கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முன்னீச்சரத்து ஸ்ரீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்

Page 1
முன்னேஸ்
அறி, கமலாம்பிகா சமேத
மேதி திரிபுரசுந்தரி
@摩霄
 
 

சிவமயம்
ன்னிச்சரத்து பிகை பிள்ளைத்தமிழ்
ஆக்கம்
6NaF säsassair
வெளியீடு வரம் தேவஸ்தானம்,
சிலாமம்.
பதிப்பு : நீகைலாசநாத சுவாமி தேவஸ்தானம் அம்மாள் கைலாசநாதக் குருக்கள்
ார்த்த வெளியீடு

Page 2

சிவமயம்
முன்னிச்சரத்து ரீ வடிவம்பிகை பிள்ளைத்தமிழ்
ஆக்கம் சொக்கன்
ക്ഷേക്സ്, முன்னேஸ்வரம் தேவஸ்தானம், சிலாபம்.
1999.01.31.

Page 3

வெளியீட்டுரை
இலங்காதிபத்தில் "அலகேஸ்வரம் என ரீ சிவமஹா புராணம சனத்குமார சம்ஹிதையில் எடுத்தோதப்பதுவதும், குப்ஜிகா தந்திரத்தில் தேவமோஹினி பீடம் எனவும், மார்க்கண்டேயபுராணத்து காமாட்சி விலாஸத்தில் சாங்கரீ பீடம், யூரீ லங்காபீடம் எனவும் விதந்தோதப்படுவதுமான சிறப்புக்கள்மிக்க சக்தியிடமாக முன்னேச்சரம் விளங்குகின்றது. இத்தலத்திலே ஸர்வாயிஷ்டவரப்பிரத முரி வடிவாம்பிகாதேவி அருளாட்சி செய்து வருகின்றாள்.
இவ்வாறான சிறப்புக்கள் மிக்க தேவியை வியாசபகவானால் தட்சின கைலாஸ புராணத்தில் (XV1, 94 - 101) துதிக்கப்படுபவளும், கொக்குவில் ச.சபாரத்தின முதலியாரால் ஆசிரியவிருத்தத்தாலும், கொக்குவில் சி.சிலம்புநாதபிள்ளையால் பதிற்றந்தாதி, ஆசிரிய விருத்தத்தினாலும், புழுதிவயல் R.S. தம்பு உபாத்யாயரால் பதிகத்தாலும்; S. M. ராஜப்பாவால் விருத்தத்தாலும்; சிவறி சி. பாலசுப்பிரமணியக்குருக்கள், நவாலியூர் சோமசுந்தரப்புலவர் இருவரினாலும் திருவூஞ்சலினாலும்; பெரியசாமிப்பிள்ளையால் கும்மியினாலும்; கி. வா. ஜகன்நாதனால் விருத்தப்பாவினாலும்; கலாநிதி கா. கைலாசநாதக் குருக்கள் அவர்களால் பஞ்சரத்தினத்தாலும்; சொக்கனால் அந்தாதியினாலும், திருமதி Gasosto கல்யாணசுந்தரத்தினால் மாலையாலும் துதிக்கப்பட்டு அருள் பாலித்துவருகின்றவளும் மனம், வாக்கு, காயங்களுக்கு அப்பாற்பட்டவளுமான தேவி வடிவாம்பிகையை 36ñolpug. தமிழ்பிரபந்தங்களுள் ஒன்றான பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தம் மூலம் ஆசிரியர் சொக்கன் அவர்கள் பாடியுள்ளார்.
இவ்வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் தேவியை 5 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரையான பருவங்களான காப்பு, செங்கீரை, தால, சப்பாணி, முத்தம், வாராணை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊஞ்சற் பருவங்களினூடாக ஆசிரியர் வர்ணிக்கின்றார். பாமரரும் பண்டிதரும் புரிந்து கொள்ளும் அளவிற்குச் சொன்னடையும், பொருண்னயமும் மிக்கதாக இனியதமிழிலே ஆக்கி ஆசிரியர் அவர்கள் அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமாகியுள்ளார். அவருக்குத் தமிழுலகு என்றும் கடமைப்பட்டுள்ளது.
நாயன்மார்கட்டை வாழ்விடமாகக் கொண்ட ஆசிரியர் சொக்கன் அவர்களைச் சைவத் தமிழுலகு நன்கு அறியும்.
ஆசிரியர் சொக்கனுக்கு நீ asparibiass தேவியின் திருவருட்கடாட்சம் என்றென்றம் நீங்காமல் கிடைப்பதாகுக!
இந்நூலுக்குத் தகுந்த முன்னுரை ஒன்றினை வழங்கிய எனது சகோதரர் பேராசிரியர் கா. கைலாஸநாதக் குருக்கள் அவர்களுக்கும் எனது நன்றிகளுடன் கூடிய நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாரம்பரியமாகவே 1948) ஆண்டுமுதலாக பூறிமுன்னைநாத பெருமானுக்கும் ரீவடிவழகிக்கும் நடைபெற்றுவரும் லட்சார்ச்சனை தினத்தின் பகுதானிய வருடத்து லட்சார்ச்சனையின் இறுதிநாளான இன்று இந்நூலை வெளியிட்டு வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இதனை அம்பிகையடியவர்கள் அனைவரும் படித்துப் பயன்பெறுவார்களாக,

Page 4
இந்நூலினை கணனி வடிவில் வடிவமைத்துத் தந்த யாழ்ப்பாணத்து Institute of Informatics Studies நிறுவனத்தினர்க்கும் கணனி அச்சுப்பதிப்பு செய்த கங்கை கொம்பியூட்டர் நிறுவனத்திக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
திரிகரண சுத்தியுடன் இத் தைப்பூச தன்னாளிலே நீ an agribtfar தேவியின் மாதக்கமலங்களில் இத்தாலினைச்
கா.இரத்தினகைலாசநாதக் குருக்கள்
பிரதான குருவும் தர்மகர்த்தாவும்,
கார்ய கலாமந்திரம். பூறி முன்னேஸ்வரம் தேவஸ்தானம்,
faub. வெகுதானிய தைபூச நன்னாள் 3.01.1999
 

朵_ சிவமயம்
இலக்கியகலாநிதி பேராசிரியர் கா. கைலாலநாதக்குருக்கள் அவர்கள் வழங்கிய முன்னுரை.
சொக்கன் பெரும் தமிழ் அபிமானி. அம்பிகையிடத்தில் பெரும் பக்தி பூண்டவர். முருகபக்தன். என்னிடம் பல்கலைக்கழகத்தில் கற்ற மாணவர்களுள் என்றும் என் ஞாபகத்தில் இருக்கும் ஒருவர். குருபக்திமிக்கவர். தன்னாசான் தன்னொடு கற்றோன் தன்மாணாக்கன் பாயிரம் எழுதுவதற்கு உரியவர் என்ற முறையில் உரிமையுடன் இப்பாயிரம் வழங்குகின்றேன். முன் ஒருமுறை வடிவழகி மீது பாடல்கள் பாடியுள்ளார். இப்பொழுது வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ் பாடுகின்றார். சொக்கன் வாய் மூலமாக வடிவழகி மேல் இப்பிரபந்தம் வெளிவருகின்றது. அழகே உருவானவள் வடிவழகி என்றும் அழகையும் அவளையும் பிரிக்க முடியாது. நேரில் பார்த்தவர்கள் இதனை நன்கு உணர்வர்.
பிரபந்தங்கள் தமிழ் இலக்கியத்தைப் பெரிதும் அழகு செய்கின்றன. இப்பிரபந்தவகையைச் சார்ந்தது பிள்ளைத்தமிழ்.
'வயோவஸ்தா விவர்ஜிதா' என்பது வலிதாசஹஸ்ரநாமங்களில் ஒன்று. வயது வகுக்கப்படாதவள் என்பது இதன் பொருள். 'பாவனாகம்யா' என்பது இன்னொருநாமம். பாவனையால் அடையத்தக்கவள் என்பது இதன் பொருள். பாவனையினால் சிறுபருவம் ஒரு பொழுதும் காணாத உலகமாதாவைச் சிறுமியாகக் கற்பித்து, சிறுமியாக இருக்கும் இப்பிரபந்தத்தில் காப்புப்பருவம், செங்கீரைப்பருவம், தாலாப்பருவம், சப்பாணிப்பருவம், (p535056Ni, வாரானைப்பருவம், அம்புலிப்பருவம், அம்மானைப்பருவம், நீராடற்பருவம், ஊஞ்சற்பருவம் 6. பத்துப் பருவங்களைக் கொண்டு அவ்வவ்பருவ நிகழ்ச்சிகளை LD6CFLD-Ty வழுத்தி கவிதையால் களித்ததன்விளைவே இப்பிள்ளைத்தமிழ், இப்பாடல்கள் நூறிலும் பெருகும் உணர்ச்சிப்பெருக்கு பாடல்களகப் பருணமிக்கிறதைக்கண்டு சுவைத்துப் பேரின்பம் கண்டோம். அம்பிகையை பாலையாக, சிறுமியாக, பாலாபரமேஸ்வரியாகப் பாவணை செய்து 2. LIFT daisgid முறையினருக்கு இப்பாடல்கள் பெரும் அர்த்தபுஷ்டியை SP606)6. சொற்சவை, பொருட்சுவைமிக்கவை. சுவைக்கச்சுவைக்கத் தெவிட்டாதவை.
இவ்வகையாக, சிறுமியாக வளர்ந்து சகல குணநலன்களும் மிகுந்து விளங்கும் பருவங்களைக் காளிதாஸன் குமார சம்பவம் எனும் மஹாகாவியத்தில் தனக்கு உரிய முறையில் முதல் சர்க்கத்தில் சிலபாடல்களில் வர்ணிக்கிறார். இதுவும் கற்பனை வழி எழுந்ததே. ஈடினையற்றது இவ்வருணனை.
கவிகள் தத்தம் சாதுர்யத்தால் சாதிக்காதது என்ன இருக்கிறது. வாழ்க சொக்கனின் கவிதா சாமர்த்யம்,
62, TARNICA ROAD, கா. கைலாஸநாதக் குருக்கள். HOWICK, AUCKLAND, NEW ZELAND.
8.0 1999.

Page 5

حسگ
u8 cn 23a urta msSNÆST OD S rggg6gğ?
uઈ a260ඤට්) rr a tror vocatro alfrurra o ஜழ்வதீ0 છng,૯છેarrહ92ત૦ Gerrau si Gaare) në ré9rvj ağ rJo ஒதவப்பேறாவியைஷாசே
ふ ** * حـ س م - حسع . ‘ نئے ど7cm @းပွဲ வபசீரததிஹரங்கா? ریngھpلعصne ع7 لاالقے grം (മിം ஆலிவாகவிதா உதிஜிக9 வேை શ્ન தாதா84
*உ0 நமதவாரமூவல்ா?கடி ராம் காரgண்டு உறனெற3;
reiranor aarrai5o ap radiv ** mu-g-gaది"విగా శిrgఅధి
anna r2uöEnfo
Sigonurs சுபராறிததாக"00 ማ፡ùሙ”"ኒሤm} à�gtኖe UU”ዓጋTe 17871م تحوي
ം ജെഴ്സും ചesഖr (f ஆதிதிந0 வ4ை ஆம8 ag riyé? "
கூஇதுதாைணர வல்ஹாஜ்ரா8 ாதிநிஜஒnடிவ கூ%ாறியதா?
F Y & வலஜாதிஷ விசேட ●"寄av率o"e%のの*やちを露。
வாறேறய விறி*அஃபேஜைதல்" alar run Serre grം ജെക്റ്റം ഖ8ഖra (r പ്രജക്റ്റ് ചെയ്തെ 8, "Bot
ද්රෘuණිගණ්‍ය fsauru régioniști ஆதிசியரe வி, ஏறாவல் எங் dua rap gara சாஜிதாgடேவில்) vortaronsa, uro no iĝas?a?) nulu7r2uraÂ(5ros! പ്രേട് കളിB ഋജുൻ ( errors rتنقیحہ ھمہ (م? کہتے ت" క్రోసి, Gęf : agSamuro 96ം പ്രä ബമ 9?? 'E ru
விடிை ugarré) ബaഴ്ച ഞെബ9ഗ്രസ്മെ gరరర్థా50u சீராo தைவுர2தால்
?gr۲ பரித pஆசுழலுறகிலுஆய 8"zoစ္စဒ္ဓဟo காய9oபுரிதா بمعنی பூரி e-ty Puಾrರ ೪ Q2Dadʻrto மிவயரதா பரகைதிக3தகூா ஜி
ടും ജെ.ം ചesഖ" (': છ&rહ૦ જાનક દ્વ8e gളീ
υτ υ μο Σ ές σ

Page 6

உள்ளுறை
வெளியீட்டுரை முன்னுரை குலதெய்வணக்கம் விநாயகவணக்கம் அவையடக்கம்
9
காப்புப் பருவம் செங்கீரைப் பருவம்
தாலப் பருவம்
2
3. 4. சப்பாணிப் பருவம் 5. 6 7 8
முத்தப் பருவம்
வாரனைப் பருவம்
அம்புலிப் பருவம்
அம்மானைப் பருவம்
நீராடற் பருவம்
10. ஊஞ்சற் பருவம் நிறைவுரை பாடல் முதற் குறிப்பகராதி
பக்கம்
1. 16 21 26 31 36 4. 46 51 53

Page 7

குலதெய்வ வணக்கம்
நலந்தி கழ்திரு நல்லையிற் கந்தனைச் சிலம்பு மெல்லடிச் சிற்றிடை யாரொடும் இலங்கி எங்களுக் கின்னருள் ஈந்திடும் பொலங்கொள் வேற்படை யாளனைப் போற்றுவாம்.
பொலம் - பொன்

Page 8

விநாயகர் வணக்கம்
ஓம்எனும் பிரணவத் துருவாகி உலகெலாம்
ஒருவனாய் விக்கினங்கள். ஒன்றுமே இன்றிநன் றாகவே அடியவர்
உள்ளஅணை மீதமர்ந்து நாம்எனும் ஆணவப் பிணிகடிந் தவர்தமது
நவையழித் தருள்சுரந்து நாதனாய் ஞானமளி போதனாய் ஐந்துகர
நம்பனாய் நிலவுமெந்தாய்! போம்எமது வழியெலாம் கலங்கரை விளக்கமாய்ப்
பொலிந்திடும் ஆனைமுகனே! புத்திசித் தியெனும் பொன்னெழிற் பாவையர்
புகலிடங் கொள்ளுமார்ப ஆம்என இசைந்தெனக் காதரம் ஆகிடுன்
அன்னைமுன் னிச்சரத்தாள் அகிலாண்ட நாயகிக் கன்புடன் அளித்திடும்
அருந்தமிழ்க் கவிதழையவே.
விக்கினங்கள் - தடைகள். தவை - குற்றம்.
அகில அண்டம் ( அகிலாண்டம் ) - எல்லா அண்டங்களும்.
ஆதரம் - ஆதாரம். தழைய - சிறக்க,

Page 9
அவையடக்கம்.
அண்டசரா சரமனைத்தும் அருளாற் பேணி
அவ்வவற்றிற் கேற்றவெலாம் அளிக்கும் அன்னை பண்டையநற் கவிவாணர் பலரும் பாடிப்
பரவிநின் றருள்வேட்ட பாவை யாட்(கு) உண்டுறங்கி உலகினிலே உழலும் நாயேன்
ஒருசிறிய தமிழ்மாலை புனைந்து சூட்டல் "மண்டுமொளிக் கதிரவனுக் கிணைநான்" என்று
மமதைகொளும் மின்மினியின் மடைமை அன்றோ!
ஆயினுமே திருமூலர் கூற்றிற் கொப்ப
அவளடிக்கோர் பச்சிலையாய் ஆனாற் போதும் பாயருளை வெள்ளமென வழங்கும் அன்னை
பராசக்தி கடைக்கணிப்பாள் என்று நம்பிச் சே(ய்)யானும் என்பிள்ளைப் பாட்டைச் சாத்திச்
செம்மலர்நோன் றாளிணையைப் பணிவேன் தாயும் “பொயிடுஎன் முன்வையேல்" என்னா ளாயின் புலவர்களும் புறந்தள்ளார் போற்றுவாரே!

நீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்,
1. காப்புப் பருவம்
சிவபெருமான் கோவனம் துன்னமே ஆயினும் கோவணம் குன்றிடா மன்றாடியைக் கூடியே அன்னவற் கொள்ளையின் பங்கொளக்
கொழிதமிழ்ப் பாட்டிசைத்த நாவணம் மிக்கவர் நால்வருக் கருளினை நல்கிவி டளிநம்பனை நம்பியே பாதயங் கயமிது வீழ்ந்தெமது
நாவலித் திடப்போற்றுவோம் சாவணம் செலவிடா துய்வனம் காட்டவும்
சந்தமார் தமிழ்கேட்கவும் சிலாபநன் னகரத்து முன்னையம் பதியினைச்
சார்ந்தனம் வடிவழகியைப் பூவண மேனியொடு பூத்துக் குலுங்கிடும்
பொழிலெனப் பூணணிந்து பொலிந்திடும் செல்விதனை ஆகத்தி னிற்கொண்டு
போற்றிப் புரக்கவென்றே. O
திருமால் தட்டிக் கேட்க ஆளில்லைத்
தறுதலை என்றே தாய்கவலச் சற்றும் அஞ்சா தயலேகித்
தறதற என்றே உறிஏறிச் சட்டி வெண்ணெய் உண்டாலும்
சற்றும் வெகுளி கொள்ளாமல் தங்கள் மகன்போல் அரவணைத்துத்
தழுவி மகிழும் ஆய்ச்சியரின் குட்டிப் பிள்ளை, கோபாலன்
குறும்பன், திருவின் மணவாளன் கோலக் கார்நிற மேனியினான் கட்டிப் பாகும் முக்கனியும்
காணாச் சுவையின் சொல்லழகி கவினார் பொழில்சூழ் முன்னைவளர்
கனியை இனிதே காக்கவென்றே.
1.கெளமீனம்(கச்சை), 2.அரசஇயல்பு
கோவனம் -
தால்வர் சமயகுரவர் நால்வர் பூன் ஆபரணம்.
O2
கிழிந்த கந்தலாடை, மன்றில் ஆடும் சிவபெருமான்,
- சாகும் வண்ணம்,
(11 துர்காம் -
erai6p
toGaling நம்பன் நம்பெருமான் (சிவன்), D.Li6ù, LIDITfL).
t) கல்பன) வருந்த, ஆய்ச்சியர் - இடைச்சியர், திரு . இலக்குமி, கார் - முகில்.
கவின் அழகு. கனி - கனியை ஒத்த வடிவழகாம்பிகை
.*Mѣй!

Page 10
03:
2. நீ வடிவம்ைபிகை பிள்ளைத்தமிழ்,
முருகப்பெருமான் வேத ஞானபரி பூரணன் பிரமன்
மேதை அல்லனென வைத்தவன் மேனி செம்பவள மாணவன், கருமை மேவு கண்டமுள எம்பிரான் காதல் கொண்டுசெவி தந்து நற்கதியைக்
காட்டும் 'ஓம்'எனுமொர் மந்திரம் கருது நற்பொருளை உரைஎனக் கெனலும்
கனிவுகொண்டு பொருள்வி ரித்தவன் சீத மார்தமிழை ஓத வைத்தெமது
சிந்தை நன்குகுடி கொண்டவன் சிறு வேலும்முகம் ஆறு மோடுசென்று
தேவர் துன்பமன் நோட்டினேன் மோது வேல்விழிகொண் டாடுங் கூத்தனைத்தன்
மோக லாகிரியில் வீழ்த்திய முன்னை வாழழகி தன்னை அன்புமிக
முந்தியே புரக்க என்றுமே. O3
வைரவக்கடவுள் ஆணவம் மிகுத்திட அனைத்துமே தன்னுடைய
ஆக்கமென் றகங்கரித்தே அனலாடி தன்னிலும் தான்பெரியன் என்றெண்ணி
ஐந்துதலை யான்தானென வீணனாய்த் திரிந்திட்ட வேதனின் தலையொன்று
வீழ்ந்திடக் கிள்ளினானை வெங்கொடிய தீமைகள் வீழ்ந்துபரி நாசமாய்
மேதினிவிட் டோட்டுவானைக் காணவே சுவானவR கனத்தமர்ந் துனர்களைக்
காக்கின்ற காவலானைக் கருநீல மேனியொடு கனல்விழிப் பார்வைகொடு
காட்சியான் அடிபோற்றுவோம் பூணரவி னோடுபுலி அதழணிந் தேகயத்
துரிபோர்க்கும் எந்தையாரின் பொன்னெழிற் பாவையைச் சங்குவளை யாளினைப்
போற்றிப் புரக்க என்றே. 04
பரிபூரணன் - முழுமையானவன், மேதை - பேரறிவாளி, கண்டம் - கழுத்து. சிதம் ஆர் - குளிர்மை மிகுந்த, மோக சிலாகிரி - ஆசையாகிய மயக்கம், முன்னை - முன்னிச்சரத்தின் மரூஉ.
; அனலாடி - தீயைத் திருக்கரத்தில் ஏந்தி ஆடியருளும் சிவன், வேதன் - பிரமன்.
கவானம் - நாய், புலிஅதழ் - புலித்தோல், கயத்துரிகேயம் -யானை}யானைத்தோல், புரக்க - காக்க.

நீ வடிவகம்பிகை பின்னைத்தமிழ்,
வீரபத்திரக் கடவுள் தக்கன் தன்னை அகிலத்தின்
தலைவன் ஆகத் தக்கவனாய்த் தகுதி நோக்கா திறுமாந்து
தலைவன் தன்னை மறந்துசெயப் புக்க வேள்விக் கமரர்களும்
புகுந்தார் புகல்யார் எனஒரஈர் புன்மை கடியச் சிவன்ஏவப்
போந்தான் அழித்தான் புல்லியரைச் சொக்கத் தங்க மேனியினான்
சுந்தரற் கீடிலை எனுமுண்மை சொல்லா லன்றிச் செய்கையினாற்
சூதினர் உணர வைத்தமகன் மிக்க வீர பத்திரனை
வேண்டிப் பரவித் துதித்திடுவோம் வேயின் தோளி முன்னையளை
விழைந்து நன்கு காக்கவென்றே. OS
அரிகரபுத்திரர் "பாரினில் விண்ணிற் பாதலத் தினில்வாழ்
பவர்எவர் எனினுமே யாகப் பதிக்குவன் கரத்தை எனில்அவர் தலையிற்
பசும்பாய் ஆக” என்றரனை ஈரமில் கொடியன் வேண்டிய வரத்தை
ஈந்தவன் மீதுசோ திக்க ஏற்றினன் அஞ்சி ஓடியே மாயன் இடஞ்சரண் எய்திட மாலும் ஒரெழிற் கன்னி உருவுடன் தோன்றி
உலுத்தனை உயிர்கவர்ந் திட்டான் ஒடியே ஒளித்த அரனவன் திரும்பி
உருவினில் மோகினி யான காருருக் கனியைக் கலந்தனன் கலந்த
கலப்பினில் தோன்றிய ஐயன் கடும்புலி ஊர்தி, கால்பிடித் திடுவோம்
முன்னையாட் காத்திட என்றே.
(* அகிலத்தின் - உலகத்தின், புக்க - டிகுந்த, புகல் - ஆதாரம், /கல்மியர் - இழிந்தோர்(தேவர்கள்), குதினர் - சூழ்ச்சியாளர், பரவி - போற்றி,
மூங்கில்,
" }ሳ ( ሥቆ(ዕባዕ - ፴mj, ஏற்றினான் . எருத்து வாகனத்தனான சிவன்,
களி கனிபோலும் அழகி, ஊர்தி - (வாகனமாகக் கொண்டு) செலுத்துவோன்.

Page 11
4 நீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்.
DIT 856ń இதழ்களைப் பிறிமுன் வருகின்ற இருபற்கள் இருட்பிழம் பனைய மேனி உருத்தெழுந் தெங்கணும் கனற்பொறி பறக்குமிரு
ஏற்றமார் செய்ய விழிகள் கதம்மிகுத் துலகத்தின் கொடுமைகள் அனைத்தையும்
களைந்திடற் குரியடிட்கை கங்காளனோடு வெங்கான கத்திலே கதித்தெழுந் தாடும்ஆடல் வதம்பல புரிந்துகொடும் அரக்கரை அழித்துவின் ணவர்களுக் கிதம் அளிக்கை வாய்த்தபே ரன்னைமா காளியைப் பயத்துடன்
பத்திமிகப் போற்று கின்றோம் பதம்பஞ் சினற்செய்து பவளத்தை இதழாக்கிப்
பால்வணப் பற்களோடே பழம்பெரும் முன்னையின் கழையுறழ் தோளியைப்
பரிந்துமே காக்க என்றே. O7
856)6OLD856i பாலோடு தேன்கலந் தாலனைய சொல்பொருள்
பதமாய்க் கலந்து புலவர் பாடிடும் பாடலின் சுவைதயத் திடுகின்ற
u(T606.6668 bud6), F6i ஞாலமிசை இசைபோக்கி நவையறுத் திடுகம்பன்
நன்னயக் காளிதாசன் நலமிக்க செந்தமிழ்க் கவிகுமர குருபரன்
நாவினில் அமர்ந்த செல்வி கோலமிகு வெள்ளாடை வெள்ளணிகள் செபமாலை
வீணையுந் தரித்த அன்னை குவலயத் தறுபத்து நான்கெனும் கலையெலாம்
குடைநிழற் காக்கும் அரசி வாலையாய் முன்னையில் வந்தருளி எங்களின்
வாழ்வினுக் கொளி விளக்காய் வளர்கின்ற மாதேவிக் காகவே வேண்டுவம்
வழுத்தியே காக்க என்றே. 08
07: பிழம்பு - கட்டி, கதம் - கோபம், பூட்கை - உறுதிப்பாடு. வதம் - அழிப்பு,
பதம் - (பாதம்) கால்கள். கழை மூங்கில்.
08: அனைய போன்ற, ஞாலம் - உலகம், இசை - புகழ், நவை - குற்றம்.
(566)uab - to 6)85ub., வாலை - சிறுமி. வழுத்தி - வணங்கி.

5
ாதி வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்.
திருமகள் திருமால் உளம்மகிழ அவர்மார்பி லேதிகழும்
திருவாட்டி எங்களது பெருமாட்டி சிறுவாயி லேமுறுவல் பெரும்ஆழி ஆம்விழியில்
தெளிவாகும் நற்கருணைச் சீமாட்டி மருவா தவத்தருக்குப் புவிவாழ்வு வெந்துயராம்
மகிழார்கள் ஆயினுன தருளாட்சி மருவும் நலத்தருக்கோ அளகா புரிக்கதிபன்
மதிக்கத் தகும்பெருமை அடைவாமே கருவா தனைக்கெதிராய் அறமாதி செய்வரெனின்
கனகாலம் இன்பினிலே திளைப்பார்கள் கடலாரும் நஞ்சையுண்டே அமுதார வைத்தவனின்
கனியான முன்னைவளர் எழிலாளை உருவான செங்கமலத் துறைவாய்! மனங்கனிந்தே ஒருகால மும்விடுத்து நீங்காமல் இணையாக நின்றிடவென் றிதமாக வேண்டுகிறோம்
இனியா ளையேயுரந் தருள்வாயே. O9
தமிழ்த்தாய்
எந்தமிழே எழிற்றமிழே ஏற்றமிகு தமிழே
இன்பருளும் தெய்வதமே! இணையிலினந் தாயே! அந்தமுனக் கில்லையென வந்தனைகள் செய்ய
ஆரியத்தோ டருகமர்ந்து சீரிளமை கொண்டாய் சொந்தமென உன்னடிகள் சூட்டியுளத் தேத்திச்
சுந்தரியே! அஞ்சலியைத் தந்திடுவோம் என்றும் பந்தமறுத் தின்பமளித் தெங்களினைக் காக்கும்
பராசக்திக் கரனாக நின்றிடுக நீயே. O
19 ஆழி - கடல், மருவா - அனையாத, வாதனை - வேதனை, .4oA87ItaEi/tt Aofaf6@5 அதிபன் - குபேரன். அrகை - S65 எனலுமாம்,
மக்பக்க பேய, முனி), (முனி + ஈச்சரம்)முனிச்சரம் முனி வழிபட்டதால்-அலகேகவரம் கனவும் முன்னர்த் தோன்றியது என்னும் பொருளில் முன்னிச்சரம் எனவும் வழங்கும்.
14 தெய்வதம் தெய்வம், ஆரியம் - சம்ஸ்கிருதம், பந்தம் - கட்டு, தளை,
чмтый ыfкц.

Page 12


Page 13
8 ரதி வடிவம்ைபிகை பிள்ளைத்தமிழ்.
L)}Tuʼtç 63 IT6ñ»6Qlyfi LJTIü`1ç6ITT6ño LD6öojIB
பரவலால் ஒலிஎன் றென்றம் பாய்ந்துமே அருவி வீழ்தல்போல் ஆர
வாரம் மிக்கதாம் முன்னையில் ஏட்டிதழ்க் கமல வாவியில் இளைய
இன்னறும் வளிவந் துளரலால் இனிய கந்தமண முறுவ தெப்பொழுதும் எங்கணும் பரவும் அல்லவோ? கூட்டியே இனிய பாலுடன் நறிய
குன்றினிற் குறவர் தந்ததேன் குளிர்ந்த பால்தயிரும் இனிய முக்கனியும்
கொண்டு நல்லஅபி டேகங்கள் ஆட்டுவார் அரிய தொண்டிலே மகிழ்ந் தாடுகசெங் கீரையே அவனி எங்குமுன் புகழ்ம ணந்திடநி
ஆடுகசெங் கீரையே. 5
முகில்மதிவில் கயலோடு திலமலர் மாங்கனியும் முத்தினொடு சிவந்த பவளம் முழுமையுந் தாங்கியழ கொழுகவே வஞ்சியென
முத்தனைக் கணிய வைக்கும் அகிலாண்ட ஈசுவரி கெளரிகெள மாரிஉயர் ஆதிபரா சத்தி உமையே! ஆதியும் அந்தமும் இல்லாத சோதியொளிர்
அத்தனுக் கிடம வித்தாய் சிகைகொண்ட மயிலால வண்டினம் மலர்களைத்
தேடியே ரீங்கரிக்கச் சேர்முகில்கள் இடித்துமழை பொழிந்திடச் சீருடன்
சிறந்தவளம் நிறையு முன்னை சகத்தினிற் றலைமைபெற அமைத்திடும் தேவியே!
செங்கீரை ஆடியருளே சித்தத்தில் நித்தமொளிர் உத்தமி! நீநன்கு
செங்கீரை ஆடியருளே. 16
5: ஏடு - பூவிதழ், இனிமை + நறும்(இன்றுைம்) - இனிய நண்மனம்,
குறவர் - குறிஞ்சிநில வாழுநர், یy62/6afi - لf.
16. தில மலர் - எட்டி(திலம் - எள்) மகளிரின் மூக்கினை எட்பூவுக்கு உவமிப்பது புலவர் மரபு, வஞ்சி - ஒரு கொடி(சீந்திற் கொடி) பெண்களின் மெல்லுடலுக்கு உவமை. சிகை - (மயிலின்) கொண்டை, ஆல (ஆடல்) - மயிலின் குரலையும் அதன் ஆடலையும் குறிக்கும், சகம் - பூமி.

பறி வடிவம்ைபிகை பிள்ளைத்தமிழ். 9
சந்திரமன் டலநடுவில் லலிதமகா நித்யையாய்த்
தண்கலை கள்பதி னாறுடன் சர்வபரி பூரணியென் றெல்வெவரும் ஏத்தஒளி
காலுவை ஒவ்வொர் திதிக்கும் நந்தலில் வெவ்வேறு நவமான பெயர்பெற்று
நற்கலை கள்ஒல் வொன்றுமே நாள்தொறும் வளர்ந்துபின் னொடுங்கிநின் றரியவாம்
நாடகம் பயிலு நங்காய்! புந்தியில் உனைக்கொண்டு வந்திக்க வந்தருள் புரிகின்ற நன்னெஞ் சினாய்! பூரணி புராதனி கெளமாரி சங்கரி! போதமிக் கருளு முன்னைச் சிந்தெழிற் பதிவாழும் சுந்தரி சுதந்தரி!
செங்கீரை ஆடி யருளே áfoolDift uir6oaf ! geolaitíf gyp98f5!
செங்கீரை ஆடி யருளே. 7
கால, குல, நாம, சுத்த மொடு நாத விந்து, ஞானகலா சிவமான கருது நவபுவன மெனுமிவைகள் சக்தி
சிவமுடைய கோணம் ஒன்பானும் சால மிகுதிறனிற் கோலமுற இணையச்
சங்கமித் திடலின் விளைவாகச் சாற்று முயர்தொழில்கள் மூன்றும் முறையாகச்
செய்கை நிகழ்வ வாம்உணர் வூற ஆல மொளிர்கண்டற் காதரங் கள்தரும்
அஞ்சொலிள மங்கை நீயன்றோ! அன்றி உன்துணையொன் நின்றி ஒருசெயலும்
ஆகி டாதெனவும் அறிவோமே துால உருக்கொண்டு முன்னை நகர்வதே
ஆடுசெங்கீரை இனிதாயே சோதி எழில்நங்கை மாலவனின் தங்கை
ஆடுசெங்கீரை இனிதாயே. 8
11 நித்யை - என்றும் உள்ளவள். தண்கலைகள் - குளிர்ந்த (சந்திரனின்) கூறுகள். நந்தல் - கெடுதல், நவமான - புதியவான, புத்தியில் - உள்ளத்தில்,
வந்திக்க வழிபட, புராதனி - பழையவள். எழில் - அழகு, சுத்தரி - அழகி. சிலம் - ஒழுக்கம்.
8 தவிபுவனம் - ஒன்பது உலகங்கள். இவற்றை நவ வியூகம் எனவும் கூறுவர். (வியூகம் - படைவகுப்பு) "சக்திகோணம் ஐந்துடனே சிவகோணம் நாலும் கூடுவது முத்தொழிலும் உண்டாவதற்குக் காரணம்" என்று வாமகேசுர தந்திரம் குறிப்பதாய் சைவ எல்லப்ப நாவலர், செளந்தரிய லகரி உரையிலே கூறியுள்ளார். சங்கமித்தல் - கூடுதல், ஆலம் - விடம்.

Page 14
0. நீ வடிவகம்பிகை பிள்ளைத்தமிழ்,
கார், கூதிர், முன்பணி, பின்பணி, வேனிலொடு
காலையின் மாலை எனலும் கருதியே மாதம்ஆன் டுழியுக மென்னலும்
கருத்தி லாளங் கணக்கு கார்குழற் கற்றையினைத் தாங்குவஞ் சிக்கொடி!
காலவா தீதை நீயே கனிவுமிகு குழவியாய் உனையெண்ணு வோமெனிற்
கடைகெட்ட மூடரன்றோ? ஆர்ப்பளித் தெழுகின்ற அலைகள்திறை பேராழி
அதனில்நாம் பரமானுவாம் ஆயினும் பேராசை கொண்டுனைச் சிறுமியாய்
அகத்தினிற் கொண்டு விட்டோம் சீர்மிகும் செல்வினம் சிறுமையை மறந்துநீ செங்கீரை ஆடி யருளே சிவனையே பித்தாக்கும் முன்னையின் செல்வியே!
செங்கீரை ஆடி யருளே. 19
முன்னைப் பதியின் பெருவாழ்வே!
மூத்தோர்க் கெல்லாம் மூத்தவனே! மூத்த கணபதி மடியேற
முத்தம் இட்டு மகிழ்பவளே! பின்னைக் குமரன் வரக்கண்டு
பித்தாய் அவனை அணைப்பவனே! பெரிய சிவனின் பெருமாட்டி!
பிறங்கு மாலுக் கருந்தங்காய்! உன்னை மகளாய் இமவானும்
உத்தமி மேனையும் பெறும்பேற்றை உரைத்தற் கெம்மால் எளிதாமோ?
உவமை கடந்த வடிவழகி சின்ன மெய்கொண் a
செங்கி ரைநீ ஆடுகவே சிவந்த இதழில் அமுதுாறச்
செங்கீ ரைநீ ஆடுகவே. 2O
19. கார் - மழைக்காலம், கதிர் - பின்மழைக்காலம், வேனில் - கோடைகாலம். காலவாததை - (கால + அதீதம்) காலங்கடந்தவள். பரமானு - (பரம&ணு),
அணுவைக் கூறு செய்த மிகச்சிறிய கூறு, அகம் - உள்ளம்.
20. மால் - விட்டுணு, மெய் - உடல், இதழ் - உதடு.

நீ வடிவகம்பிகை பின்னைத்தமிழ்.
3. தாலப் பருவம்
பத்துத் தலையும் ஆணவமும்
பாரித் திட்ட இராவணனைப் பகர்மூன் றுலகிற் கதிபதியைப்
பகழி கொண்டு துளைத்தபிராற் பித்த னாகப் பிரமகத்தி
பிடித்தே அலைத்த போதினிலே முத்தி யருளும் முன்னையனை
முன்வந் தேத்தித் தொழுததனால் முழுதாய் அதன்பிடி தளர்ந்ததுவும்
முழுமையும் உண்மைக் கதையாகும் அத்தன் அவனின் ஆருயிரே!
அருளே! தாலோ தாலேலோ அஞ்சுகக் குதலை மொழியாளே!
அன்பே தாலோ தாலேலோ. 2.
மாலே பரம்பொருள் என்றுரைசெய்
மாபா தகத்தைப் புரிந்ததனால் மாதே வன்முன் உயர்த்தியகை மடியா துழன்ற வியாசற்குச் சால உண்மை தனையுணர்த்திச்
சாபந் தீர்த்த அருளாளன் சந்நிதி முன்னையில் அவனோடே
சரியா சனங்கொள் தயாபரியே! ஒல மிட்டுச் சரணடைவார்
உள்ளத் தொளிரும் ஒளிவிளக்கே! ஒருமை மனத்தோர்க் குன்ஞானம்
உவந்தே அருளும் உன்னதியே! காலம் யாவும் நாம்மகிழக்
கனியே! தாலோ தாலேலோ காட்டும் வதனத் தண்மதியே!
கதியே! தாலோ தாலேலோ, 22
/ lாரித்தல் - சுமத்தல், பகழி - அம்பு, பிரமகத்தி - அந்தணனான இராவணனைக் கொன்ற பாவத்தின் வடிவான பிரமகத்தி இராவணன் கைகசி என்ற இயக்கிக்கும் விஸ்ரவசு முனிவருக்கும் மகன். அத்தன் தந்தை (சிவன்) அஞ்சுகம் - கிளி, குதலை - விளங்காச் சொல்
1) சால - மிக தயாபரி - கருணையுடையாள். ஒருமை - மனத்தை ஒருமுகப்படுத்திப்
பரம்பொருள் ஒன்றே என்று உணரல். வதனம் - முகம்.

Page 15

நீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்.
ஆழக் கடலின் கரையினிலே
அன்றொரு நாள்நீ அரனுடனே ஆடல் புரிந்த நிலைகண்டே
அருகில் வந்துணை அகப்படுத்த ஏழை மீனவன் முயன்றிடநீ
எழிலார் சிலையாய் மாறினையே எடுத்தே உன்னை அரசர்கரம்
அளிக்க அவரும் நம்பாமல் ஆழச் சிந்தித் தமைத்தபல
அழகுச் சிலைகள் தம்மிடையே 260&uib 2.6trug5 eGOLITGT Lib
அந்த மீனவன் கண்டுரைக்க வாழ அரசன் கோயிலிலே
வைத்த நிதியே! தாலேலோ வளரும் இளமதி! முன்னையளே!
வாழ்வே தாலோ தாலேலோ.
பொன்றும் செல்வம் வெண்டாது
பொன்றாக் கல்வி விழைவாராம் புகழ்சேர் அறிஞர்ப் புகலிடமாய்ப்
போற்றும் காஞ்சி மாநகரில் மன்னும் மறைதேர் நாகேந்த்ர
LDIGMLH!! SGś856 to8601'Til'ld மதிசேர் குமாரஸ் வாமிகுரு
மயங்கிக் கலங்க வந்தபிணி தன்னைப் போக்கி அவர்மூலம்
தகைசால் கோயில் சமைப்பித்தாய் தகைமை யாளர் வழிவந்தோர்
தாயே! உன்பனிக் காளானார் கண்ணற் கினிமை நல்குகவைக்
கரும்பே தாலோ தாலேலோ கருதித் துதிப்போர்க் கரணாகும்
கண்ணே! தாலோ தாலேலோ.
" அரன் - சிவன்.
3
25
26
பொன்றும் - அழியும். பொன்றா - அழியாத, விழைவார் - விரும்புவார், மன்னும் -
நிலையாயுள்ள.

Page 16
27.
28:
நீ வடிவரம்பிகை பிள்ளைத்தமிழ். 14
காரிற் கறுத்த கருங்குழலும்
கணைவாள் நானும் இருவிழியும் கவினார் கூனற் பிறைநுதலும்
காற்றுக் கொடியும் மெல்லிடையும் தேரின் எட்பூ நாசியதும்
திகழுந் தாமரை மலர்முகமும் திருவார் கொவ்வைக் கனிவாயும்
சீரார் பஞ்சுச் சீறடியும் பாரில் வந்து முடிசாய்த்துப்
பணியும் வானோர் முடியழுந்தப் பதைத்தே ஒல்கும் அனநடையும்
Tifass list fissis G56i LT6:Tib ஏரார் முன்னைப் பதியுறையும்
எழிலே! தாலோ தாலேலோ என்பை உருக்கி எமையாளும்
இன்பே தாலோ தாலேலோ, 27
உத்தம சத்திய நித்தியர் நச்சிட
DL656 L Jīgu u6 Tuu ஒத்து சதித்துவம் இத்தரை மக்களுக்(கு)
உணர்த்தும் வித்தகியாய்ப் பத்தியை வித்தி விளைத்திடு நற்றவர்
பாங்கினில் ஓங்கியுயர் பாரிய தாகவே வானுற நின்றிடு
பவித்திர நற்றருவாய் எத்தனை வருணனை அத்தனைக் கும்அரி
தாகிவி ளங்கிடுவாய் எழில்தரு பொழில்நிறை பழனவ ளம்உறை
இன்பருள் முன்னையளே! தத்தை எனத்தகு சொற்கு தலைக்கொரு
சாமளை! தாலேலோ சங்கரன் இங்கித துங்க மணித்திரள்!
தாலோ தாலேலோ. 28
கார் - முகில், கவின் - அழகு, ஒடியும் - முறியும், ஒல்கும் - ஒதுங்கும், ஏராச் (ஏர்+ஆர்) அழகுமிக்க. எழில் - எழுச்சி, அழகு, எண்பை - எலும்பை, அனநடை - அன்னம் போன்ற நடை, (அண இடைக்குறை)
நித்தியர் - நிலையானவர், என்றும் இருப்பவர்(சிவன்), நச்சிட - விரும்பிட, சதித்துவம் - (சதி - மனைவி) வாழ்க்கைத் துணைநலம். வித்தகி - திறமையாளி, வித்தி - விதைத்து, நற்றரு ( நன்மை + தரு) நல்லழரம், பழனம் - வயல், இன்னிய - இனிமையான, தத்தை - கிளி.

நீ வடிவகம்பிகை பிள்ளைத்தமிழ்.
5
சீரும் செழிப்பும் சேர்ந்துறையும்
சிலாபம் ஆழ்ந்த செறிகடலைச் சேர்ந்தே முயங்கி வெண்முகில்கள்
சினைகொண் டின்பாய்க் கறுத்துமிகப் பேரும் பின்னர் இடிமின்னிப்
பெரிய மழையைப் பொழிந்தோடிப் பிறங்கும் மாயவ னாறாகிப்
பேரா தரிக்கும் அடியார்கள் கூரும் அன்புடன் நீராடக்
கூபங் குளமாய் உருக்கொள்ளும் குளித்துச் செபஞ்செய் இவர்களுக்குக்
கோயிலில் அமர்ந்தே அருள்பவளே! காருண் அஞ்சன விழியாளே!
கதிரே! தாலோ தாலேலோ கண்னே! முன்னைப் பாவாணர்
கனவே தாலோ தாலேலோ. 29
மட்டவிழ் மலர்கொடு விட்டுணு வழிபட
மகிழ்ந்தவர்க் காழி அருள் LOTTD6oo6ao (GuD(Goo6Jä FTLAND 58586
வளைத்திடு மாதேவன் குட்டி அயன்சிறைப் பட்டிட வைத்திடும் குமரனின் நற்றாதை கொஞ்சி மகிழ்ந்திட வஞ்சியின் கொடி எனக்
கூடி உறைபவளே! விட்டு விடுதலை பெற்றிட முன்னையில்
வேண்டிநிற் பார்களினை வேதனை செய்பவ வாதனை போக்கிட
மிக்கருள் தருபவளே! பட்டினும் மென்மைய தாகிய மேனியை!
பரையே! தாலேலோ பாவவி நாசினி! வதனவி லாசினி!
பரையே! தாலேலோ. 30
9 முயங்கி - கூடி, பேரும் - பெயரும், பிறங்கும் - விளங்கும், கூபம் - கிணறு,
அஞ்சனம் - கண்களுக்குத் திட்டும் மை.
M) மட்டு - தேன், ஆழி - சக்கராயுதம், சாபம் - வில், தாதை - தந்தை,
விநாசினி . அழிப்பவள், விலாசினி - அழகுடையாள்.

Page 17
நீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்,
6
4. சப்பாணிப் பருவம்
பாரினிற் சிறந்தநற் பழையபதி முன்னையிற்
பாலகி ஆகவந்து பஞ்சினும் விஞ்சுகுளிர் தஞ்சமுற் றிடுபதம்
படிந்திட முழந்தாளினைச் சீருற மடித்தெழிற் றொனடயதும் மடங்கிடச்
செங்கம்ப ளத்தமர்ந்து செவ்விதழ்க் கமலநல் வதனத்தில் முத்தெனச்
சிறுவியர் துளிசெய்திடக் காரெனுங் குழற்கற்றை கிரணமாய் நுதல்விழக்
கண்களிற் சுடர் தெறிக்கக் காதினிற் றோடுகதிர் நிலவுமாய் ஒளிகாலக்
களிமுறுவல் காட்டியன்னே! சாருமித் திரனாதி தேவருங் களிகொளச்
சப்பாணி கொட்டியருளே சங்சலம் விஞ்சுலகு கெஞ்சிடத் தஞ்சமெனச்
சப்பாணி கொட்டியருளே. 31
பற்றற்ற பரமர்தம் பற்றினைப் பற்றிடப்
பற்றருள் கோடதாகிப் பழவினை களில்விழுந் தழுந்தாம லேதொழும்
பத்தருக் கருள்புரிந்து சிற்பர வியோமமாய்ச் சிற்றம் பலத்திலே சிவனுடன் கூடியாடிச் செகதல மனைத்தையும் ஆட்டுவித் திங்கிதம்
செய்கின்ற எம்பிராட்டி! கற்றதும் கற்பதும் தனையுந்தன் பதியையுங்
கருதிவழி படற்கேயலாற் காசினியி லேபிற அறிவுறற் கன்றென்று
காட்டிடுந் தெய்வதீபம்! சிற்றிளங் குழவியாய் எம்முனர் இன்போடு 3üLIETgri GaisTügulcs36uk சீர்வளர் முன்னையிற் பேர்வளர் செல்விநீ
சப்பாணி கொட்டியருளே. 32
31 கதிர் - ஆரியன்,
32 கோடு - கொழுகொம்பு, இங்கிதம் - இனிமை. காசினி - உலகம்.

நீ வடிவம்ைபிகை பிள்ளைத்தமிழ்,
7
கான மயிற்கெழிற் சாயல் பயிற்றிடு
கவின்மிகும் அபிராமி! கந்த மலர்முகத் தின்னளி தந்திடு
கரிய விழிக்குமரி! தான மெனக்கிளி இன்மொழி வேண்டிடக்
தயைபுரி சொல்லழகி தண்ணிய தடமுறை அன்னமும் வெள்கிடத்
தகுநடைக் குரியாளே! ஞான மிகுத்திடு மோன தவத்தினர்
நாடுமி ளம்பிணையே! தஞ்ச மெனக்கொளும் அஞ்சுக மேசிறு
பஞ்சடி வஞ்சியளே! கூனை நிமிர்த்திடு காழியற் கன்னைநீ கொட்டுக சப்பாணி குளிர்வள முன்னையில் அருள்தரு நாயகி
கொட்டுக சப்பானி. 33
ஊழி முடிவில் வடவைத்தீ
உருத்தெ ழுந்தே அண்டமெலாம் ஒருசில நொடியில் நீறாக்க
ஒல மிட்டுக் கடல்யாவும் பாழின் மீது பாய்ந்தோடிப்
பரிநா சத்தை ஆக்கிவிடப் பரமன் சீற்றத் தோருருவாய்ப்
பயங்கர நட்டம் பயில்கையிலே uģi ļai GFiguri
யாமனை யுராதவற் கிளையாளே! யமற்கும் யமனம் சங்கரனின்
யார்க்கும் அடங்கா வெகுளியினை விழ வைத்தருள் மெல்லணங்கே!
விரும்பிக் கொட்டுக சப்பாணி வேயன தோளி முன்னையர்நாம்
வேண்டக் கொட்டுக சப்பாணி. 34
கந்தமலர் - மனமுள்ள மலர்(கந்தம் - மணம்), தடம் - குளம், மோனம் - மெளனம்,
I of -- பெண்மான், காழியன் சீர்காழியில் அவதரித்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். இவரை முருகனின் அவதாரம் எனக் குறிப்பதும் ப-ண்டு. "வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே" - திருப்புகழ்)
க வைத்தி - வடவாமுகாக்கினி, உருத்து - கோபித்து, யாதவன் - யாதவ
ாலத்தினனான கன்னபிரான், வெகுளி - கோபம், வேய் = மூங்கில்,

Page 18
18
தி வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்.
கண்ணினைக் கச வைத்திடும் ஒளியும்
காண்டிடற் கரியதே யாகும் கணந்தோறும் புதிய வடிவினைக் கொள்ளல்
கண்களுள் அடங்கிட வில்லை பனங்கொளும் அரவைப் பணிகளாய்ப் பூண்ட
பாதிமெய் பயமிகுவிக்கும் பாரெலாம் நிறைத்துக் கடந்தெழும் சோதி
பார்த்திடும் தகுதியிங் கில்லை குணங்குறி யாவும் கடந்தளம் தாயே! குழவியாய் எம்முனர் வருக கோதிலா உன்றன் குளிரெழில் நிலவிற் குவித்திடல் எம்விழை வாகும் பினங்குத லின்றி முன்னையில் வந்து கொட்டுக சப்பாணி பேதையர் நாங்கள் உளங்களி கூரக்
கொட்டுக சப்பாணி. 35
குளிர்தரு நறுமலர்ப் பொழில்தரும் பெருமெழில்
குலவிடும் பழனங்கள் கொழித்திடும் பெருவளம் மிகுநலத் திருதரும்
குவலயத் துயர்முன்னை வளர்தரும் சிறுமியைக் கயிலையை விடுத்திங்கு
மகிழ்தரும் மகிமையளை வரைகெழு மகளினை மனோலயத் துடன்மிக
வழிபடப் பரிபவளைத் தளர்வுறுத் தனைத்துநன் லைம்பல தருவதில் தனக்கினை ஒருவரில்லாத் தகைமையிற் பொலிவுறும் தகையளை இமையவர்
தமக்குமுன் னிருப்பவளைக் குழைவுறும் மனத்துடன் அழைக்குவம் அமுதமே!
கொட்டுக சப்பாணி கோவலற் கிளையபென் ரைசியே! மகிழ்வுடன்
கொட்டுக சப்பாணி, 36
35. பனம் - (பாம்பின்) படம், பணிகள் - ஆபரணங்கள், பிணங்குதல் - மாறுபடுதல்.
36. இமையவர் - தேவர், கோவலன் - கண்ணபிரான்.

நீ வடிவாம்பிகை பின்னைத்தமிழ். 19
வள்ளற் பசுக்கள் பால் சொரிய
வளர்ந்த தெங்கிள நீர்நல்க வனப்பார் வயல்கள் நெல்மணியை
மலைபோற் குவிக்க எந்நாளும் தள்ள விளையுள், தக்கார்கள்,
தாழ்வில் லாப்பெருஞ் செல்வருமாய்த் தழைக்கக் கடைக்கண் சாத்தியருள்
தயாநிதி முன்னிச் சரத்தாளே! கொள்ளைநின் னழகைத் தம்விழியாற்
கொள்ளக் கூடும் அடியர்குழாம் கூரும் அன்பாற் கத்தாடிக்
குறிை உரோஞ் சலிகொள்ள
விழைந்து கொட்டுக சப்பாணி மேலாம் மறைகள் துதிபட
விளங்கிக் கொட்டுக சப்பாணி.
செருவில் அசுரன் சிரசு விழவே
செறுத்த மகிட மர்த்தனி! சிறுமை பலவும் அழிய வகைசெய்
சிவனுக் குரிய பத்தினி! கருவை உறுதல் குழவி பெறுதல்
கடந்த விமலி சமரிற் கடைக்க ணருளிற் படைத்தும் அளித்தும்
களிக்கும் அமிர்த வர்ஷனி! புருவ நடுவில் விழியை உடைய
புயங்கன் அடியர்க் கரனும்நீ புதுமை பழைமை இளமை முதுமை
புகுதற் கரிய அரணும்நீ சருவ புவன அரசி பரிவை
அருளிக் கொட்டுக சப்பாணி சகல அவலம் முனையில் அகல
ஜனனி கொட்டுக சப்பாணி. 38
குழாம் - கூட்டம், விள்ளல் - எடுத்துரைத்தல்.
18 செரு போர், மர்த்தனி - வதம் செய்தவள், மகிடன் - எருமை முக அசுரன்,
மகிடம் - எருமை) விமலி - மலங்களற்றவன், சமரி - துர்க்கை, அமிர்தவர்ஷனி - அமிர்தம் பொழிபவள். (வர்ஷம் பொழிவு), புயங்கன் - சிவன், சருவ - (சர்வ அனைத்தும்.

Page 19
20
39: Gavuustágio
பதி வடிவகம்பிகை பிள்ளைத்தமிழ்.
வரம்பிலாப் பெருமைகொள் முன்னிச் சரத்தினில்
வயங்குமா மண்டபத்தில் மாபெரிய கலைவிழா இன்றதன் உச்சமாய்
மகிழ்நடனம் ஒன்றாமதில் நரம்பிசைக் கருவிக்கு நாயகம் எனத்தகும்
நல்வினை வாணிகொள்ள நந்திமத் தளத்தினை முழக்கிட நாரணன்
வேய்ங்குழல் இசைக்கவேதா அரம்பையோ டுருப்பசி மேனகைதி லோத்தமை
ஆடற்கு நட்டுவாங்கம் இயற்றிட நாரதர் தும்புரு கந்தருவர் இன்னிசைப் பதமிசைக்கச் சரிந்துதலை அசைத்து நடம்சுவைத் துமேகுழவி
சப்பாணி கொட்டியருளே சாற்றிரிய ஆற்றுலுறை மாற்றலர்க் கிடியேறு!
Fü'IL YT6xâ GasTuquuQb36T.
பாங்கரும் முன்னைப் பதியினிலே
பரன்பரை மகோற்சவக் கொடியேற்றம் பரவசம் தொடர்ந்திரு பத்தேழ்நாள்
பழம்பெரும் அடியர்க்குக் கொண்டாட்டம் தீங்குகள் கொடுமைகள் பாதகங்கள்
செய்பவர் கட்கினித் திண்டாட்டம் சேரிம்மைப் பயன்களை வேண்டுபவர்
தேவியின் அருளுக்கு மன்றாட்டம் ஓங்கி எழும்பத்தி வெறியானார்
உடல்வளைத் தாடும்நற் கூத்தாட்டம் உணர்வு மிகுந்தெழப் போற்றிசையால் உருகி இசைப்பவர் பெருங்கூட்டம் தேங்கிடா தலையெறி சனக்கூட்டம்
தேர்ந்துநீ கொட்டுக சப்பாணி சிறுபதம் மடித்திருந் தம்மே! நீ
சீர்தரக் கொட்டுக சப்பாணி.
விளங்கும், மாற்றலர் - பகைவர்.
40. பாங்கரும் - சிறப்புமிக்க.

நீ வடிவரம்பிகை பிள்ளைத்தமிழ். 2
4. முத்தப் பருவம்
கத்திக் கொழிக்கும் ஆழ்கடலிற்
களித்துத் திரிந்த நற்சிப்பி கருவா யிருந்து வயி
கவினார் ஒளியிற் றிளைக்குமொரு முத்தை ஈனச் சுழியோடி
முயன்று பெற்ற அம்முத்தும் மும்மத வேழ முகத்துமிக
முதிர்ந்த கொம்பிற் பெறுமுத்தும் நத்தும் மூங்கிலில் விளைமுத்தும்
நல்லன எனினும் நங்களது நங்கை வடிவாம் பிகையுன்றன்
நகைமுத் தத்திற் கிணையாமோ? சித்தம் களிவெறி கொள்ளஅருட்
செல்வி முத்தம் தருகவே சீரிய பவளச் செப்பிதழால்
தேவி! முத்தம் தருகவே. 4.
எழிலி னிலகு தரள எயிறும் எமது தமிழொத் திலகிடும்
இனிய அரிய மகிமை மிகவும் இழைக்கும் கொவ்வையின் அழகதும்
வழியும் அமுத உமிழ்நீர் கமழும் மணமும் சுவையும் இதழுமென்
றிவையும் மருவி அருவி எனவே எமதுள் ளமதிற் பெருகிடச்
சுழியும் கதுப்பிற் கனியு மழகிற் சுருண்டு மயங்கும் மதுகரம்
சுகங்கொள் வதென அகங்கொள் மகிழ்விற் செகத்தை மறக்கும்
மறப்பதும் ஒழியப் பிறிதொன்றறிவு திலதெம் ஆழகி தருக முத்தம்ே
உயிரி விலகிப் பயிலும் முனையின் ஒளியே! தருக முத்தமே. 42
மும்மதம் - கன்னமதம், கபோதமதம், பீஜமதம் ஆகிய மும்மதங்கள், வேழம் . யானை, நத்தும் . subgub முத்து, முத்தம் என்பன முத்தையும், முத்தத்தையும் (முகர்தல், கொஞ்சுதல்) குறிக்கும்.
கரளம் - முத்து, இலகு - இலங்கு(ம்), எயிறு - பல், இழைக்கும் - ஆக்கும், பருவி - கூடி, சுழியும் - (கன்னத்தில்விழும்) அழகிச் சுழிகளும், மதுகரம் - வண்டு, முன்னையின் என்பது - முனையின் எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. இனிவரும் இuங்களிலும் இவ்வாறே கொள்க.

Page 20
22 நீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்.
வெள்ளிப் பணிமலை மீதினிலே
வெள்ளை நீற்றன் மெய்புளகம் மேவத் தழுவி அவனுக்கு
மேலாம் முத்தம் ஈபவளே! துள்ளித் திரியும் வேழமுகன் R
தூங்கும் கரத்தான் தனையென்றுந் தள்ளற் கரிய பாசத்தால்
தழுவி முத்தம் தருபவளே! கள்ளர் கமலத் தடமான
கவினார் சரவணம் சென்றங்கே கந்த பாலற் கறுமுகமும்
களிக்க முத்தம் அருள்பவளே! எள்ளல் வேண்டா முன்னையரTம்
எமக்கு முத்தம் தருகவே ஏழை யேமென் றிரங்கியெமக்
கினிதாய் முத்தம் தருகவே. 43
போர்முகில் வந்து திரண்டுருண் டேயிருள் போர்த்திடு போதினிலும் புன்மைகள் மேலெழுந் திழிவுகளுள்ளே
புதைபடு போதினிலும் சீர்மிகும் இந்தும காகடல் மத்தியிற்
நிகழ்ந்திடும் முத்தெனவே தேய்ந்திட லின்றி யினும்புகழ் கொண்டு
சிறந்திடும் இலங்கையிலே பேர்பெற நின்று பிறங்கிடு முன்னையின்
பேரும்பெயர் நாயகியே! பேணிடு பைரவி! கெளரி கெளமாரி
பிஞ்ஞகன் பங்கினளே! மூர்த்தி கரம்மிகு மாலவன் பின்னையே!
முத்தம் தந்தருளே முத்துக் குமரனின் பத்திக் குரியாய்!
முத்தம் தந்தருளே. 44
43. புளகம் - மயிர்க்கூச்சு (உரோமாஞ்சலி), கள் - தேன்.
44; புண்மைகள் இழிவுகள், பிஞ்ஞகன் சடாமுடிதரித்தவன்(சிவன்),
பின்னையள் - தங்கை,

நீ வடிவரும்பிகை பிள்ளைத்தமிழ். 23
மஞ்சு லாவி வளம்பல நல்கும்
மரக தமனித் தீவினைச் ஆழ்ந்து மகத்து வம்மிக்க மாகடல் இந்து
மணிகள் கொண்டு தரைமிசைச் சேர்க்கும் பஞ்சு மெல்லடிப் பாவையர் கூடிப்
பாடி ஆடிய் பரவசம் கொள்வார் பகர்சி லாபத்தின் ஆழிமுத் தீனும்
பளிச்சி டும்அவை அணிகளில் ஏறும் தஞ்சம் என்றுனை நாடிடும் தொண்டர்
தாழ்வி லாப்பெரும் பேறடை வார்கள் தண்ன விக்குயர் லட்சியம் ஆவாய் தாய்ள மக்குநீ சேயுமே ஆவாய் விஞ்சும் அன்புடன் வீற்றிருந் தோநாம்
மேன்மை பெற்றிட முத்தமருளே விழவு பற்பல வாற்பொலி முன்னை
மேவி னாயெமக்கு முத்தமருளே. 45
புண்ணி யம்முன்பு செய்தவரும்
புரையில் குணத்திற் பொலிவாரும் போற்றி உன்னடி பிடிப்பாரும்
பொருந்த உன்பணி செய்வாரும் பண்ணிந் பாடிப் புகழ்வாரும்
பாரில் விழுந்து பணிவாரும் பத்தி மிகவே வீதியினிற்
பலகால் உருண்டு வருவாரும் நண்ணிக் காவடி எடுப்பாரும்
நதிபோல் முன்னை வருகின்றார் நாகம் அணிவோன் நாயகியே!
நங்கள் உயிருள் உயிரேநி உண்ணிர் உண்ணிர் என்றழைத்துன்
உவகை முத்தம் அருள்கவே ஒதும் வேதத் துட்பொருளே!
உனது முத்தம் அருள்கவே. 46
45 மஞ்சு - முகில், மகத்துவம் - மேன்மை, பாவையர் - பாவை போலும்
அழகிய பெண்கள், தண்ணளி - இரக்கம், கருனை, விழவு - விழாக்கள்
46 புரை - குற்றம்.

Page 21
24 நீ வடிவம்ைபிகை பிள்ளைத்தமிழ்.
சத்தி இன்றேற் சிவமில்லைத்
தத்துவம் இதனில் வேறில்லை சங்கரன் திரிபுரம் எரித்ததுவும்
தகவில் கூற்றினை மாய்த்ததுவும் மத்தம் மதம்மிகு யானையினை
மடுத்தே உரித்துப் போர்த்ததுவும் மாலும் பிரமனும் காண வொனா
மகத்துவ சோதியாய் எழுந்ததுவும் அத்தனைப் பிரியா தவன்பாகம்
அமர்ந்தவுன் திருவிளை யாடல்களே அக்கினி யுடனே ஆடொன்றி
அகலா தமைந்தவுன் ஆற்றல்களே உத்தமி மகிடனின் மர்த்தனியே!
ஒருகால் முத்தம் தருகவே! உன்னத முன்னையில் ஓங்கியொளிர்
ஒளியே! முத்தம் தருகவே. 47
பாலா என்றும் பூரணி என்றும்
பவநா சினிஎன்றும் Libu l6Ao g6 futbol ib 1 libu6Ao 68ik968lub
பாங்காய்க் கொண்டி டுவாய் மாலா கிப்புவி மாயையில் ஆழ்வார்
மயக்கம் போக்கிடுவாய் மதிவலி யாலுறும் ஆணவம் அழித்து
மாண்பினில் வைத்திடுவாய் "காலா உன்னைக் காற்றுாசாகக்
கருதுவம்" என்பாரின் கருத்தினிற் குறுதி நல்கிடும் வலிய
காலாந் தகியாவாய் ஏலார் குழலி முன்னைய ளேமெல்
லியலே முத்தருள்க. இசைவாய் இருந்தெம் இன்னல் களைஏந்
திழையே! முத்தருள்க. 48
47. மத்தம் - களிப்பு (மதம்),
48 மாலாகி - மயக்கம் கொண்டு, காலாந்தகி (கால அந்தகி) யமனுக்கும் யமனானவள், ஏலார் - (ஏலம் ஆர்) மனம் ஊட்டப்பட்ட, குழலி - கூந்தலை உடையவள், ஏந்திழை - ஆபரணம் தரித்தவள்(வினைத் தொகைப்புறத்துப்
பிறந்த அன்மொழித் தொகை), மெல்லியல் - மென்மையான இயல்பினள்(பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை)

நீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ். 25
தாயில்லைத் தந்தை யில்லைத் தகுஞ்சுற்றஞ் ஆழவில்லைத்
தயவாய் நின்றே தண்ணளிசெய் துதவநல் லரசில்லைத் தலைவரிலைத்
தக்கார் இல்லைப் பாயுவிழி நீர்துடைத்துப் பரிவுசெய ஒருவரிலாப்
பாவி என்போல் பதறிநெருப் பிடைநின்று துடிக்கின்ற பலடேரிப்
பாரில் உள்ளர் பேயாகி நடைப்பினமாய்ப் பித்தர்களாய்த் திரிவோரைப்
பேணிக் காக்கப் பெருமுன்னிச் சரமமர்ந்த பெண்ணரசி உனையன்றிப்
பெரியர் யாரோ? தாயான நீயுனது தயாவினைக்காட் டறிகுறியாய்த்
தருக முத்தே. தந்தெம்மைத் தழுவிவிழி நீர்துடைத்து முன்னையினிற்
றருக முத்தே. 49
பாலே! தேனே! கனியே கரும்பின்
பாகே கற்கண்டே! பரவிநின் றுயிரினுள் உயிராய் எம்மைப்
பாலித் திடுமயிலே! காலே தீயே புவியே வெளியே
கசிநற் றண்ணிரே காணும் இவையுன் னுடைமை எனவே
கருதித் துதிக்கின்றோம் சேலேர் கண்ணி! சிவையே உமையே! சிறந்திடு சிற்பரையே! சிம்மத் தூர்ந்தே சிறுமை துடைக்கும்
சின்மய முன்னையளே! மேலே ஒருவர் இல்லா முதலே!
முத்தம் தந்தருளே மின்னல் இடைச்சி! கன்னல் மொழிச்சி!
முத்தம் தந்தருளே. 50
4 தயா - தயவு.
*) சேலேர் - சேல்ஏர், (சேல்+ஏர்) மீனைப் போலும் அழகிய, சேல் - ஒருவகை மீன்,
து அழகிய, சின்மயம் - (சித்+மயம்) ஞானமயம், இடைச்சி - இடையை ப டையவளே கால் காற்று.

Page 22
26 தி வடிவரம்பிகை பிள்ளைத்தமிழ்.
6. வாரானைப் பருவம்
நணையா விழியும் உன்னாமம்
நவிலா நாவும் நின்பாத நளினம் பணியாக் கல்மனமும்
நாயேன் உடையேன் ஆயிடினும் தினையி னளவு நலம்பிறராற்
செய்யப் பெற்ற பெரியோர்கள் தேர்ந்தே அதனை உளங்கொண்டு சிறிதாம் என்று மறவாதே பனையின் அளவாய்க் கொள்வதுபோற் பரையே! என்முற் பிறவிகளிற் பத்தி சிறிது செய்தேனேற்
பாலித் திடஎன் முன்வருக அனையே! வருகஅன் பேவருக
அழகே! வருக வருகவே அரனே! வருக முன்னைவளர்
அமுதே வருக வருகவே, 5
உததி அனைய பிறவி தொடர
உலகில் அலைவை அடைவதோ? உயிர்கள் வினைகள் பெருக இழிவுற்
நூலைதல் மிகவும் உறுவதோ? பதவி பெருமை தலைமை எனவே
பரவும் இருளில் உழல்வதோ? பகைமை மடைமை சிறுமை வறுமை
படர மலைவை அடைவதோ? நிதமும் இவைகள் நினையும் அறிஞர்
நினைவில் உலவும் மகதியே! நெடிய கொடிய இழிவு தொலைய
நிதமுன் னையினை அடைபவர் கதியை அருளப் பெரிது வருக
856–1t 66Duo 9.663D uu கருதிக் கடிது வருக வருக
கனியே! வருக வருகவே, 52
51. நளினம் - தாமரை, அனையே - அன்னையே என்பதன் தொகுத்தல் விகாரம். 52. உததி - சமுத்திரம், மகதி - பார்வதி, கடிது - விரைந்த

நீ வடிவரம்பிகை பிள்ளைத்தமிழ், 27
செம்பவள மேனியில் வெண்ணிறு சண்ணித்துத்
திகழும் மேனி சிறியமதி கங்கையினைத் தரித்தசிவன் பக்கலிற்
செவ்வே ளோடு அம்பொன்னின் அணையிலமர்ந் தகிலமெலாங் காக்கின்ற
அருளின் செல்வி ஆலயகன் டாமணியும் அந்தணரின் மறையொலியும்
அழைக்க வந்தே "எம்பெருமான், பெருமாட்டி, குகா"என் நேத்த
இணைவார் தம்மை எக்காலும் அவர்களினைக் கைவிடா திருக்குமோர்
எழிலார் முன்னை எம்பொன்னே! நன்மணியே முத்தே! எங்கள்
இதயக் கோயில் எழுந்தருள நிவருக வருக அன்னே!
இனிது வருகவே, 53
அணுமுதல் இமயம் அனைத்திலும் உள்நின்
றருளுவை அவற்றினுக் கப்பால் ஆகுவை உன்னை அகத்தினிற் கொள்ள ஆகுமோ? அடியவர்க் கல்லால் மணமிகு முல்லை சண்பகம். கமலம் மருக்கொழுந்
திணைமலர்த் தொடையாய்! மதிவலர் தங்கள் திறத்தினிற் கானா மாபெரும் ஒளிவளர் சுடரே! உணஉணத் தெவிட்டா அமிர்தமே! உன்றன்
உவப்புறு முறுவலைக் காண ஒடியே முன்னைவந் துள்ளனம் தாயேம் ஒரேஒரு முறையதைக் காட்ட அணங்குகொள் புவியில் அறிவொளி ஏற்ற
அம்மையே! வருகதி வருக ஆடல்வல் லானின் ஆகத்திற் பாகம்
அமைந்தனை! வருகதி வருக, 54
$3 சண்ணித்தல் - பூசுதல், செவ்வேள் - முருகன். சிவன், உமை, கந்தன் மூவரும் கூடி அமர்த்தருளும் மூர்த்தம் சோமஸ்கந்த மூர்த்தம். முன்னிச்சரத்தில் மகோற்சவங்களிலே சோமஸ்கந்த மூர்த்தியும், சந்திரசேகர மூர்த்தியும் (சந்திரனைச் சடையில் தரித்த
மூர்த்தமும்) எழுந்தருளுவதும் பூசைபெறுவதும் வழக்கம்.
4 அனங்கு - மயக்கம்.

Page 23
28
நீ வடிவரம்பிகை பின்னைத்தமிழ்,
பொன்னைத் தீயில் உருக்கிமிகப்
புடம்போட் டதனிலுங் காணாத பொன்னே! பூத்த புதமலராய்ப்
பொலியும் முகார விந்தமுடன் கன்னிப் பெண்ணாய் நினைக்காணக்
கருதிய சிவனும் பித்தானன் கன்னிற் காணச் சிறுதுரும்பாய்க் காட்டிய உன்றன் பேராற்றல் உன்னாத் தீயும் பெருங்காற்றும்
உன்னுடன் பொருது தோற்றனவே உடனங் கிருந்த தேவர்களும்
உன்றன் மகிமையை அன்றுணர்ந்தார் அன்னே! இறைஞ்சிப் பணிகின்றோம்
அணித்தாய் எம்முன் வந்தருளே என்னே! முன்னையர் பெரும் பேறென்(று)
எவரும் வியக்க வந்தருளே 55
மூடிருளாம் அமாவாசை எனக்கொள் நாளை
முற்றுமுன் நினைவிலபி ராமிட்யட்டர் முழுநிலா நாளென்றார் மன்னன் கேட்டு
முற்றியபித் திதுவென்றே முடிவு செய்யத் தோடினது பேரொளியை மதியாய்க் காட்டித்
தொண்டரைநீ காத்திட்டாய் மடைமை ஒன்றாய்த் தொக்கமூ டன்நாவில் நாமந் தீட்டிப்
தொல்லுலகிற் கவிக்கோமான் ஆக்கி வைத்தாய் கூடியு ைதடிபரவி நின்றார் தம்முட்
குலவிடுமிம் மைப்பெருமை கூடார் யாரே? கோலஞ்செய் குளிர்வதனக் கொடியே! தேனிற்
குழைந்தெடுத்த கனியமுதச் சுவையே! நின்னைப் பாடியருள் நாடியினி தாடி ஒன்றாய்க்
கூடும்எமை நாடிநீ வருகஇன்றே பரவசத்தில் ஆழ்ந்திடநீ வருக முன்னைப்
பாலகியே! ஓடிவந் தருள்க நன்கே. 56
55. முகாரவிந்தம் - (முக+ அரவிந்தம்) முகமாகிய தாமரை."சக்தியின் ஆற்றல் அறியாது அவளை மதியாத தேவர்களின் முன்பு சிறுதுரும்பாய்த் தோற்றியருளி, தன்னை அழிக்க முடியுமானால் அழிக்க என அறை கூவ, வாயுவும் அக்கினியும் முயன்று
தோற்றபின்
சக்தியானவள் தன்னுடைய பேருருவினை அவர்களுக்குக்
காட்டியருளினாள்" என்பர், இறைஞ்சுதல் வணங்குதல்.
56. அம்பாள் தன் நாமத்தினை அவனது நாவிலே திட்டியதால் கவிச்சக்கரவர்த்தியானவன்
காளிதாசன் என்பது கதை.

நீ வடிவரம்பிகை பிள்ளைத்தமிழ். 29
அன்னத் துவியில் மென்மையவாய்
அனிச்ச மலரினும் நொய்ம்மையவாய் அமைந்த நலமிகு தாளினையும்
அரவிந் தம்எனும் நகைமுகமும் சின்னக் காந்தட் சிறுவிரலும்
செழித்த பதுமத் தங்கையும் சீரார் பூங்கொடி மேலுலவும்
செறிந்த கூந்தற் காடதுவும் என்றுங் கருணை நிறைவிழியும்
இசைபோல் இசைக்கும் இன்மொழியும் எங்கட் கென்றே கொண்டு வரும்
இளைய பிள்ளாய்! முன்னையளே! ஒன்றி உன்னை ஓவியமாய்
உளத்தில் எழுத வந்தருளே ஓசை ஒலியெல் லாமானாய்!
ஒருகால் எம்முன் வந்தருளே. 57
தத்துப் பித்தென அடிவைத்துத்
தரையிற் குழந்தைகள் நடத்தல்போல் தாயே! நீயும் அசைந்துவரத்
தமியேம் செய்த தவம்என்னே! முத்தாய் முளைகொள் பல்லழகும்
முறுவல் விளையும் இதழழகும் மொய்க்கும் வண்டினை எய்க்குமொரு
மோகனக் குவளை விழியழகும் பித்தங் கொளச்செயும் நுதலழகும்
பெட்பார் முழுமதி முகத்தழகும் பெரிதாய் வளர்ந்த நறுங்கூந்தற்
பின்னற் சடையின் மின்னழகும் நத்திக் கிறங்க எமைவைக்க
நல்லாய் எம்முன் வந்தருளே. நாடிப் பணிவார் நிறைமுன்னை
நங்காய்! எம்முன் வந்தருளே. 58
* துரவி - சிறகு, தாளினை - இரு திருப்பாதங்கள், பதுமம் - தாமரை,
கந்தள் - கார்த்திகைப்பூ
* தமியேகம் - தனித்தவரான(ஆதாரமற்றவரான) நாம், நதல் - நெற்றி, கிரங்கல் - தலை
கற்றி மயக்கம் உண்டாதல்.

Page 24
தி வடிவாம்மிகை பிள்ளைத்தமிழ்.
பாசக் கடலிற் சிக்குண்டு
பவத்தளை இறுக்க அலைப்புண்டு பாரில் தாயின் வயிற்றினிலே
பத்துத் திங்கள் சிறையுண்டு நீச மாந்தர் பிறத்தல்போல்
நீயுதித் தாயோ? இலைமேனை நேரில் தவத்திற் கிரங்கியெழில்
நிறைந்த முளரியில் வந்திருந்தாய் தாசன் இமயனும் அவளு முனைத்
தங்களின் உயிராய்க் கொண்டதனால் தரையிற் குழவியைப் போல்வளர்ந்தாய்
தாய்க்கே உரிய பாசத்தால் நேசத் தோடே அவள்தருபால்
நீயுண் டிடவே வந்தருளே நிசமாய் முன்னையர் வேண்டுகின்றோம்
நிர்மலி யே! நீ வந்தருளே. 59
வருகுவை என்றுன் வழிதனில் விழிகள்
வைத்தவை பூத்தன மாலின் LDGrudsoft LD6biggyb D160iiLaL-5 5535iS is
மலைமக ளாய்உதித் தவளே! உருகுமெம் முள்ளம் உனைநினை போதில்
ஒருகணம் பிரிந்திட லாற்றோம் ஒளிக்கதிர் தெறிக்கும் உன்விழிப் பார்வை
ஒன்றுக்கே அலந்திடு கின்றோம் அருமையோ டுரிமை அளவிலா அன்பால்
அழைக்குவம் அலட்சியம் இனுமேன்? அசைகரு முகில்கள் மழைக்குறி காட்ட
ஆடிடும் மயில்கள்போ லானோம் பெருமைசேர் முன்னைப் பதியினர் நாங்கள்
பெண்ணுனைக் காணவந் தருளே பேதையர் எங்கள் பித்தினைப் போக்கப்
பேணியே விரைந்துவந் தருளே. 60}
59. திங்கள் - மாதம், நீசமாந்தர் - இழிவான மக்கள், நேரில் - (தேர்+இல்) ஒப்பில்லாத,
தாசன் - அடியவன்.
60. அலந்திடுதல் - வாடிவருந்துதல்.

நீ வடிவாம்பிகை யின்னைத்தமிழ். 31
7. அம்புலிப் பருவம்
தாமரை மொட்டுநடு மலர்ந்தவெண் தாமரை தகுமென்ன வான்தடத்தில் தாரகைக் கணத்தினிடை எழில்பெற் றிலங்குமிகு
தண்ணளி நிறைவெண்மதி போமுனது வழியினிற் பூவிலும் மென்மையொடு பொலிந்திடுங் குழவிபலரைப் போற்றிடும் யாழ்குழலின் இனியவிசை தோற்றிடப்
புறங்காண் வல்லபலரைக் காமலர்கள் என்னநீ கண்டுகளி கொண்டதைக் கருத்திலே வைத்துரைப்பாய் காருலவு முன்னையிற் காணுமிவ் வழகினுக்
கழகிபோற் கண்டதுண்டோ? காமமுரை யாதுண்மை கூறியவள் பக்கலிற்
களித்தாட ஓடி வாவே கந்தரக் கடுவரிற் பந்தமுறு சுதந்தரி
களிக்கநீ ஓடிவாவே.
காதலர் வாழ்வினிற் களிப்பருள மண்ணினிற்
கதிரொளி வீசுமதியே! காலாதி காலமாய்க் கவிவாணர் பாவினிற்
கருவாகி யுள்ளமதியே! சீதளக் குளிர்மையாற் செகமெங்கும் இன்பினிற்
றிளைத்திடச் செய்யுமதியே! சிவபிரான் முடிமீது திகழ்கின்ற தவத்தினைச்
செய்ததால் வாழு மதியே! மோதிவரு கடலலைகள் அருச்சிக்க நின்றவை முழுவெள்ளி யாக்குமதியே! மோகனப் பேரெழிலி முன்னைப் பதியினாள்
முகமலர வைக்கவேண்டி ஆதரத் தோடன்னை மேனைமையாள் அழைக்கிறாள்
அம்புலி! ஆட வாவே அரியபா லன்னமதை அவளோடு பகிரலாம்
அம்புலி ஆட வாவே 62
* தாரகை - நட்சத்திரம், தோற்றிட - தோல்வி அடைய, கா - பூஞ்சோலை, காமம் - பக்கச் சார்பு, கந்தரம் - கழுத்து, கடுவர் . நஞ்சினர் (கடு - நஞ்சு, ஆலகால விடத்தை அருந்தியவர்).
6 சதளம் - குளிர்மை, எழிலி - அழகுடையாள்(அம்மை), ஆதரம் - அன்பு

Page 25
32 நீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்.
அன்னையில் வுலகினுக் கன்னமிட் டளித்தருளும்
அன்னபூ ரணியென்பதோர் அருத்தமிகும் உண்மையை அறிந்துளோம் ஆதலால்
அதிசயித் திடுகின்றனம் அன்னையென இமவானின் பாரியெனு மேனையாள்
அமையஅவள் மடியின்மீதில் அழகாய் அமர்ந்துளள் அடஞ்செயும் பிள்ளையாய்
அன்னையளி பாற்சோற்றினைத் தன்னிய வாயினுள் ஏற்காது தள்ளிமிகு
தாரகை நிறைந்தவானில் தண்ணொளி இறைத்துவரு வெண்மதி உனையின்று
தன்னுடன் ஆடவரவே உன்னியே விழிநீரை உகுக்கிறான் முன்னையாள்
அம்புலி ஆட வாவே இவளினைப் போலுனக் கொருதோழி கிட்டுமொ?
அம்புலி ஆட வவே. 63
பாலாழி மீதன்று பெற்றவமு தத்திலொரு பருத்துளி நீயுமன்றோ? பாலகி இவளின்முன் னவன்கடைந் ததுவென்று
பகருண்மை அறிவையன்றோ? காலனின் காலனம் கறைகண்டன் அமுதோடு
கடுவிடம் எழுந்தகாலை கடிததனை உருட்டியே உண்டிருக் காவிடிற்
காண்டிடற் கின்றிருப்பையோ? சாலவே இவையாவும் மீளநீ நினைவையேற்
சட்டென்று வருதல்வேண்டும் சகமெலாம் ஒளிசெய்து நீபெறும் புகழெலாம்
சங்கரியொ டிணைந்தாடலின் சீலமோ டொப்பிடிற் சிறியநிர்க் குமிழியாம்
சிறியமதி ஆடவாவே சம்புவுக் கினியமுன் னையளையேய்க் காதுமே
சந்திரா ஆட வாவே. 64
63. பாரி - மனைவி, அடஞ்செய்தல் - பிடிவாதம்பிடித்தல், உகுத்தல் - சிந்துதல்.
64 பரு - சிறிய பருவின்(குரு) அளவான, முன்னவன் - தமையன் (திருமால்),
கறைகண்டன் - நஞ்சுக்கறை பொருத்திய கழுத்தினன் (சிவன்).

鹤轨
நீ வடிவம்ைபிகை பிள்ளைத்தமிழ். 33
முன்னவர் அறியொனா முன்னவன் முன்னையர்
முத்திக்கு வித்தானவன் மூவர்க்கும் அரியவன் தேவர்க்கும் தெரிகிலன்
முழுமுதற் கடவுளென்றும் தன்னிடப் பாகத்தில் மன்னிட வைத்திட்ட
தயாபரி சிறுமதலையாய்த் தன்னையே ஒடுக்கிவந் திம்முன்னை உறைவதால்
தன்னிலை மறந்தாளென உன்னினை போலும்நீ ஒளித்துவிளை யாடலால்
உனைப்பெரியன் என்பைபோலும் ஒருகணம் இவள்பெருமை உனதுளத் தெண்ணிடில்
ஒடிநீ வந்திடாயோ? அன்னையிவள் சீற்றத்திற் காளாகி மாளாமல்
அம்புலி ஆடவாவே ஆனந்த ரூபிணி அனந்தகுண சோபினியொ
டம்புலி ஆடவாவே. 65
நல்லரைக் காக்கவும் தீயவரை மாய்க்கவும்
நல்லவருள் கொண்டுபுவியில் நவியனைய கோசலை தயரதன் தவத்தினால்
நாரணன் இராமனாகிச் சொல்லரிய அழகோடு வளர்கின்ற காலையிற்
சோதியுறு வானில்வந்த சுடராகும் உன்னையொரு தோழனாய்ப் பெறளண்ணிச்
சோறுண்ண மறுத்தபோதில் வல்லனாம் சுமந்திரன் கண்ணாடி தன்னிலுன்
வடிவினைக் காட்டமகிழ்ந்தான் வள்ளலவன் தங்கையாம் எள்ளலறு முன்னையாள்
மதியூகி ஏய்த்தலளிதாம் அல்லிடை ஒளிதரல் போலஅவள் முகமொளிர
அம்புலி! ஆடவாவே அவளிடை வருதலொன் றன்றிவழி வேறில்லை
அம்புலி ஆடவாவே. 66
மதலை - குழந்தை, அனந்த குண சோபினி முடிவில்லாத குணங்களாலே ஆளிர்பவள் (அம்மை)
தவி − (நவ்வி என்பதன் தொகுத்தல் விகாரம்) Quaiотом, களிளலறு - (எள்ளல் +அறு) பரிகசித்தற்கு இடமே இல்லாத, மதிபூகி - சிறந்த விவேகி, அல் - இரவு.

Page 26
34 தி வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்.
இந்திர கோபமென இலங்குசெம் மேனியில்
இடைவிடா தொளிகான்றிடும் இரத்தினம் தரளமொடு பொன்னணிகள் யாவையும்
இளநிலா எறித்துநிற்க விந்தைமிகு மனநாறு கஸ்துளி புனுகுசவ் வாதுசண் ணித்து மிளிர மேனியிற் பூசுசந் தனக்கலவை யுடன்நெற்றி
ந் துரதிலகம் தந்திடும் பேரெழில் சிந்திடும் பரிமளத்
தரத்தினைச் செய்யலாமோ? தன்னெழில் அறியாத தன்மையள் இன்றுனைத்
தன்னுடன் ஆடவேண்டல் விந்தையிற் பெருவித்தை ஆயினும் மறுக்காது
வெண்மதி ஆடவாவே மேலான ஈசனது வேனியில் உறைகின்ற
வேண்மதி ஆடவாவே. 67
பன்னெடிய காலமாய் விண்வெளி யிலேயுனைப் பார்த்தவர் மாய்ந்தொ ழிந்தார் பழைமையொடு முதுமையும் பிணியுமுற் றுற்றதைப்
பரையறிவஸ் என்ற பயமோ? உன்னுடைய வெண்ணிறம் காமாலை யென்றதை
உலகினுக் கொளிக்க நினைவோ? உவையெலாம் உண்மையா மெனினும்நீ அஞ்சற்க
உனைப்போன்ற முதியோ ரையும் பன்னரிய பெருமையள் எம்பிள்ளை வெறுக்கிலாள்
பாட்டன்னன் றன்பு செய்வாள் பாரினில் முதியோர்க்கு விழாவெடுத் திடுநாளிற்
பரிகசித் திடுதல் செய்யாள் அன்னவாம் உண்மையினை உளத்தினிற் கொண்டிங்நுன்
அம்புலி ஆட வாவே அம்மையுளங் களிகொள்ள முன்னையம் பதியினில்
அம்புலி ஆட வாவே. 68
67. இந்திரகோபம் - தம்பலப்பூச்சி, தரளம் - முத்து, சிந்துர திலகம் - சிவப்புப் பொட்டு,
பரிமளம் - நறுமணம்.
68; அஞ்சற்க - பயப்பட வேண்டாம், பன்னிய - (பன்னுதற்கு அரிய) சொல்கடந்த,
அன்னவாம் - அத்தகையனவான.

நீ வடிவரம்பிகை பிள்ளைத்தமிழ். 35
அற்பனுக் குப்பவிசு வந்திடிற் பெரியோரை அலட்சியம் செய்து தன்னை ஆகாய உச்சியில் அமர்ந்தவன் போற்பெருமை
அளக்குவன் என்னு முன்மை உற்பவித் ததுஉன்னி லோஎன்ற "பேரையம்
உளத்தினிற் பிறக்க வைக்கும் உலுத்தனே! தக்கனது சாபத்தி னாலுன்றன்
உருக்குலைந் ததும நந்தாய் உற்றுநீ எம்பிரான் அடிபற்றி னாயின்றுன்
உருத்தேய்ந்தும் அழித லற்றாய் உன்னதத் தவன்பன்னி முன்னையில் உறைகன்னி
உலகநா யகியு ணர்வாய் அற்றவர்க் காதரம் ஆனஇவள் அழைப்பேற்பை
அம்புலி ஆட வாவே அழுங்கெனப் பிடிவாதம் ஆகாது கானுடன்
அம்புலி ஆட வாவே. 69
"மதி, மதி" என்றுன்னை மதிப்புடன் அழைப்பினும்
மதித்திடா மூடமதியே! மகத்தினில் நீபெற்ற மதுரசம் உன்றனை
மயக்கவும் நிலைமறந்தாய் பதிந்துனில் நிலையாகக் கறையிருந் திடுவதும்
பாவலர் முயலென்றதைப் பாடியுன் குறையினை மறைத்தலும் எமக்கெலாம்
பகிரங்க மானபோதும் நதியினைச் சடையினில் வைத்தவன் பாகத்து
நாரியின் வேண்டுகோளால் நாமுன்னைப் பலவா றிரக்கின் றம்ைவானில்
நடமிடல் விட்டு முன்னைக்(கு) அதிவிரைவி னோடுமவள் முகமலர வைக்கவே
அம்புலி ஆடவாவே அரன்முடி யிலேயினும் இடம்பெறுதல் வேண்டுமேல்
அம்புலி ஆடவாவே. 70
60 பவிசு - பெருமை, உற்பவித்தது - பிறந்தது, பண்னி - பத்தினி என்ற சொல்லின்
திரிபு மனைவி, அற்றவர் - துணையில்லாத அகதிகள்,ஏதும் இலிகள்.
N 1-ups r சந்திரனே (விளி), 2மதிப்புடன் - கெளரவமாக, மதித்திடா - மதிப்பளிக்காத, முடமதியே - மூடமான புத்தி (மதி - புத்தி ) உள்ளவனே, மகத்தினில்(மகம் - அத்து+இன் +இல், மகம் - வேள்வி) வேள்வியில: நாரி - பெண்

Page 27
T.
Τ2.
36 நீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்.
8.9ludLDIT66)6OT LI(b6).lib
ஆயிரத் தெட்டண்டம் கைப்பந்த தென்னவே ஆடிடும் எங்கள் அன்னாய்! அவையுன்றன் அணியாதச் சிலம்பின்ஒலி என்னவே
அதிர்ந்திடச் செய்ய வல்லாய்! *தாயிலைத் தந்தையில்லைத் தண்ணளிசெய் ஜனனிநீ
தாய்முலை சுவைக்கி லாதாய் தந்திடுவை உன்னமுத கலசமத னாலுலகு
தழைத்துச் செழிக்கு மன்றோ? பாயிருட் பட்டுலகு வாட்டமுறு வேளைதனிற் urfjög5c56osn suu 66ö6Tui! பாலகி ஆண்தெம் மேலதிற் கொண்டவருட்
பாலிப் பெனல்சத்ய மாம் ஆயெமக் கென்றுமாய் முன்னைக்கு வந்தனை
அம்மானை ஆடி அருளே அருளுளக் கருத்தெமக் கறிவித்து நின்றுநீ
அம்மானை ஆடி அருளே. 71
ஐம்பொறி எனுந்தீயில் அர்க்கியம் ஆகவுயர் அருள்ஞானம் அவிச தாக அதனோடு ஞேயமாம் வத்துகளை இட்டுமே
அயர்விலா ஞானி செய்யும் உம்பருஞ் செய்யொனா உயர்மகப் பாவனை உத்தமச் சித்து நிலையில் அறிவானும் அறிவதும் அறிபொருளும் என்கின்ற
அஞ்ஞானம் தீய்ந்து போகும் இம்பரில் அம்மையே! உன்றனுக் காற்றிடும்
ஏற்றமார் பூரீ சக்கர இயல்பமை பூசையின் உச்சமென் றிதனினை
இயல்புணர்ந் தார்உரைப்பர் அம்பொனே! முன்னையில் இப்பூசை ஏற்றுநீ அம்மானை ஆடி அருளே! அரியயன் காணொணா அரனுடைய பன்னியே!
அம்மானை ஆடி அருளே. 72
* சிவபிரான் போலவே அம்மையும் அநாதி. எனவே அவளும் தாயும் தந்தையும் இல்லாதவளே. சாக்தர், பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் அவளுக்குப் புராணங்களே தக்கன், இமவான ஆகிய தந்தையரைக் கற்பிக்கின்றன. ஆய் - அன்னை, அம்மானை - பென்கள் எறிந்தாடும் கறங்கு போன்றதொரு கருவி.
ஐம்பொறிகள் - மெய்(உடல்), வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்துறுப்புக்கள், அர்க்கியம், நீர்வழிபாடு, அவிசு - வேள்வித்தீயில் இடப்படும் உணவு (அவிர்ப்பாகம், அவி எனவும் வழங்கும்), ஞேயம் - நெசம், வத்து - {வஸ்து) அவிர்ப்பாகத்துள் இடப்படும் பிறபொருள்கள், உம்பர் - தேவர். இம்பர் - இவ்வுலகம், நரி சக்கர பூசை - அம்பிகையை பூர் சக்கரம் என்ற யந்திரத்தில் வழிபடல், இயல்புணர்ந்தார் - சாக்தர்

தி வடிவரும்பிகை பிள்ளைத்தமிழ். 37
நிற்பதும்நீநடப்பதும்நீ நிலைபே நின்றி
நிகழ்ந்துமுடி வனவெல்லாம் நினது தோற்றம் நிர்விகா ரப்பொருளாய் நின்ற வண்ணம்
நீள்புவியில் விகாரங்கள் நிகழ்த்துவித்தே அற்பமிவை எனக்காட்டி மறைப்பு நீக்கி
அருள்ஞானம் இறுதியிலே அளிப்பாய் நீயே ல் உனையல்லாற் கதியொன் நில்லை அறிதோறும் அறியாமை அகலச் செய்யும் சிற்பரையே! சியாமளையே! சிந்தாகூலம்
தீர்ப்பவளே! ஜகத்ஜனனி சிவனார் போற்றிச் சித்திரமாய் உளத்தெழுதி அழகு பார்க்கும் சவுந்தரியே! நிரந்தரியே! சம்புபாரி1 அற்பரெமக் கிரங்கியிளம் பாலையாகி
அழகாக அம்மானை ஆடநன்கே. அசைந்தசைந்து கைபரப்பி மேலெறிந்தே
அன்னாய்! நீ அம்மானை ஆடு நன்கே. 73
ஆன்மா என்றிடில் அ'தொன்றே
அதுவே நிலையாம் பராசக்தி அன்றிமற் றுளவெலாம் அசத்தியமாம்
ஆகவே ஒன்றே பரப்பிரமம் என்றும் உள்ளது வேறில்லை
உள்ளன இல்லன பிறவெல்லாம் ஒர்ந்திடின் வானத் தாமரையென்
றுணர்ந்தே சாக்தர் உரைத்திடுவர் உன்னிடு சத்துசித் தானந்தம்
ஒன்றிய சங்கமம் சக்தியலால் உரைத்திடப் பிறிதொன்றும் இல்லையென
உணர்வதே உண்மையென் றிசைத்திடுவார்க்(கு) இன்னிலை ஈந்திடு சிற்பரையே!
இனிதாய் ஆடுக அம்மானை ஏரார் முன்னைப் பதிநிதியே!
இசைந்தே ஆடுக அம்மானை. 74
glofangio - súas gníb(UITfL)JEGUDALJFTIGODLP, Gofiassaggio - பாதிப்பு, மாறுதல், சிந்தாசுலம் - மனக்கவலை, ஜகத்ஜனனி - உலகத்தாய்(ஜனனி - தாய்)
14 சத்து, சித்து ஆனந்தம் - சச்சிதானந்தம. உண்மை, அறிவு, தூயமகிழ்வு இவை மூன்றும் இணைந்த சச்சிதானந்த சொரூபிணியாக அம்மையைச் சாக்தர் கொள்வர். இன்னிலை - இனிமையான உயர்நிலை(முத்தி), பதிநிதி - (முன்னையாகிய), தலத்தின் செல்வம்.

Page 28
38 தி வடிவரம்பிகை பிள்ளைத்தமிழ்.
காலையிற் காயத் திரியாவாய்
கடுமதி யஞ்சாவித் திரியாய் மாலையிற் சரஸ்வதி ரியாகிடுவாய்
மாண்பார் ஒளியினில் திளைத்திதுவாய் சால மிகுந்திடு பத்தியுடன்
சாற்றியுந் நாமஞ்சொல் லித்துதிப்பார் சங்கடம் போக்கிநல் லின்புறுதல்
சரதம் என்பதற் கையமுண்டோ? சால்புடை வேதாந்த தத்துவத்தின்
சத்திய நெறியது நித்தியமே! சகமுயர் பற்சக்ர மத்தியளே!
சாற்றுதற் கரியவெம் வித்தகியே! ஆலென எமக்கெலாம் ஆகிடுவாய்
அன்னே! ஆடுக அம்மானை உரையினைக் கடந்தவெம் முன்னையவளே!
ஒளியே ஆடுக அம்மானை. 75
கோடுமே கோடினுங் கோடெனக் கோவேர் கோடதிற் கலையெழில் காண்பர் கோலது கோடிடி லோஅது கொடுங்கோல்
கொண்டிடா ததனைநல் லரசு 'காடதிற் புலியோ குறைந்திடல் நன்றாம்
கசிவிலா ஆட்சிசார் நாடு கனிவளத் தரினும் துயர்க்கிட மென்று கருதியே உரைத்தனர் முன்னோர் வீடெலாந் துறந்து மேன்மைகள் இழந்து
வேதனைக் கடலிலாழ் வோர்க்கு வித்தகி! முன்னை மேவிய எழிலே! மீண்டும்நல் லின்பம் மேவி ஆடிட அருள அருகினில் வந்தே
அம்மானை ஆடிநீ அருளே ஆதரித் திவரை அளிக்குவை அன்னாய்!
அம்மானை ஆடிநீ அருளே. 76
75. சரதம் - உண்மை, நிச்சயம் ரீசக்கரத்தின் நடுவிலே அம்பிகை எழுந்தருளி அருள்
பாலிப்பாள் என்பர்.
76 கோடு - வரி(-) கோடினும் - வளைந்தாலும் கோடு என அதனையும் (கோடு என்ற சொல்லாலேயே), கோடுவர் - கொள்வர், கோல் - செங்கோல்(நடுவுநிலைக்கு அடையாளமாக உள்ள நேரிய கோல்), கோடிடின் - (நடுவிநிலை நில்லாது ஒருபக்கம் சார்ந்து) வளையுமானால் ஆடிட - மகிழ்ச்சிக்கு அறிகுறியான ஆடல்பாடல்.

தி வடிவகம்பிகை பிள்ளைத்தமிழ். 39
உருவை மருவி அருவை ஒருவி வருவை சிறுமி அருகிலே
ஒருமை அருமை யுறநீசிறுகை தனிலே பொருவில் பெருமைகொள் விரியு மெழிலம் மனையி னுடனெம் விழிகள் விரிய மகிழ்வுற
விரைவில் திருவும் கலையின் உருவும் விறலி னெழிலும் உடன்வர எருவை உரிவை செறியு மருவ முரியன் களிகொள் விமவதி!
இரவு ஒருவ மருவு பகலில் முனைய ரிடையில் வருகுவாய் தருவை அனைய நிழலைத் தருமொர் அருளில் மருவு பெரியைநீ தயவு மிகவம் மனைய எறிந்து தழைவொடாடி அருள்கவே.
பழவினை புதுவினை எவைஎவை உளஅவை
பாறிஅழிந் திடவே பரங்க ருணைத்தடங் கடலென வந்திடு
பர்வத வர்த்தனியே குழைவுடன் உன்னடி கொள்பவர் உள்ளினிற்
கோயில் கொள்பவளே! குற்றம் இழைப்பினும் பெற்றவ ளதலின் மாய்க் கொள்பவளே! விழவுகள் மிக்கிடு முன்னையில் என்றும் வீற்றிருந் தருள்பவளே! மெல்லடி மண்ணினில் வைத்து நடந்து
மிக்கம கிழ்வுடனே இழையணி மேனியொ விக்கதிர் விசிட
s05 secoLDITGOG. ஈசன் உவக்கத் தேசு மிகுக்க
ஆடுக அம்மானை. 78
வருவை - (தூல) உருவினை, மருவி - அனைந்து, அருவை - உருவற்றநிலையை, w0af? விடுத்து, சிறுமி - அம்பாளைக்குறிக்கும், பெருவில் - (பொரு+இல்)
ஒப்பில்லாத, அம்மனை - அம்மானை (மானை மனை எனக் குறுகிற்று), திரு இலக்குமி, கலையின் உரு - சரசுவதி, விறலின் எழில் - (வீரத்திருவான) அழகிய துர்க்கை (மலைமகள்), எருவை - புலி, உரிவை - போர்வை,
மருமம் - மார்பு, இமவதி - ஹைமவதி என்ற வட சொல்லின் திரிபு (ஹிமவானின் iah ஹைமவதி என்றாவதை 64-6)Tf தத்திதாந்தம் 6Talist), (புனையர் முன்னையர் தொக்குமுனையர் ஆயிற்று, தருமரம், தழைவு - மகிழ்ச்சியோடு.
தடங்கடல் - பெரியகடல், இழைப்பினும் - செய்யினும், தேசு - ஒளி,

Page 29
40
79. புரக்கின்ற -
நீ வடிவகம்பிகை பின்ளைத்தமிழ்.
பொற்றா மரைத்தடம் பொலிவுமிகு கோபுரம் பொலிகின்ற மதுரை என்ற புகழ்பூத்த நற்பதியில் அமிழ்தொத்த நற்றமிழ்
புரக்கின்ற கயற்கண் ணியாய்க் கற்றவர் மிகுந்திடும் தொண்டைமண் டலத்தினிற்
காஞ்சிநன் னகர மதனில் கனிவினொடு முட்பத்தி ரண்டாகும் அறஞ்செய்து
காட்டியருள் காமாட்சியாய் நற்றவர்க் கினியஅருள் நாள்தொறும் நல்கிடும்
நளிர்கடல் நடு வணுள்ள நலமிகும் நயினையம் பதியினில் அமர்ந்தருள்
நாகபூ ஷணிஅம் மையாய் அற்றவர்க் கிரங்கிநன் முன்னையில் வடிவழகி
யாகவே நிலவுமம்மே ஆனந்த மாகவே ஞாலம் விளங்கநீ
அம்மானை ஆடி யருளே. 79
அகிலம் எங்கும் அமைதிபெற
அன்பும் அறமும் தழைத்தோங்க அழிவுகள் கொடுமைகள் பாறிவிழ அன்பில் செயல்கள் நீக்கமுற இகலில் நீங்கி எல்லோரும்
இணைந்து சமமாம் வாழ்வையுற இதயத் துாய்மை மிக்கோராய்
எதிலும் நலமே நினைவையுறச் சகல வழியிலும் சத்தியமே
தழைத்துச் செழித்து மேன்மையுறச் சாடும் பிணிநோய் துயரெல்லாம்
சற்றுந் தலைகாட் டாதொளிக்க அகங்கொண் டெங்களின் முன்னையளே!
ஆடி யருள்க அம்மானை அவலம் நீங்கிப் புவியோங்க
ஆடிய ருள்க அம்மானை. 80
காக்கின்ற, கயற்கண்ணி - கயல் போன்ற கண்களையுடைய மதுரை
மீனாட்சியம்மை, தளிர் - குளிர்மை, பெருமை.
80. இகல் - பகை, சாடும் - தாக்கும், மோதும்.

நீ வடிவரம்பிகை பிள்ளைத்தமிழ் 4.
9. நீராடற் பருவம்
நெருப்பனைய திருமேனி நீற்றினைப் பூசியெந்
நேரமும் வெப்பமிகவே நிலவிடும் நிமலனின் ஆகத்தி னிற்பாதி
நிலைகொண்ட எம்பிராட்டி! பொருப்பினன் செல்வியாய் உருக்கொண்டு மலையினிற்
பொலிவுடன் வளர்ந்தகாலை பொழுதெலாம் மழைபனி குளிர்வாடை யாலங்கு
புனலாட மறந்திருந்தாய் ஒருப்படல் நீராட உனக்கு விழைவின் மையை உணர்ந்தனம் எனினுமெங்கள் உளமெனுந் தாமரைத் தடத்திலும் முன்னையின்
ஒருபுனித ஆறுதணிலும் விருப்புடன் நீராடி அநுபவம் கொண்டஉனை
வேண்டநீ ராடியருளே மிகுமணச் சுகந்தமளை குளிர்நீ ரிதாமிதில்
விரும்பிநீ ராடியருளே.
அமணர்கள் திகம்பரர் ஆதலால் அவர்போல
ஆடையணி யாத பேரை அம்மணம் ஆகவே திரிகிறார் என்றுமுன்
அவமதித் திழித்து ரைத்தார் அமையமை தோளியர் அவர்முனர் வாராமல்
அஞ்சிநா னுற்றொ வித்தார் ஆயினும் குழவியர் மேனியினில் ஆடையை
அணியாமை எள்ளல் உண்டோ? உமைஎம தினியநற் குழவிநீ அமுதம்நீ
உன்வெறும் மேனிகன் டுவப்போம் ஒருமுறை எமதுமன் றாட்டினை ஏற்றுவந்
துளங்குளிர நீராடுவாய் எமைமிகுத் தெய்த்திடா தெளிவந்து கணத்தினில்
இளயைநீ ராடியருளே. இத்தரை யிலேநினது சித்தத்தை வைத்துமே
இனிதுநீ ராடியருளே. 82
nெருப்பினன் - இமவான்(பொருப்பு - மலை), சுகந்தம் - நறுமணம்.
4 ஆம்மணம் - ஆடை தரியாமை, நிர்வாணம், அமை - மூங்கில், (மூங்கில்
போல) அமைந்த, எய்த்திடல் - ஏமாற்றுதல் (ஏய்த்திடலின் குறுக்ஸ் விகாரம்)

Page 30
42 நீ வடிவகம்பிகை பிள்னைத்தமிழ்,
அஞ்சு தலைக்குரியார் நஞ்சுமிடற் றிறையார்
அம்பொன் மலைக்கவரே - பதியாவார் அஞ்சொல் உரைத்திடென்னக் கஞ்சம் எனஅருகில் கொஞ்சம் முகமலர்வாய் - உனைவேண்ட நெஞ்சம் இளகியெழில் மஞ்ஞை உரைத்திடுவாய்
தஞ்சம் தனையடையும் - நெறியாக விஞ்சும் திறம்அமைந்த தந்த்ரம் மிகவிரிவாய்த் தலைவர் உரைத்தவகை - தருவாயே அஞ்சும் உளத்தினராய்க் கெஞ்சும் அடியவர்க்காய்
வஞ்சய் பவந்தொலைய வழிகாட்டும் அஞ்சொல் லினிலமைந்த செஞ்சொற் சிறப்பமைந்த
அற்றம் தவிர்க்கும்நெறி - அருள்வாயே எஞ்சும் வினைதொலைய முன்னைப் பதியினிலே
ளங்கள் அழைப்பிதனை - உவந்தேற்ற ஏத்தித் தொழும்எமது பாசம் தொலைக்கவிந்த
இன்னில் நீராடி - அருள்வாயே. 83
ஐந்துமா கடலும் அலையெறிந் தார்த்தும்
அவனியை அழித்திடா தருள்வாய் அலைத்துலைத் தெழுந்து சுழல்வளி வரினும்
அஞ்சிடோம், நீயரு குள்ளாய் வெந்துகாய்ந் துலறி வெந்தழற் பிழம்பாய் விளங்கிடும் பாலையிற் சோலை மேவிடச் செய்வாய் மேலுமே பலவாய் வியத்தகும் அருட்செயல் புரிவாய் அந்தமொன் றில்லா அநாதியே! உன்நன் ஆற்றலுக் கிறுதியும் உண்டோ? ஆயினும் இன்று குழவியாய் மாறி
அடம்பிடித் தழுதிடல் நன்றோ? எந்தமின் அன்புப் பணிப்பினை மறுக்கேல்
எழுந்துவா, நீராடி அருளே ஏன்பிடி வாதம்? முன்னையின் தவமே!
இசைந்து நீராடி அருளே. 84 83. திருப்புகழ் சந்தத்தில் அமைந்த பாடல் - ஒவ்வோரடியின் ஈற்றுச் சீரின் ஈற்றசை இரண்டும் நேரசைகளாய் அமைக்கப்பட்டன. கஞ்சம் - ஹம்சம் (அன்னம்),
தந்திரம் - தந்திரம் (சிவபெருமான், தாம் சக்திக்கு உபதேசித்த தந்திரத்தை அவளை மீண்டும் உரைக்க வேண்டினார் என்பது கற்பனை)இன்னி - இனிமை+நீர்
84. சுழல்வளி - சூறாவளி

நீ வடிவம்பிகை பிள்ளைத்தமிழ். 43
uாலுடன் தயிர்பழம் நெய்யோடு சுகந்தநற்
பரிமளம் அளைந்த நீரிற் பல்லாண்டு பல்லாண்டு பலகால மாகநீ
பரிந்துநீ ராட விலையோ? சேலுறழ் கண்ணியுன் திருவிழா நாள்களிற்
றிருமறையி னொலியி னுடனே தேர்ந்தகிவா சாரியர் அபிடேகம் ஆட்டிடச்
சிலிர்த்துநீ மகிழ விலையோ? மாலுறுத் தும்வசந்த சரத்தெனும் ருதுக்களில்
வருகின்ற நவராத்திரி மகிமைபெறு மிருபெரிய விழவிலும் அபிடேக
மாட்சியிற் றிளைக்க விலையோ? ஏலமார் குழலிநீ இன்றுபிடி வாதமேன்?
ஏழுந்துநீ ராடி அருளே. எத்திக்கும் முன்னையெனு முத்தமப் பதியினில்
இன்றும்நீ ராடி அருளே. 85
கண்ணனெனும் உன்னண்ணன் தாய்சொலைக் கேளாது
கடிதுமே தவழ்ந்து சென்று கட்டிவை பசுத்தொழுவி லேயுருண் டழுக்குடன்
காட்சிதரக் கண்ட அன்னை உண்ணெகிழ்ந் " தென்னுடைய மைந்தனே! நீராட
ஓடிவா" என்ற ழைத்தால் ஒருகாலும் வாராது மேலுமுருண் டிடுதலுன்
உதிரத் திலுங்க லப்போ? மண்ணினிற் புரண்டுநீ மாசுற்ற மேனியொடு
வருவதும் அழகா யினும் மாயவன் ஆண்பிள்ளை நியோபெண் ணாதலால்
மற்றவர் நகைக்க முன்னர் எண்ணியெங் குட்டனே! இனியும் மதுக்காமல்
எழுந்துநீ ராடியருளே எற்றுக்குச் சீற்றமோ? முன்னையர் செல்வமே!
இனிதுநீ ராடியருளே. 86
* ாேல் ஒருவகைமீன், ருதுக்கள் - (கால) பருவங்கள்.
சி கியம் இரத்தம். குட்டன் - சிறுபிள்ளை.

Page 31
.தி வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ் 44ه
பொன்னினிற் செய்திட்ட பாத்திரத் திற்பல
புதுமண மலர்களிட்டுப் போதாத தற்குநற் பன்னிர் கலந்திட்ட
புதியநீர் தன்னி லுன்னை இன்புடன் நீராட்டிய் பட்டினா லேதுடைத்
தினியஅகிற் புகைபு மிட்டே எழிலான பாவாடை சட்டையிட் டேநெற்றி
இலங்கிடவெண் ணிற வித்து பொன்னுதற் பொலிவுறப் பொட்டுமிட் டுப்பார்த்துப்
பூரிக்க அன்னை மேனை பொழுதெலாங் காத்திருந் திருந்தஇட மீதினிற்
புற்றெழச் சலித்து விட்டாள் இன்னமும் வாரா திருந்திடில் என்செய்வாள்?
எழுந்துநீ ராடி அருளே இன்னிய ராம்முன்னைப் பதியினர் ஏக்கமற
இன்று நீராடி அருளே. 87
என்டிசைகள் எங்கனும் கண்டவர்கள் இடியேற்றை
ஏற்றரவு கொள்ளும் அச்சம் எய்தியே உயிர்ப்புமிக் கொடுங்கிட் டொளிப்பிடம்
எங்கெனத் தேடி ஒடச் சண்டர்முண் டர்னனுந் சண்டாளர் சென்றவர்
T666 esuu 605l T சற்றுமே இரங்கிடா மாகொடிய பாதகர் சகத்திலும் விண்ணி டத்தும் மண்டியே செய்கொடுமை மாளாது மாளர்கள்
மாதேவி உற்று ரைக்க மட்டுவார் குழலிநீ அக்கொடிய பேரினை
மர்த்தனம் செய்த ருளினாய் சண்டியே! நாங்களச் சண்ட முண்டர் அல்லர் சற்றுநீ கடைக்க ரிைத்துச் சகத்துயர் முன்னையில் எங்கட் கிரங்கியே
சார்ந்துநீ ராடி யருளே, 88
88. அரவு - பாம்பு, சனிடமுண்டர் - சண்டன் முன்டன் என்ற கொடியோர் அவர்களை
வதைத்தமையால் (மர்த்தனம் - வதை) அம்பிகையைச் சண்டி எனவும் அழைப்பர்.

நீ வடிவரம்பிகை பிள்ளைத்தமிழ். 45
கரியநீர்க் கடலிடைப் படிந்திட்ட வெண்முகில்கள் கடிதெழும் தம்விடாய் தணிந்த களிப்புடன் கறுத்துமிக இடித்துமின் னிச்சேய
காணுமலை களிற்ப டிந்தே பெரியமழை பொழிவ தற்காயகோ லத்தினைப் பேதையர் கண்டஞ் சுவோம் பேசுதற் கரியதாம் குளிர்வாடை உன்றனைக்
கொடுகொடுத் திடச்செய் யமுன் அரியநற் நவத்தளம் உன்னன்னை மேனையாள் அழைப்பினுக் கிரங்கி வாராய் அன்னையின் வேண்டுதற் கிரங்காத பேரிந்த
அகிலத்தில் எவரும் உண்டோ? பரிவுடன் ஓடிவந் தவளையும் எம்மையும் பார்த்துநீ ராடி யருளே பாலகி! ஞாலமிசை வந்துவிளை யாடுவாய்
பகவதிநீ ராடியருளே. 89
சந்த மிகுத்திடு சிந்து மிழற்றிடு
சதங்கைகள் கல்கலெனச் சங்கினிற் செய்வளை எங்கனும் எதிரொலி
தந்துநல் லோசையிட வந்தனை தந்தவர் பந்தம தந்தமும்
வந்ததென் றுணர்வூற வங்கம தற்களி தங்கொளி விளக்கென
வழிதுறை காட்டிடுவாய் சிந்தனை கொண்டுனை எந்தம துளத்தினில்
சேர்ந்திடச் சேயுருவில் செந்தளிர் விஞ்சிடு கந்தம லர்ப்பதம்
சிறந்தெமைக் காத்திடநீ அந்தமில் முன்னையில் வந்தனை இன்புற
ஆடுக நீரினிலே அஞ்சொ லிளங்கிளை மஞ்சனி குழலினை!
ஆடுக நீரினிலே, 90
90. சந்தம் - இன்னோசை, சிந்து - பாட்டு, அந்தம் - இறுதி, மஞ்சனி - (மஞ்சு அணி)
மேகமென அழகிய, வங்கம் - கப்பல், ஒளி விளக்கு கலங்கரை விளங்கம்.

Page 32
9.
92:
46 ng asagasigubat aruiapasiai
10. ஊசற் பருவம்
சொலற்கரிய ஒளிதவழுஞ் சிவந்தயவ ளங்கொண்டு
துவன்றிட இயற்று தூண்கள் தொகுநான்கி னவற்றுமிசை தூயவொளி வைரத்திற்
சுடருநல் விட்ட மிட்டு நிலையவாய் மாணிக்க மணிகள்கொண் டமைத்திட்ட
நேரிய பலகைமீதில் நிலவுமெழி லிரத்தினக் கம்பளம் விரித்ததின்
நிலைபெற விற்றிருந்து நிலவினொளி தவழுமுக மதியினிற் குவளைபொரு
நீள்விழி மலர்த்தி இன்பில் நிலைத்துமிக வெளிப்படுவ தெனநித் திலவரிசை
நேரிலா எயிறு சிறிதே புலப்படக் கொவ்வையிதழ் பூத்துமே நன்கிலகப்
புன்னகை புலப்ய டுத்திப் பொன்னரின் இன்பினிய முன்னைப் பதிக்கரசி
பொன்னுச லாடி அருளே. 91
நீலநிறை வைரவன் மாகாளி சீதரன்
நின்னருகு வந்து நிற்க நிழல்போல அவருடன் திருமகள் வாணியெனும்
நேரரிய தெய்வ மாதர் சாலநின் னுரசலினை ஆட்டுதற் கமைந்ததாம்
சால்புடைக் காட்சி ஓரிற் சகமீது கவிகின்ற ஆகாய மீதிலொளிர்
சகஉடுக் கூட்ட மெனலாம் ஆலமன் றுண்டமிர்த மாக்கினா னவனுடன் ஐங்கரன் ஆறு முகனாம் அரியபெரு கடவுளர் ஆழ்ந்திடுந் காட்சியினுக்
காருவமை கூற வல்லார்? போலவென் றெவற்றையும் காட்டிடற் கில்லை.அவர்
பூரித்து நிற்கவேணம் பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னுரசல் ஆடியருளே. 92
துவன்றிட - பொலிந்திட, மிசை - மேலே, விட்டம் - மேற்றட்டி, பொரு - போன்ற, பொன்னர் . பொன் போலும் மேனியரான(பொன்னம்பலவானரான) சிவபெருமான்
சிதரன் - திருமால் மார்பிலே தரித்த திருமால் (ரீதரன் - றி சி எனத் தமிழ் வடிவம் பெறும்) - இலக்குமி) ஓரில் - ஆராய்ந்தால், சகஊடடுக்கூட்டம் - கூட்டாளிகளான நட்சத்திரக் கூட்டம் (உடு - நட்சத்திரம்)

நீ வடிவரும்பிகை பிள்ளைத்தமிழ், 47
காமாட்சி நிறைகாஞ்சிக் காமாட்சி யாயுலகு
காத்திடப் பல்லறங்கள் கருதியருள் செய்தநின் கடைக்கணருள் வேண்டியே
ககனத் திருந்துவந்து நாமாட்சி மிக்கநற் கவிவாணர் சூழ்ந்துன்னை நாள்தொறும் பாடியுருகும் நல்லபதி முன்னையில் குழுமியுளர் அவர்பாரம்
நாகத் தலைநெரிக்கும் கோமாட்சி யாந்பெருமை கொண்டநற் குளக்கோட்டன்
குலவுபராக் கிரமபாகு கோடில் கீர்த்தியூரீ ராஜசிங்க கன்முதல்
கூட்டுபணி யாலுயர்ந்து போமாட்சி என்றொன்று மின்றியே நின்றுலவு
புகழாட்சி யாலுயர்ந்த பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னுரசல் ஆடியருளே.
கார்முகில் இதுவென் றுன்னிய கடல்தன்
கடனினைத் திருப்பென அதனைக் கைகளாம் அலைகள் விரித்தழைத் திடவாம் கருங்குழற் கற்றைமிக் கொளிகால் ஏர்மிகு மதியம் இதுவென விழுங்க
எழுந்தவாள் அரவது நாணி ஏங்கிட அமைந்த பேரெழில் வதனம்
இவைமலர்க் குவளையென் றெண்ணி ஆர்வமாய் மதுவை நாடியே வந்த
அளிக்குலம் ஏய்ப்புறு விழிகள் அருஞ்சுவைக் கனியைக் கொந்திடும் ஆர்வத்(து)
அணுகுபுள் ளலந்திடுங் கதுப்பு போர்க்கள ஆர்ப்பிற் புலம்புறு சிலம்பாற்
பொலிந்திடு பாதபங் கயங்கொள் பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னுாசல் ஆடி அருளே. 94.
93. காமாட்சி - (கா+மாட்சி)யூஞ்சோலையின் சிறப்பு, நாமாட்சி - நாசீமாட்சி
சிறப்பு(நாவன்மை), நாகம் (பூமியைத் தாங்கும்)
- நாவின்
கோமாட்சி - கோ+மாட்சி . அரசன்
ஆதிசேடன் என்ற நாகம்,
என்ற சிறப்பு, கோடில் - கோடுஇல் -
(வளையாத, தாழாத), கீர்த்தி - மிகுபுகழ், போம் + ஆட்சி - (போமாட்சி) ஆட்சி போகும் என்ற அச்சம்.
94. கடலானது, தன்னிடம் முகந்த நீராகிய கடனைத் திருப்பித் தா என்று கார்முகிலைத் தன் அலைகளாகிய கைகளை நீட்டிக் கேட்பது, உண்மையிற் கார்முகிலை அன்று. கார்முகில் போன்று காட்சி தந்த அம்மையின் கூந்தலைக் கார்முகில் என்று மயங்கியதால் விளைந்த விளைவு என்பது கற்பனை, மது - தேன், அளிக்குவம் - வண்டுக்கூட்டம்.

Page 33
48 நீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்
முப்பத்து முக்கோடி தேவரொடு கந்தருவர் முற்றுமுள கின்னரர்கள் மூவாத மலவாதை தாவாத நந்தியொடு முதன்மைபெறு சிவகணங்கள் பப்பத்தெனும் நெடிய பலவாண்டு பெருந்தவம்
பலசெய்த முனியுங்கவர் பகர்ஞான நெறிநின்று நினையருவ நிலையினிற்
பதித்தவுளப் பெருமையாளர் செப்பற் கரியநற் பத்தியிற் றிளைத்தபேர்
பூரீசக்ர பூசை செய்வோர் சேல்நெடுங் கண்ணியுனை வேதநெறி தவறாது
வியன்பூசை செய்யு மறையோர் பொற்பதுமை யாயுனைக் கண்டுமே வணங்கிடப்
புகுகின்ற வர்களிக்கப் பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னுரசல் ஆடியருளே. 95
செங்கதிர் பொங்கொளியின் வெய்யவர் பலகோடி
சேரினும் பொருவி லாத செவ்வொளி முகத்திலகு பவ்வியத் திருவொளியைச்
சிறிதாய் ஒடுக்கி அடியார் பொங்கிமல ரப்பொலியும் அங்கருனை தங்கியுறை
புவனச் சரியெ மன்னாய் பூப்புனை ஆரமும் புகழ்புனை ஆரமும்
பொலியுமெம் ஆதாரமே! துங்கமணி மின்னுமுடி தங்கமொளிர் கங்கணமும்
தொக்கபல வைரவனியும் தோயுமெழி லுக்கழகும் ஏயவல வென்றமையும்
ஜோதிஸ்வ ரூப மதலாய்! பொங்கிவரு கடலலைக ளொன்னவுன் திருநாமம்
போற்றிசெய் ஒலிமிகுக்கும் பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னுாசல் ஆடியருளே. 96
95. கந்தருவர், சின்னரர் - தேவ உலக இசைவானர், LuujLög5V — bTI
(நூற்றுக்கணக்கான)
96. வெய்யவர் ஆரியர், பொருவிலாத - ஒப்பில்லாத, பவ்வியம் - புனிதம்மென்மை,
ஆரம் - மாலை, துங்கமணி - தூய இரத்தினம், கங்கனம் - காப்பு. ஏயும் - ஒக்கும்.

97.
98:
தி வடிவம்ைபிகை பிள்ளைத்தமிழ். 49
முக்கனார் நெற்றியின் விழியெனுந் தீயிலே
மூவிரு முகங்களுங் கொண்டு முத்தைய னானவன் முடனாஞ் ஆரனின் மோகபா சங்களை அழித்தான் சொக்கமாந் தங்கநற் றமிழினைப் புரந்தனன்
"சொற்றணில் உயர்தமிழ்ச் சொல்லே துய்கலை வாணரும் அச்சொலாற் புனைந்துமே
துதித்திடச் சூழ்ந்துநிற் கின்றார் தக்கணந் தன்னிலே மிக்கதாம் மேன்மையில்
தரித்திடும் அம்மொழி யினிலுன் தயைமிகு பெருமை இயைந்திடப் பாத்தேனைத்
தந்திடச் செவிமடுத் தருந்தப் புக்களம் பாவாய்! புரமெரி மடுத்திட்ட
புல்லியர்க் காய்ந்தவ ரான பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னுரசல் ஆடி யருளே. 97
செந்தா மரைக்கெழில் தருமுகச் செல்வியுன்
(5(ipaill sygii_(litir U.IIIir? செயம்செயமென் றுன்னடிச் சிலம்புகள் நனிமிகச்
சேர்ந்துமே கலக லென்ன மந்தா கினிச்சடையர் தொந்தோ மெனப்பதம்
மண்ணிற் பதித்தும் ஆட மாலுடன் திசைமுகனும் ஐங்கரன் தன்னினொடு
வள்ளிமண வாள னாடக் கந்தார் மலர்க்குழற் பூமகள் நாமகளும்
கலைக்கரசி கூடி ஆட களிவிழி பொழிநந்தி சுரருடன் நாரதர்
கந்தருவர் பலரும் ஆடப் பொத்தார் அரவினொடு மஞ்ஞையும் குருகுகளும்
பூரித்து மிகவும் ஆடப் பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னுாசல் ஆடி யருளே. 98
முக்கனார் - மூன்று விழிகள் உள்ள சிவன், சொக்கம் - அழகு, சொற்றணில் - சொல்தனில் 'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - பாரதி, தக்கனம் - தட்சணபீடபூமி, தென்னிந்தியப் பிரதேசம், மடுத்து - அழித்து.
தனிமிக - மிகமிக (நனி - மிகுதியைக் குறிக்கும் உரிச் சொல்),
மந்தாகினி - கங்கை, பொந்து - புற்று, மரத்தடியில் உள்ள (துவாரம்) துளை.

Page 34
50 நீ வடிவகம்பிகை பிள்ளைத்தமிழ்.
இல்லா மருங்கினில் மேகலை இலங்குவ(து)
எவ்வாறென் றயிர்க்க வைக்கும் இருக்கும் எழிலமுதம்! நீயூச லாடுகையினில் இருங்குழல் இல்லையென் நார்க்கும் பொல்லாத புருவவில் விழிகள்கணை வேலெனிற் பொருந்திநாம் நோக்க லாமோ? புன்னகை புரியினும் பற்களின் தரளவொளி
புகுந்துவிழி கூச வைக்கும் மல்லார்ந்த திண்டோளர் ஆனவுன் மனவாளர்
மறைந்திடப் பணித்த துண்டோ? மாபெரிய தாயின்று மழலையுரை குழவியாய்
மாறியது யார்கு நித்தோ? புல்லியுன் அடியினைகள் பிடிக்க விழைஎங்களைப்
புரிந்துநீ காட்சி தந்தே பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னுரசல் ஆடி அருளே. 99
நலிவுசெய் தீமைகள் கொடுமைகள் நீங்கிநாம்
நன்மையில் திழைக்க என்றும் நாய்களாய் அச்சமிகு கோழையாய் உலகினில்
நகர்ந்திடா திருக்க என்றும் கலியுகம் விலகிநற் கிருதயுகம் உதித்திங்கு களிப்பெமக் காக என்றும் கடமையைப் புரிந்துபயன் உனது கடனென்னவே
களித்துநா மிருக்க என்றும் பலியினுக் கிடவளர் கடாக்களuய் மாந்தர்கள்
பதைத்திடா திருக்க என்றும் பாரினில் வாய்மையோ டன்பருளென் றின்னவை
Lu6o065 Kr 6oo6ootou u 66öggio பொலியுமருள் நிறைந்தபெண் ணமுதமே! எங்களது
புகலிடம் ஆன பொருளே! பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னுாச லாடி அருளே. OO
99. மருங்கு - இடை.
100. நலிவு - துன்பம்,

5 Sangeane
நூலாசிரியர் எவரும் ஒரு நூலினை எழுதி நிறைவு செய்தபின் ஆது பற்றிக் கூறவுள்ள அமிசங்களைத் தொகுத்து எழுதும் அறிமுகவுரை, முகவுண்ர என்னும் பெயரால் நூலின் தொடக்கத்திலேயே இடம் பெறுவதே மரபு. இதில் நன்மையும் உண்டு. ஆசிரியர் எதிர்பாராத தீமை விளைவதும் உண்டு.
நூலைப் படிப்பவர் முகவுரையைப் படிப்பதன் மூலம் அதன் பயன்பாடுகளை உணர்ந்து நூலில் ஈடுபாடு கொள்ளத் தூண்டப்படுவது நன்மை. நூலின் உள்ளடக்கம் இவ்வளவுதானா என்று முகவுரைக்கப்பாற் செல்லாது நூலைப் புறந்தள்ளுவது தீமை.
'முன்னிச்சரத்து அருள்மிகு பூரீ வடிவழகாம்பிகை பிள்ளைத் தமிழ் என்ற இந்நூலுக்கு நான் நிறைவுரை எழுதுவது மேற்குறித்த நன்மை, தீமையைக் கருத்திற் கொண்ட அச்சத்தினாலன்று.
அகிலாண்ட கோடிகளையும் அளித்தருளும் வடிவழகாம்பிகை மீது ஒன்றுக்கும் பற்றாத சிறியேனாகிய யான் பாடிய இப்பிரபந்தத்தினை அவளின் அடியார் கூட்டம் படிக்கும் என்பதற்கு எவ்வித ஐயமும் இல்லை. ஏனெனில்,
செய்ய லுற்ற பொருளின் சிறப்பினால்
அப்பொ ருட்குரை யாவருங் கொள்வரால் என்னும் அவையடக்கம் (சேக்கிழார் சுவாமிகள் அருளியது) இந்நூலுக்கும் நல்லரணாகும் என்பது என் நம்பிக்கை,
இந்நூல் வாயிலாகச் செய்யலுற்ற பொருள், எம்பிராட்டி முன்னையாளைப் பற்றியதாகும். எனவே அப்பொருளே இந்நூலினைப் படிக்கப் போதிய துண்டுதலாகும், அரனுமாகும்.
கல்லிலும் உலோகங்களிலும் தெய்விகப் பொலிவும் கலையழகும் இணைந்திடும் வகையிலே சிற்பிகள் பிள்ளையாருக்குப் படிமங்கள் அமைத்து, அவை ஆலயங்களிலே எழுந்தருளி அடியவரின் வழிபாட்டிக்கு இடமாவது உண்மையே. ஆனால் சானகத்திலே பிடித்து வைக்கும் பிள்ளையாரை வணங்கமாட்டோம் என்று எவரும் அடம் பிடிப்பதில்லை.
எனது இந்நூலும் சாணகத்திலே பிடித்து வைத்த பிள்ளையாரைப் போன்றதாயினும் துதித்தலாகிய பயன்பாட்டைப் பெறும் என்றே நம்புகின்றேன்.
பரம்பொருளை அம்மையாயும், அப்பனாயும் ஆண்டாணயும் தோழனாயும் பாவனை பண்ணிப் பரவும் மரபு மிகப் பழைமையானது. பிள்ளையாய்ப் பாவனை செய்யும் வழக்கத்தினைத் தொடக்கி வைத்தவர் பெரியாழ்வார் என வைணவ உலகு போற்றும் விட்டனுசித்தர் ஆவார். "குழவி மருங்கினும் கிளவதாகும் என்று தொல்காப்பியம் குறித்த இலக்கிய மரபு, பிள்ளைத் தமிழுக்கு அடிகோலியது என்பதோர் கருத்தும் நிலவுகின்றது. ஆனால் அவ்வகையிற் பின்ளைப் பாவனை செய்து பாடப்பட்டமைக்கு இலக்கியச் சான்று இல்லை.
சோழர் காலதீதிலே ஒட்டக்கூத்தர் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் பாடி, பெரியாழ்வளின் முன்னோடி முயற்சிக்குப் பிரபந்தவடிவம் அளித்தார். கடவுளின்

Page 35
52
இடத்தைப் புவிகாவலன் பெறும் புதுமை அவரால் தொடக்கி வைக்கப்பட்டது. சென்ற நூற்றாண்டிலே மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, சேக்கிழார் பிள்ளைத்தமிழ் பாடித் தொண்டர் சீர் பரவிய பெருந்தகையைப் பாலனக்கிப் பரவசம் அடைந்தார். இவரின் அடி ஒற்றி எம் ஈழத்து அறிஞர் பெருமக்கள் சுந்தரமூர்த்தி நாயனார், ஹீலறி ஆறுமுகநாவலர் ஆகியோர் மீது பிள்ளைத் தமிழ் பாடியதும் குறிப்பிடத்தக்கது. காதாரண அரசியற்றலைவர்களும் பிள்ளைத்தமிழ் நாயகர்கள் ஆனதற்குக் 'காமராசர் பிள்ளைத் தமிழ் சான்று பகரும்.
ஆனால், பிள்ளைத்தமிழ் மரபின் செழுமையும் மகிமையும் பெருமையும் குமரகுருபரசுவாமிகள், பகழிக்கூத்தர் முதலாம் புலவர் பெருமக்கள் முருகன், மீனாட்சி ஆதியாம் தெய்வங்கள் மீது பாடியருளிய பிள்ளைத் தமிழ்கள் வாயிலாகவே பெரிதும் உணர்ந்து உருகித் தன்வசம் இழக்க வைக்கின்றன; பத்திக்கனிவினை மிகுவிக்கின்றன.
கடவுளரைக் கனிமழலை மிழற்றிடும் பிள்ளைக் கனிகளாய்ப் பாவித்துத் தங்களைத் தாய்மை நிலையில் ஆக்கிக் கொண்டு உருகி உருகிப் பாடிய புலவர் பெருமக்களின் பாதாரவிந்தங்களுக்குப் பல்லாண்டு கூறிப் போற்றுகின்றேன். தமிழ் மொழியானது அவர்களின் கரங்களிலே எவ்வாறெல்லாம் வளைந்து குழைந்து தனது முழமையான ஆற்றலையும் வெளிப்படுத்தியது என்று வியக்கின்றேன்; பிரமிக்கின்றேன்.
தண்ணுலா மழலைப் பசுங்குதலை அமுதினிய
தாய்வயிறு குளிரலுட்டித் தடமார்பு நிறைகுங் குமச்சே றளைந்துபொற்
றாள்தோய் தடக்கை பற்றிப் பண்ணுலாம் வடிதமிழ்ப் பைந்தாமம் விரியும்
பனைத்ததோள் எருத்தமேறிப் பாசொளிய மரகதத் திருமேனிப்
பசுங்கதிர் ததும்ப மணிவாய், என்றும்
பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே என்றும் வருவனபோன்ற அமுதப் பாடலடிகளின் ஒரு சீர்தானும் என்னால் கற்பனை செய்யவும் முடியுமோ என்ற அச்சமும் தளர்ச்சியும் மீதுரவே இப்பிள்ளைத்தமிழ் பிள்ளைமை நிலையில் என்னால் ஆக்கப்பட்டது.
எனினும் முதலிற் கூறியாங்கு செய்யலுற்ற பொருளினால் எனது பிள்ளைய்பாட்டாகிய வெள்ளைப்பாட்டும் சிலகாலமாவது வாழ வேண்டும் என்று அன்னையின் அன்புக் குழவியாகிய நல்லை முருகப்பெருமானின் 6) பாதங்களை வழுத்தி அமைகின்றேன்.
சொக்கள்.


Page 36
54
கார்முகில் இதுவென் .......... 94 காரிற் கருத்த . 27 கால, குல, நாம் . . . . . . . . . . . . . . . . . . . 8 காலையிற் காயத் திரியாவாய் ...... T5 கான மயிற்கெழிற் . 33 குளிர்தரு நறுமலர்ப் . • 4 : « as ao v v sv * * * * * 36 கோடுமோ கோடினுங் . 76 கோவனம் துன்னமே ... O சத்தி இன்றேன் ... 47 சந்த மிகுந்திடு . 90 சந்திரமன் டலநடுவில் ... 17 சிவனவன் சக்தியையுஞ் . 14 சீரும் செழிப்பும் . 29 செங்கதிர் பொங்கொளியின் . 96 செந்தா மரைக் கெழில் . 98 செம்பவள மேனியில் . 53 செருவில் அசுரன் . 38 சொலற் கரிய .............. 9 தட்டிக் கேட்க . . . . 02 தத்தன் தன்னை ................ 95 தத்துவப் பித்தென . 58 தாமரை மொட்டு நடு .......... 6. தாயில்லைத் ... 49 திருமால் உளம் மகிழ . 09 நல்லரைக் காக்கவும் . . . . . . . . . . 66 நலந்தி கழ்திரு. குலதெய்வ வணக்கம் நலிவுசெய் தீமைகள் . OO நனையா விழியும் . 5. நிற்பதும்நீ நடப்பதும்நீ . 73 நீலநிற வைரவன் . 92 நெருப்பனைய திருமேனி . 81 பத்துத் தலையும் . . . . . . . . . . . 21 பழவினை புதுவினை . 78 பற்றற்ற பரமர்தம் . . . . . . . . . . . . . 32 பற்றுதற் கின்னினிய . ...,.,..,. பன்னெடிய காலமாய் ........... - « 68 பாங்கரும் முன்னைப் . . . . . . . . . 40 பாசக் கடலிற் . . . . . . . 59 பாட்டி ாைல்வழி . . . . . . . . . . S பாரினில் விண்ணிற் . . . . . . . O6
பாரினிற் சிறந்தநற் . . . . 31

160 66 gold ... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பாலாழி மீதன்று . பாலுடன் தயிர்பழம் . . பாலே தேனே! ... . . . . . பாலோடு தேன்கலந் .
6š6i u(pš ....................................... பொன்னினிற் செய்திட்ட . SSqSSSS SSSSLS SS SSL S S SSS SLS SSSSSLS SSSSS S SSSSLS SSL S S SS S SS SS S SS
பொன்னும் செல்வம் . பொன்னைத் தீயில் . பொற்றா மரைத்தடம் . . . . . . . . . . போர்முகில் வந்து . . . . . . . மஞ்சு லாவி . மட்டவிழ் மலர்கொடு .
'மதி,மதி என்றுன்னை . மாலே பரம்பொருள் . . . . . . முக்கனார் நெற்றியின் . . . . முகில் மதிவில் . . . . . . . . . . முப்பத்து முக்கோடி . . . . . . . .
முன்னைப் பதியின் . முன்னேச் சரனார் . மூடிருளம் அமாவாசை . . . . . . . . . . . . . . வள்ளற் பசுக்கள் . . . . . . . . . . . . . . வரம்பிலாப் பெருமைகொள் . வருகுவை என்று . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வெள்ளிப் பனிமலை . . . . SSSS SSS S S SSSSSSSSSSSSSSSSSSSSSSSS
வேத ஞானபரி ...
※※※※※※※※※※
48 64 85 50 08
87 26 55 79
45 30 70 22 97
16
95 65 20 23 56 37 39 60 43 03

Page 37


Page 38
6ਣ
ஒ(f)செற் கொம்பியூட்ட (பிறவுண் வீதிக்கு அருகாமையில்) ந