கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எழுகதிர் 2003

Page 1


Page 2
Selva Winaay
. No.22, Newnham Sq Te1: o777-780265, 07772451607, Fax
 

இதனை
گلي
----A
候
agar Stores
uaire, Colombo -13. 7796625, O777-178433, : :: 2478659,

Page 3
யா/வேலனை சேர் ை மத்திய மக (G6606)ar பழைய மாணவர் 10ஆம் ஆண்டு நிை
2
இ
25.01.2004 (
{9%;&ම
(Xe)
(SXi
(Xe

9%ඕලී%ඹලී%ෆිලී%ෆිලී%බ්‍ර
வத்தியலிங்கம் துரைகவாமி ாவித்தியாலயம் மத்திய கல்லூரி)
சங்கம் - கொழும்பு 3வு முத்தமிழ் விழா மலர்
004

Page 4
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
* 预 தமிழ்த்தா)
வாழ்க நிரந்தரம்
வாழிய
வான மளந்த தை
வண்மொழி
ஏழ்கடல் வைப்பினு
இசை கொன
எங்கள் தமிழ்மொழி
என்றென்று
சூழ்கலி நீங்கத் தட
துலங்குக தொல்லை வினைத
சுடர்க த
வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமி
வானம் அறிந்த தி
வளர் மொழி
N 松 சி. öiÜLilyup6 Jసి.
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
ப் வாழ்த்து
வாழ்க தமிழ்மொழி
~) YS
Ο
༈
![נ86)ublu Jחנה
னத்தும் அளந்திடும்
வாழியவே!
லுந் தன் மணம் 6歳并
டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி
ம் வாழியவே!
óp மொழி யோங்கத்
வையகமே!
ரு தொல்லை யகன்று
மிழ் நாடே!
வாழ்க தமிழ் மொழி
p GDIT)(3u
னைத்தும் அறிந்து
வாழியவே! d
24 னிய பாரதியார்
6)تیره
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு.

Page 5
墅
பம்பலப்பிட்டி, !
காலம் 25.01.2004 ஞ
1.தமிழ்த்தாய் வாழ்த்து
2. கல்லூரிக்கிதம்
3.வரவேற்புரை திருமதிதி
4. தலைமையுரை சங்கத்தன்
(முன்னாள் 5.பிரதம
விருந்தினர் உரை : திரு.விரி
கொமம்பட்
6. சிறப்புரை கல்லூரி : BA (Hons
7. வெளியிட்டுரை பேராசிரிய
(முன்னாள்
8. பாட்டு
9. மிருதங்கம் : செல்வி சி
10. 5uisit திருமதி.சர்
11. இசைப்பாடல் செல்வி ை
12. நாடகம் குழந்தை
13. நெறியாள்கை சோ.தேவர
14.உதவி : வ.சிவஜே
15. மேடை நிர்வாகம் : பொ.கோபி
16. நன்றியுரை திரு.ஈச்ன்
10 - ܝܰܓ݁ܺܠܶ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டபம், லோறன்ஸ் நோட் கொழும்பு - 04
ாயிறு மாலை 5.00 மணி
UTilgil DT Joit
லைவர் திரு.இ.சுந்தரமூர்த்தி
பிரதி இயக்குனர் சுங்கத்திணைக்களம்)
தமிழ்மாறன் சிரேஷ்ட விரிவுரையாளர் பல்கலைக்கழகம்
அதிபர் திரு.பொ.அருணகிரிநாதன் ) Dip in Edu SLPS (Grade) M.E.D
ர் கா.பொ.இரத்தினம்
பாராளுமன்ற உறுப்பினர் - தீவகம்)
1ல்விழி சிவசுப்பிரமணியம்
|ந்துஜா பூரீரங்கநாதன்
ரமிளா கமலேஸ்வரன்
வஷ்ணனி பிரணஹார்த்திஹரன்
ம.சண்முகலிங்கத்தின் “மனத்தவம்’
|
ਸੰ
நாத்
சபேசன்

Page 6
"எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
ara an கல்லூரிக்
வாழ்த்துவோம் வாழ்த்துவோ
6.85 UTL-FIT606) வணங்கிக் கூடி வாழ்
ஆழி சூழும் ஏழு அறிவு காணும் சா ஊழி ஊழி ஓங்கும் உயர்வு காணும் ச வாழி வேலணை மத் வித்தியா சாலை வாழி ஊழி ஊழி வணங்கிக் கூடி வாழ் அன்பு ஒளியைக் காட் ஆய சின்னம் அது கொண்டு ஓங்கும் கொ6
குலாவும் சிறார்கள்
நன்று கல்வி நாளு நல்லொழுக்கம் வ: நின்று நாமும் நா( நிலைக்கும் சேவை ே ஞானம் சீலம் நாடு நல்கி மல்கிப் ெ மான வீர மாண வளர்த்தெடுக்கும் ஆயகலைகள் அறி அள்ளி அள்ளி ஊ தேனருந்து வண் திளைத்து நாங்கள் ே அன்பு ஆசார் அத ஆக்கம் காட்டும் ே இன்பத் தமிழோடா ஏந்திப் போற்றும் ே நன்று ஆட நய நமக்கருள் செய் ( நின்று நாமும் நா நிலைக்கும் சேவை
போற்றுவோம் பேn வாழ்த்துவோம் வாழ்த்துவே
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 

முத்தமிழ் விழா மலர்
கீதம்
ம் வாழ்த்துவோம் யென்று த்துவோம்
தீவும்
06. D
சேவை 6060ULITIb திய மகா }u(Tüb யென்று }த்துவோம் டும் வழியே 56ରାitutiର୍ଥ5 ர்கை வழியே வாழ்கவே ம் நல்கி ளர்க்குமே டும் வாழ பாற்றுவோம்
எங்கும் பருகவே வர்கள் தாயிவள் வியல்கள் ரட்டுவாள் டு எனத் போற்றுவோம் திபர் கூடி
BIT656bnb. வ்கிலத்தை காவிலாம் ந்துபேச காவிலாம் டும் வாழ போற்றுவோம் ற்றுவோம் ாம் வாழ்த்துவோம்.
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 7
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
நுழைவாயில்.
வேலணை சேர்வைத்தியலிங்கம் துரைசுவ மாணவர் சங்கத்தின் 10 வது ஆண்டு நிறைவில் முன்பு ஏழு தீவுகளையும் தன்னோடு அணைத்து நிற்கின்றாள். போர்ச்சூழலால் சிறிது நலிவுற்றாலும் சீலம், மானம், வீரம் மிக்க அவள்புதல்வர்கள் தா கல்லூரி அன்னையின் பெயரால் ஒன்று கூடுகின் புதுப்பிக்கின்றனர், சிந்திக்கின்றனர், செயலாற்றுகின் கலை, பண்பாடு புதுமெருகு பெறுகிறது. ஒற்றுை விழாவின் அடையாளமே எழுகதிர்". மலர் அடையாளம்மட்டுமல்ல. ஒரு கல்லூரியின் வளர்ச்சி விழா மலர்களில் பொதிந்து இருக்கும் மூத்த த6 என்பன அக்கால கல்விச்சமுதாயத்தின் சிறப்பு, ! கடமை உணர்வு, உலகளாவியரீதியில் அவர்களி நிலை, அதன் மாற்றங்கள், மக்களின் விழுமியங்கள் இ அறிய உதவுகின்றன. இலக்கியமும் வரலாற் அதன் கண்ணுள்ள வரலாற்று தடங்கள் யாவரு
கல்லூரி அன்னை பொன்விழா கண்டவள். விழா எடுக்கின்றோம். யுத்தச் சூழலால் அன்னை போது அன்னையின் மூத்ததலைமுறையினர் விழ பழையமானவர் சங்கங்கள் அமைத்தனர். அவற்றி இதனால் இடம் மாறியபோதும் அன்னை உரமுற்று
போர்ச்சூழல் காரணமாக உலகளாவிய தொடர்புகொள்ளமுடியாதநிலையில் கல்லூரிச்சமூகம் ஒரு ஊடகமாக எமது சங்கம் பணியாற்றியது. ெ இருந்தமையும் இதற்கு ஒருகாரணமாகும்.
இன்று இம் மலரை அன்னைக்கு அர்ப்பன நிற்பதாலும் சமுதாயத்திற்கு நலன் பயப்பதாலுமேயே ஒளி வீச தமது உழைக்கும் நேரங்களையும் ஒதுக் நிதி உதவியவர்கள், பழையமாணவ சகோதரர்களை யாவருமே நன்றிக்குரியவர்கள். இது அவர்கள் கடை உண்டு.
குறுகிய நேரத்தில் இம் மலர் வெளிவர கல்லாமற் பாதி குலவித்தை’ என்பதை இவரில் க ‘விகடன் பிறின்ரர்க்கும் இதய பூர்வமான நன்றிகள்
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
மி மத்திய மகா வித்தியாலய கொழும்பு பழைய எழுகதிர் இரண்டாவது மலர் உதயமாகிறது. ஒளி பரப்பியவள், இன்றும் கம்பீரமாக நிமிர்ந்து அச்சூழலினால் உலகெங்கும் பரந்து, ஞானம், ம் இருக்கும் இடமெல்லாம் விழா எடுக்கின்றனர். றனர், களிக்கின்றனர், சகோதர உறவுகளைப் றனா, அன்னையின் புகழ்பரப்புகின்றனர். தமிழ்க் மயே பலம். எமது சங்கம் எடுக்கும் முத்தமிழ் வெளியீடு என்பது விழா நடந்தேறியதற்கான அதன் மாணவரின் உயர்ச்சியில் தங்கியுள்ளது. லைமுறையினரின் அனுபவங்கள், செயற்பாடுகள் ஆசிரிய மாணவ பிணைப்பு, பழைய மாணவரின் ன் செயற்பாடு, தீவகத்தின் சமூகபொருளாதார இன்னோரன்னவற்றை இளையதலை முறையினர் றை அறிய உதவும் ஆதாரங்களுள் ஒன்று. க்கும் பயன்படக்கூடியவை. இன்று. நாம் எமது சங்கத்தின் பத்தாவது ஆண்டு நிலைகுலைந்து, இடம் பெயர்ந்து, அல்லலுற்ற இத்தெழுந்தனர். தம் கடமையை உணர்ந்தனர். ன் மூலம் ஒன்று கூடி அன்னையை ஆதரித்தனர். |ப் புகழ்பூத்தாள்.
பழைய மாணவர் சங்கங்களுடன் உடனடியாகத் இருந்தது. பலசமயங்களில் அவர்களுக்கிடையே பாறுப்பும் நம்பிக்கையும் வாய்ந்த தலைமைகள்
ரிக்கின்றோம். காலத்தால் அழியாமல் நிலைத்து
எழுத்தின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. ‘எழுகதிர் கிவிட்டவர்கள் பலர். விளம்பரம் சேகரித்தவர்கள், ஊக்குவித்தவர்கள், ஆக்கங்கள் தந்துதவியவர்கள் மயுமாகும். உயர்த்திய ஏணியை மறந்தவர்களும்
உழைத்தவர் திரு.சிவசாமி தயாபரன் அவர்கள். ாணமுடிந்தது. மலர் திறம்பட அமைய உதவிய
மலர்க்குழு சார்பாக திருமதி.வேதவல்லி அரசரத்தினம்
3 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 8
"எழுகதிர் 2003” 10 ஆண்டு நிறைவு
பிரஷ்ட பூஷணம் சிவாகமஞானபாணு
பிரதிஷ்ட கலாநிதி சிவாசார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
ஆதீன குரு சூரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானம் - நயினை
ஆசிச்
கற்க கசடறக் கற்ற நிற்க அதற்குத் தக
சப்ததீவுகளில் சிறந்ததான லைடன்தி சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி மத்தி தமிழுக்கும், சிறந்த நற்பண்பாட்டுக்கும் அனுஸ்டானங்களை பாரம்பரியமாகப் பேணி வி சூழ்நிலையில் உருவாகியுள்ள இக் கல்லூரி கண்கூடு. சைவசமய ஒழுக்காற்று வி சிறப்புறுத்துவதற்குமாக கல்லூரி நிர்வாகத்தால் பெருமான் ஆலயம் அமைத்து, அங்கு பாராட்டுக்குரியது. இதனால் சமயப்பண்பாடுக வளர்ந்து வரும்.
இக்கல்லூரி சிறந்த நல்லாசிரியர்கல் உயர்ந்துவருவைைதயிட்டு நான் பெருமகிழ்ச்சி நம் நாட்டின் சகல பகுதிகளிலும் வெளிநாடுகள் நேர்மையான மக்கள் சேவையை அளித்து வ நாட்டின் நற்பெயரும் வெளி நாடுகளில் ஓங்
இக்கல்லூரிக்காக கொழும்பில் இயங்கு போற்றுதற்குரியன. இக்கல்லூரியும் பை பெறவேண்டுமென்று, அன்னை நயினை ரீ நாக
வாழ்த்துகிறேன்.
நல்வாழ்
ઈ6)
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
*Pirathishta Bhooshanam, Sivagamagnanabhanu" Pirathishta Kalanithi Sivacharya Swaminatha Parameswara Gurukkal ADINA CHIEFPRIEST Sri Nagabhooshani Ambal Dewasthanam NANATIVU
செய்தி
வை கற்றபின்
-திருக்குறள்
வில் சிறப்புற விளங்கும் கல்லூரி வேலணை ய மகாவித்தியாலயமாகும். சைவத்துக்கும்,
பெயர் பெற்றது வேலணையூர். ஆசார பருபவர்கள் வேலணையூர் மக்கள். இத்தகைய சிறந்த நல்மாணவர்களை உருவாக்கிவருவது ழுமியங்களைப் பேணுவதற்கும் மேலும் ) கல்லூரிமுன்றலில் சிவகாமி சமேத நடராஜப் சைவசமயக் கிரியைகளை நடத்திவருவது 5ளிள் இளமையில் இருந்தே மாணவர்களிடம்
ளைக் கொண்டிருப்பதால் அதன் கல்வித்தரம் யடைகிறேன். இக்கல்லூரியின் பல மாணவர்கள் ரிலும் நற்சேவை புரிந்துவருகிறார்கள். நீதியான பருகிறார்கள் நம் நாடும் உயர்வடைகிறது. நம் குகிறது.
கும் பழைய மாணவர்சங்கம் நடத்தும் சேவைகள் ழய மாணவர்சங்கமும் சகல நலன்களும் பூஷணி அம்பாளின் திருப்பாதங்களை வணங்கி
த்துக்கள்
அறி சுவாமிநாத பரமேஸ்வரக்குருக்கள்
51/33 A, si616OTT 65
கொழும்பு - 06
4
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 9
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
Senthamilk Kalaimany, Thamilch Chanror
DR.K.P.RATNAM B.A.Hons (Lond), M.A.B.O.L.,(Madras), D.Cult (W.U.) Litt D (WAAC) Ex-Member of Parliament, Sri Lanka (President, World Thirukkural Society)
திவக முன்னாள் பாராளுமன்ற உறு
6
ஆசி
வேலணை மத்திய கல்லூரிப் ப ஓங்கி மிளிரச் செய்வதற்கு ஆற்றிவரும் ெ அவர்களுடைய பணிகளுக்கு யாவரும் உ வேண்டும்.
கல்லூரி என்ற பெயருக்கு மத்தி மத்தியமகாவித்தியாலயக்கல்வி பாடச பல்கலைக்கழகத்துக்கு முன்னைய கல்வி எனும் பெயரை வேலணை மத்திய மக மத்தியகல்லூரி என முனைந்துள்ள அவர் வேலணை மத்திய கல்லூரி எனும் பெய
எந்த நாட்டின் பல்துறைமுன்னேற் பொறுத்துள்ளது. செவ்வாய்க்கிரகத்துக் ஆற்றலுக்கு அடிப்படை அந்நாட்டின் ஆரா நாட்டை, தம் இனத்தை எல்லாத்துறையில் கல்வி நிலையங்கள் எல்லாத்துறையிலும்
வேலணை மத்திய கல்லூரி பழைய தங்கள் கல்லூரியை ஈடிணையற்றதாக மிளி
"ஆக்கம் அதிர்வினாய்ச் ஊக்கம் உடையான் உ
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
கொழும்பு - 06
ப்பினர் பேராசிரியர் கா.பொ. இரத்தினம் ழங்கிய
* செய்தி
ழையமாணவர் சங்கத்தினர் தங்கள் கல்லூரியை பரும் பணிகள் யாவருடைய பாராட்டுக்குமுரியன. தவியும், பொருளும் நல்கி அவர்களை ஊக்குதல்
நிய மகாவித்தியாலயம் என்ற பெயர் ஈடாகாது ாலைக் கல்வியாகவே கருதப்படும். எனவிே நிலையமாக எங்கும் நிலைத்து நிற்கும். கல்லூரி ாவித்தியாலத்துக்குச் சூட்டி அதனை வேலணை களின் பணி யாவராலும் போற்றுதற்குரியது. இனி ரே நிலைத்து நிற்கவேண்டும்.
றமும் அந்நாட்டு உயர் கல்வி நிலையங்களையே த ஒருவரை அனுப்பமுயலும் அமெரிக்காவின் ய்ச்சிக் கல்வி நிலையங்களேயாகும். எனவே தம் லும் ஓங்கச் செய்ய முனைவோர் தங்கள் நாட்டுக் உயர்ந்து ஓங்குதற்கு ஆவனசெய்தல் வேண்டும்.
மாணவர் சங்கத்தினரின் ஓர் D. (3 ச் செய்யும் எனும் நம்பிக்கையைக் கொடுக்கின்றன.
செல்லும் அசைவு இலா ழை”
தமிழ்மறை
5 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 10
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
எமது சங்கத் தலைவர் திரு
ஆசிச்
எமது சங்கம் தனது 10ம் ஆண்டு ர சிறப்புமலர் வெளியீட்டினையும் செய்வது ம எமது சங்கத்தினை உருவாக்கிய பெரியாரை 1992ம் ஆண்டு யாழ்ப்பாணத்து மக்கள் அணு நன்கு அறிவீர்கள். இந்தக்கவுடமான கால சென்ற திரு.பொ.கேதாரநாதன் பழையநகரச6 நமது கல்லூரியின் பழைய மாணவர், பின்ன
எமது நிர்வாகசபை அங்கத்தவர்கள் அவர்கள் அனைவரின் ஒற்றுமையாலும் கடு சிறப்பாக கொண்டாட முடிந்தது. எங்களுை சதுரர்” எனும் நாடகத்தை கொழும்பு ! யேற்றிவித்தது. இதற்கு யாழ்ப்பாணத்தில் இரு ஆற்றுகையாளர்களை கொழும்பிற்கு வரவு ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாண நாடகத்ை இந்நாடகத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் நாடகத்தை மேடையேற்றுவதற்கு முன்னின்று திரு.சி.தயாபரன், திரு.சி.வரதலிங்கம், திரு திரு.சி.குகநாதன், திரு.து.அருந்தவநாதன், நன்றியைத் தெரிவிக்காவிடில் நான் எனது
கடந்த வருடத்தில் எமது சங்கம் கல் விளையாட்டு உபகரணங்களையும், உடுப்புக கட்டுவதற்கு ரூபா ஒரு இலட்சத்தை வழங் எமது பழைய மாணவரும் கொழும்பு, யா திரு.ப.வரதராஜசிங்கம் அவர்கள் இலட்சண வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத் தந்துதவுவதற்கு விருப்பத்தைத் தெரிவித்திரு
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
}.இ.சுந்தரமூர்த்தி வழங்கிய
4th
செய்தி
நிறைவினையொட்டி முத்தமிழ் விழாவினையும், கிழ்ச்சிக்குரிய விடயமாகும். இச்சந்தர்ப்பத்தில் யும் நினைவு கூறல் மிகவும் பொருத்தமானது. லுபவித்த வேதனைகளை நீங்கள் அனைவரும் த்தில் 30.0892இல் எமது சங்கத்தை காலம்
பைக் கட்டடத்தில் ஆரம்பித்து வைத்தார். இவர் ார் அதிபராகவும் கடமையாற்றியவர்.
அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ம் உழைப்பினாலும் தான் நாங்கள் இவ்விழாவை டைய சங்கம் சென்ற ஆண்டில் “ஆர்கொலோ இராமகிருஷணமிஷன் மண்டபத்தில் மேடை ந்து ஆண்களும், பெண்களுமாக அறுபத்திரண்டு ழைத்து, கொழும்பு வாழ்தமிழ் மக்கள் பல த இரசிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது. இதனை பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த உழைத்த எமது நிர்வாகசபை அங்கத்தவர்கள் 1.V.விஜயகுமாரன், திரு.தி.திருஞானசம்பந்தன், திரு.பொ.சிவமணி ஆகியோர்களுக்கு எனது கடமையில் இருந்து தவறியவன் ஆவேன்.
லூரிக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் ளையும் அனுப்பிவைத்தது. அத்துடன் சுற்றுமதில் கியது. அத்துடன் எமது வேண்டுகோலை ஏற்று ழ்ப்பாணத்தில் பிரபல தொழில் அதிபருமான க்கான ரூபாய் பெறுமதியுடைய சீமெந்தினை துடன் அவர் மேலும் தேவையான சீமெந்தினை 5கின்றார். இவருக்கு எமது சங்கத்தின் மனமார்ந்த
6
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு.

Page 11
"எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ே ரூபாய் இரண்டுலட்சத்து எழுபதுணாயிரம் வழங்கியுள்ளனர். இவர்களுக்கும் எ தெரிவித்துக்கொள்கிறோம்.
கல்லூரிகள் அரசாங்கத்தின் உத: கடினமான விடயம் கல்லூரி வளர்ச்சிக்கு சங்கங்களின் ஊடாக தாராளமாக உதவவேண் திகழ்கின்றது என்பதை கூறியேயாகவேணன் ஞாபகார்த்த நிதிக்கு உதவும்படி பழைய ம அரசாங்கத்தின் முடிவின்படி வங்கிவட்டி கொடுத்துவந்த புலமைப் பரிசில் தொகையை இதனால் புலமைப் பரிசில் பெறும் மாணவர்க
முதலில் கொடுத்து வந்த தொகையைக் அதிகரிக்க வேண்டியுள்ளது
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 

முத்தமிழ் விழா மலர்
மலும் திரு.த.வாசவன், திருந.மோகன் ஆகியோர் பெறுமதியான கதிரைகளை பாடசாலைக்கு மது சங்கத்தின் மனமார்ந்த நன்றியை
வியுடன் மட்டும் அபிவிருத்தியடைவது மிகவும் அதன் பழைய மாணவர்கள் அங்கம் வகிக்கும் ாடும் இவ்விடயத்தில் கனடா கிளை முன்னணியில் டும். காலம் சென்ற அதிபர் அமரர்.வேதம்பு ானவர் சங்கங்களை வேண்டிக் கொள்கின்றோம்.
வீதம் குறைந்தபடியால் மாணவர்களுக்குக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 1ள் பாதிப்படைந்து இருக்கிறார்கள் இவர்களுக்கு
- -
கொடுப்பதற்கு எமது வைப்புப் U50Ti550 g,
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 12
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
பிரதம வி வாழ்த்து
வேலணை மத்திய கல்லூரியில் நா6 மறக்க முடியாத காலமே என்று சதாரணமாக கொண்டதாக இல்லை. உண்மையில் அ உருவாக்கியது என்பது எனக்கு மட்டுந் தெரிந் சொல்லச் சந்தர்ப்பம் கிடைத்தது பெருமகி
பாடசாலைக் கல்வி ஆரம்பம் என்பது காட்டும் தொடக்க விழாவாக அமைவதுண தொட்ட பந்தத்துக்கு அப்பால் புதியதொரு கி பாடசாலை வாழ்க்கை தான். அந்த நிை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எம்மிலிரு உண்மையாகும். எல்லா வேளைகளிலும் ஆ
என்று நாம் கனவுகாண்பதும் அவசியமற்றது
எல்லோருக்கும் ஏதோவொரு வகை என்பது பள்ளிக்கூட வாழ்க்கையில் தான். காலப் பகுதியிலேயே நிஜமாகவும் சுத்த என்பதேயாகும். இந்தக் காலப் பகுதியை 6 தவறை நாம் எல்லோரும் பல தடவைகளி அதில்கூட ஒரு சுகமுண்டு என்பதைப் கொள்வதுமுண்டு.
அந்த வகையில், வேலணை மத் என்றைக்குமே இதமானவை என்று அறிவதற் விடுதி வாழ்வை வெறுத்து பாடசாலைக் அப்படியிருந்தும் ஆசிரியர்கள் என்மீது பழுதாக்கியது - எந்தளவுக்கு என்னை ஆள
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
நந்தினரின் ச் செய்தி
ன் பயின்ற காலப்பகுதி என்பது எனது வாழ்வில் கணிப்பில் அடக்கிவிடக் கூடிய வருடங்களைக் ந்தக் காலப்பகுதி தான் என் வாழ்வையே த விடயமாகும். அதை இன்று வெளிப்படையாக ழ்ச்சி தருவதாக உள்ளது.
து ஒவ்வொருவருக்கும் இன்னொரு உலகத்தைக் டு. பெற்றோர், குடும்பம் என்ற பிறந்த நாள் Fமூகத்துக்குள் எம்மைப் பிரவேசிக்க வைப்பதும் னவுகளும் அவை பதித்த தடங்களும் நாம் ந்து அகற்றிவிட முடியாதவை என்பதே யதார்த்த அவை சந்தோஷ சாம்ராச்சியத்தின் வருடல்கள்
தி.
யில் ஒரே விதமான அனுபவங்கள் கிடைப்பது
இதற்குக் காரணம் நாம் எல்லோரும் அந்தக் மாகவும் நாமாகவே இருந்திருக்க முடிகின்றது வீணாக்கிவிட்டு அதற்காகப் பின்னர் ஏங்குகின்ற ல் எம்மை அறியாமலே செய்வதுண்டு. ஆனால் பின்னர் நாம் சந்தித்து எமக்குள் பரிமாறிக்
திய கல்லூரி எனக்குத் தந்த அனுபவங்கள் கு நான் முதலில் பக்குவப்பட வேண்டியிருந்தது. த வராமல் ஒளித்துத் திரிந்த நாட்களையும் காட்டிய “செல்லம்” எந்தளவுக்கு என்னைப்
ாக்கியது என்பதையும் இப்போது இரை மீட்டிப்
8 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 13
"எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
பார்க்கின்றேன். அந்த வசந்த கால நினைவுக கனவுகள்.
இந்தக் கலைக் கோவிலில் எனது சந்தித்த அத்தனை ஆசிரியர்களது பெயர்கை முடிகின்றது என்றால் அதற்கு அடிப்படைய நீங்கள் தாராளமாக ஊகித்துக் கொள்ளலா
எனது பிறந்த வீடு என்று எப்போதுே கோட்டம் என்னைப் பொன்று எத்தனைே கொடுத்துள்ளது. அந்த நன்றிக் கடனுக்காக இன்னும் எத்தனையோ பேர் தயாராக இருப் பத்தாவது ஆண்டு விழாவும் அதையொட்டிய இந்த விழா சிறக்கவும் எங்கள் கலைக் ( பிரார்த்திப்போமாக.
நன்றி!
வேலணை சேர். வை. துரைசுவாமி ud. D. 6.

முத்தமிழ் விழா மலர்
ர் சுமப்பதற்கு மட்டுமே சுவையாகப் போய்விட்ட
சக மாணவர்களது பெயர்களையும் நான் ாயும் இன்றும் மனப்பாடமாக என்னால் ஒப்புவிக்க ாக அமைந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் பற்றி ம்.
ம பெருமையுடன் சொல்ல வைக்கும் இந்தக் யா பேருக்கு இராஜ பாட்டை அமைத்துக் எதையும் செய்யத் தயாராக என்னைப் போலவே பதையே பழைய மாணவர் சங்கத்தின் இந்தப் முத்தமிழ் விழாவும் முரசறைந்து சொல்கின்றது. கோவில் மேலும் மேலும் தழைத்து நிற்கவும்
வி. ரி. தமிழ்மாறன் &FL-55609, கொழும்புப் பல்கலைக்கழகம், கொழும்பு -3 தை 15, 2004
9 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 14
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
Professor P.Balasundrampillai BAHons.(Cey), Ph.D.(Durham Senior Professor of Geography, University of Jaffna, (Former vice-chancellor, July 1996-March 2003
University of Jaffna)
வேலணை சேர் வைத்தியலிங் பழையமாணவர்கள் எடுக்கும் விழாவிற்கு மகிழ்ச்சியடைகின்றேன். இவ்வித்தியாலய ஆண்டு இடப்பெயர்வு வரை தீவுப்பகுதி பணிசெய்துள்ளது. இங்கு கல்வி கற்ற பெ கல்வியைப் பெற்றதுடன் நம் நாட்டிலும், ! இக்கல்லூரி 1991களுக்கு முன்னர் தனக்கேய
1991இல் 2000 மாணவர்களைக் கெ கலைக்கோயில் தீவகமக்களின் ஒட்டுமெ இடம்பெயர்ந்து கொட்டடி நமசிவாய வித் வீட்டிலும் இயங்கியது. 1995இல் யாழ்ப்பான பெயர்ந்து 1996இல் மக்கள் வேலணைக் இயங்கமுடியாது வேலணை சரஸ்வதி வி கணேசலிங்கத்தினதும் மற்றும் பலரது இயங்குகின்ற பொழுதும் மாணவர்கள் ( முன்னெடுப்பதில் பல சிரமங்களை எதிர்ே
இக்கல்லூரி 1991க்கு பின்னர் நீண் தீவுப்பகுதி மக்களின் எதிர்கால கல்விவள தங்கியுள்ளது. ஆகவே இதன் வளர்ச்சியி தலைவர்கள், நலன் விரும்பிகள் யாவரும் தேவையாகும். பழைய மாணவர்களின் கிட்டட்டும்.
வளர்க கல்லூரி, வாழ்க
புவியியல்
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
Res: 117/7, Ambalavanar Road, Athiady,
Jafna.
Tel: 094-21-2222322
செய்தி 5ம் துரைசாமி மத்திய மகா வித்தியாலய த வாழ்த்துச் செய்தி கொடுப்பதில் மட்டற்ற ம் 1946இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1991ஆம் மக்களுக்கு கல்வித் துறையில் மிகப் பெரிய ரும் எண்ணிக்கையான மாணவர்கள் மிகச்சிறந்த 1ல்வேறு நாடுகளிலும் சிறந்த நிலையிலுள்ளனர். ரிய கல்விப் பாரம்பரியத்தைக் உருவாக்கியிருந்தது.
ாண்டும் பல்வேறு நிலையில் மிக உன்னதமாயிருந்த ாத்தமான இடப்பெயர்வில் நிலை குலைந்தது. தியாலத்திலும், பின்னர் கந்தர்மடத்தில் தனியார் ணமக்கள் இடப்பெயர்வுடன் சாவகச்சேரிக்கு இடம் கு திரும்பிய பின்னர் தனது சொந்த இடத்தில் பித்தியாலத்தில் இயங்கியது முன்னாள் அதிபர் முயற்சியாலும் தற்பொழுது சொந்த இடத்தில் குறைவாக இருப்பதுடன் உயர்தர வகுப்புகளை நாக்க வேண்டியதாகவுள்ளது.
-, துயரங்கள், இடர்பாடுகளை சந்தித்த பொழுதும் ர்ச்சி இந்நிறுவனத்தின் சிறந்த செயற்பாட்டிலேயே ல் தீவு மக்கள் பழைய மாணவர்கள், அரசியல் இணைந்து துடிப்பாகச் செயற்படுவதே காலத்தின் தன்னலமற்ற செயற்பாடுகளால் பல நன்மைகள்
பாழைய மாணவர்கள் சங்கம்
பேராசிரியர்.பொ.பாலசுந்தரம்பிள்ளை
பேராசிரியர், முன்னாள் துணைவேந்தர்
யாழ் பல்கலைக்கழகம்.
10 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 15
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
யா/சேர் வைத்
కత్త ( Gelebso žEJ/Sir Waitialingam Duraisw (VELANAICEl
s sis6i 96):Your No. எமது இல: Our No.
வாழ்த் uuIT/ சேர் வைத்தியலிங்கம் துரைசுவ மத்திய கல்லூரி) பழைய மாணவர் சங்கக்
109 ஆண்டு நிறைவு விழாவை வெகுசிறப்பாக பெருமகிழ்வு அடைகிறாள்.
எங்கள் கல்லூரித் தாயின் பிள்ளை வளர்த்து விட்ட கல்லூரித் தாயின் உயர்வுக்க அடைகிறோம். கொழும்பு பழைய மாணவர் வளர்ச்சிப்பாதையில் எமது கல்லூரிய பெரும்பங்காற்றியுள்ளிர்கள். உங்களை எங்கள் இருத்தி உங்கள் உறவுகளை மேலும் வலு
உங்களின் கல்விப்பணி மேலும் பல் கல்லூரியையும் எமது பிரதேசத்தையும் மீள நீங்களும் உழைக்க வேண்டும். உங்கள் ஆலே என்றும் நாம் வேண்டி நிற்கின்றோம். உங் 108 ஆண்டு நிறைவுவிழாவும் மலர் வெளி எல்லாம் வல்ல சிவகாமி அம்பாள் சமேத கூறி மகிழ்வடைகிறேன்.
* ARBENAG refNaru
*nixcea
JStr. Walthyalínam Þurzlsvartv M. M. v. wet Anal
PRINCIPAL PARUNAGRNATHAN B.A(Hons), Dip. in Ed, M.Ed, SLPS 1
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 

முத்தமிழ் விழா மலர்
தியலிங்கம் துரைசுவாமி நதியாலயம் - வேலணை
ன மத்திய கல்லூரி) amy Madya Maha Vidyalayam-Velanai
簿
ITRAL coLLEGE)
Goavaosa Velanai. 66aMailabas Sri Lanka. 2003.12.30
துச் செய்தி
மி மத்திய மகா வித்தியாலயத்தின் (வேலணை
கொழும்புக் கிளையினர் தங்கள் சங்கத்தின் க் கொண்டாட இருப்பது குறித்து கல்லூரித்தாய்
கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் தங்களை 5ாக உழைத்து வருவது கண்டு நாம் பெருமிதம் சங்கத்தினர் தமது பத்தாவது ஆண்டு கால பின் பன்முக அபிவிருத்திப் பணிகளில் கல்லூரிச் சமூகம் நன்றியுணர்வுடன் நினைவில் ப்படுத்திக் கொள்ள விரும்புகிறது.
துறை சார்ந்ததாக வியாபிக்க வேண்டும். எமது க்கட்டியெழுப்பும் பணியில் எம்மோடு சேர்ந்து ாசனைகளையும், வழிகாட்டலையும் ஆதரவையும் கள் பணி தொடரவும் உங்கள் சங்கத்தின் யிடும் மிகச் சிறப்பான வகையில் நடைபெற நடராஜப் பெருமானை வணங்கி வாழ்த்துக்கள்
DEPUTY PRINCIPALs Mrs. A. Kumarathasan B.A(Hons), Dip in Ed, SLTS-2-11 S.Sivanathan B.BA, Dip in Ed. SLTS-2 II
11
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 16
“எழுகதிர் 2003” 10 ஆண்டு நிறைவு
திவகம் வடக்கு உதவி அ
ஆசிச்
யா/வேலணை சேர் வைத்திய வித்தியாலத்தின் பழைய மாணவர் சங்கம் விழாவைக் கொண்டாடுவதையிட்டும் அத மலருக்காக ஆசிச்செய்தி வழங்குவதைய
எமது கல்லூரியின் உயிர் நாடி என்றால் மிகையாகாது. கடந்தகால இடப் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் பொலிவோடு வளர்ச்சிகாண ஆரம்பித்திருட் பழைய மாணவர் சங்கத்தினுடைய உ திர்க்க தரிசனமான, சிறப்பான, பாராட்டுத எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்க மிகவும் வரவேற்கக்கூடியதும், பாரா முன்னுதாரணமாகக் காட்டக்கூடியதாகவு
இந்த நிலையில் கடந்த ஒரு தச மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் இக் இருந்துள்ளன. இவர்கள் அனைவருக்கு இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்ள
பத்தாண்டுகளைச் சிறப்பாகப் பூ காலங்களைப் போன்று தொடர் செயற்ட ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு தொட கேட்டுக் கொண்டு எதிர்கால சிறப்பான செ
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
அரசாங்க அதிபர் வழங்கிய செய்தி
பலிங்கம் துரைசுவாமி மத்திய மகா ) - கொழும்புக்கிளை 10வது ஆண்டு நிறைவு
ன் பொருட்டு வெளியிடப்பட்டிருக்கும் சிறப்பு பிட்டும் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
யாக இருப்பது பழைய மாணவர் சங்கம் பெயர்வுகள் காரணமாகக் கல்லூரி சந்தித்த தனது சொந்த இடத்தில் மீண்டும் புதுப் பதற்கான பிரதான காரணியாக அமைந்தது லகெங்கும் பரந்து கிடக்கும் கிளைகளின் லுக்குரிய செயற்பாடுகளே. இந்த வகையில் த்தின் கொழும்புக் கிளையின் செயற்பாடுகள் ாட்டப்படவேண்டியதும், எல்லோருக்கும் முள்ளது.
ாப்த காலமாக நிர்வாகிகளாக இருந்தவர்கள் $கிளையின் வளர்ச்சிக்கு உந்துசகத்தியாக ம் எனது நன்றியையும், பாராட்டுகளையும்
விரும்புகின்றேன்.
ர்த்தி செய்திருக்கும் தங்கள் கிளை கடந்த ாட்டின் மூலம் எமது பிரதேசத்தில் வாழும் டர்ந்து பக்க பலமாக இருக்கவேண்டுமென்று யற்பாட்டிற்கு ஆசிகூறி நிறைவு செய்கின்றேன்.
நன்றி”
ஜே.எக்ஸ். செல்வநாயகம்
உதவி அரசாங்க அதிபர் வகம் வடக்கு ஊர்காவற்துறை
12 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 17
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
வேலணை சேர். வைத் மத்திய மகா வித்தியாலய
6 JGOrgrf
எமது கல்லூரிப் பழைய மாணவர் பத்தாவது ஆண்டு நிறைவு முத்தமிழ் விழாவிற் எனது வாழ்த்தினைத் தெரிவிப்பதில் பெருமைய அரை நூற்றாண்டு கால கல்விப்பணியில் பு விசுவரூபம் எடுத்ததன் பயனாக உலகம் கல்லூரித்தாய் கல்விக்கு ஆற்றிய சேவையி ஆற்றல்கள் மூலம் அன்னை கல்லூரியின் ெ காலடிக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள், மிகையல்ல.
ஒரு கல்விச்சாலையின் வளர்ச்சி த மாத்திரமோ தங்கியிருக்கவில்லை. இவர்க பெரும்பங்கு வகிக்கிறார்கள். 1991 வருடத்தி எங்கள் கல்லூரி சிதறுப்பட்ட நிலையிலே, யா தனித்துவத்தைக் காத்தது பழைய மாணவர்க கருத்தில்லை. இந்த வகையிலே புலம் பெ கிளைகளை அமைத்து சிறப்பாகச் செயற்ப கிளையின் செயற்திறனும் அமைந்திருப்பது கொழும்புக் கிளையின் தலைவரும், அதன் நிரு காலம் தகுதியான ஆலோசனைகளை வ ஆளுமையையும் பயன்படுத்தி கல்லூரியின் அவர்கள் ஆற்றிவரும் பணியினைப் பாராட்ட முடியாத உதாரணமாகத் திகழ்வது "அதிட கல்லூரியின் பழைய மாணவன் வைத்திய இணைந்து திரு. இ. சுந்தரமூர்த்தி அவர்க இன்று வளம் குறைந்த மாணவர்களின் கல்வி யாவரும் அறிவர். மேலும் கனடாக் கிளையி பாதுகாப்பு மதில்வேலைகள் விரைவில் பூ பங்களிப்பினைச் செய்ததுடன் கல்லூரிப் பை 200 பொதி சீமெந்தினை முதற்கட்டமாகவும், உறுதுணையாக நின்ற கொழும்புக் கிளைை கூர்வதோடு திரு. ப. வரதராஜசிங்கம் அவ தெரிவித்து மகிழ்கிறது. இவை தவிர்ந்து சிறு ஆற்றிவரும் பணிகள் அளப்பல.
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
தியலிங்கம் துரைசுவாமி ப் பழைய மாணவர் சங்கச்
-basis........
சங்கக் கொழும்புக் கிளையினர் நடாத்தும் கும் அதனையொட்டி வெளியிடப்படும் மலருக்கும் ம் மகிழ்வும் அடைகிறேன். கல்லூரி அன்னையின் வர் சாதித்தது பலப்பல. விஞ்ஞான வளர்ச்சி சுருங்கிவிட்டது என்பார்கள். ஆனால் எங்கள் ன் பயனாக உலக அரங்கெங்கும், திறமைகள், பயரை நிலைநிறுத்தி உலகத்தினையே அவரின் அவரின் பிள்ளைச் செல்வங்கள் எனில் அது
தனித்து அரசிடமோ அல்லது ஆசிரியர்களில் ளோடு கல்விச் சமூகம், பழைய மாணவர்கள் பதிவகத்தின் பாரிய இடப்பெயர்வின் காரணமாக ழ் நகரிலே அதனை ஒருங்குசேர்த்து கல்லூரியின் 5ளின் அளப்பரிய பங்களிப்பே என்பதில் மாற்றுக் யர் தேசங்களிலே கல்லூரித்தாயின் பெயரால் ட்டு வரும் சங்கங்களுக்கு நிகராக கொழும்புக் பாராட்டுக்குரியது. இதற்கு முற்று முழுதாக நவாகிகளுமே உரித்துடையவர்கள். காலத்திற்குக் ழங்குவதோடு, இயன்றவரை தனது தனிப்பட்ட வளர்ச்சிக்கு, தலைவர் திரு இ. சுந்தரமூர்த்தி ாமல் இருக்க முடியாது. இதற்கு அழிக்கப்பட ர் தம்பு ஞாபகார்த்தப் புலமைப்பரிசில் திட்டம்” கலாநிதி திரு.ச. குலோத்துங்கம் அவர்களோடு ள் வகுத்துப் பங்களிப்புச் செய்த இத் திட்டம் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாகவிருப்பதை * உதவியோடு அமைக்கப்பட்டு வரும் கல்லூரி ாத்தியாவதற்கு கொழும்புக்கிளை கணிசமான pய மாணவர் திரு. ப. வரதராஜசிங்கம் அவர்கள் தொடர்ந்தும் பங்களிப்புச் செய்ய இருப்பதற்கும் பயும் அதன் தலைவரையும் நன்றியுடன் நினைவு ர்களுக்கும் தாய்ச்சங்கம் தனது நன்றியைத் துளிகள் பெருவெள்ளமாவது போல இக்கிளை
- 13 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 18
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
இச் சந்தர்ப்பத்திலே.உலகெங்கும் அத்தியாவசியமான வேலைத்திட்டங்கள் ஆயத்தமாகின்றன என்ற நல்ல செய்தியை நன நிற்கும் அவசியமான பணியொன்றினையும் நினைக்கிறேன். வரும் ஆண்டு ஆரம்பத்திலே கல் பூர்த்தி நிலையிலுள்ளன. இவ் விடுதியி கற்கவுள்ளார்கள். இவர்களுக்கான உணவு, ப பணியினையே அன்புடன் எதிர்பார்த்து நிற்கி
நிறைவாக, தீவக மக்களின் கல்விப் ப தலை நிமிர்ந்து நிற்கும் வாழ்வினைத் த வருடங்களுக்கு முந்திய காலப்பகுதியினை கல்விப் பணிக்குப் பெரிதும் தொண்டாற்றி பெருந்தகைகள் எனது நினைவுக்கு வருகிற சேவையைத் தொண்டாகக் கருதி பணிபுரிந்த அவர்களது காலம் இக் கல்லூரியின் பொற்க போல மாணவச் செல்வங்கள் சுதந்திரமாகத் பெருமை சேர்த்த காலம் அது. இலங்கைய இணையாக தலை நிமிர்ந்து நின்று கல்விப் இன்றைய நிலை.? நான்கு பக்கமும் முட்கப் மாணவர், பெற்றோரின் சுதந்திரம் பறிக்கப்பட் இருள் விலக “ கருணை ஒளியே வழிகாட்டு உன் பின் நிற்பார்கள்.
கல்லூரித்தாயின் வளர்ச்சிக் சங்கம் தொடர்ந்தும் தனது பங்களிப்பினைச் ெ இதற்கு எல்லாம்வல்ல சிவகாமி சமேத நடராஜ நிற்கிறோம். தங்கள் கிளையால் நடாத்த அதனையொட்டி வெளியிடப்படும் மலர் வெ வாழ்த்தி நிற்கிறேன்.
"அன்ன சத்திரம் ஆயிரம் கட்டலும், ur » e a sg இன்ன யாவிலும் புண்ணியங்கே
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
இயங்கும் கிளைச் சங்கங்கள் கல்லூரிக்கு
பலவற்றையும் நிறைவு செய்து தர றியுடன் தெரிவிப்பதோடு நாம் எதிர்பார்த்து
சுட்டிக்காட்டுவது சாலப்பொருத்தம்ென லூரியின் விடுதி இயங்குவதற்கு ஏற்பாடுகள் ல தீவகத்தின் மாணவர்கள் தங்கிக் ாமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் றாம்.
சியைப் போக்கி அவர்கள் எந்த இடத்திலும் ந்த கல்லூரியின் சுமார் இருபத்தைந்து எண்ணிப்பார்க்கிறேன். தம் நலம் கருதாது ய மதிப்பிற்குரிய அதிபர்கள் ஆசிரியப் ார்கள். குறிப்பாக சுமார் 13 வருடங்கள் மதிப்பிற்குரிய பேரறிஞர் திருவாளர் விதம்பு ாலம் எனலாம். வெள்ளை முயல்குட்டிகள் துள்ளித்திரிந்து கல்விபெற்று கல்லூரிக்குப் பின் வேறெந்தக் கல்விக் கூடங்களுக்கும் பணி செய்த அந்தக் கல்விச் சாலையின் பி வேலிகளுக்குள் ஒடுக்கப்பட்டு, ஆசிரிய, டு இருள் சூழ்ந்த நிலையிலுள்ளது. சூழ்ந்த ’ அன்னையே! உன் பிள்ளைகள் என்றும்
நப் பல வழிகளிலும் உதவி வரும் உங்கள் சய்யும் என்பது எமது அசையாத நம்பிக்கை. ப் பெருமானின் அருள்வேண்டிப் பிரார்த்தித்து ப்படும் ஆண்டு விழாவும் கலைவிழாவும் ளியிடும் சிறப்பாக அமைந்து வெற்றி பெற
ஆலயம் பதினாயிரம் செய்தலும் டி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” -பாரதியார்
க. நவரெத்தினம், ஓய்வுபெற்ற தபாலதிபர்.
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 19
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
திவகம் தெற்குப்பிரதே அதனோரு தொடர்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வட மேற்கே காரைநகள், புங்குடுதீவு, நெடுந்தீவு, நயினாதி வாழும் தீவுகளும் பருத்தித் தீவு, கண்ணாத்தில் சிறுத்தீவு, கச்சதீவு போன்ற மக்கள் வாழாத தீவுகளை “சப்த்ததீவுகள்” எனவும் அழைப் எட்டாகவிருப்பினும் மண்டைதீவும் லைடன் நிலப்பகுதியாகவும் மாரிகாலங்களில் இரு : நிரம்புவதாலும் இவ்விரு தீவுகளையும் ஒன்றாக அழைத்துள்ளனர் போலும்.
தீவகம் வரலாற்றுக்காலங்களில் பொ( பெற்றுக் காணப்பட்டதாக பல்வேறு தொல்லிய கூறிச் செல்கின்றனர். புவிவெளி யுருவவியல் தனித்தனிகூறுகளாக இருந்தபோதிலும் பெளதீக பண்புகளைக் கொண்டிருக்கின்றன எனலாம். நாட்டின் ஏனைய பிரதேசங்களோடு தொ காணப்பட்டிருந்தபோதிலும் புங்குடுதீவு, லைட6 யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் தாம்போதிப்பாலங் வாய்ப்புக்கள் 1950 களைத் தொடர்ந்து வேலணைப்பாலம் (வாணர்பாலம்) அல்லை பாலம் (பண்ணைப் பாலம்) மக்கள் பாவனைக்க குடாநாட்டுடன் விரைவான தொடர்பினை ஏற்ப காரைநகரையும் பொன்னாலையையும் இ நீண்டகாலத்திற்கு முன்னரே திறந்துவிடப்பட்டது எழுவைதீவு, ஆகியன தொடர்ந்தும் கடல்வழிப் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது.
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
சம் : மீள் இடப்பெயர்வும் டைய பிரச்சினைகளும்
பேராசிரியர் கா.குகபாலன்
தலைவர் புவியியற்துறை ய்ாழ் பல்கலைக்கழகம்
லைடன் தீவு (வேலணைத் தீவு) மண்டைதீவு, வு, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய மக்கள் , பாலைதீவு, கற்கடகத் தீவு, நரையான்பிட்டி, தீவுகளும் காணப்படுகின்றன. மக்கள் வாழும் பதுண்டு. மக்கள் வாழ்ந்து வரும் தீவுகள் தீவும் கோடைகாலங்களில் தொடர்ச்சியான தீவுகளையும் பிரிக்கக் கூடிய வகையில் நீர் க் கொண்டே சப்த தீவுகள் என எம்முன்னோர்
ருளாதார, சமூக பண்பாட்டு ரீதியில் சிறப்பிடம் பல் வரலாற்று மற்றும் செவிவழிச் செய்திகள் ரீதியாக நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு பண்பாட்டு ரீதியில் வேற்றுமையிலும் ஒற்றுமைப் கடல்வழிப் போக்குவரத்தினை மேற்கொண்டு டர்பினை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை * தீவு, மண்டைதீவு, காரைநகள் ஆகியதீவுகள் களினூடாக தரைவழியாகச் சென்று வரக்கூடிய ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக புங்குடுதீவுபிட்டியையும் பண்ணையையும் இணைக்கும் கத் திறந்துவிடப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணக் }த்திக் கொள்ளும் வாய்ப்புக்கள் உருவாகின. ணைக்கும் பொன்னாலைப் பாலம் மிக எனினும் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, போக்குவரத்தின் மூலமே பிறபிரதேசங்களோடு
15 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 20
“எழுகதிர் 2003” 10 ஆண்டு நிறைவு
தீவக மக்களின் வாழ்க்கை ( அடிப்படையாகக் கொண்ட சுய தேவை மற்றும் சிறுதானியங்கள் பனையுடன் தொட மற்றும் சிறு கைத்தொழில் பொருட்கள் கட இருந்துள்ளன. இவற்றில் சில பொருட்களை எடுத்துச் சென்று பண்டமாற்று வர்த்தகம் ந பெளதீக ரீதியாக வளவாய்ப்புக்கள் மட்டுப் அதிகரித்துக் கொண்டு செல்வது ஒரு நெருங்கிய தொடர்புகள் ஏற்படவே படிப் பகுதிகளினதும் தொடர்பு இப்பிரதேச மக் இப்பிரதேசத்தில் உயர்கல்வி வளம் தா முற்பகுதிவரை போக்குவரத்து பிரச்சின் பாடசாலைகளில் கல்வி கற்கும் சூழல் காலப்போக்கில் யாழ்ப்பான பிரதேசங்கள்
1950 களுக்கு முன்னர் தீவகத் அன்ரனிஸ் கல்லூரி அளப்பரிய பங்கினை மகாவித்தியாலயம் (மத்திய கல்லூரி) வளர்ச்சிக்கு கணிசமானளவு பங்களிப்பின 1960 களின் முற்பகுதியிலிருந்து இக் பொறியியலாளர்கள், உயர் நிர்வாகிகள் எ6 பெறுகின்றது. சில மாணவர்கள் இக்கல் செல்ல மேலும் பல மாணவர்கள் பல் பாடசாலைகளில் பயின்று பல்கலைக்கழ ஏனைய முன்னணிப் பாடசாலைகள் க.ெ தயார்படுத்தி வந்துள்ளன. இப்பாடசாை பெற்றவர்கள் குடாநாட்டின் முன்னணிப் வாய்ப்புக்களையும் உயர் பதவிகளு சந்தர்ப்பங்களும் காணப்பட்டிருந்தன. @ அரச தொழில்களில் ஈடுபடுபவர்களும்
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
றை மிக நீண்டகாலமாக பண்டமாற்றினை பொருளாதார முறைமைக்குட்பட்டிருந்தது. நெல் புடைய உணவுப் பொருட்கள் ஆத்துடன் குடிசை ல் வளம் போன்றனவே உற்பத்திப் பொருட்களாக யாழ்ப்பாண குடாநாட்டுக்கும் தென்னிந்தியாவுக்கும் டைபெற்றதற்கான சான்றுகள் நிறையவே உண்டு. படுத்தப்பட்ட தீவகத்தில் குடித்தொகை விரைவாக றம் இருக்க தேசிய பொருளாதார அமைப்புடன் டியாக யாழ் குடாநாட்டினதும் நாட்டின் ஏனைய $ளுக்கு கிடைக்கப்பெற்றது. 1950 களுக்கு முன்பு ழ்ந்த நிலையில் காணப்பட்டிருந்தது. 1950களின் னகளால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மிக அரிதாகவே காணப்பட்டிருந்தது. ஆனால் ரில் கல்வி கற்கும் சூழ் நிலை அதிகரிக்கலாயின.
தின் கல்வி விருத்திக்கு ஊர்காவற்றுறை சென் நல்கியுள்ளது. 1945 ஆண்டு வேலணை மத்திய நிறுவப்பட்டதன் பின்னர் தீவுப்பகுதியின் கல்வி ன இக்கல்லூரி செய்துள்ளதை மறப்பதற்கில்லை.
கல்லூரி பல பேராசிரியர்கள், மருத்துவர்கள், ா பலதரப்பட்டவர்களை உருவாக்கிய பெருமையைப் லூரியிலிருந்து நேரடியாக பல்கலைக்கழத்திற்குச் கலைக்கழக புகுமுக வகுப்பினை மட்டும் வேறு கம் சென்றுள்ளனர். இவை தவிர இப் பிரதேசத்தின் பா.த. சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்களைத் களின் மாணவர்களுள் நல்ல பெறுபேறுகளைப் ாடசாலைகளில் தம்மை இணைத்து உயர் கல்வி கான தகைமைகளையும் பெற்றுக் கொள்ளும் வற்றினால் தீவகத்தில் உயர்கல்வி கற்பவர்களும், அதிகரிக்கலாயினர்.
16
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 21
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
குடித்தொகை வளர்ச்சிக்கு ஏ படுகின்றமையால் பொருளாதார நடவடிக்ை தீவகப் பிரதேசம் இருந்திருக்கவில்லை. 6 சுதந்திரத்தையடுத்த காலப்பகுதி வரை அரசுதுறைகளில் தொழில் புரியவும் வெளிமாவட்டங்களை நாடிச் சென்றுள்ளன எனினும் அவர்களது பொருட்தேட்டங்கள் ( காலப்பகுதியினை “மணியோடர் பொருளா இடமுண்டு.
1960களைத் தொடர்ந்து யாழ்ப்பா கொண்டு தற்காலிக, நிரந்தர இடப்பெய காணப்பட்டது. இந் நிலை 1980 களின் இ ஊர்த்தொடர்பு இறுக்கமாகப் பேணப்ப தேட்டமுடையோரில் கணிசமானவர்கள் சொ இருபக்க வாழ்விடங்களைக் கொண்டிருந்த
இவ்வாறாக பொதுமைப்படுத்தப்பட்ட தமக்கேயுரிய சிறப்பான பண்பாட்டுடன் வ பேரதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை இராணு புலிகளின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்து முனையவே தமது பொருள் பண்டங்கள் ய விரைவாக வெளியேற வேண்டியேற்பட்டது. தீவுப்பகுதி தெற்குப் பிரதேசம் முதன்மை
1970 களின் முற்பகுதி வரை தீவகப் உதவி அரச அதிபர் பிரிவு என இரு நிர்வ தெற்குப் பிரிவு ஏற்படுத்தப்படவே வேலை மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, ஆக வடக்குப் பிரிவில் கரம்பன், சுருவில், ஊர்க ஆகியன உள்ளடக்கப்பட்டன. 2003 ஆம் தனியானதொரு பிரதேச செயலகம் அமை
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
}ப இயற்கை வளப்பற்றாக்குறை காணப் கயில் சகலரையும் போசிக்கக்கூடிய நிலையில் னவே சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து சிறு தொகையினர் வர்த்தகத்தில் ஈடுபடவும் கடைகளில் சிப்பந்திகளாக பணிபுரியவும் . இவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாவர். சாந்தப் பிரதேசங்களுக்கே வந்தடைந்தன. இக் தாரம்" அமைப்புக்குட்பட்டிருந்ததாகக் கொள்ள
னக் குடாநாட்டுடன் நெருங்கிய தொடர்பினைக் ர்வு அரச ஊழியர்கள், வர்த்தகர்களிடையே இறுதிவரைகாணப்பட்டிருந்தது. எனினும் சொந்த ட்டு வந்ததைக் காண முடிந்தது. பொருட் ந்த ஊர்களிலும் சென்றடைந்த பிரதேசங்களிலும் னர.
தீவகத்தின் பெளதீகப் பண்புகளை உள்வாங்கித் ாழ்ந்து வந்த மக்களுக்கு 1991 ஆம் ஆண்டு றுவம் தீவகத்தைத் தனிமைப்படுத்தி விடுதலைப் வதற்காக தீவகப் பிரதேசங்களை கைப்பற்ற ாவற்றையும் இழந்து பண்ணைப் பாலத்தினுடாக
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெறுகின்றது.
பிரதேசமானது நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்றுறை ாக அலகுகளைக் கொண்டிருந்தது. தீவுப்பகுதி ண, சரவணை, மண்கும்பான் அல்லைப்பிட்டி, ய பிரதேசங்கள் உள்ளடக்கப்பட, தீவுப்பகுதி வற்றுறை, காரைநகர், அனலைதீவு, எழுவைதீவு
ஆண்டு காரைநகரினைத் தனியாகப் பிரித்து கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை ஒரு
17 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 22
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
புறமிருக்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லைக்குள் பிரதேச சபைகள் உருவாக்கப்பட் விருத்தி செய்யலாம் என்பதற்கேயாகும். அந்த எல்லைக்குள் வேலணைப் பிரதேசசபை தோற்
குடித்தொகை மாற்றம்
தீவகம் தெற்குப் பிரதேசம் 84.0 நிலப்பகுதியாகும். இப் பிரதேசத்தில் 1990 ஆம் 52688 மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 2003 ஆ என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அட்டவணை : 1 தீவகம் - தெற்குப் பிரதேசத்
பிரதேசம் 1990 1994 1996
மண்டைதீவு 5030 43 4. அல்லைப்பிட்டி 1840 64 மண்கும்பான் 1804 255 18 வேலணை 15365 1172
F]ഖങ്ങങ്ങ 3663 122 புங்குடுதீவு 20012. 857 979 நயினாதீவு 4974 4232 323; மொத்தம் 52688 5388 562
ஆதாரம் : தீவகம் தெற்குப் பிரே
1991ஆம் ஆண்டு தூண்டப்பட்ட இட பிரதேசத்தில் நயினாதீவு தவிர்ந்த ஏனைய பி சதவீத மக்கள் வெளியேற வேண்டிய துர்ப்பாக் வன்னிப்பிரதேசம், நாட்டின் ஏனைய பிரதேசங் கணிசமானோர் ஏற்கனவே சர்வதேச இடப்பெய சர்வதேச இடப்பெயர்வினை மேற்கொண்டனர்.
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
வகையில் ஒவ்வொரு பிரதேச செயலக ன. இவற்றின் மூலம் அவ்வப்பிரதேசங்களை
வகையில் தீவக தெற்குப் பிரதேசத்தின் விக்கப்பட்டது.
சதுரகிலோமீற்றரைக் கொண்ட பெரிய ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின் பிரகாரம் ஆம் ஆண்டு 16154 மக்கள் வாழ்கிறார்கள்
தின் குடித்தொகை (1990-2003)
2002 2003 (மார்கழி) (வைகாசி)
876 1131
1138 1318
551 643
5097 5284
736 792
3678 3898
3188 3088
15214 1654
தச செயலக அறிக்கைகள் 1990-2003
ப் பெயர்வின் விளைவாக தீவகம் தெற்குப்
ரதேசங்களில் வாழ்ந்து வந்த மக்களில் 900 கிய நிலையேற்பட்டது. இவர்கள் யாழ்குடாநாடு, களிலும் சிதறி வாழ நேரிட்டது. இவர்களில் வினை மேற்கொண்டவர்களுடன் இணைவதற்கு இப் பிரதேசத்திலிருந்து 1990 களில் சர்வதேச
18 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 23
"எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
இடப்பெயர்வினை மேற்கொண்டவர்களின் உ பெற்றுக் கொள்வது கடினமானதேயாயினும் சர்வதேச இடப் பெயர்வுக்குட்பட்டிருக்கலாம் எ மதிப்பீடு செய்வதன் வாயிலாகவும் சர்வே இணைந்துள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்க
ஏற்கனவே கூறப்பட்டுள்ளது போல சுத களின் முற்பகுதியிலிருந்து குடியேற்றத்திட்ட மற்றும் வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்டவர் வெளியிடப்பெயர்வு எனப்பல நிலைகளில் வெ மேற்கொள்ளப்பட்ட போதிலும் குடித்தொன ஏற்படவில்லை என்றே கூறல் வேண்டும். எ6 தூண்டப்பட்ட இடப்பெயர்வானது இப் பிரதேச வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பொருளாதார அழிக்கப்பட்டும் காணப்படும் துர்ப்பாக்கி கொண்டிருப்பதைக் காண முடிகிறது. 1990 5388 மக்களே வாழ்ந்துள்ளனர். அதாவது சதவீதத்தினர் மட்டுமேயாகும். இடப்பெயர்வு நயினாதீவு மக்களின் எண்ணிக்கை படிப்படிய 1 காட்டி நிற்கின்றது. 1990 ஆம் ஆண்டில் 47714 மக்கள் வாழ்ந்திருந்தனர். ஆனால் 199 1155 மக்களே வாழ்ந்து வந்துள்ளனர். ந பிரதேசத்தில் 1990 இல் 47714 மக்கள் வாழ் மக்கள் அதாவது 1991 ஆம் ஆண்டுக் குடி வந்துள்ளனர். அதாவது 1994 இல் 24 குறிப்பிடத்தக்கது. நயினாதீவுக் குடித்தொகைை வாழ்ந்து வருகின்றனர். அதாவது 694 சதவீத என்பது புலனாகின்றது. எனவே கடந்த 13 ஆ இடப் பெயர்வினை மேற்கொள்ளாமைக்கான காலத்துக்குகந்ததுமாகும்.
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
மையான எண்ணிக்கை பற்றிய தகவல்களைப் இப்பிரதேச மக்களில் 250-300 சதவீதத்தினர் பதனை ஆரம்ப இடத்தின் குடித்தொகையினை நச நாடுகளில் கிராமரீதியான சங்கங்களில் கயையும் கொண்டு அனுமானிக்க முடிகின்றது.
திரத்திற்கு முன்னரான வெளியிடப் பெயர்வு,1950 தினுடான வெளியிடப் பெயர்வு, அரசுதொழில் ளின் வெளியிடப்பெயர்வு, கல்வியுடன் கூடிய ளியிடப் பெயர்வுகள் இப் பிரதேசங்களிலிருந்து க வேறுபாட்டில் பெரியளவில் மாற்றங்கள் சினும் 1991 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ததில் குடித்தொகைப் போக்கில் பாரியளவிலான மற்றும் சமூகத் தேட்பங்கள் அழிவுக்குட்பட்டும் ப நிலையினை இப் பிரதேசம் தற்போது இல் 52688 மக்கள் வாழ்ந்திருக்க 1994 இல் 1990 ஆம் ஆண்டுக் குடித்தொகையில் 102 பிற்குட்படாது வாழவேண்டிய நிலையிலிருந்த ாக குறைவடைந்து செல்வதனை அட்டவணை நயினாதீவு தவிர்ந்த தீவுப்பகுதித் தெற்கில் 4 ஆம் ஆண்டில் மேற்குறித்த பிரதேசங்களில் பினாதீவு தவிர்ந்த ஏனைய தீவகம் தெற்குப் திருக்க 2001 ஆம் ஆண்டு மே மாதம் 13066 த்தொகையில் 27.3 சதவீதத்தினரே வாழ்ந்து சதவீத மக்களே வாழ்ந்துள்ளனர் என்பது பயும் சேர்த்துக் கணிப்பிடின் 306 சதவீதத்தினர் க்கள் வெளியிடப் பெயர்வுக்குள்ளாகியுள்ளனர் ண்டுகளுக்கு பின்னர் இப் பிரதேசத்திற்கு மீள் காரணிகளைக் கண்டறிதல் அவசியமானதும்
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 24
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
மீள் இடப்பெயர்வுப் பண்புகள்
பெரும்பாலான தீவக மக்கள் தாம் விட்டு நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வெ தமது சொந்தப் பிரதேசங்களுடன் அன்பும், இடப் பெயர்வில் பெருமளவு அக்கறை கொண் 1990 ஆம் ஆண்டு மதிப்பீட்டோடு ஒப்பிடு வாழ்ந்து வந்த மக்களின் எண்ணிக்கை அ
அட்டவணை 2
இடப்பெயர்வு நிலை - 19
பிரதேசம் 1990 2.
மண்டைதீவு 5030 அல்லைப்பிட்டி 1840 மண்கும்பான் 1804
வேலணை 15365
சரவணை 3663 புங்குடுதீவு 20012 நயினாதீவு 4974 மொத்தம் 52688
ஆதாரம் : தீவகம் தெற்குப் பிரே
* இயற்கை அதிகரிப்பு, உள்வெளி இடப்ெ
செய்யப்பட்டுள்ளது.
அட்டவணை 2 ஐ கருத்தில் கொ 71.6 சதவீதத்தினர் அல்லைப்பிட்டிக் கிர 1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அ நிலையையே காட்டியுள்ளது. இங்கு 1990 ஆ
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
பரம்பரையாக வாழ்ந்து வந்த பிரதேசங்களை ளிநாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விசுவாசமும் கொண்டிருக்கின்ற போதிலும் மீள் டவர்களாக விருக்கவில்லை. தீவுகளடிப்படையில் ம் போது 2003 ஆம் ஆண்டு மே மாதத்தில் ட்டவணை 2 இல் தரப்பட்டுள்ளது.
XO-2003 (F)
003 (3D) சதவீதம்
1131 22.5
1318 7.6
643 35.6
5284 34.4
792 21.6
3898 19.5
3O88 62.1
6154 30.7
தச செயலக அறிக்கைகள்: 1990-2003
பயர்வு பற்றிக் கருத்திற் கொள்ளாது கணிப்பீடு
ள்ளின் 1990 அம் ஆண்டுக் குடித்தொகையில் ாமத்திற்கு வருகை தந்துள்ளனர். நயினாதீவில் ண்மைக்காலங்களில் குடித்தொகையில் வீழ்ச்சி ம் ஆண்டுக் குடித்தொகையில் 62.1 சதவீதத்தினரே
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு
20

Page 25
"எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
2003 ஆம் ஆண்டு வாழ்ந்துள்ளனர் என்பது கருவள செயற்பாடுள்ளவர்களிடையேயா காணப்படுகின்றது. காலப் போக்கில் இயற்கை காணப்படுவதால் நயினாதீவின் எதிர்காலக் வாய்ப்புண்டு. புங்குடுதீவு கிராமத்திலேே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதாவது 19.5 வி பாதுகாப்பு நிலைமை, மற்றும் அடிப்படை வ இடப் பெயர்வு மேற்கொண்டோரில் 100-15 மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
1996 ஏப்ரல் மாதத்திலிருந்து இப் பிரே பிரதேச செயலகம், பிரதேசசபை போன்றன மீள் இடப்பெயர்வு மிகக் குறைவாக இருப்பதற்க அதனைப் பின்வரும் தலைப்புகளில் நோக்கு
அ) பெளதீக வளவாய்ப்புக்கள் மட்டுப்படுத்த
ஆ) பாதுகாப்பு உத்தரவாதமின்மை
இ) சேரிடம் வசதிவாய்ப்புக்களைப் பெற்றிருத்
ஈ) கல்விச் செயற்பாடுகளில் பின்னடைவு
உ) சர்வதேச இடப்பெயர்வு
அ) பெளதீக வளவாய்ப்புக்கள் மட்டுப்ப
தீவகத்தின் பெளதீக வளம் மிகவு குறைந்த நரைமண் தொகுதியைக் கொன அங்குலத்திற்கும் குறைவானதேயாகும். தரைச
மட்டுப்படுத்தப்பட்ட நி பில் காணப்படுகின் நயினாதீவு ஆகிய பிரதேசங்களில் நன்னீர்
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து படிப்படியாக வெளியிடப் பெயர்வு அதிகரித்துக் அதிகரிப்பு குறைவடையும் சாத்தியக் கூறுகள் குடித்தொகை “தொடர்ந்தும் குறைவடைய ய மக்கள் மீள் இடப்பெயர்வு மிகவும் தத்தினராகவுள்ளது. எனினும் போக்குவரத்து, சதிகளில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் 0 சதவீதத்தினர் மீள் இடப் பெயர்வினை
நசங்கள் நோக்கிய உள் வரவினை அரசாங்கம், ஊக்குவித்து வருகின்ற போதிலும் மக்களின் ான காரணிகளைக் கண்டறிதல் அவசியமானது தல் சிறப்பானது.
ப்பட்டிருத்தல்
5தல்
}த்தப்பட்டிருத்தல்
b மட்டுப்படுத்தப்பட்டதாகவேயுள்ளது. வளம் டிருப்பதுடன் வருடாந்த மழைவீழ்ச்சி 500 ழ் நீர் வளம் குறிப்பாக நன்னிர் வளம் மிகவும் குறிப்பாக வேலணை, புங்குடுதீவு, மண்டைதீவு,
வளம் முறையே 190, 12.0, 300, 250
21
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு.

Page 26
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
சதவீதமாகவேயுள்ளது என்பது குறிப்பிடத்தக் மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தினை
நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக்கப்பட்டுள் தரிசு நிலங்களாக மாற்றமுற்று வருகின்றன
பதின்மூன்று வருடங்களுக்கு முன் பெரும்பாலானவை வறள்வலயத்திற்குரிய எனவே விவசாயப் பொருளாதார முறைமை விவசாயிகளாக இருந்தவர்களில் பெருப வெளியிடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளன தொழில் புரிந்தவர்களிடையே வேலைவாய் பெயர்வின் விளைவாக ஏற்பட்டுள்ளது. உத அளவில் வாழ்ந்து வந்த தச்சுத்தொழில் பு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அவ புதிய இடங்களைத் தெரிவு செய்து அ கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரும்பாத நிலையும் உள்வரவு மட்டுப்படுத் வேண்டும்.
ஆ) பாதுகாப்பு உத்தரவாதமின்மை
தீவகத்தில் குறிப்பாக தீவகம் காணப்பட்டிருந்த போதிலும் தாம் பிறந்து, வ உத்தரவாதமின்மையை கருத்திற்கொண்டு நிலையும் முக்கியத்துவம் பெறுகின்றது. பாதுகாப்புப் படையினர் முகாமிட்டிருத்தல், சம்பவங்கள், போக்குவரத்துக்களில் பாதுகாட் குறைவாகவிருத்தல், மிகவும் மட்டுப்படுத்தப் கல்வி நிலை வாய்ப்பற்றிருத்தல் போன்ற ஆர்வம் கொண்டிருக்கவில்லை.
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
5து. நன்னிர் வளப்பற்றாக்குறையினால் இப்பிரதேச அனுபவித்து வருகின்றனர். மேலும் விவசாய ாளது மட்டுமல்லாது தொடர்ச்சியாக விரைவாக
iனர் பயிற்செய்கைக்குட்பட்டிருந்த நிலங்களில் வளரிகளினால் மூடப்பட்டுக் காணப்படுகின்றன. யை மீள உருவாக்க முடியாததாகவுள்ளதுடன் bபாலோனோர் விவசாயத் தொழிலை விட்டு ர். மீன்பிடித்தொழில் புரிந்தவர்களைவிட ஏனைய ப்பு பெருமளவில் ஸ்தம்பித்த நிலை வெளியிடப் ாரணமாக புங்குடுதீவுக் கிராமத்தில் கணிசமான ரிந்தவர்களுக்கு அத்தீவில் வேலைவாய்ப்பினை ர்கள் தூண்டப்பட்ட இடப்பெயர்வின் விளைவாக வ்வவ்விடங்களை நிரந்தரப் பிரதேசங்களாக்கிக் எனவே பெளதீக வளவாய்ப்பற்ற பிரதேசத்தினை ந்துவதற்குரிய காரணிகளில் ஒன்றாகக் கொள்ள
தெற்குப் பிரதேசம் வளவாய்ப்பற்ற நிலையில் ாழ்ந்த சொந்த மண்ணில் தற்போது பாதுகாப்புக்கு மீள் இடப்பெயர்வினை மேற்கொள்ளத் தயங்கும்
குடியிருப்புக்கள் பல வெறுமையாகவிருத்தல், காலத்துக்குக் காலம் நிகழ்ந்துவரும் அசம்பாவித புப் படையினரின் மேலாண்மை, மக்கள் நடமாட்டம் பட்ட போக்குவரத்து முறைமைகள், மாணவர்களின் பல காரணிகளால் மீள் இடப்பெயர்வில் மக்கள்
22 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 27
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
9) சேரிடம் வசதிவாய்ப்பினைக் கொன
தீவகம் தெற்குப் பிரதேசத்திலிருந்து ஏறத்தாழ 13 ஆண்டுகள் கடந்து விட்டது வாழ்க்கை அமைப்புக்குள் இறுக்கமாகப் உள்ள குடியிருப்புக்கள் உட்பட சகல ? அழிவுக்குட்பட்டதாக காணப்படுவதனாலும் பு பின்னிற்கின்றனர். தாம் சென்றடைந்த பிரே காணப்படாத வளவாய்ப்புக்கள் காணப்படுகின் கொண்டுள்ளனர் எனலாம். குறிப்பாக புத அவ்வவ்விடங்கள் கவர்ச்சிக்குரியதாக காண
இடப்பெயர்வாளர்களைப் பொறுத்தவ சேரிடங்களில் காணப்படுவதால் அவ்வவ்விட குறிப்பாக நகரப் பாடசாலைகளில் பெறக் ச மற்றும் வயது வந்தவர்களுக்கு தமது சொந்த பிள்ளைகளின் அன்புக் கட்டளையை ஏற்: பெயர்வுக்கு பின்னிற்கின்றனர். குறிப்பாக உறவினர்களை மீண்டும் சொந்த இட கொண்டவர்களாகவிருக்கவில்லை. இதனால் அல்லது வாடகைக்குப் பெற்றோ அங்கேே நாட்டுப் பகுதிகள், மற்றும் நாட்டின் ஏனைய இத்தகைய பண்பினைக் காண முடிகின்றது
இடப்பெயர்வாளரின் ஆரம்பப் பிரே தொடர்ந்தும் நிலவுகின்றது. குறிப்பாக மருத்து மீள செயற்படுத்தவில்லை. அண்மைக் க இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்த போதி சென்றடைந்த சம்பவங்களையே காணமுடி மேற்கொள்ளும் பட்சத்தில் வேலை வாய்ப்ட
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
டிருத்தல்
தூண்டப்பட்ட இடப்பெயர்வு மேற்கொள்ளப்பட்டு இது மிக நீண்ட காலப்பகுதியாகும். சேரிட பிணைக்கப்பட்டுள்ளதாலும் ஆரம்ப இடத்தில் வசதி வாய்ப்புக்களும் செயலிழந்த அல்லது ள் இடப்பெயர்வினை மேற்கொள்வதில் மக்கள் தசங்களில் தமது சொந்தப் பிரதேசங்களில் நமையாலும் அவ்வவ்விடங்களை நிரந்தரமாக்கிக் ய சேரிடங்களில் நன்னிர்வளம் இருப்பதும் ரப்படும் காரணிகளில் ஒன்றாகும்.
ரை தமது பிள்ளைகளின் கல்விக்கான வாய்ப்பு ங்களில் பிள்ளைகளுக்கு கல்வி வாய்ப்பினை டிடியதாகவிருக்கின்றது. கணிசமான பெற்றோர், இடங்களில் சென்று வாழவிருப்பமிருந்தபோதிலும் கவேண்டிய நிலையில் இருப்பதால் மீள் இடப் வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் தமது த்திற்குச் சென்று வாழ்வதற்கு விருப்பம்
சேரிடங்களில் குடியிருப்புக்களை வாங்கியோ ய தங்கவைத்துள்ளனர். யாழ்ப்பாணக் குடா
பகுதிகளில் வாழ்ந்து வருகின்றவர்களிடையே
தசங்களில் அடிப்படை வசதிகளற்ற நிலை வவசதிகளைப் பொறுத்தவரை அரசு இதுவரை ாலங்களில் பலர் இப் பிரதேசங்களில் மீள் லும் அவர்களில் சிலர் வேறு பிரதேசங்களைச் கின்றது. அத்துடன் மீள் இடப்பெயர்வினை க் கிடைக்கும் எனக் கூறுவதற்கில்லை.
23
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 28
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
(FE) கல்விச் செயற்பாடுகளின் பின்னடைவு
1991 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இடப் ஏனைய தீவகத் தெற்குப் பிரதேசத்திலுள்ள ஆண்டின் பின்னர் மக்களின் மீள் இடப்பெயர் செயற்படத் தொடங்கின. உதாரணமாக பு பாடசாலைகளில் ஐந்து பாடசாலைகளே மீண்டு இதே போலவே ஏனைய பிரதேசங்களது நி மற்றும் மீள் இடப்பெயர்வினை மேற்கொண்ட அக்கறை மிகக் குறைவாகவிருத்தல், வழு கற்பித்தலுக்கான பெளதீக மற்றும் ஆளணி கல்வி நிலையில் பின் தங்கியிருப்பதற்கான ச வளம் எனக் கருதும் இப் பிரதேசத்திலிருந்து இடப்பெயர்வுக் குட்படுத்துவதென்பது கடினமா
எனவே இப் பிரதேசத்தின் கல்வி வள பிரதேச மக்களின் அக்கறையினைத் தூண் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது மட்டுமல்லா அவசியமாகின்றது. குறிப்பாக வேலணை மத் வித்தியாலயம் மண்டைதீவு மகாவித்தியாலய முன்னணிப் பாடசாலைகளை சகல வளவாய்ப்ட மீள் இடப்பெயர்வாளரை ஓரளவு கவரமுடியும். அ இப் பிரதேச உயர் கல்வி வளர்ச்சிக்குக் கூடு கல்வி வளம் தொடர்ந்தும் அழியாது பேணப்
உ) சர்வதேச இடப்பெயர்வு
1970 களின் பிற்பகுதியிலிருந்து சர்வ இளைஞர்கள் ஆர்வம் கொண்டவர்களாக இருந் கணிசமானவர்கள் சர்வதேசங்களைச் சென்ற6 சதவீதத்தினர் சர்வதேச இடப் பெயர்வுக் குட்பட் காலத்துக்குக்காலம் இடப்பெயர்வினை சட்டத்திற்கமைய தங்கள் உறவினர்களையும் கொண்டவர்களாக இருந்து வருகின்றனர். குறிப்ட பண்புகள் மேலோங்கிக் காணப்படுகின்றது. இ
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
பெயர்வின் விளைவாக நயினாதீவு தவிர்ந்த பாடசாலைகள் செயலிழந்தன. 1996 ஆம் வுக்கமைய பாடசாலைகளில் சில மீண்டும் ங்குடுதீவில் கல்விப்பணியாற்றி வந்த 15 ம் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. லையுமாகும். தொடர்ந்தும் வாழ்ந்து வந்த, பெற்றோர், மாணவர்களிடையே கல்வியில் றுமை நிலை போன்றன ஒரு புறமிருக்க வளப்பற்றாக்குறை, போன்றன தொடர்ந்தும் காரணிகளாகவிருக்கின்றன. எனவே கல்வியே இடப்பெயர்வு மேற்கொண்ட மக்களை மீள் ன செயற்பாடாகவே அமைகின்றன.
ர்ச்சியினை முன்னெடுத்துச் செல்வதற்கு இப் டும் வகையில் நலன்புரி நிலையங்களின் து கல்விப் புலத்தினது அயராத அர்ப்பணிப்பும் நதிய மகாவித்தியாலயம், புங்குடுதீவு மகா பம், நயினாதீவு மகாவித்தியாலயம் போன்ற க்களுடன் இயங்க ஆவன செய்யும் பட்சத்தில் }த்துடன் வேலணை மத்திய மகாவித்தியாலயம் தலான அக்கறை செலுத்தும் பட்சத்திலேயே படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
தேச இடப்பெயர்வில் தீவக மக்கள் குறிப்பாக துள்ளனர். தீவகம் தெற்குப் பிரதேசத்திலிருந்து டைந்தனர். அப்பிரதேசத்திலிருந்து 250 - 300 டுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக மேற்கொண்டவர்கள் அவ்வவ் நாடுகளின் தங்களுடன் இணைத்துக் கொள்வதில் ஆர்வம் ாக கனடாவில் வாழ்பவர்களிடையே இத்தகைய தனால் சர்வதேச இடப்பெயர்வு தொடர்கின்றது.
24
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 29
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
இந்நிலையில் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் என்பது சாத்தியப்படாது என்றே தோன்றுக உருவானால் அவ்வவ் நாடுகளிலிருந்து திரு தமது சொந்தப் பிரதேசங்களுக்கு திரும்புவர்
குடாநாட்டிலோ அன்றில் நாட்டின் ஏனைய வெளிநாடுகளில் இப் பிரதேசத்தைச் சார்ந்தோ குடியிருப்புக்களை அண்மைக் காலங்க குறிப்பிடத்தக்கது.
சர்வதேச இடப்பெயர்வுக்குட்பட்டோர் அதாவது தத்தம் சொந்த ஊரவர்களை ஒன்ற போரினால் நொந்து போயிருக்கும் கல்வியுட்ட வருகின்றனர். இவை வரவேற்கத்தக்கது. ஆன நேசிப்பர் எனக் கூறமுடியாது. பெரும்பாலான சி நாடுகளின் மொழிகளிலேயே கல்வி கற்பதுட கருதுகின்றனர். அதுமட்டுமல்லாது ஊரோடு ஒரு புறமிருக்க பலர் இறப்பினையும் த ஊர்த்தொடர்பினை விரும்பியோ, விரும்பாமே ஏதுவாகின்றது. அத்துடன் வெளிநாடுகளிலு கவர்ச்சியைக் கொடுக்க மாட்டாது. மேலும் ெ குடியிருப்புக்களை அறியாதவர்களாகவும் இருக் அவற்றிற்கான பெறுமதியும் அவர்களுக்கு மி சர்வதேச இடப் பெயர்வுக்குட்பட்டவர்களின் மீ6 நிலையே தொடரும் என நம்பலாம்.
ஏ9 பாதை திறப்பும் உள் வரவும்
இலங்கை அரசுக்கும் விடுதலைப் ஒப்பந்தத்தையடுத்து புலிகளின் கட்டுப்பாட்டி திறந்து விடப்ப்பட்ட பின்னர் வன்னிப்பகுதியிலும் வந்தவர்களில் கணிசமானவர்கள் யாழ் கு தொகையினர் தீவகத்தைச் சேர்ந்தவர்கள். த ஏறத்தாழ 5000 மக்கள் நாட்டின் ஏை மேற்கொண்டுள்ளனர் என்பதை புள்ளி விபர
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
வாழ்ந்து வருபவர்களிடையே மீள் இடப்பெயர்வு ன்றது. ஒருவேளை நாட்டில் அமைதி நிலை பியனுப்பப்படும் பட்சத்தில் கூட வளவாய்ப்பற்ற னக் கொள்ள முடியாது. அவர்கள் யாழ்ப்பாணக் ரதேசங்களிலோ வாழ முற்படுவர். அதாவது யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற நகரங்களில் ரில் கொள்வனவு செய்து வருகின்றமை
நமது சொந்தப் பிரதேசங்களை நேசிக்கின்றனர். ணைத்து சங்கங்கள் அமைத்து தமது ஊரில் ட அடிப்படைத் தேவைகளுக்கு உதவி புரிந்து ல் அவர்களது வாரிசுகள் தமது பிரதேசங்களை றுவர்கள், குழந்தைகள் யாவரும் சென்றடைந்த ன் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகவே இணைந்து வாழ்ந்தவர் வயதாகிவிட்ட நிலை 3ழுவிக் கொள்கின்றனர். இதனால் தமது லா விலக்கிக் கொள்ளும் நிலை ஏற்படவும் 1ள்ளவர்களுக்கு தமது சொந்தப் பிரதேசம் சாந்தப் பிரதேசங்களில் உள்ள நிலபுலங்கள், கும் நிலை இளஞ் சமூகத்தினருக்கு ஏற்படலாம். கச் சிறியதாகவே தோன்றலாம். இந்நிலையில் இடப்பெயர்வு பெருமளவிற்கு சாத்தியப்படாத
புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு b உள்ள ஏ9 பாதை மக்கள் பாவனைக்கு தென்னிலங்கையிலும் தற்காலிகமாக வாழ்ந்து நாட்டுக்கு வந்துள்ளனர். இவர்களில் சிறு வகம் தெற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்கு ய பிரதேசங்களிலிருந்து உள் வரவை கள் மூலம் காண முடிகின்றது. 2001 ஆம்
25
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 30
"எழுகதிர் 2003” 10 ஆண்டு நிறைவு
ஆண்டு தை மாதம் இப் பிரதேசத்தில் 11000 ஆண்டு மே மாதம் 16000 மக்களாக அதிகரித்து வன்னிப் பிராந்தியத்திலிருந்து உள் வரவை மே வந்து விட்டனர் எனலாம். மேலும் சிறு எண்ணிக்ை தென்னிலங்கையில் வாழ்பவர்கள் மீண்டும் த கூறமுடியாது. அவர்களில் பலர் அவ்வவ் பிரதே கொண்டுள்ளனர் என்பதை நேரடியாக அறிய முடி தற்போது 306 சதவீத மக்களே வாழ்ந்து வருகின் எஞ்சிய உள்வரவும் இணைந்தாலும் 450 சத கூறல் வேண்டும்.
எதிர்காலம்
திவகம் தெற்குப் பிரதேசத்தின் வளவாய் ஏற்கெனவே வாழ்ந்து வந்ததாகவேயுள்ளது. இருக்கலாம். எனினும் இப் பிரதேசங்களில் உட் கூடங்கள் மற்றும் வணக்கத்தலங்கள், பொது பெரும்பாலானவை பயன்பாட்டுக்குட்படாதனவா நிலையினாலும் அழிவுக்குட்பட்டு வருகின்றன. செயலகம், பிரதேச சபை ஆகியவற்றினது குடியிருப்புக்களை அவரவர்களின் அனுமதியுடன் அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல் ஆடைக் கைத்தொழில், கைத்தொழில் பே பயணிகளைக் கவரக்கூடிய கைவினைப் ெ மேற்கொள்வதற்குப் பயன்படுத்தலாம். இவற்றை பிரதேச மட்டத்தில் சமூகத்தை உண்மையாக குழுக்களின் மூலம் செயற்படுத்தலாம். இதற்க இருக்கலாம். அவ்வவ்குடியிருப்பாளர்களுடன் உதவுவர். ஏனெனில் தமது குடியிருப்புக்கள் 1 இப் பிரதேசத்தை விட்டு வெளியேறியவர்கள் தற்போதைய களநிலவரத்துக்கு ஏற்ப ெ தொடர்ந்தும் நிலைபெற வழிசமைக்கும்.
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
மக்கள் வாழ்ந்து வந்த வேளை 2003 ஆம் ள்ளமை குறிப்பிடத் தக்கது. இந் நிலையில் கொள்ளவிருந்தவர்களில் பெரும்பாலானோர் கயினர் சமாதானம் ஏற்படின் மீளவாய்ப்புண்டு. மது பிரதேசங்களுக்கு மீள வருவர் என ச சூழ்நிலைக்கேற்ப தம்மை இயல்பாக்கிக் கின்றது. 1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து றனர். எதிர்காலத்தில் இயற்கை அதிகரிப்புடன் வீதத்துக்கு மேற்பட வாய்ப்பில்லை என்றே
ப்புக்கள் மட்டுப் படுத்தப் பட்டதாகவிருப்பதுடன்
இது ஒரு வழிக்கு ஆரோக்கியமானதாக கட்டுமான அமைப்பு, வாழ்விடங்கள், கல்விக்
அமைப்புக்களின் கட்டடங்கள் என்பவற்றில் கவும், சமூக விரோதிகளின் கையாலாகாத இவற்றினைப் பாதுகாக்கும் பொறுப்பு பிரதேச
பாரிய கடமையாகும். தனிப்பட்டவர்களின் குழுமம் குழுமமாக வகுத்து பாதுகாப்பதுடன் அவசியமானது. குறிப்பாக இக் கட்டடங்களை ட்டைகளை அமைத்தல், தகரத்தில் மீன், பாருட்களை உற்பத்தி செய்தல் போன்றன ப் புனரமைப்பதற்கும், பயன்படுத்துவதற்குமாக நேசிக்கும் சமூக சேவகர்களை உள்ளடக்கிய ான நிதி பிரதேசமட்டத்தில் காணப்படாமலும்
தொடர்பு கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் ாதுகாக்கப்படும் என்பதனாலேயாகும். எனவே 1 யாவரும் வருவார்கள் என்பதை விடுத்து யற்படல் வேண்டும். இதுவே இப் பிரதேசம்
26
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு.

Page 31
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
இலங்கையில் பன் குறைந்து செல்லும்
இலங்கையில் இனங்காணக்கூடிய பல்கலைக்கழகங்கள் பிரதான இடத்தை உயர்கல்வி என்பது பல்கலைக்கழகக்க பதின்மூன்றாண்டுப் பாடசாலைக் கல் பல்கலைக்கழகங்களுக்கே இட்டுச் செல் பாட ஏற்பாடும் கற்கை நெறிகளும் பல்கை ஆயத்தப் பயிற்சி நெறிகளாகவே உ பல்கலைக்கழகப் போதனாபீடங்களின் தயாரிக்கப்படுவதில்லை. பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே இடமளித்தாலு மாணவர்கள், உயர்நிலை வகுப்புகளில் பல்க பெறுகின்றனர். இது ஒரு பெருங்குறைபாட ஏனையோர் தொழில் உலகில் சேர்ந் பயிற்சிகளையும் உயர்நிலை வகுப்புகளில் உண்மைகள். w
மறுபுறம் உயர்நிலை பரீட்சைக்கு பல்கலைக்கழக அனுமதி பெறத் த கிடைப்பதில்லை. அண்மைக்காலங்களில் என்றால் அவர்களில் 10-12,500 பேர்வரையே காரணங்களால் பல்கலைக்கழகக்கல்வி பின்பற்றப்பட்டு வருகின்றன. பல்கலைக்க பாடசாலை மாணவர்களுக்கான செலவை பல்கலைக்கழகங்கள் இயங்கி வந்தாலும் இடமுண்டு இத்தொகையை அதிகரிக்கும் அதிகரிக்க இடமுண்டு. அத்துடன் பட்ட இன்று 25000 பேர் வரை வேலையின்றி சிர உயர்கல்வியின் விரிவுக்கு எதிராகச் செர்
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர் கலைக்கழகக்கல்வி இளைஞர் நாட்டம்
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
கல்விப் பீடம் கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கை
பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுள் வகிக்கின்றன. இலங்கைக் கல்வி மரபில் ல்வியையே பெரும்பாலும் குறிக்கின்றது. வியும் பெரும்பாலும் மாணவர்களைப் கின்றது. க.பொ.த உயர்நிலை வகுப்புப் லக்கழகக் கல்வியை நோக்காகக் கொண்ட ள்ளன. இந்நிலைக்கான பாட ஏற்பாடு ன் தொடர்பும் பங்களிப்பும் இன்றித் sங்கள் இன்று ஆண்டு தோறும் 12,500 ம் உயர்நிலைப் பரீட்சைக்கமரும் 200,000 5லைக்கழகக் கல்விக்கான ஆயத்தத்தையே ான அம்சமென்பதும், 12500 பேர் தவிர்ந்த து கொள்ள எதுவித திறன்களையும் பெறுவதில்லை என்பதும் வெளிப்படையான
அமரும் இரண்டு இலட்சம் மாணவர்களில், குதிபெறும் அனைவருக்கும் அனுமதி தகுதி பெறுவோர் தொகை 70-90,000 பேர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு யை கட்டுப்படுத்தும் கொள்கைகளே கக்கல்விக்கான அரசாங்கச் செலவானது டப் பன்மடங்கு அதிகமானது. இன்று 12 மொத்தத்தில் 12,500 பேருக்கு மட்டுமே போது உயர்கல்விக்கான செலவு மேலும் பெற்று வெளியேறும் இளைஞர்களில் ப்படுவதால் ஏற்படுகின்ற பதட்டநிலையும் டும் மற்றொரு காரணியாகும்.
27
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 32
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
இலங்கையின் பல்கலைக்கழகக் கல்விய தகவல்கள் விளக்கும்.
1.
மொத்த பல்கலைக்கழகா (திறந்த பல்கலைக்கழகம்
அ) போதனாபீடங்களி
தொகை
ஆ) துறைகளின் (De தொகை
இ) ஆசிரியர்கள் (வி
பேராசிரியர்கள்)
கல்விக்கான அரசாங்கச் மொத்த அரசாங்கச் செ6 பல்கலைக்கழகக் கல்வி
கல்விச் செலவு (தனிநப - பாடசாலைகல்விச் செ - பல்கலைக்கழகச் கல்
மாணவர் சேர்வு வீதம் - பாடசாலைக்கல்வி
வயதெல்லை 5-19
- பல்கலைக்கழகக்கல்வி வயதெல்லை 20 - 2
ஆண்டு தோறும் பட்டம் உயர்பட்டம் பெறுவோர்
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
ன் இன்றைய போக்குகளைப் பின்வரும்
கள் | Q_LLL) 13
ör (Faculties)
66
burtments)
374
வுரையாளர்கள் தொகை 3390
செலவு லவில் 10.2% க்கான செலவு ரூ.444 கோடி
ருக்கு)
O6) ღნ. 7453/= விச் செலவு eb 128,673/=
64.6%
2.4%
4
பெறுவோர் தொகை 8360 தொகை 1700
28
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 33
கழுகதிர் 2003” 10 ஆண்டு நிறைவு
7. ஆண்டுதோறும் அனுமதி டெ - பாடசாலைகளில் அனுமதி பெறுவோர் (முதலாம் வகு
- பல்கலைக்கழகம்
8) - க.பொ.த உ/நி பரீட்சைக்கு அமருவோர் தொகை (2001
- பல்கலைக்கழக அனுமதி
தகுதி பெற்றோர்
- தகுதி பெற்றவர்களில் அணு பெறுவோர் ச
க.பொ.த சாதாரணநிலை பரீட்சையில் க.பொ.த உயர்நிலை வகுப்புகளில் அனுமத உயர்நிலை பரீட்சைக்கு அமருவோரில் பல்கலைக்கழக அனுமதிக்கான அடிப்படை இல் 43%, 1990 இல் 20.7%, 1997 இல் 51
இவ்விடத்து அவதானிக்க வேண்டிய உயர்நிலை பரீட்சையில் அனுமதி பெற விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானிய அனுப்புதல் வேண்டும். உதாரணமாக 2001ம் இவ்வாறு விண்ணப்பித்தால் மட்டுமே அ செய்யப்பட்டிருப்பர். ஆனால் அண்மைக்கால தொகை பெரிய அளவில் வீழ்ச்சி கண் ஆணைக்குழுவின் தகவல்கள் இதனை உறு தகுதி பெற்றும் விண்ணப்பிப்போர் தொகை
பலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
B(36)imir
பு) 330,000
12,144
5.
) 198,000
பெறத்
98,000
ஆண்டு ஆண்டு றுமதி 2000 - 2001 தவீதம் 16.08%. 16.26%
குறிப்பிட்ட தராதரங்களைப் பெறுவோரே நிக்கப்படுகின்றனர். இதனால் க.பொ.த ஏறத்தாழ 45-50 சதவீதமானவர்கள் த் தகுதிகளைப் பெறுகின்றனர். (1980 %, 2000 இல் 49.6%).
முக்கியவிடயம் ஒன்றுண்டு. க.பொ.த. ந்தகுதி பெறுவோர், அனுமதிக்கான ங்கள் ஆணைக்குழுவுக்கு (ப.மா.ஆ) ஆண்டில் தகுதி பெற்ற 98,000 பேரும் வர்களில் 12,500 பேர்வரை தெரிவு ங்களில் இவ்வாறு விண்ணப்பிப்போர். டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ப.மா. தி செய்கின்றன. 80-98,000 பேர்வரை பெரிதும் வீழ்ச்சி கண்டுள்ளது.
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு
29

Page 34
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
பல்கலைக்கழக அனுமதி
1999
1. அனுமதி பெறத்
தகுதி பெற்றோர் 73,560
2. அனுமதிக்கு
விண்ணப்பித்தோர் 24,461
3. இறுதியில் அனுமதி
பெற்றவர்கள் 11309
ஒரு புறம் அரசாங்கம் உயர்க குற்றச்சாட்டு; உயர் கல்வியை நாடுவே ஏற்படக்கூடிய விரக்தியும் ஏமாற்றமும் கட ஒரு முக்கிய காரணம் என்பது பலரது
மறுபுறம் மேற்கண்ட புள்ளி பெற்றவர்களும் அனுமதி பெற விண்ணப் தயக்கமானது உயர்கல்வியின் மீதான வருவதையே காட்டுகின்றது.
இத்தயக்கத்துக்கான காரணங்க எனினும் உத்தேசமாகப் பின்வரும் மொத்தப்புள்ளிகள் (அல்லது இசற்புள் மாணவர்கள் விண்ணப்பங்களை அனு
- பல்கலைக்கழகங்களில் அதிக காரணமாகப் பெற்றோரும் மாண
- 25,000 பட்டதாரிகள் வரை வேை
கல்வியில் ஊக்கம் செலுத்த
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
விபரங்கள் 1999 - 2002
2000 2001 2002
91676 98.432 92.250
37,122 25,704 25,704
11,805 11,962 12,144
ல்வி வாய்ப்புகளை வழங்கவில்லை என்ற
வாரின் அபிலாசைகள் நிறைவேறாமையால்
உந்தகாலங்களில் இளைஞர் கிளர்ச்சிகளுக்கு
கருத்து.
விபரங்களின்படி அனுமதித்தகுதிகளைப் க்கத் தயங்குகின்றனர். இவ்வாறான இளைஞர் இளைஞர்களின் நாட்டம் மிகவும் குறைந்து
ள் இன்னும் முறையாக ஆராயப்படவில்லை.
காரணங்கள் கூறப்படுகின்றன. தமது ரி) அனுமதி பெறப் போதாது எனக் கருதும் புவதில்லை;
த்துவரும் பகிடிவதை, வன்செயல்கள் வர்களும் விண்ணப்பிக்கப் பின்வாங்குகின்றனர்;
லயற்றிருப்பதால் மாணவர்கள் பல்கலைக்கழகக் முடியவில்லை;
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு
30

Page 35
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
- வறுமையான குடும்பங்களைச் சேர் வேலைக்குச் சேர்வதால் சில ஆண்டு அதனால் பல்கலைக்கழகங்களில் 3,4
- தேசிய பல்கலைக்கழங்களில் சுயமொ
வரை அரசாங்க வேலைவாய்ப்புக்கள் வாய்ப்புகளில் 13% அளவே அரசா இதனை நம்பி 3,4 வருடங்கள் படிப்பி வளர்ந்துவிட்டது;
- 40 சதவீத வேலைவாய்ப்புகளை
தேவைகளுக்குப் பொருத்தமானதாக
வசதியுள்ள ஒரு சில மாணவர்கள் மேலானவை என்று கருவதால் உள்
எவ்வாறாயினும் இவ்வாறான உயர்க ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கான காரணங்கள் நிலைமைகள், தேவைகள், சவால்கள் என்ப பாரிய மாற்றங்கள் தேவை என்பதையே
பல்கலைக்கழகக் க ஏற்பட்டு வரும் 1
மருத்துவம், பொறியியல் போன்ற அப்பால் நோக்குமிடத்து இலங்கைப் பல் அறிவியல், மனிதப்பண்பியல் ஆகிய துை பயிலுகின்றனர். இன்று வேலைவாய்ப்பு பட்டதாரிகளில் 80 சதவீத மாணவர்கள் எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 80 தொகையினர். தேசியரீதியாகவும் மாவட்ட போட்டிக்கு மத்தியில் பல்கலைக்கழக அ முறையில் பட்டப்படிப்பைப் பயிலுவதா எதிர்நோக்க வேண்டிவரும். இந்நிலையில் பயிலும் மாணவர்களும் தேசிய தொழிற்சந் முறையில் புதிய இலக்குகளைக் கொண்ட என்ற சிந்தனை வலுப்பெற்றுள்ளது.
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
ந்தவர்கள் இளம் வயதிலேயே (20,21) 5ளில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம்; ஆண்டுகளைச் செலவிட விரும்புவதில்லை;
ழிகளில் பயிலுவோருக்கு அண்மைக்காலம் இருந்தன. ஆனால் இன்று மொத்த வேலை ங்கத்துறையால் வழங்கப்படுகின்றது. ல் செலவிடுவது வீணானது என்ற கருத்து
வழங்கும் தனியார்துறையின் மனிதவளத்
ல்வி அபிலாசைகளிலும் நாட்டங்களிலும்
கண்டறியப்படல் வேண்டும். இன்றைய வற்றுக்கேர் o க் கல்வியிலும் இவ்வீழ்ச்சி எடுத்துக்காட்டுகின்றது.
கல்வி நோக்கங்களில் புதிய மாற்றங்கள்
தொழிற்சார்புடைய கற்கை நெறிகளுக்கு கலைக்கழகங்களில் உள்ள கலை, சமூக றகளில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ப் பிரச்சினையை எதிர்நோக்கும் 25,000 இத்துறைகளில் பட்டம் பெற்றவர்களாவர். 0 பட்டதாரிகளில் இவர்களே கணிசமான ரீதியாகவும் திறமை சித்தி பெற்றுக் கடும் னுமதியைப் பெற்ற இவர்கள் வழமையான ல் வேலையின்மைப் பிரச்சினையையே ஸ், அண்மைக்காலங்களில் இத்துறையில் தையின் தேவைகளைக் கருத்திற் கொண்ட பல்கலைக்கழகக் கல்வியைப் பெறவேண்டும்
31 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 36
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
இலங்கையில் ஆரம்பக்கல்வி தொ கல்விநிலைகள் அனைத்தும் அரசாங்கத் சமூகமும் பெற்றோர்களும் மாணவர்களு வகுத்துள்ள கல்வி முறை என்பதால், பெ கண்ணியமான தொழில் வாய்ப்புகள் கிட்டு தமது பிள்ளைகளை உயர்கல்வி பெற பட்டம் பெற்ற பின்னர் அவர்களுக்குக் கி வேலைக்கும் பொருத்தமற்றவர்கள்' (uner உலக நாடுகளோடு மட்டுமன்றி சாதாரண இலங்கையில் பட்டதாரிகளின் தொகை மிகக்குறைவு. உயர்கல்வி வயதெல் குறைவானவர்களே இலங்கையில் உt தொகையினரான பட்டதாரிகளை உ6 பொருளாதார முறை உள்ளது. உயர்கள் எமது பொருளாதார முறை வளர்ச்சி டெ
இந்நிலையில் கலை, மனிதப்பண் அறிவியல் (பொருளியல், புவியியல், அ பல்கலைக்கழக வாழ்க்கையின்போதே பல வேண்டும், அத்தகைய திறன்கள் தற்பே பெற்று வரும் தனியார் துறையின கருதப்படுகின்றது. இதுவரை காலமும் உயர்ந்த தேர்ச்சியைப் பெற்றால் போ இன்று உயர்கல்வி முறைமையானது ( சார்ந்த மாணவர்கள் பின்வரும் துறைக எதிர்பார்க்கப்படுகின்றது. உலக நாடுக போற்றப்படும் இக்கல்வியின் புதிய இ பொருத்தமானவையே!
அப்புதிய இலக்குகள் உ பல்கலைக்கழகங்களின் சங்கம் நடாத்தி பெற்ற கலந்துரையாடல்களின் போது உ அப்புதிய இலக்குகளாவன:
- சிறந்த தொடர்பாடல் தி
- கணிதம், விஞ்ஞானம் ப
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
-க்கம் பல்கலைக்கழகக் கல்விவரை உள்ள தாலேயே திட்டமிடப்படுகின்றன. இதனை ) நன்கு அறிவர். அரசாங்கம் பொறுப்புடன் றுகின்ற கல்வி வாழ்க்கைக்குப் பயன்தரும்; ம் என்ற நம்பிக்கையுடனேயீே பெற்றோர்கள் அனுப்புகின்றனர். ஆனால் சித்தி எய்தி டைக்கும் மற்றொரு பட்டம் இவர்கள் எந்த mployable) என்பதாகும். அத்துடன் ஏனைய ன வளர்முக நாடுகளோடும் ஒப்பிடும்போது யும் பட்டதாரிமாணவர்களின் தொகையும் லையில் (19-23/24) 2 சதவீதத்துக்கும் பர்கல்வி பெறுகின்றனர். இந்த குறைந்த ர்வாங்கமுடியாத நிலையில்தான் எமது ஸ்வி பெறுவோரை உள்வாங்கும் முறையில் பறவில்லை.
பியல் (மொழிகள், சமயம், பண்பாடு) சமூக ரசறிவியல்) பட்டதாரி மாணவர்கள் இன்று U புதிய துறைகளில் திறன்களைப் பெறுதல் ாது பொருளாதாரத்துறையில் மேலாதிக்கம் ரால் பெரிதும் வேண்டப்படுவன என்று
மாணவர்கள் மேற்குறிப்பிட்ட பாடங்களில் துமானது என்று கருதப்பட்டது. ஆனால் குறிப்பாக கலை, சமூக அறிவியல் துறை 5ளிலும் தேர்ச்சி பெறுதல் வேண்டும் என ளின் உயர்கல்வி முறைகளில் பெரிதும் லக்குகள் இலங்கையின் உயர்கல்விக்கும்
.ண்மையில் 1991 இல் ஐரோப்பியப் ய பலெர்மோ (Palermo) மகாநாட்டில் இடம் நவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
றன்கள்
ற்றிய அடிப்படையான விளக்கம்
32
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 37
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
- சிறந்த தகவல் தொழில் பூ
- பகுப்பாய்வுத் திறன், கருத்
- ஆக்கத்திறனும் சுயமுயற்சி
- தொடர்ச்சியாக, வாழ்நாள் மு
- குழுக்களில் இணக்கமாகப்
- ஆரோக்கியமான போட்டிை
- சுய ஒழுங்கும் கட்டுப்பாடும்
- சுற்றாடல் பிரச்சினைகள் L
தீர்மானம் மேற்கொள்ளும்
- சிறந்த பெறுபேறுகளை அ
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் கல்விச் சீர்த்திருத்தங்கள் மேற்கண்ட புதி கொண்ட முறையில் அமைந்துள்ளன. மாற்றங்களின் காரணமாக மாணவர்கள் ஓரிரு தவிர்த்து கல்வி பயிலும் காலத்தில் (3,4) பாடங்களைப் பயில ஊக்கம் வழங்கப்படுகி அபிவிருத்திச் செயற்பாட்டுடன் தொடர்புை செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள் அ பயிற்சி நெறிகள், தகவல் தொழில் செய்யப்பட்டுள்ளன. பயிற்சி நெறிகளின் த aSSurance) நடவடிக்கைகளும் விரிவுரையா noms) உருவாக்கப்பட்டு வருகின்றன. பெற்று சிறந்த பெறுபேறுகள் பெறப்பட இம் அவற்றை அடைவதற்கான நோக்கங்கள் மட்டத்தில் உள்ள ஆசிரியர், நிர்வாகிக அனைத்து சமூக உறுப்பினர்களிடமும் ஏ
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
ட்பத்திறன்கள்
நியல் சிந்தனை, திறனாய்வுச் சிந்தனை
த்திறனும்
ழுவதும் கற்கவேண்டும் என்ற உளப்பாங்கு
பணிபுரியும் திறனும் உளப்பாங்கும்
ப மகிழ்வுடன் ஏற்றல்
நெகிழ்ச்சித் தன்மையும்
ற்றிய புரிந்துணர்வு
ஆற்றல், பிரச்சினை தீர்க்கும் திறன்
டிப்படையாகக் கொண்ட மனப்பாங்கு
ரில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வரும் ய இலக்குகளை ஒரளவுக்குக் கருத்திற் பாட ஏற்பாட்டில் செய்யப்பட்டு வரும் பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெறுவதைத் ஆண்டுகளில்) பல்வகைப்பட்ட மாறுபட்ட ன்றது. வழமையான கற்கை நெறிகளோடு, டய பிரயோக பாடங்கள் பல அறிமுகம் னைத்திலும் புதிதாக ஆங்கில மொழிவழிப் நுட்ப வள நிலையங்கள் அறிமுகம் ராதரங்களை உறுதி செய்யும் (Quality ளர்களுக்கான பணி நியமங்களும் (Work இப்புதிய சீர்த்திருத்தங்கள் முழுவடிவம் மாறி வரும் பல்கலைக்கழக நோக்கங்கள், பற்றிய புரிந்துணர்வு பல்கலைக்கழக ள், மாணவர்கள் மத்தியில் மட்டுமன்றி 3பட வேண்டிய அவசியம் உள்ளது.
33
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 38
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
நூற்றிலொரு க
வயல் நிறைந்த வாழ் நிலமும் வானுயர்ந்த தெங்கு, பனை
அயல் அருளால் பாலிக்கும் ஆலயங்கள் சூழ் மண்ணும் கயல் வாழும் கடல் அணையும் காசுப் பயிர் வளம் செழித்த முயலுயர்ந்த எம் கூடம் முத்தமிழ்போல் வாழி நீடு!
தீவகங்கள் திக்கெல்லாம் தேர்ந்தெடுத்த மாணவரின் காப்பரணாய் ஆகி நிதம் கண்ணியமும் ஒழுக்கமுடன் கல்வியினைப் புகட்டி எம் நாப்பிறழா நல்வாழ்வை நயமுடனே நாட்டி வைத்த
தாய் எங்கள் கலைக்கூடம்
ஆற்றல்மிகு ஆசாரும் ஆன்ற அதிபருக்குள் திருவேதம்பு நாற்றிசையின் பெரியோரால் நற்கல்வி புகட்டி எமை போற்றி வைத்த பொக்கிசமே புகழ்குன்றாக் கலைக்கூடம் நூற்றிலொரு கல்லூரிக்குள் நோக்கிற் பெரும் இமயமதாம்
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
ல்லூரிக்குள்.
அழகுமிளிர் கட்டிடங்கள்
ஆய்வு நிறை செயற்கூடம் 穹
விளையாட்டு திடலமைப்பும்
வினை தீர்க்கும் வைரவரும்
வந்தாரை வரவேற்று ஒம்பும் வாழ் பூமி தனதாக்கி கற்பித்த
சிந்தனையின் சிற்பிகளாம்
சீராசார் நிறை கூடமதாம்
பண்ணிசையில் பயில்நுட்பு விவேகத்தில் திண்ணியராய் புகழ்பூத்த செல்வங்களை கண்ணிரண்டாய் கல்வி பெற்றுக்
கலையுலகில் தலை சிறந்தே
எண்ணிலடங்காது எம்மை
ஏற்றமுற வாழ்வு தந்த தாயாம் வண்ணமுறத் திறமையினை வளர்த்த
வேலணைந்த கலைக்கூட்டம் வாழி நீடு!
வை.க.தவமணிதாசன்
34
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 39
"எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
கல்லூரி முத
5ல்வியில் எந் தைய வித்தை 6slg55U || st
திமிழும் இ அம்மா இ
அன்பும் இ
Fலிப்பிலா
உLIத்திய
ஆதாரம் நாட்காட்
சீர் வண் 60
மணிமகுட
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 

முத்தமிழ் விழா மலர்
嗜 bவ றணிகள்
தொகுப்பு :- சி.வரதலிங்கம் (ரீ)
பெரியவன்
தலைவன்
செய்வதில் வல்லாளன்
லயத்தின் முதல் முதல்வன்
வனே
|வனே
இவனே
உழைப்பு
ாயர்க்கு இலக்கணம் ஆளுமையின் உறுதி
பணி செய்யும்
ன் திறம் பாடி
) சூட்டிடுவோம்
35 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 40
"எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
சித்த 3) (6 إنجي கடைக்
b605 L
நித்தலு
DLLOT
கல்வி
எழுத
வேலனை சேர். வை. துரைசுவாமி ம.ம. வி.
 

முத்தமிழ் விழா மலர்
மெல்லாம் பணியே ம பொழுதநியார் சிவரை சிந்தித்தார் தினைத் காண்பித்தார் லும் கற்பித்தார் டும் பள்ளி இவர் |யின் அரசனிவர் வாக்கியம் தான் உண்டோ!
LC
Tகம் 5ம் மறவாத் தீரர் பராகம் யஜாம்பவான்
மதியே உருவானான்
L பண்பாளன்
நுண்ணறிவால்
ாரம் பூண்டு பாராட்டுப் பெற்றோன் கூட வப்ெபிங்கும் திறலோன்
|Lib ஜெயம் கொண்டான்.
Gf பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 41
"எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
பொ
தன்
தாயி!
சிண் 6
வானெ
வன்ன
ராகா
திண்பு
வேங்ை
அன்பு
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 

முத்தமிழ் விழா மலர்
றை
எம்பிக்கை னுள்ளம்
ாத் தன மின்மை
திர் துணிவு
னமீதுைெரக்க வார்த்தையுண்டோ!
வ்கள் ரிதம் செய்யும்
56) L
Ullst
கைக்கின்
টাটা LD
360601 UT6i மேதும் சோர்வடையான் Tஎான்
II6Ս6ն
5)T6) சிறந்தோன் நரு தெ ங் காவான் : C தங் 55 Lb
FlysluJIT முகம்
பழைய மானவர் சங்கம் - கொழும்பு

Page 42
"எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 

முத்தமிழ் விழா மலர்
தமிழ்
அமுதமொழி
ODBF u III LI LITTLLLLib
U III D_6ÖlääG
றியார்
நவமாய் பல செய்தார் ITஜன் இவர் ஐரைகுட முழுக்காட்டிவித்தார் நளை ரணம் செய்தார் றந் தட்டமாட்டார் ாதமான குவிக்குன்றின்
5T பணிவோம்
ல் அஞ்சார்
துஞ்சார்
முதல்வர்
|5 புருஷர்
ல நிாமம் சூட்டிமகிழ்
முள்ள தமிழன் ட நாயகன்
38 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 43
"எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
கேடில் வி பாதாளம் ஆதாரம் இ ஆயுள் நி வெள்ளைமு
JITLUGLDGIOTTE
566 (SL ஏDெIதது தீராதமோ எந்தரமும் சுந்தரன் L
5ணிவுடைய வினே ெ FITSE FL. 35. Las TGS
மந்திரங்க தற்திரங்கி
மீண்டும் வ
அன்புடைய அடுளுடை அரு0ெ0lனது செருக்கில் வாதம் பு கற்பதிலே கற்பித்துத் ஆற்றல் அ
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 

முத்தமிழ் விழா மலர்
ழுச் செல்வம் தொட்டு விசும்பு தொடும்நுண்ணறிவு |ன்றி அலைந்த மாணவர்க்கு ள் அர்ப்பணித்தார்
தல்வன்
1601
உயிர் மூச்சு எதுவுமில்லை கம் தீவின்பால்
பணிசெய்யும் ஏந்தல் புகழ்பாடுவோம்
LJITj பாழுதைவிடார் Tட்டி பாசாங்கு செய்யார்
ள் இவர் வார்த்தை ள் மாய்ப்பார் - தாயை ாசD செய்யவைத்தார்
LT6i
LLIT6i து ஒளியுடையான் 6T6i
ந்து சாதிப்பான் BITட்டமுளான் தருவதிலே - தீரமிரு நிஞன்
39
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 44
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
அரங்கப் பயணத்தில்
நாடக அரங்கக் கல்லூரி தனது ஐந் நடன நாடகத்தை தயாரித்தளித்து கொண்டாடி ஈழத்து நாடகத் துறையில் வகித்த பல்வேறு நடன நாடகத்தையும் ஓர் புதிய கலை முய
பரத நாட்டியத்தை அதன் வரைய அதற்குள் பொதிந்து கிடக்கும் நாடகப் பணி கலைப்பொருளை கொண்டு வர இந் நாடகம்
"இந் நடன நாடகத்திலே பாட்டில் வ சமூகத்துக்கான செய்தியைப் பரத முத்திரை பரத முத்திரைகளை முற்று முழுதாகப் பி உடல் மொழி மூலமாகவும் முன்னெடுத்த ெ நாடகங்களிலே பாத்திரங்கள் பேசுவதில்ை பேசுகின்றன. அத்தோடு வேண்டப்பட்ட இடர் இவ் அரங்க முயற்சி பற்றி அதன் நெறியாளர் இந் நாடகத்தின் வடிவத்தைப் பற்றிப் புரிந்து
பரத நாட்டியத்தை அடிப்படையாக விருப்பமானது இந்த நாடகத்தினூடாக நிை இதனை உருவாக்கியவர்களுள் முக்கியம நிறைவேற்று இயக்குனருமாகிய கலாநிதி கு
மகாபாரதம் என்கின்ற மானுட இலச் பதின்மூன்றாம் நாள் நிகழ்வைக் கருப் டெ முடிவு செய்யப்பட்டது, திருமதி. சாந்தினி இமுருகையன், குழந்தை ம.சண்முகலிங்கம் எண்ணங்களையும், துறைசார் கலை வெளிட்ட பொறுப்பை வைத்திய கலாநிதி சா.சிவயே இக் கூட்டுப்படிமுறைகள் பூர்த்தியாக ஏறத்
அடுத்தது நாடகத் தயாரிப்பு இந் ந எண்ணிக்கை முப்பத்தி ஆறாகவும், இசைக் ஒப்பனை, காட்சி அமைப்பு கலைஞர் என இ சேர்த்து மொத்தம் அறுபது கலைஞர்கள் அத்தோடு இவ்வாறானதொரு பிரமாண்டம பணமும் தேவையாக இருந்தது.
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
ஆர்கொலோ சதுரர்
ாவது ஆண்டு நிறைவை 'ஆர்கொலோ, சதுரர்
பது, இருபத்தி ஐந்து வருட கால பயணத்தில் காத்திரமான பங்களிப்புக்கள் போன்று இந்
சியாக அது படைத்தது.
றைகளுக்குள் நின்று கொண்டு அதேவேளை புகளை துலங்கச் செய்து ஓர் காத்திரமான
முயன்றது எனலாம்.
நம் சொல்லுக்குச் சொல் அபிநயம் பிடிக்காமல் களுடாகச் சொல்ல விளைகிறோம். அதற்காகப் யோகிக்காமல் உடலசைவால் வழங்கப்படும் சய்தியை வழங்குகிறோம். பொதுவாக நாட்டிய 0. ஆனால் இந்த நாடகத்தில் பாத்திரங்கள் களில் ஜதிகளைப் பயன்படுத்துகிறோம்" என திருமதி.சாந்தினி சிவனேசன் குறிப்பிடுவதிலிருந்து து கொள்ள முடிகிறது.
வைத்து நாடகமொன்றை தயாரிக்கும் நீண்டகால றவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். ான ஒருவரும் நாடக அரங்கக் கல்லூரியின் 5ழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள்.
கியத்திலிருந்து ஒரு துளியை - பாரதப் போரின் ாருளாக்கி இந்த நாடகத்தைத் தயாரிப்பதென சிவனேசன், திரு.தவநாதன் றொபேட், கவிஞர் என்கிற கலைஞர்களை இணைத்து, அவர்களின் ாடுகளையும் இணைத்து மாலையாகக் கோர்க்கும் கன் ஏற்றிருந்தார். எழுத்துருவை உருவாக்கும் தாழ ஒன்பது மாதங்கள் தேவைப்பட்டன.
டகத்துக்குத் தேவையான ஆற்றுகையாளர்களின் கலைஞர், பாடகர், குரல் வழங்கியோர், ஒலி,ஒளி, த் தயாரிப்புக்கான அணி செய் கலைஞர்களையும் ள திரட்டி ஒன்றிணைக்க வேண்டி இருந்தது. ன தயாரிப்பை மேற்கொள்ளப் பெருந்தொகைப்
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு
40

Page 45
"எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
ஆரம்பத்தில் இவ்வாறான சவால்கை குறித்துத் தயக்கம் இருந்த போதும் திரு. சிவே கொடுத்த உத்வேகத்துடன் நாடக அரங்கக் திருமதி. சாந்தினி சிவனேசனின் அர்ப்பன முயற்சிகளுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடு திரு.த.றொபேட் வழங்கிய ஒத்துழைப்பும், உழைப்பினுாடு 2003ம் ஆண்டு தைமாதம் ஐ கலையரங்கில் அழைக்கப்பட்டு மட்டுப்படுத்த நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து அதேமாதம் இ இரு ஆற்றுகைகளை கைலாசபதி கலையர!
நாடகத்தை தயாரிப்பதற்கு எந்தளவு கடுமையான உழைப்பு அதன் மேடையேற்ற நுழைவுச் சீட்டுக்களை விற்பனை செய்வது ச நுழைவுச்சீட்டுக்களை வாங்கி நாடகங்களைப் குறைவாக இருந்ததால் இவ்வாறானதொரு நி
அதிகரித்த தயாரிப்புச் செலவு கா சீட்டுக்களை வழங்க முடியாத நிலை ஒருபுறமு செய்வதிலுள்ள அர்த்தமற்ற நிலை மறுபுறமும வர்த்தக நிறுவனங்களின் அனுசரனையும், பத் சிக்கலுக்கான ஓரளவு தீர்வினைப் பெற்றுத் தீ
தரமற்ற தென்னிந்தியச் சினிமாக்களு உற்சாகத்துடன் செலவு செய்யும் அதேவே பின்னடிக்கும் இவ்வாறான போக்கு நாடக போவதில்லை.
மேற்குறிப்பிட்ட போக்கின் பிரதிபலிப்பா துர்ப்பாக்கிய நிலை கடந்த சில ஆண்டு பல்கலைக்கழகத் தயாரிப்புக்கள் கூட இதற்கு பல தடவைகள் மேடை ஏற்றப்படும் போது பரவலடைகிறது. அத்துடன் அதில் பங்கேற் புதிய அரங்க அனுபவத்தை பெற்றுக்கொள்ள உருவாக்கவும் உதவிடும்.
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
எதிர்கொண்டு இந் நாடகத்தைத் தயாரிப்பது ாகனின் நம்பிக்கையூட்டல்களும், உறுதிப்பாடும் ல்லூரி இந் நாடகத் தயாரிப்பில் இறங்கியது. ப்பான ஈடுபாடும், ஒத்துழைப்பும், தயாரிப்பு ந்தது அதேபோல இசைக்கு பொறுப்பாகவிருந்த டுபாடும் இணைய மூன்று மாதகால கடின ந்தாம் திகதி பல்கலைக்கழகக் கைலாசபதி பட்ட பார்வையாளருக்கான முதல் ஆற்றுகை நபத்தி ஆறாம் திகதி காலையும் மாலையும் கில் நாடக அரங்கக் கல்லூரி வழங்கியது.
Bடின உழைப்புத் தேவைபட்டதோ அதேஅளவு நதுக்கான முயற்சிகளுக்கும் தேவைப்பட்டன. வாலானதாக அமைந்தது. தாமாக முன்வந்து,
பார்க்கும் மனோநிலை பார்வையாளரிடத்தே லை ஏற்பட்டது.
ரணமாக குறைந்த கட்டணத்தில் நுழைவுச் ம், பார்வையாளர் இன்றி நாடகத்தை ஆற்றுகை ாக இக்கட்டான ஓர் நிலையை தோற்றுவித்தது. ந்திரிகைகளின் விளம்பர அனுசரனையும் இச் நந்தன.
நக்கும், நட்சத்திரக் கலை நிகழ்சிகளுக்கும் ளை அரங்க முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதாக அமையப்
நாடகங்கள் ஓரிரு மேடைகளுடன் நின்றுவிடும் 5ளாக யாழப்பாணத்தில் காணப்படுகிறது. விதிவிலக்காக இருக்கவில்லை. ஒரு நாடகம் நான் அதன் பேசு பொருள் மக்களிடையே ம் நடிகர்கள், மற்றும் கலைஞர்கள் புதிய பும், புதிய உத்திகளையும், வடிவங்களையும்
41 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 46
“எழுகதிர் 2003” 10 ஆண்டு நிறைவு
ஆர்கொலோ சதுரர் நடன நாடகமு ஆற்றுகைக்காகக் காத்திருந்தது. ஆற்றுகைக்குப் பத்திரிகை ஆக்கங்கள் வாயிலாகவும் மேடைஏற்றுவதற்காக அழைப்பு விடுக்கப்படவி
இந்த வேளை தான் நாடகத்தினை அழைப்புக்கிடைத்தது. யாழ்/வேலணை சே மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத் அழைப்பினை நண்பர் தயாபரன் விடுத்தார். அறுபது கலைஞர்களை உள்ளடக்கிய இப் செய்வதில் ஏற்படும் அதிக செலவினங்கள் கு காட்டிய உறுதியும் ஆர்வமும் காரணமாக இதனை ஆற்றுகை செய்ய நாள் குறிக்கப்பட்
இதனிடையே மீண்டுமொருமுறை நாடக பங்குனி 16ம் திகதி நாடகத்தை மேடை ஏற் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் துரிதமாக ர ஆரம்பமான நீண்ட பயணமானது கொழும் சென்றடைந்தது. அங்கே நண்பர்கள் எமக்காக { உற்சாகமான வரவேற்புடன் சிறிய ஒய்வுக்குப் அன்றிரவும் மறுநாள் இரவும் இராமகிருஷ் ஆர்வலர்களுக்காக ஆற்றுகை நடைபெற்றது.
29ம் திகதி இரவு 11 மணிக்கு செ நள்ளிரவு 1145 மணிக்கு அங்கிருந்து யாழ் பழை மாணவர் சங்க நண்பர்கள் உபசரிப்புகள ஆளணியினராக இருந்தபோதும் நாடக ஆற்று கச்சிதமாகச் செய்திருந்தார்கள். எமது நாட த.றொபேட் இது பற்றிக் குறிப்பிடும் போது தான் இதுவரை சந்தித்ததில்லை எனக் குறி
இவை அனைத்துக்கும் மேலாக கெளரவிப்பு நிகழ்வொன்றை ஒழுங்கு செய் பரிசுகளை வழங்கி கெளரவித்தமையானது அவ கொடுத்தனர் என்பதற்கு சான்றாகும். இவற் பாடசாலையை மட்டுமன்றி தமது பிரதேசக் கன ஆர்வமாக செயற்பட்டனர் என்பதை உணர்த் நாடகம் ஒன்றை இவ்வாறு மேடை ஏற்றுவ தற்போது கொழும்பில் அடிக்கடி நடத்தப்படுவது நடத்தியிருக்க முடியும். ஆயினும் அவர்க
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
ம் தைமாத ஆற்றுகைக்குப் பின் அடுத்த பின்பு நாடகம் பற்றி பாராட்டுகள், வரவேற்புகள்
நேரடியாகவும் வந்தபோதும் அதனை ல்லை.
கொழும்பில் ஆற்றுகை செய்வதற்கான வைத்தியலிங்கம் துரைசுவாமி மத்திய தின் கொழும்புக் கிளையின் சார்பாக அந்த இதனை சிறந்த வாய்ப்பாகக் கருதினாலும்,
படைப்பினை கொழும்பு சென்று ஆற்றுகை றித்து நண்பரிடம் விளக்கிய போதும் அவர் கொழும்பில் பங்குனி 30, 31ம் திகதிகளில்
L-gl.
3 அரங்கக்கல்லூரி, கைலாசபதி கலையரங்கில் றியது. கொழும்பு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. 29ம் திகதி கலை 9.00 மணிக்கு இராமகிருஷ்ண மிசனை இரவு 1100க்கு இரவு உணவுடன் காத்திருந்தார்கள். அவர்களின் பின் மறுநாட்காலை ஒத்திகை பார்க்கப்பட்டது. ண மண்டபத்தில் கொழும்பு வாழ் நாடக அது புதியதோர் அனுபவத்தை பெற்றுத்தந்தது.
5ாழும்பு சென்றடைந்தது முதல் 31ம் திகதி ப்பாணம் புறப்படும் வரை எமது குழுவினரை ால் திணறடித்துவிட்டார்கள். அவர்கள் குறைந்த கைக்கு வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் கத்துக்கு இசையமைப்பு வழங்கிய நண்பர் இவ்வாறானதொரு சிறப்பான ஒழுங்கமைப்பை ப்பிட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது.
இரண்டாம் நாள் ஆற்றுகையின் நிறைவில் து கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுப் ர்கள் எந்தளவுக்கு நாடகத்துக்கு முக்கியத்துவம் றை குறிப்பிடுவதன் நோக்கம் இவர்கள் தமது ல வடித்தையும் ஊக்குவிப்பதற்கு எந்தளவிற்கு துவதற்கேயாகும். அவர்கள் விரும்பியிருப்பின் ற்குப் பதிலாக இசை நிகழ்ச்சி ஒன்றையோ போல நட்சத்திரக் கலை நிகழ்ச்சி ஒன்றையோ ர் அவ்வாறு சிந்திக்காமல் விட்டமையானது
42
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 47
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
தமிழ் நாடக உலகுக்கு இன்னும் ஆறுதல இடத்தில் பழைய மாணவர் சங்கத்தினருக்கு கல்லூரி பெருமையடைகிறது. இந்த உ மீண்டுமொருமுறை ஆனி 15ம் திகதி யாழ்ப்ப நாடகத்தின் ஒன்பது ஆற்றுகைகளைப் பூர்த்
இவ் ஆற்றுகைளினுடாக நாட ஏற்படுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது விமர்சனங்கள் வெளிவந்தன. அவை அனைத் வடிவம் பற்றியும் கருத்துக்களை முன் வைத்
அவற்றுள் சில பகுதிகள் கீழே தரப்படுகின்
"பரத நாட்டியத்தினூடாகக் காத்திரமான முடியுமென்பதை இந் நாடகம் உணர்த்தி நிற
".பழைய தொன்மத்தினுடாகப் புதிய சமூக 6 கலையைத் துணைகொண்டுள்ளது. யாழ் அத்தியாயத்தினைத் தொடக்கி வைத்துள்ளது
“.நாடக வரலாற்றிலே அடுத்த பயணத்துக்க
“.பாரதப் போரின் 13ம் நாள் நிகழ்வை அடி உள்ளத்தில் இருந்து வரும் கேள்விகளுக்கு 6
இவ்வாறான பல அதிர்வுகளை தோற்றுவித்த இ நின்றுவிட்டமை துரதிஷ்டவசமானது மேலும் சென்றடைந்திருப்பின் இன்னும் பல நல்ல வி இவ்வாறான பாரிய முயற்சிகளுடன் கூடி அடைந்துவிட்டதாகத் திருப்திப்பட முடியவில் பிரச்சினை. சிந்திக்க வேண்டும் ஆயினும் இ பதித்திருப்பின் அது மகிழ்ச்சிக்குரியதே!
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
க்கும் ஓர் சைகையாகவே உள்ளது. இந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் நாடக அரங்கக் ற்சாகத்தோடு நாடக அரங்கக் கல்லூரி ணத்தில் இரு காட்சிகளை ஆற்றுகை செய்து
செய்தது.
கமானது பல கருத்துப் பரிமாறல்களை 1. பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பல தும் நாடகத்தின் கருத்தியல் பற்றியும் அதன் திருந்தன.
360.
வாழ்வியற் பிரச்சினைகளை விவாதிக்க கிறது.”
விடயத்தைதினை முன்னெடுப்பதற்காகப் பரதக் ப்பாண நாடக வரலாற்றிலே புதியதொரு
99
l
ான ஆரம்பமாக விளங்குகிறது.”
ததளமாக்கி அதன் மேல் இன்றைய மக்களின் விடைகூற முயலும் முயற்சியே இதன் இலக்கு.
நடனநாடகம் வெறும் ஒன்பது மேடைகளுடன் ) சில ஆயிரம் பார்வையாளர்களை அது ளைவை பெற்றிருக்கமுடியும். அந்தவகையில் ய கலை வடிவம் தனது குறிக்கோளை லை இவை ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய படைப்பு ஈழத்து நாடக உலகில் சிறு தடம்
திரு.க.ஞானபாஸ்கரன் யாழ் பல்கலைக்கழகம்
43
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 48
"எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
இறக்கும்
“பாடசாலைகளிலோ, பல்கலைக்க நிறுத்திவிடக்கூடாது. இளமைப்பருவம்மட்டும் எண்ணக்கூடாது. இறக்கும் வரையும் கற்கவே இறக்கும்வரை கற்கவேண்டும் என்று முதலி ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய பெருமையு
கல்வி கற்றவர்களுக்கு, ஏனையே கற்றோருக்கு எந்த நாடும் சொந்த நாடாகும் பெருமையை வள்ளுவர் கூறி மக்களைச் ச
“யாதானும் நாடாமால் ஊர சாந்துணையும் கல்லாத வ
கற்றவர்களுக்கு பிற நாடுகளும் பெ செய்வார்களாதலின் கல்விபோலச் சிறந்தது கூற்றை விளக்குகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பல்க6ை இருந்து இலங்கைக்கும் வந்து பல தொழில் இப்பொழுது இலங்கையிலிருந்தும் இந்தியா நாடுகளுக்கு சென்று அந்நாடுகளிலே தங்கள் செய்கின்றனர். இவர்கள் அமெரிக்கா, கனடா புறுணை முதலிய பல நாடுகளில் பெரும் உ
கல்வி கற்றவர்களுக்கு சிறப்புத் நாடுகளில் மட்டும்மன்றிப் பிற நாடுகளிலும் நாம் இன்றும் நன்கு அறிகின்றோம்.
கற்றோர் பிறநாடுகளிலும் பெறும் இச் எடுத்து விளக்கியுள.
“மன்னனுக்குத் தன்தேச ப கற்றோர்க்குச் சென்றவிட
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
வரை.
கங்களிலோ கற்று முடிந்தவுடன் கற்றலை தான் கல்விக்குரிய பருவம் என்று எவரும் 1ண்டும்" என்று வள்ளுவர் வற்புறுத்துகின்றார். ல் கூறிய திறப்பாடும் இதனை இரண்டாயிரம் ம் திருவள்ளுவருக்கே உரியன.
ருக்கு இல்லாத தனிப்பெருமை ஒன்றுண்டு. , எந்த ஊரும் சொந்தஊராகும் என்ற இந்தப் ந்துணையும் கற்குமாறு தூண்டுகின்றார்.
ாமால் என்ஒருவன்
Fig.
ாருள் கொடுத்தும், வரவேற்பு நல்கியும் சிறப்புச் பிறிது இல்லை என்று பரிமேலழகள் வள்ளுவர்
லக்கழகப் பட்டம் பெற்ற அறிஞர்கள் இந்தியாவில் களில் ஈடுபட்டனர். படித்து பட்டம் பெற்ற பலர் விலிருந்தும் வேறு பல நாடுகளிலிருந்தும் பிற * கல்வித் தகமைக்கேற்ப்ப பல தொழில்களை , இங்கிலாந்து, கயானா, நைஜீரியா, மலேசியா, ஊதியம் பெற்று மதிப்புடன் பணியாற்றுகின்றனர்.
துறைகளில் நன்கு பயின்றவர்களுக்குத் தம் மதிப்பும் பணிபுரியும் வாய்ப்பும் உண்டு என்பதை
சிறப்பினை மூதுரை, நல்வழி முதலிய நூல்களும்
ல்லாற் சிறப்பில்லைக் மெல்லாஞ் சிறப்பு"
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு
44

Page 49
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
என மூதுரை கூறுகின்றது.
"ஆற்றவுங் கற்றா ரறிவுடைய நாற்றிசையுஞ் செல்லாத நா வேற்றுநா டாகா தமவேயா ஆற்றுனா வேண்டுவ தில"
இது நல்வழி செய்யுள்.
ஒவ்வொருவரும் "அறிவிறந்த" மக்களாகினால் 1 கொள்கையினையே திருக்குறள் அழுத்தந்திரு முழுவதிலும் இழையோடியுள்ள உயிர்நிலைக் எதிர்மறை முகத்தானும், பொதுவகையா வலியுறுத்துகின்றது.
கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடமை மு கல்வி கேள்விகளாற் பெறப்படும் அறிவின் 8 ஈர்க்கும் முறையிலே திட்டிக் காட்டப்பட்டுள்ள
ஒருவனைப் பார்த்து “நீ ஒரு மிருகமடா" கொள்வான்? எவ்வளவு துன்பம் அடைவான்? மிருகம் என்று கூறுவதால் அவனை இழிவு ட பழிப்புக்கும் எல்லையிட்டுக் காட்டுகிறோம். எ6 இதனாலேயே மக்களை இழித்துரைக்க விரும்பு என்று அவர்களை விலங்கினங்காளக்கிப் பே
கற்றோருக்கும் கல்லாதோருக்கும் உள்ள வேறு வள்ளுவர் எல்லோருக்கும் தெரிந்த இந்த இ
கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் போன்றது; கற்றவர்கள் ம விலங்குகளைப் போன்றவ்ர்கள் என்கின்றனர்
"விலங்கொடு மக்கள் கற்றாரோடு எனை u என்பது அவர் வாக்கு.
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
T J..g60)Luth டில்லை - அந்நாடு, ாயினால்,
க்கள் வாழ்வு சிறப்படையும் என்ற அடிப்படைக் க உரைக்கின்றது. இதுதான் திருச் கருத்து, இதனை உடன்பாட்டு முகத்தானும் னும் சிறப்பு வகையானும் திருக்குறள்
தலிய அதிகாரங்களில் கல்வியின் சிறப்பும், சிறப்பும் படிப்போர் கேட்போர் உள்ளங்களை 6.
என்று கூறினால் அவன் எவ்வளவு கோபம் இதற்குக் காரணம் என்ன? ஒரு மனிதனை டுத்துகின்றோம்; பழிக்கின்றோம்; இழிவுக்கும் லோர்க்கும் நன்கு விளங்கும் இழிவுரை இது. வோர் “மாடு” “கழுதை" "குரங்கு” “எருமை". *கின்ற வழக்கு உண்டாகி நிலைத்துள்ளது.
ாட்டை மக்கள் உள்ளத்திற் பதிக்க விரும்பிய வுெரையை நன்கு பயன்படுத்துகின்றார்.
வேறுபாடு மக்களுக்கும் மிருகங்களுக்குமுள்ள $களைப் போன்றவர்கள்; கல்லாதவர்கள் 916).
அணையர் இலங்குநூல் ift'
45
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 50
"எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
ஒன்றின் பெருமையை நன்கு உ முயல்வார்கள். எனவே கல்வியின் பெருமை
மக்கள் தங்கள் உடலிலுள்ள உ போற்றுவர் "கண்ணிற் சிறந்த உறுப்பில்ை கண்பார்வையால் அடையும் பயன்களை யாவ கண்ணை எவரும் இழக்க விரும்பார். எனே கூறியதால் மட்டும் கல்வியின் சிறப்பை ர மக்களுக்குக் கண்” என்றும் அறிவுறுைத்து
“எண்ணென்ப வேனை யெ கண்ணென்ப வாழு முயிர்
கல்விதான் கண் என்றால். மு வாழ்வுக்குப்பயன்படுமன்றோ என்றும் சிலர் கூறுவது யாது? கற்றவர்களே கண்ணுடைய கண்களும் புண்களாகும்.
"கண்ணுடைய ரென்பவர் புண்ணுடையர் கல்லா த6
அறிவுக் கண் எவ்வகையிலும் ஊறு பலவற்றால் துன்பஞ் செய்யும் ஊனக் க கூறுகின்றார்.
கல்வியிலும் செல்வமே சிறந்தது, ! வாழமுடியும். செல்வத்தைப் போல, வாழ்வுக் எனவே, கல்வி கற்பதைவிடுத்துச் செல்வ அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிற அறிவுடைமைக்கும் - பொருளுடைமைக்கும்
வேலையில்லாது திண்டாடுவோ இக்காலத்திலே கல்வியினையா பொருளிை கழகத்தில் படித்துப் பட்டம் பெறுதலையோ, இன்று மக்கள் விரும்பவர். “பொருள் :ே வேண்டும் எவ்வழியிலேனும் வேண்டும்" எ
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
ணர்ந்தால் மட்டுமே மக்கள் அதனைப் பெற }யப் பலவகையாக வள்ளுவர் விளக்குகின்றார்.
லுப்புக்களிற் கண்ணையே சிறந்த உறுப்பாகப் " என்று நான்மணிக் கடிகை உரைக்கின்றது. ரும் நன்கு அறிவர். எதை இழக்க விரும்பினாலும் வ, கல்லாதவர் மிருகத்தைப் போன்றவர் என்று ன்கு உணரமுடியாதவர்களுக்குக் "கல்விதான் கின்றார் வள்ளுவர்.
ழுத்தென்ப இவ்விரண்டுங் க்கு."
கத்தில் கண்கள் இருக்கின்றனவே இவை கருதலாம். இவர்களுக்கு வள்ளுவர் பெருமான் பவர்கள். கல்லாதவர் முகத்தில் இருக்கும் இரு
கற்றோர் முகத்திரண்டு ":ihנ
டாது ஆனால் முகத்துக் கண் நோய் முதலியவை ண்ணாதலின் அதனைப் புண் என்று வள்ளுவர்
செல்வத்தால் மட்டுமே சிறந்த வாழ்வு-இன்பவாழ்வு கு வேண்டியவாய்ப்புக்களைக் கல்வி கொடுக்காது. த்தைத் தேடமுயல்வதே நல்லது. இந்த வாதம் து எனினும், கல்விக்கும் - செல்வத்துக்கும், உள்ள இந்த "மோதல்" இன்று பெரிதாகவுள்ளது.
ரும், வறுமையாலே துடிப்போரும் பெருகும் னயா மக்கள் மதிப்பார்கள். ஐந்தாண்டு பல்கலைக் ஐந்தாண்டில் ஐந்து இலட்சம் ரூபா ஈட்டுதலையோ 1ண்டும், பெரும் பொருள் வேண்டும், விரைவில் ன்பதே இன்றைய மக்களின் இதயத்துடிப்பு.
46
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 51
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
கல்விக்கும் அறிவுக்கும் உரிய மதி கொடுக்கப்பட்டமையால் இன்று உலகத்தி ஆடுகின்றன. சமவாய்பின்றி சம வாழ்வின்றிச் பொது உடமையும் போரிடுகின்றன. உழைப் குபேரனாகின்றான். இத்தகைய சமூதாய அ நோயைத் தம் நோய்போல, பிறரின் வறுமையை பெருக வேண்டும். பொருளுடைமைக்குக் ெ மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த பேருண் வள்ளுவர் பெருமான் பெரிதும் முயன்றுள்ள
அறிவுடையவர்களே எல்லாச் செ எச்செல்வமுடையவரெனினும் ஒன்றும் இல் செல்வத்திற்கு தலை இடம் கொடுக்கின்ற செல்வமன்று என்று அவர் கூறுகின்றார். கற்றவ பெற்ற செல்வம் துன்பம் தருவது என்றும் ெ
பகைவராலும் அழிக்க முடியாதது கல் கல்வியேயாகும். கொடுக்கக் கொடுக்கக் குல கல்வியேயாகும். தானும் வாழ்ந்து பிறரையும் கல்வியேயாகும். கல்வியின் ஈடிணையற்ற என்ற தொடரில் காட்டுகிறார் திருவள்ளுவர்.
“கேடில் விழுச்செல்வம் கல் மாடல்ல மற்றை யவை.”
“கேடில் விழுச்செல்வம் கல்வி’ செல்வம் என்பதையும் அவர் புலப்படுத் வள்ளுவர் சுருக்கி கூறியதனைப் பின்வ விளக்குகிறது.
“வைப்புழிக் கோட்படா வ மிக்க சிறப்பின் அரசர் ெ
பொருட் செல்வத்தைக் குறுக்கு சேர்க்கலாம். கோடி ரூபா பரிசுள்ள ஒரு பெற்றால் அவன் உடனே செல்வனாவை
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
புக் கொடுக்காமல், பொருளுக்கு பெருமதிப்பு U போட்டி பொறாமை பூசல்கள் தாண்டவம் Fமுதாயம் அல்லற்படுகின்றது. தனி உடமையும் வன் ஒட்டாண்டி ஆகின்றான்; உழைக்காதவன் மைப்பு மாற்றம் பெற வேண்டுமெனின் பிறரின்
தம் வறுமை போலக் கொள்ளும் அறிவுடையார் 5ாடுக்கும் மதிப்பில் அறிவுடமைக்கு மிகுந்த மயை மக்கள் மனதில் பதியச் செய்வதற்கு .
ல்வமும் உடையவர்கள், அறிவில்லாதவர் லாதவரை என்று உரைத்து அவர் அறிவுச் ார். அறிவோடு சேராத பொருட்செல்வத்தைச் ர்கள் அடைந்த வறுமையிலும் கல்லாதவர்கள் தகுட்டுகிறார்.
விச் செல்வம் பெற்ற பின் இழக்காத செல்வமும் றையாமல் மேலும் மேலும் பெருகும் செல்வம் வாழவைக்க ஒருவனுக்கு உதவும் செல்வமும் இப்பெருமைகளை, "கேடில் விழுச்செல்வம்"
வி ஒருவற்கு
என்றுரைத்துப் பொருட்செல்வம் கேடுள்ள துகிறார். “கேடில் விழுச்செல்வம் என்று நம் நாலடியார் செய்யுள் பகுதி விரித்து
ய்த்து,யிற் கேடில்லை றின்வவ்வார்.”
ழிகளிலும் பழி நிறைந்த வழிகளிலும் ட்டுப் போட்டியில் ஒருவன் அப் பரிசைப்
இன்று காண்கிறோம்.
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 52
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
கல்விச் செல்வத்தை உடனே பெற ஆனாலும் பாடுபட்டு படிப்படியாக கற்று ஈட்டுவதும் காப்பதும் துன்பத்துடன் கூ அடையும் துன்பத்திற்கு எல்லையில்6 எப்பொழுதும் இறக்கும் வரையும் இன்ப அடுத்து ஏழு பிறப்புகளிலும் கல்வி உ செல்வத்தின் நிலைபேற்றினை வற்புறுத்
கல்வியை தொடர்ந்தும் கற்க வே என்பதை மணற்கேணியில் ஊறும் நீரை திறன் வியப்புக்குரியது.
மணற்கேணியை இலகுவாக தோ தோண்டிக் கொண்டுபோக நீர் ஊறத்தெ இருந்து தோண்டத் தோண்ட, தோண்டும் கல்வியை மேலும் மேலும் கற்க கற்கு போகும். இதனை எடுத்துரைக்கும் குறளை
“தொட்டனைத்து ஊறும் கற்றனைத்து ஊறும் அ
கற்கும் கல்வியை அரைகுறை என்றும் வற்புறுத்துகிறார் வள்ளுவர். எல் கற்க வேண்டியவற்றைத் தெரிந்து ஐ முறையையும் அவள் விளக்கியுள்ளார் வற்புறுத்துகிறார்.
"கற்க கசடறக் கற்பனை நிற்க அதற்குத் தக” எ
மக்கள் இறக்கும் வரையும். கற் வேண்டும் என்பதை வற்புறுத்தி, அறிவுை வள்ளுவர் வழிவகுத்துள்ளார். '
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
முடியாது. ஏழையானலும் பொருளுடையவன் த்தான் கல்வியைப் பெறலாம். பொருளை }யன, அதனை இழந்துவிட்டால் ஒருவன் ல. கல்வியைக் கற்றுவிட்டால் அதை த்தையே நல்கும், இம்மையில் மட்டுமன்றி தவும் எனவும் வள்ளுவர் கூறிக் கல்விச் துகின்றார்.
1ண்டும் இறக்கும் வரையும் கற்க வேண்டும் நம் கண்முன் நிறுத்தி வஞ்ளுவர் விளக்கும்
ண்டலாம் யாரும் தோண்டியும் பார்க்கலாம். Tடங்கும். நீர் ஊறத்தொடங்கிய மட்டத்தில் அளவிற்கு நீர் ஊறும். இதனைப் போலவே நம் அளவிற்கு அறிவு பெருகிக் கொண்டு 1 யாவரும் உள்ளத்தில் இருத்தல் வேண்டும்.
மணற்கேணி மாந்தர்க்குக் றிவு”
பாக கற்காமல் ஆழமாக கற்க வேண்டும் ஸ்லாவற்றையும் கற்கவும் முடியாது. எனவே, யந்திரியறக் கற்கவேண்டும். எனக்கற்கும்
கற்றபடி வாழவேண்டும் என்றும் அவர்
கற்றபின் ன்பதவர் கட்டளை.
கவேண்டியவற்றைத் தொடர்ந்து நன்கு கற்க யமக்கள் சமுதாயத்தை உருவாக்குவதற்கு
பேராசிரியர் கா.பொ. இரத்தினம்
:米米
48
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 53
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
எழுவாய்
எழுந்த கதிர
தீவின் கரையெல்லா நீலக்கடல் விரிந் வானத்தை முத்தமிடு கண் பட்ட இடபெ வாணும் கடலும் தா பார்! வையம் இ6
தீவகத்தாய் அறிவுக் கண் மூடிக்க
நிலாப்பாடியது கேட்ட "BL6)lbLDIT
ஏன் இந்தத் தீவுக6ை அநாதரவாய் விட்டு 6
பாட்டறியோம், படிப்ப ஏடறியோம் எழுத்தறி அறிவுப் பசி மிகுந்து அல்லலுற்ற வேளைய எழுந்தது கதிர்! எழுந்தது கதிர்!
கல்வி என்றால் ஆங்கில மொழிமூல கட்டணம் செலுத்திக்கற்கும் ஆங்கிலப் பாடசா என இருவகையான பாடசாலைகள். அ தொளாயிரத்து நாற்பத்தைந்தாம் ஆண்டளவி கற்க அப்போதய கல்வி அமைச்சர் C.WW
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
கதிரே எழுவாய்
6b6)Tub
பவளவே!
கிடந்தாள்
விட்டாய்.”
ñ(3uUITLb
யோம்
(36)
க் கல்வி என்ற நிலை இருந்த காலம் லைகளும், சுய மொழிப்பாடசாலைகளும். க்காலத்தில் அதாவது ஆயிரத்துத் ல் ஆங்கிலக் கல்வியை இலவசமாகக்
கன்னங்கரா வழி சமைத்தார். இவரின்
49
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 54
"எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
கல்விக் கொள்கைப்படி தொகுதி தோறு நிறுவப்பட்டது. அவற்றில் ஒன்றே எமது வெறும் மேலோடும் நான்கு முழத்துண்டோடு வேட்டியும் மேற்சட்டையும் போட்டுக் கொன போட்டனர் மாணவிகள் தாவணிதான் இ
எழுகின்ற கதிர்
5 69ے
அன்று
கம்பன் பாரதி வள்ளு கூடி விளையாடும் ை சிறுவர்கள் பாட சிறு நுண்கலை பயிலும் போதனை செய்து சா சிந்தனையாளரின் கூ தரணியெங்கும் அறிெ எழுகின்ற கதிரே எம்
ஒரு கோடைக் காலL பெளர்ணமியின் பகற் வழமைபோல கோவில்களெல்லாம் புத்திரனார்க்கு படிப்பும், கஞ்சியும்
பாடுவோர் நா எழவி கஞ்சிக் கலசம் கல் கணக்கர் நாளிது கணக்கள் கடமைதவ தர்மராஜன் எருமையோடு புறப்ப
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
ம் ஒரு அரசினர் மத்திய கல்லூரி என மத்திய கல்லூரி ஆகும். அன்று வரை ம் பாடசாலைக்குச் சென்றுவந்த மாணவர்கள் ன்டனர், சிலர் நீண்ட காற்சட்டையும் சேட்டும் வை ஐயா சொன்னவை.
வன் இளங்கோ மதானம் மியர் ஆட அரங்காகும் தனை புரியும் -ாரம்
வாளி வீசி தாயே
ப்பொழுது
ങ്ങബ பிண்டது
றாதவர்
LIrir
50
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 55
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
ஊராத்துறையில் இறங்கிய ஆமி கோட்டையை நோக்கி படையெடுக்கப்போகிறது கோட்டை தீவுக்கு எப்போதுமே வினை நாற்றிசையும் செய்தி தீவு நடுங்கியது திக்கற்றுப் போனோம் உயிரை மாத்திரம் பற்றி ஊர்விட்டுப் போனோம்
சப்பாத்துக் கால்கள் கல்லூரித் தாயின் நெஞ்சை மிதித்தன தீவு எங்கும் நச்சு மரங்கள் செழித்து வளர்ந்தன புடையன்கள் தீவைக்காவல் செய்தன கல்லூரித்தாய் இரத்தக் கண்ணி வடித் திக்கெட்டும் சிதறுண்டு போன தன் மைந்தரை எண்ணி துடிக்கின்றாள் எங்கிருந்தாலும் என்பிள் நல்லாய் இருக்கட்டும் தாய் முனகிக் கொண்ே வாழ்த்துகின்றாள்
எழுகின்ற கதிர் நோயுற்று எழுந்ததுவே!
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
க் கொண்டு
நாள்
)ளகள்
51 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 56
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
ஈழப்போர் தொடங்கி அன்று வ நடை பெற்றது. குடாநாட்டில் வெவ்வேறு இங்குமாக இடம் பெயர்ந்தும் மீளக்குடிய ரீ லங்கா இராணுவம், இந்தியா இரா தீவகமக்கள் இடம் பெயர்ந்தது இல்லை அடைக்கலம் கொடுத்தது. யாழ்ப்பான சிப்பாய்களை மீட்டல் என்ற பேரில் 1991ம் படையெடுத்தது அன்றைய ரீலங்கா ஜ
எழும் கதிர்
ஏழு தீவளந்து ஏழு கண்டம் பரந்து எழுவாய் கதிரே, எ
எழுமையும் இளtை ஈரேழுலகம் போற்ற எழுவாய், கதிரே 6
பழுதிலாப் புதல்வர் பல்லாயிரம் பெற்று எழுவாய், கதிரே
களம் கண்ட நின் வளம் பெற்று வா! எழுவாய் கதிரே 6
தொழுதோம் நி6ை பலவாறு ஏற்றிப் ட எழுவாய், கதிரே
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
ர அந்நியரால் படையெடுப்பு பலமுறை பிரதேசங்களில் வாழும் மக்கள் அங்கும் Dர்ந்தும் வாழ்ந்தனர். 1991ம் ஆண்டு வரை ணுவம் என படையெடுத்தபோதெல்லாம் பல்வேறு பிரதேச மக்களுக்கும் தீவகம் க் கோட்டையில் அகப்பட்ட சிங்களச் ஆண்டு தீவு மண்ணில் சிங்கள இராணுவம் னாதிபதி R. பிரேமதாசா
(p6)'sful
D பொங்க
ாழுவாய்!
ாழுவாய்!
மைந்தர்
ഗ്രൂഖ്സ്
TÜ ரவினோம்
T(g6oi:Tujou!
-சித்திரைபுத்தன்
52
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 57
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
நீரிழிவு நோய்
இது முற்றாகக் குணப்படுத்தப்பட மு மூலமும் வாழ்க்கைமுறையினை மாற்றியை பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்து எவ்வித 6)IIIլք (Մ)ւգսկմ).
இந் நோயானது எமது உடலின் அனுே குளுக்கோசானது உடற் தொழிற்பாட்டுக்குப் செறிவு அதிகரித்துச் செல்வதுடன் சி இழக்கப்படுவதுமாகும். இது இன்சுலின் (insul அல்லது அதன் தொழிற்படுதிறன் குறைவத6
இவ்வியாதியினை எமது கட்டுப்பாட் சகல தொழிற்பாடுகளையும் பாதிக்கும்.
இந்நோயினை பின்வருமாறு முக்கியமான வ
1. நீரிழிவு நோய் வகை I (Type 1) ஆ (Juvenile onset diabetes melitus) is (3.biful (Insulin dependent diebet.
முதல் உருவாகும்.
2. நீரிழிவு நோய் வகை I (typeii) வே SEĐ6T66ö 5älaufigTg5 (85'Tui (Non i
3. தாய்மைக்கால நீரிழிவு நோய் (gest
4. பாதிப்படைந்த குளுக்கோசு தாங்குத
நீரிழிவு நோய்க்கான காரணிகளாக நாம் பி இற்கான காரணிகள்
- சந்ததியாகக் கடத்தப்படலாம் - சிறுவயதில் சுற்றாடலில் உள்ள பூ 66Tiris85u056) (Lack of exposur - வைரசுக்கள் (Viruses) - சில உணவு வகைகள்
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
Diabetes Melitus
டியாது ஆனால் எமது உணவுப் பழக்கத்தின் )ப்பதன் மூலமும் மருந்தின் மூலமும் எமது பின்விளைவுகளும் இல்லாமல் சுகதேகியாக
சபம் (Metabolism) பாதிக்கப்பட்டுக் குருதியிலே யன்படுத்தப்பட முடியாமல் குருதியிலே அதன் று நீரகத்தால் வடிக்கப்பட முடியாமல் n) எனும் ஓமோனின் உற்பத்திக் குறைவாலோ ாலோ உருவாகின்றது.
டில் வைத்திருக்காவிட்டால் எமது உடலின்
அல்லது இளமைக்கால நீரிழிவு நோய்
அல்லது இன்சுலின் அளவில் தங்கியுள்ள es melitus) பெரும்பாலும் 40 வயதிற்கு
யாதிபகாலத்தில் உருவாகும் இது இன்சுலின் nsulin dependent diabetes melitus)
tional diabetes melitus)
றன் Impaired glucose tolerance)
வருவனவற்றை கருதலாம் வகை 1 (type 1)
ண்ணங்கிகளுக்கு வெளிக்காட்டப் படாமல் to pathogenic organism in early childhood)
53
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 58
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
um
(குறிப்பாக குழந்தைப் பருவத்தில் தாய்ப்பா
- சதையியில் உண்டாகும் ே - மன அழுத்தத்தில் வாழ்பவ
வகை II இற்கான காரணிகளாக பின்வருவ
- சந்ததியாக கடத்தப்படுதல் - வாழ்க்கைமுறை - அதிகம - அதிகளவு உடல் நிறை
- வயது அதிகமாக நோய் உ
இதைவிட பெண்கள் தாய்மைக்காலத்தில் கொள்ளவேண்டும்
1.
முதற் பிரசவத்தின் போது நீரிழிவு நே பாதிப்படைந்த நிலையோ (Impaired
சந்ததியில் யாரேனும் நீரிழிவு நோயால்
அதிகளவு உடல் நிறை
முந்தைய பிரசவத்தின் போது அதிகள்
முந்தைய பிரசவத்தின் போது இறந்த
தாயின் வயது 25 இற்கு மேற்பட்டிருத்
அடிக்கடி சிறுநீர்த் தொற்றுவியாதி (Ur எனப்படும் நோய் (Candidiasis) உரு
இந்த நோய்க்கான அறிகுறிகள்
- வழமைக்கு மாறாக தாகம் அதிக - அதிகளவு சிறுநீர் கழித்தல் (குறி - ஆரம்பகாலத்தில் அதிகளவு வியர் - உடல் நிறை குறைதல்
- கடி, சொறி போன்றவை உருவாத - சிறுநீர்த் தொற்றுப் (UT1) போன்ற - காயங்கள் ஏற்படின் குணமடைவதி
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
பிற்குப் பதில் பசுப்பாலைக் கொடுத்தல்)
நாய்கள் Tab6i
ன கருதப்படுகின்றன
ாக உண்ணல் குறைவாக வேலை செய்தல்
உண்டாகும் தன்மை அதிகரித்தல்
பின்வருவனவற்றை முக்கியமாகக் கருத்திற்
யோ அல்லது குளுக்கோசு தாங்குதிறன்
glucose tolerance) s (56). Téluqbjbb6)
) பாதிக்கப்பட்டிருத்தல்
ாவு நிறை உடைய குழந்தை பிறந்திருத்தல்
5pb605 Ligobgobjs.g56) (Still birth)
தல்
inary trad infection) e6ö6og5 G6216it606ITU(6:56ö வாதல்
த்துக் காணப்படும் பாக இரவில்)
506
Ö - வை உருவாதல் ல் தாமதம் காணப்படல்
54
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு.

Page 59
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
கால் கை விரல்களில் வித்தியாசமான (இவை இரவில் அதிகரிக்கும் ) மூட்டு வலிகள் கைகால்களில் தசைகள் சுருங்குதல்
ffy6gäs (3aSTLDT 66oo6o (Diabetic Ke மிக்வும் உலர்ந்த நிலையில் தோல் க ஆழமான அதிகரித்த சுவாச வீதம் கா
எனவே மேற்குறப்பிட்ட அறிகுறிகள் தென்படின் து பெற்று நோயினை இனங் கண்டு கொள்ளலாம்
இதை குருதியில் குளுக்கோசு செறிவினை க இதை பின்வரும் 3 வழிகளில் செய்வார்கள்.
1.
எழுந்தமானமான குளுக்கோசு செறிவு (Ra 11.1 mmol/L g 6L 9585DT35 g) 6irGT (
விரதம் இருந்து பெறும் குளக்கோசு செறில் 7.0 mmol/L ஐ விடக்கூடியுள்ள போது
அல்ல
75g குளுக்கோசை உண்டபின் 2 மணித்திய blood sugar) 11.1 mmol/L og 6Lisasin(GE காணப்பட்டால் பின்வரும் கட்டுப்பாட்டு மற்று
இளமைக்கால நீரிழிவு நோயாளியானா உணவுக்கட்டுப்பாட்டுடன் இன்சுலின் பா
வயோதிப கால நீரிழிவு நோயாளியான உணவுக்கட்டுப்பாடு மட்டும் அல்லது உணவுக்கட்டுப்பாடு+மாத்திரை (Oralh
அல்ல
உணவுக்கட்டுப்பாடு + insulin (இன்
தாய்மைக்கால நீரிழிவு நோயாளிகளான
மாத்திரைகளோ இன்சுலினோ வைத்தியரின் அறி உணவு வகைகளைப் பொறுத்த மட்டில் மிக முக் நோயாளிகள் அறிந்திருக்க வேண்டும்.
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
உணர்வுகள் நோவு போன்றவை உருவாகும்
acidotic coma) இதன் போது நோயாளி ண் போன்றவை சுருங்கிக் காணப்படும். GOTLLIGBub.
உங்கள் வைத்தியரிடம் சென்று ஆலோசனை
ண்டறிவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்
ndom blood Sugar)
பாது)
(Fasting blood suar)
ாலத்தில் பெறப்படும் அளவு (Postprandial ம் போது இவ்வாறு நோயினை இனங் ம் மருந்து வகைகளைப் பாவிக்க வேண்டும்.
) (Type I) விக்க வேண்டிவரும்
6ö (Type II)
spoglycamics (metformin Glibenglamile)
லின்)
ல் உணவுக்கட்டுப்பாடு + இன்சுலின்
றுத்தலின்படிதான் உபயோகிக்க வேண்டும் கியமாக 3 வகையான உணவு வகைகளை
55
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 60
"எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
1. தவிர்க்கப்பட வேண்டியவை
(சுத்தமாக்கப்பட்ட இனிப்பு வகை) Ref சீனி, சர்க்கரை, இனிப்புப்பண்டங்கள், கு
2. 956T6 (LigsLDIT66 - Moderate amount) - தவிடு நீக்கப்படாத அரிசி அதில் த - ஆட்டா மாவு, வெதுப்பி - பழங்கள், பழச்சாறுகள், சூப்புவகை - Galgoi Gybi, ULiv (Butter, Cheese
- கிழங்குவகை, இறைச்சி
3. போதியளவு உண்ணக் கூடியவை
மரக்கறிகள், சிறிய மீன்வகை, முட்டை
உணவை 3 தடவைகள் அதிகளவு உை உண்ணலாம். இது மிகவும் இலகுவான முறை
இதைவிட நோயாளிகள் தங்கள் கண்பார்வைை இடையிடையே வைத்தியரிடம் சென்று Fur
அடுத்ததாக உங்கள் கால்களை முகத்ை வைத்திருக்க வேண்டும். விரலிடுக்களைச் 8 நறுக்க வேண்டும். எப்போதும் அளவான பாதணிகளை நீண்ட நேரம் அணியக் கூடா
மாதம் ஒரு தடவையாவது குளுக்கோசு ெ உணவுப் பழக்கத்தையும் மருந்தின் அளன உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
nel Sugar தளிர்களி போன்றவை
பாவிக்கப்படக்கூடியவை \யாரிக்கப்பட்ட உணவுகள்
கள்
)
வெள்ளைக்கரு, தக்காளி, தேசிக்காய்ச் சாறுகள்
ன்னாமல் சிறிய அளவுகளில் 5 தடவைகள் . இவ் உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள்
யைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். duscopy செய்வது நல்லது.
தப் போல பாதுகாக்க வேண்டும். சுத்தமாக ாத்தம் செய்ய வேண்டும். நகங்களை அளவாக பாதணிகளை அணிந்திருக்க வேண்டும். புதிய
bl.
Fறிவினை குருதியில் அறிந்து அதற்கேற்றவாறு வயும் மாற்றிக் கொள்ள வேண்டும். அளவான
நன்றி
நல்லையா சசிகேசவன்
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு
56

Page 61
SLLLLLSLLLLLLLL LLLL S LSL
 
 
 

||||||||Normae))soos sraepos, sīs,'aerlor sĩ Irae f'Loss* \to + s + s \,\! si,ostvo 1. stow (soos 'S' £:n lī£ o los sitolii snopy,
JKKS K KS LLLLSK CTSYSY L L LLLS 00 LL L L LLLSYYYYSLL LLSsi Isto 11 F slo', ,''], (fesef) f teus*ma)so sının,IX'', '([[Ilgılıı,sırıt) siis praes /ne·s·s),
los II Lirios 'S''s's 'Jiro IIIIo. Fodos, o Isoss sss, lirios. No, os sing ng traen-a)stof its s'$', 'Ios is ir 1, 1: sự |so sluiorrs,Ro'Å', '1', srl si rico 1@@ # * | sā) - low r ≤ ∞ √ Ţ),
* [[Los D. IT FJulio s r.
- Its of silon sisīs
- soos ! Iori Issos

Page 62
gosi, V. ons guig, it i Joni , Dr.N.j do Gā; † 5.si , sb.P. J. GItāmů,
s's Louisì, sìi @si, Lī Līlī s fisi;*信S. 511juᎴ Ꮒl•si ,』,『1 "T"-o. [[i].S. 511] so sĩᎬᏂ LᎱl ,gosi, II;};',T, III sửs, IITJ5Ī,Įs, Itạo, 31, 5, Josử đi lĩ,
gosb .P. Bosni ir byss”.
Lsj + 5, 5). It II s, i si oli : Ŵb.S. LIỆT ĐÌ Ì, J, I și săi .
 

를
s.
를

Page 63
-
݂ ݂
5)
i
In mini
W
W
W.
SS
IIL ====== W
W
■ { }୍ଦ୍ଦିଷ୍ଟ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

stof los „Iron its soļo sī£o stos sito ili snop, q) :ļos įstos los III lo stof (Ji
' stoss svos) ırı’S; T, o nito, s spslē”A's fisi,
o so III || It's 'S' (il)'s " No sé sini ji s les i q:sīNo Lo sūs),

Page 64
யாவேலணை சேர வைத்தியலிங்கம் து (வேலனை மத்திய கல்லூரி) பழைய மா நிறைவு விழா பம்பலப்பிட்டி சரஸ்வதி மண் இடம் பெற்ற நாட்டிய நிகழ்வில் அமர
 

_= - ரசுவாமி மத்திய மகாவித்தியாலயத்தின் னவர் சங்கம் கொழும்பின் 9வது ஆண்டு பத்தில் 31.03.2002இல் நடைபெற்றபோது
தமிழினி வீரசிங்கத்தின் ஒரு காட்சி

Page 65
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
தமி
நாம் 10 ஆண்டு நிறைவு விழான வெளியிடும் இச்சந்தர்ப்பத்தில் கடந்த ஆண்டு இருக்கமுடியாது. காரணம் கடந்த ஆண்டுதான் கொண்டாடியதும் மலருக்கு எழுகதிர் என விழா” என தலைப்பிட்டது திரு.வேலணை வி நாடக அரங்காக மிளிர்ந்தது. நாட்டிய நிக ஆற்றினார்கள். இன்று எம்மிடையே தமிழினி தமிழினியின் நினைவு நெஞ்சை உறுத்துகிறது
வேலணை வீரசிங்கம் - அமராவதி திருவேலணை வீரசிங்கம் பல்துறை ஆற்றல் நி எல்லோராலும் அறியப்பட்டவர். திருமதி. அமர மாணவியும் இன்று எமது சங்கத்தின் ஆட்சிப தாயை மகிழ்விக்க எம்மை மகிழ்வித்து எம் அந்த நாட்கள் தமிழினியின் குழந்தை உள்ள உள்ளக்குமுறலை அடக்கி அரங்கைச் சிற பகுத்தறிவால் ஈர்க்கப்பட்ட பலம்மிக்க தந்ை மேலாக கல்வியால் உயர்ந்து செல்வம் சேர்க் ஆகியோரின் செல்லப் பெண் எமக்கும் இனிய
விதிவலிதோ விஞ்ஞானப் பட்டதாரியா கொண்டவர் கல்லூரி விழாக்களிலும், இலக் இவ்வளவு ஆற்றலும் அறிவும் இருந்தும் . கண்டால் பூரிப்புடன் வரவேற்கும் தமிழினியின் இ இவரைச் சிறப்பான மாணவர் என்று தெரிவு வழங்கிய வாழ்த்துப்பாவில் சில வரிகள்
"...நீ பாரதி கண்ணம்மா நீ நீ வெள்ளைத்தாமரை நீ வே நீ வில்லிபுத்துார் ஆண்டாள்.
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
്
வக் கொண்டாடி "எழுகதிர் 2003” நூலை விழாவையும் நூல்வெளியீட்டையும் எண்ணாமல் நம் ஆண்டுவிழாவை "முத்தமிழ்” விழாவாகக் பெயர்சூட்டி வெளியிட்டதுமாகும். "முத்தமிழ் ரசிங்கம் அவர்கள். விழாவும் இயல், இசை, ழ்சியை தமிழினி, இளவரசி சகோதரிகள்
இல்லை. இன்றைய விழாக் குதூகலத்தில்
l.
தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி. தமிழினி. ரம்பப்பெற்றவராயினும் தனது சமூகப்பணியால் ாவதி வீரசிங்கம் எமது கல்லூரியின் பழைய Dன்ற உறுப்பினரும் ஆவார். தமிழினி தனது அன்னையின் விழாவில் நடனமாடினார். ஆம் ாம் அன்பின் பேரால் வஞ்சிக்கப்பட்டிருந்தது! ப்பித்தார். தமிழினி ஒரு தனியன் அல்ல. த, பாசமுள்ள அன்னை எல்லாவற்றிற்கும் கும் வீரமிக்க அண்ணன்மார், அன்புத் தங்கை | gങ്ങb.
ன தமிழினி இயற்கையிலேயே கவி உள்ளம் கிய விழாக்களிலும் கவிதை பாடியுள்ளார். LLLLSLLLLLSLLLLLLSLLLSLLLLSLS0LLLLLLS ஊரவர்கள் உறவினர்களைக் }னிய முகமும் நினைவில் எம்மைவிட்டகலாது. செய்த இவரது கல்லூரி அதிபர் வாழ்த்தி
ாவேந்தர் தமிழம்மா லணை வேல் விழி
yy
-S.குகநாதன்
57
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 66
"எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
� � � � � � � �ہ مہ�ہم 80x0x0x0x0x80x80x80x80x0x9
L.V.Sing
(X Managing
Ο
Κ.
CTY MEDICAL SE & PRIME PHARMA
PRINCE JEWEL
CITY MEDICA 149,
New Chetty Street,
Colombo - 13,
X Sri Lanka.
0x8
(X
獸。 ぐ々々々々々々々々々
DeClers in QuOlit வாசனா ஜூவலர்ஸ்
ŠTel 2380700. 4-713473 έFaX : 4-713473
LLLLLLLL0LLLLLLL LLLLLLLGLLLLGLLGL0L SLLL LLLL LLLLLL LLL LLTLLLLLLLL LLLLLLLLLS
NA
Jewe
Dealers in 22Kt Gol
11/1/20, Gold Plaza Comple
Sébsd
霍4-71
99>oY9>o9>aY9>aS>os>\os>oYS>oʻ9>oS>oS>o99>oWS>o9>oW9
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 
 
 

*々々々々々々々々ぐ *圖 arayer (X Director (X (X
KD
RVICES (PVT) LTD. NTN"L(PVT) LTD. る JERS (PVT) LTD. ALS - JAFFNA & Tel: 2434494, 2441163-4 X Direct: 2438925 Mobile : 0777-780359 Fax: 2433867,2576683 E-mail: citymedosltnet.lk
COWIP VIES.
A Jewellers y Gold Jewellery
වාසනා පුවෙර්ස් :
11/18, Gold Plaza, Sea Street, Colombo - 11. Sri Lanka.
LALAeAeALALALALALALALAeAAALAAAAALAAAAALA
ery Gems & Diamonds
sea street, colombo. 1
நாதன் ஜூவலர்ஸ் 11/1/20, கோல்ட் பிளாசா செட்டியார் வீதி கொழும்பு - 11
3502 ALAqeAAeAeeALAeALLALALAeLLLAeALALeALALALAqeALLAAAALLAALALeALLALALALeLeLALAALLLLLAeALALALeALALAL
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு
58

Page 67
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
Wholesale
& Retail Ge.
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 

முத்தமிழ் விழா மலர்
neral Merchants &
mission Agents
59
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 68
“எழுகதிர் 2003", 10 ஆண்டு நிறைவு
(d
And Other
No. 214.2" Cross Stree ColobO) — || ||
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 

முத்தமிழ் விழா மலர்
ପଞ
ৰত্বৰ
塾盗盗盗塾盗塾
Kx (S
XTILES
cialist
n
Zippers
HERO MCL TEX
{d (0
lailoring litems
2-2.7 2.3820)
路
3.
ଝୁଟ୍ରୁ 3:33 SEKSESSENS
60 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 69
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
U &
General Merchant & Wholesale c. Retail I
No. 171,5th Cross Street, Colombo - 11.
--ుతాత్మాహుతాశాతాతా: T
M. Naus,
t Managing
ቃዐ፵፰፰ T9N Importers of All kind of G
250, Second cross Street,
Colombo 11, Sri Lanka. sarkoxemingK »CHKoC
procesecrete-eeeeeeeeee
T.M.B. ENT General Merchants &
Wholesale Dealers in R
Phone: 2448874, 2338239
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 
 
 

முத்தமிழ் விழா மலர்
i Isabet -
Commission Agent. )ealer In Foodstuff
Tel: 2436227 2382990
had JP ; partner
TERPRISTE
arments and tailoring acc
Tel: 94-1-423584 Fax : 94-1-541089 E-mail: hara(aeureka.lk
Mobile:0777-788328, Res:94-1348413
------- ERPRISE
commission Agents ce & Ceylon Produce
18, 4th Cross Street, Colombo - 11.
----------
61
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 70
"எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
எமது இனிய
HOTEL
451, Galle Ro Colom
With Best C
D.L. V
07 Pri Koh
விழா சிறப்புற வாழ்த்துகின்றோம்
1/asantf
INDIANSWEETS, SNAC 100% Veg
* Indian Sweets J. 423, C
Wellawatte Tel: O112506575
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 
 
 
 

முத்தமிழ் விழா மலர்
வாழ்த்துக்கள்
MAYUR
ad, Wellawatta bo - 06
'ompliment of
WHITE
a Avenue, ruwela.
R. Rajasaruban
Propriter iam Foods
KS & PALMARAH FOODS tarian Foods
| 6
ffna Snacks Mixture alle Road,
Colombo - 06.
Mobile : 0777-702673
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு
62

Page 71
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
GENERAL M COMMISSI WHOLESALE DE
CEYLON
NO 187, 5TH CROSSS
S TEL: 2399837, 5:
ངེ་བྱ་──────
வேலணை சேர். வை. துரைகவாமி ம. ம. வி.
 

முத்தமிழ் விழா மலர்
பணி சிறக்கட்ரும் y
ERCHANTS & ONAGENTS ALERS IN RICE & PRODUCE
"TREET, COLOMBO - 11
64904, 777-5 17114, 罗
63
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 72
"எழுகதிர் 2003"10 ஆண்டு நிறைவு
KXXXXXXXXXXXXXXXXX
* соLомво
2Maney Exchange (Pvt) Ltd. AUTHORISED FOREIGN CUR
M PERM
No. 96, CHATHAM STREET, COLOMBO - 01.
KXXXXXXXXXXXXXXXXX
SPRINTTRA
Approved by Ceyl Department c
Tel: 2390226, 2389388 Fax : 2389388 E-mail: sprinttravelsGhotmail.com
କ୍ଷୁଜ୍ଜା உலகை வலம்வர உறுதுை நிறுவனத்தின் முதல்தர முகவர தெரிவுசெய்
SHCANC T 9TC
Shan Travels # 57 B1 Baseme Bristi
York Stree Tel: 2380850, 23805
CIRCSRGSRGSRCdRCSRCSRGSRCSRGIRCFRCSRGRGSRGS
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 

முத்தமிழ் விழா மலர்
KXXXXXXXXXXXXXXXXX
RENCY
ONEY CHANGER IT No. IN/AUT/MC/89
2438626
2438627
ぐ〉 ぐ〉 ぐ〉 ぐ> ぐ> ぐ> KX
VELS S TOURS
on Tourist board and of Civil Aviation
#21, Macan Marker Arcade, Galle Road, Colombo - 03. Sri Lanka.
RGERGERKRIGFÖRGIRGERODRGNERGIERGERGRKRGORGFÄRGIKROTRGNERGKR p6oo fuqub Sri Lankan Airlines ாக இருமுறை (2001-2002, 2002-2003) பப்பட்ட நிறுவனம்
RAVECS er JURS
& Tours (Pvt) Ltd. nt Floor (aþLDTņu î6ò) ol Building
it, Colombo - 01 5, 2321739, Fax: 2447563
RCSRGSRORGSRGSRORGRGARGRG&GRGRORGRGRQSR
64
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 73
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
PRAS
MONEY PERMIT NO.
No. 42A, Mu Colon
Tel: 4712246,
Fax :
عي مجھے
عي مجھے
SHANMIUGAT
General Merchants
No. 117, 5 Cross
Telephone: 2330335
A.T. Mercha
Importers, Gen
Commi
Shop No. 45, 4 Cross Street, C
Office: No. 50/1, St.James Te: 2314601
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 
 
 
 

முத்தமிழ் விழா மலர்
AN NA
ANGE (PVT) LTD.
CHANGER
N/AUT/MC/58
dalige maWatha, mbo -01.
2422049, 2334800 2439285
=
RADE CENTRE
'ck Commission Agents Street, Colombo - 11.
ints (Pvt) Ltd. eral Merchants &
ssion Agent
olombo 11. Tel : 2541061, 2541062 Peiris Mawatha, Colombo - 02. 5, Fax: 2449893
65 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 74
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
ষ্টুঞ্জ எனது இனிய நல் வ 83
Y S
ളി
ငါ့ဒီ့ဝံ့ හීඨාඨඨාඨඨාඨc Oyo oyo oyo oyo oyo oyo oyo C
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
影镑镑镑袭倭邻
ဒွိ ாழ்த்துக்கள்
କ୍ଳିଷ୍ଠ
K.K.Raveenthiran
83sဒွိ3.ငါ့ဒွိဒွိ
ՉԶ 路笼8怒8怒伶邻 გoფგoფyoფგoფyoფyoფტჯo
66 பழைய மாணவர் சங்கம் - كه إلى معه

Page 75
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
தானத்தில் சிறந்த தானம் வித்யாத
S.R.AG
288, SEA
COLOM
PREMAWA
TEAS
IDEALERS IN TE
No. 8, St.JOHNS RC
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 
 
 
 
 
 
 

முத்தமிழ் விழா மலர்
ENCY
STREET
MBO. III
AR DHANAA
STORE
A & PAPER BAGS
DAD, COLOMBO - II.
TELEPHONE: 2445039
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு
67

Page 76
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
இதயம் ச நல்வாழ்த்
W.S.
NeW Sai Pre
Sto
General N
Commissi
Tel 2 No.6, St. Jo
Colom
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 
 
 
 
 
 
 

முத்தமிழ் விழா மலர்
PS
mawardhana
eS
lerchants
d
On Agents
B35719
hn's Road,
bo - 11.
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 77
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
4.Y.4.YaYa YZ A. N --- M Y7
With Best ே From
AB TR
Exports &
IMPORTERS O.
EVERY DAY, ANUPAM ؟
LANTERN, KORAIMATS AND PLASTC CHARS & N
INSTRUM
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 

முத்தமிழ் விழா மலர்
NY *ջ : : - Nمح ” W ܓ
ADERS
: Imports
F DEALERS IN
STOVES, HURRICANE , POLY CARPETS, MATS NATRA, MATHEMATICAL
ENTSBOX
Branch : L.G. 182, People's Park, Shopping Complex, Colombo - 11. Tel: 2421521, 4724549 Fax: 46.16534
7r
69
Լl6ծքԱl மாணவர் சங்கம் - கொழும்பு

Page 78
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
எழில் மொங்க எழுக
' K.M.T.TRAI
GEBERAL
22, St, John's R. Phone : 244
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 
 
 

முத்தமிழ் விழா மலர்
DE CENTRE "N
EROTANTS
bad, Colombo - 11. 7718, 2342020
70 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 79
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
எழுகதிர் எங்கும் ஒளி வீசட்டு
BRG
RE
* SPACOUS AVC & NON A/C
TAP, T.V., I.D.D., FAX, AND
FOOD AND HOMELY ATM
THE HEART OF BUSINES
TOUR BOOKINGS, ANDA
ARE SOME OF THE FA
214/2, Messenger Street,
Telephone : 2437789, 2.
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 

முத்தமிழ் விழா மலர்
ROOMS WITH HOT WATER
) MINI FRIDGE... * TASTY
DSPHERE. * SITUATED IN
STOWN. *TRANSPORT,
IRLINES RESERVATIONS
CILITIES PROVIDED.
Colombo - 12, Sri Lanka. |29664 Fax : 4610765
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 80
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
“Ulthaya 墨,
محے
General Merchant
& Commissi
Tel: 2437018 2422584
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
Иуетсеу
On Agents
for
Local Produces
111, 4TH CROSS STREET, COLOMBMO - 11
72
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 81
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
ஒளியிழந்த நாட்டிலே நில
ஒப்பவே
SINASAK
சிவசக்த்தி
226/3-PAndival
Colombo - 1
MENAN TR
GENERAL MERCHANTS
Tel: 2324092
NEW
* MAYUR
No.274, PK
葵 Colom
Tel: 4
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முத்தமிழ் விழா மலர்
றேற்றும் உதய ஞாயிறு
66.
ISTORES
ஸ்டோர்ஸ்
Street, Off. Sea Street, 3, Tel 2452965
ADING CO.
& COMMISSION AGENTS
NO. 82,4TH, CROSS STREET, NO,208, PRINCE STREET, COLOMBO - 11.
ΑΡΑΤΗΥ κ.
eyzer Street, bo - 11. 713990
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 82
“எழுகதிர் 2003” 10 ஆண்டு நிறைவு
WHOLESA
GENERAL MERCHANTS
g.9
No: 210,
NEW LUXUMI
General Merchant
K
144, Maliban St
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 
 
 
 
 
 
 
 

முத்தமிழ் விழா மலர்
ni & Co.
o o o e o e o so o e o o e o O o o O o O e o O e o O
LE & RETAL
& COMMISSION AGENTS
O
Prince Street
mbo - 11.
of Wales Avenue, mbo - 14.
TRADE CENTRE
di Commission Agent
ぐ> 〉 ぐ> ぐ>
reet, Colombo - 11
74 பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 83
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
*எழுகதிர் 2003” பொலி
{
SOORYAM
A.K.L.T TR
A.K.L.T General Merchan
அரிசி 13
216, PRINCE STREET,
COLOMBO - 11.
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 
 

முத்தமிழ் விழா மலர்
மிவுற எம் வாழ்த்துக்கள்
葵
A TRADES
INCE STREET,
MBO - II.
2380926
ADE CENTRE
Es, Commission Agents
贺 RICE
2430704 232709 آن
75
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 84
“எழுகதிர் 2003” 10 ஆண்டு நிறைவு
莎$$8$$$$$$$$
袭 * தங்கள் கல்விப்
梁
懿 ; PSIVAM
裘
豪
豪
* பொன். சிவ 娄
裘
羲 XX 羲
羲 XX 懿 XX 3.
豪
慧 No. 188, Ne 豪 Colc 慧 Phone 袭 536,595 *#######ఛ;
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
$$$$$$$$$$$$线。 袭
பணி தொடரட்டும்
ANY J.P
மணி ஜே.பி
XX
XX
XX XX
XX
XX
w Chetty Street, mbo-13. : 5334262,
8, 2348367 ମୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ
76
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 85
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
எழுகதிருக்கு வி RAMSET
Importers, Gene & Commissi No. 65, 4 Cross Street, Ca Phone: 2323686, 2380 o e-mail:-esanbaby
SAI
R i o 2. 135,5th Crc Colomb Te: 234
7ー
தானத்தில் சிறந்த தா
* MRS. K. SIN
爱
葵 ഗ്ലീ
188, NEW CHE COLOM
M
7ー
With Best Compliments Fron
为塞 Robin
6.bgmei göGLIrisis Wholesale & F 66,Manni
x Pettah, Co
TP:23
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 
 
 
 
 

முத்தமிழ் விழா மலர்
ாழ்த்துக்கள்
U & CO.
ral Merchants on Agents lombo -III, Sri Lanka. 374,0777-344272 Gyahoo.com
NUGAS
iss Street, 0-11. 44990
༽།
னம் வித்தியாதானம்
(ASAMBU
次
ITY STREET,
BO - 13
N
Stores etail Dealers 歡
g Market lombo - 11 91624 次
77
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 86
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
விழா சிறப்புற
LSLS SSLSSS LSS LSSSSSCSCLSL S S SLSLS S S S S S S S S
100/108A, Manning Mı
Te:
வாழ்
V
S.
V. MAN General Merchants & Commissi Colombo-11,
/三ラエ
“With (Best Compliments From
V.ManiCkar
IMPORTERS, GENERAL
A. SUGAR
Tel: 2323408, 2323986,2432347
Fax : 2421972. Telegrams: Thavayoga
ܓ /?
விழா சிறப்புற
பூரீ கதிரேச
சமையல் வசதி பிரயாண வாகன வசதி வெளிநாட்டு, உள்நாட்டு தொலை நாள் மாத வாடகை
48/2,
கொ தொ.பே:2331038, 2334219, 24
- ܬ
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 

முத்தமிழ் விழா
மலர்
வாழ்த்துகிறோம்
, Wholesale & Retail ள்ே,Cம்ெ01 T 2344146
திரீ
25
ALT
CKAM & BRO on Agents, No: 25, Manning Market, Tel: 01-2348367
m 8t Brother
MERCHANTS & COMMISSION GENTS
RICE
344T CROSS STREET, COLOMBO-11.
一ク SN
வழித்துகின்றோம் O ன் லொட்ஜ்
பேசி வசதி
கதிரேசன் வீதி,
ழம்பு - 13 4146, 5-330254, 4-612933,5330256
一ク
78
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 87
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
r
< > எழுகதிர் 9 QPRATHCA. T. k Suppliers To Confectioners k Importers Of All Kinds Of F k Commission Agents
No: 64, Dam Stri
Phone: 24.456
ܬܶ
f= உளமார்ந்த வாழ்த்துக்கள்
B.S. G. MOT
Mechanical, Electrical, A Painting & Upho
33, Sri Gunananda Mawath
TP.233785. ܥܠ
With best compliments from
PETTAH EssEN
Importers and Distributors of Raw Ma Confectioneries, Ice Cream, Yougurt,
Fruit Dri
Full Cream Acid Sodium S Skimmed Milk Butter Ghee ( Whey Powder Liquid Glucose Lesathine Gelatine Malt Extract Corn Flour ( | Citric Acid Cocoa Powder
Sodium Bicarb Margarine
19DAMSTREET, Tel: 2326235, 2449269, 24417
VY
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
ரி வீசட்டும் N AgDISNG CO.
& Bakers ood, Colours, Essences, Chemicals ete.
et, Colmbo - 12 26, 4615185
/س-
OR WORKS
irconditioning, Tinkering listering Works
a, Kotahena. Colombo -13. 3 - 24.46704
Z/
NA
21, Fax: 2434859,2441721
ICE SUPPLIERS - terials for Biscuits, Bakery Products, Hotel products, Jam, Soft Drinks & nks Etc.
Shortening S.C.M.C
anned Foods sodium Benziode mported Sauces Pottasium Sorbate elly Crystals Essences cake Ingredients Colouring Baking Powder Vegetable Ghee cing Sugar Pectin
COLOMBO-12
AV
79
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 88
“எழுகதிர் 2003" 10ம் ஆண்டு நிறைவு
7才
Overseas Auto
IMPORTERS Tata, Leyland, M/F Sp
No. 368/5, Sri Sangaraj Phone: 2335012, Fax 0094-74-610782, 00941-34
N
歴戸
J.K.TRA
Importers, Exporters Dealers in Polythene Poly Grocery Bags, Lunch 103A, Bankshall Street, Colom Fax:94-1-387705, E-mailjkir
ܥܸܠ
11DiStr F.M.J.PLASTICS AND ALL Pl
No.60, DAMSTREET, COLOMBO - 12
General Merchants Wholesale & Retail Deale
LSLLL LLLL LL LSLSLLLSLSLLLL LL LLLLL LSL LLLLL LLLLCLLL LL L நிக மயூரகிரி டிரேடர்ஸ் No. 28, St.John's Road,
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 
 
 
 
 
 
 
 

முத்தமிழ் விழா மலர்
motive Pvt. Ltd.
DEALERS FOR are Parts & Accessories
Mawatha, Colombo - 10 2338492, 2422606 8050, E-mail-seaoverGosltnet.lk.
DINGCO.
& General Merchants "prophlene, Shopping Bags
Sheet and Straws Etc.
bo - 11 Tel : 2421259, 2338954 nportGyahoo.com. 105(a)37.com
ibutor for , YOGHURTCUPS ASTIONS IEMS
PHONE: 2320296 2433018
& Commission Agents rs in Rice & Ceylon Products
Tphone: 233.0122
80
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு.

Page 89
“எழுகதிர் 2003” 10 ஆண்டு நிறைவு
KXOXOXOXOXOXOXOXOXOXXXOXOXOXOXOX
எழுகதிருக்கு 6
69 RAJAN 1
General Merchants & Wholesale Dealers in Rice & Cey
189,5THCROSS STREET, COLOMBO - 11,
KOXOXOXOXOXOXOXOXXXXXXXXX
&
Raj Travels a
57B-1, B; York Street, C Phone : (off) 238702 Fax: 01- 2387030, M E-mail: rajtrave.
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 
 
 
 

முத்தமிழ் விழா மலர்
XXXXXXXXXXXXXXXxx
ாம் வாழ்த்து
AGENCEY
Commission Agents lon Produce, Co-Op suppliers
TEL: 2320331, 2384331
4713685
KO
XXXXXXXXXXXXXXXX
nd Tours (Pvt) Ltd.
aSement, olombo - 01 9, (res). 01-2515445 Obile : 077-6104862 ls(a)e-mnet.com
సప్తి
81
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 90
“எழுகதிர் 2003” 10ம் ஆண்டு நிறைவு
வேலனை சேர். வை. துரைசுவாமி td. td. வி.
 

முத்தமிழ் விழா மலர்
82
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு.

Page 91
“எழுகதிர் 2003” 10 ஆண்டு நிறைவு
LLqL0LkkLkLL0kLLLA0kkLLLLLLe0J00J0KJ0L
s எழுகதிர் எழில் பொங்க மரைட்டு
BROWNS
INDU
*病
i ള് R
139, BANKS. COLO S TEL:
ూ
வேலணை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.

முத்தமிழ் விழா மலர்
V LLeLLeLLLLLLLLL000JL00 పోపా z
is
ON :
JSTRES
2
HALL STREET, MBO - 11 g 2327 197
杏
83
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 92
“எழுகதிர் 2003" 10 ஆண்டு நிறைவு
本 எமது அழைப்பை ஏற்று வருகைதந்த
本 மலர்வெளியீட்டுரை செய்த பேராசிரிய
சிறப்புரையாற்றிய அதிபர் திரு.பொ.அ
米 தேசிய கலை இலக்கியப் பேரவைக்
率 மல்ருக்கான ஆசியுரை, கட்டுரை க
பழைய மாணவர்களுக்கும்,
விழா நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பி
率 மலருக்கான விளம்பரங்களைத் தந்து
米 மலரை அச்சுபதித்த விகடன் அச்சக
本 ஒலி - ஒளி அமைப்பாளர்கட்கும்,
本 விழா நடாத்த சலுகைக் கட்டணத்தி இந்து வித்தியா விருத்திச் சங்கத்தின்
米 ஊடக அனுசரணை வழங்கிய சூரிய6
米 மற்றும் இம் முத்தமிழ் விழா சிறப்புறச்
米 வருகைதந்து சிறப்பித்த உங்களுக்கு
எமது இதயம் க
விழா - ம
ய7வேலணை சேர்வைத்தியலிங்கம் து
Li6Opus ioTacfalf
வேலனை சேர். வை. துரைசுவாமி ம. ம. வி.
 

முத்தமிழ் விழா மலர்
திரு. வி. ரி. தமிழ்மாறன் அவர்கட்கும்,
பர் கா.பொ.இரத்தினம் அவர்கட்கும்,
அருணகிரிநாதன் அவர்கட்கும்,
கும்,
விதை நல்கிய பெரியோர்கள், அறிஞர்கள்,
த்த அனைத்துக் கலைஞர்கட்கும்,
தவிய வர்த்தகப் பெருமக்களுக்கும்,
த்தினருக்கும்,
ல் சரஸ்வதி மண்டபத்தைத் தந்துதவிய னருக்கும்,
ன் பண்பலை வானொலி நிலையத்தினருக்கும்,
சகல வழிகளிலும் உதவிய அனைவருக்கும்,
நம்,
ரிந்த நற்றிக்ளர் !
லர்க்குழு
ரைசுவாமி மத்திய மகா வித்தியாலயம் Fங்கம் - கொழும்பு
84
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு

Page 93
எமது இனிய
வாழ்த்துக்
திருமணத்திற்குத் வைரத்தாலிக் கொடி முதல்
வணின வணின
666fi Jr, Jr. கொழும்பில் பெற்றுக் ெ நாணயம், தரச்சிழ் ஒரே ஸ்தா
Wigneswara 457, Galle Road, Well
TP : 011 34-D, 10-B Kanthasamy TP : 024-22219
205/3, Kasthuria TP : 0214
 

க்கள்
(556)6).JLJIra)r b வைரமூக்குத்தி வரை வடிங்களில் ழ்ப்பாணம், கொள்ள நம்பிக்கை, ப்ேபு நிறைந்த
Nakai Poonka lawatta, Colombo - 06 -2.559535
7 Kovil Road, Vavuniya 10,024-2221857
ar Road, Jaffna 4590O22

Page 94
e 255984
Fax. 23
 

2.360926
639