கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிடவாசகம் இரண்டாம் புத்தகம்

Page 1
聶,岳雷置
Turgos
를 త్రొక్రాశస్త్రీడాసిల్వణ్ణిభూః
assie -ss-sease
 
 
 

C)
ఆశ్రాడాల->==>జాత్యాక-అక్షరి
| GDIII J Js
டாம் புத்தகம்
量飙
■ சின்னப்பு 三苇 அளவெட்டி -
@}} சித்திரை
=శాస్తాE>>శ్రీశ్రీక=తాకs *e=l
==

Page 2

சோதிட வாசகம்
(இரண்டாம் புத்தகம் )
责
ஆசிரியர்கள்: த. கணபதிப்பிள்ளை - மு. சின்
அளவெட்டி
3.
况 சாதாரன ளு சித்திரை Lርጛ". ()
s
ܕ݁ܣܳ.ܶ விலே ரூபா
1970,

Page 3
முதற் பதிப்பு: 1970.
பூவி லங்கா அச்சகம்,
LIII ja III, III 533 I til,
பதிப்புரிமை ஆசிரியர்களுக்கே உரியது

LSA A LLLeSSeeSSAS SSASALAAS SAAA SSAS SSASSASS LSLASeSAS SSAS SSLA SLSASeAS SSAS SLSL S LL
y
S
:
AA A SSLSA A SS SAASAAS AASS SASA AeL S0SASAS SSASAS AAAA A SSAAA AAAA SSAAAA AAAA S SSAAA A AA SSAAA AAAA SS AAA AAS SSS
த. கணபதிப்பிள்ளே அவர்கள்

Page 4

பிழை திருத்தம்
40-ம் பக்கம் 5-ம் பந்தியின் இறுதியிலுள்ள நடாத்து
வள் என்பதனே நடாத்துவன் எனத் திருத்துக.
3ே-ம் பக்கத்தில் ஈற்றில் உள்ள படத்தில் தெற்கு என்பதற்குக் கீழுள்ள சதுரத்தை இரண்டாகப் பிரிக்க,
65-ம் பக்கம் இறுதியிலுள்ள படத்தில் கர்க்கடகத்தில் மூதேவி பதமும் வீடும் காட்டப்பட்டிருப்பதைச் சிங்கத் தில் அமைத்துக்கொள்க.
அறிவித்தல்
அனுபந்தம் 1 (அ) அனுபந்தம் 1 (ஆ) இந்த இரு அக்டவணையும் வசதி நோக்கிப் புத்தகத்தின் இறுதி யிற் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

Page 5

ീ_
பதிப்புரை
1950-ம் ஆண்டில் எம்மால் எழுதப்பட்டு வெளி வந்த சோதிட வாசகம் முதலாம் புத்தகத்தின் தொடர்ச்சியாக இவ்விரண்டாம் புத்தகம் வெளியிடப் படுகின்றது:
ஆசிரியர் த கணபதிப்பிள்ளே அவர்களின் பெரு முயற்சியினுலும், எனது ஒத்துமைப்பினுலும் இவ் விரண்டாம் புத்தகம் கையெழுத்துப் பிரதி வடிவிற் பூர்த்தியாகிச் சிலகாலமாக அச்சிற் பதிப்பிக்கும் வேலே தடைபட்டு வந்தது.
1969-ம் ஆண்டு சித்திரை மாதம் 20-ம் திகதி குறிப் பிட்ட ஆசிரியர் த. கணபதிப்பிள்ளே அவர்கள் காலகதி யடைய இந்நாள் முதல் அன்னுரின் விருப்பினே நிறை வேற்றுவது அன்ஜரின் ஆன்மசாத்திக்கு எதுவாகும் என்னும் பலரின் விருப்பும், குறிப்பிட்ட ஆசிரியர் த, கன பதிப்பிள்ளே அவர்களின் புத்திரன் திரு. இராச சிங்கம், அன்குயின் தமையனுளின் புத்திரன் திரு. சி. குமார குலசிங்கம் ஆகியோரின் பொருளுதவி, மெய் புதவியும் துண்ட இந்நூலே வெளியிடலாயினேன்.
(J. Foirał 7ły. G-f70.

Page 6
பொருளடக்கம் விடர்
இலக்கின பாவம்
தன பாவம் சகோதர பாவம்
மாதுரு பாவம் புத்திர பாவம் சத்துரு பாவம் களத்திர பாவம் ஆயுட் பாவம் தன்ம பாவம்
கன்ம பாவம் இலாபபாவம் விரயபாவம்
பக்கம்
1.
11
1S
莺乓
31
5 Éi
■4
17

விவமயம்
சோதிட வாசகம் இரண்டாம் புத்தகம்
பாயிரம்
ஒரு பிள்ளை பிறந்த நேரத்தைக் கொண்டு இராசிரிலே, நவம்ச ைேல, செனனகால தசாபுத்தி இருப்பு ஆகியனவற்றைக் கொண்ட சாதகக் குறிப்பொன்றினைக் கணிக்கும் முறைபற்றிச் சோதிட வாசகம் முதலாம் புத்தகத்தில் விளக்கியுள்ளோம்.
இப்புத்தகத்தில் ஒரு சாதகக் குறிப்பிற் காணப்படும் கிாக ராசிநிலை, பாவலே ஆகியவற்றின் பலன்களையும், கிரக காரகங் களேயும் ஆராய்ந்து பொதுப்பலன் காணும் முறை விளக்கப்படும்.
வேண்டிய எல்லா அம்சங்களும் சுத்தமாகக் கணித்து எழுதப்பட்ட ஒரு சாதகத்தை வைத்துப் பலன் ஆராயும் பொழுதும் பலன் தெளிந்துகொள்ள இயலாச் சந்தர்ப்பங்கள் பல குறுக்கிடக்கூடிய காரியமாயமைந்திருக்கவும், சாதகக் குறிப்பு மாத்திரம், கணிக்கக் கற்றுக்கொண்ட அளவில் பலன் கான முயல்வார்க்குப் பலன் காணும் முறையைக் கற்பிக்க எத்தனிப் பது பொருந்துமா ?
பலன் காணல் என்பதைச் சுயகரும முறையாகக் கொண்டு அதற்கு வேண்டிய சில மூலாதாரமான விதிகளே மாத்திரமே எடுத்துக் காட்ட முயல்கிறது இந்நூலென்பதைக் கருத்திலிருத்து வோரெவரும் இம்முயற்சியிற் குறைகூருரென்னுந் துணிபுடையேம்,
சில விதிகளை மட்டும் கற்ற மாத்திரத்தே நாம் பலன் கூற வல்லேமெனக் கருதி ஏண் நாணின்றிப் பலன்களே முடிந்த முடி பாகக் கூற முனைவது பிழையென்பதனை ஈண்டு வற்புறுத்த விரும்புகின்ருேம்.
'சந்திரனேச் சனிபார்த்தால் தாயும் பிள்ளையும் உடன்மாணம்"
என்பது சோதிட நூல் விதிகளுள் ஒன்ருகும். சந்திரனுக்குச் சனிபார்வை அமைவதனைக் கண்டவுடன் தாய்க்கும் பிள்ளைக்கும்

Page 7

GösjL safl8ölh
முதலாம் பாடம்
இலக்கின பாவம்
பன்னிரு பாவங்களுள்ளும் இலக்கினபாவமே பலன் காரியப்பாட்டிற்கு உயிர்பாடிபோன்றதாகவுள்ளது என்பதனே மனத்திலிருத்திக்கொள்க.
ஒருபிள்ளே பிறக்கும் நேரத்தில் உதயமாகிற விராசி எதுவோ அவ் விராசியே இலக்கின விராசியெனப்படும். இது கிழக்குத்திசையாகும். அவ் விராசியில் எப்பாகை அந்நேரத்தில் உதிக்கிறதோ அப்பாகை இலக் கினபாவ மத்தியமாகும், இலக்கினப்புடம் எனக்கூறுவது இப்பாகையை யேயாம். இலக்கின பாவமத்தியத்திலிருந்து முன்பதினேந்து பாகையும், பின்பதினேந்து பாகையும் சேர்ந்த முப்பது பாகையும் இலக்கினபாவ மாகும். இலக்கினபாவ மத்தியம் மேடத்திலமைந்தால் அது காரணமாக அச்சாதகம் பேடலக்கின சாதகம் எனப்படும்.
இலக்கின பாவத்திலுள்ள கிரகங்கள் எனக்கூறுவதற்கும், இலக் கின இராசியில் உள்ள கிரகங்கள் எனக்கூறுவதற்கும் வித்தியாச முண்டு. இதன் விளக்குவாம்.
மேட இராசியின் நான்காவது பாகை சென்னரே த்தில் உதிக்குமானுல் இலக்கினபாவமத்தியம் பேடத்தில் நான்காம் பாகையாகும். டே இராசியின் முதல் நான்கு பாகையும், அதற்கு முன்னுள்ள மீன இராசியின் பிற் பாகத்திலுள்ள பதினுெருபாகையுஞ் சேர்ந்த பதினேந்து பாகையும் இலக்கின பாவத்தின் முற்கூருகும். அதாவது மீனத்தின் பத்தொன்பதாம் பாகையி லிருந்து மேடத்தின் நான்காவது பாகைவரை இலக்கின பாவத்தின் முற கூருகும், பேடத்தின் நான்காவது பாகை முதல் அதிலிருந்து பதினேந்து பாகைகளுக்கப்பாலுள்ள மேடத்தின் பத்தொன்பதாவது பாகை வரை இலக் கின பாவத்தின் பிற்கூருகும். ஆகவே மீனத்தின் பத்தொன்பதாவது பாதை தொடங்கி மேடத்தின் பத்தொன்பதாவது பாகை முடியவுள்ள முப்பது பாகையும் இலக்கினபாவமாக அமையும் ஆதலின் மீனத்தின் பத் தொன்பதாம் பாகைக்கும் மேடத்தின் பத்தொன்பதாம் பாகைக்கும் இடையில் எவ்வெக்கிரகங்கள் இருக்கின்றனவோ அவை இலக்கின பாவத்தில் இருக்கும் கிரகங்களாகும். இலக்கினபாவமே முதலாம் பாவ மாம். மேடத்தின் பத்தொன்பதாம் பாகைக்கு அப்பாலிருக்குங் கிரகங்கள்
சோதி வா 1

Page 8
சோதிட வாசகம்
இரண்டாம் பாவத்திலும், மீனத்தின் பத்தொன்பதாம் பாகை எல்லேக்கு முன்னிருக்குங் கிரகங்கள் பன்னிரண்டாம் பாவத்திலும் இருப்பனவாகக் கொண்டு பலன் ஆராய்தல் வேண்டும். மீனத்தின் பத்தோன்பதாவது பாகை இலக்கினபாவாரம்பமாகவும், மேடத்தின் நான்காவது பாகை இலக் கின பாவமத்தியமாகவும், மேடத்தின் பத்தொன்பதாவது பாகை இலக்கின பாவலுக்தமாகவும் அமையும்.
சிங்கராசியின் பதின்மூன்ருவது பாகை இலக்கின ப் புடமாக அமையும் இன்னுெரு சாதகத்தினே உதாரணமாக எடுத்துக்கொள் வோம். இச்சாதகத்துக்கு முதலாம் பாவமாகிய இலக்கினபாவ மத்தியம் சிங்கவிராசியின் பதின்மூன்றும் பாகையாகும். இப்பதின்மூன்று பாகை எல்லேவரை இலக்கினபாவ முற்கூற்றிற்குரிய ப தி ஃ ந் து பாகை வியாபிக்கில் பாவ ஆரம்பம் கற்கடகத்தின் இருபத்தெட்டாம் பாகையாக வயையும். பிற்கூற்றிற்குரிய பதினேந்து பாகை வியா பகம் சிங்கம் பதின்மூன்றும் பாகை முதல் சிங்கத்தின் இருபத் தெட்டாம் பாகைவரை அமையும். இவ்விருபத்தெட்டாம் பாகையே இலக்கினபால அந்தமாகும். எனவே கற்கடகத்தின் இருபத்தெட்டாவது பாகைமுதல் சிங்கத்தின் இருபத்தெட்டாவது பாகைவரை இலக்கின பாவமாகும். சிங்கத்தின் பதின்மூன்ருவது பாகையிலிருந்து முப்பது பாகைக்கு அப்பாலுள்ள கன்னியின் பதின்மூன்றுவது பாகை இரண் டாம் பாவத்தியமாகும். சிங்கத்தின் இருபத்தெட்டாவது பாகை முதல் கன்னியின் இருபத்தெட்டாவது பாகைவரை இரண்டாம் பாவமாகும். கன்னியின் இருபத்தெட்டாவது பாகை முதல் துலாத்தின் இருபத்தெட் டாவது பாகைவரை மூன்ரும் பாவமாகும். இவ்வாறே எல்லாப் பாவங் களுக்கும் பாவ ஆரம்ப, மத்திய, அந்தங்கள் கணித்துக்கொள்க. நாம் இலக்கினபாவ மத்தியமாகக் கொள்வதனேயே இலக்கினபாவ ஆரம்பமா கக்கொண்டு பாவாரம்ப மத்திய அந்தங்கள் கணக்கிடுவர் மேலேத்தேசச் சோதிடர்,
இலக்கின பாவத்தைக் கொண்டு எவ்வெவ்விடயங்களின் செயற்பாடு கள் அறியமுடியுமோ அவ்வவ்விடயங்கள் இலக்கினபாவகாரகங்கள் எனப் படும். இரண்டாம் பாவத்தினுலறியப்படுஞ் செயற்பாடுகளுக்குக் காரண மான விடயங்கள் இரண்டாம் பாவகாரகங்கள் எனப்படும்,
எந்தக் கிரகம் என்னபலஃனக் கொடுக்க அதிகாரியோ அந்தக் கிரகம் அப்பலனுக்குக் காரகன் எனப்படுவான். இவ்வாறே பன்னிருபாவங் களுக்கும் காரகங்கள் தேறப்பட்டிருக்கின்றன. ஒருபாவத்தாற் பெறப் படுவன அப்பாவத்தின் காரகங்களென நூல்கள் கூறும்,

இரண்டாம் புத்தகம்
ஒவ்வொரு பாவத்துக்கும் காாகங்கள் இருப்பதுபோல ஒவ்வொரு இராசிக்கும் காரகங்கள் உண்டு. கிரகங்களுக்கும் இவ்வாறே காரகங் கள் தேறப்பட்டிருக்கின்றன. ஒரு பலனேக் கொடுப்பதற்கு உரியபவம் அப்பலனுக்குக் காரகபாவமாகும். காரகங்களே அறிந்தபின்பே பலன் "HTITILI душ |П,
முதலாவது பாவத்துக்குரிய காரகங்கள் :
ஆத்மா, தேகம், தலே, கீர்த்தி, உடம்பின் கிலே, அதன் தோற்றம், உடம்பிலுள்ள மற்சம், மறு, Iைேதிடம், வசீகரசத்தி, சூழல், ஆயுள், பிணி ஆதியனவாகும்.
இவ்விடயங்களேப் பற்றிய பலன் அறிவதற்கு இப்பாவம் அமைக் திருக்கிற இராசியின் காரகங்களும், இப்பாவத்திலிருக்கிற கிரகங்களின் காரகங்களும், அவற்றின் பெலா பெலமும் அறியவேண்டும். இவற்றை: விட, குறித்த இப்பாவயாகிய இலக்கினபாவத்துக்குரிய அதிபதியும் இப்பாவம் அமைந்த இராசியின் ஆட்சிக்கிரகமும் பலமடைந்திருக்கின் நனரோ அல்லரோ என்பதனேயும் ஆராய்வது அவசியமாகும். *
நாம் உதாரணமாக எடுத்துக்கொண்ட சாதகம் மேடவிலக்கினர் சாதகமாதலின் இப்பாவிபலன் ஆராய்ச்சியில் மேடவிராசிக்குரிய கார கங்களேயுஞ் செறித்துப் பலன் தெளியவேண்டும். மேடவிராசியின் காரகங் கள் சிரசு, முகம், நரை, நிறம், சுருண்டு இருண்டமயிர், ஆதியனவாகும்
நாம் எடுத்துக்கொண்ட மேட இலக்கினத்திற் சூரியன் முரென வைத்துக்கொள்வோம். இவ்வாருணுல் மேற்குறிப்பிட்ட ši களுடன் பெருமை, தேகசுகம், கீர்த்தி, ஆதியாக அமைந்தவிடயங்கள் யும் இயைபு படுத்திப் பலன் தேறவேண்டும், சூரியன் இந்த இரா சிக்கு உச்சக்கிரகம், வேறுபெலவீனம் சூரியனுக்கு இல்லாவிட்டால் சூரியனின் காரகமாகிய பிதாவுக்கு நற்பலன் கூறவேண்டும். முதலாம் பாவத்தின் காரகங்களுள் ஒன்று கீர்த்தி. ஆகவே பிதாவுக்கும், சாத கிக்கும் கீர்த்தியுண்டாமெனல் பொருந்தும். சூரியன் மேடவிராசியில் உச்சமாய் நிற்பது மேடவிராசியின் காரகமாகிய சிரசுக்குப் பலத்தைக் கொடுத்துச் சிரசில் கோயில்லாத் தன்மையைக் கொடுக்கும்.
இவ்வுச்ச பெலம் தான் பெலம் எனப்படும். உச்சம், ஆட்சி, நட்பு, பகை, ரீசம் ஆகியவற்றுள் உச்சம் அதிக பெலமுள்ளதாயும் மற்றைய முறையே பெலம் குறைந்தும்; நீசம் அதிக பெலவீன முள்ளதாயும் இாக் கும். இதன் விபரத்தை அநுபந்தத்தில் காணலாம்.

Page 9
சோதிட வாசகம்
இலக்கினப்புடம் எவ்விராசியில் அமைகின்றதோ அவ்விராசிக்குரிய கிரகம் இலக்கினுதிபதி எனப்படுவர். இவர் இருக்கும் இராசியினுல் இவ ருக்கமையும் பலன்களுள் பொருத்தமானவற்றையும் இலக்கின பாவ ஆராய்ச்சியிற் செறித்துப் பலன் காணவேண்டும். எட்டாம் 'பாவ கார கங்களுள் விழுகையும் ஒன்ருகும். மேட இலக்கினுதிபதியாகிய செவ் வாய் எட்டாம் பாவத்திலிருப்பின் கீர்த்திக்குரிய சாதகமாயினும் இடை பிடையே கீர்த்திப்பங்கமுஞ் சம்பவிக்கும். இவருக்கு இவ்விராசி ஆட்சி விடாதலின் பின்னுலியாதேனும் நன்மையின் பொருட்டு முன்னுல் விழுகை சம்பவிக்கலாம். பந்தாம் பாவகாரங்களுட் புகழும் ஒன்ருகும். செவ்வாய்க் குப் பத்தாம் பாவம் திக்குவீரியமாகும். செவ்வாய் பத்தில் இருப்பின் புகழ் வானழாவும். இது தானபெலத்தினுல் அமைந்தபெலனுகும். பேட விலக்கினத்திற்குப் பத்தாம் பாவம் செவ்வாயின் உச்சவீடாகும். செவ் வாய் இதிலிருப்பின் கீர்த்திமென்மேலும் பெருகும். இதுதான் பெலத் தினுலமையும் பலனுகும். இவ்விலக்கினத்துக்கு நான்காம் பாவம் செவ் வாயின் நீச விடாகும். செவ்வாயிதிலிருப்பின் நற்பலன்களின் வலிமை குன் றும். இலக்கின் காரகமாகிய தேகசகங்குன்றும்; துன்பர்தருஞ் சூழல் அமையும், சனவசியம் குன்றும். இதுதான பெலவீனத்தினுலமையும் பலணுகும். நான்காம் பாவம் நீர்க்கீழ் எனப்படும். செவ்வாய் இதிலிருத் தலால் புகழ் பாதாள பரியந்தம் மறைதற்கு இடமுண்டாகும். இது தான பெலவினத்தினுல் அமையும் பலனுகும். இந்த நான்காம் பாவம் சலவீராசியாகிய கற்கடகத்திலமைதலினுலும், இதிலிருக்குஞ் செவ்வாய் இலக்கினுதிபனேயன்றி அட்டமாதிபனுமாய் அமைதலினுலும் இலக்கின காரகIாகிய விபத்து சலத்தினுல் ஏற்பட இடமுண்டு என அறிக. இது தானபலவீனத்தினுலே அமையும் பலனுகும்.
மேடலக்கினத்திற் செவ்வாய் ஆட்சியடையின் இவரின் காரகமாகிய மல்யுத்த விருப்பும், போர்த்திறமையும், வனசஞ்சரவிருப்பும் அதிகரிக்கும்.
பாம் இங்கே கூறியவை பொதுவகை ஆராய்ச்சியாகும். சிறப்பு வகையாகப் பலனறிதற்குவிரிவான ஆராய்ச்சி வேண்டப்படும் என்ப த:ன மனதிலிருத்திக் கொள்க.
ஒரு இராசியிலுள்ள முப்பதுபாகையையும் நூற்றைம்பது பாகமாகப் பிரித்து வரும் ஒவ்வொரு பாகமும் ஒரு நாடி எனப்படும் 30 பாகை = 30 x 6) = 1800 கலே, 1800 + 150 = 12 கலே, ஆகவே ஒரு காடி பில் பன்னிரண்டு கலே உண்டு. ஒருநாடியின் முன்னmரIாகிய ஆறு கலேயும் பூர்வபாகம் எனவும், பின்னரையாகிய ஆறு கலேயும் உத்தரபா ஆம் எனவும் அழைக்கப்படும் பூர்வம் - முன் உத்தரம்-பின்,

இரண்டாம் புத்தகம் 岳
இங்ாடிகள் இலக்கினத்தின் நாடி அம்சங்களாகும். ஒரு இராசியை ஒன்பது கூறிட்டது நவாம்சம் என்ருற்போல முந்நூறு கூறிட்டது Iாடியம்சம் எனப்படும். இவ்வம்சங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர்கண்டு இவற்றைச் சிற்சில கிரகரிலேகளோடு தொடர்புபடுத்தி நுண்ணிய பலன்கன் பலவற்றை விரிவாய் நாடி சாத்திரங்கள் எடுத் தியம்பும். இப்படியாக ஒரு நாடியம்சத்திற்குக் கூறப்பட்டிருக்கும் பலஃனக் கீழே காண்க.
பேடத்தில் பதினெட்டுப்பாகை பன்னிரண்டு கலேதொடக்கம் பதி னெட்டுப்பாகை இருபத்துநான்கு கலேவரையுமுள்ள நாடி மங்களாம் ாம் எனப்பெயர் பெறும். சென்ம இலக்கினம் டேம், மங்களாம்ச மாகிப் பூர்வபாகத்திற் பிறர்தவனுக்கு ஒன்பதாம் பாாதிபதி குரு மேரொம்சத்தில் நின்று ஒன்பதாம் பாவத்தைப் பார்த்தால் சாதகனுடைய பிதா பணமுடையவன், ஞானமார்க்கத்தில் ஆராய்ச்சியுடையவன், பால் பத்தில் தாமதமானகாரியத்தைச் செய்பவன் மத்திம அந்தியவயதுக ளில் சாத்வீகமும் சுகமும் உள்ளவன்; தர்மம் செய்பவன். அநேக சிநேகிதர்களேயுடையவன் எனப் பலன் கூறப்பட்டிருக்கிறது. ஒரு பாகை உதித்த ரேங்தொடங்கி அடுத்தபாகை உதிக்கும் நேரம்வரை செல்லும் பேரம் நான்கு மினிற்ருகும். ஆகவே நாடியம்சங்களின் ஒவ்வொரு பாகமும் இருபத்துங்ான்கு செக்கனுக்கு ஒன்ருக உதிக்கும். செனன கேரம் எனக்கொடுபடும் நேரம் இந்த இருபத்து நான்கு செக்கன் எல்லே தவறில்ை நாடி மாற்றங்காரணமாக மேலே குறித்த பலன்களிற் பிலபொருந்திலும் பலபொருந்தா,
இலக்கின் ரிச்சய கணித ஆற்றலுள்ளார் இலக்கின்ங்களின் நாடியம் சத்தினே அறிந்து கொள்வர். சாதக பலஃனச் சிறப்பு வகையாக அறி தற்குப் பலன்பாகம், கணிதபாகம் இரண்டிலும் நுண்மதிவேண்டும். ஆதலால் சாதகபலனிற் சிலவற்றைப் பொதுவகையாக அறிந்தமாத் திரத்தே பலன் காண்படலம் முற்றிற்று எனக்கருதிவிடலாகாது என்ப தனே ஈண்டுவலியுறுத்துகிறுேம்.

Page 10
凸真 சோதிட வாசகம்
இரண்டாம் பாடம்
தனபாவம்
ஒரு இராசியின் எத்தனேயாவது பாகை இலக்கின மத்தியமாகு மெனக்கண்டு, அடுத்த இராசியின் அத்தனேயாவதுபாகை இரண்டாம் பாவ மத்தியமாகுமெனவும், முன்ரும் இராசியின் அத்தனையாவதுபாகை மூன் மும் பாவ மத்தியமாகுமெனவும் முதலாம் பாடத்திற் படித்தோம்.
இந்தப்புடங்கள் மத்திப்புடங்களாகும். சுத்தப்புடங்கணிப்பதற்குக் கணிதவிதிகள் பலகற்கவேண்டும், ஆரம்ப சோதிடம் கற்போருக்கு மனக் கஃப்பினக் கொடுக்கும் என்றகாரணத்தினுள் அக்கணித விதிகளே ஈண்டுப் புகுத்தாது விட்டிருக்கிருேம். மத்திப்புடங்களே வைத்துக்கூறிய விடயங்களேத் தெளிந்து கொண்டு கணிதவல்லாராற் பாவப்புடங்களக் கணிப்பித்து ஆரம்பத்தில் பலன் அறியப்பழகுதல் நன்ருகும். சுத்தப்புட கணிதமுறைகளப் பின்னுற்கற்றுக்கொள்ளலாம்.
இராசி மண்டலம் தீர்க்கவட்ட வடிவினதாயில்லாமல் நீள்வட்ட வறு வினதாய் அமைந்திருப்பதனுல் எல்லாவிராசிகளும் ஒரேயளவினவாயில்லே. யாழ்ப்பாணத்தில் டேவிராசியின் ஆரம்பம் உதிக்கும் பேரந்தொடங்கி இயவிராபியின் ஆரம்பமுதிக்கும் வரைசெல்லும் நேரம் நான்கு காடி முப்பத்து நான்கு விநாடியாகும். இது பேடத்தின் இராசியானம் எனப் பெயர் பெறும். மானம் - அளவு இடபவிராசியின் ஆரம்பம் உதிக்கும் கேரங்தொடங்கி மிதுனவிராசியின் ஆரம்பம் உதிக் கும்வரையுள்ள நேரம் ஐந்து நாடி ஆறுவிாடியாகும். இது இடபலிராசிமானம் ஆகும். மேட விராசிமானமும் இடபயிராசிமானமும் வித்தியாசப்படுவதுபோல ஏனய விராசி மானங்களிலும் வித்தியாசமுண்டு.
இவ்விராசிமான பேதங்கள், பாவப்பு எல்லேகள் ஒவ்வொன்றும் முப்பது பாகையாகவமையாது கூடிக்குறைந்திருப்பதனுல் அமைந்தன வாகும். ஆதலால் பாவாரம்ப, மத்திய, அந்தங்கள் முன்னர்க்க றிய படியன்றி இராசிதோறும் பேதப்படும் என அறிக. பாவப்புட வாய் LIII (8 ODIGifif(8% ili (Tables of ascendants) и јуELITAILLE Eoli, கும் விதிகளேக் காணலாம். இக்கணித விதிகளும் பலபேத முடையன. நாம் இவ்வித பேதங்களுண்டென்பதை மாத்திர மறிந்து கொண்டு முதலாம் பாடத்திற் கூறிய பாவபுடங்கணிக்கும் முறையையே பின்பற்றுவோம்.
இரண்டாம் பாவத்தின் பிரதான காரகம் தனமாகும். இப்பாவத்தைத்
தனபாவமெனக் கூறுவது சோதிட நூன்மரபு. இரண்டாம் பாவத்தின் காரகங்கள் தனம், வாக்கு, குடும்பம், நேத்திரம், வித்தை, முகம் ஆதியன.

இரண்டாம் புத்தகம்
ஒருவருடைய தனபலன் எப்படியிருக்குமென அறிவதற்கு இரண்டாம் பாவத்தின் பெலாபெலம் ஆராயவேண்டும். பக்கிரகம் இருக்கும்பாவம் பெலமடையும் என்பது பொதுவிதி. விக்கிரகங்களுள் பூர்வபக்தச்சந்திரன், புதன், வியாழன், சக்கிரன் என்னும் Iால்வருஞ் சுபர். சூரியன், செல் வாய், சனி, இராகு, கேது, ஆகிய ஐவரும் பாபர், அபரக்கர் சந்திரன் பாபி. பாபரோடு கூடிய புதனும் பாபி.
கபாவ சுபக்கிரகங்களும் அசுப ஆதிபத்தியம் பெறின் அசுப பல னேக் கொடுத்தற்கு உடன்படுவர். பன்னிருபாவங்களுள் ஆறு, எட்டு, பன்விரண்டு ஆகிய மூன்றும் அசுப பலனுக்கு உரியன என்றும், முன் ரும் பாவ சுபாசுப பலனுக்குரியதென்றும், ஏனேய பாவங்கள் சுப பலனுக்குரியனவென்றும் பொதுவாகக் கூறப்படும். இவ்வாறே ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களுக்கு அதிபர் அசுப பலனுக் குரியவரென்றும், மூன்ருதிபன் சுபாசுப பலனுக்குரியவரென்றும், மற்றைய எட்டுப் பாவாதிபதிகளும் ற்ேபலனுக்குரியவரென்றும் அறிதல் வேண்டும். ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய பாவங்களின்திபதிகள் எப்பாவங்களில் நின்ாலும் அப்பாவங்களின் சுபகாரகங்கள் பழுதடையும் என்பது பொது விதி. ஆனுல் ஆறு, எட்டு, பன்னிரண்டுக்குடையோர் இருந்த இராசியதிபர் சுபத்துவமடையின் கஷ்டமேற்படினும் தணிவாயிருக்குமெனவும், சுபத்துவ மடையாராயின் அதிக கஷ்ட முண்டாகுமெனவும் கூறலாம்.
இலக்கிறுதிபன் எந்தப்பாவத்தில் நிற்கிருரோ அப்பாவத்தின் சுபத் துவம் அதிகரிக்கும், பாபக்கிரகம் நிற்குமிடங்களின் சுபத்துவம் பழுதடைய
வேண்டியிருப்பினும் இவர் இலக்கினுதிபனுயின சுபத்துவம் அதிகரிக்கும்.
ஆதிபத்திய பலன் இரண்டாம் பாவத்தில் வைத்து விளக்கப்படுவது கொண்டு அது அப்பாவத்துக்கு Iாத்திரம் உரியதெனக் கொள்ளற்க, யாம் முன்னர்க் கூறியபடி இப்பலதும் எல்லாப் பாவங்களுக்கும் கொள் எப்படுதல் வேண்டுமென்பதை மறத்தலாகாது. உதாரனபாக இலக்கிருதி பன் இலக்கினத்தில் நின்முல் இலக்கினம் மிகப் பெலமடையும், ஆறெட்டுப் பன்னிரண்டாதிபர் இலக்கினத்தில் கின்ருல் இலக்கினம் பெலமடை பும் என்றவாறு.
இலக்கிருதிபன் இரண்டாம் பாவத்தில் மின்ருல் சுயமுயற்சியால் தன்ஞ்சேரும். இரண்டாதிபன் கல்விக்குரியவனுதலால் இரண்டிலிருக்கும் இரண்டாதிபனுல் கற்றகல்வியின் பலனுகத் தனஞ் சேரும். மூன்ருதிபன் இரண்டில் நின்ருல் இஃாய சகோதரர்முலம் பொருள் சேரும் அல்லது அழியும். முன்ரும் பாவகாரகங்களுள் ஒன்று இனய சகோதரம், ான்காதிபன் இரண்டில் நின்ருல் பூமிவிருத்திய ற் பொருள் சேரும்.

Page 11
岛 சோதிட வாசகம்
அல்லது பூமியாற் பொருள் நட்டம் உண்டாகும். பூமி நான்காம் பாவ காரகங்களுளொன்ருதலின். இவ்வாறே ஒவ்வொரு பாவத்தின் காரகமூலம் தனலாபநட்டங்களே அறிதல் வேண்டும். இரண்டில் நிற்பவர் ஐந்தாதிய ணுயின் புத்திரர் மூலமும், ஆருதிபனுயின் பகைவர் கள்வர் மூலமும், ஏழாதிபனுயின் களத்திரமூலமும் தனலாப நட்டஞ் சம்பவிக்கும், அட்ட மாதிபன் இரண்டில் பெலமடையில் உரிமையால் அன்றிப் புதையல் மூலம் பணஞ் சேரும். பலவீனப்படில் ஏமாற்றுக்காரர் மூலம் LIGOTInfun. இரண்டில் இருப்பவர் ஒன்பதாதிபனுயின் பிதாமுலமும், பத்தாதிபனுயின் தன்முயற்சியாலும், பதினுேராதிபனுயின் அதிட்டச்சீட்டுப் போன்றவற்ரு லும் பொருள் சேரும், பன்னிரண்டாதிபன் இரண்டிலிருக்கின் விண் காரி பங்களிற் பொருள் விரையாகும்.
கிரகங்களுக்குரிய பெலங்களில் திக்குப்பெலமுமொன்று இலக்கினம் கிழக்குத் திக்கெனவும், நான்காம் பாவம் தெற்குத் திக்கெனவும், ஏழாம் பாவம் மேற்குத் திக்கெனவும், பத்தாம் பாவம் வடக்குத் திக்கெனவும் கொள்ளப்படும். ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு திக்கு பெலமாகவும், அதற்கு எதிர்த்திக்கு பெலவீனமாகவும் உண்டு.
குருவும் புதனும் கிழக்கில் பெலமுடையர். அதாவது குரு அல்லது புதன் அல்லது இருவரும் இலக்கினத்தில் அமையின் அவர்கள் திக்குப் பெலம் பொருந்துபவராவர். அவர்கள் இலக்கினத்துக்கு எதிரேயுள்ள ஏழாம் விடாகிய மேற்குத் திக்கில் சின்ருல் வலிமையிழந்தவராவர். இவ்வாறு எல்லாக்கிரகங்களுக்கும் திக்குப்பெலாபெலம் அமையும் விவரத்தை அநுர் தத்திற் காண்க.
புதன் இரண்டாதிபதியாகித் திக்குவீரியம் பொருந்தினுல் தனபலன் அதிகரிக்கும். இரண்டாதிபதி குருவாகித் திக்குப்பெலம் பொருந்தினுல் இவர்தனபாவாதிபதியும் தனகாரகனுமாதலின் விசேட தனலாபம் சித்திக் கும், யோக சாதகயாயின் இவர்கள் தசாபுத்தி காலங்களில் புதிதுபுதிதாகக் கல்வி, செல்வம் ஆதியன உதித்துக்கொண்டிருக்கும்; கிழக்குத்திக்கு உதய மாதலின்,
திக்கு வீரியம் பொருந்திய சந்திர சுக்கிரர் தசாபுத்திகாலங்களில் ஆரம்பிக்கும் கற்காரியங்கள் பாதாள பரியந்தம் வேருன்றி நிலக்கும்; தெற்குத்திக்கு நீர்க்கீழாதலின்; திக்கு வீரியம் பொருந்திய துரியன் செல் வாய் தசாபுத்தி காலங்களில் புகழ் வானளாவும், வடக்குத் திக்கு வானத் துச்சி ஆதலின். அவ்வாருய சனி, இராகு தசாபுத்திகாலங்களில் தூர தேச யாத்திரையில் கீர்த்தி பெருகும்; உதயத்துக்குத் தூரத்திலுள்ளது மேற்கு ஆதலின்.

இரண்டாம் புத்தகம்
இரண்டாதிபனுயமைந்த குரு அல்லது புதன் ஏழாமிடத்தில் நின்ருல் அக்ரிலே தனபலனுக்குப் பாதகமாயிருக்கும். இவ்வாறே எல்லாக்கிரகங் இரும் திக்குப் பெலாபெலம் அடையும்போது அவரவரின் பாவாதிபத்திய காரகங்கள் செயற்படும் வகையை ஊகித்துக்கொள்ளல் வேண்டும்.
முதலாம் பாடத்திற் படித்த ஸ்தானபெலமும், இப்பாடத்திற்படித்த திக்குப் பெலமும் மேல்வரும் பாடங்களிற் கூறப்படும் இன்னும் நான்கு பெலமுமாக மொத்தம் அறுவகைப் பெலமும் பன்னிரு பாவத்திற்கும் வேண்டப்படும் என்பதன் மனதிற்கொண்டு பொதுப்பலன் காணவேண்டும்.
இரண்டாம் பாவத்துக்குப் பலன் கூறும்பொழுது இராசி மண்டலத் தின் இரண்டாம் பாவமாகிய இடபத்தின் சுபாசுபத்தையும் இயைபுபடுத் திப் பலன் காணவேண்டும்.
போசனம் இரண்டாம் பாவகாரகம், கேது மதுபானத்துக்குச் சார் பானவர். ஆகவே இரண்டில் கேதுரிற்கக் குடிவெறியில் Iாட்டமுண்டாகும்.
சனி பொய்யைப் பிரேரிப்பவர். இரண்டாம் இடம் வாய்க்குரியது. ஆகவே இரண்டிற் சனிநிற்கப் பொய்பேசக் கூசாத தன்மைபொருந்தும், ஆனுல் கேதுவுஞ் சனியும் இவ்வாறமைந்த எல்லாச் சாதகத்திற்கும் இப் பலன்களப் புகுத்துதல் ஆகாது. இருதயத்தானமாகிய ஐந்தாம் பாவமும் கன்மத்தானமாகிய பத்தாம் பாவமும் சுபத்துவமடையின் இப்பலன்கள் நிகழா. இவ்வாறே தனபலன் ஆராய்ச்சியிலும் முற்கூறிய விதிகளை மட்டும் வைத்துத் தனகத்தை முடிவுகட்டலாகாது. தனம் பணமாயுமிருக்கலாம் அன்றி வீடு, பூமி, வாகனம், ஆடு, மாடு, முதலிய பொருள்களாகவுமிருக் கலாம், இவை நான்காம் பாவகாரகங்கள். ஆகவே ஒருவன் தனவானுயிருப் பாணுே என அறிய நான்காம் பாவம், நான்காதிபதி ஆகியவற்றின் பெலங் களும் ஆராயப்படல் வேண்டும்.
பொக்கிழாலயத்துக் கருமாதிகாரிக்கு (கச்சேரிச் சிருப்பருக்குத் தினக் தினம் பெருந்தொகைப் பணம் வந்துகொண்டிருக்கும். இது காரணமாக இவரை உலகம் தனவந்தன் எனக் கூருது ஒன்பதாம் பாவத்தாற் பெறப் படும் பாக்கிய பாகம் இயைந்தாற்ருன் தனசுகம் கிட்டும் பத்தாம் பாவத் தாற் பெறப்படும் சீவன சித்தியுள்ளவருக்கே தனத் தேட்டத்திற்கிலேச மிருக்காது. பதினுேராம் பாவத்தாற் பெறப்படும் இலாப சித்தியுள்ளவருக்கே தனம் நிலக்கும்.
சோ வா 8

Page 12
சோதிட வாசகம்
மூன்ரும் பாடம்
சகோதர பாவம்
மூன்ரும் பாவத்தின் மிகப்பிரதான காரகம் சகோதரராகும். இதனுல் இப்பாவம் சகோதரபாவம் எனப்படும்.
முன்ரும் பாவத்தின் காரகங்கள் சகோதரர், வீரியம், பேகம், காது, கர்னபூஷணம், போசன பாத்திரம், பிரயாணம் ஆதியனவாகும்.
கிரக பெலங்களுள் திருட்டிபெலம் பிரதானமானது. திருட்டி-பார்வை, சுபக்கிரகபார்வையா ற் சுப பலனும், பாபக்கிரக பார்வையால் அது பபலனும் உண்டாகும் என்பது பொதுவிதி. பார்க்குங் கிரகத்தின் ஆதிபத்தியததி குல் அப்பார்வை எவ்வாறு செயற்படுமென அறிதல் வேண்டும். உதாரண பாக இலக்கினுதிபன் பாபியாயினும் அவர்பார்வைாற்பலனேக் கொடுக்கும் அட்டாதிபன் சாபரெனினும் அவர்பார்வை துர்ப்பலனேக் கொடுக்கும். குரு அட்டாதிபனுயினும் அவர்பார்வையால் அதிக துன்பஞ் சம்பவிக்காது. சனி அட்டமாதிபனுயின் அப்பார்வை குருரபலனுக்குக் காரணமாகும். பார்வைகளைப்பற்றிய விபரத்தை அனுபந்தத்திற் காணலாம்.
கிரகங்கள் பார்வையினுல் நற்பலனுக்கோ அன்றித் துர்ப்பலனுக்கோ காரணமாதல் போலச் சேர்க்கையினுலும் அங்னமாகும். முன்திருட்டி பலனிற் கூறியது போலச் சேர்க்கையிலும் ஆதிபத்திய பலன் கவனிக்க வேண்டும். ஆறெட்டுப் பன்னிரண்டுக்கு அதிபர் சுபராயினும் அவர்சேர்க்கை அசுப பலனுக்குச் சார்பாகும். இலக்கினுதிபன் பாபராயினும் அவர் சேர்க்கை சுபபலனுக்குச் சார்பாகும்.
ஒரு இராசியுள்கிரகங்களேக் கண்டவுடன் சேர்க்கைப் பலன் கூறக் கூடாது. பதினேந்து பாகை தூர எல்லேக்குள்ளிருக்குங் கிரகங்களுக்கே சேர்க்கைப்பலன் கூறவேண்டும். ஒருகிரகம் மற்ருெரு கிரகத்திலிருந்து எவ்வளவு சமீபிக்கிறதோ அவ்வளவுக்குச் சேர்க்கைப்பெலம் அதிகரிக்கும். சந்திரனுடன் குஜாதிபஞ்சக்கிரகங்கள் ஒரே நவாம்சத்திற் சேரும்போது யோகபெலம் உண்டாகும். குருவுஞ் சந்திரனும் இராசிரிஃலயில் ஒரே விட்டிலிருந்து நவம்சங்லேயிலும் ஒரேவிட்டிலிருந்தால், அது குரு சங் திரயோகமாகும். இவ்வாறு சந்திரனுஞ் செவ்வாயும் கூடியிருப்பின் சசிமங்களயோகமாகும். சந்திரனுஞ் சனியுங் கூடியிருப்பின் சந்திரசனி சமாகமமாகும், யோகம் சமாகமம் என்பன ஒருபொருட்சொற்கள். இந்த யோகங்கள் பற்பலனுக்குரியன. சூரியனுடன் குஜாதி பஞ்சக்கிரகங்கள் மேற்காட்டியவாறு கூடியிருப்பின் இக்கிரகங்கள் முடாத்தமனமாகி அசு

இரண்டாம் புத்தகம்
பத்துவமண்டவர். இராகு கேதுக்களுடன் இக்கிரகங்கள் lேற்காட்டியவாறு சேரின் இச்சேர்க்கை கிரகண்மெனப்பட்டுக் கிரகவலிமையைக் கெடுக்கும்.
மூன்றும் பாவாதிபதியும், மூன்றும் பாவத்திலுள்ள கிரகமும், முன்ரும் பாவமும் பாபக்கிரகங்களின் திருட்டிசேர்க்கைகளினுல் பழுதடைகின்றன என வைத்துக்கொள்வோம். இதனுல் இளய சகோதர பலன் குன்றும் இராசி மண்டலத்தில் மூன்றும் இராசியாகிய மிதுனமும், மிதுன அதிபதி யாகிய புதனும் பாபக்கிரக சம்பந்தமுற்றிருந்தால் இங்குக் கூறிய பெல வீனமதிகரிக்குன்ெறும், சுபக்கிரக சம்பந்தம் பெற்றல் தோஷசாந்தி பமையுமென்றும் அறியவேண்டும்.
இராகு கேதுக்கள் பாம்பு உருவினர். இவை சில குறிப்பிட்ட பாவங் களிலிருந்தால் அப்பாவகாரகங்கள் பழுதடையும். இப்பழுது நாகசாபரெனப் படும். மூன்றும் பாவத்தில் இராது அல்லது ந்ேது சிற்பின் நாகசாபத் தால் அச்சாதசிக்குச் சகோதரபலன் குன்றும். இவ்விருவரிலொருவர் ஐந்தாம் பாவத்தில் நின்ருல் நாகசாபத்தாற் புத்திரபலன் குன்றும், புத்திரபலன் ஐந்தாம் பாவகாரகங்களுள் முக்கியமானது. எஃனய பாவங்களிலும் இவ் வாறே இராகு கேதுக்களின் பலன் ஆராய்தல் வேண்டும்,
ஒருபாவத்திற்கு இருபுறமுமுள்ள பாவங்களிற் பாபர் இருப்பின் அப்பா வம் பாபர் மத்தியாகிப் பழுதடையும். அப்பாவத்திலுள்ள கிரகங்களும் பழுதடைவர். ஒரு இராசிக்க இருபுறமுமிருப்பதாக மேற்கூறிய பாபரு ளொருவர் வலஞ்சுழியாகவும், ஒருவர் இடஞ்சுழியாகவும் ஒருவன் ஒருவர் நோக்கி கர்த்தரிக்கோல் நறுக்குவது போல் அணுகினல், இது பாபகர்த்துரி யோகமெனப்படும். இது ஒரு அவயோகம், துர்ப்பலனுக்கேயுரியது. இந்த அவயோகம் முன்றம் பாவத்துக்கு அல்லது மூன்ரும் பாவாதிபதிக்கு அமைபின் பிற் சகோதர அரிட்டங்கூறலாம்; பிறந்து சாகிதும் சாகலாம்; சகோதாபிரிவு சம்பவிக்கினுஞ் சம்பவிக்கலாம், குருவின் பார்வை பால் இத்தோஷம் சாந்திப்படலாம். சகோதரகாரகணுகிப் செவ்வாய் பெலமடைவதும் தோ:த்தைச் சாந்தியக்கலாம். இவரும் பழுதடையின் தோஷம் மிகக் கூட்டுமென அறிக. இப்புத்தகத்தில் கூறப்படாதிருக்கும் அட்டவர்க்கம், தசவர்க்கம் ஆதியனவற்றின் வலிகை ஆர் தோஷசாந்தியை அமைக்கலாம். தோநைசார்திக் கிடமின்றெனப் பூரணமாக அறிந்தபின்பே சகோதரமின்மை கூறவ்வேண்டும்.
இராசி மண்டலத்தில் மேடம் முதலாவது இராசியாகும். இது ஒற்றை இராசியென்ப்படும். இடபம் இரண்டாவது இராசியானபடியால் இரட்டை இராசி எனப்படும். பன்னிரு இராசிகளிலும் மேடம், மிதுனம், சிங்கம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஆறும் ஒற்றையிராசிகள்; ஒற்றைபிராசி
133 UO.

Page 13
சோதிடவாசகம்
கள் ஆண் இராசிகள் எனப்படும். இடபம், கர்க்கடகம், கன்னி, விருப் சிகம், மகரம், மீனம் ஆகிய ஆறும் இரட்டையிராசிகளாகிய பெண் இராசி களாகும், ஆண்தன்மையால் ஆணிராசிகள் எனவும், பெண் தன்மையால் பெண்ணிராசிகளெனவும் அவற்றிற்கு அப்பெயர்களமைந்தன. ஆணிராசி இலக்கினமாய் அமையுஞ் சாதகருக்கு ஆண்தன்பையும், பெண்ணிராசி இலக்கினமாயமையுஞ் சாதகருக்கு பெண்தன்மையும் அதிகமாகவமையும். காலவோரை, முக்குனவேளே, கோட்கூறு ஆ தி I T I பிற ஏதுக்களும் ஒத்துவருமாயின் ஆணிராசி ஆண்செனன் த்திற்கும், பெண்ணிாசி பெண் செனனத்திற்கும் இசைவுடைத்தாகும். முன்ரும்பாவம் ஆணிாசியாயமை வது ஆண்சகோதரப் பேற்றிற்கும், பெண்ணிராசியாயமைவது பேண்சகோ தரப் பேற்றிற்கும் சார்பாகும்.
ஆண் இராசியின் முற்பதினேந்து பாகை ஆண் ஒரையும், பிற்பதி னேந்து பாகை பெண் ஒரையும் ஆகும். ஆனுேரை ஆண்தன்மையையும், பெண்ணுேரை பெண்தன்மையையும் மிகுவிக்கும். ஆனிராசி ஆனுேரை யும், பெண்ணிராசி பெண்ணுேரையுமானுல் அவ்வத்தன்மை மிக அதிகரிக் கும்.
முன்ரும் பாவ மத்தியம் ஆண் இராசி, ஆணுேரையாகி, அவற்றில் ஆண்கிரகமிருப்பின் சாதகியின் இயேசகோதரர் ஆண் எனவும், அது பெண்ணிராசி, பெண்ணுேரையாகி அதில் பெண் கிரகமுமிருப்பின் பெண் ணெனவும் அனுமானிப்பது பொருத்தமாகும். இதனுேடு முன்ருதிபஃனயும் இவ்வாறு இயைபுபடுத்தி ஆராய்ந்து பலன் கூறல்வேண்டும். மூன்றி லிருக்குங் கிரகம் அல்லது மூன்ருதிபன் அலிக்கிரகமாயின் சகோதரகருப்ப சேதம் அமையலாம்.
ஆண் கிரகங்கள்: சூரியன், செவ்வாய், குரு. பெண் கிரகங்கள்:- சந்திரன், ாக்கிரன், இராது. அவிக்கிரகங்கள்: புதன், சளி, கேது.
மூன்றும் பாவத்தை ஆண்கிரகம் பார்க்கின் அல்லது புள்ளுதிபன் ஆண் கிரகத்துடன் சேரின் ஆண் சகோதரப் பேறும், அவிக்கிரகம் பார்க் கின் அல்லது சேரின் சகோதர கருப்ப சேதமும் L 1 AliĝiE}', Ĝi WTÍÎÏ,
ஒருவரின் இ?ளய சகோதரரில் ஆண்களெத்தனே, பெண்களெத்தனே, என்க் கணிப்பதற்கு அட்டவர்க்கபலன் பிரதானமானது. பொதுப்பலன் பாத்திரம் காணும் முறையை விளக்கும் இந்நூலில் அவ்விஷயம் ஆராயப் பட முடியாது. அட்டவர்க்கப்பலன் போன்ற பிரதான விஷயங்கள் படிக்கு

இரண்டாம் புத்தகம்
முன், இதுவரை காட்டிய சில காரணங்களோத்திரங் கொண்டு சகோதர பலனே அறுதியிட்டுத் தீர்மா னித் த ல் கூடாதென்பது நினேவிலிருத்தல் வேண்டும்.
வீரியம் முன்றும் பாவ காரகங்களுளொன்று. வீரியம் - வீரத்தன்மை பும் சக்கிலமுமாகும். முன்ரும் பாவம், மூன்ருதிபதி, மூன்றில் நிற்கும் கிரகங்கள் ஆதியன பெலவீனப்படின் அச்சாதகி வீரியத்தளர்ச்சி மூலம் நோய்கொள்வதோடு, சோம்பற்குணமு முடையராவர். மேற்கூறிய காரணங் களிற் குறையொன்றுமின்றிப் பெலமுண்டெனில் சுக்கில பெலத்தாலுண் டாகும் ஆர்வம், கெம்பீரம் ஆதியனவும், தொடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்குரிய மனுேதிடமும் உண்டாகும்.
இங்கு விளக்கிய காரகங்களே ப் போலவே எஃனய காரகங்களேயு ாய்ந்து பலன் கானல் வேண்டும்.
133 () ()

Page 14
I சோதிட வாசகம்
நான்காம் பாடம்
மாதுரு பாவம்
மாதுரு, மாதா என்பன ஒருபொருட் சொற்கள். மாதா நான்காம் பாவத்தின் பிரதான காரக பாகையால் நான்காம்பாவம் மாதுருபாவம் எனப் பெயர்பெறும்,
இப்பாவத்தின் காரகங்கள் மாதா, கை, தோள், வீடு, வாகனம், பூமி, தேகசுகம் சுற்றம், பாற்பசு, வித்தை, கிணறு, சலம் முதலியன் வாகும்.
கிரகபெலங்களே ஆறுவகுப்பாகச் சோதிடநூல்கள் வகுக்கும். அவை சட்பெலம் எனப்படும். இச்சட் பெலங்களுள் தானாபெலம் முதலாம் பாடத் திலும், திக்குப்பெலம் இரண்டாம் பாடத்திலும், திருட்டிபெலம் மூன்ரும் பாடத்திலும் விளக்கப்பட்டிருக்கின்றன. பாட முறையையும் வசதியையும் நோக்கி ஒரு பாடத்திலொன்ருக இவை விளக்கப்படுகின்றன; ஆணுல் சட் பெலங்களெல்லாம் எல்லாப்பாவங்களிலும் வைத்து ஆராயப்படவேண்டும். இப்பாடத்தில் காலபெலம் என்பதை விளக்கி அப்பெலம் நான்காம் பாவ பலஃப் எவ்வாறு செயற்படுத்துமென்பதனே விசேடமாக ஆராய்வாம்.
இராப்பகல், ஒரை, வாரம், சுக்கிலபட்சம், கிருட்டினபட்சம், மாதம் ஆதியனகாலங்களாம். பிரதியை தொடங்கிப் பூரணேவரை உள்ள காலம் சுக்கிலபட்சIIம். பிரதமை தொடங்கி அமாவாசை வரை உள்ள காலம் கிருட்டின பட்சமாம். சுக்கிலபட்சம் பூர்வபட்சயெனவும் கிருட்டின்பட்சம் அபரபட்சமெனவும்படும். இவை முறையே வளர்பிறை, தேய்பிறை எனவும் Lடும்
ஒரு தினத்தில் சூரிய உதயம் முதல் ஒரு மனித்தியால் காலம் எக் கிரகத்தின் ஒரையாகுமோ அத்தினம் அக்கிரகத்தின் பெயரால் அழைக் கப்படும். ஒரு தினத்தில் இருபத்து நான்கு ஒ விர கருண்டு. சூரிய ஓரையை முதலாகக்கொண்டது ஞாயிற்றுக்கிழமை, சூரியன் - ஞாயிறு. ஆாயிற்றுக்கிழமைக்குரிய இருபத்துங்ான்கு ஒரேகளும் கிகழ்ந்து முடியர் சந்திர ஓரை ஆரம்பிக்கும். இது அடுத்த நாளின் முதல் ஒனரயாகும். இந்த நாள் திங்கட்கிழமை எனப்படும். சந்திரன் - திங்கள். சந்திர ஓரை முடியச் சனியின் ஒரை முதலாக இருபத்து நான்கு ஓரை ஒரும் நிகழும். இதுவே போல ஒவ்வொரு வாரத்திலும் முதலோரை அந்தக் த வாராதிபருக் குரியதாகும். அடுத்த ஒரைகள் ஒரு குறித்த ஒழுங்கின்படி எனய கிரகங் களுக்கு அமையும். கிரக கால ஒரையின் விபரத்தைப் பஞ்சாங்கங்களிற் கானலாம்,

இரண்டாம் புத்தகம் 上直
ஒருபிள்ளே சந்திரகாலவோரையிற் பிறந்தால் அப்பிள்ளேக்கு நிகழும் பலன்களில் சந்திராம்சம் அதிகமாக விரவும். இவ்வாறே வாராதிபனின் குணமும் அதிகம் விரவும்.
சந்திரன், செவ்வாய் இருவரும் இரவிலும், சூரியன், குரு சுக்கிரன், சனி, பகலிலும், புதன் இரவிலும் பகலிலும் பெலமுடையர். இது காலபெல மாகும். இரவிற் பிறந்தபிள்ளேயின் சாதகத்தில் சந்திரன், செவ்வாய், சனி முவரும் பெலவான்களாவர். பகற் செனன் சாதகத்தில் சூரியன், குரு, சுக்கிரன் மூவரும் பெலவான்களாவர். சந்தியா கால் சாதகத்தில் புதன் பெலவானுவர். சந்திரன் இரவு மாதுருகாரகன், சுக்கிரன் புகல் மாதுருகா ரகன் எனவும், சூரியன் புகல் பிதிக்காரகன், சனி இரவு பிதிர்க்காரகன் வுெம் அழைக்கும் மரபு ஈண்டு நோக்கத்தக்கது.
சாக்கிலபட்சத்தில் சுபக்கிரகங்களும், கிருட்டின பட்சத்திற் பாபக் கீரகங்களும் பெலமடைவர், ஒருபிள்ளே பிறந்த மாதத்துக்கு அதிபதி யாகிய கிரகம் அம்மாத அதிபரென்ற முறையிற் பெலமுடையவராவர்.
நான்காமிடத்திலுள்ள கிரகங்கள், அக்கிரகங்களேயும் அப்பாவத்தை யும், பார்க்குங்கிரகங்கள் அல்லது அக்கிரகங்களுடன் கூடும் கிரகங்கள் அப்பாவாதிபதியைப் பார்க்குங்கிரகங்கள் அல்லது கூடுங்கிரகங்கள் ஆதி யோர் சுபராயிருப்பின் மாதாவுக்கு நற்பலனும், பாபராயிருப்பின் துர்ப் பலனும் பொதுப்பலனுகக் கூறலார், முன்னர்க் கூறியவண்ணம் இலக் கிருதிபதிபாபரெனினும் சுபரைப் போலப் பலன் செய்வரென்பதும் கிர கங்களின் ஆதியத்தியத்திற்கியைபு "ற்பலன் துர்ப்பலன் கூறவேண்டு மென்பதும் நினேவிலிருத்திக்கொள்க.
நான்கிற் சந்திரன் ஆட்சியாயிருந்தால் இவர் தான பெலத்துடன் திக்குப் பெலமும் பொருந்துவர். பிறந்த மாதம் இவருக்குரிய 엔 II Iாயின் மாதபேலமும், பிறந்த ஒரை சந்திர ஓரையாயின் ஓராபெலமும், வாரம் திங்கட்கிழமையாயின் வாரபெலமும், சுக்கிலபட்சமாயின் பட்சபெல மும் ஆகிய பெங்கள் இந்தச் சந்திரனுக்குண்டென்பதைக் கவனித்துப் காணல்வேண்டும். இதனப்போலவே சந்திரனுக்கு அமையும் குறைவு ாடுகளேயும் இயைபுபடுத்திப் பலன்காண்க
நான்காம் பாவம் பலவகைச் பீகத்திற்கு முரியதாதலின் இப்பாவம் எவ்வளவுக்கு வலிமையடைகின்றதோ அவ்வளவிற்குப் பலவகைச் சுகமுங் () (Bi).
சந்திரன் மேற்காட்டியவாறு நான்கிற்பெலமடைந்த சாதகர் கூரிய Iதியும், தெளிந்த அறிவுமுடையராவர்; இவை சந்திரனின் காரகங்கள

Page 15
五曹 சோதிட வாசகம்
தலின். விடயங்களே அகழ்ந்து கிளறி ஆராயும் ஆற்றல் இவர்பால் மிளி ரும். நான்காம் பாவம் நீர்க்கீழாதலின்; இவர்கள் சிந்தனேயில் அமிழ்ந்திருக் கும் வேளகளில் பிற பிரவிருத்திகளின் சேட்டைகள் ஒடுங்கிவிடும்; சங் திரன் இரவில் வலியவனுதலின்,
பன்னிரு இராசிகளும் சா திர உபயமென முன்று வகுப்புகளாகப்
பிரிக்கப்பட்டு இருக்கின்றன. சரம்-அசையுந்தன்மை; திரம-அசையாத் தன்மை; உபயம்-அசைதலும் அசையமையுங் கலந்த தன்மை,
சரவிராசிகள் திரவிராசிகள் பயவிராசிகள் மேடம் இடபம் மிதுனம் கர்க்கடகம் சிங்கம் கன்னி
துலாம் விருச்சிகம் தறு
மகரம் கும்பம் மீனம்
சாதகங்களில் சதுரவடிவாக அமைக்கப்பட்டிருக்கும் இராசிச்சக்கரத் தில் நான்கு முலேகளிலுமமைந்த விராசிகள் உபயவிராசிகள் எனவும், இவற்றிற்கு அடுத்துள்ள இராசிகள் சரவிராசிகள் எனவும், இச்சரவிராசி களுக்கு அடுத்துள்ளவிராசிகள் திரவிராசிகள் எனவும் மனப்படத்திற் கற் பித்துக்கொள்ளலாம்.
சரவிராசிகளிலொன்று இலக்கினமாயமையின் அச்சாதகி ஒரேயிடத்தி லிருக்க விரும்பாதவராவர். திரவிராசி இலக்கினமாயின் இடமாற்றத்தை விரும்பாதவராவர். உபயவிராசி இலக்கினமாயின் சிலகாலத்துக்கு ஒரே இடத்தில் இருக்கும் விருப்பும், சிலகாலத்துக்கு இடமாற்ற விருப்பும் பொருந்துபவராவர்.
இரண்டாம் பாவம் சரவிராசியிலமையின் அசைவுள்ள தனமும், விராசியிலமையின் அசைவற்ற தனமும், உபய விராசியிலமையின் இவ் விருதிறப்பட்ட தனமும் சாதகிக்குச் சித்திக்குமெனக் கொள்ளலாம்.
முன்ருமிராசி சரவிராசியாயின் சாதகருக்குப்பிரயான சுபாவமும், தி விராசியாயின், ஒரேயிடத்தில் நிலத்திருக்கும் விருப்பும் அமையும், உப விராசியாயின் இவ்விருதன்மையுங் காலததுக்குக்காலம் மாறிமாறி அமையும்
நான்காம் பாவத்துக்கும், நான்காதிபதிக்கும் சரவிராசித் தொடர்பிரும் பது இப்பாவத்தின் காரகமாகிய பூமி, வீடு, வாகன மாற்றங்களுக்கு ஏ வாகும். திரவிராசியின் தொடர்பு இவற்றை நிலக்கச் செய்யும். உபய விராசியானுல் இவை வருவதும், போவதுமாகவமையும், இவ்வாறு இ சித் தொடர்பு எல்லாப் பாவங்களிலும், எல்லாக் கிரகங்களிலும் இயைபு படுத்திப் பலன் காணல்வேண்டும்.
 
 
 
 
 
 
 

இரண்டாம் புத்தகம்
இலக்கினம் சரவிராசியாயின் பதினுேராமிராசியும், திரவிராசியாயின் பூபேநாமிராசியும், உடயவிராசியாயின் ழொமிராசியும் பாதகத்தானங்களாகும். பந்தத்தானமும், அந்தத் தானத்துக்கு அதிபதியாயுள்ள பாதகாதிபதி பும் துர்ப்பலறுக்குரியவராவர் பாதகாதிபதி திரிகோனமேறின் தோல் சாதியுண்டு சாதகம என்பதன் மறுதல் பாதகம்.
பாதசாதிபதி இருக்கின்ற அல்லது அவராற் பார்க்கப்படுகின் ற பாவத் தின் காரகங்கள் பழுதடையும். சந்திரன் பாதகத்தானத் தொடர்பு பொருந் தில்ை பாதாவுக்குத் தேகசுகக்குறைவு முதலிய கஷ்டபலறுண்டாகும். நான்காம் பாவ பாதகத்தானத் தொடர்பு பெறுவதும் இதுபோன்ற கழ்-பலனுக்குச் சார்பாகும். பாதகத்தானத் OġETT LITLI L3JJI GWILPITJI, LIAQAT LI பிடையே உண்டாக்கு, பாதகத்தானத் தொடர்பு அடைந்த கிரகங் களின் தசாபுத்தி காலங்களில் காரணமில்லாமல் மனங்கலங்குதல், சொப் பப்பயம் ஆதியன போன்ற மனப்பீடைகள் அதிகரிக்கும்
நான்காம் பாவகாரகங்களுள் புத்திக்கூர்மை யொன்முதலின் இப் பாவம் பெலமடைவது கல்வித் தேர்ச்சிக்கு அத்தியாவசியமாகும். எவ் விடயத்துக்கும் இலக்கினபாவ பொன்பு வேண்டுமென முன்னர்ப் படித்துள்ளோம். வாக்குப் பெலத்துக்கும், வாய்ச்சாலத்துக்கும் இரண்டாம் பI பெலமடைய வேண்டும். காதுக்கும் கேள்விஞானத்துக்கும் முன் : ம்ே பாவம் பெலமடைய வேண்டும். வித்தைக்கும் பொதுஅறிவுக்கு முரியது நான்காம் பாவம். இந்த நான்கு பாவங்களும், வித்தைகாரகனுகிய? புதனும் பெலமடைவது பூரண கல்வித் தேர்ச்சியைக் கொடுக்கும். -
இப்பாவங்களின் தொடர்புபெற்ற கிரகங்கள் சம் முதலாய தோடிங் கள் அடைவாராயின் மேலான கல்வித தேர்ச்சிக்கு இடமின்று. பாதகத் தானத் தொடர்பு அமையின் மனச்சஞ்சழலங் கல்விக் குழப்பம் உண் டாகும். இராகு அல்லது கேதுவின் தொடர்பு அமையின் மறதிக்குணத் தால் கல்வி முன்னேற்றர் தடைபடும், ஆறு எட்டுக்குடையோர் தொடர்பு நோய்களாலும், விபத்துக்களாலும் கல்வி வளர்ச்சி குன்றச்செய்யும்,
இதுகாறும் இந்நான்காம்பாவ ஆராய்ச்சிக்குக் கையாளப்பட்ட விதிகளே இப்பாவகாரகங்களாகிய வீடு, வாகனம், நீர்த்தது. ைேககள், பாற்பசு
ஆதியவற்றிற்கும் இயைபுபடுத்தி ஆராய்க.
சோ வா 3

Page 16
சோதிட வாசகம்
ஐந்தாம் பாடம்
புத்திர பாவம்
ஐந்தாம் பாவத்தின் பிரதான காரகம் சந்தானம். சந்தானம்-புத்திர புத்திரிகள் இக்காரனம்பற்றி இப்பாவம் புத்திரபாவம் எனப் பெயர் பெறும்.
ஐந்தாம் பாவகாரகங்கள் சர்தானம், இருதயம், பூர்வபுண்ணியம், பர் திரம் ஆதியன.
புத் - புத் என்னும் நரகம், ரன் - காப்பவன். புத் என்றும் நரகத்தி லழுந்தாமற் காப்பவன் புத்திரனுதலின் ஒருவனுக்குப் புத்திரபாக்கியமே மிகச்சிறந்த பாக்கியமாகும். Iம் சாரத்திலுள்ள அங்கங்களுள் இருதயம் பிரதானமான ஒன்று. இருதயம் என்னுஞ்சொல் இரத்தாசயத்தினேயும் மனத்தினேயுங் குறிப்பிடுவது. தேகத்தின் உறுப்புக்களுக்கெல்லாம் இராச உறுப்பு இருதயம். இது கோயின் றிச் சுககிலேயில் இருப்பது பெரிய பாக்கியமாகும். தெளிவுங் தூய்மையுமுடைய இருதயம் சித்திப்பது புண் னியமேலிட்டினுலாகும்.
உறுதிப்பாடான சிந்தனேயும் சிந்தித்தவற்றை கிலேபெறச் செய்கையும் மந்திரத்தின்பாற்படும். மi - கினேவு திரம்-காப்பது. இது ஐந்தா பாவ வலிமையாற் பெறப்படுவது. இராசிமண்டலத்தில் ஐந்தாதிபன்சூரியனுவர்? இங்குக் கூறியவற்றிற்கும் சூரியனுக்கும் சம்பந்தம் உளவாதலே ஊகத்தா லறிக. இவ்வாறே சந்திரன், புதன், குரு என்னுங் கிரகங்களும் ஐந்தாம் பாவகாரகங்களுடன் தொடர்புடையனவாகும். இதுவல்ல அது; அதுவல்ல இது; இதுவும் அதுவும் அல்லவேறு; வேறும் அல்லவெனத் தருக் கிப்பர் புதன்; இவர் கைசர்க்கிக ஆருதிபணுதலின், சிந்தனே சிதருத ஒருமைப்பாட்டைக்கொடுப்பர் சந்திரன்; இவர் நீர்க்கிழிலும், இரவுப் பொழு திலும் வலியராதலின். ரீர்க்கீழ் = நான்காம் பாவம், கைசர்க்கிக நான்காம் பாவாதிபன் சந்திரனுவர். புத சந்திரர் சமாகI யோகம் அடைவது ஐக் தாம் பாவவலிமையை மிகுவிக்கும்.
ஐந்தாம் பாவத்திலுள்ள கிரகங்கள், இவற்றையும் இப்பாவத்தையும் பார்க்குங் கிரகங்கள், ஐந்தாதிபதியுடன் சேருங்கிரகங்கள், இவ்வதிபதியின் பொபெலம் ஆதியவற்றைக் கருத்திற்கொண்டு புத்திரபலஃன ஆராய்தல் வேண்டும்.

இரண்டாம் புத்தகம்
கிரக பெலங்களுட் சேட்டா பெலமொன்று. சேட்டை - அசைவு, சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்வதுபோலத் தோன்றுங் காலம் உத்தராயணம் உத்தரம் - வடக்கு. அயனம் - போக்கு, சூரியன் தெற்கு நோக்கிச் செல்வதுபோலத் தோன்றுங்காலம் தட்சிணு பனம், தட் சினம் - தெற்கு, தைமாதம் முதலார் திகதி தொடக்கம் ஆறுமாதம் உத் தராயண காலமும், ஆடி மாதம் முதலாங் திகதி தொடக்கம் ஆறுமாதம் தட்சிணுயன காலமுமாகும். உத்தராயனத்திற் சூரியனும், தட்சிணுயனத் திற் சந்திரனும் பெலமுள்ளவராவர்.
கிரகங்கள் ஆகாயவிதியில் கிழக்கு நோக்கி நட்சத்திர வரிசையாக நகராது மேற்கு நோக்கி அவ்வரிசைக்கு எதிராகச் செல்லுதல்போலத் தோற்றுதல் விக்கிரகதி எனப்படும். இத்தோற்றம் சூரியனேச் சுற்றிக் கிர கங்கள் செல்லுங்கதியைக் காட்டிலும் பூமி செல்லுங் கதி கூடியிருக்குங் காலத்திவேற்படும். கிரகங்கள் வக்கிரகதியில் அதிகபெலமுள்ளவராவார்கள். சேக்கிரகங்கள் வக்கிரகதியிலிருக்கும்போது சேதோஷம் விேர்த்தியடையும் என்பர்.
$1 கஜாதி பஞ்சக்கிரகங்கள் ஒருவரோடொருவர் ஒரே வார் சத்திற் சேர்க்கை பொாந்துவது கிரகபுத்தமாகும். இந்த யுத்தத்தில் வென்டுரின் காசுங்கள் வலிமையறும். தோற்றரின் காரகங்கள் வலியைகுன்றும்.
நைசர்க்கிக பெலம் அதிகரிக்கப்பெற்ற கிரகம் புத்தவெற்றி பெறும், கிரகங்களின் இயல்பான பெலம் கைசர்க்கிக பெலமாகும். சனி, சென் வாய், புதன், வியாழன், சக்கிரன், சந்திரன், சூரியன் இவர்கள் முறையே ஒருவரைவிட மற்றவர் நைசர்க்கிக பெலம் கூடியவராவர். இவர்களின் ஒளியின் ஏற்றத்தாழ்வுகொண்டு எவரும் இப்பெலத்தின் ஏற்றத் தாழ்வு களே அறியார், சனிக்குஞ் செவ்வாய்க்கும் புத்தமுண்டாயின் ரெவ்வாய் நைசர்க்கிக பெலத்தால் வெல்லச் சனி தோற்பர். இவ்வாறே சனியையும், செவ்வாயையும் புதன் வெற்றிகொள்வர். சனி, செவ்வாய், தன் மூவரை பும் வியாழன் வெல்லுவர்= வியாழனுட்பட இந்ால்வரையும் சுக்கிரன் வெல்லுவர். ஆணுல், வக்கிரத்திலுள்ள கிரகம் எதுவாயினும் அதுவெல்லும். சூரிய சந்திரருக்கு புத்தமில்லே.
8 1 செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனரி.

Page 17
(마 சோதிட வாசகம்
சனி அலிக்கிரகம் - இவர் ஐந்தாதிபனுவது புத்திரதோஷத்திற்கு ஏது வாகும். ஆணுல் இவர் சந்திரசமாகம் முதலியவற்றற் சுபத்துவமடையின் புத்திரப்பேற்றுக்கு அனுகூலமாயிருப்பர்.
இராகு, கேதுக்கள் ஐந்திலிருப்பது புத்திரதோஷத்திற்கு எதுவாகும் என்பது மூன்றும் பாடத்திற் காட்டப்பட்டது. இதுபோலவே ஐந்தாதிய ணுடன் இராகு கேது சேருவதும் புத்திரதோஷத்திற்கு ஏதுவாகும்.
இங்குக் கூறிய பல காரணங்களோடு இராசி மண்டலத்தில் ங் தாவது இராசியாகிய சிங்கமும், சிங்கத்துக்கு அதிபதியாகிய சூரியனும் அடைந்திருக்கும் பெலாபெலங்களே ஆராய்ந்த பின்னரே புத்திரபாக்கியர் உண்டோ இல்ஃபோ என்பதனேயும், உண்டெனில் ச ற்புத்திரரோ அன்ாே என்பதனேயும் பிறந்து பால்யபருவத்தில் இறப்பரோ அன்றேல் பூான guit 2 LETALLIJA TITGLIĞITIT என்பதனயும் தீர்மானித்தல்கூடும். இப்பா பெலமறிவதற்கும் பின்னுற் படிக்கவேண்டிய அட்டவர்க்க தரவர்க்க இபங்கள் ஆராய்வது அவசியமென முன்னர்க் கூறியதை ஞாபகத்தி விருத்துதல் வேண்டும்.
ஒரு கிரகத்தின் பெலம் ஆராயும்பொழுது அக்கிரகம் நிற்கும் நட்சத் திரத்துக்குரிய மகாதசை எதுவோ அந்தசாநாதனுடய போடெமும் ஆராயப்படல்வேண்டும். ஒரு கிரகம் பேடத்தில் அசுவினி நட்சத்திரத்தில் நிற்கிறதெனக் கொள்வோம். கேது பொதுவாக நற்பலனுக்குரியவரல்லர். ஆதலின் அசுவினி நட்சத்திரத்தில் நிற்பவர் பெலமடைந்த சுபர்கிரக மாயினும் அசுவினி நட்சத்திரத்தின் தசாாதன் கேது அதிக கற்பார் கோடார். பரணியில் ஒரு கிரகம் நிற்பின் பரணியின் தசாாத பக்கி ஆதலின் அக்கிரகம் பாபாயினும் நற்பலனுக்கு உடன்படுவர். ஆற் சக்சிரன் ஆதிபத்தியம் முதலியவற்றற் ப ழுதடைந்திருப்பாயின் மேற் குறிப்பிட்ட பரணியிலிருக்கும் கிரகம் சபராயினும் சுடத்துவங் குர் றட் பெறுவர். இக்கிரகம் நிற்கும் இராசி மேடாதலின் இதனதிபதியாகிய செவ்வாயின் பெலவீனமும் இக்கிரகத்தின் சுபத்துவத்தைக் குன்றச் செய்யும்.
- கீழ்க்கானும் சக்கரங்களிலுள்ள fTF? :T, GT ir iģī ாவத்துக்குரிய புத்திரபலனே ஆராய்வார்.

இரண்டாம் புத்தகம் 3.
குறிப்பு:-ஆராய்ச்சிக்குத் தேவையான கிரகங்கள் மாத்திரமே சக்
கரத்தில் எழுதப்பட்டுள்ளன.
கார்த்திகை
பூரட்டாதி குரு. சூரி. சர்ச்,
இப்
-
இச்சாதகத்தில் இலக்கிதிைபதியாகிய சூரியன் பத்தாமிடத்தில் கார்த் திாக நட்சத்திரத்தில் இருக்கிள் ருர் கார்த்திகை நட்சத்திரத் தசாாதன் ாரியனுவர், சூரியனுக்குப் பத்தமிடம் திக்கப்பெலம் உடையது. இவர் நின்ற இரசிாதன் இலாபத்தானாகிய பதினுேரா வீட்டில் இருக்கின் ரர். பத்திரகாசிய குருவே ஐந்ததிபனுகிருர், ஐந்தாதிடன் குரு தன் சொந்தவீடுகளில் ஒன்ருகிய மீனத்தில் சிற்கிருர், மீனம் எட்டரிடம், அட்டாதிபன் எட்டில் ஆட்சியாய் நிற்பது யோகபெலத்தைக் கொடுக்கும்.
ஆரெட்டுப் பன்னிரண்டாதிபர் எவ்விடத்தில் நின்ருலுந் துர்ப்பவனுக் பியர். ஆறல் அவர்கள் ஆட்சியாய் நிற்கும்போதும் தங்களுட் பரிவர்த் தா யோகம்பெற்று நிற்கும்போதும் தங்களுக்குட்பார்வை சேர்க்கை பெறும் போதும் கற்பவறுக்குரியராவர்.
குருயோக பெத்துடன் ஆட்சியாய் சிற்பதுவு அவருக்கு விசேட பெலத்தைக் கொடுக்கும். இக்காரணங்கள்பற்றி இச்சாநகருக்குச் சிறப் புடைய புத்திரரிருப்பரெனப் பயன் கூறலாம்.
இப்பாடத்திற் காட்டிய பலன் காறும்முறை ஆரம்பத்திற் கடினமாக விருக்கும். எல்லாப் பாடங்களேயும் ஒருமுறை வாசித்து அனுபந்தத்தி |ள்ள கிரக பொபெலங்களேயும் ஆராய்ந்தபின் உதாரண விளக்கத்திற் கொடுத்திருக்கும் பலப்ே படிக்கவேண்டும் இரண்டாம்முறை பாடங்க%ா

Page 18
சோதிட வாசகம்
வாசிக்கும்பொழுதே தருக்கமுறைப்படி பலன்காணுதல் இரசிக்கத்தக்க தென்பது தெரியும்,
உத்தரட்டாதி Og F1 | இவ
T T
II)
இச்சாதகத்தில் ஐந்தாதிபன் சக்கிரன் உச்சமாயினும், அவர் (அ) ஆருதிபணுகிய செவ்வாய் சேர்க்கை பெறுதலாலும்,
(ஆ) அட்டாதிபணுகிய சனியின் கட்சத்திரமாகிய உத்தாட்டாதி
பில் நிற்பதாலும்,
(இ) தன்தித்து வீரிய ஸ்தானமாகிய நான்காம் இடத்துக்கு எதிர்
வீடாகிய பத்தில் நின்று திக்குப் பெவின்முறுவதாலும்.
(+) இவர் நின்ற இராசிநாதனுகிய குரு எட்டில் சேமடைவ
தாலும், மிகப் பெலவீனமடைகிார் ஆகவே இச்சாத சிக்குப் புத்திரப் பொருத்தமில்லே யெனலாம். பிள்ளப்பேறுண்டாயினும், ஒருகன் பிறக் தானென்றும், அவன் மேட்டியிருந்து விழுர்திறர்தர்ன்ெ நுஞ் சொல்லப் படும் மாத்திரையளவில் அமையும். ஐந்தாதிபனின் உச்சபன் பிள்ளேப் பேற்றைக் கொடுக்க, அவரது பெலவீனம் மரணத்துக்கு எதுவாக, ரீடச் சமாயிருப்பினும் திக்குவீரிய பெலமற்ற இரசியில் விபத்துக்குக் கார கனும் மாரகனுமாய ஆறுதிபன் செவ்வாய் சேர்க் ை பெற்றுநிற்பது மேட்டிலிருந்து விழச்செய்ய பரணர் நேரிட்டது. மாரகர் - பரனே .
இராகுவை ஐந்தில் கண்டவுடன் புத்திரரின்மை கூறக்கூடாது. நா. சாப நீக்கத்துக்குச் சார்பான காரணங்களிருப்பின் புத்திரப்பேறு பொருந்து வது சாத்தியமாகும்.
-Lப் եւ): i så III, மேடம், இடபம், கடகலக்கினம் 5 இல் இராகு விரைவில் புத் திரப்பேறு கொடுக்கும் எனக்கூறும் நூல்களுமுள.

இரண்டாம் புத்தகம்
ஆறும் பாடம்
சத்துருபாவம்
இப்பாவத்தின் பிரதான காரகம் சத்துரு ஆதலின் இப்பாவ சத் துருபாவ மெனப் பெயர்பெறும்,
இப்பாவத்தின் காரகங்கள் சத்துரு, வயிறு, ரோகம், விரணம், சிறை, துக்கம், வழக்கு, பந்துசன் விரோதம், திரவியாசம் ஆதியனவாகும்.
சத்துருத்தானுதிபன் சத்துருக்கள்முலர் தொல்லே கொடுத்தற்குரியர். உயிரும், உடலும் இலக்கினகாரகமாதலின் ஆருதிபன் இலக்கினத்திலிருப் து சாதகியின் உயிரும் உடலும் சத்துருக்களாற் றுன்புறுத்தப்படுதற்குச் சார்பாகும்.
ஆருதிபன் ஏழில் அல்லது பத்தில் நிற்கப் பிறந்தவர்களுக்குச் சத் துருக்கள் மிகவுளரெனச் சோதிடநூல்கள் கூறும். ஏழில்நிற்கும் ஆருதி பன இலக்கினத்தைப் பார்ப்பது சாதகிக்குத் துன்பம் அதிகரிக்கச் செய் யும். பத்தாமிடம் கீர்த்திக்குரியது. பத்தில் சத்துருத்தானுதிபன் சிற்பது சீர்த்தியைக் குன்றச்செய்து மனதில் வெறுப்பையும் துன்பத்தையும் வள ரச் செய்யும், ஆருமிடத்திற் பாடக்கிரகங்களிருப்பதும் சத்துருக்களுண் டாவதற் கேதுவாகும்.
மூன்று, ஆறு, பத்து, பதினுேராம் இடங்கள் உபசெயத் தானங்க ளெனப்படும். இந்த உபசெயத் தானங்களிற் பாபர்நிற்பது ாற்பலனுக்குச் சார்பாகும். இது இவ்வாறயின் ஆருமிடத்திற் பரபக்கிரகங்கள் நிற்பது சத்துரு துன்பமாகிய துர்ப்பலனுக்குரியதாகுமென்பது எப்படிப் பொருந்து மென்ற கேள்விக் கிடமுண்டு.
கிரகங்கள் ஒரேயிடத்திலிருந்து சிலகாரணம்பற்றி நற்பலனயும், வேறு சில காரணம்பற்றித் துர்ப்பலனேயும் கொடுப்பர். குரு சுபக்கிரகமாதலின் பொதுவாக அவருக்கு நற்பலன் கூ றுவோமெனினும், அவர் பணுயமையின் நோயைக் கொடுக்கும் துர்ப்பலனேயுஞ் செய்வரென் போம். அதுபோல ஆருமிடம் இருதிறப்பட்ட பலவத் கொடுக்கும். ஆருதி பதி பெலமடைந்திருப்பின் ஆருயிடம் உபசெயத்தானமாகி நற்பலனக் கொடுக்கும். அவர் பெலவீனப்பட்டிருப்பின் இப்பாவம் பிறவுத் தான மாகித் துர்ப்பவனேக் கொடுக்கும். அட்டமாதிபன் அல்லது பன்னிரண் டாதிபனுேடு ஆருதிபன் பரிவர்த்தனஞ்செய்யின் பரிவர்த்தனயோக பெல

Page 19
சோதிடவாசகம்
படையும், இன்னும் அட்டாதிபன் அல்லது பன்னிரண்டாதிபன் இவரைப் பார்த்தால்
"கெட்டவன் கெட்டிடக்
கிட்டிடு மிராசயோகம்
என்றபடி இவர் யோகபெலமடையலாம். இவ்வாறு சட்பெலங்களில் ஒன்ாே பலவோ இவருக்குப் பொருந்துவது சத்துருசெபம் உண்டாவ தற்கு ஏதுவாகும்
நோய் ஆருமிடத்தின் காரகா களுளோன்று. இலக்கினம் பெலபடவ துடன் மேலே I, III. ULI CLUJITJEF, TI அருதிபனுக்கிருப்பின் நோயற்றவாழவு mm I. இலக்கிாமும் பத்தானமாகிய நான்காமிடமும் பெல வினட்டின் எக்கிரகம் பேய்கொடுப்பதற்குத் தொடர்புபட்டிருக்கிறதோ அக்கிரகத்தின் கரகமாயுள்ள நோய் சாதகிக்குண்டெனக் கூறப்பு.
TIi IJ IIAMiTI T ரவிராசியிலிருக்குஞ் சந்திரனேச் செவ் பார்க்க: தொய்வுநோய்க்கேற்ற தேகம் அமையுமெனல் பொரு தும். தொய்வு இல்லாவிடில் பீனிசமாவது அமையும். செவ்வாய் நெருப் புக்கிரகம், சந்திரன் சலககிரகம், இதுகாரணமாகச் செவ்வாய் பார்த்த சந்திரன் உடம்பிற் சளித்தன்மையைக் கூட்டித் தொய்வு அல்லது அது போன்ற நோய்களே உண்டாக்குவர்.
இராசிமண்டலத்தில் ஆறுமிராசி கன்னியாகும். ஆகவே எச்சாதகத் திலும் நோயை ஆராயும்பொழுது கன்னியா விராசியுமாராயப்படல் வேண் டு கன்னியாவிராசியிற் குரு சனி இராக மூவருமிருக்குஞ் சாதகர் பல ருக்குக் கசரோக பயமேற்பட்டமை அனுபவத்திற் காணக்கூடியதாக விருந்திருக்கிறது. குரு இரத்தசம்பந்த ரோகத்துக்குரியவர். சனி நரம்பு சம்பந்தமான ரோகத்தைக் கொடுப்பவர். இாகு விழர், சுவாச சம்பந்த ான இராகங்களுக்குரியவர். இம்மூன்று கிரகங்களும் நோய்க்குரிய இட கிய கன்னியிலிருக்கச் சுகத்தைக் கொடுக்கும் சந்திரனும், நான்காதி பனும் பூனமடையின் தேகமேலிவுண்டாக, மூச்சுநோய் அல்லது கச ரோக முண்டாகுமெனல் பொருந்தும்,
ரோகத்தானம் சலவிாசியாய் அதிற் சந்திரன் பழுதடைந்திருக்க அல் லது ஆருதிபன் சலவிராசியிலிருந்து புதனது தொடர்புபெற்றிருக்கச் சாத கனுக்குச் சலாசய சம்பந்தமான வியாதி தோன்றும்,

இரண்டாம் புத்தகம்
ஏ ழா ம் பாடம்
களத்திர பாவம்
ஏழாம் பாவத்தின் பிரதான காரகம் களத்திரமாகையால் இப்பாவம் களத்திரபாவம் எனப் பெயர்பெறும்.
ஏழாம் பாவகாரகங்கள் களத்திரம், போகம், விவாகம், பந்து, சமூகம், இராசசன்மானம், வியாபாரம், சிநேகிதம் ஆதியனவாகும்.
எழாதிபதி பகை, நீசம் மூடமடைந்திருப்பினும், ஆருதிபருேடு கூடி றும், பாபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பொருந்தினும், ஏழா மிடத்திற் பாபக்கிரகங்களிருப்பினும் இவ்விடத்தையும், இதிலிருக்கும் கிர கங்களேயும் பாபக்கிரகங்கள் நோக்கிலும் சாதகிக்கு விவாகவிஷயத்திற் பல கஷ்டங்களுண்டாகும். செவ்வாயின் சேர்க்கை, பார்வைகள் விவாக சம் பந்தமாக அதிகதியைகளுக்குரியன. சனியின் தொடர்புமின்வாரும், செவ் வாயின் தொடர்பு விவாகப் பேச்சிற் குழப்பத்தையும், விவாக காலத்திற் கலகத்தையும் விசேடமாகக் கொடுக்கும்.
சனியின் தொடர்பு குலம், வயது ஆதியவற்றில் கிரமக் குறைவு அமைந்த விவாகத்தை யமைக்கும். நெருங்கிய சுற்றத்தாரின் மனக் கருத்தைத் தழுவாது தம்மனப்போக்சின்படி யமைத்துக்கொள்ளும் விவா கத்திற்கும் சனியின் தொடர்பு காரணமாகும். இத்தொடர்பு விவாக சம் பந்தமான வஞ்சகச் சூழ்ச்சிகளுக்கு ஆளாகவு வைக்கும். விவாக பலன் ஆராயும்பொழுது களத்திரகாரகனுகிய சுக்கிரனின் பெலாபெலத்தையுஞ் சேர்த்து ஆராயவேண்டியது மிக அவசியமாகும்.
ஏழாம் பாவமேனும், ஏழாதிபனேனும் சுக்கிரனேனும் பாபர் மத்தியத்தி லிருப்பது விவாக சம்பந்தமான தொல்லேகளேயும், களத்திர துன்பத்தையுங் கொடுக்கும். இத்தோஷத்தோடு செவ்வாய்தோஷமு முண்டெனின் விவா கப் பொருத்தம் பார்க்கும்பொழுது அதிக கவனம் எடுத்தல் வேண்டும். காத்திரமாரகம் நிகழ்வதற்குப் பலகாரணங்க ளிருப்பினும், பொருத்தம் பார்க்கத் தெரியாத போலிச்சோதிடரின் அறியாமை அக்காரணங்களுள் முதன்மையானதாக வIைந்துவிடும், ஏழாமிராசியிலிருக்குஞ் செவ்வாய் துவாதசபாவப்புடப் பிரகாரம் சில சாதகங்களில் ஆரும்பாவமாகவும் அமை பக்கூடும். கணிதம் அறியாத சோதிடர் இந்தச் செவ்வாயையும் ஏழிற் செவ்வாயாகக் கருதிப் பொருந்தக்கூடிய சாதகங்களேயும் பொருந்தா தெனக்கூறி விவாகத்தைக் குழப்பிப் பழியேற்பதுமுண்டு.
சோ. வா தி

Page 20
  

Page 21
சோதிட வாசகம்
முள்ள கிரகங்களேக்கொண்டு பொருத்தமுள்ளதெதுவென நிச்சயித்தல் வேண்டும். இதற்குப் போதிய அனுபவம் வேண்டும்,
இரண்டாம் வீடு பந்துசனத்தொடர்பிற்குரியது. ஆதவின் களத்திர விடயத்தை ஆராயும்பொழுது இரண்டாம் பாவத்தையும் இயைபுபடுத்தி ஆராய்தல் வேண்டும். இரண்டாதிபதி பகை நீசம் பெறுவது ஆறெட் டுப் பன்னிரண்டில் மறைவது முதலிய குற்றங்கள் பொருந்துவாராகில் ஏழாம் பாவம் குற்றமின்றி பமையினுங் களத்திரபலன் மத்தியாகவே பணம் பும். குடும்பவாழ்க்கை பந்துசனமூலம் சீர்கேடுறுப்.
பாவிபலனே ஆராயுங்கால் பாவதிபர் நிற்கும் நட்சத்திரத்தைபுக் தொடர்புபடுத்திப் பலன் ஆராயவேண்டும் என்பது முன்னர்க் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு பலன்காணும் முறையையமைத்து இவ்வேழம் பாவிபலனே ஆராய்வாம்.
கிரகங்கள் அவற்றின் குணம்பற்றிச் சாத்துவீகக் கிரகம், இராசதக் கிரகம், தாமதக்கிரகம் என் முத்திறப்படும்.
குருவும். சந்திரனும், சாத்துவீகக் கிரகங்கள். சூரியன், புதன், சுக்கிரன் மூவரும் இராசதக் கிரகங்கள்.
செவ்வாய், சனி, இராகு, கேது ஆகிய நான்கும் தாமதக் கிர கங்கள்.
ஒரு கிரகம் நிற்கும் நட்சத்திரத்தின் நசாநாதன் சாத்துவீகக் கிரக மாயின் அக்கிரகத்துக்கு உத்தமபலனும், இராசதக் கிரகமாயின் மத்திய பலனும், தாமதக்கிரகமாயின் அதயபலனும் கூறவேண்டும். சூரியன் அசு வினி நட்சத்திரத்தில் நிற்பதாகக் கொள்வோம், அசுவினிக்குத் தசா நாதன் கேது. இவர் தாமதக்கிரகாதலின் சூரியன் பெலவீனப்பட்ட தாகக் கொள்ளல்வேண்டும். சூரியன் பரணியில் நின்ருல், பாணியின் தசாாதனுகிய சுக்கிரனின் இராசதகுணத்தை இவர் அடைந்து மத்திம பலனேக் கொடுப்பர். சூரியன் உரோகிணியிலிருந்தால் அதன் தசாநாத் ணுகிய சந்திரனது சாத்வீக குணத்தை இவர் பெற்று உத்தம பலனேக் கொடுப்பர். இப்படி நட்சத்திர தசாதனது குணத்தைப் பாப்பதோடு அவரது ஆதிபத்தியம், அவர் நிற்கும் தானம் ஆகிய இரண்டையுஞ் சேர்த்துப் பெலாபெல மறியவேண்டும். அக்கிரகம் - சாத்துவீக குணக் கிரகத்தின் நட்சத்திரத்தில் நிற்பினும் நட்சத்திரநாதன் மறைவுத் தானுதி பதியாய் அமையின் பெலவீனப்படுவர். தாமதக் கிரக நட்சத்திரத்தில் நிற் பினும் நட்சத்திரநாதன் இலாப கேந்திர திரிகோனுதிபனுயமையின் அதிக
பழுதடைந்ததாகக் கொள்ளக்கூடாது.

இரண்டாம் புத்தகம் )
கிரகம் நிற்கும் நட்சத்திரத்தின் தசாநாதன் சீவக்கிரக மெனப்படுவர். இச்சிவக்கிரகம் எந்த நட்சத்திரத்தில் கிற்கிறதோ அந்த நட்சத்திரத்தின் தசாநாதன் முன்னர்க் கூறிய கிரகத்தின் சரீரக்கிரகம் எனப்படுவர், ஒரு கிரகத்தின் சீவக்கிரகம் சரீரக்கிரகம் இரண்டும் பெலமடைந்து ஆதிபத்திய பெலமுமுண்டாயின் அக்கிரகத்துக்குப் பூரணபெலமுண்டெனலாம்.
முன்னர் எடுத்த உதாரணத்தில் உரோகிணி கட்சத்திரத்திற் சூரியன் இருப்பதாகக் கொண்டோம். உரோகிணியின் தசாநாதன் சந்திரனுகையாற் சூரியனின் சிவக்கிரகம் சந்திரனுகும். இனி, இச்சந்திரன் புனர்பூச நட் பத்திரத்தில் சிற்பதாகக் கொள்வோம். புனர்பூசத்தின் தசாாதனுகிய குரு சூரியனது சரக்கிரகமாகும், சிவக்கிரகமாகிய பந்திரனும், சரீரக் கிரக மாகிய குருவும் சாத்வீக கிரகங்களாயமைவது சூரியனுக்குப் பெலத் தைக் கொடுக்கும். இதனுேடு இவ்விருவரும் ஆதிபத்தியம் முதலானவற் றிற் பெலம்பெறின் சூரியன் உத்தமபெல மடைந்திருப்பதாகக்கொண்டு பிதா முதலிய சூரியனின் காரகங்கள் விசேட பலனுக்குரியன வெனக் காணல்வேண்டும். இச்சூரியன் ஏழாதிபனுயமையின் உத்தம களத்திரத் தைக் கொடுப்பர்.
சீவ சரீர கிரகங்கள் எவ்வாறு ஏழாம் பாவபலனப் பாதிக்கு மென் பதைக் கீழ்க்காணும் உதாரணத்தால் விளக்குவோம்.
அசுவினி
உத்த சுக் Jri ரட்டாதி |այլIIյ
---- - -
சூரி கேது
: இராசிநீஃ) SL திரு புத
வோனம் ராகு
下高エプ|一「二|一
சென் i
இச்சாதகத்தில் இலக்கினம் தனுவாக ஏழாதிபன் புதன் இரண்டில் திருவோண நட்சத்திரத்தில் இருக்கிருர், திருவோண நட்சத்திரத்துக்குத்

Page 22
ՅՍ சோதிட வாசகம்
தசாாதன் சந்திரன். ஆகவே, புதனின் சிவக்கிரகம் சந்திரனுகும். சங் திரன் சாத்துவீகக் கிரகமாயினும் அட்டாதிபணு யனாகிருர், சந்திரன் அசுவினியிலிருப்பதால், அசுவினியின் தசாநாதனுகிய கேது புதனின் சரி ாக் கிரகமாயமைகிருர். இச்சாரக்கிரகம் தாமதக் கிரகமாதலின் இவர் மூலம் புதன் பழுதடைகிருள். இவ்வளவோடமையாது ஏழாதிபனுடைய சிவக்கிரகமாகிய சந்திரன் சனி திருஷ்டி பெறுகிருர், ஏழாதிபன் பாபர் மத்தியமடைகிறர். களத்திரகாரகன் சுக்கிரன் உச்சபெலத்துடன் நிற்பினும் அவர் சனியுடைய நட்சத்திரமாகிய உத்தரட்டாதியில் சிற்பதனுலும், சென் வாய் திருஷ்டி பெறுவதனுலும் பெலவீனமடைகிருர், இங்குக் காட்டிய பல குற்றங்களோடு செல்வாய் உதயத்திலிருக்குங் குற்றமுஞ் சேர இந்தச் சாதகம் இருதார குற்றமுடைய சாதகமாகு மெனத் துணிந்து கூறலாம்.
களத்திரபலன் பார்ப்பதுபோல வியாபாரபலனும் ஏழாமிடத்தைக் கொண்டு பார்க்க வேண்டும். ஏழாம் பாவத்தின் பெலாபெலத்தையும் வியாபாரத்துக்குக் காாகக் கிரகமாகிய புதனின் பெலாபேவத்தையுஞ் சேர்த் துப் பார்த்துப் பலன் தெளியவேண்டும். இன்னுெருவனுேடு கூட்டுவிய பாரஞ் செய்ய விரும்புபவன் அவனுக்குக் தனக்குஞ் சாதகப் பொருத்த முன்டோ வென்பதை அறிந்து வியாபாரங் தொடங்கல் வேண்டும்,
முன்னர்க் கூறியவண்ணம் இப்படத்தில் விசேடமாக விளக்கிய சீவ சரக் கிரகபலன் எல்லாப் பாவத்துக்கும் பார்க்க வேண்டிய ஒன்றென் பதும், சாதாரணமாகச் சோதிடம் பார்ப்போர் இதைக் கவனியாது விடு தொற் சரியான பலன் காணமுடியாது இடர்ப்படுகின்றனரென்பதும் மற் றப் பாவங்களில் விசேடமாக விளக்கிய விதிகள் இப்பாவத்திலும் ஆரா யப்படவேண்டுமென்பதும் மனத்திலிருத்திக் கொள்க.

இரண்டாம் புத்தகம்
எ ட் டா ம் டா டம்
ஆயுட் பாவம்
இப்பாவத்தின் முதன்மையான காரகம் ஆயுளாதலின் இது |- பாவயெனப் பெயர்பெறும்,
இப்பாவத்தின் பிரதான காரகங்கள்: ஆயுள், மரணம், பிற துக்கம, இரணம், பகை, ËT GALITETIFit, Ismai தனம், உரிமையால் வரும் பொருள் ஆதியனவாகும்.
ஒரு சாதகத்தில் எட்டாமிடத்தில் சுடக்கிரகங்கள் பெலமுற்றிருத் தலும், எட்டாம் பாவமும் அதிலிருக்குங் கிரகங்களும் அட்டமாதிபதியும் கபர்சேர்க்கை பார்வை பொருந்தலும், ஆயுள் காரகனுகிய சனி பெலடை தலும் சுகத்துக்குக் காரகராயுள்ள சூரிய சந்திரராகிய இரு இராசக் கிரகா கரும், இலக்கினமும், இலக்கிருதிபனும் பெலமடைதலும் பூரண ஆயுட் பேற்றுக்கு ஏதுக்களாகும்.
"இலக்கினுதிபதி பாபக்கிரகங்களுக்கிடையே யிருக்கவும், இலக்கினத் திற் பாபக்கிரகங்களிருக்கவும், ஆரிய சந்திரர் பெலவீனமடைந்திருக்கவும் பிறந்தவன் தன் ஆயுள் முழுவதும் கோயிதே அழுந்திக்கிடந்து உயிர் துறப்பன்' எனக்கூறும் சந்தான தீபிகை,
fiths, GalTijiaith கேந்திரங்களிலிருப்பது Hனே ஆயுளுக்குச் சார் பாகும்.
பன்னிரு இராசிகளும் கேந்திரம் பணபரம், ஆபோக்கிலீபம் என மூன்றுகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, நான்கு, ஏழ பத்து ஆகிய நான்கு இாாசிகளும் கேந்திரங்களாகும். இரண்டு, ஐந்து, எட்டு பதினுென்று ஆகிய நான்கும் பண்பர இராசிகளாகும். முன்று, ஆறு, ஒன்பது, பன்னிரண்டு ஆகிய Iான்கும் ஆபோக்கிலீபராசிகளாகும். ஆபோக்கிலீபம், பாபரம், கேந்திரம் ஆகிய மூன்றும் முறையே ஒன் அக்கான்று ஏற்றமான பெலமுள்ளன. இதுபற்றியே ' களும் கேந்திரத்தான மேறின் ஆயுட்பெம் 94th slid GIDS (3G கூறப்பட்டது. எல்லாக் கிரகங்களும் பனபரத்தில் நிற்பது மத்திம ஆயு ருக்கும், ஆபோக்கிபத்தில் நிற்பது அற்ப ஆயுளுக்கும் சார்பாகும்.
அட்டமாதிபன் நிற்கும் நட்சத்திரத்தின் திசாநாதன் தாமதக் கிரக மாய்ப் பகை நீச இராசிகளில் தீய திருட்டி ஆதிய குற்றங்களோடு

Page 23
昂曾 சோதிட வாசகம்
நிற்க, ஆயுள்காரகன் சனி பழுதடைய, சந்திரனும் அவ்வாருக, அச்சாதகம் அற்ப ஆயுட் சாதகமாகலாம்.
சீவசர கிரகங்கள் நட்பாதிய பெலம் பெற்றிருக்க சனியும், அட்ட மாதிபதியும், இலக்கினமும், இலக்கினுதிபதியும் மத்திமபெலமடையின் அச் சாதகம் மத்திய ஆயுட்சாதகமாகலாம்.
சீவ சரக்கிரகங்கள் சாத்துவீக குணமுள்ளனவாய் ஆட்சி அல்லது உச்சம் பெறவும் எட்டாம் பாவம் சுபர்திருட்டியாதியவற்ருற் பெலமுற வும், சனியும் அட்டமாதிபதியும் பாபர்திருட்டிக்கு விலகிச் சுபர் திருட்டி பெறவும், சூரிய சந்திரர் பெலமடைந்து நிற்கவும் பொருந்திய சாதகத் தினேப் பூரண ஆயுட் சாதகமெனலாம்.
அற்பாயுள் முப்பத்துமூன்று வயதினுள்ளும், மத்திய ஆயுள் அறுபத் தாறு வயதினுள்ளும், பூரண ஆயுள் அறுபத்தாறு வயதின்மேலும் மர னத்தைக் கொடுப்பவை.
கர்த்திகை
சூரி
இராசிநிே
இச்சாதகத்தில் சனி எட்டில் நீசமடைவதாலும், அட்டமாதிபதி செல் வாய் நிற்கும் நட்சத்திரமாகிய கார்த்திகையின் தசாாதன் சூரியன் ஆறில் பகை வீட்டிலிருப்பதாலும், சந்திரன் சேமடைவதோடு சனியின் நட்சத் திரத்தில் நின்று செவ்வாய் திருட்டி பெறுவதாலும் சாதகி அற்பாபு ளுடையவரெனல் பொருந்தும்.

இரண்டாம் புத்தகம்
ஆயினும் அட்டவர்க்க வலிமையால் இதற்குச் சாந்தியேற்படின் மத் திம ஆயுட்சாதகமாகலாம். அட்டவர்க்க, தசவர்க்க பெலம் சிறிதுமின்றேற் பிறந்தவுடன் மரணம் நேரிடலாம். சந்திரன் பெலவீனப்பட நான்காதிபதி L|D பழுதடைத்திருந்தால் தாயும், பிள்ளேயும் பிறந்தவீட்டில் மரணமடை LIIեll|TIIի
இராசிநிஃப் SS
இல -
சரி சங் ஆததம
Այլ է
விசாகம்
இச்சாதகத்தில் ஆயுள் காரகன் சனி பதினுென்றில் உச்சமாய்க் குருவின் நட்சத்திரமாகிய விசாகத்தில் நிற்றலாலும், அட்டமாதிபன் சக் திரன் இலக்கினத்திற்குங் குருவுக்குங் கேந்திரமாகித் தன்சொந்த நட்சத் திரமாகிய அத்தத்தில் நிற்றலாலும் இலக்கினத்திலே குரு ஆட்சியாய்த் திக்கு விரிய பெல்த்தோடு * சனி திருட்டிக்கு விலகிற்ேறலாலும் இச்சாத கிக்குப் பூரண ஆயுள் சித்திக்கு மெனலாம். முன்னே காட்டியவாறு அட்டவர்க்க தரவர்க்க பெலமும் ஆராய்ந்தே தீர்க்கமான முடிவு கான வேண்டுமென்பது ஞாபகத்திலிருத்தல் வேண்டும்,
பிரானதேகப் புடங்களின் கூட்டுத் தொகை மிருத்தியுப் புத்தைக் காட்டிலும் அதிகரிப்பது நீண்ட ஆயுளுக்கு ஏதுவாகும்.
சென்மலக்கினப் புடத்தை ஐந்தாற் பெருக்கிக் குளிகப்புடத்தைக் கூட்டப் பிரானப் புடமும், சந்திரப் புடத்தை எட்டாற் பெருக்கிக் குளிகப்புடத்தைக் கூட்டத் தேகப்புடமும், குளிகப்புடத்தை ஏழாற்பெருக்கிச் சூரியப்புடத்தைக் கூட்ட மிருத்தியுப் புடமும் வரும்,
சளிக்கு 3 இல் குருநிற்பினும் இவரின் கால்பார்வைக்கு விலகிக் குரு நிற்கலாமென்பது பின்னூல் அநுபந்தத்தில் விளக்கப்படும்,
சோவா

Page 24
岛叠 சோதிடவாசகம்
அட்டமனரா ருென்பானணி தியேகநூறு எட்டுடன் பன்குென்றைந்தி விருந்திடி லெழுபத்தைந்து விட்டவாரு மிடத்தினில் மேவிடில் நூறிற்பாதி மட்டிலா நாலுபத்தேழ் வயதுமேயற்ப மாகும் என்பது ஆயுள்பற்றிய செய்யுளாகும்.
அட்டமாதிபதி 12, 9, 2, 3, 1 இல் இருந்தால் வயது 100,
8, 11, 5 இல் இருந்தால் வயது 75. 6 இல் இருந்தால் வயது 50, 4, 10, 7 இல் இருந்தால் வயது அற்பம் ஆகும். ஒரு சாதகிக்கு ஆயுள் பூரணமோ, மத்திமமோ, அற்பமோ எனக் கணக்கிட்டறிந்தபின், மரணத்தைக் கொடுப்பதற்குச் சார்பான கிரகம் எது வென அறிந்து, அதன் தசையிலோ, புத்தியிலோ அன்றிச் சித்திரத் திலோ மரணம் சம்பவிக்குமெனக் கணித்தல் வேண்டும். மாரகம், மிருத்து, மரணம் என்பன ஒரு பொருளன.
அட்டமாதிபனும் இவருடன் சம்பந்தப்பட்டவருமேயன்றி மரணத்தைக் கொடுப்பதற்கு ஏதுவான பிற கிரகங்களின் விபரத்தைக் கீழே காண்க
இரண்டாம், ஏழாம் வீடுகள் மாரகஸ்தானங்கள் ஆகும். இரண்டாதி பன், ஏழாதிபன் ஆகிய இருவரிலும் பார்க்க, இரண்டாம் ஏழாம் விட்டி லிருப்பவர்கள் மாரக வலிமையிற் கூடியோராவர். மாரகத்தாகுதிபர் சேர்க்கைபெற்றவர்கள் இவர்களேக் காட்டிலும் கூடியமாரக வலிமை புடையர்.
பாபக் கிரகங்களினதும், இலக்கினத்தினதும் நவாம்சாதிபர் மிருத்துக்க ளெனப்படுவர். அவற்றின் விபரம் வருமாறு:
இராகுவின் நவாம்சாதிபன் பாவமிருத்து. சூரியனின் நவாம்சாதிபன் அவமிருத்து. Fitti நவாம்சாதிபன் அதிமிருத்து, இலக்கினத்தின் நவாம்சாதிபன் காலமிருத்து. செவ்வாயின் நவாம்சாதிபன் விரணமிருத்து.
இங்குக் கூறிய ஐந்தும் பஞ்சமிருத்துக்க ளெனப்படும். சிலர் கேது வின் ஈவாம்சாதிபன் தோஷமிருத்து வெனக்கொண்டு ஆறு மிருத்துக்க ருண்டென்பர்.

இரண்டாம் புத்தம்
அற்பாயுட் சாதகமாயின் மூன்ரும் தசையும், மத்திமாயுட் சாதக மாயின் ஐந்தாந்தசையும். தீர்க்காயுட் சாதகமாயின் எழாந்தசையும் மார கஞ்செய்யும். இன்னும், மூன்ருந்தசை நீசமடைந்தவன் தசையாகவும்,
நான்காம்தசை சளி தசையாகவும்
ஐந்தாம்தசை செவ்வாய் அல்லது அத்தமடைந்தவன்
தசையாகவும்
ஆரும்தசை 芭西 தசையாகவும்
ஏழாந்தசை சத்துரு தசையாகவும்
அமையின் இத்தசைகள் மாாகத்துக்கு இயைபுடையனவாக அமையும்.
இவைகள் எல்லாவற்றையுஞ் சேர்த்துப் பார்க்குமிடத்துப் பெரும் பாலும் எல்லாக்கிரகங்களுக்கும் யாதேனும் ஒருதுறையிலாயினும் மிருத்து சம்பந்தமிருக்கக்கூடுமென்பது புலனுகின்றது. ஆதலின் எட்டாமிடப் பவனே மாத்திரம் ஆராய்ந்து மரணகாலம் நிச்சயிப்பது, அரியகாரியம் என்பதையும் திரோதானசத்தியின் தொழிற்பாடு பெரும்பாலும் சோதிட ருக்கு மரணகாலம் வெளிப்படாவண்ணஞ் செய்துவிடுமென்பதையும் கருத்திற்கொண்டு மரணகாலத்தை அறுதியிட்டுக் கூறுவதற்கு எத்தனிக் காதுவிடல் நலம்,
எனினும், மேற்கூறிய மாரகத்திற்குடன்பாடான தசாபுத்தியாதியன பொருந்திய காலத்தில் சாதகருக்குக் கடினநோயுங் காணப்படின் சாத கரின் சென்மத்திரய வதவைாாசிக நாள்களுளொன்றில் மரணம் சம்ப விக்குமெனக்கூறின் அக்கூற்றுப் பெரும்பாலும் சரிவரக்கூடும்.

Page 25
Ꭶ6 சோதிடவாசகம்
ஒன்பதாம் பாடம்
தன்ம பாவம்
ஒன்பதாம் பாவத்தின் மிகப் பிரதான காரகம் தன்யமாதலின் இது தன்ம பாவமெனப்படும்.
இப்பாவத்தின் பிரதான காரகங்கள் தன்மம், பிதா, பிதிர்ப்பரம்பரை, பிதிர்ச்சொத்து, பூர்வபுண்ணியபலன், உபதேசம், பாக்கியம், கடற் பிர யாணம், அன்னியாாட்டுத் தொடர்பு ஆதியனவாம்.
ஒரு சாதகத்தில் தன்மத்துக்குச் சாதகமாகிய குருவும், ஒன்பதா மிடமும், ஒன்பதாதிபதியும் பூரணபெலமடைந்திருப்பின் அச்சாதகி மிகு தன்மசிந்தையுள்ளவராயும், பிதிர்ச்சொத்து உள்ளவராயும் பிதாவுக்குக் கீழ்ப் படிவுள்ளவராயும், மிகுபாக்கியசாலியாயும் விளங்குவர். குருபெலவீனப் படின் இக்காரகங்கட்கு மத்திமபலனே கூறல்வேண்டும். இத்துடன் ஒன் பதாம் பாவமும், ஒன்பதாதிபதியும் பெலவீனப்படின் அச்சாதகி பலவித கஷ்டங்களுக்குள்ளாகித் தன்மசிந்தை பற்றவராயும், பிதிர்ச் சொத்தை வீணிற்செலவு செய்பவராயும், நிர்ப்பாக்கியராயும், பாவச்செயலில் ஈடுபடு பவராயும் இருப்பர். ஒன்பதாம் பாவத்துடன் தொடர்புபட்ட கிரகங்களின் சீவ, சரீரக்கிரக பெலாபெலங்களேயுமாராய்தல் பிரதான மென்பதை மறத்த RITEhlig).
சீனி அவிட்டம் 9
இச்சாதகத்தில் ஒன்பதாதிபன் சனி மூலத்திரிகோணவிராசியில், திரி கோண பெலத்துடன் நிற்பினும், அவர் செவ்வாயின் நட்சத்திரமாகிய

இரண்டாம் புத்தகம் I
அவிட்டத்தில் நிற்றலால் சாதகியின் பிதா கடஞளியாய் நீதிஸ்தல வர் கில் தொடர்புபடகேர்ந்தது. சனிகின்ற நட்சத்திர தசாநாதனுகிய செவ் வாய் ஆருதிபனுக, ஆரும் பாவகாரகமாகிய கடன் தொல்லே யுண் டானது. ஆனூல், இந்த ஒருகாரணம் பற்றியே இப்பலன் கடந்ததெனக் கூறல் பிழைபடவுங்கூடும். பலகாரணங்களுமாராயப்படல் வேண்டும். முன்னர்ப் பலமுறை கூறியவாறே இலக்கினத்தினதும், இலக்கிருதிய னதும் பெலாபெலமும் ஆராயப்படல்வேண்டும்.
ஒரு பாவத்துக்குப் பலன் பார்க்கும்பொழுது அப்பாவத்தை இலக் கினமாகவைத்து, அவ்விலக்கினத்துக்குக் கேந்திர திரிகோணங்களிற் சுபர் பெலமடைந்திருப்பின் அப்பாவத்துக்குச் சுபத்துவம் அதிகரிக்குமெனவும், இதற்கு ஆறு, எட்டு, பன்னிரண்டில் பாலக்கிரகங்கள் பழுதடைந்திருப் பின் இதன் காகங்கள் பழுதுறும் எனவுங் கொள்ளல்வேண்டும். ஒன் பதாம் பாவத்திற்கு ஆறு, எட்டு, பன்னிரண்டில் கிரகங்களில்லாது, கேங் திர திரிகோணங்களில் கிரகங்கள் வலிமையடைந்திருப்பின் இவ்வலிமை பிதாவழிச்சிறப்பு, பாக்கியசித்தி, நல்ல சகவாசம், தயவுடைமை, குடும்பச் சிறப்பு ஆதியன அமைதற்குச் சார்பாகும்.
இப்பாவம் எந்தவிராசியில் அமைகின்ற தென்பதனேயும், இப்பாவத் தில் எந்தக் கிரகங்களிருக்கின்றன வென்பதனேயுங் கவனித்து அவ்விரா சிக்கும் அக்கிரகங்களுக்குமுரிய காரகங்களேயும் இயைபுபடுத்திப் பலன்" காணல்வேண்டும்.
பாக்கிய விருத்திக்கு இடமுள்ள ஒரு சாதகத்தில் ஒன்பதாம் பாவம் மேடத்திலமைந்தால் மேடத்தின் காரகமாகிய தங்கச் சுரங்கங்கள்மூலம் பாக்கியசித்தி உண்டாம். இடபளிராசிபாயின் மாடமாளிகைச் சிறப்பு அமை யும். மிதுனவிராசியாகில் போகநுகர்ச்சிக்குரிமை அதிரிக்கும். கடகமாகிற் செழிப்பான வயல்மூலம் பாக்கிய விருத்தி உண்டாம். இவ்வாறே எனய விராசி காரகங்களேயுங் கவனித்து அக்காரகங்கள்மூலம் பாக்கிய சித்தி காண்ல் வேண்டும்.
சூரியன் ஒன்பதாம் பாவத்தில் சுபத்துவமடையின் பிதாவுக்குத் தீர்க் காபுள உண்டாம.
சந்திரன் ஒன்பதாம் பாவத்தில் சுபத்துவமடையின் தேவபக்தி 2135)|f||D.
செவ்வாய் ஒன்பதாம் பாவத்தில் சுபத்துவமடையின் பிதாவுக்குப் பிதிர்ப்பரம்பரைச் சிறப்பு உண்டாகும்,

Page 26
சோதிட வாசகம்
புதன் ஒன்பதாம் பாவத்தில் சுபத்துவமடையின் வேதசாத்திர பாண் டித்தியமுண்டாகும்,
குரு ஒன்பதாம் பாவத்தில் சுபத்துவமடையின் மக்திரித்துவம் அமையும்.
சுக்கிான் ஒன்பதாம் பாவத்தில் சுபத்துவமடையின் வாகனச் சிறப் புண்டாகும்.
சனி ஒன்பதாம் பாவத்தில் சுபத்துவமடையின் சமய சமரச மனப் பான்மை புண்டாகும்
இராகு ஒன்பதாம் பாவத்தில் சுபத்துவமடையின் பலகாரியப் பிர விருத்தி குன்றும்,
கேது ஒன்பதாம் பாவத்தில் சுபத்துவமடையின் தருமகாரியத்தின் பொருட்டுச் சத்துருகிக்கிரகம் அமையும்,
இவ்வாறே ஒவ்வொரு பாவத்திலுமிருக்குங் கிரகங்களுக்குரிய பலனே அவதானித்து நன்மை தீமைகொள்ளல் வேண்டும்.
பெண் சாதகத்தில் ஏழாம்பாவத்தைப் புத்திரபாவமாகவும், எட்டாம் பாவத்தைக் களத்திரபாவமாகவும், ஒன்பதாம் பாவத்தைப் பர்த்துருபாவ மாகவும் வைத்தும் பலன் பார்ப்பதுண்டு.
ஏழாம் பாவத்தோடு பர்த்துருஸ்தானமாகிய ஒன்பதாம் பாவமும் பெல மடைந்திருப்பின் உத்தம களத்திரபலன் அமையும், ஒன்பதாம் பாவமும் அதிபதியும் பாபகர்த்தரி யோகம் முதலாய குற்றங்கள் அமையப்பெறின் ஏழாம் பாவம் குணமடைந்திருப்பினும் களத்திரபலன் மத்திமமாகவே இருக்கும்.
எழு, ஒன்பது ஆகிய இருபாவங்களும், இவற்றினதிபதிகளும் பெல வீனமடையின் விவாகப்பேறு இல்லாமற் போகவுங்கூடும், விவாகம் கை கூடினும் குடும்பவாழ்க்கை சிறக்காது. விவாகமாகிச் சிலகாலஞ் சென்ற பின் குடும்பப்பிரிவு சம்பவிக்கவுங்கூடும். அன்றி ஒருவருக்கொருவர் மன மொத்த ஆதரவின்றித் தன்தன் நலத்தின் பொருட்டு ஆதரவு காட்டும் வியாபார முறையான குடும்பசிவியம் அமையவுங்கூடும். அராாட்பு அமை யினும் அமையும். ஒருவரை யொருவர் விழுங்குந் தருணத்தை முன் னிட்டுக் கொள்ளும் நட்பு அாாநட்பு. *

இரண்டாம் புத்தகம்
செவ் ■ கேது
சங் குரு ifୋi] சூரி சுக் کرك9@ "இராகு L
இப்பெண் சாதகத்தில் ஏழாதிபருகிய புதனேயும், நீசப்பட்ட பாத் துருத்தானுதிபனுகிய சூரியனேயும் செவ்வாய் பார்க்க, இரண்டில் நீசனிருக்க, இரண்டாதிபன் தன்வீட்டுக்கு எட்டில் மறைய, களத்திரகாரகனுகிய சுத் கிரனும் சேமடைய இச்சாதகருக்கு விவாகப்பேறு இல்லையெனவே கண்டற லாம், மாங்கல்யத்தானுதிபன் சகடயோகம் பெறுவதோடு சனி சேர்க் கையும் பெறுவதால் அரிதில் விவாகம் கைகூடினும் வெகுசீக்கிரத்தில் குடும்பப்பிரிவு அல்லது இருவரிலொருவருக்கு மரணம் ஏற்படக்கூடும்.
1350)

Page 27
சோதிட வாசகம்
பத் தாம் பாடம்
கன்ம பாவம்
பத்தாம் பாவத்தின் தலேயாய காரகம் கன்மம் ஆகும். கன்மம், உத்தியோகம், தொழில், சீவனம் என்பன ஒருபொருளன. கன்மம் பாகமுமாம்.
இப்பாவத்தின் காரகங்கள் கன்மம், கீர்த்தி. தயை, செளக்கியம், எசமான், இராச்சியம் ஆதியனவாகும்.
பத்தாமிடத்திற் பாபக்கிரகமிருக்கவும், பத்தாதிபன் திரிகத்தான குற் றம், பகைநீசமூடகுற்றம் ஆதியன பொருந்தவும் அமைந்த சாதகி யாதொரு தொழிலுமற்றவனுய்ப் பிறர்மனேயிற் சாப்பிட்டுத்திரிந்து வாணுளே வீனிற் கழிக்க நேரிடும்.
பத்தாம் பாவத்திற்குத் திரிகத்தானங்களில் சனி, செவ்வாயிருப்பின் இப்பாவத்தின் நன்மை குன்றும்.
பத்தாதிபன் சட்பெலமடையவும், பத்தாம் பாவத்திற்குக் கேந்திர திரிகோண்ங்களிற் சுபரிருக்கவும், பத்தாதிபனின் சீவசரீரக் கிரகங்க எரிரண்டும் பெலமுறவும் அமைந்த சாதகி கீர்த்திப் பிரபலம் அாைந்த சீவன்ம் நடாத்துவள்.
பத்தாயிடத்திலிருக்குங் கிரகம், இவ்விட்டதிபதி, இவரைப் பார்க்குங் கிரகம், இவருடன் சேர்க்கை படையுங் கிரகம் ஆதியவற்றுள் எக்கிரகம் வலிமையதிகரிக்கப் பெறுகின்றதோ அக்கிரகத்தின் காரகத்துறையான தொழிற்சித்தி பெரும்பாலும் அமையும். இவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சமபெலமடையின், அக்கிரகங்களின் காரகத்துறையான தொழில் கள் ஒருமித்து அமையும், பத்தாதிபனிருக்கு மிராசி காரகம், பத்தாதிய னிருக்கும் நட்சத்திரநாதனின் காரகம் என்பனவும் தொழில் அமைவுக்கு இயைபுபடும்.
இவை யெல்லாவற்றையும்விடப் பத்தாதிபன் கவாம்சாதிபனின் கார கங்களே தொழில் அமைவுக்கு மூலகாரணமாய் இயைபுபடும். இக்கூற்று மற்றைய பாவபலன்கள் விடயத்திலும் பொருந்தும், இலக்கினுதிபன் நவாம்சாதிபதியும் பார்வை சேர்க்கையால் இவரோடு தொடர்புபடுங் கிரக மும் சாதகியின் தேகநிற அமைவுக்கு உரிமைகொள்ளும், இலக்கினுதிபன் நவாம்சாதிபன் குருவாகி, இவர் சந்திரன், செவ்வாய், சுக்கிரன், என் போரின் சேர்க்கை யடையப்பெறும் சாதகர் பொன்னிற மேனியுடையரா

இரண்டாம் புத்தகம்
தலேயும், இங்கவாம்சாதிபன் சனியாகிப் புதன், இராகு சேர்க்கையை பொருந்தப்பெறும் சாதகர் கருகிறபேணி புடையராதலேயும் அனுபவத்திற் hTGISTATún. செம்மை கருமைநிறக் கிரகங்களின் கலப்புச் சேர்க்கை பொதுநிற மேனிக்கு ஏதுவாகும்.
இரண்டாதிபன் நவாம்சாதிபனின் காரகத்துறையினுல் தனம்சேரும். மூன்ருதிபன் நவாம்சாதிபன் சகோதர விடயத்தைக் காட்டும். ஏழாதிபன் கவாம்சாதிபனின் நிறம், திக்கு, சாதி ஆதியவற்ருேடு இயைபுபட்ட களத்திரஞ் சித்திக்கும். பத்தாதிபன் நவாம்சாதிபன் சூரியணுகித் திக்கு வீரியம் முதலிய சட்பெலமடைந்து இவர் புதனுடன் யோக சேர்க்கையும் பொருந்துவாராகில் வைத்தியத்துறையில் உன்னதாகிலேமை சித்திக்கும்.
1. தொழிலக் கொடுப்பதற்குச் சார்பாயுள்ள கிரகம் சூரியனுயின் அரசாங்க சேவையிலமர்வதற்கு மிகச்சார்புண்டு. அரசாங்க சேவையிலும் வைத்தியப்பகுதி கூடியபொருத்தமுள்ளதாகும். சூரியன் - பெலங்குறைந்தவ ராயின் உத்தியோகமும் அதற்குத் தகுந்த தரமுடையதாகும், மருந்துக் கடை, பவுண் அல்லது இரத்தின வியாபாரம் ஆதியனவும் சூரியனின் சீவனகாரகங்களாகும், பிதிர்வழிச் சொத்தைக்கொண்டு சீவனஞ்செய்தலும் பொருந்தும்.
2. அக்கிரகம் சந்திரனுகில் விவசாயப்பகுதித் தொழில், திரவப் பொருள் வியாபாரம் ஆதியன அமையும், மாதாவழிச் சொத்தைக் கொண்டு சீவனஞ் செய்தலும் பொருந்தும்.
3. அக்கிரகம் செவ்வாயாகில் நகர்காவலர் பகுதியில் தொழில், விவ சாயம், தொழில் நுட்பக் கல்வித்துறை ஆதியன அமையும், சகோதர வர்க்கத்தினரின் பொருளேக்கொண்டு சீவனஞ் செய்தலும் பொருந்தும்,
4. அக்கிரகம் புதனுகில் போக்குவரத்துப் பகுதி, தபாற்பகுதி, கல் விப்பகுதி ஆதியனவற்றின் தொடர்புள்ள தொழில் அமையும்,
5. அக்கிரகம் குருவாகில் அரசாங்க சேவை, நீதிபரிபாலனத்துறை, பணத்தொடர்புடைய வங்கி முதலாய பகுதிச்சேவை, ஆசிரியத்தொழில் ஆதியன அமையும்.
6. அக்கிரகம் சுக்கிரணுகில் தரகுவேலே, வங்கிச் சேவை, வியாபாரம், அலங்கார வேலேப்பகுதி, சங்கீத நாட்டியத்துறை முதலியவற்றற் சீவனம் பொருந்தும்
7. அக்கிரகம் சனியாகில் எண்ணெய் வியாபாரம், புகைவண்டி மோட்டார்வண்டிச் சாதித்துவம், கூலிவேலே பொருந்தும்.
இராகுவுக்குச் சனியின் பலனயும், கேதுவுக்குச் செவ்வாயின் பலனேயுங் கொள்ளலாம்.
சோ வா ே

Page 28
星岛 சோதிட வாசகம்
பூராடம் 卤ö
இச்சாதகத்தில் பத்தாதிபனுகிய குரு பத்தில் ஆட்சியாய் இருக் கவும், தொழில் விஷயத்திற் சாதகிக்குக் கஷ்டமேற்பட்டது. இதற்குப் பிரதான காரணம் பத்தாதிபனிருந்த நட்சத்திர தசாநாதன் சுக்கிரன் மூன்று எட்டுக்கு அதிபனுய் அமைந்தமையாம். இந்த ஒருகாரணம் மாத் திரம் இப்பலனேக் கொடுத்ததாகத் தீர்ப்பது சரியல்ல. இது பிரதான காரணமாயமைய, தொழில் விஷயத்துக்குத் தொடர்புள்ளதென முன்னர்ப் படித்த வேறு காரணங்களும் பாதகமா பமைந்து இக்கஷ்டபலன் நடந்து தென அறியவேண்டும்.
மேற்கூறிய சுக்கிரன் இச்சாதகத்தில் நான்கில் நிற்பாராயின் இ ருக்குத் திக்குவீரியமும், குருதிருட்டி பெலமும் அமையும். இவரிருந்த கட் சத்திர தசாநாதன் (உடற்கிரகம்) குருவாகி அட்டவர்க்க தசவர்க்க வலிை யடையவும், பத்தாதிபணுகிய குருவின் நவாம்சாதிபன் பாபக்கிரகத் தொடர் பின்றிச் சட்பெலமடையவுங் கூடுமாகுல் தொழிற்கஸ்ட மேற்பட வேண் டியதில்லை. இடையிடையே தொழில்மூலம் மனச்சலனமேற்படுத்தும் மாத் திரையில் அவ்வட்டமாதிபத்தியதோடம் நின்றுவிடும். இப்படி ஆராயு பொழுது சில சமயங்களில் மிகப் பிரதான காரணம் ஆராய்பவரின் க னத்துக்கெட்டாவிடின் அவ்வாராய்வின் முடிபு திருப்தியுள்ளதாயிராது.
ஒரு சாதகத்தில் தொழில் ஆராய்ச்சி நிகழ்த்தும்பொழுது சாதசி வசிக்கும் கற்ருடல், அவருடைய நாட்டங்கள், அவருடைய பிதாவின் நிலமை ஆதியவற்றையும் இயைபுபடுத்தி ஆராய்தல் வேண்டும்.
தனபாவமும், பத்தாம் பாவத்திற்குத் துன்பாவமாயணமயும் இலா பாவமும் பெலவீனப்படின் தொழில்மூலம் அதிகதனம் சேராது. பாக்
 
 
 
 
 

இரண்டாம் புத்தகம் 4.
கியத்தானம் பெலவீனப்படில் மேலான தொழிலமைந்தாலும் தொழிலில் Iனச்சாந்தி அமையாது.
இரண்டு, ஒன்பது, பதினென்று ஆகியமூன்று பாவங்களும் பழுதற் றிருக்கப் பத்தாம் பாவம் பெலமடையின் தொழில்முலம் பொருள்வரவு. சீர்த்திப் பிரபலம், மனச்சந்தோஷம் ஆதியன அதிகரிக்கும்.
கேந்திர திரிகோணுதிபர் சேர்ந்து சுபத்தானத்தில் நிற்பது இராசயோக மாகும். இந்த யோகத்திலும் ஒன்பது பத்துக்குடையோர் சேர்க்கை யானுல் விசேட இராசயோகமாகும், தன்மவழியாற் பொருள்சேரும், தன் மப்பிழையின்றிக் கன்மம் நடக்கும். தன்ம கன்மம் இரண்டும் முறைப் படி நடப்பதற்கேதுவான இந்தயோகம் ஒருவனுக்குப் பொருந்துமாயின் அவன் மிகுபாக்கியசாலி என்பதைத் துணிவுடன் கூறலாம்.

Page 29
萱 சோதிடி. வாசகம்
பதினுே ராம் பாடம்
இலாப பாவம்
பதினுேராம் பாவத்தின முதன்மையான காரகம் இலாபமாதலின் இது இலாப பாவமெனப்படும்.
இப்பாவத்தின் பிரதான காரகங்கள் இலாபம், காது, காதணி, இராச வித்தை, ஏவலர், மூத்தசகோதரம், துக்கவிேர்த்தி, சிநேகிதர், சூழல், வர்த் தகம், சலப்பிரயாணம் ஆதியனவாம்.
ஏனேய பாவங்களுக்கும் இதற்கும் ஒரு பிரதான வித்தியாசமுண்டு. இப்பாவத்தில் சுபர், பாபர் பாரிருந்தாலும் அவர்கள் நற்பலனேயே கொடுப்பர்.
இரண்டாம் ஏழாம் இடங்கள் நற்பலனுக்குரியன எனினும் அப் பாவங்கள் மாாகசம்பந்தமுடையனவென முன்னர்ப் படித்தோம். இரண் டாம், ஏழாமிடங்களேப்போலக் கடினமான பாகத்தன்மை இன்றெனினும் மூன்ரும் பதினுேராம் பாவங்களும் மாரக சம்பந்தமுடையவையென அறி தல் வேண்டும் இப்பாவங்களில் நிற்குங் கிரகங்களும், இப்பாவாதிபதி களும், இப்பாவாதிபதிகளேச் சேர்ந்தவரும், இப்பாவாதிபதிகளாற் பார்க்கப்
LL L aaTT LLLTO TLL TTS KTtSSLLLHTLS
மேலும் சாராசி இலக்கினங்களுக்குப் பதினுேராம் பாவம் பாதகஸ் தானமாகும். அவ்வாருணுல் இப்பாவமும் பாதக பலனுக்குரியதாகும். பாது கத்தான சம்பந்தபலன் விவரம் நான்காம் பாடம் 14-ம் பக்கத்திற் காண்க,
கோசர சஞ்சாரத்தில் பதினுென்றில் எக்கிரகம் நிற்பினும் சுபர், பாபர் என்ற பேதமின்றி அந்நிலக்கு நற்பலனே கூறல்வேண்டும்.
எக்காலத்தில் நிகழும் பலன் ஆராயப்படுகின்றதோ அக்காலத்திற் கிரகங்கள் சஞ்சரிக்கும் தானங்களுக்குரிய பலன் கோசரபலன் எனப்படும்
கோன் T[IIח கோசரம்
(FFIFT சாரம் ത്തു கோட்சாரம்
சென்மலக்கினம், சந்திரலக்கினம் என்ற இரண்டனுள் சந்திரலக்
கினத்தை ஆதியாகக்கொண்டு கிரகங்கள் அவ்வக்காலத்திற் சஞ்சரிக்கும் இடங்களின் பலனே நிதானித்துக் கோசரபலன் கூறப்படும், சென்மலக்

இரண்டாம் புத்தகம்
கினத்தை ஆதியாகவைத்து அரைப்பங்கு கோசரபலன் கூறலாம். இந்த இரண்டுவித கோசரபலனுடனும் அவ்வக் காலத்தசாபுத்தி பலண்ேயுஞ் சேர்த்து ஒருவரின் காலபலனே நிச்சயித்தல் வேண்டும். தசாபுத்திபலன், கோசரபலன், இரண்டும் நன்ருயிருப்பின் உத்தமபலனும், ஒன்று பாத் திரம் நன்ருயிருப்பின் மத்திமபலனும் இரண்டும் பழுதாகின் அதமபலனுங் கூறல்வேண்டும்.
அனுபந்தத்திலுள்ள அட்டவனேகளிற் கோசரபல அட்டவனேயையுங் காணலாம். பலன் பார்க்கும்பொழுது அட்டவனேயை வைத்துப் பார்க்க.
பதினுேராம் பாவத்திலுள்ள கிரகமேல்லாம் நற்பலனேயே கொடுக்கும் GårdT G கூறியது தான் பலனே மாத்திரமே எனக் கொள்க.
ஆதிபத்தியம், திருட்டி ஆகியவற்றின்மூலம் உண்டாகும் பெல வீனங்கள் பதினுேராமிடத்திலுள்ள கிரகங்களேப் பாதிக்காட்டா எனக் கொள்ளக்கூடாது. இலாபத் தானத்தில் நிற்பதால் அத்தோஷங்கள் அதிக கஷ்டத்தைச் செய்யாவெனக் கொள்ளலாம்
சோதிட பலன் பாகங்கூறும் நூல்களில் சாதாரணமாகத் தசாபுத்தி பலன்களேக் காணலாம். அங்குக் கூறப்பட்டிருப்பது பொதுக்காாகங்க ளாகும். நற்பலன், தீப்பலன் இரண்டையும் அங்குக் காணலாம். நாம் பலன் பார்க்க எடுத்துக்கொண்ட சாதகத்தின் பெலத்தையும், பெலவீனத்தையும் விரிவாக ஆராய்ந்து அவற்றிற்குப் பொருத்தமாகவுள்ள காரகங்களே எடுத் துக்கொண்டு அல்லாதவற்றைத் தவிர்த்துவிடல் வேண்டும்.
ஒரு சாதகத்தில் புத்திரகாரகனுகிய குருவும் புத்திரத் தானமாகிய ஐந்தாமிடத்ததிபதியும் பெலமடைந்திருப்பின், இவர்களின் தசாபுத்தி காலங் கள் புத்திரப் பேற்றுக்குச் சார்பானவையாக அமையும். ஆணுல், குறித்த தசாபுத்திகள் சாதகியின் பாலப்பருவத்தில் நிகழ்ந்தால் அக்காலத்திற் புத் திரப்பேறு அசம்பாவித மென்பதை மறந்து பலன் கூறக்கூடாது.
முப்பது வயது வரைக்கும் விவாகத் தடைக்குரிய எதுக்களமைந்த ஒரு பெண்ணின் சாதகத்தில், அக்காலத்துக்கு முன்னர் நடக்குங் தசா புத்திகள் புத்திரபேற்றுக்குச் சார்பான காரகங்கள் அமைந்தனவாக விருப் பினும் இக்காலத்திற் புத்திரப் பேற்றைக் கூறக்கூடாது.
பதினுேராம் பாவத்துக்குரிய சிலபலன்கள் அவற்றிற்குரிய ஏதுக்க ளூடன் கீழே தொகுத்துக் காட்டப்படும்.
1. இலாபாதிபதி உச்சமாயிருந்தாலும், கேந்திர கோணங்களி லிருந் தாலும், இலாபத்தானம் சுபர் மத்தியமா யிருந்தாலும் தனலாபமுண் டாகும்.

Page 30
盟岛 சோதிடவாசகம்
2. பத்தாதிபன் சுபனுகி, சுபனுகிய பதினுெராதிபனுேடு கூடிச் சுபத்தானத்திலிருந்தாற் சாதகன் தன்சொந்த முயற்சியாற் பணமீட்டித் தனவானுவான்.
3. இலாபாதிபனின் கவாம்சாதிபன் சுபனுகிச் சுபர்மத்தியம் பெற் ருல் சாதகன் தனலாபவானுவன்.
4. இரண்டாம், நான்காமிடங்களின் அதிபதிகளினுல் இலாபாதிபதி பார்க்கப்பட்டுப் பாக்கியாதிபதியுடன் கூடியிருந்தால் சாதகன் வீடு வாகனச் சிறப்புடைய தனவானுவன்.
5. இலாபாதிபன் இருக்குங் திரேக்காணுதிபன் சுபனுகிப் பத்தாதி பனின் பார்வை பெற்ருல் அதிகசிரமமின்றித் தனலாபஞ் சித்திக்கும்.
.ே இலாபாதிபன் அல்லது தனுதிபனுக்குரிய திக்கிலிருந்து சாத கனுக்குப் பொருள் சேரும்,
7. இலாபத்தானத்திற் பாபக்கிரகமிருக்க இலாபாதிபதியும் பாபர் சம் பந்தமுறின் இலாபத்தடை புண்டாகும்.
8. பதினுேராமிடம் பெலமடைந்தால் முத்தசகோதரருக்கு நன்மை புண்டு. அது பெவினமடைந்தால் மூத்தசகோதரருக்குக் கஷ்டமுண்டாகும்,
9. பதினுேராதிபதியும் மூன்ருதிபதியும் பெலவீனமுறின் காதுநோய் உண்ாகும்.

இரண்டாம் புத்தகம் 星置
பன்னிரண்டாம் பாடம்
விரய பாவம்
பன்னிரண்டாம் பாவத்தின் பிரதான காரகம் விரயமாதலின் இது விரய பாவமெனப் பெயர்பெறும். விரயம் - செலவு.
இப்பாவத்தின் முக்கிய காரகங்கள் விரயம், இடது நேத்திரம், இரண்டு பாதங்கள், அதர்மம், சயன சுகம், தானம், தியாகம், பாகம், சதி என்பன EllTigյի,
விசயாதிபதி பாபியானுலும், விரயத்தானத்திற் பாபரிருந்தாலும், இப் பாவத்தைப் பாபர் பார்த்தாலும் சாதகன் வீண்வழிகளில் பொருளே விர யஞ் செய்வான்.
விரயாதிபன் நவாம்சாதிபன் சபறுகிச் சுபர் 6வாம்சத்தில், சுபர் பத் தியிலிருந்தால் சாதகன் ாற்கருமங்களிற் பொருளச் செலவு செய்வான்.
இப்பாவத்தின் வோம்சாதிபதியைப் பற்றி இங்குக் UħITLI g LLIġjuĠI ITGI) எல்லாப் பாவத்துக்கும் நவம்சாதிபரின் நிலயைத் தொடர்புபடுத்திப் பலன் காணல்வேண்டும்.
இலக்கினத்தின் ாவாம்சாதிபனேக்கொண்டு சாதகியின் நிறம் ஆதிய தன்மைகளும், இரண்டாதிபன் நவம்சாதிபனேக் கொண்டு சாதகியின் பொருள்கிலே ஆதியனவும், மூன்ருதிபன் வோம்சாதிப&னக்கொண்டு சாதகியின் சகோதரசுகம் 24-ÉN JINTGIN, Iான்காதிபன் நவம்சாதிபதிக் கொண்டு சாதகி பின் Iதுருகம் ஆதியனவும், ஐந்தாதிபன் நவாம்சாதி பனேக்கொண்டு சாதகியின் புத்திரகம் ஆதியனவும். ஆருதிபன் நவாம் சாதிபனேக்கொண்டு சாதகியின் ரோகம் ஆதியனவும். ஏழாதிபன் நவம் சாதிபனேக்கொண்டு சாதகியின் களத்திரசுகம் ஆதியனயும், அட்டாதிபன் Bவாம்சாதிபனேக்கொண்டு சாதகியின் ஆயுட்பெலம் ஆதியனவும், ஒன்ப தாதிபன் நவம்சாதிபன்க்கொண்டு சாதகியின் பிதிர்ச்சுகம் ஆதியனவும், பத்தாதிபன் கவாம்சாதிபனேக்கொண்டு 'FT', if it தொழிற்சித்தி ஆதி பனவும், பதினுேராதிபன் வோம்சாதிபனேக்கொண்டு T T!5 fusi 557 SayITLUL ஆதியனவும், பன்னிரண்டாதிபன் வேம்சாதிபனேக்கொண்டு சாதகியின் விரயம் ஆதியனவும் அறிதல் வேண்டும்,
ஒரு கிரகம் நவாம்சம் பெற்றிருக்கும் விட்டின் அதிபதி பெலமடைந் திருக்கிருரோ அன்ருே என ரிச்சர் வேண்டியதன் அவசியம் மேலே கூறியவாற்ருல் நன்கு விளங்கும், இது இவ்வாருக இராசிநிைேய மாத்

Page 31
彗岛 சோதிடவாசகம்
திரங்கொண்டு பலன் சொல்ல எத்தனித்தல் அப்படிச் செய்பவரின் அறி யாமையைப் புலப்படுத்துவதோடு சோதிட சாத்திரத்துக்கும் இழுக்குண் டாக்குவதா யிருக்கும்.
விரயாதிபதி பலவீனணுகி முன்ருதிபதியுடன் கூடின் அல்லது அவ பின் திருட்டிபெறின் சகோதரர்மூலக் தனவிரயம் ஏற்படும். சகோதரகாரன் செவ்வாயின் தொடர்பும் இப்பலகீனக் கொடுக்கும். நான்காதிபன் தொடர்பு மாதாமூலமும், ஐந்தாதிபன் தொடர்பு புத்திரர்முலமும், ஆருதி பன் தொடர்பு சத்துருமூலமும், ஏழாதிபன் தொடர்பு களத்திரமூலமும், அட்டமாதிபன் தொடர்பு சோார்மூலமும், ஒன்பதாதிபன் தொடர்பு பிதா முலமும் தனவிரய முண்டாவதற்கு ஏதுக்களாகும்,
விரயத்தானத்தில் இாகு, குளிகளுதியோரிருந்து ஆருதிபன் அல்லது அட்டமாதிபன் திருட்டி அல்லது சேர்க்கைபெறின் சாதகன் மறுமையில் துன்பப்பிறவி எடுக்கநேரிடும்.
கிரகங்களின் நிலே இராசிகில், நவம்சநில ஆகியவற்றுடன் ஒரை நிலே, திரேக்கானநில, துவாதசாம்சரிலே, திரிம்சாம்சங்கில ஆகியவற்றைச் சேர்த்துச் சட்டவர்க்கரிலே சோதிட நூல்கள் கூறும், இவற்றுடன் சப்தாம்ச கிலே, தசாம்சநிலே, சட்டியர்சநில ஆகிய மூன்றுநிலகளேச் சேர்தது நவவர்க்கநிலே கூறும் நூல்களுமுள. இவற்றுடன் கலாம்சங்லேயைச் சேர்த் துத் தசவர்க்கரிலே கூறுஞ் சோதிட நூல்களுமுள. இவற்றுடன் சதுர்த் தாம்சநிலே, பஞ்சமாம்சநில, சட்டமாம்சரிலே அட்டாம்சநிலே, ஏகதசாம்ச கிலே, நாடியம்சநில ஆகிய ஆறுகிலேகளேச் சேர்த்துச் சோடசவர்க்கரிலே கூறும் நூல்களுமுள. இவற்றுள் தசவர்க்களிலே கொண்டு பலன்காண்பது பெரும்பாலார் வழக்காக இருக்கின்றது. சாதகங்களில் இத்தசவர்க்கநில கள் சக்கரங்களுள் அமைக்கப்பட்டிருக்கும்.
கிரகங்கள் இராசிகளில் நிற்கும் கிலேயைக் காட்டுவது இராசிகிலேச் சக்கரம். இவற்றின் நவாம்சராசிகளில் இவற்றை படைத்துக் காட்டுவது நவாம்சங்கிலச்சக்கரம். இராசியை இரண்டாகப் பிரித்துக் காட்டுவது ஒரை கிலேச்சக்கரம். இவ்வாறே மூன்று கூருக்குவது நிரேக்காணும்சம், ஏழு கூருக்குவது சப்தாம்சம். பத்துக் கூருக்குவது தசாம்சம். பன்னிரண்டு கூருக்குவது துவாதசாம்சம். பதினுறு கூருக்குவது கலாம்சம். முப்பது கூருக்குவது திரிம்சாம்சம். அறுபது கூருக்குவது சட்டியம்சம் ஆகும்.
கிரகங்கள் இப்பத்துச் சக்கரங்களிலும் பகை சேவிராசிகளே படை யாமலிருப்பது நன்று. பகை, நீசமின்றிய ஏகாதிபத்திய விராசிகளின் அம்சங்கள் சுபவர்க்கமாகக் கொள்ளப்படும். ஏகாதிபத்தியமாயினும் பகை

இரண்டாம் புத்தகம் |0
நீச அம்சங்கள் விலக்கப்படும். ஆணுல், இராசி கவாம்ச மிரண்டிற்கும் அதிபதி ஒருவராயின் அவை சுபவர்க்கமாகக் கொள்ளப்படும்.
நான்கு கிரகங்கள் சுபவர்க்கமேறினுல் கோபுராம்சம் எனப்படும். வாகனபலன் சித்திக்கும்.
ஐந்து கிரகங்கள் சுபவர்க்கமேறினுல் சிம்மாசனும்சம் எனப்படும் செல்வம் சித்திக்கும்.
ஆறு கிரகங்கள் சுபவர்க்கமேறினுல் பராவதாம்சம் எனப்படும் வித்தை, செல்வம் கீர்த்தி சித்திக்கும்.
ஏழு கிரகங்கள் சுபவர்க்கமேறினுல் தேவலோகாம்சம் எனப்படும் சேனுதிபதித்துவம் சித்திக்கும்,
எட்டுக் கிரகங்கள் சுபவர்க்கமேறினுல் வைசேடிகாம்சம் எனப்படும் லோகாதிபதித்துவம் சித்திக்கும்.
ஒன்பது கிரகங்கள் சுபவர்க்கமேறினுல் ஐராவதாம்சம் எனப்படும் அட்டைசுவரியம் சித்திக்கும்,
பத்துக் கிரகங்கள் சுபவர்க்கமேறினுல் தேவேந்திராம்சம் எனப்படும் இந்திரபோகம் சித்திக்கும்.
இத்தசவர்க்கம் ஒவ்வொன்றும் தமக்கென வெவ்வேறு தன்மை களேயும் உடையனவாயிருக்கும். இவ்விபரம் பின்னுற் படிக்கலாம்.
எமது மரணத்தின் பின் நாம் அடையும் கதிபேதத்தைத் தீர்மானிப் பதற்குப் பன்னிரண்டாம் பாவ ஆராய்ச்சி பிரதானமானதாகும். இப் பாவம் இப்பாவாதிபதி இப்பாவத்திலிருக்குங் கிரகங்களாகியவை சுபர் திருட்டியாதிய பெலமடைந்தும் பாபர் சம்பந்தமின்றியு மிருப்பின் நற் கதியமையும். இப்பலன் பார்ப்பதற்குச் சிறப்பாகத் திரேக்கான சக் கரத்தின்ங்லே கவனிக்கப்படல் வேண்டும்.
இவ்வாறே தசவர்க்க சக்கரத்தில் ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு துறையில் விசேட பலன்காண்பதற்குத் தேவையானதாகும்.
அநுபந்தம் 2. சட்பெலம் 1. ஸ்தான பெலம்:
உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, நட்பு இராசிகளிலிருக்கும் கிர கங்கள் பெலமுள்ளன. பகைநீச இராசிகளிலுள்ள கிரகங்கள் பெல
மற்றன. நவாம்சமாதிய எஃனய வர்க்கங்களிலும் இதேபோலப் பெல மும் பெலவீனமுங் காண்க.
சோ வாE 7

Page 32
சோதிடவாசகம்
குறிப்பு: நட்பாட்சி உச்சமாதிய விபரங்களேப் பஞ்சாங்கங்களிற்காணலாம். அவ்விபரங்களின் பிரதியொன்று கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
மீனம் மேடம் இடபம் மிதுனம்
சூரிய நட்பு சூரி 10 Eläaih | Es LJ缸厝 凸献 சரும் சந்திர சமம் சந் JITነኸ] சந் நட்பு சேவ் நட்பு Çä |8¤. 7F_4_pলি
12 ஆட் । செவ் பகை புதன் 15 சேம் சமம் நட்பு தன் ஆட்சி fluf ஆட்சி வியா Iட்பு Är #? |-l:: பேர் 27 டச்சம் | வேதி சதம் வெள் ஆட்சி வேள் நட்பு || Կլուն 2D In சனி நட்பு #if: Iኽ'LL! ரா-கே நட்பு - E. Luis 曹雷-僖晶。晶亭卤 ராகே நட்பு
கும்பம் கடகம் 粤* u、 ॥
r Charis) a Libio :ಶಿಲೆ
" வேள் நட்பு T LIT a si, 2 )[1] ][ s ] নিয়া L EEE +. 10 ஆட்சி TT-3 LUKAS (IIT-E ("Is
盟_母出 நீசசத்துரு ராசிகள்
சிங்கம் மகரம் சூரிய பகை சூரிய ಸಿ:
| L 凸 ت" + : ಫ್ಲಿ' செங் நட்பு LIE Fir Iեl-L| ಟ್ಲಿ ಫ್ಲಿ பா நட்பு LlᎬᎬ 懿 ஆட்சி LIIենէ: IT-', Il-나 ரா-கே பறக
ச்சிகம் .הודחוה கன்னி தனுசு 丐 $1
சூரி நட்பு சூரி IO Rain ຫຼິ Př A fall | Li Li :T L-ւ சேல் Iட்பு செர் ஆட்சி செள் பகை செல் ಸà: புதன் சமம் புதன் சமம் Il || || புதன் 15 டச். ஒய்யா 13 முனு. ஜியா நட்பு ||||| 1 || մք: முே 10 ஆ
17 ஆட்சி வேள் சமம் வேள் 10 முஜ வியா பாக வெள்ளி மேம்" தர பாக 20 ஆட்சி வெள் 27சேம் FERTI சமம் ரா-கே உச்சம் சனி 20 உச்சம் சனி நட்பு |- ரா-கே நட்பு ரா-கே நட்பு

இரண்டாம் புத்தகம் 喜芷
2 திக்குப் பெலம்:
புதனுங் குருவும் இலக்கினத்தில் பெலமுடையர் சந்திரனுஞ் ாக்கிரனும் நான்காமிடத்தில் பெலமுடையர் சனி ராகு ஏழாமிடத்தில் பெலமுட்ைபர் சூரியன் செவ்வாய் பத்தாமிடத்தில் பெலமுடையர்
கிரகங்கள் இத்தானங்கட்கு ஏழாமிடங்கள் விருந்தாற் பெல்பீனப் படுவரெனக் கொள்க.
3. காலபெலர்:
சனி சந்திரன் செவ்வாய் இரவிற் பெலமுடையர் சூரியன் குரு பக்கிரன் பகலிற் பெலமுடையர் புதன் இரவிலும் பகலிலும் பெலமுட்ைபர்
சுக்கில பட்சத்தில் சுபக்கிரகங்களும், கிருஷ்ணபட்சத்தில் பாபக் கிரகங்களும் ெ Iலமுடையர்,
4. சேஷ்டா பெலம்:
உத்தராயணத்தில் சூரியன் பெலமுடையர் தட்சிணுயணத்தில் சந்திரன் նձLճմ քննiւLIT எனேய கிரகங்கள் வக்கிர கதியிற் பெலமுடையர்
5. திருஷ்டி பெலம்:
சுபக்கிரகங்களாற் பார்க்கப்படுங் கிரகங்கள் திருஷ்டி பெலமடை கின்றன. பாபக்கிரகங்களாற் பார்க்கப்படுங் கிரகங்கள் திருஷ்டிபெல வீனப்படுகின்றன. சுப ஆதிபத்தியமுள்ள கிரகங்களின் பார்வை பெலத் தையும், அசுப ஆதிபத்தியமுள்ள கிரகங்களின் பார்வை பெல்வீனத் தையுங் கொடுக்கும் என்பதையுஞ் சேர்த்துத் திருஷ்டிபெலமறிய வேண் ம்ே. பாபியாயினும் இலக்கிருதினது திருஷ்டி பெலமுடையது என அறிக.
சனி தானிருக்கும் ஸ்தானத்திலிருந்து மூன்ரும் பத்தாம் இடங்களே யும், குரு ஐந்தாம் ஒன்பதாம் இடங்கபும் செவ்வாய் நான்காம்
Tin Lřil "han LL | If, GiaoTi, கிரகங்களும் ஏழாமிடத்தையும் பார்ப்பர். ஏழாமிடப் பார்வை தவிர்ந்த மற்றைய இடங்களின் பார்வைகளிற் சனிக் குக் காற்பார்வையும் செவ்வாய்க்கு அரைப் பார்வையும், குருவுக்கு முக் காற் பார்வையும் அமையும். காற்பார்வை விபரம்:
சனி ஒரு இராசியில் ஒன்பதாம் பாகையில் நிற்பதாகக் கொள் வோம். இவ்விராசிக்கு மூன்றும் இராசியின் ஒன்பதாம் பாகை மூன்றும்

Page 33
占墨 சோதிடவாசகம்
பார்வைக்கு மத்தியமாகும். இம்மத்தியிலிருந்து முன் மூன்றே முக்காற் பாகை பின்மூன்றேமுக்காற் பாகை ஆகிய ஏழரைப் பாகையும் பார்வை அளவுக்குள் அகப்படும் பாகமாகும். இந்த ஏழரைப் பாகையும் ஒரு இராசியில் முப்பதுபாகையில் காற்பங்காதலின் இது காற்பார்வை எனப் பட்டது. இவ்வாறே பத்தாம் பார்வையும் காற்பார்வையாகும்.
ஒரு இராசியில் செவ்வாய் எத்தனேயாவது பாகையில் நிற்கிறதோ, அவ்விராசிக்கு நாலாம் எட்டாம் இராசிகளில் அப்பாகை பார்வை மத் தியமாகும். மத்தியிலிருந்து முன் ஏழரை, பின் ஏழரை ஆகிய பதி னேந்து பாகையும் செவ்வாயின் பார்வைக்குள்ள கப்படும். பதினேந்து பாகை ஒரு இராசியின் அரைப்பங்காதலின் இது அரைப்பார்வை எனப் படும்,
இவ்வாறே குரு ஒரு இராசியில் எத்தனேயாவது பாகையில் ஒற் கிருரோ அவ்விராசிக்கு ஐந்து ஒன்பதாம் இராசிகளில் அத்த&னயாவது பாகை பார்வை மத்தியாகும். அம்மத்தியிலிருந்து முன் பதினுென்றே கால், பின் பதினுென்றேகால் ஆகிய இருபத்திரண்டரைப் பாகையும் குருவின் பார்வைக்குள் அகப்படும். இருபத்திரண்டரை ஒரு இராசியின் முக்காற் பங்காதலின் இப்பார்வை முக்காற் பார்வை எனப்படும்.
ஏழாம் பார்வை எல்லாக் கிரகங்களுக்கும் முழுப்பார்வையாகும். ஒரு கிரகம் மேடத்தில் இருபது பாகையிலிருப்பதாகக் கொள்வோம். மேடத்துக்கு ஏழாம் இராசியாகிய துலாத்தின் இருபது பாகை பார்வை மத்தியமாகும். இம்மத்தியிலிருந்து முன் பதினேந்து, பின் பதினேந்து ஆகிய முப்பது பாகையும் பார்வை எல்லேக்குள் அகப்படும். அதாவது துலாத்தின் ஐந்தாம் பாகை தொடங்கி விருச்சிகத்தின் ஐந்தாம் பாகை வரை பார்வை செல்லும்,
மேடத்தில் இருபதாம் பாகையிலிருக்கும் கிரகத்தின்பார்வை விருச் சிகத்தின் முதல் ஐந்து பாகைவரையுஞ் செல்வதைக் கவனிக்கும் பொழுது கிரகஸ்புட மில்லாமல் திருஷ்டி பெலமறிய முடியாதென்பது வெளிப்படும்.
6. நைசர்க்கிக பெலம்:
1. এফ স্ট্রেীি 3 புதன் 5. சுக்கிரன் 7. சூரியன் 2. செவ்வாய் 4. குரு 6. சந்திரன்
இவர்கள் முறையே ஒருவரைவிட மற்றவர் ஒளியால்கூடிய பெல
முள்ளவராவர். இது நைசர்க்கிக பெலம் எனப்படும். நைசர்க்கிகம் இயல்பாக உள்ளது.

இரண்டாம் புத்தகம் 事晶
அநுபந்தம் 3. பிரதான யோகங்களுட் சில சுபயோகங்கள்
1. பஞ்ச மகாபோகங்கள்:
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய பஞ்சகிரகங்கள் ஆட்சி அல்லது உச்சம் பெற்றுக் கேந்திரத்திலிருப்பின் அவர்கள் முறையே பின்வரும் பெயர்களேப் பெற்று அவற்றிற்குரிய பலன்களேக் கொடுப்பர்.
1. ருசக யோகம் சூரக்குணம், ஆயுள்விருத்தி, தனலாபம். 2. பத்திர யோகம்; வித்துவான், அரச சன்மான முடையோன். .ே அம்ச யோகம்: சாது, சுகதேகி. 4. மாளவ யோகம் பலவான், கனத்திர, புத்திர, பாக்கிய விருத்தி
புடையோன், 5. சசயோகம் வேலேயாட் சுகமுடையோன், பலவான், அதி
காரி, ஆணுற் கெட்டாடை யுடையோன்.
2. ஆசிரிய யோகம்:
ஒரு பாவத்தில் சுபன் இருக்க அல்லது அதைப் பார்க்க, அப்பா வாதிபன் நட்பாட்சி உச்சமாகிய ஸ்தானபெலம் பெற்று, மூடாஸ்தமன மாகிய பெலவீனமின்றி யிருப்பது ஆசிரிய யோகமாகும். இப்படிப் பன் னிரு பாவங்களுக்கும் பன்னிருபோக மேற்படும். இலக்கினமாதியாய பன்னிரு பாவங்களுக்குமுரிய இப்பன்னிரு ஜாகங்களுக்கும் LJe)3T
முறையே பின் வருமாருகும். FK)
1 தீர்க்காயுள் 5. புத்திமான் F) 9. பாக்கியசாலி 2. சுகபோசனம் 6. விவாதசிலன் 10. சர்வசன இரட்ச 3. கீர்த்தி 7. தாரசுகமுள்ளோன் 11, இலாபவான் (கன் 4. வாகனவிருத்தி 8, தரித்திான் 12. விரபசின்,
3. அதியோகம்:
இலக்கினத்துக்கு அல்லது சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் பாபக் கிரகத் தொடர்பின்றிச் சுபக்கிரகங்கள் நிற்பது அதியோக மெனப்படும்.
இதன் பலன் சேனுதிபத்தியம், மந்திரித்துவம், அரசசன்மானம், தீர்க்காயுள், ஐசுவரியம் என்பன

Page 34
高盘 சோதிடவாசகம்
4. மகாபாக்கிய போகம்:
சூரியன், சந்திரன், இலக்கினம் இவை ஒற்றைபிராசியில் இருக்கப் பகலிற் புருஷனுகச் செனித்தாலும், இவை இரட்டைராசியில் நிற்க இர வில் ஸ்திரியாகச் செனித்தாலும் மகாபாக்கிய யோகமுண்டாம்.
இந்த யோகமுள்ளோர் பல துறையிலும் நற்பலஃனபடையும் பாக் தியசாவிகளாவர்.
5. கேசரி போகம்:
குருவிற்குக் கேந்திரத்திற் சந்திரனிருந்தாற் கேசரி போகமாகும்.
இதன் பலன் தீர்க்காயுசு, அதிகசீர்த்தி, சாமர்த்திய புத்தி ஆதியன
வாகும்.
பி. வசுமத் யோகம்:
இலக்கினத்துக்கு அல்லது சந்திரனுக்கு உபசெய விதானங்களில் எல்லாச் சுபக்கிரகங்களு மிருந்தால் வசுமத் யோகம் ஆகும்,
தன்வீட்டில் எப்போதுமதிக திரவியத்தோடு கூடியிருத்தலே வசுமத் யோக பலனுகும்.
7 இலட்சுமி யோகம்:
பாக்சியேசனும் சுக்கிரனும் சுயசேழைத்திரத்திலாவது லாவது கேந்திர திரிகோணம் பெற்றிருந்தால் இலட்சுமி யோகமாம்,
இலட்சுமி கடாட்சம், வாகனசுகம், இராசசன்மானம், கொடை ஆதியன இலட்சுமி யோகத்தின் பலன்களாம்.
8. கிரகமாலிகா யோகம்:
இலக்கினம் முதல் ஏழு இராசிகளில் இடைவிடாமற் கிரகங்களிருந் தாற் கிரகமாலிகா யோகமாகும்.
சணுதிகாரம், தருமச்செயல், நல்லறிவு. சுகானுபவம் இதன் பல குைம்.
9. சக்கரயோகம்:
இலக்கினம் முதல் எல்லா ஒற்றை இராசிகளிலும் தவருமல் கி கங்கள் நின்ருல் சக்கர யோகமாம.
கிரகமாகிகா யோகபலன் இந்த யோகத்துக்கும் பொருங்தும்,

இரண்டாம் புத்தகம் jiji
10. JruLIT Gl:T GU I TJ5i :
எல்லாக் கிரகங்களும் ஐந்து, ஆறு, ஒழு ஆகிய மூன்று தானங் களிலு மிருந்தால் சுபமாலா யோகமாம்.
புத்திர களத்திரர்கம், அரசசன்மானம், பரோபகாரம் ஆதியன இதன் பலனுகும். 11. நீசபங்கராச யோகம்:
ஒரு கிரகம் நீசமானுல் ரீசன்கின்ற இராசிநாதன் அல்லது அந்த இராசிக்குரிய உச்சக்கிரகம் ஆட்சியாய்ச் சந்திரகேந்திரம் பெறின் நீச பங்க ராசயோக முண்டாகும்
சில நூல்கள் சந்திரகேந்திரம் பெறுவதே இந்த யோகத்தைக் கொடுக்கும் என்றும், ஒருகிரகம் நீசபங்கமான சாதகத்தில் வேறும் நீசக்கிரகங்க ளிருப்பின் அவையும் நீசபங்கமடையு மென்றும் கூறும்.
இதன் பலன் நீசக்கிரகங் கொடுக்குங் கஷ்டபலன் சாந்திப்படுவ தோடு அக்கிரகங்களுக்குரிய காரகங்கள் மூலம் சாதகன் மேனிலே படை
Tit.
12. பர்வத யோகம்:
உதயலக்கினத்திலும் அதற்குக் கேந்திரத் தானங்கள் மூன்றிலும் கிரகங்கள் நின்ருற் பர்வதயோக மெனப்படும்.
இதன்பலன் கீர்த்தி, வாகன பலன், சுகானுபவம், ஸ்திரிசாகம் ஆதி
Ti.
13. சிவயோகம்:
ஐந்தாதிபன் ஒன்பதிலிருக்க, ஒன்பது பத்தாதிபர்கள் ஐந்தி லிருப் பது சிவயோகமாகும்.
14. தன்மகன்மாதிபர் இருவரும் சேர்ந்து நல்லபாவங்களி
விருத்தல் இராசயோகமாகும்.
கீர்த்தி, பாக்கியவிருத்தி, தேவபத்தி, சற்கரும விருப்பு இதன் பல ஒனுகும்,
கேந்திராதிபராயுள்ள எவரும் திரிகோளுதிபராயுள்ள எவரோடும்
சேர்ந்து துர்க்கிரக சம்பந்தமின்றி நல்ல பாவங்களிலிருத்தலே இராச யோகம் என்பாருமுளர்.

Page 35
岳齿 சோதிடவாசகம்
வெகுசன மரியாதை, சகலதுறைகளிலும் முன்னேற்றம் இதன் பல ணுகும். 15. பரிவர்த்தன யோகம்:
இரு கிரகங்கள் ஒருவருக்கொருவர் வீடுகொடுத்து மாறியிருப்பது பரிவர்ததன யோகமாகும்.
மூன்று, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்கள் தவிர்ந்த ஏனேய வீட்டதிபர்கள் வீடுகொடுத்து மாறியிருப்பது பரிவர்த்தன மகாயோக LDT.gif.
இதன் பலன் இலட்சுமி கடாட்சம், தனப்பெருக்கம், அரசருதவி, வாகனலாபம், புத்திரச்சிறப்பு ஆதியனவாம்.
முன்ரும் வீட்டதிபர் ஆறு. எட்டு, பன்னிரண்டு தவிர்ந்த ஏனேய வீட்டதிபரோடு பரிவர்த்தனஞ் செய்தல் கலயோகமாகும். இது மத்திய பலனுக்குரியது.
அசுப யோகங்கள்
1. பரிவர்த்தன யோகம்:
ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களின் அதிபர்கள் ஏனேய அதிபதிகளோடு பரிவர்த்தனஞ் செய்வது தைங்கியயோகம் எனப்படும்.
மூர்க்கத்தனம், சத்துருதுன்பம், சஞ்சலபுத்தி, காரியத்தை ஆரம்
பிக்கும் போதே விக்கினமுண்டாகுக் தன்மையுடைமை இத்தைங்கிய யோக பலனுகும்.
2. காலசர்ப்ப போகம்:
இராகு கேதுக்களுக்கு ஒருபுறத்தில் எல்லாக் கிரகங்களுமிருப்பது,
சீவியகாலம் முழுவதும் ஏதாவதொருதுறையில் மனச்சஞ்சலம் ஏற் பட்டுக்கொண்டிருப்பது இதற்குப் பலனுகும்
ஆயின் ஒருகிரகம் மாத்திரம் இராகு கேதுக்களுக்கு ஒருபுறத்திலும், ஏாேய கிரகமெல்லாம் மறுபுறத்திலும் நிற்பது இராசயோகமாகும். தனித்து ஒருபுறத்தில் ற்ேகுங் கிரகமூலம் பலவித நன்மையும் உண் டாகும்.
3. சகட போகம்:
குருவுக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டில் சந்திரனிருப்பது சகட யோகமாகும். சந்திரன் இலக்கினத்திற்குக் கேந்திரத்திலிருந்தாற் சகட போக பங்கமுண்டாகும்.

இரண்டாம் புத்தகம்
பாக்கியத்தைச் சிறிது சிறிதாக இழந்து மீண்டும் அவ்வண்ணமே அதைப் பெறுவதும் தீர்க்க முடியாத மனச்சஞ்சல முடையோணுவதும் இதன் பலனும்
4. கேமத்துரும யோகம்:
இலக்கினத்திலும், அதற்கிருபுறங்களிலும் அல்லது சந்திரனுடனும் அவனுக்கிருபுறங்களிலும் கிரகங்களில்லாமலிருப்பது கேமத்துரும யோக மாகும்.
துக்கத்தோடு தனித்த வாழ்க்கை அமைவது இதன் பலனுகும். 5. பாபகர்த்தரி யோகம்:
ஒருபாவம் அல்லது ஒருகிரகம் இருபாபக் கிரகங்கட்கிடையி விருப் பின் அது பாபர்மத்தியமாகும், இவற்றுள் ஒருகிரகம் வலஞ்சுழியாக புெம் ஒருகிரகம் இடஞ்சுழியாகவும் குறிப்பிட்ட தானத்தை நோக்கிவரின் இது பாபகர்த்தரி யோகமாகும்.
இந்த யோகத்தினுற் பாதிக்கப்படும் பாவத்தினதும், கிரகத்தினதும் காரகங்கள் மிகப்பழுதடையும்.
.ெ அசுபமாலா யோகம்:
எல்லாக் கிரகங்களும் ஆறு, எட்டு பன்னிரண்டில் இருந்தால் அசுபமாலா யோகமாகும்.
துன்மார்க்கம், துக்கம், பயம், பிறர்வதம் ஆதியன இந்த யோகத் fjóT LIUSól hf III (f.
7. கோளாக போகம்:
எட்டுக் கிரகங்களும் ஒருவிட்டிற் சேர்ந்திருப்பது கோளக யோக மெனப்படும்.
இதன் பலன் தரித்திரம், ஸ்தானபெலம், ஆதிபத்தியபெலம் ஆதியவற்றல் இச்சேர்க்கை GUGLÖLDGYLLI'll gör ஞான மார்க்கத்தில் நாட்டத்தைக் கொடுக்கும்.
சோ வாழ 8

Page 36
சோதிடவாசகம்
அநுபந்தம் 6.
சோதிடவாசகம் முதலாம் புத்தகத்தில் அனுபந்தமாக எழுதப்பட் டிருக்கும் பஞ்சாங்க விபரத்தொடர்.
முதல் 17 வினுக்களேயும் விடைகளேயும் முதலாம் புத்தகத்திற் காண்க 18. சென்மத்திரய மென்ரு லென்ன?
ஒருவர் பிறந்த நட்சத்திரம், அதற்குப் பத்தாம், பத்தொன்பதாம் நட்சத்திரங்கள் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் செனமத் திசயங்
ISITTLt. திரயம் - மூன்று.
குறிப்பு நட்சத்திரங்களின் பெயர்கள் குறிப்பிட்டபொழுது அசு வினி, மகம், மூலம் என மும்மூன்ருக LiigT:TLILJ351 g:Tsi நலமெனக் குறிப்பிட்டிருந்தோம். இங்ஙனம் மும்மூன் ருகச் சேர்க்கப்பட்ட நட்சத்திரங்களில் ஒன்று சென் ம நட்சத்திரமாகில் அம்மூன்றும் சென்மத்திரயங்களாம். ஒ, சென்மத்திரயங்களிற் செய்யத்தகாத காரியங்க விளவை? சீமந்தம் அன்னப்பிராசனம், செளளம், உபநயனம், சமாவர்த் தன்ம், விவாகம், ஸ்திரீசங்கமம், அப்பியங்கஸ்நானம், சிராத்தம், மருங் துண்ணல், ஆயுதாப்பியாசம், வாகனமேறல், பிரயாணம், பிரதிட்டை முதலியவை சென்மத்திரயங்களிற் செய்யலாகா,
தானதருமம், உழவு, விருந்துணவு, ராஜதரிசனம், வியாபாரம், மகு
டாபிஷேகம், அணிகலம்பூணல, வித்தியாப்பியாசம், கிருகாரம்பம், கிரு கப்பிரவேசம் முதலாயின செய்யத்தகும்.
20. பகநாடுளன்ரு லென்ன?
ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு "நேர்முந்திய நட்சத்திரம் பக நாளாகும். இதைப் பகைநாளென்பதுமுண்டு. நாளென்பது இங்கு நட் சத்திரத்தைக் குறிக்கும். 2. வைநாசிக நாளென்ருல் என்ன?
ஒருவர் பிறந்த நட்சத்திர பாதத்திலிருந்து 88 ஆம் பாதம் எந்த நட்சத்திரத்தில் அமைகிறதோ அந்த நட்சத்திரம் வைகாசிக நாளாகும்.
ஒரு நட்சத்திரத்தின் முதலாம் பாதத்திற்கு இருபத்திரண்டாம் நட் சத்திரமும், இரண்டாம், முன்ரும், நாலாம் பாதங்களுக்கு இருபந்து மூன்றும் நட்சத்திரமும் வைாசிக நாளாக அமையும்.

இரண்டாம் புத்தகம்
22. அட்டமராசி நாள்களெவை?
ஒருவருடைய சந்திர லக்கினத்திற்கு (சந்திரன் நின்ற இராசிக்கு) எட்டாம் இராசிக்குரிய நட்சத்திரங்கள் அட்டமராசி நாள்களாகும். உதா ரணமாக மேட இராசிக்கு எட்டாம் இராசியாகவுள்ளது விருச் சிகம், இவ்விருச்சிக இராசிக்குரிய நட்சத்திரங்கள் விசாகம் நாலாம் பாதம், அனுஷம், கேட்டை என்பதை முன் படித்த அட்டவனே பிற் காணலாம். இந்நட்சத்திரங்கள் மேடராசிக்குரிய அசுவினி, பரணி, கார்த்திகை முதற்கால் ஆகிய நட்சத்திரங்களிற் பிறந்தவர்களுக்கு அட்டமராசி 厄Ti岳丽Tá šQu山ü,
குறிப்பு பகநTள், வைகாசிந்நாள், அட்டமராசிநாள்களில் மங்கல
காரியமேனும் அடங்கல காரியமேறுஞ் செய்தலாகாது.
இந்நாள்களில் செப, தவ தானச்செயல்களே மேற்கொள்ளுதல் நன்று.
23. நட்சத்திரங்களுள் அசுப நட்சத்திரங்க ளெவை? 蒿
"ஆதிரை பரணிகார்த்திகை யாயிலிய முப்பூரங்கேட்டை
தீதறு விசாகஞ் சோதி சித்திரை மகமீராறும் மாதனங்கொண்டார் தாரார் வழிநடைப்பட்டார் மீளார் பாய்தனிற் படுத்தார் தேருர், பாம்பின்வாய்த் தேரைநா:" 3; குறிப்பு: முப்பூரம்=பூரம், பூராடம், பூரட்டாதி.
24. அபிசித்து என்ருல் என்ன?
இராசி மண்டலத்திலுள்ள பிரதான நட்சத்திரங்கள் இருபத்தேழு. இத்தொகையை இருபத்தெட்டாக வைத்துக் கணக்குப் பார்க்கவேண் டிய துறைகளுமுள அத்துறைகளில் உத்தராடத்து முடிவில் 5 நாழி கையையும் திருவோன ஆரம்பத்தில் நாலு நாழிகை நாலு வினு டியை புஞ் சேர்த்து ஒரு நட்சத்திரமாக எண்ணப்படும் இது அபிசிந்து TTப் பெயர்பெறும்.
25, அக்கினி நாளென்ரு லென்ன?
பரணி மூன்றும் நாலாம் பாதங்கள் கார்த்திகை நான்கு பாதங்கள். உரோகிணி முதலாம் பாதம் ஆகிய நட்சத்திர பாதங்கள் எழிலும் சூரி பன் சஞ்சரிக்குங் காலம் அக்கினி நாளாகும் மேடத்திற்குரிய நட்சத் திர பாதம் ஒன்பதில் ஈற்றிலுள்ள மூன்று பாதங்களிலும் இடபத்திற்
.
བློ་

Page 37
ስበ சோதிடவாசகம்
குரிய பாதங்களில் முதலிலுள்ள நாலு பாதங்களிலுஞ் சூரியன் சஞ்சரிக் குங் காலம் எனவுங் கூறலாம். இந்த ஏழு பாதங்களும் ஏறக்குறைய இருபத்துமூன்று பாகை கொண்டன. சூரியன் இத்தூரத்தை ஒடி முடிக்க இருபத்துமூன்று நாட்கள் செல்லும், ஒவ்வொரு வருடப் பஞ்சாங்கத் திலும் சித்திரை மாதம் இருபத்தோராங் தேதி வரையில் தொடங்கி வைகாசி மாதம் பதின்ாான்காம் தேதிவரை அக்கினிகாள்க ளெனக் குறிக்கப்பட்டிருப்பது காண்க. இந்நாள்கள் காண்டவ தகன மெனவும் பெயர்பெறும். இப்பெயர் உலக வழக்கில் காண்டாவனமென மருவி வழங்கப்படுகின்றது. இந்நாள்களில் வீடுகட்டுதல், வீடுவேய்தல் முதலிய கருமங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
26. அக்கினி யோக மென்ரு லென்ன?
ஒரு வாரத்திலுள்ள ஒவ்வொரு கிழமையோடுங் குறித்த திதிகள் கூடுவது அக்கினி யோகமாகும், ஞாயிற்றுக்கிழமையோடு துவாதசியும், திங்கட்கிழமையோடு சட்டியும், இவைபோல மற்றைய ஒவ்வொரு கிழ மையுடன் குறித்த ஒரு திதியும் சேரும்பொழுது, அக்சினியோக முன் டாகும். அக்கிணியாற் பீடையடையக்கூடிய கருமங்கள் அக்கினியோக நாட்களில் விலக்கப்படல் வேண்டும்.
27. உஷ்ணசிகை என்ருல் என்ன?
அசுவினி பூரம் என்பவற்றின் முதற் பாதங்களும், அனுடத்தின்
நான்காம் பாதமும், உத்தராடம், சதயம் என்பனவற்றின் இரண்டாம், மூன்றும் பாதங்களும் உஷ்ணசிகையாம்,
28. கரிநா ளென்ரு லென்ன?
ஒவ்வொரு மாசத்திலும் குறித்த திகதிகள் கரிநாளாம். இவை நற் கருமங்களுக்காகாதனவாய் விலக்கப்படும்.
சித்திரை ஆரும், பதினேந்தாம் திகதிகளும், வைகாசி எழாம், பதி ணுரும், பதினேழாம் திகதிகளும் கரிநாளாகும். இவைபோல மற்றைய மாதங்களிலும் குறிப்பிட்ட திகதிகள் கரிநாட்களாகக் கொள்ளப்படும். இக்கரிநாட்கள் பஞ்சாங்கங்களிற் குறிக்கப்பட்டிருக்கும்.
29. மலமாச மென்ரு லென்ன?
ஒரு மாசத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பூரணே எரின் அம்மாசம் மலமாச மெனப்படும். மலமாசங்கள் நன்முகூர்த்தங் களுக்காகா. ஆணுல், சூரிய சந்திரரின் உச்சராசிகளாக மேட இடங்கள்

இரண்டாம் புத்தகம்
அமைதலின், இவ்விராசிகளுக்குரிய சித்திரை, வைகாசி இரு மாதங்களும் மலமாதங்களாகவரின் தோஷஞ் சாந்தியாகுமெனச் சோதிட நூல்கள் கூறும்.
30. இராகுகால மென்பதை விளக்குக
ஒவ்வொரு தினத்திலும் அவ்வவ்வாராதிபன் முதலாக ஏனேய அதி பர்களும் இராகுவுஞ் சேர்ந்த எண்மருள் ஒவ்வொருவருக்கும் மூன்றே முக்கால் நாழிகை உரியதாகும். இராகுவுக்குரிய மூன்றேமுக்கால் நாழிகை காலத்தில் எக்கருமமுர் தொடங்கலாகாது. ஒவ்வொரு தினத் திலும் இராகுவுக்குரிய காலம் பஞ்சாங்கங்களிற் குறிக்கப்பட்டிருக்கும் , கீழே குறிக்கப்பட்டிருக்கும் பாட்டு இராது காலத்தைக் காட்டுவதாகும்.
'அரியிருபத்தாறேகா லம்புவி முன்றேமுக்கா
வெளிவண்ணனிருபதொடு மிரண்டரை புதன் முவைந்து குருபதி னெட்டேமுக்கால் குளிர்வெள்ளிபதினுென்றேகால் கரியனேழரை ரசகு காலமென்றறிந்து கொள்ளே, அரி-ஞாயிறு: அம்புலி - திங்கள் எரிவண்ணன் - செவ்வாய்; குரு வியாழன்; கரியன் - சனி.
இங்கு சொல்லப்பட்டிருக்கும் நேரம் இராகுகாலர் தொடங்கும் நேர மாகும். குறித்த நாழிகைக்கு மேல் மூன்றேமுக்கால் நாழிகை வரை புஞ் சுபகருமங்க்ள் தொடங்குதலே நீக்கவேண்டும். பகல் மானம் முப் பது நாழிகைகொண்ட தினத்திற்கே இக்காலங்களமைந்தன. மற்றைய தினங்களுக்குப் பகல் நாழிகையின் ஏற்றத் தாழ்வுகளுக்கமைய விதப் படுத்திக் கொள்க.
31. அவமா என்பதை விளக்குக.
மூன்று திதியாவது, மூன்று நட்சத்திரமாவது ஒரு நாளிற் கலந் திருப்பது அவமா ஆகும். இது தோஷமுள்ள நாளாகும்.
32, திரிதினஸ்பிருக்கு என்பதை விளக்குக,
ஒரு திதியாவது, ஒரு நட்சத்திரமாவது, ஒருபோகமாவது மூன்று நாள்களிற் கலந்திருப்பது திரிதின ஸ்பிருக் ஆகும். இத்தினமுந் தோஷ முள்ளதாகும்.
33. ஆகுல மென்ருலென்ன ?
வருரெக் கடைசியிற் பதிந்து நாளும், மாசக் கடைசியில் மூன்று
நாளும், நட்சத்திர முடிவில் இரண்டு நாழிகையும் ஆகுலமாகும். இக்காலங்கள் நற்கருமங்களுக்கு விலக்கப்படல் வேண்டும்,

Page 38
凸墨 சோதிடவாசகம்
34 விழ்ைகடிகை, அமிர்த கடிகை என்பனவற்றை விளக்குக.
ஒவ்வொரு நட்சத்திரத்திலும் குறிக்கப்பட்ட நாழிகையில் விஷ கடிகை ஆரம்பிக்கும். இந்த நேரம் முதல் நான்கு நாழிகை விஷ் கடிகையாம். இதற்கு நட்சத்திரத்தியாஜ்யம் என்னும் பெயரும் வழங் கப்படும். இதன் யேல் நான்கு நாழிகை அமிர்தகடிகையெனப்படும்,
அசுவினி நாற்பத்திரண்டாவது நாழிகையிலிருந்து நாலு நாழிகை நேரம் விஷகடிகையாகும். நாற்பத்தாருவது நாழிகையிலிருந்து நாலு நாழிகை நேரம் அமிர்த கடிகையாகும், அறுபது நாழிகை கொண்ட நட்சத்திரத்திற்கே இக்கால எல்லே அமைந்தன. மற்றைய நட்சத்தி ரங்களுக்குரிய நாழிகையின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப திரையராசிகஞ் செய்துகொள்க. இவ்வாறு திரபராசி சஞ் செய்தே பஞ்சாங்கத்தில் விஷகடிகை நேரங் குறிக்கப்பட்டிருக்கும். இது தியாஜ்யம் எனப் பஞ்சாங்கங்களிற் குறிக்கப்பட்டிருக்கும்.
விழ்ைகடிகை முகூர்த்தங்களுக்கு விலக்கப்படவேண்டிய காலமென வும், அமிர்தகடிகை கொள்ளவேண்டிய காலமெனவும் அறிக.
35. வீடு கட்டுவதற்குரிய நிலப் பிரமானத்தைக் கூறுக.
வீடுகட்டும் நிலம் ஆகக் குறைந்தது எண்பது முழநீளமும் எழு பத்தெட்டு முழ அகலமுங் கொண்டதாயிருத்தல் வேண்டும். இப்பிர மானத்துக்குக் குறைந்த அளவுள்ள நிலத்தில் வீடுகட்டவேண்டி கேரி டின் நிலத்தின் அகலத்துக்குத்தக்க நீளத்தையும் அளந்து அவ்வளவு நிலத்தையும் புறம்பான காணியாக எல்லேயிட்டு அக்கானிக் குள் வீட்டு க்கு நிலம் வகுத்தல் நலம்.
36. எந்தெந்த மாதங்களில் எந்தெந்த வாயில் விடுகள் கட்டத்
தகுமென்பதைக் கூறுக,
சித்திரையில் வடக்குவாயில் விடும், வைகாசியில் வடக்குத் தெற்கு வாயில் வீடுகளும், ஆடியிற் கிழக்குவாயில் வீடும், ஆவணிபிற் கிழக்கு மேற்குவாயில் வீடுகளும், ஐப்பசிபில் தெற்குவாயில் வீடும், கார்த்திகையில் தெற்கு வடக்குவாயில் வீடுகளும், தையில் மேற்குவாயில் வீடும், மாசியில் மேற்குக் கிழக்குவாயில் வீடுக ளும், எழுந்திருப்பு முகூடர்த்தத்தில் எல்லாவாயில் வீடுகளும் கட்டத் தகும். எழுந்திருப்பு என்பது வாஸ்து புருஷன் துயில் நீங்கியிருக்குங் 5. TollL.) Tigjit.

இரண்டாம் புத்தகம் f雷 37. எந்த மாதங்களில் வீடு கட்டலாகாது?
ஆனி புரட்டாதி, மார்கழி, பங்குனி மாதங்களில் வீடு கட்டா திே ஆடி DIT DIT 5 FJ5ISTE, (b) 3, p. L 5, in Parama ஆங்ா வென்று சில நூல்களிற் கூறப்பட்டிருக்கின்றன.
38 எழுந்திருப்பு முகூர்த்த காலங்கள் எவை?
சித்திரை பத்தாங் தேதி ஐந்து நாழிகை தொடங்கி எட்டேமுக் கால் நாழிகை வரை, வைகாசி இருபத்தோராங் தேதி பதினூறு நாழிகை தொடங்கி பத்தொன்பதேமுக்கால நாழிகை வரை, ஆடி பதினுேராங் தேதி இரண்டு நாழிகை தொடங்கி ஐந்தேமுக்கால் நாழிக்ை வரை, ஆவணி ஆருங் தேதி இருபத்தொரு நாழிகை தொடங்கி இருப்பத்துநான் கேமுக்கால் நாழிதைவரை (சில நூல்கள் பத்து நாழிகை தொடக்கம் பதின்மூன்றேமுக்கால் நாழிகை வரை என்னும் ஐப்பசி பதினுேராங் தேதி இரண்டு நாழி, தொடங்கி ஐந்தேமுக்கால் நாழிகை வரை, கார்த்திகை எட்டார் தேதி பத்து நாழிகை தொடக் கம் பதின் முேைறமுக்கால் நாழிகை வரை, தை பன்னிரண்டாங் தேதி எட்டு நாழிகை தொடக்கா பதினுேேைற முக்கால் நாழிகை வரை (சில நூல்கள் இருபத்திரண்டு நாழிகை தொடக்கம் இருபத்தைந்தேமுக்கால் நாழிகை வரை என்னும் மர்சி இருபத்துமூன்றங் தேதி எட்டு நாழிகை தொடக்கம் பதினுென்றே முக்கால ாாழிகை வரை. (சில் நூல்கள் இருபத்திரண்டார் தேதி என்னும்) எழுந்திருபபு முகூர்த்த காலங் களாகும்.
இவ்வெழுந்திருப்பு நேரத்தில் கிரு காரம்ப முகூர்த்தங்கள் அமைந் தால் அவை விசேட மூiாததங்களாகும். இம்முகூர்த்தத்தில் நான்கு வாயில் வீடும் ஆரம்பிக்கலாம்,
39. விடு கட்டுதற்குரிய இராசிகளெவை
காணியின் நீளத்தையும் அகலத்தையும் நங்கான்கு கூறுகளாக்கி ஞல் பதிஞறு பாகங்கள் ஏற்படும்.
கிழக்கு
5 Lig, தெற்கு
மேற்கு

Page 39
நடுவிலுள்ள காலு
பாகங்களேயும் நீக்கி
J8,II,III LITill șT(B
பாகங்களும் காணியில் அமையும் பன்னிரண்டு இராசிகளேக் குறிக்கும்.
இதனப் பின்வரும் படததிற் கா
vuirt tur r கிழக்கு
மேடம்
- தெற்கு
|
-
மேற்கு
இப்படத்தில் வடகிழக்கு மூலயிலுள்ள சதுரத்துக்கு அடுத்த சது
ரம் மேடராசியாகும். இராசிகளாகும். பம் ஆகிய நாலு
இடபம்,
இடபம்
சிங்கம், வீடுகட்டுவதற்குரிய இராசி
அடுத்துவரும் ராசிகள் இடபம் முதலிய மற்றைய இவ்விராசிகளில் இராசிகளும் அவற்றை மேல்வரும் படத்திற்காண்க.
விருச்சி கும் களாகும
...
. . . . . . . . . . . .
in
விருச்சிகம்
in in
.
 
 
 
 
 

இரண்டாம் புதி தகம் 萤
இடபராசியில் மேற்குவாயில் வீடும், சிங்கத்தில் வடக்குவாயில் விடும், விருச்சிகத்தில் கிழக்குவாயில் விடும், கும்பத்தில் தெற்கு வாயில் விடுங் கட்டலாம். இதனைப் பின்வரும் படம் விளக்குகின்றது.
கிழக்கு
மேற்கு வாயில்
தெற்கு ଗultilist) வடக்கு
டக் டு தெற்கு
வாயில்
கிழக்கு
மேற்கு
மேற்குறித்த இராசிகள் நான்கிலும் பிற்பக்கமாக 3) T5/ITILI
மூதேவிபதமென நீக்கிவிட்டு எஞ்சிய அரைவாசிடு விடுகட்டல் வேண்டும்,
கிழக்கு
மூதேவி பதம்
呜 高 5 || رونقuLه
தெற்கு
"-H
மூதேவி பதம்
மேற்கு
சோதி வார

Page 40
Ötና சோதிடவாசகம்
விட்டுக்கு இங்குக் காட்டியிருக்கும் இராசியின் பாகங் காணுவிடின் முற்பக்கத்தில் நிலத்தைக் கூட்டி எடுப்பதொழியப் பிற்பக்கத்திலுள்ள மூதேவி பதத்திற் சேர்த்தலாகாது.
40 வீட்டுக்கு இராசிப் பொருத்தம் பார்ப்பதெவ்வாறு?
செமானுடைய சந்திரலக்கினத்துக்கு ( அதாவது பிறக்கும்பொழுது சந்திரன் நின்ற விராசிக்கு முன்ரும், பத்தாம், பதினுேராம் இராசி சுள் மேற்குறித த இடபம் முதலாய வீட்டுக்குரிய இராசிகளில் ஒன்ரு பமைந்தால் அவ்விராசிகளில் விடுகட்டுதல் உத்தமம், முதலாம், ஆளும் எட்டாம் பன்னிரண்டாம் இரசிகளில் விடு கட்டலாகாது. இரண்டாம், பாலாம், ஐந்தாம், ஏழாம், ஒன பதாம் இராசிகளில் வீடுகட்டுதல் மத்திம Iாகும். சில நூல்கள் சென்மம், ஐந்து, ஒன்பதாமிராசி வீடு உத்தமம் எனவும், மூன்று எழு, பதினுேராமிராசி விடு மத்திமம் எனவும், இரண்டு நான்கு, பத்தாமிராசி விடு அதமம் எனவும், ஆறு எட்டு பன்னிரண்டா மிராசி வீடுகள் விலக்கப்படவேண்டியன எனவும் கூறும்.
41 வீட்டுக்கு வாயிற் பொருத்தப் பார்ப்பது எவ்வாறு?
இடபம், மிதுனம் கடகம் ஆகிய ராசிகளிற் செனனமானவர்களுக்கு கிழக்கு, வடக்கு வாயில் வீடுகளும், சிங்கம் கன்னி, துலாம் ஆகிய இராசிகளிற் செனனமானவர்களுக்கு தெற்கு கிழக்குவாயில் வீடுகளும், விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய இராசிகளிற் செனமைானவர்களுக்கு மேற்கு, தெற்கு வாயில் வீடுகளும், சப்டம், மீனம், மேடம் ஆகிய ராசிகளிற் செனயைான வர்களுக்கு வடக்கு, மேற்கு வாயில்வீடுகளும் பொருந்தும்,
42- புதிதாகக் கட்டும் விட்டுக்கு எத்திக்குகளில் விடிருத்தலா
காது? புதிதாகக் கட்டும் மனேக்குக் கிழக்கு, தென் கிழ்ச்கு, தெற்கு, தென்
மேற்கு என்னுர் திக்குகளிலே சமீபமாக வேறு விடுகளிருப்பது தோஷம்
இடையில் வழியிருப்பின் அதிக தோஷமில்லை.
43. கிருகாரம்பம் கிருகப் பிரவேசஞ் செய்யத் தகாதகாலங்க
לוה (rgyונוס)
மனேவி கருப்பவதியாயிருக்கும் பொழுதும், விவாகஞ் செய்த ճll|[h டத்திலும் அபரக்கிரியை செய்த வருடத்திலும் கிருகாரம்பம், கிருக பிரவேசம் என்பன செய்யலாகா
 
 
 
 
 
 

இரண்டாம் புத்தகம் 茵置
44. (அ) விட்டுக்குக் கிணறு அமைக்க வேண்டிய இடங்கள்
எவை?
வடக்குவாயில் வீட்டுக்குக் கும்பத்திலும், கிழக்கு வாயிலுக்கு இடபத்திலும், தெற்கு வாயிலுக்குச் சிங்கத்திலும், மேற்கு வாயிலுக்கு விருச்சிகத்திலும் கிணறு அமைததல் வேண்டும். இவை வருணபாகம் எனப்படும். எழாமிராசி வருணபாகமாம்.
44. (ஆ) வருனபாகம் அல்லாத மற்றைய திக்குகளிலிருக்குங்
கிணறுகளின் பலாபலனெவை?
கிணறு கிழக்குத்திசையிலிருந்தாற் செல்வமும், தென்கிழக்கிலிருந் தற் புத்திரகாசமும், தெற்கிலிருந்தாற் களத்திரகாசமும், தென்மேற்கி லிருந்தால் மரணமும், மேற்கிலிருந்தாற் சம்பத்தும், வடமேற்கிலிருந் தாற் சத்துரு காசமும், வடக்கிலிருந்தாற் சந்தோஷமும், நடுவிலிருந் தாற் பொருளழிவுமாம்.
45. விடு கட்டுவதற்கு உத்தம முகூர்த்தம் யாது?
மதியுதிக்கக் கால்நாட்டி மாலுதிக்கக் கட்டி விதிவெள்ளி தானுதிக்க வேய்ந்து - பதிதனிலே மந்திரிதா நிறுதிக்க மாடங்குடி புகுந்தால் இந்திரன்போல் வாழ்ந்திருக்கலாம்.
46. எத்திக்குகளிலிருந்து சென்று புதிய மனேப் பிரவேசஞ்
செய்தல் வேண்டும்?
கிழக்கு முகமாகவேனும், வடக்கு முகமாகவேனும் சென்று புதிய Iனேயிற் பிரவேசித்தல் வேண்டும். அாானம் இயலாவிடத்துக் குறைந்த பட்சம் ஐந்து நாள்களாயினும் பாருத்தமான திக்கிற் குடியிருந்து புதிய மனப் பிரவேசஞ் செய்தல் வேண்டும்.

Page 41
لہسیحححہ صحیححصصحیحہ سیمسح علیحح سلسلہسیححہ سے سیحہ بی۔بی۔
1. தெய்வம் சிவன் ELÉl .ெ இரத்தினம் மாணிக்கம் முத்த 3. தானியம் கோதுமை கெல் 4. புஷ்பம் சேந்தாமரை வெள்ளல்வி 5. சமித்து ဧq! 3 முருக்கு
குறித்த : தசாபுத்தி கடக்கும்பொழுது எத்தெய்வத்ை
குறிப்பு:
என்ன சமித்து ஓமத்துக்கு உபயோகிக்க வேண்டும் என்பவற்றை
சூரியன் சந்திரன் செங்வாய்
இருதயத் துடிப்பு சுரங்கள் மூர்ச்சை பிளேக் பார்வை மங்கல் உஷ்ணதோடிங்கள் பித்த சுரம் TLDMrk மூாேச் சீர்கேடு நீரழிவு வயிற்றில் கட்டிகள் நீர்க்கடுப்பு தொண்டைவாய்ரோகம் வெந்தபுண் சிரரோகம் காயம் உஷ்ணம் ຫຼິflu ! வயிற்றுநோய் கிராணி ஆரையாப்பு
குறிப்பு:- ஒரு கிரகம் பகை சேமாகிய லவித பெலவீனமுமடைந்து ஆறு, எட்டு, பன்
 
 

அனுபந்தம் 4. கிரக தெய்வமாதியன
செவ்வாய் 니 岛也
'|Iറ്റി விஷ்ணு தக்குமூர்த்தி L(f மரகதம் புஷ்பராகம்
jabi பச்சைப் பயறு கடலே ritu துென்காந்தள் முல்ஜ் கருங்காலி நாயுருவி 翡町凸
த வழிபடல்வேண்டும் என்ன இரத்தினக்கல் அணிதல் சாந்தியைக் கொடுக்கும் என்ன தா
இந்த அட்டவனேயிலிருந்து அறிந்து அதன்படி செய்க:
அனுபந்தம் 5. கிரகநோய்
Lട്ട് 卤西 சுக்கிரன்
மூன் வியாதி உள்அவயவரோகம் இருதய எரிவு ஞாபகக் குறைவு இரத்தரோகம் இருதயத் துடிப்பு தெளிவில்லாத பேச்சு நுரையீரல் வியாதி சாளுக்கு தஜ்லுவி அகசத்ரி சிலேஷம வாயு கணுவாதம் இரத்தாரம்பு ரோகம் கண்ணுேய் பித்தகபம் சிலேஷ்மகபம் வாய்வு மூலரோகம் கண்டமாக் உதிரப்பாடு
விரண்டா மிடத் தொடர்புபட்டிருப்பின் அதன் தசை அல்லது புத்திகாலத்தில் கோசா ச

Page 42
量凸盛rā சனி
மகாலட்சுமி சாஸ்தா
te
மொச்தச står வெண்டாமரை சுருங்குவங்ா அத்தி துன்னி
இராது
துர்க்கை கோமேதகம் உழுந்து மந்தாரே
d
ܒܡܩܕܡ ܗܡ ܒܡܝܡܝ■
єЧѣт
5mғы0 கொள் செவ்:
degliğ
ா தானியம் தானஞ்செய்தல் வேண்டும். என்ன புஷ்பத்தால் மேற்குறித்த தெய்வத்தை அருச்சித்தல்
இராகு கேது
வியர்வைத் தடை இருதயதாபம் EßTRXITdi குளிர்ச்சியினூலுண்டாகும் குஷ்டம் முதலிய விஷ்பாண்டு
ரோகங்கள் | சர்மராதம் குஷ்டம்
பைத்தியம் விஷரோதம் வயிற்றுவவி காக்கைவனி கால்வளி அக்கினிகண்டம் கறுப்புக்காமாஜ் வாயு வலிப்பு உதரநோய் குஷ்டம் குன்மம் வலிப்பு நன்மை, செவிடு பிாஜவ நரம்புத் தளர்ச்சி Ef வாதம் நஞ்சிட்டபினிட சூ)ே மூச்சுநோய் Fáp
சர சஞ்சாரமும் கஷ்டபவனுக்குரியதாயிருப்பின் அக்கிரகத்துக்குரிய ஏதாவதொரு நோய்சாதனப் பீ

கேது
காாண்ாங் மரு
ரியம்
usus
துேண்டும்
"환T』韓道 『』,『is,L轉
•••++)*** APT" JT音력『』r리
**는 여r|- ----『轟**
க்குமொ அறியாம்

Page 43
இராசி சர ஃ து வார மாதியன LT மாதியன
1 | Fur Lil ஆண் சரம் தாது துவாரம்
இடபம் பெண் திரம் மூலம் வான் மிகம் 3 மிதுனம் ஆண் உபயம் சீவன் கர்ப்பம்
4 கடகம் பெண் | சரம் தாது துவாரம்
சிங்கம் | ஆண் |திரம் | மூலம் வான்மிகம்
கன்னி பெண் I உபயம் சீவன் கர்ப்பம்
துலாம் ஆண் | சரம் தாது துவாரம்
8 விருச்சிகம் பெண் | திரம் | மூலம் வான்மிகம்
9 தணு ஆண் உபயம் சீவன் கர்ப்பம்
10 மகரம் பெண் | சரம் தாது துவாரம்
11 கும்பம் ஆண் |திரம் | மூலம் வான்மிகம்
L மீனம் பெண் உபயம் சீவன் கர்ப்பம்

அனுபந்தம் 1. (அ)
இராசி விபரம்:
உதிப்பு
நஷ்டோதயம்
LIDL Jsos5T) ருஷ்டோதயம்
சிரோதயம் த்தமபலன்)
ருஷ்டோதயம் தமபலன்) ரோதயம் த்தமபாலன்) ரோதயம் த்தமபலன்)
ரோதயம் ந்தமபலன்)
ரோதயம் தமபலன்) வீழ்டோதயம் தமபலன்) வீழ்டோதயம் மபலன்) ராதயம் தமபலன்) கஉதயம்) மபலன்
பெலம்
இரவு
இரவு இரவு
இரவு
பகல்
Li
பகல்
பகல்
இரவு
இரவு
இரவு
சந்தி
வருணம் திக்கு
சத்திரியன் கிழக்கு தேயு
வைசியன் தெற்கு பிருதுவி தத்திரன் மேற்கு வாயு i
பிராமணன் வடக்கு அப்பு
சத்திரியன் கிழக்கு |தேயு
வைசியன் தெற்கு பிருதுவி
சூத்திரன் மேற்கு வாயு
பிராமணன் வடக்கு அப்பு
சத்திரியன் கிழக்கு தேயு
வைசியன் தெற்கு பிருதுவி
சூத்திரன் மேற்கு வாயு
(ஆகாயம்) பிராமனன் வடக்கு அப்பு

Page 44
b)
நிறம் ரோகம் அங்கம் | கால் ມື້
சிவப்பு உஸ்னரோகம் தலே கால் |வனம்
வெண்மை சலரோகம் முகம் 4 கால் 1வனம் பச்சை மேகரோகம் கழுத்து |2 கால் சோலே
கிராமம்
FLIGT
வெண்மை விஷரோகம் தோன் பலகால் சலம்
5 LLG
புகைநிறம் உஷ்ணரோகம் | மார்பு 4 கால் |வனம்
Dທີ່ມີ பச்சை வாதம் 5Á GÖTT |2 கால்|நகரம். கிராமம் தோணி பலநிறம் நீர்ப்புகைச்சல் வயிறு 12 கால் கிராமம்
山pgl芭 FL
மஞ்சள் விஷம் பீஜம் t பள்ளம் பொன்மை வாயு தொடை முன் 2 கிராமம்
于岳需Tü பின் 4 வனம் வெண்மை
கலந்த பித்தவாதம் முழங்கால்முன் 4 வனம் கருமை பின்பல சலம் கறுப்பு பித்தவாதம் கணுக்கால்2 கால் கிராமம் குயவன் இருப்பிடம் வெண்மை சலரோகம் பாதம L JE
கால்
கேந்திர பெலம்
O
10
உதயம்
O
உதயம்
உதயம்
உதயம்
O
O
உதயம்
செ

என்மை
ኒb®
ழித்தன
ழித்தன
ழித்தன

Page 45
கிரகங் திாது
கள் பால் ஆதியன சந்ததி பூதம் குண
1. சூரியன் ஆண் I மூலம் பிதா தேயு * 2. சந்திரன் பெண் | சீவன் மாதா அப்பு ாத்வீ
3. செவ்வாய் ஆண் | தாது சகோதரம் தேயு ֆIIIng
4. புதன் அலி | சீவன் I மாதுலன் வாயு
@匹 ஆண் சீவன் புத்திரன் ஆகாயம் சாத்வி
6. சுக்கிரன் பெண் மூலம் களத்திரம் அப்பு இராச
சனி அலி தாது சேவகன வாயு தாமத
8. இராகு பெண் | தாது பிதிர் ஆகாயம் தா மத
பாட்டன்
9. கேது அலி | தாது மாதுரு ஆகாயம்
LTLLg.
 

அனுபந்தம் 1.
(ஆ)
கிரக - காரகங்கள்
முப்பிணி | தாது էjiեյի51] நிறம் திக்கு அங்கம்
நம் பித்தம் என்பு கார்ப்பு தாமிரம் | கிழக்கு சிரம்
கம் சிலேற் இரத்தம் உப்பு வெண்மை வட- முகம்
பனம் - மே
நம் பித்தம் மச்சை கசப்பு சிவப்பு தெற்கு 1 மார்பு
தம் வாதம் தோல் உவர்ப்பு பச்சை வடக்கு முதுகு
கம் வாதம் மச்சை தித்திப்பு தங்கம் வ-கி வயிறு
நம் சிலேற் இந்திரியம் புளிப்பு வெண்மை தெ-கி|இலிங்கம்
பனம்
ம் வாதம் நரம்பு கைப்பு கருமை | மே ற்கு தொடை
ui) பித்தம் நரம்பு புளிப்பு கருமை தெ- கைகள்
- மே
ம் பித்தம் நரம்பு புளிப்பு சிவப்பு தெ - கால்கள்
-மே

Page 46
உலோகம் வஸ்திரம் | இடம் nso:Ib | 4. | I AMMI
செம்பு கூடித்திரி l,
ILLI IGIT
முத்து புதிய சலசமீபம் வைசியன் வர்ஷ 2,
GSGTGOLD வஸ்திரம்
LJGlJGT) சிவந்த சமைய சூத்திரன் கிரீஷ்ம FILI S.
தீப்பட்ட லிடம் வஸ்திரம்
வெண் நூல் - விசித்திர சூத்திரன் சரத் அதர்வ 4. கலம் = ஒதுங்கிய இடம் வஸ்திரம்
தங்கம் பீதாம் பொக் பிரா ஹேமந்த இருக்கு 5.
பரம் கிஷ Ш60Тайт
சாலே
வெள்ளி மிருது அந்தப் பிரா வசந்த யசுர் 6.
Bill|Tելի புரம் Ln55tsir வஸ்திரம்
இரும்பு | பழைய Gigfr சண்டா சிசிர 7.
வஸ்திரம் GITT
8,

(InIIII (MTrhlIMai
கீர்த்தி, சத்தியநெறி, இராசகாரி யம், தேகம், சீவனம்.
புத்தி, நற்குணம், மனம், வீட் டுச் சிறப்பு வாசணுதிரவியங் கள், பால் போன்ற போசனம்.
சரீரபெலம், உற்சாகம், அகங் காரம், பூமி, கடுரவசனம், சத் துரு கடன்.
கல்வி, விவேகம், வாக்குவல் லபம், பாண்டித்தியம், கணக்கு வல்லபம், வியாபாரம், வாதம், வாய்வு
நல்லொழுக்கம், மந்திரோபதே சம், மூதன்மை, ஞானசாத்திர உணர்ச்சி, வேதாகம ஆராய்வு
போகம், குளிர்ந்தவாக்கு, அலங் காரம், விவாகம்,வஸ்திரச்சிறப்பு, வாகனுதிகள், நவரத்தினம்.
தீயொழுக்கம், இராசவிரோதம், சேவகர், வேளாண்மை, பசு விருத்தி, ஆயுள், தேசசஞ்சாரம். விகடம், சத்துருதுன்பம், தீர்த்தயாத் திரை,மோட்சசாதனே,மந்திரசாதனே, அந்நியதேசம், விஷம், இரணுதிகள். கீழ்த்தொழில், சித் தசுவா தீன மின்மை, மறதி, ஞானசாதினே, உதிரநோய், வலிப்பு, குஷ்டம்,

Page 47
விளம்ப
செனனக் குறிப்பு ஒன்ற பாகங்கள் எம்மால் வெளியிடப் =ம் புத்தகத்தில் அடங்கியுள்ள
菲
|美
செனனக் குறிப்பு ஒன்றற்கு இவ்விரண்டாம் புத்தகத்திற் சு
ரணமாகக் கானக் கிடைக்காத @ಡ್ತಿದ್ರೆ-gujācr...
சொற்ப பிரதிகளே உள
தங்கள் பிரதிக்கு முத்திக் கெ
கிடைக்குமிட M. K. பொன்னே
ਤੇ
பெற்று է ԹՅ#Աքքեւ .
மு. சின்னப் இனபபறுகைபேற்ற ஆ
தீ லங்கே அச்சகம், யாழ்ப்பானம்,
 
 
 
 
 

国
கு வேன்டிய தனித 量金_蚤
ப் பலன் கானும் முறை றப்பட்டுள்ளது. சாதா பல அரிய விஷயங்கள்
-