கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து தர்மம் 2003/2004

Page 1

துமானவர் சங்கத றனைப்பல்கலைக்கழகம்

Page 2
யாழ்க்குடாநாட்டில் எங்குமே பார் பசுமையான காட்சிகளையும் சுற் உள்ளுர் வளங்களைக் கொண்
காட்சிகளையும் க
பூங்கனி Polonga
இந்து தருமம் சிறப்பு
சிறுவர்க பொழுதுபோ Recreatic
for ch
Ramalingam Road, Thirunelvely East, Mudamawady
 
 
 
 
 
 
 
 
 

த்திராத இயற்கை எழில்நிறைந்த றிலாப் பயணிகளைக் கவர்கின்ற டு அமைக்கப்பட்டதுமான பல ண்டு மகிழ்ந்திட.
jGF/1GooGa)
ni Cholai
புற வாழ்த்துகிறோம்
க்கு வசதிகள் in ground tildren
இராமலிங்கம் றோட், திருநெல்வேலி கிழக்கு,
(pt_10TболLф.

Page 3
“மேன்மை கொள் சைவநீதி
இந்து
2005/
இந்து மா6 பேராதனைப்
பேர
Hindu
200
Hindu stu University
Pera
 
 
 
 

A6s
叠 99 | விளங்குக உலகமெல்லாம்
தருமம்
/ 2004
னவர் சங் t பல்கை நீக்ழகம், 7ாதனை
Dharmam
5/2004
Ident's Union, of Peradeniya,

Page 4
பிரதிகள்
அட்டைப்படம்
அச்சுப்பதிப்பு
Title
Editors
Published by
Copies
Cover Design
Printed by
இந்து தருமம் (2003/2004)
செ. சுதர்சன் கலைப் பீடம்)
அ. சனந்தனன் (பொறியியற்
இந்துமானவர் சங்கம், பேராதனைப்பல்கலைக்கழகம் பேராதனை.
5.
ச. செல்வன்
யுனிஆர்ட்ஸ் (தனியார்) நிறுவன
கொழும்பு-13 தொலைபேசி-2330195
Hindu Dharman (2003/200
S. Sutharsan (Facility of Art. A. Sananthanan (Faculty of
Hindu Student's Union, University of Peradeniya, Peradeniya.
500
S. Selwan
Unie Arts (Pvt) Ltd.
Colombo-13. Te|-2330195.

TLLE)
d
s
Engineering)

Page 5

MIUO
முகம் ஐந்துளான்
"Ꮣ0ᏛᏈ Ꮨ 25 /ᎢᏓU 45 ᏳᏡᎢ ாய் உறை போற்றுவ
OGOOifuU /ப்பதம்

Page 6


Page 7
பேராதனை பேணிநம்ை கூரான வே குறிஞ்சிக் (
 
 
 

உறைந்த மக் காப்பதற்குக் ல் தாங்கும் குமரனுக்கு

Page 8
பிச்சைய மண்ணி
குறிஞ்சிதனில் குமரனவன் அறிந்துகொண்ட அன்பருச்
தெரிந்துஒடித் தேடிநிதம் பூ புரிந்தஅருள் பூவுலகில் கோ
காற்றும் இங்கு கண்பனிக்க சாற்றுபுகழ்ச் சங்கமதன் தய
வெள்ளிதனில் வேண்டும்.அ வெள்ளொளியை ஊட்டிெ
பூவெடுத்துப் பூஜைசெய்யப் பாவெடுத்துப் பாடியவன் ப
விஞ்ஞானம் வீறுபெற்ற பா மெஞ்ஞானம் மேவன்மைத்
அஞ்ஞான இருளாற்றில் ஆ கண்ஞான ஒளிபெற்றுக் களி
அச்சமது அவனியிலே சூழு அச்சமயம் அபயகரம் காட்
பிச்சையற்றவாழ்வு மண்ணி நிச்சயத்தை நீக்கமயில் நின்
கந்தகத்தால்க் காய்ஞ்சுபோ சந்தனத்தைச் சாத்திவிடில் ச
வள்ளிதெய்வ பானையோடு
வெள்ளியாகி வெற்றிதரும் ே ܗ܁ܔ
* அட்டைப்படக் கவிை செ. சுதர்சன் (கதை
 
 
 
 
 

ற்ற வாழ்வு Pல் பாடும்
கோயில் - அது க்கு அகிலமதன் வாயில்
சி-அவன் ாடியிதை யோசி
வீசும் - அது மிழ்மனத்தைப் பேசும் 靛
|ங்கு பஜனை-அது பமை நாடவைக்கும் அவனை
醇 போவோம் - அங்கு க்தரென ஆவோம். A.
נהגJה.B) - נTbiו தாங்கிடும் தன்வேரில்
பூழோம் - எம் ரிப்பினிலே ஆழ்வோம்
ஓம் - அவன் டவது வீழும்
ல் பாடும் - பிணி றெழும்பி ஆடும்
ச்சு வாழ்வு - அவன் ாஞ்சுவிழும் தாழ்வு
டு நோக்கு - விடி வேதனையைப் போக்கு
தி
町 ונו
ப் பீடம்)

Page 9


Page 10


Page 11
s
சிவ
மலரும் இந்த 1
"அறம் பொருள் இன்பம் வி
Fழவளநாட்டின் உயர் கல்வி நிலையங்கள் பல்கலைக்க பெருமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்றது. கற்றலின் பயன் கட அமைந்தபல்வேறு சிறப்பம்சங்களுள் ஆராதனைக்குரிய வழிபா செய்ய வழிவகுப்பவை. இக்காரணம் பற்றியே, கற்றல் கற்பித்தல் பெற்றன. அவற்றில் ஒன்றே குறிஞ்சிக் குமரன் ஆலயம்.
விஞ்ஞானம் விந்தை செய்யும் இவ் உலகில் மெஞ்ஞான பலர் அகத்தில் எழுவது இயல்பு. அறிவியல்சார் உலகில் அழிவு இது முற்றிலும் உண்மை. பொறியியல், விஞ்ஞானம் முதலாய இன்றியமையாதது. விஞ்ஞானம் சாராத சமயமும், சமயம் சாராதவி ஆழம் கண்டோரின் அறிவுரை. இந்த வகையிலேயே அறிவியல் குறிஞ்சிக் குமரன் ஆலயம் அவசியமாகிறது.
குறிஞ்சிக்குரிய தெய்வம் முருகன். இதனைச் "சேயோ6 முருகனுக்கு மாணவர் எடுத்ததே குறிஞ்சிக் குமரன் ஆலயம். ச வணங்கி அருள் பெறும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
குறிஞ்சிக் குமரன் ஆலயத்தோடு மூன்று அமைப்புகள் குழு, இந்துப் பட்டதாரிகள் சங்கம் என்பனவே அவை. இவற்று ஏனைய இரண்டு அமைப்புக்களும் இந்து மாணவர் சங்கத்தின் விடும் கரங்களே அவை எனில், மிகையாகா.
இந்து மாணவர் சங்கம் ஆண்டுதோறும் செய்யும் இறைத் இந்து தருமம் எனும் இதழ் வெளியீடேயாம். இவ் இதழ் இந்தும பதித்தது. வெளியீட்டு முறையில் தொடர்ச்சி பேணிய இவ்விதழ்! 2003/2004 செயற்குழுவாகிய நாம், இவ்விதழை உங்கள் பல்வேறுபட்ட சங்கங்களில் அங்கத்துவத்திற்கான போட்டிகள் ந பொறுப்பேற்கும் சிலர் தமது பதவிகளைப் பொறுப்பின்மையாகச் ெ என்ற வகையில் எமக்குரிய பொறுப்பை இறையருளால் இறைத்தொண்டுக்காய் இதழாசிரியர்களாய் அமர்த்தப்பட்டமை இ வணங்கும் அரிய முயற்சிகளில் ஒன்றாக இவ்வெளியீடும் அை
இவ்விதழானது வாழ்த்தியல், ஆய்வியல், மொழிபெயர்ட் இயல்களைக் கொண்டமைந்தது. இதழின் முதல் ஐந்து இயல்ச எமது நம்பிக்கை. எமது செயற்குழுவால் கோரப்பட்ட ஆக்கங்க ஆக்கங்கள் அனைத்திற்கும் ஆக்கியவர்களே பொறுப்புடையவ இதழில், இடையிடையே அழகு செய்யும் குறிஞ்சிக்குமர சேர்ந்த அவர் இன்புற்றிருக்கப்பிரார்த்திக்கிறோம். பெரியார்,தாட் இசைத்தட்டாக வெளியிடவேண்டுமென விரும்பியவர். அதற்: பொருள் வளத்தின் போதாமையே இதற்குக் காரணம். எதிர்கா முன்வரப் பிரார்த்திக்கிறோம்.
ஆக்கங்கள் அளித்தோர்க்கும், இதழ் அழகுற அமைய குறிஞ்சிக்குமரனை மன, மொழி மெய்களால் வணங் எதிர்காலத்தில் நீளநினைந்திருப்போம்.
“தாயேயாகி வள

மயம்
மலரைப் பற்றி. fடு அடைதல்நூற்பயனே'
-நன்னூல்
கழகங்களே. அவற்றுள், பேராதனைப் பல்கலைக்கழகம் பழமையும்
வுளைத் தொழுதல் என்பது முன்னோர் முடிபு பேராதனையில் ட்டிடங்கள் முதன்மையானவை. அவை வாழ்வியலை வரையறை ல் நிகழும் கல்வியகத்தில் கடவுள் வழிபாட்டிடங்களும் அமைக்கப்
த் தேடலுக்குரிய ஆலயம் அவசியமானதா? எனும் வினா இன்று ப்பாதையில் ஆழ்ந்து போகாமல் ஆக்கம் சேர்ப்பது ஆன்மிகமே. பீடங்கள் அமைந்த இப்பல்கலைக்கழகத்தில் இறைவன் ஆலயம் விஞ்ஞானமும் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும். இது, அவ்வத்துறைகளில் உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் எமது பல்கலைக்கழகத்திற்கு,
ன் மேய மைவரை உலகமும்” என்று உரைப்பார், தொல்காப்பியர், கற்றோரைக் கற்றோரே காமுறும் அறிவகத்தில் மற்றோரும் வந்து
தொடர்புடையவை. இந்து மாணவர் சங்கம், பொறுப்பாண்மைக் ள் பலவாற்றானும் முதன்மை பெறுவது, இந்து மாணவர் சங்கம். தூண்களாக விளங்குவன. இந்து மாணவர் சங்கத்தைத் தூக்கி
தொண்டுகள் அளப்பரிய, அவற்றில் மணிமகுடமாக விளங்குவது த வரலாற்றிலும், இதழியல் வரலாற்றிலும் தனக்கெனத் தனித்தடம் 2002/2003 செயற்குழுவால் வெளியிடப்படாமை வருந்தத்தக்கதே. ர் க்ரங்களில் தவழவிடுவதில் மகிழ்கிறோம். பல்கலைக்கழகத்தில் டைபெறும். அப்போட்டிகளில் வெற்றிபெற்று முக்கிய பதவிகளைப் செய்வதாகக் குறைகள் வருவது வழமை. ஆனால் இதழாசிரியர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். ஆத்ம திருப்தி. Nறைவன் தந்த பேறு. வணங்குகிறோம். அவனருளாலே அவன்தாள் மகிறது.
பியல், செவ்வியியல், மாணவர் ஆக்கவியல், பதிவியல் என ஆறு 5ளும் இந்து சமயத்தின் பன்முகத்தன்மையைக் காட்டும் என்பது ள் மட்டுமே இவ் இதழில் இடம் பெறுகின்றன. இதழில் அடங்கிய ர்கள்.
ன் பாடல்களை யாத்தவர் வித்துவான் ந. வீரமணி ஐயர். இறையடி ம் வாழும் காலத்திலேயே தாம் பாடிய குறிஞ்சிக்குமரன் பாடல்களை காய்ப் பல தடவைகள் முயன்றோம். முயற்சி கைகூடவில்லை. லத்திலாவது இம்முயற்சி கைகூட இறையருள் பெற்ற புரவலர்கள்
க் கைகொடுத்தோர்க்கும் நன்றிகள்.
கி மகிழ்கிறோம். நிறையும், புகழும் குமரனுக்கே. இம்முயற்சியை
ர்த்தனை போற்றி”
இதழாசிரியர்கள் செ. சுதர்சன் (கலைப்பீடம்) அ. சனந்தனன் (பொறியியற் பீடம்)

Page 12


Page 13
1.வாழ்த்தியல்
8.
9.
O.
.
2.
3.
目4。
15.
ஆலய பிரதமகுருவின் ஆசிச்செய்தி நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனமுத இராமகிருஷ்ண மிஷன் சுவாமியின் ஆ சிவத்தமிழ் அன்னையின் ஆசிச்செய்தி Message from the Vice-chancellor மாண்புமிகுநீதியரசரின் ஆசிச் செய்தி இந்துசமய விவகார அலுவல்கள் 9یg60)lل செயலாளரின் வாழ்த்துச்செய்தி பெருந்தலைவர் வாழ்த்துரை பெரும் பொருளாளரின் வாழ்த்துச்செ கெளரவ கணக்காய்வாளரின் வாழ்த்து பொறுப்பாண்மைக்குழுத்தலைவரின் இந்துப்பட்டதாரிகள் சங்கத் தலைவரி இந்து மாணவர் சங்கத் தலைவரின்வா உபதலைவரின் வாழ்த்துச்செய்தி
செயலாளர்களது பிரார்த்தனை
2.ஆய்வியல்
10.
1,
2.
13.
பேராதனைப் பல்கலைக்கழகக் குறிஞ இந்துத் தமிழ் மாணவரின் சமூகமத அை ஒரு சுருக்கக் குறிப்பு -பேரா.கா சிவத்தம்பி யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பை சபாசுப்பிரமணிய சாஸ்திரியார் ஓர்.அ -பேரா.இரா.வை.கனகரத்தினம் காரைக்காலம்மையாரும் பக்தி இயக்க ஒரு சில குறிப்புக்கள் -பேரா.க.அருணாசலம் இந்துப் பண்பாட்டு மரபில் ஆகமங்கள் -பேரா.கோபாலகிருஷ்ண ஐயர் ஆதி கால இந்திய அரசியற் கோட்பா -பேரா.அ.சிவராஜா அரசகேசரியின்இரகுவம்மிசம் கலாநிதி தரை. மனோகரன் ஈழத்தமிழரின் பண்டையகால நாணய கலாநிதி ப.புஷ்பரட்ணம் யாழ்ப்பாணத்தவரிடத்தில் 'ஓவியம்’ எ ஓர் அறிமுகக்குறிப்பு
தா. சனாதனன் சங்ககால மக்களின் வழிபாட்டு அம்சங் - சோதிமலர் ரவீந்திரன் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையி - ச.ஜெகநாதன் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற் திரு -லறினா.ஏ.ஹக் முதலாழ்வார் பாடல்களில் சைவ வைன -ப.ரதீஸ் சங்கர மெய்யியலில் ஒருமைவாதம் - பி.அழகரட்ணம்

ள்ளடக்கம்
ல்வர் ஆசிச் செய்தி ν சிச் செய்தி V ν ri
V1
மச்சின்
狄
Χ
ய்தி xi ச் செய்தி வாழ்த்துச்செய்தி xiii ன் வாழ்த்துச்செய்தி xiv ழ்த்துச்செய்தி XV xvi
xvii
ந்சிக்குமரன்கோயில் - அப்பல்கல்ைக்கழகத்து சைவியக்கம் பற்றிய
O3
நகள் ... W. றிமுகம் 08
கமும் இலக்கியங்களும்
13
ரின் செல்வாக்கு 2O
டு:கெளடில்யரின் அர்த்தசாஸ்திரழ் 26
29
பங்கள் காட்டும் ஈழத்து இந்துமதம், 33
ான்ற கலை வடிவம்
42
பகளும் நம்பிக்கைகளும் 47
ன் உரை முயற்சிகள் 52
நக்குறள் மாண்பு s
ணவ சமரசம் 59

Page 14
3C இல் isi ( )
14.
15.
கீதமாயவலையினிற்சிக்குண்டேனே -புருஷோத்தமஞானி தூரமானது.அண்மையானது கன்ன்ட்வீரசை -இ.கிருஷ்ணகுமார்
ide வ்வியியல்
16.
சமயமும் சட்டவியலும்-உயர்நீதிமன்ற நீதியர மாண்புமிகுசி.வி.விக்னேஸ்வரன் அவர்களுட
ஒருநேர்காணல் - செ.சுதர்சன்
17.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
மார்க்ஸ் முன்வைக்கும் சமயசிந்தனைகளும் தற்கால மதங்களில் அதன்பிரதிபலிப்புக்களு -அ.அருளானந்தம் ஆரிய சமாசத்தின் சமய சமூக சீர்திருத்தப்பணி - வே.சிவரூபி இன்பமே எந்நாளும்துன்பமில்லை - க.இராஜரத்தினம்
பக்தி நெறியும் வாழ்க்கை நெறியும்
-சி. திருச்செல்வம்
இந்துமதமும் கல்வியும் - சு.தணிகாசலம்பிள்ளை தருமத்தின் வாழ்வுதனைச்சூதுகெளவும் தரும -u. farebú இதிகாசமும் இன்றைய வாழ்வியலும் ஒருநோக் - சந்திரகுமாரி
சமுதாயமும் சமயமும்
- குவித்தியானந்தி உத்தரநாளில் உள்ளம் குடிகொண்ட குறிஞ்சி என்னைக் கவர்ந்த குறிஞ்சிக் குமரன் - ச.வசந்தர்ரியன் குறிஞ்சிமலை கொண்ட எங்கள் எழில்முருகா -எஸ்.சுதாகரன் வேலெறிந்துவிடிவைத் தந்தருள்வாய் - சி.சிவருபன்
வயதிவியல்
29.
அறிக்கையும் வேறு விடயங்களும்

வவசனங்கள்
gif
ரிகள்
ம் இறுதியில் வெல்லும்
க்கு
க் குமரன்
67
68
73
83
87
90
94
98
OO
102
104
105
106
109

Page 15


Page 16


Page 17
ஆலய பிரது
ஆசிச்
“ஓம் விக்னராஜ ச விநாயகாய நமஹ
“ஒம் ஸ்கந்தாயக மகாதேவ குமாரா குறிஞ்சிக்குமாராய
பேராதனைப் பல்கலைக்கழ ஆரம்பித்த இந்து மாணவர்களின் வ குமரன் ஆலயம், இந்து தருமம் நூல்
பேராதனைப் பல்கலைக்கழ சமூகப்பணிகளின் சிறப்பு அம்சமாகத் ஆற்றுகின்ற தொண்டும், இந்து தரும உள்ளான மாணவர்களுக்கான புலன
இந்து தருமம் நூலானது புதிது சிந்தனைகளை, அவர்கள் விரும்பும்
பேராசிரியர்கள், விரிவுரையா6 நூலாகவும் வெளிவருவதால் அை விளங்குகின்றது.
இந்து மாணவர் சங்கத்தினரின் வேண்டும் எனவும், அனைவருக்கும் இகபரசுகங்கள் கிட்ட வேண்டும் 6 நிறைவடைகின்றேன்.
 

ம குருவின் செய்தி
கணேசான சிவபுத்ர
D
ார்த்திகேயாய பார்வதீநந்தநாயஸ் ய வள்ளி தேவசேனா சமேத
நமஹ”
கம் ஆரம்பித்த காலத்தில் விடுதி அறையில் ழிபாடானது இந்து மாணவர் சங்கம், குறிஞ்சிக் ஆகியனவற்றின் தோற்றத்திற்கு வழி வகுத்தது.
க இந்து மாணவர் சங்கத்தினரின் ஆன்மிக திகழ்வது, குறிஞ்சிக் குமரன் ஆலயத்தில் அவர்கள் ம் நூல் வெளியீடும், பொருளாதார நெருக்கடிக்கு )மப்பரிசில் திட்டமுமாகும்.
புதிதாக வரும் மாணவ சமுதாயத்தின் ஆன்மிகச் மாற்றங்களை வெளிக் கொணரும் நூலாகும்.
ார்களின் ஆய்வுகள் ஆலோசனைகளை வழங்கும் }னவருக்கும் பயன் தரும் வெளியீடாக இது
இத்தகை பணிகள் மேன்மேலும் வளர்ச்சியடைய எல்லாம் வல்ல குறிஞ்சிக் குமரன் திருவருளால் ாணவும் பிரார்த்தித்து வாழ்த்தி ஆசி கூறுவதில்
சுபமஸ்த
இங்ங்ணம் சிவபரீ. பா. நித்தியானந்தக் குருக்கள் (பிரதமகுரு) குறிஞ்சிக்குமரன் கோவில் பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.

Page 18
நல்லை திருஞானசம்பந்தர்
ஆசிச்செய்
அன்புடையீர்,
பேராதனைப் பல்கலைக்கழக இந்து மாமன் மலர் இம்முறையும் வெளிவருவதனையிட்டு வருடாவருடம் வெளியிடப்படுகின்ற இம்ம அறக்கருத்துக்களையும் பயன்தரு ஆக்கங்: போற்றுதற்குரியது.
இன்றைய மானிடவர்க்கம் ஆன்மிக நெறிக கலாசார நெறிமுறைகளினின்று மாறுபட்டுச் ெ நூல்கள், சஞ்சிகைகளின் பங்கும், இவ்வாறான ப வகையிலான சமய உணர்வுடையோரினது பங்க
இவ்வகையில் இந்து மாணவர் சங்கம் ெ வாழலாம் என்ற நிலையிலிருந்து இப்படி ஒழுங்கமைக்கப்பட்ட அறநெறியினை பின் அமைந்திருக்கின்றது.
இம்மலரினை வெளியிடுவதற்குத் தம்மை இறைவனது ஆசி கிடைக்கப் பிரார்த்திக்கின்றே அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய இறைவன்
இரணி பதில

ஆதீனமுதல்வரின் பதி
ாறம் வெளியிடுகின்ற “இந்து தருமம்’ ப் பெருமகிழ்ச்சியடைகின்றோம். லர் வழமை போல, சிறப்பான களையும் தாங்கி வெளிவருவது
ளினின்று விலகிச் செல்கின்ற, சமய சல்கின்ற சூழ்நிலையில் இவ்வாறான ணிகளினை மேற்கொள்ளத் தூண்டும் ளிப்பும் இன்றியமையாததாகும்.
வளியிடுகின்ற இம்மலர் எப்படியும் டித்தான் வாழவேண்டும் என்ற பற்றுவதற்கு உதவும் வகையில்
அர்ப்பணித்த இதழாசிரியர்களுக்கு ாம். இம்மலர் சிறப்புற வெளிவந்து * ஆசிர்வதிப்பானாக.
%$: :&ގ · : ; பை அணபு
பறி. சோமசுந்தர தேசிக பந்த பரமாசாரிய சுவாமிகள்

Page 19
பேராதனைப் பல்கலைக்கழக ( ஆண்டிதழுக்கு இவ் வாழ்த்துச் செய்தி
இந்து சமயம் மிகத் தொன்மை அமைந்தது. அழிவற்றது. எனினு நோக்கியுள்ளதைப் பலர் அறிவர். ே பிரச்சினைகளின் தாக்கம், இந்து ச காரணத்தினால், மாற்று மதத்தினர குழப்பம், இவை போன்ற பல எதிர் எண்ணற்ற பாமர இந்துச் சே வேதனைக்குரியது. இவர்களுக்கு உ ஸ்தாபனங்கள் முன்வந்தாலும் வரவே வேண்டிய இன்றைய முதற்பணி என
இந்து தருமம்' சிறப்பிதழ், மற்ற அலசி ஆராய்ந்து, இந்து சமய ஆர்வ நன்று.
பேராதனைப் பல்கலைக்கழக வாழ்த்துகிறோம்.
 

ாமிஷன் சுவாமியின் ச் செய்தி
இந்து மாணவர் மன்றம் வெளியிடும் இந்து தருமம்' யை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
பானது. நிலைத்த உண்மைகளின் அடிப்படையில் 1ம், இன்று அது பல சோதனைகளை எதிர் மேலை நாட்டு நாகரிகத்தின் தாக்கம், சமுதாயப் மயத்தைக் குறித்துப் போதிய அறிவின்மையின் து இந்து சமய எதிர்ப்பு வாதங்களால் ஏற்பட்ட மறைச் சக்திகளின் பிடியிலே சிக்கித் தவிக்கும் கோதரர்களது நிலைமை உண்மையிலேயே தவிக்கரம் நீட்ட எத்தனைத் தனி நபர்கள் அல்லது பற்கத்தக்கதே. இதுவே இந்து சமுதாயத்திற்கு ஆற்ற
T6/O.
விடயங்களோடு மேற்குறிப்பிட்ட விடயத்தையும்
லர்களை இத்திசையில் செயல்பட ஊக்குவித்தால்
இந்து மாணவர் மன்றத்தின் பணிகள் மேலோங்க
இங்ஙனம்
சுவாமி ஆத்மகனானந்தா இராமகிருஷ்ண மிஷன்.

Page 20
சிவத்தமிழ் அன் ஆசிச்செய
பேராதனைப் பல்கலைக்கழக இந்து மாண வெளியிடப் பெற்றுவரும் “இந்து தர்மம்' சஞ் பெருமிதமடைகிறேன். பேராதனைப் பல்கலைக்க ஆண்டுகளாக காலத்துக்குக் காலம் ஆற்றி வருகின் அறிவேன்.
"தர்மம் தலைகாக்கும்” என்ற ஆன்றோர் கருத் வாழவும் மேன்மை கொள் சைவநீதி பரவவும் இ பாராட்டுக்குரியதாகும். இச் சஞ்சிகை ஆண்டுதே சிந்தனைகள் அடங்கிய கருத்தாழம் மிக்க கட்டுரை
மலையும் மலைசார்ந்த இடமுமாகிய ே குமரனாகிய முருகப் பெருமான் திருவருள் : இப்பல்கலைக்கழகமும் மாணவர்களும் சூழ்ந்து இரு எனவே நற்பணியாற்றிவரும் இந்துமாணவர் மன் வாழ்த்துக்கூறி அமைகின்றேன்.
கலாநிதி செ6

வர் மன்றத்தினால் ஆண்டு தோறும் சிகைக்கு ஆசி வழங்குவதில் நான் ஜகத்தில் இந்து மாணவர் மன்றம் பல ற பணிகளையெல்லாம் நான் நன்கு
துக்கமைய அறநெறிதழுவிய வாழ்வு ந்து மாணவர்கள் முயன்று வருவது ாறும் பல பேராசிரியர்களின் சமயச் களைத் தாங்கி வருகின்றது.
பராதனையில் குன்றுதோறாடும் சுரந்து கொண்டிருக்கும் சூழலில் ப்பது ஒரு பெரும் வரப்பிரசாதமாகும். றத்தினர் அனைவரையும் பாராட்டி
ஸ்வி. தங்கம்மா அப்பாக்குட்டி
சமாதான நீதிபதி தலைவர் ர்க்காதேவி தேவஸ்தானம் நல்லிப்பழை, பரீலங்கா.
స>
g
လှို?"){
s:
凉
】囚 ॐ
象
S
శేక్ష
m$ኝ
玻

Page 21
Message fron
It is with great pleasure that Union on the occasion of issue C
The varied cultural activit interested many opportunities t mutual interest leading to the f articles and creative writings by in "Hindu Dharman', I understan literary and cultural development
I earnestly hope that the tra participating in Social and cultura life and Society.
I take this opportunity to cor Union for their efforts and acco future endeavours.

n the Vice-chancellor
I extend my greetings to the Hindu Students. if its annual magazine of "Hindu Dharman".
ies of the Hindu Students offer all those D exchange views and ideas on matters of Ostering of amity and understanding. The Tamil speaking staff and students published d, have contributed substantially to the Tamil
in our country.
ining acquired by University students actively al events will help to broaden their vision of
ngratulate the members of the Hindu Students' mplishments and wish them success in their
Professor Kapila G. A. Goonesekera Vice-chancellor University of Peradeniya.

Page 22
மாண்புமிகு
நீதியரசரின் ஆசி
பேராதனைப் பல்கலைக்கழக இந்து மாணவ “இந்து தருமம்’. "அறம்” என்ற தமிழ்ச் சொல் வடசொல்லின் தமிழ் வடிவமான “தருமம்” என் இட்டமை சாலப் பொருந்தும். காரணம் : -
"அறம் என்ற சொல்லின் வரையறையைத்த “தர்மம்” என்ற சொல்லின் பரவலுள் அடங்குவது “ஆ அப்பாற்பட்டது.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் ஆகுல நீர பிற”
மனத்தூய்மை இல்லாத மற்றவை கொண்டவையேயல்லாது அறம் ஆகா என்கிறா காரியம் இயற்றலை அறம் வலியுறுத்துகிறது. அத் எனப்படுகிறது.
“தர்மம்” எனும்போது மனத்தின் அகநிலை புறநிலையும் புறநிலையின் மெய்மை சார்ந்த உ செயலாற்று முறையும் அப்பதத்தினுள் அடங்குகின்ற கர்மம் அல்லது வினைப்பயன் என்றும் பொருள்படு சமுதாயம் எவ்வாறு அமையவேண்டும் என்பது தர்மந்தான். ஒழுக்கம் என்பதும் வழக்கம் என்பது சைவரீதியுந் தர்மந்தான். ஆகவே “தர்மம்” என்ற தன்னுள் அடக்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது. அர்த்தமே தர்மம் என்பதுதான். இந்து மதத்திற்கு இறைவன் இட்ட நியதிப்படி பிரபஞ்சம் நடைபெறுகி ஒளிநாடா போடப்பட்டு அது ஒடிக்கொண்டிரு வைத்திருக்கும் படத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வெ தெரியவரும். அந்தந்தப் பாத்திரத்திற்குரிய 6ே என்றுங்கொள்ளலாம். பிரவாய காலம் வரையில் தர்மங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். சிலருக்கு ம மறைந்து கொள்ளும் பாக்கியம் அளிக்கப்பட்டுள்ளது அடைந்தவர்கள். பிரம்மனுடன் இரண்டறக் கலந்த
எனவே “இந்து தருமம்” என்ற பெயரைத் மட்டுமல்லாது வாழ்க்கையின் எந்தக் கோணத்தி கட்டுரைகளைத் தாங்கி வெளிவரலாம் என்பதை அ பெயர் அமைந்திருக்கிறது.
பயன்தரு ஏடாகப் பரிணமிக்க வேண்டும் “இ பண்பான பிரார்த்தனை.
சி. நீதியரசர் தனிய

ச் செய்தி
பர்களின் சிறப்பாற்றல் நவிலும் ஏடு லைப் பாவிக்காது “தர்மம்” என்ற rற சொல்லை ஏட்டின் பெயராக
ாண்டியது“தர்மம்” என்ற வடசொல். அறம்" ஆனால் “தர்மம்'அறத்திற்கும்
அனைத்துதறன்
யாவும் ஆரவாரத் தன்மை ர், வள்ளுவர். மனத்தூய்மையுடன் நாவது ஒழுக்கமிகும் நெறியே அறம்
மட்டுமல்ல மனத்திற்குப் புறம்பான உலகாய விடயங்களும் பிரபஞ்சச் ரன. உதாரணமாகத் தர்மம் என்றால் ம்ெ. கடமை என்றும் பொருள்படும். /ம் தர்மந்தான். சட்டமென்பதுந் தும் தர்மந்தான். மேன்மை கொள் சொல் பலவாறான கருத்துக்களைத் உண்மையில் இந்து மதம் என்பதன் மற்றொரு பெயர் சனாதன தர்மம். றது என்றால் அதாவது பிரம்மாவின் }க்கிறது என்றால் அவன் இயக்கி ாரு பாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பது வடந்தான் அவரவருடைய தர்மம் ஜீவராசிகளுக்குத் தத்தமது பாத்திர ட்டுந்தான் ஒளி நாடாவில் இருந்து து. அவர்கள் ஞானிகள். முத்திநிலை வர்கள். தாங்கி வரும் இந்த ஏடு ஆன்மிகம் ல் இருந்தாவது நோக்கி எழுதும் றைகூறுவது போலவே சஞ்சிகையின்
ந்து தருமம் - 2004” என்பதே எனது
இங்ங்னம் வி. விக்னேஸ்வரன் றை, உச்ச நீதிமன்றம், கொழும்பு-12.

Page 23
இந்து சமய விவகார செயலாளரின்
பேராதனைப் பல்கலைக்கழக இந்து ம தருமம்” எனும் மலரினை இ மகிழ்ச்சியடைகின்றேன். இந்தப் ப கல்லூரியாய் இருந்த காலத்திலும், இ6 இருந்தே இந்து மாணவர் சங்கம் இr வளர்ச்சியிலும் கலாசார வளர்ச்சியிலு
நான் இப்பல்கலைக்கழக மாணவனா உறுப்பினராக இருந்துள்ளதுடன் 1 கோயிலை ஸ்தாபித்து, குடமுழுக்கு தற்காலிக விரிவுரையாளனாகவும் பல் ஒரு அரிய சந்தர்ப்பம் கிட்டியிருந்தது. சங்கத்தின் மூலமும் இக் குறிஞ்சி. சங்கத்துடனும் ஒர் உறவினை ஏற்ப
“இந்து தருமம்” இதழ் வருடந்தோ பொதுவாக இந்து சமூகத்திற்கும் மிக பல்கலைக்கழகத்தில் இந்து மாணவ இருக்கின்ற மாணவர்கள் ஆர்வத்துட நிர்வகித்து இம் மலரினை வருடந்தே வளர்ச்சிக்கும் உதவுவது மிகவும் பாரா மேலும் மேலும் விருத்தியடையவும் " பயனுள்ளதாகவும் வெளிவருவதற்கு குறிஞ்சிக்குமரன் அருள் கிட்டுவதாகு
“விழிக்குத்துணை திருமெ6 மொழிக்குத்துணை முருகா பழிக்குத்துணை அவன் பன் வழிக்குத்துணை வடிவேலு

அலுவல்கள் அமைச்சின்
வாழ்த்துச் செய்தி
ாணவர் சங்கம் தமது வருடாந்த மலரான “இந்து வ்வருடமும் வெளியிடுவதனையிட்டு மிக்க ல்கலைக்கழகம் இலண்டன் பல்கலைக்கழகக் பங்கைப் பல்கலைக்கழகமாக இருந்த காலத்திலும் ங்கு சிறப்பாக இயங்கி வருகின்றது. இது சமய /ம் பெரிதும் ஈடுபட்டுள்ளது.
க இருந்த காலத்தில் இச் சங்கத்தின் செயற்குழு 966,67,68 ஆம் ஆண்டுகளில் குறிஞ்சிக் குமரன் நடைபெறும் காலங்களில் மாணவனாகவும் பின் ல்கலைக்கழகத்திலிருந்து பங்கு கொள்ளக் கூடிய பிற் காலங்களில் இந்துப் பட்டதாரி மாணவர்கள் க்குமரன் கோயிலுடனும், இந்து மாணவர் டுத்தக் கூடிய நல்வாய்ப்பும் கிடைத்திருந்தது.
றும் மலர்வது இந்து மாணவர் சமூகத்திற்கும், கவும் பயன்தரக்கூடிய ஒன்றாகும். பேராதனைப் Iர்களின் தொகை அருகி வருகின்ற பொழுதும் ன் குறிஞ்சிக்குமரன் கோயிலை நல்ல முறையில் ாறும் வெளியிட்டு இந்து சமயத்திற்கும் கலாசார ட்டுக்குரியதாகும். அவர்களுடைய செயற்பாடுகள் இந்து தருமம்” எனும் மலர் மிகவும் சிறப்பாகவும் நம் குன்றின்மேல் வீற்றிருந்து அருள்பாலிக்கும்
ó。
ன் மலர்ப்பாதங்கள் மெய்மைகுன்றா வெனும் நாமங்கள் - முன்புசெய்த ர்னிருதோளும் பயந்த தனி ம் செங்கோடன் மயூரமுமே”
இங்ங்னம், க. பரமேஸ்வரன் 6)&(U616ns.

Page 24
பெருந்தலைவர் 6
இந்து மாணவர் சங்கம் பேராதனைப் பல் பின்னிப்பிணைந்து சமய உணர்வுகளை மாணவர் இலட்சியத்தை வெளிப்படுத்தி நிறைவேற்றி வருவ
தமது கல்விப் பணியுடன் முருகனின் 6) எம்மாணவர்களின் தூய முயற்சிகள் பல்வே நிறைவேறுவது குறிஞ்சிக் குமரனின் திருவருளேய
குறிஞ்சிக் குமரன் கோவிலின் நித்திய நை முழுமையாகச் செய்வதும் குமரவேளின் எல்லாத் தி கோவிலாகத் திகழவும், கோவிலின் நிர்வாகத்தில் முதுகெலும்பாக விளங்குவதும், நிதி நெருக்கடியான செய்தலை விரிவுபடுத்துதல் போன்ற சமயப் சிந்தனையுடன் ஆற்றுவதை நாம் சொல்லில் அட
தம்பணிகளில் தலையாயதொன்றாக அ வெளியீட்டை இம்முறை 46வது மலராக வெளியி அளித்தவர்களுக்கும், அனுசரனையாளர்களுக் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்து மாணவர் சங்கத்தினரின் சீரிய ட
முன்னின்று உதவிட வேண்டும். எல்லாம் வல்லி சுபீட்சமான எதிர்காலத்தைத் தரப் பிரார்த்தித்து வி
நன்றி
கலாநி பெருந்தன

பாழ்த்துரை
கலைக்கழகத்தின் வரலாற்றுடன் சமுதாயத்தில் பரப்பி, தம் உயர்ந்த து பெரிதும் பாராட்டத்தக்கது.
தாண்டில் ஆர்வம் காட்டிவரும் று தடைகள் வரினும் இனிதே ாகும்.
மித்தியக் கடமைகளைத் தாமே ருவிழாக்களும் சிறப்பாக நடக்கும் ல் பொறுப்பாண்மைக் குழுவிற்கு இந்து மாணவர்களுக்கு நிதியுதவி பணிகளை அவர்கள் பொதுச் க்க முடியாது.
மையும் “ இந்து தருமம்” மலர் டும் ஆசிரியருக்கும், ஆக்கங்களை தம் எனது பாராட்டுக்களையும்
பணிகள் சிறப்புற நாம் யாவரும் குறிஞ்சிக் குமரன் யாவருக்கும் வாழ்த்துகின்றேன்.
இவ்வண்ணம் தி. செ. திருச்செல்வம்
}லவர், இந்து மாணவர் சங்கம்.
#ඹු @湾{్ళ ష@టే
၉(ရ္ဟိနှဲjရ

Page 25
பெரு
bJT
fழத்து இந்து மத வளர்ச்சிக்கு பேராதனைப் பல்கலைக்கழக இந்து தருமம்” 46 ஆவது இதழ் சிறப்புடன் இருப்பதிலும் அதற்கு வாழ்த்துச் செய
குறிஞ்சியில் மாணவர் எடுத் அவர்களாலேயே வழிபடப்பட்டு வருக அவர்களின் சமயச் சிந்தனைகளை கொண்டு மாணவர்களால் வெளியி வரலாற்றிலும் இந்துமத வரலாற்றிலு
“கற்றதனா நற்றாள் ெ
என்ற வள்ளுவர் வாக்கிற் கொ மெஞ்ஞானத் தேட்டத்தை அடையத்
இதமானதொரு இதழைத் தந் இந்து மாணவர் சங்கத்திற்கும் எனது
இறைவன் இம் மாணவர்கள் ஆ அவனையே வேண்டுகிறேன்.
‘மேன்மைகொள் ை

ம் பொருளாளர்
ழ்த்துச் செய்தி
ப் பங்காற்றி வரும் இந்து நிறுவனங்களில் ஒன்று, | மாணவர் சங்கம். அதன் வெளியீடான “இந்து வெளிவரும் காலத்தில் பெரும் பொருளாளராக பதி வழங்குவதிலும் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
த ஆலயமானது மாணவர்களாற் பேணப்பட்டு பது பெருமைக்குரியதே. அதிலும் பெருமையுடையது பும், அறிஞர்களின் ஆய்வியற் கருத்துக்களையும் டப்படும் 'இந்து தருமம்’ ஆகும். ஈழத்து இதழியல் Iம் இம் மலருக்குத் தனிச் சிறப்பு உண்டு.
ல் ஆய பயன் என்கொல் வாலறிவன் தாழா அர் எனின்’
ாப்ப இந்நூல் இறைவனை அறிந்து அவன் வழிநாடி
துணைபுரியும் என நம்புகிறேன்.
த இதழாசிரியர்களுக்கும், அவர்களுக்கு இசைந்த
வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் சுபீட்சமான எதிர்காலத்தை வழங்க
சவநீதி விளங்குக உலகமெலாம்’
நன்றி
இங்ங்னம் செ. சிவராஜசிங்கம் முதுநிலை விரிவுரையாளர் பொருளியல் துறை, பெரும் பொருளாளர், இந்து மாணவர் சங்கம்.

Page 26
கெளரவ கணக் 6UIlijg)
குறிஞ்சிக்கு அழகு சேர்க்கும் அம்சங்களில் ஒ பல்கலைக்கழக மாணவர்களை அறிவுரீதியாக உருவாக்குவதில் குறிஞ்சிக் குமரன் கோயிலுக்கும்
வேதனையும், துன்பமும் நிறைந்த இன்றை இளைஞர்கள் மத்தியில் பெருக்கெடுத்து ஒடில் வாழ்வைத் தரிசிக்க முடியும். அந்த முயற்சி வழிப்படுத்துவதே இந்து மாணவர் சங்கம் செய்யு
இந்து சமய உண்மைகளைக் கற்றோர் ஆ கொள்ளும் நோக்கத்துடன் வெளியாகும் 46வது செய்தி வழங்குவதில் பெருமை அடைகிறேன். கெ: பொறுப்பை குமரன் தந்த கொடையாகக் கருதுக்
இதழாசிரியர்களை வாழ்த்துகிறேன். 6 இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
“தீயவை புரிந்தாரேனும் குமரவேல் தரயவராகி மேலைத் தொல்கதி அன
நன்றி
சிரேஷ்ட விரிவுரையாளர், முகாமைத்துவத்துறை.

காய்வாளர்
5DJ
}ன்று குமரன் கோயில், பேராதனைப் மட்டுமன்றி ஆன்மிக ரீதியாகவும் முக்கிய இடம் உண்டு.
2ய நாட்டுச் சூழலில் ஆன்மிக ஆறு னால் மட்டுமே சுபீட்சம் நிறைந்த யில் மாணவர்களை இணைத்து ம் பெரும்பணியாகும்.
ஆய்ந்து அதனைச் சமூகம், பயன் இந்து தருமம் இதழுக்கு வாழ்த்துச் ளரவ கணக்காய்வாளராக இருக்கும் கிறேன்.
ால்லோருக்கும் இன்பம் வேண்டி
திருமுன்னுற்றால் டைவர்”
இங்ங்ணம் திரு. வீ. தர்மதாசன் கெளரவ கணக்காய்வாளர்
இந்துமாணவர் சங்கம்,

Page 27
ரீஇ (శ
起愁瓦
பொறுப்பாண்ை
U
பேராதனைப் பல்கலைக்கழ சஞ்சிகையாகிய இந்து தருமத்திற்கு கோவில் பொறுப்பாண்மைக் குழுத்தை
குறிஞ்சிக் குமரன் கோவி பொறுப்பாண்மைக் குழு, இந்து ப ஆகியவற்றுள் இந்து மாணவர் சங் பொறுப்பாண்மைக் குழுவின் வழிக உதவியுடனும், இந்து மாணவர்கள் வருகின்றனர்.
பல்கலைக்கழக இந்து மாணவ எழுத்தாலும் இந்து சமய வளர்ச்சிக்கு பொருத்தமான ஆக்கங்களை உள மத்தியிலும் தவறாது வருடா வருட போற்றப்பட வேண்டியது.
இந்து மாணவர் சங்கத்தினரின் வல்ல குறிஞ்சிக்குமரன் அருளை வே6

மைக் குழுத் தலைவர் ழ்த்துரை
க இந்து மாணவர் சங்கத்தினரின் வருடாந்த வாழ்த்துச் செய்தி எழுதுவதில் குறிஞ்சிக்குமரன் லவரென்ற வகையில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
லோடு தொடர்புடைய அமைப்புக்களான ட்டதாரிகள் மன்றம், இந்து மாணவர் சங்கம் பகமே ஆலயத்தின் உயிர்நாடியாக அமைகிறது. ாட்டலுடனும், இந்து பட்டதாரிகள் மன்றத்தின் ர் தெய்வீகப் பணியைச் செவ்வனே செய்து
Iர்கள் சொல்லாலும் செயலாலும் மாத்திரமன்றி, த ஆற்றிவரும் பங்கு பாராட்டுக்குரியது. தரமான, *ளடக்கிய சஞ்சிகையை, பல இன்னல்களின் ம் வெளியிடும் இந்து மாணவர் சங்கத்தின் பணி
ர் சீரிய பணிகள் மென்மேலும் சிறப்புற எல்லாம் ண்டி வாழ்த்துகிறேன்.
பேராசிரியர். செ. சிவயோகநாதன், தலைவர், பொறுப்பாண்மைக் குழு, குறிஞ்சிக் குமரன் கோவில், பேராதனை.

Page 28
இந்துப் பட்
வாழ்த்து
இந்து சமயம் பழம்பெரும் சமயங்களில் ஒன் மதமாக விளங்குகிறது.
பேராதனை பல்கலைக்கழக இந்து சமூகமும் மாணவர் சங்கம், இந்து பட்டதாரிகள் சங்கம் என் மாணவர்களிடையேயும்,பட்டதாரிகளாக வெ தொண்டுகளை, ஆலயப் பணிகளை வளர்த்து வ ஆலயத்திற்கும் தொண்டாற்றி வருகின்றனர்.
சமய ஒழுங்கு விதிகளைப் பின்பற்றுவதோ( அமைத்துக் கொண்டு இச் சமயத் தொண்டுக வருகின்றனர்.
இந்து மாணவர்கள் ஆலயத்தின் பணிகள், நடத்தவும், நந்தவனம் அமைத்தல், கோயில் சுற்று தமது காலத்தினை அர்ப்பணித்துத் தொண்ட மாணவர்கள் முறையற்ற செயல்களில் த கொள்வதுடன் ஆன்ம ஈடேற்றமும் பெறுகின்ற6
இத் தொண்டுகளின் சிறப்பம்சமாக இந்து வெளியிட்டும் வருகின்றனர். இம் மலர் சிறப்ப இதழாசிரியர்களை வாழ்த்துவதோடு குறிஞ் பிரார்த்திக்கின்றேன்.
 

சங்கத் தலைவர்
ரை
ாறாக, பலகோடி மக்கள் பின்பற்றும்
தமது ஆன்ம ஈடேற்றம் கருதி இந்து ற பெயர்களில் சங்கமமைத்து இந்து ளியேறியோரிடையேயும் சமயத்
பருவதோடு எமது குறிஞ்சிக் குமரன்
டு நாளாந்த வாழ்க்கையைச் சிறப்புற ள் மூலம் ஆத்ம திருப்தியடைந்தும்
பூசைகள், உற்சவங்கள் முறையாக |ப்புற பராமரிப்பு முதலானவற்றிலும் ாற்றி வருகின்றனர். இதன் மூலம் ம்மை ஈடுபடுத்தாது தவிர்த்துக்
፬Tለ...
து தருமம் மலரினை வருடாவருடம் ாக வெளிவர முன்னின்றுழைக்கும் நசிக் குமரன் அருள் கிடைக்கப்
இங்ங்ணம் இரா. மகேஸ்வரன் தலைவர் இந்துப்பட்டதாரிகள் சங்கம் சிரேஷ்ட துணை நூலகர் பேராதனைப் பல்கலைக்கழகம்.

Page 29
谷
g
බිරිදී
岑罗a
s
இந்து மாணவி
வா
குறிஞ்சி என்றாலே"சேயோன்( சூத்திரம்தான் நின்ைவிற்கு வருகிறது: உய்வுபெற்றனர் நம்பண்டைத் தமிழர் அவனைக் குன்றக் கிழவன்’ என தொடர்நிலையான ஒரு வளர்ச்சியா குமரன் கோயில் விளங்குகிறது.
“கற்றதனால் ஆயபயன் என்கெ/ என்பதை விடையாகக் கூறுமளவிற்கு செயற்பாடுகள் அமைந்துள்ளன.இயற் தூலமாகப் பேராதனைக் கவின்மிகு சூழ மனங்களிலும் இறைவன் வீற்றிருக்கின்
இந்து மாணவர் சங்கம் வருடந்ே அனைத்தினதும் மணிமுடியாகவே இந் 46வது இவ் இதழ் வரும் காலத்தில் இந்: தந்த பேறு எனக் கருதுகிறேன். இவ் இ வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
குமரனடி பணிே நாவில் சரஸ்வதி நலம்பெருகி வா விடைபெறுகிறே

iமய மைவரை உலகமும்” என்ற தொல்கர்ப்பியச் தறிஞ்சிக்குரிய தெய்வம்ாக முருகன்ை வழிப்ட்டு குறிஞ்சியைக் குமரனுக்குரியதாகக் க்ருதியதால் அழைத்து அக மகிழ்ந்தனர். அந்த மரபின் நவே பேராதனைப் பல்கலைக்கழகக் குறிஞ்சிக்
ால்?” என்று வினவ அதற்கு 'நற்றாள் தொழுதல்’ 5 எமது பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கச் கையின் இருப்பிடங்களே இறை இருப்பிடங்கள். pலிலும் குறிஞ்சிக் கோயிலிலும், சூக்குமமாக எம் றான்.
தோறும் மேற்கொள்ளும் முக்கிய செயற்பாடுகள் து தருமம் என்ற மலர் வெளியீடும் அமைகிறது. து மாணவர் சங்கத் தலைவராக இருப்பது இறை தழ் சிறப்புற எல்லாம் வல்ல குறிஞ்சிக் குமரனை
வார்க்கு, குலம் உயர்ந்து
நற்றுணை புரிந்து pவு வளம் பெற வேண்டி ரன்.
திரு. து. அரவிந்தன் தலைவர் பொறியியற்பீடம்.

Page 30
உபதலைவரின் 6
பலகலைகளின் ஊற்றாய் விளங்கும் பண்புக்குத் தூணாய் விளங்கும் குறிஞ்சிக் குமர “இந்து தருமம்’ இதழுக்குக் குன்றின் குமரன் சிறப்பாயமைய வேண்டும்.
பேராதனைப் பல்கலைக்கழக இந்து மாணவ நடவடிக்கைகளுடன் சமூக மேம்பாட்டிலும் அ அறிந்ததே. வருடாவருடம் பல்கலைக்கழக மாண மிளிரும் “இந்து தருமம்'இதழ் இந்த வருடம் 46வது ம உவகையடைகின்றேன்.
இம்மலரானது சிறப்புடன் மலரவேண்டும் 6 நிற்பதுடன், உபதலைவர் என்ற ரீதியில் எமது சங் உழைத்த அனைவருக்கும் எனது நன்றியினைக் க
அத்துடன் புதிய செயற்குழுவை வர6ே
பேராதனையின் உச்சியில் வீற்றிருக்கும் குறிஞ்சிக்கு வண்ணம் செயலாற்ற வேண்டும் என வாழ்த்துகின்
“குன்றில் நின்றெமைக் காக்கும்

வாழ்த்துரை
இப்பல்கலைக்கழகத்தின். இந்துப் ன் ஆலயத்தின் வெளியீடாய் வரும் * அருள் கிடைத்து அனைத்தும்
ர் சங்கமானது ஆலயம் சார்ந்த சமூக க்கறை கொண்டிருப்பது யாவரும் வர்களின் ஆக்கங்களைக் கொண்டு லராகி வெளிவரவிருப்பதை எண்ணி
என்று குறிஞ்சிக் குமரனை வேண்டி க நடவடிக்கைகளுக்கு உடன் நின்று கூறிக்கொள்கின்றேன்.
வற்று எதிர்வரும் காலங்களிலும்
நமரனின் புகழை உலகறியச் செய்யும் றேன்
குமரா போற்றி”
இங்ங்ணம்
ரு ஞா. கஜந்தன்.

Page 31
செயலாளர்க
குன்று தோறாடல் முருக நிதர்சனப்படுத்தும் வண்ணம் எழில்மிகு வீற்றிருந்து அருள் சுரக்கிறான், எம் கு மலர்கள் சமர்ப்பணம். இக்குமரனின் கிடைத்தமை பல்கலைக்கழக மாணவர் அது மிகையாகாது.
குமரன் பாதங்களுக்குப் பணிசெ எம் செயற்குழுவை இயங்க வைத்தான் உறுப்பினர் வழங்கிய பாரிய ஒத்துழை
மற்றும் , ஆலய நித்திய, நை தினங்களிலும் கலந்து அவற்றை குறிஞ்சிக்குமரன் ஆசிர்வதிக்கப் பிரார்
மாணவர் மத்தியில் ஆன் பல்கலைக்கழகத்திற்குக் கிடைத்த அரி எம்மனைவரதும் எண்ணங்கள் மேன்ன பாதங்களுக்குத் தொண்டு செய்வோம்
“முருகையன் இருகைகள் ச

ளது பிரார்த்தனை
க்கடவுளுக்கே உவப்பானதொன்று அதை ந இயற்கை வளங்களுடன் கூடிய மலைகள் சூழ றிஞ்சிக்குமரன். அவன் பாதங்களுக்குப் பலகோடி பாதங்களை வணங்கிப் பணி செய்யும் பேறு களாகிய நாம் செய்த முன்வினைப்பயனே எனின்
‘ய்யும் பேற்றுடன் பல புண்ணிய காரியங்களிலும் குமரன்.இதன் பொருட்டு சங்கத்தின் செயற்குழு }ப்புக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
நமித்தியக் கிரியைகளிலும் ஏனைய விசேட ச் சிறப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் த்திக்கின்றோம்.
ாம நேயத்தை வளர்ப்பதற்காக எமது ய செல்வமே குறிஞ்சிக்குமரன் ஆலயம். எனவே, மயுற இனிவரும் காலங்களிலும் குறிஞ்சிக் குமரன்
இருபாதம் நாடு - என்றும் கூப்பி நீ இன்பத் தமிழ் பாடு”
நன்றி
இணைச்செயலாளர்கள் ங்காதரா (3ம் வருடம் பொறியியல் பீடம்)
தி. சபிதா (கலைப்பீடம்)

Page 32
义一( )WTM)口 {ae :[−saeOslo 厚)_2—斗)
\劑 s.器P)
} 八函劑濃霧 /**
ヅク例D磁戀 :
|-シ |×R**Ɔ.£ SR.R.제게,〉77
■ No
 
 

F ±豫し�D작的:『T다.简心—)《只
|-グA E膨|-ok 幽必\!Á
དང་སློབ་
Ns: 蠍Z劑口_嘆之恶 Z厂厂《汉绿心心
جيجيخ_SN
sae
ܐܹܮܔܢܓܰ
ŞNSK ܐܸܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܐ
■
S.

Page 33


Page 34


Page 35
பேராதனைப்பல்கலைக்கழகக் குறிஞ்சிக்
இந்துத் தமிழ்மா
அசைவியக் ஒரு சுருக்க
கா. சிவ தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரிய
பேராதனைப் பல்கலைக்கழகம், பிரித்தானியப் பல்கலைக்கழக முறைமையினை கட்டளைப்படிவமாகக் கொண்டு உருவாக்கப்பெற்ற இலங்கையின் ஒரேயொரு பல்கலைக்கழகமாகும். பல்கலைக்கழக சமுதாயத்தினருக் கென்றே (community) இலங்கையின் வனப்புமிக்க ஒரு பிரதேசம் இந்த சமுதாய உடனுறை வாழ்வுக்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1951 இலிருந்து மாணவர் விடுதிமுறைமையினை வளர்த்து வந்த இப் பல்கலைக்கழகம், அங்கு வாழ்ந்த பல்மத/பலசமய மாணவர்களுக்கும் வேண்டிய மத அனுட்டான மையங்களைத் தோற்றுவித்தது. அந்த அடிப்படையில் பேராசிரியர்கள் T. நடராஜா, கனகசபாபதி, வித்தியானந்தன், சிவப்பிரகாசப்பிள்ளை போன்றோர் முன்னின்று இந்து மாணவர்களுக்கான இக்கோயிலை அமைத்தனர்.
பழந்தமிழ்திணை மரபுக்கியையகுறிஞ்சிக்குமரன் வழிபடு தெய்வம் ஆக்கப்பட்டான். கோயில், கோயிலுக்கென முதலில் கொடுக்கப்பட்ட இடம் மாற்றம் பெற்று பின்னர் இப்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டது.1968இல் வழிபடுதலத்துக்குரிய இந்து ஆகம சடங்குகளுடன் தொடங்கப்பெற்றது. இதே போன்று பெளத்த மாணவர்களுக்கும், கிறிஸ்தவ மாணவர்களுக்கும், முஸ்லிம்மாணவர்களுக்குமானவழிபாட்டிடங்கள்ஏற்பட்டிருந்தன, ஏற்பட்டன. இத்தகைய நிறுவனமயப்பாட்டுக்கான புலமை நிலை முன்னோடியாக, கற்றறி புலமை மட்டத்தில் பாளி பெளத்த நாகரீகத்துறை முதலில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை ஒரு சுவாரசியமான முன்னோடியாகும். இதன் காரணமாக அறபுத்துறை, அறபு இஸ்லாமியத் துறையாகவும் குறிப்பாக பேராதனையில் இந்து ஆய்வியல், தமிழ்த் துறையோடு பிணைக்கப்பெற்றது. இந்து நாகரிகத்துறை என்பது யாழ்ப்பாணத்திலேயே தொடங்கப்பெற்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்துசமயத்திற்கென ஒரு துறை இல்லை என்பதும் மிகமிக சுவாரசியமான ஒரு சமூகவியல் உண்மையாகும்.
தொடக்கப்பெற்றகாலத்தில்பல்கலைக்கழகசமுதாயத்தின்
வாழ்நிலைப்பூரணத்துவத்திற்காக அமைக்கப்பெற்றசிறுபான்மைச் சமூகத்தவரது குறிப்பாக தமிழர்கள், முஸ்லிம்களினது மத
இந்து தருமம் 2003/2004

குமரன்கோயில்- அப்பல்கலைக்கழகத்து ணவரின் சமூகமத கம்பற்றிய 5க் குறிப்பு
O خبحصیححیتے த்தம்பி دختحصہیبسبر ர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.*
பழந்தமிழ்திணை மரபுக்கியையகுறிஞ்சிக்குமரன்வழிபடு தெய்வம் ஆக்கப்பட்டான். கோயில், கோயிலுக்கென முதலில் கொடுக்கப்பட்ட இடம் மாற்றம் பெற்று பின்னர் இப்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டது. 1968 இல் வழிபடு கலக்கச் ரியஇந்துஆகம பன்தெ ங்கப்பெற்
இதே போன்று பெளத்த மாணவர்களுக்கும், கிறிஸ்தவ மாணவர்களுக்கும், முஸ்லிம் மாணவர்களுக்குமான வழிபாட்டிடங்கள் ஏற்பட்டிருந்தன, ஏற்பட்டன.
மையங்கள் நாட்டின் இனமுரண்பாட்டு மோதல்கள் காரணமாக முக்கிய இடம்பெறத்தொடங்கின.
1977, 83 கலவரங்கள் பேராதனையைக் கூட விட்டு வைக்கவில்லை. இந்த அனுபவங்களின் பின்னர் பேராதனைத் தமிழ் மாணவரது உணர்வு நிலையில் தமிழ்ச் சங்கமும், இந்து மாணவர் சங்கமும் முக்கியமாகத் தொடங்கின. படிப்படியாக இனக்குழும ஒடுக்கப்பாட்டுணர்வுகள் வளர்ந்து உக்கிரம் அடையத்தொடங்க, தமிழ்ச்சங்கம்தமிழ்பேசும்மாணவர்களின் ஒருங்கிணைவின் சின்னமாக, இக்குறிஞ்சிக்குமரன் கோயில் இந்துத்தமிழ்மாணவருக்கான பாதுகாப்புவரையறைஉள்ள ஒரு மையமாகக் கிளம்பத் தொடங்கியதும் ஆச்சரியமில்லை. கத்தோலிக்க, புரட்டஸ்தாந்துதமிழ்மாணவர்களின் காப்புணர்வு எவ்வாறு பேணப்பட்டது என்பதை அறிவதுஒரு சுவாரசியமான தேடலாக அமையும்.
இலங்கையின் இனக்குழும மோதற்சூழல் மற்ற சமயத்தவர்களின் சந்தேகப்பார்வைகளுக்கு இடங் கொடாத சூழல், அவர்களது மதம்சார் அனுஷ்டான ஈடுபாடுகளிலேயே இருந்தது.தமிழ்மொழிநிலை நடவடிக்கைகளை, சிங்களமக்கள் அவர்களது அபிப்பிராய முதல்வர்கள் சந்தேகத்துடன் பார்த்த அளவுக்கு இந்துச்சடங்கு அனுட்டானங்களைப்பார்க்கவில்லை. மேலும் சுயமொழிவழிக்கல்விமுறைமையின் காரணமாகத்தமிழ் சிங்கள மாணவர்களிடையே நிலவிய தொடர்பாடலில்லாத் தன்மை அகவயப்பட்ட குழுமநிலை ஒழுங்கு சேர்க்கைக்கு வலுவூட்டியது. இவையாவற்றுக்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து, குறிப்பாக வட-கிழக்குப்பகுதிகளிலிருந்து

Page 36
மகனை அன்புமிகுதியால் "அப்பன்" எனவும் அப்பு எனவும் அழைப்பது மரபாகும். அம்மையாரும் தாய் அன்பு பொங்க எங்கள் அப்பன்' என இறைவனை அழைத்தலைக் காணலாம். தம்தள்குழந்தையைநோக்கி, "அப்படிச் செய்யாதே;இப்படிச் செங்" எாப் புத்திமதி கூறுவது போல் அம்மையாரும் இறைவனை நோக்கிக் கூறுவதைக்காலாம்
இறைவனிடம் அடியார்கள் தம்மை முழுமையாக
"அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமையும் எல்லாம்." என மாணிக்கவாசகரும், “முன்னம் அவனுடைய நாமம்கேட்டாள்.தலைவன்தாளே”என அப்பர்சுவாமிகளும் பாடியுள்ளனர். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக அம்மையார் தம்மை இறைவனிடம் முழுமையாக ஒப்புவித்து விட்டதாகப்பலபாடல்களைப்பாடியுள்ளமை கவனிக்கத்தக்கது. அவ்வாறு ஒப்புவித்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட பக்திவைராக்கியத்தையும் இறுமாப்பினையும் செருக்கினையும் பல பாடல்களிற் புலப்படுத்தியுள்ளார். எடுத்துக் காட்டாக இங்கு இருபாடல்களை நோக்கலாம்.
பணிந்தும்படர்சடையான்மாதங்கள் போதால் அணிந்தும்அணிந்தவரையேத்தத்-துணிந்தென்றும் எந்தையார்க்காட் செய்யப்பெற்றஇது கொலோ
勉 க்குள்ள செருக்கு”
யானேயிறப்புறுப்பானேன்றெண்ணினேன்-யானேயக் கைம்மாவுரிபோர்த்த கண்ணுதலான்வெண்ணிற்ற வம்மானுக்காளாயினேன்.”
அம்மையாரது இப்பாடற் கருத்துகளின் விரிவினைப் பின்னர் எழுந்த அப்பர் சுவாமிகள், மாணிக்கவாசகர் முதலியோர் முதல் பாரதியார் வரை அவர்கள் பாடியுள்ள பாடல்களில் காணலாம். எடுத்துக் காட்டாக, “பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம். அத்தன் எனக் கருளியவா றார் பெறுவார் அச்சோவே" எனவரும் மாணிக்கவாசகரின் பாடலும் அப்பர் சுவாமிகளின்மறுமாற்றத்திருத்தாண்டகமும்அவதானிக்கத்தக்தவை
அம்மையார் தமது பாடல்கள் பலவற்றில் இறைவன் தொடர்பான புராண நிகழ்ச்சிகளையும், அவன் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அற்புதங்களையும் விரிவாக விளக்கியுள்ளார். அத்தகைய சந்தர்ப்பங்களில் காத்திரமான சைவ சித்தாந்தக் கருத்துக்கள் பலவற்றையும் விண்டு காட்டியுள்ளார்.
16

இவையாவும் அவருக்குப்பின் எழுந்த பக்திப்பாடல்களில் பெருக்கெடுப்பதையும் பல நூற்றாண்டுகள் கடந்து சைவ சித்தாந்த சாத்திரங்களில் முழுமை பெறுவதையும் நாம் அவதானிக்கலாம்.இவ் பிலம்.ஆம் ர்மன்ே கத் திகழ்வதுகுறிப்பிடத்தக்கது.
'பிறந்துமொழிபயின்றுபின்னெல்லாம்காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்."எனக்கூறும் அம்மையார், இறைவனை நினைந்து நெக்குருகிப் பாடியுள்ள பாடல்கள் பலவும் பிற்காலப் பக்தி இலக்கிய கர்த்தாக்கள் பலருக்கும் முன்னோடியாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம். இவை பற்றியெல்லாம் இச்சிறு கட்டுரையில் விரிவாக நோக்கமுடியாதுள்ளது,எனினும் இவ்விடத்தே எடுத்துக் காட்டாக மாணிக்கவாசகளின் ஒரு பாடலையாவது குறிப்பிடுதல் இன்றியமையாதது. அப்பாடல்
வருமாறு:
"மெய்தான் அரும்பிவிதிர்விதித்த்ன்விரை
Imtfægjassir கைதான் தலைவைத்துக் கண்ணிர்ததும்பி
பொய்தான்தவிர்ந்துன்னைப் போற்றிசயசய
போற்றியென்னும் கைதான் நெகிழவிடேனுடையாயென்னைக்
கண்டுகொள்ளே”
தமிழிலக்கிய வரலாற்றில் அம்மையாரது பாடல்களிலேயே முதன்முதல் சைவசித்தாந்தக் கருத்துக்கள் பலவும் "பாலிற்படுநெய்" போல் மறைந்தும் மறையாமலும் இடம்பெற்றுள்ளதை அவதானிக்கலாம். அவற்றின் வளர்ச்சியைப் பின்னர் எழுந்த பக்திப் பாடல்களில் அவதானிக்கலாம்.
பில் எடுத்துக்காட்டாக அப்பர்சுவாமிகளது ஒரு பாடல் வருமாறு
“விறகில்தீயினன்பாலிற்படுநெய்போல் மறைய நின்றுளன்மாமணிச் சோதியான் உறவுகோல்நட்டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன்நிற்குமே.”
மேலும் அம்மையாரது பாடல்களை நுனித்து நோக்கும் போது வெளிப்படும் அம்சங்கள் பலவற்றுள் ஒன்று சைவ - வைணவ சமய ஒற்றுமையாகும். ஹரிகரன் என்பது விஷ்ணு - சிவன் ஒற்றுமையைக் குறிப்பதாகும். அர்த்தநாரீஸ்வரர் என்பது
இந்து தருமம் 2003/2004

Page 37
குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் குறிப்பில் வந்த "சாதி சமய வேறுபாடின்றி” என்ற தொடர் கவனிக்க வேண்டிய ஒன்றாக எனக்குப்பட்டது.
இந்துத்தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடாக அதன் விளக்கு நிலையாக இக்கோயில் அமைய வேண்டும் என்பது தவிர்க்கப்பட முடியாத ஒரு எடுகோளாகும். இதனால் இங்கு கோயிற்கட்டட அமைப்பு முதல் கிரியை நடைமுறைகள் வரை பல மரபு நெறி தவறாது போற்றப்பட்டிருப்பதை, போற்றப்படுவதைக் காணலாம்.
உண்மையில், பல்லவர் சோழர்காலத்து அதிகாரப்படிநிலை சமூக அமைப்பின் வெளிப்பாடாக அமைந்த கோயிற்கட்டட அமைப்பு (மூலஸ்தானம் முதல் கொடிக்கம்பம் வரையிலுள்ள படிநிலை அமைப்புக்கள்)ஒரு திறந்த சமூகத் தொழிற்பாட்டுக்கு ஏற்றதா எனும் ஒரு வாதம் இல்லாமலில்லை. அந்த ஒரு திறந்த தன்மை வேண்டும் என்பதற்காக அந்தப் படிநிலை அமைப்புக்களை விடுத்துச் சற்றுத் திறந்த முறையில் இராமலிங்க சுவாமிகள் கோயிலை அமைத்துள்ளனர் என்பர்.
கிளிநொச்சியிலுள்ள குருகுல வளவுக்குள் உள்ள வழிபடு மண்டபத்தின் அமைப்பு மிக்க கவர்ச்சியான ஒன்றாகும். ஏறத்தாழ எண்கோண அமைப்பில் அமைந்துள்ள கட்டடத்தின் நடுவிலே சிவலிங்கம் இருக்கிறது. அதைச் சுற்றி வர கருங் கல்லாலான பீடங்கள். 95 சிறுநீர்நிலை உள்ளது. எல்லாத் திசைகளிலிருந்தும் ஆட்கள் நுழையலாம். நுழை வாயிலில் கால்கழுவுவதற்கான ஒழுங்கு உண்டுசெல்லும் ஒவ்வொருவரும் தான் கொண்டு செல்லும் பூக்களைச் சாத்தி தானே கற்பூர ஆராத்திகாட்டிக் கும்பிடலாம்.(இந்த வழிபாட்டிடம் இப்பொழுது இருக்கிறதோ என்பது தெரியவில்லை) குறிஞ்சிக் குமரன் கோயிலில் இத்தகைய பரிட்சார்த்தமான ஆலய அமைப்புக்கு அல்லது ஒழுங்கமைப்பிற்கு இடமிருக்க நியாயமில்லை. இக்கோயில் அதனை வழிபடுவோருடைய பாரம்பரியம் மிக்க பண்பாட்டு, வரலாற்றுச்சிறப்புக்களுக்கான எடுத்துக்காட்டாக இருக்கவேண்டுமென்றுவிரும்புவதுமுற்றிலும் நியாயமானதே.
இதனர்ல் இக்கோயிலின் ஒழுங்குமுறை நடைமுறைகளில் பாரம்பரியத் தன்மை பிரக்ஞை பூர்வமாகவே பேணப்படுகிறது என்பதுதெரிகிறது.கோயிலின் வருடாந்த நிகழ்ச்சி அமைப்பும் அதற்கான விஞ்ஞாபனமும், விஞ்ஞாபனம் அச்சடிக்கப்பட்ட கடதாசியின் நிறம், அச்சமைப்புவாசகங்கள் முதல் உபயகாரர் பட்டியல் வரை சராசரியான சற்றுப்பெரிய கோயில்களை
நினைவூட்டுவதாகவேயுள்ளது.
கோயில் நடைமுறைகளில் முன்மாதிரிப் பின்பற்றுகை இம்மாணவர்கள் பெரிதும் விரும்பும் வாழ்முறைத்
இந்து தருமம் 2003/2004

தொடர்ச்சியைத் தருவதாக அமைகின்றது. கொடுக்கப்பட்ட வினாக்கொத்துக்குவிடையளித்த பெரும்பாலான மாணவர்கள் குறிப்பாக மாணவியர் எல்லோரும் இந்தக் கோயிலுக்குப்போய் அந்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதென்பது குடும்பங்களை பிரிந்திருப்பதனால்ஏற்படும்பிரிவுணர்வை பெரிதும்தணிப்பதாக உள்ளது என்று கூறுவதிலிருந்து புலனாகின்றது. பேராதனைப் பல்கலைக்கழக வாழ்வின் அன்றாட நடவடிக்கைகள் நிலையில் தெரிய முடியாத இந்தக் குடும்ப ஊர்த் தொடர்ச்சி உணர்வு கோயிலிலே கிடைக்கப்பெறுவது அவர்களுக்குப் பெருத்த மனநிறைவைத் தருகிறது என்பது மிகத்துல்லியமாகத் தெரிகின்றது. அந்த மனநிறைவு அவர்களுக்குப்படிப்பதற்கான ஓர் அகச் சூழலை ஏற்படுத்துகின்றது என்பதனை அவர்கள் திட்டவட்டமாகவே கூறுகின்றனர்.
மேலும் குறிப்பாக மாண்வர்களைப் பொறுத்த வரையில் நடைமுறைகளில் பங்குபற்றல் என்பது அவர்கள் தம்மைப்பற்றிய சுய கணிப்புக்கும் மதிப்பீட்டுக்கும் (Selfestimation) பெரிதும் உதவுகின்றது போலத் தெரிகின்றது. கோயிற் கருமங்களை அந்த மத பண்பாட்டு நியமங்கள் குன்றாமல் ஒழுங்குபடச் செய்வதும் அதே வேளையில் அந்த நியமங்களில் தாங்கள் தங்கள் தங்கள் ஊர்களில் கண்ட குறைபாடுகளைக் களைந்து தாமெல்லோரும் இந்துக்களாகியதமிழர்கள் என்ற உணர்வுடன் செயற்படுவது அவர்களிடையே பொறுப்புணர்வையும் மேலாக சுய கணிப்புத்திருப்தியையும் தருகின்றதெனக் கொள்ளலாம்.
மாணவகாலத்தில் இக்கோயில் விடயங்களில் ஈடுபட்டுக் கற்கைநெறிமுடிந்ததன்பின்னரும் சிலமாணவர்கள் குறிப்பாக அதற்கு முதல்வருடம் தங்கள்படிப்பைமுடித்துக்கொண்டவர்கள் இக்கோயில் சார்ந்த பணிகளுக்கென பேராதனைக்குச் செல்வது சில பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகள் பற்றிய மனம் நிறைந்த திருப்தியுணர்வை ஏற்படுத்தியுள்ளதென்பதை பெற்றோர்கள் சிலர் மூலமாக அறிந்துள்ளேன்.
இந்தப் பின்புலத்தரவுகளுடன் நாம் இன்னொரு முக்கிய தரவையும் இணைக்க வேண்டியுள்ளது. அதாவது தாங்கள் வளர்ந்த பண்பாட்டுச் சூழலினை நினைவுறுத்தி அதன் தொடர்ச்சிக்குஉதவும் இவ்வாலயம் அப்பண்பாட்டுச் சின்னமாக இருக்கும் அதே வேளையில், தங்கள் குடும்ப ஊர் நினைவுகளைத் தருவதாக இருக்கும் அதே வேளையில் ஊர்ச்சூழல்களில்,கோயில்களில் காணப்படுகின்ற சில முக்கிய குறைபாடுகள் அற்றதாக இக்கோயில் இருப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
விடை தந்த மாணவர்கள் எல்லோருமே கோயில் தரும் அமைதிச்சூழலைமிகமுக்கியமானஒன்றாகக்குறிப்பிடுகின்றனர். சிலர் அதற்கு மேலாகப் போய் ஊர்கோவில்களில் காணப்படும்

Page 38
சத்தம், பரபரப்பு சூழ்நிலை எதுவுமில்லாது அதாவது சிந்தனையைத்தி த்திருப்பும்ெ நிற்பாடுகள்எதுவுமில்லாது இருப்பதை மூக்கியமாகக் குறிப்பிடுகின்றனர். இது நமது மதவொழுக்கம் சார்ந்த ஒரு முக்கியமான உண்மையை வெளிக்கொணருகிறதுஎணம்
கிராம மட்டங்களில் கோயிலுக்குச் செல்லுதல், கோயில்
மெளனமாக எடுத்துக் கூறுவதற்கும் இச்சடங்குகளில் ஈடுபடுவதனால் வரும் திருப்தியுணர்வைப் பெறுவதற்குமே (கிராந்துக் கோயில் திருவிழாவிற்கு செல்வதெனும் போது கும்பிடுவதும், திருநீறு, சந்தனம் வாங்குவதும் எவ்வளவு க்கியே ந்தனவுமூக்கியத்துவம் வீடு திரும்பும் நேரத்தில்
asu சிவக்கெட்டைகச்சான்)வாங்குவதிலும் ாடு
ejigsú CuArgugaamLaurax unuaj (peasant) ĝisnapäe5 மேலே உன உழைப்பில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு
சுற்றியுள்ள புறச்சூழல் பல எச்சரிக்கை உணர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்குழலில்இந்தக்கோயில் ஒருமன நிம்மதிக்காக மாத்திரமல்ல நிறைவுக்குமான இடமாகிறது. சேலைகட்டிச்செல்லுதல்,வேட்டிகட்டிநிற்றல் என்பன தாங்கள்
வேநிற்றல்,தங்கள் உன் ளக்கடல் நிற்றல் என்ற மனநிலையை ஏற்படுத்துகின்றது எனலாம். அந்தளவில் இக்கோயிலின் உளவியற் பயன்பாடு மிக முக்கியமான ஒன்றாகவே காணப்படுகிறது.
இக்கோயிலின் நிகழ்ச்சிகளுள் மாணவர்கள் பலர் சிலாகித்துக் கூறுவதுபஜனை முறையாகும். பஜனை என்பதன் அடிச் சொற்கருத்து பகிர்ந்து கொள்ளுதல் என்பதாகும் (sharing) கடவுளின் பெயரை ஒன்றாகக் கூடிச்சொல்லி அந்த இன்பத்தைப்பகிர்ந்துகொள்ளுதல் என்பதே இதன் கருத்தாதல் வேண்டும். உண்மையில் பஜனை முறை என்பது கூட்டு வழிபாட்டின் ஒரு வெளிப்பாடேயாகும்.
பலர் ஒன்றாகக் கூடிப் பக்திப்பாடல்களைப்பாடும் மரபு இன்றுள்ள நிலையில் நமக்குக் கிறிஸ்தவ, வட இந்தியத் தொடர்புகளாலேயே வந்தது. நியாயமான சைவசித்தாந்த் மீர்பில் இத்தகைய கூட்டு வழிபாட்டுக்கு இடமில்லை என்றாலும் நவ இந்து மரபுகளில் இது ஒன்றாகியுள்ளது. இதற்கான பாடல்கள் கூடத் திருமுறைகளுக்கு அப்பாலிருந்தே வருகின்றன. பல ரில்மகப்பாம்பரி ப்பேனும் அதேே பஜனையில் ஈடுபடுவதென்பது மத தவீனத்துவத்தையும் ஏற்றுக்

கொள்ளுவதாகும். மாணவர்கள் தந்த பதிற்குறிகளில் Response) ஒரு முக்கியமான விடயம், அது எடுத்துக் கூறப்படாமை காரணமாக முக்கியப்படுகின்றது எனக்கருதுகிறேன்.
கோயிற் பிரசங்கங்கள் பற்றி மாணவர்கள் எதுவும் கூறவில்லை. உண்மையில் ஒரே ஒரு மாணவி பிரசங்கம் வைத்தால் நல்லது என்றுகூடக்குறிப்பிட்டுள்ளார். பிரசங்கம்
க்க வேண்டுமெனச் சிந்திச் ல் இருப்பதே ே i ண்பாடு, அது அளிக்கும் ய், நிம்மதி என்பதிலேே உள்ளது என்பது தெரியவருகிறது. மேலும், இந்த நிலையில் மாணவர்கள் உளநிலையைப் பொறுத்தவரையில்lisaria
பற்றிய தேடல்களுக்குப் பெரும்பாலான வழிபாட்டுக்காரர்கள் SUNTITras diana Tårug Narráirgog. Sådagairaunua இன்னொருவகையாலும் தெரியப்படுகின்றது.பலகலைக்கழக மாணவர் என்கின்ற வகையில் அவர்களுக்குள்ள
த்தேடல்களிக்கக்கோயில்உகவகி ப்ரமவினாவிற்குச் தெளிவான ஒருபதில் கிடைக்கவில்லைஎன்றேகூறவேண்டும். இவ்வாறு நோக்கும் பொழுது கோயிலின் பயன்பாடு மிக உன்னிப்பாக நோக்கி உணரப்பட வேண்டிய ஒன்றாகும்.
கோயிலைத்தமக்குமுக்கியமானஒரு கோயிலாகக்கருதிஅங் செல்வதை ஒரு அந்தஸ்துச்சடங்காகும் அளவுக்கு கொண்டுள்ளமையும்புலனாகின்றது.
கோயிலின் புறச்சூழல் மாணவர்கள் விரும்பும் அக அமைதியைத் தருவதற்கான ஒன்றாக உள்ளமை ஏறத்தாழ எல்லோரது கருத்துக்களிலும் முக்கிய இடம் பெறுவதைக் காணலாம்.
மாணவ.ஆர்வத்தொழிற்பாட்டின் வெற்றிகாரணமாக இக் கோயில் பல்கலைக்கழக சமுதாயத்தினருக்கு மாத்திரமல்லாது, கண்டியில்வாழ்கின்றஇந்துத்தமிழர்களினதும்விருப்புக்கியைந்த ஒரு தலமாகியுள்ளமை புலனாகிறது.
குறிஞ்சிக்குமரன் கோயில்பற்றிய சிற்றாய்வில் ஈடுபட்ட பொழுது, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் 18 ஆண்டுகாலம் பணி புரிந்தவன் எனும் வகையில் யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா கல்லூரி வளவு) வளாகத்திலுள்ள பரமேஸ்வரன் ஆலயம், அதே வளாகத்தில் தனியே ஏற்படுத்தப்பட்ட வைரவர் கோயில் வைத்திய பீட வாசலில் வீதிக்கு வடக்கே இருக்கும் அச்சிறு கோயில் ஆகியனவற்றையும் மனதிற் கொண்டே நோக்க வேண்டி வரும். யாழ்ப்பாணத்துச் சூழலில் வாழும் பாழ்ப்பாண மாணவர்களுக்கும்பிறமாவட்ட மாணவர்களுக்கும்
இந்து தருமம் 2003/2004

Page 39
இவ்வழிபாட்டிடங்கள் எந்த அளவில் அவர்களுடைய மத, உளத் தேவைகளுடன் இயைபுறுகின்றன என்பது முக்கியமாக
தோக்கப்பட்வேண்டியதாகும்.
இச்சிந்தனை ஒரு புறமிருக்க பேராதனையின் பெரும்பாலான இந்துத்தமிழ்மாணவருக்குக்குறிஞ்சிக்குமரன் கோயில் அதேதிணை மரபு சொற்றொடரில்கூறுவதனால் சமூக மன, உள தேவைகள் சார் “பாலைபசுந்திடலாக” (oasis) உள்ளதென்பது புலனாகிறது.
நமது பாரம்பரியத்தில் வரும் ஒருபழமொழி,பொருத்தமான நிறைவுக் குறிப்பாக அமையும் என்று கருதுகிறேன். "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்"
குறிப்பு:-
இம்மலரின் ஆசிரியர் திரு. செ.சுதர்சன் மலருக்கான எனது கட்டுரைபற்றிஉரையாடியபொழுது இக்கோயிலின் சமூக
பேராதனைப் பல்கலை
சீர்ாட்டி யன்பர்தொழச் கந்தாமுருகாகுஹாக சிந்தாமணியேசெல்ல ஓராறு முகத்தேவாஓ! பேராதனைப் பல்கலை தெய்வத்தமிழ்மொழி உய்ய வழியருளும் உ எங்கும் அருள்சுரந்து தங்கும்பே ராதனையி முத்தமிழின் பெட்டக வித்தகர் போற்றும்கை
இந்து தருமம் 2003/2004
 
 
 
 
 
 
 
 
 
 

நிலைப்பட்ட ஒரு குறிப்புவேண்டுமென்றுகேட்டுக்கொண்டார்.
மரன் தாலாட் டு
rf
טע
சிவபாலா கண்வளராய் டம்பனே கண்வளராய் ச் சீராளா கண்வளராய் ங்கார உட்பொருளே பத்தேவாநீகண்வளராய் யே தேனமுதே கண்வளராய் த்தமனே கண்வளராய் எங்களையே காக்கவந்து ன் தலைவனே கண்வளராய் மே முருகனே கண்வளராய்
)லச்சித்தனே கண்வளராய்.
அப்பொழுது அவரிடத்து மாணவர்களினது பதிற்குறிகளை அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு வேண்டும் என்பதைப் பற்றிக்கூறினேன்.அதன் காரணமாக ஒருசிறுவினாக்கொத்து ஒன்று தயாரித்து பல்நிலை மாணவர்கள், பட்டம் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து விடைகளைப் பெற்றுக் கொண்டேன். அந்த அடிப்படையிலேயே இங்கு சில குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன. சற்று ஆறுதலாக இருந்து கட்டுரையை எழுதத் தொடங்கும்போதுதான் இந்தக் கட்டுரையில் எடுத்துநோக்காத பல விடயங்கள் முக்கியமாக இருப்பதை உணருகின்றேன். எனதுநிலைகாரணமாக சுருக்கமாகவேஎழுதவேண்டியுள்ளது. இதற்காகச் சுதர்சனின் மன்னிப்பைக்கோருகிறேன்.
இக்கட்டுரையினை எழுதுவதற்கும் படியெடுப்பதற்கும் உதவியவர் மு.மயூரன் ஆவார். அவருக்கு என் நன்றி உரித்து.
தாளம் - ஆதி
பெரும்பதிவந்தவனே

Page 40
ஆகை அச்சம் அகந்தையைப் போக்கிச் சினத்தை விழ்த்திப் பொறைவுடைமை போற்றி ஒழுகிய பெருந்தகை
பேரா. க. கணபதிப்பிள்ளை, 1954.
ரிழநாட்டில் குறிப்பிட்ட ஒரு இனக்குழுவினராக விளங்கும்பிராமணர்களின் இருப்புகிறிஸ்துசகாப்தங்களுக்கு முற்பட்டதாகும். அவர்களின் இருப்பு வைதிக மதங்களின் கூறாகிய சைவத்தினதும் அதன் பண்பாட்டினதும் மொழியினதும் இருப்பிற்கும் முதன்மைகளுக்கும் காரணங்களாய் அமைந்தன. யாழ்ப்பான மன்னர் காலத்தில் இக்குழுவினரின் இருப்பு இப்பிரதேசத்தில் அமைந்ததோடு, அங்கிருந்து நகரவும் செய்தது. இவர்கள் அரண்மனையில் பட்டார குருவாகவும் புரோகிதர்களாகவும் ஆசிரியர்களாகவும் வைத்தியராகவும் கடமையாற்றினர். இவையே அவர்களின் சமூகக் கடமைகளாகவும் அமைந்தன. பிற சமூகத்தின் மத்தியிலும் இத்தகைய கடமைகளை ஆற்றி வந்தனர். இவற்றுக்கு அப்பால் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் ii, flă ப் விளங்கினர், இச் பினர். இக் கடமைகளைத் தொழில்சார் முறைமைகளாகப் பாரம்பரியமாகப் பேணி வந்தமையால் சைவமும் அதன் பாரம்பரியமும்முறையாக வளர்ந்துசெல்வதற்கும்,உறுதியுடன் நிலைப்பதற்கும் இவர்களது ஆக்கச் செயற்பாடு அல்லது
ங்களிப்புக்காத்திரமாக க்ககென் மறுப்பதற்கில்
ம்பரியத்தில் ரே கம் சபாபதி ஜயர் கப்பிரமணியசாஸ்திரிஅவர்களாவார்.
கப்பிரமணிய சாஸ்திரியாரின் பரம்பரையினர் புலோலி பகவதீகவரர்ஆலயத்தின்பிரதமகுருவாகவும்புரோகிதர்களாகவும் இருந்து வந்தனர். fன் முன்னோர்கள் தில் fasiuni ே ர்கள். சாஸ்திரியளின் தந்தையின் பெயர்சபாபதிஜயர். அவர்புலோலியகவதிசுவரர்கோயில்பிரதம
முடித்தார். இவ்விருவருக்கும்மகனாக யுவவருடம்மாசிமாதம் 7ந்தேதி (702975) பிறந்தவரே கப்பிரமணியன் எனப்படும் கப்பிரமணியசாஸ்திரியார் ஆவார்.
கப்பிரமணியர்தமதுபட்டனார்மகாதேவக் குருக்களால் ஏடு தொடக்கப்பட்டார். அவரிடமே ஆரம்பக் கல்வியைப்

த்துறை தும்நைகர் , u arretofilnflurr: திமுகம்
() X" O هنگیختگی வ. கனகரத்தினம் ace:A பேராதனைப் பல்கலைக்கழகம்.
ப்ேபி
975) பிறந்தவரே. ய சாஸ்திரியார்
பயின்றார். பின்னர் தாய்மாமனாராகிய பண்டிதர் முத்துக்
தருக்கம், வியாகரணம், சோதிடம் முதலானவற்றைக் குருகுலவாசம்போல்இருந்துகற்றுத்தேறினார். சுப்பிரமணியர் கல்வியின்பால்கொண்டபுலமையும் விவேகமும்வடமராட்சியின் புலமைத்துவப் பாரம்பரியத்திலொருவராக அவரை மதிப்பிட வைத்தது. உடுப்பிட்டிசிவசம்புப்புலவர்புலோலிகுமாரசுவாமிப் புலவர், நரசிங்க சாஸ்திரியார், நா. கதிரைவேற்பிள்ளை முதலானோர்களின் நட்பு சாஸ்திரியாருக்குக் கிட்டியது.
பனத்துக்கு அடிமைப்படவில்லை. போலி உடையதாக அமையவில்லை. அது உள்நோக்கம் அற்றது. நட்புரிமை கொண்டது. அகந்தையை அடக்கிமேலோங்கி நின்றது. இது பற்றிக் கலாநிதி, கு. சிவபிரகாசம் பின்வருமாறு கூறுவது
ரிக்கக்கச்
“ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன்னே வடமராட்சிப்பகுதிஒருபுலவர்மன்றமாக இருந்தது. உடுப்பிட்டி சிவசம்புப்புலவர்,புலோலிம.முத்துக்காளிக்குருக்கள்,நரசிங்க சாஸ்திரிகள். நா. கதிரைவேற் பிள்ளையவர்கள் எனது ர் ஆகியோர்அக்காலத்திலேதான்வாழ்ந்துவந்தனர். அக்காலத்தைத்தமிழ் இலக்கியசரித்திரத்திலேயே ஒருபகமை பெற்ற இனிய காலமென்று கூறலாம், சீவனோபாயம், பதவி, பட்டம் என்னும் ஆசைகளற்பீடிக்கப்பட்டுத்தமிழை அடைந்த காலம் அல்ல அது தமிழ்த் தேனிற் கண்ட இன்பமொன்றே புவலர்களை ஆட்கொண்டிருந்த காலம். பூக்களை நாடும்
இந்து தருமம் 2003/2004

Page 41
வண்டுகள் போலக் கற்றார் உள்ள இடமெல்லாம் சென்று சென்று தமிழ் மது மாந்தி வந்தனர். பல மைல் தூரம் நடக்கும் வருத்தம், வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் ஆகிய இவற்றை மறந்து கற்றார் முற்றங்களில் சென்று கூடித் தமிழ் அமுதம் பகிர்ந்து கொண்டனர். நான் சிறுவனாயிருந்த காலத்தில் எங்கள் வீட்டு முன்திண்ணையிலே இப்படியான பெரும் புலவர்கள் கலப்பதைக் கண்டிருக்கின்றேன். ஒருவரை ஒருவர் எதிர்த்து வாதிப்பினும் அவர்கட்கிடையில் இருந்த நட்பும் பெருமதிப்பும் வளர்ந்துகொண்டே வந்தன.
இகலின் எஃகுடையார்தம்முட்குழி நகலின்இனிதாயிற் காண்பாம்'
அகல்வானத்தும்பர் உறைவார் பதி என்றாங்கு அவர்கள் தமிழ்க்கலை விருந்தின்பத்தால் மண்ணாட்டையே விண்ணா டாக்கினர். அத்தகைய தமிழ்ப் பெரியோர் சூழலிலே பிரம்பூரீ சுப்பிரமணியசாஸ்திரிகளும் ஒருவர்"
சாஸ்திரியார் தமது ஆரம்ப காலத்தில் ஆசிரியராகவும், புராணபடன உபாத்தியாயராகவும் தமிழ்-சமயப்பிரசாரராகவும் சோதிடராகவும் ஒருங்கே விளங்கினார். சாஸ்திரியாரின் புலமைத்துவத்தை நன்குணர்ந்த புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலைபிரதம ஆசிரியர் வேல்மயில்வாகனச்செட்டியார் தமது பாடசாலையில் ஆசிரியராக நியமித்துக் கொண்டார். இக்காலங்களில் குடாநாட்டின் பல்வேறு ஆலயங்களுக்கும் சென்று கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், திருச்செந்தூர்ப் புராணம், ஏகாதசி புராணம், பிள்ளையார் புராணம் முதலான நூல்களுக்குப் படனஞ் செய்து வந்தார். அப்படனம் இசையோடு அமைந்த பதவுரையாகவும் விருத்தியுரையாகவும் அமைந்தன. அவ்வாறே குடா நாட்டில், ஆலயங்கள், பாடசாலைகள் முதலான இடங்களுக்குச் சென்று பிரசங்கம் செய்து வந்தார். இத்தகைய பிரசங்கங்களில் தமிழ் இலக்கியம், சமயம், தத்துவம், அறம், ஒழுகலாறு முதலான விடயங்கள்தொனிப்பொருளாக அமைந்தன.புராணபடனமும் பிரசங்கமும் புலமைத்துவ வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவன. அத்துடன் புலமைத்துவ வெளிப்பாட்டுக்கு ஊடகமாகவும் அமைவன. இதனால் சாஸ்திரியாரின் புலமைத்துவம் எல்லோராலும் அறியக்கூடியவாறு அமைந்தது. அவரைப் புராண நூல்களுக்கும் பிற நூல்களுக்கும் எல்லோருக்கும் பயன்தரும் வகையில் தெளிவான உரை எழுதும்படிவேண்டிநின்றனர். சாஸ்திரியார்கல்விப்பண்பாட்டுப் புலத்தைக் கருத்திற் கொண்டு பல நூல்களுக்கு உரை எழுதி வெளியிட்டார்.
சுப்பிரமணியர் தமிழ் மொழியில் எவ்வளவுக்குப் புலமைத்துவம் உடையாகக் காணப்பட்டாரோ அதற்கு மேலாக
இந்து தருமம் 2003/2004

வடமொழியில் மிகுந்த புலமைத்துவம் உடையவராகப் காணப்பட்டார். குலத்தொழிலில் நாட்டம் கொள்ளாது சுப்பிரமணியர் சோதிடக்கலையில் மிக்க ஆர்வம் உடையவராக விளங்கினார். இக்கல்வியும் இக்குழுவினரின் தொழில்சார் கல்வியாகவே அமைந்தது. இதனால் வடமொழியில் அமைந்த சித்தாந்த சிரோமணி,சூரியசித்தாந்தம்முதலான நூல்களையும் தமிழ்மொழியில் உள்ள சோதிட கணித நூல்களையும் கற்றுத் தேறினார். சோதிடத்தில் இருக்கின்ற புலமையும் வல்லமையும் இவரைச் சாஸ்திரியார் என்று பிறர் அழைக்கத் தூண்டிற்று அதனால் சுப்பிரமணிய ஐயர் என்னும் பெயரிலுள்ள “ஜயர்” குலப்பெயர் நீங்கி வித்துவத்தின் உள்ளடக்கமாக அமையும் “சாஸ்திரியார்” என்னும் சொல் அவர் இயற்பெயருடன் இணைந்து கொண்டதால் சுப்பிரமணிய சாஸ்திரியார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். இப்பெயர்அவரை ஒரு 'இனக் குழுவில் அடக்காது புரிந்துணர்வின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படவைத்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியை அடுத்து ஈழநாட்டிலே பல பஞ்சாங்கங்கள் வெளிவந்தன. அவை பெரிதும் காலத்துக்கேற்றபடி சமஸ்காரம் செய்து கணிக்கப்படாமல் கிரமக்குறைவாக வெளிவருகின்றன என்பதைப் பிறர் ஒப்புக் கொள்ளும்வகையில் சுட்டிக்காட்டியமைசோதிடநெறியில் அவர் பெற்றிருந்த புலமைக்கும் வன்மைக்கும் ஒரு ஒப்புதல் ஆகும். அத்தோடு அமையாது காலத்துக்கேற்றபடி சமஸ்காரம் செய்து சிறப்புறக்கணித்துக்கிரமமாக ஒரு புதியபஞ்சாங்கமொன்றினை வெளியிட முன்வந்தார். சகய வருடம் சித்திரை மாதம் முதல் “வாக்கிய கணித பஞ்சாங்கம்” என்னும் பெயரில் ஒரு பஞ்சாங்கத்தை வெளிப்படுத்தினார். இப்பஞ்சாங்கம் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஏனைய பஞ்சாங்கங்களில் காணப்படாத சிறப்பியல்புகளையுடையதாய்,பஞ்சாங்க உலகில் முன்னணியில் நின்று விளங்கியது எனப் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை சிறப்பித்துக் கூறுவது இங்கு மனங்கொள்ளத்தக்கது.
"பஞ்சாங்கம் இந்துக்களின் சமூக வாழ்வியலில் ஒரு கருவிநூல், பண்பாட்டுக் கூறுகளை வற்புறுத்துவதன் மூலம் சமூக ஒழுங்கையும் ஒருமைப்பாட்டையும்பண்பாட்டின் இருப்பின் முக்கியத்துவத்தையும் வற்புறுத்துவதால் இந்துக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து வருவது. அந்த வகையில் சாஸ்திரியாரின் பஞ்சாங்கம் ஈழத்துச் சைவர்களின் வாழ்வியலிலும் தமிழில் பஞ்சாங்கத்தின் வரலாற்றிலும் முக்கியத்துவம் உடைய்தாக அமைகின்றது"
வாக்கிய கணித பஞ்சாங்கம் ஜயவருடம் முதல் ஏவிளம்பி வருடம் வரையும் பிற அச்சுக் கூடங்களில் அச்சிட்டு வந்ததால்

Page 42
ஏவிளம்பி வருடம் தும்பைநகரில் அமைந்த தமது இல்லத்தில் சோதிட விலாசயந்திரசாலையொன்றினை நிறுவ அங்கிருந்து வாக்கியகணிதபஞ்சாங்கத்தைவெளியிட்டுவந்தார். பின்னர் இவ் அச்சு இயந்திரசாலையை அபிவிருத்தி செய்யும் பொருட்டுத் தமிழ் நாட்டிலிருந்து தமிழ் ஆங்கிலம், சங்கதம் ஆகியமும்மொழி எழுத்துக்களை வருவித்துக், குரோதிவருடம் (1904) தும்பை நகரில் கலாநிதியந்திரசாலையொன்றினை நிறுவினார். இவ் அச்சு இயந்திரசாலையில் இருந்து வாக்கிய கணித பஞ்சாங்கத்துடன், வடமொழி, தமிழ் நூல்களையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு வந்தார். பருத்தித்துறையில் முதன்முதலாகசாஸ்திரியாரால் நிறுவப்பட்ட கலாநிதி அச்சு இயந்திரசாலையும் தருமசாஸ்திரியாரின் சாலையும்பஞ்சாங்கமும்அவரின்வரலாற்றுமுக்கியத்துவத்தையும் இவ் அச்சு இயந்திரசாலையிலிருந்து வெளியிடப்பட்ட வெளியீடுகள் அவரின் புலமைத்துவத்தின் பிறிதோர் உள்ளடக்கத்தையும் காட்டுவதாக அமைகின்றன எனலாம்.
சைவர்கள் தங்கள் நியமங்களை அறிந்து தமது ஒழுகலாற்றை ஒருங்கிணைக்கும் பொருட்டு மூதுரை, நல்வழி, நீதிவெண்பா, கந்தரனுபூதி, பிள்ளையார் புராணம், ஏகாதசி புராணம் முதலான நூல்களுக்கு உரை எழுதி வெளியிட்டார். அத்துடன் கந்தபுராணத்தின் உற்பத்திக் காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம் ஆகிய காண்டங்களுக்கு உரை எழுதிஅவற்றைத்தும்பைநகர்கலாநிதிஅச்சு இயந்திரசாலையில் அச்சிட்டு வெளிப்படுத்தினார்.கந்தபுராணத்தின்யுத்தகாண்டம் முழுவதற்கும் உரை எழுதமுயன்றார். ஆனால் முதற்பகுதிக்கே உரை எழுதமுடிந்தது. அதனைத் தமது அச்சகத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தினார். ஏனைய பகுதிக்கு உரை எழுதாமைக்கு முதலாம் உலகமகாயுத்தமும் கடதாசித் தட்டுப்பாடும் காரணங்களாக அமைந்தனஎன்பர்.சாஸ்திரியாரின்கந்தபுராண உரைப் பதிப்புக்கள் யாவும் விரைவாக முடிவடைந்தமையால் உற்பத்திக் காண்டம், மகேந்திர காண்டம், அசுர காண்டங்கள் ஆகிய உரை நூல்களை முறையே (1926, 1928, 1929) ஆண்டுகளில் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டார். இந்நிகழ்வு இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆச்சரியப்படக்கூடிய விடயமாகவும் அதேசமயம் சாஸ்திரியின் தமிழ்ப்புலமைக்கான அங்கிகாரமாகவும் அமைந்துவிடுகின்றன.
சாஸ்திரியாரின் கந்தபுராண அசுர காண்டத்தைப் பார்வையிட்டபாண்டித்துரைத்தேவரும்உவேசுவாமிநாதையரும், “அதன் அமைப்பையும்விருத்தியுரையின் தெளிவையும் வியந்து அந்நூல் முழுவதற்கும் உரை செய்து தமிழுலகிற்கு உதவ வேண்டும்"என வேண்டி நின்றனர். சாஸ்திரியாரின் கந்தபுராணத்தில் காண்டங்களின் உரை வளத்தினையும்

திறனையும் அவற்றின் ஊடாக அவரின் புலமைத்துவத்தினையும் மதிப்பீடு செய்த கலாநிதி கு. சிவப்பிரகாசம் அவர்கள்
"இவர் எழுதிய கந்தபுராண உரையினைக் கற்கும்போது அவர் படித்த நூல்களின் பரப்பு எத்தகையதென்று வியப்புறக் கூடியதாய் இருக்கிறது. சொற்பொருள்களை விளக்குவதற்கு இவர் காட்டும் மேற்கோளும் இலக்கண முடிபுகளும் மிக அற்புதமானவை. அவருடைய அறிவின் ஆழத்தை எடுத்துக் காட்டுபவை. ஆங்காங்கே பல நூல்களின் கருத்தையும் இடையிடையே அவர் பொருத்தமான இடங்களில் எடுத்துக் காட்டுவது அவர் அறிவுச் செல்வத்தின் நிறைவையே எடுத்துக்காட்டுகின்றது"
எனக்குறிப்பிடுவதுஇங்குஎல்லோராலும்மனங்கொள்ளத்தக்கது.
தமிழ் பயில்வோர் பயன்படும் ஈழநாட்டில் வடமொழிக் கல்வியை வளர்த்துச் செல்வதில் சாஸ்திரியார் கணிசமான பங்கினைக் கொண்டிருந்தார். “தமிழ் மொழியைக் காட்டிலும் சங்கதத்தில் ஆழமான புலம்ை கொண்டிருந்தார். “தமிழ் மொழியில் மட்டுமன்றி அவர் வடமொழியிலும் மிகுந்த வன்மை படைத்தவராய் விளங்கினார்” என்ற கூற்று இங்கு நினைவுகொள்ளத்தக்கது. அவரது சங்கத மொழிப்புலமையை பொதுப்படக் கற்பிப்பதற்கு அக்காலச் சூழ்நிலையும் கல்விப் புலமும் சரியாகக் கிட்டவில்லை. சங்கத மொழியின் பிரயோகத்தின் பயனை உள்வாங்கிக் கொள்ளச் சமூகம் பின்னின்றமையும் அம்மொழி சமூகமட்டத்தில் எடுத்துச் செல்லமுடியாதநிலை காணப்பட்டது. அந்நிலையிலும் சாஸ்திரியார் அக்கல்வியை வளர்த்துச்செல்ல முற்பட்டார். பல மாணவர்களுக்குத் தமது இல்லத்தில் சங்கத மொழியின் இலக்கணத்தையும், இலக்கியம், தருக்கம், வியாகரணம் முதலானவற்றையும் கற்பித்தார். அந்தவகையில், சிறந்த மாணவர்களை உருவாக்கினார். மாணவர் பொருட்டும் சங்கத மொழிக் கல்வியின் பொருட்டும் பல நூல்களை எழுதியும் பதிப்பித்தும் வெளிப்படுத்தினார். அத்துடன் சமகாலத்தில் சங்கத மொழி நூற்பதிப்புக்களில் ஈடுபட்டு உழைத்தோருக்குத் தம்மால் முடிந்த மட்டும் அந்நூல்கள் பிழையறப் பதிப்பித்து வெளிவர உதவினார்.ஒரு புலமையாளனுக்கு இருக்கவேண்டிய மிக உயர்ந்த பண்புகளில் இஃதொன்று என்பதை யாரும் மறந்துவிடுவதற்கில்லை,
சாஸ்திரியார் சோதிட விலாசயந்திரசாலையில் இருந்து சாதகரத்னாகரம், இருதுசாதகம், பாசிக்ஷா மஞ்சரி முதலான நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். மாணவர் பொருட்டுச் சமஸ்கிருத பிரதம பாலபாடம் என்னும் நூலை ம,முத்துக்குமாரசாமிக்குருக்களுடன்இணைந்து எழுதி விளம்பி வருடம் (1898) வெளியிட்டார். மாணவர் பொருட்டு
இந்து தருமம் 2003/2004

Page 43
"சொற்பொருள் விளக்கம்” என்னும் கையடக்கமான தமிழ் அகராதியொன்றினை ஆக்கி வெளியிட்டார். சங்ககாலம் முதல் இற்றைநாள் வரையும் தமிழ்மொழியில் எழுந்துலவும் நூல்களிற் காணப்படும் தமிழ் சொற்கள் பெரும்பாலும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழ் பயிலும் மாணவரும் ஏனையோரும் தமிழ்நூல்களைக் கற்றுத் தெரிந்துகொள்வதற்கு இது மிகுந்த பயனைக் கொடுக்கக்கூடியது” இதன் சிறப்பைத் தமிழ்ப் பேராசிரியர். க. கணபதிப்பிள்ளை அவர்கள் விமர்சித்திருப்பது இங்குகுறிப்பிடத்தக்கது.
சுவாமி ஞானப்பிரகாசர் பரம்பரையில் வந்த த. கைலாசபிள்ளை, ஞானப்பிரகாசர் எழுதிய நூல்களான பிரமாண தீபிகா விருத்தி (1938) சிவஞானபோதவிருத்தி, சித்தாந்தசிகாமணி (1927) சங்கத சிவயோகரத்தினம் (1928) சிவயோகசாரம் (1928) முதலான நூல்களையும் சிவகீதையும் (1944) அச்சிட முயன்ற பொழுது முத்துக்குமாரசாமிக் குருக்களின் உதவியோடு அவற்றைப் பிழையறப் பதிப்பிக்க முயன்றார். அந்த நிலையில் சாஸ்திரியாரும் அவருடன் இணைந்து இந்நூல்களைப் பரிசோதித்தார். இந்நூல்களுள் சிவகீதை தவிர்ந்த ஏனைய நூல்கள் யாவும் சாஸ்திரியாரின்
- அச்சகமாகிய கலாநிதி அச்சு இயந்திரசாலையில் அச்சிட்டு வெளிவந்தமையைஇங்குநினைவுகூரும்பொழுது, சாஸ்திரியார் எத்தகைய ஈடுபாட்டுடன் இந்நூல்கள் பிழையற வெளிவரக் காரணமாய் இருந்துவந்தார் என்பது தெரிகின்றது. சங்கானை அ.அருணாசலசாஸ்திரியார் ஆபஸ்தம்பத்துக்குரிய அபரப் பிரயோகம் (1933) என்னும் உரைநூலைப் பருத்தித்துறை கலாநிதி அச்சு இயந்திரசாலையில் அச்சிட்டகாலை அதில் பல திருத்தங்களைச் செய்து நல்லபதிப்பாக வெளிவருவதற்குத் துணைபுரிந்தவர் சுப்பிரமணியசாஸ்திரியாரவர்கள் என நன்றி உணர்வோடு கூறப்படுவது சாஸ்திரியார் நூற்பதிப்பு முயற்சிகளில் கொண்டிருந்தமிகுந்தஈடுபாட்டையும்,பதிப்புக்கள் மூலம் நூலாசிரியன் கருத்துக்களையும், அந்நூலின் பொருள் மரபுகள் பிறழா வண்ணமும் நூல்கள் உண்மைப்பதிப்புக்களாக வெளிவர வேண்டும் என்ற மூலபாடத்திறனாய்வின் உட் கோட்பாடுகளை மனங்கொண்ட நல்ல பதிப்பாசிரியருக்குரிய பண்புகளையும் கொண்டிருந்தார் என்பதையும் எடுத்துக்
காட்டும்.
சுப்பிரமணிய சாஸ்திரியாரின் வடமொழிப் புலமைத்துவம் பற்றிக் கூறவந்த அவரது மாணவர்களுளொருவரான கலாநிதி கு. சிவப்பிரகாசம் அவர்கள்.
"அவரது வடமொழிப் புலமை மிகச் சிறந்தது. வேதம், ஆகமம் பாணினி சூத்திரம், சித்தாந்த கௌமுதி இவற்றை எழுத்தெழுத்தாய் நாவணியில் வைத்திருப்பவர். என்றாலும்
@:% தருமம் 2003/2004

போதாது தம்மாணவராகிய முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் பார்த்து அதிசயிக்குமாறு இயற்றிய சமஸ்கிருத சுலோகங்களின் செறிவும் இனிமையும் பொருளாழமுமே அவர் வடமொழிப்புலமையைச் சொல்லும் வாய்களாக அமைகின்றன.
"செறுத்த செய்யுட் செய்செந்நாவின் வெறுத்த கேள்விவிளங்கு புகழ்க் கபிலன்”
என்று தமிழிலே புகழப்பட்ட கபிலனுடைய கவிதைப் போக்கைப் போல வடமொழியிலே இவரதுபோக்கு அமைந்திருந்தது”எனச் சிறப்பித்துக் குறிப்பிடுவது சாஸ்திரியாரின் வடமொழிப் புலமைத்துவம் பற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தும்,
சாஸ்திரியார் தமிழ்-வடமொழி அறிஞர்,நல்லபுலமையாளர்; நல்லாசிரியர்; சிறந்த உரையாசிரியர்; உண்மைப் பதிப்பாளர்; சிறந்த பிரசாரகர், முக்காலமும் உணர்த்தும் சிறந்த சோதிடர், இவற்றுக்கு அப்பால் பழைமைமிக்க, மதிப்பிட முடியாத, அரிய நூல்களைப் பெறுமதி கொடுத்து வாங்கிப் பாதுகாத்து வைப்பதில் மிகுந்த பற்று உடையவராகவும் காணப்பட்டமை புலமையிலும், நூற்களில் கொண்டிருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டுவதாக அமைகின்றது. வேதங்கள், ஆகமங்கள்,தருக்கம், வியாகரணம் சார்ந்த நூல்களைத் தக்க பெறுமதி கொடுத்து வாங்கினர். அவற்றைத் தாம் கற்பதோடு அமையாது, அவற்றைக்கற்கவிரும்பியோர் பயன்படும்வகையில் வித்தியாவிருத்தி தருமாலயம் என்னும் பெயருடன் தமது இல்லத்தில் ஒரு நூல்நிலையத்தை ஏற்படுத்தினார். அத்தகைய கைங்கரியமான செயல் எல்லாத் தமிழறிஞர்பாலும் கைகூடி வருவதில்லை. சாஸ்திரியார் ஒருவரே இதற்கு விதிவிலக்குப் போலும்
சாஸ்திரியார் காலத்தில் சமயம், இலக்கியம், சோதிடம் முதலான விடயங்கள் குறித்துப்பல்வேறு இலக்கியச் சர்ச்சைகள் நடைபெற்றன. குறிப்பாக விரதம்அனுஷ்டிப்பு:சோதிடகணிதபேதம் எனும் விடயங்கள் குறித்து இருவேறு பஞ்சாங்கம் 'கணிப்பாளிடத்திலும்பெரும்வாதபிரதிவாதங்கள் நடைபெற்றன. அந்நிலையில் சாஸ்திரியார் அவர்களுக்கிடையிலான முரண்பாடுகளைத்தீர்த்துவைக்கும்நீதிபதியாகவும்செயற்பட்டார். அவரது வாதங்கள் ஏனைய வாதங்களில் தரமுற்றதாகும் விடயங்களை மிக உறுதியுடன் நிலைநிறுத்தும் தருக்க ஆற்றலும் எழுத்து வன்மையும் புலமைத்துவமும் உடையனவாய்க் காணப்பட்டன. இதனால் பிரதிவாதிகளாலும் கற்றோராலும் நன்கு மதிக்கப்பெற்றார். ஈழநாட்டின் வாதப்போர்முறையியல் சரியாக ஆராயப்படுமிடத்தில் சாஸ்திரியார் அதில் கணிசமான பங்கினையும் முக்கியத்துவத்தையும்பெறுவார்.

Page 44
துறைதோய்ந்த கல்வியும் நல்லொழுக்கமும் நியமமும் தேவார வேதபாராயணமும் பக்தியும் உடையவராக விளங்கிய சபா. சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்கள் விரோதி வருடம் மார்கழித் திங்கள் (1950) திருவாதிரை நாளாகிய அபிடேக தினத்தன்று பூரணைத் திதியில் சிவபதம் பெற்றார். இவரின் சிவபதம் குறித்து, மு. காந்தவரம், தி சதாசிவம், க. சு. நவநீத கிருஷ்ண பாரதியார், சிவ பஞ்சாக்ஷரக் குருக்கள், முனைவாய் த.காசிநாதக் குருக்கள், இ.சிவசுப்பிரமணிய தேசிகர்,அல்வாய் க. சின்னத்தம்பி உபாத்தியாயர் முதலானோர் விருத்தப் பாக்களைப்பாடியுள்ளனர்.
சாஸ்திரியாரின் தேகவியோகம் குறித்து இந்துசாதனம் பின்வருமாறு குறிப்பிடுவது அவரது பணிகளின் சுருங்கிய மதிப்பீடு எனலாம்.
“நீடித்த காலம் வாக்கிய பஞ்சாங்கம் கணித்தவரும் கந்தபுராணத்தில் உள்ள உற்பத்திக் காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம் என்னும் மூன்றினதும் உரைகண்டவரும் தமிழ்நூல்பலவற்றைஅச்சிட்டு வெளியிட்டவரும் சிறந்த சமயப்
இராகம் : பெஹாக்
வெற்றிவே லேந்திே வித்தகன் வேலவ எற்றிசை ஏற்றிடும் எ எம்பிரான்குஞ்சரி பற்றிடும் பல்கலை பு பாலித்து நல்லரு கற்றிடும் மாணவர்க்
கல்விப்பேராதை
曹2
 
 
 
 
 
 
 
 

பிரசாரகராகவுள்ளவரும் ஆரியம், திராவிடம் என்னும் இரு மொழியும் உணர்ந்தவருமாகிய புலோலி கிழக்கு பிரம்மழநீ ச.சுப்பிரமணியசாஸ்திரியார் மார்கழித்திருவாதிரைபுண்ணிய தினமாகிய சென்ற புதன்கிழமை (4.1.1950) தமது இலத்திற்றானே இவ்வுலக வாழ்வையொருவினர். இவர் தமது மாமனாராகிய பிரம்மழநீ முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் தமிழ், சமஸ்கிருதம் என்னுமிரு மொழிகளையும் கிரமமாகக் கற்றவர். இவரும் இவரது சகோதரருமாகிய பிரம்மபூரீ சோமசுந்தர ஐயரவர்களும் பருத்தித்துறைப் பகுதியிற் கலாநிதி யந்திரசாலை என்னும் அச்சகத்தை நிறுவி அது வாயிலாகப்பல தமிழ் வெளியீடுகளையும் சில சமஸ்கிருத வெளியீடுகளையும், தாம்கணிக்கும்வாக்கியபஞ்சாங்கத்தையும்கிரமமாக வெளியிட்டு வரலாயினர். சில ஆண்டு செல்ல அச்சுயந்திரசாலைகளின் பொறுப்பைத் தமது தம்பியார் பிரம்மழரீ சோமசுந்தர ஐயரிடம் ஒப்புவித்துத் தாம் நூல்களுக்கு உரை எழுதுவதிலும் புதிய சில நூல்களை எழுதுவதிலும் காலம்போக்குவாராயினர்’பிரம்மறி சுப்பிரமணிய சாஸ்திரியார் போன்ற பழைய அறிஞர்கள் கிடைப்பது அரிதாகும்.
7ன் திருப்புகழ்
தாளம்: ஆதி
ப மயில் மீதில் ன்முருகேசன் ழில்மேவும் 7 மணவாளன்
மலைமீது ள் செயுவேலன் கருளாளன் னப் பெருமாளே. - ந. வீரமணி ஐயர் -
இந்து தருமம் 2003/2004

Page 45
காாைக்காலம்ன
dDůD
க்கமும் இ6
ஒரு சில கு
பேராசிரியர் க.
தமிழ்த்துறை, பேராதன உலகின் வளர்ச்சியடைந்த ஒவ்வொருமொழிக்கும் ஒவ்வொருவகைச் சிறப்பு உண்டென மொழிவல்லார் கூறுவர். தமிழ்மொழி தொன்மையும் இலக்கிய வளமும் கொண்டது; பல சிறப்புக்களையுடையது. எனினும், அதன் தனிப்பெருஞ் சிறப்பு மிகச் சிறந்தனவும் பல சமயங்களைச் சார்ந்தனவுமான பல்லாயிரக் கணக்கான பக்திப் பாடல்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதேயாகும். பேரறிஞரும் பன்மொழிப்புலவருமான பேராசிரியர் வணயிதா தனிநாயக அடிகளாரின் கருத்துப்படி உலக மொழிகளுள் மிகச் சிறந்த பல்லாயிரக் கணக்கான பக்திப்பாடல்களைக் கொண்டுள்ள ஒரேயொரு மொழி தமிழே
என்பதாகும்.
தமிழில் பல சமயங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான பக்திப்பாடல்கள் பெருகுவதற்கும் பக்தி இயக்கம் வீறுபெற்றுத் தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய பிரதேசங்களிலும் கடல் கடந்த நாடுகளிலும் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, இலக்கியம்,கட்டடம், சிற்பம், ஓவியம்,இசை,நடனம் முதலிய துறைகளில் பெரும் செல்வாக்கைச் செலுத்துவதற்கும் முதலில் வழி சமைத்த பெருமை, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் காரைக்காலம்மையாருக்கே உரியதாகும்.
காரைக்காலம்மையார்காலத்திலும் அவருக்கு முன்னரும் பக்தி இலக்கியத்தின் தோற்றுவாயாகச் சில இலக்கியங்கள் எழுந்துள்ளன என்பது உண்மையே. சங்ககாலப்பிற்பகுதி அல்லது சங்கமருவியகால முற்பகுதியைச் சேர்ந்தனவாகக் கருதப்படும் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலியவற்றிலும் சிலப்பதிகாரத்திலும்பக்திஇலக்கியங்களுக்குரிய பண்புகள் சில காணப்படுகின்றன. அதே போன்று ஏறத்தாழக் காரைக் காலம்மையாரது காலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் பாடியுள்ள திருவந்தாதிகளிலும் பக்தி இலக்கியத்திற்குரிய பண்புகள் சில காணப்படுகின்றன.
எனினும் காரைக்காலம்மையாரது பாடல்களிலேயே பக்தி இலக்கியத்திற்குரிய முக்கியபண்புகள் பலவும் முதன்முதல் முழு
இந்து தருமம் 2003/2004

மயாரும் பக்தி மக்கியங்களும் றிப்புகள் அருணாசலம், ]னப பலகலைககழகம.
احتسمجھی حصے هتکهمسیحی بحصحے
தமிழில் பலசமயங்களைச் சார்ந்தபல்லாயிரக்கணக்கான பக்திப்பாடல்கள் பெருகுவதற்கும் பக்தி இயக்கம் வீறு பெற்றுத் தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய பிரதேசங்களிலும் கடல் கடந்த நாடுகளிலும் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, இலக்கியம்,கட்டடம், சிற்பம், ஓவியம்,இசை,நடனம் முதலிய துறைகளில்பெரும் செல்வாக்கைச்செலுத்துவதற்கும் முதலில் வழிசமைத்த பெருமை, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக்
கருதப்படும் காரைக்காலம்மையாருக்கே உரியதாகும். )
வீச்சுடன் வெளிப்படுவதை அவதானிக்கலாம். துறவு நெறியும் அறவொழுக்கங்களும் தீவிரமாக வற்புறுத்தப்பட்டு வந்த சங்கமருவிய காலத்தில் இறைவனிடம் தம்மை முழுமையாக ஒப்புவித்துப் பக்தி வைராக்கியம் பூண்டு இறைவன் திருவுருவைக் கண்டனுபவித்தல், அவன் புகழ்பாடுதல், தாம் பெற்ற இறையனுபவங்களை வெளிப்படுத்தல் என்ற வகையில் பண்கனிந்த, உணர்ச்சிப் பெருக்கு மிக்க, ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் பண்பினைக் கொண்ட பாடல்களை முதன் முதல் இயற்றியவர் காரைக்காலம்மையாரேயாவார்.
II
தமிழ் இலக்கிய வரலாற்றில் "பக்தி நெறி"க்காலம் எனப் போற்றப்படுவது பல்லவ - பாண்டியப் பேரரசர் (கி.பி ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை) காலமேயாகும். தமிழின் மிகச் சிறந்த பல்லாயிரக்கணக்கான பக்திப் பாடல்கள் இக்கால கட்டப் பகுதியிலேயே எழுந்தன. சைவசமயகுரவர் எனப் போற்றப்படும் திருநாவுக்கரசர்,சம்பந்தர்,சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இக்கால கட்டப்பகுதியைச் சேர்ந்தவர்களாவர். பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் மூவரைத் தவிர ஏனையோர் இக்காலகட்டப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். தமிழ்ப் பக்திப் பாடல்களுள் பெரும் பகுதி இக்கால கட்டப் பகுதியிலேயே எழுந்துள்ளன.
எனினும் பல்லவ - பாண்டியப் பேரரசர் காலத்திற்குப் பின்னரும் காலத்துக்குக் காலம் பல சமயங்கள் சார்பான
13

Page 46
பக்திப்பாடல்கள் எழுந்துள்ளமையை அவதானிக்கலாம். சங்க காலத்தில் முருகவழிபாடும் கொற்றவை வழிபாடும் முதன்மை பெற்றிருந்தன.திருமுருகாற்றுப்படை முருகன் புகழ்பாடுவதாக அமைந்துள்ளது.பரிபாடலில் அமைந்துள்ள பாடல்கள் திருமால், முருகன், காடுகிழாள் முதலியோரின் புகழ் பாடுவனவாக அமைந்துள்ளன.
பல்லவ - பாண்டியப் பேரரசர் காலத்தெழுந்த சைவபக்தி இலக்கியங்கள் சிவன் புகழையும் வைணவ பக்திப் பாடல்கள் திருமாலின் புகழையும் பாடுவனவாக அமைந்துள்ளன. இவற்றைத் தொடர்ந்து சமணம், பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய சமயங்கள் சார்ந்த பக்திப் பாடல்களும், கணிசமான அளவு தோன்றியுள்ளன. பட்டினத்தாரின் பக்திப் பாடல்கள் சிவனைப் பற்றியனவாக அமைந்துள்ளன. அருணகிரிநாதரின் திருப்புகழ், கந்தரலங்காரம் ஆகியவை முருகபக்திப் பாடல்களாக அமைந்துள்ளன. இவர்களைத் தொடர்ந்து சிவப்பிரகாசர், குமரகுருபரர், தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள், பாரதியார் எனப் பலரும், முருகன், சிவன், விஷ்ணு, அலைமகள், கலைமகள், மலைமகள் முதலிய தெய்வங்கள் மீது பல பக்திப் பாடல்களைப் பாடினர். பாரதியாரைத்தொடர்ந்து இன்றுவரைநவீன பக்திப்பாடல்கள் பலதோன்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முதலில் அடிகோலிய பெருமை காரைக்காலம்மையாருக்கே உரியது. அவரால் ஆரம்பித்துவைக்கப்பட்டபக்திநெறி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகச் செல்வாக்குடன் திகழ்வது வியக்கத்தக்க ஒன்றாகும்.
காரைக்காலம்மையாரால் இயற்றப்பட்டனவாக நூற்று நாற்பத்து மூன்று பாடல்களே கிடைத்துள்ளன. அப்பாடல்கள் செய்யுள் மரபிலும்பொருள்மரபிலும்பல்லவ-பாண்டியப்பேரரசர் காலத்துப் பக்தி இலக்கிய கர்த்தாக்களுக்கும் பிற்பட்ட காலப் பக்தி இலக்கிய கர்த்தாக்களுக்கும் வழிகாட்டியதோடமையாது தமிழிலக்கிய வரலாற்றின் போக்கினையே திசைதிருப்பிவிட்ட பெருமைக்கும் உரியனவாகும். வள்ளுவன், இளங்கோ, கம்பன், பாரதி ஆகிய யுகப்பெருங்கவிஞர்களுக்கு அடுத்தவரிசையில் சிறந்து விளங்கும்பெரும்புலவர்களுள் காரைக்காலம்மையாரும் ஒருவரென்பதில் ஐயமில்லை.
சைவ நாயன்மார்களது வரலாற்றினையும் பக்திப் பெருக்கையும்சாதனைகளையும்விரிவாக விளக்கியுள்ள பெரிய புராணத்தில் - “பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ"எனப் போற்றப்பட்ட சேக்கிழாரால் இயற்றப்பட்டது. காரைக்காலம்மையார் புராணம், காரைக்காலம்மையாரது வாழ்க்கை வரலாறு, அவரது பக்திப் பெருக்கு, சிறு பராயந்
14

தொட்டே சிவனை மறவாச் சிந்தையராக அவர் செயற்பட்டமை முதலியனவற்றைக்"காரைக்காலம்மையார் புராணம்"என்னும் பகுதியில், அறுபத்தியாறு பாடல்களில் விரித்துரைத்துள்ளார். சேக்கிழார் காரைக்காலம்மையாரது பாடல்கள் பதினோராந் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளன. சைவ சம்ய உலகில் நாயன்மார்கள் நால்வரும் பெற்றுள்ள பெரும் புகழை அவர் பெறாதது வேதனைக்குரியதே. “பெண் அடிமைத்தனம்" வேகமாக வளரத் தொடங்கியிருந்த ஒரு கால கட்டத்தில் “தாய்க்குலத்திற்கோர்”எடுத்துக்காட்டாகத்திகழ்ந்த அவரது பெருமைகள் உரியமுறையில் இனங்காளப்படவில்லையென்றே கூறலாம். எனினும் தாய்மொழி, தாய்நாடு, தாய்க்குலம் என்றெல்லாம் போற்றிவரும் தமிழர் சமுதாயம் அவரது பெருமைகளை ஒரளவாவது மனங்கொண்டதாற் போலும் அவரது காலத்திலிருந்து இன்றுவரை சிவாலயங்கள் பலவற்றில் அவரது திருவுருவச்சிலையை நிறுவிவழிபட்டும்,தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அம்மையாருக்கெனத் தனிக் கோயிலெழுப்பிவழிபட்டும்வருதல் ஆறுதல் தருவதொன்றாகும்.
இலங்கையில்சோழப்பேரரசர் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலப்பகுதியில் கட்டப்பட்ட சிவன் கோயில்கள் பலவற்றில் காரைக்காலம் ரின் தி ம்இடம்பெற்றிருந் மக்களால் வழிபடப்பெற்றமையையும் பல சான்றுகள் வாயிலாக அறிய முடிகின்றது. அவற்றுக்குத்தக்கதோர் உதாரணமாக, பொலனறுவையில் அமைந்துள்ள “அருங்காட்சியகத்தில்" உலோகத்திலான காரைக்காலம்மையாரது சிலைகள் சில இன்றும் காணப்படுகின்றன.
III
சங்ககால இலக்கியங்களில் காதலும் போரும் இருகண்களாக இடம்பெற்றுள்ளன. உலக இன்பங்களை வேண்டியமட்டும்அனுபவித்தல்போற்றப்பட்டது ஆட்சியாளர்களின் கொடைத்திறமும் வீரமும் சங்ககால இலக்கியங்களில் அதிக அளவு விபரிக்கப்பட்டுள்ளன. சங்கமருவிய காலத்தெழுந்த அறநூல்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியனவும் அறக்கருத்துக்களையும் துறவுநெறியையும் ஏற்றிப்போற்றின. இவ்வாறுசென்றுகொண்டிருந்ததமிழ்இலக்கியச்செல்நெறியிலும் தமிழகச் சமய வரலாற்றிலும் பெருந்திருப்புமுனையை ஏற்படுத்தியவர் காரைக்காலம்மையாரேயாவார்.
"பக்திநெறி" யின் ஊற்றாக விளங்கும் அம்மையாரது பாடல்களின் பொருட்சிறப்புகள் சிலவற்றைஇங்குநோக்கலாம்" முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பக்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்.” என மாணிக்கவாசகர்பெருமிதம்கொண்டுபாடுவதற்கும், “குனித்த,
புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும். என
இந்து தருமம் 2003/2004

Page 47
அப்பர் சுவாமிகள் சிவனின் திருக்கோலத்தைக் கண்டு மகிழ மனிதப் பிறவியும் வேண்டும் எனப் பெரும் மகிழ்ச்சியுடன் பாடுவதற்கும், "பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் . ” எனத் தொண்டரடிப் பொடியாழ்வார் பாடுவதற்கும் முதலில் வழிசமைத்தவர் காரைக்காலம்மையாரே.
தூய்மையான காதல்வசப்பட்டோருக்கு உலகிலே காண்பதெல்லாம் காதலன் அல்லது காதலியின் தோற்றமாகவே தென்படுவது இயல்பானதாகும். இதுபோன்றே இறைவன் மீது ஆராக்காதல் கொள்ளும் அடியார்களுக்குக் காண்பதெல்லாம் இறைவனின் தோற்றமாகவே தென்படும் என்பதனை அம்மையார் பல பாடல்களிற் புலப்படுத்தியுள்ளார். அவ்வகையில் ஒரு பாடல் வருமாறு:
காலையே போன்றிலங்கு மேனிகடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணிறு-மாலையின்
றாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலுமிடறு என இயற்கை அழகில் இறைவனின் திருக்கோலத்தைக் கண்டு மகிழ்கிறார்.
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில்,சுடுகாட்டினையும் அதன் சுற்றாடலையும் அங்கு இடம் பெற்ற இறைவனின் செயல்களையும் அம்மையார் வருணித்துச் செல்லும் பாங்கு எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அம்மையார் இறைவனிடம் பேயுருவம் வேண்டிப் பெற்றமைக்கான விளக்கத்தையும் இப்பாடல்களிற் காணலாம். பல்லவர் காலப்பக்திப்பாடல்களிலும் பின்னர் எழுந்த தலபுராணங்களிலும் தல வருணனை முக்கியமான இடத்தைப் பெறுவதற்கு இப்பாடல்களே வழி சமைத்தன எனலாம். மேலும்
திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகத்தில் "ஒப்பினையில்லவன் பேய்கள் கூடியொன்றினை பொன்றடித்தொக்கலித்துப்பப்பினையிட்டுப் Lé6öral LATLü பாடிருந்தந்தரி யாழமைப்ப வப்பனையணிதிருவாலங்காட்டுளடிகளைச் செழதலைக்காரைக்காற்பேய்செப்பிய செந்தமிழ்பத்தும் வல்லார்சிவகதிசேர்ந் தின்பமெய்துவரே”
என வரும்பாடலும்,
"குடுமதியஞ்சடை மேலுடையார்சுழல்வார்திருநட்ட மாடுமரவமரையிலார்த்த வடிகளருளாலே காடுமலிந்த கனல்வாயெயிற்குக் காரைக்காற்பேய்தன் பாடல்பத்தும் பாடியாடப்பாவநாசமே” என வரும் பாடலும் நுனித்து நோக்கத்தக்கவை
இந்து தருமம் 2003/2004

சங்ககாலத்தில் வடமொழியின் பாதிப்புமிக அருகலாகவே காணப்பட்டது. சங்ககாலப் பிற்பகுதியிலிருந்து வடநாட்டுச் செல்வாக்கும் வடமொழியின் பாதிப்பும் தமிழகத்தில்படிப்படியாக அதிகரிக்கலாயின. பல்லவ - பாண்டியப் பேரரசர் காலத்தில் இவை மேன் மேலும் அதிகரிக்கலாயின. இத்தகையதொரு சூழ்நிலையில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலியோர் தமிழ் மொழியைச் “செந்தமிழ்” எனப்பல இடங்களில் ஏற்றிப் போற்றியுள்ளனர். அவற்றுக்கு முதலில் வித்திட்டவர் அம்மையாரே எனலாம். “செந்தமிழ்பத்தும் வல்லார்.”என வரும் அம்மையாரது கூற்று இங்கு அவதானிக்கத்தக்கது.
மேலும் சம்பந்தர் முதலியோர் தமது பதிகங்களில் முத்திரைச் செய்யுட்கள் பாடுவதற்கும் முதலில் வழிகாட்டியவர் அம்மையாரே என்பதனை மேற்கண்டபாடல்களின் இறுதியடிகள் புலப்படுத்துகின்றன.
சம்பந்தர் முதல் பாரதியார் வரையான அடியார்கள் இறைவன் மீதான தமது பக்தியினைப் பல்வேறு உறவு நிலைகளில் நின்று புலப்படுத்தியுள்ளனர். இறைவனைத் தந்தையாகவும் ஆண்டானாகவும் தோழனாகவும் நாயகனாகவும் சேவகனாகவும் காதலியாகவும் சீடனாகவும் பிள்ளையாகவும் பாவனை செய்து பாடியுள்ள பாடல்கள் தமிழின் அரும் பொக்கிசங்களாக விளங்குகின்றன. இவற்றுக்கெல்லாம் முதலில் வழிகாட்டியவர் அம்மையாரே எனலாம்.
அம்மையார் பாடியருளிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் இடம்பெறும் பாடல்களின் இறுதியடிகள் தோறும் ". எங்கள் அப்பன் இடந்திருவாலங்காடே". குழகனாடுமே, பெருமானாடுமே, பரமனாடுமே, விமலனாடுமே எனவரும்தொடர்கள்கவனித்தற்குரியவை. காரைக்காலம்மையார் புராணத்தில், “என்னைப் பேணும் அம்மை காண்.” என அம்மையாரைச் சிவன் அழைத்ததாகச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். “தாயுமிலி தந்தையிலிதான் தனியன் காணேடி ” என மாணிக்கவாசகர் பாடினார். அத்தகைய இறைவன் "அம்மையே” என அழைத்த பெருமை காரைக்காலம்மை யாருக்கே உரியது
பேயுருவம் ஒன்றினையே இறைவனிடம் வேண்டிப் பெற்ற அம்மையார் வேறெதனையும் வேண்டாது தம்மைத் தாயாகவும் இறைவனைத் தமது அருமை மகனாகவும் பாவனை செய்து, தமது அன்பினை - பக்தியை வெளிப்படுத்தும் பாங்கு உள்ளத்தை உருக்கும் தகையது. தாய் அன்பின் ஆழத்தை இப்பாடல்கள் தெள்ளிதிற்புலப்படுத்துகின்றன. அன்று தொட்டு இன்றுவரை பெரும்பாலும் நாட்டுப் புறங்களில் தாய் தனது
15

Page 48
வந்த தமிழ் மாணவர்களுக்குப் பல்கலைக்கழக வளாகக் கோட்டத்துக்குள்ளேயேகோயில்ஒன்றுஅமைந்திருப்பதுமிகுந்த பயம் நீக்கும் ஆறுதல் உணர்வை வழங்கிற்று பல்கலைக்கழக அலுவல்களின் பின்னர் மாலையில் கண்டிக்குச் சென்று கட்டுக்கலையில் இருந்து இரவு திரும்புவது பயம் தரும் ஒரு முயற்சியாகவே இருந்தது. அந்த வகையில் பேராதனைக் கோயில் ஒரு பெரும் வாய்ப்பாகவே அமைந்தது. இவற்றை நோக்கும்பொழுது இக்கோயிலின் வருகையும் மாணவர்களின் அக,புற தேவைகளும் ஒருங்கிணையும் ஒரு சூழல் ஏற்பட்டமை நன்கு புலனாகிறது. இக்கோயிலின் செயற்பாடுகளுக்கான சமூகவியல் சார்ந்த விளக்கங்களை இந்தப்பின்புலத்திலேயே பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
இந்துத் தமிழ் மாணவர்கள் தங்கள் பண்பாட்டுத் தனித்துவத்தை அழுத்திக்காட்டக் கூடிய இடமாகக் கோயில் அமையத்தொடங்குகிறது.
மாணவ சமுதாய நிலைப்பட்ட இந்தச் சமூகவியல் தேவைகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது பொதுவில் இலங்கைத்தமிழ்உயர்கல்விமாணவர்களினதுஒருசமூகவியற் பண்பினைக் குறிப்பிடுதல் அவசியமாகும் உயர்கல்விமட்டத்தில் கலைத்துறை மாணவர்களிடையே காணப்பெறும் அல்லது கலைத்துறை மாணவர்களின் செயல்முனைப்புக்கள் மூலம் தெரியவரும் அவர்களதுபோக்குகளில் பொதுவாக அவர்களிற் பெரும்பாலானோர் மத அனுட்டான பாங்கிணைப்பின்பற்றுவது குறைவே. பயபக்தியுடன் வழிபாடு செய்தல், கோயிலுக்குச் செல்லுதல் போன்றவை இவர்களிடத்து மிக அதிகமாகக் காணப்படுவதில்லை. ஆனால் விஞ்ஞான, பொறியியல், வைத்தியபீட மாணவர்களிடையே இப்பாங்கு கலைத்துறை மாணவரிடத்துக் காணப்படுவதிலும் பார்க்க அதிகமாகவே காணப்படுகின்றதென்பது ஓர் அவதானிப்புண்மையாகும். இதற்கான காரணங்கள்பற்றியவிளக்கங்களில் இறங்குவதற்கு இதுஇடமல்ல. ஆனால் ஒன்றைமட்டும் கூறலாம்.விழுக்காட்டு விகிதத்தில் கலைப்பீடமானவர்களிடையே இதுகுறைவு
பேராதனைப்பல்கலைக்கழகத்துப் பொறியியல் வைத்திய பீட மாணவர்களின் வருகைப் பெருக்கத்துடன் பண்பாட்டு சின்னம் என்ற வகையிலும், பண்பாட்டின் குறியீடு என்ற வகையிலும் பக்தியுணர்வுத் தேவைகளுக்காகவும் கோயிலின் முக்கியத்துவம் மேலும் மேலும் அழுத்தம்பெறலாயிற்று
தங்களின் தனித்துவங்கள் அன்றாட சமூகவாழ்க்கையில்
தங்கள் அடையாளங்களைத் தங்கள் மனநிறைவுக்கேற்ற வகையில் எவ்வித கிலேசமுமின்றிக் காட்டலாமென்ற ஒரு ஆறுதலுணர்வும்இங்கே தொழிற்படுகின்றனஎன்பதை நினைவு

இத்தகைய ஒரு சமூக உளநிலைப் பின்புலத்திலேயே இக்கோயில் இயங்குகின்றது என்று கூறுவது, காய்தல்
es ன்ெறிநோக்கும்போது ற்றி his மிக்க முடியாத ஒருநிலைமையாகும்
இக்கோயில் இந்த மாணவர்களிடையே வகிக்கும் இன்றியமையாமை பற்றி மேலும் சில விபரங்களை நோக்குவது பொருத்தமானதாகும்.
இக்கோயில் பற்றிய நடவடிக்கைகள், நடைமுறைகளை அவதானித்த பல்கலைக்கழகம் சாராத பலர் கூறியுள்ள ஒரு உண்மை, இக்கோயிலின் நடைமுறைகளில் தெரிய வரும் மாணவர் ஈடுபாடாகும். பல்கலைக்கழகச் சங்கங்கள், நிறுவனங்களின் ஒரு இயல்பு பேராசிரிய விரிவுரையாளர் மட்டத்து மூத்தோர் பெருந்தலைவர், பெரும் பொருளாளராக இருந்து வழிநடத்துவதாகும்.
மாணவர்களே முன்னிலை பெறுவர் எனினும் அந்த ஆசிரிய நிலைப்பிரசன்னத்திற்கும் ஒருமுக்கிய இடம் உண்டு. இந்தக் கோயில் விடயத்தில், குறிப்பாக அதன் நாளாந்த நடைமுறைகளில் ஆசிரியப்பிரசன்னம் அதிகம்காணப்படாமலும் வெளியே முனைப்பாக உணரப்படாமலும் இருப்பதுதான் அது உண்மையில் இதற்கான காரணத்தைச் சற்றுச்சுருக்கமாகவே கூறலாம். அதாவது, இந்தக்கோயில் அதன் இருப்பு, அதன் நாளாந்தத் தொழிற்பாடு என்பன இந்துத் தமிழ் ஆசிரிய வாழ்நிலைக்குத் தேவைப்படுவதிலும் பார்க்க, இந்துத் தமிழ் மாணவருக்கே அது தேவைப்படுகிறது.
இதனாலேதான், ஒரு மாணவி தன் குறிப்பில், “EOE மண்டபக் கூட்டங்களில் விசிலடித்து குழப்புபவர்கள் கூடக் கோயிலில் எவ்வித குழப்படியுமில்லாமல் மாத்திரமல்ல மிகப் பொறுப்பாகவே நடந்துகொள்கிறார்கள்"என்று கூறியுள்ளார்.
மாணவர்கள் இத்தலத்தைத் தமது பண்பாட்டு, ஆத்மார்த்தத் தேவைகளுக்கான ஓர் ஆதர்ச இடமாகக் கொள்கிறார்கள் என்பது புலனாகின்றது.இதனாலேயே அங்கு வரும் மாணவியர் சேலை கட்டியே வருகின்றனர். ஈடுபாடு அதிகமுள்ள மாணவர்கள் வேட்டியைக் கொண்டு சென்று கோயிலடியில் உடைமாற்றி வேட்டியுடன் செல்வதாகக் கூறப்படுகிறது.
மாணவர்களின் மதப்பண்பாட்டு இலட்சிய ஆதர்சங்கள் சில தொழிற்படுவதற்கும் இந்தக் கோயில் ஒரு களமாகின்றது.
கோயில் பூசைக்கருமங்களில் குருக்களுக்கு உதவி
செய்தல், சார்த்துப்படி விடயங்களைக் கவனித்தல் போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபாடு காட்டுவது பற்றிப் பலர்
இந்து தருமம் 2003/2004

Page 49
சிவன் - உமை ஒற்றுமையைக் குறிப்பதாகும். அம்மையார் இதனைத் தமது பாடல்கள் பலவற்றில் செவ்வனே வெளிப்படுத்தியுள்ளார். ஆயினும் இவ்வொற்றுமை காலப் போக்கில் திட்டமிட்டே சிதைக்கப்பட்டதனை இந்து சமய வரலாற்றிற் காணலாம். எனினும் சமண, பெளத்த மதங்களின் ஆதிக்கத்திற்கெதிரான போராட்டங்கள் இடம்பெற்ற போது சைவ - வைணவ சமயங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டன என்னும் உண்மையைப்பல சான்றுகள் மெய்ப்பித்துநிற்கின்றன. அவற்றுக்கு உரமூட்டும் வகையில் அம்மையாரது பல பாடல்கள் அமைந்துள்ளன. அவ்வகையில் அவரது சில பாடல்கள்
வருமாறு.
"அன்றுந்திருவுருவங்காணாதே யாட்பட்டே னின்றுந்திருவுருவங்காண்கிலே-னென்றுந்தா னெவ்வுரு வோனும் பிரானென்பார்கட் கென்னுரைக்கே னெவ்வுருவோநின்னுருவமேது” எனவும்,
"எக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே யாம்” எனவும்,” “அரனென்கோ நான்முகனென்கோவரிய பரனென்கோ பண்புணர மாட்டேன் முரணழியத் தானவனைப் பாதத் தனி விரலாற் செற்றாளை யானவனை யெம்மானையின்று”எனவும்
"ஒருபாலுலகளந்த மாலவனாமற்றை பொருபாலு மையவள மென்றா-லிருபாலு நின்னுருவமாகநிறந்தெரியமாட்டோமா னின்னுருவோமின்னுருவோ சேர்ந்து”
எனவும் வரும் பாடல்கள் இவ்வகையில் நோக்கத்தக்கவை. ஏறத்தாழ அம்மையாரது அரைவாசிப் பாடல்கள் இறைவனை அடையமேற்கொண்ட பிரயத்தனங்களையும்,மிகுதி அரைவாசிப் பாடல்கள் இறைவனைக் கண்டதால் ஏற்பட்ட இறுமாப்பினையும் பெருமிதத்தினையும் புலப்படுத்துவதாக அமைந்துள்ளன
எனலாம்.
IV
தமிழ்இலக்கியவரலாற்றின் பொருள் மரபில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய அம்மையார் அதற்கேற்பச் செய்யுள் மரபிலும்பெரும்மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமையை அவரது பாடல்கள் மூலம் அறியலாம். பொருள்மரபில் பெரும்மாற்றங்கள் ஏற்படும் போது செய்யுள் மரபிலும் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததொன்றாகும் என்பதனைத் தமிழ் இலக்கிய வரலாற்றினை ஊன்றிக் கவனிப்போர் உணர்ந்துகொள்வர்.
இந்து தகுமம் 2003/2004

காரைக்காலம்மையார் பாடியுள்ள திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவிரட்டைமணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியன தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதல் எழுந்த புதிய இலக்கிய வடிவங்களாகும். அதேபோன்று புதிய யாப்பு வகைகளையும் பண்கனிந்த ஒசை வளத்தையும் அவை கொண்டு விளங்குகின்றன. இது தொடர்பாகப் பேராசிரியர் வி. செல்வநாயகம் கூறியுள்ள சில கருத்துக்களை இவ்விடத்து நோக்குதல் பொருத்தமானதாகும். அவரது கூற்று வருமாறு: “. காலத்தின் போக்கிற்கிணங்க அம்மையார் தம்முடைய பக்தியனுபவங்களை வெண்பா யாப்பைக் கைக்கொண்டு அற்புதத்திருவந்தாதியிற் புலப்படுத்தினார்.ஏனெனில் வெண்பா யாப்பு ஒன்றுமே சங்கமருவிய காலத்திற்பெருவழக்காயிருந்தது. வினாவிற்கு இறுக்கும் விடையிற் காணப்பட வேண்டிய சொற் சுருக்கம், கருதிய பொருளன்றிப் பிறிது பொருள் புணராமை முதலிய பண்புகளுடன் வெண்டளை பிழையாமை, செப்பலோசை குன்றாமை முதலிய கட்டுப்பாடுகளும் உடையதாக விளங்கும் வெண்பா யாப்பு உணர்ச்சி பேதங்களையும் தெய்வானுபவங்களையும் வெளிப்படுத்துவதற்கு ஏற்ற கருவியாகாது. இதனை அம்மையார் நன்கு அறிந்து கட்டளைக் க்லித்துறையைத் திருவிரட்டை மணிமாலையிலும் விருத்தப்பாவைத்திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்களிலும் கையாண்டுள்ளார். இவ்வாறு அம்மையார் காட்டிய வழியைப் பல்லவர் காலத்துப் புலவர்கள் பின்பற்றி விருத்தம் முதலிய * பாவினங்களைக் கையாண்டு தம்முடைய பக்திப்பெருக்கினை வெளிப்படுத்தினர்.இதனாலேதான் தமிழிலக்கிய வரலாற்றில் அம்மையார்,ஒரு புதிய இலக்கிய மரபினை ஆரம்பித்து வைத்தனர் என்க்கொள்ளப்படுகிறது'தமிழ் இலக்கியவரலாறு மூன்றாம் பதிப்பு:1960,பக். 61-62)
பதிகம்ஏன்னும் இலக்கியவடிவத்தின் சில சாயங்களைக் காரைக்காலம்மையாருக்குமுன்பெழுந்தஐங்குறுநூறு முதலிய இலக்கியங்களில் காணமுடிகின்றது. எனினும் பதிகம் என்ற பெயரில் தனி இலக்கிய வடிவமாக முதலில் வெளிவந்தது காரைக்காலம்மையார் பாடியருளிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகமேயெனலாம். இப்பதிகத்திற்கு “மூத்த” என்னும் அடை கொடுக்கப்பட்டுள்ளமையும் கருத்திற்கொள்ளத்தக்கது.
அம்மையாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்விலக்கிய வடிவம் பல்லவ - பாண்டியப் பேரரசர் காலத்திலும் பின்னரும் பெருவழக்குப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இது பற்றிப் பேராசிரியர் செல்வநாயகம் கூறியுள்ள கருத்துக்கள் சிலவற்றை இவ்விடத்தே நோக்குதல் பொருத்தமானதாகும்.அவரது கூற்று
ճ105ԼՈTԱյ:

Page 50
"பதிகம்" என்பது பத்துப் பாக்களைக் கொண்டுள்ளது. பதினொரு பாக்களைக் கொண்டுள்ள பதிகங்களுமுள. அவ்வாசிரியர்கள் பதிகவமைப்பை வேண்டியவாறு செப்பம் செய்து தம் உள்ளக் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் தெளிவாகப் புலப்படுத்துவதற்குரிய கருவியாக ஆக்கிக் கொண்டனர். அப்பதிகம் அப்பர் சுவாமிகள் காலந்தொடக்கம் சிறிது சிறிதாக வளர்ச்சி பெற்று வந்து, மாணிக்க வாசக சுவாமிகள் காலத்தில் உச்சநிலை அடைந்துள்ளது என்பதை அவர்கள் பாடியருளியதிருப்பதிகங்களைப்படித்தறியலாம். சங்க காலத்திலும் சங்கமருவிய காலத்திலும் வாழ்ந்த சான்றோர்கள் தாம் பெற்ற தெய்வானுபவங்களை வெளிப்படுத்துவதற்குப் பெருந்தேவபாணி சிறுதேவபாணி,பரிபாட்டு முதலிய செய்யுள் வகைகளைக் கையாண்டனர். நாயன்மார்களும் ஆழ்வார்களும் அச்செய்யுள்வகைகளைக்கைவிட்டுவளமுள்ளபதிகவடிவத்திலே தம்முடைய பக்தியனுபவங்களை வெளிப்படுத்த முன் வந்தமை தமிழிலுள்ள செய்யுளிலக்கிய வளர்ச்சியிற் குறிப்பிடத்தக்க தொன்றாகும். அடியார்கள் தாம் புலப்படுத்துவதற்கு எடுத்துக் கொண்ட பொருளையும் அதனோடு தொடர்புடைய உணர்ச்சி முதலியவற்றையும் வகுத்து, அவற்றை வளர்ச்சிக்கிரமத்தில் அமைத்துக் காட்டுவதற்குப் பதிகமுறை பெரிதும் பொருத்தமுடையதொன்றாகக் கருதினர். ஒரு பதிகத்திலுள்ள செய்யுட்கள் யாவும் ஒரே ஒசையுடையனவாகலின், முதலிலுள்ள செய்யுளைப் படிக்கும் போது உண்டாகும் ஒசையின்பம், அதே ஓசையில் அமைந்த ஏனைச் செய்யுட்களை ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கும் போது, படிப்படியாக வளர்ந்து செல்வதை நாம் காணலாம். இங்ங்ணம் முதலாவது செய்யுளில் ஆரம்பிக்கும் உணர்ச்சியின்பம் சிறிது சிறிதாக வளர்ந்து ஏழாவது அல்லது எட்டாவது செய்யுளில் உச்சநிலையடைந்து, அதன் பின் அது குறையத்தொடங்கிப் பத்தாவது செய்யுளில் முடிவடைகின்றது. இதே போன்ற செய்யுளமைப்பு ஆங்கிலம் முதலிய பிறமொழிகளிலும் காணப்படுகின்றது.”(பக்.78-79) இக் கூற்றுக்கு மேலும் விளக்கம் தேவையில்லை.
எனினும் இத்தகைய சிறந்ததொரு இலக்கிய வடிவத்தினை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் அம்மையாரே என்பது மனங்கொள்ளத்தக்கது. மேலும் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் அம்மையார் கையாண்டுள்ள யாப்பமைதியும் எமது மிகுதியான கவனத்திற்குரியது. அவரால் கையாளப்பட்டுள்ள விருத்தப்பா தொடர்ந்துபெருவளர்ச்சிபெற்றுக்கம்பன் காலத்தில் உச்சநிலை பெறுவதையும் தொடர்ந்து இன்றுவரை நிலைபெற்றுள்ளதையும் அவதானிக்கலாம்.
18

V
அம்மையார் அருளிச் செய்தவற்றுள் “திருவிரட்டை மணிமாலை” என்னும் இலக்கிய வடிவமும் ஒன்றாகும். வெவ்வேறு வகையான மணிகளைத் தொகுத்தமைப்பது “மணிமாலை” எனப்படும். அம்மணிமாலையில் எத்தனை வகையான மணிகள் இடம்பெறுகின்றனவோ அவற்றுக்கேற்ப இரட்டை மணிமாலை, மும்மணிமாலை, நான்மணிமாலை, . நவமணிமாலை என்றெல்லாம் பெயர் பெறும் அதே போன்று “மணிமாலை"என்னும் இலக்கியவடிவத்தில்ஒன்றுக்கு மேற்பட எத்தனை யாப்பு வகைகள் இடம் பெறுகின்றன என்பதனைப் பொறுத்து அவைபெயர்பெறும்.
அம்மையாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட திருவிரட்டை மணிமாலை' என்னும் இலக்கிய வடிவத்தில் அவர் கையாண்டுள்ள “கட்டளைக்கலித்துறை” என்னும் பாவகை அவருக்குப் பின்னர் பெருவளர்ச்சி பெற்றதை மாணிக்கவாசகரின் திருக்கோவையார் முதல் இன்றுவரை எழுந்து கொண்டிருக்கும் இலக்கியங்களில் நாம் அவதானிக்க முடிகின்றது. கட்டளைக் கலித்துறையென்பது மிக நுட்பமான யாப்புவகைகளுள் ஒன்றாகும். அதுபற்றிஇச்சிறுகட்டுரையில் விபரிக்க முடியாது. எனினும் இத்தகைய நுட்பமான யாப்பு வகையை முதன் முதல் செம்மையான முறையில் கையாண்டவர் அம்மையாரே என்பது கவனத்திற் கொள்ளத்தக்கத் தொன்றாகும்.
அம்மையார் அருளிய பாடல்களுள் மிக அதிகமானவை ‘அற்புதத்திருவந்தாதி என்னும் இலக்கிய வடிவத்தில் அடங்கியுள்ளன. அம்மையார் காலத்தில் பெருவழக்குப் பெற்றிருந்தது 'வெண்பா' என்னும் யாப்பு வகையேயாகும். உணர்ச்சிப் பெருக்குமிக்க பாடல்களை வெண்பா யாப்பில் பாடுவது எளிதான தொன்றல்ல. எனினும் அம்மையார் தமது பக்தி அனுபவங்களை வெண்பாயாப்பில் உணர்ச்சிப் பெருக்குடனும் அற்புதமான முறையிலும் பாடியதாற் போலும் அவர் கையாண்ட அந்தாதி என்னும் இலக்கிய வடிவத்திற்கு “அற்புதத்திருவந்தாதி” என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சங்கமருவிய காலத்தில் முக்கியம் பெற்ற “வெண்பா'என்னும் யாப்புவகை “வெண்பாவிற் புகழேந்தி” எனப் போற்றப்பட்ட புகழேந்திப் புலவர் முதலியோர் ஊடாகத் தமிழகத்திலும் ஈழத்திலும் இற்றைவரை முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருப்பதும் கிழக்கிலங்கையைச் சேர்ந்த புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையும் “வெண்பாப்புலி’ எனப் போற்றப்பட்ட ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களும் எமது மனக் கண் முன் நிற்கின்றனர்.
இந்து தருமம் 2003/2004

Page 51
"அந்தாதி” என்பது, 'அந்தம் - ஆதி' எனப் பொருள்படும்.அதாவது அந்தம் என்பதுமுடிவு'ஆதிஎன்பது தொடக்கம் என்பதாகும். ஒரு பாடலின் முடிவு அடுத் பாடலின் ஆரம்பமாக அமைதல் - அல்லது ஒரு பாடலின் முதலாவது அடியின் முடிவு அடுத்த அடியின் தொடக்கமாக அமைதல் - அந்தாதி எனப்படும். இத்தகைய இலக்கிய வடிவத்தை முதன் முதலிற் செம்மையான முறையில் இயற்றியளித்த பெருமை அம்மையாருக்கேயுரியதாகும். அவரைத் தொடர்ந்து இவ்விலக்கிய வடிவம் பெருவளர்ச்சி பெற்றுள்ளதைத் தமிழ் இலக்கிய வரலாற்றிற்காணலாம்.
ఇక్ష
(වරනැවරනැටරනGටරXටරXට
s
குறிஞ்சிக் குமர
{இராகம் - ஆனந்தபைரவி
பேராத னைப்பதியில் நா
பேரின்ப வருள்தரு கூரிதழ் வேலைத்த தீராத வினையொன்றும்
பாரில் பல்கலைச்ெ தேரில் பவனிவரும் செந்தமிழ்ப் பாட்டிஒளன வந்த முருகனருள் : சிந்த முருகபக்தி ெ கந்தவே எளின்பல்கலை : முந்து முருகனருள் வந்து அருள்மிளிர்ற காவடி ஏந்தியன்பர் சேவ Gժautդ ւյուգ-26)ւ5 • தேவரின் அன்புக்கே பூவடிப் பாதம்நல்கும் ே புண்ணியப் பாட்டெ நண்ணிடும் அருள்
பல்கலைக் கோயில்கொ பால்காவடிகள்வரு வேல்விழி மங்கைய நல்கிடும் பாதம்வெற்றி பல்கலைச் சித்திதரு நல்லவை யாவும்த(
SOO2SOQ2SOO2SOQ2SOQ)
இந்துதருமம் 2003/2004

தொகுத்து நோக்குமிடத்து நூற்றுநாற்பது (முத்திரைச் செய்யுட்களையும் சேர்த்தால் நூற்று நாற்பத்து மூன்று) பாடல்களை மட்டுமே இயற்றியதாகக் கருதப்படும் அம்மையார் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழகச் சமய வரலாற்றிலும் ஏற்படுத்திய சாதனைகள் என்றென்றும் நினைவு கூரப்பட
வேண்டியன என்பதில் எவ்வித ஐயமுமில்லையெனலாம்.
அம்மையாரைப்பற்றி விரிவாக ஆராயப்புகுவோருக்கு இச்சிறு
கட்டுரை ஆதர்சமாக அமையலாம்.
ÕSYfoX3SMÕ3SYfÕ3SYfÕ3SYfÕ3S)
ன் காவடிச் சிந்து
தாளம் - ஆதி
மாராதனைசெய்யப் ம் முருகன்- கதிர்க் ாங்கி வருவன்- என்றும் சேராத வண்ணஞ்செய்து சல்வம் தருவன்- மனத்
ஒருவன். >வதந்ததீந் தமிழுண்ண உருக்கும் - கண்கள் பருக்கும் - திகழ் தந்தக லைக்கோயிலில் புரக்கும் - அங்கு ந்து சிறக்கும். லின் கொடிக்கந்தன் ஆட்டம் - கானும் நாடி கூட்டம் - மெல்ல வலனின் பாதம்நாடி ாலிகள் கேட்கும் - அவர் வந்து காக்கும்.
ண்ட பன்னிரு கையனுக்குப்
ங் கோடி - அன்பு /ர்கள் கூடி - வேலன் நாடிடும் பாதைகாட்டும் நம் பட்டம் - வாழ்வில்
நம் திட்டம்.
-ந. வீரமணி ஐயர்
OS)
O)COQUSOO2SOOOSOO2SOO2)
19

Page 52
இந்துப்பண்ப ஆகமங்களின்
பேராசிரியர் கலாநிதி ப. ே இந்து நாகரிகப் பேராசிரியர் - கலைப்பீட
இந்துப் பண்பாடு காலந்தோறும் பல்வேறு நிலைகளில் வளம் பெறுவதற்கு ஆகமங்கள் பெரிதும் உதவி வந்துள்ளன. ஆகமங்கள் இறைவன் நூல் என்ற நிலையில் சமய நெறி சார்ந்த பிரமாண நூல்கள் என இந்துக்களால் போற்றப்பட்டு வருகின்றன. சிறப்பாகச் சைவம், வைணவம் போன்ற சமய நெறிகள் மேன்மை பெற அவ்வவற்றிற்குரிய ஆகமங்கள் காட்டும் நெறிமுறைகள் அடிப்படையாக அமைந்துள்ளன. சைவத்தின் முதனூல்களாகச் சிறப்புப்பெறும் சிவாகமங்கள் சமய தத்துவத் துறைகளில் செல்வாக்குச் செலுத்தியதோடன்றி கலைமரபு விரிவு பெற்று மேலோங்கவும் உதவியுள்ளன. திருக்கோயில் வழிபாட்டின் அம்சங்களாகிய மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புற்று மக்களது ஆன்மிக வாழ்க்கையைச் செம்மையுறச் செய்வதில் இவ்வாகமங்களின் பங்கு அளப்பரியது. எனவே இந்துப் பண்பாட்டிலே மக்களது வாழ்க்கை நெறி சீர்மைபெற உதவும் சாதனங்களாகிய சமயம், தத்துவம், கலை ஆகியவற்றை நெறிப்படுத்துவதில் சிவாகமங்கள் முக்கியத்துவம் பெற்றுவந்துள்ளன.
ஓர் இனத்தின் பண்பாடு அதனோடு தொடர்புடைய இலக்கியம், வரலாறு, சமயம், சமுதாயம், கலை, அறிவியல் முதலியவற்றின் மூலம் விளக்கமுறுகின்றது. நிலத்தை நல்ல வகையில் மற்றவர்களுக்குப் பயன் கொடுக்கும் வகையாகப் பண்படுத்துதல் போன்று மனதை மற்றவர்களுக்கு உதவும் வகையில் மற்றவர்களை வாழ்விக்கும் நெறியில் நலம் பேணும் வகையில் சிந்தனைகளைப் பயன்படுத்தி நம்மை நாம் பண்படுத்திக் கொள்வதும் பண்பாடு ஆகும். பண்பாட்டின் வகைகளும் வெளிப்பாடுகளும் சூழ்நிலை, சமூகம், உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்து உருவானவை. மனிதன் மனிதனாக வாழ உதவுவது பண்பாடு, பண்பாட்டு உணர்வு, தனிமனிதன் தொடங்கிக் குடும்பம், சமூகம், நாடு, உலகம் என விரிவுபெறும் தன்மையது. சமயத்தை முதன்மையாகக் கொண்டு காலந்தோறும் வளர்ச்சி பெற்று வருவது இந்துப் பண்பாடு. இந்துப் பண்பாட்டின் நுட்பமான இயல்பினை சமயத்தின் வழியாகவும் தத்துவ மரபின் வழியாகவும் கலை மரபின் வழியாகவும் மொழி வழியாகவும் அறிந்து கொள்ள முடியும். இவ்வகையில் இவ்வம்சங்களின் கருவூலமாக விளங்கும் ஆகமங்கள் இந்துப்பண்பாட்டை வளம்படுத்திவந்துள்ளன.
20

ாட்டு மரபில் செல்வாக்கு
காபாலகிருஷ்ண ஐயர் 会拿
திபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
சைவத்தின் முதனூல்களாகச் சிறப்புப் பெறும்) சிவாகமங்கள் சமய தத்துவத் துறைகளில் செல்வாக்குச் செலுத்தியதோடன்றி கலைமரபு விரிவு பெற்று மேலோங்கவும் உதவியுள்ளன. திருக்கோயில் வழிபாட்டின் அம்சங்களாகிய மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புற்று மக்களது ஆன்மிக வாழ்க்கையைச் செம்மையுறச் செய்வதில் இவ்வாகமங்களின் பங்கு அளப்பரியது. எனவே இந்துப் பண்பாட்டிலே மக்களது வாழ்க்கை நெறி
சீர்மைபெற உதவும் சாதனங்களாகிய சமயம், தத்துவம், கலை ஆகியவற்றை நெறிப்படுத்துவதில் சிவாகமங்கள்
முக்கியத்துவம் பெற்றுவந்துள்ளன. لر ۔۔۔۔
இத்தகைய வளர்ச்சிப் போக்கினைச் சுருக்கமாக ஆராய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆகமத்தின் சிறப்புக் கருதி, கீழைத்தேசத்தில் மரபு வழியாக அதற்கு உயரிடம் அளிக்கப்பட்டு வந்துள்ளது. மேலைத் தேசத்தவர்களுள் பிரெஞ்சு நாட்டவர்கள் இச்சமய இலக்கியம் சுட்டும் பண்பாட்டின் ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் ஓரளவு மதிப்பீடுசெய்ய முயன்றுள்ளனர். இவ்வகையில் புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த இந்திய ஆராய்ச்சிக் கழகத்தார் ஆகமங்கள் தொடர்பான ஆய்வில் கவனம் செலுத்தி வருகின்றனர். (Institute Francais D’ indologies pondicherry), இங்கு ஆகமங்களின் ஏட்டுப் பிரதிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் ஒப்பு நோக்கிப் பதிப்பிக்கும் முயற்சி இடம் பெற்று வருகின்றது. அத்துடன் அவற்றுக்குப் பிரஞ்சு மொழி பெயர்ப்பும் உரையும் உள்ளன. பிரெஞ்சு அறிஞரான SN6ÓGuurras IT (Jean Filliozat) óf6 TEFLDrass6O6IT eyp6OLOrrehë கொண்டு மேற்கொண்டுள்ள சைவக் கிரியை மரபுகள் பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன பேராசிரியர் கா. கைலாச நாதக் குருக்கள் ஆகமம் தொடர்பான மரபு வழிச் சிந்தனைகளையும் அண்மைக்கால ஆய்வுகளையும் தொடர்பு படுத்திஎழுதியுள்ள சைவத்திருக்கோயிற்கிரியை நெறி(1960) ான்ற நூலும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆகமங்களின் சிறப்பும் முக்கியத்துவமும் காலந் தோறும் உணரப்பட்டு வந்தமைக்குக் கிடைக்கப் பெறும் சில
இந்து தருமம் 2003/2004

Page 53
குறிப்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம். ஆகமத்தைத் தழுவிய இலக்கிய ஆக்கங்கள் எழுச்சி பெறுவதற்கு இந்தியாவில் ஆமர்த்தக மடத்தை முதன்மையாகக் கொண்ட நான்கு மடங்கள் நிலைக்களனாக விளங்கியமை பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. இம்மடத்தைச் சேர்ந்த பலர் ஆகம அறிஞர்களாக விளங்கி ஆகமப் பண்பாட்டின் பரம்பலுக்கு உதவியுள்ளனர். அகோரசிவாச்சாரியார், திரிலோசன சிவாச்சாரியர்நிகமஞானதேவர்போன்றோர்குறிப்பிடத்தக்கவர்கள். ஆகம நூலறிவில் நன்கு பயிற்சி பெற்றவர்களுள் மெய்கண்டாரின் மாணவராகிய அருணந்தி சிவர்ச்சாரியார் குறிப்பிடத்தக்கவர். இவருக்கு சகலாகம பண்டிதர் என்ற சிறப்புப் பெயருண்டு
தென்னாட்டில் வளர்ச்சி பெற்ற சைவத்திற்கு சிவாகமங்கள் பெருமளவில் பிரமாணமாக விளங்கி உதவியுள்ளன. ஆகமங்கள் கூறும் திருவுருவங்களுக்குரிய தெய்வீக விளக்கங்களையும் ஐதீகங்களையும் புராணங்கள் கூறுகின்றன. திருவுருவங்கள் பற்றிய கலை மரபின் பரிமாணத்தையறிய இவ்விரு நூல்களின் அறிவு மிகவும் இன்றியமையாததாகும். வட மொழிப் புராணக் கருத்துக்கள் ஆகம மரபுடன் இணைந்து தென்னாட்டுச் சைவத்தில் முக்கிய இடம்பெற்றன.
தொன்மையான காலத்தில் தோற்றம் பெற்றதெனக் கொள்ளப்படும் ஆகமங்கள் பெரும்பாலும் தென்னாட்டில் பரவலாகக் கிரந்த எழுத்து வடிவில் பேணப்பட்டு வந்துள்ளன. பல்லவர் காலத்தில் கிரந்தம் பல்லவ கிரந்தம்' என வழங்கப்பட்டது. தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் இரண்டாம் நரசிம்மனின் (இராஜசிம்மன்) காலம் (கி.பி. 700728) சைவ சமயத்தைப் பொறுத்தமட்டிலும் ஆகம மரபு பேணப்பட்ட வகையிலும் குறிப்பிடத்தக்க காலமாகும். இம் மன்னன் சிறந்த சிவபக்தன். சைவ சித்தாந்த நெறியில் ஈடுபாடுடையவன்.காஞ்சிக் கைலாசநாதர் கோயில் உட்படப்பல கோயில்களை எழுப்பியவன். இவன்பெற்றபட்டங்கள் இவனது சமய உணர்வை வெளிப்படுத்துவன.9 ஆகமங்களைப் பிரமாணமாக ஏற்று அம்மரபைப் பேணியமைக்கான அகச்சான்றுகளை அவனது கல்வெட்டுக்களில் காணலாம். "ஆகமத்தைப் பிரமாணமாகக் கொண்டவன்" (ஆகம durທry? 'ஆகமத்தைப்பின்பற்றுபவன்’(ஆகமா நுசாரி", சைவசித்தாந்தத்தைத் தனது வழியாகக் கொண்டவன் (சைவசித்தாந்தமார்க)"போன்ற இக்குறிப்புகள் தமிழ்நாட்டில் ஆகமங்களுக்குரிய செல்வாக்கினை ஒரளவு மதிப்பிட உதவுகின்றன. இம்மன்னனது காலத்தில் ஆகம மரபிலமைந்த பண்பாடு சிறப்பாகக் காணப்பட்டிருக்கலாம் என்பதை உணரமுடிகின்றது.
இந்து தருமம் 2003/2004

தென்னாட்டில் சைவஇயக்கத்தினைத்தலைமையேற்று நடத்திய நாயன்மார்களும் ஆகமங்களைப் பற்றித்தமது பதிகங்களிற் பாடியுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. சிவனோடு தொடர்புபடுத்திய நிலையில் அவர்கள் ஆகமங்களைக் குறிப்பிடுகின்ற படியால் அவர்கள் காலத்தில் ஆகமக் கருத்துக்களும், மரபும் சமய இயக்கத்தில் அறிமுகமாயிருக்கலாமெனக் கொள்ள இட்முண்டு. சம்பந்தர், “தொகுத்தவ னருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன்” எனப் போற்றுகின்றார்." மேலும் ஆகமத்தொடு மந்திரங்களமைந்த "சங்கதம்'எனவும்குறிப்பிட்டுள்ளார்."அப்பர்,"பனையிலாகமஞ் சொல்லுந்தன் பாங்கிற்கே” எனப் பாடியுள்ளார்." சுந்தரர் "அண்டர் தமக் காகம நூல் பொழியும் ஆதியை” என்றும் "அம்மானே ஆகமசீலர்க்கருள் நல்கும்பெம்மானே"என்றும் பாடிப்பரவியுள்ளார். ஆகம நெறிப்படி நடப்பவர்கள் ஆகம சீலர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.
ஆகமம் சுட்டும்பண்பாடு திருக்கோயிற்பண்பாடாகும். இப்பண்பாட்டின் நிலைக்களனாகச் சிவாலயங்கள் சிறப்படைந்தன. இச்சிவாலயங்கள் இவர்களது சைவ பக்தி இயக்கத்திற்கு நிலைக்களனாக விளங்கின. ஆகமமரபில் குறிப்பிடப்படும் கிரியைகள் ஆலயங்களில்பக்தியைவளம்படுத்த உதவியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகமத்தை அடிப்படையாகக் கொண்ட கோயில் வழிபாடுபற்றியும் கோயில் அமைப்புப் பற்றியும் திருமூலர் குறிப்பிடுகின்றார். தூயலிங்கம், சூக்கும லிங்கம், பத்திர லிங்கம் ஆகியவை பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. கோயில் பூசைகள் முறையாக நிறைவேறாது விடின் வரும் கெடுதல்கள் பற்றி இரண்டாம் தந்திரத்தில் வரும் “திருக்கோயிலிழிவு" என்ற பகுதியிற் கூறுகின்றார்."
காலத்தாலும் இடத்தாலும் வேறுபட்டுக் கோயில்கள் பல,ஒரு பிரதேசத்தில் பரந்து காணப்படினும் அக்கோயில்களின் கட்டிட அமைப்பு வழிபடுவதற்கான இறைவனது திருவுருவ அமைப்பு, மற்றும் அங்கு நிகழும் நித்திய நைமித்திகக் கிரியைகள் ஆகிய விடயங்களிற் காணப்படும் சீர்மை, ஒழுங்கு ஆகியவற்றிற்கு ஆகமங்களே அடிப்படை எனில் மிகையில்லை. கோயில் வழிபாட்டிற்குரிய கிரியைகளுக்குரிய மந்திரங்கள் மட்டுமே ஆகமங்களில் இடம் பெற்றுள்ளன எனக் கூறுவதற்கில்லை. இவற்றைவிடத் தனிமனிதனது மேம்பாட்டிற்கும் கிராமத்தினது மேம்பாட்டிற்கும் சமுதாயத்தின் வளத்திற்குமுரிய விடயங்களையும் அவை கொண்டுள்ளன. எனவே தான் ஆகமங்கள் திருகோயிற் பண்பாட்டின் கலைக் களஞ்சியங்களாக விளங்குகின்றன.கட்டிடக்கலை, சிற்பக்கலை, விக்கிரகக் கலை, ஓவியக்கலை, சோதிடம், வாழ்க்கை ஒழுங்குகள், மருத்துவம், யோகம் போன்ற பல்கலை விடயங்கள்

Page 54
ஆகமங்களில் விரிவு பெறுகின்றன. சுருங்கக் கூறின் திருக்கோயிலோடு தொடர்புடைய அனைத்து விடயங்களும் ஆகமங்களில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஆகமங்கள் கொண்டு விளங்கும் நான்கு பாதங்களாகிய சரியாபாதம், கிரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தெடர்புடையவை. முதல் மூன்று பாதங்களிலும் விரித்துரைக்கப்படும்விடயங்கள் ஞானபாதத்தின் நிறைவுக்குத் துணை செய்கின்றன.
சிவாகமங்கள் எண்ணிக்கையில் 28 ஆகும். 16) இவற்றில் ஒருசிலவே எமக்குக் கிடைக்கக்கூடியன. அவற்றிலும் அனைத்துப்பாதங்களும் கிடைப்பதற்கில்லை. ஆகம வரிசையில் சிறப்புப்பெறும் காமிகாகமத்தின் கிரியாபாதம்மட்டுமே உள்ளது. மற்றும் காரணாகமம், அஜிதம் ஆகிய ஆகமங்களிலும் கிரியாபாதம் மட்டுமே கிடைத்துள்ளது. பெளஷ்கராகமத்தின் ஞானபாதம் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது.
ஆகமங்களில் கூறப்படும் செய்திகள் எந்தளவுக்கு பண்பாட்டை வளம்படுத்தியுள்ளன என்பதை முழுவதும் தொகுத்துத் தருவது சற்றுக் கடினமானதாயினும் தனிமனித மேம்பாட்டிற்கும் திருக்கோயில் வளர்ச்சிக்கும் அவற்றின் செல்வாக்கு எத்தகையது என்பதை எடுத்துக் காட்டுவது இன்றியமையாததாகும். சைவ சித்தாந்த சாஸ்திரங்களில் ஆகமத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. ஆகமத்தின் ஞானபாதம் சைவ சித்தாந்த சிந்தனைகளின் வளர்ச்சிக்கு ஊற்றாகும். முப்பொருளுண்மை பற்றிய விடயங்களின் ஆய்வுக்கு ஆகம ஞானபாத சிந்தனைகள் பெரிதும் துணைபுரியக்கூடியன.
திருக்கோயில்கள் இயற்கையான சூழ்நிலைகளைக் கொண்ட மலை, ஆற்றங்கரை, கடற்கரை, வனம் போன்ற இடங்களில் எழுச்சிபெற்றவிடத்தும் நகரங்களிலும் கிராமங்களிலும் ஓர் ஒழுங்குமுறையில் கோயில்களை அமைக்க ஆகமங்கள் உதவியுள்ளன. மக்கள் வாழ்வதற்கேற்ற கிராமத்தையோ நகரத்தையோ உருவாக்கும் போதே இன்ன இடத்தில் ஆலயம் அமைதல் வேண்டும் என்ற விளக்கமும் ஆகமங்களில் உள்ளது. நிலத்தின் தன்மைக்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்ப 12 விதமான நிலங்கள் பாகுபடுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக சைவ பூமி சிவாலயத்திற்கு ஏற்றது.மற்றும்பிரம்மபூமி, விஷ்ணுபூமி,இந்திர பூமி, பூத பூமி, அஸர பூமி, பைசாச பூமி, ராக்ஷஸ பூமி, வாயு பூமி, வருண பூமி, ஆக்னேய பூமி, ஆகிய பிரிவுகள் உள.மேலும் ஆலயங்கள் நாகரம், வேஸரம் திராவிடம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது போன்று, நிலங்களும் இவ்வகையிற் பிரிக்கப்பட்டுள்ளன. ஆகம மரபில் எழுச்சிபெறும் கோயில்களைச் சுற்றியே மக்கள் சமூகம் சிறப்புடன் வளர்ச்சி
22

பெற்றது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் கோயில்களை முதன்மையாக வைத்தே ஊர்ப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. திரு என்ற மங்களகரமான சொல்லைக் கொண்டு வழங்கப்படும் ஆலயங்கள் தென்னிந்தியாவில் உள்ளன. திருவாரூர், திருச்செந்தூர், திருவண்ணாமலை, திருக்கடவூர் போன்றவை சில உதாரணங்கள். தஞ்சை,காஞ்சி, மதுரை போன்ற நகரங்கள் கோயில்களால் சிறப்படைந்தன. அத்துடன் கோயில் நகரங்கள் என்ற நிலையிலும் அவை புகழடைந்தன. எனவே அக்காலத்தில் கோயில் கட்டுவதற்குத் தேர்தெடுக்கப்பட்ட நிலங்கள் மக்கள் வாழ்க்கைக்கும் ஏற்றதாக இருத்தலும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
ஆலய நிர்மாணத்திற்குரிய நிலங்களைத் தேர்ந்தெடுக்கும்முறைகள் பற்றியும் சமயக்கிரியைகள் பற்றியும் ஆகமங்கள் விரித்துரைக்கின்றன." இக்காரணம் பற்றியே அப்பர் “திருக் கோயில் இல்லாத திருவில் ஊரும் ... அவையெல்லாம் ஊரல்ல அடவிகாடே" எனப் பாடியுள்ளார். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற முதுமொழியும் ஈண்டு நினைவு கூரத்தக்கதாகும். கிராமமொன்றினை அமைப்பதற்குப் பின்பற்றப்படும் ஒழுங்கு முறைகள் அனைத்தும் ஆலயம் அமைப்பதற்கும் பொருந்தும். தகுந்த காலம், அபசகுனம், நிலத்தேர்வு, தராதரம் அறிதல், நிலத்தை உழுதல், பரப்பளவுக்குத் தகுந்தவாறு நிலத்தைப் பகுத்தல், பிரவேசபலி, சங்குஸ்தாபனம் போன்றவை இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. ஆகமங்கூறும் நிலத்தேர்வில் சிற்பாச்சாரியர், சிவாச்சாரியர் ஆகியோரது பங்கு மிகவும் முக்கியமானதாகும். கோயில் அமையும் இடம் எல்லோருக்கும் மங்களத்தையும் நல்வாழ்வையும் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் கிரியை கர்ப்பநியாசம் எனப்படும். கர்ப்பநியாசத்துடன் கூடிய இடமே எல்லாவித செல்வங்களையும் கொடுக்கக் கூடியது என காமிகாகமம் கூறுகிறது. இதில் வைக்கப்படும் பொருட்கள் பற்றியும் விபரம் கூறப்பட்டுள்ளன. நிலத்தில் வைக்கப்படும் பேழை பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோகத்தால் ஆக்கப்படுவதாகும். கிரியை மூலம் முறையாகத் தூய்மை செய்ததன் பின்னர், அக்ஷரம், திரவியம், மூலவர்க்கக் கிழங்குகள், அட்டமங்கலப் பொருட்கள், நவரத்தினங்கள், தானியங்கள், உலோகங்கள் மூலிகைகள்,அட்டகந்தப்பொருட்கள்,ஆகியவற்றுடன் சமுத்திர மண், ஆற்றுமண், குளத்துமண், தருப்பையின் கீழுள்ளமண் போன்ற மண் வகைகளும் பேழையில் வைக்கப்படுவது முக்கிய அம்சமாகும். ஒரு திருக்கோயிலின் எழுச்சி கிராமத்திற்கு வளத்தையும் மங்களகரமான வாழ்வையும் அளிக்க வேண்டும் என்று கருதியே இயற்கையிலிருந்து கிடைக்கும் வளமான பொருட்கள் கர்ப்ப நியாசத்தில் வைக்கப்பட்டன.
ஆலயங்கள் ஊர்தோறும் அமைக்கப்பட்டதன் நோக்கம் மக்களின் வழிபாடு, சமயசாதனைகள் வளம்பெற வேண்டும்
இந்து தருமம் 2003/2004

Page 55
என்பதோடன்றி, ஆன்மாக்கள் மல நீக்கம் பெற்று இறைவனிடம் ஒடுக்கம்பெறவேண்டும் என்பதற்குமாகும். ஆலயமே இறைவன் எழுந்தருளியிருக்கும் புனித இடமென்றும் அங்கு இறைவனைத் திருவுருவத்தில் வைத்து வழிபடுவது இன்றியமையாதது என்பதும் ஆகம நியதியாகும். திருவுருவ வழிபாட்டிற்கு ஆகமங்களே வழியமைத்துக் கொடுத்துள்ளதோடு நீண்டகாலமாக இருந்து வரும் பல்வேறு சமய மரபுகளின் சங்கமமாக ஆகமங்கள் விளங்கின.
ஆலயக் கட்டிடக்கலையில் இந்துக்கள் எந்தளவுக்குத் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதனை மட்டிட்டுக் கொள்வதற்கு ஏற்ற பல விடயங்களை ஆகமங்கள் கொண்டுள்ளன. எனவே ஆலயக் கட்டிடக் கலை வளர்ச்சிக்கு ஆகமங்களின் செல்வாக்குக் குறிப்பிடத்தக்கதாகும். ஆலயத்தின் கர்ப்பக்கிருகம், பிரகாரங்கள், சிவலிங்கம் உள்ளிட்ட திருவுருவங்கள்,விமானம்,பல்வேறுபாணியிலான கோபுரங்கள் ஆகியவை சார்ந்த விபரங்கள் ஆகமங்களில் உள்ளன. காமிகாகமம் ஏறக்குறைய 16 வகையான கோயிலமைப்புக்களைக் கூறுகின்றது." ஆகமம் கூறும் நாகர்,திராவிடவேஸா விமான வகைகள் பரவலாகக் காலந்தோறும் எழுச்சிபெற்றுள்ளன.
சிவாகமங்கள் கூறும் திருக்கோயில் வழிபாட்டில் சிவலிங்கம் சிறப்பிடம் பெறுவதன் காரணமாய் சிவலிங்கத்தின் மேன்மையையும் அவற்றின் அமைப்பையும் ஆகமங்கள் நன்கு விளக்கியுள்ளன.*) இலிங்கம் என்பதன் பொருள் பற்றி காரணாகமம், கிரணம், சுப்ரபேதம், வாதுளம் போன்ற ஆகமங்கள் தெளிவாகக் கூறுகின்றன.'எந்த இடத்தில் பிரளய காலத்தில் சேதன அசேதனப்பிரபஞ்சங்கள் அனைத்தும் லயம் அடைந்து, பின்னர் படைப்புக் காலத்தில் எதிலிருந்து மீண்டும் உற்பத்தியாகின்றனவோ அதுவே இலிங்கம் என்று பொருள் கூறுகின்றன. ஆகமங்கள் இறைவனுக்குரிய பல்வேறு திருவுருவங்கள் பற்றிக் கூறுகின்றன. இவை மகேசுவர மூர்த்தங்கள் எனப் பெயர் பெற்றன? சிறப்பாக 25 மகேசுவர மூர்த்தங்கள் குறிப்பிடத்தக்கன. இவற்றையடிப்படையாகக் கொண்டு இந்துப் பண்பாட்டு மரபில் விக்கிரகக்கலை சிறப்படைந்ததோடு பல்வேறு சிற்ப சாஸ்திரங்களும் எழுச்சி பெற்றன. சிற்பக்கலைத்திறன் கொண்ட சிற்பக் கலைஞர் பாரம்பரியம் உருவாகவும் வழியேற்படலாயிற்று. அத்துடன் மக்களிடையே சிறந்த கலைகளை ரசித்து மகிழும் ரசனை பற்றியும்வளர்ச்சிபெறலாயிற்று எத்தனையோ உணர்வுகளைக் கலைப்படைப்புக்கள் மூலமாகத்தான் நம்மால் பெற்று அனுபவிக்க முடிகிறது. குறிப்பாக ஆகம மரபு சார்ந்த ஆலயங்கள் சிற்பக் கலையின் மூலமாகவே தெய்வீக உணர்வினை வெளிப்படுத்திநிற்கின்றன. விக்கிரக ஆராதனை ஆகமங்கள் கூறும் வழிபாட்டில் முக்கிய அம்சமாக இருப்பதால் இந்து ஆலயங்களை உருவாக்கிய சிற்பிகள் சிற்பக்கலையின்
இந்து தருமம் 2003/2004

உன்னத நிலையினை எட்டிப்பிடித்தனர். கலையும் வழிபாடும் இந்துப் பண்பாட்டில் இரண்டறக் கலந்து மேன்மையடைய ஆகமங்களே வழியமைத்துக் கொடுத்துள்ளன எனில் மிகையில்லை. இந்துக்களைப் பொறுத்த வரையில் கலையில் தெய்வீகத்தையும் தெய்வீகத்தில் கலையினையும் இணைத்து வழிபட்டவர்கள் ஆவார்கள். இதனால் இந்துக்களின் சமய உணர்ச்சியோடு கலையுணர்ச்சியும் சேர்ந்து வளர்ச்சி கண்டது. கலையோடு பக்தியையும் இணைத்து மகிழ்ந்தனர்.இதனால் இந்துக்களின் வாழ்க்கை, கலை உன்னதத்தை வெளிப்படுத்தும் வாழ்க்கையாக அமைந்தது. கலையுணர்வினை வளர்த்துக் கொள்வதன் மூலம் ஒர் இந்து, தெய்வீக உணர்வில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு ஆகமங்கள் பெரிதும் உதவி வந்துள்ளன. இதனால் மனித வாழ்க்கையை ஆன்மிக நிலைக்கு உயர்த்திக் காட்டிடும் ஆற்றல் மிகு அரிய சாதனம் கலையே என்ற அடிப்படையுண்மையைத் தெளிவாக உணரும் வாய்ப்பு ஏற்படலாயிற்று. இதன் பயனாய்க் காலந்தோறும் சிறப்பாகத் தென்னாட்டில் பல்லவர், சோழர்,பாண்டியர் ஆட்சிக்காலங்களில் பல்வேறு கலைப்பாணிகள் உருவாக வழியேற்படலாயிற்று. விக்கிரகக் கலைத் துறையில் இந்துக்கள் ஏற்படுத்திய சாதனைகளைத் தென்னகத்து விக்கிரகங்கள் இன்றளவும் எடுத்துக்காட்டுகின்றன. விக்கிரக்கலையை வளர்த்தெடுப்பதில் பல்லவர்கள் காட்டிய வழியில் சோழர்கள் பெரும் பணி புரிந்தமையினால் விக்கிரகக் கலையைப்பொறுத்தமட்டில் சோழர் காலம் பொற்காலம் எனப்படலாயிற்று. எடுத்துக்காட்டாக ஆனந்தநடமிடும் நடராஜரின் வடிவத்தைக் கூறலாம். கலைப் படைப்புக்களில் உலகத்தாரை அதிகம் ஈர்த்த வடிவம் இதுவாகும். சிற்பக்கலையில் ஆழ்ந்து ஈடுபட்ட கலாயோகி ஆனந்த குமாரசுவாமி சிவானந்த நடனம் என்ற தலைப்பில் இவ்வடிவத்தின் பல்துறை சார்ந்த கலைச் சிறப்புக்களை எடுத்துக் கூறியுள்ளார். கமில் சுவலபில் சிவனது ஆனந்த தாண்டவத்தைப் பற்றிய பல கருத்துக்களை நூல் வடிவில் விளக்கியுள்ளார் சிவராமமூர்த்தியின் நடராசர் பற்றிய நூலும் குறிப்பிடத்தக்கது. இக்கலைவடிவத்தின் மூலம் விளக்கம் பெறும் அரிய கருத்துக்களை இந்நூல்கள் கூறுகின்றன. பிரபஞ்சப் பேரியக்கத்தின் உண்மைகளைக் கலை வடிவத்தில் வெளிப்படுத்தும் கலை உணர்வை வளர்ப்பதற்கு ஆகமங்கள் உதவியுள்ளன.
ஆகமங்கள் இந்துப்பண்பாட்டு வளர்ச்சிக்கு வழங்கிய அரியபங்களிப்புகிரியைகளும் அவற்றின் வழி ஏற்படும் ஆத்மீக வளர்ச்சியுமாகும். ஆகமக் கிரியைப் பயிற்சியைக் கருத்திற் கொண்டு. நீண்ட காலமாக இந்துப் பண்பாட்டில் ஒரு குரு பாரம்பரியம் மேன்மையடைந்து வந்துள்ளது. ஆகம மரபில் வந்த குருகுலப் பயிற்சி மாணவர் தமது சமய அறிவைப் பெற்று ஒழுக்கத்துடன் வாழவும் ஆன்மிக சிந்தனைகளை மாணவர் தெளிவுடன் விளங்கவும் உதவியது. திருக்கோயில்

Page 56
வழிபாட்டினை நெறிப்படுத்தவல்ல சிவாச்சாரிய பாரம்பரியம் உருவாகவும் வழியேற்பட்டது. சிவாச்சாரியருக்கு வேண்டிய பண்புகள் தகைமைகள் பற்றி சிவாகமங்கள் விபரிக்கின்றன. ஆகமக் கல்வி விரிவடைய இக் குருகுலக் கல்விச் சாலைகள் உதவின. இம்மரபை அடியொற்றி ஆகமங்களைப் பேணிப் பாதுகாக்கும் பணி சிவாச்சாரியார்களுக்கு உரியதாயிற்று' ஆகமங்கள் கூறும் கிரியை மரபைப் பேணவும் நடைமுறைப்படுத்தவும் சிவாச்சாரியார்களுக்கு வழிகாட்டியாக அமைந்த நூல் பத்ததிகள் ஆகும். ஆகம மரபைப் பேணும் நோக்கமாகக் கொண்டு ஒரு பத்ததி ஆசிரியர் பரம்பரையும் இந்துப் பண்பாட்டில் சிறப்படைந்தது.’ இம்மரபினை அடியொற்றி இன்றும் சிவாச்சாரியார்கள் காலந்தோறும் இப்பத்ததி மரபைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். கிரியை ஒழுங்கின் சிறப்புக்களைக் கூறும் பத்ததிக்கு அகோர சிவாச்சாரியரின் பத்ததி சிறந்த உதாரணமாகும். காமிகாகமம் கூறும் அர்ச்சனா விதிப்படலம் ஆகமக் கிரியைகளின் நுட்பங்களை நன்கு எடுத்துக் காட்டுகின்றது.
ஆலயக் கிரியைகளை ஒழுங்குடன் செய்யும் வகையில் சிவாச்சாரியர், அறங்காவலர், வழிபடுவோர் சார்ந்த ஒரு ஆலயப் பணிக்குழு எழுச்சி பெறலாயிற்று. ஆலயங்கள் சமூகக் கூட்டுறவை இதன் மூலம் ஏற்படுத்தின. மக்களின் ஈடுபாடு ஆலயத்தோடு வளரவும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆலயங்களின் வளர்ச்சிக்கு மக்களின் ஈடுபாடு மிகவும் இன்றியமையாதது என்ற உண்மையும் உணரப்பட்டது. சிவாகமம் சிறப்பித்துகூறும் பிரதிஷ்டை என்றகும்பாபிஷேகம்,உற்சவம் ஆகியவற்றின் மூலம் மக்களிடையே சமய உணர்வு மேலோங்க வாய்ப்பேற்பட்டது. திருப்பணிக்குரிய பொருட்கள் வழங்குதல், ஆலய சேவை, பல்வேறு கலை சார்ந்த செயற்பாடுகள் ஆகியவற்றில் மக்கள் ஆர்வமுடன் ஈடுபட வழியேற்படலாயிற்று. ஒருவர் ஆலயத்தில் செய்யும் கிரியை மூலம் முழு உலகமுமே பயன் பெற்றது. (சர்வே ஜனா: சுகினோ பவந்து) அனைத்து மக்களும் நலமுடன் வாழ்வார்களாக (சமஸ்தலோகாசுகினோ பவந்து) அனைத்து உலகமும் நலம் பெறுவதாகுக! என்ற வாழ்த்துக்களே ஆகம வழிபாட்டின் இறுதி நோக்கங்களாக அமைந்தன. கிரியைகளுக்கு முதலிடம் கொடுக்கும் சிவாலயங்கள் பொலிவு பெற்றுத் திகழ்ந்தன. சிவலிங்கப்பெருமானை அகத்தும்புறத்தும் வழிபடாதவர்கள் பிறப்பு இறப்புக்கு ஆளாகின்றனர். என்பதை, அப்பர்,
திருநாமமஞ்செழுத்துஞ் செப்பாராகிற்
றிவண்ணர்திறமொருகாற்பேசாராகி லொருகாலுந்திருக்கோயில்குழராகி
லுண்பதன்முன்மலர்பறித்திட்டுண்ணாராகில் அருநோய்கள் கெட வெண்ணிறனியாராகி
லளியற்றோர்பிறந்தவாறே தோவென்னிற் பெருநோய்கள் மிகநலியப்பெயர்த்துஞ்செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகயிறக்கின்றாரே
24

என்ற பாடல் வழியாகத் தெளிவுபடுத்துகின்றார். எனவே ஆகமமரபில் திருக்கோயிலும் அங்கே நடைபெறும்பூசை உற்சவம் முதலியனவும் அக வழிபாட்டின் உண்மையை விளக்கவும் ஞானத்தை உண்டாக்குவதற்கும் இன்றியமையாத கருவியாய் உள்ளன.உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசத்தின் “கிரியையென மருவுமவை யாவும் ஞானம் கிடைத்தற்கு நிமித்தம்” எனக் கூறியதும் இக்காரணத்தினாலாகும். திருவலகிடுதல் முதல் சிவார்ச்சனை வரையுள்ள கிரியைகள் ஒருவனைப்படிப்படியாகப் பக்குவப்படுத்துவன. ஆகமம் கூறும் கிரியைகளில் ஈடுபடுவோர்க்கு உரிய சாதனைப் பயிற்சி கிட்டுகின்றது. இச்சாதனையே மனிதரின் தேக இயல்பு, மன இயல்பு, விவேக இயல்பு, உயிரியல்பு என்ற நால்வகை இயல்புகளும் உடன்படக்கூடிய ஆத்மசாதனையாக அமைகின்றது. எனவே ஆலயத்தில் நிகழும் சமய சாதனை ஆலய வழிபாட்டின் சிறப்பியல்புகளில் முதன்மை பெறுகின்றது. இச்சாதனை கைகூடுவதற்குரிய ஏற்பாடுகள் மிகவும் தொன்மையான காலத்திலிருந்தே செய்யப்பட்டுள்ளன. காலம் தோறும் மன்னர்கள் பெரும் ஆலய நிர்மாணத் திருப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதன் நோக்கம் இச்சாதனையின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து மக்களிடையே அறிவுறுத்துவதற்காகும். எனவே ஆலயவழிபாட்டின் கருமத்தை ஆகமங்கள் காலந்தோறும் மக்களுக்கு உணர்த்திவருகின்றன. பூசித்தற்குரிய தெய்வமூர்த்தங்களைக் கலை எழிலுடனும், தெய்வீகப் பொலிவுடனும் வார்த்து வைக்கப்பட்டுள்ளமையும், பூசைக்கு வேண்டிய உபகரணங்கள் பலவற்றைத் தேடியும் உருவாக்கியும் பாதுகாத்து வருகின்றமையும், ஆகமக்கிரியை விதிமுறைகள் பற்றிய விரிவான விளக்கங்களைத் தரும் நூல்களைத் தேடிப்பாதுகாத்து வருகின்றமையும் கோயிற் பண்பாட்டில் இச்சாதனையை உணர்த்துவதற்கேயாகும்.
சிவாகமங்களின் செல்வாக்கினால் ஆலயங்களில் இசைக்கலை, பண்ணிசை,வாத்தியக்கலை, நடனக்கலை ஆகிய கலைகளும் காலந்தோறும் சிறப்படைந்தன. சோழ மன்னர்கள் இக்கலைகளின் வளர்ச்சிக்கு ஆலயங்களில் ஏற்ற ஒழுங்குகளைச் செய்திருந்தனர். கிரியையும் ஒரு கலையாகவே திருக்கோயில்களில் வளர்ச்சிபெற்றது.
இந்துப் பண்பாட்டை வளம்படுத்துவதில் ஆகமஞ் சார்ந்த பல நூல்கள் அவ்வப்போது எழுந்து பெரும் உதவி புரிந்துள்ளன. இத்தகைய நூல்களின் முக்கிய நோக்கங்கள் பலவாக அமைந்தன:
1) தொன்மையான இந்துப்பண்பாட்டைத்தொடர்ந்துபேணல்,
2) பண்பாட்டின் நிலைக்களனாகிய ஆலயங்களில் gasto
விரோதம், ஆகம நிந்தனை ஆகிய குறைபாடுகள் இடம் பெறாது தடுத்து ஆகம ஒழுங்குக்கு முக்கியத்துவம் அளித்தல்.
இந்து தருமம் 2003/2004

Page 57
3) மக்களிடையே பண்பாட்டுவிழிப்புணர்வைஏற்படுத்துதல்
4) இம்மரபைச் சிதையவிடாது அடுத்த தலைமுறையினருக்கு
5) உலகஞ் சார்ந்த மனித விழுமியத்தை பண்பாட்டு
மரபுகளின் வழியே வளர்த்தெடுத்தல்
ஆகியவையாகும்.
எனவே இந்துப்பண்பாட்டினைப்பேனனழுந்த ஆகமஞ் சார்ந்த ஒவ்வொரு நூலும் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்தன. அத்தோடு அவை அப்பண்பாட்டின் வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் காட்டிநிற்கின்றன.ஏற்கனவேகுறிப்பிடப்பட்ட புதுச்சேரி இந்திய ஆய்வுக் கழகத்தை விட சைவசித்தாந்த பரிபாலன சங்கம், தென்னிந்திய அர்ச்சகர் சங்கம்,குப்புஸ்வாமி ஆய்வுநிறுவனம்போன்றவை ஆகமமரபில்இந்துப்பண்பாட்டை வளம்படுத்துவதற்கான பல நூல்களை வெளியிட்டுள்ளன? ஏற்கனவே இப்பணியை சைவ ஆதீனங்கள் சிறப்பாக மேற்கொண்டுவருகின்றன.
இவ்வாறாக ஆகமங்களின் துணைக்கொண்டுஇந்துப் பண்பாடு பல்வேறு நிலைகளில் ஏற்றங்கண்டுள்ளது. ஆகமம் தொடர்பான ஆய்வுகள் மேலும் பல்வேறு நிலைகளில் இடம் பெறுமிடத்து இந்துப் பண்பாட்டின் வளர்ச்சியில் அவை
வாய்ப்பேற்படும். ஆகமங்களின் உள்ளடக்கத்தை ஒப்புதோக்கி ஆராய்வதும், அவைகூறும் நுட்பமான விடயங்களை விளக்கும் இவ் பில் மிகவும் ே ப்படும்முயற்சிகளாகும்
அடிக்குறிப்புகள்
1. ஜெயராமன், இரா, பாட்டும் பண்பாடும், 1978,பக்.2
2. கைலாசநாதக் குருக்கள், கா. சைவத்திருக் கோவிற்
கிரியை நெறி 2nd ed, பூரீ முத்து விநாயகர் கோயில், கொழும்பு 1992 பக் XVI-XVII
3. Jean Filliozat: "The Role of the Saiva Agamas in the Saiva Ritual System.", Experiencey Siva ed. Fred. w. Clothey, J. Bruce Long; Ramesh Jaia, New Delhi 1983. P. 81 - 86. 4. Gopinath Rao, J. A. Elements of Hindu conography,Vol II, Pt I, Indological Book House, Delhi, 1971, PP4-5. 5. Shivapada sundaram, S. An Outline of Sivagnana bhodam, Saiva Prakasa Press, Jaffna, 1951, P. 2. 6. Durai Rangaswary, M.A., Religion and Philosophy of Tevaram, BK1, University of Madras, 1958 PP 173
74. 7. South Indian Inscriptions Vol I. No. 25 8. Ibid. 9. Ibid. No 24
இந்து தருமம் 2003/2004

10.
ll.
12.
13.
14.
5.
16.
17.
18.
19.
21.
22.
23.
சம்பந்தர் தேவாரம், I.2.3.6. மேற்படி I.3.9.2. அப்பர் தேவாரம் W-15.4 V சுந்தரர் தேவாரம் VI.84.8 Gnju VII. 96. 6. திருமந்திரம் 2.52(515-519)
சிவாகமங்கள் 28. அவைகளாவன: காமிகம், யோகஜம்,சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், சூக்குமம், சகசிரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்நேயம், வீரம், இரெளரம் மகுடம், விமலம், சுந்திரஞானம், முகபிம்பம், புரோற்கதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேஸ்வரம், கிரணம், வாதுளம். சபாரத்தினம் டாக்டர் எஸ். பி, சைவ ஆகமங்கள் ஓர் அறிமுகம், திருநெல்வேலி தெ. இ. நூ. ப. கழகம் சென்னை,2ம்பதி. 1992 பக். 36-4 கோயில் வகைகள் 16,
மேரு, ரம்மியம், மந்தரம், ருகூடி மாலி, தியுமனி, சந்திரசேகரம், மாலியவான், பாரியாத்ன, ரத்ன சீர்ஷம், தாதுமான், பஞ்ச கோசம், புஷ்பஹாசம், பூரீகரம், ஸ்வஸ்திகம்,மஹாபத்மம்,பத்மகsடம் சகலாகம சாரசங்கிரகம்,
தென்னிந்திய அர்ச்சகர் சங்கம், சென்னை, 1974, பக், 68-79,
. மகேஸ்வரமூர்த்தங்கள்:25,
1 லிங்கோற்பவம் 2. சுகாசனம், 3.கல்யாணசுந்தரம் 4. உமாஸகம்5. அர்த்தநாரீசுவரம், 6.சோமாஸ்கந்தம் 7. சக்கிரப்பிரதானம்,8,திரிமூர்த்தி9.சங்கரநாராயணம் 10. தக்ஷனா மூர்த்தி.1 பிக்ஷாடனம்,12. கங்காளம் 13. காலசங்காரம்.14.காமசங்காரம்15,ஜலந்தர சங்காரம், 16.திரிபுர சங்காரம் 17. சரபம் 18. நீலகண்டம் 19. திரிபா
மூர்த்தி.20 ஏகபாதமூர்த்தி21பைரவம் 22 இடபாரூடர்,
23.சந்திரசேகரம் 24நிருத்தம்(நடராசர்)25கங்காதரம் இவற்றுள் சிலவற்றை நீக்கி, கஜாரி, வீரபத்திரம்,கிராதம், சண்டே சாறுக்கிரகம், விக்கினப் பிரசாதம் என்பவற்றைச் சேர்த்து வாதுளாகமம் மகேசுவர மூர்த்தங்கள் பற்றிக் கூறும்
கோபாலகிருஷ்ண ஐயர். ப. இந்துப் பண்பாட்டு மரபுகள், வித்தியா வெளியீடு, யாழ்ப்பாணம் 1992 பக்.107-108
கைலாசநாதக் குருக்கள் - கா, (1992) முகு. நூ. பக். 8; கோபாலகிருஷ்ணன்.ப, சைவசமயமரபில் ஆகமங்கள், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நினைவுப் பேருரை, நினைவுக் காப்புநிதியம்யாழ்ப்பாணம்,1995.பக்-13-14
கோபாலகிருஷ்ண ஐயர் W. (1992) மேற்படி பக்-20-21

Page 58
ஆதிகால இந்திய ே
O O கெளடில்யரின் இ
அரசியல் விஞ்ஞானத் து.ை
அறிமுகம்
இற்றைக்கு இரண்டாயிரத்துஐநூறு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பெரியதொரு சாம்ராஜ்யம் இருந்தது. அது சட்லஜ் தொடக்கம் அசாம் வரையும் பரவிக் கிடந்தது. அதன் தலைநகரம் பாடலிபுரம் அல்லது பாட்னா எனப் பெயர்பெற்ற மாநகரமாகும். அதன் பேரரசன் மகாபத்மநந்தன். இவனை நீக்கிவிட்டுச் சந்திரகுப்தனை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட்டியவரே சாணக்கியன் என அழைக்கப்பட்டகெளடில்யர் ஆவார்.
கிறிஸ்துவுக்கு முன் நான்காவது நூற்றாண்டின் இறுதியில் இந்திய அரசின் மத சமூகச் சூழ்நிலைகளின் விளைவாகவே கெளடில்யரின் அரசியற் கொள்கைகள் உருவாகின. தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்த இந்தியப் பண்பாட்டின் மரபையொட்டி அர்த்த சாஸ்திரக் கொள்கை வழியைப் பின்பற்றியே கெளடில்யரின் அர்த்த சாஸ்திரமும் அமைந்தது.
I அர்த்த சாஸ்திரம் ஒரு விளக்கம்
blö டிெல்யரின் அரசியற் கொள்கைகளைச் சரிவர அறிந்துகொள்வதற்கு அவருடைய சிந்தனை அதன் விளைவாக உருவான எண்ணங்கள் அவ்வெண்ணங்களுக்கு வடிவம் கொடுத்த அரசியல் அடிப்படைத் தத்துவங்கள் இவை எல்லாவற்றுக்கும் மூலாதாரமாகவிருந்த அர்த்த சாஸ்திர வாதத்தினை முதலில் விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும்.
அக்காலத்தில் இந்தியாவில் பல முடியரசுகளும், குடியரசுகளும் இருந்தன. இவைகளைத்தவிர பல சிறிய இராச்சியங்களும், குடியரசுகளும் இருந்தன. ஒவ்வொரு குடியரசுக்கும் ஒவ்வொருவிதமான அரசியல் அமைப்புகள் இருந்தன. மேலும் பாடாலா என்ற இராச்சியத்தில் இரட்டை மன்னராட்சிமுறையுமிருந்தது. இவ்விராச்சியங்களிடையே
26

அரசியற் கோட்பாடு:
ார்த்தசாஸ்திரம் பர் அ. சிவராஜா حصیحح سے
ற, பேராதனைப் பல்கலைக்கழகம்.
கிறிஸ்துவுக்குமுன்நான்காவது நூற்றாண்டின் இறுதியில் இந்திய அரசின் மத சமூகச் சூழ்நிலைகளின் விளைவாகவே கெளடில்யரின் அரசியற் கொள்கைகள் உருவாகின.தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்த இந்தியப்பண்பாட்டின் மரபையொட்டி அர்த்த சாஸ்திரக் கொள்கை வழியைப் பின்பற்றியே கெளடில்யரின் அர்த்த சாஸ்திரமும் அமைந்தது.
போட்டியும், பொறாமையும், பகையும் நிலவின. ஒவ்வொன்றும் தத்தமது சொந்த நலனையேநாடின.இதனால் ஓயாத யுத்தங்கள் நடந்து வந்தன. முடியரசர்கள் குடியரசுகளை அழித்துவிட முயன்றனர்.
கிறிஸ்துவுக்கு முன் 327இல் அலெக்சாண்டரின் இந்தியப்படையெடுப்பு ஆரம்பித்தது. இதனால் பல குடியரசுகள் வீழ்ச்சியடைந்தன.சிறிய சுதந்திர அரசுகளும் தம் சுதந்திரத்தை இழந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. அலெக்சாண்டரின் படையெடுப்பும் அதன் விளைவாகத் தோன்றிய புதிய அரசியற் சூழ்நிலையின் அவசியமும் ஒன்றுசேரவேசரித்திரப்புகழ்பெற்ற நுண்ணறிவு படைத்த கெளடில்யரின் உதவியால் சந்திரகுப்த மெளரியர் உருவாக முடிந்தது.
மகத இராச்சியத்தை நிர்மானித்தவன் மகாபத்மன் என்ற சக்கரவர்த்தியாவான். அவனுக்குப்பின் நந்த வம்சத்தினர் பதவிக்கு வந்தனர். அவர்களும் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்தனர். அவர்களுக்குப்பின்தான் சந்திரகுப்தன் தோன்றினான். அவன் சாம்ராஜ்யத்தைப் பலமுள்ளதாக்கினான். தனது குருவான கெளடில்யரின் உதவியால் தனது இராச்சியத்தின் எல்லைகளை மாணவத்திலிருந்து அராபிக் கடல் வரையும் விஸ்தரித்தான். சந்திரகுப்தனின் சகல வெற்றிகளுக்கும் மூலபலமாக இருந்தவர் கெளடில்யரேயாவார்.
கெளடில்யர் சாணக்கியர் எனவும் அழைக்கப் படுகின்றார். தமது அர்த்த சாஸ்திரத்தின் ஆரம்பத்தில் அவர் விஷ்ணுகுப்தனாகிய நான் என்று குறிப்பிடுவதிலிருந்து அவருடைய பெயர் விஷ்ணுகுப்தன் என்றும் தெரியவருகின்றது. இருந்தும் அவர் கெளடில்யர் என்றும் சாணக்கியர் என்றுமே அழைக்கப்படுகின்றார்.
இந்து தருமம் 2003/2004

Page 59
இந்தியா முழுவதையும் ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றுபடுத்துவதன் மூலமே இந்திய மகாராஜ்யத்தை அமைக்க முடியும் என்பதையும் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் முதன்முதலாக அரசியல் ரீதியில் உணர்ந்தவர் கெளடில்யரே. அதனால்தான் அவர் அர்த்தசாஸ்திரத்தில் உலகத்தை வென்று சாம்ராஜ்யம் ஆக்குவதற்கான பல வழிகளையும், உபாயங்களையும் எடுத்துக் காட்டியுள்ளார். சக்திவாய்ந்த அரசாங்கம் தேவைப்பட்ட காலத்தில் கெளடில்யர் வாழ்ந்ததால்தான் அவர் அரசாங்கத்தின் அதிகார வல்லமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு பலமுள்ள சாம்ராஜ்யத்திற்கு மூலாதாரமானது அரச அதிகார வல்லமையே என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.
ஒரு அரசு பல அரசுகளை வெற்றி கொண்டு சாம்ராஜ்யமாக வளரவேண்டுமென்று அவர் விரும்பினார். அவ்வாறுவெற்றிகொள்ளப்பட்ட அரசுகளைப்பல துறைகளிலும் விருத்திசெய்ய வேண்டும் என விரும்பினார். இந்த விடயங்களைச் செய்வதற்கு அவர் சர்வ வல்லமையுள்ள அரசனை விரும்பினார். அத்தகைய அரசனுக்கே அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். “அரசனே எல்லாவற்றுக்கும் மேம்பட்ட அதிகாரியாவான்” என அவர் தனது அர்த்த சாஸ்திரத்தில் கூறியுள்ளார். அரசன் சோர்வுற்று வீழ்ந்துவிடும்போது ஏற்படக்கூடிய துன்பங்கள் பற்றி அவர் தனது நூலான “இறைமாட்சியின் சங்கடங்கள்” என்பதில் விபரித்துள்ளார். அமைச்சர் முக்கியமானவன் என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. கோனுடைய பலத்தைப் பொறுத்தே குடிநலம் இருக்கிறது என அவர் கருதினார். எதிரிகளிடமிருந்து அரசனைக் காப்பாற்றுவது தான் மிக முக்கியமானதென்றும், அதற்கான பலவழிகளையும் அவர் காட்டியுள்ளார். யுத்த தந்திரங்களையும், ஆயுதங்களையும் பற்றி அவர் நுணுக்கமான விபரங்களைத் தந்துள்ளார். பல்வேறு விதமான ஆயுதங்களையும் பற்றி அவர் தரும் விபரங்கள் யுத்தக் கலையில் அவருக்கு எந்தளவுஅக்கறையும்,அறிவும் இருந்தன என்பதைக் காட்டுகின்றன;(i) குதிரைகள், யானைகள், ரதங்கள் பற்றி (ii) ஒற்றர்கள் மூலம் எதிரிகளின் ரகசியங்களை அறிவது பற்றியும் எழுதியுள்ளார்.
தேர்ந்த அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான கெளடில்யர் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அபாயம் அடிக்கடி இருந்துவந்த அக்காலத்தில் இராணுவபலமே ஒரு அரசுக்குமிக முக்கியமான சாதனம் என எண்ணினார். சந்திரகுப்தனுடைய மகத்தான படை பலத்தால்த்தான் மகத இராஜ்யத்துக்கு பரந்ததொரு இராஜ்யம் கிடைத்தது. இந்தியாவில் பல இராஜ்யங்களும் ஒன்றோட்ொன்று போரிட்டுக் கொண்டிருந்த காரணத்தால் அரசர்கள் தங்கள் உயிரைத் தமது உறவினரிடமிருந்தே காப்பற்றிக் கொள்ள மிகவும் கவனமாக
இந்து தருமம் 2003/2004

இருக்க நேரிட்டது. இதனால்தான் அரசின் உறுதிப்பாட்டிற் அரசனுடைய உயிர் காப்பாற்றப்படவேண்டுமென கெண்டில்யர் வற்புறுத்தி அவர்களுக்குப்புத்திமதிகள் கூறினார்.
() தலைமைச் சமையற்காரனும், தானும் பரிசோதித்த பின்னரே எந்த உணவையும் அரசன் உண்ண வேண்டும்
(i) நம்பிக்கையான வீரர்களின் பாதுகாப்பிலிருந்து கொண்டு தான் அரசன் யாருக்கும்பேட்டியளிக்க வேண்டும்.
(i) பத்துப் பிரிவுகளை உள்ளடக்கிய இராணுவம் பொலிஸ் அணிவகுப்புடன்தான் அரசன் ஊர்வலம் செல்லவேண்டும். மேலும் அரசின்/அரசாங்கத்தின் பொக்கிசத்தை நிரப்பும் வழி கலகங்களின் காரணங்களும், இம்சிக்கும் வழிகள் பற்றியும் பல உதாரணங்களை அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
அரசன் தான் பின்பற்றுகின்ற வழிகள் நல்லவையா, தீயவையா என்ற ஆராய்ச்சியில் இறங்கத் தேவையில்லை என்று கூறியகெளடில்யரின்,இக்கருத்துமுன்பிருந்த பலரும் குறிப்பாக இத்தாலியின் அரசியல் ஞானியான மக்கியவல்லி கூறியவற்றைப் போன்றன.அதனால்தான் அவர் “எனக்கு முன்பிருந்தவர்களால் கர்ண பரம்பரையாகச் சொல்லப்பட்டு வந்தவற்றையே விஷ்ணுகுப்தனாகிய நான் ஒன்றுபடுத்தித் தொகுத்திருக்கின்றேன்” என்று சொன்னார். பகுத்தறிவுள்ள அரசியல் தத்துவ சாஸ்திரத்தின் அவசியத்துக்குத் தேவையானவை
அமைச்சர்களின் நியமனம் அரச சபைக் கூட்டத்தின் வேலைகள் அரசர்களின் தற்பாதுகாப்பு வரவு செலவுக் கணக்குகள் பிரமாணங்களை எடுத்துக்கொள்ளும் விதம் சந்தர்ப்பவாதம் இறைமைக்கு ஏற்படும் நெருக்கடிகள் மக்களின் துன்பங்களின் பரிமாணம் தூதர்களின் கடமைகள்
ஒரு பலம் பொருந்திய அரசாங்கத்தையே அவர் விரும்பினார்-பாதுகாப்பான அரச பொருளாதார கட்டமைப்பை உருவாக்க அவர் விரும்பினார். புராதன இந்துமதக் கோட்பாடுகளையொட்டி வளர்ந்த சமூக - ஆத்மிக கலாசார பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே அது அமையவேண்டுமென அவர் விரும்பினார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமூகப்பிரிவினரும் தன் அல்லது தம் நலன்களுக்கும், சமுதாய நலன்களுக்கும் ஏற்றதான கடமைகளைச் செய்து கொண்டு சமுதாய சுபீட்சத்தை ஏற்படுத்தவும், அதன்மூலம் தர்மத்தை நிலைநாட்டவும் வாய்ப்புகளை அளிக்கவல்லதொரு அரசாங்க முறையையே அவர் விரும்பினார். சமுதாயத்தின் அமைப்பு
27

Page 60
எவ்விதம் இருக்கவேண்டுமென்று அவர் தமது அர்த்த சாஸ்திரத்தில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். கெளடில்யர்
காலத்தில் ஆறுவித சமூகப்பிரிவினர் இருந்தனர்.
1. தத்துவஞானிகள் 1. விவசாயிகள் iம். வேடுவர்கள் அல்லது ஆடு, மாடுமேய்ப்பவர்கள்,
iv. LGBTigasir
தொழிலாளர்கள் V. LI6ODL6ßfiyiiasi5sir
wi. அரசனுடைய இரகசிய அதிகாரிகள்
அக்காலத்தில் பரம்பரையை அடியொட்டி இருந்துவந்த சமூகப் பிரிவுகள் பின்வருமாறு:
1. பிராமணர்கள்
i. சஸ்திரியர்
i. வைசியர்
iv. Ešģ6 yi
அவர் அரசாங்க நிர்வாகத்தில் பிராமணர்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்க விரும்பவில்லை.
முடிவுரை
அந்நிய படையெடுப்புகளால் இந்தியா பயங் கொண்டிருந்த காலத்தில்தான் கெளடில்யரின் “அர்த்த சாஸ்திரம்” உருவாகியது. மனிதனுடைய உயிர் வாழ்வையே 'அர்த்த' என்ற சொல் குறிப்பிடுகின்றது. அரசாங்கங்களை உருவாக்கி அவற்றைக் காப்பதுபற்றிய விஞ்ஞானமே சாஸ்திரம் அதாவது அரசு-அரசபரிபாலனம் இராஜதந்திரம் என்பவற்றை விளக்கியதொரு நூலே அதுவாகும். அதில் காணப்பட்ட விடயங்கள் பின்வருமாறு:
1 இந்திய சாம்ராஜ்யத்தினை வெளியார்
படையெடுப்புகளிலிருந்துகாப்பாற்றவேண்டும். 2. அரசனை எவரும் எதிர்க்க முடியாது. 3. அரசனை எதிர்க்கும் கும்பலையும், கட்சிகளையும்
ஒழித்துவிடவேண்டும். 4. அரசபதவியிலே ஒருவனைவைப்பதற்குப்பின்பற்றும்
பிரசாரத்தந்திரமுறை 5. மக்களைக் காக்கும் கடமை அரசனிடம்
விடப்படுகிறது.
28

8.
9.
10,
பிரிக்கப்படாத, எதிர்க்கப்படாத அரசனுடைய அரச அதிகாரமே விரும்பத்தக்கது.
அரசனுக்கு வரி செலுத்துவதன் மூலம் அரச அதிகாரத்தை நிலைநாட்டுவது குடிகளின் கடமை.
மக்கள் பலம் அரசாங்கத்துக்கு அவசியம். மக்கள் இனங்களின் சம்மேளனமே அரசாங்கம். அரசன் தன்னுடைய நீதியைக்கொண்டு நாட்டில் அமைதியையும்,ஒழுங்கையும் நிலைநாட்டுகிறான்.
கெளடில்யர் ஒரு சிறந்த அரசுக்கு இருக்க வேண்டிய அம்சங்களைப் பின்வருமாறு குறிப்பிட்டார்.
1.
அரசின் மத்தியிலும், தூரப் பிராந்தியங்களிலும் தலைநகரங்கள் இருக்க வேண்டும். அதன் உற்பத்திப்பொருட்கள் பெருகவேண்டும். எதிரிகளை முறியடிக்கும் வல்லமை இருக்கவேண்டும்.
. அயலிலுள்ள அரசர்களை ஜெயிக்கக்கூடியதாக
இருக்க வேண்டும்.
வளம்மிகுந்த நிலங்கள் இருக்கவேண்டும்.
சகல கலைகளுக்கும் உறைவிடமாக இருக்க வேண்டும்.
7. இரகசியப்பாதைகள் இருக்க வேண்டும்.
10.
12。
13.
17.
恪。
மேலும்
கால்நடைகள் பெருகவேண்டும் போக்குவரத்துவசதிகள் இருக்க வேண்டும். வர்த்தகம்.
பலமான இராணுவம். ஆயுதங்களைத் தயாரித்தல். கேந்திர இடங்கள்.
வரிச் சுமையைத் தாங்கக் கூடியவர்களாக இருக்க
வேண்டும்.
. எஜமானர்களும்,வேலைக்காரர்களும் . இராஜ விசுவாசமும், நல்லொழுக்கமுள்ள
சனத்தொகை. உயர்வானவல்லமையின் சொரூபமே அரசாங்கமாகும். நியாயமான அளவுக்கே தண்டனை விதிக்க
வேண்டும்
மக்களுடைய சகல நலன்களையும் காக்கும்
அரசாங்கத்தின் உள்நாட்டு நிருவாகம் பற்றியும் கெளடில்யர் பந்துவிளக்கியுள்ளார்.அத்தோடு சர்வதேசத்தொடர்புகள், கொள்கைகள் பற்றியும் ஆய்வு செய்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அத்தோடு, அரசாங்கமும் மதமும், அரசாங்கமும் ஒழுக்கமும் என்பன பற்றியும் ஆராய்ந்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்து தருமம் 2003/2004

Page 61
அரசகேசரியின்
கலாநிதி துை தமிழ்த்துறை, பேராத
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றின் திறவுகோலாக அமைந்துள்ளது யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலமாகும். கிபி.14ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கைத் தமிழ் இலக்கியம் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கியது. தமிழ்நாட்டு இலக்கிய வளர்ச்சியின் தாக்கத்தினையும், தனக்கெனத் தனித்துவமான இலக்கியப் பண்பினையும் கொண்டதாக யாழ்ப்பாண மன்னர் காலத்திலிருந்து இலங்கைத் தமிழ் இலக்கியம் வளரத் தொடங்கியது. இம்மன்னர்கள் காலத்தில் இடப்பட்ட அத்திபாரமேகாலப்போக்கில் இலங்கைக்கெனத்தனித்துவமான ஓர் இலக்கியச் செல்நெறியை அமைத்துக்கொடுத்தது.
யாழ்ப்பாணத்தமிழ்மன்னர் கால இலக்கிய வளர்ச்சியை இனங்காட்டும் முகமாகத் தோன்றிய குறிப்பிடத்தக்க காவியமாக அரசகேசரியின் இரகுவம்மிசம் விளங்குகிறது. அரசகேசரி யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்களுள் ஒருவனான எதிர்மன்னசிங்கன் என்னும் எட்டாம் பரராசசேகரனின் (கி.பி. 1591-1616) நெருங்கிய உறவினர். தமிழ்நாட்டில் ஆழ்வார்திருநகரியில் இராமாநுசக்கவிராயரிடம் பல்வேறு நூல்களையும் கற்றுச் சிறந்த புலமையாளராக விளங்கியவர் அவர். தமிழ்நாட்டின் சிறந்த வைணவத் தலங்களுள் ஒன்றாக ஆழ்வார்திருநகளிவிளங்கிவந்துள்ளது. அதனால், அங்கு கல்வி கற்ற அரசகேசரி இராமாயணக்கதையாற் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக, வடமொழியில் மகாகவி காளிதாசர் பாடிய இரகுவம்மிசத்தைத் தமிழிற் பாடவேண்டும் என்ற ஆர்வமும் அவரிடத்து ஏற்பட்டிருக்கக்கூடும்.
"வன்றிசைக்காளிதாசன் வடமொழி
தென்றிசைத்தமிழானனிசெப்புகேன்" என்று அரசகேசரிபாயிரத்திற்கூறுவதைக் காணலாம்.
யாழ்ப்பாண மன்னர் பரம்பரையில் ஏற்பட்ட வாரிசு உரிமைப் பிரச்சினைகளும் இக்காவியம் தமிழில் ஆக்கப்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இரகுவம்மிசம் தமிழிற் பாடப்படுவதைப் பரராசசேகரன் பெரிதும் விரும்பியிருந்தான் என்பதையும், அவனது அனுசரணையுடன் அது பாடப்பட்டது என்பதையும் நூலின் பாயிரச்செய்யுள்உணர்த்துவதாக உள்ளது. அப்பாயிரச் செய்யுள் பின்வருமாறு
இது தருமம் 2009/2004

ா இரகுவம்மிசம்
( 爱 حتحیے }ர. மனோகரன
னைப்பல்கலைக்கழகம்,
அரசகேசரியாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்த
ஒருவனான எதிர்மன்னசிங்கன் என்னும் பரராசசேகரனின்(கிபி * : 8,
{ಣ್ಣೀ
A.
'இன்ன காதை இயன்றஇரும்பொருள் துன்னு செஞ்சொல்துகள்தபுதூயநூல் புன்னுசெஞ்சொற்பரராசசேகர மன்னனின்பம்மனங்கொளவாய்ந்ததே." நூலின் பல்வேறு இடங்களில் அரசகேசரி அம்மனைக் குறிப்பிட்டுச் செல்வதைக் காணமுடிகின்றது. எடுத்துக் காட்டாகத் தேனுவந்தனப் படலத்தில் இடம்பெறும் செய்யுள் ஒன்றை நோக்கலாம்.
"வாரியல் பணிப்பரப்பசலமன்னனைச் குரியன் வெங்கதிர்தொடாதுகாக்குவான் சீரிய செயற்பரராசசேகர வாரியன்நடம்புகழ்சூழ்ந்ததன்னதே." இந்நூல் சோழ நாட்டைச் சேர்ந்த திருவாரூரில் அரங்கேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரகுவம்மிசம் அரசகேசரியாற்பாடப்பட்டிருப்பதற்கான காரணங்களைப் பேராசிரியர் ஆவேலுப்பிள்ளை பல கோணங்களிலும் நோக்கியுள்ளார். ஆதிகாவியம் எனப் போற்றப்படும் வால்மீகி இராமாயணத்தின்சில முக்கியப் பகுதிகள் தமிழாக்கம் செய்யப்படாமல் இருந்தமையும், காளிதாசரின் இரகுவம்மிசம்ஒருவகையிலே இராமாயணத்தின் சாரம் அல்லது பிழிவு போலக் காணப்பட்டமையும் அரசகேசரி இரகுவம்மிசத்தைத் தமிழாக்கம் செய்ய முனைந்தமைக்கு ஒரு

Page 62
காரணமாகலாம். தமிழ் நாட்டின் முப்பெரும் வைணவத் தலங்களுள் ஒன்றாகவும், தென்கலை வைணவத்தின் தலைமைப்பீடம் என்று கருதத்தக்க நிலையிலும் இருந்த ஆழ்வார் திருநகரியில் அரசகேசரி கல்வி கற்றமை, அவருக்கு இராமாயணக்கதையிலே ஈடுபாட்டை ஏற்படுத்தியிருக்கலாம். இராமாயணக்கதை இலங்கையோடு சம்பந்தப்பட்டமையால், இலங்கைப் புலவராகிய அரசகேசரி அக்கதையைப் பாட விரும்பியிருக்கலாம். இராமேஸ்வரத்தோடு ஆரியச் சக்கரவர்த்திகள் (யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்) கொண்டிருந்த நெருங்கிய தொடர்பும், இராமருடன் தொடர்பான இரகுவம்மிசத்தின் கதைமீது அரசகேசரிக்குக் கவர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். இரகுவம்மிசத்தில் காளிதாசர் பாண்டியரை விதந்து கூறுவதும் பாண்டிய நாட்டுத் தொடர்புடைய பரம்பரையைச் சேர்ந்த அரசகேசரிக்கு அந்நூல்மீது பற்றை ஏற்படுத்தியிருக்கலாம்.
யாழ்ப்பாண மன்னன் uff F685) oflöf விருப்பத்திற்கேற்பவே தமது இரகுவம்மிசம் பாடப்பட்டதாக அரசகேசரி நூலின் பாயிரத்திலே குறிப்பிடுகிறார். இரகுவம்மிசம் கூறும் வரலாற்றுச் செய்திகளுக்கும், ஆரியச் சக்கரவர்த்திகள் பற்றிய சில வரலாற்றுச் செய்திகளுக்கும் இடையே சில ஒப்புமைகளைக் கண்ட பரராசசேகரன், எதிர்கால யாழ்ப்பாண மன்னர்களுக்கும் இரகுவம்மிசம் வழிகாட்டியாக விளங்கவேண்டும் என்று கருதியிருக்கலாம். அத்தோடு, பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண அரசின்மீது விசயநகர்ப் பேரரசின் மேலாதிக்கம் ஏற்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிங்கள அரசு மறுமலர்ச்சிபெற்றபோதும், யாழ்ப்பாண அரசு பிரச்சினைகளை எதிர்நோக்கியது. மேலும், பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து போர்த்துக்கீசரின் தொல்லைகள் தொடர்ந்தன. இரகுவம்மிசம் பிற்பகுதி மன்னரின் வரலாறு போன்று, யாழ்ப்பாண மன்னரின் வரலாறும் சென்று கொண்டிருந்தமையால்,இராம இராச்சியம் என்ற இலட்சியத்தில் எதிர்கால யாழ்ப்பாண மன்னர்களை வழிநடத்துவதற்காகப் பரராசசேகரன் அந்நூல் தமிழாக்கம் பெறுவதை விரும்பியிருக்கலாம்.
இரகுவம்மிசம் பொதுக்காண்டம், சிறப்புக் காண்டம், பொதுச்சிறப்புக் காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டிருப்பதோடு, இருபத்தாறு படலங்களையும், 2,444 செய்யுள்களையும் கொண்டு விளங்குகின்றது. இருபத்தொரு மன்னர்களின் வரலாற்றை இந்நூல் தொடர்ச்சியாகக் கூறிச் செல்வதைக் காணலாம். அவர்களுள் திலீபன், இரகு அயன், தசரதன்,இராமன், குகன் ஆகியோரின் வரலாறுகள் இந்நூலில் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றன.
கம்பர் மீதும், அவர் பாடிய காவியத்தின்மீதும் அரசகேசரி கொண்ட மதிப்பு விதந்து குறிப்பிடத்தக்கது. கம்பர்
30

சிறப்பாகப் பாடிய இராமாயணப் பகுதியைத் திரும்பப்பாடாமல், பாலகாண்டத்துச் செய்திகளைப் பாடிய பின், கம்பர் பாடாத உத்தர காண்டக் கதைப் பகுதியை அரசகேசரி பாடியுள்ளார்.
"பொற்றாமரைமானொழியாது பொலியுமார்ப வெற்றாழுமேணிரகுராம சரிதை யாவுங் கற்றார்கவியின் பெரிதார்தமிழ்க் கம்பநாட நூற்றாங்குரைத்தானுரையாதனவோதுகிற்பாம்"
எனக் கம்பரை அவர் மிகவும் மதித்துப் போற்றியிருப்பதைக் காணலாம். கம்பரைக் கம்பநாடன் என முதன் முதலாகக் குறிப்பிட்டவர் அரசகேசரியே என்று கருதப்படுகின்றது. இரகுவம்மிசம் பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை, "இராமாவதாரத்துக்கு முன்னுரையும், பிற்சேர்க்கையுமே அரசகேசரி பாடினார் என்று கூறத்தக்க வகையிலே, அவருடைய இரகுவம்மிசம் அமைந்து காணப்படுகின்றது" என்று கூறியுள்ளார். அரசகேசரி தமது பாயிரத்தின் முதற்செய்யுளிலேயே கம்பரைப் பின்பற்றத் தொடங்குவதைக் காணலாம்.
"உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் நிலைபெறுத்தலும்நீக்கலும்நீங்கலா அலகிலா விளையாட்டுடையார்.அவர் தலைவர் அன்னவர்க் கேசரன்நாங்களே’ என்ற கம்பரின் பாயிரச் செய்யுளையும்,
"உலகம்யாவையுநிற்பனவுத்தொழில் விலகலாது விளைத்தும் விளைத்திலா திலகுநீர்மைய தெப்பொருளப்பொரு ௗலகிலாத வருட்கடன்மூழ்குவாம்"
என்னும் அரசகேசரியின் பாயிரச் செய்யுளையும் அருகருகே வைத்து நோக்கும்போது இது விளங்கும். இரகுவம்மிசத்தில் ஆங்காங்கே கம்பராமாயணத்தில் இடம்பெறும் சொல்லாட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளமையையும் காணலாம்.
அரசகேசரியின் இரகுவம்மிசம்சிற்சிலவேறுபாடுகளைத் தவிர்த்துக் காளிதாசனின் இரகுவம்மிசத்தின் மொழிப் பெயர்ப்பாக அமைந்துள்ளது. காளிதாசனின் நூலில் இடம்பெறாத பகுதிகளையும் அரசகேசரிதமது நூலில் புதிதாகப் புகுத்தியிருப்பதைக் காணலாம். ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகர்ப்படலம் முதலானவை அவராற் புதிதாகச் சேர்க்கப்பட்டவையாகும். இராமனின் வரலாற்றைக் கூறும் சிறப்புக்காண்டத்தில் எத்தகைய மாற்றத்தினையும் ஏற்படுத்தாமல், பொதுக் காண்டம், பொதுச்சிறப்புக் காண்டம் என்பவற்றிலேயே அரசகேசரி சிற்சில மாற்றங்களைப் புகுத்தியுள்ளார். பொதுக்காண்டமே பல படலங்களைக் கொண்டுள்ளது. ஆற்றுப்படலம் தொடக்கம் இந்துமதி பிறப்பு நீங்கு படலம் வரை பதினாறு படலங்களைக் கொண்டுள்ளது. சிறப்புக் காண்டம் தசரதன் சாபமேற்ற படலம் முதல் அவதார
இந்து தருமம் 200: 2004

Page 63
நீங்கு படலம் வரையிலான ஆறு படலங்களைக் கொண்டு விளங்குகின்றது. பொதுச்சிறப்புக் காண்டம் குறைந்த படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது. குகன் அயோத்தி செல்படலம்,வாகுவலயப்படலம்,முடிசூட்டுப்படலம்,குலமுறைப் படலம் என நான்கு படலங்களை அது உள்ளடக்கியுள்ளது. குலமுறைப் படலத்தின் இறுதிச் செய்யுள் அரசகேசரியின் இரகுவம்மிசத்தில் இப்போது கிடைக்கும் செய்யுள்களைவிட மேலும் அதிகமான செய்யுள்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. குலமுறைப் படலத்தின் இறுதிச் செய்யுள் பின்வருமாறு அமைந்துள்ளது.
"கலைப்படாநின்றவிக்குவாகுவின்மரபின் காட்சித்
தலைப்படாநின்றவேந்தர்தம்பெருந்தகையநிதி
வலைப்படானாகிநல்லோரறிவெனும்வாய்மைதன்னு
s 防 勉 * 対労
இச்செய்யுளின் அடிப்படையில் நோக்கும்போது, இதைத் தொடர்ந்தும் நூல் அமைந்திருக்கலாம்என்று கருதமுடிகின்றது. இதுபற்றி இரகுவம்மிசத்தின் பதிப்பாசிரியர் வித்துவசிரோமணி ச.பொன்னம்பலபிள்ளை பின்வருமாறுகுறிப்பிடுகின்றார்.
"இந்நூலில் குலமுறைப் படலத்துக்குப் பின்னுள்ள
சரித்திரங்களும் அக்காலத்தில் இவரால்மொழிபெயர்த்துப் பாடப்பட்டன என்பதுகர்ணபாரம்பரியம்'நல்லோரறிவெனும் வாய்மை தன்னுணிலைப்பாவிவன்றன் வெய்யநீர்மையை நிகழ்த்துகிற்பாம் என்னுங் குலமுறைப் படலத்திறுதிச் செய்யுளானும் அஃதுண்டென்பது துணியப்படும்.அகப்பட்ட பிரதிகளொன்றினுங் காணப்படாமையாற் பிற்காலத்திற் சிதைந்தனபோலும்"
இதற்குப் பின்னுள்ள பகுதி கற்பார் ஆதரவின்றிக் காலத்தால் அழிந்திருக்கலாம்.காளிதாசரின் வடமொழி இரகுவம்மிசத்தின் இறுதிச் சுருக்கமான அக்கினி வருணன் கதை சிருங்காரச் சுவை கொண்டது. சிருங்காரச் சுவையைப் பாடுவதில் இயல்பாகவே ஆர்வம் கொண்ட அரசகேசரியும் அதனைப் பாடியிருப்பார்என்றே கொள்ளலாம்.ஆயினும்,நீண்டகாலமாகப் பாடம் சொல்லப்பட்டுவந்த அரசகேசரியின் இரகுவம்மிசத்தின் இறுதிப்பகுதி, அதன்அதிதீவிர சிருங்காரச்சுவையினால் காலப் போக்கில் அறிஞர்களற்கைவிடப்பட்டு அழிந்திருக்கலாம்எனக் கருதவும் இடமுண்டு
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை இது தொடர்பாகப் பிறிதொரு கருத்தை முன்வைக்கிறார்:
“ வடமொழி இரகுவம்மிசத்திலுள்ள கடைசிச் சருக்கமான அக்கினி வருணன் கதை, அரசகேசரியின் நூலிலே இடம் பெறவில்லை. இந்தக் கதையை அரசகேசரி பாடாமல் விட்டிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. அண்மைக் காலத்திலே இரகுவம்மிசத்தை எளிய தமிழ் நடையில் மொழிபெயர்த்துக்கவிதைநடையில் வெளியிட்ட ஜமதக்கினி
இந்து தருமம் 2003/2004

என்பவர் அக்கினிவருணன்கதையாகியகடைசிப்பகுதியைக் காமத்துப்பால் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். இப்பகுதியை அரசகேசரிபாடவிரும்பாது விட்டிருக்கலாம். வடமொழிஇரகுவம்மிசத்தின்தலையாங்சுவைசாந்தமெனவும் சிருங்காரமெனவும் கருத்துவேறுபாடுண்டுதலையாயசுவை சிருங்காரமெனக் கூறுவோர் கடைசிச் சருக்கத்தையே எடுத்துக்காட்டுவர். கடிைசிச் சருக்கத்தில் வரும் வருணனைகளையும் அவைபோன்றுகாளிதாசரதுவேறுசில நூல்களில் இடம்பெறுவனவற்றையுங் கொண்டு, காளிதாசமகாகவிகாமுகராகஇருந்தாரென்றஅடிப்படையிலே கர்ண பரம்பரைக் கதைகள் பல வழங்கிவந்துள்ளன. அரசகேசரி கடைசிப்பகுதியைப் பாடாததற்கு இது காரணமாகலாம்”
பேராசிரியரின் கருத்து இவ்விடயத்தில் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகத் தோன்றவில்லை. அரசகேசரி தமது இரகுவம்மிசத்தின் நாட்டுப்படலம், நகர்ப்படலம் முதலியவற்றில் சிருங்காரச்சுவையை எவ்வித தயக்கமும் இன்றிப்பாடியுள்ளார். ஆகவே, சிருங்காரச்சுவை கருதியே காளிதாசரின் இரகுவம்மிசத்தின் இறுதிச்சருக்கத்தை அவர் பாடாமல் விட்டார் என்ற கருத்துப்பொருந்துவதாக இல்லை.
அரசகேசரிதமது இரகுவம்மிசத்தில், தமது காலத்துள் தமிழ்நாட்டு இலக்கியப் போக்கிற் காணப்பட்ட வித்துவச் சிறப்பினைத் தாமும் பயன்படுத்தியிருப்பதனைக் காணலாம். கடவுள் வாழ்த்திற்கூடச் சிலேடை, யமகம் முதலிய சொல்லலங்காரங்களையும் அரசகேசரி தாராளமாகப் பயன்படுத்தியுள்ளார். அதேவேளை, இனிய சுவையான செய்யுள்களும் இரகுவம்மிசத்தில் உள்ளன.எடுத்துக்காட்டாகப் பின்வரும் செய்யுள்களை நோக்கலாம்.
"கயற்பிறங்கினயிறங்கின
கண்கள் செங்கமல மயற்பிறங்கினயிறங்கின
முகங்களாரத்தி னியற்பிறங்கினயிறங்கின
வெண்ணகையெண்ணில் வயற்பிறங்கினயிறங்கின
மாதரார்வயினும்” (நாட்டுப்படலம்)
"அம்பொனூபுரமரற்றின
வரற்றினவன்னங் கம்புகையகத் தொலித்தன
லொலித்தனகம்பு தும்பிகோதையிற்றொனித்தன
றொனித்தனகரும்பு டைம்பொனார்வயிற்கலித்தன
கலித்தனபழனம்” (நாட்டுப்படலம்)
31

Page 64
"சந்தாத்தேய்வைபூசிக்
குங்குமந்தெளித்துத்தாதுக் கொந்தலர்க்குப்பைவித்திக்
குருமணிக்கோதைநாற்றி யந்தரத்தமரர்க் கேனு
மடியிடற்கரியவாகு யிந்திரற்கிருக்கையாக
வகமெலாமியன்றவன்றே.” (நகரப்படலம்) "மாந்தளிர்மேனிநல்லாள்
வளிவிழிமான்போய்வல்லே யாய்ந்தவன்கண்ணிதன்னிற்
படாதுறநிற்பத்திங்கள் காந்தொரு வீதிதன்னைக்
கடந்தொரு விதிதன்னிற் போந்தனமற்றோர்செம்ம
நன்னயல் கொண்டுபோனாள்:”
(மாலையீட்டுப்படலம்)
கிபி 16 ஆம் நூற்றாண்டின் இறுதியும், கிபி 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் அரசகேசரி வாழ்ந்த காலம் எனக்கொள்ளப்படுகின்றது. அவரை யாழ்ப்பாணத்து இறுதி மன்னன் சங்கிலி கொலை செய்வித்தான் என்று கூறப்படுகின்றது. இது பற்றி எப். எக்ஸ். ஸி. நடராசா பின்வருமாறு கூறுகின்றார்:
“எதிர் மன்னசிங்க பரராசசேகரன் 1616 ஆம் ஆண்டில் மரணத்திரையால் மறைக்கப்பட்டனன். மரணப்படுக்கை யிலிருக்கும்போது தன்னேக புத்திரனை அரசகேசரி வசம் ஒப்புவித்து அச்சிறுவன் வயதுடையவனாகும் வரை இராச்சியபாரத்தைத் தாங்கிக்கொள்ளுமாறு வேண்டினன். அரசபரிபாலனஞ் செய்துவருகையிற் சங்கிலியனாற் கொலையுண்டார்”
எவ்வாறாயினும், அரசகேசரி தாம் வாழ்ந்த காலத்திலும், பின்னரும் கற்றோரால் பெரும் புலவராக மதிக்கப்படும் சிறப்பையும், புகழையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசகேசரி, அரண்மனைக்கு அருகிலிருந்த செந்தாமரை வாவியின் பக்கத்தில் அமைந்திருந்த மாளிகையின் மேன் மாடத்தில் இருந்துகொண்டு இரகுவம்மிசத்தை இயற்றினார் என்று கூறப்படுகின்றது. அவர் வாழ்ந்த இடம் அரசகேசரி வளவு என்று சிறப்பிக்கப்படுகின்றது. அவர் வழிபாடு செய்த கோயில் அரசகேசரிப் பிள்ளையார் கோயில் என வழங்கப்படுகின்றது.இவற்றின் வாயிலாக,அவர் அக்காலத்திற் பெற்றிருந்த பெரும் செல்வாக்கினை உணர்ந்து கொள்ள முடிகின்றது. நிலப்பிரபுத்துவ சமுதாயத்துக்குரிய முறையில், பிரபுத்துவ நோக்கினையும், போக்கினையும் கொண்ட ஓர் இலக்கியவாதியாக அரசகேசரிவாழ்ந்து மறைந்துள்ளார்.
32

இரகுவம்மிசத்தைப்பொறுத் வித்துவசிரோமனிசி கணேசையர் கூறுவதைப் போன்று, "கடினமான சொற்பிரயோகங்களை உடையமையாலும் கற்றோர்க்கன்றி மற்றோர்க்குணர்ந்து சுவைத்தல் கூடாதாயிற்று” ஆயினும், இலங்கையின் தமிழ்ப் பாரம்பரியக் கல்விப் போதனையில்
வித்துவசிரோமணி ச. பொன்னம்பலபிள்ளையினால் 1887 இல் இந்நூலின் மூலம் பதிப்பித்து வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர், வித்துவசிரோமணி சி கணேசையர் ஆகியோர் இரகுவம்மிசம் தொடர்பான பல்வேறுமுயற்சிகளைச்செய்துள்ளனர்.
உசாத்துணை நூற்பட்டியல்
கணேசையர், சி. (பதிப்பு) (1915) இரகுவம்மிச மூலமும்
புத்துரையும், யாழ்ப்பாணம். (1932) இரகுவம்மிச மூலமும் பதவுரையும், இரண்டாம் பாகம்) யாழ்ப்பாணம். குமாரசுவாமிப்புலவர், அ. (1939) இரகுவம்மிச சரிதாமிர்தம்
(மூன்றாம் பதிப்பு) யாழ்ப்பாணம். சதாசிவம், ஆ (தொகுப்பு) 1996 ஈழத்துத் தமிழ்க்
கவிதைக் களஞ்சியம், கொழும்பு, சாகித்திய மண்டலம், சிவலிங்கராஜா, சி. (2003) ஈழத்துத் தமிழ்
இலக்கியச் செல்நெறி, இரண்டாம் பதிப்பு), கொழும்பு, குமரன் புத்தக இல்லம். மனோகரன், துரை. (1997) இலங்கையில் தமிழ்
இலக்கிய வளர்ச்சி, கண்டி, கலைவாணி புத்தக நிலையம். நடராசா, க.செ. (1982) ஈழத்துத் தமிழ் இலக்கிய
வளர்ச்சி, கொழும்பு, கொழும்புத் தமிழ்ச் சங்கம்.
Lyrrer F.X.C. (1970) ஈழத்துத் தமிழ்நால்
வரலாறு கொழும்பு, அரசு வெளியீடு. வேலுப்பிள்ளை, ஆ (1988) அரசகேசரியின்
இரகுவம்மிசமும்
அது எழுந்த இந்துப் பண்பாட்டுச் சூழலும், யாழ்ப்பாணம், ш т ў ü u т 6ют ü பல்கலைக்கழகம்,
இந்து தருமம் 2003/2004

Page 65
ஈழத் தமிழரின் நாணயங்கள்
இந்து கலாநிதி ப. பு சிரேஷ்ட விரிவுரையாளர், வரலாற்றுத்
ஈழத்தமிழரின் பண்டைய காலப் பண்பாட்டு வரலாற்றின் பல்வேறு பரிமாணங்களைத் தமிழகத்தின் பின்னணியில் பார்க்கும்மரபுநீண்டகாலமாக இருந்துவருகிறது. இதற்கு கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் குறிப்பாக நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண அரசு தோன்றும்வரை ஈழத்து மண்னோடொட்டிய செறிவான தமிழர் குடியிருப்புக்கள் இருக்கவில்லை என்ற தப்பான கருத்தே காரணமாகும். இருந்த தமிழர்களும் முக்கிய நகரங்களிலும், வர்த்தக மையங்களிலும் வாழ்ந்தவர்கள் எனவும், அவர்களில் கூட பெரும்பான்மையோர் தமிழகத்தில் இருந்து படையெடுப்பாளர், வர்த்தகர் என வந்து போன அன்னியர்கள் எனவும் விளக்கம் கூறப்பட்டுள்ளது. இதனால் ஈழத்தில் காணப்பட்ட பண்டையகால இந்துமதமும், அதுசார்ந்த பண்பாடும் சமகாலத் தமிழகத்துடன் ஒப்பிட்டு அவற்றைத் தமிழ் நாட்டு மக்களுக்குரிய பிரதியாகவே பார்த்துள்ளனர். ஆனால் அண்மைக்காலத்தில் தமிழகத்திலும், இலங்கையிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நம்பகத்தன்மை உடைய சான்றுகளால் இவ்வரலாற்றுப் பார்வை மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் வாழ்ந்த அந்நாட்டு மக்களின் மொழி, எழுத்து, மதம், கலை தொடர்பான தொன்மைச் சான்றுகள் எக்கால கட்டத்திற்குரியனவாக அடையாளம் காணப்பட்டுள்ளனவோ ஏறத்தாழ அதேகாலகட்டத்தில் ஈழத்தை தமது தாயகமாகக் கொண்டு வாழ்ந்த தமிழ் மக்களுக்குரிய சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன.தமிழகத்தில் கி.மு.3ஆம் நூற்றாண்டில் இருந்து பயன்படுத்தப்பட்டுவந்த எழுத்துக்கள் பற்றி ஆராய்ந்த தென்னிந்தியத் தொல்லியலாளரான பேராசிரியர் கே.வி. இராமன், இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை இயக்குனர்களான எஸ். ரமேஷ், கே. சம்பத் போன்றவர்கள் அவற்றைச் சமகால இலங்க்ை எழுத்துக்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்திற்கு எழுத்துக்கள் அறிமுகமாவதற்கு இலங்கையுடனான தொடர்பே காரணம் என்ற கருத்தை வலியுறுத்திக் கூறியுள்ளனர். இன்று தமிழ் மொழியின் தொன்மை பற்றி ஆராய்ந்து வருவோர் சங்க காலத்தில் புழக்கத்தில் இருந்த பல மொழி வழக்குகள் தமிழகத்தில் மறக்கப்பட்ட நிலையில் அவை இலங்கையில் தொடர்ந்தும்
இந்து தருமம் 2003/2004

பண்டையகால காட்டும் ஈழத்து (மதம்
ஷ்யரட்ணம் توسیع تجربے துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
இன்று ஈழத்தமிழர் வரலாறு பற்றி ஆராயும் பலரும் தமிழ் நாட்டுத்தமிழரைப் போல் ஈழத் தமிழருக்கும் இந்நாட்டு மண்ணோடொட்டிய தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு என்ற கருத்திற்கு அண்மைக்காலத் தொல்லியற் கண்டு பிடிப்புக்களை ஆதாரமாகக்
கொள்கின்றனர்.
பயன்படுத்தப்பட்டு வருவதனை பல சான்றுகள் காட்டி நிறுவியுள்ளனர். இப்புதிய கண்டுபிடிப்புக்களும், கருத்துக்களும் பண்டு தொட்டு இரு நாட்டு மக்களிடையேயும் இருந்து வந்த பாரம்பரிய பண்பாட்டு உறவுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் அதேவேளை ஈழத்தமிழருக்கு அந்நாட்டு மண்ணோடொட்டிய தொன்மையான வரலாறும், பண்பாட்டுத் தனித்துவம் உண்டு என்பதையும் வெளிப்படுத்தியுள்ளன. அவற்றுள் ஈழத்து இந்து மதத்திற்கு இருக்கக்கூடிய தொன்மையான வரலாற்றையும், அதன் தனித்துவமான வளர்ச்சியையும் இந்நாட்டுக்குரிய தமிழர்கள் வெளியிட்ட
நாணயங்கள் ஊடாக எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஒரு இனத்தின் அல்லது ஒரு நாட்டின் பண்டைய கால வரலாற்றை ஆராய்வதற்கு நாணயங்களை முக்கிய மூலாதாரங்களாகப் பயன்படுத்தும் மரபு முதன் முறையாக ஐரோப்பியரிடமே ஏற்பட்டது. கி.பி. 18 ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய இம்மரபு 19 ஆம் நூற்றாண்டளவில் இந்தியாவுக்குப் பரவி காலப்போக்கில் அது ஈழத்திலும் பின்பற்றப்படலாயிற்று. நாணயங்கள் கல்வெட்டுக்களைப்போல்விரிவான வரலாற்றைக் கூறக்கூடியவை அல்ல. ஆயினும் அவற்றில் இருந்து நாணயங்களை வெளியிட்ட அரச வம்சங்கள், அவர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த மக்களது மொழி, எழுத்து, மதம், கலையம்சம், அரச உருவாக்கம், அயல் நாட்டுத் தொடர்பு போன்றவற்றைக் கால ரீதியாக எடுத்துக் கூறுவதில் மிகவும் நம்பகரமான சான்றாகக் கொள்ளப்படுகின்றது. அதிலும் மதம் பற்றிய ஆய்வுக்குப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட மக்களிடையே பண்டுதொட்டுநிலவிய சமயங்கள்,தெய்வங்கள், தெய்வவடிவங்கள் அவற்றின் கலை மரபுகள் போன்றவற்றைக் கால ரீதியாக அறிந்து கொள்ளமுடிகிறது.
33

Page 66
இந்தியாவில் நாணயங்களை மட்டும் அடிப்படை ஆதாரமாகக்கொண்டுஒருவட்டாரத்தின் அல்லது ஒரு அரசின் சமய வரலாற்றை ஆராயும் போக்கு அண்மைக் காலங்களில் முக்கியத்துவம் பெற்றுவருவதைக் காணலாம் (Sama1990, Mansuhla 1968, நாகசாமி 1992, சீதாராமன் 1998). இந்திய நாணயங்களை சமய நோக்கோடு ஆராய்ந்தோர் அவற்றில் முன்னூறுக்குமேற்பட்ட சின்னங்கள், குறியீடுகள் இருப்பதாகக் கணித்துள்ளனர் (ManSuhlal 1968). அவற்றுள் பெரும்பாலானவற்றின் தொடக்கம் ஹரப்பா நாகரீக கால முத்திரைகளுடனும், இந்து சமயத்துடனும் தொடர்புடைய வையாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. அவற்றுட் பல பிற்காலத்தில் பெளத்த, சமண மதங்களுக்குரிய சின்னங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன (Sama 1990). வடஇந்திய, தென்னிந்திய நாணயங்களில் வரும் சமயச் சின்னங்கள் பற்றி ஆராய்ந்த மன்சுக்லால் பெளத்த, சமண, இந்து மதங்களுக்குப் பொதுவான பன்னிரண்டு சின்னங்கள் பற்றிச்சிறப்பாகக்குறிப்பிட்டுள்ளார்.இவ்வொற்றுமைகுறிப்பிட்ட ஒரு மதத்தோடு தோன்றிய குறிப்பிட்ட தெய்வத்திற்குரிய சின்னம் காலப்போக்கில் ஏனைய மதங்களுக்குரிய சின்னங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன.இதனால் நாணயங்களில் உள்ள சின்னங்களை மட்டும் வைத்து தெய்வங்களை அடையாளம் காணும்போது அவற்றோடு தொடர்புடைய பிற சின்னங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.
இத்தகைய ஆய்வுகளை முன்னுதாரணங்களாகக் கொண்டு ஈழத்து இந்து மதத்தின் தொன்மை பற்றி ஆராய்ந்த சிலர் தமது ஆய்வுகளில் நாணயங்களையும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகப் பயன்படுத்தியுள்ளனர் (Parkar 1981:459-521/ சிவசாமி 1975 : 32-37, பத்மநாதன் 1985, சிற்றம்பலம் 1995 : 398-406). ஆயினும் அவர்கள் ஈழத்தில் கிடைத்த கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ் நாணயங்களும் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டு அந்நாட்டுடன் இலங்கைக்கு இருந்து வந்த அரசியல், வர்த்தக,பண்பாட்டுத்தொடர்பால் அங்கிருந்தேஈழம் வந்ததென்றஉறுதியான கருத்துடன்ஈழத்துஇந்துமதம்பற்றிய ஆய்வுக்கு அவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய ஆய்வின் மூலம் அறியப்படும் இந்து மதம் பற்றிய உண்மைகள் தமிழ்நாட்டவருக்குரியதாகக்கொள்ளலாமே தவிர அதைஈழத் தமிழருக்கு உரிய மதமாக நியாயப்படுத்த முடியாது. ஆனால் அண்மைக்காலத்தில் வடஇலங்கையிலும், (Pushparatnam 1989, 2000, 2001, 2002), தென்னிலங்கையிலும் (Bopearachchi 1999)கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாணயங்களைத் தமிழகத்தில் வெளியிடப்பட்ட

நாணயங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்ததன் அடிப்படையில் ஈழத் தமிழர்கள் சங்க காலத்திற்கு சமமான காலத்தில் இருந்து அதாவது இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்பிருந்தே நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளனர் என்ற உண்மை உறுதியாகத் தெரியவந்துள்ளது (Pushparatnam 1998, 1999A, 1999B, 1999C, 2000A, 2000B, 2001.) அத்தகைய நாணயங்களை ஈழத் தமிழரின் மதம் பற்றிய ஆய்வுக்குப் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் பின்பற்றிய மதத்தின் தொன்மையும், அதன் பண்பாடும் தனித்துவமும் ஈழத் தமிழருக்கே உரியதாக உரிமை பாராட்டுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
ஈழத்தமிழர் வெளியிட்ட நாணயங்களில் இருந்து இந்து தெய்வங்களுடன் தொடர்புடைய பெயர்களும், தெய்வ வடிவங்களும் அவை சார்ந்த வாகனங்கள், சின்னங்கள், குறியீடுகள் போன்றனவும் அறியப்பட்டுள்ளன (Pushparatnam 2003). அவற்றுள் சிவலிங்கம், நந்திபாதம், நந்தி, காளை, திரிசூலம், அம்பு மழு, வேல், மயில், சேவல், பூரீவத்ஸ, லக்ஷ்மி, தாமரை, யானை, ஆமை, மீன், குதிரை, சங்கு, சக்கரம், வேலியிடப்பட்ட மரம், சுவஸ்திகா, சந்திரன், சூரியன் என்பவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவற்றில் இருந்து ஈழத் தமிழரிடையே இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சைவ, வைஷ்ணவமதங்கள் நன்குவேரூன்றிஇருந்ததை அறிய முடிகிறது. இதையுறுதிப்படுத்தும் வகையில் இலங்கையின் பெளத்த மத வரலாற்றை மையமாகக் கொண்டெழுந்த பாளி இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் கூடப்புல சான்றுகள் காணப்படுகின்றன.
ஈழத்து இந்து மதத்தின் தொன்மை தொடர்பான சான்றுகள் நாணயங்கள் தோற்றம் பெறுவதற்கு முற்பட்ட காலத்தில் இருந்து புராதன குடியிருப்பு மையங்களிலும், பாளி இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. அவற்றுள் தமிழ் மக்களின் மூதாதையினரான திராவிட மக்கள் பின்பற்றிய பெருங்கற்காலப் பண்பாட்டில் காணப்படும் சான்றுகளைச் சிறப்பாக எடுத்துக் கூறலாம். தமிழகத்தில் இப்பண்பாட்டின் தொடக்க காலமாக கி.மு. 1000 ஆண்டாகவும், ஈழத்தில் அது கி.மு. 8000 எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இம்மக்கள் வாழ்ந்த அநுராதபுரம், பொம்பளிப்பு, கந்தரோடை, ஆனைக்கோட்டை, பூநகரி, கிளிவெட்டி, இலங்காத்துறை, அக்குறுகொட போன்ற குடியிருப்பு மையங்களில் இருந்து சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண்தெய்வ வடிவங்கள், லிங்க உருவங்கள், தெய்வங்களுக்குரிய வாகனங்கள், உலோகப் பொருட்களில் வடிவமைக்கப்பட்டவேல், சேவல் சின்னங்கள், மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட இருதலை, மூத்தலைச் சூலங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத்
இந்து தருமம் 2003/2004

Page 67
தொல்லியலாளர் ஈழத்தில் இருந்த இந்து மதத்தின் தொன்மைச் சான்றுகள் எனக்குறிப்பிட்டுள்ளனர் (Deraiyagal: 1953: 133-138, Ragupathy 1987, LILT 1993:2731, 2002, சிற்றம்பலம் 1995). இக்கலைவடிவங்களின் தொடர்ச்சியைப்பிற்காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் காணமுடிகிறது.
இதுவரை கிடைத்த தொன்மையான சான்றுகளில் இருந்து ஈழத் தமிழரின் வழிபாடுகளுள் சிவ வழிபாடு மிகத் தொன்மையானது என்பது தெரிகிறது. கி.மு. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் ஆட்சி புரிந்த மன்னர்கள் E Lif "சிவ" என்ற classi முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது (MWX:29,XXII) கி.மு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கும் 80 கல்வெட்டுக்களில் அக்காலச் சமூகத்தின் பலதரப்பட்ட மக்கள் சிவ என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளனர் (சிற்றம்பலம் 1995:169), இதற்கு இம்மக்கள் சிவவழிபாட்டுடன் கொண்டிருந்த ஈடுபாடே காரணம் எனக் கூறப்படுகிறது. சமகாலத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட எழுத்துபொறிப்புள்ள நாணயங்கள் சிலவற்றில் சிவ என்ற பெயர் காணப்படுகிறது. இதை வெளியிட்டவர்கள் சிவ வழிபாட்டுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்பதற்கு தென்னிலங்கையில் கிடைத்த நானயத்தின் முன்புறத்தில் சிவனுக்குரிய நந்தி பாதமும், நானயத்தின் பின்புறத்தில் 'ளிவஹ' என்ற பெயரும் காணப்படுகிறது (Bopearachchi
இந்து தருமம் 2003/2004
 

1999:54, N0.13), சிவனைக் குறிக்கும் ஆயுதங்களில் திரிசூலம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வெளியிடப்பட்டமுத்திரை நாணயங்களில் இவைகானப்படாது பிற்காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களிலேயே காணப்படுகின்றது (Sarma 1990:13), இலங்கையில் இவற்றின் தொடக்கத்தைப் பெருங்கற்கால மட்பாண்டங்களில் குறியீடாகக் காணமுடிகிறது. காலப் போக்கில் இவற்றின் தொடர்ச்சியை பல்வேறு காலகட்டத்திற்குரியநாணயங்களிலும் காணமுடிகிறது. தென்னிலங்கையில் கிடைத்த கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்றின் பின்புறத்தில் மல்லக திஸஹஎன்ற பெயரும் அதன் முன்புறத்தில் இடப்புறம்பார்த்து நிற்கும் மனிதனுக்கு முன்னால் திரிசூலமும் காணப்படுகின்றன (Bopearachchi 1999:53, No.11). Tinatagilingfu பேக்மி நாணயங்கள் சிலவற்றில் லக்ஷ்மியின் இடப்புறத்தில் தாமரைத்தண்டுக்குப்பதிலாகத்திரிசூலம் காணப்படுகின்றது. இதன் சமகாலத்திற்குரிய வேறு சில தமிழ் நாணயங்களில் இவ்வுருவத்தை இரு மன்னர்கள் பிடித்து நிற்கும் நிலையில் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிற்காலத்தில் நல்லூர் இராசதானி கால நாணயங்கள் சிலவற்றில் சிவனுக்குரிய பிற சின்னங்களுடன் திரிசூலமும் இடம்பெற்றுள்ளது.
பண்டைய தமிழ் நாணயங்களில் வரும் சிவனுக்குரிய சின்னங்களுள் சிவலிங்கம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

Page 68
இதுவே சிவ வடிவங்களுள் மிகத் தொன்மையானதெனக் கூறப்படுகிறது. இதுகுனமும், குறியும் கடந்த பேரொளியாகிய சிவனை ஒரு குறியின் கண் வைத்து வழிபடும் பொருட்டு தோன்றிய குறியீடாகும் (சிவகுருநாதபிள்ளை 1991:4). இச்சின்னத்தை லக்ஷமி உருவம் பொறித்த நாணயங்கள் சிலவற்றில் சிறப்பாகக் காணலாம். இந்நாணயங்களின் பின்புறத்தில் சுவஸ்திகா சின்னமும் இதற்கு இடப்புறமாகக் காளையும், வலப்புறமாக ஆவுடையுடன் கூடிய லிங்கமும் காணப்படுகின்றன (புஷ்பரட்னம் 1998:1-13). சில நாணயங்களில் லிங்கத்திற்குப்பதிலாகபூரணகும்பமும்(Pakar 198:480) வேறுசில நாணயங்களில் சிவனுக்குரிய திரிசூலமும், மழுவும் காணப்படுகின்றன. இவையிரண்டும் சிவனுக்குரிய முக்கிய படைக்கலன்களாகும். புறநாநூறு சிவபிரானை "ஏற்றுவன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங்கணிச்சி மணிமிடற்றேன்"என்றும் சிற்றம் நிறைந்த கூற்றம் என்றும் ஒரே கனை கொண்டு முப்புரத்தை எரித்து அமரர்க்கு வெற்றி தந்த கறைமிடற்று அண்ணல், என்றும் கூறுகிறது (புறம் 54-55).
சிவனுக்குரிய வாகனமாகக் காளை காணப்படுகிறது. இந்திய நாணயங்கள் பலவற்றில் தனித்தும், பிற சின்னங்களுடன் சேர்த்தும் காளை பொறிக்கப்பட்டுள்ளது. சங்க கால மூவேந்தர் வெளியிட்ட நாணயங்கள் பலவற்றில் காளை முக்கிய இடம்பெற்றது.இம்மரபு இலங்கைத் தமிழர் வெளியிட்ட நாணயங்களிலும் கானப்படுகிறது. கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயங்கள் சிலவற்றில் நிற்கும் நிலையிலும், அமர்ந்த நிலையிலும் காளை உருவம் காணப்படுகிறது. லக்ஷ்மி நாணயங்களின் பின்புறத்தில் சுவஸ்திகாவுக்கு வலப்புறமாகக் காளை அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. சமகாலத்தில் வெளியிடப்பட்ட சில சதுர நாணயங்களில் பூரணகும்பம் அல்லது தொட்டி போன்ற
(LILI in -
 

சின்னத்திற்கு முன்னால் நிற்கும் நிலையில் காளை கானப்படுகிறது.
கியி10ஆம் நூற்றாண்டுக்குப்பின்னர்வெளியிடப்பட்ட ஈழத் தமிழர் நாணயங்களில் ஏனைய சின்னங்களை விடக் காளை முக்கியத்துவம் பெற்றது. இதில் பீடத்தின் மேல் இடம் அல்லது வலப்புறம் பார்த்த நிலையில் காளை அமர்ந்திருக்க இதன் இருபுறமும் குத்துவிளக்கும், மேலே சூரியனும், பிறைச்சந்திரனும் காணப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் தனித்தனிதெய்வங்களாக வழிபடப்பட்ட சூரியனும், சந்திரனும் இங்கு சிவ வழிபாட்டுடன் இணைந்து கொண்டதைக் கான முடிகிறது. நல்லூர் இராசதானி கால நாணயங்கள் பலவற்றில் காளைக்கு கீழே சேது என்ற மொழிபொறிக்கப்பட்டதுடன், சில நாணயங்களில் காளைக்குப் பதிலாக மன்னன் உருவமும் அதற்கு இடப்புறமாகச் சிறிய காளையும், அருகில் சிவனுக்குரிய திரிசூலமும் காணப்படுகின்றன. இக்கால மன்னர்கள் சிவ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதற்கு காளையை நானயங்களில் மட்டுமன்றி அரச கொடிகளிலும், ஆவணங்களிலும் அரச இலட்சனையாகப் பயன்படுத்தியமை சான்றாகும். அத்துடன் இக்கால மன்னர்களுள் ஒருவனை தகழினகைலாசபுராணம் "இடபவான் கொடி எழுதிய பெருமான்' என வருணிக்கின்றது. இதைச் சோதிட நூலும் -gluGigslug (Pathmanathan 1980:412-413)
ஈழத் தமிழர் நாணயங்களில் இருந்து அறியக் கூடிய இன்னொரு முக்கிய தெய்வமாக முருகன் காணப்படுகின்றான். இது சிவவழிபாட்டை போல்மிகத்தொன்மையானதென்பதற்கு நாணயங்கள் மட்டுமல்ல பாளி இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் சில சான்றுகள் காணப்படுகின்றன. நாணயங்களில் முருகனைக் குறிக்கும் சின்னங்களுள் வேலும்,
இந்து தருமம்23204

Page 69
மயிலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அவற்றுள் வேல்ச் சின்னம் முருக வழிபாட்டின் ஆரம்ப தோற்றமாகக் கருதப்படுகிறது ('Welchel1981) தமிழகத்தில் வேல் வழிபாடு சிறப்புற்றிருந்ததைச் சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையிலும் (குறு11:1-2), மதுரைக்காஞ்சியிலும் மதுரை 513-515) வரும் அடிகள் உறுதிப்படுத்துகின்றன. சமகாலத்தில் இலங்கையிலும் இவ்வழிபாடு இருந்ததென்பதற்கு பிராமிக்கல்வெட்டுக்களில் வரும் வேலே, வேலா என்ற பெயர்கள் சான்றாகும். இம்முருக வழிபாடே வடஇந்தியாவில் குமரன், சுப்பிரமணியன், கார்த்திகேயன் என்ற பெயரால் வழிபடப்படுகிறது.இலங்கைப்பிராமிக்கல்வெட்டுக்களில் குமா, விசாக என்ற பெயர்கள் கி.மு.2–1ஆம் நூற்றாண்டுக்குரிய சில கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன (Paramavian: 1970 nus 575,582,356,357), அவற்றுள் விசாக என்ற பெயர் தமிழ் வணிகனுக்குரிய பெயராக வடஇலங்கையில் பெரிய புளியங்குளம் என்ற இடத்தில் கிடைத்த சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது (Paramavithala 1970 has 356,357), இத்தகைய தெய்வப் பெயர்களை மக்கள் தமக்குரிய பெயராகப் பயன்படுத்தி இருப்பதன் மூலம் அவர்களுக்கு முருக வழிபாட்டுடன் இருந்திருக்கக் கூடிய ஈடுபாட்டை உணரக்கூடியதாக உள்ளது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஈழத் தமிழர் வெளியிட்ட நாணயங்களிலும் முருகவழிபாட்டுடன் தொடர்புடைய
சின்னங்கள் காணப்படுகின்றன.
(பட
இந்து தருமம் 2003/2004
 

தென்னிலங்கையில் கிடைத்த மஹா சாத்தன்' என்ற பெயர் பொறித்த கிமு 2 ஆம் நூற்றாண்டுக்குரிய நானயம் ஒன்றின் முன்புறத்தில் மயில் முக்கிய சின்னமாக இடம்பெற்றுள்ளது. இந்நாணயம் ஈழத்தமிழரின் புராதன முருக வழிபாட்டுத்தலமான கதிர்காமம் அமைந்த வட்டாரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை இவ்விடத்தில் சிறப்பாக நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமாகும். இக்காலத்தில் இருந்து ஈழத் தமிழரால் வெளியிடப்பட்ட பெண்தெய்வம் பொறித்த நீள்சதுர நாணயங்களிலும் இச்சின்னம் இடம்பெற்றுள்ளது. அதில் நாணயத்தின் முன்புறத்தில் முருகனுடன் தொடர்புடைய வேலும் பின்புறத்தில் முருகனின் வாகனமான மயிலும் முக்கிய சின்னங்களாக இடம் பெற்றுள்ளது.
பாழ்ப்பாண இராசதானி காலத்தில் வெளியிடப்பட்ட நான்யங்களில் சிவ வழிபாட்டுடன் முருக வழிபாடும் முக்கியத்துவம் பெற்றதற்கான சான்றுகள் முன்ன்னாக் காட்டிலும் அதிகமாகக் காளப்படுகின்றன. குறிப்பாகச் சேது மொழி பொறித்த நாணயங்கள் சிலவற்றில் வலப்புறம் பார்த்து அமர்ந்துள்ள காளைக்கு எதிரே இடப்புறம் பார்த்த நிலையில் மயிலும்,வேலும் காணப்படுகின்றன. வேறு சில நாணயங்களில் காளை பெற்ற முக்கியத்துவத்தையில் பெற்றதுடன், அவற்றில் வேலும், முருகனைக் குறிக்கும் கந்தன் என்ற பெயரின் சுருக்கமாக "கர்" என்ற பெயரும் ஆறுமுகளைக் குறிக்கும்

Page 70
"ஆ"என்றயெரும்காணப்படுகின்றன.அவற்றுள்கந்தனைக் குறிக்கும் வகையிலமைந்த “கந்”என்ற பெயர் இக்காலத்தில் யாழ்ப்பானத்தில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் பயன்படுத்திய கந்தமலையாரியர்கோன் என்ற விருதுப் பெயரின் சுருக்கம் எனக்கூறலாம். இச்சான்றுகள் யாழ்ப்பான அரசு காலத்திலும் ஈழத்தமிழர்களில் பலர் முருகனைக்கந்தனாகவழிபட்டதற்குச் சான்றாகும். இன்றும் இலங்கையிலுள்ள முருக ஆலயங்களில் மூன்றில் ஒரு பங்கு கந்தன் ஆலயங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. தமிழ் நாட்டில் வரலாற்றுப் பழமை வாய்ந்த முருகன் ஆலயங்கள் உள்ள பழனி, திருச்செந்தூர் போன்ற இடங்கள் இலக்கியங்களில் கந்தமலை என அழைக்கப்பட்டாலும் நடைமுறையில் முருகன் ஆலயங்கள் என அழைக்கப்படும் மரபேபெரும்பாலும் காணப்படுகிறது. ஈழத்தில் சிறப்பாகயாழ்ப்பாணத்தில் கந்தன்வழிபாடுசிறப்புப்பெற்றதற்கு கந்தபுராணமே உதவியிருக்க வேண்டும் எனக் கூறும் பேராசிரியர் வேலுப்பிள்ளை இது அருணகிரிநாதர்காலத்திற்கு முன்பாக அதாவது கிபி.14ஆம் நூற்றாண்டளவில் காஞ்சியில் கச்சியப்ப சிவாச்சாரியாரால் பாடப்பட்டது என்கிறார் (வேலுப்பிள்ளை 198523), கிபி 15ஆம் நூற்றாண்டில் ஈழத்து முருகத்தலங்கள் பற்றிக் கூறும் அருணகிரிநாதரின் திருப்புகளில் கதிர்காமத்துடன் யாழ்ப்பாணமும் குறிப்பிடப் பட்டுள்ளமை அக்காலத்திலேயே கந்தன் ஆலயங்கள் சிறப்புற்றிருந்ததைக் காட்டுகிறது. இதற்கு மேற்குறிப்பிட்ட யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள் மேலும் சான்றாக அமைகின்றதுஎனக் கூறினால் மிகையாகாது.
சைவ மதத்தைப் போல் வைஷ்ணவ மதமும் ஈழத் தமிழரிடையே செல்வாக்குப் பெற்ற மதமாக இருந்ததற்கு நாணயங்கள் சிறந்த சான்றாகும். ஆயினும் நாணயங்களின் தோற்றத்திற்கு முன்னரே இம்மதம் பற்றிய சான்றுகள் பாளி இலக்கியங்களிலும், பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன.அவற்றுள்கிமு.3-2ஆம்நூற்றாண்டிற்குரிய பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் வினு என்ற பெயரும், ராம கொபல,நராயபோன்றபெயர்களும் சிறப்பாக ஆராயக்கூடியன (Paranavithana. 1970:Nos. 347, 843, 1217, 1218, 990). அவற்றுள் விணு என்ற பெயர் விஷ்ணுவையும், மற்றைய பெயர்களான ராம, கோபால, நாராயண போன்ற பெயர்கள் விஷ்ணுவின் அவதாரங்களையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது (சிற்றம்பலம்1995:339-340). கல்வெட்டுக்களில்வரும்இப்பெயர் கடவுளை நேரிடையாகக் குறிப்பிடாவிட்டாலும் இப்பெயரைப் பயன்படுத்தியதன் மூலம் இக்கால மக்களிடையே வைக்டின வழிபாட்டு மரபுகள் இருந்ததற்கு இப்பெயர்களைச் சான்றாகக் காட்டலாம். கந்தரோடையில் கிடைத்த கி.பி.4 ஆம் நூற்றாண்டுக்குரிய கார்னியன் கல்மணி முத்திரை ஒன்றில் “விஷ்ணுபூதிஸய"என்றவாசகம்காணப்படுகிறது(சிற்றம்பலம்

1995). இதுவும் விஷ்ணு வழிபாட்டுடன் தொடர்புடைய பெயர் எனக் கருதப்படுகிறது.
ஈழத் தமிழர் வெளியிட்ட நாணயங்களைப் பொறுத்தவரை அவற்றில் விஷ்ணுவின் தேவியார் லக்டிமியினதும், அவருடன் தொடர்புடைய சின்னங்களுமே அதிகமாகக் காணப்படுகின்றன. தென்னிலங்கையிலும், வடஇலங்கையிலும் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த வட்ட நாணயங்களிலும்,நீள்சதுர நாணயங்களிலும்பூரீவத்ஸவடிவம் முக்கிய சின்னமாகக் காணப்படுகிறது. இது வளம், விருத்தி, நீரின் சிறப்பு என்பவற்றைக் குறிக்கும் சின்னமாகக் கூறப்படுகிறது (ManSukhlal 1968). இதுவே லக்ஷமியின் ஆரம்ப தோற்றமாகும். இதன் ஆரம்ப தோற்றம் இந்தியாவில் செம்புக் கலாசாரத்திலும், தமிழ் நாட்டில் பெருங்கற்காலப் பண்பாட்டிலும் கல் உருவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இந்து, பெளத்த, சமண ஆலயங்களில் இது சிற்பமாக வடிக்கப்பட்டன.
இலங்கையில் இதன் ஆரம்ப தோற்றம் பிராமிக் கல்வெட்டில்கோட்டுருவமாகக்காணப்படுகிறது(Paramavithana, 1970No268). வடஇலங்கையில் கந்தரோடையிலும் (Seyone 1998:84, No3), தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற Q_žfgh (Bореarachchi 1999:53, 67. Nos. A11, E17, 18) கிடைத்த கி.மு.2 ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ் நாணயங்களின் முன்புறத்தில் இது முக்கிய சின்னமாக பொறிக்கப்பட்டுள்ளது. இதே வடிவம் பெண் உருவம் பொறித்த நீள்சதுர நாணயங்களிலும் காணப்படுகின்றன. இச்பூரீவத்ஸா எவ்வாறு படிப்படியாக லக்ஷ்மி வடிவமாக வளர்ச்சியடைந்ததென்பதை ஈழத் தமிழர்கள் வெளியிட்ட நாணயங்களைகால அடிப்படையில்ஒப்பிட்டுப்பார்த்ததன்மூலம் கண்டறியப்பட்டுள்ளது (Pushparatnam 2002). இதன் முழுமையான வடிவத்தை கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வடஇலங்கையில் வெளியிடப்பட்ட பூரீலக்டிமி என்ற பெயர் பொறித்தநாணயங்களில் காணலாம்.
மிழகத்தில் வெளியிடப்பட்டநாணயங்களில் அவற் வெளியிடக் காரணமாக இருந்தவர்களின் சமய
hi மனப்பிரதி Gä சின் நாணயங் sä பொறிக்கும் மரபு சங்க காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் தெய்வ உருவங்களைப் பொறிக்கும் மரபு பெரும்பாலும்சோழர்ஆட்சியின்பின்னரேபின்பற்றப்பட்டிருக்கிறது (Nagaswamy 1995, Krishnamurthy 1997, fyrymi 1994). ஆனால் ஈழத்தைப்பொறுத்த வரை இம் மரபு கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து பின்பற்றப்பட்டதற்குப்பல சான்றுகள் உண்டு (புஷ்யரட்ணம் 2001)
இந்து தருமம் 2003/2004

Page 71
ஈழத்தில் அதிக எண்ணிக்கையில் கிடைத்த நாணயங்களுள் நீள்சதுர வடிவில் அமைந்த நாணயங்கள் சிறப்பாகக்குறிப்பிடத்தக்கன.இவ்வகை நாணயங்கள் எவையும் ஈழத்தைத் தவிரப் பிற நாடுகளில் வெளியிடப்பட்டதற்கு இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் ஈழத்தில் இந்நாணயங்களுடன் அவற்றை வடிவமைப்பதற்குப் பயன்படுத்திய சுடுமண் அச்சுக்களும் பரவலாகக் கிடைத்துள்ளன. அவற்றில் இருந்து இந்நாணயங்கள் ஈழத்திலேயேவெளியிடப்பட்டதென்பதுஉறுதியாகத் தெரிகிறது. அவை அவற்றில் "ஓம்" என்ற வாசகம் தமிழில் எழுதப்பட்டிருப்பதைக் கொண்டு அவை ஈழத் தமிழரால் வெளியிடப்பட்டதென்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது (Pushparatnam 2002:18-19). Qišpiratoruluğ69 காணப்படும் சிறப்பம்சம் இதன்மத்தியில்தாமரைப்பீடத்துமேல் நின்ற அல்லது அமர்ந்த கோலத்தில் ஒரு பெண் உருவம் காணப்படுகிறது. அதன் இருபுறமும் தாமரையில் இருந்து இருபுறமும் மேல் நோக்கி வளரும் தாமரைப் பூவுடன் கூடிய கொடிகள் பெண் உருவத்தின் தலைக்கு மேல் உயர்ந்து காணப்படுகிறது. அதில் தாமரை மலர் இரு யானை அமர்ந்தவாறு பெண்ணின் மீது நீர்சொரிவது போல் காட்டப்பட்டுள்ளது. இந்த வடிவம் அப்படியே கஜலக்ஷ்மியை நினைவுபடுத்துகிறது. அதனால் தான் போல்பீரிஸ் என்பவர் இந்நாணயத்திற்கு லக்ஷ்மி நாணயம் என்ற பெயரைச் சூட்டியுள்ளார்.ஆயினும்இந்நாணயத்தில் வரும்எல்லாப்பெண் உருவங்களையும் லக்ஷ்மி தெய்வம் எனக் கூறமுடியாது. ஏனெனில் சில நாணயங்களில் வரும் பெண் உருவத்துடன் காளை, வேல், சூலம், லிங்கம் போன்ற உருவங்களும் காணப்படுகின்றன. வேறு சில நாணயங்களில் தலைவிரி கோலமாகப் பெண் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில நாணயங்களில் பெண்ணுக்குப் பதிலாக ஆணின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது சிவனை அல்லது விஷ்ணுவைக் குறிக்கலாம். இவற்றை நோக்கும்போது இந்நாணயங்களில் லக்ஷ்மி தெய்வத்துடன் சக்தி, காளி கண்ணகி போன்ற பெண் தெய்வங்களும், சிவன், விஷ்ணுபோன்ற ஆண்தெய்வங்களும் பொறிக்கப்பட்டிருந்தன எனக் கூறலாம்
இவ்வகை நாணயங்களில் வரும் ஏனைய சின்னங்களில் சமய முக்கியத்துவமும் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இதில் வரும் யானைகள் இந்திரனுடைய ஐராவதத்தைக் குறிக்கலாம். இந்திரன் தேவர்களுக்கெல்லாம் அரசன். அதே போல் இந்நாணயத்தை வெளியிட்ட மன்னனும் தேவேந்திரன் என இவ்வுலகில் திகழ்வான் என்பது பொருள். பண்டையகால மன்னர்கள் தங்களை “மகேந்திரபராக்கிரமன்” எனக் கூறிக் கொள்ளும் மரபுண்டு. அதை இந்நாணயத்தில்
இந்து தருமம் 2003/2004

வரும் யானைச் சின்னங்கள் நினைவுபடுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம். நாணயத்தில் வரும் தாமரை பல மதங்களுக்குப் பொதுவாக இருப்பினும், அதுலக்ஷமியின் உருவத்தோடுவருவது சிறப்பாக நோக்கத்தக்கது. இந்நாணயத்தில் வரும் மற்றொரு சின்னமான சுவஸ்திகாவின் தோற்றம்ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.இது சூரியனைப்பிரதிநிதிப்படுத்து வதாகவும், அதிஷ்டம், நீண்ட ஆயுளைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது (Sama1990:72).ஆரம்பகாலங்களில்இந்து மதத்துடன் தொடர்புடைய இச்சின்னம்பிற்காலத்தில் பெளத்த, சமண மதங்களுக்கும் உரிய சின்னமாகக் காணப்படுகிறது. இந்திய நாணயங்கள் பலவற்றில் இச்சின்னம் இடம் பெற்றிருந்தாலும்இலங்கை நாணயங்களில் மட்டுமேபீடத்துடன் கூடிய கவஸ்திகா காணப்படுகிறது. இது இலங்கைக்குரிய தனித்துவமான சிறப்பெனக் கூறலாம்.
சில எழுத்துப் பொறித்த நாணயங்களில் ஆமையும், மீனும் முக்கிய சின்னங்களாக இடம் பெற்றுள்ளன (Bopearachchi 1999:59-60), பிற்கால வட இலங்கை அரசு கால நாணயங்களில் மீன் முக்கிய சின்னமாக இடம்பெற்றுள்ளது. இவ்விரு சின்னங்களும் விஷ்ணுவின் மச்ச அவதாரமாக வைஷ்ணவக் கோவில்களில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது (ManSukhlal 1968). இதனால் நாணயங்களில் வரும் இச்சின்னங்கள் விஷ்ணுவழிபாட்டுடன் தொடர்புடையவைஎனக் கூறலாம். இதை நாணயங்களில்வரும் சங்கும் உறுதிப்படுத்துகிறது.
மேற்கூறப்பட்ட சின்னங்களைத்தவிர மேலும் சில சின்னங்கள் நாணயங்களில் காணப்படுகின்றன. அவற்றுள் சூரியன், சந்திரன், குத்துவிளக்கு, பூரணகும்பம், முத்து, சங்கு என்பன குறிப்பிடத்தக்கன. இதில் தனி வழிபாடாக இருந்த சூரியனும், சந்திரனும் பிற்காலத்தில் சிவ வழிபாட்டுடன் இணைந்துகொண்டதை நாணயங்களில் காணலாம். விளக்கு பூரணகும்பம் பிற மதங்களில் காணப்பட்டாலும் சைவ, வைஷ்ணவமதங்களில் முக்கியமங்கலச்சின்னங்களாக இடம் பெறுகின்றன. சங்கும், முத்தும் நாணயங்களை வெளியிட்டவர்களின் வர்த்தக நோக்கத்தைப்புலப்படுத்துவதாக இருக்கலாம். ஏனெனில் வடஇலங்கையின் பொருளாதாரவளம் பண்டைய காலத்தில் சங்கு முத்துக் குளித்தலுடன் தொடர்பு கொண்டிருந்ததற்குப் பல சான்றுகள் உண்டு. ஆயினும் இதில் சங்கு விஷ்ணுவுடன் தொடர்புடைய சின்னமாக இருப்பதுடன் அதற்குமங்கலம், தூய்மை என்ற கருத்தும் இருப்பதால் அதற்கு சமயமுக்கியத்துவம்கூடுதலாக இருந்திருக்கலாம்,இலங்கைத் தமிழரின் வழிபாட்டில் பெரிதும் முக்கியத்துவம் பெற்ற நாக வழிபாட்டிற்குரிய சின்னங்கள் நாணயங்களில் அதிகம் இடம்பெறவில்லை. ஆயினும் பல நாணயங்களில் நாக என்ற
39

Page 72
பெயர் இடம்பெற்றுள்ளமை அவற்றை வெளியிட்டவர்கள் நாக வழிபாட்டுடன்தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
எனவே இதுவரை கூறப்பட்டவற்றைப் பின்னணியாக வைத்து நோக்கும் போது நாம் சில முடிவுகளை முன்வைக்கக் கூடியதாக உள்ளது.இன்று ஈழத்தமிழர் வரலாறுபற்றி ஆராயும் பலரும் தமிழ் நாட்டுத் தமிழரைப் போல் ஈழத் தமிழருக்கும் இந்நாட்டு மண்ணோடொட்டிய தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு என்ற கருத்திற்கு அண்மைக்காலத் தொல்லியற் கண்டு பிடிப்புக்களை ஆதாரமாகக் கொள்கின்றனர். ஆயினும் ஈழத்து மதம், அவற்றின் பண்பாட்டுச் சான்றுகள் பற்றி ஆராயும்போது இந்த வரலாற்று உண்மைகள் மனக்கருத்தில் கொள்ளப்படாது அவற்றைச் சமகாலத் தமிழகத்துடன் தொடர்புபடுத்தி இனங்காண முற்படுவதே அவர்களது ஆய்வின் முக்கிய கருப்பொருளாக அமைகிறது. ஈழத்தமிழர் இனம்,மொழி, மதம், பண்பாடு என்பவற்றால் தமிழகத்துடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டிருப்பதுடன் இவை வளர்ச்சி பெற தமிழகத்தில் காலத்திற்குகாலம்தோன்றிவளர்ந்தபண்பாட்டுச்செல்வாக்கும் காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இவை ஒரு பக்க உறவாக இல்லாது இருபக்க உறவாக இருந்துள்ளதை அண்மைக் காலங்களில் தமிழகத்தில் கிடைத்துவரும் தொல்லியற் சான்றுகள் கோடிட்டுக் காட்டுகின்றன (Rajan 1994:82).
தமிழகப் பண்பாட்டில் உள்ளோட்டமான ஒற்றுமைத் தன்மை காணப்பட்டாலும் அதன் பண்பாட்டில் சங்க காலம் தொட்டுவட்டார அடிப்படையில் பலவேறுபாடுகள் இருப்பதைக் காணலாம். இக்கால நிலப்பரப்பு ஐவகை நிலமாகப் பிரிக்கப்பட்டதற்கு இந்த வேறுபாடுகளும் ஒரு காரணமாகும். இதற்கு தமிழக மதங்களும், வணங்கப்பட்ட தெய்வங்களும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் பெளதீக அடிப்படையில் தனி நிலப்பரப்பில் உள்ள ஈழத்து இந்து மதத்தையும், அவை சார்ந்த பண்பாட்டுச் சான்றுகளையும் தமிழகத்தின் பிரதியாகப்பார்த்து தமிழகத்துடன் மட்டும் இணைத்துப் பார்ப்பது பொருத்தமா? என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு எழுப்பப்படுவதற்கு பண்டையகாலத்தில் ஈழத்திலும், தமிழகத்திலும் நிலவிய இந்து மதம் தொடர்பாக அதிலும் குறிப்பாக முழுமுதற் கடவுளான சிவ வழிபாடு தொடர்பாக வேறுபட்ட நான்கு அம்சங்களை
இவ்விடத்தில் குறிப்பிடலாம்
1) தொடக்ககாலச் சிவனுடன் தொடர்புடையச்செய்திகள் தமிழக வரலாற்று மூலங்களில் காணப்பட்டாலும் எந்த

2)
3)
4)
வரலாற்று மூலத்திலும் சிவன் என்ற பெயர் காணப்படவில்லை. ஆனால் சமகாலஈழத்தில் இப்பெயர் பாளி இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள் என்பவற்றில் விரவிக் காணப்படுகின்றன.
கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் சிவ வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்ததற்கு அதிக சான்றுகள் காணப்படவில்லை (வித்தியானந்தன் 1954:26). ஆனால் சமகாலத்தில் இவ்வழிபாடு ஈழத்தில் செல்வாக்குப்பெற்றிருந்ததற்குப்பலசான்றுகள் காணப் படுகின்றன (பத்மநாதன் 1999, சிற்றம்பலம் 1995)
தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு சோழர் காலம் வரை வெளியிடப்பட்ட நாணயங்களில் எந்த தெய்வமும் உருவமாகப் பொறிக்கப்பட்டதற்கு இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் ஈழத்தில் தமிழர் வெளியிட்ட
நாணயங்களில் இம்மரபுகிமு 3ஆம்நூற்றாண்டிலிருந்து
காணப்படுகிறது.
தமிழகத்தில் கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட ஆலயங்கள் கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தோற்றம் பெறுகின்றன. ஆனால் ஈழத்தில், தமிழகத்திற்கு முன்னோடியாகவே இவை தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதற்குரிய சான்றுகள் பாளி இலக்கியங்களில் மட்டுமன்றி ஈழத் தமிழர் வெளியிட்ட கி.பி.1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நாணயங்களில் சான்றுகள் உண்டு. அவற்றில் பிற சின்னங்களுக்குப் பதிலாக ஐந்து தூண் கொண்ட ஆலயத்தின் அமைப்பு காணப்படுகிறது. இம்மரபு யாழ்ப்பாண அரசு கால நாணயங்களிலும் காணப்படுகின்றன. இந்த வேறுபாடுகள் ஈழ இந்து மதம் இந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழகச்செல்வாக்கிற்கு உட்பட்டுவளர்ந்து வந்திருந்தாலும் அது பண்டு தொட்டுஈழத்திற்கே உரிய சில தனித்துவமான அம்சங்களையும் கொண்டு வளர்ந்ததைக் காட்டுகின்றன எனலாம்.
உசாத்துணை நூல்கள்
இந்திரபாலா, கா., 1999, (இரண்டாம் பதிப்பு), இலங்கையில்
திராவிடக் கட்டிடக் கலை, குமரன்பப்பிளிஷர், சென்னை.
கிருஷ்ணராசா, செ, 1998, தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும், பிறைநிலா வெளியீடு, யாழ்ப்பாணம்.
கோபாலகிருஷ்ண ஐயர், ப. 1981 சிவாகமங்களும் சிற்ப நூல்களும் சித்தரிக்கும் சிவ விக்கிரவியல், கலாநிதிப் பட்டத்திற்காக
இந்து தருமம் 2003/2004

Page 73
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு
சிலப்பதிகாரம் 1927.சாமிநாதையர், உவே பதிப்பு சென்னை.
சிவசாமி, வி, 1978, இலங்கைச் சிற்பங்கள், பேராசிரியர் நா. வானமாமலை 60 ஆவது ஆண்டு பாராட்டு மலர், uTanaTurisCasar'am (gfpsTG) : 100-t2.
சிற்றம்பலம், 1995, ஈழத்து இந்து சமய வரலாறு, பாகம்4 கிபி 500 dany, urrúuraurů udioasaDRO GANOffG).
சீதாராமன், ஆறுமுக, 1994, தமிழகத் தொல்லியல் சான்றுகள் அண்மைக்காலக்கண்டுபிடிப்புகள்,தொகுதி-1 தனலஷ்மிபதிப்பகம், தஞ்சாவூர்,
சுப்பிரமணிய ஆச்சாரியார் 1947,சிலப்பதிகா ஆராய்ச்சி சென்னை.
பத்மநாதன், சி, 2000, இலங்கையில் இந்துக் கலாசாரம்பகுதி-1 இந்து சமய பண்பாட்டு ... O ச்சு, கொழும்பு
புஷ்யரட்னம், ப. 1998, அண்மையில் வடஇலங்கையில் கிடைத்த லக்ஷமி நாணயங்கள் ஒரு மீள் பரிசீலனை, ஒன்பதாவது தமிழக தொல்லியல் கழக ஆய்வரர் CasarRumu. 1-12.
புஷ்யரட்னம், ப, 2000, தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை.
புஷ்பரட்ணம், ப, 2001, இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள், பவானி பதிப்பகம், சென்னை,
வித்தியானந்தன், சு, 1954 தமிழர் சுல்பு (சங்க காலம், கண்டி
Bopearachchi, O. and Wickramesinhe, W., 1999, Ruhunaan Ancient Civilization Revisited Nugegoda.
Codrington, H.W. 1924, Coins and Currency, Memoirs of the Colombo Museum, Series A, No.3, Colombo. -
Culavamsa, 1953, GeigerWEd)Ceylon Government Information Department, Colombo,
இத்து தருமம் 2003/2004
 

GuptaPL, 1969, Coins, National Book Trust, India, New Delhi.
Hetiaratchi, D.PE., 1950, Numista Zeytanica on a Newly Discovered Type of LakshmiPlagues in Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Colombo, 1:04-22.
Krishnamurthy, R., 1997, Sangam Age Tamil Coins, Garnet Publications, Madras.
Mahadevan, I., 2000, Ancient Tamil CoinsFrom SriLanka, Tobepublished in the Journal of the Instituteof Asian Studies, Madras.
Mahavamsa, 1950, (ed) Geiger, W., The CeylonCovernment Information Department, Colombo.
Mictchiner, M., 1998, The Coinage and History of Southern India, Hawakins Publication.
Naswamy, R., 1981, Tamil Coins, Madras,
Paranavitana, S., 1970, inscription of Ceylon: Early Brahmi Inscriptions, The Department of Archaeology Ceylon, Colombo, 1.
Paranavitana, S., 1983, Inscription of Ceylon: Late Brahmi Inscriptions, The Department of Archaeology Sri Lanka, Moratuwa, II [1].
Parkar, H., 1981, Ancient Ceylon, Asian Educational Services, New Delhi.
Rajan, K., 1994, Archaeology of Tamil Nadu: (Kongu Country) Book IndiaPublishing Co, Delhi.
Sharma, S., 1990, Early Indian Symbols- Numismatic Evidence, AgamKala Prakashan, Delhi.
Sitrampalam, S.K., 1992, ANote on the Lakshmi Plaques of Sri Lankain S.S.I.C, Madras. II: 151-158.
4.

Page 74
யாழ்ப்பானத் ஓவியம்” என்ற ஓர் அறிமுக
தா.சனா விரிவுரையாளர், நுண்கலைத்
நீவளர்ந்து பெரியவனானதும் என்னவாக வருவாய்?" இது பெரியவர்கள் சிறுவர்களிடம் கேட்கும் ஓர் வழமையான கேள்வி. அந்தக்கேள்விக்கு எனது இளம்பராயத்துப் பதில் ஓர் Artist(ஓவியன்)ஆக வருவேன் என்பதாக இருந்தது. இந்தப் பதில் முதலில் எனது சித்தப்பாவிற்குக் குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் தந்தது. அவர் சுதாகரித்துக் கொண்டு என்னைக் கேட்டார் அப்படி என்றால் 'Art master (ஓவிய ஆசிரியர்) ஆக வரப்போகிறாயா? என்று என்னுடைய ஆரம்ப காலப்பாடசாலைநண்பன் ஒருவனும் மேற்சொன்ன கேள்வியை ஒரு முறை கேட்டான். என் பதில் தெளிவானதாகவும் தீர்க்க மானதாகவும்இருந்தது.அவன் கேலியாகச் சிரித்துக்கொண்டே கேட்டான்."நீஓவியனாக வந்து இலங்கைப்படம் (map) கீறி விற்பாயா அல்லது (Artis) மணியமாக வருவாயா” என்று. (அவன் பின்னர் ஈழம் வேண்டி போராடியதும் மாவீரனாகிப் பின்னர் மணியம் போன்ற ஓவியர்களால் படமானதும் வேறு கதை) பின்னர் பாடசாலைக் கல்வியை முடித்த நிலையில் எங்காவது ஒவியத்தில் மேற்படிப்பைமேற்கொள்வது என்று நான் முட்டி மோதிக் கொண்டிருந்தபோது எனக்கு உதவ முன்வந்த வெளியூரில் வசிக்கும் உறவினர் ஒருவர் என்னைக் கேட்டார் “நீ ஒவியம் படித்து விட்டுகோயில் திரைச் சேலையா கீறப் போகிறாய்” என்று.
இந்த மூன்று வெவ்வேறு வயதுள்ள வெவ்வேறு சூழல்களில் இயங்கும் நபர்களிடம் இருந்து வந்த அபிப்பிராயங்கள் மேலோட்டமானவையாகவும், சாதாரண மானவையாகவும், தோன்றினாலும் இன்று கலை வரலாற்றுத் துறை மாணவனான எனக்கு இவை மிகவும் சுவாரசியமானவையாகப்படுகின்றன. இது ஒருவகையில் நான் சார்ந்த யாழ்ப்பாணத்து நடுத்தரவர்க்கம் ஓவியம் என்ற கலை வடிவத்தை எவ்வாறு புரிந்து வைத்துள்ளது என்பதாக அல்லது ஓவியம் பற்றிய வெகுசன சித்தரிப்பாக அமைவதாக வாசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதாவது ஓவியம் என்பது கலைவடிவம் என்பதிலும் அது ஒர் காட்சி அனுபவம், காண்பிய வெளிப்பாடு, ஓர் வர்த்தகப் பண்டம் என்பதற்கு மேலாகத் தொழில்வாய்ப்புசம்மந்தப்பட்டு நோக்கப்படுவது

தவரிடத்தில் ) கலை வடிவம் க் குறிப்பு ق به- ،
தன்
]றை, யாழ்பல்கலைக்கழகம்.
சாதி அடுக்கமைவுள்ள மரபார்ந்த யாழ்ப்பாணச்) சமூகத்தில் ஓவியம் என்பது மேல் சாதியினர் சம்மந்தப்படாத ஒரு தொழிலாகவே நோக்கப்பட்டது. ஓவியத்துடன் நேரடியாகத்தொடர்புபட்டஒரு சாதிப்பிரிவு .rur மூகத்தினுள் இல்லை. எனினும் அது பஞ்ச ஃக துப்படி பூ வேலை செய்யும் பண்டாரச் சமூகத்தினரும்பெண்களும் என்று சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்களுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே மேலாண்மை உடையோரால்நோக்கப்பட்டது.
தெளிவாகின்றது. இதன் அடிப்படையில் மதம் சாராப் பண்பாட்டில் ஆசிரியர் தொழில் என்றும், மதப்பண்பாட்டில் புராண இதிகாசச்சித்தரிப்புகள் என்றும் அர்த்தம்தருகின்றன. மேற்சொன்ன மூன்று புரிதல்களும் உண்மையில்- எமது சமூகத்தில் ஒவியம் என்ற ஊடகத்தின் மூன்று வரையறுக்கப்பட்ட பயன்பாட்டினை அல்லது தேவையை மாத்திரமன்றி அவை சம்மந்தப்பட்ட காட்சிப் பண்புகள், உள்ளடக்கம்பற்றியனவாகவும் எனக்குப்படுகின்றன.
எனவே இன்றைய யாழ்ப்பாணத்துக் கலைப்பயில்வு அல்லது கலைவரலாறு அல்லது சமூகவரலாறு பற்றிய கருத்தாடல்களைப் புரிந்து கொள்வதிலும் முன்னெடுத்துச் செல்வதிலும், கலைக்கல்வி பற்றிய மறுவாசிப்பிலும் மேற் சொன்ன ஒவியம் பற்றிய அணுகுமுறையும் அதனைக் கட்டியமைத்த, வரலாற்று, சமூக, அழகியற் காரணிகள் பற்றிய விசாரணை என்பது அடிப்படையானது. இந்த விசாரணைகளே யாழ்ப்பாணத்தில் ஏன் ஓவியத்தில் "உயர்கலை” க்கான வெளிப்பாடுகளோ அல்லது நவீன ஓவியம் போன்ற தீவிர போக்குகளோ வேரூன்றவில்லை என்பதற்கும் அல்லது அவ்வாறான போக்குகள் எவ்வாறு பொதுப் போக்கினுள் கரைந்து போயின என்பதற்குமான காரணங்களைத் திரைவிலக்கிக்காட்டும்
சாதி அடுக்கமைவுள்ள, மரபார்ந்த யாழ்ப்பாணச் சமூகத்தில் ஒவியம் என்பதுமேல்சாதியினர் சம்மந்தப்படாத ஒரு தொழிலாகவே நோக்கப்பட்டது. ஒவியத்துடன் நேரடியாகத்
இந்து தருமம் 2003/2004

Page 75
தொடர்புபட்ட ஒரு சாதிப்பிரிவு யாழ்ப்பாணச் சமூகத்தினுள் இல்லை.எனினும் அதுபஞ்சகம்மாளரும், சாத்துப்படி, பூவேலை செய்யும் பண்டாரச் சமூகத்தினரும், பெண்களும் என்று சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே மேலாண்மை உடையோரால் நோக்கப்பட்டது. பெரும்பாலும் மதநிலைப்பட்ட சமூகத்தில் கிரிகை சம்பந்தப்பட்ட தேவையையே இது பூர்த்தி செய்தது. எனவே தொழில் செய்பவரின் சமூகப்படிநிலையும், அந்தஸ்துமே, சமூகத்தில் ஓவியத்தின் அங்கிகாரத்தினையும் கீர்த்தியினையும் தீர்மானித்தன் எனலாம்.
I இதைத் தொடர்ந்து காலனிய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் இரண்டு போக்குகள், மாற்றங்கள் முக்கியமானவை.
1) நாவலரின் ஒறுப்பு வாதமும் கலை ஒதக்க
நிலைப்பாடும்.
புரட்டஸ்தாந்துப் பாதிரிகளின் விக்கிரக எதிர்ப்பினை உள்வாங்கிய நாவலரின் புரட்டஸ்தாந்து மயமாக்கப்பட்ட சைவமானது புதிய நடுத்தர வர்க்கத்திற்குக் கலையில் அல்லது ஒவியத்தில் புரட்டஸ்தாந்து நிலைபட்ட ஒழுக்கத்தை அறிமுகம் செய்தது. இது பாரம்பரியமாக இந்து ஓவியங்களின் வெளிப்பாட்டிலும் அவற்றின் வாசிப்பிலும் இருந்த பல தளப்பரிமானத்தை,தட்டையான ஒழுக்க சூத்திரமாக மாற்றியது. அத்துடன் புலன் ஒறுப்பின் அடிப்படையில் பிற கலை வடிவங்களைப் போல ஒவியத்தையும் தீண்டத்தகாத பண்டமாக்கியது. ஆனால் இந்த நாவலரின் கருத்து நிலையானது, முழு நடுத்தர சைவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட எதிர்வினையைத் தந்ததாகக் கருதமுடியாது. இதற்கான காரணமாக காலனிய சடங்காசாரத்திலும் கல்வி முறையிலும் ஒவியம்கணிசமான இடத்தைப்பெற்றிருந்ததைக் குறிப்பிடலாம்.
2) ஆங்கிலக் கல்வியும் ஒவியப் பாடமும்,
ஓவியம்பற்றிய சமகால வெகுசன அபிப்பிராயத்தையும், புரிதல்களையும் உருவாக்க அடிப்படையாக ஆங்கிலேயர் அறிமுகம் செய்த கல்வி முறையே இருந்துள்ளது. காலனிய அதிகாரக் கட்டமைப்பிற்குப் பணியாட்களைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக்கொண்டதாக இந்தக்கல்விமுறையினூடுமிகவும் செல்வாக்கான நடுத்தரவர்க்கம் ஒன்றுமேற்கிளம்பியது.இந்தக் கல்வித்திட்டத்தினூடு ஓவியம்பள்ளிக்கூட பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது. பிரித்தானியாவில் தொழில் புரட்சியின் விளைவாக ஓவியக்கல்வி என்பது கலைக்கல்வியா? தொழில் நுட்பக் கல்வியா? என்ற குழப்பம் நிலவிய காலப்பகுதியிலேயே w அது காலனித்துவநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது என்று பார்த்தாமித்தர் தனது காலனித்துவ இந்தியாவில் கலையும்
இந்து தருமம் 2003/2004

தேசியவாதமும் என்ற நூலில் குறிப்பிடுவது இங்கு கவனிக்கப்பட வேண்டும். இந்த ஓவியக் கல்வித் திட்டமானது அன்றைய பிரித்தானிய ஆளும் வர்க்கத்தின் நயப்புணர்வின் அடிப்படையிலேயே அமைந்தது. இது விக்ரோரிய மெய்ப்பண்புவாதத்தை அடியொற்றிக் காணப்பட்டது. கிட்டத்தட்ட இதேகாலப்பகுதியில் புகைப்படம் என்ற அதிசய ஊடகமும் அறிமுகமாகியது.இது இயற்கையை அப்படியேநகல் எடுப்பதாகவும். மெய்யான காட்சியைச் சிறைப்பிடிப்பதாகவும் நம்பப்பட்டது. மேற்குலகில் நிகழ்ந்தது போலல்லாமல் இங்கு புகைப்படத்தின் காட்சி முறைமையானது ஒவியத்தின் காட்சி முறைக்கான அளவுகோலாக மாறியது.அந்த வகையில்ஒன்றை அப்படியே புகைப்படத்தைப் போல நகல் எடுத்தல் என்பது ஒவியத்தின் உச்ச வெற்றியாகவும் நல்ல ஒவியத்தின் தலையாய பண்பாகவும் எண்ணப்படக் காரணமாகியது.
பள்ளிக்கூட பாடம் என்பதற்கு மேலாக ஒவியத்தில் சிறப்புத் தேர்ச்சி பெறுவதற்கான ஓவியக்கல்லூரியானது கொழும்பில் அமைந்திருந்தது. அண்மைக்காலம் வரையிலும் இதுவே பட்டப்படிப்பு நிலையில் இத்துறையில் பயிற்சி பெற இலங்கையில் உள்ள ஒரே வாய்ப்பாக இருந்தது. இதுவும் விக்ரோரியக்கலை வெளிப்பாட்டு அடிப்படைகளைப் பயிற்று விக்க என உருவாக்கப்பட்ட ஓர் நிறுவனமாகும். 70கள் வரையிலும் கணிசமான யாழ்ப்பாணத்தவர் இங்கு பயிற்சி பெற்றனர் எனினும் அதன் பின் வலுவடைந்த இனமுரண்பாடு இந்த வாய்ப்பைத் தமிழர்களுக்குச் சாத்தியமற்ற தொன்றாக்கியது. இதில் சுவாரசியம் என்னவென்றால் ஓவியக்கல்லூரியிலும், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் பயிற்சி பெற்று ஓவிய ஆசிரியத் தொழிலுக்கு வந்தோரில் பலர் ஏற்கனவே கலைபற்றியமனஒதுக்கநிலையைப்பேனியநடுத்தர வர்க்கத்தினரே என்பதாகும். அரச உத்தியோகத்திற்கான போட்டியில் ஓவியம் என்பதை ஆசிரிய தொழிலுக்கான துடுப்புச்சீட்டாக நடுத்தரவர்க்கம் கண்டுகொண்டது.இதனால் ஒவியம்பற்றிய பாரம்பரியக் கணிப்பீடுகளினுள் அடங்காத, புதிய அடையாளம் உள்ள அங்கிகரிக்கப்பட்ட ஒரு தொழிலாக ஒவிய ஆசிரியத்துறை உருவாகியது. இதில் ஒவியனாக இருப்பதோ, வெளிப்பாட்டை ஓவியத்தினூடு செய்வதோ இல்லாது போனது. அந்த இடத்தைப் படிப்பித்தல் என்பது எடுத்துக் கொண்டது. இதனூடு அடிப்படையில் பயில்வு சம்பந்தப்பட்ட கலை ஊடகமானது நடுத்தர வர்க்கத்தின் அபிலாசைகளுக்கேற்ற பள்ளிக்கூடப்பாடமாக மாற்றம் கண்டது.கல்விஎன்பது அறிவுத் தேடலாகவும் உற்பத்தியாகவும் அல்லாமல்பிரதியெடுப்பாகவும்

Page 76
தொழில் வாய்ப்பிற்கான தகுதியாகவும் மாறியுள்ள எமது சமூகத்தில், மருத்துவ, பொறியியல் துறைகளுக்கான போட்டி மைதானங்களாக மாறியுள்ள பள்ளிக்கூடங்களில் சித்திரபாடத்தின் வகிபாகம் என்பது கேள்விக்குரிய ஒன்றே. அத்துடன் விஞ்ஞான விளக்கப்படங்களையும், புவியியல் படங்களையும்பார்த்துப்பிரதியெடுக்கும் திறனைச்சித்திரமாகக் காணுவதற்கான அடிப்படையையும் தந்தது.
யாழ்ப்பாணத்தில் பாரிய உற்பத்தி சார்ந்த பொருளாதாரம் இல்லாமையும், இதனால் கலைச்சந்தையும், அதை நுகரும் மேட்டுக்குடியும் விருத்தியடையாமையும் ஓவியம் கற்றவர்கள் ஆசிரியர்களாக மாற நிர்ப்பந்திக்கப்பட்டதற்கான இன்னொரு காரணமாகும். அந்த வகையில், இந்த ஓவிய ஆசிரியர்களே யாழ்ப்பாணத்தில் ஒவியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்பதுடன் பாடசாலை நிகழ்ச்சிகளின் போது அலங்களிப்பது, ஒவிய சுவரொட்டிப்போட்டிகள் வைப்பது அவற்றை மதிப்பிடல் என்பன இந்த ஓவியர்களின் எதிர்பார்க்கப்படும் திறமைகளாகக் காணப்பட்டன. அந்த வகையில் அரச உத்தியோகம் பார்க்க ஒவியத்துறையிலுள்ள ஒரே வாய்ப்பு ஆசிரியர் தொழிலாகவும், இது நடுத்தர வர்க்கம் எதிர்பார்க்கும்,தொழில்பாதுகாப்பூஓய்வூதியம்,சமூக அந்தஸ்து என்பனவற்றை வழங்குவதாகவும் அமைந்தது.
இந்த நிலைமை தென்னிலங்கையில் சற்று வேறுபாடானது.இலங்கையின் முதல்நவீன ஓவியஇயக்கமான 43 குழுவானது கலை வெளிப்பாட்டை வலியுறுத்துவதாகவும், அதில் இலங்கை அடையாளத்தை முன்னிறுத்துவதாகவும் அமைந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் 1938ல் SRகனகசபை என்ற சித்திர வித்தியாதரசியால் உருவாக்கப்பட்ட காலனியத்திற்குப் பின் நய முதல் ஓவிய முன்னெடுப்பான வின்சர் கலைக்கழகமானது சித்திர ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டது என்பது கவனிப்பிற்குரியது.
யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் தவிர விளம்பரத் தட்டிகள் வரைபவர்கள், சினிமா கட்டவுட்டுகள் வரைபவர்கள், கேலிச்சித்திரகாரர்கள், சுய வெளிப்பாட்டிற்கு ஓவியம் வரைபவர்கள், புத்தக அட்டைகள், விளக்கப்படங்கள் வரைபவர்கள் என அனைவரும் வேறுபிரிக்கப்படாமல் ஓவியர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
V
காலனித்துவத்திற்கு எதிராகத் துணைக்கண்டத்தில் மேற்கிளம்பிய கீழைத்தேய மரபுவாதம்,தேசியவாதம் என்பன
44
 

எமது இறந்த கால வரலாற்றை, மேலைத் தேயப் பொருண்மை வாதத்திற்கு எதிராக ஆத்மிகம் சம்பந்தப்பட்டதாக, கிராமியம் சம்பந்தப்பட்ட பொற்காலமாகச் சித்தரித்தன. இதனூடு காலனித்துவ பெறுமானங்களுக்குள் மரபின் வசதியான பக்கங்கள்மீள்கண்டுபிடிக்கப்பட்டன.காலனியக்கல்வியினாலும் பண்பாட்டுமேலாண்மையினாலும்வளர்த்தெடுக்கப்பட்டநடுத்தர வர்க்கம் ஓர் அடையாளச் சிக்கலுக்கு முகங்கொடுத்தது. அது தனது அடையாளத்தில் காலனித்துவப் பண்புகளையும் உள்ளூர்ப்பண்புகளையும் பேண விரும்பியது. அந்த வகையில் அதன் இருமை அடையாளத்தின் ஓர் அங்கமாக ஒவியத்தையும் மறு இணைப்புச் செய்தது. இதில் சாமிப்படங்களை சுவரில் கொழுவும் நடப்பு வழக்கானது முனைப்புப் பெற்றது. யாழ்ப்பாணத்தில் 1930களுக்கும் 1960களுக்கும் இடைப்பட்ட கல்வீட்டுப் பண்பாட்டில் ஒவியங்கள் அந்தரங்க அல்லது மத சம்பந்தப்பட்ட வெளிகளையும், பொது அல்லது மதம் சாராத வெளிகளையும் நிரப்பியதில் இருந்து இவை மத வழிபாட்டுத் தேவையை மட்டுமல்லாமல், புதிய முன்னேற்றகரமான இந்து அடையாளத்தினையும் கட்டியமைக்கப் பங்காற்றின என்று ஒருவர் வாதிடலாம். இந்தத் தேவையை அச்சுத் தொழில்நுட்ப வளர்ச்சியினூடு பெருக்கெடுத்த ஒரோகிராப் அச்சுப்படங்கள் தீர்த்து வைத்தன. ஒவியங்கள் என்று அழைக்கப்பட்ட இந்த அச்சுப்பிரதிகள் நடுத்தரவர்க்கத்திடம் ஒவியம் என்ற வெகுசன நம்பிக்கையை மேலும் வலுவாக்க உதவின எனலாம். இந்த உருவாக்கத்தில் தென்னிந்திய கேரள மானிலத்தில் பிறந்த ரவிவர்மாவின் அச்சுப்படங்கள் தலையாய பங்காற்றின.
இந்து இதிகாசபுராணப்பாத்திரங்களுக்கு, ஐரோப்பிய மெய்ப்பண்புச்சாயலை வழங்கிய ரவிவர்மாவின் ஓவியங்களும் அச்சுப்படங்களும்பெற்ற முக்கியத்துவமானது காலனிய, தேசிய வாதமுரண்பாட்டுப்பின்னணியில் ஆச்சரியமானதொன்றல்ல. மேலைத்தேயளண்ணெய் வர்ணத்தில் உருவாக்கப்பட்ட அவரது ஒவியத்தின் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் இவை சென்றடைந்தன. இதன் அபரிமிதமான புரவுகையும், பரிட்சியமான பாத்திரங்களும், யதார்த்தப் பண்பும் பெரும்பாலானோரில் ஒவியம் என்றால் இதுதான் என்ற உண்ர்வு தோற்றுவிக்கப்படக்காரணமாகியது.ரவிவர்மாவின் ஓவியங்கள் எனவே பெரும்பாலும் அழைக்கப்பட்ட இந்த அச்சுப்படங்கள் ஒவியம் பற்றி மரபு வழிவந்த நம்பிக்கைகளையும், காலனியக் கல்வியினூடு நிலை நிறுத்தப்பட்ட காட்சிப்படுத்தல் முறைமைகளையும், காலனியசடங்காசார பெறுமானங்களையும், உள்ளூர் பொருள்சார், பொருள்சாரா பண்பாடுகளில் இருந்து உருவான தேவைகளுடன் இணைத்து வலுவாக தாபித்தன arsraumth.
இந்து தருமம் 2003/2004

Page 77
இவ்வாறுயாழ்ப்பாணத்தில்பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில்தாபிக்கப்பட்ட ஓவியம்பற்றியளண்ணத்தின் ஓர் சுட்டியாக Artist மணியம் என்று அழைக்கப்படும் திரு. மணியம் விளங்குகின்றார். இன்று சாதாரணமாக யாழ்ப்பானத்தில் ஓவியம் என்றால், Artist என்றால் அது மணியம் என்னும் அளவிற்கு அவர் பிரபல்யம் பெற்றிருக்கிறார் என்று சொல்லலாம். அதற்கு அவரின் தத்ரூபமாக'புகைப்படம் போன்று வரையும் திறமையே காரணமாக இருந்தது. மணியம் ஓவியத்தில் பெற்ற கீர்த்தியானது யாழ்பாணத்தில் சினிமாத் தியேட்டர்களின் பரவுகையுடனும், செயற்பாடுகளுடனும் சம்பந்தப்பட்டது. சினிமாப்படங்களுக்குக்காட்சித்தட்டிகளையும் வெட்டுருக்களையும் (Cut Outs) ஈஸ்மென் கலரில் மிகவும் நுட்பமான, எதிர்பார்க்கப்படும் பதார்த்த அழகில் மணியம் வரைந்தார். சினிமாப்படங்களைக்கானக்கிராமங்களில்இருந்து வந்தவர்கள் மணியத்தின் காட்சி முறையை ஞாபகங்களாக எடுத்துச் சென்றனர். இதே வேளையில் புற நகரப் பகுதித் தியேட்டர்களில் இந்தச் சினிமாக்கள் திரையிடப்படும் போது மணியத்தின் படத்தட்டிகள் அங்கும் எடுத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணத்தவர் தொடர்ந்தும் பார்க்கச் சாத்தியமான, நேரடியாக வரையப்பட்ட "உண்மையான” “உயிரான" ஒரே ஓவியங்களாக இவை விளங்கின. அந்த வகையில் பள்ளிக்கூடத்திற்கு வெளியே நேரடியாக மனிதக் கைகளால் உருவான படங்களை யாழ்ப்பானத்தவர் சந்தித்தது சினிமா விளம்பரத்தட்டிகளிலும்,கோயில் திரைச்சேவைகளிலும்தான். அத்துடன் புகைப்படத்தினூடுபரிட்சியாகிய காட்சிமுறைமை (Mவerism) சினிமாவிலும் தொடர்ந்ததால் அக்காட்சி முறைமையே அதிகார பூர்வமானது என்று நம்பிக்கை ஏற்படக்காரணமாகியது. இதே காட்சிப் பண்பினையும், அனுபவத்தையும் அப்படியே பிரதிசெய்து தந்த மணியத்தின் உத்திமுறையானது ஓவியத்தின் ஒரே ஒரு அதிகாரபூர்வமான வெளிப்பாட்டு முறையாகக் கொள்ளப்படக் காரணமாகியது. இன்றுஒவியத்தின் தாபிக்கப்பட்டநியமமாகமணியமும் அவரது
ங்களும்யாழ்ப்பானத்தவரால்"கானப்படுகின்றன".
V
இந்ததாபிக்கப்பட்டஒவியநியத்திற்கான ஓர்மாற்றுப் போக்காக ஒவியர்களாகயிருந்த ஓவிய ஆசிரியர்களான அ.இராசையா (1926 - 1991) க.கனகசபாபதி (915 - 1995) அ. மார்க்கு (1933-1998) போன்றவர்களின் செயற்பாடுகள் அமைந்தன. இதனால் உருவான இளம்சந்ததி ஓவியர்களும் அவர்களது பார்வையாளர்களும் 80 களில் மிகவும் நம்பிக்கையான ஒரு மாற்று ஓவியப் போக்கைத் தேடினார்கள் எனலாம். ஆனால் 90களில் உக்கிரமடைந்த போரும் இடம் பெயர்வும் இவர்களைப் புலம் பெயரச் செய்து தனிமைப்படுத்தியதால் இன்று இது பற்றிய ஒரு வெற்றிடம் நிலவுகின்றது.
இந்து தருமம் 2003/2004

VI
1980களின் பிற்பகுதியில் கோயில் கவர்களில் படம் வரையும் நடப்பு வழக்கானது உத்வேகம் பெற்றது. இந்த
எனப் பொதுவாக நம்பப்பட்ட சாஸ்திர விதிகளே, பாரம்பரிய ஓவியமாக்கல்முறைகளே தெரியாதயாழ்ப்பாணச்சாதியமைப்பில் அடிநிலையில் உள்ளவர்களாகக் கொள்ளப்படுவோரால் இந்த ஒவியங்கள் உருவாக்கப்படுகின்றன. கோயில் கவனில் படம் வரைவதும், கோபுரங்களுக்குப் பொம்மை செய்தல், வர்ணம் தீட்டல்என்பதுஓர்வேலைவாய்ப்பாகவருவாகியுள்ளது.இங்கும் நகல் எடுக்கத் தெரிந்திருத்தலே அடிப்படைத் தகுதியாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று கோயில்களிடையில் எழுந்துள்ள போட்டியும், வெளியூர்க் காகம் இந்தத் தொழிலாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறையும் இந்த நகல்
வேண்டிய சூழ் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால்
கடவுளர்களைக் கோயில்களிற் காணமுடியும். எனினும் யாழ்ப்பாளச் சமூகத்தில் கோயில் என்ற வலுவான, தாபிக்கப்பட்ட நிறுவனம் பற்றிய மனப்பதிவானது இந்த ஓவியர்கள்பற்றிக்கேள்விஎழுவதைத்தடுத்துவிடுகின்றது.
W
முடிவாக நான் முதல் சொன்ன மூன்று அபிப்பிராயங்களுக்கும் மீண்டும் வருகிறேன். இவை கிட்டத் தட்ட இருபது வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டவை. இதன் பின்னர் வரலாற்றில் எப்போதும் சந்திக்காத அளவிற்கு போரையும் அதனுடன் சம்பந்தப்பட்ட தலைகீழான சமூகமாற்றத்தையும் எமது சமூகம் சந்தித்துள்ளது. மேற்கு நாடுகளையும் தென்னிலங்கையையும் நோக்கிப் பாரிய புலப் பெயர்வுகள் நடந்துள்ளன. இலவசக்கல்வி மூலம் ஒரு புதிய

Page 78
འཕག ---- ஸ்மஸ்சும் குவாசிக்கோரும்பிடித்த இந்துக்ந்துக்கடவுளர்களைக்கோயில்களிற் காணமுடியும,
நடுத்தர வர்க்கம் மேற்கிளம்பி இருக்கிறது எனினும் யாழ்ப்பாணத்திலோ, அல்லது புலம் பெயர்ந்த யாழ்ப்பாணத்தவரிடையிலோ ஒவியம்பற்றிய அணுகுமுறை சிறிய
மாற்றத்தைக் கூடச் சந்திக்கவில்லை. என்பது
ஆச்சரியமானதொன்று. இலங்கைப்படம் என்பது இன்று இயக்கப்படம் என்று மாறியுள்ளதே ஒழிய அடிப்படையான சிந்தனை மாற்றம் ஏதும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.இன்னும் யாழ்ப்பாணத்து உயர் நடுத்தரவர்க்க வீடு ஒன்றில் உண்மையான ஒவியத்தைக் காணுதல் ஓர் அபூர்வம்.
செந்தமிழ்க் கோயில்
இராகம் - ஷண்முகப்பிரியா
Li6. செந்தமிழ்க் கோயில் கெ சுந்தரப் பேராதனை தந்தி
9/60)/L/6 மந்தமாருதம் வீசும் மலை கந்தமலர் கமழும் கழகமா
ሪዎjፓõõÖ முந்து தமிழ்மாலை முத்த சிந்தும் அருள்நிறையும் ! வந்து அமர்ந்துகலை வ6 கந்தனே கடம்பனேகார்த்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அச்சடிக்கப்பட்ட படங்களும் கலண்டர் படங்களுமே ஒவியங்களாக நம்பப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒவியம் என்பது நேரடியாகப் புரிந்து கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும், மேற்பரப்பு கவர்ச்சி சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும், எந்த முயற்சியும் இல்லாமல் விளங்கிக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் காலனித்துவத்தினூடு அறிமுகமாகிய யதார்த்தம் என்பதும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரவிவர்மாவால் அறிமுகமான புராணபடங்களும் எமது மரபாக கொள்ளப்படுகிறது. இந்த காட்சிமுறைமைக்கும் உள்ளடக்கங்களுக்கும் அப்பாலானவை, எமது மரபிற்கு எதிரானவை, எமது பண்பாட்டிற்கு பொருந்தாதவை என்ற எதிர் மனப்போக்கே காணப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் எமது இரண்டாயிரம் வருடப்பாரம்பரியம் என்பதன் ஞாபகங்கள் வெழுறிப் போய்
காலனியம் கட்டியமைத்த ஓவியம் என்பதன் விம்பத்தின் உள்ளூர் மாறலாகவே இன்றைய அணுகு முறை காணப்படுகின்றது. ஒவியம் ஒரு வெளிப்பாடு என்றல்லாமல், மேற்பரப்பு ரீதியிலாகக் காட்சியைப் பிரதியெடுக்கும் நுட்பம் சார்ந்த ஒன்றாகவும் அது சம்பந்தப்பட்டதொழில்வாய்ப்பாகவுமே நோக்கப்படுகிறது.
குடிகொண்ட கந்தன்
தாளம்:ஆதி
ரவரி ாண்ட கந்தனே அருள்வாய் டு பல்கலைச்
isvofo யழகு மலியும் ம் பல்கலைச்
7th 5ார வழகுடன் சிரிப்பழகு தவழ ாங்களும் தந்தருளக் திகேயனே அருள்.
- ந. வீரமணி ஐயர் -
இந்து தருமம் 2003/2004

Page 79
சங்ககால மக்க அம்சங்களும் ந (Religious rituals and beliefs
சோதிமலர் சிரேஷ்ட விரிவுரையளாளர்,தமிழ்த்து திமிழர்கள் எப்பொழுது தனிக் குடும்பங்களாக வாழத் தொடங்கினார்களோ அக்காலம் தொடக்கமே அம்மக்களிடம் வழிபாடும் தொடங்கிவிட்டதெனலாம்.
வழிபாடானது மனிதனுடைய அச்ச உணர்ச்சி யிலிருந்தும்குற்றஉணர்ச்சியிலிருந்தும்உண்டாக்கிஇருப்பதாக சிக்கமண்டுபிராய்டு என்பவர் குறிப்பிடுகிறார். வழிபாடு என்பது பல பொருள்களைத் தருவதாக உள்ளது.“வழியிற் செல்லுகை” (Proceeding on the way) Slirubgoes (Following GOOTish (Reverence adoration) foot (Ritual worShip) போன்ற பலபொருள்களைக் கொண்டுள்ளது.
சங்ககால மக்களின் சமய வாழ்க்கையில் அன்பே அடிப்படையாக அமைந்திருந்தது. அக்கால மக்கள் ஒருவருக்கொருவர் உயிர் விடும் பண்புடையவர்களாக வாழ்ந்தனர்.கோப்பெருஞ்சோழன் பொருட்டுப்பிசிராந்தையரும் பொத்தியாரும் வடக்கிருந்த செய்தியை புறநானூறு வாயிலாக அறியக்கூடியதாயுள்ளது. சங்ககால மக்களின் வழிபாட்டம்சங் களையும் நம்பிக்கைகளையும் நோக்குமிடத்து, அவை பெரும்பாலும் சடங்குகளோடு கலந்திருப்பதை அவதானிக் கலாம். அத்துடன், அவைபலன்கருதிச்செய்யப்பட்டமையையும் உணரமுடிகிறது.
பழந்தமிழ் மக்கள் கடவுனர்களையும் தங்கள் பழக்க வழக்கங்களைப் பின்பற்றித்தான் வணங்கியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆடு கோழிகளைப் பலியிட்டு, மது மாமிசங்களைப் படைத்து வழிபாடு செய்தமையைச் சங்க
இலக்கியங்களினூடாகக்காணலாம்.
சங்ககால மக்களின் வழிபாட்டு முறைகள்ை பலவகையாகப் பகுத்து நோக்கலாம். அவை வீர வணக்கம் நானில அடிப்படையிலான வழிபாடு, கந்த வழிபாடு எனப் பல வகைப்படுகின்றன.சங்ககாலத்திற்குப்பின்னர்சைவவைணவ மதங்களின் வளர்ச்சிக்குப் பின்னரே ஒரு கடவுள் பற்றிய கோட்பாடுவலியுறுத்தப்பட்டது.
இந்து தகுமம் 2003/2004

Ο ளின் வழிபாட்டு
O O O நம்பிக்கைகளும் during the Sangam period)
ரவீந்திரன்
துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
வீரவணக்கம். (Worship of Stones Set up in memory of Heroes)
போரில் வீழ்ந்த வீரரைக் கல்லில் அமைத்து வழிபடும் வழக்கம் இக்கால மக்களிடையே காணப்பட்டது. கல்லைவெட்டியெடுத்து, அதனிடத்தே “இவ்வாறே பொருதுபட்டான் இன்னான்"என்று அவன் பெயரை உலகமறிய எழுதி மராமரத்தின் நிழலிலே நட்டு, அதனைத் தெய்வமாகப் வழிபட்டமைபற்றி மலைபடுகடாம், அக நானூறு, புறநானூறு போன்ற இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
நடுகற் கடவுளை வழிபடுவதற்கு அக்கல்லில் மயிற்றோகைகளைச் சூட்டி, துடியை அடித்து நெல்கொண்டு சமைத்துக்கள்ளோடுசெம்மறிக்குட்டியைப்பலிகொடுப்பரென அகநானூறுகுறிப்பிடுகின்றது.
கத்து வழிபாடு (Worship of the deity believed to risides in a tree stump)
மரத்தின் அடிப்பாகமாகிய கந்தானது சங்ககால மக்களால் வழிபடப்பட்டதாகப் பட்டினப் பாலை, புறநானூறு, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.
வீர வழிபாடு, கந்த வழிபாடு இவற்றைத் தவிர, பல
தெய்வ வழிபாடும் சங்ககால மக்களிடையே காணப்பட்டதை அறியமுடிகின்றது.
47

Page 80
சிவன் (Siva)
சிவவழிபாடு தொடர்பாகச் சங்க இலக்கியங்களில் அதிக விபரங்கள் இல்லை. பத்துப்பாட்டில் நான்கு இடங்களில் மட்டுமே சிவனைப் பற்றிய குறிப்புண்டு. திருமுருகாற்றுப் படையில் இடபக் கொடியேந்திய சிவனைப் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது எட்டுத்தொகையில் இடையிடையே பல செய்திகள் காணப்படுகின்றன. சிவன் மூவெயில் எரித்தமை, நீலகண்ட்ம், நெற்றிக்கண் பற்றிய குறிப்புகளை இங்கு
Tauraruh
கொற்றவை (Kottravai)
சங்ககாலமக்கள் கொற்றவையைமுருகனின் தாயாகப் போற்றினர். கொற்றவை வழிபாடானது. வெறியாட்டுடன் தொடர்புட்டஒன்றாகவேகுறிப்பிடப்பட்டுள்ளது.கொற் பலி கொடுத்து வழிபடும் மரபு சங்ககால மக்களிடையே காணப்பட்டது. இவ்வாறு வழிபடுவதனை தொல்காப்பியம் "கொற்றவைநிலை"என்றுகுறிப்பிடுகிறது.
பதிற்றுப் பத்து, குறுந்தொகை, நெடு நல் வாடை போன்ற சங்க இலக்கியங்களில் கொற்றவை வழிபாட்டின் நோக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. போருக்குச் சென்ற தலைவன் வெற்றியுடன் திரும்பி வரவேண்டும் எனவும் பிரிந்த கணவர்மறுபடிவந்துபிரியாதுசேரவேண்டும்என்றநோக்கிலும் இவ்வழிபாடானது அக்காலமக்களால் மேற்கொள்ளப்பட்டது.
இலக்குமி
பலவும்பலஇடங்களில் குறிப்பிடுகின்றன.அழகாகக்கட்டப்பட்ட வீடுகளில் திருவின் உருவம் தீட்டப்பட்டிருந்ததாக பட்டினப்பாலை,நெடுநல்வாடை,மதுரைக்காஞ்சிபோன்ற சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.
துர்க்கை, காளி
துர்க்கை,காளிஎன்னும்பெண்தெய்வங்களுக்கும்பலி கொடுத்து வணங்குவதே அக்கால மரபாகக் காணப்பட்டது. அத்துடன், அவ்வழிபாட்டின், போதுகையில் நூல் ஒன்றினைக் காப்பாகக்கட்டுவதும்வழமையிலிருந்துள்ளது.இதனைப்பற்றிக் குறுந்தொகையில் கூறப்படுகின்றது.
“விபர்குகை அடுக்கத்துவிரல்கெழுசூலிக்குக் கடனும்பூனாம், கைந்நூல் யாவாம்”
வழிபடு தெய்வம் (Personel deity)
சங்ககால மக்கள் “வழிபடு தெய்வம்” என்ற பெயரில்

ஒருதெய்வத்தைவழிபட்டனர்.தங்கள் விருப்பப்படி தனித்தனியே வணங்கிய தெய்வத்தை வழிபடுதெய்வம் என்றழைத்தனர். தங்களின் முயற்சிக்கு துணை வேண்டியே இத்தெய்வம் வழிபடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இவ்வழிபடு தெய்வத்தைப் பற்றிய செய்திகளை நற்றிணை, நெய்தற்கலி போன்றவற்றில் காணலாம்.
நில அடிப்படையிலான வழிபாடு (Worship based on land devisions)
கிபி ஏறத்தாழ ஐந்தாம் நூற்றாண்டளவிற் தோன்றிய பழந்தமிழ்ப் பேரிலக்கணமானது, தமிழ்த் தெய்வங்களை நில அடிப்படையில் பாகுபடுத்திக் காட்டுகின்றது. “மாயோன் மேய காடுறையுலகமும் சேயோன் மேய மைவரையுலகமும் வேந்தன் மேய தீம்புனலுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சிமருதம் நெய்தலெனச் சொல்லியமுறையிற்சொல்லவும்படுமே”
(தொல்பொருள் சூத்திரம்-5)
இச்சூத்திரத்தின் அடிப்படையில் திருமால் முல்லை நிலத்துக் குரிய தெய்வமாகவும், முருகன் குறிஞ்சிநிலத் தெய்வமாகவும், இந்திரன் மருதநிலத் தெய்வமாகவும், வருணன் நெய்தல் நிலத் தெய்வமாகவும்வழிபடப்பட்டதை அறியமுடிகின்றது.
முருக வழிபாடு
(Muruga worship)
சங்ககால மக்களின் உள்ளத்தைக் கொள்ளை
கொண்டதெய்வமாக முருகன் குறிப்பிடப்படுகின்றான். இவன்
திராவிடத் தெய்வம், வெற்றித் தெய்வமான கொற்றவையே
இவனுடையதாயாகக் குறிப்பிடப்படுகின்றது.
முருக வழிபாடானது பலன் கருதி செய்யப்படும் ஒரு வழிபாடாகவே கருதப்பட்டது. சங்க இலக்கியங்கள் பலவற்றுள்ளும் முருகனைப்பற்றிய குறிப்புகளுண்டு எனினும் பரிபாடலில் முருகனைப் பற்றிக் கூறுமிடத்து வயிற்றிலே கருவுண்டாகவும், பொருள்தேடச் சென்றவர்களுக்குப்பொருள் கைகூடவும், வியத்தகு போரிலே காதலர் பகைவரைக்கொன்று வெற்றிபெறவும்வரம்வேண்டிமகளிர்வழிபடுவதற்கு வேண்டிய பொருள்களை வைத்துத் திருப்பரங்குன்றத்தில் வழிபாடு செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இவ்வழிபாட்டினைப்பற்றிக்கூறும் இடங்களிலெல்லாம் அவ்வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குகள், கூத்துகள் என்பன பற்றியும் அவதானிக்கலாம். முருகவழிபாட்டுடன்
இந்து தருமம் 2003/2004

Page 81
தொடர்புபட்ட அம்சமாக வெறியாடல் என்ற ஆட்டம் குறிப்பிடப்படுகிறது. இவ்வெறியாடலானது, அகவாழ்வுடன் தொடர்புபட்ட ஒரு வகைச்சடங்காகவே அக்கால மக்களால் கொள்ளப்பட்டதெனலாம்.
இந்திரன் வழிபாடு (Spring festival in honour of Indra)
சங்ககாலப்பகுதியில்மருதநிலத்தெய்வமாக இந்திரன் குறிப்பிடப்படுகின்றான்.எட்டுத்தொகை,பத்துப்பாட்டுப்போன்ற நூல்களில் இவனைப் பற்றிய குறிப்புகளுண்டு. ஒள்ளிய தொடியினையும் வச்சிராயுதத்தையும் உடைய இந்திரனுக்குக் கோயில் கட்டி எழுப்பப்பட்டிருந்தாகப் புறநானூறு குறிப்பிடுகின்றது.
"ஒண்டொடி வச்சிரத்தடக்கைநெடியோன்கோயிலுள்" (pih:24)
திருமால்
(Vishnu)
திருமால் சங்ககாலத்தில் முல்லைநிலத் தெய்வமாகக்
குறிப்பிடப்படுகின்றான். இவன் “மாயோன்" என்ற பெயரில்
அழைக்கப்பட்டான்.திருமால்நீலமணிபோன்றதிருமேனியையும்
வானுறவோங்கிய கருடக் கொடியையுமுடையவன் எனப்
புறநானூறுகுறிப்பிடுகின்றது.
"மண்ணுறுதிருமணிபுரையுமேனி விண்ணுயர்புட்கொடிவிறல்வெய்யோன்”
(Lypih: 56)
பெரும்பாணாற்றுப்படையில் திருமாலைப் பற்றிக் கூறுமிடத்து, அவன் அரவணைப்பில் துயிலும் நிலையைக் குறிப்பிடுகின்றது.
“காந்தனஞ்சிலம்பிற்களிறுபடிந்தாங்குப் பாம்பனைப்பள்ளி யமர்ந்தோன்”
(பெரும்ப:371)
வருணன்
வருணன் நெய்தல் நிலப்பகுதியின் தெய்வமாகக் குறிப்பிடப்படுகின்றான். சங்க நூல்களில் இவனைப் பற்றிய செய்திகள் அதிகமில்லை.பட்டினப்பாலையில்மட்டும் இவனைப் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.
ஆரியரின் வழிபாட்டம்சங்கள்
சங்ககால மக்களிடையே ஆரியருக்குரிய வழிபாட்டம்சங்களையும் காணக்கூடியதாயிருந்தது. மந்திரம் ஒதுதல்,வேள்விசெய்தல் என்பன அவற்றுட் சிலவாகும்.
இந்து தருமம் 2003/2004

புகார் நகரத்து வணிகர்கள் தெய்வங்களுக்கு அவி வழங்கியதாக திருமுருகாற்றுப்படையில்குறிப்பிடப்படுகின்றது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைச் சிறப்பிக்கும் எரிகாட்டுத் தாயங் கண்ணனார் அவனுடைய நாடெங்கும் வேள்விவேட்டதைக் குறிப்பிடுகின்றார்.
"அறுதொழிலந்தனரறம்புரிந்தெடுத்த தீயொடு விளங்குநாடன்”
(புறம் 397)
வழிபாட்டுடன் தொடர்புடைய விழாக்கள் (Festivals Connected with Religious Worship)
சங்ககால மக்களின் வழிபாட்டுடன் தொடர்புடைய விழாக்கள் பலவும் அக்கால இலக்கியங்களில் குறிப்பிடப் படுகின்றன. இந்திர விழா, பாவைநோன்பு (அம்பாவாடல்) பங்குனி விழா, கார்த்திகை விழா, கடற்தெய்வ விழா என்பன அவற்றுட் சிலவாகும்
இந்திர விழா (Spring Festival in Honour of Indra)
இந்திர விழாவைப் பற்றிய செய்திகளை சிலப்பதிகாரத்தில் காணலாம்.நாட்டில்பசி நோய்,பகை என்பன ஒழியவேண்டும், மழையும் செல்வமும்பெருகவேண்டும் என்று காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பெண்கள் காவல் பூதத்திடம்
எனவே சங்ககாலப் பகுதியில் செல்வச் செழிப்புக்களாகக் கொண்டாடப்பட்டஒருவிழாவாகஇதனைக்கொள்ளலாம்
கார்த்திகைத் திருவிழா (Festivel of Lights in the month of karthikai)
கார்த்திகைத்திருவிழாவானது வீதியிலே விளக்கேற்றி வைத்து, தெய்வங்களுக்கு மலர் மாலை சூட்டி மகிழ்வது என அகநானூறுகுறிப்பிடுகின்றது.
ஏறுதழுவுதல் (Festival of Taming of Bulls)
இவ் விழாவானது தெய்வத்தையும் அரசனையும் வாழ்த்துவதற்காகக் கொண்டாடப்பட்ட விழாவாகும். மிக்ெ பிலுள்ளமுல்லைக்கலிப்பாடல்கள்இவ்விழாவினைப் பற்றித்தெளிவாகக்கூறுகின்றன.
தர்க்கைத் திருவிழா (Festival of Durga)
துர்க்கைத்திருவிழாவினைப்பற்றிக்குறுந்தொகையிலும் சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் வேட்டுவ வரியிலும் குறிப்பிடப்படுகின்றது. இவ்விழாத் தொடங்கும் போதுகாப்புக்
49

Page 82
கட்டுதல் பற்றியும் விழா முடிவில் காப்புக் களைதல் பற்றியும்
ப்படுகின்
பாவை நோன்பு (அம்பாவாடல்) (Bathing Festival of Young Women)
பாவை நோன்புபற்றி அகநானூறு,பரிபாடல், நற்றிணை போன்றசங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன: மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை விழா நிகழும் போது பாவை நீராடல்நிகழ்வதாகக் கூறப்படுகின்றது. இந்த நீராடலின் போது ஒரு பெண் மற்றொரு பெண்ணின் நெற்றியில் சிவந்த பொட்டிட்டு, அவளைக் கொற்றவையாகத் தோற்றமளிக்குமாறு செய்து இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
சங்க இலக்கியத்தில் பெண்கள் பைஞ்சாய்' என்ற கோரைப் புல்லைக் கொண்டு பாவை செய்து விளையாடுவது பற்றிப் பல பாடல்களில் கூறப்பட்டுள்ளது. கன்னிப் பெண்கள் தத்தம்தாயின் துணையோடு நீராடுவதால் இந்த நோன்பானது "அம்பாவாடல்"என்றழைக்கப்படுகிறது.
நல்ல கணவரைப்பெறுவதற்கும் நாட்டுச்செழிப்பிற்கும் மழையைப் பெய்விப்பதற்காகவுமே இந்நோன்பு நோற்கப்படுவதாகப்பரிபாடல் கூறுகின்றது.
கடற்கரை தெய்வத்திற்கான விழா (Festival in honour of the deity of the coastal region)
நெய்தல் நிலமக்கள் கடற்கரைத் தெய்வத்திற்கு மீனும் இறைச்சியும் படைத்து வணங்குவார்கள். அவர்கள் கடற் தெய்வத்துக்கு அடையாளமாகச் சுறாமீனின் கொம்பை நட்டு வழிபடுவதாகப்பட்டினப்பாலை கூறுகின்றது.
சங்ககால மக்களின் நம்பிக்கைகள்
சங்ககால மக்கள் கடவுள் நம்பிக்கை மட்டுமல்லாது, வேறு பல நம்பிக்கைகளையும், மூடநம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர்.
நிமித்தம் பார்த்தல் (Good Omens)
நிமித்தம் என்பதுவாழ்வில்பின்நிகழவிருக்கும்.நன்மை தீமைகளை சில குறியீடுகளின் வாயிலாக முன் உணர்த்துவதாகும் நல்ல விளைவுகளை ஏற்படுத்துவனவற்றை நன்னிமித்தமாகவும் தீமையை ஏற்படுத்துவனவற்றை தீய நிமித்தமெனவும் கொண்டனர்.
சங்ககால மக்கள் வீட்டிலிருந்து புறப்படுவதற்கும் வீட்டிற்கு திரும்பிவருவதற்கும் நிமித்தம்பார்த்தனர். புலவனை புரவலனிடம் ஆற்றுப்படுத்தும் பாணன் கூட "நிமித்தத்தைப் பார்த்து செல்வாயாக" எனக் கூறியனுப்புவதைக் கூத்தராற்றுப்படை, புறநானூறு போன்ற இலக்கியங்களுடாக அறியலாம்.
SO
(
C
(
(

மூவேந்தர் காலத்தில் நிமித்தம் “புள்" என்ற பயரிலேயே அழைக்கப்பட்டது. அக்காலத்தில் நற்சொல் கட்டலும் வளையல்கள் இறுகுதலும் நன்னிமித்தமாகவே காள்ளப்பட்டன.
ல்லி சொல்லுதல்
Chirping of lizzards)
பல்லி சொல்வதைக் கவனிக்கும் வழக்கமும்
புக்காலத்திற்காணப்பட்டது.பல்லிசொல்வதைக் கேட்டு உயிர்
பூபத்திலிருந்து தப்பிய பன்றி ஒன்றினைப்பற்றி நற்றிணையிற்
கூறப்பட்டுள்ளது.
எய்ம்முள் அன்ன பநுஉமயிர் எருத்தில் ”
(நற்றிணை: 98)
னவை நம்புதல்
Dreams)
சங்ககால மக்கள் கனவுகளை மையமாக வைத்து நல்ல
மித்தங்களையும் தீய நிமித்தங்களையும் அறிந்துகொண்டனர்.
ட்டுத்திசையில் எரிகொள்ளிவீழ்தல், அஞ்சத்தக்க பறவைகள்
லித்தல், பல்லுநிலத்தில் வீழ்தல், யானை ஏறுதல், ஆடையைக்
ளைதல் என்பனவற்றைத் தீய கனவுகளாகக் கருதினர்.
பய்மகளிர்
Devilish Women)
பேய்மகளிர் பற்றிச் சங்ககாலப் புற இலக்கியங்களான
நானூறுபதிற்றுப்பத்துசிறுபாணாற்றுப்படைதிருமுருகாற்றுப்படை
ஆகியஇலக்கியங்களில்குறிப்பிடப்படுகின்றன.
இம்மகளிர் காண்போருக்கு அச்சத்தை ற்படுத்துபவர்களாகவும் குருதியைக் குடிப்பவர்களாகவும் டுகாட்டை விரும்புபவர்களாகவும் குறிப்பிடப்படுகின்றனர். பய்மகளிருக்கான தனியான ஒரு ஆட்டமாகத் 'துணங்கைக் த்து”என்ற ஆடல் குறிப்பிடப்படுகிறது.
றி பார்த்தல் leeking for predictions of the Past and future from ypsy Women)
சங்ககாலப் பகுதியில் குறிபார்த்தலானது பரவலாகக் ாணப்பட்டது. அகப்பொருள் இலக்கியங்களிலேயே ம்மரபினைக் காணக்கூடியதாயுள்ளது.தலைவியினுடைய காம நாயை அறியாத தாய் அவள் அடைந்த வேறுபாட்டின் ாணத்தை ஆராயும் பொருட்டுக் கட்டுவிச்சியை அழைத்துக் ட்டுப் பார்ப்பது வழக்கமாகவிருந்தது. அக்காலப்பகுதியில் றிபார்க்கும் பெண் அகவன் மகள்' என அழைக்கப்பட்டாள்.
இந்து தருமம் 2003/2004

Page 83
கண்ணுரறு
(Evil Eye)
அழகான தோற்றம், சிறப்பான செயல், அதனால்
கிடைக்கும்பாராட்டுகளைக்கண்டுபிறர்பொறாமைகொள்வதாக
எண்ணுவதாகும்.அதாவது குறிப்பிட்டசிலரின்கண்ணினூடாகத்
தீமை-பாதிப்பு:உண்டாகுமெனக் கருதுதல்
சங்ககால மக்கள் கண்ணுறிலிருந்து தப்புவதற்காகத் சில பரிகாரங்களைச் செய்து வந்தமையை பற்றிப் பல நூல்கள் குறிப்பிடுகின்றன. கட்டிடங்களுக்கும், மதில் கதவு நிலைகளுக்கும் கண்ணுறுபடாதவாறு நெய்யோடு சேர்த்துச் சிறுவெண் கடுகையும் அரைத்துப்பூசினர்.
காக்கையது பலி
(Offerings to Crows)
சங்ககால மக்கள் தாம் உண்ணும் உணவின் ஒரு
பகுதியைக் காக்கைக்குவைப்பது வழக்கமாயிருந்தது. அவ்வாறு
செய்வதால் நன்மையுண்டாகுமெனவும் கருதினர். இதுபற்றி
பெரும்பாணாற்றுப்படையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காக்கை கரைதல் விருந்தினரின் வருகையைக் குறிக்குமெனவும் நம்பினர். ஐங்குறு நூற்றுப்பாடல் ஒன்றில் உடன் போகிய தலைவியின் தாய் ஒருத்திதனதுமகள் வரும்படி கரையுமாறு காகத்தை வேண்டுவதாக அமைந்த பாடலொன்றுண்டு (ஜங்:391)
ஊழ்வினை
சங்ககால மக்களிடையே ஊழ்வினைக் கோட்பாடுப் காணப்பட்டது. பொருநராற்றுப்படையிலும், தொல்காப்பியச் களவியல்பகுதியிலும் மலைபடுகடாத்திலும் ஊழ்வினை பற்றி பல கருத்துக்கள் காணப்படுகின்றன.
மறயிறப்பு
(Rebirth)
குறிஞ்சிப் பாட்டு' எனும் சங்க இலக்கியத்தி
தலைவனுடன் ஏனையுலகத்தில் இயைவது தனக்குஉண்டென
தலைவி தன்னைத் தேற்றிக் கொள்வதிலிருந்து அக்கா
மக்களிடையே மறுபிறப்புப் பற்றி இருந்த நம்பிக்ை
புலனாகின்றது.
நிலையாமை
(Impermanence)
சங்க இலக்கியங்களில் சில இடங்களில் நிலையான
பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. நிலையாமை பற்றிக் கூறு
ଦ୍ବିଷି
இந்து தருமம் 2003/2004

பகுதிகள் புறநானூறு, பெரும்பானாற்றுப் படை ஆகிய நூல்களில் இடம்பெறுகின்றன.
ஒருவீட்டில் சாக்காட்டுப் பறையொலி கேட்கிறது, மற்றொரு வீட்டின் கண்ணே மணத்திற்குக் கொட்டும் முழவு ஓசை கேட்கிறது, ஒரு புறத்தில் காதலரோடு கூடிய மகளிர் பூவணிவர், இன்னொரு புறத்தில் பிரிந்திருக்கும் மகனினது வருத்தமுடைய கண்களிலிருந்து நீர் பாய்கின்றது இத்தகைய முரண்பட்ட தன்மைகளைக் கொண்டது இவ்வுலகம் எனப் புறநானூறு 194ஆம் பாடலில் நிலையாமை பற்றி அருமையாகக் கூறப்பட்டுள்ளது.
ஐம்படைத்தாலி (Wearing Talismans)
சங்ககால மக்கள் தமது பிள்ளைகளின் மார்பில் ஐம்படைத்தாலி அணிவித்து மகிழ்ந்தனர். சங்கு, சக்கரம், தண்டாயுதம், வாள், வில் ஆகிய ஐந்து உருவங்கள் பதித்த இத்தாலியைப்பிள்ளை பிறந்த ஐந்தாம்நாளில் அணிவித்தனர். இதனை அணிவிப்பதால் கடவுளின் ஆசிர்வாதமும் வீரமும் கிட்டுமென நம்பினர்.
பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டல் (Christening Ceremony)
சங்ககால மக்கள் தம் பிள்ளைகளுக்குப் பாட்டனின் பெயரை வைப்பதில் அக்கறை கொண்டிருந்தனர். அது பற்றி நற்றினைப் பாடலொன்றிலும் சுட்டப்படுகிறது. அத்துடன், சிவனடியார்களின் பெயர்களைச் சூட்டிக்கொள்வதும் அக்கால மரபாகக் காணப்பட்டது.
பயிரைப் பாதுகாத்தல்
சங்ககாலமக்கள் தமதுதினைப்புலங்களைப்பாதுகாக்க திணைப்புலங்களில் புலியையொத்தஉருவமொன்றினைச்செய்து வைத்தனர். இவ்வாறு வைப்பதனால் ஏனைய விலங்குகளிடமிருந்து பயிரைப்பாதுகாக்கலாமெனக் கருதினர். இதுபற்றிஐங்குறுநூற்றுப்பாடலொன்றும்குறிப்பிடுகின்றது.
பிறைதொழுதல்
அக்கால மக்கள் பிறையைத் தொழுவதிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இவ்வாறு சங்ககால மக்கள் நல்ல பல வழிபாட்டு அம்சங்களையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தமை பற்றி அக்கால இலக்கியங்களின் வாயிலாக அறியகூடியதாயுள்ளது.
S1

Page 84
பண்டிதமணிசி, கன (1899-1986))
ச. ஜெக உதவி விரிவுரையாளர் (த பேராதனைப் ப
இலங்கையின் இருபதாம் நூற்றாண்டு இந்து மத வரலாற்றிலும், தமிழ் மொழி வரலாற்றிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை. இவர் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மாராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். சைவத்துக்கும் தமிழுக்கும் தொண்டு செய்வதற்கு, திருநெல்வேலிசைவாசிரிய கலாசாலையில் விரிவுரையாளராக வகித்த பதவி இவருக்குப்பெரிதும் உதவியது.
தமிழ் மொழியிலும் சைவ சமயத்திலும் மிகுந்த புலமையே, பெற்றிருந்த இவர் சிறந்த இலக்கிய கர்தாவாகவும், விமர்சகராகவும்,சொற்பொழிவாளராகவும்,பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும் இவர் திகழ்வதற்கு பெரிதும் காரணமாக அமைந்தது. இவ்வாறு பல்துறை அறிஞராக விளங்கிய பண்டிதமணியின் உரைமுயற்சி பற்றி இங்கு நோக்குவோம்.
பண்டிதமணியின் பன்முகப்பட்ட பணிகளுள் உரைமுயற்சிகள் குறிப்பிடத்தக்கன. இலங்கையின் உரையாசிரியப் பாரம்பரியம் மிக நீண்ட வரலாற்றையுடையது. இலங்கையில்போர்த்துக்கேயர் ஆட்சிநிலவிய காலத்தில்(1821 - 1658) உணவுக்காகப் பசுக்கள் கொல்லப்படுவதைப் பொறுக்கமாட்டாமல் தமிழ் நாட்டிற்குச் சென்று வாழ்ந்த ஞானப்பிரகாசர் எழுதிய சிவஞான சித்தியார் உரைக்கு முன்னரே, பாரம்பரியமான உரை மரபொன்று இங்கு நிலவியுள்ளது.இந்த மரபுமுதன்முதலாக ஆறுமுகநாவலருக்கு (1822 - 1879) ஊடாக வெளிவருகின்றது. நாவலர் வழியில் சைவத்துக்கும்தமிழுக்கும்தொண்டாற்றியபண்டிதமணியிடமும்
அப்பாரம்பரியம் இழையோடிக் காணப்படுகிறது எனலாம்.
பண்டிதமணியின் உரைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது கந்தபுராணம்தஷகாண்ட (1967)உரையாகும்.இவ் உரைநூலினைப்பேராதனைப்பல்கலைக்கழக இந்துமாணவர் சங்கம் வெளியிட்டது.இவ்வெளியீட்டுவிழாவின்போதுபுத்தகப் பிரதியை யானை மேலேற்றி ஊர்வலமாகக் கொண்டு சென்று கெளரவிக்கப்பட்டார். இக் கெளரவிப்பு விழா கலைப்பீட மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு
52

ாபதிப்பிள்ளையின் ரைமுயற்சிகள்
e ھدھصیححے ற்காலிகம்), தமிழ்த் துறை, -S ஸ்கலைக்கழகம்.
பண்டிதமணியின் உரைத்திறனுக்கு எடுத்துக் கவிளங்குவது கந்தபுராணம் தஷகாண்ட (1967) உரையாகும், இவ் உரை நூலினைப் பேராதனைப் பல்கலைக்கழக இந்துமாணவர் சங்கம் வெளியிட்டது.இவ் வெளியீட்டு விழாவின் போது புத்தகப் பிரதியை யானை மேலேற்றி ஊர்வலமாகக் கொண்டு சென்று கெளரவிக்கப்பட்டார்.
சிறப்புரையாற்றிய சிங்களத்துறைப் பேராசிரியர் டி. ஈ. ஹெட்டிஆராய்ச்சிஉரையாற்றும்போது,
"பதினோராம் நூற்றாண்டில் பராக்கிரமபாகு மன்னன் பூஜாவளி’ என்ற நூலை யானை மீதேற்றி நகர்வலம் வந்து அரங்கேற்றம் செய்தான். அதன்பின் இருபதாம் நூற்றாண்டில் இன்றுதான் அப்படியான பெருவிழாவாகக் கந்தபுராணம் தஷ் காண்டம் உரை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்திருக்கிறது”எனக்குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம் என்று போற்றுகின்ற மரபில் வந்த பண்டிதமணியின் இவ்வுரை நூல் அவரை யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல் இலங்கைப் பல்கலைக்கழகமட்டத்திலும் அவரது புலமையை அறியக் காரணமாக அமைந்தது எனலாம்.
இவ்வுரையினை எழுதுவதற்கு வித்துவசிரோமணி ந. ச.பொன்னம்பலபிள்ளை அவர்களது பரம்பரையிற் கையெழுத்தில் வழங்கிவரும் கந்தபுராணக் குறிப்புகள், ஆறுமுகநாவலர் அவர்களால் தொடக்கஞ் செய்து வைத்த கந்தபுராண வசனம், பானுகவி என்பவர் எழுதிய கந்தபுராணப் பொழிப்புரை, வடமொழிக்கந்தமஹாபுராணம்தமிழுரை போன்ற நூல்களைத் துணைக் கொண்டு இதற்கு உரை எழுதியதில் இருந்து இவரின் பரந்த வாசிப்புத் திறனும் தேடும் முயற்சியும் புலனாகின்றன. இந்தக் கந்த புராண தஷகாண்ட உரைக்குப் பன்னிரெண்டு பக்கங்களில் விரிவானதொரு முகவுரையையும் எழுதியுள்ளார்.
இந்து தருமம் 2003/2004

Page 85
தஷகாண்ட உரையைப் பற்றித் தமிழக அறிஞர் கி.வா. ஜகந்நாதன் பின்வருமாறுகுறிப்பிடுகிறார்.
“பண்டிதமணி அவர்கள்
தஷகாண்டத்துக்கு அருமையான ஓர் உரையை எழுதியுள்ளார்.அவரைப்போல எழுதுகின்றவர்கள் மிகவும் அருமை எத்தனைபோதுப்பமான கருத்துக்களை எடுத்துக்கூறியுள்ளார்." இந்த உரை நூல் வெளிவருவதற்குக் காரணமாக இருந்தவர்,பேராதனைப்பல்கலைக்கழகமருத்துவப்பேராசிரியர் அசின்னத்தம்பி ஆவார். இவர் உரையாசிரியராகிய பண்டிதமணியைப் பற்றிப்பின்வருமாறுகுறிப்பிடுகின்றார்.
"தான் ஒரு பெரிய உரையாசிரியர்
என்பதை உலகிற்குக் காட்டுவதற்காக
அவர்எழுதவில்லை”
அந்த வகையில் இலங்கையர் ஒருவரால் செய்யப்பட்ட உரை என்ற வகையில் இதற்கு தனித்துவமான இடமுண்டு. இந்த கந்த புராண உரையினை வெளியிட்ட பேராதனைப் பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கத்தினர் இன்று வரையும் கந்தசஷ்டி விழாக்காலங்களில், கந்தபுராணப் படிப்பினை மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.
அதற்கு விரிவுரையாளர்கள் சிலரும், மாணவர்கள் சிலரும்பங்குகொண்டு நடத்திவருவது சிறப்பிற்குரியதாகும்.
மேலும் பண்டிதமணியால் எழுதப்பட்ட நூல்களுள் கதிர்காமவேலன்பவனிவருகிறான்,என்றநூல்குறிப்பிடத்தக்கது. இது கதிர்காமத்தில் எழுந்தருளியிருக்கின்ற முருகனை முதன்மைப்படுத்தி பாடப்பட்டதாகும். இந்நூலின் சில செய்யுள்களுக்குத் தானே சிறந்த உரைகளை எழுதியுள்ளார். எடுத்துக்காட்பாகப்பின்வரும்செய்யுளையும் அதன் உரையையும் குறிப்பிடலாம்.
"தாவில் கொள்கைத்தந்தொழின் முடிமார்
மனனேர்பெழுதருவாணிறமுருகனே"
"தவஞ்செய்வார்தங்கருமஞ் செய்வார்"
(உரை) தங்கருமங்கள் எவை எவை உளவோ அவைகளிலே கண்ணும் கருத்துமானவர்களே தவஞ் செய்பவர்கள். அவர்களே தந்தொழின் முடிமார்.அவர்களுடைய இதயங்களே மாசு மறு அற்றவைகள், அறங்குடியிருப்பவைகள். அப்படிப்பட்ட தூய் இதயங்களிலே, பேரொளிப் பிழம்பாகிய திருமுருகனின் ஒளிமுகங்கள் பிரகாசிக்கின்றன.
இத்து தருமம் 2003/2004

தமிழ் மொழி பற்றியும் சைவ சமயம் பற்றியும் பல கட்டுரைகளை எழுதியுள்ள பண்டிதமணி அவர்கள், சில கட்டுரைகளில் அதன் தலைப்புக்குஎற்ப செய்யுள் ஒன்றை
விடயத்தைத் தொடரும்பாணி இவரிடம் காணப்பட்டது.
இந்த உரையில் செய்யும் தொழிலையே தெய்வமாகப் போற்றிக் கடமையைச் செய்பவர்களின் மனங்களிலே தான் முருகன் விரும்பி உறைகிறான். ஏனென்றால் அவர்களின் மனங்களே தூய்மையானவை. அறத்தின் உறைவிடமாகத் திகழ்பவை எனப் பண்டிதமணி குறிப்பிடுகிறார். இதனை அவர் செயலிலும் காட்டினார்.
தமிழ் மொழி பற்றியும் சைவ சமயம் பற்றியும் பல கட்டுரைகளை எழுதியுள்ள பண்டிதமணி அவர்கள், சில கட்டுரைகளில் அதன் தலைப்புக்கு ஏற்ப, செய்யுள் ஒன்றை அமைத்து, பின் அதற்கு விளக்கமான உரை எழுதிய பின், விடயத்தைத் தொடரும் பாணி இவரிடம் காணப்பட்டது. எடுத்துக் காட்டாக வள்ளுவர் வாழ்க்கை விளக்கு என்ற கட்டுரைக்கு பின்வருமாறுசெய்யுளும்,உரையும் எழுதியுள்ளார்.
66
அறம்தகளிஆன்ற பொருள்திரிஇன்பு சிறந்த நெய் செஞ் சொல்தீதண்டு குறும்பாவா வள்ளுவனார்ஏற்றினார்வையத்து வாழ்வார்கள் உள்ளிருள்தீநீக்கும் விளக்கு”
(உரை) திருவள்ளுவநாயனார் இந்த வையகத்தில் வாழுகின்ற மக்களுக்கு ஒரு விளக்கை ஏற்றி உபகரித்திருக்கின்றார். இந்த விளக்குக்கு உள்ளிருள் நீக்கும் விளக்கு என்று பெயர். புற இருளை நீக்கும் விளக்கினின்றும் இதுவேறானது. இது அகஇருள் நீக்குவது. இந்த விளக்கிற்கு அறம்;தகளி,பொருள்;திரி; இன்பம்; செம்மையாகிய சொற்கள் தீப்பிழம்புதண்டு குறட்பா.
மேற்கூறிய செய்யுளும் உரையும் பாடலாகிய அன்பே தகழியாய் ஆர்வமே நெய்யாக இன்புறு சிந்தை இடுதிரியாய் நண்புருகி ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு ஞானத்தமிழ் புரிந்த நான்'
என்ற அடிகளை நினைவூட்டுகின்றன. அங்குபக்தியின் வைராக்கியத்தை உணர்த்த ஆழ்வாரால் பயன்படுத்தப் படுகின்றது. இங்கு எல்லாவற்றிலும் பெரிய இருளாகிய அக இருளின் தன்மையைக் கூறவும் வள்ளுவரின் சிறப்பினையும் கூறப்பயன்படுத்துகின்றார்.
53

Page 86
இலங்கைத் தமிழ் அறிஞர்களின் பெருமைகளைத் தமிழகத்துக்கு உணர்த்தியதில் பெரும் வெற்றி கண்டவர் ஆறுமுக நாவலர். அவரைத் தொடர்ந்து அம் முயற்சியை மேற் கொண்டவர் பண்டிதமணியவர்கள். அவர் தமது சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் இலங்கைத் தமிழ்ப் புலவர்களின் செய்யுள்களுக்குப் பொருள் நயம் விரித்தும், மேற்கோள்காட்டியும் அவர்களின்பணிகளைத்தமிழகம் அறியச் செய்தவர், பண்டிதமணி. எடுத்துக் காட்டாக நல்லூர் சின்னத்தம்பிப்புலவர், (1716-1780)சுழிபுரம் பறாளை விநாயகர் மீதுபாடியபறாளை விநாயகர்பள்ளின் பாடல் ஒன்றுக்கு எழுதிய உரை குறிப்பிடத்தக்கதாகும். அதுவருமாறு
A.
கருமயிலாடக்குயிலினம்வாடக்
கவியினம் ஓடக்கரடிபுல்வாய் பொருபுலியாளித்திரள் மரைசாரற் புறமுழைபதறிக் கொடுகிவே" சோவெனமாளிபொழிந்ததுவே"
(உரை)
மயில்கள் ஆடுகின்றன, குயில்கள்
பாடுகின்றன. குரங்குகள் ஒடுகின்றன. கரடி முதலிய விலங்குகள் கொடுகின்றன. குல மலைகள் தகருகின்றன.
LLLLeLLLLLLLL0LLLLLLLLk0LeeeLLk0kL குறிஞ்சிக் குமரன்ற இராகம் - ஆனந்தபைரவி கண்ணி வட்ட முழுமதியே வெண்ணில வாட்ட மறிந்திடாயோ ( கட்டழகன்கந்தனிடம் வெண் காதலைப்போயுரைப்ப இத்தரை மீதினிலே வெண்ண இருப்பான்பல் கலைக் முத்தனுக்கு என்நிலையை ெ முத்தமிழில் நீயுரைப்ப சக்திசிவ பாலனவன் வெண்ன சக்திவடி வேலவன்கான பக்தியொடு நான்துதிக்கும் ெ பரிசுத்த நிலைசொல்வ பேராதனைப் பதியில் வெண் பருங்கலைக் குன்றா ஆராதனை செய்தேன் வெண் அன்புமொழி கூறுவாே
 
 
 
 
 
 
 

மூங்கில்கள் முத்து உதிர்க்கின்றன. மரங்கள் முறிந்து நொறுங்குகின்றன. சோவென்றுமாரிபொழிகின்றது.
மேற்கூறிய உரையில் உண்மையிலேயே மழைபெய்யும் காட்சியை வாசகரின் மனதில் படம்போல் பதியுமாறு உரைத்துள்ளமை பண்டிதமணியின் நுட்பத்தினைப் புலப்படுத்துகின்றது.
மேலும் இலக்கிய வழி (1981) என்ற நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் காணப்படுகின்ற கடினமான சொற்களுக்கு, பின்னிணைப்புப்போல, பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அரும்பதவிளக்கமும்இரசனைக்குறிப்பும் என்றதலைப்பில் காணப்படுகிறது. இருபது கட்டுரைகளுக்கும் அரும்பத உரை எழுதப்பட்டுள்ளது. மேலும் வேறு சில நூல்களில், கடினமான சொற்களுக்கு எளியநடையில் பொருள் எழுதியுள்ளார்.
இந்த வகையில் பண்டிதமணி அவர்களின் உரைகளில் சில பாரம்பரியமான தன்மைகள் காணப்படுகின்ற அதேவேளை
சிறப்பாக அவருக்கேயுரிய தனித்துவமான பல உரைப் பண்புகளும் புலனாகின்றன. அந்த வகையில் இலங்கைத் தமிழ் உரையாசிரியர்களின் வரிசையில் இவருக்கும் குறிப்பிடத்தக்கவொரு இடமுண்டு.
நிலாப் பாடல்
தாளம் - ஆதி
கள்
ாவே - எந்தன் வெண்னிலாவே னிலாவே - நீஎன் ாய் வெண்ணிலாவே.
ரிலாவே - கந்தன் குன்றில் வெண்ணிலாவே. வண்ணிலாவே- சென்று ய் வெண்ணிலாவே,
ரிலாவே - ஞான *ா வெண்ணிலாவே வண்ணிலாவே - அந்தப் ாய் வெண்ணிலாவே, 1ணிலாவே - கந்தன் கொண்டான் வெண்ணிலாவே ளிைலாவே - எந்தன் யா வெண்ணிலாவே.
- ந. வீரமணி ஐயர் -
இந்து தருமம் 2003/2004

Page 87
இஸ்லாமியத்த திருக்குற
லறின உரைவிரிவுரையாளர் (தற்காலிகம்), தமி
ந்ெத ஓர் இலக்கியமும்மக்களுக்கு நல்ல விடயங்களைப் போதித்து, தீயனவற்றிலிருந்து தவிர்ந்து நடிக்குமாறு அறிவுறுத்துவதன் மூலம் ஓர் இலட்சிய பூர்வமான, சிறந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்பவே முனைகிறது எனலாம். மனிதனைப் புனிதனாக வாழச் செய்தல் வேண்டுமெனும் இலக்குடன் இயற்றப்படும் சமயஞ்சார்ந்த இலக்கியங்கள் இவ்வகையில் முக்கியஇடத்தை வகிக்கின்றன.எனினும்,எந்தச் சமயமுஞ் சாராது அறநெறிகளை அற்புதமாய் விளக்கும் திருக்குறள் தனித்துவமுடைய நூலாகத் திகழ்கின்றது.இந்நூல், தனக்குப் பின்தோன்றிய இலக்கியங்களிலெல்லாம் தன் தனித்துவ ஆளுமையைப் பதிவு செய்தே வந்துள்ளமை இதன் சிறப்பை உணர்த்தப் போதுமானது. தமிழ் இலக்கிய உலகின் இணையற்ற மேதைகளெல்லோரும் இதன்பால் ஆகர்ஷிக்கப்பட்டே வந்துள்ளனர் என்பதற்கு இலக்கிய வரலாறு சான்றுரைக்கிறது. இந்த வகையில் இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல்களில் திருக்குறளின் செல்வாக்குப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இல்லறத்தை நல்லறமாக்க வாழ முனையும் ஒருவனுக்கு மனைமாட்சியுடைய துணைவி அமைதல் வேண்டும். இதனைத் திருவள்ளுவர் வாழ்க்கைத் துணைநலம் எனும் அதிகாரத்தில் விளக்குகின்றார். சிறந்த மனைவியின் இயல்பினைக் கூறும் வள்ளுவர்,
"தற்காத்துத் தற்கொண்டான் பேணித்தகைசான்ற
சொற்காத்துச்சோர்விலாள் பெண்” என்பார். இக்கருத்தினையே குத்பு நாயகம் பாடிய லெப்பை ஆலிம் புலவர், இத்தகைய கற்புடைய மகளிரை ஓர் அழகிய நகரின்கண் அமைந்துள்ள இல்லங்களோடு ஒப்பிட்டுப் புகழ்ந்துரைக்கையில்,
"மணத்தால் ஓங்கும் பெருஞ்செல்வமக்கள்
பெறலால் சம்பந்தக் கணத்தானிறையுந்திருவயிற்றால் கவிந்தொன்
றணுகாதுறக் காக்கும் குணத்தால் கொண்டோர்க்கியைந்துநிற்கும்
குறியால் வெறாதநிலையாலும் வணத்தால் வளர்க்கு மணிமனைகள் மாதாவனைய
g sk வே”
இந்து தருமம் 2003/2004

O O O மிழிலக்கியத்திற்
O O
T Draur
ஏ. ஹக் pத் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
சான்றுரைக்கிறது.
என்று மணத்தாலும், மக்கள் பெறலாலும், சுற்றத்தாலும், பசி தீர்த்தலாலும் மட்டுமன்றித் தம்மைக் காத்துக் கொள்ளும் பண்புகளாலும், தம்மைக் கரம்பற்றிக் கொண்ட துணைவர்க்கு இயைந்து நடத்தலாலும் பெருமை அடையும் பெண்மணிகள் பற்றிப்பாடுகின்றார். இதே நூலில்,
'சிறைகாக்குங்காப்பு எவன்செய்யும் மகளிர் நிறைகாக்குங்காப்பேதலை”
எனும் குறளை அடியொட்டி, சிறைக் காவலையும் நிறைக் காவலையும் அழகிய முறையில் இணைத்துப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின்கண் அடையத்தக்க செல்வங்கள் அனைத்தினும் மேலானதுமக்கட்பேறாகும்.இதனையே வள்ளுவர்,
"பெறுமவற்றுள்யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட்பேறல்லபிற”
என்கிறார். இதனையே திருக்காரணப் புராண ஆசிரியரும், ஒருவர் பொன், பொருள், புகழ், வாக்கு வன்மை, நல்லறிவு முதலான அனைத்தையுமே பெற்றிருந்த போதிலும், 'இற்பல னாகு மைந்தர் இல்லவர் இல்லா ராமே” என விரித்துரைக்கின்றார். அவர் மட்டுமா?
"பிள்ளையற்றபெருஞ்செல்வமெல்விதக்
கொள்ளையுற்றிடினுங்குறையேயன்றே" என வண்ணக் களஞ்சியப் புலவரும்பாடுகின்றார்.
தமது மழலைச் செல்வங்களின் சொற்கேட்டலும் மெய் தீண்டலும்இனிதென்றுரைத்தவள்ளுவர்,அத்துடனமையாது
S5

Page 88
அமிழ்திரமற்றவிததம்மக்கள்
கிறுகையளவியகழ் என்பார். இதே கருத்து குத்பு நாயகத்தில் இவ்வாறு இடப்பெறுகிறது
"உமிழ்வதாயமைந்தர்கையுழப்புகழ்
அமிழ்தின்மேன்மையென்பாரதுவாதலிற்
zwanzi தங்
jé Afի s த
இதில், குழந்தைப் பேறற்றோரின் உணவு எவ்வாறு இருக்கும் என்று விபரித்துக் கூறவதன் மூலம் தன்னுடைய தனித்துவ முத்திரையையும் பதித்துக் கொள்கிறார், வண்ணக் களஞ்சியப் புலவர்.
மேலும், தன்மகன் சான்றோன் எனப் பிறரால் சொல்லக் கேட்ட ஒரு தாயின் நிலை, அவள் அவனை ஈன்றபோது அடைந்ததினும் மிகுந்த மகிழ்ச்சியுடையதாக இருக்கும் எனும் வள்ளுவரின் கூற்றை
"ரன்றதிச்சொல் எழினபிதம்மனை தோன்றிச்சொன்முனந்தோகையர்சொல்கேட் மன்றபோதினிலெய்துமுவப்பில் ஊன்றநல்லுவப்புற்றனர்தாயார்”
என இராஜநாயகம் எனும் காவியத்தின் ஆசிரியர் எடுத்தாள்கிறார்.
அன்பும், அறனும் உடைத்தாகி இல்வாழ்வை அமைத்துக் கொண்டோர் விருந்தோம்பல் செய்து வாழவேண்டியதன் அவசியத்தை வள்ளுவர்,
இருந்ே g விருந்ே வேளாண்மை செய்தற்பொருட்டு”
என உணர்த்துவதோடு, விருந்தினர்தம் மன இயல்பு பற்றியும் குறிப்பிடத்தவறவில்லை.
சம்முக ந்து நோக்கக்குழையும்விருந்து எனும் குறளின் கருத்தும்,
அகனமர்ந்து செய்யாள் உறையும்முகனமர்ந்து
f ந்தோ ன்இல் s
Türg o f ர்த்தப்படும் f ற்றிய குறிப்பும் அமைந்ததாக அப்துர் றகுமான் அறபிச்சதகம் எனும்

நூலின் பின்வரும்பாடல் அமைகிறது;
"விருந்துவருவோருளமணிச்சமலரினுமதிக மெதுவாயிருக்குமதனால் மிகவுமகமுகமலர்ந்துபசரித்தெதிரிலோ விரைந்துசென்றினிதழைத்துத் தருந்தவமெனத்தமதுமனையினுளிருத்தியே. ” இவ்வுலகிற் பிறந்த மனிதன் எத்தகைய நல்லறங்களைப் புரிந்துவந்தாலும் அவனிடத்தே நன்றியறிதல் எனும் பண்பு இல்லாதிருப்பின் அவன் ஒருபோதும் உய்வடைய முடியாது. இதனால்தான் செய்ந்நன்றிமறத்தலின் தீங்கினை வலியுறுத்தும் விதமாக, எத்தகைய பாவியும் தமது குற்றத்திலிருந்து மீட்சி அடைய மார்க்கமுண்டு செய்ந்நன்றி மறந்த கொடியவனுக்கு உய்யும் வழியே இல்லை என்கிறார். மேலும்,
நன்றிறப்பது நன்றன்றுநன்றல்லது அன்றே மறப்பது நன்று
என பிறர் செய்யும் தீங்கினை மறந்துவிடுவது நல்லது என்றும் அறிவுறுத்துகிறார்.இதே அறிவுரையைப்பல்வேறு இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல்களிலும் காணலாம்.
நன்றிசெய் தோர்கட் கெல்லாம் நன்றியே செய்மின்சிந்தை கன்றிடக்குற்றம் செய்தால் பொறுப்பது கடனம்” எனும் சின்னச் சீறாவில் இடம்பெறும் அடிகளையும்,
நீதியாகவேதான்செயுநன்றியை நினைப்பைவிட்டுமறந்திட வேண்டுமே வாதியாய்ப்பிறர்செய்யவநன்றியை மனம்பொறுத்துமறந்திட வேண்டுமே”
எனும் ஆசாரக் கோவையின் வரிகளும் இதற்கு உதாரணங்களாகத் திகழ்கின்றன. எனினும், பிறர் தனக்குச் செய்த தீமையை மட்டும் அன்றித் தான் பிறருக்குச் செய்த உதவிகளையும் மறந்து விட வேண்டும் எனும் அப்துல் மஜீதுப் புலவரின் கருத்து சற்று வித்தியாசமாய் அமைந்து, இலக்கிய இரசிகர்களுக்கு இன்பந்தருகிறது.
நன்றியுணர்வுடைமையைப்போலவே அடக்கமுடைமையும்
மனிதவாழ்வின் உய்வுக்கு அடிப்படையாக அமைகிறது. எனவேதான் அடக்கம் ஒருவனை அமரருள் உய்க்கும் என்றும், உயிர்களுக்கு அடக்கத்தைப் போன்ற பெருஞ்செல்வம் எதுவுமில்லை என்றும் வள்ளுவர்பெருமான் அருளிச்சென்றார். குறிப்பாக, நாவடக்கம்பற்றிக் கூறவந்த வள்ளுவர்,
'பாகவார்ஆயினும்நாகாக்க காவாக்கால்
சோகாப்பர்சொல்லிழுக்குப்பட்டு”
இந்து தருமம் 2003/2004

Page 89
என்றியம்புகின்றார். எனவே, துன்பங்கள் அனைத்துக்கும் தூண்டுகோலாய் அமைவதும் ஒருவர் செய்யும் நல்லறங்களை அழித்துவிடக்கூடிய ஆபத்தான கருவியால் மாறக்கூடியதும் நாவுதான் எனும் கருத்தினை விளக்கும் வகையில்,
"பாவம் வருவதுவாயினாலே பாவம்போவதும் வாயினாலே”
என அதயுமாலையின் வரிகளும் அமைந்துள்ளன. அவ்வாறே ஒழுக்கத்தின் விழுமம் கூறும் வள்ளுவரின் குறள்,
"ஒழுக்கத்தினெய்துவர்மேன்மைஇழுக்கத்தின் எய்துவரெய்தாப்பழி
எனச் சொல்வதை,
"ஒவ்வுமொழுக்கமுமையுயர்ந்தோராயாக்கிவிடும் எவ்வகையும்நீவிரிங்கேயழிதகையவற்றுகிலீர்”
என்று ஆ.மு.ஷரிபுத்தீனின் மக்களுக்கு இதோபதேசமும் சுட்டி நிற்கிறது.
அடுத்து பொறையுடைமை பற்றி வள்ளுவர் பெருமான் கூறுவதை நோக்குவோம். தன்னை அகழ்பவனையுந் தாங்குப் நிலம்போலத்தன்னை இகழ்பவனையும் பொறுப்பதுதலையாய பண்பாகும் என்கிறார் வள்ளுவனார். இதனைச் சற்றே விரித்துரைக்க முனையும் திருக்காரணப்புராண ஆசிரியர்,
இகழ்ந்தவரேனும் வஞ்சித்திகலின ரேனுந்தீமை நிகழ்ந்தவரேனும்பாவநெறியினரேனுங்குற்ற மகழ்ந்தவர்க்கறிவு தோன்றவாதியையிரந்து கேட்டுப் புகழ்ந்தவர்மேலோரென்றாற்பொறைநலம்
பகர்தற்பாலோ"
என வினவி, குற்றங்கள் பல புரிந்தவர்களை மனம் பொறுத்து மன்னிப்பு வழங்கி, அவர்கட்கு நல்லறிவு புகட்டி நல்லொழுக்கமானவர்களாய் வாழச்செய்வதன் மகத்துவத்ை உணரச் செய்வதைக் காணலாம்.
இந்த உலகினில் பொருளுடையாரின் சிறப்பு வியக்க தக்கது. எனவேதான் வள்ளுவர் பெருந்தகை உலகவழக்கினை நன்குணர்ந்தவராக,
"அருளில்லார்க்கு அவ்வுலகம்இல்லைபொருளில்லார்க் திவ் இல்லாகியாங்கு”
என்கிறார்.இதனையே உமறுப்புலவர் சீராப்புராணத்திலே,
இந்து தருமம் 2003/2004

"ஒரு தனிபிறந்துகையில் உறுபொருள்தின்றியிந்தப்
பெருநிலத்திருந்து வாழ்தல் தேமை" என எடுத்தாள்கிறார்.
மேலும், பொருளின் பெருமையைப் பல்லாற்றானும் புகழ்ந்துரைத்த வள்ளுவர், தீதின்றி வந்த பொருளானது அறனையும் இன்பத்தையும் ஈய்வதோடன்றி, பொய்யா விளக்கமாக அமைந்து எண்ணிய தேயத்துட் சென்று இருளறுக்கும் (குறள் 753,754) என்றும் கூறுகிறார். இவ்விரு குறள்களின் கருத்தினையும் ஒன்றிணைத்து,
'அறமும் இன்பமும் வளர்த்திடும் உலகெலாம் அளிப்பத்
திறனளித்திடும் சேரலர்பகையையுஞ் சிதைக்கும்
வெறுமை கண்டவர்தம்மைமேன்மையரென வியந்து
நிறையிலாப்பெரும்புகழ்தரும் உலகினில்நிதியே” எனச் சீராப்புராண ஆசிரியர் பாடுவார்.
அறத்துப்பாலில் பல்வேறு அறங்களின் மாட்சிமையுரைத்த திருவள்ளுவர் பொருட்பாலின் வாயிலாக அரசியல், அங்கவியல் ஒழிபியல் பற்றிய அரியபல கருத்துக்களை முன்வைக்கிறார். அவற்றுள், இறைமாட்சி மிக முக்கியமானது. அதுபற்றிக் கூறவந்த வள்ளுவர், அரசனுக்கு அமையவேண்டிய ஆறு அங்கங்களைப்பற்றி,
"படைகுடி கூழமைச்சுநட்பரண் ஆறும் உடையான்அரசருளேறு”
என்கின்றார்.
இதனையே எடுத்தாண்டு,
"ஊன்று பெரும்படைக்குடி கூழமைச்சரோடு நண்பரணாறுடையராகி”
எனக்கணகாபிஷேகமாலை ஆசிரியர் கூறுவதோடு,
'காண்டலுக் கெளியனியாதுங்
கடுஞ்சொல்லேஇல்லான்”
எனவும் பாடி, உமறுஇப்னு கத்தாப் அவர்களின் மாண்பினைப் பாடுகிறார். இது
"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லனல்லனேல் மீக்கூறும் மன்னனிலம்”
எனும்குறளை அடிப்படையாகக்கொண்டுஎழுந்ததே என்பதில் ஐயமில்லை.
அவ்வாறே அங்கவியலில் இடம்பெறும்,அமைச்சு எனும் அதிகாரத்தை நினைவூட்டும் வகையில்,

Page 90
"பிரித்திடித்துரைக்கு மமைச்சரையுயிர்போற் பேணியாய்ந்தொழுகிடாமன்னர் விருப்புறுபெருஞ்செல்வமுமுயரரசும் வேரொடுங்கெடுவதாதலினாற்.” எனத் தொடரும் குத்புநாயகம்' எனும்காவிய வரிகள் அமைந்துள.
இறுதியாக, இன்பத்துப் பாலினை நோக்குவோம். அறம் பொருள் ஆகிய இரண்டு பகுதிகள் மூலமும் சிறந்த அறப் போதகராகவும் அரசியல் வல்லுனராகவும் பொருளியல் நிபுணர் ஆகவும் தம்மை அடையாளப் படுத்திக்கொள்ளும் வள்ளுவர் பெருமான், மிகச் சிறந்ததோர் இலக்கிய கர்த்தாவாகத் தம்மை இனங்காட்டிக்கொள்வது இப்பகுதியிலேயாம். அந்த வகையில்,
ஊடலின் இன்பம்பற்றிக் கூறும் வள்ளுவர்
"ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்’
என்கிறார். இதனை எடுத்தாளும் இராஜநாயக ஆசிரியர்,
"ஊடுதல் காமத்தின்பமதற்கின்பம் ஊடலற்றுக் கூடுதல் என்பர்நீயவ்விதஞ் செயக்குறித்தாயென்னில்"
உசாத்துணை
திருக்குறள்
உவைஸ், எம். எம் (1991)
சாயபு மரைக்கார், மு (1985)
இஸ்மாயீல் மு. மு (1984)
இஸ்மாயீல் மு. மு
ஹமீது, கே. பி. எஸ் (1966)

என அமைத்துப்பாடுகிறார்.
அவ்வாறே, குறிப்பறிதல் எனும் அதிகாரத்திற்,
“கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள்” என்கின்றார். கம்பரும் இதனை இராமயணத்தில் மிக அற்புதமாக எடுத்தாண்டிருப்பது ஈங்கு நினைவு கூரத்தக்கது. சீராப்புராண ஆசிரியரும் தம் காவியத் தலைவியின் நிலையை விபரிக்க,
a * * * gy "பார்த்த கண்பறித்து வாங்கப்படாமையால்... எனப்பாடிச் செல்கிறார்.
இவ்வாறாகப் பல்வேறுபட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களில் திருக்குறட் கருத்துக்கள் பரவலாகக் கைக்கொள்ளப்பட்டிருக்கின்றமையை ஒரு சில உதாரணங்கள் மூலம் இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது. எனவே, மனிதன் வாழ்வாங்கு வாழும் வழி கூறும் திருக்குறளின் செல்வாக்கு ஏனைய தமிழ் இலக்கியங்களைப் போலவே இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தையும் பாதித்துள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
ண நூல்கள்
(பரிமேலழகர் உரை)
வழியும் மொழியும்
சென்னை பஷாரத் பப்ளிஷர்ஸ்
இனிக்கம் இலக்கியம்
கு
இனிக்கும் இராஜநாயகம்
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இலக்கிய மலர்கள் சென்னை வானதி பதிப்பகம்
இலக்கியப் பேழை
சென்னை நாவலர் பதிப்பகம்
இந்து தருமம் 2003/2004

Page 91
முதலாழ்வார்ப 6)6.6) To
UJT உதவி விரிவுரையாளர் பேராதனைப்
திருமாலினுடைய தெய்வீகக் குணங்களிலே,ஈடுபாடு கொண்டு, அவனது பக்தியாகிய கடலிலே அழுந்தியவர்களை ஆழ்வார்கள் என்கிறோம். ஆழ்வார்கள் பன்னிருவர். பொய்கை ஆழ்வார், பூதத் தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப் பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் எனும் பன்னிருவருமாம். இவர்களில் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் "முதலாழ்வார்கள்” என்று அழைக்கும் மரபு உண்டு. இவர்கள் மூவரும் ஏனைய ஆழ்வார்களை விட காலத்தால் முற்பட்டவர்கள் என்பதனால் இப்பெயர் உண்டாயிற்று என்பர். வைணவ பக்தி இயக்கத்திற்கு வித்திட்டவர்கள் என்ற ரீதியிலும், வைணவ பக்தி இலக்கியத்திற்கு வித்திட்டவர்கள் என்ற ரீதியிலும், வைணவ சமய வரலாற்றில் “முதலாழ்வார்களுக்கு” காத்திரமான இடமுண்டு என்பதை யாவரும் அறிவர்.
முதலாழ்வார்களின் காலம்பற்றி ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கக் காண்கின்றோம். திவ்விய சூரிசரிதை, குருபரம்பரை, பிரபன்னாமிருதம், குருபரம்பரா விவரணம் ஆகிய நூல்களில் ஆழ்வார்கள் காலம்பற்றிய செய்திகள் உண்டு. "வைணவ குருபரம்பரை"நூல்கள் முதலாழ்வார்கள் காலம் கி.மு 4202 என்று கூறுகின்றன. இக்கருத்துகுறிக்கப்பட்ட ஒரு கருத்துநிலையின் அடிப்படையில் அல்லதுஉணர்ச்சிநிலையின் அடிப்படையில் பிறந்ததுஎனலாம் அதாவது வைணவ மதத்தின் மீதும், ஆழ்வார்கள் மீதும் கொண்ட அதீத அன்பின் ஏதுவால்விளைந்த கருத்தைத் தவிர உண்மையானதன்று
முதலாழ்வார்காலம்பற்றிமா.இராசமாணிக்கனார் கூறும் கருத்து மனங்கொள்ளத்தக்கது.
"மாமல்லபுரத்தில் ஆதிவராகர் கோயில் பழைமை வாய்ந்தது. அதன் உட்புறச் சுவர்கள் இரண்டில் எதிர் எதிராகச் சிம்மவிஷ்ணு அவன் மனைவியர் இருவர் சிலைகளும் சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன் அவன் மனைவியர் சிலைகளும் அமைந்துள்ளன. எனவே இக் கோயில்
இந்து தருமம் 2003/2004

ாடல்களில் சைவ
சமரசம் ரதீஸ்
தற்காலிகம்), தமிழ்த்துறை, 2< பல்கலைக்கழகம்.
சிம்மவிஷ்ணுவின் காலத்தில் (கி.பி 575 -600) அல்லது மகேந்திரவர்மன் காலத்தில்(கிபி600-630) அமைந்த்திருத்தல் வேண்டும்.பூதத்தாழ்வார் இப்பழையகோவிலைப்பாடியவராகக் கொள்ளினும் அவர்காலம் ஏறத்தாளக்கியி575-630எனலாம். ஆயின், மாமல்லை என்ற பெயர் மகேந்திரன் மகனா முதலாம்
நரசிம்ம வர்மன் காலத்தில் தான் ஏற்பட்டது என்பது வரலாறு கண்ட உண்மையாதலால்,பூதத்தாழ்வார்காலம்நரசிம்மவர்மன் காலமாகவோ அதற்கு பிற்பட்டதாகவோ கொள்ளுதல் பொருத்தப்பாடு உடையது. ஆகவே இவர் காலத்தில் வாழ்ந்த பொய்கையாழ்வாரும், பேயாழ்வாரும் இக் காலத்தில்(கியி630 - 668) அல்லது சிறிது பிற்பட்டவர் எனக் கொள்ளுவது வரலாற்று அடிப்படையில் பொருத்தப்பாடு உடையதாகும்"
பூதத்தாழ்வார்மாமல்லைபற்றிப்பாடியபாடல் வருமாரு
"தமருள்ளம் தஞ்சைதலையரங்கத்தண் கால்
தமருள்ளும்தலை பொருடிவேலை-தமருள்ளும் மாமல்லை கோவில்மதிக்குடந்தையென்பாரே ஏவல்லாந்தைக்கிடம்"
மேற்குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் முதலாழ்வார்கள் காலத்தை கிபி 650-700 இடைபட்டதாகக் கொள்வோம்.
தொண்டைநாட்டிலுள்ள காஞ்சிபுரம் என்ற நகரத்தில் திருவெஃகா தலத்திலே பிறந்தவர் பொய்கையாழ்வார். நூறு பாசுரங்களைக் கொண்ட முதற் திருவந்தாதி இவரால் பாடப்பட்டது. கடல்மல்லை என்று அழைக்கப்படும் மாமல்லபுரம் அல்லது மகாபலிபுரத்திலே பிறந்தவர் பூதத்தாழ்வார் இவர் அருளிய நூறு பாசுரங்களும் இரண்டாம் திருவந்தாதியாக அமைந்துள்ளன. மயிலாப்பூர் என்னும் திருமயிலையில்

Page 92
பேயாழ்வார் அவதரித்தார். இவர் அருளிய நூறு பாசுரங்களும் மூன்றாம் திருவந்தாதியாக அமைந்துள்ளன.
இக் கட்டுரையில், “சமரசம்” என்ற எண்ணக் கரு முக்கியத்துவம் பெறுவதனால், சமரசம் பற்றி நோக்க வேண்டியதும் அவசியமாகும். கழகத் தமிழகராதி சமரசம் என்பதற்கு ஒன்றிப்பு, சமாதானம், தொகைநிலை, வித்தியாசமின்மை ஆகிய பொருள்களைத் தருகின்றது. மதுரைப் பேரகராதி மேற் குறிப்பிட்ட பொருள்களைவிட “அனுகூலமானது” என்று மேலதிகமாக இன்னொரு பொருளையும் கூறுகின்றது.
இவற்றின் அடிப்படையிலே, சைவம்,வைணவம் ஆகிய இரண்டு மதங்களும் தம்முள், வேறுபாடுகளைப் பாராட்டாது ஒன்றித்து சமாதானத்தைக் காண முயல்வதை சைவ வைணவ சமரசம் எனலாம்.
காரைக்கால் அம்மையார், முதலாழ்வார்கள் காலத்தில் சைவ, வைணவ சமரசத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. அரிகர அல்லது சங்கரநாராயண வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்தமையை அறியமுடிகின்றது.
நூலறிவு பேசிநுழைவிலாதார்திரிக நீலமணிமிடற்றான்நீர்மையே - மேலுவந்த (து) எக் கோலத் (து) எவ்வுருவாய்? எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்(து) அவ்வுருவே ஆம்”
இறைவனை, எந்தக் கோலத்தில், எந்த வடிவமாக எண்ணித் தவம் செய்கிறோமோ அந்தக் கோலத்தில், அந்த வடிவுடையவனாக வந்து அருள் புரிவான் என்கிறார் காரைக்கால் அம்மையார். இங்கே சமரசம் பேசப்படுகிறது.
முதலாழ்வார்களின் பாடல்களில் சைவ, வைணவ சமரசப் போக்கினைத் தரிசிக்க முடிகின்றது. இறைவனுக்கு இரண்டு பெயர் உண்டு. ஒன்று சிவன் மற்றது திருமால். அவனுடைய வாகனம் காளையும், கருடனும், அவன் சிறப்புப் பற்றி கூறும் நூல் வேதம், அவன் வாழுகின்ற இடம் மலையும் கடலும், அவனது தொழில் அழித்தலும் காத்தலும். அவனுடைய ஆயுதம் திரிசூலமும் சக்கரமும், அவன் நிறம் நெருப்புபினைப் போன்ற சிவப்பும், கார் மேகத்தை போன்ற கறுப்பும். ஆனால் உருவம் ஒன்று. எனச் சிவனையும், திருமாலையும் ஒன்றாகக் காண்பா,பொய்கையாழ்வார். அந்தப் பாடல் வருமாறு
“அரன்நாரணன் நாமம்; ஆன்விடை புள் ஊர்தி
உரைநூல்மறை,உறையும் கோயில் - வரைநீர்; கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி உருவம் உரிகார்மேனிஒன்று”
60

இதேபோல இன்னொரு பாடலிலே பொய்கையாழ்வார் பின்வருமாறு கூறுகின்றார். இடப வாகனத்திலே ஏறுபவன்; கருடன் மீது பறந்து செல்பவன்; முப்புரங்களை எரித்தவன்; இரணியனது மார்பைப் பிளந்தவன் ; திருநீற்றை அணிந்த மேனியை உடையவன்; குளிர்ந்த நீல நிறத்தவன்; உமையவளை வாமபாகத்திலே உடையவன்; திருமகளை மார்பிலே ஏந்தியவன்; ; "நீண்ட சடையை உடையவன், நெடிய கொண்டையையும் கொண்டவன்; கங்கையை அணிந்தவன், நீண்ட திருவடியை உடையவன்; அந்தக் கடவுள் எங்கள் அனைவரையும் காப்பானாக இங்கேயும் சிவனையும், திருமாலையும் ஒன்றாகவே காண்கின்றார் ஆழ்வார். மேற்கூறிய செய்தியைத் தரும் பாடல்
வருமாறு:
"ஏற்றான்புள் ஊர்ந்தான்; எயில் எரித்தான்மார்விடந்தான் நீற்றான்நிழல் மணிவண்ணத்தான்-கூற்றொருபால் மங்கையான்பூமகளான்; வார்சடையான் நீள் முடியான் கங்கையான் நீள் கழலான்காப்பு
இதேபோல, பேயாழ்வாரும் சிவனையும் திருமாலையும் ஒன்றாகவே காண்கின்றார். உதாரணமாகப் பின்வரும்பாடலை நோக்குவோம்.
"தாழ் சடையும் நீள்முடியும் ஒள் மழுவும் சக்கரமும் குழ் அரவும் பொன்னானும் தோன்றுமால் - குழும் திரண்டருவிபாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து”
அருவியானது சூழ்ந்து பாய்ந்து ஓடுகின்ற திருப்பதி மலையிலே வீற்றிருக்கின்ற என்னுடைய அப்பன், தாழ்ந்த சடையும், நீண்ட முடியும் ; ஒளி மிகுந்த சூலப்படையும், சக்கரமும் ; ஆபரணம் பாம்பும், தங்க அரைநாண் கொடியும் ஆக உளான். அரன், அரி என்ற இரண்டு வடிவங்களும் ஒன்றாய் விளங்குகின்றன.
மேற் குறிப்பிட்ட உதாரணப் பாடல்களின் ஊடாக, முதலாழ்வார் பாடல்களில் குறிப்பாக பொய்கையார், பேயார் பாடல்களில் “சைவ வைணவ சமரசம்”உண்டு என்ற முடிவுக்கு வரலாம். ஆனால், இச் சமரசச் சிந்தனை உண்மையானதா? உள்ளத்தின் பிரதிபலிப்பா? சிவனையும் திருமாலையும் ஒன்றாகக் கண்டார்களா? போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. இவ்வாறு எழுப்பப்படும் கேள்விகளுக்கும் மாறாகத்தான் விடை கிடைக்கின்றன.
" முதலாவார்மூவரே; அம்மூவர் உள்ளும்
முதலாவான்மூரிறீர்வண்ணன் -முதலாய நல்லான் அருள் அல்லால் நாமதீர்வையகத்துப் பல்லார் அருளும்பழுது”
இந்து தருமம் 2003/2004

Page 93
இவ்வுலகத்திலே முதன்மையானவர்கள் மூவர். சிவன், திருமால், பிரமா எனும் மூவருமாவர். அவர்களுள்ளே முதலானவன் கடல்நீரினை ஒத்த நிறத்தினை உடையவனாகிய திருமாலாவான். அவனுடைய திருவருளைத் தவிர, கடலால் சூழப்பட்ட இந்த உலகத்திலே வேறு யாருடைய அருளும் குறைபாடு உடையதாகும். இப்பாடலிலே மும்மூர்த்திகளுள் திருமாலே மேலானவன் என்றும், அவன் அருளே
உயர்வானதென்றும்பொய்கையாழ்வார்பாடுவதைக்காண்கின்றோம்
தன் வாழ்வின் இலட்சியத்தைப்பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார், பொய்கையார். பிறருக்கு உரிய பொருட்களை எல்லாம் விரும்பமாட்டேன். இழிந்த பண்புள்ளவர்களோடு சேர மாட்டேன். உயர்ந்த மனிதர்களோடு அல்லாமல்மற்றவர்களோடு இணங்க மாட்டேன்.திருமாலைத் தவிர வேறு தெய்வங்களைப் பாராட்டிப் பேசமாட்டேன். தொழமாட்டேன். எனவே நம் மீது தீ வினை வரும் வழி ஏது
“நயவேன் பிறர்பொருளைத்தள்ளேன் கீழாரோடு உயவேன் உயர்ந்தவரோடு அல்லார் - வியவேன் திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறுநம் மேல் வினை"
முதற் பாடலிலே திருமாலை மேலானவன் என்றும், அவன் அருளே உயர்ந்ததென்றும் கூறிய பொய்கையார், இப்பாடலிலே திருமாலைத்தவிர வேறுதெய்வங்களைப்பாராட்ட மாட்டேன்,பணிந்துஏற்றமாட்டேன்என்றுகூறுவதை அவதானிக்க முடிகின்றது.
திருமாலின் பாதத்திலே வீழ்ந்து வணங்காதவர்கள் யார், எல்லோருமே வணங்கியிருக்கின்றார்கள். சூரியன் வணங்கியிருக்கிறான். செந்தாமரையிலே தோன்றிய பிரமன் வணங்கியிருக்கின்றான். நெற்றியிலே கண்ணினை உடைய சிவன் வணங்கியிருக்கின்றான். என்று திருமால் புகழ்பாடுவார் பூதத்தாழ்வார்.
"அவரிவர்என்றில்லை அரவணையான்பாதம் எவர் வணங்கிரத்தாதார் எண்ணில்பவரும் செழும் கதிரோன்ஒண்மலரோன்கண்ணுதலோன்அன்றே தொழும்தகையார்நாளும் தொடர்ந்து"
இங்கே பூதத்தாழ்வார் சிவன், பிரமன், சூரியன் போன்றோர்
தொழுது எத்துகின்ற மேலான தெய்வமாகத் திருமாலைக் காண்கின்றார்.
இந்து தருமம் 2003/2004

இந்த உலகத்திலே, எங்கும் நிறைந்திருக்கின்றமுழுமுதற் கடவுளாகத் திருமாலைக் காண்கின்றார், போழ்வார். பஞ்ச பூதங்களில் நிறைந்திருக்கும் திருமாலை வழிபடும்படி தம் நெஞ்சிற்குக் கூறுகின்றார், ஆழ்வார்.
"வருங்கால் இருநிலனும்மால் விசும்பும் காற்றும்
தெருங்குதிநீர் உருவும்ஆனான் பொருந்தும் சுடராழிஒன்றுடையான்குழ்கழியேநாலும் தொடராழி நெஞ்சே தொழுது ”
உதாரணங்களை வைத்துப் பார்க்கும் போது முதலாழ்வார்கள் சைவ வைணவ சமரசத்தை இதய சுத்தியுடன் பேண விரும்பினார்களோ என்றால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கின்றது. திருமழிசை ஆழ்வார் இன்னும் ஒரு படி மேற் சென்று பின்வருமாறுபாடுவார்.
"அறியார் சமணர்அயர்த்தார்பகத்தர் சிறியார்சிவப்பட்டர்செப்பில் வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே ஆதலால் இன்று”
நாராயணனுடைய பெருமையை அறியாதவர்களை இழிவானவர்கள் என்கின்றார். பிற சமயத்தவரைச் சாடுகின்றார்.
நாயன்மார்களும்இதற்கு விதிவிலக்கல்ல.எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ் உருவே ஆம் என்று பாடிய காரைக்கால் அம்மையார், அற்புதத் திருவந்தாதியிலே இன்னோர் இடத்திலே திருமாலாலும், பிரமனாலும் கண்டு கொள்ள முடியாத மேலான பரம்பொருள் சிவன் எனப்பாடுகின்றார்.
'இன்று நமக்கெளிதே மாலுக்கும்.நான்முகற்கும் அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும்ஒர் மூவாமரியானைமூவேழி உலகங்கள் ஆவானைக் காணும் அறிவு”
இவ்வகையிலேமுதலாழ்வார்களின் பாடல்களில் சைவ வைணவ சமரசம் உண்டு என்பது ஏற்புடைய ஒன்றல்ல. ஆய்விற்குரியது.திருமாலே மேலானவர் என்றும்,அவன் அருளே உயர்ந்தது என்றும், சிவனே தொழுது எத்தும் பரம் பொருள் திருமால் என்றும் வலியுறுத்தும் முதலாழ்வார் பாடல்களின் ஊடாகச் சைவ வைணவ சமரசத்தைத் தரிசிக்க முடியவில்லை என்பதே உண்மையாகும்.
61

Page 94
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
2)
2)
62
அருணாசலம்,ப
இந்திரா பார்த்தசாரதி (தமிழாக்கம்
சு. வேங்கடராமன்)
கிருஷ்ணன்
சித்தன் (பாவலர் மணி)
நாராயண வேலுப்பிள்ளை, எம
மாதவ தாய் மயிலை
ராய, சொ (தொகுப்பும் உரையும்)
L. LF
மதுரைப் பேரகராதி
கழகத் தமிழகராதி
வாழ்வியற் களஞ்சியம் (தொகுதி இரண்டு)
இந்துக்கலைக்களஞ்சியம் (தொகுதி ஒன்று)

ற நூல்கள்
973)
992)
989)
993)
998)
950)
1957)
ராதி
1937)
1964)
ளஞ்சியம்
1991)
1990)
பக்தி இலக்கியம் சென்னை தமிழ்ப்புத்தகாலயம்
தமிழ் இலக்கியங்களில் வைணவம் சென்னை தமிழ்ப்புத்தகாலயம்
பக்திவளர்த்த பன்னிருவர் சென்னை மஹேஸ்வரி பிரசுரம்
கம்பனும் திருமங்கை மன்னனும் சென்னை வானதி பதிப்பகம்
பன்னிரு திருமுறைகள்
(பதினேழாம் தொகுதி) சென்னை
வர்த்தமானப் பதிப்பகம்
நாலாயிரம் திவ்ய பிரபந்தம் (வெளியீடு பற்றி அறிய முடியவில்லை)
ஆழ்வார்.அமுது புதுக்கோட்டை மதராஸ் ரிப்பன் பிரஸ்.
திவ்யப் பிரபந்து ஸாரம்
சென்னை அமுத நிலையம் பிரைவேட் லிமிடட்
மதுரை மதுரை, தமிழ்சங்கம்
சென்னை கழகம் வெளியீடு
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம்
கொழும்பு இந்து சமய இந்துகலாசார அலுல்கள் திணைக்களம்,
இந்து தருமம் 2003/2004

Page 95
சங்கர மெய்யியல்
பிரியதர்ஷனி உதவி விரிவுரையாளர் (தற் பேராதனைப் பு
இந்தியத் தத்துவமானது, உள்நோக்கு சார்ந்த அறிவின் வெளிப்பாடாகவுள்ளதோடு, ஒரு வாழ்க்கை நெறியாகவும் காணப்படுகின்றது. இந்தியத் தத்துவங்களுக்கு எல்லாம் வேத உபநிஷதக் கருத்துக்களே ஆதாரமாக அமைந்து காணப்படுகின்றன. இந்தியத் தத்துவத்தினை வைதிகம், அவைதிகம் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். வேதத்தை ஏற்றுக் கொள்வது வைதிகம், சாங்கியம், யோகம், வைஷேடிகம், மீமாம்சை, வேதாந்தம், சைவசித்தாந்தம் என்பன போன்ற உட்பிரிவுகள் இதனுள் இடம்பெறும். வேத உபநிடதப் பிரிவுகளைச் சரியென ஏற்காத பிரிவு அவைதிகப் பிரிவாகும். இதனுள் சமணம்பெளத்தம்என்பன அடங்கிக்காணப்படுகின்றன. இந்தியத் தத்துவ ஞானத்தில் வேத உபநிடதங்களை ஏற்கும் வைதிகக் கொள்கைகளில் வேதாந்தம் முக்கியமானது. சங்கரர் வேதாந்தத்தினுள் ஒருமைவாதம் பற்றித் தெளிவாக மெய்யியல் தத்துவத்தினூடு விளக்குகின்றார். இங்கு வேதாந்தவியலான மெய்ப்பொருட்கொள்கைகள் அனைத்தும் அத்துவிதம் என்ற சொல்லுடன் இணைத்தே விளக்கம்பெறுகின்றன.
வேதாந்தவியலான அத்துவித மெய்ப்பொருளியற் கொள்கையானது, ஆசார்ய சங்கரரின் காலத்திற்கு முன்னரேயே நின்று நிலவிய வரலாற்றுப் பெருமையுடைய தாயினும், ஆசார்ய சங்கரருடன் இணைத்துநிறுத்தியே வழங்கப் பெறும் மரபினைப்பெற்றிருக்கின்றது. இவரால் இக்கொள்கை இயற்றப்பட்டதன்று. எனினும், அவர் அத்துவித வேதாந்தக் கொள்கையைத் தம் நூல்களில் தெளிவாக விளக்கியுள்ளார். ஆசார்ய சங்கரரிற்கு முன்னரேயே, உபநிடதங்களிலும், யாக்ஞவல்கியரின் உரையாடல்களிலும், அத்துவிதக் கொள்கை விளக்கம்பெற்றிருப்பதைக் காணலாம். சங்கரரிற்குக்காலத்தால் முற்பட்டகெளடபாதர்அத்துவிதக்கொள்கையைவிளக்கியிருப்பதை வரலாற்றுப்போக்கில்காணக்கூடியதாகவுள்ளது.
சங்கரரிற்கு முற்பட்ட கெளடபாதர் அத்துவிதக் கொள்கை எனும் ஒருமைவாதத்தை நிறுவிக்காட்டும்வகையில் மாண்டுக்கியம் எனும் உபநிடதத்திற்கு ஒரு சிற்றுரை எழுதினார். அவருக்குபின்வந்த சங்கரர் அத்துவிதவேதாந்தக்கொள்கையை (ஒருமைவாதத்தை) சிறப்பாக நிலைநிறுத்தும் பணியினை மேற்கொண்டு, பிரஸ்தானதிரயம் எனும் 3 நூல்களிற்கும்
இந்து தருமம் 2003/2004

மில் ஒருமைவாதம்
அழகரட்ணம் 会会 காலிகம்), மெய்யியல் துறை, சிெ ல்கலைக்கழகம்.
சங்கரர் வேதாந்தத்தினுள் ஒருமைவாதம் பற்றித் தெளிவாக மெய்யியல் தத்துவத்தினூடு விளக்குகின்றார். இங்கு வேதாந்தவியலான மெய்ப் பொருட் கொள்கைகள் அனைத்தும் அத்துவிதம் என்ற சொல்லுடன் இணைத்தே விளக்கம் பெறுகின்றன. ,်း’ :်း’
விரிவுரை எழுதினார். பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, சில உபநிடதங்கள் ஆகிய பிரஸ்தானதிரயத்திற்கு விரிவுரை எழுதியதன் மூலமே சங்கரர் ஒருமைவாதத்தை நிறுவினார் எனலாம்.
சங்கரரின் ஒருமைவாதத்தில் விவரணமரபு, பாமதி LDJų எனும் 2 மரபுகள் காணப்படுகின்றன. இதன் உயிர்நாடியாகக் கொள்ளப்படுவது மோகவதைப் பரணியில் காணப்படும் சசிவன்னபோதம் எனப்படுகின்றது. ஏற்புடைய அறிவைப் பெறுவதற்குரிய வழிகள் என்ற வகையில் சங்கரரின் ஒருமைவாதம் காட்சியளவை, கருதலளவை, உரையளவை, ஒப்புமை அளவை, இன்மை அளவை, ஒழிபளவை எனும் 6 அளவைகளை ஏற்கின்றது. ஆயினும் காட்சி, கருதல், உரை என்ற3 அளவைகளில் தனக்கேயுரிய சில தனிவிளக்கங்களை அமைத்துக் கொள்ளும் சங்கர ஒருமைவாதமானது ஒப்புமை, இன்மை, ஒழிபு என்ற மூன்றளவைகளில் ஏனைய தத்துவக் கொள்கையினர் அமைத்துக்காட்டும் விளக்கத்தையேதானும் ஏற்றுக்கொள்கின்றது. அத்துவிதக் கொள்கைப்படி அறிதல் என்பதில்4 கூறுகள் உள்ளன. அறிபவன், அறியப்படும்பொருள், அறியும் வழி, அறிவு என்பனவே அவையாகும். இந்த நான்கும் ஆத்மா எனும் பொருளின் 4 கூறுகள் என ஒருமைவாதம் விளக்குகிறது.
இனி சங்கர ஒருமைவாதத்தின் உள்ளடக்கத்தையும், அது கூறவரும் விடயத்தினையும் அவதானிப் போமேயானால் பிரம்மப்பொருள் ஒன்றே இரண்டற்றது என்பது இவர் கூறும் பிரமம் பற்றிய விளக்கம் ஆகும். ஏகம் ஏவ அத்விதீயம் பிரமம்' என்ற சுருதி வாக்கியத்திற்கு பிரமப் பொருள் ஒன்றே; இரண்டற்றது என்ற விளக்கமே சங்கரரால் அத்துவித வேதாந்தக் கொள்கை விளக்கமாக அமைக்கப் பெறுகிறது.
63

Page 96
இங்குமூவகைவேறுபாடுகளைக் கடந்தஒருமையேஏகம் என்று வலியுறுத்தப்படுகிறது.
சங்கரர்தம் கொள்கையில் விவர்த்தவாதத்தை நிலை நாட்டுகின்றார். ஒரு பொருள் இன்னொன்றாக மாறாமல் இருந்தபடியேமாறிவிட்டதாகக் காணப்படுவது விவர்த்தவாதம் ஆகும். இதற்குக் கயிறு பாம்பாகத் தோன்றுதல் எனும் உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். கயிறு பாம்பாக உண்மையில் மாற்வில்லை. மாறிவிட்டதாகத் தென்படுகின்றது. அதுபோலவே பிரம்மமும் உண்மையில் உலகாக மாறாமலேயே மாறிவிட்டதாகத் தோன்றுகின்றது.பிழையான அறிவு இருக்கும் வரை கயிறு பாம்பாகவே தோன்றும். இந்த உதாரணம் மூலம் சங்கரர் விளக்கமுற்படுவது,இவ்வுலகம் உள்பொருளிலிருந்தும், இல் பொருளிலிருந்தும் வேறானது என்பதாகும். பாம்பு தோன்றுவது இங்குபொய்மைஞானம் என அறியப்படுகிறது.
பிரமம் ஒன்றே உண்மை என உளதாய் நின்ற பொருள், பிரமம் என்ற பொருளே கிடக்க, அது கயிறாக, உலகமாக எல்லோராலும் பார்க்கப்பெறுகின்றது. கயிற்றைப்பாம்பு என்று பார்த்த ஒருவன் தனி நிலை அனுபவம் போன்றில்லாமல், பிரம்மஞானம் பெற்றவர்களைத் தவிர ஏனைய எல்லோராலும் பிரமம் உலகமாக, கயிறு, கட்டில் போன்ற பொருள்களாகப் பார்த்தறியப்படுகின்றது. இதனையே வியவ கார சத்' என அழைக்கின்றார்கள். அத்துவித வேதாந்தக் கொள்கை பிரமத்தை உலகமாகப் பார்க்கும் நிலை நீங்கி, பிர்மத்தை பிரமமாகவே காணும் நிலை அமைந்துவிட்டால், உலகம் என்ற ஞானம் உண்மை ஞானமா, அல்லது பொய்மை ஞானமா என்ற வினா எழும், பிரமஞானம்பெற்ற நிலையில், இல்லாது அழிந்து போன உலகம் என்ற ஞானத்தைப் பொய்மை ஞானம் என்று சொல்லும் நிலையில், சங்கரர் அத்துவிதம் என்ற வேதாந்தக் கொள்கையை3தொடர்களில் விளக்கி அமைத்துவிடுகின்றார். பிரமம் இரண்டற்ற மூலப் பொருள், பலவாகக் காணப்படும்
GYROOOOYYYYYYYరి
குறிஞ்சிக் குமரன்
இராகம் மோகனம் த
பல்கலையின் மலையில்
பாலசுப்ரமணியா வ நல்கிடும்நின்னருளைத் நாடிவந்துன் பதமே மல்கிடுகண் ணிரைச் செ மலரடிநான் வேண்டி கல்விமிளிர் பேராதனை கருணைபொழி ஞ
 
 
 
 
 
 
 
 
 
 

உலகம் பொய்த் தோற்றம்; சிவன் பிரமத்தை விட வேறன்று என்பதே அவ்விளக்கம்
கயிற்றை இடமாகக் கொண்டு பல்வேறு பொய்த் தோற்றப் பொருள்கள் தோன்றக் காரணம் மாயை எனப்படுகின்றது. ஒரு பொருளின் உண்மைத் தன்மையை மறைப்பதுவும்,இல்லாத தன்மையை ஏற்றி நிறுத்துவதும் ஆகிய 2 செயல்களைச் செய்யும் ஆற்றல் உடையது மாயை ஆகும். பூரணமான பிரமத்தின்பூரணத்துவத்தைக் குறிக்கும்தத்துவமே மாயை, இது பிரமத்துடன் சேர்ந்த நிலையான ஈஸ்வர நிலை ஆகும்.பிரமம்பரிபூரணமான நிலையில் மாயைக்குஇடமில்லை. பரிபூரணம் குறைந்த நிலையில் தான் மாயை இடம்பெறுகிறது. இங்கு பிரமத்திற்கு 2 நிலைக்ள் பேசப்படுகின்றன.
1) சகுணப்பிரமம் 2) நிர்க்குணப்பிரமம்
மாயையுடன் பிரமம் சாராமல் உயர் நிலையில் குணங்குறிகளைக் கடந்த நிலையில் காணப்படும்போது நிர்க்குணப் பிரம நிலையையும், உலகின் தோற்றத்திற்குக் காரணமாகக் குணங்குறிகளுடன் ஒன்றிய நிலையில் சகுணப்பிரம்ம நிலையையும் இது அடைகின்றதாகக் கூறப்படுகிறது.
சங்கரரின் கருத்துப்படி ஒர் ஆன்மா மட்டுமே உண்மை, அதுவே பரமாத்மா, இந்த ஒன்றே பலவாகத் தோன்றுகிறது. இதனால்தான் இவரதுவேதாந்தம் ஏகான்மவாதம் எனப்பட்டது. இதைவிளக்க அவர் பிரதிவிம்பவாதம் அவேச்சேதவாதம்எனும் 2உண்மைகளைக் கையாளுகின்றார். இவ்வாறாக சங்கரர் பல உதாரணங்கள் மூலமும், நிரூபிப்புக்கள் மூலமும் ஒருமைவாதத்தினை நிலைநாட்டுகின்றார்.
ாளம் - கண்டஜம்பை உறைவோனே ரவேணும்
தரவேணும் பிடித்தேனே rரிந்தேனே. த் தொழுதேனே மேவும் னப் பெருமாளே.
- ந. வீரமணி ஐயர் -
இந்து தருமம் 2003/2004

Page 97


Page 98


Page 99
GTANTAL
RabindranathTagore
I know not how thy singest, My Master! I ever listen in silent amazement.
The light of thy music illumines the world. The life breath of thy music runs from sky to sky. The holy stream of thy music breaks through all stony obstacles and rushes on.
My heart longs to join in thy song but vainly struggles for a voice. I would speak but speech breaks not into song, and I cry out baffled. Ah, captive thou hastmademy heart in the endless meshes of thy music,
My Master!
இத்து தருமம் 2003/2004
 

தமிழில்- புருஷோத்தமஞானி
ஞானமே வடிவதாகும் ஞானவள்ளல் நீ பாடும் தேனமுதானபாட்டைத் தேடி நான் சுவட்டைக் காணேன். ஆனபோது இன்னும் இன்னும் ஐய நின் பாடல் தன்னை மோனமாய்க் கேட்டுக்கொண்டே முறுவலில் மகிழ்கின்றேனே.
எழில்மிகு கீதத்தில்தான் ஆளையே மறந்துநித்தம் அமைவுறக் கலக்கலாமென்று ஊழையே நீக்கிஆசை ஊக்கிடும் என்றபோதும்
குரலுமின்றி குமைதலைத் தானே செய்யும் பேசிநான்
அடியவன் குருவேஉந்தன் மாசிலாக் கீதமாய வலையினிற் சிக்குண்டேனே.

Page 100
துரமானது அ
கன்னட வீரசை
ஆங்கில மூலம்: ஏ. ே தமிழில்: இ. கிரு
தென்னிந்தியாவின் சிறப்படையாளங்களில் ஒன்று பக்தி இயக்கம். அதற்குப்பெரியளவில் ஒரு தேசியப்பரிமாணம் உண்டு.தென்னிந்தியாவின் பக்திஇயக்கக் கிளைகளில் ஒன்று கன்னடத்தைத் தளமாகக் கொண்டது. கி.பி. 12ஆம் நூற்றாண்டளவில் நிறுவனமயப்படுத்தப்பட்டபோதிலும், இவ்வியக்கம் அதற்குமுன்பேதனக்கானதளத்தயாரிப்புக்களை வைத்திருந்தது.
பக்தி இயக்கங்களின் பிரதான வெளிப்பாட்டுத் தளம் இலக்கியம். வீரசைவ பக்தி இலக்கியங்கள் வசனங்கள் எனப் பெயரிடப்பட்டவை.தம்மீதும், சமூகம்மீதும்மிகவும் நேர்மையான பார்வை கொண்ட சொல்லிலும்,செயலிலும் சமதளமுடைய, ஒரு காலகட்ட சமூக நிர்ப்பந்தங்களின் விளைவுகளுமான அருளாளர்களது அனுபவங்களின் பதிவுகளிவை. பாரம்பரியமான சமயரீதியான பார்வையை விடுத்து இவற்றுள் நுழையும் போதும் ஒரு வரலாற்றுக் காலகட்டத்தின் அக, புற அனுபவங்களின் மிகச் சிறந்த பதிவுகளாகவும் இவையிருக்கும்.
崇臺紫
தாயே சுடரில்லாத ஒரு நெருப்பில் நான் எரிந்தேன். தாயே இரத்தமற்ற ஒரு காயத்தால் நான் துன்புற்றேன். தாயே ஒரு மகிழ்ச்சியுமற்று நான் புரண்டேன். சாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன், என் இனியமல்லிகார்ஜினரே.
மகாதேவியக்கா கி.பி. 12.
豪普終姿
நானோ உடலை வைத்திருப்பவன், நீயோ உயிர்மூச்சைப்பிடித்திருப்பவன்.
என் உடலின் இரகசியத்தை நீஅறிவாய், உன் உயிர்மூச்சின் இரகசியத்தை நான் அறிவேன்.

ண்மையானது
க. இராமானுஜன். ஷ்ணகுமார்.
(பக்தி இயக்கங்க்ளின் பிரதான வெளிப்பாட்டுத் தளம்) இலக்கியம். வீரசைவ பக்தி இலக்கியங்கள் வசனங்கள் எனப்பெயரிடப்பட்டவை தம்மீதும், சமூகம் மீதும் மிகவும்
நேர்மையான பார்வை கொண்டசொல்லிலும், செயலிலும் சமதளமுடைய, ஒரு காலகட்ட சமூக நிர்ப்பந்தங்களின் விளைவுகளுமான அருளாளர்களது அனுபவங்களின் பதிவுகளிவை பாரம்பரியமான சமயரீதியான பார்வையை விடுத்து இவற்றுள் நுழையும் போதும் ஒரு வரலாற்றுக் காலகட்டத்தின் அக,புற அனுபவங்களின் மிகச் சிறந்த பதிவுகளாகவும் இவையிருக்கும்.
அதனால்தான் உனதுடல் என்னுள்ளே இருக்கிறது. நீயும் அறிவாய் நானும் அறிவேன் ஒராமநாதா. உனது உயிர்மூச்சு எனது உடலினுள் இருக்கும் அதிசயத்தை.
தேவரதாசிமய்யா கி.பி. 10, 崇凝崇
எனது உடல் அழுக்கு எனது ஆத்மா வெளி
எதை நான் பற்றிப்பிடிப்பேன் பிரபுவே எப்படி?
எவ்வாறு? உன்னை நான் நினைப்பேன்? எனது மாயைகளை அறுத்து விடு மல்லிகார்ஜினனே.
மகாதேவியக்கா கி.பி. 12.
臺深臺
இந்து தருமம் 2003/2004

Page 101
யாருக்குத் தெரியும்? இது உடலின்உடலா?
suffisT selulyr? உணர்வின் உணர்வா? இது தூரமானது, அண்மையானது,
அங்குண்டு.
என்று எண்ணிஎண்ணி தமக்குள்ளேயே அவர்கள் களைத்துப்போகிறார்கள்.
அல்லம்ம பிரபு கி.பி. 12
崇臺豪
உயரமான மூங்கில் ஒன்றை வெட்டி அதன் அடியைக் கொண்டு பெண் ஒன்றும் நுனியைக் கொண்டு ஆண் ஒன்றும் செய்கிறாய் என்று வைத்துக்கொள் தீப்பற்றும் வரை அவற்றை உரசியபோது பிறந்த நெருப்பு ஆணா பெண்ணா கூறுவாய் ஒராமநாதா?
தேவரதாசிமய்யா கி.பி.10 臺崇臺
மார்பையும், நீண்டு வளரும் கூந்தலையும் அவர்கள் கண்டால் அதைப்பெண்ணென்று அழைப்பர்.
தாடியையும் மீசையையும் கண்டால் அதை ஆண் என்று அழைப்பர்.
ஆனால், இவற்றிற்கு இடையில் மிதக்கும் ஆத்மாவைப்பார் அது ஆணுமில்லை.
ஒராமநாதா.
தேவரதாசிமய்யா
கி.பி.10 臺臺臺
இந்து தருமம் 2003/2004

இங்கே பார் இனிய நண்பர் மனிதர்களின் இந்த உடைகளை அணிவது உனக்காக மட்டுந்தான்.
சிலவேளைகளில் நான் ஆண்; சிலவேளைகளில் நான் பெண்.
ஒகூடலிசங்கம தேவா உனக்காக நான் யுத்தம் புரிவேன். ஆனால், நான் உனது பக்தனின் மணவாட்டி
ufous-TGGGTT
曲。血12
臺臺臺
நெருப்புஎரிக்கும் ஆனால் அசைவதில்லை.
காற்று அசையும் ஆனால் எரிப்பதில்லை.
காற்றும் நெருப்பும் இணையும்வரை அதற்கு எந்தவொரு ஏற்றமும் இல்லை.
அறிதலும், செய்தறும் இதுபோலத்தான் என்று மனிதர்கள் அறிவார்களா?
தேவரதாசிமய்யா S.S.10 崇凝豪
ஒளி இருளை விழுங்கியது
நான் தனிமையில் உள்ளிருந்தேன்.
கலையும் இருளில் நானே உன் இலக்கானேன் ஒகுகேஸ்வரா.
அல்லமயிரபு கி.பி.12
臺臺豪
பட்டுப்பூச்சிஒன்று தன் ஊனத்தின் நூலிழையால் அன்புடன் தன் வீட்டை நெய்கையில் தன் உடலையே இறுக்கமாகச்
69

Page 102
சுற்றிச் சுற்றி இறுதியிலேதானே இறந்துகொண்டிருப்பதுபோல நானும்
என் மனத்தின் ஆசையின் ஆசையால் எரிந்து போகிறேன்.
Syles என் மனத்தின் பேரவாவை அறு வெளியேற உன் வழிதனைக் காட்டு மல்லிகார்ஜினனே.
மகாதேவியக்கா if...i.2 崇素崇
சிலர் சொல்கிறார்கள் தாங்கள் அதைக் கண்டதாக அது என்ன? சுற்றும் சூரியனா? நட்சத்திரங்களின் வட்டமா? நிலவின் குன்றுநகர் வாழும் குகேஸ்வரா
அல்லம்மபிரபு 12 姿豪激 பானை ஒரு கடவுள். பொலி சுளகும் ஒரு கடவுள். தெருவில் கிடக்கும் கல்லும் கடவுள். தலைவாரும் சீப்பும் கடவுள், வில் நானுங் கூடக் கடவுள். மரக்கால் கடவுள். கெண்டியும் ஒரு கடவுள். கடவுள்கள், கடவுள்கள். பாதம் பதிக்க இடமேதுமின்றிப் பலப்பல கடவுள்கள். கடவுள் ஒருவரே இருக்கிறார். அவரே எங்கள் கூடலிசங்கம தேவர்.
பசவண்ணா
கி.பி. 12 崇资来
மரத்து நெருப்பு மரத்தை எரித்தது போல நான் எரிந்தேன். பெருவெளிக் காற்று நறுமணம் நாசித்துளையை நிறைத்ததுபோல
70

நான் நிறைந்தேன். மெழுகுப்பாவைதீக்கொழுந்தானது போல நான் தீக்கொழுந்தானேன். பிரபுவே நான் உம்மை வணங்கினேன். உலகத்தை இழந்தேன்.
அல்லம்ம பிரபு
கி.பி.12 洛崇洛
அதோ அவர்களைப் பார் நீர்க்குமிழி ஒன்றைப் பாதுகாக்க இரும்புச் சட்டகம் ஒன்றை - ஆக்குகிறார்கள் சுறுசுறுப்பாக,
உடலின் உறுதியை நம்பாது வாழ, அனைத்தும் வழங்கும் பிரபுவை வணங்கு.
JēF6J6ởNT GOOTIT
கி.பி.12 亲崇崇
சிவனுடன் முழுமையாய் ஒன்றித்திருப்போருக்கு
விடியல் இல்லை, வளர்பிறை இல்லை, சமமான பகல் இரவு இல்லை, சூரிய அஸ்தமனமும் இல்லை, பூரண நிலவும் இல்லை. அவனது முற்றமே உண்மையான காசி,
ஒராமநாதா
தேவரதாசிமய்யா கி.பி.10
崇来亲
நாளை வரவிருப்பது இன்றே வரட்டும். இன்று வரவிருப்பது இப்பொழுதே வரட்டும். மல்லிகார்ஜினா! இப்பொழுதுகளையும் அப்பொழுதுகளையும் எங்களுக்கு தராதே.
மகாதேவியக்கா கி.பி.12 姿梁潔 நன்றி.
அமரர் பொ. 11:க்கியநாதன்
நினைவுச்சுவடி
រឿ## }}: ..

Page 103
千
செ
(5)
Yހަހީ
لک
صصこރ | O
வி

ད།《
வியியல்> ழ்
口
SS ՇԷ

Page 104


Page 105
3FLDULId
_נ5
மாண்புமிகு சி.
கேள்வி- இந்துச் சட்டப் பிரயோகம் இலங்கையில் இன்று எவ்வாறு காணப்படுகிறது? அவை நடைமுறையில் si. TäIT:TilII7
பதில் - (அ) இந்துச் சட்ட ஏற்புடைமை
இந்துச் சட்டம் இலங்கைச் சட்டங்களில் ஒன்றல்ல. ஆகவே, பொதுவாக இலங்கை வாழ் இந்துக்களுக்கு இந்துச் சட்டக் கோட்பாடு ஏற்புடைத்து என்று எண்ணுவதை நாங்கள் தவிர்க்க வேண்டும் ஒரு காலத்தில் அச்சட்டம் எங்கள் இந்து மக்களுக்கு ஏற்புடையதாக இருந்தது. அதாவது டச்சுக்காரர் காலத்தில் இலங்கையின் வடபுலத்தில், அதாவது அங்கு தேச வழமை எவ்வெந்த விடயங்களில் மெளனமாக இருந்ததோ அவை சம்பந்தமாக இந்துச் சட்டம் பாவிக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலேயர் வருகையின் பின்னர், தேசவழமை மெளனமாக இருந்தவிடத்து நாட்டின் பொதுச்சட்டமான உரோம டச்சுச் சட்டமே பாவனைக்கு எடுக்கப்பட்டது. இந்துச் சட்டம் தவிர்க்கப்பட்டது. இந்துச் சட்டம் அந்நிய நாட்டுச் சட்டமாகவே இன்று கருதப்படுகிறது. அதாவது இவங்கை வாழ்வெளிநாட்டார் எவரும் இந்துச் சட்டத்திற்குக்கட்டுப்பட்டவர்களாக இருந்தால், எங்கள் நீதிமன்றங்கள் அவர்களைப் பொறுத்தவரையில் இந்துச் சட்டத்தைப் பாவனைக்கு எடுப்பன உள்ளூர் வாசிகளின் பாரம்பரியச் சட்டமாக அதைக் கருதுவதில்லை.
(ஆ) இந்துச் சட்டம் பிரயோகம்
இலங்கையில் இந்துக் கோயில்களின் பரிபாலனம் சம்பந்தமாக சில வேளைகளில் இந்துச் சட்டக் கருத்துக்கள் பரிசீலிக்கப்படுவன. ஆனால் இலங்கைச் சட்டக் கருத்துகளுக்கு முரணான இந்துச் சட்டக்கருத்துக்களை எங்கள் நீதிமன்றங்கள் ஏற்பதைத் தவிர்த்துள்ளன.உதாரணமாக இந்துக்கோயிலொன்று இந்தியாவில், இந்து சட்டத்தின் கீழ் சட்ட ஏற்புடைமை பெற்ற நபராகக் (Juristic Person) கணிக்கப்பட்டிருந்தாலும் எங்கள் நீதிமன்றங்கள் அந்தக்கருத்தை இங்கு ஏற்கமறுத்தன.(குருக்கள் எதிர் கார்த்திகேசு 19232CLW120 பக்கம் 12:ஜப்பார்க்க)
ħafif fil-blii iiil 2003, 2CX Clit
 

மும் சட்டவியலும்
யர்நீதிமன்ற நீதியரசர் வி விக்னேஸ்வரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்
நேர் கண்டவர் : செ. சுதர்சன் சேடதுறை,பேராதனைப் பல்கலைக்கழகம்,
இந்துச் சட்டம் அந்நிய நாட்டுச் சட்டமாகவே இன்று கருதப்படுகிறது.அதாவது இலங்கை வாழ்வெளிநாட்டார் எவரும் இந்துச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தால், எங்கள் நீதி மன்றங்கள் அவர்களைப் பொறுத்தவரையில் இந்துச் சட்டத்தைப் பாவனைக்கு எடுப்பன் உள்ளூர் வாசிகளின் பாரம்பரியச் சட்டமாக அதைக் கருதுவதில்லை.
ஆனால் ஒரு விடயத்தை நாங்கள் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும் பலதரப்பட்ட சட்டக் கருத்துக்கள் இந்துச் சட்டத்தில் இருந்து ஏற்கனவே எங்கள் சட்டத்தில் ஏற்கப்பட்டுவிட்டன. உதாரணமாக "சிங்களப் பாரம்பரிய சட்டத்தின் மூலங்கள்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் Dr.M.L.S. gigs if cruite sit (1970 Journal of Ceylon LAW 81) பெளத்தம் இந்நாட்டுக்கு வரமுன் சிங்கள மக்கள் பொதுவாக இந்துக்களாகவே இருந்திருந்தபடியால் இந்துப் பாரம்பரியக் கருத்துக்களையும், நிறுவனங்களையும் அவர்கள் இந்நாட்டில் ஆதியில் இருந்தே உட்புகுத்தியிருக்கக்கூடும் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். அரசு சாதி அடிப்படைச் சமூகம் கண்டிய தீகத் திருமண முறை, குளத்தைச் சுற்றிய கிராம நிறுவனம் போன்றவை 2300 ஆண்டுகளுக்கு முன்னரே இந்து பாரம்பரியங்களில் இருந்து சிங்களவர் இங்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தியுள்ளனர் என்று DT ஜயசேகர கருத்துத் தெரிவித்துள்ளார்.இந்து நீதி இலக்கியம்பொலன்னறுவை அரசு காலத்தில் இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் சுடறியுள்ளார். கேள்வி - "பாரம்பரிய இந்துச் சட்டங்கள் குலத்துக்கு ஒரு நீதி கூறுவன' - எனக் குற்றக் குரல்கள் எழுகின்றனவே? பதில்-இன்றைய அமெரிக்க சமூகத்தை உற்றுநோக்கினால் அங்கு பேராசிரியர்கள், விஞ்ஞானிகள்,மதாசிரியர்கள்

Page 106
மனிதர்கள் சூழலுக்கு ஏற்றபடி தொழிலுக்கு ஏற்றபடி வித்தியாசப்பட்டே இருக்கிறார்கள். அதற்காக மனிதர்களைச் சமமாகக் கருதக்கூடாது என்று,
போன்றவர்கள் நாட்டின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் உருவாக்குபவர்களாக இருப்பதை அவதானிக்கலாம். அவற்றை வழிநடத்திச் செல்பவர்கள் நாட்டின் ஜனாதிபதியும், அவரின் பரிவாரங்களும், மக்கள் பிரதிநிதிகளும், படைத்தலைவர்களும், ஆவார்கள்.இதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புபவர்கள் பாரிய தொழில், வியாபார நிறுவன கர்த்தாக்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் ஆவர். கொள்கைகளை உருவாக்கி, அவற்றை நெறிப்படுத்தி, அவற்றைக் கொண்டு நடத்திப் பொருளாதார விருத்திகள் செய்வதெல்லாம்பல்தொழில்கள் செய்யும் அமெரிக்க சாதாரண மக்களின் நலனுக்காகவே என்று கூறப்படுகிறது. அமெரிக்கச் சமுதாயம் இங்கு நான்கு பிரிவுகளாகப் பிரிந்திருப்பதை அவதானிக்கலாம். முதலாவது பிரிவு அறிவு, ஆத்மீக அடிப்படையில் உருவாக்கப்பட்டதொன்று; இரண்டாவது அரசியல், ஆட்சி அடிப்படையில் மூன்றாவது பொருளாதார அடிப்படையில்; நான்காவது பிறதொழில் அடிப்படையில் உருவான தொன்று. இன்றைய சமுதாயத்தில் உலகெங்கணும் இவ்வாறான சமூகப்பிரிவுகளை அடையாளங்காணலாம்.
இதே போன்றுதான் பண்டைய இந்து மதாசாரியர்கள் சமுதாயத்தை நான்கு பிரிவுகளாக இனங்கண்டார்கள். அறிவு ஆத்மீக அடிப்படையில் பிரிபட்ட மக்கட் குழாமை பிராமணர் என்று அழைத்தார்கள். பிரம்மனின் அறிவில் இருந்து தான் இந்த உலகம் பிறந்தது. நாட்டின் கோட்பாடுகள், கொள்கைகள் ஆகியவை யார் அறிவில் இருந்து பிறந்ததோ அவர்கள் பிரம்மனின் குழந்தைகளாக பிராம்மணர்கள் என்று அழைக்கப்பட்டனர். கொள்கைகளை வழிநடத்த சக்தியுள்ளவர்கள் தேவையாக இருந்தது. சக்தியின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட மக்கள் குழாம் சத்திரியர் என்று அழைக்கப்பட்டார்கள்.வணிகம்செய்து சேமிப்புக்களை வைப்பில் வைத்து பொருளாதார விருத்தி செய்த மக்கட் குழாம் வைசியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சூத்திரதாரன் என்றால் நாடகத்தை நடத்துபவன் என்றுஅர்த்தம்.எவருக்காக அல்லது எவரை வழிநடத்த மற்றைய மக்கட் குழாம்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டனவோ அவர்களைச் சூத்திரர்கள் என்று அழைத்தார்கள். இந்த குழாம்கள் தான் குலங்களாக பரிணாமம் பெற்றன. தொழில்கள் பலவிருந்தபடியால் தொழில் அடிப்படையில் மக்கள் தங்களை இனங்கண்டனர். பல்தொழில்களில் ஈடுபட்ட பலதரப்பட்ட மக்கள் சேர்ந்து
74
 
 
 
 

சமுதாயத்தை உருவாக்கினார்கள். சில விதிவிலக்குகளைத் தவிர் தொழில் வாரியான, கடமைவாரியான, தகுதிவாரியான பிரிவினைகளைக் கட்டிக் காத்தது அக்காலச் சமுதாயம். அதனால் தொழில்கள் சிறப்பாக நடைபெற்றன. தத்தமது தொழில்களைக், கடமைகளைப்பிறவியில் இருந்தே முறையாக, ஆகவேண்டியவை அறிந்து, சிறப்பாக ஆற்றித் தரத் தலைப்பட்டார்கள். எல்லோருக்கும் எல்லாவிதமான அறிவையுங் கொடுத்தால் தகுதி அற்றவர்கள் தமது அறிவைப் பிழையாகப் பாவிப்பார்கள் என்று கண்டு அறிவைப் பொதுவாக்கவில்லை. இதனால் சமுதாயத்தில் தரவரிசை காணப்பட்டது. ஆனால் குழாம்களுக்கு இடையில் கடமைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆனால், பிற்காலத்தில் மக்கள் யாவரும் சமமே, எந்தத் தொழிலையும் எவரும் செய்யலாம், எந்த அறிவையும் எவரும் பெறலாம் என்ற எண்ணம் சமுதாயத்தில் உட்புகுத்தப்பட்டது. இதில் ஒன்று கவனிக்கப்படவேண்டும். எந்த இரு மனிதர்களும் சமம் என்று கூறமுடியாது. துரியோதனனும், பீமனும் உடல்வாரியாகச் சமம் என்றுகூறினாலுங்கூட, உள்ள வாரியாக, அறிவு வாரியாக வித்தியாசம் பெற்றிருந்தார்கள். ஒவ்வொரு படைப்பும் ஒரு தனிவித்தியாசமான படைப்பு என்பதை நாங்கள் கண்கூடாகக் காண்கிறோம். ஆகவே சமம் என்று கூறும்போது சமஉரிமைகளைச் சமுதாயம் கொடுக்கவேண்டும் என்றுதான் அர்த்தம், சட்டத்தின் முன் சமமாகக் கருதப்படவேண்டும் என்று அர்த்தம். சிறந்த வீரனாக அருச்சுனனையும் தெருவில் போகும் ஒருவனையும் மனிதர்கள் என்ற முறையில் சமம் என்று கூறலாம். ஆனால் ஆற்றலில் அவர்களுள் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்தது. மனிதர்கள் சூழலுக்கு ஏற்றபடி தொழிலுக்கு ஏற்றபடி வித்தியாசப்பட்டே இருக்கிறார்கள். அதற்காக மனிதர்களைச் சமமாகக் கருதக்கூடாது என்று கூறவரவில்லை. மக்கள் தகைமைகளில், மனப்பாங்கில் வேற்றுமை இருப்பதைச் சுட்டிக்காட்டவே இதைக் கூறுகிறேன்.
ஆகவே சாதி அடிப்படையில் பாரம்பரிய இந்துச் சட்டங்கள் அமைந்தன என்றால் அக்கால சமூகப்பிரிவுகளைக் கணக்கில் எடுத்து அவை அமைந்தன என்று அர்த்தம். இந்துச் சட்டக் கருத்துக்கள் நேற்று அல்லது முன்தினம் உதித்த கருத்துக்கள் அல்ல. பல ஆயிரமாண்டுக் கருத்துக்கள். இன்றைய மேற்கத்திய நோக்கை வைத்து அக்காலச் சட்டங்கள் பிழையென்று கூறுவது அவ்வளவு சரியாகப்படவில்லை. காலத்திற்கு ஏற்பசட்டங்கள்மாற்றம் அடைகின்றன.அன்றைய சமூக அடிப்படை வித்தியாசமாக இருந்தது.
இன்றைய சமூக நோக்கு, வெளியார் வருகையின் பின்னரும் சரித்திர ரீதியான காரணங்களினாலும் வித்தியாசப்பட்டுள்ளது. வருங்காலத்தில் கறுப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு மாநிறம் என்ற பேதங்கள் வலுவாகக் குறைந்து
இந்து தருமம் 2003/2004

Page 107
பலதரப்பட்ட மக்களிடையே பரிமாற்றங்கள், தொடர்புகள் ஏற்பட்டு, சட்டமும் நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விதத்தில் மாற்றமடைய விருக்கின்றன. இப்பொழுதே அப்பேர்ப்பட்ட நகர்வுகள் புலப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் நாடுகடந்த ஒரு கூட்டமைப்பு. ஆகவே காலத்துக்கு ஏற்ற சட்டங்களைக் குறைகூறாது அவற்றில் இருக்கும் நல்லம்சங்களை ஏற்று, காலத்துக்கு ஏற்றவாறு சட்டங்களை வேண்டுமெனில் மாற்றியமைத்துச் செல்வதுதான் உகந்தது. கண்டனக் குரல்கள் எழுப்புவதில் பயனில்லை.
i., f::'':
கேள்வி :- நீதி என்பது பொதுவானது, சார்பற்றது. ஆனால் சட்ட ரீதியாக மதச் சார்பு நமது நாட்டில் இருப்பது பற்றி உங்கள் அபிப்பிராயம்?
பதில் - அரசியல் சாசனத்தின் 9வது ஷரத்தில் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். புத்த சாசனம் பாதுகாக்கப்பட்டு ஆதரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் அதே நேரத்தில் அடிப்படை உரிமைகளாக மற்றையமதத்தவர்களுக்கு 10வது, 14()(உ) என்றஷரத்துகளில் கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் நிலைநிறுத்தப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பெளத்தர்கள் நாட்டின் சுமார் 75% விகித மக்களாக இருக்கிறார்கள். முன்னைய காலத்திலும் அரசர்கள் பெளத்தத்தைப் பாதுகாத்தே வந்தார்கள். புத்த தந்தத்தைப் பாதுகாப்பவனே அரசனாக இருக்குந் தகுதி பெற்றவன் என்ற ஐதீகம் சிங்கள மக்களிடையே அக்காலத்தில் இருந்துவந்தது.வெளிநாட்டு மதங்கள் பணபலத்துடனும் ஆயுத பலத்துடனும் வெளிநாட்டுச் செல்வாக்குடனும் இங்கு வேரூன்றியதால் காலக்கிரமத்தில் பெளத்தம் இங்கு அழிந்து போய்விடுமோ என்ற அச்சம் பெரும்பான்மை சிங்கள பெளத்த மக்களிடையே எழுந்ததால், மேற்படி ஷரத்து, அவர்களை அமைதிப்படுத்தும் விதத்தில் அரசியல் யாப்பில் உட்புகுத்தப்பட்டுள்ளது என்று நினைக்கின்றேன். இவ்வாறு சட்டங்கள் இயற்றப்படுவதுண்டு.உதாரணமாக, மலேஷியாவில் பூமி புத்திரர்களுக்கு சில சலுகைகள் சட்ட ரீதியாக அளிக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் குடிமக்களில் பெரும்பான்மையினத்தவரே அந்நாட்டின் அரசியல் யாப்பை உருவாக்கப்பொதுவாக உதவிசெய்கின்றனர்.அதனால் தமக்கு சாதகமான சட்டங்களை அவர்கள் இயற்ற முற்படுகிறார்கள். ஆனால் சிறுபான்மை இனத்தவர்களையும் அவர்களின்
இந்து தருமம் 2003/2004
 
 
 

உரித்துக்களையும் அடக்கி ஒடுக்காமல் காத்துக்கொள்ள வேண்டும். அதைத் தான் அரசியல் யாப்பின் 9வது ஷரத்து செய்யமுனைந்துள்ளது.
கணவன் மனைவியர் இடையே சட்டரீதியாக எந்த ஏற்றத் தாழ்வும் இருக்க முடியாது. ஆனாலும் பொதுவாகக் கணவன்மார் சமத்தில் முன்னுரிமை எதிர் பார்க்கிறார்கள். (Primusinterpares). சமஉரிமைஉடையவர்களில் முதல்வன் என்று இதை இலத்தீன் மொழியில் குறிப்பிடுவார்கள். அதுபோலத்தான் இது. மற்றைய மத அனுஷ்டாளர்களுக்குப் பங்கம் விளைவிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது நீதிமன்றங்களின் பொறுப்பு அதேநேரத்தில் பணபலத்தினால் அல்லது செல்வாக்கின் நிமித்தம் மற்றைய மதங்கள் பெளத்தர்களைப் பெருவாரியாக மதம் மாற்ற எத்தனித்தால் அரசாங்கமும், நீதிமன்றங்களும் அப்பேர்ப்பட்ட செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும் மேற்படி ஷரத்தை உட்புகுத்தி இருக்கலாம்,
அடிப்படை மத உரிமைகள் சகல மதத்தவர்களுக்கும் அரசியல்யாப்பில் தரப்பட்டுள்ளதால்சட்டரீதியான நியாயமான தீர்வுகளை மற்றைய மதத்தவர்கள் நீதி மன்றங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும் என்பதே என் கருத்து. ஆனாலும் யாப்பாசிரியர்கள் மேற்படி 9வது ஷரத்தை விலக்கி அரசியல் யாப்பை யாத்திருக்கலாம். காரணம் பெரும்பான்மை மதத்தவரான பெளத்தர்கள் தங்கள் மதத்தை எப்படியும் பாதுகாத்திருப்பார்கள். சட்டரீதியிலான பாதுகாப்புசிறுபான்மை மதத்தவர்களைப் பாதுகாக்கவே இயற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் குடிமக்களில் பெரும்பான்மையினத்தவரே அந்நாட்டின் அரசியல் யாப்பை உருவாக்கப் பொதுவாக உதவி செய்கின்றனர்.அதனால் தமக்கு சாதகமான சட்டங்களை அவர்கள் இயற்றமுற்படுகிறார்கள்.ஆனால் சிறுபான்மை இனத்தவர்களையும் அவர்களின் உரித்துக்களையும் அடக்கிஒடுக்காமல்காத்துக்கொள்ள
வேண்டும்
கேள்வி - சிறுபான்மை மதங்கள் இலங்கையில் சட்ட ரீதியாக எத்தகைய பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றன? பதில் - சிறுபான்மை மதங்களை பெரும்பான்மை மதமோ, மதத்தவரோ சட்டத்தின் உதவியோடு இலங்கையில் நசுக்கினார்கள் என்று கூறமுடியாது. சிறுபான்மை மக்களும், மதத்தவர்களும் பெரும்பான்மை இன குண்டர்களாலும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
75

Page 108
பெரும்பான்மை இனத்தவர்கள் முக்கியமாக இராணுவ உதவியுடன் வடகிழக்கு மாகாணங்களில் பல்தரப்பட்ட குறுக்கு வழிகளிலும், ஆயுத பலத்துடனும் பெளத்த கோயில்களை உருவாக்கியுள்ளார்கள்.அவற்றைமுறையற்றவைஎன்றுகூறிநிதி மன்றங்களில் வழக்குப் பதிந்ததாகத் தெரியவில்லை. வழக்கு பதிந்து அவை சிறுபான்மை மதங்களுக்குப் பாதகமாகத் தீர்க்கப்பட்டன என்று கூற முடியாது. ஆகவே சட்ட ரீதியாக சிறுபான்மை மதங்கள் நசுக்கப்படுவதாகக் கொள்ள முடியாது. போரினால் பாதிக்கப்பட்ட இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத ஆலயங்கள் புனர்உத்தாரணம்செய்யப்படுவதற்கு அரசாங்கங்கள் போதிய வசதிகள் வழங்கினவா என்பது வேறு கேள்வி பெளத்த மத ஆலயங்களுக்கு இதுவரை முன்னுரிமை கொடுக்கப்பட்டு மற்றைய மத ஆலயங்கள் புறக்கணிக்கப்பட்டனவா என்பதும்
அண்மையில் கிறிஸ்தவமத நம்பிக்கைப் பொறுப்பு சம்பந்தமாக உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை நான் இன்னும் பார்க்கவில்லை. அவை வெளிப்படையாகத் தெரியப்படுத்தப் மில்லை.ஆனால்,வெளிநாட்டில்இருந்துஉதவி பெறும் மதங்கள் எதுவாக இருந்தாலும் தமது பணபலத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி உள்ளூர் மக்களை மதம் மாற்ற முனைவது வரவேற்கத் தக்கதல்ல. மக்களின் வறுமையை, ஆற்றாமையைவைத்துஅவர்களின்மதங்களைமாற்றஎத்தனிப்பது குழந்தையைப் பராமரிக்க முடியாத ஒரு ஏழைத் தாயிடம் ஒரு சிறு
பெற்றுக்கொள்வது போலாகும். பணபலத்தை வைத்து மனோ பலத்தை மண்டியிடச் செய்யும் காரியங்கள் ஈற்றில் இப்பேர்ப்பட்ட மதங்களுக்கே உலை வைத்துவிடும் பணம் கொடுத்து வாக்குப் பெற்றுவந்த அரசியல்வாதிகளை இனங்கண்டபின்வாக்காளர்கள் காலக்கிரமத்தில்அவர்களிடம்பணத்தைப்பெற்றுக்கொண்டுஎதிர்ப்
போட்டியாளனுக்கு வாக்களித்ததை நாங்கள் கண்கூடாகக்
கேள்வி - விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை எந்தவொரு தனி மனிதனுக்கும் இலங்கையில் இருக்கிறதா?
பதில் - ஆம் 1978ம் ஆண்டின் அரசியல் யாப்பின் 10வது ஷரத்து பின்வருமாறு கூறுகிறது:
76
 

“தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்துப்பின்பற்றும் மதம் அல்லது நம்பிக்கை உட்பட ஒவ்வொருவரும்புத, மனச்சாட்சி, சிந்தனைச் சுதந்திரம்பெற்றவர்களாவர்.”
பிரிவு 14 (1) (உ) பின்வருமாறு கூறுகிறது - "ஒவ்வொரு குடிமகனும் தானாகவோ பிறருடன் சேர்ந்தோ, பொதுவிடத்திலோ, தனிப்பட்ட முறையிலோ, தனது மதத்தையோ, நம்பிக்கையையோ,வழிபாடு மூலமாகவோ, சமயச் சடங்குகள் மூலமாகவோ, பழக்க வழக்கங்களாலோ, கற்பித்தல் மூலமாகவோ வெளிக்காட்டும் உரித்தைப் பெற்றுள்ளார்.
மேற்படி ஷரத்துக்களில் உங்கள் கேள்விக்குப் பதில் இருக்கின்றன.
பேரினால்பதிக்கட்டஇந்துகிறிஸ்தவ இஸ்லாமியமத
ஆலயங்கள் புனர் உத்தாரணம் செய்யப்படுவதற்கு
SO
எங்கள் வசதிகள் வழங்கினவா என்பது
கேள்வி - எவரும் தாம் விரும்பிய மதத்தைப் பின்பற்றலாம் எனில் மத மாற்றத்திற்குத் தடைச்சட்டம் எடுக்க முயலுவது சரியானதா?
பதில்:-தாம் விரும்பியமதத்தைப்பின்பற்ற சட்டத்தில்போதிய இடம் இருக்கிறது. ஆத்மிக அடிப்படையில், அன்பின் அடிப்படையில், அறிவின் அடிப்படையில் மதம் மாறுதலை எவருமே தடுக்க முடியாது. ஆனால் கேவலம் நாங்கள் வறுமையில் உழல்வதால் இன்னொருவரின் பணத்தையும், செல்வாக்கையும், எதிர்பார்த்து மதம் மாறுவது மதத்தைக் கொச்சைப்படுத்துவதாக அமையும். கடைத்தெருவில் விற்கும் பண்டமாக மதத்தை மாற்றுவதாக அமையும் உண்மைநிலையை எடுத்துப் பாருங்கள். இந்துக்கள் என்ற நிலையில் நாங்கள் எம்மதமும் சம்மதம் என்று கூறுகிறோம். வேற்றுமதங்களையும் எங்கள் சகோதர மதங்களாகக் கணித்து அவற்றைப் பின்பற்ற இடம் அளிக்கிறோம். மற்றைய மதங்களின் தகைமைகளை எங்கள் ஆழ்ந்த சிந்தனைகளின் அஸ்திவாரத்தில் இருந்து, எது, எது எதனைச் சொல்லி உள்ளது என்பதை நாங்கள் உணரக் கூடியதாக இருக்கிறது. எங்கள் மதத்தில் ஆஸ்திகனும் இருக்கின்றான். நாஸ்திகனும் இருக்கின்றான். இருவரையும் உள்ளடக்கி உண்மை காண எங்கள் மதத்தால் முடிகிறது. ஆனால் “நாங்கள் அறிந்துகொண்டதே உண்மை, மற்றவர்கள் கூறுவது யாவும் பொய்” என்று இன்னொரு மதம் கூறும்போது அதைக் கூடப் பொறுத்து இருக்கலாம். ஏன் என்றால் கல்லூரியில் படிக்கும்போது இருபுள்ளிகளுக்கு உள் அடங்கிய கோடு நேர்க்கோடு என்று நாங்கள் படித்திருக்கிறோம். அது உண்மை தான். ஆனால் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது
இந்து தருமம் 2003/2004

Page 109
அந்த உண்மைக்கு வரம்புகள் இருப்பதை உணர்கிறோம். இலங்கையில் உள்ள புள்ளியையும் இலண்டனில் உள்ள புள்ளியையுஞ் சேர்த்தால் அங்கு நேர்கோடு வராது; வளைந்த கோடே வரும். கல்லூரி மாணவனுக்கு நேர்க்கோடு கோட்பாடு ஏற்புடைத்து. ஆனால் பல்கலைக்கழக மாணவனுக்கு அதன் தாற்பரியம்மேலும்புரிகிறது.அதேநேரத்தில் கல்லூரிமாணவன் தான் தெரிந்துவைத்திருப்பதுதான் உண்மை, பல்கலைக்கழக மாணவர்களுக்குஒன்றுமே தெரியாது என்று அடித்துச்சொல்லி பல்கலைக்கழக மாணவனுக்குப்பணம், பதவிகொடுத்துதான் சொல்லுவதையே சரியென்று சொல்ல வேண்டும் என்றால் பல்கலைக்கழகத்தில் படித்த அறிவு பொய்யாகிவிடுமா?
பதவியைக் கொடுத்து, பணத்தைக் கொடுத்து மதத்தைப் பரப்புவது தான் மதமாற்ற எதிர்ப்புக்குக் காரணம், வெளிநாட்டுப்பணம் மட்டுமல்ல அவர்களின் ஊடுருவல்களும் இந்த மதமாற்றத்தின் போது ஏற்படுகிறது. இது நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கிறது.
எந்த ஒரு மதமும் தன்னுடைய ஆழ்ந்த அன்பு அறிவு உண்மைச் சித்தாந்தம் என்பவற்றால் மக்கள் மனதை மாற்றி மதமாற்றம் ஏற்படுத்துவதைச் சட்டம் தடுக்க முடியாது. ஆனால் எப்பொழுது பணமும், ஆதனங்களும் மதமாற்றத்திற்காக உபயோகப்படுத்தப்படுகின்றனவோ,அப்பொழுது, இப்பேர்ப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டங்களுக்குத் தேவை ஏற்படுகிறது. பல மதங்கள் ஒரு கையில் மதநூலையும் மறு கையில் வாளையும் ஏந்தியே முன்னர் மதம் மாற்றினர் என்பதை நாங்கள் மறக்கக் கூடாது. அது மட்டுமல்ல. முதல் ஆயிரம் வருடங்களில் ஐரோப்பாவையும்,வட அமெரிக்காவையும்மதம்மாற்றியுள்ளோம். இரண்டாவது ஆயிரம் ஆண்டுகளில் ஆபிரிக்காவையும், தென் அமெரிக்காவையும் மதம் மாற்றினோம். வரும் ஆயிரம் வருடங்களில் ஆசியாக் கண்டத்தை மதம் மாற்றுவோம் என்று ஒரு மதத்தலைவர் 1999ல் சூழுரைத்துள்ளார்.
சுதந்திரம் பெற்று தென்கிழக்காசிய நாடுகளில் பெரும்பான்மை மதத்தவர்கள் தங்கள் மதத்தில் நிலைத்திருக்கும்போது, பணத்தைக் காட்டி,பதவியைக் காட்டிச் சிறுபான்மைமதங்களை மதமாற்றத்திற்கு வழியமைப்பதை எந்த ஒரு அரசும் சும்மா பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. நாங்கள் கூறுவது தான் சரி, மற்றவர்கள் கூறுவது பிழை என்ற அடிப்படையில் மதத்தைப் பரப்புபவர்கள் சமூகத்தில் பிரிவினைகளுக்குவழிசமைக்கிறார்கள். நாங்கள் இறைவனின் குழந்தைகள், மற்றவர்கள் சைத்தானின் அல்லது பிசாசின் குழந்தைகள் என்றுஒருகுடும்பத்தினுள்ளேயேபிரிவினைகளை ஏற்படுத்துகிறார்கள். அன்பின் அடிப்படையில் மதமாற்றம்
இந்து தருமம் 2003/2004

ஏற்பட்டு சகோதரத்துவத்துடன் வாழும் எந்த ஒருவனின் மத மாற்றத்தையும் சமுதாயமோ, சட்டமோ தடைசெய்யாது. தடைச் சட்டங்கள் தடைசெய்ய வேண்டியவற்றையே தடுக்க எத்தனிக்கின்றன.
அதே நேரத்தில் இந்து மதத்தினர் அல்லது பெளத்த மதத்தினர் மதமாற்றம் ஏற்படக் காரணங்கள் யாவை எனக் கண்டு அவர் தம் மதங்களில் உள்ளவர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதை அறிந்து, அவர்களின் அறிவை விருத்தி செய்யவும், அல்லல்களை அகற்றவும் ஆவன செய்ய வேண்டும். சமூக ரீதியில் வறுமையை ஒழிக்க ஆவன செய்ய வேண்டும்."பசியில் இருப்பவனுக்கு ஆத்மிகம்படிப்பியாதீர்கள். உணவை அருந்தக் கொடுங்கள்” என்றார் சுவாமி விவேகானந்தர். அதை நாங்கள் மறக்கக் கூடாது.
o கையில்:
தங்கள் ஒரு
ம் மாற்றினர் என்பதை
ளயும் ஏந்தியே முன்னர்
கேள்வி - மதமாற்றத்திற்குத் தடுப்புச் சட்டம் அவசியமா? அதன் விளைவுகள் என்ன?
பதில் :- தடுப்புச் சட்டங்கள் காரணம் இருந்தால் தான் ஏற்படுத்தப்படுவன. எந்த அளவுக்குக் காரணங்கள் ஆபத்தான கட்டத்தை நெருங்கிவிட்டன என்பதைப் பொறுத்தே தடைச் சட்டங்களின் அவசியத்தை ஆராய வேண்டும். அவ்வாறு சட்டங்கள் இயற்றப்படுமுன் போதிய ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும். மதம் மாற்றுவோரின் பணம், உதவி, செல்வாக்கு இவற்றின் அடிப்படையிலும், மதம் மாறியவர்களின் ஏழ்மையின் அடிப்படையிலும், மத மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கண்டால் தடுப்புநடவடிக்கைகள் எடுக்கவேண்டியிருக்கும். ஆனால் மதம் மாறுபவர் கேட்கக் கூடும் “எனக்கு வரும் பொருளாதார அபிவிருத்தியை, மறுமலர்ச்சியை நீங்கள் ஏன் தடை செய்கிறீர்கள்?" என்று இங்குதான் பிரச்சினையே எழுகிறது. ஆன்மீகத்தில், அன்பில், ஒழுக்கத்தில், இறைவன் அரவணைப்பில் சிரத்தைக் காட்டாது தமக்கு வரும் பொருளாதார விருத்தியைமட்டும் கணக்கில்எடுக்கும்ஒருவன், மதமாற்றத்திற்கு தடைச் சட்டம் கொண்டுவரக் கூடாது என்று கூறும் போது, அவன் தனது சுயநலத்தையே காரணம் காட்டுகிறான். தான் இருந்த மதம் தன் இலெளகீக வாழ்வில் போதியவாறுதன்னைப்பாதுகாக்கவில்லை என்றே அவன்மதம் மாறுகிறான். அவனுக்கு மதம் ஒரு வியாபாரம். நாளைக்கு இன்னொரு மதம்கூட்டிக்கொடுத்தால் அங்குபோய்விடுவான். இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் அன்று வாளுடன் வந்து
77

Page 110
எங்களை மதம் மாற்றிய போர்த்துக்கேயரிலும் பார்க்க இன்று வளமுடன் வந்து எங்களை மதம் மாற்றிவிடுவார்கள் பணத்துடனும், செல்வாக்குடனும் வாழும் இன்றைய வெளி நாட்டினர்.
மத மாற்றத் தடுப்புச் சட்டத்திற்கு அவசியமில்லை. ஆனால் பிற மக்களை மதம் மாற்றத் தவிக்கும் மதத்தவர்கள் மதமாற்றத் தடுப்புச் சட்டத்தால் அவர்களின் மதவியாபாரத்தை எந்த ஒரு நாடும் கட்டுப்படுத்தக் கூடும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்க வேண்டும். இங்கு இன்னுமொரு விடயம் மனதில் கொள்ள வேண்டும். வறிய நாடுகள் பிச்சை ஒட்டை ஏந்திச் சென்று செல்வந்த நாடுகளிடம்பிச்சை வாங்கத் தம்மை தயார்படுத்திக் கொள்ளும் போது, இந்தத் தடைச் சட்டங்களை இயற்றுவது பற்றிவறியநாடுகள் எண்ணுவது மடைமை.பிச்சை போடுபவர்கள் சும்மா பிச்சை போடமாட்டார்கள். தடைச் சட்டங்களைப் பார்த்து சும்மா இருக்கவும் மாட்டார்கள். பிச்சையில் கருமத்தனம் காட்டக் கூடும்
வறியநாடுகள் பிச்சை ஒட்டைஏந்திச்சென்றுசெல்வந்த நாடுகளிடம் பிச்சை வாங்கத் தம்மை தயார்படுத்திக் ی۔ கொள்ளும் போது, இந்தத் தடைச் சட்டங்களை இயற்றுவது பற்றி வறியநாடுகள் எண்ணுவது மடைமை. பிச்சை போடுபவர்கள் சும்மா பிச்சை போடமாட்டார்கள். தடைச் சட்டங்களைப் பார்த்து சும்மா இருக்கவும் மாட்டார்கள். பிச்சையில் கருமத்தனம் காட்டக் கூடும்
கேள்வி - மத மாற்றத் தடைச் சட்டங்கள் நாட்டின் இனங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்துமா?
பதில் - ஏற்படுத்தாது. அரசியல் காரணங்களுக்காக எதிர்க் கட்சிகள் ஏதேனும் செய்யத் துணிவார்கள். ஆனால் பெரும்பான்மைமக்களை மதம்மாற்ற சிறுபான்மையினர் முயலும் போது இருபக்கத்துப் பெரும்பான்மையினரும் ஒன்று சேர்வார்கள். காரணம் பணமுள்ள நாடுகள் எந்த அளவுக்கு ஐரோப்பா, வட,தென் அமெரிக்கா, ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் மதமாற்ற வெற்றி அடைந்துள்ளனர் என்பதை அவர்கள் யாவரும் அறிவார்கள். அதைத் தமது நாட்டிலும் விரும்பமாட்டார்கள். கூடுமானவரை தடைச் சட்டங்கள் இல்லாமலே"அன்பளிப்பு'மத மாற்றங்களைத் தடுப்பது தான் சிறந்தது. நிர்வாக முறையில் அதைச் செய்யலாம். அதே நேரத்தில் மதம் மாறக் கூடிய வறிய குடும்பங்களின் பொருளாதார விருத்தியிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இதைச் செய்தோமானால் மதம் மாற்ற வருவோரை எம் மக்களே அறிவின், அன்பின், ஆற்றலின் அடிப்படையில் திருப்பி அனுப்பிவிடுவார்கள். ஆத்மீக அடிப்படையில் மதம் மாற்ற முடியாதவர்களே ஆதன அடிப்படையில் அதைச் சாதிக்க விழைகின்றனர்.
78
 
 
 
 
 
 

கேள்வி :- ஒரு சில சமுதாயங்கள் மதத்தையே தமது சட் வரம்பாகக் கொண்டுள்ளன. அது பற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில் - எல்லாச் சமுதாயங்களும் மதத்தைத் தமது சட்ட வரம்பாக வைத்திருக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் மதமானது மக்களைப் பிரிக்காது ஒன்று சேர்க்க வேண்டும். ஒற்றுமையை வளர்க்க வேண்டும். ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அன்பை வளர்க்க வேண்டும். இதற்கு அமைவாகச் சட்டங்கள் இயற்றப்பட்டால் அதில் என்ன கெடுதிவரப்போகின்றது?
ஆனால் மதம் மக்களைப் பிரிவுபடுத்த முற்பட்டால், தான் கூறுவது தான் சரி மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று, மற்றவர்களின் மதத்தை அறிய முற்படாமலே அபிப்பிராயம் தெரிவிக்கத் தலைப்பட்டால், அங்கு தான் பிரச்சினைகள் உருவாகின்றன. அந்நாட்டில் வேற்று மதத்தினருக்குத் தத்தமது மதத்தைப் பின்பற்ற முடியாமல் சட்டங்களும் அமைந்துவிடுவன. சட்டங்கள் தான் அப்படியே அமையாவிட்டாலும் பெரும்பான்மையோர் சிறுபான்மை மதத்தவர்களை இம்சைப்படுத்தத் தலைப்படக்கூடும்.
ஆகவே ஆத்மீக, ஒழுக்க அடிப்படையில் சமுதாயம் அமைவதை வரவேற்கிறேன். ஆனால் மதங்கள் அகந்தையின் அடித்தளத்தில், அறியாமையின் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட்டிருந்தால் நாட்டுக்குக் கெடுதல் தான் ஏற்படும். அதனால் தான், குறிப்பாக சமயசார்பான மேற்கத்திய புத்தங்களின் பின்னர், நாடுகள் மதச்சார்பற்று இருத்தலே உகந்தது என்று அரசியல் ஞானிகளும் சட்டவல்லுனர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். சட்டங்கள் பலத்தின் அடிப்படை பிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
ன்பின் ஆடிட் பில்வளரவேண்டியமதங்கள்,பலத்தின், |லாத்காரத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட மதத்தினைப் பின்பற்றாதவர்கள் இன்னல்களுக்கு உள்ளவர்கள். இதனால் தான் மதச் சார்பற்ற அரசியல் பல்லின, ல்மத சமுதாயங்களுக்கு ஏற்புடைத்து என்றுகருதப்படுகிறது.
எல்லா சமுதாயங்களும் மதத்தைத் தமது சட்ட வரம்பாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
கேள்வி - பல்வேறுபட்ட சமூகங்கள் பல்வேறுபட்ட ட்டங்களைக் கொண்டு ஒரே நாட்டில் இயங்குவது பற்றி உங்கள் கருத்துக்களைக் கூற முடியுமா?
இந்து தருமம் 2003/2004

Page 111
பதில்:-இலங்கைபலதரப்பட்ட இனங்களையும்,மதங்களையும், மொழிகளையும் கொண்ட நாடு. கூடிய வரையில் அவற்றின் வேற்றுமைகளை அனுசரித்தே அரசியல் நடாத்தப்படவேண்டும். அவ்வாறு செய்யாததாலேயே இன்று இந்த நாடு இக்கட்டான நிலைக்கு வந்துள்ளது.
சரித்திர ரீதியாகப் பார்த்தால் சில நாடுகளில் பலாத்காரமான முறையில், எல்லோருக்கும் ஒரு சட்டமே என்று சட்டங்கள் திணிக்கப்பட்டு அது வெற்றியும் அளித்துள்ளது. ty flá; p &áGp' (Frederick The Great) Tirpinysius தலைவன்அவ்வாறு செய்தான். பீடர் த ஃகிறேட் (Peter The Great) என்ற இரஷ்யனும் அவ்வாறு செய்தான். ஆனாலும் அங்கிருந்த மக்களுள் இன்று இலங்கையில் இருப்பது போல் இத்துணை வித்தியாசங்கள் இருந்ததாகக் கொள்ள முடியாது. வெளிநாட்டவர்வரும்போதுமலைநாட்டுச்சிங்களவர்,கீழ்நாட்டுச் சிங்களவர், யாழ்ப்பாணத் தமிழர், வன்னியர், முக்குவர், முஸ்லீம்கள் என்றபலதரப்பட்டபழக்கவழக்கங்களைக்கொண்ட மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் அந்தப்பழக்க வழக்கங்களுக்கு இடம் கொடுத்தே ஆங்கிலேயர் நம்மை ஆண்டார்கள்.
அவர்கள் வெளி சென்றதும் பெரும்பான்மை இனத்தவரும், மதத்தவரும் அந்த நிலையை மாற்றித் தமக்குச் சாதகமான முறையில் அரசியல் நடத்தச் சட்டத்தையும் உதவிக்கழைத்ததாலேயே நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கின.
இங்கிலாந்து நாட்டை ஆண்ட பிரதம மந்திரிகளுள் ரொபர்ட் வால்போல் (Robert Walpole) என்றவர் பிரபல்யமானவர். இவர் சுமார் 1715ம் ஆண்டளவில் பதவியில் இருந்தார். அவரின் முத்திரை மொழியாக இருந்தது பின்வரும் வாசகமே - “படுத்திருக்கும் நாய்களைத் தட்டி எழுப்பாதீர்கள்" ("Let sleeping dogs lie").
தங்கள் தங்கள் சட்டங்களையும், பழக்க வழக்கங்களையும் குறிப்பிட்ட மக்கட் கூட்டத்தினர் தொடர்ந்து அனுசரித்து வருவது நாட்டுக்கும் நல்லது அந்தக் குறிப்பிட்ட சாராருக்கும்நல்லது
ஆனாலும் ஒரு சில சட்டங்கள் நாட்டின் தலைவிதியை மாற்றக் கூடியவை என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது. உதாரணமாக என்னுடைய மதத்தின் அடிப்படையில் பல்தாரத்திருமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல பெண்களைத் திருமணஞ்செய்ய எனக்கு சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். நாட்டின் பொருளாதாரம்
இந்து தருமம் 2003/2004

சனத்தொகையில் தங்கி இருக்கிறது. திடீர் என்று என் வர்க்கத்தாரின் சனத்தொகை பன்மடங்கு விருத்தி அடைந்து செல்வதால் நானும் என் வர்க்கத்தாரும் நாங்கள் வசிக்கும் இடங்களையுந் தாண்டி எமது சனத்தொகையின் விருத்திக்கு ஏற்றவாறு பிற இனங்களின் பிற மதத்தவரின் காணிகளை, ஆதனங்களை எம் வசமாக்கத் தலைப்படுவோம். இது சமூகத்தின் சுமூக நிலையைப் பாதிக்கும். இதே போன்றுதான் பிறநாட்டு உதவிகளும் மத அடிப்படையில் அமைந்தால் அது எங்கள் உள்ளூர் சுமூக நிலையைப் பாதிக்கக் கூடும். எனவே பல்வேறுபட்ட சமூகங்கள் ஒருமித்திருந்து ஆராய்ச்சி செய்து உரியவாறு சட்டங்களை இப்பேர்ப்பட்ட தருணங்களில் இயற்றுவதே பொருத்தமானது.
கேள்வி :- இலங்கைத் தமிழரின் இனமத கலாசார பண்பாட்டு அடையாளங்கள் உரிய முறையில் இலங்கையில் பேணப்படுகின்றனவா?
பதில் :- இது பற்றிப் பாராளுமன்றத் தமிழ் அங்கத்தின்ரே விழிப்பாக இருந்து, பேணப்படாவிட்டால் ஆவன செய்ய வேண்டும். போரின் நிழலில் பலதும் நடந்து வந்திருக்கின்றன. எந்த ஒரு சமூகத்தினரும் சரித்திரத்தைத் தமது கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றத் தலைப்பட்டால் பிற சமூகத்தினரின் அடையாளச் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது நிச்சயம்.
திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், திருக்கோ ணேஸ்வரம், முன்னேஸ்வரம், தான்தோன்றீஸ்வரம் முதலியன பல ஆயிரம் ஆண்டுகாலப் பழமையின. அவற்றை சர்வதேசச் சமூகத்தினரின் கண்காணிப்பில் பாதுகாத்துவருவது நன்மை தரும். ஐக்கிய நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் பழம் பெரும் ஆலயங்கள் உலகின் பல பாகங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதை இங்கும் கடைப்பிடித்தால் உங்களின் கேள்விக்குஇடம் இல்லாமல் போய்விடும்.
79

Page 112
எனக்குத்தெந்தாயில்லுலவருடங்களுக்குப்பின் அண்மையில் நான் திருகோணமலைக்கு பிரயாணஞ் செய்த போது பல புதிய விகாரைகளையும், பெளத்த ஆலயங்களையும் வழிநெடுகக் காணக்கூடியதாக இருந்தது. அவற்றை அண்மித்து இராணுவ முகாம்கள் இருப்பதையும் அவதானித்தேன். முகாம்கள் மூடப்படும் போது இவ்வாலயங்களும் மூடப்படுவனவா என்பது கேள்விக் குறி. ஆலயங்கள் தொடர்ந்து இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்து இந்த இடத்தில் இந்த ஆலயம் இருந்து வருகிறது என்ற புதுமொழி எழாதிருந்தால் போதும்
கேள்வி - தற்கொலைக்கு முயற்சித்தல் சட்டத்திற்குப் புறம்பானது என்றால் தீமிதிப்பு அலகு குத்துதல், முள் குத்தி காவடி எடுத்தல் போன்ற "வன் பக்திச்" சடங்குகளும் சட்டத்திற்குப் புறம்பானவை அல்லவா?
பதில் - தற்கொலைத் தடைச் சட்டமும் மதத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இறைவன் படைத்த உயிரை இறைவன் ஏதோ ஒருவிதத்தில் எடுத்துக்கொண்டாலே அல்லாமல் மனிதன் தன்னிச்சையாகத் தன்னுயிரையோ பிற உயிர்களையோ எடுக்கக் கூடாது என்பதே சட்டத்தின் தாற்பரியம். ஆனால் அதற்கு விதிவிலக்குகள் இருந்தன. அரசன் சட்டப்படி தண்டனை கொடுக்கும் விதமாக ஒருவனின் உயிரைப் பறித்தல் ஒரு விதிவிலக்கு. இன்னுமொன்றை அவதானிப்போம். இந்திய பண்பாட்டில் மனைவி உடன் கட்டை ஏறல் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.காரணம் ()கணவனும் மனைவியும் ஈருடல் ஓர் உயிர். ஆகவே அந்த “ஓர்”உயிர் மறு உடலை விட்டு நீங்க எத்தனித்ததை பிழையென்று எங்கள் முன்னோர் கருதவில்லை, (i) ஒருவனுக்கு என்றே வாழ்ந்த அந்த உடல் வேறு நபர்களின் பார்வைக்கோ, சுவைப்புக்கோ விட்டு வைக்கப்படுவது தவறு என்று கொள்ளப்பட்டது. (ii) பெண்களின் மனதில் தாம் வேறு தம் கணவன் வேறு என்ற எண்ணமே எழாதவாறு அவர்கள் தம்மை மர்ற்றி
80
 

வைத்திருந்தமை. ஆனால் இன்று சட்டம் உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்துள்ளது.
நான் இந்த தீமிதிப்பு செய்தவர்களுடன் பேசியிருக்கிறேன். தமக்கு எந்த வலியுந் தெரியவில்லை என்று அவர்கள்கூறுகிறார்கள்.அத்துடன்அவர்கள் திடகாத்திரத்துடனும், சுகமுடனும் அப்பேர்ப்பட்ட “வன்பக்தி” வெளிக்காட்டலின் பின்னரும் உயிர்வாழ்கிறார்கள். ஆகவே இரண்டையும் எவ்வாறு ஒப்பிட முடியும்? அப்படியானால் இன்று எனது கந்தசஷ்டி விரதத்தின் கன்டசிநாள். உபவாசம், ஐந்து நாட்கள் எதுவும் உண்ணவில்லை. நான் சட்டப்படி பிழைசெய்துவிட்டேன் என்று அர்த்தமா?
மத ரீதியில் நாங்கள் இயற்றும் காரியங்களை வெறும் உடல் ரீதியாக மட்டும் நாங்கள் பரிசீலிக்கக் கூடாது. மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவிடத்து மத அனுஷ்டானங்களில் ஈடுபடும் அடியார்களுடன் கலந்தாலோசித்தே முடிவுகளுக்கு வரவேண்டும். மேற்படி சடங்குகள் தற்கொலைக்கு ஒப்பாகா என்பதே என் கருத்து
எனக்குத் தெரிந்த வரையில், பல வருடங்களுக்குப் ીફો அண்மையில் நான்திருகோணமலைக்குபிரயாணஞ்செய்த போது பல புதிய விகாரைகளையும், பெளத்த, ஆலயங்களையும்வழிநெடுகக் காணக்கூடியதாக இருந்தது. அவற்றை அண்மித்து இராணுவமுகாம்கள் இருப்பதையும் அவதானித்தேன். முகாம்கள் மூடப்படும் போது இவ்வாலயங்களும்மூடப்படுவனவா என்பது கேள்விக்குறி ஆலயங்கள்தொடர்ந்துஇருந்தாலும்பரவாயில்லை. ஆனால் 2000ஆண்டுகளுக்கு முன்னிருந்து இந்த இடத்தில் இந்த ஆலயம் இருந்துவருகிறது என்றபுதுமொழிஎழாதிருந்தால்
محض.............................. -- ܢܠ
இந்து தருமம் 2003/2004

Page 113


Page 114


Page 115
மார்க்ஸ் முன் சிந்தனைகளும்த அதன்பிரதி
செல்வி. அருள புவியியல் விசேடதுறை, இறுதி 6 1818ച്ഛ ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி பெரூசியாவின் ரிவெஸ் பிரதேசத்தில் யூத குடும்பம் ஒன்றில் மார்க்ஸ் பிறந்தார். அவர் வாழ்ந்த சூழலில் வர்க்க முரண்பாடுகளும், வகுப்பு வாதங்களும் தலை விரித்தாடின. இச்சூழல்மார்க்சை அதிக அளவில்பாதித்தது அக்காலகட்டத்தில் பெர்லினில் காணப்பட்ட“ஆய்வறிவுச்சூழல்”அவரை மெய்யியல் ரீதியில் சமூகப் பிரச்சினைகளைச் சிந்திப்பதற்கு வாய்ப்பளித்தது.எனவேமார்க்ஸ் தனது வரலாற்றுஇயக்கவியல் பொருள்முதல் வாதத்தின் ஊடாக சமுதாயத்தினை விளக்க முற்பட்டார். மார்க்சின் முக்கிய நோக்கம் சமுதாயப் பிரச்சினைகளை மையப்படுத்தியதாக இருந்தமையினால் மதம் பற்றிய சிந்தனைகளில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை. சமுதாயப் பிரச்சினைகளை அவர் ஆராய முற்பட்டபோது மதமானது அவற்றுடன் மறைமுகமாகத் தொடர்புபட்டிருப்பதை உணர்ந்தார். எனவேதான் மதத்தினை விமர்சிக்கவேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டது. இந்த வகையில் மார்க்சிசம் சமூகவியல் அடிப்படையில் சமயத்தினைக் கண்டுகொள்ள முனைகின்றது எனலாம்.
மனிதனது மனதில் தோன்றுகின்ற எண்ணங்கள் யாவும் சமூக அடித்தளத்தின் பிரதிபலிப்புகள் ஆகும்.மனிதனின் ஒவ்வொரு புலன் உறுப்புகளும் அவன் வாழும் சமூகத்தினை அவனுக்கு உணர்த்துகின்ற கருவிகளாகக் காணப்படுகின்றன. புறச்சமூகத்திலிருந்து பெறப்படுகின்ற தகவல்கள் யாவும் மூளையின் மூலம் அகவயப்படுத்திப் பிரதிபலிக்கப்படுகின்றன. இப்பிரதிபலிப்புகளின் விளைவுகள்ே ஒவ்வொரு மனிதனும் உருவாக்கிவைத்துள்ள கருத்துருவங்கள் ஆகும்.
அடிக்கட்டுமான மேற்கட்டுமானக் கோட்பாடு
சமூகமேற்கட்டுமான
/ பொருளாதாரக் கட்டமைப்பு \}மூகஅக்கட்டுமா
இந்து தருமம் 2003/2004
 

raDGIăsgid ar Duu O தற்காலமதங்களில் பலிப்புக்களும்
ரசி - அருளானந்தம் 会会 பருடம், பேராதனைப் பல்கலைக்கழகம்,
Th
flh
(மனிதனது மனதில் தோன்றுகின்ற எண்ணங்கள் யாவும்)
சமூக அடித்தளத்தின் பிரதிபலிப்புகள் ஆகும். மனிதனின் ஒவ்வொருபுலன் உறுப்புகளும் அவன் வாழும் சமூகத்தினை அவனுக்குஉணர்த்துகின்றகருவிகளாகக்காணப்படுகின்றன. புறச்சமூகத்திலிருந்து பெறப்படுகின்ற தகவல்கள் யாவும் மூளையின் மூலம் அகவயப்படுத்திப் பிரதிபலிக்கப் படுகின்றன.இப்பிரதிபலிப்புகளின் விளைவுகளே ஒவ்வொரு மனிதனும் உருவாக்கிவைத்துள்ள கருத்துருவங்கள் ஆகும் இக்கருத்தியல்களில் ஒன்றாக மதமும் காணப்படுகின்றது. لم . “့် ‘ ............>< ; :....` :့််:: . . . . ܢܠ
இக்கருத்தியல்களில் ஒன்றாக மதமும் காணப்படுகின்றது. இதனை மார்க்ஸ் அடிப்படை-மேற்கட்டுமான கோட்பாடு மூலம் விளக்கினார். பொருளாதாரத்தினால் அடித்தளமிடப்பட்டுக் காணப்படுகின்ற சமூக மேற்கட்டுமானங்களில் ஒன்றாக மதமும் காணப்படுகின்றது.
புறச்சூழலின் பிரதிபலிப்பு மூளையில் ஒரு தோற்றமாக உருவாகின்றது. இத்தோற்றம் நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடையது. இத்தோற்றத்தினை மார்க்ஸ் "விநோதத் தோற்றம்" என அழைக்கின்றார். இவ்வாறு மனித மூளையில் உருவாகும் விநோதத் தோற்றங்கள் நடைமுறையில் சரிபார்க்கக்கூடிய பொருளியல் வாழ்வுடன் தொடர்புடைய வாழ்க்கைச்செயன்முறையின் உருமாறியதோற்றங்கள் ஆகும். இவற்றுடன் தொடர்புடைய மனஉணர்வுகளும் தன்னிச்சையானவை அல்ல; மாறாக மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பிதமான தோற்றங்கள். இவ்வாறாக மனிதன் சமூகமாக வாழும் பொழுது அவன் உருவாக்குகின்ற கருத்துருவங்களில் மதமும் ஒன்றாகும். மதமானது அவனது தலை கீழான (Invected) உலக உணர்வாகும். இதனை மார்க்ஸ்பின்வருமாறு கூறினார்.
"மதத்தை மணிதன் படைக்கின்றான்
மதம்மனிதனைப்படைக்கவில்லை."
மதத்தின் தோற்றமானது உணர்வின் உருவாக்கத்துடன் தொடர்புடையது. மனிதன் சமூகத்தில்
83

Page 116
வாழும்போதுஏனையோருடன் கொள்கின்றஉறவுகள் அவனிடம் உணர்வினைத்தோற்றுவிக்கின்றன. மிகவும்புராதன காலத்தில் மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலான சமூக உணர்வு காணப்பட்டமையினால் அக்காலமனிதனின் உணர்வுஇயற்கை பற்றியதாகக் காணப்பட்டது. அக்கால மனிதன் இயற்கைச் சக்திகளைக் கண்டு அச்சம் கொண்டதுடன் அவை தன்னைவிட அதிக சக்தி வாய்ந்தவை எனக்கருதி அவற்றை வழிபட ஆரம்பித்தான்.இதனை மார்க்ஸ்"இயற்கைமதம்”எனக்
படிப்படியாக முன்னேறிய சமூகத்தில் பொருள், பணம் என்பன முக்கிய அம்சங்களாக மாறத்தொடங்கியதன் விளைவாக வர்க்க, வகுப்பு வேறுபாடுகள் முளைவிடத் தொடங்கின. இதனால் சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் எனும் வேலைப்பிரிவினைகள் உருவாகியதுடன் அவை மனிதனின் கருத்துருவ அமைப்பில் பாரிய மாறுதல்களைத் தோற்றுவித்துள்ளது. இதனால் ஆரம்பத்தில் இருந்த இயற்கை நடைமுறை அனுபவங்கள் விலகி கற்பனையான படிமங்கள் தோற்றம் பெற்றன. எனவே ஆரம்ப காலங்களில் இயற்கைச் சக்திகளாகப் பிரதிபலிக்கப்பட்ட கடவுளர்கள் மனித குணம் பெற்றவர்களாக மாறுகின்றனர். இவ்வாறு வரலாற்று ரீதியாக சமூகத்திலுள்ள மனித உணர்வின் வெளிப்பாடாகவே மதம் தோற்றம்பெற்றதாக மார்க்ஸ் கருதினார்.
இயற்கைமதமானது காணப்பட்டபோது அதனைப் பயன்படுத்தி ஒரு மனிதன் இன்னோர் மனிதனை அடிமைப்படுத்தவில்லை. மாறாக கூட்டுவணக்கமுறையினைத் தோற்றுவித்துள்ளது. சமூகரீதியில் புராதனகால மதமானது மனிதனைச் சுரண்டும் ஒரு சாதனமாகப்படைக்கப்படவில்லை. மாறாக மனத் திருப்தியின் வெளிப்பாடாக மதமானது காணப்பட்டது. சமூகக் கூறுகளின் மத்தியில் அதன் பண்புகள் படிப்படியாக மாற்றமடைகின்றபோது மதம் கற்பனாவாதங்கள் நிரம்பியதாக மாறுகின்றது.இதனால் சமூகத்தின்மீதுமதத்தின் தாக்கமும், மதத்தின் மீது சமூகத்தின் தாக்கமும் அதிகரிக்கின்றது. இதனால் மதம் ஏற்றத்தாழ்வான 2 நிலைமைகளைத் தோற்றுவிக்கின்றது. அதாவது மதம் ஒரு வர்க்கக்கருவியாக மாறுகின்றது.கிறிஸ்தவமதம்பற்றிமார்க்ஸ் எழுதும்போதுபின்வருமாறுகுறிப்பிடுகிறார்:
"கிறிஸ்தவத்தின் சமூகவிதிகள், ஆளும் வர்க்கம் அடக்குமுறைக்கு உள்ளான வர்க்கம் ஆகியவற்றின் அவசியத்தினை நியாயப்படுத்துகிறது. அடக்கு முறையாளர்கள் தர்மவான்கள் எனும் கருத்தை அடக்கு முறைக்கு உள்ளனவர்களுக்கு அளிக்கின்றது."

"அடக்குமுறையாளர்கள் சுரண்டப்படுபவர்கள்மீது புரியும் எல்லாக்கீழ்த்தரமான செயல்களையும் ஆதிபாவத்திற்கான தண்டனை என்று கூறுகின்றது”
கிறிஸ்தவ மதத்திற்கு மார்க்ஸ் கூறிய கருத்துக்கள் ஏனைய மதங்களுக்கும் பொருத்தமாக இருப்பதனைக் காணலாம்.தற்போதுஒருவன் இன்பமாக வாழ்வதற்கும் அல்லது துன்பமாக வாழ்வதற்கும் ஏற்கனவே சென்ற பிறப்பில் செய்யப்பட்டு சேர்த்து வைக்கப்பட்டுள்ள கர்மவினைகளே காரணம் என இந்துமதம் வலியுறுத்தும் கர்மக் கொள்கை மக்களை அவரவர் நிலையைவிட்டு உயரவிடாமல் செய்யும் அற்புதமான தந்திரமாகும். இதனாலேயே மார்க்ஸ் "மதம் ஓர் அபினியாகச் செயற்படுகின்றது” என்றார். இம் மதக் கோட்பாடுகள் யாவும் ஏழை - பணக்காரன் எனும் வேறுபாட்டினை ஏதோ ஒருவகையில் நியாயப்படுத்திமக்களைத் திருப்திப்படச் செய்கின்றன. இத் திருப்தி நிரந்தரமானதல்ல. இதனையே "மதம்மக்களுக்கு கொடுக்கப்பட்ட அபினி” என்ற மார்க்சின் கூற்று வெளிப்படுத்துகின்றது. அபினியான மதத்தினால் பெருமளவு மக்கள் பகுத்தறியும் சிந்தனையை இழந்து சோர்வுநிலையில் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.
இதன் அடிப்படையில் மார்க்சிசம் 4 முக்கிய நிலைப்பாடுகளை மதம் தொடர்பாக முன்வைக்கின்றது.
1 வர்க்க சமூகத்தில் ஆதிக்க சக்திகளின் ஆயுதமாக மதம் பயன்படுகின்றது; உழைக்கும் மக்களை அறியாமையில் ஆழ்த்துகிறது:அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது.
2. மக்களுக்கு மதம் வெறித்தன்மை (அபினி) ஒன்றினை அளிக்கிறது. இம் மயக்கமான கட்டத்தில்தான் எந்த வர்க்கம் அவர்களைத் தூண்டுகிறது என்பது பற்றிய உணர்வு இல்லாமலேயே அவர்கள் அழிவுப் பாதையில் செல்கின்றனர்.
3. மதம் எப்பொழுதுமே அறிவுக்கு முரண்பட்ட நிலையினைப் பிரதிபலிக்கின்றது.ஏனெனில் அறிவியலானதுமக்களின் அறியாமையைத் தகர்க்கின்றது.
4. மதமானது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவியாகப் பயன்படுவது போன்று உழைக்கும் வர்க்கத்தினரின் மனக்குறைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாகவும் காணப்படுகிறது.
இவ்வாறாக ஒருபுறத்தில் மதமானது சமூகப் பிரச்சினைகளின் வெளிப்பாடாக விளங்குகின்ற அதேவேளை மறுபுறத்தில் அது
இந்து தருமம் 2003/2004

Page 117
துன்பப்படுகின்றமக்களுக்கு ஆறுதல் அளிக்கின்றதளமாகவும் காணப்படுகிறது. அதாவது ஆன்மா இல்லாத உலகின் ஆன்மாவாக விளங்குகின்றது.இது மதத்தில் காணப்படுகின்ற முற்போக்கான அம்சமாகும். இம்முற்போக்கான விடயத்தினை மட்டுமே மார்க்சிசம் ஏற்றுக்கொள்கின்றது.
மாறாகப் பலவிடயங்களில் மதமானது சமூகத்திற்கு இழைக்கும் துரோகங்களைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளதாக மார்க்ஸ் குறிப்பிட்டார். அதனால் அவர் மதத்தினை முழுமையாக எதிர்க்கும் நாத்திகவாதியல்லர். சமயத்தின் பெயரால் சமூகத்தில் திணிக்கப்படுகின்றஅடக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும், போலியான தோற்றங்களையும்,சுயலாபச் செயற்பாடுகளையுமே அவர் எதிர்த்தார். சமயத்தின் பெயரால் கம்பனிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், சாம்ராஜ்யங்கள் கோடிக் கணக்கில் உழைப்பு, பொருள் இரண்டினையும் சுரண்டியதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். மார்க்ஸ் கூறிய இத்தன்மைகளை நாம் தற்காலத்திலும் நேரடியாக மட்டுமன்றி மறைமுகமாகவும் அவதானிக்க முடிகின்றது.
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான சுமுகமான தீர்வுகளுக்குமுட்டுக்கட்டையாகத் திரைமறைவில் நிற்பது யார் தெரியுமா? இனவாதசக்திகளன்றிமதவாத சக்திகளே. பெளத்த மதகுருமாரின் தேசிய அமைப்பு இவ்வாறு பிரசாரம் செய்து வருகின்றது.
இலங்கை பெளத்த மதத்தினரின் புனித பூமி அதில் பெளத்தமதத்தினர்மட்டுமே செல்வாக்குமிக்கவர்களாக வாழவேண்டும். அதனைப் பாதுகாப்பது ஒவ்வொரு பெளத்தரினதும் கடமை இல்லையேல் அது பெளத்த மதத்திற்குச் செய்கின்றதுரோகம்”
“ஒவ்வொரு சிங்களமக்களதும்கடமை இராணுவத்தில் இணைந்து நாட்டைக் காப்பதே" எனப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் முன்பு பெளத்த குருமாரின் நிறுவன அமைப்புகளினால் பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. கொழும்பு நகளின் பல இடங்களிலும்புரிந்துணர்வுஒப்பந்தத்திற்குஎதிராகப் பெளத்த மதகுருமார் சங்கம் தற்போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. புத்தரின் போதனையின் முக்கிய கருத்தாக,
"உயிர்கள்மீது அன்புவை உயிர்களைக்கொல்லாதே" எனும் வாச்கம் காணப்படுகின்றது. 13 வருடகாலமாக யுத்தம் செய்து அநியாயமாக அப்பாவிஉயிர்களைக்கொல்லுமாறுபுத்தர் போதித்தாரா? மாறாக நிஜத்தில் மதம் என்ன செய்கிறது?
இந்தகுமம் 2009/2004"

அபினியாகச் செயற்பட்டு பல்லாயிரக் கணக்கான இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத மக்களை மட்டுமன்றி பெளத்த மத மக்களைக் கூட ஈவிரக்கமின்றிக் கொலை செய்வதற்கும் முடவர்களாக்குவதற்கும், அநாதைகளாக்குவதற்கும், சொத்துக்களை இழக்கச் செய்வதற்கும் காரணமாகியது.
இந்தியாவில் இந்துக்களுக்கும், இஸ்லாம் மதத்தினருக்கும் இடையில் வகுப்பு வாத மோதல்கள் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் மிகவும் தீவிரமாகக் காணப்படுகின்றன. இராம ஜன்மபூமி-பாபர் மசூதிபிணக்குகளின் பின்னணியில் “விஷ்வ இந்து பரிஷத்”போன்ற இந்து மறுமலர்ச்சி அமைப்புகளும் சில இஸ்லாமிய அமைப்புகளும் இருந்து வருகின்றன. இதனால் காலத்திற்குக் காலம் அப்பாவி உயிர்கள் பல கொல்லப்பட்டன. "பம்பாய்” தமிழ்த் திரைப்பட இயக்குனர் முஸ்லிம் - இந்துக் கலவரத்தின் அல்லோலகல்லோலங்களையும், பரிதவிப்புக் களையும் உணர்வு பூர்வமாகக் கதையாக்கியிருந்தார். அது பலரையும் மெய்சிலிர்க்க வைக்கும் கோரச்சம்பவம். இதற்கு மதத்தினால் தூண்டப்பட்டு மயக்கப்பட்டு தமது சுய சிந்தனையை இழந்த மக்கள் பொறுப்பா? அல்லது மதத்தினைக் கூறிக் கொண்டு சுயலாபம் உழைக்கின்ற நிறுவனங்கள்தான் பொறுப்பா?
இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்த 5 வயதுச்சிறுமி கடும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டபோது அண்மையில் வைத்தியசாலை இருந்தும் அங்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்படாத நிலையில் கடந்த மாதம் (2003 ஆவணி) உயிரிழந்தார். இச்சிறுமியின் பெற்றோர் “இயேசு வழங்கிய பாவத்திற்கான நோய் இது அதனை அவரே குணப்படுத்துவார்” எனக் கூறிக் கொண்டு தமது மதப்படியான வணக்க முறையில் மட்டும் 4 நாட்களாகத் தொடர்ந்துஈடுபட்டனர்.உலகம் அறியாத இப்பிஞ்சின் இழப்பிற்கு யார்தான் காரணம்? மதமா அல்லது மதிமயக்கத்தினால் மிருகமாகிய பெற்றோர்தான் காரணமா? அல்லது அக் குழந்தை செய்த பாவச் செயல்களுக்கான தண்டனை எனக் கூறிக்கொண்டு மதம் தான் இதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முடியுமா? இவ்வாறு உலகில் பல உதாரணங்களை முன்வைக்க முடியும்.
இவ்வாறானநி iஅபிவிருத்தி நின் மூன்றாம்மண்டல் நாடுகளிலேயே தற்போது அதிகமாகக் காணப்படுகின்றன. மாறாக நோர்வே, கனடா, பிரித்தானியா போன்ற மேலைநாடுகளில் சமூக நிறுவனங்கள், அரசியல் நிறுவனங்களின் விரைவானவளர்ச்சி,உயர்ந்த சேவைஎன்பன மனக் குறைகளை வெளிப்படுத்தி அமைதி காணும் தளமாக இருந்த மதத்தின் தேவையைக் குறைத்துள்ளது.உதாரணமாக:
85

Page 118
1 நோய்வாய்ப்பட்டவுடன் கர்த்தரே என முன்பு அழைத்த C ட்டினர் தற்போதுதொலைபேசிமூலம் அம்புலன்ஸ்
த்துவிடுகின்றனர். அங்கு இ O
வருவதற்கு முன்பே அம்புலன்ஸ் வண்டி வந்து
நோயாளியை ஏற்றிச்சென்றுவிடுகின்றது
2. வீதி விபத்தொன்று நடந்துவிட்டால் கடவுளே என ஓலமிடுவதற்கு முன் பொலிஸ் படையினர் அங்கு வந்து
இவ்வாறான பல உண்மையான நிகழ்வுகளை
மேலைநாடுகளில் காணமுடிகின்றது. இதனால் மதநிறுவனங்களின் ஆதிக்கம், அங்கு குறைந்து வருகின்றது. எனினும் தூய்மையான மதப்பற்று மக்களின் மனங்களில் வெளிப்படுவதைக் காணலாம்.
(OCDCDCDCDCDCDCDCDCDCDCూ
குறிஞ்சிக்குமர இராகம் - சிந்துபைரவி
திருமுருக நாமம் அனுதினமும் ே
திகழுதமிழ் பாடித் தினகர னைக்கண்ட பனியெ இருவினைகள்யாவும் மருவு நதிசூழ மலைகள் மலிநாட
மணிகள் விளைபேரா மலர்கள் சொரிசோலை கலை மகிழு கலையோர்கள் அருளுதவிநின்று அழகு மயில்மீ
அணையருடன்கூடி அறிஞர் குடிசேரும் புலவர் ட தவழு மலைமீதில் முருக குகமாலின் மருக குறமாதி
கணவ எனையாளும்
வருக வென அன்பர் உருகி அருள்சொரியும் ஞானப்
CDCంQDCలCDCoCDCOOgoం
86"
 

மார்க்ஸ் இதனால் தான் "மதத்தினை மையமாகக் கொண்டபோலியான துன்பத்திற்கு அடித்தளமாக இருக்கின்ற சமூகம் மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்றார். சட்டத்தின் துணைகொண்டு இவ்வாறான தன்மைகளை ஒழித்துவிட முடியாது. ஏனெனில் அதன் பின்பும்கூட அதுவேறுவடிவத்தில் இயங்கிக் கொண்டே இருக்கும். எனவே மதமானது சமூக வளர்ச்சிக்குப் பங்காற்றும் அதேவேளை சமூகத்தின் சீரழிவுக்கும் அடித்தளமாக உள்ளது. இரு முகங்களைப் பிரதிபலிக்கும் மதத்தின் இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். மதத்திற்கான சமூகவேர்களை எதிர்த்துப்போராட வேண்டும். மேலைநாடுகளின் சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றம்போல் ஏனைய அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளிலும் சமுதாயம் மாறவேண்டும். அப்போது தான் மதத்தின் உண்மையான, நேர்மையான, சமூக வளர்ச்சிக்கான
தொழுவோமே
னவே எங்கள்
களைவோனே
Turb
தனைமேவும் கள் வளர்சாலை
பணிகோயில் தில்
TG)6OUT கழ்ஞானந்
அமர்வோனே õT
உம்ைபாலன் த் தினம்பாட
பெருமாளே.
ந.வீரமணி ஐயர்

Page 119
ஆரியசமாசத் சீர்திருத்த கலைப்பீடம், 37
19ஆம் நூற்றாண்டில்பல நவீன இந்துமதசீர்திருத்த இயக்கங்கள் தோற்றம் பெற்றன. இந்த வகையில் தோற்றம் பெற்ற நவீன சீர்திருத்த இயக்கங்களாக பிரமசமாசம், ஆரியசமாசம் போன்றன விளங்குகின்றன. இவ்வாறு பல சீர்திருத்த இயக்கங்கள் தோற்றம் பெற்றாலும் அவற்றுள் தனித்தன்மை வாய்ந்து விளங்குவது ஆரியசமாசம் ஆகும். இதனைத் தோற்று வித்தவர் தயானந்த சரஸ்வதி என்னும் பெரியார் ஆவார்.ஈடிணையற்றசமூகசீர்திருத்தக்காரரும்,தலை சிறந்த பேச்சாளருமான இவர் குஜராத் மாநிலத்தில் அவதரித்தவர். இவர் ஆரியசமாசம் என்னும் சமூக சமய சீர்திருத்த இயக்கத்தை 1875 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம்நாள் நிறுவினார்.
இவர் ஆரியசமாசத்தை நிறுவி, பல புதுமைகளையும் மக்களுடைய வாழ்க்கையில் சீரிய சிந்தனையையும் உருவாக்குவதற்குத் தலைப்பட்டார். இதற்காக 10 வகையான கொள்கைகளை முன்வைத்தார். அவையாவன:- 1 இறைவனே எல்லா மெய்யறிவுக்கும் அவ்வறிவால்
அறியப்படும் எல்லாவற்றுக்கும் மூலகாரணம் 2. இறைவன் உண்மை அறிவு இன்பவடிவினர்,உருவமற்றவர் பேராற்றலுடையவர்,நியாயவள்ளல்;அருளாளர்;பிறவாதவர்; எல்லையற்றவர்; மாறாதவர்;ஆதியற்றவர்;இணையற்றவர்; அனைத்துக்கும் ஆதாரமானவர்; சர்வேஸ்வரர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் தூயவர்; அனைத்து உலகுக்கும் மூலகாரணர், அவருக்கே வணக்கம் உரியது. 3. வேதங்கள், அறிவுநூல்கள் அவற்றைப்படிப்பதும்,படிக்கக் கேட்பதும், கற்பதும், கற்பிப்பதும், பிறருக்கு விளக்குவதும் ஒவ்வோர் ஆரியரின் தலையாய கடமையாகும் 4. உண்மையை ஏற்கவும், பொய்யைப் புறத்தே ஒதுக்கவும்
ஒருவர் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். 5. எச்செயலையும் அறத்திற்கு இசைந்ததாகவே செய்ய வேண்டும் அதாவது நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து அறிந்து தீமைகளை விலக்கி நன்மைகளைச் செய்ய வேண்டும்
இந்து தருமம் 2003/2004

தின் சமய சமூக ப் பணிகள்
சிவரூபி 会公 னைப் பல்கலைக்கழகம்.
நடவடிக்கைகள், விழா ン - 、” போன்றவற்றை இக்கொள்கை திட்டவட்டமாகக்கூறுகிறது.
6. மனிதர்களின் உடல்நலம், ஆன்மநலம், சமுதாயநலம் ஆகியவற்றை மேம்படுத்தி உலகுக்கு நன்மை செய்வதே ஆரியசமாசத்தின் சீரிய நோக்கம்
7. எல்லாரிடத்தும் அன்புடனும், நீதியுணர்வுடனும் தக்க
மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும்.
8. அறியாமை அகற்றப்படவேண்டும். அறிவு பரப்பப்பட
வேண்டும்.
9. தனது மேன்மையில் யாரும் நிறைவடைந்து விடக்கூடாது. மற்றவர் மேன்மையிலே தன் மேன்மையும் கலந்திருப்பதை உணரவேண்டும்.
10. சமுதாய நன்மைக்காகச் சட்டங்களை ஒப்புக்கொண்டு அவைகளுக்குட்பட்டு நடக்க வேண்டும். ஆனால் பொது நலத்தைப்பாதிக்காத சொந்தச் செய்திகளில் சுதந்திரமாக நடந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பத்துக் கொள்கைகளும் ஆரியசமாசத்தின் மிகவும் முக்கியமான கொள்கைகளாகும். இக்கொள்கைகளின் விளக்கங்களை எடுத்து நோக்கும்போது முதல் இரண்டு கொள்கைகள் நியதியையும், கடவுள் எத்தகையவர் என்பதையும் விளக்குகின்றன. உண்மை அறிவின் களஞ்சியமாக உள்ளதே வேதம் என்பதை 3 ஆம் கொள்கை எடுத்து விளம்புகிறது. திட்டவட்டமாக அமைக்கப் பெற்றுள்ள சமயத்திற்கு மிக இன்றியமையாத கொள்கைகளாக விளங்குவனவே இம்மூன்று கொள்கைகள்.மற்றஏழு கொள்கைகள் தனிமனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்றும், சமுதாயத்தில் அவன் பங்கு என்னவென்றும் வரையறுத்துக் கூறுகின்றன. மனிதன் மூடநம்பிக்கைகளுக்கு இரையாகக் கூடாது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக நான்காம் கொள்கை அமைந்து காணப்படுகிறது. பொய்யைப் புறக்கணித்துவிட்டு உண்மைப்

Page 120
பாதையில் செல்ல வேண்டுவதை இது அறிவுறுத்துகிறது. உண்மையை ஏட்டளவில் ஏற்றுக் கொள்ளாமல் வாழ்க்கையில் கடைப்பிடித்து திறம்பட செயலாற்ற வேண்டும் என்றும் அதனைப்போற்றுதற்குரியகடமையாகவேகொள்ள வேண்டும் என்றும் 5 ஆம்கொள்கை கூறுகின்றது. ஆரியசமாசம் எவ்வித இனப்பாகு பாடுமின்றி உலகில் உள்ள மனித குலத்தின் நன்மையையே முதன்மையாகக் கருதி பாடுபடும் அமைப்பு என்பதை6 ஆம்கொள்கை அறிவிக்கின்றது.தனிமனிதன்தன் சொந்த வாழ்வில் நீதி,நேர்மை, அன்பு அருள்முதலியவற்றைக் கடைப்பிடிப்பிடித்து செம்மையாக வாழ்ந்தால் அவனால் சமுதாயம் முழுதும் மேன்மையுறும் என்பதை 7 ஆம் கொள்கை கூறுகின்றது அறியாமைஇருளகற்றிஞானஒளிபெற்றுவிளங்க உறுதுணையாக இருக்க வேண்டுவது 8 ஆம் கொள்கை. சமுதாய உறுப்பினன் தனி மனிதன். தனிமனிதன் தன் முன்னேற்றத்தில் மட்டும் நாட்டம் கொண்டால் தன்னலம் உடையவனாகிறான். மற்றவர்களின் நன்மைக்கும் மேன்மைக்கும் பாடுபடும் பெருநோக்கும் - பொதுநோக்கும் படைத்தவனாக வேண்டும் என்பதைச் கட்டுகிறது 9 ஆம்
கொள்கை. நாட்டு நன்மையை, தனிமனித நன்மை எப்போதும் குறுக்கிடாது என்பது 10ஆம் கொள்கை.
ஆரியசமாசத்தின் செயல்முறையை எடுத்து நோக்கும்போது ஆரியசமாசத்தில் நடைபெறும் வேள்விகள், மந்திரம் கூறுதல் போன்றவை அறிவாற்றலை மனத்தில் m மதிப்பதற்கேயன்றி நம்பிக்கைகள் குறித்து அல்ல. ஆக்கவடிவமான செயல்களும், அச்செயல்களுக்கு ஏற்ற விதிமுறைகளும் 'சமசுகாரங்கள்' (Samakars) எனப்படும். மனிதவாழ்வில் ஆரியசமாசத்தினர்பதினாலுசமசுகாரங்களைப் பின்பற்றுகின்றனர். அவை கருப்பதானம், சீமந்தம், குழந்தைக்குப்பாலூட்டும் விழா, பெயர்சூட்டல், முடியெடுத்தல், காது குத்தல், கல்வித் தொடக்கம், திருமணம், இறந்தோர்க்காற்றும்கடன் போன்றவை அவற்றுட் சிலவாம். இவை நடத்தப்படும் முறை அதற்கான வேதமந்திரங்கள் வழிவகைகள், நடவடிக்கைகள் போன்றவற்றை“சம்சுகாரவிதி” என்னும் நூலில் காணலாம். -
ஆரியசமாசம் வேதத்தை ஏற்றுக்கொள்கின்றது. புராணங்களை ஏற்றுக்கொள்வதில்லை. வேதத்தின் அடிப்படையில் கடவுள் கொள்கையை ஏற்கும் ஆரிய சமாசத்தினரின் தருமக்கோட்பாடுகள், நெறி முறைகள், சமய நடவடிக்கைகள், விழாக்கள், வணங்கும் முறைகள் போன்றவற்றை இக்கொள்கை திட்டவட்டமாகக் கூறுகிறது.
38

இவ்வியக்கம் வெறும் சீர்திருத்தத்தைமட்டும்.அடிப் கக் கொண்டிருக்காமல் மக்களாட்சி அடிப்படையில் வளர்ந்து
ir, த்தின் ட்டத்தில்வாழும்தாழ்த்தப்பட் மக்களின் நம்பிக்கைக்குரிய அமைப்பாகவும் விளங்கி, இந்து சமுதாயத்தில் புரட்சிகரமான வேறுபாடற்ற தன்மையை உருவாக்குவதால் இன்றும் நீடித்துச் செயலாற்றுகிறது. மறுபிறப்பு உண்டு என்பதை ஆரியசமாசம் ஏற்றுக் கொள்கின்றது. ஆரியசமாசத்திற்குச் சாதிமுறையில் நம்பிக்கையில்லை. இந்து சமயத்தைப் பற்றியிருக்கும் சாதிப்பித்தை ஆரியசமாசம் ஒழிக்க முயற்சிசெய்கிறது.
வேதம்மக்கள் அனைவருக்கும்உரியது. வேதம்கூறும் மெய்ப்ெ எல்லோரும் அறிந்து இன்புற வழிவகுத் ஆரியசமாசமே. முன்னாளில் வேதத்திற்கு விளக்கம் அளித்தவர்கள்தத்தம்கருத்துவழிவரலாற்றுநிகழ்ச்சிகளாகவும், புனைந்துரைக் கதைகளகவும், அரசர்களின் போர்களாகவும் அவரவர்கள் கற்றபிற்கால நூல்களைக் கொண்டு அதற்கேற்ப எழுதியதால் ர்தருக்கவாதத்திற்கும், தத்துவத்திற்கும் ஒவ்வாத நிலையில் இருந்தமையால் மக்கள் பெரும்பாலோர் நல்வாழ்க்கையில் ஈடுபடாதவாறு மறைக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும்வந்தனர்.தயானந்தர்தம் குருவின் ஆணைப்படி வேதத்திற்கு உண்மை உரைவளம் காணும் போது தருக்கம், இலக்கணம், சந்தஸ் முதலிய துணைகளோடு கடவுள் தியானத்தில் ஆழ்ந்து ஒவ்வொரு சொல்லுக்கும் உரை கூறியதோடு விஞ்ஞானத்திற்கும், காரணகாரியத்திற்கும், தத்துவத்திற்கும் ஏற்றவகையில் ஒப்புக் கொள்ளும் வண்ணம் விளக்கம் அருளினார். இந்து சமயத்தில் மண்டிக்கிடக்கும்பலவிதமான தீமைகளைக் களைந்தெறிவதை "ஆரியசமாசம்” தன்னுடைய முதன்மையான கடமையாகக் கருதிப் பணியாற்றி வருகிறது. ஆரியசமாசம் கூட்டு வழிபாடுகளை நடாத்துகிறது.
ஆரியசமாசம் ஆற்றிய, ஆற்றும் பணிகளை எடுத்து நோக்கும்போது இந்த சீர்திருத்த இயக்கம் பெண்கள் விடுதலைக்குச் சிறப்பாகப் பாடுபட்டது. இந்துப் பெண்களிடையே நிலவியிருந்த, பலவகைத் துன்பங்கள், கொடுமைகள்,குழந்தைத்திருமணம்,பருதாமுறை முதலியவை ஆரியசமாசம் எடுத்த நடவடிக்கைகளினால் மறைந்தன. இந்துக்கள் எவ்வித வேறுபாடுமின்றி ஆடவரும் மகளிரும் பூனூல் அணியலாம் என முதன் முதலில் முழங்கியது ஆரியசமாசமே. மந்திரத்தை அனைவரும் சொல்வதற்கு "ஆரியசமாசம்” அடிகோலியது. ஆரியசமாசமே இத்தகைய சமயப் புரட்சிகளைச் செய்து எல்லா மக்களின் கவனத்தையும் தன்பால் ஈர்த்தது. பெண்களுக்கும் சமுதாயத்தில் உள்ள
இந்து தகுமம் 2003/2004

Page 121
நசுக்கப்பட்ட கீழ்த்தளத்திலுள்ள மக்களுக்கும் கல்வி
- f ற்காக ஆரி th så விக்கூடங் Jet ஏற்படுத்தி வழிகாட்டியது. இன்று இந்திய நாடெங்கும் "ஆரியசமாசம்” எண்ணற்ற பள்ளிகளையும், கல்லூரிகளையும்
நிறுவிநடத்திவருகிறது.
மனித சமுதாயம் பொதுவாக நன்குவாழ சமுதாய நற்பணிக் கூடங்கள், இலவசமாக உள்ள திக்கற்றோர் இல்லங்கள், கைம்பெண் விடுதிகள், முதியோர் இல்லங்கள், நோய்நீக்கும்மருந்தகங்கள்,தாழ்த்தப்பட்டோரை மேன்மையுறச் செய்யும் பணிமனைகள் முதலியன இன்றும் இந்தியாவிலும்,
குறிஞ்சிக் குமர
இராகம் - செஞ்சுருட்
சிந்தை மயங்குஞ் செல்வப்பே வந்தணைந்தே ப வரையிலம.
தந்தைக் குபதேசி
தனையனா முந்தையின் பங்க முத்தமிழ்த் (
செந்தமிழ்த் தேன தேடிவந்தே அந்தத் தமிழ்மது அழகன் மய
சுந்தரப் பேராதை தந்தபல்கை வந்தணைந்தின்
இந்து தருமம் 2003/2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டுவருவது ஆரியசமாசத்தின் ஆக்கப் பணிகளில் சிறந்த ஒன்றாகும் உலகோர் எல்லோரும் நலம்பெற வேண்டும் என்று கருதி உலகவரை உயர்ந்தோக்க உழைக்கும் இயக்கம் ஆரியசமாசம் என்றால் அதுமிகையாகாது
தொகுத்துநோக்கும்போது நவீன இந்துமத சீர்திருத்த இயக்கங்களில் ஆரியசமாசம் சமூக சமய ரீதியில் புதிய மலர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்த உள்ளது. சமுதாயத்தில் வாழும் அனைவரும் வாழ்வாங்கு வாழப் பல கொள்கைகளை வகுத்துப்பணிகளை செய்துள்ளதுஎனலாம்
වරවල්වරවල්වරවල්වරවල්වරවල්ව ன் கிளிக்கண்ணி
L4- தாளம் - ஆதி
5சோலைச் ராதனையில் ல்கலை - கிளியே
ர்ந்தானடி
சித்த
றுமுகவன் 5ள்தரும் - கிளியே தெய்வமடி
முதம் பருகி வில் -கிளியே
ங்கிவிட்டான்.
627
doed at
பங்கொண்டான். கிளியே
தேனையுண்டான்.
- ந. வீரமணி ஐயர் - oODGOODGOODOODGOODIGO
O2)
89

Page 122
இன்பமே எந்நாளு
கவிதா இரா தமிழ் விசேட துறை, பேரா
இவ் உலகில் இடம்பெறும் எத்தனையோ நிகழ்வுகளை எம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. நாம் ஏன் பிறந்தோம்? எதற்காக வாழ்கின்றோம்? எவ்வாறு இவ்வுலகம் ஒரு நியதிக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றது? எனப் பல கோணங்களில் சிந்திக்கத் தொடங்கும்போது, ஓர் எல்லைக்கு அப்பால் எம்மால் சிந்திக்க முடியாது போய்விடுகின்றது. அந்த எல்லைப்படுத்தப்பட்ட சிந்தனையும், அதனைப் புரிந்துகொள்ள முடியாத விளைவுமே பிரார்த்தனையாக வடிவமெடுக்கின்றது.
பிரார்த்தனைக்கு அபரிமிதமான சக்தி உண்டு. எவ்வளவுக்கெவ்வளவு எமக்குப் பிரார்த்தனையில் ஈடுபாடு ஏற்படுகின்றதோ, அவ்வளவுக்கு அதன் பலனையும் எம்மால் எதிர்பார்க்க முடியும். பிரார்த்தனை பற்றி ஆராய்ந்த மன நூலார் கூட அதன் அற்புத சக்தியைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்கின்றனர். ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் சிந்திக்கும்போது அவ்வெண்ணம் வலிமை பெற்று அதுவே எம் ஆள் மனதில் பதிந்து, நாளடைவில் நாம் நினைத்தது நிறைவேறக் காரணமாகிவிடுகின்றதுஎன்பது அவர்கள் முடிவு
பிரார்த்தனை நாம் நினைத்த மாத்திரத்தில் மேற்கொள்ளக்கூடிய ஒரு விடயமன்று அதற்கு மனப்பக்குவம் அவசியம். இப் பக்குவத்தைப் பெறச் சிறுவயதில் இருந்தே படிப்படியாகப்பிரார்த்தனைக்கு எம்மைப்பழக்கப்படுத்தும்போது, நாளடைவில் அது எம் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறிவிடும். இதனால்தான் இராமகிருஷ்ணர்,
“வயதுகாரணமாகக் கிளியின் தொண்டையில் உள்ள சவ்வு தடித்துப் போய்விடுமானால் அந்தக் கிளிக்குப் பேச்சுக்கற்றுக்கொடுப்பதுமுடியாதுபோகும் என்பதால் அதற்கு இளம்வயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். அதுபோலவே வயோதிபப் பருவம் வந்த பிறகு மனதை இறைவனிடம் நிலை நிறுத்துவது கடினகாரியம் ஆகும். இளமைப் பருவத்தில் அவ்வாறுசெய்வது எளிதாகும்"என்றுகுறிப்பிடுகின்றார்.
பிரார்த்தனைக்கு அடிப்படைத் தேவை "நம்பிக்கை” ஆகும். வாழ்க்கையில் பல விடயங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
90

நம் துன்பமில்லை
ஜரெத்தினம் 会拿 தனைப் பல்கலைக்கழகம். 7
"எல்லாம் கடவுளால்தான் ஆகக்கூடும் என்று :பிரார்த்தனைசெய்பின்னல்லாம் உன்னால்தான் ஆகக்
கூடும் என்று காரியத்தைச் செய்” .
நம்பிக்கையிழந்து செயல்புரியும் எந்தக் காரியமும் தக்க பலனை அளிப்பதில்லை. நம்பிக்கையோடு மேற்கொள்ளும் பிரார்த்தனை அற்புதமான பல விளைவுகளைத் தருகின்றது. ஆனால் எம்மில் சிலருக்குக் கண்களால் கண்டாலன்றி எதையும் இலகுவில் நம்பிவிடமாட்டார்கள். அறிவியல் துறைசார்ந்த ஒரு விஞ்ஞானி ઈી6) எடுகோள்களின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு எல்லைக்குட்பட்ட விடயங்கள் பற்றி எடுத்துக் கூறும்போது, எம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமென்றால், எல்லையற்ற ஒரு சக்தியின் ஆற்றலை அனுபவரீதியாக உணர்ந்து, எங்கோ ஒரு மலைச் சாரலின் கீழ் இருக்கும் மகரிஷி எடுத்துக் கூறும்போது, ஏன் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது? ஏன் நம்மால் பரிசோதித்துப் பார்த்து அதன் அற்புத சக்தியை உணர்ந்து கொள்ள முடியாது? ஆகவே பிரார்த்தனைக்கு அடிப்படை எமக்கு அப்பாலிருந்து இயங்கிக் கொண்டும், எம்மை இயக்கிக் கொண்டும் இருக்கும் அந்த மகத்தான சக்தியில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை ஆகும்.
நம்பிக்கையுடன்பிரார்த்தனைக்கு நாம் தயாராகும்போது, எம் மனதை ஒரு சக்தியை நோக்கி ஒருமைப்படுத்த உதவுவது, மந்திரங்கள், சுலோகங்கள், தோத்திரங்கள் முதலியனவாம். நம்பிக்கையின் தேவையையும், மந்திரங்களின் வலிமையையும் பாரதிபின்வருமாறுபாடுவான்
'நம்புவதே வழியென்ற மறைதன்னை
நாமின்றுநம்பிவிட்டோம் கும்பிட்டெந்நேரமும் சக்தியென்றாலுனைக்
கும்பிடுவேன்மணமே அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி உம்பர்க்கு மிம்பர்க்கும் வாழ்வுதரும்பதம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்." ஓம்சக்தி'என்றோ'சிவாயநம என்றோ,'ரீராமஜெயம் என்றோ மீண்டும் மீண்டும் மனத்தில் உச்சரிக்கும்போது எம்மை
இந்து தருமம் 2003/2004

Page 123
அறியாமலேயே எம் மனதில் புதியதோர் உத்வேகமும், உற்சாகமும்ஏற்படுவதை உணரமுடியும் இவ்வாறுமந்திரங்களை உச்சரித்து மனதை ஒருமுகப்படுத்திப் பிரார்த்தனை செய்யும்போது, அப்பிரார்த்தனை செயல் வடிவம் பெற்று நிச்சயமாக ஒரு சாதகமான பலனையே எமக்குத் தரும். அதற்காகப் பிரார்த்தனை மட்டுமே எம் காரியச் சித்திக்கும் எம் வெற்றிகரமான வாழ்க்கைக்கும்போதும் என எண்ணியிருப்பது மடமைத்தனம்.அதனால்தான் எம்.எஸ்.உதயமூர்த்திஅவர்கள் ஒரு அறிஞரின் கூற்றினைச் சுட்டிக்காட்டுவார்.
"எல்லாம்கடவுளால்தான் ஆகக்கூடும் என்று பிரார்த்தனை செய் பின் எல்லாம் உன்னால் தான் ஆகக்கூடும் என்று காரியத்தைச் செய்”
ஆகவே எவ்வளவுக்கு எமக்கு இறை நம்பிக்கை உள்ளதோ அவ்வளவுக்கு எம் முயற்சியும் அத்தியாவசியம் ஆகும். எம் சிந்தனைக்குச்செயல்வடிவம்கொடுக்காமல், சோம்பேறிகளாக இருந்து,காலங்கடத்திக்கொண்டு,பிரர்த்தனை மட்டும் செய்து வந்தால் எம்இலட்சியங்கள் நிறைவேறுவது எங்ங்ணம்?
பிரார்த்தனை செய்பவர்களுக்குக் கள்ளங்கபட மற்ற திறந்த மனது அவசியம்மனதானதுபாறாங்கல்போல்கணக்கப் பிரார்த்தனை மேற்கொள்ளுவது வீண் முயற்சியாகும். உலகில் வாழும் சராசரி மனிதர்களாகிய நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் குறைபாடு உடையவர்கள் தாம்! ஆனால் எம் குறைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும், அதன் மூலம் படிப்படியாக எம்மை மாற்றுவதற்கான தைரியத்தையும் இறைவனிடம் திறந்த மனதுடன் (பிரார்த்தனை மூலம்) உரையாடுவதனால் பெற்றுக்கொள்ளமுடியும்
"யானே பொய்ாள் நெஞ்சம்
பொய்ான்அன்பும் பொய்
ஆனால்வினையேன் அழுதால்
உள்னைப்பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவேதித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனைவந்துறுமாறே"- (திருச்சதகம்) என மனமுருகிப்பிரார்த்திக்கும்போது எம்வேண்டுதல்களுக்கு ஆண்டவன்செவிசாய்க்காமல் போய்விடுவானா? என்ன
பிரார்த்தனைக்கு நம்பிக்கையும், திறந்த மனதும்
எவ்வாவுக்கு அவசியமோ அவை அனைத்துக்கும் மேல், குறிப்பிட்டுக் கூறத்தக்க விடயமே"உண்மை அன்பு"ஆகும்.
இந்து தருமம் 2008/2004

"ஆண்டவனது பேரருளினைப் பெறுவதற்குக் கல்வியிலும் தியானம் சிறந்தது. நியாய வாதத்தினும் நெடுமூச்சுச்சிறந்தது. கவிமாரியிலும் கண்ணிர்மாரிசிறந்தது. நூல்களிலும் வழிபாடு சிறந்தது. மண்ணோக்கிய சிந்தையினும் வானோக்கிய சிந்தனை சிறந்தது என உண்மை அறிஞர் உரையா நிற்பர். அன்பே வெற்றியடையும், அதை எதுவும் வெல்லமுடியாது. ஆனால் உண்மை அன்புக்கே அதன் வல்லமை உண்டு” எனும் சுவாமி விபுலானந்தரின் கூற்று இங்கு மனங் கொள்ளத்தக்கது. அன்பு தான் அனைத்துக்கும் ஆதாரம். அன்பே சொரூபமான இறைவனை உண்மை அன்புடன் பிரார்த்திக்கத் தொடங்கும்போது, எம் வாழ்க்கையின் நிஜம் படிப்படியாகப் புரிய ஆரம்பிக்கும். ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுழன்றுகொண்டுஎம்நலத்திற்காக மட்டும்பிரார்த்தனை செய்த நிலைமாறி, உலக நன்மைக்காகப் பிரார்த்திக்கத் தொடங்குவோம்.
"பேசாப்பொருளைப் பேசநான்துணிந்தேன் கேட்காவரத்தைக் கேட்க நான் துணிந்தேன் மண்மீதுள்ள மக்கள், பறவைகள் விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டுமரங்கள் யாவுமென்வினையால் இடும்பைதீர்ந்தே இன்பமுற்றுஅன்புடன்இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும்"
என்று யுகப்பெருங்கவிஞன், உலகிலுள்ள அனைத்து ஜீவ ராசிகளின் நலங்களுக்குமாக இறையிடம் வரங்கேட்பது பிரார்த்தனையின் உச்சநிலை எனலாம்.
இன்றைய உலகில், பிரார்த்தனையும், ஆத்மீகத் தேடலும் ஒரு சில ஒழுக்க நியதிகளுக்குட்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், லெளகீக வாழ்க்கையினின்றும் ஒதுங்கி இருப்பவர்களுக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட வயதெல்லையைத் தாண்டியவர்களுக்கு மட்டுமே உரியது என்ற தவறான 905 கருத்து நிலவி வருகின்றது. இன்றைய இளைய தலைமுறைகளின் ஒழுக்கச் சீர்குலைவிற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். இந்நிலையை மாற்றியமைக்க, ஆத்மிக விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவதுடன், LTTTTLLT TTTLLLL LL L0LLT TL TTTS சமுதாயத்தின் ஒவ்வொரு பிரஜையும் பிரார்த்தனையின் மகத்துவத்தை உணர்ந்தும், மற்றவர்களுக்கு உணர்த்தியும் இறை நிழலில் வாழ்வரெனின், இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
(பிரார்த்தனை தொடர்பான பல விடயங்களை எம். எஸ். உதயமூர்த்தியின்"மனம்பிரார்த்தனைமந்திரம்"எனும்நூலைப் படிப்பதன் மூலம்பெற்றுக்கொள்ள முடியும்)

Page 124
O பக்தி நெறியும், வ சி. திருச்ெ முதலாம் வருடம், பொறியியற் பீட
அரிது கேட்பின் வரிவடிவேலோய் அரிதுஅரிதுமானிடராகிப்பிறப்புதரிது மானிடராகிப்பிறந்த காலையும் கூன் குருடு செவிடுநீங்கிப் பிறத்தலரிது கூன் குருடு செவிடுநீங்கிப்பிறந்த காலையும் கல்வியும் ஞானமும் நயத்தலரிது நயந்த காலையும்தானமும்தவமும்தாம் செய்யலரிது தானமும்தவமும்தாம் செய்வாராயின் வானவர்நாடு வழிதிறந்திடுமே”
என்பது ஒளவையார் திருவாக்கு அரிதினும் அரிதாய்ப் பெற்ற இம்மானிடப்பிறவியின் நோக்கம் இறைவனை அடைதல்தான். உலகில் உள்ள விலங்குகள் எல்லாம் உடம்பைக் கொண்டுள்ளன. ஆனால் மனிதன் மட்டுமே பகுத்தறிவு என்னும் ஆறாவதறிவைக் கொண்டுள்ளான். ஏனென்றால் தன் சிந்தனையால் தான் பெற்ற பிறவியின் பயனை எய்தவேண்டும் என்பதே இறைவனின் நோக்கமாகும்.
நாம் இறைவனை அடைவதற்கு விரும்பினால் முதற்கண் எம்மீதுள்ள அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் நீங்க வேண்டும். இக்குணங்களுடன் உண்டு உடுத்து ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் சென்று கொண்டிருக்கும் மனித வாழ்க்கைக்குப் பக்தி நெறியானது அன்பு, தயை, பொறுமை போன்ற சீரிய குணங்களைத் தோற்றுவித்துமுத்திநெறிக்கு வழிகாட்டுகிறது.
மேலும் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் போது தன்னம்பிக்கையோடும், இறைநம்பிக்கையோடும் நாம் செய்தால் நமக்கு யானை பலன் வந்துவிடும். இதனாலேயே தன்னம்பிக்கையும், இறை நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று பெரியோர் கூறுகின்றனர்.தன்னம்பிக்கை இல்லாதவன், தான் கடவுள் மீது நம்பிக்கை வைப்பேன் என எண்ணுவது தவறு. அதேபோல் எவ்வளவு தன்னம்பிக்கை உடையவனும் ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும்போது சந்தர்ப்பம் சூழ்நிலைகள் சாதகமாக அமைய வேண்டும் என எண்ணுவான். இவ்வாறு அனுகூலமாக அமையும் என எதிர்பார்ப்பதே இறை நம்பிக்கை, இறைபக்தி எனவே இறை பக்திவெற்றிக்கும் வழிவகுக்கும்.
92

ாழ்க்கை நெறியும்
- s حسمنصیححیے ம், பேராதனைப் பல்கலைக்கழகம்.
புரியவில்லை. நமக்குள் மறைந்து நிற்கிறான். நம்முடைய ஊனுக்கும், உயிருக்கும் அந்தரங்கமாக இருக்கின்றான். எவனொருவன் தனது மனச்சாட்சிக்கு மாறாக நடக்கவில்லையோ, நீதியைப் போற்றி வாழ்கின்றானோ,
సి எங்கேயோ வானத்திலிருந்து ஆட்சி
அவனே உண்மையில் கடவுளைப்போற்றிவாழ்பவனாவான். |- சத்தியத்தின் வடிவான ஆண்டவனின்
y9
குரல்
"அண்ணனென்னடா தம்பி என்னடா அவசரமான இந்த உலகத்திலே’ என்று பாடும் இன்றைய வளர்ந்து வரும் விஞ்ஞான உலகம் கட்டுப்பாட்டை இழந்த ஆகாயவிமானம் போல் பலசமயங்களில் பரிதாபமாக அலைகிறது. மதவெறி தலைவிரித்தாடுகின்ற நவநாகரிக இக்காலகட்டத்தில் மாசற்ற தூய பக்தியைக் காண முடிவதில்லை. பகவத்கீதையிலே"எவன் ஒருவன் எல்லாவற்றையும் என் பாதங்களில் அர்ப்பணம் செய்து விட்டு என்னை வணங்குகின்றானோ அவனை நான்காப்பேன்" என்று கிருஷ்ணபரமாத்மா கூறுகின்றார். பக்தியின் அடிப்படையே சரணாகதி தான்.
"காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக
. . . . . 萝象 வாய்மையேதுய்மையான மனமணிஇலிங்கமாக
எனும் பக்தி நிலைக்குக் கொண்டு வரப்பட்டால் மட்டுமே முத்தி நிலைக்குச் செல்லமுடியும். தினந்தோறும் கற்று அறிவைப் பெருக்குபவனே பரீட்சையில் சித்தியடையமுடியும். அதேபோல், தினந்தோறும் இறைவழிபாட்டில் ஈடுபட்டுப்பக்தியை வளர்த்துக் கொண்டால் தான் இறைவனின் சோதனைகளிலும், ஜெயிக்க முடியும்.
"புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை வாய்மையாற் காணப்படும்"
என்று கூறினார் வள்ளுவர். வள்ளுவரின் கூற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் காந்தி அடிகள். "ஆண்டவன் எங்கேயோவானத்திலிருந்து ஆட்சிபுரியவில்லை. நமக்குள் மறைந்து நிற்கிறான். நம்முடைய ஊருக்கும்,
இந்து தருமம் 2003/2004

Page 125
உயிருக்கும் அந்தரங்கமாக இருக்கின்றான். எவனொருவன் தனது மனச்சாட்சிக்கு மாறாக நடக்கவில்லையோ, நீதியைப் போற்றி வாழ்கின்றானோ, அவனே உண்மையில் கடவுளைப் போற்றி வாழ்பவனாவான். மனச்சாட்சியே சத்தியத்தின் வடிவான ஆண்டவனின் குரல்"எனக் கருதினார்காந்தியடிகள்.
தாமரை இலை மேல் நீர்த்துளியானது எத்தனை ஒளியுடன் நடுக்கமுற்ற வண்ணம் இருக்கின்றதோ, அவ்வாறே தற்காலிகமாய் நிலைக்கும் இந்த உலகில் மனிதனது வாழ்வுமாகும். வாழ்க்கை என்பதுபோட்டியும், நோயும், சச்சரவும், மாயமும் நிறைந்ததாகும். "இந்த இழிந்த உலகில் அந்தோ! துன்பமும், கவலையும் ஆட்சிபுரிகின்றன. ஆகையால் புத்தி குறைந்த சிந்தையே இறைநாமத்தில் சரணடைவாய்” என்றார் ஒரு பெரியார். எனவே நாம் இறைவனைத்தியானிப்பதன் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனைக் காணலாம். எமது வாழ்நாளையே கூறமுடியாத இந்த மனிதர் நாம் நீண்டகால நிலைத்த கொள்கைகளிலே எமது பொன்னான நேரத்தை மண்ணாக்குகின்றோம். எமக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் அரிகிறது. எனவே வாழ் நாள் குறைகிறது என்பதை உணர்ந்து ஒரு நல்ல காரியத்தையும் தள்ளிப் போடாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போது செய்தல் வேண்டும். ஒருவர் இன்று அனுபவிப்பதை அனுபவிப்போம், பின்னர் தானதர்மத்தையோசிப்போம் என யோசிப்பாராயின் அவர் தனது வாழ்க்கையை வீணாக்குகிறார். ஏனெனில் வரும்காலம் அறியாத பிறவி இந்தப்பிறவி. எனவே நாம் இருக்கும் இந்நாளில் இறைவனுடன் இணைய நினைக்க வேண்டும். இதனை வள்ளுவர் அழகாகப் பின்வருமாறு கூறினார்.
இராகம் - காபி
ஓம் முருகா மால்மருகா நீ வா ஓங்கு கலைப் பேராதனைத் தேவா
பன்னிரு கையா பாலசுப்ரமண்யா உன்னிரு மலரடி உறுதுணை ஐயா
வடிவேல் முருகா வரதா அருள்வாய் கதிர்வே லவனே கந்தா கடம்பா
இந்து தருமம் 2003/2004
 
 
 
 
 
 
 

நாளென ஒன்றுபோல்காட்டி உயிரும்வாள்
அது உணர்வாற்பெறின்"
தருமம் என்றால் பொருள் கொடுத்தல் என்றுமட்டும் பொருள் அல்ல, உண்மை பேசுதல் தலையாய தருமமாகக் கருதப்படுகிறது. இதனை மெய்வழி நிற்றல் இறைவழிகிட்டும் ஒரு முயற்சி என இருக்கு வேதம் கூறுகிறது.
இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் இளம்சமுதாயம் பக்தி என்பதை கேலிக்கூத்தாக நினைக்கிறது. பக்தி வழி நிற்போரை ஏளனம் செய்கிறது. அதனால் தான் இன்றைய உலகத்தில் என்னதான் நவநாகரிகமாகிவிட்ட போதிலும் நிம்மதி என்பதைக் காணமுடிவதில்லை. இந்த நிலைகெட்ட இம் மனிதனின் நிலையைப் பாரதியார் “நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்” என்று அன்றே பாடினார்.ஒருநேரச் சோத்துக்கு வழி தெரியாமல் இருக்கின்ற ஏழையைத் துரத்தும் கூட்டம் இலட்ச இலட்சமாய்ச் செலவு செய்து திருவிழா செய்வதும் ஊர் அதிர ஒலிபெருக்கி அலறுவதும் உண்மையான பக்தி அல்ல. தூயபக்தி என்பது புறத்தூய்மையோடு அகத்தூய்மையுமாகும். உலக மாயையிலிருந்து விடுபட்ட மனதில் இறைவனின் கருணை சுடர்விட்டெரியும்.
"வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளற்பிரானார்க்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளைநிறப்பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார்வேண்டுவது."
திருமால் மருகா தீனதயாபரா வருவாய் மயிலில் வடிவேலுடனே
பல்கலை வளரும் சரவணபவனே மலைமகள் மகனே மயில்வா கணனே
சரணம் சரணம் ஷண்முக நாதா அரனவன் மகனே அபயம் அபயம்.
- ந. வீரமணி ஐயர்
93

Page 126
இந்துமதமு
சுதந்தி தணிகா விடுகை வருடம், விவசாயபீடம்,
உலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும் சில அடிப்படை உண்மைகளைக் கூற எழுந்தனவாகக் கருதப்படுகின்றன. பொதுவாக மதங்களின் உள்ளார்த்தமான நிலைப்பாடுகள் மனிதவாழ்வை மேம்படுத்துவதற்காக எழுகின்றன. சமயமே வாழ்வின் முழுமை. அது வாழ்வின் பகுதியன்று சமயத்தின் அனுபவங்கள் பிரிக்க முடியாத அல்லது பகுக்க முடியாத நிலையில் விளங்குகின்றன. சமய அனுபவங்கள் எல்லா உரிமைகளும் வாய்க்கப்பெற்ற ஒரு அரசு என்றும், அது தனக்குத்தானே நற்சான்று பகரும் தன்மையுடையதென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
தீர்ப்பளிக்க உதவும் அறிவு முக்கியமானது, உணர்ச்சியே முக்கியமானது, செயற்பாடுதான் முக்கியமானது,ஒருமைப்பாடு பற்றிய உள்ளுணர்வுதான் முக்கியமானது என்றும் பல்வேறு கோணங்களில் சமய அடிப்படைகள் நோக்கப்படுகின்றன. இவ்வாறான அடிப்படை முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் தன்மையினைத் தர்க்க ரீதியில் சிந்திக்கும்போது சமயத்தின் அடிநிலைப்பாடு என்பது முழுமையான ஒரு குறிக்கோளை மறைமுகமாகத் தனக்குள் கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றது. குறிப்பிட்டுக் காட்டமுடியாத அம்சங்களைத் தனக்குள் கொண்டுமனிதனைவழிப்படுத்தும்நிலையில் மட்டும் இச்சமயங்கள் இனம்காட்டிவருகின்றன.மேற்கூறிய அடிப்படைக் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு இந்து மதத்தின் தத்துவங்கள் பற்றிநோக்குவோமேயானால், தோற்றுவிக்கப்பட்ட சமயமாக இல்லாது வரலாற்றுக்கு முற்பட்ட ஆனால் வளமான அடிப்படைத் தத்துவங்களை உள்ளகமாகக் கொண்டுள்ளது இந்துமதம்
இந்துமதத்தில் குறிப்பிடக்கூடிய கல்வித்தத்துவமாக விளங்குவது தன்னுணர்வு பற்றிய கோட்பாடாகும். தன்னை உணர்ந்துதன்னை விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இதன் மூலம் வலியுறுத்தப்படுகின்றது. "நான்" என்னும் கொள்கை உருவாக்கும் தொடர்ச்சியான வாழ்க்கைமுறைகளை விளங்கக் கூடிய ஆற்றலில் ஏற்படும் உயர் பண்புகளே தன்னை உணர்த்தலாகின்றது. இந்த விடயம் மனித வாழ்வில் மிகமுக்கியமானது.
94

ம் கல்வியும்
சலம்பிள்ளை
三剂
பேராதனைப் பல்கலைக்கழகம்.
வாழ்க்கையே கல்வி என்னும் போது, மேற்கத்தியக் கல்விச்சிந்தனையாளர்களின் கருத்துக்களின்படியும் வாழ்வின்
பல்வேறு படிமுறைகளை உணர்த்துவது கல்வியாகும். இதனை உணர்வதற்குத் தன்னை உணர வேண்டியுள்ளது. கல்வி தொடர்ச்சியான செயற்பாடு என்பதனை எவரும் மறுக்க
(pişli Tğl
இந்து மதத்தில் காணப்படுகின்ற கல்வித் தத்துவம் "உண்மை” என்பதாகும். சத்தியத்தின் வழி நின்று உணரக்கூடியது இதுவாகும். தர்மம் சாந்திக்கு வழிவகுக்கின்றது. இதன் மூலம் அன்பு உருவாகின்றது. மனிதகுலத்தின்மீது பிரேமையை இது ஏற்படுத்த வல்லது. பக்தியின் வழி நின்று உண்மையை உணர முடிகின்றது. ஒவ்வொரு சம்பவத்திற்கும் மாறுதல்களுக்கும் சில உண்மைகளே அடிப்படையாகின்றன. உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் ஏற்படும் உணர்வு சர்வேத உணர்வாக வியாபிக்கின்றது. ஒரே உலகக் கோட்பாட்டுத் தத்துவம் உண்மையின் வழிநின்றே எழவேண்டியுள்ளது. சமயத்திலுள்ள உண்மை எனப்படும் தத்துவம் பல்வேறு முறைகளில் 'ஆராயப்படும் கல்வித்தத்துவமாக உள்ளது.
உண்மையும், நன்மையும், அழகும் ஒன்றிணைந்த வழியே சமயரீதியிலமைந்த கல்வித் தத்துவங்களாகும். தன்னுணர்வு பெற்ற மனிதன் உலக உணர்வுடன் கூடி உயர்கின்றான். மேலுயர்ந்த பொருளாக பிரபஞ்சம் விளங்குகின்றது. இதுவே எல்லையற்ற பரம்பொருளாகின்றது. தியானத்தின் மூலம்
இந்து தருமம் 2003/2004

Page 127
தன்னலமற்ற உணர்வு ஏற்படுகின்றது. வேதாந்தம், சித்தாந்தம் போன்ற பிரிவினைகள் இங்கு ஏற்படுவதில்லை. அறிவு வியாபகமாகிமனிதனின் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது கல்வியெனில் உண்மைவழி நின்ற நன்மையும், நன்மை வழி நின்ற அழகும் மனித பூரணத்துவத்திற்கு வித்தாகின்றது.
இந்து மதத்திலுள்ள கல்விச் சிந்தனையாக நடுநிலையைக் கூறலாம். உள்ளம் உடலுக்குத் தாவி உடல் ஆன்மாவாகிப் பிரிக்கமுடியாத தன்மையாகின்ற நிலையில் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக்கலவையாகின்றது.சிரியான வழி நின்று எதனையும் புரிந்து கொள்ளும் ஆற்றல்வழி பிறக்கும் நம்பிக்கை என்பது மிகவும் இன்றியமையாததாகின்றது. நம்மிடத்து நம்பிக்கை, தெய்வத்திடம் நம்பிக்கை என்பன எண்ணம் நம்பிக்கையாகி, பின் செயலாகி, செயல் பழக்கமாகி, பழக்கம் குணநலனாக மாறுகின்றது.
இந்து மதத்தில் உள்ள ஆற்றல்கள், நுண்ணறிவுத் தன்மைகளைக்கல்வித்தத்துவங்களாகக் கருதலாம். சிவம்சக்தி வடிவங்கள் அனைத்தும் ஆற்றலும், சக்தியும் நிறைந்த தன்மையையே கொள்ளுகின்றன. நுண்ணறிவு செயல், ரூபம் பெற ஆற்றல் வேண்டும்.ஞான உருவம், அன்புவடிவம், ஆனந்த வடிவம் என்றெல்லாம் சக்திக் கோலங்கள் விளங்குகின்றன. ஞானம், அறிவு, அன்பு பேரானந்தம் அனைத்திற்கும் தொடர்பு நிலையுள்ளது.
இந்து மதத்தின் இறுதியான நோக்கம் பூரண விடுதலையாகும். வாழ்க்கை என்னும் காட்சி அன்பின்
3 இராகம் - கரகரப்பிரியா
தமிழ்கேட்டு உருகுல அமிழ்தான இனியநற் குமிழ்சிரிப்புடன்வள்
கமழும்பல் &9560oCADGNUGT
 
 
 
 
 

அடிப்படையில்,ஒற்றுமையின் அடிப்படையில் பரவுதல் வேண்டும். பண்பாட்டின் உயர் முடிவான கிரேக்கத் தத்துவத்தையும், ஆத்மிக வாழ்வையும், உலகியல் ரீதியிலமைந்த ரூசோவின் தத்துவத்தையும், உள்ளம் உடல் என்பவற்றை இணைத்த காந்தியின் தத்துவத்தினையும் நோக்கின் இந்து மதத்தில் காணப்படாத எந்தத் தத்துவத்தையும் யாரும் முன் வைக்கவில்லை என்றே கருதத்தோன்றுகின்றது.
ஆண்டவனை வணங்க, வணங்க மனம் தூய்மை யடைகின்றது.உள்ளம்வெள்ளையாகின்றது. ஆண்டவனைப்பாட மாணவர்களாகியநாம் பக்திமயப்படுத்தப்பட்டுவளப்படுகிறோம். பக்திக்குட்பட்டோன் இறைவனை ஆடியும், பாடியும் வணங்குவான். இறைபக்தி கொண்டவன் கல்வியிலும் நாட்டமுடையவனாக விளங்குகிறான். அவர்களிடையே மனத்தெளிவு தோன்றி நல்ல கல்வியையும், படைப்புகளையும் அளிக்க உதவுகிறது. நல்ல கல்வியை தூய சிந்தனையை, நல்வாழ்க்கை ஒட்டத்தைப் பெற மாணவராகிய நாம் பள்ளிப் பருவம் முதல் பல்கலைக்கழக வாழ்வு ஊடே இளமையிலிருந்து இறைவனை வழிபடவேண்டும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்து நூற்றுக்கு மேற்பட்ட மக்களின் ஆன்மிக வடிவமான இந்து மரபு இயற்கை, மக்கள், பரம்பொருள் மூன்றையும் இணைத்துப் பேசுகின்றது. இதனால்தான் காந்தியடிகள் “இந்து மதத்தின் வழிநின்று அமைதி,மகிழ்ச்சி ஒளிஎன்பவற்றைக் காண்பதன்றி இவ்வுலகில் வேறொரு இலட்சியமும் எனக்கில்லை” என்று கூறியிருந்தார்.
வான் தண்ணருளுந்தருவான் றமிழ்த்தேனை மாந்துவான்
ளி குஞ்சரிதாள்மருவ ர் கழகப்பே ராதனையில்.
- ந.வீரமணி ஐயர்
95

Page 128
J. d6), முதலாம் வருடம், கலைப்பீடம், (
திருமம் என்ற சொல் நாட்டில் மக்களால் கூடியவரை பயன்படுத்தப்பட்டே வருகின்றது. அதாவது ஏழைமுதல் பணக்காரன் வரை உபயோகிக்கும் வார்த்தையும் ஆதிகால இலக்கியங்களையோ அல்லது இக்கால இலக்கியங்களிலோ அன்றி, மனிதனிடம்மாத்திரம் அன்றித் தெய்வம்பற்றிக் கூறும் போதும் தருமம் என்ற சொல் வழக்கில் இருந்துவருகின்றது.
“தருமம் என்றொரு பொருள் உளது" என்பது கந்த புராணத்தை இயற்றிய கச்சியப்பரின் திருவாக்கு. கந்த புராணத்தில் கூட முருகன் தரும வழியிலும், சூரன் அதர்ம வழியிலும் நடக்கின்றான். அதர்மவழியில் நடப்பவர்களையும் திருத்துவதற்குப் பல சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவது என்பதைக் கூட இப்புராணத்தின்மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.மனித சமுதாயம் நல்லது இது கெட்டது இது எனத் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து நல்லவை எனக் கண்டதை தருமம் எனக் கொண்டது. உலக வாழ்வின் நிலைபேற்றுக்குத்தருமமே வெல்லுமா என்ற உணர்ச்சிஅவர்கள் மனதில் தோன்றுகின்றது. மேற்கூறப்பட்ட காரணிகளால் தருமம்தோற்றுவிடுவதுபோலவும் அதர்மம் தலையெடுத்து வெற்றிக்கொடி நாட்டுவது போலவும் தோற்றம் உண்டாவதே, ஆனால் இத்தோற்றம்நிலையானதன்று அதர்மம் நீடித்துநின்றுவருத்தும் என்பதுபொய்மையானதாகும்.
தர்மத்தை இடையிடையே சூழ்ச்சியும், சூதும் கெளவி மறைப்பது உண்மைதான். சூரியனையும், சந்திரனையும் இடையிடையே கிரணம் மறைப்பது போன்று தர்மத்தையும் மறைத்து இருக்கும். மீண்டும் சூரியன், சந்திரன் ஒளிவிடுவது போல் தருமமும் ஒளிவிடுகின்றது. தருமத்தை நிரந்தரமாக மறைத்துவிடும் ஆற்றல் எந்தச் சக்திக்கும் இல்லை. உலகில் எழுந்த பேரிலக்கியங்கள் பலவற்றிலும் தர்மம் எடுத்துக் கூறப்படுகின்றது.இறுதிவெற்றிதர்மத்திற்கே உரியது என்பதும் எடுத்துக் கூறப்பட்டு இருக்கின்றது.
பாரத நாட்டின் பழம்பெரும் இதிகாசங்களான பாரதமும், இராமாயணமும் தருமத்தின் பெருமையையும் அதர்மத்தின் சிறுமையையும் எடுத்துக்காட்டி மக்களின் வாழ்வினை
96

னை கருது கெளவும் பில் வெல்லும்
றரபி ہ۵کھیخی பேராதனைப்பல்கலைக்கழகம்
நெறிப்படுத்தின பாரதப் போரில் பாண்டவர் ஐவர். துரியோதனாதியர் நூற்றுவர். துரியோதனன்படை பதினொரு அக்குரோணி படைத் தலைவர்கள் பலரும் மகாரதர்கள்.
பாண்டவர் படையோ ஏழு அக்கிரோணி மகாதரரும் குறைவு ஆனால், தர்மத்தின் காவலனான பூரீ கிருஷ்ணபரமாத்மாவும், தர்மமும் அவர்கள் பக்கத்தைச் சார்ந்து நின்றதால் நாடிழந்து நகரிழந்து பன்னிராண்டு வனவாசமும், ஒராண்டு அஞ்ஞாதவாசமும் செய்து பலவாறு இடருற்ற போதிலும் பாண்டவர்க்கே இறுதியில் வெற்றிகிட்டியது. எனவே தர்மம் இறுதியில் வெல்லும் என்பதை நாம் எச்சர்ந்தப்பத்திலும் மறவாதிருக்க இந்த இரு பெரும் இதிகாசங்களும் நமக்குக் கலங்கரை விளக்கங்களாக வழிகாட்டுகின்றன என்பதில்
ஐயமில்லை.
சென்ற நூற்றாண்டிலே உலகம் முழுவதையும் தன்னடிமைப்படுத்திப் பேரரசனாய் விளங்கிய நெப்போலியன் அழிந்த கதை யாவரும் அறிந்ததே. உயிர்களைத் துச்சமாக மதித்து ஆதிக்க வெளியில் தலைப்பட்டு நின்ற அவன் முடிவு என்னவாயிற்று."ஆரிய இனமே உலகைக் கட்டியாளவேண்டும். ஜேர்மனிய உலக அரங்கில் பேரரசராக மலரவேண்டும். மற்றைய நாடுகள் அதன் கீழ்க் கைகட்டிச் சேவகம் புரிதல் வேண்டும்” என்று கனாக் கண்டு இலட்சக்கணக்கான அப்பாவிமக்களைக் கொன்று குவித்த சர்வாதிகாரி ஹிட்லர் முகவரியேயின்றி
இந்து தருமம் 2003/2004

Page 129
மறைந்து போனதை நாம் கண்கூடாகக் கண்டுள்ளோம்.
ஒருகலக்குக்கலக்கியதுஉண்மைதான்.இவனூடாக அதர்மமே கொடிகட்டி பறக்கப்போகின்றதோ என்று நல்லவர்களெல்லாம் அஞ்சி நடுங்கியது உண்மைதான். ஆனால் முடிவு? தர்மயே
வென்றது.
GSe
(C)
OS
(?C)
6S
(?C)
OS
O
GS)
(C)
6S
தமிழுக்குத் ெ
இராகம் - புன்னாகல்
தமிழுக்குத் தெய்வம் தமிழ்க்கந்தன் வினை
அமிழ்தான தமிழின்ப
தமிழின்பப் பல்கலை பல்கலை யாவுமே கற் நல்கிடு செந்தமிழ்ப்
செந்தமிழ்க் கந்தன் மு வந்தபே ராதனைச் சு மஞ்சரிக் கோயிலின் குஞ்சரியோடு மயில்
தொண்டர்க் கருளை அண்டரும் போற்றிட
சேவற் கொடியேந்து ஆவற் கலைமேவி ஞ
பாமலர் பாடிநாம் சூட் பாதார விந்தமே ஆத
பூமலர்ச் சேவடி தொழு புகலிடந்தந்தெமக்
மங்களப் பாட்டொலி எங்கணும் இன்பங்க
SCO
O2)
SCO
ODE
SGD
O2
SCO
O2)
SKO
Ql2)
இந்து தருமம் 2003/2004

இன்று நமது நாட்டிலும் அரசபீடத்தில் இருப்பவர்கள் பெரும்பான்மையில் இவர்கள் சிறுபான்மையினரான தமிழரை அடக்கி ஒடுக்கி அடிமைகளாக்க முயல்கின்றனர். இது அதர்ம வழி.ஆனால், நாம் இதற்குப்பயப்படவில் நியாயத் ஆக்கிரமத்தையும் கட்டவிழ்த்து விட்டு அப்பாவி மக்களை வதைத்து வரும் அதர்மம் என்ற அரக்கன் ஒரு நாள் நிச்சயம் அழிவான்.
தய்வம் கந்தன்
வராளி தாளம் - ஆதி
கந்தன்- தெய்வத்
நீக்கு வான் உமை மைந்தன்
ப் பித்தன் - அவன் க் கழகத்தின் சித்தன்
ற்றான் -கழகம் பட்டமும் பெற்றான்
முருகன் - குகன் ந்தரக் குமரன் நின்றான் - வள்ளி
மீதில் அமர்ந்தான்
ச் சொரிந்தான் - கந்தன்
அருள் மழை பொழிந்தான்
ம் தீரன் - தமிழ்
ானவேல் கொண்டான்
-டி - அவன் ாரங்க காட்டி
ழவோம் - கந்தன் கருள்தந்து காப்பான்
செய்வோம் - கந்தன் ள் இறைஞ்சுவான் முருகன்.
- ந. வீரமணி ஐயர்
97

Page 130
இதிகாசங்களும்இன் ஒரு ரே
சந்திர மிருக வைத்திய பீடம், பேர
gh அரிதுமானிடர்ஆதல் அரிது - அதனிலும் அரிது கூன், குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.”
என்பது ஒளவையார் வாக்கென்பதைவிட நம் யாவர்க்கும் மனித வாழ்வின் இலக்கணத்தின் உள்ளங்கை நெல்லிக்கனி என்பது தெவிட்டாதது. ஆம்! மனிதன் மனிதம் நிறைந்த மக்களாக வாழவே, இன்று, நேற்று அன்றி தொன்று தொட்டு வருநெறியாகக் கதைகளும், காவியங்களும் கருத்தொருமித்த நூல்களாகவும், காப்பியங்களாகவும் காலத்தின் நடையினிற்கிசையவே அமைக்கப்பட்டன, அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையினில் தான் கல் தோன்றி, மண் தோன்றிக் கடல் தோன்று முன்னரே. படைத்தற் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட படைப்புக்கள் யாவற்றிற்கும் நன்னெறி புகட்டவும், நல்வழி காட்டவும் எழுந்தவை தான் இதிகாசங்கள் என்றால் அதில் மிகை ஏதுமில்லை. ஆனால் அவை காலம் எனும் ஒடையின் ஒப்பனைக்கு அமைய முன்னைய நம் மூதாதையினரால் ஒப்புக்கொள்ளப்பட்டு, உலகியலுக்கும் உயிரோட்டம் கொடுத்தன. இன்றைய கலியுகத்தினில் “கண்டேன் நானும் கண்ணனை என் கண்களால்” என்றால் கல்லெறிந்து விரட்டுமே தவிர, அதனைக் காது கொண்டு கேட்பாரில்லை, கண் கொண்டு பார்ப்பாரில்லை. இருப்பினும் பூமியென்னும் பொன்னரங்கினில் தினமும் ஒரு திரைக்காவியம் நிகழ்கின்றது. அவற்றிற்காக நாம் ஏற்கும் வேடங்களோ அருவருக்கத்தக்கது ஆகும். இத்தகைய வாழ்வினை ஒருவழிப்படுத்த இன்றுவரை எத்தனை சினிமாப் படங்கள், பாடல்கள், நாவல்கள், கட்டுரைகள், ஆன்மிகச் சிந்தனைகள், இன்னும் இயற்றமிழில் நூல்கள் தான் எத்தனை எத்தனை, அத்தனையும்ஒருவழிப்பயணம்போல் ஒரு காதின் வழிப்புகுந்து மறுசெவிவழியே வெளியேறுகின்றன.ஏனோ இவையனைத்தும் இன்றைய சமுதாய வெள்ளோட்டத்தின் வழியே வரையப்பட்ட கோடுகளாயினும், அவை மனித சிந்தைக்கு அப்பாற்பட்டதால் அமையக்காரணம்; அவை சரியான வழியில் மனிதனைச் சென்றடையாமையே. ஏனெனில் ஆங்காங்கே அவற்றில் காண்பிக்கப்படும் அசாதாரண பாத்திரங்களின் பொருந்துகை இன்மையே. மாறாக இதிகாசங்கள் காண்பிக்கும் மனிதனின் மாயப்பிறவிமயக்கம்
98

இவ்வாறு நாம் காணும் பாத்திரங்கள் தோறும் நம்மைப் பிரதியிட்டே நம்வாழ்வைப் பற்றிச் சிந்தித்துச் செயற்பட வைக்கின்ற திகட்டாத இதிகாசங்கட்கு ஈடினையாக எவ்வுலகிலும் நாம் பெறுவதற்கு எந்நூலுமில்லை; இருந்தால் அவை அனைத்தும் அச்சிடப்பட்டு வெளியாகும்வரை இன்றைய வாழ்வியலிற்கு இலக்கணம் வகுக்கிறது.இதிகாசம் எனலாம்.
அறுக்கும் மாத்திரைகள் எவ்விதம் பொருந்துகின்றன என ஆராய்வோம்.
இவ் லெளகீக வாழ்வின் சகல பகுதிகளையும் உள்ளடக்கி எழுதப்பட்ட பெருங்கதைகளே இதிகாசங்கள். இவை வெறும் கற்பனைக் கதைகள் என நினைத்தாலும் அதுபோன்ற கற்பனா சக்தியும், தன்வயமான கதையின் கருச்சிதையாமையுமே மீண்டும் மீண்டும் அவற்றை இன்று வரை படிக்கக் காரணம். லெளகீக வாழ்வில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் படிப்பினைகளும், நியாயங்களும் அங்கே தனித்தனியே பொதிந்து கிடக்கின்றன. இதிகாசங்கள் எம்மை ஒருபோதும் அதீத உலகிற்குக் கொண்டு செல்லவில்லை. மாறாக லெளகீக உலகை எடுத்துக்காட்டி, அதன் மூலம் அவ்வாழ்வினில் இழையோடிக் கிடக்கும் தத்துவங்களான, நம்பிக்கை, அவநம்பிக்கை, ஆணவம், மீட்சி, அன்பு, காதல், கற்பு, நட்பு பணிவு, பாசம், கடமை, ராஜதந்திரம், குறுக்கு வழிஅத்தனையும் எடுத்துக் காட்டப்படுகின்றன.
உலகமெல்லாம் வியந்து ஏற்றது கீதை-பகவத்கீதை தந்த எங்கள் பாரதம் பார்ப்போம். வாழ்வில் ஒவ்வொருவனிடத்தும் இலைமறைகாயாய் நிற்கும் நற்பண்புகள் இங்கே சிறப்பாகச் சித்தரிக்கப்படுகின்றன. தெய்வீகமும், மனிதமும் இங்கே பிணைந்துகிடக்கின்றன.மனிதனும் தெய்வமாகலாம் என்பதை விளக்கிக்காட்ட வேறுகதை தேவையில்லை.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.”
என்ற வான் புகழ் வள்ளுவம் இங்கே வான்புகழ் எய்தி நிற்கின்றது. கண்ணனை இறை அவதாரமாக நாம் கருத வேண்டா. நிற்க, வையத்துள் வாழ்வு என்பதை முறைப்படி வாழ்ந்தவன் வானுறையும் தெய்வமென்ற கூற்றின் வழிப்படி
இந்து தருமம் 2003/2004

Page 131
கண்ணனும் தெய்வமாகிறான். நேர்மையான ராஜதந்திரத்தின் வழியே-குறுக்கு வழி மூலம் பாண்டவரை வெற்றிவாகைசூடச் செய்கிறான். பொறுமைக்குச் சிறந்த புருஷராகத் தர்மன் தலைசிறக்கிறான். துடிதுடிப்பில் தன்னிலை சிறக்கச் சித்தரிக்கப்படுகிறான், வீமன், ஒல்லும் வகையால் மாண்டார் அறம் மருவி, மூத்தோர் வழியில் முறை தொடர நகுலனும், சகாதேவனும் நன்றாகவே விளங்கினர். தன் சகோதான் துரியோதனன் உற்றசோதாருக்கும் - தனக்கும் எதிரியாக அமைந்தபோதும் போருக்கு நாள் குறித்து தரும்படி துரியோதனன் கேட்ட போது - மறுக்காது நயவஞ்சகம் சிறிதுமின்றித்தலைப்பட்ட அவன்செயல் வியப்பிற்கப்பாற்ப்பட்டது. ஆண்மைக்கும், வீரத்திற்கும் அதிபதியாக அர்ச்சுனன், பஞ்ச பூதங்களையும் தன்னுள்ளடக்க கூடிய ஆற்றலுடன் பாஞ்சாவி, தாய்ப்பாசத்திற்கு ஒரு குந்திதேவியார் உள்ளவற்றை உள்ளபடியே கொடுத்து இல்லை என்னும் வாசகமறியாத பிறவியாக, செஞ்சோற்றக்கடன் கழிப்பதில் செம்மலாக ஓர் கர்ணன்,தீய வடிவங்களின் மொத்த வடிவமாக கெளரவர்களும் இவர்களிலும் துரியோதனன் ஏழையெனினும், எக்குடிப் பிறப்பினும் உரியவர்களை உரிய இடத்தில் வைத்து கர்ணனுக்கு அங்கதேச அதிபதியாகப் பட்டமளித்து இடுக்கண்களையும் சிறந்த நண்பனாகப் பவனி வருகிறான். ஊழ்வினை, வினைப்பயன்.செஞ்சோற்றுக்கடன்,நன்றிமறவாமை தாய்மை, நாம் நினைப்பதுவும் நடப்பதுவும் பற்றியெல்லாம் அறியப் பாரதம் நம் வாழ்வில் சிறந்த ஒரு நூலாகப் போற்றப்படுகிறது.
இராமாயணம் பார்ப்போம் காதல் என்றால் என்ன என்று தெளிவாகவார்த்தைக்குவார்த்தைமட்டுமல்லபாத்திரங்களாலும் விளக்கப்பட்டுள்ளது. சகோதர பாசம் பற்றிய எவ்வையமும்
இராகம் மோகனம்
Ugajahço GOLSloit upgr பாலசுப்ரமணிய நல்கிடும்நின்னழு நாடிவந்துன் பத் மல்கிடுகண் ணிை மலரடிநான் வே
கல்விமிளிர் பேரா கருணைபொழி
இந்து தருமம் 2003 2004
 
 
 
 
 
 
 

உலகிற்கே வராத வகையில் அவ்வுறவின் அம்சங்கள் இராமனுக்கும், பரதனுக்கும் லட்சுமணனுக்குமிடையே அழகாக சதுரங்கமாடப் பட்டுள்ளது. நட்புக்கு இங்கே குகன் - இவன்போல் ஒரு நண்பன் கிடைத்தால் இருந்த இடத்தில் நிலையாக நின்றே எத்தனை கோட்டைகளையும் பிடிக்கலாம். இாழியன்விசுவாசம் அல்லதுபக்தனுக்குரிய அம்சம்பற்றிதெரிய வேண்டுமா அனுமான் போல் ஒருவன் போதும் இவ்வுலகிற்கு அழகிற்கும், அன்பிற்கும்.ஆசைக்கும் சீதாப்பிராட்டிக்கு இனை இல்லை எனலாம்.
செஞ்சோற்றுக்கடனுக்காய் உருவகமான் கும்பக்ரீனன் உலகில் நன்றியில்லா ஜீவராசிகளுக்குச் சிறந்தபோதனை,
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டார்-உய்வில்லை செய்ந்நன்றிகொன்ற மகற்கு"
என்னும் வள்ளுவரின் வாக்காய் விளக்கப்பட்டுள்ளது. இன்னுமென்ன கோசலை போல் ஒரு தாய் இவ்வுலகிற்குக் கிடைப்பதரிது எனலாம். தந்தையான தசரதன் தன் வாக்கு மறைவாக்காயிலும் "தந்தைசொல்மிக்க மந்திரமில்லை என்ற ஒளவையார்வாக்கை உலகிற்கு உறுதியாக்கியவன்பூரீ இராமன்
இவ்வாறு நாம் காதும் பாத்திரங்கள் தோறும் நம்மைப் பிரதியிட்டே நம் வாழ்வைப் பற்றிச் சிந்தித்துச் செயற்பட வைக்கின்ற திகட்டாத இதிகாசங்கட்கு ஈடினையாக எவ்வுலகிலும் நாம் பெறுவதற்கு எந்நூலுமில்;ை இருந்தால் அவை அனைத்தும் அச்சிடப்பட்டு வெளியாகும்வரை இன்றைய வாழ்வியலிற்கு இலக்கனம் வகுக்கிறது இதிகாசம் எனலாம்.
குமரன் திருப்புகழ்
தாளம்-கண்டஜம்பை
லயில் உறைவோனே ா வரவேனும்
ருளைத் தரவேணும் நமே பிடித்தேனே
ரச் சொரிந்தேனே, ண்டித் தொழுதேன்ே தனைமேவும்
ஞானப் பெருமாளே. - ந. வீரமணி ஐயர் :
ଘ୍ରା

Page 132
சமுதாயமும்
கு. வித்தி 4ம் வருடம், முகாமைத்துவப் பிரிவு
Iெழ்க்கையின் பல்வகைச் சூழ்நிலைக்கும், ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு படிகளுக்கும் ஏற்ப மனித நடத்தையை அமைப்பதற்கு உதவியாகும் கருதுகோள் சமயம் என திரு. P.ஹேவ என்பவர் கூறுவது எக்காலத்திற்கும் பொருந்தும். எந்தவொரு கோட்பாட்டிற்கும் மனிதனை அடிமைப்படுத்துவது சமயம் அன்று. மனிதனை நெறிப்படுத்தி அவனது வாழ்க்கையின் குறிக்கோள்களையும் இலட்சியங் களையும் அடையும் வழிமுறைகளை நல்குவது சமயத்தின் உன்னத கடமையாகும். புலனறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியை விக்கிரகவடிவம் மூலம் கட்புலனாகும்வண்ணம் உருவமைத்து வழிபாடு இயற்றுவதனால் ஒவ்வொரு மனிதனும் நெறிப்படுத்தப்படுகிறான்.
இந்தியத்தத்துவஞானங்கள் ஆன்மஈடேற்றத்துக்குப் பாதைவரையும் சூத்திரங்கள், சாத்திரங்கள் பற்றிக் கூறுகின்றன. அத்துடன் வாழ்வியலுக்கு வழிசமைக்கும் புராண இதிகாசங்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றன. அந்நூலான மனுதர்மசாஸ்திரம் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுக்கும் சமுதாய நூலாக மாறியதனால் அது சமுதாயத்தைத் தன்பால் ஈர்த்துக்கொண்டது. சமண, பெளத்த மதநெறிகள் போன்று போதனைகளூடாக மட்டும் கொள்கைகள் நிலைநாட்ட முனைந்திருப்பின் இந்துமதமும் மக்களின் கவனத்துக்கு அப்பாற்பட்டுவாழ்வியலிலிருந்து விலகி வெறும் போதனையாக ஒலித்திருக்கும். ஆனால் இந்தியத் தத்துவ ஞான போதனைகளுக்குச் செயலுருவம் கொடுக்க இந்து சமயம் பக்தியை ஒரு சாதனமாகப்பயன்படுத்தியது. அதனால் காதோரம் சேதி சொல்லும் தத்துவ ஞான போதனைகள் சமுதாயத்தின் கரம்பற்றும் செயல்களாக உருமாறின. ஆலயங்களுக்குச் செல்வதிலும் அர்ச்சிப்பதிலும் பஜனை புரிவதிலும் தொண்டுகள் செய்வதிலும் அடியார் வணக்கத்திலும் மக்கள் ஈடுபாடுகாட்டினர்.
காலத்தால் முற்பட்ட இந்து சமயம் காலந்தோறும் தன்னைத்தானே புதுப்பித்துச் செல்கிறது. மதத்தைப் புதுப்பிக்கும் பணியில் சமயச் சான்றோர்களான மெய்யடியார்களும் ஞானிகளும் ரிஷிகளும் முக்கியபங்கு வகிக்கின்றனர்.
100

Dörı DuypüD
பானந்தி 会公
《----《ཞེས་ பேராதனைப் பல்கலைக்கழகம்"
மனிதனை ந்ெறிப்படுத்தி அவனது வாழ்க்கையின் குறிக்கோள்களையும் இலட்சியங்களையும் அடையும் வழிமுறைகளை நல்குவது சமயத்தின் உன்னத் கடமையாகும். புலனறிவுக்கும் அப்பாற்பட்ட சக்தியை விக்கிரகவடிவம் மூலம் கட்புலனாகும் வண்ணம் உருவமைத்து வழிபாடு இயற்றுவதனால் ஒவ்வொரு மனிதனும் நெறிப்படுத்தப்படுகிறான்.
எந்தவொரு மதநெறியும் மக்களின் வாழ்வியல் சிந்தனைகளை அடிமைப்படுத்த முயல்கின்ற கொள்கைகளை உள்ளடக்கியிருப்பின் அம்மதநெறிகள் வளர்ச்சியின்றிவலிமை குன்றுவது இயற்கையே! இதற்கு ஒப்பாகச் சமண, பெளத்த மதநெறிகள் போதித்த துறவு, நிலையாமை, கொல்லாமை போன்ற போதனைகள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தன. இதன் பின்னணியில் சமுதாயம் சைவ, வைணவ சமயங்களுக்குத் திசை திரும்பி, பக்தி மார்க்கத்தை நாயன்மார்களும் ஆழ்வார்களும் மேற்கொண்டனர்.
ஆழ்வார்களின் திவ்விய பிரபந்தங்களும் நாயன்மார்களின் தேவார திருவாசகங்களும் சமுதாயத்தை என்றும் வளப்படுத்தியவையே.தேவாரதிருவாசகங்கள் நெஞ்சக் கனகல்லையும் நெகிழ்ந்துருக்கும் தன்மை வாய்ந்தவையாகச் சித்தரிக்கப்படுகின்றன. பக்திமார்க்கத்தின் இறுதிப்படியான முத்தி இன்பக் கரைகாண சமுதாயத்தின் வாழ்வும் வாக்கும் பக்திக்கடலுக்குள் அலையாக மோதின.
கோயில்கள் சமுதாய வாழ்வியலில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இறை வணக்கஸ்தலமாக மாத்திரமன்றி கலைகளின் உறைவிடமாகவும், கல்லூரியாகவும், வைத்திய சாலையாகவும்,இசை,நடன,நாடக அரங்காகவும்,இயற்கையின் சீற்றத்திற்குப் புகலிடமாகவும், அன்னசத்திரமாகவும் விளங்குகிறது.சமயம்சமுதாயத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட தன்மையை இதபுலப்படுத்துகிறது.
"அரன்கோயில் வலம்வந்துபூக்கையாலட்டிப்போற்றி என்றாத இவ்யாக்கையாற்பயன் என்"
என்று கேட்கத் தூண்டுவது பக்தியின் வெளிப்பாடே எனலாம்.
இந்து தருமம் 2003/2004

Page 133
"மாலற நேயம்மலிந்தவூர்வூேமும் ஆலயம்தானும்ஆர்ன்ென்த்தொழுமே”
என்ற சிவஞான சித்தியார்ஜ்றதிகரீர்க்க்த்தில் ஈடுபட்டோர் தம் வாழ்வில் கடைப்பிடித்தனி
வேள்வியும் கிரியைகளும் முக்கியத்துவம் இழந்து அந்த இடத்தை பக்தி பிரபக்திஎன்பனசென்றுநிரப்புவதாக நூல்கள் கூறுவதுஉண்மையே.
கானத்திமலையில்வேதவிதிவழுவாதுசிவகோசரியார்
யாதுழறியூாதுஅன்புதசிந்துருகும்.உள்ளத்தவராய், வாய்நீரால் 摄 சுவை பார்த்த ஊன் - ۔ ع - - ங்கு சிறந்துவிளங்கியதாக கூறப்ப்ட்ல் மூலம் உண்மை அன்பே கிரியைகளை விட இறைவனால் விரும்பப்படுகிறதுஎன்பது தெளிவாகிறது.
சமண, பௌத்த மதநெறிக் கருத்துக்களான பாவங்களால் உண்டான வாழ்க்கை துன்பமயமானது, வெறுக்கப்படவேண்டியது, நிலையில்லாத்து இதனால் துறவே
பல்கலை முரு இராகம்-தேஷ்
கண்ண பல்கலை முருகனுக்கு பாலசுப்ரமண்யனுக்கு வெல்கவெல்கவேலனுக்கு வெற்றிவேல் முருகனுக்கு குன்றிலாடுங் குமரனுக்கு கொன்றசூர காலனுக்கு ஆறுபடைகொண்டவர்க்கு ஏறுமயில் வாகனர்க்கு திருப்பழனித்தேவனுக்கு விருப்புடனருள்பவர்க்கு ஏரகக் குமாரனுக்கு பேராதனைமுருகனுக்கு திருச்செந்தூர்வேலனுக்கு அருட்செல்வந் தருபவர்க் சோலைமலை அழகனுக்கு ஞாலம்சுற்றிவந்தவர்க்கு வள்ளிமணவாளனுக்கு புள்ளிமயில் நேசருக்கு
இந்து தருமம் 2003/2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கனுக்கு அரஹரோஹரா
f567
)
D
சிறந்தது எனக் கூறியதற்கு மாறாக இந்து சமயம்
"விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணியபுகில்வைழன்றுமில்லையாம்” செய்த பாவங்கள் இறைவன் அருளால் சாம்பலாகும் என மக்களுக்கு வாழ்வில் பற்றை ஏற்படுத்தியது.
சக்கரவாளக் கோட்டம் உரைத்த மணிமேகலையின் கதை பேசி மக்களைக் கலங்க வைக்க சுடுகாடு அஞ்சத்தக்க இடமன்று. அதை இறைவன் விரும்பி நடமாடும் இடம் என்றார். காரைக்காலம்மையார். இது மக்களுக்கு வாழ்வில், அமைதி தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.
சமயம் என்பது வெறும் தத்துவமும் சர்ச்சைகளும்
அன்று"ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க
வேண்டா” இறைவன் மனாதீதன் ( அதீதன் - கடந்தவன்) ஞானாதீதன் (பக்திவலையிற்படுவோன்) எனவே இறைவனுக்கு வேண்டியது கிரியைகளும் வேள்விகளும் பிற காரியங்களும் அல்ல. தூய அன்பு, ஆத்ம சமர்ப்பணம், பிரபக்தி என்பனவே. இறைவன் விரும்புபவை என எடுத்துக்காட்டி சமயம் சமுதாயத்தை வாழவைக்கிறது.
தாளம் - ஆதி
அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா அரஹரோஹரா - ந. வீரமணி ஐயர் -
101

Page 134
உத்தரநாளில் உள் குறிஞ்சிக்
அ. சனந் பொறியியற் பீடம், பேராத
"அன்பினுள்ளான்புறத் தானுடலாயுளான் முன்பினுள்ளான் முனிவர்க்கும் பிரானவன் அன்பினுள்ளாகிஅமரும் அரும்பொருள் அன்பினுள்ளார்க்கே அணைதுணையாமே”
என்று திருமந்திரம் இறைவனைப் பற்றிக் கூறும். இந்த உலகத்திலுள்ள சகலஜீவராசிகளுக்கும் அம்மையும் அப்பனுமாய் இறைவன் இருக்கின்றான். நாம் வாழும் இப்பூமி"சிவன்உய்யக் கொள்கின்ற ஆறு"எனமாணிக்கவாசகரும்,சுத்த அறிவினாலும் அனுபவத்தினாலும் முக்தி நிலையில் நிற்பார்க்கு உண்மைக் கடவுள் கொள்கைக்குப் பொருளாக சிவன் ஒருவரே உள்ளான் என அப்பரடிகளும் கூறுகின்றனர்.இப்படிப்பட்ட பரம்பொருளான சிவனுக்குரிய ஆனி உத்தர நாள் சிறப்பிற்குரியதாகும்.
இத்தகையதோர் நன்னாளிலே உலகிலேயே முதன் முதலாக மாணவர்களால் அமைக்கப் பெற்ற பூமியில் வாழும் ஜீவன்களுக்கு அருள்பாலிப்பதற்காக அமைந்த குறிஞ்சிநிலத் தெய்வம் குமரன் (குறிஞ்சிக் குமரன்) கும்பாபிஷேகம் கொண்டான்.
இன்றுஇலங்கையிலேஉள்ளமுருகன்கோவில்களிலுள்ளே முக்கியத்துவம் மிகுந்த ஒன்றாக குறிஞ்சிக் குமரன் கோயில் திகழ்கின்றது. அதன் கருமங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் மாணவர் குழாமுடன் இக் கோயில் ஊர் மக்களும் அதனை சூழவுள்ள ஊர்களில் குடியிருக்கும் இந்துக்களும் குமரன் அருள் வேண்டி வழிபாடுகளும் விழாக்களும் நடத்துகின்றனர். மன்னர்களும்மாபெரும் செல்வந்தர்களும் பல இடங்களில் ஏராளமான கோயில்களை எடுத்திருக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக எழுந்த ஆலயம் என்ற பெருமைக்குரியதாய் மிளிர்வது umú அறிந்த வரைக்கும் பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள குறிஞ்சிக்குமரன்கோயிலே,சுமார் இருபத்தைந்து ஆண்டுகளிற்குமுன்அக்கோயிலுக்குவந்து அதன் சிறப்பினைக் கண்டுவியந்த சென்னைப்பல்கலைக்கழகத்தமிழ்ப்பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியம், உலகின் வேறெந்தப் புறத்திலும் பல்கலைக்கழகமாணவர்கள் இத்தகையதோர் ஆலயம் அமைத்த செய்தியை யாம்கேட்டதில்லை என்றுபராட்டினார்.
102

ளம் குடிகொண்ட குமரன்
தன ன் ہدھمحصحیے
مصیبر . 6060TU பலகலைககழகம
த்திருநாட்டில்அண்மைக்காலங்களில்எழுந்தஅபூலயங்களுள்
ஆலய விமானம் மலைகளுக்கெல்லாம் சிகரமாய் அமைந்துள்ளது அமைவிடம் உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்ததால் உல்லாசப் பிரயாணச்சபை வெளியீடுகளில் இவ்வாலயம் பற்றிகுறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் ழுகைப்படங்களும்இடம்பெற்றுள்ளன.
الرد.
இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தின் கல்லூரி அந்தஸ்தினின்றும் வேறுபடுத்தி இலங்கைப் பல்கலைக்கழகத்தை ஒரு தேசிய பல்கலைக்கழகமாகப் பேராதனையில் நிறுவத்திட்டமிட்ட அறிஞர்கள் பல்வேறு மதத்தினருக்கும் வழிபாட்டுத் தலங்களை அமைக்கும் வகையிலேகாணிகளை ஒதுக்கினார்கள்.
பேராதனையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கிய 1952ஆம் ஆண்டிலேயே தத்துவமேதை பேரானந்தமூர்த்தி அவர்களின் தலைமையில் இந்து மாணவர் சங்கமும் உதயமாயிற்று ஆரம்பகாலங்களில்பதவியேற்றசெயற்குழுக்கள் இந்து மத விழாக்களைக் கொண்டாடுதல், வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளைகளில் கலைப்பீட அறையொன்றில் கூடி பஜனை செய்தல், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை ஒழுங்கு செய்து நடாத்தல் "இந்து தர்மம்" இதழினை வெளியிடுதல், தலயாத்திரைகளை மேற்கொள்ளல் முதலான பணிகளை ஆற்றிவந்தனர்.1953ஆம் ஆண்டுமுதல் 1958இல் ஓய்வுபெறும்வரை வரலாற்றுத்துறைத் தலைவரும், வங்காளியருமான பேராசிரியர் ராய் அவர்கள் பெருந்தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து சட்டத்துறைப் பேராசிரியர் த. நடராஜா அவர்கள் 1965 இல் சட்டத்துறைகொழும்புக்குமாற்றப்படும்வரை பெருந்தலைவராக விளங்கினார். இவராலேயே 1951ஆம் ஆண்டுபல்கலைக்கழகம் அமைப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாகக் கட்டிடங்கள் அமைக்கப்பட்ட போது இந்துக்கோவில் அமைப்பதற்கென ரூ. 25000/= அப்போதைய உபவேந்தர் சேர் ஐவர் ஜெனிவ்ஸ்
இந்து தருமம் 2003/2006

Page 135
அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கத்தின் தலைவரான்சேர். பொன் அருணாசலம் அவர்களின் மகளும் பழசிரியர் நடராஜாவின் தாயாருமாகிய திருமதி சிவான்ந்தம் தீம்பையா அவர்களின் ஞாபகார்த்தமாகழங்கப்பட்டது.
ஆரம்பகாலங்களில் இருந்தே இந்து மத ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டமையும் அவ்வப்போது பல்வேறுகாரணங்களால் அவைதடைப்பட்டமையும் இந்து தருமங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இந்து மாணவ சங்கத்தினர்ல், நடராஜர் கோவில் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிக்ள் மேற்கொள்ளப்பட்டுபின்னர் அது கைவிடப்பட்டது. இதுபற்றிகலாநிதி இகுமாரவடிவேல் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகையில்"கணவாய்ப்பழங்கதையானநடராஜர் ஆலயம்" எனக்குறிப்பிடுகின்றார்.
அமைப்பதற்கு பொருத்தமற்றதாகையால் தற்போது ஆலயம் அமைந்துஉள்ளநிலத்தைப்பெற்றனர்.குன்றுகள் நகர்த்தப்பட்டு நிலம், ஆலயம் அமைப்பதற்கேற்ப மட்டமாக்கப்பட்டது. அப்போதைய இந்து மாணவர் சங்கத்தின் நிதிப் பற்றாக்குறையால் ஆலயம் அமைப்பதற்கான நிதி பல்வேறு வழி ளில் சேர்க்கப்பட்டது.
ஆலயம் அமைக்கப்பட்ட நிலம் குறிஞ்சி நிலமாகையால் அதன் தெய்வமாம் குமரனுக்கு ஆலயம் அமைப்பதாக தீர்மானமாயிற்று அவ்வாண்டு “உலகம் உய்ய உதித்த குமரன்ாம் முருகனுக்கு" திருக்கார்த்திகை தினத்தில் அத்திவாாம் இடப்பட்டது.
இவ்வாலயம் அமைப்பதற்கு 1966 ஆம் ஆண்டில் மாணவன் அப்புலிங்கம் தலைமையில் அமைந்த இந்துமாணவர் சங்கத்தினர்பொறியியல்பேராசிரியர்தசிவப்பிரகாசப்பிள்ளை, அப்போதைய பெருந்தலைவர் அமரர் பேரம்பலம் கனகசபாபதி, பெரும் பொருளாளர் வடமொழி விரிவுரையாளர் கோ. சுந்தரமூர்த்தி ஆகியோரின் செயற்பாடுகள் முக்கியமாக அமைந்தன.
ஆலய அமைப்புப்பணிகள் நிறைவுபெற்றுதிருவுருவங்கள் மரீவிட்டபுரத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.1968 ஆம் ஆண்டு வைகாசி மாத அத்தநட்சத்திர சுபவேளையில் காலைபதினொருமணியளவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்து திருமம்2003/2004
 
 
 
 

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நித்திய, நைமித்திய பூசைகள் சிற்ப்புற நடைபெற்று வந்தன 197708 19 அன்று அப்போஐதயூதாட்டுநிஜையில் வெறிகொண்ட காடையரால் ஆலயம் தாக்கு தலுக்கு உள்ளாகியது.எனினும் தொடர்ந்து 1983 இல் நாட்டில் ஏற்பட்ட ஆடிக் கலவரத்தின் போது ஆலயம் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டது. குறிஞ்சியை வலம்வரும் அடியார் கூட்டம் நாட்டு நிலைமை அமைதியான சிறிது காலத்தின் பின் ஆலயத்தைப் புனரமைப்புச் செய்தனர். மீண்டும் குடிபுகுந்த குமரனிற்கு 1987 ஆம் ஆண்டு ஆனி உத்தரத் திருநாளில் இரண்டாவது புனராவர்த்தன சம்புரோஷணமகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்றிலிருந்து ஒவ்வோர் வருடமும் ஆணி உத்தரத்திருநாளில் கும்பாபிஷேகநினைவு தினம் ஆலயத்தில் வெகுசிறப்பாக நடாத்தப்படுகிறது.
அன்று முதல் இன்றுவரை நாட்டில் நிலவும் தொடர்ச்சியான அமைதியிழந்த நிலைமைகளிலும் தொடர்ந்து பதவியேற்ற இந்து மாணவர் சங்க செயற்குழுக்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஆலயபுகழைப் பரவச் செய்யும் வகையிலான செயற்பாடுகளில், ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்ட தைப்பூசத் திருவிழா பற்றிய ஒளிபரப்பு, ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சியில் இடம் பெற்ற ஆலய விவரணங்கள், மற்றும் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அத்தோடு குறிஞ்சிக் குமரன் மீது பல்வேறு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவ்வகையில் நவாலியூர் சோ. இளமுருகரினால் இயற்றப்பட்ட “திருப்பள்ளியெழுச்சி" அக்கரைப்பற்று சா. சக்திதாசனால் பாடப்பெற்ற “குறிஞ்சிக் குமரன் குயிற்பத்து' நா. சுப்பிரமணியம், சுகு சண்முகநாதன், பரணன் ஆகிய மூவரால் தனித்தனி இயற்றப்பட்ட பேராதனை திருமுருகன் ஆற்றுப்படை, பிரம்மழரீவீரமணி ஐயர், கலாநிதி இ. குமாரவடிவேல் ஆகியோரால் பாடப்பெற்ற திருவூஞ்சற் பதிகங்கள், ஏனைய சிலரால் பாடப்பெற்ற அருட்பாக்களும் அடங்கும்.
ஈழத்திருநாட்டில் அண்மைக் காலங்களில் எழுந்த ஆலயங்களுள் குறிஞ்சிக் குமரன் ஆலயம் குறிப்பிடத்தக்கது. இயற்கையெழில் கொஞ்சும் மகாவலி ஆற்றின்மருங்கில் திராவிட சின்னமாய், பல்கலைக்கழகத்தின் கீழ்த்திசையிலிருந்த குறிஞ்சிக் குமரனின் ஆலய விமானம் மலைகளுக்கெல்லாம் சிகரமாய் அமைந்துள்ளது. அமைவிடம் உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்ததால் உல்லாசப் பிரயாணச்சபை வெளியீடுகளில் இவ்வாலயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
103

Page 136
ச. வசந்த கணினி விஞ்ஞானம் இறுதி
ங்ெகள் ஊர்களில் நான் பார்த்த பூசை முறைகளும் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் பெரும்பாலான ஆலயங்களில் நடைபெறும் பூசைமுறைகளும் மிகவும் வேறுபட்டவை. பக்தி மயமற்ற, மிகவும் வேகமான பூசைகள் இடம்பெறும் அங்கே வரும் அடியார்களும் அவசர அவசரமாக
இவ்வாறு இருக்கின்ற சூழ்நிலையில்தான் என்னுடைய பேராதனைப் பல்கலைக்கழகப் பிரவேசம். அப்பொழுதுதான் சிரேஷ்ட மாணவர்கள் இங்கே மலையிலே ஒரு முருகன் கோவில் இருக்கிறது, அது மாணவர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது என்று கூறினார்கள். ஆரம்பத்திலே அதிகமான படிகளாலே ஏறிச் செல்வது மிகவும் துன்பமாக இருந்தது. பின்பு அங்கு நடைபெறுகின்ற பூசை முறையும், அவன் அருளாலே அவன் தாள் வணங்குகிறோம் என்ற உணர்வும் படிகளிலே ஏறும் போது ஒரு வகை ஆனந்தத்தை ஊட்டின.
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் குறிஞ்சிக் குமரன்
அதனைத தொடர்ந்த பஜனையும என்னைப்பிரமிக்க வைததன. மாணவர்கள் மனதினை ஒரு நிலைப்படுத்தித் தூய்மையான முறையிலே பஜனையைப் பாராயணம் செய்தல், தொடர்ந்து தியானத்தில்ஈடுபட்டு 'ஓம்'எனும் ஓங்கா ரூபத்தினைஓதுதல் முக்கரணங்களையும் முருகன்பாற் செலுத்த முக்கிய வடிவங்களயின.
விசேட பூசைகளில் ஒன்றான கார்த்திகை உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. வசந்த மண்டபப் பூசையும் அதனைத் தொடர்ந்து எம்பெருமான் குறிஞ்சிக் குமரன் மேள தாளங்களுடன் திருவீதிஉலா வருகின்ற காட்சியும் எனக்குப் பக்தியோடு பூசையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வைஏற்படுத்தியவை.
இது போன்று சக்தி விரதங்களுள் முதன்மையான நவராத்திரி மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. வீரம் தரும் மலைமகளையும்,செல்வம் தரும் அலைமகளையும், கல்விதரும் கலைமகளையும் அனுஷ்டித்து இடம்பெறும் பூசைகளை ஒவ்வொரு பீட மாணவர்களும், அடியார்களும் செய்வார்கள். குறிப்பாகச் சில பீட மாணவர்கள் இரவு வேளைகளில் உணவினை வழங்கி மண்ணிற் பிறந்தார் பெறும் பயனை மகிழ்வோடு அடைகிறார்கள்.
அடுத்து மார்கழி மாதம் இடம்பெறும் திருவெம்பாவை அதிகாலை வேளையிலே எழுந்து ஆதியும் அந்தமும் இல்லா

D O B 5DUreaUT ப்ரியன் ہ>حے வருடம், விஞ்ஞான பீடம்.
அரும்பெரும் சோதியை எண்ணித் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பாடுகின்றபோது மனதிலே, நாங்கள் பேறு பெற்றவர்கள் என்ற எண்ணம் தோன்றியது.
சிவராத்திரி விரதம், மூலப்பரம்பொருளை நினைத்து ஆற்றும் விரதங்களில் முதன்மையானது. குறிஞ்சிக் குமரன் ஆலயத்தில்இடம்பெறும்நான்குஜாமப்பூசைகளும் உள்வீதியில் அமைக்கப்பட்ட மேடையில் இடம்பெறும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அன்றிரவு நல்லிரவு என்ற எண்னத்தையே serLiptor.
ஆனி உத்தரம் அதிகாலையில் இடம்பெறும் நடேசர் அபிஷேகமும், தொடர்ந்து காலையில் நடைபெறும் 1008 சங்காபிஷேகமும் சிறப்பாக இருக்கும். அன்று மாலையிலே குறிஞ்சிக் குமரன் வள்ளி, தெய்வானை சமேதராகப் பவனி வருகின்ற காட்சி என்னைப் பக்திப்பரவசமாக்கியது.
இது தவிர, இன்னுமொரு விசேட திருவிழாதான் கந்தசஷ்டியும், சூரன்போரும் ஆறுநாள் சஷ்டி விரதம் இருந்து ஆறாம்நாள்மாலை சூரன் போர் நடைபெறும்,இக்காலத்திலே தினமும் மாலையிலே, மாணவர்களோடு விரிவுரையாளர்களும் இணைந்து புராணபடனத்திலே ஈடுபடுதல் நாவலர்தம் கந்தப்புராணக் கலாசாரம் குறிஞ்சிக்குமரன் ஆலயத்திலே சிறப்பாகப் பேணப்படுகின்றது என்பதை நன்குனர்த்தும் இதனைக் கேட்கும்போது "தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன்னுற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர் என்பதை அறியமுடியும் தொடர்ந்துன்ழாம் நாள் இடம்பெறும் தெய்வானை அம்மன் திருக்கல்யாணமும் என்னைக் குறிஞ்சிக்குமரன்பால் ஈர்த்தன.
இத்தோடு, நடேசர் அபிசேகம், ஆடிப்பூர உற்சவம், கிருஸ்ண ஜெயந்தி, தீபாவளி, தைப்பொங்கல், வருடப் பிறப்பு பங்குனிஉத்தரம்,அலங்காரஉற்சவம்எல்லாம்மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
இவ்வாறான விழாக்களையெல்லாம் குறிஞ்சிக்குமரன் ஆலயத்திலே, மாணவர்களாகியநாங்கள் நின்றுநடாத்துகின்ற போது, எங்களுடைய கோயில், நாங்கள் செய்கிறோம். என்ற எண்ணமே தோன்றுகிறது. மாணவர்கள் எல்லோரும் ஆசார சீலர்களாகக் கலாசார உடைகளை அணிந்துகுறிஞ்சிக்குமரன் ஆலயத்திற்கு வரவேண்டும். இதுவே இந்து மாணவர்களை இணைக்கும். சமயவிழுமியங்களைப்பேனும்
கற்றதனாலாய பயனை உணர்ந்து, கற்றாங்கு ஒழுகி குறிஞ்சிக் குமரனைப் பணிந்து சமய சீலர்களாக வையத்துள் வாழ்வாங்குவாழ்வோமாக
இந்து தருமம் 2003/2004

Page 137
குறிஞ்சி ம6 எங்கள் எழ
எஸ். முதலாம் வருடம்
வெள்ளமெனும் ஆன்மீ
உள்ளமெனும் தாமரை பள்ளமில்லா வாழ்க்கை
கள்ளமில்லா அருள் தரு
தெள்ளுதமிழ் வார்த்தை வள்ளுவனோடு கம்பன் மெள்ளவரும் துயரின் ே துள்ளிவரும் தோகைமய
சத்தியம்நிலைத்துநின்று உத்தமமானதொரு உய புத்தியில் தெளிவுதந்து நித்தமும் நினைத்துநிற்
பேராதனையின் பெருவ மாறாதெனத் தெரியும் சீராகவே சிறந்து சிலிர் ஆராதனைசெய்யும் அபு
உலகம் உருமாறா உவ கலகம் ஏதுமில்ாக் கரை நிலவும் நின்று பார்க்கு பலதும் வந்து பயன்தரே
எண்ணிய எல்லாமே ை கண்ணியமானதொரு திண்ணிய மனத்தோடு
வண்ணமாய் வாழ வழி
3 կմ եյլոմ ՀԱԱՀ 2004

லைகொண்ட ழில் முருகா!
சுதாகரன்
பொறியியற்பீடம்,
கக்கடலில் நீந்திக்கொண்டு
பில் உலகத்தின் நீதிகண்டு ப் படிநிலையை உயர்த்தும் நவாய் குறிஞ்சிக் குமரா.
களின் அர்த்தஞ் - சொல்லி
வரலாறு அனைத்தும் எண்ணி
மேகமெனும் திரைவிலக்கி
பில் வாகனனே தருவாய் அருளே.
சாவுக்கு விடைகொடுக்க ர்வுக்கு வழிகள் காட்டி புனிதமாய் அறிவுதந்து க நீ தருவாய் அருளே.
1ளமாய் மகாவலியின் இடைவளைவும் மகிழ்ச்சி மரப்பூக்களும் க்கும் குளிர்காற்றும்
நகு வேற் குமா தா அருளே
மயிலா உணர்வேடு ' ரபடாத நெஞ்சோடு
ம் நித்திய வனப்போடு வேண்டும் தருவாய் அருளே.
ககூடி நடந்துவிடக் 壽
நம்பிக்கை ஒளியூட் நிறைவான ஒழுக்கந்தந்து - தருவாய் குறிஞ்சிக்குமா...
ܔܔ ܔܔ

Page 138
வேலறிந்து
بی ۔ نئے இரண்ட்ரீம் வருடம்
தி
- كاسيس
thuillE0ELITIf (5.5 M. 卤 குறை
========ې
குறிஞ்சியவன் சந் كمصر A. B நம்பிக்கிைடின் நீர் "நேலம்பல நயந்திருள்
மல்ையேறிமால்மரு ਅP
மனக்கவூலை மாயும
கார்முகில் கட்டடங் 出 ன்மிசைத்திடும்
ஆரத் தழுவும் தென் அருள் சுரக்கும் குறி லசலத்தோடும் அ ஞ்சவங்கள் சடுதி
கந்தாஜோலி
கீழிரத்தின் கந்தக கானத் துடிக்கின்ே மரகத பூமியாம் மை
மகிழ்வான வாழ்
சொத்திழந்து சுகமி நித்தமும் நாமிங்கு பட்டதுயர் பார் அறி போதுமையா பரிதவி
தாருமையா போற்ற 鷗。
T ஈழத்தில் ஈர்பத்தால்
IIIե
 
 
 
 
 
 
 

தீர்க்கும்
. நிதிக்கு டி வந்தோர்க்
வான்.
கனை வ ங்கிட்டால் Tui மறைந்திடும்.
கள்
கதிர்சன் சந்நிதியில் 7 ܗܝ تحصیلیے 1றலும் سمصر ஞ்சியில் ருவியோசையில் யாய்டிறைந்திடும்
ij வீற்றிருக்கும் ாக்கின்றோம் நாசனையில் நாம உந்திருக்கோலம் வயகத்தில் "مصر"
" கும் மருகனே த்தந்தருள்வாய்
5܁ܐܡ த்த யுத்தவாழ்வு புதுவாழ்வு Y
ਪ エア エ 響エ二一
ulimi : ***
இந்து இருமம் 2003 2004

Page 139


Page 140


Page 141
2003-2004 ம் ஆண்டுக்க
47வது செயற்குழு
ஆறு சுடர்முகங்கண்டு வி அஞ்சேலெனுங்குறிகண்டு
குறிஞ்சிக் குமரன் மலர்ப்பாதங்களுக்குத் தொ செயற்குழு அவனருளால் தம்மாலான பங்களிப்புக்கை
எமது ஆண்டறிக்கையைச் சமர்ப்பிப்பதில் மனம் மகிழ்
23.02.2003
O2.03.2003
11.04.2003
14.04.2003
16.04.2003
16.05.2003
21.06.2003
எமது செயற்குழு பொறுப்
மகா சிவராத்திரி
வழமைபோல இவ்வருடமும் இடையிடையே கலை நிகழ்ச் எமது பல்கலைக்கழக மா
சொற்பொழிவுகள் போன்றன
ஆலய மண்டபத்தில் பொதுக் சமர்ப்பிக்கப்பட்டது.
சுபானு வருடப் பிறப்பு விசேட அபிஷேக பூஜை ஆரா
சித்திரா பூரணை விசேட பூஜை ஆராதனை வழங்கப்பட்டது.
வைகாசி விசாக உற்சவம் விசேட அபிஷேக பூஜைகள் இ
புதிய மாணவர் வரவேற்பு காலை 8.30 மணியளவில் ச ஆலயச் சுற்றாடலில் சிரமதா பின்னர்மதியபோசனத்தைத் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு
இந்து தருமம் 2003/2004

ான இந்து மாணவர் சங்க
வின் ஆண்டறிக்கை
ழிக்கின்பமாகுதே - கையில்
மகிழ்ச்சியுண்டாகுதே.
ண்டு செய்யும் பொருட்டு, தெரிவு செய்யப்பட்ட எம் 1ள வழங்கியுள்ளது. அவ்வகையில் மிக்க பணிவுடன் கிறோம்.
பேற்றது
நான்கு ஜாம விசேட பூஜை ஆராதனைகளுடன் சிகளும் இடம் பெற்று விழா சிறப்பாக நடைபெற்றது. ணவர்களின் இசை நிகழ்வுகள், கவியரங்கு ,
இடம் பெற்றன.
கூட்டம் கூட்டப்பட்டு, கடந்த வருடக் கணக்கறிக்கை
தனைகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
களுடன் அடியார்களுக்குச் சித்திரைக் கஞ்சியும்
இடம்பெற்றன.
வைபவம்
கல பீடங்களையும் சேர்ந்த புதிய மாணவர்களால் னம் ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் வரை தொடர்ந்தது. தொடர்ந்து பிப200 மணியளவில் ஆலயமண்டபத்தில் புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.
109

Page 142
06.07.2003
11,12,13-07-2003:
28.07.2003
01.08.2003
31.08.2003
26.09.2003
முதல்
05.10.2003
660)
24.10.2003
நவோத்திர சகஸ்ர சங்கா விசேட அபிஷேக ஆராதனை மாலைவிசேட்வ்சந்தமண்ட்ட பெற்று எம்பெருமான் திருவி
திருத்தல யாத்திரை 11-07-2003இரவு 100 மணி ஊடாக மறுநாள் அதிகாலை மாதுமையம்மாள் சமேத மதியமளவில் மடுமாதா மதியமளவில் வவுனியா அை தமிழ் மகாவித்தியாலயத்திலு மறுநாட்காலையில் கன்னிய சமேத கோணேஸ்வரநாதனை உள்ள அன்பு இல்லத்தில்
சென்றோம் பின் மீண்டும் ே
ஆடி அமாவாசை விசேட பூஜைகள் இடம் பெற்
ஆடிப்பூர உற்சவம் விசேட பூஜை வழிபாடுகளுட
விநாயக சதுர்த்தி உற்சவ விநாயகப் பெருமானுக்குச் திருவீதியுலாவும் இனிதே நல்
நவராத்திரி விரதாரம்பம்
விஜயதசமி உற்சவம் , ம பிரதமை முதல் நவமி ஈறாக வசந்த மண்டபப் பூஜைகள் நாளான விஜயதசமியன்று மானம்பூ உற்சவமும், இரவு
தீபாவளி முருகப் பெருமானுக்கு, ! யாவற்றுக்கும் புத்தாடை அணி
10

ரிஷேகம் rகளுடன் மதியம் மகேஸ்வர பூஜையும் இடம் பெற்றது. ப்பூஜையும் அதனைத் தொடர்ந்து திருவூஞ்சலும் இடம் தியுலாவும் இனிதே நடைபெற்றது.
யளவில் பேராதனையில் இருந்து ஆரம்பித்து வவுனியா பில் திருக்கேதீஸ்வர ஆலயத்தைச் சென்றடைந்தோம். திருக்கேதீஸ்வரநாதனைத் தரிசித்துக் கொண்டு தேவாலயத்தை சென்றடைந்தோம். அங்கிருந்து டந்தோம். அன்றைய இரவினை ஆண்கள் வவுனியா ம் பெண்கள் இந்து இளைஞர் விடுதியிலும் கழித்தோம். ா வெந்நீர் ஊற்றிக்கும் சென்றோம். கெளரி அம்மாள் ா வழிபட்டு மதிய, போசனத்தைத் திருகோணமலையில் ஏற்பாடு செய்தோம். நிலாவெளி கடற்கரைக்குச் ராதனையை இரவு 130 வந்தடைந்தோம்.
ற்றன.
-ன் அம்பாள் திருவீதியுலாவும் இடம் பெற்றது.
to
சிறப்பான அபிஷேக பூஜைகளுடன் எம் பெருமான் டைபெற்றது.
ானம்பூ ஒன்பது நாட்களும் கொலு வைக்கப்பட்டுப் பூஜைகள், இடம் பெற்றுத் தேவி தோத்திரங்கள் ஒதப்பட்டு இறுதி அம்பாள் திருவீதியுலாக் கொண்டு ஆலய முன்றலில் போசனமும் இடம் பெற்றன:
காலை அபிஷேக பூஜைகளுடன் விக்கிரகங்கள் ரிந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்து தருமம் 2003/2004

Page 143
26.10.2003
30.10.2003
31.10.2003
07.12.2003
14.12.2003
28.12.2003
29.12.2003
முதல் 07.01.2004
வரை
15.01.2004
27.01.2004
முதல்
04.02.2004
வரை
இந்து தருமம் 2003/2004
கந்த ஷஷ்டி உற்சவம் பிரதமை முதல்ஷஷ்டிஈறா
மாலையில் புராணப்படிப்பு
சூரசம்காரம் இவ்வருடம் சூரன் போர் ெ
திருக்கல்யாணம்
முருகன் வள்ளியைத் திை தெய்வயானையைச் சமாத விநாயகப் பெருமானின் நிறைவேறியதும் உடனே
திருக்கார்த்திகை உற்சவி முருகனுக்குமாவிளக்கு ஏ விளக்குகளால் அலங்க தேவசேனா சமேதராக எப்
நாட்காட்டி வெளியீடு
விநாயக ஷஷ்டி உற்ச விநாயகப் பெருமானுக்
திருவீதியுலாவும் நடைபெ
திருவெம்பாவை தினமும் அதிகாலை சிவக ஆராதனைகளுடன் திருப் சிறப்பாக நடைபெற்று இ இனிதே நிறைவேறியது.
தைப்பொங்கல் சூரிய பகவானுக்கு விசேட
அலங்கார உற்சவம் தினமும் அபிடேக பூஜை நடைபெற்று எம்பெருமான் வள்ளி, தேச

கஉள்ள ஆறுநாட்களும் எம்பெருமானுக்கு விசேட வசந்த னகளுடன் கந்தஷஷ்டிகவசமும் ஒதப்பட்டது. இவ்வேளை ம் இடம்பெற்றது.
வகு சிறப்பாக இடம்பெற்றது:
ாைப்புலத்தில் வைத்துக் கவர்வதற்குச் செய்த லீலைகளும், ானம் செய்வதற்கு ஏட்டுக்குடியேசல் பாடியதும் பின்னர் ன் உதவியுடன் திருமாங்கல்யதாரணம் இனிதே அந்நேரத்தில் பொழிந்த மழையும் பரவசமாக இருந்தது.
பம் ற்றப்பட்டுக்கோயிலிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அகல் ரிக்கப்பட்டுச் சிறப்பான வழிபாடுகளுடன் வள்ளி, பெருமான் திருவீதியுலா எழுந்தருளினார்.
ட்காட்டி வெளியீடு இடம்பெற்றது.
வம் கு விசேட அபிஷேக பூஜைகளுடன் எம்பெருமான் ற்றது.
ாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு விசேட பூஜை பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பாராயணங்களுடனும் றுதி நாள் அன்று ஆருத்திரா அபிஷேக தரிசனத்துடன்
- பூஜையுடன் பீடரீதியாகப் பொங்கல் நடைபெற்றது.
களும் மாலையில் விசேட வசந்த மண்டபப் பூஜையும்
வசேனா சமேதராக திருவீதியுலாவும் எழுந்தருளினார்.

Page 144
05.02.2004 தைப்பூசத் திருவிழா
காலையில்.வள்ளிதேவசேன சிங்காபிஷேகமும் அதனைத் வசந்தமண்டபப்பூஜையும், சுவ அடியார்களை மெய்சிலிர்க்க ை
06.02.2004 வைரவர் விசேட பூஜை
மாலையில் வைரவப்பெருமானு தொடர்ந்து இராப் போசனத்து
旧o22004 மகள் சிவராத்திரி விழா
இந்துத்ருமம் (2003/2004) வெ
மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் கார்த்திகை உற்சவங்க கிருஷ்ண் ஜெயந் விசேட அபிஷேகக பூஜைகள், கூ பஜனைகள், சிரமத்ான்ங்க்ள்மற்றும் பல நிகழ்வுகளும்
எமது செயற்குழு சிறப்பாக இயங்க ஒத்துை “மேன்மைகொள் சைவ நீதி வி
 

ா சமேத முருகப் பெருமானுக்கு அஷ்டோத்திர தொடர்ந்து மதிய போசனமும், மாலையில் விசேட
ாமி பூந்தண்டிகையில் திருவீதியுலா வந்த காட்சியும் வத்தது.
க்கு விசேட அபிஷேக பூஜை நடைபெற்று அதனைத் டன் அலங்கார உற்சவம் இனிதே நிறைவுற்றது.
பளியீடு சிறப்பாகநடைபெற்றது.
கள், நடேசர் அபிஷேக தினங்கள், பங்குனி உத்தரம், ர்க்கவாயில் ஏகாதசி, வெள்ளிக்கிழமை பூஜைகள், சிறப்புற நடைபெற்றன.
ழத்த அனைவருக்கும் எமது நன்றிகள் விளங்குக உலகமெல்லாம்”
இணைச்செயலாளர்கள் செல்வன். கங்காதரா செல்வி. தி. சபிதா
இந்து தருமம் 2003/2004

Page 145
பொறுப்பாண்மை
தலைவர்
பொதுச்செயலாளர்
நிர்வாக செயலாளர்
பொருளாளர்
செயற்குழு உறுப்பினர்கள்
இந்து தருமம் 2003/2004

க் குழு - 2003/2004
பேராசிரியர் செ. சிவயோகநாதன்.
திரு. செ.சிவராஜசிங்கம்
வைத்திய கலாநிதி அ. அருள்காந்தன்
திரு. வ. தர்மதாசன்
பேராசிரியர். சு. சிவகணேசன்
வைத்திய கலாநிதி செ. திருச்செல்வம் வைத்திய கலாநிதி தி ஆனந்தமூர்த்தி திரு. அ. அரியரட்ணம் திரு.இரா. மகேஸ்வரன்
திரு. க. நீலகண்டன் திரு. யீ. துரைச்சாமிப்பிள்ளை திரு. து. அரவிந்தன்
திரு. ப. தயாகரன்
திரு. ச. கங்காதரா திரு. கு. யதுநந்தன் திரு. க. அனந்தன்

Page 146
இந்து மாண செயற் குழு -
பேராதனைப்பல்
பெருந்தலைவர்
கெளரவ கணக்காண்வாளர் :
தலைவர்
உபதலைவர்
இணைச் செயலாளர்
இளம் பொருளாளர்
இதழாசிரியர்கள்
பண்டக முகாமையாளர்
நூலகர்
செயற்குழு உறுப்பினர்கள்

வர் சங்கம்: 2003/2004
கலைக்கழகம்
கலாநிதி செ. திருச்செல்வம்
திரு. வீ. தர்மதாசன்
செல்வன் து. அரவிந்தன்
செல்வன் ஞா. கஜந்தன்
செல்வன் ச. கங்காதரன் செல்விதி சபிதா
செல்வன் க. அனந்தன்
செல்வன் அ. சனந்தனன் செல்வன் செ. சுதர்சன்
செல்வன் செ. செல்லச் சந்திரன்
செல்வன் சா. ஜெகஜீவ்
செல்வன் க. வரதன் செல்வன் அ. வாசுகன் செல்வன் பே. முகந்தராஜ் செல்வன் கோ. செ. சிவகுமாரன் செல்வி த. லாவண்யா செல்வி சீ.யாழினி’ செல்வி த. சுகந்தி செல்வி ஜெயதாட்சாயினி
இத்துதருமம் 2003/2994

Page 147
佩 她 口咖 叫
叫
—
而 — |-伽|- —伽四册 而—— ----咖|- |-±
贝—— 咖
W M
|||||||||||||||||||
W
W III
VIII
I
M
sī)os)ąjrnog) porą, įsitologo LỚI TÊgiloj
†700Z /£00Z –
 

1드는*Wium :5 :005中드ru 1후, Tw院中部官) "도 "홍드는南道的MF) 그議) (F三南) 地nug도&aurm르(Turm& ) 는wwww드n主義 그 '(TMR) wwwww.uww드rmmT는nw) 1%활남MRT "R) "도學드頭道P 學ng(義中臣) :#w) '도學中는國史 R& "L學的드ng'** *는%는w0武道u4中 :Hi데, '드nuwwwR&uka :F} :(soo-s); } |lossosioritsji
'드RUTw M활 "u%원환1&M5' : "ug民國國TM&드s, 1편 KCKKTL K LL SLK LLLLK LLL0S0 LLK KKKKKKSKLLK K KYSC0TLLLLLK LSKKTL SLL SYL Y stro-s}) laesslerır.ıstīs,

Page 148


Page 149
r குறிஞ்சிக் குமர
இராகம் ஆனந்தபைரவி
பேராதனைப்பதியில் நாமா பேரின்ப வருள்தருட் கூரிதழ் வேலைத்தா தீராத வினையொன்றும் சே பாரில் பல்கலைச்செ
தேரில் பவனிவரும்
செந்தமிழ்ப்பாட்டிஒளவைத வந்த முருகனருள் 4 சிந்த முருகபக்தி ெ கந்தவேளின்பல்கலை தந்த
முந்து முருகனருள் வந்து அருள்மிளிர்ந்
காவடி ஏந்தியன்பர் சேவலி சேவடி பாடிஆடும் அ தேவளின் அன்புக்கே பூவடிப் பாதம்நல்கும் வேலன்
புண்ணியப் பாட்டெ நண்ணிடும் அருள்:
பல்கலைக் கோயில்கொண் பால்காவடிகள்வரு வேல்விழி மங்கைய நல்கிடும் பாதம்வெற்றி நாடி பல்கலைச் சித்திதரு
நல்லவை யாவும்தரு
இந்து தருமம் 2003/2004

*т звпroцpäè зЯрѣза
தாளம்: ஆதி
ாதனைசெய்யப்
முருகன்- கதிர்க் ங்கி வருவன் - என்றும் ராத வண்னஞ்செய்து ல்வம் தருவன் - மனத் ஒருவன்.
தந்ததிந் தமிழுண்ண உருக்கும் - கண்கள் பருக்கும் - திகழ் தக லைக்கோயிலில் புரக்கும் - அங்கு து சிறக்கும். 2
ன் கொடிக்கந்தன் ஆட்டம் - காணும் காடி கூட்டம் - மெல்ல ரின் பாதம்நாடி ாலிகள் கேட்கும் - அவர் வந்து காக்கும். 3
பன்னிரு கையனுக்குப் வ் கோடி - அன்பு கள் கூடி - வேலன் டும்பாதைகாட்டும் ம் பட்டம் - வாழ்வில் ம் திட்டம். 4.
ந. வீரமணி ஐயர்

Page 150
இராகம் :
குறிஞ்சிக்கு
ஆனந்தபைரவி
சீரான நன்னகர்ப் பேர சேவற்கொ டிக்க styleo6OT மாமுகன்
கன்னல் தமிழ்க்
செந்தமிழ்த் தெய்வத் வந்து பல்கலை கந்தமலர்ச்சோலைக்
அந்தப் பேராதை
பல்கலை முருகன் பாத பாங்கிய ரேகூடி நல்கிடும் நல்லருள் நட் நாதனைப் போற்
மேலைக் கந்தானை வ
மேவிபல் கலை
வேலைப் பிடித்து விள வேண்டியே கும்
குத்து விளக்கு நடுன்ே கூடிக் கும்மி யடி கத்தும் குயிலொடு க
கன்னியரேகும்
ஓராறு முகனைப்பாடு ஓங்காரரூபனை பேராத னைப்பதி ഖT பேரின்பக் காத

மரன் கும்மி
தாளம்: ஆதி
ாதனைமலை கந்தன் கும்மிபாட ாதார விந்தமே கும்மிக் காப்பாமே.
திருமுருகன்அவன் யுறைந்தானடி கங்கைமா வலிசூழ் னை வந்தானடி. 2
நம்பா டிக்கும்மி க் கொட்டுங்கடி ம்மை யுய்யவைக்கும் ற்றியே கும்மியடி. 3
வழியேகிக் கலை
மலைமீது ங்கிடும் வேலனை
மி யடியுங்கடி. 4.
வவைத்து அன்பாய் உயுங்கடி.
ந்தனைப் பாடியே மிகொட்டுங்கடி. 5
ங்கடிநீங்கள் ாக்கூடுங்கடி ழம்முருகனின் லைப் பாடுங்கடி 6
SSSSDSDSSMSDDSDSSJ0SJSeHSSLLLLLSSJJSaSSJSDS اصت
இந்து தருமம் 2003/2004

Page 151
மாங்கனி வேண்டி ட மானிலத் தை தீங்கடுங் கோபங்ெ தீந்தமிழிற் சா
ஓங்கார மந்திரத் து ஓங்கிச் சிவகு ஆங்காரப் பிரமன் பூ ஆறுமு கன்வ.
செந்தமிழ்த் தேனமு (FrŤÆG5O5 I LLUIT
அந்தக் கலைகளை
GJITSi TLCËL IJ
சூரர் மமதை தொை
சுப்ரமண்ய சி
தீரன் அவன் புகழ் தீ தோகையரே (
பாடுங்கடி எங்கள் ப
பண்புறவே கு ஆடுங்கடி நீங்கள் ஆ ஆறுமுகக்கு
இந்து துருபரம் 20:24
 

யில்மி தில்வலம்
ச்சுற்றி வந்தவனாம்
காண் டாண்டி யாகிஒளவை
ந்தி கொண்டவனாம்.
ட்பொருளைச் சொல்லி
ரு வானவனாம்
அகந்தை தொலைத்த
டி வேலவனாம்.
துண்டவனாங்
கந்தன்
வும் பயின்றவனாம்
உண்டிடப் பல்கலை
ாதனை வந்தவனாம். 9
லத்தவ னாம்குகன்
வன் மைந்தனுமாம்
ந்தமிழிற் பாடித் கும்மி கொட்டுங்
கடி. O
ல்கலைக் கந்தனைப்
ம்பி கொட்டுங்க ஆனந்த மாகவே ம்மி அடியுங்கடி
Ly.
TITI
ந. வீரமணி ஐயர்
קון

Page 152
நன்றி
குறிஞ்சிக் குமரன்ை ! நன்றியுரைக்கிறோம்.
ஆசியுரை வழங்கி அருள் பா. நித்தியானந்தக் குருக்கள் பரமாச்சார்ய சுவாமிகள், சு தங்கம்மா அப்பாக்குட்டி ஆ
வாழ்த்துச்செய்தி வழங்கி வி வேந்தர் பேராசிரியர்.ஏ. க. வி. விக்கினேஸ்வரன், இ கபரமேஸ்வரன் ஆகியோரு பெரும் பொருளாளர், கெ குழுத்தலைவர், இந்துப் பட்
ஆய்வியல் நோக்குடன் அறி
பேராசிரியர்கள், கலாநிதிகள்
மொழி பெயர்ப்பால் இத செவ்வி தந்த பெரியார், ம
ர்களுக்கும்,
 
 
 
 

விகள்
வளியில்த்த்ன் இன்னருளைப் பொழிந்த மன மொழி மெய்களால் வணங்கி
செய்த பெரியோராம் ஆலய பிரதமகுரு ள், பூநீலபரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த வாமி ஆத்மகனானந்தா, சிவத்தமிழ்ச் செல்வி கியோருக்கும்.
பளம் சேர்த்த எமது பல்கலைக்கழகத் துணை கபிலகுணசேகர, மாண்புமிகு நீதியரசர். Nந்து சமய கலாசார அமைச்சின் செயலாளர் க்கும் இந்து மாணவர் சங்கப் பெருந்தலைவர், ளரவ கணக்காய்வாளர், பொறுப்பாண்மைக் டதாரிகள் சங்கத் தலைவர் ஆகியோருக்கும்,
வுலகுக்குப் பயன் செய்யும் கட்டுரைகள் தந்த ள், விரிவுரையாளர்கள் ஆகியோருக்கும்,
ழுக்கு வளம் சேர்த்த பெரியோர்களுக்கும், ாண்புமிகு நீதியரசர் கவி. விக்கினேஸ்வரன்

Page 153
So
ஆக்கங்கள் பல தந்த மாணவர்களுக்கும்,
விளம்பரங்கள் தந்துதவி இவ் இதழை பெருமக்களுக்கும்,
விளம்பரங்களைச் சேகரித்து எமக்கு மாணவர்க்கும், ஏனையோர்க்கும்,
அட்டைப்படம் வரைந்த திரு. ச. செல்வன்
ஆலோசனைகள் வழங்கிய விரிவுரைய
திரு. பரா. ரதீஸ் ஆகியோருக்கும், இதழி வழங்கிய முன்னாள் விரிவுரையாளர் திரு.
இம்மலரை அச்சுக்கலையால் அழகு செய்த
திருமிகு பொன் விமலேந்திரன் அவர்களுக்கு
பெரியோர்கள் அனைவருக்கும்,
இவ் இதழ் சிறப்பாக வெளிவர ஒத்துழைப்
இதயபூர்வமான நன்றி தெரிவித்துக்கொள்கி
அ. சில
 

வெளியிட உதவிய வர்த்தகப்
தத் தந்த பட்டமேற்படிப்பு
அவர்களுக்கும்,
ாளர்கள் திரு. ச. ஜெகநாதன், 'ன் வடிவமைப்புக்கு அறிவை
\
3
பரீபிரசாந்தன் அவர்களுக்கும்
* யுனி ஆர்ட்ஸ் நிறுவன அதிபர்
தம், நிறுவனத்தில் கடமை புரியும் 0ܓ AV
ogDVAP
ՕՕՀ
பு வழங்கிய அனைவருக்கும்
களைத்
ேெறாம்.
இதழாசிரியர்கள் ச.சுதர்சன் (கலைப்பீடம்) எந்தனன் (பொறியியற்பீடம்)

Page 154
@O)(DO)(OO)(OO)(OO)(రి
குறிஞ்சிக்கு шаћJa
இராகம்: சுருட்டி
பல்
ஜெய மங்கள சுபமங்களம்
சரண
பல்கலை முருகனுக்குப்ப கல்விகலை வாழும்போரா குன்றிலாடும் குமரனுக்கு என்றும்அருள் ஈசனுக்கு ஞானமுத்து வேலனுக்கு கானமயில் கந்தனுக்கு
DGOODGOODGOODGOODO
OO

ලැටරවලෑවරවලටරවලෑවරවල්වරවූ
நமரனுக்கு களம்
- தாளம்: ஆதி
லவி
ம் - நித்திய
ங்கள்
ாலசுப்ரமண்யனுக்கு
தணைநகர்க் கந்தனுக்கு குழந்தைமுருகேசனுக்கு எழில்வடி வேலனுக்கு ஞாலம்வலம் வந்தவர்க்கு
லைக்கழக முருகனுக்கு.
நா. வீரமணி ஐயர்.
XOOOQ)OOOOC
只

Page 155
影 7Wit/6 ZBest C
W.K.M NAGALI
JEUUELLERS, RAI
ലല്ലേ മe (ഗ ഗ്ലല്ലേ
No. 97, COLOMBC
Te : 08
ZRAMS RS
SQCTK )DF). SPEG
(RAMS FOOD
No. 87, COLOMBC
Te : 08
GEM
FOR GENVINE
EXPORTERS OF SRLAN
GEM wis
No. 95, COLOMBC
à Te : O8

ாfrom ལས།
NGAM 8 SONS
DIO, TV DeALeRS
മ ീല £ല്ലേ ഗ്ലൂ
) STREET, KANDY
B 2231.08
JHLTY RESTJHCRFI)T
IS (ዖሀ/T) ŒTD
) STREET, KANDY
B 236143
WIS
GEMS S (SFS
KA GEMS & EWELLERY
(PVT) LTD
) STREET, KANDY.
B 2231.08 露

Page 156
14 2ese Con
JLj
சுத்தமான, சுவையா
60D6F6/. 9/6D676)/ 2.6
பெற்றுக் கொள் கண்டி மாநகரில் ந
Vy லுர
fa wy ഴ്ച
th an ҹ*и Nay
6962). 9, L2. 6767ij.
 

ལ་
páments from
blir MallMTY
ான சகல விதமான ணவு வகைகளையும் வதற்கு நீங்கள் நாடவேண்டிய இடம்
fa KN ് 4у
AVN an Nay Nay
ka ҹ*и
சேனாநாயக்க விதி,
ftg.
ഫ്

Page 157
萨卡
7Wit/6 Zbest C.
RAJ.
O
令 (X
(X {X
No: 109, COL
KA
Tel : 08

mpliments from
AHI &
n. S
OMBO STREET,
NDY
1 2222835

Page 158
74it/23est Con
MU R
STO
ഗ്ഗled &e ീeen
No. 36, COLc PERAD
Te 3 O8 L
No. 9O, COL (
PERAO| hs Te : O3
E
ܣܦ 蕩 74tta ZBest Con
O
SRI MUR
WHOLESALE& RETA
孪 染
No. 94, COLOI
KAN
ܠܐ ܬܐ-ܥܬ

from ལ་سمي J (AN
RES
6ീന്ത്രധ്ര ഗ്ലൂർ
OMBO ROAD,
ENYA.
92.597OAS7
OMBO ROAD
ENYA.
92.59.62594
ག།
páments from
RUGAN'S
ILTEXTLEDEALER
李 李
WBOSTREET,
DY.
2223399 A.

Page 159
7Wit/62est Co
SAI SA
ܓ݁ܳܠܶܐSIܓ
No. 310 A, HOS JAFH
ܥܬܐ

mpliments from
AACTAY زS نظامت
CK. K.
米 米
FINA
ལ་
dم۔

Page 160
Tit/ 23est Con
1PA1AY
NMK1EG5A
孪 染
No. 76, COLO
KAN
Te:081
Faχ: 081 e-mail-Palay
ܚܡܬܐ
74tts, Zbest Co,
62/47
25aarszrazscõ ¶
8 ஜி
இல, 56, சேனநா
தொலைபேசி: 0094 81
தொலைநகல்:

mplimentsfrom
AKAS
STORE
奕 李
OMBO STREET,
DY.
2223654
2224.509 kats0idsk
mpliments from
25/7672p
5 c627 g 7276/77
架 棠
பக்க வீதி, கண்டி
233151, 0094812224300
O094812223627
تص۔
dم

Page 161
Wit/62est Con
A. O. LAKSF
FOR GENUINE & GUARANT
AVO, 35A AMM
AM47
Te : O66 223058
Α.Ο. ευευάη
அசல் 22 கரட் தங்க ந
இல. 361, ெ ZDIIöğ
లే. తెలి. @బాత్ర
නියම කැරට් 22 රන්
O. 361, c סוס
DIOnc5od e9).85.6.DÜ6L55) 트민ul iD unnrig,6them A. O. elihusays ஸ்தாபனத்தாரின் இ
ANASSOCATE FIRMOFM/SA, O, à MA

páments from
IMI JEWELS EED 22CT. GOLD JEWELLERY
AW S7R5F7A
31, 2222475 ܘܘܘ
O O மி ஜூவல்ஸ் கை விற்பனையாளர்கள்
மயின் வீதி,
56)6.
Øම් ජුවෙල්ස්
· අතභරණ වෙළෙන්දෙන්
ଈଠିଆଁ ଅଧିls, |G(ძ.
ięes czbDDu55 oson t) cțIusolenusă 56vr Garútgurír sistir sajr ணைந்த நிறுவனம்.
OYAWANTHAN CHETTAR & SON ALE.

Page 162
Maith 2Best Cor
5ARANGA N
| DEALERSIN22CT GOLDJEWE) Wo. 157/1, 1AsthURAKROAD,
JAFFINAL
Te:O21.2222480 0212226059, 0212226942
சாரங்கா ரு
உங்களது பழைய நகைகளைக் கொடு திகழ அசல் 22 கரட் தங்க நகைகை நாடவேணர் இல, 157/1,கஸ்துாரியார்வீதி, யாழ்ப்பாணம். தொபே:02122480
021226059021226942
நன்றி மீண்
74th Zbest Co,
JAN (AEWE
2eadeza ene 22 ea, Sa
No. 288, MA
 
 
 

np/iments from ཁོ་
ACA NMADAM
LLERIES, GEMS & JEWELLERS
Wo. 45, AASTHURIAR ROAD,
JAFFAWA
இ
bestoes uDrre lib த்து உடனுக்குடன் புதுப் பொலிவுடன் \ளத் தெரிவு செய்ய இன்றே நீங்கள் tg wu Sulu,
இல,45, கஸ்துாரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
r(hib வருக நி Sئ@ے
"piments from 《་
TEN
ELLERY
ஜுவலரி
AIN STREET,
ALE
6 31141

Page 163

క్ష *
impliments from

Page 164
Wt/ 2Best Co
CNew SToriyanga
FOR MODE R N A
ARTICLES ARE ALL GARANTEED
No. 2G STA JAFF
TeO2 god gem Jea
g5ág fűfuzías நவீன அழகிய தங்க ஆபரண 22 கரட் தங்க நகைகள் ஒடருக்கு உத்
2G. EröPrn
uLIrbů
Tel 02I
தங்கப்பவுண் ந
With ZBest Co,
S 4
ELECTRON ஸ்கை எலக் சகல விதமான கொம் பரியூட்டர் களும் ஒ( அனைத்து மினி உபகரணங்களையும்
இல, 01 C, ஸ்டான்லி வீதி,
worůuraruruh.
S 4 - CoMPUTE ിങ്ങ8, 8ർ
HICAD009C9 No:05, DEVOSAVENUE COOMBO-04
Te : O75 371229 Fax O75 361229 Mobile : O77-305533

mpliments from 導
Nakai Malikai
IN D D I STN CT WE
& GEN UNE FOR QUALITY JEWELS
NLEY ROAD NA. 2225644 zeA Mercant
ர நகை மாளிகை rங்களுக்கு சிறந்த ஸ்தாபனம். தரவாதத்துடன் செய்து கொடுக்கப்படும். ான்லி வீதி,
IIT GøTib.
2225644 桑 கை வியாபாரம் 恩
R
ifrom ལས།
3. У
ro' SYSTEM
ரானிக் சிஸ்ரம் ந வருட உத தர வாதத்துடனும் ,டிவி, டெக்
பெற்றிட நம் பரிக் கையான ஸ தாபனம்
No:01C, STANLEYROAD, JAFFNA.
e 22 25349
3. У
R SYSTEMS
பியூடிடர் சிஸ்ரம்
BRANCH No:109, KANDYROAD,
CHUNDIKUL,
AFFNA. Ted : 22 25349

Page 165
Wt/ Zest C
"PV r r°ʻV *r* "י ו"יי יס$) SRI ARUNA
உங்கள் தேவைகளை உட நாடவேண்டிய நம்பிக்கை ந
SR RUNA BANKG
米
No. 45, AMBA
GAM
Te: O8
74tta 2est C.
SFRFTVF).
No. 5, MODI
HOSPT
AF

mplimentsfrom
A BANKERS
னடியாக நிறைவேற்ற நீங்கள்
நாணயத்துக்குரிய ஒரே இடம்
RS PAUN EBROKGRS
米 米
GAMUWA ROAD,
| POLA.
2352460
ལ་
implimentsfrom
fH TRFHDERs
ERN MARKET,
AL ROAD,
FNA

Page 166
With Best Compliments from
VINAYAGAR
TRADERS
No. 15, KANDY ROAD
GAMPOLA
Te 4 485071
影 Tuité 3est compliments from
Te 03352779
O335828 總
SRI MUTHUMARI
STORES
+ + 0 +
No: 23, KANDY ROAD, GAMPOLA

ན་ཀྱང་ལས་ཀུ་ལ་ཡུལ་ ཅས་ Y リ% 獸 Wité 3est Compliments from
TRUSTEE
SRI KATHIIRESAN TEMPLE
GAMPOLA
mii 2est Compliments from
M. THANGAVELPILLAI & CO
N035-37, NUWARA YAROAD,
AMPDA
है-"या -4

Page 167
影 Mita ZBest C.
CeOSA
AVo. 22. M
We
7A
AUTHOR
MMBL MONEY TR
V− WOFO9 ( GOZOy
with Zest c
EUROWEST COMPAN
No. 24, 2nd C
WAW
Tel./Fax
Mobile :
 

mpliments from
}
ខ្ពងៃ. AGENC)
IZZAoAP, WW.
PA A/
JPJ
SEDAGENT ANSFER (PVT) LTD.
GAMLAFAMOAD), ИЗО - Еј,
4ھص
ampliments from .
ASSOCATES &
(PWT).TD
:ROSS STREET, UNYA : 02422013
O7346907
2002Oyahoo.com
گھص

Page 168
Wits 2est Compliments from
TRSTORES
(GENERALMERCHANTS)
ஆயுர்வேத மருந்து வகைகள்
Lusoar pTb gö FIT DIT Gor assir
சில்லறையாகவும் மொத்தமாகவும் கிடைக்கும்
No. 59, AMBAGAMUWA ROAD, GAMPOLA.
Te:0812352452
Wits. Best compliments from
AMZAWMAZA
T EC XK
PEOPLEATTRACTIVETEXTLELAND
No. 108-A,BAZAARSTREET, VAVUNIYA, Tel: 02422879
 
 

郡 Wit/s 3est Compliments from
நியூ is Barn
uguru
& S Xe X
இல. 53/55, நுவரெலிய வீதி,
கம்பளை,
* Sat)
With 3est compliments from
METO TRAMDERS
DEALERS N ELECTRICAL
G O O DS
PLUMPING ITEMS.
No.35, BUS STAND COMPLEX, STATION ROAD, VAVUNIYA. Tel: 02422572

Page 169
ཁོ་ %#rே Caper/r ଧୃଦ୍ଧି
SALACAS
SSHE-F-E-EALTES
SPECIAL DISCOUNT's For UNIVERSITY STUDENTS
DALLEPHONERALINTER-ELFA,
LNIMINALING, PHOTOCOPIL BOOKBORDEDIG STATIONERY COMPUTERPRNS
No.37,COLOMBOROAD, PERADENYA. Te:OB12385052 Fa:08:1238,5053
BARANCH 勒 No.316,GAMPOLAROAD,
PERADENIYA 溪
སྐྱོ་༤༤རིང་སོགས་
7ιβίβ βρει ασπράπεπέιβοπ §
CHANTHRA GRINDERS
WHOLE SALE & PETAYLERS
LWDERTAKE REGROWG OF
GAWDWG PLATES
No : 40, PERADENIYA ROAD,
KANDY.
蟹 Te|I|: 081 2234820 }ള്ള

ଖୁଞ୍ଚ” । 密 71#4:t corpire:Aா
Ho TEL ARADISE
சுத்தமான சுவையான சகல
விதமான உணவு வகைகளையும்
மற்றும் சிற்றுண்டி, கேக் வகைகளையும்
பெற்றுக்கொள்வதற்கு நீங்கள்
நாடவேண்டிய இடம்
No.34A, COLOMBO STREET,
PERADENTYA
à Te:O828B82
冕s。 。總
Aest Corpsittents 導
CF. IATSID FRA S TO RES
ImpoRIERS & ExpoRTERS
HOLESALE DEALERS
No. 207, COLOMBO STREET, KANDY. Tel: 0812234332, 081 2232756,
O81 222,975 Fax : 08 22:22917
HERANCIH
No. 60, NEWMOOR STREET,
COLOMBO - 12.
ଔଡ୍ର Tel: O 1244.8420, O1 2343950 இ Fax : O 1 2436 108
懿。 குஇ

Page 170
مساحت
74ité 3est Compliments from
ATHA
JEWELLERS
EXPRESSYOURLOVEWITHGOLD
No. 27, KOTU GODELLA VEEDYA,
KANDY
SRI LANKA
Te: 0812232027
O812238827
Às. Fax:07.4471605 ●
7itá2Best Compliments/fom
சிறீகணேசானந்தா
óvaroørrøž* G2ørztLø
oKo oko oko oKo
இல, 42 பேராதனை வீதி, கண்டி தொ. இல. 081 2233231
081. 22234.89

SS2 $2.
With Best Compliments from VZ-FZg’Z^m/ZVSʼ
COLLÆGÆ
வீனஸ்கல்லூரி
6-11 வரையான வகுப்புக்கள் eo உயர்தரமாணவர்களுக்கான கணித, விஞ்ஞான, கலை வர்த்தக வகுப்புக்கள் நடைபெறுகின்றன
WAIRAWAPULIYANKULAM,
WAWUNIYA d (aN Te: 024.23071 A. సీ குஇ జ్ఞతో “ভল্লুপ্ত
Wits, Aest Compliments from V
இந்துதருமம் சிறப்புறவாழ்துகிறோம்
உலக இந்து மக்கள்

Page 171
up 7%ité2est Compliments from ༤། JAYANTHYS
DEALERs N TExтпEs
架 奖 柴
No.106,COLOMBOSTREET,
KAN OY,
Tel: O812222464 ਸੈਰ--
Wité Best Compliments from CITY
ГЕDK
UHOLESALES RETAUDEALERS
TEXTUESITTAORSTES
No. 56, KOTUGODELLAVEEDYA,
ΚΑΝ ΟΥ
Te:O812223323 f

Witń2est Compfinentów
KWJ
E. E. T. A
GOVT. SUPPLIERS-DEALERS IN ELECTRICAL GOODS APPLANES & HARDWARE
RAJARATA SUPER MARKET
2ND FLOOR No. 98-2/1, COLOMBO STREET KANDY
Te: O812233215
Fax: 081 2224055
hitfi 5est Compíments/rom
SRI MUHTUMAAR
STORGES
GENERAL MERCHANT
No. 15O, COLOMBO STREET,
KANDY
Tel: O8122342O5

Page 172
BOOKDEPOT
BOOKSELLERS & STATIONERS No.84, COLOMBOSTREET,
Tel: 081 2222562 லங்கா மத்திய புத்தக நிலையம
காகரிதாககள் மற்றும் புத் தக வரிற பனையாளர் கள
இ.ை 84, கொழும்பு வீதி,
Wité Best Compliments from ཡོ་སྒྱུ
கணி டி. స్నీ தொலைபேசி : 081 2222562 鑫
Witsi Zest Compliments from
MANGALAA EwtLLERY
No.68, YATINUWARASTREET,
KANDY
à Te:0812234064 氯
 

Wit/s 3est Compliments from འི་སྒྱུ
| cHITHRA |
JEWELLERS
FOR G6NUINe 99K SOV6R6GN GOLD JeuelleRY
No. 41, DS, SENANAYAKAVEEDYA, KANDY Tel: 081 2223290
BRANCH WATTEGAMAROAD,
MADAWALA.
SN el: 081 2476508 කුං
Wits, 3est Compliments from
SRI LEKAH
JE WELLERS
t
No.55, YATINUWARASTREET,
KANDY Tel: O812232430

Page 173
影 7Wité Zest Compliments from
AKAAVDy
STORES
-> <> -> <>
No.7HARISONONESROAD MATAIE.
7Wité Zest Compliments from
Mawara ao Gagazzab
KANNAN lodge கண்ணன்
GoNoTege
துை உஆைம்
இல. 6, சேர் பொன் இராமநாதன் வீதி,
மேஸ்வராச் சந்தி. பரமேஸ்வராச் சந்தி
器 திருநெல்வேலி. 食

Nحسب تبسم WYSNAV
STORGES
C  <> ৰছকৰe> 
No:66/23, MEEZANTERRACE MATIAE
Te:06627-1606
影 With Best Compliments from
KANDY
N1EDICALS
4ص سلاسة ما يح
@
PHARMACEUTICALS CHEMSTS
d 6ROGERIES
No. 06, MEEZAN TERRACE,
MATALE.
器 Te1 : O77 6O1642O 魯

Page 174
སྦྱོར་ཚེ་------- སྒྱུ་ 7Wilf Ziest Compliments from NS?
No:15, PowERHousERoad, às*****
S. E. B. ) if T
DeFalers N TOCTLeS (h PANGY GOODS
fonTop
No: 122, POWER HOUSE ROAD,
Air FINA
Tel: O212196, Fax: 0212102
BRANCH MANGAISILKSMODERNMARKET.
湯 Twité Best Compliments from
A12A/VKAAA
d {X X X X
No. 236, TRINCOMALEESTREET,
MAAIE теI: о6622з44

教 With Best Compliments from
SR/ A907/3A9Y STORES
DEAERSN
BEST TOBACCO, GROCERIES
AND CGARS.
AGENT FOR THE DANTEE
PRODUCTS
No : 403 B, MAIN STREET, NMATALE.
e:05.160
TSS?
影 With 2est Compliments from
நீலகங்மி o O. O. ஸ்றோர்ஸ்
உங்களுக்கு தேவையான கோழிமுட்டைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும்
பெற்றுக் கொள்ள நாட வேண்டிய
ஒரே ஸ்தாபனம்.
இல : 445, பிரதான வீதி
மாத்தளை 影 Tel : 066 32072 總

Page 175
EAGLE
CONTRACTORS & DEALERS IN ELECTRICAL GOODS
No.5,KUMARAVEEDIYA, KANDY.
Tel: 081 2222913
P. SOMASUNTHARAM
GAMPOLA.
Fax : 081 2234573 缪
@हुँ३
ନିଷ୍ଟ୍ରୁ Witá Best Compliments from རྒྱུ།
影 Wité Best Compliments from
4صحه
 
 
 
 
 

Tuits, 3est Compliments from
ce sNL GR A C ESSENCE SUPPLIERS
SUDD QISID) CONCONQSANDBAKS
No. 76 B, KING STREET,
KANDY,
SRI LANKA. Tel: O81 2224187
Paχ και 074 471563
辨 Witá Best compliments from ༤།
A. S. KUMARASWAMY 8 CO
米 米 米
No. 12, STATIONROAD,
GAMPOLA.
Tel 081,2351965
ગ્રેમ-છિ

Page 176
影 Wité Best Compliments from
SQHAQAN HARDWARE
IDEALERS IN MACHINERIES TOOLS, PAINTPVC PIPES, POWER TOOLS AND AGENT FORASIAN PA S : ANTON PRODUCT
yo. 182, COLOMBO STREET, KANDY. Te: O81 222375O
O81 2223237 Fax: 081 2232371
With Zest Compliments from
KRISHNA STORES
CROP CARE PEST CONTROL SERVICES
DISTRIBUTERS FoR LANKEM-CEYPETOC ANGLO CHEM & HARCORS AGRO CHEMICALS BAYER HouseHOLD & HYGLENE PRODUCTs LANKEM CoNSUMER PRODUCTs Ltd, IMPORTERS VEGETABLE SEEDs SPRAYERS STOCKST: JE,D,B, FERTILISERS
No. 163,00LOMBOSTREET, KANDY, Tel 0812234204
 

6x X x Xe
No: 173, COLOMBO STREET,
KANDY.
Te : O81 2223014
SILVANVI TRADERS
& S 9% ప్రోడ్ల
No. 154, COLOMBO STREET,
KANDY. Tel: 0812225212

Page 177
சிக மாதாந்தக் கணக்கை ஆர ம்பிப்பதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
அதிக நன்மைகள், அதிக வட்டி, சேமிப்பு அதிகரிக்கும் பொழுது பெறுமதிமிக்க பரிசுகள் வழங்கப்படும். இவற்றிற்கு மேலதிகமாக,
* காப்புறுதிப் பாதுகாப்பும், புலமைப்பரிசில்
கொடுப்பனவும்.
* முதல் முறையில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெறும் பிள்ளைகளுக்கு ரூபா. 1000/- விசேட போனஸாக வழங்கப்படும்.
* முதல் முறையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் அனைத்துப் பாடங்களிலும் அதி விசேட சித்தி பெறும் பிள்ளைகளுக்கு ரூபா 2000/- விசேட போனஸாக வழங்கப்படும்.
சிசு உதான கணக்கின் வரப்பிரசாதங்கள் கணக்கின் மீதி கீழ்வரும் நிலையை அடையும் போது,
ரூபா 1000/- சிசு உதான தொப்பி ரூபா 2500/- சிசு உதான குடை ரூபா 5000- சிறிய பாடசாலைப்பை ரூபா 10000/- பெரிய பாடசாலைப்பை ரூபா 25000/- அகராதி (ஆங்கிலம் / தமிழ்) ஆகியன வழங்கப்படும்.
மேலும் மீதியானது ரூபா 10000/- ஆனதும் ஜயழரீ சீட்டிழுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கிடைக்கும். ஜயழனி சீட்டிழுப்பு பரிசு விபரங்கள் வருமாறு:
0 மாதாந்தம் 326 அதிஷ்டசாலிகளுக்கு ஓர்
தங்கப்பவுண் பெறுமதியான பரிசுகள்
0 மாதாந்தம் வலய ரீதியாக ரூபா 100000/-
பெறுமதியான பரிசு ஒன்று வடபகுதிக்கு
 

மனமறிந்த வங்கி
(O
457
0 வருட இறுதி ஜயழரீ சீட்டிழுப்பு விசேட நிகழ்வில் * 1ம் பரிசு ரூபா 3000000/- * 2ம் பரிசு ரூபா 2000000/-
* 3ம் பரிசு ரூபா 1000000/- க்கும் நீங்கள் அதிஷ்டசாலியாகலாம்.
காப்புறுதிப் பாதுகாப்பும், மருத்துவ உதவியும் கிடைக்கும் முறை.
3 மாதங்களுக்கு மேல் வைப்பில் ரூபா 5000/- க்கு மேல் இருக்கும் சிசு உதான கணக்குள்ள பிள்ளையின் தாய், தந்தை அல்லது பாதுகாவலருக்கு, வைப்பிலுள்ள தொகையைப் போல் 10 மடங்கு அதிகபட்சம் ரூபா 500,000) ஆயுள் காப்புறுதியும், விபத்தினால் நிரந்தர அங்கவீனமுற்றால் வைப்பிலுள்ள தொகையைப் போல் 5 மடங்கு (அதிகபட்சம் ரூபா 250,000/-) காப்புறுதிப் பாதுகாப்பும் கிடைக்கும்.
சிசு உதான கணக்கு வைத்திருக்கும் பிள்ளைகளுக்கு 1.
சிசு உதர்ன கணக்குள்ள பிள்ளைகளுக்குப் பாரதூரமான 5 நோய்களுக்கு எதிராக வைப்பிலுள்ள தொகையைப்போல் 5 மடங்கு (அதிகபட்சம் ரூபா, 250 000/-) மருத்துவச் செலவாக வழங்கப்படும்.
இவை தவிர ஏனைய நோய்களுக்காக வைத்திய சாலையில் சிகிச்சை பெறும் சந்தர்ப்பத்தில் முதல் இரு தினங்கள் தவிர அதிகபட்சம் 30 நாட்களுக்கு தினமும் ரூபா 100/- வீதம் பிள்ளைகளின் மருத்துவ செலவினங்களுக்கு வழங்கப்படும். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறின் நாளொன்றுக்கு ரூபா 200/- வீதம் வழங்கப்படும்.
எனவே பாடசாலை காலந்தொட்டே உங்கள் பிள்ளைகளுக்கு, உன்னத சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கவும், இன்றே சிசு உதான கணக்கொன்றை ஆரம்பியுங்கள்.

Page 178
from
3ί
M/t/, /3.
L551 5
இ
சிறப்புற வாழ்
"Palm Beuch
No. 10/11, Stanley Road,
Jaffna.
 
 
 
 
 

குறிஞ்சிக் குமரன் உடுத்து
பல்லவி LJ வாழியவே - என்றும் க் கொடிபடைத்த குமரன்பல் கலைக்குகன்
அனுபல்லவி சூழுமிலங்கை அழகுப்பேராதனையில் ச பாடியன்பர் ஏத்தும் முருகன்கோவில்
ܡܤܼܲܨ
சரணம் கலைகள் பலவும் வாழி
கழகமும் வாழி வாழி தலைவன் முருகன் வாழி
தேவசேனா வள்ளி வாழி
மலைகள் நிறைந்த பேரா
தனைநகர் வாழி வாழி
கலைஞர் கவிஞர் வாழி
கந்தன் அருளும் வாழி.
169, Sir Pon Ramanathan Road, Thirunelvely, Jaffna.
PRINTED BY UNUE ARTS (PVT) LTD., COLOMBO 13. TEL: 2330195.
*  ̄ ܗ ܪ ܨܢܝ.