கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வத்துகாமம் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் 2008

Page 1
gif G I OGO
 


Page 2
வத்துகாமம் சைவ அபிமானிகள் சங்க உறுப்பினர்களுடன்
முத்துச் செட்டியார் (தலைவர் பரீ முத்துமாரியம்மன்
தேவஸ்தானம், மாத்தளை)
If
1928முதல் 2004 வரை கதிரேஷன் ஆலய முகப்புத் தோற்றம்
 
 

2000ஆம் ஆண்டு றி முத்துமாரியம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்புமலர் வெளியீட்டு விழா
LITsürgı ılı sif

Page 3


Page 4


Page 5
“மேன்மை கொள் சைவநீதி
வத்துகாமம் சைவமு
tīyärasuyu tīíī
 
 
 

KXRGSXXXXECKXKXCX
സ്റ്റിന്റെ§{{{
. V f S.
pன்னேற்றச் சங்கம் SN
வின் வெளியீடு X\&

Page 6
2007 in g605G 2008tn g60öG
垒一
சிவம
சைவமுன்னே HITGü blGIL
1991 in goir(s சிவராத்திரிப 1992ůn gesošTG திருமுறைத் ( 1993ůn GröIG விநாயகர் அ 1995 in goirG இந்து நாதம் 1996ம் ஆண்டு 515Galtnt in 6 1996 in goirG திருப்பள்ளிே 1997 in goir(s விநாயகன் அ 1997 in gooirG கந்தசஷ்டி க 1999ún GörG இந்து வழிப 2000 in goiG வத்துகாமம் தேவஸ்தான
2002ம் ஆண்டு திருவருட்பu 2002ún g60öG Fu usí sīF6OST 2002in g605G நாயன்மார் 2003ún 2,60öG அமுத சுரபி 2004in ஆண்டு அமுதசுரபி 2005ம் ஆண்டு அமுத சுரபி 2006ம் ஆண்டு 6SSF6) SFloll |
áFonu unáš56Onun 6) tiglön untin
sůnu un tīGong
。l グ 1 \ܝܢ

пiměr črnih ளியீடுகள்
bağ56onun
தோத்திரம்
கவல்
6.
Ilu(Ugörð;
கவல் (இரண்டாம் பாகம்)
வசங்கள் ஆறு
TG
அருள்மிகு யூனி முத்துமாரியம்பாள்
gůnu un tīGongasös áFyütun6oT
பன் (வினாவிடை)
ủn
வரலாறு
அறிவொளி காலாண்டு மலர்கள்
அறிவொளி காலாண்டு மலர்கள்
அறிவொளி காலாண்டு மலர்கள்
வினாவிடை
SIC56rtfib gøj 855u6oisom uger6untfi Sosou கச் சிறப்புமலர்

Page 7
葛
நுழை
ஆசிச் செய்திகள்
இராமகிருஷ்ண மிஷன் சு யூரீ ஐயப்பதாஸக் குருக்க பிரதிஷ்டா குருக்களின் ஆ ஆலய பிரதமகுருவின் ஆ
வாழ்த்துச் செய்திகள் (அமைச்சர், பிரதியமைச்சர்
※
S :
S :※
米 g
கெளரவ. ஆறுமுகன் தெ கெளரவ. புத்திரசிகாமணி கெளரவ. சச்சிதானந்தன் கெளரவ. பொ. இராதாகி கெளரவ. மதியுகராஜா
இந்து சமய கலாசார அை திருமதிசாந்திநாவுக்கரசர் கம்பவாரிதி இ. ஜெயராஜ் தினக்குரல் S. P. சாமி அ கொழும்பு தமிழ்ச் சங்கத் கொழும்பு சைவமுன்னே மரீ முத்துமாரியம்மன், பூ சைவாபிமானிகள் சங்கத் வத்துகாமம் சைவ அபிப வாழ்த்துச்செய்தி
வத்துகாமம் சைவ அபிப வாழ்த்துச்செய்தி
gøj absbGyösör H6Out i t தலைவரின் வாழ்த்துச்ெ
 

வாமிகளின் ஆசிசசெய்தி ளின் ஆசிச்செய்தி ஆசிசசெய்தி
பூசிச்செய்தி
(கள்)
ாண்டமான்
ருஷணன
மச்சின் பணிப்பாளர்
வின் வாழ்த்துச்செய்தி அவர்களின் வாழ்த்துச்செய்தி வர்களின் வாழ்த்துச்செய்தி
தலைவரின் வாழ்த்துச்செய்தி ற்றச் சங்கத் தலைவரின் வாழ்த்துச்செய்தி ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத் தலைவரும்
தலைவரின் வாழ்த்துச்செய்தி ானிகள் சங்கப் பொதுச் செயலாளரின்
ானிகள் சங்கப் பொருளாளரின்
ஞ்சாயத்தாரும் சைவமுன்னேற்றச் சங்கத்
*ய்தி
vii
viii
xii
xiii
xiv
XV
xvi
xviii
xix
xxiii
1 xxiv
XXV

Page 8
杀卡
※未
※
米
※
浙 ss
:
※
※
ss
浙
s
来
※
வத்துகாமம் சைவ முன்னேற்றச் சங்கப் பொது வாழ்த்துச்செய்தி சைவ முன்னேற்றச் சங்கப் பிரச்சாரப் பிரிவு உ சித்தாயுள் வேத வைத்தியர், ஜோதிட விற்பன்ன முன்னாள் சைவ முன்னேற்றச் சங்கத் தலைவ அவர்களின் வாழ்த்துச்செய்தி முன்னாள் சைவ முன்னேற்றச் சங்கத் தலைவ வாழ்த்துச்செய்தி இதழாசிரியரின் இதயத்திலிருந்து சில துளிகள்
திருத்தல வரலாறு - மகேஸ்வரி ராமதாஸ் மரீ கதிரேசன் திருவூஞ்சல் பாமாலை மரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தான திருத்தல மரீ முத்துமாரியம்பாள் திருவூஞ்சல் பாமாலை முருகப் பெருமானின் திருமேனித் தத்துவ விளி முதல்வணக்கம்! எந்தன் முதல்வனுக்கே! - அல்லல்கள் போக்கிடும் ஆஞ்சநேயர் - A.S. திருவிளக்கு வழிபாடு - செல்வி ஜெயந்தி ராமதா நவக்கிரக வழிபாடு - செல்வி செல்லத்துரை பரே சைவப் பணியில் சைவ முன்னேற்றச் சங்கம் மாண்புறும் பொதுப்பணிச் சேவையாளர் திரு. மாண்புறும் பொதுச் சேவையாளர் திரு. V. வீ காலத்தின் காவிய நாயகன் அமரர் A.V. சுப்ர இறைபணியாளர் அமரர் S. ரவீந்திரன் அறப்பணி புரிந்திட்ட அமரர் N. ஆனந்தராஜ் பஞ்ச புராணங்கள்
புகைப்படங்கள் உதவி (ஊடகப் படப்பிடிப்பாள

புச் செயளாளரின்
த்தியோகத்தரின் வாழ்த்துச்செய்தி ரின் வாழ்த்துச்செய்த்
ா டாக்டன் வி. கனகரெத்தினம்
ா கணேசமூர்த்தி அவர்களின்
வரலாறு - மகேஸ்வரி ராமதாஸ்
ாக்கம் - M.R. சாந்தாதேவி
S.நல்லைநாதன்
இராதாகிருஷ்ணன்
ஸ்
மஸ்வரி
G. áFouyug
சிங்கம்
not fun
r) 6T 6v., y TungT 6iv J.P.
XXvii
XXX
xxxii
xxxiii
XXXίν
Ol
07
09
16
18
21
26
29
33
37
39
40
42
47
49
50

Page 9
*ք է: 拂岛岛岛链臀 ፥፭፧W$jí
”
RAMAKRISHNAM (Ceylon Branch)
40, Ramakrishna Road, C
ராமகிருஷ்ண மிஷன்
சுவாமி சர்வரூபானந்தா
ஆசியுை
கண்டி, வத்துகாமம், 06.06.2008 அன்று ர ரீ கதிரேசன் ஆலய மஹா கும்பாபிஷேகம் சீரும் வல்ல இறைவனின் அருளையும், ஆசியையும் :ே வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறே
இன்றைய விஞ்ஞான பொருளாதார முன் அமைதியைத் தேடி ஆன்மீகத்தை நாடுகிறது. அ பொருளாதாரத்திலும் மற்றவர்கள் போற்றும்படியாக என்னங்களிலும், கொள்கைகளிலும் முன்னேற்ற பெற்றிருந்தாலும் தன் சொந்த வாழ்க்கையில் ஆன்மீக வாழ்க்கையும் மட்டும்தான் ஒரு மனிதனு முன்னேற்றத்தையும் கொடுக்க முடியும்.
அப்படிப்பட்ட இறையுணர்வை வளர்க்கே அனுட்டானங்களும் நமது முன்னோர்களால் அயை "கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் 6 விஞ்ஞான பொருளாதாரத்தில் முன்னேற்ற நல்லெண்ணங்களிலும் முன்னேறினால்தான் ம6 வாழமுடியும். பாமர மனிதனை பண்புள்ளவனா சமயம் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார்.
அனைவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ,
ஓம் சாந்தி ஓ
கொழும்பு - பி 2.5.2.8
குந்தாரிஓேக சிலுர்ஆர்-203 -1-1-11-11-11
 
 

SSION Phone - 2588253 c{: 567/3805 Fouy — 23 ტ | 438 Email-rkmcey(a.eurekalk rkmcey(agmail.com
நடைபெற இருக்கும் அருள்மிகு சிறப்புடன் நடைபெற எல்லாம் வண்டுவதோடு என் அன்பையும்,
罚T.
னேற்றத்தில் தலைசிறந்து விளங்கும் நாடுகள் பல அதேபோன்று தனிமனிதன் தன்னுடைய அறிவாற்றலிலும் முன்னேறி இருந்தபோதிலும் ஆன்மீகத்திலும், உயர்ந்த ம் அடையாததால், சமுதாய வாழ்க்கையில் வெற்றி
தோல்வியடைந்து விட்டான், சமய வாழ்க்கையும் லுக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் உண்மையான
வ கோயில்களும், திருவிழாக்களும், ஏனைய մքLDll LI பத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இக் காரணத்தினாலேயே ான்ற பழமொழியும் உருவாயிற்று. இன்றைய உலகம் ரம் அடைந்துள்ளது போன்று ஆன்மீகத்திலும், னித சமுதாயம் அமைதியுடனும், மனமகிழ்ச்சியுடனும் ாக்குவதும், பண்புள்ளவனை தெய்வமாக்குவதும் தான்
எல்லாம் வல்ல ரீ கதிரேசனின் அருளை வேண்டுகிறேன்.
ம் சாந்தி ஓம்சாந்தி!
ઝિપ ). તે ઈં-િ
சுவாமி சர்வருபானந்த (சுவாமி சர்வருபானந்த) தலைவர்,
I園二直ご出面ー出題ご1間ご間ー出面ー出面ーリーリー"Iー出口リー1リーIIーリー。

Page 10
INTERNATIONAL HINDURE
A AAALLALALKSKKSKLKS SJ0S Y uk kKS KKeJTuTTLkLkLkS
றி சித்தி விநாயகர்
தம்பைபா ) SRI SITHITHI WINAYAK
L0S ESS LtttS LttH LLLLLSLaLLtL 0S LLLS 000L LLL
‘சாவதே இந்துத ஆது, நிதி கலாநிதிரீ ஐயப்பதான சாம்பசிவ சிவாச்சார்யார்
அருளாசிச் செ
சகல செல்வங்களும் பொலிந்துவிளங்கும் இல மத்திய மாகாணத்தில் இயற்கை எழில்கொஞ்சும் மலை மனிதப் பண்பாட்டு வளம் ஒருங்கே அமையப் பெ பதியில் அருளாட்சி புரியும் ரீ கதிர்வேலாயுத சு நிர்மாணிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகப் பெருவிழா ந சந்தோஷம்.
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா அபிமானிகள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் பொதுமக்க ரீ முத்துமாரி அம்மனுக்கு அழகிய ஆலயமும், அழகுற அமைத்து சைவமும் தமிழும் தழைத்ே சபையினருக்கும், சைவாபிமானிகள் சங்கத்தினரு அடியார்களுக்கும் எல்லாம் வல்ல கலியுகவரதனா என்றென்றும் கிடைக்க இறைவன் திருவடிகளைப் பிரார் மனநிறைவு கொள்கிறோம்.
ஓம் சாந்தி ஓம் ச
Wi リー1回。事。1度二1リー1間ご1間ーリー中間ーリー1回二重二」
 
 

மத குருபீடம் LIGIOUS GURU PEEDA
*A*/7 3, SA”, A.-ja-j
தேவஸ்தானம் த்திரம்) ARTHEWASTHANAM
l: 0,722 - 42.2239 F-Mail: iyappathasanayahoo.com
LRI PEEDTHIPT HI DR. SRITY APPATHIASAFNSAMBASIWA SIW ACH CHARYAR J.P.
ய்தி
ங்கை மணித் திருநாட்டின்
வளம், நிலவளம், நீர்வளம் ற்ற வத்துகாமம் என்னும் வாமிக்கு புதிய ஆலயம் டைபெறவுள்ளது. அறிந்து
ாம் என்ற முதுமொழிக்கமைய வத்துகாமம் சைவ ளின் பேராதரவுடன் அருள்மாரி வாரி வழங்கும் முருகப் பெருமானுக்கும் தனியான ஆலயத்தை தாங்க அரும்பணியாற்றும் ஆலய பரிபாலன க்கும் பணவுதவி, பொருளுதவி புரிந்த சகல கிய ரீ கதிர்வேலாயுத சுவாமியின் திருவருள் த்தித்து எமது பூரண அருளாசிகளை வழங்குவதில்
ாந்தி ஓம்சாந்தி!
ரீ ஐயப்பதாஸக் குருக்கள் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி
E31:1-LFS தீ கதிரினோத சுவாமி ஆன'ம்

Page 11
இலங்கைத் திருநாட்டின் மத்திய வத்துகாமம் அருள்மிகு பூரீ வள்ளி தே ஆலய அஷ்டபந்தன பஞ்சகுண்ட பகடி அறிந்து மனமகிழ்ச்சியடைகிறோம்.
பழைய ஆலயம் புனர்நிர்மாணம்
சிற்ப வேலைப்பாடுகளுடன் கலைவ: இறைப்பணியாற்றிய வத்துகாமம் சைவ
பரிபாலன சபையினருக்கும் தொண்டு பெருமான் திருவருட் கடாட்ஷம் கிடை கும்பாபிஷேக பிரதம குருவாக இருந்து கிடைத்துள்ளது என்பதனையும் மன முருகன் அருள்கிடைக்க பூரண அருள்
历1 'தொண்டர்தம் பெருை
கலாநிதி சிவப்பிரம்மறி சி பிரதிஷ்டாகுரு, பி (சர்வதேச இந்துமத குரு
'சிவானந்த பவனம்
முருகமூர்த்தி வீதி, சங்கானை.
ssos- spóyoof-2OO8 HSHSHSHSHSSS
 

மாகாணத்தில் அமைந்துள்ள கண்டி வசேனா சமேத கதிர்வேலாயுத சுவாமி மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது
செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் சிறந்த ண்ணத்துடன் ஆலயம் அமைப்பதற்கு அபிமானிகள் சங்கத்தினருக்கும், ஆலய கள் புரிந்த அடியார்களுக்கும் முருகப் க்கவேண்டி இறைவனைப் பிரார்த்தித்து நடாத்திவைக்கும் பாக்கியம் எமக்கும் நிறைவோடு தெரிவித்து சகலருக்கும் ாாசிகளை வழங்குகிறேன்.
JLb ம சொல்லவும் பெரிதே'
வ. நித்தியானந்த சிவாச்சாரியார் திஷ்ட கிரியாரெத்தினம், பீட யாழ். மாவட்டத் தலைவர்)

Page 12
இயற்கை எழில் கொஞ்சு செல்வமும் சிறந்து விளங்கு புண்ணியஷேத்திரப் பகுதியில்,
பெருமான், தன்னை நாடிவருகின் வேண்டுவோர்க்கு வேண்டுவன வள சுவாமியாக எமது ஆலயத்தில் எ
கந்தனின் அவதார நோக்கம் சூர சம்காரமா அடியார்களிடம் கொண்ட அன்பின் காரணமாக வேணன் வழங்கிவிடுகிறார். இதனால் தமிழ் மக்கள் மட்டும இவரை வழிபடுவதில் கூடிய ஆர்வம் காட்டுகின்றனர். எவ்வித சந்தேகங்களுமின்றி முழுமனதுடன் அசைக்க நாம் வேண்டுதல்களை மேற்கொள்ள வேண்டும்.
ஆலய பூஜைகளில் நித்திய பூஜை, நைமித்தி நித்தியம் என்றால் தினந்தோறும் நடைபெறுகின்ற பூ;ை என்றால் விஷேட விழாக்களைக் குறிக்கும். தின நேர்ந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டி மகோற்சவங்களிலும் தவறுகள் நேர்ந்தால் இதனை நில நடாத்துவது வழக்கம். இது ஒவ்வொரு ஆலயத்திலும் வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
இந்தக் கும்பாபிஷேக கிரிகைகளில் நிறைந்த உள்ளன எனவேதான் கும்பாபிஷேகம் பெருஞ்சாந்திவிட
எனவே இப்படியான கும்பாபிஷேகக் கிரியைக குருமார்களை வரவழைத்து செய்வது சாலச்சிறந்தது தேர்ச்சி பெற்ற குருமார்கள் இந்த மகா கும்பாபிஷே வைத்திருக்கின்றார்கள்.
இவ்விழா கிரியைகளில் நானும் கலந்து கொண்
ஒரு ஆலயத்தில் கும்பாபிஷேகத்துடன் அனைத்து மண்டலாபிஷேகம், சங்காபிஷேகம் தினந்தோறும் நடைெ கலந்து கொண்டு ரீ கதிர்வேலாயுத சுவாமியை வழி சிறப்புடனும் பல்லாண்டு வாழ்கவென ஆசிகூறி வாழ்த்
"சுபம் அளிப்து
Wiii 間ご間ー。関ごj関ご!間ー1回ご世間ーリ二1回。関丈リー1回ー!!ー。回ご世リー
 
 

பம்
புரை
ம் மலையகத்தில் கல்வியும், ம் வத்துகாமம் என்னும் கலியுக வரதனாம் கந்தப் ன்ற பக்தர்களின் மனமறிந்து Iங்கவென ரீ கதிர்வேலாயுத ழுந்தருளி இருக்கின்றார்.
க இருப்பினும், அவர் தன் டுகின்ற வரங்களை எழிதில் 1ன்றி சிங்கள இனத்தவரும் எப்போதும் இறைவழிபாட்டில் b முடியாத நம்பிக்கையுடன்
ய பூஜை என குறிப்பிடுவர். *、
ஜகள் ஆகும். நைமித்தியம் - இது: ந்தோறும் செய்கின்ற பூஜைகளில் சிறு தவறுகள் மகோற்சவங்களை நடாத்துகின்றோம். இந்த பர்த்தி செய்யுமுகமாகவே மகா கும்பாபிஷேகங்களை பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்பட்ட
ஹோமங்கள், சாந்திகள் என நிறைய பூஜைகள் ழா எனும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகின்றது.
ளை முறைப்படி வேத ஆகமங்களைக் கற்றறிந்த
து. இது போன்று எமது ஆலயத்திலும் மிகுந்த கக் கிரியைகளில் குறைவின்றி நிறைவாக செய்து
டமையை இட்டு மிகுந்த மனமகிழ்ச்சி அடைகின்றேன்.
நிகழ்வுகளும் முடிவடைவதில்லை. தொடர்ந்துவரும் பெறுகின்ற பூஜை வழிபாடுகளும் அனைத்து மக்களும் பாடு செய்து அவருடைய திருவருள் பெற்று சீரும் ந்துகின்றேன்.
நித்தியம்'
"வேதாகம வித்வ சிரோண்மணி" 'சிவாச்சாரிய கலாமணி", "பிரதிஷ்டா வித்தகர்"
பிரம்மறி பா. ஏகநாதக் குருக்கள் (ஆலயப் பிரதமகுரு)
------- துரீ ஆதிரினோத சுவாமி ஆதுைம் ܕ=

Page 13
තරුණ අභිවෘද්ධි සහ සමාජ අ;
இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக Ministry of Youth Empowerment a
வத்துகாமம் யூனி கதிரே
மீள் புனருத்தாரண கெளரவ அமைச்சர் ஆறுமுகன்
ஆசிச்
கிண்டி மாநகரான வத்துகாமத்தில் இயற்கை எழி: சைவத்திற்கும், தமிழ்மொழிக்கும், மண் வளத்திற்கும், 8 காலமாக பெயர்பெற்று மக்களின் குறைகளை தீர்த்து மனதில் என்றும் நிலைத்திருக்கும் ரீ கதிரேசப் புனருத்தாரன வேலைத்திட்டமானது இறையரு ஆதரவுடனும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனையொட்டி கெளரவ அமைச்சர் ஆறுமுகE வெளியிட்டுள்ள ஆசிச்செய்தியில்:
மலையகத்தில் பன்னெடுங்காலமாக நின்று நி திருத்தலமாக வத்துகாமம் ரீ கதிரேசப் பெருமான் காணிபெறப்பட்டு திருப்பணி வேலைகள் தொடங்கப்பட் இன்றுவரை மலையகத்தில் பிரசித்தி பெற்ற ஒரு ஆ6 பூஜை நெறிமுறைகளோடு மாத்திரம் நின்றுவிடாது பெரும் பங்காற்றி வருகின்றமையானது வரவேற்கப்ப
அந்த வகையில் இவ்வாலயத்தில் 1939.12.14ப பாடசாலையின் பணிகள் உன்னதமானவை. இவற்றுள் வழங்கல் இலவசக் கல்வித்திட்டம் என்பன முக்கிய
அதேபோல 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை சைவத்திற் வருகின்றது. இச்சங்கம் இந்து சமய மேம்பாட்டிற்
அக்பாபிஷேக சிறப்புமலர்-2328 அTஅTஅநஆஅஅந3:
 

Jර්ථික සංවර්ධන අමාත්‍යකාංශය பொருளாதார அபிவிருத்தி அமைச்சு nd Socio Economic Development
சப் பெருமான் ஆலய வேலைத்திட்டத்திற்கு ா தொண்டமான் அவர்களின்
செய்தி
ஸ் கொஞ்சும் மலையகத்தில் கலைவளத்திற்கும் பன்றெடுங்
அருளாட்சி நடாத்தி மக்கள் பெருமான் ஆலய மீள் ளூடனும் பொதுமக்களின்
ன் தொண்டமான் அவர்கள்
லைக்கும் முருக வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற ஆலயம் விளங்குகின்றது. 1928.03.15ஆம் மிகமி டு முதற்கட்ட கும்பாபிஷேகம் நடைபெற்றதிலிருந்து ப்யமாகவே இது இருந்து வருகின்றது. அத்துடன், மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் ட வேண்டிய ஒன்றாகும்.
ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சரஸ்வதி அறிநெறிப் இந்து மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகங்கள்
||}|TEյ1EյիE11.
ஆரம்பிக்கப்பட்ட சைவ முன்னேற்றச் சங்கமானது
தும் கல்விக்கும் பல்வேறு தொண்டுகளைச் செய்து |கு உதவுதல், இந்து சமய கலாசார பண்பாட்டு
ご間ー。頭ー!関口直ー。血ーリー間ー!間仁出面ご出面ご出題ご!聞二重二。 ix

Page 14
விழுமியங்களைப் பேணுதலும் வளர்த்தலும், சைவ செய்தல், ஆலய திருப்பணிகளுக்கும், பொதுப்பணி: போன்ற நோக்கங்களை மையமாகக் கொண்டு ெ
இச்சங்கத்தின் பிரச்சாரப் பிரிவினுடாக சிவம போன்ற நூல்களை வெளியிட்டமை. இன்னும் ப6 வருகின்றமை, கல்விக்க கருத்தரங்குகளை மேற்கொ கல்வி மற்றும் கலாசார முன்னேற்றத்திற்கான பங்
எனவே நடைபெறவுள்ள கும்பாபிஷேகம் சீர்பெற் பிரார்த்திப்பதுடன் ஆலயத்தின் பணிகள் மென்மேலும் என்றென்றும் உண்டு.
தவிர்த்து எந்த உமது அருமை மைந்தர்க6ை எம்மை வழிநடத்தி காக்கின்ற கருணைக் கட தங்குதடையின்றி சீர்பெற்று சிறப்புற வாழ்த்துகிறே
ஆறுமுகன் தொண்டமான், (பா. உ.) பொதுச் செயலாளர், இ. தொ. கா. அமைச்சர், இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக
Ministry of Youth Empowerment No 43, Jawatta R Tel : 0 II 2552 I

சிறார்களின் சமய அறநெறிக் கல்வியை விருத்தி 5ளுக்கும் உதவுதல், அறப்பணிகளை மேற்கொள்ளல் செயற்படுகின்றமை பாராட்டத்தக்கவையாகும்.
கிமை, சபரி தரிசனம், குகதரிசனம், சிவ அமுதம் bவேறு இலவச நூல் வெளியீடுகளை மேற்கொண்டு ாண்டு வருகின்றமை என்பன மலையக மாணவர்களின் களிப்புகளேயாகும்.
று சிறப்புடன் வெற்றிகரமானதாக அமையவேண்டுமென தொடரவேண்டுமெனவும் அதற்காக எனது ஒத்துழைப்பு
ா தழுவி ஒரு தந்தையாய், மகனாய், தோழனாய், லே உனதாலய மீள் புனருத்தாரண வேலைகள்
ன்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு.
and Socio Economic Development oad, Colombo - 05 5. Fax 2552 109

Page 15
-'z= ...T. ... if 24-1959 I riրրհրո8 -
::* గ్లాజా
.5-- المائية لفت عن المية
FH, i.
rడ్స్ - - قالت تعتمد على Si i ri. I aty.
F- Mail: secrisisja Sri is nka.net.
i F. ", "E"శా: ܗܝ రెరg J፲}Ö) s
"$1" | agrవారణ. – 124||21 අමා .— elcp hourie | فغ r_فعه
སྨན་པ་དང་ TE - T நீதி L-L- ... I'it': டெக்ட் இய, - 14:1785 I liit: Fáኳ ዅi}. -آئس
MINISTRY OF J '' cb Sitc: tä it i justi reministry to - Ik REF
ఫ్లో డ్రూ " எனது இப் = -uبندی یعن - - ኒ1y`ኣ L. r ነ pur ኦû. !
வாழ்த்துச் செ
ԼDrծ: A եւ 571 (L II; 1; 53) եւ ճ: Ճil up | f : H I 533: I hւյլ விழுமியங்களைப| தென்னிந்தியாவிலிருந்து எம்பவ பாதுகாத்தனர். அதைத் தொடர்ந்தும் பாதுகாக்கும் T, քii (3 գ: hi || || +3, Hh Ii lք 3, 57 | | | | fi | 16:531 + 57 | | | சைவமுன்னேற்றச் சங்கமும் அரும்பணியாறு:1தையி
நீண்ட ஸ்ர லாற்றைக் கொண்ட இந்த ஆலய மத் வாழ்த்துத் தருவதில் கிழ்ச்சி அடைகின்றேன். எமது அவற்றைப் பாதுகாப்பவர்கள் நிச்சயம் இறைவனின்
இன்றப்பணியுடன் சமுக மேம்பாட்டுக்கும் தங்களது சிறுவயது தொடர்கம் எம் சிறுவர்களுக்கு சமய அற விதத்தில் ஆற்றும் பன்னி அபாரமானது.
பூர் கதிர் வேலாயுத சுவாமிகளின் ஆசிர் வாதம் மலையகத்திற்கும் அருளாட்சி கிடைக்க வேண்டுமென் இடத்தைத் தனதாக்கிய கதிர்வேலாயுத சுலாமியின் ! உழைத்து வரும் அனைவருக்கும் எனது இனிய பொ
மலையகத்தின் மத்தியில் எழுந்தருளிய பூரி கதி மூலம் 11க்குச் சகல் ரெளபாக்கிப|| கிடைக்க இ
※ کس کی کورہ میرات
வி. புத்திரசிகாமணி, பா. உ.
Fதி மறுசீரமைப்பு பிரதிப3மச்சர்.
*リリー2225 エ
 
 

F} = FT గ్లా' గ్
Teler II ITI "; | šli -is = or LITH
SEC III. iiij Liv,
"...r.
- الاقعة تت 17 ات නීති ප්‍රතිසංස්කරණ :; };" | *** 1): XF8F
மெச்சு மீபுர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி, USTICE AND LAW ਕ, CRMS *II perior Courts (armi le ,
է Լյlս III HI, I :.
: | | || 18 || 5 . : `
ய்தி
fшп Ђ4, 61 гіт ццѓ. Ч. ботт тл ர்கள் இங்கு கொ ਹੈ।
:l || FL| ||
ட்டு புகர் மகிழ்கின்றேன்,
1.II I I J LiLITI Iil-3 mil T. Lipstic bi, L5, L
அநெறியினை மக்களின் வாழ்வோரு இன:த்து ஆசிர்போதத்தைப் பெற்றவர்கள்தான்.
பணி இணைந்திருப்பதையிட்டுப் பாராட்டுக்கள். நெறியின் புனிதத்தை. பெருமையை உணர்த்தும்
வித்துகTIம் மக்களுக்கு பட்டுமன்றி முழு 1று பிராத்திக்கின்றேன். வரலாற்றின் முத்த: 4.சிர்வாதம் எம்மக்கள் அனைவருக்கும் கிடைக்க புத்துக்கள்
வேலாயுத சுவாமிகளின் மஹா கும்பாபிஷேகம் ?)$1:' ിTT';#881:
%.i

Page 16
±5凸亡
Ga56Tysi tigaji, முருகன் சச்சிதான
霹 蔷 ..", اللہ 후
வாழதது
三
*,
மனித சமூகத்தின் அறிவியல் ரீதியான பீட் நூல்களும் தகவல் தொழில் நுட்பமும் உதவி வரு
மனித சமுகத்தின் ஆன்மீக ரீதியிலான விடுதலைக் துணைபுரிவ1ை1ற்றுக்குள் சமயங்களும் சமய வி
TF:3.
i T | | | | | | | | | || பிரமாணங்களாகக் கொண்டு மனித சமூகத்தை ÉIIfj. வகையில் இந்து மதம் வைதீக மதம் என்றும் f
த வைதீக தத்தில் ஆறு பிரிவுகள் உள்ளதா + '|' ++ '|1:T്L :)+'|'+ILL്, ബ്ലോബ് ബ கணபதியை வணங்கும் காணபத்தியம், முருகப்பெரு ճ16711 hiլ3յլք - :hiIIIf althiL5315լIIT 3,յt.
இவற்றுள் ரேiாற்றுக்கு முற்பட்ட காலத்திலிரு சான்றுகள்ளுள்ளன. குறிப்பாக துறைமுகங்கள் சார்ந்: மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முருகனுக்கு
முருகப் பெருமானுக்க அமைந்த ஆலயங்களில் பெருக்கத்தை ஏற்படுத்தவல்லவை. இந்த வகையி கதிரேசிப் பெருமான் கடந்த பல ஆண்டு காலமாபு, allլ եմ:1:1յTi. கதிரேசப் பெருமான் ஆஸ்பத்தின் கம்பாபிஷேகம் நடைபெறுவதையிட்டு பெருமகிழ்:
சைஃப் பெரியார்களும், அன்பர்களும் ஒன்று சேர் அவர்கள் சேவையை பேச்சிப் பாராட்டுகின்றேன்.
கான்டி மாவட்டத்தில் சைவப்பணி பல ஆற்றி வரு அளப்பரிய பங்கு கொண்டிருப்பதையிட்டு, பேரிதும் மக் இந்த சமய கலாச்சார பண்பாட்டு விழுமிய உயர் பாடுபடும் சைவ முன்னேற்றர் ரங்கத்தினரின் பணி
| || hai. T வத்துகாமம் f கதிரேசப் பெருமான் அருள் சசு
'ன்ேன?:கொழ்
விளங்கள் I(ና (}ጎ. I(JUk.. :ளங்குக் 3_: சிப்பி அ:ைச்சு. இசுராய பத்தாறு:.
* リエリエー
 
 
 

கல்வி அமைசசர் நதன் அவர்களின்
* செய்தி
த்துக்கு கல்வியும் அறிவு ់រវ៉ាញ .
கும் பண்பாட்டு விருத்திக்கும் பூமியங்களும் பெரும்பங்கு
1_|| !,;" | | |16|}} }} || நடாத்தி வருகின்றது. இந்த றப்பித்துக் கறப்படுகின்றது. நக் கொள்ளப்படுகின்றது. அவை சிவனை முதற் ழிபடுப வைணவம், சக்தியைப் போற்றும் சாக்தம், ருமானை வழிபடும் கேளபுரம், சூரிய பகவானை
ந்தே இலங்கையில் முருக வழிபாடு இருந்ததற்கு தும். உள்நாட்டில் முக்கிய நகரங்களை அண்மித்தும்,
ஆலயங்கள் அமைந்துள்ளன.
சூன்றுகளில் அமைந்தவை அழகானவை. பக்திப் ல் கண்டி வத்துகாம நந்நகரில் அமைந்துள்ள பூர் அருளாட்சி புரிந்து பக்தர்களுக்கு நல்லாசி வழங்கி மீள் புவிருத்தாரண iேனகள் முடிவுற்று மகா வப்துகின்றேன்.
ாந்து இப்பணியை இனிதே நிறைவேற்றியுள்ளார்கள், அவர்களுக்கு இறையருள் கிட்டப்பிரார்த்திக்கிறேன். ம் சைவ முன்னேற்றச் சங்கமும் இவ் இறைபணியில் 1ாகிழ்வுறுகின்றேன். இந்து சமய மேம்பாட்டுக்கும், புக்கும் அறநெறிக் கல்வி விருத்திக்கும் அபராது
மனமுவந்து பாராட்டுக்குரியது. அவர்கள் பணி
* மக்களுக்கும் கிட்டப் பிரார்த்திக்கின்றேன்
ர் 3:ச நீதி :கமெல்லார்'
மு. சச்திதானந்தன், பா. உ. பிரதிக் கல்வி அமைச்சர்,
“エリエ (リ கதிர்rேது :fr: ஆக:

Page 17
盖
மலையக மக்கள் முன்
வாழ்க்கைத் தொழில் தெ
கெளரவ பெ.
ij lổ
Ges
() (s ஆலய வழிபாட்டிலும்,
தொன்றுதொட்டு நம்பிக்கையுடன்
பாரம்பரியம் கலை, கலாச்சா
பின்னிப்பிணைந்து சிறப்பிய இருப்பதற்கு தேசமெங்கு திருத்தலங்களே உதாரணமாகு
இயற்கை வளம் நிறைந்த நூறு ஆணடுகளுக்கு மேல் பழன ஒன்றாக விளங்கும் “வத்துகாம புகழ் பரவி நிற்பது பெருமைக்
அன்பர்களாலும், பக்தர்கள களாலும் புனர்நிர்மானம் செய்ய 15ம் திகதி முறைப்படி காணி கும்பாபிஷேகமும் நடைபெறுவது கல்விப் பணியும் அபிமானிகளா
ஆலயத்தின் சிறப்பான பே பணிபுரியும் சைவ முன்னேற்றச் மறுமலர்ச்சி அடைவதற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
தமிழர்களின் பண்பாட்டுக்குப் புரிந்து சிறப்பியல்புகளுடன் செ இறைவனை வேண்டி வாழ்த்து
estauro7Gazas alodyloof-2008 SSSNSN NSN NSNSN
 

னனியின் பாராளுமன்ற உறுப்பினரும் ாழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான இராதாகிருஷ்ணன் அவர்களின்
ஒசய்தி
இறை விசுவாசத்திலும் 1 திகழும் தமிழ் மக்களின் ரமும் ஒன்றோடு ஒன்று ல்புகளை கொண்டதாக நம் அமைந்திருக்கும் நம்.
மலையகப் பகுதியிலும் Dமயும், சிறப்பும், பக்தியும் நிறைந்த ஆலயங்களில் ம் பூரீ கதிரேசப் பெருமாள் ஆலயம் நாடெங்கும் கும் மகிழ்ச்சிக்கும் உரிய அம்சமாகும்.
ாலும் பரோபகார சிந்தனைமிகுந்த பெரியோர் பப்பட்டுள்ள இவ்வாலயம் 1928ம் ஆண்டு மார்ச் பெறப்பட்டு தற்போது வளர்ச்சிகளையும் கண்டு து மனமகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. அறநெறிக் ால் சிறப்புற்று விளங்குகிறது.
மம்பாட்டுக்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக சங்கம் பணியாற்றி வருவதும் இப்பணியை மேலும் அவர்களது செம்மையான முயற்சிகளுக்கும் கொள்ளுகிறேன்.
b, பக்தி மேம்பாட்டுக்கும் மென்மேலும் திருப்பணி ழுமையும், வளமும் பெறுவதற்கு எல்லாம்வல்ல
க் கூறிப்பிரார்த்திக்கின்றேன்.
நன்றி!
LL SLLLL LSLLLLLLLJLL LLLSLLLLLLLJLLLLL LLLzH LJLEJ LLL

Page 18
| L
ඩි මදියුගරා “ප්රා (CENTRAI, PRO துரை மதிபுகராஜா I), Mathi Yugar ajah
LSLS S S LSLSLS LSL TLL S Y A SS q qqq qqqS SqqS q qS qqSq S S S qqSS SS S SS S SS SS SS S S S S S S S S LLLLL LL
வாழ்த்துச் ெ
எமது தாய்த்திரு நாடான இலங்கைக்கு சுதந்: திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இத்தனை பழமை ரி ஆபத்தின் கம்பாபிஷேக சிறப்பு மலருக்கு வ பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
இது ஓ விஞ்ஞான பு:11. இன்று விடு LI 1537 Lji, iiiiiT III. இருந்தும் சாந்தி சமாதானம் 6 விஞ்ஞானம் 1ளர்ந்த அளவுக்கு மெய்ஞானம் என வாழ்க்கைக்கு போராடிக் கொண்டு இருக்கும் இந்திருத்தலமே ஆகும்.
அவ்வகையில் நோக்கும்போது சுமார் 80 இன்னல்களுக்கு மத்தியிலும் சிறப்பாக நடத்தி உள்ளது. ஒரு பிள்ளைக்கு வாழ்க்கையில் :ே விழுமியங்களையும் அளிக்கும் ஓர் சிறந்த ப்ேதா பாராட்டத்தக்கது.
இவ்வாறான உங்கள் ச்ைஸ்க் கழகத்தின் த்ெ மேலோங்கவும் அறுபடை வீடுகளைக் கோடுை பிரார்த்திக்கின்றேன்.
துரை மதியுகராஜா மத்திய ப7:1832 : தி ரப்பினர்,
உபத:ைா, இலங்கை தோழிலாார் :ங்கிராஃ. பேராதனைப் பஸ்கரக் கழக மேலவை உறுப்பினர்.
M, i", H"
二1亡'ーリー
 
 
 
 
 

ලාත් සභාව effessie T、TöT 开汾L
WNCIAL COUNCIL
ASA S SAS A SAS YAS YAS SSAS AAS AS AAAS AAAASqAAA SAS AAAASS AAS S qqqqq Lqq qqq LS LLL LLeSL S LSL LSL SLL LSSLLS SLLS SL q q S LLL S qq qq q Lq SSqqSqq S uSLLLS
திரம் கிடைப்பதற்கும் முன்னரே ாய்ந்த பத்தேகம பூர் கதிரேசன் 1ழ்த்துச் செய்தி வழங்குவதில்
bigbT53|Lľ LJ171) ||3,1733 LC †. f3 ňli Ľi 1ன்ப311 ட்டாக்கனியாகவே உள்ளன. i.T.J.533 i. ரவில்லை. இவ்வாறு மனிதன் ஒன்னொரு நிமிடமும் நிலையில் 3நிம்மதிக்கப் பெரிதும் உதவுவது
வருடங்கள் பழமைவாய்ந்த இக்கோயிலை பல வருவதை நினைக்கும்போது பேருமகிழ்ச்சியாக பண்டிய நற்பழக்க வழக்கங்களையும். எமது சமய பனமாக விளங்கும் இச் சைவக் கழகத்தின் சேவை
தாண்டு மென்மேலும் வளரவும். இத்தலத்தின் சக்தி அழகாக அமர்ந்திருக்கும் முருகப் பெரும நினைப்
リコー"Iー"エーリー リ エ&a?? *177w c笠。

Page 19
gbgi Junu abil F1
திருமதி சாந்
உதித்தாங்கு 2 புல்வதும்
T) t பதித்தாம்பு வ1ங்கி நின்று மதித்தான் திருமுருகா பயி II: F. FTLI 33 s. 30 | | | | 3. கயிறாகவும் சுற்றிக் கட்டி தி பம்பரம் எனச் சுழன்று. திரி மருமகனே மயில் வாகனத்தி போன்றவனே. மாயையில் | || || || || ஆட்கோள்ளும் முருக்ா என்
கந்தரங்காரத்தில் க திருப்பாடலில் மேற்கண்டப்
எமது துன்பங்களில் இப்பி முருகப் பெருமான் தமிழ் 4 பூரம் ஆலயம் அமைந்து, Eண்பா, 'முருகு' என்றால் ' அவன் தந்த தமிழும் அழிை அழகு சூன்றா கன்னித்தன்?
இத்தகைய பெருமை மலையகமாம், வத்துகமத்தி கோவில் அமைக்கப்பட்டது.
தற்போது ஆகம விதிப் திருக்கோவில்கள் புனருத்த ਮ, T | T || || நடாத்தனபுள்ளமை கதிரேசப்
மேலும் இந்த ஆல்பத்தி ஆரம்பித்து இலவசக் கல்வின் சைவமுன்னேற்றச் சங்கத்தி: தேவஸ்தான கும்பாபி:ே ம சுவாமி ஆலய கும்பாபிஷேக அறப்பணியாகும். இவர்களில் பெருமான் கதிரேசனின் ஆசி
=ー。リリー2225 エリー"リー
 

அலுவல்கள் திணைக்களப் tīIsīt tu 111 GTIT தி நாவுக்கரசன் அவர்களின்
조 ... s. 'bÖlöf 6)ÖFllsbl Dobiђlo blČIlh
+13து சீரத்தேன் 3 ன்னிலொன்ற | sւ լք:ծith II ) {:Հնiւ եւ 3 2 Hi அம்பரம் பம்பரம் பட்டுபூப் |ஸ் ஏறிய மாணிக்கமே! | ii | T || || ருப்பாற்கடலில் விண்ணில் |க் கனடந்த திருபாவின் ஸ் எழுந்தருளிய மாணிக்கம் : உழன்று திரிந்து, மீண்டும் FLI: ' [' + ്. 11:ി 1னை ஆட்கொள்ளும் காலம் எப்போ வரும் ஐயனே!
அருதை கிரிநாதர் இல் ஃ1று முருகனை 1ே:31ம்
| +ញ់វិញ றளியில் அறுப்பவனும் டு பேற்றை அளிப்iலுமாகிய :றும் நல்லுலகமெங்கும் மட்டுமல்ல இன்று உலகம் வழிபாடு செய்கின்றனர். தமிழ்த் தேய்வம் முருகன் அழகு அது நித்தியமானது. முருகன் அழிவற்றவன். பற்றது. அழகுள்ளது. அதுபோல் தமிழும் என்றும் Tபுடன் பூத்துக் குலுங்கி நிற்கின்றது.
குரிய எப்பெருமான் கதிரே சறுக்கு எழில் பத் ஸ் கடந்த நூறு ஆண்டு காலத்திற்கு முன்பதாகவே
படி பன்னிரண்டு வருட காப்பகுதிக்க ஒரு முன்ற ாரணம் செய்யப்படுவதனால் ரீ கதிரேசன் ஆப் ம் பூர் கதிரேசன் ஆல்பத்திற்கும் மகா தம்பாபி:ேம்
பெருமானின் திருள்புள்ளமேயாதம். ல் 1939ஆம் ஆண்டு சளிப்பதி அறநெறிப் பாடசானஸ் சேவையும் வழங்கியுள்ளது. 1981ஆம் ஆண்டு முதல் ர் 20ஆம் ஆண்டு அருள்மிகு பூர் முத்துமாரியம் 1ள் லரையும் இல் ஆண்டு 0.03.2008 இல் ரீ கதிர்பேஸ்புத பலரையும் சிறப்புறவும் வெளியீட்டு வைப்பது தெய்வீக ன் அருட்பணி தொடரவும் பகா தம்பாபிஷேகம் முருகப்
வேண்டிப் பிரார்த்தித்து நிற்கின்றோம். 'ஆப் சர331 ப ைஓம்’
சாந்தி நாவுக்கரசன், பன்னிப்பாளர்
1エリー・リー・リエ・エリー画。 'ኳ'ኳ

Page 20
உல்க உய்விக்க உதித்த İlf 5); 6.lifiil (31,T-31: II, T,
Eli JI Jal I : Jl. JTLrgi. இன்றும் ஆய்வாளர்கள் அல்: (3ոl:Err: #8i 3ոTյ5:1531 16i :| , இந்துமதத்ததாரின் ஆதார ந நம் பத்ம் சார்ந்த மொழியே இன்றத்தொடர்புடனேயே பே: தமிழ்ச்சங்கத்துக்கு சிவன் தை சில இலக்கியங்களிற சொல் அகழ்வாராய்ச்சிகளின் போது
நம் பத்த்தின் தோன்னமன. பல்ாேயிரமாண்டுகளுக்கு மு: கிடைக்கும் தமிழிலக்கியங்கள் சங்க இலக்கியங்களிலேயே ர் LE செய்திகள் சிறப்புறப் பேசு
இச்செய்திகளுக்குள் குறிஞ்ர்
புருக வழிபாட்டுச் செய்திகள் :சிறந்த தமிழ்ப் புலவர் புரு
திருமுருகாற்றுப்படை முருகவ உள்1ே1று உணர்த்துகின்றது அன்றுதொட்டு இன்றுவரை ந முருக வழிபார் பெருஞ்சிறப்பு #Lf!!!' + L_{l+(TTITE: {{{{i,j,8ổi []
S S S S SSAASS S இவ்வழிபாடு ஈழுத்திலும் தோ:
நிகழ்ந்து வந்திருக்கிறதென்ப
"#"آفاقیقے گلگت = گفت'
... .
வரஸ்ாற்றுச் செய்திகளால் அற
Meg SSSSSSS L21 |i ||
Tபுத்தில் சிறப்புற விளங்கியிரு
SISÄNSYNSVISSINNIS
கதிர்காமம். மாவிட்டபுரம், நான்
XYi エ世ーリー
 
 

11:L լք:
|ச் செய்தி
H: I:Ls 33:lJi.
யத் தெளிவுபட
:றுகின்றனர்.
|ளப்பட்ட011 லும் நம்பிக்:
பிக்க,
11:ன்பாடோ
LJ, in 71. லமை ஏற்றான் எனும் செய்தியும், ப்ப்படுகின்றது.
கிடைத்த பல சான்றுகள்
HேTண்டு செல்கின்றது. ரில் தொன்)|பவான
ன்ே முதலிய கடவுளர் வழிபாடு குறித்து III.iii. 1631. நித் தேய்வமாகப் போற்றப்பட்ட
சிறப்பிடம் பெறுகின்றன. 1ள் ஒருவரான நக்கீரர்தம், (பாட்டின் தோன்மையையும். LI ti;ri ) II II 5T LI LI LLJLI.
பீபுர் ர் முதாயத்தில்,
பற்று நிற்பதனால், காள்ளப்படுகிற தன்மையும் உண்டு. ன்:ைபக்கம் முதல் சிறப்புற
リ。
பியமுடிகிறது. ாற்றப்படுகின்ற பல முருகன் ஆப்பங்கள்.
}}ពី ៣,
. . . . .
SSSJJSJSSSS T uTTTSkekkmLkL SkJJLS SiDS SLLLSLST

Page 21
கந்தவனக்கடவை முதலிய பல ஆலயங்கள், இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இவ்வாறு ஈழத்தில் சிறந்துள்ள முருக வழிபாட்டிை மலைவளமும், கலைவளமும் சிறந்துள்ள வத்துக எம்மால் காணமுடிகிறது. இந்துமதம் சிறப்புற பலவகையிலும் பணியாற்றிவரு இப்பிரதேசத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுப் பழை ரீ கதிரேசன் ஆலயம், மெய்ஞ்ஞான வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பணி மகத் அவ்வாலயம் தற்பொழுது கும்பாபிஷேகம் காண்பது சமய அன்பர்கள் அனைவர்க்குத் மகிழ்ச்சி தரும் வத்துகாமம் மண் இயல்பாகவே சமயப்பற்றும், ஒழுக்கநெறியும் நிரம்பிய மக்களால் பொலிவது. அவர்கள் முன்னெடுக்கும் இக் கும்பாபிஷேகத் தி இதற்கோர் சான்றாய் விளங்குகிறது. காலவெள்ளத்தில் இத்திருப்பணியின் புகழ் விளங் உடன், சமய மணங்கமழும் மலரையும் வெளியிடு பணியும் மலரும் சிறக்க வாழ்த்துக்கள்! எல்லா முயற்சிகளிலும் இறைத்திருவருளும் கூடட்( ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’
அன்பன், இ. ஜெயராஜ் கம்பன் கழகம்.
opiuafoaaas avoycoof-2008 NSN NN Ngs N

ம வாய்ந்த,
தானது.
l, செய்தியாகும்.
ருப்பணி,
கவென
வது சிறப்பானது
BD.
JLLJeLJLLJLLLJLLJLLLJLLLaJLLJLLLJLLJLLLJLL JLLaJLLLLLLL GLLLLLL

Page 22
', , iii
հ6)III
அனைதது மக்கள் வாழ்
வத்துகாமம் அருள்மிகு
| lិ1 TTTT }} | நகரில் அமைந்து அருளாட்சி புரி
| || T || ||
| LiFi || கிடைத்த51 இன்ற பக்கி
Ll bi biլ է Հվ. 6:5 113:51, + 1 H、T可ü QF山山TLL( | Li || || , , | ii | T | தேப்பே அலுக்கிரக நாள் ே புதுப்பெட்புடன் பக்தர்களின் 11ார எத்துனைப் பார
| || || நிருப்பணி வேலைகள் நிறை அறியக் கிடைக்கின்றது. தேவஸ்தானத்துடன் இன: தொடர்ந்து புன்ைபைபிள் பார்
ந:டபெற இறையருள் நீட்டி
Tt hւ ՆւIE Eigit i, it, Աr:31 பாடப்புத்தகங்கள் பழங்கி அத புே: இன்வாலயத்தில் சர 1ங்களிப்பாற்றியுள்ளது வரே
iேறுபாடுகளின்றி பு:த் வருகின்றன்ம முக்கியத்து கதிரேசனின் திருவருனே : இநருள் வேண்டுகின்றேன். அமையவேண்டி வத்துகாப பிரார்த்திக்கின்றேன் ந1 டிஸ்
 

ழ்த்துச் செய்தி
க்கையும் செழுமையானதாக அமைய வேண்டி
பூரீ கதிரேச சுவாமிகளைப் பிரார்த்திக்கின்றேன்!
பெற்ற கண்டி பத்துகாபம் கின்ற அருள்மிகு ரீ Tந்ரேசன் 1. முன்னிட்டு வெளிவருகின்ற
செய்தி யுங்க வாய்ப்புக்
I II, I-Hi. I 13, for SP-31,
3; III;III i 1321) 7:1, 5 || || II H, #fi நிருக்குடமுழுக்கு காணல் 533 || || || || || Čia 17.Tf73 i Hj III, 511 IT . ' ਮ, , , , MMaM a T SK 0S SKS uuS S uu KS S Tu uTu ttt S ttt ttS தரிசனத்துக்காக வ0+ செய்த ஆலய அறங்காரர் 1ட்டினுந் தகும்.
:Iருக்கு முன்னர் ஆபத்துக்கான புவி பெறப்பட்டு, புற்று முதற்கட்ட கம்பாபிஷேகம் நிகழ்விற்றதாக இரண்டு தசாப்தங்களின் பின் 1ர் முந்து புரி | || || LIT || ।।।।
:TL| ii | | | | | || புள்ளதா4:பும் ம்ே அறிய முடிகின்றது.
பக்தர்கள் அறுக்கிரகம் வழங்குவதற்கு பேட் + பின்பும் மாணவர்களுக்கு இஸ்ஃசப் போத:பினை ஸ்வதி அறநெறிப் பாடசாலையின் மு:1ாக சிறப்புப் பற்கத்தக்கது.
தின மக்களும் இவ்வாலயத்தினை வழிபாடு செய்து மிக் 1:1) சிறப்பம்சமாகும் அ01ருக்கும் பரி x_1 & 1 + _TE| 3:11:് 21:1:1:1';|'; SuKS OMTTTuTuSS L LL LLL LL 0 00M T S SKS a TS SK ம்ே அருள் ரித் ர் கதிரேச சுவாமிகளையும்
சாந்தி சமாதானம் ஏற்பட வேண்டுகின்றேன்.
TT. L. FTL
பி கொழுப்பு இந்து பரிபாலன சங்கம் கோழுப்பு 15,
ಙ್ಘೆಳ್ತಸಿ ...'' ಚ್ರ...

Page 23
இலங்கைத் தீவின் நடுனி | || , | iਮ |TTT), || || சிறந்து மிளிரும் வந்துராமம் 53 + 6*1:i::Tչեւ If 51/5117 մ, յ, հ. 1:
| || || || | ||| , || ||
தம்பாபிஷேகம் சிறப்புடன் ந
மரபு : றே . FIU 7, IT இத் திருத்த 11ம் ந:னர் இ | * (37.ji 3: Lễ (- H, 1 63]] | no If I செயற்பாடுகள் முன்னெடுக் ரும்பாபி:ே11, 1 டபெறுகி | || || || ,
LEங்கொள்ளத்தக்கது.
-=}, follit ) !!! !!f|| tl | ¡¿† []] [[}| செம்மைப்படுத்தும் கருவூல்ங்க த்ெதுகாபத்தில் அமைந்துள்ள மக்களின் நம்பிக்கைக்குரிய அன்று ர் கதிரேரப் பெருமான் |fily:#y + 1) + fill
(ёЕЈь3:lт, іїңіі (31уь:1.
:5". ". ";" |'':'';
'க' '.
テリみ リ??cmー空??g エー
 

քLili, եւ Ա.
ன்ே ஓங்கியுயர்ந்த :
Հif 511 * 3, | fi |r 5, ք. || | :് "്L്? + 11:11, தமி மொழியையும் கின்றது ーリ品。中山 | || || |டானின் திருத்த மகா டைபெறுபEத எண்ணி
ї і|Ш (-11ъ гл. Iпш*л, п,
3 | | | | | || 1:1ി !!!!!!!!!് ിLIT) || ''' || !!!!!!,T:1 E| | | | | | T | | | T || LIF. 1.1.3.1- இந்திருப்பணிக்காக பத்துகாமம் சைவ
ii :) Th: 1531 3 + 31 հլ 1, Ե5: 571 61 || li a | | ii :1 ոչ լր
Hi! I + + Լr 3 bilյlaւ 3) // IE 1. 1, xi Լr 53|E| + 3,51 + ளாக ஆட்சி செலுத்துகின்றன. அந்த வகையில் பர் கதிரேசப் பெருமான் ஆலயமும் அங்கு வாழும் LL YuYuJS SgKMMY u TT mH H HLLL Su S T SSS00SSS00SS0SSSL0S
ஆர்1 மகாகும்ப பிள்ே: மலருக்கு :புத்துர
SKL aaaS TTT0 TLS L T MS tL SS LL tMMt
iħ | 53: T III, II, LI
பேராசிரியர் சபா ஜெயராசா $ଽ1:11] it',
கொழும்பு திரிபுச் சங்கம்
リー一面二十ー エ口リエ川リエ間口ー・エリー ViV

Page 24
கொழும்பு ம்ை Gab))e(R) 636 COLOMBO SA
III. 'I's. HA-1. II | 1."
#、
... I
LL S a a S SL L L L L LL LL LLLLS Gt t SSSaSSS0SaSSSSLSSS SS
வாழ்த்துச் செய்
விழிப் பிகு ம ன வ ய கத்தில் 7 சவமும் தய மன லவளமும், கலை 31ளமும் சிறப்புற்று விள
பத்துகI மத்திலிருந்து அருள் பாவித்துவரும் ரீ புனருத்தாரன வேலைகள் முடிவுற்றுக் கும்பாபிஷேக இருப்பது கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைகின
இக்குடமுழுக்கு வைபவத்தினையோட்டி வத்துக" வெளிவர இருக்கும் கும்பாபிஷேகப் பெருவிழா மஸ் Iட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். வத்துகாபத்தி முன்னேற்றச் சங்கம் ஆற்றிவரும் பணிகளை நான் உத்தியோகத்தர் உயர்திரு எஸ். ராமதானப் 1. ஊக்குவிப்பும் பாராட்டுக்குரியது. சைவ சமயத்தின் பாராட்டும் வகையில் அதற்கு விழா எடுத்து ஊர் ஏற்படுத்தும் விதத்தில் பால்குட பவனி நடாத்தி உத்தியோகத்தருமான திரு. எஸ். ராதாஸ் அவ
இக் கும்பாபிஷேக மலர் ரெவ்வனே Iர்ந்து திருவருள் பாலித்திருக்கின்றது கண்டு மிகவும் ம
வத்துகாம சைவ முன்னேற்றச் சங்கத்தின் +
எனது நல்வாழ்த்துக்கள்,
են 15յն
xx エ間ー"間ーリ二iー"リリー市ーリ二重二世二す。
 
 

մե:-r:Illii ..வி 11:14; 11, 1 டிா:1"
வ முன்னேற்றச் சங்கம் }ව මූන්ලන්ටිට සoෆමි VA MUNNETIA SANGAM
ELSLLLLLL LLLL LLSLLLL SSS LLLLLLLELE 0GGSGLLL0LSEE S EESS
III, II, KI ή RO ή L' I ( , gι : -
تھی ملوث تھے ۔ حسر:۔
தி
விழும் தழைத்தோங்க ாகும் மலையகத்தின் கதிரேசன் ஆலயத்தின் முL குடமுழுக்கும் கான #3}.
ாமம் சைவமுன்னேற்றச் சங்கத்தின் அனுசரனையுடன் ருக்கு இவ்வாசிச் செய்தியினை அனுப்பி வைப்பதில் ல் சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதிப் சைவ நன்கறிவேன். குறிப்பாக அதன் பிரச்சாரப் பிரிவு அவர்கள் முன்னேடுத்துச் செல்லும் LEகளும் 1 கொடியான இடபக் கொடி’யின் பெருமைகளைப் பலங்கள் நடத்தி மக்கள் மனதில் ஓர் விழிப்புணர்வு மகிழ்ந்தவர் ஊடகவியலாளரும் பிரச்சாரப் பிரிவு
கள்.
குடமுழுக்கு இனிதே நிறைவு பெறும். இதற்கு கிழ்ச்சியடைகின்றேன்.
ய, சமுகப் பணி மென்மேலும் சிறப்புறத் தோடர
н, нь|f
சின்னத்துரை தனபாலா 1P
ர்மகர்த்தா, கொழும் சைவ முன்னேற்றச் சங்கம்.
'-1'-1' ஜீ கீ:ே சr ஆ&:

Page 25
மரீ முத்துமாளிuம்மன் ஆலய அறங்கால தலைவருமாகிய
சைவ மக்கள் இரு பெறுவதற்குச் சிறந்த சாதன ஏற்றுக் கொண்டுள்ளனர். கிடைத்திட வேண்டுமானா மேற்கொள்ளுதல் மிகமிக
அமைந்துள்ளது. இதனை
"ஆலயம் தொழுவது சாலவ வகை செய்கின்றது. ஆலய கலைப்பொலிவும் நிறைந்த
ஆலயங்களை அமைத்தலு பாதுகாப்பதும், காலத்துக்கு மெருகூட்டுவதும் சைவர்கள் மனதில் நன்கு நிலைநிறுத்தி ஓர் நூற்றாண்டினையும் கடந் மீள் புனருத்தாரணம் செய்து உருவாக்கம் செய்துள்ளனர் கான விளையும் இவ்வே6 வெளிக்கொணரும் வகையில் வாழ்த்துச் செய்தியை வழங்
வத்துகாமம் நகரின் மை
ஆலயம் மிகப் பழமை வா பெருஞ்சாந்தி நிகழ்வினைே புனரமைப்புச் செய்து அங்குள் தெய்வீகத்தையும், கலை
விாவிதேக சிறப்புமலர்-2005 ஆஅஆஆஆஆஆ.
 

சிவமயம்
தேவஸ்தானம், பூனி கதிவேலாயுத சுவாமி லரும், சைவ அபிமானிகள் சங்கத் 55. G. சிவராஜ்JP அவர்களின்
ழ்த்துச் செய்தி
nறவனின் திருவருளைப் ாமாக ஆலய வழிபாட்டினை இறையருள் நமக்குக் ல் ஆலய தரிசனத்தினை அவசியமான செயலாக உறுதிப்படுத்தும் வகையில் பும் நன்று என்ற முதுமொழி ம் புனிதமானது தெய்வீகமும்
மகிமைக்குரிய நிலையமாகவும் அது அமைகின்றது. பம், அமையப் பெற்ற ஆலயங்களைப் பேணிப் த காலம் ஆலயங்களைப் புனரமைப்புச் செய்து ாகிய எம் தலையாய கடமையாகும். இதனை வத்துகாமம் சைவாபிமானிகள் சங்க நிர்வாகத்தினர், து நிலைப்பெற்றிருக்கும் ரீ கதிரேசன் ஆலயத்தை புதுப் பொலிவுடன் மக்கள் இறைதரிசனத்துக்காக ஆலயம் இறையருளினால் திருக்குடமுழுக்குக் ளையில் ஆலயத்தையும், அதன் மகிமையையும் வெளியாகும் கும்பாபிஷேகச் சிறப்பு மலரின் ஊடாக ங்குவதில் மனம் களிகொள்ளுகின்றேன்.
பத்தில் குடிகொண்டருள்பாலித்துவரும் ரீ கதிரேசன் ாய்ந்தது. நீண்ட காலமாக புனரமைப்பினையோ யோ காணப் பெறாத நிலையில், ஆலயத்தைப் ள இறைவிக்கிரகங்களுக்கு மீளவும் இறை சக்தியூட்டி ப்பொலிவினையும் ஏற்படுத்த வேண்டும் என்ற
二ーリ二1リー面ー面ーリ二1間ご重二」間ご XXi

Page 26
எண்ணத்திடத்துடன் எனது தலைமையின் கீழ் இ ஆதரவுடனும் இறை அணுக்கிரகத்துடனும் திருப்பன மத்தியிலும் தேவையற்ற குறுகிய நோக்குக் கொ தங்கு தடையின்றி குறுகிய ஆண்டுக்காலத்தினுள் நி வேலைத் திட்டத்தில் கடந்துவந்த பாதை கடின மனந்தளராது சைவ இறைசிந்தனையுடன் பொருள்
அளித்துதவிய பொதுமக்களின் ஆதரவும், எல்ல அனுக்கிரகம் கைவரப் பெற்றமையும் பெரும் பாக் நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை
பொது வாழ்விலும் சரி தனி வாழ்விலும் சரி த அவற்றை அலட்சியம் பண்ணிக்கொண்டு சம்பந்தம இயல்பாகி வருகின்ற ஆபத்தான சூழ்நிலையை நம்மிடையே இறையுணர்வும் ஆன்ம ஞானமும் அ எம்மிடம் ஏற்பட்டு விட்டால் எம்மைப் போன்றே ஏை வேண்டும் என்ற எண்ணம் எம்முள் நிலைத்திடும். இறைபணி, பொதுப் பணிகளைப் புரிந்திட வேண்டும். வாழ்ந்திடுவோம். பூரீ கதிரேசன் ஆலயக் கும் கும்பாபிஷேகச் சிறப்பு மலரும் மேன்மை பெற்றி பிரார்த்தித்து அனைவருக்கும் சாந்தியும் சமாதான
இை
பூரீ முத்துமாரியம்மன்
தலைவர்
GLLLLLLL i JL JLJL JLL LLLJL JL JLJLL JLLLJLLLLLJLL LLLLJLL

பங்கிவரும் பரிபாலன சபையினர் பொதுமக்களின் வேலைகளை ஆரம்பித்தனர். பொருளாதார இடர் ன்டோரின் நெருக்கடி மத்தியிலும் திருப்பணிவேலை றைவு கண்டமை மன மகிழ்வான விடயம். திருப்பணி மானதாகவும், சவாலாகவும் அமைந்திருந்தாலும் பண உதவிகளை வேண்டிய நேரத்தில் வேண்டியபடி ாவற்றுக்கும் மேலாக பூரீ கதிரேசப் பெருமானின் கியம். ஆலயத் திருப்பணிக்கு உதவிய அனைத்து
தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
னக்கென ஒதுக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்யாது ற்ற வேறு வேலைகளில் ஈடுபாடு கொள்வது மனித நற்காலத்தில் காண்கின்றோம். இதற்குக் காரணம் ருகிவருவதுதான். இறையுணர்வும் ஆன்ம ஞானமும் னய மனிதர்களும் அக இருள்நீங்கி இன்பம் பெற்றிட அவ்வுன்னத நிலையை அடைந்திட நாம் அனைவரும்
இதனை நன்கு மனதில் கொண்டு நாம் சைவர்களாக பாபிஷேக நிகழ்வும் அதனையொட்டி வெளிவரும் ட எல்லாம்வல்ல பூரீ கதிர்வேலாயுத சுவாமியைப்
ாமும் கிடைத்திட வாழ்த்துகின்றேன்.
இங்ங்னம் இறைச்சேவையில் றபணிச் செம்மல் G. சிவராஜ் J.P
அறங்காவலர், தேவஸ்தானம், பூரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம்,
சைவாபிமானிகள் சங்கம், வத்துகாமம்.
SLLzLJLLLLLLLlLLLLLLlLLLLLLlLLLLLLL MT TTMLT TEMLTLT LTMMLAT

Page 27
COCOG
s SSSSsSS
NNNNNNNN
வத்துகாமம் சைவ அபிப
5e, P.R.
H. H. வாழததுச ஆன்மீகத்தையும் தெய்வசி உன்னத நிலையம் ஆலயமா ஆலயங்களை அமைத்து அவற்றி பேணிப் பாதுகாத்து அடுத்து இறைவழிபாட்டினை மேற்செ கையளித்து எம்முன்னோர்கள் | வந்துள்ளனர். வத்துகாமத் கதிரேசப் பெருமானுக்கு திருக்கே தலமாக மகிமையுடன் பராமரித் நியதி தவறாது நித்திய பூசைகளு மாத பெளர்ணமி தினத்தில் சி நிகழ்வும் ஐப்பசி மாதத்தில் கர் உரியமுறையில் பக்திபூர்வமாக ே ரீ கதிரேசன் திருத்தலம் மிகப் ப கும்பாபிஷேக நிகழ்வுகள் இ நிர்வாகத்தினர் ஆலயத்தை மேற்கொள்ளுவதற்கு ஏற்ற வகை 06.06.2008ஆம் திகதி ஆலயக் நடைபெறவுள்ளது. முருக பக்தர் சைவ முன்னேற்றச் சங்கத்தி சிறப்புமலரின் ஊடாக வாழ்த்துச்
ரீ கதிர்வேலாயுத சுவாமி
பனம், பொருள் உதவிகள் வழங்கி பூர்த்தியாகுவதற்கு உடல் ரீதியா ஆலயத்தை அழகுற வடிவமைத்த நிறைவு பெறுவதற்காக அயராது
நிர்வாக உத்தியோகத்தவர்களு கொள்ளுகின்றேன். ரீ கதிர்ே தெய்வங்களுக்கான கோயில்க வேலைகளையும் மனமுவந்து ை இறையன்பர்களுக்கும் சங்கம் ச ரீ கதிரேசன் ஆலயக் கும்பாபிஷேக கும்பாபிஷேக மலரை வெளியீடு ெ
சங்கம் சார்பாக மனமார்ந்த நன்ற
ரீ கதிர்வேலாயுத சுவாமி சிறப்பு மலர் வெளியீடும் சிறப்பு பெருமானின் அருட்கடாட்சம் கி
பொதுச் செயல
ரக்பரிதேக சஜிதர்/ஆர்-2003 ISISSIEEE
 
 

சிரியர்
மானிகள் சங்கப் பொதுச் செயலாளர் நாகரத்தினம் அவர்களின்
செய்தி
ந்தனையையும் வளர்க்கும் கும். ஊர்கள் தோறும் னை புனிதத்த தன்மையுடன் வரும் சந்ததியினருக்கு நாள்ளத்தக்க வகையில் மரபு வழியாகச் செயற்பட்டு திருநகரிலும் எம்முன்னோர் ாயில் அமைத்து வழிபாட்டுத் து வந்தனர். ஆலயத்தில் | நம், வருடாவருடம்-சித்திரை த்திரபுத்திரனை முதன்மைப்படுத்தி சித்திரைக்கஞ்சி' ந்தசஷ்டி விரத பூசைகளும் சூர சங்கார நிகழ்வும் மற்கொள்ளப்பட்டு வந்தமை சிறப்புக்குரிய விடயமாகும். ழமைவாய்ந்தது. பல ஆண்டுகளாகத் திருப்பணிகள், டம்பெறாத நிலையில் சைவாபிமானிகள் சங்க புதுப்பித்து மக்கள் இறை வழிபாடுகளை யில் திருப்பணிவேலைகளை நிறைவு செய்துள்ளனர். கும்பாபிஷேகக் கிரியை இறைவன் திருவருளால் களுக்கு இச்செய்தி மனமகிழ்வானது. இத்தருணத்தில் னரால் வெளியீடு செய்யப்படும் கும்பாபிஷேகச் செய்தி வழங்குவதில் மனமகிழ்ச்சி கொள்ளுகின்றேன்.
ஆலயத்திருப்பணி வேலைகள் நிறைவு காண்பதற்கு ப அனைத்து இறை அன்பர்களுக்கும், ஆலய வேலைகள் க உழைப்பினை நல்கிய இறைத்தொண்டர்களுக்கும், சிற்பாச்சாரியர்களுக்கும், திருப்பணி உரிய காலத்திற்குள் உழைத்த சைவ அபிமானிகள் சங்கத் தலைவர், இதர க்கும் சங்கம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் வலாயுத சுவாமி ஆலய உட்பிரகாரத்தில் பரிவாரத் ளையும், மணிக்கோபுரம், இராஜகோபுரத் திருத்த சவ அபிமானிகள் சங்கத்துடன் இணைந்து அமைத்த ார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். கிரியை நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் வெளியாகும் சய்யும் வத்துகாமம் சைவ முன்னேற்றச் சங்கத்தினருக்கும் நிகளைக் கூறிக்கொள்கின்றோம்.
ஆலய கும்பாபிஷேக நிகழ்வும், கும்பாபிஷேகச் ற வாழ்த்துக் கூறுவதுடன் அனைவருக்கும் முருகப் டைக்க வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
இங்ங்னம், ாளர், சைவ அபிமானிகள் சங்கம், வத்துகாமம்.
ご間ーリー間ごi面ー出面。画ーリー出回ご出面ご1リー XXi

Page 28
வத்துகாமம் சைவ அபி திரு. S. வீரசா
C 2షా 'கருணையை நாடு 'உன்னை நாடுவான் جيم
2 திருநாட்டின் வரலாற்று மரபுரிமையையும் Eெ மத்திய மாகாணம், வத்துகாம அருள்மிகு ரீ கதிர்வேலாயுத பெருமையைக் கொண்டிருப்பே சிங்கள, தமிழ் இனமத மொழி அம்மக்களின் தோழமை எடுத்
இந்நகரின் பழமையான . சுவாமி ஆலயத்தின் புனரு கொண்டாடப்படுவதையிட்டு
இவ் ஆலயத்தின் மஹா நிறைவேறிடவும் நம்நாட்டில்
ஒருமைப்பாடும் நல்ல புரிந்து பெருமானை வேண்டி நிற்கி
இந்துக்களை மதத்தால் இந்துவாக வாழ்ந்து இந்து அதுவே நாம் இந்து சமயத்திற் ஆலய சேவையில் ஓர் பன இறைவனுக்கு நன்றியைத் கதிர்வேலாயுத சுவாமி ஆலய அளவற்ற அருளாளனும் இறைவனைப் பிரார்த்தித்து
"மேன்றைகொள்
9993 SSS
NNNNNNNNN
XXiw リご『ご『ご『ご博ご1題ご1両ご口頭ー。回ご『ご町ご面ー。頭ご直ご
 
 
 
 
 

சிவமயம்
மானிகள் சங்கப் பொருளாளர் மிஅவர்களின்
F செய்தி
தர்மத்தைப்பாடு இறைவன்
பாரம்பரிய பெருமையையும் காண்டு விளங்கும் மலைநாட்டின் 1ம் நகரில் குடிகொண்டிருக்கும்
சுவாமி ஆலயம் பண்டைய வரலாற்றுப் புகழ்மிக்க தோடு இந்து, பெளத்த, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் நல்லுறவுகளுக்கும், நல்லினக்கப் புரிந்துணர்வுக்கும் துக் காட்டாகத் திகழ்ந்து வருவதை நாம் காண்கிறோம்.
ஆலயங்களில் ஒன்றாகத் திகழும் ருர் கதிர்வேலாயுத த்தாபன மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாகக் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ரா கும்பாபிஷேகம் இனிதே நிறைவு மிக்கதாப் அமைதி, நிம்மதி, சாந்தி, சமாதானம் மேவி இனமத ணர்வும் ஏற்பட்டு என்றென்றும் தழைத்தோங்க முருகப் ன்றேன்.
ஒன்று சேர்ப்பது ஆலயமாகும். இவ்வகையில் நாம் தர்மத்தைக் காக்கும் சீடர்களாக வாழ்வோமாகில் குச் செய்யும் பெரும் தர்மகாரியமாகும். இவ்வகையில், வியில் என்னை இணைத்தமைக்கு எல்லாம் வல்ல தெரிவித்துக் கொள்வதோடு, அருள்மிகு ரீ கும்பாபிஷேகத் திருவிழா இனிதே சிறப்புற நடைபெற நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல
வாழ்த்துகின்றேன்.
சைவந்தி விளங்குக உலகமெல்லாம்"
இங்ங்னம், திரு. S. வீரசாமி பொருளாளர், ஆலயப் பரிபாலன சபை
ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் |றி கதிர்வேலாயுத சுவாமி ஆலயம்
(SEEE-I-IL குதி கதிரிைேrத சுவாமி ஆஜர்

Page 29
ဒိh\ |でラ
瓮
స్ళా
D
K
Y
Y).
()
2.
份
y ފS
茨
gSSSSS
L
துர்பாபிஷேக சிறப்புர்ை-2008
வத்துகாமம் மரீ : சைவ முன்6ே
திரு. A.V.S. சற்குண
6)IT
g
"அருவமு முருவும பிரம்மமாய் நின்ற ே கருணைகூர் முகங்கள் ஒரு திருமுருகன் வர
என்ற கச்சியப்ப சிவாச்சா மானிடர்களின் துன்பங்கை கதிரேசப் பெருமான், வத்து காலத்திற்கு மேலாக நிை அருள் பாலித்து வருகின்ற பழம்பெரும் முருகத் தலம கதிரேசன் சுவாமி ஆலய முதற்தடவையாக கும்பாபி கிரியையைக் காணுகின்றது. ஏற்றம் கொள்ளச்செய்யும் ெ
ஊடாக வாழ்த்துரை வழங்
சமய அறிவும், ஆத்மஞா மனிதநேயம் மக்களிடையே இக்கால வேளையில் மனித உருமாற்றஞ் செய்ய சமய அனுட்டானங்களும், ஆலய வகையில் வத்துகாம நகர் புனருத்தாரணம் செய்யப்ப இறைவழிபாட்டினை உரிய சிறப்புக்குரியது. மூலவிக்க சமேதராய் வீற்றிருக்கப் பரி
『ご1リー]直ーリー
 
 
 
 
 
 
 
 
 

சிவப்பம்
கதிரேசன் ஆலயப் பஞ்சாயத்தாரும் எற்றச் சங்கத் தலைவருமாகிய gurguI M.AC.F (SL) J.P/ அவள்களின்
부 부
ழ்த்துச் செய்தி
ாகி அநாதியாயப்ப் பலவா யொன்றாய் சாதிப் பிழம்பதோர் மேனியாகக்
ாாறும் கரங்கள் பன்னிரெண்டுங் கொண்டே ந்தாங்குதித்தனன் உலகமுய்ய'
ரியாரின் திருவாக்குக்கு அமைய - 1ளப் போக்கிடும் கலியுகவரதன் காமம் திருநகரில் ஓர் நூற்றாண்டு லபெற்று எழுந்தருளி மக்களுக்கு மை கண்கூடு. மலையகத்தில்
ாக விளங்கிவரும் வத்துகாமம் ரீ ம் மிகநீண்ட தசாப்தகால இடைவெளிக்குப்பின் ஷேகம் என்னும் "திரு நன்னிராட்டு நைமித்திய இப்புண்ணிய நன்னாளில் பெருஞ்சாந்தி நிகழ்வினை கையில் வெளியாகும் கும்பாபிஷேகச் சிறப்பு மலரின் குவதில் மனமகிழ்வு கொள்கின்றேன்.
ானமும் மனிதனை முழு நிறைவுடையவனாக்குகின்றது. வலுவிழந்து மனிதாபிமானச் சிந்தனைகள் அருகிவரும் னைப் பண்புள்ளவனாகவும், பக்குவமுடையவனாகவும் பப்போதனைகளும், சமய வழிபாட்டு முறைகளும், தரிசனங்களும் பெரிதும் உதவுகின்றன. அந்த ரின் கண் அமையப்பெற்ற ரீ கதிரேசன் ஆலயம் ட்டு கும்பாபிஷேகம் காணப்பெறுவது மக்கள் தம் வகையில் மேற்கொள்ள வழியேற்பட்டுள்ளமை கிரகராக ரி கதிரேசப் பெருமான் வள்ளிதெய்வானை
வாரத் தெய்வங்களாக விநாயகர், துர்க்கை, மதுரை
リ仁川口直ー。『ご両ーリー。『二面ーリーリー間ーリー XXY

Page 30
மீனாட்சியம்மன், ஆஞ்சநேயர், வைரவப் பெரும நவக்கிரகங்களும், காவல் தெய்வம் இடும்பனும் இறைத் திருவருள் செயலாகும். வழிபடுவோர் அருளினைப் பெற்றிட வகை செய்யும் தன்மையில் விடயமாகவுள்ளது. ஆலய பரிபாலன சபையாகிய உழைப்பும் சைவப் பெருமக்களின் தளராத நிதி புதுமெருகூட்டி மகிமையுறச் செய்துள்ளது. முன்னின்றுழைத்த அனைத்து நல்இதயங்களுக்கும் கதிரேசப் பெருமானின் நல்லருள் கிடைத்திடப் பி
‘அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி வி இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரே
சைவம் கூறும் சமூக சேவையை மனதில் கொண்
யாவருக்கும் பூரீ கதிரேசப் பெருமானின் திருவ நிகழ்வு இனிதே நிறைவு காண இறைத் திருவரு
GL HLE JLLLLLJLLLLLLLLH JLLLLLJLLLLLJLLLLJLLL JLLLLLJLLLLLJLLL LJLLLLLLLS

ான் ஆகிய தெய்வங்கள் புடைசூழ இவர்களுடன் அமைவுறப்பெற ஆலயம் புதுப்பொலிவு கண்டமை தம் இஷட தெய்வங்களை அனுதினமும் வழிபட்டு ஆலயம் மீள் அமைவு பெற்றமை வரவேற்கத்தக்க சைவ அபிமானிகள் சங்க நிர்வாகத்தினரின் அயராத I, பொருளுதவிகளும் ஒன்றுசேர்ந்து ஆலயத்தினை ஆலயத் திருப்பணியிலும் அதன் வளர்ச்சியிலும் ) மனதார நன்றி பகிர்வதுடன் அனைவருக்கும் ரீ ரார்த்திக்கின்றேன்.
ட்டு விட்டால் ம’ என்ற தாயுமானவரின் திருவாக்குக்கு அமைய
டு சேவை செய்து சைவர்களாக வாழ்வோமாக!
ருள் கிடைக்க மனதாரப் பிரார்த்தித்து கும்பாபிஷேக ளை முன்நிறுத்தி வாழ்த்துரைக்கின்றேன்.
இவ்வண்ணம் A.V.S. astgbg56OOTJTTgg7 M. AC.F (SIL) J.P ஆசிரியர் பூரீ கதிரேசன் ஆலயப் பஞ்சாயத்தார், தலைவர், சைவ முன்னேற்றச் சங்கம்.
வத்துகாமம்.
SLH LLSLLaLLL JlLLLLLSS T TTMMT MLMLTM TMT

Page 31
D'LALAAALLA.
GCCCGGT
SSS)SOS ངནང།ང་དང་།།ངག་དང་།། LONNNNNNN
வத்துகாமம் சைவ மு
505, A.S.
பாமர8ை பண்புள்ள உயர்த்து
மதம் மனிதனை நேரிய சாதனம், மனித வாழ்வு மத மத விடயங்களும் அத கோலங்களும் மனித செலுத்துகின்றன. மதப் டே கோட்பாடுகளையும், வழிபாட் தாற்பரியம் உணர்ந்து உ ஒழுகின் மனித குலத்தினர் இலட்சியத்தினையும் எப இறைவழிபாட்டினையும், கொள்வதற்குச் சாலவும் ெ பக்தியையும் ஆன்மீகத்தையு ஆலயம். இதனால்தான் என ஆன்றோர்கள் திருவாய் இடங்களில் எல்லாம் தம்
அவற்றினை பயபக்தியுடன்
அவ்வழியமைப்பினைப் முன்னோர்களால் ஸ்தாபிக்க மேல் நிலைபெற்று மக்களுக் நீண்ட பல ஆண்டுகளுக்கு குடநன்னிராட்டினைக் க
உவகையடையச் செய்யும்
போபிஷேக சிரப்பினர்-ஜரது அ ー!!ーリ
 
 

நன்னேற்றச் சங்கப் பொதுச் செயலாளர் இராதாகிருஷ்ணன், அவர்களின்
ழ்த்துச் செய்தி
ாயும் பண்புள்ளவனாகவும்
வனைத் தெய்வமாகவும்
ம் கருத்தே மதம் என்பதாகும்.
-சுவாமி விவேகானந்தர்
வழியில் வாழ்ந்திட வழிப்படுத்தும் த்துடன் இரண்டறக் கலந்துள்ளது. ண் பண்பாட்டுக் கலாசாரக்
வாழ் வியலில் ஆளுகை ாதனைகளையும், தத்துவார்த்தக் டு முறைகளையும் அவற்றிற்குரிய உரிய முறையில் கடைப்பிடித்து
மாட்சிமை கொள்வர்; அத்துடன் தமது வாழ்வின் ப்து கொள்வர். அந்தவகையில் மனிதனின் ஆன்மீகச் சிந்தனைகளையும் வளம் படுத்திக் பாருத்தமான ஸ்தானம் ஆலயமாகும். பண்பையும் ம் தெய்வீகத்தையும் ஏற்படுத்தும் உன்னத நிலையமே "கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" பகின்றுள்ளனர். எம்முன்னோர்களும் தாம் குடியமர்ந்த இவழ்டதெய்வங்களுக்கு கோயில்கள் அமைத்து பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர்.
பின்பற்றி வத்துகாமம் திருநகரிலும் சைவப் பெரு ப்பட்ட ரீ கதிரேசன் ஆலயம் ஓர் நூற்றாண்டுக்கு கு அருளாட்சி புரிந்து வருகின்றமை சிறப்புக்குரியது. தப்பின் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பெற்று ாண விளைகின்றமை சைவப் பெருமக்களை
என்பது தின்ைனம். ரீ கதிரேசன் ஆலயத்தினைப்
亡リーリー出頭二1リエ二1度二1リー1世ー面二世リーリーリご XXwii

Page 32
பரிபாலனம் செய்து வரும் சைவ அபிமானிகள் தமது கடின உழைப்பினையும் இணைத்து ஆலய பெருந்சாந்திப் பெரு விழாவினை இறையருள் சித்த சைவமக்கள் ரீ கதிரேசன் ஆலயத்தின் மகிமையைய ஆலயம் மேன்மேலும் வளர்ச்சி பெற்றுத் தேவஸ்தா சிந்தனையுடன் உழைத்திடல் வேண்டும்.
இத்தருணத்தில் கும்பாபிஷேக நிகழ்வினை மகி முன்னேற்றச் சங்கத்தினர் வெளியீடு செய்யும் சிறப் மகிழ்வு கொள்ளுகின்றேன். பெருஞ்சாந்தி நிகழ் காண எல்லாம் வல்ல கதிரேசப் பெருமானை மனத
வேண்டி நிற்பதுடன், அகிலமெங்கும் சாந்தி சமாத
'தன்னலமற்ற பொதுப்பன
GGLLLLLLL H LLLLLLH JL LLLSLlL LL LJLLLE LLLL JLLEiLiLi LL JLLLL JEL

சங்க நிர்வாகத்தினர் பொது மக்களின் ஆதரவுடன் பத்தினைப் புதுப்பொலிவுடன் உருவமைப்புச் செய்து தத்துடன் மேற்கொள்ள விளைவது பாராட்டத்தக்கது. |ம் அதன் வரலாற்றுப் பின்னணிகளையும் நன்குணர்ந்து
ன நிலைக்கு உயர்வு காண்பதற்கு இறைச் சேவைச்
ைெம பெறச் செய்யும் வண்ணம் வத்துகாமம் 'சைவ பபு மலரின் ஊடாக வாழ்த்துச் செய்தி வழங்குவதில் வும் கும்பாபிஷேகச் சிறப்புமலரும் சீர்பெற்று வளம் ாரத்துதித்து அனைவருக்கும் இறையருள் கிடைத்திட நானம் அமைதி நிலைத்திடுக.
ரியே இறைச்சேவையாகும்’
இங்ங்ணம்,
இறைத் தாழ்பணிந்து A. S. இராதாகிருஷ்ணன் (ஆசி) பொதுச் செயலாளர், சைவ முன்னேற்றச் சங்கம்,
வத்துகாமம்.
lH S LELJBlJSLL LaLBlLlaS MT TTMMLT TEMTML MMMT

Page 33
சைவ முன்னேற்றச் சா
+ +
நல்லருள் நயமுடன் கமலம் பரவி அனைத்தைய கும் பாபிஷேகம் சுமார் நடைபெற்றதாக சான்றுகள் சைவ அபிமானிகள் சங் சட்டமாக்கப்பட்டு 1948ஆ தேவஸ்தானத்துடன் இனை 2004 மார்கழி மாதம் 25.03, 2005 அன்று அடிச் வேலைகள் நிறைவுபெற்ற இவ்வாலயம் 2008 முதல் மாற்றப்பட்டு புதுப்பொலிவு
三条
s
旅
ஆலயங்கள் என்பை கருதப்படுவதில்லை. நம் பரதத்துவமாகிய பிரும்மட பிரும்மம் மனிதன் உற்பட மக்களுக்கு உபதேசித்தார் உண்மைதான் இந்துமத ஆ
இதனடிப்படையில் ை மற்றும் சங்க உறுப்பினர்க கும்பாபிஷேகம் பல புதிய அருளாசி வழங்குகின்றது.
2000ஆம் ஆண்டு ரீ சிறப்பு மலரும் 2008 ஆ. கும்பாபிஷேகச் சிறப்பு ப யாவரையும் சென்றடைய
SSSSSSNS ஜெயந்தி மஹால்,
27, வரகானப்தென்ன,
JONNYNNNNN எஸ்கடுவ வீதி,
வத்துகாமம்
エリ2み み漫??Towfー2の2g Iーリー
 
 
 
 
 
 

பகப் பிரச்சாரப் பிரிவு உத்தியோகத்தரின்
-- 후 ச் செய்தி
நல்கும் விக்ன விநாயகரின் பாதக் ம் வென்ற முருகனின் முதலாவது 80 வருடங்களுக்கு முண் உள்ளன. 1944ஆம் ஆண்டு கம் தனது நிர்வாகத்தின் கீழ் ம் ஆண்டு முத்துமாரியம்மன் | அத்து பொது தேவஸ்தானமாக்கி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு கல் நாட்டப்பட்டு இக்குறுகிய காலத்தில் திருப்பணி 06.06.2008 முதல் கதிரேசன் ஆலயமாக இருந்த ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயமாகப் பெயர் டன் விளங்குகிறது.
வ வெறும் பிரார்த்தனை மண்டபங்களாக மட்டும் முன்னோர்கள் இயற்கையின் எல்லாப் பொருள்களிலும் ம் அடங்கியிருப்பதை உணர்ந்திருந்தார்கள். அதே
எல்லா உயிரினங்களிடமும் மறைந்து இயங்குவதை ர்கள். மனித அறிவுக்கு எட்டிய இந்த மகத்தான லயங்களை அமைக்க அடிப்படைக் கோட்பாடு ஆயிற்று. ா முண்ற்ைறச் சங்கத் தலைவர் ஜி. சிவராஜ் I.P ள் பக்த அடியார்கள் நன்கொடையுடன் ஆலய மகா மூர்த்திகளுடன் புதுப்பொலிவுடன் வரும் பக்தர்களுக்கு
முத்துமாரி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேகச் ஆம் ஆண்டு ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயக் லரும் வெளியிட அவன் அருள்வழி இச்சிறுபணி கந்தன் துணையே வழிநின்றது.
இறை பணியில், "கலையமுதன், கலாநேசன், தேசகிர்த்தி தினக்குரல் எஸ். ராமதாஸ் J.P.
世間ご出リーリー1リー1面ー。面ーリー 仁重二」リー Xxix

Page 34
CXCIX COCK
NOSSSSSSSNS
NNNNNNNN
"செயத்தக்க அல்ல செய்யாதை யானும்ே
என்ற திருவருள்ளுவரின் சமூகத்தில் செய்யத்தகாதவற் வேண்டியவற்றைச் செய்ய விளையும் எனப் பொருள் அவ்வப்போது எமது சப எவையென்பதை உணர்ந்து
பிறந்த எமது தலையாய க கருத்திற் கொண்டு வத்துக
சங்கம்' காலத்துக்குக் கா இறைபணிகளை ஆற்றி வருவ தமது இறைப்பணி கைங்கர் நிலைநிறுத்தும் வகையில் மீள்புனரமைப்புச் செய்து ே இப்புண்ணிய நன்நாளில் நிக கும்பாபிஷேகச் சிறப்பு மலரி அகமகிழ்வு கொள்ளுகின்றே
சமயமும் வாழ்வியலும் வாழ்வியலாகும். சமயத்தை கலையாகும். "ஆயகலைகள் அமைவு கொண்டுள்ளது. மr சமயமாகும். சமயம் நம்பிக்ை வளர்ச்சிப் பரிமானம் கண்டு நம்பிக்கையின் அடிப்படையி:ே நம்பிக்கையின் அடித்தளத்திே தனது வாழ்வியல் இலட்சியத்தி சமயமும் மனிதவாழ்வும் ே
XXX に出団ー1リー1面二世『二重二1面ーリー
 
 

செயக்கெடும் செயத்தக்க கெடும்"
திருவாப் மொழியானது றைச் செய்வதாலும் செய்ய ாமல் விடுவதாலும் கேடு
பகிர்கின்றது. எனவே
LELL கருமமாற்றுதல் மக்களாய்ப்
டனாகும். இதனை நன்கு
ாமம் 'சைவ அபிமானிகள்
லம் சமூகம் - பயன் கொள்ளத்தக்க வகையில் து யாவரும் நன்கு அறிந்த விடயம். அமைப்பினர் ரியத்தில் மீண்டும் வரலாற்றுப் பதிப்பொன்றினை
வத்துகாமம் றி கதிரேசன் திருத்தலத்தினை பெருஞ்சாந்தி விழாவினை முன்னெடுத்திருக்கும் ழ்வினை மகிமைப்படுத்தும் வகையில் வெளிவரும் ன் ஊடாக எனது வாழ்த்துரையை வழங்குவதில்
Eմl,
வேறு அல்ல. சமயத்துடன் இணைந்ததே தயும் வாழ்வியலையும் வளம்படுத்துவது சோதிடக் அறுபத்துநான்கினில் ஒர் கலையாகச் சோதிடக்கலை ானிட வாழ்வினை செப்பனிட்டு நன்னெறிப்படுத்துவது கயின் பிரகாரம் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டு 6 சிறப்புற்று விளங்குகின்றது. மனித வாழ்வும் லயே அமைந்துள்ளது. நிச்சயமற்ற உலக வாழ்வில் ல நின்று மனிதன் சமய நெறியின்ஊடாக வாழ்ந்து தை நிறைவு செய்து கொள்ளுகின்றான். எனவேதான் வேறு அல்ல என்கின்றனர் மெயப்பறிவாளர்கள்.
அ1-11-11-11-11-11- ஆரீ ஆதிர்rேத rதி ஆதாரம்

Page 35
நிலையற்ற மானிட உலகியல் வாழ்வில் மாந்தர்களுக் சோதிடக் கலை நம்பிக்கையூட்டுகின்றது. சோதிட நெருங்கிய தொடர்புண்டு. இதன் வழியில்த்தான் கலை மனிதவாழ்வில் ஓர் அங்கமாக அமைந்து ஜனனம் தொட்டு மரணம் வரைக்கும்; மங்கள நிகழ்வுே மனித வாழ்வுடன் தொடர்புபட்டு அதனை வழிப்ப( இலட்சிய வேட்கையை தீர்த்துவைக்கும் ஆலயங்களின் அமைப்புக்கலை, கிரியாமுறை வரை சோதிடம் தொட சமயம், மனிதவாழ்வு, சோதிடம் ஆகிய மூன்றும் ஒ வாழ்க்கையை அர்த்தமுள்ளவையாக்குகின்றன. இது மக்களாட்சிக் காலம் வரை சமய. மனித வாழ்வுடன்
நிலைபெற்றுள்ளது என்பது வெள்ளிடைமலை.
நூல் அறிவால் வரும் மனக்குழப்பத்தினைப் ே ஞானகுருவாம் பூரீ கதிரேசப் பெருமான் மக்கள் அருள்வள்ளல். பரம்பொருளுக்கே ஞானஉபதேசம் ெ களைந்து அவனுக்கு ஞானவாழ்வு அளித்திட்ட ஞ கதியற்ற மக்களுக்கு ‘யாமிருக்கப் பயமில்லை எ புதுப்பொலிவுடன் புனருத்தாரணம் கண்டு பெருஞ் இறைப்பாக்கியமாகும். பூரீ கதிரேசன் ஆலய கும் சைவ முன்னேற்றச்சங்கத்தினரால் வெளியீடு செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை இறைவனைப்
‘மேன்மைகொள் சைவநிதி
agávarúaką2æs sløpởqyoavř-2oo8 SN1 SN1 ANTYNSIINTYNSIN

கு வாழ்க்கையில் பிடிப்பினை ஏற்படுத்தி வாழ்வதற்கு க் கலைக்கும் மனிதவாழ்வுக்கும், சமயத்துக்கும்
பண்டையகாலம் தொட்டு இன்றுவரை சோதிடக் வாழ்வை வளம்பெறச் செய்ய உதவிவருகின்றது. தொட்டு அமங்கள நிகழ்வு வரைக்கும் சோதிடக்கலை டுத்தி வளம்காண வகை செய்கின்றது. ஆன்ம அமைவிடம் தொட்டு; கட்டடக்கலை, விக்கிரகவியல் ர்புபட்டு நின்று சமயநெறி வளம்காண உதவுகின்றது. ன்றுடன் ஒன்று ஒன்றிணைந்து வளம் கண்டு மனித நனால்தான் மன்னராட்சிக் காலம்தொட்டு இன்றைய
; சோதிடக் கலை முக்கிய இணைவினைப் பெற்று
பாக்கி மெய்ஞானத்தை மானிடர்களுக்கு வழங்கும் இடர்களைக் களைந்து வாழ்வை வளமாக்கிடும் செய்த ஞானகுரு. சூரபத்மனுடைய அகந்தையைக் ானவள்ளல். கலியுகத்தின் தெய்வம் கதிரேசன். ன்றுரைத்த கார்த்திகேயன். வத்துகாம நன்நகரில் சாந்தி விழாவினை இன்று கண்டிடும் திருநாள் பாபிஷேக நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றிடவும் பப்படும் கும்பாபிஷேக சிறப்பு மலர் சீர்பெற்றிடவும் பிரார்த்தித்து வழங்குகின்றேன்.
விளங்குக உலகமெல்லாம்”
ஜோஷித் A.V.S. துளசிராஜா சோதிட விற்பன்னர், சித்தாயுள்வேத மருத்துவர்.
JLLL JBE iL iJL JLLLJLLLJLLJLLL LLL JLJi JiL JLLLJLLJLLL LSL LLLLLL

Page 36
த்ெதுகாமம் அருள்மிகு குன்றுதோறாடும் குமரவேள் பூர் கதிரேசப் பெருமான் என் தெய்வானை சமேதரராய் விற்
வத்துகாம நகரில் பிரதா இந்த மூன்று விதிகளிலும் ெ உள்ளது. ஒரு வீதியில் வி முத்துமாரியம்பாளும் மற்றும் ம பெருமானும் இந்த ஊர் பல மாத்திரமல்ல இந்த விதிக உறுதுணையாக இருந்து அ
மாத்தளை விதியில் கோவி பெருமானின் ஆலயம் புனருத்து புதிதாக அமைத்து மஹா குட இருப்பது வத்துகாமம் வாழ் கிராமங்கள், நகரங்கள் வாழ் மகிழ்ச்சியையும் கொடுக்கின்
வத்துகாமம் சைவ அபிமா ஆம் ஆண்டு வத்துகாமம் அ தாரணம் செய்து மஹா கும்ப அருள்மிகு ரீ கதிரேசன் கும்பாபிஷேகத்தையும் அதே
புதிதாக அமைக்கப்பட்ட விக்கிரகங்கள் கம்பீரமாகப் உள்ளங்களையும் கவர்ந்து
இவ்வாலயமும் பரிபாலன அருள்மிகு ரீ வள்ளி தெய்வா: பிரார்த்திக்கின்றேன்.
XXXii 口ー。口頭ー1リー面ー
 
 

ரீ கதிர்வேலாயுத சுவாமி வத்துகாம நகரின் மத்தியில் |ணும் பெயருடன் பூரீ வள்ளி ற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
ன வீதிகள் மூன்று உண்டு. தய்வ அநுக்கிரகம் செறிந்து நாயகரும் நடுநாயகமாக றி ாத்தளை வீதியில் ரீ கதிரேசப்
இன, பலமத. பல மொழி மாந்தர்கள் யாவற்கும் வழியாகப் பயணம் செய்யும் யாவற்க்கும் ருள்பாலித்து வருகின்றார்கள்.
ல் கொண்டருள்பாலிக்கும் அருள்மிகு ரீ கதிரேசப் ாரணம் செய்து, பரிவார மூர்த்திகளின் ஆலயங்களும் ம்பாபிஷேகம் எனும் குடமுழுக்கு 05.06.2008 நிகழ
மக்களுக்கு மாத்திரமல்ல இதை அண்டியுள்ள பல்லாயிரம் மக்களுக்கும் மனப் பூரிப்பும் அக
II).
னிகள் சங்கத்தின் அயராத முயற்சியால் 01.09.2000 ருள்மிகு ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் புனருத் ாபிஷேகம் நடைபெற்று இப்போது 05.06.2008 இல்
ஆலயமும் புனருத்தாரனம் செய்து மஹா நிர்வாகத்தின் பெருமுயற்சியால் நடைபெறுகின்றது.
ரீ கதிரேசப் பெருமான் வள்ளி தெய்வானை சிவ புதுப் பொலிவுடன் அனைவரின் கண்களையும் அருள்பாலிக்கிறார்கள்.
சபையான சைவ அபிமானிகள் சங்கமும் சிறப்புற
னை சமேத கதிரேசப் பெருமானின் அருள் வேண்டிப்
சமன்ப்தா சுகினோ பவந்து
இங்ங்னம்,
வி. கனகரெத்தினம்
85. மாத்தனை வீதி, வத்துகாமம்.
13:21-3 குரீ கதிரிrேத சுrை ஆனதும்

Page 37
வத்துகாமம் அருள்மி 1928ஆம் ஆண்டு ஆரம்பம இவ்வாலயத்தில் சரளம் வ தொடங்கியிருந்தது. சற்ே சரித்திரத்தினைக் கொண்ட சைவ அபிமானிகள் சங்கத்தி கீழ் 2004ஆம் ஆண்டு ப 06.06.2008 இல் இன்று குடமு பெருவிழா நடக்க திருவருள் பெரும் பேறு.
இந்தப் பொன்னான நாளி ijërafi Ji LilaligJTLT LIGJ கொண்டு கும்பாபிஷேக அவர்களுடைய இந்த நற்ப
வளம் படைத்தோர் டெ
வலி படைத்தோர் தோ என்ற ஆன்றோர் வாக்கின்ட பெருமக்களுக்கும் எல்லா வி கலியுக வரதனான வள்ளிய கடவுலின் திருவருள் எண்ெ செய்கின்றேன்.
ஆறிரு தட அறுமுகம்
கூறு செய் குக்குடம் : ஏறிய மஞ் யானைதன் மாரில்லா வாழ்க சீர்
"ஜெயபறல்' ***: பட்டிராகiண்.ே
வத்துகாமம்
அத்துரிடிேக சிறப்புமலர்-2378 -14-2-33
 

후 &
pத்துச் செய்தி
கு ரீ கதிரேசன் ஆலயம் ாகவுள்ளது. 4.2.1939gឆ្នាំ தி அறநெறிப் பாடசாலை றறக்குறைய 80 ஆண்டுகால இந்த ஆலயம் வத்துகாமம் ன் தற்போதைய நிர்வாகத்தின் ாலஸ்தாபனம் செய்யப்பட்டு ழுக்கு என்னும் கும்பாபிஷேகப் கிட்டியுள்ளது கடைத்தற்கரிய
ல் வத்துகாமம் சைவ முன்னேற்றச் சங்கம் தன்னுடைய முயற்சிகளுடன் பல நல்ல விடயங்களைத் தாங்கிக்
மலரானது அடியார்களிடையே வெளிவருகின்றது.
னிக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.
ாற்கிளி தாரீர் ள் கொடுப்பீர் டி ஆலயத் திருப்பணிகளை வாரி வழங்கிய வள்ளல் பழிகளிலும் நற்பணிக்கு உதவிய நல்லடியார்களுக்கும் Iம்மை தேவசேனா சமேத எம்பெருமான் சுப்ரமண்யக் றண்றும் வற்றாமல் கிடைக்க மனமார பிரார்த்தனை
ந்தோள் வாழ்க வாழ்க வெற்பைக் தணிவேல் வாழ்க வாழ்க செவ்வேள் ருை வாழ்க
அணங்கு வாழ்க வள்ளி வாழ்க
அடியாரெல்லாம்.
நன்றி!
அன்புடன், சி. கணேசமூர்த்தி முன்னாள் தலைவர், சைவ முன்னேற்றச் சங்கம்!
リご高ーリー面ご高ーリごリー xxxiii

Page 38
ல்ெலாம் வல்ல அருள்மி
வணங்கி இம்மலரைச் சம
இலங்கையின் மத்திய ம
அருவியாகவும் பொருந்திய வ6 தலைநகரமாக விளங்கும் வத்து தருளியிருக்கும் அருள்மிகு ரீ
ஜீர்ணோத்தாரண அஷடபந்தன நடைபெறுவது வரலாற்றில் டெ 6il ujLDTG5ud.
இந்நிகழ்வையொட்டி வெளிய கலாசார விழுமியங்களையும் வரல உணர்வுடன் பாரம்பரியங்களும், ச எமது இந்து மக்கள் சமய அறிவு அ வேற்று மதங்களைத் தழுவிக் கொ பரவி இருந்ததாக நம் வரலாற்றின நம் நாட்டு வரலாற்றில் விஜயன் சிவனையே வழிபட்டு வந்தமைக்கு திருக்கோணேஸ்வரம் ஆகிய திருத் அருளியவண்ணம் உள்ளது என்ற இலங்கையில் நிலைத்துள்ளதினை ஆம் ஆண்டு திரு. எச். எம். சின்ன நேசன்’ புதிய உணர்வுகளை பலவற்றினை எழுதினார். இதன தழுவியதில் இருந்து விலகிக் சுப்பிரமணியர் ஆலயத்தில் சமய அழிவிலிருந்து காக்க பத்திரிகை ஆண்டு "சைவ உதயபானு வெளி இந்துபோதினி, 1910ஆம் ஆண்டு வெளிவந்தன. நாவலரைப் போல்
மூலம் சமயத்துறையைக் கட்டிக்
GGGLLLLL S LLLLLL JLLLJLLJLLLJLLJLLL LLJLLLLLJLLL JLLLJLLaJLaJLLJS
 
 

垒一 சிவமயம்
பனின் இதயத்திலிருந்து
ےےےے۔ 267%67رتھینون
த ரீ கதிரேசப்பெருமானின் பாதார விந்தங்களை iப்பிக்கின்றேன்.
ாகாணத்தில் நீர்வளம், நிலவளம் மலைச்சாரல் ாம் நிறைந்த பாததும்பர தேர்தல் தொகுதியின் காமம் நகர மத்தியில் கோயில் கொண்டெழுந் கதிரேசன் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு
மகா கும்பாபிஷேகம் இன்று 06.06.2008 இல்
ான் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய
பிடப்படும் “மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்” கலை Uாறுசார் உண்மைகளையும் கொண்டுள்ளது. சைவ மய விழுமியங்களும் கட்டிக்காக்கப்பட வேண்டியன. றியப் பெறாத காரணத்தாலும் நாகரிக மோகத்தாலும் ண்டுள்ளனர். நம் நாட்டில் ஆரம்பத்தில் இந்துமதமே மன ஆராயும் அனைவரும் ஒத்துக் கொண்டுள்ளனர். வருகைக்கு முன்பே இந்துமதம் பிரதான மதமாக உதாரணமாக திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், தலங்கள் அழியாமல் இன்றும் மக்களுக்கு திருவருள் ால் கற்பனைக்கு எட்டாக் காலத்திலேயே எம்மதம் ாக் காணலாம். இந்து மதத்தினை வளர்க்க 1877 த்தம்பி ஆரம்பித்த இந்து சமயம் சார்பான ‘இலங்கை வெளிப்படுத்தியது. ஆறுமுகநாவலர் நூல்கள் மூலம் எமது இந்து மக்கள் வேற்று மதங்களை கொண்டனர். இக்காலகட்டத்தில்தான் கொழும்பு பிரச்சாரங்களுக்காக சாமுக்குருக்கள் சைவமதம் வேண்டும் என்ற கோரிக்கையின் பயனாக 1880ஆம் |வந்தது. அதன்பின் 1885 ஆம் ஆண்டு ஞானசித்தி, சைவ வினாவிடை, சமயபோதினி ஆகிய நூல்கள் சங்கிர பண்டிதரும் மற்றும் சீடர்களும் பிரசங்கங்கள்
காத்தனர்.
N39Nig NySN:Nj9N:Nj g5 agilfGolongs aro/rtó cé2ouvő

Page 39
இதன் அடிப்படையில்தான் வத்துகாமம் முரீ அபிமானிகள் சங்கம் பொதுக் கூட்டத்தில் தமிழ் ம வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு இலவச கொடுக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட் சதம் கொடுக்கப்பட்டது. 1939.12.04 இல் சைவ ஆ அறநெறிப் பாடசாலை ஆரம்பிப்பதற்கு ஆசிரியர்கள் 50 சதம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பின் 1939 அறநெறிப் பாடசாலை என்ற பெயரில் ஆரம்பித்து பின் 1940.01.22 இல் மாணவர்களுக்கு இலவச பிரகாசிகை, சைவ வேதம், திருவருள் பாமாலை பாடசாலையை நடத்துவதற்கு சங்க அங்கத்தினர் சதம் நிதியாக வழங்கி அறநெறிப் பாடசாலை நட மாற்றத்தினால் அறநெறிப் பாடசாலை இயங்கவி முன்னேற்றச் சங்கம் 1989ஆம் ஆண்டு டாக்டர் வி சபை உறுப்பினர்களாக, உபதலைவர் சீ. எஸ். துணைச் செயலாளர் க. மோகனநாதன், பொருளா இராமச்சந்திரன் ஆகியோரால் புதிய நிர்வாகம் உ அறிவு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மட்டுமல் தத்துவங்கள் வாழ்க்கை முறை என்பவற்றினை ம பாடசாலை ஊடாக மாணவர்களுக்கு சைவ ச வாழ்க்கைக்கான நல் ஒழுக்கங்களை எடுத்துை முறையில் இந்து மக்களுக்கு புரிய வைத்தல், ம பொருளாதார நெருக்கடியில் பாதிப்புறும் போது உ சம்பந்தமான நிகழ்வுகளுக்கு ஊக்கமும் ஆதரவும் திறனை வளம்படுத்துவதற்காக சமய சம்பந்தமான போட்டி பரீட்சை, கலைத்திறன் சங்கத்தின் பெ மாணவர்களுக்கு பூஜை அறை சமய சம்பந்தமான சைவத்தை வளர்த்தலுடன் சமய அறிவு பின் தங்கிய சமய போதனை நடத்துவது. ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுத்து ஒரு வருடம் ஆயுள் கொண்ட புல பெயரில் பத்திரிகை, நூல்கள், துண்டுப் பிரசுரங்க பண்ணிசை, பஜனைகள் நடத்தல், சைவ சம்பந்த சந்ததியினருக்கு பயன்படுமாறு கொடுத்துதவுதல் செயற்படுத்தி வருகின்றது.
இதன் முதற்கட்டமாக வத்துகாமம் அருள்மி
சிறப்பு மலர் 01.09.2000 ஆம் ஆண்டு வெளியி ஆன்மீகத் துறையிலும் மனித முயற்சியிலும்
østõuarvớ?@a22øs løpölyuocvif-2oo89 NT3 RS3 SNINGSINS SINN

கதிரேசன் ஆலயத்தில் 1938.12.15 அன்று சைவ ாணவர்களுக்கான அறநெறிப் பாடசாலை ஆரம்பிக்க சமயக் கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் டத்தொடர் நடத்தப்பட்ட இடத்துக்கான வாடகை 10 அபிமானிகள் சங்கம் செல்லையா தலைமையில் கூடி நியமிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானப்படி 2 ரூபா .12.14 திகதி பூரீ கதிரேசன் ஆலயத்தில் சரஸ்வதி பூரீமான் தி. வ. ஏ. ராமசாமி சொற்பொழிவாற்றினார். ப் பாடப்புத்தகங்களான சைவ வினாவிடை, சைவ ஆகிய நூல்கள் வழங்கப்பட்டன. இவ் அறநெறிப் ஒரு நாளுக்கு ஒரு சதம் வீதம் சேகரித்து மாதம் 30 -ாத்தி வந்தனர். பிற் காலப்போக்கில் சில நிர்வாக ல்லை. இதன் அடிப்படையில் தான் எமது சைவ பி. கனகரத்தினம் தலைமையில் கூடி புதிய நிர்வாக சுந்தரலிங்கம், செயலாளர் A. S. இராதாகிருஷ்ணன், ளர் சு. சற்குணராஜா பிரச்சாரக்குழு கோ. சிவராஜா, டதயமாகியது. சங்கம் சைவ முன்னேற்றத்துக்காக )லாது பின் தங்கிய பிரதேசங்களில் இந்து சமயத் க்களுக்கு தெளிவுபடுத்துதல். அமுதசுரபி அறநெறிப் Fமயப் பாடம் சம்பந்தமாக போதனை, எதிர்கால ரத்தல், சமயம் சம்பந்தமான விடயங்களை எளிய தப் பிரச்சாரங்களை முன்னெடுத்தல், இந்து மக்கள் டதவுதல். பாடசாலையில் நடைபெறும் சைவ சமய அளிப்பதுடன் மாணவர்களின் மத்தியில் சைவசமயத் ன பேச்சுப் போட்டி, பண்ணிசைப் போட்டி, எழுத்துப் யரில் நடத்திப் பரிசில் வழங்குதல் - பாடசாலை விளக்கங்களை வழங்குதல், பாடசாலை மட்டத்தில் |ள்ள பிரதேசங்களில் ஒவ்வொரு பூரணைத் தினத்திலும் வறுமை நிலையுற்ற மாணவன் அல்லது மாணவியைத் மைப் பரிசில் திட்டமும் நிதியும் வழங்கல் சங்கத்தின் ள் வெளியிடுதல், சைவ சமய விழாக் காலங்களில் தமான நூல்களைச் சேகரித்தல் அதனை எதிர்காலச் போன்ற வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச்
கு ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக ட்டு வைக்கப்பட்டது. வத்துகாமம் வாழ் மக்கள்
வேரூன்றியிருக்க வத்துகாமத்தின் நகர் மத்தியில்
SLLJiL LL LiLi SirJLLLSLLLJLLLJLLJL JL JLLLJLLLJLLl JL LGLLLLL

Page 40
அமைந்திருக்கும் அருள்மிகு பூரீ கதிர்வேலாயுத சு: 80 வருடங்கள் பழைமை வாய்ந்த அருள்மிகு பூரீ கதிே உலகிற்கு எடுத்தியம்ப வேண்டுமென்ற நன்நோக்கத் அவர்களின் குடும்பத்தாரும் மற்றும் சி. சண்முகந தந்துதவினர் அவர்களுக்கும், அத்தோடு இந்நூ கட்டுரைகளையும் வழங்கிய ஆசிரியர் ஏ. எஸ். இர கடமை பூண்டுள்ளேன். பெரும் அவாவில் இந் பெருமிதமடைகின்றேன். இந்த நூலை வெளியி நூலை வெளியிட வாய்ப்பளித்த பெருமை தேவள கோ. சிவராஜ் J.P. (அ.இ.) அவர்களைச் சாரும்.
இம்மலரை வெளியிட பல வழிகளிலும் உதவி வாழ்த்துச் செய்திகளையும் விளம்பரங்களையும் வட முதற் பிரதி, சிறப்புப் பிரதிகளை வாங்க முன்வந்தே தந்த ழரீ கணேசா பிறிண்டேர்ஸ் அச்சகத்தாருக்கும், அடியார்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்
உங்களிடம் இருந்து ஆக்க பூர்வமான ஒத்துழைப்புக்
அருள்மிகு பூரி கதிர்வேலாயுத சுவாமி அருட்
‘மேன்மைகொள் சைவநிதி
GGGLLLLL S LLLLLJLLLLLJLLLHLSLLLLLLLLLLLYLLLLLLLJLLLLJLLLaJ

ாமி ஆலயம் மூலகாரணமாக அமைகிறது. சுமார் ாச சுவாமி பெருமைகளையும் அருட்கடாட்சங்களையும் தில் உயர்திரு. அமரர் டாக்டர் ஏ. வி. சுப்பிரமணியம் தன் குடும்பத்தினரும் ஆரம்பகால வரலாற்றினைத் லுக்குப் பல வழிகளிலும் ஆலோசனைகளையும் ாதாகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிதனை நவிலக் த நூலை உங்கள் கரங்களில் தவழ விடுவதில் நிவதற்கு மன உறுதியைத்தந்த காத்திரமான ஓர் தான சைவ அபிமானிகள் சங்கத் தலைவர் திரு.
யவர்களுக்குத் விஷேடமாக ஆசிச் செய்திகளையும் }ங்கியவர்களுக்கும் நிதி உதவி வழங்கியோருக்கும் ாருக்கும் மலரைச் சிறப்பான முறையில் அமைத்துத் சைவ அபிமானிகள் சங்கத்தினருக்கும் தொண்டர்கள் த நன்றிகள். எமது சைவப் பணி தொடர்ந்திட
களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றேன்.
காட்சம் மக்கள் அனைவருக்கும் கிடைப்பதாகுக.
விளங்குக உலகமெல்லாம்”
தினக்குரல் எஸ். ராமதாஸ் J.P பிரச்சார பொறுப்பாளர்,
சைவ முன்னேற்றச் சங்கம்
வத்துகாமம்.
ல
iSLlLlLLLlLL LlLlL LaLaL MT TTTMM TMLTMT TTMT

Page 41
ஆலயம் தொழுவது சாலவும் இன்னும் நம் இந்து மதத்தினர் தா வாழ்ந்த பெருமைக்குரியவர்கள் ந கோயில் எழுப்பி எமது ஆன்மீக வாழ எமக்கென விட்டுச் சென்ற பழம்ெ எம் தலையாய கடமை அன்றோ, அ முருகன் திருத்தலமாக மத்திய கொண்டிருக்கும் அருள்மிகு பூரீ கத்
வத்துகாமம் அருள்மிகு ரீ க பெயரில் உள்ள காணி உரிமையா தி சில்வாவும் மனைவி டொனா செ மார்ச் மாதம் 15ஆம் திகதி (192 செய்துள்ளனர். இல. 68, சுப்பிரமணி கோயில் நிர்மாணப் பணிகளை சின் பிள்ளைக்கும் வழங்கப்பட்டது. சுப்பிரமணியக் குருக்கள். கதிர்வே வீரய்யாபிள்ளை, ரெங்கநாதன், கர இணைந்து 96X72 அடி நிலப்பர முகாமையாளராக பாலசுப்பிரமணியச் பூஜை வழிபாடுகள் செய்யப்படவேண் அர்ச்சனை செய்து விபூதியை அவர் என்றும், கோயில் கைவிடப்படுமா ஆராச்சிகே, டொன் கென்றிக் தி ஹாமினே ஆகியோரிடம் கட்டி சட்டத்துக்கமையவே ஆரம்ப நிர்வா
1936ஆம் ஆண்டில் உப தை சி. இராஜதுரை ஆகிய நிர்வாக ச6
1938-12-15 அன்று காலை இல சைவ அபிமானிகள் சங்கப் பொது அறநெறிப் பாடசாலை ஆரம்பிப்பத மாணவர்களுக்கு இலவச சமய கல்
séw7632s spóyoof-2OOB SHSSHSHSFSS
 
 

2一 சிவமயம்
ல் வரல்ாறு
ஆக்கம் : மகேஸ்வரி ராமதாஸ்
வத்தேகம.
நன்று என்ற பழமொழிக்கமைய முன்னோர் வழிநின்று ) வாழும் ஊரெல்லாம் கோயில் கட்டி வாழ்வாங்கு ம்மவர்கள் என்றால் மிகையாகாது. ஊரெல்லாம் விற்கு வழிகாட்டிச் சிறக்க வாழ்ந்த எம்முன்னோர்கள் பரும் திருத்தலங்களை அருமையாய் பாதுகாப்பது புந்த வழியில் இன்று குன்றா அருள்மழை பொழியும் மாகாணத்தில் வத்துகாமம் நகரில் கோயில் நிரேசன் சுவாமி ஆலயமாகும்.
திரேசன் சுவாமி ஆலயம் எகிதிரகம்புரவத்தை என்ற ாளர்களான குணசேகர ஆராச்சிகே பொன்கென்றிக் லஸ்ரீனா குணசேகர ஹாமினேயும். இவர்கள் 1928 8.03.15) காணியை 3000/- ரூபாவுக்கு விற்பனை ய சுவாமி கோவில் கட்ட இக்காணி கொடுக்கப்பட்டது. னத்தம்பி கதிர்வேலுப்பிள்ளைக்கும், செ. முத்தையன் தர்ம கர்த்தாக்களாக குமாரசாமி குருக்கள், பால லுப்பிள்ளை குமாரசாமி, செ. முத்தையாபிள்ளை, ந்தவனம் செல்லையா சோமசேகரம் ஆகியோரும் ப்பில் கோயிலை அமைத்தனர். நிர்வாகத்தின் குருக்கள் நியமிக்கப்பட்டார். தினமும் இருமுறை டும் என்றும், மூன்று அன்பளிப்பாளர்களின் பெயரில் களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படவேண்டும் யின் சட்டப்படி உரிமையாளர்களான குணசேகர சில்வா, திருமதி டொனா செபஸ்ரீனா குணசேகர, டம் ஒப்படைக் கப் படல் வேண்டும் என்ற கப் பதவிகள் நடந்தது.
லவராக க. கோபால் ஆச்சாரியும் செயலாளராக பயினர் சங்க நடவடிக்கைகளை நடத்தி வந்தனர்.
க்கம் 67 இல் அமைந்திருந்த கட்டிடத் தொகுதியில் க்கூட்டம் ஆரம்பமாகி தமிழ் மாணவர்களுக்காக ற்கான கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் வி போதிக்கும் ஆசிரியருக்கு ஊதியம் கொடுத்தல்
LLLJLLLS LLLLL LLLLLLLSLLLiLLLLLLLLLlLLLLLLLLBLLL SS SS 0

Page 42
சம்பந்தமாகவும் நடைபெற்ற கூட்டத்தொடருக்கு இடம் கொடுத்தவர்களுக்கு 10 சதம் கூலியாகவும் கொடுக்கப்பட்டது. 1939-01-02 இல் புதிய கதிரேசன் ஆலயத்தில் திரு. கோபால் ஆச்சாரி தலைமையில் கூட்டம் தொடர்ந்தது. ஆலயத்தை பொறுப்பேற்றல் சம்பந்தமாகவும் அறநெறிப் பாடசாலை வகுப்புச் சம்பந்தமாகவும், அரச கல்வி சட்டத்துக்கமைய மாணவர்களுக்கு சுகாதார வசதிகள் போன்ற வசதிகள் உள்ளடங்கியதாக அறநெறிப் பாடசாலை அமைய வேண்டுமென்றும் முடிவு செயப் யப் பட்டு, அந்த இடமாக பெற்றிக்தன்னை என்ற இடத்தில் பாடசாலை ஆரம்பிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
1939.06.18 அன்று கூட்டம் தொடர்ந்து ஆரம்பித்து மு. செ. செல்லையாபிள்ளை, திரு. கனகராஜா, செ. இ. இராஜதுரை ஆகியோர் பிரம்மழரீ சு. பாலசுப்பிரமணியக் குருக்களிடம் சங்க நோக்கம் , இந்து மாணவர்களின் கல்வி அபிவிருத்தி, ஆலய அபிவிருத்தி ஆகியவை சம்பந்தமாக கலந்து பேசி சமரச முடிவுக்கு வந்து 1939.06.18 பிரம்மபூர் சு. பாலசுப்பிரமணியக் குருக்களிடம் காணியைப் பெற்றுக் கொண்டனர். 1939.07.02 ஆம் திகதி அதற்காக ரூபா 5/= கொடுக்கப்பட்டது. மீண்டும் 1939.12.04இல் மீண்டும் கூட்டத்தொடர் ஆரம்பமானது. திரு. மாரிமுத்து, முகாமையாளர் ஆர். எம். கோ. வாசஸ்தலத்தில் திரு. செல்லையாபிள்ளை, கே. கோபால் ஆச்சாரி தலைமையில் ஆராயப்பட்டது. அதற்கான தீர்வுத் திட்டம் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு 1939.12.04 இல் சைவ அபிமானிகள் சங்கம் மு. செல்லையாபிள்ளை தலைமையில் இல. 60 கட்டிடத் தொகுதியில் ஆரம்பமானது. அறநெறிப் பாடசாலை சம்பந்தமாகவும் அதற்குத் தேவையான ஆசிரியர் 1939.12.12 திகதிக்கு முன் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அறநெறிப்பாடசாலை 1939.12.14 ஆரம்பிக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மீண்டும் கூட்டத்தொடர் 1939.12.11 திகதி மு. செல்லையாபிள்ளை தலைமையில் கோபால் ஆச்சாரி வை. ராமசாமிபிள்ளை வே. கந்தையா, செ. இராசதுரை ஆகியோர் இணைந்து இந்து
0 S LSLJLLL JLLLJLLL LSLJaJLSLSLL JLLLJLL JLHLJa JLLJLLLJLLaJLaSSi

மாணவர்களுக்கு அறநெறிப் பாடசாலைக்கான, இலவச பாடப் புத்தகம் , இலவசக் கல்வி ஆகியவற்றுக்காக 2 ரூபா 50 சதம் நிதி ஒதுக்கப்பட்டது. அத்துடன் கூட்டம் முடிவுற்றது. அதன் பின் 1939.12.14ஆம் திகதி கதிரேசன் ஆலயத்தில் சரஸ்வதி அறநெறிப் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் மாணவர்களுக்கு மாலை 06.30 மணிக்கு றிமான் தி. வ. எ. ராமசாமி அவர்கள் வித்தியாரம்பம் தொடக்கி வைத்தார். ஆரம்ப ஆசிரியராக திரு. அ. கனகரத்தினம் கடமையாற்றினார். அன்று வ. ஏ. ராமசாமி சொற்பொழிவு ஆற்றி சைவ மாணவர்களுக்கு வினாவிடை மூலம் கேள்வி எழுப்பி மாணவர்களை உற்சாகமூட்டினார். அதன்பின் தலைவர் ஆழ்வாப்பிள்ளை அவர்கள் உரை நிகழ்த்திய பின் விழா நிறைவு பெற்றது. பின் மீண்டும் அறநெறிப் பாடசாலை சம்பந்தமாக 1940.01.22 இல் இலக்கம் 67இல் அமைந்த கட்டிடத்தில் கோபால் ஆச்சாரி தலைமையில் விழா நடைபெற்று மாணவர்களுக்கான இலவசப் பாடப்புத்தகங்களான சைவ வினாவிடை, சைவப் பிரகாசிகை, சைவ வேதம், திருவருள் பாமாலை, மற்றும் இரண்டு கதிரை, கரும்பலகை, மேசை ஆசிரியருக்கான சம்பளம் ஆகியவற்றுடன் சந்தனக் கட்டை, குங்குமம் போன்ற பூஜைகளுக்கான பொருட்களும் வழங்கப்பட்டது. சரஸ்வதி அறநெறிப் பாடசாலை நடத்துவதற்கு நிதி சேகரிப்பு சம்பந்தமாக கலந்துரையாடல் செய்து ஒரு அங்கத்தவர் ஒரு சதம் வீதம் சேகரித்து மாதம் 30 சதம் சேகரித்து செயலாளர் , சி. இராசதுரையிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு செயல்படத் தொடங்கினார். அதன் பின் 1940.05.02 ஆம் திகதி கதிரேசன் ஆலய பரிபாலன சபை சம்பந்தமாக முது. செல்லையாபிள்ளை, மு.செ. செல்லையாபிள்ளை, க. கந்தசாமி ஆச்சாரி ஆகியோர் கண்டியில் இராசையா அவர்களின் அலுவலகத்தில் பிரம்மழரீ சு. சீனிவாசகக் குருக்களை சந்தித்தனர். பேச்சுவார்த்தை நடத்தியபின் சமரச முடிவுக்கு கொண்டு வந்து 03.05.1940 வெள்ளிக்கிழமை முற்பகல 9.00 மணிக்கு சங்கத் திடம் ஒப்படைக்கப்படல் வேண்டும் என்றும் பிரம்மறி சு.
SJLLLLLLLaLaLLLLSLS MT TTTMTT TMLTLT TMT

Page 43
சீனிவாசக் குருக்களிடம் ரூபா 10/- கொடுக்கப்பட்டது. பின் 03.05.1940ஆம் ஆண்டு மு. செல்லையாவின் வாசஸ்தலத்தில் கூடிய சங்க உறுப்பினர்கள் சி. சிதம்பரபிள்ளை தலைமையில் கோரிக்கையை முன் வைத்தபோது அதற்கு இணங்கிய பிரம்மபூர் சு. பாலசுப்பிரமணியக் குருக்கள் ஆலயத்தை நடத்திச் செல்ல நிதி வசூலிப் பது, உணி டியல் 6.fuurt UTJ நிலையங்களுக்கு கொடுத்து சேகரிப்பது, வெளியிடங்களில் சேகரிப்பது என்று கூடி ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டது. அதன்பின் மீண்டும் 1940.07.20 இல் தலைவர், மு. செல்லையா பிள்ளை, எஸ்.ரி. பீ. மாரிமுத்துப்பிள்ளை, அருணாசலம் பிள்ளை, முத்தையாபிள்ளை, சுப்பிரமணியபிள்ளை ஆகியோரால் புதிய நிர்வாக உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி செயலாளராக செ. இராசதுரை, பொருளாளராக ஆர் . எம் . அனி கோ அவர் களையும் பஞ்சாயத்தவர்களாக மு. செல்லையாபிள்ளை , அருணாசலப் பிள்ளை, கோபால் ஆச்சாரி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
1941.05.26 திகதி சங்கம் மீண்டும் இலக்கம் 141 இல் அமைந்த கட்டிடத் தொகுதியில் தலைவர் மு. செல்லையாபிள்ளை தலைமையில் கூடியது. அதன்போது ஆலயத் திருவிழா 10 நாட்கள் நடத்தத் தீர்மானிக் கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பூரீமான் பொன்னம்பலத்தார் இல்லத்தில் சென்று முதல் பூஜை ஏற்றபின்தான் வீதிஉலா வருவது வழக்கம். ஆனால் பூரீமான் பொன்னம்பலத்தார் இல்லத்தில் லஷ்மிகரமான பூஜை இல்லையென்று தெரிந்துகொண்டபின், மீண்டும் கூட்டம்கூடி ஆராய்ந்து பக்தர்கள் சுவாமி வீதியுலா வரும்போது லஷ்மி விளக்கு வைத்து வரவேற்க வேண்டும் என்றும் இனி சுவாமி வெளிவீதி உலாவரும் போது முதல் பூஜை தேங்காய் உடைப்பு விநாயகர் ஆலயத்தில்தான் நடைபெற வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டு ரீமானி பொனி னம் பலத் தார் புதல் வணி அரியரத்தினத்திடம் விளக்கி ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. 1940.06.01 முதல் நிறுத்தில் அருள்மிகு ரீ முத்துமாரியம்மன், ரீ கதிரேசன்
assivatớ763a2as avløpóqyuoavř-2oo8 NSN JS3 ISINS IN

ஆலய சுவாமி வெளிவீதி உலாவரும்போது கண்கண்ட விநாயகர் ஆலயத்தில் முதல் தேங்காய் உடைத்து பூஜை பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அன்றுமுதல் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1941.05.10 இல் ழரீ முத்துமாரியம்மன் ஆலயம், பூரீ கதிரேசன் ஆலயம் தேர் முதன் முதலில் அருள்மிகு ரீ கண்கண்ட விநாயகர் ஆலயத்தில் முதல் பூஜையும் தேங்காய் உடைத்தலும் நடைபெற்றது. இதனை வத்துகாமம் வாழும் இந்துக்கள் அனைவரும் வரவேற்றனர். பின் 1940.05.30 திகதி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரும், கதிரேசன் ஆலய நிர்வாகத்தினரும் மு. மா முதலியார் இல் லத்தில் வைத்து நிர்வாகம் சம்பந்தமாகப் பேசி பிரம்மழரீ சி. பாலசுப்பிரமணியக் குருக்களிடம் பேசி சமரச முடிவுக்கு வந்தனர்.
1944.07.08 சைவாபிமானிகள் சங்கம் தனது நிர்வாகத்தினை சட்டமாக்கப்பட்டு பரிபாலனர்களாக, எஸ். இராஜதுரை, ஒ. ஏ. இரங்கநாதன்பிள்ளை, சோமசுந்தரம், காலஸ்சேர்மன், எம். செல்லையா, க. கோபால் ஆச்சாரி, க. கந்தசாமி ஆச்சாரி, என். ரி. நெல் லையப் பணி ஆச்சாரி, எம் டன் முத்தையாபிள்ளை, அருணாசலபிள்ளை ஆகியோரின் முயற்சியால் 1948 ஆம் ஆண்டு ரீ கதிரேசன் , ஆலய முத்துமாரியம் பாள் தேவஸ் தானத்துடன் இணைந்து பொது தேவஸ்தானமாக்கி சைவாபிமானிகள் சங்கத்தினரால் நிர்வாகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
ரீ கதிரேசன் ஆலயம் அமைக்கப்பெற்று சுமார் 30 வருடங்களாக நவக்கிரக பரிவார மூர்த்தி இல்லை. அதன்பின் சைவ அபிமானிகள் சங்க நிர்வாகம் கலந்தாலோசித்து 1950ஆம் ஆண்டளவில் திரு. நடேசன் தலைமையின் கீழ் திரு. அருணாசலம்பிள்ளை அவர்களால் 1952ஆம் ஆண்டளவில் நவக்கிரக பரிவாரமூர்த்தி கோயில் அமைக்கப்பெற்றது. அதன்பின் அதற்குச் சரியான கும் பாபிஷேகம் செய்யப்படவில்லையென்ற காரணத்தினால் 1980, 1981 காலப் பகுதியில் பழ. முத்தையா பிள்ளை தலைமையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
LLLLSLLLJLLLaLaLLLaLLLLLLLEHLl JLLLaL SLLLHLJeJ S 0

Page 44
25.03.2005 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.44 மணிமுதல் 11.14 மணி வரையிலான சுபவேளையில் கணபதி வழிபாடு புண்ணிய 6). H & 6ðI Lö நடைபெற்று பினர் EF EE 6) பரிவாரமூர்த்திகளுக்கும் மூலஸ்தான கருவறை என்பவற்றுக்கான அடிகல் நாட்டு விழா சிவபூரீ தற் புருஷ வை. கமலநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. ஆலய நிர்மாணப் பணிகள், விஸ்வபிரம்ம கேந்திர ஸ்தபதியார் பிரம்மறி உ. கருப்பையா ஆச்சாரியார் (தமிழ்நாடு, இந்தியா.) பாஸ்கரக் குருக்கள்.
வத்துகாமம் சைவ அபிமானிகள் சங்கத் தலைவர் G. சிவராஜ் J.P அவர்களின் தலைமையின் கீழ் 2004 மார்கழ் மாதம் பாலஸ்தாபனம் சிவறி ஜோதி பத்மநாதக் குருக்கள், பாஸ்கரக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் P.R. நாகரட்ணம், எஸ். வீரசாமி, பொருளாளர் வீ. வீரசிங்கம், பஞ்சாயத்தார் க. கார்மேகம் பஞ்சாயத்தார், வீ. இராசரத்தினம் பஞ்சாயத்தார், டாக்டர் K. கனகரட்ணம் இவர்களுடன் விழாவின் சிறப்பு அதிதிகளாக ஏ. எஸ். இராதகிருஷ்ணன், மாத்தளை மாவட்ட இந்து சமய ஆசிரியர் ஆலோசகர், திருமதி கோகிலேஸ்வரி ராம்குமார், அதிபர் க/ பா. த. ம. வித்தியாலயம், டாக்டர் சு. ப. துளசிராஜா, எம். இராமலிங்கம், திருமதி சி. சண்முகநாதன், சி. சந்திரபோஸ், எம். வைத்தியலிங்கம்பிள்ளை, எஸ். இரவீந்திரன் J.P. எஸ். சற்குணராஜா J.P (சைவமுன்னேற்றச் சங்கத் தலைவர்) எஸ். இராஜேந்திரன், எஸ் ஆர். ஆர். எம். தங்கவேற்பிள்ளை, வீ. பெரியசாமிப்பிள்ளை, எஸ். சண்முகம்பிள்ளை, தினக்குரல் எஸ்.ராமதாஸ் J.P சைவமுன்னேற்றச் சங்க பிரச்சார உத்தியோகத்தவர் திருமதி K. N. நடேசன், ஆர். ஆறுமுகம், என் மகாதேவன் (தலைவர், சைவ சிப்பந்திகள்) ஏ. எம். கந்தசாமிப்பிள்ளை, எஸ் சிவசுப்பிரமணியம் உட்பட பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
யூனி கதிரேசன் ஆலய வேலைத்திட்ட அமைப்பும் அதன் உபயகாரர்களும் :
மூலஸ்தானம் 21 அடி விமான அமைப்பு : வள்ளி தெய்வானை சமேத ரீகதிரேசப் பெருமான் முர்த்தி உபயம். திரு. திருமதி ச. நல்லைநாதன் குடும்பம் மாத்தளை (லண்டன்),பொதுமக்கள் ஆதரவுடன் சைவ
00S JLLL JLLL JSLaLLJLSL SSLLLLJLLiJLLJLL JLLLJLL LLLLJLLJL JLJ

அபிமானிகள் சங்கம். இராஜகோபுரம் : பொதுமக்கள் ஆதரவுடன் சைவ அபிமானிகள் சங்கம். பிள்ளையார் பரிவாரமூர்த்தி ஆலயம்: எஸ். வீரசாமி, சைவ அபிமானிகள் சங்கம். அம்மன் பரிவார மூர்த்தி ஆலயம் : சிவராஜா J.P குடும்பம், சைவ அபிமானிகள் சங்கம்,துர்க்கை பரிவாரமூர்த்தி ஆலயம்: எஸ். இராஜேந்திரன், எஸ். ஆர். ஆர். கண்டி, சைவ அபிமானிகள் சங்கம். வைரவர் பரிவாரமூர்த்தி ஆலயம், டாக்டர் ஏ. வீ சுப்பிரமணியம் J.P , சைவ அபிமானிகள் சங்கம், நாகதம்பிரான் பரிவாரமூர்த்தி ஆலயம், எஸ். ஜெயதிஸ்ஸ குடும்பம் U S A., சைவ அபிமானிகள் சங்கம். ஆஞ்சநேயர் பரிவாரமூர்த்தி ஆலயம், C, சண்முகநாதன் குடும்பம், எஸ். வெசா U.S. A., சைவ அபிமானிகள் சங்கம். சண்டேஸ்வரர் பரிவாரமூர்த்தி ஆலயம், பாக்கியலஷ்மி சண்முகநாதன், சைவ அபிமானிகள் சங்கம். மணிகோபுரம், திரு. இராமநாதன் தர்மராஜா குடும்பம் (லண்டன்), சைவ அபிமானிகள் சங்கம். நவக்கிரக பரிவாரமூர்த்தி : பொதுமக்கள் ஆதரவுடன் சைவ அபிமானிகள் சங்கம், மதுரை மீனட்சி அம்மன் S. சண்முகம்பிள்ளை குடும்பம், G சிவராஜ் J.P இவர்களின் பங்களிப்பில் ஆலயம் நிறைவுபெற்று 06.06.2008ஆம் ஆண்டு வத்துகாமம் பூரீ கதிரேசன் ஆலயம் அருள்மிகு ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயமாக பெயர் மாற்றப் பட்டு மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் ஆரம்பமானது.
வைகாசி விசாகத்தினத்தில் வரும் பெளர்ணமி தினமாகும். இதைக் கருத்தில் கொண்டுதான் வத்துகாமம் அருள்மிகு பூரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம், அருள்மிகு ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் ஆகியவற்றின் திருவிழாக்கள் திருமுருகன் திரு அவதாரம் செய்த வைகாசி விசாகம் என்ற நன் நாளில் வத்துகாமம் வாழும் இந்துக்கள் தெய்வ வழிபாட்டில் தம்மை பூரணமாக அர்ப்பணித்து அருள்மிகு பூரீ முத்துமாரியம்பாள், பூரீ விநாயப்பெருமான், வள்ளிதெய்வானை சமேத பூரீ கதிர்வேலாயுதப் பெருமான், ரீ உமாமகேசுவரர், ரீ சண்டேஸ்வரி ஆகிய உற்சவ மூர்த்திகளை பஞ்சரதோற்சவத் திருவிழா எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வத்துகாம மக்கள் இந்த தெய்வ வழிபாட்டில் கலந்து கொண்டு விரதமிருந்து வழிபட்டு முத்தி பெறுகின்றனர். எமது ஊரிலும் பஞ்சரதோற்சவ பவனி நடைபெற்று தீர்த்தத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
SHSLJtLLLSLLLLLL lLLSS MT TTTMTT TMTM TMT

Page 45
முருகப் பெருமான் அவதரித்தது வைகாசி விசாகத் திருநாளிலாகும். முருகப் பெருமானின் அவதாரமே அதர்ம இருளை அகற்றி தர்ம ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதற்கென்று புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.
'கருணைகூர் முகங்களாறும்
கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு
உதித்தனன் உலகமுய்ய என்று கூறப்படுவதைக் கந்த புராணத்திலே காண்கின்றோம்.
அன்றைய மனிதன் இயற்கையோடமைந்த வாழ்வு வாழ்ந்தான், இயற்கையை வழிபட்டான், இன்புற்றான், நிறைவாழ்வு வாழ்ந்தான். இன்றைய நிலைமை அன்று போலில்லை. அமைதியற்ற, ஏக்கமுடைய வாழ்வு வாழ்பவர் பலர். புறத்தே ஒளியிருந்தாலும் அகத்தில் ஒளியில்லை. பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொற் பிரயோகம் எனும் அசுரர்களே அமைதிக்குக் கொடுமை செய்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வசுரர்களை அழித்தாலன்றி அமைதியை ஆனந்தத்தை அடைய முடியாது. இறை வழிபாட்டின் மூலம் இதை நிறைவேற்ற முடியும் என்பது நம்பிக்கை. கலியுகத்திலே கண்கண்ட தெய்வமாகிய முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் முருகனருள் பெற்று நற்பேறடையலாம். அதற்கு வைகாசி விசாக விரதமனுட்டித்து முருகப் பெருமானை வழிபட்டு தான தர்மங்கள் செய்தல் சிறந்த வழியாகும்.
வைகாசிப் புராண பெளத்த மக்களுக்கும் வழிபாட்டிற்குரிய ஒரு முக்கிய தினமாகும். வீடுகளில் வீதிகளில் ஒளி விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கும். ஆங்காங்கே வானுயர்ந்த அலங்காரப் பந்தல்கள் மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு அழகாகக் காணப்படும். ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியென்றும் ஓசை ஒளியெல்லாம் ஆனாய் நீயே என்றும் இறைவனை ஒளிவடிவில் கண்டனர் எமது நாயன்மார்கள். புற இருளை விளக்கொளி மூலம் நீக்குதல் போல அகஇருளை ஞான ஒளி மூலம் நீக்க முடியும். அதற்கு ஜோதி வடிவான இறைவன் திருவருள் வேண்டும்,
söur7Gazas vodiyoof-2oo8 NygNSN)NigNyN)

இவ்வுலக சிற்றின்பங்களில் நீந்துபவர்கள் மெய்ப் பொருளாகிய பேரின்பத்தை அடைய முடியாது. தோன்றி மறையும் பொருட்களில் நில்லாது மெய்ப் பொருளை அடைய மனதைப் பழக்கி அதன் வழி பேரின்பத்தைத் தேடிக் கொள்வதே சிறந்தது.
அருள்மிகு பூரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பஷ பிரதிஷ்ட மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனத்தில் முதலாம் நாள் 04.06.2008) புதன்கிழமை காலை 9.15 மணிக்கு விநாயக வழிபாடு, புண்ணியாகம், முகூர்த்த விஞ்ஞாபனம், அணுக்ஞை, மஹா கணபதி ஹோமம், திவ்ய சுத்தி, திவ்ய விபாகம், மங்கள கொடியேற்றம், ரஷோக்ன ஹோமம், திசா ஹோமம், சம்ஹிதா ஹோமம், சங்கம தீர்த்த - சங்கிரகணம், குண்டமண்டல வேதிகாஸ்தாபனம். ஆதித்ய ஆக்னி சங்கிரகணம், நூதன மூர்த்திகள் ஐலதான்யாதிலுரசம், சயனாரோகணம், நயனோன் மீலனம்மும், பிற்பகலு.4.09. மணிக்கு முதல் புண்ணியாகம், ஆசார்ய விஷேட சந்தி - பூத சுத் தி கிராம சா நீ தி, வாஸ்து சாநிதி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரஷா பந் தன் மி , கடஸ் தாபனம் , பாலாயப் பிரசன்னாபிஷேகம், பிரசன்ன பூஜை, ஷண ஹோமம், மஹா யாகசாலா பிரவேசம் , கும்பஸ்தாபனம், யாகபூஜை, அக்கிகார்யம், பஞ்சாக்னி விபஜனம், ஹோமம், தீபாராதனை, பிரதஷண நமஸ் காரம், வேத-ஸ்தோத்திர, பாராயணம் ஆசீர் வசனம், ஸ்தூபிஸ்தாபனம், தீபஸ்தாபனம், யந்திரஸ்தாபனம், பிம்பஸ்தாபனம் அஷடபந்தனம் அருளாசியுரையுடன் முடிவுற்றது.
இரணர் டாம் நாள் (05.06.2008) வியாழக் கிழமை காலை 8.00 மணிக்குப் புண் ணியாகம், விஷேச சந்தி, பூதசுத்தி, மங்களத்வஜபூஜை, யாக பூஜை, ஹோமம், தீபாராதனை, திருமறை, திருமுறை பாராயணம் நடைபெற்று காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரை பக்தர்கள் எண்ணெய்க் காப்புச் சாற்றியும், மாலை 5.00 மணிமுதல் புண்ணியாகம், பிம்பசுத்தி, பிம்பரஷாபந்தனம், ஷடத்வன் நியாசம், யாகபூஜை, ஹோமம், விஷேடத் திரவ்ய ஹோமம், ஸ்பர்சாகுதி, தீபாராதனை, வேத - ஸ்தோத்திர திருமுறை பாராயணம் ஆசீர்வசனம், ஆசார்ய வஸ்த்திரதானம், விபூதிப் பிரசாதம் வழங்கி அன்றைய நாள் முடிவுற்றது.
iLiLLSLL LSLLHL LLEL LJLL LJLLEL JL SLELJLE LJLE SLLEJLE JaE JL JE iSiii 5

Page 46
பின் மூன்றாம் நாள் (06.06.2008) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிமுதல் புண்ணியாகம் மங்களத்வஜ பூஜ, யாபூஜை, காயத்ரி ஹோமம், உபசாரஹோமம், அலங்கார தீபாராதனை, வேத - ஸ்தோத்திர, நிருத் கீத திருமுறைபாராயணம். ஆசீர்வசனம், அந்தர்பலி, பஹிர்பலி,முகூர்த்த தானம், ராகநாதாஞ்சலி, வேதமந்திர நிர்தத கீத சங்கநாத மங்கள பேரின வாத்யங்களுடன் கும்பம் வீதிப்பிரதஷணம், புஞ பாஞ்சலியும் காலை 9.00 மணிக்கு ஸ்தூலலிங்க கோபுர ஸ்தூபிகள் அபிஷேகம், மூலா லய கலா கர்ஷணமும் , காலை 10.00 மணிக்கு LD 90/DIT குமி பாபிஷேகம் மஹாஹவிர்வேதனம், தேவாதிபூஜை, தசமங்கள் தர்சனம், எஜமான், அபிஷேகம், ஆச்சார்ய சம்பாவனை, ஆசியுரை, விபூதிப் பிரசாதம் வழங்கப்பட்டு அதன் பின் 12, 15 மணிக்கு கும்பாபிஷேகச் சிறப்பு மலர் Geesు పొa அமிழிாணிகள் துற்றிாவ் கலாநிதி வ. மகேஸ்வரன் முதுநிலை விரிவுரையாளர் , (பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.) தலைமையில் அருள்ஜோதி ரீ ஜய்ப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியார் J.P அவர்களின் ஆசியோடு சைமுன்னேற்றச் சங்கத் ததும்ாத. simus, GLITSjö GIFu60IT6ITss A.S. ராதாகிருஷ்ணன், பிரச்சாரப் பொறுப்பாளர் எஸ். ராமதாஸ் J.P. சைவஅபிமானிகள் சங்கத் தலைவர் G. சிவராஜ்J.P ஆகியவர்களின் தலைமையின் கீழ் பூரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்று 1.30 மணியளவில் அருள்மிகு பூரீ
70ith 6ompliments (from :
A.V.S. AS சோதிட cebut ITu స్వ G826ribL (
AYUR. DR. S. TI
No. 54/1, Matallerd Wattegama.
TP 0777 - 72894
0 S JLLL LLLSLLLLS LSLLLLL SL JLLSLLSLLSLH SLLH S LLLLLJLLLJLLJLLLJH SSi
 
 
 

முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் மகேஸ்வர பூஜை நடைபெற்று கும் பாபிஷேகம் இனிது நிறைவேறியது.
கும்பாபிஷேக விஞ்ஞாபனத்தை நடாத்தி வைத்த பிரதிஸ்டா குருமணிகள் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி, சபரிமலைக் குருமணி, சிவாகம கலாநிதி அருள்ஜோதி ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்கள் தலைமையில், பிரதிஷ்டா பிரதம குருவாக பிரதிஷ்டா கிரியாரெத்தினம் சிவாகம கிரியா பூஷணம் கலாநிதி சிவபிரம்மறி. சிவ. நித்தியானந்த சிவாச்சாரியாரும் (சர்வதேச இந்து மத குருபீட யாழ் . மாவட்டத் தலைவர் , சங் கானை. சர்வசாதகாச்சார்யார் ஸாஹித்ய சங்கிரகர்’ சாதக கலாபூஷணம் சிவபூரீ சாம்பசிவ ஜெகதீஸ்வர சிவாச்சார்யாரும், பூரீதேவி குருகுல சபரி பீடம் - கொழும்பு, அத்துடன் ஆலயப் பிரதமகுரு : ரீலழரீ பா. ஏகநாதக்குருக்கள் ஆகியோரின் வரவால் கும்பாபிஷேகக் கிரியைகள் நடைபெற்றது.
கும் பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. சைவ அபிமானிகள் சங்கத் தலைவர் திரு. G. சிவராஜ் J.P , கெளரவச் செயலாளர் திரு. P. சு. நாகரெட்ணம், கெளரவப் பொருளாளர் திரு. S. வீரசாமி ஆகியோருடன் பஞ்சாயத்தார்கள் திரு. V. வீரசிங்கம் J.P., திரு. ஏ. ராஜரட்ணம், திரு. த. சற்குணராஜா J.P ஆகியோர் இணைந்து கும்பாபிஷேகப் பெருவிழாவை சிறப்புறச் செய்தனர்.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!
TROLOGY
ப்ச்சிநிலையம் ஜோதிஷ் ே HULASIRAJAH
No. 1, Daisy villa Avenue, Colombo - 04.
4 / 060 - 28 15978
SLLSlLJlLLLLSLLLSLS MT TMTT TMMT TT

Page 47
வத்துகாமத்தில் எ யூறி சிவசுப்பிரமணியப் டெ
திருவுஞ்சல்
காப்பு கார்பெருகு கண்டிநகர்க் கணித்தா யாங்கு
கழனிபல செறிவத்து காமம் வாழும் சீர்பெருகு சிவனடியார் இயற்றுமார்வஞ் சிறந்ததிருக் கோயிறனி லினிதுமேவிப் பேர்பெருகு மறைமுதல்வ னமலனாகப்
பேசுசுப்பிர மண்யர்மீ தூஞ்சல் பாட நீர்பெருகு சடாமுடியோன் புதல்வனான
நிமலவிநா யகனடிகள் காப்பதாமே.
நூல்
1. இசையுறுநல் நால்வேதங் கால்களாக
இன்பமுறு முபநிடதம் விட்டமாக நசைபெறுமா கமபுராணங் கயிறதாக
நலங்கிளரும் பிரணவமே பீடமாக வசையறுநன் மந்திரங்கள் அணியதாக வடிவமைந்த ஊஞ்சல்மீ தினிதுமேவி மிசைவருசிர் வத்துகாமத் தமர்ந்து வெற்றி
மிகுசுப்ர மண்யரே யாடீரூஞ்சல்.
2. சின்மயமா யிலகிடுநற் கிரீடந் தோன்றச்
சிறப்பினொடு முப்புரிநூல் மார்பிற் றுாங்கப்
பொன் மயமாம் வேற்படையும் பொலிந்து மின்னப் போற்றுசடக் கரமென்னும் நாமமோங்கக்
கன்னியராங் குறமகளும் யானைமாதுங்
காதலுடன் இருமருங்குக் களித்துச் சேர
மன்னியசீர் வத்துகாமத் துகந்த அன்பு மல்குசுப்ர மண்யரே யாடீரூஞ்சல்.
3. இந்திரனு மோராறு நாமமோதி
இமையவரோ டருகுநின்று பணிந்துபோற்ற
சந்திரனும் வெண்டரளக் கவிகைதாங்கத் தகுதிபெறு சாமரங்கள் தனதன்வீசச்
சுந்தரஞ்சேர் தும்புருநாரதர்கள் பாடத்
துதியினொடு மலர்மாதர் வடந்தொட்டாட்டச்
செந்திருவாழ் வத்துகம மதனில் மேவுஞ்
சிவசுப்ர மண்யரே யாடீரூஞ்சல்.
ødóvaró%Bagoas sløpčqyuoavř-2oo8 INCONTYNYNTYNSINS SIN

ܢܗܘܐ
IIDԱյմ)
ழுந்தருளியிருக்கும் ருமான் மீது பாடப்பெற்ற
) iS)S606)
4. துய்யமறை முதற்பொருளோ தாதிநாத
தோகைமயி லேறிவருஞ் சோதிநாத
வையகமுன் படைத்தருளும் எங்கள் நாத
மலரயனைச் சிறையிலிடு மாசிநாத
வெய்யவனாஞ் சூரனைமுன் காய்ந்த நாத
வெற்றிவடி வேலேந்து சாமிநாத
செய்யதிரு வத்துகமஞ் சிறந்து வாழும்
சிவசுப்ர மண்யரே யாடீரூஞ்சல்.
5. துன்னுதிரு மதிவதன மாறுமாடச்
சோதிநவ ரத்னமுடி ஆறுமாட
மன்னுதிறற் கரங்களுடன் படைகளாட வளர்நீப மலர்மாலை மார்பத்தாட
வுன்னுமிரு சத்தியரு மயிலுமாட
வோங்குமறைச் சிலம்பணியும் பதங்களாட
மின்னுதிரு வத்துகம முவக்கவன்பு மிகுசுப்ர மண்யரே யாடீரூஞ்சல்.
6. கூடுமுயர் தத்துவா துதிதவாறு
குணமவைகட் கறுமுகங்கள் கொண்டநாத
பீடுபெறு மன்பரெனும் பயிர்வாடாது
பெருங்கருணை மழைபொழியும் முகிலேயென்று
நாடடியர் முனமோடு மயிலிலேறு
நாரணன்ற னொருமருக ஞானமூர்த்தி
தேடருஞ்சீர் வத்துகம மதனில் வாழுந் தேவசுப்ர மண்யரே யாடீரூஞ்சல்.
7. ஓங்குமொரு சத்திதர கந்தபால
உமைகுமர அறுமுகவ பகவ சேந்த
தாங்குமயிற் சுரதலத்த விமலசெய்ய சரவணோற் பவ இறைவ சாமிநாத
பூங்கடம்ப மலர்மார்ப மயிலிலேறும்
பூரணா னந்தகுக புனிதநீத
தேங்குதிரு வத்துகமத் தினிதுமேவுந்
திவ்யசுப்ர மண்யரே யாடீரூஞ்சல்.
uier Le JLLiLiL L LLELLJLLL LLLLHLJLLJLLL LJLLLLLLSLLLLLSLLLLL LJLaJLL JL LS 7

Page 48
8. அரியதிரு றைப்பொருளே யாடீரூஞ்சல்
அமரர்சிறை மீட்டவரே யாடீரூஞ்சல்
குருதிவடி வேலவரே யாடீரூஞ்சல்
கும்பமுனி தொழுகுருவே யாடீரூஞ்சல்
இருமயில்பங் குடையவரே யாடீரூஞ்சல் ஏறுமொரு மயிலினரே யாடீரூஞ்சல்
தெரிவுறுசீர் வத்துகமத் தினிது மேவுந் திவ்யசுப்ர மண்யரே யாடீரூஞ்சல்.
9. தானவரைக் காதினரே யாடீரூஞ்சல்
தங்குழைக் காதினரே யாடீரூஞ்சல் ஞானவுரை விரித்தரே யாடீரூஞ்சல்
நண்ணலரை யிரித்தவரே யாடீரூஞ்சல்
70ifli 62ovwa plinumerafs (Frouva :
M. gurasyugu
முத்துமணவறை
பூ மணவறை
YA வர்ண மணவறை .خة முகடர்த்த மாலை YA”Sn AYV 4
*%s
மின்சார உபகரணம்
ஒலி பெருக்கி மற்றும் அலங்காரப் பொருட்கள்
இல. 80, புதிய ஆஸ் தொலைபேசி : 060-281944
70ith 6otiplinents (from :
கலியுக வரதனாக விளங்குபவர் கந்தன். வா துன்பங்களும் அதிையின்மையும் தோன்றும் தோன்றாத் துணையாக நிற்பவன் காக்கும் ெ கருணைக் கடலான முருகப் பெருமான்.
முருகனி அருட்கடாட்சம் எல்லோருக்கும்
இறைபக்தர்
0 S S JLLLLLJLaJLaJLLJLaJLLJLLLJLLJLLLJLLJLLLJLLSLJLSLLJLLSLLJLLSi
 
 

ஆனதிரு மயிலினரே யாடீரூஞ்சல்
அருள்பொழியு மயிலினரே யாடீரூஞ்சல்
தானமுறு வத்துகந் தழைக்க வென்றுந் தங்குசுப்ர மண்யரே யாடீரூஞ்சல்.
10. அந்தணரு மானினமும் அரசும்வாழி
அருமறையோ டாகமங்கள் அறங்கள் வாழி
முந்துமழை முகில் கற்பின் மாதர் வாழி
முதன்மையுறு சைவநெறி நீறும் வாழி
சந்ததமுங் கண்டிநகர் நாட்டார் வாழி
சத்தியரோ டுயர்மயிலு மயிலும் வாழி
செந்திருவாழ் வத்துகமஞ் சிறக்கவாழுஞ்
சிவசுப்ர மண்யரே யாடீரூஞ்சல்.
தேசிகள் பூக்கடை
சுவாமி சாத்துப்படி அம்பாள் சாத்துப்படி பிள்ளையார் சாத்துப்படி முருகன் சாத்துப்படி அனைத்து பூசாத்துப்படி வகை ஜாதகம் கணித்தல் பொருத்தம் பார்த்தல்
Muk 苓 e
பத்திரி வீதி, கலஹா. (9 / Mobile : 077-5980897
ழ்வில்
BLIIIgE, I தய்வமாகிய
கிட்டப் பிரார்த்திக்கும்!
0LLLLLlLLLLLlLLLLLLLLSLLLLaLS T TTMTT TMMTLS TMLT

Page 49
அருள்மிகு மூற் மூத் திருத்து
வித்தகமுற் வேதங்களே முத்தியு டெ மோகன ரூ வத்துகாமத் மாமுத்து சக்தியில் ே பக்தியாழ்தி
ஆலயம் தொழுவது சாலவும் இன்னும் நம் இந்து மதத்தினர் தாய வாழ்ந்த பெருமைக்குரியவர்கள் ந கோயில் எழுப்பி எமது ஆன்மீக வாழ் எமக்கென விட்டுச் சென்ற பழம்பெரு தலையாய கடமை அன்றோ, அந் அம்பாள் திருத்தலமாக மத்திய மாகா அருள்மிகு பூரீ முத்துமாரியம்பாள் யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடம வத்துகாமத்தில் உயர் பதவி வகி அழைக்கப்பட்ட பூரீ கனகசபை வைத்
கட்டப்பட்டது. கட்டுகலை பிள்ளை சிற்பாசிரியர்களை அழைப்பித்து தி கதிர் வேல் ஆச்சாரி முதலிய விக்கிரகங்களையும் செய்து பி நன்கொடைகளையும் செய்து ஊக் என்ற காணியை தேவஸ்தானத்துக்கு குறிப்பிடத்தக்கது. இத் தேவஸ்த பிலவருஷம் வைகாசித் திங்கள் பதிெ மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்ட நாள் வரும் ஒவ்வொரு வருடமும் ை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இல் மணிதுாபம் கட்டப்பட்டு சங்காபி
TTTT TTLCLMTALL0 LJLlLJlLlLaLJLLJi
 

名一 சிவமயம்
பத்துகாமம் துமாரியம்பாள் தேவஸ்தான
தல வரலாறு
ஆக்கம் : மகேஸ்வரி ராமதாஸ்
வத்தேகம.
றி விளங்குவர் ாடு நெறி Dய்தி முதிர்குவர் பியளாய் தி லெழுந்தருள் மாரியம்பாள் மலவாள் (6 uDIT6Nofi LGBT.
நன்று என்ற பழமொழிக்கமைய முன்னோர் வழிநின்று ம் வாழும் ஊரெல்லாம் கோயில் கட்டி வாழ்வாங்கு ம்மவர்கள் என்றால் மிகையாகாது. ஊரெல்லாம் }விற்கு வழிகாட்டிச் சிறக்க வாழ்ந்த எம்முன்னோர்கள் நம் திருத்தலங்களை அருமையாய் பாதுகாப்பது எம் த வழியில் இன்று குன்றா அருள்மழை பொழியும் ணத்தில் வத்துகாமம் நகரில் கோயில் கொண்டிருக்கும் தேவஸ்தானம் விளங்குகின்றது. இத்தேவஸ்தானம் ாகக் கொண்டவரும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் த்தவருமான வியாழரென எல்லோராலும் அன்பாக தியலிங்கம் அவர்களால் தமது காலம்சென்ற புதல்வி நினைவாகவும் அம்பாளின் தரிசனவருள் பெறவும் யார் தேவஸ்தானம் நிறைவுற்றபோது அங்கிருந்த ரு. ஆச்சாரி, திரு. கடலைமுத்து ஆச்சாரி, திரு. விஸ்வகர் தாக்களைக் கொண்டு எழுந்தருளி ரதிஷ்டை உபயங்களையும் செய்ததுடன் பல குவித்தனர். பிரேல்லேண்ட் அமுணுகம தோட்டம் த திருவாளர் வட்ஹலேவே வழங்கியுள்ளார் என்பது ானத்தில் திருப்பணி வேலைகள் முடிவுற்று தமிழ் னட்டாம் நாள் 31.05.1901 இல் விசாக நட்சத்திரத்தன்று து. மகா கும்பாபிஷேகம் செய்த வைகாசி விசாக வகாசி விசாகத்தன்று வருடா வருடம் தேர்த்திருவிழா அதன்பின் திரு. கு. நாகலிங்கம் என்பவரால் 1903 ஷேகம் உபயம் வைகாசி விசாகத்தன்று சிறப்பாகக்
Jla JLl SYLL JL JSBBSLJLL LJLLLLLJLSLJLLLL JLEJLS LLLLL SLLLL SLLLeLLLJ S S 0

Page 50
கொண்டாடப்பட்டது. வாவின்னை முனியாண்டித் தேவர், வத்துகாமம் பூரீ சின்னையா செட்டியார் கதிர்வேற்பிள்ளை வேலுப்பிள்ளை, டி.எல்.டி.எஸ். குணசேகர ராலஹாமி ஆகியோரினால் வருடா வருடம் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. அதன்பின் 1910 இல் திருவாளர் வைத்தியலிங்கம் பிள்ளை தான் குடியிருந்த கொரத் தண்டஹேன எனும் காணியையும் பெத்திகஸ் தன்னை என்ற காணியையும் தேவஸ்தானத்துக்கு கொடுத்துதவி செல்லப்பா அன்பர் கண்ணப்பா எனும் தமது புதல்வர்களில் மூத்தவராகிய திரு. செல் லப் பாவை தர்மகர்த்தாவாக்கி தேவஸ்தான நிர்வாக்த்தை கையளித்தார் . 1923 இல் திருவாளர் வைத்தியலிங்கம்பிள்ளை சிவபாதம் அடைந்தார். 1936.05.19 ஆண்டுவரை திருவாளர் கனகசபை வைத்தியலிங்கம்பிள்ளை செல்லப்பா தமது புதல்வர்களாகிய கனகலிங்கம் அன்னலிங்கம் என்பவர்களை நிர்வாகித்து வந்தபோது பணமுடை ஏற்படவே கண்டி கட்டுக்கலை பூரீ பாலசுப்பிரணியம் குருக்கள் இக்கோயில் நிர்வாகத்துடன் வத்துகாமம் பூரீ கதிரேச சுவாமி தேவஸ்தானத்தையும் நிர்வாகம் செய்து வந்தார். அதன்பின் 1940.03.24 சங்கம் ஆரம்பிக் கப்பட்டு தொடர் நீ து சங்க நடவடிக்கைகளை 1944.07.08 முதல் சங்க நடவடிக்கைகள் சட்டமாக்கப்பட்டது. அதன்பின் சைவாபிமானிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பரிபாலனர்களாக எஸ். இராசதுரை, ஒ. ஏ. இரங்கநாதன்பிள்ளை, சோமசுந்தரம் வைஸ்சேர்மன், எம். செல்லையா, க. கோபால் ஆச்சாரி, க. கந்தசாமி ஆச்சாரி, என். ரி. நெல்லையப்பன் ஆச்சாரி, திரு. எம்டன் முத்தையாபிள்ளை அருணாசலப்பிள்ளை ஆகியோரின் முயற்சியில் பூரீ முத்துமாரியம் மண் தேவஸ்தானத்துடன் யூரீ கதிரேசன் தேவஸ்தானத்தையும் 1948ம் ஆண்டு முதல் பொது தேவஸ்தானமாக்கி சைவாபிமானிகள் சங்கத்தினரால் நிர்வகித்து வருகிறது.
1958ஆம் ஆண்டு நடைபெற்ற இனக் கலவரத்தின்போது தன்னலங் கருதாது அயராது தெய்வ கைங்கரியத்தின் சேவையில் ஈடுபட்டு பல இன்னல்களுக்கிடையில் வைகாசி திருவிழாவை நடாத்தி முடித்த டாக்டர் ஏ. வி. சுப்பிரமணியம் அவர்களை அன்றே பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து ஒரு மாதம் சிறையில் வைக்கப் பட்டிருந்தார்.
000 S SS LLLLLSJLLL SLLS JLS SLLLLLLSLLLLL SJLa LLLSLLLJLLJLLLJLLJLLLJLLJLaLSii

அதன் பின் 1962.09.15 இல் திரு. க. கோபாலன் ஆச்சாரியார் அவர்களினால் திருத்தியமைக்கப்பட்ட திருச்சட்டம் ஆக்கப்பட்டது.
சங்க காலத்திலேயே பூர் முத்துமாரியம்மன் தேவஸ்தானம் பூரீ கதிரேசன் தேவஸ்தானம், யூரி கண்கண்ட விநாயகர் தேவஸ்தானம் ஆகிய மூன்று தேவஸ்தானங்கள் சுவாமிகள் அலங்கார ரதங்களில் ஆரோகணித்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. அண்டினோருக்கு அருள்பாலிக்கும் அம்பாளை வழிபட்டோருக்கு வேண்டிய வரமளித்து இநீது பெளதீத பெருமக் கள் எவி வித வேற்றுமையுமின்றி உபயங்களும் பொன்னும் பொருளும் அளித்து வருவதுடன் வழிபட்டு வருகின்றனர் . இத் தேவஸ் தானத்துடன் இருவர்த்தக ஸ்தாபனங்களும் காணியும் சேர்க்கப்பட்டது. அதன்பின் பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் சுமார் 100 வருடம் பழைமை வாய்ந்தமையால் இத் தேவஸ்தானத் தைப் புனரமைத்து திருப்பணி செய்ய ஆரம்பித்து 1982.01.30 அன்று பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. அதன்பின் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஆலய மூலஸ்தான அடிக்கல் பதிப்பு 1982.02.07 அணி று சிறப் பாக நடைபெற்றது. சுப் பிரமணியம் பிள்ளை தலைமையிலான சைவாபிமானிகள் சங்கத்தினரின் பெரு முயற்சியிலும் மற்றும் வெளியுர் பக்தப் பெருமக்களினதும் தனவான்களினதும் பொருள் உதவியிலும் இலட்சக் கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு திருப்பணி வேலைகள் பூர்த்தி செய்யப் பட்டு 1984ஆம் ஆணி டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நாள்தோறும் வழிபடும் அடியார்கள் குறைதீர்க்கும் எல்லாம் வல்ல அம்பிகை கோயில் கொண்டெழுந்தருளி அனுக்கிரகம் செய்யும் அருள்மிகு பூரீ முத்துமாரி அம்பாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் ஆவணி மாதம் 11ம் திகதி (27.08.1984) காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு, திரவிய பூஜை, கணபதிஹோமம் தொடர்ந்து பூர்வாங்க கிரியைகள் நடைபெற்று மாலை 4 மணிக்கு மிருத்சங்கிரஹம அங் குரார் ப் பணம் உட்பட கிரியைகள் நடைபெற்றது. ஆவணி மாதம் 12ம் திகதி (28.08.1984) செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு பக்தர்கள் எண்ணைக் காப்பு விசேட
SHSHSHSSyHS) Qoß PgfGasomag) ofo/7ó0 c2aowö

Page 51
சாந்தியாக பூஜை, மாலை 6.00 மணிக்கு புக் சுத்தியாக பூஜை, பிம்பசுத்தி பிரதிசார தத் துவந் நியாசம் உட்பட தபாரதனை நடைபெற்றது.
மகா கும் பாபிஷேகம் முன்னேஸ்வரம் சர்வபோதகர் பிரம்மறி கி. வைத்தீஸ்வரர் குருக்கள், சர்வசாதகர் வேதாகம ஞானபாஸ்கரன், பிரம் மழரீ தா. மகாதேவக் குருக்கள் , யூரீ தர்மசாஸ்த்தா குருகுல அதி பிரதிஷ்ட பிரதமகுரு சிவாச்சார்யமணி, பிரம்மழரீ த. சரவணபவானந்தக் குருக்கள், பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை. பூரீ பிரம்மறி சோ. செல்லையா குருக்கள், கம்பளை. பிரம்மழரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள், மாரியம்மன் தேவஸ்தானம், அரியாலை, பிரம்மறி ம. பிரகாஷ் சர்மா, வத்துகாமம் ஆகியோர்களால் ஆவணி மாதம் 13ம் நாள் 29.08.1984 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு யாகபூஜை பூர்வபச்சி மசந்தானம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை வேத பாராயணம், ஸ்தோத்திர பாராயணம், ஆசீர்வாதம், திராவிட பாராயணம், யாத்திரா தானாதிகள் நடைபெற்று அதன்பின் அந்த ராவித்திரமூல மூதிருத்தியைத் திதியும் சித்தயோகமும் கூடிய சுபநேரமாகிய 11 மணி 15 நிமிடத்தில் தூபிகள் அபிஷேகம் நடைபெற்றது. பின் 12.00 மணிவரையில் வரும் விருச்சிக லக்கின சுபமுகூர்த்தத்தில் மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அன்று இரவு 7 மணிக்கு திருவீதி திருத்தல உலா நடைபெற்றது. அன்று தொடக்கம் 48 தினம்வரை மண்டலாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.
ஆலய நிர்மாணம் சு. க. முத்துராமபிள்ளை தமிழ்நாடு வி. நாகலிங்கம் ஆச்சாரி தமிழ்நாடு சு. மகேஸ்வரன் குழுவினர், தம்பலகாமம் ஆகியோரால் மிகவும் சிறப் பாக நிர்மாணிக்கப்பட்டது.
1999ஆம் ஆண்டு மணிக்கோபுர வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு மணிக்கோபுர கும்பாபிஷேகம் 17.05.1999 பிரமாதி வருடம் வைகாசி மாதம் 3ஆம் நாள் நடைபெற்றது. அருள் மிகு பூரீ முத்துமாரியம்பாள் ஆலய மணிக்கோபுரம் நகரத்திற் விழிப் புணர் வைத் தருகின்றது. அழகிய சிற்பவேலைப் பாடுகள் செய்யப் பட்டு
gaware?Gaas a?odyoao7-2ooa NagNg NagNagNg NigN:

நிாமாணிக்கப்பட்ட மணிக்கோபுரம் எழிலார்ந்த வண்ணம் வனப் புத்தர பூசை நேரங்களை நினைவுபடுத் தி எலி லோருக்கும் இறை சிந்தனையையும் ஏற்படுத்தி வருகின்றது என்றால் மிகையாகாது. அதன்பின்னர் 22.10.1999 ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. அதன்பின் புதிய நிர்வாகக் குழுவினர் நூறு வருடங்களாக கோபுரம் இன்றி இருந்த ஆலயத்திற்குக் கோபுரம் அமைத்தனர். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல் லப் பட்டிருக் கிறது ஆலய வழிபாட்டிற்குச் செல்லும் அடியார்கள் முதலில் இராஜகோபுரத் தை மூல விக் கிரகத்தின் பிம்பமெனக் கருத்திற் கொண்டு அதனை வழிபட்ட பின்பே உட்பிரவேசிக்க வேண்டும் என்பது சிவாகம விதி ஆகம விதிப்படி அமைந்து மனிதனுடைய சரீரம் போல ஆலயம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதன் இராஜகோபுரம் பாதங்களாகவும் , கற்பக் கிரகம் சிரசாகவும் அம்பாள் சந்த கண்டமாகவும், முருகன் சந்நிதி, சுந்தரி சந்நிதி இருதயஸ்தானமாகவும் பலிபீடம் வயிறாகவும், ஸ்தம்பம் நாபியாகவும், ஸ்தம்ப விநாயகர் மூலாதாரமாகவும் அமையும் படி ஆலயம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
யோகசாஸ்த்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களான மூலாதாரம் ஸ் தம் ப கணபதியாகவும் சுலாதிட்டானம் ஸ்தம்பமாகவும், மணிபூரகம் நந்தியாகவும், அனாகதம் விநாயக சந்தியாகவும் விசுத்தி முருகன் சந்நிதியாகவும் ஆக்ஞை கருப்பக் கிரகமாகவும் கருவறை விமானம் சகஸ் ரா ரமாகவும் ஆலயம் அமைக் கப் பட்டிருக்கின்றது. இத்தகைய ஆலயத்தினுள் இறைவனை வழிபட்டு இரண்டறக் கலத்தலாகிய யோக சாதனைக்காக உட்பிரவேசிக்கின்றோமென்ற நினைப்போடு அமைதியில் செல்ல வேண்டும்.
இத் தேவஸ்தானத்தின் இராஜகோபுரம் 24 அடி உயர்ந்தும் மூலஸ்தான விமான கோபுரம் 36 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது. எழிலார்ந்தி வர்ணங்கள் தீட்டப்பட்டு புராணக் கதைகள் சிததரிக்கப்படுவதாக அமையப் பெற்றுள்ளது.
JL JLLHJLLLJLL JLL LLLJLLLLLJLEJLLJLLLJLLJLLL JLLLJLL JS S 0

Page 52
முத்துமாரியம்பாள் தேவஸ்தானத்திற்கு முன்கோபுரம் திரு. வைத்தியலிங்கம்பிள்ளை பூரீ ராம ஜெயம் ஸ்டோர்ஸ் வத்துகாமம் பொதுமக்கள் ஆதரவுடன் சைவ அபிமானிகள் சங்கமும் சிவன் ஆலயத்தை செ. மகாலிங்கம் குடும்பமும் சிவன் பரிவார மூர்த்தியை எம். ராமலிங்கம் சண்டேஸ்வரி பரிவாரமூர்த்தி முரீராம் அவர்களும் வசந்தி மண்டபத்தினை, N. புஸ்பராஜ் குடும்பத்தினரும், சைவ அபிமானிகள் சங்கம் இணைந்தும் கொடிஸ்தம்பம் தங்கவேல் குடும்பம் ஞானஸ்வரி ஸ்டோர்ஸ், ஐயப்பன் கோயில், ஏ. ஆர், ஆர். ரவிந்திரன் J.P. குடும்பம் பரிவார மூர்த்தி சைவ அபிமானிகள் சங்கமும் மற்ற அனைத்து வேலைகளையும் பொது மக்களினதும் சைவ அபிமானிகள் சங்கத்தினரும் இணைந்தே
விமானங்கள்
விமானங்களைத் துTபிகள் என்றும் சொல்லலாம், தேவஸ்தானங்கள் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே சந்நிதிகள் அமைக்கப்படும் போது அவைகளுக்கு விமானங்களும் அமைக்கப்படுகின்றன. விமானங்கள் இல்லாத அந்தக் கோயில்களை மடாலயங்கள் என்று சொல்லப்படுகின்றது. எமது அருள்மிகு பூரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானத்தில் அம்பாள் விநாயகர், முருகன், தாரிகா சண்டேஸ்வரி, லிங் கேஸ்வரன், வைரவர் ஆகியவற்றிற்கு விமானங் களர் அமைந திருப் பதரினைக் 5II 60öI 6òII tỏ.
பலிபீடம், சிம்மம் தேவஸ்தானங்களில் பலிபீடத்தில் மூலமூர்த்தியைப் பார்த்தபடி அமர்ந்திருப்பவர்.
efluölduð
ஆண் மாக் களர் பலிபீடத்தில் மும்மலங்களையும் பலிகொடுத்து மல நீக்கம் பெற்ற பின் சிவத்தை நோக்கியிருக்கும் என்பதினை சிம்மம் விளக்குகிறது. பூரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானத்தில் சிம் மம் வாகனமாகி வீற்றிருக்கிறது.
00S S S SLSLSLSLSLSLLLL JLLLL JLLLJLLLJLLJLLL JaaJLLJLLLJLaJLSLJS

கொடி ஸ்தம்பம்
பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொடிக்கம்பம் 12 அடி அளவுகொண்டு தேக்குமரத்தில் செய்யப்பட்டது. 18.08.2000 வெள்ளிக்கிழமை ஸ்தாபிக்கப்பட்டது. மூல மூர்த்தியை ஆவாகனம் செய்யும் இடங்களிலொன்று மகோற்சவ காலத்தில் இதில் கொடியேற்றப்படும். சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களாகிய புறச் சர்வசாலை நோக்காது சர்வ சங்கரா காலத்தின் முடிவில் சிவபெருமான் தனது சக்தியைத் தனக்குள்ளே அடக்கிக்கொண்டு நிற்கும் சொரூபநிலையைக் குறிப்பது ஸ்தம்பம். மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தியானது எழுந்து செல்லும் சுழுமுனாடி போல அமைந்தது ஸ்தம்பம் என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே ஸ்தம்பத்தினடியில் உள்ள கணபதியை மூலாதார கணபதி என்பார்கள். மூலாதாரத்தின் அதிஷ்டான தேவதை தேவஸ்தானத்தை ஸ்தம்ப கணபதி மகோற்சவ காலத்தில் கொடியேற்றியிருக்கும் போது கொடிமரம் பதியாகிய சிவபெருமானையும் கொடிக்கயிறு திருவருட் சக்தியையும் கொடிச்சீலை பசுவையும் தருப்பைக் கயிறு பாசத்தையும் குறிக்கும். ஆன்மா பாச பந்தம் நீக்கிச்
வாயிலாகவே அடைதல் வேண்டும் என்பதை இது உணர்த்துகின்றது. இவ் ஆலயத்தில் இதனைக் காணமுடிகிறது.
வசந்த மண்டபம்
புதிதாக வசந்த மணி டபம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்திருப்பார்கள். வசந்த மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ழரீ முத்துமாரியம்பாள் திருவுருவங்களும் உற்சவ காலங்களில் நடேசர் பூஜைகள் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. அழகிய சிற்ப வேலையோடு கண்ணை கவரும் வர் னங்களில் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.
வைரவர்
தேவஸ்தானத்தில் காவல் தெய்வமென
இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அர்த்த
சாமப் பூஜை முடிவுற்ற பின் திருக்கதவுகள்
JSLLJLHHLSaL SlL LL LLLLLS LT TTMT TMTT TAMMT

Page 53
அடைக்கப்பட்டு திறப்புகள் எல்லாவற்றையும் வைரவர் சந்நிதியில் ஒப்படைப்பது சம்பிரதாயமாக இருந்து வருகின்றது. இவ் ஆலயத்தில் ஸ்தம்ப மணி டபம் வசந்த மணி டபத்தின் அருகில் யாகசாலைக்கருகே வைரவருக்குத் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
சண்டேஸ்வரர்
தேவஸ்தானங்களில் பூசைகள் யாவும் நிறைவேறியபின் இறுதியாக சண்டேசுவரருக்குப் பூசை நடைபெறும். சிவனுக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்தியம் முதலானவற்றை சணி டே சுவரருக்குப் படைத்து, பூசை நிறைவேற்றுவார்கள். ஆலய வழிபாட்டின் பலனை அருளுபவர் சண்டேசுவரர். அவர் மகாயோகி சதாசிவத் தியானத்திலிருப்பவர் . ஆதலால் அவர் தியானத்திலிருந்து விழிப்பு நிலைக் கு வருவதற்காக வழிபடுவோர் மெதுவாக வரவைத் தெரிந்தோ கைதட்டியோ விழிப்படையச் செய்து ஆலய வழிபாட்டின் பலனை அருளுமாறு வேண்டிக் கொள்வார்கள். அதனால் இத்தேவஸ்தானத்திலும் சணி டேஸ் வரிக் குதி தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
லிங்ககேஸ்வரர்
உற்சவ காலத்தில் சிவராத்திரி 9 நாட்கள் நடைபெறும் விசேஷகாலங்கள் இதில் சோமவார விரத தினங்களின் விசேட பிரார்த்தனை செய்யும் அம்சமாகும். இங்கு லிங்கமூர்த்திக்கு கண்கவரும் வகையிலும், பார்ப்பவர்களுக்கு பக்தியை உண்டு பண்ணும் வகையிலும் சிறப்பாக தனிச் சந்நிதி அமையப் பெற்றுள்ளது சிறப்பாகும்.
தீர்த்தக் கிணறு
இந்து மதத் தத்துவங்களை வாழ்க்கை நெறியோடு இணைத்துத் தந்துள்ளார்கள். ஆலய வழிபாட்டில தீர்த்தாணி டவமும் ஒன்று அவற்றிற் கமைய பூரீ முத்துமாரியம் பாள் தேவஸ்தான தெற்கு புறத்தில் தீர்த்தக் கிணறு அமைக்கப்பட்டுள்ளதினை இன்றும் காணலாம். ஆனால இக் கிணற்றில ஆரம்பத்தில தீர்த்தமாடினார்கள். ஆனால் வீதி உலாவும் பல கிராமங்களுக்குச் செல்வதினால் ராசல் ல நீர்த்தேக்கத்தில் ரீ கண்கண்ட லிங்க நதியில் தீர்த்தமாடி வருகின்றார்கள். புதிய நிர்மாண
Østövaró%3a2as soởqyaoavř-2OO8 SINARIS: SN1 SN1 SN1 SN2 SENS

வேலைகள் தேவஸ்தான மணிக்கோபுரம், இராஜ கோபுரம், விமானங்கள், வசந்த மண்டபம் ஆகிய நிர்மானப் பணிகளையும் வர்ணம் தீட்டும் வேலைகளையும் திரு.எம். சந்தானம் (சபதி) மதுரை, தென் இந்தியா. அவர்களால் மிகவும் சிறப்பாகக் கட்டிமுடிக்கப்பட்டது.
மூன்றாவது கும்பாபிஷேகம் 30.08.2000 அன்று விநாயகர் வழிபாடோடு விசேட பூஜைகள் ஆரம்பமாகியது. 31.08.2000அன்று காலை 7.00 மணிக்கு விசேட சாந்தி புண்ணியவாசனம் தொடர்ந்து பக்தர்கள் எண்ணைக் காப்பு பிற்பகல் 1.00 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெற்றது. பின் மாலை 6.00 மணிக்கு பிம்பசுத்தி, விஷேச பூஜைகள் நடைபெற்றது. 01.09.2000 அன்று 7.10 முதல் 11.10 வரை உள்ள சுபநேரத்தில் கிரியைகளைத் தொடர்ந்து மகா கும் பாபிஷேகம் மிகச் சிறப் பாக நடைபெற்றது.
2001 வைகாசி விசாகத்தில் பஞ்ச ரதோற்சவத் திருவிழா 10 நாட்கள் திருவிழா 15 நாட்களாக மாற்றப்பட்டது. ஒரு நாள் நடைபெற்ற மகேஸ்வர பூஜை (அன்னதானம்) 15 நாட்களாக மாற்றம் பெற்றது. அருள்மிகு ஐயப்பன் சுவாமி கோவில் அமைக்கப்பெற்றது. எஸ். ரவிச்சந்திரன் J.P (S.R.R.) குடும்பத்தவர்களால் 12.12.2003ஆம் ஆண்டு சித்திரத்தேர் நிர்மாணப் பணிகள் ஆரம்பமானது.
31.05.2004இல் வத்துகாமம் நகரில் முதலாவது சித்திரத் தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. 01.06. 2004 வைகாசி விசாக மகோற்சவ பஞ்ச ரதோற்சவம் நடைபெற்றது. தேர்த்திருவிழா, பால்குடி பவனி, கற்பூரச் சட்டி பவனி, தீர்த்தோற்சவம், பூங்காவனம், வைரவர் பூஜை என்ற விதிகளுக்கமைய திருவிழா நடைபெறுகினி றது. அருள் மிகு ரீ முத்துமாரியம்பாள், அருள்மிகு ரீ கண்கண்ட விநாயகப் பெருமான், வள்ளி தெய்வானை சமேத பூரீ கதிரேசப் பெருமான், அருள்மிகு ரீ உமா மகேஸ்வரர், அருள்மிகு ரீ சண்டேஸ்வரி ஆகிய பஞ்ச மூர்த்திகளுமாகும்.
i JSLEiLSLE iLiLELJLJL LL JBB JBlEi SLLLJLL LJLLEH LHLH JlEiLJLJL iS S 00

Page 54
ழரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானத்தில் நாட்டின் நலன் கருதியும் நாட்டு மக்களுக்கு சுபீட்சத்திற்காகவும் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர கிரகதோஷ விஷேட மஹா யாகம் 24.06.2005இல் சர்வதேச இந்துமதக் குருப் பீடாதிபதி சிவாகம கலாஜோதி ரீ ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியார், தேவஸ்தான பிரதமகுரு சிவபூர் வை. கமலநாதக் குருக்கள், சைவ அபிமானிகள் , பொதுஜன ஆதரவுடன் நடைபெற்றது. 18.12.2005 ஞாயிற்றுக்கிழமை சபரிமலை ரீ ஐயப்பசுவாமி மகரஜோதி விழா நடைபெற்றது. சைவ அபிமானிகள் சங்கம், முத்துமாரியம்பாள் தேவஸ்தானத்தில் 12.02.2006 இல் இணையத்தள கணினிப் பயிற்சி நிலையம் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, சைவ அபிமானிகள் சங்கத் தலைவர் சிவராஜ் மற்றும் உறுப் பினர் களால் தொடக் கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிவனுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டது. திரு. எம். இராமலிங்கம் மகாலிங்கம் குடும்பம் அவர்களால் நிர்மானித்துக் கொடுக்கப்பட்டது. 2001இல் வைகாசி விசாக பஞ சரதோற் சவப் பெருவிழாவின்போது வரகாஸ்தென்னயில் 2001 ஆம் ஆண்டு முதல் வசிக்கும் எஸ். ராமதாஸ் J.P. தலைமையில் கூடிய பொதுமக்கள் வரகாஸ்தென்ன பொது மக்கள் உதவியுடன் தீர்த்தத் திருவிழாவின் போது, அம்பாள் வரகாஸ்தென்ன வரை வர சைவ அபிமானிகள் சங்கத் தலைவர் ஜி. சிவராஜ் ஒப்புக் கொணி டதற் கமைய வழமையாக தீர்த் தோற் சவத் துக் காக அருள் மிகு முத்துமாரியம்பாள் ராசல்ல நீர்த்தேக்கத்தில் ரீ கண்கண்ட லிங்க நதியில் தீர்த்தமாடி வாவின்ன வழியாக தமிழ் மக்களினதும் பெளத்தர்களினதும் பூஜைகளை ஏற்று ராமச்சந்திரன் தோட்டத்தில் மதிய உணவு அருந்தியபின் மீண்டும் பிடியகெதர யடிராவன வழியாக நகர் வந்து மீண்டும் தேவஸ்தானத்தை வந்தடையும். அதன்பின் தேவஸ்தானத்தில் பிராயச் சித்த பூஜையும் அபிஷேகமும் நடைபெற்று கொடியிறக்கம் நடைபெறும். பின் பூங்காவனத் திருவிழா சைவ அபிமானிகள் சங்கத் தலைவர் ஜி. சிவராஜ் குடும் பத்தாரால் செய்யப்பட்டு வருகிறது. இறுதிநாள் திருவிழாவென வைரவர் பூஜை (வைரவர் மடை) வைரவர் சுவாமிக்கு அஷடோத்தர
000 SaJSLaJLaJLLLL SJLaJaJLaJaJLaSJLLJLaJLLJLLLJLEaJLLJa i

சத சங்காபிஷேகம் விசேட தீபாராதனையும், பகல் மகேஸ்வர பூஜையும் மாலை வைரவர் சுவாமிக்கு விஷேட வைரவ ஹோமம், தீபாராதனையுடன் வசந்த மண்டப பூஜையும் நடைபெற்று. சுவாமி உள் வீதி உலாவும் நடைபெறும் . இந்த உபயத் தினை விஸ் வபிரம் ம குல சமூகத்தவர்களால் செய்யப்பட்டு வருவது சிறப்பு அம்சமாகும். மேலும் விஷேட தினங்களில் பூஜைகள் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜை, மஹாயாகம், சபரிமலை ரீ ஐயப்ப சுவாமி மகரஜோதி விழா, கிரக தோஷ மகாயாகம், சிவராத்திரி, திருவெம்பாவை, மாவிளக்குப் பூஜைகள், சுமங்கலிப் பூஜைகள் மட்டுமல்ல விஷேட தினங்களில் விசேட பூஜைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். வத்துகாமம் சைவ முன்னேற்றச் சங்கம் அதன் ஒரு சேவையாக கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கத்தினர் மூலம் நந்திக்கொடியினைப் பெற்றுக் கொடுத்தது. நந்திக் கொடியின் மகிமையை எழுத்தில் வடிக்க (ԼՔ Լջ եւ 1 T 5l. அதாவது சைவ சமயத்தை உலகத்துக்கு எடுத்துக் காட்டுவது நந்திக் கொடிதான்.
சிவனொடொக் குந்தெய்வம் தேடினும் இல்லை அவனொடொப் பார் இங்குயாவரும் இல்லை புவனம் கிடந்தன்று. பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரையான்
(திருமந்திரம்)
விநாயகர், முருகன், வைரவர், அம்பிகை மட்டுமல்ல அனைத்துத் தெய்வங்களும் சிவனின் பிரதி பிம்பம்தான். அதனால் தான் எம்நாட்டில் நந்திக் கொடியை பரவச் செய்ததும் எமது தேவஸ்தானத்திலும் நந்திக் கொடி பறக்கச் செய்ய வேண்டும் என்ற நல்நோக்குடன் எமது சமயத்துக்கு சோதனை வந் தபோது அதாவது கண் ணியாகுமரிக்கும் நாகபட்டணத்துக்கும் மத்தியில் அமைந்துள்ள சுகீந்திரத்தில் சுண்ணாம்பாலும் செங்கற்களாலும் உருவாகப் பெற்ற நந்தி உள்ளது.
சைவத்திற்கு சோதனை வந்தபோது நந்தி உயிர் பெற்று காட்சி கொடுத்த வரலாறுகளை அறிவோம் . கண் ணியாகுமரிக் கும் நாகபட்டணத்திற்கும் மத்தியில் அமைந்துள்ள
JLaSaLSLSLSLLLS LT TMT TLTT TMT

Page 55
சுகீந்திரத்தில் சுண்ணாம்பாலும், செங்கற்களாலும் உருவாக்கப்பட்ட நந்தி உள்ளது. சந்தாசாகிப் கோவிலின் சிலைகளை சிதைக்கும் போது நந்தி வைக்கோலைச் சாப்பிட்டு சாணம் போட்ட அற்புதத்தைக் கண்ட சந்தாசாகிப் சிலைகளை சிதைக்காது விட்டதாக வரலாறு கூறுகிறது.
திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் தலம் மறைகள் பூசித்த தலமாகும். இத்தலத்திலுள்ள நந்தி திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஒரு மகான் பாடிய பாடலைக் கேட்டு உயிர் பெற்று நின்றது என்று கூறுகின்றார்கள்.
திருப்புன்கூர் தலத்தில் மிகப்பெரிய நந்தி, இந்த நந்தி சிவபெருமானின் கட்டளைக்கிணங்க இரண்டு அடி நகர்ந்து நந்தனார் இறைவனை வணங்க வழி செய்தது என்பது புராண வரலாறு. திருஞான சம்பந்தர் திருப்பட்டீஸ் வரத்தை அடைந்தபோது, சம்பந்தரைக் காண்பதற்கு ஆவல் கொண்ட சிவன் தன்முன்நின்ற நந்தியை விலகச் சொல்ல நந்தியும் விலகியது. இப்படியான வரலாறுகளும் நந்திக்குண்டு.
கொடி கட்டுதல் என்பது ஒரு செயலைச் செய்ய எடுத்துக் கொள்ளும் உறுதியாகும் அது கொள்கைக் கோட்பாட்டின் மீது கொண்ட பற்றையும் செயல் வீரத்தையும் உணர்த்துவதாகும். பழந்தமிழ் வேந்தர்கள் தமக்கு என்று கொடி கட்டுதல், கொடிமரத்தைப் போற்றியதை அறிவோம்.
பல்லவர்கள் சைவம் தழுவிய நந்திக்கொடி கொண்டதும் வரலாறு காட்டும் சிவன் கோவிலில் பலிபீடத்திற்கு (மனிதன் தனது தீய குணங்களை பலியிடும் இடம்) அருகில் இருக்கும் கொடிமரம் அதன்மீது பறக்கும் நந்திக்கொடியும் சிவசக்தியின் ஆட்சியை உலகுக்கு வெளிப்படுத்த எடுத்த முறையாகும். தூய அறமாக-நல்லொழுக்கமாக -நன்மையே வடிவாக புண்ணியச் செயலாகக் கடமை செய்து செம்மையாகச் சிவத்தொண்டு செய்து பிறவா நெறி நின்று வீடு பெறு பெறவருவார் வருக என்று அழைக் கும் , அழைப் பே
asão rá76aaas a%wõyoof-2008 - - - - - - -

நந்திக்கொடியாகும். இவ்வாறு சிவத்தின் முப்பெரும் ஆற்றலை எடுத்துக் காட்டும் வண்ணம் முப்பெரும் நந்திகள் சிவன் கோவிலில் உள்ளனர். படைக்க வருக (வீடுபேறு) என அழைக்கும் நந்திக்கொடியும், காக்க வருக (சிவ ஒழுக்கத்தை) என அழைக்கும் வாகன நந்தியும். அருள்பெற வருக என அழைக்கும் அதிகார நந்தியும் முறைப்படி அமைந்துள்ள திறம் சிவன் கோவிலின் விந்தைமிக்க திறமாகும். முப் பெரும் நந்தியும் சிவத்தின் மூவகை ஆற்றலைக் காட் டும் உருவமாகும் . சிவனின்மெய்யியலை உணர்வோர் இதனை நன்கு உணர்வார். அன்றைய மன்னர்கள் எங்கள் நாணயங்களிலும் இடபம், நந்தி சின்னங்களைப் பதித்து மிக உயர்ந்த நிலைப்படுத்தியிருந்தார்கள்.
ஆனால், அன்னிய ஆட்சியின் மதவெறியால் எமது கோவில்கள் எமது பாரம்பரியம், எமது சின்னங்கள் எல்லாம் புதைக்கப்பட்டன. இன்று எல்லாம் உயிர்பெற்று விட்டபோதும் சைவர்கள் நந்திக்கொடியை மட்டும் பாராமுகமாக, அதாவது சில கோவில்களைத் தவிர வேறு எங்கும் காண முடியாமலிருந்தது. ஆனால் திரு. சின்னத்துரை தனபாலா அவர்களின் அன்பளிப்பாகக் கிடைத்த நந்திக் கொடிகளை வத்துகாம நகருக்கு முதன் முதலில் வத்துகாமம் நகரசபைக்கும், வத்துகாமம் தேவஸ்தானதுக்கும் நந்திக் கொடியினைக் கொடுத்து மகிமைப்படுத்திய பெருமை தினக்குரல் எஸ். ராமதாஸ், சைவ முன்னேற்றச் சங்க பிரச்சாரப் பிரிவு உத்தியோகத்தவராவார். அவர் மூலம் 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு வத்துகாமம் இந்து திருவிழாவின்போது நந்திக்கொடி பறக்க விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாது இந்து சமய வளர்ச்சிக்காக இலவசப் புத்தக வெளியீடுகள், பிரச்சாரம் பத்திரிக் கை செய்திகள் வானொலி, தொலைக் காட்சி ஆகியவற்றிற்கும் செய்தி வெளியிடுதல் போன்றவற்றினை சைவ முன்னேற்றச் சங்கம் தான் இன்றுவரை செய்து வருகின்றது.
'இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!” &iւյւ6
O O O
JLi iL J LiiS iLSLSLS SLSLSLSJLaJLLJLaJLaJLLLJLLJLaLaJSS S 0

Page 56
சிவ
வத்துகாமம் அருள்மிகு
விநாயகர் வணக்கம்
சீர்பூத்த தென்னிலங்கை தன்னில் மேவும் சிரம்பூத்த மணி மகுடத் திலக மென்ன போர்பூத்த கண்டி நகர்க் கருகாய் யுள்ள
பேர் புகழ் பூத்த வத்துகாம நகரினில் ஏர்பூத்த முத்துமாரியம்மன் மீது
இசை பூத்த பொன்னூஞ்சலினிது பாடக்
கார்பூத்த கருணை மதம் பொழியு முக்கட்
கண்கண்ட கணபதி தன் திருவடியை கருத்துள் வைப்பாம்.
எழுந்தருளற் பா
சந்தனம் பாலிள நீரா லபிடேக மாட்டிச் சஞ்சலங்கள் டியாற்கு அஞ்சி யோடச் செந்திருவுங் கலைமகளுஞ் சேடியாகச் சேவித்துப் பாட்டாடை யணிகள் பூட்டிக் கொந்தளக மலர் சூட்டித் திலகந் தீட்டி குளிர் பன்னீர் ஜவ்வாது நறு நெய் பூசி அந்தணர்களரு சித்து மறைகனோத அன்னை முத்துமாரியே எழுந்தருள் வீரம்மா.
பொன் ஊஞ்சல் பாமாலை
1. செம்பவளக் கானிறுத்தி மணிகள் தீற்றித்
திகழ் வைரச் சட்டமதிற் சலாகை வீக்கி
ஐம்பொனருங் கயிறதனி லாடுஞ் செய்ய ஆடகப் பொற் பீடமதி லமர்ந்து தாயே
இம்பரெலாந் தொழதேத்தி யிசைகள் பாட
வெத்திசையுஞ் சித்தர்கள் நின் றாடல் காணக்
தும்புரு நாரதரி சைப்பத் துதிகள் கூறத்
துலங்கு முத்துமாரியே யாடீரூஞ்சல்.
2. மங்கை நலார் தொழு தேத்தி வாழ்த்துப்பாட மலர்களுங் கமலைமகளும் வடந்தொட்டாட்ட பங்கயனு முகுந்தனுமற் றுள்ள தேவர்
பரவி மலர் தூவியஞ் சலித்து போற்ற
00 S S LLLLLJLLLJLLJLlLJLE JL JLLLJiELJLEJri JLLSLLLSiL iJLL JLYL S

2.
யூரீ முத்துமாரி அம்பாள்
) SibS606)
பொங்கு கட லெனவடியார் புகழ்ச்சி பாடப்
பொன் செய் வத்துகாம வுரினில் வந்தாய்
தங்க மணித் தவிசமர்ந்து ஆடீரூஞ்சல் தங்கு முத்துமாரியே ஆடீரூஞ்சல்.
3. திருமகளுங் கலைமகளுஞ் சேர்ந்து ஆட்டத்
திகழுமர மகளிர் நறு மலர்கள் தூவ
அருகிருந்து வள்ளியொடு தெய்வ யானை
அம்மையர் சாமரைக் ளசைத்து வீச
மருகியிவர்க் கயல்துர்க்கைமாது காளி
மணிவிளங்கு மா(ஆ) ராத்தி வகையு மேந்த
திருவிளங்கு வத்துகாம ஊர்தன்னில் வைகுந்
தேவி முத்துமாரியே நீ (ஆ) ராடிரூஞ்சல்.
4. நந்திகாண நாதர் முழ இசைத்து ஆட
நாரதர் தும் புருநரம்பு மீட்டியாட
அந்தரந்தூர்த்த மரர் களி நடமே யாட
ஆனந்த வெள்ளத்தி லடியா ராட
முந்தி வந்து பணிந்தயனு மாலு மாட
முன்பு நின்று வாணி திரு முறையே பாட
சிந்தை மகிழ்ந் வத்துகாம வுரில் வைகுந்
தேவி முத்துமாரியே நீ ராடீரூஞ்சல்.
5. ஊர் விளங்கு மக்களெலா முன்னை யேத்த
உலகில்றம் பொருளின்ப முயந்து பெய்ய இடர்தருவார் நின்தளிர்க்கு இலாது வீழ
கூர் விளங்கு வைவேலாற் கொடுமை செய்வாய் குணமுடையார் கடைத்தேறக் குறிக்கு நெஞ்சாய் பார் விளங்கு முத்துமாரி யம்மனேன்றே
பகரு மனோன் மணியே நீ ராடீ ரூஞ்சல்.
6. பொய்மையிலா வுள்ளமுயர் கூட மாக்ப
புகலு மொரு இறையுணர்வே கால்களாக மெய்மையறி வோளியே பொற்பீட மாக
விளங்குபே ரன்பதுவே கயிறதாக
}|SHSHSFSFS) HS} Qß &goséa/o/w/5 erfo/7ó) ஆனயம்

Page 57
செய்யபுல னைந்துமணி விளக்க தாக
திகழ பொன் னுஞ்சல் மிசை இனிதுமேவி
உய்யவரு மருள் சுரந்து டீே ரூஞ்சல்
உலகு புகழ் முத்துமாரி நீ ராடீர் ஊஞ்சல்.
7. பொங்குகட லெனத் தேவர் கணங்கள் சூழ்ந்து
புகழ் பாட வரம்பையர் கணடனமாட
செங்கனிவா யிசைபாட வீணை தாளம்
செப்பரிய நாதஸ்வர வாத்தியங்க ஆர்ப்ப
மங்களஞ் சேர் முழவதிரச் சங்க மூத
வானவர் கண னிமையாது வணங்கி யேத்த
வங்கி மலி வத்துகாம ஊர் தன்னில் வைகி வரமருளு முத்துமாரி நீ யாடீ ரூஞ்சல்.
8. தேவியுன் திருத்தளியும் புகழு மோங்கத்
திருநாடும் நல்லோருஞ் செழித்து வாழ
மேவியுறை இத்தலமும் இந்நாடும்
மேனாடாய் மென் மேலும் மிளிர்ந்து வீசக்
காவியங்கள் நின்புகழை யென்றும் பாடக்
கருணை மழை பொழிவாய் நின் னடியர் வாழத்
தாவி லவித் தலம்புரக்கும் சைவாபி மானிகள் சங்கம் தழைக்க முத்துமாரித் தேவி நீராடீ ரூஞ்சல்.
9. பத்தி நிறை யர்ச்சகர் பல்லூழி வாழப்
பகருமித் தலங் காப்போர் பணி செய்வார்கள்
உத்தமியுன் புகழ் விளங்கவுற் சவங்கள் செய்வோர் உண்மையுட னுழைக்கு மிவ் வூரார் யாவரும்
சித்த மதில் நிறை வெய்திப் புவனபோகம்
சித்தியெலா மித்திரையில் நுகர்ந்து வாழ
மெத்த மன மிரங்கி நீ ராடீ ரூஞ்சல்
விளங்கு முத்துமாரி நீராடீ ரூஞ்சல்.
70’ith 62ompliment (From :
SREE KUMÄR,
குரீ குமரன் §) sRÉKUMAR குரீகுமரன்
No. 74, Main Street, Off 0094 081 2470709 . Res. 00940
øvõvaró?63ąeas avløpůžqyaoavif-2oo8 IN FINNS INCONTygN3NS)

10. ஆரணியே அம்பினை யாடீ ரூஞ்சல்
சுந்தரியே சுத்தரியே யாடீரூஞ்சல்
பூரணியே புராதனியே யாடீ ரூஞ்சல்
புங்கவியே சங்கரியே யாடீரூஞ்சல்
காரணியே கற்பகமே யாடீ ரூஞ்சல்
கலைமகளே மலைமகளே யாடீ ரூஞ்சல்
சீரணியு வத்துகாம வுரில் வைகுந்
தேவி முத்துமாரி நீ ராடீ ரூஞ்சல்,
சீர்வாழி சிவசமய மடியார் வாழி தேவிமுத்து மாரி நாமஞ் சிறந்து வாழி ஊர் வாழி கல்விதிரு வுயாந்து வாழி உத்தமரித் தல அறங்காவல் வாழி கார் வாழி கழனிகதிர் கதித்து வாழி காசினியி லானின நான் மறையும் வாழி ஏர் வாழி வத்துகாம பொன்னூர் வாழி இவ்வூஞ்ச லென்றென்றும் வாழி மாதே.
மங்களம்
விக்கின விநாயகர்க்கும் வேலவர்க்கு
r மங்களம் மிக்க துர்க்கை அம்மனுக்கும் வைரவர்க்கு
மங்களம் தொக்கவடி யார்களுக்குந் தொண்டருக்கும்
மங்களம் தக்க பொன்னி னுாஞ்சல் கேட்ட சகலருக்கும்
மங்களம் பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!
O O
Wattegama, Sri Lanka.
AN EMPORIUM SIIDCCLIII fuIIIb ANTRAVELs (P, டிராவல்ஸ்
60 2840900 Cell: 077 9105814
JLLS SLL JLLSLL JL LJLL JLLL JLL JLLLJLLLLLJLLLLLJLLLLLJLLLLLJLLLLSLLLLLSLS S S 00

Page 58
'உருவாய் அ மருவாய் மலர கருவாய் உயி குருவாய் வரு
நாம் வாழும் காலம் கலியுகம் பரம்பொருளாகிய சிவபெருமானின் சாபத்துக்குள்ளான தேவர் குலத்தின கருணாமூர்த்தியாகிய ஈசனிடம் செ பற்றி முறையிட்டு, தங்களைக் காத் சிவபிரான் அமரர் குலத்துயர் களைய திறந்தார். அதனின்றும் ஆறு அரு அருட்பெருஞ் ஜோதிகளை சுருக்கினா விழுந்து ஆறு திருக்குழந்தைகளாக ! திருக்கார்த்திகைப் பெண்கள் வளர் சிவபெருமானும் உமையம்மையாளுட ஆறு திருக்குழந்தைகளையும் கண் அப்பிள்ளைகளுக்கு பேதமில்லை என ஆறு குழந்தைகளையும் ஒருசேரக பன்னிரெண்டு கைகளும் கொண்ட ஒரு திறந்தருளிய பொழுது தோன்றிய ஆ அஞ்சி ஓடியபொழுது அம்பிகையின் 8 அந்த ஒன்பது மணிகளிலும் ஈஸ்வரிய உருவாகினர். அந்த ஒன்பது சக்தி அருளினார். ஒன்பது பேரும் கருக்ெ அம்பிகையின் அருளினால் நாபிய (நவவிரர்கள்) வீரவாகுத்தேவர், வீர வீராந்தகர் என நவவிரர்கள் உதய தம்பியர்கள் உருவாகினர். ஈசனில் உருப்பெற்றனர். நவ சக்திக் குமார தோன்றினர் எனப் புராணவரலாறு குமாரர்கள், லட்ச வீரர்களுட6 தேவசேனாதிபதியாய் தேவகுழாமும் சூரபன்மனுடனும் போர் புரிந்து சூரை களைந்தார். முருகப் பெருமானி தம்குலம் உய்வு பெற வகையாயிற
000 LLLL JLLSLL JLL LLLJLLSLLLJLLLJLLLJaLJLLLJLLLJLLJLLLJLLLJSi
 
 

2சிவமயம்
മഗ ിUക്ര0ി
A. Ap> a a
ஆக்கம் : M. R. சாந்தாதேவி ஆசிரியை, க/வ/ பன்வில விக்கேஸ்வர த.ம. வித்தியாலயம்
ருவாய் உளதாய் இலதாய் ாய் மணியாய் ஒளியாய் ராய்க் கதியாய் விதியாய்க் வாய் அருள்வாய் குகனே’
*கந்தர் அநுபூதி . கலியுகத்துக்குரிய கடவுள் முருகப் பெருமான் திருக்குமாரர்களில் ஒருவராவார். திருநந்திதேவரின் சூரபன்மனால் துன்பத்துக்குள்ளாயினர். தேவர்கள் ன்று சூரபன்மனால் தங்களுக்கு ஏற்பட்ட இடர்கள் தருளுமாறு வேண்டி நின்றனர். கருணைக் கடலாம் திருவுள்ளம் கொண்டார். தனது நெற்றிக்கண்ணைத் ட்பொருட் ஜோதிகள் தோன்றின. சிவபிரான் ஆறு ர். அவ் ஆறு தீப்பொறிகளும் சரவணப்பொய்கையில் உருமாறின. அக்குழந்தைகளை ஈசனின் ஆணைப்படி த்தனர். இவ்வாறு நிகழுங் காலத்தில் ஒருநாள் ம் சரவணப் பொய்கைக்கு வந்து ஆடல்புரிந்து நின்ற டு அகமகிழ்ந்தனர். அப்பொழுது ஈசன் தாமும் பதை அம்மையாருக்கு உணர்த்தினர். அம்மையார் க் கையில் கொள்ள அவை ஆறு முகங்களும் ந்திருமுருகனானார். ஈசன் தனது நெற்றிக் கண்ணைத் று அருட்பெருஞ் ஜோதிகளைக் கண்டு உமையவள் கால் சிலம்பில் இருந்து ஒன்பது மணிகள் உதிர்ந்தன. பின் நிழல்பட்டது. அதன் விளைவாக நவ சக்திகள் களையும் சிவபெருமான் கடைக்கண்ணால் பார்த்து காண்டனர். நீண்ட நாட்கள் கருக்களைச் சுமந்து லிருந்து ஒன்பது வீரர்களைப் பெற்றெடுத்தனர். மகேந்திரர், வீரமகேச்சுரர், வீரதீரர், வீரராக்தகதர், மாகினர். இவ்விதம் குமரக் கடவுளுக்கு ஒன்பது வியர்வைத் துளிகளில் இருந்து லட்ச வீரர்கள் fகளும், லட்ச வீரர்களும் திருமுருகனும் இவ்விதம் கூறுகின்றது. ஆறுமுகப் பெருமான் நவசக்திக் ர் தேவர் சேனைக்குத் தலைமை தாங்கித் பூத கணங்களும் புடைசூழ அசுரகுலத்தினருடனும் எ சங்காரம் செய்து அமரர் குலத்தினரின் துயரினைக் ர் திவ்விய பிறப்பு தேவர் துயர்களைந்து அவர் Ul.
JSFSFSFSFSFS Qaß argossa/onug, ofo/rö?c%ava/ö

Page 59
முருகப் பெருமானின் ஆறுமுகங்களும் தெய்வீகத் தன்மை கொண்டன. முருகனின் ஆறுமுகங்களில் ஐந்து திருமுகங்கள் சிவசொரூபமானவை. அவைமுறையே ஈசானம், வாமதேவம், தற் புருஷம், சக்தியோஜாதம் , அகோரம் என்பனவாகும். ஆறாவது திருமுகம் சக்தி சொரூபமான அதேமுகமாகும். முருகப் பெருமானின் திருமுகங்களில் ஐந்து திருமுகங்கள் சிவ சொரூபமானவை எண் ற தனி மையில் முருகவேளும் ஈசனும் ஒருவரே என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் சூரனுக்குப் போர்க் களத்திலே முருகனால் காட்டியருளப்பட்ட திருப்பெரு வடிவ விஸ் வரூபம் அமைகின்றது. திருப்பெரு வடிவத்தினுள் GF 836 6) அணி டங்களும் , சமுத்திரங்களும் ஜீவராசிகளும் உள்ளடக்கப்பட்டு அவற்றுக்கு எல்லாம் பரம்பொருள் தானே என சூரபன்மனுக்கு உணர்த்தும் வகையில் முருகன் காட்சியளித்தார். இத்திருப்பெரும் வடிவம் முருகவேளின் பரம் பொருள் தத்துவத்தினை உணர்த்தி நிற்கின்றது. மேலும் முருகனுடைய ஆறுமுகங்களும் ஆறு குணங்களைக் குறித்து நிற்கின்றன. முற்றுணர்வு, வரம்பிலின்பம், இயற் கையுணர்வு, தனி வ யமுடைமை, வரம் பிலாற்றல் , பேரருளுடைமை என்னும் ஆறுகுணங்கள் ஆறு திருமுகங்களுக்குரியன வாகின்றன. ஆறுமுகங்களும் ஆன்மாக்களுக்கு அன்பு, அறிவு, கருணை, ஞானம், அருள் என்பவற்றை வழங்குவனவாகவும் உள்ளன. முருகப் பெருமானினி ஆறுமுகங்களும் அறுவகையான கருணையைப் புரிகின்றன. ஒருமுகம் பிரணவ மயிலேறி விளையாடுகின்றது, ஒரு முகம் பரமசிவனுக்கு சிவஞானம் போதிக்கின்றது. ஒருமுகம் முருகாவென மொழிகின்ற அடியார் தம் வினைகளைத் தீர்க்கின்றது, ஒருமுகம் ஆணவமலமாகிய சூரபத்மனை ஆட்கொள்ளு கின்றது, ஒருமுகம் வள்ளியம்மைக்கு கருணை புரிகின்றது. இதனைத் திருப்புகழில் ‘வாக்கிற் அருணகிரியார் அழகுறப் பாடியுள்ளார்.
‘ஏறுமயிலேறி விளையாடு முகமொன்றே ஈசனுடன் ஞானமொழி பேசுமுகமொன்றே கூறுமடியார்கள் வினைதீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றே மாறுபடு சூரனை வதைத்த முகமொன்றே
castiunof76ao as avoycoof-2008 N N S SN1, NSS).

வள்ளியை மணம்புணர வந்த முகமொன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசல மமர்ந்த பெருமாளே.” என்கின்றார்.
முருகனின் ஆறு திருமுகங்களில் முதல்
நான்கும் வேதவாக்கிய சொரூபங்களாகவும், அடுத்த இருமுகங்களும் இதிகாச புராண மகாவாக்கிய சொரூபங்களாகவும் அமைந்துள்ளன.
ஆறுமுகக் கடவுளின் பன்னிரு திருக் கரங்களும் ஒவ்வொரு தெய்வப் படையை ஏந்தியுள்ளன. கேடயம், சேவற்கொடி, அங்குசம், வரதமுத்திரை, பாசம், வில், சக்கரம், வஜ்ராயுதம், சக்திவேல், கத்தி, சூலம், அபயமுத்திரை எனப் பன்னிரெண்டு திருவாயுதங்கள் காணப்படுகின்றன. முருகவேளின் பதினொரு புயங்களும் ஏகாதச என்னும் பதினொரு எண்ணிக்கை கொண்ட உருத்திரர்களாகவும், பன்னிரெண்டாவது புயம் சக்தியின்புயமாகவும் விளங்குகின்றன. முருகப் பெருமானுடைய திருவுருவம் அருவமாக கண்ணுக்குப் புலப்படாமலும், அருவுருவமாக கண்ணுக்குப் புலப்பட்டும், புலப்படாமலும் நிற்கும் இயல்புகளைக் கொண்டது.
முருகப் பெருமானை சுப்பிரமணியன் எனவும் அழைப்பர். சுப்பிரமணிய மூர்த்தங்கள் பதினாறு வகையானவையென குமார தந்திர ஆகமம் குறிப்பிடுகின்றது. அவை முறையே சக்திதரன், ஸ் கந்தண் , சேனாதிபதி, சுப் பிரமணியன் , கஜவாகனன், சரவணபவன், கார்த்திகேயன், குமாரன், சண்முகன், தாரதுTரி, சேனானி, பிரம்மசாஸ்தா, வள்ளி கல்யாண சுந்தரமூர்த்தி, கிரெளஞ் சபேதன், சிகிவாகனன், பாலசாமி என்பனவாகும். பதினாறு மூர்த்தங்களின் இலட்சண விதியமைப்பினை நோக்கின் சக்திதரன், சுப்பிரமணியன், ஸ்கந்தன், குமரன், பிரம்ம சாஸ்தா, வள்ளிகல்யாண சுந்தர மூர்த்தி, பாலசாமி, சிகிவா கனணி ஆகிய மூர்த் தங்கள் ஒருமுகத் துடனும் இரணி டு கைகளுடனும் , கைகளில் கத்தி, வச்சிரம், அபயம், வரதம் ஆகிய ஆயுதங்களுடனும் காட்சியளிப்பார். சேனாதிபதி, சேனானி, தாராதுாரி, சண்முகன், சரவணபவன், கார்த்திகேயன், கிரெளஞ் சபேதன் ஆகிய மூர்த்தங்கள் ஆறுமுகத்துடனும் பன்னிரு கைகளுடனும் அபயம், வரதம், கத்தி, புஸ்பபாணம், கரும்பு, வில், கேடயம், வச்சிரம், சேவல்கொடி, அம்பு, பாசம், அக்கயமாலை, கமண்டலம் ஆகிய ஆயுதங்களுடன் காட்சி கொள்வர்.
lH SLLH JLBE JL YBE JLH LLLLLLJLLLLLJLLLLLJLLLLLJLLLLLJLLLL LLL JSS S 00

Page 60
முருகப் பெருமான் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்னும் மூன்று இயல் பு களையுடையவர். இச்சாசக்தி வள்ளியம்மமை, கிரியாசக்தி தெய்வானை, ஞானசக்தி முருகனின் கையிலுள்ள வேல் ஆகும். முருகப் பெருமானின் கையிலுள்ள வேல் ஞானத்தையும் சேவல் சிவஞானத்தையும் குறிக்கின்றது. ஆணவமாகிய மயிலை அடக் கி அதன் மீது அமர்ந்து திருவருளாகிய சிவஞானத்தை ஆன்மாக்களுக்குக் கொடுத்து உயர் பதம் அடையச் செய்பவர்
முருகவேள். முருகனுடைய வாகனங்களாக மயில், ஆட்டுக்கடா, யானை என்பன கொள்ளப் படுகினி றன. மயில் வாகனம் ஆண வ
மலத்தினையும், யானை மாயை மலத்தினையும் குறித்து நிற்கின்றன. முருகனுடன் போர் புரிந்த சூரன் மாயைகள் பல புரிந்து நடுக் கடலில் மாமரமாக நின்றவேளை குகனின் ஞானவேல் பட்டு இருகூறாகி ஒன்று மயிலாக உருப்பெற்றான். முருகவேள் மயிலை தமது வாகனமாகக் கொண்டருளினார். நாரதமுனிவர் ஒருகால் வேள்வியொன்றினை மேற்கொண்டிருந்தார். வேள்விப் பிரகாரத்தில் மந்திர உச்சாடனத்தை மேற்கொள்ளும் பொழுது பிசகு ஏற்பட உச்சாடனம் மறுபடி உச்சரிக்கப்பட்டது. இதன் விளைவால் வைரம் போன்ற கொம் புகளை உடைய ஆட்டுக்கடா தோன்றி உலகத்தையே இம்சை செய்தது. தேவர்கள் சென்று முருகவேளிடம் முறையிட்டனர். முருகப் பெருமான் வீரவாகுத் தேவரிடம் அவ் ஆட்டுக்கடாவை அடிக்கும்படி பணித்தார். முருகனின் கட்டளையை ஏற்ற வீரவாகுத்தேவர் அதனை அடக்கி பெருமானிடம் கொண்டு வந்தார். அந்த ஆட்டுக் கடாவை முருகப் பெருமான் தமது வாகனமாக்கிக் கொணி டார் . சூர சங் கார நிகழ் வில சூரபத்மனுடைய தம்பியான தாரகாசூரன் மேல் ஈசன் மைந்தனின் ஞானவேல் ஏவப்பட்டது. ஞான வேலுக்குத்தப்ப கிரவுஞ்ச மலையில் ஒளிந்துகொண்டான் தாரகாசூரன். ஏவப்பட்ட அம்பு சென்று கிரவுஞ்ச மலையைத் துளைத் து உடைத்தது. தாரகாசூரன் அம்புபட்டு மாளாது யானை வடிவானான். அவ்யானையை முருகன் தனது வாகனமாக ஏற்றுக் கொணர் டார் . இவ்விதமாக ஆறுமுகக் கடவுளுக்கு மயில், ஆட்டுக்கடா, யானை என்பன வாகனங்களாக அமையப் பெற்றன. முருகப் பெருமானுடைய சேவல் கொடி படைத் தல தொழிலையும் ,
00 S S LLLSLLLLJLSLJLLS SJLLLJLLSLJHJLLJLaLJLLaJLaJLLLJLLLJLLJLLLJLLS

மயில்வாகனம் காத்தல் தொழிலையும், வேல் அழித்தல் தொழிலையும், வள்ளி மறைத்தல் தொழிலையும் , தேவயானை அருளல தொழிலையும் என ஐநீ தொழில களைக் குறிப்பனவாக அமைந்துள்ளன.
முருகப் பெருமானின் மந்திரங்கள் ‘சடாட்சரம் சரவணபவ என்பனவாகும். “சரவணபவ” என்ற மந்திரத்தில் 'ச' என்பது தெய்வீகத்தையும், ‘ர என்பது ஒளியையும், 'வ என்பது தூய்மையையும், ‘ண’ என்பது வீரத்தையும், ‘பவ” என்பது இவையாவும் சேர்ந்து ‘உதித்தவ’ என்ற பொருளைக் குறித்து நின்கின்றது.
குமரக் கடவுள் ஞானத்தை வழங்கும் குருவாகவும், பழனியாண்டியாகி நிலையில் யோகியாகவும் தேவர்களின் சேனைக் குத் தலைமை தாங்கும் சேனாதிபதியாகவும் விளங்கி அருள் பாலிக்கின்றார். ஞானிகள் யாவரும் அவரைப் பரம் பொருளாகக் கொணி டு வழிபாடாற்றுகின்றனர். குழந்தைகளுக்கு அவர் குழநி தைவேலனி , அடியார் களுக்கு பாலசுப்பிரமணியன், கவிஞர்க்கும் கலைஞர்க்கும் சண்முகன், வீரர்களுக்குத் தேவசேனாதிபதி: ஞானத்தை விழைவோர்க்குச் சுவாமிநாதன்; இல்லறத்தாருக்கு வள்ளி தெய்வானை சமேத கந்தசுவாமி, ஞானிகளுக்கு பழனியாண்டவர். இவ் வாறு எவரொருவர் எவி வெவற்றை விரும் புகன் றனரோ அவி வவி வருக்கு அவ்வவ்வுருவிற் சென்று அருள்பொழியும் கருணை வள்ளல் இம் முருகப் பெருமானேயாவார் . ஆறெழுத்து மந்திரத்திற்குரிய முருகவேள் ஞானம், வைராக்கியம், வீரியம், ஐசுவரியம், பூரி, கீர்த்தி என்னும் ஆறு ஷட்குண சம்பன்னன். ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு கைகளுடனும் மயில் வாகனம் ஏறியமர்ந்து ஞானவேலினைப் புயத்தில் ஏந்தி வள்ளி தெய்வானை சமேதராய்க் காட்சியளிக்கும் கதிரேசப் பெருமானை புண்ணிய திருப்பெருஞ்சாந்தி நன்னாளில் பணிந்து தொழுது எம் பழவினைகளைப் போக் கிடுவோம் . ‘யாமிருக்கப் பயமில்லை” என்ற ஆறுமுகனின் வாக்கினை உள்ளத்தில் பதித்து வத்துகாமம் பதிதனில் அமர்ந்து அருளாட்சியுடன் ஞானாட்சி புரிந்திடும் பூரீ கதிரேசப் பெருமானின் அருளினைப் பெற்றுய்திடுவோம்.
O
aLaLLLLLLLaS LT TMMMT TMMTT MTMGT

Page 61
S2
NSS2
முதல் வணக்க
* பிள்ளை’ யா அவன்தான் பி ஓம் எனும் செ
6 9 இந்த 9 வெனும் சொல்வடி நாதனின் பெருமைகள் பலவுண்டு.
விநாயகனே சித்தி விநாயகனே நாயகனே வேதத்தின் நாயகே விநாயகனே சித்தி விநாயகனே முதல் வணக்கம்! எந்தன் முத
மலர்கொண்டு துதிப்போர்க்கு அருள்வேண்டி அழுவோர்க்கு துணைநாடி வருவோர்க்கு துை கருணையின் பிறப்பிடமே காத்
அகிலமெல்லாம் ஆதிபகவான்
அம்மையப்பன் முன்னிலையில் அமர்ந்து போக எலிவாகனமு( அகிலாண்ட நாயகியே பார்பே அண்டசராச்சரனே! தேடிவந்தே இவ்வணக்கம் உனக்கன்றி :ே
பாரெங்குமுன் திருக்கோயில்
'பிள்ளையார்பட்டியில் வீற்றிரு ‘மலையகத்தில் ஷதலைமைத் பாலும்தெளிர்தேனும் பாகும்பரு துங்கக்கரிமுகத்துத் தூமணியே உன் புகழ் எழுத ஞானத்தமிழ்
gdotrof76apas avoycoof-seoO8 NSN N S Ng Ngs
 
 

D கணபதி துணை
Gstaafsc) தன்முதல்வனுக்கே!
ஆக்கம் : எஸ். நல்லைநாதன்
மல்வத்தை வீதி, மாத்தளை.
ம் எந்தன் முதல்வனுக்கே !!
ார்? இவன் யாருடைய பிள்ளை? ரணவத்தின் பரம்பொருளாவான். சால்வடிவில் எதை நாம் காண முடிகின்றது?
வில் காண்பது பிரணவநாதனின் பிம்பம்தான். பிரணவ
அவற்றில் ஒருசில பணிவுடன்.
I
"601 !
தல்வனுக்கே!!
மாறாத்துயர் தீர்ப்பவனே அருள்புரியும் ஜங்கரனே ணையிருக்கும் நாயகனே தருள்வாய் விநாயகனே!
(விநாயகனே.)
ஆட்சியென நீயெண்ணி
ஞானப்பழம் பெற்றவனே முண்டு அருள்நல்க ஐங்கரங்களுண்டு ாற்றும் பஞ்சமுகத்தானே ன் உன்னருள் வேண்டிவந்தேன் வறொர்வக்கும் தந்ததில்லை!
(விநாயகனே . )
பார்க்குமிடமெல்லாம் நின்பாசவெள்ளம் ந்தாய் வலம்புரிவிநாயகனாய் காட்சிகொண்டாய் தாய் அருள்பொழிந்து காத்திட்டாய் ப்புமிவை நாலும்கலந்துனக்கு நானும் தருவேன் நீயெனக்கும் தருவாயா?? . . . ) அறிவை!!!
(விநயாகனே . )
L YL JLH LLL JLLL SLLH LLL JLLL JLELJLL LLLLJLL LLLJLLJzJLL LJSS S 0

Page 62
விநாயகர் ஸ்லோகம்
கஜானனம் பூத கனாதி சேவிதம் கபித ஜம்பு பலசார பட்சிதம் உமாசுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகாத்துயரம் போம் நல்ல குணமதிக மாமருகனை கோபுரத்தின் மேலிருக்கும் செல்வக் கணபதியை தொழுதக்கால்
விநாயகர் சதுர்த்தி
ஆவணி மாதம் சுக் லபட்சத்தில் (வளர்பிறையில்) வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது.
விநாயகப் பெருமானுக்கு கஜானன கணபதி, தூமகேது, வல்லப கணபதி, ஜங்கரன், யானை முகத் தோன் என்ற பெயர்களும் உண்டு. விநாயகருக்கு ‘பரும்மணஸ்பதி என்ற பெயரும் உண்டு. ப்ரும்னஸ்பதி என்றால் வேதத்துக்கே தலைவன் என்று பொருள்.
எந்தக் காரியம் செய்ய வேண்டும் என்றாலும் முதலில் விநாயகரை வணங்கி துவங்க வேண்டும். இவரை வணங்கி துவங்கும் காரியம் அனைத்தும் சித்திக்கும், அந்தக் காரியங்களில் தடங்கல் வராமல் இருக்க விநாயகர் துணை புரிவார். இதனால் இவருக்கு முழுமுதற் கடவுள் என்ற பெயரும் உண்டு.
விநாயகர் தனது ஐந்து கரங்களில் பாசம், அங்குசம், ருத்திராட்சமாலை, தந்தம், மோதகம் ஆகியவை திகழ்கின்றன. இதனால் இவருக்கு ஐங்கரன் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
தென்னாட்டில் பிரம்மச்சாரியாக வணங்கப்படும் விநாயகப் பெருமான் வடநாட்டில் சித்தி, புத்தி என்று என்று இரண்டு மனைவிகளுடன் காட்சியளிக்கிறார்.
முதன் முதலாகத் தோன்றி சித்தி, புத்தி என்ற இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்கு சதுர்த்தி விரதத்தை உபதேசித்து அருளியதாகக் கூறி அவரை வக்ரதுண்ட கணபதி என்று கூறி வடநாட்டினர் வழிபடுகின்றனர்.
00 JL LSLLLSJLLLSJLLLLJLLLLJLLLLLJLLL JLLLJLLLJLLSLLLJLLLJLLJLLLJLL SiSi

இவரது நாபி பிரம்மஸ்வரூபமாகவும், முகம் விஷ்ணு அம்சம் பொருந்தியதாகவும், கண்கள் சிவமயமாகவும், இடப்பாகம் சக்தி ஸ்வரூபமாகவும், வலப்பாகம் சூரியனாகவும் அமைந்த திருவுருவம் விநாயகருடையது.
தோப்புக்கரணம் போடுவது ஏன்?
விநாயகரை வணங்கும்போது தோப்புக்கரணம் போடும் வழக்கமும், தலையில் குட்டிக் கொள்ளும் வழக்கமும் உள்ளது.
தோப்புக்கரணம் போடுவது குறித்து புராண நிகழ்ச்சி ஒன்று கூறப்படுகிறது.
ஒருமுறை விநாயகர் தனது மாமா மகாவிஷ்ணுவின் சக்கரத்தை விளையாட்டாக பிடுங்கி தன் வாயில் போட்டுக் கொண்டுவிட்டார். அதிர்ந்துபோனார் மகாவிஷ்ணு.
விநாயகர் பலம் பொருந்தியவர். அவரை மிரட்டி சக்கரத்தை வாங்க முடியாது. அவரை சிரிக்க வைத்து அவர் வாயிலிருந்து சக்கரம் விழுந்தால் சக்கரத்தை எடுத்துக் கொண்டுவிடலாம் - என்று மகாவிஷ்ணு ஐடியா போட்டார்.
தன் நான்கு கைகளாலும் காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டார். இதைப் பார்த்த விநாயகருக்கு சிரிப்புத் தாங்கவில்லை. விழுந்து விழுந்து சிரித்தார் விநாயகள். அப்போது வாயிலிருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. மகாவிஷ்ணு சக்கரத்தை எடுத்துக் கொண்டு விட்டார்.
தோப் புக் கரணம் போட்டதால் மகாவிஷ்ணுவுக்கு அவரது பொருளைத் திருப்பித் தந்தார். அதேபோல நாமும் தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் வேண்டிய வரத்தை அருள்வார் என்பது நம்பிக்கை.
அருகம்புல் மகாத்மியம்
விநாயகர் பூஜையின் போது பூக்களுடன் அருகம்புல்லும் கட்டாயம் இடம்பெறும்.
‘அனலாசுரன்’ என்ற அசுரனை விநாயகர் விழுங்கி விட்டார். அனலாசுரன் பெயருக்கு ஏற்றார் போல அனலாக, தீயாக கொதிக்கக்கூடியவன். அனலாசுரனை விழுங்கிய பின் அந்த அனலை தணிக்க அருகம்புல்லை விழுங்கினார் விநாயகர்.
JaLaL LLLSLLLLLLLS LT TMMGT TLLT TMLGT

Page 63
அருகம்புல் குளிர்ச்சியானது. அருகம்புல்லை விழுங்கி அனாசுரனை விழுங்கியதால் ஏற்பட்ட சூட்டைத் தணித்துக் கொண்டார். இதனால் விநாயகள் பூஜையில் அருகம்புல் சிறப்பான இடம்பெறுகிறது.
பூ இல்லாவிட்டாலும் கூட அருகம்புல் வைத்து பூஜை செய்தால் போதுமானது. அருகம்புல் மூலம் விநாயகரின் வயிற்றைத் தடவிக் கொடுப்பதை பல விநாயகர் கோவில்களில் பார்க்கலாம். அதற்கு காரணமும் அனசுரனை விழுங்கிய சூடு தணிய வேண்டும் என்பதற்காகத்தான்.
விநாயகர் உருவம் சொல்வது என்ன?
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்து இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
விநாயகர் அமர்ந்திருக்கும் கோலத்தை நோக்கும்போது ஓம் என்ற எழுத்து போல் தோன்றும். இதனால் இவரை ஓம்கார ஸ்வரூபி என்று வணங்கப்டுகிறார்.
அவரது உடலின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கின்றன.
விநாயகரது பெரிய தலை நன்கு சிந்தனை செய்யவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.
விநாயகரது பெரிய காது எலி லா விஷயத்தையும் கூர்ந்து கேட்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.
இவரது சிறிய கண்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.
இவரது கையில் இருக்கும் கோடாலி உலக பந்தங்கள் அனைத்தும் வெட்டி எறியப்பட்டு முக்தி அடைய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
இவரது மற்றொரு கையில் இருக்கும் கயிறு
நம்மை இறைவனுக்கு அருகில் இழுத்துச் செல்கிறது.
இவரது சிறிய வாய் குறைவாக பேசி நிறைய சாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
இவரது ஒரு தந்தம் நாம் நல்லதை மட்டும்
வைத்திருந்தால் போதும் கெட்டதை இழப்பதில் தவறில்லை என்பதைக் காட்டுகிறது.
TTTMLTTT TTLMLMCLMTSSELL0 LSLLL LLLLLLLlLLLLLLlLLLLLLlLLLlS

ஆசி வழங்கும் இவரது கரங்கள் நம்மை என்றும் ஆசிர்வதித்து நம்மை நல்வழிப் படுத்துகிறது.
இவரது தும்பிக்கை நமக்கு திறமையை தருகிறது.
இவரது பெரிய வயிறு நல்லதையும் , கெட்டதையும் எல்லாவற்றையும் ஜீரணித்துக் கொண்டு, இரண்டையும் ஒன்று போல் பாவிக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
விநாயக லீலை : புராணகதை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் - மேனிநுடங்காது பூக்கொண்டு துப்பார்க்குத்துறைமேனி
தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
தேவர்கள் துயர் துடைக்க விநயாகர் கஜமுகன் என்ற அரக்களை அழித்ததால் அவர் கஜானன கணபதி என்று அழைக்கப்படுகிறார்.
இது குறித்து புராணக்கதை கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளது.
யானைத் தலையை கொண்ட கஜமுகன் என்ற அரக்கன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமான் விநாயகரை அழைத்து கஜமுகளை அழிக்குமாறு பணித்தார். சிவபெருமான் அளித்த பூதகணங்களுட்ன சென்று கஜமுகனுடன் கடும் போரிட்டு அவனை அழித்தார் விநாயகர்.
விநாயகர் கஜமுகனை அழித்ததற்கு பிரதிபலனாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை அவருக்கு மணம் செய் வித்து தேவர்கள் விநாயகரை வணங்கினர்.
நினைத்த காரியம் நிறைவேறுவதுதான் சித்தி, புத்தி என்றால் அறிவு விநாயகரை வழிபடுவோருக்கு நினைத்த காரியம் கைகூடும். அறிவும், ஞானமும் பெருகும். இதனால் விநாயகருக்கு பாலச்சந்திரன் என்ற பெயரும் உண்டு.
புகை வடிவில் தோன்றிய அரக்கனை
கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.
JLLLJLeL SLeHLLLL LLL LLLLLLLLLBLLLLLLBlLEL JS 00

Page 64
ஏன் யானை முகத்தான்?
விநாயகருக்கும் யானை முகம் வந்தது எப்படி? இதற்கான புராணக் கதை உண்டு.
பார்வதிதேவி பூஜை ஒன்றில் ஈடுபட்டிருந்தார். அந்தப் பூஜை முடியும்வரை அவர் எழுந்திருக்கக் கூடாது. அந்த பூஜையின்போது யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது என்பதற்காக அவர் விநாயகரைப் படைத்தார்.
யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம் என்று விநயாகரிடம் கூறிவிட்டு பூஜையில் அமர்ந்தார் பார்வதி.
பார்வதியின் ஆணைப்படி காவற் பணியில் ஈடுபட்டார் பாலகனான விநாயகர்.
பார்வதிதேவியைக் காண பிரம்மா வந்தார். விநாயகர் உள்ளேவிட மறுத்துவிட்டார்.
யாரும் பார்வதிதேவியை பார்க்க முடியாது என்று கூறி பிரம்மாவுக்கு அனுமதி மறுத்தார். பிரம்மன் கம்பீரமாக ‘நான் படைப்புக் கடவுள் பிரம்மா’ என்றார். என்னை படைத்தவர் பார்வதி அவர் கட்டளைப்படிதான் நான் செயல்படுவேன். யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பது அவர் ஆணை’ என்று கூறி பிரம் மனை பார்வதிதேவியைப் பார்க்க அனுமதிக்க முடியாது என்றுகூறி திருப்பி அனுப்பிவிட்டார்.
தேவர்கள், முனிவர்கள் எல்லாருக்கும் இதே பதில்தான். அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் வந்தார். அவருக்கும் அனுமதி மறுத்தார் விநாயகர்.
கோபம் பொங்கியது சிவபெருமானுக்கு, விநாயருடன் போரிடத் துவங்கினார். முடிவில் விநாயகரின் தலையை துண்டித்தார்.
இந்நிலையில் பூஜை முடிந்து வெளியே வந்த பார்வதி நடந்ததை உணர்ந்தார். சிவபெருமானிடம் தான் விநாயகரை படைத்ததையும் தான் இட்ட கட்டளையையும் கூறினார்.
உண்மையை உணர்ந்த சிவபெருமான் தேவர் களுக்கு ஒரு கட்டளையிட்டார் . உலகெங்கும் சென்று தேடுங்கள். யார் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ அவர் தலையை வெட்டி எடுத்து வந்து விநாயகருக்கு பொருத்துங்கள் என்றார்.
00S JLLLJLLLJLLSLL JLLLJLLLJLLJLLLJLLSLLJLLJLLLaLJLLLJLLJLLL

தேவர்கள் தேடிக்கொண்டு சென்றபோது. யானை ஒனர் று தானி வடக்கே தலை வைத்துப்படுத்திருந்தது. அதன் தலையை வெட்டி விநாயகருக்குப் பொருந்தினர். இதுதான் விநாயகருக்கு யானை முகம் வந்த கதை.
சனியை ஏமாற்றி விநாயகர் அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகாத் துயரம் போம் நல்ல குணமதிக மாமருகனை கோபுரத்தின் மேலிருக்கும் செல்வ கணபதியை கை தொழுதக்கால்.
நவக்கிரகங்களில் சனி போல் கொடுப்பவரும் கிடையாது. கெடுப்பவரும் கிடையாது.
மனித வாழ்வில் மூன்று முறை ஏழரை நாட்டுச்சனி என்று அழைக்கப்படும் ஏழரை ஆண்டு சனி தசை வரும். மனிதர்களுக்கு ஏழரை ஆண்டு என்பது போல் சனி தசை தேவர்களுக்கு ஏழரை மாதம், கடவுள்களுக்கு ஏழரை நாள்.
கடவுள்களையும் விட்டு வைப்பதில்லை சனீஸ்வர பகவான். அவர் விநாயகரை பிடிக்க வேண்டிய காலம் வந்தது. விநாயகரை பிடிக்க வந்தார் சனிஸ்வரன். விநாயகரை வந்து வேண்டினார் சனீஸ்வரன். ‘விநாயகப் பெருமானே என் கடமைப்படி நான் உங்களை ஏழரை நாட்கள் பிடித்திருக்க வேண்டிய காலம் இது. அதற்கான பலன்களையும் நீங்கள் அனுபவிக்க வேண்டும். என் கடைமையைச் செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும்' என்றார்.
விநாயகர் மறுக்கவில்லை 'நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். நான் என் தாயிடம் சென்று நீங்கள் என்னை பிடிக்கவிருப்பதை சொல்லிவிட்டு வருகிறேன். நீங்கள் நாளை என்னை பிடித்துக் கொள்ளலாம். என் முதுகில் இன்றுபோய் நாளை வருகிறேன் என்று எழுதிவிட்டுச் செல்லுங்கள்’ என்று கூறினார்.
சனீஸ்வரனும் விநாயகர் முதுகில் இன்று போய்
நாளை வருகிறேன் என்று எழுதி விட்டுச் சென்றுவிட்டார்.
SaLLLLLLLaLSLLSLLLLLLSS MT TTMLT TMLT TLGT

Page 65
மறுநாள் தான் கூறியபடியே சனீஸ்வரன் வந்தார். ‘என் முதுகில் என்ன எழுதியிருக்கிறீர்கள் படியுங்கள் என்றார் விநாயகர். இன்று போய் நாளை வருகிறேன் என்று கூறினீர்கள். இன்று போய் நாளை வாருங்கள் என்று அவரை அனுப்பி வைத்தார்.
மறுநாள் வந்தார் சனீஸ்வரர் முதல் நாள் கதையே அன்றும் தொடர்ந்தது. ஏழாவது நாள் சனீஸ்வரன் இன்று போய் நாளை வருகிறேன் என்று படித்ததும், விநாயகர் ‘நீங்கள் எழுதியதை நீங்களே அழித்துவிட்டு நாளை வாருங்கள்’ என்றார்.
சனீஸ்வரனுக்கு ஒரே சந்தோஷம். நாளை விநாயகரைப் பிடித்துவிடலாம் என்று மகிழ்ந்தார். அவர் மனதில் நினைத்ததைப் புரிந்து கொண்ட விநாயகர். சனீஸ்வரரே நீங்கள் கூறிய 7 நாட்கள் இன்றோடு முடிந்துவிட்டது. நாளை நீங்கள் என்னைப் பிடிக்கமுடியாது’ என்று கூறினார்.
சனீஸ்வரன் தோல்வியுடன் திரும்பினார். சனீஸ்வரனையே ஏமாற்றியவர் விநாயகர். விநாயகரை பிரார்த்திப்போரை சனி தசையும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
விநாயகர் சதுர்த்தி - பூஜை முறைகள்
விநாயகர் சதுர் தீ தி பணி டிகை கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் பொம் மைகள் கடைவீதிகளில் விற்கப்படும். சிறியதும், பெரியதுமான விநாயகர் பொம்மைகள் விற்கப்படும். அவற்றை வாங்கி வந்து வீட்டில் பூஜை அறையில் வைக்கப்பட்டு அவை பூஜிக்கப்படும்.
விநாயருக்கு முக்கியமான நிவேதனம். கொழுக்கட்டை என்று அழைக்கப்படும் மோதகம். இது அரிசி மாவில் கூடு செய்யப்பட்டு அதனுள் வெல்லம் போட்ட இனிப்பு பூரணமும், உளுத்தம் பருப்பு போட்ட பூரணமும் போடப்பட்டு இனிப்பு கொழுக்கட்டையுட், உளுந்து கொழுக்கட்டையும் வேக வைத்து நிவேதனம் செய்யப்படும்.
இது தவிர பழங் களும் நிவேதனம்
செய்யப்படும். விநாயகருக்கு எருக்கம் பூ மாலை மிகவும் உகந்தது.
TTMTMTTT TLMCCLMTSASEL0L0 SLLLLLLaLaaLaL LLLLLaLLLL

பூஜையில் எல்லா விதமான பூக்களையும் பயன்படுத்தலாம். விநாயகரை சதுர்த்தி தினத்தன்று மட்டும் விநாயகர் பூஜையில் துளசி சேர்த்துக் கொள்ளப்படும்.
ஏன் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மட்டும் துளசி பூஜையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றது? இதற்கான புராணக்கதை.
துளசி தேவி விநாயகரை மணக்க வேண்டும் எண் று கடுந் தவம் புரிந் தாள் . g விஷ்ணுவுக்குத்தான் மனைவியாக வேண்டும் என்று விநாயகர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் துளசி தேவி கேட்கவில்லை. விநாயகரை மணக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள்.
விநாயருக்கு கடும் கோபம் வந்தது. g செடியாக மாறுவாயாக! என நிதி திய பூஜைகளுக்குச் சேரும் தகுதியையும் நீ இழக்கிறாய்! என்று சாபமிட்டார்.
பின்னர் துளசியின் மேல் இரக்கம் கொண்டு நீ செடியாக பூமியில் இருக்கும் காலத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மட்டும் மற்ற மலர்களைப் போல் துளசியும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று அருளினார்.
இதனால் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மட்டும் துளசி பூஜைக்கு சேர்த்துக் கொள்ளப்படும். மற்றபடி தினசரி பூஜைகளில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.
விநாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு, மாக்கோலங்கள் போடப்பட்டு விநாயகருக்கு பூஜை செய்யப்படும், நிவேதனத்தில் கொழுக்கட்டை, பழங்கள் தவிர பச் சரிசி மாவினால் செய்யப்பட்ட இட்லியும் முக்கியமானதாகும். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
பிரணவநாதனின் பெருமைகள் பலவுண்டு. அவற்றில் ஒருசில பணிவுடன் தொகுத்தழித்த இவனின் தொகுப்பில் பிழையிருப்பின் மன்னிக்கவும்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
O O O
HHH SBLB Ji JH JLLLJLJLLLJLLJLLLJLLJLLL LLLL LLLLLL LBLJLEH SSi S 00

Page 66
அல்ல்ல்கள் ே
'அஸாத்ய ஸாதக ராம தூத தயாஸிந்
ستضم محمحكمسحصصصمخS
இஇஇg
அஞ்சனை மைந்தனை மன உள்ளன்போடு உச்சரித்தபின் எந் வெற்றிமேல் வெற்றிபெறும் என்பது பொழுதினிலே இலகுவாக வந்து ஆஞ்சநேயப் பெருமான். ஆஞ்சநேய மாருதி, அஞ்சனை, திருக்குமரன், வாயுபுத்திரன், வாதஜாதன், கேசரி பல நாமங்களால் அழைக்கப்படுகி
ஆஞ்சநேயப் பெருமானின் தா பெருமானின் தோற்ற வரலாறு விடயங்களை உள்ளடக்கி யுள்ளது * அப்சரா’ என்ற பெண் ஏதோவொரு நிந்தித்துப் பேசிய காரணத்தால் அளிக்க அவள் சாபத்தின் விை மாற்றம் பெற்றுப் பூலோகத்தை அந்த வானரப் பெண்ணை வாயு வேண்டி யாகத்தினை மேற்கொ பிரகாரத்தினின்றும் அமுது கிடைக் தனது மனைவியர் மூவருக்கும் சுமித்திரைக்கும் இறுதியில் கைே தன் பங்கை இறுதியாகக் கொடுத் கைகேயி அவ் அமுதினை வீசி எ மன்னிப்புக்கோரியதால் தசரதனின் தாய்மையடைந்தாள். கோசலை என்ற இரட்டையரையும், பின்னர் ை யாகத்தின் மூலமாய்க் கிடைத்த காகம் பற்றிக்கொண்டது. لا)}ك பறந்துசென்று கொண்டிருந்த வேை வாழ்ந்து வந்த அஞ்சனாவின் 6 கணவனாகிய வாயுபகவான் தன் L உண்ணும் படியும் பணித்தார். அக்குழந்தையே ஆஞ்சநேயர் எ6
00 JL LLLLLJLLLLLJLLLLJLLLLLJLLLLLJLLL JLLLJLLLJLL JiLLL LL LSLLLLJLS
 
 
 
 
 
 

2 சிவமயம்
பாக்கிடும் ஆஞ்சநேயர்
A. S. இராதாகிருஷ்ணன் B.A., Dip in Edu. ஆசிரிய ஆலோசகர்.
ாஸ்வாமின் அஸாத்யம் தவகிம்வத தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ”
தில் நிலைநிறுத்தி இவ் இருவரிச் சுலோகத்தை தவொரு காரியத்தைத் தொடங்கினாலும் அக்காரியம் | அசையாத நம்பிக்கை. வேண்டியவர்க்கு வேண்டிய சகல செளபாக்கியங்களையும் அளிக்கவல்ல தெய்வம் 1ரைப் பலநாமங்கள் கொண்டு அழைக்கலாம். அனுமார், அஞ்சனைச் செல்வன், பூரீராம தூதன், வாயுகுமாரன், நந்தன், ஞானகுணசேகரன், பஜாங்கி, மஹாவீர் எனப் ன்றார்.
'ய் அஞ்சனை, தந்தை வாயுதேவன். ஆஞ்சநேயப் ஆச்சரியம் மிக்கதும் சுவாரஸ்யம் நிறைந்ததுமான 1. அழகும் துடிப்பும்மிக்க தேவலோகத் தேவதையான சந்தர்ப்பத்தில் தவத்தில் ஈடுபட்டிருந்த ரிஷி ஒருவரை கோபம் கொண்ட அந்த ரிஷி அப்சராவுக்கு சாபம் ளவாய் 'அஞ்சனா’ என்கின்ற, வானரப் பெண்ணாக வந்தடைந்தாள். காட்டில் தனித்து வாழ்ந்துவந்த பகவான் மணந்து கொண்டார். புத்திரப் பேற்றினை ண்ட அயோத்தி மன்னன் தசரதனுக்கு வேள்விப் ந்கப் பெற்றது. கிடைத்தற்கரிய அவ் அமுதத்தினை பகிர்ந்தளித்தார். முதலில் கோசலைக்கும் அடுத்து கயிக்கும் உண்ணும்படி தசரத மன்னன் கொடுத்தார். துத் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக எண்ணிய றிந்தாள். எனினும் பின்னர் தன் தவறினை உணர்ந்து மற்றைய மனைவியரைவிட கைகேயி காலந்தாழ்த்தித் இராமனையும், சுமித்திரை லட்சுமணன், சத்துருக்கன் ககேயி பரதனையும் பெற்றெடுத்தனர். இதேவேளையில் அமுதினை கைகேயி விட்டெறிந்தபோது அதனை ஓர் )தினைப் பற்றிக் கொண்ட காகம் காட்டுவழியாகப் )ளயில் அதனது வாயிலிருந்த அமுதம் தவறி காட்டில் கெகளில் விழுந்தது. அஞ்சனாவின் அருகிலிருந்த )னைவியிடம் அதனை வீசவேண்டாம் என்றும் அதனை
அதனை உண்ட அஞ்சனாவும் கருவுற்றாள். ர்கின்ற அனுமான் என புராணவரலாறு கூறுகின்றது.
JSLLLJLJLlLLLLLLLLSLLLLLS T TTMLT EMLTL TMLGT

Page 67
அனுமார் தனது இளமைக் காலத்தில் ஒர்நாள் தன் தாயாரிடம் பசிக்குது எனக்கூறினார். அச்சமயம் அஞ்சனா என்ன சூழ்நிலையில் இருந்தாரோ தெரியாது அங்கே தெரிந்த சூரியனைக்காட்டி அங்கே பார் மகனே! மஞ்சள் நிறத்தில நண் கு பழுத்த கனியொன் று தெரிகிறதல்லவா? வேண்டுமானால் அதை எடுத்துச் சாப்பிட்டுக்கொள் என்று விளையாட்டாகக் கூறினாள். அதனைக் கேட்ட அனுமாரும் சூரியனைப் பிடிக்க முயன்றார். சூரியபகவான் பாலகன் அனுமாரின் பிடியில் இருந்து தப்ப ஓட்டம் பிடித்தார். அனுமாரும் துரத்திச் சென்றார். வழியில் ராகு பகவான் குறுக்கிடவே ஆஞ்சநேயர் அவரிடம் விடயத்தைக் கூறினார். பின்னர் இருவருமாக சூரியபகவானிடம் சம்பவத்தைத் தெளிவுபடுத்தினர். நிகழ்ந்தவைகள் அனைத்தையும் கேள்வியுற்ற ஏனைய தெய்வங்களும் அங்கு கூடினர். ஒரு சிறுவன் சூரியபகவானைத் துரத்துவதா எனக் கோபம் கொண்ட இந்திரன் இடி மின்னலைக் கூட்டி ஆஞ்சநேயர் மேல்விழச் செய்து அவரின் எலும்பை முறித்துக் காயப்படுத்தி விட்டார். இதனைப் பார்த்துக் கொணி டிருந்த ஆஞ்சநேயரினி தந்தையாகிய வாயுபகவான் கோபம்கொண்டு அனைத்துத் தெய்வங்களையும் தண்டிக்க எண்ணி அவர்களின் உடலுக்குள் வாயுரூபத்தினுள் புகுந்து அனைவரின் வயிற்றிலும் வலியொன்றினை ஏற்படுத்தினார். அப்பொழுதுதான் சிறுவன் யாரென்ற உண்மையைப் புரிந்து கொண்ட இந்திரபகவான் வாயுபகவானிடம் தனது தவறினை ஒப்புக் கொணி டு மண் ணிப் புக் கோரியதுடன் ஆஞ்சநேயருக்கு வரமொன்றினை அளிப்பதாகவும் உறுதியளித்தார். இதன்படி ஆஞ்சநேயருக்கு இந்திரபகவானால் சாகாதவரமாகிய “சிரஞ்சீவி வரம் அளிக்கப்பட்டது. ஆஞ்சநேயருக்கு சிரஞ்சீவி வரம் அளிக்கப்பட்டதனை அங்கிருந்த ஏனைய தெய்வங்களும் ஆமோதித்து வரவேற்றனர்.
பிரம்மாவின் புத்திரர்களில் ஒருவன் ஜம்பவான். அவன் ஆஞ்சநேயரின் குழந்தைப் பருவத்தினைப் பக்குவம் பெறவைக்கத் திருவுளம் கொண்டான். ஆஞ்சநேயரை ஆசீர்வதித்து அருள்புரிந்தான். ஜம் பவானினி ஆசீர் வாதம் காரணமாக ஆஞ்சநேயருக்குச் செயற்கரிய செயல்கள் அனைத்தையும் செய்யவல்ல சக்தி கிடைத்ததாக வரலாறுகள் சான்று பகிர்கின்றன. இதனை உறுதி
g5duat?Gazas avoycoof-2006 Ng Ng Ng Ng Ng Ng Ng

செய்யும்வகையில் இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் பூரீ அனுமான் புகழ்மாலையைப் பாடி ஜம்பவான் ஆஞ்சநேயரை ஆசீர்வதித்தார் எனக் கூறப்படுகின்றது. தந்தையாகிய வாயு தேவனிடமிருந்து ஆஞ்சநேயர் பறக் கும் சக்தியையும், தனது தோற்றத்தைப் பெரிதாகவும், சிறிதாகவும் உருமாற்றம் செய்யும் சக்தியையும் வரமாகப் பெற்றுக் கொண்டார்.
ஆஞ சநேயர் க நீ தமாதன பர் வத மலையிலிருந்து புறப்பட்டு, ‘சுரசை என்னும் அரக்கியை வெற்றி கொண்டு இலங்கையின் காவல் தெய்வமாகிய இலங்கினியை அடக்கி அணி னை சீதையை அசோ கவனத்தில கண்டுபிடித்து கணையாழியைக் கொடுத்து அந்த அசோகவனத்தையே அழித்து பிரம் மாஸ் திரத்துக்குக் கட்டுப்பட்டு தன்வாலில் வைத்த தீயால் இலங்கையை எரித்து மீளத் திருப்பி இராமபிரானிடத்து சூடாமணியைத் தந்து கண் டனண் சீதையை கணி களர்ல் எண்று இராமபிராணை வணங்கித் துதித்த இராமதுரதுவன் ஆஞ்சநேயர். இராவணனால் கவரப்பட்ட சீதையை மீட்க இராம, வானரசேனைகளுடன் இலங்காபுரி நோக்கிப் பயணித்து இலங்காபுரிக்கு பாறைகள் கொண்டு பாலமமைத்து வழிகண்ட அனுமார் இராவண யுத் தத்தின் பொழுது இராவணன் புத்திரனாம் இந்திரஜித் ஏவிய பிரம் மாஸ் திரத் தால மயங்கி விழுநீத இலக்குமணனையும், வானர சேனைகளையும் காத்திட ஜம்பவான் ஆணையின் பிரகாரம் சிரஞ்சீவி மலையினைப் பெயர்ந்து வந்து அனைவரையும் மூச்சுத் தெளிய வைத்த பெருமைக்குரியவர். ஆஞ்சநேயப் பெருமான் இராமபிரானுக்கே இராமநாமத்தின் மகிமையை தெளியவைத்த இராமபக்தன் அனுமான் ஆவார். ஆஞ்சநேயர் மனம் புனிதம் நிறைந்தது. எவ்விதமான ஆசாபாசங்களுமின்றி ஐம்புலன்களையும் அடக்கி பூரீ ராமச்சநீ திர மூர் திதிக்கு தொணி டு செய்வதிலேயே தனது முழுச் சரீரத்தையும் அர்ப்பணித்தபிரான் அனுமார் ஆவார். தன்னை வணங்கும் பக்தனையே கரம்கூப்பி வணங்கிடும் ஒரே தெய்வம் அனுமார். எமது உருக்கமான வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டு பலனைத் தருவதுடன் நாம் செய்த பாவச்செயல்களை மன்னித்து அருள்பாலித்திடுபவரும் இவரே ஆவார்.
alSH SLLSL LJLHaLlL LLL JLE LaLLJLLLJSl LSLEaJlEJSLaLL SL JSS 00

Page 68
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஒரே பகல் பொழுதினில் சூரிய பகவானிடம் கற்றுத்தேறிய புத்திமான் அனுமான் ஆவார்.
இத்துணை சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயரை மெய்யன்புடன் துதித்து வழிபட்டால் இம்மைப் பயன் களையும் , மறுமையின் பத்தினையும்
பெற்றிடலாம் . 860 பகவானின் தாக்கங்களினின்றும் தப்பிய பெருமைக்குரிய கடவுள்கள் இருவர். அவர்கள் விநாயகரும்
அனுமானுமேயாகும். ஆஞ்சநேயர் தனது நீண்ட வாலினால் நவக்கிரகங்கள் அனைத்தையும் கட்டினுள் வைத்துள்ளார் . அனைத்துக் கிரகங்களும் ஆஞ்சநேயப் பெருமானின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளது. மானிடர்கள் கிரகதோஷங்களினாலும் அவற்றின் தாக்கங்களினாலும் துன்பங்களை அனுபவிக்கும் வேளையில் ஆஞ்சநேயரை மனதார வழிபடுமிடத்தில் அந்தக் கிரகங்களின் தாக்கங்கள் அனைத்தையும் தானே தாங்கிக் கொண்டு அந்தப் பக்தனை கிரக தோஷங்களிலிருந்து மீட்டிடும் அருள்வள்ளல் ஆவார்.
ஆஞ்சநேயரை வணங்கி பூஜை வழிபாடு செய்துவர புத்தியும், சக்தியும் ஒருங்குசேரக் கிடைக்கப்பெறும். அவரை மனதில் எண்ணிய மாத்திரத்தினிலேயே எண்ணிய பலன் கிடைத்திடும். தூய அன்புடன் ஆசாபாசங்களைத் துறந்து மெய்யன்புடன் அவரை அனுதினமும் துதித்து வழிபட்டு வந்தால் இலகுவில் மனமிரங்கி அருள் நல் கிடும் தெய்வம் . ஆஞ்சநேய சுவாமிகளின் உபாசகரான ‘பூரீதுளசிதாஸர்’ அருளிய ஹனுமான் சங்கட மோட்சன அஷடகம் என்னும் பதிகத்தை பக்தியோடுபாடி வருதல் சிறப்பாகும். வெற்றிகளைத் தருகின்ற வெற்றிலை மாலையையும் , துன்பங்கள் துடைக்கின்ற துளசியிலை மாலை யையும் கொணி டு ஆஞ்சநேயரைப் பூசித்து வந்தால் சகல செளபாக்கியங்களையும் பெற்று நல்ல பலனினைப் பெற்றிடலாம். ஆஞ்சநேயப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமானது நெயப் விளக்கு ஆராதனையாகும். இவருக்கு வடைமாலை சாத்தி வணங்கும் வழக்கமும் உண்டு. இராம பக்தரான அனுமானுக்கு இஷ்டமானது இராம நாமமாகும். இராம நாமத்தினைப் பிரியமுடன்
00 S JLlE JLLLJLL JLHLLJLLLJLLJLLLSLL JLLLJLL LLLJLLSLL

ஒதித் துதித்திடின் ஆஞ்சநேயரும் அகமகழ்ந்து துதித்திடும் பக்தனுக்கு அருள்பாலித்திடுவார். ஆஞ்சநேயரை குருவாக துதித்திடின் தேகபலம், புத்திபலம், காரிய சாமார்த்தியம், பக்திபலம், பயமின்மை, சேவை மனப்பாங்கு, புலனடக்கம், கல்வி விநயம் என அருஞ் செல்வங்களை அள்ளி வழங்கிடுவார்.
ஆஞ்சநேயர் மகிழ்ச்சிமிக்க சூழ்நிலையில் காணப்படும் பொழுது அவரை பிசன்ன ஆஞ்சநேயர் என்றும், போர்க்காலங்களில் குரூரம் மிக்க சூழ்நிலையில் வீர ஆஞ்சநேயர் என்றும் , தியானத்திலீடுபடும்போது தய ஆஞ்சநேயர் என்றும், பக்திப் பரவசத்தில் மூழ்கியுள்ள பொழுது பக்த ஆஞ்சநேயர் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பலவிதமாகச் சிறப்பித்தழைக்கப்படுகின்றார். மார்கழி மாதம் மூல நட்சத்திரத்துடன் கூடிய அமாவா சைத் தினத் தன் று ஆஞ்சநேயர் அவதரித்தார். அன்றைய தினத்தில் ஆஞ்சநேயர் ஆலயங்களில் ஆஞ்சநேயர் ஜயந்தி தினம் சிறப்பாக விசேட அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நமது நாட்டில் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் ஆலயங்களாக தெஹிவளை பூரீ ஆஞ்சநேயர் ஆலயம், இரம்பொடை ஆஞ்சநேயர் ஆலயம், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயங்களைப் பெருமையுடன் கூறிக் கொள்ளலாம்.
எல்லாத் துன்பங்களையும் போக்கி சகல செளபாக்கியங்களையும், ஐஸ்வர்யங்களையும் அள்ளிவழங்கிடும் ஆஞ்சநேயப் பெருமானை தினம் வியாழக்கிழமைகள் தோறும் வெற்றிலை மாலை சாத்தியும் நெய் விளக்கேற்றியும் மெய்யன்புடன் துதித்து வந்தால் வல்லவினைகள் அகன்று ஓடிடும். தேக பலமும் மனத்திடமும் புத்தி சாதுரியமும் பெருகிடும். ஆஞ்சநேயப் பெருமானை சரணாகதி அடைந்து வாழ்வில் உய்வு பெறுவோம்.
'அனுமானைப் பணிவோம் அனைத்தும் பெறுவோம்” "ஆஞ்சநேயனைப் பணிவோம் ஆற்றலைப் பெறுவோம்”
SHHL LlLJLSLLLSLSLLSL LLLLSS MT TTMTT TEMLTL TLT

Page 69
திருவிள
திருவிளக்கு வழிபாடு இந்து ச நிறைந்து விளங்கும் இறைவனை - திருவிளக்கு வழிபாடு துணை புரியு
வேத ரிஷிகள் ஹோமத் தீ வளர் திருவிளக்கு வழிபாடு. வீடு என்று
‘உடம்பெனும் வீட்டில் உள்ளத் உயிரைத் திரியாகத் திரித்து, ஞான முருகப் பெருமான் தந்தையாகிய திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்பாக
‘அன்பே தகளியாய் ஆர்வமே நன்புருகி ஞானச் சுடர் விளக்கு 6 என்று பூதத்தாழ்வார் பாசுரம் பேசுகி
நாம் வாழும் பிரபஞ்சம் பஞ்ச ஐம்பொறிகளால் இயக்கம் பெறுவது அமையப் பெற்றிருக்கின்றன.
அன்பு, மனஉறுதி, நிதானம், தாய்மார்களுக்கு இருக்கவேண்டிய குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
எனவே நம் முன்னோர் மானு ஒளிபெறச் செய்ய வேண்டும் எ குத்துவிளக்கை உருவகித்து உவ
இருளைப் போக்க ஒளியேற்றுவ வேண்டும் என்ற நோக்கத்தோடே தி செய்யும் பழக்கம் ஏற்பட்டது. இர நல்ல காரியமானாலும் அல்லாத என்ற நியதி ஏற்படுத்தப்பட்டது.
‘இல்லக விளக்கது இருள் கெ அப்பர் பெருமானும், “சோதியே சுடே ஒளிவளர் விளக்கே உவப்பில்லா ஒ
øsóvaró?@a42as sløpởyuoavř-2oo8 NSNIN NSYNSSINS
 

சிவமயம்
p க்கு வழிபாடு
ஆக்கம் : செல்வி ஜெயந்தி ராமதாஸ்
க/பாரதி தமிழ் மகா வித்தியாலயம், வத்துகாமம்.
மயத்தில் உன்னதமான வழிபாடாகும். உலகெலாம் இறைவியை நம் இல்லத்தில் எழுந்தருளச் செய்ய ம்.
த்து இறைவனை வழிபட்ட மரபைத் தழுவி எழுந்ததே
சொன்னால் அங்கு விளக்கு எரியவேண்டும்.
தை தகளியாக்கி, உணர்வாகிய நெய்யை ஊற்றி த்தியால் தீபம் ஏற்றினால், கடப்பந்தாரை அணிந்த பரமேஸ்வரனின் திருவடியைக் காணலாம்” என்று சுரம் விளக்கும்.
நெய்யாக இன்புருகு சிந்தை இடு திரியாய் ரற்றினேன் நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான்’ றது.
பூதங்களால் ஆனது. நம்முடைய உடற்கூடு நமது கை, கால்களிலும் ஐந்தைந்து விரல்கள்
சமயோசிதம், சகிப்புத்தன்மை இவை ஐந்தும் உன்னதமான பண்புகள் என்று நம் முன்னோர்கள்
ட வாழ்வில் ஐம்பொறிகளையும் தம் வசப்படுத்த, ன்ற கருத்தை விளக்கவே ஐந்து முகமுடைய ந்திருக்கிறார்கள்.
தோடு, மன இருளை அகற்ற உள் ஒளியையேற்ற ருவிளக்கு ஏற்றுவது, பகலிலும் விளக்கேற்றி வழிபாடு ந்து சமயத்தில் விளக்கேற்றாத வழிபாடு இல்லை. காரியமானாலும் திருவிளக்கு ஏற்றியாக வேண்டும்
டுப்பது, சொல்லக விளக்கது சோதியுள்ளது” என்று ரே சூழ் ஒளியே விளக்கே” என்று மாணிக்கவாசகரும், ஒன்றே எனத் திருவிசைப்பாவும், விளக்கினை ஏற்றி
JLLLJLE JLE YiL iJii JLL JLi iLLiLii JJLE LiL LLLL JL J S 000

Page 70
வெளியை அறமின், விளக்கினின் முன்னே வேதனை மாறும் என்று திருமந்திரமும் வையகம் தகளியாய் வார் கடலே நெய்யாக வெய்யக் கதிரோன் விளக்காக ஏற்றிச் செந்தமிழ் மாலை UT 9 இடராழி நீங்குகவே என்று பொய்கையாழ்வாரும் ஞான விளக்கேற்றி போற்றி வழிபட்டு வழி காட்டியிருக்கிறார்கள்.
திருத்தொண்டர்களில் நம் நந்தியடிகளும், கணம் புல் லரும் , கலிய நாயனாரும் திருக்கோயிலில் திருவிளக்கு ஏற்றியே முக்தி பெற்றிருக்கிறார்கள்.
வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் விளக்கு சற்று மங்கலாக எரிந்து கொண்டிருந்த பொழுது விளக்கில் இருக்கும் நெயப் யை உண்ணுவதற்காக சென்ற எலி தனது மூக்கினால் திரியை அப்பால் நகர்த்தி விடதிபம் சுடர் விட்டு எரிந்ததாம், எலியின் செயல் எப்படியிருந்தபோதும் தீபம் சுடர் விட்டு எரியச் செய்த கைங் கரியத்திற்காக அந்த எலியை இறைவன் அடுத்த பிறவியில் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார் என்று அப்பர் சுவாமிகள் திருக்குறுகை பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில் தெரிவிக்கிறார்.
'நிறை, மறைக் காடுதன்னில் நீண்டெலி தீபந்தன்னை கறை நிறத்து எலி தன்முக்கு சுட்டிட
கணன்று தோன்ற
நிறைகடல் மண்ணும் விண்ணும்
நீண்டவான் உலகம்எல்லாம் குறைவறக் கொடுப்பார் போலும் குறுக்கை வீரட்டனாரே'
கிராமங்களிலும், நகரங்களிலும், அன்றாடம் கோயிலுக் குச் சென் று திருவிளக்கு ஏற்றுவிப்பவர்களைக் காணலாம். கோயிலில் விளக்கேற்றி வைப்பதினால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது நம்மவர் நம்பிக்கை.
மாலை நேரங்களில் வாசல் தெளித்துக் கோலமிட்டு குத்துவிளக்கேற்றி மகாலட்சுமியை இல்லத்திற்கு எழுந்தருளச் செய்வதாகக் கருதி வீட்டிற்குள் குத்துவிளக்கை எடுத்துச் சென்று பாடித் துதித்து கற்பூரம் காட்டினால் லஷ்மி அந்த இல்லத்தில் நித்தியவாசம் செய்வாள். இது கிரக லஷமி பூஜை எனப்படுகிறது.
00 S SiSi a J LSLiSJLS SLEES LJLLSS SS LSLSSJLtLJLaSLSLLLJLSLJLLLJLLSSSSi

ஆலயங்களில் பலர் ஒன்றாகச் சேர்ந்து குத்து விளக்கு பூஜை செய்வது பிரசித்தி பெற்று வருகிறது.
குத் துவிளக்கு பூஜையில் பூரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, ழரீ லஷ்மி அவழ்டோத்தரம், திருமுறைகளிலிருந்து தொகுக்கப்பெற்ற போற்றித் திருஅகவல் ஆகியவைகளால் துதிக்கப் பெற்று, குங்குமம், அட்ஷதைகளால் அர்ச்சிக்கப்பட்டு வருகிறது.
ஆலயங்களில் நடைபெறும் குத்துவிளக்கு பூஜை உன்னதமானது. பலர் கூடி ஒரே மனதுடன் பூஜை புரியும் போது தேவியின் இன்னருள் கிட்டுவது சுலபம்.
தாமே அர்ச்சித்துப் பழக குத்துவிளக்கு பூஜை நல்ல பயிற்சியைத் தருகிறது. ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பிகையை அவரவர் இல்லத்திற்கு எழுந்தருளச் செய்ய இதைவிட வேறு உபாயம் இல்லை. −
தாய்மார்கள் ஒன்று கூடி செய்யும் குத்து விளக்கு பூஜை ஒரு வேள்வி செய்வதற்கு ஒப்பாகும். உன்னதமானதும், உயர்வானதுமாகும்.
குத்துவிளக்கு பூஜை செய்யத் தொடங்கும் போது, விளக்கு வைக்கப்பட வேண்டிய நியதி, எண்ணெய், திரி, திசை இவைகளைத் தெரிந்து முறைப்படி செய்தால் விரும்பும் பலனைப் பெறலாம்.
விளக்குப் பூஜை நியதிகள்
வாழை இலை ஆசனம்
தலைவாழை இலை மீது குத்துவிளக்கை வைத்து பூசனை செய்யத் தொடங்க வேண்டும். இவ்வாறு வழிபடுவோர் குடும் பம் வாழையடி வாழை யாக வையகத் தில் தழைத்தோங்கும் , வழிபடுவோர் வாழ்வு பசுமையானதாகவும் , பிறருக்கும் பயணி படுவதாகவும் அமையும்.
பொட்டு இடுதல்
திருவிளக்கில் விபூதி, சந்தனம் அல்லது குங்குமம், உச்சியில் ஒரு பொட்டும் அதன் கீழ் மூன்றும் அதன் அடிகீழ் இரண்டும், அடியில் இரண்டுமாக எட்டு இடங்களில் பொட்டிட வேண்டும்.
LSlLaLLL LLaLaLaaLS LT TT TMT TMT

Page 71
உச்சியில் இடும் பொட்டு. நெற்றியில் இடுவதாகவும், அடுத்த மூன்று பொட்டும் முக்கண் முத்தி (சூரியன் - சந்திரன் - அக்கினி) என்று கொள்ளவேணி டும் . அடுத்த இரணி டு பொட்டுக்களும் கைகள். கீழே இடும் பொட்டு திருவடிகளாகக் கருதி இந்த எட்டு இடங்களில் பொட்டிடுவது தனிச் சிறப்புடையதாகும். எவர் சில்வர் விளக்கு ஏற்றுவதற்கு உகந்தது அல்ல.
எவர்சில்வர் விளக்கு, விளக்கு பூஜைக்கு உகந்தது அல்ல. வீடுகளில் கூட எவர் சில்வர் விளக்கு ஏற்றுவது நல்லதல்ல.
விளக்கேற்றத்தக்க எணர்ணெய்களும் அதன் பயன்களும்
விளக்கேற்றுவோர் இல் லத்தில் சகல செல்வங்களும் சுகமும் கிட்டும்.
நல்லெண்ணெயப்:
சகல பீடைகளும் விலகும்.
ஆமணக்கெண்ணெயப்
பந்து சுகம், தாம்பத்திய சுகம் விருத்தியாகும்.
கடலை எண்ணெயப்:
நாள்தோறும் கடன் தொல்லை தரும், துக்கம்,
பயம், பீடை முதலியவற்றை உண்டாக்கும், கடலை
எண்ணெயில் விளக்கேற்றுவது வீட்டுக்கு நல்லதல்ல.
குல தெய்வத்திற்கு:
வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் மூன்றும் கலந்து விளக்கேற்ற வேண்டும். கணபதிக்கு:
தேங்காயெண்ணெயால் விளக்கேற்ற வேண்டும்.
மகாலவர் மி:
பசும் நெய்யால் விளக்கேற்ற வேண்டும்.
நாராயணர் :
நல்லெண்ணெய் விளக்கேற்ற வேண்டும். ருத்திரர்:
இலுப்பெண்ணெய் விளக்கேற்ற வேண்டும். பராசக்தி:
பசும்நெய் விளக்கெண்ணெய் - வேப்பெண்ணெய் தேங்காயெண்ணெய் - இலுப்பெண்ணெய் ஆகிய ஐந்தும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
gtöurcí76aaas avtycoof-2008 NSN NSN) SNSNSN

சர்வ தேவதைகளுக்கும்:
நல்லெண்ணையால் விளக்கேற்ற வேண்டும்.
விளக்கேற்றத்தக்க திரிகளும் அதன் பயன்களும்
வாழைத் தண்டின் நாரினால் உருவாக்கப்பட்ட திரி.
தெய்வக்குற்றம், பிதுர்சாபம் நீங்கி சாந்தி ஏற்படும்.
பருத்தி பஞ்சினால் திரிக்கப்பட்ட திரி.
நல்லவை அனைத்தும் செய்யும். தாமரைத் தண்டின் நூலால் திரிக்கப்பட்ட திரி.
முன்வினை பாபம் போக்கும். இருக்கும் செல்வம் நிலைத்து நிற்கச் செய்யும். வெள்ளை எருக்கம் இலைப்பட்டையைத் திரித்த திரி.
நிறை செல்வம் ஏற்படும். பேய் பிடித்தவர்களுக்கு அதன் தொல்லை தீரும்.
புது மஞ்சள் சேலைத் துணி டாலி செய்யப்பட்ட திரி.
தேவியின் அருள் கிட்டும். வியாதிகள் குணமாகும். காற்றுச் சேட்டைகள் நீங்கும். சிகப்புக் கலர் சேலைத் துணி டினால் திரிக்கப்பம்ட திரி.
திருமணத் தடை நீங்கும், மலட்டுத் தன்மை போகும். செய்வினைத் தோஷங்கள் விலகும். பன்னீர் விட்டு காயவைத்த வெள்ளை வஸ்திரத்துண்டால் திரிக்கப்பட்ட திரி.
உத்தம பலன் அத்தனையும் உதயமாகும்.
விளக்கேற்ற வேணர்டிய திசைகளின் பலன்
கிழக்குத் திசை
துன்பம் நீங்கும், கிகர பீடை விலகும்.
மேற்குத் திசை
கடன் தொல்லை, சனி பீடை கிரக தோஷம், பங்காளிகள் பகை நீங்கும்.
iJLLJLL JLLLL JLLLJLLLLLJLLLLLL JLLLL JLLLa LLtLlLJLLJLLL SLS S S 0

Page 72
வடக்குத் திசை
திருமணத் தடை, சுப காரியத் தடை,
கல்வித்தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கும்.
திரவியம் கிட்டும். சர்வ மங்களங்கள் உண்டாகும்.
தெற்குத் திசை
இத்திசையில் விளக்கேற்றுவது பெரும் பாபம். அபசகுனம்.
குத்துவிளக்கில் ஒளியேற்றவதற்கு உரிய பலன்கள்
ஒருமுகம் ஒளியேற்றுவதால் மத்தியபலன்.
இருமுகம் ஒளியேற்றுவதால்
குடும்ப ஒற்றுமை பெருகும்.
மூன்றுமுகம் ஒளியேற்றுவதால்
புத்திர சுகம் கிட்டும்.
நான்குமுகம் ஒளியேற்றுவதால்
பசு, பூமி, செல்வம் கிட்டும்.
ஐந்துமுகம் ஒளியேற்றுவதால் :
அனைத்து நலன்களும் கிட்டும்.
பொது நியதிகள்
* ஒரு திரியிட்டு விளக்கு ஏற்றுவதானால் கிழக்கு
முகமாக எரிய வேண்டும்.
70’ith 62o una plements (From :
OWest Coast 9
No. 414/18, K. Cyril C. Perera Mawatha,
Colombo 13,
Sri Lanka.
Tel : +94-(0) - II-2473786
+94-(0)-I I-5342113
Web : www.westcoastlanka.net
00 S LJLLLJLLS SLLS JLL JLaLSLLJLaSLaJLLLaJLLSJLaLaLLaJLLLJLaLLS

* சாயங் கால வேளையில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபட்டால் , வேலை கிடைக்கும். நல்ல கணவன் வேண்டுவோர் எண்ணம் நிறைவேறும். குடும்ப சுகம் புத்திர பாக்கியம் கிட்டும்.
சிறப்பு நாட்களில் தோங்காய், பழம், பொங்கல், சுண்டல், அவல், கடலை முதலியவற்றை வைத்துப் படைக்க வேண்டும்.
நாள் தோறும் நடத்தும் வழிபாட்டிற்கு நெற் பொரி, முந்திரிப்பழம், கலக்ணடு, வெல் லம் இவைகளில் ஒனி றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.
செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பெளர்ணமி, பிரதோஷம், கார்த்திகை நட்சத்திரம் ஆகிய நாட்களில் திருக்கோயில்களில் குத்துவிளக்கு பூஜை செய்வது நல்ல பலன்கள் தரும்.
* நாள்தோறும் திருவிளக்கு வழிபாடு செய்து வரலாம். 108 நாட்களில் இல்லத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். இடது கையால் மங்கல காரியங்கள் செய்யக கூடாது.
* கையால் வீசியும், வாயால் ஊதியும் விளக்கை அணைக்கக் கூடாது. அன்புக் காணிக்கையாக ஒரு அரிசியை தீபத் தட்டில் வைத் து எப்பொழுதும் எம் உள்ளொளி பெருக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து திரியை மெதுவாக உள்ளே இழுத்து ஒளியை நெய்யில் மறையச் செய்ய வேண்டும். அல்லது புஷ்பத்தால் ஜோதியை ஒத்த வேண்டும்.
( )
yıka (ÇPvt) 9ltg.
Fax : +94-(0)-11-2345360
Mobile : +94-(0)-777-3833 14
E-mail : wete(a)sltnet.lk
westcoastlank(agmail.com
SLLLLLLLJLLL LLLLLLLLJS LT TT TMLT TLGT

Page 73
நவக்கி
ஒவ்வொருவரின் வாழ்விலுட உள்ளத்திற்குக் கவலையும் மாறி காரணம் இறைவனின் ஒன்பது அ என்பதன் பொருள் இதுவே ஆகு பெறுவதற்கு வாரத்தின் ஏழு நாட்களு ஒன்பது முறை சுற்றிவர வேண் நவக்கிரஹகளின் ஸ்தோத்திரங்க இன்னல்களும் நீங்கி நன்மை உை
நவக்கிரக வ
சீலமாய் வ ஞாலம் புக சூரியா போ வீரியா போ பலன்: வீட்டில் செல்
எங்கள் குை திங்களே ே சந்திரா பே சங்கடந் தீர் பலன்: நோயற்ற வா
சிறப்புறு ம6 குறைவிலா மங்கள செ அங்கா ரக பலன்: எல்லோராலும்
இதமுற வா புத பகவாே பதந்த ருள் உதவியே u பலன்: நல்லவற்றைே
gawarc?3aaas a?owyoon-2OO8 Nis Niini Na SNisNaNi
 

s2 சிவமயம்
ரக வழிபாடு
ஆக்கம் : செல்வி செல்லத்துரை பரமேஸ்வரி
ஆசிரியை, க.அபிராமி தமிழ் மகா வித்தியாலயம், கிளாபோக்க, மடுல்கலை.
5 இன்பமும் , துன்பமும் உடலுக்கு நோயும் , மாறி வந்தவண்ணம் இருக்கின்றன. இதற்குக் ம்சமான நவக்கிரஹங்களே ஆகும்! கிரஹதோஷம் ம்! நவக்கிரஹ தோஷங்களிலிருந்து நிவாரணம் ரும் நவக்கிரஹங்களை காலை அல்லது மாலையில் டும். ஒவ்வொருமுறை சுற்றி வரும்பொழுதும் ளைக் கூறிக்கொண்டு வழிபடுவதால் அனைத்து ன்டாகும்.
வழிபாட்டு ஸ்தோத்திரம்
சூரியன் ாழ சீரருள் புரியும் ழும் ஞாயிறே போற்றி ற்றி சந்திரா போற்றி ற்றி வினைகள் களைவாய்! வம் பெருகும்!
சந்திரன் றைகள் எல்லாம் தீர்க்கும் பாற்றி திருவருள் தருவாய் ாற்றி சற்குணா போற்றி ாப்பாய் சதுரா போற்றி! ழ்வு பெருகும்; எல்லா நலன்களும் பெருகும்.
செவ்வாயப் Eயே செவ்வாய் தேவே
தருள்வாய் குணமுடன் வாழ வ்வாய் மலரடி போற்றி னே அவதிகள் நீக்கு!
வேண்டப்பட்டு சந்தோஷம் பெருகும்!
புதன் ழ இன்னல்கள் நீக்கு ன பொன்னடி போற்றி வாய் பண்ணொலி யானே பாளும் உத்தமா போற்றி! ய பேசி, நல்லறிவு பெருகும்!
JLLLJS Jii JL JLL LJLLLLLJLLLLLJLLLLLJLLLLLLLJSS S 00

Page 74
@@ குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன ருள்வாய் பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரக தோஷமின்றி கடாட்சித் தருள்வாய்! பலன் செல்வம் பெருகும் துன்பங்கள் மறையும்.
சுக்கிரன் சுக்கிர மூர்த்தி சுபசுக மீவாய் வக்கிர மின்றி வரமிகுத் தருள்வாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க் கருளே! பலன்: எலி லா நனமைகளும் பெரு கரி, நவக்கிரஹங்களின் அருளைப் பெறலாம்.
சனி சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்கலம் பொங்க மனம்வைத் தருள்வாய் சச்சர வின்றி சாகா நெறியில்! இச்செகம் வாழ இன்னருள் தாதா! பலன் கடன்கள் நீங்கிச் செல்வம் செழிக்கும்!
ராகு அரவெனும் இராகு ஐயனே போற்றி இரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கு ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி ராகுக் கனியே ரம்மிய போற்றி! பலன்: விரோதரிகள் அழிந்து எலி லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.
கேது கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய் வாதம் வம்பு வழக்குக ளின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி! பலன: எலி லாத் துணி பங்களும் நங்கரி சுகவாழிவு வாழலாம்.
நவக்கிரகத் தோத்திரம்
காப்பு மண்ஞள் உயிர்கட்கு அனைத்தும் மாறாது நண்ஞ நவக்கிரக நண்பு சொலத் - தண்ணுலவு திங்கள் அணி தங்கம்உயர் செல் யார் உள்மகிம்சேய்
கங்கை அருள் ஐயங்கரனார் காப்பு.
00 S aJLL JL JLLLJLL JLLSLLJLLLJLL SLLLLL JLLLJLLLJLaJLLaLLSii

சூரியன் காசினி யிருளை நீக்கும் கதிர்ஒளி வீசி எங்கும் பூசனை 'உலகோர் போற்றப் பூசிப்போடு சுகத்தை நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதி ரவனே போற்றி!
சந்திரன் அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்து உதித்தபோது கலைவளர் திங்களாகிக் கடவுளர் எவரும் ஏத்தும் சிலைமுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறைவாய் மேரு மலை வலமாய் வந்த மதியமே போற்றி!
செவ்வாய் வசனநல் தைர்யத் தோடு மன்னவர் சபையில் வார்த்தை புசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை நிசமுடன் அவர வர்க்கு நீள் நிலம் தனில் அளிக்கும் குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி!
புதன் மதன நூல் முதல் நான்கு மறை புகல் கல்வி ஞானம் விதமுடன் அவர வர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள் சுதன்பசு பாரி பாக்கியம் சுகம்பல கொடுக்க வல்லான் . புதன்கவி புலவன் சீர்மால்
பொன்னடி போற்றி போற்றி!
SSRSRS முரீகதிர்வோையுத சுவாமி ஆலயம்

Page 75
@○ மறைமிகு கலைநூல் வல்லான் வானவர்க்கு அரசன் மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிப னாகி நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும் இறையவன் குரு வியாழன் இருமலர்ப் பாதம் போற்றி!
சுக்கிரன் மூர்க்கவான் சூரன் வாணன் முதலியோர் குருவாய் வையம் காக்க வான்மழை பொய்விக்கும்
கவிமகன் கனகம் ஈவோன் தீர்க்கவா னவர்கள் போற்றச்
செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்கிரன் தன் பாதபங் கயங்கள் போற்றி!
சனி முனிவர்கள் தேவ ரேரும் மூர்த்திகள் முதலி னோர்கள் மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டா? கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறுஞ் சனியனே உனைத் துதிப்பேன் தமியனேற்கு அருள்செய் வாயே!
இராகு வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப் போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப் பாகுசேர் மொழியாள் பங்கன் பரன் கையில் மீண்டு பெற்ற ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!
TTMrTT TMLGLMMA0L0LL0 SSSSSLLLLSLSLLLLaLaLLaLaLaJSlaaELS

கேது பொன்னையின் னுரத்தில் கொண்டோன் புதல்வர்தம் பொருட்டால் ஆழி தன்னையே கடந்து முன்னம் தண்அமுது அளிக்கல் உற்ற பின்னைநின் கரவால் உண்ட பெட்பினில் சிரம்பெற்று உய்ந்தாய் என்னைஆள் கேதுவே இவ் விருநிலம் போற்றத் தானே!
சூரிய பகவான் சீரருள் மிகச்சு ரந்து செகத்துயிர்
அனைத்துங் காக்கப் பேரருள் பிதாவு மாகிப்
பெருந்துன்ப இருளையோட்டிக் காரருள் சுகத்தை நல்கக்
கதிர்களா யிரம்ப ரப்பும் பாரருள் பரிதிப் புத்தேள்
பதமலர் சென்னி வைப்பாம்.
சந்திர பகவான் செழித்திடச் செல்வம் நல்கிச்
செகத்துள உயிர்கட் கெல்லாம் வழித்திடும் பிதாவுமாகி வல்லிருள்
தன்னை யோட்டித் தழைத்திட அமுத மாகத்
தக்கதோர் கதிர்பரப்பிப் பொழிந்திடுஞ் சோம நாதன்
பொற்பாம் தலைக்கொள்வோம்.
அங்கார பகவான் வெற்றியும் வீர ஆண்மை விதரணம்
பராக்கிர மக்கள் சுற்றமாம் தீரம் நல்கிச் சோதரன் தானும் ஆகிப் பற்றிய பூமி யின்பம் பரன்பிரு தான்னியம் ஓங்கி எற்றிசைப் புகழும் சேயின்
இருபதம் தலைக்கொள்வோமே.
HJ LJiEaJSJEiJEiJiBEi J SLE iSLiLJSiSS SiHE iSLEJL JS S 00

Page 76
புத பகவான் இணக்கமாம் மகிழ்ச்சி இன்பம் இயலுறும்
புத்தி யுத்தி வணக்கனாம் கல்வி மேன்மை
வருத்தனம் மகிழ்ச்சி புண்யம் துணக்கமாம் பந்து வாகித் துலங்கிடச்
சுகங்கள் நல்கும் கணக்கனாம் எந்தை பாதம் கழலடி
சென்னி வைப்பாம்.
வியாழ பகவான் பெருநிறை செல்வம் மேன்மை
பெற்றிடுஞ் சுகங்கல் யாணம் வருநிரை மரபு நீடி வாய்க்குஞ்ச் ததித ழைக்கத் தருநிறை ஆஐட ரத்னந் தான்பெற
அருளும் தேவ குருநிறை வியாழன் பொற்றாள்
குரைகழல் தலைக்கொள்வோம்.
சுக்கிர பகவான் திரைகடல் சூழும் பூமி சேர்ந்திடும்
உயிர்கட் கெல்லாம் நிறைதரும் யோக போகம் நீடிய
மனைவி இன்பம் தரைபுகழ் வாக னங்கள் தக்கதேர்
சுகத்தை நல்கும் மறைமொழி புகரின் பொற்றாள்
மலரடி தலைக்கொள்வோமே.
70’ith 62o empliments (Fromma :
HOTEL DEP
We Also Bombay Sweets C BuSSineSS LunCheS, &
6S4N2). No. 417, Galle Rod ୫୯୪ (N তই Telephone.
00 SSJJSLSSLLS SLaJraLJLLJLLL SLLL JLaJLaJLaLLJLaLaaJLaJLLJLLSLS

சனி பகவான் கோரிய உலகத் தின்கண் குலவிய
உயிர்கட் கெல்லாம் மீறிடச் சுகம வித்து மெய்த்தளர்
பிணியை நீக்கிச் சீறிய துன்பந் தீர்ந்து சிறக்கத்தீர்க்
காயுள் நல்கும் காரியின் கமல பாதக் கடிமலர்
தலைக்கொள் வோமே. இராகு பகவான் பணியென உருவம் ஆகிப் பட்சமாய்
அமுதம் உண்டு தனியென உயிர்கட் கெல்லாம்
தகும்படி யோகம் போகம் துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட
இன்பம் நல்கும் மணமுறும் இராகு பொற்றாள் மலரடி
சென்னி வைப்பாம்.
கேது பகவான் மாதுமை பாகன் சொற்ற வரத்தினால்
அமுத பானக் கேதுவும் உடைய னாகி எவ்வுயிர்
களுந்த ழைக்கக் கோதிலா ஞானம் மோட்சம் குருபக்தி
அருளும் நல்கும் கேதுவாம் பகவன் பாதம்
கிளர்முடி மிசைக்கொள் வோமே.
O
'ILLA WOOS
aters for private Functions R Buffet DinnerS EtC.
ld, Colombo - 03. 6S/7Nala 2574795 2S/A2F
0SaSLaLaaLELLSaLS LT TTTLGT TMLTLL TMLT

Page 77
p60T சைவமுற்
கண்டி மாவட்டத்தில் வத்து சைவப் பணியாற்றிடும் உன்னத ( திருநாமத்துடன் உதயமாகி இரண்டு வரும் அமைப்பு சைவ முன்னேற்றக்
சைவ முன்னேற்றச் சங்கமானது,
* இந்து சமய மேம்பாட்டுக்கு
இந்து சமய கலாசார, பண்ப சைவச் சிறார்களின் சமய அ ஆலயத் திருப்பணிகளுக்கும், அறப் பணிகளை மேற்கொள்
:
ஆகிய நோக்கங்களை மையமாகக் சைவசமய வளர்ச்சிக்கும், கல்வி, ச செயற்திட்டங்களை உருவாக்கி செ மாணவர்களின் கல்வி அறிவினை ( கல்விக் கருத்தரங்குகளையும், இலவ வருகின்றது. விசேடமாக க. பொ. வகுப்பு மாணவர்களின் கல்விப் பெ நோக்குடன் மேற்குறித்த கல்விப் பணி யாவரும் அறிந்த விடயமாகும். க மாணவர்களுக்காக இந்துநாகரிக உசாத்துணை நூல்களையும், வினா கல்விப் பகுதி ஆக்கம் செய்து ப கல்விப் பணியாற்றி வருகின்றமை ப சைவ முன்னேற்றச் சங்கப் பிரச்சா நூல்களை ஆக்கம் செய்து வருடாவ சபரி தரிசனம், குகதரிசனம், சிவ அ பெரிதும் வரவேற்புப் பெற்ற நூல்களா கல்வியின் ஊடாக மலையக மாணவ 1991 ஆம் ஆண்டு ‘அமுத சுரபி
ஆண்டுவரை சிறந்த முறையில் அறெ
Gövró7622æ soð/wof-2008 ISISS!:SIFSFSFSIKSIF.
 

2. Ժl6մլOալb
வப்பணியில் னுேற்றச் சங்கம்
ாமம் நகரில் 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
நாக்குடன் 'சைவ முன்னேற்றச் சங்கம்' என்னும் தசாப்த காலமாக நின்று நிலைபெற்று பணியாற்றி சங்கமாகும்.
உதவுதல். ாட்டு விழுமியங்களைப் பேணுதலும் வளர்த்தலும். றநெறிக் கல்வியை விருத்தி செய்தல்.
சமூகப் பொதுப் பணிகளுக்கும் உதவுதல். 6).
கொண்டு சைவ உலகுக்கு பணியாற்றி வருகின்றது. முதாய வளர்ச்சிகளுக்குமாகப் பல்வேறு வகையான யற்பட்டு வரும் சமய நிறுவனமாகும். மலையக மேம்பாடு அடையச் செய்யும் வகையில் இலவசக் F நூல் வெளியீடுகளையும் மேற்கொண்டு பணியாற்றி
த. (சாதாரண தரம்), க. பொ. த. (உயர்தரம்) றுபேற்றினை மலையகத்தில் அதிகரிக்கச் செய்யும் ரிகளை வருடா வருடம் மேற்கொண்டு வருகின்றமை பொ.த. உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி பயிலும் ), இந்துசமயம் ஆகிய பாடத்துறைகளுக்கான
விடைகளையும் சைவ முன்னேற்றச் சங்கத்தின் ாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி 0ரதும் பாராட்டுக்குரிய விடயமாக அமைந்துள்ளது. ப் பிரிவு சமய வளர்ச்சிக்காக அரிய பல சமய ருடம் வெளியீடு செய்து வருகின்றது. சிவமகிமை, முதம் போன்ற நூல்கள் சைவப் பெருமக்களினால் விளங்கியமை குறிப்பிடத்தக்கது. சமய அறநெறிக் களின் சமயக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் அறநெறிப் பாடசாலை' யை ஸ்தாபித்து 2002ஆம் நறிக் கல்வியை வத்துகாம நகரில் புகட்டி வந்தமை
aJLL JLLLL JLLLJLL LJLL JLLSLLJLSJLL JLES JLLLSLLLLH SLLLSLS JSJSS S S 00

Page 78
யாவரும் அறிந்த உண்மை. இந்து கலாசார அமைச்சின் கீழ் "எச்எ/7/56/4/15’ என்ற பதிவு இலக் கத்துடன் வத் தேகம கல விதி திணைக்களத்தின் அனுமதியுடனும் ‘க/வ/பாரதி' தமிழ் மகா வித்தியாலயத்தில் பிரதி ஞாயிறு தோறும் காலை 8.00 மணி தொடக்கம் 12.30 மணிவரை பதினொரு ஆண்டுகள் உன்னத நிலையில் அறநெறிப் பாடசாலை இயங்கி வந்தது. சில குறுகிய எண்ணம் கொண்ட சுயநலவாதிகளின் செயற்பாட்டின் காரணமாக பல ஆண்டுகளாக மலையகச் சிறார்களுக்கு சமய அறநெறிக் கல்வியை சிறந்த முறையில் போதித்து வந்த அறநெறிப் பாடசாலை தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டது வருந்தத் தக்க விடயமாகும். இக்குறையை போக்கும் நோக்குடன் மாணவரின் சமயக் கலவியைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்யும் பணிக்காக ‘அமுதசுரபி அறிவொளி காலாண்டு சமய இதழ் நூல் ஆக்க வெளியீடு அறிமுகப்படுத்தப்பட்டு இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சைவ முன்னேற்றச் சங்கப் பிரச்சாரப் பிரிவினர் 1991ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இந்து சமய மேம்பாட்டுக்கும் அதன் கலாசார பண்பாட்டு வளர்ச்சிக்கும் ஏற்றம் செய்யும் வகையில் அரிய சமய நூல்களை ஆக்கம் செய்தும் தொகுப்பாக்கம் செய்தும் வெளியீடு செய்தும் வருகின்றது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் சைவசமய விழுமியங்களையும் , கலாசார பணி பாட்டு விடயங்களையும் வளர் க்கும் நோக்குடன் இதிகாச புராண சமய மரபுகளை அடியொற்றி நாடகங்களை மேடையேற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். மருள்நீக்கியார்’, ‘யார் பெரியவன்', "ஞானகுரு. ‘சித்தமெல்லாம் சிவமயம் போன்ற நாடகங்கள் பாடசாலை மாணவர்களின் சமயக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடனும் அவர்கள் மத்தியில் ஆன்மீக உணர்வை வளம்படுத்தும் நோக்குடனும் தயாரித்து மேடையேற்றப்பட்டன.
00 S SJLLLSLLLSL SL SLSLSLSSS L LLLLLLJLLLJHLSLSLSLSLLSLLSLSLS JL LS S

சைவ முன்னேற்றச் சங்கம் ஆலயத் திருப்பணிகளுக்கு தன்னாலான சேவைகளை வழங்கிவருகின்றது. 2000ஆம் ஆணி டு வத்துகாமம் பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக நிகழ்வின் பொழுது கும்பாபிஷேக சிறப்பு மலரினை ஆக்கம் செய்து வெளியீடு செய்தமையைக் குறிப்பிட்டுக் கூறலாம் . ஆலயங்களின் சரியைத் தொணி டுகளை மேற்கொள்ளல், சமய சொற்பொழிவுகளை நடாத்தல், அன்னதானம் வழங்கல் போன்ற திருத்தொண்டுகளை காலத்துக்குக் காலம் மேற்கொண்டு வருகின்றது. தானங்களில் சிறந்தது கல்வித்தானம் என்ற முதுமொழிக் கமைய மாணவர்களுக்கு இலவசமாக சமய நூல்களை வழங்கல், கற்றல் உபகரணங்களை வழங்கல், இலவசக் கல்விக் கருத்தரங்குகளை நடாத்தல் போன்ற அறப் பணிகளையும் சங்கம் காலத்துக்குக் காலம் மேற்கொண்டு வருகின்றது.
சைவ முன்னேற்றச் சங்கத்தின் சைவப் பணி எதிர் வரும் காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு சைவப் பெருமக்களுக்கு பயனுறுதி வாய்ந்ததாக அமைய உள்ளது என்பதனை மனமகிழ்வுடன் அறியத் தருவதுடன் அனைத்து சைவ நெஞ்சங்களினதும் ஆதரவினை பணிவுடன் வேணி டி நிற் கினி றோம் . காலத் திணி தேவையறிந்தும், சைவசமயத்தின் வளர்ச்சி கருதியும் எமது சங்கத்தின் சேவைகளும், நற்பணிகளும் தொடர இறைச் சித்தத்தினை வேண்டிப் பணி தொடரும்.
எஸ்.ராமதாஸ் ச. நி. பிரச்சாரப் பொறுப்பாளர், சைவ முன்னேற்றச் சங்கம்,
வத்துகாமம்.
iSaLaLLLLLLLaLLLLLLLaLLS S T TMMGT TMLTL TLT

Page 79
மாண்புறும் பொதுப்
தி
வத்துகாமம் அருள்மிகு பூரீ அறங்காவலராகவும் சைவ அபிமானி திரு. G. சிவராஜ் J.P அவர்கள் மை உன்னத முறையில் மேற்கொண்டு வ சமயப்பணி என்பவற்றை மேற்கொள்ளு அருள்மிகு ரீ முத்துமாரியம்மன் சித்தத்துடனும் பொது மக்களின் ஆ! வருகின்றார். 2000ஆம் ஆண்டில் ப திருப்பணிகளையோ கண்டிராத பூரீ சங்கத் தலைமைப் பொறுப்பினை ஏற் முறையில் கும்பாபிஷேகக் கிரியை ந நிலைக்கு உயர்வுபெற வகை ெ உறுப்பினர்களின் உதவியுடனும் முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இறைச் சேவையாற்றி வருகின்றார். நாட்களாக மாற்றியமைத்ததுடன் ம முறையில் மகேஸ்வரப் பூசையும் அ6 நடைபெறுவதற்கான ஒழுங்கமைப்புக் அவர்களின் தலைமையின் கீழ் யூரீ மு வடிவமைக்கப்பட்டு தேர்த் திருவிழ திருவீதியுலா பெரும் இறைச்செயல் அ நித்திய, நைமித்திய பூசைகளும் விசே வருவதற்கு இவரது கடினமான உ ஆண்டுகளாக பழமையான நிலை புனரமைப்புச் செய்து புதிய கலை வழிபாட்டுத் தலமாக மாற்றி குறுகிய நடாத்தி வைப்பதில் G. சிவராஜ் முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் நடைபெறுவதற்கும், சமயக் கல்வி வ ஆற்றி வருகின்றார். வத்துகாமத்தில் தலைவராகப் பதவி வகித்து வந்த கr வேலைவாய்ப்புக்களுக்கும் அரிய பல வத்துகாமம் சைவ முன்னேற்றச் சங்க அறநெறிப் பாடசாலை பொறுப்பாளரா அச்சங்கத்தின் வளர்ச்சிக்கும் உய ஆசிரியத் தொழிலில் ஈடுப்டட கா6 வளர்ச்சிகளில் தன் கல்விச் சேவை என்பது குறிப்பிடத்தக்கது. G. சிவராஜ மலையகத்துக்கும் வத்துகாமத்துப்
gstöunt?Gazas 227tycoof-2008 SSSSSSSN3 NSSNS
 

2. ԺեմլՕսIլճ
பணிச்சேவையாளர் ரு.G. சிவராஜ் அவர்கள் (I.P)
முத்துமாரியம்மன், பூரீ கதிரேசன் ஆலயங்களின் கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வரும் லயகத்தில் சமயப்பணி, பொதுப்பணி என்பனவற்றை ரும் பொதுநல சேவையாளர் ஆவார். பொதுப்பணி, ளுவதில் அதிக ஈடுபாடு உடைய இவர் வத்துகாமம் தேவஸ்தான வளர்ச்சிப் பாதையில் இறையருள் தரவுடனும் நல்ல அரிய இறைப்பணிகளைப் புரிந்து ல ஆணடுகளாகக் கும்பாபிஷேக நிகழ்வினையோ, முத்துமாரியம்மன் ஆலயத்தினை சைவாபிமானிகள் று திருப்பணி வேலைகளை மேற்கொண்டு உன்னத டாத்தி வைத்தார். ஆலயத்தினையும் தேவஸ்தான செய்தார். சைவாமபிமானிகள் சங்க நிர்வாக , சைவப் பொதுமக்களின் ஆதரவுடனும் பூரீ உயர்வுக்கு தலைமை நிர்வாகியாகத் திகழ்ந்து ஆலயத்தின் மகோற்சவ நிகழ்வினை பதினைந்து >கோற்சவத் திருவிழாக்க காலங்களில் சிறப்பான ன்னதான நிகழ்வும் உரிய முறையில் வருடாவருடம் களை மேற்கொண்டு வருகின்றார். G. சிவராஜ் த்துமாரியம்மன் தேவஸ்தானத்துக்கான சித்திரத்தேர் ாக் காலங்களில் பஞ்சரத பவனியாக அம்பாள் ஆரம்பம் கண்டது. ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ட பூசை நிகழ்வுகளும் உரிய முறையில் நடைபெற்று ழைப்பும் ஓர் காரணமாக அமைந்துள்ளது. பல )யில் காணப்பட்ட யூரீ கதரேசன் ஆலயத்தைப் ப்பொலிவுடனும் தெய்வீகச் சிறப்புடனும் மக்கள் கால இடைவெளிக்குள் கும்பாபிஷேக நிகழ்வினை அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ரீ கணனி வகுப்பு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 1ளர்ச்சி பெறுவதற்கும் இவர் தன்னலான பணிகளை ) இயங்கி வந்த ‘சன் கயின் இளைஞர் அமைப்பின் ாலத்தில் இளைஞர்களில் தொழில் பயிற்சிகளுக்கும், சேவைகளை ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. த்தின் பிரச்சார உத்தியோகத்தவராகவும், அமுதசுரபி ாகவும் தலைவராகவும் கடமையாற்றிய காலங்களில் ர்வுக்கும் தன்னாலான சேவைகளை ஆற்றியவர். லத்தில் மாணவர்களின் உடற்கல்வி, சமயக்கலிவ 1யை வழங்கி பயனுள்ள சேவைகளைப் புரிந்தவர் ; அவர்களின் இறைப்பணி பொதுப்பணி தொடர்ந்தும்
பிரதேசத்திற்கும் கிடைத்திட வாழ்த்துகின்றோம்.
SSSSSSSSSSSSSSSS 39

Page 80
LITTbiõTñī burg திரு. V
மலையகத்தின் மாண்பினை வ சமய, சமூகப் பணிபுரிந்துவரும் ெ V வீரசிங்கம் அவர்கள் மக்கள் பெயரினை நிலைப்பதித்துள்ளார். கல்லூரியில் கல்வி பயின்ற இவ தொழிற்தேர்ச்சி பெற்றவர். 1970 காலப்பகுதியில் வர்த்தகத்துறை வெளிப்படுத்தி பிரபல்யம் அடைந் வத்துகாமம் சைவாபிமானிகள் சங்க கொண்ட இவர் 1985ஆம் ஆண்டு தெ அச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பிே அருள்மிகு ரீ முத்துமாரியம்மன், தன்னாலான பணிகளை ஆற்றினார். இறக்கமாகச் சமச்சீர் அற்ற நிலை மக்கள் உரிய முறையில் இறை முத்துமாரியம்மன் ஆலயத்தில் மே பூசைகள் ஒழுங்காக உரியவகையில் இறைபணியாற்றி வந்தவர். யூரீ கதிே சேவைகளை வழங்கி வருவதுடன் க
வத்துகாமம் க/பாரதி த. ம. சுப்பிரமணியம் J.Pஅவர்களுடன் இணை பாரதி த. ம. வித்தியாலயத்தின் 1992 புதிய கட்டிடத் திறப்பு விழாவின்பே பாடசாலை வரலாற்றில் முக்கிய ப வித்தியாலயத்தின் பாடசாலை அ கடமையாற்றிய வேளையில் பாடசr வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு வழ ரீ மங்கள விநாயகர் ஆலயத்தினை
தனது பொதுச் சேவையினை ரோட்டரிக் கழகத்தின் பாத்தும்பரப் பு மக்களின் நலன்களுக்காக பல ே
00S SLLLL LLLLJLL JLE JLL LLLlEJLEL LLLL JLLLJLL LLL LLLL LLLLL Sii
 

2é6)LDuJuló
jö (Ser6osuu Tom வீரசிங்கம் அவர்கள் J.P.
ாம்பெறச் செய்யும் வகையில் பாதுச் சேவையாளர் திரு. சேவையின் ஊடாக தனது கண்டியில் சென்போல்ஸ் ர் கணக்கியல் துறையில் முதல் 1980 வரையான பில் தனது ஈடுபாட்டினை தார். 1997ஆம் ஆண்டு 5 உறுப்பினராக இணைந்து ாடக்கம் 1992ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் னையும் வகித்தார். இக்காலவேளையில் வத்துகாமம் யூரீ கதிரேசன் ஆலயங்களின் பெருவளர்ச்சிக்காகத் ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் உட்பகுதி ஏற்ற யில் காணப்பட்ட வேளையில் அதனைச் சமப்படுத்தி
வழிபாட்டினை மேற்கொள்ள வகைசெய்தார். ரீ காற்சவப் பெருவிழா, நாளாந்தப் பூசைகள், விசேட நடைபெறுவதற்கு தன் அயராத உழைப்பினை வழங்கி ரசன் சுவாமி ஆலயத்தின் வளர்ச்சிக்கும் தன்னாலான ல்விப் பணியிலும் தனது பங்களிப்பினை வழங்கியவர்.
வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக டாக்டர் A. V ாந்து பணியாற்றி கல்லூரியின் உயர்வுக்கு வழிசெய்தவர். ஆம் ஆண்டுப் புதிய அமைவிட மாற்றத்தின் பொழுதும் ாதும் இவரின் பங்களிப்பும் தன்னலமற்ற சேவையும் திவுகளாக அமைந்துள்ளது. இவர் பாரதி த. ம. பிவிருத்திச் சங்கத்தின் பொதுச் செயலாளராகக் லையின் கல்வி, விளையாட்டு, கலைத்துறைகளின் ங்கியவர். பாடசாலை வளாகத்தில் அமைவு பெற்ற
வளம்பெறச் செய்ய உதவிகள் நல்கியவர்.
ரோட்டரிக் கழகத்தின் ஊடாக மேற்கொண்டார்.
ரதேசத்தின் செயலாளாராக பணியாற்றிய காலத்தில் சவைகளைச் சிறப்புற மேற்கொண்டவர். அகில
JLlLlLlLlLLL S LT TMLT TEMMTLT TMLT

Page 81
இலங்கை சமாதான நீதவானான இவர் பாத்தும்பர பிரதேசத்து சமாதான நீதவான் அமைப்பின் உப தலைவராகவும் வத்துகாமம் அரச பொது வைத்தியசாலையின் நலன் புரிச் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் கடமையாற்றியவர். தான் வகித்த பதவிகளின் ஊடாக தன்னாலான பொதுப் பணிகளையாற்றி உன்னத பொதுச் சேவையாளராகச் தன்னை உருமாற்றிக் கொண்டவர். பூரீ முத்துமாரியம் மண் தேவஸ்தானத்தின் பஞ்சாயத்தாராகப் பதவி வகித்துவரும் இவர் அப்பதவியின் ஊடாக ஆலயம் சிறப்புற பணிபுரிந்து
70’ith 62omplimenufs (From :
70’ith 62ompliments (From :
KD) C స్య Islama ( Dry Cleaners &
No. P. A. 1, MeWS Street, Colombo - 02
美
隆
ཁེ་ཚོ་
70'lifla 62omplimvaeruf (Froyova :
° K.T.C. Gol
No. 158, Main Street, Matale.
70’ith 62ompliment (From :
2jega '
ST. JE HALI
Mobile O7 ట్రీశ్కీశ్రీశ్రీశీల్డ్కిక్టోశీ
်နွှ9. 婴
øsvõvaró?@a22as avløpởqyuocvif-2oo8 SS1N1 NSN NSYNSVINSI
 

வந்தார். அணி மைக் காலத்தில் உடல் நலக்குறைவினால் பொதுப் பணிகளிலும் சமயப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத நிலையிலும் தனது சிந்தையில் சமயப் பொதுப் பணிகளைப் புரிந்திட வேண்டும் என்ற மனஉந்துதலுடன் காணப்படும் பொதுச் சேவையாளர். இவரினால் ஆற்றப்பட்ட கடந்தகால சமய, கல்வி, பொதுப்பணிகள் என்றும் நினைவுகூரக் கூடிய வரலாற்றுப் பதிப்புகள் என்பது வெள்ளிடைமலை.
O O O
స్క్రిశస్క్రిస్థిణ్ణిస్థిష్టోసోస్టిస్ట్రోశస్ట్రేణి
sశ్న
1/(97s/zey- şi (2 ラVミ இச
"leатers Washing clothes
Mobile O77-6140362
DHousE &
Mobile O777-253107
Lailors
MES LA
-3383925 శీర్ష్ట్రీస్ట్రీట్రీశీక్రోన్స్టీశ్రీశ్కీg
Si JLL LJiBEJE JLSLLJLLJLLLJLLJLLL LJLLLL JLLLL JLLLJLl JLE iLLi Sii S S0

Page 82
\:)
i NSSSY.
\ಥ್ರ?
\ಥ್ರ?
Sನ್ನು?
காலத்தின் கர அமரர் ஏ.விசு
‘'தோன்றின் புகழொடு ே தோன்றலின் தோன்றாமை
என்ற தெய்வீகப் புலவரின் ே இலக்கணமாய் விளங்கித் த6 அர்த்தமுடையதாய் கழித்து இன வைத்தியமணி டாக்டர் A.V சுப்ட் வேத வைத்தியராகவும், சோதி சேவையாளராகவும், சமாதான அருள்மிகு பூரீ முத்துமாரியம்மன், 'சைவாபிமானிகள் சங்கத்தின் பொது பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தி வத்துகாமம் சைவ முன்னேற்றச் பதவிகளை வகித்து அவற்றின் 2 பெருமகனார் இவர். பொதுச்சேை நோக்குடனும் பணியாற்றிச் சவால் தனது நேரிய சிந்தனையாற்றலாலு வெற்றிகொண்டு நிலையான முன்னேற்றத்துக்காக பதித்துச் செ
மருத்துவத்துறைப் பங்களிப்பு: ஆயுள்வேத வைத்தியத்துறை
கொண்ட இவர் அத்துறையில் வி
மலையகத்துக்கும் தேசத்திற்கும்
தென்னிந்தியாவிலுள்ள தி கல்லூரியில் ஆயுள்வேத மருத்து என்னும் பட்டத்தினையும் இலங்கை மருத்துவக்கல்வி கற்று பட்டச் சான ஹனிமன் ஹோமியோபதி வைத்தி முறையிலும் தேர்ச்சிபெற்றவராய் சித்தாயுர்வேத வித்தியாலயத்திலு 'கொல்லம் குரு குலத்திலும் முறை சித்த ஆயுள்வேத, ஹோமியோபதிக் ஹோமியோபதி வைத்தியராகப் ட சித்தாயுள்வேத ஹோமியோபதி எ6 தான் இறக்கும் காலம்வரை மருத்து
000 L LSLSLLLJLSLSJLBLJLL JLLLJLLLLLJSLLSJLLLLJLSJLLJLaJLLLSLLLJLLLJ
 

2சிவமயம்
விஸ் நாயகன்
ůgn06 ofů nö J.P. (A. V. s.)
தான்றுக அ.திலார்
பொய்யா மொழிக் கமைய எது இவ்வுலக வாழ் வினை றபதம் எய்தியவர் ‘பிரம்மறி விரமணியம் அவர்கள். ஆயுள் ட விற்பன்னராகவும், சமூக நீதவானாகவும், வத்துகாமம்
ழரீ கதிரேசன் ஆலயங்களைப் பரிபாலனம் புரியும் நுச் செயலாளராகவும், விஸ்வகுல பஞ்சாயத்தாராகவும், ன்ெ அபிவிருத்திச் சங்கப் பொதுச் செயலாளராகவும், சங்கத்தின் போஷகராகவும் எனப் பல துறைகளில் ஊடாக வாழ்நாள் பூராகவும் பொதுப் பணியாற்றிய வயில் என்றும் தளராத மனஉறுதியுடனும், பொதுநல கள் பலவற்றை எதிர்கொண்டு அவற்றினையெல்லாம் ம், நீண்டகாலப் பொது நலநோக்குப் பார்வையாலும்
தடயங்களை மலையகச் சமூகத்தவர்களின் ஈன்றுள்ளார்.
றயில் தன்னை இளமைக் காலத்திலேயே ஈடுபடுத்திக் யக்கத்தக்க அரிய பல சாதனைகளை நிலைநாட்டி புகழினை ஈட்டிக் கொடுத்த சாதனையாளராவர்.
ருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி மருத்துவக் வக் கல்வியைக் கற்று ‘எல். எம். எஸ்' (LM.S.) யிலுள்ள சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியிலும் iறிதழையும் பெற்றுக் கொண்டவர். சென்னையிலுள்ள யக் கல்லூரியில் கற்று ஹோமியோபதி வைத்திய விளங்கியவர். மேலும் மதுரை தெற்கு வாசல் லும், கேரள மலையாளப் பிரதேசத்தைச் சேர்ந்த யான மருத்துவப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டவர். கல்வியை முறையுடன் கற்றுத்தேறி ‘சித்த ஆயுள்வேத பரிணாமம் கண்டவர். தனது இல்லத்தில் ‘சிதம்பர ன்ற பெயருடன் வைத்திய நிலையத்தினை உருவாக்கி வச் சேவையை மக்களுக்கு ஆற்றி வந்த சேவையாளர்.
JaLLLLLLLaLJLLLLLLLS LT TMMT TMMMTM TMTMATT

Page 83
கிரந்தி, எக்சிமா, பக்கவாதம், அஸ்மா, காமாலை, வலிப்பு, நரம்புக் கோளாறுகள், மகப்பேறு குழந்தை களுக்கான மருத்துவம் என்பவற்றுக்கு வைத்தியம் புரிவதில் மிகுந்த சமர்த்தனர். விசேடமாகக் குழநீ தைப் பிள்  ைளகள் சம்பந்தமான நோய்களையும், வலிப்பு நோயையும் குணமாக்கும் கைராசிக்கார வைத்தியராகச் செயற்பட்டவர். தனது ஆயுள்வேத மருத்துவக் கல்விக் கற்கை நெறியின்பொழுது ‘குழந்தை வைத்திய நிபுணராக பட்டச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டவர் என்பது நோக்கத்தக்கது. தீராத வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும், ஆங்கில மருத்துவர்களால் கைவிடப்பட்ட வலிப்பு நோயாளிகளும் இவரை நாடி வந்து மருத்துவச் சிகிச்சை பெற்று பூரண குணமாகிச் சென்றுள்ளனர். இவரின் வலிப்பு நோய் மருத்துவச் சிறப்புக் கண்டு மக்கள் இவரை வலிப்பு ராஜா என்னும் பட்டம் சூட்டி அழைத்து அகம் மகிழ்வு கொண்டனர்.
1965ஆம் ஆண்டு ஜேர்மன் ஜனநாயக சோசலிசக் குடியரசு, ஐக்கிய சோவியச் சமவுடமைக் குடியரசு ஆகிய இருநாடுகளுக்கும் டாக்டர் A. V. சுப் பிரமணியம் அவர்கள் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தூதுக்குழுவுக்குத் தலைமைதாங்கி விஜயம் செய்தவர். அவ்வேளையில் அந்நாடுகளின் மருத்துவத்துறை விஞ்ஞானிகளைச் சந்தித்து மருத்துவம் சம்பந்தமான கலந்துரையாடல்களை மேற்கொண்டவர். தனது சொந்தாக்கங்களாக ஆயுள்வேத மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து இருநாட்டு விஞ்ஞானிகளின் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றுக் கொண்டவர். 1982, 83, 84ஆம் ஆண்டுகளில் இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ‘சர்வதேச மாற்று மருத்துவ மகாநாடுகளில் கலந்து கொண்ட டாக்டர் A. V. சுப்பிரமணியம் அங்கு தனது வைத்தியத் துறையின் பாண்டித்துவத்தை வெளிப் படுத் தி பாராட் டுக் களையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டவர்.
1960, 1965, 1970, 1980 ஆம் ஆண்டுக் காலப் பகுதிகளில் இவரால் எழுத்தாக்கம் செயப் யப் பட்ட மருத்துவம் சமி பந்தமான கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், மருத்துவ மூலிகை சம்பந்தமான குறிப்புக்கள் வீரகேசரி,
g5duaz7622 as avoycoof-2006 Ngs N1SN is signe

தினகரனி ஆகிய ஈழத்து முனி னணிப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வெளிவந்தன. A, V. S. அவர்களால் எழுத்தாக்கம் செய்யப்பட்ட பத்திரிகை ஆக்க வெளியீடுகள் சேகரிக்கப்பட்டு சிதம்பர சித்தாயுர்வேத ஹோமியோபதி வைத்திய நிலையத்தில் பேணிப் பாதுகாத்து வரப்படுவது
குறிப்பிடத்தக்க விடயமாகும். -
சோதிடப் பங்களிப்பு:
மருத்துவத்துறைக்கு ஈடாகச் சோதிடக் கலையிலும் A. V. S. அவர்கள் ஈடுபாட்டினை ஏற்படுத்தி அத்துறையிலும் புலமையினையும், சாதனையையும் ஏற்படுத்திய விற்பன்னர். ‘சிதம்பர சோதிட நிலையம்’ என்ற நாமத்துடன் தனது இல் லத்தில் சோதிடத் தொழிலையும் மேற்கொண்டு வந்தவர். மருத்துவம், சோதிடம் என்பவற்றை தனது தந்தையாரிடம் கற்றறிந்து கொண்டவர். தெய்வ அனுக்கிரகத்துடன் தான் பயின்றறிந்த சோதிடக் கலையை மக்களுக்கு நம்பத்தகுந்த விதத்தில் கூறிச் சென்றவர். வாழ் வியலில் வேதனையாலும் துணி ப துயரங்களாலும் துவண்ட மக்களுக்கு வாழ்வில் பிடிப்பினையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் விதத்தில் சோதிடத்தின் மூலம் நிவாரணம் வழங்கிய நம்பகச் சோதிட விற்பன்னர் A. V. S. என்பது அறுதியிட்ட உண்மை யதார்த்தம் ஆகும். இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இவரது சோதிட நிலையம் நோக்கிச் சாதாரண பிரஜைகள் தொட்டு பிரபல்லியமான அரசியல்வாதிகள் வரை சோதிடம் பார்த்துச் செல்லவந்து சென்றமையைக் குறிப்பிடலாம். தெய்வ அனுக்கிரகக் குறைவு, கிரக அனுக்கிரகக் குறைவு என்பவற்றைத் துல்லியமாகக் கணித்தறிந்து அவற்றுக்கான சாந்தி நிவர்த்திகள், பரிகார முறைகளைத் தெளிவாக எடுத்துரைத்து மக்களுக்கு கிரக தோஷச நிவாரணங்களை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் வல்லவராக விளங்கினார். கிரக நிலைகளால் ஏற்படும் கிரகபலன்களைச் சரிவர ஆதாரத்துடன் கணித்தறிந்து அவற்றினை மக்களுக்குப் பக்குவமாக எடுத்துரைத்து கிரக ஆராய்ச்சி பலன்களைக் கூறுவது அவரின் தனிப்பாணியாகும். கிரகங்களின் குணாதிசயங்களை வாகடமுறையில் பாடல் வடிவில் பாடி ராசிபலன் கூறும்பொழுது குருகுலக் கல்விக் காலத்தில் ‘குரு சீடக் கல்விமுறைப் பாணியை ஞாபகம் ஊட்டும் செயற்பாடாகக் காணப்படும் . திருமணப்
iiLJtLJLEH iE LSLLL LSLiLEL LJHJL SJLJLEaJLL JL S JLL LJLLJS S S 000

Page 84
பொருத்தங் களையும் , தொழில் வாழ்வு உயர்நிலைகளையும் கணித்தறிந்து சொல்ல இவரது இல்லத்தை நோக்கி நாள்தோறும் குழுமும் மக்கள் வெள்ளத்தில் தொலை தூரங்களிலிருந்து வருகை தந்தோரும் அநேகர் காணப்படுவர். வெளிநாடுகளில் வாழும் தமிழ் நெஞ்சங்கள் கூட A.V. S. இன் சோதிட மகத்துவத்தை நன்கறிந்து தமது ராசி பலன்களை இவரின் ஊடகக் கணித்தறிந்து பயன் பெற்றுச் சென்றனர். இவை யெ ல் லாம் A. V. S. இனி சோதிட மகத் துவ தி தை புலப் படுத் துவனவாக அமைந்துள்ளன. இவ் யதார்த்த நிதர்சனத்தை உறுதிப்படுத்தும் வகையில் A.V. S. இன் மறைவின் பின்பும் வத்துகாமத்தில் சிதம்பர சோதிட நிலையம் நின்று நிலைபெற்று தனயன் டாக்டர் A. V. S. துளசிராஜாவினால் நடாத்தப்பட்டு மக்களுக்கு சேவைபுரிந்து வரும் தன்மைநோக்கத்தக்கது. A. V. S. இவ்வுலகைவிட்டு நீங்கும் வரை சித்தாயுள்வேத ஹோமியோபதி வைத்தியராகவும், சோதிட விற்பன்னராகவும் சேவை புரிந்து மக்கள் மத்தியில் புகழுடன் வாழ்ந்து விண்ணகம் சென்ற அமரர் ஆவார்.
தொழிலாளர் கி கான சேவையும் தொழிற்சங்கப் பணியும்:
தமது குருதியை தேயிலைச் செடிக்கு உரமாக்கி தமது வாழ்க் கையைத் தினம் கண் ணிரில் கழித் திடும் உணி  ைமதி தொழிலாளர் களின் துயரங் களைக் களைந்திடவேண்டும். அவர்களும் சமூகத்தில் இதர பிரஜைகள் அனுபவித்து வரும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற்றிட வேண்டும் என்ற தனது சமூகச் சிந்தனையைப் பணியாக மாற்றியமைத்து மக்கள் சேவைத் தொண்டனாக தன்னை உருமாற்றிக் கொண்டவர். சோசலிச சிந்தனையாளனாகிய இவர் சோசலி சிந்தனைகளை ஏட்டளவில் கண்டறிந்தவராக மாத்திரம் விளங்காது அச் சிந்தனைகளைத் தன்வாழ்வில் செயல்வடிவமாகச் செய்து காட்டிய செயல்வீரன். 1945ஆம் ஆண்டில் தொழிற்சங்கப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர். காலத்தையும் பொருள் பணங்களையும் பொதுப் பணிக்காக விரையம் செய்து தனக்கெனவும், தன் குடும்பத்துக்காகவெனவும் சொத்துச் சுகங்களைத் தேடாது பாட்டாளி மக்களுக்காக தான் இறக்கும் காலம்வரை சேவையாற்றி வந்தவர். 1945ஆம்
0000 S SS SJaSJSaSSJaS SJaS JaEa SLSJLSJaLSJLLLSLLLSLLLJaLBL JLaLJ

ஆண்டில் இலங்கை இந்திய காங் கிரஸ் அமைப் பில் உறுப் பினராக ச் சேர் நீ து ‘’வெள்ளையனே வெளியேறு’ என்ற நோக்குக் கொண்டடு சுதந்திர அகிம்சைப் போராளியாகவும் தோட்டத் தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்கும் ஒரு தொழிற்சங்கவாதியாகவும் செயற்பட்டு வந்தவர். இலங்கை இந்தியக் காங்கிரஸில் இணைந்து தொழிலாளர் துயர் துடைக்கவும் பாமர பாட்டாளி மக்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து சேவையாற்றத் தொடங்கிய A.V. S. அவ்வமைப்பின் தொண்டர் இயக்கத்தலைவராகவும், மாவட்டக் காரியதரிசியாகவும் பதவி வகித்தவர் . வத்துகாமத்தில் 1945ஆம் ஆண்டு நடைபெற்ற லஷ மணபுரி 11வது மகாநாட்டில் மாவட்டத் தலைவராகவும் , மகாநாட்டுக் கமிட்டி பொக்கிஷதாரராகவும் பதவிவகித்து மகாநாடு சிறப்புற முன்னின்றுழைத்தவர். இம்மகாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்க்கமான தீர்மானங்களின் உந்துதல் களினாலேயே பிற் காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமை வழங்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டது. இம்மகாநாட்டில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
1962ஆம் ஆண்டில் இலங்கை சமசமாஜக் கட்சியிலும், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திலும் தனி னை உறுப் பினராகவும் இணைத்துக் கொண்டு அவற்றின் ஊடாக மக்களுக்கும், மலையகச் சமூகத்தினருக்கும் சேவையாற்றியவர் . ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் அகில இலங்கைக்கான உபதலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
ஆரம்ப காலம் தொட்டு நீண்ட காலமாக பெருந்தோட்டத் தொழிலாளிகளின் நலனுக்காகவும் ஏனைய பாட்டாளி வர்க்கத்தினரின் நலனுக்காகவும் உழைத்துவந்த பழம்பெரும் தொழிற்சங்கவாதியும், சமூக சேவையாளருமாகிய A V. S. 01.09.1965ம் ஆண்டில் இலங்கைத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தூதுக் குழுவுக் குத் தலைமை தாங்கி ஜேர்மனி ஜனநாயகக் குடியரசு, ஐக்கிய சோவியச் சமவுடமைக் குடியரசு நாடுகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்கு நடைபெற்ற மகா நாடுகளில்
JLLJLaLLLLLLLaLaaLSLLJS LT TMLTLT TMLTTS LTMT

Page 85
கலந்து சிறப்பித்துள்ளார். சமசமாஜக் கட்சியில் இணைந்து அக் கட்சியின் அங்கத்தவராக இறக்கும்வரை செயற்பட்டு வந்தார். சோசலிச சிந்தனைகளில் உறுதியான கொள்கைப் பிடிப்புக் கொண்ட இவர் தனது வாழ்க்கைக் காலம் வரை இன, மத, குல, மொழி பேதமின்றிப் பல்லின மக்களுக்காகவும் சேவையாற்றி வந்த சமூக சேவையாளர் ஆவார் . தோட் டத் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார மாற்றங்களுக்காக இவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. உண்ணாஸ்கிரிய, எல்கடுவ, பன்வில், கல்பீலி, ராக்சாவை, மடுல்கல, மவுசா, கல்கீரிய, கலாபொக்க, நக்கீஸ், கோம்பரை ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த A.V.S. அம்மக்களின் வாழ்க்கை நலனிலும் கல்வி, தொழில் முன்னேற்றங்களிலும் அதிதீவிர அக்கறை செலுத்தி அம் மக்களின் நலனுக்காக சேவையாற்றிய மக்கள் சேவகனார் A.V. S. அவர்கள்.
கல்விப் பணி:
வத் துகாமம் பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் நிலைப்பதிப்புக்கும் அதன் பெருவளர்ச்சிக்கும் டாக்டர் A.V.S. சின் பங்களிப்பும் உழைப்பும் தன்னிகரற்றது. வத்துகாமத்தில் தமிழ் மொழி பேசும் மாணவர் சமுதாயத்துக்காக தமிழ்ப் பாடசாலை யொன்று இன்றுவரை நிலைத் திருப்பதற்கு டாக்டர் A. V. சுப் பிரமணியம் அவர்களின் உறுதியான உழைப்பின் வெற்றியே என்பது எவரும் மறுக்க, மறைக்க முடியாத யதார்த்த நிதர்சன வெளிப்பாடாகும். பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் டாக்டர் A. V. S. ஓர் வரலாற்று நாயகன். பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தின் வரலாற்று வளர்ச்சிப் பாதையில் சரித்திரம் படைத்த வரலாற்று கல்விக் காவலன் A V. S. பாரதி வளர்ச்சியில் சங்கமித்த ஜீவநதியாவார். வத்துகாமம் தமிழ்மொழிப் பாடசாலையின் வரலாற்றுக் காலப்பகுதியில் 1972ஆம் ஆண்டுக் காலம் மிக முக்கியமான காலமாகும். நெருக்கடி மிகுந்த இக்கால வேளையில் தமிழ்ப் பாடசாலை வத்துகாம நகரத்தில் தொடர்ந்து அமைவதா? அல்லது பன்விலைக்கு இடமாற்றம் செய்யப்படுவதா? என்ற சவால் அரசியல்வாதிகளினால் விடுக்கப்பட்ட பொழுது வத்துகாமத்திலேயேதான் தமிழ்ப் பாடசாலை நிரந்தரமாக அம்ைந்திட வேண்டும்
TTTTT TMCCLMTMTALL0 SLLSLLLLLLaLLLLLLLaLaLSLLLLLLSS

என்ற அசையாத உறுதிப்பாட்டுடன் அரசினையும், அரசியல் வாதிகளையும் தறி துணிந்து பெற்றோர்களின் முழு ஆதரவுடன் சாத்வீக அணுகு முறையில் எதிர்த்துப் போராடி வத்துகாமம் நகரில் மீண்டும் தமிழ் மொழி பேசும் மக்களுக்காக நிலையான பாடசாலை அமைத்திட வழிகோலிய கல்விக் காவலன் A V. S. ஆவார். 07.04.1973 இல் x 8479 இலக்க வழக்கை பெற்றோர் சார்பாக தலைமைதாங்கி நீதி மன்றத்தில் தாக்கல் செய்து 28.02. 1974 இல் பாடசாலை மீணி டும் வத்துகாமத்தில் தொடர்ந்து இயங்குவதற்கான சாதகமான தீர்ப்பினை பெற்றிட வகை செய்தமை சமூக சேவையாளார் A.V. S. க்கே உரித்தாகும். பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கு எதற்கு கல்வி அவர்கள் தோட்டங்களிலேயே பிறந்து அங்கே பணிபுரிந்து தேயிலைத் தோட்டங்களுக்கே உரமாக வேண்டும் என்ற சுயநலவாத குறுகிய எணி ணம் கொணி டோர் எணர்ணங்களைத் தகர்த்தெறிந்து அவர்களும் கல்விகற்று உயர்ந்த வாழ்க்கை வாழவேண்டும் என்ற சிந்தனையைப் பெருந்தோட்ட மக்களுக்கு ஊட்டிய A. V. S. அதனைச் செயல வடிவாகவும் மாற்றி அம்மக்களுக்கு வழிகாட்டியவர். நகரப்புற பாடசாலைகளில் குறிப்பாக வத்தேகம நகரப் பாடசாலையில் பெருந்தோட்டப் பகுதியில் வாழும் மக்களின் பிள்ளைகள் கல்விகற்க ஓர் இணைப்புப் UT 6MotDT ab 6f6MT bi ayślu u 6 si LT & L si A. V. S. பெருந்தோட்டப் பகுதியில் மக்களின் பிள்ளைகள் இடைவிலகலாக பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திக் கொண்டால் உரிய பெற்றோர்களை தமது இல்லத்துக்கு வரவழைத்து பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், அதன் முக்கியத்துவங்களை அவர்களுக்கு எடுத்துரைத் தும் அறிவுரை வழங்கியும் அப்பிள்ளைகள் மீளவும் கல்வியைத் தொடர ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கியவர் A. V. S. என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். வத்துகாமம் பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தின் பெற்றோர் சங்கத் தலைவராகவும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் நீண்ட காலம் பதவி வகித்து அப்பதவிகளின் ஊடாக பாடசாலைக்கு வேண்டிய பெளதீக, மனித வளங் களை அரசிடமும் , கல விதி திணைக்களத்திடமும் இருந்து பெற்றிட வகை செய்த கல்விச் சேவையாளர் A.V. S. ஆவார். இவரின் மகத்தான கல்விச் சேவையை கெளரவித்து மதிப்பளிக்கும் வகையில் 1996ஆம்
SHaSLSLSLS SaaJaaLSLSLSaaSaLLS SLSSLSLaJLSHJLSLSJL SLSS LSS J S S00

Page 86
ஆண்டு ‘பொன் விழா” நிகழ்வினை இவருக்காக பாரதி தமிழ் மகாவித்தியாலயம் சிறப்பாக நடாத்தி களிப்புற்றது. 1993 இல் பாரதி தமிழ் மகா வித் தியாலயத்தில புதிய மணி டபக் கட்டிடத்தினையும் A.V.S. அவர்கள் திறந்து வைத்து தன் பாடசாலைக் கல்விச் சேவைக்கு மகுடம் சூட்டிக் கொண்டார். அம் மண்டபமே இன்று அவரின் கல்விச்சேவையின் நினைவாக டாக்டர் A.V சுப்பிரமணியம் ஞாபகார்த்த மண்டபமாக பெயர் சூட்டப்பட்டு இயங்கி வருகின்றது.
சமயப்பபணி:
டாக்டர் A. V. S. அவர்கள் தெய்வ பக்தியுடையவர். தமது குருநாதர் மீதும், குல தெய்வமாகிய வைரவப் பெருமான் மீதும் மிகுந்த பக்தியுடையவர் . வத்துகாமத்தில் ரீ முத்துமாரியம் மண் ஆலயத்தை அமைத்த யாழ்ப்பாணம் இணுவில் ஊரினைச் சேர்ந்த திரு. வைத்திலிங்கம் பிள்ளையுடனும், அவரின் வழித்தோன்றல் குடும்பத்தாருடனும் A.V. S. மிக நெருங்கிய தொடர்பினைக் கொண் டவர். அத் தொடர்பினை தான் இறக்கும் வரை கெளரவத்துடன் பேணிவந்தவர் . ựổ முத்துமாரியம்மன் ஆலயத்தை அமைத்திட வகைசெய்த ஸ்தாபகர் வைத்திலிங்கம்பிள்ளை அவர்களின் உருவப் படத்தினை ஆலயத்தில் நிரந்தரமாக வைப்பதற்கும் ஆலயத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தவர்களுக்கு பஞ்சாயத்தார் பதவி கிடைத்திடவும் வழிகோலியவர் A. V. S. என்பது குறிப்பிடத்தக்கது. 1958 - 1959 ஆம் ஆண்டுக்காலப் பகுதிகளில் வத்துகாமம் சைவாபிமானிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பதவிவகித்து அருள்மிகு ரீ முத்துமாரியம்மன், பூரீ கதிரேசன் ஆலயங்களின் வளர்ச்சிக்காக சமயப் பணியாற்றியவர். 1996 - 1997ஆம் ஆண்டு காலத்தில் இவ் வாலயங்களில் சமூக பஞ்சாயத்தவராகவும் பதவி வகித்து இறக்கும்வரை ஆலயப் பணியாற்றியவர். 1991ஆம் ஆண்டு வத்துகாமம் சைவமுன்னேற்றச் சங்கத்தின் உறுப்பினராக இணைந்து கொண்ட இவர். அச் சங்கத்தின் வளர்ச்சிக்காக ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபட்டு அவ்வமைப்பின் பணிதொடர வகைசெய்தார் இவரின் சேவையை மனத்தினில் நிலைநிறுத்தி வத்துகாமம் சைவ முன்னேற்றச் சங்கம் அமைப்பின் காப்பாளர்களில் ஒருவராக இணைத்து கெளரவிப்புச் செய்தது. பாரதி தமிழ்
000 S JSLLiLSLLLLLLLH SLLLLL LSLLaJLlL LJLLLLJLLLLLJLLLHHLSLaLL LLLSLLLLLL

மகா வித்தியாலத்தில் வருடாந்தம் சிறப்பாக நடைபெற்றுவரும் நவராத்திரி விழாக்களில் A.V. S. அவர்கள் கலந்து சிறப்பித்தார். தனது இறப்புக் காலம் வரை பாடசாலையில் நவராத்திரி விரத விழா அனுட்டானங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கு பொருள் நிதியுதவிகள் வழங்கி விழாச் சிறப்புற உதவியவர். பாடசாலை சமய நிகழ்வுகளில் ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றி மாணவர் சமயக் கல்வி மேம்பட வகை செய்தவர் A.V. S.
A.V.S. இன் சமூகப் பணி, பொதுப் பணிகளைக் கெளரவித்து அரசு 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சமாதான நீதவானாகப் பதவி வழங்கியது. இப் பதவிக்கு முன்பதாகவே அரசு இவரின் சேவையை நீதித்துறையில் ஜூரிப்பதவி வழங்கி பயன்படுத்தியிருந்தமையும் நோக்கத்தக்கது.
A.V. S. வாழ்வுச் சரிதம் அர்த்தமுள்ளது. மலையக சமூகத்துக்கு பயனுறுதி வாய்ந்தது. வத்துகாமநகருக்கும் , மலையகத்துக் கும் தேசத்துக்கும் இவரின் பணியால் பெருமையும் கீர்த்தியும் கிடைக்கப்பெற்றது. எவருக்கும் அரிதில் கிடைக்கபெறாத மகத்தான புகழ் A V. S. க்கே உரித்தானது, தான் இறையடி சேரும் வரை சித்த ஆயுள்வேத ஹோமியோபதி வைத்தியராகவும், சோதிட விற்பன்னராகவும், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளராகவும் பஞ்சாயத்தாராகவும், சமாதான நீதவானாகவும் சங்கப் போஷகராகவும் பதவி வகித்து பொதுச் சிந்தனையுடனும் , சேவையுடனும் மரணித்த சேவையாளர் A.V. S.
A.V. S. சின் பூதவுடல் மறைந்தாலும் அவர் ஆற்றிய சேவைகளும், வரலாற்றுப் பதிப்புக்களும் காலத்தால் அழியாதவையாகச் சரித்திரம் படைத்திடும் நினைவுப் பொக்கிஷங்களாக என்று நிலைத்திடும். அதனை உறுதி செய்திடும் வகையில் அவரின் திருநாமத்தினைத் தாங்கி டாக்டர் A.V சுப்பிரமணியம் அறக்கட்டளை நிதியம் என்ற அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு அவரின் மறைவின் பின்னார் சமூக பொதுநலச் சேவைகளை ஆற்றி வருகின்றமை சிறப்புக்குரிய விடயமாகும்.
‘மலையக வரலாற்றின் பொதுச் சேவையில் சரித்திரம் படைத்த A, V. S. என்றும் மக்கள் நினைவலைகளினின்றும் நீங்காத காலத்தின் காவிய நாயகன்.” ஆவார்.
OO
aLLLLLLLaLLLLLLLaLLLLLLLaLLS LT TTLMGT TMT TMLTT

Page 87
'மனதிலுறுதிவேண்டும் வாக்கினி6ே நினைவு நல்லது வேண்டும்” என்ற மகாகவி புரட்சிக் கவிஞன் பார வடிவம் கொடுத்து வாழ்ந்து காட்டித் ( “S. R. R.” என அன்புடன் அழைத்து அமரர் S. ரவீந்திரன் அவர்கள்.
புன்னகை பூத்திட்ட முகமும், உறுதியான மனத்திடமும், வசீகரம இனிமையுடன் கலகலப்பாக எல்லே கொண்ட பண்புக்குரியவர். ஆலயப் பணிகளிலும் தனது இளமைக் இளவயதினிலேயே காலனால் கவர சைவத்திருவுலகுக்கும் பேரிழப்பான
வத்துகாமமும் சைவ உலகும் சமயப்பணியாற்றிய இறைத் தொன பொருளாளராகப் பதவி வகித்து அருள் கதிரேசன் ஆலயங்களின் பெரு வ அரிய பல திருப்பணிகளை அவ்வா உதவிய இறைச்செம்மல்.
அருள்மிகு பூரீ முத்துமாரியம்ட சிறப்பித்து வர்ணிக்கப்படும் 1998ம் ஆ6 S. R. R. ஆற்றிய ஆலயச் சமயப்ப மீள்புணருத்தாரணம் செய்யப்பட்டு சைவாபிமானிகள் சங்கத்தின் பொரு நிகழ்வு சிறப்புப்பெற தன்னலமற்ற தன் உடல்ரீதியான ஒத்துழைப்புக்களை பேச்சாற்றலாலும், முகமலர்ச்சியாலுப பெருந்தொகையான நிதி, பொருள் அங்கத்தவர்களிடமிருந்தும், நண்பர் வேலைகள், கும்பாபிஷேக நிகழ்வுக பெரும் பங்களிப்பாற்றிய இறைத்தெ
அருள்மிகு பூரீ முத்துமாரி இல்லாதகுறையினைப் போக்க வே6 சிந்தித்து அதனைச்செயல் வடிவில் இலட்ச ரூபாக்களைத் தனிப்பட்ட முன வழங்கிப் பொதுமக்களின் நிதி, பொ அமைத்து, ஆலய மகோற்சவ காலத் உலாவர வகைசெய்த இறைப் பணி
estiva?Gaas a'odyoof-2ooa susasi NugNysay Nig
 

சிவமயம்
mTGmTňf
) இனிமைவேண்டும்
தியின் சிந்தனைக்குச் செயல் தெய்வத்தாழ் சென்றடைந்தவர் து மகிழ்வு கொள்ள வைத்த
திடமான உடற்தோற்றமும், ான பேச்சாற்றலும், என்றும் )ாருடனும் பழகும் இயல்பும் பணியிலும், சமயப் பொதுப் காலத்தினை முழுமையாகக் கழிந்த இவர்; ப்பட்ட துயர நிகழ்வானது வத்துகாம நகருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
என்றும் நினைவு கொள்ளத்தக்க விதத்தில் ஆலய ன்டன் வத்துகாமம் சைவாபிமானிகள் சங்கத்தின் மிகு பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், அருள்மிகு |ளர்ச்சித் தன்மைக்கு உந்து சக்தியாக விளங்கி லயங்களில் மேற்கொண்டு அவற்றின் வளர்ச்சிக்கு
Dன் தேவஸ்தான வரலாற்றின் பொற்காலம் எனச் ண்டு தொடக்கம் 2005ம் ஆண்டுக் காலப் பகுதியினுள் ணி மகத்தானது. 2000ஆம் ஆண்டில் ஆலயம் 'திருக்குடமுழுக்கு கண்டு கொண்டவேளையில் ளாளராகப் பதவி வகித்த 'S. R. R. கும்பாபிஷேக ாமையில் பொருள், பணநிதி வளங்களை வழங்கியும் வழங்கியும் உதவி புரிந்தவர். தனது வசீகரமான ), தனது தனிப்பட்ட செல்வாக்குத் தன்மையாலும் வளங்களை பொது மக்களிடமிருந்தும், குடும்ப களிடமிருந்தும் வசூலித்து ஆலயப் புணரமைப்பு ள் சிறப்புடன் தெய்வத் திருவருளால் நிறைவுபெற ாண்டன்.
பம்மண் தேவஸ்தானத்திற்குச் ‘சித்திரத்தேர்’ ண்டும் என்ற மனப்பூர்வமான இதய வேட்கையுடன் உருப்பெறச் செய்தவர் அமரர் S. ரவீந்திரன். பல றயில் தானும், தனது உடன் பிறந்த சகோதரர்களும் ருள் உதவியாதரவுடன் அம்மனுக்குச் சித்திரத்தேர் 5 தேர்த்திருவிழாவின் பொழுது அம்மனை ரதபவனி யாளன்.
ilLJiLiLiLLL LJLL LJLE LJLSJLL LLLLLLJLLLJLLJLLLJJ S S000

Page 88
கட்டிய சித்திரத்தேரினைப் பாதுகாப்பாய்ப் பேணிக் காத்திட ரீ கதிரேசன் ஆலயத்தின் முன்பிரகாரத்தில் தேர்க்கொட்டகை அமைத்து அதன் வாயிற் பாதுகாப்புக்காக இரும்புடன் கூடிய தகரக் கேற்றினை அமைத்துத் தந்ததுடன் அருள்மிகு பூரீ முத்துமாரியம்மன், பூரீ கதிரேசன் ஆலயங்களுக்கான திருவிளக்குகள், பூசை உபகரணப் பொருட்கள், சுவாமிகளுக்கான பட்டு வஸ்திரங்கள் அபிஷேகப் பொருட்கள் மணி டபங்களினதும் பரிவார மூர்த்தங்களினதும் அமைவிடங்களின் முகப்புப் புறங்களுக்கான திரைச்சீலைகள் என்பவற்றினை காலத்துக்குக் காலம் மனமுவந்து வழங்கி இறையருள் இன்பத்தில் திளைத்த இறைபக்தன். மேலும் அருள்மிகு பூரீ முத்துமாரியம்மன் மகோற்சவத் திருவிழாக்களில் ஓர் திருவிழா உபயத்தினைப் பொறுப்பேற்று மிகச் சிறப்புடன் வருடாவருடம் நடாத்தி வந்தவர். அவர் மறைவின் பின்னரும் அத்திருவிழா குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பூரீ முத்துமாரியம்மன், பூரீ கதிரேசன் ஆலயங்களில் வருடா வருடம் நடைபெற்று வரும் பூசைகள், விழாக்கள், விரத அனுட்டான நிகழ்வுகள் அனைத்திலும் ஏதோ ஓர் வகையில் S. R. R. குடும்பத்தினரின் பங்களிப்புக் காணப்படும். அந்தளவு தூரத்துக்கு இறைபக்தியுடன் இறைச் செயலில் அர்ப்பணமாக ஈடுபட்ட இறைத் தொண்டன் இவர்.
ஐயப்ப பக்தனான S. R. R. வருடாவருடம் சபரி தரிசனம் கண்டு இன்புற்ற ஐயப்ப பக்தன். வத்துகாமத்தில் ஐயப்பசுவாமி வழிபாட்டினை மக்கள் மத்தியில் மேற்கொள்ள முன்னோடி வழிகாட்டியாக விளங்கியவர். ஐயப்ப பக்தி மேலீட்டினால் அருள்மிகு ரீ முத்துமாரியம்மன் தேவஸ் தானப் பிரகாரத்தில் பூரீ ஐயப்ப சுவாமிக்கான ஆலயத்தினை அமைத்து மக்கள் வழிபாடு செய்ய வகை செய்த ஐயப்பபக்தன். சபரி மலைத்தரிசன காலங்களில் வருடா வருடம் தேவஸ்தானத்தில் அகில இலங்கை வாழ் சபரி தரிசன ஐயப்ப சுவாமிகளை வரவழைத்து “மகர ஜோதிப் பெருவிழாவினை” வெகு விமர்சையாக நடாத்திக் களிப்புற்ற ஐயப்ப பக்தன். ஐயப்பன் மகிமைகளையும் அவன் வழிபாட்டுச் சிறப்புத் தன்மைகளையும் மக்கள் மத்தியில் பரவச் செய்ய வேண்டும் என்ற இதய வேட்கை காரணமாக வத்துகாமம் சைவ முன்னேற்றச் சங்கத்தின் ஊடாகச் ‘சபரி தரிசனம்’ என்ற பெயரினில் நூற் தொகுப்பினை வெளியீடு செய்த பெருமைக்குரிய பங்குதாரி S. ரவீந்திரன் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். சபரி தரிசனம்’ நூல் தொகுப்பு இந்து கலாசார அலுவல்கள் அமைச் சின் பாராட்டுக்கும் உதவியளிப்புக்கும் உட்பட்டு
00 S i iLE LSLL LLLL SLiLLLiLELJzELJLSLiJL JLJ LJLLiJLL Jil LJLiLLLLLiii

சிறப்புக்குரிய நூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நூலின் நூறு பிரதிகளை இந்து கலாசார அமைச்சுத் திணைக்களம் கொள்வனவு செய்து நுT லீனை வளம் காண வகை செய்தது. இப்பெருமைக்கு S. R. R. இன் மனப்பூர்வமான பங்களிப்பும் காரணமாக அமைந்திருந்தது. இவ்விடயம் நன்றியுணர்வுடன் சைவ முன்னேற்றச் சங்கத்தால் நினைவு கூரப்படுகின்றது.
சைவப் பெரு உலகுக்கு என இரண்டு தசாப்த காலமாக வத்துகாம மண்ணில் நின்று நிலைத்து சமய, கல்விப் பணியாற்றி வரும் சைவமுன்னேற்றச் சங்கத்தின் இலவச சமயக்கல்வி நூல் வெளியீட்டு வேலைத் திட்டங்களில் S. R. R. இன் பங்களிப்பு நினைவு கூரப்படுகின்ற ஓர் விடயமாக அமைந்துள்ளது. காலத்துக்கு காலம் நிதியுதவி வழங்கி கல்விக்கான நூலாக்கங்கள் வெளிவருவதற்கு உதவி புரிந்த பொதுநலச் சேவையாளர் S. R. R. என்பது எவரும் அறிந்திடர். காரணம் தனது பொதுச் சேவைகள் வெளியாகி புகழ் பெறுவதில் நாட்டம் கொள்ளாதவர் S. R. R. என்பதனையும் அவர் ஓர் நிதர்சன சேவையாளன் என்பதனையும் சைவமுன்னேற்றச் சங்கத்தினர் உறுதிபடக் கூறிநிற்கின்றனர்.
வத்து காமத்திலும் , அதன் அயற் பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றிய சமயப் பணியாளன். S. R. R. வத்துகாமம் தமிழ் மொழிப் பாடசாலையின் வருடாந்த இல் ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளிலும், இந்து மன்றத்தின் வளர்ச்சியிலும் அக்கறையுடன் நிதி, பொருள் உதவிகள் வழங்கியும் உடல் ரீதியான ஒத்துழைப்புக்கள் வழங்கியும் பொதுப் பணியாற்றிய பொதுச்சேவையாளார்.
தனது குறுகிய இவ்வுலக வாழ்க்கையில் போற்றத்தக்க சமயப் பொதுப்பணிகளை ஆற்றிய S. ரவீந்திரனின் சமூகப் பணியை மதித்து இலங்கையரசு அவருக்கு கண்டி மாவட்டச் சமாதான நீதவான் பதவியை வழங்கிக் கெளரவித்தமை சிறப்புக்குரியது. வத்துகாமம் அருள்மிகு முத்துமாரியம்மன், யூரீ கதிரேசன் ஆலயங்களின் பெருவளர்ச்சிக்கு அமரர் S. ரவீந்திரனின் பங்களிப்பு காத்திரமானது. ஆலய நிர்வாகக் குழுவினருக்குப் பக்க பலமான துணையாளனாக நின்று தெய்வத்திருவருளால் ஆலயப் பணியாற்றி இறையமரத்துவம் எய்திய திரு. S. ரவீந்திரன் என்றும் இறைதாழினில் இன்புற்று பெருவாழ்வு வாழ்ந்திடப் பிரார்த்தித்து அவர் சமயப் பணியை என்றும் மனதில் நிலைநிறுத்திடுவோம்.
O O
alL LSLLLLL LLLLLLLlLlLS T TMT TMTLT MMMLT

Page 89
ஆறப்பணி புரிந்தி
‘நல்லன எண்ணிடல் என்ற ஆன்றோர் கூற்றுக்கு அமைய செய்திட்ட பொதுச்சேவைச் செயல் புன்முறுவல் பூத்த வதனமும், இனிடை ஆனந்தராஸ் அனைவரின் உள்ளங்க கொண்டவர். தனது குறுகிய புவி சமூகம் பயன்கொள்ளவும் வாழ்ந்த தமிழ் வித்தியாலயத்திலும் உயர் கற்றுக் கொண்ட இவர் இளம் வயதி திகழ்ந்து பலர் வாழ்வில் உயர்வு நிலைகொண்டு இருபது ஆண்டு உயர்வுக்காகச் சேவையாற்றி வரு தன்னை இணைத்துக்கொண்ட ஆன உயர்வுக்காகவும், அதன் பொதுப் ப6 வழங்கியவர். சைவ முன்னேற்றச் தன்னலமற்ற சேவைகள், நிதி, பதிப்புக்களாக அமைந்துள்ளது. சமயக் கல்வி மேம்பாட்டுக்காக { என்பவற்றை வெளியீட்டும், இலவசக் இக் கல்விச் சேவையில் அமரர் ஆ வந்ததுடன் வறிய மாணவர்களின் க உபகரணங்களையும் வழங்கிப் பெ வருடாவருடம் பின் தங்கிய ட உபகரணங்களையும், பாதணிக ஊக்குவித்துவந்த பொதுச் சேவைய
வத்துகாமம் அருள்மிகு ரீ முத் விநாயகர் ஆலயம் என்பவற்றில் தனது வந்த இறைச் சேவையாளன். வத் நிதி, பொருளுதவிகளை வழங்கித் த தமிழ் மகா வித்தியாலயத்தில் அமை திருப்பணியில் இவரது குடும்பத்தாரின் செயலாகக் காணப்பட்டமை அனைவரு வத்துகாமம் பாரதி தமிழ் மகாவித்தியா உதவிகளையும், ஒத்துழைப்புக்களைய
தனது பொதுப்பணி, இறைப் ட மலையகச் சமூகம் பயன் கொள்ளத் அவர்கள் அண்மையில் யாரும் எதிர்பா சேவையாளனின் திடீர் மறைவு பேரிழ சங்கத்துக்கு ஈடு செய்ய முடியாத ே எய்துவது இயற்கையின் நியதி என்ற அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இ6 அவர்களின் இறைப்பணி, பொதுப்பணி பாதையில் உறுதியான பதிப்புக்களா
Göøró7622æ øøðyoof-2OOB JSPTIHT KS KS)FSKSIF
 

f6JLDu utö
li “L.
அமரர் N.ஆனந்தராஜ்
வேண்டும் எண்ணியவை செய்திடல்வேண்டும்’ நல்லனவற்றை மனதில் எண்ணி, எண்ணியவற்றைச் வீரன் அமரர் ஆனந்தராஜ் அவர்கள். வசீகரமான )யான பேச்சும், இரக்க சிந்தனையும் கொண்டமைந்த ளிலும் நல்லோன் என்ற பெயரினை நிலைப்படுத்திக் வாழ்க்கையில் பிறர் உயர்வு காணவும், மலையகச் உத்தமர். தனது ஆரம்பக் கல்வியை க/ பாரதி கல்வியை கண்டி சென் அன்ரனீஸ் கல்லூரியிலும் lனிலேயே வர்த்தகத்துறையில் ஈடுபட்டு கீர்த்தியுடன் காண வழிகாட்டிய பரோபகாரி. வத்துகாமத்தில் களாக மலையகத்தில் சைவ, கல்விக் பணி ம் சைவமுன்னேற்றச் சங்கத்தின் அங்கத்தவராகத் ந்தராஸ் தனது வாழ்வுக் காலம் வரை சங்கத்தின் Eகள் தொடர்வதற்கும் காத்திரமான பங்களிப்பினை சங்கத்தின் கல்வி, சமயப் பணிகளில் அமரரின்
பொருளுதவிகள் காலத்தால் மறக்க முடியாத சைவ முன்னேற்றச் சங்கம் சைவச் சிறார்களின் இலவச சமய நூல்கள், உசாத்துணை நூல்கள்
கல்விக் கருத்தரங்குகளை நடாத்தியும் வருகின்றது. னந்தராஜ் காலத்திற்குக் காலம் உதவிகள் புரிந்து ல்வி முன்னேற்றத்துக்காகவும் கல்வி கற்றலுக்கான ாதுப் பணியாற்றியவர். தனது பிறந்த நாளினில் ரிரதேசத்து வறிய மாணவர்களுக்கு கற்றல் ளையும் வழங்கி அவர்களை கல்வி கற்க பாளன்.
துமாரியம்மன், பூரீ கதிரேசன் ஆலயம், பூறி கண்கண்ட து இறைப் பணியை மனத்துய்மையுடன் மேற்கொண்டு துகாம ஆலயங்களின் வளர்ச்சிக்காக தன்னாலான ன் இறைப் பணியை மேற்கொண்டு வந்தவர். பாரதி )வு பெற்ற பூரீ மங்கள விநாயகர் ஆலயக் கட்டிடத் * பங்களிப்பும், அமரரின் பங்களிப்பும் முக்கியமான ம் அறிந்த நிதர்சனமாகும். மேலம் அமரர் ஆனந்தராஜ் ாலயத்தின் கல்வி வளர்ச்சிக்கும் தன்னாலான பொருள் பும் வழங்கி வந்த பழைய மாணவனும் ஆவார்.
ணி என்பவற்றை விளம்பரமின்றி மிக அடக்கத்துடன் தக்க வகையில் மேற்கொண்டு வந்த ஆனந்தராஜ் ராத நிலையில் இறைவனடி எய்தினார். உண்மையான ப்பாகும். குறிப்பாக வத்துகாமம் சைவ முன்னேற்றச் பரிழப்பாகும். புவி தன்னில் பிறந்தோர் விண்ணகம் வாழ்வியல் தத்துவத்தை மனதினில் நிலை நிறுத்தி றைவனைப் பிரார்த்திப் போமாக! அமரர் ஆனந்தராஜ் என்பன சைவ முன்னேற்றச் சங்கத்தின் வரலாற்றுப் 5 என்றும் நிலைத்து நிற்கும். O
iLSiLiLLL LL LSLLLLSLi SLLLSLLLS SJLLLSLLL SLLSSLL SLLS JLLSi SLS SLJS S S000

Page 90
#్వ பள்
ஞச புர భీష్ణోస్ திருச்சி
器 தேவ
உருவமு முயிருமாகி யோ
பெருவினை பிறப்புவீடாய் நீ அருவிபொன் சொரியுமண்ன భిస్ மருவிநின பாதமல்லான் ம திருவ
భీ கேட்டாரும் அறியாதா கிளையிலான் கேளாே
భీష్ణోస్ நாட்டார்கள் விழித்த நாயினுக்குத் தவி
భిస్ காட்டா தனவெல்ல
கேளா தனவெல்லா
భీ மீட்டேயும் பிறவாமற்
எம்பெருமான் செய்
భిక్షణ திருவி
அற்புதத் தெய்வம்
அன்பொடு தன்ை சொற்பதத் துள்வை
தொண்டருக் கெ
பற்பதக் குவையும் ை భీ பவளவா யவர் s கற்பகப் பொழிலும்
భీష్ణోహి கொண்டசோ ( భీ திருப்ப8 சீரும் திருவும் பொலியச் சிவ
భీష్ణోహి ஆரும் பெறாத அறிவு பெற்ே
ஊரும் உலகுங் கழற உழற
భిస్ பாரும் விசும்பும் அறியும் பரி
திருப் மார்பாரப் பொழி கண்ணிர் ம6
భీ சேர்வாகும் திருவாயில் தீந்தமி சார்வான திருமணமு உழவார
భ్వి பார்வாழ திருவீதிப் பணி செய்
திருச்சி
00 S SJLJLSLLLL JLLSLL LJLL LSLLLLH SLLLJLLLLSLLLLLSLL JLLLJLLLaJLL

P
656
ற்றம்பலம் பாரம் திய வுலகுக்கெல்லாம் நின்றவெம் பெருமான்மிக்க
னா மலையுளா யண்டர்கோவே ற்றொரு மாடிலேனே.
ாசகம் ன் கேடொன் றில்லான் த பொல்லாங் கேட்டான் திருப்ப ஞாலத்துள்ளே சிட்டு நாயினேற்கே ாங் காட்டிப் பின்னுங் ம் கேட்பித் தென்னை
காத்தாட் கொண்டான் திட்ட விச்சைதானே.
சைப்பா இதனின் மற்றுண்டோ னஅஞ் செழுத்தின் த் துள்ளம் அள்ளுறும் கண்டிசைக் கனகம் பம் பொன்மா விகையும் பனை முலையும்
முழுதுமாங் கங்னை ளேச்சரத் தானே.
ல்லாண்டு லோக நாயகன் சேவடிக்கீழ் றேன் பெற்றதார் பெறுவாருலகில் தி உமைமண வாளனுக்காட் சுநாம் பல்லாண்டு கூறுதுமே.
புராணம் 3.
ழைவாருந் திருவடியும் மதுரவாக்கில்
ழின் மாலைகளும் செம்பொற்றாளே భీ த் தனிப்படையும் தாமும் ஆகிப் து பணிந்தேத்திப் பரவிச் செல்வார். భ్వి
ற்றம்பலம்
aLLLJLlLLLLLlLLLLLLL SLaS LLLTT TTMMLTLT MEMLT LTTMLTTr

Page 91
2004 இல் சித்தித்தேர் வெள்ளோட்டம்
2000 ஆம் ஆண்டு பூர் முத்து மஹா கும்பாபிஷேக மல
 
 

1901 முதல் 2000 ஆம் ஆண்டுவரை பரீ முத்துமாரியம்மன் ஆலயத் தோற்றம்
ாரியம்மன் தேவஸ்தான ர் வெளியிட்டு விழா

Page 92
HIFAZINTERNATIONAL (PVT. LTD
% 。一 7ಣಿ' .('
No. 127, 2/7, A.L.S. Supper Market Colombo 11, Tel: 5371607, 5371605, 2435668 Fax. 5371605 E-mail: hifaz Gpeo. Ilk
505 MOTORS (PVT) LTD.
Head Office: 885 Dr. Danister. De Silva MW P. O. Box. 1862 Colombo 14 Te: 2423552 Fax: 4406016
Branch 307 Jayanthi Mw, Anuradhapura Te: O25-2223828
క్టో இஜ் ཚོ་ཚུར་ཚུར་བློར་
sted by Sri Ganesha Pri
 
 

TURBO CITY
. "
M.M. CAR SALES (PVT) LTD 185, Kandy Road, Mahara, Kadawatha Tel: 2928828, 2925525 Fax. 2926660 E-mail: turbo city G dialogs.net
இ
| = | Đ ||R|S| || N. GC || || = Η BROTHERS LTD
567 Prince of Wales Ave.
Colombo -14. Tel: 2431808, 2434012 . ܐ
E-mail: service GautoCourt.net
Fax: 2336223
Web: aubcourt.net