கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியமணி: அ.பஞ்சாட்சரம் பாராட்டு விழா மலர் 2001

Page 1

டரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்

Page 2


Page 3
உரும்பிராய் சைவ
(p6606
ஆசிரியமணி அ. பஞ்
பாராட்ருவி
வெ6
9 (5fbfffdy (fl. 6)). F6
28 - 1 C

6
Judu u bò
த்தமிழ் வித்தியாலய
Sir suf
ந்சாட்சரம் அவர்களின்
விழா மலர்
556 Q58urQuò
)- 2CDO 1

Page 4
நூல் : ஆசிரியமணி அ. பஞ்சாட்
பாராட்டு விழா மலர்
வெளியீடு : ஆசிரியமணி அ. பஞ்சாட்
பாராட்டுவிழாச் சபை. சைவத்தமிழ் வித்தியாவி உரும்பிராப். 28-10-200 Ꮒ
Tarabias: 600
அச்சுப் பதிவு : நிருகன் அழுத்தகம், க
திரு. ஐ. சில பொரு
சபை உறுப்பினர்கள் :
திரு. இ. நடராஜா
. செ. நாகரத்தினம் த. திருநாவுக்கரசு சோ. பரமசாமி ச. ஹரிஹரன் ந. கணேசலிங்கம்
ཕྱི་
. இ. தர்மலிங்ம்
. சி. சிவானந்தன்

ஈரம் அவர்களின்
சரம் அவர்கள்
uéġF FÅ 36 356T விழாச் சபை
திரு. அ. ஈஸ்வரநாதன் திரு. ச. ஏகாம்பரநாதன் இணைச் செயலாளர்கள்
பாலசுந்தரம் 6m arsim i
திரு. க. குமாரசாமி செல்வி த. யோகேஸ்வரி திரு. க. ஆனந்தராஜா திரு. க. சுந்தரகாந்தன் திருமதி ப. சந்திரபாலன் திரு. இ. பிரேமகாந்தன் திரு. சி. நந்தகுமார்

Page 5
வெளியீ
* தள்ளா விளையுளுந்
செல்வரும் சேர்வது
*" குறையாத விளை பொரு செல்வம் உடையவரும், கூடிப் ெ என்பதே இக் குறளின் பொருளாகு ணத்திற் பழைமையும் பெருமைய விளங்குவது உரும்பிராய், சைவ இப்பதியை சைவ ஆலயங்களும், அழகுபடுத்துகின்றன. கோபுரதரிச திருக் கோபுரங்களோடு விளங்கும் கொண்டு மிளிரும் உரும்பிராய்ப் ஆலயம் மிகமிகத் தொன்மை 674/76ër Adu apu 67@ggvai asavGë ava விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி வென்பது ஆராய்ச்சியாளர் கூற்று லாளராக நின்று கோபுர தரிசனத் கமும் செய்து வைத்த பெருமைக்குரி அவர்கள்.
606 sıvüc?si Ro6745Air apsavü UM என்ற நோக்கினால் நாவலர் ெ பாடசாலைகளை நிறுவினார். அவ் சபையே இந்துக்கல்லூரி அதிகாரச யாலயங்களில் ஒன்றே உரும்பிராய இவ்வித்தியாலயத்தில் ஆசிரியராக மணி முப்பத்தேழு வருடங்கள் இை அது மிகமிக அற்புதமான பணி சைவத்தமிழ் வித்தியாலயத்தின் இன் வரான ஆசிரியமணி அவர்களது அதிகமானது. சிறந்த பேச்சாளர், களைப் பதிப்பித்து வெளியீடு 4ெ மலர்களோ அதிகம். இத்துணைச் ச் பாராட்டு முகமாக இந்தப் பா4 வைக்குமாறு உரும்பிராய் சைவத் பணித்ததையிட்டு யாம் பெரிதும்
கற்றோர்க்கு மூன்றுவிழி என் மூன்றாவது விழியை உடையவரா விழி. கல்வி அறிவினை ஊட்டிச்ச யும் பாரிய பொறுப்பு ஆசிரியர்கள்

ட்டுரை
தாழ்விலாச் T S ''
என்கின்றார் திருவள்ளுவர்
ளும், தக்க அறிஞரும், கேடில்லாத பாருந்தியுள்ள நாடே நாடாகும் "' ம், இப்பொருளுக்கமைய யாழ்ப்பா 1ம் வாய்ந்த பதிகளுள் ஒன்றாக சமய பரம்பரை செறிந்து வாழும் வித்தியாலயங்களும் பல்கிப் பெருகி னம் கோடி புண்ணியம் என்பார்கள். திருவாலயங்களைத் தன்னகத்தே பதியில் கருணாகரப் பிள்ளையார் வாய்ந்தது. இவ்வாலயத்தின் கையில் கல்வெட்டுச் சான்றுமுண்டு. காலத்துக்கு முற்பட்ட ஆலயம் இது 1. ஆலய திருப்பணிச் சபைச் செய துக்கு வித்திட்டு மஹா கும்பாபிஷே யவர் ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம்
டசாலைகளிலேயே கற்க வேண்டும் பருமான் முதன் முதலாகத் தாமே வழியில் நின்றவர்கள் ஒன்று கூடிய பை. குறித்தசபை ஸ்தாபித்த வித்தி ப் சைவத்தமிழ் வித்தியாலயமாகும். உப அதிபராக அதிபராக ஆசிரிய உயிடின்றிப் பணிபுரிந்தார் என்றால் யென்றே கருதலாம். உரும்பிராய் றைய வளர்ச்சிக்குத் தோள்கொடுத்த வெளியுலகத் தொண்டோ மிகமிக எழுத்தாளர், அருமையான பல நூல் ‘ய்தவர். அவரது கைபட்ட விசேட 'றப்புவாய்ந்த ஒருவரை நன்றியுடன் "ாட்டுவிழா மலரை வெளி யிட் டு தமிழ் வித்தியாலய சமூகம் எம்மைப் மகிழுகிறோம்.
பார்கள். கல்வி அறிவுடைய ஒருவர் கின்றார். மூன்றாவது விழி கல்வி முதாயத்தை வளர்ச்சியடையச் செய் Fலேயே தங்கியுள்ளது. எனவே தான்

Page 6
i
* எழுத்தறிவித்தவன் இறைவனாவ யர்கள் பெறுகின்றனர். அந்த வ6 ராய் சைவத்தமிழ் வித்தியாலயத் களிலும் விஜய தசமியில் அவர் ஏ வைத்துக் கொண்டிருப்பது எமது 4 மாகும்.
யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் வளர்த்தவர்கள் வரிசையில் நல்லி குமாரசாமிப் புலவர், த. கயிலாய பி. வரிசையில் பண்டிதமணி சி. சு றென்றும் மறக்க முடியாதது. அவ கொண்டு அவரது பணியை மிளிர பண்டிதமணியின் நூல் வெளியி இருந்து பல நூல்களை வெளியி மணியவர்களின் குருபக்தியை வெ
இந்த நாட்டின் கல்வி அபிவிருத் காகவும், சமுதாய வளர்ச்சிக்கா ஆசிரியப் பெருந்தகைகளில் ஒருவர பாராட்டப்பட்டார். அது அவரது என்றால் மிகையாகாது
பல துறை சார்ந்த ஒரு சமூக, குரியது. பாராட்டிக் கெளரவிக்க கடமையுமாகும். இப்பணியை பல சமூகம் நிறைவேற்ற முயன்றது. நிறைவேறுகின்றது. அந்த வை மலர் ஒன்றை வெளியிட வேை குழுவினர் மலர்க்குழு ஒன்றையும் ெ பால் இம்மலர் வெளிவருதல் மகிழ்
சேவையிலும், வாழ்விலும் மு அவர்களுக்குப் பாராட்டுவிழா மலர் தந்த பெரியோர்களுக்கும் அன்பர்க் ளுகின்றோம்.
மலருக்கு ஆசியுரை தந்த ச கட்டுரை, கவிதை தந்து மலரை வி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள் யத்தை வரைந்து உதவிய ஓவியர் மலரை ஒழுங்கமைத்துச் செவ்வைப கச் செயலக மொழிபெயர்ப்பாளர், குறுகிய காலத்தில் மலரை அச்ே திருமகள் அழுத்தகத்தினருக்கும் எம
சைவத்தமிழ் வித்தியாலயம், திரு. அ உரும்பிராய். இணை
2s. O-2001

W
/ன் '' என்ற பெருமையை ஆசிரி கையில் இன்றும் கூட யா/உரும்பி தில் மட்டுமன்றி பல வேறு இடங் ட்டறிவை, எழுத்தறிவை ஆரம்பித்து கிராம மக்களுக்கே ஒரு வரப்பிரசாத
,譽
சைவத்தையும் தமிழ் மொழியையும் லைநகர் பூரீலயூறி ஆறுமுகநாவலர், ள்ளை ஆகிய தமிழறிவுச் செம்மல்கள் ணபதிப்பிள்ளையின் பணி என் பரது நற்பணிகளை நிலை நாட்டிக் வைத்து காலத்தின் தேவைக் கேற்ப ட்டுச் சபையின் காரியதரிசியாக ட்டுக் கொண்டு இருப்பது ஆசிரிய 1ளிக்காட்டுகின்றது.
திக்காகவும், சைவசமய வளர்ச்சிக் கவும் உழைத்துக் கொண்டிருக்கும் ான இவர் பண்டிதமணி அவர்களால்
சேவைக்குக் கிடைத்த முத்திரை
சேவையாளனது சேவை பாராட்டுக் வேண்டியது எங்கள் தலையாய தடவைகள் உரும்பிராய் சைவத்தமிழ் அது இப்போதுதான் கனிவடைந்து கயில் அவரது பாராட்டு விழாவில் ண்டும் என்னும் நோக்கில் விழாக் தரிவு செய்தது. அக்குழுவின் முயற்சி ச்சிக்குரிய விடயமாகும். முதிர்ச்சியடைந்துள்ள ஆசிரியமணி வெளிவர ஆக்ச பூர்வமான ஆதரவைத் களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்
மயப் பெரியார்கள், அறிஞர்கள், பாடா மலராக்கிய கல்வி மான்கள் ர், மலரின் வெளிப்புற அட்டை ஓவி திரு. இ கணேசன் அவர்களுக்கும், ார்த்த ஓய்வு பெற்ற யாழ் அரசாங் திரு. சோ. பரமசாமி அவர்களுக்கும், 'சற்றித் தந்து உதவிய சுன்னாகம் து நன்றி உரித்தாகுக.
is as 1. ஈஸ்வரநாதன், திரு. ச. ஏகாம்பரநாதன்
rச் செயலாளர்கள், விழாக்குழு சார்பாக.

Page 7
10.
III.
12.
13.
14.
I5.
16.
17.
பொரு
வெளியிட்டுரை
அருளாசிச் செய்தி
நல்லை ஆதீனம் வாழ்த்துரை
மஹாராஜபூரீ சு. து. ஷண் வாழ்த்தி வணங்குவோம்
கலாநிதி தங்கம்மா அப்பா வாழ்த்துச் செய்தி
Gurrirgiluri se. Fincapas: ஆசிரியமணி அ. பஞ்சாட்
இ. கந்தையா தலைவர், வாழ்த்துரை
அதிபர், உ. சை. த. வித் பஞ்சாட்சரத்தின் பரிசு
சைவப் புலவர் இ. செல்ல வாழ்த்துச் செய்தி
கலாநிதி ச. நா. தணிகா பிரார்த்தனை உரை
இலக்கிய கலாநிதி மு. கர் பண்டிதமணியை ஞானபி, வித்துவான் க. சொக்கலி சுகம் பெருகி வாழி
அருட்கவி சீ. விநாசித்தம் vasiv u svu (BÜ vib par 6m7 di
கவிஞர் கலாநிதி இ. முரு
பணியால் உயர்ந்த மணி
பேராசிரியர் வ. ஆறுமுகம் பொன் முகத்தான்
பண்டிதர் க. சச்சிதானந்த பிரார்த்தனை உரை
சைவப் புலவர் வ. கந்தச ஊர் அறிந்த அதிபர் அ. பஞ்சலிங்கம்
எடுத்த கருமத்தை இலகுவ
நம்பி

நளடக்கம்
ாமுகநாதக் குருக்கள்
க்குட்டி
ாஸ்
சரம் முன்னாள் அ. இ. த . ஆ. சங்கம்
தியாலயம்
2த்துரை
சலம்பிள்ளை
தையா தாவாகக் கொண்டவர் ங்கம்
பிப் புலவர்
கையன்
தன்
Trı
ν σιόν (φρύ υευά"

Page 8
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31
32.
33.
34.
35.
எனது அன்புக்குரிய
பேராயர் எஸ். ஜெட
ஆசியுரை
திருமதி செல்வராணி
ஆசிரியமணி வாழிய
புலவர் ம. பார்வதிற வாழ்த்துரை
பேராசிரியர் கலாநிதி இல்லற ஞானி
கவிஞர் சோ. பத்மந கிலேசம் தீர்க்கும் பகு இரா. சுந்தரலிங்கம் குருசிஷ்ய வழியில்
இ. சிவஞானசுந்தரப் ஆசிரியமணி அ. பகு Professor V. K. G. குருபக்தியின் சிகரம் செல்லப்பா நடராச நல்லமனம் வாழ்க ந ஆசிரியர் சிரோமணி பணிபுரிந் துயர்வு கா மு. கந்தப்பு (மன்ன நாவலர் (மணியும்), ஆசிரியமணியும்
கலாபூஷணம் கு. ே நடு ஊர்ப் பழுத்த நன் சைவப் புலவர் சு. ( ஆசிரியமணியும் பண்
பண்டிதை பொன். கல்வி வள்ளல்
** மகா வித்துவான் ஆசிரியமணி அ. பழு
க. இ. குமாரசாமி வாழையடி வாழைெ முருக வே. பரமநா.
ஈழத்துச் சைவத்தமிழ்
தமிழவேள் க. இ*

ஆசிரியமணி
நேசன்
மகாலிங்கம்
நீடே
நாதசிவம்
தி ப. கோபாலகிருஷ்ண ஐயர்
நாதன்
த்சாட்சரம்
இன்பங் கண்டவர்
b
நசாட்சரம் அவர்கள்
anesalingam
ஆசிரியமணி பஞ்சாட்சரம்
T
ாடுபோற்ற வாழ்க
த. செல்வநாயகம்
raw es
rவன்)
பண்டித மணியும்
சாமசுந்தரம்
ወ፴rdዕ செல்லத்துரை டிதமணியும்
பாக்கியம்
** ந. வீ. ந்சாட்சரம் அவர்கள்
யன வந்த ஆசிரிய மரபு தன்
ர்க் காவலர்
க. கந்தசுவாமி

Page 9
36.,
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
கடந்த காலத்தை நிை ஆசிரியர்பிரான் ஆ. ச சைவத் தமிழில் ஆசிரி திரு. ந. கணேசலிங்க குன்றின் மேல் விளக்
சைவப் புலவர் சி. நற் மதிப்புக்கும் வணக்கத்
சிவத்தமிழ் வித்தகர் வாழ்த்துரை
வித்துவான் மு. விரு புகழ் வளர்க
திரு. கா. இ. விசாே பஞ்சாட்சரம் ஐயா
திரு. கா. சிவபாலன் பண்டிதமணி கண்ட அ
அம்புஜன் பண்டிதமணிக்கு கிடை
சிந்தாமணி ஆசிரியமணி வாழ்க்ை பொருளோங்கி வாழ்
கவிமணி க. ஆனந்தர யாழ்ப்பான விவசாய ஓர் ஆரம்ப நோக்கு
ப. சிவநாதன் யாழ். யாழ்ப்பாணத்து மரபு பேராசிரியர் கலாநிதி

னத்துப் பார்க்கிறேன் 5. ஆறுமுகம்
யமணி
i
குப் போன்ற நல்லாசான் தகுமார் துக்கும் உரியவர் சிவ. மகாலிங்கம்
த்தாசலம்
கசுவரன்
அநுமான்
.த்த பஞ்சாட்சரம்
கக் குறிப்பு க பொலிந்து
ராஜா
பத்துறை சந்தை நோக்கியது
பல்கலைக்கழகம்
வழி ஆசிரியத்துவம்
&LIT. Gguptntant

Page 10
சிவ
சமர்
போதக மாமுக ஞா
பொன்ன புத்தொளி ஆ. பூங்கழல் மோதக மேந்திய 6 முருகனின் மொய்குழ லாதிய
மூத்தவி சாதக் மாயரு வீந்தி தந்திடு 6 சாற்றிடு நற்ற
சார்ந்திடு பாதக மோட்டிடு
பள்ளியி யாங்குள விம்
பாலித்
 

ப்பணம்
ானசொ ரூபநின் டி போற்றிடுவோம் தவ ராயிர ரொத்தவுன்
ஏத்திடுவோம் கையனே, குன்றெறி
முன்னவனே ராபரை பெற்றிடு நாயகனே
திடு சங்கரன்
மைங்கரனே வர் போற்று முரும்பிராய்
5)||560 நற்கலை ஈயுமோர்
னில்மலரும் மலர் நின்கழல் சேர்த்தனம் தருளுகவே.

Page 11

ாள் அதிபர்
3/8°ub அவர்கள்
豪
பாராட்டுவிழா மலர் - 28-10-2001
NIS)
ఆ
ܨܵܐܹܙܲܨܲzܪܒܫܒܫܒܫܒܫܒܫܒܫܒܩܒܫ
曹

Page 12


Page 13
அருளாசி
96ir f T if u(bija). If it,
ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அறிந்து மனநிறைவு அடைகின்றோ தொண்டாற்றுவதே மேலான பணி கும் ஆசிரியமணி அவர்களை இந் இலர். இலக்கிய கலாநிதி, பண்டித் நன்மாணாக்கராக இருந்த பஞ்சாட் யினுடைய வாரிசாக, அவர் விட்டு தொடர்ந்து செய்துகொண்டிருக்கி
ஆசிரியமணி அவர்கள் எழுத் காலத்தின் தேவைகருதிச் செய்து ராக, நல் அதிபராக, நற்குடும்பத் த நண்பராக, குருவாக, சீரான தேசி ஆசிரியமணி அவர்கள். இவர் சம பணித்துச் செய்கின்ற சேவைகள் மூ தூண்டுகின்ற செயற்பாட்டை உை
இவரைக் கெளரவித்துச் சிற சைவத் தமிழ் வித்தியாலய அதிப ஊரவர்களைப் பாராட்டுகின்றோம் சரம், பஞ்சாட்சரம் என்றால் ஆ அமைய வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வாழ்ந்து, தொண்டாற்ற இ
என்றும் வேண்
56), 6 f TID355 65 இரண் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

'd 6d did
அவர்களுக்கு விழா எடுப்பதனை ம் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் 'யெனக் கருதி வாழ்ந்து கொண்டிருக் த நாட்டில் தெரியாதவர்கள் எவரும் மணி கணபதிப்பிள்ளை அவர்களின் ட்சரம் அவர்கள் இன்று பண்டிதமணி 'ச்சென்ற சேவைகளை இம்மண்ணில் ன்றார்
தில் எழுதமுடியாத தொண்டுகளைக் கொண்டிருக்கின்றார். நல்லாசிரிய லைவராக, பழகுபவர்களுக்கு இனிய ய உடை அணிந்து காட்சி தருபவர் ய சமூகப் பணிகளில் தன்னை அர்ப் முலமாக மற்றவர்களையும் சிந்திக்கத் டயவர்
ப்புச் செய்யவிருக்கும் உரும்பிராய் ர், ஆசிரியர்கள், மாணவர்கள், 1. ஆசிரியமணி என்றால் பஞ்சாட் சிரியமணி என்ற இலக்கணத்துக்கு பஞ்சாட்சரம் அவர்கள் பல்லாண்டு றைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
டும் இன்ப அன்பு
f3 g5 6) fillis LLD Taft ful Gibal Tafsir டாவது குருமஹா சந்நிதானம்

Page 14
வாழ்த்
உலகின் கண் நிலைத்திருக்கும் வின் மூலம் பெறப்படும் உணர்வுக தோற்றங்களையும் ஒருங்கே கவ. மாக்கி, வயப்படுத்தியதால் கொண் வரும் அவ் இனிமைகளை இரசிக்க கியங்களாகும். இலக்கியங்கள் ே முகரப்படுவன, நினைக்கப்படுவன ருப்பினும், ஐயாயிரம் வருஷங்களு களென்றும், இதிகாச இலக்கியங் செல்வங்களைப் பெற்றுவிட்டது. தழுவிய இலக்கியங்கள் என்றுலாவி உலகினரது சிந்தனைகளினால் பி. றுக் கொண்ட இலக்கியச் செல்வ நாயன்மார்களும் ஆழ்வார்களும் ளைச் செழுமைப்படுத்தினர். இதற் மென மூதறிஞர் இராசகோபாலாச் இதனைக் காளிதாஸர் முதல் பண் வாழ்ந்த பேரறிஞர்களும் திரும்பத் இருந்தனர். இருப்பினும், பிறமெ கூறி அதனுள்ளடக்கப்பட்ட தரவுக இவைதான் தேவாமிர்த இலக்கியெ ரோட்டமாக அமைந்துள்ள எமது சிக்கு மட்டந்தட்டும் முயற்சி தி.ை நாவலர், பூரீமத் அ. குமாரசாமிட பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கென்றிருக்கும் இலக்கிய கலாசார துச் சென்றமையை இந்த நாடே புனிதங் கொண்டது.
ஏழாலை பண்டிதர் மு. கந்ை போன்றோர் சமய இலக்கிய உயிரூட்ட, சமூக இலக்கியச் ச்ெ செங்கைமாழியான் போன்றோர் ஜெகன்னாதன் போன்றோர் சரித இலக்கிய வளர்ச்சியில் ஈழநாடு

துரை
அறநெறி அறிவையும், அவ்வறி ளையும், இயல்பாகவே விளங்கும் ர்ந்து, கவர்ந்தனவற்றைத் தம்வய ாட இனிமைகளை இரசித்து அடுத்த க் கூடியதாக அமைவதே தூய இலக் கேட்கப்படுவன, சுவைக்கப்படுவன, என்றவாறு பல்வேறு கிரந்தங்களி நக்கு முன்பாகவே வேத இலக்கியங் களென்றும், சைவவுலகு இலக்கியச் இதன் பின்புதான் உலோகாயதம் yம் போலி இலக்கியப் பரம்பல் மேற்கு ரசவங் கொண்டன. ஆதியிலே பெற் ங்களைத் துணையாகக் கொண்டு சங்கப் புலவர்களும் அச்செல்வங்க குக் கூடத் திருவருட் துணை வேண்டு சாரியார் கூட அறியத்தந்துள்ளார். டிதமணி சி. கணபதிப்பிள்ளை வரை திரும்ப எடுத்தியம்பிக் கொண்டே ாழி இலக்கியப் புதையல்களென்று ளது இரசனைகளை எடுத்துக்காட்டி மனத் துணிந்து கூறி, உலகின் உயி சிவத்தமிழ் இலக்கியங்களின் வளர்ச் மறைவில் இடம்பெற்றது. ஆறுமுக புலவர், வித்துவான் கணேசையர், 7 முதலானோர் சைவத்தமிழர்களுக் களைக் காத்து, அவற்றை மேலெடுத் நன்கறியும், அதனால் ஈழமண்டலம்
தயா, நவநீதகிருஷ்ண பாரதியார் வளர்ச்சியைத் தழும்பல்களேதுமின்றி ழுமைகளுக்கு மேம்பா ட எரித்து ச் உணர்வூட்ட, சொக்கன், புலவர் திர உண்மைகளை வெளிக்கொணர மேலும் புனிதங் கொண்டது.

Page 15
i
ஆசிரியமணி திரு. அ. பஞ்ச பண்டிதமணி அவர்களது மானசீக தைத் தனது பெயராகவும் கொ ஞாபகமும், போதனைகளும், அவ னால் இந்த நாடு பூரிப்படைகின்ற
பூரீ பஞ்சாட்சரம் அவர்கள் இ ருக்கும் சமய, சமூக, சரித்திர ! திருப்பார். அவர் அமைதியாக அ வேண்டுமென்ற இலக்கியச் சிந்தன பதைப் பலரும் அறிவார்கள். இவ சரம் அவர்களுக்கு அவர் தம் சே விழாவினை நடத்த முற்படுகின்ற
ஆசிரியமணி பஞ்சாட்சரம் அ நெற்றிக் கண்ணைத் திறந்து, A இலக்கிய வழியில் இலக்கிய க முயற்சியில் ஈடுபட எல்லாம் வல் நிறைந்த திருவருட் செல்வங்களை மென யானும் பிரார்த்திக்கின்றே
மாவையாதீனம், ம0 தெல்லிப்பழை.
W
ܔ

ii
ாட்சரம் அருமையான பண்பாளன், புத்திரன்; சீடன் பஞ்சாட்சர மந்திரத் ண்டவர், பண்டிதமணி அவர்களது பர்களை ஆட்கொண்டுவிட்டன. இத 2து.
இக்காலங்களில் நிகழ்ந்து கொண்டி இலக்கியச் சவால்களை அவதானித் மர்ந்து தகுதியானவற்றைச் செய்ய னைகளில் தவஞ்செய்து கொண்டிருப் ப்வேளையில் ஆசிரியமணி பஞ்சாட் வைகளுக்காகக் கற்றோர் பாராட்டு
TA S . s
வர்கள் சிவனைப் போன்று ஞான ஈழமண்டலத்துக்கே உரியதான சைவ ர்த்தாக்களை அழைத்துச் செல்லும் ல பார்வதி பரமேசுவரன் இவருக்கு ா வாரி வழங்கி இரட்சிக்க வேண்டு
ாராஜரு சு. து. ஷண்முகநாதக் குருக்கள்
ஆதீனகர்த்தா - பிரதானகுரு

Page 16
ஆசிரியமணி திரு. அ.
வாழ்த்தி வ
தமிழ் கூறும் உலகம் எங் ஒரு திருநாமம் ஆசிரியமணி ப ஆசிரியராயும், அதிபராயும், எ( பேச்சாளராயும் பெருமை பெற்! உத்தமராகிய ஆசிரிய மணி : பிள்ளை அவர்களின் கல்வி வ/ யின் குரல்தான் பஞ்சாட்சரம் பெருமை பெற்றவர் இவர்.
உரும்பிராய் சைவத்தமிழ் ஆண்டுகள் தொடர்ந்து ஆசிரிய ராகவும் பணிபுரிந்து வந்துள்ள கல்விச் சமூகம் நன்றி பாராட் லாகும். எனவே, விழா எடுக்க வணங்குகிறேன். அத்துடன் ஆ றென்றும் எமது மண்ணில் நி திக்கின்றேன்.
பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை.

பஞ்சாட்சரம் அவர்களை ணங்குவோம்
/கனும் ஏகோபித்து ஒலிக்கின்ற ஞ்சாட்சரம் அவர்களுடையதாகும் முத்தாளராயும். நூலாசிரியராயும், ரவர் இவர். உரும்பிராய்ப்பதி தந்த அவர்கள் பண்டிதமணி கணபதிப் ாரிசாக விளங்குபவர். பண்டிதமணி ஐயாவின் குரல் என்னுமளவுக்குப்
வித்தியாலயத்தில் முப்பத்தேழு பராகவும், உப அதிபராகவும், அதிப ாமையை விழா எடுப்பதன் மூலம் ட இருப்பது வரவேற்கத்தக்க செய நினைப்பவர்களை முதலில் வாழ்த்தி சிரியமணி அவர்களின் சேவை என் ன்று நிலவத் திருவருளைப் பிரார்த்
கலாநிதி, சிவத்தமிழ்ச் செல்வி ண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, J. P.

Page 17
வாழதது
ஆசிரியமணி அ. பஞ்சாட்சர வெளியிடப்படவுள்ள சிறப்பு ( செய்தியை எழுதுவதில் மகிழ்ச்
பண்டிதமணியை நினைக்கும் எங்கள் நினைவிலே வருவார். அவர் காலமாகிய பின்ன்ரும், ெ 6Sriv goduogaafo võsa Uc (Beir Goracö.
vavegouu uma ruase 2 நலத்தை நல்கும். ஆசிரியமணி யருளும் நீண்ட ஆயுளையும் எல்5 மென இறையருளை வேண்டுகிே
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ւն՚ւ

ச் செய்தி
é அவர்களைப் பாராட்டுதற்காக
9லருக்கு இச்சிறிய வாழ்த் துச் சியடைகின்றேன்.
பொழுதெல்லாம் ஆசிரியமணியும் பண்டிதமணியின் எழுத்துக்களை வளியிடுதற்கு முயற்சிகளை மேற் சரம் அவர்களுக்கு நாம் கடமைப்
ள்ளத்துக்கு மகிழ்ச்சியூட்டி உடல் க்கும் இப்பாராட்டுகளும் இறை வா நன்மைகளையும் நல்கவேண்டு 'றன்.
Guy riffiui sI. F6öTg53rdt) முதுநிலை தமிழ்ப் பேராசிரியர், டாதிபதி, உயர்பட்டப் படிப்புகள் பீடம்.

Page 18
ஆசிரியமணி ஆ
ஆசிரியமணி அ பஞ்சாட்சரத் ஆசிரிய சங்கங்களில் மிக ஊ பண்டிதமணியின் நன் மாணாக் வேண்டியவராகவும் விளங்கிய துக்கும் சைவத் தமிழ் வித்திய தொண்டுகள் அளப்பரியன். நா கண்டு மகிழ்ந்தேன். இப்படியான உரும்பிராய் அதிர்ஷ்டமுள்ள கிர யாரும் பாராட்ட வேண்டியவை. உதவி செய்யும் மனிதரை அரித னலங் கருதாது தொண்டைப் கிாண்பது மிகவும் பாராட்டப்பட
உரும்பிராய் சைவத் தமிழ் வி நலன்விரும்பி எனப் பலதுறைக தொண்டனைப் பாராட்டும் உங் மகிழ்ச்சி கொள்ளுகின்றேன். ந நிலையும், வயசும் சீராக இருர் னாய் நின்று உதவியிருப்பேன் பட நடக்கப் பிரார்த்திக்கின்றே அவர் விரும்பியதெல்லாம் நன்கு வல்ல முழுமுதற் பெருமானை ** எல்லோரும் வாழ்க, இன்பமே வாழ்த்தும் -

6
அ. பஞ்சாட்சரம்
தை நான் பல காலமாக அறிவேன். க்கத்துடன் பணியாற்றியதுடன், கனாகவும், எமக்கெல்லாம் மிகவும் நல்ல ஆசிரிய அன்பன். கிராமத் ா சாலைக்கும் அவர் ஆற்றிய ன் பல முறையும் அவற்றை நேரில் f ஒரு நல்லதொண்ட்னைப் பெற்ற "மம். அவர் செய்த தொண்டுகள் சுயநலம் கருதாது மற்றவர்களுக்கு ாகக் காணும் இந் நாட்களில், தன் பணியாகச் செய்யும் ஒருவரைக்
வேண்டியது.
'த்தியாகாலை ஆசிரியர், அதிபர், ளிலும் சிறப்பாகப் பணியாற்றிய களுடன் நானும் பங்கெடுப்பதில் ாட்டு நிலைமைகளும், எனது தேக தால் நானும் உங்களுடன் ஒருவ என்றாலும், உங்கள் பணி திறம் ன். ஆசிரியமணிக்கு இறைவன் கொடுக்க வேண்டுமென எல்லாம் நானும் வேண்டு கின்றேன். தழ்க '; எமது நாடும் சீரடைய
இ. கந்தையா
அதிபர் முன்னைநாள் தலைவர், அ. இ. த. ஆ. சங்கம்.

Page 19
யா / உரும்பிராய் சை முதல் 6DJ AJ Apg
சைவ சமயமும் தமிழ்மொழி திருநாட்டில் உரும்பிராய்க் கிரா கற்று பண்டிதமணி சி. கணபதி கீழ் சிறந்த மாணாக்கராகப் பய பரைக்கோர் எரித்துக்காட்டாக அ. பஞ்சாட்சரம் அவர்கள்.
"தோன்றிற் புகழொடு தோ வாழ்ந்து வருபவர். ஆசிரியமணி வதற்கு இனிமையும் கல்வியில் பாடசாலையில் 03-09-1951இ இணைத்துக் கொண்ட ஆசிரியம முதல்வராகி, முதல்வராசி 12-11 பத்தேழு வருடங்க்ள் இப் பிரதே காக ஒளிவீசி வழிகாட்டியவர் பணியில் இருந்து ஓய்ந்து விட கிடப்பதே?? என்ற அப்பர் வாக்கு அர்ப்பணித்தவர்.
இப்பாடசாலையையும் கருவி கண்களாகப் போற்றிப் பாதுக பாடசாலை ஐ அபிவிருத்திச் சங் அயராது உழைத்து வருபவர். இ பாராட்டு விழா எடுக்கும் இவ் ே வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அ. பஞ்சாட்சரம் அவர்களின் பண நிறைந்த வாழ்த்துக்கள். 22. சுவாமியார் வீதி, கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம். 2000 - 08 02

டெ
வத்தமிழ் வித்தியாலய
D66 த்துரை
'யும் சிறந்து விளங்கும் ஈழமணித் மத்தில் சிறந்து வளர்ந்து, கல்வி ப்பிள்ளையின் நல் வழிகாட்டலின் சிற்சி பெற்று, தமிழாசிரியர் பரம் விளங்குபவர் ஆசிரிய மணி
ான்றுக’ என்பதற்கு இலக்கணமாக பார்ப்பதற்கு எளிமையும், Uழகு நிறைகுடமாகவும் திகழ்பவர். எமது ல் நல்வழிகாட்டியாகத் தன்னை னி அவர்கள், தொடர்ந்து துணை - 1987இல் ஓய்வு பெற்றவர். முப் ச மக்களுக்குக் கலங்கரை விளக் . ஆனால், ஓய்வின் பின்பும் தம் வில்லை. “என் கடன் பணி செய்து க்கிணங்கத் தன்னை முழுமையாக
னாகரப் பிள்ளையாரையும் இரு ாத்து வருபவர். அதுமட்டுமன்றி, கச் செயலாளராகத் தொடர்ந்து ப் பெருந்தகைக்குச் சேவை நலன் வளையில் மலருக்கு வாழ்த்துரை அடைகின்றேன். ஆசிரிய மணி ரி தொடர நீடூழி வாழ என் உளம்
JûsîTD6JOf Jub Guur 35 JF T

Page 20
* பஞ்சாட் சர
ஆர்பயன் ஆக்கும் அரு சிறப்புற விளக்கிச் சீர் ரிருகுரு பண்டித மாமண *யதா‘குரு நிழல்போல் மணிமலை, நிறைகோல் அ. கிலத் தறிவினர்; அ, பஞ்சா மிர்தப் பயன்தரு சட்சிகொண் டாய்ந்து சரத்தின் நிறைவினர்; ச பாட சாலைப் பாங்கரு ராட்டுநம் அரங்கிலும் அ விழாவணி நாயகப் பஞ் நன்குயர் வாழ்வின் நல நிறைக. பல் லாண்டென
大
பண்டித மாமணியின் பா
Vairumtnišs Ufa (Gö
விஞ்சுமணப் 'பூ-நார்’
பஞ்சாட் சரத்தின் பரிசு.
* வாணியகம் ”
சிறுப்பிட்டி. 05-04-2000

A
த்தின் பரிசு’
நூல் அறநெறி வழி காட்டுன(ர்) - ரிச் சிடர்; அங்ங்ணம் நிற்பவர்; , மலர்நிகர் மாட்சியர்; ருங்கலைத் தெளிவினர்;
பேச்சினர்; தம் சார்பற வாய்மைசெய் :ால்சினர்; ஆசார்:
ம் அதிபர்; பாyதிபதி - ஆகிய
if I fir,
மெலாம் வாழ்த்துவம் நினைந்தே,
大 女
ங்குபணிச் சீடர்தம் பங்குடையோர் - எண்டிசையும் போல், வீங்குபுகழ் சேர்வரது
சைவப் புலவர் இ. செல்லத்துரை

Page 21
ஆசிரியமணி அ பஞ்ச
O O
வாழதது
ஒரு பாடசாலையினுடை தனித்துவ முகாமையிலும், அத் யிலும் உயர்வைப் பெறுகின்றது சரம் அவர்கள் உரும்பிராப் சை ஆண்டுகள் சேவையாற்றியதன் அவரை வாழ்த்தி வணங்குகின்ற கல்வித்தடாகத்தில் மலர்ந்து கி தன்னையும் அர்ப்பணிப்புச் செய சுவடுகளைத் தொடரும் நிலையில நல்ல இடம் பிடித்து நல்ல மதிப்பு இலக்கியவாதியாய், நல்ல ஆச் எமக்கு வாழ்த்துக் கூறுகின்றது
எக்காலத்திலும் மூத்தோ கேட்டல், மூத்தோருக்கு மரியா6 களைத் தன்னுள் அடக்கித் தொ காலம் ஆசிரியமணி திரு அ. காலமாகும். அவரின் ஆசான் பிள்ளை அவர்களின் வழிகாட்ட தமிழ்ச் சமூகத்தில் உயர்த்தி நி
சீரிய கல்வித்தொண்டை தமிழ்த் தொண்டையும் எமது ஆசிரியமணி அவர்களையே சேரு லும் அமைதியான உள்ளம், உ நடமாடுவது நாம் கொடுத்த பெ பொற்கோயிலைப் பாராட்டுவ கின்றேன்
ந
யாழ்ப்பாணம்.
ii

ாடசரம அவாகளுககான
O O
ச் செய்தி
ய கல்வி வளர்ச்சி சமூகங்கள் Fபர், ஆசிரியர்களின் வாண்மை 1. ஆசிரியமணி திரு. அ. பஞ்சாட் வத்தமிழ் வித்தியாலயத்தில் நீண்ட மூலம் அவர் வாழ்ந்த சமூகம் து 1950க்கு முன்பு யாழ்ப்பாணக் ராமத்தின் மலராய் கல்வியையும் ப்து சமூகமும், மாணவர்களும் தன் நல்ல தொண்டாற்றிச் சமூகத்தில் ப் பெற்று நல்ல மனிதனாய், நல்ல
ரிேயனாய் இவர் வாழும் வாழ்வு
ரை மதித்தல், மூத்தோர் சொல் தை செய்தல், கீழ்ப்படிதல், கவசங் ல்காப்சிய நிலையில் இவர் பெற்ற பஞ்சாட்சரம் அவர்களின் பொற்
மேதகு பண்டிதமணி கணபதிப் ல் ஆசிரியமணியின் ஆளுமையைத் ற்கிறது.
யும்,  ைசவத் தொண் டை யு ம் , சமூகத்திற்குக் கையளித்த பெருமை iம். ஆசிரியமணி அவர்கள் 72 வயதி றுதியான உடல் என்பவற்றுடன் ரும் பேறாகும் பண்டித வாழ்வின் தில் - வாழ்த்துவதில் -மகிழ்ச்சியடை
ன்றி
50Ißß F. b. 56MshIFMss66MM
மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்

Page 22
6. பிரார்த்தை
தமிழ், சைவ கலாசாரம், ஈழத் விஷயத்தில் அதற்குத் தனித்துவ 666 co 2-6767 - 6 4SCO
துரங்காமை, கல்வி, துணிவுன களாகக் கொண்ட நல்லை நாவலர் கல்வியே தமிழ் சைவ கலாசார வி தார்; பிறர்க்கும் உணர்த்துமாறு யாழ்ப்பாணத்திலும் சைவநெறி வழ சைவச் சிறார் தமிழ்க் கல்வி பெறு சாலைகளை நிறுவினார்; நிறுவுவி விளக்கற்றம் பார்க்கும் இருள் ே திருந்த மிஷனரிகள் தமிழ் வித்தியா பின், ஒரு துள்ளுத் துள்ளிக் கிளம் மரபுத் தமிழ்க் கல்விக்கென்று சிந்ை நாவலர் நல்லபிமானியான சேர். சைவவித்தியா விருத்திச் சங்கத்தை பரப்பிலும் சைவத் தமிழ் வித்தியா கிளம்பிற்று அச்சங்கம்.
ஆரம்பித்த சில வருடங்களில், க கொடுக்க முன்வந்தார் தியாகசிலர், அவர்கள். இவரின் முயற்சியால் கற்பிக்கும் சைவ ஆசிரியர் பயி, உன்னதப் பெருங் கலாசாலையாக
பழம் நழுவிப் பாலில் விழுந் வந்த இலக்கிய கலாநிதி, பண்டித தமிழ்த் தலைமைப் பேராசிரியராக சாலையின் அதிபர் என்ற சொ6 கொள்ளுமளவுக்கு, உருவிலும் திரு மயிலிட்டி சி. சுவாமிநாதன் B. A சர்வ சாஸ்திர சாகரம், மெள அவர்கள் உப அதிபராயினார்.
பெருமேதைகளான இம் மூவர் கலித்துத் தமிழ்த் திறனும் தமிழாசி கணக்கான நம் நண்பர்களிற் ப செம்மல், ஆசிரியமணி பஞ்சாட்ச

160 CD - 60DU
தமிழர் உயிர்மூச்சு. யாழ்- தமிழர் உயர்தரமும் வேறுண்டு. தமிழிற்
டைமை இம்மூன்றும் நீங்காப் பண்பு பெருமான் வரன்முறையான தமிழ்க் ளைநிலம் எனத் துடியாக உணர்ந் உணர்த்தினார். தென்னகத்திலும் ?நிற்கும் தமிழ்ப் புலமையாளர் மூலம் yதற்கான சைவப்பிரகாச வித்தியா 'த்தார். போல் நாவலர் மறைவற்றம் பார்த் சாலை அமைக்கும் முயற்சி 1879இன் பலாயிற்று. வந்ததே இவ்விழப்பு ! த நொந்த யாழ். அறிஞர் சமூகம், பொன். இராமநாதன் தலைமையில் உருவாக்கிற்று. அகில ஈழத் தமிழ்ப் சாலைகள் அமைக்கும் யத்தனத்திற்
Fங்கப் பணிப் பொறுப்புக்குத் தோள் நியாய துரந்தரர் சு. இராசரத்தினம் ல் கற்கும் சைவச் சிறார்க்கன்றியும் ற்சிக்கும் வித்தியாசாலை ஒன்று
உருத்தெழுந்தது.
தாற் போல நாவலர் கல்வி மரபுவழி மணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்
இடம்பெற்றார். சைவாசிரிய கலா ல்லுக்கு யாரும் இலகுவில் அர்த்தங் நவிலும் உயர்ந்து விளங்கிய பூரீமான் \. அவர்கள் அதிபராய் அமர்ந்தார். னத் தவமுனிவர் பொ. கைலாசபதி
தண்ணளியிலுங் குளிர்ந்து குதுர ரியத் திறனும் பெற்ற பன்னூற்றுக் பிரக்கியாதி பெற்றவர் ஆஸ்திகச் 7ώ .

Page 23
பண்டிதமணிக்கும் ஆசிரியமணி குரு சிஷ்ய உறவுக்கும் மேல் ஒருபடி சீர், பலருங் கண்டுங் கேட்டும் பரிம கூடு. இவரோடு உரை தொடரு "மோனை' (அன்புமொழி) என நேர்முகத்திற் போல அயலிலும் இ வாயும் பொன் சொரிய அழைத்து காட்சிகள்,
இயற்கை நியதியால் 1986 உட கூடிரத்தார் செயற்பாடுகளில், அத காண்பது, நமக்குமோர் பேறு.
இவ்வகையில் பண்டிதமணியின் பாரம்பரியம் இரண்டினதும் ஏகவழி ரீலரீ ஆறுமுகநாவலர் பெருமான றைய வழி முதலாயுந் திகழ்கின்ற
சமகாலத் தமிழ்க் கல்வியுலகம் நாயகராம் பெருமகனாரைப் பய தற்காலிகமாகத் தளர்நிலையிலுள் தமிழ்க் கல்வி நிலை, தலைநிமிர்ந் βροσώ.
பாக்கியவான்களுட் பாக்கியவ
ஏழாலை,
ܐ̈ܠܠ

vi
க்கும் இடையிலான உறவின் செறிவு டியேறித் தந்தை மகன் உறவாயிருந்த ளிக்கு மளவினதாயிருந்தமை, கண் iம் போதெல்லாம், அவர் இவரை பரிவொழுகச் சுட்டிக்கொள்வதும் வர் அவரை 'ஐயா " என இரு துக் கொள்வதும் இர ம் மிய மான
ன் அக்காட்சி மறைந்தாலும், பஞ்சா ன் மாட்சி இன்றும் நின்று நிலவக்
ώ ενώ ψυ υ σ σώ υ (f ανώ, ενδογυ முதல் ஆதலுடன், தீர்ந்த நோக்கில்ரின் கல்விப் பாரம்பரியத்தின் இன் 7ர் பஞ்சாட்சரம்.
இவரை - இன்றைய பாராட்டு விழா ன்செய்யுமாறு பயன் செய்து,
ளதாக நோக்கப்படும் இன்றைய தோங்க வைக்கப் பிரார்த்திக்கின்
ானாகப் பஞ்சாட்சரம் வாழி ஊழி.
இலக்கியகலாநிதி, பண்டிதர் (p. 55605VIT
7
s

Page 24
பண்டிதமணியை ஞான
எனக்கு வயது எழுபது அவர்களுக்கு வயது எழுபத்திரன் கான வயதுகள் . ஆனால் மன6 இன்றும் என்றும் இளமை வாய சொல்லத்தக்க வண்ணம், துடிப் வருகின்றார். வேறு வகையிர முதிய உடலால் மனத்தை இ தமது இளமை மனத்தால் முதிய இவரின் இளமைக்கு முடிவு இல் நம்பிக்கை.
ஆசிரியமணியவர்களின்
என்பது பகிரங்கரகசியம்! இவ யின் அருளாசி முற்றமுழுக்க
தில் எவருமே ஐயம் கொள்ளமா கொடிய வெயிலாயினும் சரி, துரண்கள் போலக் கவிழ்ந்திடும் மணியின் பணி என்றால், இல ஆசிரியமணி, பண்டிதமணியில் : காகவே உயிர்க்கின்றார்; வா சொல்லலாம்
புகழுடலால் நூறாண்டு cu 6cavq sao Grafoucý? Gör u Gorofos as aruču
ஆசிரியமணி பஞ்சாட்சரம் உடல் கொண்டு நூறாண்டு வ கின்றேன்.
* வாணி " நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்.

i. ாபிதாவாகக் கொண்டவர்
; ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் ண்டு. இவை எங்களின் உடல்களுக் வயதைப் பொறுத்தவரையில், இவர் ப்ந்தவராய் எனக்கு இளவல் என்று புடனும், சுறுசுறுப்புடனும் இயங்கி ர் சொல்வதானால் நான் எனது பக்குகின்றேன். ஆசிரியமணியோ உடலை இயக்குகின்றார். எனவே லை என்பதே எனது உறுதியான
இளமைரகசியம் எங்கு உள்ளது ரின் ஞானபிதாவான பண்டிதமணி இவருக்கு-இவருக்கே-உண்டு என்ப ‘ட்டார்கள். நெருப்பாய்த் தீய்க்கும் வானமே கிழிந்து மழைத்துளிகள் அடைமழையாயினும் சரி பண்டித வை இவருக்கு ஒரு பொருட்டில்லை. உயிர்த்தவர்; இன்றும் பண்டிதமணிக் ழ்கின்றார் என்றுகூடத் தயங்காது
கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும்
இன்றுபோலவே -
அவர்கள் இளமைத் துடிப்புடன் பூத ாழ்க என இதயங்கனிந்து வாழ்த்து
666 a. 6 fräi 660 ft)
(சொக்கன்)

Page 25
iii
சுகம் பெரு
ଗରାରit நெஞ்சுகுளிர் அன்பு நிை பஞ்சாட் சரமென்னும் ப6 கற்பகவி நாயகரின் கண் தற்புகழார் செல்வம் நய
விருத்தப் இளமை முதற் சிவநெறிை இலக்கணங்கள் இலக்கிய குளமலர்ந்த தாமரையாய் கொடைமலர்ந்த ஆசிரிய வளமிகுந்த அறிஞனென மனமுவந்த சொல்லாலே அளவதிக நலம்படைத்த அ. பஞ்சாட் சரமேசெ ந்
ஆசிரிய ராகிஉப அதிபர அதிபராய்ச் சைவத்தமிழ்
வீசுபுகழ் வளர்த்தெடுத்த
மிளிர்கலா நிதிபண்டித ம தேசுதரு கணபதிப் பிள்ை திறல் நூல்கள் வெளியிடு நேசமுது தமிழ்ச்செல்வா, நிறைமனைவி மக்கள் சுகம்
d

கி வாழி
ரஆ சிரியமணி ண்பினனே - தஞ்சமருள் 7ணருளால் வாழியரீ ாந்து.
au Safey Guanof ங்கள் சுவைத்து, ஞானக்
க் கற்றோர் போற்றும் மணிஎன் றெங்கும் வாழும் நண்பா, செயலி னாலே கலை விளக்கே தமிழ்போல் வாழி
τιόνυ όσον
வித்யா சாலை “பாரி* ஒத்தாய்
6õofió €cJሰ】 pள தந்த மோர் கதிரோன் ஆனாய்
நீபல் லாண்டு
ம் சிறந்து வாழி
அருட்கவி சி. விநாசித்தம்பிப் புலவர்
தலைவர் இந்து சமயப் பேரவை

Page 26
பண்பாட்டு
பலர் ஆசிரியர்களாய் உள்ள பெற்ற எல்லோரும் "" ஆசிரிய தில்லை. உரும்பிராய்ப் பதியைச் ஆசிரியமணி என்று புகழ்ந்து பேசி
காரணங்கள் பல. அவற்றுள் மு பண்டிதமணி சி. கணபதிப்பிள்ை அவர்கள் பூண்டுள்ள அசையாத பூட்கை, இலங்கைத் தமிழ் உலகுக சிலவற்றைப் பயந்துள்ளது.
முதலாவதாக, பண்டிதமணிை பஞ்சாட்சரம் அவர்கள், திறமையும் ராய்த் திகழ்ந்தார்; திகழ்கின்றார். யம் பெற்ற நன்மை கடலிற் பெரிது
இரண்டாவதாக, அவர் பண் மத்தியிலே பரப்பி அன்னாரின் நி பெறச் செய்வதன் பொருட்டு இை வருகிறார். இதனால், நாவலர் ட முயற்சியில், நமது ஆசிரியமணி யிடம் உண்டு. இந்த வகையிலே லுக்கு நற்றுணையாய் அமைந்து
இவை எல்லாவற்றுக்கும் சிக அவருடைய நூல்வெளியீட்டு முன் மணி எழுதிய நூல்களையும், 4 வற்றையும், அவற்றின் சாசாம்சங் ஆற்றிய பேருரைகளின் எழுத்துக்க டக்கூடிய படைப்பாக்கங்களையும் படுத்த வேண்டும் என நம் ஆசிரிய வேகம் அளவிலும் வலிமையிலும் பண்டிதமணி நூல் வெளியிட்டுச் தொண்டு, உச்சிமேற் கொண்டு பெருமையினை நிலைநாட்டுவதற். நிறுவனத்தின் அருந்தொண்டு ஒன்

ப் பற்றாளர்
னர். ஆனால், ஆசிரியப் பதவி மணி ' என்று போற்றப்படுவ சார்ந்த திரு. பஞ்சாட்சரம் அவர்கள் :ப்படுவது ஏன்?
pதன்மையானது, இலக்கிய கலாநிதி, ா அவர்களின் பால், பஞ்சாட்சரம் விசுவாசம் ஆகும். இந்த அருமந்த க்கு விலைமதிப்பதற்கரிய நலங்கள்
ய முன்மாதிரியாய்க் கொண்ட * அர்ப்பணிப்பும் மிக்க நல்லாசிரிய
இதனால், நமது மாணவ சமுதா W.
டிதமணியின் கருத்தியலை மக்கள்
னைவுகளைச் சமுதாயத்தில் நிலை
டயீடின்றி அரும்பாடு பட்டு உழைத்து
1ணிகளின் தொடர்ச்சியைப் பேணும் அவர்களின் பங்களிப்புக்கு ஒரு தனி
, அவர் நமது பண்பாட்டின் பேண
மிளிர்கிறார்.
rம் வைத்தது போல, ஒளிவீசுவது மனப்பும் முயற்சியுமாகும். பண்டித அவர் தனிக்கட்டுரைகளாய் எழுதிய களையும், சில வேளைகளில் அவர் ளையும், ஒலிப்பதிவுகளிலிருந்து திரட் முழுமையாக அச்சேற்றி வெளிப் மணி அவர்கள் கொண்டிருந்த ஆர்வ ஒப்புயர்வற்றது. "இலக்கிய கலாநிதி, சபை தொடர்ந்து செய்துவரும் மெச்சத்தக்கது. ஆசிரியமணியின் த, மேற்கூறிய நூல் வெளியிட்டு ரே போதியதாகும்.

Page 27
இந்த விழுமிய தொண்டுடன் பண்டிதமணியின் நினைவாகப் ே வித்துப் பரப்பியமையும், பாராட் இடங்களில் எடுத்துக் கொண்டாடி விடா முயற்சியையும் ஓர்மத்தையு நிற்பனவாம்.
இவை தவிர, மிகவும் அண்ை நினைவு விழாக் கொண்டாட்டங் தமையும் மனங்கொள்ளத்தக்கது.
இன்னும், பண்டிதமணி நிை கான முயற்சிகளில் முன்னின்று னைச் சிறப்பாகக் கொண்டாடுவ யும் விதந்தோதத்தக்கது.
பண்பாட்டுப் பற்றும் பொது அ. பஞ்சாட்சரம் அவர்களைப் போ வெளியிடுவதும் உயர்ந்த செயல்
ஆசிரியமணி அவர்களின் சீா பல்கிப் பெருகட்டும்.
* ஈதல் இசைபட வ
ஊதியம் இல்லை
நீர்வேலி
སྙི

xi
* நின்று விடாது, காலந்தோறும் பருரைகளை ஒழுங்கு செய்து ஆற்று டு விழாக்கள் பலவற்றைப் பல்வேறு டியமையும் ஆசிரியமணி அவர்களின் ம் குருபக்தியையும் திறம்பட உணர்த்தி
மயில், பண்டிதமணி நூற்றாண்டு களைச் சிரத்தையுடன் நடத்தி வைத்
னவு முத்திரை வெளியிடப்படுவதற் ழைத்து, அம்முத்திரை வெளியீட்டி தற்கு நிமித்தகாரணமாய் நின்றமை
தல நோக்கும் கொண்ட ஆசிரியமணி "ற்சி விழா எடுப்பதும் விசேட மலர் களாகும்.
fய தொண்டுகளும் அவர்தம் yacpcs
ாழ்தல் அதுவல்லது
உயிர்க்கு"
565f, 308 . g (56 studir

Page 28
6.
பணியால் உ
"பஞ்சாட்சரம்' என்ற பெயர் : டிலும் உறவாடும் ஒன்று. உரும் குறிப்பது "ஆசிரிய மணி பஞ்சாட்சி
தனது நீண்ட கால ஆசிரிய லும், சேவையாலும், சாதனையா கலனாய் விளங்கியமையால் "ஆசிரி பணியின் பயனை அவரது சிறர் எல்லா வகையிலும் பொருத்தம சேவைக் காலத்தில் பெரும் பகுதி ! லயத்தோடு சிரிக்க முடியாது சினை s-ov – Sy4uoarai, syHvø ared asær மாணவர்களை உருவாக்கிய பெரு
கடமை, கண்ணியம், கட்டுப்ப 4S677(7 aS4ö 6?4S(78aßw U - ay62vco38apU Lutu 62/ யினர் எமது பண்பாட்டின் பாரம் விளங்கி வருகின்றனர். ஒய்வுபெர் புகள் மூலமும் பணிகள் மூலமும் யாகவே திகழ்கிறார்.
யாழ்ப்பாணத்துத் தமிழ் கூ! பண்டிதமணி சி. கணபதிப்பிள்ை அவர் பாரம்பரியத்தைப் பேணுபவ4 கிறார். பண்டிதமணி கணபதிப்பி செயலாளராக அவர் ஆற்றும் தெ யின் பெயரும் புகழும் இன்றும் ந கர்த்தாவாகக் காலத்தால் தொண்
அவருடைய ஓய்வு வாழ்வு தய லும் திசைகளிலும் கனிகளை ஈய் கலாசாரம் என்ற யாவும் ஆசி அணிபெறுகின்றன. அவருடைய எம்மக்கள் தொடர்ந்தும் பயன்பெ யும் நோய் நொடியில்லாத ஆயு பொருளை வேண்டி வாழ்த்துகிறே உரும்பிராய்.

பர்ந்த ‘மணி’
உரும்பிராயில் ஒவ்வொருவர் உதட் பிராயைப் பொறுத்தமட்டில், அது ரம்" அவர்களையே.
சேவையில் தமது அர்ப்பணிப்பா லும் ஆசிரியத்துவத்துக்கு ஒரு அணி யே மணி” ஆனார். அந்த மணியினது ந்த பூமியே பெற்றுக்கொண்டமை என ஒன்றேயாகும். அவருடைய உரும்பிராய் சைவத் தமிழ் aféu st ாந்திருந்தது. அங்கு ஆசிரியராய், க்கிலடங்காத எண்ணிக்கையிலான மை அவருக்கு உண்டு.
ாடு என்பவற்றைத் தாரக மந்திரங் ழிகாட்டலில் உருவாகிய தலைமுறை பரியத்துக்கு எடுத்துக் காட்டுகளாக ர்றுவிட்ட காலத்திலும் தமது தொடர்
அவர் இன்றும் ஆசிரிய மணி "
றும் நல்லுலகின் பெரும் பேறான ளயிடம் கல்விகற்ற பெருமையுடன் 1ாகவும் திரு. பஞ்சாட்சரம் விளங்கு ள்ளை நூல் வெளியீட்டுச் சபையின் ாண்டு அளப்பரியது. பண்டிதமணி ம்மிடையே பரவிநிற்பதற்குக் காரண டாற்றி வருகிறார்
மது சமூகத்தின் பல்வேறு மட்டங்களி ந்து செறிகின்றது. சமூகம், சமயம், ரியமணியினுடைய சேவையினால்
பணி மேலும் தொடரவும், அதனால் றவும், அவருக்குச் சகல சுகங்களை ளையும் வழங்க எல்லாம் வல்ல பரம்
260 .
G IIIffuf QI. pg5i

Page 29
iW
a. பொன் மு:
ଗରାହ୍ମୀ அந்தி பகல்சாமம் மின்னல் அ எந்த எடுத்ததுவும் முற்றுவிக் ஒயா துரங்காமல் ஓடும் இவ சாயாது தான் தளர்ந்து கீழ்.
அப்பன் இசையானேல் அம்ை σ7υ υφα/ώ σ7ύ υ σοσfανώ αρθρα மென்முகத்தால் இன்மொழிய பொன்முகத்தான் புன்முறுவல்
நாரும் முடியேறும், நாண்ம6 வாரும் இடையேறும் வைத்த மணியால் மணியாகி முத்தி அணியானான் ஆசிரிய மன்.
அசையா மலையும் அசையும் இசையா இரும்பும் இளகும் - மிதிவண்டி பத்துமுறை விடுவ பதிவந்து புன்னகைக்கப் பா

கத்தான்
wடைமழையோ க - உந்துவண்டி ர்சுமந்து
மபதம் வீழ்ந்து /விப்பான் - முப்பொழுதும் ால் மீண்டும் கரைத்திடும்
gav Go.
viái Gesiáapasutraib
முத்தால் - சாரும் ரையில் தேரேறி
; ஒன்றும் விசையால் to 567 Gub ர்த்து.
வை, பண்டிதர் க. சச்சிதானந்தன்
幽
S

Page 30
பிரார்த்தனி
பூரீலபூரீ ஆறுமுக நாவலர் வ றோர் வரிசையில் இலக்கிய கலாநி ஐயா அவர்களும் இடம் பெற்று உண்மை.
பண்டிதமணி ஐயாவின் சீரிய வர் ஆசிரியமணி அ. பஞ்சாட்சர இன்றும் வேண்டிய விடத்து அன்ன துக்கு ஞாபகமூட்டுவதற்கு ஆசிரி பண்டிதமணி சி. கணபதிப்பிள்:ை சபை மூலமாக ஆற்றும் பணிகள் உளது என்பதும், அப்பரம்பரையி உணர்ந்து அதற்கேற்பச் செயற்ப
சைவபரிபாலன சபை, நாவல ஆசிரியமணியுடன் இணைந்து சிறந்த பண்புகளை அறியும் வாய அமைதியான வாழ்க்கை, உற்ற இ. சிலும் எழுத்திலும் நடையுடையிலு குரு பக்தி என்பன ஒருங்கே அமைய
ஆசிரியமணி அவர்கள் ஆசிரிய றிய உரும்பிராய் சைவத் தமிழ் வித் பாராட்டு விழா நடத்த முன்வந்த பெரும்பணி என்றே கூற வேண்டு
பல துறைகளிலும் தாம் பெற் ஏனையோரும் பெற்றுக்கொள்ளும் கப்பணி ஆகிய மும்முனைகளிலும் யமணி அவர்கள்
வேண்டிய இடத்து வரலாற்று ஆற்றல் படைத்தவர், உயர்ந்த சிந் உயர் இலட்சியத்தை உணர்ந்து ெ
தொடர்ந்தும் ஆசிரியமணி அ உலகுக்கு வேண்டற்பாலது. ஆகவே நல்கி அவர்பணி சிறக்க அருள் செ செய்து அமைகின்றேன். சைவ பரிபாலனசபை யாழ்ப்பாணம்.

6
னை உரை
ழியில் பணியாற்றிய சைவச்சான் தி, பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை ள்ளார் என்பது வரலாறு கண்ட
பணிகளுக்கு உடனிருந்து உதவிய 'ம் என்றால் அது மிகையாகாது. ராரின் பணிகளை மக்கள் சமுதாயத் யமணி நற்சேவையாற்றுகின்றார். ா அவர்களின் நூல் வெளியிட்டுச் பல. குரு சீட பரம் ப ைர ஒன்று ன் கடமை என்னவென்பதும் நன்கு டுபவர் எங்கள் ஆசிரியமணி.
ர் தர்மகர்த்தாசபை என்பனவற்றில் கடமையாற்றி வருவதால் அவரின் ப்ப்புக் கிடைத்தது. ஆடம் பரம ற் ற டத்தில் உதவும் உயர்ந்த பண்பு, பேச் /ம் மரபு தவறாத நேரிய கொள்கை, ாப் பெற்றவர் ஆசிரியமணி அவர்கள்,
பராகவும், அதிபராகவும் கடமையாற் தியாசாலைச் சமூகம் அவர்களுக்குப் து, காலத்தால் செய்ய வேண்டிய ώ.
றுக்கொண்ட அறிவை, அநுபவத்தை படி சைவப்பணி, தமிழ்ப்பணி, சமூ அருந்தொண்டாற்றி வருபவர் ஆசிரி
உண்மைகளை எடுத்துக் கூறுவதில் தனையாளர். சைவ வாழ்க்கையின் கொண்டவர்.
வர்களின் சிறந்த பணி சைவத்தமிழ் விநாயப் பெருமான் நீண்ட ஆயுளை ய்ய வேண்டும் என்று பிரார்த்தனை
6)*6ìlüII6)6IÎ QJ. Jijjở TIfì
தேர்வுச் செயலாளர்

Page 31
ஊர் அறி
* அதிபரே பாடசாலைவைப் பிரதிப செல்வாக்குள்ளவராகக் காணப்படுபவர். கவனத்தை ஈர்ப்பன. அதன் விளைவாக கின்றார்." - கல்வி முகாமைத்துவ நூல்
இதன் அடிப்படையில் ஆசிரி செயற்பாட்டினைப் பார்ப்போம்
ஆசிரியமணி அவர்கள் அன் அதிபராக இருந்த வேளையில் யும் பாடசாலையையும் ஒன்ற கின்றது அந்தளவிற்கு அவர் பதிந்துள்ளது. ஒரு முறை நா தனை மாணவர்கள் கல்வி கற்சி பொழுது, அவர் ஆயிரத்திற்கு கூறியதும், நான் அசந்து விட்டே பலவற்றிலும் கூட இத்தொகை : பாடசாலையினைப் பிரதிபலிப்ப களும் ஆசிரியமணியையே நா 6υτώ.
ஆசிரியமணி அவர்கள் ஒய் பின்பும் கூட அவரின் சேவையி எடுக்கப் படுகின்றதெனில், அவர் னாலும், தனது சேவையினாலு படுத்திய தாக்கம் எத்தகையது 6 வகையிலே தனது சமூகத்தில் உருவாக்கிக் கொண்டார். எந்த அவர்களின் பிரசன்னமின்றி அடையாதென்பது கண்கூடு. ஆசி னதும் தனி மனிதர்களினதும் வ திருப்பவர். அதுமட்டுமல்ல; அ கூறும் ஆற்றலும் படைத்தவர்.

ந்த அதிபர்
லிப்பவர். அதன் பேறாகச் சமுதாயத்தில்
அவரும் அவரது தொழிலும் சமூகத்தின் 5 அவர் நித்தமும் விமர்சனத்திற்கு உள்ளா
இவ்வாறு கூறுகின்றது.
Fயமணி பஞ்சாட்சரம் அவர்களின்
று சைவத்தமிழ் வித்தியாலயத்தின் மட்டுமல்ல, இன்றும் கூட அவரை 2ாக இணைத்தே சமூகம் பார்க் ன் முத்திரை வித்தியாலயத்தில் ன் அவரின் பாடசாலையில் எத் *ன்றனரென்று அவரை வினவிய த மேற்பட்ட மாணவர்களென்று ன். வசதிகள் உள்ள பாடசாலைகள் மாணவர்கள் இல்லை. "அதிபரே வர்' எனில், இத்தனை மாணவர் டிச்சென்றுள்ளனரெனக் கொள்ள
வு பெற்றுப் பல வருடங்கள் ஆகிய னை நினைவு கூர்ந்து பெருவிழா தனது சமூகத்தில், தனது தொண்டி 1ம், தனது நல்லுறவினாலும் ஏற் ரன்பது வெளிப்படையாகும். அந்த அளப்பரிய 'செல்வாக்கினை’’ வொரு நிகழ்ச்சியும் ஆசிரியமணி 7மது கிராமத்தில் பூரணத்துவம் ரியமணி அவர்கள் நிறுவனங்களி ாலாற்றினை நன்கு அறிந்து வைத் வற்றினைச் சுவைபட எடுத்துக்

Page 32
X
ஆசிரிய மணி அவர்கள் மா. அறிந்திருந்தார். அதன் மூலம் சி படுத்திக் கொண்டார். மாணவர் காட்டியாகவுமிருந்தார். அதன் அவருக்குத் தெரிந்தோ தெரியா றார். ” அந்தவகையில் அவரி வீடுகள் தோறும் உச்சரிக்கின்ற கிராம மக்களின் உள்ளங்களில் 6 ஒர் இடத்தினைப் பிடித்துள்ளார்
ஆசிரியமணி அவர்கள் சைவத்துக்கும் தமிழுக்கும் தொட அருளை வேண்டுகின்றேன்.
எடுத்த கருமத்தை
அத்தி முகனடி நித்த ஆசிரி யத்தொழி எத்தனை வேலைகள் எடுத்த கருமத்ை மெத்தக் கவனமாய்
மேலான குருசே சித்தம் இனியவர் ஆ
சீர்பல பெற்றே

vi
ணவர்களின் பெற்றோரை நன்கு றப்பான தொடர்புகளையும் ஏற் ர்களுக்கும் பெற்றோருக்கும் வழி
காரணமாக அவர் *தினமும் மலோ விமர்சனத்திற் குள்ளாகின் ன் பெயர் எமது கிராமத்தின் ஒரு சொல்லாகி விட்டது. எனவே ரதோவொரு வகையில் தனக்கென
நீடுழி வாழ்ந்து சமூகத்துக்கும் ர்ந்தும் தொண்டாற்ற இறைவன்
அ. பஞ்சலிங்கம் முன்னாள் அதிபர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
இலகுவாய் முடிப்பவர்
ந் தொழுபவர் ல் அருளுடன் செய்தவர்
இடையறா திருப்பினும் த இலகுவாய் முடிப்பவர் மேதினி போற்றிட வை மேன்மையாய்க் கொண்டவர் சிரி யர்மணி
வாழ்கபல் லாண்டு!
- st

Page 33
எனது அன்புக்கு
திரு. அ. பஞ்சாட்சரம் அவ. நான் குதூகலமடைகின்றேன். அ ஒரு பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரி பிருந்த தமிழ் ஆசிரியர்களின் யுணர்வு, மொழிப்பற்று எல்ல! திரு. பஞ்சாட்சரம் இன்று நம்ம
திரு. பஞ்சாட்சரம் அவர்க வெளியிடப்பட்ட காலத்திலே தொடங்கினார். அந்தத் தபால் அவரை “பண்டிதமணிக்கு வாய்த் டார்கள். இதுவே திரு. பஞ்சாட்ச மாகும். பண்டிதமணியின் பெரு பாற்றவும் உதவிக்கரம் கொடுக் திரு. பஞ்சாட்சரம். மகாகவி ஆனால் இன்றும் அவருக்குப் பு சு. நெல்லையப்பரையும், சக்கை விடுவதில்லை.
அவ்வாறு பண்டிதமணியி பவர்கள் எல்லாரும் அவரின் "' வார்கள்.
ஒரு காலத்தில் யாழ்ப்பான இருந்தார்கள். 'கல்கி' யாழ்ப்பு தாலும் ஒரு பண்டிதர் மீதுதான் னார். இன்று அந்தப் பரம்பரை நாட்டின் சீரழிவுகள் பலவற்றிர் நம்மத்தியில் வாழும் ஒரு சில களையும் காப்பாற்றுவதும் துன் யாகும். எனவே ஆசிரியமணி அ. விழாச் சபையை மனமார வாழ மான நன்றியைத் தெரிவிக்கின்
V

குரிய ஆசிரியமணி
ர்களைக் காணும் பொழுதெல்லாம் அவர் எனது தந்தையாரைப் போல யர். ஐம்பது வருடங்களுக்கு முன் உடை, பண்பாடு, எளிமை, கடமை ாவற்றினதும் மொத்த வடிவமாகத் த்தியில் வாழ்ந்து வருகின்றார்.
ள், பண்டிதமணியின் தபால்தலை தான் என்னுடன் நெருங்கிப்பழகத் தலை வெளியிட்டு விழாவில் பலர் ந்த ஆஞ்சநேயர்?’ என்று குறிப்பிட் ரத்திற்கு பெருமை சேர்க்கும் விஷய தமையை உணர்ந்து அவரைக்காப் கவும் முன்வந்த பெருந்தகையாளர் பாரதியார் மறைந்து விட்டார். பல வழிகளில் உதவிபுரிந்த பரலி ரச் செட்டியாரையும் யாரும் மறந்து
ன் வாழ்க்கை வரலாற்றை எழுது ஆஞ்சநேயரையும்’ நினைவு கூரு
1ணத்தில் தமிழ்ப் பண்டிதர்கள் பலர் /ாணத்தில் 'ஒருவன் தடக்கி விழுந் தடக்கி விழுவான்' என்று எழுதி மறைந்து விட்டது. இதுவே நமது >குக் காரணமாகும். ஆகவே இன்று மரபுவாதிகளையும், பண்பாளர் ணைபுரிதலும் நம்மேல் வந்த கடமை பஞ்சாட்சரம் அவர்களது பாராட்டு ழ்த்துகின்றேன். என் உள்ளப் பூர்வ றேன்.

Page 34
x\
ஆசிரியமணி பஞ்சாட்சரம் ஆசிரியர். ஆனால் தொகுத்த னைப் பிரமிக்கச் செய்தது.
பஞ்சாட்சரம் போன்றவர்க கல்வி கிடைத்திருந்தால் அவர் மர னாக மலர்ந்திருப்பார். அவர் ெ அவரின் ஆற்றலையும் விடாமு கொண்டேயிருக்கும்.
என் அன்புக்கும் பெருமதிப்பு தினரும் நீடுழி வாழ இறைவ6ை
வட்டுக்கோட்டை
t

iii
சாதாரண பயிற்றப்பட்ட தமிழ் *பண்டிதமணி நினைவு மலர்?’ என்
நக்கு, அன்று பல்கலைக்கழகக் புதழுவிய ஒரு பெரும் தமிழ் அறிஞ தாகுத்த பண்டிதமணி நினைவு மலர் யற்சியையும் பறை சாற் றிக்
குமுரிய ஆசிரியமணியும் குடும்பத் சுப் பிரார்த்திக்கின்றேன்.
Guy Tuf Gib. Gague fair தென்னிந்திய திருச்சபை
O

Page 35
ஆசிரிய மணி திரு. அ. Daxilaiypt T)60 6)
வழ
உரும்பிராய்ப் பதியில் உதித்து அயற் கிராமங்கள் பலவற்றின் ஆசிரியமணி திரு. பஞ்சாட்சரம் அணி வதில் மனமகிழ்ச்சியடைகின்றேன். டிருக்கின்ற ஒரு நாவலர் அடியா சைவப் பிள்ளைகள் கல்வி கற்பத சைவத் தமிழ் வித்தியாலயத்தில் அதிபராகவும் முப்பத்தேழு ஆண் வாழ் மக்களின் கல்வி வளர்ச்சி தனது சேவை மூலம் பெருந்தெ 6av (raiéğuu8Qvôi.
இந்துக் கல்லூரியின் அதிகா ஆசிரிய அங்கத்தவராக இருந்தா சைவத்தையும் வளர்க்கும் நாவல கோளை நிறைவேற்றுவதில் மிகு கத்தவர் என்ற வகையில் அவரின்
இப்படியான பல்துறைச் சேவை அ, பஞ்சாட்சரம் அவர்களை வித்தி விப்பது மிகவும் பொருத்தமானதே. எல்லாம் வல்ல இறைவன் ஆசி ெ

பஞ்சாட்சரம் அவர்களின் தொடர்பாக
56 aii. Ligoffiti TGIT f
ங்கிய
யுரை
உரும்பிராய்க் கிராமம் மட்டுமன்றி, வளர்ச் சிக் காக உழைத்து வரும் பர்களுக்கு வாழ்த்துச் செய்தி வழங்கு இக்கால கட்டத்தில் வாழ்ந்து கொண் ர் எனின் இவரது சேவை புரியும். ற்கென உருவாக்கப்பட்ட உரும்பிராய் ஆசிரியராகவும், உப அதிபராகவும், டுகள் பணி புரிந்து உரும்பிராய் க்குப் பெருந் தொண்டாற்றியவர். ாகையான நன்மாணவர்களை உரு
ர சபையின் கீழ் மதிப்பார்ந்த ஓர் ர். நாவலரின் பின்னர் தமிழையும், ர் தர்மகர்த்தா சபை தனது குறிக் ந்த அனுசரணையாக இருக்கும் அங்
சேவைகளை நன்கறிவேன்.
வகளை ஆற்றி வருகின்ற ஆசிரியமணி ?uu (76Qjuu é 6Fegp4Süb uat of (7Uʼ4p. di 6?aS6mT ot
இவரின் சேவை மென்மேலும் வளர Luar gĝPanu srov svas.
திருமதி செல்வராணி மகாலிங்கம்
வலயக் கல்விப் பணிப்பாளர் யாழ்ப்பாணம்

Page 36
ஆசிரியமணி
வென் புன்னகையும் இன்சொல்லும் நன்மைமிகு பஞ்சாட்சர மன செந்தமிழின் பற்றினையும் வந்தனை செய்வோமே மகி
9856 தெய்வ பக்தியும் தெளி உய்யும் நெறியினை உ கற்ற வாறே நிற்கும் 8 பெற்ற பஞ்சாட்சரம் எ Ø6bፍህጠ ሪምጠ 60ፓጠ`dJ ወጣ'ጫዐ ஆண்டுகள் பலநீ ஆற்றி போற்றிப் பலரும் விழ, சிறப்பு நமக்கெலாம் மி சிந்தனைச் செல்வர் ப சீரிய கருத்தை நூல் 6 தந்த பெருமை நின்சொ மேடை தோறும் சொற் ஆலயத் திருப்பணி அழ ஊர்ப்பொதுப் பணிகள்
Ruaiauc) usefulylb 6 எவரும் போற்ற அரிதி வாழும் மணியே இறை மேலும் தமிழும் ச்ைவ ஆயபணிகள் பலவும் ஆ வாழிய நீடு வாழிய

வாழிய நீடே
போற்றும் இயல்புடைய ரியே - நின்னினிய தேன்சைவப் பற்றினையும் ழ்ந்து
Iġbur
'ந்த ஞானமும் உரைக்கும் ஆற்றலும் Ραούψώ னும் மணியே! ரவர் வியப்ப யே அரும்பணி ா வெடுக்கின்ற கப்பெரு மகிழ்வே ! ண்டித மணியின் வடிவினிலே rந்தமே ஆகும்.
பொழிவாற்றியும் குறப் புரிந்தும்
அனைத்திலும் கலந்தும் puú usofocyó ன் ஆற்றியும்
வன் அருளால் மும் வளர
ஆற்றி
நீடே.
QQIf ID. urf Gig 65 alb

Page 37
வாழ்
யாழ்ப்பாணத்திலே சைவத் களைப் போலப் போற்றி வளர்த்து பன்னெடுங் காலமாக இருந்து பெருமான் காட்டிய நன்னெறிய ஒரு ஞானபரம்பரை உருவாகி, காத்து வருகின்றது. அப்பரம்பன டின் பிற்பகுதி வரை வாழ்ந்து தகை இலக்கிய கலாநிதி பண் அவர்கள். அவரது நூறாவது பி வருகின்றது. சைவச்சான்றோன மாணாக்கருள் ஒருவரே பாராட்( அ. பஞ்சாட்சரம் அவர்களாவர். 6 கலாநிதி பேராசிரியர் அமரர் கா. மீதும் அளவற்ற அன்பும் மதிப்பு கர்மவீரர். எந்நேரமும் சிரித்த
நல்லதொரு சைவப் பாரம்ப கவும், சைவாசிரிய பயிற்சிக் மாணவனாகவும் திகழ்ந்து சை ரின் வழிநின்று பெரும் பணியா மீது எல்லையற்ற குருபக்தியும் ெ தமது குருநாதரின் சிந்தனைகளுக் மாத்திரமன்றி பண்டிதமணி அ நூல்களைப் பிரசுரம் செய்து ேெ வருபவர். பண்டிதமணியின் நூல கமும் மக்களிடையே மேன்மை கலாநிதி பண்டிதமணி சி. கண வெளியிட்டுச் சபையின் காரிய காலந்தோறும் பண்டிதமணியில் யொற்றி ஆசிரியமணி அவர்கள் யிட்ட பாராட்டுவிழா மலரும் நிை அவரது குருபக்திக்குச் சிறந்த 8
V1

ந்துரை
தையும் செந்தமிழையும் இருகண் வந்த சைவப் பாரம்பரியமொன்று வருகின்றது. நல்லை நகர் நாவலர் ரில் அர்ப்பணிப்புச் சிந்தையுடன் சைவத்தையும் தமிழையும் பாது ரயில் வந்து, சென்ற நூற்றாண் அளப்பரிய பணியாற்றிய பெருந் தமணி சி. கணபதிப் பிள்ளை ரந்த தின வைபவமும் நடைபெற்று ாாகிய பண்டிதமணியின் தலை விேழா காணும் ஆசிரியமணி திரு. 7ம்மீதும் எனது குருநாதர் இலக்கிய கைலாசநாதக் குருக்கள் அவர்கள் /ம் கொண்ட பண்பாளர். சிறந்த முகத்துடன் அன்புடன் பழகுவார்.
சியத்தின் வாரிசாகவும் காவலனா கலாசாலையில் பண்டிதமணியின் பத்திற்கும் தமிழுக்கும் தம் குருநாத ற்றி வருபவர். தமது குருநாதரின் பருமதிப்பும் கொண்டவர். ஆதலால் குச் செயல்வடிவம் கொடுப்பதோடு வர்கள் எழுதி வெளிவராத பல பளியிட்டுவரும் அரிய பணியாற்றி களால் சைவசமய அறிவும் ஒழுக் படைந்து வருகின்றது. இலக்கிய பதிப்பிள்ளை அவர்களின் நூல் ரிசியாகச் செயலாற்றிவருபவர். பல்வேறு விழாக்களை அடி செயலாளராக இருந்து வெளி னவு மலர்களும் மணிவிழா மலரும் ான்றுகளாகும்.

Page 38
Χ
ÉRavivao asU uava soavais g4 கலாநிதிப் பட்டம் வழங்கிக் விழா மலர் ஒன்றினை 1978ஆம் ஆ முனைப்பாகச் செயற்பட்டார். யின் செயலாளராகத் திகழ்ந்த6 ஐயாவுக்கு விழா' என்ற தலைப் யில், “ ‘பண்டிதர் ஐயாவினால் துக்கள், ஆசியுரைகள், விமர்சன ஆயிரக்கணக்கில் பிரதி செய்தி தூரம் பண்டிதமணியின் சிந்தன வுறா வண்ணம் பாதுகாப்பதில் என்பது புலனாகின்றது. பண் நடைபெற்ற காலங்களில் வெ6 மணியின் முன்னுரைக் குறிப்புக் எமது சைவப் பாரம்பரியத்தின் இத்தகைய பிரசுரங்களில் ஆசிரி பணியாற்றி வருகின்றார். எமது லாறு விரிவாக உருவாகும் பெறுமதி உணரப்படும்.
ஆசிரியமணி பஞ்சாட்சரம் தொடர்பான விழாக்கள் நடைடெ கொண்டு வளர்ந்து வரும் இள அறிவு விருத்திக்காகச் சிறந்த நிகழ்த்துவதில் வல்லவர். பத்தி சிக்காக எழுதி வருபவர். அண் வது பிறந்ததின விழாவை முன் களத்தினால் முத்திரை ஒன்று வெ áuvGS ATQ? “ “ péšéoardov ucýogh u 6a உருவாக்கி வெளியிட்டவர். நிகழ்வின் நினைவாக பண்டிதமணி என்ற பிரசுரத்தை வெளியிட் மணியின் பேச்சிலும் எழுத்திலு இழையோடி நிற்கும். இவ்வை சந்ததியினருக்கு நல்லதொரு எ ஆசிரியமணி அவர்கள்.
உரும்பிராய் சைவத்தமிழ் ராகவும், உப அதிபராகவும், அ; பணிபுரிந்து 1987இல் ஓய்வுபெ/ தமிழ் ஆசியவற்றின் வளர்ச்சிக் வதைப் பாராட்டும் வகையில் உரு

xii
ம் பண்டிதமணி அவர்களுக்குக் கெளரவித்தமைக்காகப் பாராட்டு ண்டு ஆசிரியமணி வெளியிடுவதில் 1ண்டிதமணி பாராட்டுவிழாச் சபை பர். அம்மலரில் 'இன்று பண்டிதர் பில் ஆசிரியமணி எழுதிய கட்டுரை எழுதப்பட்ட கட்டுரைகள், வாழ்த் ங்கள், கடிதங்கள் என்பனவற்றை நப்பேன்’ என்ற குறிப்பு எவ்வளவு னகள் காலத்தால் சிதைந்து அழி ஆசிரியமணி ஈடுபாடு காட்டினார் டிதமணியின் பிறந்த தின விழா ரிவந்த பிரசுரங்களிலும் ஆசிரிய *கள் இடம்பெறத் தவறுவதில்லை. முக்கிய வரலாற்றுச் செய்திகளை யமணி பதிவுசெய்து அளப்பரிய பிரதேச சைவப்பண்பாட்டு வர பொழுது இவரது Uuaofu.967
ர் அவர்கள் பண்டிதமணியோடு றும் காலங்களில் அவற்றில் பங்கு த்தலைமுறையினரின் சைவ சமய சொற்பொழிவுகளை ஆதாரமுடன் ரிகை மூலமும், சைவசமய வளர்ச் ாமையில் பண்டிதமணியின் நூறா னிட்டு இலங்கை அஞ்சல் திணைக் ளிவரக் காரணகர்த்தாவாக விளங் ண்டிதமணி ' என்ற ஆக்கத்தையும் தமது குடும்பத்தில் நிகழ்ந்த சமய 1ணியின் 'சைவ நற்சிந்தனைகள்' டவர். சுருங்கக் கூறின் ஆசிரிய ம் பண்டிதமணியின் சிந்தனையே கயில் வளர்ந்துவரும் எதிர்காலச் த்ேதுக்காட்டாக விளங்கி வருபவர்
வித்தியாலயத்தில் உதவி ஆசிரிய திபராகவும் முப்பத்தேழு ஆண்டுகள் ற்ற ஆசிரியமணி அவர்கள் சைவம், காக அளவற்ற பணியாற்றி வரு நம்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய

Page 39
XX
சமூகம் பாராட்டு விழா ஒன்று பொருத்தமானது. பாராட்டு விழ மகிழ்ச்சியுடன் பாராட்டுவதோடு பாக அமையத்தில்லைக்கூத்தனின் கின்றோம்.
பாராட்டு விழாக்காணும் மனமுவந்த நல்வாழ்த்துக்களும் எல்லாம் வல்ல இறைவனின் தி பல்லாண்டு பல்லாண்டு காலம் s வாழ்ந்து சைவமும் தமிழும் சீர் ராகிய பண்டிதமணியின் குருவ வாழ்த்துகின்றோம்.
*" வளர்க ஆசிரியம
Guy'r ffili
956 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

iii
நடத்த முன்வந்திருப்பது சாலப் ாச் சபையினரை இதற்காக மன விழா சகல நிலைகளிலும் சிறப் 7 திருவருளை முன்வைத்து வாழ்த்து
ஆசிரியமணி அவர்களுக்கு எமது
பாராட்க்ேகளும் உரித்தாகுக. 'ருவருளால் மேலும் பல்லாண்டு மது சுற்றம் சூழ நலமுடன் இனிதே பெற்றோங்கவும் தமது குருநாத நளினால் நற் பணியாற்றவும்
கணியின் சைவப்பணி "
கலாநிதி ப. கோபாலகிருஷ்ண ஐயர் லைவர், இந்துநாகரிகத்துறை,

Page 40
இல்லற
பண்டித மணியின் திருே பற்றிவா ணாளெல தொண்டுகள் செய்தும் நினைவினைத் துர எண்டிசை விளங்க முத் இன்னன பிறவும் , கண்டனம் உவந்தோம்
கற்பகம் நீயெனக்
ஆசிரியர்க்குப் பணிவின அணுக்கராய் நிழெ வேதகாலத்து வழக்கு:
விலகிஆ சிரியமோ போகநேர்ந் தாலும் ரி மரபினைப் போற்று மாதவம் செய்தாய் ஐே
மாணவர்க் கொரு
கல்விபோ திக்கும் கட
கருதியும் விநாயக செல்வமாய்க் கொண்ே சிந்தனை பரப்புதல் சொல்செயல் பேச்சு u பேணியும் வாழ்ந்த இல்லற ஞானி என்றுள்
இணையிலாய் வ

ஞானி
வடி இறுகப் ாம் தொடர்ந்து நூல்வெளி யிட்டும் ந்தும் அன்னார்பேர் திரை பதித்தும் فهرaنd ی(6و தொண்டர்க ளிடையே
கருதி
pட செய்தல் லனத் தொடர்தல் அதுமெல்ல ர் தொழிலாய்ப் ன்ேனையொத்த தவரம் றுதல் கண்டோம் பநின் வாழ்க்கை வழி காட்டி
மையைத் தவமாய்க் ன் பாதம் திம் பண்டித மணியின்
இலக்காய் பாவிலும் தூய்மை
னை ஐயா ! கை தொழுவேன் ாழிபல் லாண்டு :
கவிஞர் சோ. பத்மநாதன்

Page 41
கிலேசம் தீர்க்
ஆசிரியமணி திரு. பஞ்சா பாராட்டி நடத்தவிருக்கும் விழா மலருக்கு ஆசிச்செய்தி வழங்குவ றேன்.
ஆசிரியமணி அ. பஞ்சாட் விசேடமாக இலக்கிய உலகிற்கு பழைமையைப் போற்றும் பண்ப தான். திரு. அ. பஞ்சாட்சரம் வாழ்வையும், சாத்வீகமான ே களையும் போற்றி ஒழுகும் ஒரு
"கல்வி அழகே அழகு" எனு கணம் சமைத்தாற்போல கல்வி எ உயர்ச்சிக்கும் அடிநாதம் எனும் த காட்டி நொய்ந்தவர்களுக்கெல்ல கிலேசங்கள் தோன்றாவண்ணம் சசமவர்கள். பண்டிதமணி திரு புகழ் நாதங்கள் எங்கெல்லாம் லாம் திரு. பஞ்சாட்சரம் அவர்களி முடியும், இது ஒரு மாணவன் பக்தி சிரத்தையுடன் என்றும் ஓர் உண்மையான எடுத்துக்காட்
யாழ்ப்பாணம் கல்வித்தினை பட்வேரும் பூரீலபூரீ ஆறுமுகநாவ புள்ள அங்கத்தவராக இப்பொழு தற்குரியதே.
கல்விச் சேவையில் மாண்பு, ராகவும் நீண்ட (37) முப்பத்தேழு ஓய்வின் பின்னரும் துலங்கும் ெ றத் தம்மை ஈடுபடுத்தித் கொண் பல நெஞ்சங்களின் அன்புக் பதின் நான்கு ஆண்டுகளுக்குப் பி
V1

கும் பஞ்சாட்சரம்
"ட்சரம் அவர்களது சேவையைப் "விலே பவனிவரவிருக்கும் சிறப்பு தில் நான் பேருவகை கொள்ளுகின்
சரமென்றால் கல்வி உலகிற்கும், தம், சைவ உலகிற்கும் அத்துடன் ாட்டுள்ளங்களுக்கும் ஒரு குதுர கலந் அவர்கள் என்றும் எளிமையான பாக்கையும், கலாசாரப் பண்பு 5 பேராசான்.
/ம் அருஞ்சொற்றொடருக்கு இலக் ான்பது மானிடத்தின் உயர்விற்கும், $த்துவத்திற்கு அமைவாக வாழ்ந்து ாம் ஓர் ஊன்றுகோலாக அமைந்து காத்துவருகின்றார் திரு. பஞ்சாட் 1. கணபதிப்பிள்ளை அவர்களின் எழுப்பப்படுகின்றனவோ அங்கெல் ன் எழில்மிகு தோற்றத்தைக் காண தன் ஆசிரியர் மாட்டே எவ்வளவு பழகுதல் வேண்டும் என்பதற்கான ட்டாகும்.
ாக்களத்தின் நிர்வாகத்தில் செயற் லர் அறங்காவல் சபையில் துடிப் து செயற்பட்டுவருவது போற்றுவ
று ஆசானாகவும் மதிப்புடை அதிப 9 வருடங்கள் அருஞ்சேவையாற்றி பாதுச்சேவைகளிலெல்லாம் மாச உருக்கும் வேளையிலே துடிப்புள்ள ‘ட்டளையை ஏற்று (அஞ்ஞாத ) ன்னராவது இப் பாராட்டு விழா

Page 42
XX
விற்கு ஒருப்ப0வது என்பது மிகவு தாக இவ்விழா உரிய காலத்தில் சரமவர்கள் பற்றியும், அவர்கள் யும் வளர்ந்துவரும் இளஞ்சிறார் விடுமோ என்ற ஏக்கத்தினாலேே தினாரோ எனப் பலரையும் சிர் பாகும். எதிலும் பிந்துவதிலும்
திரு. பஞ்சாட்சரமவர்கள் ே லாம் ஈடுபட்டு மக்கள் கிலேசம் திகழவும் பல்லாண்டு காலம் சு பல தரும கைங்கரியங்களைச் கருணாகரப் பிள்ளையார் ே அமைகின்றேன்.
இணுவில்
முன்6ை

vi
1ம் சிறப்பானதொன்றாகும். அடுத்த நிகழ்ந்திருந்தால் திரு. பஞ்சாட் ஆற்றிய அருஞ்சேவைகள் பற்றி களுக்கெல்லாம் தெரியாதொழிந்து ய திரு. பஞ்சாட்சரம் காலந்தாழ்த் த்திக்கத்துரண்டுவதும் அடுத்த் சிறப்
ஓர் அற்புதம் இருக்கின்றது.
மலும் பல பொதுப்பணிகளிலெல் போக்கும் பஞ்சாட்சர மந்திரமாகத் கதேகியாக நிறைவாக வாழ்ந்து
செய்வதற்கும் எல்லாம் வல்ல பொற் பாதங்களை வேண்டி
இரா. சுந்தரலிங்கம்
னநாள் வடமாநிலக் கல்விப் பணிப்பாளர்

Page 43
குரு சிஷ்ய வழியில்
ஆசிரியமணி அ. பஞ்சாட்ச/ நடைபெற இருப்பது கண்டு மன கல்விப்பணி, சமயப்பணி, சமூ எல்லாம் வல்ல உரும்பிராய் க சிரார்த்திக்கின்றேன்.
திருவள்ளுவர் புலமையாளனு கூறும்போது ஓர் அறிஞர் மற்.ை லும்போது அவரின் உரையை என்ற உணர்வு தூண்டப்பட ே உண்மையான அறிஞன் என்கின்
** உவப்பத் தலைக்கூடி உள் தொழில் ' என்னும் குறள் ஊ வரின் இக்குறளுக்கு ஒப்பானவே
ஊரெழு கணேசா வித்திபோல காலம் முதல் இன்றுவரை ஆசிா ஓரளவுக்கு அறிந்தவன் என்னு சைவத்தம்ழ் வித்தியாலயத்தைக் தன்மையையும், அவ்வித்தியால இளைப் பாறிய பின்பும் அங்கு அ யையும் நேரில் காணும் வாய் சேவையால் பயன் அடைந்தோர்
* தம்மிற் றம்மக்க ளறி மன்னுயிர்க் கெல்லா
தம்முடைய பிள்ளைகளது புறுவோர் பெரியோர், ஆசிரியப்ப ளும் ஆசிரியர்கள் தாம்பெற்ற மக் என்று பார்ப்பதில்லை. தம்மிடம் யும் மக்களாகவே கருதுவர். அ. பஞ்சாட்சரம் அவர்களுக்குக் மட்டங்களில் அறிஞர்களாகவும், மீகவாதிகளாகவும், மருத்துவர்

இன்பங் கண்டவர்
rம் அவர்களுக்குப் பாராட்டு விழா ாம் மகிழும் அதே வேளை அவரின் கப்பணி மேன்மேலும் பிரகாசிக்க ற்பக விநாயகர் பாதங்களைப்
ாக்கு இருக்க வேண்டிய தகுதியைக் றயவர்களோடு உரையாடிச் செல்
மீண்டும் எப்போது கேட்கலாம் வண்டும். அப்பேர்ப்பட்ட ஒருவரே 'goar di .
ாளப்பிரிதல் அனைத்தே புலவர் டாக விளக்கியுள்ளார். வள்ளு ரே ஆசிரியமணி அவர்கள்.
யத்தில் அதிபராகக் கடமையேற்ற Pave Goof sysväsofodir vafapao ம் வகையில் அவர் உரும்பிராய் தனது விட்டிலும் மேலாகக் கணித்த யத்தில் உத்தியோக பூர்வமாக வர் செய்த சேவையையும், பணி /ப்புக் கிடைத்திருந்தது. அவரது
6.
வுடைமை மாநிலத்து
மினிது??
அறிவுடைமையைக் கண்டு இன் பணியைச் செவ்வனே மேற்கொள் களை மாத்திரம் தான் பிள்ளைகள் கற்க வருகின்ற மாணவர்களை இந்த வகையில் ஆசிரியமணி கிடைத்த பிள்ளைகளில் பலர் பல ஆராய்ச்சியாளர்களாகவும், ஆன் களாகவும், ஆசிரியர்களாகவும்,

Page 44
XX
பொறியியலாளர்களாகவும், ஈை களாகவும், தொழிலதிபர்களாகவு வேறு பதவிகளை வகிப்பது அவ நிறைவைத் தருவதாக அமைவதுட சரம் அவர்கள் பெற்ற பெருஞ்
சைவத்தமிழ் வித்தியாலயத்தி முன் இளைப்பாறிய ஒருவருக்கு; செய்வது அவர் தொடர்ந்து சமூ உணர்த்துகின்றது. அந்தவகையி ஏற்பாடு செய்து நடாத்தும் குழு வதில் பெருமகிழ்ச்சி அடைகின்ே வளர்க அ

viii
கயாளர்களாகவும், இலக்கியவாதி /ம் பல்வேறு நாடுகளிலும் பல் பர் ஆற்றிய சேவைக்கு ஒரு மன ன் இது ஆசிரியமணி அ. பஞ்சாட் சிறப்புமாகும்.
தில் பதினான்கு ஆண்டுகளுக்கு இன்று பாராட்டு விழா ஏற்பாே கத்திற்கு ஆற்றிவரும் சேவையை ரில் அவரையும், அவருக்கு விழா வினரையும் மனதாரப் பாராட்டு ரன். yavti U Goof
இ. சிவஞானசுந்தரம் கோட்டக் கல்வி அலுவலர், கோப்பாய்.

Page 45
ஆசிரியமணி அ ப
Tேன் விரும்பும் பெரியார் களில் ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்கள் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார். அவர் களின் அன்பான வார்த்தைகளும் களங்க மில்லாப் புன்சிரிப்பும், மனதில் உள்ள அன் பும் அடக்கமும், எவரையும் முன்னின்று ஊக்குவிக்கும் முறையும், அவர் எதனைக் கூறினாலும் அவை சிறந்க கருத்தைக் கொண்டுள்ள தகைமையும் என்னை அவர் பால் சுண்டி இழுக்கும் தன்மை வாய்ந்தன வாக இருப்பதென்பது எனது எண்ண Lonte th.
என்னை அவர் நன்றாக அறிந்திருப் பது எனக்கு மகிழ்ச்சியைத் தருவதொன் றாகும். எனது குடும்பம், பெற்றார், உற் றார் ஆகியவர்களுடன் மிகத் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் என்னையும் ஒரு "சிறந்த மனிதன்" என்ற எண்ணம் அவர் மனதில் உதித்திருப்பது என்னில் எனக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட ஏதுவாக இருந்தது. எனது முன்னேற்றத்தில் மிக அக்கறை கொண்டு, எதற்கும் என்னைப் பொறுப்பேற்கும்படி பணிப்பதில் அவருக்கு ஒரு நம்பிக்கை. இதனால் நான் அவரைச் சந்திப்பதும், அவர் என்னைச் சந்திப்பதும் அடிக்கடி நடப்பது சகஜமாகும். சில வேளைகளில் நான் அவரை நினைக்கும் போதே, அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நடந்தேறியுள்ளது. எம் இருவரின் நட் புக்கும் இதுவே முக்கிய சான்றாகும்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் தொடர்பு அவருக்கு நன்றாக அமைந்திருந்தது பற்றி யாவரும் அறிந்

நசாட்சரம் அவர்கள்
PROFESSOR v, K. GANESALINGAM B.Sc. (Hys) Ceylon, M. Sc. Hawaii, U. S. A; Ph. D. (Load). Senior Professor Former Dean - Science Faculty University of Jaffna, Sri Lanka.
ததே இதனை நான் விரிவாகக் கூறுவது
அவசியமில்லை. பண்டிதமணி அவர்க்ளின்
குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற காரண்த் தால் என்னிடம் "அவர் தனிப் பட்ட் தொடர்பு வைத்திருந்தார். பண்டிதமணி
அவர்க்ளின் தமிழ்ச் சேவைகள், கருத்துக் கள். நூல்கள் என்னிடம் இருப்பது ஒரு
முக்கிய் விடயமாகும். இதனால் பண்டித்
மணி அவர்களை நன்றாக அறிந்தவர்களில்
நானும் ஒருவன். எனவேதான் பண்டித் மணியின் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்
பதற்கோ, பண்டிதமணியின் கல்வி யறிவினைப் பற்றி உரையாற்றுவதற்கோ பண்டிதமணியைப் பற்றிய மேலும் விபரங் களைக் கூறுவதற்கோ எம்மை அழ்ைப்ப்து
வழக்கம். இது விடய்மாக நாம் செய்யும்
உரையினை மிக உற்சாகமாகக் கேட்டு,
இரசித்து அதனை எழுத்துருவில் தரும்படி
கேட்பது சகஜமாக நடப்பது ஒன்று.
இது தவிர, முப்பத்தேழு ஆண்டுகள் ஆசிரியராக, உப அதிபராக, அதிபராகச் சேவை செய்தது அவருக்குள்ள தனிப் பெரும் தகைமையாகும். தமிழ் ஆசிரியர் என்றால் எள்ளி நகையாடும் ஒரு காலம் இருந்தது. அக்காலத்திலும் அவர் 'ஆசிரி யப் பணிசெய்து ஒப்பாரும் மிக்காரும் இன் றித் தமது பணியினைச் சிறப்பாகச் செய் துள்ளார் என்பது யாவருக்கும் தெரிந்த தொன்று. எமது அறிவின்ை வள்ர்த்த வர்கள், ஆசிரியமணி போன்று பிரபல ஆசிரியர்களாவர். அவர்களைப் போற்று வது சாலச் சிறந்ததாகும். ஆசிரியமணி போல் ஆசிரியர்கள் எமது ஆசிரியர்களாக இருந்திருப்பின், தமிழ் மொழியே எமது

Page 46
- 2
முக்கிய துறையாக இருந்திருக்கும். ஏனெ னில் அவர் கல்வி பயிற்றும்போது எவரும் அவர் பால் ஈர்க்கப்பட்டிருப்பர். பண்டித மணிக்கும் ஆசிரியமணிக்கும் இருக்கும் தொடர்பு போன்று எமக்கும் ஆசிரிய மணிக்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கும். அது நடைபெறாதது துர்அதிர்ஷ்டமே.
ஆசிரியமணி அவர்களின் சொற்பொழிவு ஒரு தனி ரகம், கேட்டுக் கேட்டுக் கிரகிக் கலாம். சொற்கள் நீர்போல் பாயும். தங்கு தடை இருக்காது. சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிந்தால் போல் இருக்கும். இடையிடையே சிரிப்புக்காகச் சில பகிடிகள் வெளிவரும். குறையில்லாத, குறும்பில்லாத வேறு ஒருவரையும் புண்படுத்தாத பகிடி களாக அவை இருக்கும். பேசும்போது முகம் மலர்ந்திருக்கும். அவர் உள்ளம் அவர் முகத்தில் பளிச்சிடும். சூடான வார்த் தைகளோ, கோப வார்த்தைகளோ வெளி வரமாட்டாது. அவர் பேசப் பேசக் கேட் டுக்கொண்டிருக்கலாம். அவர் பேச்சில் கருத் துக்கள் இருக்கும். அவர் பேச்சைக் கேட்க ஆவலாய் இருக்கும். பேச்சு முடிந்தால் இன்னும் மேலும் பேசியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றும். எனவேதான். அவர் சொற்பொழிவைக் கேட்க விளம்பரம் பார்த்த உடனேயே அங்கு சென்றுவிடு வேன். அவர் சொற்பொழிவினைக் கேட் பதில் எனக்கு ஒரு தனி விருப்பம். நேரத் தைச் சிறப்பாகச் செலவழித்தேன் என்று ஆறுதல் அடைவேன்.
தமிழ் கூட்டங்கள். சொற்பொழிவுகள் கருத்தரங்குகள் போன்றவற்றிற்கு எமது தமிழ் மக்கள் வருவது மத்தமாக உள்ளது. எவ்வளவோ கஷ்டப்படுத்தித்தான் மக்கள் திரளைக் கூட்டங்களுக்கு வரச் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று அவர்களுக்கு 'நேரமில்லை" என்று கூறுவார்கள், மற் றையது 'அக்கூட்டத்திற்குப் போவதில்

என்ன நன்மை" என்பார்கள். ஆனால் ஒரு சிலர் எல்லாத் தமிழ்க் கட்டங்களுக் கும் செல்வார்கள். இவர்கள் தமிழ்ப் பிரியர்கள். இவர்களில் ஒருவர் ஆசிரிய மணி அவர்கள். அவரைப் பல கூட்டங் களில் சந்தித்துள்ளேன். அவரைச் சந்திப் பதற்காகவே நான் சில கூட்டங்களுக்குச் செல்வதுண்டு. அண்மையில் நெல்லியடி - கட்டைவேலி ப. நோ. கூ. சங்கத்தின் ஆதர வில் பண்டிதமணியவர்களின் நூற்றாண்டு விழாவில் ஆசிரியமணிக்குப் பொன்னாடை போர்த்துக் கெளரவித்ததை எனது பேறா கக் கருதுகிறேன். அவர் செய்த தமிழ்த் தொண்டுக்கு எமது பிரதி உபகாரமாக அதுவே சிறந்தது என எண்ணி மகிழ்ந்தேன். ஒருவர் செய்த தொண்டுக்காக அவரைக் கெளரவிப்பது எமது கடமையாக இருத் தல் வேண்டும். அவர்கள் உள்ளம்-மலரும் படி செய்வத்ால், மேலும் அவர்கள் சேவை யினைச் செய்யத் தூண்டும். இதுவே நாம் செய்யும் பிரதி உபகாரம். இதனால் ஏனை யோரும் பல சேவைகளைச் செய்வதற்கு உந்துசக்தியாக அமையும். தொண்டு செய் வது இன்று அவசியம். தமிழ்த் தொண்டு செய்வது ஆசிரியமணிக்குக் கைதேர்ந்த கலை,
எமது இன்றைய கால கட்டத்தில் ஏனையோருக்குத் தொண்டு செய்வது அவ சியமாகவிருக்கிறது. அது தமிழ்த் தொண் டாக இருக்கலாம்: சமயத் தொண்டாக இருக்கலாம்; அல்லது கல்வித் தொண் டாக இருக்கலாம். எல்லாவற்றிலிருந்தும் ஏதோ ஒரு நன்மை வேண்டும் என்று ஒடித் திரியும் மக்கள் ஒருபுறம் வேறு சிலர் எது வித நன்மையோ, நயமோ பாராது பேச்சினால் உள்ளத்தினால் சேவை செய் பவர்கள், சிறந்தவர்களாக உள்ளார்கள். இவர்களில் சிறந்தவர்தான் ஆசிரியமணி அ, பஞ்சாட்சரம் அவர்கள்.
அவர்கள் சேவை மேலும் மலர்க.

Page 47
குருபக்திய ஆசிரியமணி
ல்வலர் பரம்பரையில் இன்று துலங் குபவர்களுள் ஒருவர் ஆசிரியமணி பஞ்சாட் சரம் அவர்கள். அவர் குரு சிஷ்ய பரம் பரையின் காவலர். நல்லை நகர் ஆறுமுக நாவலர் மரபில் ஊறித் திளைத்தவர், அம்மரபில் வாழையடி வாழையாக வந்த வர். கந்த புராண கலாசார மாண்பினர். நாவலர் பெருமான் காட்டிய பாதையை இறுகப் பற்றிப் பிடித்தவர்; பெரும் பக் தர். சுன்னாகம் பூரீமத் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்களின் அதி உத்தம மாணாக் கராகவும் சீடப் பிள்ளையாகவும் வழிநடந் தவர் பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை. குரு சிஷ்ய முறையில் சி. க. அவர்களிடம் கல்வி பயின்ற பெருமை உரும்பிராய் அ. பஞ் சாட்சரம் ஆசிரியருக்குரியது. தொடர்ச்சி பாக முப்பத்தேழு ஆண்டு காலம் ஒரு நாள் ஒரு பொழுதாயினும் தவறாது தினசரி தமது குருவின் இல்லம் சென்று அவர்தம் பாதம் பணிந்து குருநாதருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் அத்தனையை யும் செய்து கொடுத்து இன்புற்றவர் அ. ப.
என்பது பலரும் அறிந்த உண்மை.
பல் லாண்டு காலம் தம்மை நிழல் போலத் தொடர்ந்து, தமக்குப் பணிகள் பல செய்தவர் பஞ்சாட்சரம் என்று கூறிய பண்டிதமணி, "" தமக்கு வாய்த்த ஓர் அனு மான் " எனவும் அவரை விதந்துரைந்துள் ளார். பண்டிதமணி அவர்களுக்கும் ஆசிரி மணி அவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு, பூர்வஜென்மத் தொடர்பு என
AnTib.
1986ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பண்டிதமணி இயற்கை எய்தினார். அத் துடன் ஆசிரியமணியின் குருபக்தி நின்று

பின் சிகரம்
பஞ்சாட்சரம்
. . . .* செல்லப்பர நடராசா ச. நீ. பாராளுமன்ற முன்னைநாள் சிரேஷ்ட ஹான்சார்ட் அறிக்கையாளர்.
விடவில்லை. கடந்த பதினைந்து ஆண்டு காலமாக த் தினசரி அல்லும் பகலும் தம்குருவின் சிந்தனை வயப்பட்டவராக வும் செயற்பாடுகள் உள்ளவராகவுமே அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 1989ஆம் ஆண்டில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் ஆக்கங்களைக் கொண்ட பண்டிதமணி நினைவு மலரை வெளிக் கொணர்ந்தார். தொடர்ந்து பண்டிதமணி யின் நூல்கள் பலவற்றை வெளிவரச் செய் தார். வருடா வருடம் பண்டிதர் ஐயாவுக்கு ஞாபகார்த்த விழாக்கள்; தொடர்ந்து நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள்: நூற் றாண்டை யொட்டிப் பண்டிதமணி Sјmru கார்த்த முத்திரை வெளியீடு. இவ்வாறு பல நூறு தொண்டுகள் பணிகள்; ஊண் உறக்கமற்ற செயற்கரிய கருமங்கள்.
பூரீமத் அ. குமாரசுவாமிப் புலவர் நோயுற்ற காலத்தில் அவரை விட்டு அகலா மல் இரவும் பகலும் தமது குருநாதருக்கு வேண்டியபணிவிடைகளைச்செய்த பண்டித மணி, தமது குருநாதர் மறைந்தபோது அவரது பூதவுடலுடன் உருத்திர பூமிவரை சென்று, கண்ணீர் சொரிய இறுதி அஞ்ச லியைச் செலுத்தினார் என்பது வரலாறு. நாவலர் பெருமான் சிவபதமடைந்த போது பூரீமத் குமாரசுவாமிப் புலவரும் கண்ணீர் உகுத்தாராம். பண்டிதமணி மறைந்தகாலை அவருக்காகக் கண்ணிர் சிந்திய ஆசிரியமணி பஞ்சாட்சரமும் தன் நிலை தளர்ந்தார். குரு சிஷ்ய பரம்பரை யின் ஒரு சிகரமாக எம்மிடையே இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார். நாவலர் என்றால், அது பூனிலழறீ ஆறுமுக நாவல ரையும், பண்டிதமணி எனின், இலக்கிய கலாநிதி சி. க. அவர்களையும், புலவர்

Page 48
- 4
மணி எனக் கூறின், மட்டு நகர் தந்த ஏ. பெரியதம்பிப்பிள்ளையையும் முத்தமிழ் வித்தகர் எனச் சொன்னால், சுவாமி விபு லானந்தரையும் சொல்லின் செல்வர் என் பது, ரா. பி. சேதுப்பிள்ளையையும் அறி ஞர் என எழுதின், சி. என். அண்ணா துரையையும் தந்தை என விழித்தால், பெரி யவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தையும் குறிக்குமேயன்றி, வேறொரு வரையும் குறித்து நிற்காது. அது போன்று ஆசிரி யமணி என்றால், இந்நாட்களில் அது நல் லாசிரியர் அ. பஞ்சாட்சரத்தை மட்டுமே குறிப்பிடும் கெளரவமாக அமைந்து விட்
• لايمـا
1951ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பர மேசுவரக் கல்லூரியில் சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் தமிழ் விழாவொன்று நடாத்தியது. தமிழறிஞர்கள் நிரம்பிய அவ் விழாவில் திருநெல்வேலி சைவாசிரிய கலா சாலைத் தமிழ்ப் பேராசானாக விளங்கிய பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அவர்தம் சொல்லாட்சியும் நற்றமிழின் மாட்சியும் கண்டு, அவையின்கண் வீற்றிருந்த உலகத் தமிழ் மேதைகள் பலரும் சொக்கிப்போ னார்கள். இவ்வேளை, பண்டிதர் சி. க. அவர்களைப் பாராட்டித் 'தமிழ்ச் சாறு' எனும் தலைப்பில் தினகரன் வார இதழ் ஆசிரியத் தலையங்கம் எழுதித் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தது. அன்று முதல் ஈழத்தில் பண்டிதமணி என்றால், அது சி. க. அவர்களை மட்டுமே குறிப்ப தாயிற்று.
பண்டிதமணி நினைவு மலரும் செந் தமிழ்க் களஞ்சியம் நூலும் 1989ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. அதன் வெளியீட்டு விழா யாழ். பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கிலும் தொடர்ந்து கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் நடைபெற்றது.
15-10-1989 ஞாயிறு அன்று கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம் பெற்ற விழா மிக முக்கியமானது. பெருங் கல்வி மான்கள் நிறைந்து பொலிந்திருந்த அச் சபையில் தேசபந்து வி. ரி வி தேவநாயகம்

பிள்ளை அவர்கள் ஆசிரியமணி அ. பஞ் சாட்சரம் அவர்களின் சேவையைப் பாராட்டி அன்னவருக்கு முதன் முதலாகப் பொன்னாடை போர்த்திப் பூமாலையும் சூட்டிக் கெளரவித்த காட்சி இன்றும் எம் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கின் A031.
புலவர் மணி ஏ. பெரிய தம் பிப் பிள்ளை நினைவுப் பணிமன்றத்தின் சார் பில் மட்டக்களப்பில் குறித்த நூல்களின் அறிமுக விழா 20-05-1990 ஞாயிறு கோலா கலமாக இடம்பெற்றது. அங்கும் பாராட் டப்பட்டார் ஆசிரியமணி அவர்கள். -
இம்மலர் வெளியிடுவதற்கு முன்னர், ஆசிரியர் அ. பஞ்சாட்சரம் அவர்களது குருபக்தியைப் பாராட்டி "குருவின் தாள் போற்றும் ஆசிரியமணி பஞ்சாட்சரம்" எனும் தலைப்பில் பண்டித மணிக்குப் பட்ட மளித்த அதே தினகரன் தனது ஞாயிறு பதிப்பொன்றில் ஆசிரியத் தலை யங்கம்எழுதியிருந்தது.
குருவின் தாள் போற்றும் ஆசிரியமணி பஞ்சாட்சரம்
தமிழ் மாமலை, இலக்கிய கலா நிதி, பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்கள் இவ்வுலக வாழ்வை நீக்கிச் சென்று ஒராண்டு நிறைவெய்து கின்றது. இத் தமிழ் முனியின் நினை வாக இரு நூல்கள் வெளிவரவுள்ளன.
பண்டிதமணியின் கட்டுரைகள் இரு
பத்தேழைத் தாங்கி வருவது "செந் தமிழ்க் களஞ்சியம்'. இப் பேரறிஞ னின் அரும்பங்களிப்புப் பற்றி இலங்கை இந்தியப் பேரறிஞர்கள் ஆராய்ச்சி பூர் வமாக எழுதிய நாற்பது கட்டுரை களைக் கொண்டது, இரண்டாவது நூலான "பண்டிதமணி நினைவு மலர்". தமிழ்ப் பெருமக்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் இனிய செய்தி இது என்பதிற் சந்தேகமில்லை.
பண்டிதமணி அவர் களின் பல நூறு கட்டுரைகளைப் பிரசுரித்த

Page 49
, 5 ~سہ
பெருமை தினகரனைச் சேரும். பண்டித மணி அவர்களைப் பண்டிதமணி யாகப் பாரறியச் செய்ததும் தின கரனே என்று கூறினால், அது மிகை யான ஒரு கூற்றாகாது.
செந்தமிழ்க் களஞ்சியம் எனும் நூலில் தினகரன் பிரசுரித்த கட்டு ரைகள் பல நிச்சயமாக இடம் பெற் றிருக்கும் எனத் திடமாக நம்பலாம். ஆதலின் குறித்த இரு நூல்களின் வருகை குறித்துத் தினகரன் தனது பாராட்டினைத் தெரிவித்துக் கொள் வதில் மகிழ்ச்சி அடைகின்றது.
gd, fiau. பணிகளுக்கெல்லாம் அயராது உழைத்த பெருந்தகை அதி பர் நல்லாசிரியர் திரு. அ. பஞ்சாட் சரம் அவர்கள் பாராட்டப்பட வேண் டியவர்கள். அன்னார் . பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபையின் செய லாளராக இருந்து ஆற்றும் பணி தமிழ் மக்கள் அறிந்ததே. திரு. பஞ் சாட்சரம் அவர்கள் பண்டிதமணி வாழ்ந்த காலத்தில் பல்லாண்டுகள் தினசரி அன்னாரது இல்லம் சென்று குருவுக்குச் சிஷ்யன் செய்ய வேண்டிய பணி விடைகளைத் தவறாது செய்து எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்ந் தவர். நாவலர் காலத்துக்கு முன் பிருந்தே குரு சிஷ்ய t J por Lib La 6aso pr வாழ்க்கை முறை யாழ்ப்பாணத்தில் வேரூன்றி விட்டதொன்றாகும். அந் தப் பரம்பரை இன்றும் அழிந்து விட வில்லை என்பதற்கு ஆசிரியர் பஞ்சாட் சரம் அவர்கள் ஓர் எடுத்துக் காட்டு. பண்டிதமணி அவர்கள் மறைந்தாலும் அன்னாருக்குச் செய்ய வேண்டிய கட மையைச் சீடனான பஞ்சாட்சரம் அவர்கள் மறந்திலர். தமது பெயருக்கு ஏற்ப அன்பு, பண்பு, அடக்கம், பக்தி, குரு விசுவாசம், நேர்மை, ஒழுக்கம் நிரம்பப் பெற்ற திரு. பஞ்சாட்சரம் அவர்கள் ஆசிரியர்களுள் ஒரு மணி. ஆசிரியமணி பஞ்சாட்சரம் என்று அன் புடன் குறிப்பிட்டு வாழ்த்துவதில் தின
dissos
2

கரன் மகிழ்ச்சி அடைகின்றது. ஆசிரிய மணி போன்றவர்கள் இருக்கும் வரை பண்டிதமணி போன்றவர்களின் புகழ் நீடு நிலைத்து நிற்கும். வாழ்க பண்டித மணியின் நாமம். 'வளர்க ஆசிரிய மணியின் தொண்டு"
- தினகரன், 22-03-1987
இத் தலையங்கம் வெளிவந்த நாள் முதல் ஆசிரியமணி என்றால், அது உரும் பிராய் அ. பஞ்சாட்சரம் அவர்களை மட் மே குறிப்பதாக நீடித்து நிலைத்து விட் -து. ஆசிரியமணி அவர்களின் தொண்டு தினகரன் போல் வளர்க என நாமும் வாழ்த்துவோமாக.
சிலரது பட்டங்கள், தகைமைப் பட் உங்கள் ஆகி விடுகின்றன. கெளரவப் பட் டங்கள் பலவும் ஆட்களின் ஆளுமைப் பெறுமதி கொண்டே உயர்வடைகின்றன. வெறுமனே பட்டங்களால் மாத்திரம் எவ நம் உயர் நிலை அடைவதில்லை; மதிக் கப்படுவது மில்லை. சீதா பிராட்டியாரின் அழகு அவரது அணிகலன்களை ஒளிவீசச் செய்ததாம். ஒரு சிலரால் மாத்திரமே அவர்களது பட்டங்கள் பூவுலகில் ஒளிவீ கிக் கொண்டிருக்கின்றன என்பது தான் பண்டிதமணி, ஆசிரியமணி போன்றோரது வாழ்க்கைப் பாதைகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் உண்மையாகும்.
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியா -ாலையில் ஆசிரியராக, உப அதிபராக அதிபராகப் பணிபுரிந்து தம்மை ஒரு நல் ராசிரியராக வளர்த்துக் கொண்டவர் ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர்கள். அவரால் பாடசாலை உயர்வுகள் பல கண் து. பாடசாலையால் அவரும் ஒளிவிட்டுப் பிரகாசிக்க முடிந்தது. குரு சிஷ்ய மரபைப் பணி வந்த பாடசாலைகளுள் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையும் ஒன் றணலாம். ஆசிரியமணி அவர்களுக்கு டுக்கப்படும் பெருவிழா, கல்விமேம்பாடு ளில் ஓங்கி வளர்ந்து வரும் சைவத்தமிழ் த்தியாசாலையின் மேன்மைகளுக்குமான ரு பெருவிழாவாகும்.

Page 50
ஓம் சிவ ாகல்லமனம் வாழ்க, f
1990ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள். ஞாயிறு வாரம், சுமார் பத்து வருடங் களுக்கு முன்னர் மட்டு நகரில் இடம் பெற்ற வடக்கிற்கும் கிழக்கிற்கும் இலக் கியப் பாலமமைத்த சரித்திர முக்கியத்து வம் வாய்ந்த ஒரு விழாவின் நிகழ்வுகள் என் மனத்திரையில் தெளிவாக நிழலாடு கின்றன.
நாவலர் பரம்பரையின் இருமணிக ளான பண்டிதமணி, புலவர்மணி இருவர தும் நூல்களின் வெளியீட்டுவிழா நிகழ் வுகளே அவை. ஒரே காலத்தில் ஒரே கிளையில் ஒரு மிக்கப் பழுத்த இரண்டு தமிழ்க்கனிகளின் - இலக்கிய இரட்டையர் களின் சங்கம விழா.
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம் அதன் அந்நாள் தலைவர் அமரர் இலக்கிய கலாநிதி, மஹா வித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா அவர்கள் தலைமையில் அரங்கேற்றிய விழா. மட்டுநகர் மாநகர மண்டபத்தில் யாழ்நகர் அறிஞர் பெருமக்கள் கலந்து சிறப்பித்து மட்டுநகர் இலக்கிய ஆர்வல ரின் அன்பைப் பெற்று உளம் பூரிப்படைத்த விழா,
புலவர்மனியின் " விபுலானந்தர் மீட் சிப்பத்து" நூலின் வெளியீடும் பண்டித மணியின், "பண்டிதமணி நினைவு மலர்", "செந்தமிழ்க் களஞ்சியம்" நூல்களின் அறிமுகமும் ஒரே அரங்கில் அரங்கேறின.
இத்தகைய சிறப்பார்ந்த விழா வொன்று மட்டுநகர் மண்ணில் அதன் பின்னர் நடைபெறவேயில்லை. இனியும் நடைபெறுமென்ற நம்பிக்கையே இல்ல்க் என்ற காரணத்தினால் சரித்திர முக்கிர்த்

ாயநம காடுபோற்ற வாழ்க.
ஆசிரியர் சிரோமணி த. செல்வநாயகம்.
மட்டக்களப்பு
துவம் வாய்ந்த இப்பெருவிழா எம்மனோர் மனத்தில் நின்றகலா வொன்றென்க.
இவ்விலக்கியப் பாலமமைத்த சிற்பி ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர்களே. பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபைக் காரியதரிசியாகப் பணிபுரிந்த அன்னார் (இன்றும் அவர்தான் அச்சபைக் காரிய தரிசி) இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைப் புலவர் மணி ஏ. பெரியதம்பிம்பிள்ளை நினைவுப் பணி மன்றத்துடன் இணைந்து ஒழுங்கமைத்தார். அடியேன் புலவர்மணி மன்றச் செயலாளராகப் பணியாற்றிய காலம்.
இவ்விழாவின் மூலமே நாமிருவரும் ஒருவரானோம். எம்மை ஒருவராக்கிய பெருமை எனது ஆசிரியப் பெருந்தகை மஹாவித்துவான் எவ். எக்ஸ். சி. ஐயா அவர்களுக்கே. எமது அன்புப்பிணைப்பு என்றும் நிலைத்திருப்பதாகுக.
உலகறிந்த பேரறிஞர்
பலர் பிறந்த சீரூர் உண்மை வளர் நூல்கள் பல
படைத்தோர் வாழ்ந், துயருர் நிலவுலகும் வானுலகும் நீண்ட
புகழ்ப் பேரூர் நிலைகலங்காத் தமிழ் வீரம்
நிலைநாட்டும் நிறையூர் பலகலையும் வளர்த்து தன்கு
வாழுமரும் பொருளுர் பரமனடித் தொண்டு புரிந்:
தேத்து திருவரு ஞர் அலகில்புகழ் யாழ்ப்பான அன்னை
திரு முகத்தில் அணிதிலகம் போன் றிலங்கும்
உரும் பிராய்த் திரு வூர்'

Page 51
எனப் புலவர்மணி அவர்களால் சிறப்பித் துப் பாடப் பெற்ற ஊர், உரும்பிராய். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் கற்பகப் பிள்ளையார் காத்திடத், தம்பி கந்தன் கருணை பொழியும் கலைக் கோயில். அக் கலைக் கோயிலின் ஆசா ளாக உபு:அதிபராக அதிபராக மாத்திர மல்ல, பாடசாலை அபிவிருத்திச் சங்கக் காரியதரிசியாகவும் பணியாற்றி வித்தியா லயத்தின் பவளவிழா வெடுத்து மனநிறைவு கண்டவர் ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம்
Syariser.
அது மாத்திரமல்ல, தனது குருநாத ருக்கு நினைவுமலரை மலரச் செய்ததோடு அவரின் ஆக்கங்கள் வெளிவரக் காரண கர்த்தாவாகப் பணியாற்றி, அவரது திருவு ருவத்தை முத்திரையில் பதித்து வெளியி டச் செய்து, தனது பணியில் தனக்கென முத்திரை பதித்தவர் ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர்கள்.
இறைவனின் குழந்தைகளாகவும் கருவி களாகவும் இவ்வுலகில் பிறந்து செயற் படும் நாம் நமது உலக சேவைகளைச் Golarů யும் போது, பிறரினால் பாராட்டிக் கெளர விக்கப்படும் போதுதான் அதன் அங்கி காரத் தன்மை வெளிக் கொணரப்படுதி றது. அதன்படி ஆசிரியமணியைப் பாராட்டு வது அவரது சே வைக்கு மிகைப்பட்ட தல்ல.
இத்தகைய ஒரு பாராட்டினைச் செய் யத் தீர்மானித்த நன்றியுள்ள உரும்பிராப் சைவத்தமிழ் வித்தியாலய சமூகத்தை

7 -
முதற்கண் பாராட்டுகிறேன். நிகழவுள்ள பாராட்டு விழாவில், மலரவுள்ள விசேட மலரில் எனது செய்தியும் இடம்பெறுவ தென்பது எனக் கும் பெருமையளிப்ப தொன்றென்பேன். குருநாதருக்கு நினைவு மலரை டிலரச் செய்து மணம் பரப்பிய சீடனுக்கும் விசேட மலர் மலரத்தான் வேண்டும். அது அவசியமும் கூட.
நாவலர் பரம்பரையினரைப் பற்றிக் கூறுமிடத்து ' பண்டிதமணி அவர்கள் தான் அப்பரம்பரையின் கடைசிக் கொழுந்து" என்று கூறிவிடலாமோ? என்றொரு வினாவைப் பேராசிரியர் பொ. பூலோக சிங்கம் அவர்கள் ஓரிடத்தில் எழுப்பியுள் ளார். அவ்வாறின்றி பண்டிதமணி அவர் சளும் பல நன் மாணாக்கர் பரம்பரை யினரை விட்டுச் சென்றுள்ளார். அவ்வரிசை யில் ஆசிரியமணி அவர்க்ள் அப்பரம்பரை யின் முதற்கொழுந்தென்பேன் யான்.
இலக்கிய கலாநிதி பண்டி தமனி அவர்கள் பரப்பிய வைதிக சமயம், அவர்
விட்டுச் சென்ற நூல்களில் பிரகாசித்து நிற்பது போல, ஆசிரியமணி பஞ்சாட் சரம் அவர்கள் அத் தத்துவ சிந்தனை களைப் பரப்பக் குருநாதரின் ஆசீர்வாதம் கிடைப்பதாக எனப் பிரார்த்திக்கின்றேன். ஆசிரிய மணி அவர்களின் நாமம் - பஞ்சாட்சரம் - அழியாவரம் பெற்றது. சைவத் தமிழ் உள்ளளவும் நின்று புகழ் பரப் பும் அருள்புரியும்! ** நல்ல மனம் வாழ்க நாடுபோற்ற வாழ்க."
LJ)

Page 52
பணிபுரிக் துய
பண்டித மணியா மெங்கள்
பன்னலங் கொண்ட ஆசா திண்டிறல் எதிர்கா லத்தும்
தெரிந்திடப் பணிகள் செய் கொண்டபஞ் சாட்ச ரத்தை,
குணமது மேரு வாகக் கண்டவர் நாங்க ளெல்லாம்
கூடியே வாழ்த்து வோமே
குருவின் நு கோல
உருவதை ஒளிர் தருமனச்
சிறப் பெருமகன்
பணி
இறைவனுக் கிடும்பூ வைக்கும் றதம்ெனச் சொற்கள் பே நிறைமணம் நெறிசார் வாழ்வு, நெஞ்சிலே உயர்வே எண் முறையினோய், தவத்து மைந் மனநிறை வணக்கம் தந்ே நிறைகுடம் உங்க ளுக்கென் நெஞ்சமார் வாழ்த்தேற்

ர்வு காண்க
gy. Siliq (D6666)
சிறுகுடில், கரவெட்டி.
ாற் றாண்டுக் கான மார் விழாவும் அன்னார்
முத்தி ரைக்கண் வுற அமைத்த சீரும்
சிறப்புப் போதும் புவே றெதுதான் வேண்டும்!
பல்லாண் டிங்கே புரிந் துயர்வு காண்க.
erò
ஆணும்
5. தேன்
$ᏣᎫ.

Page 53
சிவ ாகாவலர் (மணியும் ஆசிரிய
த்ெதொன்பதாம் நூற்றாண்டு சைவத் திற்கும், தமிழுக்கும், மறுமலர்ச்சி நூற் றாண்டாக விளங்கியது. இவ்விரண்டினதும் மறுமலர்ச்சி, ஒரு காலத்தின் அதி முக்கிய தேவையாகவும் திகழ்ந்தது. சைவம், தமிழ் ஆகியவற்றின் எதிர்காலம். வாழ்வா, தாழ் வா என்பதையும் நிர்ணயிக்க வேண்டிய காலப்பகுதியாகவும் அந் நூற்றாண்டு மிளிர்ந்தது. இந் நிலைமைகள் பற்றி முதன் முதலாகச் சிந்தித்து, திட்டங்கள் வரைந்து, செயற்படுத்திய செயல்வீரராக விளங்கிய வர் பூரீலழறீ ஆறுமுகநாவலர் ஆவர்.
இலங்கையிலும் இந்தியாவிலும் சைவத் தமிழ் மறுமலர்ச்சியை ஆரம்பித்து, அதற் குத் தலைமைதாங்கி, வளர்த்து, அவற்றை எழில் குன்றாமல் பாதுகாத்து, நமக்கு அளித்த பெருமை நாவலர் பெருமானையே சாரும் அவர் ஒரு தனி இயக்கமாகச் செயற்பட்டவர். அந்த வகையில் சைவத் தமிழ் மறுமலர்ச்சியின் தந்தை யாகி விட்டவர், நாவலர் பெருமான். சைவத்தின் " ஐந்தாங் குரவர்' என்றும் அவர் போற்றப்படுகிறார்.
நாவலரின் சமூகப் பணிகள் மானுடம் சார்ந்தனவாக விளங்கின. நாவலர் நீதி மான். நீதிக்கும் நியாயத்திற்கும் சற்று வித்தியாசம் உண்டு. உண்மை போன்று மாற்றத்திற்கு உள்ளாகாதது; என்றும் ஒரே விதமானது. நியாயம் அவ்வாறானதல்ல. பொய்யையும் நியாயித்து மெய் போலத் தோற்றுவிக்கும் நிலைக்குக் கொண்டுவர முடியும். நீதிமான், நியாயவாதியன்று. நீதி
மான், 'பொய் கெட்டு மெய்யானவர். "
3

o
fl Dut u li '
), பண்டிதமணியும், மணியும்
5 a TL 3.6Rff 51 Tyd if G Froissy
(முன்னாள் கல்விப் பணிப்பாளர்
முன்னாள் உதவிப் பணிப்பாளர் நாயகம், தேசிய கல்வி நிறுவகம், மகரகம.
அந்த வகையில் நாவலர் நீதிமானாக விளங்கியவர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு எதை யும் நியாயப்படுத்துதலில் துரித வளர்ச்சி கண்டது. ஆங்கிலேயரின் வாழ்க்கை முறை களையும், புதிய பண்பாட்டையும், புதிய மோகத்தையும் அவற்றால் கிடைக்கும் அற்ப உலகியல் அநுகூலங்களையும் ஏற் றுக் கொள்வதற்கும், வழிவழி வந்த தமி ழர் பண்பாடுகளையும், ஆன்மிக விழுமியங் களையும், ஒழுக்க நெறிகளையும் மறைப் பதற்கும், மறுப்பதற்கும், பழித்துரைப்ப தற்கும் நியாயங்களுடன் நியாயவாதிகளும் பல்கிப் பெருகியிருந்தனர். ஆனால் <2kgy Gyps நாவலர் நியாய வா தியாகிவிடவில்லை. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை குறிப் பிடுவது போன்று, நாவலர் பிறப்பிலேயே நீதிமான். வாழ்நாள் முழுவதும் நீதிக்கா கவே அவர் போராடினார்: நீதியும் கட வுளும் ஒன்று நீதியும் சத்தியமும் ஒன்று. நாவலர் நீதியின் பக்கம் நின்றார்.
நீதியின் பக்கம் நின்று போராட்டம் நடத்திய படியினாலேயே, நாவலர் வெற்றி காண முடிந்தது. இதனைத் தற்காலத் தவர் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நாவலருக்குப் பின், நாவலரின் பணி களைத் தொடர்வதற்கு நாவலர் பரம்பரை உருவாகியது. இப்படியொரு பரம்பரை தனக்குப் பின் தோன்ற வேண்டும் என்று நாவலர் எண்ணியதில்லை. அவர் எவ்வித குறிப்பும் அது தொடர்பாக வைத்துச் செல்லவில்லை, காரணம், அவரை ப்

Page 54
- 1
போன்ற நீதிமான்கள் தனக்குப் பின் உரு வாகுவார்கள் என்பதில் அவர் ஐயங் கொண்டிருந்தமையாக இருக்கலாம்.
நாவலர் பரம்பரையினரால் கூட நாவ லரை உள்ளபடி அறிய முடியவில்லை. ஏனெனில், நாவலர் நீதிமான் ஆக விளங் கியமையினால் ஆகும். நீதி என்பது நெருப்பு. அதனைக் கிட்ட அணுகுவது பெருஞ்சிரமம். நெருப்பு விறகில் மறைந்து உள்ளது. விறகை நன்கு கடைந்தே, அத னுள் இருக்கும் நெருப்பை வெளிக் கொணர வேண்டும். நாவலரின் நீதியை விளங்கிக் கொள்வதற்கு அதனை வெளிக் கொணர வேண்டும். அதற்கு நாவலரை நன்கு ஆய்வு செய்ய வேண்டும்.
இன்று நாவலரை ஒரு சிலர் விமர்சிக் கின்றனர் - சாதி வெறியர், சமய வெறியர் என்றெல்லாம் அவரைத் தூற்றுகின்றனர். நசவலரின் நீதியை அறிந்து கொள்ள முடி யாதவர்கள் அறியாமையின் விளிம்பில் நின்று பண்ணும் பிதற்றல்களே என்று அவற்றை ஒதுக்கி விடுவதே அறிவுடையார்
16 l.
நாவலரின் முழுமையான அகப் புறச் சரித்திரத்தை எவரும் இதுவரை தர வில்லை. அவரின் நீதியின் பாற்பட்ட மானு டம் தழுவிய, மனித நேயம் மிக்க உண் மைச் சரித்திரத்தைத் தெளியும் போதே, அனைவரும் தூற்றுவோர் உட்பட, நாவ லரை அறிந்துகொண்டு பாராட்டும் நிலை ஏற்படும்.
இந்த வகையில் நாவலரின் உண்மைச் சரித்திரத்தை அறிய முற்பட்டவர்களிலே முன்னணியில் நிற்பவர். பண்டிதமணி, இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் ஆவர்.
நாவலர் நீதியில் நெருப்பு என்றும் இரக்கத்தில் தண்ணிர் என்றும் பண்டித மணி குறிப்பிடுவது நாவலரை ஓரளவிற் கேனும் புரிந்து கொண்டிருப்பதனாலேயே யாகும்.
நீதி செய்யும் அறக்கருணையும் மறச் கருணையும் சுயநலமற்ற நிலையில் உலகத் தவரின் நன்மையின் பொருட்டே என்பது

0 -
உணரற்பா லது. நாவலரின் நீதியும் அவ் வாறானதே. அவர் மானுடத்தை உபாசித் தவர்; மனித குலத்தை நேசித்தவர். அந்த வகையில் எவர்க்கும் தீங்கு செய்யாதவர். பண்டிதமணி நாவலரை உள்ளபடி அறிய முற்பட்டவர் ; உண்மைச் கரித்திரத்தை வெளிப்படுத்தினார். அதனால் நாவலர் ஞானபரம்பரையில் முதல்வராக வைத்து எண்ணப்படலாயினர்.
நாவலர் அணியின் விசுவாசம் மிக்க தளபதியாகவும், நாவலர் நோக்கையும் போக்கையும் உள்ளபடி அறிந்து உலகிற் குணர்த்திய தலைமகனாகவும் பண்டிதமணி விளங்கினார்.
பண்டிதமணியின் ஆளுமை வளர்ச்சி யில், அவர் நாவலர் ஞான பரம்பரை யினர் என்னும் அம்சம் கணிசமான பங் கினைச் ச்ெலுத்தியுள்ளது.
1917ஆம் ஆண்டில், நாவலர், காவிய பாடசாலையில் கணபதிப்பிள்ளை மாண வனாகச் சேர்ந்தார், நாவலரின் தேர் மாணாக்கரான சுன்னாகம் அ. குமார சுவாமிப் புலவர், மற்றும் அவரின் தமைய னாரின் புதல்வர் த. கைலாசபிள்ளை என் போரிடம் பாடங் கேட்டார். இத் தொடர்பே பண்டிதமணி நாவலர் ஞான பரம்பரையில் இடம் பெறுவதற்குக் கால் கோள் ஆயிற்று. அவர் அங்கு தங்கியிருந்த பத்து ஆண்டுக் காலத்தில் நாவலர் பரம் பரையில் இடம்பெறும் தகுதிப்பாட்டையும் தகைமைகளையும் பெற்றுக் கொண்டார். நாவலர் எண்ணங்களைச் செயற்படுத்தும் போது இவ்வனுபவங்கள் அவருக்குப் பெரி தும் உதவின.
நாலவர் பரம்பரையை இனங்காண் போர், அவர்களிடம் உள்ள பொதுத்தன் மைகள் மற்றும் இலட்சணங்களைச் சுட் டிக்காட்டுவர். அவையாவன : இலக்கிய இலக்கண சாத்திரநூற் புலமை, கல்விப் பணி, நூல்வெளியீடு, சைவசமய பிரசாரம் பிரசங்க முறை, புராணபடனம், அருட் பாக் கோட்பாடு என்பன. பண்டிதமணி, இவற்றுடன் மேனாட்டு இலக்கிய ஈடுபாடும் இலக்கியத் திறனாய்வும், முறைசார் கல்விப்

Page 55
பயிற்சியும் கொண்டிருந்தமையால், புதுமை யில் நாட்டமுள்ளவராகவும் இருந்தார். பண்டிதமணி பழைமைக்கும் புதுமைக்கும் uravlon s egyéalpföá5Tri.
திருநெல்வேலிசைவாசிரிய கலாசாலை, பண்டிதமணியின் சிந்தனைகளைச் செயற் படுத்துவதற்குக் களம் ஆயிற்று, அங்கு அவர் முப்பது ஆண்டுகள் தமிழ்ப் பேரா சானாகத் திகழ்ந்தார். நாவலர் போன்று, பண்டிதமணியும் தமது வாழ்நாள் முழுவ தும் நைட்டிகப் பிரமச்சாரியாக வாழ்ந் தார். இந்த முப்பதாண்டுக் காலத்தில் பண் டிதமணியினால் உருவாக்கப் பெற்ற ஆயி ரக் கணக்கான சைவத்தமிழ் ஆசிரியர்கள் இலங்கை முழுவதும், நாவலர் பரம் பரையை ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றச் செய்துள்ளனர். நாவலர் ஞான பரம்பரை இவ்வாறு தொடர்வதற்குப் பண்டிதமணி ஆற்றிய் தொண்டு மகத்தா ன்து.
நாவலர் அணியின் விசுவாசம் மிக்க தளபதியாகப் பண்டிதமணி விளங்கியமை போன்று, பண்டிதமணி உருவாக்கிய அணி யின் விசுவாசம், அர்ப்பணிப்பு, திறமை மிக்க தளபதியாகவும், பண்டிதமணியின் தலைமகனாகவும் விளங்கி வருபவர் ஆசிரி யமணி அ. பஞ்சாட்சரம் ஆவர்.
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை யில், ஆசிரியர் பயிற்சி பெற்று வந்தபோது பண்டித மணியின் ஆட்கொள்ளலுக்குப் பஞ்சாட்சரம் உட்பட்டார். குரு சீட மர பில் தொடங்கிய தொடர்பு, அவர்களி டையே தந்தை - மகன் உறவாகப் பரிண மித்தது. தினமும் தமது குருமணியைச் சந்தித்து, சுகம் விசாரித்து, அவரின் தேவை களைப் பூர்த்தி செய்து ஏகுவது தமது பிர தான கடமையாக ஆசிரியமணி கொண்டி ருந்தார். இக்கடமையைப் பண்டிதமணி யின் இறுதிக்காலம் வரை, ஆசிரியமணி திரி க ரண சுத்தியுடன் ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது. ஆசிரியமணியின் குரு பக்தி அளவிடற்கரியது, 'சொல்லாமலே பெரியர் ” என்பதற்கு,இலக்கியமாக விளங் கியவர் அவர். இத்தகைய குருபக்தியும் கடமையுணர்வும் மிகுந்த ஒருவரை இக் காலத்தில் காண்பது அரிதிலும் அரிது. இந்த வகையில் ஆசிரிய மணி அருமை யும் பெருமையும் வாய்நதவர்.

பண்டி த மணியின் கட்டுரைகளும், சொற்பொழிவுகளும் நூலுருவம் பெறுவ தற்குப் பெரிதும் உழைத்தவர் ஆசிரியமணி அவர்கள். ஏறத்தாழ இருபத்தைந்து நூல் களைப் பண்டிதமணி வெளியிட்டுள்ளார். இவற்றுள்,பெரும்பாலான நூல்கள், பண்டித மணி நூல்வெளியீட்டுச் சபையினால் வெளியிடப் பெற்றவை. அச்சபையின் செயலாளராக விளங்கி வருபவர் ஆசிரிய udoh.
பண்டிதமணியின் வரலாற்றுப் புகழை யும், கருத்துக்களையும் பரப்ப, அவ்வப் போது பல கட்டுரைகளை எழுதிப் பத்திரி கைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியிட்டு வருகின்றார் ஆசிரியமணி. பண்டிதமணி யின் வைரவிழா, இறைவனடி சேர்ந்த நினைவு தின விழா, நூற்றாண்டு விழா என்பவற்றை முன்னின்று நடத்தியதோடு சிறப்பு மலர்களை யும் ' வெளியிட்டுப் பாராட்டுப் பெற்றவர். பண்டிதமணி நூற் றாண்டு விழாவினை பொட்டி இலங்கை அரசு முத்திரை வெளியிட்டுக் கெளரவித் தது. அதற்கு உந்து சக்தியாக இருந்தவர் ஆசிரியமணி. வடக்கு = கிழக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சு பண் டிதமணியின் " கம்பராமாயணக் காட் சிகள்' இரண்டாந் தொகுதியை வெளி யிட உள்ளது. அதற்கும் பின்னணியில் நின்று உழைப்பவர் ஆசிரியமணியே.
ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம் அவர்கள் ஒர் தலைசிறந்த ஆசிரியர், அதிபர் ஆகப் பல்லாண்டுகள் உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பணிபுரிந்த பெருமகனார். உரும்பிராய் அளித்த அருஞ் செல்வம், தமிழாசிரியர் சங்கச் செயலா ளராகப் பல ஆண்டுகள் கடமை புரிந்து ஆசிரியர்களின் உரிமைகளையும் நலன் களையும் பாதுகாத்து, ஆசிரியமணி விருது பெற்றவர். அவர் ஒரு சிறந்த சமூகப்பணி யாளர்; சமயப் பிரசாரகர் ஊர்ப்பற்றும் தமிழ்ப் பற்றும் மிகுந்தவர். எல்லாவற்றிற் கும் மேலாக, ஆசிரியமணி மிக நல்ல ஒரு மனிதர் ஆவார். அவர் எனது அருமை நண்பர். அவருக்கும் அவரின் அன்புப் பாரி யாருக்கும் பிள்ளைகளுக்கும் குடும்பத்தின ருக்கும் எமது நல்வாழ்த்துக்களும் நல்லாசி களும் உரித்தாகுக.
mass

Page 56
* ஈடு ஊர்ப்பழு
தொட்டதெல்லாம் பொன்னாகும் நட்டநடு ஊர்ப்பழுத்த நன்மரமாய் எல்லோர்க்கும் கைகொடுக்கும் எ பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.
சற்குரு வாய்த்தல் இந்தத் தரணி நற்சிடன் வாய்த்தல் அன்றோ அ. பற்பலர் வியக்க வாய்த்த பண்டி அற்புதத் தோன்றல் நீயே ஆசிரிய
துரிய ஒளியைப் பெற்ற சந்திரன் சூரியன் மறைந்தவேளை தான் ஒ சீரிய குருவின் ஆசி பெற்று அவ நேரியன் நின்போல் யாரே! நின்
சைவத்தின் தமிழின் தக்க சான் கைவைத்த கணனிபோலக் கணத் செய்வதத்தனையும் சீராய்ச் சிக வையகத் துயர்ந்தோர் போற்றும்
எவரெவர் எதனில் வல்லார் எவ அவரவர்க் கணுக்கராகி அற்புதப் இவர்க்கெவர் ஈடாவார்கள் என்! தவத்தினிற் பெரியாய் வாழி சந்து
ஆலயப் பணியிற் கண்டோம் அ. மேலுயர் கல்விச்சாலை மேம்படு நூலறி புலவோர் முன்செய் நுை சீலமே வாழ்வாய்க்கொண்ட செ

த்த கன்மரம் ”
சைவப்புலவர் சு. செல்லத்துரை ஒய்வு பெற்ற அதிபர், இளவாலை,
தூயோன்பஞ் சாட்சரத்தார்
- இட்டமுடன் ண்ணில் புகழாளன்
யில் அரிதே யென்பார் ரிதினும் அரிதேயென்று உத மணியின் சீடன் ப மணியே வாழ்க.
ா ஒளியுண்டாகிச் 1ளி தருதல்போலே ர் புகழ்வளர்க்கும் புகழ் வாழி வாழி.
றோரின் வரலாறெல்லாம் |தினில் காட்டவல்லோய் ரமாய்த் திடமாய்ச் செய்வோய்
வள்ளலே! வாழி வாழி
ர்க்கெது தகுமென்றாய்ந்து
பணிகளாற்றும் று பல்லோரும் போற்றும் நதிதழைக்க வாழி
ரியநூற் பதிப்பிற் கண்டோம் சேவை கண்டோம் ண்மதியுரையிற் கண்டோம் ம்மலே! வாழி வாழி.

Page 57
ଔଜ
ஆசிரியமணியும்
"ஆசிரியர் திரு. அ. பஞ்சாட்சரம்படிச் கிற காலம். தொடக்கம் நிழல்போலப் பிரி யாது தொடர்ந்து பலதுறையிலும் உதவி வருவது அனைவரும் அறிந்தது. இது இன்று பாராட்டுப் பெறும் ஆசிரியமணி திரு. அருணாசலம் - பஞ்சாட்சரம் அவர் களைப் பற்றி இலக்கிய கலாநிதி, பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள், கந்தபுராணம் தக்ஷகாண்டத்துக்கு உரை யெழுதி வெளியிட்டபொழுது தமது நன்றி யுரையிற் குறிப்பிட்டெழுதிய வசனமாகும்.
*உனது உடல், பொருள், ஆவி மூன்றினை யும் விரும்பும் உனது பெற்றோரைவிட, உயிரொன்றையே விரும்பி உன் உயர்வுக் காகப்பாடுபடும் ஆசிரியர் எத்துணைச் சிறந் தவர்' என்பது நாவலர் பெருமானுடைய விஞ்ஞாபனமாகும். இந்த விஞ்ஞாபனத் திற் கண்ட குறிக்கோளை நடைமுறைப் படுத்திய பெருமை திருநெல்வேலி சைவா சிரிய பயிற்சிக் கலாசாலைக்கு உண்டு. அங்கு பயிற்சிபெற்ற மாணவர்களுட் பலர் அங்கு கல்வி போதித்த பேராசிரியர்களைத் தெய்வங்களாகவே போற்றி மதித்தனர்.
அதிபர் மயிவிட்டி திரு. சி. சுவாமிந்ா தன், தத்துவஞானி திரு. பொன். கைலாச பதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஆகி யோர் கற்பித்த காலத்திற் பயிற்சிபெறும் பேற்றினைப் பெற்றவர் ஆசிரியமணி திரு. அ. பஞ்சாட்சரம் ஆவார்.
பண்டிதமணி அவர்களை ஆசிரியமணி
அவர்கள் பண்டிதரையா என்றே அழைத் துக்கொள்வார்.
4

սահաւծ
பண்டிதமணியும்
II6I6)5 (IIT6. Il Tiduiò தலைவர், பண்டிதமணி நூல்வெளியீட்டுச் சபை சுழிபுரம்.
முன்னைப் பிறவிகளிற் செய்த புண்ணி யம் காரணமாக ஆசிரிய மணி பண்டித மணியைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். பண்டிதமணி அவர்கள் தமது பிறந்தகத் திலுள்ள தனங்கிளப்புக் காரைத்துர விநா யகரை ஞாயிற்றுக்கிழமைதோறும் திருநெல் வேலியில் இருந்து தவறாது சென்று வழி படுவது வழக்கம். காலை ஆறுமணிக்கே பஸ்வண்டியைப் பிடிக்கப் புறப்பட்டுவிடு வார் பண்டிதமணி. அதற்கு முன்பாக விநாயகருக்குப் பூமாலை கட்டுவித்துக் கொண்டு உரும்பிராயில் இருந்து திருநெல் வேலிக்கு வந்துவிடுவார் ஆசிரிய மணி அவர்கள். இருவரும் சேர்ந்து தனங்கிளப் புக்குச் செல்வார்கள். இதனைப் பல தட வைகள் பண்டிதமணி அவர்கள் நமக்கு வாய்விட்டுக் கூறியிருக்கின்றார்கள்.
பண்டிதமணி அவர்களிடம் ஆசிரிய மணி கற்கத் தொடங்கிய காலந்தொடக்கம் இற்றைவரை ஆசிரியமணி திருநெல்வேலி யுடன் இரண்டறக் கலந்து விட்டார். அவர் பண்டிதமணியவர்களை ஒரு நாளைக்கு ஒரு தரமாயினும் சந்திக்காதநாளேயிருக்க முடி யாது. பண்டிதமணியவர்கள் நோயுற்றிருக் கும் காலங்களில் இரண்டு மூன்று தட வைகள் குரு நா த ரிடம் செல்வதும் உண்டு. திருநெல்வேலி சைவாசிரிய பயிற் சிக் கலாசாலை கிட்டத் தட்ட முப்பது
ஆண்டுகள் எழுச்சியுடன் நடைபெற்றது.
அந்தமுப்பது ஆண்டுக்காலச் சரித்திரத்தை யும் முழுமையாகச் சொல்லக் கூடியமுறை யில் இன்று வாழுபவர் ஆசிரியமணி ஒரு வர்தான். பண்டிதமணியுடன் கிட்டத்தட்ட

Page 58
நாற்பது ஆண்டுகள் அவர்தொடர்பு பட்டி ருக்கிறார்.
பண்டிதமணி அவர்களிடம் ஆசிரிய பயிற்சி பெறாத பல அன்பர்களும், ஆர்வலர்களும், தமிழ்த் தாகத்தினரும், சைவசித்தாந்த ஆய்வாளர்களும், சர்வ கலாசாலைப் பேராசிரியர்களும், பாரத நாட்டு மேதாவிகளும் பண்டிதமணியிடம் வந்து போவதுண்டு. அவர்களைப் பண்டித மணியின் ஆச்சிரமத்தில், வரவேற்று உப சரித்து வழியனுப்பி, அவர்கள் வேண்டுவன வற்றைப் பண்டிதமணியின் கட்டளைப் பிரகாரம் செய்து கொடுத்து அனுப்பும் வேலையைப் பார்ப்பவர் ஆசிரியமணி யாவார். அதனாற் பண்டிதமணின்ய அறிந் தோர் யாவரும் ஆசிரியமணியையும் அறி வர். சிலர் பண்டிதமணி அவர்களிடம் ஏதாவது கட்டுரையோ, ஆசியுரையோ, அணிந்துரையோ பெறவிரும்பின், அதனை ஆசிரியமணியிடமே எழுதிப் பெறுவதும் உண்டு. இதனால் ஆசிரியமணி பண்டித மணியின் அணுக்கத் தொண்டராக யாவரா லும் மதிக்கப்பட்டார்; மதிக்கப்படுகின் றார்.
பண்டிதமணி தமது சேவையினின்றும் ஒய்வு பெற்றதன் பின்னரும் அதிகமான ஆக்கங்களைத் தமிழ் மொழிக்கும், சைவ சமயத்துக்கும் செய்துள்ளார். அவற்றைச் செய்வதற்கு உந்துசக்தியாக விளங்கியவர் ஆசிரிப்மணி அவர்கள். இதனை தாம் நேரிற் கண்டுள்ளோம். கடையில் uš9ilapa வாங்கிக் கொடுப்பதிலிருந்து, வானொ லியில் பேச்சு நிகழ்த்துவது, வைத்திய சாலையில் உதவி செய்வது வரை சகல துறைகளிலும் பண்டிதமணியின் அன்பில் தோய்ந்து உழைத்தவர் ஆசிரிய மணி அவர்கள்.
பண்டிதமணியின் மாணவர் கனா ள்
உருவாக்கப்பட்ட நூல் வெளிமீட்டுச் சடை

4 -
யின் காரியதரிசியாக அதன் ஆரம்பககாலம் தொடக்கம் இற்றைவரை உழைக்கின்றார். அதன் நிர்வாக உறுப்பினர் பலராக இருப் பினும், அச் சாணி ஆசிரியமணியேதான். அவருக்குப் பண்டிதமணியில் இருக்கும்பிரே மையைச் சொல்லால் வடிக்க இயலாது. பண்டிதமணியின் ஆக்கங்கள் யாவும் நூலு ருப் பெற வேண்டுமென்பதற்காக அயராது உழைக்கின்றார். பண்டிதமணி அவர்கள் இருக்கும் பொழுதும் இறந்த பின்பும் எடுக் கப்பட்ட விழாக்களின் குத்திரதாரி ஆசிரிய மணி. பண்டிதமணியைக் குருவாக அடைய ஆசிரியமணியும், ஆசிரியமணியை மாண வனாகப் பெறப் பண்டி தம ணியும் கொடுத்துவைத்து விட்டனர்.
ஆசிரியமணி அவர்கள் உரும்பிரா யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரி யராகவும், அதிபராகவும் பல ஆண்டுகள் கடமையாற்றியவர். இவற்றைவிடத் தமது கிராமத்திலுள்ள கோயில் கள் பொதுத் தாபனங்கள் யாவற்றிலும் பங்கேற்றுப் பொறுப்பான கடமைகளைச் செய்து, சமு தாயத்தில் ஒரு தொண்டன் என்ற நற் பெயரைத் தேடிக் கொண்டவர். இது மாத்திரமன்றி இந்நாட்டிலுள்ள சைவ நிறு வனங்கள், தமிழ் நிறுவனங்கள் யாவற் றோடும் தொடர் புபட்டு உழைத்து வரு கின்றார். பண்டிதமணியின் உத்தம மாண வன் என்ற காரணத்தால் கல்வித்திணைக் களத்தில் இயங்கும் நாவலர் தர்மகர்த்தா சபை பண்டிதமணி அவர்களின் பிரதிநிதி ய்ாக ஆசிரியமணியை மதித்து அங்கத்துவம் கொடுத்துள்ளது. யாழ்ப்பாணத்துச் சமய பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லக்கூடிய தகைமை உடைய வர் ஆசிரிய மணி அவர்கள். * கற்பவை கற்றுக் கற்றாங் கொழுகு' என்னும் மகுடவாசகத்தின் அர்த் தம் அறிந்து வாழ்ந்த காரணத்தால் ஆசிரி

Page 59
- 1
யமணி அவர்கள் சான்றோர் உள்ளங் களில் அதிமனிதனாக வீற்றிருக்கின்றார்.
ஆசிரியமணி அவர்களைக் கிட்டத் தட்ட நாற்பது ஆண்டுகாலமாக நான் அறிவேன். ப்ண்டிதமணி என்னும் இமா சலத்தில் இருந்து ஊற்றெடுத்தவர்கள் நாம். ஆசிரியமணி அவர்களை அன்று போலவே இன்றும் நான் காணுகின்றேன். பிறருக்கு உதவுதல், விருந்தோம்பும் பண்பு, எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்கும் திறன், எந்தப் பிரச்சினையையும் நிலை தவறாது அணுகுதல், மற்றையோரை மதித்து நடத்தல், ள்ல்லோருடனும் இன் முகத்துடன் பழகுதல், ஆட்களை இனம்
கல்வி
ஆசிரியமணி உரும்பை அளப்பரிய சேவை
பேசரிய பெருமைமிகும்
பெருநூல்கள் படை நேசமுடன் எமக்களித்த
நிலைத்துநின்றே பாசமுடன் குருவாம்பன்
பல்லாண்டு வாழ்த்
இணுவில்,

5 -
காணுதல் என்பவற்றில் இவர் மிகத்திறமை சாலியாக விளங்குவதை நாம் காணுகின் றோம்.
இவருடைய மேன்மைக்கும் உயர்வுக் கும் ஊன்றுகோலாக இருப்பவர் அவரது குடும்பத்தினர். அவருடைய தாயார் சகோதரர் மனைவி மக்கள் என யாவருமே அன்னவருடைய பணிக்கு உபகாரிகளாக இருக்கின்றனர். தமிழ், சைவம், சமூகம் இவற்றுக்காகத் தொண்டாற்றிவரும் ஆசிரி யமணி அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் தம்மனைவி மக்களோடு இன்புற்று வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக் கின்றேன்.
வள்ளல்
ப் பஞ்சாட் சரம் செய்த நெஞ்சின் உரம்
பூந்த மிழில் த்தளித்த கல்வி வள்ளல் 5 நூல்கள் யாவும் தமிழ்சைவம் வளர்த்து வரும் ண் டிதம ணியார் துமொழி பலித்து வாழி! ub
* மஹாவித்துவான்" j5. dJD6wl:LIŤ

Page 60
s
சிவப
ஆசிரியமணி அ. பஞ்
உரும்பிராய் ஓர் பழம்பெரும் கிரா மம்; செம்மண் செறிந்த பூமி. "தக்கோரும் நில நன்மை; தண்ணிரும் நில நன்மை" என் பது ஆன்றோர் வாக்கு. நன்னீர்க் கிணறு களும், செல்வம் கொளிக்கும் விவசாய நிலங்களும் நிறைந்த செழிப்புள்ள இக் கிராமத்துக்கு 1851இல் வந்த "சேட்ச் மிஷ னரிமார் பாடசாலை ஒன்றை ஸ்தாபித் தனர். தொடர்ந்து இந்துக் கல்லூரி அதி கார சபையால் உரும்பிராய் இந்துக் கல் லூரியும், சைவ வித்தியாசாலையும் ஆரம் பிக்கப்பட்டன. மேற்படி சங்க முயற்சியி னால் சந்திரோதய வித்தியாசாலையும் உத யமானது. இவற்றால் உரும்பிராயின் கல்வி நிலையும் சிறந்தோங்கியது. இவை காரண மாக ஆசிரியர்கள், பண்டிதர்கள், வைத்திய கலாநிதிகள், கவிஞர்கள், பழம்பெரும் கூட்டுறவாளர், பாராளுமன்ற அங்கத்த வர், விடுதலை வீரர்கள் போன்ற பல்வேறு விதப்பட்ட கல்விமான்களையும் பெற் றெடுத்த புண்ணிய பூமியாக உரும்பிராய் விளங்குகி றது. யாழ்ப்பாணத்திலன்றி இலங்கையிலேயே பலருமறிந்த பிரசித்த கிராமமாக இம்மண் ஒளிர்கின்றது
இத்தகைய சிறப்புடைய உரும்பிரா யில் உதித்தவர்தான் அன்பர் அருணா சலம் பஞ்சாட்சரம் அவர்கள். உரும்பிராய் சந்திரோதய வித்தியசாலையில் ஆரம்பக் கல்வி பயின்று, மேற்படிப்பினை முத்துத் தம்பி வித்தியாசாலையில் படித்து ஆசிரிய நியமனம் பெற்று புத்தளத்தில் சேவை யாற்றினார். அதனைத் தொடர்ந்து திரு நெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெறும்போது பண்டிதமணி சி.

ић
சாட்சரம் அவர்கள்
S. S. SDITFIL முன்னைதாள் காரியதரிசி, அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கம்.
கணபதிப்பிள்ளை அவர்களின் பிரதம சிஷ்யரானார். நாவலருக்குப்பின் யாழ்ப்பா ணத்தில் சைவமும் தமிழும் மிளிர வைத்த வர்களில் பண்டிதரையா ஒப்புயர்வற்றவ ராக விளங்கினார். பண்டிதரிடம் கற்ற பண்டிதர்கள், ஆசிரியப் பெருந்தகைகளில் அ. ப. அவர்கள் பூர்வ புண்ணிய வசத்தாற் போலும் குரு சிஷ்ய முறைக்கு ஒர் உதாரண புருஷராக இன்று வரை சேவையாற்றுகி றார். பண்டிதரையாவின் பிற்காலத்தில் தினமும் தவறாது அவரிடம் சென்று தரிசித்து வேண்டியனவும் செய்த்ே திரும்பு வார். பண்டிதர் அவர்களின் காலத்திலும் அதன் பின்னரும் பண்டிதரையா அவர்கள் எழுதிய கட்டுரைகள், குறிப்புக்களில் அச்சு வாகன மேறாதவற்றைப் பதிப்பித்து வெளி யிட்டு விழாக்களும் செய்து வருகிறார். தொடர்ந்து பண்டிதமணி நூற்றாண்டு விழாவாக யாழ்ப்பாணத்தில் அவர் படித்த நாவலர் பாடசாலை, பிறந்த புண்ணிய பூமி, மற்றும் பண்டிதர் சிஷ்யர்களான முன்னோடிகள் வாழும் யாழ். கிராமங்கள் மாத்திரமன்றி, இலங்கையின் மறு பாகங் களிலும் பெரு விழாக்கள் நடைபெறுகின் றன. அவற்றுள் சிகரமென04-12-1999இல் கைலாசபதி கலையரங்கில் நூற்றாண்டு விழா ஞாபகார்த்த முத்திரை வெளியீட்டு விழாவும் பண்டிதரையாவின் புகழ் இலங்கை யில் மாத்திரமன்றி, தமிழர் வாழும் வெளி யுலக நாடுகளிலும் பிரகாசிக்க வைத்த பெருமையும் அன்பர் அ. ப. விற்கும் அவர் செயலாளராகச் சேவையாற்றும் பண்டித மணி நூல் வெளியீட்டுச் சபைக்குமுரியதா கும். அ. ப. அவர்கட்கு ஆசிரியமணிப் பட்

Page 61
-
டத்தோடு வடமராட்சியில் பண்டிதமணி சிஷ்யர்களால் நடத்திய விழாவொன்றின் போது ஆசிரியர் திலகம் எனவும் பட்ட மளித்ததனை அறிந்து பெருமிதம் கொண் டோம்.
அ. ப. அவர்கள் ஆசிரியப் பணியை மேற்கொண்ட போது உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலை ஆசிரியராக வும் தொடர்ந்து உப அதிபராகவும் அதிபராக வும் ஒய்வு பெறும் வரை சேவையாற்றிய போது, யாழ்ப்பாணத்தின் தலை சிறந்த வித்தியாசாலைகளில் ஒன்றாக இவ்வித்தி யாசாலையும் விளங்கியது. தமது முழு நேரத்தையும் பாடசாலைக்காகவே செல வழித்தார். ஓய்வு பெற்ற பின்னரும் இந் நிலை தொடர்கின்றது. இவரது வீட்டிற்கு ஓய்வு வேளைகளிலே காணச் சென்ற போது, அவர் அங்கு இல்லாவிட்டால், பாடசாலைக்குச் சென்றிருக்கலாம் என்று வீட்டாரிட்மிருந்து பதில் வரும். இவ்வாறு யான் சென்று விசாரித்து, பாடசாலை சென்று கண்ட சந்தர்ப்பங்கள் பலவுண்டு. இவ்வாறு 02-01-2000 ஞாயிறு காலை பாட சாலை சென்ற போது, அ. ப. பழைய மாணவர்கள் பெற்றோருடன் சம்பாஷித்துக் கொண்டு இருப்பது கண்டு மிகவும் அதிச யப்பட்டேன். ஓய்வு பெற்ற பின்பும் தமது பாடசாலைக்கு வேண்டிய ஆசிரியர்களை, அதிபரை நியமனம் செய்வதில் வித்தியா பீடங்களோடு தொடர்பு கொண்டு ஆவன செய்வதனையும் நன்கறிவேன்.
ஆசிரிய சேவையிலன்றி ஆசிரியர் தொழிற் சங்கச் சேவையிலும் முன்னோடி யாகச் சேவையாற்றியுள்ளார். வலி கிழக் குத் தமிழாசிரியர் சங்கம், அதன் தலைச் சங்கமாகிய வட இலங்கைத் தமிழாசிரியர் சங்கம், இவற்றின் தாய்ச் சங்கமாகிய அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கம் என்ப வற்றின் பிரதான நிர்வாகிகளில் ஒருவரா கச் சேவையாற்றி, அகில இலங்கையிலும் அறிமுகமானவர். 22-12-1945இல் ஆரம்ப மான அ. இ. த. ஆசிரிய சங்கத்தின் செய லாளராக 1974இல் இருந்து சில வருடங்கள் காலத்துக்குக் காலம் சேவையாற்றிய
5

7 -
போது 18-01-1974 இல் நடந்த வெள்ளி விழா மலர்க் குழுவின் செயலா வர ராக விருந்து, சிறந்ததொரு மலரை Qasus G) அனைவரதும் பாராட்டுதல்களைப் பெற்
Aறார். இதனால் - அதில இலங்கையிலும்
உள்ள ஆசிரியர்களாலும் அறியப்பட்ட ஒருவரானார்,
இவர் ஆசிரியத்துறையிலன்றி, சமயத் துறையிலும் முன்னோடியாகச் சேவையாற் றிச் சைவமக்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் ஆலயம் சரித்திரத் தொடர்புடையது. கி. பி 1070 - 1118இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த குலோத்துங்கச் சோழன் தன் கீழ் பிரதானியாகவிருந்த கருணாகரத் தொண்டை மானை, கரணவாய் உப் பளத்தை மேற்பார்வை செய்ய அனுப்பிய தாகவும் தொண்டைமான் உப்பாற்றைக் கடல் போக்கு வரத்துக் கா க septfontas வெட்டி ஆவன செய்ததால், தொண்டை மானாறு எனப் பெயர் வந்ததாகவும், இவன் இணுவிலில் குடியிருந்த போது இக்கோயி லைப் புதுப்பித்ததாகவும் வரலாறுண்டு. 1 215 - 1 2 4 0gai யாழ்ப்பாணத்திலிருந் தாண்ட ஆரியச்சக்கரவர்த்தி குலோத்துங்க சிங்கையாரியன் வேண்டிய திருப்பணிகளை மேற்கொண்டு செய்ததாகவும் சான்று களுண்டு. இவ்வாலயத்திலுள்ள கல்வெட் டுக்களும் இவ்வாலயச் சிறப்பைப் புலப் படுத்துகின்றன.
இவ்வாலயம் அண்மைக் காலப் போர்ச் சூழ் நிலைகளால் சிதைவடைந்திருத்தது. 1995 ஐப்பசியில் அகதிகளாக வெளியேறி, 1996 வைகாசியில் திரும்பியபிறகு, 5tball வழிபடு குலதெய்வமாகிய கருணாகரன் ஆலயச் சிதைவுகளைக் கண்டு கண்ணிர் மல்கி ஊராருடன் சேர்ந்து வேண்டிய திருப்பணி வேலைகள் யாவும் செய்து அழகான இராச கோபுரமும் நிறுவி, உடைந்து சிதைந்திருந்த தேரையும் பூர ணப் படுத்தி, வேண்டியள யாவும் சீர் பெறச் செய்து 1999இல் மஹா கும்பாபி

Page 62
- 1
ஷேக விழாவையும் நிறைவேற்றுவதற்கு இவர் காலாயிருந்தார். இதனால் ஊர வர்களின் பாராட்டுதல்களையும் அமோக மாகப் பெற்றுள்ளார்.
விவிலிய வேதம் - திருக்குறள் - சைவ சித்தாந்தம் என்றதொரு ஒப்பாய்வு நூல் 1990 அளவில் வெளியானது. அதில் சைவ தூஷணைகள் காணப்பட்டன. பல சைவ அறிஞர்களையும் இது புண்படுத்தியது. அ. ப. அவர்கள் கவனத்துக்கும் இது கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள பெரியார்களதும் ஆதீன முதல்வரதும் ஆலோசனைகள் பெறப்பட்டன. 20-10-1991இல் நல்லை ஆதீனத்தில் அறிஞர்கள்.அடங்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது. சைவ சித்தாந்தப் பேரவை என்று ஒரு ஸ்தாபனம் scia A னது. இதற்காக உழைத்தவர்களில் திரு. அ. ப. அவர்களை முக்கியமாகக் குறிப் பிடலாம். குறித்த சைவ சித்தாந்தப்
wwwwwamma
சோதிப்ர காசமொ
செந்தமிழும் சிவமதமு. சீருரும்பை செம்ை வந்தணையும் மாணவர் வளமான வாழ்வளி சிந்தனையி லுயர்ந்தே சிறந்தநற் பிரசை, சுந்தரஞ்சேர் சைவத்த சோதிப்ர காசமெ

8 -
பேரவை இப்பொழுது இந்து சமயப் பேரவை என்ற பெயருடன் செயலாற்று கின்றது.
ஆசிரியமணி காலத்துக்குக் காலம் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகள், வானொலிப் பேச்சுக்கள் மிகவும் அற்புதமானவை. கட்டுரைகள், பேச்சுக்கள் நூலுருப் பெறுமாயின், வருங் காலச் சந்ததியினர் மிகவும் பிரயோசனம் அடைவார்கள்.
பொதுப் பணிகள் பலவற்றில் முன் னின்று உழைத்ததோடு, தாய் மொழியான தமிழுக்கும் சைவத்துக்கும் பெருஞ்சேவை யாற்றிய ஆசிரியமணி, ஆசிரியதிலகம் அ. பஞ்சாட்சரம் அவர்கள் மேலும் சுகபல மாய் நல்வாழ்வு பெறவும் அவர் குடும் பத்தாரனைவரும் சீரும் சிறப்பும் பெற்று வாழவும் கருணாகரப் பெருமான் திருவடி
களைப் பிரார்த்திக்கின்றேன்.
qSASSLALSLSASqSqSqSSLSLSSLLLSqqSqSqSqSqSASASqqLASASMSASqqSqSqSqSqSqSASqSqqS
y
டு தொடர்ந்து வாழி
ம் திருவும் ஓங்கச் மபெற்றுச் சிறந்தே ஓங்க
ன் கல்வி ஓங்க பர்கள் பெற்று நீடு ாங்கு பண்பி னோடு களாய் வாழ ஊக்கும் மிழ் வித்யா சாலை ாடு தொடர்ந்து வாழி.
s
கவிஞர் செ. ஐயாத்துரை
பவளவிழா மலர், சைவத்தமிழ் வித்தியாலயம், உரும்பிராய்.

Page 63
சிவ *வாழையடி வாழையெ
*முத்திருவிடத்தில் தரமான அச்சகம் சுன்னாகம் திருமகள் அழுத்தகம், புத்த கம் அடிப்பதிற் செய்நேர்த்தி நிறைந்த earfurtasidir: Luaprř JyväsGas as - ao LD du? 6io இருந்த-காலகட்டம் அது. என் குலபதி பூஜிவல்லிபுரம் ஆழ்வார் சுவாமி பேரில் எழுந்த பிரபந்தங்களை அங்கேதான் பதிப் பித்துக் கொண்டிருந்தேன். பண்டிதமணி தாசன் பஞ்சட்கரத்தின்போத, வாழ்வு பதிப்பகத்தோடு: ஊறிப்போனதைப் பலர் அறிவர் காரணம் பண்டிதமணி.சி.க.அவர் களின் இரத்தத்தோடு ஊறிப்போனவர் பஞ்சாட்சரம் (இவரை எல்லோரும் பஞ்சர் என்றே அழைப்பர்). எனவே, பண்டிதமணி யின் சொல்லோவியங்களும், அன்னாரைப் பற்றிய உயிரோவியங்களும் செம்பதிப்பா னது இவ்வச்சகத்திலேதான். பஞ்சரை இவ் வச்சகத்திலே அடிக் கடி காண்பேன். இந்நிலையத்தின் " போமன் " ஆக நெடுங் காலம் கடமையாற்றிய சின்ன த் துரை அண்ணையைப் பற்றிச்சிறப்புக்கட்டுரை யொன்றை முரசொலி வாரமலரிற் பஞ் சாட்சரம் எழுதி இருந்தார். பண்டிதமணி யின் கல்வி வாரிசு, தானே தான் என்பதைப் புலப்படுத்திவிட்டார் அவ்வாக்கத் தில். அதைப்படித்தபோது ஆசிரியமணி பஞ்சாட் சரத்தைப் பற்றி எங்கேனும் எழுதிவைப் பது என்பேனாவின் கடமையென எண்ணி யிருந்தேன். இன்றுதான் அப்பொன்னாள் எனக்குக் கிட்டியமையை எண்ணிப் பெரு மைப் படுகின்றேன்.
* தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மை யுளெல்லாந் தலை?
- தமிழ்மறை 444 மாணவர்கள் பண்டிதமணியவர்களுக்கு நிறைய உண்டு. எனினும், அவரின் பெயரை இன்றுவரை பூப்பந்தின் அரங்குகளில் பட்

h
Dub GO வந்த” ஆசிரியமரபு
- முருக வே. பரமநாதன் (ஆழ்கடலான்)
s
டொளிவிட்டுப் பறக்கச் செய்து கொண்டி ருக்கிறார் பஞ்சர். காரணம், சிறந்த வாழி யன், விழுமியம் மிக்க மாணவன், சேவை யாளன், பணிவானவர், தன்னலமற்ற தியாகியுமாம். அவர், குருவால் விழுங்கப் பட்டவர், குருவையும் விஞ்சிய சீடன் என லுமாம். பண்டிதர் ஐயா அவர்கள் கலாநிதி யானார் என்றால், அதில் ஆசிரியமணியின் பங்களிப்பு நிறைய, நிறைய உண்டு. இன்று இலக்கிய கலாநிதியவர்களை பஞ்சர் முத் திரைச் சித்திரமாக்கியும் விட்டார். முத் திரையின் பசை பற்றி நல்லசிந்தனைகளை வெளியிட்ட பண்டிதமணியின் பசை = அன்பு - ஈரம் இன்று இலச் சினையாகி, வருங்காலத்தில் வரலாறு சொல்லும். இரு வரும் வரலாற்று நாயகர்களே. 'தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே"
- திருமந்திரம் 183 'மருந்தாகித் தப்பா மரம்" பற்றிப் பொய் யாமொழி பேசினார். பண்டிதமணியின் நூற் பதிப்புக்கள் வெளிவர மூலதனமாய்த் திகழ்கிறார் ஆசிரியமணி. மாணவர்கள் *ஜொலிப்பது" ஆசிரியனால் என்றால், ஆசி ரியர் ஜொலிப்பதும் மாணவனாலேதான். பரமஹம்சருக்கோர் விவேகானந்தர், சதாவதானி கதிரவேற்பிள்ளைக்கோர் திரு. வி. க. குமாரசுவாமிப் புலவருக்கோர் பண்டிதமணியெனப் பலர் ஆசானின் பெரு மையை நிலை நாட்டினர். இவ்வண்ணமே பண்டிதர் ஐயாவும், பஞ்சாட்சரம் ஆசிரி யரும். உலகநலம் பேணுதல், நடுவு நிலைமை, சுவதர்மம், நிஷ்காமிய கர்மம் என்பனவற்றின் தெளிந்த விளக்கமே கீதை இவற்றின் இலக்கியமாய்த் திகழ்பவர் ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர்கள்.

Page 64
வாழை, இத்து சமயத்தவரோடு இரண் டறக்கலந்த தாவரம். இலை, பட்டை, மடல், தண்டு, கிழங்கு, பூ ( பொத்தி). காய், பழம் எல்லாமே சைவ சமயிகட்குப் பயன்தருவன, இவ்வண்ணம் தன்னையே தியாகம் செய்யும் வாழை போல் வாழுங்கள் எனப் பகவான் சத்தியசாயிபாபா மொழித் துள்ளார். இந்தப்பாதையில் வாழ்பவர் களில் அன்பர் பஞ்சாட்சரமும் ஒருவர் எனலாம். 'வாழைப் பழத்தின் மனங் கணிவித்து" எனப் பேதம் திரு வாசகம். அஃதே போன்று இறைவன் மாட்டும், எழுத்தறிவித்த இறைவன் இடத்தும், " தான் புகுந்துநின்று, மனங்கனிந்து தொண் டோற்றுகிறார் பஞ்சாட்சரம் அவர்கள். தொண்டர் தம் பெருமை சொல்லவும் படுமோ! அவர் முழுதும் பழுத்த வாழைக் கணிதான். ஆசிரிய பரம்பரையில் வாழை யடி வாழையாய் வந்த திருக்கூட்டமரபைச் சேர்ந்த அன்னாரின் மொழிச் சேவை, சமய நாட்டம், சமுதாய நோக்கு போன்று
வாழிய ப
திருமருவு முரும்பைநக சிவநெறியுந் தமிழ் பெருமையுடன் வாழவ, பேரமுத நிலையெ குருபரனின் திருவருளா கோதறுசை வத்த தருமநெறி தவறாது ந சாதனைகள் பலநி

0 -
இன்னும் பல இலக்குகளை நிறைவேற்ற முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின் றன. வாழ்க அவர்கள் திருநாமம், திருக் குடும்பம், திருவூர், திருநெறிய தமிழ், குரு பக்தியோகம், வையகம் சிறக்கவே அமைதி கண்டு ஆனந்தமடைவோமாக.
"குலனரு டெய்வங் கொள்கை மேன்மை கலைபறிறெளிவு கட்டுரைல்வன்மை நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோ டுயர்குண மிண்ையன்ம் அமைபவ னுாலுரை யாசிரிவன்னே"
- நல்லாசிரியர் இலக்கணம் - நன்னூல்.
* நூல்பயி லியல்பே நுவலின் வழக்கறிதல்
பாட்ம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாகவை விடுத்த லென்றிவை கடனாக் கொளினே மடநளி மிகக்கும்"
- பாடங் கேட்டல் - மேலது.
r~~~~w
ல்லாண்டு
ர் செய்ததவப் பேறாய்ச் மொழியுஞ் செழித்திடவே யூட்டிப் ழி காட்டுமுயர் கல்விப் மனப் பிறரும்டா ராட்டக் ல் வைரவிழாக் காணும் மிழ்வித் யாலயமாம் மாதா |வினமுறைக் கல்விச் கழ்த்தி வாழியபல் லாண்டே.
356đEf 5. Q. FJ663 Typ
வைரவிழா மலர், சைவத்தமிழ் வித்தியாலயம், உரும்பிராய்.
Wwwwwww

Page 65
ஈழத்துச் சைவ
ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர் களுக்கு அவர் பிறந்த ஊரில் திருவருள் நலத்தால் பாராட்டு விழா நிகழ்வது பேருவகை தருவதாகும். பண்டைய வர லாற்றுப் பெருமை தமிழ் நாட்டிலும் ஈழ நாட்டிலும் தொடர்புபட்டுள்ளது. இவ்விரு நாடுகளிலும் சைவமும் தமிழும் நீண்ட காலமாய் நிலைபெற்று வந்துள்ளன. ஈழத் துத் தமிழ் அரசர்கள், புலவர்கள், அறி ஞர்கள். முதலாயினோரும் இவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளனர். இதனால் ஈழத்துத் தமிழர்கள் தனித்துவம் உள்ளவர்களாக உலகில் விளங்கு கின்றனர்.
சங்க கால ஈழத்துப் பூதந்தேவனா ரும் யாழ்ப்பாண அரசர் கால அரசகேசரி ayub gGorm Sauri- கால நாவலர் பெருமா ஐம் தமிழும் சைவமும் இம்மண்ணில் நிலை பெறச் செய்தவர்கள். நாவலரின் சைவத் தமிழ்ப் பணிகள் மிகப் பரந்தன; காலம் கடந்தும் நிலைத்து நிற்பன. குறிக்கோள் சிறப்பினால் அவரது மாணவர் பரம்பரை யினர் எங்கும் பல்கிப் பெருகியுள்ளனர்.
அண்மைக் காலத்தில் வாழ்ந்த இலக் கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்கள் நாவலர் கல்வி மரபில் வந்தவர். அவர் நாவலரின் பணிகளை நிலைபெறச் செய்தவர், பலராலும் போற் றப் பெற்றவர். புகழ்பூத்த பண்டிதமணியின் முதல் மாணவர் ஆசிரியமணி அ. பஞ்சாட் சரம் அவர்கள். பண்டிதமணி அவர்களின் நிழல் போலத் தொடர்ந்த இவர், அவரது பணிகளுக்கெல்லாம் உறுதுை னயாகவும் விளங்கியவர். பண்டிதமணி அவர்கள் சிவப் பேறு பெற்றபின், அவர் வழிநின்று அவரது பணிகளைத் தொடர்ந்து செய்கின்றார்.
6

தமிழ்க் காவலர்
“ 516palair ' S. S. s. sissian Tia
ஆசிரியமணி அவா கள் பண்டிதமணி யின் இலக்கிய இலக்கணக் கருவூலங்களைத் தெரிந்திருந்ததுடன் அவரது ஆத்மீக ஆற் றலையும் நன்கு அறிந்திருந்தார். பண்டித மணியை வித்தியா குருவாகப் போற்றிடும் ஆசிரியமணி. அவரைத் தமது ஞான குரு வாகவும் பெற்றுள்ளார். இப்பெரும் பாக்கி யம் ஆசிரியமணியின் ஆன்மிக ஆற்றலை
வளர்க்க உதவியது,
நாவலர் மாணவ மரபின் வழிவந்தவ ராக இன்று ஆசிரியமணி விளங்குகிறார். அதனால் அம்மரபை வளர்ப்பதோடு பல் வேறு சைவத் தமிழ்ப் பணிகளை ஆற்றும் தாபனங்களுக்கும் உறுதுணையாகத் திகழ் கின்றார். எளிதான வாழ்க்கை நடத்தும் ஆசிரியமணி, காண்டற்கு எளிதானவர். எவருடனும் இனிதாகப் பேசி அன்பாகப் பழகும் பண் பினர். ஆசிரியமணியின் பண்பும், பணிகளும் இவருக்கு நன்மதிப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளன .
தலை நகருக்கும் வட பகுதிக்கும் தொடர்பு ஊடகங்கள் எளிதாக இல்லாத கால கட்டங்களில், கொழும்பிலிருந்து வெளி யாகும் நாளிதழ்களில் வெளிமாவட்டச் செய்திகள் வெளிவருதல் பெரும் சிரமம். அவ்வேளையில் வடபகுதியில் ஆசிரியமணி மேற்கொண்ட பணிகள் பற்றிய செய்திகள் தலைநகர் நாளிதழ்களில் உடனுக்குடன் வெளிவந்தமை அந்த ஊடகங்களில் ஆசி ரியமணி பெற்றுள்ள உயர்மதிப்பைக் காட் டின.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்துடன் ஆசி ரியமணி அவர் களுக்கு நீண்ட காலத் தொடர்பு உண்டு. பண்டிதமணியின் பணிகள் தலைநகரில் நிகழ இச் சங்கம் பெரிதும் உதவியது.

Page 66
இக்கட்டான காலகட்டங்களிலும் பல் வேறு தேர்வு க ைள இச்சங்கம் வட பகுதியில் நடத்துவதற்கு ஆசிரியமணி உதவி யமை என்றும் நினைவுகூரத் தக்கது. தேர்வுக்கான வினாத்தாள்களை யாருக்கு, எப்படி அனுப்பு வ தென்று தெரியாது திகைத்திருந்த வேளையில், ஆசிரியமணி அவர்கள் தற்செயலாகக் கொழும்புக்கு வந் திருந்தார். அவரைக் கண்டதும் பேருவகை அடைந்து வட பகுதிப் பொறுப்புக்களை அவரிடம் ஒப்படைத்தேன். திருவருள் தொடர்பினால் மாற்றுரை எதுவுமின்றி 'வினாத்தாள்களை எடுத்துச் சென்று உரிய காலத்தில் நிகழ்த்தி உதவியமை அவரது தன்னலமற்ற பணிக்கு ஓர் எடுத்துக் காட் ட்ாகும்.
ஆசிரியமணியின் ஊருக்கு அருகிலே எமது ஊரான இணுவில் உள்ளது. அயல் ஊரவர்கள் என்பதுடன் சைவத் தமிழ்ப் பணிகள், கருணாகரப் பிள்ளையார் வழி பாட்டுத் தொடர்பு என்பவற்றினால் இரு ஊர்களும் நெருக்கமான உறவுடையன இத னால் ஊர்வேறுபாடு பாராது எமது ஊர்ப் பணிகளுக்கும் ஆசிரியமணி உறுதுணையாக உதவி வருகின்றார். கொழும்புத் தமிழ்ச் சங்கப் பணிகள் காரணமாகத் தலைநக ரிலே தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை எனக்கு உண்டானது. இதனால் எமது ஊர்ப் பிரதான பணிகளில் பங்குபற்ற இய லாமற் போயிற்று. அவ்வாறான சூழ்நிலை யில் ஆசிரியமணி தாமே முன்னின்று சில 6வற்றை நடத்தி உதவியமை பேருவகை தந்தது.

2 -
பொதுப் பணிகளில் ஈடுபாடுள்ள ஆசி ரியமணி, தமது ஊருக்கும் பல்வேறு பணி களைச் செய்துள்ளார். இவற்றுக்கும் மேலாக, இந்நாட்டில் இவர் பெற்ற புகழ், இவரது ஊருக்கும் கிடைத்துள்ளது. நாவ லர் என்றால் நல்லூர் நினைவுக்கு வருவது போல் ஆசிரியமணி பஞ்சாட்சரம் என் றால், உரும்பிராய் நினைவுக்கு வரும். பிறந்த ஊருக்கும் பொதுப் பணிகளுக்கும் தமது வாழ்வை முழுமையாக வழங்கிய வர் ஆசிரியமணி அவர்கள். சைவத் தமிழ்த் தொண்டரான ஆசிரிய மணி, இன்று சைவத் தமிழ்க் காவலராய் விளங்குகிறார்.
இந்த அருளாளருக்கான பாராட்டு நிகழ்வை மேற்கொண்ட அமைப்பாளர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். மேலும், திருவருள் துணைகொண்டு ஆசிரிய மணி அவர்களை உளமார வாழ்த்துகி றேன்."
உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர் அமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப் புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர் அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
- இளம்பெருவழுதி (புறம்)

Page 67
கடந்த காலத்தை ரி
அறுபது வருட கால ஆருயிர் நட்பை எங்ஙனம் எடுத் து ைரப்பேன்? ஆசிரிய கலாசாலையில் ஒன்றாய்ப் பயின்ற நாள்கள் பசுமையாய் நிறைந்திருக்கிறது. ஆசிரிய மணி திரு. பஞ்சாட்சரம் அவர்களை அவரது சமகாலத்து நண்பர்களாகிய நாம், செல்லமாகப் "பஞ்சர்" என அழைத்துப் பண்புடன் கொண்டா டி மகிழ்வோம். திருநெல்வேலி சைவா சிரிய கலாசாலை யில் எமக்குப் பேராசான்களாக இருந்த பெரியவர்கள் பெரும்பாலானோர் சிவ தீட்சைப் பொலிவோடு விளங்கியவர்கள். அக்காலத்துக் கலாசாலை மாணவர்களும் ஆசாரசீலர்களாகப் பெரும்பாலும் இருந் தனர்.இச்சூழலில் ஆசாரத்திலும்குருபத்தியி லும் ஆர்வமாகக் கற்ப்திலும் கலாசாலை வைபவங்களை முன்னின்று நடத்துவதிலும் முதன்மையாக விளங்கியவர்.ஆசிரியர், திரு. பஞ்சாட்சரம் அவர்கள். ஆசிரிய கலாசாலை யில் ஏற்பட்ட இறுக்கமான நட்பு இன்று வரை உண்மை நட்பாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நண்பர் பஞ்சாட்சரம் அவர்களுடைய அருமைத் தாயார் தன் பிள்ளைபோல் உபசரித்த நாள்கள், எனது தாயார் நண்பர் பஞ்சாட்சரம் அவர்களைத் தன் மைந்தன் போல் அனுசரித்த நாள்கள் என் அகத்தில் நிறைந்துள்ளன.
எனது இனிய நண்பர் அவர்கள்,
'கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடுவான் - மனஸ் தாபத்தி லேயொன்று செய்து மகிழ்ச்சி தளிர்த்திடச் செய்திடுவான் - பெரும் ஆபத்தினில் வந்து பக்கத்தி லேநின் றதனை விலக்கிடுவான் - சுடர்த் தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந் தீமைகள் கொன்றிடுவான்."

னைத்துப் பார்க்கிறேன்
வடகோவை
ஆசிரியர்பிரான் ஆ. க. ஆறுமுகம்
என்று மகாகவி பாரதியார் குறிப்பிட்ட உற்ற நண்பனாக என் வாழ்வில் எனக்கு அருகே நின்று ஆற்றிய உதவிகள் மறக்க முடியாதவை. எங்கள் பேராசான் பண்டித மணி கணபதிப்பிள்ளை ஐயா அவர்களி டம் கற்கத் தொடங்கிய நாள்முதல் அவ ருக்கு அணுக்கத் தொண்டராக விளங்கி, குரு பாரம் பரியத்தையும் தமிழ் மரபை யும் பேணியவர் இவர். பண்டித மணி ஐயாவின் நிறைவுக் காலத்தில் தினமும் அவர் இல்லம் சென்று பத்திரிகைகளைப் படித்துக் காட்டியும், கடிதங்களை வாசித் தும், எழுதியும் மகத்தான பணியினை நண்பர் ஆற்றியதை யான் நன்கு அறி வேன். பண்டிதமணி ஐயா இறந்த பின் னாலும் அவரது நாமம் இன்றைய தலை முறையினரிடையே நிலைத்து நிற்பதற்கு அன்பர் பஞ்சாட்சரம் ஆற்றுகின்ற அயராத பணியைச் சைவத்தமிழ் உலகம் என்றும் நன்றியோடு வாழ்த்தக் கடமைப்பட்டிருக் கிறது. பண்டிதமணி ஐயாவின் மாணவர் களை இன்றுவரை ஒருங்குசேர்த்து விழாக் களை நடத்திப் பெரும்பணி செய்து வரு கின்றார். அகவை அறுபதில் அரசு ஆசி ரியப் பணிக்கு ஒய்வு கொடுத்த போதிலும், திரு. பஞ்சாட்சரம் அவர்களின் அரிய பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நாவலர் வழியில் சைவமும் தமிழும் வளர்ச்சியுற வேண்டி ஸ்தா பிக் கப்பட் டதே உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியா லயம். இலங்கையில் உள்ள கல்விக் கூடங் களில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தி யாலயம், ஒன்றாக இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. இவ் வித் தியாலயம் பேரும் புகழும் பெற முதுகெலும்பாய் உழைத் தவர் நண்பர் ஆசிரியமணி அ. பஞ்சாட் ரம் அவர்கள். பாடசாலையின் வளர்ச்சி

Page 68
Maklubs
சிப் பாதையில் அதன் தரத்துக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாத்து வந்த பெருமை யும் அன்பர் பஞ்சாட்சரம் அவர்களையே பெரிதும் சாரும் எனலாம். உரும்பிராய் சைவத்தமிழின் வளர்ச்சியே தன்வளர்ச்சி என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு உழைத்து வருவதைக் கல்வியுலகம் நன்கு அறியும்.
கல்விப்பணி, திருக்கோயிற்றிருப்பணி, குருப்பணி, இவற்றோடு எவரது இன்ப துன்பங்களிலும் கலந்து இனிய ஆறுதல்
பஞ்சருக்கெ
பண்டிதமா மணியவர்த பாலகனாய் எப்பே தொண்டுசெயும் துரநெறி தொடர்ந்தமரர் ஆம் மண்டுமதி மந்திரிபோல் வாழ்ந்துவழித் தொ கண்டதொரு ஆசிரிய ம களங்கமிலாப் பக்தி
பேச்சாலும் எழுத்தாலும்
பெருமரத்தைச் சுற்! : வாய்த்ததுதான் பண்டித * வரும்போதும் போ
கூச்சமின்றி மணிபோல் கொடுத்துவைத்தோ ஒச்சலின்றிப் பொதுச்ே
உலகுபுகழ் உன்கீர்த்

24 -
செய்யும் பணி என அவரது பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. என் பிரிய நண்பருக்கு அன்பர்கள், அறி ஞர்கள் விழா எடுத்துச் சிறப்பிப்பது அறிந்து மிகவும் ஆனந்தம் அடைகிறேன். அன்பர் பஞ்சாட்சரம் அவர்கள் செளகரி யத்தோடு நீண்ட நாள்கள் நிறைந்து வாழ என் குல தெய்வம் இலுப்பைபடிப் பிள்ளை யாரை மனதில் இருத்தி வாழ்த்தி வணங்கு கின்றேன்.
qLSLSLSLSAAA qAqqSLLSLLLAAS SSLSSSSSASLSLqS S MSSA AALSLALLSS qAASSSAAAAASSLASLSq AqSqAqSASAASASSLLL SAAALAqL LALALLSAAAAAALLS AAAAA
ar unruoTEDSO
ாம் பரிந்து பெற்ற ாதும் பக்தி யோ0 சியே தொழும்பாய்ப் பூண்டி invadovutyö vanafuu arcüv ai 6@asavaiva?
வையம் போற்ற 1ண்டனாய் நிழலே போலக் னியே நின்றன்
க்கு நிகர்தான் ஏதோ !
பீடு பெற்றோய் } fouu vaiv6ốo Guarav மா மனிதன் வாய்ப்பு ம்போதும் வாரி அள்ளிக்
முழங்கிக் கொட்டக் ய் முன்செய்த தவமே என்ன சவை நின்னைச் சூழ த்தி ஓங்கிற் றன்றோ.
- சேந்தன்
warmerw wasemar W waw یحیی موعضه

Page 69
சைவத்தமிழில்
புத்தாயிரம் ஆண்டில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் அதன் எண்பத் தைந்தாவது ஆண்டு விழாவை ஆசிரியமணி அருணாசலம் பஞ்சாட்சரம் அவர்களது சே  ைவ நலம் பாராட் டு விழாவாக வும் கொண்டாடுகின்றது. அதேவேளை யில் சைவத்தமிழ் வித்தியாலயப்பாடசாலை அபிவிருத்திச் சங்கம் அதன் செயற்பாடு களில் நாற்பதாண்டுகளாகப் பல பதவிகள் வகித்ததன் மூலம் அரும்பணி ஆற்றிய ஆசிரியமணியின் சேவையைப் பாராட்டுவ தில் மகிழ்ச்சி அடைகின்றது.
உரும் பிராப் சைவத்தமிழ் வித்தியால யம் ஆரம்பகாலத்தில் உரும்பிராய் இந்துக் கல்லூரி வளவிலே கொ ட் டி ல் களை அமைத்து, அங்கு, இயங்கி வந்தது. பின் னர் உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் கோயிலுக்கு மேற்கு வீதியில்-இப்போ திருக் கும் இடத்தில் - கிடுகுகளால் வேய்ந்த கொட்டில்களில் 1949ஆம் ஆண்டிலே பாட சாலை இயங்கத் தொடங்கியது மாணவர் தொகை அதிகரிக்கத் தொடங்கியதால் முன்னர் அமைந்த கொட்டில்களுக்குக் கிழக்கே ஆண்டு 3, 4, 5 வகுப்புகளுக்கான கொட்டில்களைக் கட்டி, மாணவர்களுக்கு வசதிசெய்து கொடுக்கப்பட்டது.
வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் கண்ட இப் பாடசாலை, இப்போதுள்ள பிரார்த்தனை மண்டபத்துக்கு வடக்குப் பக்கமாகச் சீமெந்துக் கட்டடம் அமைத்து, கூரையும் ஒட்டினால் வே யப் பட்டது. சைவத்தமிழ்ப் பாடசாலையைத் தனியாக இயங்கச் செய்வதற்குக் கட்டடம் அமைக் கக் காணி மட்டுமே கிடைக்கப் பெற்றது. ஏனைய வசதிகள் எதுவுமில்லை. முக்கிய மாகக் குடிதண்ணிர் வசதி இல்லை. அவ் வேளையில் அயலில் இருந்தவர்கள் உதவி
7

6dful LDaof
(5. 5. Goff of
உப-தலைவர், உ. சை. த. வி. பா. அ. சங்கம்.
னர்.இக்குறைபாட்டை நீக்குதற்கு அக்காலத் தில் யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த வைத்திய மா மணி யாயும் கொடை வள்ளலாயும் இருந்த Ltdilif P. S. சுப் பிரமணியம் அவர்கள் பாடசாலை வளவில் கிணறு வெட்டுவதற்கான நற்பணியை ஆரம்பித்து வைத்தார். பாடசாலை அமைதியாக நடை பெற்றுவந்தது.
இந்துக்கல்லூரி அதிகாரசபையின் மேற் பார்வையில் உரும்பிராய் கற்பகவிநாயகர் அறங்காவலர்களும் கூட்டுறவாளர்களும் இணைந்து இயங்கச் செய்த சைவத் தமிழ் வித்தியாலயத்துக்கு அப்பொழுது அதிப ராய் இருந்தவர் இடைக்காட்டைச் சேர்ந்த திரு. ஆ. கந்தையா ஆசிரியராவர். அவரது தலைமையில் திருவாளர்கள் சி. பொன்னுத் துரை, திருமதி இ. தங்கமணி. செ. ஐயாத் துரை, பண்டிதர் இ. நவரத்தினக் குருக்கள், சி. தாமோதரம்பிள்ளை, க. சோதிலிங்கம் செ. சின்னத்துரை ஆகியோர் உடனாசிரியர் களாய் இருந்து உதவினர்.
இதன் விளைவாகப் பாடசாலைக் கட் டடங்களும் கல்வி வளர்ச்சியும் மாணவர் தொகையும் பாடசாலைத் தரமும் படிப் படியாக உயரலாயின. இக் காலகட்டத்தில் இளமைச் சுறுசுறுப்பும் இலக்கியம், சமயம் கணிதம் போன்ற பாடங்களில் திறமை யும் மிக்க எமது ஊரவரான அ. பஞ்சாட் சரம் ஆசிரியர் சைவத்தமிழில் நியமனம் பெற்றார்.
அந்நாளிற் பணியாற்றிய ஆசிரியர்கள் கற்பித்தல் தொழிலோடு நின்றுவிடாமல் பாடசாலைக் கட்டட வேலைகளுக்குக் கூலியாட்களுடன் தாமும் இணைந்து மண் சுமந்து, கல்லுத் தூக்கி, தண்ணீர் ஊற்றி, ஒடுபோட்டு நற்பணியாற்றியமை இன்றும் பசுமையாய் மனதில் பதிந்துள்ளது.

Page 70
1949ஆம் ஆண்டு இப்பாடசாலையின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆரம்பிக்கப் பெற்று, அதன் தலைவராக திரு. ஆ. முத்துவேலு அவர்களுடன் திருவாளர்கள் அ, இளையதம்பி, வே. நல்லையா, சி செல் லப்பா ஆகியோரும் தி ருவா ளர்கள் க. சோதிலிங்கமும், செ. சின்னத்துரையும் செயலாளர்களாக இணைந்து பணியாற் றினர். மேலும் பாடசாலையை வளம் படுத்தற் பொகுட்டு ஊர் ஊராகச் சென்று இவர்கள் பணம் சேகரித்தனர், நவராத் திரி காலங்களில் மாலை வேளைகளில் மாணவர்களின் கோலாட்டம், கும்மி, நட னம், இசை போன்ற கலை நிகழ்ச்சிகளை மேடை ஏற்றிப் பாடசாலை மீது பெற் றோருக்கு ஆர்வம் எழச் செய்தனர்.
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியால யம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வரும் வேளையில் இடைக்காடு திரு. ஆ. கந்தையா அதிபர் சுயவிருப்பில் ஒய்வு பெற் றார். அதனால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிகார சபை திரு. சி. பொன்னுத் துரை அவர்களைப் பாடசாலைப் பெற் றார் ஆசிரியர் சங்கத்தின் விதப்புரையின் பேரில் அதிபராக நியமித்தது. அதன் பின் அதிகாரசபையின் அலுவல்கள், பாட சாலைக் கட்டட வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என்பவற்றைக் கருத்திற் கொண்டு மேற்படி சங்கம் செயற்பட்டது. திரு. சு. குமார சேகரம் அவர்கள் அதிபராகப் பணிபுரிந்த காலமும் நினைவு கூரத் தக்கது
இந்நாட்களில் விசேடமாகப் பா ட சாலையின் தரமும் வகுப்புக்களும் உயர்ந் தன. புதியஅதிபரின் வழிகாட்டலில் செயல் திறம் மிக்க இளம் ஆசிரியர் திரு. பஞ்சாட்சரம் மாணவர்கள் மீது கண்டிப் புடன் கூடிய கவனம் காட்டி தடந்தமை எல்லார் மனத்தையும் கவர்ந்தது. அத்து டன் பாடசாலை விழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதற்கும் பஞ்சாட் சரம் ஆசிரியர் தம்மாலான ஒத்துழைப்புச் களை நல்கினார்.
சைவத்தமிழ் வித் தி யால ய த் தின் அதிபர், உடன் ஆசிரியர்கள், மாணவர்கள்

26 -
பெற்றோர் அனைவரும் ஒரே மனதுடன் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு நடந்த தால் குறுகிய காலத்தில் அதன் பெயர் எங்கும் பரவத்தொடங்கியது. ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சை, க. பொத. ( சா / த) பரீட்சை போன்ற பொதுப்பரீட்சைகளில் மாண வ்ர்கள் நல்ல பெறுபேறுகளைப் பெற்றனர். வலிகாமம் கிழக்கில் சைவத் தமிழுக்குத் தனியா ன மதிப்பு உண்டானது. கண்ணுாறு பிடித் தால் போல் திரு. சி. பொன்னுத்துரை அதிபர் ஒய்வு பெற்றார். அவரின் இடத் துக்கு வேற்றுாரைச் சேர்ந்த ஒருவர் நியமிக் கப்பட்டார். அவ்வேளையில்,
உயர்தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைக்கு அண்மையிலுள்ள பாடசா லைகள் இடைநிலைப் பாடசாலைகளாகத் தரம் குறைக்கப்பட்டு, அங்குள்ள உயர்தர வகுப்புக்களை உயர்தர பாடசாலையுடன் இணைக்கும்படி கல்வி அமைச்சிலிருந்து கட்டளை பிறந்தது. அதனை அடுத்து, வந்த சுற்றறிக்கைக்குப் புதிய அதிபரும் தலை சாய்க்க வேண்டியதாயிற்று.
பாடசாலையின் தரம் குறைக்கப்பட்ட செய்தி அதன் தரத்தை உயரச் செய்த வர்களுக்கும் பெரும்வேதனையை ஏற்படுத்தி யது. வெளியில் நின்று வீண்பிதற்றல் செய் யாது, கல்வி அமைச்சுடன் நயமாகப்பேசி அதன் த ரத் தை மீளப்பெறுவதில் முன் னின்று உழைத்து, வெற்றியீட்டிய பெருமை ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்களுக்கே உரியதாகும். பாடசாலை முன்னைய தரத் துக்கு உயர்த்தப்பட்டதோடு, இடையில் வந்த அதிபரும் மாற்றத்துக்குள்ளானார்.
பாடசாலைத் தரத்துக்கு ஏற்றவாறு கலைப்பட்டதாரியான திரு. வி. அரியநாய கம் அவர்கள் புதிய அதிபராக நியமிக்கப் பட்டார். அக்காலத்தில் திரு. அ. பஞ்சாட் சரம் ஆசிரியர் உதவி அதிபராக நியமனம் பெற்றார். ஆண்டுகள் தோறும். ஒவ்வொரு புதிய கட்டடம், நூல் நிலையம், நடன வகுப்பறை போன்றவற்றை அமைப்பதற்கு அதிபருக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துக்கும் உபஅதிபர் நன்கு உதவி நல்கினார்

Page 71
இவற்றை மதிப்பிட்டு 1987ஆம் ஆண்டில் யாழ்ப் பாணக் கல்விப் பணிப்பாளராய் இருந்த திரு. இ. சுந்தரலிங்கம் பெற்றோர் ஆசிரிய சங்கத்தின் விருப்பத்துக்கு இணங்க திரு. அ. பஞ்சாட்சர ம் ஆசிரியரை அதிபராகத் தரம் உயர்த்தினார். தமது அதிபர் பதவியில் திறம்படப் பணியாற்றி, ஆசிரிய சேவையில் மொத்தம் முப்பத்தேழு ஆண்டுகள் இருந்தபின், 12-11-87 அன்று, ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்கள் ஒய்வு பெற்றுள்ளார்.
சேவைக்காலத்தில் பெற்றார் ஆசிரியர் சங்க உபசெயலாளராகவும், நீண்டகாலம் தனாதிகாரியாகவும் பெரும்பணியாற்றிய ஆசிரியமணி பஞ்சாட்சம் அவர்கள் ஓய்வின் பின்பு பாடசாலை அபிவிருத்திச்சபை உறுப்பினராகவும் தற்போது அதன் செய லாளராகவும் பணியாற்றி வருகிறார். பாட சாலை முன்னர் இருந்த வளர்ச்சியிலும் குறைவுபடாது இருத்தற் பொருட்டு பாட சாலை விடயங்களை மிக உன்னிப்பாகக்
'அறன் அறிந்து மூத் திறன் அறிந்து தேர்
3

27 -
கவனித்து வரும் திரு. பஞ்சாட்சரம் ஆசிரி யர் முதலாவது இடப்பெயர்வின் போதும் இரண்டாவது இடப்பெயர்வின் போதும் அப்பொழுதிருந்த அதிபருக்கு உதவியாய் இருந்து பாடசாலை உபகரணங்களையும் முக்கிய கோவைகளையும் பாதுகாத்து உத வியமை மனம்கொள்ளத்தக்கது.
உரும்பிராப் சைவத்தமிழ் வித்தியா லயத்தின் வளர்ச்சிக்கும் அதன் உயர்ச்சிக் கும் உழைத்த ஆசிரியமணி அவர்கள் என் றும் நினைவுகூரத்தக்கவர். அதனால் பாட சாலை அபிவிருத்திச் சபை, பழையமான வர் சங்கம், நலன் விரும்பிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே மனதுடன் அவரது சேவை நலன்களைப் பாராட்டி மலர் ஒன்று வெளியிடுவது சாலப்பொருத்தமாகும்.
அந்த நன்முயற்சி வெற்றிபெற உரும்பி ராய் கற்பக விநாயகர், கருணாகரப்பிள் ளையார், சிதம்பரசுப்பிரமணியர், பர்வத வர்த்தினி ஆகிய தெய்வங்களை நெஞ்சில் நிறுத்தி வாழ்த்துகிறோம்.
த அறிவுடையார் கேண்மை ந்து கொளல் '
là
ŠSÀ

Page 72
* குன்றின்மேல் விளக்குப்
* சைவத் தமிழ் வித் தி யால யத்தில்
率
ஆளுமைமிக்க ஆசிரியராக, நல்லதுணை அதிபராக, சிறந்த அதிபராக உயர்ந்த சேவை ஆற்றிய பெருமை ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர்களுக்குரியதா கும். வித்தியாலயத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் கண்ணும் கருத்துமாக இருப்பவர் திரு. பஞ்சாட்சரம் ஆசிரியர் அவர்கள். அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறிய பின்னரும் சைவத்தமிழ் வித்தியாலயத்தின் வளர்ச் சிக் கா க ஓயாது அயராது பாடுபடுபவர்.
*" ஆசிரியத்தொழில் தன்னலங் கருதாது மாணவர்கள் நலன் கருதிச் செய்யும் தொண்டாகும் "" என்பதற்கு இலக்கண மாக வாழ்ந்து கொண்டிருப்பவர் " குன் றின் மேல் விளக்குப்போன்ற' நல்லாசான் ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்கள்.
** ஆசிரியர் சமூகத்தோடு வாழ்வது மட்டு மல்ல. அச்சமூகத்தை வளர்க்கிறார்" என்ற இலக்கணத்திற்கமைய சைவத் தையும் தமிழையும் இருகண்களாக மதித்து, காலம் என்ற முத்துக்களை சமூகத்திற்கு அர்ப்பணித்து, சமூகத்து டன் இரண்டறக் கலந்து சிறந்த சமூகப் பணி ஆற்றிக்கொண்டிருப்பவர் ஆசிரிய திலகமாம் பஞ்சாட்சரம் அவர்கள்.
ஆசிரியமணி அவர்கள் சைவத்தமிழ் வித்தியாலயத்தின் பிரார்த்தனை மண் டபத்தில், மாணவர்களாகிய எங்களுக் குச் சொல்லித்தரும் ** திருவாசகத்தே னாம் " சிவபுராணம் மாணவ உள்ளங் களை நெக்குருகச் செய்யும். பிரார்த் தனை மண்டபத்தில் இந்த ஆசிரியர் சொல்லிய சிறந்த சமயக் கருத்துக்கள், வகுப்பறைப் போதனைகள் என்பன மாணவ உள்ளங்களில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும், ஆசிரியர் அவர்கள்

போன்ற " கல்லாசான்
6) F6A6MQIf f. 55ED Tf
செயலாளர், பழைய மாணவர் சங்கம்
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலை.
歇
தமது அறிவை அன்பிலே குழைத்து மாணவர்களுக்குக் கல்வியூட்டுவதில் ஒரு ஞானவிளக்கு.
பண்டிதமணி என்ற ஆலமரம் விழுது பரப்பிய பலநூறு அறிஞர்களில் ஆசிரி மணி அவர்களும் ஒருவர். ' குருவருள் இன்றேல் திருவருள் இல்லை' என்ப தற்கு அமைய பண்டிதமணி அவர்களின் அன்பு மாணாக்கராக ஆசிரியர் அவர்கள் திகழ்ந்தார். பண்டிதமணி அவர்களுக் குப் பக்கத்துணையாக இருந்து, பண்டித மணி அவர்களின் இலக்கியப் பணிக்கு ஊன்றுகோலாயிருந்தவர். நிறைகுடமாம் ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்கள் என்றும் தளராத தன்மையர்,
ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்கள் கல்விமான்களின் பெருமதிப்பைப்பெற்ற பெரிய வரா வார். ஆயிரம் ஆயிரம் மாணவ உள்ளங்களில் இடம்பிடித்தவர் ஆசிரிய மணி அவர்கள். 9( 6u 60( ש" அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் நிலையானதோர் இடத்தைப் பிடித்துக் கொண்ட சிறந்த பண்பாளர் ஆசிரியமணி பஞ்சாட்சரம் எனத்தயங்காது கூறலாம்
சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர் சிறந்த சிந்தனையாளர், சைவத்தமிழ் வித்தியாலய அபிவிருத்திச்சங்கச் செய லாளர், ஆலயங்களின் பரிபாலன சபை முக்கிய அங்கத்தவர் யாழ்ப் பாணம் சைவபரிபாலனசபையின் சமயப்பிரசார அமைச்சர் என அவர் பணிகள் ஏராளம்.
எமக்கு எழுத்தறிவித்த ஆசிரிமணி அவர் களைத் தெய்வமாகப் போற்றி அவர் களை உளமார வாழ்த்தி, அவர்கள் எல்லா நன்மைகளும் பெற்றுப் பல் லாண்டு காலம் வாழச் சைவத்தமிழ் வித்தியாலயப் பழைய மாணவர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

Page 73
மதிப்புக்கும் வணக்
சைவமும் தமிழும் தழைத்தோங்க வேண்டுமென்பதற்காகத் தன் வாழ்வையே பரித்தியாகம் செய்த சைவ சேனாதிபதி யாகிய நாவலர் பெருமானின் அடிச்சுவட் டைப் பின்பற்றி நமது மண்ணில் இன் றும் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழையடி வாழையாக வளர்ந்து வரும் இந்தத் திருக்கூட்ட மரபு நாவலர், குமார சுவாமிப் புலவர், பண்டிதமணி கணபதிப் பிள்ளை, ஆசிரியமணி பஞ்சாட்சரம் என வளர்ந்து கொண்டே வருகிறது. ஆசிரியர் பஞ்சாட்சரம் அவர்கள் உரும்பிராய் கரு ணாகரப் பிள்ளையாரின் அருட்பார்வைக்கு உட்பட்டவராகவே சிறுவயதில் இருந்து வளர்ந்து வந்தார். இவருக்குக் கருணாகரப் பிள்ளையாரின் திருவருளோடு பண்டிதமணி ஐயாவின் குருவருளும் பூரணமாகக் கிடைத் தது. சைவாசிரிய கலாசாலையின் அதிபர் மயிலிட்டி திரு. சி. சுவாமிநாதன் அவர்கள் மகா ஞானியாகிய உப-அதிபர் பொ. கைலாசபதி, சைவக் கல்வியின் எழுச்சிக் காகத் தன்னையே அர்ப்பணித்துப் பணி யாற்றிய இந்துபோர்ட் இராசரத்தினம் ஆசிரியமணியின் ஞான குருவாகிய பண்டித மணி ஆகியோருடன் ஏற்பட்ட இறுக்க மான பிணைப்பினால் பஞ் சா ட் சரம் ஆசிரியர் அவர்கள் ஆசிரியருக்குள்ளே ஒரு ஒளி விளக்காகத் திகழ்கின்றார். இவருடைய பணியின் பெரும் பகுதியை உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம் பெற்றுக் கொண்டது:
சிறுவயதில் இருந்தே இவர் சிவாலயத் தொண்டு செய்வதில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். " என் கடன் பணி செய்து கிடப் பதே" என்ற அப்பர் பெருமானின் வாக்
8

கத்துக்கும் உரியவர்
சிவத்தமிழ்வித்தகர் சிவ. மகாலிங்கம்
உப-அதிபர், பலாலி ஆசிரிய கலாசாலை.
கிற்கு அமையக் கருணாகரப் பெருமானின் சந்நிதானத்தில் திருத்தொண்டுகள் செய்து வந்தார். நாவலர் மரபைப் பின்பற்றி ஊதி யம் எதுவும் பெறாமல் உலோகோபகார மாக ஆலயங்கள் வித்தியாலயங்கள்தோறும் சமயப் பிரசங்கம் செய்து வந்தார். பண்டித மணி ஐயாவிற்கு அருகில் இருந்து அணுக் கத் தொண்டனாகக் குருசிஷ்ய மரபில் அவ ருக்குப் பணிவிடைகள் பல செய்தார். பண்டிதமணியின் சிந்தனைகள் எல்லாம் நூலுருவம் பெறுவதற்கு இவரே மூலபுருஷ ராக இருந்து செயற்பட்டார்.
*" எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் ' என்பது நம்மிடம் உள்ள முது மொழியாகும். குருவைத் தெய்வமாக மதிக் கும் மரபு இந்துக்களின் பாரம்பரியமாகும். நல் ஆசிரியருக்குரிய இலக்கணங்கள் யாவும் உடையவராகத் திகழ்ந்த இவருக்கு தினகரன் ஆசிரியமணிப் பட்டம் கொடுத் துக் கெளரவித்தது. இவர் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரிய ராக, அதிபராக எல்லாம் பணியாற்றிய காலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்காக அயராது அல்லும் பகிலும் பாடுபட்டார். இவரது சேவையால் கல்வித்துறையில் பகிரங்கப் பரீட்சையில் சைவத்தமிழ் மாணவர்கள் அமோகமாகச் சித்தியடைந் தார்கள் என்பது ஈண்டு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. பாடசாலை சார்ந்த சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றிருந் தார்.
இவர் ஒரு தொழிற்சங்க வாதியாகவும் திகழ்ந்தார். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கோப்பாய்க் கிளைத் தலைவ

Page 74
ராக இருந்து, ஆசிரியர்களின் நலன்கள் பேணுவதில் அக்கறையோடு செயற்பட் டார். தனது கிராமத்து மக்கள் அனை வருடைய இன்ப துன்பங்களிலும் பங்கு பற்றிச் செயற்படுவதால் அனைத்து மக்க ளுடைய அன்பிற்கும் பாத்திரமானவராக ஆசிரியமணி அவர்கள் திகழ்கிறார். துவிச் சக்கர வண்டியே இவரிடம் இருக்கும் ofs னம் ஆகும். வெயில், மழை, பனி, குளிர் எதையும் பாராது துவிச்சக்கர வண்டியில் ஒடித்திரிந்தே சமுதாயப் பணிகள் அனைத் தையும் செய்து வருகிறார். எழுபது வய
gaffu D60of 63 TF TF Jb... sent மனம் மகிழ் வாழ் உரும்பிராய் சைவத் தமிழ் வித்திய மணி அ. பஞ்சாட்சரம் அவர்கள் கு சி. கணபதிப்பிள்ளையின் உத்தம சீடனு மணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் யில் பின்வருமாறு சிறப்பித்துள்ளார். ஆ காலம் தொடக்கம் நிழல் போலப் பி வருவது அனைவரும் அறிந்தது. பல பதிப்பித்து வெளியிட்டவர். பரீட்சை முதன் முதல் கோப்பாய் ஆசிரிய ச இருந்த குருகவி மகாலிங்கசிவம் அவர் மணி சி கணபதிப்பிள்ளை வழங்கி பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறு பிள்ளையோடு நெருங்கிப் பழகி ட பஞ்சாட்சரத்துக்கு வழங்கி மனம் மணம் இன்னும் பல்லாண்டு காலம் எ1 அருள்புரிவாராக.

30 -
தைத் தாண்டிய பின்பும் இவருடைய ஒட்டம் நிற்கவில்லை. பவளவிழா காண் பதற்குரிய வயதினை அண்மித்துக் கொண் டிருக்கும் எங்களுடைய மதிப்பிற்கும் வணக் கத்திற்கும் உரிய ஆசிரியமணி பஞ்சாட் சரம் அவர்கள் தனது வாழ்க்கைத் துணை யோடும் மக்கட் செல்வங்களோடும் சகல செல்வயோகப் பெருவாழ்வினைப் பெற்று,
நூற்றாண்டு காலம் நிறைவான வாழ்வு வாழ பார்வதி சமேத பரமேசுவரப் பெரு
மானின் திருவருள் பூரணமாகக் கிடைக்க
வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
普
Nf566 6 ag66 GIIl ந்து அளித்த த்துரை
ாசாலை இளைப்பாறிய அதிபர் ஆசிரிய ருகவி வே. மகாலிங்கசிவம் பண்டிதமணி வம் தொண்டனும் ஆவார். இதை பண்டித கந்தபுராணம் தஷகாண்ட நன்றியுரை பூசிரியர் திரு. அ. பஞ்சாட்சரம் படிக்கிற சியாது தொடர்ந்து பல துறையில் உதவி ண்டித மணி யின் ஆக்கங்கள் பலவற்றை எடுக்காத பண்டிதர் என்ற பட்டத்தை லாசாலைத் தமிழ் விரிவுரையாளராக *களுக்கு இவரது மாணவனாகிய பண்டித ரார். எனவே இப்பட்டத்தை நான் வது போன்று பண்டிதமணி சி. கணபதிப் ண்டிதமணி மணம் வீசும் ஆசிரியமணி மிகிழ்கின்றேன். இவரது பண்டிதமணி b மத்தியில் வீச எல்லாம் வல்ல இறைவன்
வித்துவன் மு. விருத்தாசலம் இளைப்பாறிய அதிபர், பணிப்புலம், பண்டத்தரிப்பு.

Page 75
L5p
இலங்கையில் ஏறக்குறைய அரை நூற் றாண்டுக்கு முன்னர் தமிழ் மொழியை மட்டும் படித் தவர் கள் தமிழ் ஆசிரியர் களாய் மட்டுமே தம்மை உயர்த்திக்கொள் ளலாம். அதனால் ஆசிரிய பயிற்சிக் கலா சாலையிற் சேர்ந்து தமது சொந்தச் செல வில் மூன்றாண்டுகள் அவர்கள் பயிற்சி பெறவேண்டும். நாற்பதுகளில் பயிற்சிக் காலம் ஈராண்டுகளாகக் குறைக்கபபட் டது. அப்பொழுது இருந்த ஆசிரிய பயிற் சிக் கலாசாலைகள் புறச் சமயம் சார்ந்த வையாகவே இருந்தன. இந் நிலை யில் சைவப் பாடசாலைகள் அமைப்பதில் இந்து போட் சு. இராசரத்தினம் முன்னோ டியாய் விளங்கினார். அவரது பெருமுயற் சியினால் உருவாக்கப் பெற்றது திருநெல் வேலி சைவாசிரிய பயிற்சிக் கலாசாலை.
சைவசமய மேம்பாட்டுக்கு உதவும் முகமாக நிறுவப் பெற்ற இக்கலாசாலை யின் அதிபராக மயிலிட்டி சி. சுவாமிநாதன் அவர்களும் உப அதிபராக அளவையூர் மெளனமுணி பொன். கைலாசபதி அவர் களும் தமிழ்த் துறைப் பேராசானாக பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர் களும் பொறுப்பேற்று, கலாசாலையின் மூன்று கண்களாகத் திகழ்த்தனர். கலா சாலை வளர்ச்சியில் பெரும் அக்கறை காட் டிய இம் மூவரும் மாணவர்களாலும் உயர் அதிகாரிகளாலும் நன்கு பாராட்டப் பெற் றனர்.
மாணவரின் உளப் பாங்கினை அறிந்து அவரது உளம் கொளப் போதிக்கும் பேராற் றல் இம் மூவருக்கும் இருந்தது. இப்பேராசி ரியர்களுள் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் இலக்கிய இரசனை சொட்டச் சொட்டப் போதித்த பெருமகனாவார். அவரது இரசனைப் பிரவாகத்தில் நீந்தித் திளையாதவர் எவரும் இலர் எனலாம்.

வளர்க
திரு. கா. இ. விசாகேசுவரன் (பழைய மாணவன்)
&G鲈吕一摩
அந்த மாணவர் வரிசையில் உரும்பிராய் அ. பஞ்சாட்சரம் ஆசிரியர் அவர்கள் முதன் மாணாக்கராக மதிக்கப் பெற்றவர். ஆசிரி யர் அ. பஞ்சாட்சரம் அவர்களும் எனது தந்தையார் இரத்தினம் ஆசிரியர் அவர் களும் உரும்பிராயைத் தொழில் இடமாக வும் கொண்டவர்கள். இருவரும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஒரே காலத்தில் பயிற்சி பெற்றவர்கள். அது மட்டுமன்றி, இவர்கள் இருவரும் நண்பர்களாய் இருப்ப தோடு ஒரு குடும்பத்தவர்கள் போல் நெருங்கிய தொடர்புள்ளவர்களாகவும் வாழ்கின்றனர்.
திரு. பஞ்சாட்சரம் ஆசிரியர் அவர்கள் ஆசிரிய பயிற்சி பெற்றபின் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்றுத் தமது சேவைக் காலம் முழுவதையும் சைவத்தமிழ் வித்தியாலயத்திலேயே கழித்துள்ளார். உரும்பிராப் சைவத் தமிழ் வித்தியாலயத் தின் வளர்ச்சியே தனது வளர்ச்சி என்ற மனப்பாங்குடன் அவர் சேவையாற்றிய தால் இவ் வித்தியாலயத்துக்கு அதிபராக நியமனம் பெற்றுவந்த அதிபர்கள் அனை வரும் பாடசாலைப் பொறுப்புக்கள் எல்லா வற்றையும் இவரிடமே ஒப்படைத் து விட்டு, தாம் மேற்பார்வையாளராக இருந்து, கண்காணித்து வந்ததை ஊர வர்கள் மாத்திரமன்றி வெளியாரும் நன்கு அறிவர்.
குறுகிய காலத்தில் ஆரம்ப பாடசா லைத் தரத்திலிருந்து உயர்தர பாடசாலை யாகத் தரம் உயர்த்தப் பெறுவதற்கு உள் வீடாக இருந்து உழைத்த பெருமை இவ ரையேசாரும். வெள்ளிக்கிழமைகள், நாயன் மார் குருபூசைத் தினங்கள், நவராத்திரி விழாக்கள் போன்றவற்றில் பஞ்சாட்சரம் ஆசிரியர் அவர்கள் மாணவர்களுக்குச்

Page 76
- 3
சிவபுராணம் சொல்லித் தந்தது இன்றும் நினைவிருக்கிறது. நவராத்திரி காலத்துக்கு முதல் வரும் வெள்ளிக்கிழமை வழிபாட் டின் போது
* கன்னித்திங்கள் வருகிறதையா
கருத்துடன் நவராத்திரிக்குக் கலைமகள் அம்மன் பூசைகள் செய்யக்
காசு பணம் வேண்டும். " என்று பஞ்சாட்சரம் ஆசிரியர் சொல்லி எம்மைத் தயார்ப்படுத்திய நாட்களை மறக்க முடியாது.
இந்த வகையில் நினைத்துப் பார்க்கும் பொழுது சைவத்தமிழ் வித்தியாசாலை என்றால் பஞ்சாட்சரம் ஆசிரியர் அவர்க ளையும் , உரும்பிராய் அ. பஞ்சாட்சரம் ஆசிரியர் என்றால் சைவத்தமிழ் வித்தியா சாலையையுமே நினைக்கச் செய்யுமளவுக் குச் சைவத்தமிழ் வித்தியாசாலையுடன் பஞ்சாட்சரம் ஆசிரியரது சேவை ஒன்றி இருந்தது.
- சைவத்தமிழ்வித்தியாலயத்தின் வளர்ச் சியே தமது வளர்ச்சி என்று கனவிலும், நனவிலும் உயிர்மூச்சாக எண்ணி வாழ்ந்த வர் பஞ்சாட்சரம் ஆசிரியர். பாடசாலை எவ்வாறு வளர்ச்சியுற்றதோ அவ்வாறே பஞ்சாட்சரம் ஆசிரியரும் உதவி ஆசிரியர் தரத்திலிருந்து உப அதிபராயும் அதிபரா யும் தரம்உயர்வு பெற்றுள்ளமை நினைவு கூரத்தக்கது.
சைவத்தமிழ்வித்தியாலயத்தின் வளர்ச் சியை எடுத்துக் காட்டும் வகையில் காலத் துக்குக் காலம் ' வெள்ளி விழாமலர்', ' வைரவிழா மலர் ", "பவளவிழா மலர்? என்ற கனதியான மலர்களை வெளியிட்டு ஊரவர்கள் முதல் கல்வித் திணைக்கள

2
அதிகாரிகள் வரை அனைவருக்கும் பாட சாலையின் வளர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டியவர் பஞ்சாட்சரம் ஆசிரியர்.
இவரது பாடசாலைப்பணி, தொழிற் சங்கத்தொண்டு ஊர்ச்சேவை என்றுஇவற்றி லெல்லாம் பஞ்சாட்சரம் ஆசிரியரின் பங் களிப்புக்கள் பன்முகப்பட்டன. இவற்றுக் கிடையே தமது குருவான பண்டிதமணியின் புகழ்பரப்புவதிலும் உரும்பிராய் கருணா கரப்பிள்ளையார் கோயில் திருப்பணிகளி லும் சலிப்பின்றி அவர் உழைத்து வருவது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
திரு. பஞ்சாட்சரம் ஆசிரியரின் நீண்ட கால ஆசிரிய சேவையையும் கல்விப்பணிக ளையும் மனதிற் கொண்டு தினகரன் வார மலரின் ஆசிரியத் தலையங்கத்தில் பண்டித மணியின் நன் மாணாக்கரான ஆசிரியர் பஞ்சாட்சரம் அவர்களை ஆசிரியமணி என்று பாராட்டிஇருப்பது சாலப்பொருத்தமாகும். பண்டிதமணியின் நூற்றாண்டு விழா நினை வாக இலங்கை அரசு முத்திரை வெளியிட் டுக் கெளரவித்ததை கனடா வில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையும் பாராட் டிக் கட்டுரையும் வெளியிட்டுள்ளது. இப் பத்திரிகை கனடா, அமெரிக்கா, ஐரோப் பிய நாடுகள், அவுஸ்திரேலியா மற்றும் தூரகிழக்கு ஆசிய நாடுகளுக்கும் அனுப்பப் படுவதால் ஆசிரியமணியின்பெயர் பிரபலம் அடைந்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது. அகவை எழுபதைக் கடந்து பவள விழாக் காணவிருக்கும் ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்கள் புகழ் வளர்க * அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்" (திருக்குறள்)

Page 77
பஞ்சாட்
பண்டிதர் அப்பா நாவலர் பெருமான் வழிவந்தவர். 19ஆம் நூற்றாண்டு சைவத் தையும் தமிழையும் வளர்த்த பெருமை பூரீலயூரீ ஆறுமுகநாவலர் பெருமானுக்கே உரியது. நாவலர் பெருமானை உயிரினும் மேலாக நேசித்தவர் பண்டிதமணிஅவர்கள். பண்டிதர் அப்பா மிகுந்த கண்டனகாரர். அதேபோன்று கருணையே வடிவான இரக்க சிந்தனையுடைய மாமனிதர். இத்தகைய கடும் போக்காளராக வாழ்ந்த பண்டிதர் அப்பாவின் வாழ்வில் ஆசிரியமணி பஞ்சாட் சரம் ஐயா. நன் மாணவராக வாய்க்கப் பெற்றார். இவர்பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகுந்த பொறுமைசாலியாக வாழ்ந்திருக் கிறார்.
பண்டிதமணி அவர்கள் இல்லத்திலும், அவரது உறவினர்களாலும் சைவம் ஐயா" என அன்பொழுக அழைக்கப்படுபவர் ஆசி ரியமணி அருணாசலம் பஞ்சாட்சரம் என் னும் ஆசான். ஆயினும், சிறியேன் "ஆசிரிய மணி அவர்களை உபாத்தியாயர் ஐயா? என அழைப்பது பழைய மரபு வழியால் வந்த நேசமாகும்.
1949இல் ஆசிரிய பயிற்சியின் பொருட் டுத் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை யில் மாணவராக திரு. அ. பஞ்சாட்சரம் அவர்கள் சேர்ந்த காலம் முதல் பண்டிதர் அப்பாவுடன் ஏற்பட்ட தொடர்பு இற்றை வரை நன்றிப் பெருக்கோடு வளர்ந்து வரு கிறது.
பண்டித மணி நூல் வெளியீட்டுச் சபையை ஆரம் பித்து அதன் மூலம் சிந்தனைக் களஞ்சியம், அன்பின்ஐந்திணை, அத்வைத சிந்தனை. செந்தமிழ்க் களஞ்சியம் போன்ற அரிய நூல்களை ஆசிரிய மணி வெளியிட்டிருப்பதை யாவரும் அறிவர். சைவத்தமிழ் மக்களின் பெரிய பொக் கிஷமான பண்டிதமணி அவர்களது நூல் களை மட்டுவிலிலே பிறந்து வாழ்ந்த நாம் வெளியீடு செய்ய தவம் கிடைக்கவில்லை. இக்குறைநீங்க மட்டுவிலுக்கும் பண்டிதமணி
9

ரம் ஐயா
திரு. கா. சிவபாலன் அவர்கள் LDL'Ossi)
அவர்களுக்கு ம் ஆசிரியமணி பெருமை தேடித்தந்துள்ளார். இவருக்கு இறைவன் கொடுத்தி புண்ணியப்பலனை என்னென் பது. பண்டிதமணி அவர்களின் பெரும்பகுதி நூல்களைச் சுன்னாகம் திருமகள் அழுத்த கத்தில் அச்சிட்டு வெளிவரச் செய்தமை பெருமைக்குரியதாகும். இதனால் போலும், திருமகள் அழுத்தகத்துக்கும், பூரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்திற்கும் ஆசிரியமணி அவர்கள் பெரும் நன்றி பாராட்டி வரு கிறார்.
ஜோன்சனுக்கு "பொஸ்வெல்" போன்று பண்டிதமணி அவர்களுக்கும், ஆசிரியமணி பஞ்சாட்சரம் அமைந்தவர் என நகைச் சுவை மன்னர் ஆசிரிய மணி ஆர். ரி. சுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிடுவார்.
பண்டிதமணி அவர்களுக்கு 'பண்டித மணி’ என்ற பட்டத்தைச் சூட்டிக் கெவிர வித்தவர் தினகரன் ஆசிரியர். வி. கே. பி. நாதன். பஞ்சாட்சரம் ஐயாவுக்கு "ஆசிரிய மணி ' என்ற பட்டத்தைத் தினகரன் ஆசி ரியர் திரு. இ. சிவகுருநாதன் வழங்கிக் கெளரவித்துள்ளார். தினகரனின் பூர்வீக சம்பந்தம் இருந்தவாறு !
ஆசிரியமணி பஞ்சாட்சரம் ஐயா மிக வும் எளிமையானவர், இரக்கமான சிந் தனையாளர், பத்திரிகையாளர் மேடைக ளிலேயும் "பண்டிதர்'ஐயா" எனப் போற்றிப் போற்றி மகிழ்ந்து வருபவர். மற்றவர்க ளின் பேச்சு, ஏச்சுக் களைப் பொருட் படுத்தாது மிகப் பொறுமையாக வாழ்ந்து வருபவர். இவர் எவரெவருக்கு எது எது தேவையோ அவற்றை எல்லாம் அறிந்து உதவிக்கரம் நீட்டுபவர். பெருமை சிறுமை பாராது இவர் ஆற்றும் பணிகள் எல்லோ ரையும் வாழ வைக்கின்றது. ஆசிரியப் பணி யில் பெரும்பகுதிக் காலத்தை உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையின் கல்வி விருத்திக்காகச் செலவு செய்தவர் உபாத் தியாயர் ஐயா. ஆசிரிய உலகில் ஒரு கலங் கரை விளக்கு.

Page 78
பண்டிதமணி க
இலக்கிய கலாநிதி, பண்டிதம ஜீவன்தராக இருக்கும் வரை அவரரு என்றே அழைத்து வந்தார். திருெ சமூகமும் அவ்வாறே அழைத்தது. லாம் இப்பெயரே விளங்கியது.
இலங்கைத் தமிழர் வரலாற்றி கைப் பல்கலைக்கழகம் இலக்கிய 4 முதன் முதலில் வழங்கி 31-05-197 தமிழுலகு பெரிதும் மகிழ்ந்தது.
பண்டிதமணி நூல்வெளியிட்( பேராசிரியர் ஆ. வி. மயில்வாகன அன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் வரலாறு காணாத பெருவிழா அ சேர்ந்த கல்விமான்கள் கூடிய அ அவர்கள் தனது பதிலுரையில் இ ** அனுமான் ' கிடைத்துள்ளதாக தெரிவித்தார். கரகோஷத்தால் யா வானும் அதிர்ந்தது. இச்சம்பவம் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிற
தன் சிறப்புக்கு சீடன் காரண கிடைக்காத பாக்கியம். இத்தகை: றது சைவத்தார் செய்த தவமே,
எடுத்த காரியத்தைச் சாதிப்பதர் அனுமான். அனுமானுக்கு ' சொல் ப்ெயரும் உண்டு.
“ 6 5Ďti If d6ofiš95á $ Gaul GB agrés (
என்ற பொய்யாமொழியின் கு முதன் முதலில் சந்திப்பவரை அவ ஆற்றலுடையவன். இதனால் எல்ே இத்தகைய செய்திகளை இராமாய சைவத்தாரை ' அனுமான் '' என மானதே. சைவத்தார் ஆசிரியமணி

ண்ட அனுமான்
0ணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் கில் இருந்த சீடரை ' சைவத்தார்' நல்வேலி சைவாசிரிய கலாசாலை பண்டிதரையா கால் பதித்த இடமெல்
பண்டிதமணி அவர்களுக்கு இலங் லாநிதி என்ற கெளரவ விருதினை 8இல் கெளரவித்தது. இது கண்.ே
நிச் சபையின் சார்சில் பெளதிகப் ம் அவர்கள் தலைமையில் 14-08-1978 மண்டபத்தில் பெருவிழா நடந்தது. து. தமிழ் கூறும் நல்லுலகத்தைச் வ் விழா வின் போது பண்டிதமணி ப்பாராட்டைப் பெறத் தனக்கு ஒரு சிவந்த வாய் புன்முறுவல் பூக்கத் p. வீரசிங்கம் மண்டபம் மாத்திரமல்ல இன்னும் கண்ணில் தெரிவதுடன் 3.
ாம் எனக் குரு கூறுவது யாருக்கும் ப மெச்சுதலை (Commendation) பெற்
*கும், விடாமுயற்சிக்கும் நிகரானவன் லின் செல்வன் ' என்றொரு சிறப்புப்
Du få 656 b
f6)
நறளுக்கு இலக்கணமானவன். தன்னை ருளம் அறிந்து அதற்கேற்பப் பேசும் லாரதும் நன்மதிப்பையும் பெற்றவன். ணத்தில் பரக்கக் காணலாம். எனவே பண்டிதசையா அழைத்தமை பொருத்த அ. பஞ்சாட்சரம் புகழ் இருந்தவாறு
- அம்புஜன்

Page 79
பண்டிதமணிக்குக் க
சுவாமி இராமகிருஷ்ண ப இராமலிங்க அடிகளாரும் ஏறக்
இராமகிருஷ்ணரைப் போலே துக்களை எளிமையாவும் பதுை ஒருவர் வட இந்தியாவில் வங் தமிழ் நாட்டில் வடலூரில் வாழ்
இராமகிருஷ்ணருடைய புகழ் ஆனால் இராமலிங்கரைப் பற்றி கின்றனர்.
இப்படி ஒரு நிலை ஏர்பட்ட
ஒரு சிஷ்யனுடைய புகழ் அவ யினால் பிரகாசிக்கிறது. அதே அவருக்குக் கிடைத்த தரமான சிவ பரப்பப்படுகின்றது,
இராமகிருஷ்ண பரமஹம்சரு சாலியான சிஷ்யர் கிடைத்தார். கானந்தர் என்ற திருநாமத்தைப் சமயத்தின் பெருமையைப் பன விவேகானந்தருடைய திறமையி சருடைய புகழும் உலகம் எல்ல கொண்டிருக்கிறது.
இராமலிங்க அடிகளாருக்கு காலத்திலேயே கிடைக்காமையி கிடைக்க வேண்டிய பெருமையும் அவருடைய ஆன்மீகக் கருத்துக்கள்
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இ சி. கணபதிப்பிள்ளை பெரும் அதி பரமஹம்சருக்கு ஒரு தகுதி வாய் இவருக்கும் ஒரு அரிய சிஷ்ய அ. பஞ்சாட்சரம் என்பவரே அந்த ருடைய அபிமானத்தாலும் செயலு

கிடைத்த பஞ்சாட்சரம்
ரமஹம்சரும் வள்ளலார் எனப்படும் குறைய சமகாலத்தவர் ஆவர்.
வே இராமலிங்கரும் ஆன்மீகக் கருத் மயாகவும் வெளியிட்டவர் ஆவார். காளத்தில் வாழ்ந்தார். மற்றவர்
அகில உலகத்திலும் பரவி நிற்கிறது. தமிழ்நாட்டவர் மட்டுமே அறிந்திருக்
தற்கு காரணம் என்ன ?
ர் சார்ந்த குருவினுடைய பெருமை போல ஒரு குருவினுடைய சிறப்பும் 2யர்களால் பாராட்டப்படுகின்றது,
க்கு நரேந்திரன் என்ற ஒரு திறமை இவரே பின்னர் சுவாமி விவே பெற்று உலகமெங்கணும் இந்து றசாற்றினார். அது மட்டுமல்ல. 'னால் இராமகிருஷ்ண பரமலுறம் ாம் பரவியது. இன்றும் பரவிக்
பொருத்தமாக சிஷ்யர்கள் அவர் ?னால் அவருக்கு நியாயப் படி புகழும் கிடைக்காமற் போயின. ர் “குடத்தில் இட்ட விளக்காயின.”
லக்கிய சிரோமணி ஆகிய கலாநிதி ஷ்டசாலி. சுவாமி இராமகிருஷ்ண ந்து சிஷ்யன் கிடைத்தது போல ர் கிடைத்து விட்டார். ஆசிரியர் ச் சிறந்த சிஷ்யர் ஆவார். அவ ாக்கத்தாலும் பண்டிதமணி அவர்க

Page 80
- 3
ளுடைய பெருமையும் சிறப்பும் படாமல் மறைக்கப்படாமல் பெற வருகின்றன.
பண்டிதமணி அவர்களுடைய நூல் வடிவம் பெற்றுச் சகலரு காரண கர்த்தராக விளங்குபவ ஆவர்.
அவருடைய ஊக்கத்தின் பய பண்டிதமணி அவர்களுக்கு ' ப அருமையான நூல் வெளியிடப்ப கொண்ட இந்த நூலின் வெளி பாணத்தில் நடைபெற்றது. இட லும் வெளியிட ஏற்பாடுகள் ெ கொழும்புத் தமிழ்ச் சங்க மண்ட
gydffurf
I5=I 0-20

6 -
இலக்கியப் பணிகளும் மறக்கப் வேண்டிய பிரபல்யத்தைப் பெற்று
ப எழுத்துக்களும் கட்டுரைகளும் டைய கைகளிலும் பரவுவதற்குக் ர் இந்த பஞ்சாட்சரம் அவர்களே
/னாகவும் உழைப்பின் பயனாகவும் ண்டிதமணி நினைவு மலர்' என்ற ட்டுள்ளது. சுமார் 300 பக்கங்கள் பீட்டு விழா கடந்த மாதம் யாழ்ப் போது இதே நூலை கொழும்பி சய்யப்பட்டு இன்று அந்த விழா பத்தில் இடம்பெறுகிறது.
திரு. எஸ். டி. சிவநாயகம் அவர்கள் 01, சிந்தாமணி, ஆசிரியத் தலையங்கம்.
蛙

Page 81
ஆசிரியமணி அ. ட வாழ்க்ை
பிறந்த நாள் :
13 - 11- 1927 ஞாயிற்றுக் கிழ ஜென்ம நட்சத்திரம் :
உத்தரட்டாதி பிறந்த இடம் :
உரும்பிராய் மேற்கு உரும்ட தந்தையார் :
திரு. இளையதம்பி sG5600T st தாயார் :
திருமதி இரத்தினம் அருண ஆரம்பக் கல்வி :
e C5b prufu சந்திரோதய வி இடைநிலைக் கல்வி :
திருநெல்வேலி முத்துத்தம்பி திருநெல்வேலி பரமேசுவரக் ஆசிரியப் பணி :
புத்தளம் அரசினர் ஆண்பாட திருநெல்வேலி சைவாசிரிய உரும்பிராய் சைவத்தமிழ் வித்திய
தற்காலிக ஆசிரியர் 1951 6 நிரந்தர உதவி ஆசிரியர் 03. தரம் V அதிபர் (உப அதிப அதிபர் 16-01-1987-12.11.1 விவாகம் : I7 - 03- 1967 துணைவியார் :
திருமதி ஈஸ்வரி . பஞ்சாட்சர ஆசிரியை, சந்திரோதய வித்தியா பிள்ளைகள் :
மூவர் பெண்கள், ஆண் ஒருவி உரும்பிராய் சைவத்தமிழில் பெற் சங்கத்தில் வகித்த ப்தவிகள் :
அங்கத்தவர், உபகாரியதரிசி, நலன்விரும்பி

பஞ்சாட்சரம் அவர்களின்
கக் குறிப்பு
girit.
சலம்
Iry-sub
}击品ur于Tana 1932一I940
வித்தியாசாலை 1941-1944 கல்லூரி 1945-1946
டசாலை 1947-1948 கலாசாலையிற் பயிற்சி 1949டI950
JTsuu is த முதல் ஆவணிவரை 09-1951-04-04-1972 j) 05-04-1972- 15-01-1987 987
rசாலை உரும்பிராய்.
hij Gogoa di gáFfouvi
தனாதிகாரி, தலைவர், காரியதரிசி

Page 82
- 38
சாரியதரிசி, உரும்பிராய் கருண திருப்பணிச்சபை. காரியதரிசி, பண்டிதமணி நூல் உறுப்பினர், கல்வித்திணைக்கள
FC).
உபதலைவர், augira Trustraps சாலை 150ஆவது ஆண்டு நிை
சமயப்பிரசார அமைச்சர், யாழ்
காரியதரிசி :
திருநெல்வேலி சைவாசிரிய கலா விழாச் சபை
அங்கத்தவர் :
திருநெல்வேலி பூரீலபூரீ ஞானப்பி
பொன்னாடை போர்த்துக் கெளரவ
1.
15-10-1987 அன்று கொழும்புத் பண்டிதமணி அவர்களது நூல்க பணியினைப் பாராட்டித் தேசப அவர்கள் பொன்னாடை போர் நெல்லியடி கட்டைவேலி ப. நோ யாலயத்தில் 13-05-2001 அன்று யாற்றிய சமயம் யாழ் பல்கள் பேராசிரியர் வி. கே. கணேச கெளரவித்தார். 26-07-2001 அன்று உரும்பிர நடைபெற்ற பரிசளிப்பு விழாவி தவர் என்ற வகையில் தென்ம திரு. இ கணேசன் அவர்கள் வித்தார்.
பட்டங்கள் :
எனக்கு வாய்த்த அநுமன்: இலக் 14-0 ஆசிரியமணி : தினகரன் ஆசிரி
Asuna) is fi : கட்டைவேலி நெல்லியடி ப. ே மத்திய மகாவித்தியாலயத்தில் விழாவில் தென் மராட் சி 8 வ. செல்வராசா அவர்கள் வழர்

3 -
ாாகரப்பிள்ளையார் கோயில்
வெளியீட்டுச் சபை ததில் இயங்கும் நாவலர் தர்மகர்த்தா
ண நாவலர் சைவப்பிரகாச வித்தியா றவு விழாச்சபை Nப்பாணம் சைவபரிபாலன சபை
"சாலைப் பழையமாணவர் பாராட்டு
ரகாச முனிவர் ஞாபகார்த்தச் சபை
ம் :
தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற ளின் வெளியீட்டு விழாவில், தமிழ்ப் ந்து வி. ரி. வி. தேவநாயகம்பிள்ளை த்துக் கெளரவித்தார். . கூ. சங்கம் நெல்லியடி ம. ம. வித்தி எடுத்த நாவலர் விழாவில் உரை லைக் கழக விஞ்ஞான பீடாதிபதி லிங்கம் பொன்னாடை போர்த்துக்
ாய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் ல் பா. அ. சங்கத்தில் மூத்த அங்கத் ராட்சி உதவிக் கல்விப் பணிப்பாளர்
பொன்னாடை போர்த்துக் கெளர
|கிய கலாநிதி பண்டிதமணி சி. க. 3- 1978 w யத் தலையங்கம் 22-03-1987
நா. கூட்டுறவுச் சங்கம் நெல்லியடி 13-05-2001இல் நடத்திய நாவலர் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.
கினார்.

Page 83
1
பொருளோங்கி (
ଗରା கரும்பென நின் குருநாமங் விரும்பியிங்கு சேவைசெய் திருவோங்கு பஞ்சாட் சரே பொருளோங்கி வாழ்க பெ'
卤乐1 கனவிலுங் கருணா கர மனமுடன் அவனின் மா வேலைக ளனைத்தும் 6 காலையும் மாலையும் ஊரவ ரனைவரு முன்ெ சீருடன் வாழச் சிறந்தி மதிகளைச் சொல்லி ம வழிகளைச் சொல்லி வ உரும்பிராய் சைவத் தய உயிரி னைப்போல வுள உழைத்ததை யிந்த வுல
ஆசிரியமணி யென்றா என்று தானறிவர் எம்த நன்று நீர்செய்த சேவை இன் றுமக்கிந்த நூலிை இனிமை யாயெடுக்கு மி
பெருமைகள் சொல்லிப் அது வெகுசிரமம் ஆழியி இன்று நேற்றல்ல எத்தன எம்மவரோடு உழைத்ததை ஏட்டினி லடங்காநின் சே வார்த்தைகளின்றி வருந் வற்றாத நதியென வள உற்றா ருறவினர் நண்ப பற்றாக வந்தன் பண்டி பாதங்கள் பணிந்து பார் பல்லாண்டு பல்லாண்டு
i
அதிபர், யா/உ

வாழ்க பொலிந்து
6H LIT காசினியிற் பரவுதற்கு த வித்தகரே - உரும்பை நகர் மயிப் பூமிதனில் 7லிந்து.
al) ானையே நினைந்து ண்புறு திருப்பணி விரைவுடன் நடக்கக் கடிதென உழைத்தாய், சொல் கேட்டுச் நிம் புத்தி 7ண்புடன் வாழ 1ாழவும் வைத்தாய், பிழினை யுந்தன் 'த்தினி லேற்றி கமே யறியும் லது பஞ்சாட் சரமே மிழ் மக்கள்,
நானிலம் போற்ற ன விரித்தார் 'வ்விழா வினுலுந்தன் பேசிட முயல்வர் ரின் துளி நீர் னை வருடம்
அறிவோம், *வையை எழுத தலை பறிவோம் ம்பல பெற்று ரோ யேர்ந்து 5 to Goofto967 ரினில் சிறந்து பல்லாண்டு வாழ்க. கவிமணி க. ஆனந்தராஜா
(அன்னைதாசன்) ரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை

Page 84
அநுபந்தம்
யாழ்ப்பான விவசாயத்து
ஓர் ஆரம்
அன்றாடத் தேவைகளில் சுக வாழ் விற்கு அடிப்படையானதாக அமைவது உணவுப் பொருளாகும். உணவுப்பொருள் உற்பத்தி விவசாயத்துறை சார்ந்ததாகும். இவ்விவசாயத்துறையின் அமைப்பும் அதன் பரிமாணமும் மனித வாழ்வின் பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடையதாக உள் ளது. இந்தவகையில் ஒரு குறிப்பிட்ட மக்கள் வாழ் பிரதேசத்தில் அவ்விவசாயத் துறை யின் அமைப்பிலும் அதனுடனான பொரு ளாதார துறைகளின் பலபக்கத் தொடர்புக ளும் என்ன மாற்றங்களை அத்துறையின் பால் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை அறிவதில் ஆரம்ப குறிப்பாக இக்கட்டுரை அமைகின்றது.
தென் ஆசியாவில் குறிப்பாக இலங்கை யில் குடியாள் விவசாயமுறை எந்தக்காலத் திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது என்பதைக் காலம் பிரித்துச் சுட்டிக்காட்டுவது சிக்கலான தாக இருக்கிறது. இருந்தபோதும், மேற்கு ஐரோப்பியர் வருகையோடு இக்குடியாள் விவசாயமுறை பிரித்தறியப்பட்டது. யாழ்ப் பாண விவசாயத்திலும் 19ஆம் நூற்றாண்டு வரையிலும் குடியாள் விவசாய முறையே விரவிக்காணப்பட்டது. பசுமைப் புரட்சியின் விளைச்சலோடு இலங்கையின் விவசாயச் செய்கையில் 1955 தொடக்கம் ஏற்பட்டு வந்த மாற்றம் விவசாயத் துறையில் பரவ லாக்கப்படும் இக்காலம் வரையிலும் குடி யாள் விவசாயத்தின் இயல்புகள் முற்று முழுதாக மாறிவிட முடியவில்லை.
எந்தவொரு மாற்றமும் சமூகரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவா கும் போதே ஒரு உற்பத்தித்துறையில் அதன் விளைவைக் கண்டறிய முடிகிறது இதற்கு இப்பிரதேசத்தில் தாக்கமான விளைவுகளை

றை சந்தை ாேகாக்கியது
ப கோக்கு
திரு. ப. சிவநாதன் தலைவர் / பொருளியல் துறை யாழ். பல்கலைக்கழகம்
ஏற்படுத்தக்கூடிய பல்வேறு காரணிகள் இருந்தன. குறிப்பாக குடியாள் விவசாயத் துறை உள்ளார்ந்த மாற்றங்களை நிர்ண யிக்கக்கூடியவையாக பெளதீக சூழல், குடித் தொகை, காரணிகள், தொழில்நுட்பம், பொருளாதார காரணிகள் சமூக அமைப்பு சார் காரணிகள், கலாச்சார காரணிகள் இருந்தன. அத்துடன் குடியாள் விவசாயத் துறைக்கு வெளிவாரியான காரணிகளும் மாற்றத்திற்கு காரணமாக இருந்தன. குறிப் பாக விற்பனை தரகர்கள், வியாபாரிகள், சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் அரச அரசசார் முகவர் நிறுவனங்களின் செயற் பாடுகள் குடியாள் விவசாயத்தில் மாற்றங் களை ஏற்படுத்தின.
கிராம விவசாயிகள் தங்கள் நுகர்விற் காகவும் சந்தைக்காகவும் உற்பத்திசெய்யத் தொடங்கியதிலிருந்து சந்தை மிகை பெறு மதிகள் குடியாள்விவசாயதுறையில் மெள்ள மெள்ள மாற்றத்தை உருவாக்கத் தொடங் கின. குடியாள் விவசாயத் தில் தனதும் தனது சுற்றத்தார் தேவைக்கும் தன்சமூக தேவைக்குமாக உற்பத் தி செய்தபோது விவசாயத்திற்கு தேவையான உள்ளீடும் விவசாய நுட்பமும் பயிற்றப்பட்ட தொழி லாளரும் பணம் கொடுத்து பெறப்பட வில்லை, வீட்டுக் கழிவுகளும் பசுத்தாழ் பச ளைகளும் வாழ்விடத்திற்கு அருகில் பெறப் பட்டது போல் நீர் பாய்ச்சலுக்கான தொழி லாளரும், பண்படுத்தல், பசளையிடல், பரா மரித்தல், அறுவடை செய்தல், நுகர்விற் காக பதப்படுத்தல் களஞ்சியப்படுத்தல் போன்றவற்றிற்கான மனித உழைப்பு குடும்ப உழைப்பாகவும் உறவினர், நண்பர் கள் கூட்டுத் தொழில்முறையாகவும் காணப் பட்டது இந்தப் பணக் கொடுக் கல் வாங்கல் இடம்பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகக்

Page 85
குறைவாகவே காணப்பட்டது. இவ்வியல் புகள் எல்லாம் குடியாள் விவசாயதுறைக்கு இசைந்த தொழிற்பாடாகவே காணப்பட் டது. 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற் றாண்டின் முன் அரைப்பகுதியிலும் இந்நிலை காணப்பட்டபோதும் இவர்களால் உற் பத்தி செய்யப்பட்ட விவசாய பொருள் ஏற்றுமதி செய்யப்படும் பணப்பொருளா கவே இருந்தது. அதாவது புகையிலைச் செய்கை குடியாள் விவசாய செய்முறை இயல்புடையதாக இருந்தபோதும் புகை யிலை சந்தைப்படுத்த வேண்டிய பொரு ளாக இருந்தது. 1784ஆம் ஆண்டு வன்டர் க்றாவ் அறிக்கையில் சுட்டிக்காட்டியவாறு 1783ஆம் ஆண்டு புகையிலை ஏற்றுமதியில் யாழ்ப்பாணத்திலிருந்து பத்துலட்சம் புகை யிலை தொடக்கம் 13 லட்சம் புகையிலை வரை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டது. அக்காலப் பணப்பெறுமதியில் நல்ல தரமான புகையிலை 500 இறாத்தல் ரூபா 120 விற்பனை செய்யப்பட்டது. அதே வேளை தரம் குறைந்த புகையிலை 500 இறாத்தல் ரூபா 40 விற்பனை செய்யப் பட்டது. இவ்வியாபாரத்தில் புகையிலை ஏற்றுமதி செப்த தரகர்கள் 10% தம் வரு மானமாக பெற்றுக்கொண்டனர், இலங்கை யின் தென்பகுதி சந்தையில் விற்ப  ைன செய்வதற்காக வியாபாரிகள் வாங்கிச் சென் றனர். இக்காலத்திலிருந்து புகையிலை நேர டியாக விவசாயியால் சந்தையில் விற்கப் படாமல் தரகர் ஊடாகவே விற்ப  ைன செய்யப்பட்டது. அதிலும் வியாபாரிகள் விவசாயியிடம் புகையிலை யைப் பெற்று அதனை தங்கள் இடங்களுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யத் தொடங்கிய பின்னரே பகுதி பகுதியாக விவசாயியின் பணத்தினை கொடுத்து வந்தனர். இதனால் யாழ்ப்பாண விவசாயத் துறையில் இவ்விற் பனை முறை நவீன விவசாய முறைக்கான அத்திவாரத்தை இடவில்லை. இருந்தபோ தும் யாழ்ப்பாண விவசாயம் என்பது பிர தானமாக புகையிலையாகவே இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தது. 1926ஆம் ஆண்டு அந்தோணி பெர் தெ ஈ லா ச் சி (Anthony Bentolocoi) u Gir view of finan cial interests of Ceylon pg ( 102) usi

மதிப்பீட்டின்படி இலங்கையின் மொத்த புகையிலை செய் நிலப்பரப்பு 13072 ஏக்க ரில் வடமாகாணத்தில் மாத்திரம் 7159 ஏக்கர் பயிரிடப்பட்டது. இந்த பயிரிடப் பட்ட புகையிலை நல்ல தரமுடையதாகும். இதில் செய்யப்பட்ட சுருட்டு எரியக்கூடிய தாகவும் "தரமானதாகவும் இருந்த தாக குறிப்பிடுகிறார். சுவையானதாகவும் தர மானதாகவும் இருந்ததால் தென் இலங்கை யிலும் இதற்கு நல்ல கிராக்கி இருந்ததாக குறிப்பிடுகிறார். மேலும் அவரது மதிப் பீட்டின்படி இலங்கையில் விளைவிக்கப் பட்ட புகையிலையில் 1914ம் ஆண்டு உற் பத்தி செய்யப்பட்ட 4821224 புகையிலை ரூபா 966 278 பெறுமதியுடையதாகும். 1924ல் உற்பத்தி செய்யப்பட்ட 4158880 புகையிலை 985656 ரூபா பெறுமதியுடைய தாக இருந்தது. புள்ளி விபரத் தின் அடிப்படையில் பார்க்கும் போது இலங்கை யில் மொத்தப் புகையிலை பயிரிடும் பிர தேசத்தில் 56% கொண்ட யாழ்ப்பான விவசாயிகள் புகையிலை விற்பனையூடாக குறிப்பிடக்கூடியளவு வருவாயைப் பெற்று வந்துள்ளனர் என்பது தெரிகிறது. 1982ம் ஆண்டு பேராசிரியர் அரசர்த்தினம் செல்வ நாயகம் ஞாபகார்த்த உரையில் குடியாள் விவசாயிகளின் குறிப்பிடக்கூடியவர்களும் குறிப்பிட்ட சில வலிகாம வடமராட்சி பகுதிகளும் சந்தைப்படுத்தகூடிய தோட்ட பயிர்களை காசுப் பயிராக கருதி பயிரிடப் பட்டன என்று குறிப்பிடுகிறார். 1934ல் யாழ்ப்பாணம் மலையாளம் பு ைகயிலை கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடுவர்களுடா கவும் வியாபாரிகளுடாகவும் 3 - 03-1976 ரூபா பெறுமதியுடைய புகையிலை விற் பனை செய்யப்பட்டதற்கான குறிப்பும் உண்டு.
இலங்கை சுதந்திரமடைந்ததோடு இந் தியாவிற்கான புகையிலை ஏற்றுமதியை நேரடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதோடு புகையிலைச் செய்கை பரப் பளவும் படிப்படியாக குறைந்தது. புள்ளி விபரத் திணைக்கள அறிக்கையின்படி 1960 பகுதிகளின் ஆரம்பத்தில்யாழ்ப்பாணத்தில் 10.000 ஏக்கராக இருந்த பரப்பளவு 1960

Page 86
- 4
பகுதி இறுதியில் 4300 ஏக்கராக குறைந் தது. சந்தைப் பயிராக இருந்த புகையிலை செய்கையின் முக்கியத் துவம் குறைய தொடங்க அந்த இடத்தை மிளகாய் வெங் காயம் என்பன முதனிலை பயிர்களாக விவசாயிகளால் தெரிவுசெய்யப்பட்டது. 1960 ஆரம்பத்திலிருந்து பசுமைப் புரட்சியி னால் வந்த நன்மைகள் பயிர் செய்முறை யிலும் உள்ளீடு வகைகளிலும் பெரும்மாற் றத்தை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணத்தில் குடியாள் விவசாய முறை படிப்படியாக மாற்றமடைந்ததை உள்ளீடுகள் எல்லாவற் றையும் கொடுத்து வாங்கியதோடு பயிற் றப்பட்ட தொழிலாளர் கூலிக்கு அமர்த் தப்பட்டனர், அவ்விதமே பெருமளவில் நீர்ப்பாய்ச்சுவதற்கு நீர் இறைப்பி பயன்ப டுத்தப்பட்டது. பயிற்றப்பட்டவர்கள் கிருமி நாசினி விசிறிகொண்டு கிருமி நாசினியை விசிறினர். பதப்படுத்தி பொதிகளாக்கி களஞ்சியப்படுத்த பயிற்றப்பட்ட தொழி லாளர் அமர்த்தப்பட்டனர். விவசாய செப் கையில் ஒவ்வொரு படி நிலையிலும் பணம் முதலீடும் அவசியம் ஏற்பட்டது. திட்ட மிட்ட விவசாயச் செய்கையில் ஈடுபட்டத னால் பணமுதலீடு இத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. புகையிலை செய்கையில் இருந்த கூட்டுறவு முதற் படிப் படியாக சிதைவடைய தொடங்கியதோடு

t
2 -
தனிப்பட்ட விவசாயிகள் சந்தைக்காக காசுப் பயிரை பயிரிடும் முறை தோற்றம் பெற் றது. நிதிவசதிகளைப் பெற முடியாததும் முன்னர் கூட்டு உழைப்பையே நம்பியிருந்த விவசாயிகள் பலர் படிப் படியா க கூலித் தொழிலாளராக மாற்றப்பட்டுமுள்ளனர். இவர்களில் சிலரது குடும்பங்க்ளில் படித்த இளைஞர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசால் அறிமுகப்படுத் தப்பட்ட இளைஞர்குடி திட்டங்களுக்கு புலம்பெயர்ந்தனர். விஸ் வமடு, திருவை யாறு, முத்தை யன்கட்டுப்பகுதியில் குடி யான் விவசாய குடும்பங்களின் படித்த வாலிபர்கள் பசுமை புரட்சி யின் பின்ன ரான அனுபவங்களைக் கொண்டு காசுப் பயிரான வெண் காயம், மிளகாய் உற் பத்தியில் ஈடுபட்ட னர். இலங்கையில் உருவாக்கப்பட்ட இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் இருபத்து நான்கில் மேற்குறிப் பிட்ட முத்தையன்கட்டு, விஸ்வமடு, திரு வையாறு குடியேற்றத் திட்டங்களே வெற் றியடைந்தன என்ற குறிப்பும் உண்டு. இவற்றினை அடிப்படையாகக் கொண்ட போது யாழ்ப்பாண விவசாய அமைப்பில் சந்தை நோக்கிய ஓர் நகர்வை புகையிலை செய்கை தொடக்கிவிட்டது என்று கூறு வது மிகையாகாது.

Page 87
யாழ்ப்பாணத்து மர
கண்ணாட்டியர், கணக்காயர், சட்டம் பியார், உபாத்தியாயர், ஏட்டுடையார் முதலாம் பெயர்கள் யாழ்ப்பாணத்து மரபு வழிக்கல்வியில் ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்டன. உபாத்தியாயர், ஆசிரியர், குரு உத்தமர், முதலாம் பெயர்கள் வடமொழிப் பண்பாட்டோடு யாழ்ப்பாணத்துக் கல்விச் செயற்பாட்டில் ஊடுருவின. ஒல்லாந்தர் ஆட்சியில் ' சட்டம்பியார் ' என்றபெயர் கால்கோள் கொண்டது. ஆசிரியர்களே சட்டம் ஒழுங்கு முதலியவற்றுக்குப் பொறுப் பாக இருந்தமையால் அப்பெயர் நிலை பேறு கொண்டது.
ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட யாழ்ப்பாணக் கல்வி மரபில் கண்ணாட்டி யர், அதாவது கண் போன்றவர், கணக் காயர், அதாவது கணித நூல் வல்லவர், ஏட்டுடையார், அதாவது ஏடுகளை வைத் திருப்பவர், முதலாம் பெயர்கள் ஆசிரிய ருக்கு இடப் பெற்றிருந்தன. இவற்றை விட, ** வாணர் ', "" முக்குடத்தார் "", ** முருகர்" முதலாம் பெயர்களும் வழக் கிலிருந்ததாகக் கூறப்படுகின்றது.
ஆசிரியர் இல்லத்தைக் குறிப்பிடும் குறி LouTypth ( SYMBOL) g)(Ujöø5351 r h (pg) பெரும் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2 பெரும்பாலும் பொற் கொன்றை மரமே ஆசிரியர் இல்லங்களின் முன்பாக இருந்தது. நல்லூர் சின்னத்தம்பிப் புலவரின் பாடல் களிலும் இதுபற்றிய செய்தி இடம் பெற் றுள்ளது. ஆசிரியர் வீட்டுப் படலை பொது வாக வேப்ப மரத்தினால் இணைக்கப் பட்டதாக இருந்தது. படலையின் மேற் புறத்தில் வேற் சின்னமும் ஆசிரியர் இல் லத்தைக் குறிப்பிடும் குறியீடாக அமைந் தது. ஆசிரியர் வளர்க்கும் பசுக்களுக்கு
12

புவழி ஆசிரியத்துவம்
Gliff II 35656 fIII. Gogurf
யாழ். பல்கலைக்கழகம்.
எதுவித குலக்குறிச் சின்னமும் இடப்படுவ தில்லை. கிராமங்களில் உள்ள ஏனைய வர்களது பசுக்களுக்கும் எருதுகளுக்கும் குறிவைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆசிரியர் களது ஆ நிரைகளுக்கு குறிகள் இடப்படு வதில்லை. அதாவது குறிகள் இல்லாத பசுக்கள் ஆசிரியருக்கே உரியனவாகக் காணப்பட்டன.
ஆசிரியர் வீட்டுத்திண்ணை ** பெருந் திண்ணை ' என்று அழைக்கப்பட்டது. ஏ  ைன யோர் வீட்டுத்திண்ணைகளிலும் பார்க்க , ஆசிரியர் வீட்டுத்திண்ணை அகன் றதாகவும் பெரிதாகவும் காணப்பட்டது. ஆசிரியர் வீட்டுத்திண்ணையின் இன்னொரு சிறப்புப் பண்பு அதற்குத் "தலைப்பிட்டி’ இருக்கமாட்டாது. தலைப்பிட்டி என்பது திண்ணையின் ஒரு பகுதியில் தலை வைத் துப் படுப்பதற்கு வசதியாக உயர்த்திக் கட்டப்படும் சாய்தளப் பகுதியாகும். ஆசி ரியர் வீட்டுத் திண்  ைணயில் அவ்வாறு சோம்பிப்படுப்பதற்கு இடமளிக்கப் பட மாட்டாது. வேப்பம் பலகையினாற் செய் யப்பட்டிருக்கும் சட்டத்தின் மீது ஆசிரியர் அமர்ந்திருப்பார்.
*" கண்ணாட்டியர் கண்ணயரார் ”* என்ற தொடர் கிராமங்களில் நிலவிவந் தது. அதாவது, கிராமத்து மக்களோடு ஒப்பிடும் பொழுது பின் துரங்கி முன் எழுப வராக ஆசிரியர் விளங்குவார். பகற் பொழுதில் வரன் முறையான திட்டங் களின் அடிப்படையில் பாடம் நடத்துத லும் இரவில், சிறப்பாக நிலாக்காலங் களில் உபகதைகள் சொல்லலும் இலக்கி யங்கள் சொல்லலும் ஆசிரியரதுசிறப்பார்ந்த பணிகளாக அமைந்தன. வாய் மொழி வாயிலான கற்பித்தல் முறையிலேயே

Page 88
மேலோங்கியிருந்தது. கற்பித்தலுக்குக் கட் டனம் அறவிடப்பட்டமைக்குச் சான்றா தாரங்கள் கிடைத்தில,
பசு வளர்ப்பு, வயல் செய்தல் முத லாம் துறைகளில் இருந்து ஆசிரியருக்கு வருமானம் கிடைக்கப் பெற்றது. ஆசிரி யரிடம் தொடர்ச்சியாகப் பாடம் கேட்கும் மாணவர்களே பசுவளர்த்தலிலும், நெற் செய்கையிலும் ஆசிரியருக்கு உதவியாக ஈடுபட்டனர். ஆசிரியருக்கு ரிய வயல் *" பொலிகண்டி’ என அழைக்கப்பட்டது.8 இந்தப் பெயருக்குரிய சரியான காரணம் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால், ஆசிரி யரின் வயல் பொலிந்து விளையவேண்டும் என்று மாணவர்கள் விரும்பியமையால் அப் பெயர் இடம் பெற்றிருக்கலாம் போன்று தெரிகின்றது.
யாழ்ப்பாணத்து மரபில் "அகக் கல்வி’ * புறக் கல்வி' என்ற இரண் டு மரபுகள் காணப்பட்டன. வித்துவ நோக்கிற் கற்பிக் கப்படும் கல்வி 'புறக்கல்வி** எனப்பட் டது. ஒருவர் தன்னைத் தானே தேடும் கல்வி "அகக் கல்வி’ எனப்பட்டது. பொது வான இந்திய மரபிலும் இவ்வாறான வேறுபாடுகள் காணப்படுவதாக ஆய்வா ளர் குறிப்பிடுகின்றனர்.4
பேச்சு வழக்கில் அகக் கல்வி "ஊற்றுச் கல்வி’ என்றும் புறக் கல்வி நாற்றுக் கல்வி என்றும் அழைக்கப்பட்டன. ஊற்றுக் கல்வி தொடரும் என்றும், நாற்றுக் கல்வி நின்று விடும் என்றும் கருதப்பட்டன. ஊற்றுக் கல்வியானது நிறை நிலா நாளிலும் நாற்றுக் கல்வி வளர்பிறை நாளிலும் தொடக்கி வைக்கப்படும்.
ஆசிரியர்கள் எழுத்தாணி கொண் ( எழுதுவதற்குரிய பனஞ் சார்வுகளைப் பதட பண்ணிக் கொடுப்போர் "நன்னியர்” என அழைக்கப்பட்டனர். "பாட்டெழுத, பாட டெழுத, படியெடுக்கும் நன்னியர்" என் நாட்டார் வழக்கும் காணப்பட்டது.
கூத்துக்கள், சபை, பந்திகள் முதலி வற்றில் ஆசிரியருக்கே முதலிடம் தரப்பட டது. கூத்துக்கள், மணநாட்கள், நற்கா,

4 -
யங்கள் முதலியவற்றுக்கு நாள் வைத்துக் கொடுக்கும் பணி ஆசிரியருக்கு உரியதா யிற்று. சோதிட அறிவு பொதுவாக எல்லா ஆசிரியர்களிடத்தும் காணப்பட்டது. "கண் ணாட்டியர் வைத்த நாள் கருக்கட்டும்" என்ற தொடர் நாட்டார் வழக்கிற் காணப் பட்டது. அதாவது, கண்ணாட்டியர் குறித் துச் சொல்லும் நாள் நல்ல நாளாகவும், பொலிவூட்டும் நாளாகவும் அமையும் என்று கருதப்பட்டது.
கிணறு தோண்டுவதற்குரிய நிலையம் கண்டு பிடித்தல், வீடு கட்டும் நிலையம், தொழுவம் அமைக்கும் நிலையம், சுமை தாங்கி அமைக்கும் இடம், ஆவுரஞ்சிக் கல் நடுமிடம், தண்ணிர்ப்பந்தல் அமைக்குமிடம் தண்ணிர்ப்பானை வைக்குமிடம் முதலியன வும் ஆசிரியரால் தீர்மானிக்கப்பட்டன.
*" கண்ணாட்டியர் கால்பட்ட
கரு தெருஞ்சி சிறகடிக்கும் கண்ணாட்டியர் கை பட்ட கரு விளாத்தி பழம் உலுப்பும் "
ஆசிரியருடைய செயல்கள் நல்லவை யாக இருக்கும் என்பதை விளக்கும் நாட் டார் பாடல்கள் அவ்வப்போது கிடைக்கப்
பெற்றுள்ளன.
சில கி ராமங்களில் ஆசிரியர்கள் வாக் குச் சொல்வோராயும் இருந்தனர். அதா வது, மேற்கொண்டு நிகழவிருக்கும் கருமங் களைத் தமது உள்ளுணர்வினால் கூறும் மரபு வாக்கு" எனப்பட்டது. சில ஆசிரியர் கள், மந்திரம், சடங்கு, வாக்கு, கூத்து முத லாம் செயல்களிலும் ஈடுபட்டனர். மரபு வழி ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த மேற்குறித்த செயல்கள் ஒல்லாந்தர் காலத்திலே கைவிடப்பட்டன. தண்டனை களுக்குப் பயந்து ஆசிரியர்கள் அத்தகைய செயற்பாடுகளைக் கைவிட நேர்ந்தது, ஆனாலும், ஆசிரியத்துவப் பணிக ரூம் , செயற்பாடுகளும் மாற்று வழி க ளிலே தொழிற்பட்டுக் கொண்டிருந்தன. ஆசிரி யர்கள் தமது ஆக்கங்களை ஏடுகளிலே எழுதிப் பதுக்கி வைத்தனர். ஏடுகளைப் பதுக்கி வைப்பதற்கு மரத்தினாற் செய்யப் பட்ட பெட்டகம்" பத்தாயம்' எனப்பட்டது .

Page 89
- 4
மரபுவழி ஆசிரியர் களது கற்பித்தற் செயற்பாடுகளை ஒல்லாந்து அதிகாரி களுக்கு வெளிக்காட்டாது ஏமாற்றற் செயற் பாடுகளை விளக்கும் பாடல்களும் உண்டு.*
**எவடம் எவடம்
புளியடி புளியடி எட்டி வையடா காலடி காலடி"
ஆசிரியர் ஊர்ப்பிணக்குகளையும், எல் லைச் சண்டைகளையும் தீர்த்து வைக்கும் செயற்பாடுகளையும் புரிந்து வந்தனர்" இச் செயற்பாடு ஒல்லாந்தர் காலத்துக்கு முந்தியதா அல்லது பிந்தியதா என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. இச் செயல்களில் ஈடுபட்ட காரணத்தால் "சட் டம்பியார்' என்ற பெயரும் வழக்கிலி ருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து கல்விக் காட்டுருக்கள் யாழ்ப்பாணத்து மரபுவழி ஆசிரியத்துவத்திலே செல்வாக்குகளை ஏற் படுத்தின. 'பாண்டித்திய மிடுக்கு", "அறி வுச் செருக்கு" "வித் துவக் காய்ச்சல், போன்ற தனியுரிமைப் பண்புகள் மரபுவழி ஆசிரியத்துவத்திலே ஊடுருவின. அவற் றைத் தொடர்ந்து, மாணவர்களைத் தரம் பிரித்தலும், கல்விப் போட்டிகளுக்கு முகம் கொடுக்கும் மாணவரைத் தயாரித்தலும் முனைப்புப் பெற்றன. ஒரு மாணவரை இன்னொரு மாணவர் முந்திச் செல்லும் நடவடிக்கை ""குட்டி முந்துதல்' எனப் பட்டது.
காலவோட்டத்தில் ஆசிரியத் துவம் என்பது கிராமத்து விழுமியங்களோடு ஒன் றிணைந்த ஓர் ஆக்கப் பணி என்பதிலி ருந்து பெயர்ந்து, ஊதியம் பெறும் ஒரு தொழிலாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் திலே நிலைமாற்றம் பெற்றது. அக்காலத் திலே வளர்ச்சி பெற்ற மத்தியதர வகுப் பினருக்கே உரிய தனிமனித மையக் குண வியல்புகள் மரபு வழி ஆசிரியத்திலே செல் வாக்குச் செலுத்தலாயின. ஆங்கில அறி வற்ற ஆசிரியர்களிடத்தே உளச் சிக்கலும் அவ்வப்போது தோன்றின. ஆசிரியர்களி டத்துக் காணப்பட்ட வளம் மிக்க படைப்

புத் திறன்கள் வீழ்ச்சியடைந்து பரீட்சை களுக்கு மாணவர்களைத் தயாரிக்கும் இயந் திரப்பாங்கான செயல்களில் அவர்கள் ஈடு படலாயினர்.
மேற்கூறிய புறத்தாக்கங்கள் பிற்காலத் தில் ஏற்பீட்டாலும், யாழ்ப்பாணத்து மரபு வழி ஆசிரியத்துவம் ஆழப்பதிந்த கல்விப் பரிமாணங்களைக் கொண்டிருந்தது. ஒழுக்க முடைமை ஆற்றலுடைமை, மாணவர்க ளிடத்து அயரா அன்பு காட்டல், கைம் மாறு கருதாது கற்பித்தல், சமூகத்தில் நேரிய பண் புகளை வளர்த்தெடுத்தல், முதலாம் பண்புகள் மரபுவழி யாழ்ப்பா ணத்து ஆசிரி யத் துவத்தின் பரிமாணங் களாயின.
நிலமானிய சமூகக்கட்டமைப்பின் எதிர் மறைப் பண்புகளைசாடுவதில் யாழ்ப்பா ணத்து மரபுவழி ஆசிரியர்களில் ஒரு சாரார் ஒன்றிணைந்து கொண்டமைக்கும் செவி வழிச் சான்றுகள் உள்ளன. 8 இதற்குச் சான்றாக நிலாப்பள்ளிகளில் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கற்பித்த விடயங்களைக் குறிப்பிடலாம். நந்தனார் சரித்திரம், நல்லதங்காள் கதை, குசேலர் கதை, அரிச் சந்திரன் கதை, காத்தவராயன் கதை, முதலிய கதைகள், நிலமானிய சமூக அமைப்பில் நலிந்த பிரிவினர்க்கு கருத்து நிலையில் துணை செய்யும் வகையில் அமைந் தன.
பலம்மிக்க ஓர் ஆசிரிய மரபு ஆங்கிலே யரது ஆட்சிக்காலங்களில் இருதிசைகளிலே வளரலாயிற்று. ஆங்கிலேய அடக்கு முறை களுக்குப் பணிந்து, மத்தியதர வகுப்புக் குணவியல்புகளை உள்வாங்கி, சாதியக் கட்டமைப்பை வலியுறுத்தி, சுய இலாபம் கருதிச்சேவை செய்யும் ஆசிரிய மரபு ஒரு புறம் வள ர லாயிற்று. மறுபுறம் ஆங் கிலேய ஆட்சிக்கு எதிர்ப்பு; சாதிய முறைமைக்கு எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று என்ற குணவியல்புகள் தழுவிய ஆசிரி யத்துவம் என்ற இருமைத் தன்மைகள் வளரலாயின. இந்த ஆசிரிய மரபில் தலை சிறந்த உரையாசிரியர்கள் பலர் இடம் பெற்றனர். எடுத்துக்காட்டாக பின்வரும்

Page 90
ஆசிரியர்கனைக் குறிப்பிடலாம்: ம. க. வேற்பிள்ளை, உடுப்பிட்டி அ. சிவசம்புப் புலவர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை பிரம்மபூணி சி. கணேசையர், சு. நவநீத கிருஷ்ணபாரதியார் முதலியோர் இந்த ஆசிரிய மரபின் இன்னொரு பரிமாணம், தமிழ் மொழிவாயிலான உயர் ஆய்வுகளை முன்னெடுத்தமையாகும். விபுலாநந்த அடி களார், ஹண்டி பேரின்பநாயகம், சைவப்
அடிக்குறிப்புகள் :
1. க. கந்தசாமி ஆசிரியர், செவ்வி, 2. மேலது 3. எஸ். வாமதேவன், செவ்வி, தும்ப 4. Vinoba, Thoughts ou Education, A
1959, p. 4. 5. ibnt L-L-mt it பாடல், இணுவிலில் வழ 6. சோ. பரமசாமி, செவ்வி, இணுவில்

6 -
பெரியார் சு.சிவபாதசுந்தரனார்,பிரம்மபூரீ கணேசையர் முதலியோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவ்வாறாக யாழ்ப்பாணத்து ஆசிரிய மரபு பல பரிமாணங்களைக் கொண்டு படிமலர்ச்சியடைந்து வந்துள்ளமை மனங் கொள்ளத்தக்கது.
இணுவில்.
Ref.
Akhil Bharat Sarva Seva Sang, Madras,
க்கில் இருந்தது.
り・

Page 91


Page 92