கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூலிகை 1986.08

Page 1
* ஊசி போட
* ஆடம்பரக் கு
அவசி
மருதோன்றிய பசிப்பினிைக்கு
* யோகாசன மு
மனு இ
குடும்ப
 
 

லாமா..?
துரகலங்கள்
நல்ல உணவு
GASPAMo!
மருத்துவ எடு
-లా_

Page 2
விற்பனையாகின்றது! *
நமது பிரதேசங்களில் எளிதில்
விளக்கும் ஒப்பற்ற நூல்.
@ இது ፵(U5 *மூலிகை"
எங்கும் கிடைக்கும்.
* *
סיף ܨܥ ܣܛܝ ܬܐ ܡ . ...............ac&? م، ثم يخ البيئة جة
܂ ܪ
விபரங்களுக்கு:
பூறி சுப்பிரமணிய புத்த
யாழ்ப்பாணம்
uS iS S iiSiS · A
.ܝܓܠܐ ܘܝܨܢ. 17 ܠܢ ܡܐܠܝܐ ܕ ܝܢܬ ܐ
。 .ܐ ܠ ܐܬܐܠܨܝܢܢܬܐ
டாக்டர் வி ரி. இளங்கோவன்,
வீ. த துரைசிங்கம் B. A. (Hons)
நோய் நிக்கும் மூ
金 மூலிகைகள் சிலவற்றையும், அவ

aksa:
டைக்கக்கூடிய
ற்றின் குணநலன்களையும்
விலை গুড়ি : 10-00

Page 3
ஆடம்பரக் குதூகலங்கள் அவசியமானவையா சுகாதாரவார நிகழ்ச்சிகள். மருதோன்றியின் மகிமை. . வெள் விழியழற்சி . முதல் உதவிகள் சில . இன் பூறல். . . அனிச்சம் உண்மையில் உண்டா? . TTT T SS SS0TtYY LLYLTtLLSS S SAAS S S AAA SASA உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் எள். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சித்த மருத்துவப் Guits réf 607 (up 60 p........................... . . . . . . . . . . . . பசிப்பிணிக்கு நல்ல உணவு. . . . . . . . . . . . . ........ وعة...... هم ............ معه رأة تقع الL = الأكة iiة 35 3) tTTTTTT TTTT TTTT u T T T SAA A SA A SSA AASA AAAA AAAA AAALS முருங்கை வளர்த்து முழுப்பயன் பெறுங்கள். உணவில் கறிவேப்பிலை சேருங்கள் .
மருத்துவப் பயன் நிறைந்த துளசி. மக்கள் எழுத்தாளருக்கு அஞ்சலி. குடை (கவிதை) .
 
 

மருத்துவ ஏடு
டாக்டர் வி. ரி. இளங்கோவன் (முன்னுள் மூலிகை மருத்துவ ஐ நா தொண்டர் =பிலிப்பைன்ஸ்)
Ο
5
颚厅等高于爱黏一 台 அ. ஜோதிவர்மன் 7 (பொது சுகாதாரப் பரிசோதகர்) 8 த. துரைசிங்கம் பீ. ஏ. (ஆனர்ஸ் )
ஆசிரியமணி கி. க. நாகலிங்கம் 9
... 10 O
2 வெளியீடு: 2. மூலிகை மருத்துவ ஆராய்ச்சிச் சபை, 13 *இதரம்"
3 tfg@క్షణ=
。翼4 -sers---e.
... 肩5 Editor:
Dr. V. T. Elangovan 哆 - 】 (Ex, U. N. Volunteer (Philippines) on Herbal 。星7 Medicine) THE HERB 18 ܢ.
| 8 Herbal Medicine Research Council, 2O Chikaramo
PUNGU DIUTVU - 3 21 SRI LANKA.

Page 4
- 25- * A TTJi; (gr. து
அவசியமான ை
s
525i Gaur 6 U 3, *L°
|ʻRLpa-os;ʻa» lug வர வற்றும் வாழ்த்துக்கூறியும் G、 கடிதீர்கள் வந்தவண்ணமுள்ளன. அது ரிவு நெஞ்சங்களில் மடல்கள் எம்மை ஊக்கு விக்கின்றன. அவர்கள் விருப்பம்போல் மாதந் தோறும் ക് ഒഴ மூலிகையைத் களிர்க்க வைக்க வேண்டு மென்பது நான் எமது விருப்ப பு ம் ஆல்ை எ மை மீறிய ப வேறு சூழ்நிலைகளினுல் அவ்வாறு செய்திட முடியவிலே, 。
தமிழகத்தில் நடைபெற்ற மூலிகைக் கருத்தரங்கு -ខ្ចោះ និង கலந்துகொள்ளுபொருட்டும், மக்கள் எழுத் தார் கே டானிய பின் மருத்துவ உதவும் பாருட்டும், t க்கியக் கருத்தரங்குகளில் உலந்துகொள்ளும் பொருடடும் கடந்த ஜனவரியில் தமிழகம் சென்றிருநதேன் எழுத் தாளர் டானியலின் உடல்நிரே கருதியும், பின்னர் அவரது மரணம் அங்கு நிகழ்ந்து விட்டதாலு சில வாரங்கள் அங்கு தங்கி யிருக்க வேண்டியேற்பட்டது. இதகுல் மூலிகை வெளி வருவதில் தாமதம் ಫ್ರà:-g அந்நேரத்தில் 8 19து மூலிகை மருத்துவ ஆராய் சிச் சபையின் முயற்சியினுள் 2-வது இதழ் வெளிவந்தது. నే-ఇస్రో 94 ప్రతిpuja ru காலத்தில வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. காத்திரமான விடயங்க ளத்தாங்கி, மூலிகையைத் ஆொடர்ந்து வெளிக்கே னரிவதற்கு அ ய ர து உழைத்து வருகின்ருேம்.
இன்று நெருக்கடிகள், கஷ்டங்கள் மேலும் அதிக மாகி வருகின்றன அல்வா ? நாளே என்ன நடக்கு :
ఈ ప్రశ్g ஏங்குகிருர்கள் எம்மக்கள்; வீட்டைவிட்டு வளியின் வந்தால திரும்பி பத்திரமாகப் பே ப்க் சேருவோமா ? வழியில் வாகனத்தில் வளைத்தில் சூ டு வி ழு மடா: வெட்டு விழுமா? பட்டினத்தில் ஷெல் அடிக்குள் எப் படித் தப்புவோம்? இப்படி எத் துனே பிரச்சினேகள் 鑫了葛 மக்கள் பண்டைக்குள் குடைகின்றன !
இந்த நெருக்கடிக்குள், சந்தர்ப் த்தையும் சூழ் நிலேயையும் சிலர் தமக்குச் சாதகம JEL: 5ắ LIGIš திக் கொள்கின்றனர். έή του ίδια που μοπές இந்த ஆாரர்கள் ம தி ல் மே ல் பூனேயாகவிருந்து ஈத்தக் குதிரை முன் னுக்கு ஓடுகிறதென்று பார்த்து அதற்கு ஜே போட்டு தம் காரியங்களேச் சாதித்துக் கொண்
 
 

I JG65) Il-gir
7 r - זאת,
D . . . .
டவர்கள் இன்றும் இந்த முதளேகள் பாடு கொ டாட்டம் தான் மக்கள் தான் டா வம் ஆணுல் அவர் விழித்தெழுந்து இவர்கள் முகத் கிரைகளேக் கிழித்தெ யும் காலம் விரைவில் வராமலா போய்விடும்!
எதிர் காலம், எம் பிரதேசங்க நிகழ்ந்து கொண்டிருக்கும் அனர்த்தங்களைப் ப ற் றி YYYYZ Otm a a S M S S S GG Tt tt ttt பொழுது போக்குகளில் மிதந்து கொண்டிருப்பவர்க
சிலரும இருக்கிருர்கள்.
இவர்களின் சகோதரர்கள், களில் அகதி முகாம்களிலிருந்தோ, போதைவஸ்து கடத்தல் குற்றச் செயன் களின் மூலமோ அ ல் ல அரபுநாடுகளில் உள்ளத்து ஆசைகளையெல்லாம் அட வைத்து இரவுபகலாக உழைப்பைத் தி ரகம் செய்தே ši 5 až அனுப்புகிருர்கள். அந்தப் பலம் இங் எப்படிச் செலவாகிறது? மின்சாரம் இல்லாவிட்டா சிலருக்கு வாழ்வே பறிபோனது மாதிரியிரு । ଭି!
தாம்? ஏன் தெரியுமா? விடிய விடிய வீடியோ படம் பார்க்க முடியாது போய்விடுகிறதாம்.
Lub,'LD கு" க ளே யு ம் மடியில் கொண்டு, பட்டினத்தில் ് ജൂ : ' (ഖു് ? gl : நடந் தாலும் பரவாயில் இடு: 67£ @tuািল ক্লািট – ধ্ৰুষ্ঠা யும், பிடவைக் கடைகளையும் வலம் வருவோர் எத்தனை 3ւյrr: - யாழ்ப்பாணத்தில் அமைதியான சூழ்நிஜே நில் வினுல் இப்படி : ஜே சின் கூட்டத்தால் அ ப் ப வி மக்க நடக்கக்கூட் இ டம் கிடைக்குமா என்பது ( కత్తిFద్ధత ? -
மினி தியூேட்டர்கள் தேனீர்க் கட்ைகளே விட அதி மாக பெருகிவிட்டன. கிராமங்களிலும் இவை புதிது புதிதாக முளை விடுகின்றன. ஓது, வ  ைக ரி ஸ் பாலுறவுச் சே வீழ்டைகளே ச் சித் தரித்துக் காடடு ஆபாசப் படங் இன் 万rz、 காட்டப்படுகின்றன, எவ்ன் வரவு పని? ( ! ? స్త్రg]} Uਹੁੰਉ அதிக 9 கியே வருகிறது இ எச் சார (கசிப்பு) ଶ!!! !!! !! . வியாபாரம் வளர்ந்தே வருகிறது
டேச ஜ த்
戀
蠱
蔓
羲
క్ష
శ్రీ

Page 5
இயக்கு போதை வஸ்து timaնւնւյլb தலிருகப் பத விட்டது. சில வீட்டுக்கு வீடு வெளிந டுப்பனத்தின் துள்ளிக்குதிப்பிஓ இன்று க் கானல் விடிய விடிய வீடியோ படத் டாட்டுக் குத் துே போத்தல்களின் சத்தம், பிறந்தநாள் கொண்ட உங்கள், பொன்மாலேப் பொழுதுகள் - Ձ) ւն ւս சேத்தனே பேஈ!
நன்கு அச் சிந்தித்துப் பாருங்கள் குண்டுச் 壹竺6江。 உேட்ட்ொலிகள், சில ஒலங்கள், ஆயி ఉత్పత్తి జీత్ డా? #్క அகதிகளாஇ அல்லலுறுகிருர்க தினசரி இழப்பு வின் கணக்கினே எழுத் தி ல் எழு முடிகிறதா?
リアリ ip義。 எம்பிரதேசங்களில், சொந்த வீட்டி 'அம் சுதந்திரமாக பத்திரமாகக் குடியிருக்க மு அவலப்பட்டுக் கொண்டி ருக்கும் இந்த வேண்டு இந்த வாழ் க்  ை முறையி3 என்னவென்று சுதுவது? இவையெல்ல; பரந்துபட சாதாரண மக்களே, மூளைச் சலவைச் செய்து திை திருப்ப மேற்கொள்ளும் துரோ திடவடிக்கை பரஆே
ஆடம்பரக் குது கலங்கள், கும் மாளங்கள் பெரின் லேப்பொழுதுகள் இ ன்  ைற ய நில்ை அவசி நிலமையைச் சிறி து கிந்தித்து էմn it && (36չյair($ւՒ. இழப்பதற்கு ஏதுமற்ற நிலையிலுள் மக்களின் கஷ்டங்களில் சிேகங்கொடுத்து உதவவேன் 4. Այցi gք 6ն (al or fr 15 மனச்சாட்சியுள்ளவர்களினது கடமையாகும். ஒருவர் எந்த வகையில் தன்னுல் பி ருக்கு உதவ முடியும் என்பதை அவரது மனச்சா சியைத் திறந்து கேட்டால் தெரியு . குறைந்தபட்ச மனச்சாட்சியின்படி பிறர் துயர் துடைப்போம்: எம் துன்பங்களைக் க ளே வே .ே இது ஒவ்வொருவரது
மூலிகையின் வர விஜ விடுதலே விரும்பிகள் 2 விரும் மனந்திறந்து வரவேற்றுள்ளனர்; LATT TITLg துறையினர், சுகாதாரத் ♔ ഞഇ قر في بونيقي فيه 632 و 3773ة 07ة لا பினர் அவரதும் பாராட்டுக்களே மூலிகை பெற்று ருகிறது. ஈழத்திலும் தமிழகத்திலும் பல்கலைக்கழ கிங் ஆஓ = கல்லூரிகளினது Ա5iTaն հ36 սյոյժ 6 : மற்றும் பொதுநூல்நிலையங்: மூ லி  ைக  ைய த் 座°莓蚤 ഭിജ്ഞ -- ജേഖയ്ക്കൂ, ஒருசில பொது リ李7エ産。 மூவி கடித் தோகையாகப்பெற்று கிராமங்கள் தே தும் சிறி யோகிக்கவும் முற்பட்டுள்ளன. 3) σε όλο)μενου σει உருககு மரத்திர 6 மூலிகையை வர வேற்குக் அறிவு நஞ்சங்களுக்கும் இனிப்பான ெ ய்தி
tք էգ: Շն Garringit
3artingւb நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்
- LTpg

தானே மூலிகை எந்த ஒருபகுதியினரதும் கட்டுப்பாட் டுக்குள் தன்னைத் திணித்துக் கொண்டதல்ல. அதற்குச் சுயத்துவக் கத்துண்டு, இன்றைய அவல நிலேயில் மூலிகையின் பணி எவ்வளவு காத்திரமானது என்பதை பொதுநலனில் அக்கறையுள்ளவர்கள் புரிந்துகொள்வர்.
மக்களுக்குத் தேவையான ஆரம்ப சுகாதாரம், சத்துணவு, மூலிகை ஆராய்ச்சி - பயன்பாடு, ਸੇ மருத்துவம் மற்றும் மக்களுக்கான கலே இலக்கியம் ஆதியாம் துறைகளில் பணியாற்றும் மூலிகையைக் கிராமங்கள் தோறும் எடுத்துச்சென்று மக் க ளி ட ம் சேர்ப்பிப்பது விடுதலை விரும்பிகள், அறிவு நெஞ்சஞ் களின் கடமையல்லவா? மூலிகையின் பணி  ைய உணர்ந்து அதற்கு எந்த வகையில் உங்களால் உதவ
முடியுமோ அந்த வகையில் உதவுங்கள் மூலிகை உங்
இளநத்தானதே!
இரு 岛 6,8 -- ہے۔[.ff{.
சுகாதார வார
நிகழ்ச்சிகள்
சுகாதார வாரத்தையொட்டி புங்குடுதீவு சுகா தசரத தொண் டர் அமைப்பு பல்வேறு நிகழ்ச்சிகளே சற் புற நடாத்தியது. இறுதி நிகழ்ச்சிகளாக பாட சாலை மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி, கட்டுரைப் பே ட்டி சித்திரப் போட்டி, சுகாதாரப் பொதுஅறிவுப்போட்டி என்பனவும், கருத்தரங்கும் நடைபெற்றன.
கடந்த மாதம் 28வம் திகதி (28-7-86) திங்கள் கா ைபுங்குடுதீவு மகா வித்தியாலயத்தில், முன்னுள் ஐ நா தொ ைடரும், "மூலிகை ஆசிரியருமான டாக்டர் வி. ரி. இளங்கோவன் தலைமையில் இந்
நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புங்குடுதீவு அரசினர்
ஆஸ்பத்திரி டாக்டர் எஸ் சிவப்பிரகாச புங்குடுதீவு
கொத்தணி அதிபர் திரு. எஸ் செல்லத்துரை புங்குடு
தீவு மகாவித்தியாலய உபஅதிபர் திரு. கே. செல்வ
ரததினம், புங்குடுதீவு சுகாதாரப் பரிசோதகர் திரு ஏ. ஜோதி வர்மன், ஆசிரியமணி க.நாகலிங்கம், டாக்டர்
எஸ்.இராசரத்தினம், திருமதி எம் பூராசா (ஆசிரியை)
ஆகியோருட்படப் பலர் கருத்துரை வழங்கினர்.
 ோட்டிகளி வெற்றியீட்டியோருக்கான பரிசில்களே
டா டா எஸ். சிவப்பிரகாசம் வழங்கிஞர்.
ஈற்றில் புங்குடுதீவு மகாவித்திய லயம் தயாரித் தளித்த சுகாதாரக் கருத்துக்கள் நிறைந்த மகுடி ராசங்கள்' என்னும் நாடகமும் இடம்பெற்றது.
ਉ @

Page 6
வறு பெ ர் மருதாணி, அழுவாணம், மறுதோன்றி
ஐவணி.
இதன் குாைம் தோல் நோய்களைக் குணமாக்கும்
தோலில் துேமலை மறையச் செய்யும். பேதியை உண்டாக்கும். முடி இறுக்கும், ឬទ្ធា -វិy . சொறி சிரங்கை நீக்கும். குட்டநோய்களைக் குணமாக்கும். மூட்டு வலிகளே நீக்கும். நகச்சிற்றைப் போக்கும்,
மரு தான்றி சி று மர இனத்தைச் சேர்ந்தது. இதன் இ லகள் பச்சை நிறமாகவும் உட்பக்கம் குழி இ என6ாகவும் இருக்கும். இதன் பூக்கள் வெண்மை நிறமான வ. கொத்துக் கொத்தாக மலர்ந்து மணம் வி :ம். இதன் காய் இன மூன்று மிளகுப் - St PS) Fð?t-
மருதோன்றியின் இல், ம ல ர் இாய், பட்டை வேர் அாேத்துமே மருத்துவத்திற்கு உதவுகின்றன. டிருதோன் றி இலகளைப் பி டு லகி அம்மியில் வைத்து இந்தனத் தைப் போன்று அரைத்துக் கொண்டபின்னர் அ நனைச் சுமங்கலிகளும், சிறுவர் சிறுமியரும் தங்கள் ,ை கால்களின் விரல்களிலும் உள்ளங் கை இளிலும் பூசிக்கொள்வர். பின்னர் அவை செக்கச் சிவப்பெனக் சாயமூறியிருக்கும். மருதோன்றியின் பச்சிலைக் *#} உடல் வெப்பத்தில் இாய்ந்ததும் சிவப்பாக ఓబి ఇ క్త இரசாயன மா ற் ற த் தி ன் விள வென்றே கோ ள (త్ళజోడా(L),
நுண்கிருமிகளைத் தாக்கியழிக்கும் ச க் தி ಪಿಬಿಟ್ರಿ தோன்றி இன சசாற்றுக்கு உண்டு. இல் நகங்களுக்கு மருதோன்றிச் சாற்றினப் இத் திோல் நகங்களுக்கடை யில் உள்ள அழுக்குகளில் கிருமிகள் தோன்றவிடாது தடுக்கிறது. நகச்சுற்று நோய் ஏற்படாது நகஜ்கஜ்ரப்
ாதுகாக்கிறது. -
சளும் நோய்களைத் தடுக்க மருதேச த்தி శీతశీ; நிழலில் உலர்த்து இடித்துத் ஆள் செய்து வைத்துக் சே எவர் கரும்படை சொறி, சிரங்கு ### à# GF வர் இ ன் இதனே நீரில்துழைத்து நோயுன் 5 இடத்தில் 懿岳牙、 *ழித்து வெந்நீரில் நீங்கும்,
துேர்வை நாற்றம் உள்ளவர்கள் மிகுதே என்றி இலேயை நன்ருஇ இடித்து வடிகட்டி அதிலுடன் அஜ் திரி மஞ்சன் சேர்த்து குழம்புபோல் கரைத்து நீராடு
6
 

மகிமை
வதற்கு முன் இதனைத் தேகத்தில் தடவி 10 நிமிடல் கனின் பின் குளிக்கலாம். தொடர்ந்து இ ன் நு ன ம் குளித்து வந்தால் விய வை நாற்றம் நீங்கும்.
சொறி, சிரங்கு உள்ளவர்கள் மருதோன்றி இலை யை நிழலில் உலர்த்தி, குப்பைமேனியையும் நிழலில் உலர்த்தி இரண்டையும் ஒன்ருக இடித்து வடிகட்டிசி கொள்ளல் வேண்டும் இவற்றைச் சந்தனம் போல் இழைத்து சம்பந்தப்பட்ட இடங்களில் பூசிவந்தால் ஒருவாரத்தில் அவை குனே : இம்,
தலேமுடி வளர்வதற்ஓ மருதோன்றி இலே சு ஸ் பெரிதும் பயன்படுகின்றன. மருதோன்றி ତ୍ରିଥିଲ୍ବେଣ୍ଡ ଵିତୀର୍ଣ୍ଣ கொண்டு தயாரிக்கப்படும் இதில் முடி வளர்தலே தூண்டுவதுடன் மூடி உதிர்வதைத் தடுக்கிறது.
மருதோன்றிப் பூ க் இ ன் ந லு மே  ைல் மிக்கன. இவற்றை த ஜே பி ல் வைத்துக்கொண்டு மங்கையூர் தித்திரை செய்யக்கூடாதெள தம் முன்னுேர் கூறியுள் இாஒர் ,
மருத்தான்றிக் காய்கள் கொத்துக்கொத்தான்க் காய்த்திருக்கும். மருதோன்றிக் காய்களைத் துரளாக்கி சாம்பிராணியுடன் கலந்து தா ப மி டு ம் வழக்கமும் உஇண்டு.
மருதோன்றியின் வேர், பட்டை ஆகியனவற்றை அரைத்துத் துரன் செய்து பூசிவந்தால் வெண் ஆட்டம் தேமல் போன்றவை குனஇோகும்,
சித்தவைத்தியத் துறையில் உலோகங்களேச் செறி தூரமாக்கு இற்கு மருதோன்றிச் சாறு பயன்படுத்தப் படுகிறது. -
彎
LS S L S ZS S L L T T
பொன்னையூா: மச்சரன் .
என்னடா வரவர இளம்ை பேருது உனக்கு. குமரியரூம் கண் வைக்முேனவை .
சின்னே4:- அதுக்கேன் நீ புழுங்கிற .
அம்பத்தைஞ்சு வயதெண் டாரேஜ் என்ன என்ன கிழவன் எண்டோ நிஜத்து. நீயும் விருப்பமெண்டா பொன்னுங்காணி விலை சாப்பீடன், அந்த மினுமினுப்பிலை இனியாவது உனக்கு ஒரு இ லி யா என ம் sa galia -gir.
• • ↔ • • ↔ ↔ :彎彎• ↔ ↔ ↔ @ @ @:尊 @ ↔ @

Page 7
கண்நோ எனப்படும்
வெள் விழியழற்
கண் வியாதிகளில் ஒன்ருன வெள்விழியழற்சி இப்பொழுது யாழ்ப்பாணத்தில் சில பாக ங் க ளி ல் பரவத்தொடங்கியுள்ளது. கண் நோ என அழைக்கம் படும் இது தொற்றுத்தன் ை2யது.
Gự (26).ích 66,6uụp lồ9ì (Purulent Conjunctivitist) &am gegrgjith @ a Gir Gí? f7 L p jib GFA (Miucc purulent) Conjunctivitis என இவற்றைப்பிரிப்பர். சீழ்வெள்விழி யழற்சி அனேகமாக பிறந்த குழந்தையில் 1 வாரம் முதல் மூன்று வாரத்துள் உ ண் டா கு ம் இது மிக அபாயகரமானது. இ த னு ல் குருடும் உண்டாகும். கண் வைத்திய நிபுணர்களிடம் காட்டி உடன் சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.
இதுதவிர வெட்டைக் கிருமிகளால் (Gonococcal) ஏற்படும் வெள்விழியற்சியில் விழி வெண் படல ம் (Cornea) பழுதாக நேரிடலாம். இதல்ை பார்வைப் புலனில் ஊறும் நேரிடலாம் இந்நி ையில் கண் வைத்
திய நிபுணர்களிடம் ஆலோசனை புரிவது நல்லது.
பூளை சாறும் வெளிவிழியழற்சி கோ ச் வீ க் ஸ் (Koch Weeks), G) LID IT Q) pr m a año giáji; G. Gino Gör (C) u Gi Li" (Morax Axentged) என்னும் கோலுருக்கிருமிகளாலும், Giuli o Gavir Gasi 55 año (Staphdoccccus). Gño GJ 150 கொக்கஸ் (Streptococcus). நி யு மோ கொ க் க ஸ் (Pneumococcus) என்னும் வட்டவுருவக் கிருமிகளா லும் ஏற்படக்கூடியது. 2 முதல் 10 நாட்களுள் இது சுகமாகும்.
இந்நோயாளருடன் நேரடியாக நெருங்கிப் பழகு வதும், அவரது கைக்குட்டைபோன்ற பொருட்களைப் பாவித்தலும் கூடாது. இந் நோயுள்ள சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பக்கூடாது. வெளிச்சத்தைப் பார்க்கக் கண்கூசுதல், கண் எரிவு, வீக்கம், நீர்வடிதல், வெள்விழிகள் சிவத்தல், சில வேளைகளில் லேசான சுரம் என்பன இந்நோயின் அறிகுறிகள்.
நோயாளி தூசு உள்ள இடங்களில் நிற்றல், நுண் னிய பொருளையும், எழுத்துக்களையும் உற்றுப்பார்த் தல் என்பவற்றைத் தவிர்க்கவும், அடிக்கடி கண்களைக் கைகளால் கசக்குதல் கூடாது. கண்ணுேயுள்ளபோது பெருங்காயம் சாப்பிடலாகாது. இதனுல் தீமையுண் டாகும்.
இந்நோய்க்கு கைவைத்தியமாக, ஒரு பிடி மாது
ளம் இலேத் துளிரை எடுத்து ஒரு மட்பாண்டத் இ விட்டு எட்டு அவுன்ஸ் சுத்தமான நீர் விட்டு காய்ச்
雷

- டாக்டர் விஸ்வபாரதி
சவும். சுமார் இரண்டு அவுன்ஸாக அக் கஷாய வற்றியபின் அக்கஷாயத்தால் தினசரி மூன்று வேக் அக் கண்களை கழுவுக. இதனுல் மூன்றுதினங்களில் நல்ல சுகம் ஏற்படும்.
மலரத்தயாராக இரு க் கும் அடுக்கு நந்தியா வட்டைப் பூவின் முதிர்மொட்டுக்களை ஒரு பீங்கான் பாத்திரத்திலிட்டு சிறிது சுத்தமான நீர் விடவுப் அதிகாலேயில் மலர்ந்திருக்கும் அப்பூவினுல் கண்களைத் துடைத்து வெளிப்புறக்கழிவுகளே அகற்றவும் பெரு பாலும் வெயிற்காலங்களில் இந்நோயுண்டாவதாக அதனுலேற்படும் வெப்பத்தாக்குதலைக் - கண் க ளே பொறுத்தவரையில் - இது தவிர்க்கும். -
இணைய நோய் என அழைக்கப்படும் இவ்வெள்
விழியழற்சிக்கு மேனுட்டு வைத்தியர்களின் ஆலோசு னே யுடன் பென்சிலின் (Penicin) மருந்தை ஊசி மூலமாகவோ அன்றி வாய் மூலமாகவோ கொடுப்பது பயன்தரும். மேலும் ஒரு வீத அளவுள்ள ரெற்ர சைக்கிளின் (Tetracycin) சுண்பூச்சு மருந்தை (E" Oipment) கண்ணின் கீழ் இமைக்குள் இரவில் பூகி படுக்கலாம். கண் ஆன மூடி மறைத்துக் கட்டவேண்டி யதில் லை. தகுந்த பாதுகாப்பு, பராமரிப்பு பத்திய சிகிச்சை பெறின் இந்நோய் சில தினங்களுள் குன மாகிவிடும்.
கடடுரை எழுத உதவியவை:-
1. குணபாடம் (செ ன் னே இறையாட்சியாளர் வெளியீடு) -
"TEXT Book of MEDICAL TREATMENT E. L. B. S,
3. சுகாதாரமும், சரீர சாஸ்திரமும் - N. நடராஜா
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་། --> நன்றி!
22-10-78 西
சந்தா விபரம் *மூலிகை 6 இதழ்களுக்கான
சந்தா ரூபா 32 / = மூலிகையைத் தபாலில் பெறவிரும்புவோர் ரூபா 321 = க்கான முத்திரை அல்லது ஆசிரியர் பெயருக்கான 西fā、亡L& அனுப்பிவைத்தால் 6 இதழ்கள் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படும்.
ஆசிரியர் - "மூலிகை மூலிகை மருத்துவ ஆராய்ச்சிச் சபை, * քlցրեք՝ - புங்குடுதீவு -3

Page 8
நாம் தெரி ந்துகொள் முதல் உதவிகள்
யுத்த காலத்தில் பொதுமக்கன் பாதுகாப்பு:
யுத்த காலத்தில் பொதுமக்களுக்கு முதல் தவி LLLLLL LLLLmLLLLLLL T TTT TT TS tT TT S TTtT TT TSSS T வும் அவசியமானது. முதல் உதவி பயிற்சிபெற் றவர்கள் நகரங்கள், கிராமங்கள் தோறும் மக்கள் தொண்டராகப் பணியாற்ற வேண்டும்.
யுத்த காலத்திலும் சமாதான காலத்திலும் அனுசரிக்கவேண்டிய முறைகள் ஒன்ருயிருந்தாலும் யுத்த காலத்தில் மூன்று விஷயங்கள் வித்தியாசப் ս{Բւի : ։ அ. ஒரே சம்யத்தில் சிகிச்சை செய்யவேண்டிய நோயாளிகள் அதிகமிருக்கலாம். - ஆ. போதுமான வைத்தியர் கிடைப்பது அரிது. இ நோயாளியைத் தூக்கிச் செல்லப் போதுமான வண் டிகள் கிடைக்காமையினுலும், ஒழுங்கற்ற பாதைகளாலும், நோயாளியை வைத் தியசாலேக் குக் கொண்டுபோகக் தாமதப்படுகிறது. மிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதப் பிரயோகம் குண்டுத் தாக்குதல் நடைபெறும் காலத்தில் பத்தி ரமாய் வைத்தியசாலைக்குக் கொண்டு போகுமுன் ஒதுக்கிடங்கள், வீடுகள் முதலிய இடங்களில் சில நாட்கள் தங்கவும் நேரிடும்.
யுத்த காலத்தில் ஆபத்தைக் குறைக்க அவசர முறைகள் எவையெவை உண்டோ அவையெல்லா
வற்றையும் அறிந்துகொண்டு முதல் உதவியாளர் பணி யஜூற்றவேண்டும்.
யுத்த தாக்குதல்களின் விதங்கள்:
பொதும்க்களுக்கு விரோதமாக தனிமை தாகவோ அல்லது அநேகமாகவோ செய்யப்படும் சில வகைத் தாக்குதல்கள் உண்டு.
gy. High Explosive (H. E.) Bombing - Safi) is 635 Galvarágr 3: GII Gio u šasih (Conventional wa fare) 67 Gör gp பெயர். இது கீழ்க்கண்ட காயங்களை உண்டாக்கும்:
. " ޗަރ
1. காயங்களும் முறிவுகளும்-குண்டுகள் வேடித்து இரும் புத் துண்டுகளால் உடம்பின் உண் ளும் புறமும் காயம் உண்டாகுதல். 2 குண்டு வெடிப்பதால் ஏற்படும் வெப்ப அலஇ
ளால் உண்டாகும் காயங்கள் :
1. நுரையீரல், குடல்கள், காது ஜவ்வுகளுக்கு
உண்டாகுக் கூன் காகங்கள்
 

ா வேண்டிய சில.
爵
பறக்கும் கண்ணுடித் துண்டுகள் உடைந்த பொருள்கள், இடிந்துவிழும் சுவர் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள்ளே மாட்டிக் கொள்ளுதல் முதலியவைகளால் காயங்கள், தேய்வுகள். நசுங்குதல், முறிவுகள் ஏற்பட்டு புறம்பான காயங்கள் ii இடிந்து விழும் கட்டிடங்களில் ஏற்படும் தீயி
விருந்து வரும் வெந்த புண்கள். g. Incendiary Bombs (எரியக்கூடிய): H. B குண்டு கிளோடு சேர்த்தாவது, தனிமையாகவாவது கிப்பது உண்டு. மேலாக அல்லது மிக ஆழமாக சூட் டுப் புண்கள் உண்டாகும்
sis šiss:
இழையங்களேக் காயப்படுத்திய ஆழத்தைக் கொண்டு எரிகாயங்கள் வகுக்கப்படுகின்றன. தோலைச் சிவக்கச் செய்யும் ஓர் எரிகா வம் முதற்தர af fag, giò எனப்படும் தோ லேச் சிவக்கச் செய்வதுடன் கொப்பு எத்தை (Sister) ஏற்படுத்தின் இரண்டாந்தர எரி இாயம் எனப்படும் தோலை எரித்து இழையங்களேயும் ஈே சுக்கி அவித் திருப்பின் அதை மூன்றும் தர 莓 காயம் என்பா. மூன் ருந்தரப் புண் சில சந்தர்ப்பங் களில் எலும்புவரையில் உள்ள தசைகளையும் 函丽兹G யிருக்கும். இம்மூன்று வகையிலும் மூன் ருவது மிக அபாயகரமானது. ஆயினும் எரிகாயத்தின் ஆழத் திலும் பார்க்க எரிந்த பரப்பின் விசாலமே மிக முக் கியமானதாகும். முதற்தர எரிகாயமாகினும் உடம்பின் மூன்றிலொரு பகுதிக்குமேல் பரந்திருப்பின் அஃது எப் பொழுதும் ஒருசிறு மூன்ருந்தர காயத்திலும் பேராபத் ಫಿಔ 657 # 美
எரிகாயமெனினும், சூட்டுத்திரவம் பட்ட காய மெனினும் பாதிக்குந்தன்மை ஒரேயளவினதாகும்.
பொதுக்குறிகள் இரண்டுக்கும் தோன் சிவக்கும், கெசப் புளமுண்டாகும் தோற்சிதைவு ஏற்படும். இவைகாயத் திற்கேற்பக் காணப்படும். இவற்றினுல் கடுமையான நோ ஏற்படும் கடுமையான தாக்கம் ஏற்படலாம். அழுகலுற்ற தொற்றும் ஏற்படக்கூடும்.
எரிகாயங்களுக்கும் சூட்டுத்திரவம்பட்ட காயங்களுக்கும் வைத்தியமுறை செய்வ தற்கான பொதுமுறைகள்:
தாக்கப்பட்ட பகுதியை கையால் தொடா தீர் தொடவேண்டிய அவசிய மேற்படின் தொற்று
நீக்கி கலந்த நீர்கொண்டு கையை நன்கு கழுவிச் சுத்தம் செய்யவேண்டு , 窦 -
鲇 Lä组*f垒5)

Page 9
ஒரு மூலிகை
இன்பூறல்
- டாக்டர் ஏ. எஸ். மகாலிங்கம்
சித்தாயுர்வேத வைத்தியத்தில் மூலிகைகளின் பங்கு மகத்தானது அங்காதி பாதத்தில் மனித உடலின் சாமுத்திரிகா லட்சன உறுப்புக்கள் முப்பத் இரண்டு (32) எ ன வ குத் த சித்தர்கள், நோய்தீர்க்கும் மருந்து வகைகளில் ஆகும் சரக்கு அறுபத்திநான்கு (84) என் ருெரு சிறப்புத் தொகுப்பை பிறிதாய் வகுத்துள்ளனர். எனவே ஒர் உறுப்பின் நோயைத் தீ ர் க் கு ம் மருந்துகளில் முக்கியமான சரக்குகள் இரண்டு இன்றியமையாதவை என்பதும் ஓர் உள்ளீடு.
மூலிகைசளுக்குள்ளும் இராச மூலிகைகள் என் ருெரு கூறு பிறிதாக வகுத்து அருளிப்போந்தனர் சித் தர்கள். அந்த இராச மூலிகைகளுள் இன் பூறல் (இன்ப + ஊறல்) என்ற மூலிகையும் ஒன்று! இதனே சாய வேர்" என்றும் அழைப்பர். துணிகளுக்குச் சாயமூட் டும் கலவைப் பசையில், கோடகசாலை என்றழைக்கும் கோடைக்கிழங்கும், இந்தச் சாயவேரும் இன்றிய மை யாத வை; அதனுல்தான் சாயவேர் எனக் காரணப் பெயராக வழங்கி வருகின்றது போலும்
இந்த இன் பூறல் உஷ்ண வலய நாடுகளில் குறிப் பாக இலங்கையில் மணற்பாங்கான பிரதேசங்க ளில் சர்வசாதாரணமாகக் காணப்படும் ஒருபூண் ( இரத்த ரோகத்திற்குச் சிறந்த மூலிகையாகப் பதார்த்த குணம் பகருகின்றது; அனுபவரீதியிலும் உண்மையா னது. எந்த உறுப்பிலும், எந்த ரோகத்திலும் இரத்த வெளியேற்றத்தை நிறுத்துவதற்கு, விசேடமாக இரத்த வாந்திக்கு இன்யூறல் கசாயம் உடனடி நிவா ரணமளிக்கும் ஒருசமய சஞ்சீவி. இரத்தமூலம், இரத் தப்பிரமியம் போன்ற ரோகங்கட்கு தனிக்கசாயமாக வுக் கூட்டு மருந்தாகவும் உபயோகித்து அனுபவ ரீதியாகக் குணங்காணப்படுவது.
"இன் பூறல் என்றென்று இருப்பதறியாமல் இரத்தங்கக்கிச் செத்தான் ஒருபா வி என்ற வைத்திய முதுமொழி இதனையே உறுதிப்படுத்துகின்றது
இன்ப + ஊறல் = இன் பூறல் என்று பெயர் அமைந்ததோ என்று ஆச்சரியப்படும்படியாக, தகாத முறையில் இன்பம்கண்டு அஊறல் கொண்டவர்கட்கு - அதாவது தகாத சிற்றின் ப உறவால் ஏற்படும் மேக ஊறல் (Gnorrhoea) இரத்த ஊறல், பிரமிய ஊறல் முதலானவற்றில் ஏற்படும் இரத்த வெளிப் பஈடு துர்நாற்றம் முதலிய அபாய விளேவுகட்கு உள் மருத்தா வம் கழுவு கசாயமாகவும், பூச்சிாகவும், தனித்தோ, கூட்டாகவோ பாவித்துப் பயன் பெறல் கூடிய அற்புத மூலிகையே இன் பூறல்,
拳
9
 

@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @
கொய்யாப்பழம் SMSMSMSMSSSLSLS SLSLSLSLSSSLSSSMSSSS நீரழிவு வியாதிக்காரர் உண்ணக்
e கூடிய சிறந்த பழம் கொய்யாப்பழம். e இது மலச்சிக்கலை எளிதில் நீக்கும். இது கு 6 மூல நோய்க்காரர்களுக்கும் மிக நன்று. கு - சித்தன் இ LT S S S K
முதல் உதவிகள் சில.
(8-ம் பக்கத் தொடர்ச்சி)
2. தைலங்கள், மருந்து, கலவை, மை, மழைநீர் எதுவும் காயத்தின் மேல் பூசவோ ஊற்றவோ 季一*蚤。 3. எரிந்த துணியை அகற்ருதீர், கொப்புளங்களை
உடைக்காதீர். * சுத்தமான துணியினுல் காயப்பட்ட படகு தி  ை
மூடி விடவும். - 5. கட்டுந்துணியிடவும். சுெர ப் புள ங்களிருப்பின்
சுட்டுந்துணியை இறுக்கக் கூடாது, 6 காயப்பட்ட பகுதியை பொருத்தமான முறையில்
ஆட அசையாதிருக்கச் செய்து வும். தாக்குக்கான வைத்தியமுறை செய்யவும். - வைத்தியசாலைக்கு உடனே கொண்டு போகவு உடனே ஒன்றும் குடிக்கக் கொடாதீர், ஏனெனில் வைத்தியர் உணர்சசி நீக்கி எதுவும் கொடுக் நேரிடும் வைத்திய உதவி காலதாமதமாகுமாயின் உப்புக்கரைத்த நீர் குடிக்கக் கொடுக்கவும்.
ஒருவரின் உடையில் தீப்பற்றினுல், உமக்கு முன் பாக ஒரு கம்பளத்தையோ, சாக்கையோ, மேற்சட்டை யையோ மேசைச்சீலையையோ உமது தற்பாதுகாப்புக் காக விரித்துப்பிடித்துக்கொண்டு அவருக்கு கிட்ட விரை வாகச் சென்று அதஞல் அவரைச் சுற்றி படு க் வைத்து, சுவாலையைத் தணிக்கவும். ஒருவர் தனித் திருக்கும் பொழுது உடையில் தீ விழுந்து பற்றிக் கொண்டால் அவர் நிலத்தில் விழுந்து உருள வேண்டும் கம்பளி, மேசைச்சீலை போன்றவை கிட்ட இருப்பின் உடல் முழுவதையும் அவற்றினுல் சுற்றவும். என்ன காரணத்தைக் கொண்டும் சுவாலே அதிகரிக்கக் கூடிய முறையில் ஒடுதல் கூடாது.
கை, கால்களில் குண்டு (துப்பாக்கி ரவை) பாய்ந்த விட்டால், மார்பில் ஆழமான காயங்கள், வயிற்றி ஆழமான காயங்கள், தஃ பில் குண்டு டாய்ந்த இ ஆகியவை ப ற் றி : கட்டுரை:ை இதழிலும், எலும்பு முறிவு, முறிந்த எலும்புக% திலேப்படுத்துதல், தொடை எலும்பு முறிவு இழு - தெலும்பு, முதுகெலும்ப முறிவுகள், விலா எலும் முறிவு இன் விபத்தின் போது ஏற்படும் இரத்த இது பிற்கு - ஆகியவை பற்றிய அட்டுரையை "மூவி:ை 2 வது இதழிலும் பார்க்க.)
தொடரு

Page 10
மூலிகை ஆராய்ச்சி -
● ܧܨ 鬱 ܔ ೨}6ಂಗಾತಿ**H @ 60:16
- “மூலிகைட்
*அனிச்சம் என்னும் மூலிகை உண்மையில் உண்டா ? ம்ோப்பக் குழையும் அனிச்சம் என்ற வாறு வள்ளுவர் குறிப்பிடுகிருர், இம்மலரின் மென்மை பற்றி இறளில் மாத்திரமல்ல கொங்குவேளிர் தமது பெருங்கதை"யின் அனிச்சம் மலரைப் பெண்களின் பாதங்கட்கு உவமிக்கிருச். திருத்தக்கதேவரும் தனது சீவகசிந்தாமணி'யில இம்மலர்பற்றிக் குறிப்பிடுகிருர் கலித்தொகை கம்பாாமாயணம் திருப்புகழிலுடி கூட அனிச்சம்பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.
ஆனகாலிஸ் ஆர்வென்ஸ்ல் ( Anagallis arvensis , :-
இது “ப்ரைமுலேஸி (Primulaceae) என்ற குடும் பத்தைச் சார்ந்தது. ஐரோப்பாவிலும், தென் அமெரிக் காவிலும், இந்தியா உட்பட ஆசிய நாடுக சிலும், ஆபி ரிக்காவிலும் இத் தர வரம் காட்டுச் செடியாகவோ, தோட்டத் தாவரமாகவோ காணப்படுகின்றது இங் கிலாந்து நாட்டில் இதனைப் பிம்பர்னல் (Pimpernel) என்ற பொதுப்பெயரால் அழைக்கின்றனர். ஆங்கில இலக்கியங்கள் பலவற்றிலும் இச்செடி இடம்பெற்றுள் ளது வானில் மழைமேகங்கள் கூடியவுடன் மலர் விரைவாக மூடிக் கொள்ளும் இயல புடையது. எனவே இ ன ஏழையின் காலங்காட்டி என்றும் (Poorman's Weather Glass gaol ua fair as gig Tg th (Shepherd's Clock) என்றும் அழைக்கின்ற 3ர். மலர்கள் நறுமண முடையவை, அழகானவை, கவர்ச்சியான அரக்கு அல் லது நீலவண்ணம் உடையவை. இத்தாவரம் Լ0(55 துவத்தில் சிறப்பாகப் பயன்படுகிறது. மலர்கள் காட்டு இன்ற மூடும் இயக்கம் Hygenasty) என்று அழைக்கப் படும். அதாவது வளியில் உள்ள ஈரப்பதனின் அளவைப் பொறுத்து இதழ்கள் விரியவோ மூடவோ செய்கின்றன,
ஆனகாலிஸ் தான் அனிச்சம்:
இத்தாவரத்தின் இயல்புகள் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அனிச்சத்தின் இயல்புகளை ஒத்துக் கானப்படுகின்றன. எனவே தமிழ் இலக்கிய நூல்களில் இதுவரையிலும் புனேந்துரையாகவும், வ ரம்பற்ற கற்பனையாகவும் தமிழ் அ றி ஞ ர் கட்கு ம் து வர விஞ்ஞானிகட்கும் பெரும் புதிராகவும் விளங்கி வந்த அனிச்சச்செடி இதுவேதான் என்று அறுதியிட்டுக் తొjpg|కీ, -
... O
 
 

δπριτζηςύ Φ 6οδII , IT 7
பேரறிஞர் பேராசிரியர் இரா. குமாரசுவாமி
மேகங்கள் நீர் மோப்பக் குழையும் அனிச்சம்:
ஆன காலிஸ் மலரில் இயல்பாக நடைபெறுகின்ற இயற்கை நிகழ்ச்சிக்கு உகந்ததாகத் திருக்குறளில் 99-வது குறளுக்கு ஒரு புது விளக்கத்தைத் தரலாம். இவ்விளக்கம் பன்னெடுங்காலமாக பழம்பெரும் உரை யாசிரியர்கள் கொண்டுள்ள விளக்கத்திற்கு சற்றுமாறு பட்டுக் காணப்பட்டாலும் இயற்கை நிகழ்ச்சிக்கு ஒத்ததாகக் காணப்படுவதால் இதனை உலகியல் வழிக் கிற்கு ஒத் இது என்று கொள்ளலாம். 90-வது குறள் அனிச்சமலரின் மென்மையையும், அதன் மோப்பக் குழையும் மென்புலன் உணர்வையும் அடிப்படையாகக் கொண்டு விருத்தினர்களின் மென்மையான மன இயல்பை விளக்கமுற்படுகின்றது. இதகுல் இந்த இடத் தில் மேகங்கள் நீர்மோப்ப அனிச்சமலர் இதழ் மூடு கின்றது என்னும் புதுவிளக்கத்தைக் கொண்டோமானுல் அனிச்சமலர்பற்றிய புதிர் விடுபடுகிறது. நிகண்டுகளில் (சதுரகராதி, தமிழ் லெக்ஸிகன்) மோத்தல் என்ற வி ைப்பெயருக்கு மனத்தை நுகர்தல், நீரை முகத்தல் என்ற இருபொருள்கள் உண்டு என்பதை இவ்விளக்கத் இற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். இப்புது அறிவியல் உரையாசிரியர்களின் பழைய விளக்கத்திற்கும் ஒரளவு ஒத்ததாகவே காணப்படுகிறது. எங்ங்ண மெனில் மேகங் "கள் வானில் நீர்மோப்பக் குழையும் அளவிற்கு மென்மை யான புலன் உணர்வு கொண்ட மலர் ஒன்று அதன் மனத்தை மூக்கால் நுகரும்போது உள் இழுத்து வெளி யிடும் காற்றில் உள்ள அதிகமான அளவு ஈரப்பதனுல் உறுதியாகக் குழைந்துவிடும் என்பதில் ஐயமில்லே சாதாரண வளியில் இருப்பதைவிடவும் நம் மூக்கில் இருந்து வெளிப்படும் வளியில் 9 மடங்கு அதிகமாக ஈரம் உள்ளது என்று அறிவியல் கூறுகிறது. எனவ்ே இப்புதுவிளக்கமே இருவகையாகப் பொருள் கொள்ள வும் அடிப்படையாக அமைகிறது எனலாம். மேலும் நீர்மோப்பக் இறுக்கும் கார்மேகத்திற்கு மனம் திரிந்து நோக்குதலால் கறுக்கும் முகத்தை ஒப்பிடுதலால் உவமை உயர்வு பெறுகிறது. இதில் கறுக்கும் மேகமும் இறுக்கும் முகமும் ஆகிய ஒத்த பொருட்கள் உருவகிக் கப்படுதலாலும் மணத்தை நுகரும்போது முகம் மலர்ச்சி பெறுதல் அல்லால் கறுத்தல் இல்லை என்ப தாலும் புதுவிளக்கமே உயர்வானதும் ஒப்புடையது மான உவமையைக் கொடுக்கிறது. இவ்வாறு மேகங் கள் நீர்மோப்பக் கறுக்கும் மழைப்பொழுதில் மூடும் இயல்புடையது இத்தாவரம் என்று காரணத்தால்தான் இதனை மேனுடுகளில் ஏழையின் காலங்காட்டி' என் -
( 1 il-kib tu iš 5th Tri šige)

Page 11
(10= பககத தொடர்ச்சி)
றும் "இடையனின் கடிகாரம்" என்றும் அழைக்கும் வழக்குப் பிறந்தது.
பரிபாடல் செய்யுள் ஒன்றில் மழை மேகங்கள் சூழ நறவமலர் கூம்புகின்றது என்று குறிப்பிடப்படுகிறது ஈரப்புலன் உணாவால் இதழ்மூடும் நறவமலர் அனிச்சத் தின் மற்ருெரு பெயரேயாகும்.
இதழ்மூடும் புலனுணர்வு மிக்க மாஞ்சரோகிணி
சித்த மருத்துவ நூல்கள் பலவற்றிலும் இம்மாஞ்ச ரோகிணி பற்றி பலவித குறிப்புகள் இருந்தபோதிலும் இதனை இதுநாள் வரையிலும் மருத்துவர்களாலும், மூலி கைத் தாவரவியலாளராலும் கண்டறிய முடியவில்லை. இதனுல் இஃதொரு வழக்காறு அற்று மறைந்துவிட்ட மருந்தெனவே கருதப்பட்டது.
சித் மருத்துவத்துறையில் சிறந்த நிகண்டு என்று கருதப்படும் டே கரின் கருக்கடை நிகண்டு மூலிகை மருந்துச் செடிகளைப்பற்றிய தெளிவான கருத்துக்களே யு, அவற்றின் சித்த மருந்தியல் பண்புகள் பற்றிய விளக்கங்களையு கொண்டது. இந்நூலில் ஒருபாடன் மாஞ்ரோகிணியின் தாவர இயல் புச% யும் மருந்தியல் செயல்பாடுகளையும் மறைமுகமான பரிபாஷைகளால் உணர்த்துகிறது இப்பாடலின்படி இம்மா ஞ் ரோகிணி, ஆர்க் வண்ண மலருடைய தென்றும் (மயினவானி) புள்ளி போன்ற குறிகளே உடையதென் தும் (லாஞ்சனம் இது வானில் மழை மேகங்கள் குவிந்ததும் மூடும் இயல் புடையது (கார்கப்பு பிர கீர்த்திகா) என்றும் கூற படுகிறது. இ. மூலிசையின் மருத்துவ இயல்புகளை விளக்குமிடத்து இம் மூலிகை ஒரு அட்டைக் கொல்லி (அருநா சம்) என்றும் ஐந்து வகை பாண்டு நோய்களுக் கும் (பஞ்சமாம்பாண்டு) சிறந்த தென்றும், பல்வகை நஞ்சுகளை முறிப்து என்றும் (விஷ காரி) துர்மா மிச வளர்ச்சிதஜாக் கரைத்தழிக்கும் இயல்புடைய (சமைந்த மாங்கிஷ் ப்ச்சி) தென்றும், பல் வகையான சீரன நோய்களுக்கும், பைத் யங்களுக்கும் சிறந்தது (மாந்த பித்த சுமன காரி) என்றும், கடைசியாக இது நரை திரை மூப்பை ஒழிக்கும் அற்புத காயசித்தியென்றும் இப்பாடல் இயற்றிய போகர் குறிப்பிடுகிருர்,
@L) விவரிக்கும் மருந்தியல் புகளும், மழை மேகம் வானில் குவிய இதழ் மூடும் இயல்புடைய தாவர மொன்று இருப்பதாகத் தற் கால தாவரவிய ஒத்துக் கொள்ள கிறதா ? ஆம் ஆன காலிஸ் செடி தான் இது வாகும். -
ஆன காலிவலின் மருத்துவ இயல்புகள்
மருத்துவத் தாவரவியல், அலோபதி மருத்துவம் இந்திய மருத்துவம் போன்ற துறைகளின் எல்லா நூல் சளுமே ஆன காலிஸ் ஒரு காலத்தில் ஐரோப்பாக்
 

கண்டத்திலும், ஆசிய நாடுகளிலும் எங்கும் பெயர் பெற்ற ஒரு மூலிகையாக மருத்துவத்தில் பயன்பட்ட தாகக் குறிப்பிடுகின்றன. இந்தியாவிலுள்ள் இந்திய வைத்தியத்துறைகளில் இது முன்னுட்களில் பலவகை பைத்தியங்கள், நரம்பு நோய்கள், வெறிநாய்க்கடி நோய், காக்கை வலிப்பு, குஷ்டம், மகோதரம், நீர்க் கோவை, பாம்புக்கடி போன்றவற்றிற்குச் சிறந்து மருந்தாகப் பயன்பட்டதாகக் கிரித்திகர், பாசு போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதுபோல ஐரோப்ப வின் மருத்துவ முறைகளிலும் காக்கை வலிப்பு, வெறி நோய்கள், பைத்தியங்கள்,நரம்புத் தளர்ச்தி, சன்னிடாத சுரம் ஈரல், பிலீசு வீக்கங்கள், நீர்க்கோர்வை, 32___ -1 மெலிதல், சலப்பைக்கல், ஈரல்கல், நஞ்சுக்கடிகள் போன்ற நோய்களுக்கு முன்னுட்களில் பயன்பட்டதா ஹோனிக் பர்ஜ (Honnigberger) என்றபேரறிஞர் தனது துர கிழக்கில் முப்பத்தைந்து வருடங்கள் என்ற புத் தகத்தில் எழுதுகின் ருர் . ஆணுலும் மளிதர்களுக்கு இவ்வாறு பயன்பட்ட இம் மூலிகை விலங்குகளுக்கு நஞ்சாக விளங்கியது. குறிப்பாக கன்று காலிகளுக்கும், குதிரைகள், ஆடுகள், நாய்போன்ற விலங்குகளுக்கு கொடிய நஞ்சுத் தாவரமாக அமைந்திருந்தது. அே சமயம் குதிரை, ஆடு, கன்றுகாலி போன்றவற்றின் மூக்கிலிருந்து அட்டைகளை வெளியேற்ற இச்செடியின் சாறு பயன்படுகிறது. இம்மூலிகை மீன்களே மயக் மூட்டவும், நஞ்சூட்டவும் மலேவாழ் மக்களால் பயன் படுத்தப்பட்டது. இருப்பினும் தற்காலத்தில் இது நம்நாட்டிலும் பிற ஆசிய நாட்டிலும், ஐரோப்பாவிலும் பயன்படுத்தப்படவில்லை. இவ்வகையான அரிய லிகையொன்று காலத்தால் வழக்காறு அற்றமை பருங்கொடுமையே, என்று இ ம் மூ லி  ைத ப ற் றி ஹோனி க்பர்ஜர் தனது நூலில் குறிப்பிடுகின்றர்.
ஆன காலிஸ், அனிச்சம், மாஞ்சரோகிணி மூன்றும் ஒன்றே!
தற்காலத் தாவரவியல் கூறுகின்ற ஆனகாலிஸின் அமைப்பியல்புகளும், மருந்தியல்புகளும், முற்காலத் மிழ் இலககியங்கள் கூறும் புலனுணர்வு மிக்க நறவ மாகிய அனிச்சத்தின் இயல்புகளுடன் சொல்லரும் வியப்பூட்டுததாய், ஆணுல் நல்ல முறையில் பொருந்து கின்றன எ வே இவைகள் அனைத்தும், தமிழ்நாட டில் எங்கும் ஒருகாலத்தில் தழைத்தோங்கியதாகவும் தற்காலத்தில் தமிழ்நாட்டின் முல்லைக்குறிஞ்சி மலைப பகுதிகளில் மட்டும் இருப்பதாகவும் கருதப்படு: அனிச்சம் என்ற ஒரே செடியைத்தான் குறிப்பிடுகின் றன என்பதில் ஐயமில் லே ஊன்றி நோக்குமிடத்து மனித சமுதாயததிற்குப் பயன்படும் ஒரே செடியின் பல பாகங்களே த்தான் பல அறிஞர்கள் பலகோணங்களி கண்டறிந்து சொல்கின்றனர். வ்ெவாறு அனிச்சத் லுடைய கோலமலர்கள் கற்ப ைமிக்க கவிஞனே யு புலனுணர்வுமிக்க பூ இதழ்கள் தாவர விஞ்ஞானி ை யும் மருத்துவப்பயனுள் ள வேர்கள் வைத்தியனே யு தொல்ல கரும் களைத்தன்மை எல்லா உழவரையும், கன்று காலி நச்சுத்தன்மை மேய்ப்பவeரயும் செய படத் தூண்டின எனலாம்.
- நன்றி: "திருக்குறள் மூலிகைகள்

Page 12
polf 3 IT GILDI
பெரும்பாலான நிலைமைகளில் ஊசி தேவைப்படு வதில்லை. மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிற பலநோய் களே மருந்து சாப்பிடுவதன் மூலமாகவே குணப்படுத் தி விடமுடியும் இது ஊசிக்கு நிகராகவும் அல்லது அதற்கு மேலாகவும் பயனளிக்கிறது. மிகவும் அவசிய மானபோது மட்டுமே ஊசி போடவேண்டும். அவசர நிலமைகளைத் தவிர மற்ற நேரங்களில் சுகாதாரப் பணியாளரோ அல்லது ஊசி போடுவதில் பயிற்சிபெற்ற வரோதான் ஊசிபோடவேண்டும்.
எப்போது ஊசி போடலாம்:
6 சிபார்சு செய்யப்பட்ட மருந்து, மாத்திரை அல் லது மருத்து வடிவில் கிடைக்காத சிந்தர்ப்பங்
ஒருவர் அடிக்கடி வாந்தி எடுப்பதால் மருந்தை விழுங்க முடியாமல் இருக்கும்போது அல்லது மயக்கமடைந்திருக்கும்போது .
அ நோய்க்கு ஊசி மருந்தே உடனடித்தேவையென
கருதும் பட்சத்தில். . - 1
@ @ @ @ ↔三藝 鬱 @ @ @ ↔ ↔ @ @ • • @ • 魯 @ @ ■ உடலையும் உள்ளத்தை
மலமிளக்கக்கூடியது. வறட்சியை அகற்றி உள் அழலை மாற்றக்கூடிய து; சிறுநீரைப் பெருக்கக்கூடியது; போஷாக்குச் சக்தியைக் கொடுக்கக்கூடியது; தாய்ப்பாலைப் பெகுக்கக் கூடியது; மன உற்சாகத்தை அளிக்கவல்லது.
எள்ளில் இறுப்பு வெள்ளே என்ற இருவகையுண்டு. சுமார் மூன்றரை அவுன்ஸ் எள்ளில் 10 5 கிராம் இரும்புச் சத்துண்டு. இதனுல் இரத்தம் சுத்தமடை யும்.
உடம்பில் எப்பாகங்களிலாவது முள் தைத்து விட் டால் எள்ளேயோ அல்லது சுத்தமான எண்ணெஐயயோ pள் தைத்த இடத்தில் வைத்துவந்தால் முள் மக்கி விடும். எளளே அரைத்துக் கட்ட வேண்டும எண்று ஒஒனது மேலே தடவி வரலாம்.
சாதாரணமாகச் சில பெண்களுக்கு மாதாந்தரப் போக்கு (Messes) மந்தமாக இருக்கும் திறமும் கருமையாக இருககும். நாள் தள்ளித் தூரமாகும். நீண்ட நாட் களுக்குத் தூரம் சிறிது சிறதாகப் பட்டுக்கொண்டே
2.

ஈப்போது ஊசி வோடக்கூடாது?
மருத்துவ உதவி இலகுவில் கிடைக்கக்கூடுமாகுல் ஊசி போடக்கூடாது.
நோங் கடுமையாக இல்லாதபோது ஊசிபோ டக் ஃபுளுவுக்கு ஊசிபோடக்
து சிபார்சு செய்யப்படாத மருந்தை ஊசிமூலம்
செலுத்தக்கூடாது. இ மகுந்தைப் பயன்படுத்துவதற்குரிய முன்னெச் சரிக்கைகளே மேற்கொண்டாலொழிய மருந்தை ஊசிமூலம் செலுத்தக்கூடாது. இ உங்கள் கிராமத்தில் இளம் பிள்ளைவாதநோய் பரவிக்கொண்டிருக்கும்போது, குறிப்பாகச் சிறு குழந்தை ச ஞக்கு, ஊசிபோ டுவதைத் தவிர்க்கவும். அ பொதுவாக, மருந்தை வ: ப் வழி: த இட ட்கொள் வது பாது காப்பானது ஊசிமூலம் செலுத்துவது ஆபத் தனது
"சித்தன்
| @ ↔ 尋 ↔ ↔ • @ @ @ @ @ ↔ 發 @: @ 鬱 @ 彎 @ 豐
தயும் வளர்க்கும் எள்
பிருக்கும். சூதகமந்தம் என்றும் இதஞல் ஏற்படும் நோயை சூதக வாயு என்றும் சொல்வார்கள் சூதக மந்தம் நீடிக்குமானுல் உடல் ஆபாசமும், இடுப்பு வலி கீல்வலிகளும் ஏற்படும் எள்ளும், பனை வெல்லமும் சேர்த் துச் சில நாட்கள் சாப்பிட்டுவரத் தாராளமாக தூரம் ஆவதுடன் மேனி அழகும் பலமும்பெதும்
கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கருச்சிதைவுக்கு ஏதுவாகும். எள்ளைச் சேர்த்துக்கொள்ளும் தாய்மாருக்குப் பால் பற் ருக்குறை நீங்குவதோடு உடலும் திடகாத்திரமாகும்.
சர்க்கரைச்சத்து நோ யு ள் ள வ ர் க ன் எள் இர இடித்தோ அல்லது எண்ணெய் எடுக்கப்பட்ட பிண் ணுக்கையோ முருங்கை, அகத்திக் கீரையோடு சேர்த்து நீண்டநாள் உபயோகித்து வந்தால் நிரந்தரமான குணத்தைக் கானலாம்.
சுத்தமான எண்ணெயை உரைவோடு சேர்த்துக் கொள்வதால் உடல் வளர்ச்சியும் தேகபுஷ்டியும் உண்டாவதோடு சொஜி சிரங்கு நீங்கும், இரும&லக் குறைக்கும். மன உற்சாக்த்தை அளிக்கும்.
ஆசிரியமணி

Page 13
@ ಆಸಕT&Tuft &ು ஐந்து நட்சத்தி சித்த மருத்து
இவ்வாண்டு ஜனவரி மாதம் 23, 24 5ேம் திகதி களில் சென்னே அடையாறு பார்க் ஹ்ோட்டலில், (ஐந்து நட்சத்திர ஹோட்டல்) உ ல க ம ர பு வழி மருத்துவ மகாநாடு நடைபெற்றது. பல வெளிநாடு களிலிருந்து மரபுவழி மருததுவப பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களி லிருந்தும் ஆயுர்வேத யூனுனி சித்த மரபுவழி மருத்து வப் பிரதிநிதிகள் சுமார் ஆயிரம் பேர்வரையில் கலந்து கொண்ரடனர்.
மாநாட்டின் முதல்நாளும் கடைசிநாளும் மத்திய சுகாதார அமைச்சர்களும், தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் ஹண்டே மற்றும் அமைச்சர்கள் இருவாளர்கள் இராஜா ராக், நாவலர் நெடுஞ்செழியன் இபான்னையன் திருமதி சுஓேசனு சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் ஹண்டே இம்மகாநாட்டில் பேசுகையில் சித்த மருத்
• ↔ 豪 ↔ @ ↔ @ @ @ ↔ @ @ ↔ @ • • ↔ • - •
யோகாசனமுறை
தொந்திகரைய தனுராச
எளிய யோகாசன முறைகளில் ஒன்றன தனு ராசனம் (வில் ஆசனம்) செய்துவந்தால் தொ ந் தி கரைந்துவிடும். அஜீரணம் உண்டாகாது. வயிற்று வலி நீங்கும், வாய் நாற்றம்போகும். மூலம், மதுமேகம், கீல்வாயு நீங்கும். இளமை ஓங்கும்.
செய்யும்முறை:
விரிப்பில் குப்புறப் படுத்துக்கொள்க இருகால் களையும் பின்புறமாக மேலே தூக்குக இருகைகளாலும் கணுக்கால்களைக் கெட்டி யாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் பிடித் கபடியே தலையையும் தொடைகளை யும் மேலே தூக்குக.
இந் துே பில் உடல் வில்போலவும், கைகள் நான் போலவும் தோற்றமளிக்கு இதனுலேயே இதற்கு வில் ஆசனம் அல்ல்து தனுர் ஆசனம் எனப்டெயர் இந்தது.
 
 
 
 
 
 
 
 
 

ஹோட்டலில்
t
துவத்துறை இன்றைய ஆட்சிக் காலத்தில் ஐந்து தட் சத்திர ஹோட்டலில் மாநாடு நடத்துமளவுக்கு உங்ரிதி துள்ளதென்றும், கி ரா ம மருத்துவமனையிலிருந்து மாவட்ட மருத்துவமனைகள்வரை சித்த மருத்துவம் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பட்டம்பெற்ற அனைத்துச் சித்தமருத்துவர்களும் நவீன மருத்துவ களுக்குச் சமமாகப் பதவிக் காலத்தில் இவூதியம்பெற் சட்டமாக்கியுள்ளதாகவும், சித்தமருத்துவ வளர்ச்சிக்கு தான்கு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்
L"LL_r庁。
ஆய்வுச்சொற்பொழிவுகள், சிறப்புரைகள் மருந்து களின் கண்காட்சி என்பன மிகவும் பயனுடைய தாக விருந்தன. உலக சுகாதார அமைப்பின் ஆதர வுடன் இம்மாநாட்டை தமிழக அரசும் சித்த மருத்துவ வாரியமும், மாநாட்டு நிர்வாகக்குழுவும் சிறப்புற நடாத்தின.
寶
- • ↔ ↔ 藝 ↔ @ @ @ @ @ @一@ @ @三拿一@ @ @
னம் செய்யுங்கள் !
குழந்தைகள் மரக்குதிரையின் மீது உட்கார்ந்து சாய்ந்தாடுவதுபோல் முன்னுக்கும் பின்னுக்கும் மூன்று முதல் ஆறு தடவைகள் செய்தபின் மேதுவாகக் கைகளை விட்டுவிட்டு, சில நிமிடங்கள் ஒய்வெடுத்துக் கொள்ளவும்.
■行莓言:
வயிற்றிலுள்ள எல்லா உறுப்புகளும் ந ன் ரு சு நெருக்கப்படுவதால் எல்லாமே புத்துயிர் பெறுகின் றன அடைந்து கிடக்கும் நரம்புகளில் புதுரத்திே பாயும். கொழுப்புகள், ஊளைச்சதைகள் கரையும் தீனிப்பை பலம் பெறும். சிறுகுடல், பெருங்குடன் கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை மதி குழாய், ஆண் பீஜங்கள், பெண் அண்டா சயங்கள், சர்ட பப்பை ஆகிய எல்லாவற்றிற்கும் புதுரத்தம்பாயும்
பலகோளாறுகள் குணமாகும்.
- ஆதாரம்: டாக்டர் சிற்சபையின்
எனிய ஆோகரசனங்கள் பத்து "சித்த மருத்துவம் இதழ்

Page 14
کسے
பசிப்பிணிக்கு நல்ல 2
இயற்கை அன்னை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒல் வொரு கிராமத்துக்கும் நல்ல சத்துணவைச் சுற்ாட லில் எந்துகொண்டிருக்கிருள். தாய், அன்பு கனிந்து சுரக்கும் பாலை வெறுக்கும் குழந்தைகளும் உண்டா?
"இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லான் நகும்' ܓܖ என்கின்ருர் வள்ளுவதே வர். ஒன்றுக்கும் வழியில்லை என்று சோம்பிக் கிடக்கிற பர்களைப் பார்த்து நிலம் என்கிற நல்ல தாய் சிசிக்கிருள் என்பது குறளின் கருத்து,
செம்பரத்தம்பூ இலே எங்கும் கிடைக்கும்; காரை, முகட்டை முன்னே (மு ல) கிடையாதா? கருவேப் பின், முருங்கையிலே, துர அவளே எவ்வளவு சத்துள ளவை? இன்னு க் சுற்றுடலிலுள்ள கீரை வகைகள் எத்தனை?
இனிக்கிழங்கு வகைகளே நோக்குவோம் கருணைக் இழங்குக்கு நிகரென்ன? 'மண்பரவு கிழங்குகளில் கருணை யஜ்றிப் புசியோம்' என்பது சித்தர் பாடல்.
கத்தரி, வெண்டி தக்காளி, பூசினி வகை கறிக் குரிய காய் வகைகள்,
இங்கே குறிப்பிட்ட காய்கறிகள், இலை வகைகள் கிழங்கு வகைகள் என்றி வைகளைத் தனித்தும் இனம் இனபாகச் சேர்த்தும் உப்புச்சேர்த்து வேகவைத்து
6r Lu ਉਸੁ56 குப்பொடி வசதிக்கேற்கச் சேர்க்கலாம். சோற்றைக் கறியாகப் பாவித்து இவற்றைச் சோருக உண்ணலாம். அன்றி, மா வகையில் ஏத வ தோன்றுடன் மேற்குறிப் பிட்டவைகளைச் சேர்த்து விட்டு முதலியவைகள் செய்ய இந்த நாட்டில் வயது வந்தவர்கள் நன்கு அறி வார்கள் குரக்கன் ம7 வில், ஒடியல் மாவில் காய்கறிப்
@ @ ↔ ↔ • • • • • • @ ↔ • ↔ • • • ↔ ↔ • •
தஞ்சை மருத்துவப்
மூலிகைக்கு நூல் அன்பளிப்பு.
தஞ்சை மருத்துவக்கல்லூரி பேராசிரியரும், புகழ் பெற்ற சத்திர சிகிச்சை நிபுணரும், மருத்துவத்துறை எழுத்தாளருமான டாக்டர் எஸ், நரேந்திரன் மூலிகை" சஞ்சிகைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
நெருக்கடிமிக்க இன்றைய நிலைமையில் இப்படி யொரு சஞ்சிகை ஈழத்தில் வெளிவருவது மிகவும் பயனுடையதாகும் என டாக்டர் நரேந்திரன் மூலிகை ஆசிரியரிடம் பாராட்டுத் தெரிவித்தார். அத்துடன், தஞ்சை தமிழ்ப்பல்கக் க்கழகம் வெளியிட்ட மிகவிலே உயர்ந்த காசநோய்' என்னும் ஆராய்ச்சி நூலயும், தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்ட தமது நூலான குடற்புண்ணேக் குணப்படுத்தலாம்" என்னும் நூல் யும் மூலிகைக்கென அன்பளிப்புச்செய்தார்.
14.

|-6ԾծTox/
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே
பிட்டு, கீரைப்பிட்டு அவிப்பது பழைய வழக்கம். சுடு கஞ்சியோடு இப்பிட்டுவகைகளே ச் சுடச்சுட உண்டால் தேக அலுப்புத் தீர்ந்து புதுவலிமை உண்டாகும்.
மலேநாட்டில் கோவாவும் ஈரப்பலாக்காயும் சேர்த்து ஒருவகை உணவு செய்து விரும்பி உண்பது சகசம்
இங்கே சொல்லப்பட்டவைகள் அரிசியிலுங் கூடிய சத்துள்ளவைகள், குழவில் உள்ள இயற்கைப் பொருட் களே விருத்திசெய்து, அரிசியை மறந்து, நல்ல உணவு உணவு உண்டு உயிர் வாழலாம்.
நல்லசிவனுர் நம்மை வருத்துவது கொல்ல அல்லக் கொல்ல அல்லப்
தேயிலை, கோப்பி, பிடி, சிகரெட், சுருட்டு என் கின்ற நச்சுப் பொருள்களை உபயோகித்துக் கடவுள் தந்த இந்த அருமந்த சரீரத்தைப் பாழ் செய்யும் நம்ம னுேரைத் திருத்துவதற்கு இந்தக் கொடிய பஞ்சம் வந்திருக்கிறது.
'உடம்பாரழிய உயிராரழிவர்
திடம்பட மெஞ்ஞானம் சேரவும் மாட்டார்'
- என்பது திருமந்திரம். ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் அநேக பிரசுரங்களை வெளியிட்டுக்கெ ண்டிருப்பவர்க ளான, சிவதர்மவள்ளல் * மில்க் வைறசோப்' அதிபர் திரு க கனகராசா அவர்கள் இப்பொழுது ஆன்மீகத் துக்கு உபகரமான உடம்மைப் பே ஷிக்கும் முகமாக இயற்கைப் பயிர்களே உற்பத்தி செய்வதற்கி வேண்டிய விதைகள் கொடிகள், செடிகள், கருவிகள் உதவி மக்களை ஊக்கப்படுத்தி வருகிறர்கள். அதை நாம் பயன்
■ @ • • ↔ ↔ @ ↔ @ ↔ @ • @ @ @ @ @ @:* @ •
தஞ்சாவூரில் தமது இல் லத்தில் மூலிகை ஆசிரி யரை வரவேற்று வாழ்த்துக் கூறிய டாக்டர் நரேந் திரன் மூலிகை" க்குக் கட்டுரைகள் எழுதுவதாகவும் வாக்களித் தார். -
மூலிகைக்கு பிரகாஷ் வாழ்த்து.
மக்கள் எழுத்தாளர் கே. டானியலின் பஞ்சமர் நாவலே தமிழகத்தில் வெளியிட்ட எழுத்தாள நண்பர் ஜி எம். எல். பிரகாஷ், மூலிகைக்கு வாழ்த்துக் தெரி வித்து அரிய சில மூலிகை மருத்துவ நூலகளையும் அன்
சித்த வைத்திய பதார்த்தகு ைவிளக்கம், (இரு பாகங்கள்) 'பல்பொருட்கு ைநூல்" மற்றும் சில ஆரிய மூலிகை மருத்துவ நூல்கவே யும் திரு. பிரகாஷ் அன் பளிப்புச் செய்துள்ளார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த திரு. பிரகாஷ் வைத்தியப் பரம்பரையைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
s

Page 15
கேள்வி- பதில் மூலிகை டாக்டர் பதிலளிக்கிருர்!
திருமதி ப. கு ைசிங்கம் 鑫劉證會。
கேள்வி- குழந்தை சுவின் பிணிகளே எவ்விதக்குறிகளால்
அறியலாம்?
பதில்!- குழந்தைகள் தமது உடலில் வேதனையுள்ள இடத்தை அடிக்கடி தொடுவதிலும், நாம் குழந்தையைத் துரக்கும்போதும், தொடும் போதும் வீறிட்டு அழும் நீலேகண்டு அந்த இடத் தில் நேசவுன் வாதாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தை பயத்துடன் பல திசைகளையும் நோக்குவதால் அடிவயிலு, மறைவிடம் ஆகிய வற்றில் நோயுள்ளதாய் தெவியலாம்.
குழந்தை அடிக்கடி கண்ணே மூடவும் இறக்க வுமாயிருந்தால் தலேயில் வேதனை புள்ளதாய் அறியலாம்
குழந்தைக்கு மாந்தும் இருந்தால் கை கால்கள் மூட்டுக்குக்கீழ் குளிர்ந்திருக்கும்.
குழந்தைக்கு ம ை சிறுநீர்ச்சிக்கல், குட விரைவு ஆகியன இருத்தால் முதுகை வளத்த லுடன்பாலுண்ணும்போதுதாயின் முலக்காம் பைக் கடிக்கவும் செய்யும்,
வயிற்றில் கிருமிகன் நிறைந்திருந்தால் எப் போதும் வயிறு வாடாமல் புடைத்திருத்த லுடன் குழந்தை தனது விலா மார் பைத் தட்டலுடன் அதிகம் உணவை விரும்பாமல் பலவாறு பேசியும் இருக்கும்.
குழந்தைக்கு தோஷம் ஏற்பட்டிருந்தால் உச்சிக்குழி பன்னமாயிருக்கும்,
செல்வி எஸ். சத்திங்கலா இ டுப்பீட்டி
கேள்வி: B, C G என்பதின் அர்த்தம் என்ன?
பதில்:- இது காசநோய்க்கான தடுப்பு மருத்தாகும் I Bacillus - Calmette - Gueria s755 Liga C53 கeே B, C G என்பதாகும். இத் த  ைட மருந்தைக் கண்டுபிடித்த இருபிரெஞ்சு விஞ் ஞானிகளான கால்மெட் (Calmete) செரின் (Guerin) ஆகியோரின் பெயர் க ளே யும் சேர்த்தே இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 

Gar
இ
Gunpr. சிவகுணம் (வயது- 88) நெல்லிப்பழை.
3=tra- நீண்ட காலமாக என்னிடத்திலிருந்து வத்த
ஒருவித படவுணர்வும், தாழ்வுமனப்பான்மை யும் எனது திறமைகளேப் பொதுவிடத்தில் எ த்துக் காட்டத் திராணியற்றதாக்கிவிட் டது. கல்வியைக்கூடத் தொடர முடியாமல் செய்துவிட்டது, அது ம ட் டு டு ல் ஒன் இ ல் தொழில் விடயத்தில்கூட நியோக நின்று எதையும் செய்யமுடியவில்லே, சந்தேகம் அவநம்பிக்கை, பயவுணர்வு அம்ைதியின்மை இவற்ருல் வாடுகிறேன்.தயவு செய்து "மூலிகை" மூலம் எனது வாழ்வுக்கு வழிகாட்டி ஒளியேற்று மாறு வேண்டுகிறேன். -
உமது நீண்ட கடிதம் வாசித்தேன். உமது நிலமைக்கு அடிப்படைக் காரணங்களே முற வில் கண்டறிய வேண்டும். உமது குடும் வரலாறு பற்றிய விபரம்தேவை. மேலும் நீர் மிகவும் வேகமாகச் சிந்திப்பதால் உணர்ச்சி வசப்படுகிறீர் என்பதை அறியமுடிகிறது. நன்கு சிந்தித்து ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும் என்று உறுதியோடு செயற் பட வேண்டியதுதான். வீண் பயம் கொன் ளத் தேவையில்லை. உமது உடலில் நோய் இருப்பதாகத் தெரியவில்லே (நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவது உத்தமம்) தலக்கு
பிருங்காமிலத்தைலம் தினமும் சிறிது oST€!
தேய்த்து வரவும். பேச தியூ நித் திரை அல சியம். அஸ்வகந்தி லே இயக் நெல்லித்தாய்ப் நாட்கள் ஆரை பாவிப்பின் மனத்தளர்ச்சி. 廖了QL毒夢訂韋要匆 தீரும் புதிய உற்சாகமும், உறுதியும் உரு வாகும்.
3 =. கந்தசாமி, அராலி வடக்கு, エ茎○gma_cm-
கேள்வி- ஆள்த் துமா (தொய்வு) வியாதிக்கு திரத்தர
சிகிச்சைக்கர ஐ ஒத்து *@意羲 à藝産
பதில் இந்நோய் வந்திருப்பவர் இனது பரம்பரை
யிலும் இந்நோய் இருந்ததா என்று கூறவில்லே. பரம்பரையூரது வந்தோணுவ் மாற்றுவது இடி
璽彎-羲L鳶 马r麾月

Page 16
வரவேற்பும் வாழ்த்தும்
இன்றைய நெருக்கடிமிக்க நிலைமையில், மூலிகையின் பணி காத்திரமானதென்பதை
எமக்கு வரும் பெருந்தொகையான கடிதங்கள்
உணர்த்துகின்றன. மூலிகையை வரவேற்றும்,
வாழ்த் துக் கூறியும், சந்தேகங்களக் கேட்டும்
பெருந்தொகையான கடிதங்கள் வந்துள்ளன.
அவற்றில் சி ல கடிதங்களின் ஒவ்வொரு பகுதியை இங்கு பிரசுரிக்கிருேம்,
மூலிகை ஒட்டை ஒருவித அங்காைய்ப்போடு படித் தேன் உண்மையிலேயே அசந்து போய் விட்டேன், படிப்பதற்கு ஒரு திசமான ஏடு, என்றும் எமக்குக் கைகொடுத்து உதவும் இயற்கை உணவு வகைகளின் பயன்பாடு பற்றி அதிகம் சித்தரிக்கின்றது. நாழி அறிந் திர த பல பயன்பாடுகளே அழகாகவும், மிகத்தெளி வாகவும் விளக்குகின்றது. டாக்டர் இளங்கோவன் பிலிப்பைன்ஸ் நாட்டில் மூலிகை மருத்துவ சேவை யாற்றிப் பலரது பாராட்டுக்களையும் பெற்றமை நம் அன்னவர் க்கும் பெருமை தருவதாகும். ஆரோக்கிய இான சமுதாயத்தை உருவாக்க மூலிகை அவசிய மானதே! f
 ைபஈ வினி நடராஜா
ج - حسيع رقاقة ستره FP يوم في قي 65 سنة 658 தங்கள் மூலிகை பஈர்த் தேன். நல்ல மூ ய த் சி ஜீடயதாடங்கள் ஆராய்ச்சி வலுவுடன் பங்குபெறுவது நல்லது டாக்டர் விஸ்வபாரதியின் கட்டுரை நல்ல
முயற்சி. தங்கள் முயற்சிக்கு யாழ் பல்கலைக்கழகத்து
டன் தொடர்பு கொள்வது நல்லது.
- டாக்டர் இராஜ தர்மராஜா
பரந்தன் ,
பாட்டி வைத்தியம் அருகிப்போன இந்நாட்களின் *மூலிகை ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் டர்ட்டி வைத்தியத்தை ஈடுசெய்யும் அதிக பணச்செலவின்றி சிறு நோய்களை நாங்களே எங்கள் குடும்பத்தில் கட்
இ.
டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். சந்தா விபரங்கள்
பற்றி அதியத் தரவும், மென்மேலும் மூலிகை மிளி
- அ. கனகராசா ஜே. பி.
மில்க் வைற் சோப் தொழிற்சா லே Ասոլիւնt-in 688 Lն.
இன்றைய சூழ்நிலையிலும் இப்படியொரு சஞ்சிகை வெளிவந்த இதயிட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது மென்மேலும் வளர்ச்சியுற என்னுலியன்ற உதவி பைச் செய்ய முயல் இதேன்.
ந ஜீவலதர
டாக்டர் விஸ்வபாரதி கலைக்கதிரில் எழுதியதைப் படிக்கத்தவறி: தாம் மூலிகை மூலம் ஆக்கட்டுரை கரே வெளிக் கொணர் இதைப் பாராட்டாமல் இருக்க முடிாது. சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய மூலிகை களின் பயன் சேயும், வன்படுத்தும் முறைகளே யும் ஒவ்வொரு மூலிகை” யிலும் தொடர்ந்து விளக்குவீர் ஐரோன எதிர்பார்க்கின்றேன் .
三ー - ப - ருடோத்திர
| = (6ւնthւ էգ .
1 မြို့ ---

శిఖh i = [j].
(15-ம் பக்கத் தொடர்ச்சி)
coi th, ị57 Lo-LjLo Li-śrrë9ể (Chronic Asthma} = உடல் நிலையையும், வயதையும் பொறுத்து உணவுகளேயும், சூழல்களையும், கவாத்தியத் தையும் அனுசரித்துச் சிகிச்சை ஒெப்பு:இசம் நிரந்தர சிகிச்சை என்று குறிப்பிட்டுச் சால வது சிரமம். ஏனெனில் ஒவ்வொரு நோயாளி யின் தனித்தள்மைகள், பரம்பரை, நடை முறைகள் ஆகியவற்றைப் பொறுத்தே மருந் தைக் மருந்தைக் கூற வேண்டியுள்ளது. ஆயி னும் பொதுவாகக் கூறப்போனுல் மலசலக் கட்டுகளை நீக்கிவிடுதல் அவசியம், அதன் பின் ஆடாதோடைக் கிருதம், தூதுளைக் கிருதம், ஆடாதோடை மாத்திரை, காசகுலாந்தகன், பவளபஸ்பம், தாள கபஸ்பம் இவற்றை அவர வர் தேகநிலை, வயது அறிந்து பாவிக்கலாம்.
பின்வரும் குடிநீரும் உடன் சுகம் கொடுக்கும். குடிநீர்
தூதுனே (இலே, வேர்)
ஆடாதோடை (இலே) முசுமுகக்கை (இலே) స్ట్రో- டங்கத்தரி (viijoni fi
-్యక్తి క్రై!g|F {L二系e-) 。 ಆ ೩೧: ೫೯...
நெல்லிவற்றல் குறிஞ்ச வேர் உத்தாமணி (இலே) சித்திரமூலம்
இக்கு, மிளகு, திற்பலி, .ܝ சிறிதளவு
இவற்றை ஒரு படி ஜலம் விட்டு அரைப்படியாக வற்றவிட்டு இறக்கி ஒரு அவுன்ஸ் வீதம் தேனில் களிலே மசன் சாப்பிட முன்பு பருகச் சுகம் தகும். குடிநீருக்குச் சுகம் வராதுபோனுல் பவளபஸ்டம் வெகுகடிப் பிரமாணம் தேனில் காலை, மாலே பாவிக்க உடன் சுகம்தரும். குளிர் பதார்த்தம், வாயுப் பதார்த்தங்களையும், எண்ணெய் சேர்த்த பண்டங்களையும் விலக்கவும். சூடான நீரை திருந் தவும், குளிக்கவும் பாவிக்கவும். த* க்கு மிளகு சந்தனுதி எண்ணெய் பாவிக்கவும்.
ஆஸ்துமா இருமலுக்கு.
இஞ்சி ஒருசிறுதுண்டு வெள்ளெருக்கன் பூ மூன்று, மிளகு ஆறு - இவைகளை நசுக்கி 2 டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி டம்ளராகச் சுண்டவைத்து அரை டம்ளர் வீதம் காலை மாலை நோய் தீரும்வரை குடிக்கவும்,
சுவாசகாசம், இரைப்பு சளி அடைப்பு போன்றன குணமாகும்.
一“鑫、

Page 17
முருங்கை வள முழுப் பயன் ெ
இன்றைய நெருக்கடி மிக்க சூழ்நிலையில், பஞ்சமும் பசியும் எம்மை நோக்கி வரும் வேளையில் அதற்குத் தாக்குப்பிடிக்க, எம்மைக் காக்க பெரிதும் உதவுவது முருங்கையாகும். இது எம் பிர தே ச த்து க் கா ன கொடையாகும்.
வேறு பெயர் = சிக்குரு, கிரஞ்சனம், கிளவி, சோபாஞ்
சனம், பிரம்மவிருகஷ்ம்,
இதன் குணம்:- உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும் கண்ணெரிச்சல் நீங்கும் தாதுக்கள் பலப்படும். ஆண்மை பெருகும், கை காலசதி போக்கும், எலும்புகளை உறுதி யாக்கும், மலக்கட்டை ஒழிக்கும்.
முருங்கைமரம் இலை முதல் அடிவேர்வரை சிறந்த உ ண எ ப் பொருளாகவும், மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது. மு ஆங்கைக்கீரையில் உயிர்ச்சத்துக்க ளும், புரதப் பொருள்களும், சுண்ணும்பு இரும்புச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன, இக்கீரையைப் பொரியல் செய்தும், தாளி தம் செய்தும் உணவுடன் சேர்த்து உண் ைலாம் துவரம்பருப்புடன் இக்கீரையைச் சேர்த் துத் துவட் டலாகச் செய்து உண் ப து மிக்க சுவை அளிககுடி,
முருங்கைப் பிஞ்சு சிறந்த கறி உணவாகும். பூவில் இருந்து பிஞ்சு தோன்றியவுடன் எடுத்துப்பகம் செய்து உண்ணும் உணவு சிறந்த உணவாகக் கருதப்படுகின் றது. முருங்கைக்காய் பலவகைகளில் பயன்படுத்தப் படுகின்றது. காயுள் இருக்கும் முற்ருத விதையுடன் கூடிய உட்சதை மிக்க சுவையுடையது. நசருடன் கூடிய அதன் மேற்பாகம் இனிப்புச்சுவை நிறைந்தது. அம்மேற்ருேலே மெல்லுவதால் பல்லுக்கு உறுதி ஏற் படுகின்றது.
முருங்கைக்காயில் அமைந்திருக்கும் வி ைத யும் அதனுள்ளிருக்கும் பருப்பும் மி க் க அவையுடையன. கொழுப்புச்சத்து நிறைந்தன. உடல்வலுவுக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் நி ைற ந் த ன முருங்கையிலே, பூ பிஞ்சு, காய் அ வித்துமே சிறந்த பத் தி பக்கறியாகும். சுருங்கக்கூறின் ஒரு ங்கை மரமானது அடி முதல் நுனி வரை மருந்தாகப் பயன்படுகிறது.
முருங்கைக் கீரை உடலுக்கு வெப் த்தைக் கொடுக்கவல்லது. எழுவகைத் தாதுக்களின் குட்டைத் தணிக்க வல்லது சிறுநீரைப் பெருகித்தள்ளும் ஆற்ற லுடையது. நரம்பு இசிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல் லமையுடையது. சுத்தில உற்பத்தியைப் பெருக்கும்.
量子
 

த து பறுங்கள் !
முருங்கைக் கீரை உண்பதால் சொறி, சி ரங் கு, முதலிய நோய்கள் நீங்கும். கண்ஒளி பெருகும். முருள் கைக் கீரையுடன் என் சேர்த்துச் சமைத்து உண்டுவர நீரிழிவுநோய் நீங்கும். உடல் வலுப்பெறும், காமானே. மாலைக்கண் போன்ற நோய்களையும் நீக்கும். இக்கீரை இரத்தவிருத்திக்கும், தாது பலம் பேறவும் பெரிதும் பயன்படும். முருங்கைப் பூ  ைவ ப் பருப்புடன் வேக வைத்து உண்டுவந்தால் தலைக்கேறிய பித்தமும் வெப் பமும் தணிந்து கண்ணெரிச்சல் நீங்கும், முருங்கைப் பூவைப் பசப்பாவில் சேர்த்து வேகவைத்துப் பாலையும் பருகிப் பூவையும் தின்ருல் தாது பெருகும் ஆண்மைச் சக்தியும் உண்டாகும். முருங்கைக்காய்க் குழம்புவகை களே உண்பதால் மார்புச்சனரி - கபம் ஆகியன நீங்கும் நர புகள் வலிமைபெறும். அ தி க ம ஈ க உண்டால் உள்ன வாய்வு நோய்கள் உண்டாகும்,
குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் முருகைக் கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் நன்கு சுரக்கும் முருங்கைக் கீரைச் சாற்றுடன் சிறிது சுண்ணும்பும், தேனும் இ ல ந் து தொண் ைே குழியில் தடவ இருமல், குரல்கம்மல் முதலியன நீங்கும். இதயம் வலிமைபெற விரும்புவோர் மூருங்கைப் பூஒல அவித்து உணவோடு சேர்த்துச் சில நாட்கள் இ ன் டால் பூரன பயன் கி  ைடக் கு ம். வாதம் முடக்கு வாதம் இம்ைபிள்ளை வாதம் மு இ லி ய வ ற் றி ற் கு முருகை விதையிலிருந்து எடுக்கப்படும் என்னெய் வாதவலி தீர்க்கும் பூச்சுமருந்தாகப் பயன்படுகிறது. முருங்கைப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு பல தைலங்களில் சேர்க்கப்படுகின்றது. முருங்கைப்பட்டை யைத் தூளாக்கி வீக்கங்கள் கட்டிகள் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டுவதும் உண்டு. முருங்கைப்பட்டைச் சாற்றுடன் குப்பைமேனிச் சஈற்றைச் சேர்த்து எண் னெய்விட்டுக் காய்ச்சி தரப்பள், சொறி, சிரங்கு ஆகி யனவற்றுக்குப் பூச அவை நீங்கும்.
முருங்கைப்பிசினை நல்லெண்ணெயில் கரைத்துக் காதில் விடக் காது வலி நீ ங் கும். முருங்கைவேரின் சாற்றுடன் டால் சேர்த்து தக்க அளவாக உண்டுவர விக்கல், ஆஸ்துமா கீல்வாதம் உள்ளுறுப்புக்களின் விக்கம், முதுகுவலி முதலியன நீங்கும்.
ஒவ்வொரு வீட்டு வளவிலும் இன்றே முருங்கை த ட்டுங் கன்! முழுப் பயன் பெறுங்கன் !
இ
குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைவிடச் சிறந்த பாலுணவு உலகில் கிடையாது!

Page 18
ബ=ബ
リ。 Iúil 25 (3 y
கறி கோப்பி காடு எளிலும் 5% களிலும் வீட்டுக் குே ட்டக் களிலும் பயிரா க்கூடியது. பெரும் செ இனத்தை சேர்ந்தது எ னு மக்கள் இதனைச் சிறு மரம் என்றே அழைக்கின்றனர்.
வேறு பெயர்:- கருவேப்பிலை, கறிய, கருவேம்பு,
இதன் குனம் - வசந்தியை நிறுத்தும், உண வு க் கு மணமூடடும், விஷக்கடியை முறிக்கும், சீரனைத்தை உண்டுபண்ணும், வாய்வைப் போககு சீத பேதியை நிறுத்தும் வயிற்றுப் டொரு மலேக் கண்டிக்கும், முடி உதிர்வைத தடுக்கு முடி க று க் கு ம், பித்தத்தைத் தணிக்கும்.
கறிவேப்பிலேயில் நாட்டுக் கறிவேப்பி ,ை காட்டுக் கறிவேப்பிலை எனனும் இருவகை உண்டு. நா ட் டு க் கறிவேப்பில் உணவாகவு ட் டு க் கறிவேப்பிலே மருந்தாகவும் பயன்படுகிறது கறிவேப்பியிைன் இலை, ஈரி ககு பட்டை, வேர் முதலியன உணவாகவும், மருந் தாகவு பயன்படுத்த படுகின்றது
இதன் ශ්‍රණි) உன் வுக்கு மணமூட்டும் தன்மையு டையது இதனுல் பண்டைக் காலம் முதல் ம க் க ள் காய்கறிகளுடன் கறி வேப்பிலே யையும சே த் து கி  ெக ளு ற் பழக்க முடைய சுறி வேடபிலேயைத் துவையக செய்து ச ப்பிட்ட வ1 க் சபபு பிது தம. வாய நீர் ஊறல் ஆதியன குனம் கும் கறிப்ேபிக்ல யுடன் இஞ்சி, பச்சைக் கொத தமல்வி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து அ ள வா கி உப்பிட்டு டனவுடன் கலந்து உண்டால் வாய்வு கலேயும்.
கறிவேப்பிலேயால் குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்றுழைவு, நாட்பட்ட காய்ச்சல் ஆகியன நீங்கும்.
மருத்துவப் பயன்
துளசிச்செடியை அனைவரும் அறிவர். புனிதமான முறையில் மக்கள் இதனைப் போற்றுகின்றனர். வீடு களில் ம ட் டு டி ன் றி ஆலயங்களிலும் இச்செடியைப் பயன்படுத்துகின்றனர். துளசிக்கு நோய் தீ க்கும் சக்தி அதிகம் இது விஷக் கிருமியைப் போக்கும் தன்மை
துளசியில் படிந்துவரும் சுத்த காற்று ஆரோக்கி யத்தையும், தீ க்கா யுளேயும் சொடுக்கும் பன மக்கள் நடிபுகின்றனர். துளசியில கருந்துளசி, இலட்சுமித்துள்ே என்று இருவகையுண்டு கருநதுளசியின் இலகளும் காம்பும் கருமை கூடியதாயிருக்கும். இலட்சுமித்துளசி பசுமையாக இருக்கும்.
இதன் குனம் கப நோய்கள் நீக்கும் வயிற்றுழ்ைச்சல் போக்கு சுர மாந்தம் நீக்கும், பித்தசுரம் தீர்க்கும், பித்தம. இருமல் நீக்கும், சரும நோய்களைப் போக்கும்.
துளசியின் காற்றைச் சுவாசிப்பதால் சளி, இருமல் போனற சிதள நோய்கள் நீங்கும். பச்சிளம் குழந்தை களுக்கு கஸ்தூரி மாத்திரை கொடுக்கும்போது துள் ச்ெ சாற்றில கலந்து கொடுப்பது வழக்கம், துளசிச் சாற்றினேச் சிறிது சூடுகாட்டி தேன் கலந்து கொடுத்

ருங்கள்!
கறிவேப்பிலையை றி ழ லி ல் உலர்த்தி அத்துடன் மிளகு, உப்பு, சீரகம் சுக்கு மு லியவற்றைத் தூள் |சய்து, சாதத்தோடு இப்பொடியைக் கூட்டிச் சிறித ஈவு நெய்விட்டுக் கலந்து சாப்பிட்டு வந்தால் மந்தம். மந்தபேதி, மலதோஷம், ம ல க் இ ட் டு, பிற மேகம் போன்ற நோய்கள் குணமாகும்.
இலேயுடன் சுட்டபுளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் ஆகியவைகளைக் கூட்டித் துவையல் செய்து உணவுடன் உண்ணலாம். இதல்ை வயிற்றேட்டம், பித்தவாந்தி, உணவு சீரன மாகாமை வயிற்றுழைச்சன் பித்த சயம் போன்ற நோய்கள் குணமாகும்.
இதன் இலே, பட்டை, வேர் இவற்றைக் கசாயம் செய்து கொ க்கப் பித்தும் நீங்கும், வாந்தியும் நிற்கும்
களுக்குப் பயனளிக்க வல்லது. இது குடலுக்கு வலு வூட்டும் பத்தியச்சமையலில் கறிவேப்பிலத் gGoo! :P லுக்குத் தனியிடமுண்டு. உண வுக் கு மனமூட்டச் சேர்க்கப்படு கறிவேப்பி ல இலை கள உணவுக்கு மன மூட்டியபின் நீக்கிவி வண்டியதில்ல. அ த னே யு சேர்த்தி உண்பதே சிறந்தது. இதனுல் ஜீரண உறுப் புக்களில் உணடாகும் குறைகளே இக கீரை நீக்கிவிடு கின்றது. நல்ல பசி, சுவை சீரண சக்தி ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது. இ ய ற் கை வழங்கும் மூலிகைச் செல்வங்களில் கறிவேப்பிலை முன்னணியில் திகழ்கிறது.
鬱
நிறைந்த துளசி தால் இருமல், சளி, தொண்டைக்கரகரப்பு போன்ற நோய்கள் குணமாகும். துளசிச்சாறு சுரத்தின் கடுமை யைத் தணிக்கும். துளசிச்சாற்றையும், ஆடாதோடை இலச் சாற்றையும் கலந்து இ ர ண் டு மூன்று வேளே உட்கொண்டால் சலதோஷம் நீங்கும்.
துளசிச்சாறு குழந்தைகளின் வயிற்று நோவைத் தீர்க்கவல்லது. துளசினய எலுமிச்சம்பழச்சாற்றில் ஜரைததும் பூசிஞல் படை பே ன்ற சரும நோய்கள் குணமாகும். துளசிச்சாற்றில் தேனேக் க ல ந் து கண் மையாக உபயோகி பர். கண்நோய்களையும் இது குண மாக்கும். ைெ ஸ்உ வி ையபபி, ந்து துளசிச் சற்றுடன் கலந்து காதில் விட்டால் காது சம்பந்தமான நோய்கள்
திரும்.
துளசிப்பூ, காம்புகள், சுக்கு ஆ கி ய வ ற்  ைற அரைத்து அததச் சாற்றில் தேனையும் கலந்து கொடுத் தால் பாம்புக்கடி விஷம் முற்பும் த ளசி விதைகிளே அரைத்து உட்கொண்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
துளசி இலே, பூ, காம்பு வேர் அனைத்துமே மருத் துவப் பயன்பாட்டுக்குரியன, விடுதோறும் இ த னை வளர்ப்பது அவசியமாகும். ܒ -

Page 19
பாலர் வகுப்பு முதல் பட்டதாரி வ
சகல புத்தகங்களும்,
வெளியூர், உள்ளூர் சஞ்சிகைகளு பாடசாலை உபகரணங்களும், பிறந்தநாள் மற்றும் நாணுவித மொத்தமாகவும், சில்லறையாகவு
பெற்றுக்
பூபாலசிங்கம் !
ତୁ...). 4, հ%մալb,
யாழ்ப்பாணம், - -
&&ہی

குப்புவரையிலான
பாழ்த்து மடல்கள்
ib
புத்தகசாலை

Page 20
மக்கள் எழுத்தா மூலிகையின் அ
இன்றைய நில்ைமையில் *மூலிகை"யின்
வரவு அவசியமானதே என்று ஆலோசனை | Ժռ հպth, பி ன்னர் முதலாவது இதழ் வெளி
வந்தது. அகமகிழ்வோடு அதனைப் பார்த்து நன்ருயிருக்கிறது, தொடர்ந்து செய்' என்று வாழ்த்தும் தெரிவித்த தோழர் கே. டானியல் இன்று எம் மத்தியில் இல்லே.
மக்கள் எழுத்தாளரும், சமூக விடுதலைப் பேராளியுமான தோழர் டானியல் தமிழ்நாட் டில் வைத்தியச் சிகிச்சை பெற்றுக்கொண்டி
ருந்தவேளே கடந்த மார்ச் 23ல் காலமானுர்
நண்பனுய், ஆலோசகனுய், தோழனுய் பழகிய டானியலின் இறுதிக் காலத்தில், அவரது வைத் திய சிகிச்சையின்போது உத வி ய  ை மூலிகைக்குப் பெருமைதருவதாகும். அவரது இழப்பு மூலிகைக்கும் பேரிழப்பே.
தமிழக தோழமை வெளியீட்டு நிறுவ னம் வெளியிட்ட அஞ்சலிப் பிரசுரத்தில் இடம் பெற்ற, கவிஞர் பொதிய வெற்பன் கவிதையின் ஒருபகுதி அஞ்சலியாக இங்கும் பிரசுரமாகிறது
- வி ரி
ஜீவசமாதியின்
செஞ்ஜோதி
அம்மாலவம் ஒழுங்கையில் 鷺」秀蠱。
கிரிக்ஸ் வீட்டு மேஜை மேலாலே அபூர்ணமாக் கிடக்கு ஆவியிற் 'சா நிழல் படிந்து அந்திம நாளிலும் சிறந்த 臀一 அந்தக் குறுநாவல்
"இப்படியா ஆச்சூ தரத்த கதை?"
2.
C

-- சிலோன் தாத்தாவோடும்
0 பிலிப்பைன் சு மாமனுேடும்
மூணு நாளாக் கதைச்சதிக் மொட்டுவிட்ட பிரியத்தில் என் பிஞ்சுமகள் அனுக்குட்டி
இப்படித்தான்
இலக்கியம் உனக்கு சுபாவம் இயக்கந்தான் உன் சுவாசம் தோழமை உனக்கு ரத்தபந்தம் வாழ்க்கையே உனக்கு புத்தகளம் !
பஞ்சமரில் தொடங்கிய நம்
ਹੈ 167 யாழின்ரை தமிழில் நாம் கதைச்சோம் எந்தஞ்சை மண்ணில் உமைப் புதைச்சோம்:
6ուն Լոհծr33ծ93ւհ இரண்டறக் கலந்ததும் ஜீவசமாதியின் செஞ்சோதி !
畿
வித்துவச் செருக்குடன் விமர்சனக் கூற்றுவர்கள் தமதுபாசக் கயிறுகளுடன்
உடனேநேர் காண வந்தபோது .
இசம் புதுமைப்பித்தனின்
பொக்கைவாய்க் கிழவிபோல்
அணுவாசமாய்
அவர்களே நீ எதிர்கொண்டாய்,
இண்டலெக்சுவல் ஈகோக்களே எள்ளி நன்கயாடிப் போஜய்!
蔓、壹
எழுத்துக்களின் பரிமானத்தில் அழுத்தந் திருத்தயாய் விழுத்தி மல் வாத்திகுய் !

Page 21
இழிசனர் வழக்கென முகஞ்சுளித்த
இலக்கியத் சனு தனிகளுக்கும் அரசியல் எதிரிகளுக்கு எதிர இரது
உமது பஞ்சமர் களுக்கூடாது. எமது தோள்களும் இதோ வியூகங்கள் வகுக்கிறது !
உலகளாவிய தோழம்ை ভ959g/ €a?
உயர்த்திப் பிடித்த செம்பதன இது ஏந்தோள்களின் விசையில் எழுகிறது
ԼՔfrgփյt-9քայլb மலர்ந்தி மலர்ந்ஓட
மலர்த்திய துரது செம்பிரஜூது எம் நம்பிக்கை ஒளியாது சுடர்கிறது !
ை பொதியவெற்பன்
О sбі. f}, இளங்கோவன்
sers
மூலிகை மருத்து பகுதியின் மூத்த வை குடுதீவு பிரபல வைத் ஜூன் 7 திகதி தி மிது
ஆண்டு 蚤 5 Lð5) teFapsirs மூலிகைகளின் 与Jö行安、 மருத்துவ ஆராய்ச்சிக் அ வ ச அ ஆலோசனை
வுள்ளது.
குழந்தை வைத்தியத்திலும், நாடி சாஸ்தி கத்தின் சமூக அரசியல் அறைகளிலும் பெ மூலிகைக்கும் பேரிழப்பே. அவரது பணிகளே. செயற்படுத்தும்
இலக்கியத்தில் 愛* ーリ義
அரசி: மட்டுமல்ல,இலக்கியத்திலும் மூவகிைப் போக்குகள் ୫. ସ୍ନିବtଶଘ୍ନ,
0 ஆளும் வர்க்கத்திற்குச் சாதகமான போக்கு, {ට ඵ් 1 pp. ශ්‍රී - சீர்திருத்த வாதப்போத்து,
露慧
 
 

(85.60 -
ஒருநாள் காலே குடையிடம் கேட்டேன்:
"நீ விரும்புவது மழையில் நஇனவதையா?
வெயிலில் காய்வதையா?"
குடை புன்னகைத்தது. பின் சொன்னது: "என் கவலை இதைப்பற்றியல்ல'
நான் மீண்டுக் கேட்டேன்
"பின் எதைப்பற்றி உன் கவலே."
குடை சொன்னது:
எப்படிப்பட்ட பேய் மழையானுலும் என் மக்களை நனைய விடக்கூடாது எப்படிப்பட்ட வெயிலானுலும் என் மக்களைக் காயவிடக்கூடாது',
ബ அய் கி குங் சீனப் புரட்சிக்கவிஞர்
ப ஆராய்ச்சிச் சபையின் ஆலோசகரும், தீவுப்
த்தியப் பரம்பரையைச் சேர்ந்தவருமான புங் தியர் வீரவாகு தம்பிராசா (தம்பையா) கடந்த து 82வது வயதில் காலமானுர்,
காலம் வைத்திய சேவையாற்றிய இவர் பரம் ா ஏடுகளில் காணப்படும் வைத்திய முறைகள்ள் குறித்து நூலுருவில் வெளியிட மூலிகை சபைக்கு ஆலோசனை கூறி வந்துள்ளார். களைச் சபை காலக்கிரமத்தில் செயற்படுத்த
த்திலும் நிபுணராக விளங்கிய இவர் தீவ ருந்தொண்டாற்றியுள்ளார். அவரது இழப்பு ஆலோசனைகளே மூலிகை கவனத்திலெடுத்து
எழுச்சியுற்று தவிர்க்க முடியாதபடி போராடி வரும் உழைக்கும் மக்களுடன் இனந்து வள
| Fr
மூன்றுவது வகை நிலப்பாட்டில் நின்று போராடி, எழுதி வளர்ந்தவரே கே. டானியல்
— 'சித்தன்

Page 22
- மருந்துச் சர்க் C. S. KAILASAMPILLAI &
Drugs Merchants & Commission Age
5 (76) பெரியகடை, யாழ்ப்பாணம்,
 

ள்ளை அன் சன்ஸ்
5
SONS
ints,
5, (75) Grand Bazaar, 』AFF轉蟲。
ܐܒ