கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூலிகை 1986.03

Page 1
修 மனதுக்கு மரு
து சித்தர்கள் கண்
。、 புற்றுநே
னை
% pఇక్క. 鬱 உலகை அச்சுறு
1 1 2 ܘ Li LLU LISI 3 U G
喜-*--
 
 
 
 
 
 

エーエ*-
݂ ݂
計
9 அதிசய மருத்துவம்
மத்தும் நோய் எய்ட்ஸ்
്.േ நூல்கஆை இதில் 墓
ம்ப மருத்துவ ஏடு

Page 2
  

Page 3
ஆண்டு 1 பங்குனி 1986 தளிர்
மூலிகை வளர்ப்போம். . . . பொன்னுங் கண்ணிக்கீரை. ... ஆங்கில மருந்துகளை வழங்காதீர்1. o. c. o. i. e. e. பிணி பல போக்கும் எலுமிச்சம்பழம் . நமது நாடித்துடிப்பு. . . உணவில் தூதுவளை சேருங்கள்.
புற்றுநோய். ............................. en c = o s S s er • அதிமதுரம் . . .
பயங்கரநோய் எய்ட்ஸ். Is g * * * is is es
வெப்பம் தணிக்கும் வில்வம் . .
5T 651 6007 af . . . . . . . . . ..., ... K i S S S S S S S S SY S S S S S முதலுதவிகள் 36b.... . . . . . . . . . . . . . . . . . . . . . இன்றைய இளைஞர்களும் போதைவஸ்துகளும் சித்தர்கள் கண்ட அதிசய மருத்துவம். -
ST T TS TT T SS SAASAAS AAAAA ASAASSSSJJS S S0 SS முகமும் மூலிகையும்.
 
 
 
 

裘
18
மருத்துவ ஏடு
- ஆசிரியர்'
டாக்டர் வி. ரி. இளங்கோவன் (முன்னுள் மூலிகை மருத்துவ ஐ நாடு தொண்டர் - பிலிப்பைன்ஸ்)
2
Ο 龜
5 ஆலோசகர்கள்:- 6 அ. சதீஷ்
பொது சுகாதாரப் பரிசோதகர்) 6. த துரைசிங்கம் பீ. ஏ. (ஆனர்ஸ் )
ஆஓரியனி சி. க நாகலிங்கம்
8 *( - Ο
வெளியீடு = 9. மூலிகை மருத்துவ ஆராய்ச்சிச் சபை
C.
புங்குடுதீவு=3
2 Editors
Dr. V. T. Elangovan 3 (Ex. U. N. volunteer (Philippines) on Herbo
Medicine)
15 THE HREE 。重登 Herbal Medicine Research Council,
18
PUNGUDUTIV U - 3,
SRI LANKA.

Page 4
பொன்னுங்
Lništa 釘。一等。
பொன்னுங்கண்ணிக் கீரை ஒருவகையான கொடி கீரையாகும். இது சாதாரணமாய் எங்கணும் பயி அக் கூடிய ஒரு கீரையாகும். இயற்கையான உணவு சத்தையுடைய இப்பொன்னுங்கண்ணிக் கீரை ை! (பொன் ஆம் கான் நீ) முறைப்படி சாப்பிட்டு வ வோமானுல். நமதுடல் பெ டன்னிறத்தைப் Շւմ) என்பது நமது முன்னுேர் கண்டறிந்த உண்மைய கு
இக் கீரை நம்மை நோய்களினின்று விடுவிக்கு சஞ்சீவி போன்ற தகும். இதில் ஏ. பி. சி. போன் வைட்டமின்களும், தாது புகளும், மாவு, புர பொருட்களும் சுண்ணும்புச்சத்தும், மணிச்சத் து அயச்சத்தும் அடங்கியிருக்கின்றன.
தீரும் வியாதிகள்
கண் சம்பந்தப்பட்ட வாதகாசம், கருவிழி அழ நோய், கண் காசம், கண்புகைச்சல், வாததோவு தேகச்சூடு, மூலரோகம், வாயு, ஈரல் நோய் அன கண்நோய் கீழ்வாயிலுண்டாகம் பிணிகள் கை-கா எரிச்சல், வயிறு எரிச்சல் வாய் இரணம், தொண்ை இரணம், வாய்நாற்றம், வெள்ளை, சொறிசிரங்கு மு லியவை குணமாகும். மேலும் இதயமும் மூளைய பலம் பெறுகின்றன. இரத்தம் சுத்தமாகின்றது.
இலையின் குணம்
இலையில் புரதச்சத்தும் பாஸ்பரஸும் வைட் மின் சி யும் ஏராளமாக அடங்கியிருக்கின்றன.
இக் கீரையைச் சுத்தம் செய்து, துவட்டலா செய்து உண்போமானுல், உட்சூடு, மூலம் முதலிய குணமாகும். நீடித்துச் சாப்பிட உடல் ஒளிை பெறும். மேலும், இது கண்களுக்கும் நல்ல ஒளிை கொடுக்கிறது. இதன் இலையை நெய்விட்டு வதக் தாங்கக்கூடிய குட்டுடன், கண்ணில் வைத்துக் கட் ஞல், வாத, கப சம்பந்தமான கண் வியா தி: போகும்.
பெரும்பாலும் செய்முறையில் இக்கீரையை தம் செய்து பிறகு நெய்யில் வதக்கி, மிளகும், பும் சேர்த்து (புளியை நீக்கி) கற்ப முறையின்படி : மண்டலம் (48 நாட்கள்) உட்கொண்டால் உ அழகைப் பெறும் கண்குளிர்ச்சியடையும்.
உப்பில்லாமல் வேகவைத்து, பசுவின் வெண் ெ யைக் கூட்டி சமைத்து 40 நாட்கள் வரை உண்ட கண்ணில் உண்டாகும் பிணிகள் தீரும்.
நெய்விட்டு வதக்கி, கண்களுக்குக் கட்ட, க நோய்கள் திரும். மேலும் இதன் தைலத்தைத் தக் குத் தேய்த்துக் குளித்தால், கண் நோய்தள் அே தும் போகும். -
臺

గ్రిస్ట్రీ * Lð 6υ, fai
酚證
安亭
Lj tj. 茜
赛
EFF
罗兹 2. ஒரு
ܕܬ݂ܶ6_
ឆ្នា
| #့႕ }
శక్తి
துரைராஜ்
இக் கீரையை சுத் தம் செய்து கொஞ்சம் எடுத்து (அதாவது ஒரு கைப்பிடி) வாயில் போட்டு மென்று விழுங்க வாய் இரணம் தொண்டை
இரணம் எல்லாம் நீங்கிவிடும்.
இக் கீரையில் வெள்ளேப்பூண்டு நிறையச் சேர்த்து
எண்ணெய் விட்டு வதக்கி, சாதத்துடன் பிசைந்து 48
தாடர்ந்து சாப்பிட்டுவர, மூல நோய்கள் குணமாகும்.
நாட்கள் ெ
பொதுவாகவே இக் கீரையை அனுதினமும் சாப் பிட்டால் வாய்நாற்றம், வாய் ச பந்தமான பிணிகள் நீங்குவதுடன் ஈரல் நோய், மூலரோகம் கை - கால் எரிச்சல் வென்ளே, வயிற்றெரிச்சல் முதலியவைகளும்
குணமாகும். நல்ல பசியையும் தூண்டக்கூடியது.
மங்கிய கண்பார்வை தெளிவடைய, கீரையை அரைத்து, அடையாகச் செய்து, நீர் நிறைந்த புதுப்பானையின் மீது தட்டிவைத்து. மறுநாட் காலே பில் அதனை எடுத்து, கண்களின் மீது வைத்துக்கட்ட பித்த சம்பந்தமான இண் பிணிகள் யாவும் நீங்கும்.
இக் கீரையுடன் பூண்டும், பொரியல் செய்துண்ணலாம், இக் கீரையைப் பருப்பு டன் சேர்த்து, சாம்பார் தயாரிக்கலாம்.
தனியாக நெய்யில் வதக்கி இதற்குத் தகுந்த
உப்புப் போட்டு, இதனைச் சாப்பிட மிகவும் நன்முக
சிலர் இக்கீரையை பசு வெண்ணையுடன் கலந்து அவியலாகவும் செய்து உண்பார்கள்.
மேலும் இதைப் பருப்புடன் கலந்து கடைந்து சாபபிட்டால் சுவையாக இருக்கும். 를
உடல் பருமன் குறைய இக்கீரையுடன் துவரம்பருப்பையும், மிளகையும்
சேர்த்து சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பெருத்த உடல் இளைத்து பருமன் குறையும்.
இலேயின் சாறு
பொன்னுங் இண்ணிச் சாறு, பசுவின் நெய், தாய்ப் பால் ஆகிய மூன்றையும், தேவைக்குத் தக்கதாக, ச,
துக் காய்ச்சி, காஃபி யில் குளிர்ந்த நீரில் ஸ்நானம் யாவும் நீங்கும்.
தேய்த்து மாலை
செய்துவர கண் வலி
5) பொன்னுங்கண்ணிக் சாறு 1032 മി. விட்டர்
சாச்ே சாறு 515 மி. லிட்டர் நெல்லிச்சாறு 516 மி.

Page 5
விட்டர் நல்லெண்ணெய் 1982 மி. லிட்டர், பசுவின் பால் 1032 மி லிட்டர் எடுத்து அத்தனையும் ஒன்று சேர்த்து. இருப்புச் சட்டியில் ஊற்றி வைத்துக்
கொண்டு பின் அதிமதுரம் 35 கிராம் எடுத்து, அம்மி
யில் வைத்து பால்விட்டு அரைத்து சாறுடன் கலந்து அனைத்தையும் சேர்த்துக் காய்ச்சி, மெழுகு பதம் வந் ததும் இறக்கி வடிகட்டிச் சேமித்து வைத்துக் கொண்டு தலைமுழுகி வர கண்நோய்களும் அழல் நோய்களும், சருமநோய்களும் அகலும் மேலும் இது உடல் சூட்டைத் தணித்து சிறுநீரகம் சம்பந்தப்பட்ட சில குறைபாடுகளையும் நீக்க வல்லது.
தைலம் - 2
பொன்ஞங்கண் ணி இ2லயை இடித்துப் பிழிந்து 130 மி. லி சாறு இருக்கத்தக்கதாக எடுத்து வைத்துக் கொள்ளவும், இத்துடன் 130 மி. வி. நல்லெண்ணெய் எடுத்துக் கலந்து வைத்துக்கொள்ளவும் பிறகு கோஷ் டம் 35 கிராம் இடித்து. பசும்பாலில் அரைத்து சாறு டன் கலந்திருக்கும் நல்லெண்ணெயோடு இதனையும் கலந்து, காய்ச்சவேண்டும். மெழுகு பதம் வரும்போது இறக்கிவடித்து சேமித்து வைத்துக்கொண்டு, வாரத் திற்கு இரண்டு முறை தலையில் கொஞ்சம் தேய்த்து 20 நிமிடங்கள் பொறுத்து, பின் தலை ஸ்நானம்செய்து வந்தால், உட்காய்ச்சல , கண் எரிச்சல் தலைபாரம், பித்தம் நீங்கி கண் குளிர்ச்சியாக இருக்கும்.
மாலைக்கண், வெள்ளெழுத்து, புகைச்சல்
பொன்னுங்கண்ணி, சிறுகீரை, இந்திற்கொடி எலு மிச்சம்பழம், நாரத்தம் பழம் ஆகியவைகளினின்று
வகைக்கு 518 மி. லிடடர் எடுத்து, இத்துடன் கலந்து
ஆங்கில மருந்துகளே வழங்காதீர்!
சுதேச வைத்தியர்கள் இனிமேல் ஆங் கில மருந்துகளை நோயாளர்களுக்கு வழங் தக் கூடசது அங்ஙனக் வழங்குவது சட்ட விரோதமான தெனப் பிரகடனப் படுத்தப்
படும்.
இதற்கான சட்டத் திருத்தம் எதிர் வரும் சித்திரை மாதம் முதல் நடை முறைப்பதே தப்பட விருக்கிறது.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சுதேச
1ாக வெளிவந்தவர்கள் பலர் ஆங்கில மருந்து சளேயும் நோயாளர்களுக்கு வழங்கி வருகின்றனரா ந் இதனைத் 茎@ーリ பொருடடே சுதேச வைத்திய அமைச்சு இந்நட வடிக்கையை மேற்கொள்ளவிருக்
 

கேள்வி-பதில்
உளத்தை வாட்டும் நோய்கள் ஆரம்ப சுகாதாரம்,தொற்று நோய்கள் போஷாக்கு, மூலிகைப் பயன்பாடு, சித்த ஆயுர்வேத வைத்தியம் மற்றும் கலை இலக்கியம் சம்பந்தமான கேள்வி களுக்கு அடுத்த இதழிலிருந்து பேரா சிரியர் பதிலளிப்பார்.
TT S S g yy y y T Ylm எழுதி அனுப்புங்கள்
கேள்வி - பதில்
* மூலிகை ' - மூலிகை மருத்து வ ஆராய்ச்சிச் சபை
* இகரம்
புங்குடுதீவு 3,
கொள்ளவும். பின்னர் கடைச் சரக்குகளாகிய முத்தக் காசு, கோஷ்டம், அதிமதுரம், ஏலம், சண்பகப்பூ சிறு நாகப்பூ லவங்கம் ஆகியவைகளில் வகைக்கு 4 கிராம் எடுத்து, அம்மியில் வைத்து அரைத்து, ஏற்கெனவே சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் கலவையில் கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி, மெழுகு பதத்தில் இறக்கி வைத்து, வடித்து சேமித்து வைத்துக்கொண்டு, ஸ்ந னம் செய்து வந்தால் மேற்கண்ட பிணிகள் யாவும் நீங்கும். ختي
கண்வலி மருந்து
பொன்ஞங்கண்ணி வேர், சிறுகீரை வேர், ஒரி லேத் தாமரை வேர் ஆகிய இவைகளை, வகைக்கு 20 கிராம் எடுத்து, சுத்தம்செய்து ஒரு இருப்புச் சட்டியில் போட்டு, அனலில் வைத்துக் கருக்கி, பிறகு அத்துடன் பச்சைக் கற்பூரம் ஐந்து கிராமும், வேண்டிய அளவி தேனும் சேர்த்து வைத்துக்கொண்டு, கடுகு, பிரம் ணத்தில் சொட்டுவிட கண் குளிர்ச்சி பெறும்.
பொன்னுங்கண்ணிக்கீரை
பொன்னுங் கண்ணிக் கீரையைச் சுத்தம் செய்து சாறு பி ஜிந்து, 48 நாட்களுக்கு அதிகாலே ஐந்து மணி பளவில், அருந்தி வந்தால் உடலிலும், கண்ணிலும் துளிமை பெறலாம்.
பொன் ஒருங் இண்ணிக் கீரை னவாக மட்டுபிள்
லால் மருந்தா ஒவும் பயன் படுகின்றது.
இத்தகைய கீரையின் சிறப்பான அம்சங்களைத் தெளிவாக அறிந்த பின்னரும் வாளாவிருப்பது தல்ல உடனே சந்தைக் குச் சென்று பொன்னுங்கல ணிைக் கீரையை வாங்கிவந்து இஃலகளே ஆய்ந்து எடுத்து பின்னர் மீந்திருக்கும் தண்டுகளே உங்களது தோட்ட தில் தட்டுத் தண்ணீர் ஊற்றுங்கள். தோட்டமின் வ திருக்குமானுல் தொட்டிகளில் நட்டுப்பயிராக்கு ங்கள்

Page 6
தெரிந்து Gig5 rasimir Ĝ6aj T. D! பிணிபல போக்கும் எலுமிச்சம்பழம்.
Pബജ
எலுமிச்சம் பழத்தைத் தெரியாதார் இல்லே! இத னைச் சர்வரோக நிவாரணி என்று கூடச்சொல்லலாம் இ கல்ை ஏற்படும் மருத்துவ பயன்கள் பலப்பல. இப் பழத்தை எப்படிப் யன் படுத்தினுலும் அதல்ை பெரும் பயன் விளையும் எலுமிச்ச பழச் சாற்றில் சில துளிகள் நீருடன் கலந்து குடித்தால் அதனுல் பல நோய்கள் குணமாவதுண்டு.
ஏனைய பழங்களைப்போன்று இதனை நாம் சுவைத் துச் சாப் பிடமு டியாது. இதன் அபரிமிதமான புளிப் புச் சுவையே இத கு மூல கார மாகும், எலுமிச் சம் பழத்தில் பல வித உயிர்ச்சத்துக்கள் அடங்கி யுள்ளன. குறிப்பாக உயிர்ச்சத்து ஏ. பி. சி. என்பன வற்றுடன் பெருமளவு எண்ணும்புச் சத்தும் இதில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழரசம் அனைவராலும் விரும்பப்படுகிறது. அதேவேளையில் பலநோய்களைக் குணமாக்குவதுடன், பலவித மருந்துகள் த ரசிக்கத் துணை மூலப்பொருளாகவும் பயன்படுகிறது.
சிலவகை மருந்துகளே உட்கொள்ள அனுபான மாகவும் இது உதவுகிறது. எலுமிச்சம் பழத்தின் தோய் நீக்கும் ஆற்ற குறித்து நோக்குவோமா யின் இது வயிற்றுநோய், உஷ்ண வயிற்றுவலி, அசி
நமது நாடித் துடிப்பு
நாடியைப் பற்றி நாம் அறிந்திருப்பது நல்லது. நமது மார் பின் இடது பாகத்திலிருக்கும் இருதயத் திலிருந்து சரீரத்தின் பல பாகங்களுக்கும் இரத்தக் குழாய்கள் செல்லுகின்றன. இந்த இருதயம் எந்த நேரமும் சுருங்குவதும் விரிவதுமாய் இருக்கிறது. இது தான் இருதய துடிப்பு இப்படி விரியும்போது இரத் தத்தை உள்ளுக்கு வாங்கி, சுருங்கும் பாது, சுத்த மான இரத்தத்தை இரத்தக் குழாய்களின் வழியாய் உடம்பின் பல பாகங்களை போஷிப்பதற்கும், அசுத்த மான இரத்தத்தை சுத்தமாக்கும்படி நுரையீரலுக் கும் செலுத்துகிறது இப்படி செலுத்தும் போது ஜவ்வு போன்ற இரத்தக் குழாய்கள் விரிந்து சுருங்கு கின்றன. இவ்வாறு இரத்தக் குழாய்கள் விரிந்து சுருங்குவதாலுண்டாகும் துடிப்பையே நாம் நாடித் துடிப்பென்று சொல்லுகிருேம் ஒருவன் உயிரோ டிருக்கிருன் என்பதற்கு அவனுடைய இருதய துடி பும் சுவாசமுமே ஏற்ற அடையாளங்கள்.
 
 

இருமல் குணமாக.
கண்டங்கத்தரி வேரையும், கடுக்காயை யும் சமஅளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இச்சூரணத்தை ஒரு தேக்கரண் டி அளவு எடுத்து சரிசலாங் கண் ணிச்சாறு சேர்த்துச் சாப்பிட எவ்வளவு கடுமையான இருமலும் குணமாகும் கபத்தையும், வாதத்தையும் குறைக்கும் ஆற்றல் கண்டங்கத்தரிவேருக் குண்டு
ரணக் கோளாறு, பித்தக்கோளாறு, தலைவலி, சீது பேதி, வயிற்றுப்பொருமல், கபம், இருமல், சிறுநீர கக் கோளாறு, நகச்சுற்று, கிரந்த நீர்ப்புண் உடல் நமைச்சல், பித்தமயக்கம், வாய்க்கசப்பு, பித்த கிறு கிறுப்பு, வெட்டைச்சூடு ஆதியாம் நோய்களை நீக் கும் சக்திமிக்கதாய் விளங்குவதைக் காண்லாம்
பேதியை நிறுத்த, களைப்பை அகற்ற, வாந் தியை நிறுத்த எலுமிச்சம் பழச்சாறு பயன்படுகிறது.
இத்தகு சிறப்புமிகு எலுமிச்சையை நமது வீட டுத் தோட்டங்களில் நட்டுவளர்ப்பதன் மூலம் பெரும் பயன் பெறமுடியும். நமக்கு மட்டுமன்றி நமது சமு தாயத்துக்குமே இதனுல் பெரும் நன்மைகிட்டு மென் ருல் அது மிகையல்ல.
. "புங்கையூரன்'
நாம் உட்கொள்ளுகிற சுத்தமான ஆகாயத்தி னுல் நுரையீரலில் சேரும் அசுத்த இரத்தம் சுத்த மாகிறது, இப்படிச் சுத்தமாகித் திரும்பும் இரத் தத்தை இருதயம் இரத்தக் குழாய்களின் மூலயாய் தேகமெங்கும் செலுத்துகிறது. எனவே நமது சரீர நன்மைக்குச் சரியான இருதய துடிப்பு மிகவும் இன்றியமையாத தென்பதை இதனுல் அறிகிருேம். இருதயத்தின் சரியான துடிப்பைக் கண்டு பிடிப்ப தற்கே நாம் நாடித் துடிப்பை ஆராய்ந்து பார்க் கிருேம். இந் ந நாடித் துடிப்பையறிய தேகத்தில் பல இடங்களிருக்கின்றன. ஆனல் சாதாரணமாய் க் கை
நாடியே பார்ப்பதற்குச் சுலபம், கையின் பெரு விரல் பக்கத்தில் மணிக்கட்டுக்கு மேலே நமது நுனி விரல்களால் தொடடுப் பார்க்க வேண்டும். சுஆ தேகியின் இருதயம் ஒரு நிமிஷ்த்திற்கு 72 தடவை துடிக்கும், எனவே நாடியும் நிமிஷத் திற்கு 72 தடவை துடிக்கும். இந்த நா டி ஒரு நிமிஷத்திற்கு எத்தனை தடவை எவ்வளவு பலமாய்த் துடிக்கிற தென்பதை அறிவதினுள் தான் தேகநிலமையை அறியல் சம். இது நாளாவட்டத்தில் அனுபவ மூலமாய்க் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விடயம்.

Page 7
உணவில் தூதுவ
இதுவளைக்கீரை நம்நாட்டுக் கீரைவகைகளில் ஒன்று. துர்துவளே சிறுகொடி இனத்தைச் சார்ந்தது. தூதுணம் என்பது இலக்கியப்பெயர். தமிழ் மருத் துவர்கள் இக்கீரையை ஒர் அரிய மூலிகையாகவே கருதுகிறர்கள்.
இக்கீரைக்குத் தூதுளை, தூதுவளை, தூதுணம், அலர்க்கம், சுங்கவல்லி என்ற மற்றப் பெயர்களும் உண்டு.
தூதுவளேக்கீரை சாதாரணமாக எங்கும் பயி ராகும் ஒரு கொடி வகையாகும். இக்கீரை வரட்சி யான பிரதேசங்களிலும் வேலிகளில் தன்னிச்சை யாகவே வளரக்கூடியது இக்கீரையை இட்டும் எடுத்து நெய் சேர்த்து வதக்கித் துவையல், குழம்பு. கடையல் போன்ற பதார்த்தங்களாகச் செய்து உண்ணலாம்.
இக்கீரையைச் றிேது தெய்விட்டு வதக்கி உப்பு, புளி, காரம் சேர்த்துத் துவையலாக அரைத்து அன்னத்துடன் கூட்டி உண்ணவேண்டும். இது பசியை உண்டாக்கும், வாய்வைக் கண்டிக்கும்.
தூதுளையின் கீரை, பூ, காய், பழம், வேர் ஆகிய வைகள் பொதுவாக உடலுக்கு வெப்பத்தைக் கொடுக் கக்கூடியவை. இக்காரணத்தால் உடலில் சேரும் கோழையை அகற்றும் ஆற்றல் பெற்றவை. அத்துடன் உடலேத் திடப்படுத்தி உடலுக்கு வலிமையைச் சோக்கும் தன்மை பெற்றவை.
இக்கீசை யைப் பசு வெண்ணெய்யுடன் சேர்த்து நெய் காய்ச்சி அந்த நெய்யை எலும்பு உருக்கி நோய் உடையவர்களுக்கும், மற்றும் காசம், மார் புச்சளி உடையவர்க்கும் டி யன்படுத்திவந்தால் நல்ல பலன் கிட்டும்
நெய்யுடன் சேர்த்துச் செய்சப்படும் துவையல், கடையல், குழம்புபோன்ற உணவு வகையாக உண் டால் கபக்கட்டு விலகும், உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். புத்திக்தெளிவை உண்டாக்கும். அறிவு வளர்ச்சியைப் பெருக்கும். இக்காரணத்தாலேயே இக்கீரையை ஞானக்கீரை என்று ஞானிகள் போற் Ա) 5.177 •
இக்கீரையால் கபம் மற்றும் விஷ சுரத்தால் ஏற் படும் காது மந்தம், காதுக்குத்து மற்றும் காசம், நமைச்சல், உடம்பு எரிச்சல், சேரியாமந்தம், குடைச் 9 ல், தேகஉட்குத்தல், விந்துநட்டம், மேல் இளேப்பு என்னும் ஆஸ்துமா நோய் இவைகள் நீங்கும். இத்த நோய்களைத் தடுக்கத் தினசரி உணவில் இந்தக்கீரை யைச் சேர்த்துக்கோள்வது நல்லது.
7
 

EE EEE
ளே சேருங்கள்!
எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று இக் ரையை உணவுடன் சேர்த்துக்கொள்வது நன்று.
தூதுவளைப்பூவை உணவாகக்கொண்ட்ால் உடல் லமும் முகவசீகரமும் அழகும் பெறலாம்.
தூதுவளைப் பூவைப்பற்றிப் பேசும்போது தேரை பர் என்ற சித்தர், முற்றும் தளர்ந்த கிழவனேயும் வாலிபனுக்கும் சக்தி பெற்றது இக்கீரை என்று
கூறுவர்.
தூதுவளைப்பூ சித்த வைத்தியத்தில் அமிர்த ஈஞ்சீவி லேகியத்தில் துணைப்பொருளாகத் தாது டிஷ் டிக்குச் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தூதுவளங்காய் திரிதோஷங்களே யும் நீக்கவல்லது. தூது வளங்காயால் சுபரோகங்கள், பித்ததோஷம் உருசியின்மை, பித்தவாதம் மலபந்தம் இவைகள் நீங்கும்.
தூது வளங்காயை நெய்யிட்டு வதக்கிக் குழம்பு களில் சேர்த்துப் பாகஞ்செய்து சமைத்து உண்
List i3, 57.
இக்கீரையின் வேரும் கொடியும் சுவாசம் முதலி சிலேத்ம நோய்களைப் போக்க வல்லவை.
இதன் வேரை, வெற்றிலே பாக்குடன் தின்றுவர வாதம் பித்தம் சிலேத்மம் என்று சொல்லப்படுகின்ற முத்தோஷங்களும் நீங்கும்.
இக்கீரையை விதை விருத்தி செய்யலாம். நன்கு பழுத்த பழங்களைப் பறித்து விதைகளை எடுத்து வேலி ஒரம் அல்லது வேண்டிய இடங்களில் தூவி நீர் விட்டு வந்தால் செடிகள் முளைத்துப் படர்ந்துவிடும். தேரட் டங்களில் பயிரிடவேண்டுமானுல் படர்வதற்கேற்ற பந்தல் அல்லது கொழு கொம்பு தேவைப்படும்.
து துவ ளங்கீரையை உடலுக்கு வலிவும் வனப் பும் தருவதாலும் நோய்கள் பலவற்றைக் கண்டிப்பதாலும் நம் உணவுடன் வாரம் ஒருமுறையாவது சேர்த்துக் கொள்வது மிகிச் சிறந்த ஒன்ருகும்,
தொதுப்பு ச. கனகராச ச, நீ நன்றி; ஈழநாடு

Page 8
புற்று நோய்
ம்ப அறிகுறிகளை அறி
Dனித் குலத்தைப் பயமுறுத்தும் பயங்கர கிறது. நமது நாட்டில் இந்நோய்க்கு இலக்காகி தோறும் அதிகரித்து வருகிறது. இந்நோயின் அறி குணப்படுத்தமுடியும், எனவே புற்றுநோயின் முக் றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ಟ್ವಿ55@}HF @ @Tಿ-
1. பசியின்மை, சாப்பாட்டில் விருப்பமின்ம்ை, வேறு
காரணம் இல்லாமல் உடல் மெலிதல். இவ்வறிகுறிகள் பல அம்சங்களில் ஏற்படும். புற்று நோய்க்கும், முக்கியமாக வயிற்றில் ஏற்படும் புற்று நோய்க்கும் அறிகுறிகளாகும்.
2. சாப்பாடு விழுங்குவதில் கஷ்டம், தடை, உணவுக் குழாயில் ஏற்படும் புற்று நோய்க்கு அறிகுறி
யாகும்.
3. சாப்பாடு அசீரணம் அல்லது சமிபாடு இடை யாமை, மூக்சியமாக வயிற்றில் ஏற்படும் புற்று நோய்க்கு அறிகுறியாகும்.
4. அசாதாரணமான இரத்த ஒழுக்கு அல்லது சீழ்
வடிதல், S.
அதாவது சிறுநீரிலோ, மலத்திலோ இரத்தப் கலந்திருத்தல் அல்லது பெண்களுக்கு அடிக்கடி அல்லது அதிகமாக மாதவிடாய் ஏற்படுதல் சிறிரீரகம் அல்லது சிறுநீர்ப்பை, குடல், கர் பப்பை முதலியவற்றில் புற்று நேரீ ப் ஏற்படுவ தால் நேரிடலாம். வேறு காரணங்களாலும் இ6 வாறு இரத்தம் வடிதல் ஏற்படலாம், ஆகவே வைத்திய ஆலோசனை உரிய வேளேயில் பெறுவது மிகநன்று.
5. முலையில் அல்லது வேறு எங்காவது ஒரு கட்
அல்லது தடிப்பு,
மிக விரைவில் வளரும் கட்டி திச்சயமாகப் புற்று நோயாக விருக்கலாம். பெண்கள் தாமே தங்க முலைகளைக் காலத்துக்குக்காலம் விரல்கலால் த. விப் பார்ப்பது நன்று விரல்களின் தட்டை பக்கத்தால் தான் தடவிப்பார்க்க வேண்டுப் விரல் நுனியால் தடவிஜோ கிள்ளியோ பார்த்த கட்டி இல்லாதவர்களுக்கும் கட்டி இருப்பது போ தோன்றும்,
 

பிந்து கொள்ளுங்கள்!
நோய்களில் ஒன்ருகப் புற்றுநோய் இன்று விளங்கு மரணத்தைத் தழுவிக்கொள்வோர் தொகை ஆண்டு குறிகளை ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடித்தால் இதனேக் நியமாக ஆரம்பத்தில் தென்படும் அறிகுறிகள் சிலவற்
6. ஆருத புண்.
மூன்று கிழமைகளுக்குள் மாறும் குணமில்லேயேல் விரைவில் வைத்திய ஆலோசனை பெறவேண்டும். முக்கியமாக வாயில் தோன்றும் புண் புற்றுநோயா யிருக்கலாம். வெற்றிலே உண்ணும் பழக்கம் நிறுத் தப்படவேண்டும். வெற்றிலேயில் முக்கியமாகப் புகையிலே சேர்ப்பது மிகவிரைவில் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
7 தணியாத மஞ்சட் காமாலை:
வேறு காரணங்களால் ஏற்படும் மஞ்சட் காமாலை ஓரிரு கிழமைகளில் அநேகமாகத் தணிந்துவிடும். ஆணுல் தணியாத மஞ்சட் காமாலை கணயம் (Pancreas) பித்தப்பை, கல்லீரல், பித்தக்குழாய் முதலியவற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு அறி குறியாயிருக்கக்கூடும்:
இடையருத குரல் அடைப்பு, குரல் மாற்றம். இருமல், தொண்டை குரல் உறுப்பு, சுவாசப்பை
முதலியவற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு அறிகுறி களாகலாம். புகைத்தலைத் தவிர்ப்பது நன்று.
9. ஏற்கனவே உள்ள காயில் அல்லது மச்சத்தில்
மாற்றம்.
அதிமதுரம்
வீக்கமும் அழற்சிபோக்கும்
வெப்பமும் தணிக்கும் மலமும்
தாக்கமும் இன்றிக்கழியும்
慧 த லேயுள முடியும் வளர்க்கும்
ஆக்குமே போக இச்சை
அடையுமே தாதின் விருத்தி
தேக்குமிக் குணங்கள் செய்யும்
சீரதி மதுரந்தானே.
- ஆசிரியமணி சி, க நாகலிங்கம்

Page 9
மனித சமுதாயத்தை அச் - 擊 鬱
ஒவ்வொரு நோயையும் தடுத்து தவிர்த்து, சமுதாயத்தை அதன் பிடியிலிருந்து மீட்டவுடன் இயற்கையை வென்றுவிட்டதாக மனிதன் பெஐ மிதம் கொள்கிருன் ஆணுல் இயற்கை புதிதுபுதிதாக நோய் களேயும் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது "பெரியம்மை (Smal Pox) உலகத்திலிருந்து ஒழிக்கப் பட்டுவிட்டது. கொள்ளைநோய் (Plague) ஒழிக்கப் பட்டுவிட்டது என்றெல்லாம் இறுமாப்புக் கொள்ளும் மனிதனை மட்டம் தட்ட இன்று கோர உருவமெடுத் துச் சமுதாயத்தை அச்சுறுத்த வந்திருக்கும் நவீன நோய் எயிட்ஸ்" (AISD).
ஆங்கிலத்தில் இந்த நோயின் முழுப்பெயரான “Aquired Immuno Deficiency Syndrom“ (GlLipL பட்ட ஏமக் குறைப்பாட்டு இணைப்போக்கு) என்னும் சொற்ருெடரின் முதல் எழுத்துக்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது, இந்த நோயின் பெயர் பெனிஸி லின் மருந்தை அலெக்சாண்டர் பிளெமிங் கண்டு பிடித்தவுடன் தொற்றுநோய்த் தவிர்ப்புச் சகாப்தத் தில் ஒருபுதிய திருப்பம். நிகழ்ந்துவிட்டது என்று நம் பினுேம், கிரந்தி, வெட்டை முதலிய பால்வினை நோய் கள் ஒழிக்கப்பட்டு விட்டதாக மக்கள் சமுதாயம் நம் பிற்று. ஆனுல் வைரஸ் இனத்தைச் சேர்ந்த நுண்ணு யிரிகளால் ஏற்படும் நோய்கள் ஒழிக்கப்பட்டு விட்ட தாக மக்கள் சமுதாயம் நம்பிற்று. ஆணுல் வைரஸ் இனத்தைச் சேர்ந்த நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள் மிகைப்படுவதுடன் சமீபகாலம் வரை பால் வினே நோய்கள் என்று கருதப்படா வைரஸ்
நோய்கள் இன்று வாழ்க்கை நெறிச் சீர்கேடுகளினூல்
பால்வினை நோய்களாக மாறிவிட்ட இழிநிலேயையும் கண்கூடாகப் பார்க்கிருேம்.
இல்லீரல் அழற்சி பி. வைரஸ், ஹெர்பிஸ் போன்ற வைரஸ் நோய்கள் இன்று பால்வினே நோய்
களாகவும் பகரக்கூடும் என்ற நி ைவந்திருக்கிறது.
இவை போதாது என்று புதிதாக வந்திருக்கும் பேரா பத்து இந்த எய்ட்ஸ்" வைரஸ்.
சுமார் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குள் இந்த நோயின் அறிகுறிகள், காரணமாக நுண்ணுயிரிகள் நோயை அறியும் பரிசோதனைகள் அனைத்தும் நிர்ன பிக்கப்பட்டுவிட்டன. நோயை விளேவிக்கும் வைரஸ் žT (gait n * 5. a 6|Třináš g) a (Tissue Gulture) பன் கவைத்து அதன் குணு திசயங்கள் அறுதியிடப்பட்டு
萝
 

சுறுத்தும் பயங்கர நோய்
(AIDS)
ஈக்டர் (திருமதி) லலிதா காமேஸ்வரன்
விட்டன. நோயால் பாதிக்கப் பட்டவர்களின் குருதி Ëni (serum) gj5”, L9 - 325IT ST Sri LDL (Antibody) புரதங்களின் அடர்த்தியைச் சோதனைச் சாக் களில் தெளிவாக்கிக் காண்பிக்க முடிவதால் இவர்கள் இந் நோயினுல் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டுபிடிக்க முடிகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அநேகமாகக் கீழே குறிக் கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறர் gឆ្នាំ 1, gỉ6ỡf e-m6ìị6int-Gouffff (Homo Sexuals) 2. நோயுற்ற ஆண்களுடன் தோடர்பு கொண்டிருக்கக்
கூடிய ஈரினத்தையும் சேர்ந்தவர் (ஆண், பெண் இருபாலாரும்) நோயுற்ற ஆண்களின் மனைவியர். நோயுள்ள மகளிருக்குப் பிறந்த குழந்தைகள்
நோயுற்றேர்களின் குருதியைத் தானமாகப் பெற்ற 6ufigan (Blood Transfusion from inföCted do no15'4 7. g fursë Bobbum 156i) (Sterilisation) Glgiua.
படாத ஊசிகளைப் பயன்படுத்தும் மருந்தடிகிைகள் (Drug addicts)
எய்ட்ஸ் வைரஸ், தாயின் குருதியில் இருந்து நஞ்சைக் கடந்து கருவில் இருக்கும் சிசுவைப் பாதிக் கும் வல்லமை உடையது, குருதியைத் தவிர, உட இன் மற்றச் சுரப்பி நீர்கள். நிணநீர் முதலியவை வழியாகவும் வைரஸ் பிறருக்குப் பரவக்கூடும்.
நோயின் அறிகுறிகள்:
1. வலுவின்மை, 2. எட்ை குறைதல் 3 களைப்பு
4 இரவில் திடீரென மிகுதியாக வியர்வை ஏற்படுதல்,
5 வயிற்றுப்போக்கு 6 கட்டுப்படுத்த முடியாத காய்ச்சல்
7 உடல் முழுவதும் வியாபித்த நிணக்கணு அழற்சி, Lymphaden op at hy ', 8 3 C5 LEů jibgpläts air i Skin Cancers)
நோயாளியை நேரடியாகச் சோதித்தும்,சோதி 3ே க் கூடப் பரிசோதனேகளின் அடிப்படையிலும் ஒருவருக்கு வேறு பல விதமான நோய்க்குறிகள் இருப்பிலும், எேய்ட்ஸ் நோய் இருப்பதைச் சொல்ல முடியும் சவாச, நரம்பு, இரைப்பை, குடல் மண்டலங்களில் ஏற்படும் நோய்க்குறிகளும், புற்றுநோய்கள் வருவதும், பொதுவாக தினக்கணு வீக்கத்திலும் (Sweing of
lymph glands) 35ri v svariju.6rij,

Page 10
முக்கியமான வரிசோதனைக்கூட அறிகுறி, நினை வணுக்களின் (Lymphocytes) எண்ணிக்கை குருதியில் மிகவும் குறைந்து காணப்படுவதாகும். காமா கிளா புவின் (Gammaglobulin) புரத்தின் அளவில் காணப் படும் வேறுபாடும் ஆகும். நோய் ஒருவரிடமிருந்து இன்ஞெருவருக்குப் பகர்ந்தபின் அறிகுறிகள் தென்பட ஒன்று முதல் ஐந்தாண்டுகள் வரை ஆகக்கூடும். நோய்க் குறிகள் தென்பட்டபின் சுமார் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே உயிரைப் பறிகொடுக்க வேண் டிய நிலை ஏற்படலாம். இன்றுவரை உள்ள சிகிச்சை முறைகளில் எதுவுமே வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டு நோயாளியைக் காப்பாற்றியதாக எந்த நாட் டிலும் செய்தியில்லை.
இப்போது தீவிரமாக ஒவ்வொரு நாடும் செய்ய வேண்டிய பணி இதுதான். 1, நோயுற்றிருப்பவர்களேக் கண்டுபிடிக்க வேண்டியது. பிறகுக்குத் தொற்ருமல் தவிர்ப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்வது. 3. ஆராய்ச்சிகளின் மூலம் சிகிச்சைமுறைகளைக் கண்டு
வெப்பம் தணி
வில்வத்தில் என்று சொல்வார்கள், 3, 4, 5 9 தளங்கள் கொண் டவை. தொழுநோய், மகாரோகம் போன்ற கொடிய உஷ்ணமுள்ள சர்ம வியாதிகளைப் போக்கும். உடலுக் குக் குளிர்ச்சியைத் தரும்.
தொழுநோய் உள்ளவர்கள் அதிகாலையில், சூரிய உதயத்திற்குமுன் ஸ்நானம் செய்த ஈர உடையுடன் நூறு ஆண்டுகள் முதிர்ந்த வில்வமரத்திலிருந்து ஒரு கைப்பிடி வில்வத்தழையைப் பறித்து வெறும வயிற் றில் தன் மூக மென்று சாப்பிட்டு ஒருமணி நேரம் அல் லது 48 முறை கோவிலேச் சுற்றி வலம் வர 9 மாதங்க ளுக்கு தொழுநோய் மறையும்,
உள்நாக்கு வளர்ந்தால் மூன்று அவுன்ஸ் துளசிச் சாறு, மூன்று அவுன்ஸ் வில்வச்சாறு தனித்தனியாக எடுத்து ஒன்ருகக் கலந்து, ஒர் ஆழாக்கு நல்லெண்னெ யும் அதில் விட்டுக் கலந்து நன்ருகக் காய்ச்சிஞல் சிவந்து மணல்போல் அடியில் தங்கும். இந்தச் சமயம் இறக்கி ஆறவைத்து வடிகட்டி , ஒரு புட்டியில் எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் அரைத் தேக்கரண்டி வா யில் இட்டு லேசாகத் தொண்டைவரை எண்ணெய் போய் வரும்படி கொப்புளிக்கவும். எச்சில் ஊறினுலும் உள் ளேயே விழுங்கவேண்டும். எச்சில் அதிகமானவுடன் வெளியில் துப்பவேண்டு s. காலே மாலைகளில் கொப்பு விக்க உள்ந7க்குக் கருகிவிடும். இந்த எண்ணெயை உச் சந்தலைக்குத் தேய்த்துக் கொண்டால் மறுபடியும் உள் நாக்கு வளராது. இயற்கையிலேயே குணமாகிவிடும். டரின்சில் ஏற்பட்டாலும் எண்ணெய் முறையை ஏழு நாள் கொப்புளிக்க வேண்டும்.
O

பிடித்தல், 1. தடுப்பூசிகளே உருவாக்கி நோய்ற்தடுப்பு (ACAO
களைத் தீவிரப்விடுத்தல்,
ܘܢ
ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மருத்துவ மனை களில் பால்வினை நோய்ச்சிகிச்சைப் பகுதியில் சோதனை களேத் தீவிரப்படுத்தி நோயுற்றவர்கனேக் கண்டுபிடிக்க வேண்டும். வி% மகளிரையெல்லாம் பரிசோதித்துப் பார்த்து நோயுற்றவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
தனி மனிதர்களுக்கு மிகுந்த சுதந்திரம் அளிக்கப் பட்டிருக்கும் பெரிய நாடுகளில், இந்த நோய் சமு தாயத்தைப் பற்றிக் கொண்டால் வெணு எளிதில் நாடு முழுவதும் பரவி மக்கள் சமுதாயத்தையே சீர்குலைத்து விடக்கூடும். மக்கள் விழிப்புணர்ச்சியுடன் இருந்து தங்களேத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண் டியது அவசியம்,
நன்றி: "கலைமகள்' ஜனவரி: 1986
க்கும் வில்வம்
முதல்நாள் இரவே வில்வ இக்களை குளிர்நீரில் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் கர்லே யில் எழுந்ததும், வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்து வர மேகநோய், கைகால் பிடிப்பு, கிரந்தி இவைகள் நீங்கி, மூளைக்கும் பலத்தைத் தத்து புத்திக்கூர்மையை உண்டுபண்ணும் தாது பலத்தையும் அதிகமாக்கும்.
வெகு நாட்களாகத் தீராத வயிற்று வலியாக் துன் பப்படும் நோயாளிகள் வில்வத் தளம் ஊறிய ஜலத்தை சிலநாட்கள் சாப்பிடடுவரத் தீராத குன்மம் தீரும், தினமும் ஐந்து அல்லது ஆறு வில்வத் தளமும் ஐந்தாறு மிளகும் சேர்த்துத் தினம் காலை மாலே சாப்பிட்டுவர நீண்ட வருஷமாய்க் கஷ்டப்படுத் திய காசநோய்கள் இதன் மூலம் நீங்கும். கண்களில் வலி, கண் நமைச்சல் கண் சிவப்பு போன்றவை தோன்றிய சமயம் வில் வ இலையை வதக்கிக் கண் இமைகளில் ஒற்றடம் கொடுக் 35Gay Th.
வில் வவேர் 10 கிராம், நெற்பொரி 10 கிராம், சந்தனம் 4 கிராம், கால்லிட்டர் சுத்தநீரில் போட்டு 4 அவுன்ஸ் வரும்வரை சுண்டக்காயச்சி, காலை மாலே மூன்று வேளே பருக விக்கல் குணமாகும் சுத்தமான வில்வ இலைக்கொழுந்தை வெறும் வயிற்றில் வாயில் போட்டு மென்று தின்று பசுவின் பால் பருகிவர 48 நாட் களில் உள் காங்கை நீங்கும். மேனி பளபள கும், புளி காரம் குறைக்கவேண்டும்.
விஷ்வத்தழை முழுச்சக்தியும் உடலில் ஏறும். உட லில் இருக்கும் விஷத்தன்மை நீங்கும், வில் வம் சரீரத்
(illus பக்கம் பார்க்க)

Page 11
یا . 夏あ
攝é」
தேனின் மகத்துவம்
9}_co93, túa, நாட்டினரும் தேனை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். நம் நாட்டிலும் அதிகமானுேரின் வீட்டில் தேன் பயன்படுத்தப்படுகிறது அல்லவா ?
தேனில் பல விதச் சத்துக்கன் நிறைந்துள்ளன இதனை வளரும் பிள்ளைகளுக்கு உணவுடன் சேர்த்துக் கொடுத்தால் அவர்களின் தசைநார்கன் பலம்பெற்று, இரத்த விருத்திபெற்று ஆரோக்கியமாக அழகுடன் விளங்குவார்கள்.
தடிமலால் பாதிக்கப்படுபவர்கள் இளஞ்சூடான பாலில் 2, 3 தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடிக்
SGjf af
சளியோடு கூடிய இருமல் நோய் உள்ளவர்கள் வெள்ளாட்டுப் பாலைக்காய்ச்சி 2, 3 தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடித்தால் இருமல் குறைந்து சளியும் நீங்கிக் குண பாகும். மாதுளம் பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து குடித்து வருவது இருதய நோய்களுக்கு நன்று. - -
சிறிது தேன் தினமும் குடித்து வருவது கல்லீரல் நோய்களுக்கும், நரம்பு நோய்களுக்கும், சர்மரோகங் களுக்கும் நல்ல குணத்தை அளிக்கும் படுக்கைக்குப் போகுமுன் ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது தேன்
- கலந்து குடித்துவர நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
செவ்வரத்தம் பூவின் இதழ்கள் ஒருதொகை எடுத்து ஒரு சாடியில் போட்டு அதற்குத் தகுந்தளவு தேன் கலந்து கிளறி பத்து நாட்கள் ஊறவைத்து, பின் இாலே மாலே ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரக் கணேச்சூடு, எலும்புதுக்கி, நீர்ரோகங்கள் குணமாகும்
பாலில் சிறிது தேன் கலந்து படுக்கைக்குப் போகு
(tps? திருமணத் கம்பதிகள் பருகி வந்தால் தாம் பத்திய வாழ்வு சுவையாய் மகிழ்ச்சியுடையதாய் இருக்கும்
பாலும் தேனும் தினசரி உணவுடன் சேர்த்துக்கொள் வோர் நீடித்த ஆயுளைப் பெறுவர். -
"பாலும் தெளிதேனும் . " என்ற ஒளவை
மூதாட்டியின் பாட்டிலிருந்து தேனின் சிறப்பினைப்
புரிந்து கொள்ளலாம் உலகில் சோவியத் நாட்டு மக்கள் தேனை அதிகளவு உற்பத்திசெய்து பயன்படுத்து கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
క్లే se s Ցյl ճ09 拿莓 வெப்பம் தணிக்கும் வில்வம் .
10. )
சகல வியாதி ஜூளயும் போக்கி ரத்த விருத்தி செய்கிற விசேஷத்தையும் உண்டுபண்ணும். ஓமம், நுணு இலை வில்வக்கொழுந்து ஆகியவற்றை நீரில் போட்டுச் சுண்டக்காய்ச்சிப் பருக கணேச்சூடு நீங்கு, இண்ணெய் தலைக்குத் தேய்த்துக்கொண்டு வில்வப்பழத் தைத் தலைக்குத் தேய்த்தால் அழுக்குகன் நன்ருய்ப் ாேவதுடன் உடல் குளிர்ச்சியும் ஏற்படும்.
鲁鲁

ஒரு டம்ளர் தண்ணிரில் இரவு ஒருஇைப்பிடி அளவு வில்வ இலைகளைப்போட்டுக் காலேயில் 24 நாட்கள் பருகி வர நிச்சயமாய்த் திக்குவாய் நீங்கும். வில்வமரக்கட் டையை சந்தனக்கல்லில் அரைத்துப் பூச நேற்றியில் குங்குமம் இட்ட இடங்களில் புண்ணுகிக் கறுப்பாக இருப்பதும், அரிப்பும் நீங்கும் புற்றுநோய்க்கு நூறு வய திற்கு மேற்பட்ட வில்வமரத் தழைகளைத் தினமும் சாப்பிட்டுவரக் குணமாகும்.
ஏ, ஆர். என் துரைராஜ்
நன்றி "கலைமகள்'
புதிய நூல் அனுபவமுள்ள குடிநீர்
சி, மருத்துவ நிபுணர் எனப் புகழப்பெற்ற காலஞ்சென்ற வைத்தியபூபதி ஏ. சி. இராசையர் அவர்கள் தொகுத்து வெளியிட்ட "அனுபவமுள்ள குடிநீர்வகைகள்' என்னும் நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது.
அகில இலங்கை சித்த ஆயுர்வேத வைத்திய சிங் கம் தமிழ் பேசும் சுதேச வைத்தியர்களே ஒருங்கினேத் துப் பலம் வாய்ந்ததாக அ ைமந்து, சாதனைகள் புரிந்தி காலகட்டத்தில் அதன் செயலாளராகத் திகழ்ந்தவரி வைத்தியபூபதி ஜூ சி, இராசையா 1955-ம் ஆண்டு அனுபவமுள்ள குடிநீர்வகைகள் என்னும் நாலே இவர் தொகுத்து வெளியிட்டார். பயன்தரும் இந் நூலின் இரண்டாவது பதிப்பு தற்போது வெளி வந்துள்ளது. டாக்டர். வே. குகமூர்த்தி இப்பதிப்பின வெளியிட்டுள்ளார்,
இன்றைய நெருக்கடி மிக் காலகட்டத்தில் மருத் துவத்துறையில் மூலிகை மருத்துவம் எவ்வளவு அத்தி பாவசியமானது என்ங்தை அனைவரும் உணர்வர். பொருத்தமான வேளையில், மக்கள் தேவையறிந்து மீண்டும் இந்நூலே வெளியிட்டோர் நம் பாராட்டுக்குரி யர். இந்நூல் தமிழ்ப்பேசும் மக்களுக்கும் குறிப்பாக திருத்துவர்களுக்கும் பெரும் பயன் நல்குமென்பது திண்னம், இந்நூலைப் இபறவிரும்புவோர் டாக்டர் வே, குகமூர்த்தி, 259, நாவலர் வீதி ஈழப்பானம் என்
னும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்,
—
காட்டுப் பசலைக் கிழங்கை அரைத்கு எழுமிச் சங்காய் அ ள வு எடுத்து அதனுடன் மிளகு, திப்பிலி, தூள் செய்து சேர்த்துக் கொடுக்க சிறுநீர்க்கல் கரைந்துபோகும்.

Page 12
res
சுதேச வைத்தியத்தில்
உணர்ச்சிகளுக்கும், உணவுப் பொருட் களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பல உணவுப் பொருட்கள் இ ல உள்ளக் கிளர்ச்சிகள் ஏற்படு வதற்குக் காரணமாய் இருக்கின்றன. பண்டைக்காலச் சித்தர்கள் இதை நன்கு அறிந்திருந்தனர். மனுே உணர்ச்சிகள் உள்ளத்தைப் பாதிப்பதனுல் நோய்கள் பல உண்டாகின்றன என்பதைத் தற்ாோதைய விஞ் ஞான உலகமும் ஒப்புக்கொள்ளுகின்றது. உணர்ச்சியினுல் இருதயம், இரத்தக் குழாய்கள், நரம்பு மண்டலம் என்பன பாதிக்கப்படுகின்றன. உணர்ச்சியினுல் புற்றுநோய், சர்மனியா திகள், வயிற் றுக் கோளாறுகள் என்பன ஏற்படுகின்றன. இப்படி யான சிக்தல்கள் உள, உடல் கோள றுகள் (PsychoSomatic Disoders) எனப்படும். நவீன மருத்துவர்கள் இதற்காக உள அமைதியுண்டாக்கும். (Tranqu izers) மருந்துகள் பாவிக்கின்றர்கள்.
உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சிற்றின்ப இச்சை கொண்டுள்ள மனம் சுவையானவைகளேயும், சுகபோகத்துக்குள்ளானவை களேயும் எப்பொழுதும் நாடும். இந்தப் புத்திப்போக் கைக் போக்கிக் கொள்வதற்கு உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டங்களும், பட்டினியிருப்பதும் அவசியமானவை என்று தோன்றலாம். சிற்றின்ப வயப்பட்டுள்ள மனம் உணர்ச்சிகளை அடக்குவதற்குப் பதிலாக அவற்றிற்கு அடிமையாகி விடுகிறது, ஆகையால் உணர்ச்சியைத் துண்டிவிடாத சுத்தமான உணவும், அவ்வப்போது பட்டினியிருந்து வருவதும் உடலுக்கு அவசியம்,
(ஆதாரம் - காந்தியின் சுயசரிதை 30 - புலனடக்கத்தை நோக்கி)
இதனுற்ருன் இன்றும் சர்ம விப திகள், இரு தய வியாதிகள் போன்ற பல நோய்களில் சில சுவை ஒளே யுர் உணவுப் பொருட்களையும் நீக்கிப் பத்தியம் இருக்கும் வண்ணம் சித்த வைத்தியர்கள் நோயாளிகளே இற் புறுத்துகின்றனர். நோயுற்ற மனதைச் சாந்தப்படுத்த வும் மனம் நோய் வாய்ப்படாமல் இருக்கவும் கூடச் சித்தர்கள் வழிகளைக் கூறியிருக்கின்றனர். 'இல்லா மலக மிரண்டு மயின் ருஞே பில்லா ஐலக மிருக்குமே - இல்லாமல் வாழைக் கறியும் வறையும் இழுதுமுண்பா ன் வாழக் கணிமுன் வைத் தலா ஒன்'
தேரர் டிமக வெண்பா
பொருள்:
தேற்ருன் பழம் அல்லது அகன் வித்துடன் நெள் லிக்கனியைச் சேர்த்துச் சாப்பிட்டு வருபவர்களுக்கு மனம் தோய்வாய்ப்படாது வாழைக்காய், பேரி  ைழப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றைச் சாப்பிடுபவர்கள் இல் வுலகில் வாழக் கொ ஒத்து வைத்தவர்கள் என்பது இதன் கருத்து.
2.

ಹಾಟ್ರಿàಿ) (Dybತ್ರಿ!
'வெங்காயம் சுக்கானுல் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத சீரகத்தைத் தந்தீரேல் வேண்ருடன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியாரே'
இப்பாடல் திருவேரகப் பதியில் அமர்ந்துள்ள முருகப் பெருமான நினைத்து ஓர் அன்பர் பாடிய தாகும்.
வெப்பம் பொருந்திய உடலானது நோய் வாய்ப் பட்டுச் சோர்வடைந்து விட்டால் அயச் செந்தூரம் சாப்பிடுவதால் என்ன பயன்? சிறப்புமிக்க நல்ல மனத்தை எனக்கு அளித்தீரானுல் இந்தப்பெரிய உடலே நான் விரும்பமாட்டேன். இறைவனே! என்பது இப் பாடலின் கருத்து.
இப்பாடலில் ஒரு நயமுள்ளது. பெருங்காயம், சீரகம் ஆகிய இரண்டு பொருள்களையும், உணவுக்குச் சுவையையும், மணத்தையும் அளிப்பதற்காக பாவித்து வருகிருேம் இரண்டுமே உடற்தேற்றி (Alterative) பலமுண்டாக்கி (Tonic) மருந்துகளாகும். ஆணுலும் சீர கம் போன்று பெருங்காயம் அவ்வளவு சிறந்தது அல்ல, ஏன்?
உடற்தேற்றி மருந்துகள் இருவகைப்படும் ஒன்று நோயுற்ற உடலை மட்டும் சீராக்குவது உள்ளத்தைச் சீராக்காமல் உடலை மட்டும் சீராக்குவதால் என்ன நன்மை? பெருங்காயம் (பெரிய உடல்) மட்டும் இருத்து விடடால் போதுமா? சீர் அகமும் இருக்க வேண் டும் அப்போதுதான் உண்மையான ஆரோக்கியம் உள்ளவர்களாக இருக்கி முடியும். இந்தச் சந்தர்ப் பத்தில் தான் தமிழ் மொழியின் தத்துவம் நிறைந்த சொல்லாக்கச் சிறப்பையும் நாம் ரசிக்கமுடியும்,
பெருங்காயத்தின் பதார்த்தப் பண்பு சென்னே அரசாங்க வெளியீடான குணபாடத்தில் பின் வரு மாறு விபரிக்இப்பட்டுள்ளது.
இது முக்கியமாகக் குருதியைச் சூடாக்கி நரம்
புகளே வெப்பப்படுத்தும். தமிரகத் (இருதய) துடிப்பை
உண்டாக்கி பெண்ணிச்சைக் கிளர்ச்சியை உண்டாக் கும். இதைத் தொடர்ச்சியாக உண்டுவரின் தொண் டைப்புண், வயிற்றுப் பொருமல், கழிச்சல், நீர் எரிச்சல் இவைகளே உண்டுபண்ணும்
இன்றைய மருத்துவ வல்லுனர்களால் உற்சவிக
முண்டாக்கி மருந்துகளிற் சேர்க்கப்பட்டுவரும் அல்க ஹோல் (Alcohol) என்னும் மதுசாரமும் இது போன்
றதே (1穿-醯 L蟲海B L7í義*》
3.

Page 13
*மூலிகை" வ
6
சிலிகையை மாதந்தோறும் தளிர்க்க வைக்க வேண்டுமென்பதுதான் எமது விருப்பம். ஆஞல் ம்ேமை மீறிய பல்வேறு சூழ்நிலைகள் அவ்வாறு செய் திட விடவில்லை. *F్వ
முதல் இதழை எம்கண் முன்னே பார்வையிட்ட பல நல்ல இதயங்கள், பத்திரிகைத்துறையினர் பாராட்டுத் தெரிவித்தனர். மக்களுக்கு அத்தியாவசிய மான விடயங்களை உள்ளடக்கி தமிழில் மூலிகை போன்று வேறுபத்திரிகை இதுவரை வந்ததில்லை யென்றும், இதனைத்தொடர்ந்து நடத்துவதன் மூலம் பெரிய தொரு செய்வீர்களென்றும் இது ஒரு சாதனை படைக்கும் முயற்சி என்றும் அந்த இதயங்கள் கூறின.
மூலிகை பெயருக்கேற்ப மூலிகை, மருத்துவ விட யங்களே மாத்திரமே தாங்கி வெளிவரவேண்டுமென வும் சிலர் கருத்துத் தெரிவித்தனர். மூலிகை மருத் துவ ஆராய்ச்சிச்சபையின் வெளியீடாக மூலிகை வெளிவந்த போதிலும் அது இன்றைய மக்களின் திலேயை யதார்த்தபூர்வமாகத் கவனத்திலெடுத்து மக் களுக்குத் தேவையான ஆரம்ப சுகாதாரம், சத்துணவு மூலிகை ஆராய்ச்சி-பயன்பாடு, சித்தவைத்தியம் மற்றும் மக்களுக்கான கலை, இலக்கியம் ஆகியதுறை சளில் பணியாற்றும் நோக்கையே தன் வரித்துக்கொண்டுள்ளது. எதனேயும் விஞ்ஞான பூ வக் கண்ளுேட்டத்திலேயே மூலிகை கவனத்திலெடுக்
E.
மூலிகையை வரவேற்று வாழ்த்தும் வகையில் எமக்குக் கிடைத்த கடிதங்கள் பலப்பல. அவை எம் மைத் திகைக்க வைத்தன. மூலிகுை வாசகர் தளின் வாழ்த்துதல்களுக்கு எம் நன்றி, இன்றைய சூழ்நில சமுதாயத்துக்கு மூலிகையின் பணி எவ்வ ளவு காத்திரமானது என்பதை உணர்கிருேம்.
அதற்கேற்ற வகையில் எம் சக்திக்கேற்பச் செயற் பட உறுதி பூண்டுள்ளோம். ஆரோக்கியமான | 6Ք(15 புதிய சமுதாயத்தைப் படைத் இடும் பணியில் மூவி
* கையின் பங்கும் அவசியமாகிறது.
穩 மூலிகை தளிர்த்து வளர்ந்திட நீர் வார்த்துப் பேணிக்காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு
ri வரை யும் சார்நதுள்ளதல்லவா?
மூலிகை வளர உதவுக !
冢蔷 క్తి ܝ ܝ == இஆஇ s، 5 Θ ξας e క్లికెక్షపాక్షసైక్ష షాషాకSకెs* :్యక్ష$కష్టాక్షపై కRసాక్ష 露市 葱 - 激
尊 魔 ol))6))) 3.
琴 季霸 激
ప్లైన్లో
క్షన్లో ఫినోనైక్షన్స్త హై సాక్షసైష్ణా కాక షాక్షమై ఏళ్లకే

ளர உதவுக!
மூலிகை நாட்டுங்கள் !
ஒவ்வொருகிராமத்திலும் தற்பொழுது வீட்டுத் தோட்டச்செய்கை ஊக்குவிக்கப்படுகிறது இவ்வேளை யில் மூலிகை வளர் பபிலும் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொருவரும்குறைந்தது ஐந்து மூலிசைநாட்டுங்கள். வசியும் நோயும் நாளே நம்மை நோக்இவரலாம் எதற் கும் தாக்குப் பிடிக்க இப்பொழுதிருந்தே பழகிக் கொள்ள வேண்டும், எம் சந்ததிக்கு உதவ இதுவும் ஒரு பணியே மூலிகை நாட்டுங்கள், வீட்டு வாசல் களில் எத்தளேயோ பேர் எவ்வளவோ பணம் செலவு செய்து அழகுச் காசச் செடிகளை வளர்க்கிறர்கள் அவர் உள் எம்சமுதா யநி& யை உணர்ந்து இப்போதா வது அத்தியாவசியமான மூலிகைசனை நாட்டுதல் வேண்டும், அவை அழகும் தரும், உடல் பிணியும் போச்கும், அடுத்தவர் பிணி தீர்க்கவும் உதவும்.
"சித்தன்
சுதேச வைத்தியத்தில். (12-ம் பக்கத்தொடர்ச்சி . ) ஆனல் தேவீரியம் உள்ள சீரகமோ உடலைத் தேற்றுவது மட்டுமல்ல மனதையும் தேற்றுகின்றது ஞாபகசக்தியை விருத்தி செய்து மூளையை நோய் அ டையவிடாது பாதுகாக்கும் பல மருந்துப்பொருட் களைச் சித்தர்கள் ஆராய்ந்த வண்ணமே இருந்தனர். கண்ணுச்சாமிப் பரம்பரை வைத்தியம் எனும் நூலில் காணப்படும் 'ஸாரஸ்வத சூர்ணம்' "நீர் பிரமிக்ருதம்'. ஆகிய மருந்துகள் நல்ல பலனை அளிக்கின்றன. குழந்தை களுடைய நரம்பு சம்பந்தமான நோய்சளுக்கு வெண் தாமரை மிகுந்த பலனை அளிக்கின்றது. குறிப்பிட்ட சில சுவைகளும் பொருட்களும் மனதைக்கெடுக்கின் றன அல்லது அமைதிப்படுத்துகின்றன. எனச் சித் தர்கள் கருதியதில் எவ்வளவு உண்மைகள் உள்ளன?
நன்றி; வைத்திக் ਟੈ।
எண் ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண் ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சமீ வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்'
அ Lrfgr

Page 14
நாம் தெரிந்துகெ முதலுதவி
எலும்பு முறிவு: |-
எலும்பு உடைவது அல்லது எலும்பில் பிளவு ஏற்படுவது முறிவாகும். நேரடித்தாக்குதல், மறை முகத்தாக்குதல், தசைகளில் திடீர் அசைவு ஆதியனவற் ருல் இது ஏற்படலாம். -
எலும்பு முறிவு ஏற்படும்போது எலும்பை அசை யாமல் ஒரேநிலையில் வைத்திருக்கவேண்டியது மிகமுக் கியமாகும். இவ்வாறு செய்வது முறிந்த எலும்பு மேலும் மோசமாகாதபடி தடுத்து. எலும்பு மீண்டும் ஒன்றுசேர உதவுகிறது.
எலும்புமுறிவு ஏற்பட்ட ஒருவரை நகர்த்துவதற்கு அல்லது எடுத்துச் செல்வதற்குமுன் அணைவரிக்கட்டுக் கொண்டோ, மரப்பட்டைகள கொண்டோ அல்லது அட்டைகள் கொண்டோ கட்டி, எலும்புகளை அசை யாமல் இருக்கும்படி செய்யவும்,
முறிந்த எலும்புகளை நிலப்படுத்துதல் :
எலும்புகள் கிட்டத்தட்ட சரியான நிலையிலேயே இருப்பதுபோல் தோன்றினல் அவற்றை அசைக்காமல் இருப்பது நல்லது அசைப்பதனுல் நன்மையைவிடத் தீமையே விளையக்கூடும்.
எலுப்புகள் இருக்கவேண்டிய நிலையிலிருந்து
மாக விலகியிருந்தாலும், அது அண்மையில் ஏற்பட்ட
முறிவாக இருந்தாலும். கட்டுப்போடுவதற்கு முன்னர் நீங்கள் அதை நீலேப்படுத்தவோ அல்லது நீட்டி வைத்துச் சரிசெய்யவோ முயலலாம். எவ்வளவு விரை வில் எலும்புமுறிவைச் சரி செய்கிருேமோ அவ்வள வுக்கு அது நல்லது. 瑟三萱
எலும்பு முறிவு மிகமோசமாகவிருந்தால், அதுவும் முதியவர்களுக்கு நேர்ந்திருந்தால் எலும்பு முறிவுகள் குணமாக அதிக நாளாகிறது, குழந்தைகளைப் பொறுத்த வரையில் சீக்கிரம் குணமடையும். சில வேளைகளில் முறிந்து எலும்புகள் மூதியவர்களுக்குச் சேருவதேயில்லை. கையெலும்பு முறிந்தால் சுமார் ஒரு மாதத்திற்குக் கட்டுப்போட்டிருக்க வேண்டியதய் இருக்கிறது. மேலும் ஒரு மாதத்திற்குப் பளுவான எதையும் துரக்கக்கூடாது.
இால் எலும்பு முறித்தால் சுமார் இரண்டு மாத ந் இளுக்குக் கட்டுப்போட்டிருக்க வேண்டும்.
தொடை எலும்பு முறிவு தொடை எலும்பு முறிவுக்கு விசேட கவனம் தேவை. உடம்பு முழுவதையுஇ அணேவரிக்கட்டை வைத்துக் கட்டுவது நல்லது உடனடியாக வைத்திய சாலக்கு எடுத்துச் செல்லவும்,
14 芋穹

ாள்ள வேண்டிய
գloւ՝ @ @ @ @
கழுத்தெலும்புமுதுகெலும்பு முறிவுகள்: ஒருவருடைய கழுத்தெலும்பு அல்லது முது கெலும்பு முறிந்திருந்தால் அவரை நகர்த்தும்போது மிகவும் கவனமயிருத்தல் வேண்டும். அவர் இருக்கும் நிலையை மாற்ற வேண்டாம். அவரை நகர்த்துவதற்கு முன்னர், முடிந்தால் ஒரு சுகாதாரத் தொண்டரை உதவிக்கு அழைக்குக, அவரை நீங்கள் நகர்த்தித்தான் ஆகவேண்டுமென்றிருந்தால் அவருடைய கழுத்தை அல்லது முதுகை வளைக்காமல் நகர்த்தவும்,
விலா எலும்பு முறிவுகள்!
விலா எலும்பு முறிந்திருப்பின் வலிமிகுதியா இருக்கும். அவை தாமாகவே குணமாகி விடுகின்றன, மார்பில் அனைவரிக்கட்டை வைத்துக் கட்டாமல் இருப்பது நல்லது. ஆஸ்பிரின் சாப்பிட்டு ஒய்வு எடுத் துக் கொள்வதே மிகச்சிறந்த சிகிச் இச வலி முழு வதும் மறையப் பல மாதங்கள் ஆகலாம்.
முறிவு, விலா எலும்பு, நுரையீரலைப் பெரும்பாலும் துளைப்பதில்லை. ஆணுல் ஒருவர் இருமும்போது இரத்தம் வந்தால் அல்லது சுவாசிப்பதில் சிரமமிருந்தால் நோயுயிர் முறிகளைப் பயன்படுத்தவும். மருத்துவ உதவியை நாடவும்,
விபத்தின்போது ஏற்படும் இரத்த இழப் பிற்கு e வெளிக்கா ய மூலம் இரத்தம் பெருகின் அப்
பாகத்தை தூயமெல்லிய துணின் காயத்தின் மேலே வைத்து அளவுடன் அழுத்தி பந்தனமிடுங்கள்
அளவுக்குமீறி அழுத்தின் மற்றைய பாகங்களுக்கு
இரத்தம் போகாது.
இப்படிச் செய்தும் குபுகுபு என இரத்தம் வெளி யேறின் இருதயத்திற்குக் கிட்ட உள்ள நாடியினை நன்முய் அழுத்தி இரத்த ஓட்டத்தை காயத்திற்குப் போகாது செய்யவேண்டும். இது சில அவயகங்களுக்கே சாத்தியமானது. பெரிய நாடிகளின் இரத்த மீறலே. வைத்தியரே, நாடியில் இட்டுப்போட்டு நிற்பாட்ட வேண்டுமாகையால், அப்படியான நிலவில் உள்ள வரைக்காலம் தாழ்த்தாது வைத்தியரிடம் எடுத்துச் செல்லுங்கள்.
 ைநோயாளிக்கு அதிர்ச்சி (Shock) ஏற்படாது தடுக்க சூட்டினை ஊட்டக் கூடிய கம்பளி, தடித்த துணி யால் நோயாளியை மூடி விடவும்
• 孕7á •5 என்பனவற்றில் கசயமாஞல், அவ் வுறுப்பினே உடல் மட்டத்திலிருந்து உயர்த் திப் பிடிக்க இரத்தோட்டம் குறையும்

Page 15
இன்றைய இளைஞர்களு
இன்றைய இளைஞர்கள் பெருமளவில் போதை வஸ்துக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களத் திருத்தி நல்வாழ்வு அளிக்கும் பணிகளை ーエー○ 茅アキキー மேற்கொண்டு வருகின்றன. அத்துடன் போதை வஸ்துகள் நாட்டுக்குள் கொண்டு ■as三圣 5@季季 விசேட பொலி பிரிவுகளும் அமைக்கப்பட்டுக் கண் காணிக்கப்படுகின்றன.
போதைவஸ்து என்னும் பெயரில் பல விதமான மயக்கத்தைக் @季r@手芭立。 மூளை நரம்புகளைப் பாதிக் கும், உடலை நஞ்சாக்கும் மாத்திரைகளை, ஊ மருந்து
* இளஞர்கள் பாவிக்கிருர்கள் புகைபிடிக்கிரு கள்
இம்மருந்துகள் உடலை நரம்புமண்டலத்தை முறுக் கேறச் செய்து, மூளக்குப் போதை ஏற்றி மயக்க நிலையை ஏற்படுத்தும். போதை நிலையில் என்ன செய் யத்துரண்டும். நாளாக நரம்பு மண்டலம், மூளை Լ167) - வீனமடைந்து சரிவர எந்த வேலையையும் செய்யமுடி யாத நிலேயை அடையும். இதனுல் இப்பாதிப்புக்குள் ளான இளைஞர்கள் சரிவர எந்த வேலையையும் செய்ய
முடியாதநிலை ஏற்படும்.
மேற்கு நாடுகளில் *நாகரிக என்ற போர்வை யில் வாழும் இளைஞர்களால் இன்பத் தைக் கொடுக் கும் என்றவாறு அறிமுகப்படுத்தப்பட்ட இப் பழக்கம் இன்று அந்ந ாடுகளில் சமுதாயத்தின் அடித்தளத்தையே
ஆட்டம் காண் ச் செய்துள்ளது இளந்தலே முறையில் பெரு பகுதி இப்பழக்கத்துக்கு அடிமைகள் கிவிடடது.
இது அந்தநாடுகளில் எழுந்துள்ள பாரிய பிரச்சனை களில் ஒன்ருகிவிட்டது.
எமது பண்பாடு, பரம்பரியம், சமயவுனர்வுகள்,
பண்புகள் அனைத் தும் g னரிக் துவமானது காலவெள்
ளத்தினுல் அழிக்கப்படாதவை, இத்தகைய சிறப்புக் களேப் பெற்ற நம் நாட்டிலும் போதை வஸ்து" என் னும் அரக்கன் ஆட்சிசெய்கிருன் என்ருல் அது நாம் வெட்கப்படவேண்டிய தொன் ருகும்.
- நகரங்களில் இளைஞர்களில் பெரும்பாலோர் இப் பழக்கத்திற்கு அடிமையாகிவருகிறர்கள். பாடசாலை செல்லும் மாணவர்கள் கூட இப்பழக்கத்திற்குப்
பலியாகிருர்கள் என்ற செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்
ளாக்குகிறது.
போதை வஸ்துச்கு இளம்வயதினர் பெருமளவில் அடிமையாகக் காரணம் என்ன? வாழ்க்கைப் பிரச் சினையா?, வறுமையா? அல்லது வாழ மு டி யாத நிலையா?, நாட்டின் அரசியல், பொருளாதார அமைப் பின் சூழ்நிலையா? இதற்குச் சமய, சமூக, உளவியல், பொருளாதார, அரசியல் நிபுணர்களே விடைகான வேண்டும்.
15
 

D Gli ாதைவஸ்துகளும்
பாடசாலேபிள்னைகள், இளைஞர்கள் இப் பழக்கத் துககு அடிமையாவதற்குப் பெரியோர்கிள் தக்கமுறை பாதுகாப்பு அளிக்காததும், வழிநடத்துவதைக் கைவிட்டமையும் காரணமாக இருக்கலாம்.
போதைவஸ்து பழக்கம் சமுதாயத்தைப் பிடி அ' சாபக்கேடு என்றும், அது வருங்செலசந்ததித் யினரையே அழித்துவிடும் என்றும் தீவிர பிரசாரம் மேற் கொள்ளப்படவேண்டும். பாடசாலைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் எங்கும், வீடுகள் தோறும் திட்டமிட்ட வகையில் பிரச்சாரம் செய்யவேண்டும். இவ்வாறன பிரச்சாரப் பணியில் ஈடுபடும் தகவல் தொடர்புசாத னங்கள், சமூகசேவை நிறுவனங்கன், சனசமூகநிலையங் கள், சங்கங் தன் ஆகியவற்றுக்கு அரசாங்கிம் உதவியும், இத்தாகையும் நல்கவேண்டும். மக்கள் இது விடயத் தில் தீ வீ ர க வன செலுத்தவேண்டும். இன்றேல் எதிர்காலத்தில் நமது இளந்தலை முறையினரின் நிலை
அபாயகரமான கட்டத்தையடைந்து விடும். இப்பேராபத்தைத் தடுத்து நிறுத்துவது வேரது 35 CaðUITruu கடனுகும்.
மலச்சிக்கல் நீங்க ..! e ஒவ்வொரு உணவு இடைவேளையின் போதும்
தாராளமாக நீர் அருந்துங்கள். பழவகையினை உங்கள் உணவில் தினசரி சேர்த் துக் கொள்ளுங்கள். - 9 வாழைப் பொத்தி, பனம் பண்டங்கள் இலேக்கறி வகைகள், காய்கறி வகைகள் என்பனவற்றினை உணவில் சேருங்கள். 9 ஒரளவு உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ
தினமும் செய்தல் வேண்டும். - 9 இனந்தோறும் ஒருநேரத்தை மலம் கழிப்பதற்
கெனப் பழக்கப்படுத் திக் கொள்ளுங்கள்.
கழிப்பதற்சென எந்த வகையான மலஇழச்சி களே யும் பழக்கப்படுத் தக் கொள்ள தீர்கள்.
இ எக்காரணம் கொண்டும் உணர்ச்சி வசப்படா தீர்கள். நித்திரையின்மையும் மலச்சிக்கலேக் Յո. I -(Բւհ.
விபத்தின்போது.
(14-ம் பக்கத்தொடர்ச்சி)
இ நோயாளி உணர்வுடன் இருப்பின் காப்பி தவிர்ந்த
ஏனைய பானங்கள் (மது வல்ல) காடுக்கலாம். வைத்தியரின் அனுமதி பெருது உணவு கொடுக்கக் கூடாது. காரணம் சத்திரசிசிச்சைக்கு எடுக்கவேண்டிய நிலை ஏற்படின் பல சிக்கலை உணவு ஏற்படுத்தக்கூடும்.
இ எலும்புமுறிவு ஏற்பட்டிருப்பின் அவற்றிற்கு மேலும் சேதம் எற்படா வகையில் பந்தனம் இட்டு உடன்வைத்திய உதவியை நாடவேண்டும்.

Page 16
சித்தர்கள் கண்ட
உடல் மருத்துவத்தை உள்ள வலிமைக்கான ஆன் மிகத்துடன் கலந்து கொடுப்பது நமது சித்தர்களின் தனிச்சிறப்பு ஒன்பது மூல சித்தர்கள் வாழ்ந்த தாக சித்த மருததுவம் பற்றிய சாத்திரம் சொல்லுகிறது வருங்கால மக்கள் அவர்களே இம ப பெருச்இ ந கோடி சித்தர்கள்" என்றே அழைக்க மு பட்டார்கள்
தமிழ் இலக்கிய வழக்கில் பதினெண் சித்தர்க இருந்ததாகச் சொல்லுவதுண்டு. அகத்தியர், திரு லர், கொங் தணர், போ கர், புலிப்பாணி, சிவவாக்கிய போன்ற பதினெட்டு சித் தர்கள் இந்த ரிசையி இடம் பெறுகின்றனர். சிதத மருத்துவத்தில வல் வர்களாகவும், சித்த மருத்துவம் பற்றிய பாடல்க எழுதிப்பிரச்சாரம் செய்யும் திறமை கொண்டல களாகவும் இவர்கள் விளங்குகிருர்கள். சமீ காலத்தி புகழ்பெற்று விளங்கிய சித் தர்க்ள் இராமலிங் 5அடிகள் பட் டினத் தார் பத் திர கிரி யார் போ ன் டு பரியோர்கள், !
சித்தர்கள் நமது உடலின் அமைப்பை ஆராய் திருக்கிருர்கள். உடல் மட்டும் இன்றி உயிரின இய  ைபயு ம் ஆய்ந்து பார்த்திருக்கிருச்கள். அதனு அவர்களால் இன்று நமது மருத்துவர்கள் செய் முடியாத பல சாதனைகளைச் செய்து காட்ட முடிந்த இதை அவர்கள் ஒரு வித்தையாகச் செய்யாமல் ஆ மீக முன்னேற்றத்துக்குப் பயன்படுத் தினர்கள்.
நமது உடலில் மண் - ஒன்றேகால் பங்கு நீர் ஒன்றரைப்பங்கு காற்று-முக்சால் பங்கு ஆகாச அரைப்பங்கு. ஆக மொத்தம் ஜத்து பங்கு இ விகிதம் அப்படியே உள்ள வரையில் நமது உட நிலை சீராக இருக்கும். வளர்ச்சியோ, அழிவோ இ விகிதம் மாறுவதைப் பொறுத்தது. அப்படி மாறப ஒருவன் காத்துக் கொள்ள முடியுமான , அவ டைய உடல் என்றுமே இளமை மாருமல் இருக்கு மூப்பை வெல்லலாம்: சா வைத் தவிர்க்கலாம். இ தான் சித்தர்கள் கண்டறிந்த பேருண்மை. இதை அ கள் தமது வாழ்க்கையிலும் செய்து காட்டினு எ
யோகாப்பியாசம் இயற்கைதரும் இன் மருந்து ஆகியவை மூலம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவர் வழிகாட்டினர்கள் இறந்த பின்னும் உட% வா! மல் பாதுகாக்கவும், காற்றில் நடக்க ைம் , நீர் G. உலாவவும். கூடு பாயவும் அவர்களால் முடிந்த இன்றைய சித்தமருத்துவ முறை கள், மூலிகைக ை வேர்களையும் அடிப்படையாகக் கொ ண் டு அை துள்ளது. இதை அமைத்துக் கொடுத்த பெரியே கள் சித்தர்களே , இன் று ந ம க் கு க் கிடைத்துள் இந்த பெருஞ் செல்வத்தை அளிக்க, அவர்கள் அ பஈடுபட்டுத் தி ய ர க வாழ்க்கையை மேற்கொ டார்கள். மருத்துவக் கலையைப் பொருள் சேர்க் பயன்படுத்தவில்லை. அந்த மனப்பாங்கிற்கு முக் மிான காரணம், அவர்கள் உள்ளத்தில் மெய்ஞ்ஞான விஞ்ஞானம் இரண்டையும் தேடித் திறமைை பெறவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததுதான்.
16
 
 

அதிசய மருத்துவம்
•ು
她
FAAj f7
.6 | <#
ரசவாதம் என்பது உலோகப் பொருட்களைப் பயன்படுத்திச் செய்யும் மருத்துவம், ஒர் உலோகத்தை இன்னுெரு உயர் உலோகமாக உயர்த்தி மாற்றும் முறையும் இதுல் அடங்கியதே. உலோகங்களி லிருந்து பஸ்மம் செய்வதும், உப்புக்களிலிருந்து மருந்துப் பொ டியை உண்டாக்குவதும், மூலிகைகளி லிருந்து மருந்துப் பொடியை உண்டாக்குவதும் , மூலிகைகலிருந்து கஷாயம் தயாரிப்பதும், இரத்தினங் களிலிருந்து செந்தூரங்களைத் தயாரிப்பதும், பல் வேறு இயற்கைச் செல்வரு களையும் இணைத்து லேகி பத்தை உற்பத்தி செய்வதும் சித்தர்கள் கண்ட மருத்துவ முறைகளாகும்.
ரசவாதத்தின் மூல ம் செம்பைத் தங்கமாக்க அவர்களால முடிந்தது. இரும்பு, செம்பு போன்ற உலோகங்களிலிருந்து உயிர்காக்கும் மருந்துகளேத் தயா ரிக்கமுடிந்தது, தங்கபஸ்பம், தாமிர பஸ்பம் போன்ற  ைவகளின் மூலம் இளமையைக் காக்கவும், உடலை உறு திப் படுத்தவும் மருத்துவ முறைகளைக் கண்டுபிடித்தார் கள் பாதரசத்தைப் பக்குவப்படுத்தி பயங்கரமான நோய் ஞக்கு வைத்தியம் செய்யும் முறையை உரு வாக்கினூர்கள். இந்த அரிய செய்முறைகள் அவர்களால் தத்துவப் பாடல்களாக எழுதி வைக்கப்பட்டிருக்கின் நன. வெவ்வேறு இடங் வில் பல்வேறு நூல்களில், பொருள் மறைந்த சொற்களால் ஆன பாடல் களில் குறிக்கப்பட்டிருக்கின்றன, இவற்றைத் தேடி எடுத்துத் தெ குத் துப் பயன ைடவது மிகவும் சிக்கலான க ரி HJ fà . இ எறு சித் த மருத்துவ முறையைப் த பவர்க . இதில ஒரளவே வெற்றி கண்டிருக்கிருர்
gir
கிரகங்களின் அமைப்பு, மண்ணி ல் பு ைதந்துள்ள பல்வேறு பொருட்களையும் பாதிக்கின்ற ன உலோ சுங்கள், க ற் கள், இரத்தினங்கள் ஆகியவற்றின் நிலையும் இவ்வாறு மாறுபடுகின்றன. அ வ ற் றி ன் அமைப்பும், தன்மையும், வீரிய மும் மாறிக் கொண்டே வருகின்றன. இவற்றைக் கண்டுணர்வதற்கு, சித்தர் கள் வான் கணிதத்தைப் பயினறு ஆராய்ச்சிகளே நடத்தி இருக்கிருர் இ ன் கிர சங்க ளின் லே உடலின் அமைப்பையும், நிலையையும் எவ்வாறு பாதிக்கிறது. என்பதை அவர்கள் கண்டறிந்தார்கள் வாக, சிலேஷ்மக் கூறு எளின் அமைப்பு, கிரங்களின் நிலை யைப் பொறு ந்து நமமுடைய உடலில் வேறுபடுகிறது. இந்த மூன்று உடற்கூறுகளின் மாறு பாட்டைப் பொறுத்து நேரக்கூடிய 4448 நோய்க் ஞக்கு வைத்திய முஇறகளை அவர்கள் வகுத்துக் கொடுத்தார் கள்,
நாடிகளின் ஒட்டத்தைப் பொறுத்து வாழ்நாளின் அளவை சித்தர்களால் கணக்கிட முடிந்தது. நாடி யின் நிலையிலிருந்து ஒரு வருக்கு எப்போது வாழ்க்கை முடியப் போகிறது என்று கண்டுணரும் நுட்பம் அவர்

Page 17
6T
函f
ਨੇ
சளுக்குத் தெரிந்திருந்தது. நீண்ட நாள் ஆரோக்கிய மாக வாழவும். இளமையை என்றும் குறையாமல் காத் துக் கொள்ளவும் வாத, பித்த, சுப நாடிகளின் செயற் பாடு 4-2-1 என்ற விகிதத்தில் அமைந்திருக்க வேண் டும் என்று அவர்கள் வகுத்திருந்தார்கன். இந்த விகி தம் மாறுபட்டால் உடல், வியாதி, மரணம் ஆகிய வற்றுக்கு உட்படும் என்பதையும் விதித்திருந்தார்கள் நாடி சாஸ்திரத்தின் மூலம் அவர்கள் விளக்கிய பேருண்மைகள், இன்றும் நமக்குப் பெருஞ் செல்வ மாக அமைந்துள்ள ண் .
மூலி ை ச் செடிகளின், இலை, பூ காய், தண்டு, வேர் ஆகிய பலவும் அவர்களுக்கு மருந்து சளேத் தபா ரிக்கப் பயன்பட்டன. இந்தச் சடிகளில் கறுப்பு நிறம் கொண்டவையே அதிக சக்தி கொண்டவை கருத் துளசி, கரும் ஊமத்தை, சரும் பசலே, கரும் நொச்சி விரும் வாழை, கரும் குன்றிமணி, கரும் மனைத்தக் காளி ஆகியவை தனிப்பட்ட வீரியம் கொண்டவை. ஆனல் அவற்றைக் கண்டுபிடிப்பது அரிது இந்த நுட் பமான மருத்துவ வழிகளே அவர்கள் கண்டு, ஆராய்ந்து எழுதி இருக்கிறர்கள்.
கல்தாமரை என்ற மூலிகையின் வேர் இரும்பைத் தங்கம க மாற்றப் பயன்படடது. இதைக் கண்டுபிடிப் பது மிகவும் சிரமம். இந்த மூலிகையைப் பிடுங்கி மண்ணில் போட்டு மிதித்து நிமிர்ந்து பார்த்தால் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் தெரியுமாம்! இப்படிப் பார்வையைக் கூர்மையாக்கும் இத்த மூலிசையிலிருந்து தயாரிக்கப்படும் சூரணத்தை 48 நாட்கள் ச் ப்பிட்டு வந்தால் உடலில் இளமை திரும்பிவிடுமாம். பே. கர் கற்பம் - 300 என்ற நூலில் இதற்குரிய முறை விளக் கப்பட்டிருக்கிறது.
ஜோதிப்புல் என்ற புல்வகை இரவில் பிரகாசமாக ஒளி பெருக்கக்கூடியது. இதிலிருந்து தயாரிக்கப்பட்ட செந்தூரத்தைப் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு யானைபலம் கிடைக்கும். இதற்குரிய செய் முறை. "கருவூரார் வாத காவியம் - 700 என்ற நூலில் விளக்கப்பட்டிருகிறது.
சாயா விருட்சம் என்ற மூலிகை மரம். பகலில் வெய்யில் பட்டாலும் கீழே ஒரு புறமோ, மறு புறமோ நிழல் விழாதது! இந்த அபூர்வ மரத்தில் சத்தியைப் ப. ய்ச்சி எடுத்தால் வெட்டி ைகாயம் உடனே மறைந்துவிடும். இதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொடி யைப் பர்லுடன் சாப்பிட்டு வந்தால் வயோதிகன் இளைஞகை மாறிவிடுவான் இதற்குரிய மருக்தவமுறை பச்சமுனி என்ற சித்தரால் விளக்கப்பட்டிருக்கிறது
ஞ்சீவி மூலிகை என்ற செடியின் 202==2=ت பறித்து, டேய்ச்சுரைக்காயின் கூட்டில் G. துப் ப குவம் செய்து தயாரித்த பொடியை இறந்த வர்சளின் நாசித்துவாரத்தில் வைத்து ஊதிஞல் டே ன உயிர் திரும்பிவந்துவிடும்! இந்த மூலிகையின் இயே லிருந்து தயாரித்த சாற்றைத் தடவினுல் வெட்டுக் காயம் உடனே குணமாகி விடும் இவற்றுக்கு உரிய
17

செய்முறைகள் போகர் . 7000 என்ற நூலில் விளக் கிக் கூறப்பட்டுள்ளன.
இந்த அதிசய மூலிகைகள் தெய்வீக மனம்கொண் டவை என்பது சித்தர்களின் கருத்து. அதனுல் பொருள் தேடி அலேயும் சாதாரண மருத்துவர்களுக்கு இவை கண்ணுக்கு லேசில் புலப்படமாட்டா என்றே அவர் கள் கூறி இருக்கிருர்கன். அப்படியே அவர்கள் கண்டு பிடித்துவிட்டாலும் செய்முறை அத்தகையவர்களுக் குக் கைவராது என்றும் கூறி இருக்கிமூர்கள். தன்னல மற்ற, தியாக உள்ளம் கொண்ட மனப்பாங்கும், ஆன் மீக வாழ்க்கையில் ஈடுபாடும் இவ்வாறு அவர்களால் இந்தத் தொண்டுக்கு உரிய அடிப்படைகளாக வகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
விலங்கினங்கள், பறவைகள் ஆகியவற்றின் எலும்பு ந7ம் தோல், கொழுப்பு, இரத்தம், கொம்பு குளம் பு பல் ஆகியவற்றிலிருந்தும் பல்வேறு மருந்துகளை அவர் கள் கண்டுபிடித்தார்கள். இவ்வாறு பக்குவம் செய் வதற்கு சூடு, குளிர்ச்சி, கொதி நிலை, ஆவி நிலை ஆகியவற்றைக் குறிக்கவு) . அளவை மதிப்பிடவும் நுட்பமான கணித சூத்திரங்களை அமைத்திருந்தார் ஸ். வராகன், குன்றிமணி, நெல் என்று அளவு எடை களேயும் மதிப்பிட்டிருந்தார்கள். யோகாசன முறைகளின் மூலம் நீரிழிவு ஆஸ்துமா இரத்த அழுத்தம், இருதய நோய், பிறவி உறுப்புக் கோளாறுகள், முதுகுவலி, கண் பார்வைக் குறைகள் போன்ற பலவற்றையும் சரிப்படுத்த அவர்கள் அப்பி யாசங்களை வகுத்த க் கொடுத்திருக்கிருர்கள் மூளையில் இவற்றுக்குரிய நுட்பமான பகுதிகளைக் கண்டறிந்து. அவற்றைச் சீராக வைத்திருக்கும் வழிமுறைகளை அமைத்திருந்தார்கள். பிரான சக்தியும். ஆத்ம பல மும் இந்த வகையில் அவர்களுக்கு மூலாதார சக்திக ளாக விளங்கின.
காயகல்ப சிகிச்சையின் மூலம் அவர்களால் மூப்பை வெல்ல முடிந்தது. உடல்பலம், சிந்தனை பலம் இரண்  ைடயுமே பாதுகாத்தார்கள். ஆணுல் இதை அவர்கள் சிற்றின்பத்தை நாடுவதற்குப் பயன்படுத்தவில்லை. இதைக்கொண்டு கட்டுப்பாடாக வாழ்ந்து, ஆன்மீகி ஞானத்தைப் பரப்ப முனைந்தார்கள்.
மருத்துவக்க.ே அவர்களுக்குப் புத்தகப் படிப்பாக நின்று விடவில்லை. உடம்பே ஓர் ஆலயமாக அவர்க ளுடைய சிந்தனையில் திகழ்ந்தது. மருத்துவக் கலையுடன் இனத்து கணிதம், வான்கணிதம், உயிரியல், ஜோதி டக் கலை ஆகிய பலவற்றையு b பயன்படுத்தி, அவர் கள் தமது கண்டு டச்டிப்புகளே எழுதி வைத்தார்உள். இவ்வாறு செய்த தொண்டில் மெய்ஞ்ஞானமும், விஞ் ஞானமும் ஒன்று படுவதை அவர்களால் சாதிக்க டிந்தது. உயிரைப் பற்றிய ஆராய்ச்சியில் ஆன்மா வின் முதிர்ச்சியையும் அவர்கள் தேடிப் பெற்ருர்கள். இப்படிப்பட்ட ஒர் அபூர்வ ஆராய்ச்சியும், அதன் அறிவும் சித்தர்களைத் தெய்வ புருஷர்களாகவே ஆக்கி வைத் ருந்தன
நன்றி: "ஞானபூமி

Page 18
| PNG) (
மூலரோகம் மனிதருக்கு மிகவும் உபாதையைத் தரும் ஒரு கொடிய நோயாகும். இந்த நோயுள்ள வர்களுக்கு உடல் நலம் குன்றுவதோடு, உள்ளமும் கு ழ ப் படம் அடைந்து காணப்படும். இவர்களுக்கு அடிக்கடி கோபமும் உண்டாகும், இதன் காரணமாக கோபக்காரர்களை மூலக்கொதியர் என்றும் சிலர் கூறுவதுண்டு சமுதாயத்தில் அதிகமாகக் கானப்படும். இந்த நோயைப் பற்றிய விவரங்களை இங்கு GLT b .
மூலமென்பது மலம் வெளியேறும் குதவாயிலின் வெளிப்புறத்தில் அல்லது உட்புறத்திலுண்டாகும் வீக்கமாகும், அந்த இடத்திலுள்ள நரம்புகள் அல்லது சிரைகள் பருப்பதனுல் அவை முளைகளைப் போலக் காணப்படுகின்றன,
காரணங்கள்.
தொடர்ச்சியாக ஒரேயிடத்தில் அமர்ந்திருப்பவர் களுக்கும், நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும். சூ டா ன நில த் தி ல் உட்காருவோருக்கும் இந்த நோய் ஏற்படுகிறது. இருதய சம்பந்தமான நோய்கள் என்பனவும் மூ ல வி யா தி தோன்றுவதற்க்குக் காரணங்களாகும்.
அறிகுறிகள்.
ஆரம்பத்தில் பெருங்குடலின் நுனியில் அதாவது மலவாயிலில் உட்பக்கமாகவுள்ள சவ்வில சிறு வீக்கங் கள் தோன்றும் மலங்கழிக்கையில் இரத்தம் போகுப ; இச்சிறு வீக்கங்கள் பருக்கும் போது மலம் கழிக்கும் நேரத்தில் அவை வெளியே தள்ளும், மலமி கழித்த பின் அவை தாமாகவே உள்ளே செல்லும் சிலருக்கு உள்ளே தள்ளிவிட வேண்டியதாக இருக்கும். நிற்கும் போதும், நடக்கும்போதுங்கூட இ  ைவ வெளியே வந்து இடஞ்சலளிப்பதுண்டு. சி ல ரு க் கு உள்ளே தள்ளினுலும் போகாமல் இருந்து அதிக வேதனையளி க்கும். சிலசமயங்களில் இவற்றில் அழற்சியும், புண் ணும் ஏற்படலாம். அப்போது அதிக வலியுண்டாகும்.
சிலருக்கு இந்த வீ க்க ங் களி லு எ ள இரத்தம் உறைந்து, நாராகிக் கீழே விழுவதால் இந்நோய் தான கவே மாறிவிடலாம். ஆணுல் இப்படி நடப்பது வெகு அரிது,
மூலத்தால் அதிக நாட்கள் இர த் த ம் போய்ச் கொண்டே இருந்தால், சோ கைநோய் ஏற்படும். சோகை ஏற்பட்டதும் அது காரணமாக வேறு பல வியாதிகளும் சேர்ந்து கொள்ளலாம். மலக்குடலில் புற்றுநோய் உண்டாகியிருக்கிறதா என்பதை முக்கிய மாகத் தெரிந்து கொள்ள முயற்கிக்க வேணடும் இ தகைய புற்றுநோய் மிகவும் அபாயமானது. இது பெரும்பாலும் வயதானவர்களிடம் காணப்படும்,
18
 
 
 

JII JII)
g kmécmg=
மலச்சிக்கலைத் த வி ர் ப் ப தி ல் அ தி க க வ ன ஞ் செலுத்த வேண்டும். முக்காமல் மலங் கழிக் க் கூடிய தாயிருந் கால் அதிக வேதனை எற்படாது, நோவைக் குறைக்கும் களிம்புகளைத் தடவலாம், சிலர் கடுக்காய்த் தூளைப் பசைபோற் செய்து அத்துடன் அபினேயும் கலப்து களிம்பாக்கி மூலமுளையில் தடவி விடுகிறர்கள். சப் பொசிற்றறி' எனும் மருந்து வகைகளை 3 பயோ கிப்புது நல்லது, சிறிய நீண்ட வடிவமுள்ள மெல்லிய குழல்களில் அடைக்கப்பட்டுள்ள கெட்டியான மருந்து சப்பொசிற்றி என்று அழைக்கப்படுகின்றது. இம் திருந்து உடலின் சூட்டுக்கு உருகும் தன்மை வாய்ந்த தாகும். இதை மலவாசலினுள் தள்ளிவைத்தால் தானுஇ உருகி வீக்கங்களில் வேலை செய்ய ஆரம்பிக்கும்
மூலம் வெளியே வந்து உள்ளே போக முடியாத வாறு கட்டியாக்கி விட்டால், ர ன சிகிச்சை செய்ய வேண்டும் இந்தச் சிகிச்சையால், மூலம் இறுக்கிக் கட்டிவிடப் படுகிறது. மூலம் வந்த காரணத்தையும் நீக்கிவிட்டால் இச்சிகிச்சை முழுப்பயன் அளிக்கும். மூலத்துக்குச் செய்யும் ரண சிகிச்சையால், எவரும் இற பதில்லை என்று சொல்லப்படுகிறது.
* * g. If Gof "*
முகமும் மூ ിടെu്
நிமது நாட்டு மூலிகைகளின் மகேசன் ன சத்தை நமது நாட்டுப் பெண்கள் அறியார்கள். ஆண் களின் மூளேக்கும் அந்த மூலிகைகளின் தன்மை புலப்பட வில்லைப்போலும், உலகப் பேரழகிகளான கி ரியோப் பட ரா, நூர்ஜகான் வின் ஸ்டர் கோமா னின் மனைவி ஆகியோர் ரோஜா இதழின் சாறு நெல்லிக்காய்ச்சாறு வெற்றிலேச்சாறு, துளசி இன் ச் சாறு, சந்தன ம் முதலிய வற்றை அழகு சாதனங்களாக உபயோகிக் தார்களாம். இந்த மூலிகைகள் நம்மண் ணில் உற்பத்தி யாகியும் நாம் அக்கரைச் சீமையில் இருந்த வரும் அழகு சாதனப் பொருட்களை பல்லவா பூசிக்கின் ருேம் பூசிக் கொள்கின் ருேம். இக்கரைக்கு அக்கரை சர்க்கரை அல்லவா ?
*ghfhgyg) J65T' == مس=
anao sa in 1983
முகப்பரு நீங்க. சா நிச்காயை சந்தனக்கல்லில் உரை த்து இரவில் தினமும் முகத்தில் பூசிவர பருக்கள இருந்த இடம் தெரியாமல் மறைந்து முகம் அழகாக இருக்கும்.

Page 19
இரவில்
இடம் L章。
த வைத்தியத்துறையில் பல வருட
ஆயுர்வேத முறைப்படி சிறந்த
கிரந்தி எண்ணெய்,
தலைவலி - கண்கடி - பீநிச Gorm
வாத ரோகங்களுக்கான எண்ைெ
சகல ரோகங்களுக்கும் சிகிச்சைய
ஐ. நா. தொண்டர் இநிறுவனத்தி சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டு வைத்திய நிபுணரின் வைத்திய
@ தீவுப்பகுதியின் மூத்த வைத்திய
சிகரம் வைத்தி
சிவன் கோவில் விதி, புங்குடுதீவு 3,
 
 

அனுபவம்மிக்கவர்களால் சித்தி 3 முறையில் தயாரிக்கப்பட்டி .÷.¬a.¬¬
கங்களுக்கான எண்ணெய்கள்.
OTuin San GO)3636 sir யாவும்
பெற்றுக்கொள்ளலாம்.
ளிக்கப்படும்.
NSD) siv ( U. N. V. ) வெளிநாட்டுச் பாராட்டுக்கள் பலபெற்ற "மூலிகை"
பரம்பரையினரின் வைத்தியசேவை.

Page 20
| Gai sa na isang tao
விற்பனையாகின்றது '
இரண்டாம் இண்
saaren gela
(முதலாம் வகுப்பு)
மாணவர்களுக்கான
வாசிப்புப் புத்தக
LI IT GL) li
u SůLI ATGMT sa:
மூலிகை மருத்துவ ஆராய்ச்சிச் சபையினருக்காக அச்சுப்பதிப்பு சுவர்ணு அச்சதம்
 

- - ) foi fra να ε το ρειας σε αυ) - το με με
- το τεύετε εξαιτίας
டு
DI I JE , )
ப்பிரமணிய புத்தகசாலை
na "
リ。リ。
萎
வெளியிடுபவர் ஆசிரியர் டாக்டர் வி. சி. இளங்கோவன் , கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பான்னம்,