Page 1 ട്ട് ഭട്ടപ്പേ--പ്പ
Page 2 , 3← 變 స్ట్రీస్ట్రే శస్త్రశస్త్ర స్థసిస్ట్ర స్థాళ్ళ స్థళశస్త్రజ్ఞాప 令令籌 .ރ స్త్రీకాళ్ల స్త్రశస్త్ర భ్సళ్ళ ఫ్రశ 念令 дал 2,48лар, шп కొన్రావీ 'ഉ: n } 5 മീ ( !n UTHURAN B0JANA KOR No. O. 2 & 263-A, 蠶°ho璽。尊為墨7勢。 ܒܒ 5 N ܠܵܐ P ܊ ܬܹܐ ܠܐܸ ByT S sSYeSYYe eTeSz gSY OO T S gB TS TesSZYS Mee Z S eBeSs sees ees T TTY S ees SBeSYS se ee ee eeeSee eeeeS eeS STTe OT gST 参令拿参令令令令令令参夸等等参令令令令令令令令令等令令令=令令令令令令令令令令令令令参令等等—夸夸、 جين قيس باولو) 67 إليه. |4,555|(8 5 m)ú i je sú (B,š (5) । । MANGAM PA Å. DÅ FATORY CONVENT ROAD, B° C). Box — à9. * L轟 S 轟。 令令令令令令●令令令<令参令令多令令<<><><>令令令令闵令参令参令令s=é令令令零令令令令=令令令等令 s
Page 3 గో, "as " صر سر ཕྱི་ /ހ/ و به هر گم . - .گے ۔ ” چھپے ܝ."ܚܫ ܒ ܙܢܝܢ ܙܢܝ e - மலர் என்று ஒன்றிருந்தால் அதனே ஆண்ட செய்து செய்து இன் பங்கண்டது மனிதகுலம் ' ம் ஆலயாகத் தொடுத்து அணிந்து தானே அழகு சூட்டினுள் என்பது சரித்திரம் பக்தருலகில் ஆகி வேறு அல்ல. இருவரும் ஒருவரே. வீமனுக்குப் பொறுத்திருந்து சிவபூஜை ச்ெ கமும் இல்லை. கணப்பொழுதிலே காடுகளிலே லாம் கண்ணனுக்கு அர்ப்பணஞ் செய்துவிடுவா தாயுமானவர் பூஜை செய்வதற்காக ம்ே வனம் நண் ணிர்ை. அவர் எடுக்கச் சென்ற பூக் வன் இருப்பதைக் கண்டார் எந்த ஆண்டவனே வனுக்குப் பூஜை செய்வது என சந்தேகம் ெ மலர் எடுக்காமலே திரும்பிவிட்டார். இவை எல்லாம் வாடும் மலர்கள். நாம் வாடாமலர், ஆண்டவனுடைய அருளாளர்க அமைந்தமலர் இம் மலரை ஆண்டவன் தனது தற்காகவாவது தவருது ஏற்றுக்கொள்வான் எ இதற்கு முன்புள்ள மலர்களேச் சமர்ப்பிக்கு நிதியாகத் தேவருலகில் யாரும் இருந்ததாக இப்பொழுதோ தேவர்கள் மகிழ்வதைக் கி இராமச்சந்திரா அவர்கள் இருக்கிருர்கள் என் ம் இழுகின்ருேம், அம்மகிழ்வோடு இறைவன் தி ! # !! କିଛି କାଁ ଭିଡିଓy ul, ஆண்டாள் மலரை பார்த்து கண்ணனுக்குச் is lଜିଲ୍ଲା ୱିନ (ଡିଭି! [[]] &lୟୁ, ଶିତି) { ப்யூ நேர மில்லே பழக் ଛୁ_ଜୀt ଜୀt le) ସ୍ଥିତ if $ଥିଲ୍ଲୀ ଶ୍ରୀ । ଔ) ன். லர் எடுப்பதற்கு நந்த $@#@ ST: @ Tit -ರ್ಕ್ಲಿಕೆ: :- எடுத்து எந்த ஆண்ட ந்துவிட்டது. அதனல் ағаш) тi ай 35 (a, b, a 0 90030, т. ளுடைய முயற்சியினுல் பக்தர்களே மகிழ்விப்ப ன்பது எம்து நம்பிக்கை. தம்போது எமது பிரதி డి 6 Qతర్వే, ఆక్తిత్రాతో ண்டுமகிழ உயர் திரு. கி. பதை நினேந்து நாமும் ருவடியில் சமர்ப்பனம் గL - 戟 *Ն- éo ଛି! ଶif (_), i, ୫ l, if ( !! !! !! ... i]) ♥፮C® ဖွံ့႕မျို ).
Page 4
Page 5 چه * 畿 兹 懿 දිඹු T+' 季 2 烹 శస్ట్ర ஆ3 చ్య 写 కకై s 豪 ܐܶܝ݂ܰ 瑟 鷲淺淺齡懿綫畿綫懿籃錢 塞 சின்மயானந் அங்கை கொடு மலர்தூவி வன்பின லுரு கி ஆருக வாராத முத்தியி ଶll tହ୍ମଣf $ $!. - i ) { சங்கர சுயம்புவே சம்புே இழுதழுத்திட சன்மார்க்க நெறியிலாத் தண்ணருள் கெ துங்கமிகு பக்கு வச் சனசு தொழுதருகில் சொல்லரிய நெறியையெ சொரூபானு பூ செங்கமல பீடமேற் கல்வி சித்தாந்த முத்தி சிர கிரி விளங்கவரு தக சின்மயா னந்த 零零響馨餐醬器蓉鑿攀零器零鬆 த குருவே பங்கமது புள கிப்பு விழிநீர் ன தாவேச குண் மூழ்கிச் வ யெனவு மொழி துன்மார்க்கனேனே புந் ாடுத்தாள்வையோ ன் முதன் முனிவோர்கள் வீற்றிருப்பச் ாரு சொல்லாலுணர்த்தியே ਉt. ாலழத்குள் gւյցir fr ۶غییر مختصمیم. 予9。 >− ஆதாயுமானவா ܕ݁ܰܐܢܽ ܫ5 శ్లో క్లే స్టీ 零蓋窓 వ్లో వ్లో క్లిష్టిపై శ్లోకి పై శ్లో ప్తికై శ్లోకి శిష్ట స్టీ స్టీ ప్లేస్ట్ 繫寧黎鑒繫器零零零繫發營器密森
Page 6
Page 7 iš உலகிலுள்ள பிறவிகளுள் இந்த மனிதப் பிறவியில்தான் வாழ்வதற்கு பிரயத்தனம் துள்ளதான ஜோதி வடிவமான நம் ஒவ்வொருவருடைய உள் Եւն(էքճծուա ஒவ்வொரு செயலேய இருக்கிறது. அந்த பரம்பொருள உள்ளத்திற்குள் நோக்கி நம்மு தை அறிந்து கொள்வதற்கு மு இந்து 書鬍D韃 கருத்துகளையும் பத்திரிகை வாயிலாக ரீலங்க வெளியிடுவதை அறிந்து சந்தே தற்போது ஆத்மஜோதியின் மலர் வெளியிடுவது கண்டு JAAAAAAAAAMAAJJA نتیجہ یہ بھی کہتے کے ൂ? மனிதப் பிறவி உயர்ந்த பிறவி துன்பமில்லாமல் ஆனந்தமாக ய்ய முடியும்; எங்கும் நிறைந் பரம்பொருளான ஆத்ம வஸ்து, ாளத்திலேயும் இருந்துகொண்டு ம் செய்விப்பதற்கு காரணமாக ான ஜோதி வடிவை நம்முடைய Dடைய உண்மையான ஆனந்தத் யற்சி செய்ய வேண்டும்; D-தத்துவங்களேயும் ஆத்மஜோதி ாவில் நா. முத்தையா அவர்கள் ாஷிக்கிருேம். - 30 lb ஆண்டு நிறைவு விசேஷ பூர்ணமாக ஆசிர்வதிக்கின்ருேம் நாராயணஸ்மிருதி A&&&&&&&&&&&&&& സ്ക് d D ག
Page 8 婆 蓬 義 # 釜 遂 གྱི་ ఫ్లో ఫ్లోస్ట్ 窦 鯊 梁 藻 # 絮 နှီးဖြူးချွံချွံချွံချွံချွံချွံချွံချွံ 鬣 స్త్రీ தீ - நயினை சிவறி ஐ மஜோதி என்ற வார்த்தையே رق بیگ ராலும், எக்காலமும், விரும்பப்படுவது இன்பம், உயிர் இன்பம் என இரண்டு உள்ளது. ஆதலின் உடலின் பத்திலும் திக்கது. உயிர் இன்பத்தை ஆன்மலாய ஆன்மலாபத்தை அடைவதற்கு புணர்வைத் தர எழுந்தவைகளே சமய உலகில் சமயங்கள் பல உள, அ நீக்கி - நல்ல வற்றிற் செலுத்துவதை ே ஒளவை சொன்னபடி எச்சமயத்தோர் வதே முறை, தீயதை நீக்கி நல்லதைப் சமயப் போதகர் என்றும், குருவென்று கள் தக்கார் உரை கேட்டு நடக்கவேண் எனவே நம் சைவ சமயத் யர்களது விரிந்த உள்ளப் பான்மையும் நம் சமயத்திலும் ஏற்படுவதற்கு இறை களிடத்து பதிந்திருப்பதே காரணமாம். அதே போன்று நமது ஆத்மஜோ சிரியரும் இறைவன் கருணையினுல் உ செய்தமையால் தான் இன்று முப்பது ஆ உயிருமுடம்புமாம் முப்பது முதலே என் படியே என்றும் மலர நமது அன்னை ந துகின்றேன். 3, 綬 ଷ୍ଟି 聳 கலாசநாதக்குருக்கள் l-& " இன்பம் பயக்கின்றது. என்றும் பாவ இன்பமேயாம். அந்த இன்பமும் உடல் வகை உடல் நிலையாதது. உயிர் நிலை உயிர் இன்பமே மேலானது - வேண்டத் ம் என்று சொல்லுவார்கள். பேரறிவு மெய்யுணர்வு வேண்டும். மெய் |$1 $ର୍ଦt . னத்துச் சமயங்களும் மக்களைத் தீயதின் நாக்கமாகக் கொண்டவையே. ஆகவே சொல்லும் தீதொழிய நன்மை செய் போதிப்பவர்களே தக்கார்-அவர்களைச் ம் சொல்லலாம்-நாடு நலம்பெற மக் ாடும். பரந்த ില്ല !!! ഞ#ഖ #ഥLT#Tി நன்கு விளங்கும். இத்தகைய பெருநிலை வனின் பேரறிவும்-பேராற்றலும் இவர் தி நிலையத்தாரும் தலைவரும் - பத்திரா ண்மையோடு தொண்டுச் சேவையாய் ண்டைத் தொட்டு நின்று மலர்கின்றது. து ஒரு பழைய கதைபுமுண்டு, அப் ாக பூஷணி அம்பாளே வனங்கி வாழ்த் ܡ to
Page 9 இஃகீ&& கெங்காதரானந்த ஹிந்து மதம் புனைந்து உ ஜாதியும் அல்ல. சணுதை உடலெடுத்து சுயமாகவே மானிட வம்சாவழியி யிருந்தாலும் சரி உ ட் கொ ண் டு அனைவரும் ஹிந்து மதத்தின் இந்த சாரா ஆண்டுகளாக பலவித தி கினேயும் முறையில் ஆ ஸ்தானத்தில் ஊற்றி மேலும் ஆத்மீக த விரும்பி உட்கெ சக்தியும், கவர்ச் செயல்படுத்தல் காக கருணு க பிரம்ம சக்தியி ஆத்மஜோதி தெய்வ நெ களிலும் L. 96. 霹霹雷萱 ருவாக்கியமதமல்ல. அதுஒரு ா தர்மத்தின் உட்கருவில் வளர்ந்து வந்த ஒரு னர். மதம், ஜாதி யாதா சணுதன தர்மத்தை வாழ் கின்ற ஹிந்துக்கள். ம்சத்தை ஆத்மஜோதி முப்பது யாகங்கள்வழி காலத்திற் பூத்மீக உலகத்தின் இதய க் கொடுத்திருக்கின்றது. த்துவங்களை நவயுகம் ாள்ளும் முறையில் ரியும் உsையதாக்கி வேண்டும். அதற் டாசுஷ்ம் நிறைந்த ன் ஆசீர்வாதம் பிலும் அதன் றித் தொண்டர் என்றும் தாக, 零零零零零零零零蜜蜜蜜蜜蒙審寧常等器
Page 10 豪 豪 爱 鑫 镑 爱 €ষ্ট্র 藻 奈 鑑鑫 響零零 స్త్ర శ* 磅 镑 懿 藻尊قيمة *露 。 羲 象 * 亲 獨 நால்வேதம் நவின்றி! ge & 登 முற்பதைக் கடந்திடும் முத்தைய்யா முழ வெற்பதைத் தணித்திடு வீறுகொள் சைவ தப்பதே காணுத தண் தனக்கென வாழ 卡 + பண்டுநெறிதனைப் பகன் பாட்டுடை ஏடாய்ப் தெண்டனிடும் அடியால் திக்கெட்டும் உலவி கண்டவர் விண்டிடக் கவின் மழை பெய் அண்டமதை ஆட்டிடும் ஆறறிவுக் கெட்டா 十 @န္တီး இமயத்தைப் போலிங்கு ஈழமது ஈன்றிட்ட சமயத்தை வளர்த்திடும் சன்மார்க்க நெறி இதயத்தை ஈர்த்திடும் இகபரங் காட்டிடும் உதயத்தை உணர்த்திடு உத்தமர் போற்றிடு + + காலத்தால் அழியாத கருணையின் வடிவி மேலத்தேயவரும் மெச் மேன்மைகொள் .ை பாலத்தை அமைத்திங் படித்தவர் கேட்பவி ஞாலத்தே வலம்வரும் நால்வேதம் நவின் ம்ே நல்லாத்மஜோதி! 劈劉 ,6ö} Öእ፤ முது பழஞ்ஜோதி 戀 ங்கிடும் முத்தமிழ்ஜோதி! ఫ్లో ம் விண்கண்டஜோதி పీ.ఈ த்தை விளக்கிடுஞ்ஜோதி! ஜ்ே ணுெளிர் ஜோதி క్షష్టి நற் தனிப்பெருஞ்ஜோதி! 1றிடுஞ் ஜோதி 藻菇兹 பர விடுஞ்ஜோதி! 器 ரைத் தேற்றிடுஞ்ஜோதி 綫綫 டும் திகம்பரஜோதி! § களிப்புறுஞ்ஜோதி 影 திடும் கார்முகில்ஜோதி! ཕྱི་ அருட்பரஞ்ஜோதி 兹新 鲨 த அருளாத்மஜோதி! - ܢ 露" 祭 இலங்கிடுஞ்ஜோதி 盏兹签 எங்களதுஜோதி! 魯 D சத்தியஜோதி காட்டும் சமரசஜோதி! 爵 எழில்மிகுஜோதி 鑫兹蓋 ) இனிய நற்ஜோதி! ம் ஒப்பற்றஜோதி 畿器蚤 டும் உயராத்மஜோதி! + கற்பகஜோதி ல் கலந்திடும்ஜோதி! Fசிடுஞ்ஜோதி స్ట్కోడి சவத்தில் மிதந்திடுஞ்ஜோதி! கு பவனிவருஞ்ஜோதி స్క uர் பற்றிடுஞ்ஜோதி! நற்குணஜோதி ாறிடும் நல்லாத்மஜோதி!
Page 11 <><><><>><>><><<>>>>ee<>>eఈశ>>><> 09ill, (5est (en QANQAND) \ Wholesale Deale 105, BANKSH, COLOME Cable VNAYAGAR SBSBSMSBSSSeSSeSSMSeeeSeee ess sese ee eese eSeSeee eee eeLeTe eee eee seS eeSeeSeSeeS eeeSee eT seSese SeS SeSeSeSY pliments 3rom: SOGRES rs in Textiles. ALL STRTET, O . Phone: 27643. SYeTSYTTSYSeLSeLeLSLeeSLeLSeTSLeLSeLeS LLLeS eeseLLesLeSeS YTeS eeeSMssL ALsseS eYSYLeLS
Page 12 SLe eeeeSeSeeeeeLeLeeS eeLLesTeLeseTeeeLee LSseLeSesseSLLLeSeLeLLeeseLeeSseeeSLLLeSeSeeeSS தமிழ் வாழ தமிழ் இன எண்ணுங் யேறப் பண்னைப் நண்ணும் நன்ரு பண்ணிற் LUIT Lğ மு. பொ. புலோலி பருத்தி SeeS ee Se SeSSLeSSeSSesMseS eBeSe SeSeSee eeeeS ee eeee es ee SsS seSS eTSSeSe SeS eeTSeeee eSeS §> කුං శ> <>ఆక్షః శస్త్రీ ఇస్త్ర කුං ෂණඹී> భ> s<ܣܛܐܘ <ඉං අතීව්ර ఇ> జో> ఇస్ట్రే ఇస్త్రీ කුං ళ> = పస్త్ర 鬍 bas வாழ்க! காரியங்க ளெல்லாம்-வெற்றி புரிந்தருளல் வேண்டும் தொழில் பெருநிதியம் வேண்டும்-அதிற் ார் துணைபுரிதல் வேண்டும்-சுவை பாட்டினெடு தாளம்-மிக வுளத்தழுந்தல் வேண்டும்-பல கோடிவகை இன்பம்-நான் திறனடைதல் வேண்டும். $><> <>ళథి చeళy <><> <><> <><><><><>తe<>><><><<> <@>
Page 13 ஆத்மஜோதி சி எமது நல் வ ஒரே செலவில் நமக்கும் வாய்ப்பான வழியை நாடு நாடு நலம்பெற நாம் ந உற்பத்திப் பொருள்களை வ இ மில்க்வைற் நீல சோங் இ மில்க்வைற் பார் சோப் இ மில்க்வைற் மெடிக்கே இ நீம் வாசனை சோப் ( வாங்கிப் பாவித்து அ மில்க்வைற் சவர்க் த. பெ. இல, 77 - யா தொலைபேசி: 7233 கிளை: 79, மெசென் தொலைே றப்பு மலருக்கு ாழ்த்துக்கள்! பிறர்க்கும் நயம்வர தல் உத்தமமல்லவா? ற்சேவை செய்ய எமது ாங்கி உபயோகியுங்கள். இ நியூ மில்க்வைற் சோப் இ மில்க்வைற் சலவைப் பவுடர் கட்டற் சோப் வேப்பெண்ணெய் கலந்தது) திக லாபம் அடையுங்கள் காரத் தொழிலகம் ழ்ப்பாணம், தந்தி: ?மில்க்வைற்”* ஜர் வீதி, கொழும்பு-12 19: 36063 TseMM eiMMeS AeAe MeieTAeiSTeAe esieiieTee eeAee MeeeMSeeSeeii eeeTeeee eTeiieieieiMeseT eAeTe S S S Υ S Ο S. S y S S S S s s S S S 鬱
Page 14 அஞ்ஞானத்தால் தோன்றிய அனேத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகின்றது, K. Sittampalam & Sons, TRXTILE MERCHANTS, NELLADY - KARAVEDDY. LeSTYSL esTqLLLLLSLSLLLSMTLLqSqLLMqLL ========= குரு யார்? உண்மையை அறிந்தவர் தன்னை அன்டின சீடர்களின் நலனுக்காக பாடுபடுபவர். @ மு. வ ல் லி புரம் திருமகள் புத்தகசாலை நெல்லியடி - கரவெட்டி: ஏஜன்ட்: தினபதி - சன்-தவஸ3 LSMTLLeLLLLLLLSLSLLLSLSLLLSLSLLLLLSSSMLL LLLLLL வாழ்க்கையைக் கடமையாகக் கொள்ளா விட்டால், அந்த வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை. 8 P. VALIFURAM General Merchants, CHUN NAKAM, தூயோன் எவன்? எவன் உள்ளமும் மனமும் தூய்மையாக இருக்கின்றனவோ அவன் () () யுனைட்டெட் புத்தகசாலை பிரதான புத்தக விற்பனையாளர் ஜெமினி பென்சி பெலஸ் மெயின் வீதி, பருத்தித்துறை. eSMMALLMLLLLSSSLLLSLLLLLLLL LLLLLLLLYSLSLLSL 霍 V
Page 15 STL LMLMLaLke LeeeLeekLkekekceLAkkLceeeLeLeeLeLeeLLLLcLMLLkeeLeeLeeEELLLeELEkLLLeeeektccLLcLcLcLSS நீ சம்பாதிக்கும் வரையில்தான் சுற்றத்தார் உன்மீது பரிவு காட்டுவர். வளம் குன்றியதும் உன்னே ஏன் என்று கேட்( அரிதாய் விடுவர். () t () Q y () Q () () () SVYAA KUAYAA அழகு எது?- சிலம் () () } () () () () () () () () (S 9 () () () () ) 0 S S () () 6 S. v சு ந் தர ம் பிரதர் ஸ் மருந்துக்கடை 175, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம். -를 SS SMMS SMLSSLLMLLLeLeeLMLMLcLLS LcEELMcLccccccLLcLLLeLe LOLLcLLkA eeS kEkLk EEccLMLEkLeLeLLLMLLLkeeMLL LeLeLSLEeLeLe eeeeeLee eYYecLeLeLeeeLceeLeeLeccLeeccekekek eLLee eLeLeekekL Raff )AM SD.)S CHUN NAKAM இந்தப் பிரபஞ்சம் யாருக்கு வசப்படும்? - பிரியமாகப் பேசக் கற்றுக்கொண்டு தருமித்தை அநுஷ்டிப்பவனுக்கு () () () N ஒட்டோ அச் சக ம் 122, சென்றல் வீதி, கொழும்பு - 12 தொலைபேசி: 33351 垂 kkckekkkekkkeeekeeeLeeeLLeSSeeS S A SYS Se AeS S eAeeeeeeeeL cLAckccekekcceecLAcLLLeLeeeLeAeeeLeLeeA 素
Page 16 拿章↔↔拿*拿令↔-奪奪↔會脅拿令拿令拿拿拿會令↔↔↔↔奪↔爭拿令令↔↔拿↔令↔↔↔↔↔↔↔↔ சிவன் சக்தியுடன் சேர்ந்ே சக்தி இன்றி சிவன் சற்று நுட்பமான ஆபரண அம் பிஹா நகை, இரத்தில் 59, கன்னுதிட்டி 令钟**兽争鲁鲁争令*伞伞*令等争亭争争争争兽争津铃争钟今夺命令亭争争争令令●拳争争夺4 教令争夺争令争争争夺拿争争峰鲁令鲁等等等鲁等等夺夺令拿夺等拿拿争争争领争等争拿争争令钟令争争等等 மயில் வாகனு! வேதத் அடியார் உள்ளத்தமரும் உலகைக் காக்கும் சிவகும யாழ்ப்பாணம் திறம் 6íbuč பூனி குமரன் உரிமையாளர்: நிர். 1, கம்பளை வீதி 拿拿鲁令拿争争争夺令等争拿令钟今争令舍令争争争令峰令争拿争鲁拿令令*今争争争拿拿鲁净令令令争拿争 霉 霉 3. >今争令令等争夺→鲁争争令冷争争争争夺拿令铸令等等铃铃铃钟铃等争夺令等多令令**举 த இவ்வுலகு என்றன் o gចា៩៩ចំ வேலைப்பாடுகளுக்கு ஜாவெல் ஸ் ன வியாபாரம். szsg. யாழ்ப்பாணம். 意 3. 慧 : ܣܼܿܬ *↔↔↔↔↔令↔會一拿↔↔↔↔↔↔•↔↔奪夸↔拿**↔↔↔↔-↔↔↔****** தின் உட்பொருளே! முருகா! ரா சரணடைகிறேன்; சுருட்டு, புகையிலை னயாளர் ஸ்டோர்ஸ் 8. பொன்னம்பலம் - நாவலப்பிட்டி,
Page 17 SLELLLEEELEccMSLALELEMLELELLLEYEEcEEEccLLcLkcLLcAckccccLccceLALAASeccS நோயும், ‘நான் என் செலுத்தும் இவ் வுல தாமரை இலை மீதிலுள் நிலையற்றது. இதனை உ எல்லோரும் எப்போ விரும்பிச் செல்லும் ஸ் W A. ܘܠ |&. S. Jewel JAF | #=ားoooooooooooooooon LLcLcLLceLcLccLcc ccccccLSASALELcLeccLcEMLcLeLLLLMScELSLLEcL ceeMeS ற அகந்தையும் ஆட்சி க ம் சோகமயமானது. "ள நீர்த்துளி பே ா ல Tைர்வாயூக, தும் தாபனம் T'phone; 519 ZEEOkLEMLMLOLLcLMLcLcLcLccLcLMLEALCAcLLLALALALeLLcAELELELEELcELELLcLLLLccLLkeLkS SLLLS SSkLeSLLLLS
Page 18 ********************** நல்லோர் உறவின் ப மீதுள்ள பற்றுப்போம். மயக்கம் தெளியும், மயக் அமைதியுறும் அந்த நி இருக்கும் போே அடைசி } سسسست ஆத்மஜோதி சி எமது நல் வ ROAD 彎 @********************* °°、 யணுகப் பொருள்களின் பற்றுக் குறையக் குறைய கம் தீர்ந்தால் சஞ்சல சித்தி லையில் ஜீவன் உயிருடன் த விடுதலைப்பேறு கின்றது; |- ) றப்பு மலருக்கு ாழ்த்துக்கள்! 器 - CHUN NAKAMI. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.
Page 19 தீர வழி ஆத்ம தரிசனம் ຄ. ຄ. இராமகிருஷ்ண மிஷனும் . முருகன் மகிமை அத்வைத மகா கழுத்திரம் உள்ளும் புறமும் ஒத்து வாழ்த கற்பனவும் இனியமையும் இதுவுமொரு தேரோட்டம் சிவசிந்தனை ஆத்மஜோதி | Լործthճանusingt; மானிட வாழ்வு ஈயா மனிதரை ஏன் படைத்த பக்தி 剑 ஆனந்தகுமாரசு காணும் அறிவு யாவரும் ஆராய்ந்து பழமொழி உணர்த்தும் சமய பதினெண் சித்தர்கள் இந்து சமயத்தின் அடிப்படைக் ଜୀ!!!!!!!!!! $% ହିଁ । sumg&ତ! அமைதியும், ஆற்றலும் பெறக் பேரானந்தம் பெறவழி լք:5(tpմ 21:56ծ: कng the gpth . 〔ü இனக்கும் కత్తిని குடி கெடுக்கும் குடி மதம் காட்டும் அறநெறி ങു gui 10-0 @ 鹽 鬱 鬱 பணிகளும் 韃 சண்டிய உண்மைகள் -ୋ[0ୋର୍ଖା । 3 ?6tion ܝܪܵ 12 。墓意。 19 2 蠶 2 29 35 4. 44 249 స్థ 60 62 65 69 72 so 4
Page 20 జిల్లagభల్లల్ల - 6i6a) 60ijiet அல்பிகைசமேத சங்கரனாருளா பேரருளே எங்கும்மரப்பிட ஓர் முழுப்பணிபுரிந்த ஆத்ம ஜோ ஐங்காப்புகழொடு நீ மாநிலத் தன்மம் மற்றுள சமயமு மான பணிகள் ஆற்ற பக்தர் ஞானிகள், தவச்செல்வர்கள் பெற்றன. ஆத்மஜோதியே முத்தையா எ ன் னு ம் முழு உழைப்பால் ஆக்கம் பெற்ற பண்புடன் போற்றினர் பண் உள்ளத்திலும் பக்தியை புகட்டி வேதனைஅக அறிவையும் அன்பையும் கலந்து வாழ்கவெனப் பல்லாண்டு கூறு g. வடிவேல்ஸ்வாமி ஜெயந்தி நகர் ܢܣܒ కిల్లీస్టెల్లడ్లై తోడొకోకజొకిశ్వోకి జోకి ாழ்கவெனப் டு கூறுதுமே ல் வந்தவதரித்திங்கு வளமான திங்கள் ஏடாகி முப்பது ஆண்டு ଜିଞ୍ଜି! !। தில் வாழியவே! D gtóng@ gu函亞 gloß கள் சித்தர்கள் தத்துவ பக்தர்கள் சொத்தாம் மனதுடையோன் அயரா அவர் பரநல தியாகி ਲੁ॥ ஏ ற் றி நற்பணி புரிய பல்லாண்டு ଅଷ୍ଟ୍ର ଥିଲି ଭାକ୍ରିଥିଲେ । g மகாதேவ ஆச்சிரமம் కోజ్జోజెన్లోకిళిన్దేశ్లోకి
Page 21 ଷ୍ଟ୍ ଷ୍ଟ à . ஆத்மஜோதி நிலயம் ெ ஆற்றிவரும் ச பல்லாண்டு வளர்ந்து ெ N இலங்கை தொழி 72, ஆனந்தகுமார கொழு SqMSMSMAASS AASASASSMAAS AAAAA ee AMAh e eS ASe േ— ತಿರ್ನ್ತ : என்ற முப்பதாண்டுகளாக Du பெருக வாழ்த்துகிருேம் -- லாளர் காங்கிரஸ் சுவாமி மாவத்தை
Page 22 =බ්රිඳෂ්ෂ්ෂ්ෂ්ෂ්ෂ්ෂ්ෂ இதிலுலுசிறில் இதிலுவிழிலுசியூசிடிசி ஆசிசிசில் ரிகிரி, இலுசீரி அசிசிசிசிசிசிஓ సోక్రిస్ట్రేష్ట్రాక్క్క్క கோழித்தீன் - ມຫັນ. 喬鳶) வகைகள் வாங்குவதற் Fo 78, Wolfen - COLO ஆத்மஜோதி 306նց,յ Չ எமது நல்வி தங்க நகை அை நம்பிக்கையா 259, M ain Street esS e eTeTee ee TTTTTTTM eMMeTTeTs euuM MMMMMSieieMeqeMqeiSeq qeqiSiqOeeTTeSMMM Tqi Mqe eO eOeTeie eTee eee eeOeOq eeOOe eOeOeOe eeSOT ee eMMMeMeS LeMMMMMAeS ZS ககள், இரசாயன மருந்து கு சிறந்த ஸ்தாபனம் age Stores dhall Street, ܲܟ MBO Phone; 3,986 ஆண்டு சிறப்பு மலருக்கு ாழ்த்துக்கள் வு பிடிப்பதற்கு ன ஸ்தாபனம் 隐 iawn Brokers - NEGOMBO qTq eeq MMMeeiei ueMMeM MMeeieTS qe eTMOie ee eTTeMTeTeTTTMeee qeeM
Page 23 :வையம் து 4-0-0-0-04-4-4-04-04-0-00---0-04-0+0-00-0-0-0 - 5 T. (p. வையம் துயர் தீர வழி அரன் நாமம் சூழுதல் என்பது சம்பந்தர்கருத்து. அதாவது தீய ஒலி அலைகளே எந்த நேரமும் சூழ்ந்திருக் கின்ற உலகத்திலும் உள்ளத்திலும் இறைவன் நாம் ஒலி அலைகளை நிறையச் செய்யவேண் டும். அதனல் மனித உள்ளத்தில் நல்ல நினைவு களை உண்டாக்கலாம். நல்ல நினைவிஞல் நல்ல பேச்சும் நல்ல செயலும் உண்டாகும். இறைவன் திருநாமத்தைப் பன்முறை பகர்தல் ஜபமாகும். 'யஜ்ஞங்களுக்குள் ஜப யஜ்ஞமாக இருக்கிறேன்' என்பது கண்ண னுடைய வாக்கு. இந்தக் கலியுகத்தில் ஜபப் பயிற்சி ஒன்றே நித்திய சாந்தியை அளிக்க வல்லது. அழியா ஆனந்தம் பெற எல்லா ருக்கும் விருப்பம் உண்டு. அதனை ப் பெற வேண்டுமானல் இன்றே ஜபத்தை ஆரம் பிக்க வேண்டும். ஜபம் செய்வதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. போக்கிலும் வரத் திலும் இருந்து கொண்டும் நின்று கொண்டும் படுத்துக்கொண்டும் நித்திரையிலும் ஜபம் செய்யலாம். மனத்தை அதாவது குரங்கு போல - நாய்போல - அலைந்து திரியும் மனத் தை இறைவனது நாமமாகிய சங்கிலியால் இறைவன் திருப்பாதத்தில் கட்டிவிட வேண் டும். இதுவே ஜபயோகத்தின் பயனுகும். இறைவன் திருவடிஞானம் என்பதும் இதுவே. திருமுறை ஒதும்போதும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வது மரபு. திருச்சிற்றம்பலம் என்பது இறைவன், திருவடி யைக் குறிப்பதாகும். நமச்சிவாய வாழ்க என்று ஆரம்பித்த மணிவாசகப்பெருமான் * 'இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க" என்றும் *நாதன் தாள் வாழ்க" என்றும் குறிப்பிடுகின்ருர், பிறவி பின் பயன் திருவடிஞானம் என்பது போல நாம ஜபத்தின் பயனும் திருவடி ஞானமே. **திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந் திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந் திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே” என்பது திருமூலர் திருவாக்கு யர் தீர 6uਪੁ" 560.5usT - ++-----------00-00-4-0+++++++++++++++ - திருவடியுணர்ந்து ஆருயிர்களை மும்மலப் பிணியினின்றும் செம்மையுற விடுவிக்கும். அவ்வுணர்வே கிடைத்தற்கரிய தி ரு வ ரு ட் சித்திகளை எய்துவிக்கும். அதுவே சிவ உலக வாழ்வினைச் சேர்ப்பிக்கும். அவ்வுணர்வே சிவமாம் பெருவாழ்வைக் கூட்டுவிக்கும். இத்தகைய பேற்றினைப் பெறுவதற்கு மூல காரணம் நாமஜெபமே. ‘சிவ சிவ எனச் சிவ கதிதானே' என்று திருமூலர் இன்னேரிடத் தில் குறிப்பிடுவதும் இதன்ை யே. வளமையான கானகம்; அங்கு கூடியுள்ள தபோதனர்கள் அனைவரும் தமக்கெனவா ழாப் பிறர்க்குரியாளர்கள். சடைமுடியும், வேதம் மணக்கும் மலர்வாக்கும், கருணை பொழியும் கண்மலர்களும் படைத்த மாதவ முனிவர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு கூடி யிருந்தனர். அந்த மகாநாட்டுக்கு வேதவியாசர் தலைமை தாங்கினர். “இனி கலியுகம் பிறக்கும்; அதர்மம் தலைவிரித்துத் தாண்டவம்புரியும்; அக்கலியின் கொடுமையை எப்படி நாம் சமாளிப்பது? கோடை வெயில் போலக் கொதிக்குமே? என்றர்கள் முனியுங்கவர்கள். வியாச முனிவர் திருவாய் மலர்ந்தருளி ஞர். எங்கும் ஒரே அமைதி. எல்லோரும் அவருடைய மலர் வாக்கையே நோக்கி நின்றர்கள். *ஸ்கந்தஸ்ய கீர்த்திம் அதுலாம் கலி கல்மஷ நாசி னிம்" -என்று தெளிவுறக்கூறினர் வேத வியாசர் *கந்தப்பெருமானுடைய இணையற்ற கீர்த்தி ஒன்றுதான் கலியில் வரும் பாவங் களைப் போக்கவல்லது' என்ருர். தங்களுக் காகச் சொந்தக் கவலைகளின்றி, உலக மாந்த ருக்காகவே கவலைப்படும் முனிவர்கள், அவர் வாக்கைக் கேட்டுச் சாந்தம் உற்றனர்.
Page 24 ஜபம் நேரடியாக இறைவனுடனுள்ள ஒற்றுமைக்கு வழிகோலுகிறது. ஜபம் செய் வது வழக்கமாகிவிட வேண்டும். “நான் மறக் கினும் சொல்லும் நா நமச்சிவாயவே' என்ற நிலைக்கு நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அது தெய்வீ கத்தன்மையுடனும், தூய்மை, அன்பு, சிரத் தை முதலிய உயர் பண்புகளுடனும் அனுஷ் டிக்கப்பட வேண்டும். காதலாகிக் கசிந்து கண்ணிர்மல்க ஒதவேண்டும். அங்ங்ணம் ஒது வார்களுக்கு திருவடிப்பேறு தவருது கிடைக் கும. கலியுகத்தில் பெரும்பாலான மக்களின் தேக வலிவு கெட்டிருப்பதால், ஹடயோகம் பயின்று கடவுளை அடைதல் மிகக்கடினம். ஜபம் செய்து கடவுளை அடைதல் மிக எளிது. கலியுகத்தில் இறைவன் நாமத்தை உள்ளம் உருகி ஒருமுறை சொன்னலே இறைவனது திருக்காட்சி கிடைத்துவிடும். துகாராம் என்ற மஹாராஷ்டிர பக்த சிரோன்மணி துருவன், பிரகலாதன், வால் மீகி மஹாரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர், முதலியோர் பகவான் நாமாவை உச்சரித் தே மோட்சம் அடைந்தனர். ஜபயோகத் தின் இறுதியில் சாதகன் சமாதி அடைந்து கடவுளுடன் ஒன்றி விடுகின்றன். நாம ம் வேறு நாமி வேறு என்றில்லாமல் இரண்டும் ஒன்ருகிவிடுகின்றன. “சும்மா இரு சொல் லற' என்ற நிலை வருகின்றது. வாயைப் படைத்த ஆண்டவன் அதில் ஒரு நாவையும் படைத்ததோடல்லாது, அதற்குச் சொல்வன்மையும் படைத்துத் தந் துள்ளான். இத்தனையும் அவன் செய்தது, அவன் நாமத்தைச் சொல்லி, அவன் புகழ் பாடவே அன்றி வேறு எதற்கும் அல்ல. ஆண்டவன் நாமத்தை நாம் உச்சரிப் பதினல் ‘நான்' 'எனது" என்ற அகங்கார மம காரங்கள் நம்மை விட்டு அகன்று விடு கின்றன. “சேதஸ்" என்ற கண்ணுடி அழுக் காகி விட்டது. அது சுத்தம் அடைவது எப்படி? அதாவது மனக்கண்ணடியில் உலக ஆத்மஜோதி வாசனையாகிய அழுக்குக் கறை பிடித்துள் ளது. நாம ஜபம் இந்த அழுக்கைக் கழுவி சுத்தப்படுத்தும் தன்மை உடையது. பிரேமை யுடன் ஆண்டவனின் நாமத்தைப் பல முறை சொல்லும் போது "நான்” “எனது” என்ற அழுக்குகள் தேய்ந்து மாய்ந்து விடுகின்றன. ஆண்டவனும் அவன் நாமமும் ரச வடிவ மாய் இருக்கின்றன. ஆகவே, இந்த ரச வடிவமாய் இருக்கும் ஆண்டவனின் நாமம் "நான் "எனது” என்ற அழுக்குகளைக் கழு வும் ஆற்றல் பெற்றுள்ளன. ஆண்டிவனின் நாமம் நம்மை இந்த சம்சாரத்தின்ன்று உய்வித்து விடுதலை அளிக் கும் வல்லமை பெற்றுள்ளது. நாம் எல்லோ ரும் “பவம்" எனப்படும் சம்சார கானகத் திலே அகப்பட்டுக் கொண்டோம். அந்தக் காட்டிலே "நான்” “எனது” என்னும் பாப மாகிய நெருப்பு மூண்டு பற்றிக் கொண்டது. இந்த நெருப்பின் மத்தியில் அகப்பட்டுத் தவிக்கிறர்கள் உலக மக்கள். காட்டில் பற் றிய நெருப்பை அணைப்பது என்பது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட சாதனை. மழை ஒன்றைத் தவிர இந்த நெருப்பை அணைக் கும் சக்தி வேறெதற்கும் இல்லை. அதே போல் சம்சார கானகத்தில் சிக்கித் திசை அறியாது தத்தளிக்கும் நாம், ஆண்டவனை எண்ணி எண்ணி, அவன் நாமத் தை ச் சொல்லும்போது, ஆண்டவன் நாமம் நெருப் பை அணைக்கும் மழை போல் பொழிந்து நம் வாழ்க்கைப் பயணத்தை பூர்த்தி செய் கின்றது. இது பற்றிக் ககுடபுராணத்திலே ஒரு சுலோகம் வருகின்றது. அதன் கருத்து பின் வருமாறு:- "ஹே மனிதா! பாப மா கிற நெருப்பு பற்றி எரிகிறதைப் பார்த்து நீ பயப்படாதே! அதற்கு மருந்து ஒன்றுள்ளது. அது தான் கோவிந்தனின் நாமம். அது மேகம் போன்றது. கோவிந்தா! கோவிந்தா! என்று இடி முழக்கம் போல் நீ கதறினல் அவனது அருளாகிய மழை பெய்து உன் பாபத்தை நீக்கி விடும்.’’ ஆண்டவன் நாமம் நம்மை, ஃபவம்" என்னும் காட்டுத் தீயினின் றும் உய்விக்கும் ஆற்றல் உடையது.
Page 25 30வது ஆண்டு மலர் ஆண்டவனின் நாமத்தைச் சொல்லும் போது நம்முடைய இதயம் விரிந்து பிரம் மானந்தமாகிய ஒரு பரமானந்தத்தைத் தரும் சக்தி வாய்ந்தது. மனித வாழ்க்கை *சிரேயஸ்“ ‘பிரேயஸ்’ என்று இருவகைப் படும். சுகம் என்று நாம் நினைக்கும் இந்த உலக விஷயங்கள் அனைத்தும் துக்கமானவை களே. இந்தத் துக்ககரமான உலக விஷயங் களை விரும்பி அதைக் கஷ்டப்பட்டு அடைந்து நாம் எல்லோரும் மோசம் போய் விடுகின் ருேம். இதற்குப் 'பி ரே ய ஸ்" என்று பெயர். ஆனல் ஆசிைகளை எல்லாம் ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்து அந்த ஆசை களை எல்லாம் பகவானுக்கே அர்ப்பணஞ் செய்தல் சாலச் சிறந்தது. பகவானுக்காக அர்ப்பணஞ் செய்வது எ ன் பது பகவான் மேல் அன்பு கொள்வது என்பது கருத்து. இந்தப் பிரேமையினல் அடையும் இன்பம் பேரின்பமாகும். இதற்கு 'சிரேயஸ்" என்று பெயர். பூரீ சைதன்ய மகாப்பிரபு சிரேயசை ஆம்பலாக உருவகிக்கின்றர். ஆம்பலை இத யத்திற்கு ஒப்பிடுகின்றர். ஆம்பல் சூரிய வெப்பத்தால் வாடிக் கூம்பியும், சந்திரோத யத்தில் மலர்ந்தும் இருக்கக்கூடிய தன்மை உடையது. இந்த இதயமாகிற ஆம்பல் சம் சார தர்மமாகிற சூ சி ய வெப்பத்தால் கூம்பி வாடி இரு க் கிற து. சந்திரோதய மாகிற ஆண்டவன் நாமத்தைக் கூறும்போது இதயமாகிற ஆம்பல் விரிந்து பிரகாசம் என்ற ஆனந்தத்தைத் தருகின்றது. ஆண்டவனின் நாமம் நம்மை உ ல விஷயங்களாகிய ஆசாபாசங்களினின்று வி வித்து, ஆண்டவனை நாடச் செய்யும் ஆ றல் வாய்ந்தது. ஆண்டவனை விரும்பி அவன் நாமத்தைச் சொல்லும் காரியம் பி ர ம் வித்தைக்குச் சமமானது. யோகிகளும் ஞானி களும் படாத பாடுபட்டுத் தேடுவது தான் பிரம வித்தை. பிரம்ம வித்தையாகிற ப தன் ஆண்டவனைப் பதியாகப் பாவித்து அவன் நாமத்தைச் சொல்லும்போது சகல விதமான ஆசாபாசங்களினின்று விடுபட்டு ஆண்டவனுடன் இரண்டறக் கலந்து, வாழ்க் 3 கையின் இலட்சியத்தை அடைகிருன், கல் யாணமாகிய பெண் ஒருத்தி தன் தாய் தந்தை யர்களையும், சகோதரர்களையும், சுற்றத்தார் களையும் துறந்து தன் பதியை நாடிச் செல்வது போல, பக்தன் ஒருவனும் உலக விஷயங்களா கிய ஆசாபாசங்களையும் துறந்து ஆண்ட வனையே நாடிச் செல்கிறன். பகவான் நாமத்தால் ஒவ்வொருவரு .ைய உள்ளமும் ஆனந்தத்தால் பொங்கி வழியும் வல்லமை பெற்றுள்ளது. ஆனந்தம் ஒரு எல்லையற்ற கடல். கடல் அலைகள் பொங்கி எழுவதைப் பார்க்கிருேம். அதுபோ லவே பக்தனது உள்ளக்கடல் ஆண்டவனின் நாமம் சொல்லச் சொல்ல ஆனந்தத்தால் பொங்கி வழிகிறது. ஆண்ட வ னு க்கு ஆயிரக்கணக்கான நாமங்கள் உள. அவற்றில் எந்த ஒரு நாமத் தையும் உருக்கமுடன் உள்ளங்கனிந்து சொன் ஞலும் பூரணமாகிய அமிருதத்தைச் சுவைப் பது போல இருக்கும். நாமம் சொல்லச் சொல்லத் தித்திப்பது, ஊனினை உருக்குவது. உள்ளொளி பெருக்குவது. ஆண்டவனின் நாமம் எல்லா ஆன்மாக் களையும் குளிப்பாட்டி சுத்திகரணம் செய்து விடுகிறது. நாம் எவ்வளவுக்கெவ்வளவு சத்ய நெறியைக் கடைப்பிடிக்கிருேமோ, சத்ய வாழ்க்கை வாழ்கிருேமோ, அவ்வளவுக்கவ் வளவு நாம் கூறும் ஒவ்வொரு நாமத்திற் கும் வல்லமை உண்டு. நம் வாழ்க்கையில் சத்தியம் இல்லாது போனல், நாம் சொல் லும் நாமங்கட்கும் சக்தி இல்லாது போய் விடும். பகவன் நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க சரீரமும், இந்திரியங்களும், மனதும், புத்தி யும், ஆனந்த சாகரத்தில் குளிப்பாட்டியது போல் புனிதத் தன்மை அடைந்து விடுகின் O607. ஆணவக் கலப்பற்ற உணர்ச்சி உடையவனுய் இருப்பவன் பக்தன். 'யான் புல்லினுங்கடை யேன்" என்ற ஒரு உணர்ச்சி படைத்தவனே பக்தன். தன்னைவிடத் \ தாழ்ந்தது வேறு ஒன்றும் இல்லை. "கிக்க்ஷரினுங் கடிையேன்”
Page 26 4. என்ற உணர்ச்சி படிைக்கப்பட்டவன் தான் பக்தன். தன்னை அவ்வளவு கீழ்த்தரமாக எண்ணும் பக்தனுல் தான் உலக சேவையில் ஈடுபடமுடியும். பொறுமையின் பூஷணமாக விளங்குபவன் பக்தன். அவனது பொறுமை மரம் ஒன்றின் பொறுமையினும் உயர்ந்தது. எப்படி மரம் அதன் கிளைகளையும் இலைகளை யும் பறித்து அதற்குத் துன்பங் கொடுக்கும் ஒரு மனிதனுக்கு, பதிலுக்குத் துன்பந்தராது, இன்பம்ாகிய நிழலை யும் காய்கனிகளையும் கொடுத்து உதவி, பொறுமையைக் கைய்ாளு கிறதோ, அதே போன்று பகவித் பக்த னும் பொறுமையை அனுஷ்டிக்கிருன். பக் தன் ஒருவன் உலகத்தில் வாழும் உயிரினங் கள் எல்லாவற்றையும் மதித்து வாழுகின் றன். உலகில் உள்ள நீசவஸ்துவிற்கும் அவன் அடிபணிந்து விழுந்து வணங்குகிருன். இடை விடாது இறைவன் நாமத்தையே சொல்லு கின்றன். ஜபத்திற்கும் தியானத்திற்கும் ஒரு மாறு பாடு உண்டு. ஜபம் மந்திரோச்சாடனம் செய்வது. தியானம் கடவுளின் திவ்ய ரூபத் தையும் கல்யாண குணங்களையும் பற்றிச் சிந்தனையில் ஆழ்ந்து விடுவது. கடவுளைப் பற்றித் தியானம் செய்வது இருவகைப்படும். ஒன்று ஜபத்துடன் சேர்ந்து தியானம். மற் ருென்று ஜபமில்லாத தனித்தியானம். அதா வது ஜபசகிததியானம் என்றும் ஜபரகித தியானம் என்றும் இரண்டுவிதமான தியா னம் உண்டு. ஆரம்பத்தில் ஜ பத்து டன் தியானம் செய்யலாம். இது முற்றிச் சுத்த தியானமாக முடியும். அப்பொழுது ஜபம் தானக நழுவிவிடும். இவ்வாறு முதிர்ந்தது தான் ஜபத்தின் பலன். அப்பொழுது ஏகாக்கி ரம் என்ற மனது ஒன்றுதல் எனும் பயிற்சியை தனியாக ஆரம்பிக்கலாம். எமது மனதுக்கு எது செளகரியமோ அதற்குத் தக்கதாக ஜப சகித தியானமோ, தனி தியானமோ பயில G) TTL). ஈ சனி ன் நாம்த்தையும் ரூபத்தையும் தனித்தனியாகப் பிரிக்கக்கூடாது. ஏனெனில் எண்ணமும் வார்த்தையும் பிரிக்க முடியா தல்லவா? ஒரு எண்ணம் தோன்றும் பொழு ஆத்மஜோதி தெல்லாம் அந்த எண்ணத்தைக் குறிக்கும் வார்த்தையும் தோன்றி விடுகின்றது. ஒரு மந்திரத்தை ஜெபிக்கும் போது இஷ்டதேவ தையை பிரார்த்திப்பதாகவும் அந்த இஷ்ட தேவதை தான் ஜபத்தில் தோன்றி எம்மைக் கடாட்சிப்பதாகவும் நாம் கருத வேண்டும். மந்திர ஜபத்தை உணர்ச்சியுடன் செய்ய வேண்டும். அந்த மந்திரத்தின் பொருளைக் குருமூலம் அறிந்து கொள்வது நல் லது. மந்திர தேவதையின் சாந்நித்தியத்தை எங் கும் எல்லாவற்றிலும் உணர வேண்டும். இப்படி தெய்வத்தை அணுகிக்கொண்டே மந்திரோச்சாடனம் செய்தால், அந் த த் தெய்வம் ஹிருதய தாமரையில் பிரகாசிக்கும். மனம் ஒன்றுபடுவதற்கு மானச பூஜை சிறந்தது. புஷ்பம் சந்தனம் முதலிய பொருட் களை வைத்துக்கொண்டு கற்பூர ஆரத்தி செய்து வெளியே பூஜை எப்படிச் செய்கின் ருர்களோ அதுபோலவேதான் மானஸ் பூஜை யும். மானஸ் பூஜைக்கு மன ஈடுபாடு ஒன்றே தான் தேவை. வேறு எத்தகைய செலவும் இல்லை. நூற்றெட்டுப் பூவுக்குப் பதிலாக லட்சம் பூக்களைக் கொண்டே அர்ச்சனை செய் யலாம். திருப்பாற்கடலைக் கொண்டு வந்தே பாலாபிஷேகம் செய்யலாம். எமது இஷ்டமூர்த்தியை முதலில் மனதில் எழுந்தருளப்பண்ணி அதன்பின்பு பூஜைக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் ஆயத்தம் செய்ய வேண்டும். வெளிப்பூஜை மனம் ஈடு படாமலும் செய்யலாம். ஆனல் மானஸ் பூஜை மனFடுபாடு இல்லாமல் செய்ய முடி யாது. மானஸிக ஜபம் பல மடங்கு பலனை அளிக்கிறது. இடைவிடாத ஜபத்தினலும் வழிபாட்டி லுைம் மனம் பரிசுத்தம் அடைகிறது. அது நல்ல தூயளண்ணங்களால் நிரப்பப்படுகிறது. நல்ல உயர்ந்த எண்ணங்களையே எண்ணு வதில் தன்னைப் பழக்கப்படுத்தும் ஒருவனு டைய மனமும் நல்லெண்ணங்களை எண்ணுந் தன்மையை விரிவடையச் செய்கிறது. ஜபம் செய்யும்போதும் இறை வணக்கத் தி ன்
Page 27 30வது ஆண்டு மலர் போதும் மனம் இறைவன் தன் திருஉருவத் தையே எண்ணி நிற்கும் நேரம் மனப்பொருள் உண்மையில் அந்த உருவத்தின் தோற்றமா கவே அமைகிறது. பொருளின் பதிவு மனதில் விடப்படுகிறது. தெய்வீக எண்ணங்களை வர வேற்கும் ஒருவன் இடைவிடாத சிந் த னை யினலும், தியாகத்தினலும் உண்மையாகவே தெய்வாம்சம் பொருந்தியவனுகவே மாற்றப் படுகிறன். அவனது தன்மை பரிசுத்தப்படுத் தப்பட்டு தெய்வீகமாக்கப்படுகிறது. சிந்திப் பவனும் சிந்திக்கப்படும்பொருளும், வழிபடு பவரும் வழிபடும் பொருளும், எண்ணுப வரும் எண்ணமும் ஒன்ருகவே அமைகின்றன. இதுவே சமாதி. இதுவே ஜபம் அல்லது இறை வணக்கத்தின் பயணுகும். பகவந்நாமாக்களைக் கீர்த்தனம் செய்வ தாலேயே ஒருவன் கோரமான கலியினின்று விடுபடலாம். வேதங்களிலோ தர்ம சாஸ்தி ரங்களிலோ சதாசாரங்களிலோ வகுக்கப் பட்ட வைதீகமான கர்மாக்களையோ, உபா சனைகளையோ செய்யவேண்டும் என்பதைக் கலி சிறிதும் எதிர்பார்ப்பதில்லை. எப்போதும் பகவந்நாமகீர்த்தனத்தை மனதாரச் செய் தாலே அவனைக் கலி அண்டுவதில்லை. அதை யும் ஒரு மனிதன் செய்யாவிட்டால் அவனுக்கு விடுதலையே கிடையாது. எல்லாப் பக்தர்களையும் இணைக்கும் ஒரு மைப்பாட்டில் நம்பிக்கை, ஆத்ம தத்துவத் தில் பற்று, பக்தியில் இனிமை நுகர்தல் இவற் றை எடுத்துரைக்கவல்லது இறைவன் நாம ஜபம் ஒன்றே. ஆத்மீக மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்ததும் பகவந்நாம ஜெபம் தான் . பூரீ ராமபிரான் இலங்கைக்குப்போய்ச் சேருவதற்கு முன்னுல் கடலின் ஊடாக அணை போட வேண்டியிருந்தது. ஆனல் அவரது பரம பக்தனுன அனுமான் பூரிராமபிரானிடம் வைத்திருந்த திட பக்தியாலும் அவரது நாமத்தில் வைத்திருந்த திடநம்பிக்கையா லும் பெற்ற பெரும் ஆன்மபலத்தால் சமுத் திரத்தையே ஒரு தாண்டாகத் தாண்டி இலங் கையைச் சேர்ந்தான். தாண்டும் போது சிந்தை பூரீராமனை நினைக்க, வாய் ராமநாமத் 5 தை ஒதிக்கொண்டிருந்தது. பலவானன அனு மனுக்கு அவனே அறியாத பலத்தைக்கொடுத் தது ராமநாமம். பூரீராமனைவிட ராமநாமம் மிகச் சக்தி வாய்ந்தது என்பர் ஆன்ருேர், உண்மையில் ராமனும் ராமநாமமும் ஒன்றே ஆகும். மகா பலவாணனன. அனுமனுக்கு இருகரைகளுக்கு ஊடாக உள்ள ஓர் அலைகடலைத் தாண்டிச் செல்ல சக்தியையும் உற்சாகத்தையும் வேகத் தையும் கொடுத்துத் துணை செய்தது பூரீராம நாமம். ஆனல் கரைகளையே காண இல்லா ததும் தாண்ட முடியாததும், துன்ப அலைகள் மிகுந்ததும் ஆன இந்த சம்சார சாகரத்தை தாண்டுதற்கு உறுதுணையாக அமைந்தது பகவந்நாமம் ஒன்றே. கல்லோடுகட்டி அப்பரைக் கடலிலே போட்டபோது அக்கல்லை மிதக்கச் செய்தது நமச்சிவாய மந்திரம். சுண்ணும்புக் காளவா யில் அப்பரை இட்டபோது மாசில் வீணையா கவும் மாலை மதியமாகவும் வீசுதென்றலாக வும் இளவேனிலாகவும் பொய்கையாக வுங் குளிரச் செய்தது நமச்சிவாய மந்திரம். எலும்பைப் ப்ெண்ண்க்கியதும் பாம்பு கடித் தவனை உயிர்பெற்றெழச் செய்ததும் முதலை உண்ட பாலனை மீட்டதும் குதிரையிலே கயி லாயம் சேரச்செய்ததும் நமச்சிவாயமந்திரம். இறைவன் நாமத்திற்கு இத்தகைய சக்தி உண்டு. ஆகவே, நம் துயர்தீர பகவந்நாமத் தை ஒதுவோமாக! . LLSLLM MLMMALALAMALMM MAMAMALAMAMLAAMLSMAAMALALALALMMM LLA MLMLMAMAMATLLLLL கரத்தினத் தட்டும் சத்தம் மரத்தை விட்டகலுமாப்போல், பரத்தினின் நாமம் தன்னைப் பரிவுடன் பாடும் போது பறந்திடும் உடம்பை விட்டே பண்ணிய பாவந்தானே S S காதினிற் பட்டகால மரத்தினிற் றங்கும் புட்கள் O
Page 28 sத்ம me திருமதி. g2. DIT *அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது”என்ருள் தமிழ் மூதாட்டி. அது உண்மை தானே! குறையற்ற நிறைவான மானிடிப் பிறவி எடுத்தல் அரிது என்ருல், நற்குணங் களும், நற்பண்புகளும் நிரம்பப்பெற்றவர் களாய் இருப்பது அதனிலும் அரிதாக உள்ளது என்பது” உள்ளங்கை நெல்லிக்கனி யாகும். மானிடிப் பிறவியென்பது எளிதில் கிட்டாதது என்பதை மாணிக்க வாசகரின் மனமுருக்கும் பாடல்களுள் ஒன்று தெளி வாகக் குறிப்பிடுகின்றது. புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லக்ர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித்தாவர, ஜங்கமத்து ளெல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் என்று மனவருத்தத்துடன் கூறி உருகி நிற் கிருர் மாணிக்கவாசகர். இத்தனை பிறப்புக் களையும் எடுத்து என்ன பயன்? எ டு க்க, எடுக்கத் தொல்லைதான். சஞ்சித, பிராரப்த, கர்மவினைகள் வளர்ந்து கொண்டு போகின்றதே தவிரக் குறைவதாகக்காணுேம். அவற்றைக் குறைக்க, பிறவாமல் பேரி ன் ப வாழ்வு வாழ என்ன செய்ய லாம்? என்று எண்ணினர். அதற்கான வழிவகைகளைத் தேடினர். இறுதியில் தன் ஆத்மாவைப் பரி சுத்தழாக்கி, மனத்தாமரையில் ஒளிர்ந்து, பெருவாழ்வு நல் கும் அருட்பெருஞ்சோதி யைக் கண்டார். அதன் ஒளி தா ன் மாயை யிருள் மூடிய பெருங்கா டா ன, பிறவிப் பெருங்காட்டைக் கடக்க உதவும் என் றுணர்ந்து கொண்டார். முற்று முணர்ந்த நிலையில் தாம் கண்ட ஆத்ம த ரி சனத்தின் பரவசத்தில், நமக்கெல்லாம் உய்யும் வழிகளை எளியபாமாலைகள் மூலம் எடுத்தோத முற் பட்டார். அவர் மட்டுமா? சுந்தரர்,அப்பர், ─o് தரிசனம் தேவி பத்மநாதன் - துவை சம்பந்தர், மற்றும் ஏட்டிலடங்கா பலப்பலத் திருவருட் செல்வர்கள் அன்றிலிருந்து இன்று வரை முயன்று வருகின்றனர். "ஆத்ம தரிசனம்" என்ரு ல் என்ன? என்ற வின நம்மில் பல ருக்கு எழுவது இயற்கை. நம் முள் உறையும் இறைவனை நமக்குள்ளே கண்டு, அவ&ன த் தரிசனம் செய்வதே* ஆத்ம தரிசனம்' என்று சுருக்க மாகக் கூறலாம். அந்த ஒப்பற்ற தரிசனத் தைப் பெற பலவழிகளில் முயல வேண்டும். முதற்படியாக இறைவனை மனதுள், பூசிக்க வேண்டும். இறைவன் பல்செல்வங்கள் நிறைந்த பூமியை மணி தன் அனுபவிக்கப் படைத்தான். தன்னை வணங்க, தன் புகழ்பாடப் படைத்தான் என்ருல் அது மிகையன்று. மணி தர்களில் பெரும்பாலோர் பொன்னுக்கும், பொருளுக்கும் அடிமையாகி அவைகளைப் பெறத்தான் இறைவனை வழுத்துகின்றர் களே தவிர உண்மையறிவு பெறும் பொருட் டல்ல w 'மதியே மனிதன், மதி மறந்த மனிதன் மதி தேடும் மனிதன் மதியில் மதியாய் மதியோடு நிலத்தவன் மனித ஈசன்' என்பதை யறியாதவர்கள் இவர்கள். இவர் களைப் போன்றவர்கள் இறைவனைக் காம தேனுவாக, விரும்பியதை அளிக்கும் és fibus தருவாகக் கொள்கின்ருர்களே தவிர பிறவித் தளையை உடைத்தெறிய வல்லவன் என்ருே, வினைகளையழிப்பவன் என்றே எண்ணி தமது உயிர்க் கொடியான ஆத்மாவுக்குப் பற்றுக் கோடாகக் கொள்ளும் மன நிலையடையப் பெறுவதில்லை. ஆயிரமாயிரமாகக் கொட்டி அபிஷேக ஆராதனைகள் செய்வதும், மேள தாளங்கள், வாண வேடிக்கைகள் அமைப் பதும், பக்தியல்ல. அறுசுவை உண் டி கள்,
Page 29 30வது ஆண்டு மலர் ஆடம்பரமான பூசையார்ப்பாட்டங்கள், பகட்டான வெளிப்பூச்சுக்கள் இவை எதுவு மே உண்மையான பக்திக்குத் தேவையில் லாதன. அவன் வேண்டுவது மலரைவிடீ மேலான தூய இதய மலர். அதனை அந்தக் கரண சுத்தியுடன் அவனுக்கு அர்ப்பணித் தால் அதைவிடப் பெரிய பூசை வேறு ஏது Lidiah). ஆனல் பலர் ஒவ்வொரு காரணத்தைக் கூறி தமக்குத் தாமே சமாதானம் செய்து கொள்கின்றனர். சிலருக்கு வேலைத்தொல்லை கள். பலருக்கு வருவாய் பற்ருக்குறை. மற் றும் பலருக்குக் குடும்பத் தொல்லைகள். இப் படிப் பல காரணங்களைக் கற்பிக்கின்றனர். இவை உண்மையே. ஆயினும் இறைவனை முழு மனதுடன் வழிபட ஓரிரு நிமிடங்கள் ஒதுக்குவதில் தவறில்லை. அதனல் பெருத்த நஷ்டம் வரப்போவதுமில்லை. வேறு சிலர் உண்ணவும், உறங்கவும், உழைக்கவுமே தாங் கள் இருப்பதாக நினைத்து வாழ்வர். இன் னும் சிலர் வாழ்க்கை வாழ்வதற்கே! சாமி யாவது பூதமாவது என்பர். "படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள்கோயில்" என்னும் கூற்றை மெய்ப்பிப்பதுபோல்நடந்து கொள்பவர்களும் உண்டு. சாமியாவது? பூத மாவது? வெங்காயம்! என்று கூறும் பகுத் தறிவு வாதிகளும் உண்டு. மலர்களில் பல வகையுள்ளது போல் மனிதர்களிலும் பல வகைப்பட்டவர்கள் உள்ளனர். இதை ஒரு பெரியார் மிகவும் அழகாக மனிதரிலும் பறவையுண்டு விலங்குமுண்டு கல்லுண்டு மரமுண்டு மனிதரிலும் நீர்வாழுஞ் சாதியுண்டு அநேகசூல மனிதருண்டு மனிதரிலும் மனிதருண்டு வானவரு மனிதராய் வருவதுண்டு மனிதரிலே பிறப்பறுக்க வந்ததேயருமையென வகுத்தார் முன்ஞேர்" என்று கூறுகின்ருர், இது பல அரிய, அழகிய கருத்து க் களை உள்ளடக்கிய அற்புதமான பாட லா கும். கருத்தை விரித்துரைப்பின் அ வை கா வி ரி போல் பெருகும். எனினும் சுருக்கமாகத் தருகின்றேன். ל பறவைகளில் பல இனங்கள் உண்டு. அன்னப் பறவையானது, பாலையும், நீரையும் கலந்து வைப்பின் நீரைவிடுத்துப் பாலை மட் டும் தனியே பிரித் து அருந்திவிடும் இயல் புடையது. இப்பறவையைப் போலவே, குற்றங் கடிந்து குணத்தைக் கொண்டு வாழும் நல் லோர்களாகிய உ த் த மர் கள் மனிதரில் உண்டு. சாதவாகனப் பறவை வானின்று இழியும் மழைத்துளிகளைத் தவமிருந்து ஆவ லுடன் உண்ணும். அதைப்போல் பூமியில் உள்ள அற்ப பொருட்களு க் கோ, சுகங் களுக்கோ ஆசை வைக்காமல் உயர்ந்தவை களைத் தேடி, நாடி, ஒடி ப் பெறுவார்கள். காகங்கள், கோழி கள் சர்வபட்சிணிகள். அவைகளைப் போல் நல்லதையும், கெட்டதை யும் செய்யும் மத்திமர்களும் உள்ளனர். உயர உயரப் பறந்தாலும் பருந்தின் பார்வை கீழே, பூமி யில் அழுகிப்போன மாமிசப் பிண்டங்களைத் தேடியலையும். அது போல் பட்டம், பதவி, செல்வம், கெளரவம் இவை கொண்டு உயர்ந்த நிலை யி ல் இருப்பினும் அவைகளின் துணையால் இழிசெயல்களைச் செய்யும் உளுத்துப்போன உலுத்தர்களும் உள்ளனர். இவர் கள் அதமர்கள் எனப் படுவர். இவர்களில் எல்லாம் சேராமல் தனித்து நின்று தம்முடைய சு குண செயல்களால் நின்றுலவும் பெரியோர்களும் உள்ள னர். வான்வரே மனித ராய் அவதரித்தாரோ என்று வியந்து புகழும்படி வாழ்பவர்களும் உண்டு. இத்தகையோர் பெரும் பாலும் மகான்களாக, சமயக்குரவர்களாக, ஞானி களாக இருப்பார்கள் என்பது கண்கூடான உண்மையாகும். பிறப்பை அறுத்துக்கொள் வது என்பது அ வ்வளவு எளிதா ன செயலல்ல. பிறவாமை வேண்டும் என்ருல், இறைவனை மறவாமை வேண்டும். அது ஒன்று தான் பசுவாகிய ஜீவன், பதியாகிய பரம னுடன் இணைய வழிகோலும். இறைவனை வழிபடவேண்டுமென்ருல் பெரிய சடங்குகளைச் செய்யவேண்டும், மந் திரங்கள் ஓத வேண்டும் என்று பலர் நினைத்து மருள்கின்ருர்கள், அது தேவையில்லை. இந்து
Page 30 மதம் அன்பையும், அடக்கத்தையும், சாந் தத்தையும், இரக்கத்தையும் தன்னுள் கொ ண்டது. அந்த வழிகளை மேற்கொண்டிால் இறையருள் பெறுவது எளிதாகும். அடக்கம் தேவை. அடக்கம் எ ன் ரு ல் மனவடக்கம் மட்டுமல்ல ஐம்புலன் அடக்கமும் தான். இறை நெறி நிற்க விரும்பின் அடக்கத்தைக் கைக்கொள்க. அதனல் பெரும் பயனுண்டு என்கிருர் திருமூலர்: பார்ப்பான் அகத்திலே பால்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன! மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினுல் பார்ப்பான் பசுவைந்தும்பாலாய்ச் சொரியுமே பால் பசுக்களாகக் குறிப்பிடப்படுபவை ஐம் புலன்களாகும். மேய்ப்பது மனமாகும். பசுக் களைத் தன்னிச்சைப்படிச் செல்லவொட்டா மல், அவை செல்லும் வழியில் மனதையும் ஓடவிடாமல் தடுத்துக் கட்டினல் அவை ஜீவாத்மாவுடன் ஒன்றி ஆத்ம தரிசனத் தில் இலயித்து சிவஞான அனுபூதி யென் னும் சுவையான பாலைப்பொழியும் என்கிறது திருமந்திரம். இரண்டாவதாக வேண்டப் படுவது அன்பு. அன்பு என் ரு ல் துன்பத்தையோ, துன்பத்தால் வருந்துகின்றவர்களையோ கண் டதும் "ஐயோ! பாவம்! என்று பரிதாபப் பட்டு, அப்பால் சென்றதும் மறந்து விடக் கூடிய அன்பல்ல. அப்படி இருப்பதும் உண் மை அன்பிற்கு அழகுமல்ல. அன்பு என்பது சிறு தூறல் அல்ல. போதும், போதும் என்று கூறுமளவு பெருமழையாகக் கொட்ட க் கூடியது" என்ற கருத்துப்படி இருக்க வேண் டும். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். பசியினல் இளைத்தே வீடு தோ றும் இரந்தும், பசியாருது அயர்ந்தவெற்றரை கண்டு உளம் பதைத்தேன்" என்று சொல் லக்கூடிய அன்பாக இருக்கவேண்டும். அது தான் அன்பு, அது சிவம். ‘அன்பே சிவம் என்பது தானே தமிழரின் தாரக மந்திரம். ஆகவேதான் அன்பு வற்புறுத்தப்படுகின்றது. யார் உண்மையான, மாசு மறுவற்ற, உயர்வு தாழ்வற்ற அன்புள்ளம் கொண்டவர்களோ அவர்கள் பரப்பிரமத்தை, சிவத்தைக் கண் டவர்கள், ஆத்மஜோதி அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமா வுதறிந்த பின் அன்பே சிவமா யமர்ந் திருப்பாரே. என்று கூறுகிறர் திருமூலர். அன்பு வேறு, சிவம் வேறு என்று யாரப்பா சொன்னர்கள்? அன்பும் சிவமும் ஒன்றுதான். பாலும் சுவையும் போல், மலரும் மணமும் போல், மணியும் ஒளியும் போல் ஒன்றியிருப் பதுதான். அதைப் பிரிக்க முடியாது என்று அறிவுறுத்துகின்றர். சரி. அடக்கமும், அன்பும், கருணையும் மட்டும் இருந்தால் போதுமா? பிறவாமல் இருக்க முடியுமா? என்ருல் அது போதாது. போதவே போதாது. பிறவாமை வேண்டு மானுல் தன்னைத்தானே சோதித்துணரும் எண்ணமும், ம ன ப் பாங்கு ம் வேண்டும். ஆகவே ஒவ்வொருவரும் ஆத்ம சோதனை செய்ய வேண்டும். இரவு துயிலுமுன் இதைச் செய்ய வேண்டும். குறைகள் இதனுல் தவிர்க் கப்படும். குற்றங்கள் படிப்படியே குறைந்து வரும், முற்றும் தன்னையுணர்ந்த நிலையில் பரம்பொருளை ஆத்மதரிசனம் செய்யும் பேறும் கிட்டும். ஏனெனில் இறைவன் நமக் குள்ளேயே இருக்கிருன். - அறிவானுந் தானே அறிவிப்பான் தான்ே அறிவாய் அறிகின்றன் தானே-அறிகின்ற மெய்ப்பொருளுந்தானே விரிசுடர் பாராகாயம் அப்பொருளுந் தானே யவன் என்னும் அம்மையார் வாக்குப்படி நமக் குள் இருக்கும் ஜீவாத்ம்ா, பரமாத்மாவின் சிறு தீனுக்கே என்பதை முதலில் உணர்ந்து தெளிய வேண்டும். ஜீவாத்மா, மாயை என் னும் திரையால் மூடப்பட்டுள்ளது. அது விலகின் புரப்பிரம்மத்தைக் காணலாம் என் கிருன் கீதாசாரியன். அதை விட்டு விட்டு ஊரெல்லாம், கோயில், குளமெல்லாம் தேடு வது வீண் என்கின்றன். "உடலுக்குள் நீ நின்று உலவினதைக் காணுமல் கடமலை தோறுந் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே" என்று தம்மைத் தாமே நொந்து கொள் ளும் பட்டினத்தடிகளும்,
Page 31 蟲蟲asä முன்னேற்றம் அடைவ முதலில் தன்னம்பிக்ை அடுத்தபடியாக இறை நம்பிக்கையும் வேண்டு ༈ ஆத்மஜோதி 30வது ஆ எமது நல்வாழ்த்து பாட்டா பாத நிர். 38, கெ ಘನ್ತಿ ಠೇಣೀಠೋಲೇ ತೇಷೀಣಿಜ್ಡ } 爵。 崧 ܘܐܸܣܛܐ 5ቯ0ë5 5யும் பன் மீது ம் ண்டு சிறப்பு மலருக்கு க்கள் உரித்தாகுக ந்த ஜவுளி மாளிகை அணி விநியோகஸ்தர்கள் த்மலை வீதி-நாவலப்பிட்டி
Page 32 羲 茎。 羲 警 స్టీ స్టీ 路 經醫 藻 స్టీ 影 醫 器 3. 鑿 స్ట్ | විජිත සාමාන්ය වෙළන්දෝ, වතු • බඩු සපයන්නෝ ੪੦933 · 85, කොත්මලේ පාර - නාවලපිටිය. பல செலவு பொருள் வியாபாரம் VIJITHA STORES No. 85, Kotnaie Road 韃為W義髻體罰實證Y為 விஜித ஸ்டோர்ஸ் স্ট্র స్త్రీ ଖୁଁ 3. శ్లో ई?ं 馨 醫繫黎鑒器鑒麥黎靈鑒繫鑒鑒醫 3چھت ? بھیجا گھ 泌 緊 懿 புகழ் இதழ் ஆகியவற்றைக் -_ உண்மையை மேற்கொண்டு ெ தியாகங்கள் அனைத்திலும் 8 உயர்தர உண்ணத பிடன் ரெடிமேட் ஆடைவகைகளு எல்லோரும் விரும்பும் ஸ் స్ట్రీ স্ট্র ) ஜ் 濠 ་་་་་་་་་་་་ ఇక్టో 巖 pessoas essasse. மனதில் பற்றற்றவர்கள் ஏன் எனில் மோட்ச ராஜ்யம் N சகலவித ஜவுளி வகைகளுக்கும் ரெடிமேட் ஆடைகளுக்கும் கிறந்த இடம் PACKAM's General Textiles Merchant 36, KOTMALE RoAD - NAWALAPITIYA हैं? 器 醫聚霧 கருதாது Tទgo சய்கின்ற தியாகமே றந்தது % வ வகைகளுக்கும் ருக்கும் D35F to 60 to 器 懿 3. Yra Nawalapitiya, 醫 醫鑒麥淡聚繫鬆
Page 33 - YSeBeBeeeSeieBeeeSeeSe SeeeS eeSee S eeBeB eBSB BSBeBS BMBeeeBSeB 邻 நிதியின் நிறைவே கடவுள், ! சுதந்திரமாகிய அமுதமே கட6 கால்நடை உணவு - கே. அரசாங்க பணி வியாபாரிகளுக்கும் SE 164 MALBAN STREE இறைவனே நமக்கு அன விதியைத் திட்டப்படுத்து ஆத்மஜோதி 3 சிறப்பு எமது நல்வி Ե6): நாகரீக நங்கையரும், சிறந்த 哥■「@圍 6 96 - 93, யோர்க் வி SBSBTeBSeessBeSeSeTeee sseseessesTeesesse eseTS e ese eBL శ్రీచళుళుళూ కనిప><><> ఫౌప><>><స్త్రీ శ్రీకాళహిళ><> జి క><><> ప> ழித்தின் வகைகள், ானைகளுக்கும், விநியோகஸ்தர்கள் - COLOMBO - . Tophone; 27065 டக்கலம் அவரே நமது கிருர், エリエー 0-வது ஆண்டுச் மலருக்கு - ாழ்த்துக்கள் 鲁 ஆடவரும் விஜயம் செய்யும் ஸ்தாபனம் நி - கொழும்பு - 1. தொலைபேசி: 22075 LLeMMeM eeTT ese ese S s S se S A S T SeSeTeieeSi ee s eseSeSeSii eTeMs eeeSee eeeSeTeBS TTeeseS SS
Page 34 eOeLeLeecLAeAcMMAAcLMeeAeOeeeeLe MTeMTeeeeeeeAeeT AeTAqAiTAeAeAeAeeTeeLeLLALALL eAeeLeAei O9d. &。 AMB ALAWA PAPER MERCHANTS, PRINTERS 嘯 s 3. s s s s s s s s s ܣܛܐ s s s 冢 78. Maliban Street 變 భ్రూ లైబ్రిభ్రత్తిశ్రgggg>ప్రొలైజ్రాల@@@@@g () SUBSI DARP PEARLITS: s s s s s s s s s Dealers in ELECTRICAL GOODS 78. Maliban Street, COLOMBO LL LLLeeLee Ee AeeeAeeeeeseeAeAeeTLLeeeLee eAe AALLALeLLLteeeeTAtAALTLTAALt TTLLeLALALAALATAALALA LALLLeAAALALeLe LLL LL LOAAA AA AAAA AALLAAAAALLA LAT TAAeAe AAe eeS NAR & Sons. STATIONERS AND REQUISITES. - COLOMBO LLse essAeYsheeATSesTSLLLeSAee eh hese Ae Me AeAeALA AAe eee eee Aeees esTTAesee eseMM 彎 LUCKSHMI BHAWAN சுத்தமான - சுவையான சைவ உணவுகளுக்கு எல்லோரும் விரும்பும் இடம் ல கக்ஷ்மி பவான் 97, ஒல்கொட் மாவத்தை, கொழும்பு-11. LLLLMLLLLLLLLASLLLTLLLLLT TLTLOLLcLLLLLLeOeLLLLcLkL LMLLLLLLLLO
Page 35 Ο0ι βιο, Jaye S Tradi Importers, Exporters, Dealers in Registered: office: 155, Postal Address: P. Cables at Grang sa AYCHEM' Colombo. 摩懿 *霹雳 po Chemicals & Government Suppliers BANKSHALL STREET, OLOMBO BOX 293, Colombo. T'phone: 36.366-28694
Page 36 委 ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ. எப்பொருளை யார் யாரி அப்பொருளின் உண்ை அறிவாகும். சகல விதமான ஜவ எல்லோரும் வி 44,A。 அன்றும் இன்றும் என்றும் goggi 尊 எமது ஏனேய தயாரிப்புகள் ஜெலி கிறி ருேயல்' கஸ்டட் பவு ருேயல் ருேயல் கோன் பில தயாரித்து விற்பனை சிவா இ 112-13 நாலாம் கொழுப் இஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ. டம் கேட்டாலும் மயை நுணுகி உணர்வதே |ளி வகைகளுக்கும் விரும்பும் இடம் D தனுஸ் ANAS reet, COLOMBO-l F'Phone: 296.38 േ சுடர்விட்டுப் பிரகாசிக்கும் நீலம் நீலம் iù si Lft புடர் s குறுக்குத் தெரு, 1 = li: இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ
Page 37 COS), H 8. Retail & Wholesai 180, SECOND COCOM T'Phone: 25738. Campliment. l. Textiles Dealers .26 PILLA & CO. CROSS STREET, BO-.
Page 38 அழகிய உத்தரவாதமு அனைவரும் லலிதா நை விளக்கு வைத்து விழித்திரு திருடன் வரமாட்டான், இரு அவன் வருகின்றன் உன் கடவுள் உள்ளத்தில் இருக் அறிவு விளக்கை ஏற்று. ஐ தியானத்திலும் விழித்திரு. மாயக்கள் என் வரமாட்டான் VA GN Dealers in: TEXTLE, FO No. 150, Malay Stre 茱 ** خ కి కి క్తి ఢికి * s డికి ள்ள தங்க நகைகளுக்கு விரும்புவது 5 LDIT6floDes , iq. UJ (T fir @g5(g5 L」ー11。 @gmໃດ. 23691 豎澆*議*曇 ந்தால் ட்டிலேதான் மன இருளே மாற்று និព្វេ 6 សំរញ பத்திலும் STORES DTWEAR & FANCYGOODs. et - COLOMBO-2.
Page 39 30வது ஆண்டு மலர் 'நீ வேறெணுதிருக்க நான் வேறெஞதிருக்க நேராக வாழ்வதற் குன்னருள்கூற நீடார் சடாதரத்தின் மீதே பராபரத்தை நீகாண் எணுவனேச் சொல்லருளாயே’ என்று பாடும் அருணகிரியாரும் நல்லதோர் சான்றுகளாகத் திகழ்கின்றனர். அடிகளைப் போல், ஆண்டவனைத் தேடி, அல்லும் பகலும் அலைபவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர் தன்னை யறியும் அறிவு இருந்தால் உலகத்தை மட்டு மன்றி, இறைவனையும் அறியலாம். தன்னே யறியும் அறிவு என்ருல், தான் யார்? தன் னிலை என்ன? பிறவிக் க ட ன் எ ன் ரு ல் என்ன? தானும் சுற்றமும், பற்றும், பாச மும் உண்மையா? மரணத்துக்குப் பின் தன் னிலை என்ன? பிறப்புக்குமுன் தானிருந்தது எப்படி? என்றெல்லாம் ஆழ்ந்து சிந் தி க் க வேண்டும், விடைகளைத் தேடியறிய முயல வேண் டும். பிரம்ம ஞானிகளுக்குப் பிறப்பில்லை. பிரம்ம ஞானியாக விளங்க வேண்டுமானுல் அடக்கம், அன்பு, கருணை, பொறுமை, ஆசை யின்மை, தன்னையுணரும் ஆவல், ஆத்மாஅநாத்மா பற்றிய அறிவு, ஞானிகளுடன் தொடர்பு இவைகளைக் கொள்ளல் வேண்டும். ஆடம்பரமான பூசைகளோ, அணுவசியமான உபவாச விரதங்களோ, கடுமையான யோகப் பயிற்சிகளோ தேவையில்லை.இல்லறத்தாருக்கு அது சாத்தியப் படவும் படாது. படிப்படி யாக முன்னேறிவிட்டால் பிற கு தானே அவற்றை எ வரி தி ல் கைவரப் பெறலாம். தன்னைத் தேடியலையும் மனிதர்களுக்கென பரஞ்சோதியார் : உன்னே நீ தேடும் மனிதனே! கருவால் அறிவால் குருவால் கனலால் இக்கடத்திலேயே கண்டுபிடி என்று கூறி வழி காட்டுகிறர். எளிய வழிகளை விடாமல் மேற்கொள் வதன் மூலம் மாயை படிப் படியே அகன்று, நம்முள் இருக்கும் இறைவனை நாம் காணும் வாய்ப்பு ஏற்படுகின்றது. உள்ளொளி பெருகு கின்றது. ஆத்ம த ரிசன ம் நிகழ்கின்றது. 9 ஆகவே மக்களாகப் பிறந்த நாமெல் லோரும் மக்களாய் வாழ்ந்தாலும், படிப் படியே உயர முயலவேண்டும். பரம் பொருளே யறிய முயற்சி செய்வது என்பது மலையேறும் செயலை ஒத்ததாகும். வான் காண வேண்டின் மலேயேறல் ஒக்கும் உன்னே நான் காணப்பாவனே செய் நாட்டம் பரா பரமே, என்று தாயுமானவர் கூறுகின் ருர், உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் பேணிக்காத்தல் வேண்டும். மனத்தாமரையில் இறைவனை இருத்தி ஊனுருக, உள்ளமுருக வழிபடல் வேண்டும். பிரம்ம ஞானிகளாக மாற முடி யா விட்டாலும், அடியார்களாகவாவது இருக் கலாமே. இந்த நிலை முற்றினுல் ஞான நிலை தான் . தன்னேயும் தனக்காதாரத்தலே வனேயுங் கண்டானேல் பின்னேயத் தலைவன் தாணுய்ப் பிரமமாய்ப் பிறப்புத் -தீர்வன் உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடுமில்லே என்ணே நீ கேட்கையாலே ஈதுபதேசித்தேன். என்று கை வல்ய ந வநீத ம் கூறுகின்றது. பெருமளவு மு ய ல முடியாவிட்டாலும் , இயன்றளவு நல்லனவற்றைச் செய்து, இறை வனை மனம், வாக்கு, காயத்தால் உண்மை அன்புடன் வழிபட்டு அவனருளால் ஆத்மதரி சனம் செய்வோமாக. Z ee es se sese sse Te eee eee se Te Mse TMe se se sMe T AA eTeS ese se se eee eee iY 镇 ●,锣 t ஆலய சுத்தம் 羲 ( ஆலயங்களின் உட்புறமும், சூழ்நிலையும் : சுத்தமாக இல்லாத வரையில் ஆஸ்திக காரி யம் எத்தனைநாள் நடந்தாலும், எத்தனை * கும்பாபிஷேகங்கள் நடந்தாலும், நாம் திருப் திப்படுவதற்கில்லை. கும் பாபிஷேகத்திற்கு அப்புறம் சாந்நித்தியம் நிலைத் திருக்க வழி பண்ணுவிட்டால் என்ன பிரயோஜனம்? பிர ஜைகள் இவ்விஷயத்தில் தீவிரமான கவனம் செலுத்தினுல், அதிகாரிகளுக்கும் சர்க்கா ருக்கும் பொறுப்புணர்ச்சி அ தி க ரி த் து ஆவன செய்வார்கள். பொது ம க் க ளின் k ஏகோபித்த அபிப்பிராயத்திற்கு அந்தச் ( சக்தி உண்டு. -தெய்வத்தின் குரல், @తణాళతా తొళతా ఉతాత్రాతపాత్రతా తతాజో జీతాత్రతా = ఆతాత్రకౌడ్రూ ఆ ఈతకొత్తకొతూ తత్తా జో 尊
Page 40 0 କାଁ ~~~~<(~~-9ഖt) { ரிஷிகேசம் - ά κ அறந்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான் அவனிலும் சதகோடி உள்ளத்துறவுடையோன் மறந்தான் அறக் கற்று அறிவோடு இருந்து இரு வாதனே அற்று இறந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சி 6J BE, DE GIGGS” o - பட்டினத்தார் பகவானுடன் சர்வசதா கூடி இருக்கும் மகான்களிடம் அருட்சக்தி பூ ர ண மா க நிறைந்து இருக்கிறது. இதை ஆஸ்திகர்கள் நன்கு அறிவார்கள். செல்வம் படைத்தவர் களை நாம் தன வான்கள் என நினைக்கிருேம் . உண்மையில் உலகைத் து ற ந் து கெளட்பீன தாரிகளாய்த் திரியும் ம கா ன் க ள் தான் ராஜாதி ராஜர்கள். இலகடி மி தேவியே பாத சேவை செய்யும் பரமன் அவர் க ளு க் குக் கட்டுப்பட்டவன் ஆகின்றன். “பக்தி வலையில் படுவோன் காண்க என் கிருர் மணிவாசகர் , 'இறைவனுே தொ ன் டர் உள் ளத் து ஒடுக்கம்’ என் கிருர் ஒளவையார். பகவா னின் திருநாமமே பேச்சும் மூச்சுமாக வாழும் மகான்களின் பெருமையை அளவிட யாரால் முடியும்? நீர் க்குமிழி போ ன் றது இவ்வுலக வாழ்வு என்று ந ன் கு அறிந்திருந்தாலும், மகான்கள் கருணையால் சாதாரண மக்களின் ஆன்மீகத் தேவைகளை மட்டுமின்றி, இவ்வுலக வாழ்க்கை வசதிகளையும் கவனித்துக் கொள் கிருர்கள். வடஇந்தியா குஜராத் மாநிலத்தில், ஒரு கிராமத்தில் ஏழை அ ந் த ண ர் ஒரு வ ர் வாழ்ந்து வந்தார். அவர் பு த ல் விக் குத் திருமண வயது வந்து பல காலம் ஆகியும், பொருள் இல்லாமையால் திருமணம் நிகழ வில்லை. கவலையால் வாடிய அந்தணர் வேறு வழியின்றி செல்வர்களிடம் சென்று, அவர் களை முகஸ்துதி செய்து, பொரு ஸ் வேண்டி நின் ருர் . ஒவ்வொருவரும், 'நான் அவ்வளவு ஆத்மஜோதி &e 8 0. () () மலானந்த IT = dడి భూడా భూతూళడా ఆడాడా లాలూ భ్రణ లసాలిడా లa ஹிமாலயம் வசதி படைத்தவன் அல்ல. அவரிடம் போய்க் கேளுங்கள்' என்று வேறு ஒருவருக்கு வழி காட்டி விட்டார்களே தவிர, யாரும் உதவ முன் வரவில்லை. இப்படி ஒவ்வொருவரிட மாகப் போய்க் கொண்டிருந்த பொழுது ஒரு வர் சொன்னர் : "நீங்கள் ஏன் எ ங் களை த் தேடி அலைய வேண்டும்? பூரீபதியாகிய துவா ரகா நாதனைப் போய்ப் பார்த்தால் உங்கள் குறை நீங்குமே? மகளின் திருமணத்திற்குப் பொருள் பெற வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாத அந்தணர் துவாரகா புறப்பட்டுப் போஞர். அந்தணர் செல்லும் வழியில் ஒரு குப்பை மேட்டில் கெள பீனதாரியாக ஒருவர் அமர்ந் திருப்பதைப் பார்த்தார். பார்வைக்குப் பைத் தியம் போல் தென்பட்டார் அவர். ஆணுல் உண்மையில் அவர் சதா உள்ளும் புறமும் உவட்டாத பரமானந்தத் தேனருந்திக் களிப் புற்று இருக்கும் மகான், அவரைப் பொருட் படுத்தாமல் நடந்து கொண்டிருந்தார் அந்த னர். மகாணுே தாமாகவே அந்தணரை அழைத்து, “என்ன காரியமாக யாரிடம் போய்க்கொண்டிருக்கிருய்? உனக்கு என்ன வேண்டும்?' என்று சிரித்துக் கொ எண் டே கேட்டார். அந்தணர், "இவன் பித்தனுக இருக்க வேண்டும், நாம் ஏன் இ வ னி ட ம் பேசி வீணுகப் பொழுதைக்கழிக்கவேண்டும்?" என்று எண்ணி நடந்தார். அந்தணர் துவாரகையை அடைந்தார். கண்ணனைப் போய்த் தரிசித்தார். இவர் எண்ணம் பூராவும் பொருளில்தானே இருக் கிறது? தான் பல தனவான்களைப் பார்த்து பொருள் வேண்டியதையும், யாரும் தராத தையும், அவர்களுள் ஒருவர் கூறியதற் கிணங்க இப்பொழுது பகவானை நாடி வந்தி ருப்பதையும் தெரிவித்தார். துவாரகாநா தன், “நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்து
Page 41 30வது ஆண்டு மலர் என்னைப் பார்க்க வந்திருக்க வேண்டியதில் லேயே! வரும் வழியில் ஒரு பெரிய வள்ளல் இருக்கிருர் . அவரிடம் உங்கள் குறையைச் சொல்லி இருந்தால் சர்வ நலனும் வழங்கி இருப்பாரே?' என்ருர், ** அப்படி வள்ளல் எவரும் நான் வந்த வழியில் குடியிருப்பதாகத் தெரியவில்லையே' என்ருர் அந்தணர். 'ஏன் குப்பை மேட்டில் குடி இருக்கும் மகானைப் பார்க்கவில்லையா?* ** அது சரியான பைத்தியமல்லவா? தானே பேசுகிறது, சிரிக்கிறது. அதன் கையில் பிச்சைக்குப் பாத்திரம்கூட கிடையாதே? உடுத்த உடை இல்லாது கிழிந்த கெளட்பீனம் கட்டித் திரியும் பைத்தியக்காரனிடம் என்ன கேட்பது?* சர்வ அந்தர்யாமியான பகவான் சொன் னுர், 'இப்படிப்பட்ட மகான்களால்தான் இந்த ஜகத் இயங்குகிறது. அவர்கள் மண்ணை யும் பொன்னே யும் சமமாகக் கருதுபவர்கள். துக்கமும் சுகமும் என் பிரசாதமாகக் கருது பவர்கள். இந்த மகான்களைச் சுற்றி அஷ்ட லசஷ்மியரும் அலைகின்றனர். அவர்கள் அளிக் கக்கூடிய ஆசியை என்ஞல் அளிக்க இயலாது, ஆகையால் அவரிடமே போங்கள். * பகவான் இப்படிக் கூறி அனுப்பியதும் அந்தணர் மனம் உடைந்து திரும்பி வந்தார். பகவான் கூற்றில் நம்பிக்கை இல்லை. ஆயினும் திரும்பி வரும் அந்தணரைக் கண்ட பரம கருணுமூர்த்தியான மகான் தாமே மீண்டும் ZSSSeSeS eeSe Se eeSSMsSeLeLeSeSeeSeSeeSeSeeee SeSeSeLSSSeSe SeSeSe seS SseSeSeSeeSeSeseSe eTe SL | || 36 é... 题 மனிதர்களுக்குச் சேவை செய்வதே பக3 தியானம், பூஜை எதுவும் வேண்டாம் என்று சிலர் கோயில்கள் முதலிய வழிபாட்டிடங்க வைத்தியசாலைகளாகவும், பள்ளிக்கூடங்கள * சொல்கிறர்கள். மனிதர்களுக்கு ஆறுதல் த * யறிவு தருவதெல்லாம் பரம உத்தம பணித * அட்ைகிருன் என்பதும் ரொம்ப உண்மைதான் ? *மனித சேவையே பகவத் சேவை" என்பதை உண்மை என்று தெரிகிறது. அதாவது பகவ மைக்காகத்தான் என்று தெரிகிறது. அதுே நிரந்தர நலனைத் தருவதுமாகும். K SeSSeSeSS S SSSS SsSSSSSLAeiSesSSeeeSAeS SeAAeS SsS eTeSeee eeSSeeeeSLeeS Sese eeSeee eee LSeieS Seee ܫ+ அவரை அழைத்து சிரிப்போடு, "உனக்கு கண்ணன் ஒன்றும் தரவில்லையா? நீ போய் உன் செல்வியின் திருமண த்தைச் சிறப்பாய் நடத்தி, பெரும் தனவா னுப் வாழ்க’’ என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார். அந்தண ருக்கு இன்னும் கவலை வி ட் ட பா டி ல் லை. சோர்ந்த மனதுடன் வீட்டிற்கு வந்த வருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. குசேலருக்குக் கண்ணபிரான் அனுக்ரகம் செய்தது போல், அவரது குடிசை மாளிகையாகி இருக்கிறது. உள்ளே சென்று மகளைப் பார்த்து ஆனந்தக் கண்ணிர் வடித்தார். “பக்தர்கள் பெருமை தெரியாத மூடனக இருந் தேனே' என்று புலம்பினர். சில நாட்களில் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தார். தமது எஞ்சிய வாழ்நாளை அடியார்களுக்குப் பணி செய்து கழித்தார். இன்றும் மகான்கள் அருளே வாரி வழங்கிக் ெகா ன் டி ரு க் கி ரு ர் க ள். பூரீ ரமணர், பூரீ சுவாமி சிவானந்தர், பூரீ சுவாமி அபேதா னந்தர், பூரீமத் ஆனந்தமாயி இப்படி பலரது ஆசியால் எவ்வளவோ அன்பர்களின் வாழ்வு மலர்ச்சி பெறுகிறது. மகான்களின் மகிமை களையும், உபதேசங்களையும் பரப்பி வரும் ஆத்மஜோதி மென் மேலும் ஆ த் மீ க த் தொண்டு புரியுமாக. 'அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பரா பரமே” - தாயுமான வர். SeSeeSeeSSSSeeSeSeSSSMTSeSeLsS eseSeSLSeS es LSSSeSSeSeee ese ssS e seT seS ess ss ee SsZ சேவை வானுக்குச் செய்கிற பூஜை, தனியாக பகவத் g சொல்பவர்கள் இருக்கிருர்கள். இவர்களில் 1ள் வேண்டியதில்லை என்றும், அவற்றை & ாகவும் மாற்றிவிட வேண்டும் என்றும் 8 ருவது, நோய்ப்பிணி போக்குவது, கல்வி : ான். அதில் பகவான் நிச்சயமாகப் பிரிதி : ா. ஆணுல் யோசித்துப் பார்க்கும்போது & தயே திருப்பிவைத்துச் சொல்வதும் ரொம்ப த் சேவை செய்வதும் மனிதர்களின் வ மற்ற சமூக சேவைகளைவிட மனிதனுக்கு () -தெய்வத்தின் குரல் 8 <><><> <><><<><<<<> <><><<> ఇe=<><><> తి
Page 42 12 LTLL T TMSTMS TT S LqS TSLLS STT zSTLSS STSSL S LSeS LSLSzS LMqOSLSLS ekS eeeS TLeSLLL SzSTSS - சுவாமி பிரேமாத்ம தி இAதி ஆத் இ "உண்மை ஒன்று, அதை அ ைட யு ம் வழிகள் பல' என்பது உப நி ட த ம் கண்ட உண்மை. பத்தொன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்த பூரீ ராமகிருஷ்ணப் பெருந்தகை பல் வேறு சமய சாதனைகள் செய்து அதன் பய ணுகக் கண்டறிந்த உண்மையும் இதுவே. இவ் வனுபூதிமான் தந்த அழியாச் செல்வம் மதத் தின் பெயரால் போரும் பூசலும் விளைந்து வந்த மக்கட் குலத்தை உய்த்துணர வைக்கும் அருமருந்தாயமைந்தது, உலகமே ஒரு குடும் பம் என்று எண்ணும் பரந்த விரிந்த மனப் பாங்கை உருவாக்க உதவியது. விஞ்ஞானத்தின் விளைவுகளினல் வாழ்க் கை வசதிகளைப் பெ ரு க் கி, புறச்சுகத்தை அனுபவித்தும் மனஅமைதி காணுது அலைந்து திரியும் மேலை நாடுகளுக்கு ஒப்பற்ற மெய்ஞ் ஞான உண்மைகளைக் கொடுத்துதவ வேண் டும் என்ற எண்ணம் பூரீ ராமக்கிருஷ்ணப் பெருந்தகையின் ஞான ப் பு த ல் வ ரா கிய சுவாமி விவேகானந்தரின் உள்ளத்தில் எழுந் தது. பாரதநாடு, இழந்த தனது உயர்நிலை யை அடைவதற்கு நாட்டு மக்களுக்கு உடற் சக்தியை ஊட்டி, உள்ள வலிவைப் பெருக்கி, கல்விச் செல்வத்தை வளர்த்து, அவர்களின் ஆத்மீக விழி ப் புணர்ச்சியைத் தட்டிவிட வேண்டியதன் அவசியத்தை அவர் உணர்ந் தார். இதன் பயஞகக்குருவருளால் தொண்டர் படை ஒன்று திரண்டது. பழை ய துற வு வாழ்வில் புதிய திருப்பம் ஒ ன் று தோன்றி யது. "நாடு துறந்து காடு சென்று கடுந்தவம் புரிந்து கடவுட் காட்சி பெறுதல்" என்ற நிலை மாறி, மக்கள் மத்தியில் வாழ்ந்து அவர்களை இறைவன் சொரூபமாகக் கண்டு, அவர்களது உடல், உள்ள, ஆத்மீக வளர்ச் சிக்கு உதவு ஆத்மஜோதி னமிஷனும் அது பணிகளும் AASF SAA AFYYSA-AAFYSIS AS 47TEA-A AFYA, o ானந்தா - கொழும்பு - வதே பெருந்தவம் புரிதலுக்கு ஒப்பானது என்ற நிலை உ ரு வா யி ற் று. 'கை வினை செய்தலே க ழ ல டி போற்றுதல்’, ‘சிவ தொண்டே சிவ வழிபாடு", "ந ரசேவையே நாராயண பூசை என்ற பெருநோக்கு உதய மாயிற்று. கீதாச் சாரியார் பார்த் தன் மூல மாக உலகுக்கு வழங்கிய உத்தம நெறியாகிய கர்மயோகத்தைக் கடைப் பிடித்து இறை மைத்துவம் அடையும் நெறி இல்லறத்தார் துறவறத்தார் ஆகிய அ னே வ ரு க் கு மே பொருந்துவ தொன்று. ஆ த் மீக விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொ ன் டு, பக்தியை வளர்த்து, ஞா ன ம் பெ ரு க் கி, யோகம் கடைப் பிடித் தொழு கு ம் ராமக் கிருஷ்ண மிஷன் துறவியர் சங்கம். கர்மயோகத் தையும் கடைப்பிடிக்கும் பெருநெறியைப் பின் பற்றியது. மேலோன் 6ாதைச் செய்கிருணுே மற்ற மனிதர் அதையே பி ன் பற்றுகின்றனர்; அவன் எ ைத ப் பிரமாணமாக்குகிருனே அதையே உலகம் அனுசரிக்கிறது (பகவத்கீதை 3ஆம் அதி - 21 ஆம் சுலோகம்) எனவே இத்துறவியர் சங்கம் கடைப்பிடிக்கும் கர்ம யோக நெறி நேரடியாக மனுக்குலத்தின் உடல், உள்ள ஆத்மீக வளர்ச்சிக்கு உதவுவ தோடு, இல்லற ஒழுக்கத்தில் நிற்போர் அனு சரிப்பதற்கேற்ற சிறந்த வழிகாட்டியாகவும் உதவுகிறது. பூரீ ராமக்கிருஷ்ண பரமஹம்ஸர் பூத வுடல் நீத்த பின்னர், அவரது ஞானப்புதல் வர்கள் மண், பொன், பெண்ணு சையை முற் ருக விட்டொழித்து தியாகமும், தூய்மை யும், துறவும் கடைப்பிடித்துத் தொண்டு செய்யும் உறுதி உள்ளம் படைத்தவர்களாகி இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் பல
Page 43 30வது ஆண்டு p6)ñr ஆச்சிரமங்களையும், சேவை நிலையங்களையும் தாபித்து சிறப்பாக இந்தியாவுக்கும் பொது வாக உலகுக்குமே பெருந்தொண்டாற்றி மக் கட்குலத்திற்குப் பெருநெறி காட்டும் சங்கத் தினராயினர். இச்சங்கத்தின் தலைமைப்பீடம் கல்கத்தாவிலுள்ள பேலூர் என்ற இடத் தில் அமைந்துள்ளது. கிளே ஸ்தாபனங்கள் உலக நாடுகள் பலவற்றிலும் தாபிக்கப்பட்டு வாழும் வகையறியாது மயங்கும் மாந்தரை நெறிப்படுத்தும் சிறந்த நிலையங்களாக விளங்குகின்றன. இவ்வகையான மிஷன்நிலைய மொன்று 1932 ஆம் ஆண்டு பூரீ லங்காவின் தலைநகரான கொழும்பிலுள்ள வெள்ளவத்தை யில் அமைக்கப்பட்டது. இந்த நிலையத்தில் தெய்வீக நாட்டமுடைய அடி யார்களுக்கு இந்து 19 த த் தி ன் கருவூலங்களாகிய வேத உபநிடதக்கருத்துக்கள் தெளிவான முறை யில் விளக்கப் படுகின்றன. இந்நூல்களைக் கருத்துணர்ந்து படித்தறிவதற்கேற்ற சமஸ் கிருத அறிவும் இங்கு வழங்கப் படுகின்றது. ஞாயிறு தோறும் நடைபெறும் சமய வகுப் புகளில் ஜஞ்ஞாறுக்கும் அதிகமான சிறுவர் கள் கலந்து கொண்டு பயனடைகிருர்கள். இவர்கள் பண்ணுேடு இசைபாடப் பயில் கிருர்கள்; சித்தாந்த, வேதாந்த நூல்களின் ஆரம்ப அறிவைத் தெளிவுபடக் கற்கிருர்கள். பஜனை பாட, நாமபாராயணம் பண்ண, தியானம் செய்யப் பழகிருர்கள். இவற்றேடு கூட சமஸ்கிருதமும் கற்கிருர்கள். பொது மக்களுக்கென இங்கு ஒரு நூல் நிலையம் இருக்கிறது. இருபதுக்கு மேற்பட்ட மாதாந்த, வாராந்த சஞ்சிகைகளும், தமிழ், ஆங்கில தினசரிப் புதினத்தாள்களும் வாசிப் பதற்கு உதவுகின்றன. இந்த மிஷனில் உள்ள பூங்கா, சூழலிலுள்ள சிறுவர்கள் மாலைப் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்கேற்ற இடமாக இருக்கிறது. வெளிநாட்டு, உள் நாட்டுப் பிரயாணிகள் தங்குவதற்கேற்ற பல வித வசதிகளோடும் கூடிய விடுதி ஒன்று சிறந்த முறையிற் பரிபா லிக் கப்பட்டு வரு கிறது. சுவாமி விவேகானந்தர் நூற்ருண்டு நினைவு மண்டபம் கொழும்பிலுள்ள சிறந்த பெரிய மண்டபங்களுள் ஒன்று. ஆயிரத்து இருநூறு பேரை அடக்கக் கூடியது, பல்வேறு 13 வித கலை, கலாச்சார, சமய விழா க் க ள் இங்கு இடம் பெறுகின்றன. கதிர்காமத்தில் அ மை ந் திருந்த ராம கிருஷ்ண மிஷனைப் பற்றி அறியாதவர் எவ ரேனும் நம் மீழத்தில் இரு க் க முடியாது. கதிர்காமக் கந்தனை வழிபடச் செல்லும் யாத் திரீகர் உணவைப் பற்றியோ, உறையுளைப் பற்றியோ கவலை கொள்ள வேண்டாத வகை யில் இது தொண்டாற்றி வந்தது. எ ந் த நேரத்தில் எத்தனை பேர் சென் ருலும் இன, மத வேறுபாடின்றி அவர்களுக்கு வேண்டிய வசதிகள் கொடுத்துப் பே னி ப் பாது த் து வந்தது. ஆடிமாத உ ற் ச வ காலங் வரில் நாளொன்றிற்கு பத்தாயிரம் பேர் வரையி இங்கு உணவு பெற்றனர் இவ்வாறு ,ெ ன் டாற்றி வந்த இந்த நிலை ய த் ைத எ மது முன்னே ய அரசாங்கம் 'புனித நகருள் மக்கள் தங்குமிடம் இருத்தலாகாது' என்ற கார ணத்தைக் காட்டிக் கையேற்றது. “மனிதனில் கரந்துறையும் பூரண நலத் தினை வெளிக் கொணர்ந்து சமுதாயத்திற்குப் பயனுடையதாக்கும் கல்வியே மாணவர்க்குப் புகட்டப்பட வேண்டியது; இக்கல்வி சமய அடிப்படையில், மனிதப் பண்புகளை வளர்க் கின்ற முறையில் கற்பிக்கப்பட வேண்டும். உடல், உள்ளம் , ஆத்மா மூன்றும் ஒரு ங் கியைந்து வளர உதவ வேண்டும்; ஆசிரியர் தம் வாழ்க்கையாலும், போ த னை யா லும் மாணவரை நல்வழி நடத் த வேண்டும். இ த ற் கா க ஆசிரியர்க்கும் மாணவருக்கு மிடையே நெருங்கிய தொடர்புகள் ஏற்படும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்' என்ற இன்னுேரன்ன சுவாமி விவேகானந்தருடைய கல்விபற்றிய கருத்துக்களைச் செயற்படுத்து முகமாக ராமகிருஷ்ண மிஷன் பல பாட சாலைகளையும், ஆதரவற்ற சிறுவர்களுக்குப் பல மாணவ இல்லங்களையும் நடத்திவருகின் றது. இவ்வகை இல்லமொன்று 1926 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஒரு சில சிறுவர் க ளு ட ன் ஆரம்பிக்கப்பட்டு, 1929 ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடி உப்போடை க்கு மாற்றப்பட்டது. படிப்படியாக வளர்ந்து வந்த இவ்வில்லம், கடந்த 50 ஆண்டுகளில்
Page 44 14 சாதித்த கருமங்கள் பல, உருவாக்கிய உத் தமர்கள் பலர், ஆதரவற்ற நூற்றுக்கு மேற் பட்ட குழந்தைகள், உண்டியும், உறையுளும், உயர் கல்வியும் பெறுவதோடு குரு கு ல வாழ்க்கை முறையிற் சாதனை பயின்று விழுப் பம் தரும் ஒழுக்க சீலர்களாக உருவாகின் றனர். விவேகானந்தரின் கல்வித் தத்துவத் தின் அடிப்படையில் தன்னம்பிக்கை, எளிமை தூய்மை, ஆளுமை, எதையும் தாங்களாகவே செய்து முடிக்கும் ஆற்றல் போன்றவற்றில் இவர்கள் பயிற்சி பெறுகிருர்கள். சாந்தியும், தூய்மையும், பிரவாகிக்கும் சூழ்நிலையில் இளம் உடல்களும், உள்ளங்களும் உண்மை யான பிரம்மச்சரிய வழியில் உயர்ந்த இலட் சிய சேவைப் பாதையில் இட்டுச் செல்லப் படுகின்றர்கள். இக் குருகுல மாணவர்களுட் பலர் இன்று பெருமக்களாக நாட்டிற் திகழ் கிருர்கள். இவர்கள் நூற்கல்வியோடமை யாது, தொழிற்கல்வியும் பெறுகிறர்கள். நாட்டின் உணவுற்பத்திப் போரில் ஈடுபட்டு நிலம் திருத்தி பயிர்வளர்த்து உணவுற்பத்திப் பெருக்கத்திற்கு ஆக்கம் தருகிருர்கள், பல பொதுநிலையங்களில் சிரமதான வேலைசெய்து பொதுத் தொண்டாற்றும் பண்பை வளர்க் கிருர்கள். இவ்வில்லத்தின் பொன் விழாக்கொண் -டாட்டத்தின் பூர்த்தி, நிகழு ம் வருடம் ஆவணி மாதம் ஏ ழா ம் திகதி கொழு ம் பு விவேகானந்த நூற்ருண்டு நினைவு மண்ட பத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை யொட்டி க ரு த் தாழ முள்ள கட்டுரைகள், மும்மூர்த்திகளின் படங்களு டன் வேறு பல பெரியார்களின் படங்கள், ஆன்ருேர் பொன்மொழிகள் அடங்கிய மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இராமகிருஷ்ண மிஷன் தர்மகர்த்தாக்கள் சபை அங்கத் த வரும், சென்னை பூரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவருமாகிய பூரீமத் சுவாமி தபஸ்யானந்த ஜி மஹாராஜ் அவர்கள் பொன் விழா மல ரினை வெளியிட்டு வைத்தார்கள். இவற்றைவிட இந்துக் குழ ந் தை க ள் சொந்த மதக் கல்வியையோ, சொந்தக்கலை கலாச்சாரம், பண்பாட்டையோ த குந்த முறையிற் பெறுவதற்கேற்ற பாடசாலைகள் ஆத்மஜோதி குறைவாயிருந்த 20 ஆம் நூற்ருண்டின் முற் பகுதியில் வடக்கிலும் கி ழ க் கி லு ம் பல இந்துப் பாடசாலைகளைத் தாபித்து, இந்துச் சிருர்கள் சிறந் த கல்வியைப் பெறுவதற்கு ராமகிருஷ்ண மிஷன் வழி வ குத்தது. இவ் வாறு தோன்றிய பாடசாலைகளுள் யாழ்ப் பாணம் வைத்தீஸ்வரக் கல்லூரி, கொ க் கு வில் ராமகிருஷ்ண மிஷன் பாடசாலை, திரு கோணமலை இந்துக் க ல் லூ ரி, கல்லடி உப் போடை சிவானந்த வித்தியாலயம் என்பன குறிப்பிடத்தக்கன. இவற்றைவிட ம ட் டக் களப்புப் பகுதியில் கிராமப்புறங்களில் பல பாடசாலைகள் அமைக்கப்பட்டன. அரசினர் பாடசாலைகளைப் பொறுப்பேற்ற பின்னரும் ராமகிருஷ்ண மி ஷ னி ன் செல்வாக்கு இப் பாடசாலைகளிலிருந்து நீங்கிவிடவில்லை. இத்தொண்டுகள் எல்லாம் குருவருளே இயந்திரியாக நின்று இ ய க் க, அக்குருபிரா னின் அடியார் கூட்டம் இயந்திரங்களாக நின்று இயங்குவதால் நிறை வே றுகின்றன. இத்திருக்கூட்டம் ஆட்டுவித்தால் ஆடுவது, பாட்டுவித்தால் பா டு வ து, நான், எனது என்ற அகந்தையை ஒழிப்பதையே குறிக்கோ ளாகக் கொண்டு கர்மம் புரிவது, ஆத்மீக விடுதலை ஒன்றையே இலட்சியமாகக்கொண் டது. கொண்ட குறிக்கோளை நிறைவேற்றும் பாதையில் அவன் அருள் எ ம் மை எல்லாம் இட்டுச் சென்று நித்திய சாந்தியை அளிப்ப தாக, ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! TLeSLMLMeLceeccMcLccLELeMMeeeceLeLeeLeLe eeMLeLeLLLLLLeeMMLLLeLLLLLLeMLkeZ ஆலய அதிகாரிகள் s s கோயில்களின் சூழ்நிலை அமைதியாக தூய்மை : ಲಕ್ಷತಃ இருக்கவேண்டும். பகவத்ஸ் மரண தவிர மற்ற s * நினைவுகள் மறந்துவிடும்படியாக இருக்க வேண்டும். 3. ; ஆனல் இப்போது என்ன பார்க்கிறேம்? பெரும்பா s * லான கேஷத்திரங்களில் கோயிலைச்சுற்றி ஏகப்பட்ட 3. கடைகள் வந்து விட்டன. தேநீர்க்கடை, சிகரட் 3 ; கடை, எதுவுமே பாக்கியில்லை. கோயில் அதிகாரி 3 களே கோயிலுக்கு வருமானம் కీళ్లి 蠶 தால் இந்த இடங்களை வாடகைக்குக் கொடுக்கிருர் * கள். அதாவது, அநேகமாக சுவாமியைத் தவிர 3 5 கோயிலேயே வாடகைக்குக் கொடுத்திருப்பதாகச் 8 8 சொல்லலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் தெய்வ 3 : சாந்நித்தியத்தை நாம் கிரகித்துக் கொள்ளுகிற : 3 சக்தி குறைகிறது. நம் பக்தி சுற்றுச் சூழலால் : $ குறைகிறது, - தெய்வத்தின் குரல் 3 LLLLLLLLMMLMLSLLcLLLcLLccLcLcLecLeSLcccccccLSLeeLeeeT
Page 45 30வது ஆண்டு மலர் @↔令↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔勢↔↔↔↔↔↔↔↔↔善拿勢↔↔↔↔↔↔↔... t } @↔↔魯-尊令↔↔↔↔↔↔↔↔↔拿↔令↔↔↔拿↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔4↔↔↔↔↔ பன்னெறி அதனிற் செல்லும் போக்கினே விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச் செய்து நவையறு காட்சி நல்கி என்னையும் அடியன் ஆக்கி இருவினை நீக்கி யாண்ட பன்னிருதடந்தோள் வள்ளல் பாதபங்கயங்கள் போற்றி -கந்தபுராணம் ஆன்மாக்களுக்கு அருள்புரியும் பொருட்டு, அருவமாயிருக்கும் பரமசிவன் எடுத்துக் கொண்ட அருள் திருவுருவங்களுள் முருக வடி வமும் ஒன்ரு கும். முருகு என்ற அடியொற்றி வந்தது. முருகு என்னும் பதம் அழகு, இளமை, தேன், நறுமணம், கடவுள் தன்மை என்னும் பொருள்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆகவே அழியாத அழகு; மாருத இளமை; திகட்டாத தேன்; மறையாத நறுமணம் போன்ற பரிபூரணக் கடவுள் தன்மை பொருந் தியவன் எனலாம். அ சு ர ர் க ளா கி ய சூரபத்மனுதியோர் தேவர்களை இடர்ப்படுத்தினர். அவர்களு டைய கொடுமையைத் தாங்க மு டி யா து தேவர்கள் எல்லோரும் கருணைக் கடலாகிய சிவபெருமானிடத்து முறையிட்டு நின்றனர். அவர்களுடைய துயரைத் தீர்க்கத் திருவு ளங்கொண்ட அரஞர் தமது நெற்றிக்கண்ணி லிருந்து ஆறு அனற்பொறிகளைத் தோற்று வித்தார். அவை வாயு தேவனிடமும் அக் கினி தேவனிடமும் சென்றன; அவற்றை அவர்கள் தாங்கமுடியாது கங்கையில் விட் டனர். அப்பொறிகள் இறுதியாக சரவணம் என்னும் பொய்கையில் சேர்ந்து செந்தாமரை மலர்களில் ஆறு ப ச் சி ள ங் குழந்தைகளாக விற்றிருந்தன . கார்த்திகைப் பெண் க ளா ல் பாலூட்டி வளர்க்கப் பெற்றன. பின் உமை 5 s >令令争夺争命令令*令今令钟争令令令亨*鲁争令令令令令鲁令→令曾令令+静一拿争令→鲁 மி பிரணவானந்த சரஸ்வதி -தெய்வீக வாழ்க்கைச் சங்கம் மலேசியா, 令↔↔↔↔↔↔令善↔↔↔↔↔曾↔等尊↔↔↔令寺↔*令↔↔善↔↔↔↔↔海↔↔令↔↔↔尊 யம்மையார் ஆறு குழந்தைகளையும் அன் புடன் அணைக்க ஆறுதிருமேனிகளும் ஒன்ற கச் சேர்ந்தன. இவ் வா று மூவிரு மு க ங் களும் ஆறிரு தோள்களும், மூவாறு நய னங்களும் அ மை ந் த அருள் தி ரு மே ணி கொண்டு தோன்றினர் முருகப்பெருமான். அரனர் கண்ணில் தோன்றிய குமரனைக் கங்கை தாங்கிச் சென் று சரவணத்திற் சேர்த்தமையால் காங்கேயன் என்றபெயரைப் பெற்ருன் , அழகிய சரவணப் பொய்கையில் குழந்தையாக வளர்ந்தமையால் சரவண பவன் ஆயினன்; கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிய பான்மையால் கார்த்திகேயன் என்னும் பெயர் பெற்றன் ; அவனுடைய ஆறு உருவங்களையும் ஒன்ருகத் திரட்டிச் சேர்த்தமையால் கந்தன் எ ன் னு ம் பெயர் பெற்ருன் , எமது சமயத்தின் அரிய கடவுட் கொள் கையை திறமையாக விளக்குகிறது முருகப் பெருமானின் வரலாற்று நூ லா கி ய கந்த புராணம். கடவுளின் சொரூப லட்சணத்தை விளக்கும் பாடல் ஒன்று; அது இறைவன் பேரும் ஊரும், செயலும், குணமும் குறியும், வரவும் போக்கும், முன்னும் பின்னும் இல்லா தவன் என வர்ணிக்கிறது. ஊரிலான் குணங்குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கோர் நேரிலான் உயிர்க்கடவுளாய் என்னுளே நின்றன். இங்ங்ணம் அருவமாக இருக்கும் கருணு கரக் கடவுள் முருகனுகத் தோன்றும் விதத் தைச் சித்தரித்துக் காட்டுகிறர் கச்சியப்ப
Page 46 16 சிவாச்சாரியார். அருவும் உருவும் ஆகியும் ஆதியில்லாததும் பலவாவும் ஒ ன் ரு யு ம் பெரிய பொருளாயும் நின்ற சோதிப்பிழம்பு ஒரு திருமேனியாக கருணை மிகுந்த ஆறுதிரு முகங்களும் பன்னிரு தி ரு க் க ர ங் களு ம் கொண்டு ஒப்பற்ற முருகப்பெருமான் உலகம் உய்யும் பொருட்டு திருவவதாரம் செய்தரு ளிஞர். இவ்வரிய காட்சியினை வி ள க்கு ம் பாடலைப் பார்க்கலாம் . அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் g6 6. ទ្រលំ ញវែបំ பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய, முருகோதயம் இவ்வாறு நிகழின், சிவபி ரானுக்கும் முருகப்பெருமானுக்கும் பேதம் உண்டா என்ற விஞ இயல்பாகவே எழுகிறது. முருகன் சிவபிரானின் மறு உருவம் என்பதே முடிந்த முடிபாகும். உமை வினவ சிவனுர் முருகன் பெருமை யை இவ்வாறு மொழிகிருர், 'ஆறுமுகன் நமது சத்தியேயாம். அவனுக்கும் எமக்கும் வேறுபாடில்லை . நம்மைப்போல் அ வ னு ம் அங்கிங்கென தபடி எங்கும் நிறைந்துள்ளான்; குழந்தைபோல் இருப்பினும் யா வை யு ம் உணர்ந்தவன்; தன்னை வழிபடும் அடியார்க் குச் செல்வமும் ஞானமும் சிறப்பும் அருள வல்லவன்' கச்சியப்ப சி வா ச் சா ரி யார் வர்ணனையை ஈண்டு காண்போம்: ஆதலின் நமது சக்தி அறுமுகன் அவனும் யாமும் பேதகம் அன்ருல் நம்போல் பிரிவிலன் யாண்டும். நின்றன் ஏதமில் குழவிபோல்வான் யாவையும் உணர்ந்தான்சீரும் போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான். 崇 米 器 தேவாசுரப்போர் நடந்தது. ஆறு நாட் கள் முடிவில் சூரபன்மனுடைய தம்பிமார் தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய இருவரும் மடிந்தனர். இறுதியாக சூரபன் மனுக்கும் கந்தவேளுக்குமிடையே கடும்போர் நிகழ்ந் தது. ஆயிரத்தெட்டு அண்டங்களிலுமுள்ள அசுர சேனைகளை ஆறுமுகப் பெருமான் அழித் ஆத்மஜோதி தார்; சூரபன்மன் கொணர்ந்த இந் தி ர ஞாலத்தேர் அவனிடம் மீளாது தடுத்தார்; அவன் கொண்ட பல்வேறு மா யா ஜா ல த் தோற்றங்களையும் முருகப்பெருமான் அழித் தார். மேலாக, சூரபன்மன் மீது கொண்ட எல்லையற்ற கருணையினுல் தமது அழிவில் லாத திருப்பெரு வடிவத்தை அவனுக்குக் காட்டி (விஸ்வரூப தரிசனம்) சிறி து நல் லுணர்ச்சியையும் நல்கினூர், எல்லா அண் டங்களும் புவனங்களும் தேவர்களும் பிறவும் ஒடுங்கித்தோன்றும் திருப்பெரு வடிவத்தைப் பார்த்து அதிசயித்து நின்ற சூரபன்மன் நல் லுணர்வு வரவே முருகன் பெ ரு மை யை ச் சொல்லலுற்ருன் , “முருக தூதராகிய வீர வாகுதேவர் நாரத மகரிஷி, தா யா கி ய மாயை, இளவலாகிய சிங்கமுகன், மூ த் த மகனுகிய பானு கோபன், இளைய மகனுகிய இரணியன் ஆகியோர் முருகப் பெருமானின் பெருமைகளையும் அ ள வ ற் ற ஆற்றலையும் கூறினர்; அப்போது உ ன ர் ந் தேனில்லே. கோலமாமயிலிற் குலவிய வேலனைப் பாலன் என்றே இதுகாறும் எண்ணியிருந்தேன்.இவன் பெருமையை அறிந்திலேனே! மாயவன்,மலர வன் முதலிய வானவர்க்கும் யாவருக்கும் மூலகாரணமாய் நின்ற மூர்த்தி இம்மூர்த் தியேயன்றே!' இக் கருத்தினை வ டி த் துத் தரும் இனிய செய்யுளைக் கண்ணுறுவோம்: கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப் பாலன் என்றிருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்திலேனுல் மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும் மூல காரணமாய் நின்ற மூர்த்தி இம்மூர்த்தி யன்றே? முருகப் பெருமானுடைய அழகில் திளைக் கிருன் சூரபன் மன்; வியக்கிருன், 'ஆயிரங் கோடி கா ம தேவருடைய அழகெல்லாம் திரண்டு ஒ ன் ரு க வந்தாலும் அறுமுகப் பெருமானுடைய திருவடியின் தூய அழகுக்கு இணையாகாது என்ருல், இவரது எல்லையற்ற அழகிற்கு உவமை கூற வல்லார் யார்?' என்கிருன். இப்பேரெழில் தோற்றத்தினைச் சித்தரிக்கும் பாடலை நோக்குவோம்:
Page 47 卒***锌*******+ சுகம் எது? - 2 ஆத்மஜோதி ! எமது நல்வி எல்லாவிதமான பிடவை, பெற்றுக் கொள்வதற்கு ( GEET 02, 25, 3rc COLO *******等→++*********拿、 *********************基 ள்ளத்தில் சிரிப்பு. சிறப்பு மலருக்கு ாழ்த்துக்கள்! மற்றும் சேர்ட் வகைகளும் எல்லோரும் விரும்பும் இடம் 隱 A. 포 ܠܳܝ CROSS STREET, MBO-2. 睞爭拿華*令帶令*↔↔↔-↔↔*↔↔***拿↔*拿↔↔↔*↔↔*↔↔↔↔↔↔↔↔拳令↔↔↔ 凈
Page 48 ఉ తాత>అ<> <>తూ <> తా<9ఈ <>తాత>తా -> అతతాభితా <>త4 எங்களிடம் தற்காலத்திற்கேற்ற புதுவித ரகங்களில் ஆண், பெண், குழந்தைகள் அணியும் பாட்டா D.S.1. இலஸ்ட்ரோ மற்றும் உள்ளூர் தயாரிப்புக் களான செருப்பு சப்பாத்து வகை கள் நிதான விலையில் பெற்றுக் கொள்ளலாம். DQAACC ASS SIS II (DAQS 31, 33, Kasthuriar Road, J A FFINA. em கெட்ட நெறிக்கு சோம்பலே காரணம். நன்மையை நாடுகின்றவன் ஒரு தொழிலைக் கற்று அதில் புகுந்து பணியாற்ற வேண்டும். () Q () () Q வாழ்க ஆத்மஜோதி ர வி பி டி நாவலப்பிட்டி. Z LTeYss TTLYesSeeTMLLeSL MLeLLLLLLee eLMLeeMTeL TLeLLTL LTSLTLee LMTLseTMeS కొ<> <> ఈ తతతా <>తకొ<>తతాళూజితా <>తఫా కపాతాళ>తూ <స్త్రీతతా ఆఫ్రిత్ర<>త శ్రీ RATHY WATCH WORKS & STORES Registered Ceylonese Importers Sub Agents for Releigh Cycles Dealers in: Cycle Spares Watches Etc., Specialists in Watch Repairing. ( R (Kalkų OSaleh O9arks d clores 44, 46, Kasthuriar Road, JAFFNA. T'Phone 71.03 Cable: RATHY சத்தியம் எது? -- பரப்பிரம்மம் /N 瓜 瓜 瓜 瓜 瓜 瓜 ஆத்மஜோதி 30வது ஆண்டு சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்! N த. பாலரத்தினம் அன் கோ. தெரணியாகலை, தொலைபேசி இல; 893 YSeLLSMTTeLTe eLeLeTLeLeseeLeeLLTTeLeLSLLMTeLeLMLssLTLeseLTLLsTLTzeTLTTTLeseLeLeLT
Page 49 ●*鲁鲁+鲁鲁争鲁兽争争令争铸鲁争兽争鲁鲁争令兽争事夺鲁争鲁*鲁争领等令令鲁参*静争争夺兽4 ஏ துர்க்கா அருட்கடலே! இருக்கும் நான் உன்னை பு என்னைக் கைவிட்டு விடா( உலக அன்னையே என்மீது நிரம்பிய கருணை புரிவா NEW JAYANT 2nd FL 102/7 3rd GE COLO எல்லாக் குணங்களையும் அழிப்பது எது?- உலோபம் கருமித்தனம், Easwary Hardware Stores. Prop: K. Ponnuthurai K. K. S. ROAD, CHUN NAKAM, ***************** }等令争4伞兽争*争争4鲁令令鲁争4争鲁鲁*争鲁令争令今令拿令争争争争*鲁44令*鲁令争令 அபாயத்தில் சிக்கி ழைக்கிறேன். 颅。 市岛冕 HIES TEXTILES OOR ROSS STREE MBO es பயன் எவனுக்குக் கிடைக்கும்?- முயற்சி செய்பவனுக்கு எ லக் ரோ லக் ஸ் கே. கே. எஸ். வீதி, சுன்னுகம். *拿↔拿*會↔↔奪↔↔↔↔尊↔拿*尊↔↔↔↔↔拿↔拿↔↔↔↔拿會↔令↔華令令↔*令↔↔令↔夸↔↔↔ @ : : 塞 : t t t t t t t t t t t : t t 魯
Page 50 ஜூஆஆஆஆஆஆஆஆஆஆ. 象 ஆத்மஜோதி நீ திருவருள் பெற் சதா விரும் 學 se 琴 發 魯 香 發 爵 發 爵 勞 等 發 魯 魯 發 魯 發 魯 勞 爵 s 壽 發 警 魯 勞 魯 象 勞 彎 象 香 氯 露 தாளையன் பிரிை 發 學 115, மெச கொழும்பு 發 象 發 இஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ. *******************తి 學 魯 என்றும் 影 று நிலைத்து வாழ 露 பி வாழ்த்தும் 委 శ్రీ రాes 象 象 స్త్రీ 勞 學 象 彎 魯 ( స్త్రీ 醉 () ක්රීෂ් 露 3. 露 彎。 魯 發 魯 勞 ༈་ s ஞசா வீதி, T'Phone; 33774 3 12. 2453量 尊 °*、
Page 51 螯 குருவின் கமல பாதங்களில் ( இச் சம்சார சிறையினின்று எம்மிடம் சிறந்த எவர் சில்வர், அ பெற்றுக் ெ \ Sς ΕΕ ΚΑΙ ΑΚ: 226 & 228, GASSN COLOME 零零繫繫黎繫響繫鑒繫黎繫繫黎繫繫鑒繫繫鬆 அன்னே அன்னபூரணி, மகே நிலைத்த ஆனந்தம் அருளுபே வரங்கள் தருபவளும் நீ. நானுவித இரத்தினுபரணங்க பொன்னுடை தரிப்பதில் மகிழ் எனக்கு எல்லா நன்மைகளையு ଧୂମ୍ରି ఇక8 (ஆர். ஜி. 63, கன்னுதிட்டி - ய 零零響零黎黎繫黎黎繫黎黎鑒黎鑒鬆鑒黎警 貂齡綬 སྤྱིར་ ܝܝܗ` 3. 3. நன்றப் பக்தி செலுத்தினுல் ழ்வது உறுதி, லுமினியம் பித்தளைச்சாமான்கள் 5ாள்ளலாம் , මු ܘܲܐܵ݇ இ. 3. TRADERS, %၀န့္် STREET, بیماری స్త్ర 鬆繫繫繫繫繫黎繫繫繫黎繫繫繫響繫繫繫繫繁 ກັງວົນ ຫຼື 1ளும், ள் அமைத்த பவள் நீ, o g5(5Si Tu Tas. ன மாளிகை பில்டிங்) ாழ்ப்பாணம், தொலைபேசி:- 7544 §ಳ್ತೀ:%ಳ್ತೀ ཉིད་ * 7/
Page 52 ஆசைகள் யாவற்றையு! காசிநாத? ஆத்மஜோதி ப6 ஆதித் தன் 115, ԼD: திருக்கே * இரும்புப் பொருட்கள் * கட்டிடிப் பொட்ருகள் * உதிரிப்பாகங்கள் ஆ இன்றே விஜய நியூ கோபா 30, கடல் திருக்கே ཚུན་སྐྱོ་ཁོ་ཁོ་ b துறந்து விசுவநாதனே, ைவழிபடு. ல்லாண்டு வாழ்க! ந்திய வீதி, s:600T 10?að . கியவற்றிற்கு பம் செய்யுங்கள் 619
Page 53 、 演*滨、警烧*麟、曾家 யாருடைய சொல் பலிக்கும்? சத்திய விரதம், ெ ஆகியவற்றை உடை எல்லாவித நவநாக - சிறந்த P. AMBA JEWE i 19, Kasthuriar R T' phone: 71.99 ಘೆತ್ತಿಲ್ಲಿžಿàನೆತ್ತಿಲ್ಲಿ***ಿಜ್ಜೈನೆತ್ತಿಲ್ಲಿà:* *కిల్లీస్లోక్సీకిల్లీ'నీల్లీస్మోకిల్సీకిల్లీస్లో யாருக்குத் துக்கமில்லை? கோபமற்றவனுக்கு. ஆத்மஜோதி சிறப்பு மலருச் எமது நல்லாசிகள்! 66 பூனிஸ் கந்தபவன * சின்னப் புதுக்குளம் အဲakaz:a,lor:#;&a.ပ္ဖါးဖါးဒူး * s மளன விரதம், பொறுமை .யவனின் சொல், கரீக நகைகளுக்கும் இடம் - - A WA NA R LLER oad - JAFFNA, $கு ாம் " அரிசி ஆலை Saaaasa. வவுனியா, శ్లోకిష్యోక్లిష్ణోటివ్లోకిల్లీస్లోకిలీకిగ్రీస్లో
Page 54 Yeyymlmyyyyyyyyyyyyyyyymyyum ymyyyye உடலெடுத்தவனுக்குப் பெரிய பாக்கியம் எது? ஆரோ X 寫 ஆத்மஜோதி சி எமது நல்வ s X. டாக்டர் எஸ். 208, ஹொரவட் 616ւլ கீதையைச் சிறிதளt துளியேனும் கங்கை எப்போதாகிலும் க இதையெல்லாம் ெ WAVU కైశిక్ట్రికెంజెలెక్ట్రిప్ట్లెక్ట్రిశిక్ట్రాజెక్ట్రాస్ట్రోనెక్ట్రాష్ట్రాస్త్రానైటెడ్లైర్మెలెక్టరెలెక్ట్రిల్హెర్మిళి yyyyyyyyyyy yyyyyyyyyyyyyyyyyyyyyy yyyyyyy នៃទ្រឹuo றப்பு மலருக்கு ாழ்த்துக்கள் te t சின்னத்துரை, பத்தானே வீதி, បរិយm. தொலைபேசி இல. 343 قدیکھیےAعمحےخدیجیے خsمحA*”مجھجکf வேனும் ஒது நீர் அருந்து ண்ணனே ஆராதனை செய் சய்தால் யமன் யாதொரு - தகராறும் செய்யான் STREET, NYA. T. Phone; 525. ಆಫ್ಘನ್ತಿ। * 3. 接 & CO)
Page 55 30வது ஆண்டு மலர் ஆயிர கோடி காமர் அழகெலந் திரண்டொன்ருகி மேயின எனினும் செவ்வேள் விமலமாஞ் சரணந் -தன்னில் தூய நல் எழிலுக் காற்ற தென்றிடில் இனே: -தொல்லோன் மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க -១៩៩៦ អ៊ុំព័. சூரபன் மனது அகந்தை அகன்றது; மெய் யுணர்வு வந்தது; ஆனந்தக் கண்ணிர் பெரு கியது இத்தேவ தேவனுடைய திருவுருவம் காணப்பெற்றேன். இது என் தவப் பயன் அன்ருே?" என்று பெருமிதம் அடைந்த சூர பன்மன் மீ ண் டு ம் சொல்லுவானுயினுன். "முருகனை வழிபட எனது உறுப்புகள் எல் லாம் விரும்புகின்றன; தீமை எ ல் லா ம் ஒழிந்து அ வ னு க் கு அடிமையாக வாழ வேண்டும் என்று மனம் உந்துகிறது; ஆனல் மானம் என்ற ஒன்று தான் தடுக்கின்றது ” என்று பிரலாபித்தான். பின் வரும் செய்யுள் அவன் கூறும் புகழை நன்கு பிரதிபலிக்கிறது. சூழுதல் வேண்டும் தாள்கள் தொழுதிடல் வேண்டும் அங்கை தாழுதல் வேண்டும் சென்னி துதித்திடல் வேண்டும் தாலும் ஆழுதல் வேண்டும் தீமை அகன்று நான் இவற்காளாகி வாழுதல் வேண்டும் நெஞ்சல் தடுத்தது மானம் ஒன்றே, பலவாருகப் போற்றிப் புகழ்ந்து நின்ருன் சூரன். அந்நிலையில் முருகவேள் தமது பெரு வடிவத்தை நீத்தார்; அவனையும் முன்னி ருந்த வண்ணம் ஆக்கினுர் . மெய்யுணர்வு நீங்கியபோது அவனுடைய மனத்தில் மீண்டும் சீற்றமும் பகைமையும் நிறைந்தன. நிறை யவே இருள் வடிவங்கொண்டு தேவர்களை விழுங்க முற்படுகிருன். இது கண்ட முருக வேள் வேலாயுதத்தை விடுத்தார். சூரன் கடல் நடுவில் மிகப்பெரிய மாமரமாகி நின் முன். வேற்படை அவனது மார்பை இருகூரு கப் பிளந்துநின்றது. இருகூறும் சேவலும் மயி லும் ஆயின. இ ர ண் டு ம் சினங்கொண்டு முருகவேளை நோக்கிப் போர்புரிய வந்தன. கருணேவாய்ந்த திருக்கண் நோக்கம் செய் தார் முருகன். சூரன் பகைமை நீங்கிப் பண் புற்றன் . இன்றும் என்றும் சேவலும் மயிலு மாக சின்னமும், வாகனமுமாக மு ரு க ப் பெருமானைச் சேவித்து நின்றன் . தேவர்கள் சிறை மீட்கப்பெற்றனர். தெய்வேந்திரன் மகள் தெய்வயானையை கிரியா சக்தியாகவும் வள்ளிநாயகியை இச்சா சக்தி யாகவும் ஏற்றுக் கொண்டார் முருகவேள், ஞானசக்தியாகிய திருக்கைவேலுடன் வ ள் விரி தெ ய்வானை சமேதராக, உலகோர் உய்யும் வ ண் ண ம் வீற்றிருந்தருளினர். 17 மனுக்குலத்துக்கெல்லாம் நல்லதொரு பாடத்தைக் கற்பிக்கிறது கந்தபுராணம். “எத்துணேத் தீமைகளைச் செய்து வரும் முருகப் பெருமான் திருமுன் சரணடையின் தூயவ ராவர்; மேலான சிவ க தி யு ம் அடைவர் என்பதற்கு ஆகமப் பிரமாணம் கொண்டு ஆராய்தல் வேண்டுமோ? வேறு சான்றும் வேண்டுமோ? கேடிழைத்து கொடும்போர் செய்த மாயையின் மகனுகிய சூரனும் வரம் பிலா அருள் பெற்று உய்ந்த கதை ஒன்று போதாதோ? என்று அருட்கவி கச்சியப்ப சிவாச்சர்ரியார் நயமாகக் கூறுவதை உற்றுக் 3; Gj Gorf) tj G3 untuh. தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றல் தூயவராகி மேலைத் தொல்கதி யடைவர் என் கை ஆயவும் வேண்டுங் கொல்லோ அடுசமர் இந்நாள் -செய்த மாயையின் மகனும் அன்றே வரம்பிலா அருள் -பெற்றுய்ந்தான், கந்தபுராணத்தைப் போன்று திருமுரு காற்றுப்படை, கந்தரனுபூதி, கந்தரலங்கா ரம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் மூத லிய நூல்களும் முருகனின் மகிமையையும் கீர்த்தியையுமே கூறுகின்றன. முருகதத்துவம் படித்துப் படித்து இன்புறத்தக்கது, விரிக்கில் பெருகும். தம்மை வழிபடுவோருக்கு எ வி தி ல் தோன்றி அருள்புரிபவன் முருகப்பெருமான். *நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் மு ரு கா என்ருேதுவார் முன் கலிகாலத்திலும் இவ் வா று அருள்புரிதல் பற்றி அப்பெருமான் 'கலியுகவரதன்', 'கண் கண்ட தெய்வம்" என்பர் அடியார்கள். முத் தமிழால் வைதாரையும் வாழவைப்போன் முருகன்; ‘தமிழ்த் தெய்வம்' என்றும் ‘செந் தமிழ் நூல் விரித்தோன்' எனவும் அறிஞர் கூறுவர். அன்பர் அகத்துறையில் வீற்றிருக் கும் 'குகன்’ ஆகவும் தி க ழ் வ ன், குன்று தோருடும் குமரனை மனமுருகி வழிபட்டால் துயரங்கள் தீரும். அவனது திருவடிகளைச் சாந்துணைப்போதும் மறவாத வர் க் கு ஒரு தாழ்வில்லையே' என்பது அருணகிரியார் திருவாக்கமுதம். அங்ங்ணம் மறவாதே த்தி இ ஷ் ட சித்திகளைப் பெற் று உய்வோமாக! முருகனின் திருவருள் அனைவர் மீதும் மலர் வதாக! - உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள் வாய் குகனே -கந்தரனுபூதி
Page 56 8 e0e LeJLSeL0Ss0eAeAe0ees0eYe000e0eeees0eeLe0e eSee eSeYS00e Le eee eeeSLSeA 尊 () அத்வைத மகா சமுத் () @ 2><> లాలాలా చూడడాలూ లాలాసాలాలా பண்டிதமணி சி. கக "ஆணவத்தோடத்து விதமானபடி மெய்ஞ்ஞானத் தானு வினுேடத்து விதஞ்சாரு நாளெந்நாளோ? என்று ஏங்குகின்ருர் தாயுமானவர். (அத்துவிதம் அத்வைதம் எனவும் படும். அத்துவிதம் இருமையின் ஒருமை. அஃதாவது இரு பொருள்களின் ஒருமைப்பட்ட தொடர்பு விசேடம். இந்நிலையை, ஒன்ருகாமல் இரண்டாகாமல் ஒன்றும் இரண்டும் இன்றகாமல் இருக்கும் நிலை" என்று விளக்கஞ் செய் கின்றது, இருபா இருபஃது.1 来 崇 崇 மெய்ஞ்ஞானத்தானு பரமான்மா. சீவான் மாவானது ஆணவ இருளில் அத்துவித மான வாறு, பேரொளிப் பிழம்பாகிய பர மான்மாவோடும் அத்து விதமாதல் வேண்டும் என்றவாறு. (ஆணவ அத்துவிதம் அநாதியாய கேவ லம். மெய்ஞ்ஞானத்தாணுவோடத்து விதம் சுத்தம். இடைப்பட்டது சக லா வ ஸ் தை 1 இது நிற்க; சீவான்மா ஆணவத்தோடத்துவிதப்பட் டிருக்கும்போது, அச்சீவான்மாவோடு பர மான்மாவின் தொடர்பு எவ்வாரும் என் கின்ற விஞ எழலாம். அவ்வினவுக்கு விடைதடுவதுபோன்று அமைந்திருக்கின்றது, "அவனே தானே ஆகிய அந்நெறி" என்கின்ற சிவஞானபோத சூத்திரம். பந்த காலத்தில் பரமான்மா ஆகிய அவன், சீவான்மா ஆகிய தானுயிருக்கின்றன்; அவ் வாறே மற்ருெரு காலத்தில் தான் அவனுதல் ஆத்மஜோதி நிரத்தில் ஒரு சிறு துளி ாபதிப்பிள்ளை அவர்கள் ~ே~~~~~~~ அஅை வேண்டும் என்பது சூத்திரக் கருத்து. தான் சீவான் மா. மற்ருெரு காலம் சுத்தா வஸ்தை. ஆகவே சீவான்மா ஆணவத்தோடத்து விதப்பட்டிருக்கும் கேவலா வஸ்தையில், பர மான்மா சீவான்மாவோடு அத்துவிதப்பட்டு அதுவாயிருக்கும் என்பதும், சீவான்மா அப் போது பரமான் மாவோடு அத்துவிதப்படா மலிருக்கும் என்பதும் தெளிவாம். 来源 崇 米 崇 பரமான்மா சீவான்மாவோடு அத் து விதப் பட்டாற்போதாது; சீவான்மாவும் பரமான்மாவோடு அத்துவிதப்படவேண்டும் என்ற வாறு. தலைவன் தலைவி பால் அன்புவைத்தாற் போதாது; தலைவியும் தலைவன் பால் அன் புடையளாதல் வேண்டும் என்க. 激 滎 张 崇 வேறுபாடு: 1. பரமான்மா உயிர்க்குயிர்; தன்னைச் சார்ந்ததனைத் தன் வண்ணஞ் செய் வது; சா ர் பி ல் அடங்காதது; சர்வ வியாபி. 2. சீவான்மா உயிர்; சார்ந்ததன் வண்ண மாவது; சார்புள் அடங்குவது; சார் பின்றி வாழாதது இவ்வாற்றல், அத்து வித வேறுபாடு அ வ ஸ் ைத க ள் தோறும் உயிர்க்குயிரில் வைத்தும், உயிரில் வைத்தும் சிந்திக்கற்பாலதாம். 崇 桑 秦 崇 அத்வைத வேறுபாடுகளைப் பல வேறு நிலைகளில் வைத்து விளக்கஞ் செய்பவைகள் வேதாந்த சித்தாந்த மகா வாக்கியங்கள்.
Page 57 30 வது ஆண்டு மலர் -பி. மூ. ஞானப்பி ܣܛܨ பேச்சைக் கேட்பது போலவும், செயலைக் காண்பது போலவும் ஒரு வ ர் நினைப்பதை அறிய முடியுமானல் எவருமே தீங்கு நினை யார். உலகமே சுவர்க்கமாகிவிடும். ஆனல் இந்த நிலை பூமியில் இல்லை. இல்லாத போதும், உள்ளும் புறமும் ஒன்ருக வாழ்வதால் ஒர் இன்ப உலகைக் காணலாம். ஒருவர் உள் ளத்தை ஒரு வர் அறியாதிருத்தலே இன்று அநேக பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. இன்னுஞ் சொன்னுல், நல்ல மனிதரை நம்பா திருத்தலாலும், தீயவர்களை நம்புவதாலும் சிக்கல்கள் தோன்றுகின்றன . நம்பி நடக்கும் சமுதாயத்தை உ ரு வா க் கா த ப டி யா ல், 'நம்பி நடவாதே' என்பது போன்ற முது மொழிகளும் ஏற்பட்டு வி ட் ட ன. நினைவு மாத்திரம் பரிசுத்த மடையுமானுல், வாக்கும் செயலும் தாமாகவே தூய்மை பெறும். அப் போது உள்ளும் புறம்பும் ஒன்றுபட்ட நிலை உதயமாகும். நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது குறிப்பிட்ட நிலையிற்தான் பிறந்தோம் குழந் தை யுள்ளம் எல்லாம் ஒரே தன்மையானவை அல்லவா? இது இறைவனின் சிருஷ்டி அற்பு தங்களில் ஒன்று. பா ல ரி ல் பிரதிபலிக்கும் தெய்வீகம், வளர்ந்தோர் எ வ ைர யு ம் கவர்ந்து கொள்கிறது. பிறக்குமிடம் சாகியம்தந்தை தாயர் - உடன் பிறவிகள் - உற்ருர் உற வினர்-மனை மக்களால் குழந்தைகளின் தெய் விகம் மேலும் ஒளி வீசும்; அல்லது மங்கி மறையும், பாலரிலமைந்த பல சிறந்த தெய்வீகப் பண்புகளை அபிவிருத்தியாக்கக் கல்வி நிலை யமோ, அல்லது பெற்ருரோ மு ய ல க் கூடு மானுல் எதிர்காலத்தில் புத்தொளி பெற்ற சமுதாயமொன்று மலராதா? கல்வியென் ருல், ஏதோ விஷயங்களைத் திணிப்பதல்ல; குழந்தை களில் இயல்பாக அமைந்த ட எண் புக ளே வளர்ப்பது புறத்தில் இருந்து தீமை புகுந்து கொள்ளவிடாமல் கா ப் ப து. - வாழ்வாங்கு வாழ வழிதிறந்து விடுவது- 'நான் எப்படி ரகாசம் அவர்கள் வாழப்போகிறேன்’ எ ன் ற நடுக்கத்தைத் தீர்ப்பது போன்ற நோக்கங்களைப் பூ ர ண மாக்குவதேயாம். நூ ல் க ள்-ஆ சி ரி ய ர்பெற்ருர் குறித்த நோக்கங்களுக்குறுதுணை யாக அமைந்தால் உள்ளும் புறம்பும் ஒத்த உள்ளங்கள் மலரத் தடையுண்டா? உள்ளும் புறம்பும் ஒத்தவர்கள், இன்று உலகில் மிகக் குறைவு. அதனல் உலகம் அவர் களைப் புறக்கணிக்கவுஞ் செய்கிறது. உள் ளொன்று வை த் து ப் புறம் பொன்று பேசு வோர், தங்களுக்குத் தாங்களே புள்ளியிட்டுக் கொள்கிருர்கள் . உலகத்தில் அந்த நிலைக்கு அங்கீகாரமுங் கிடைக்கிறது. ஆஞல், தெய்வ சம்மதம், உள்ளும், புறம்பும் ஒன்றுபட்ட வாழ்வை விட்டு என்றுமே அகல்வதில்லை. கடல் போலுங் கொந்தளித்து வருந் துன்பங் கள் அவன் காலடியில் தணிந்து விடுகின்றன. தீராக் கவலையுற்ற விடத்தும் ஏதோ ஒரு சக்தி கைகொடுத்துக் கவலையை மாற்றிவிடும். நள்ளிருளில் த ட் டு த் தடுமாறி நச்சரவில் மிதித்தாலும் அவனை ஒரு தீங்கும் செய் யாது. பே ரா பத் து நிகழப்போகும் பய ணத்தை, ஆர ம் பி க்கு ம் போதே தடை நிகழ்ந்து விடும். துரத்திவருங் கடி நா யும் அவன் காலடியில் வாலை ஆட்டும். மாசற்ற சிறு குழந்தைகளே இலகுவில் இ வ ர்களின் உள்ளத்தைக் கண்டு புன்னகை பூத் துறவாடு 6. Η ΠΙΤ 5, 6ΥΤ ο ܗ உள்ளும் புறமும் ஒத்தவர்களிடத்தில் சாத்வீகமே மேலோங்கும். இந்த சாத்வீகம் அவர்களைச் சுற்றி, என்றும் எவ்விடத்தும் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அந்த வட் டத்தில் எந்த சீவராசிகளின் மூர்க்க குணமும் மாறிவிடும். கொலைத் திட்டத்துடன் காத்து நின்றவர்கள் சிலர், ஆளைக் கண்டதும், திட் டத்தை நிறைவேற்றமல் ஸ்தம்பித்து நின்ற செய்திகளையும் அறிகிருேம். இந்தச் சாத கனுக்கு எம்மதமுஞ் சம்மதமே. இவனுக்கு “யாதும் ஊரே யாவரும் கேளிர். இவ னுடைய திருக்கூட்டம் உலகெங்கும் ஓங்குக. சிந்தனை வாக்குச் செயல்களெல் லாமொன்று சேர்ந்தவனே மனிதன் - அந்த மனிதனே ஆபத்தில் கைதுாக்கும் அற்புத சக்தி ஒன்று.
Page 58 as: 令令鲁***等****令命令4令争令鲁争*今鲁争*峰今→*今→**令争夺等一争号令 爵 *****************一G。因ú 魯 季 مخي స్త్రీ 尊 மக்களாகப் பிறந்த நாமனை வரும் இன்பம் ஒன்றையே இலக்காகக் கொண்டு வாணுள் முழுவதும் ஓயாதுழல்கின்ருேம். பெற்ற தாய் தந்தையரையே பெரும் பொருளாகக் கருதி னுேம் . உற்ருர் உறவினரே உறுதுணையென நம்பினுேம். மனை-மக்கள் - செல்வம் - பதவிபேர்-புகழ் நமக்கு இன்பமளிக்கும் பொருள்க ளென எண்ணினுேம். இவையெல்லாம் இன் 11ம் போலத் தோன்றி, நம்மை மேலும் துன் பத்தில் ஆழ்த்தியதையும் கண்டோம். அறிவுபெற நூல்களைக் கற்ருேம் சிறந்த பேச்சுகளை யுங் கேட்டோம். பெற்ற அறி வைப் பிறருக்குப் போதித்தோம். நூல்களும் எழுதினுேம், இவற்ருல் கல்விச்செருக்கும், ஆணவத் துடிப்புங் கண்டதேயல்லால் உண் மையின்பம் அடைந்திலேம். அறியாமையை அகற்றுவதற்கெனக் கற்று, வாய்ஞானம் பேசி ஏனையோரை மருட்டியும், உருட்டியும் புகழுரை- பொருளுதவிக்காளானுேமேயன்றி ஆத்மீக வாழ்வு பெற்றிலேம், “கற்க கசடறக் கற்பவை க ற் ற பின் நிற்க அதற்குத் தக' என்பது வள்ளுவன் வாக்கு. ஆணுல் நாம் கற்க வேண்டியவற்றைக் கற்றிலேம், கற்றதும் கசடறக் கற்றிலேம். இதிலும் மோசமாகக் கற்ற வண்ணம் ஒரு சிறிதும் நின்றிலேம். இந்த நிலையிற் தான் பெரும்பாலும் வாழ்கிருேம். கல்வி வாழ்விற் கலக்க வேண்டும். பேசுவதோடும், எழுது வதோடும் கல்வி நின்றுவிடக்கூடாது. பிறர் கற்றுங் கேட்டுமறியாத பல நுட்பங்களை, நூல்களிலும் உரைகளிலும் பொறுக்கி எடுத் துப் பொழிந்து தள்ளுகிருேம். அதாவது: 'தொண்டு என்ருல் என்ன? எப்படிச்செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? என் றெல்லாம் அடுக்கு மொழியில் அழகாகப் பேசிவிடுகிருேம். ஆணுல், தொண்டு செய்யும் மனப்பான்மையோ, உண்மைத் தொண்டோ ஆத்மஜோதி ↔令↔↔令令↔↔↔令↔↔↔↔↔↔↔令善寺↔↔令善寺↔令令參令↔一↔善↔↔令令亨令↔↔尊 རྡོ་ ལྕི་ భట్ట ܣܛܢ 坦T 奥6uf56ir一*拿*****铃铃++铃铃铃*鲁争铃雷 நம் வாழ்வில் துளியும் இல்லை. இந்த நிலை யில் மிச்சமாகக் கண்டது, பொருள் வரு வாயும், புகழீட்டலுமேயாகும். இந்த அள வோடு கல்வியின் நோக்கம் நின்றுவிடக் கூடாது என்பதைத்தான் மேலும் வற்புறுத் கிருேம். . ܡ உலகம் வாழ உவப்புடன் செய்யுந் திருப் பணியே சிறந்த தெய்வ வணக்கமாகும். இப் பணிக்குரிய நெறி, காண்பதெல்லாம் கடவுள் மயமாகவும், செய்வதெல்லாம் தெ ய் வ ப் பணியாகவும் சிந்தை செய்து வாழ்வதேயாம். இந்த நிக்ல யில் முதிர முதிர மனச்சாந் தியை அள்ளியெடுக்கும் எண்ண அலைகள் தணியும், தணியத் தணிய நம் அகத்தில் என்றும் அனுபவிக்காத மன அமைதி படரும். மனக்கோட்டை கட்டும் போக்கு மாறிவிடும். கட்டற்ற பேரின் பவானில் நீந்தி விளையாடு வதுபோல் தோன்றும் , மனக்குரங்கின் பல வகைச் சேஷ்டைகள் அடக்குவாரின்றி அடங் கிப்போம். ஆணவப் பேயும் அகன்று விடும். *இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்ற நிலை வந்தெய்தும். இவனே உண்மை யான ஆத்ம சாதகன் . இவன் இகத்திலே பரத்தைக் காண்கிருன், பேச்சற்ற இந்த நிலையில், சதா பேரின்பம் பொங்கி வழியும். யாவும் சிவமயமாய்த் தோன்றும், சிவமேயா வான். குணசீலன் அதிகம் பேசான். அவனை அகந் தையும் அணுகாது. அவன் தனது உள்ளத் தையே திறந்து திறந்து பார்ப்பான். பார்த் துப் பார்த்து அறியாமைத் திரைப்படலங் களே அகற்றுவான். இதை முழுநேர வேலை யாகக் கொண்டு - பேரானந்த வாழ்விற் திளைத்து மெளனியாக வாழ்வான். இவனுக் கே 'கற்பனவும் இனியமையும்!"
Page 59 30வது ஆண்டு மலர் +{తతాతతాతా తతాతాఖాత తాతాతలి తూతతాత తొ తో శకొతతా ఈ { சிவாகம ஞானசாகரம் - N. இ சீர்காழி - తూతకొఉతాతకొత్తతతాశభౌజా-ప్రణాళతా ప్రోతూ ఈ சிகண்டபரிபூர்ண சச்சிதானந்தமூர்த்தி யாகிய இறைவன் ஆன்மாக்கள் உய்யும் வண் னம் அருளியது வேத மு ம் சிவாகமமும், சைவ உலகத்திற்கு வேதம் பொதுநூல் என் յIւb ஆகமம் சிறப்பு நூல் என்றும் கூறப்பட் டிருக்கிறது. இதனை சேக்கிழார் சுவாமிகள், வேதநெறி தழைத் தோங்க மிகு சைவத்துறை விளங்க' என்று பெரிய புராணத்தில் கூறி இருப்பதை அறியலாம். பொது நூலாகிய வேதமானது நா ன் கு. பகுதியாகவுள்ளது. அவையாவன. 1. இருக்கு வேதம் 2. யஜுர் வேதம் 3. சாமவேதம். 4. அதர்வண வேதம். , இருக்குவேதத்தில் தெய்வ வழிபாட்டிற்கு உள்ள மந்திரங்களும் யஜுர் வேதத்தில் யாகங்களைப் பற்றிய மந் திரங்களும் முறைகளும் ஸாம வேதத்தில், ஸ்தோத்திரங்களும், சங்கீதத்திற்கு அடிப் படையான முறைகளும் அதர்வ வேதத்தில், தனக்கும்தன்னைச்சார்ந்தவர்களுக்கும் பிறரிட மிருந்தோ பிறநாட்டிலிருந்தோவரும் இன்னல் களைத் தீர்க்கும் மந்திரங்களும் மிகுதியாக உள்ளது என்பார்கள். இந்த நான்கு வேதங் களும் சிவபெரு மா னு டைய (ரிசாம்ப்ராசி மஹதீ திகுச்யதே) கிழக்கு முகமான தத்புரு ஷத்தினின்று இரு க்கு வேதமும், (தகழினு மாஹர் யஜுஷா மபாரா) தெற்குமுகமான அகோரத்தினின்று யஜுர் வேதமும் (ஸாம்னு தீசி மஹதி திகுச்யதே) வடக்கு முகமான வாம தேவத்தினின்று ஸாமவேதமும் (அதர்வணு மங்கிரஸாய் ப்ரதீசி) மேற்குமுகமான ஸத்யோ ஜாதத்தினின்று அதர்வ வேதமும் அருளிச் செய்யப்பட்டன என்றும் ஊர்த்வாயைதி சே யாச்ச தேவதாஏதஸ் யாம் ப்ரதிவஸன் தேதாப் யச்ச நமோநம: 2. இஇ திதி இதிஜீஆ இ ஆதி ஓ தி ஜிஇ ஒதிை இத் 尊 X ராமநாதசிவாச்சாரியர் அவர்கள் 3. இந்தியா 朝 ജ്ഞക്രൈ ക്ര@@@ ஊர்த்து மு க மா க (மேலே உள்ளது) ஈசானத்தினின்று ஆ க ம ங்களும் அருளப் பட்டன. ஆகமம் என்ற சொல்லுக்கு எங்கும் வியாபித்திருக்கும் இறைவனை த ன் பா ல் அ ழை ப் ப த ந் காக அ மை ந் த து எ ன் று பொருள். கிருஸ்துவர்களுடைய ஆகமம் பைபிள் என்றும் இஸ்லாமியர்களுடைய ஆக மம் குர்ஆன் என்றும் இந் துக் க ளா கி ய நமக்கு சிவாகமமும் சிறப்பு நூலாகும். சிவா கமம் இருபத்தியெட்டாக உள்ளது. அவைகள், 1. காரணம் 2. கா மிகம் 3. சிந்தியம் 4. அஜிதம் 5. யோகஸம் 6. ஸஹஸ்ரம் 7. சூசர்மம் 8. தீப்தம் 9. சுப்ரபேதம் 10 , அம்சுமான் 11. நிஸ் வாசம் 12. விஜயம் 13. ஸ்வாயம் புவம் 14. அநலம் 15. விமலம் 16. மகுடம் 17. வீரம் 18. ரெள ர வ ம் 19. சந்திரசானம் 20 பிம்பம் 21. லலிதம் 22. ப்ரோத்கீதம் 23. சந்தானம் 24. சித்தம் 25. சார்வோக்ரம் 26. பாரமேஸ்வு 27. வாதுளம் 28. கிரணம். இவைகளில் முன் பத்தும் சிவபேதம் என்றும், பின் பதினெட்டும் ருத்ர பேதம் என்றும் கூறப்படும். ஆகமம் ஒவ்வொன்றும் நான்கு பாதங்களாக (சரியை, கிரியை, யோகம், ஞானம்) அமைந்துள்ளது. இந்த ஆகமங்களை யும் அதன் பொருள்களையும் சிவபெருமான், தேவிக்கு அருளிச்செய்ததாகக் கூறப்படுகிறது. (ஆகதம் சிவவக்த்ரேப்ய:கதஞ்சகிரிஜாமுகே) முன்னெரு காலத்தில் கைலையங்கிரியில் பூரீ உமாதேவியார் பேரின் பப் பெருங்கருணை யாளரான சிவபெருமானை அணுகி தங் களுக்கு மிக விருப்பம் எதுவோ அதை அறிய ஆசையுள்ளவளாக இருப்பதாக கூற, சிவ பெருமான் தம்மை பூஜிப்பதையே விரும்பு வதாக கூற பூரீ தேவியார் பூஜை பொருள்
Page 60 2 2 களுடன் வந்து அண்ணலிடம் அனு மதி கேட்க பூஜைக்கு உகந்த இடம் பூலோகமே தவிர இவ்விடமில்லை என்று கூறி, பூலோகத் திற்குச் சென் று பூலோக கைலாயமான காஞ்சிபுரத்தில் பூஜிக்குமாறு உ த் த ர வு கொடுத்து உமாதேவியாருக்கு, இருபத்தி யெட்டு ஆகமங்களையும் அதன் பொருள்களை யும் உபதேசம் செய்ய, பூரீ தேவியார் சிவ பெருமான லிங்க உருவாக அமைத்து வழி பாடு செய்ததை பின் வந்த சேக்கிழார் சுவாமிகள்: எண்ணிலா கமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் உண்மை:ாவது பூசனையென உரைத்தருள அண்ணலார்தமை அர்ச்சனைபுரிய ஆதரித்தெழுந்தார் பெண்ணில் நல்லவளாகிய பெருந்தவக்கொழுந்து எ ன் று திருத்தொண்டர் புராணத்திலும் பூரீ சுந்தரமூர்த்தி நாயஞர், அருளிச்செய்த சிந்தித் தென்றும்நினைந் தெழுங்ார்கள் சிந்தையில் திகழுஞ்சிவன்றன்னே பந்தித்த வினைபற்றறுப்பானைப் பாலோடானஞ்சும் ஆட்டுகந்தானே அந்தமில் புகழாள் உமைநங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற கந்தவார் சடைக்கம்பன் எம்மானைக்காணக் கண் அடியேன் பெற்றவாறே என்று காஞ்சீபுர தேவாரத்தினுலும் அறியப் படுகிறது. சிவாகமம் இருபத்தெட்டிருக்கும் பத்ததி. (வழிநூல்) எழுதியவர்கள் பதினெண்மர்கள். துர்வாஸா: பிங்களச் சைவ உக்ரஜ்யோதிஸ்ஸாபோதக: ஹிரீ கண்டோ விஷ்ணு கண்டச்ச வித்யாகண்டஸ்ததைவச ராமகண்டோ ஞானசிவோ ஞானசங்கர ஏவச ஸோமசம்பு பிர்மசம்பு: திருலோசன சிவஸ்ததா அகோர சிவ ஏவாத ப்ராஸாத சிவ ஏவச ராமநாத சிவச்சைவ ஈசான சிவ ஏவச வருணுக்ய சிவச்சைவ அஷ்டாத சாசார்ய புங்கவம் ஏதைர் திவ்யை சிவாசார்யை: பத்ததி பரிகாஷிதா 1. பூரீ தூர் வாசர் 2. பிங்களர் 3. உக்ரஜ் யோதி 4. சுபோதர் 5. பூரீ கண்டர் 6. விஷ்ணு கண்டர் 7. வித்யாகண்டர் 8 ராமகண்டர் 9. ஞான சிவன் 10. ஞான சங்கரர் 11. சோமசம்பு 12. பிர்மசம்பு 13. திருலோசன சிவன் 14. அகோரசிவன் ஆத்மஜோதி 15. பிரஸ்ாத சிவன் 16. ராமநாத சிவன் 17. ஈசான சிவன் 18 வருண சிவன் . என்ற பதினெண் மர்கள் ஆவார்கள். ஆகமத்தின் நான்கு பாதங்களான சரியை கிரியை யோகம் ஞானம் இவைகளை விளக்கி அந்த நிலையில் நின்று வழிபட்டு பேறு பெற்ற வர்கள் சரியை நிலையில் ஜீ திருநாவுக்கரசு நாஞரும் கிரியை நிலையில் பூணிதிருஞானசம்பந்தமூர்த்தி (நாயனரும் யோக நிலையில் யூனி சுந்தரமூர்த்தி நாயஞரும் ஞான நிலையில் ஜீ மாணிக்கவாசக சுவாமிகளும் மேலும் சிவாகமத்தில் நமது வாழ்க்கை முறைகள் பெரிதும் அமைந்திருப்பதை காண லாம். சிவாகமத்தில் நாடு-நகரம்-கிராமம்ஆலயம் முதலியவைகளை அமைப்பதற்கு பூமி யைத் தேர்ந்தெடுக்கும் முறையை பூபரிக்ஷா படலத்தினுலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பூமியில் உள்ள கெடுதல்களை நீக்கி நல்லதாகச் செய்ய பிரவேச பலி வாஸ்து சாந்தி முதலிய படலங் களாலும் பூமியை சமமாக்கி ஆலயம்-வீதி-மா ளிகைகள் முதலியன அமைக்க பதவின்யாச படலத்தினுலும் கிராமாதிலகஷனபடலத்தினுலும் நாம் இறைவுணர்வோடுவாழ ஆலயவழிபாடு செய்யவும் ஆலயம் அமைக்கவும் ஆலய நிர் மாண படலத்தினுலும் தெய்வ உருவான முகூர்த்தங்களை அமைக்க சிலா பரிட்கைஷ் பட லத்தினுலும் அறிய முடிகிறது. ஆலயங்களில் மூர்த்திகளை ஸ்தாபித்து வழிபாடு செய் வதைப்பற்றி சிவேனஸ்தாபிதசைவ: சைவேன (ஸ்தாபிதசிவ: சிவபெருமான் தன்னை ஸ்தாபித்து வணங்குவதற்காக நம்மை படைத்தார் என்று ஆகம வாக்கியம் கூறும். வழிபாடு செய்யும் முறையை கிரியாபாதத்தில் கர்ஷணுதி ப்ரதிஷ் பந்தம் ப்ரதிஷ்டாதி உத்ஸவாந்தம் நித்தியம் நைமித்திகம் என்ற முறையில் கூறும் நித்திய பூஜை இருவகைப்படும்.
Page 61 30வது ஆண்டு மலர் அவையாவன- ஆ த் மார் த் த பூஜை பரார்த்த பூஜை என இருவகைப்படும். ஆத் மார்த்த பூஜை தீவுை பெ ற் ற எல்லோரும் தன் சொந்த நலன் கருதி செய்வது.பரார்த்த பூஜை உ ல க நன்மைக்காக ஆலயங்களில் திஷை பெற்ற சிவவேதியர்கள் மட்டும்தான் பூஜிக்கலாம் என்று கூறுகிறது. நைமித்திகம் உற்சவங்கள் ஒன்பதுவகைப் படும். ஒருதினம், மூன்றுதினங்கள், ஐந்து தினங்கள், ஏழு தினங்கள். ஒன்பதுதினங்கள் பதினுெரு தினங்கள், பன்னிரெண்டுதினங் கள், பதினுன்கு தினங்கள், ப தி னை ந் து தினங்கள் என்றும் 15; 14, 12 , தினங்கள் உத்தமமாகவும், 11, 9, 7, தினங்கள் மத்யம மாகவும் 5, 3, 1, தினங்கள் கடைசி பகடி மாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. நித்ய நைமித்திக பூஜைகள் சரியாக நடந் தால் நாட்டில் ஸ்கல ஜீவராசிகளும் இன்ப முடன் வாழ வகை செய்யும் என்றும் பூஜை கள் தடைப்பட்டால், 磅 ஆல 豪 ஆ உதவி பெற்றதற்கு நன்றி செலுத்துவ கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக் உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனு வாறு நன்றிகூறும் அடையாளமாகவே ற କ୍ବ 邻 நிவேதனம் செய்ய வேண்டும். அவனுச் உண்ணப்போகிருேம். நாம் பலவிதமான செய்யும் ஆண்டவனுக்குத் திரு ஆபரணி 频 溶 இ வேண்டும். எல்லாருமே இவ்விதம் வீட்டி * பணம் செய்ய இயலாது. எனவே, சமு ஜ் பணம் பண்ணும்படியான பொது வழி 藻 婆 துள்ளன. 懿 影 影磅 * 23 ஆற்றறும் நோய்மிகும் அவனிமழை குன்றி போற்றரும் மன்னரும் போர் வலி குன்றுவர் கூற்றுதைத்தான் திருகோயில்கள் ஆனவை சாற்றிய பூஜைகள் தப்பிடில்தானே முன்னவனுர் கோயில் பூஜைகள் முட்டிடின் மன்னவர்க்குத் தீங்குள, வாரி வளங்குன்றும் கன்னம் களவு மிகுந்திடும் காசினிக்கு என்னருள் நந்தி எடுத்துரைத்தானே. என்று தெய்வ திருமூலர் திருமந்திரம் கூறும் , ஆகையால் தெய்வத் வழிபாட்டினல்தான் நாடும் நாமும் நலமாக இருக்க முடியுமென் பதை 30வது ஆண்டு நிறைவு பெறுகின்ற ஆத்மஜோதி பத்திரிகையின் மூலமாக பல அரும்பெரும் விஷயங்களை அறிந்து கொள்வ தோடு ஆத்மஜோதி பத்திரிகையின் பணிகள் இலங்கை நாட்டிற்கு மட்டுமல்லாது எல்லா நாட்டினர்க்கும் எல்லா மதத்தினர்களுக்கும் பல்லாண்டுகாலம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிரார்த்திப்போமாக, 姆拿z一 *鲑 து ஒரு சிறந்த கடமை. ஒரு சிறு புல்லைக் స్ట్రే த இத்தனை உணவும், உடையும், மற்ற 黔 க்கு நன்றி காட்டுவது நமது கடமை. இவ் & 5ாம் உண்பதை அவனுக்கு முன் காட்டி 3 குக் காட் டி வி ட் டு ப் பிறகு நாம் தான் སྐྱོ་ ஆடை ஆபரணங்கள் அணிவதற்கு அருள் இ ாங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்க ல் பூஜை செய்து திரவியங்களை ஈசுவரார்ப் : தாயம் முழுதும் சேர்ந்து இப்படி சமர்ப் பாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந் -தெய்வத்தின் குரல் :
Page 62 24 SLeLeLLeeeLeeeeeeeLe eeeeeLeLees see LeLeeLeLeesLSeSeeeeeLSLSeLeS క్ట్ల @ () & () 變 காரவா மாணவக் கறைசிறிது வெளிறிடக் கருணைமிகு பரம ணிந்த கலையாதி யாம்பஞ்ச கஞ்சுக மணிந்ததொர் கதிப்புமிக ஆங்கா ரநற் பேர்குலாஞ் சாரதி பிடித்தகை சேந்தெழில் பெறவிட்டு விட்டி ழுக்கும் பிங்கலே யொ டிடைகலையு மானகலி னம்பூண் பிராணனென் குதிரை யிர்க்க வீரவான் விதிசறுக் குக்கட்டை யிடவான்ம விகிர்தன்மன மென்ற தேரில் வினை காட்டு கதியான வீதிவாய்ப் பவனிவரு விந்தைவிளை யாட்டொடுங்கத் தீரசெவ் வேள் பெருந் தேருருளு நல்லேயாய் சிறுதே ருருட்டி யருளே செந்தமிழ் வளங்குலவ வந்தரு விளங்குழவி சிறுதே ருருட்டி யருளே. -நாவலர் பிள்ளைத்தமிழ் உடலுயிர் வாழ்வு: தேரோட்டம் 1 , ம்னம் 6 தேர் 2. ஆங்காரம் * சாரதி 3. பிங்கலை இடைகலை- 8 கடிவாளம் நாடிகள், ! 4. பிராணன் குதிரை 5. வினைகாட்டுங்கதி தேரோடும் வீதி 6. உயிர் 6 தேரில் உலாவருவோன் 7. விதி இ சறுக்குக் கட் ைட க் @ காரன். இவ்வகையில் முற்றுருவகமாயுள்ளது இச் செய்யுள், முதலில் இதன் பதப் பொருளை அறிதல் நலம். கார் அவாம்-கருமையாகிய இரு விரி ன் தன்மையைக் கொள்ளும் . ஆணவக்கறைஆணவமாகிய மாசின் மறைப்பு. சிறி து வெளிறிட-ஒருசிறிது வெளிக்கும் வண்ணம். கருணைமிகு பரமன் - கருணு வான் ஆ கி ய இறைவன். ஈந்த-மாயையிலிருந்து படைத் துக் கொடுத்த, கலை ஆதியாம் - கா ல ம் நியதி கலை வித்தை அராகம் என்ற பஞ்சகஞ் சுகம் அணிந்ததோர் கதிப்பு மிக-பஞ்ச கஞ் சுகம் என்னும் சட்டையை அணிந்துகொண்ட ஆத்மஜோதி () () (9 () �) |Sufir-grpTh><<>-><><><> தனல் ஏற்பட்ட ஒரு வகை உ சா ர் அதி கரிக்க. ஆங்கார நல் பேர் கு லாம் சாரதிஆங்காரம் என்ற நல்ல பேர் விளங்கு ஞ் சாரதி. பிடித்த கை சேர்ந்து எழில் பெறபற்றியகை சிவந்து அழகுறுமாறு. விட்டு விட்டு இழுக்கும் - நுகைய விட்டுவிட்டு இழுக்கின்ற. பிங்கலையொடு இடைகலையும் ஆன க லி ன ம் பூண் - பிங்கலையும் இ டை கலை யு ம் என அமைந்த கடிவாளம் பூண்ட பிராணன் என் குதிரை ஈர்க்க-பிராணன் எ ன் ற குதிரை இழுக்க. வீர வான் விதி - வீரவாணுகிய விதி. சறுக்குக் கட்டையிட சறுக்குக்கட்டையாகிய தடை களையிட்டு நெறிப்படுத்த, ஆத்ம விகிர்தன்உயிர் என்ற விகிர்தன். மனம் என்ற தேரில் -மனமாகிய தேரில் ஏறி, வினை காட்டும் கதி யான்-வினை காட்டுங்கதி எனப்படுகிற வீதி வாய்ப் பவனிவரும் - வீதி யின் க ன் னே பவனிவந்துகொண்டிருக்கும். விந்தை விளை யாட்டு ஒடுங்க-வியப்புக்குரிய விளையாடல் ஒய்ந்து போகுமாறு. தீரசெவ்வேள்-தீரணுகிய செவ் வேட் பெருமானது. பெருந்தேர் உ ரு ஞ ம் நல்லையாய்-பெரியதேர் உருளும் வழக்கமுள்ள நல்லைப் பதிக்குரியவனே . சிறுதேர் உருட்டி யருளே. இங்கு நல்லையாய் என்றது நா வ ல ராகிய குழந்தைப் பிரானை, செந் த மிழ் வளங்குலவ வந்தருள் இளங்குழவியெனப்பின் வருவதும் அவரையே குறிக்கும். 羲 உருவக ரீதியிற் பொருளை விளக்குதல் வகை யால் அமைந்த சிறப்புக்காக ஒருதரமும், சித் தாந்த தத்துவ உண்மை விளக்கக் கண்ணுடி யாய் அமைந்த விசேடத்துக்காக ம ற் ருெ ரு தரமும் இச்செய்யுள் நயக்கத் தகும். பிராணன் எ ன் ற வாயுவே மனத்தை இயக்க அதன்வழி உயிர் இயங்குகிறது. அப் பிராணனுடைய ஊடாட்டம் வலது நாசி வழியாகப் பிங்கலை என்ற நாடியிலும், இடது நாசி வழியாக இடைகலை என்ற நாடியிலும்
Page 63 అణితశిశిశిశిణితి | O8); /, /kast (C) எங்கு எப்போது ஆண்டவனே அங்கு அவர் தோன்றுவார் வேண்டுமென்று நீங்கள் அவர் தோற்றமளிப்பார். எ யிருப்பார். நீங்கள்தான் வரவேற்று இதயத்திற்குள் ஆயத்தமாயிருப்பதில்லை. அழத்தொடங்குகின்றது. வருந்த வேண்டாம். அது : உதவும் அதே போல நீங்க ஆண்டவனே அடையப் போ ஜீரணிக்க முடியும். 6 jprܘܱܣܛܠܶܐ ܠܐ݈ܚܒ eeeeeeTeeeeTeee eeeeSe eZeeeieeee eeeee eee eeeSeesee eeee eee e eeYe eee Seee eee eee S eee eeeS implimen l- Brom. எண்ணித் துதித்தாலும் மானிட உருவில் தோன்ற விரும்பினுல் அவ்வாறே ப்பொழுதும் அவர் தயாரா அவரை அ ைழ த் து ைவ த் துக் கொ ள் ள பாலுண்ட பிறகு குழந்தை அவ்வழுகையைக் கண் ஜிர ண த் தி ற்கு மிகவும் ளும் அழுங்கள் அப்போது கும் மகிழ்ச்சியை உங்களால் பூரீ பூரீ பூரீ சத்யசாயி untum $ A N J.P. CALOA. eeYeeeeee eYeeee eeOeeeSTeeeeS eeeSYSZ
Page 64 త్రి శిలాజీ లోతులో లాలాజీూడా శిల్కార్కాంతం-- நம்பிக்கை நாணயத்திற்கு உறுதிக்கும் உத்தரவாதத்தி அருணு ஜவல்ல நீங்களும் இன்றே (O 40, மெயின் కళస్త్ర స్త్ర స్త్ర స్త్రీ ఇఅడ్వైతంత్రిప్సభ ప>><<><> ఆఫ్రి->ప><>4 35UTI 94. பிரதான 6 அறுசுவையும், அன்பு உபசரிப்பிற்கும் எல் g5UTI @ மேல் மாடியி ་་་་་་་་་་་ ་་་་་ ་་་་་་་ Šlji si வெற்றிலை, புகைய பெற்றுக்கெ క్రైవ్లో මුලූ ଧୃତ 曬體屬 9. பிரதான வி శ్లో స్త్రీల్లో ఆశ్విజోఫ్రీజోక్తితో శ్రీహోలోకి థ్రోవలో థ్రోస్ట్ర్యోక్షణ శిలాజితాల్వా అత్యల్వాలాతూలాలా శిలాజాలాకాలాజీలత அனைவருமே நாடுவது நிற்கும் ទិន្រ្ទីយ தேடுவது ரி தங்க நகைகளே, விஜயம் செய்யுங்கள் ஜ வல்லரி வீதி - அட்டன். =g>>><<>త>>>>><<ప><ఫ్రిఫిత><ూత>త><><థితి L I J 65T .அட்டின் سے 50 Yi ம் ஆதரவும் கொண்டி லோரும் விரும்புவது ல் சாப்பாடும் இத்தில் லே பழவகைகளும் 15) - ցյլ է 6ծr. జ్యెలాల్మో్యూల్కలా శిల్మాణంలోలాళాత ఆశిలాశిలో
Page 65 ക്ഷേ@<>@<ജ്ജു>ജക്ട@@@<>യ്ക്കേഷ இனிய மொழி பேசுவதால் எல்லோரும் நம்மிடம் மலர்ச்சியாக இருக்கிருர்கள். நாமும் மலர்ச்சியாக இருக்கிருேம்: e ஆத்மஜோதி 30வது ஆண்டு சிறப்பு மலருக்கு எமது நல்வாழ்த்துக்கள் S. K. Y. Nadaraja Pillai & Co, 66, MAIN STREET, HATTON. Phoảg: 354 எத்தனை குழப்பம் நேர்ந்தாலும் பொய்மை மறைந்துவிடும், மெய்மை மேலே உயர்ந்து நிற்கும் N 02ܓ N ஆத்மஜோதி 30வது ஆண்டுச் சிறப்பு மலருக்கு எமது நல்வாழ்த்துக்கள் CENTRA BAKER Main Street HATION <<്തു.<>=<<><<>=='<><<തുജ கடவுள் உண்மைப் பக்தன் ஒருவனுடை ஒவ்வொரு சிறு காரியத்திலும் புகுந்து காட்சி தருவான் స్ట్రే 索 ஆத்மஜோதிக்கு எமது நல்வாழ்த்துக்கள் ಔಟ್ಲಿ ကွီရွိ 索 JOTHY WLAS 1, MAN STREET HAT TON கல்வியும் அறிவும் நம்மைக் காப்பாற்ற மாட்டா கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ஆத்மஜோதி நீழிே வாழ்க W J A Y AS 225, MAIN STREET HATION తాహితా<>ణాపూతాపత్రాస్త్రజొ పూజాపతాపతాప>తాత>తా
Page 66 స్ట్కోడ్టౌన్ష్కిస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీక్ష స్త్రప్తి ஆத்மஜோதி 30வது TLD g5 5. 。 器 囊 উঠি * நம்பிக்கையும், ந ஜவுளி வி 鷺 j ഖ ആ സ C நிர். 69. மெயின் வி 鷲 좋. 醫器畿器診器發畿鬱鬱鬱鬱鬱鬱 ஏழையின் முகம் மலரும்போது இறைவனின் உள்ளமும் மலர்ச்சி கொள்கின்றது. தேயிலையும் - நல்லெண்ணெயும் மற்றும் சகல சாமான்களும் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள சிறந்த இடம் 7N γN (N 7N A. R. STTAMBALAM & Co., 144. Maliban Street, COLOMBO-1 క్తి ୱିଣ୍ଟି 皺零零零零零零零零零零零鬆鬆鬆零零機 ്ങു ஆண்டு சிறப்பு மலருக்கு ாணயமும் உடைய Liste frigør 鬍 动 SSRS at 65. 發 * உங்கள் குடும்பத்திற்கு தேவையான சகலவித ஜவுளிகளுக்கும் 羲 Q 爵 () 影 影( s 影 மறவாதீர்கள் () () () 鲁 @ ராம் பிரதர்ஸ் 140 மெயின் வீதி, @5ir (քthւ - 11. தொலைபேசி: 20127 醫鬆零零零零零零零零零零黎鬆
Page 67 SSAAASASAAAA MeAeie MSATe MeAeSAeMAeMTAeMAeMAThe SAeTe MAeMAeeAeMAe AeM MAeAe eeSAeAMeAe TMAe MAT செல்லமுத்து சிவநாதன் இல. 64, பிரதான மலையகத்தில் முன்ே இலங்கை மட்பாண்ட இலங்கை மாவு ஆே தேசிய கடதாசிக் கூ இலங்கை தோற்பெ இலங்கை சீமெந்து ★ 5Jä母ufán星Lá * அன்டன் கன்யோ றேடியோ * லங்கா மணிலா என்வல்ப் ஆகியவற்றி அன் கற்டு 64, பிரதான தலைமைக்காரியாலயம்: 130, இரண்டாம் குறுக்குத் ெ கொழும்பு-11. தொலைபேசி: TTAe TAeMTAeTTeMMAMAe eAeAe AeMTAMTAeMAMe eAeMAe eAMAMMAeMAeMeAe AMMAe eAMT MAMMAAeMMAeAMA | ճ5) - օլtւ6ծr. ணுடி வர்த்தகர்களும் லக் கூட்டுத்தாபனம் ட்டுத்தாபனம் ாருள் கூட்டுத்தாபனம் க் கூட்டுத்தாபனம் ਸੰ * போட் சூட்கேஸ் வகைகள் ன் அனுமதிபெற்ற விற்பனையாளர்களும் 5(5. esjö S: “SI VENDRA” 24星43 24454 eMeAAeAMMe Me eAe AeAe AeAAAA ee AeA AA AeAeA Ae AeAeA AeA SAeA AeAeAeAeAeA AMe e AMA AMAe eee eee S Ze
Page 68 eY eLeLeeLeeLeeLeeeeeeLLLLLLeeLMLeeeLe eeeeTeeLeLeLeLA eeOeeOLLe eeeeLeeeLeeLLMLk உங்களுக்குத் தேவையான சகலவிதமான -2 N 니 g5LO g சித்திர விே Sri Lanka || | 31, MESSEN COLOM 霹 eeeLee eeeeeLeMMeMMMeeYeE Ye eMSieee keeeS eeeS eee SeeeS eeeeS eeAeSeEeLeeLeLeZ eiS -ஹாப்டோன்-ஸ்டீரியோ ளொக்வகைகளும் லேப்பாடுகளுக்கும் s s s s s s s s s s s s s s s s 穆 ● s 35uto Glou fomo 62. urri es6ir s SPolLDsD lock Makers GER STREET s 3. s s s s s s s s s s s s s s s 0-2. T'Phone; 34.775 - s tqek e ee eAeAeAeeASAeMeLMeAeeAcekcekeekLSeee eee ekeekLMLeLeeLeeeeeeeS eeLe ALA
Page 69 YYYYl eee lyyeeymy yeTyluu ylyylu ly y uO S g_菌感器ü அன்புடின் அழைக்கிறே 愛_園高氙 Uppå. குடும்பத்திற்கும் 6 ( ) சாரி வகை ரெடிமேட் சேர்ட்டிங் சூட்டிங்ஸ் மற்றும் பென்சி சா ஏற்ற-சிறந்த சில்லை 翼 GRANJANGAN 52, BANKSH COLOM 事 yyyyyyyyy yeyyyyy yeyeeyyyyy syyLyyye yLy eyyeyk yyyy sy sy y eye e y Z மான்களுக்கும் ற-மொத்த வியாபாரிகள் AL STREE, BO- P. Phone 2584 Grains *Ranjanaso
Page 70 அறிவாற்றலால் st a ஆத்மீக சக்தியால் அ ஆத்மஜோதி 30வது ஆ எமது நல்வா சகலவிதமான கடத சகலரும் விரும்பி Y. P. M. MANECKAW, 58, MALIBA COLOM Granas: PER AN BAM? ளே அறிய இயலாது bar: 600h Dy 20.603 Tigrosê) Trib. ண்டுச் சிறப்பு மலருக்கு ழ்த்துக்கள் ாசி வகைகளுக்கும் செல்லும் இடம் ASAGA NADAR & Co., STREET, BO- Tophone; 2414 27 002
Page 71 30வது ஆண்டு மலர் இயல்கின்றது. இவற்றின் மூலம் பிராணனைச் செலுத்துவது ஆங்காரம். ஆ த லா ல், பிராணன் குதிரை; மனம் தேர்; இடைகலை பிங்கலே கடிவாளம்; ஆங்காரம் சாரதி என உருவக ஒழுங்கு விசேடம் பெறுகிறது. கடி வாளம் பக்கத்துக் கொ ன் ரு ய் இரு மடிப் புள்ளதாய் இருத்தலும் நா டி க ஞ ம் பக்க மொன்ருய் இரண்டிருத்தலுங் காண்க. கடி வாளம் பற்றுபவர் அதை நுகைய வி ட் டு இழுப்பதற்கும் நாடிகள் மூலம் மூச்சுவிட்டு விட்டு வாங்கப்படுதற்கும் இடை யி லா ன பொருத்தம் அபாரமானது. தேரோட்டத்திற் பிரதானமான இடம் பெறுவது சறுக்குக்கட்டையிடல், அதன்நோக் கம் தேர் சரியான பாதையிற் செல்ல உதவு தல், வாழ்க்கையோட்டம் பழவினைப்பலாபல னுக்கு ஏற்றபடியே அமைய வேண்டியது. அந் நிலைமை வழுவுருமல் நிர்வகிப்பது விதியின் செயல். இது இங்ங்ணமிருக்க, உயிர் தன்னுரக்க மாகத் தானும் ஒரு செயல்வீரன் என்ற மதி வேகத்தின் மூலம் தன் அபிலாஷைப்படி சில வழிவகைகளை மேற்கொண்டு பலன்காண அவ திப்படும். அப்படியான உயிரின் நோக்கு அது அடைய வேண்டிய பழவினைப் பயனுக்கு ஒத்த தாயிருக்கில் விதி அதற்கு ஒத்தாசையாயிருக் கும். அங்ஙனமன்றி விரோதமாயிருக்கில் விதி விட்டுவிடாது. எப்படியாவது உயிரின் போக்கை மாற்றிப் பழவினைப்பயனையே அது அடையத்தக்க தாகச் செலுத்திவிடும். தேர் தான் போக வேண்டிய பாதையிற் சரியாகச் செல்லுமானல் சறுக்குக்கட்டைக் காரன் பார்த்துக் கொண்டு சும்மா விருப் பான். பாதை தவறுங் குறிப்புக் காணில் உடனே சறுக்குக் கட்டையைக் கொடுத்து அதன் போக்கை மாற்றிவிடுவான். விதியின் செயலும் சரிசுத்தமாக இத்தகையதேயாம். பலதடவைகளில், விதி கெடுத்துவிட்டது, விதி றுக்கிட்டு விட்டது, விதி சதி செய்துவிட்டது எனப் பலர் பேசிக்கொள்வதில் இந்த உண்மைப் லப்படக் காணலாம். வீரவான் விதி சறுக்குக் ட்டையிட என்றதன் மூ ல ம் விளங்கிக் காள்ள நிற்பது இதுவாகும். 'ஊழிற் பெரு 25 வலியாவுள' மற்றென்று சூழினுந் தான்முந் துறும்' என்ற திருக்குறள் பேசும் உண்மை யதுவே. பெருவலியுடையது விதி. ஆதலின் அது வீரவான் எனப்பட்டது. விகிர்தன்:- விதவிதமான கிருத்தியங்களை யு டை ய வ ன் என்ற கருத்தில் இச்சொல் உயிரைக் குறிக்கும். சித்தாந்த விளக்கத்தின் பிரகாரம் அநா தியே உயிர் ஆணவமுந் தானுமாயிருந்தது. அந்த ஆணவ மென்ற களங்கம் அதனுடைய அறிவிச்சை செயல்கள் விளங்காமற் பண்ணிக் கொண்டிருந்தது. அத்தகைய வேதனை நிலை யிலிருந்து உயிரை மீட்பதற்கு இறைவன் கருணை முந்துகிறது. தன் கருணை மிகுதியால் இறைவன் அதற்குக் கலை முதலிய தத்துவங் களேக் கொடுத்து அந்த ஆணவக் களங்கம் சிறிது விலக உதவுகிறன். இந்த உதவிபெற் றதும் உயிர் தான் ருேன்றியாக இயல முயல் கிறது. இந்தப் பொருள் விளக்கம் கார வா LDs7 60076), கதிப்பு மிக என்ற பகுதியில் அமைந்துள்ளமை அறிந்து நயக்கத்தக்கதாகும். உயிரின் அறிவிச்சை செயல்களை மூடி வைத்திருந்ததாதலின் ஆணவக்கறை யென் றும் அதன் மறைப்பு நீக்கத்துக்கு முதலுதவி யாக இறைவன் மிகக் குறைந்தபட்ச அளவிற் செய்த உபகாரமாதலின் கறை சிறிது வெளி றிட என்றும் அது இறைவனது சுயமான கருணையினுல் நிகழ்ந்ததென்பது புலப்படக் கருணைமிகு பரமன் என்றும் அவ்வளவில் உயிர்கொள்ளும் பரபரப்புநிலை தோன்றக் கதிப்புமிக என்றுங் கூறப்பட்டது. தேர்த்திருவிழா நிகழ்ச்சியின் தத்து வார்த்தம் இன்னதென்பது ‘ஆன்மவிகிர் தன். .விளையாட்டொடுங்க' என்றத ஞல் சூசிப்பிக்கப்பட்டுள்ளது. உயிர் இறை வன் தந்த கலையாதிகளினுதவியால் வினை காட்டுங் கதியிலே விரைவதன் மூலம் மேலும் மேலும் வினைகளையீட்டியீட்டி, ஆகற்பாலதாகிய வினேநீக்கத்திற்கு நேரெதி ராக வினை ஆக் கத்தையே பெருக்கிக்கொண்டும், கிடைத் த கருணையை உகந்த முறையில் வ ள ப் படுத் தி முத்திப் பேறடையும் நாட்டமின்றி அதற்கு ப் பாதகமான பந்தத்துக்கே மீளா ஆளாகும் வகை யில் உழன்று கொண்டும் இருத்தல் தோன்ற ) in
Page 72 26 缀畿畿影盔兹签签畿密兹※兹兹兹磁畿兹盏记 ஐx88828*8*8 (திரு. அ. செல்லத்துரை அ "உள்ளென்றும் புறம்பென்றும் ஒதமுடியாதவொன்று கள்ளமாயிருந்து கொண்டென் கருத்தைக் கவர்கின்றதே" உன்னையும் உலகம் யாவையும் இயக்கும் சக்தி ஒன்றுளது அல்லவா? அது வே ஆதி சக்தி, கடவுள், இறை வ ன் மு த லா ய பொதுப் பெயர்களாலும், சிவம், விஷ்ணு, முருகன், விநாயகர் மு த லா ய சிறப்புப் பெயர்களாலும் அழைக்க ப் படும் மெய்ப் பொருள் ஆகும். இம்மெய்ப் பொருளை க் காண்பதே அறிவு எனப்படும் கண்களால் காண்பதல்ல கருத்தினில் காண்பதேயாம். நித்தியமானது எது அ நித் தி யமானது எது என்று இடைவிடாமல் ஆ ரா ய் ந் து என்றும் நித்தியப் பொருளில் நிலைத்திருத் தலே உண்மையறிவாகும். அவரவர் வயதுக் கும், அநுபவத்திற்கும் தக நித்தியம் என்றும் மாற்றமடைந்தே வரும். சிறு வர் களுக்கு அதன்செயல் விந்தை விளையாட்டு’ எனப் பட்டது. இறைவன் செய்த கருணையை ஆதர யப்படுத்தி அவன் வழியிற் செல்லும் முயற்சி யில்லாமல் உயிர் தான் தோன்றித் தனமாய் நடத்தலைக் குறித் து, “தனித்துணை நீ நிற் கயான் தருக்கித் தலையால் நடந்த வினைத் துணையேன்" என மாணிக்கவாசகர் தருங் கருத்தும் இதனேடொட்டி உ ண ரத்த க் க தாகும். இந்த விந்தை விளை யா ட் டு எப்போ ஒடுங்குமெனில் இறைவனருளால் இந்தக் கலை யாதிகள் அறுதியாக ஒ டு க் க ப் படும் போதே ஒடுங்கும். அந்த அவசரம் சங்காரம் எனப்படும். தேர்த்திருவிழாவின், தத்துவம் இதுவாதலின், விளையாட்டொடுங்கத் தீர செவ்வேள் பெருந்தேருருளும்' எனப்பட் به التي سنة ஆத்மஜோதி B88888888888888888888-ban sig @ 際 b 影 வர்கள்-சிவதொண்டன் நிலையம்) 零鑒黎零黎零繫鑒器 இன்பமான விளையாட்டுக்களும், வாலிபர் களுக்கு வீரம் செறிந்த செ ய ல் களும், வயோதிபர்களுக்கு ஆன்ம ஈ டே ற் ற மும் நித்தியமாகத் தோன்றும், இன்ப துன்பங்க ளாகிய இரட்டைகளை விட்டுக் கடந்து இவற் றை அநுபவத்தறியும் அறிவே (ஆன்மா) நீ உன்னை நீ அறிந்து விட்டால் போது ம். அப்பால் நீயும் இறைவனும் பிரிவிலாப் பொருள்களாகிய ஒன்றே யாகிவிடுவீர்கள். இந்த உண்மையை உன்னுள்ளே உணர் வாயாக. அவர் தேவர், இவர் தேவர் என்று வீணே அலைவதால் ஆம்பயன் ஏது மில்லை. 'உள்ளத்தினுள்ளே ஒளிரும் சிவக்கொழுந்தை கள்ள மனத்தவரும் காண்பரோ பராபரமே. சிவ சிவ சிவ சிவ சிவ அந்தத் தேரோட்டம் ஒடுங்குதற்காக இந்தத் தேரோட்டம் என்றவகையில் தோன்றும் நயங் காண்க. காளியின் ஆட்டம் அடங்க நடராஜாவின் ஆட்டம் நிகழ்ந்தமை பிரசித்தம். அது போல் வது இது என அறிதல் சுவைதரும். குழந்தைநாயகன் தேரோடுதல் இடமாக, உயிரின் தேரோட்ட வர்ணனையும், ந ல் லை முருகன் தேரோட்டம் அதற்கு மாற் று நிகழ்ச்சியாய் அமையும் வி சித் திர மு ந் தோன்ற நிற்றல் இச்செய்யுட் சிறப்பு என்க. (நாவலர் பெருமான் நூற்றண்டு நினைவாகச் சமீபகாலத் தில் நம் நாட்டில் வெளியான ஒரு பிரபந்தம் நாவலர் பிள்ளைத் தமிழ். 101 பாடல்கள் கொண்டது இந்நூல்: அதில், சிறு தேர்ப் பருவத்தில் ஒரு பாடல் இங்கே விமர் சிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்
Page 73 30வது ஆண்டு மலர் @↔↔↔4↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔會↔↔↔↔↔↔↔↔* **** (நஜன் ஆசிரியர்-பிரதிபா 5ம் உடலில் ஏதோ ஒரு சக்தி இருக் கிறது. அது உள்ளவரை நாம் எல்லா காரி யங்களையும் செய்கிருேம், அது அகன்ருல் சவ மாகி விடுகிருேம். அந் த சக்தியே ஜீவன். அது உள்ள இடம் நம் இருதயக் கமலம், அது உள் நாக்கிலிருந்து 12 அங்குலம் கீழே இருக் கிறது. அந்த இருதயத் தாமரையில் சுத்த ஆகாசம் இருக்கிறது. அதில் ஜ்வா மய மான ஜோதி இருக்கிறது. மிகமெல்லிய கம்பிபோல பிரகாசிக்கு மிடத்திலுள்ள சூசுஷ்மமான பொறியே ஜிவன் என்று வேதம் கூறுகிறது. இதை உபநிஷத்து களும் பிரும்ம சூத்திரமும் ஆதரிக்கின்றன. இந்த ஜீவனை 'ஆத்மா” என்கிருேம் பர மாத்மா என்ற பெரிய ஜோ தி யி லிருந்து வெளிப்பட்ட ஒரு பொறியே இந்த ஜீவன். இது எப்போது வெளிப்பட்டது என்பதைக் கண்டறிய முடியாது. அதை அறிவதாலும் யாதொரு பயனும் இல்லை. இந்த ஜி வ ன் ஒரு யஜமானன் போல் இருக்கிறது. அவனுக்கு இந்த உடல் ஒரு தேர். ஜீவன் கழுத்து புருவ இடை ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும். இதற்கு பிராண னும் மனதும் முக்ய தோழ ர் க ள். மனம் இல்லாமல் உடம்பில் ஜீவன் இருக்க முடியும் . ஆனல் பிராணன் இல்லாமல் ஒரு கூடிணம் கூட ஜீவன் இவ்வுடலில் தங்காது. தேரை இழுத்துச் செல்ல குதிரைகள் இருப்பது போல ஜிவனுக்குப் பத்து புலன்கள் உடலை நடத்திச் செல்கின்றன. இது உபநி ஷத் கூறும் உண்மை . s ↔↔拿令↔↔↔↔↔↔↔↔↔↔*↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔令↔@ பிரசுரம்-மயிலை-சென்னை) ********** உடலே ஆத்மா, மனமே ஆத்மா , பிரா ணனே ஆத்மா என்று கூறுபவர்கள் உண்டு. “என் மனம் சரியாக இல்லை என்கிருேம். இதிலிருந்து நாம் வேறு மனம் வேறு என்று தெரிகிறது. ‘என் உயிர் துடிக்கிறது" என்ற போதும் நான் வேறு உயிர் வேறு என்று தெரிகிறது. ஆகவே பஞ்சபூத உடலுக்கும் புலன்களுக்கும் மனத்திற்கும் மேலாக ஒன்றி ருக்கிறது. அதுவே இந்த ஜீவன். ஜீவராசிகளுக்கு மானிடப்பிறவி முக்தி யில் ஆசை மகான்களிடம் தொடர்பு இம் மூன்றும் அடைதற்கரியவை. தெய்வத்தின் அருள்காரணமாகத்தான் இதை அடைய இயலும் . சாஸ்திரங்களை படித்தாலும், தேவ தைகளை வழிபட்டாலும், பலவிதமான கரு மங்களைச் செய்தாலும், ஆத்மாநாத்ம விவே கம் இல்லாமல் முக்தி கிட்டாது. ஒருவன் கண்கள் இருந்தும் தன் முகத்தை தானே பார்த்துக் கொள்ள முடியாது. அதே மாதிரி அவனுடைய பின்புறத்தையும் பார்க்க முடியாது. ஒரு கண்ணுடி யிருந்தால் முகம் பார்க்கலாம். இரு கண்ணுடிகள் இருந்தால் பின்புறத்தையும் பார்க்கலாம். இந்த இரண்டு கண்ணுடிகளில் ஒன்று குருபக்தி. மற்றென்று தெய்வபக்தி, ஆத்மாவை அறிய இவ்விரண் டும் மிக அவசியம். முக்திக்கு முதல் படி நிலையற்ற பொருள் களில் தீவிரமான வைராக்யம். விஷயங்களை விஷம் போல் ஒதுக்கி புறக்காரணங்களையும் அகக்காரணங்களையும் பொறு ைம யு ட ன் அடக்கவேண்டும். பிறகு ஆசை வாய்ப்பட்டுச்
Page 74 2S ཀྱི་ செய்யும் கருமங்களை எல்லாம் துறக்க வேண் டும். அதன் பின் த க் க குருவினிடமிருந்து உபதேசம் பெற்று அதை சிந்தித்து இடை விடாமல் தியானம் செய்து பழகி சமாதி நிலையை அடையவேண்டும். சுருங்கச் சொன் ஞல் ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் சேர்க்க வேண்டும். *நான் என்ற உணர்வுக்கு ஆதாரமான தும் இயற்கையாக என்றும் உள்ளதுமான பிரும்மம் ஒன்று இருக்கிறது. இது தான் பரமாத்மா, ஜாதி, சேர்க்கை, குலம், கோத் திரம் இவைகளுக்கு அப்பாற்பட்டதும் பெயர் வடிவம், குணம், குற்றம் இவை அற்றதும் இடம்,காலம், பொருள் இவற்றைக்கடந்ததும் ஆகிய பிரும்மம் எதுவோ அதுவே நான் என்று புத்தியில் ஒருவன் பாவிக்கவேண்டும் பிரும்மம் எது? இக் கேள்விக்கு சாந்தோக்ய உப நிஷத் கூறும் பதில்: ஸ்வரத்திற்கு கதி எது? - பிராணன் பிராணனுக்கு , , - அன்னம் அன்னத்திற்கு , , , - ஜலம் ஜலத்திற்கு 第9,°翻 - சுவர்க்கலோகம் சுவர்க்க லோகத்திற்கு - பூலோகம் பூலோகத்திற்கு இ ஒ - ஆகாசம் ஆகாயத்திலேயே உண்டாகி ஆகாயத்தி லேயே லயிப்பது - இதை பிரும்மம் என்று உபாசிப்பவன் பிரும்மமாகிருன். அஷ்டாவக்ர கீதை சொல் வ தாவ து: 'கடல் போன்ற என்னிடம் உலகம் என்ற கப்பல் மனம் என்னும் காற்ருல் அங்குமிங் கும் அலைகிறது. அத ஞ ல் எனக்கொன்று மில்லை. நான் ஒரு பெருங்கடல். அதில் அலை தோன்றினல் என்ன? அழிந்தால் என்ன? அதனல் எனக்கு குறைவு மில்லை. நிறைவு மில்லை. நான் என்னும் க ட லி ல் உலகம் என்பது ஒரு கற்பனை , ஆ த் மா என் ப து பாவனை அல்ல, பாவனையில் ஆத்மா இல்லை." ஆத்மஜோதி பூரீமத் பகவத் கீதையில் கிருஷ்ண பர மாத்மா கூறுகிருர்: “பிரும்மம் எ ன் ப து அழிவற்றது. உயர்ந்தது. பிரும்மம் ஜீவனுக இருப்பது அத்யாத்மம். பிறந்து அழிகின்ற வஸ்துக்கள் அதிபூதம். சரீரத்தில் உள்ளவன் புருஷன். இந்த உடலில் நானே ‘அதியக்ஞம்: எனப்படுபவன். ஆதிசங்கரர் தன் “மகாவாக்ய சித்தாந்த ஸ்துதியில்’ என்னிடமிருந்தே எல்லாம் உண் டாயின. என்னிடமே எல்லாம் லயித்திருக் கின்றன. ஆதலால் அத்வயமான பிரும்மமே நான்' என்கிருர், இந்த ஆத்மாவாகிய ஜி வா த் மா அது தோன்றிய பரமாத்மாவுடன் சேர துடிக் கிறது. இதைத்தான் ஆழ்வார்கள் திங்களை நாயகிகளாகப் பா வித்துக் கொ ண் டு அந்த பரமாத்மாவாகிய புருஷோத்மனை காத லிப்பதாக பக்தி செலுத்தியிருக்கிருர்கள். ஐக்ய யோகம். இந்த ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத் தை யோகம் என்கிருர்கள். இந்த ஐக்யம் ஏற்படுவதற்கு 6 தடைகள் உள்ளன. 1. காமம் (ஆசை) 2. குரோதம் (வெகுளி) 3. லேசம் (பற்று) 4. மதம் (செருக்கு) 5. மோகம் (மயக்கம்) 6. மாற்சரியம்(பொரு மை). இந்த ஆறையும் அ ட க் கி வெற்றி காண வேண்டும். இந்த யோகம் எட்டு அங்கங்களையுடை யது. அவை 1. இயமம் 2. நியமம் 3. ஆச னம் 4. பிராணுயாமம் 5 , பிரத்தியாகாரம் 6. தாரணை 7. தியானம் 8. சமாதி. இவை யோகத்திற்கு சாதனங்கள். ஸம்ருதி பிரம்மாத் புத்தி நாசோ புத்தி நாசாத் ப்ரணச்யதி. என்கிறது கீதை, விஷயங்களை நினைத்தால் போதும் அதில் பற்று உண்டாகும். பற்றினல் ஆசை, ஆசை யால் கோபம், கோபத்தால் மோகம், மோ கத்தால் நினைவின்மை, நினைவி ன் மை யா ல் புத்தி அழிவு, இதல்ை மனிதன் அழிகிருன் ,
Page 75 30 வது ஆண்டு மலர் ass తీ గిjunn్క్యగి/్కగి^ ృwwwwwwww్యగిగి గిగితోగి^^^* நடிேசர் துதி: செஞ்ச டைப்பகி ரதிகலங்க நைஞ்ச தன்புடை மதிதுலங்க ஒப்புறவினை முப்பிறையென நிரையு மிலங்க விரிநுதலில் திரிபுண்டர கஞ்ச மென்கர தாளமிடும் அஞ்ச மென்சிவ காமியம்ம்ை அண்ண லின்கடைக் கண்ணலசலின் நாணித்தலே சாய்த்துமுகங் بر கோணி யொதுங்க நெஞ்ச திர்ந்திட மஞ்சதிர்ந்தென டிண்டிடுடோம் டிடிடு டோமென மர்த்தளத்திற்கை நர்த்தனமிட பாணன் முழக் கநாரதன் வீணை யிசைக்க வஞ்ச முயலகன் எஞ்சுமுயிர்க்குக் கெஞ்ச அமுக்கி அஞ்சுநமக்குக் குஞ்சிதபத தஞ்சமருளி ஆடுமையன் அடியிணையே கூடிடுவோமே. மூத்தபள்ளி முறையீடு: ஆண வக்கரும் ஆண்மாரிப் பள்ளியை அண்டி மாமயல் மண்டிப்போய்ப் பேணு மருளைப் புறக்கணித் தஉயிர்ப் பேதைத் துக்குணிப் பள்ளன ஆண யாந்தன் தொழுவினில் மாட்டி அடக்கித் தன்பணிப் பூட்டிடும் தாணு வாகிய சண்முகன் மாவையிற் சார்ந்து வந்திடு தலைவகேள்! 崇 棗 崇 藥 கர்மா, உடல், காமம், லோபம் இவை எல்லாம் வண்டிச் சக்கரம் போல சுழன்று வருகிறது. இதை நிறுத்தினுல் தான் சுக முண்டாகும். சகல காரியங்களையும் பகவதர்ப் பணம் செய்வதே இதற்கு வழி என்று நாரத புராணம் கூறுகிறது. மனதை அடக்குபவன் இந்திரியங்களையும் தன் வசப்படுத்துவான். கண்ணுல் ஒரு விஷ யத்தைப் பார்த்தாலும் காதால் ஒரு விஷ யத்தைக் கே ட் டா லும் அதில் வி ரு ப் பு வெறுப்பு கொள்ளமாட்டான். vasarava avuvuvvvevervv(p : *5*逻 29 MᎴᎷ4ᏁᏁ4ᏡᎴvᏡᏁᏛᏛvᏡᎴvᎴᎿᎴéᏡᏁᎲᏡᎲᏡvᏡᏁ4ᏡᏁᏪᏡᏁᏓᏡᎯᏡᎴᏡᏁᎴᏡᏁᎲᏈᏁᏪᏙᏁᎴᏉᎯᏉ ଝିଞ୍ଚି s s s @ )ே யா- ஏழா 6wwwww్కగ్యిగిగి అగిwwwwళ్యాగిగిగిwww நாற்றுநs அழைத்தல்: சூடுகொண்டை சுருட்கொண்டை தூக்களுங் குருவி செய்த கூடுபோலே கொண்டைபூண்ட கோமளங்காள் வந்திடுவீர் கொழுஞ் சேற்றில் நாற்றுநடக் கோமளங்காள் வந்திடுவீர். 牵 来 ܢ 豪 来源 படியரிசிக் கங்காந்து பலநோக்குச் சங்கத்துப் படியேறும் பாவையர் காள் பரிசுகே டிதுகாண்மின் முடியுதறிநாற்றுநட முன்னேறி வந்திடுவீர் முனை செழிக்க நாற்றுநட முன்னேறி வந்திடுவீர்! 崇 宗 崇 张 கவிக்கூற்று: வட்டிக்கு வட்டியதன் வட்டிக்கு மோர் குட்டி இட்டுப் பெருக்கிமகிழ்ந் தேதி லார் கைப்பொருளைத் தட்டிப் பறித்துண்ணுந் தந்திரத்தின் வாயில் மண் அட்டுமிந்த வேளாண்மை அழகிதன்ருே ஆடவர்க்கே, 崇 米 来源 மாட்டுக் கணக்குக் கூறல்: ம்ாரு தப்புர வல்லி வருவித்த வடக்க னென்று மிடுக்கு மிகுந்தது ஒரொர் காலற்ற நாம்பன தாயினும் ஒருவர் கைக்கு மகப்பட வாராது கோயிற் கடவைக்குள் வீதிசுற்றிச் சுற்றிக் கோடி சனத்துக்கு வேடிக்கை காட்டுது நீரொர் பிடிகுசப் புல்லொடு போனல் மெல்ல அணையுமோ சொல்லவொண் ணுது (குறிப்பு:- கால் அரவு (ா) நாம்பனுக்குக் காலற்ருல் நம்பன். குசப்புல்-தருப்பை - (புராதனமான மாவிட்டபுரத் தலத்தின் மேலெழுந்த பிரபந்தங்களிலொன்று மாவைப்பள்ளு. சமீபகாலத்தது. அச்சேரு நூற்களிலொன்று. அதிலிருந்து ஐந்து பாடல் கள் இங்கே தரப்பட்டுள்ளன. ஊஆசிரியர். ہیےNلمحے ஜீவன் ஒரு பொறியாக பரமாத்மா விடமிருந்து வெளிப்பட்டது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டோம் இதைத் தான் "த்ஸ்யமத்யே வஹரு சிகா எனி யேளத்வா என்று வேதவாக்யம் கூறு கிறது. அந்த பொறி ஜோதியாக வளர வேண்டும் அப்போது ஜீவாத்மா பர மாத்மாவுடன் இணைவதில் தடையேது மிருக்காது. எல்லா அன்பர்களிடமுள்ள ஆத்மா என்ற பொறி ஜோதியாக பிரகாசிக்கட்டும்!
Page 76 30 磅 ཕྱི་ D 60 磁器器缀器器器一所sumügGu西可6 “ஐந்தூனும் ந ரஜன் ம துர்லபம்’- “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது’’- என்பவை மூத்தோர் முதுவாக்கு. ஆகவே மனித ஜன்மம் கிடைப்பது மிகவும் அரிது என்று சத்சாஸ்திரங்கள் நம்மைப் புரிய வைக்கின் றன. 'புல்லாகி, பூண்டாகி புழுவாகி." என்ற மாணிக்கவாசகப் பெருமானின் திரு வாக்கிற்கிணங்க எத்தனையோ கோடி ஜன் மங்களுக்குப் பிறகுதான்-எண்ணிறந்த கோடி பிறவிகளுக்குப் பிறகுதான் ந ம க் கு இந்த புனித வாழ்வு கிடைத்திருக்கிறது. * 86 ஒர ன ரிய பிறவிதனில் மானிடப்பிறவி தான் யாதினும் அரிது அரிது காண்; இப் பிற வி தட்பினுல் எ ப் பிற வி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன்' என்ற தாயுமான ஸ்வாமிகளுடைய வார்த்தைக்கிணங்க இந்த மனித வாழ்க்கையில் நாம் மனிதர்களாக வாழவில்லையென் ருல் எத்தனையோ கீழ்த்தர மான பிறவிகளும் எ டுக் க வேண்டிவரும் என்பது புலனுகிறது. இறைவனடி சேருவதுதான் ம னி த வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகும். எண் ணங்கள் தான் வாழ்வு நல்லெண்ணங்கள் நல்வாழ்வையும் அதாவது இறைவனடி சேரும் பாக்கியத்தையும் அதற்கு விபரீத மான சுயநலமுடைய எண்ணங்கள். அநித் திய உடம்பின் கண் பற்றுதல் வைத்தல் - துன்ப வாழ்வையும் அளிக்கும் என்பது பெரியவர் களுடைய முடிவு. இறைவனடி சேருவதற்கு நாம் பலவிதமான நற்சாதனைகள் புரி ய வேண்டும். முக்கிய சாதனை நல்லார் இணக்க மும் நின்(இறைவன்) பூசை நேசமும் ஆகும். மனித வாழ்வில் நம்மை மூன்று விதமான தோஷங்கள் பற்றி இருக்கின்றன. அவை மலம், விசேஷபம், ஆவரணம் எனப்படும். பொதுவாக இவைகள் 'வாசனை’ எ ன் று ஆத்மஜோதி *器 வாழ்வு : எந்தாஜி அவர்கள்-இ88*8*ஜ் சொல்லப்படுகின்றன. மனதில் பற்றியிருக் கும் விஷயங்கள்தாம் மலம் என்பதாகும். இந்த வாசனை ஜன்ம ஜன்மாந்திரங்களாகயுக யுகாந்தரங்களாக - கல்பகல்பாந்தரங்க ளாக நம்மைச் சார்ந்து வருகின்றன. இரண் டாவது தோஷம் விசேஷபம். மனதிற்கு ஏற் படும் படபடப்பு-சபலம் . இதுதான் விசேஷ் பம் எனப்படும். மனம் ஒரு வி ஷ ய த் தி ல் ஊன்றி நிற்க மு டி யா ம ல் அலைவதுதான் விசேஷபம், (சஞ்சலதா) இந்த விசேஷபத்தை இல்லாமல் செய்ய ஒரே ஒரு உபாயம்தான் உண்டு. அது "அன்புநெறி" ஆகும். வட மொழியில் இந்த அன்புநெறி பகவத்பக்தி" என்றும், “பிரேமமார்க்கம்" என்றும் சொல் லப் படுகிறது. மதுசூதன சரஸ்வதி எ ன் ற மகான் இந்த அன்பு நெறியை பதினுெருபடி களாக அ மை த் திருக்கிருர், அவை கீழ் வருமாறு:- l. Tglob Log/pgtub Go ut - Personal service of Mahapurushas 2. தத்தயா பாத்ரதா தத:- Acquiring of qualifications so as to draw their compassion 3. dig 5.5 T5 G56; it (b. 5 if GL 6); V-Faith in the Dharma practiced by them 4, 5 G5IT 6). Dif G600T & G55): - Hearing the Divine glory with reverence 5. ததோரத்யங்குரோத்பத்தி: From hearing growth of the germ of Divine Love 6. 6i. 6) eljLIT3a Sofogg: Divine Love leading to Self-realization 7, 19 GT LO 6(555) LUIT 60T535 - Self realization Leading to increase of Love in the Supreme embodiment Bliss 8. g56sou Tg3?v Lrø00ribg55:– Through increase of Love germination of Supreme Bliss. 9 . LES6),5 5 fil D 55 L-ITs:- Firm adherence to Bhagavatha Dharma 10. ஸ்வஸ்தின்ஸ்தத் குணஸாலிதா - Development of the qualities of a Bhagavatha within the Devotee 11. பிரேம்ணுேத பரமாகாஷ்டே (இதி உதிதா பக்தி glid; iT) Attainment of the highest stage of Love. இப்படி இந்த அன்பு நெறியைப் பின்பற்றுவதற்கு இந்த11 படிகளைக் கூறியுள்ளார் ஸ்வாமிகள்,
Page 77 30வது ஆண்டு மலர் உலக வாழ்க்கையில் மனிதர்கள் பரஸ் பரம் அன்பு செலுத்துகிருர்கள், அந்த அன் பிற்கு ரூபகுனங்கள் மிகவும் முக்கியம் என் பதை நாம் கண்கூடாகப் பார்க்கிருேம். ஆகவே இறைவனிடத்தில் அன்பு ஏற்படு வதற்கும் இறைவனுடைய ஸ்வரூபம் குணம் முதலியவைகள் தெரிந்திருக்க வே ண் டு ம் என்பது மிகவும் அவசியமாகும். இந்த ரூப குணங்களைத் தெரிந்து கொள் ஞ ம் நெறி "ஞானமார்க்கம்" எனப்படும். கர்மம், ஞானம், பக்தி என்பவை இறைவனை அடை வதற்கு ஏற்பட்ட நெறிகள் தான். ஆயினும் இவை மூன்றும் பிரிக்க முடி யாத மிகவும் நெருங்கின நெறிகளாக நமக் குப் புலப்படும். கர்மமும், ஞானமும் இல் லாமல் பக்தியோ, கர்மமும் பக்தியும் இல் லாமல் ஞானமோ ஞானமும் பக் தி யு ம் இல்லாமல் கர்மமோ இ யங் க முடியாது. ஞானமும் கர்மமும் பக் தி யி ல் லயமாகும் போது அது பராபக்தி எனப்படும். இந்த பராபக்தியை கீதை முதலிய சத்சாஸ்திரங் கள் ‘சரணுகதி தத்துவம் என்று பறைசாற்று கின்றன. ஆக இறைவனை அடைவதற்கு கர் மமார்க்கம் உபாயமில்லை; இறைவனை அடை வதற்கு ஞான மார் க் க ம் உபாயமில்லை. இறைவனை அடைவதற்கு பக்தி மார்க்கமும் உபாயமில்லை. இறைவனை அ ைட வ தற்கு உபாயம் இறைவனே ஆகும் என்பது பகவத் - அஞ6 கருமத்தால் அஞ்ஞானத்தை அழி ஞானத்திற்கு விரோதி அன்று. எட் இயலுமோ அப்படி ஞானம் ஒன்றிரு லும், ஆத்மா அளவிற்குட்பட்டதாயு காரணம் அஞ்ஞானம், அஞ்ஞானம் கடந்த ஆத்மாவானது, மேகம் நீங்கிய னுடைய ஸ்வரூபத்தைத் தானே விளச் 을 பகலும் இரவும் மாலையும் காலே திரும்பித் திரும்பி வந்து கொண்டிரு கிறது. வயது கழிகிறது. என்றலும் க மட்டும் மனிதனை விடுவதில்லை. ggggggg್ನತಿಗ್ಹggggggggggggg 3. கீதை முதலிய உயர் ந் த சாஸ்திரங்களின் முடிவு. ஆகையால் இறை னடி சேருவதற்கு இறைவனே மனதார, வாயார வழுத் து த ல் வேண்டும். நினைந்து நினைந்து, உணர் ந் து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து, ஊற்றெழும் கண்ணிரத ணுல் உடம்பு நனைந்து நனைந்து அருள முதே நன்னிதியே, ஞான நடத்தரசே என்று கதற வேண்டும். " ஊரிலேன் காணியில்லை உறவு மற்றுெருவர் இல்லை பாரில் நின்பாத மூலம் பற்றிலேன் பரமமூர்த்தி காரொளி வண்ண னே கண்ணனே' என்று க சூற வேண்டும். இறைவன் அன்பே வடிவானவன். ஆகவே அன்புநெறி தான் இறைவனை அடைய ஒரே மார்க்கம். ஸோஹம்" முதலிய ஜபங்களின் வாயிலாக சாதனை செய்பவர்களை விட "தா ஸோஹம் ஜப சாதனை செய்பவர்கள் லோ னவர்கள் என்பது எளியணுன அடியேனின் கருத்து, "நீ ஆண்டான்; நான் அடிமை" என்ற புனித உணர்ச்சியில் இருக்கும் இனிமை இறை வணுகிவிடுவதில் நிச்சயமாக இருக்கமுடியாது. நாம் இறைவணுக முயற்சி செய்யாமல் இறைவ னுடைய அடிமைகளாக வாழ்வோம். இதுவே அமுத வாழ்வு. இந்த வாழ்விற்கு துணையாக செயல்புரியும் ஆத்மஜோதி பத்திரிகையையும் அதன் ஆசிரியரையும் அடியேன் மனமார வாழ்த்துகிறேன். (அபேதன்) eqsyO ByyyLyyeyyyyyyey yyyysy syeyyyyyyyyyyyyyLlLm mmL Y நானம் 散 க்க முடியாது. ஏனெனில் அது அஞ் 髓 படி ஒளியால் மட்டும் இருளைப்போக்க 枋、 அல்தான் அஞ்ஞானத்தை ஒழிக்க இய 5 கட்டுப்பட்டதாயும் தோன்றுவதற்குக் 麟 அழியும்பொழுது வேற்றுமையைக் தும் சூரியன் பிரகாசிப்பது போல் தன் 髓 கிக் காட்டும். - சங்கரர் 泾、 6) I 麟 பும் பனிக்காலமும் இளவேனிற்காலமும் 隨 க்கின்றன. இவ்வாறு காலம் விளையாடு ாற்றுப்போல் வியாபித்திருக்கும் ஆசை 霹 -ମୃତ୍ୟୁଞ୍ଚୂ-ସ୍ୱେଡିଂ கம்
Page 78 32 புலவர் ஏ. மாணிக்கம்- 'மு eAA eAeAAA A AA AMAeBS eAAA AAAASAeeAeAS ASTAAS AeAeAeAAeAAe AA AeAeSeAeA SMMeAeeMeAeA MeAeAe e eSeAS Aee MAMASeSeS eeeA AMAeeSA 鬱 ஆசைவலைப் பாசத்து 3 35' Lil' (6 L DITUIT LC6ü ஒசைமணி தீபத்தில் ஒன்றிநிற்ப தெக்காலம். என்று ஏங்கினர் பத்திர கிரியார். ஆம். இவர் மட்டுமா ஏங்கினர்? இல்லை. இவரைப் போல இன்னும் எண்ணற்ற சான்ருேர்கள் இப்படி ஏங்கினர்கள். பேராசை எனும் பிணி யிற் பிணிபட்டு ஒ ரா வினை யே ன் உழலத் தகுமோ” என்ருர் அருணகிரியார், ஆசைச் சுழற் க ட லி ல் ஆழாமல் ஐயா நின் நேசப் புனைத்தாள் நிறுத்தினுல் ஆகாதோ’ என் ருர் தா யுமானுர், "அவல வயிற்றை வளர்ப்பதற் கே அ ல் லும் பகலும் அதில் நினைவாய்க் கவலைப்படுவதன்றி சிவ கனியைச் சேரக் கருதுகிலேன்" என் ருர் வள்ளலார், ஆம். அரு ள் சா ன் ற நெஞ்சினராய் வாழ்ந்த இவர்களெல்லாம் உண்மையிலேயே ஆசைவலைப் பாசத்தில் அகப்பட்டு வாடிஞர் களா? பேராசையெனும் பி னி யி ற் பிணி பட்டு பேதலித்தார்களா? ஆ ைச ச் சுழற் கடலில் ஆழ்ந்து அல்லலுற்றர்களா? அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் கவலையுற்றர்களா? இல்லையே. அருட்பெருஞ்ஜோதியாக விளங்கும் எல் லாம் வல்ல இறைவன் பால், ஆத்மஜோதி யின் பால் தன்னையே அர்ப்பணித்துக் கொண் டவர்கள்தானே இவர்கள். பின் ஏன் இப்படி யெல்லாம் அவர்கள் ஏங்கிஞர்கள்? ஏங்கிய தோடு மட்டுமல்லாமல் அழு து காமுற்று அரற்றி நின் முர்களே. ஏன்? எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணி யெண்ணி ஏழை நெஞ்சம் புண்ணுகச் செய்ததினிப் போதும் பராபரமே, க நிலையம்"-விசூர்-தமிழ்நாடு - AMAeAeAAe eAMeAMAe MeMeS Ae AeASeSAMASAAMMAeSAe eAMA AAAMAee eAAeAeA AeA AMA eAeAeAeAeA MAMAe என்ருர்களே ஏன்? மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல் பொய் வாழ்வை நம்பிப் புலம்புகின்ற நம்மைப் பார்த்து அவர் களும் புலம்பிஞர்கள், மண் பெண் பொன் ஆசை மயக்கத்திலே விழுந்து கண்கெட்ட மாடது போல் கலங்கும் நம்மைப் பார்த்து அவர்களும் கலங்கினர்கள். கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப் பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப் எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே மண்ணுண்டு போகுதையோ கெடுவீர் இந்த மானுடமே. என நமக்காக ஏங்கினர்கள். எச்சரித் தார்கள். ஏதும் பலன் இல்லை. இதனல் நமக்கென்ன, எக்கேடு கெட்டாவது போகட் டும் என ஒதுங்கிவிட்டார்களா? அதுதான் இல்லை. செவிடன் போல் நாமிருந்தும் சங்கை ஒயாமல் ஊதினர்கள். அரிய பிறவி எடுத்த மக்கள் வறிதே வாழ்நாளைக் கழிக்கின்றனரே என வருந்தினர்கள். இப்பிறவி தப்பினல் எப்பிறவி வாய்க்குமோ? ஏது வருமோ? அறி கிலேன் என அஞ்சிஞர்கள். பெரியவர்தந் நோய்போற் பிறர்நோய் கண்டுள்ளம் எரியின் இழுதாவர் என்க-தெரியிழாய் வண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண். என்ற ஒளவையின் கூற்றுப்படி நமக்காக வருந்தி அழுவது பெரியோர்களின் இயல்பு தானே. ஆம். அன்னுரெல்லாம் நம்மைப் பார்த்து அழும் அளவுக்கு நாம் என்ன தவறு செய்தோம். சற்றே சிந்தித்தோமா? இல்லை யே சிந்திப்பதற்கு ஏது நேரம்? அப்படியே நாம் செய்வது தவருக இருந்தாலும் அதனைத் தவறு என்று நாம் ஒத்துக்கொள்வோமா?
Page 79 *<><><హిళ><><><><<><><><>శ్రీశe<><>త>>><> நீ யார்? நான் யார்? எங்கிருந்து வந்தோம்? என் தாய் யார்? தந்தை யார்? இப்படித் தன்னுடைய L நன்ரு ய் விசாரித்து பார்த் கனவுக் கொப்பானவை எ6 - நம்பிக்கை நாணயத்துடி “ {Lhizu Co. No. 20 A, Main Street எந்த ஆனந்தத்தின் ஒரு வுலகு யாவும் ஆனந்தம் காசிப்பதனுல் யாவும் பிர எதன் திருஷ்டியினல் ம்ற் தோ அதுவே அந்த நித் நகை அடிைவு வைக்க எ inthi Pa 10, MAIN STREET<><><>ళe<><> ఫ><><><>><><><> <> <> <><><><>< sSSeseSseeseiSYeSe ese se ese eLSe esse eeeeee eseLee eYeSese SeeeS eseSeSLSeSeSese eseS பிறவித் தளைகளை து இவை எல்லாம் ன்று கண்டுகொள்" ன் அடிைவு பிடிப்பவர்கள் upoluation ” s KARATIVU, E. P. - துளியினல் மட்டுமே இவ் பமாகின்றதோ, எது பிர காசம் அடைகின்றனவோ, ற யாவும் காணப்படுகின்ற த்திய பிரம்மனே யான், ܡܡܗ݈ܝ 0. O O ால்லோரும் விரும்புமிடிம் KARATIVU. E.P. SuS eseSe eSeSeSLSeLe sSseSS eeSeeSeeeeSeeS eieieLeeeSiLSeeSeSeeeeeeeeS S ee eeeeS sMeS see eSeSee eeT eSee
Page 80 Road - KALMUNAI (E இலங்கையில் சிறந்து விளங்கு 参 参 எலக்ற் - இ சினிமாப் பாடல்கள் இ ஹிந்திப் இ சிங்களப் பாடல்கள் இ ஆங்கில ஆகியவற்றின் புத்தம் புது இசைத் தட்டு ஒலிச் சேவைை - கல்முனையில் சிறந் நன்மை என்றும்-தீமை என்றும் தனித்தனிப் பொருட்கள் இல்லே இவைகளை ஆக்குவது ពេg Dវិញ t s () () வாழ்க ஆத்மஜோதி () () 5, MAN STREET KAMUNA කු CCLIYA STORES بن$ 5ம் ஒலிச் சேவையை அளிப்பது 稳 - ரோன் இ பொப் பாடல்கள் ់ 11.6g៩r இ ஆங்கில இசைகள் க்களுடன் நவீன இசைக் கருவிகளுடன் ய அளிப்பதற்கு த ஒரே ஸ்தாபனம் - @ نستعلیم கல்முனை (E.P.) కిల్లీవ్లోకిల్లీస్లో శిక్షిల్లీకిల్లీస్లో నీటివ్లోకెల్లీ కిల్లీఢిల్లీడ్యోల్లీస్లోకిల్లీస్లోక్సీకిల్లీస్లో ଖୁଁ தற்கால நவநாகரீகத்திற்கேற்ற டிசைன்களில், உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான நகை வியாபாரிகள் vEER APPA CHETTIAR 45, MAN STREET, KALMUNA 1 Phone, 267 *、
Page 81 అ అతeఈతpఈ<>తప>అఉఈ ప>త్రఆఫ్రిత్రశస్త్రీతితతాత్వతతాళథితతా<>త உங்களுக்குத் தேவையான உத்தரவாதமுள்ள தங்க நகைகளுக்கு நம்பிக்கையான இடம் 를 韩 출 ○ 출 γN 美 杰 7N ~ s (N (TN 鲁 ŹS 杰 《》 N 鲁 e SORNAM JEWELLERY No. 214, Mesin Street - KALA UNVAl. & --- () உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான 售 நகை வியாபாரிகள் 《 2ܐܶܠ 等 《ན་》 Sク 鲁 ܐܠ/ 鲁 SZ 总 售 ܠJ2 鲁 杰 瓜 瓜 () 杰 岱 《ན་》 N ரோகிணி நகைமாளிகை i பிரதான வீதி - இல்முனை, 彎 를 sTTese Te sse eTeS Ssse esTe e sseseSsTTese eAeTe se sTT YseS seseSseeseT Ssse Te ss seTe seesTTe ss இதே ஆஅ இஇஇஇ இதிஷ் இ ஆ ஓ ஆ இ ஆ இ ஆ இ ஆ அ ஆ இ அழகிய கண்கவர் வேலைப்பாடமைந்த தங்க நகைகள் வாங்குவதற்குச் சிறந்த இடம் CEYLON H0 USE Main Street - KALM UNAI. 苓 鑒 ့2ရွံ့’’ 索 Branch: CEYLON JEWELLERS 65, Main Street-KALIMUNAI. அன்பு அளவற்ற ஆற்றல் படைத்தது. அதை எதனிடம் உய்க்கிருேமோ அதுவே ஆகிருேம். அன்பைக் கடவுளிடம் உய்ப்பதே உய்வு, T. S. N.SP. அருணுசலம் செட்டியார் உரிமையாளர் யூஜீ முருகன் அன் கோ, கல்முனை, YsTieeseSeLeeessT YeeS eTT ee MMT ss B TT eeS sT sseeSTT see TTS sT eTT se TT MTT TTesseYMTS
Page 82 ********************* உங்களுக்குத் தேவையான உத்தரவாதமுள்ள தங்க நகைகளுக்கு நம்பிக்கையான இடம் பூர் ரத்னமஹால் நகை மாளிகை 55 பிரதான வீதி, கல்முனை. தற்கால நவநாகரீகத்திற்கேற்ற டிசைன்களில் தங்க வைர நகைகளைச் செய்து தருபவர்கள் ஜெயலெட்சுமி நகைமாளிகை அன் கோ. 56. பிரதான வீதி, கல்முனை. 翰 *********************鲇 அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நகைகளுக்கு அனைவரும் விரும்பிச் செல்லும் இடம் Nava lalitha Jewellery 58. Main Street, KAL MUNA. சத்தியம் என்னும் திருக்கோயிலே அடைய விரும்புவோன் அஹிம்சை என்னும் நெறியில் இயங்கவேண்டும்: சகலவிதமான பலசெலவு சாமான்களும் தரமாகவும், நியாய விலைக்கும் பெற்றுக்கொள்ள சிறந்த இடம் () () கொத்மலை ஸ்டோர்ஸ் நகை அடவு பிடிப்பாளர். (உரிமையாளர்: மு. உண்ணுமலை) நிர், 21 கொத்மலை வீதி - நாவலப்பிட்டி:
Page 83 器綫綴給錢錢錢給錢錢錢綫齡綫針 E கோல்ட் ஹவுஸ் உங்களை அழைக்கின்றது. இ கட்டித் தங்கம் இ கைதேர்ந்த வேலை கண்கவர் அழகிய தங்க நகைகள் பிடவை வகைகள் வாங்குவதற்கு சிறந்த இடம் () ") ( () () () () () GOLD HOUSE Dealers in: Textiles & Jewelers. 7I, Main Street = KALMUNAI. 器黎器鑒黎繫零繫黎器黎器零攀黎黎零黎黎霧 அருள் இல்லாதவர்க்கு பொருள் இல்லாதவர்க்கு ஆத்மஜோதி 30வது ஆ எமது ந LADIT6) 960) L 416, பிரதான வீதி-ட 為 46, MAIN STREET-PA కత్తి 發器霧黎霧簽黎零零黎霧黎霧黎鬆鬆鬆黎貓 器 *劇 3 - 6s རྩི་ கமால் தங்க நகைமாளிகை ஐ 器 eజా ශ්රී ইং* உத்தரவாதமுள்ள ইিঞ্জ தங்க வைர நகைகள் 器 பெற்றுக்கொள்ள சிறந்த இடம் ஐ () 總 () % 9 ইিঞ্জ yj () ଝୁଡ଼ () స్థ () ইিঞ্জ () 3. Q ङेॐ () ཕྱི་ Kamal jewellery House is 58, Main Street - KALMUNA. 畿 繫黎零零零零繫繫黎黎齋零黎繫鬱繫零零黎黎 அவ்வுலகம் இல்லே து இவ்வுலகம் இல்லை. ஆண்டு சிறப்பு மலருக்கு i வு ஸ்தாபனம் ாண்டிருப்பு = கல்முனை, B R O KE R S ND|RU FPU - KALMUNAl. 揭綫鬆。泰霧零零零零黎黎霧器
Page 84 拳 ************* இதோ உங்களின் தேவைக்கேற்ப, ரேடியோ வகைகள் டேப் ரெக்கோடர்கள் ரேடியோ உதிரிப்பாகங்கள் குக்கர்கள் அன்பளிப்புப் பொருட்கள் வெளிநாட்டு வாசனைத் திரவியங்கள் கைக்கடிகாரங்கள் வெளிநாட்டு விளையாட்டுப் பொருட்கள் ஆங்கில மருந்து வகைகள் மற்றும் பல விதமான சிறந்த பொருட்களை நம்பிக்கையுடன் பெற்றுக் கொள்ள - சிறந்த ஸ்தாபனம் - அஜந்தா ரேடர்ஸ் 28, திரும்லே வீதி, மட்டக்களப்பு - தொலைபேசி: 491. RAUES o, , Trincomalee Road fligents or THE MAHARAJA ORGANİ S-AW WALLACE & H ED UNION CARBIDE (Ceylon Prop K. K. ராஜேஸ்வரி இல, 11, திருக்கோணமலை *鲁令争令夺令*4争令冷令令等等铃铃领兽等争争令争令争争等等令争铃铃等令令等等令铸钟 ************皋 உங்களுக்குத் தேவையான பாடசாலைப் புத்தகங்கள் நாவல்கள் திருமண பரிசு நூல்கள் மாத வாராந்த பத்திரிகைகள் விசேஷ தின வாழ்த்து அட்டைகள் கலண்டர், டயறி வகை பாடசாலை உபகரணங்கள் மற்றும் எவர் சில்வர் பொருட்களும் ஊ எம்மிடம் கிடைக்கும் ஊ () () () ష சக்தி நூல் நிலையம் 53. திருமலை வீதி, மட்டக்களப்பு. RY STORES a BATTCALOA. Telephone: 335 SATION (Distributors) Ltd., | ES Ltd., td.) HANMUGAM ஸ்டோர்ஸ் வீதி ssssssssss மட்டக்களப்பு. 率
Page 85 YYyyyyyyyyyyyyyy yyLyLYyy syyLyy yyyyyyyyyyLyyLy LyS வாழ்க்கையின் தன்மையைக் காலத் மனிதனின் நாணயத்தைக் கொண்டு ஆத்மஜோதி 30வது ஆ எமது ந யாழ்ப்பாணம் திறம் சுருட்டு, புகையி சிறந்த பரமேஸ்வரி Elfo Aré கடன் வாங்காதே; கடனும் கொடுக்கா கொடுத்தால் கொடுத்ததுதான், திரும்பி காலத்தைக் கணித்து கருத்தை உயர்த் சிவ நடராச 22, பஜார் வீதி ܓ eeYYOOOk kmkOOkkkOeOemkeOekkOmOkOkOyOkOkmkOy yyyyyyyyyygyuuyGeyyymyymyyOssylTssLsOsyyymLueuyyyLLL yyyuy yyyy Y 冷 * தக் கொண்டு அளவிடமுடியாது 冷· ான் அதனை அளவிட முடியும், − 影 魯 ※ 鲁 鞑 பூண்டு சிறப்பு மலருக்கு ல்லாசிகள் 費 * லை மற்றும் சாய்ப்புச் சாமான்களுக்கும் இடம் 幫 $களப்பு தொலைபேசி: 383 தே வரும் என்று நினைத்துக் கொடுக்காதே }5le ୫୫ e 象 ● ※ ா ஸ்டோர்ஸ் 隨 - மட்டிக்களப்பு. }ဒ္ဒိဖ 冷 器、 骸 ಆಫ್ಘನ್ತತ್ತ್ರ :
Page 86 TSASASYeSASALee eeeee eSeSeAeeAeAeeAe eeeeSeee eAe ee eeAAieSSAAAAA ());il th 08:1 () ( ( ( ( ( ( ( t t t \ 159 Ehamp 魯 TRINCC esseSeee eee eie ei ee see ee esieSSeSeiesSYseSeSesseesisBSeese ee eTe ese eese esesSss sse 委 爵 87, MAN STRE வயல் காய்ந்த பிறகு மழை 壽 ஒருவருக்குக் கொடுக்க வேண் பயனுண்டு அல்லாத *LDu: ༈་ లిస్ట్ఇs 桑 ପୂତି ଫ୍ଲୁତ 象 అశిg ఇఅg 爵 ఇత్తెతో ಮ್ಹಣ್ತಣ 魯 ଘୂଷ୍ଟ S. சகலவிதம்ான ஜவ ரெடிமேட் ஆடைகளுக்கும் ශ්රී 魯 等 87, பிரதான வி é eeeSAe ee AeeeMAeeeSAeMeeeAeSeS eeeSAeSZeAe eSeAeAeYeAeASe Seeee eee eeAMS TeS AeAeeie MeAeA SeeeSe eAeeATeZeeSeeeAeeeAeTSMAMAeEeAeieMeieeZeS Compliments οβ. ് Teles 362 Iaram Road, }NMALFE. AAAAAsee eeeS ee SeeSeeeiTTesse ee ee ee eeee eSessSee eeeeLee eLeeLeeSeseeeeee AN பெய்து என்ன பயன்? ாடிய சமயத்தில் கொடுத்தால் த்தில் அதற்கு விலே இல்லே. புளி வகைகளுக்கும் எல்லோரும் விரும்பும் இடம் தி அட்டன், ZeMAMAeAeLe AeeAeAeTe Aeee SASAeeSeALeeSAee eAeeTeASeeeeeSe eAMAM
Page 87 30வது ஆண்டு மலர் அதுதான் நம்மிடம் இல்லையே. நான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் எ ன் று தா னே வாதாடுகின் ருேம். நாம் பிறர்க்குக் கொன் றன்ன இன்னு செய்தாலும் ந ன் றெ ன் று தானே நாவன்மையுடன் நவில்கின் ருேம், ஐயகோ மானிடமே! இந்த நிலையில் ஆறறிவு பெற்றவர் நாம் எ ன்று பாரறிய வேறு பறை சா ற் றி த் தி ரி கி ன் ருே ம். நம்முடைய அறியாமையை என்னென்பது? வெட்கக்கேடு. ஐயறி வினங்களாகிய மாக்க ளிடம் இருக்கும் பண்புகள் கூட மக்களாகிய நம்மிடம் இல்லையே. நம்மிடம் நல்ல பண்பு கள் இருந்திருந்தால் ஈக்குவிடம் த லை யி ல் என்றும், தேளுக்கு விடம் கொடுக்கில் என் றும், பாம்புக்கு விடம் ப ல் லி ல் என்றும் ஒவ்வோர் இடத்தை மட்டுமே அறுதியிட்டுக் கூறி தீயபண்பினருக்கு மட்டும் அங்கம் முழு வதும் விடம் எ ன் று கூறி இருப்பார்களா? மேலும், கொம்புள்ள ஆடு மாடுகளைக் கண்டால் ஐந்து முழம் விலகிப்போ என்றும், குதிரை யைக் கண்டால் பத்து முழம் விலகிப் போ என்றும், ஆனையைக் கண்டால் ஆயி ர ம் முழம் விலகிப்போ என்றும் கூறி தீங்கினரைக் கண்டால் மட்டும் அவர்கள் கண்ணில் படா மல் நீங்கிப் போவதே நல்ல நெறி என்று கூறியிருப்பார்களா? ஐயகோ! விலங்கினும் கொடியரா நாம். நம்மில் நல்லாரில்லையா? இருக்கிருர்கள். தீங் கினரும் நம்மவர்தானே. "வாய்த்தது நந் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின் என்ற மாந்தரினும் மந்தரா? என்னே இவர்தம் மதியீனம். எப்பிறப்பாயினும் ஏமாப்பு ஒரு வர்க்கு மக்கட் பிறப்பிற் பிறிதில்லை என் னும் நம்மனித இனத்தை ஈடேற்றத் தோன் றிய அற நூ ல் கள் ஒன்ரு? இரண்டா? ஐயகோ விலங்கினங்களுக்கு இது போன்ற நீதி நூல்கள் உண்டா? இல்லையே! நீதி நூல்கள் இல்லையானலும் அவைகள் நீதியோடு வாழ்கின்றனவே. பின் மனிதன் மட்டும் ஏன் இழிந்து போகிருன் எண்ணற்ற நீதி நூல்கள் இருந்தும் இவன் மட்டும் ஏன் 33 திருந்தித் தொலைக்க வில்லை. "பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாம் தலை யென்று கூறியும் பகுத்துண்டு வாழும் பண்பைப் பெற்ருேமா? காகம் உறவு கலந்துண்ணக் கண்டும் ஆசை வேகம் அடங்கப் பெற்ருேமா? தலையே நீ வணங்காய் என்ருர்களே, வணங்கினுேமா? எங்கே இருக்கிருன் இறை வன் என்று தானே எக்காளமிடுகின்ருேம். *கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்று தானே கும்மாளம் போடுகின்ருேம். "அவன் அன்றி ஓரணுவும் அசையாது’ என் பதை வி ட் டு எல்லாமே நம்மால் தான் என்றல்லவா இறுமாப்பு அடைகின்ருேம். மேலும், நாம் உண்பது நாழி; உடுப்பதுநான்கு முழம் அப்படியிருக்க எண்பது கோடி நினைந்து என்ன செய்யப்போகின் ருேம். இதனை எண் ணிப்பார்த்து நம்மனதைக் கட்டுப் படுத்தி னுேமா? இல்லையே! ஆசைக் கோரளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆண்செலவே நினைவர் அளகேசன் நிகராக அம்பொன்மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடுநா விருந்த பேரும் நிலையாக வேயினும் காயகற்பந்தேடி நெஞ்சுபுண் ணுவரெல்லாம் யோசிக்கும் வேளையில் பசிதீர வுண்பதும் உறங்குவது மாகமுடியும் உள்ளதே போதுநா னுனெனக் குளறியே ஒன்றைவிட் டொன்று பற்றிப் பாசக் கடற்குளே வீழாமன் மனதற்ற பரிசுத்த நிலையை அருள் வாய் பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணுனந்தமே. என்ருர் தாயுமானவர். உண்மை தானே. நம்மால் அடுத்த வேளை உயிருடன் இருப்போ மா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடிய வில்லை. ஆணுல் அன்ருடம் நம்முடைய கை யளவாம் இதயத்தைக் கவர்ந்தெழும் எண்ண அலைகளோ கோடா னு கோடி. இதனை, “ஒரு பொழுதும் வாழ்வதறியார் கருதுப கோடி யும் அல்ல பல" என்று நயமாகச் சாடுகிறர் வள்ளுவர், மேலும்,
Page 88 34 பஈடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்கு ஆவிதான் போனபின்பு யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம். என்று ஒளவையும் இடித்துரைக்கின்றர். "தாளாற்றித் த ந் த பொருளெல்லாம் தக் கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்று வள்ளுவரும் வாஞ்சையுடன் கூறுகின் T (ΟΥ ஒன்று ந ம க்கு ச் சுயபுத்தி வேண்டும். இல்லை சொல்புத்தியாவது வேண்டும். இந்த இரண்டுமே இல்லையென்ருல் நாம் எ ன் ன செய்வது? “செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற சீரிய தொடரை மறந்து இ ட ரை ஏ ற் று இழிகின் ருேம். தேவைக்கு மேல் சேர்த்துத் திருடனுய் மாறிச் சிதைகின்ருேம். ஈட்டிய ஒண்பொருளும் இல்லொழியும் சுற்றத்தார் காட்டுவாய் நேரே கலுழிந்தொழிவர்-மூட்டும் எரியின் உடம்பொழியும் ஈர்ங்குன்ற நாட தெரியின் அறமே துணை. என்ருர்கள், இப்படி நீ தி யை ப் புக ட் ட எழுந்த வெண்பாக்கள் எத்தனை எத்தனை ! அப்பப்பா ! அவைகளால் இதுவரையில் நாம் அ டை ந் த நன்மைகள்தான் எத் த னே! எத்தனை 1 ஐயகோ! தேவைக்குமேல் சேர்ப் பது தீ தென்று அறிந்து ம் சேர்க்காமல் இருக்கின்ருேமா? இல்லை சேர் க் கி ன் ற சொத்துக்களைத்தான் அறநெறியில் செல வழிக்கின் ருேமா? “கோயில் சொத் து குல நாசம்’ என்பார்கள். அதனைக் கண்கூடாகக் காண்கின்ற போதும் கோயில்களில் கொள்ளை யிடுவதை மறந்தோமா? ஐயகோ மானிடமே! இதோ ஒரு பட் டி ய லே நீளுகின்றது. பாருங்கள். நல்லோர் மனத்தை நடுங்கச் செய்கின்ருேம். நட்டாற்றில் கையை நழுவ விடுகின் ருேம். தா ன ம் கொடுப்போரைத் தடுத்து நிற்கின்ருேம். தருமம் பாராது தண் டம் செய்கின்ருேம். ஏழைகள் வயிறு எரியச் செய்கின் ருேம். இரப்போர்க்குப் பி ச் சை இல்லை என்கின் ருேம். உயிர்க்கொலை செய் வோர்க்கு உபகாரம் செய்கின்ருேம். ஊன் சுவை உண்டு உ ட லை வளர்க்கின் ருேம். பொருளை இச்சித்துப்பொய் சொல்கின்ருேம். பொது மண்டபத்தை போய் இடிக்கின்ருேம். ஆசைகாட்டி மோசம் செய்கின்ருேம். அன் புடையவர்க்குத் துன் ப ம் செய்கின்ருேம். பசித்தோர் முகத்தைப் பாராதிருக்கின் ருேம், கோள் சொல்லிக் குடும்பம் கலைக்கின் ருேம். கலங்கி ஒளித்தோரைக் கா ட் டி க் கொடுக் கின்ருேம். ஆத்மஜோதி கல்லும் நெல்லும் கலந்து விற்கின்ருேம். தவம் செய்வோரைத் தாழ்வு செய்கின்ருேம். ஆலயக் கதவை அடைத்து வைக்கின்ருேம். சிவனடியாரைச் சீறி வைகின்ருேம். தந்தை தாய் மொழியைத் தள்ளி ந ட க் கி ன் ருே ம். தெய்வத்தை இ க ழ் ந் து செருக்கடைகின் ருேம். ஐயகோ ! இவை மட்டுந்தானு? இப் படியே அடுக்கிக் கொண்டே போ க லா ம் . இருந்தாலும் இத் த கை ய வைகளை இனி யேனும் கைவிட்டு, ஒ ல் லு ம் வகையான் அறவினைகளைச் செல்லும் வாய் எ ல் லா ம் செய்து நிற்றல் சீ ரிய நலம் ப ய க் கும். மேலும் நம்மிடம் உள்ளது பலருக்கும் பயன் படும் வண்ணம் வாழ வேண்டும். எட்டிமரமாய் இருத்தல் கெட்டிக்காரத் தன மன்று. இது ஒருவகையில் வடிகட்டிய முட்டாள் தனமும் ஆகும். இந்திரர் அமிழ் தம் இயைவதாயினும் தாமே தனித்துண்ண விரும்பாத பண்டைத் தமிழரின் பண்பாட் டைப் போற்றி வளர்த்தல் வேண்டும். ஆம். இத்தகைய பண் பாட்டில் நில்லாதவர்கள் இருப்பதைவிட இறப்பதே நல்லது எனச்சாடு கின் ருர் பட்டினத்தார். ஒயாமற் பொய் சொல்வர் நல்லோரை நிந்திப்பர் உற்றுப் பெற்ற தாயாரை வைவர் சதியாயிரம் செய்வர் சாத்திரங்கள் ஆயார் பிறர்க்கு உபகாரம் செய்யார் தமை அண்டினர்க் கொன்று ஈயார் இருந்தென்ன போயென்ன காண் இறைவா கச்சி யேகம்பனே, எனச் சற்றுக் கடிந்தே கூறு ம் அடிகளார் இன்னும் ஒருபடி மேலே சென்று இறைவா! இவர்களை எல்லாம் ஏன் ப ைடத் தாய்? என்று அவனிடமே கேள்விக்கணை தொடுக் கின்ருர். நாயாய்ப் பிறந்திடின் நல்வேட்டை யாடி நயம்புரியும் தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க் காயா மரமும் வறளாங் குளமும் கல் லாவுமன்ன ஈயாமனிதரை ஏன் படைத்தாய் இறைவா கச்சி யேகம்பனே, - எனும் அடிகளாரின் சீ ற் ற த் து க்கு இனி யேனும் ஆளாகாமல், ஆத்மஜோதி நிலையத் தின் முப்பதாண்டு நிறைவு மலர் வெளிவரும் இந்நாள் தொட்டேனும் ந ல் ல வ ற் றை த் தொட்டு நலம்பல பெற்று உய்வோமாக. சரணம் சரணம் முருகா
Page 89 30வது ஆண்டு மலர் s s s s s s s @ "பக்தி, பண்ணிக்கொண்டிருந்தால் முக்தி பெறலாம் என்று ஒர் வா க் கி ய ம் இருக் கிறது. மனிதப் பிறவியில் ஒ வ் வெ ரீ ரு ஆன்மாவிற்கும் பக்தி முக்கியமானது. பக வானுடைய அருளைப் பெறுவதற்கு இதுவே சுலபமான மார்க்கம். பக்தியில்லாதவன் பதருக்கு ஒப்பாவான். உதாரணமாக ஒரு வீடு இருக்கின்றது, அதில் சகல செளகர்யங்களும் செய்து வைக் கப்பட்டிருக்கின்றன. ஆனல் தீபம் மட்டும் இல்லை. அந்த வீட்டிற்கு சோபை ஏற்படுமா? ஏற்படாது. பதர் இருக்கின்றது. வெளிப் பார்வைக்கு அழகாகவிருக்கின்றது. அதனுள் சத்து இல்லாததால் பிரயோசனமற்றதா கின்றது. ஒர் மனிதன் எவ்வளவு செளக்கி யங்களை அனுபவித்த போதினும், பக்தியற்ற வணுக இருந்தால் தீபம் இல்லாத வீட்டிற் கும், பதருக்கும் சமானமாவான். தீ ப ம் எவ்விதம் வீ ட் டை அலங்கரிக்கின்றதோ, நெல்லிற்குள் அரிசி இருந்தால் எவ்விதம் உபயோகப்படுகின்றதோ அவைபோல பக்தி யுடன் கூடிய சகல சம்பத்துகளுடன் உள்ள வன் பிரகாசிக்கிருன், பக்தி என்பதன் பொருள் பிரேமை அதாவது அன்பு, பனம், சம்சாரம், குழந் தைகள் முதலானவைகளில் நாம் மிகு தி யான ஆசை வைக்கின்ருேம், உ ல க நட வடிக்கையில் நமக்கு எதனிடத்தில் பிரேமை அதிகமாகவிருக்கின்றதோ, அதன் பொருட்டு நாம்-அபிமானித்து வ ரு ம் பொருள்கள் முழுமையையும் அர்ப்பணம் செய்கின்ருேம். ஒருவனுக்கு பணத்தில் அதி க ப் பிரேமை இருப்பதாக வைத்துக்கொள்வோம். அது சம்பந்தமாக ஒருவேளை புத்திர களத்திராதி களை இழக்க நேரிட்டாலும் இழக்கத் துணி 35 63 RAAAuunnanrunnusurvurnaamruna (9 s * ஏ. கோபாலப்யர் அவர்கள் 3 W穩) ஆசிரியர்: அ **காமகோடி’ s ; கும்பகோணம், : @ 3) fu AnvvvvvVVVVVVVVV கின்றன். பணத்திலுள்ள பக்தி அவ்விதம் செய்யத் தூண்டுகின்றது. அதுபோல் பகவா னிடத்தில் நம் முழுப் பி ரே மை யை யு ம் அர்ப்பணம் செய்ய வேணும். நமக்கோ இந்த உ - ம் பு அனுதிகால மாக வந்துகொண்டிருக்கிறது. உடம்பே ஓர் உடம்பு, அதாவது ஒர் வியாதி போன்றது. அந்த உடம்பை அகற்றிக் கொள்ள வேண் டியதுதான் நாம் எ டு த் தி ரு க்கு ம் இந்த ஜன்மாவின் காரியமாகும். உடம் புட ன் இருப்பது ‘நாம் "நாம் எ ன் கிற வஸ்து. அதுதான் ஜீவாத்மா, அதுதான் பரமாத்மா வின் அணு . அது ஹிருதய குகையில் பிரகா சிக்கிறது. மனித ஜன்மா கிடைப்பது துர்லபம். அதில் நாம் செய்யும் க ர் மா க் களு க் குத் தகுந்தபடி புண்ணிய பாபங்கள் ஏற்படு கின்றன. இந்த சரீரம் எ ப் ப ஏற்பட்டது. அதை எப்படி அகற்றிக்கொள்வது என்பவை களை சிந்தனை செய்வதற்கும் ஸ பல மாக்கிக் கொள்வதற்கும் இந்த மனுஷ்ய ஜன்மாவில் தான் வசதி. நாம் இந்த ஜன்மாவில் எவ்வளவோ வஸ்துக்களிடம் பிரேமை வைக்கின்ருேம். பிரேமை ஒழுங்கானல் புண்ணியம் லயிக் கின்றது. ஒழுங்கு தப்பானுல் பாபம் சம்ப விக்கின்றது. செய்யும் கர்மங்களை புண் ணி ய பாப பலன்களுக்கு உட்படாதபடி ஈஸ்வரப் பிரீதியாகச் செய்யவேண்டும். புண் ணியம், பாபம் ஏற்படக்கூடிய நிலைமைக்கு நாம் ஸங் கல்பித்து கர்மாக்களை நடத்தினுல், அதன் படிக்குச் சரீரங்கள் ஏற்பட்டுக்கொண்டே யிருக்கும். எனவே நம்முடைய சரீரம் எடுக் கும் சம்பந்தமான வராண்டு இருந்துகொண் டேயிருக்கும்.
Page 90 36 இ ைத ப் போ க் கி க் கொள் ள, கடவுளிடம் பிரேமை காட்டும்படி நம் பெரி யோ ர் க ள் சொல்லியிருக்கிருர்கள். நம் முடைய வீடு, சொத் துக் கள் யாவும் கடவுளுடையது என்கிற எண்ணம் ஏற்பட வேணும். அந்த எண்ணம் ஏற, ஏற நம் முடைய சொத்துக்களில் உள்ள பந்தங்கள் வர வர அறுபடும். ஹிருதய கு ைக யி ல் கெட்ட எண்ணங்கள் நெருங்கி அழுக்கடை யாதபடி எப்பொழுதும் கவனித்துக் கொண்டு அதில் விளங்கும் ஈஸ்வர ரூபத்தை ம ன ம் சலிக்காதபடி தியானம் செய்து வர வேண் டும். அவரவருக்கு செ ள க ர் ய மா க த் தோன்றுகிற மூ ர் த் தி யி ன் முழு ரூபத் தையோ, அல்லது அந்த மூர்த்தியின் திரு வடிகளையோ தியானத்திற்கு ைவத் து க் கொள்ளலாம். ஆரம்பத்தில் இது சிரமந் தான். கொஞ்சம் கொஞ்சமாக அப்யாஸம் செய்து வந்தால் பக்தியில் சித்தி பெறுவது நிச்சயம். இதனல் சம்சார வாழ்க்கையை அறவே ஒழித்துவிட வேண்டுமென்பதில்லை. கிருஹ வேலைகளில் செலவாகும் நேரத்தை நாளடைவில் குறைத்துக்கொண்டே வந் து பகவத் தியான நேரத்தை அதிகப்படுத்திக் கொண்டே வரவேண்டும். கடவுளிடம் வைக்கும் பக்தி எந்த சமயத்தி லும் எந்த அவஸ்தையிலும்மாருது இருந்துவர அப்யசிக்க வே ண் டும். அப்பய்ய தீசுழிதர் என்னும் மஹான் தமக்கு உன்மத்த அவஸ்தை யிலும் பகவானிடம் பக்திமாருமலிருக்குமா తవ్లో భక్తి 95 - | ෆික්රී 磁 எப்படியோ ஒரு வழியில் கடவுள் ந ஜ் கையை இழந்துவிடவேண்டாம் என்று * தாம்வரத் தயாராக இருப்பதாகவும், ஆ தம் நிபந்தனைகளின்படி வருவதாகவும் ஐ நான் கண்ட உண்மை. ஒருதடவைகூ ஜீ கைவிட்டது கிடையாது. 器零器繫零零零零零黎響繫響器攀繫器繫 ஆத்மஜோதி என்பதைச் சோதித்துக்கொள்ளும் பொருட்டு ஊமத்தங்காயை உ ண் டு உன்மத்தணுக்கிக் கொண்டாராம். அந்த நிலையில் "ஆத்மார்ப் பண ஸ்துதி” என்ற ஒர் உயர்ந்த கிரந்தத்தை ஏற்படுத்தியிருக்கிருர், உன்மத்த அவஸ்தை யினின்றும் தெளிவுற்ற பிறகு, தம்முடைய ஈஸ்வர பக்தி மாருததை அறிந்து சந்தோ ஷப் பட்டுக்கொண்டாராம். அது போல் எந்த நேரத்திலும், எந்த அவஸ்தையிலும் நமக்கு பகவானுடைய ஞாபகம் இருந்து வருவதை அ ப் பி யா சித்துக் கொண்டே வந் தால், இந்த ஜன்மத்திலேயே முழுப் பலன் ஏற்படா விட்டாலும், அடுத்தடுத்து ஏற் படும் உத்தம ஜன்மாக்கள் ஏதேனும் ஒன் றில் பலன் ஏற்படுவது நிச்சயம். ஆக வே எவன் ஒருவன் தன் சக ல ஐஸ்வர்யங்களை யும் ஈஸ்வரார்ப்பணஞ் செய்து ஹிருதய கமல வாசியான ஈஸ்வரனை அனவரதமும் தியானித்துக் கொண்டிருக்கிருனே அவ ன் உடம்பற்றவணுகி தானே அந்த ஈஸ்வரனுகி விடுகின்றன். அதுதான் மோகூடி நிலை, இப்பொழுதோ பக்தி மார்க்கத்தில் பிர வர்த்தி குறைவு. விவகாரங்கள் அதிகம். கோர்ட்டுகள் விருத்தியாகின்றன. பக்தி பண்ணிக்கொண்டு வந்தால் முக்தி பெறுவது நிச்சயம். இந்த மார்க்கந்தான் சுலபமானது. பக்தி வளர்ச்சிக்கே பா டு பட்டு வரும் * ஆத்மஜோதி" பத்திரிகை நீடூழி வாழ்க! 金缽劉 ଖୁଁ e 鬆 |T மக்கு உதவி புரியவருகிறர். நம்பிக் & ம், நாம் அழைக்கும் போதெல்லாம் 3 ஆணுல் நம் நிபந்தனைகளின்படியின்றி & ) அவர் நமக்கு உணர்த்துகிறர். இது 3 ட கடைசி நேரத்தில் அவர் என்னை & -காந்தி & ଽ 憑黎黎零零零零繫零零努黎器黎繫黎黎器
Page 91 30வது ஆண்டு மலர் ക്രമത്തൈഭ Ꮽ56u) ക്രമത്രയ്ക്കേ -♔ geúd SløNEGLI IT உலகப் புகழ் பெற்ற கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி இலங்கைக்கு பல்லாற் முனும் தொண்டாற்றிப் புகழ் பெற்ற ஒரு பெருங்குடியில் 1877-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் திகதி கொழும்பில் தோன்றி னர். இவருடைய பாட்டனரே இலங்கைச் சட்டசபையில் முதல் தமிழ்ப் பிரதிநிதியாக விளங் கி ய முதலியார் குமாரசுவாமியென் பவர். கலாயோகியின் தந்தையாராகிய சேர் முத்துக்குமாரசுவாமியும் தம் தந்ை தயாரைப் பின்பற்றித் தமிழ்ப் பிரதிநிதியாக விருந்த தோடுசிறந்த கலா விற்பன்னராகவும் விளங்கி னர். இவர் தத்துவம்சம், தம்மபதம், அரிச் சந்திர நாடகம், முதலியவற்றை ஆங்கிலத் தில் மொழி பெயர்த்தார். கிறிஸ்தவர்க ளல்லாதவர்களுக்குள் முதன் முதலில் tiri filoiv டர் பட்டம் பெற்றவர் இவரே. ஆனந்தகுமார சுவாமியின் தா யா 斤 எலிசபெத் கினே பீ. பி. என்னும் ஆங்கில மாது ஆவர். இவர் இங்கிலாந்தில் கென்ற் பிரதேசத்தைச் சேர்ந்த வில்லியம் யோன் பீ. பி. என்பவரின் புத் தி ரி - கலாயோகி ஆனந்த கே குமாரசுவாமி என்னும் பெயரில் ‘கே’’ எனும் எழுத்து அவரின் தாயாரின் ஞாபகத்திற்காகச் சேர்க்கப்பட்டதாகும். ஆனந்தகுமாரசுவாமி ஆறு மாதக் குழந் தையாக விருக்கும் பொழு தே தாயாரின் உடல்நிலை காரணமாக இங்கி லா ந் து க் கு எடுத்துச் செல்லப்பட்டார். தகப்பனர் அர சியல் வேலை கா ர ண மா க இவர்களுடன் போக முடியவில்லை. அரசியல் வே லை களை முடித்துக்கொண்டு போகவிருந்த தந்தையார் அவருக்கு ஏற்பட்ட நோய் கார ண மாக 1879ல் இறந்தார். இதனல் தாயாரும் மக 37 G இ ക്രൈ X of T- భూ ఆజ్ఞాతపోతూ తొ తొ శకొశతాతో కళాశF ܨܵܧܹܐ* னும் இங்கிலாந்தில் தொடர்ந்து வாழ நேர்ந்தது. ஆனந்தகுமாரசுவாமியின் இளம் பருவத் தைப் பற்றி அவர் படித்த விக்ளிவ் கல்லூரி யின் அறிக்கையிலிருந்து சில விஷயங்களை அறிய முடிகிறது. இ வ. ர் அக்கல்லூரியில் பன்னிரண்டாம் வயதில் சேர்க்கப்பட்டு ஆறு வருடம் அங்குக் கல்வி கற்ருர், அக்கல்லூரி யில் அவர் 6 மொனிட்டராகவும்' , <6 G][i] வெக்ற்’ ஆகவும் ஈ ற் றி ல் இவர்களுக்குத் தலைவராகவும் க ட மை யா ற் றிஞர். அங் கிருந்த மாணவர் தேர்ச்சிச் சங்க த் தி ல் *உணவுக்காக மிருகங்களைக் கொல்லுதல் அவசியமற்ற பிரயோசனமற்ற நீ தி யற் ற செயல்' என்னும் பிரேரணையைக் கொண்டு வந்து அதன் சார்பாக வாதாடினர். பூர்வ வாசனையாற் போலும், அகிம்சை போன்ற விஷயங்களைப் பற்றி இளம் வயதிலிருந்தே ஆராயத் தொடங்கி விட்டார். விக்ளிவ் கல்லூரியிலிருக்கும்போதே தாம் பின்பு சர்வகலாசாலையில் சிறப்புப் பாடமாக எடுக்கப் போகும் நிலச் சரித்திரவியலில் சிரத்தைகாட்டி தமது கல்லூரிப் பிரதேசத் தைப் பற்றி ஆராய்ச்சி செய்து க ல் லூ ரி ச் சஞ்சிகைக்கு ஒரு கட்டுரை எழுதினர். விக்ளிவ் கல்லூரியிலிருந்தே இன்ரர் ஆட்ஸ்" பரீட்சையில் சித்தியெய்தி, லண்டன் சர்வகலாசாலையைச் சேர்ந்து தாவரவியல், நிலச் சரித்திரவியல் என்னும் பாடங்களைப் படித்து பி. எஸ். சி. பரீட்சையில் முதலாம் பிரிவில் சித்தியெய்தினர். இப்படிச் சித்தியெய்திய பின்பு 1903ம் ஆண்டில் இலங்கைக்கு வந்து உ லோ க ஆராய்ச்சிப் பகுதித் தலைவராகக் க = மை
Page 92 38 யாற்றினர். இவ்வேலையில் 1906ம் ஆண்டு வரை ஈடுபட்டிருந்தார். இம்மூன்று ஆண்டு களிலும் உலோக ஆராய்ச்சி சம்பந்தமாக சிறந்த அறிக் கை களை வெளியிட்டதோடு, *தோறியனைற்’ என்னும் புது உலோகத் தையும் கண்டு பிடித்தார். புது உலோகங் களைக் கண்டுபிடிப்பவர்கள், அவற்றுக்குத் தங்கள் தங்கள் பெயர்களைக் கொடுப்பதே வழக்கம், ஆனந்த குமாரசுவாமி அப்படிச் செய்யாது அதற்குரிய விஞ்ஞானப் பெயரைக் கொடுத்தது த ம் மை விள ம் பரப்படுத்த விரும்பாத அவரது உயர் ந் த பண்பைக் காட்டுகிறது. வாழ்க்கை முழுவதும் விளம் பரத்தை விரும்பாது தமது ஆராய்ச்சிகளைச் செய்து வந்தாரென்பது இங்கு குறிப்பிடத் தி க்கது உலோகத் துறையில் அவர் செய்த ஆராச்சிகளுக்காக லண்டன் சர்வகலாசாலை இருக்கு டி எஸ் சி. (0. s ( ) என்னும் உயர்ந்த ட்டத்தை வழங்கியது. இலங்கையில் உலோக ஆராய்ச்சிப்பகுதி யில் கடமையாற்றிக் கொண்டிருக்கும்போது அவரது வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. உலோக ஆராய்ச்சி சம்பந்த மாக காடுகளுக்கும், குக் கிராமங்களுக்கும் கால் நடையிலும், மாட்டு வண்டியிலும் பிர யாணஞ் செய்தார். இப்படிப் பிரயாணஞ் செய்யும் வேளைகளில் அழிவுற்ற நிலை யி லிருந்த தாது கோபுரங்களையும் சிலைகளையும் ஒவியங்களையும் கண்டனர். குக் கிராமங்க ளில் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய கிரா மக் கைத்தொழில்கள் எல்லாம் சிதைந்து வருவதைக் கண்டனர். அழிவுற்ற நிலையிலிருந்த தாது கோபுரங் களினதும் சிலைகளினதும் ஒவியங்களினதும் கலைத்திறனில் ஈடுபட்டு அவற்றைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஈடுபட்டு இலங் கைக் கலைகளுக்கும் இந்தியக் கலைகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிச் சிந்திக்கலானுர், இந்தியக் கலைகளை அறிவதற்கு இந்திய தத் துவ சாஸ்திரத்தையும் சரித்திரத்தையும் அறியவேண்டிய அவசியத்தை உ ண ர் ந் து அவற்றைத் திறம்படக் கற் ற ர். மேலும் மேற்றிசைக் கலைகளுக்கும் கீழ்த் திசைக்கலை ஆத்மஜோதி களுக்குமுள்ள வித்தியாசங்களை ஆராய்ந்தார். அவற்றினல் விஞ்ஞானியாக இலங்கைக்கு வந்த ஆனந்த குமாரசுவாமி கலாயோகியாக மாறினர். இலங்கையில் 1903ம் ஆண்டு தொடக் கம் 1906ம் ஆண் டு வரை யி ல் செய் த ஆராய்ச்சியின் பயணுகவே மத்திய கால சிங் களக் கலைகள் என்னும் நூல் வெளிவந்தது. மேலும் இலங்கையில் இருந்த காலத்தில் இலங்கை மக்கள் மேனுட்டு நாகரிக வலையில் அகப்பட்டு அ ல் ல ற் படுவதைக் கண்டார். சமயம், கல்வி, கலை முதலிய சக ல துறை களிலும் அந்நியர் ஆதிக்கம் தலைதுாக்கி நிற் பதைக் கண்டு இந் நிலை மையை மா ற் றி யமைக்க முயற்சி செய்தவர், இம்முயற்சியின் பயணுகவே இலங்கைச் சமூகச் சீர்திருத்தச் சபையை டாக்டர் பொல் பீரிஸ், டாக்டர் அண் டிறியான்றெல், டாக்டர் W. A. சில்வா, முதலியோரின் உதவியைக் கொண்டு தாபித் தாா. இக்காலத்தில் ஆனந்த குமாரசுவாமி செய்த சேவையைக் குறித்து ஆங்கில இந்து சாதனம் எழுதியதின் ஒரு பகுதி யை பின் வருமாறு இலங்கை மக்கள் முன்னேற்றத்துக் காக அவர் செய்து வரும் பணிகளைச் சகலரு மறிவர். அவர் இலங்கைக்கு வந்த காலந் தொடங்கி இலங்கை மக்களின் பொருளா தார சமூக, கலாச்சார வளர்ச்சிக்காக இந் நாட்டிலேயே க ல் வி பயின்றும் இந்நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதற்கு டாக்டர் குமாரசுவாமி அவர்களுக்கில்லாத பலவசதி களிருந்தும் ஒரு விதமான சேவையும் செய் யாத இலங்கை வாசிகள் நாணும்படி தொண் டாற்றியுள்ளார். இது நாம் ஒ ன் றை யு ம் ஒளிக்காது மறைக்காது கூறும் அபிப்பிராய மாகும். இந்த அபிப்பிராயமே தன்னலமற்ற மக் க ள் சகலரினதும் அபிப்பிராயமாகும். மேனுட்டு நாகரிகத்தைப் பின் பற் று த ல் தேசாபிமானத்துக்கு பங்கம் விளைவிப்பதோடு இலங்கை மக்களின் பொருளாதார நிலைக் கும் பங்கம் விளைவிப்பதாகும். சிங்களவர், தமிழர் வாழ்க்கைமுறையில் மாற்றமே ஏற்பட வேண்டுமென்று முதன்முதற் பி ர சா ர ம் செய்தவர் இவரே".
Page 93 30வது ஆண்டு மலர் இலங்கை சமூக சீர்திருத்தச் சபையின் கிளையொன்றைத் தா பி க் கும் நோக்கமாக 1906-ம் ஆண்டு யூன் மாதம் யாழ்ப்பாணத் துக்குச் சென்றுர். அங்கு அவருக்கும் அவ ருடைய மனைவியான எதெல் குமாரசுவாமிக் கும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி ஒருவர வேற்பளித்தது. அவ்வரவேற்புக்கு பதி லுரைக்குமுகமாக ஆனந்தகு மா ர சு வா மி நிகழ்த்திய உரையை சகலரும் படிக்கவேண் டியதவசியம். அதில் ஒருபகுதி பின்வருமாறு: என்னுடைய பெருவிருப்பம் நீங்கள் என்னை உங்களில் ஒருவனுகஏற்கவேண்டுமென் பதே. ஆகையால் நீங்கள் என்னை ஒரு தமி ழனுகவும், நண்பனுகவும் ஏற்றிருப்பதற்காக உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின் றேன். நான்கு வருடங்களுக்கு முன் நான் இலங்கைக்கு மூன்ருவது முறையாக வந்த பொழுது ஆங்கிலேயனுகவே வந்தேன். இப் பொழுது நான் இந்தியத் தாயின் புத்திரனுக மறு பிறப்பெடுத்து, ஒரு குழந்தை தன் பெற் ருேரிடம் செல்கிறமாதிரி உங்களிடம் வந் துள்ளேன். என் வாழ்நாளிற் பெரும்பாகத்தை இங் கிலாந்திற் கழித்தபோதிலும் இங்கு வந்ததன் பின் எங்கள் பண்பாட்டின் சிறப்பை உணர்ந் துள்ளேன். ஆகையால் எங்களில் அநேகர் மேனுட்டு நாகரிகத்தைப் பின்பற்றுவதணுல் ஏற்படும் தீமைகளை உணர்ந்து அதைப்போக்க என்னுலான மு ய ந் சி க ளை செய்துவருகின் றேன். முப்பதாண்டுகளுக்கு முன் தமிழர் தலைவராக விளங்கிய என் தந்தையாரும் மேனுட்டாரைப்போலவே வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் அது ஒருவேளை தேவை யாகஇருந்திருக்கலாம். அவர் நெடுங்காலம் வாழ்ந்திருந்தால் மேனுட்டு நாகரிகத்தைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவதின் பிழை களை எனது மைத்துனர் திருவாளர் இராம நாதன் அருணுசலம் போல் உணர்ந்து சீர் திருத்த இயக்கத்தில் இற ங் கி யி ரு ப் பார். ஆகையால் அவருடைய மகன் இச்சீர்திருத்த வேலையைச் செய்துவருவது பொருத்தமே. 39 எனது தாயாரைப் பொறுத்தவரையில் தாம் என் தகப்பனுரை மணந்ததன் பயனுக ஆங்கிலேயருக்கும் தமிழருக்குமிடையில் நல் லுறவேற்பட வேண்டுமென்பதே அவருடைய விருப்பம். நான் இப்பொழுது செய்துவரும் வேலைக்கு அவருடைய முழு ஆசியுமுண்டு. இந்தியாவின் கடந்த மூவாயிரம் ஆண் டுச் சரித்திரத்தை, நமது சமயம், தத்துவ சாத்திரம், கலைகள் முதலியவற்றை விளக்கும் சரித்திரத்தை ஆரா யு ம் பொழுது இதிற் காணப்படுவதிலும் சிறந்த இலட்சியங்களை வேறெங்கும் கா ன முடியாதென்னும் முடி வுக்கு வந்துள்ளேன். - யாழ்ப்பாணத்தில் கலாயோகி தங்கி யிருந்த காலத்தில் நான்காவது மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு முன்னேடியாக திரு. த கைலாசபிள்ளை, சுன் னுகம் குமாரசுவாமி ப் புலவர் முதலியவர்களின் முயற்சியால் தாபிக் கப்பட்ட தமிழ்ச்சங்கம் நாவலர் வித்தியா சாலை மண்டபத்தில் அவர்களுக்கு ஒரு வர வேற்புபசாரம் நிகழ்த்தியது. அன்று அவர் களுக்கு 'வித்தியா விநோதன்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது. பூரீமதி. எதெல் குமாரசுவாமி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் காட்டிய ஊக்கத்தைப் பாராட்டி சிவஞான போதப் பிரதியொன்று வழங்கப்பட்டது. 1906 ம் ஆண்டின் இறுதியில் தாம் இலங் கை அரசாங்கத்தின் கீழ் வகித்த பதவி யிலிருந்து விலகி மூன்று மாதம் இந்தியாவில் பிரயாணஞ் செய்தார். இதன் பின்னர் இங் கிலாந்து சென்று அங்கிருந்து நாம் முன்பு குறிப்பிட்ட மத்திய காலச் சிங்களக் கலைகள் என்னும் நூலை விளக்கப்படங்களுடன் வெளி யிட்டார். 1910-ம் ஆண்டில் இந் தி யா வுக் குத் திரும்பி அங்குச் சுற்றுப் பிரயாணஞ் செய் தார். சுதேசி, தேசியம், கலைகள் சம்பந்த மாக இந்தியப் பத்திரிகைகளுக்கு அ ரிய கட்டுரைகள் எழுதி தேசிய இயக்கத்துக்கு பேருதவி புரிந்தனர், இ க் கட்டுரைகள்
Page 94 40 'கலையும் சுதேசியும்’ தேசிய லட்சியங்கள் பற்றிய கட்டுரைகள் நூல்களாக வெளிவந் தன. அலகபாத் நகரில் 1911ல் நடைபெற்ற பொருட் காட்சியில் கலைப் பகுதிக்கு ஆனந்த குமாரசுவாமி பொறுப்பாளராக இருந்தார். இதற்காக இந்தியா முழுவதும் திரிந்து அரிய கலைப் பொருள்களைச் சேகரித்தார். இக் காலத்தில் தான் இந் தி ய மேதைகளாக ரவீந்திரநாத் தாகூர், அபிந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதை முதலியவர்களோடு தொடர்பு கொண்டார். இந்தியாவின் விழிப் புக்கு இவர் ஆற்றிய சேவையை இந் தி ய மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். நவ பாரதத்திற்கு அடிகோலிய தலைவர்கள் என் னும் நூல் வரிசையில் அர வி ந் த ரு க் கு ம் தாகூருக்குமிடையில் ஆனந்தகுமார சுவாமி யைப்பற்றிய கட்டுரை காணப்படுகிறது. அலகபாத் பொருட்காட்சிக்காகச் சேர்க் கப்பட்ட பொருள்களைக் கொண்டு காசியில் ஒரு கலாபவனத்தை நிறுவ முயன்றர். ஆணுல் மக்கள் அவருக்குப் போதிய ஆதரவு கொ டுக்கவில்லை. இதனுல் அக் கலேப் பொருள்க ளோடு 1917-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள பொஸ்ரன் நகருக்குப் புறப்பட்டார். அக் காலம் தொடக்கம், 1947-ம் ஆண்டில் இறக் கும் வரைக்கும், அங்கிருந்து இந்தியக் கலை களுக்கு அருந்தொண்டாற்றினர். 兹 皺墨錢錢錢器錢慧鑒露露鐵綫鑒 85 6. நான் கடவுளை நேருக்கு நேராகக் க கடவுள் என்று எனக்குத் தெரியும். எ அறியப் பயன்படும் ஒரே சாதனம் அஹி கிறவர்களுக்குக் கடவுள் இருக்கிறர். கடவுள் இந்தப் பரந்த உலகத்தில் யாெ திக்குத் திசை தெரியாது தவிக்கும் இ டைய திருநாமத்தின் சக்தி நமக்குத் ெ யும், நிர்க்கதியான நிலையையும் தூரத் 蒙醫蒙漆醬蜜醫鷲蜜蒙蜜零零蒙零零 ஆத்மஜோதி ஆனந்த குமாரசுவாமி இந்தியக் கலைகள் தத்துவ சாஸ்திரம் மு த லி ய விஷயங்கள் பற்றிச் சிறியனவும் பெரியனவுமாக நூற் றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் அதிகப்பிரசித்திபெற்றது. சிவநட னம் என்பதாகும். இதில் இந்திய பண்பாட் டின் பல்வேறு அம்சங்களை விளக்கியிருப்ப தோடு நடராசவடிவத்தின் தத்துவத்தை யும் விளக்கியுள்ளார். ஆ ன் ம கோடிகளை ஈடேற்றுவதற்காக இறைவன் பஞ்ச கிருத் தியங்களைப் புரிவதையே நடராஜ வ டி வ ம் பிரதிபலிக்கிற தென்பதைச் செ வ் வனே காட்டியுள்ளார். 1947ம் ஆ ன் டி ல் இவருடைய 70வது ஆண்டுவிழா பல விட ங் களி லும் கொண் டாடப்பெற்றது. அமெரிக்காவில் ஏற்படுத் தப்பட்ட விழாவொன்றில் பேசும் பொழுது தாம் அ டு த் த ஆண் டு இந்தியாவுக்குத் திரும்பி, இமயமலைச் சாரலில் ஒர் ஆச்சிரமம் நிறுவி அங்கிருந்து தாம் அறிவால் அறிந்த உண்மைகளை அனுபூதிமூலம் பெற மு ய ல ப் போவதாகக் கூறினர். இவர் வாழவிரும்பிய வாழ்க்கை வானப் பிரஸ் த வாழ்க்கையாகும். ஆனல் இப் படி க் கூறிய சில தினங்களில் இவர் இறைவனடி சேர்ந்து விட்டார். கலாயோகியின் நூல்கள் பல பாஷை களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க தமிழில் ஒரு நூலேனும் மொழிபெயர்க்கப்படாதிருந் தால் பெரும் குறையாகும். இக்குறையை நீக்க முயலுவோமாக. ಔಷೀತಿಜ್ಜಿ |r ாண விரும்புகிறேன். உண்மைதான் ன்னைப் பொறுத்தமட்டிலும் கடவுளை ைெஸ - அன்பு என்பதுதான். நம்பு நாமம் 5ாரு உதவியும் ஆதரவும் இல்லாமல் ருள் மண்டிய நேரத்திலும், அவரு நம்பு கொடுக்கிறது. நம் சந்தேகங்களை துரத்திவிடுகிறது. -காந்தி 3尝 譯零零零蒙零零零零零零贊露 魏
Page 95 SeSeSes eeeeTeTTeesee eeeseeLeeLeeeBeeeeseesesLs ஜீமந் நாரா மனிதனுக்கு எல்லாவற்றி இயக்குகிருன் என்ற நம் உடல் தர்மரீதியான வாழ் எடுத்துக்காட்டாக வாழ்ந்து என்ற எண்ணம் மேலோங் ஆத்மஜோதியின் 30-ஆவது ஆண்டு எமது நல் 6 பாலக்கிருஷ்ணன் 116, செட்டி கொழு eese esessesTeB eesYeSeeSeeeeSeeeTeeeL sSeeeeTeesseeSe seTe eTeAS seseseseessieeLTeeseeeeeeTSeeeeLSeeeeSeeeeeSeLeLeeeeee யணுய நம: லும் இறைவன் இருந்து பிக்கை வேண்டும். இந்த வை வாழ்ந்து உலகுக்கு மரணிக்க வே ண் டு ம் க வேண்டும். இவ்வழியில் சேவை தொடர சிறப்பு மலருக்கு வாழ்த்துக்கள்! 令 . . . { , . & 掌翼篡 & 教意彰 () 蠶 蠶 蠶 & 教慧葛 () : ộ . . . () 意岑慧 { () : & 掌 蠶 () ★ 革 () () & 酸 翰 () ன் அன் கோ., 2 @ 令 டியார் தெரு, (ခံ့) ம்பு-1 1. Tophone; 26776 g & & & 鬱 eS Se eeeeTseee eeeS ee eeeSeseeseesSeSLSeBeeTezYLSSSeSSeSS
Page 96 eese eeeSSeSeee MeSeeS eSeseSeeSe eeSeSeTeeeSeeseeTsTTSeseeeS சாது யார்?ண எப்போதும் ச ஆத்மஜோதியின் 30-வ சிறப்புற அமையவும் ே சமயத் தொண்டு யா எமது நல்வ N S. சின்னத்துரை யாழ்ப்பாணம் প্রশ্নগুঞ্জ eTeYeS esee eTSeSeeeeeLse eee eeSeeeee eee eeeSSe seeeSeeLLesLseeLesese $><><><><>త><><ఫ్రి-><><><> ఇశ్రీశ><>త ప><><><><> துஷ்டியாக இருப்பவன். து ஆண்டு விசேட மலர் மேற்படி ஸ்தாபனத்தின் வர்க்கும் பயன்பெறவும் ாழ்த்துக்கள் அன் சகோதரர், கொழும்பு-11. தொலை பேசி: 35821 eese eTeS LLeLeeSeeeeSLeLee eLeeSLLeeS eLeTeMLeseLeeeeS LeeeLeLeeLeeSseSA eTeeeLe LeeeLeLSLSLSLSS
Page 97 இரவும் பகலும் சிந்திக்கத் தக்கது எது?- ஈஸ்வரனுடைய பாதார விந்தங்களே MURUGANANDA MEDICAL HALL 104, Sea Street, COLOMBO l========= உடலெடுத்தவனுக்குப் பெரிய பாக்கியம் எது?- ஆரோக்கியம் ருசியான சைவ சிற்றுண்டி வகைகளுக்கும் சைவ உணவுக்கும் பெயர் பெற்ற இடம் கோமதி விலாஸ் 142, செட்டியார் தெரு கொழும்பு-11 T. Phone 34144 夔二鸿鳄淆器蟹鳍家翠萄鳄鳄三鸿倭三鸿鳄三鸿艇三鸿 மனிதரால் ஸ்மரிக்கத் தக்கது எது? ஊ எப்போதும் ஹரிநாமமே. 肆 () () | O VV A IR A TIT E A S | ........... ဝှိုဝါပါဝါဖိစီဝါဖီ” | T. Phone. 32823 لاتے رہے ہے، محبت శీ భూస్థాన్లి శ్రీక్షన్లి ہے۔ لا உலகத்துக்கு உழைப்பதே மோட்சத்துக்கு வழி, பிரபஞ்சத்துக்கு பயன் கருதாது நன்மை செய்; இதுவே மோட்சத்துக்கு வழி, () () ஆத்மஜோதி 30வது ஆண்டு சிறப்பு மலருக்கு எமது நல்லாசிகள் () இராஜலெட்சுமி ஸ்டோர்ஸ் நிர், 105, கொத்மலை வீதி, நாவலப்பிட்டி,
Page 98 Ꮉ ᏍᏁᏁᏁᏁᎴᎿᏡᏁᏁᎯᏁᎴvᏁᎴvᏉvᏁᎴᏁᏜᏡᏜᏁᎯᏁᎯᏯᏁᏁᏁᏁᎮᏁvᏉvᏡᏁᏡᏁᏁᎯᏁᏁᎯᏁᏁᏁvᏠ 韋 s 3. s s இவ்வுலகமும் உலக 3. செல்வமும் சுற்றமும் : இதனை உணர்ந்து யா 3. ஞான வாழ்க்கையை s s s ஆத்மஜோதி 30வது چیک எமது நல் வ Il 22, DAN COLOM s s s s s s s s s s s s s 霹 s s s s s s S S s s s s s s s s s s s s s : 3. g : s s 實 *శ్రీగి^్యగిగిW్నగిj్యగిగిf్యగి/్కfunny్యగి/wwwwfu fAగిశ్కో శిక్ష్పశ్మీళ్మీళ్కీf్యగిగ్మీస్ట్మోశ్మశ్మిళ్మీ ᏉᏁᏁᏡᏁᏁᏁᏁᏁᏠvᏍᏁᎯᎯᏁᏁᎯᏁᎯᏁᏁᏁᎭ+ᎮᏁᏁᎴvᏁᏁᎸᎯuᏉᏡᏁᏁᎴvᏁᏍᏁᏁᎸᎯᎯᏁᎴᏁ 較 வாழ்க்கையும் பொய்; இளமையும் நிலையற்றன. வற்றையும் துற, மேற்கொள் பூண்டு சிறப்பு மலருக்கு ாழ்த்துக்கள்! OMPANY LIMITED A STREET B0-2. LOLOS LOLOeOL LceLeLeLeLeLeLeeLeLLOLccLLcLccccccLELkcELOLLcccLSLeEELLeLeeLcLLcccLLLLLS
Page 99 -ഷ്ട്രക്രു~ * 考 委 麦 충 季 香 委 香 S 충 魯 魯 S 委 S. 魯 魯 S 魯 營 營 魯 魯 魯 S. 劈 魯 s 魯 魯 S 魯 魯 魯 魯 The Name RADIO, RADiO SPARE PART OF THE HIGH Stockists of: 6) Electrical Accessories O Electrical Fittings Electrical Cables (). C. B. E. Bulbs @ C. E. I. Productions ତ୍ରୈ) Flect, Marina, Electrola & O Philips Transistors & Valve Order prom Call early & obtain 29, Sea Street, Telephon Z AeeATTAAeAeTT AeTe AMeM MAMeeMMAeeSeMeAeAeAAee ASeEeTMAee MAeS tenowned for 'S AND ELECTRICA GOODS HEST QUALITY. Philips Spares for Radios. S ptly Executed your requirements COOMBO - i. :: 20345. eeTeAeAeeSLALTML ALASLTLALAeeeTMAeeLAe eTeTAeAeTSAMTMMMA eTASAeAeLTSSYASe ATAe
Page 100 A S eeLc cELcAcLMeEAEALeALeLLeLeeLeEeLeELekkLkeLeLeeLLEkeAkEeteLeeLeLeLeMLeLLLLLLeeLeeLeAecA வித்வான்களின் மனத்தைக் கவர்வது எது?- நல்ல கவிதையும் புத்தி என்னும் பெண்ணும் எல்லாவிதமான அச்சுவேலைகளுக்கும் The Kumaran Press 201, Dam Street, COLOMBO-2 T. Phone:21388 இறைவன் ஆத்மஜோதி சிறப்பு மலருக் δακα αιμαί 48, Old M - COLO T” Phoñe፡ 35331 LELELcLLLMLLTLcLLLcLOLELeLeLeeLkcLkLkLkeLeLeLLLcLTLLLLLTLLcLOcLLTLTLkTkELEeeTeekkeZ 2 AkAeeEcAeAeeeLeLLeAccLLeALeeLeLeLEAeccLckeeeeAOeceeeAeeLeLeLcccLLkekeeteLeLeeLeLLeLeASA லகஷ்மி யாரை விரும்புவாள்?ஊ சுறுசுறுப்பான சித்தம் உடையவனே, நீதி தவருத நடையுடை பாவனை உடையவன: () () () W A NA NES 120, Central Road, COLOMBO-2 Phone: 32675 亭 சந்நிதியில் ரும் சமம் எமது நல்வாழ்த்துக்கள்! 杰 瓜 瓜 瓜 瓜 fi Stacea oor Street, MBO - 2. TLckcccLcLTccLcALcctLLTiALALLckLLLLLLeLekcLEcLLLLELEAiTccccLLkcccLcLLLLcLL
Page 101 -~പ്ലേ திரு. கனகரத்தினம் I.P அவர்கள் நீர்வேலி, எல்லாவிதமான நவந சிறந்த :ل Kanna JA FI Lip?6ữĩ sắ] [Juffử ? LD56ör Ulst f 诃 山市前准 நந்து வந்தாய்? லக வாழ்க்கையே ஒரு விசித்திரம், எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் மயக்கம் தெளியும். Ís Sl உன் ஜீவாத்மா பரமாத்மாவே தை உணர்வாய், 5ாகரீக நகைகளுக்கும் இடம் AeAB TASMT ATASA ASAAASAAASAMLATeAeA TMASLLATATAALLAAAAALLATMAAA AAAA AAAALL LL AAALLL AAAALLL AAAAS 尊
Page 102 ekeTTTekTeTeLeTLTeSLkTekTeeTeeeTekekTeTe TeSeTeSTeTeSeSTTTTeLekTeTTeeTeeTTS பவானி தேவியை மு 1 சரணடைவோர் ஒருடே மயக்கமுருர் பாவக்குழி சிவசக்தி ஸ்டோர்ஸ் கைத *************్య్య్య్య్య్య్య இஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆd பராசக்தி அரி, 1ܣܦ݁ܰܓ݂j திருமூர்த்திகளும் ! துதிக்கின்றனர். உ6 ஒன்ருகச் சேர்த்தே படைத்த லீலாவதி உரிமையாளர்: 8 6O) gr ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ3 శిశి b மு ைற அழைத்துச் ாதும் துயரடையார், யில் விழார், அஞ்சார். ஸ் & புத்தகசாலை 5ԼԳ. సౌశిశ్య్య్య్య్య్యిశి TTkTTTeeke ekTekeekee TTTe LLeTkSTTTOTeke re eeSTeTeS 0eYZ ன், அவன் ஆகிய உன்னைப் பக்தியுடன் ன்பாதத் துளி களை பிரமன் இப்பாரைப் நான் S 曾 ஸ்டோர்ஸ் 5. தம்பிப்பிள்ள்ை 59. Zke LLee eLTeASTek kTL TSeke keTeSe kekeTeLLTeeLke LkekeTe ee TekeTe eTeeTeZS
Page 103
Page 104 42 சார்புநிலை நீக்கம் சிவப்பிரகாசமாகும். பிறப்பெனும் பே ைத மை நீங்குவதற்கு வேண்டிய நன்னெறியையும் வ ள் ஞ வ ன் வகுத்துக்காட்டுகிருன் . அந்நெறியை நாம் சாதனை செய்தாற்ருன், செ ம் பொரு ள் காணும் அறிவு நம்மிடம் மலரும். அந்நெறி எந்நெறி? என்பதை நாம் ஐயந்திரிபற உணரு தல் வேண்டும். அந்நெறியின் நுட்பத்தை தெள்ளத் தெளிய விளங்காது சாதனை புரியத் தொடங்கு வதில் பி ர யோ ச ன மி ல் லே , அந்நெறி சார்புகெட ஒழுகுதலாகும். நாம் ஒரு சார்பு நிலையில் உள்ளோம். இந்தச் சார்பு நிலை கெடும் வகையில் சாதனை செய்தால் நம் மிடம் ஓயாது பிறந்து வரும் பேதைமை நீங் கும் என்பது நிச்சயமாகும். சார்புநிலை கெடு வதற்கு முன் நாம் அ தை ப் பற்றி நன்கு தெளிதல் அவசியம். ஆன்மா மனதைச்சார் கிறது. மன்ம் இந்திரியங்களைச் சார்கிறது. இந்திரியங்கள் பொறிகளைச் சார்கின்றன. பொறிகள் பஞ்சபூதங்களைச் சார்கின்றன. இவ்விதமான சார்பு நிலையிலுள்ள ஆன்மா சுட்டி யறியுமேயன்றி வியாபித்துப் பூ ர ன மான சத்தியத்தையோ அ ல் ல து பரம் பொருளையோ அ றி யா து . இச்சார்புநிலை நீங்கிய விடத்துத்தான் அது பூ ர ண த் தை உணரும். ஆன்மாவிடம் ஒரே வேளையில் சுட்டறிவும், வியாபக அறிவும் விளங் கி த் தோன்றதெனும் நுட்பத்தை நாம் தெளிந்து கொள்ளுதல் வேண்டும். இவ்வுண்மையைப் பற்றிய மெய்யுணர்தல் ம ல ர ப் பெறுதல் வேண் டின் சார்புகெட ஒழுகுதல் வேண்டும், சிவனும் சீவனும் அந்நியமின்றியுள்ளன. உண்மை விளக்கம் பெருத சிலர் ஆன்மா வானது பாசப்பொருள்களை ச் சார் வ ைத நீங்கி இறைவனைச் சாருதல் வேண்டுமென வாதிக்கின்றனர். இவ்வாதத்தை ஏ ற் கு ம் பலர் செய்யுணர்தலைப் பெருது, பிறப் பெனும் பேதமையில் மயங்கி அல்லல் உறு கின்றனர். வள்ளுவனே கண்டிப்பாகச் சார்பு கெட ஒழுகுதல் வேண்டுமெனக் கூறுகிருன் , இறைவனைக் கூட நாடியோ தேடியோ சார வேண்டியதில்லையெனும் பொருளை மறைமுக ஆத்மஜோதி மாகக் காட்டுகிருன், பாசப்பொருள்தான் ஆன்மாவுக்கு அந்நியமாகுமேயன்றி பரம்பொ ருள் அந்நியமாவதில்லை. அந்நியமான பாசப் பொருளை ஆன்மா சார்ந்திருக்க வேண்டி யுள்ளதேயன்றி, ஆன்மாவுடன் அந்நியமின்றி அத்துவிதமாக, இரண்டறக் கலந்துள்ள பரம் பொருளை அது சாரவேண்டிய அவசியமில்லை. அவ்விதம் ஆன்மா பரம்பொருளைச் சாருதல் வேண்டும் என வாதிப்போர் பரம் பொரு ளின் அந்நியமின்மையை உணராதவராவர். மனுேலயம் மன இறப்பாகும் சார்புநிலை கெட ஒழுகுவதற்குரிய உத்தம சாதனே யாது? சார்புநிலையைப் பற்றிச் சந் தேகத்துக்கிடமின்றி நன்கு உணர்ந்து தெளி தலே உத்தம சாதனையாகும். இதனை சைவ சித்தாந்தம் பாச நீக்கம் எனத் தெளிவுறுத் துகின்றது. பாசஞானத்தைப்பற்றிய உண்மை உணர்வை பெறுதல் இதற்கு வே ண் டி ய முதற் சா த னை யா கும். இ ச் சா த னை க் கு ஆதாரமாக நாம் இதன் ஆரம்பத்திலேயே திருவருட்சக்தியை உபாய மார்க்க மா க ப் பெறுதல் வேண்டும். உபாய்மார்க்கம் என் பது ஒரு தற்காலிக சாதனை முறையாகும். இச்சாதனை முறையில் “நானில்லை; நீயுண்டு' எனும்படி இறைவனிடம் புனிதமான பக்தி மீதூரப் பூரண சரணு கதி அடைதலாகும். இவ்விதம் சரணுகதியடையும்போது நம்மிடம் திருவருட்சக்தி சுரக்கும். திருவருட்சக்தியை ந 1 ன் அறிவேன். அதை நான் பெறுவேன் என நினைந்து நினைந்து மன விருத்தி செய்து கற்பனை உலகில் சஞ்சரித்தல் சரணு கதியா காது. தன்னை மறந்து, தன்னுமம் கெட்டு மணுே லயம் அடைதலே பூ ர ண சரணு கதி யாகும். மனுேலயம் என்பது பக்தர்களுக்கு இன்றியமையாதது. ‘லயம்’ என்னும் வட சொல் இறப்பைக் குறிப்பதாகும். எனவே, மனத்தின் இறப்பிலே தான் பேதைமையின் பிறப்பு நீங்கும் என நாம் விளங்கிக் கொள் ளுதல் வேண்டும். திருவருளிலே த ன் னை மறந்து திளைக்கும் போது மனேலயம் தற் காலிகமாக உண்டாகிறது. பூரண மெளனம் நிலவுகிறது. இது ஒரு மின் வெட்டுப்போல் இயற்கையாகவும், சடுதியாகவும், சுயமாகவும்
Page 105 30வது ஆண்டு மலர் நம்மிடம் திருவருளால் தோன்றி மறைவ தாகும். இத்தகைய ஒரு மனேலயத்தினல் நம்மிடம் ஆன்மீக உள்ளொளி மலர்கிறது. ஆன்ம விசாரணை ஒரு தியானநெறியாகும். திருவருளினுல் மலரப் பெற்ற ஆன்மீக உள்ளொளியைக் கொண்டு ஆன்ம விசாரணை செய்யும் தியான சாதனையில் மிளிர்வதே உண்மையான-சாசுவதமான செம்பொருள் காணும் அறிவாகும். இது மனிதப்பிரயத் தனத்தினுல் மூளையிற் திணிக்கப் படும் ஒரு அறிவுச்சம்பாத்தியமன்று. பூ வினி ல் நறு மணம் பொருந்தியவாறு போல மெய்யுணர் தல் உள்ளிருந்து பரவும் தன்மையுடையதா கும். ஆன்ம விசாரணை என்பது ஆன்மாவைப் பற்றி நேரடியாக மன வாக்குமூலம் விசாரணை செய்து சி ந் த னை விருத்தி பெறுவதன்று. ஆன்மா அல்லாத மனமே தன்னை ஆன்மா வாக முடிவு செய்து கொண்டு நான் எனது என்னும் செருக்குடன் சதா செயல்பட்டு ஆன்மீக ஒளியைத் தடை செய்யும் தன்மை யை உணர்தல் சார்புணர்தலாகும். மனமே போலியாக ஆன்மாவைப் போல காட்டிக் கொண்டு ஓயாது விருத்தியடைகின்ற பொய் மையை ஒவ்வொரு கணமும் நாம் விசாரணை மூலம் உணர்வோமாயின், அந்த விசாரணை யின் முடிவிலே மெய்யுணர்தல் சுயமாகவே மலரும். மனத்தை அடக்கலாம் எனச்செயற் கைமுறையில் சாதனை எதுவும் செய்வதனுல் மனம் ஒரு போது ம் அடங்கமாட்டாது. மன விசாரணையில் ஏற்படும் தெளிவு ஆன்ம ஞானத்தை சுயமாகக் கொடுக்கும். பொய்யைப் பொய்யாகக் காணுதல் மெய்யாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல் ஆகிய மூன்று சாதனை முறைகள் தியான சா த ர் களுக்குரியனவாகும். மனவாசகமூலம் கேட் sZLLccccLLLLcLcLSLLOLOLcLcLccccccLeLEOLOeLEeceLeLLMLELcELE கடவுள் கடவுள் ஒருவரே என்று நான் முழுவதுமே ஒன்றுதான் என்று நான் பணுசிருஷ்டி என்று சிலர் கருதுகிறர்க $ என்றல், அப்புறம் உலகத்தில் எதுவுே Z LLLLLLLOLLOLLcccLLLLLccLOLELc 43 டல், சிந்தித்தல், தெளிதல் ஆகியவற்றை விசாரணை செய்து அறிதல் தியான சாதனை யாகாது. வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து விலகி ஒடுதலே ம ன த் தி ன் இயல்பாகும். உள்ளதை உள்ளவாறே பாரபட்சமின்றியும் அபிமானம் இன்றியும், இருமையாகிய மனப் பிரிவினை இன்றியும் விழிப்புணர்வுடன் எந்த ஒரு விடயத்தைக் கற்கும் போதும், கேட் கும் போதும், சிந்திக்கும் போதும், தெளியும் போதும் சதா அவதானித்தல் சிறந்த தியான சாதனையாகும். இவ் விதம் விழிப்புணர்வு டன் அவதானிக்கும் போது சி வ ஞா ன போ தம் கூறுவது போல் பொய்ப்புலனே, வேறுணர்ந்து, பொய்யைப் பொய்யாகக் கண்டு முடிவில் மெய் காண்போம். செம் பிலுள்ள ஒளியை அதனிடம் உள்ள களிம்பே மறைக்கிறது. களிம்பை நாம் நீக்குவோமாயின் அது சுயமாகவே சுடர்விடும் . அதற்கு நாம் ஒளி ஊட்டவேண்டியதில்லை. இருமையின் பாற்பட்டு இயங்கும் மனவிருத்தியே நமது அத்துவித ஆன்மீக ஒளியைத் தடைசெய் கிறது. மன விருத்தியை நிவிர்த்தி செய்யும் தியான சாதனையால் மெய்யுணர்தல் சுடர் விட்டுச் சுயமாக மிளிரும். அதுவே செம்பொருள் காணும் ஆன்ம ஜோதி அறிவாகும், சமயக்கல்விப் பாட திட் டத்தில் உயர் வகுப்புகளில் இத் த ைக ய சாதனை முறை பாடசாலைகளில் நடைமுறைக் குக் கொண்டு வரப்படுமாயின் இ ளை ஞர் களிடையே மெய்யுணர்தல் மிளிர்ந்து பூசல் பிணக்குப் பிரிவினைகள் அருகுதல் நிச்சய மாகும். ஓம் சக்தி ! வாழ்க ஆன்மஜோதி! ஒருவரே : நம்புகிறேன். அதனுல் மனித சமூகம் ? கருதுகிறேன். கடவுள் நம்முடைய கற் 3 ள். அவர்களுடைய கருத்து உண்மை : மே உண்மையன்று. --காந்தி : cLLELLELcLLLccLLeSOLOqe eLeLS SLLLLLccLLLL
Page 106 4 4 ജ ഭ ഭ ഭ ഭ ഭ ഭ ജ ഭ ജ ഭ ഭ തുക ாவரு o à தெளிய வேண்டி 等 மதுரை ஆதீன கர்த்தர் திருவரு இ ச ைஒஒஒஒரு ஜீ ஞானசம்பந்த தேசிக பரமா உலகத்திலே இப்பொழுது நடைமுறை யிலே இருக்கின்ற சமயங்கள், இந்து சமயம், புத்த சமயம், கிறிஸ்தவ சமயம், முகமதிய சமயம் என நான்கும், அவற்றின் உட்பிரிவு சளும் ஆ கு ம். இந் நான்கு சமயத்தாரும் முறையே இந்து க்கள், கோ யி ல் க ளுக்கும், பெளத்தர்கள்-விகாரைகளுக்கும், கிறிஸ்தவர் தங்கள் வேதக் கோயில்களுக்கும், முகமதி யர் மசூதிகளுக்கும் சென்று அவரவர்களுக் குறிய முறைகளில் வழிபாடு செய்து வரு கிருர்கள். இந்துக்கள் பல விக்ரகங்களே வை த் து, பலவிதமான ஆச்சாரங்களைக் கைக்கொண்டு பதினுறு விதமான உபசாரங்கள் செய்து, அர்ச்சித்து வ பூழி ப ட் டு வ ரு கி ரு ர் க ள். பெளத்த சமயத்தினர் பு த் த பெருமானது சிலேயை வைத்து, பூக்கள் சமர்ப்பித்து வழி பட்டு வ ரு கி ரு ர் கள். கிறிஸ்தவர்கள் கத் தோலிக்கராயிருந்தால், இயேசுநாதர் சிலை யையும், சூசை அருளப்பர் சிலையை யு ம், தூய கன்னிமரி யாளது சிலை யை யும் வைத் தும், மற்ற புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர் களாயிருந்தால், சி லு வை யை ம ட் டு ம் வைத்தும், வழிபட்டு வருகிருர்கள். முகம் மதியர்கள் விக்ரகம் யாதொன்றும் இன்றி, மசூதிகளில் மெக்கா இருக்கும் தி சையை நோக்கித் தொழுது வருகிறர்கள். இன்றைய விஞ்ஞான உலகில், எல்லா சமயத்தவர்களிலும், பல ருக் கு, இவ்வித வழிபாடுகள், பயனுடையவை தாஞ? என்ற சந்தேகம் இருந்துவருகிறதையும், அதனல் அவர்கள் அது சம் ப ந் த மா க, பலவிதக் கேள்விகள் கேட்பதையும், அவையெல்லாம் அர்த்தமற்றவை என்று எ ஸ் எளி ந கை யாடு வதையும், யாவரும் அறிவர். அ ப் ப டி ப் ஆத்மஜோதி ஆராயநது ---- 9) 6060 AD 6 ள் தவயோக பூரீலழறி சோமசுந்தர Fசாரிய சுவாமிகள் அருளியது ஓஒ ஓ ஒ ஓ ஒ ஓ ஒ பட்டவர்களுக்கு ஏற்ப டு கின்ற சந்தேகங் களைத் தெளிவித்து, அவர்கள் விளங்கிக் கொள்ளக்கூடிய முறையில், ச ம யா ச் சா ரி யர்களும், ஆகம சிற் ப விற்பன்னர்களும், கீழே குறி ப் பிட்டிருக்கிற முக்கிய கேள்வி களுக்குப் போ தி ய அ ள வு நிருபணங்கள் கொடுத்து இறைவழிபாடு சிறந்த ப ய னே த் இரத்தக்கது என்று அ வ ர் க ளே ஒ ப் பு க் கொள்ளுமாறு செய்தல் வேண்டும். அந்தக் கேள்விகளும், அவை ச ம் ப ந் த மாக நாம் தெளிவுபடுத்திவரும் பதில்களும் அவற்றிற்குரிய சா ன் று க ஞ ம் கீழே தரு 6) G (O? Lh:- 1. ஆகமங்களிலும் சிற்ப சாஸ் தி ர ங் க ளி லும் விவரித்திருக்கின்ற மூர்த்திகள் மே லுலகங்களில் அன்றும் இன்றும் , எ ன் று ம் இருக்கின்ற மூர்த்திகளா? அல்லது மனிதன் கற்பித்த உருவங்களா ? சிற்ப சாஸ்திர முறைப்படி தயாரித்து ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்ப் பெற்று இப்பூவுலகில் இந்துக்கள் வழிபடும் மூர்த்திக ளெல்லாம் , மேலுலகங்களில் நிரந் த ரமா க இருந்து ஆட்சி செலுத்தி வரும் மூர்த்திகளே யாகும். அம்மூர்த்திகளின் வடிவங்களின் விப ரத்தை விளக்குவது சிற்ப சா ஸ் தி ரங்க ள். அம்மூர்த்திகளை பிரதிஷ்டை செய்யும் முறை களை விளக்குவது ஆகம சாஸ்திரங்கள் , ஆக வே அம்மூர்த்திகளெல்லாம், மனிதன் தனது கற்பனையினுல் உண்டாக்கிய உ ரு வங்க ள் அல்ல. இதற்கு இந்து புராணங்களும், இதி காசங்களும், இறந்தவர்களும் சா ன் று க ள் தருகின்ற னர் . அச்சான்றுகளாவன:- (அ) பெரிய புராணத்தில், காரைக் கால் அம்மையார், ஊனுடம்பைக் களைந்து விட்டு
Page 107 30வது ஆண்டு மலர் பேய் உடம்பாகிய, சொப்பனம் காணும் சூக் கும சரீரத்தோடு, சிவலோகம் சென்றதாக வும், அங்கு உமா மகேஸ்வரராகிய சிவபெரு மான் “வரும் இவள், நம்மைப்பேனும் அம் மைகாண் உமையே’’ என்று உமாதேவியா ருக்கு அறிவித்ததாகவும் காண் கிருேம். மே லும் பேயுடம்போடு இருந்தபொழுது பாடிய வைதான் அற்புதத் திருவந்தாதியும், திரு விரட்டை மணிமாலையும் எ ன் று ம் அறி கிருேம். (ஆ) சுந்தரமூர்த்தி நாயஞர் ஊனுடம்பைக் களேந்துவிட்டு, உள்ளுடம் பாகிய சூக்கும சரி ரத்தோடு, விண்ணுலகத்திலிருந்து வ ந் து வெள்ளே யானை யி ன் மேல் ஏறிக்கொண்டு, சிவலோகம் சென்றதும், அங்கு உமையொரு பாகனுகிய சிவபெருமான் அவரை நோக்கி "ஊரனே வந்தனையோ’’ என்று கேட்டதும் அங்கு அவர் பாடிய “நொடித்தான் மல தீ திருப்பதிகம், இப்பூலோகத்துக்கு வந்த வர லாறும் காண் கிருேம். (இ) மகாபாரதத்தில் இந்திரன், தருமபுத் ரரை பரவாசுதேவர் எழுந்தருளியுள்ள நக ரத்திற்கு அழைத்துப்போய், அங்கு வை குண்ட நாதரையும் கி ரு ஷ் ண ப க வா ன், அஷ்ட லெசஷ்மியுடன் விளங் கு வ ைத யும், இறந்துபோன கர்ணன், பீமன் முதலிய தம்பி மார், திரெளபதி, இளம்பாண்டவர், ஆகி யோரையும் காட்டினன் என்றும், அச்சுதப் பேர் அண்ணலாகிய பச்சைமால் மகா விஷ்ணு தர்மரைத் தம் அருகில் அமரும்படி அனுக் M கிரகம் செய்தருளினர் என்றும், அந்தக்காகஷி யைக்கண்டு யாவரும் மகிழ்ந்தனர். புண்ணி யத்தின் மகிமையை எண்ணிப் பூ ரித் த ன ர் என்றும் இருக்கிறது. இவற்றிலிருந்து சிவலோகத்தில், சிவ பெருமானும் வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வும், புண்ணியம் செய்த, அரு ள | ள ர் க ள் காணுமாறும், அவர்களோடு உரையாடுமா றும் இருந்து அருள் பாலிக்கிருர்கள் என்பது தெளிவாகும். அல்லாமலும், பக்தியுடையவர் க ஞ ம், புண்ணியசீலர்களும் இப் பூ லோ க த் தி ல் 45 இறந்த பின் மேலுலகத்தில் கனவில் தொழில் படுகின்ற பாரமில்லாத அவயவங்களோடு கூடிய உள்ளுடம்போடும், அவர் அவர்களுக்குரிய முந்திய பெயரோடும் தொடர்ந்து வாழ்ந்து வருகிரு ர்கள் என்பதும் தெளிவாகும். அந்த உள் உடம்பையே தமிழில், ஆவியுடல் என்றும், சமஸ்கிருதத் தில் சூக்கூழ்ம சரீரம், யாதனு சரி ரம், பிராணமய கோசம் என்றும் (Ghost) என் pih (Astral body, Etherial to dy, spirit body) Grait றும் கூறப்பெறுகின்றது. அவ்வாறு இற ந் து மேலுலகச் சென்ற இந்துக்களும், ஆங்கிலேயர்களும் பூவுலகில் உள்ளவர்களோடு பேசி, இந்துக்கள் இங்கு வழிபடுகின்ற மூர்த்திகள் எல்லாம், மேலுல கங்களிலிருந்து மக்களே ஆட்சிபுரிந்து வரு கிருர்கள் என்ற பேருண்மையை ஆங்கிலேயர் களும் ஊர்ஜிதம் செய்கிருர்கள் என்று, நாம் எழுதியிருக்கிற இறந்தவர்கள் வாழும் நிலை யும் பேசும் முறையும்' எ ன் ற நூலில் விளக்கியிருக்கிருேம். இத ற் கு ஆதாரம் கிறிஸ்தவ வேதப் புத்தகத்திலிருந்தும்,திருக் குரானிலிருந்தும், கொ டு த் தி ரு க் கிருேம். விபூதியின் தொன் மையையும், மகிமையை யும் பைபிளிலிருந்து விளக்கியிருக்கிருேம். 2. கல்லாலோ, செம்பாலோ, பிறவற் ருலோ செய்த உருவச் சி லே கள் அந்தந்த மூர்த்தியை அதில் பிரதிஷ்டை செய்வதற்கு முன்னர் சாதாரண சிலை க ளா க இருக்க பிரதிஷ்டை செய்த பின் ன ர், அந் த ந்த மூர்த்தியாகவே ஆகிவிடுகிருர் எ ன் ப தற்கு ஆகமங்கள் எ ன் னெ ன் ன பிரமாணங்கள் கூறுகின்றன? எ ந் த உண்மையையும் நிலை நா ட் டு வதற்கு, காணக்கூடிய உ ப மா ன ம் ஒன்று சொல்லி காணமுடியாத உபமேயத்தை அனு மானிக்க அல்லது யூ கி த் து உ ண ர் ந் து கொள்ளச் செய்ய வேண்டும். சாதாரண மனிதராக இருந்த ஒருவர், சம்பிரதாய முறைப்படி, பலவித ம ந் தி ர தீசைஷ்கள், ஆச்சார்ய அபிஷேகங்கள் முதலிய வற்ருல். பலபேர் வணங்கத்தக்க முறையில் மடாதிபதியாக ஆகிருர் : அ தே போ ல சாதாரண கற்களாலும், உலோகங்களாலும் செய்த உருவங்களை வேதாகம ԱՔ 30.Dւն - գ,
Page 108 46 சில மந்திர அபிஷேகங்கள், வி சேஷ சக்தி யுள்ளனவாக மாற் றி விடுகின்றன. அதே போலத்தான் சட்டப்படி ஜனதிபதிப் பதவி யும், மந்திரிப்பதவியும், பிற அர சா ங் கப் பதவிகளும் ஆகும். 3. இங்குள்ள பஞ்சாங்கத்தில் குறி ப் பிடப்பட்டிருக்கிற விசேஷ தினங்களெல்லாம் அந்தந்த நாட்களில் 9ே லு ல க ங் க ளி ல் கொண்டாடுகிற வைபவங்களா? அ ல் ல து பூலோகத்தில் மட்டும் கொ ண் டா டு கிற வைபவங்களா? மேலுலகங்களில் கொண்டாடப்படும் எல்லா வைபவங்களும், அங்கு செய்வதைப் பார்த்தவர்கள், இங்கு ஸ் ள வர் க ரூ க் கு ச் சொல்ல, இவர்கள் இங்கு கொண்டாடுகிறர் கள். அந்தந்த நாட்களில் குறிப்பிட்டபடி, அந்தந்த மூர்த்திகள், அந்தந்த வைபவங் களில், மேலுலகங்களில் சாந்நித்தியமாக இருந்து, வழிபடுகின்றவர்களுக்கு நேரில் அருள் புரிகின் ருர்கள். இப்பூவுலகில் ஒரு படத்தை வைத்தோ, பிரதிஷ்டை செய்த மூர்த்தியை வைத்தோ,வழிபடுகின்றவர்களுக்கும், தகுதிக் குத் தக்கவாறு நேரிலோ, மற்றவர் மூல 1ாகவோ, அம்மூர்த்தி அருள்பாலிக்கின் ருர், இவ்வாறு சரஸ்வதி பூஜை, சதுர்த்தி கிருத் திசை, பிரதோஷம், ஆருத்திரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, முதலிய ைவட வங்கள் அந்தந்த லோகங்களில், நடை பெற்று வருவதாக, இறந்தவர்களில் அருளா ளர்கள் உறுதிப்படுத்துகிருர்கள் என்று, நாம் பலப்பல விளக்கங்கள் கொடுத்து வருகின் Gშცty 17, . á . இங்கு நாம், எந்த மூர்த்தியை வணங் கிப் பிரார்த்திக்கின் ருேமோ, அந்த மூர்த்தி, நாம் நினைப்பதையும், சொல்வதையும் செய் வதையும், தெரியக்கூடியவராக இருக்கிருர் என் பதை எவ்வாறு நிரூபிப்பது? இராமாயணத்தில் பூரீ ராம பிரான் சீதாப்பிராட்டியாரை மீட்ட பின், அவ்வம் மையாரைத் தீக்குழி பாய்ந்து, தனது கற் பை உலகறியச் செய்யுமாறுசொன்ன பொழுது ஆத்மஜோதி அவர்கள் இருவரும் அழையாமலிருக்க, சீதாப் பிராட்டியாரது மனே நிலையையும், அங்கு நடக்கின்ற நிகழ்ச்சிகளையும், 14 வருஷங் களுக்கு முன்பு விண்ணுலகிற்குச் சென்ற தசரதர் அறிந்து தானே வந்து, சீதாப் பிராட் டியா ருக்குத் தேறுதல் மொழிகள் சொல்லி, தன் மைந்தனது பராக்கிரமத்தைப் போற்றி அவரை இரண்டு வரங்கள் கேட்கச் சொல்லி, அவற்றைக் கொடுத்துச் சென்றதாகப் பார்க் கின்ருேம். இதிலிருந்து, இறந்தவர்களில் புண்ணியசீலர்கள் இங்கு நாம் எண்ணு வதையும், பேசுவதையும், செய்வதையும், நாம் அறிவிக்காமலே அறியக்கூடிய ஆற்ற லும், தாராளமாக இப்பூவுலகிற்கு வந் து போகக்கூடிய ஆற்றலும் உடையவர்கள் என்பது புலணுகின்றதல்லவா? இறந்த மணி தர்களுக்கே இந்த ஆற்றல் இருக்குமானுல் நம்மையும், இறந்தவர்களையும் ஆ ன் டு வருகின்ற அதிகார மூர்த்திகளுக்கு, நாம் எண்ணுவதையும், பிரார்த்திப்பதையும், செய்வதையும், அலங்கரிப்பதையும், நிவேதிப் பதையும், அர்ச்சிப்பதையும், அறிந்து கொள் ளத் தாரளமாக முடியும் என்பதை யூகித்து உணர்ந்து கொள்ளலாம் அல்லவா? 5. நாம் நினைப்பதையும், சொல்லுவதையும் செய்கின்ற அத்தனையையும், அவர் அறிந்து கொள்ளக்கூடியவர் என்பதை நிரூ பித்துவிட்டாலும், நாம் பிரார்த்தித்த காரி யங்களை அடையுமாறு செய்து, நமது கஷ்ட நஷ்டங்களை எவ்வாறு நீக்குகிருர்? தா னே வந்து நீக்குகிருரா? அல்லது "தேவா மனுஷ்ய ரூபேனும்' என்ற முறையில் அவரது திருநா மத்தைப் பூண்ட மனிதர்களே அதிட்டித்து அனுக்கிரகிக்கிருரா? இவற்றை எவ்வாறு நிரூபிப்பது? உண்மையில் நம்மை, இவ்வுலகத்தில் பிறக் கும்படி செய்வதும், வாழ்ந்து பின் இறக்கும் படி செய்வதும், அவரவர்கள் க ன் மத் தி ற் கேற்ப இன்பம், துன்பம் அனுபவிக்கச் செய் வதும், இறுதியில், நமக்கு நான் குபேர் தூக்க வேண்டிய பாரமுள்ள ச ரீ ர த் ைத கீழே கிடத்திவிட்டு விடுதலை கொடுத்து, பாரமில் லாத சொப்பன உடலோடு விண் ணு ல கில்
Page 109 30வது ஆண்டு மலர் சென்று வாழும்படி செய்வதும், மேலுலகத் தில் உள்ள அரசாங்கமே தவிர, இம் ம எண் ணுலகில் உள்ள அரசாங்கமல்ல என்பதை யாவரும் அறிவர். எந்த அரசாங்கமும் இரண்டுவித உபகா ரங்கள் செய்யும், ஒன்று: எல்லோருக்கும் செய்கின்ற பொது உபகாரங்கள். மற்றது: மனு கொடுத்தவர்களுக்கு மட்டும்செய்கின்ற சிறப்பு உபகாரம் ம னு க் கொடுக்காதவர் களுக்கு அவ்விதச் சிறப்பு உபகாரம் கிடைக் காது. உதாரணமாக நாம், போலீஸ் இலாகா விலுள்ள பெரிய அதிகாரிக்கு ஒரு மனு ப் போட்டால், அவரே வரக்கூடிய தகுதியுள்ள வற்றிற்கு, அவரே வருவார். அல்லது விண் னப்பத்தின் தகுதிக்கேற்ப, தனக்குக் கீழே உள்ள ஒரு அதிகாரியை அனுப்பி, விசாரிக் கச்செய்து உதவி புரிவார். அதுபோலவே நாம், எந்த அ தி கா ர மூர்த்தியிடம் விண்ணப்பம் செய்தோமோ, அந்த மூர்த்திதானே, த கு தி யு டை ய வர் களுக்குக் கனவில் உத்தரம் கொடுப்பதும், மற்றவர்களுக்குத் தகுதிக்குத் தக்க, மனிதர் களைக்கொண்டு,அதிலும் அந்தமூர்த்தியின் பெ யர் தாங்கினவர்களை அதிட்டித்து நின்று,அவர் கள் மூ ல ம் உதவி செய்து வருவதும், பிரத் தியகூஷமாக யாரும், அவரவரது அனுபவத்தில் கண்டு ஆனந்திக்க வேண்டிய விஷயம் என் றும், இதிலிருந்து தேவா, மனுஷய ரூபே ணும் " " என்பது உறுதியா கின்றது என்றும், நாம் மேலே சொன்ன நூலில் பல சான்று கொடுத்து விளக்கியிருக்கிருேம். மே லு ம் பெயரிட்டு அழைப்பது ஆவி உ ட லு க் கே என்றும், அந்த உடலைத் தந்தது எல்லோ ருக்கும் அம்மையப்பணுகிய ஆ ண் ட வ னே என்றும், அதற்குப் பெயரிட்டதும் ஆண்ட வனே என்றும், ஆண்டவன் தந்த அந்த உடல் இவ்வுலகத்தில் எதனுலும் அழிக் க முடியாதென்றும், அது மேலுலகத்தில் அழிக் கப் பெறக்கூடியது என்றும், இவற்றிற்கு நிரு பணங்கள் நாடி சாஸ்திரமும், சோதிட சாஸ் திரமும் கொடுக்கின்றன என்றும் விளக்கம் க் திருக்கிாே? ம் , @ဓါနှိခိ႔ခ်ိဳ႔.j}, நமக்கு சொந்த இடமா? அல்லது மேலுலகம் நமக்குச் சொந்த இடமா? 47 நாம் எங்கிருந்து வந்திருக்கிருேமோ, எந்த இடத்திற்கு, நாம் வந்த இடத்திலிருந்து திரும்பவும் சென் று சேருகிருேமோ, அது தானே நமது சொந்த இட மா க இருக்க வேண்டும். இப்பூவுலகம் நமது சொந்த இடமல்ல; மேலுலகமே நமது சொந்த இட மா கும். அவரவர் செ ய் த கன் மத்திற்கு ஈ டா க க் கருணையுள்ள கடவுள் கொடுத்த தீர்ப்பின் படியே நாம் இவ்வுலகில் வந்து பிறந்திருக் கிருேம். என்பதை நாடி சாஸ்திரம் சந்தே கத்திற்கு இடமின்றி ஊர்ஜிதப் படுத்தி விடு கின்றது. எப்பொழுதும், தீர்ப்புக் கொடுக் கின்ற இடம், தீ ர் ப் பு க் கொடுக்கப்பட்ட வர்கள் வாழ்கின்ற சிறைச்சாலைக்கு வெளி யில் தானே இருக்கும். தீர்ப்புக்கொடுக்கிற அதிகாரிகளும், அந்த சிறைச்சாலைக்கு வெளி யில் தானே இருப்பார்கள். சிறைத்தண்டனைக்கு உட்பட்ட அத்தனே பேர்களும், சிறைச்சாலைக்கு வெளியே, யா தொரு தடையுமின்றி, சுதந்திரமாகத் தானே வாழ்ந்தவர்கள் ஆவார்கள். சிறைச்சாலைக்கு உள்ளே இருக்கிற வேற்றுமைக்குக் காரணம், அதிகாரிகள் கொடுத்த தீர்ப்பே ஆகும். அவ் விதத் தீர்ப்புக்குக் காரணம், அ வ ர வர் அதற்கு முன் சட்டவிரோதமாகச் செ ய் த செய்கைகளால் தானே ஏற்பட்டதாகும். ஆக வே இவ்வுலகில் வாழுகின்ற ச க ல ரு க் கு ம் சொந்த இடம், மேலுலகங்களே யாகும். இப் பூவுலகம் வந்த இடமேதான். எ ங் கி ரு ந் து நாம் இங்கு வந்தோமோ, எங்கு நாம் திரும்ப வும் சென்று வாழப்போ கிருேமோ, அதுவே நமது சொந்த இடமாகும். இம்மை வாழ்வு என்பது இவ்வுலக வாழ்வும், அம்மை வாழ்வு என்பது, தொடர்ந்து வாழ்கின்ற மேலுலக வாழ்வும், அது முடிந்த பின் கொடுக்கப்படும் புதிய உடம்போடும் புதிய ெப ய ரோ டு ம் கூடிய வாழ்வு, மறுமை வாழ்வு ஆகும். அம் மை மறுமை வாழ்வுகளை அடியோடு மறந்ததே உலகத்தில் இன்று நடக்கின்ற பலவித அட் டூழியங்களுக்கு மூலகாரணமாகும்,
Page 110 43 இப்பூவுலகில் வாழ்ந்து வரும் மக்களில் பெரும்பாலோர், அவரவர் மனதால் வாக் கால், உடலால், உடைமையால், (பொரு ளால்) செய்து வரும் நல்வினைகளும், தீ வினை சளும் உண்மையாகவே மேலுலகங்களில் பதி வாகின்றன என்பதைச் சிறிதும் உணராது இருக்கின்றனர். யார் யாருக்கு அவ்வினைகள் செய்யப்பட்டனவோ, அவரவரது த கு தி யைப் பொறுத்து, புண்ணிய பாவங்களுக்குத் தகுந்தபடி பிறவிகளும், இன்ப துன்பங்களும், ஆண்டவனுல் கொடுக்கப்பெறுகின்றன என் பதையும் உணராதிருக்கின்றனர். இப்பூவுலகில் நன வில் தூல உ ட லை ச் சுமந்து கொண்டிருக்கிற சொப்பன உடலே இறந்த பின், மேலுலகங்களில் தொடர்ந்து அவரவர் செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்க அருள் உலகத்திலோ,இருள் உலகத்திலோ தொடர்ந்து வாழும்படி ஆண்டவன் செய் கிருர் என்பதையும் உணராதிருக்கின்றனர். அவ்வுலக வாழ்வு முடிந்ததும், அவரவ ரது சொப்பன- உடல் அழிக்கப் பெற்று அவரவர்கள் இவ்வுலகிலும், அவ்வுலகிலும், செய்த புண் ணிய பாவங்களின் தன்மைக்குத் தகுந்தபடியே, நீதியுள்ள ஆண்டவன் நன்மை யாகவோ, தீமையாகவோ, தீர்ப்புக் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்பதையும் , அத்தீர்ப் பைப் பொறுத்தே, மறுபிறவிகளில் உயர்ந்து பதவிகளும், தாழ்ந்த பதவிகளும், இன்பங் களும், துன்பங்களும் ஏற்படுகின்றன என் பதையும் , உணராதிருக்கின்றனர். அவரவர் இன்றுள்ள நிலைகளுக்கு அவரவர் மு ன் பு செய்த புண் ணிய பாவங்களே மூலகாரண 證鑒鑒墨慈錢慈懿錢慈懿經鑒窯變霆錢 旁签 } Tق D6}} ۹خصی محتحی جمحیے لاٹھی چستعینات ళ్లి , ܪܝ 鑿 மனத்தை அடிக்கி ஒரு நிய 9 நன்மைகள் பெறுவோம். அவற் தாயோ தந்தையோ அல்லது மற்ற ” جبر *曇贊 ஆத்மஜோதி மாகும். அதனுலேயே, 'இன்பமும், துன்ப மும் தான் தர வருமே" என்றும் , பெரு மைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கரு மமே கட்டளைக் கல்’ என்றும் பதப் பூர்வ புண் ணியனும் என்றும் ஆன்ருேர் கூறியிருக் கின்றனர் என்று விளக்கங்கள் கொடுத்து வருகிருேம். இவற்றின் உண்மைகளே எந்த அளவில் மக்கள் உ ண ர் ந் து கொள்வார் களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு மேன்மை யான நல் வாழ்வு வாழ்வார்கள் என்பது திண்ணம் , மேலும், ஆலய வழிபாடு, கூ ட் டு வழி பாடு, வீட்டு வழிபாடு, சிரார்த்தம், சுமங் கலப்பிரார்த்தனை, நந்தி வழிபாடு, இறுதிச் சடங்கு, ஆகியவற்றின் அவசியத்தையும், அதற்குரிய பலனே யும், வலியுறுத்தி நிரூபிக் கவே, இறந்தவர்கள் வா மு ம் நிலை யு ம் பேசும் முறையும்' 'விக்ரக ஆராதனையின் விளக்கம்' போன்ற ஆராய்ச்சிக்குரிய பிற நூல்களையும், நாம் வெளியிட்டிருக்கிருேம். இவ்விதமான விளக்கங்களையும், நிரூ பணங்களையும், தவிர, வேறு எ ந் தெ ந் த வகையில் மேலே உள்ள கேள்விகளுக்குச் சமாதானம் சொல்லலாம் என்று யாராவது தெரிவித்தால், அது சிறப்பாக இந்து மதத் திற்குச் செய்யும் பெரியதோர் பயனுடைய சேவையாகும். அதனுல் ம க் கள் கடவுள் பால் இன்னும் அதிகமான பயபக்தியுடைய வர்களாக ஆவார்கள். உலகத்தில் ஒழுக்க மும், சமாதான மும், நின்று நிலவும் . "சத்யமேவ ஜயதே' அடக்கம் ܡܼܲܐܱܲ மத்தோடு செலுத்தினுல் பெரும் ே 1றைவிட மேலான நன்மைகளைத் ே உறவினரோ கொடுக்கமுடியாது. - புத்த பெருமான் 零零零蒙零零蓉彎零零零零零零醬零零
Page 111 瑩部靈部屬邵懿8鐵部隱隱部爛灘部隱平徽部燃部獨部 எங்கள் மனமுவந்த அன்பளிப்பு 谢 羲 7 S 6Tббт... бтLD. 19-ggggia ggia. 황 羲 爵 se 1157 s 議 19-21, பள்ளிவாசல் கட்டடம் சாவகச்சேரி. ܓ 逸 懲 7 袋 游 སྤྱི་ 羲 黨 * மோட்டார் லொறி * கார் உழ8 பிழை திருத்துவதற்கும் உப உறு 激 驚 sn) ந 禹 6:Ա 駕 鐵 மயூரன் ஒட்டோ மே ( உரிமையாளர்: கண்டி வீதி 图 lay(Ill. KANDY ROAD 鷲8鐵3灘8灘卧鐵路瀏3圖卧灘卧隱格隱8隱8:鄭 河 苓 S 游 |毅 鐵 ܐ 3. 灘:醫灘醫灘哥繫醫灘灘醫灘醫鯊部灘帶灘啟灘醫。 உத்தரவாதமுள்ள அழகிய தங்க பவுண் நகைகள் கிடைக்குமிடம் செல்வத்துரை பத்தர் தங்கராஜா கண்டி வீதி esze சாவகச்சேரி, வு இயந்திரம் * தண்ணீர் பம்புகள் துப்புகள் உற்பத்தி செய்வதற்கும் தாபனம் ாபைல் என்ஜினியர்ஸ் S. திரவியம்) 弱 சாவகச்சேரி, gineerS, _్న స్టీక్ష్మిడ్ట్ల్మిడ్ట్ 岛 瑟真等.芝 పోక జళ్ళ అక్ట 沿菲 リ豪ーリ豪 濠沿羚 s 剖 赛 - 鬆證鑒 壞*還*透露 3*鯊 ೪å జ్మెఇg్మజ్యs్న భ్రజాకెeజోRఆశిeణిత్రశ్వోజోతో ఆలీకి 沿 } 戀 議 戀 摄 鳞 සිටී. 競 ప్రతి 羲 羲 籃 ගිං ९६ 室 豪 3. %, స్య త్ర 戀 盖 豪 馨 盖 懿 ప్రస్త్రి 爵 羲 盡 출සීට්發 통 象 s 2. 窦 空 莎鐵擎
Page 112 eEeLLeLeeLccE cLEeeLeLeLLek eeLLcLeeALLLcLSLkAeeAOeL eeLLeLLATeScLLcLee eLEE eLeLectLEELeLecc * "ஆத்மே கடந்த 30 ஆண்டுகளாக எமது நல்வ ○ 杰 7N 杰 தங்களது புகைப்படங்களை வேண்டி குறித்த தவணையில் சிறந்த ஸ் வணு ஸ் கண்டி வீதி -- ஆத்மஜோதியின் பணிக்கு STAD நல்வாழ்த்துக்கள்! 崑 . * தையல் நூல்வகைகள் * அழகு சாதனங்கள் * பரிசிற் பொருட்கள் பெற்றுக்கொள்ள சிறந்த ஸ்தாபனம் சாவகச்சேரி, * மங்கையர் அலங்காரப் பொருட்கள் 31. தனங்கிளப்பு றேட், ఓ శిశిగి శిశి#్వశి శిశిక్కోశ్మిళ్మిళ్య్మి గిగిfM్యfuగ్యిగి/ww్మశిక్ట్కోక్కోగీ గిస్మోకాశ్మీ#w్యళ్మిణిగి గిస్మోళ్మీళ్య్మ్య్కి | ~ i - s ஜாதி” : ஆற்றிவரும் அரும்பணிக்கு ாழ்த்துக்கள்! s s 杰 s ○ s 岱 s ய அளவுகளில் சிறந்த முறையில் s பெற்றுக்கொள்ள - : தாபனம்/ i s 0ரு டியோ சாவகச்சேரி, * அனுபமிக்க தொழிலாளர்கள் * நவீன அச்சியந்திரங்கள் * விதவிதமான அச்செழுத்துக்கள் * குறைந்த செலவு * குறிப்பிட்ட நேரம் * கவர்ச்சிகரம் ஆகியவற்றுடன் உங்கள் அச்சு வேலைகளை மும்மொழிகளிலும் செய்துகொள்ள மலைநாட்டில் சிறந்த இடிம் X ஆத்மஜோதி அச்சகம், நாவலப்பிட்டி, -
Page 113 shikiksiesestisk skštish is išsisk sè èkstisk isht sists; 3. தொண்டு சிறக்க எமது அன்பளிப்பு { 姆鲁 - { * စမ္ပိ அழகிய தங்கப் பவுண் நகைகளுக்கும், வைரங்களுக்கும் சிறந்த ஸ்தாபனம்3 ဧြ{ န္ဒုဒ္ဓိ{ ဧဉ္ဇိဋ္ဌိန္ဒီ * வி. எம். கே. தங்கமாளிகை 器 நகை வைர வியாபாரம் கண்டி வீதி - சாவகச்சேரி - 锯 ဧဋံ{ ஆத்மஜோதியின் சமய எமது நல்வ န္ဦ{ ళ ဧဋံနံ 姆 ဇိဒ္ဓိန္ဒီ �) - ဧငြှိ{ 3. தரமான அசசு 部 略 န္ဒြီ၊ နုိင္ငံ{ 昭 鑑 & 議 စုံငြှိ{ ܀ 篡 参 三 கச்சாய் வீதி, : +ನ್ತ LyyyyyyLyylmLeyL yL lmyLlmylylylylLyL yLtl TLyyLyyee ஆத்மஜோதியின் 30வது ஆண்டு விழாவினை யொட்டி எமது உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள் த. துரைஸ்வாமி முகாமையாளர் உஷா தையல் மெஷின் கம்பெனி சாவகச்சேரி. ப்பணி மேலும் சிறக்க ாழ்த்துக்கள் - சாவகச்சேரி -ರ್ನ್ತ
Page 114 p
Page 115 30வது ஆண்டு மலர் జegress பழமொழி உணர்த்து (பேராசிரியர்: வ. பெருமாள் - எம். ஏ, பி.டி.எ தமிழ்த்துறைத் தலைவர்-முன்னிலைக் 鲁争镑令钟令令令增令*伞等令令令亨令香令夺令一等令夸令令令令 கருநாடக மாநி திமிழ் மொழியில் பல்வேறு இலக்கியங்கள் அரும்பி மலர்ந்திருக்கின்றன, அவற்றுள் பழ மொழியும் ஒன்று, ஏனேய இலக்கியங்கள் கற் ருேர்க்கு மட்டும் உரியவை. ஆணுல் பழமொழி மக்கள் அனைவருக்கும் உரிய பொது இலக்கிய மாகும். இது பழமொழிக்கு உரிய த னி ப் பெருஞ் சிறப்பு காலத்தால் தொன்மையான பழமொழி உண்மையையும், அநுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டெழுந்தது. தமிழ்ப் பழமொழியில் எல்லாக் கருத்துக்களும் செம் மையாகப் பொதிந்திருக்கின்றன. அவற்றுள் சமயக் கருத்துக்களை மட்டும் இங்கு நோக்கு வோம். மனிதனுக்கும் இறைவனுக்கும் உள் ள ஆன்மீக உறவை விளக்குவது சமயம், அரிசி யையும், பச்சைக்காய்கறிகளையும் உண்பதற்கு ஏற்ற முறையில் பக்குவப் படுத்தும் கலையை சமையல் எனக் குறிப்பிடுகிறுேம். "சமை" என்னும் சொல் ப க் கு வ ப் 1 டு த் து எ ன் னு ம் பொ (ரு ளை க் குறி க் கு ம். * சமை" அடிப்படையாகப் பிறந்த சமைதல்" என்னும் சொல் அமைதல், ஆயத்தமாதல், பூப்படைதல், பக்குவமடைதல் முதலிய பொ ருளைக் குறிக்கும். " சமை" எ ன் னு ம் அடிச் சொல்லிலிருந்து தோன்றியதுதான் ‘சமயம் , அரிசியையும், பச்சைக் காய்கறிகளையும் ப்க் குவப் படுத்தும் கலைக்குச் சமையல் என்று பெ யர். அது போலவே விலங்குணர்ச் சி யு ள் ள கொடி மனிதனைத் தெய்வீகப் பண் புள் ள சான்ருேஞகப் பக்குவப் படுத்தும் ஆன்மீகக் கலைக்குச் சமயம் என்று பெயர். சு ரு ங் க க் கூறுமிடத்துப் பொல்லாதவனே நல்லவனுக மாற்றுவது சமயம் மருள் நெஞ்சத்தை அருள் நெஞ்சமாக ஆக்குவது சமயம். கல் உள்ளத் தைக் கனி உள்ளம் ஆக்குவது சமயம், பகை மையைப் போக்கி ஒற்றுமையை உண்டாக்கு வது சமயம் கடவுளுக்கும், ம னி த னுக் கு முள்ள ஆன்மீக உறவாகிய பக்தியை மனித னின் உள்ளத்தில் ஊட்டுவது சமயம். எம்மத 49 邻等等专夸季夺争夺兽争令****鲁令*岭令拿夺鲁争亨夺牵一拳令令争令夺令鲁令岭-争哈一*令争令伞 尊 ம் சமய உண்மைகள் ம் ஆர்.ஏ. எஸ்., தலைமைத் தமிழ்ப்பேராசிரியர் கல்லூரி, உரிகம், கோலார் தங்கவயல் லம்-இந்தியா) 令等啤一楼亭善峰等岭等亭等旁一镑令等等一镑夺峰令专令含*争等令专 மும் சம்மதம் என்பதே சமயத்தின் தலையாய குறிக்கோள். இறைவன் ஒருவனே என்னும் அடிப் படைக் கொள்கை கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோர்க்கும்உடன்பாடானது. இறைவனைப்பற்றிக் குறிப்பிடுகிற பழமொழி கள் யாவும் இறைவனை ஒருமையில் குறிப் பிடுகின்றன. "அவனன்றி ஒர் அணுவும் அசை யாது’ என்னும் பழமொழி இந்த உண்மை யைத் தெளிவாக மெய்ப்பிக்கிறது. இறை வன் ஒருவனே ; ஆனல் பெயர்கள் பல. குறிக்கோள் ஒன்றே; ஆணுல் நெறிகள் பல. வீட்டிலுள்ள மின்சாரம் ஒன்றே; ஆணுல் வெளிப்படும் முறைகள் பல, விளக்கின் வழி யாக மின்சாரம் வெளிப்படும்போது ஒளி யாகக்காட்சியளிக்கிறது. வானுெலிப் பெட்டி வாயிலாக வெளிப்படும்போது இசையாகக் காட்சியளிக்கிறது.விசிறியின் மூலமாக வெளிப் படும் போது இனிய கா ற் ரு க வீசுகிறது. வெப்பக்கருவி (Electric Heater) மூ ல ம |ா க வெளிப்படும் போது வெ ம் ைம ய ர க த் தென்படுகிறது. மின்சாரத்தின் வெளிப்பாடு கள் பல வடிவங்களில் இருந்தாலும் மின் சாரம் ஒன்றே என்பதை நாம் மறக்கவோ மறைக்கவோ முடியாது. அதுபோல அருள், ஆற்றல், அறிவு முதலிய பல வேறு வடிவங் களில் கடவுள் வெளிப்பட்டாலும் கடவுள் ஒருவனே என்னும் பேருண்மையை நாம் உள்ளத்தில் நன்கு பதியவைத்தல் வேண்டும், "அரியும் சிவனும் ஒன்று, அதை அறியாத வன் வாயிலே மண்ணு" என்பது பழமொழி. உலகம் தோன்றுவதற்கு மூலகாரண மானவன் இறைவன். இறைவனுக்கு "ஆதி" என்னும் பெயரும் உண்டு. ஆதி என்னும் சொல் தொடக்கத்தைக் குறிக்கும். சாகப்போ கிறகாலத்திலேசங்கரா, சங்கரா என்பதைவிட, வெள்ளம் தலைக்குமேல் ஒடும் போது அணை போட முயல்வதை விட, ஏற்ற காலத்தில்
Page 116 - 50 ஆண்டவனேத் தொழுதல் வேண்டும் என் னும் சமய நீதியை நம்பழமொழி உணர்த்து கிறது. ‘ஐந்து வயதில் ஆதியை ஒது" என் பதே அந்தப் பழமொழி. ஒரு கருத்தை அறி வதற்கும், உணர்வதற்கும் உரியகாலமும் ஏற்ற பருவமும் அதுவேயாகும். அதாவது ஐந்து வயது. ஐந்தில் அறியாதவன் ஐம்ப தில் அறிவானு? ஐந்தில் வளை யாதது ஐம்ப தில் வளையுமா ? இந்தப் பழமொழிகள் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன, சமயம் என்பது கல்வியின் ஒரு பகுதி யன்று. அது வாழ் க் கை யி ன் அடிப்படை யான நெறி. வழக்கறிஞர் வழக்குகளையும் சட்டத்தையும் அறிந்திருந்தால் போது ம். அவர் வழக்கறிஞராகத் தொழி ல் புரிந்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லே . அதைப் போலவே ஏனைய துறைகளில் உள்ள வர்கள் தத்தம் துறைகளைப் பற்றி ய அறி வைப் பெற்றிருந்தால் போதும். அவற்றைச் செயற் படுத்த வேண்டும் என்ற அ வ சி ய ம் இல்லை. ஆனல் சமயம் அவ்வாறன்று சம யம் எ ன் பது வெறு ம் ஏட்டு நெறியோ அறிவு நெறியோ அ ன் று. அது வாழ்க்கை நெறி. சமயமும் வாழ்க்கையும் இணைந்தே செல்ல வேண்டும். இல்லாவிட்டால் படிப் பது இராமாயணம், இடிப்பது பெ ரு மா ள் கோயில்" என்னும் பழ மொ ழி க் கே ற் ப வாழ்க்கை அமைந்துவிடும். தமிழகத்தில் சமயப்பெரியார்கள் பலர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். அப்பர். திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாச கர். இவர்களைக் சமய கு ர வ ர் க ள் என்று சிறப்பாகக் குறிப்பிடுவதுண்டு. இறை வ னே ஆண்டையாகவும், தம்மை அடிமையாகவும் கருதி உழவாரப்படை கொ ன் டு உள்ளன் புடன் தொண்டு புரிந்தார் அப்பர். என் கடன் பணிசெய்து கி ட ப் ப தே' எ ன் ற உயர்ந்த க ரு த் தை க் குறி க் கோ ளா கக் கொண்டவர் அப்பர். அவர் பின் பற்றி ய நெறி அடிமை நெறி அல்லது தாசமார்க்கம். இளம் வயதில் இறைவன் அருள் பெற்றவர் ஞானசம்பந்தர். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய பெருமை ஞானசம்பந்தரை ச்சாரும். அவர் இறைவனைத் தந்தை யாகவும், த ம் மை ஆத்மஜோதி மகளுகவும் கொண் டொ மூ கி னு ர். அவர் கடைப்பிடித்த நெறி தந்தை மகன் மை நெ அல்லது சற்புத்திரமார்க்கம், சுந்தரர் இறைவனைத் த ம் தோ ழ ராக மதித்து ஒழுகினர். ‘ஏழிசையாய் இசைப்பய ஞய் இன்னமுதாய் என்னுடைய தோழனு மாய் என்று சு ந் த ர ர் உரிமையுடன் பாடு வது இங்கு நோக்கத் தக்கது. அவர் பின் பற்றிய நெறி தோழமை நெறி அல்லது சக மார்க்கம். அறிவின் வடிவமாக விளங்கும் இறைவனே அறிவு நெறி யி ல் வழிபட்டவர் மாணிக்கவாசகர், அவர் இயற்றிய திருவாச கத்தின் இனிமையை இராம லிங்க அடிகள் உளம் உருகிப் பாடுகின் ருர், 6 , 166 ਨੂੰ ਹੰ 6 நான் கலந்து பாடுங் கால் நற்கருப் பஞ்சா ற்றினிலே ਨੂੰ ਤੁ ਹੈ . ਭੰਡ &ୋ}|sଅଣ୍ଡା ଓt & $t 5ਰੰਪ ಹನ್ತಿತ್ತ! உவட்டாமல் இனிப்பதுவே." "திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத் துக்கும் உருகார் எ ன் ப து பழ மொ ழி, மாணிக்கவாசகர் பின்பற்றிய நெறி அறிவு நெறி அல்லது ஞா ன மார் க் கம். அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் முதலிய நால் வரும் முறையே அ டி மை நெறி, த ந் தை மகன்மை நெறி, தோழமை நெறி, அறிவு நெறி ஆகிய நெறிகளைப் பின் பற்றி ன ர். * நாலு பேர்போன வழியில் நாம் போக வேண் டும் என்பது பழமொழி. 'நாலு பேர்’ என் பது சமய குரவரைக் குறிக்கும். அந் நா ல் வரும் போன வழி நல்ல வழி, பற்று இருவகைப்படும். ஒ ன் று அகப் பற்று மற்றென்று புறப்பற்று, "நான் என் பது அகப்பற்று. ‘நான் உயர்ந்தவன், 'நானே உயர்ந்தவன் என்பவை அகப்பற்றிலிருந்து எழுந்த ஆணவ மொழிகள், ‘என் பொருள், என் வீடு, ‘என் சொ த் து மு த லிய புறப் பற்றுக் காரணமாக எழுந்த ஆசை மொழி களாகும். இவ்விரு வகைப் பற்றையும் , செருக் கையும் அறவே ஒழித்தவன் உயர் நிலே யை அடைவான்,
Page 117 30 வது ஆண்டு மலர் *ង្ឃ ឆ្នា எனது என்னும் செருக்கறுப்பான் வாஞேர்க்கு உயர்ந்த உலகம் புகும்" என்று குறள் பாடுகிறது. இரு வகைப் பற்றையும், மூவகை ஆசை யையும் அறவே துறந்தவனே துறவி, மனத் தை அடக்கிய துறவியுடன் வென்ற வேந்தனை ஒப்பிட்டுப் பார்த்தால் வேந்தன் துரும்பா கவே காட்சியளிப்பான், துறவிக்கு வேந்தன் துரும்பு" என்பது பழமொழி, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினேயும் நம் முன்ஞேர் உறுதிப்பொரு ளாகக் கருதினர். ஒருவன் வீடு பே ற் ைற அடையத் தவம்புரிய வேண்டியதில்லை. காவி யுடை யணிந்து கானகத்திற்குச் செல்லவேண் டியதில்லை. தலையில் மொட்டையும், நெற்றி யில் பட்டையும், கழுத்தில் கொட்டையும் , காலில் கட்டையும் அணிந்துகொண்டு காட்சி யளிக்க வேண்டியதில்லே பற்றை அற வே நீக்கி விட்டால் வீடுபேறு தானுகவே கிட்டும். இந்தப் பேருண்மையை "அற்றது பற்றெனில் உற்றது வீடு" என்னும் பழமொழி ந ன் கு தெளிவாக்குகிறது. − *காற்றுள்ள போதே துரற்றிக்கொள் என்பது அனைவரும் நன்கறிந்த பழமொழி. காற்றடிக்கும் போதே நெல் முதலிய தானி யங்களே நன்ருகத் தூற்றிக் கொள்ள வேண் டும் என்பது இந்தப் பழமொழியின் சொற் பொருளாகும். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பது இதன் உட்பொருள். ஆன்மீ கக் கண்கொண்டு இந் த ப் பழமொழியை ஆராய்ந்தால் இதன் சொற்பொருள், உட் பொருள் ஆகியவற்றைக் கடந்த நி லே யி ல் நுண்பொருள் புலணுகும். காற்றுள்ளபோது நெல்லைத் தூற்றினுல் தூய நெல்மட்டும் நிலத் தில் தங்கிவிடும். அதைப் போலவே தன் மூச்சு உள்ள போதே காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களேயும், ஆணவம், கன்மம், மா யை ஆகிய மும்மலங்களையும் பே T க் கி க் கொள்ள வேண்டும். நெல்லேத்தூற்றும்போது நெல் மட்டும் தங்கிப் பதர் மட்டும் நீங்கு 5. வதைப் போல தூய அறிவு மட்டும் பெற்று நின்று அறியாமை முதலியவை நீங்கி விடும். மனிதனின் மூச்சுக் காற்று நின்றுவிட்டால் அவன் தன்னிடமுள்ள குற்றங்களைப்போக்கிக் கொள்ள இயலாது. இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான், என்பது பழமொழி, ஒருவனுக்குக் கொஞ் சம் இடம் கொடுத்தால் பிறகு அவன் எல் லாவற்றையும் கேட்பான் என்று நாம் இந் தப் பழமொழிக்குப் பொருள் காணுகிறுேம், இந்தப் பழமொழியை இருக்கஇடங்கொடுத் தால் படுக்க பாய் கேட்பான் ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது. ஆகிய பழமொழிகளுக்கு இணையாகக் கருதுகிருேம், இந்தப் பழமொழியை ஆழ்ந்து நோக்கினுல் இதன் ஆன்மீக நுண்பொருள் தெளிவாகும்: இறைவனுக்கு நம் உள்ளத்தில் இருக்க இடம் கொடுத்தால் அவன் நம் அறியாமையைப் பிடுங்குவான் என்பது இப் பழமொழியின் மெய்ப்பொருள். இத்தகைய பழமொழிகள் இன்னும் பல இருக்கின்றன. இவற்றைத் தத்துவக் கண் கெ T எண் டு ஆராய்ந்தால் இவற்றின் சொற் பொருள், உட்பொருள் ஆகியவற்றைக் க - ந் த நிலையில் மெய்ப் பொருள் புலணுகும் ஆற்றல் இருந்தால் செ ய், இல்லாவிட் டர்ல் சும்மா இரு என்று சொல்வதற்குப் பதி லாக "சக்தி இருந்தால் செய், இல்லாவிட்டால் சிவனே என்று இரு" என்னும் பழ மொ ழி யைப் பயன் படுத்துகிருேம், பெண் ணி ன் வடிவமாக விளங்கும் சக்தி இயக் கு கி மு ன். ஆணின் வடிவத்தில் இருக்கும் சிவன் இயங்கு கிருன் , பெண்மையும் தாய்மையும் போ ற் றும் வகையில் அமைந்துள்ள இந் த ப் பழ மொழி சிலேடை நயத்துடன் சிறந்து விளங்கு கிறது. பாரதியார் நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - எனக் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், என்று சிவனையும் சக்தியையும் இணைத் து ப் பாடுகிறர். . - - தமிழில் சமயத்தைப் பற்றிய பழமொழி கள் மிகுதியாக இருக்கின்றன. இவை யாவும் சிந்தனையின் சாரமாகவும் அறிவின் பிழிவாக வும் அமைந்து கற்போருக்குப் பெரு விருந்து அளித்த வண்ணம் இருக்கின்றன. இந் த ப் பழமொழிகளே நன்கு ஆராய்ந்து தெளிந்து பயன் அடைதல் தமிழரின் தலையாய கடமை யாகும்.
Page 118 52 ജ ബ శ్రీ స్కో గిగి kLLS LLLLkLkLLLSLLc LcLSeLeLcLcELLccEELLLcMeeLe eMLcLeSMeceLeMc OeLeLeMLeLLcLc s 3. s s 鬱 wwwwww - கீதாவாசஸ்பதி, சுவாமி அத்வய தமிழ் நாட்டிலே, மது ரை மாநகருக்கு அடுத்துள்ள அழகர் கோவில் என்று வழங்கும் பழைய பழமுதிர்சோலை ஷேத்திரத்திலே, பதினெட்டாம் படிக் கருப்பர் இருக்கின் ருர், அங்கு 18 படிகள் மட்டும் மிகப் பெ ரி ய ன வாக இருக்கின்றன . வேறு ப டி க ள் கிடை யாது. கேரளத்தில் த ற் கா லத் தி ல் மிகப் பிரசித்தமாக விளங்கும் ஐயப்பர் கோவிலில் தனியாக 18 படிகள் இருக்கின்றன. வி ர த மிருப்பவர்கள் அந்தப் 18 ப டி யி ல் ஏறிச் சென்றுதான் பின்னர் சுவாமியைத் தரிசிக்க வேண்டும். பழங்காலத்தில், மலை முதலிய உயர்ந்த இடங்களிலுள்ள கோவில்களிலெல்லாம் தனி யாகத் தெரியும்படியாக கருப்புக் கருங்கற் களிஞலே 18 படிகள் கட்ட ப் பட்டிருக் கின்றன. தத்துவங்களை அறியாத இக்காலத் தில், அவை இன்னது எ ன் று அறி யா தகோவில் அறங்காவலர்களால், படிகள் புதுப் பிக்கப்படும் பொழுது, அ வை க ள் அழிக்கப் பெற்றுவிடுகின்றன. ஆதலால், இப் போது சில கோவில்களில் மட்டுமே அந்தப் பதி னெட்டுக் க ரு ப் பு ப் ப டி க ள் காணப்படு கின்றன. ஆடி மாதம் 18ம் நாளன்று காவேரிதேவி 18 படிகள் மூழ்கும்படி வெ ள் ள ம் பெருகி வருகின்ருள். அதனல், காவேரி நதிக் கரை யில் உள்ள ஊர்களிலெல்லாம் அன்று 18ஆம் படிப் பெருக்கு விழா கொ ன் டா டப்பெற்று வருகின்றது. வேதங்கள், புராணங்கள், இதிகாசம் பிரம்ம சூத்திரம் ஆகியவற்றை நமக்கு வகுத் துக் கொடுத்துள்ள வேத வியாச முனிவர் 18 மகா புராணங்களைச் செய்திருக்கின் ருர், உப புராணங்களும் 18 ஆக இருக்கின்றன. பஞ்சமோ வேதம் என்று சொல்லப்பெறும் மகா பாரதம் என்னும் இதிகாசம் 18 பருவங் ஆத்மஜோதி னந்த ஸரஸ்வதி - ஈங்கோய்மலை - wwwwww YeLeLLceLeecccccScecccecccecMeLe SeLSSYeeLc Ezeea JeceS e a e eLA eLecaaecST T e SS S S L S MY ccc eeeS ම. களை உடையதாக இரு க் கி ன் ற து. மகா பாரதப் போரும் 18நாட்கள் நடந்ததாகவும், 18 அக்குரோணி சேனை களை உடையதாக இருந்தது என்றும், போர் தொ ட ங் கும் பொழுது முதன் முதலில் பாண்டவர் பக்ஷத் தில் கிருஷ்ணர், அருச்சுனன், பீ ம சேனன் முதலிய 18 வீரர்கள், பிரசித்தமான சங்கு களை ஒருவர் பின் ஒருவராகத் தனித்தனியே முழக்கிஞர்கள் என்றும் சொல்லப்பெற்றுள் Tெது. பதினெண் சித்தர்கள் ஞா ன க் கோவை என்னும் தமிழ் நூலில் பதினெண் சித்தர் கள் பலர் பேசப்படுகின்ருர்கள். இவற்றைப் போல எத்தனையோ விதத்தில் நமது முன் னுேர்களால் நமக்கு 18 படிகள் அ வ சி ய மானதாகக் காட்டப்பெற்றுள்ளன. இந்தப் 18 படிகள் எவை என்பதை மகா பாரதத்திலுள்ள " பூரீ ம த் பகவத் கீதை' என்னும் நூல் நாம் கஷ்டமில்லா மல் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளும்படி விளக்கமாகவும், சுருக்கமாகவும் ஆணுல், எல் லோரும் அறிந்து கொள்ளும்படி விளக்கமா கவும் கூறுகின்றது. பகவத் கீதையில் 18 அத்தி யாயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு படியைக் கூறுகின்றது. இவைக ளெல்லாம் எதைக் காட்டுகின்றன? மனித ராகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்தப் பதி னெட்டுப் படிகளில் ஏறிக் கடவுள் நிலை யை அடைந்து விட வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. இந்த 18 படிகளிலும் ஏறிக் கடவுள் நிலையை அடைந்து விட்டவர் தான் மனிதப்பிறவியின் பயனைப்பெற்றவர் ஆவார் என்பது கருத்து. இந்த 18 படிகளையும் கூறு கின்ற கீதைக்கு, அதன் மாகாத்மியத்தில் 18 பெயர்கள் கூறப்பட்டிருக்கின்றன. பகவத் கீதையிலுள்ள ஒவ்வொரு அத் தியாயமும் ஒவ்வொரு படியாகும், அந்த
Page 119 30வது ஆண்டு மலர் அத்யாயத்தில் சொல்லியுள்ளபடி செய் து பழகுவதற்கு யோகம் என்று பெயர். அந்த யோகத்தை நன்முகச் செய்து பழகி, முத லில் கடினமாகத் தோன்றினுலும் விடாமல் செய்து, அ ந் த யோ கத் தை ச் செய் வதே தனது இயற்கை குணமாக ஆகும்படி செய்து விட்டால், அவர் அந்த யோக சித்தி யை அடைந்து விட்டவர் ஆவர். இப்படி 18 யோக சித்தியையும் அடைந்து கடவுள் நிலையை அடைந்துவிட்டால், அவர் பதி னெண் சித்தர் என்று சொல்லப் பெறுவார். இத்தகைய பகவத் கீதையின் பெருமையைப் பல நூ ல் க ள் கூறுகின்றன. 'இவ்வாறு பூரீமத் பகவத் கீதையில் சொல்லியுள்ளபடி 18 யோகப் படிகளிலும் ஏறியவர் பரப்பிரம மாகிய கடவுளை அடைந்து விடுகின்றர். ' என்று வராக புராணத்திலுள்ள பகவத் கீதா மஹாத்மியம் கூறுகின்றது. தமிழ் முனிவராகிய அகஸ்தியர் முதலாக எத்தனையோ பதினெண் சித்தர்கள் இருக் கிருர்கள். (இது தெரியாமல் தமிழ் நாட்டில் 18 சித்தர்கள் தான் இருந்திருக்கின்ருர்கள் என்று சொல்லுகின்றவர்களும் உண்டு.) இத்தகைய கடவுள் நிலையை நாம் அடை வதற்குரிய 18 படிகளாகிய சித் தி க ளே க் கொடுக்கக்கூடிய 18 யோகங்கள் எவை என் பதைச்சுருக்கமாகத் தெரிந்துகொள்ளுவோம்; உலகில் 84 லக்ஷம் வகைப் பிராணிகள் இருப்பதாகச் சொல்லப்பப்படுகின்றன. அத் தனை வகைப் பிராணிகளாகவும் பிறக்கின்ற நாம் எப்பொழுதோ ஒரு சமயம் இந்த அருமையான மனிதப் பிறவியை எடுக்கின் ருேம். இத்தகைய அருமையான மனிதராகப் பிறந்தவர் அடைய வேண்டியது கடவுள் நிலை யாகிய பேரின்பமே யாகும். உலக இன்பங் கள் அல்ல. உலக இன்பங்களே நம்மை விட அதிகமாக மற்றப் பிராணிகளே அடைய முடி யும். குட்டிகள் குஞ்சுகள் மு த லிய குழந் தைகளே வேறு பிராணிகளே அதிகமாகப் பெறுகின்றன. மனிதர் பேரின் பத்தைப்பெறு வதற்காக 18 யோக சித்திப் படிகளில் ஏற வேண்டும். 1. மனிதராகப் பிறந்தும்கூட, ஒரு யோக சித்தியைக்கூட அறியாமல் இது வ ைர 53 காலத்தை வீ ஞ க க் கழித்துவிட்டோமே! மனிதராக இன்னும் எத்தனை நாள் வாழப் போகின் ருேமோ ! இப் பிறவி தப்பினுல் இனி எப்பிறவி வாய்க்குமோ! யாது வ ரு மே 1 ! என்று போன நாட்களைக் குறித்து மிகவும் வருந்த வேண்டும். இவ்வாறு வ ரு ந் து வ து முதற்படியாகிய யோகம் ஆகும். இனி உலக இன்பங்களையே தேடி உழலமாட்டேன். யோ கப் படிகளாகிய சித்திகளைப் பெற்று கடவுளே அடையவே முயலுவேன் என்று நிச்சயமாகத் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். இது வே முதல் யோகசித்தி, இந்த யோகம் கை வந்து விட்டால்,அப்போதுதான் மனிதராகப் பிறந்தவர் ஆவர். இந்த முதற்படிக்கு “பச் சாத்தாப விஷாத யோகம்' என்று பெயர். பின்னர் 2. ஞான குருவை அடைந்து சே ைவ க ள் செய்து, வணங்கி, அவரிடம் கடவுளே அடைவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? நான் என்பது யார்? எனக்கு எப்படி இந்த உடல் வந்தது? எனக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்? என்பது முதலான கேள்விகளைக் கேட்டு, அவர்பால் ஆத்ம உபதேசம் பெற வேண்டும். 'இது ஆத்ம உபதேச சிரவண யோ கம்' என்னும் இரண்டாவது படியாம். கேள் வியால் ஐயங்கள் அகன்றுவிடுவது சித்தி. 3. நாம்செய்யவேண்டிய கடமைகள் என்ன? மனிதர் என்ன கர்மங்களைச் செய்ய வேண்டுமென்று சாஸ்திரங்கள் செ ல் லு கின்றன? எல்லோருக்கும், எல்லா ஜீவர்களுக் கும் நன்மை யுண்டாகும் படியான கர்மங்கள் யாவை? என்று தெரிந்து தீய க ர் ம ங் க ளே யெல்லாம் விட்டு விட்டு, மனிதருக்கென்று சாஸ்திரங்கள் நியமனம் செய்திருக்கின்ற நியது கர்மங்களையே செய்து பழகவேண்டும். மறந் தும் நியத கருமங்களே செய்துகொண்டிருக்கும் படியான இயற்கை உண்டாகும்படி பழகிவிட வேண்டும். இப்படி இயற்கை குணம் உண்டா வது மூன்றுவது சித்தியாகும். இது "நி ய த கர்ம யோகம்' என்னும் மூன்ருவது படி, 4. தனக்கு என்று கருதுவதைவிட்டு, கடவு ளுக்குப் பிரியம் உண்டாகும் பொருட்டே இந்த நல்ல தர்மங்களை எல்லாம் செய் கி ன் றேன். அல்லது எ ல் லே ரு க் கும் நன்மை
Page 120 54 உண்டாகும் பொருட்டே இந்தத் தர்மங்களே யெல்லாம் செய்கின்றேன் என்னும் கரு த் தோடு செய்யும் கர்மங்களுக்கு யஜ்ஞ கருமங் கிள் என்று பெயர், இந்தப் புண் ணியமாகிய யஜ்ஞ கருமங்களால் தனக்கு வேறு பலன்கள் உண்டாக வேண்டும் என்னும் விருப்பமும், இந்திப் புண்ணிய யஜ்ஞங்களே யெல்லாம் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது என்று அதைச் செய்வதில் வெறுப்பும் கொள் ளாமல் நியத யஜ்ஞ கர்மங்களேயே செய்து பழகவேண்டும். இவ்வாறு விருப்பு-வெறுப்பு இல்லாமல் நியதமான யஜ்ஞ கர்மங்களையே செய்து கொண்டிருப்பது த ன து இயற்கை யாக ஆகிவிடுவது நான்காவது சித்தி, இது 'நிஷ் காம யஜ்ஞ கர்மயோகம்' என்னும் நான்காவது படி, 9 நாம் செய்கின்ற வேலைகள் எ ல் லா ம் சரீரத்தினலேயே செய்யப்படுகின்றன. தோல் போர்த்து எலும்பு-தசைகளையுடைய இந்த ஸ்தூல சரீரமும், கண் முதலியவற்றி லுள்ள ஞானேந்திரியங்கள், கை கால் (LPS லியவற்றிலுள்ள கர் மே ந் தி ரி யங் கள், பிராணன், மனது ஆகிய இவையெல்லாம் சேர்ந்த சூக்கும சரீரமும் அஞ்ஞான மாகிய காரண சரீரமும் நான் அல்ல. இந்த சரீரங் களை இயங்கச் செய்வதும் நான் அல்ல. தேவ தை க ளே இயக்குகின்றன. ஆத்மாவாகிய நான் ஒன்றும் செய்வதில்லை. நான் எல்லா வற்றையும் பார்த்துக்கொண்டு சாகூரியாக மாத்திரம் இருக்கின்றேன் என்று அறிந்து; சரீரத்தை நான் என்று கருதும் அகங்கார மும், காரியங்களே என்னுடையன ♔ ഒ് ബ്ര கருதும் மமகாரமும் இல்லாமல், யஜ்ஞ கர் மங்களைச் செய்து கொண்டிருப்பது 'அஹந்தா மமதா ரஹித கர்மயோகம் என்னும் ஐந் த? வது படியாகும். 6. யோகசாஸ்திரங்களில் சொல்லியுள்ளபடி யம- நியம-ஆசன - பி ரா னு யா ഥபிரத்தியாகார-தாரணு-தியான-சமாதி GT357 னும் அஷ்டாங்க யோகத்தைச் செய்து பழகி மனத்தை ஆத்மாவில் அடக்கி நிஷ்டையில் இருப்பது 'ஆத்ம சம்யம யோகம்’ என்னும் el, (’6N, gili Lille ஆத்மஜோதி இந்த ஆறு படிகளும் பொதுவாக கர்ம யோகம்' என்று சொல்லப் பெறும். 7. ஈசுவரர் ஒருவரே எ ல் லா த் தேவதை களாகவும் இரு ந்து எல்லாவற்றையும் செய்கின் ருர், அவரை பக்தியிஞல் அடைய வே ண் டு ம் என்றறிந்து கடவுளிடம் பக்தி கொள்வது ஏழாவது ப டி யா கி ய "ஞான விஞ்ஞான பக்தி யோகம்' ஆகும். 8. ஈசுவர பூஜை, மந்திர ஜபம், கீர்த்தனம் முதலானவைகளைச் செய்து கடவுளிடம் மிகுந்த ப க் தி யு எண் டா கும் படி பழகுவது "அப்பியாச பக்தி யோகம் எ ன் னு ம் எட் Լ-ո` 6մg, Լւգ սյո (5th . 9. பக்தியோடு செய்ய ப் படுகின்ற பூஜை, ஜபம், தவம் முதலிய எல்லாவற்றையும் ஈசுவரருக்கே அர்ப்பணம் செய்து விடுவது *சர்வார்ப்பண பக்தி யோகம்' எ ன் னு ம் ஒன்பதாவது படியாகும். 10. கோவிலிலிருக்கின்ற சுவாமியை மட்டும் ஈசுவரர் என்று கருதாமல், உலகில் சிறப் பாகக்காணப்படுகின்ற பொருள்கள், பிராணி கள், மனிதர்கள் முதலான சிறந்தவை எல் லாவற்றையும் ஈசுவரர் என்று கருதிப் பக்தி செய்வது 'விபூதி த ர் ச ன பக்தியோகம்’ 6765 39): ԼԻ 10-6մ եյ Լւգ-Այր (Նյւն . 11. சிறந்தவைகளை மட்டும் ஈசுவர சொரு பம் என்று பார்ப்பதை விட்டு, உலக மாகக் காணப் படுகின்ற ஸ்தா வர-ஜங்கமப் பொருள்கள், ஜீவர்கள், எல்லாமுமே ஈசுவர சொரூபமாகும் என்று கருதி பக்தி செய்வது * விசுவரூட தர்சன பக்தி யோகம் என்னும் பதினுெ ன்றுவது படியாகும். 12. எல்லோருடைய ஆத்மாவாகவும், தன் னுடைய ஆத்மாவாகவும் இருப்பது ஈசுவர ரே என்று கருதி அத்தியந்த பக்தியுடைய வராய் எல்லா ஜீவருக்கும் இதமானவற் றைச் செய்வதிலே மகிழ்ச்சியுடையவராய் இருப்பது "ஈசுவராத்மக பக்தி யோகம்' என்னும் பன்னிரண்டாவது படியாகும். 7 முதல் 12 வரையுள்ள 6 யோகத்திற்கும் பொதுவாக 'பக்தி யோகம்" என் னு ம் பொதுப் பெயர் உண்டு.
Page 121 30 வது ஆண்டு மலர் 13, எல்லோருடைய சரீரமும் இறைவன் இருக்கின்ற சேஷத்திரங்கள். இந்த சரி ரங்களே யெல்லாம் நன்கு அறி கி ன் ற வர் க்ஷேத்திரஞ்ஞ ராகிய கடவுளே என்று அறிந்து கொள்வது 'கேத்திர சேஷத்திரஞ்ஞ ஞான யோகம்' என்னும் பதின் மூன்றுவது படி, 14. சத்துவம், ரஜஸ், தமஸ் எ ன் னு ம் மூன்றும் மாயையின் குணங்கள். இவை என்னுடைய குணங்கள் அல்ல என்று தெரிந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக் கின்ற நான் இவற்றைக்கடந்த வன் என்று அறிந்து மாயா குணங்களேக் கடந்து நிற்பது * குணத்திரயாதீத ஞான யோகம்' என் னும் பதிஞன்காவது படி, 15 பதினுன் காம் படியாகிய யோகத்திற்கு மேலான பதினேந்து, பதினு று, பதினேழு, பதினெட்டாவது படிகளில் ஏறுவதற்கு அருள் புரியும்படி உத்தம புருஷராகிய கடவுளே சரணுகதியாகப் பிரபத்தி செய்தல் 'புரு ஷோத்தம பிரபத்தி ஞான யோகம்' என் னும் பதினேந்தாவது படி, 16. தன்னிடமுள்ள அரக்க குணங்களாகிய அசுர சம்பத்தை ஒழித்து, தேவ குணங் களாகிய தெய்வ சம்பத்தை வ ள ர் த் து க் கொள்வது "தெய்வாசுர சம்பத் விபரகஞான யோகம்’ என்னும் பதினுருவது படியாகும். 17 மற்றவரெல்லோரும் தன்னைப்பார்த்து தன்னை ப்போலவே செய்யும்படி , சாத் விக சிரத்தையோடு, சாத்விகமான தேவாராதனை உணவு, தானம், யஜ்ஞம், தவம் முதலியவை களே ச் செய்வது சிரத்தாத்திரய விபாகஞான யோகம்' என்னும் பதினேழாவதுபடியாகும் 18. எல்லாத் தர்மங்களே யும் பரித்தியாகம் செய்து, கடவுள் ஒருவரையே சரணுகதி யாக அடைந்து, சகல பாபங்களையும் ஒழித்து, கடவுளின் சொரூபமாகிய மோகூ நிலையில் நிற்பது மோசடி ஸந்நியாச ஞான யோகம்." என்னும் பதினெட்டாவது படியாகும். 13 முதல் 18 வரையுள்ள 6 யோ க ங் களுக்கும் பொதுவாக * ஞானயோகம் " என்று பெயர் சொல்லப் பெறும், 55 இந்த 18 யோகசித்திப் படிகளிலும் ஏறி யுள்ளவர் பதினெண் சித்தர்' எனப்பெறு வர். இவர்கள் கடவுளோடு ஒன்று சேர்ந்து கடவுளாகவே ஆகிவிடுவார்கள். ஆதலால் இவர்கள் இதற்குமேல் செய்ய வேண் டி ய து ஒன்றுமே இல்லே . பூரீமத் பகவத் கீதையானது இந்த பதி னெட்டு யோக சித்திப் படிகளையும் சில சுலோ கங்களாலேயே கூறுகின்றது. ஆயினும், ஒவ் வொரு படியாகிய ஒவ்வொரு யோகத்தையும் சொல்லும்போது, அப்பொழுது ஏற்படுகின்ற ஐயங்களே யெல்லாம் அகற்றுவதற்காகப் பல சுலோகங்கள் சொல்ல வேண்டியிருக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு படியைச் சொல்லும் ஒவ் வொரு அத்தியாயமும் பல சுலோ க ங் க ளே யுடையனவாக இருக்கின்றன. 20 சுலோகங் களே யுடைய அத்தியாயங்களே மிகச் சிறிய அத்தியாயங்களாகும். மிகப் பெரிய அத்தி யாயங்களில் 72, 78 சுலோகங்கள் இருக்கின் றன. இங்ஙனம் பகவத்கீதையானது 700 சுலோகங்களே யுடையதாக இருக்கின்றது. ஆயினும் வேதங்கள், புராணங்கள், இதி காசங்கள், ஆகமங்கள், ஸ்மிருதிகள் முதலிய எல்லா சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டுள் ளவைகளின் சாரமெல்லாம்இந்த நூலிலேயே அடங்கி யிருக்கின்றதென்பது:- இந்த நூல் களே யெல்லாம் ந ன் கு அறிந்துள்ள நமது முன்ஞேர்களின் சித்தாந்தமாகும். இத்தகைய சித்திகளை யெல்லாம் அடை வதற்கு மனித சரீரம் காரணமாக இருக்கின் றது. ஆதலால் மேல்நிலைகளை அடையவேண் டும் என்று கருதுகின்றவர்கள் ஆரோக்கியத் தையும், ஆயுளையும் வளர்த்துக்கொள்வதற் காக சித்தர்கள், மருந்துகள், மணி, மந்திரங் கள், தவம், யோ க மு ைற கள் , ஆசா ரங்கள், ஹோமங்கள் மு த லி ய வ ற் ைற ச் சொல்லியிருக்கின் ருர்கள். நாமும் இவைகளை யெல்லாம் அடைந் துய்ய பூரீ லலிதாம்பிகை அருள் புரிவாராக! త***శ్రీగ్కిక్కొజ్యొకెక్కో கண்ணன் அவதாரம். நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலைநிறுத்தவும், ? நான் யுகந்தோறும் பிறக்கிறேன். -பகவத்கீதை, : eseLOseseLeLeeLeL LLTLsTTLTLeTLTLTLTeTL eeLeLMLT #u^^^^^
Page 122 56 re @ ● e — இந்து சமயத்தின் அ -சுவாமி சிவானந்த சச்சிதானந்த மாதாஜி ශ්රී මේ ණයෙණ්ණයෙණ් ගොණ්ණමාණයෙනි" මේණත ප්රීtöpfääüb-: 1p, இந்து சமயக் கோட்பாட்டின் அதிமுக்கிய மான அம்சம் யாதெனில், உலக மக்களின் இதயக் குகையில், இறைவன் மூலாதாரமாகக் கொண்டு இயங்கும் ஒரு ஜி வா தா ர மா க உள்ளான். 'உடம்பினே முன்னம் இழுக் கென்றிருந்தேன். உடம்பினுக்குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோவில் கொண்டான் என்று உடம்பினே யானிருந்தோம்புகின்றேனே" என்று தன்நிகரில்லாத சைவ சமய குருவாகிய திருமூலர் கூறுகின் ருர், ஒரு இந்துவுக்கு, இறை எண் ண ம்தெய்வீக அனுபவம், உலக அ ைம ப் பின் அத்திவாரமாகவுடையது. இந்த ஜீவாதார மான இறை எண்ணம் இவனே முற்ருக அத ணுேடு ஐக்கியப்படுத்தியுள்ளது. இப்பிரபஞ் சத்தையும் கடந்த நிலை யி ல் இத்தெய்வீக எண்ண்ம் நிரம்பியுள்ளது. இந்து வேதாந்த நூல்கள் இன்னும் ஒரு படி சென்று கூறுவது என்ன? 'பரமம், சத் யம் , ஜகத்மித்ய, ஜீவ ப்ரமம், வ. ந. அபரக' ப்ரமம் இதுவே மெய். பிரபஞ்சம் பொய். ஜீவா என்பது ப்ரமம். வேரு னதன்று. ஆத் மாவினுடைய உள்ளார்ந்த அனுபவம், இன் றும் என்றும் ஞானிகளால் அனுபவ வாயிலா கக் கண்டதும் - இந்தப் பரமாத்மா - பலரா லும் பேசப்படும் பொருள் - கடவுள் - அதி உயர்ந்த கோட்பாடு, பிரபஞ்சத்தின் ஊற்று நீர் நிலை எனலாம். ஆதிகால ஞானிகள் யா வரும் ஒருங்கிணைந்து தங்கள் அனுபவத்தை உலக மக்களுக்கு-மறுக்கமுடியாத உண்மை யை எடுத்துரைத்துள்ளார்கள். ஒரு இந்துவும் இதனை ஏற்க மறுக்கா ன். வேதம் நான்கும் இந்த உண்மையை ஒன்று சேரக் காண்கின் றது. முடிந்த முடிபாகவும் வாதத்துக்கு அப் பாலானதாகவும் எனக் கண்டுள்ளது. ஆத்மஜோதி |டிப்படைக் கொள்கை -சிவானந்த தபோவனம்-திருக்கோணமலே = 魯 魯 () ଷ୍ଟି ග්රි. හීබෘ:011ff;"119]ණි ?il හෝණමණ්ණ-ෙ<ෙණ් වේණ<නෙණ තෙගු இருக்கு வேதம் யாது கூறுகின்றது. பிரக் ஞானம் ப்ரமம் அதாவது ப்ரமம் என்றது ஒன்று உண்டு என்பதின் நினைவுத்தன்மை என்பதாகும். யயுர் வேதம் கூறுவது யாது? “அகம் ப்ர மம் அஸ்மி" அதாவது 'நானே ப்ரமம்' என் டதாகும் சாம வேதம் பகர்வது யாது? 'தத்து பம் அசி நீயே அது' என்பதாகும். அதர் வேதம் அறைவது யாது? 'அயம் ஆத்மா ப்ரமம்! அதாவது எனது ஆத்மா ப்ரமம். இதுவே அதர்வ வேதத்தின் மத்தியக் கருப்பொருள். இருக் வேத ம் மே லு ம் கூறுகின்றது: பிரயாபதிவாய "நான் அசித் அ தா வ து ப்ரமம் ஒன்றே ஆதியில் உள்ளது. “தாசிய வாக்கு-திவித்ய அசித். ' எவனிடம் வாக்கு உண்டோ அதுவும் சொல் எ ன ப் படும். வாக்கு வாய், பரமம், பிரமம், வா க் கு, சொல், சக்தி இவையாவும் பிரிக்க முடியாத சக்தியாகவுள்ள ப்ரமம் என்ற தின் காட்சியே. பிரயாபதி - விரும்பினுல் பல காட்சிகளாக மாறும் அதுவும் தமக்கு அடுத்த நிலை ய க வே. வேதக் கோட்பாட்டின் பிரகாரம் சொல் லும் செயலும் ஒன்றிணைந்தால் பிரபஞ்சம் உற்பத்திசாலையாகும். பிரபஞ்யத்தில் இச் சக்திமயமாக மாறும். பிரபஞ்ச மாற்றம் அதாவது இந் து வேதப்படி-மகா பிரளயம் (பெரு வெள்ளம்) ஆரம்பமாகும் போது வாக்கு மீண்டும் பிர யாபதியிடம் செல்கின்றது. இப்போது அவ ளின் பெயர் சித்ரூபிணி, இந்து வேதத்தில் பரிணுமத்தையும் இதற் கு மாருனதையும் சிலந்திக்கும் அதனுடைய் வலைக்கும் ஒப்பிடு வார்கள், சிலந்தி வலையைப் பின்னுகின்றது. பின்பு அ வ் வலை ைய த் தனக்குள் இழுக் கின்றது. பி ர ஜா பதி. பரம் ஆகும் அதி உயர்ந்த பிரக்ஞை, மாறுந்தன்மையுடைய யாவற்றுக்கும் மாற்றமடையாத ஒரு கொள் கை இதுவே.
Page 123 தலவாக்கொல்லை நகரில் பவுல Li si SuðIT 6řT (G356mTITAS மங்காப் புகழ் ெ 舅 事 - தனல்ெ பவுண் தங்க ஆ உத்தரவாதமும் உறுதியும் ந ஒரே ஸ் தனலெ உங்களுக்குத் தேவையான சகலவிதம தங்க நகைகளுக்கும் பழைய தங்க ந6 மாற்றிக்கொள்ளவும், பழைய த விற்றுக்கொள்ளவும் மி எங்களிடிம் எவர்சில்வர் பாத்திரங் W தன லெ தங்க நகை 19, மெயின் வீதி - —- قسمت تست . ா தங்க நகை வியாபாரத்தில் மக்கள் மத்தியில் பற்ற ஸ்தாபனம் |ச் சுமிஸ் - பரணங்களுக்கு ம்பிக்கையும் நாணயமுமிக்க தாபனம் @ @ ச்சுமிஸ் ான நவீன நாகரீக டிசைன்களிலான கைகளை கொடுத்து புதிய நகைகளாக |ங்க நகைகளை மிக நல்ல விலைக்கு கச் சிறந்த ஸ்தாபனம் களும் பெற்றுக்கொள்ளலாம். ) ● -- ES) ச் சுமிஸ் : வியாபாரம் தலவாக்கொல்லை.
Page 124 <><><>><>అత> <><>తe<>>>>>>>>>>>>>>>>>> MTLLeLeLLeLeeLeeLeeeeLeeTSLesLTLeLeeLeLeSLTSLLeLeLeeLL eeLeLeeLeLeeLsLsLeLeeLSLS தங்கநகைகள் த்துடின் ாள்வதற்கு ய்யுங்கள் €င္တစ္သည့္ဓ ପୁଂସ୍କୃତ । Y AS பவல்லர்ஸ்) t - Talawakelle. கலவிதமான உபகரணங்கள் மற்றும் 虞 ர்களை அழகுபடுத்தும் யின்ட்) வகைகளுக்கும் தாபனம் புத்தகசாலை - சாவகச்சேரி, SeTSLLLTSLeLeeLSLSYeLeTSLLLSYeLeYTSiYeSYeLeLeSLLLeSS TeTSLeLTLLeSLeTSLTLTLeeS
Page 125 ***** **懿********** ஆத்மீக 壘 醋閣揆、 ஒளிவிள 蠶 ° 羲 !!!!!!! I fါရှူး† :K3|SABANDUSTRIŠ|2 *拿拿拿鑫拿奪彎↔寧令↔* "ஆத்மஜே 30வது ஆண்டுச் எமது இதயங்கனிந் (N 杰 T அனேத்திலங்கை பீடிட் போற்றிப் G3gEDL26M)" GELUNT, GE ၅.၅ူ၍ கைதேர்ந்த தொழிலாளர் தயார் தயாரிப்ப © 曇-鑫*拿↔↔***↔-。魯 (5 ED 2 * SABANPUSIRESTE ாதி’யின் சிறப்பு மலருக்கு 66i 杰 TN ಇಂಗ್ಲ HI liq! N சுறுசுறுப்பை ( - னேவக சிப படி ளேக் கொண்டு செய்யப்படுவது ****
Page 126 體體圈蠻體體體體蠶4 6 உலகத்துக்கு உழை மோட்சத்திற்கு வழி பயன் இருதாது பிரபஞ்ச இதுவே மோட்சத்திற்கு உலகத்தின் வழியாகத் மோட்சம் அடையூ வேண் 驚 S. 驚 馨 觀 ܐܹܣܛܝܢ 甄 D C 월 蜀 登 畿 器 ଝୁ போன் 籃 畿 Ş 竇 韃 戀 標 雞 爵。 ■■■e■* 體體體體體體璽 క్లో ܢ ܐ - 薩 క్రైస్తే हैं। ப்பதே 醬 . క్తి த்துக்கு நன்மை செய். வழி. 議 |Gia. 爵 0வது ஆண்டுச் மலருக்கு ாழ்த்துக்கள் அன் கோ., 543. *
Page 127 **இஒஇடிஒஇடிஇலக்ஸ்ஐடிஇல் இஷலே எமது நல் வ காலத்திற்கும் - கருத் ஜவுளி வகைகள், ரெடிமேட் ஆக உங்களுக்குத் தேவையான க களுக்கான சகலவித இ சிறந்த வைத்திலிங் :கலைக் ாழ்த்துக்கள் 卧 திற்கும் ஏற்ற சகலவித கூகன் பெற்றுக்கொள்வதற்கும் ட்டிட மற்றும் வீட்டுத் தேவை ரும்புச் சாமான்களுக்கும் ஸ்தாபனம் }Iñ 6ôIfj001’ பஜார் வீதி, ஒஇஇஇஇஇஇஇஇஇஇஇடிஅடிஅைலை
Page 128 േ தங்க நகை அணிந்து ஜொலிக்க நவ நாகரீக நங்கையர்கள் விரும்பும் கை தேர்ந்தவர்கள் உறுதி-உத்தர நீங்களும் இன்றே 149, லோவர் விதி, Lu J, &amT. േ ஜோதி ஜயவல்லரிக்கு விரையுங்கள் நவீன வகை நகைகள் தயாரிப்பில் வாதம் நாணயமும் நம்பிக்கைக்கும் 53, பஜார் வீதி, பதுளை, േയ്ക്കേ
Page 129 @<><>ఈ అ<>>క><<> <థి ఆఫ్రిప><><><>>><> ஆத்மஜோதி 30வது ஆ எமது நல்வா எல்லாவித தமிழ், ஆங்கில, ! உபகரணங்கள் பெறு ஸ்தா அம்பிகா விநியோகஸ்தர்கள்: () தேசிய க () களனி ட 9ILDINJI, III 9) Gud. 1 L 5. ఈ అశుభూత><థిత ఈశత><<>><><=<><><><>>>> పశఉత్యంత ఉప-ఉపఖప><ుతుఖత ఉపపథతపుణ ஸ்டுச் சிறப்பு மலருக்கு ழ்த்துக்கள்! 蒙 鑒 器 器 ரிங்கள பாடசாலைப் புத்தகங்கள் வதற்கு மிகச் சிறந்த 6. To ாகித கூட்டுத்தாபனம் யர் கூட்டுத்தாபனம் ឆ្នាំឱ្យ ឆ្នាំ ஜார் வீதி, தொலைபேசி 369 >><= <<<><<><><<><<> ఇ><><<><>
Page 130 uTTLMLMMLTieLLLTLLOMLE teOeeOrEL OLOL LOTOLOekkkkekeEEcLccEEt * ருசியான உணவு, ம A6), 665 @ 333. பிரதான வீதி 事 சிறந்த உயர்ந்த சுத்தமான மொத்தமாகவும் சில்லரை இன்றே விஜய јој пубaviti. 333. பிரதான வீதி OUR NAME SIGNIRIES OUR BUS INE EVERY HOME IN EDS T SERVICES HIDAYA NED FOR YOUR REQUIREMENTS FROZEN FOODS DRUGS Any thing for the Kitchen, HOME NEED General Merchants Manufacture 35, Lower Street SeeLeTeiesssTeMTe TeiekekeeAeeTeLeeLeeecce eccEe eeccMeeeEAeAeLeLieT ee LLeeTiTieLeS rୋNo. கிழ்ச்சியான வரவேற்பு $}&ଶିଳ୍ପୀ ଅ - ୱିforyଅଞ୍g&ଞ୍ଜ D கபே திருக்கோணமலை, s * * பலசரக்குச் சாமான்களை யாகவும் பெற்றுக்கொள்ள ம் செய்யுங்கள்! N Ν Ν Ν F GLIT) - திருக்கோணமலை, SS OF TH INDUSTRIES GRocERIES e coNDIMENTS Pantry and the Dining Hall Millers - Grinders Distributors – BADULLA. Teles 444 TeOLeLeeLeeMeeeeOeeeOTOeLeeeeTeLLuTL LeeLO LOeeLeOerSeOOLOLOeeLeLeLLeLeLeZ
Page 131 fellow commercial NSTITUTE (Birmingham) ASSOCATE MEMBER INSTITUTE ENGINEERING TECHNOLOGY - (London) Managing Director: Director Proprietor Deadler CoñEractor Agent Valer Connissioner Vice Patron *議誌『○肩 Vice President President Merber Life M ernbero Council Member rustee 3 e fector Treasfer District Represen taiye 欧 S. ARUM SEXAG | N' R E T rincorralee Wharfage Trinconnalee Tally C. V. M. Vadivetu č . Trinco fransporters, Shell Stationa, Liaga Lanka Petro Station Registered Governme Custom House Agen Ceylon Transport Bo Dept. of National H Credit Corporation Couro Sales District Ceylon Referees’ As St. Antiaoay's Sport Josephian's Sports ( Trinconalee, Clatoras laingar Arulneri M and Welfare. Associa Triacomalee District Executive & Financ Local Association. Ceylon National Ch. Ceylon National Ass St. John's College, J. Automobile Associat National Federation Sri Konesar Temple, and for School at Koaesar Madan wit Building at Sivanan Building at Sivayog. Building at St. Tho Building at Hindu Building at Tamil U Ammar. Temple, Po Mavidapura Madan Sri Konesar Terraple, Hindu College, Trin Automobile Associat GANIATHAN ENARIAN MEMBER INDIA SCHOOL OF AccoUNTANcY - (Calcutta) 3 ADVANCE MANAGEMENT OF UNIVERSITY OF California and TECHNON ISRAEL INSTITUTE OF TECHNOLOGY. 窗絮 R0SPECT Co. Ltd., intractor’s Association Bros - Arambarmoorthy Bros., Trinco - Mutur Launch Service agar, Trincorrhalee. s Mutur. nt Contractor it, Stearner Agent. ard Housing Loan Committee, busing, Agricultural & Industrial - Corianissioner Boy Scouts Trincomalee. sociation, Trincomalee Hockey Association, S Club. lub, Star Sports Club, Tricomalee Cycling Club, Sports Club, Ganeshan Community Centre, Indrama, Thiruva lluvar Kalagam. & Athletic Association Tamil University Movement. Association, triacomalee Economic Development tion. Boys Scouts Association. Committee of in ber industries @cation for the Irince malee District Boys Scouts Productivity Associatic in of Ceylon. Prevention of Tuberculosis, ffna O. B. A. Vadamarachi Girls School Point-Pedro. on of Ceylon. of Old Scouts, Ceylon Scouts. Timsomalee Linga Nagar, Irineormalee. a Thapovanam Toilets Trincomalee, Trinconnaee. Samajam Trincomalee. as College, Mount Lavinia. ollege Trinconalee V - hiversity Movement, Trincomalee, at-Pedro. hellipalai. Trinconnalleé. ornale e O, B, A in of Ceylon.
Page 132 ಸೈಟ್ಗೊ ဆွီဒ္ဓမ္ဟုန္ထဓါဦဉချွံချွံချွံဦ၉၅ိ ဥ ခွံ့ဆွီဦရွှေ့ခြံခြံ ချီဦ။ ఆస్ట్రీ စ္ဌိ; ஆத்ம எமது நல்ல இலங்கை மு சிறுவர் முதல் விரும்பி உண் G).j,j) (BGOG) சுத்தமாக சுகாதார முை சேர்த்து தயாரிக்கப்படும் மொறு மொறு ப் பா ன இன்றே வாங்கி N ରାdéଣ୍ଡିରି ($ରdଭର୍ସି தயாரிப்பு படிவத்தை s LUCKY LAND BISCU PADA WATTTE yYOs ssss Ysy ss Yee s sy y yy y sy y yy yye yys ZY yy l eZ ஜாதிக்கு ாழ்த்துக்கள் ழுவதுமுள்ள பெரியோர் வரை ணும் பிஸ்கட் I gig, றப்படி சத்துப்பொருட்கள் லுக்கி லேண்ட் பிஸ்கட்கள் சுவையுங்கள் குண்டசாலை T MANUFACTURERS KUNDA SALE Phone: 427 Kandy Oyy u T TO y kOO O uTB OO yy OOTO OkTkkTTOOOkL
Page 133 30வது ஆண்டு மலர் இதுதான் சுழலும் - மாறும் பிரபஞ்சத் தின் மாற்றமில்லாத தளம், நகரும் தன்மை யுள்ள யாவுக்கும் நகர இயலாத தளம் அவசி யம். பரமத்தில் இருவேறு தோற்றம் இல்லே. இந்த உணர்வைத்தான் சச்சிதானந்த சிவரூப என்று அழைக்கப்படுகின்றது. இந்து சமய அடிப்படைத் தத்துவத்தில் இந்நிலை மிகவும் உயர்ந்தது. இதனுடைய சுபாவ நிலை எது வெனில் சாந்தம் அல்லது அமைதி என்பதா கும். பூர்வீக இந்து வேதாகம கோட்பாட்டின் படி பிரபஞ்சம் உற்பத்தியாவதற்கு மூலகார ணம் இறைவனின் இச்சையேயாகும், யாவும் பரிசுத்தமான இச்சை அ ல் ல து காமியமே ஒன்றுக்கு மேற்பட்ட உ ல க படைப்புக்குக் காரணமாக இருந்துள்ளது. காமியத்தின் ஏக புத்திரி வாக்கு வாக்குத்தான் பிரபஞ்சம். 'ஜகத் வன்கமய ஜகத் என்பது சப்த ப்ரமம். சர்வம் ஜகத் சக்திமயம் என்பது இந்துக்களி டையே சர்வசாதாரணமாக வழங்கும் ஒரு ஜீவ வாக்காகும். ஆயிரம் வருடங்களுக்குப் பின் இந்தக் கருத்தை நாலாவது புதிய ஏற் பாட்டில் மேல் வருமாறு கூறப்பட்டுள்ளது. “ஆரம்பத்தில் சொல் இருந்தது. இச் சொல் கடவுளிடம் இருந்தது. சொல்லே கட வுள்' என்பதாகும். பரசப்தமே பிரபஞ்சத்தை உற்பவித்தது. அதுவே வாயுமண்டலத்தையும், சீதோஷ்ண நிலையையும் சிருஷ்டித்தது. பிரபஞ்சம் முற் றும் படிப் படியாக வெளிச்சம் ப ர வி யது. எல்லா விதமான திடப்பொருட்கள், திரவப் பொருட்கள், வாயு ரூபமானவைகள் யாவும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உண்டாகும் ஒலி சப்தமாகும். பரசப்த அல்லது வாக்கு நான்கு வகைப்படும் . அவையாவன : “பர* , * பசாயந்தி "மத்தியம', 'வைகறை?" என் பனவாகும். தற்செயலான அ ைச விஞ ல் சிருஷ்டி என்ற நினைப்பு உருவாயிற்று. இது வே சப்தம் என்பதாயிற்று. சப்தம் பரசப்தத் தின் புத்திரி. சப்தமின்மையின் நிலை. இத் தெளிவின்மையான நிலையிலிருந்து பி ர ப ஆசம் வெளிப்பட்டது. அனுபவ த் து க் கு ப் பாஷை இல்லை. எல்லா அனு பவங்க ளு ம் சப்தமே. 57 சாத்திரங்கள் கூறுவது யாது? பரசப்தம் என்பது (ஒரு விசாலமான சப்தத்தினுலான கருவி எனலாம்). ஒரு பொருள் பசாயந்தி என்பது ஒரு கற்பனை நிறைந்த சப்தம், மத்தி யம என்பது ஒரு சப்தத்திலான கருவி என லாம். பிரபஞ்சம் யாவும் ஒரு பரவாக்கியம் . மகாபிரளய காலத்தில் அது பரப்ரமமாக மாறுகின்றது. இந்து சாஸ்திரங்கள் யாவும் பிரம்மேவசத்யம் என்னும் தோற்றத்தினுல் ஊடுருவியுள்ளது என்பது விளங்கும். (அ) புருஷசுகத் என்பது ஐந்து சாஸ்திரங் களுள் ஒன்று. தினமும் பிராணுயம் செய்வ தற்காக இந்துக்களுக்கென அதிகாரப்பட் டுள்ளது. அதில் முதலாவது சூத்திரம் இவ் வாறு கூறுகின்றது. - *சகசார சீரஸ்ய புருஷக சகரஷக சக சாரபாது- சா பூமிம் விஸ்வத. விருத்வ. அதியற் கிஷடற் தசன் குளம்' (ஆ) "புருஷமேவ இடம். சர்வம்யத் பூதவம் யஷபவாயம். உதாமறி தறவசி சேணு யத் அனென்த் திரோகதி" (அ) புருஷ க; ஆயிரம் தலைகளும் ஆயிரம் கண்களும் ஆயிரம் கால்களும் கொண்ட தும், பத்து அங்குல பரப்புக்கு பிரபஞ்சத்தை ஊடுருவி உள்ளது. (ஆ) உள்ளவை யாவும் புருஷக இறந்தவை, இருக்கின்றவை. இருக்கப் போகின்றவை யாவும் புருஷக. இந்தப் பிரம புருஷகதான் அழிவற்ற பரமாத்மா, ஒரு இந்து பூரீ ருத்ரம், அல்லது சடாட் சரியம் அல்லது ருத்ரூப நிஷட் தினமும் ஒத வேண்டிய நூலாக உள்ளது. இந்த ஒன்றை மாத்திரம் ஒதிவந்தால் ப ர மாத் மா வை உணரக் கூடிய நிலையை எய்து வான் என்று இந்து தர்ம சாஸ்திரம் வற்புறுத்திக் கூறு கின்றது. ருத்ரம் என்னும் நூல் இவ்விடத் தில் பரமாத்மாவை ஒரு நூறு விவரணத் தால் பிரபஞ்சத்தின் ஒரு தோற்றம் அல்லது ஒரு பொருள் என்று கூறுகின்றது. அவரே பரமேஸ்வரனுகவும், ப டை ப் பி ல் மிகவும்
Page 134 58 குறைந்த இயற்கைப் பொருளாகவும் இருக் கின்ருர் . அவரே அம்பாகவும், வில்லாகவும் நாண் கயிருகவும், வேடனுகவும், வேடனுக் குரிய அகங்சாரமாகவுமுள்ளான் , அ வ ரே யக்னமாகவும், அக்கினியாகவும், சமித்தாக வும், யக்ஞத்துக்குரியவராகவும் உள்ளார். அவரே பிராமணனுகவும், சண்டாளஞகவும் ១.6 @ P எசமான ஞகவும் ஏவலாளியாகவும், புரு ஷஞகவும் மனைவியாகவும், ம க் க ளா கவு மீ நேர்மையாளனுகவும், பொய்யனுகவும் இன் னும் எத்தனையோ வகையில் கா ட் சி தரு கின் ருர், உண்மையாக அவர் எல்லாமாகவே காட்சி தருகின் ருர், ஒருவன் இந்த விதமான மன எண்ணமுள்ளவனுகப் பழகி வந்தானுகில் நாளடைவில் நாம ரூபமற்ற ஒரு சக்தியாக மாறு வான் இந்த எண்ணத்தை நிலை நிறுத் தப் பழகிஞல், எல்லா இடத்திலும் , எதிலும் எவரிலும் இறைவனைக் காண்பான். மனிதனுக்கு மனிதன் செய்யும் சச்சரவு சள் நின்று விடும். பூமி யி ல் சமாதானம் மக்களுக்கிடையில் சமரசம் இவை இரண்டும் உலகத்தை நடத்தும் அதி உன்னத ச க் திக ளாக விளங்கும். இப்போது உபநிஷத்துக்கு வருவோம். பரக் ஞானம், ப்ரம்மா. அறிவே என்றும் உள்ள பிரம்மன் (அயித் தேசிய உபநிடதம் 3:8) இருக் வேதம். 'தத்துவம் அசி. நீ அதுவாக இரு (சாந்தோ கிய உபநிடதம் 6 8, 7) ச ம வேதம் 'அகம் பிரம் மஸ் மி? நானே பிரம் மம், யயுன் வேதம், அயம் ஆத்மா ப்ரமா' இந்த ஆன்மாவே பிரமன் (மாண்டுக்கிய உப அத்வைத வேத), 'இச வசயம, இடம் சர்வம யற்கிஞ்ச ய காதயம் யகது தியாக் தென புஞ்சிதக க்றிதா கசியா வித்தனம். இவ்வுலகில் என்ன வஸ்து நகருகின்ற தோ அவற்றுள் ஈசன் உறைகின் ருர், யாவை யும் துறந்து பேரின்ப நிலையில் இருப்பார் . மற்றவரின் இன்பச் செல்வத்தை கவர்வதற்கு நோக்கம் இராது. ஆத்மஜோதி * கோட்டயம்' என்ற இடத்தில் தாம் ஆற்றிய உரையில் மகாத்மா காந்தி இந்த குத்திரத்தைப் பின் வருமாறு வியாக்கியா னம் தந்துள்ளார்: ‘எல்லா வற்றிலும் ஆண்டவன் நீக்க மற நிறைந்துள்ளானகையினுல் இவ்வுலகில் ஒன்றும் உனக்குச் சொந்தமானதில் லே. உனது சொந்த உடம்பும் உன்னுடையதன்று. நீ வைத்திருக்கின்றது என்று எதனே எல்லாம் சொல்லுகின்றயோ அத்தனையும், தர்க்கத் திற்கிடமில்லாமல், வேருெருவர் இடை நின்று வாதிட முடியாத மாதிரி, அ ைவ இறை வனுக்கே சொந்தமானவை. சர்வ வியாபக மான சகோதரத்துவம், அதாவது மனிதத் தன்மை வாய்ந்தவர்கள் மட்டுமன்று-எல்லா ஜீவராசிகளும் ஒரு சகோதரர்களே என்று விளக்கம் இம்மந்திரத்தில் நான் காண்கின் றேன். இறைவனிடம் முற்ருக அசையாத நம்பிக்கை கொண்டுவிட்டால் ஆண்டவனே விளக்குவதற்காக எத்தனை அலங்கார வசனங் களே நீங்கள் சொன்னுலும் இந்த மந்திர சுலோகத்தில் அவையாவற்றையும் காண்கின் றேன். இறைவனையே முற்முக நம்பி அவரே யா வற்றையும் தருவார் 6 ன் று எண்ணினுல், அதனே யும் யான் இந்த மந்திர சுலோகத்தில் காண்கின்றேன். இறைவன் எனது உடலில் ஒவ்வொரு அணுவிலும் நிரம்பி உள்ளார். என்ற திடநம்பிக்கை இருக்கின்றபடியினுல் அது காரணமாக ஒரு சக்தி எனக்குள் தோன்றி யுள்ளது. அதுவே உலகில் காணப்படும் சகல ஜீவராசிகளையும் சமமாக நோக்குதல் என்ப தாகும். இவ்வெண்ணம் தத்துவார்த்தமாகப் பார்க்கும் வகுப்பினருக்கும் சமாதானத்தைத் தரும் . இந்த மந்திரம் கூறுவது என்னவெனில் ஆண்டவனது சொத்துக்களே எனது என்று வைத்திருக்க முடியாது. இந்த மந்திர சூத்தி ரத்தில் நம்பிக்கை கொண்டுள்ள யாவரும்யானும் -வாழ்க்கையை அர்ப்பணம் செய்து சர-அசர ஜீவராசிகள் யாவற்றுக்கும் மாறுத லில்லாத - தொடர்ந்த சேவை செய் த ல் வேண்டும்-ஏஞகில் இறைவன் உலக த் தி ல் இரண்டறக் கலந்துள்ளார்.
Page 135 30வது ஆண்டு மலர் ༄། புராண இதிகாச காலத்துக்கு இனிவரு வோம். ஒப்பு உவமை இல்லாத மகாபாரதக் கதைக்கு அத்திவாரக் கல்லாக அமைந்தது பகவத் கீதையும் விஷ்ணு சகஸ்ர நாமமும் எனலாம். பகவத் கீதை உபநிஷத்தின் சாரம் எனலாம். "சர்வே உ ப நி ஷ த் த காவோ தொக்க-கோபலா ஆனந்த ாே பரதாவ த ஸ்தா. கதிர் போக் தாதுக் தும் கீதா ம்றிதம் மகாது" - (தியான சுலோகம்) பத்தாவதும் பதினுேராவது மாகவுள்ள அத் தி யா யங்களி லுள்ள சுலோகங்கள் முற்றிலும் பி ர ம ம் ஒ ன் று தா ன் சகலவற்றிலும் ஊடுரு வி உள்ளது என்னுங் கருத்துச் செறிந்துள்ளது. இரண்டாவது சூத்திரம் கூறுவது: கடவு ளுக்கும் அல்லது உயர்ந்த ஞானிக்கும் எனது பிறப்பின் இரகசியம் தெரியாது. ஏனுகில் யானே அவர்களது உற்பத்திக்கு மூல காரணி என்பதால். صر சூத்திரம் 8 கூறுவது - பிரபஞ் சத்தில் தோன்றும் அத்தனே யும் என்னிடமாகவே வந்தன. இதனே அறிந்த ஞானிகள் மிகவும் பக்தி சிரத்தையுடன் வழிபடுகின்றனர். சூத்திரம் 20: கூறுவது:- "ஒ குடகேசா பிரபஞ்சத்திலுள்ள சிருஷ்டிப் பொருட்களின் மனத்தில் இருப்பவனும் யானே ! உயிர்க்கூட் டங்களினது முதலும் இடையும் ஈறும் யானே! அதிகாரம் 11ல் கிருஷ்ணபரமாத் மா ைவ ப் பார்த்து அவருடைய உண்மையான சுவரூபத் தைத் தனக்குக் காட்டும்படி அ ர் ச் சு ன ன் கேட்கிருன் , அவ்வாறு அர்ச் சு ன னு க் கு க் காட்சி அளித்ததும் அவன் பேச்சிழந்து பீதி யுற்று மாயவனை மன் ருட்டமாகக் கேட்டுப் பழையபடி இருக்கும் வண்ணம் செய்கின்றன். இந்தத் தரிசனத்துக்கு அர்ச்சுனன் பக்குவம் அடையவில்லை. 'இந்த அண் டத் து க் கு ம் முகட்டுக்குமிடையில் உள்ள வெளி முற்றும் பரந்துள்ளிர்கள். மூவுலகும் தங்கள் பெருவடி வத்தினுல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன . என்று முறையிட்டான் , சைவ குரவர்களுள் ஒருவரான மாணிக்க வாசகப் பெருமான் தமது உயர்ந்த அ ரிய அனுபவ வாயிலாக-திருவண் டப் பகுதியில் முதல் பன்னிரண்டடியில்:- 'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மைவளப் பெருங்காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் நூற்றெரு கோடியின் மேற்பட விரித்தன 59 இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச் சிறியலாகப் பெரியோன் தெரியின் வேதியன் தொ ைகயொடு மாலவன் மிகுதியுந் தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றெடு புணரிய மாப் பேரூழியும் நீக்கமும் நிலையுஞ் சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்(து) எறியது வளியிற்ண கொட்சுப் பெயர்க்குங் குழகன் முழுவதும் படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை' (மூலம் - போட் பையர்) என்று விளக்குகின் ருர், மேலும் திருச்சதகத்தில் 15-வது திருப்பதிகம். TMGGTTT K TT u OOO S Y TTT Tmm0mmmmmmm L STTTm Tmm mmm L m mTmt கோஞகி யானென தென் - றவரவரைக் கூத்தாட்டு வாணுகி நின்ருtை என் சொல்லி வாழ்த்துவனே." என்று வெளியிடுகின்ருர், மீண்டும் கோயிற்பத்தில்-பதிகம் 8ல் 'பார் பதம் அண்டம் அனைத்துமாய் (ប្រាតែប្រែប្រ យំ பரந்ததோர் படரொளிப் பரப்பே நீருறு தீயே நினைவதேல் அரிய நின் மலர் நின்னருள் வெள்ளச் இருறு சிந்தை எழுந்ததோர் தேனே திருப் பெருந் துறையுறை சிவனே யாருற வெனக்கிங் காரuல் உள்ளார் ஆனந்த மாக்குமென் சோதி என்று கூறுகின்ருர், சைவ சமயத்தின் அபூர்வமான ஒற்று மைக் காட்சியாதெனில் அறுபத்து நான்கு நாயன் மார்களும் ஆண்டவனேச் சிவன் சக்தி யாகவே கண்டு தரிசித்துள்ளனர். ஒரு ஒற் றுமைத் தோற்றத்தில் உறுதியான எதிர் மறையான தோற்றங்கள் இரண்டும் உண்டு. இவ்வுலகின் கண்ணே இவ்விரு தோற்றங் களே யும் மனக் கண் முன் இவை ஒன்றுக் கொன்று பிரிக்க முடியாதவை எனக் கண்டு ஆணும் பெண்ணும் சிவமாயும் சக்தியு மாயும் தோற்றம் அளிக்குமென்பர். s இதுவரை கண்ட காட்சிகளின் பிரகாரம் இந்த முறைகளைத் தன்னுணர்வுடன் அப்பிய சித்து வந்தால் தெய்வீக அனுபவத்துடன் நேர் தொடர்பு வந்து விடும். இந்து தர்ம கோட்பாடு கூறும் பிரகாரம் ஜீவாத்மா ஈற் றில் பரமாத்மா வுடன் ஒன்றிவிடுவதே வாழ் வின் குறிக்கோள். உலக ச ம் சா ர த் தை ஒழித்து, உடலே நீ த் து, இறைவனுடன் தனது சாதனைக் கேற்றளவில் ச ம் ப ந் த ப் பட்டு வாழ்வதே ஒரு இந்துவினது குறி க் கோளாகும். இதுவே "பிரமசட் பவ அல்லது பிரம சத்திதி: அதாவது ஆன்மீகத்தில் ஒரு கட்டுப் பாடான நிலையை எய்துதல். இது எய்தினுல் முழுச் சமாதானம் எல்லை இல்லாத ஆனந்தம் மன அடக்கம் தனித்துவம் இவை யாவும்-நான் அல்ல எ ன் ற நிலை க் கு க் கொண்டுவரும்.
Page 136 60 @ kMMMMe ekekSzLeSLASY MSELkS ccM S ccM Lk keLSSTSZeAe eAS SM M cc cccSSeLeeSSeeeeeSeLceceeSeS ASALLLScS SYAS S ஸபபியாக்கள் வகுத் ♔ കേ - Cr, K, ീ. P. പ്രബ இன்றைய மனிதர்களை நோக்கினல் இன் பத்தை நுகர ஏங்கிக்கொண்டிருக்கிருர்கள். அல்லல்கள் நிறைந்த வாழ்க்கைப் போராட் டத்திலிருந்து மீட்சிபெற மின்னல் வேகத்திலே பறந்து சென்று பல நாடுகளுக்குப் பயணம் செ ய் யு ம் எத்தனையோ ம க் க ளே இன்று பார்க்க முடிகிறது. ஆணுல், கண்டம் விட்டுக் கண்டம் கடந்தாலும் பலதரப்பட்ட எழில் நிறைந்த இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற் முலும் பார்த்திடும் மனம் அமைதியற்றிருந் தால் எப்படி இன்பத் தைப் பெற முடியும்? துன்பமயமாகத் தோற்றமளிக்கும் இவ் வுலக வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்குச் சிறந்த மார்க்கம் யா தெ னி ல் நம்மையே நாம் முற்றிலும் அல்லாஹ்விடம் ஒப்படைப் பதேயாகும். இவ்விதம் மனிதன் இறைவ னிடம் சம்பூர்ணமாகச் சரணுகதி அடையும் பக்தி நிலையையே இஸ்லாம் வ ற் புறுத் து கிறது. தொழுகையின் அடிப்படை நோக்கம் இறைவனிடம் நேர டி யாக த் தொடர் பு கொள்வதாகும். நமது மனம் அமைதியாக இருக்கும் வேளையிலே வாழ்க்கையை தூய் மையாகவும் புனிதமாகவும் அமைக்க முடி கிறது. அவ்விதம் காணுகின்ற பொருள்கள் யாவற்றிலும் ஆ ண் ட வ னி ன் தெய்வீக அமைப்பின் அழகை ரசிக்க முடியும். மேலும் இறைவனின் இணையற்ற சக்தியின் மகிமையை உணர முடியும். ஆகவே, வ ண ங் கு வ து வெறும் மதம் சம்பந்தமான சடங்கு மட்டு மல்ல; மனிதன் ஆத்மீகத் துறையிலே வளர்ச்சி பெற, வாழ்வில் மறுமலர்ச்சி பெற மிகவும் இன்றியமையாததோர் பயிற்சியுமாகும். ஆண்டவன் இல்லாத இடமே இ ல் லே என்று வேதங்கள் முழங்குகின்றன . அப்படிக் காணுகின்ற உலகமெங்கும் நீக்கமற நிறைந் துள்ள இறைவனைக் காணுது மனிதன் துன்பத் தில் துயரமடைவதேன்? தேகத்தை நா ன் என்று அபிமானிக்கும் அகந்தை உள்ளத்தில் ஆத்மஜோதி كي : '.' .. –ي ee eeeLee eLeeLeLLeeeLeLeeLeLeeLLeeeLeeOeS eeLeOeSeeee eeLeLeeLeLee eLLeeS eLeLLe eeeeSTZ த வாழ்க்கை நெறி LDత్రా 5(18b Ph.D., జ= www్యగిగిwwww్కగ్కిwwwwwతీ ஊசலாடிக் கொண்டிருக்கும் வரையில் இறை வனைக் காண முடியாது. எங்கும் நிறைந்து ஏக மயமாகிய யதார்த்த வ ஸ் து ைவ க் கா ன வேண்டுமானுல் எண்ணற்ற பிரேமைகளைத் தோற்றுவிக்கும் மனதை தன்வச ப் படுத் தி நாமரூபமற்ற அகண்ட வெளியில் நிறுத்தல் வேண்டும். அத்தகைய நிலையை ஸ"பியாக் கள் பணு ' என்று அழைக்கிருர்கள். நினைவு நாமரூபத்தில் கவ் விக்கொண்டு குழப்பத்தால் கொந்தளிக்கும் நேரத்தில் இத யத்திலே இறை உணர்வையோ அ ல் ல து அமைதியின் பரவசத்தையோ கா என மு டி யாது. நாம் ஆழ்ந்த தியானத்தில் ஒய்ந்திருக் கும் வேளையில் உடலின் பிடியிலிருந்தும், மன தின் தாக்குதலில் இருந்தும் விடுதலையடைந்து அகண்ட உணர்வெளியில் அறிவு மயமாக வாழ்கிருேம். அத்தகைய நிலையே என்றும் அழியாத பரநிலை. நினைப் பின் தடிப்பிலே உருவாகும் இவ்வுலகமும் அதனது வேக த் திலே கிளர்ந்தெழும் சரீர வேட்கைகள் யா வும் நாம் மனமற்ற பணு வென்னும் மகத் தான நிலையில் ஸ்திரமடையும் பொழுது இல் லாது ஒழிந்து விடும். மரணமென்பது ஸ்தூல சரீரத்திலிருந்து "ரூஹ்' ஆன்மா பிறக்கப்படும் ஒர் நிகழ்ச்சி யேயாகும். உடலில் இருக்கும் பொழுதே உள்ளக் கிளர்ச்சிகளுக்கு அகப்படாது மணு தீத நிலையில் அறிவுடன் நிற்கும் நிலையே “பகா என்னும் அ த் ைவ த நிலையாகும். இந்த உயர்வான உன்னத நிலையை மனிதன் எய்த வேண்டுமென்ற பெரும் நோக்கால் தான் நபிகள் நாயகம் அவர்கள் "சாவதற்கு முன் செத்துக் கொள்ளுங்கள்" என்று தன் உத்தம அடியார்களுக்கு உபதேசம் செய் தார்கள். ஆகவே, தியானம் என்பது மர ணத்தை வெல்வதற்கு நாம் நடைமுறையிலே இவ்வுலகிலேயே, இப்பொழுதே பழகவேண் டிய ஓர் ஒப்பற்ற ஆத்மீகப் பயிற்சியாகும். மனதிற்குத்தான் மரண பயம் உண்டாகிறது.
Page 137 30வது ஆண்டு மலர் எண்ணற்ற ஆசாபாசங்கள் எண்ணங்களின் வேட்கையிலே தான் வளர்கிறது. மன மற்ற நிலையில் வாழ்வதானது வெறும் சூன்யத்திலே புகுவது அல்ல. எதைப் பரிபூர்ண வஸ்து என்றும் அல்லாஹ் என்றும் து தி க் கி ன் ருேமோ அதை நிதர்சனமாக அனுபூதியின் மூலம் உணர்ந்து அதில் அடங்கி அந்நிலையில் ஒடுங்குவதாகும். மகத்தான மெளனத்தில் ம ன ைத க் கரைத்து வாழ்வதே ஆத்மீக சாதகர்களுக்கு விமோசனமும் விடுதலையுமாகும். ஏ ங் கி த் தவிக்கவோ அல்லது ஏமாறுவதற்கோ இவ் வுலகில் ஒன்றுமில்லை. ஏ னெ னரி ல் நன்கு ஆராய்ந்து பார்த்தால் இன்ப துன்பத்திற்கு நம் மனமே மூலகாரணமாக இருக்கிறது. ஆகவே, விருப்பு வெறுப்பு எ னு ம் வியாதிக்கு அகப்ப்டாது ஆசை என்னும் சிறைச்சாலையில் கைதியாகாது துன் பக்கட லிலே தத்தளிக்காது சதாகாலமும் உண்மை யையே விளங்கி 'முராக்கபா’’ எ ன் னு ம் தியான நிலையிலே சாந்தி பெறுவதே சாதகர் களின் கடமையாகும். எத்தனே நெருக்கடி கள் அல்லது பிரச்சினைகள் நமது வாழ் வி ல் குறுக்கிட்டாலும் அவைகளுக்கு அ டி பணி யாது, அடிமைப்படாது அகத்தினிலேதெளிவு பெற்று தியானத்திலே வழுவாது வைராக்கி யத்தையும், விவேகத்தையும் துணையாகக் கொண்டு அ ல் லா ஹ் வை யடையும் புனித யாத்திரையை உற்சாகமாகத் தொடர்வதே சாதகர்களின் கடமையாகும். ஆணுல், சமு தா ய த்திலே வாழ் ந் து கொண்டிருக்கும்பொழுது நம் கடமைகளை நிறைவேற்றித் தூய அன்புடன் பற்றற்று பயன் கருதாது செயலாற்றிடும் ப எண் பி னே நாம் அவசியம் வளர்க்க வேண்டும். சில தவிர்க்க முடியாத சூழலினுல் இறை நேசர்களுக்கு சில சந்தர்ப்பங்களில் இன்னல் கள் ஏற்படுவதுண்டு. எவ்வித இடர்கள் ஏற் படினும் எல்லா நிலைகளிலும் இதயம் தடு மாருது இறை அன்பிலேயே இணைந்து நிகழ் வது யாவும் நமது ந ன் மை க் கே எ ன் று துணிந்து அமைதி பெறுவதே சபூர்" என்னும் பொறுமையாகும். தியானம் எனும் ஞானப் பாதையிலே வழி நடந்து செல்லும் ஆத்மீக சாதகர்களுக்கு சிற்சில வேளைகளில் விரக்தி யின் காரணமாக நாம் வாழ்ந்து செல்லும் ஆத்மீக லட்சியத்தில் உ ண் மை யி ல் முன் னேறுகிருேமா அல்லது பின் த ங் கி விட் டோமா என்ற சந்தேகமும் சலனமும் ஏற் 61. படுவதுண்டு. உடலும் உள்ள மும் சோர்ந்து போனுலென்ன, அல்லது வயது முதிர்ச்சியால் தளர்ச்சியேற்பட்டாலென்ன"ரூஹ் என்னும் ஆன்மா என்றும் எதனுலும் பாதிக்கப்படா தது, வியாபகமானது, அழியாதது, நிரந்தர மானது, என்று திடமுடன் வாழ்வதே உண் மையான ஈமான் எ ன் னு ம் நன்னம்பிக்கை யாகும். சதா மாறிக்கொண்டிருக்கும் சடசம்பந்த மான உணர்ச்சிகளைக் க ட ந் து அக எண் ட தியான நிலையிலே பரவசமெய் தி ஸ் தி ர மடைந்து விட்டால் வாழ்க்கையில் சலிப்பு ஏற்படாது. சலனமும் சஞ்சலமும் நம்மை த் தாக்காது. புனிதம் நிறைந்த தெய்வீக வாழ் விலே முன்னேறிக்கொண்டிருக்கும் ந ம க் கு அச்சமடைவதற்கோ நம்மை அஞ் ஞா ன இருள் கவ்விப்பிடித்து விடும் எ ன் று அதை ரியப் படுவதற்கோ இடமில்லை. பே ரி ன் ப ம் என்பது துன்பம் கலவாத தூய பரிசுத்த ஆத் மீக வாழ்வில் தான் காண முடியும் எ ன் று அனுபவரீதியில் உணரமுடிகிறது, மனம் மா சற்று ஆசைகள் யாவும் நீங்கப்பெற்ற நிர்மல மான நிஷ்டையில் இருக்கும் பொழுது தான் பூரண ஆனந்தத்தை அனுபவிக்க முடிகிறது. பொறி புலன்கள் யாவும் ஒடுங்கிய உன்னத உயர்வான தியான நிலையிலேதான் நிரந்தர மான சாந்தி மட்டுமல்ல அதோடு பந்தங்கள் யாவும் முற்ருக நீங்கப்பெற்ற பரவச நிலை யும் கைகூடுகிறது. எண்ணத்தின் குவியல்கள் எண்ணற்ற ஆசைகளின் கதம்பங்களாக மாறுகின்றன. ஆகவே எண்ணங்கள் யாவும் எங்கு உற் பத்தியாகிறதோ அந்த மூலஸ்தானமாகிய “ரூஹ் என்னும் ஆன்மாவிடம் நம் எண்ணங் கள் ஒய்ந்திடவேண்டும். தன்னை ஆ ன் மா வாக அறிந்திடும் நிலேயே கவ்வத்" என்னும் தவநிலை. இதுவே மஃரிமாவின் நுழைவாயில். இந்த மெய்ஞான நிலையை மனிதன் தனது சொந்த நிலையாக மாற்றிக் கொண்டால் மரண பயம் ஏற்படாது என்று ஸ"பியாக் கள் கூறுகிருர்கள். குழப்பங்கள் நிறைந்த இவ்வுலக வாழ்விலே கலக்கமற்று வாழ் வதற்கு ஸ"பியாக்கள் வகுத்த வாழ்க்கை நெறி என்னவென்றல் மனுே விருத்தியினுல் துன்பமுறும் நாம் இறைவனிடம் சம்பூர்ண மாகச் சரணு கதி அடைந்து மேலும் தாக் கற்ற பரிபூரண நிலை யி ல் தங்குவதாகும். அதுவே, "தெளஹீத் என்னும் ஐக்கிய நிலை யாகும்.
Page 138 62 @ S S ♔ ഭ്രൂ gu:'ങ്ങ്-gi, 8 #ങ്ങ്( வேலன் கையில் இருக்கும் வேல், அது வீரவேல் தாரைவேல், விண் னுே ர் சிறை மீட்டவேல், தீரவேல் தீவினையை அகற்றும் வேல். அது வாரி குளித்தவேல், கொ ற் ற வேல், சூர் மார்பும் குன்றும் தொ ளே த் த வேல், அந்த வேலை வணங்குவதே எ 10 க் கு வேலை. 'வேலும் தி ரு க் கை யு ம் எமக்கு முன்னே தோன்றினுல் “நாளென் செய்யும் வினேதான் என் செய்யும் எமை நா டி வந்த கோளென் செய் யு ம், கொடுங் கூற்று என் செய்யும்" என்ருர் ஒரு மெய் 1 டி யா ர். வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும், நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இரு காலும் தோன்றும் ' என் ருர் மற்ருெரு மெய் ய டி. யார். தஞ்சம் என வந்தவர்க்கு அ ஞ் சே ல் என அபயம் கொடுப்பது வேல். நெ ஞ் சம் புண் ணுக நெடுந்துTரம் அலைவோர்க்கெல் லாம் துஞ்சாது துணை நிற்பதுவேல். கந்தன் கருணேயைக் காட்டி நிற்பது வேல். பந்தம் , பாசம், பற்று எல்லாம் கடந்து எந்த வேளை யும் எமக்கு அபயமளிப்பது வேல். • வெற்றிவடிவேலன் அவன் வீரத்தினைப் புகழ்வோம் சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுதுவேல்" என்று பகைமையை, ஒட ஒடத்துரத்தினுன் டாட்டுக்கொரு புலவன் பாரதி. பகைமையும் காழ்ப்பும், உடைய இவ்வுலகிலே வாழ்க்கைப் பாதையில் முன்னேறிச் செல்லவிருக்கும் ஒவ் வொருவனேயும் தடுத்து நிறுத்தி அவ ன வலியிழக்கச் செய்யும் மாயப்பசாசுகள் அனே கம் உண்டு. முருக பக்தி என்ற ஞானவேலே ஏவி இந்த மாயப் பசாசுகள் எல்லாம், அந்த ஞானத் தீயிலே பொசிந்து எரிந்து சாம்பராகு வதைக் கண்டு நாம் கை கொ ட் டி ஆர்ப் பரிக்க வேண்டும். அதற்காகவே கலியுகத்தில் வே ல ன், கைவேலோடு வந்திருக்கின்றன். அந்த வேலைப் பிடித்தவன் கா லே ப் பி டி த் தால் வேதனை எல்லாம் தீரும், வாழ்க்கைச் சோதனையிலே சாதனைகளெல்லாம் ஓங்கும். ஆத்மஜோதி స్లే () S s päjärgിങ്ങ് B, 3C, ( ) தெய்வங்களின் திருக்கரங்களிலிருக்கும் படைக் கலங்களெல்லாம் உய்யும் உயிர் களின் ஊன் வந்த பெரு நோய்களுக்கு அடைக்கலம் கொடுக்கவல்லன. யான் என்ற அகங்காரம் அடங்கி ஞானங்கள் பல பேச வும் துணை நிற்கின்றன. இந்தப்படைக்கலங் களைத் தொழுவார்க்கு ஒரு தீங்குமில்லே . எனவே இப் படைக் கலங்கள் அடியார்க்கு அருள் பாலிப்பவை. அன்னுரின் பகைவரை அழிக்கும் சக்தி வாய்ந்தவை என்று கூறலாம், இதையே திருமூலர் தம் திருமந்திரத்தில் பின் வருமாறு: *கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன் வரத்தின் உலகத்துயிர்களை எல்லாம் வருத்தம் செய் தான் என்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கைக் கொண்டு கொன்றனே.” என்று பாடுகிருர், உலகத்தில் அற நெறி குன்றித் தீ நெறி ஓங்கிப் பரவிய காலங் களிலெல்லாம் தெய்வம் மண்ணுற்றுப்படைக் கலங்களோடு மக்களினதும், தேவர்களின தும் மன மையலேத் தீர்க்க எண்ணி, வந்த வரலாறுகளே வேத, புராண காலங்களில் நாம் காண் கிருேம். நலிவுகள் பல உள் ள கலியுகத்திலே, அழிவுகளே உண்டாக்கும் அசுரத் தன்மை யுடையோரின் ஆக்கிரமிப்பை அழிக்கவும், அடக்கவும் முருகக் க - வு ள் வேற்படை யோடு தோன்றினர் எ ன் பது மெய்யன்பர் களின் முடிபு. இதையே"ஒரு திரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகமுய்ய என்று கச்சியப்ப சிவாசாரியார் கூறிஞர். “பெம்மான் முருகன் பிறவான் இறவான் ஆதலின் உதித்தனன் என்ருர், “த ன் ன நேரிலாப் பரம் பொருள்” தான் இங்கு தனி உருக்கொண்டது. அருணந்தி சிவாச் சாரியார், அந்தப் பரம் பொருள் திருமேனி
Page 139 30 வது ஆண்டு மலர் பெற்று வந்தது 'நந்தம் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு' என்ருர் நக்கீரரும், குமரகுருபரரும். குமரன் வரவு குவலயத்தை வாழ்விக்க வந்த வரவு என்று கூறுவர். முருகன் சூரனுடைய உருவத்தை மாற்றி சேவலாகவும் மயிலாகவும் கொண்டான் இ இந்த இரண்டும்,எதிர்த்தவர்களுக்கே கருணை காட்டும் கருவிகளாக அமைந்தன. வேலோ நடு நாயகமாக அமைந்தது. அருணகிரி நாதர் அந்த வேல் மூன்று காரியங்களே ச் செய்ததாகக் கூறுவார். அதைப் பின் வரும் பாட்டால் அறியலாம். '' . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . செங்கையில் வேற் கூர் அணியிட்டு அணுவாகிக் கிரெளஞ்சம் குலேந்தரக்கர் நேரணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது; சூர்ப் பேரணி கெட்டது; தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே" அதாவது முதலில் கிரெளஞ்சம் குலேந் தது. இரண்டாவதாக அரக்கர்படை குலைந் தது. மூன்றுவதாக சூரன் நடத்திய பெரும் படை சிதைந்தது. இந்த மூன்று செயல்களை யும் வேல் செய்ததிஞலே ‘தேவேந்திர லோகம் பிழைத்ததுவே" என்று முடிக்கின்ருர், சூரன் தேவர்களேத் துன்புறுத்தி, அவர்கள் உரிமை களே மறுத்து, உடமைகளை அழித்து, தொழி லேயே செய்ய விடாமற் தடுத்தான். தேவர் களின் இன்பம் குலைந்தது, சுதந்திரம் பறி போயிற்று. இந்த நிலையில் வேல், அவர்கள் வேண்டியதைச் செய்தது. அதனுல் தேவர் களின் உரிமை கிடைத்தது, உள்ளம் மகிழ்ந் தது, உவகை பெருகிற்று, சுதந்திரம் பெற்ற னர். தேவேந்திர லோகமும் பிழைத்தது. இன்றுள்ள இந்த நிலையில் 'வையகம் வாரானுே வடிவேலன் எங்கள் மன மையலைத் தீராணுே' என்று பாடத் தோன்றுகின்றது. உண்மையிலே நாம் உருகிப்பாடினல் அவன் உடனே தோன்று வான். *ஆடும்பரி வேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியாகக் கொண்ட அருணகிரியாருக்கு அவன் தோன்றி அருள் செய்தான். அருணகிரியார் கந்தர் அநுபூதி யிலே இருபத்து நான்குமுறை வேலைப்பற்றிக் குறிப்பிடுகிருர், 63 வேல், முருகப் பெருமானுடைய ஞான சக்தியாகும். வெல், என்ற முதல்நிலை நீண்ட தொழிற் பெயர் வேல். எல்லாவற்றையும் வெல்வது ஞானம், அதுவே மெய்ப்பொருள். எனவே வேல் ஞானமுதல். ஞானமுதல் வ ணுகிய முருகனுக்குத் தனிச் சிறப்பளிக்கும் படைக்கலமாக வேல் அமைந்ததில் வி ய ப் பொன்றுமில்லை. மெய்ப்பொருள் காணும் அறிவாகிய ஞானத்திற்கு மூன்று இயல்புக ளுண்டு. அவையாவன ஆழம், அகலம், கூர் மை. இதனுலேயே ஞான வடிவமாகிய வே லின் நுனி கூர்மையாகவும், நடுப்பகுதி அகல மாகவும், அடிப்பகுதி ஆழமாகவும் இரு க் கிறது. * ஆழ்ந் தகன்ற நுண்ணியனே’ என்று மணிவாசகரும் கூறுவார். வேலின் மாண்பு மிகச் சிறந்தது. இது பற்றியே கச்சியப்ப சிவா gFarrfu ffir fi “சேவலும் மயிலும் போற்றி, திருக்கை வேல் போற்றி போற்றி" என்று வேலுக்கு இரண்டு முறை போற்றி கூறுகிரு?ர். அருணகிரியாரும் வேலைக் குறிப் பிடும் போதெல்லாம், வடிவேல், தனிவேல், கதிர்வேல், அயில்வேல், கூர்வேல், சுடர் வேல், என்றே குறிப்பிடுவார். ஒப்பற்ற மெய்ஞான மே வேலாயுதம் என்பதை எடுத்துக்காட்ட வே இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டன. வேலைக் குறிப்பதற்கு, எஃகம், ஞாங்கர், உடம்பிடி, சத்தி என்ற சொற்களும் உண்டு. இவற்றுள் சத்தி யென்னும் கருத்தைச் சற் றுச் சிந்திக்கவேண்டும். படைகளுக்கெல்லாம் இப்படை அரசாக இருத்தலின், இது சக்தி என்றும், படை அரசு என்றும் கூறப்படும் பெருமை மிக்கது. இந்த வேற்படை எப் படைக்கும் நாயகமாதலைக் கந்த புராணம் **ஆயதற் பின்னர் ஏவின் மூதண்டத்தையும், பெரும் பூதமும் அடுவது ஏய பல்லுயிரும் ஒருதலே முடிப்ப தேவர்மேல் விடுக்கினும் அவர்தம் மாயிரும் திறனும் வரங்களும் சிந்தி மன்னுயிர் உண்ப தெப்படைக்கும் நாயக மாவ தொரு தனிச் சுடர்வேல் நல்கியே மதலே கை கொடுத்தான்' -எனவும்
Page 140 64 **தேயுவின் எடுத்த அண்டத்திறங்களும் பிறங்கு ஞாலத்து ஆயிரம் கோடி அண்டத்து அங்கியும் ஒன்றிற்று அன்ன மீயுயர்ந்து ஒழுகி ஆன்ருர் வெருவரும் தோற்றம்கொண்டு நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்த தன்றே" -என்றும் இயம்புகின்றது. எனவே வேலாயுதத்திற்கு மே லா யு த மில்லையென்று கூறலாம். மெய்ஞானமாகிய சக்திவேல் அஞ்ஞான இருளைப் போ க் கும் பருளை நீக்கி அரு ளை ந ல் கும். சூரனைக் கொன்றது எ ன் பதா ல் வேல் கொ டு மை யானது என்று எண்ணுதல் கூடாது. அது மறக் கருணை உடையது. அது அருள் உரு வானது என்பதை அறிவுறுத்தவே "புங்கவர் வழுத்திச் சிந்தும் பூ மழை இடையின் ஏசி அங்கியின் வடிவம் நீங்கி அருள் உருக்கொண்டு வான்தோய் கங்கையில் படிந்து மீண்டு கடவுளர் இடுக்கண் தீர்த்த எங்கள் தம் பெருமான் செங்கை எய்தி வீற்றி ருந்ததல் வேல்." -என் கிருர் கச்சியப்பர். எனவே வேல், உணர்ச்சி தருவது, உற்சாக மூட்டுவது; ஊக்கம் தருவது, ஆக்கம் அளிப் பது; ஆண் மை தருவது, ஆற்றலைப் பெருக்கு வது; நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலே "குன்றம் எறிந்ததுவும் குன்றப் போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்- இன்றென்னேக் கைவிடா நின்றதுவும் கற் பொதும் பில் காத்ததுவும் மெய்விடா வீரன் கை வேல்.’ 鑒皇窯窯窯窯窯窪塞墨墨墨 AD மகாத்மா என்னும் பட்டத்தை ர எனக்கு அப்பட்டம் பெரிதும் மனத்து காலத்திலும் ஒரு கணப்பொழுதாவது பட்டுக்கொண்டதாக எனக்கு ஞாபகம் கூறி பணிப்பாங்கான இமயமலையில் சி வளவு மாபெரும் மகாத்மாவின் பே முடிகிற காரியமா என்று கூறி என் கா 蒙警蒙攀零零零零攀劉蠻蠻攀零零零攀 ஆத்மஜோதி என்று முருகன் கை வேலை விய ந் து பாடி யுள்ளார். அருணகிரியாரும் தமது திருப்புக س-{863)U0 * பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கு ஒரு கவிப்புலவன் இசைக்குறுகி வரைக்குகையை -இடித்து வழிகாணும்.' என்றும் ۔ துதிக்கு அடியவர்க் கொருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்குலத்தை முதல் அறக்களேயும் -எனக்கோர் துணையாகும்: என்றும் தனித்து வழி நடக்கும் எனதிடத்தும் ஒரு வலத்தும் இருபுறத்தும் அருகடுத்து இரவு -பகல் துணையாகும். என்றும் வேலைப் புகழ்ந்துள்ளார். "சூலாயுதம் கொண் டு யமதூதர் என்னைச் சூழ்ந்து கொண்டால் வெற்றி வேலாயுதா என்று கூப்பிடுவேன்" என்ருர் ஒரு மெய்யடி யார். ஆம், சூலாயுதத்தை விட வேலாயுதம் மேலான தன்மையுடையதுதான் . எந்தாயு மாய் எமக்கருள் தந்தையுமாய் நின்று சிந்தா குலமானவை தீர்த்து அருளும் கந்தன், தஞ் சத்தருள் சண்முகஞய் நின்று வன் நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகும்படி வழிக்குத்துணை யாய் வடிவேலுடன் வருவான். எனவே * வந்திப்போர் நினேத் தபடி மயிலேறி ஆயிலெடுத்து வரும் செவ்வேளை சிந்தித்து, நம் வினைகள் தீர்த்து, திருவும் பொலிவும் சேரச் சிறந்து வாழ்வோமாக, 鬆窯窯窯窯窯窯窯窯窪惠費 ாத்மா நான் மதிக்க வில்லை. பலமுறைகளில் ன்பத்தைத் தான் தந்திருக்கிறது. எக் அப்பட்டத்தினுல் நான் பெ ரு மை ப் இல்லை. என்னை மகாத்மா எ ன் று கரம் வரை ஏற்றி வைத்து விட்டு,இவ் ாதனைகளைப் பின்பற்றுவது எ ன் பது லே வாரி விடப் பார்க்கிறீர்களா? --காந்தி 鷲零零零零零零零零零零零零零零攀零索
Page 141 *ᏍᎴvᏁᏁᏍvᏁᎴvᏁᎴvᎪᏍᏡᏍvᏉᏍᏁᎴvᏁᎴvᎸAᏁᏜᏉvᏡᎴᏁᏁᎴᏁᏉvᏉvᏉvᏁᎴᎴvvᏉvᏉvᏉ! இல, 4, பஸ் நிலைய உங்களுக்குத் தேவையான பாடசாலைப் புத்தகங்கள் திருமண பரிசு நூல்கள் விசேஷ தின வாழ்த்து அட்டைகள் கலண்டர், டயறி வகைகள் மற்றும் தினசரி பத்திரிகைகள் எ : ζ ஆர். ஆர். பூப இல, 4, பஸ் ஆஸ்பத்திரி வீதி கிளைகள்: இல, 199, முதலாம் ( s s s s t s 3. s s s 3. s s 3. s s s s s s s s s s s s s s s s s s s s s s s s s s s s s s s s s s 3. s s s 3. s s s 3. s శ్లో புகையிரத நிலைய புத் s -K eLeLeeLeLeeLeEiekieLeLeeLeLeeLeLeeLeEeteLLeeeeeLee eLeLLeeeLeLLcAkLeAeLeAeALckeLeLLeALeeLeLeLeeLeLeeLeLLeLekeAeL LeSe wwwwwwwwwగీAAA++గీ/wwwwగీశిశిల్కిగీAAAwwwwww** 1ம் - யாழ்ப்பாணம், -較 * நாவல்கள் * மாத வாராந்த பத்திரிகைகள் * பாடசாலை உபகரணங்கள் * சினிமா பத்திரிகைகள் ம்மிடம் பெற்றுக் கொள்ளலாம். T6)9ág, D o o நிலைய முகப்பு - யாழ்ப்பாணம், குறுக்குத் தெருயாழ்ப்பாணம் தகசாலை -யாழ்ப்பாணம் wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww "WWWWWW s s 2 s s s s s s s s s s 3. s s s s s s s s 3. 3. s s s s s s 3. s s 3. s S S s s s s s s : : s s s s s s s s 桑 彗
Page 142 ஜ் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ. ஐசுவரியம் யாருக்கு ஆண்டவனே பக்திய s s ஆத்மஜோதி 30வது பு எமது நல்ல பரஞ்சோதி திருக்கே 爵 YSLheLeLEeLeLLeLeeLLTeLLkeLeLeTeLLeeeLeLLTeLkLTeLLLkeLeLSLTekeLLeLeeLLTLLeLLLMLTeLS இ இஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ. மனிதனுக்கு ஏற்பட்ட நியதிப்படி உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ள வேண்டும். நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் இதுவே முதற் கடமை. சுவேந்திரன் ஸ்டோர்ஸ் (உரிமையாளர்: பூ. சிவஞானசுந்தரம்) 124, மத்திய வீதி, திருக்கோணமலை ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆg ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ. உண்டாகும்?- புடன் ஆராதிப்பவனுக்கு s s s b ஆண்டு சிறப்பு மலருக்கு பாழ்த்துக்கள் மருந்துசாலை காணமலை ஒஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ. ஆடி se பிற కి ஒ ஆ * ஆ ஆ * శికి త్ళ ஆ se ஆம் @ 學 தற்கால நவநாகரீகத்திற்கேற்ற டிசைன்களில் : உத்தரவாதமுள்ள தங்க நகைகளுக்கு 器 நம்பிக்கையான இடம் 器 魯 象 霹 墨 尋 鑒 魯 墨 壽 墨邊 魯 墨 魯 委 發 செல்லம்ஸ் ஆபரண மாளிகை 129, மத்திய வீதி, திருக்கோணமலை, 颜 學 - - - - -- ܚܫ ܚܗ ܚܗ.ܝܗ.ܝܘ.ܚܗ.ܟܘ.ܟܗ.ܣܦܡܦܝܣܦܝܣmܡܹܪܗ̄ܡܸܣܛܘܣܛܘܣܛܬr*
Page 143 s 路 鬣醫 攤 #డి 骨 醬 డ్లే 母 歌 SR يبلغ SR2 露 感 瓣 驚 塔 醫 s ငွှကြီဓ s ஐஎல்லோரும் விரும்புவது 薇 鐵藥 හීලී ஐ ஹோட் டல் எவரெஸ்ட் 380, கோர்ட் ரோட் ශ්රී பல்லோரும் விரும்பும் sfè பலசரக்கு மாளிகை හීම් 藥 හිලි ஜெயசந்திரன் ஸ்டோர்ஸ் 濠 333, கோர்ட் ரோட் မြို့၌ திருமலை, ශ්රී 影 ගීම් 鐵 戀 பூணீ லங்கா அரச மருந்தாக் இறக்குமதி செய்யப்படும் எம்மிடம் மொத்த விலையில் ဓါို အံ့ 藻 籃 se? හීම籃 È 難 32 羲 驚 琴 ကြီးရွံ့ పక్ష 朗 鐵 s 泷ဓါးနှီဓ数 s爵 دیگ 激 爱 யாழ்ப்பான ஐக்கிய 420, ஆஸ்பத்திரி வீ 羲 籃 姆 裴 s羲 를 熊 戀 鯊卧灘8灘8灘卧驚卧灘醫醫別灘卧灘卧難卧隱8:鄭 瓣歌激部漂沙漂8飄沙蠶湖醫院*慕沙懸榜擦陪*激 :鄭 徽:8徽8鹽湖隱8灘壞8隱磷隱密灘船灘股灘8灘8 YYYJYSqqAAALLaL eSSzL0LAASAYYYaSSAAYeS zKJ SAAAAAALSLLLSeSSJ Sجیخ لمحے39زYبخ SA3: Se Sa2 -Áa Sa? 鐵:咽灘咽鐵醫繫部鑽讓咽灘醫藥研鄭格灘母雞卧議 事 羲 籃 S 議 3 s தன்னுடைய சிருஷ்டியில் இறைவன் ஒரு பொழுதும் இறக்கமற்றவனுகவும் நீதி வழுவியவனுகவும் இருப்பதில்லை. 羲 矿 激 sie戀£ခြ 激 戀 激 戀 s ZA N 畿 S Dealers in Textiles 102 9/2, 3rd Cross Street, COLOMBO - S K. A V IT HAS 2。 器 *****/"స్కేగొg*****్క" 29畿 臀 羲 铬 கக் கூட்டுத்தாபனத்தினுல் சகல மருந்து வகைகளும் பெற்றுக் கொள்ளலாம். 鯊 2. ପୈତ୍ର 觀激 灘雞 ό eife 涩 を 鯊 s 客 ଏଷ୍ଟ හීම් 劾 ချွံချွံ 驚හිබ්驚 3. 2 6ಿ 繫 雞 戀తపైΚύ வியாபாரச் சங்கம். 출 தி - யாழ்ப்பாணம், Sa தொலைபேசி எண்: 438 - 537 - 370. யாழ்ப்பாணம், S ܦܣ . 爵 2. ya క్స్టి 35zs Šš42 8籌 Sygai SAVIVA 路 S2 S2ځچ 용 SS- 출. SA2 క్ష4 汉醛※ 洽 ※ 溶 撃 S522 >登ラー ※1灘卧蠻8蠶3叢醫鐵8鐵8鐵路灘歇灘路灘*鯊路遠
Page 144 பூனி தாமோ சிறந்த சைவ உணவு வை வகையில் தயாரித்து சகல ஆதரவையும் பெற்று மு: гGior, 239, காங்கேசன்துறை S. S. S. s S S S S S. S S S S. S s தொலைபேசி: 7065 Ο S. S S. '', S S S S S S '', ஆஸ்பத்தி யாழபபா S 尊 అజోగి ఆజోg్యూ 纂麗。 ககளை யாவரும் விரும்பும் மக்களின் நல்லாசியையும் ன்னணியில் நிற்பவர்கள்: வீதி - யாழ்ப்பாணம். தொலைபேசி: 749) പ്രക്രുപ്രീ- 尊
Page 145 LsYYeSeLeLLseATLYLLLYYZLLYiieZYLeSMLSSYS0LLSSiAYYzLSAieSLLLeAqAYZYeTSML எங்களிடம் பலசரக்கு-சாய்ப்புச் சாமான்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் சகாயமான விலைக்கு கிடைக்கும் காங்கேசன் சீமெந்து நியூ யோகம் ஸ்ரோர்ஸ் 35, 39, மத்திய வீதி, திருக்கோணமலை தொலைபேசி: 286 விநியோகஸ்தர்கள்: O ஏக விநி gು 18 ಐಾ ಇFI a سیار 鱷義髻髻論懿雲護贊袞魯鱷懿較雪謗懿>勢議 ========= எங்களிடம் வீட்டுத் தளபாடச் சாமான்கள் பெயின்ட் வகை க ன் கல்வனேஸ்ட் கூரைத் தகடுகள், ஒடு (நூருணி) சீமேந்து முதலியன சகாயமான விலக்குப் பெற்றுக்கொள்ளலாம். நியூ அசோகா ஹாட் வேயார் அன்ட் ஜெனரல் மேச்சன்ட் 42, மத்திய வீதி, திருக்கோணமலை, O ========= BRETSH COFFEE BAR 23. N. C. ROAD, TRKCO MALEE Pay us a visit once you will be convinced. Delicious Drinks, ARASCO' Products With Short Eats. Etc. Also available Elephant House Products. 23. N. C. ROAD, Trinco malee SPECIAL ICE CREAM AVAILABLE தமக்கென வாழாது பிறருக்காக வாழ்கிறவர் மனிதரில் தலையானவர் ========= () ராஜன் மின்சாரப் பொருள்நிலையம் 66, ஏகாம்பரம் வீதி, திருக்கோணமலை,
Page 146 @ <> <> <ఫ్రా <><శ్రీశళ><>>>శ్రీ <><<><>ళ> ప><@>థిత>త><>క & {} மட்டக்களப்பு இந்து * சைவசமயம் * ւյUT6ծծl வகுப்புகளை ஞாயிறுே 6) & & () () 邻 令 () () () 令 * தீட்சை வழங்குதல் () * நாயன்மா ஆகிய பணிகளை () () 鲁 { 令 朝 () (y () () () 魯 & e & ஆத்மஜோதி 30சிறப்பு ம எமது நல் வ t 13, கோவிந்தன் வி ●长* () () ஆத்மஜோதி 30ஆவது ஆண்டு சிறப்பு மலருக்கு எமது நல் வாழ்த்துக்கள்! சகலவித புத்தகங்கள் சஞ்சிகைகள் பெற்றுக்கொள்வதற்கு சிறந்த இடம் 领 {) 鲁 (9 & cy e & 领 () & 鲁 & () (y 6) {y & () () () () () () 8 () R வே. ஆ. சிதம்பரப்பிள்ளை சன்ஸ் : புத்தகசாலை : 6 48, பெருந்தெரு-திருக்கோணமலை, t Ts eeSeeSSeeSSeeSSeeSSeeSSeeSSeeeeeSe eeeeSeBe seeSSeee eeese S ee <><><>థి శeళ><> ఆఫ్రిత> త్రి ప><<>>=p><ఫ్రి *ప><> ఇప> ఆఫ్రిక> ఖై i ஆத்மஜோதி 30ஆவது ஆண்டு சிறப்பு மலருக்கு எமது நல்வாழ்த்துக்கள்! () () சமய விருத்திச் சங்கம் e 鲁 领 ம் * பண்ணிசை து தமிழ் தாறும் நடாத்துகிறது. () () 令 * சமயப்பிரச்சாரம் ர் குருபூசைகள் 铃 பும் ஆற்றுகிறது. ஆவது ஆண்டு விழா லருக்கு ாழ்த்துக்கள்! () ಸ್ಧತಿ 9 e தி - மட்டக்களப்பு. () k*--------k சகலவித பத்திரிகைகளும் பெற்றுக்கொள்ள சிறந்த இடம் பூனி முருகன் ஸ்டோர்ஸ் நியூஸ் ஏஜன்ட்ஸ் கல்முனை. () () & () () () ● () e & () () & & () () () & 剑 () & & & () & & () 彎 ఫ్రా ->><ఫ్రో ఆఫ్రిభ><><><><><><> జ<> <> ఆఫ్రిక><>ళహిళ>>>>
Page 147 Y eLCLS LLLLLcckecLeLecccLcLcLcLeteOeOTekALELESLEEeELLccAeLeEceLEEecLcL வரப் பிரகா 195, ஏகாம் திருக்கோ γι γι 7. γι தற்கால நவநாகரீகத்தி சிந்தடிக் கைத்தறி ஜவு சிறுவர் சிறுமியர்களுக்ே றெடிமெட் ஆடைகளையு மொத்தமாகவும் சில்ல! சிறந்த ஸ்தாபனம் 杰 杰 瓜 杰 VY a r a O ir ada gi 195, Ehamparam Road Ganesh Tex பிரபல பிடவை சாப்புச் சாமான்களுக்கு () () () () SS () () () () () () () () () S (S 6 () () () Q S (s () v சிறந்த ஸ்தாபனம் கணேஷ் டெக்ஸ் 199, வடகரை வீதி, திருக்கோணமலை, s s s s s s s s s s s s s s s s s s s 3. s s s s s s s 3. 3. s s s s s s s s s s s s s : s s s s s s s s s s s s * keLL eeLkLLSTMSTeLeLeLeTeLeeLeLee eeeeeLeOeecLeeeMeeeeEeLLeLeLeeLeeLALkeLeLeeLekEekLLceLeLeeLALAekeeAeAeke AeA ALLLeceLeLeLeLeeLcLeLccLccALceLcccLeLeeLeLeAeLeeLeeLeeLeLELLcLeLeLeeLeLe ELeMLLLeLeLeeLeLeeT 責 : ● e s F D CF 6 6iÙ, பரம் வீதி, s S s s s s s s s ற்கு ஏற்ற திறமான ளிகளையும் கற்ற s o s றையாகவும் பெற்றுக்கொள்ள : s 瓜 s 杰 s 瓜 : 杰 s na Sama S (Da S : – TRINCOM ÀLEE, s s s s PHOTO FINIS FIVES VIVITH : STYLE : and s SMILE : · Cl፬ : Forf DEVELOPING PRINTI WG : ENLARGINC () () () s () () s () () () s () () s () () () s S. S. S. s SS () ( ) s & : 曾 : Séudia linna : 174, Ehamparam Road, s TRINCOMALEE. s s LccLcccLkLLeLeeeEcLkMLeMLLAeSASM ee eMeS eeeLMTieLeOMeecLcMTLcMceAeLeLeeLLccLLcL eLeLeeLcccS 举
Page 148 లోతకాలాలలో శిలాత్వతాలాతీతాత్వతాతీతాతతిలో తలాత ఆ* சகலவிதமான இரும்பு நியாயமான பெற்றுக்கெ சிறந்த ஸ் JEGANATHAN HA I96, Ehamb TRINCC qseeeeSssesLLeeseseeeTeYSes ssesSeseesTS esseseYsSeLeLeeLeeSeeeeSeee eeSeeSLLeeseeLee O9th %s! ( lidway To FOR COMPORT 250. Inner TRINCC eeBeeAe eeeieSeLe AMeeA ee Ae eeAeeAeeL M seeA తలాట్టాలాలాజీ ఆల్వాలాశిల్వాలాశిల్వాలాజలాలాజీలాత్వతి ச்சாமான் வகைகளும் எ விலைக்கு ாள்வதற்கு தாபனம் () RDWARE STORES aram Road, }NMALEE. SSS iSeSeeees sseseeTTTSseeeeseSseesesee eeseeeeseesesTS O ompliments Iris CeN HOMELY STAY. Harbour Road, MALEE. tre felet 2 8 7 TeSeAeAAeSAeAeeTe SeAeeASAeeAAeeAeTeeqeeTe TAeeAeieeSAeAeATYS
Page 149 30வது ஆண்டு மலர் Z SMALAeA eAATLALAMALTTALLALAMTTTeMSMTSALAMAAMTMTTAMASAMLALALASALALA ALALALALALALSAAAALATTSBB S e O அமைதியும், ஆற்ற @l-ബ്ലു - ഷൂ,ങttp്fulf. (; , ; காணும் இவ்வுலகம் மண், நீர், நெருப்பு காற்று, வெளியாகிய ஐந்து பெரும் பொருள் களையே சிறப்பாகக் கொண்டுள்ளது. இவற் றின் கலவையால் இயக்க முறையில் ஏற் படும் தாவர சங்கமங்களில் தலைசிறந்து விளங் குவது மனிதப் பிறவியாகும். இப்பிறவியில் மனிதர்கள் தன் பிறவிப் பண்பான எண்ணிச் செயல்படும் திறத்தைப் பெற்றிருக்க வேண்டும். மனிதன் என்னும் பெயருக்கே இதுவே தக்கதாம். அப்படி எண்ணும்போது நாம் காணுவது முதலில், மண், நீர், நெருப்பு, காற்று, வெளி ஆகிய ஐம்பெரும் பொருள்களாகும். இவற் றின் இயக்க முறையில் ஏற்படுவதுதான் இவ் வுலகில் காணும் அத்துணைப் பொருள்களா கும். தாவரம் முதலிய பற்பல இயற்கைப் பொருள்களின் சத் து க் களை உணவாகக் கொண்டு மனிதப் பிறவி வளம் பெறுவது மன்றிச் சிறப்புடன் வாழவும் செய்கின்றது. மனிதர்கள் ஏற்கும் நரை, திரை, மூப்பு, மரணுதிகளும் இவ்வைம்பெரும் பொருள் களின் குறைபாடுகளாலேயே அமைகின்றன. | மணி, மந்திர மருந்துகள் யாவும் இக்குறை பாடுகளை அகற்றவே ஏற்பட்டதாகும். வாழ்க் கை விஞ்ஞானிகளான சித்தர் பெருமக்களும் இக் குறைபாடுகளை அகற்றப் பலவித சித்தி களைப் பெற்றுள்ளனர். நீண்ட ஆயுளுடன் திகழ்ந்ததும் இதன் பொருட்டேயாகும். இறைவனின் அருள் , ஒளி-ஆற்றல்மிக்க அறிவு, எங்கும் எப்பொழுதும் இயங்கி வரு வதனல் மனிதனும் மற்ற உயிர்களும் ஆக்க மும், ஊக்கமும் பெற்று தம் நலவளத்திற் கான எதனையும் பெற முடிகின்றது. இந்த இறையாற்றலைப் பெறுவதற்கான முறைகளே உலகில் தோற்றுவிக்கப்பட்டுள்ள அத்துணை அறமுறைகளும் ஆகும். இதனை யொட்டியே அரசியல், அறிவியல் இயக்கங்களும் தோற் 65 TALLAAAALL eAeLAALAMM MMMAMS MAALLAMAALATALALSTASLLALLSAMMSAeAeMAALSMAAeAMASLSLMSeSMMSLALA AAA AAAASY லும் பெறக்கூடுமா? s STTmtTTtLLL TTL Ltlm SAS MAMMAMMALALALAAMMMAMMAMAMAMAMAeSZ றப்படுவனவாகும். இந்த இயக்கங்கள் யாவும் மக்கள் மாட்சிமைக்கு நல்ல வளத்திற்கு உதவு வதாக இருக்க வேண்டும். இன்றேல், மனித வாழ்வு பாழ்படுவதாக அமையும். மனிதனின் வாழ்விற்கான உணவாதி களும் பிற இன்றியமையாத பொருள்களும் இயற்கையை யொட்டி எல்லா மனிதர்களும் இயல்பாக பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் வாழ்வு வளம் பெற்றுச் சிற க் கு ம். வாழ்வின் தேவைக்கு உதவியாகப் பலவித சாதனங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. அரசியல், அறிவியல் இயக்கத்தவர்களால் கற்பிக்கப்பட்டுள்ள முறைகளில் இன்று சிறப் பிடம் கொண்டுள்ளது "பணம்’ எ ன் னு ம் நாணயமாகும். நாணயம் எல்லாப் பொரு ளுக்கும் மதிப்புத்தரும் சாதனமாக அமைந் திருக்கின்றது. இப்போது பணம் இன்றேல் பலரும் வள முடன் வாழ இயலாது. இப்பணமே இன் றைய வாழ்வில் மனிதர்களின் வாழ்க்கைக் குறிக்கோளை வேருடன் களைக்கின்றதெனக் கூறலாம்; ஏனெனில் பணம் பத்தும் செய்யும் என்பதற்கொப்ப பணத்தைச் சேகரிப்பதே மனிதனின் முதற்பணியாக இருக்கின்றது. இப்பணம் பெருக்கும் முறையால் நீதி நியாயங்களும், சட்டதிட்டங்களும் புறக் கணிக்கப்படுகின்றன; காம குரோதாதி இழி குணங்கள் பெருகுகின்றன. மக்களைத் தம் போன்ற மனிதர்களென்று எண்ணும் எண் னமே அற்றுப்போகின்றது. இதன் அடிப் படையில் தோன்றுவன்ஜேஅத்துணை அநீதி, அக்கிரமச் செயலாதிக்ளர்கும். *. * இறைவன் படையில் ஏற்பட்ட ஐந்து பொருட்களும் இவற்றின் கலவைப் பொருட் களும் அனைத்துலக மக்களுக்கும் பொதுவான வையாகும். இதில் எதுவும் ஒருவருக்கும் தனதென உரிமை கொண்ட்ாட தகுதி இல்லை.
Page 150 66 இவற்றில் எதனையும் யாரும் உண்டாக்க முடி யாது. அப்படிக் கொண்டாட நினைப்பதும் அடாத செயலாகும். இன்றைய உலகம் இவ் வடாச் செயலில் ஈடுபட்டுள்ள அமைதியும் ஆற்றலும் அற்றுகிடக்கின்றது. இவற்றை உணராமல் உலகப் பொருள் களில் சிறப்பாக உணவாதிகளை உரிமையும், உடமையுமாக கொண்டாடுவது இறைவ னின் பொதுத் தன்மையையும், பொதுவாக எல்லோருக்கும் விளக்கமாக இருக்கும் நிலை யினையும் அவமதிப்பதாகும். அறிவு விளக்கம் என்பது இந்த இறைவனின் பொதுத் தன் மையை அறிந்து அத்துடன் ஒன்றுவதாகும். அத்தகையோர்கள் அறிஞர்கள் எனப் போற் றப்படுவர். அவர்களே பொதுவாக இயங் கும் இறையருள் திறத்தினைப் பெற்றவரா வர் இதனை யொட்டியே வள்ளல் இராமலிங்க அடிகளார் கீழ் வரும் பா வினை அருளியுள் ளனர். அதனை ஆழ்ந்து கவனியுங்கள்: 鑿鑿戀戀墨鑒感墨鑒裳 率繼裳露露邀 క్ట్రి శ్రీ ఛీ பஜ கோ န္ဒီနွှဲဌိ 盤 மதிமயங்கியவனே! மரண சமய :ே சூத்திரம் உன்னே ஒரு பொழுதும் க స్త్ర சேவி. கோவிந்தனைச் சேவி. எது வ பற்றுள்ளவனுயிருக்கிருணுே அதுவரை வைத்திருக்கும். நோயினுல் உடல் த ருடனிருந்தால் ஒருவரும் அவனுடைய D60 கண்ணுடி போன்ற மனதானது தானே விளங்கும். ஆகையால் மன செலுத்த வேண்டும். 6T65 g) என் சொந்த வாழ்வில் பலதரம் மற்றவர்கள் செய்யும் படி நான் சொ 16) e (35úb శస్త్రి 恕 Σ 事繁蒙蒙醬鬱鬱霧攀蜜蜜蜜蜜蜜蜜警攀零 鬱 錢錢裳慈錢墨墨戀錢錢窯窯窯錢錢 விந்தம் 笠) ாப்பாற்றது. ஆகையால் கோவிந்தனச் 1ரை பொருள் தேடுவதில் ஒருவன் அவனுடைய சுற்றம் அவனிடம் ஆசை ளர்ந்து போன பின்பு அவன் உயி ரிசுத்தம் -சங்கரர் தைப் பரிசுத்தமாக்குவதில் கவனம் பதேசம் ன்னதே கிடையாது. இதுதான் எனது 劉零零零零零攀警攀攀攀劉零零零零零 ஆத்மஜோதி 'எத்துணையும் பேதமுருது எவ்வுயிரும் தம்முயிர் -போல் எண்ணியுள்ளே ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றர், யாவரவர் -உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இட -மென நான் தேர்ந்தேன் அந்த வித்தகர் தம் திருத்தாளுக்கேவல் செய -என் சிந்தை மிக விழைந்ததாலோ, 9 என்பதாம். இந்தக் கருத்தே எல்லா ஆன்ருேருக் கும் உரித்தானதாகும். இதனை செயல்படுத்த ஒவ்வொருவரும் மு ய லு த ல் கடமையும், கட்டாயமும் ஆகும். அப்போதன்ருே உல கில் அமைதியும் ஆற்றலும் பெற்று விளங் கும். இந்த முறையில் நாம் ஒவ்வொரு வரும் எவ்வளவு முயன்று தொழிற்படுகின் ருே மென்பதை எண்ணிப்பார்த்துச் செயல் படுமாறு விரும்பி வேண்டுகின்ருேம், வாழ்க மக்களினம்! நெருங்கிய பொழுது இலக்கணச் e) S சமாசாரத்தை விசாரிப்பதில்லை. பரிசுத்தம் ஆணுல் அதில் ஞானம் --சங்கரர். அனுஷ்டித்துப் பார்க்காத ஒன் றை -காந்தி
Page 151 30வது ஆண்டு மலர் @↔↔↔e↔↔↔↔令↔↔↔↔令↔↔令↔↔↔↔↔令↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔ ●++令******++++++ 一 Famf 因向 'உள்ளத்தின் உள்ளே தான் ஊறும் சிவானந்த வெள்ளம் நுளைந்து விடாய் தீர்வது எந்நாளோ" -தாயுமானவர். உலகில் அனைவரும் ஆனந்தத்தைத் தேடி அலைகிருேம். ஆனல் நிலைத்த ஆ ன ந் த ம் கிடைத்தபாடில்லை. ஏன்? நாம் சதா உடலில் பற்று வைத்து, உடல் மூலமே ஆனந்தம்பெற முயலுகிருேம். உடல் மூலம் பெறுவது ஆனந் தம் போன்று தென்படுகிறது. ஆனல் பின் னர் அது துன்பமாக வடிவெடுக்கிறது. இதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆனந்தம் புறத்தில் இல்லை; அது நம் மு ள் ளே தா ன் இருக்கிறது என்பதை மகான்கள் உபதேசிக் கிருர்கள். அவர்கள் காட்டித் தரும் பாதை யை நாம் பயன்படுத்த முயலுவதில்லை. எங்கு மனதை வைக்கவேண்டுமோ அங்கு வைக்காது வேறு எங்கோ வைத்திருப்பதால் தான் நமக்கு ஆனந்தம் இல்லை. நிலையற்ற உடல் நிலைத்த இன்பத்தை எப்படித் தர முடியும்? நிலைத்த இன்பம் நிலைபேறுடைய பகவானிடமிருந்தே கிடைக்கும். ஆகவே மன தை நிலையற்ற உடலின் மீது பற்று வைக்க விடாது. நிலைத்த பொருளாகிய பரமனிடம் பற்று வைக்கப் பழக்க வேண்டும். “பற்றுக பற்றற்றன் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு' என்கிருர் திருவள்ளுவர். மனதை சதா பகவத் சிந்தனையிலும், அவனைப் புகழ்ந்து பாடுவதிலும் அவனது திவ்ய நாம ஜபத்திலும் ஈடுபடுத்த வேண்டும். திருவனந்தபுரம் பூரீமத் அபேதானந்த சுவாமிஜி மஹராஜ் அவர்களது திருமேனி சமீபத்தில் பிருந்தாவனத்தில் விழுந்து இடது கை எலும்பு முறிந்து விட்டது. ஆபரேஷன் செய்து கட்டுப் போட்ட கையுடன் ஆஸ்பத் திரியில் இருக்கும் போது சுவாமிஜியிடம் ஒரு 67 }争**争夺参令海峰鲁令争事争夺伞命令一*拿峰峰等亭书令等夺毒争夺** 尊 * * cmn町西药n 一 *********@ பக்தர் கேட்டார், 'சுவாமிஜி! சதா பகவத் பஜனை செய்யும் உங்களுக்கு இப்படி ஏற்பட லாமா? பகவான் கல் நெஞ்சன் போலும். உங்களுக்கு வேதனை இல்லையா? இந்த நிலையில் எப்படி சதா சிரித்துக் கொண்டே இருக்க உங்களால் முடி கிற து? சுவாமிஜியோ, சர்வேஸ்வரி பூரீ ராதா ராணியின் மகாபிர சாதம் என்று கைக்கட்டை காட்டுகிருர், புனித பிருந்தாவனத்தில் சுகமோ துக்க மோ, லாபமோ நஷ்டமோ, மானமோ அவ. மானமோ எது வந்தாலும் எல்லாம் மாதா பூரீ ராதா ராணியின் பி ர ச | த ம் என்று சொல்லிச் சிரித்து மகிழ்கிறர். இந்தச் சம யம் தான் தேவியின் கருணையை நினைத்து மகிழ வேண்டும் என்கிருர், பிருந்தாவனத் தில் சில நாட்கள் வாசம் செய்ய வேண்டியே பூரீ ராதா ராணி இந்தப் பிரசாதம் தந்துள் ளாள் என்கிருர் , தம்மிடம் கேள்வி கேட்ட பக்தருக்கு சுவாமிஜி அவர்கள் பூரீ ஏகநாத சுவாமிகளின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகிருர், ஒரு சமயம் பூரீ ஏகநாத சுவாமிகளிடம் அன்பர் ஒருவர், 'சுவாமிஜி! நீங்கள் சதா மகிழ்வோடு இருக்கிறீர்களே? இது எப்படி முடிகிறது? எங்களால் ஒரு கூடி ன ம் கூட மகிழ்வோடு இருக்க முடியவில்லையே?’ என்று கேட்டார். சுவாமிகளோ ச ர் வத் தி லு ம் இறைவனைக் காண்பவர். சதா இறைவனைக் காண்பவரிடம் மகிழ்ச்சியைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? சுவாமிகள் இமயத் திலிருந்து கங்கா தீர்த்தம் எடுத்துக் கொண்டு இராமேஸ்வரம் தரிசனத்துக்காகப் பாது யாத்திரையாக வந்து கொண்டிருக்கிறர். இராமேஸ்வரத்தை நெருங்கிய சமயம் கழு தை ஒன்று தாகத்தால் தவிப்பதைப் பார்க் கிருர், سے۔
Page 152 68 சர்வத்திலும் பகவானைக் காண்பவருக்குக் கழுதையும் பகவான் தானே? இராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய ஆயிரக்கணக் கான மைல்கள் சுமந்து கொண்டு வந்த புனித கங்கா தீர்த்தத்தால் கழுதைக்குத் தாக சாந்தி செய்து, அவ்வடிவில் இராம நாதனே கங்கா அபிஷேகம் பெற்று மகிழ் வதைக் கண்டு ஆனந்தம் அடைகிருர், இப் படிப்பட்ட உன்னத மனநிலை கொண் ட சுவாமிகள் தம்மிடம் கேள்வி கேட்ட அன் பருக்கு நேரே பதில் சொல்லாமல், "அப்பா ! உனக்கு ஒரு வாரத்தில் மரணம் உண்டு’ என் ருர் . வந்தவர் தாம் கேட்டதை மறந்து விட்டு, ‘சுவாமிகள் உண்மை தான் சொல் லுவார். நான் இன்னும் ஒரு வாரத்தில் இறந்து விடுவேன்' என்ற துக்கத்துடன் வீடு சென்ருர், மனைவி, மக்கள், உற்ருர், உறவினர்களிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு, கவலையில் மூழ்கியவராய் படுத் து விட்டார். மரணத்தை எதிர் நோக்கி நாட் களை எண்ணிக் கொண்டிருந்தார். மனதில் எவ்வித உலக ஆசா பாசங்களும் எழவில்லை. ஆருவது நாளில், “இன்னும் ஒரு நாளில் வாழ்வு முடிந்து விடும்" என்று வேதனை அதிகமாகிறது. ஏழாவது நாளில், “இன்று எந்த வேளையும் மரணம் வரலாம்' என்று சொல்ல முடியாத வேதனையுடன் படுத்திருந் தார். மனைவி, மக்கள், உற்ருர், உறவினர் எல்லாம் கவலையுடன் அவரைச் சுற்றி நிற் கிருர்கள். சதா ஆனந்தமயமாய்த் திகழும் பூரீ ஏக நாத சுவாமிகள் மந்தகாச வதனத்துடன் இச் சமயம் அங்கு வருகிருர், அன்பர் வாடிவதங் 器* அகப்பை அறுசு வாழ்நாழ் முழுவதும் ஞானியை அ ஜ் தர்மத்தை உணரான். எதுபோல என்( ஜீ போல. சில நாள் மட்டும் ஞானியை அ( ஜி பம் உள்ளவன். அதி விரைவில் தர்மத் ஜி நாக்கு உடனே உணர்ந்து கொள்ளுத 懿 畿 器索瓷索索索索索索索雷索索索索索瓷篱 ஆத்மஜோதி கிப் போய்ப் படுத்திருக்கும் படு க் ைக யி ல் அமர்கிருர், "இந்த ஏழு நாட்களும் என்ன செய்தாய்?" என்று கேட்கிருர், அன்பர், சுவாமிஜி? தாங்கள் கூறியதைக் கேட்டபின் மரண பயத்தால் வேறு ஆசைகளோ எண் ணங்களோ இல்லை. சதா ம ர ண த் தை யே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்' என்றர். சுவாமிகள் சிரித்துக்கொண்டே கூறினர்; 'அப்பா! ஒரு வாரத்தில் மரணம் என்றதும் உனக்கு ஆசைகளும் எண்ணங்களும் போய் விட்டன. உண்மையில் நமக்கு எந்தக்ஷணமும் மரணம் வரலாம். இதை நான் நன்கு உணர்ந் துள்ளதால் மரணத்தை வரவேற்கத் தயா ராக, ஆசைகளற்று, சதா பகவானை எண் ணிக் கொண்டு இருக்கிறேன். ஆகவே என் ணுல் எப்பொழுதும் மகிழ்வோடு இருக்க முடிகிறது. நீ அன்று கேட்ட கேள்விக்கு இது தான் வி ள க் கம். இதை விளக்குவதற்குத் தான் அன்று உன்னிடம் உனக்கு ஒரு வாரத் தில் மரணம் என்றேன். உண்மையில் இன்று உனக்கு மரணம் இல்லை, எழுந்திரு. சதா பகவத் பக்தியில் ஈடுபடு. ஆனந்தம் தானே உள்ளத்தில் பொங்கி வரும்.' இன்றும் நம்மிடையே பல மகான்கள் சதானந்த சொரூபிகளாய் வாழ்ந்து வரு கிருர்கள். தங்களது ஆனந்தத்தின் மூலம் நமது துக்கத்தை மாற்றி வ ரு கி ரு ர் கள். நாமும் அவர்களைப் போல் சதா பகவத் பக்தி யில் ஈடுபட்டுப் பேரானந்தம்பெற இறைவன் அருள்புரிவாராக. “இன்பமே எந்நாளும் துன்பமில்லை' -அப்பர் சுவாமிகள் *器 வை அறியாது ଽ 線 டுத்திருந்து உபாசித்தாலும், மூடன் இ ல், சட்டுவம் கறிச்சுவை அறியாதது & த்திருந்து உபாசித்தாலும் மதி நுட் & த உணர்வான். க றிச் சுவை யை 8 ) போல, 器 -புத்தபெருமான் 雷雷雷雷雷雷雷雷雷雷雷雷雷雷雷雷磁
Page 153 30வது ஆண்டு மலர் s 廖 象 ; மதமும், அதன சார () EcLELccLcLLcLELcLELcLcLLLccLcLLLSLcLcLLOLSLLLL S S P. Lu T6) இவ்வுலகப் பொருட்களை மட்டும் நம்பிய வர்களாய், இந்திரியங்களால் பெறும் சுகத் தைத் த விர நாம் அ டை ய த் த க் க து வேறில்லை என்னும் கருத்துடையவர்களாய் தங்கள் வாழ் நா ட் களை கழிப்பவர்களெல் லோரும் மதத்தை லக்ஷயஞ் செய்கிறதில்லை. அவர்கள் தங்களின் அறியாமையால் மதத் தை எதிர்க்கவும் துணிகின்றனர். இல்வுலகப் பொருட்களின் மாறுதல்களையும் நிலையாமை யையும் கவனிப்பவர்கள் ம த த் தை ஒப்புக் கொண்டு அதை அனுஷ்டிக்கவும் வி ரு ப் ப மடைவார்கள். இவ்வுலகில் நாம் அடைந்துள்ள பந்தத் தால் நமக்குண்டாகும் கஷ்ட நஷ்டங்களையும் துன்ப துயரங்களையும் போக்கி, நம்மை கட்ட விழ்த்து, நம் மூல ஸ்தானமாகிய கடவுள் சன்னிதானம் வரையில் கொண்டு சேர்க்கும் பாதையைத்தான் நாம் ம த ம் என்கிருேம். கடவுளையும் ஜீவர்களையும் இணைத்து நிற்கும் பாலமே மதம். க ட வுளோ டு இணைப்பு இல்லாத ஜீவன் யாருமே இல்லை. இருக்கவும் முடியாது. மிகவும் நுணுக்கமாக ஆராய்ந் தோமானுல் கடவுளுடன் தொடர்பில்லாத வஸ்து எதுவுமே இல்லை என்ற முடிவுக்குத் தான் நிச்சயமாய் நாம் வரவேண்டி இருக் (5LD. நமக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர் பை சந்தேகத்திற்கு சிறிதும் இடமின்றி நாம் அறிவதற்கு உதவியாயிருக்கிற ஒரே வழி தான் மதம் எனப்படுகிறது. அந்த ஒரே வழியை ஒரே மதம் என்ருலும் பொ ருந்தும். இப்பொழுது உ ல கி ல் பல்வேறு மதங்கள் நிலவிய போதிலும், அவைகளெல் லாம் பெயரிலும் பகிர்முக அனுஷ்டானங் களிலும், சிற் சில பழக்க வழக்கங்களிலுமே தவறு பட்டதாக இருக்கின்றன. ஆயினும் யோகத்தின்மூலம் சித்தவி ருத்தியை ஒடுக்கி, தினம் ஏகாக்கிரகத்துடன் அந்தர் முகமாய் மேல் நோக்கிச் சென்று தனது உண்மை நிலையாகிய சச்சிதானந்த இறைவனை அடை 69 LLLLLcEELLLcLLLA AS eMeLLLELL eeLeLeLLLMLSeLeLLeLeLeeLeLLe aLeASeaaaaaaSLALAAAAAL @ S ாம்சமும் அனுபவமும் TTTTTTTT SS LccccLGccLESLLEEcccLeSMLcLESLELcL LeeeLS தல் என்ற லட்சிய பாதையானது எல்லா மதங்களிலும் ஒன்ருகவேயுள்ளது. ஆகை யால் பல் வேறு மதங்களும் ஒரே உண்மை ைய நோக்கிச் செல்வதற்காக ஆரம்பத் தில் வெவ்வேறு முறைகளைப் பின்பற்றிய போதிலும், ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தி லிருந்து முடிவு வரை எல்லா மத ஸ்தர்களும் ஒரே முறையைத்தான் பின் பற்றுகின்றனர் என்பதை அனுபவத்தின் மூலமாய் அறிய லாகும். இதிலிருந்து எல்லா மதங்களிலும் இரண்டு அம்சங்கள் இருப்பதாகத் தெரிய வருகிறது. ஒன்று வெளி முக அனுஷ்டானம் மற்றென்று உள்முக அனுஷ்டானம். வெளி முக அனுஷ்டானத்தில் மாத்திரமே எல்லா மதங்களும் வெவ்வேறு விதமான சாதனங் கள் அமைந்துள்ளன. ஆனல் உ ஸ் மு க அனுஷ்டானமானது எல்லா மதங்களுக்கும் ஒன்று போலத்தான் உள்ளது. ஆதலால் மதத்தின் சராகிய உள்முக அனுஷ்டானத்துக்கே நாம் முக்கி யத்துவம் கொ டு த் தோ மா ன ல், உலகில் தோன்றியுள்ள சகல மதங்களையும் ஒரே மத மாகவே நாம் காண்போம். அநேகர் வெளிமுக அனுஷ்டானத்தை மாத்திரம் கருத்தில் வைத்துக்கொண்டு உள் முக அனுஷ்டானத்தை மறந்தவர்களாய் மத பேதத்தை வளர்த்து மதவெறி எ ன் ற கொடிய நோய்க்கு ஆளாகின்றனர். வெளி முக அனுஷ்டானம் மட்டுமே மதம் ஆ கி விடாது என்பதை ஆத்மானுபூதி அடைந்த வர்களெல்லோரும் சான்று பகர்வர். உள்முக அனுஷ்டானத்துக்கு வெளி முக அனுஷ்டா னம் தூண்டுகோல் போன்று அமைந்திருக்க வேண்டும். வேற்றுமைகளையுடையதும் ஒன் றுக்கொன்று முரண்பாடுகள் உடையதும் முக்கியமில்லாததுமான வெளிமுக அனுஷ் டானத்தை சற்று நிறுத்தி வைத்துவிட்டு, ஒற் றுமையுடையதும் ஒரேவழியில் செல்வதும் ஒரே முடிவையடைவதுமாயுள்ள உள் முக அனுஷ்டானத்தை ஆராய்வோம்.
Page 154 70 இதோ நம் ஸ்தூல சரீரம் இருக்கிறது. நம் சரீரத்துக்குள் சூக்குமமான மனது இருக் கிறது. நம்மனதின் எ ன் ண த் து க் கும் அது அ ைட ந் துள் ள குண த் து க் கும் தக்கபடியே நம் சரீரமானது தொழில் புரியும்படி மனம் தூண்டுகிறது. அந்தமனது தான் அதன் ஆசாபாசங் களால் தடிப்படைந்து நம்மை இவ்வுலகில் கட்டுப்படுத்தி வைத்து போலி சுகத்தையும் அளவற்ற துக்கங்களையும் அடைந்து கொண்டு உழன்று வருகிறது. இப்படி உழலுவதிலிருந்து விடுபட்டு, சாசுவதமான ஆனந்த த்தையும் இளைப்பாறுதலையும் (சாந்தியையும்) மீண்டும் இவ்வுலகத் துன்பங்களுக்கு உட்படாமையுமே முக்தி, மோகூடிம் அல்லது வீடுபேறு எனப்படு கிறது. இவ்வுலகத் துன்பங்களிலிருந்து விடுபடுவது எங்ங்னம்? மனமானது ஆசை, கோபம் , அகங்காரம் ஆகியவற்ருல் ம லி ன ம ைட ந் துள்ளதால், துக்கங்கள் நிறைந்த இவ்வுலக விஷயங்களையே சுகமென நாம் நினைத் து வாழும்படி செய் கி றது. காலப்போக்கில் நம்மை மிகுந்த கஷ்டங்களுக்குள் கொண்டு வந்து விடுகிறது. மனம் ஆசை, கோபம், அகங்காரம் ஆகிய மலங்களினின்று சுத்த முடையதாக மாறினல் துன்ப துயரங்கள் ஒழிந்து சாந்தியும் சந்தோஷமும் ஏற்படு கிறது. மனதை ஆசை முதலாகிய அழுக்குகள் பற்றியிருக்கு ம் வ ைர, துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை இல்லை. ஆகையால் நாம் நம் மனதிலுள்ள அழுக் கை முற்றிலும் நீக்கினுல்தான் நாம் எவ்வித துன்ப துயரத்துக்கும் உட்படாத நிலையை அடையலாம். மனதை அது அடைந்துள்ள அழுக்குகளிலிருந்து சுத் த ப் படுத் தி அந்த மனது என்பது என்ன? அது ஏன் ஆசாபாசங் களை எண்ணுகிறது? அப்படி எண்ணுமலிருக் கச் செய்வதற்குரிய உபாயம் என்ன? என்பன வெல்லாம் மதத்தின் சாரமாகிய உள்முக அனுஷ்டானத்தில் அடங்கியுள்ளது. மனமானது எப்பொழுதும் ஏதாவதொரு எண்ணத்தை எண்ணிக் கொண்டேதானிருக் கும், நாம் நல்ல ஒழுக்கங்களையும் நல்ல ஆத்மஜோதி நினைப்புகளையுமே கைக்கொண்டு ஒழுகினுல் தீய ஒழுக்கங்களும் தீய நினைப்புகளும் நம்மை விட்டு ஒழிந்து விடும். இப்பொழுது மனம் சிறிது பக்குவமடைந்ததாகிறது. பண்படுத்தப் பட்ட நிலத்தில் விதைத்த விதை விளைந்து நன்கு பலன் கொடுப்பது போல, பக்குவ மடைந்த மனதில் மனதைப்பற்றிய ஆராய்ச் சியை துவக்கி மனதின் மலினங்கள் அனைத் தையும் நாசம் செய்து தூய்மைப்படுத்துவ தான தியானத்தை வளர்த்துத் துன்ப நீக்க மாகிய நித்திய ஆனந்த பலனை அடையலாம் நல்லொழுக்கம், ஜீவகாருண்யம், ஈகை, சேவை, துல்லியமான பக்தி ஆகியவற்ருல் போதிய பக்குவமடைந்துள்ள மனமானது தியானம் புரிவதற்கு தகுதியுடையதாய் விடு கிறது. மனதை ஒருமுகப்படுத்துவதற்கு உள் முகமாய் செய்யும் பயிற்சியே தியானம். இதை மனத்தின் கேந்திர ஸ்தானமாகிய புருவ மத்திய ஸ்தானத்திலாவது இருதயத்தி லாவது செய்யலாம். எப்பொழுதும் பற் பல விதமான எண் ணங்களை எண்ணிக் கொண்டே யிருக்கும் ம ன தை எ தை யு ம் எ ண் ணு த ப டி தடுப்பதற்காக தெய்வீகம் நிறைந்த ஒரு பொருளை புருவ மத்திய ஸ்தானத்தில் உள் முகமாய் நிலைநிறுத்தி தியானிப்பதுடன் தெய் வீகம் பொருந்திய தோர் நாமத்தையும் ஜபித்து வரல் வேண்டும். இப்படி தியானத்தையும் ஜபத்தையும் சேர்த்து அப்பியாசித்தால் மனமானது மலி னம் நீங்கப் பெற்றதாய் சுத்தமடைந்து கொண்டே வரும். தகுந்த ஆகார நியமங் களுடன் குறிப்பிட்ட நேரத்தில் அநுதினமும் சிரத்தையோடு ஒழுங்காக தியானமும் ஜப மும் செய்து வந்தால் மனதில் படிந்துள்ள அஞ்ஞான இருளானது, சூரியனைக் கண்ட பனி போல் கொஞ்சங் கொஞ்சமாக விலகி உள்முகமாய் சிறிது வெண்மையான மேகம் போன்ற அலைகள் கீழிருந்து மேல் நோக்கிச் செல்வது தெரியவரும். தியானிப்பவன் கீழே நோக்காது மேல் நோக்கிக் கவனித்த வண் ணமே தியானிக்க வேண்டும். ஏனென்ருல் கீழே நோக்குங்கால் உலக விஷயங்கள் சுலப மாக மனதை வசப்படுத்தி, தியானத்தின்
Page 155 30வது ஆண்டு மலர் ஒழுங்கை கெடுத்து விடும். தியானமும் ஜப மும் அதிகரிக்க அதிகரிக்க மனம் ஒடுங்கும். அப்பொழுது உள்முகமாக பொன் நிறமுள்ள பிரகாசம் பொருந்திய சிறியதோர் ஜோதி தென்படும். ஆரம்பத்தில் அதை உற் று க் கவனிக்க தியானிப்பவனுக்கு சக்தி இல்லா மற் போனுலும், அடுத்தடுத்து சக்தி பெற்று அதையே நன்கு கவனித்து நோக்க இயலும். இ ன் னு ம் சரிவரத் தி யா னி த் தா ல் யாதொன்றின் சேர்க்கையுமில்லாமல் தனக் குத் தானகவே ஒலி த் துக் கொண்டிருக்கும் இனிமையான நாதங்களை உள்ளுக்குள் கேட்டு உணரலாம் நாத சப்தங்களை கேட்கக் கேட்க மனது நன்ருக வசப்படும். அ ப் பொழு து தை லதாரை போன்ற இடைவிடாத் தியா னம் சித்திக்கின்றது. மனமும் பூ ர ன பரி சுத்தம் அடைகிறது. சுலபமாக சுவாச பந்தனம் ஏற்படுகிறது. நமக்கும் கடவுளுக்கும் இடையேயுள்ள திரை யானது கழன்று கீழே விழுவது போ ன் று அகங்காரம் நம்மை விட்டு அக லு கிற து நாம் சரீரத்தை கடந்து சென்று எங்கு ம் ஆனந்தகரமாய் நிறை ந் து விளங்கும் பரம் பொருளாகிய ப ர மா ன ந் த சாகரத்தில் இரண்டற கலந்து விடுவதை உணரலாம். 鑿鑿鑿鑿鑿黎墨窪鑒錢錢婆墨窪變 இறை பரம தத்துவத்தின் திருவாக்கு 'ஒ ஒன்றே அது சத்தியம், நித்தியம், அ; பின் சிற்பி படைப்பிலே பரந்துள்ளது. மை அற்றது. அதன் நிலை காலத்தி அதற்குப் பிறவி கிடையாது. அது சுயம் வனேக் குருவின் அருளால் பெறமுடிய முற்கால இரண்டாயிரம் வருஷங்களுக்கு மு அப்போது நம் ஜனங்கள் எவ்வளவு சத கூறியிருக்கின்றன். இந்திய மக்களுக் தெருவில் போட்டுக்கிடக்கிற பணத்தைக் றெல்லாம் மெகஸ்தனிஸ் சொல்லியிரு மனசு மாதிரியே இப்போதும் இருக்கக் 零零零蒙攀劉攀攀蜜蜜攀霸零攀 71. மனமே தூ ய் மை பெற்று ஆத்மாவாகி பர மாத்மாவுடன் ஒன்ருகிறது. இதுவே மதத் தின் முடிந்த முடிபு. மனித வாழ்வின் அதி யுயர்ந்த லகரியம். இந்நிலையை அடைந்தவர் களே தங்கள் ஜீவனுக்கு முக்தியை சம்பா தித்த ஜீவன் முக்தர்கள், மகான்கள். இப்படி உண்மையான முக்தியைச் சம் பாதித்தவர்கள் பரமானந்த நிலையிலேயே இருப்பினும் இருக்கலாம் அல்லது உலக உப காரமான காரியங்களின் பொரு ட் டு சரீர ஞாபகத்துடன் மீண்டும் சரீரத்தில் இறங்கி இ வ் வு ல கத் த வர் களோடு கூடி வாழ்ந்து கொண்டே ஞான வாழ்வு வாழலாம். இந்த அனுபவத்தை அடைந்தவர்களே உ ண் மை யான ஞானிகள். இதுவே உண்மையான மத அனுஷ்டானம். இந்த நிலையை அ ைட யா த வரையில் துன்ப நீக்கம் என்பது யாருக்கும் கிடையாது. மனதைப் பரிசுத்தம் செய்து தன்னைத் தான றிந்து தலைவனையும் கண்டறிந்த ஞானியினி டத்தில்தான் உண்மையான திருப்தியும், அமைதியும், ஆனந்தமும் நிலவக்கூடும். ஆகையால் யாவரும் ஜீவன் முக்தர்களாக வேண்டி மத அனுஷ்டானம் செய்ய முயற்சிப் பார்களாக! 錢錢錢錢錢錢錢錢總經墨露錢錢錢墨墨器 6, 66 :ம்’ எனும் பிரணவ மந்திரம், அது து இறைவனின் சொரூபம். அது படைப் அது பயமற்றது. எவரிடமும் பகை ன் செல்வாக்கிலிருந்து விடுபட்டது. பிரகாசம், அதுவே இறைவன். இறை ம். -குருநானக் மக்கள் ன் இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனிஸ் துக்களாக வாழ்ந்தார்கள் என்பதைக் குப் பொய்யே சொல்லத் தெரியாது. கூட எடுத்துச் செல்லமாட்டார்கள் என் கிறன். அந்தக் காலத்து ஜனங்களின் கூடாதா என்று ஆசையாக இருக்கிறது. -தெய்வத்தின் குரல் 露露贊零零零
Page 156 72 ZS AMA MASAMAMATAAAeSMLMBLALSALA LALALSLA AAAAASATATA AMeeAeLLAeAMTAMLAALMALMMA கேட்டாரைப் பி S S. ரீமதி சிவான - صص ص ص ص ص ص ص ص ص ص ص ص ص ص : சிமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், பார்கழி மா த ம், நல்ல பனிக்காலம். ஒர் யாத்திரை கோஷ்டியினர் மே ற் கு க் கடற் கரை ஓரமாக, மலையாள தேசத்திலும், தென் கான ரா (கன்னடம்) பிரதேசத்திலும் உள்ள புண் ணிய ஷேத்திரங்களைத் தரிசிக்கச் சென் றனர். பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்ட அக் கூட்டத்தில் ஒர் பத்து வயதுச் சிறுமியும் இருந்தாள். வழியெல்லாம். மோட்டாரிலும் புகைவண்டியிலும், இறைவன் திருநாம சங் கீர்த்தனம் செய்து கொ ன் டு போ ன அக் கோஷ்டி ஒரு ரயில் நிலை ய த் தி ல் சற் று தாமதித்தது. அக்கூட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் சிறிய தந்தை அங்குள்ள 'ஹிக்கின் பாதம்ஸ்"புத்தகச்சாலையிலிருந்து ஒரு ஆங்கில நூலை வாங்கி வந்து, அ ப் பெண் ணி ட ம் படிக்குமாறு கொடுத்தார். அப்புத்தகத்தின் பின் பகுதியில் இரு ந் த ‘கீர்த்தன தவணி? களிலிருந்து "மோஹன பன்ஸி வாலே என்ற நாமாவளியை அச்சிறுமிபாட, ஏனைய அனை வரும் அதைத் திருப்பிச் சொல்லத் துவங் கினர். சில நிமிடங்களில் அங்கிருந்த அனை வருக்கும் நாம சங்கீர்த்தனச் சூடு ஏறியது. எல்லோரும் தம்மை மறந்தனர். கரங் கள் தாளமிட, கண்கள் மூடிட, மனம் உள் முகமாகக் குவிய, நாவு நாமம்பாட, உடல் ஆடி, எல்லோரும் உரத்த குரலில் நாமாவளி கள் பாடி நர்த்தனம் செய்தனர். அப்பாட லைக் கேட்டவாறு வெளியே சென்றுகொண் டிருந்தவர்களும்கூட தம் தொழிலை மறந்து, செயலற்று நின்றனர். இப்படி கேட்டோரை கிறுகிறுக்கச்செய் யும் திருப்பாடல்களைக் கொ ன் ட அந்நூல் எது தெரியுமா? அகில உலகப் புகழ்பெற்ற, மாசற்ற மா யோகி, ஞான சூரியன், பக்திப் பிழம்பு, சன்யாச ச க் க ர வர்த்தி, பூரீலபூரீ சிவானந்த மஹராஜ் அவர்களால் எழு த ப் ஆத்மஜோதி ணைக்கும் கீதம் ந்த A S AMLALAM LALALMLALAeA AAAMA AMMA AMAMAST பட்ட “உணர்ச்சியூட்டும் பாடல்களும் கீர்த் 5 Gð7 Tši 5 GU5th’” (Inspiring Songs and Kirtans) 67 Gör பதே அவ்வரிய புத்தகம் ஆகும். அ தை ப் பாடிய பாலகி இதை எழுதும் பெண் ணே தான்! அன்று என் தந்தையார் தெய்வத்தின் திருவுள்ளம் தூ ன் ட, அ வ் வ ரிய நூலை எனக்கு அளித்து, அதைப் படிக்கவும், பாட வும் எடுத்து விளக்கவும் ஊ க் க ம வளி த் து, ஆதரித்து என் உள்ளத்தில் இருந்த பக்திக் கனல் பெருக சாதகமான கூற்ருக உதவிஞர். அவ்வரிய கருத்துக் கருவூலமே பின் எ ன் னை பூரீ சுவாமிகளைச் சந்திக்கவும், அவர்களது அருள் வாசகங்களில் அன்புறவும் அவர் கமலப் பதத்தில் பக்தி கொள்ளவும் செய்தது. பூரீ குருதேவ் எண்ணற்ற பல நூல்களை இவ்வுலகிற்கு வழங்கியிருப்பினும் அவரது ஆங்கிலப் பாடல்களுக்கு இணையாகவேறேதும் இல்லை என்பது எனது முடிவான துணிபு. ஆழ்வாராதிகளும், நாயன்மார்களும், நீதி நூல் புலவர்களும் அநுபூதி நிறை கவிஞர் களும், பதினெண் சித்தர்களும் பாடிய பல் வேறு சருத்துக்களை ஒன்றுசேர்த்துத் திரட்டி, தமிழர்கள் அல்லாத பிற இந்தியர்களும், வெளி நாட்டினரும், அவ்வினிய கருத்துக் களைப் பருகி இன்புறும் வகையில், எ ஸ்ரீ ய நடையில் இனிய முறையில், சிக்கலற்ற சங் கீதப் பண்ணுடன் உலக மொழியாகிய ஆங் கிலத்தில் பாடி உலக மக்களுக்கு மிகச் சிறந்த தொரு உதவி புரிந்துள்ளவர் பூரீ குருதேவர் ஒருவரே. அவர்களால் இயற்றப் பட்டுள்ள பல நூல்களும் “உணர்ச்சி பூட்டும் பாடல் களும் கீர்த்தனங்களும்' (Inspiring Songs and Kirtans) “ (G.5 IT GOTLÜ (@LJIT mó 35 Git” (Wisdom Sparks) '' 4,607 155 g/2,56ir '' (Waves of Bliss) to பாஞ்சலி' (Pushpanjali) என்ற நான்கு (கவி தைகளால் ஆன) நூல்களை மாத்திரம் படித் தாலே போதும். முதல் நூல் இறை நாட்ட உணர்ச்சியை ஊட்ட, மறுநூல் அருள் ஞான விளக்கினை ஏற்ற, மூன்ரும் நூல் அழியாத
Page 157 eT SS S S SS t SS SS SS S SS TS S STTS S S S s SSS ST S S S M S T l t SS SS SS SS TS ဖွံ့ကြီါးဒူး స్టీన్ష్యా &গীত န္တိါ ဣရှg : #၅ ့၂၊ ၂၊ ငုံ င္ကို தொல்லே இரும்பிறவி 蠶 -9|ടൈട്ടിട്ടു ഋ 'త్ర (ର நறியளிக்கு 蠶 திருவாசகம் எனுந்ே AA ' " திருவி Aຣະ ఇ - క్రే శిక్షా } fasi དེ་ཚོའི____ சிவ சகதியை வியந்தது மாணிக்கவாசக சுவாமிகள் திருவ 蠶 இத்திருப்பாடல்களாகிய திருமாமறையை திரு ஒதுகிருர்கள் திருவா திரைத் திருநாள் பத்து தின : சுவாமிகளை எழுந்தருளிவிதது பெறுஞசிறப்புடன் ஒ சிவசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 夏T 空臺臺臺 瑩金 。 リ。 。 - 6. క్షీ சைவப்பெரியார் கனம் கா இரா 蠶 | კაპეტ ეჯვა Μ : ভুঞ্জ リ。 莓、瓮 தேனினும இனியது திருவாசகம் இது 6 அருளியது எல்லை மறுவா நெறியை வகுப்பது இது திருவெமாவை இது ஆழ்ந்த சித்தாந்தக் கருத் வதால நாடு செழிக்கும் நாம் நலம் பெறுவோம். திருவாளா மு. கி. முத்துராமலிங்கம் பிள்ளே அவர் சமயப் பணியில் முன்வந்து நிற்பவர் நற்செயலில் என்ைேடு தொடர்புடையவர் எனது அன்பர் அ பாககியம பெற்றுளளார்கள் அவரும் அவர் குடும் சிறபட்டனும் வாழ ஆண்டவன் அருள்புரிவானுக 臺 is 3, 1905-153-1965 ಟ್ವಿಟ್ಲೀ ** வ ஒம் திருவாசகம் திருவெம்பாவை மனுேன் 螯 ஆதியும் அந்தமும் இல்லா சோதியை யாம்பாடக் ே . ആ గ} *As,Q15T@鲈°”@′ மாதேவன் வார்கழல்கள் வீதிவாய்க் கேட்டலுமே வி போதார் அமளியின்மேல் ஏதேனும் ஆகாள் கிடந்த கதே எம்தோழி பரிசேே திருச்சிற்றம்பலம * சூழும் தளே நீக்கி , , , ம் வாதவூர் எங்கோன் 曇ó章。 тағы 7. (OG) ண்ஞமலயில் திருவாய் மலர்ந்து அருளிச் செய்தது. க்கோவில்களில் மார்கழித்திங்கள் முழுதும் சிறப்புக் வகளிலும் கூத்தப்பெருமான் முன் மாணிக்கவாசக தி உவகை பெறுகிருர்கள். em M T S T u M M T S *玄- yyyy yyy y y y yy Z ee ee e ZKSZ biji 葬 %(%.. நாதன் செட்டியார் பி. ஏ பி எல் Pri tip 25 5 , Fட்டாம் திருமுறை மாணிக்கவாசகப் பெருமானுள் 51 பதிகங்கள் கொண்டது இது ஏழாம் பதிகம் துக்களே யுடைய பதிகங்களில் ஒன்று இதைப்பாஇ ஆகையால் இதை அச்சிட்டு வழங்குகிருர்கள் ள் அன்ஞர் சமயத்தில் பெரிதும் ஈடுபாடுடையவர், வீரமுடையவர் பல்லாண்டுகளாகப் பல துறைகளில் வர்கள் இன்று அறுபது ஆண்டு நிறைவு எய்தும் பமும் இன்னும் பல்லாண்டு உடல் நலத்துடனும் είτειο இராமநாதன் பி. ஏ. பி. எல். (త Figi . மணி சர்வபூத தமனியை எழுப்புதல் * அரும்பெருஞ் 13 Lufth of TGir BL 5 bi OOOS S S S S S SS T S S S S S S S S * 穹* 。穹 ju 5 ji, i, i i ir 潮 ፭) ம்மிவிம்மி மெய்மறந் து நின்றும் புரண்டிங்கன் gir or 55 G6 o 5 55 35 or i 5 troon is
Page 158 ** ်းနှီ ஓம் திருவாசகம் - திருவெம்பாவை சர்வது பாசம் பரஞ்சோதிக் கெனப பேசும்போ தெப்போதிப் நேசமும் வைத்தனையோ நே சிே இவையும் சிலவோ? 6 ஏக மிடம்ஈதோ? விண்ணுே கூக மலர்ப்பாதம் தந்தரு தேசன் சிவலோகன் தில்லைச் ஈசனுர்க் கன்பார்யாம் ஆ ஒம திருவாசகம் திருவெம்பாவை if ன்ன ெ வண்நகையா ug: அத்தன் ஆனந்தன் அமு தித்திக்கப் பேசுவாய் வந்து பத்துடையீர் ஈசன் பழ புத்தடியோம் புன் மைதீர்த்த எத்தோதின் அன்புடைை சித்தம் அழகியார் பாடாரே இத்தனையும் வேண்டும் W喜刁 வ ஓம் திருவாசகம் திருவெம்பாவை } ஒள்நித் திலநகையாய் இன் வண்ணக் கிளிமொழியார் எண்ணிக்கொ டுள்ள வா செ கண்ணைத் துயின்றவமே விண்ணுக்கொரு மருந்தை ே கண்ணுக் கினியானேப் பா உள்நெக்கு நின்றுருக யாமா எண்ணிக் குறையில் துயி ಟ್ವಿಟ್ಜಿ 滨 ய் இராப்பகல்நாம் போதார் அமளிக்கே ரிழையாய்? நேரிழையீர்! ി(Turt ܕܛ கள் ஏத்துதற்குக் 17 6մմb:5(156նյԼ0 . ܛ 鑒 Br(35Qori- எம்பாவாய்? மதனி பெலவிகரணியை எழுப்புகிருள் பாடல 3 முன்வந் தெகிருந்தென் தனென் றள்ளுறித் ன் கடைதிறவாய் ,穹 yuq u fiii ! LITT Éiregy5oog uri? iii ! . ட்கொண்டாற் பொல்லாதோ எல்லோம் அறியோமோ ܛܝܼ . 1353 is door i girl au 閭* விகரணி காளியை எழுப்புகிருள் ürL懿》-载 ܵܡܸܛ னம் புலர்ந்தின்ருே? எல்லாரும் வந்தாரோ? 鑒 ால்லுகோம் அவ்வளவும் 鑒 ாலத்தைப் போக்காதே வத விழுப்பொருளேக் டிக் கசிந்துள்ளம் " ட்டோம் நீயேவந்து * taoGaoTi at inuro rin *
Page 159
Page 160 * : في هي திருவாசகம் திருவெம்பாவை வ കേ1് ஏழில் இயம்ப இயம்பும் கேழில் பரஞ்சோதி கேழில் கேழில் விழுப்பொருள்கள் வாழி ஈதென்ன உறக்கமே ஆழியான் அன்புடையை ஊழி முதல்வனுய் நின்ற ஒ இழையங் காளனேயே ட 臺臺*臺臺* ek ZS S SZ Z Sy yuy y uS Z y S Sye S S S ueS 6. స్థా గ్రాargs - முன்னே ட பழம்பொருட்கும் பின்னேய புதுமைக்கும் ே உன்னைப் பயனுகப் பெற்ற உன் அடியார் தாள்பணிவோ அன்னவரே எம்கை வர் ஆ 臺 சொன்ன பரிசே தொழும் இன்ன வகையே எமக்கெங்ே 盡 | 357 (53) mu. స్తGPG ၌ 'ဇွိ’ ဤ၌ ' ရွီး၊ 'န္တိ ‘ဖို့ ܛ ܐܝܼܬ݂ܵܐ. 蠶 篮惠。 鬣、懿 உ ஓம் திருவாசகம் i graaf) G sg) a héjà G5 : .ܚܲܕ݂ Kit të gjiri Կծի (Ագամ இT பேதை ஒருபால் திருமேனி வேதமுதல் விண்ணுேரும் Ok S S M OMC MM T TT OOOS கோதில் குலத்தரன்றன் ே െണ്ണ് ബ്? - @gహజీ _gg(b LGG ဖွ ဖျွိ ဗျွိ ဗျွိ ဖျွိ ဗျွိ ဗျွိ ဗျွိ ဖြိုဋ် ဖွံ့နွံ ။ வசதியை எழுப்புரு பாடல் 8 & ருகெங்கும் 麒 வெண் சங்கெங்கும் பரங்கருணை பாடினுேம் கேட்டிலேயோ வாய் திறவாய் ஆமாறும் இவ்வாருே g @azó órtóLrar」 స్త్రీ స్త్రీ స్త్రీ స్ట్ 哥亨 முன்னேப் பழம்பொருளே பர்த்தும் அப் பெற்றியனே వ్రెప్ 韃s : DGori grrori * ଶିଳ୍ପାଯୁଃurୋs பாடல் -40 ற்கழிவு பாதமலர் 灣 ஒன்றல்லன் 鑒 மண்ணும் துதித்தாலும் 鑒 鑒 鑒 壁 காயில் பினுப்பிள்ளேகாள் ஆருற்ருர் ஆரயலார்? aorti abi Tarufi YZ y ee k yyy kk ye y kyyyk kk u qe
Page 161 'ನ್ತಿ। 憂 藝 is வ ஓம் திருவாசகம் தி மொய்யார் தடம்பொய்கை கையால் குடைந்து குடை ஐயா வழியடியோம் வாழ்ந் செய்யாவெண் நீருடி சென் மையார் தடங்கண் மடந்தை ஐயா நி ஆட்கொண்டு அ உய்வார்கள் உய்யும் வகைள் எய்யா மற் காப்பாய் எை 暑 翠 ,***** 冢 ஆர்த்த பிறவித் துயர்கெட தீர்த்தன் நல் தில்லைச்சிற் கூத்தனில் வானும் குவலய காத்தும் படைத்தும் கார் வார்த்தையும் பேசி வள சில ஆர்ப்பரவம் செய்ய அன பூத்திகழும பொயகை குடை ஏத்தி இருஞ்சுனே நீர் ஆே 豎荃* *臺藝*零° R 1 ܘ ଛୁଞ୍ଛି திருவாகம் 下 பைங்குவனேக் கார்மலரால் ெ அங்கம் குருகினத்தால் பி தங்கள் மலம்கழுவு வார்வத் எங்கள் பிராட்டியும் எங்ே பொங்கு மடுவில் புகப்பாய்ந் சங்கம் சிலம்பச் சிலம்பு க கொங்கைகள் பொங்கக் குை LTalas LIL LA LDLao Tand I LAg *臺區 *莒 瑟。孪 * ട്രങ്ങെ aفfrL131 رجچ -- புக்கு முகேச்என்னக் ந் துன் கழல்பாடி தோம்காண் ஆரமுல்போல் ஸ்வா சிறுமருங்குல் மணவாளா ருளும் விளையாட்டின் ல்லாம் உய்த்தொழிந்தோம் : மயேலோர் எம்பாவாய்! 蠱 墨 下丕。 喜* R | နျး၏ မွိုး - * {{: ஆத்தடும் ம்பலத்தே தீயாடும் மும் எல்லோமும் தும் விளையாடி 蠱 ம்ப வார் கலைகள் 晏。 குழல்மேல் வண்டார்ப்பப் ந துடையான பொற்பாதம் 3 onorr i oor LED LI ĠDIA II u II வெம்பாவை 近)、2 குவெம்பாவை is a -s சங்கமலப் பைம்பேசதால் ன்னும் அரவத்தால் து சார்தலினுல் கானும் போன்றிசைந்த g5 LITILIAB. gill blo ந்ை - டயும் புனல்பொங்கப் ! - ஆடேலோர் எம்பாவாய் W石落下 堊墨 蓋
Page 162 یقی چچی 蠱 螯 ఈ స్థలి స్తోత్రిగా తొలి -- காதார் குழை ஆடப் பைப் கோதை குழல் ஆட வண் சீதப் புனல் ஆடச் சிற்றம் வேதப் பொருள் பாடி அர் சோதி திறம்பாடிச் சூழ்கொ ஆதி திறம்பாடி அந்தமா பேதித்து நம்மை வளர்த்த்ெ பாதத் திறம்பாடி ஆடேே 閭** "ܐܢܬܝ 為 வ திருவாசகம் - தி ஒரொருகால் எம்பெருமான் சீரொருகால் வாயோவாள் நீரொருகால் ஒவா நெடுந்தா பாரொருகால்வந்தனேயாள்வி பேரரையற் கிங்வனே பித்துெ ஆரொருவர் இவ்வண்ணம் ஆ வாருருவப் பூண்முலேயிர் வா 葛 : இ స్ద 、下 * ചെ യ്ക്കൂ திருவா முன்னேக் கடலைச் சுறுக்கி எ என்னத் திகழ்ந்தெம்மை மின்னிப் பொலிந்தெம் பிரா பொன்னஞ் சிலம்பின் சில என்னச் சிலைகுலவி நம்தம்ை தன்னிற் பிரிவிலா எங்கே முன்னி அவள் நமக்கும் மு என்னப் பொறியாய் மை 曇 鬣 エ (3}} క్రైస్ట్ర్యో ଝୁଡ଼ି స 8 , ಟ್ರೆ... ಟ್ವಿ 1്ട് ട്രൂ മ്യൂ 160 D. E.g. [Quit (୭ ଗTit lo୩ (Utility. ങ്ങുക A07/2747-f_1 டுத்த பெய்வனே தன் saog ni GTAS IT al 2 *。 慧 葛 莺 குவெம்பாவை что-3-15 * என்றென்றே நம் பெருமான் சித்தம் களிகூர 65), gao, naii na |ண்ணுேரைத்தான் பணியாள் ாருவர் ஆம் ஆறும் . ܐ ܠ ஆட்கொள்ளும் வித்தகர்தாள் и ту ра и итд. து ஆடேலோர் எம்டாவாப் త్ర இது கருவூஇ22 - Es-Faryergasbessas9ssik 露 。 கம் - திருவெம்பாவை ፪ jfኽ 16 ழுந்துடையான் ஆளுடையாள் இட்டிடையின் பட்டி திருவடிமேல் ம்பித் திருப்புருவம் ம் ஆளுடையான் மான் அன்பர்க்கு சுரக்கும் இன்னருளே யேலோர் எம்பாவாய்
Page 163 T 653585; ിക്കേ ട്യൂബ് 、 蒿、 __ ಹಾ... @... క్లో ിക്കേ കട്ടിട്ടുള ( ९ == ಮಂಗ್ಹ್ ಗೆ ^ செங்கமலப் பொற்பாதம் தர കൂട്ട് ബ |್ பெருமானப் பங்கயப் பூம்புனல் பாய்ந் as: 下T - នា ឆ្នាយ៉ា ខ្លាំថ្ងៃទី៤ 26: * அண் ைமலேயான் அடிக்க விண்ணுேர் முடியின் மண் 9ܛ கண்ணுர் இரவி கதிர் வந்து தண்ணும் ஒளிமழுங்கித் த பெண்ணுகி ஆணும் அலியா விண்ணுகி மண்ணுகி இத் கண்ணுர் அமுதமுமாய் நின் பெண்னே இப்பூம்புனல்பா 蠱 三 三エ三 三ー ഖ ( திருவாக்கம் 臺 உங்கையிற் பிள்ளே உனக்ே அங்கப் பழஞ்சொல் புதுச் எங்கள் பெருமான் உனக்கெ Ti@ió 6 அன்ப YS S 0 0 0 S SY 0 k e Y TTT LLL கங்குல் பகல்எம் கண் மற் இங்கிப் பரிசே எமக்கெங்கே 纥、 ୍}; 藝 స్త్రీ *'了 స్టోన్స్ట్ర 袞_s」。這實 முகன்பால் தேவர்கள் பால் 11 () || ഔട്ട് ീേ ?.കൂ. ീ ബിട്ട് ತ್ಚ್ಗಿ (ಸಿಟಿ... சங்கட் காரமுதை நலந்திகழப் ട്ടു ടൂർ ഓ് ഒീ1ഖTി 喜* 笹。 స్ట్కోస్ట్రెక్టివ్లో {ಸ್ತಿ மலம் சென்றிறைஞ்சும் ിട്ടിട്ട് ബ I. J. Gojjai 57 A psőbbi ப்ப் பிறங்கொளிசேர் தனையும் வேருகிக் 鑒 CC 307 de l'ADGORDIO A CH A D f : ܛ 鑒 11, 9 ജൂ? ' (' : 5 έ 喜′ リ_cm)-1。 அடைக்கலமென்று கும்எம் அச்சத்தால் ான் றுரைப்போம்கேள் அல்லார்தோள் சேரற்க ணியும் செய்யற்க ருென்றும் காணாற்க ான் நல்குதியேல் p(g(F F_FF
Page 164
Page 165 FRUI “புறு அரஸ்கோ ஸ்தாப * மாம்பழம், பப்ட பலாப்பழம் ஆகி தார முறைப்படி குளிர்பானம் இது * ஒருமுறை அருந்தி * தாகத்தை மாத்தி களைத்தோருக்குக் துணர்ச்சியையும் * உடனே பருகச் விற்பனைக்குண்டு. * எங்களிடம் Man உடனே பருகக் கரைத்துப் பருக * தகரத்தில் அடை பலாப்பழச் சுளைக் முந்திரிகிைப்பழ ர சோஸ், மிளகா கிறீம் முதலியை அரஸ்கோ மாங்ே உற்பத்தியாளர்கள்:- அரஸ்கோ இன்டஸ்றியல் 163, கண்டி வீதி, S S Ο Ο S S S : R Ο S \ S Υ S S S தொலைபே t S S Ό S. @ ഭ്രൂ அரஸ்கோ (JUICE) COCKTAIL S S. S S ாட் (ஜாஸ்) கொக்ரெயில் (பஞ்சாமிர்தம்) உடனே அருந்தக் கூடியது S னத்தாரின் புதிய தயாரிப்பு ாளிப்பழம், அன்னுசிப் பழம், முந்திரிகிைப்பழம் ய ஐந்து வகைப் பழங்களின் சாறெடுத்து சுகா தயாரிக்கப்பட்ட உணவுச் சத்துக்கள் நிறைந்த R து ஒன்றே, S - S ஞல் என்றும் இதையே விரும்பி அருந்துவீர்கள் R ரமன்றிப் பசியையும் தீர்க்க வல்லது. களைப்பை போக்கி அதிக சக்தி யையும் புத் கொடுக்கும். இன்றே வாங்கிப் பருகிப்பாருங்கள். b கூடியதாய் 6 அவுன்ஸ் போ த் த ல் களி ல் go Nector மாங்கோ நெக்ரர் (மாம்பழ அமிர்தம்) கூடியதாய் 6 அவுன்ஸ் போ த் த ல் களி லும், க் கூடியதாய் 26 அவுன்ஸ் போத்தல்களிலும் S S S S. S -க்கப்பட்ட அரஸ்கோ மாம்பழத் துண்டுகள், S 5ள், மாம்பழக் கிறீம் முதலியவையும்(Grapeutice) ாசம், ஸ்ரோபெறி ஜாம், மாம்பழ ஜாம், தக்காளி S ய் சோஸ், பப்பாளிப்பழக் கிறீம், பலாப்பழக் Υ வயும் விற்பனைக்குண்டு. கா நெக்ரார் எங்கள் சிறந்த தயாரிப்பு. S S * S S Y S. O ) எக்ஸ்போட்ஸ் லிமிடட் ANAS யாழ்ப்பாணம் இ; 7537,
Page 166 ZYLSeTTSLeSeeeAeeYLsLLTSeeeSeeeeeSeLeLeeLeeLeL eeeLSeLeSLeLs eSeSeSesM சூரன் யார்? . துன்மார்க்கத்தில் மனம் கிறவன்; பெண்களின் பாணங்களால் அ1 Ny K. K. SUBRAM 46, Main S Point Pedro SeeLSeeeeLeeeeeeSeLsSeeLLeeeLeeLeeeseesseLeLeLeeLeseeSeeseeLYTBSeeeeeSeTSYeeeeS అతిశశిశఈశఈశాశ్వత ఈ అఖాళి అళిత & மதிப்புக்கு மூல { எவனையும் கேட்காதி 夸 S 8 S {} & Ο & Ο & S () & 令 R 令 & () S ● யாழபபாண மெயின் வீதி - e<>>>అత>ee>>>>>4<><<థిత><<>>>శeeథిత> e<>ళథిత><><$>><<><>ఆత><><ఫ్రాథ4><><>><><>4<థితి போகாமல் அடக்கு பார்வைகளான டிபடாதவன். ANAM & Co., treet, . eLeLeeLeLSLYSYsssLsee eLeeLeeeeeeSeeSLLLeee eeeSeeSeseS LSYeYLSYeeYeeeS seLesSeLeLeeLTSeeeLLesssLseSsseeLLYTeSYTLesesseeLeLeeLsesTLSLLesLeTLLeeLeLeees eseSsees ம் எது?- எதையும் ருத்தல், S S S S ம் இசீப் சைட் - பருத்தித்துறை. SsTeeeLLLLLLeeLSTSTSLeseLLSLLTTSLLeLYLeeeeieieieLeSTSLSLLTLLTeSeeeeeeeS
Page 167 器鯊 器 s a o 畿 Fik FT 1753F sv FTyldtæ (G) 器 瓣 அடிக்கடி இதை 器 டிருப்பதேயாகு 器 சாரம் ஏது என் 灘 டே இருந்தா 梁 பிறப்பு அறுக்க 溪 瓣 梁 露 器 பிரகாச ஆபரணமாளிை 影 83. கன்னதிட்டி 瓣 யாழ்ப்பாணம், 影 Tophone: 7515. 繫 發深深深蹤錄深深深深蒸蒸深策深深蹤深蒸蒸影 器鯊瓣 பண்டிதன் எவ யாழ்ப்பாணத்தில் உ L(4pğ5I LIn நம்பிக்கையும் நாண இன்றே விஜய ராணி வா 21, பஸ் நிலையம் 3. 深深策茶策懿萊嶺蒸蒸蒸蒸蒸蒸蒸蒸蒸蒸賽 綫路鯊婆醬蕊路 瀏 நப்பது எது?= 窦 器 நினைத்துக் கொண் 器 று gs GoldSr76oor பற்று விட்டுப் 鬆 60f7ԼD e 器 繁 袭 畿 戀 影 s பிரகாச அச்சகம் 3 16, ஸ்ரான்லி வீதி * யாழ்ப்பாணம். 鬆 鬆 簇深:策鯊蒸蒸深慕蒸蒸深蒸蒸蒸深深懿藻器 經鯊鑒溪縣縣鯊鬚鯊總導翁路 ன்? - விவேகி'; ங்கள் கடிகாரங்களைப் "ர்ப்பதற்கு பமும் வாய்ந்த இடம் ம் செய்யுங்கள்: ட்ச் வேர்க்ஸ் 2. யாழ்ப்பாணம். 器 猴深策策深深錄際蒸深深隊深深策深隊深深錄
Page 168
Page 169 YeLeALcLcELcLCLcELcLSLELCLcLLLLLccLeLeeLLLLLLLSLLGLLLGLLLLL 5)ξοπ : அதிக ஆரோக்கியத்தையு வலிமையையும் பெற்றுக் பாவியுங்கள். கோப்பி போன்று ஊக்கத்திற்கும் நாளெல்லாம் உங் நறுமணம் கமழ அண்ணு ஜெயந்தி ஜ6 பாவிய அண்ணு ெ இணுவில். டு நிர். 4 நவீன சந்தை யாழ்ப்பாணம் தொ.பே, இல, 7413 LLecLLcLELELELLcLLccLELcLcLLLLccccLLcLcLcLLALLYASELccccLccLct ALAekLkLLLLTLTLLLLLLLLeLecLkLkLkcLLeLeeLeLLcckLkEEkkEELELSELEeLLTLLLELLLLLLLLS ம், புதுவித சக்தியையும் கொள்ள தொ , ர் ந் து ாற்ரின் பாவிக்க கூடியது. உற்சாகத்திற்கும் கள் இல்லங்களில் பத்தி வ்வாது பத்தி புங்கள் 针 {} () & தாழிலகம் தா. பே. இல, 7412 g3r: நிர். 1, மத்திய சந்தை சுன்னுகம் LcLLLeLeLLeLeELTLLYYELEEELEEcLTL LLLececELLekeSLccLLcLkLccckcLkeLTecLLLLEAccLLLTLLZkzzLLS
Page 170 岑今争令*令等粤**+争夺鲁奇等伞等等令令令令等命令令→令令令令令令令令令多令参令争今令鲁舍令、 பொருளின் மீதுள்ள பேராசையை விடு. உழைப்பால் அடைந்ததை வைத்துக்கொ6 திருப்தியடைவாயாக! எங்களிடம் எல்லாவித விற்பனை SUNDARANM T 63, Main Street *↔↔↔*↔↔↔曾↔↔↔↔↔↔*↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔令↔↔↔↔↔↔↔↔↔↔↔* ●****今*争等钟争4+等+令*444+等等444+4令争等等令令4令令领+令*44 நோயற்ற வாழ்வு பெற és I. l. i. %%%%%%%%%%%% இதனுல் தீரும் நோய்கள் இரத்தக் குறைவு, தலைவலி, உஷ்ணம், ே கை கால் விறைப்பு, உணர்ச்சிக் குறைவு, ே தேகத்தில் உண்டான நரம்புகளின் தேகதுர் தேக எரிவு, உட்காங்கை, சுவாசகாசம், தேகமெலிவு தோல்புரை நோய், பாண்டு, இழந்த வாலிபத்தை மீண்டும் பெறலாம். இ சிறுவர் முதல் வயோதிபர் இ) குடும்ப வாழ்க்கையில் நிம் 20 bT6iT 35T Ug நடைமருந்தாகச் சாப்பிட்டு வரே நடராஜா வீதி குளப்பிட்டிச் சந்தி கொக்குவில், ●毒事争拿伞鲁姆*拿拿拿参命令令伞鲁摩***亨争夺令令令令令亭拿事争**令令拿伞伞伞伞 令令拿争季令夺令 *令令鲁令今争今令争》命令令争等等等等命令*舍争*****令拿令鲁鲁斡基 F டு மின்சார உபகரணங்களும் ாக்குண்டு. RADING Co., — POINT PEDRO. 专博鲁博夺令夸令夺令争争夺一等等专专争兽争令令令争夺专专鲁鲁争夺争鲁夺争争令争参毒亨争亨争亨争夺亨 声拿拳拿拳亭令争夺令鲁亨鲁亭等争毒亨鲁争夺亭争夺争夺拿争拿争—争拿拳争争夺令亨争李毒争等等季拿争亨拿 O (D s ற LD.gaxxxxxxxxxxxxx %%് பலவீனம், உடல் வலி, தூக்கக் குறைவு வெள்ளை, இருமல், மார்பு வலி, தேகக்கடுப்பு, ப்பலம், மார்புத் துடிப்பு, கஷ்ய ரோகங்கள், மேகரோகம், கர்ப்பத்திலுள்ள வியாதிகள், சோகை இவை தீரும். வரை பாவிக்கலாம். மதியைக் கொடுக்கும். கற்பம் 60 ரூபா. வண்டியது - பத்தியம் இல்லை. டாக்டீர் ந. சண்முகராஜா (டீ. ஏ. எம். இலங்கை-சமாதான நீதவான்) 争争拿拿鲁争令争鲁→鲁争拿拿争争拿争争争争令*舍令拿参亭拿鲁争争令亨争夺令拿净争争拿拿拿争夺拿
Page 171 சமர்த்தன் யார்? பெண்களின் நடையினுல் வஞ்சிக்கப்படாதவன். () () & இடைக்காடு, அச்சுவேலி, கண்னகா வள் ல், ========= இதத்தைக் கேட்காதவன். செவிடன் யார்? ஆங்கில - தமிழ் மருந்து வகைகளும் பெற்றுக்கொள்ளலாம். நாதன் மெடிக்கல் ஸ்ரோர்ஸ் மெயின் வீதி, நெல்லியடி - கரவெட்டி, எம்மிடஃசலவிதமான LLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLSLSLLLLLSLLLLLLSYzLLLLLLLLeeSiLiY ---- 2ệ see:S ệES SKSệ Sê அகம்பாவம் , 薰 அனர்த்தத்தைத்தருவது எது? - க. தவராசா - லக்ஷமி அரிசி ஆலை, LUCKSHMY RICE MLLS & MOTORS, NELLIADY - KARAWEDDY. O zLAiAiLiYLAieSYYLeSeeYLSASASYYLASLLASYYLAAeLeiLYSLLLSAeiLeS குருடன் யார்? படித்திருந்தும் கெட்ட காரியம் செய்பவன். Q Q () சாந்தி ஜாவலர்ஸ் (உரிமையாளர்: ஆர். தர்மலிங்கம்.) நெல்லியடி - கரவெட்டி,
Page 172 <><>><><ఫాత><>><><<><>అతి->>ఈe<>>><> காலன் நெருங்குகின்றன் செய்துவரும் வியாகரன உன்னைப் பாதுகாக்கு.ெ யாவாய், கோவிந்தனிட வழிபடு, பாசக் கயிற்றினி 93, Colomb KAN YYe eeSeTSSLeLeeseSeeeeseese sesSSMs SY SeLeeSesse esLseLeSLseseLeLLesLeL e SSesseseseSsseeeseesesTSsseese sseeL LSsese eLeSSeSLeLeeLSTSYseeseSYsLeSLseeS நீ பயின்ற கலைகளும் ஒயாமல் சாத்திர ஆராய்ச்சிகளும் ன நினைத்தால் நீ மூடனே ம் அன்பு செலுத்தி அவனே ன்று தப்ப இதுவே வழி: D Street, ) Y. 琴。 eeeSY LseSeeSeSeeSeSeeTSLsesSYeYLeseS eseSeeeeeSeLeeSsseeL Ae seSYLeSYYeSY
Page 173 30வது ஆண்டு மலர் ஆனந்தக் கடலுள் நம்மை ஆழ்த்த, இறுதி நூல் அனைத்துக்கும் இறுதியாகத் த ன் னை அர்ச்சிக்கும் அர்ப்பணிக்கும் தனிப் பண்பை நல்கும். இந்நூல்களைப் படிக்கும் எவரும் நமது மதத்தின் தத்துவங்களே, ஞானத்தின் மாண் பை, பக்தியின் பெருமையை, நாமத்தின் மஹிமையை, இறைவனின் கருணையை, உல கத்தின் மாயையை, வாழ்க்கையின் அநித் யத்தை, வாழும் வழி முறையை உணருவார். இது காறும் பொன் ஞன ஜீவனத்தை மண் ணுக்கி விட்டோமே என ம ன ம் நோவர். இனி எந்நாளும் இறைவன் பொ ன் னு ர் மலரடியில் இல் வாழ்வேன் எ ன் று உறுதி பூண்பர். இது திண்ணம். மு க் கா லும் சத்தியம். - இப்படி இரும்பாக இருக்கும் மனத்தைப் பொன் ஞக மாற்றும் சக்தி பூரீ குருதேவரின் பாடல்களில் உள்ள தனிச் சிறப்பு. அச்சிறப்பு எங்குள்ளது? பூரீ சுவாமிஜியின் அருட் பாடல் களில் நம் மனத்தைக் கவருவதுதான் என்ன? அவர் பாடல்களில் நம்மைக் கவருவது சொல் லின் அலங்காரமோ, இசையின் இனிமையோ, இலக்கியச் சுவையோ அல்ல. அவரது வாச கங்கள் நமது செவியின் வழிச் சென் று மறையக் கூடிய தற்காலிகக் குதூகலத்தைக் கொடுப்பதில்லை. கேட்கும் பொழுது தலை யை ஆட்டி தாளமிட்டு, கேட்டபின் மறக் கக் கூடிய இசை இன்பம் அல்ல அது. செவி வழி நுழைந்து, உள்ள த் ைத த் து ளை த் து, உ ற ங் கி க் கிடக்கும் நமது உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் சங்க நாத ஒசை அது. நெடு நாளாய் உறங்கும் ஞான உணர்வை எழுப்பும் கண்டாமணியின் கணிர் என்ற நாதம். தன் வயம் இழ ந் த ஜீவர் களின் ஆத்ம சிந்தனையைக் கவர இசைந்த வேய்ங்குழல் கீதம் அது. சங்க நாதமும், கண்டாமணி ஓசையும், வேய்ங்குழல் கீதமும் ஒ ன் று சேர்ந்து அப்பாடல்களில் ஒலிப்பதை ஒவ்வொருவரும் உணரலாம், "With in you is hidden God'- உன்னுள்ளே மறைந்து இறை Gugo)) tih god Git GITT Gör — ““Why do you Search invain for pleasure outside?'-gai lug 6055 G519 fi GTGir وص 73 புறத்தே அலைகின்ருய்? 'Go to the fontain source in the subjective Atma -g, sired lot in ஆத்ம ஊற்றினை அடையச்செல்- “O, Chid ren of Light will you drink not, would you drink not the Nectar of Immortality'- 6J J 66fuSait புதல் வ, அருளார் அமுதம் பருக 10ாட்டா யோ என்பன போன்ற சொற்களில் தோய்ந் துள்ள கனிவும், இரக்கமும் நம்மை கசிந்து, கண்ணிர் மல்கி உருகச் செய்யக் கூடியவை! ஒவ்வொரு வாக்கியமும் சிந்திக்கச் செய்யும் சீரிய கருத்துக்கள் நிரம்பியவை. ஒவ்வொரு சொல்லும் காலமெல்லாம் - வாழ்வு முழுவ தும், எண்ணி, எண்ணி பன் முறை சிந்தித்து, வாழ்க்கையைத் தி ரு த் தி அ ைம க் கும் பெரும் பயன் கொடுப்பவை. ஹ ரஸ்யமும் తా-జాs கேலியும்; அதிகாரமும் அன்பும், வைராக்கி யமும் பக்தியும்; கலந்து பூரீ குருதேவரின் பாடல்கள் முழுவதிலும் பின்னிப் படர்ந்து, ஊடுருவிச் செல்வதைக் காணலாம். மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு நூலும் ஒரு ஆத்மீகக்கருவூலமாகும். அவற்றில் கூறப் பட்டுள்ள ஒவ்வொரு சொல்லும் பொன்னே டுகளில் பெ ர றி த் து ப் போற்றத்தக்கவை. இல்லை! இல்லை ! ஒவ்வொரு மனம் என்ற ஏட் டிலே பொறித்துக் காக்க வேண்டியவை. ஒவ் வொரு நாவும் அன்புடன் பாடி, தன்னை மறந்து ஆடி, ஆனந்தமடைய வேண்டியவை. அறிவு என்ற பெட்டகத்தில் போட்டு மூடிவைத்து, அன்ருடம் சிந்தனை என்ற தூரிகை கொண்டு துடைத்துப் போற்றிக் காக்க வேண்டிய மாணிக்கங்கள். மகுடியின் இசைக்கு பாம்பு பணிவது போல, குழலின் கீ த த் தி ற்கு கற வையின் கணங்கள் கட்டுப்படுவது போல இப்பாடலைக் கேட்கும் அன்பர்கள், உலகை மறந்து, ஒரு இனம் தெரியாத மனுேலயம் பெற்று, ஆடாது அசையாது, எழுதிய சித்தி ரம் போல அமர்வதைப் பலமுறை பொதுக் கூட்டங்களில் கண்டு அனுபவித்துள்ளேன். பூரீ குருதேவரின் பாடல்கள் கேட்பவரை மாத்திரம் பரவசப்படுத்துவதில்லை. பாடுபவர் களையும் உலகை மறக்கச் செய்கிறது. இப்பா டல்களை பூரீ சுவாமிஜியே பாடக் கேட்டிருப்ப வர்கள் இக்கூற்றிலுள்ள உண்மையை உணர் வார்கள். ○リ క్రొతో
Page 174 74 பூரீ குருமஹாராஜின் பாடல்களை மனம் கலந்து பாடினுல் அதனுல் ஏற்படும் இன்பம் எத்தகையதென்று சொல்வது இயலாது. மாணிக்கவாசகரின் திருவாசகம் எ னு ம் தேனில் திளைத்து சுகித்த அருட்பிரகாச ராம லிங்க வள்ளலார் அப்பாடல்களின் இனிமை யை விளக்கும் வகையாகப் பாடிய பாடலையே சற்று மாற்றி அமைத்து பூரீ குருதேவரின் பாடல்களின் தனிச்சிறப்பைக் கூறலாம். அவ் வாருயினும் அவ்வின் பத்தைப் பரிபூரணமாக வர்ணித்ததாகாது. ஒரளவே கூறியதாகும், வான் கலந்த சிவானந்த வள்ளலேநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. திகட்டாத தித்திப்பு. தேனினும், பாலி லும் பழரசத்தினும் இனியது அச்சுவை. அது நமதுஉடலைப்புளசிதமடையச் செய்து,ஊனுள் புகுந்து, உயிருள் கலந்து, உவட்டாமல் தித் துக்கும் தன்மையது. அவ்வருட் பாடல் களக் கேட்பவர்கள் ஆத்மீக நிலையில் எவ்வளவு கீழ்த்தரமாக இருப்பினும் அவர்களது கல், போன்ற மனமும் கணத்தில் க சிந்து ரு கி, அற்பமாம் அவ குணங்கள் அடியோடு நீங்கி, தற்பரனின் தா ளடியில் தடையின்றித்தங்கி, அற்புதமாம் ஆனந்தம் அளவின்றி அடையும். வாட்டமிலா சிவானந்த வாரியே நின் வாசகத்தைக் கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே! பெரும் அருட்கடலாகிய ஞான ஆழ்கட லில் மூழ்கி மேற் கூறிய நூல்கள் போன்ற பல அரிய முத்துக்களை நமக்கு பூரீ சுவாமிகள் கொணர்ந்துள்ளார். நன்கு தீட்டப்பட்ட உயர் ந் த ஜாதி வைரத்தை எந்தப் பக் க ம் திருப்பினுலும் அங்கு கண்ணைப் பறிக்கும் ஒளி வீசுவதுபோல பூரீ சுவாமிகளின் ஞான நூல்களில் எதை எடுத்து, எந்தப் பாகத்தைப் படித்தாலும் அங்கு அறிவைக் கவரும் அருள் ஒளி வீசு வதைக் காணலாம். அ வ ர து நூல்களின் தனிச்சிறப்பு அவற்றில் காணும் எளிமையே. ஆத்மஜோதி முதல் படிவம் படிக்கும் பையன் முதல் முற் றும் கற்றுணர்ந்த கலைஞர்கள் முடிய எல்லோ ராலும் ஒருங்கே அறியப்பட்டும், போற் றப்பட்டும், பாராட்டப்பட்டும், மீண்டும், மீண்டும் படிக்கப்பட்டும் இன்பம் தருபவை யாக அவரது அருள் வாசகங்கள் அமைந் துள்ளன . சுருங்கக் கூறி மிகுந்த பொருளை தன்னகத்தே கொண்டு விளங்கும் த னி த் தன்மை அவர்களது வாக்குகளுக்கே உண்டு. இதற்குக் காரணம் அந்நூல்களை அ வ ர து கைதான் எழுதுகின்றது. ஆணவமும், அகந் தையும் அழிந்த அன்னுரது அறி வி ன் வாயிலாக உலகுக்கெல்லாம் ஆதாரமான தும், சகல ஞானங்களுக்கும் உறைவிடமான தும், சித்சக்தியுமாகிய பரம்பொருள் தான் எழுதுகின்றது. அப்பர் அறிவு உ ன ர் த் த அதை அவர் உலகுக்கு வெளியிடு கிருர், இதை குருதேவரே சில சமயங்களில் கூறியதுண்டு. அச்சம்பவங்களை எல்லாம் கூற முற்பட்டால் இக்கட்டுரை விரியும் என்று அஞ்சி கூருது ஒதுக்குகின்றேன். எந்த ஒண் பொருளை வேதமும் அருகில் சென்று இயலாது எட்ட இருந்தபடி "ஐயா !” என ஒங்கி அழைக்கின்றதோ, எந்த வஸ்து அடிகாண இயலாத ஆழமும் எல்லை காண இயலாத பரந்த தன்மையும், எதிலும் சிக் காத நுண்ணியத் தன்மையும் பொருந்தியுள் ளதோ, எப்பரம் பொருளைப் பற்றிய அறிவு ந ம க் கு உண்டாவதற்காக உவமையற்ற உபநிஷதங்களையும், எண்ணற்ற சாஸ்திரங் களையும், கணக்கற்ற புராணங்களையும் நமது மு ன் னுே ர் க ள் தோற்றுவித்துள்ளனரோ, அந்தப் பரம்பொருளையும் அதை அடையும் மார்க்கத்தையும் இத்தனை எளிதாக, இத் தனை சுருக்கமாக கூறக்கூடியவர் யாருமே யில்லை என்ருல் அது மி ைக யே ஆகாது. பரம்பொருளைப் பற்றிய விளக்கத்தை மூன் றே வார்த்தைகள் கொண்ட ஆறே வரி களில் கூறுகிருர் பூரீ குரு பகவான். பள்ளியில் படிக்கும் ஏதும் அறியாத பச்சைப் பாலகனுக்கும் அது மனதில் எளிதில் பதிந்து 69Gub. 'God is Truth'-géu. GLD 35 - 6) zit, “Godis Bliss'-got ësth 5lojsh, “Godis Peace” -96)D5) 5 - 6 6ir, ''God is Love' – 963 GL
Page 175 30வது ஆண்டு மலர் கடவுள், "God is Knowledge'-அறிவே கடவுள் ““God is Light”-6? Gif? G3 uLu s L-6y6ir, gjöE LÜLu (IgG) 60)u ''Song of Govinda - (G5IT 6i55 IT LITL6) லில் பார்க்கலாம். பாலர்கள் பலர் ஒன்று சேர்ந்து இப்பாடலை கைதட்டிக் கொண்டு பாடுவதைக் கேட்டால் மெய் சி லி ர் க் கும். பரம்பொருளைப் பற்றிய எத்தனை அழகிய விளக்கம்! எவ்வளவு கு ைற ந் த சொல்! குறைந்த சொல்லின் நிறைந்த பொருள்! எங்கும் நிறைந்த ஏக வஸ்துவின் குறை வற்ற நிறைவை விளக்கும் மந்திரமே ஈஸா வாஸ்ய உபநிஷதத்தின் சாந்தி பாடம் ஆகும். ‘பூர்ண மத, பூர்ணமிதம், பூர்ணுத் பூர்ண முதச்யதே, பூர்ணஸ்ய, பூர்ண மாதாய, பூர்ண மேவாசிஷ்யதே' எனும் இந்த மந்திரம் தினந்தோறும் பூரீ சிவானந்தாச்சிரமத்தில் சத்சங்க இறுதியில் கூறப்படுகிறது. இதன் சாரத்தை ஒரு பாடலில் பூரீ குருதேவர் விளக் @ម៌ពិញុff. , ' ' By Thee! O Great Conciousness-Bliss-Ocean Full From Thou that art Full Come out Worlds that are Full, But lo! There remains yet Thy Glory in Ful' - பூ ர ண மா யு ள் ள ஆனந்தப் பெருங்கடலே! உம்மிடத்திருந்து அண்டசரா சரங்கள் என்ற துளிகள் சிதறின. அவையும் பூரணமாயுள்ளன. பூரணரான உம்மிடத்தி ருந்து உதித்த பல உலகங்களும் பூரணமாயுள் ளன. ஆணுல் என்னே! (இத்தனையும் பிரிந்த பின்னரும்) இனியும் தங்கள் இணையிலாச் சக்தியின் மகிமை பூரணமாகவே உள்ளதே! விஞ்ஞானிகள் உலகில் எதுவும் அழிவதில்லை எனக் கூறி எப்போதும் ஒரே நிலைதான் இருப்பதாகக் கூறுகின்றனர். உ ப நி ஷ த ங் களும் எப்போதும் குறையாத நிறைவே என்று உணர்த்த, அதை நாம் அறிந்து கொள் ளும் பாங்கில் பூரீ சுவாமிகள் எடுத்துக்கூறும் அழகை என்னவென்பது! பரம்பொருளின் காட்சியை உலகெங்கும் காண்கிருர் பூரீ குருதேவ் . “உண்ணும் சோ றும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்' என்கிருர் நம்மாழ்வார். இதையே இன்னும் சற்று விளக்கமாக நகைச் சுவையோடு சேர்த்துக் கூறுகிருர் பூரீ சிவா. 75 * "மாதா பிதா பிரம்மன் லட்கா (பையன்) லட்கி (பெண்) பிர ம ன் - துத் (பால்) தஹி (தயிர்) பிரம்மான்- சந்தன் (சந்த னம்) புஷ்பம் (மலர்) பிரம்மன்-கரமாகரம் சா (சுடச்சுட டீ) பிரம்மன் - டண்டாலெம னேட் (குளிர்ந்த எலிமிச்சை ரசம்) பிரம்மன். (Fashion Style) (நாகரீகம்,நவ அலங்காரம்)பிரம் LD6ör- Just and unjust (55), egy iš3) 19J lbuDőrகானே வாலா (பாடகரும்) பிரம்மன் - ஸ"சன் னேவாலா கேட்பவரும் பிரம்மன் - ஹார் மோனியம்வாலா (இசைக்கருவியாளரும்) பிரம்மன்-தபேலாவாலா (மிரு தங்க க் கா ர ரும்) பிரம்மன்' என ஒரு பாடலை பூரீ குரு தேவ் பாடியுள்ளார். பல பாஷைகளை ஒன்று சேர்த்துப் பாடும் அருங்குணம் பூரீ குருதேவரிடம் காணப்படும் மற்ருெரு அதிசயமாகும். பா ைஷ க ளெ ல் லாம் 'ஓம்' என்ற பிரணவ அக்ஷரத்திலி ருந்து உதித்தவை என்பதை உணர்ந்து எந்த ஒரு பாஷையிடமும் விருப்பு, வெறுப்பு அற்று எல்லா மொழிகளிலும் பாடும் ஆர்வமும், ஆசையும் மிகுந்தவரே நமது ஆசாரியர். தம்மிடம் வரும் சீடர்களிடமிருந்து அவர் களது தாய்மொழியில் சில வார்த்தைகள் கற்றுக்கொண்டு அந்த ஒரு சில வார்த்தை களைக் கொண்டே தத்துவார்த்தப் பொருளு டைய பாடல்களை அவர் அமைத்துள்ளார். ஆங்கிலக் கணித சூத்திரமாகிய A+B (ஏ+ பி) B+C (பி+ ஸி) என்பதை வைத்து 'ஸா வரபன் ஸிவாலா’ எனும் நாமாவளிக்கு பூரீ குருதேவ் 'கல்பனு ஸ்வரம் போலப் பாடு வதை இன்றெல்லாம் கேட்டாலும் சலிப்பு ஏற்படாது. ஸ்ரி, க,ம, ப,த,நி,ஸ்-ஏக் தோ, தீன் என்று அதற்கு விதவிதமாகச் ஸ் வர ம் பாடுவார். அத்தனைக்கும் ஆத்மார்த்த அர்த் தமும் உண்டு. அதுவே இ தி லு ள் ள தனி விந்தை! முன்னுல் கூறப்பட்டுள்ள “பிரம்மமயம்' எனும் பாடலில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், வடமொழி எனப் பல மொழிகள் கலந்து ஒரு நூதன மணிப்பிரவாள நடையை தோற்று வித்துள்ளார் பூரீ சிவா. இது கேட்பவர்களை நன்கு சிந்திக்கச் செய்கிறது. ஆஞல் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை சிரிப்போடு போகாது சிந்திக்கவும் வைக்கிறது,
Page 176 ‘எல்லாம் இறைவடிவம் , அ னை த் து ம் அவனே எனக் காண்பதே உண்மையான ஞானக் காட்சியாகும். ப க வான் இதுவே ஞானிகளின் லக்ஷணம் எனக் கூறு கி ரு ர். *யோ மாம் பர்யதி ஸர்வத்ர ஸ ர் வம் சமயி பர்யதி! தஸ்யாஹம் ந ப்ரண ர்யாமி!! (கீதை 6ம் அத்-30வது ஸ்லோகம்) ஒரே வஸ்து வான சர்க்கரையால் பல்வேறு வடிவங்கள் உண்டாக்கிய போதிலும் அனைத்தும் ஒரே சர்க்கரையின் விதவிதமான வடிவம்தான் என் பதை அதை அறிந்தவன் மறப்பதில்லே . அதுபோல எல்லாம் இறைவனின் திருவடி வம் என்று உணர்ந்தவர்கள் ஞானியர்கள். இச்க கவியைப்பெற்றவர்கள் நமது பண்டைய பெரு 1 க்கள். 'வாணுகி, மண்ணுகி, வளியாகி, ஒளியாகி, ஊணுகி, உயிராகி, உண்மையு ப0ாய், இன்மையுமாய்’ என மாணிக்க வாச கப் பெருமானும், “வித்தாகி, மு ளை யாகி, விளைவதாகி, விளைவிக்கும் பொரு ளா கி மேலுமா கி கொத்தாகிப் பயனுகிக் கொள் வோனுகிக், குறைவாகி, நிறைவாகிக், குறை விலாத சத்தாகி, சித்தாகி இன்பமாகி' என வள்ளலாரும், "அப்பன் நீ அம்மை நீ, ஐய னும் நீ ஒருறவும் சுற்றமும் ஒர் குலமும் நீ, என அ ப் பர் சுவாமிகளும், 'விஸ்வஸ்ய ஸ்ருஷ்டி விலய ஸ்திதி ஹேது பூதா' என ஆதிசங்கரரும் 'இந்தே விட்டலா, முகுந்தே விட்டலா, இடகே வி ட் ட லா, பலகே விட்டலா, மேலே விட்டலா, உலகே விட் டலா , ஹொ ரகே வி ட் ட லா, த ந் தே விட்டல, தாயி விட்டலா , பந்து விட்டலா, பலகா விட்டலா, பந்து பலகா புரந்தா விட்டலா என புரந்தரதாஸ் சுவாமிகளும் “தாத மாத, ப்ராத, பந்து ஆபணே ந கோயி’ என் பக்த மீராபாயும் பாடிப் பர வசம் அடைந்துள்ளனர். இக் கருத்துக்கள் அனைத்தையும் தன்ன கத்தே கொ ண் ட மிக அ ழ கி ய பா ட ல் ''Song of Ipimanence of Ram' GToit Lig5 T (5th. (2)5] கேட்டவர் மனதைக் கிறக்கும் சக்தி வாய்ந் தது. ஆத்ம போதத்தை தரும் மது வை ஒத்தது. கண்களை மூடியவாறு இப்பாடலைச் செவி மடுத்து, உள்ளத் தி ரை யில் இதில் கூறப்படும் சாகழிகளை ஒவ்வொ ன் முக க் ஆத்மஜோதி கண்டால். ஆஹா!. அவ் வின் பத்தை என்னென்று இயம்புவது! அன்பே உருவான குருதேவர் சிலசமயங் களில் அதிகாரம் நிறைந்த எஜமானராகவும் காகஷியளிப்பார். சீடர்களை, இல்லை, உலக மக்களைத் திருத்த, அவர்கள் உள்ளத்தை இறைவன் பால் திருப்ப, பல வகையில் தமது சொல்லின் வன்மையைத் தீவிரமாக உப யோகிக்க அவர் தயங்கவே மாட்டார். மனித ஜன்மம் எடுத்தும் அதனைப் பயன் படுத்தாது உண்டு, உ டு த் தி, உலக சுகம் தேடி, பொழுதையும் பொ ரு ளை யு ம், முறை யற்ற வகையில் செலவிட்டால் அமைதி எவ் வாறு கிட்டும்? உனக்கு யார் அந்தியகாலத் தில் உதவப் போகிருர்கள். அவன் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கத் தயங்கவேமாட்டான். தர்மவான் என் ருே , அ த ர் ம வா ன் எ ன் ருே, ப ன் டி த ர் எ ன் றே, பாம ரர் என்றே, அரசன் எ ன் ருே ஆண்டி என்ருே அவன் பார் க் க மா ட் டா ன். எங்கே நெப்போலியன்? எங்கே சிவாஜி? எங்கே யுதிஷ்டிரர்? எங்கே அசோகர்? எங்கே ஷேக்ஸ்பியர்? எங்கே தாகூர்? என்று கேட்டு இடித்துரைத்து இதமொழி கூறும் (Soம8 of Admonision) பாடலும் "எவ்வாறு ஆற்றி ல் கட்டைகள் கூடிப் பிரிகின்றனவோ அவ்வாறு ஸம்சாரம் எனும் ஆற்றில் இக்கட்டைகள் (தேகங்கள்) கணவன் மனைவி என்றும் தகப் பன் தனயன் என்றும் சகோதரன் சகோதரி என்றும் கூடிப்பிரிகின்றன. எனவே புத்திர மோகத்தை, செ ல் வ மோகத்தை, பத்தினி மோகத்தை, விடு மணி தா-உலகம் ஒர் சந்தை-இரு நாள் திருவிழாஇவ் வாழ்க்கை சில நிமிட விளையாட்டு-எனவே ஆத்மாவை அறிய முயலு-உனக்கு அனணிய பக்தி இருக்குமானுல், நீயே கதியென இறை வனே சரணுகதி அடைவாயானல், ஒருமுறை யாகிலும் மனதுருகி, உள்ள க் கி டக் ைக யி லிருந்து "நான் உன்னவன் இறைவா! உன் சித்தமே நடக்கட்டும்" என உணர்ந்து கூறு வாயானல் உடனே உனக்கு அவன் தரிசனம் கிட்டும்” என்று கூறும் பக் தி வைராக்கியப் turtl-3) th (Song of Bhakti and Vairagya) G&L வரைக் கண்ணிர் சிந்தி இதுவரை வாழ்நாளை வீணுள் ஆக்கியதற்காகப் பச்சாதாபப் படச் செய்பவை,
Page 177 30வது ஆண்டு மலர் -- . **வாய் வார்த்தைகளுக்கோ, உதட்டுச் சிரிப்புக்கோ இறைவன் கட்டு ப் பட மா l டான். அவனை எண்ணி எண்ணிக் கசிந்துருகி அழுது அரற்றி வேண்டினல்தான் வருவான். சகோர பகS சுவாதி நக்ஷத்திர மழை நீரன்றி வேறெந்த நீர்த்தடத்திலிருந்தும் நீர் பரு கி தாகம் தணியாததுபோல, உண்மைப் பக்தன் பூரீ ராமன் சரண சுகமின்றி புல ன் க ளின் சுகத்தைத் தேடக்கூடாது. கண் னி ரி னு ல் உள்ளக் கண்ணுடியைக் கழுவு, ரா ம நா ம சவுக்காரத்தைத் (சோப்) தடவி பிரம்மசரி யம் என்ற பிரஷ்கொண்டு, தெய்வீகக் காதல் என்ற நீரினல் மனக்கோயிலை சுத்தம் செய்து அங்கு இறைவன் திருவடியை எழுந்தருளப் பண்ணி வழிபடு' என்பது போன்ற பலபல அறிவுரைகளைப் பல பாடல்களில் வற்புறுத்தி யுள்ளார் பூரீசுவாமிஜி, கண்ணனின் கீதை யில் கூறப் படும் சிறந்த நற்குணங்களை மிகச் சிறந்த வகையில், ஒவ்வொரு சொல்லும் இ-டி (Ity) என்று முடியும் சந்தத்துடன் அழகிய இசையில் பூரீ சுவாமிகள் அமைத்துள்ளார். நற்குணங் களும் - SuS60Ir fås GibLDT & Song of Eighteen Itics" என்ற அவ்விரு பாடலைக்கேட்ட பல பண்டிதர்கள் கூட வியப்பு மே லீ ட் டா ல் இத்தனை "Ity க்களை எப்படி GB u mt 9 ġ ġ அமைத்தாரோ என்று ஆச்சரியப்படுகிருர் கள். இவ் வ ரிய நற்குணங்களையே நல்மல ராக்கி இறைவனை வழிபடுகிருர் மற்றேரிடத் தில். இந்நூதன வழிபாட்டை ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆற்றினல் ஆண்டவனுக்கு எத்தகைய ஆனந்தம் ஏற் படும்! உலகம் எத்தனை அமைதியுடன் வாழும் ஒவ்வொரு வரும் இத் த கை ய அன்புவழிபாடு ஆற்ற வேண்டும் எ ன் பதே பூரீ குரு தே வ ரின் பேர வா ஆகும். "தெய்வ மலர்கள்" (Divine Flowers) (TSS) Lb SILLIT L–6 புஷ்பாஞ்சலி எனும் சிறு நூலில் உள்ளது. அதன் தமிழ் ஆக்கம் கீழே தரப்பட்டுள்ளது. 'இன்பமே நல்கிடும் ஈசா என் இறைவா! என் மலர்க் கூடையில் மலரேதும் இலையே! எனினும் நான் உந்தனுக் களிப்பேனே எந்தாய்! இங்கெங்கு மில்லாத இனிய நல் மலரே! வருந்தியிங் கவற்றை நான் வளர்த்திட்டேன் நாதா! வாராதவை விலைக்கு வீதிக் கடைதனிலே! 77 இவ்வுலகில் எங்கு மவை எய்துதல் அரிதாம் முவ்வுலக நந்த வனங்களிலுமவை இலையாம். சாந்தமே என்றதொரு சண்ாக மலராம். சமதிருஷ்டி என்னுமுயர் ரோஜாமென் மலராம் சந்தோஷம் என்னும் பெரும் மல்லிகையும் உளது சத்ஞானம் எனும் தெய்வ பாரிஜாதமும் தந்தேன் இனமுணரும் விவேகமாம் மந்தார மலராம் மனவடக்கம் எனுமரிய மணமிகும் மலராம் அரிய இம்மலருனக்கு ஆனந்தம் தருமே அன்புடனிவை ஏற்று அருளும் என் ஐயா! எனவிங்கன் இயம்புகின்றர் சிவானந்தர், எத்தனை அழகிய பாடல் எ வ் வள வு உயர்ந்த கருத்து! எத்தகைய சீரிய பாவம்! இத்தகைய பக்தி வேகம் எல்லோருக்கும் வருவதாக குணங்களைப் பண்படுத்த இரு சொல்லிலே இனிய பாடல்கள் பல பா டி யு ள் ள |ா ர் *கோவிந்தா" பாடலில் அவரின் இருசொல் வாக்கிய அலங்காரத்தைக் கண்டு இன்புற லாம். வாழும் வகைதான் எ ன் ன என மருளும் மக்களுக்கு எல்லாவற்றையும் கொஞ் சம் கொஞ்சம் செய்து இனிது வாழுங் /ள் என் g) 607 rigj.gj.th (Song flittle) 535, 3 & 5 :) ). . ' : நலமிகும் தெய்வீக வாழ்க்கை வழியைக் காட் டும் சமநிலைக்கருத்தும் கொண்டது. இப்பாடலுக்கு உடனுக்குடன் பூரீ சுவாமி தமிழிலும் ஹிந்தியிலும் மொழி பெயர்த்து பாடுவதைக் கேட்டால் எத்தனை இன்பமாய் இருக்கும் உள்ளத்தைக் கொள்ளை கொள் ளும் அவரது இனிய குரலோசை இப்போது கூட செவிகளில் ரீங்காரமிடுகிறது, பூரீ குருதேவரால் இயற்றப்பட்டுள்ள நகைச்சுவை மிகுந்த பாடல்கள் எண்ணிறந்த Goal. Gas Taol - as it 65 gai) I.C.S (Ice Cream Seller ஐஸ் கிரீம் விற்பவன்) ஆகவும், குளிர்காலத் 9ả) P. C. S. Potatoe Chop Seller (> (5&irằ6ìụp #3 வறுவல் விற்பவன்) ஆகவும் மாறும் உலக மக்களின் பட்டத்தின் ஏமாற்றைக் கூறும் பாடலும் F.R.S-F.T.D. என்று தனது பட்டங் களே வைத்துக்கொண்டு தலைமை ஆசிரியராக வேலை பார்த்த ஓர் "பெருங்குடும்பி’யின் கதை யைக் கூறும் பாடலும், உங்கள் பிரம்மன் எங்கள் உப்புழா, சாம்பார், காபியைப்போல் அத்தனை ருசியுள்ளதல்ல என மதராஸியும்
Page 178 '78 எங்கள் பரோடா, பால் ஸாக் போல சுவை மிகுந்ததல்ல என ப ஞ் சாபியும், ரஸ்குல்லா சந்தேஷ் போல இனியது அல்ல என வங்கா ளியும் இவ்வாறு பல மாகாணத்தினர் பல வகையில் கூறுவதாகக் கூறி ம க் களு க் கு உண்டியிடத்தும் உ ண விட த் தும் உள்ள தவிர்க்க முடியாத ஆசையை உணர்த்தும் பாடலும், மேலைநாட்டுநாகரீகத்தைக் குறை கூறும் “அமெரிக்க நாகரீகம்" என்ற பாடலும், *தொத்து வியாதி என்ற தலைப்பில் ஒருவர் செய்வதை எல்லோரும் செய்யும் கண்மூடிப் பழக்கத்தைக் கண்டு நகைக்கும் பா ட லு ம் பூரீ குருதேவரின் அறிவூட்டும் நகைச்சுவைத் திறனுக்கு ஒரு சில உதாரணங்களாகும். ஒவ் வொன் முக எடுத்துக்கூற இடம் இல்லையே என்ற வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது! என் செய்ய! ஞான நூல்களாய உபநிஷதங் களை யு ம் சதாசாரத்தை (நன்னெறி) வலியுறுத் து ம் இதிகாசங்களாகிய இராமாயணம், பா க வதம் முதலியவற்றையும், கீதையின் சாரத் தை பக்தியோகம், நாம சங்கீர்த்தன யோகம் ஜபயோகம், கர்ம யோகம், ராஜயோகம் , ஞானயோகம் எனத் தனித்தனியாகவும் பல பாங்கில் பாடி, பாலர்கள் உள்ளத்திலும் எளி தில் பதியுமாறு, என்றும் ம ற க் க இயலாத வாறு, நாமாவளிகளுடன் இசைத்துத்தந்துள் ளார் பூரீ சுவாமிஜி, பொதுவாகக் கூறி ஞ ல் பூரீகுருதேவர் போன்று ஆங்கிலத்தில் இந்தி யத் தத்துவங்களை இத்தனை எளிதாக இனி மையாகப் பாடியவர் இதுவரை யாரு மே இல்லையெனத் திண்ணமாகக் கூறலாம். சோகமும், மோகமும், தாபமும், தளர் வும், ஏக்கமும், இளைப்பும் மிகுந்த காலத்தில் அவ்வுணர்ச்சியைப் போக்கி, புத்துணர்ச்சி யும் புது ஊக்கமும், புது வேகமும் புதிய இன் பமும் கொடுக்க இதோ ஒரு அருமருந்துள் ளது! ஆம் தலைவலிக்கு மாத்திரை போல மன வலிக்கு மருந்து-பாடுங்கள். “சிதா ன ந் த ப் Lun --čaU L' (Song of Sidanand) Lunt G) Iš 5 6ři ‘எல்லா நிலைகளிலும் நான் சச்சிதானந்த ஆத்மாவே-பசி, பிணி, மூப்பு, மரணுதி அணு காத சச்சிதானந்தமே நான் . ஹர் ஹாலுமே அல்மஸ்த் சச்சிதானந்த ஹ"ம்" என்று ஆத்மஜோதி பூரீ சுவாமிஜி பாடுவது போல அத்தகைய உணர்ச்சியோடும் வேகத்தோடும் பாடினுல் கவலையும் கலக்கமும், துயரமும் துன்பமும் நம்மை அண்டவும் இயலுமோ! உலகம் என்ற பாலை வானத்தில், செல் லும் எல்லையை மறந்து, பொரு ஸ், புகழ் என்ற கானல் நீர் பின் சென்று ஒடிக்களைப் படைந்து, தணியாத தாகம் கொண்டு தபிக் கும் மானிடர்க்கு பூரீ குருதேவரின் அரு ட் பாடல்கள் அமிர்தம் போன்ற தண்ணிரள வும், எத்தனை அனுபவித்தாலும் அடங்காத ஆசை என்ற பசிக்கு இரைதேடி அ ய ரு ம் நம் அறிவுக்கு அமுதமாகவும்; ஒயாது மாறி வரும் பிறப்பு, இறப்பு, பிணி, பசி, மூப்பு என்ற உயிருடன் ஒடிய நோய்க்கு மருந்தாக வும்; விஷய, விசார, விகார விஷங்களால் தீண்டப்பட்டு, பற்பல நாசகரமான குணங் கள், எ ன் ண ங்கள் எ ன் ற ரணங்களால் உபாதைப்படும் சிந்தனைக்கு ரண சிகிச்சையாக வும், முன் செய்வினைகள் எ ன் ற கொடிகள் செடியாய வல்வினைகள் எனும் கொ டி க ள் நிறைந்ததும், பாவம் எனும் புதர் மண்டிக் கிடப்பதுமாகிய "பவம் என்ற குழி க் குள் விழுந்து, அஞ்ஞானம் என்ற இருள் கண்ணே மறைக்க கரை ஏறும் வகை அறியாது அல ரும் மனத்திற்கு அருள் ஞான ஜோதியாகவும் பல்வேறு பிறவிகள் எனும் பெரும் அலைகள் மோதி அலைக்கழிக்க, துணை ஏதும் இன்றி காமம் என்ற குரு வளிக் கா ற் ரு ல் அலைப் புண்டு, குரோதம் எனும் தி மி ங் கி ல ம் விழுங்கப் பாய, லோபம், மோஹம் போன்ற சுருமினினங்கள் சுற்றிலும் சூழ, தனியணுய் தத்தளிக்கும் ஜீவனை அ க் கரை சேர்க்கும் படகாக பூரீ குருதேவரின் அருட் பாடல்கள் அமைந்துள்ளன. அறிவின் ஆற்றலும், அன்பின் கனிவும், பண்பின் பரிவும் நிறைந்த அப்பாடல்களைப் பார்த்தாலும், நினைத்தாலும், படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும், பாடி ணு,லும் பாடக் கேட்டாலும் எவ்வகையாயி னும், அவற்றிலிருந்து பெ ரு கும் இன்பத் தேன் நமது ஜீவனைச் சூழ்ந்துள்ள மும்மலங் களையும் நீக்கி அருளும் சக்தி படைத்திருக் கிறது. பல் வேறு பிறவிகளில் துரு ஏறிய
Page 179 30வது ஆண்டு மலர் நமது மனம் எனும் இரும்பைப் பரிசு த் த மாக்கி! அருட்கருணை எ னு ம் காந்தமாக நம்மை தன் பால் இழுத்து, இறவாத இன்ப வடிவான இறைவனிடம் ந ம் மை இட்டுச் சென்று, நிலையான சுகத்தைத் தரும் சக்தி வாய்ந்தவை பூரீ குருதேவரின் பா ட ல் கள். மருள் நாட்டம் கொண்ட நமது மனத்தை அருள் நாட்டத்தில் சேர்ப்பிக்கும் அக்கீதங் களைக் "கேட்டாரைப் பிணைக் கும் கீதம்' எனக் கூறினுல் மிகையாகுமோ! பூரீலபூரீ சுவாமி சிவானந்தரின் இலக்கி யங்களை ப்பற்றி சிந்தித்து இன்புறும் இப்புனித தினத்தில் அவர்கள் இன்னும் பலகாலம் இந் స్టేజి 鑒戀戀戀戀戀戀錢墨墨戀戀戀戀戀 ஆனந்தம் கட்டுக் கடங்காமல் இச்சித்த டெ மனத்தை அடக்கி ஆளுவது நல்லது. வது ஆனந்தம் பெறச் சாதகமாகும். கூடாதது. அதி சூட்சுமமானது. வி ( அலேவது, ஆகவே அறிவுடையோன் டும், அவ்வாறு காவலிடுவது ஆனந்த தமக்குத்தா( பாவசிந்தையும் அறியாமையும் ே வேறு மாற்றர் தேவை இல்லை. தீவி யைக் கட்டிக் கொள்வதால் அவர்கள் அகத்து அகத் தூய்மை உடையோர்க்கு 6 களுக்கும் நம்பாதவர்களுக்குமோ எ களுடைய அறிவும் மனச்சாட்சியும் க நா நாக்கு ஒரு சிறிய உறுப்பாய் ( களையும் பிரமாதப் படுத்தும், ஒரு சிறு கிளர்ந்து எரிவதைப் பார். 醫鑒零零攀零攀劉攀零零零零醬劉 79 நிலவுலகில் நம்மிடையே வாழ்ந்து, ஆண்ட வனின் அருட்குரலாக நமக்கு அருள் உபதே சங்கள் நவின்று, பன்னுளும், நல்வழிகாட்டி யாக அமைந்து அனுக்ரஹிக்க வேண்டுமாறு எல்லாம்வல்ல இறைவன் திருக்கருணையை இ ைற ஞ் சி ஏத்துவோம். பூரீ சுவாமிஜியின் எழுத்துக்களில் காணப்படும் தனிப்பெருமை யை ஆத்மசக்தியை மேலும்மேலும் உணர்ந்து பாராட்டி, பணிந்து, பன்முறை படித்துப் பயனுறுவோம்! வாழ்க சிவானந்தர்! வாழ்க அவர் இலக்கி:ம்! வாழ்க அவர் பாடல் வாழ்க அவர் எழுதுகோல்!! 枣 *撃 பெறவழி 繼 ாருள் மீதெல்லாம் தாவி அ லை யும் அவ்வாறு மனத்தை அடக்கி ஆளு : இந்த மனம் எளிதில் ஆய்ந்தறியக் இ ரும் பி ய பொருள் மேலெல்லாம் தாவி ே தன் சிந்தைக்கு நல்லகாவலிட வேண் ဖွံနွံ ம் பெறச் சாதகமாகும். *. ** மே பகைவன் காண்டவர்களுக்கு வாழ் க் கை யி ல்" ன செய்து அதன் மூலம் பாவச்சுமை . தமக்குத்தாமே பகைவராவார்கள். - புத்தபெருமான் தூய்மை ால்லாமே தூ ய் மை. கெட்டழிந்தவர் & துவுமே தூ ய் மை இல்லை. அவர் ଞ றைபடிந்திருக்கின்றன. 鑿 க்கு இருந்தாலும் எவ்வளவு பெரிய விஷயங் 斷 நெருப்புப் பொறியே பெரிதாக க் ބޮ؟ - இயேசுநாதர் & 器 雷蒿雷索雷索雷索恩
Page 180 80 哆 D) MAFWA WWWWWWWWWWWWWWWWWWW.MMMMMMWWWW ÕwwwwwwwwWW DTšš5õT குடி என்பது ஒரு பொதுப் பெயர். மயக் கத் தை உண்டுபண்ணும் குடி மது க் குடி எனப்படும். மயக்கத்தை உண்டுபண்ணக் கூடிய பொருள்களுக்கு பொதுவாகக் குடி என்றழைத்தாலும், அவை மூன்றுவகைப் படும். நீர்ப்பதார்த்தம், கடின பதார்த்தம், வாயுபதார்த்தம் என்பன அவை. நீர்ப்பதார்த்தமாகக் காணப்படும் குடியாவது:- கள், சாராயம், பீர் முதலியன. கள் என் பது தென்னே, பனை, ஈஞ்சு போன்ற மரங்களி லிருந்து உ ற் பத் தி செய்யப்படுவது. பீர் என்பதும் இவ்வினத்தைச் சேர் ந் த தே. தண்ணீரும் ஒருவித பூவும் புளிக்கவைத்து எடுப்பது இது. சாராயம் என்பது கள்ளிலிருந்தும் ஒரு வித பழச்சாற்றிலிருந்தும், மரப்பட்டையிலி ருந்தும் புளிப்பேற்றி, பின்னர் ஆலையில் இட் டுக் காய்ச்சி அதில் எழும் ஆவியைக் குளிர வைத்து நீர் ரூபமாக மாற்றுவது. விஸ்கி, பிராந்தி, ஒயின், ஜின் போன்றவையும் இவ் வகையைச் சேர்ந்தனவே. கடினபதார்த்தம் என்பது:- மயக்கத்தைத் தரக்கூடிய கஞ்சர்வைப் போன்ற பொருள்களை, சில உணவுபதார்த் தங்களோடு சேர்த்து அரைத்து மெழுகு போல இளகியதாகச் செய்யப்படுவது, இலே கியம் என்றும் கூறப்படும். குடி கெடு அபினையும் இதுபோன்றே மயக்கத்தைத் தரக்கூடிய கடின பதார்த்தமாகக் காணலாம். அயின் என்பது கசகசாவின் பா வி லி ரு ந் து உற்பத்தியாவது எனச் சொல்லப்படுகிறது. எட்டிக்காயும் உபயோகிப்பதுண்டு. வாயுபதார்த்த மயக்கப் பொருள்கள்:- கஞ்சாவைச் சிமிழில் அடக்கி நெரு ப் பி ட் டு அதில் வரும் புகையைக் குடி ப் பது. இது ஆத்மஜோதி LLLLLLLLELeLeLeL TLLeLeLeeLLLcLLLL ககும குடி 905GgJorgs Amuuw WWWuusuuww போன்றவை 'மதன சென்டு எ ன ப் படு ம். இன்னும் எத்தனையோ வகையான மயக்கத் தைத் தருவதற்குரியவைகளை புகை யாக் கி அப் புகையைக் குடிப்பதும் இவ்வகையைச் சேர்ந்ததே. முற்காலத்தில் சோமபாணம் என்ற ஒரு வகை மதுபானம் உபயோகிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. இதை வைத்துக்கொண்டு சிலர், “முற்காலத்தில் சோம பானம் என்ற மதுவை அருந்தினுர்களே, இப்பொழுது ஏன் மதுவை அருந்தலாகாது எனப் பெரிய பெரிய காவியங்களில் கூறுகிருர்கள்?' என்று கேட் கிருர்கள், கெடுதியான பொருளாக இருந்தாலும் நல்ல பொருளாக இருந்தாலும், உலக நட வடிக்கைகளை எழுத வந்தவர்கள் உள்ளதை உள்ளபடிதான் எழுதுவார்கள். பெரிய பெரிய புராணங்களில் கவிகள் காமிகளான சாதாரண மக்களின் ந ட வ டி க் ைக களை எடுத்துரைத் துப் பரிகசித்தனரேயன்றி, கள் குடிக்க வேண்டும் என்றெ மு தி ஞ ர் க ள |ா? ல்லை. காமிகளான ஆடவர் பெண்டிரின் காமக் கிரீடையை வர்ணிக்கவேண்டிய சந்தர்ப்பங் களில் அவர்கள் செய்யும் துர்ச் செய்கைகளே விளக்கினுர்கள் என்று உணருதல் வேண்டும். மகான்கள், ரிஷிகள் எனப்படுபவரெல் லாம் கஞ்சா முதலிய இவ்விதப் பொருள் களை உபயோகப்படுத்தினர்களே, இவர்கள் போலி வேஷதாரிகளா? இவர்களுடைய சக்தி சாதாரண மக்களாகிய நமக்கு உண்டா? அவர்கள் நஞ்சை உண்டாலும் சாகாத சக்தி படைத்தவர்கள். அவர்களுக்கும் ந ம க் கும் SFLDLost l கடவுளை நாடிச் செல்பவருக்கு மாத்திர மல்ல, வேறு உடல் பாதுகாப்பு முதலியவற் றைச் செய்து கொண்டு உலகில் வாழும் சா தாரண மனிதர்களுக்குங்கூட மது பா ன ம்
Page 181 幕*******↔↔*↔↔↔↔↔奪↔ நங்கையர் விரும்பும்: நவீன டிசைன்கள், உத்தரவாதமுள் அமைந்த ந தலைசிறந்த LITE IL DIT உறுதியும் பிரசு LHDT i f இன்றே வாங்கி தி 器 器 LITLDT 41, கிறீன்ஸ் ரோ 鷺 鑫 燃ー সুগ্ৰন্ম 雷 BAMA JEWELLERS For. MOD DESGN-GUARENTEE “BAMA the popul 靈 GREENS R *↔↔*寧•寧轉*↔拿奪*奪彎彎↔↔↔彎零* •-↔*臺*- ள வேலைப்பாடுகள் கைகளை வாங்குவதற்கு ஸ்தாபனம் 66) பெருமை ாசமும் கொண்டி &&&&& நப்தி அடையுங்கள். ଇ, ଇନ୍) || r = Biol5II(tքtoւլ, ZSSLLLZLLLSZLL0LS qAAA S000S LLLLSSSLLLLL S S LSSLSSL air place to shop | NEG6MB. I'phone: 2060 橡毒*奪豪拿↔*萼拿令勢奪彎寧拿奪拿拿奪寧↔奪拿奪奪*臺奪寺壽亭拿善善---
Page 182 > >>శ్రీశ్రీ శస్త్రీ-ఫ్రాc>>అeఆఫ్రిప>ఆఫ్రిఫ్రికe WHEN IN NEGOMBO Dlease FOR PUERIE, CILJEÄÄN O CHILLY POWDER SAFFRON POWDER C CORRANDOR POWDER CURRY POWDER PEPPER (WHITE) ON AND A LSO OK eeS eee eee eese ess esessse ese ese es s ee M ee SsT eeSMsesSeee eee eeeS పత్రిక భూకక్రిక><><>కలిక><>శ్రీ శ్రీక>*><>:శ్రీశ్రీక>త్రిశతిక>తిక>త>తి N STREET, O AMBO S. FINE e KEDAM COMA e NE-KA KANEEL M. USKOT PEPFER (BLACK) FOR YOUR NG BUSINESS eSese eseSess ee eseS esse S ee Sse e e e e e e e SSesT YS seS eeeSsseSeSe ss eeSMs uesSeMMe eeeS
Page 183 醫* కA 翁 స్ట్ స్ట్రీ ஆத்மஜோதி 30வது ஆண்டு କ୍ଷୁଃ சிறப்பு மலருக்கு 攀 6 Dg స్ట్రీ நல்வாழ்த்துக்கள். நகை ஈடுபிடிப்பவர்கள், ညိုးငြှ၊ 聳 鑒 స్ట్రీ 影 6ܬy 5 - CITY PAWN BROKERS LICENSED PAWN BROKERS 257. Main Street NEGOMBO. Nడి 鑒 醫*潑 器 அழகிய தங் ృద్ధి குறித்த நேரத் ଝୁ); செய்து கொள்வதற்கு அசல் தங்க நகைச 蠶 விஜயம் .ெ శికి လွှဲ%; 鬆 N 鑒 - - | GROO) JEN 65 B. Main Street 器 蠍器齡畿齡薨溪線鬣s స్ట్రో சுவையான உணவுக்கு ఫ్రో 影 3. - 變 திரமான - சுத்தமான ప్రే స్త్ర சாமான்கள் பெற்றுக்கொள்ள Փոյե5 9ււք అకి ఆణికిత్రకెత్తాశ్రజిత్రూత్రాs {ଷ୍ଟି MAN AMS 74. Main Street, NEGOMBO. 器 蠶 ဓါးဒီဇိချွံး၊ ဇမ္ဗူ့စန္ဒုမ္ယင္ရန္ဓန္ဓုမ္ယမ္ဘူ၉၅န္ထန္ထန္ထန္ထန္ထန္တီ க நகைகளை தில் சிறப்பாக ம் உத்தரவாதமுள்ள ளுேக்கும் இன்றே சய்யுங்கள் li - NEGOMBO. 鬣診曼姿s謚、
Page 184 S. , ஜ் உங்கள் சகலவித ஞாபகத்திலிருத்த அழகிய சிறந்த புகைப்படங்களை எடுப்பதற்கு சிறந்த இடம் S2 @ அரசு ஸ்டுடியோ 183, ஏகாம்பரம் விதி, திருக்கோணமலை for All Your Photographics ARASU STUDIO 183, Elaanbarana Road, TRANCO AEE se உங்களுக்கு தேவையான ச8 மருந்து வகைகள் நியாயமான சிறந்த -- பரஞ்சோதி 194, ஏகாம்பரம் வீதி PARAMOTHY IN 194, EHAME TRINO FPhone: 49 அலு:இ3ஆஅ அலு:இஒஇஅஅஆஇஇஇஇஇ அஆ சிறந்த சுத்தமான பலசரக்கு வகை 堑 மேலும் ருசிப்படுத்தும் () 酸 சிறந்த பொருட்களை வாங்க சிறந்த ஸ்தாபனம் 叙 மகேந்திரா 189, மத்திய வீதி திருக்கோணமலை, லவிதமான ஆங்கில ஆயுர்வேத விலையில் பெற்றுக்கொள்ள ஸ்தாபனம் se များ EDICAL STORES 臧R轟M R@鼻D OMALEE T'Grana's: Paramiothy uee MTesYe Ye eTeseS eT se esesse eTesessese esTTeeSsseYTTe MeTSess eS TTTssSsTS T isSYeTBS
Page 185 இஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ. வேத புத்தகங்களைப் படித் அதன்படி ஒட்டி ஒழுகுலத வேதாந்தம் காட்டிய பான மலிவான விலையில் பலசரக்குச் சா ஏக விநியோகஸ்தர்கள்: * யானே மார்க் கு த லிவர் பிரதர்ஸ் N செல்வச்சந்நிதி 11, 18, 3ம் குறுக்குத் தெ நன்மை நேரினும் சரி அல்லது உனது செயலின் பயனை நீ சகலவிதமான ஜவு பாத அணி N கொரனே 176, 166, 127, திருக் ஆ TTTeTeeT TeeTeSeTe Te Te eeSeee eTe TeTTTe TeTeYT Z தால் மட்டும் போதாது ன் மூலமே g56ðu 26ðLu6ðfrúb 瞳 மான்கள் பெற்றுக்கொள்ளலாம். ளிர் பானங்கள் சவர்க்காரங்கள் ஆகியன f தி ஸ்ரோர்ஸ் 5 - திருக்கோணமலை கெடுதல் நேரினும் சரி அடைந்தே ஆகவேண்டும் வி வகைகளுக்கும் களுக்கும் ாஷன்ஸ் } gឆ្នាំ ஏகாம்பரம் வீதி, Ersation) ZYYeMeZeeSeeee e eeYSTeeTeeTesTe ee Te T SMTe eseYeSTeJTeY
Page 186 తొలగిణిజాతాజీకాళాతశాలలొ తత్వాల్వాలాత్కల్యాల్కల நம்பிக்கைக்கும் "ಶೌ தற்கா 呂 ଓତ FOR FASHIONABLE JEWE IO, 3rd CROSS STRE స్టీ லத்திற்கேற்ற நவீன மோஸ்தரில் ரமான-அழகான தங்க ஆபரணங்களை தரிவு செய்ய சிறந்த இடம் ET – TRINCOMALEE. eOeeMeeeqeeeAeeAe Ae e eA ee AeAeqq
Page 187 மனிக்கனக்கில் போதனை ெ ஒரு கணப்பொழுது உதவி N ஆத்மஜோதி THE IMPERIA WHOLESALE 03, Banksha Street - சகல விதமான உள் நாட்டு - ெ ரெடிமேட் சேர்ட் சேர்ட்டிங் - சிறந்த ஸ் 103 பேங்ஷால் வீதி కక్ష్డోకిడోకెల్లీవ్లో ఢిల్లల్లల్లడ్లై ●ishir戸 IsioG山重重亡 γN கொள்வதற்கு 鼻 詹Y ஸ்டுடியோ விஜயா 55 பிரதான வீதி, திருக்கோணமலே. FOR ALL PHOTOGRAPHICS Devoloping Printing es En larging. - క్లి ○。 VIJAYA STUDIO, 55, Main Street, FRANSCOMAELE. E. 濠蟹憩、 శ్యొక్తి శ్లోక్లిడోక్లిడోకెల్లీడోజోక్తిల్లీశ్లోకిడోలిడ్డ 美圣 覆 சய்வதிலும் செய்தாலே நலம். நீடுழி வாழ்க! L TEXTILES, DE ALRS - COLOMBO - i. வளி நாட்டு துணி வகைகளுக்கும் - ஸ் - மற்றும் ஆடைகளுக்கும் g5 ( so to - -G ST(էքմoւլ - 11. T'phone: 2472 క్లిడ్టౌకి క్స్టిక్షిబ్తో எங்களிடம், யாழ்ப்பாணம் தி ற ம் சுருட்டு புகையிலை, நல்லெண்னை,பெட்டி, பாய், பூ ர ணு தி லேகியம் சாய் ப் புச் சாமான்கள், பாலுணவுகள், கணக்குப் புத்தகங்கள் முதலியன சகாய வி லே க் கு ப் பெற்றுக் கொள் Gravn 15. 杰 -羥 பூனி ராசா ஸ்டோர்ஸ், 127 மத்திய வீதி, திருக்கோணமலை, కడ్తాల్లస్టోడ్యాల్లస్లోల్లడోలి
Page 188 T TeeseeeeeT se eTeY eeeTeeLeYTeT Te eeYeA eeATeALA ஆண்டவன் இரண்டு கண், இரண்டு காது தந்த ஒரே நாக்கைத் தந்தான். ஏன்? இரு புறமும் பார்த்து, கேட்டு, நிதானித்து ஒரே முடிவைச் சொல்லுவதற்கே ஆத்மஜோதி சிறப்பு எமது நல்ல D is 獸 戀 కొళిశీకొత్య్య్య్య్య్య్య్య్య్య్య్య్య్య్య్య్య్య్య్య్వత ZSOLMTMkTekeeTekTekkTe kekekeeOeeTeeeTeeTTeBeeTeYTTTTTTTTTZ உலகை அறி, உன்னே அறி, உன் கடமையை அறி, அதைப் புரி, கட்டற்றிரு. 墨婆 錢 சகலவிதமான ஜவுளிகளுக்கும் ஆயுள்வேத மருந்து வகைகளுக்கும் SARJõON’S No. 42. Bazaar Street, BATTCALOA. కణిత శిశ్యజిస్ట్రేణిణిశ్వశి శిశిక్షణిశ్వశిశ్యవశ్యత 黔*彎圖 #អ្វី 30வது ஆண்டுச் மலருக்கு வாழ்த்துக்கள்! S. S. ஸ்டோர்ஸ் களப்பு. *ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஇ - எமது அன்பளிப்பு BTeTMeTMOYeZSSkeOeue eeOeeeOeTeYYYYYYYYSSSMSSSLSSS பவானி ஸ்ரோர்ஸ் 6, 3ம் குறுக்குத்தெரு, திருக்கோணமலை,
Page 189 30வது ஆண்டு மலர் கெடுதியை விளைவிக்குமேயன்றி, அவர்களின் அந்தஸ்துக்கேற்ற நன்மையை அது கொடாது. ஆயினும் மகான்கள், ரிஷிகளைப் போன்ருே ரை இதற்குச் சான் ருக எடுத்தல் தகாது. குடியானது எப்பேர்ப்பட்ட மனிதரை யும் தாழ்த்திவிடுகிறது. குடியால் கெட் ட குடிகள் கோடிக்கணக்கில் அடங்குவர். குடி யே விபசாரம், கொலை, களவு, பொய், சூது ஆகிய தீமைகளைப் பெற்று வளர்க்கிறது. குடியானது தீய்க்கு ஒப்பானது. அது உடலில் நோயை உண்டுபண்ணுகிறது.சீரணத் தைக் கெடுக்கிறது. இரத்தத்தையும் கெடுத்து விடுகிறது. போதை ஏற ஏற நச்சுத்தன்மை உடம்பில் ஏறி ஆயுளைக் குறைத்து விடுகிறது. குடியால் தரித்திரம் உண்டாகும். அத ணுல் மனைவியின் மாங்கல்யம் மறையும். குபேர ஞயுள்ளோனைக் கோவணுண்டி யா க் கு ம். அவனை நம்பியுள்ள மனைவி, மக்கள், பெற்றேர் உற்றேர் முதலியவர்களெல்லாம் உண்ண உ ண வு ம் உ டு க் க உடையும் இல்லாது வாடுவர். கலகத்திற்கெல்லாம் காரணம் இந்தக் குடிபோதையே. குடிகாரர்கள் மையல் மிகுதி யாகி கா ம த் தி ல் ஆழ் வார் க ள் . பெண்களின் மானத்தைக் கெடுக்கப் ப ய ப் பட மாட்டார்கள். குடிக்கப் பணம் இல்லாத போது களவு செய்யத் தூண்டும். எல்லோ ரிடமும் பகைத்துக்கொள்ளச் செய்யும். அத ஞல் கொலை செய்யவும் துணிவார்கள். இப்படி பாபத்தைச் சம் பாதித்து தீய வன் என்றும், குடிகாரனென்றும், கள்வன் என்றும், காமுகன் என்றும், கொலைகாரன் என்றும், கொடியவன் என்றும் இகழ்ச்சிப் பெயர் வாங்குவதுதான் குடியர்கள் கண் டி பலன் . குடிக்குக் கொடுக்கும் பணத்தால் எத் தனையோ குடும்பங்கள் பிழைக்கலாம். அதனை விட்டு, பாடுபட்டுத் தேடிய பணத்தை இந் தப் பாழும் மதுப்பேய்க்கா கொடுப்பது? 81. "அறிவை யழிக்கும் செயலழிக்கும் அழியா மானந்தனையழிக்கும் செறியு மறிஞர் மதியாத செருக்கை விளைக்கு மீன்ருளும் முறியும் வெறுப்பு மிகவிளைக்கும் முனிவு விளைக்கும் பகையஞ்சா குறிகள் விளைக்கும் நகை விளக்கும் கொள்ளேல்கள் ஞண்டலை மைந்தா' (விநாயக புராணம்) என்பதற்கிணங்க, குடி மூளையைக் கெடுத்து அறிவை மறைக்கிறது. குடிகாரன் கண்டதை யெல்லாம் குடித்து வந்ததையெல்லாம் பேசி உளறுவான். அதனுல்தான் 'சாராயத்தை ஊற்றிப் பூராயத்தைக் கேள்" என்பார்கள். காக்கைகளிற் சில நல்ல பழவர்க்கங்களை யும், நல்லுணவையும் விரும்புவது போ ல, மனிதருள்ளும் பால் பழங்களை உண்பவரிருக் கிருர்கள். காக்கைகள் புழு, பிணம், மலம் அருந்துவதுபோல மனிதரில் சிலர் மதுவை யும் மாமிசத்தையும் விரும்பி அருந்துகின்ற னர். தன்னை மகா யோக்கியன் எனப் பிறர் எண்ணிக் கொள்ளட்டுமென்று சிலர் இராக் காலங்களில் திருடரைப் போலப் பதுங்கி யிருந்து, யாரையர்வது வாங்கி வரச் செய்து குடிக்கிருர்கள். பெரிய மனிதப் போர்வை யில் ஒளித்துக் கொண்டு ஏனுே இந்தக்கீழ்த் தர நடவடிக்கை! இவர்கள் இப்படிச் சாப்பிட்டுவிட்டு, வர வர சிறிது நாளி ல் வெளிப்படையாகவே குடிக்கத் தொடங்கி விடுகின்றனர். இந்த நாற்றக் கள்ளுக்கு ஏனே இத்தனை பாடு? இப்படிச் செய்வதணுலன் ருே குடியன், கொடி யன், தடியன், மடையன் என்று இகழ்ச்சிப் பெயர் வாங்குகிருர்கள். மதுபானம் அருந்துபவர்களில் சிலர் பிற் காலத்தில் தமக்கு ஒத்தாசையாக இருக்கும் என்று கருதி, குடியாதிருக்கும் பெரிய வீட் டுப் பிள்ளைகளுக்கு இப்பழக்கத்தைப் பழக்கி விடுகின்றனர். இக்காலத்தில் பல வாலிபர் கள் கெடுவது இத்தகையினராலேயே. இவ் வாலிபர்கள் எவ்வளவு தன வந்தராயிருந்தா லும் மது பானம் அருந்தக் கற்றுக்கொண்ட
Page 190 82 பின் தமக்குள்ள பணம், நிலம், சொத்துக் கள் யாவற்றையும் அழித்து இழ ந் து விடு கிருர்கள். மது பானத்தை ஒரு உணவுப் பொரு ளாகக் கடவுள் படைத்திருக்கிருர் என்று மனிதர்களில் சிலர் மூட நம்பிக்கை கொள் கிருர்கள். சிலர் உடல் அசதியைப் போக்கும் மருந்தாகவும், சீரண சக்தியை உண்டாக் கும் பொருளாகவும் கருதி அருந்துகிறர்கள். அறிவில்லா மக்கள்தான் இவ் வள வு முட்டாள் தனமாக இருக்கிருர்கள் என்ருல், படித்தவர்களும், வைத்தியர்களில் சில ரு ங் கூட அது நல்லது என்றும், மருந்துப்பொரு ளென்றும் நினைக்கிருரர்கள். உண்மையில் மதுபானத்தில் எ வ் வி த உணவுச் சத்தும் கிடையாது, அது உடலச தியைப் போக்குவதற்குப் பதிலாக, நரம்பு களைத் தளர்ச்சியடையச் செய்து கைகால் சோர்வைத்தான் உண்டாக்கும். எ வ் வி த நோயையும் குணப்படுத்தும் சக்தி அதற்கு இல்லை. ஐம்பது பி ர பல வைத்தியர்கள் ஒரு கமிட்டியாகச் சேர்ந்து மதுவின் பலாபலன் களைப் பரிசீலனை செய்து கீழ்க் கண்ட முடி வுக்கு வந்தனர்:- 1. சரீரத்திற்குத் தேவையானதாகவாவது, சரீரத்திற்கு உபயோகப்படக் கூ டி யதா க வாவது, உள்ள எந்தப் பதார் த் த மு ம் மதுவில் இல்லை. 2. மதுவானது ஒரு ந ஞ் சு பே ல் கொஞ்சமாகச் சாப்பிட்டால் நாளடைவில் சரீரத்தைக் கெடுக்கக் கூடியதாகவும், அதிக மாகச் சாப்பிட்டால் விரை வி ல் கொன்று விடக் கூடியதாகவும் இருக்கிறது. மதுவானது இ ர த் த க் குழாய்களுக்குக் கெடுதியை உண்டு பண்ணுவதால் அவைகள் விரிவடைந்து விடுகின்றன. அதன் பயனுக இரத்த ஓட்டத்தின் வேக ம் குறைந்து விடு கிறது. அதனலே குடிகாரர்களுடைய மூக்கு சிவந்திருக்கிறது. கண்களிலும் சிவப்புகள் ஏற்படுகின்றன. ஆத்மஜோதி இவ்விதம் இரத்த ஒட்டம் குறைவதால் சரீரத்தில் சப்த நாடிகளும் ஒடுங்கத் தொ டங்கி சரீரம் நோய்களிலிருந்து தப்புவதற்கு வழியில்லாமல் போய்விடுகிறது. **மது இல்லாமல் குணப்படுத்தமுடியாத நோய் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை. அதை உபயோகித்தால்தான் குணப் படுத்துவது கடினம்’’ என்று பிரிட்டிஷ் வைத் தியச் சங்கத்தின் தலைவரான சர் ஜேம்ஸ்பார் சொல்லுகிருர், மதுவானது எந்த வியாதியையும் குணப் படுத்துவதில்லை என்றும், அபின் மு த லி ய மயக்க மருந்துகளுக்குள்ள சக்திதான் அதற் கும் உண்டென்றும் அமெரிக்க வைத்தியச் சங்கப் பத்திரிகையில் டாக்டர் லீ என்பவர் சொல்லுகிருர், கிரேட் பிரிட்டனிலுள்ள மது விலக்கு இன் சூரன்ஸ் சங்கத்தின் புள் ளி வி வ ர ங் களி லிருந்து, மதுபானம் அருந்துபவர்களுடைய ஆயுள் காலம் 10 அல்லது 15 ஆ ன் டு க ள் குறைகிறதென்று தெரியவருகிறது. 10துவினுல் மூளைக்கு மிகக் கெடுதி ஏற்படு கிறதாக டாக்டர் ஜான் ஹார்வே கெல்லாக் என்பார் கூறுகிருர், மூளையிலும், வலது பக்க மூளை இடது பக்க மூளை என்ற இரண்டு பிரிவுகள் இருக் கின்றன. அவைகளில் ஒன்று களைத்துப் போ ன ல் ம ற் ருெ ன் று வேலை ெச ய் கிறது. வழக்கமாக நாம் இடது பக்கத்து மூளையாலேயே சிந்தனை செய்கிருேம். இடக் கைக் காரர்கள் வலது பக்கத்து மூளையால் சிந்திப்பார்க்ள். ஆகையால் தான் இடக் கையை உப யோகித்துப் பழகிக் கொண்டிருக்கும் குழந் தைகளுக்கு வ ல க் ைக ப் பழக்கத்தை ஏற் படுத்தக் கூடாதென்று சொல்லப் படுகின் றது. அவர்கள் இடக்கைக் காரர்களாகப் பிறந்திருப்பதால் வலது பக்கத்து மூளையால் தான் சிந்திக்கிருர்கள்,
Page 191 30வது ஆண்டு மலர் ஆனல் மதுவானது ஒரு பக்கத்து மூளை யைத்தான் தாக்குகிறதென்பதில்லை. இரு பக்க மூளைகளுக்கும் சக்தியில்லாமல் செய்து விடுகிறது அது. இப்படி மேற்படி டாக்டர் கெல்லாக் கூறுகிருர், **வீணப்பா கள்ளுசா ராயத்தாலே மெய்மறந்து செத்தவர் களனந்தங்கோடி நேரப்பா இதுவிரண்டும் தள்ளு தள்ளு நிச்சயமாய்ப் பூரணத்தை நினைவிற்கொள்ளு' என் கிருர் அகஸ்தியர். இவ்வளவு தீமைகள் மதுபானத்தில் இருக் கிறதென்று தெரிந்து கொண்ட பின்புகூட, சிலர் மது அருந்துவதை விடுகிருர்களில்லை. மதுவின் பிடியில் அகப்பட்டபின் இவர்கள் தப்புவது அரிதே. X 皇蠶 6 9ہ இவ்வுலகத்தில் ஒருநாளும் பசை அதை அன்பினுல்தான் தணித்தல் இய வற்ற நியதி இதுவே. உண்மைய ஒருவன் வேத நூல்களில் ஒரு சிறி கள் கூறும் நெறியை ஐயமற உணர்ந்: தையும் பகைமையையும் அறிவின்ை இன்னதெனச் சரிவர உணர்வானுயின் பொருள்மீதும் பற்றுவையாமல் கள்ள பிக்குகளின் திருக்கூட்டத்தில் இடம் ெ உண்மை( உண்மை எண்பது கடவுளின் மற் யைத் தேடிக்காணவேண்டும். அப்புற கிட்டும். கிறிஸ்துநாதர் தம் மலைப்பிர இந்த உண்மையையும் அழகையுந்தா காகவே வாழ்கிறேன். இவற்றிற்காகே 竇蒙零零零零零零零零零零零零警餐。 பறுவான். ம் அழகும் நலனும் உங்களுக்குத்தாமே வ சாவேன். 83 ஆ கை யா ல், துவக்கத்திலேயே மது பானம் அரு ந் தும் பழக்கத்தைக் கைக் கொள்ளாமல் எச்சரிக்கையாய் இருப்பதே நன்மை பயக்கும். கள் சா ரா ய ம் மட்டுமல்ல; அபின், கஞ்சா, புகையிலை முதலியனவும் போதை தரும் பொருள்களே. இந்த போ தை ப் பொரு ள் களை உபயோகப் படுத்துபவர்கள் அவைகள் கிடைக்காத சமயத்தில் பைத் தியம் பிடித்தலைகிருர்கள், மற்றும் கைகால் இழுத்தல், வாயில் நுரை தள்ளுதல் போன்ற கொடிய நோய்களுக்கும் ஆளாகி அரு மை யான இந்த உடம்பைக் கெடுத்துக்கொள்ளு கிருர்கள். இப்பழக்கத்தையும் துவக்கத்திலேயே கை விடுதலால் நீடித்த துன்பத்துக்கு ஆளா காமல் தப்பித்துக்கொள்ளலாம். Ят ц 5யைப் பகையினுல் ஒடுக்க முடியாது. லும், தொன்று தொட்டு வரும் அழி ான பிக்கு தே கற்றிருக்கலாம். எனினும் அந்நூல் து அதைப் பின்பற்றுவானுயின், சினத் மயையும் அறவே ஒழித்துத் த ர் மம் , மண்ணிலும் வானுலகத்திலும் எப் மற்ற உள்ளம் கொள்வானுயின்,அவன் - பூரீ புத்தர் யே கடவுள் றுமொரு பெயர், முதலில் உண்மை சங்கத்தில் இதைத்தான் போதித்தார். ன் நான் விரும்புகிறேன். இவற்றிற் -காந்தி 辭醬零零零鷲鷲:醬蓉霍零零鷲醬蓉器
Page 192 84 争令*命令令令*●●●令令*令令令令争令令沙峰夺争令峰命**争令***争令**啤争啤拿* ଷ୍ଟି 季 t 争 参 శ్రీ *******等拿**争等++**** 药qu占剑西g劳ámüD市、 ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே எனத் தொல்காப்பியம் கூறும். சாதாரண மனிதன் சராசரி மனிதன் உயர்ந்தவனுகச் சிறந்தவனுக மேம்பட்டவனுகஆவதற்குஆவன செய்வது சமயம். உடலை வளர்ப்பது சமையல்; மனிதனது உள்ளத்தை வளர்ப்பது சமயம் , உள்ளம் பெ ரு ங் கோ யி லெ ன வு ம், ஊனுடம்பு ஆலயமெனவும், வள்ளற்பிரா னுக்கு வாய் கோபுர வாசலென வும், தெள் ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கமென வும், கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக் கெனவும் உணர்த்துவர் சமயச் சான்ருேர், இந்நிலை உலகில் எங்கணும் துன்பம், எதி லும் துன்பம், எப்போதும் துன்பம், இவற்றை மக்களே மட்டுமல்லாது மாக் களும் கூட வெறுக்கின்றன. எ ல் லா உயிர் களும் நாடுவது இன்பம், தேடுவது மகிழ்வு; ஆனலும் இப்பரந்த உலகிடை விரிந்து கிடப் பது இன்பமும் துன்பமுமேயாகும். இரவும், பக லும் போல இருளும் ஒளியும் போல இரண்டும் கலந்தே நிற்கின்றன. துன்பத்தை நீக்கி இன் பத்தைக் காண இந்து மதம் ம க் களு க்குக் கலங்கரை விளக்கம் போல காட்சி தருகிறது. இந்து மதம் என்பதன் உட்பொருளே அதன் அளப்பரிய பரிணுமத்தை நமக்குப் பக்குவமாக உணர்த்துகின்றது. ஆரியர்கள் சிந்துநதி தீரத்தில் வசித்து வந்தபோது அவர்களை பாரசீகரும், கிரேக் கரும் “சிந்துக்கள் எ ன் று அழைத்தனர். அந்த சிந்துக்களுடைய ம த மே இந்துமத மாயிற்று எனச் சில சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். வேறு சிலரோ இந்திய நாட் டினரின் மதமே இந்து மதமாயிற்று என்கின் றனர். ஆத்மஜோதி ↔↔令↔↔↔↔↔爭拿令令↔↔令↔↔↔↔參↔↔↔↔↔令↔↔↔令善↔↔-↔↔↔↔↔↔↔↔↔↔↔↔@ டும் அற ଓର ந றி 五T96uG@店占m@西sá ********-***** ஒரு நாட்டின் பெயராலோ அல்லது ஒரு நதியின் பெயராலோ ந ம து ஒப்பற்ற இந்துமதம் ஏற்பட்டது என்பது பொருத்த மற்றதாகும். ஆகவே இதன் உ ன் மை ப் பொருளை நாமறிதல் அவசியமாகிறது. இந்து மதம் என்னும் பெயர் அ த ன் மேம்பட்ட உன்னதமான கொள்கையை அ டி ப் படை யாகக் கொண்டு வந்ததாகும். இந்து அல் லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப் பி ரி க் க ல T ம். ஹிம் - ஹி ம் ைசயி ல் =துக்கிக்கிறவன். ஒரு உயிர் எ ந் த க் காரணத்திற்காவது வருந்துவதாக இருந்தால் அ த ற் கா கத் தானும் வருந்தி அத்துன்பம் தனக்கு வந்த தாகக் கருதி, அதை அகற்ற எவனுெருவன் பணிபுரிகிருனே அவனே இந்து ஆவான். அப்பண்பு வாய்ந்த மக்களைக் கொண்ட மத மே இந்து மதமாகும். இக் கருத்தை "ஹிம் ஸாயாம் தூயதே ய: ஸ்: ஹிந்து இத்யபி தீயதே" என்ற வேதவாக்காலும் நாம் உணர லாம். இதிலிருந்து இந்து மதம் என்பதற்கு அன்பு மதம், அருள் மதம், அறநெறி மதம் என நாம் பொருள் கொள்ளலாம். **அஹிம்ஸா பரமோ தர்ம;" மேலான அறம் எனப்படுவது அஹிம்ஸையே. அஹிம் ஸை என்ற அரும்பே, அன்பாகிய மலராக மலர்கின்றது. அன்பிற்கு அடிப்படிை அஹிம் சையேயாகும். 'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே." எனப் பத்தாந் திருமுறையும் சத்தாக உதவு கிறது. இந்து மதம் என்பதற்கு ‘ஸநாதனதர் மம்' எனப் பொருள் கூறுவாரும் உண்டு. * ஸநாதனதர்மம்' என்ருல் 'அழிவிலாத அறம்' என்பது பொருள். இது வ ல் லா து
Page 193 30வது ஆண்டு மலர் இதற்கு திருநெறி, அருள் நெறி, தவநெறி, மெய்நெறி, சன்மார்க்கம் என்ற பெயர்களைச் சூடி அழைப்பதும் இயல்பே. மதத்தைச் சம யம் எனவும் சொல்வதுண்டு. சமயம் என் பதற்கு சமை என்பது பகுதி, உ ட ம் ைப வளர்ப்பதற்கு உணவுப் பொருள்களைச்சமைப் பது போல, இறைவனை அடைவதற்கு உரிய சாதனங்களைச் சமைப்பது அல்லது பரிபக் குவப்படுத்துவது சமயம். இந்து மதம் காலத்தால் மிகவும் முந்தி யது. அது ஒருகாலத்தில் உலகெங்கும் பரவி யிருந்தது என்பதைத் தற்கால நவீன புதை பொருள் ஆராய்ச்சிகள் மூலம் அறிகின் ருேம். பிறமதங்கள் கூறும் கொள்கைகள் பல நமது இந்து மதத்தில் அநாதியாகவே இடம் பெற்றுள்ளன. ஆதலால் உலகில் உள் ள எல்லா மதங்களுக்கும் தாயகமதம் இந்துமதம் எனக்கொள்ளலாம். இந்து மதத்தின் அற நெறி வெறும் நம்பிக்கையோடு மட்டு ம் நின்று விடாமல் ஒவ்வொரு கொள்கையை யும் ஆராய்ந்து ஐயங்கள் எல்லாம் அகற்றி அறிவினைப் புகட்டுகிறது. இந்து மதத்தின் அறநெறி, இல்லறத்தாரும் துறவறத்தாரும் முத்தி பெறலாம் எனக் கூறுகிறது. அதோடு இந்து மதத்தின் அறநெறி உலக வாழ்க்கை யோடு மத வாழ்க்கையையும் இணைத்து மேற் செல்ல உய்கதிபெற வழிகாட்டுகிறது. ஆண், பெண், சிறுவர், சிறுமியர், வாலி பர், வயோதிகர், உயர்ந்த வகுப் பினர், தாழ்ந்த வகுப்பினர் எ னு ம் பேதமில்லாது யாவரும் முத்தி பெறலாம் என இந்து மதத் தின் அறநெறி அறிவிக்கிறது. மக்கள் செய்த நல்வினை தீவினைகளுக்குத் தக்கவாறு மறுபிறப்பு உண்டு என்பதை வலி யுறுத்தி, மக்களின் இன்பதுன்ப வாழ்வுக்குக் காரணம் அவரவர் வினைப்பயனே என்பதை இந்துமத அறநெறி அரிய பெரிய கருத்தை இனிய எளிய முறையில் எடுத்தியம்புகின்றது. இந்துமதம் விஞ்ஞானத்தாலும் உணரமுடி யாத மெய்ப்பொருள்களைத் தனது மெய்ஞா னத்தால் இனிது இயம்புகின்றது. S5 உலகில் உள்ள ஒவ்வொரு மதத்திற்கும் அவரவர் போற்றி ஏற்ற முக்கியமானதாகக் கருதும் சமய நூல் ஒவ்வொன்று உண்டு. நமது இந்து மதத்திற்கு, வேதம், ஆகமம், இதிகாசம், புராணம், சாத்திரம், தோத்தி ரம் எனப் பல நூல்கள் இருக்கின்றன . வேதம் என்பதற்கு அறிவு நூல் என்பது பொருள். தெய்வீகமான கருத்து க் களை த் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருப்ப தால் அது மறையெனப் பெயர் பெற்றது. ஆசார்யனிடம் கேட்டுத் தெளியவேண்டிய நூல் இது. ஆதலால் இதனைச் சுருதி எனவும் கூறினர். இதனை இருக், யஜ7ர், ஸாமம், அதர்வணம் என நான்காக வியாச முனி வர் வகுத்துள்ளார். இருக் என்பதற்குத் துதித்தல் அல்லது வழிபடல் என்பது பொருள். இறைவனைத் துதிப் பாடல்களைப் பாடி வணங்குவதற்குரிய வழிகளை இதில் வகுத்துக் கூறி யு ள் ள ன ர். இது 10 மண்டலங்களைக் கொண்டது. ஒன்று முதல் ஏழு வரை இறைவனை அக்கினி என்ற பெயராலும் பத்தாவது மண்டலத்தில் பிர மன், இந்திரன் என்ற பெயர்களாலும் பா டப்பட்டுள்ளது. யஜுர் வேதம் “யாஜ்’ எ ன் னு ம் பதத்திற்கு ‘யாகம்’ என்பது பொருள். (பாகம், பலி, தா ன ம், செய்ய வேண்டிய முறைகள் இதில் விளக்கப் பட்டுள்ளன . அமாவாசை பெளர்ணமி காலங்களில் செய்யப்பட வேண்டிய வேள்வி களைப் பற்றியும், கூறப்பட்டிருக்கிறது. மிக வும் சிறப்பு வாய் ந் த ‘ருத்ரம் இ தி ல் அமைந்துள்ளது. ஸாமவேதம் ஸாமம் என்னும் இன்னிசையால் பாடப் பெற்றது. இதில் பரமேஸ்வரனை அக்கினி இந்திரன் முதலான பெயர்களால் பா ட ப் பெற்றிருக்கிறது. பாபத்தை நீக்கிப் பலனைக் கொடுக்கும் பாடல்கள் இதில் அமைந்திருக் கின்றன. இசையுடன் இதனைப் பாடுவதால் பாபம் நீங்கும்.
Page 194 86 அதர்வணம் இதில் மந்திரம் உச்சரிக்க வேண் டி ய முறைகளையும் விரோதிகளின் அழி வி ன் பொருட்டுச் செய்ய வேண்டிய கிரியா முறை களையும் கூறியிருப்பதோடு வேத சா ர க் கிரீ யை களை யும் அனுஷ்டானங்களையும் பற்றிய தோத்திரங்களும் உள்ளன. உப நிஷதம் என்பது நான்கு வேதப் பிரிவுகளிலிருக்கும் சம்ஹிதை பிராம்மணம் ஆரணியகம் என்ற பாகங்களைச் சார்ந்தவை. - உபநிஷத் என்பதற்கு ஆசாரியன் அரு கில் உட்கார்ந்து அறிந்து கொள்ளப்படும் ஞானம் என்று பொருள். உபநிஷதங்கள் நூற்றெட்டு இருந்தாலும் பத்து உபநிஷதங் களே சிறப்பாகக் கையாளப் பெறுகின்றன. இந்தப் பத்து உப நிஷதங்களுக்கும் பூரீ சங் கராச்சார்ய ஸ்வாமிகள் பாஷ்யம் செய்திருக் கிருர்கள். பின் ன ர் பூரீ இராமானுஜர் பூரீ வித்யாரண்யர் பூரீ ஆனந்ததீர்த்தர் முதலி யோரும் பா ஷ் ய ம் செய்திருக்கிருர்கள். இந்து மதத்தின் அறநெறியைப் பரப்ப அள்ளி அள்ளி அகிலத்திற்கு வழங்க சூரிய சந்திராளைப் போன்று இரண்டு உண்டு. ஒன்று வேதம், அதன் சுருக்கத்தை இப் போது பேசினுேம், மற்றென்று ஆகமம், ஆகமம் என்ற சொல்லை ஆ -- கமம் எனப் பிரிக்கலாம். ஆ = ஆன்மாக்களின் கமம் = பாசங்களை நிக்கஞ்செய்து முத்திப் பேற்றை அருளுவது. இறைவனது ஐ ந் து முகங்களிலிருந்து இருபத்தெட்டு ஆகமங்கள் தோன்றின, என்று காரணுகமத்தால் அறி கின்ருேம். இவற்றிலே பத் து ஆகமங்கள் சிவபேதங்களாகும். பதினெட்டு ஆகமங்கள் ருத்ர பேதங்களாகும். ஆகமங்களில்; தத்துவரூபம், தத்து தரி சனம், தத்துவ சுத்தி, ஆத்ம ரூபம், ஆத்ம தெரிசனம், ஆத்ம சுத்தி, சிவரூபம், சிவ தெரிசனம், சிவயோகம், சிவபோகம் முதலிய தசகாரிய அதாவது பத்துவித இலக்கணங் களும் உரைக்கப் பெற்றிருக்கின்றன. இந்து மதம் கா ட் டு ம் அறநெறியின் சாரங்களை தோத்திரங்கள் என்று சொல்லக் ஆத்மஜோதி கூ டி ய திருமுறைகளிலே சிறப்பாக நாம் காணலாம். *திருமுறை என்பதற்கு'த் தம் ைம அடைந்தவர்களைச் சிவமேயாக்குகின்ற முறை எனப் பொருள் கூறலாம். சைவத்திருமுறை கள் பன்னிரெண்டு. அவற்றிலே திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிச் செய்த தேவா ரம் 1, 2, 3 திருமுறைகளாகும். திருநாவுக் கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரம் 4, 5, 6 திருமுறைகளாம். சுந்தர மூர்த் தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் ஏழாந் திருமுறையாகும்; மாணிக்க வாசக சுவாமிகள் அரு விரி ச் செய்த திருவாசகம் திருக்கோவையார், எட் டாந் திருமுறையாகும். தி ரு மா விரி கை த் தேவர் முதலிய ஒன்பது பேர்கள் அருளிச் செய்த திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, ஒன்பதாம் திருமுறையாம். திருமூலதேவர் அருளிச்செய்தது திருமந்திரம் பத்தாந் திரு முறையாம். திருவாலவாயுடையார், காரைக் காலம்மையார் முதலிய பன்னிருவர் அருளிய வை பதினேராந் திருமுறை. சே க் கி ழ 1ா ர் சுவாமிகள் அருளிச் செய்த திருத்தொண் டர் புராண மெனும் பெரியபுராணம் பன்ன்ரி ரெண்டாந் திருமுறையாகும். இதிலே 63 நாயன் மார்களது வரலாறும் கூறப்பட் டுள்ளது. முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும். “தே’ என்பதற்குத் தெய்வம் எனவும் 'ஆரம்' என்பதற்கு மாலை என வும் பொருள் கொண்டு தெய்வத்திற்குரிய பாமாலை எனக் கூறுவார்கள். திருவாசகம் என்பதற்கு தெய்வத் தன்மை வாய்ந்த வா சகங்கள் கொண்ட நூல் என்பது பொருள். சைவ சித்தாந்தசாத்திரங்கள் பதினன்கு. இப் பதினன்கு சாத்திரங்களும், இந்து மதத் தின் அரிய பெரிய உண்மைகளை, மிக நுணுக்க மாகக் கூறுகின்றன. ஆராய்ச்சி செய்து, அக மகிழ இது ஒரு பெருஞ் சுரங்கமாகும் , இவற்றை மெய்கண்ட சாத்திரங்கள் என் பர். இப் பதினன்கு சாத்திரங்களிலே தலை சிறந்தது-அரிய கருவூலம் போல விளங்குவது வஞான போதமாகும். 'சிவம்’ என்றல் ஒப்பற்ற மெய்ப்பொருள் “ஞானம்' என்றல்
Page 195 30வது ஆண்டு மலர் அதனை அறிதல். 'போதம்" என்ருல் தெரிதல் 'சிவஞான போதம்” என்ருல் ஒ ப் பற்ற மெய்ப்பொருளாகிய கடவுளை அறிந்து தெளி தலுக்குரிய நூல் எனப் பொருள்படும். இது மெய்கண்ட தேவரால் அருளிச் செய்யப்பட் டது. இ தி ல் பன்னிரண்டு சூத்திரங்கள் உள்ளன. இந்துமதம் காட்டும் அறநெறியை நாம் உள்ளங்கை நெல்லிக் கனி போ லக் காணக் கூடிய வழிவகைகளை நமக்கு உணர்த்துவது இதிகாசங்களே ஆகும். இதிகாசம் எ ன் ப தற்கு, "ஐதீகத்தை நிரூபணம் செய்யும் வர லாறு' என்று பொருள். வேத உபநிஷதங் களின் உட்பொருளை அடக்கிக் கதை வடிவத் தில் இவை எழுதப்பட்டுள்ளன. இராமா யணமும், பாரதமும் இதிகாசங்களாகும். இராமாயண காவியத்தை இயற்றிய மஹரிஷி வால்மீகி, அர ச நீதி, சத்யபரிபாலனம், புத்திரர் கடமை, பெரியோர் வழிபாடு, கற்பு நெறியின் மேன்மை முதலிய பல அறங்களை அள்ளிப் பொழிந்திருக்கிருர், பூர் வீ க கிரேக்கருக்கு ஹோ ம ரு ம், ரோமருக்கு வர்ஜீலும், இத் தாலியருக்கு டாண்டேயும், ஜர்மானியருக்கு கதே யு ம், ஆங்கிலேயருக்கு ஷேக்ஸ்பியரும் மில்டனும் எப்படிப் பு கழை ச் சேர்த்தார்களோ, அது போல இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் புகழைக் கூட்டித் தந்தவர் வால்மீகி முனிவ ராகும். இவர்தாம் இயற்றிய இராமாயண காவியத்தின் மூலமாகப் பல ஆயிரக்கணக் கான இந்துமத த ர் மங் களை - அறங்களை உயர்ந்த தத்துவ தரிசனங்களோடு அழகாகப் பின்னப்பட்ட கதை க ளோ டு உ வ மை ச் செழிப்போடு, உன்னத ல கதிய த் தோ டு எடுத்து விளக்குவதைக் கற் ருே ர் உணர முடியும் . அடுத்த இதிகாசம் - பாரதம். இதனை இயற்றியவர் வியாச முனிவர். இதனை ஐந் தாம் வேதம் எ ன் று ம் சொல்லுவார்கள். இதில் இல்லாத அறங்களே கிடையாது. எல் தர்மங்களும் இதிலே அடக்கம், உலக மக்கள் கடைப்பிடித்து நடக்கவேண்டிய உலக அறம் இதிலே உபதேசிக்கப்படுகின்றது. வியாசபக ܓ> 87 வான் தமது மாபெரும் ஞானத்திறத்தால், முதிர்ந்த அறிவின் பேரொளியால் அருளிய பகவத் கீதையும் இதனுள் அடங்கி இருக்கின் றது ஒன்றே போதும்!- பாரதம் பாரதநாட் டின் காமதேனு, கற்பகத்தரு, நந்தா விளக்கு நானிலத்தில் சுடர் விடும் ஞானபானு என் பதை, கீதை காட்டும் அறநெறிப் பாதையின் மூலம் பண்பட்டோர் பல்கோடி மக்களாகும். இந்த இரு இதிகாசங்களும் தர்ம அதர்ம போராட்டத்தில் தர்மமே முடிவில் வெற்றி பெறும் என்பதை, நிலைநாட்டி, இந்துமத தத்துவக் கோட்பாடுகளுக்குச் சிகரம்போல விளங்குகின்றன. இந்துமதம் காட்டும் அறநெறிக்கு அரிய சான்ருக விளங்குபவை புராணங்களாகும். "புராணம்’ என்பதற்குப் பழைய வர லாறுகள் என்பது பொருள். புராணங்கள் பதினெட்டாகும். 'ஸத்யம்வது, தர்மம்சர' உண்மையே பேசு, தர்மத்தைச் செய் என்று வேதம் வழிகாட்டுகிறது. நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு நான் சொல் லு கிறேன் என்பது போல இரண்டு சிறு வாக்யங்களும் அமைந்து, ‘ஸத்யம்வத, “தர்மம்சர" என்று சொல்லி நமக்கருகில் என்றும் நின்று நம்மை வழிநடத்துகிறது. இந்தப் பேருண்மையான அறத்தைப் புராணங்கள் வாயிலாக ந ம து மூதாதையர்கள் நமக்குப் புரிய வைக்கிருர் கள். இவ்வளவு பெரிய அ கண் ட, ஆழ, நுணுக்கமான வேதாகம புராண, இதிகாச, திருமுறைகளைக் கொண்டவர்கள் இந்துக்கள். இவர்களில் ஒருசிலர் கடவுளைக் கண் ணு ல் கண்டதில்லை. ஆதலால் கடவுள் இல்லை எனக் கூறுகின்றனர். மின்சாரத்தைக் கண்ணுல் காண முடி யாது. மின்சாரம் செய்யும் வேலைகளால் அது உண்டென உணருகிறுேம். நமது உடம்பில் உயிர் இருப்பதைக் கண்ணுல் காண முடி ய வில்லை ஆதலால் எனக்கு உயிரில்லை என்று யாராவது கூறமுடியுமா? அது போலக் கட வுளைக் கண்ணுல் காணமுடியவில்லை, எனவே கடவுள் இல்லை எனக் கூறுவதும் த வருகும். இந்து மதத்தின் இருகண்கள் சைவம், வைணவமாகும்.
Page 196 88 வைணவம் என்பதற்கு விஷ்ணு வை க் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் எனப் பெயர் இது வடகலை, தென்கலை என இரு வகைப்படும். வடகலையார் வடமொழியில் உள்ள வேதசாத்திரங்களுக்கு ஏற்றங் கொடுப் பார்கள். தென் கலை யார் த மிழ் மொழியில் உள்ள ஆழ்வாரா திகளின் வாக்குக ளு க் கு ப் பெருமை கொடுப்பார்கள். வைணவத்தில் ஐந்து குறிகள் உ ன் டு. அவை; தாபம், புண்ட்ரம், நாமம், மந்திரம், அர்ச்சனம் என்பனவாம். இதனைப் ப ஞ் ச சமஸ்காரம் என் பார்கள். வைஷ்ணவம் கூறு கிற முக்யப் பொருள்கள் ஐந்து. அதனை அர்த்த பஞ்சகம் என்றழைப்பார்கள். 1. அடைபவன் - யாரென் ருல் ஜீவன். 2. அடையப்படுவது - விஷ்ணு. 3. ւյսյ6ծr - முடிவிலா இன்பம். 4. glut Luth - பக்தி, 5. இடையூறு-சாஸ்திர விரோதமான செயல் சைவத்தைப் போலவே வைஷ்ணவத்தி லும் முப்பொருள் உண்மை பேசப்பெறுகின் றது. இதனைத் தத்துவத்திரயம் என்பார்கள். அவை, ஈஸ்வரன், சித்து, அசித்து என்பனவா கும். உயிர்களை அணு, ஞானம், ஆனந்தம், அமலம் என நான்கு விதமாகப் பிரித்துள்ள னர். அவர்கள் பக்தர், முத்தர், நித் தி ய ர் எனப்படுவார்கள். வைஷ்ணவத்தில் கடவுளுக்கு இலக்கணம் கூறும்போது அவர் விகாரமற்றவர், ஞான வடிவினர், அளவிலாதவர், ம கி ழ் ச் சி வடி வினர், மலப்பற்றில்லாதவர், எனக் கூறு வார்கள். அஷ்டாக்ஷரி, ஷடாக்ஷரி, துவாத சா கூடிரி என்பவை மந்திரங்களாகும். யாதவம்,மாயாதவம், ஹிரண்யகர்ப்பம், இராமானுஜியம், பாஸ்கரம், தத்துவவாதம் என ஆறு உட்சமயங்கள் இதிலே உண்டு. விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்த வர், இர கூடிகர், யா வ ைர யு ம் கா த் து ப் படைத்து வருபவர் என்ற பொருள். பூரீ வை குண்டத்தில் பரவா ஸி தேவராய் வீற்றிருக் கும் இவர் தனது உந்தித் தாமரையிலிருந்து பிரமதேவரை உண்டாக் கி உ ல கத் ைத ப் படைக்கிருர் எனவும் பிரம தே வ ரிடத் தி லிருந்து உருத்திரனை உண்டாக்கி அவரைக் கொண்டு சங்காரத்தைச் செய்கிருர் எனவும் வைஷ்ணவம் கூறுகிறது. உலகைக் காத்தரு ளும் கடமையைத் தாமே மேற்கொண்டிருக் கிருர் . தேவர்களுக்காக மகா மேருவை மத்தாகவும் வாஸாகியைக் கயிருகவும் கொண்டு பாற்கட se லைக் கடைந்து அமுதம் எடுத்து உதவி புரிந்து தர்மத்தை நிலை நாட்டினுர், தேவர்கள் முத லிய நல்லோர்களை ரகழித்துள்ளார். ஆன்மாக்களைச் சார்ந்திருக்குந் தத்துவக் கட்டங்களும் அவனேயாவான். மாயையால் ஆன்மாக்களைப் பந்தித்து திரும்பவும் நீக்கு வான். ஆதலால் அம்மாயனை அன்றி மாயை நீங்காது. மாயனை வழிபட மாயை நீங்கு ம். மாயை நீங்கினல் பரம புருஷனுகிய விஷ்ணு, விரஜை ஆற்றிலே ஆன்மாவைச் சுத்தமாக்கி வைகுண்டத்தில் சா ரூப பதவியைக் கொடுத் தருள் வான் என இந்து மதத்தின் இருகண் களில் ஒன்முக விளங்கும் வைஷ்ணவம் தமது சிறந்த அறநெறியை உலகுக்கு உ ன ர் த் து கிறது. - இந்து மத வாழ்க்கையில் அறநெறியைக் கடைப் பிடித்து மக்களுக்கு மாபெரும் வழி களை வகுத்தளித்த ஞானச்சார்யார்கள், சிவ பெருமானையும், திருமாலையும் ஒன்ருகவே கண்டார்கள். ஒன்ரு?கக் காண்பதே காட்சி." என்பது ஆன்ருேரின் அருள் மொழி! தேவா ரத்தில் சிவனை, விஷ்ணு வாகவும், பிரபந்தத் தில் விஷ்ணுவை சிவனுகவும் பாவித்து, நே சித்துப் பூஜித்துப் பாடியுள்ளார்கள். சிவ பெருமானை, “அலைகடல் நடு அறிது யில மர் அரியுரு இயல்பான்’ எ ன் று சம்பந்தரும் , “அரி அவன் காண்’ என்று திருநாவுக்கரச ரும் பாடியிருக்கின்றனர். நம்மாழ்வார் தம் பா சு ரத் தில் விஷ் ணுவை; முக் கண் அப்பா' என அழைக்கிறர். இந்துமதம் காட்டும் அறநெறி மேலாம் பரம் பொருளுக்குப் பே த மி ல் லை எனப் புகட்டு கின்றது. ஒருவருடைய திருமேனியில் மற்ருெருவர் உறைவதாக உரைக்கப் பெறுகின்றது. சிவ பிரானது இடது பக்கம் மஹா வி ஷ் னு இடம் கொண்டிருப்பதாக தேவாரத்திலும், விஷ்ணுவின் வலது பக்கத்தில் சிவ ன் வீற்றிருப்பதாகப் பிரபந்தத்திலும் பா ட ப் பெற்றுள்ளது. நா ர ண னை இடப்பாகத்து அடைத்தார் போலும் எ ன த் தேவாரமும் 'பிறை தாங்குசடையான வலத்தே வைத்து எனப் பிரபந்தமும் கூறுவது, இந்து மதத் தின் சைவ வைணவ இருபெருங் கரைகளுக் குப் பாலமாக அமைகின்றது. வேத நெறி தழைத்தோங்கவும், மிகு சைவத்துறை விளங் கவும், சாதகஞ் செய் தி டு ம் வை ண வ ம். சார்ந்திடவும், பாதகந்தீர்ந்து பல ரு ம் அறத் ன் வழி நின்றிடவும், காதல் கொண்டு இந்து மதத்தை ஏற்றுவோம், அது சாற்று கின்றபடி நாமனை வரும் நடந்து நற்கதி பெறுவோமாக!
Page 197 Seese ese eLeeLeLe eeeeeSSLeee eseS sSeSeSeSeSeS eeeSeee eBS LseLLeeeLeLLeSLLLeeeLseSeseS மனிதர்கள் புகழ்வதும் 8 இகழ்வதும் சீக்கிரம், ஆதலால் மற்றையோர் உ சொல்லும் வார்த்தைகளை நியாயமான விலையில் ஆடவர் கண்ணுக்கழகிய சேர்ட், சூட், சா விஜயம் ெ Dealers in Textiles I9, KOTMALE ROAD <><><><>><>= <>
<><><> ఇపఖప>><<>ఈ <><><><>< eeeSeSeeeeeLeLeS eLTeTLLeeeLeSLeeeeeeLeeeseLLLseLeeseLsLeeTSLeeeLee eLe eeee LLSSeeeLe eeS eLeeSSY A () 6. க் = جانچ جات 开禹军[p; ன்னப்பற்றிச் க் கவனிக்காதே. ர், பெண்கள் சிறர்களுக்குரிய ரி வகைகளைப் பெற்றுக்கொள்ள சய்யுங்கள் & fancy ဧစံဖf. - NAWALAPITIYA. ee eseiLeLeeLYeLeeLeeLeeLeeee LeseS eee eeseeLeeLeeese ee sesTYYeSeLee eLeS
Page 198 茨、警院、警饶、苓学、警烧、 வீய்ைப்போன நாள் எது? நாம் ஒரு தடவைகூட சி கட்டிட வேலைகள1 சுவர் வர்ணம் தீட் இரும்புப் பொருட் கண்ணுடி வகைகள் மின்சார இணைப்பு சகலவற்றிற்கும் 6 个 杰 W Estate Supp 19-2 I, Gampola Ro 菇学蟒*院、学院、学崭、曾饶、曾洗、 院*院、警臀蟾、警院、警院、 யாரைக்கண்டாலும் பூச்சைப் பாராதே; சுத்தாத்ம சக்தியை இதற்கே உள்ளுண 杰 ○ 杰 நாகரீக நங்கையர், ஆடவர் விரும்பும் சா சிறர்களுக்கேற்ற சிறந்த ஆடைகளுக் i JĀYĀR ĀM DEALERS in No. 33, Gampola R. క్లిక్స్టి 坑* விக்காமல் கழித்துவிட்ட நாள், 較 事 窥 懿 窥 筠 Tp s "• ܚ ஓம் வேலகளா? s 窥 உதிரிப் பாகங்களா? 怒 窥 S. 慈 $ 然 s 窥 s: ாம்மை நாடுங்கள் lies Agency ad - Nawalapitiya. T'phone: 262 தோலைப் பாராதே; உள்ளே துடிக்கும் க் காண். ரிவு என்பது: ாரி, சேர்ட்டிங், சூட்டிங் வகைகளுக்கும் கும் இன்றே விஜயம் செய்யுங்கள் 臀匣3 N TEXTILES oad - Nawalapitiya. *黑 i
Page 199 ఉఆ**ఆల్యాల్యూఆakenఅ**ఆజఆ**ఆజ్వలాత్వతః காலத்தை கடமைய கடமையைப் பொது பொதுநலப் பயனைக் இதுவே கீதாசாரம் 魯 季 S. 委 學 學 發 S. 6 TDL 新 * மிளகாய் * அரிசி சுத்தமான முறையில் அரைத் t மற்றும் பிரவுன் பேப்பர் பேக்ஸ்-பெ. 委 Ο 壽 S 魯 S. 魯 S 鼠 S Sri Sakthi 98, Kotmale Roa SSqSsTSLeLeseseSLeeLTSLSYeiseeeeTTSssziiLSLeeseTLSeLLeseTSeseLeLTSLLLeSeseeeieeeseS இன்பமே சூழ்க எ6 ஆ eg ପୃକ୍ତ எம்மிடம் சகலவிதமான இரும்புச் ச மற்றும் கட்டிட சாமான் வகை Central Tradir 臀 S 發 魯 魯 鲁 S 委 壽 S 委 27, Gampola Roac 魯 鬱 YLTeATTLSSASALLLSTATATeTALALAMTLTeLLTTeTATeMATLTLTeATTTeTeeTATTeeATTeT ఆ్యూఆg=త్య అత్య ఆశాజీ ఆaత్య ఆజ్వలాత్వతాతీతా ఆశిశీ ఆలోణ త్రి ாக்கு; நலமாக்கு; கடவுளுக்கு நிவேதி மிலம் * சோளம் ஆகியவற்றை த்து பெற்றுக்கொள்ளலாம். ாலித்தின் வகைகளும் கிடைக்குமிடம் d-Nawalapitiya. ee YesessSeeeeeSeLeeLLeLeeLLLLSSSLeTeLLeeLeeeLeLeeLeeLsSeSLLeLseS TS eseseese seeiSLSS A ல்லோரும் வாழ்க! භ්රම ଅଦ୍ଭୁତ 39 ாமான்கள், மின்சார இணைப்புக்கள் $களும் பெற்றுக்கொள்ளலாம் ng Corporation - Nawalapitiya phone, 323 keTieTeATMTATTAeAeeLMeAeTeTAeeeAee TTAeTT TLLeLLAeTTTLTTSeTTTSeMAeAeTL
Page 200 器* ଓଁ ଖୁଁ எல்லாவித ଅର୍ଖ ஆங்கில மருந்து வகைகளும் பெற்றுக்கொள்ள t ఏడి ଅଞ వీడి କ୍ଷୁଃ Nష్టి ఫ్యి వీడ్డి କ୍ଷୁଃ སྐྱོ" | ଅଜ୍ଞ 攀 尊 攀 స్టీడ్డి ரேணுகா மெடிக்கல்ஸ் கொத்மலை வீதி, நாவலப்பிட்டி. 醫診嶺齡線齡鋼粉嶺齡綫粉嶺齡磷齡緩綴器 மனிதனுடைய ஆயுளில் கழிந்த காலம் போக உண்மையில் இருப்பது ஒரு கண நேரமே. வாழ்வு என்பது ஆற்று நீரைப்போல் ஒடி ஒடி ஒரு நிகழ்ச்சியே நவநாகரீகமான : நம்பிக்கையுடனும் உத்தரவா; திருமணம், மற்றும் வைய மற்றும் பரிசுப் நகை ஈடு பி ஏற்ற JU J5 26, Kotmale Road 器 器黎黎醫器鬆粉零零零器黎霧黎器黎醫黎鑒零黎 R / ) y y g S R R S R X y c V ( & S { 3 y ) ) y y y K K s 淺影錢徽激齡器鬆錢影嶺畿嶺驗激數綫畿畿 鷲齡線路線齡線劇 尊驗嶺緣綴緣馨嶺齡 ஆத்மஜோதி நிலைய வெளியீடுகள், இ கந்தக் கதம்பம் - 3-00 இ தத்துவக் கதைகள் s 3-50 இ திருமுறைச் செல்வம் - 7-50 இ தீங்கணிச்சோலை ആ 2-50 இ ஆத்மநாதம் - 3-00 இ இளங்கோவின் கனவு - 2-25 இ பாட்டாளி பாட்டு 1-50 இ ஏழாலை - 10-00 வியாபாரிகளுக்கு விசேட கழிவு உண்டு. ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி, டிக் கழிந்துபோகும் தங்க ஆபரணங்களை தத்துடனும் செய்துகொள்ளவும் வங்களுக்கான எவர்சில்வர் பொருட்களுக்கும், பிடிப்பதற்கும் இடம் Vy - NAWALAPITY A. මූලි 器鬱黎霧黎黎黎黎黎鑒黎聚繫零黎繫黎黎黎黎器 影 කිණි
Page 201
Page 202 乏 ല്ലേ * ஆ. க. கணேசபிள்ளை & சன் i 190, வடகரை வீதி, திருக்கோணமலை, 令 () 小 () 瓜 杰 然 () s N விநியோகஸ்தர்கள் {) * துவக்கு * வெடிமருந்து * தோட்டாக்கள் ↔ * சைக்கிள் உதிரிப்பாகங்கள் ஆகியன. W () எங்களிடம் 8 领 () () பாடசாலைப் புஸ்தகங்கள் உபகரணங்கள் சாய்ப்புச் சாமான்கள் மற்றும் இந்திய நாவல்கள், சஞ்சிகை மொத்தமாகவும், சில்லறையாகவும் காள்ளலாம், () () 争 () () s () t 8 வே.ஆ.சிதம்பரப்பிள்ளை சன்ஸ் பு த் த க சா லை 출 43, பெருந்தெரு திருக்கோணமலை é 彰 鲁 S LLLLL TSS Se Te TLTLSL TLSLe Tse TLe TMe LTL TLTes Te LTLTLeieL 「 ○奪 esieeLTLLeLeLTLLTLSeTLTTLeTLseTL esTLLLLS LLLLLLeLeeLASAYLLLS எங்களிடம் NZ NZ للا 2ܠܐܠ ரொபியாலக் எனுமல் பெயின்ட் ரொபியாலக் எமல்சன் பெயின்ட் பி. வி. ஸி. பைப் அன் பைப் பிற்றிங் எலக்டிரிக்கல் சாமான்கள் மற்றும் சாப்புச் சாமான்களும் சில்லறைச் சாமான்களும் மலிவான விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம் & தர்மா ஸ்டோர் 261, நீதி மன்ற வீதி திருக்கோணமலை. தொலைபேசி: 331 ஆங்கில ஊசி மருந்துகள் ஆயுர்வேத மருந்துகள், சூரண வகைகள் கோவில் அபிடேகம், திருவிழாக்கள் திருமண விழாக்கள் புதுமனைக்கு அத்திவாரமிடல் முதலிய வைபவங்களுக்கு தேவைப்படும் அபிஷேக திரவியங்கள், கஸ்தூரி, குங்குமப்பூ, கோரோ சனே, புனுகு, ஜவ்வாது, சூடம், விளைவு சூடம் சாம்பிராணி, ஊதுபத்தி, வாசணுதிகள் பன்னீர் அத்தர் நவரெத்தினம், பஞ்சலோகம், முதலிய சகல சாமான்களும் சந்தனம், குங்கும்ம் சாந்துப் பொட்டுக்கள் முதலியவை யும் சா ரா ய ச் சூரணம் பெரியவேர்க்கொம்பு சூரணம், சிந்தா மணி சூரணம், மற்றும் கண் ம்ருத்தெண்ன வகைகளும் லேகிய வகைகளும், திருப்திக்கேற்ற வகையில் மலிவாக எம்மிடம் கிடைக்கும்; ராஜா மெடிக்கல் ஸ்ரோர்ஸ் RAJA MEDICAL STORES 46, 3ம் குறுக்குத் தெரு - திருக்கோணமலை శాతాఖాతాఖాతాఖాతాఖితాఖితాఖితా అతాతాజీతాభితా ▲
Page 203 TTLYLYYLYYYLYeYeZLLYLL LLLLYLYLZLZLYLYLiLTeLeYZTSLYLL eTSTTLLLLS கவாமியும், சுவா மி அலங்காரங்களும் அழகிய முத்து இரதமும், முத்து மணவறையும், புஷ்பத்தால் வீட்டு அலங்காரங்களும், திருமண மாலைகளும் வரவேற்பு மாலைகளும் குறித்த நேரத்தில் குறைந்த செலவில் செய்து பெற்றுக் 鷲 苓 A. SUBRAMANIAM 21, KOTMALE ROAD NAVAAPTYA YLYLYYLYLYLsLYLYLYLYLYLYLYLLLLLLYLL LLLLYYLLYLYLYLYLS LLLLLL LLLZLYLZYYYLYLYLYZeZSSZLYLYLYLZLLLYLYLZLYLZ பத்திரிகைள் சஞ்சிகைகள் நாவல்களுக்கு 点 பஞ்சலிங்கப் 4. பிரத தலவாக் 尊 ZLLLL LLYLYLYL TLTLLYLYLYLSLLLLLYLeeeL LLLLLLYYSYLYLYLLLLL LS SeYLYYLYLYLYLYLYLYLYYYLLLLZsSLLYLL LLLLL LLLLYYLLYLYLYLYYLSY மலிவு விலையில் ஜவுளி வகைகள் பெற்றுக்கொள்ள சிறந்த ஸ்தாபனம் நட ராஜா ஸ் 41, கம்பளை வீதி, நாவலப்பிட்டி SYLYYLYLTLTLLLLLLL LLL LLTeTTLTTqLLLLLYLYLLLLLLYLYYLYLTSi ஈஸ்ஃபிஸ்ஃபீன்ஸ்லேஸ்வீஸ்ஃேபீேன்ஸ்ஆஆஆஆடி சிறந்த ஜவுளி வகைகள் நியாயமான விலைக்கு பெற்றுக்கொள்ள ) ஸ்டோர்ஸ் ான வீதி, கொல்லை ZLYLLLYLLLLLYLTLTLLL LLLLYLLLLZLTLYLLLTLLLLLLLLYLLYLLYLYLYS
Page 204 魯 ↔會令善*令↔善*↔↔↔↔↔↔↔↔↔*****善 事 @ பலசரக்கு மற்றும் சாப்புச்சாமான்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம் V கிருஷ்ணன் கொம்பெனி 133-135 மத்திய வீதி, திருக்கோணமலே . கன்னியா கன்ரீன் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு வருபவர்கள் எங்கள் சிற்றுண்டிச்சாலைக்கும் விஜயம் செய்யுங்கள். சுத்தமான பசும்பால் மற்றும் இன்சுவைச் சிற்றுண்டி வகைகளும் இங்கே கிடைக்கும். 實 உரிமையாளர்: S, கனகசபாபதி 尋 Kanniya Canteen 鬣。 - ↔↔↔↔↔↔↔↔↔↔*↔* *霹等等等等鲁鲁鲁等等令*令霹令→鲁鲁*鲁 இரும்புச் சாமான்கள் சைக்கிள் உதிரிப்பாகங்கள் மின்சார உபகரணங்கள் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் தேவைகளுக்கு வேல் அழகன் ஸ்ரோர்ஸ் 184, ஏகாம்பரம் வீதி, திருக்கோணமலை, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் உள்ளூர் ميمما சகலவிதமான மருந்து வகைகளும் 6 TILLS LLD பெற்றுக்கொள்ளலாம். St. James Medical Hall சென்.ஜேம்ஸ் மருந்துச்சாலை 5, கல்லூரி வீதி, திருக்கோணமலை, **↔↔拿↔*奪↔↔↔↔*↔↔↔↔奪↔↔尊
Page 205
Page 206 - ܐ -- ܕ -ܐܬܠ ܡܢ ܥܝ ܢܒ ܢ ܀ Ol Foጸ DELCO US FOOD COO DRNKS CE-CREAM BUR|YAN | SHORT EAS Etc. 36øtet Jim pata For YNG ALL YOUR * , -- -- ܓ -- ܒ . SELLING Y QU THE BEST ܠܐܝܝ݂ܰ "खुल्ल ଔକ ଔରା ul[i] ତt 2– ଶିଖିତ I ଭିନ୍ନ ଭିଲା। ଜୌଣ୍ଡ சிற்றுண்டி வகைகளுக்கு மலே நாட்டின் தை шптал (15th 68015, the 3 ஹோட்டல் 42, தலதா வீதி கண்ட உங்கள் இரத்தினக்கற்கை எம்மை s S ÀTEXORBIT ANTRATES & AT TAKE AWAY PRECES. குளிர்பானங்கள் புரியாணி லநகர் கண்டியில் ിക്സ് (ക് ഖട്ടു @ இம்பாலா e நம்பிக்கையான இரத்தினக் இல் வியூாயாரிகள், விற்கவும் - வாங்கவும் நாடுங்கள். (S