கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்லைக்குமரன் மலர் 2008

Page 1


Page 2


Page 3
நல்லைக்கும
2O
ତୁ)ତୁ)W。
RC7
ZG
();
பதிப்ப நல்லையா ?
)
6)6) S) 6 απαίρά απαστό χ9η
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6, 1D6D - 16
O8
Téfísuus : விஜயசுந்தரம்
விவகாரக்குழு நகராட்சி மன்றம்
公、
闵
峪/

Page 4
ī£) (G sg | € a sa G a 5 sa G à la sa g sa è æ æ se e a G e o e o e o + s + a = v = ~ ~ = b=●几 以心而 Q 山 *s g・研•s– 额酬历Ē 行Ħs环} b=儿 艇四È È Ě 坦È Ě Ě部。 江翔鹰四娜 } ) ğ ? གྱི་ s压-{以-,厅 湖圈圈鹰圈, 3研珊ĝ研巴 额翻} }
 

கராட்சி மன்றத்தின்
வகாரக் குழு 6 - 2008
ந. மு. செ. சரவணபவ ாநகர ஆணையாளர் யாழ்ப்பாணம். ரு. இ. இரத்தினசிங்கம் SFuj6)T6Tff, uT.LDT.& ரு. து. சோமசுந்தரம் னசமூக நிலைய மேற்பார்வையாளர் ரு. நா. இரகுமார் பாது சுகாதாரப் பரிசோதகர் சல்வி கு. சிவாநந்தினி கழ்ச்சித்திட்ட உதவியாளர் ரு. து. இராகன் பாறுப்பதிகாரி, மோட்டார் வாகனப்பிரிவு ரு. ஞா. மோகனசுந்தரம் வலை மேற்பார்வையாளர் சல்வித. தாரணி
காமைத்துவ உதவியாளர் ரு. சோ. கனேசIநாதன் வலை மேற்பார்வையாளர் ரு. பு. ஆறுமுகதாசன் பாது சுகாதாரப் பரிசோதகள் ரு. ச. லோகசிவம் னசமூக நிலைய மேற்பார்வையாளர் ரு. கு. விஜயகுமார் தாழில்நுட்ப உத்தியோகத்தர் ரு. ப. சிவஞானவேல் )காமைத்துவ உதவியாளர் g5. 6i. fairsesoftballar காதார மேற்பார்வையாளர் ரு. சி. கிருஷ்ணமூர்த்தி Truu, uuTLDT. ரு. ந. விஜயசுந்தரம்
ஆசிரியர் ா/கொக்குவில் இந்துக் கல்லூரி ki. p. 560836) ளைப்பாறிய பிரதம காசாளர், ாநகரசபை, யாழ்ப்பாணம்.
疼公 جنگ بھڑکے۔
R NTZ
ప్ర)()() () () () () () ()
ତୁ)Rܠ ܐ
()
() ଏଥୁଁ
Sé.

Page 5


Page 6


Page 7
*。
εPOίύ
நல்லூர்க் கந்தப்பெருமானின் திருவரு தடவையாக வெளிவருகின்றது. பதினாறு வருட சாதாரண விடயமன்று. முருகப் பெருமானின் நல்லூர்க்கந்தப்பெருமானின்மஹோற்சவகா6 விவகாரக்குழு நல்லைக்குமரன் மலரை வெளி சைவ சமயத்தின் பெருமையையும், அதன் சமுதாயம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ே
யாழ்ப்பாணக் குடாநாடு இருண்ட கபூ வீற்றிருந்துஅருளாட்சிபுரியும்நல்லைக்கந்தனி வதாகும்.
பஞ்சம், பசி வந்தாலும் பாரெல்லாம் ஆறுமுகன் தஞ்சமடி என்றுதவத்திருயோகர்சுலி குடி கொண்ட கந்தப் பெருமானே எமக்கு அட புலப்படும்.
இவ்வுண்மைத் தத்துவத்தை யாபேரு வெளிவருகின்றது. முருகப் பெருமானின் பெரு மைகளையும், சமயம் சார்தத்துவங்களையும், தாங்கி வரும் நல்லைக்குமரன் மலர் உல6 ஆக்கங்களை இளம் சமூகம் வாசித்து அறிதல்
தொன்மை வாய்ந்த சமயம் எங்கள் நல்விளை நிலத்தை பாதீனியச் செடிகள் அர்த்தமுள்ள தத்துவமும் கொண்ட சைவசமயத் பாதிப்பு உண்டென்பதை மறுப்பதற்கில்லை.
 
 

நளினாலே நல்லைக்குமரன் மலர் பதினாறாவது ங்கள் தொடர்ச்சியாக மலர் வெளிவருவதென்பது திவ்ய கருணையாலேயே இது சாத்தியமாகும். மத்தில் யாழ்ப்பாணமாநகரசபையின் சைவசமய யிடும் பணியைச் செய்து வருவதானது, எமது தத்துவக் கருத்துக்களையும் இன்றைய இளம் பெருநோக்கோடாகும்.
ஜமைவில் சிக்கியுள்ள போதிலும் நல்லையில் ன் ஒளிப்பிளம்பேஎம்எல்லோருக்கும் வழிகாட்டு
வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி கிளியே பாமிகள் மொழிந்ததிருப்பாடல் மூலம்நல்லூரில் யமளித்து வாழ்விக்கின்றான் என்ற உண்மை
ம் உணர்தற் பொருட்டு நல்லைக்குமரன் மலர் மை பேசும் ஆக்கங்களோடு சைவத்தின் தொன் ஆய்வுக்கட்டுரைகளையும், பாமாலைகளையும், கெல்லாம் மணம் பரப்ப அதன்கண் உள்ள
அவசியமாகின்றது.
சைவசமயம் என நாம் கூறிக் கொண்டாலும், பழுதடையச் செய்வதுபோல் தொன்மையும், திற்கும் மதமாற்றம் எனும் பாதீனியச் செடியால்
(e.
بحيخ
洽
※
G
Y
R)

Page 8
M
S/M/
72
(
இத்தகைய ஆபத்திலிருந்துஎம் சமய என்பது மறுப்பதற்குரியதன்று. பொதுவாக "மத போதெல்லாம் சைவசமயத்தின் - சைவ ஆல மேலெழுவதும் தவிர்க்கமுடியாததே.
இவ்விதம் சமூகப் பணிகள் என்ற விட உள்ளதென்னும் நிதர்சனமான குற்றச்சாட்டுத் சமயங்களில் இருக்கக்கூடிய துறவற சபைகள் பணிகளில் கீழிறக்கத்திற்கான காரணம் என்
சமயம் சார் அமைப்புகள், ஆலய நீ நிர்வாகக் கட்டமைப்புகள் இருப்பினும் இல்லற ஈடுபடுவதென்பது இன்றைய வேகமான - இ பொருத்துடையதல்ல. எனவேதான் துறவற ச படுகின்றது.
துறவற சபையில் இணைந்துகொண் சந்தர்ப்பத்தை எமது சமயம் மேற்கொள்ள ே ஆலயங்கள், சமூகப் பணியில் பின்னடைவுக வைக்க முடியும் என்ற கருத்தை நல்லைக்கு நாட்டில் நிரந்தர சமாதானமும், அமைதியும்
பாதங்களில் இம்மலரினைச் சமர்ப்பிக்கின்றே
“GB D66ODD 6
விளங்குக உ
சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தைமீட்டெடுப்பது அச்சமயத்தில் பிறந்தார்கடன் மாற்றம்” எனும் அபாயம் பற்றிய சிந்தனை எழும் யங்களின் சமூகப் பணிகள் பற்றிய வினாக்கள்
யத்தில் ஈழத்தில் சைவசமயம் ஏழ்மைநிலையில் தொடர்பிலான ஆய்வொன்றின் முடிவு “ஏனைய ஈழத்து சைவ சமயத்தில் இல்லாமையே சமூகப் பது கண்டறியப்படும்”.
நிர்வாகங்கள், பரிபாலனசபைகள் என பல்வகை வாழ்வில் இருந்து கொண்டு சமூகப் பணிகளில் யந்திரமான சமூகப் பொருளாதார சூழமைவில் பைகளின் தேவைப்பாடு இங்கு முன் வைக்கப்
டு சமய-சமூக பணிகளை மேற்கொள்வதற்கான வண்டும். அப்போது தான் சைவசமயம் - சைவ ண்டுள்ளன என்ற குற்றச்சாட்டிற்கு முற்றுப்புள்ளி Dரனின் 16வது மலரின் கருப்பொருளாகத் தந்து ஏற்பட நல்லூர்ப் பெருமானை வேண்டி, அவன்
TLD.
காள் சைவ நீதி உலகமெல்லாம்”
பதிப்பாசிரியர், நல்லைக்குமரன் மலர்

Page 9
FDrab ஆசிச் செய்திகள் வாழ்த்துச் செய்திகள் நல்லூர் சண்முகா நமோஸ்துதே
ச. தங்கமாமயிலோன் ஆறுபடை வீடு அழகன் திருவீடு
கவிஞர் வ. யோகானந்தசிவம் முருகனை நெஞ்சில் பதி!
சைவச்செம்மல் செ. பரமநாதன் நல்லூரா சொல்லுநலம்
த. ஜெயசீலன் முட்டற முருகனுக்கு ஒரு விண்ணப்பம் கோ.சி. வேலாயுதம் அறுமுகவன் வேலும் திருக்கையும் உண்டே நம
பேராசிரியர் வி. சிவசாமி சிவகுமாரர் சிவபெருமானது பிரதிவிம்பங்களா?
&b. Lys TT முருக உற்பவம் பற்றி ஓர் ஆய்வு
கே.எஸ். ஆனந்தன் இழையணி சிறப்பிற் பழையோள் குழவி செல்வி. செல்வ9ம்பிகை நடராஜா குகையில் பிரார்த்தனை ஐனித்தது திருமுருகாற்
க. ஈஸ்வரன் ஐந்தவித்தான் ஆற்றல்
யோகேஸ்வரன் அஜித் பரம்பொருளும் பிரபஞ்ச இயக்கமும் ஊழிக்கா
கனேசன் சைவசிகாமணி சைவ&யூலயங்களின் அமைப்பு
ஏ.எஸ். ஞானம்
ހު&S
ŹN
\& சைவாலய பரிபாலனங்கள் சில சிந்தனைகள்
ତୁ) asi, T. śl6JLUFTGvG X நாற்பாதசைவம்
ତୁ) ஆ. சபாரத்தினம்
^\
sairéebai e8.JTabā Fairéebafuļib gai
ப. சிவானந்தசர்மா மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ஆண்டாள் பக்தி அனுபவம்
செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் வைதிக இலக்கியங்கள் புலப்படுத்துகின்ற சில 6
நீபதிசர்மா கிருஸ்ணானந்தசர்மா
Y
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

((() (3)(i)(a) () () () ()
u ༥ 585) 犬” () ()
J-3
4
○
5〜6
7-8
9-O
க்கொரு மெய்த்துணையே 3-19
公 P 2O-23 ତୁ) (^\ 24〜27 竖/
23-31 @ gů1J6ol 32〜34 ତୁ) ^\ 35〜38 s () ல அழிவும் 33〜46
47ー54 @ 55〜59 ତୁ)
60-63
ତୁ) mና” 64-66 @
67〜77
78-82
விழுமியச் சிந்தனைகள் 83〜85 KOP
M
*

Page 10
()
)ெ
闵
○
VN
廖
S&
N
函
ଓତୁ@洽ܟܠ2
()
(
@@@{
தெய்வ வாசகமாகிய திருவாசகம்
சிவ. மகாலிங்கம் சைவசமயத்தின் விஞ்ஞானப் பார்வை
பா. பிரசாந்தனன் திருநெறிய தமிழ் பாராயண மரபு
சி. கிருஷ்ணமூர்த்தி ஆலயங்கள் அறப்பணிகளை ஆற்றுமா?
இ. இரத்தினசிங்கம் 66 pajapays as Tillo TDT 85TaureosTDT
செல்வி மலர் சின்னையா திருச்செந்தூர்ப் புராணமும் வேல்வழிபாடும்
வ. கோவிந்தபிள்ளை ஸ்கந்தோற்சவ விளக்கங்கள் : குமார தந்திரத்தை அடி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதச கொடியேற்ற விழாவும் சைவ சித்தாந்தப் பொரு
பொ. சந்திரசேகரம் சிவபாதசுந்தரனார் நோக்கில் ஆணவம்
செல்வி ஹேமமாலினி கணபதிப்பிள்ளை நல்லூர் இராசதானி காலத்தில் “கந்தன், ஆறுமுகன்” எ
பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் முருக வழிபாடும் யாழ்ப்பான சித்த மருத்துவமு
Dr.e. r35JGi பக்தி இயக்கமும் சமுதாய மறுமலர்ச்சியும்
பேராசிரியர் கலைவாணி இராமநாதன் இந்து சமயமும் மனித நேயமும் விக்னேஸ்வரி பவநேசன் பெரியபுராணம் கூறும் தமிழர் வாழ்வியல்வநறி
வை.சி. சிவசுப்பிரமணியம் பஞ்சகன்னிகைகள் ஓர் பார்வை
மீனலோசினி பாரதி இராமேஸ்வரம்
பொ.சிவப்பிரகாசம் 2008 இல் யாழ் விருது நாவலர் கலைத்தொண்டின் காவலன் இந்துபோர்
க.பேரம்பலம் சிவத்தமிழ் அன்னையின் திருவடிகள் தொழுகின்
ந.விஜயசுந்தரம் நீண்டு செல்லும் எம் பணி
து.சோமசுந்தரம் நன்றியுரை 6flaviburb
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படையாகக் கொண்ட பொது நோக்கு ruom войвото
Juura56fläb 6hawafuji Teroru JT856
ம் பற்றிய இலக்கிய ஆய்வு
இராசரத்தினம்
τβρπιώ
86〜94
95-97
98-105
O6-09
O-3
7-123
24-3O
13-36
137〜141
42-47
48-52
53-58
159〜165
166-7O
17-78
79-89
190
93-98
199-2OO
2O
ତୁ)
(6)()@r
○ー
V
ଓତୁ)
(
ク
公
*
SAVAMA
ତୁ)
s
2
QN
TK
RN
份
R
2
氨
/
N

Page 11
* [5ରା୦୩୬ର05ଥ୍
ஆசி, வாழ்த்
* நல்லை ஆதீன மூத
* சுவாமி சித்ருபான
* För GASTÓN 56.jpg5UTGJ,
: * LUST) upr6)ůu čty
* υπό υδίσδα»6υά535μ.
* இந்து சமய கலாச
யாழ் மாநகரசபை
* បាoប់ទៅr_n ,
 

நமரன் மலர்
துச் செய்திகள்
សំសារ៉ា
ឆ្នា
அதிபர்
Igy gőlaporá556ltÖ UgofüUTGui
ஆனைU
MOT SUDGDIGITẾ

Page 12


Page 13
கு
நல்லை திருஞான ஸ்தாபகர் பூரீலg சுவாமிநாத தேசி குருமஹா சந்நித ஆதீன முதல்வர். பூரீலழரீ சோமசுந்தர :ே இரண்டாவது கு பருத்தித்துறை வீதி, நல்லு
நல்லை ஆதீ
அருளா8
முருகன் அடியார்களுக்கு,
யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற சை வெளிவரும் நல்லைக்குமரன் மலர் இம்முறையும்
அழகே உருவான நல்லூர் முருகனுக்கு அற்
ஆக்கங்களைச் சுமந்து அருள்சார்ந்த விடயங்
தருகின்றது.
முத்தமிழால் வைதாரையும் வாழவைக்
உருவானவனாக அமைந்திருந்து அருள் புரிகி
பொருட்டு வெளிவருதே நல்லைக்குமரன் மலர
சிறப்பாகச் செய்துவரும் ஆசிரியரையும் சை
மக்களும் பாராட்டி மகிழ்கின்றனர். இப்பணி
மலரை அனைவரும் படித்துப் பயன் பெற்று
ஆசீர்வதிப்பாராக.
“என்றும் வேண்
நல்லை ஆதீனம், நல்லூர்.
 

6) ருபாதம்
O ாசம்பந்தர் ஆதீனம் 5 ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். ானம் ஆதி முதல்வர். நசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ருமஹா சந்நிதானம் ார், யாழ்ப்பாணம், இலங்கை.
ன முதல்வரின் சிச் செய்தி
வசமய விவகாரக் குழுவினால் வருடந்தோறும் ) வெளிவருவதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.
புதமாய் உருவாகும் நல்லைக்குமரன் மலர் பல
களை மக்களுக்குக் கொடுப்பது மகிழ்ச்சியைத்
தம், முருகப்பெருமான் நல்லையம்பதியில் அழகே ன்ெறான். அவனுடைய அழகிற்கு அழகு செய்யும்
ாகும். இப்புனிதப் பணியை ஒவ்வொரு ஆண்டும் வசமய விவகாரக் குழுவினரையும் அனைத்து தொடர்வதற்கு இறைவன் ஆசீர்வதிப்பாராக.
மண்ணில் நல்ல வண்ணம் வாழ இறைவன்
டும் இன்ப அன்பு”.
முந்ழைநீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் இரண்டாவது குருமஹா சந்நிதானம்

Page 14
Sri Ramakrishna Sa
Point -
Sri Lal
பருத்தித்துறை சாரதா ே வாழ்த்து
யாழ் மாநகராட்சி மன்றத்தின் சைவசம 16ஆவது நல்லைக் குமரன் மலரின் வெளிய படுகின்றோம்.
நமது இனத்துக்கு பல வருடங்களாக சொல்லில் வடிக்க முடியாது. இப்படி நிலை மட்டும் தவறாது ஆண்டுதோறும் வெளிவருவ:
எங்களைப் பொறுத்தமட்டில் இன்னமு அரக்கர்கள் செய்த இடரினைப் போக்க தேவ தோன்றி தேவர்கள் இழந்த வாழ்வினை அளி முருகன் பெற்றார். ஆகவே நாம் அனைவரும் நெக்குருகி வேண்ட துன்பமெல்லாம் பஞ்சாய்ப்
காக்கக் கடவி
ஆர்க்குப் பரம கடம்பா முருக இடங்காண் இர
சாரதா சேவாச்சிரமம், பருத்தித்துறை.

rada Sevashrama.
Pedro, Inka.
சவாச்சிரம சுவாமிகளின் ச்செய்தி
)ய விவகாரக் குழுவால் வெளியிடப்படவுள்ள பீட்டிற்கு நாம் ஆசி வழங்குவதில் பெருமைப்
பல இன்னல்கள் ஏற்பட்டு வருகின்றன. இவை மைகள் இருப்பினும் நல்லைக் குமரன் மலர் து நல்லைக் கந்தனின் திருவருளாகும்.
ம் மக்கள் முருகன் தாள் தஞ்சம் புகவில்லை. வர்களின் வேண்டுதலினால் முருகப் பெருமான் த்தமையால் “சுரபூபதி” என்னும் பட்டத்தினை
ஒன்றுகூடி அழுது அரற்றி முருகனை நோக்கி பறக்கும். இதில் சற்றேனும் எமக்கு ஐயமில்லை.
யநீ காவா திருந்தக்கால் ாம் அறுமுகவா - பூக்கும்
கதிர்வேலா நல்ல ங்காய் இனி
இறைபணியில் அன்னையின் அடியவன் சுவாமி சித்ருபானந்தா.

Page 15
RAMAKRSNA (Ceylon Bran 40, Ramakrishna Road Email - rkmceyS{
இராமகிருஷ்ணப
வாழ்த்து
யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற சைவ நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவ மலர்' வெளியிடுவதை அறிந்து மகிழ்வுறுகிே
வல்ல இறைவனின் அருளையும் ஆசியைய தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்மை தரக்கூடிய எல்லா சமுதாய கொண்டிருக்கும் ஆன்மீகச் சக்திகளின் வெ வலிமை உடையனவாகவும், சரிவரப் பொரு சமுதாயமும் தன்னை அதற்கு ஏற்றபடி அை
“தனி மனிதர்களின் நிலை உயர்த் உயர்வடைந்தே தீரும். ஏன் எதற்கு என்ற அ மாறாக, செயலில் ஈடுபட்டுச் செத்து மடிவது ஒ செய்வதற்காக ஆண்டவன் நம்மைத் தேர்ந்ெ முடிப்போம் என்றும் உறுதியாக நம்ப வேண் அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் வளர்ச்சியடைவது தான் வாழ்க்கை, அதாவ: அன்புதான் வாழ்க்கை ஆகும். அன்பு ஒன்று
சமநிலையிலிருந்து பிறழாதவன், சா அமைதி படைத்தவன், இரக்கமும், அன்பும் பணிகளில் ஈடுபடுகிறான். அதன் மூலம் அவ
சாதாரண மனிதனை உயர்ந்த குறிக்ே மனிதனை தெய்வமாக்குவதும் தான் மதமும் ஆ இருப்பது கோவில்களும், ஆன்மீக நூல்களு மலர்கள். நல்லைக் குமரன் மலர் 16ஆவது மலர்ந்து, அதனைப் படிப்போர்க்கு ஆன்மீகக் நல்லைக் குமரன் எல்லோருக்கும், மன அமை வேண்டுகிறேன்.
இராமகிருஷ்ண மிஷன், கொழும்பு.
 

553805 Colombo 6. ax - 2588.253
ureka.lk
MISSN ዖhowgg - 2588253 ch)
ஷேன் சுவாமிகளின் ரச்செய்தி
பசமய விவகாரக் குழு கடந்த 15 ஆண்டுகளாக காலங்களில் தொடர்ச்சியாக நல்லைக்குமரன் றன். அந்த மலர் சிறப்புடன் வெளிவர எல்லாம் ம் வேண்டுவதோடு எனது வாழ்த்துக்களையும்
மாற்றங்களும், உள்ளே இருந்து இயங்கிக் |ளித் தோற்றங்களே ஆகும். இந்தச் சக்திகள் த்தமாக அமையக் கூடியனவாகவும் இருந்தால், மத்துக் கொள்ளும்.
தப்பட்டால் தேசமும் அதன் நிறுவனங்களும் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது நமது வேலையன்று. ன்றுதான் நமது கடன். மகத்தான காரியங்களைச் தடுத்திருக்கிறான் என்றும், அவற்றை நாம் செய்து டும்” என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. து விரிவடைதல். அதுதான் அன்பாகும். எனவே தான் வாழ்க்கையின் ஒரே நியதியாகும்.
ந்தமானவன், நன்மையை ஆராய்ந்து ஏற்பவன், பெரிதும் உள்ளவன் - இத்தகையவன் நல்ல ன் தனக்கே நன்மையைத் தேடிக் கொள்கிறான்.
காள்களையுடைய மனிதனாக்குவதும், உயர்ந்த ஆன்மீகமும் அந்த ஆன்மிகத்திற்கு அடிப்படையாக நம் ஆகும். அதற்கு உதவுபவைதான் ஆண்டு வெளியீடு ஆன்மீகம் தழுவிய ஆண்டு மலராக கருத்துக்களைத் தருவதோடு, எல்லாம் வல்ல தியையும், மகிழ்ச்சியையும் என்றும் அருளுமாறு
ബി ഖദ്രUG (தலைவர்)

Page 16
· දිසාපති / දිස්තික ලේකම அரசாங்க அதிபர்/மாவட்டச் செயலாளர் Government Agent / District Secretary
రజాలడాన ရှိရေးစံ} 02-222 2235 Telephone
fase
ပုပ္ }021-222 239Fமாவட்ட செயல
E-mail: gajaffna@sltn ct. Ek District Secr
· දිස්නික ලේකම
Exocs cossos ඖෂබ අදාන
எனது எண Beaufo) ೬೨.೩೫
My No." Your No.
O O
யாழ ΠDΠ6.Π . . .
வாழ்த்து
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று” பண்பாட்டின் நிலைக்களனாக விளங்குவன. ம சமயங்களின் வழியே ஆலயங்கள் மனிதனின் ப வருவன.
இவ்வாலயங்கள் ஆன்மீக ஆரோக்கியத்ை இந்த ஆன்மீக ஆரோக்கியம் என்பது இன்று விடயமாக உள்ளது. இவ்வகையில் உயரிய சிந் இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கிலும் 6 சக்தியாக இருக்கின்றது.
இவ்வகையில் "அலங்காரக் கந்தன்” என மஹோற்சவ காலத்தில் யாழ்ப்பாணம் மாநகரா வெளியிடப்படவுள்ள 16ஆவது வெளியீடா: வெளிவருவது வரவேற்புக்குரிய மகிழ்ச்சியான
கலியுகத் தெய்வமாம் கலியுகவரதன் கெல்லாம் அருள்பாலிக்கும் வண்ணம் இம் ம கெல்லாம் மகிழ்ச்சியை அளிக்கவல்லது. பக்த வரமீந்து அருள்பாலிக்கவும் எம்பெருமான் தாள் சைவசமய விவகாரக் குழுவினது சேவை என்றெ
வாழ்க
யாழ் செயலகம், யாழ்ப்பாணம்.
 

;
பொது தொலைப்ேசி General Telephone
నిరజాలరని နှီ }
a)»scocco, co»e92)-o. கம், யாழ்ப்பாணம். eta riat, Jaffna.
s }508 2008
அரச அதிபரின் * செய்தி
என்பது முன்னோர் வாக்கு. இவ்வாலயங்கள் னிதனை மார்க்க நெறியில் இட்டுச் செல்லும் ண்பாட்டு விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்து
த வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. அகில உலகமும் முதன்மை அளிக்கும் ஒரு தனைகளைத் தன்னகத்தே கொண்ட இந்துமதம் வாழும் மக்களை ஒன்றிணைக்கும் உன்னத
*றழைக்கப்படும் நல்லைக் கந்தனின் வருடாந்த ட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவினால் ன “நல்லைக்குமரன் மலர்” இம்முறையும் தொரு விடயமாகும்.
நல்லையம்பதியிலே வீற்றிருந்து அடியவர்க் ஹோற்சவ காலத்தில் எழுந்தருளுவது எமக் ர்கள் குறைகள் நீங்கவும் அவர்கள் வேண்டும் களைப் பணிகின்றேன். இறைபணியில் நிற்கும் }ன்றும் தொடர எனது நல்லாசிகள் உரித்தாகுக.
தும்பணி!
ග, ගරිණnorඤ:
அரசாங்க அதிபர் / மாவட்டச்செயலர்,
யாழ் மாவட்டம்.

Page 17
யாழ்ப்பாணப்
University of
யாழ்பல்கலைக்க வாழ்த்
எங்கள் பண்பாட்டின் தொன்மைக்கும் நல்லூர் முருகன் அருளாட்சி நடக்கின்றது.
எங்களுக்கான ஆத்மபலத்தை அள்ளி மகோற்சவ காலம் விளங்குகின்றது. சூழமைவி முருகனின் கருணையிலே எல்லாம் நலமாகு
இவ்வேளை ஞானகுருவான முருகப்ெ ஞானப் பெட்டகமாய் நல்லைக்குமரன்-2008 தருகின்றது.
அரும்பெறல் மரபின் பெரும் பெயர் யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய 6
வாழ்த்துவோம்.
அழகான நாளை அனைவர்க்கும் வர
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்.
 

பல்கலைக்கழகம் Jaffna - Sri Lanka
pas துணைவேந்தரின் ஏச்செய்தி
செழுமையான தொடர்ச்சிக்கும் நிலைக்களனாய்
த்தரும் ஞானப் பொழுதுகளாய் நல்லூர் முருகன் ன் இருள் தொலைய வீதிவலம் வரும் ஞானவேல் ம் நம்பிக்கை நிறைகின்றது.
பருமானின் வல்லமையை நமக்குள் விதைக்கும் இதழின் வரவு மென்மேலும் உயிர்ப்பினைத்
முருகனுக்கு அழகு தமிழில் அறிவாரம் சூட்டும் விவகாரக் குழுவின் இடையறாத அருட்பணியை
ாமாக தமிழான முருகனை இறைஞ்சுவோம்.
6ugarefflu Gradit. Fawrype566e5adừ துணைவேந்தர்,

Page 18
හීන්දු ආගමික හා සංස්කෘතී. a 6.ji5FID), 56ora 9
Department of Hindu Reli
අධදුකාංෂක, စွီဇီး၊ } :%; မြို့စီးဖေ၏ }
தாலைநகல ෙපාදු Fax 255.264 } لوية R. م) General
මෙග් අරකය ඔබේ අරකය எனது இல } உமது இல } My No Your No
O இந்து சமய கலாசாரதி வாழ்த்து
நீரகத் தேதை பேரகத் தலம( தாரகத் துருவ வேரகத் தறுமு
திருவேரகம் என்கிற சுவாமிமலை முரு பொருள் அறியாது மயங்கிய பிரமதேவனைச் உபதேசம் செய்த இடம் சுவாமிமலை. தகப்ட தகப்பன் சாமி என்கின்ற பெயரைப் பெற்றா திருவேரகப் பெருமான் முருகனை வணங்கினால் கூறப்படுகின்றது.
மேலும் குன்றுதோறும் நின்றாடும் கு கொண்டு அருளுகின்றான். அவர் அருகே கு மலையில் முருகனைத் தரிசிக்க ஆயிரமாயிர
அதுபோலவே இலங்கையின் வடபால் நாம் வாயால் சொல்லி முடியுமோ? நல்லு திரண்டு வரும் பக்தகோடிகளின் முருகா. முழு துன்பங்கள் எங்கோ தொலைவதாக மானசீக
இத்தகைய பெருமை கொண்ட நல்லு புகழ்பாடும் நல்லைக்குமரன் மலரினை யாழ்ப் குழுவினர் வருடந்தோறும் வெளியிட்டு ை இவர்களின் இறைபணி மென்மேலும் சிறப்புறவி சாற்றிடவும் எனது நல்வாழ்த்துக்கள்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக் கொழும்பு - 04.
 

) කටයුතු දෙපාර්තමේන්තුව லுவல்கள் திணைக்களம் ious and Cultural Affairs
දාමේල් மின் அஞ்சல் } hindudirigyahoo.com E-Mail w 2552825
ඉවබ් අඩවිය இணையதளம் www.hindudept.gov.lk Website
දිනය திகதி } 09.06.2008
Date
ணைக்களபணிப்பாளின் ரச்செய்தி
ன நினையு மன்பினோர் ரும் பிறவி நீத்திடும்
மாந் தலைமை யெய்திய )க னடிகள் ஏத்துவாம். கந்தபுராணம்
கனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகும். பிரணவப் ச் சிறையிட்ட பின், குமரன், சிவபெருமானுக்கு னுக்கே உபதேசம் செய்தமையினால் முருகன் ன். மேலே சொல்லப்பட்ட சுவாமிமலையாகிய
), எம் பிறவி நீங்கி முத்தியின்பம் பெற்றிடுவதாகக்
மரன் இலங்கையின் கதிர்காமத்தில் கோவில் ன்றுகள் காணப்படுகின்றன. கதிர்காமம் உச்சி ம் பக்தர்கள் திரளுவதை நாம் அறிவோம்.
அமைந்துள்ள நல்லூர்க் கந்தனின் புகழினை ார்க் குமரனின் வருடாந்த மகோற்சவத்திற்கு நகா. எனும் திருநாமம் எங்கும் ஒலிக்கும்போதே மாக உணர்ந்து கொள்கின்றோம்.
ர்க் கந்தனின் உற்சவ காலத்தின்போது குமரன் ாணம் மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் வப்பது ஆக்கபூர்வமான சைவப் பணியாகும். ம், நல்லைக்குமரன் மலர் சைவத்தின் பெருமை
56T1b, சாந்தி திருநாவுக்கரசன்
பணிப்பாளர்.

Page 19
யாழ் மாநகரசை வாழ்த்து
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சை வெளியிடப்படும் 16ஆவது வெளியீடான ந வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்ே
நல்லைக்குமரன் மலர் மக்கள் மத்திய குரிய விடயமாகும்.
நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற் மலர் தொடர்ச்சியாக வெளிவரவும் அவன் அ(
எம் மக்களது வாழ்வு சிறக்க, நாட்டில் பலமடங்கு அதிகரிக்கப்படல் வேண்டும். அத பணிகளில் நாட்டம் கொள்ளுதல் அவசியம். இ நல்லைக் குமரன் மலரின் நோக்கம் நிறைவு சிறந்து ஓங்கவும் மனதார வாழ்த்துகின்றேன்.
யாழ் மாநகராட்சி மன்றம், யாழ்ப்பாணம்.
 

) மாநகராட்சி மன்றம் UNCPAL COUNCIL
ஆணையாளரின் ரச்செய்தி
சவசமய விவகாரக் குழுவினால் இவ்வருடம் ல்லைக்குமரன் மலருக்கு வாழ்த்துச் செய்தி றன்.
பில் மிகுந்த பிரபல்யமடைந்திருப்பது பெருமைக்
சவம் தடையேதுமின்றி சிறப்பாக நடைபெறவும், ருளே எமக்குத் தோன்றாத் துணையாகவுள்ளது.
) அமைதி நிலவ வேண்டுமாயின் அறப்பணிகள் ற்கு மேலாக இளைய தலைமுறையினர் சமயப் இவ்வாறான சிந்தனைகளை வெளிப்படுத்திவரும் பெறவும், சைவசமய விவகாரக் குழுவின் பணி
மூ.செ. சரவணபவ மாநகர ஆணையாளர்

Page 20
திருக்கையை பரம்பரை கெய்கர்டன் ஆதீனம்
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சை6
மகோற்சவ காலத்தில் தொடர்ச்சியாக வெளியி வெளிவரும் செய்தியறிந்து பேரானந்தமடை ஆணையாளர் சிவத்திரு மு.செ.சரவணபவ உறுப்பினர்களுக்கு நல்லூர் கந்தப் பெருமா கிடைத்தமை பெரும் பேறாகும்.
இன்றைய உலக மயமாதல் நிலையி வழிபாடு பற்றிய அவசியமும் வெளிப்படுத்தப்பட ஒழுங்கபடுத்தவும் சீரிய வாழ்வை உருவாக் மட்டுமே முடியுமென்பது திண்ணம்.
அவ்வகையில் யாழ்ப்பாண மாநகராட்ச காலம் உணர்ந்த நற்பணியினை நல்லைக் வருகின்றனர். அவர்களின் பணி சிறக்க நல்லு வேண்டும் என பிரார்த்தித்து ஆசி கூறுகின்றே
மெய்கண்டார் ஆதீனம், வவுனியா,
 

கச்சியம் கம்சார் சிகளுனே பீடம், 223, தேக்கத் தோட்டல், raja. தொ. பே. 24 2223386
தீன மேலாளரின் ச்செய்தி
வசமய விவகாரக் குழு நல்லூர்க் கந்தனின் |ட்டு வரும் நல்லைக்குமரன் மலர் இவ்வருடமும் கின்றோம். யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற தலைமையிலான சைவசமய விவகாரக் குழு னின் பெயரால் மலர் வெளியிடும் பாக்கியம்
ல் சமயங்கள் பற்றிய சிந்தனைகளும், இறை வேண்டிய தேவை உள்ளது. மனித சமூகத்தை கவும் சமயங்களாலும் இறைவழிபாடுகளாலும்
சி மன்றத்தின் சைவசமய விவகாரக் குழுவினர்
குமரன் மலர் வெளியீட்டின் மூலம் செய்து ார்க் கந்தப் பெருமான் எல்லா நலனும் வழங்க றாம்.
இராசமணி சிவதேசிகர் மேலாளர்

Page 21
P.
 


Page 22


Page 23
-— |
up॥
* நல்லூர் சண்முலு நமோஸ்:
HF
"ஆறுபடை வீடு அழகன் திரு is . . . . . . . . 籠 | { | | | || ۹۹۲۱ -بی |
* முருகனை நெஞ்சில் தி
釋
ܬܐܘ * நல்லூாள்ால்லு
ܩ ܦ ܕ ܕ
னுக்கு ஒரு வி
NAHAN IN ........ یہی خیال 14
 
 
 

DUTajir LDGDi'r
துதே
தங்கமாமயிலோன்
I
கவிஞர் வயோகானந்தசிவம் >
* エ
கோ.சி.வேலாயுதம்

Page 24


Page 25
H/paô626udiez5uDuvoir uDaviño - 2OO8A
நல்லுர்ச் சண்ைமு
இங்குமங்கு மெங்குமாய் இலங் ஈசனுமை பாலகனாய் எ தங்குதுன்பம் யாவையுந் தகர்த் தாவிலரும் இன்னமுதாய் பொங்குகங்கை யாறிற்றவம் பூ6 பொற்கிரணச் சூரியனாய் திங்களங்குநிறைந்த தீபமாகுஞ்
திருநல்லூர்த் தேசஞான
வந்துவந்து வாசலிலே வணங்க வாகாருங் குறவள்ளி வ முந்துமுந்து வினைகளவை மூ மூவிலைவேற் சிவனார்க் சொந்தபந்தத் தளையறுக்குந்
தோகைமயில் வாகனத் செந்தமிழர் போற்றிசைக்குஞ் ே திருநல்லூர்த் தேசஞான
கொடியேறித் திருவிழாக்கள் ெ கொன்றைதுன்று சென்ன துடியிடையார் பூவெடுத்துத் தே தூயமாத வத்தர்போற்று வடிவேற்கைப் பிள்ளையாக வ வடிவமைந்த சப்பரத்தில் செடியிலங்கு செம்மலர்கள் சே திருநல்லூர்த் தேசஞான

5 DCID 665CSi
ச. தாங்கமாமயிலோன்
குமருட் சண்முகா
ண்ணுமருட் சண்முகா
தருளுஞ் சண்முகா
பத் தளிர்த்தருளும் சண்முகா
வில்வளர் சண்முகா
பப் பூத்தொளிருஞ் சண்முகா
சண்முகா
சண்முகா நமோஸ்துதே.
வருள் சண்முகா
ாசனான சண்முகா )க்கறுக்குஞ் சண்முகா கு மூத்தவனே சண்முகா தூயஞான சண்முகா திற் தோன்றியருள் சண்முகா சந்தனான சண்முகா
சண்முகா நமோஸ்துதே. 2
காண்டாடுஞ் சண்முகா ரியான் குமரனான சண்முகா ாத்தரிக்குஞ் சண்முகா ந் தூமணியே சண்முகா ணங்குஞானச் சண்முகா ல் வலங்கள்வருஞ் சண்முகா ர்ந்திலங்குஞ் சண்முகா ா சண்முகா நமோஸ்துதே. 3
NA 1 N.

Page 26
-/நல்லைக்குமரன் மலர் - 2008A= எண்ணிறந்த பக்தகோடி ஏத்துந்து ஏகாந்த மாய்ப்பழநி ஏற்றி விண்ணவர்க்கு விருந்தாக வேலே மிளிருதங்க ரதமேறி வீதி கண்ணினிய காட்சியருள் காணிை
கங்குல்பகல் அற்றவிடங் திண்ணமுதாய்த் தித்திக்குஞ் சே
திருநல்லூர்த் தேசஞான
கூடுபொறி யாறிலுருக் கோடல்புரி
குங்குமத்து வர்ணனாகக் ஆடுமயில் ஏறியமர் அழகனான க ஆணவங்கொள் சூரனுயிர் வேடுவர்கள் குலக்கொழுந்தை ே மேன்மைமிகு சரவணத்தில் தேடுநலத் திருவாகுந் தெள்ளமுத
திருநல்லூர்த் தேசஞான
ஆனகாலை அந்திமாலை ஆகும், ஆதியந்த மற்றிலங்கும் ஆ கானக்குற வள்ளியொடுங் காணின்
கருதரிய மெய்ஞ்ஞானக் ஏனத்தெயி றணிந்தசிவன் ஏந்தல எதிரேற்று வந்தகிடாய் ஏற தேனக்குங் கடம்பணிந்த தேசசுய
திருநல்லூர்த் தேசஞான
வானவர்க்குங் காண்பரிய வள்ளல
மாமறைகள் போற்றிசைக் ஞானமறைப் பொருளுரைத்த நாu நறுந்தேனுந் தினைமாவும் தானமுயர் தத்துவங்கள் தந்தருளு தாரகா சுரன்கோட்டை தக தேனதுவாய்த் தித்திக்கும் தீந்தமி
திருநல்லூர்த் தேசஞான
NA صبر V مجھے

ாய சண்முகா ருக்குஞ் சண்முகா ந்துஞ் சண்முகா வரு சண்முகா ரிய சண்முகா காட்டியருள் சண்முகா ண்விளங்கு சண்முகா சண்முகா நமோஸ்துதே.
சண்முகா குலவுமின்பச் சண்முகா Fண்முகா
ஆட்படுத்த சண்முகா மவியருள் சண்முகா ஸ் மிளிர்ந்தருளுஞ் சண்முகா ாஞ் சண்முகா சண்முகா நமோஸ்துதே.
பூசைச் சண்முகா
மிர்தஞானச் சண்முகா னிய சண்முகா கழல்களருள் சண்முகா ான சண்முகா நியருள் சண்முகா ர் சண்முகா
சண்முகா நமோஸ்துதே.
ஸ்ான சண்முகா கும் மலர்ந்தஞான சண்முகா பகனாஞ் சண்முகா
நயந்தருளுஞ் சண்முகா நஞ் சண்முகா sர்த்தழித்த சண்முகா.
ழாஞ் சண்முகா சண்முகா நமோஸ்துதே.
NA ' V.

Page 27
-y/56š6opadšestproj LD6vi - 2OO8/Z- மூவருக்கும் எட்டாத மூர்த்தியனே முதுகுன்றம் வாவியாறு மூ ஆவதற்கும் அழிவதற்கும் ஆதர6 ஆதிதெய்வ யானையொ( நாவலர்க்கும் பாவலர்க்கும் நலம நாணியெளவை தமிழ்செ தேவர்துயர் தீர்த்தருளுந் தீரனான
திருநல்லூர்த் தேசஞான
ஓவியமாய்க் காவியமாய் உணரு ஓங்குபுகழ்ச் சரவணத்தில் மேவிவரா தேவினைகள் மீட்டருளு வெண்ணிலவாய் விடியல கூவியழை சேவற்கொடி கொண்ட குறுமுனியா மகத்தியர்க்கு தேவிவள்ளி தெய்வயானை சேர் திருநல்லூர்த் தேசஞான
அஞ்சேலென் றருள்செய்யுஞ் சன அரியதமிழ் தாமுணர்த்து வஞ்சமிலா நெஞ்சமருளி சண்மு வளராறு முகத்தவனே ச கொஞ்சுதமிழ்க் குமரனான சண்மு
குஞ்சரியாள் மணவாளா செஞ்சரணஞ் சேர்ந்தருள்வாய் ச
திருநல்லூர்த் தேசஞான

ா சண்முகா
முர்த்திகரச் சண்முகா வாஞ் சண்முகா டும் அமர்ந்தருளுஞ் சண்முகா ருளுஞ் சண்முகா ப்ய நடித்தருளுஞ் சண்முகா
ன சணமுகா
சண்முகா நமோஸ்துதே. 8
நமின்பச் சண்முகா
உதித்தவனே சண்முகா ஞஞ் சண்முகா தாய் மெய்யுணர்த்து சண்முகா -வனே சண்முகா தக் கூறுந்தமிழ்ச் சண்முகா ந்தருளுஞ் சண்முகா
சண்முகா நமேஸ்துதே. 9
ண்முகா நமோஸ்துதே ஞ் சண்முகா நமோஸ்துதே கா நமோஸ்துதே ண்முகா நமோஸ்துதே முகா நமோஸ்துதே
சண்முகா நமோஸ்துதே ண்முகா நமோஸ்துதே சண்முகா நமோஸ்துதே. 10

Page 28
ாWநல்லைக்குமரன் மலர் - 2OO8A
eoplepL 6ślub
முருகன் படைவீ டாறு
முத்திக் குவழிய துநாடு கருணை நிறைந்த தலமவை
கண்ணெனப் போற்றி வழிபடு அருமை யான தத்துவம்
அடங்கி யுள்ளது அவற்றில் பெருமை யோடு படைத்த
பேறு தருவது வீடுதான்
திருப்பரங் குன்றம் என்னும்
திகழும் மலையே கோயில் வரும்பெரும் மலைபோல் துன்பம்
மறைந்திடும் அவனின் அருளால் தருகின் றபரம் பொருளவன்
தன்னிக ரில்லாத் தலைவன் விருப்புடன் பரங்குன் றுசென்று
வினைகளை அகற்று நன்று
ஆவி நன்குடி தன்னில்
அடியவர் சென்று வந்தால் பாவி என்ற பெயரும்
பறந்து ஓடி விடுமே கூவி அழைத்து நின்றால்
குமரன் ஓடி வருவான் தேவி உமையாள் மைந்தன்
தேடும் ஞானக் கனியாம்
வேரகம் என்று சொன்னால்
மிகவும் அழகிய அகமாம் வேரறச் செய்வான் வினையை
வேண்டி நீயும் தொழுதால் சூரனைக் கொன்ற சூரன்
தொழுதிடும் அடியரைக் காப்பான் பாரதில் அவனுக் கீடு
பகருதல் எளிதோ கூறு
NA
V

அழகள் திருவிரு
கவிஞர் வ. யோகானந்தசிவம்
செந்தூர்க் கடலின் கரையில்
திகழும் பெரிய கோயில் வந்து மோதும் ஆசை
வாழ்வைத் தானே சிதைக்கும் வெந்து போகச் செய்வான் வீடு பேறு தருவான் செந்தில் நாதன் தன்னைத்
தேடிச் சென்று வணங்கு
குன்று தோறும் ஆடும்
குமரன் ஆடும் ஆடல் என்றும் இன்பம் ஆகும்
இந்தத் திருவிளை யாடல் அன்பரை நாடித் தேடும்
அழகன் அருமை ஆடல் கன்னித் தமிழின் தெய்வம்
கலியுக வரதன் ஆடல்
சோலை மலைகள் எங்கும்
தோன்றும் முருகன் வீடு வேலை யுடையவன் அருளாம்
வெள்ளம் ஓடி வருமாம் உலக மாயைகள் வினைகள் ஓடி மறைந்து விடுமே வாலைக் குமரிவள் ஸ்ரிபாகன்
வருவான் வடிவே லுடனே
நல்லைக் குமரன் வீடும்
நல்ல படைவீ டாகும் எல்லா வினையும் போக்க
இங்கு வந்து சேரும் சொல்லித் தொழுது பாரும்
சுகமே வாழ்வு ஆகும் இல்லை இலுன்போல் தெய்வம்
எவரும் கண்ட உண்மை! 4 N V

Page 29
-/நல்லைக்குமரன் மலர் aa. 2OOSA
quĐJosewew 6S
1. பாடிவரும் அடியாரைப் படியேற்
ஆடிவரும் மயில்மீதில் ஈடிணையே இல்லாத எழில்வீரத் கோடியுறும் அருணகிரி (
2. வாக்கிற் கருண கிரியென்றே -
வையம் புகழும் மிகநன் போக்க வருங்கொடுங் காலனை
புகழ்தரச் செய்திடும் வே
3. முருகனை நெஞ்சிற் பதித்திடுபே மூண்டிடும் மார்க்கம் வித அருண கிரித்திரு வாக்கினுக்கே அவனியில் உண்டோ ெ
4. படித்திடும் சிந்தை வலுவேற்றி , பதைத்திடும் அச்ச நி6ை துடித்திடும் துன்ப வினைதீர்க்கு
சுடர்வடி வேலை மனம்
5. வஞ்சக லோபரை நாடாமல் - !
வண்டமி ழால்துதி பாட நெஞ்சினில் ஆற்றல் கொடுத்திடு நேசன் புகழைத் தொடுத்

நவந்சில் பதி
சைவச்செம்மல் செ. பரமநாதன்
தாவடி
றும் வடிவேலன்
ஜமர்ந்தோடி வரச்செய்த
திருவாக்கு
குறித்தபுகழ்ப் பெருவாக்கே!
இந்த றே! - உயிர் யே - வீழ்த்திப்
பலனையே!
D1 - பக்தி நித்திடுமே! - தெய்வ
- நிகர் மய்ந் நோக்கினுக்கே!
உள்ளம்
லமாற்றி - மிகத் ம் - தினம்
சேர்க்கும்!
d-uuït
ாமல் - கவி
மே! - குக ந்திடுமே!

Page 30
=/psósæsvöGuxJør upsví - 2OOBA
6.
10.
11.
வாடா நமனே! எனஅழைக்கும்!
வாளால் அவன்றன் கன6 கூடாப்பகையை உடன் வெல்லுட
கூட்டும் குமரன் வழி செ
அருட்பே ரொளியை மனத்தெழு! அகில உலகைத் தினெ இருட்பேரகந்தை தனையோட்டும்
இன்பமெய் வாழ்வை நித
அருண கிரிபுகழ் பாடிடுவோம்! - கருண கிரிவழி நாடிடுவே அருளொளி கண்டு மகிழ்ந்திடுவே
அடங்கும் பொருளைப் ட
திருவகுப் பந்தாதி ஒதிடுவோம்
திசைவரும் தீப்படை மே அருளலங் காரம் படித்திடுவோம் அநுபூதி மேவத் துடித்தி
பாடும் பணியினைக் கொண்டிடுே
பரஞ்சுடர் மைந்தனைக்
நாடும் அருண கிரிவாக்கே! நம் நாளும் உயர்த்தும் ஒளி
சந்தமொடு கந்தனிசை விந்தைய
பந்தமற வந்தனைசெய்
முந்துபுகழ்ச் செந்தமிழைச் சந்த எந்தையரு ணக்கணலை

ஞான பழிக்கும் - கொடுங் )! - ଜୋତujibjö
ால்லும்
பும் - இந்த
2ழுப்பும் - தீய
- குக
ங்கூட்டும்!
வாக்கிற்
ITLib!
பாம் - அதில் கழ்ந்திடுவோம்!
- நமன்
ாதிடுவோம் - கந்தர்
36(36)JTb!
வாம்! - முக்கட் கண்டிடுவோம்!
OD
வாக்கே!
றத் தந்தவனை சிந்தையுற வந்தவனை தம்பு னைந்தவனை ப் புந்தியில்வைத்து வந்திப்போம்!

Page 31
-ணWநல்லைக்குமரன் மலர் - 2008A-க
D66gJI 6haj
உன்னைச் சரணடைந்தோம்! உை உன்கை கதியென்றோம்! ஊழ்எழு தஞ்சமென்றோம்! வேறு தயவின்றி நெஞ்சிரங்கு எம்மை நினை.
உன்னைவிடத் துணைகள் ஒன்று உன்நிழலே அன்றி ஒருகுளுமை . இல்லாது வேகுவோர்நாம்! இன்பம்
நல்லூரா சொல்லு நலம்.
எங்கே நடக்கின்றோம்? எந்தக் க இங்கே தொடர்துயரில் இற்றுள்ளே வாழ்வுக்காய் ஏங்கி வரம்கேட்டோ
தாழ்வெல்லாம் ஒட்டு தகர்த்து.
சூரர் உரமழித்தோய் சூழ்ந்த பை வானமரர் வாழ்வின் வலிதுடைத்து மீட்டளித்தோய் . வேண்டி விழுந்
காட்டருளை எம்மைக் கவர்ந்து.
எங்களுக்கே துன்பம் எமக்கே பசி எங்களுக்கே வீழும் இடிநித்தம் - வாழ்வேகற் காலத்துக் கேகும்” எ மாற்றத்தா வெற்றி மருந்து.

ால்லு நலம்
த. ஜெயசீலன்
தாழ்ச் சிறைபுகுந்தோம்! 2தும் - நின்வேலே த் தானுள்ளோம்!
மிலாப் பாவியர்நாம்
இந்நிலத்தில்
) தொலைத்தவர் நாம்!
ரையடைவோம்? ாம் - சங்கைநிறை
ம் . காப்பாற்று!
கயழித்தோய் . I - மேன்மைநிலை
தெழுதோம் தேவரென .
இடர்கள்,
“எங்களது
னும்விதியை

Page 32
———VB56ö6aD6Uée95uD76of uD6Uff — 2oO8AZநீயுறையும் ஊர்கள் நிலைகுலைu சாவிளையும் நின்முன் . துயில்6 வீதி சிரிக்க விதிசொல்லு - நாை பாதையிடு தாஇன்பப் பண்.
வேதப் பொருளே. விரிசுடரே. : ஆசானாய் வாய்த்த அருளறிஞா பொருட்களென, அற்பப் புழுக்கெ சரிதத்தை மாற்று தடுத்து.
ஈனப் பிறப்பெடுத்தோம் . ஏதேதே நாளும் வினைப்பயனால் நாயா6ே மேனியிலே மெய்யெழுது. பொய் ஞானம் உணர்த்து நமக்கு.
நல்லையெனும் ஞான நதிமூலம் அள்ளி இறைக்கும் அருளமுதில் துளிசுவைத்தால் போதுமப்பா! :ெ அழகா.தா வாய்க்கு அமுது.
நீதியுடன் நேர்மை நெருப்பில் குள காதலும் கண்ணியமும் கண்ணிழர் பிச்சை எடுத்துலவும் பேரவலம்கா இச்சைக்கும் சொல்தீர்வு இன்று.
சந்தனத்தில் தோய்ந்து தகதகக்கு பன்னீர் நனைந்து பவனியிலே - வந்து பயனென்ன? வாழ்க்கைஇர
அந்தரிப்பை இன்றே அகற்று.
முறையிடவும் நெஞ்சின் முழுத்து குறைப்படவும் வந்துனது கோவிற் தேடுகிறோம் நின்னை; தினந்தோ வேடமிட்டும் வந்துவினை வீழ்த்து
A 8

ச் சம்மதமோ? ாயோ? நீயுலவும் எநல்ல
ந்தைக்கே - பேசாப்
ானத் தாழும்
ா செய்துலைந்தோம் எாம் - வேலாலெம் விரட்டு - கண்டறியா
நாடோறும் - கிள்ளி
சார்க்கம் அணுகும்
ரித்திருக்க தது - வீதிகளில் ண். வயிற்றின்
ம் பொன்புனைந்து மன்னவன்போல்
ந்தச் சாக்கடைக்குள்
பரைக் கொட்டிக் - திருவிழாவில் றும் நேர்ந்தோம். எவ்
NA
V,

Page 33
سLDgT60f LDeOff - 2OOBAقهغه60DaxتعB/سس
முட்டற முருகனுைக்கு
கார்த்திகை மைந்தா கந்தா கட பார்த்திடுவாயுன் கடைக் கண்ண நேற்றைய வாழ்வும் இன்றைய இ நாளை வேண்டாம் நல்லூர் வே நற்றமிழ் வேந்தே நலம்பெற நா கூப்பிய கரத்தராய் தளர் குரலே கூப்பிடும் போது குறமகள் வரே இப்பொழுதெமக்காய் அருள்தரவி
அவ்வையை வென்ற மஞ்ஞையூ ஆக்கமும் ஊக்கமும் அபயமும் ஏக்கமகற்றும் எழிற்தோற்ற மொ( காக்கும் வேலைக் கரத்தினில் : காலம் காலமாய் நீ நிலைக்கின் தேக்கமாய் எமது வாழ்வு இருை பார்த்திடல் அழகோ பார்வதி பு
காத்திடவேண்டிக் கரங்கள் கூப்
அயில்வேல் கொண்டு அசுரனை ஆணவம் தொலைக்க அமர்க்க: மயில்வாகனனே மலைஉறை ம பயில்சிறை யன்னம் மலரிடை : பாங்கினில் அமைதி தருவது எ தேங்கிய பருவரல் தீர்ந்திடக் க ஏங்கிய உளங்கள் இனித்தமாய் தாங்கிய வேலொடு தருகநின் 8
NA
V

5 9qo SnaGUIf
கோ. சி. வேலாயுதம்
bШт
ாலே
இன்னலும்
5)6
LD50360T
தொனிக்க
B
தாங்கி
றாய்
*டிடல்
தல்வா
புவம்
அழித்தாய் ாம்சென்றாய்
கனே
உறங்கும்
(3UIT?
டிதில்
வாழ
(bഞങ്ങ്

Page 34
--/p656dováeguprof LD6vi - 2OO8A.
நல்லூர்ப் பதிவாழ் நம்முயர் தன நானிலம் எங்கும் நர்த்தன மிடுே பரதகண்டத்தில் பாங்கொடு ஆறு வீடுகளுடையாய் விறல் வேலவ! பீடுடைப்பெம்மான் பேசரும் குரு ஈழந்தன்னில் தென்திசையதிலும் குணதிசைப் பாலும் வடபாலும்
இலங்கு வேல் கொண்டு இருப்ப
இடரிலா வாழ்வு எம்மனோர்க்கரு இனியும் தாமதம் கொளல் உன கண்களில் இல்லை நீரது வழிய கருகிய உளங்களில் கவலையே பெருந்துயர் கொண்ட அடியவர்
அருளொடு பாரும் அவதியைப் செல்லப்பாவும் சீர்பொலி யோக
பெற்றதோர் பேறு நெஞ்சினில் ம
முருகு நீ முருகு முக்கண்ணன் ( பருகரும் பழம் நீ வரும் துயர் : வாரா திருப்பதேன் பட்டதுயர் ஏ எழுதிவிட முடியா விட்டழுத நீர கரிக்கிறது வங்கம் துங்கமணிச்
புரிந்தெமது துன்பம் துடைத்திட தோகைமயில் மீது பாகமிரு நங் பரிதவிக்கும் எம்துயரை துடைத்

6)6
Tuů?
J LJLJU தன்னை
போக்க
ரும்
)லருது
முகிழ்த்த
B60)puj
ட்டில்
T6)
சேயோன்
நீ வாராய் கையராய்
திட நீ வராய்

Page 35
நல்லைக்குப
R
ཆེ་ * கட்டுரை
* அறுமுகவண் வேனும் திருக்கையும் உண்
t ¬¬ ¬ ܨܒ * சிவகுமாரர் சிவபெருமானது பிரதிவிம்பங்
* முருக உற்பவம் பற்றி ஓர் ஆய்வு * இழையணி சிறப்பிற் கீழயோள் குழவி
* இகையில் பிரார்த்தனை ஐணித்தது திருமூ
t ஐந்தவித்தான் ༧.2p:
பரம்லாருளும் பிரபஞ்ச இயக்கமும் ஊ リエ。言
* சைவ ஆலயங்களின் அமைப்பு
ா " .ܩ̄ܕ
*சைவாலய பரிபாலணங்கள் சில சிந்தனை
画 ■ __5یه
5-5 rpUIt is got 6.5up
சண்டேஸ்வரர் போல சை
மங்கையர்க்குத்தனியாசி இங்குள் தெப் * ஆண்டாள் பக்தி
பங்கள் புலப்படுத்துவின்
ε επίσης
* இறைவனைக் காட்டலாமா? காணலாமா A 庾 *(
T ॥ ز_جینییت
உ
 
 
 
 
 
 
 
 
 

DDTajir LDGDi'r
கள்
3. நமக்கொரு மெய்த்துணையே
பேராசிரியர் வி.சிவசாமி
நளா? =E5L LATITA?FTT
கே.எஸ்.ஆனந்தன்
செல்வி,செல்வதும்பிகை நடராஜா
ருகாற்றுப்படை தஈஸ்வரன்
யோகேஸ்வரன் அஜித்
+ +
ழிக்கால அழிவும் கணேசன் சைவசிகாமணி

Page 36


Page 37
ســـ5uDT6air uD6Di - 2OO63Aيمه6DژVID6سـسـ அறுமுகவள் வேலும்
நமக்கொரு ெ
முருக வழிபாடு மிகத் தொன்மை வாய்ந்ததாகும். அப்பெருமானின் திரு வருள் பெற்று அவரின் தனிச் சிறப்பியல்பு களைத் தமிழிலே போற்றிப் பாடிய அருட் கவிஞர்களிலே திருமுருகாற்றுப்படை ஆசிரியரான நக்கீரர், கச்சியப்பர், அருண கிரிநாதர், குமரகுருபர சுவாமிகள் போன் றோர்களைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
இவர்களில் ஒருவரான அருணகிரி நாதர் திருப்புகழ், கந்தரந்தாதி, கந்தர லங்காரம், கந்தரநுபூதி, திருவகுப்பு முதலிய அருட்பாடல்களை இயற்றித் தமிழிலுள்ள பக்தி இலக்கியத்தை மேலும் வளம் படுத்தியுள்ளார். இவர் ஒரு பெரிய அநுபூதி மானாகவும், சைவ சமய - குறிப்பாக முருகப் பெருமானின் சிறப்புக்களை நன்கு அறிந்து அவற்றிலே நன்கு தோய்ந்த பெரும் புலவராக விளங்கியுள்ளார். தமிழி லுள்ள சந்தப்பாக்களுக்கு இவரே "ஆதி கர்த்தா” எனக் கூறப்படுகின்றது. ‘வாக் கிற்கு அருணகிரி' எனவும் இவர் போற்றப் படுகின்றார். தமிழ்ப்புலவர் பலருடைய வரலாறு போல, இவரின் வரலாறும் மிக நம்பகமாக அறியமுடியாதுள்ளது. "இவர் திருவண்ணாமலையில் இருந்தவர் என்பதும் கி.பி.1450ம் ஆண்டில் இருந்த பிரபுடதேவ மாராஜர் காலத்தவர் என்பது தவிர, இவள் பற்றிய வேறு தகவல்களை நம்பகமாக அறியமுடியாமல் உள்ளது எனவும், இவர் நூல்களிலுள்ள அகச் சான்றுகளும், பின்வந்த பெரியார்கள்
NA
V

g6qubdšeoabugi SD eušGL DiffSąGaoSCSI
பேராசிரியர் வி. சிவசாமி
இவர் பற்றி எழுதியவையுமே குறிப் பிடற்பாலன” என இவரைப்பற்றி ஆராய்ந்த வர்களில் ஒருவரான வ.சு. செங்கல்வராய பிள்ளை எனும் தமிழ் அறிஞர் குறிப்பிட் டுள்ளார்.
இவருடைய பாடல்கள் சுட்டும் அகச்சான்றுகளின்படி இவர் தமிழ், வட மொழி, சைவம் முதலியனவற்றிலே நன்கு புலமைவாய்ந்த பெரிய அருட்கவிஞர் என்பதும் இளம்பிராயத்தில் உலகியல் இன்பங்களிலே திளைத்தவர் என்பதும் பின்னர் முருகப்பெருமானாலாட்கொள் ளப்பட்டும் அவரையே என்றும் சிந்திப்ப வராகித் தாம் செய்த பாவங்களுக்காக மனம் இரங்குபவராகவும், ஏனைய மக்களும் தம்மைப் போலவே முருகன் திருவருள் பெற்று உய்யவேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் அவர்களுக்கு அறிவுரை கூறுபவராகவும் விளங்கியுள் ளார் என்பதும் புலப்படும். முருகப்பெருமா னையே தமது இஷட தெய்வமாகக் கொண்டவராயினும் அவருடைய மூத்த சகோதரரான விநாயகர், பெற்றோரான சிவபெருமான், பார்வதி, மாமனாராகிய திருமால், வளர்ப்புத் தாய்மாரான கார்த்தி கைப் பெண்கள், இரு சக்திகளில் குறிப் பாக வள்ளியம்மை முதலியோரையும் இவர் பாடல்களிலே சிறப்பித்துள்ளார். அதே வேளையில் தாய்மொழியான தமிழின் சிறப்புக்களையும், அதிலே தமக்குள்ள பற்றினையும் குறிப்பிடத் தவறிலர். 3N

Page 38
-/நல்லைக்குமரன் மலர் - 2008A
இவர் இயற்றியுள்ள தலைசிறந்த
பக்திச் சுவை ததும்பும் நூல்களிலொன் றான கந்தரலங்காரம் பற்றி இக் கட்டு ரையிலே சுருக்கமாகக் கூறப்படும். இந் நூல் நூறு செய்யுட்கள் கொண்டதாகும். இதைவிடக் காப்புச் செய்யுள் ஒன்றும், நூற்பயன் கூறும் செய்யுள் ஒன்றும், மேலும் ஆறு செய்யுட்கள் உட்பட எட்டுச் செய்யுட்கள் உள்ளன. கடைசியாகக் குறிப்பிட்டனவற்றின் மொழி நடை, கூறும் பொருள், அப்பொருளைக் கூறும் விதமாகி யனவற்றின் அடிப்படையிலிவையும் அருணகிரிநாதரின் செய்யுட்களுடன் நன்கு பொருந்திக் காணப்படுவதால் இவையும் அவரின் ஆக்கங்கள் எனக் கொள்ளப்படும்.
கந்தரலங்காரம் எனில் கந்தனை அணிசெய்வன எனப் பொருள்படும். முருகப் பெருமானின் பல்வேறு தனிச் சிறப்பியல்புகளைச் சொல்நயம், பொருள் நயத்துடன் பக்திச்சுவை ததும்பத் திகழும் வாடாத சொன்மாலைகளான பாக்களால் அப்பெருமானை இந்நூல் பொருத்த மாகவே அணிசெய்கின்றது. இத்திருப் பாடல்களில் ஏற்கனவே குறிப்பிட்ட அமிசங்கள் விரவிக் காணப்படுகின்றன.
பொதுவாகக் காப்புச் செய்யுளில் இடையூறுகள் ஏற்படா வண்ணம் விநா யகப் பெருமானையே வணங்குவது வழக்கமாகும். ஆனால் இங்கு அருணகிரி நாதர் பிரபல சிவஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையிலுள்ள கோபுரத்தின் தென் புறத்தில் எழுந்தருளியுள்ள விநாய கப் பெருமானுக்கும், வட புறத்தில் எழுந் தருளியுள்ள அவரின் தம்பியும், தம்மு டைய இஷட தெய்வமுமாகிய முருகப் பெருமானுக்கும் வணக்கம் செலுத்தித்
A 1

தம்முடைய பக்தி நூலைத் தொடங்கி யுள்ளார்.
தொடர்ந்து முதலாவது செய்யு ளிலே செஞ்சடையுள்ள தம்முடைய திரு முடியிலே கங்கையையும், பாம்பையும், கொன்றை, தும்பை மாலைகளையும், இளம் பிறையையும் சூடியுள்ள சிவ பிரானின் இளைய மகனும் கருணையுள்ள வருமான முருகப் பெருமான் சிறிதள வேனும் தவப்பயன் இல்லாத தன்னை உலக மாயை என்னும் சேற்றைத் தாண்டிச் செல்ல வழிகாட்டினார் எனவும் அவரின் திருவருள் வியக்கத்தக்கது எனவும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். தம்மை ஆட் கொண்டு திருவருள் பெற்று உய்யும் வண்ணம் வழிகாட்டியவரும் இளமையும் இரக்கமும் உள்ள இறைவனின் பெருந் தன்மையை வியந்து கூறுகின்றார். அன் பர்க்கு இரங்கியே கங்கையையும் இளம் பிறையையும் சூடிய சிவபெருமான் போலவே மகனாகிய முருகனும் கருணை நிறைந் தவர் என்பதும் இங்கு புலப்படுகின்றது.
அடுத்த செய்யுளிலே முருகனின் புகழைக் கூறும் திருப்பாடல்களை - திருப்புகழ் பாடல்களை எழுத்துப் பிழை யின்றி நன்கு கற்றுப் பிறவிப் பெருந் துயரிலிருந்து விடுபடுமாறு உலகத்த வர்க்கு நூலாசிரியர் அறிவுரை கூறுகின் றார். இவ்வாறு செய்யாவிடில் யமபயம் தவிர்க்க முடியாது என்கிறார். தம்மைப் போலவே ஏனையோரும் ஈடேறும் வண்ணம் இவ்வாறு அறிவுரை கூறுகின்றார்.
தொடர்ந்து வரும் செய்யுட்கள் முருகப் பெருமானின் வேலின் சாதனைகள் குறிப்பாக அசுரர்களான சூரன் முதலி யோரை வென்றமை, கிரெளஞ்ச மலை
NA 4 N

Page 39
-ண-/நல்லைக்குமரன் மலர் - 2008Aண யைப் பிளந்து அசுரரை அழித்தமை, உலகத்தவர்களுக்கும், தனக்கும் அறிவுரை கூறுதல் முருகனின் ஒப்பிடற்கரிய ஆற்றல், அன்பர்க்கு இரங்கி அருள்பாலிக்கும் பாங்கு, அவரின் திருவடிச் சிறப்பு முதலி யன சிறப்பாக எடுத்துக் கூறப்படுகின்றன.
வேலின் மகிமை வருணிக்க முடியாததாகும். முருகனுடைய பிரதான ஆயுதமாகவும், சின்னமாகவும், ஞான சக்தியாகவும் இது இலங்குகின்றது. வேலின் சில சிறந்த சாதனைகளைக் குறிப்பிடும்
"தேரணியிட்டுப்புரம் எரித்தான்மகள்
6FransfabGab கூரணியிட்டனுவாகிக்கிவராஞ்சம்குலைந்தரக்கர் தேரணியிட்டு வளைந்த கடகவநளிந்தது ஆர்ப் பேரணிலகட்டதுதேவேந்த்ரலோகம்பிழைத்ததுவே"
எனும் செய்யுளைக் குறிப்பிடலாம். தந்தை யாகிய சிவபிரான் முப்புரங்களை எரித்துத் தேவர்களையும், ஏனையோரையும் காப் பாற்றினார். மகன் முருகன் வேலினால் கிரெளஞ்ச மலையைப் பொடிப்பொடி யாக்கி அசுரர்களைக் குறிப்பாகச் சூரனை வென்றார். இதனால் இவர்களால் நன்கு பாதிக்கப்பட்ட தேவலோகம் தப்பியது.
முருகன், தந்தையாகிய சிவபிரா னுக்குப் பிரணவத்தை உபதேசித்துச் சுவாமிநாதன் ஆனான். அந்த ஞானோப தேசத்தினைத் தமக்கும் செய்து அருளு மாறு அருணகிரியார் முருகனை வேண்டு கின்றார். இவ்வாறு பெறும் ஞானவாள் கொண்டு தன்னைக் கோபத்துடன் எதிர் நோக்கும் யமனுடைய தலத்தையும் பிளந்து வீழ்த்துவதாக அவர் 69வது செய்யுளிலே குறிப்பிடுகிறார். வேலாயுதத்தையுடைய முருகப் பெருமானின் திருவருளால் யம
A 1

பயத்தைத் தவிர்க்கலாம் என அவர் பல செய்யுட்களிலே குறிப்பிடுகிறார். மனித னாகப் பிறந்தவர்களுக்கும் ஏனைய உயிர் வர்க்கங்களுக்கும் மரணம் எப்பொழு தாவது ஏற்படுதல் இயல்பே. ஆனால் வேலேந்திய முருகப் பெருமானின் திரு வருளால் இதனைத் தவிர்க்கலாம். அதாவது மீண்டும் பிறவா நிலையாகிய முத்தியின்பத்தை அடையலாம்.
புரியும் முகமாக சிலம்பும், சதங்கையும், தண்டையும் அணிந்த இரண்டு திருவ டிகள், ஆறு திருமுகங்கள், பன்னிரண்டு தோள்களுடன் அவற்றிலே கடம்ப மாலையுமனிந்து தம்முன்னே தோன்றும் போது (கெட்ட) நாள் என்ன செய்யும்? தான் (முற்பிறவியிலும் இப் பிறவியிலும்) செய்த தீவினை என்ன செய்யும்? தன்னைத் துன்புறுத்தலுக்குத் தேடிவந்த நவக்கிர கங்கள் தான் என்ன செய்வர்? கொடிய யமன்தான் என்ன செய்வான்? (ஒன்றும் செய்ய முடியதே) என்ற கருத்துப்படி அவர்
"STONaradt Guqub faoirsromaradt nyugatDaDar
நாடிவந்த Osrnard Gruyter6n Japar RFúugnta
குமரேசரிரு தாருஞ்சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ்
சண்முகமுந் தோரும்கடம்புவமணக்குமுன்னேவந்துதோன்றிறனே" (38) எனக் கூறியுள்ளமை கவனித்தற்பாலது. கூற எடுத்துக் கொண்ட பொருள் நயத்து டன் கூறப்பட்டுள்ளது.
மேலும் "உலகினை அழிக்கும் வகையிலே பாற்கடலில் தோன்றிய ஆல காலம் எனும் பெரிய நஞ்சினைத் தாமே குடித்து உலகினைக் காப்பாற்றிய சிவ
V 5 V,

Page 40
--/pajadévašeslovový Davi - 2008Aபிரானின் மகனும் ஆறுதிருமுகங்களை உடையவரும் இளவலுமாகிய முருகப் பெருமானின் வேலாயுதமும் அதனை வீசும் திருக்கரங்களும் எமக்கு என்றும் ஒப்பற்ற மெய்த்துணையாகவே உள்ளன. எனவே சூலத்தை ஏந்திப் பாசக் கயிற் றைச் சுழற்றி தொடர்ந்து வரும் எமனுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டேன்’ என்ற கருத்துப்பட அருணகிரிநாதர்
“ஆலயிழந்தைம பாசம் சுழற்றித் தொடர்ந்து வரும் காலன் தனக்கொருகாறுமஞ்சேன்கடல்மீதெழுந்த amondiges5 QuoguDTad guDingadir egipsRidir வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு
வமய்ந்துணையே” (107)
என மன உறுதியுடனும் பக்தி வலுவுடனும் நயத்துடனும் குறிப்பிட்டுள்ளார். மற்ற வர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கு கிறார். அவர்களும் முருக பக்தியில் ஈடுபட்டு உய்யும் வண்ணம் ஊக்கமளிக் கிறார்.
மேலும் பிறிதொரு பாடலிலே(86) சிவபிரானின் திருக்குமாரனும், சேவற் கொடியோனுமாகிய முருகப் பெருமானு டைய திருவருளாகிய கவசம் தமக்கு கிடைத்துள்ளபடியால் எமன் பகைத் தாலும் அவன் விடும் ஆயுதங்கள் தம்மிடம் வர முடியுமா? (வரமாட்டா) என நூலாசிரியர் உறுதியாகக் கூறுகின்றார்.
“நமது விழிக்குத் துணையாக முருகப் பெருமானின் மென்மையான மலர் போன்ற திருவடிகள் உள்ளன. உண்மை தவறாத நமது மொழிக்குத் துணையாக இருப்பன முருகா என்பது முதலிய அவனின் திருப்பெயர்கள். முற்பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாகிய பாவத்தை
NA
V,

அனுபவிக்கும் போது கேடு வராமல் அவ ருடைய பன்னிரண்டு திருத்தோள்களும் துணையாக உள்ளன. அச்சம் நிறைந்த வழியிலே பயணம் செய்யும் போது நமக் குத் துணையாகத் திருச்செங்கோடு என்னும் இடத்தில் எழுந்தருளியுள்ள கந்தப்பெருமானின் கூரிய வேற்படையும் அவருடைய வாகனமுமாகிய மயிலுமே துணை என்ற கருத்துப்பட பிறிதொரு செய்யுளில் (70) ஆசிரியர் கூறியுள்ளமை குறிப்பிடற்பாலது.
திருச்செங்கோட்டில் எழுந்தருளி யுள்ள முருகனின் சில சிறப்பியல்பு களையும் அப்பெருமானை அங்கு கண்டு மகிழ்ந்து போற்றித் தொழ தமக்கு இரண்டு கண்கள் போதா. படைத்தற் கடவுளான பிரமா நாலாயிரம் கண்கள் படைக்கவில் லையே என்ற கருத்துப்பட நூலாசிரியர்
"மாலோன்மருகனை மன்றாழமைந்தனை ERMITTERNrdig மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை
Guoofid) oraordir (QMRaufbaumu&dib AvralıOsmLaDark Avdırpı
- கண்டுவதாழ நாலாயிரங்களின் படைத்திலனே யந்த
நாள்முகனே"(90) எனச் சிறப்பாகப் பாடியுள்ளார். இறைவன் திருவடிவத்தைச் சாதாரண மனிதர் முழு மையாகக் கண்டு களிக்க ஞானக் கண் தேவை. இதுவும் அவனருளாலேதான் கிடைக்க வேண்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த முருகன் திருமாலின் மருகன். தில்லையிலுள்ள பொன்னம்பலத்திலே உலகத்தின் நன்மைக்கான ஐந்தொழி லையும் குறிக்கும் ஆனந்த தாண்டவ த்தை என்றும் செய்பவனாகிய சிவபிரா னின் மகனான முருகன் தேவர்களுக்கும் மேலான தெய்வம். அது மட்டுமா? மெய்ஞ்
V 6 N

Page 41
=/நல்லைக்குமரன் மலர் - 2008Aஞான வடிவமாக விளங்கும் தெய்வம். எனவேதான் தந்தைக்கும் பிரணவ உப தேசம் செய்து புகழ் பெற்றவன் என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. பிறி தொரு பாடலிலே (21) "ஞானகர” என அப்பெருமான் போற்றப்படுவதும் குறிப் பிடற்பாலது. பிறிதொரு பாடலிலே (34) “எட்டாத ஞானகலை தருவாய்” என அவர் அப்பெருமானை வேண்டுகிறார்.
அப்பெருமானுடைய வாகன் மாகிய மயிலின் சிறப்பும் (11) வீரமும் (96) அவருடைய கொடியாக விளங்கும் சேவலின் ஆற்றலும் (12) சில பாடல்களிலே பிரமாதமாகக் கூறப்படுகின்றன. தலைவ னாகிய முருகனைப் போலவே அவையும் வீரமும், வலுவும் வாய்ந்தவை.
இறைவனுடைய திருவுருவத்திலே அவரின் திருப்பாதங்களே அன்பர்களை நன்கு ஈர்த்துள்ளன. சிவபிரானுடைய நடராஜ திருவுருவத்திலே அம்பாளாக விளங்கும் இடது பக்கத்திலுள்ள தூக்கிய திருவடியே ஆன்மாக்களுக்கு அருள் பாலிப்பதாகும். சிவபிரானின் திருவருள் சக்தி மூலமே ஆன்மாக்களுக்கு அருள் கிட்டுகின்றது. சங்க நூல்களிலொன்றான பரிபாடலிலே உள்ள திருமால் பற்றிய பாடல் ஒன்றிலே "நின்னிற் சிறந்தவை நின் தாளிணைகள்’ எனக் கூறப்பட்டிருப் பதும் நினைவு கூரற்பாலது.
இதே பாங்கிலே அருணகிரியாரும் முருகப் பெருமானின் திருவடிச் சிறப்பி னையும் அதிலே ஈடுபட்டு ஆன்மா, ஈடேற்றம் பெறுதலையும் சில பாடல் களிலே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எடுத்துக்காட்டுகளாக

“தொண்டர் கண்டனமும்மாண்டிருக்குஞ் சுத்த
ஞானமெனும் தண்டையம் புண்டரிகம் தருவாய்” (92)
எனவும் “காவிக்கமலக்கானுடன் சேர்ந்தெனைக்
காத்தருளாய்” (99) எனவும் "நகட்டிற் சிவந்த கடம்பையு வநஞ்சையுந்
தாளினைக்கே புகட்டிப்பணியப்பணித்தருளாய்” (82)
எனவும்
வந்துள்ளவற்றைக் குறிப்பிடலாம். இப் பாடற் பகுதிகளிலே முருகப் பெருமானின் திருவடிச் சிறப்பும், அவற்றிலே தாம் லயித்திருக்க வேண்டுமெனவும் ஆசிரியர் அவரை வேண்டுகிறார். ஏனையோரும் இவ்வாறு ஈடுபடுமாறு குறிப்பாக உப தேசிக்கிறார். முருகப் பெருமான் குருவாக எழுந்தருளித் தம்மை ஆட்கொண்ட மையை மிக நேர்த்தியாக, தத்ரூபமாக "திருவடியுந்தான்பையுஞ்சிலம்புஞ்சிம்ையூடுருவப் GALJIrganingGalgab subgub 5 Lubliquiu LDTógaurGub மருவடிவாவதாங்காறும்மணிக் கண்களும் குருவடிவாய் வந்வதன் உள்ளங்குளிரக்
ei59 aamail.orai'(102)
என மிகுந்த உள்ளன்போடும் பக்தியுடனும் அருணகிரிநாதர் வருணித் துள்ளார். இறைவனின் காட்சியினை மனி தனால் வருணிக்க முடியாது. அதுபோல அதைக்காணும் போது ஏற்படும் பேரானந் தத்தினையும் எடுத்துக் கூற முடியாது. ஆனால் அதை உணரலாம். இந்தப் பேரானந்த அனுபவத்தினை “ஒளியில் விளைந்த உயர்ஞான யூதரத்துச்சியின்
GBDab
அளியில் விளைந்ததோ ரானந்தத்தேனை
enginguilcao
17 N.

Page 42
-/நல்லைக்குமரன் மலர் - 2008Aவெளியில் விளைந்த வெறும் பாழைப் வயற்ற
வெறுந்தனியைத் தெளியவிளம்பியவாமுகமாறுடைத்தேசிகனே' (8) எனும் பாடல் தெளிவாகச் சித்திரிக் கின்றது.
ஞானிகளும், அருளாளர்களும் தாம் பெற்ற இன்பத்தினை மற்றவர்களும் பெற்று உய்யவேண்டுமென்றே கருதுவர். அருணகிரிநாதரிடம் இந்நோக்குக் காணப் படுகின்றது. மக்களை நோக்கிச் சில உப தேசங்களை இவர் கூறியுள்ளார். எடுத்துக் காட்டாக
“சேவற்கொடியை ஏந்திய முருகப் பெருமானின் திருவடியை வணங்காமல் உலகில் வாழலாம் என்று எண்ணும் அறிவி லிகளே! உங்களுடைய பிரார்த்த வினை நோய் மிக வலுவுடையது. அது முறை யாகத் தனது செயலைச் செய்யும். உங் கள் செல்வத்தை நீங்கள் அநுபவிக்க விடாமல் தடுக்கும், நீங்கள் அநுபவிக்கா விட்டாலும் பிற்காலத்திற்கு வேண்டும் என்று ஆழமாகப் புதைத்து வைத்தால் அடுத்த பிறவிக்கு அல்லது கதிக்கு அது உங்களுடன் தொடர்ந்து வருமோ? வராது. எனவே முருகன் திருவடிகளை வணங்கி உங்கள் செல்வங்களை ஏழைகளுக்கும் நலிந்தவர்களுக்கும் வழங்கி ஈடேற்றம் பெறுவீர்களாக (20) என்ற கருத்துப்பட வரும் செய்யுளைக் குறிப்பிடலாம். ஈகையின் சிறப்பினைக் கூறும் "வாங்கார வேலையில் வேலைவிட்டோ
னருள்போலு தவ எங்காயினும் வருமேற்பவர்க்கிட்டதிடாமல் வைத்த வங்காரமுமுங்கள் சிங்காரவிடுமடந்தையரும் சங்காதமோகெடுவீருயிர்போமத்தனிவழிக்கே"
)59( ۔۔۔۔
எனும் செய்யுளைக் கவனிக்கலாம். இச்
A 1

செய்யுளிலே வேற்பெருமானின் திருவரு ளைப் போல தகுந்தவர்களுக்குக் கொடுத்த பொருள் எங்காயினும் உதவுதற்கு வரும். தக்கோருக்குக் கொடாது சேகரித்து வைத்த உங்கள் பொன்னும் அழகிய வீடும் பெண்டிரும், உயிர் உடலை விட்டுப் பிரிந்து போகும் தனி வழிக்குத் துணை யாயிருப்பனவோ இல்லை. ஆதலால் ஈகையே துணை. நிலைமை இவ்வா றிருக்கமற்றர்களுக்குக் கொடாது கெடு கின்றீர்களே! என இரக்கத்துடன் மக் களை நோக்கி நூலாசிரியர் அறிவுறுத்து கிறார்.
முருகனுடைய தலங்களிலே திருச்செங்கோடு, பழனி, திருச்செந்தூர் முதலியன நன்கு கூறப்பட்டுள்ளன.
அருணகிரிநாதரின் தமிழ்ப்பற்றும் இறைபற்றுப் போலவே சிறப்பாகக் காணப்படுகின்றது. தமிழின் தெய்வீகத் தன்மை இறைவனைப் பாடுதற்குரிய சிறந்த தகைமை பற்றிய கருத்து அருண கிரிநாதர் காலத்திற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்பே தமிழ் நூல்களில் குறிப் பாகச் சைவத் திருமுறைகளிலே வந்து விட்டது. அதுவும் முருகனோடு தமிழ்மரபு நன்கு ஒன்றிணைந்து விளங்கி வந் துள்ளது. இந்த மரபுவழிப் பின்னணியிலே அருணகிரிநாதரும் முருகனை “செந்தமிழ் நூல் விரித்தோனே’ (72) எனவும், செந் தமிழாற் பகரார்வம் ஈ” (52) செம்மையான தமிழ்ப் பாடல்களாலே உன்னை (முரு கனை) பாடித் துதிக்கின்ற ஆர்வத்தைத் தருவாயாக எனவும், “முத்தமிழால் வைதாரையுமங்கு வாழவைப்போன்’ (22இயல், இசை, நாடகம்) எனும் மூன்று வகையான செந்தமிழைக் கொண்டு (தன்னை) வசை சொல்லியவரையும் அவ்
N 8 \

Page 43
H/p656060éié5LDuof LD61st - 2OO8Aவிடத்திலேயே பேரின்ப வாழ்வில் இனிது திளைக்குமாறு அருள்பவன்) எனவும் வந்துள்ள பாடற் பகுதிகள் ஈண்டு கவனிக் கத்தக்கவை. இவரின் தமிழ்ப்பற்று இவ்வாறு சிறப்புடையதே.
தொகுத்து நோக்கும் போது ஏற்கனவே குறிப்பிட்டவாறு முருகப் பெருமான் சிறிதளவும் தவப்பயனற்ற தன்னைத் திருவருளால் ஆட்கொண்டு உய்வித்தமை வியப்பிற்குரியதே என முதலாவது செய்யுளிலே நூலாசிரியர் கூறுகிறார். நூலின் முடிவுப் பகுதியிலுள்ள 99வது செய்யுளில் முருகனிடம் திருவடிப் பேறு தருமாறு வேண்டுகின்றார். அடுத்து வரும் கடைசிச் செய்யுளிலே (100) அருகதை சிறிதுமற்ற தன்னை அன்பரு
எந்தண் தெய்
எந்தன் தெய்வம் கந்தனே என்றும் அருள் தருபவனே வண்ண எழில் கோலமுடன் வீதி வலம் வருபவனே
நல்லூர்ப் பதியின் நாயகே நாளும் அருள்வான் நலமு நல்லையில் கண்டு தரிசித் கழல்களைப் பணிந்து வா

டன் அப்பெருமான் சேர்த்து வைத்தமை வியப்பு எனவும், இதனால் பிறவிப்பிணி நீங்கிற்று எனவும் கூறி, அவர் முற்றுப் படுத்தியுள்ளார். இவ்வாறு கூறுவதால் முருகனை வழிபடுதலே பிறவிப் பிணிக்கு மருந்து என்பது உணர்த்தப்படுகின்றது 6T60T6)TLb.
நூற்பயன் கூறும் 101 வது செய்யு ளிலே நூலிலுள்ள ஒரு பாடலையாவது நன்கு விளங்கிப் பாராயணம் செய்யும் எவரேனும் எதற்கும் அஞ்சமாட்டார் என நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். எனவே இந்நூலிலுள்ள பாடல்களை மெய்யன் புடன் பாராயணம் செய்து அனைவரும் இகபர இன்பங்களைத் துய்ப்பாராக.
)டனே
வம் கந்தன்
- எனக்கு
ன் - தினம்
னே - அவன்
3திடுவோம் - கந்தன் ழ்ந்திடுவோம்.
திருமதி கிரிசாம்பாள் கிருஸ்ணசாமி
(மானிப்பாய்).

Page 44
ـــــــــ3AعeOOسے -- LDU60f LD6Dffڑیچ تھ60D6D2زB6//سے
சிவகுமாரர் சிவபெருமா
ஒன்றே பதி; அவரே உலகத்துக்குக் கருத்தா, கருத்தாவாகிய சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் தனது சக்தியைக் கொண்டு செய்கின்றார். சிவனுஞ் சக்தியும் வேறு வேறானவர் அல்லர்.
சிவனுக்கும் சக்திக்குமுள்ள சம்பந்தம் தாதான்மிய சம்பந்தம் எனட் படும். தாதான்மிய சம்பந்தத்தை குணி குண சம்பந்தமெனவுங் கூறுவதுண்டு. சிவன் குணி, சக்தி குணம், குணி குணத் தையுடையது. நெருப்புக்கும் சூட்டுக்கு முள்ள சம்பந்தம் குணி குண சம்பந்தம். குணியாகிய நெருப்பின் குணம் சூடு.
சூரியனுக்கும் சூரியனுடைய ஒளிக் கதிர்களுக்குமுள்ள சம்பந்தமும் குணி குண சம்பந்தமேயாகும்.
சூடு நெருப்பை விட்டு நீங்கி நிற்ப தில்லை. சூட்டை விட்டு நீங்கி நிற்பதொரு நெருப்பும் இல்லை. நெருப்புஞ் சூடும் ஒரு பொருளேயாகும்.
சிவசக்தி சம்பந்தத்துக்குச் சூரி யனையும் அவனுடைய ஒளிக்கதிர்களை யும் உவமை கூறினாலும் அது முற்றுவமை யன்று. சூரியனுக்குத் தனது ஒளிக்கதிர் களைத் தோற்றும் ஆற்றலோ, ஒடுக்கும் ஆற்றலோ இல்லை. சிவனுக்குத் தனது
NA
V

as a hugs shbassme
மட்டுவில், ஆ.நடராசா
சக்தியைத் தோற்றும் ஆற்றலும், ஒடுக்கும் ஆற்றலும் உண்டு.
சிவபெருமானுடைய திருக்குமாரர் எனப்படும் விநாயகள், வயிரவர், வீரபத்திரர், சுப்பிரமணியர் முதலிய கடவுளரும் சிவசக்திகளேயாவர். அதனால் அவர்களும் சிவனும் வேறல்லர். இதைச் சமய சாத்திரங் களும் தோத்திரங்களும் வலியுறுத்து கின்றன.
“கல்லானிழன்மலை வில்ாைரருளிய வபால்லாரிணைமலர் நல்லார்புனைவரே” என்பது சிவஞானபோதத்திற் கூறப்பட்ட விநாயகப் பெருமானை வாழ்த்தும் மங்கல வாழ்த்து.
கல்லால மர நிழலில் இருந்து சிவஞான போதத்தை உபதேசித்து நந்தி பெருமானுக்கு மலைவு தீர்த்தருளிய சிவ பெருமான் அருள் செய்யும் பொருட்டு, பொல்லாப் பிள்ளையாருடைய ஞானசக்தி, கிரியா சக்தியென்னும் இரண்டு பாதத் தாம ரைகளையும் மெய்யன்பர் தமது ஞான சக்தி கிரியா சக்திகளுக்கு வியாபகமாகக் கொண்டு அவற்றில் அடங்கி நிற்பன் என்பது இந்த மங்கல வாழ்த்தின் பொருள்.
மலைவு - மயக்கம், இல்லார் இல்லையாகச் செய்தவர்.
V

Page 45
-LDIT6of LD6|Dif - 2OO8Aقى تق60D6DزمIB6/پس--
இதில் கூறப்பட்டவாறு, சிவனரு ளைப் பெறுவதற்காக விநாயகரை வணங் கலாமா என்னும் ஐயத்தை அகற்று வதற்காக "மலைவில்லா ரருளப் பொல்லார்தான் புனைவரெனவே, அவ்விருவருந் தம்முள் வேற்றுமையின்மை பெற்றாம்” என்று விளக்கந் தருகின்றார் மாதவச் சிவ ஞான சுவாமிகள்.
சிவபெருமானே ஒளி வீசுகின்ற சூலப் படையையும் உடுக்கையுங் கையி லேந்திய கால பயிரவனாகத் தோன்றி, யானையின் தோலை உரித்தார் என்கின் றார் அப்பர்.
"விரித்தபல்கதிர்கொள்ஆலம்வெடிபடுதமரு கங்கை தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம் உரித்துமை அஞ்சக் கண்டு ஒண்திருமணிவாய்
விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ
angg' என்பது அப்பர் தேவாரம். தமருகம் - உடுக்கு, வேழம் - யானை
சிவபெருமான் சிறுத்தொண்ட நாயனாருடைய மெய்யன்பை நுகர்ந்த ருளத் திருவுளங்கொண்டு, திருச்செங் காட்டங் குடிக்கு எழுந்தருளி வந்தபோது கொண்ட வடிவம் வயிரவ வடிவம் என்பதை,
"சித்தன்மை நிகழுநாளிவர்திருத்வதாண்
டிருங்கயிலை அத்தர்திருவடியிணைக்கீழ்ச் சென்றணைய
வவருடைய வமய்த்தன்மையன்புநுகர்ந்தருளுவதற்கு
விடையவர்தாம் சித்தமகிழ் வைரவராய்த் திருமலைநின்
றனைகின்றார்” என்று கூறுகின்றார் சேக்கிழார்.

சிவனை அவமதிக்கக் கருதி அவருக்கு முதன்மை கொடாது திரு மாலை வேள்வித் தலைவராகக் கொண்டு, தக்கன் செய்த யாகத்தை அழித்தவள் வீரபத்திரக் கடவுள். அவருஞ் சிவனே யென்பதை,
“புறத்தினர் அகத்துளர் போற்றிநின்றழுதெழும்
அன்பர் சிந்தைத் திறத்தினர் அறிவிலாச் செதுமதித் தக்கன்றன்
வேள்விவசற்ற மறத்தினர் மாதவர் நால்வருக்காலின்கீழ்
அருள்புரிந்த அறத்தினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா
கானந்தானே.”
"தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச் சொக்க னேயஞ்சலென்றருள் செய்வயனை எக்கரா ராம்அமணர்கொளுவுஞ்சுடர் பக்க மேலசன்று பாண்டியற்காகவே” என்னுஞ் சம்பந்தர் தேவாரங்கள் தெளி வாகக் குறிப்பிடுகின்றன. சிவபெருமான் தக்கன் யாகத்தை அழித்த செய்தியை,
"எச்சன்நினத்தலைவகாண்டார்பகன்கன்லகாண்டார் இரவிகளிலொருவன்பல்லிறுத்துக் கொண்டார் வமச்சன்வியாத்திரன்தலையும் வேறாக் கொண்டார் விறலங்கிகரங்கொண்டார் வேள்வி காத்து உச்சநமன் தானறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்விலாத்தக்கன்றன் வேள்வி வயல்லாம் அச்சவமழ அழித்துக்கொண்டருளுஞ் செய்தார் அடியேனையாட்கொண்ட அமலர்தாமே” என்று கூறுகின்றார் அப்பர்.
ஒருநாள், குமாரக் கடவுள் செய்த திருவிளையாடல்களைக் கண்டு மகிழ்ந்த உமையம்மை, அறியாதார்போல அவனு டைய பெருமையைக் கூறும்படி பிரார்த் திக்க, சிவபெருமான் உமையை நோக்கி
NA 1 N

Page 46
-/நல்லைக்குமரன் மலர் - 2008A"எனது கண்ணிலிருந்து தோன்றிய குமரன் கங்கை சுமந்து சென்ற காரணத்தாற்காங் கேயன் எனவும் சரவணைப் பொய்கையிற் தோன்றியதாற் சரவணபவனெனவும் பெயர் பெற்றான். எனக்கு ஆறுமுகம் உண்டு. அம்முகங்களே குமாரனுடைய ஆறுமுகங்களாயமைந்தன. எனது நாம மாகிய ஐந்தெழுத்தும் அதன் முதலிற் சேர்த்து உச்சரிக்கப்படுகின்ற பிரணவமுஞ் சேர்ந்த ஆறெழுத்தும் உனது குமாரனது பெயரில் "சரவணபவ” என்னும் ஆறெழுத் துகளாகப் பொருந்தின என்றார்.
“ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும் பேதகமன்றால் நம்போற்பிரிவிலன்யாண்டும்
நின்றான் ஏதமில் குழவி போல்வான் யாவையுமுனர்ந்தான்
சீரும் போதமும் அழிவில் வீடும் போற்றினர்க்கருள
வல்லான்” என்கின்றது கந்தபுராணம். பேதகமன்று - வேறன்று.
தக்கப்பிரசாபதி பிரமாவுடைய புத்திரன், சிவனை நோக்கித் தவஞ்செய்து வரம் பெற்றவன். ஒருமுறை அவன் சிவனை நிந்திக்கக் கருதி விட்டுணுவைத் தலைவராகக் கொண்டு ஒரு யாகஞ் செய் தான். வீரபத்திரக் கடவுள் அந்த யாகத்தை அழித்தார். பிரம்மா வீரபத்திரக் கடவுளை வணங்கி, யாகத்திற் பங்குபற்றியதற்கா கச் சங்காரஞ் செய்யப்பட்டவர்களுக்கும் தண்டிக்கப்பட்டவர்களுக்கும் அநுக்கிரகஞ் செய்யும்படி வேண்டினார்.
வீரபத்திரர் அருள்புரிந்தார். இறந்த வர்கள் உயிர்பெற்றெழுந்தனர். ஆட்டுத் தலையோடு எழுந்து நின்ற தக்கன் நல்லுணர்வு பெற்று ஆயிரமாண்டு காலந்
NA
V

தவஞ்செய்து கதியடைந்தான். யாகத்திற் பங்கு பற்றிய தேவர்கள் நூற்றெட்டு யுக காலம் அசுரருக்கு அடிமை செய்து அலுத்தார்கள். தக்க யாகத்துக்குச் சென்று வயிறார உண்டு தானம் பெற்றுப் பூதர் களாற் கொலை செய்யப்பட்டு வீரபத்திரக் கடவுளின் அநுக்கிரகத்தால் உயிர் பெற் றெழுந்து ஓடிப் போன அந்தணர்களுக்கு என்ன தண்டனை கிடைத்த தென்பதைக் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்திற் கூறவில்லை.
தக்க யாகத்தில் நிகழ்ந்த சம்ப வங்கள் சிவ நிந்தனை செய்வோரிலும் பார்க்க அவர்களை நன்கு மதிப்போரும் அவர்கள் செய்யும் நிந்தனையிற் பங்கு பற்றுவோருமே பெரும் பாதகர்கள் என் பதை உணர்த்துகின்றன.
இக்காலத்தில் இங்குள்ள சிறு தெய்வங்களின் ஆலயங்களில் விநாயகள், சுப்பிரமணியர், வயிரவர் முதலிய சிவ மூர்த்தங்கள் பரிவாரத் தெய்வங்களாகப் பிரதிட்டை செய்யப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. முதற் கடவுளாகிய சிவனை, சிவமூர்த்தங்களைச் சிறு தெய்வங்களின் பரிவாரமாகக் கொள்வது தக்க யாகத் திலும் பெரிய சிவ நிந்தனையல்லவா?
"கடவுளை நிந்தித்தலும் கட வுளை வழிபடும் முறையைப் போதிக்கும் குருவை நிந்தித்தலும் கடவுளுடைய மெய்யடியாரை நிந்தித்தலும் கடவுள் அருளிச் செய்த வேதாகமங்களை நிந்தித் தலும் இந்நிந்தனைகளைக் கேட்டுக் கொண்டிருத்தலும் ஆலயத்திற்கும் மடா லயத்துக்கும் உரிய திரவியங்களை அப கரித்தலும் ஆலயம், திருமடம், திருக் குளம், திருநந்தவனம் முதலியவை
NA 22 N.

Page 47
H/lbajadadaiyuppof LD6Di - 20O8Aகளுக்கு அழிவு செய்தலும் ஈசுரத் துரோ கங்களாகிய அதிபாதகங்களாம் என்கின் றார் ஆறுமுகநாவலர். (நாலாம் பாலபாடம் ஈசுரத் துரோகம்).
இதன் தொடர்பில் இன்னொரு விடயத்தையும் இவ்விடத்திற் குறிப்பிடுவது இன்றியமையாததாகும். சைவ சித்தாந்தம் பதி, பசு, பாசமென மூன்று பொருள்கள் உண்டென்று கூறுகின்றது.
இன்று தம்மைத் தாமே வேதாந் திகள் என்றழைக்கும் உண்மை வேதாந் திகள் அல்லாத மாயாவாதிகளின் ஒரு பிரிவினர் “பரப்பிரமம் ஒன்றேயுள்ளது. உலகமும் உயிர்களும் பரப்பிரமத்தின் பிரதிவிம்பமான வெறுந் தோற்றங்களே” என்கின்றனர். இவர்களின் கொள்கையே பிரமவிவர்த்தனவாதமெனப்படுகின்றது.
பிரமவிவர்த்தனவாதிகளின் கொள் கைப்படி விநாயகள், வைரவர், சுப்பிரமணி யர் முதலிய சிவகுமாரர்களும் உயிர் களும் பிரமத்தின் பிரதி விம்பங்களே யாகும். அதனால் அனுமார் கோயிலில் விநாயகரையும் வயிரவரையும் பரிவாரத் தெய்வங்களாகப் பிரதிட்டை செய்வது சிவசிந்தனையாகாது. இக் கொள்கையை ஒப்புக் கொண்டால்,
1. பிரமம் உருவம் உடையதாய் இருத்தல் வேண்டும். பிரமத்துக்கு உருவம் உண்டானால் அது எமது கண்ணுக் குப் புலப்படவேண்டும்.
2. பிரமத்தின் விம்பம் விழுவதற்கு அந்தட் பிரமத்தின் வேறானதொரு இடம்

23
இருத்தல் வேண்டும். பிரமத்தின் வேறானதொரு இடம் இருக்குமானால் பிரமத்தை வியாபகப் பொருளென்றோ எங்கும் நிறைந்த பொருளென்றோ கூற
(ԼplգԱ IIT5l. 3. விம்பத்தை தோற்றுவிப்பதற்குப் பிரமத் தின் வேறான ஒளியுள்ளதொரு பொருள் இருத்தல் வேண்டும் பிரமத்தின் வேறான தொருபொருள் இருந்தால், அது பிரமம் ஒன்றே உள்ளது என்னும் பிரம விவர்த்தன வாதத்தோடு முரண்படும். 4. உயிர்களெல்லாம் பிரமத்தின் விம் பங்களென்றால் அவையனைத்தும் ஒரே வடிவுடையனவாய் இருத்தல் வேண்டும். 5. இன்ப துன்ப அனுபவங்களும் தொழிற் பாடுகளும் நிழல்களுக்கு உரியன வாதலின்றிப் பிரமத்துக்கே உரியனவா யிருத்தல் வேண்டும்.
இவ்வாறில்லாமையால் பிரம விவர்த்தன வாதத்தைச் சரியானதென ஏற்றுக் கொள்ளமுடியாது.
தாதான்மிய சம்பந்தத்தையும் முப் பொருள் உண்மையையும் வலியுறுத்தும் திருமுறைகளை ஒதுவதும் அவற்றுக்கு உரிமை கொண்டாடுவதும் திருமுறை களுக்குரிய தனிச் சிறப்பேயாகும். இத் திருமுறைகளை ஒதுவோர் அவற்றைப் பொருளுணர்ந்து ஒதுவார்களேயானால் அவர்களுக்கு மாயாவாத மயக்கம் இல் லாதொழியும். சிவகுமரர்களை வழிபடு வதுஞ் சிவவழிபாடே என்பதன் தாற்பரியம் புலனாகும்.

Page 48
-/basjavavaše upravi upaví - 2oo8A
Upcuba.5 9O glöLH6nnib
தமிழ் இதிகாசங்களிலும் புராண வரலாறுகளிலும் இல்லாத விடயங்கள் பல வேற்று மொழிகளிலிருப்பதையும் அவை எமது புராண வரலாற்றுச் சம் பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதையும் இன்று நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இவ்விடயங்கள் எமது புராண இதிகா சங்களுடனும் தொடர்புடையனவாக இருப் பதால் முருக உற்பவம் பற்றி நாம் முன்னர் அறிந்திருக்காத விடயமொன்றை தெளிவுபடுத்துவதில் தவறில்லை அல்லவா?
முருகன் என்றால் தமிழ்க் கடவுள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள் கின்றோம். ஆதிகாலம் தொட்டு குறிஞ்சி நிலக்கடவுளாக இருப்பவர். அவரே தமிழை உண்டாக்கியவர், வளர்த்தவர். சங்கப் புலவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். அகத் தியருக்கு தமிழ் இலக்கணம் உபதேசித் தவர். ஆதிநாயகனாகத் திகழ்ந்த குறிஞ்சிக் கடவுளான இவரை தொன்மையிலும் தொண்மையான தொல் காப்பியம் "சேயோன்மேய மை வரை உலகமும்” என்கிறது. அதே போன்று நக்கீரர் திரு முருகாற்றுப்படையில் இவர் புகழையே பாடுகின்றார்.
கந்தன், கார்த்திகேயன், காங் கேயன், சுப்பிரமணியன், ஞானபண்டிதன் எனப் பல்வேறு நாமங்களால் அர்ச்சிக் கப்பெறும் முருகப்பெருமான் சிவனின் செல்லப்பிள்ளை. இறைவனிடம் வரம்
NA
M2

பற்றி ஓர் ஆய்வு
கே. எஸ். ஆனந்தன்
பெற்றுக் கொண்ட அசுரர்களை தானே அழிக்கக்கூடாது என்று எண்ணம் கொண்ட முழுமுதல் ஞானியான சிவன் தன்னை விட சக்தி வாய்ந்த ஓர் மகனை உற்ப விக்க திருவுளம் கொண்டார். அவரது நெற்றிக்கண்ணிலிருந்து உற்பத்தியான வரே முருகன் என்பது எல்லோரும் அறிந்த விடயம். அவரது உற்பவம் ஏன் நெற்றிக் கண்ணிலிருந்து அக்கினிக் கோளங்களாக வரவேண்டும்? இதுபற்றி பதினெட்டுப் புராணங்களிலும் இல்லாத விடயத்தை “திரிபுர ரஹஸ்யம்” என்ற கிரந்தத்தில் மகாத்மிய காண்டம் முப்பத் தேழாம் அத்தியாயத்தில் நீண்ட கதையா கக் கூறப்பட்டிருக்கிறதென்பதை காஞ்சிப் பெரியவர்கள் நிகழ்த்திய உரையிலிருந்து அறிய முடிகின்றது. (றி முகம் கட்டுரைத் தொகுப்பு)
பிரம்மாவின் மனதிலிருந்து உதித் தவர் சனற்குமாரர். சுகச்சாரியார் மாதிரி உள்ளும் புறமும் எல்லாம் ஒன்றென்ற நிலையிலுள்ள பிரம்மஞானி. இப்படிப்பட்ட வருக்கு ஞான நிலையில் ஒரு காட்சி தென்படுகிறது. அக்காட்சியில் தேவர் களுக்கும் அசுரர்களுக்குமிடையில் யுத் தம் நடக்கிறது. அதில் தானே தேவ சேனாதிபதியாக நின்று யுத்தம் புரிந்து அசுரர்களைக் கொன்று ஒழிப்பதாக இருந் தது. இவ்விடயத்தினை தகப்பனாரான பிரம்மாவிடம் சென்று கூறி இதன் அர்த்தம் என்னவாக இருக்குமென்று கேட்டார்.
NA
V,

Page 49
-/p656060éig5LDuo of LD61)if - 2OO8Aகுழந்தாய் நீ முற்பிறப்பில் வேத அத்யாயனம் செய்தாய். தேவர்கள் இதன் மூலம் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய் கிறவர்கள். இதனை அழிக்க நினைப்பவர் கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் உள்ள ஆழ்ந்த பிடிமானத்தால் அசுரர்களை அழித்து விட வேண்டுமென்ற நினைப்பு உன் ஆழ்மனத்தில் பதிந்திருக்கும். அதுவே இப்படி ஒரு காட்சியாக தோன்றி யிருக்கலாமென்று பிரம்மா கூறினார்.
தந்தையே எல்லாம் பிரமமென்று கருதுபவனிடம் இத்தகைய நினைவு களுக்கே இடமில்லையல்லவா? அப்படி யிருக்க இப்படியான காட்சி ஏன் தோன்ற வேண்டும்?
குமரா உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது நிசமாகவே நடந்து விடும். நீ இப்பிறப்பில் தேவராவது அசுரராவது எல்லாம் ஒரே பிரம்மமென்று இருப்பதால் இன்னொரு ஜெனனமெடுத்து யதார்த்தமாகவே தேவ சேனாதிபதியாகி அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிற யென்றார்.
மனம், வாக்கு, சரீரம் மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே நிலைத்து நின்று விட்டால் அப்படிப்பட்டவர் உத் தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி தோன்றிவிடும். அவர் சத்தியத்தைத் தான் சொல்ல வேண்டும் என்றில்லாமலி அவர் எது சொன்னாலும் அதாவது தெf யாமலோ தவறுதலாகவோ உண்மைக்கு புறம்பாக ஒன்றைச் சொன்னாலும் அது நிசமாகவே நடந்து விடும். பரம சத்த யத்திலே நிலையாக நின்ற சனற்குமார எதை நினைத்தாலும் சொற்பனத்தில் நினைத்திருந்தாலும் அதுவே சத்தியமாக விடுமல்லவா?

NA 25 V.
ஆனால் சனற்குமாரர் ஆத்மாத்மராக பரப்பிரமத்தை தன்னில் தானாக அனுப வித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். லோகமே சொர்ப்பனமாகி பிரம்மமே சொர்ப்பனமாகி விட்ட நிலையில் அவர் கண்ட சொர்ப்பனத்தைப் பற்றி நினைக்க வில்லை.
அவர் சொர்ப்பனத்தில் கண்ட காட்சி அசாத்தியமாய் போய்விடக் கூடா தென்று பரமேஸ்வரனுக்கு விசாரம் வந்து விட்டது. ஏற்கனவே தன்னை விட மேலான ஒரு சக்தியை உற்பவிக்க வேண்டுமென்று திருவுளம் கொண்டிருந்தவரல்லவா? அதற் குரிய காலம் கனிந்து விட்டதால் தன் தரிசனம் வேண்டி தவம் மேற்கொள்ளாத போதும் அவராக பார்வதி சமேதராக சணற் குமாரரின் ஆச்சிரமத்தில் தோன்றினார்.
எல்லாமே பிரமமென்றிருந்த சணற் குமாரருக்கு பார்வதி பரமேஸ்வரன் கூட பிரம்மமாய் தான் தோன்றினர். அவர்களுக்கு பூசை செய்ய வேண்டும், உபாசிக்க வேண்டும் என்று கூடத் தோன்றாமல் தன் பாட்டுக்கு உட்கார்ந்திருந்தார். இப்படிப் பட்ட ஓர் பரம ஞானியாக பிரம்மாவுக்கு ஓர் பிள்ளையிருப்பதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தாலும் பொய்க் கோபத் துடன் “குமாரா பரமஞானியென்ற அகங் காரந் தானே உனக்கு, லோகமாதா பிதா வாகிய நாம் நீ அழைக்காமலே வந்து தரிசனம் தந்திருக்கின்றோம்; எங்களை அவமதிப்பது போல பேசாது இருக்கின் றாயே, நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்” என்றார்.
சனற்குமாரர் பயந்து விடவில்லை. இறைவனை நேருக்கு நேராகப் பார்த்து தாங்கள் சாட்சாத் மகா கோபக்காரரான உருத்திரராச்சே, என்ன தான் சாபம்

Page 50
=/நல்லைக்குமரன் மலர் - 2008Aகொடுத்தாலும் அது ஆத்மாவை பாதிக் காது என்று கூறி விட்டு நிற்சிந்தையாக இருந்து விட்டார்.
இறைவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்மஞானி யாய் இருக்கிறானென்று எண்ணியவர் இன்னும் கொஞ்சம் அவரைச் சோதித்துப் பார்ப்போமே என்று நினைத்து “குமாரா உன்னுடைய ஞானத்தை மெச்சுகிறேன். உனக்கு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்” என்றார்.
சனற்குமாரர் சிரித்தார். அவரது சிரிப்பின் காரணத்தைப் புரிந்து கொண்டு சர்வலோக நாயகனான ஈஸ்வரன் “ஏன்? நீ கேட்பதை தரமாட்டேன் என்று நினைக் கிறாயா?” என்றார். எதையாவது அடைய வேண்டுமென்று வரம் கேட்டு தவமிருப் பார்கள். தாங்களும் கேட்ட வரம் அருளு வீர்கள். அதனால் பாதிக்கப்படுபவர்கள் தங்களிடம் வருவார்கள். கொடுத்த வரத்தை என்ன செய்வது என்று சிவமே என்று இருப்பீர்கள். ஆசை எதுவும் இன்றி நிறைந்த நிறைவாக இருக்கும் எனக்கு ஆக வேண்டியது எதுவுமே இல்லை. தாங்கள் தர விரும்பும் வரத்தை தாங் களே வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
அவர் கூறியவற்றைக் கேட்டு பெருமைப்பட்ட ஈஸ்வரன் இவருடைய சொர்ப்பணத்தை நிசமாக்க இதுவே வழி என்று எண்ணிச் சிரித்தார் “பரமேஸ்வரா! தங்கள் சிரிப்பின் காரணம் எனக்குப் புரிகின்றது. வலிந்து வரம் தர விரும்பி னிகள். இந்த வரங்களிலும் சாபங்களிலும் ஏதோ அர்த்தம் இருப்பதாக எண்ணுகின் றிர்கள், அப்படியாயின் தாங்கள் விரும்பும் வரத்தைக் கேளுங்கள் தருகின்றேன் என்றார்.
A 2

"9|ULQuist'? SLJLQUL LD5T ஞானியான நீ பிரம்மாவுக்குப் பிள்ளை யாகப் பிறந்திருக்கின்றாய். பிரம்மா செய்த பாக்கியம் எனக்கும் கிடைக்கும்படி வரம் கொடு. இன்னொரு பிறப்பில் எனக்கு புத்திரனாகப் பிறக்கும்படி கேட்டுக் கொள் கின்றேன்” என்றார்.
“ஆகா! அப்படியே பிறக்கின்றேன்” என்றார். ஞானம் வருகின்ற வரையில் தான் இனி பிறவி வேண்டாம் என்று அழு வோம். ஞானம் வந்துவிட்டால் எப்போதும் ஆனந்த சாகரம்தான். வேண்டும், வேண் டாமை என்று எதுவும் கிடையாது.
சர்வலோக நாயகன் தன்னுடைய திருவிளையாடலை நிறைவு செய்து கொண்ட அதே சமயம் சனற்குமாரரின் நினைவில் ஈஸ்வரனால் எப்படி என்னை உற்பவம் செய்ய முடியும் என்ற எண்ணம் தோன்றியது. உலக மாதாவாகிய அம்பா ளைப் பார்த்து “அம்மா! கேட்காதவர் களுக்கு வரம் கொடுப்பதில் சம்பந்த மில்லை என்பது சாஸ்திரம். ஆகவே ஈஸ்வரனுக்கு மட்டுமே வரம் கொடுத்தேன். அவர் விருப்பம் போல என்னை உற்பவிக் கட்டும்” என்று கூறினார்.
இப்படிப்பட்ட பிரம்மஞானி மறுபடி பிறக்கும் போது நேராக தனக்குப் பிள் ளையாய் அவதரிக்க வேண்டும் என்ற ஆவலில் சனற்குமாரரைப் பார்த்து “குமாரா சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியை யும் ஒன்றாகத் தான் சொல்லப்பட்டிருக் கிறது. பதி பிரார்த்திப்பது எல்லாம் பத்தினியையும் உத்தேசித்துத்தான். ஆதலால் நான் வரம் கேட்கவில்லை. அவர் கேட்டதால் நீ எனக்கு புத்திரனாக வரத்தான் வேண்டுமென்று கூறினார்.

Page 51
-/நல்லைக்குமரன் மலர் - 2008A
'அம்மா! தாங்கள் கூறுவது நியாயம்” என்ன தான் பிரம்மஞானியாக இருந்தாலும் ஒரு விடயத்தில் எனக்குப் பக்குவம் வரவில்லை. அதாவது சதி. பதி சம்பந்தத்தில் கர்ப்பவாசம் செய்து பிறப்பது எனக்கு அருவருப்பாக இருக் கிறது. பிரம்மஞானிக்கு இப்படி இருக்கக் கூடாது தான். ஆனால் அப்படி ஏதோ மனதில் இருக்கிறது. ஆகவே தாங்கள் எனது மறுபிறப்புப் பற்றி பெரிய மனது பண்ணி ஈஸ்வரன் மட்டுமே என்னை உற்ப விக்கச் செய்ய அனுமதிக்க வேண்டு” மென்றார்.
அவர்களது தர்க்கத்துக்குப் பர மேஸ்வரனே முத்தாய்ப்பு வைத்து “சரி அப்படியே ஆகட்டும்” என்று கூறி மறைந்து விட்டார்.
சர்வேஸ்வரனின் செயற்பாடுகள் காரணமின்றி நடப்பதில்லையே. ஆதியில் பஸ்மாசுரன் என்ற அசுரனுக்கு வரம் தந்தார் ஈஸ்வரன். யார் தலையில் தான் கை வைத்தாலும் அவர்கள் பஸ்பமாகி விடவேண்டும் என்பது அவன் கேட்ட வரம். அப்படியே ஆகுக' என்று இறைவன் வரம் தந்தார். அவரிடமே வரத்தைப் பரீட் சிக்க முனைந்தான் அசுரன். இறைவன் அந்தர் தியானமாகிவிட்டார். அவர் திடீரென மறைந்ததும் அம்பாள் அவரது பிரிவைத் தாங்காது அப்படியே உருகி விட்டார். உண்மையிலே அவளது சரீரம் உருகி ஓர் நீர் நிலையாக மாறிவிட்டது அதுவே சரவணப்பொய்கை எனப்படுகிறது
பஸ்மாசுர வதம் நடைபெற்ற பின் இறைவன் தோன்றியதும் அம்பாளும் தன் திவ்விய உருவைப் பெற்றுக் கொண்டாள் அவளுடைய பதிவிரதா தர்மத்திற்கும் பிரமைக்கும் அடையாளமாக சரவண பொய்கையும் அழியாமலிருக்கும் பட NA
V

அநுக்கிரகித்தாள். சரவணப்பொய்கை சாட்சாத் அம்பாளே தான்.
இதன் படி இறைவன் தனது நெற்றிக் கண்ணிலிருந்து அக்கினிப்பொறிக ளாய் சனற்குமாரரை உற்பவித்தார். அந்த அக்கினிச் சுவாலையின் வெப்பத்தை எவ ராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கிப் பார்த்தாள். அவளால் முடியாது போனதும் பிரம்மாவிடம் முறை யிட்டாள். அவர் அவளிடம் இதனைக் கொண்டு போய் சரவணத்தில் சேர்த்து விடு என்றார்.
‘என்னாலேயே இந்த உக்கிர சுவாலையை தாங்க முடியவில்லை. சரவணம் சிறுபொய்கையாயிற்றே எப்படி இதனைத் தாங்கும்? என்றாள் கங்கை
“சரவணம் என்பது சாட்சாத் அம்பிகையின் சரீரம் அது ஒன்றாலேயே தாங்க முடியும்” என்றார்.
அப்படியே கங்கை சரவணத்தில் சேர்த்தாள். அம்பிகை அப்பொறிகளை அணைத்து அள்ளி எடுத்துக் கொண்டாள். சரவணபவனாக முருகன் அவதரித்தார். அவருக்கு எத்தனையோ நாமங்கள் இருந்த போதும் “சரவணபவ” என்ற ஆறெழுத்து மகா மந்திரமாக இருப்பதற்குக் காரணம் சரவணம் என்ற அம்பாளின் சரீரத்தில் உதித்தமையேயாகும். ஒரு திருமுருகன் வந்து உதித்தான். அசுரர்களைச் சம் ஹாரம் செய்து சர்வலோகங்களையும் ரட்சித்தான் சரவணபவன். தானே வரம் வாங்கி உற்பவித்த செல்லப்பிள்ளை முருகன் தன்னை விட சக்தி மிக்கவன் என்பதை உலகுக்குணர்த்தவே அவரிடம் பிரணவ உபதேசம் பெற்றுக் கொண்டார் ஈஸ்வரன் என்று கூறப்படுகின்றது.
V
V

Page 52
-/நல்லைக்குமரன் மலர் - 2008A
ge:Des Olip IIs Yof digolifilgi
இன்று எமக்குக் கிடைக்கும் மிகப் பழமையான இலக்கியங்களாகக் கருதப் படுபவை சங்க இலக்கியங்கள் ஆகும். இவை எட்டுத்தொகை, பத்துப் பாட்டு என இரு நூற்றொகுதிகளாகக் கிடைக் கின்றன. பழந்தமிழருக்கே தனித்துவமான வழிபாட்டு நடைமுறைகள், நம்பிக்கைகள் போன்ற செய்திகள் சங்க இலக்கியங் களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இயற் கையோடு இணைந்து வாழ்ந்த மக்களின் வாழ்வியலைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. பண்டைக் காலத்தில் இயற் கையின் தன்மைக்கேற்ப நிலங்கள் பாகு படுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு நிலங் களுக்கும் உரியதாகத் தெய்வங்களும் வகைப்படுத்தப்பட்டிருந்தன. மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன்மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சிமருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
எனத் தொல்காப்பியம் சுட்டுகின்றது. பாலை நிலத்துக்குத் தெய்வம் குறிப்பிடப் படவில்லை. கொற்றவை என்னும் பெண் தெய்வம் இந்நிலத்துக்குரியதாக வழி பாடாற்றப்பட்டது. பாலை நிலம் என்பது முல்லைநிலமும் (காட்டுப் பிரதேசம்), குறிஞ்சி நிலமும் (மலைப்பிரதேசம்), தம்
NA
V

* பழையோள் குழவி
சல்வி. செல்வ9ம்பிகை நடராஜா விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்.பல்கலைக்கழகம்.
முடைய நிலையில் நின்றும் திரிந்து உருவாகும் மணற்பிரதேசமாகும். பாலை நிலத்தில் கள்ளர், மறவர் முதலியோர் வாழ்ந்தனர். ஆறலைத்தலும், போர் புரிதலும் இவர்களின் தொழில்களாயின. இவர்களின் தொழிலோடு இயைபுபட்ட வகையில் கொற்றவை என்னும் பெண் தெய்வம் வழிபடப்பட்டது. கொற்றவை என்பதன் பொருள் வெற்றித்தாய் என்ப தாகும். இதனை, மறம்கடை கூட்டியதுடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப்புறனே என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் ஆத்திரத்தால் உணரலாகும். வீரத்தினால் அடைந்த வெற்றியைக் கொண்டாடுவதற் குத் துடிநிலை' என்று பெயர். அவ் வெற்றிக்குத் துணை செய்த தெய்வம் வெற்றித் தெய்வமாகிய கொற்றவை. அத் தெய்வத்தைப் புகழ்ந்து வாழ்த்தி வணங் கும் விழாவிற்குக் கொற்றவை நிலை என்று பெயர்.
அன்னையைத் தெய்வமாக வழி படும் முறை உலகெங்கணும் தொன்று தொட்டு இருந்துவரும் பழக்கமாகும். அது எந்நாட்டினர்க்கும், எம்மொழியினர்க்கும், எவ்வினத்தினர்க்கும் பொதுவானதாகும். பல அறிஞர்களின் கருத்துப்படி அன்னை வழிபாட்டு முறை முதன் முதலில் சிந்து வெளி நாகரிக காலத்திலேயே தோன்
NA 28 V

Page 53
ாணா/நல்லைக்குமரன் மலர் - 2008Aண றியது எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிந்துவெளி நாகரிக மக்கள் அன்னை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது மொசப் பத்தேமிய, எகிப்திய நாகரிகங்களிலும் பெண் தெய்வ வழிபாடு வழக்கில் இருந் திருக்கின்றது.
தமிழர்கள் திராவிடர் என்னும் பேரினத்தின் வழிவந்தோர். திராவிடர் தாய் வழிச் சமூகத்தினர். தாய் வழிச் சமூகம் பெண்ணுக்கு முதன்மை அளிப்பது. இதன் காரணமாகப் பெண் தெய்வ வழிபாடு திராவிடரிடையே பெருவழக்காக இருந்தது. பழந் தமிழரது தலையாய தெய்வம் பெண் தெய்வம் என்பதில் ஐயமில்லை. சங்க இலக்கியங்கள் பலவற்றுள் கொற் றவைக்குரிய பெயர்களும், வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுள்ளன. பழை யோள் (அகம்:201, திருமுருகாற்றுப்படை வரி 259), பெருங் காட்டுக் கொற்றி (கலித் தொகை.89), கானமர் செல்வி (அகம்.348), காடு கெழு செல்வி (அகம்.370), கொற் றவை (திருமுருகாற்றுப்படை வரி250) எனப் பல்வேறு பெயர்களில் கொற்றவை என்னும் பெண் தெய்வம் குறிப்பிடப்படு கின்றது. நெடுநல் வாடையில் அரசனின் மனைவி கொற்றவையை வழிபட்டாள் என்ற குறிப்பு வருகின்றது. சங்க காலத்தை அடுத்து வந்த புறப்பொருள் வெண்பா மாலையில் வெட்சிப் படலத் திலும் வஞ்சிப் படலத்திலும் கொற்ற வையின் இயல்பு கூறப்படுகின்றது. சிலப்பதிகாரத்திலும் கொற்றவையின் பெயர்களும் வழிபாட்டு முறைகளும் கூறப் பட்டுள்ளன. சோழர் காலத்தில் கொற்ற வையின் செல்வாக்குப் பெருக ஆரம்பித் தது. சோழர் காலத்தில் நிலவிய போர் நடவடிக்கைகள் பெண் தெய்வமாகிய கொற்றவையின் நிலைபேற்றுக்குக்
A2.

காரணமாயிற்று. சயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியிலும் ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணியிலும் கொற்றவை பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றன.
சங்க இலக்கியங்களில் கொற்ற வையின் மகனாக முருகன் காட்டப்பட் டுள்ளான்.
“வற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ €æguaflágúúbuægaunakespef"
(திருமுருகாற்றுப்படை 258-259)
சங்க இலக்கியங்கள் சுட்டும் ஆண் தெய்வங்களுள் மிகவும் பழைமை வாய்ந்தவனாக முருகன் அமைகின்றான். முருகன் மலையும் மலை சார்ந்த பிரதேசமு மாகிய குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வம். மலைப் பிரதேசங்களில் குறிஞ்சிப் பூக்கள் மிகுதியாக இருந்தமையால் அந்நிலப் பகுதி பூவின் பெயரால் குறிஞ்சி என அழைக்கப்பட்டது. இயற்கை எழில் நிறைந்த நிலப் பகுதிகளில் முதற்கண் தோன்றியது குறிஞ்சி என்பது ஆய்வாளர் கருத்து. குறிஞ்சி நிலம் இயற்கையாகவே வளம் மிக்கதாக விளங்கியது. மக்களின் கடின உழைப்புக்கு அவசியம் இருக்க வில்லை. இடையறாது பெய்கின்ற மழை யினால் நீர் வளத்துக்குக் குறைவில்லை. மலைநெல்லும், மூங்கிலரிசியும், பலாவின் கனியும், வள்ளிக்கிழங்கும், தேனும், தினையரிசியும் குறிஞ்சி நிலத்தில் நிறை வாகக் கிடைத்தன. உலகில் முதற் கண் தோன்றியதும் உயர்ந்ததுமாகிய குறிஞ்சி நிலத்துக்கு உயர்ந்தவனாகிய முருக னைத் தெய்வமாக்கிக் கொண்டனர். முரு கனைச் சேயோன் (சிவந்தவன்) எனப் பெயரிட்டு அழைத்தனர். கொற்றவையை
முருகனின் தாயாகக் கொண்டனர்.
V 9 V

Page 54
--WipsaöavavašeSupprøř LDGvř – 2oo8AZ
குமரன், குமரி என்னும் சொற்கள் ஆண், பெண் இளைஞரைக் குறிக்கும் சொற்கள். இவை முறையே முருகனையும் கொற்றவையையும் குறிப்பதற்கு வழங்கும் சொற்களாகும். சிவந்த நிறம் உடையவன் என்னும் காரணத்தால் சேயோன் என வழங்கப்பட்ட தெய்வம் இளமை அழகு காரணத்தால் குமரன் என்று வழங்கப் பட்டான். குமரன் என்னும் தெய்வத் திற்குக் குமரியை அன்னையாகக் கொண் டனர். தமிழகத்தில் முதற்கண் தாய்த் தெய்வ வழிபாடே நிகழ்ந்தது என ஆய் வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்பாற் தெய்வங்கள் தோன்றுவதற்கு முன்பே பெண் தெய்வ வழிபாடு இருந்திருக் கின்றது. பண்டைய தமிழகத்தில் பெண் தெய்வம் ஒன்றும் ஆண் தெய்வங்கள் சிலவும் வழிபாட்டில் கொள்ளப்பட்டன. அப்பெண் தெய்வம் கொற்றவை ஆவாள். தாய்த்தெய்வ வழிபாடு எல்லா நிலங் களுக்கும் பொதுவானது. இதைக் கருத் திற் கொண்டு தொல்காப்பியரும் கொற்ற வைக்குரிய நிலப்பகுதியை அகத் திணை யியல் சூத்திரத்தில் சுட்டாது விட்டிருக் கலாம். பாலை நில மறவர்கள் போர்த் தொழிலிலும் சூறையாடுதலிலும் ஈடுபட் டிருந்ததனால் போர், வெற்றிக்குக் காரண மான கொற்றவை பாலை நிலத்துக்குரிய சிறப்புத் தெய்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்க வேண்டும் கொற்றவை என்னும் பெண் தெய்வத்தை வழிபட்டு, பின்னர் சேயோனை அவளுடைய மகனாக அமைத்துக் கொண்டிருக்கலாம். ஆண்பாற் தெய்வங்களுள் பழமையும், முதன்மையும் வாய்ந்தவனாக சேயோன் சிறப்பிக்கப் பட்டான்.
பத்தெய்வம் எப்போதும் கன்னித் தன்மை உடையவளாகவும், வனங்களில்
ܕ ܠ V ~

உறைபவளாகவும், எல்லா உயிர்களையும் பிறப்பித்தவளாகவும் குறிப்பிடப்படுகின் றாள். செல்வி குமரி என்னும் பெயர்கள் புனிதத் தன்மையைக் காட்டும் குறியீட்டுச் சொற்களாயின கொற்றவை மக்கள் வாழ்க்கைக்கு வெற்றியையும் வளத்தை யும் நல்கியதால், மக்கள் தாம் வாழ்ந்த நிலத்துக்கும் ஆற்றுக்கும் குமரி நாடு, குமரியாறு எனப் பெயரிட்டு அழைத்தனர். தாய்த்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியா கவே கொற்றவை சேயோன் (தாயும் சேயும்) வழிபாட்டு மரபு அமைகின்றது.
வடநாட்டு வழிபாட்டு மரபுகள் தமிழ் நாட்டில் பரவியபோது தாய் சேய் வழிபாட்டில் சிறிய மாற்றம் ஏற்படு கின்றது. வட நாட்டுப் புராணக் கதை களில் முருகனுக்குத் தாய் மட்டுமன்றி தந்தையாகச் சிவனும் சுட்டப்படுகின்றார். பரிபாடலிலும் திருமுருகாற்றுப் படையிலும் முருகனின் பிறப்புப் பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவபெருமான் உமாதேவியாரோடு கூடி மகிழ்ந்திருந்தார். உமாதேவியாரிடம் உண்டான கருவினைச் சிதைக்குமாறு இந்திரன் சிவனை வேண்ட சிவனும் அவ்வாறே கருவினைச் சிதைத்து, சிதைத்த கருவினை ஏழு முனிவர்களிடம் அளித்தார். முனிவர்கள் அதை யாகாக் கினியில் இட தீக்கடவுளர் அதனை அருந் ததி தவிர ஏனைய ஆறு கார்த்திகைப் பெண்களிடம் பகிர்ந்தளித்தனர். கார்த் திகை மங்கையரும் சரவணபவப் பொய் கையிலே ஆறு குழந்தைகளைப் பெற் றெடுத்தனர். அந்த ஆறுருவம் ஓர் உருவான ஆறுமுகக் கடவுளே முருகன் என்பது கடுவன இளநாகனார் என்னும் புலவர் பரிபாடல் ஐந்தாம் பாட்டில் முருகனின் அவதாரம் பற்றிக் கூறியுள்ள செய்தி யாகும்.
NA ) V

Page 55
--سeOO8Aے ۔ offعح آtD760قع تھoع60Dذ56/ திருமுருகாற்றுப்படை மூன்றே பாடலடிகளில் முருகன் அவதாரம் பற்றிக் கூறியுள்ளது. வுதடும்வரும் சிமயத்து நீலப்பைத்சுனை
Galdr SB5O enloos Sibu அறுவப் பயந்த ஆறுள் செல்வ
தீயில் இட்ட கருப்பத்தினை முனிவர் எழுவரும் வாங்கி தம் மனைவி யருக்குக் கொடுப்ப, அருந்ததி தவிர - விழுங்கிச் சூல் முதிர்ந்து சரவணப் பொய் கையில் தாமரைப் பாயலில் ஆறு குழந் தைகளைப் பெற்றனர் என்பது இப்பாட லின் பொருளாகும். முருகனும் சாதாரண மனிதர் போன்று கருமூலம் உருவானவன் என்ற கருத்துச் சங்ககாலப் பிற்பகுதியில் நிலவியுள்ளது. கந்தபுராணத்தில் சிவ பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறியில் முருகன் உதித் தவன் என்று கூறுகின்றது.
அரோகரா
நல்லூர்க் கந்தனைக் கும்ட நலங்கள் யாவும் வந்து ே கந்தன் அருள் தான் என்று கவலைகள் தீர்க்க கை ே
திருவீதி எங்குமே பஜனை திருமுருகன் நாமங்கள் பல அடியவர் குறைகளைய ஆ அரோகரா ஆறுமுக சுவாமி

சங்ககால இலக்கியங்களில் ஆங் காங்கு வடமொழிப் புராண இதிகாச்க் கதைகள் அருந்தலாக இடம் பெற்றுள் ளன. எனினும் பரிபாடல் காலத்திலேயே தமிழ்க்கடவுளாகிய முருகன் ஆரிய மயப் படுத்தப்படுவதையும் அவனுடைய பிறப்பு முதலிய புராணக் கற்பனைக்கு உள்ளா வதையும் காணலாம். திருமுருகாற்றுப் படையிலும் இதன் தொடர்ச்சியுள்ளது. சிவபெருமானைத் தந்தையாகவும் உமை யைத் தாயாகவும் காட்சிப்படுத்தும் சோமஸ்கந்த மூர்த்தம் முருகனின் பிறப்புப் பற்றிய ஆவணமாக அமைகின்றது. பல்லவர் காலத்தில் இறைவனைக் குடும் பமாகக் காட்டி மக்களைப் பக்தி நெறிக்கு இட்டுச் செல்லும் உத்திக்கு இது பேருத வியாக அமைந்தது என்பதும் குறிப்பிடப் பட வேண்டியதே. நங்கடம்பனைப் பெற்ற வள் பங்கினன்”, “பெற்று உகந்தது கந் தனையே’ போன்ற தேவார அடிகள் இவ் வுண்மைக்குச் சான்றாகின்றன.
அரோகரா
பிட்டு நீ பாடு சரும் உனக்கு பம் துணையே வலே மருந்தாகும்.
கள் பாடல்கள் - பாடியே t) சொல்லியே
யூறுமுகன் வருக Sக்கு அரோகரா அரோகரா
செல்விகிதுர்க்காம்பிகை

Page 56
-/15656dováé5uDTof LDevi-2008A
குகையில் ப
ஜனித்தது திருடு
'திருமுருகாற்றுப்படை கடைச் சங்க நூல்களில் பத்துப்பாட்டில் முதலா வதாகத் திகழ்கின்றது. கடவுள் வாழ்த்தாக அமையும் இந்நூல் தமிழ் மக்கள் முருகப் பெருமான் மீது கொண்ட பக்தியின் விளைவே எனலாம்.
திருமுருகாற்றுப்படை சிறந்த பாரா யண நூல், நினைத்ததைத் தரவல்லது, தீய சக்திகளையகற்றும் திறம் படைத் தது. நக்கீரர் பெரும் புலவர் கடைச் சங்கத்தின் தலைமைப் புலவர் அகத்தி யரிடம் இலக்கணம் பயின்றவர் சங்கறுக் கும் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர் என்பது மரபு.
திருமுருகாற்றுப்படை முருகப் பெருமானிடம் அருள்பெற அடியவர்களை வழிப்படுத்தும் சிறந்த நூலாகும். இதில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளும் அவற்றின் திருவருட் பெருமைகளும் மிகவும் பக்தி நலம் பொருந்த எடுத்து விளக்கப்படுகின்றன.
இத்திருமுருகாற்றுப்படை பிறந்த வரலாறு மிகவும் சுவாரசியமானதும் பக்தி நலம் கொழிப்பதாகவும் விளங்குகின்றது. ஒரு போது பாண்டிய மன்னன் ஒரு மாலைப் பொழுதில் ஒய்வெடுத்து இருந்த வேளை மறுபுறத்தில் பட்டத்தரசியின்
NA
V

பிரார்த்தனை
pqoals gigola)
க. ஈஸ்வரன் (ஆசிரியர்)
B.A. (Hons) Dip. in. Edu
கூந்தலில் இருந்து கிளர்ந்த நறுமணத் தால் மயங்கி “காரிகையர் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா” என ஐயுற்றான். அதற்குச் சங்கப் புலவரிடம் விடை கேட்டான். புலவர்கள் கொடுத்த விடை அவன் ஐயத்தைப் போக்காததால் மனம் சோர்ந்து தமிழ்ச்சங்க மண்டபத்தின் முன், கம்பத்தை ஊன்றி அதில் ஆயிரம் பொற்காசுகளைக் கட்டித் தொங்கவிட்டு தன் ஐயம் போக்கும் பாடலைப் பாடு வோர்க்கு இது பரிசு என்று எங்கும் முரச றைந்தான்.
இதை அறிந்த தருமி என்னும் ஏழைப்புலவன் தனது வறுமை நீங்க மன்னனின் பொற்காசு தமக்குக் கிடைக்க வேண்டுமென மதுரையில் தாம் வணங்கும் சொக்கநாதரிடம் வேண்டினான். இறை வனும் ஓர் ஏட்டில் ஒரு பாட்டை எழுதித் தருமியிடம் கொடுத்து அரசனிடம் காட்டு உனக்குப் பொற்கிழி கிடைக்கும் என்றான்.
மகிழ்ச்சியடைந்த தருமி பாட்டை மன்னனிடம் பாட அவன் சந்தேகமும் தீர்ந்தது. மகிழ்ந்த மன்னன் பொற்கிழியை அறுத்துப்போ என்றான். பொற்கிழியை அறுக்கச் சென்ற வேளை நில்' என்ற கம்பீரக்குரல் கேட்டு திகைத்தான் தருமி. அந்தச் சிம்மக் குரலுக்குரியவன் தான் நக்கீரன்; சங்கத்தின் தலைமைப் புலவன்.
NA

Page 57
க/நல்லைக்குமரன் மலர் - 2008Aதம் பாட்டுகள் மன்னனிடம் எடுபட வில்லையே என்று சோர்வுற்றிருந்த சங்கப் புலவர்களுக்கு தருமி கொணர்ந்த பாட்டு பொறாமையை ஏற்படுத்தியது. பாட்டைப் படித்த நக்கீரன் பாட்டில் பிழையிருக்கிறது என்றும், பாட்டை நீ எழுதவில்லை என்றும் பலவாறு தருமியைச் சாடினான். இதனைத் திருவிளையாடற் புராணத்தின் பின்வரும் பாடல் நன்கு விளக்குகின்றது.
வபாற்புறும் அவனை நோக்கிப்
வபாறாமையால் இருந்த கீரன் சொற்பொருள் அறியாப்பார்ப்பன்
நீஇதைச் சொல்லித் தந்த நற்கவிப் புலவன் தன்னைக்
கொண்டுவாநாடி உன்றன் முற்கவிதைக்குக் குற்றம்
Dalair06GBurT Girar dypafp65Tadt.
அலறி ஓடிவந்த தருமி இறைவனி டம் முறையிட இறைவனும் ஒரு புலவ னாக வந்தான். சங்கமண்டபத்தின் நடுவே ‘என் பாட்டுக்குக் குற்றம் கூறியவன் யாவன்’ என்று முழங்கினான். நக்கீரனின் பொறாமையால் விளைந்த ஆணவம் அவன் அறிவை மறைத்தது. வந்த புல வனை எதிர் கொண்டான்.
“லகாங்கு தேர்வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி காமஞ்வசப்பாதுகண்டதுவமாழிமோ! பயிலியது வகழிஇயநட்பின்மயிலியல் செறிவயபிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீஅறியும் பூவே” என்பதே அந்தத் தெய்வப் புலவனின் பாட்டு. இதில் வண்டை நோக்கி, 'பொய் சொல்லாது உண்மையைச் சொல். மயிலை ஒத்த வரிசையான அழகிய பற்களை யுடைய, இந்தப் பெண்ணின் கூந்தலைக் காட்டிலும் சிறந்த மணமுள்ள மலரை
ܠ

கண்டதுண்டா? (இல்லை) என்று கேட்ட தாகப் பொருளமைந்துள்ளது எனக்கூற பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் கிடையாது. அதுவே பாட்டின் குற்றம் என்றான் நக்கீரன்.
உயர்ந்த பத்தினிப் பெண்களுக்கு, தேவமகளிர்க்கு, திருமகள், கலைமகளுக்கு என்றெல்லாம் இறைவன் வரிசைப்படுத்த அவர்களுக்கும் அப்படித் தான் என்று சாதித்தான் நக்கீரன்.
"நீ வழிவழியாக வழிபட்டு வரும் சிவபெருமானின் இடமொரு பாதியான சக்திக்கு?’ என வினவ "அந்த அம்மைக் கும் அப்படியே!” என்று முரட்டுத்தன மாகச் சொன்னான் நக்கீரன்.
பராசக்திக்கு இவன் பிழை செய்து விட்டான், தண்டிக்க வேண்டியது தான் என்றெண்ணி இறைவன் நெற்றிக் கண் ணைக் காட்டினார். நக்கீரனின் ஆணவம் "நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று அரற்றியது. நெற்றிக் கண்திறந்து நக்கீரனை அது தகித்தது. வெப்பநோய் தாங்காது ஓடிச்சென்று பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்தான். ஆணவம் அகன்றது. இறைவனிடம் மன்னிப்புக் கேட்டான். பராசக்திக்குப் பிழை செய்தமையால் கைலாயம் சென்று தரிசனம் பெற்றால் நோய் நீங்கும் எனக் கூறி மறைந்தான் இறைவன். தருமியும் பொற்கிழி பெற்றான்.
நக்கீரன் திருப்பரங்குன்றத்தை அடைந்து ஒரு குளக்கரையில் சிவபூசை செய்யத் தொடங்கிய போது ஒரு இலை கீழே விழுந்து குளத்தில் பாதியும், நிலத் தில் பாதியுமாயிருந்தது. அதில் நீரில்
NA 33 N.

Page 58
-/நல்லைக்குமரன் மலர் - 2008Aஇருந்த பகுதி மீனாகவும், நிலத்தில் இருந்த பகுதி பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுத்தன. அதனால் சிவ பூசை தடைப்பட "கற்கிமுகி” எனும் குதிரை முகப் பூதம் அவனைக் குகைக்குள் கொண்டு போய் அடைத்தது. அங்கே நீண்ட காலமாகப் பலர் அடைபட்டிருந்தனர். "நாங்கள் தொள்ளாயிரத்துத் தொண்ணுற் றொன்பது பேர் இருக்கின்றோம்; ஆயிரம் பேர் ஆனவுடன் பூதம் எம்மை உண்ப தாகக் கூறியுள்ளது. நீ வந்துவிட்டாய் உன்னால் எல்லோரும் சாகப் போகின் றோம்” என்று கூக்குரலிட்டனர்.
மனம் நொந்த நக்கீரன் அங்கே அமர்ந்து தியானம் பண்ணி முருகப் பெரு மானைப் பற்றி உள்ளம் உருகி ஆத் மாவின் அடித்தளத்திலிருந்து பிரார்த்தனை பண்ணினான். குகையில் அடைபட்டதால் குகனாகிய குமரன் நினைவு பிறந்தது. பிரார்த்தனை ஜனித்தது. திருமுருகாற்றுப் படை பிறந்தது.
நல்லறுப் த
தங்கரதம் தங்கரதம் ஆடிவரும் தங்கரதம் தங்கரதம் தங்கரதம் ஆடிவரும் தங்கரதம் நல்லூரில் தங்கரதம் அள்ளிவரும் அழகுடனே வள்ளி தெய்வானையுடன் வேலவனும் வந்தரதம்
N -

முருகன் தோன்றினான். பூதத்தை அழித்து யாவரையும் விடுதலை பண் ணினான். முருகன் அருளால் நக்கீரன் கயிலை சென்று நோய் நீங்கப் பெற்றான். மதுரையில் மீண்டும் சிறப்புடன் வாழ்ந் தான்.
அஞ்ஞான இருளென்னும் குகை யில் அழுந்திக் கிடக்கும் சீவன்களுக்கு அறியாமை என்னும் பூதத்தை அழித்து விடுதலை தருகின்றான் முருகப் பெருமான், திருமுருகாற்றுப்படை பிறந்த வரலாற்றின் அடிப்படைத் தத்துவமாக இதனைக் கொள்ள முடிகின்றது. 'கற்கிமுகி’ என்ற பூதத்தை அழித்து மன்னுயிர்க்கு நல் வாழ்வு அளிக்க வழிவகுத்தலால் இந் நூல் மிக சக்தி வாய்ந்தது. இதைப் பாரா யணம் பண்ணுவோர் பயம் நீங்கித் தீவினைகள் அகலப்பெற்று நல்வாழ்வு பெறுகின்றனர். அத்தோடு இலக்கியச் சுவை. ஆழ்ந்த பக்தி ரசம் மிக்கதாகவும் விளங்குகின்றது
தாங்கரதம்
கொள்ளையெழில் குமரனவன் கொஞ்சிவரும் எங்கள்ரதம் பார்த்த கண்கள் பாவம் அறும் கார்த்திகேய மன்னனுக்கு கண்ணழகு கொள்ளையிடும் தங்கரதம் சென்றதடம் எங்கள் குறை தீர்க்கும் தங்கரதம்.
ச. கனகரெத்தினம் நல்லூர்

Page 59
——MpB56aö6aD6U»aégsuoy76of uDôDvf — 2Oo8A4-m-
ஐந்தவித்தா
“வயாறிவாயில் வந்தவித்தான்
வபாய்தீர் ஒழுக்கம் வநறிநின்றார் நீடு வாழ்வார்” என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அதாவது ஐம்புல ஆசைகளையும் ஒழித்த கடவுளின் உண்மையான ஒழுக்க நெறி யில் நின்றவர் பிறப்பு, இறப்பு இன்றி நிலை பெற்று வாழ்வார். இப்பெரும் பேற்றை அடைவதற்கு
"eLb Garbsepid Roos efLeb Gerlandir(3ub Galadrigu Grabaonrub Segnies” என்றார்.
ஐம்புல இன்பங்களையும் மொத்த மாக அழித்தல் வேண்டும். அவ்வாறு அழிப்பதாயின் அவ்வின்பத்திற்குரிய பொருட்களை எல்லாம் துறத்தல் வேண்டும் இவற்றைத் துறத்தற்கு புலனடக்கம் அவ சியமாகின்றது. புலனடக்கத்தின் விளை வாகப் பெருகும் ஐந்தவித்தான் ஆற்றல் அளவிட முடியாதது.
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் வாயிலாக உண ரப்படுபவை ஐம்புலன்களாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பனவாகும். புலன்களின் வழியே நுகரப்படும் இன்பம் புலனின்பம் ஆகின்றது.
புலன்களுக்கு ஆதார சக்தி மனதே.
எல்லாப் புலன் உறுப்புக்களின் பணியை
NA
V w

ாள் ஆற்றல்
யோகேஸ்வரன் அஜித் யாழ் இந்துக்கல்லூரி
யும் உள்ளிருந்து இயக்குவிப்பது மனதே. இது புலன்களை இச்சைப்படி செயல்படச் செய்யும் வல்லமை பெற்றது. "LD(360TT மூலம் இதம் ஜெகத்” என்றபடி இந்த உலகமே மனதை அடிப்படையாகக் கொண்டது.
மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். மன் என்ற பகுதியடியாகப் பிறந்த சொல் மனிதன். நினைக்கின்ற கருவி மனம், அது இன்றி யமையாதவொன்று. புலன்களை எல்லாம் கட்டுப்படுத்துகின்ற ஆற்றல் மனதிற்கு உண்டு. மற்றப் பிராணிகட்கு மனம் இல்லை. எனவே எழுவகைப் பிறவிகளுள் மானிடப் பிறப்பு உயர்வானது.
"அரிது அரிதுமானிடராதல் அரிது"
என ஒளவையாரும்,
“arairatu dagosagafab
மானிடப்பிறவிதான்யாதினும்
asofng asTauirʼ என்று தாயுமானவரும் மனிதப் பிறப்பின் மேன்மையை விளக்குகின்றனர். இதற்கு மேலும் வலுச் சேர்த்தாற் போல்
"மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களையும் விட எல்லாத் தேவர் களையும் விடவும் மனிதன் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமில்லை" என்கிறார் சுவாமி விவேகானந்தர். 5N
V

Page 60
--WusaöapavašeSurroof uDavi - 2OO8A
மாண்புமிக்க மனிதப் பிறவி எடுத்த நாம் நம்மை மேல்நிலைக்கு உயர்த்து தலும் இயலும், கீழ் நிலைக்குத் தாழ்த்து தலும் இயலும் புலனின்பங்களைக் கட்டுக் குள் அடக்கி ஆத்ம சாதனை புரிந்து அளப்பெரிய ஆற்றல்களைப் பெற்று இப் பிறவியின் பயனாகிய பேரின்பப் பெரு வாழ்வைப் பெற்று இப்பிறவிதனை உயர்த் தல் வேண்டும்.
அவ்வாறில்லாது உலகியல் லெள கீக வாழ்க்கையில் சிக்கி புலன்களைச் சிதறடித்து புலனின்பங்களகிய சிற்றின்பங் களையே பேரின்பமெனத் திழைத்து மேன்மைமிகு பிறவிதனை கீழ்நிலைக்கு தாழ்த்தலாகாது.
புலனின்பக் கட்டுப்பாட்டிற்கு மன வடக்கம் அவசியமாகின்றது. மனக்கட்டுப் பாடின்றி மனிதன் ஒரு கணப்பொழுதும் அமைதி காணமுடியாது.
அமைதியான - ஆனந்தமான வாழ்க்கை வாழ்ந்திட விரும்புகின்றவர்,
இந்தப் புலனடக்கம் இல்லாததினால்தான் மனிதன் அண்மதியற்று இருக்கின்றான்.
மனிதன் மனதினைக் கட்டுப்படுத்தி புலனுண்ர்வுகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டால்தான் தனக்குள்ளே இருக்கும் அளவிலாச் சக்தியை நல்ல முறையில் அவன் பயன்படுத்த முடியும். அவனுள் இருக்கும் ஆற்றலைப் பெருக்கு வதற்கும் வெளிக் கொணர்வதற்கும் இயலும்,
“மக்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு அவர்கள் தங்களுடைய
A. NA
M3

மனதை ஒரு முகப்படுத்தும் ஆற்றலின் வேற்றுமையில்தான் தங்கியிருக்கின்றது" என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
சித்தத்தைச் சிவன் பால் விட்ட சித்தர்களும் யோகிகளும் ஆன்றோர் களும் புலனின்பங்களைக் கட்டுப்படுத்தித் தங்களுள் மறைந்திருக்குமந்த ஆற்றல் களை வெளிக்கொணர்ந்தவர்களே.
புலனின்பங்களைக் கட்டுப்படுத் துவதெனின் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். புலன்களைக் கட்டுப்படுத்த மனதினை அடக்குதல் வேண்டும்.
மனதினை அடக்குவது எங்ஙனம் மனதின் மாற்றங்களை அடங்கச் செய்வது எப்படி? இடையறாத கடும் பயிற்சியி னாலும் மனவுறுதியினாலும் அது இயலும்
மனதினை அடக்கி எங்களுள் மறைந்திருக்கும் ஆற்றலை, தெய்வீக சக்தியை வெளிக் கொணர்வதற்குரிய வழி முறைகளை எமது சமயம் கூறி நிற்கின்றது.
மனதினை அடக்கி எம்மை யாமே உணர்ந்து அளவிலா ஆற்றல்களைப் பெறுவதற்காய் பற்பல பயிற்சிகள் யோக முறைமையில் கூறப்படுகின்றன.
அஷ்டாங்க யோகம் எட்டுப் படி களைக் குறிப்பிடுகின்றது. இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரனை, தியானம், சமாதி என்பவையே அவ் எட்டு வகை நியமங்களும் ஆகும்.
இவற்றிலே பிரத்தியாகாரம் என்பது புலன்களை அவற்றுக்குரிய பொருள் களின் மேல் செல்லவிடாமல் திருப்பி
NA
V T

Page 61
HWASaöaDawaiegunyai unawf - 2OOSA விடல் ஆகும். மனம் முழுக்கட்டுப்பாட் டுக்குள் வரும் போது தான் புலத் தொடர் பறுத்தல் என்பது சாத்தியமாகின்றது.
யோகத்தின் கடைசி மூன்று அங் கங்களான தாரனை, தியானம், சமாதி என்பன மனதை ஒரு முகப்படுத்தும் முறையின் பல படிகளைக் குறிக்கின்றன.
தாரனை என்பது மனதை ஏதேனும் ஒரு புள்ளியினை நோக்கி நிறுத்துதல், அலைகின்ற மனம் அசையாது ஒரு நிலையில் நிற்றலுக்கு அதனை ஒரு பொருளோடு பிணைத்து விட வேண்டும். அந்தப் பொருளை நோக்கி மற்றவை கலந்து விடாதபடி ஒரே சீராக ஒழுங்காக எண்ணத்தைச் செலுத்துதலே தியான மாகும். மனதை ஒரு தொகுப்பு நிலையில் கொணர்தலே சமாதியாகும்.
இந்நிலையில் மனம் பொறி புலன் களின் உணர்வற்று சோதிமயமாக ஆனந்த நிலையில் அமிழ்ந்திருக்கும். இத்தகைய நிலையில் யோகியரின் உள்ளத்தில் உலகம் முழுவதும் ஒடுங்கி விடும்.
புலனின்பங்களைக் கட்டுப்படுத்தி சமாதி நில்ைக்கு வருகின்றபோது மனி தனுள் மறைந்து கிடக்கின்ற தெய்வீக சக்தியான குண்டலினி சக்தி வெளிப்படு கின்றது. அறியாமை நிலையில் அது சுருண்டு கிடந்து உறங்குகின்றது.
மனவடக்கத்தினாலே ஜம்புலன் களையும் கட்டுப்படுத்தி அச்சக்தியை எழச் செய்யும்போது மேரு தண்டத்தின் அடி முனையில் இருக்கின்ற குண்டலினி, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தம், ஆஞ்ஞை, சகஸ்
A3

ராரம் எனும் ஆறு அறிவு மையங்களி னுாடாக ஊடறுத்து உயர எழுந்து பர மாத்துமாவோடு ஒன்றாய் இணைகின்றது.
இதனைத் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "Pisarggab galdi Ligagalodau aligsgaugurashalb லதாடர்ந்தெழு சோதிதுணைவழி ஏறி eLuigab edildirgendhapuda”.
ப்பொருள் ஒன்றினைப் பற்றிே அகப்பொருள் ஒன்றினைப் பற்றியோ செய் யப்படுகின்ற தாரனை, தியானம், சமாதி என்பவற்றால் குண்டலினி வெளிப்பட்டு அறிவுநிலை போன்ற அசாதாரண சித்தி களோ அல்லது முழுமைபெற்ற அளப் பரிய ஆற்றல்களோ விளைகின்றன.
மகிமா, பிராத்தி, கரிமா, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்கின்ற அட்டமா சித்திகள் எனப்படுகின்றன. இந்த எட்டு ஆற்றல்களில் இருந்துதான் எல்லா வித மான ஆற்றல்களும் தோன்றின என்பர் asTToirpimir.
மனதை அடக்கி புலனைக் கட்டுப் படுத்துவதன் மூலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றில் உள்ள ஜீவசக்தியை உள்ளெடுத்து உடம்பை திண்மையாய், தன்மையாய், தங்களுக்கு அடங்கியதாய் ஓர் அற்புத சாதனமாய் வைத்துக் கொண்டு அடுத்த கட்டமாய் இந்த உலகையும் அதனுள் இறைந்து கிடக்கும் சக்தி களையும் தம் வசமாக்கிக் கொள்ளலாம்.
மேற்குறித்த ஆற்றல்களைப் பெறு வதற்கப் ெ ற்சி செய்தல் வேண்டும்.
7 N

Page 62
எங்களுடைய புலன்களை அடக்கி புல னின்பங்களைக் கட்டுப்படுத்துவது என்பது அத்தனை எளிதன்று.
புலனின்பங்களைக் கட்டுப்படுத்து வதற்கு ஆசையினைத் துறத்தல் அவசிய மாகின்றது. எமது செயல்கள் அனைததிற் கும் அடிப்படை ஆசைகளே. மனம், மதம் கொண்ட யானை போன்றது. வாயுவின் வேகத்தோடு மனமும் ஒடும். எனவே மனதையும் ஆசைகளையும் அடக்கி புலனின்பங்களைக் கட்டுப்படுத்துவதற்கு சுய கட்டுப்பாடு அவசியம் ஆகின்றது.
"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து” என்கிறார் பொய்யாமொழிப் புலவர்
ஒரு பிறப்பில் ஆமை போல் ஐம் பொறிகளையும் அடக்கி புலனின்பங் களைக் கட்டுப்படுத்துவானாகில் அ.து அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்புடையது என்கிறார்.
பதினெண் சித்தர்களும், யோகி களும், மகான்களும் புலனின்பக் கட்டுப் பாடு மூலம் தம் ஆற்றல்களைப் பெருக்கி யோரே.

றி இராமகிருஷ்ணர், மகாத்மா காந்தி, பூறிஅரவிந்தர், பூரீரமணர், அன்னை பூரீ சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் போன்ற அனைவரும் அத்தகையோரே.
இவர்களுடைய ஊனுடம்பு அழிந் தாலும் புகழுடம்பு அழியாதிருப்பது அவர் கள் புலனின்பங்களை அடக்கி புரிந்த சாதனைகளும் ஆற்றல்களுமேயாகும்.
“கந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளர்
- Gaыпшонеir
இந்திரனே சானுங்களி”
என்கிறார் வள்ளுவப்பெருமான்.
புலன்களை அடக்கி ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு - ஆற்ற லுக்கு வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான். அதேவேளை புலன்களை அடக்க முடியா மல் வழிதவறிச் சென்றவர்களுக்கு ஏற் படும் தீமைகளுக்குச் சான்றும் அவனே.
எனவே நாமும் புலனின்பங்களைக் கட்டுப்படுத்தி ஆற்றல்களைப் பெருக்கி அழியாப் பெருவாழ்வு பெறுவோமாக.

Page 63
=Wநவிலைக்குமரன் மலர் - 2008AmmHLỗ6ầuELI(L55ägồmñ mfi]
ஊழிக்கான
விநாயகனே வெவ்வினையை வே விநாயகனே வேட்கை தணிவிப்ப விண்ணிற்கும் மண்ணிற்கும் நாத5 கண்ணிற் பணிமின் கனிந்து
பரம்பொருளும் பிரபஞ்ச இயக்கமும்
"சக்தியும் சிவமுமாம் தன்மையி
"சத்தன் அருள்தரின் சக்தி அரு சக்தி அருள்தரின் சக்தன் அருகு சக்தி சிவமாம் இரண்டும் தன்னும் சக்தியம் எண் சித்தித் தண்மைய
மேற்படி தத்துவங்கள் சிவமும் ச என்பதைக் குறித்து நிற்கின்றன. எனே யில்லை, சக்தியின்றிச் சிவமில்லை.
சிவம் வேறு சக்தி வேறு அன் ஒன்றாய் நிற்கும் நிலையில் பரம்பொரு
என்றும் அழைக்கப்படுவர். யாண்டும்
N
" .
 

ரயானந்து இயக்கருநாக் ல அறிவும்
கனேசன் சைவசிகாமணி
முகாமைத்துவ உதவியாளர், LI JITL ġ LIDIT F5-FU FELLOLI,
ரறுக்க வல்லான்
ான் விநாயகனே
ல் உலகமெல்லாம்' என்பது சிவஞான
க்தியும் ஒரு தத்து: ணபிரியாத இரண்டு
றான் ஈசன் அத்திறன் ன்றாள்" LITSE5Í ஆனவனாய் மற நிறைந்திருப்பது'
ளூண்டாம்
நண்டாம்
ஸ் வைக்க
பும் ஆமே”
(திருமந்திரம்)
க்தியும் ஒன்றேயாகும் வ சிவமின்றிச் சக்தி
று. சிவமும் சக்தியும்: ள் என்றும் பகவான் இ
அழியாது நித்தியக:
N 39 N
ஆ
--

Page 64
=நல்லைக்குமரன் மலர் -2008A= மாயிருப்பது பரம்பொருள். அக்கினியில் உ
பரம்பொருளைச் சார்ந்திருக்கும் ஆற்றலுக் பெயர்.
அண்டங்கள் அனைத்தும் சிவசக் கின்றன. சிவன் அசைவற்றிருக்கும் அறிவுச் ெ சக்தி அசைவு வடிவினரும் ஆகும். இவை இ பிரியாது உலகெங்கும் இயங்குகின்றது. எத் பிப் பார்த்தபோதிலும் இக்கூற்று நிரூபிக்கப் விளையாடல் புரியும் சிவனுக்கு சக்தியை ஆதாரம் ஏது? சிவன் நிற்குமிடமெங்கும் ச நிற்குமிடமெல்லாம் சிவமயமே.
リ சிவன் சக் ஜ்பிரபஞ்சம் வரை 3 கோடி அண்டங்கள் ஆறான மண்டலங்க
அண்டங்களிடையேயும் பலகோடி சூரியப் இதை எடுத்துக் காட்டுவதே குைலேஸ்வரமூ
பிரபஞ்சத்தில் எண்ணற்ற ஜீவராசி வல்லமையுள்ள பரம்பொருள் உலகனைத் விஸ்வருபத்திலுள்ள ஒவ்வொரு அணுவி அதே சமயம் ஒரு தனி மனிதனின் உடல் பூதங்களிலும், இயற்கையின் படைப்புக்க திருமேனிகளாக விரிந்து நிறைந்திருக்கின்
பூமிபோன்ற எண்ணிறந்த கிரகங்கள் அவைகள் சுழல்வதினின்று ஆட்டுவிக் விளங்குகின்றது. பிரபஞ்சத்தில் ஜீவகே இல்லையெனில் சிறிதும் அசையமாட்டா இயங்காது என்பது முடிவாகின்றது. டெ வாழ்க்கையில்லை, சந்ததிகளில்லை, எது
A4
 
 

ஷ்ணம் போன்று என்றும் பிரியாது இப்
தியின் திருவிளையாட்டை அணுமுதல் ாணலாம். பிருதிவி தத்துவத்தில் ஆயிரம் i உண்டு என கூறப்படுகின்றது. இவ்வா ளில் அமரேஸ்வர புவனங்களும் அமைந் லோகத்தில் பிரம்ம தேவனும், பரீவைகுண் ஷ்ணுவும், திருக்கயிலாயத்தில் சிவபெரு lன்றார்கள். திருக்கயிலாயம் என்பது இறை ாகக் கூறப்பட்ட போதிலும், உயிர்களின் ற்ப பல்வேறு பேதவடிவங்களுடன் இந்த பிரகாச ஒளியுடன் உறைந்திருக்கின்றான். pர்த்தி வடிவமாகும்.
களை படைத்துக் காத்து வருகின்ற சர்வ திற்கும் பொதுவானவன். இவனின் இந்த லும் அவன் வியாபித்து இருக்கின்றான். பிலும் உருவாகியுள்ளான். இவனே பஞ்ச நளிலும், அருவம், உருவம், அருவுருவ 1றான்.
ஒன்றையொன்று அதிவேகமாக, ஒழுங்காக கும் சக்தி அறிவுமயமானது என்பது ாடிகள் எதுவுமே தேவியின் சம்பந்தம் து. எனவே சக்தியின்றி எந்த வஸ்துவும் பண்இல்லை எனில் பிறவிகள் இல்லை, புமேயில்லை. அந்த பெண்மையின் ஆற்றல்
O Ν

Page 65
தான் பராசக்தி அவளே ஆண்மையின் ஆற் என்பதாகும்.
பரந்த விண்ணுலகத்தில் நாம் அனுப்புள்ளி போன்றதாகும். இந்த ம நடைபெறுகின்ற பரம்பொருளின் திருவின
) ~ GÜELDI EJ கும் போது பிர ԼDEճIIII&ճւլլք,
அழித் த6 செய்யும் போது ! மகளாகவும்,
மறைத்த செப்யும் போ
போது சகாதே6 யாகவும் வடிவங்
இறைவ6 தலைவனாக நின்று அக்கடவுளரின் தொ இயங்கச் செய்கின்றான். இதேபோல் இ வாயு, யமன், வருணன், நவக்கிரகங்களு செயல்களினால் தான் தங்களின் செய றார்கள்.
சிவக்கவிவில்லியாரும் நடராசப் தத்துவத்தினை
"தருவதும் உயிரொைம் காக்கும் தன்
உருவறஒழித்தலும் உந்தன் ஆடனே" என்ற வரிகளால் உணர்த்தியுள்ளார்.
உலகம் யாவையும் தாமுளவாக் அலகிலா விளையாட்டுடைத் தலைவன்
"ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய்"
என்று மாணிக்கவாசக சுவாமிகள் குறி
N
 
 

றலாகவும் இயங்கி இயக்கவும் வைக்கிறாள்
வசிக்கும் இந்த மண்ணுலகமானது ஓர் 1ண்ணுலகத்திலும், விண்ணுலகத்திலும் 1ளயாட்டை ஆராய்வோமாயின்
யிர்களைப் படைக் ம்மதேவன் கலை
at Tsi g|BLD56 TT
༄་་་་་་་་་ தொழிலைச்
உருத்திரன் மலை
ல் தொழிலைச் து மகேஸ்வரன் பும்,
பன் மனோன்மணி பகளை எடுக்கின்ற ண், ஐந்தொழில் நில்களையெல்லாம் இந்திரன், அக்கினி, நம் பரம்பொருளின் ல்களைச் செய்கின்
பெருமானின் ஆடல்
bון שפופ
கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா ாம் சிவபெருமான் அல்லவா?
|ப்பிட்டுக் காட்டியுள்ளார்.
41 N

Page 66
=நல்லைக்குமரனி மலர்-2003/- சிவபெருமானின் மோகநீரக
உலக உயிர்கள் உய்ய வே6 இணைந்து தோன்றும் நிலையினை 'இட் தானும் வந்தருளி' என்று மாணிக்கவாச
இலிங்க வடிவம் சிவன் பார்வதி
போகநிலையை எடுத்துக் காட்டுகின்றது பிண்டிகை - யோனி என்று அழைக்கப்படுகி சிவபெருமானும் பார்வதிதேவியும் என்று நிலையில் இருப்பதால் ஆனந்த வடிவ தோற்றுவிக்கப்பட்ட எண்ணிலடங்காத ஐ தங்கள் இனம் சேர்ந்து இருப்பதும் தங்கள் வித்தலும் இனம் காப்பதும் சிவசக்தியின் காண்பிக்கின்றது.
மனித வர்க்கத்தினர் இதே இயக் கூடியதாக இருக்கின்றது.
பரம்பொருள், இயற்கையின் படை திருமேனிகளாக விரிந்து நிறைந்திருக்கில
"எண்வகையாய்ப்புணர்ந்துநின்றோன்' மூலம் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஞா இயமானன் என்னும் தொடர்களால் சுட்டிக் இவ்வடிவத்தோற்றமுள்ள பரம்பொருளை அழகன் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அருவவடிவம் எனப்பெறுவது கண்ணு அறியப்படுவதாகும். அதாவது காற்று, ஆ சுவை, அணு என்பன காட்சியளவையால் அ அறியப்படுவதாகும்.
உருவவடிவம் எனப்பெறுவது புறக்கன அறியப்படும் வகையில் அவயவ உறுப்புச்
சீர்காழிக் கோயில் குளக்கரையில் ஞானசம்பந்தர் அழுது கொண்டு நின்றே வாகனராய்த் தோன்றி பொற்கிண்ணத்தில்
A 4.

ன்டிச் சிவபெருமான் பார்வதிதேவியுடன் புவனியை உய்யக் கூறுடை மங்கையும் கள் எடுத்துக் காட்டியுள்ளார்.
Er
தேவியுடன் சேர்ந்த 锐
இலிங்கம் - குறி, ன்றது. இந்நிலையில்(A ம் பிரியாது போக|}}
ன பரம்பொருளால் ஜீவராசிகள் தங்கள்
இனத்தை தோற்று -- ஜீவதத்துவத்தைக் t ཚོ་
鸚尊)
விேங்கவடிவம்
நத்தை அதிக ஆற்றலுடனும் அறிவுடனும்
ப்புக்களில் அருவம், உருவம், அருவுருவ ன்றான். இதனை மாணிக்கவாசகள்
ா அட்டமூர்த்தில்':
லுக்குப் புலனாகாது கருதல் அளவையால் காயம், இயமானன், மனம், மணம், ஓசை, அறியப்பட இயலாமல் கருதல் அளவையால்
ன்களுக்கு இன்னதென்று காட்சியளிப்பதாய் 3களுடன் அமைந்து காணப்பெறுவதாகும்.
ல் தம் தந்தையரைக் காணாது வருந்தி
பாது சிவபெருமான் உமையுடன் விடை
பாலைக் கொடுத்ததும்

Page 67
சுந்தரர் வாழ்வில் சிவபெருமா6 திருமணத்தை தடுத்தாட்கொண்டமையும்,
திருமறைக்காடு என்னும் ஊரில் சிவபெருமான் தோன்றி திருவாய்மூருக்கு என்பன எடுத்துக் காட்டுகின்றன. இப்பெ தர்மம், நீதி வழுவாது இறைவனை மெய் இறைவனை நனவிலும் கனவிலும் கண்டு
அருவுருவ வடிவம் எனப்பெறுவது க களின்றிக் காணப்பெறுவது. மண், நீர், !
சிவபெருமான் பொழுதுகள், கிழ விண்மீன்கள் ஆகிய வடிவு கொண்டுள்ள “நாளை இன்று நெருநலாய்ச் சிவன்” “கூறு நாளாம் கொள்ளும் கிழமையும் ( “கோட்பாவு நாள் எல்லாம் ஆனான்” "நான் மீனும் ஆயினான்” “கோளிலியெம் பெருமான்” எனவரும் தேவாரத் தொடர்கள் சுட்டிக்
சிவபெருமான் இயற்கையின் நிறங்களி அப்பர் சுவாமிகள் தம் திருத்தாண்டகத் “அவனருளே கண்ணாகக் கான இவ்வண்ணத்தன், இவனிறைவன் என்றெ என்று குறிப்பிட்டுள்ளார்.
அவ்வகையில் பஞ்ச பூதவடிவினன நிற வடிவங்களிலும், மண் - பொன்னிறம் காற்று - கருமைநிறம், ஆகாயம் - மாணிக்கவாசகரும் “நிறங்களோர் ஐந்து சிவபெருமான் மழையாகவும், புயலாகவு “கார்க்குன்ற மழையாய்ப் பொழி “மழையாய் எங்கும் பொழிவாை "வெண்முகிலாய் எழுந்த D60)p எனவரும் தொடர்கள் சுட்டிக் காட்டுகின்
மேலும் சிவபரம்பொருளின் நிலைகளை
y
“நுண்ணியர் மிகப்பெரியர்”, “ஒரு
NA
V

ன் வேதியர் வடிவம் கொண்டு சுந்தரர்
தங்கியிருந்த நாவுக்கரசருக்கு கனவில்
வருமாறு அடையாளம் கூறிச் சென்றமை ாழுதும் எத்தனையோ கள்ளம் கபடமற்ற, யன்போடு வணங்கி வருகின்ற அடியார்கள் டு களித்து வருகின்றார்கள்.
ண்களுக்குப் புலனாகி அவயவப் பகுப்புக் தீ, ஞாயிறு, திங்கள், ஆகியவை ஆகும்.
pமை நாட்கள், வாரநாட்கள், கோள்கள், ாமையினை
கோளேதானாம்”
காட்டுகின்றன.
ன் வடிவாய் இருக்கின்றான் என்பதனை தில் வின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் ழுதிக் காட்டொணாதே"
ாய்த் திகழும் சிவபெருமான் ஐந்து வண்ண
, நீர் - வெண்மைநிறம், தீ - செம்மைநிறம், புகைநிறம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டையான்" என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
ம் இருக்கின்றான் என்பதனை
வானை”
50T'
பொழிவான் தன்னை”
றன.
க் குறிப்பிடுகையில் நவன் பலவுருவன்",
V

Page 68
=நஇந்நிலைக்குமரன் மலர் - 2008A= "ஏகன் அநேகன்'. இல்லான் உள் "வேறாய் உடனாய்", "பெண்ணவ "SJ GOTTGOJ) LLLLLDITL' E5STGJOLDILLIOTUL” "இன்பமும் துன்பமும் இல்லானே "சோதியுமாய் இருளுமாய் ஆயின "ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
எனவரும் தேவார சொற்தொடர்கள் பரம்
எடுத்துக் காட்டியுள்ளன.
ஒன்றுக்கொன்று எதிர்மறையாய் மு வடிவத்தில் நிற்கும் நிலை விகிர்த வடிவ காலத்தைக் கடந்த சிவபெருமானுடைய த நிற்பதாகும். நேற்று இன்று நாளை எனட் இயலாத உலகியற் பொருளாகவும், அவை காணப்பெறும் பரம்பொருளின் தோற்ற என்றே கூறலாம்.
சழிக்கார அழிவு
இறைவனாலே படைக்கப்பட்ட உயி "டைத் துறந்து பாவபுண்ணியங்களை பகுதி கெட்டு தடுமாறி திச்செயல்கள் எதையும் ெ பாதகங்களும் தன்னையறியாமல் தொழிற்ப பொங்கும். அப்பொழுது உயிர்கள் இறை என்ற எண்ணம் மக்கள் இதயத்தில் உ அழிவுக்காலம் என்பார்கள்.
தர்மம் என்பது எந்தக்காலத்திலும் அழிக்கமுடியாதது. மகாபிரளயத்தில் அை ஒடுங்கிக் கொண்டிருந்த போது தாமதே ரிஷப வாகனமாக தாங்கி நின்றது. இதன என்ற திருநாமம் உண்டாயிற்று.
இன்றைய கலியுகத்தில் ஓரளவு இப்பொழுது நிலவுகின்றது. மனிதர்கள்படும் துயரங்களுக்கெல்லாம் காரணம் குறைந்த நிலையாகும் தருமம் இருக்குமிடத்தில் வள காணப்படும். தருமதேவதையின் நிலையின கொண்டே உலகத்து மக்களின் உயர்வும் : திருக்கின்றது என்பதை கருத்திற் கொள்
A 4

TTT", னை ஆணவனை பேடானானை",
உள்ளானே" ார்க்கு”
பொருளின் விகிர்த வடிவ நிலைகளை
ரண்பட்டு வேறாயும் உடனாயும் பல்வேறு நிலை எனப்பெறும், காலத்தால் அழியாத நன்னிகரற்ற சிறப்பியல்புகளை உணர்த்தி பெறும் முக்காலத்திலும் மாறாத மாற்ற அல்லனவாயும் எங்கும் பரந்து நிறைந்து நிலைகளை விளக்கியுரைக்க இயலாது
ர்கள் இறைவனையே மறந்து இறைவழிபாட த்தறியாது, ஆணவம் கொண்டு, தன்நிலை சய்யத் தொடங்கும். அப்பொழுது பஞ்சமா படும், வளங்குன்றும்; தர்மம் மங்கி அதர்மம் றவனை மறந்து எதனையும் செய்யலாம் உண்டாகும். இதனைத்தான் உலகத்தின்
அழியாதது. உலகம் அழியும் காலத்திலும் னத்து உயிர்களும் சிவபெருமானிடத்தில் வதை மட்டும் அழியாது பரம்பொருளை ால் பரம்பொருளுக்கு ரிஷபாந்திக மூர்த்தி
அளவான தரும Tமும், செழிப்பும்
னக் கண்க்கில் = தாழ்வும் அமைந் எ வேண்டும்.
4 Na

Page 69
=/நல்லைக்குமரன் மலர்-2008Aஅதர்மம் தற்பொழுது உலகில் சுய வன்குணம், பாரபட்சம், ஏமாற்றுதல், அ கொடுத்தல், தாய் தந்தை குரு பெரியோ ஏவல் பில்லிசூனிய பிரயோகம், கொ6ை அருளாளர்களுக்கு கேடு செய்தல் என்ட ஏதுவாகிய சிற்றின்பங்களிலும், திய உழல்வது போன்ற மனிதர்கள் நாட்டில் பெரு கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்
உண்மையில் மனிதன் பிறவியில் களில் உயர்ந்தவன். ஆனால் அவன் செ காலத்தில் வாழ்ந்த அசுரனைப் போல் என்ற கூட்டுக்குள் அசுரன் வாழ்ந்து கொ
இன்றைய உலகத்தை உற்று அழிவுகாலம் அண்மித்துவிட்டதெனக் கூறு: தீச்செயல்கள் நிறைந்த நாட்களில் இறைவி உயிர்களை ஒடுக்கிக் கொள்ளத் திருவுள் தங்களைக் கொண்டு செய்விக்கின்றான்.
இறைவன் ஐம்பூதங்களின் வடி படைப்பவரும் இறைவன். மனித ஆன்மாக்க அறிவாற்றலைக் கொடுப்பவரும் இறைவன் எந்த ஒரு துரும்பு கூட அசையமுடியாத
உலகநாடுகளில் ஏவுகணைகள், ! குண்டுகள் என அழிவுக்கான பல வகைய சண்டையிடும் போது இதை பிரயோக அழிவதையும் காணலாம். பஞ்சபூதங்கள்
நிலம் பூமியதிர்வி நீர் கடல்பேர: காற்று - சூறாவளி நெருப்பு சூரியவெ ஆகாயம் ஓசோன்
என்பன மூலமும் உயிரினங்கள் 3 ETTTh.
பாவங்களைச் செய்தவர்கள், புருஷனால் கொடுமையை அனுபவிப்பார்
N
W

நலம், பேராசை, துர்ப்பிரயோகம், ஊழல், |கங்காரம், பழிவாங்குதல், உபத்திரவம் ர்களை மதியாமை, இனமதசாதி பேதம், u, கொள்ளை, பேராசை, காமகுரோதம், பன போன்ற அழிவுக்கு
செயல்களிலும் உடல்ே
உயர்ந்தவன், உயிரினங்:
பல்கள் எல்லாம் புரான இருக்கின்றது. மனிதன் ண்டிருக்கிறான். . יין
நோக்குங்கால் உலக தல் பொருத்தமானதாகும். பன் உலகத்தை அழித்து ாங் கொள்வான். இதை இயற்கை அனர்த்
வாக இருக்கின்றான். ஆன்மாக்களைப் களுக்கு விஞ்ஞான கண்டுபிடிப்புக்களுக்கான 1. இறைவனின் வழிகாட்டல்கள் இல்லாமல்
என்பது உண்மை.
அணுக்குண்டுகள், விஷவாயு, விஷக்கிருமிக்
பான குண்டுகள் கண்டுபிடித்திருப்பதையும்,
கம் செய்வதையும், பல உயிரினங்கள்
எனப்படும்.
பு, பூகம்பம், மண்ணரிப்பு
லைகள், வெள்ளப்பெருக்கு, குளிர்
ப்பம், காட்டுத்தி, வெடிவிபத்துக்கள் ஒட்டை, ஆகாயக்கற்கள் காலப்போக்கில் அழிந்து கொண்டிருப்பதைக்
தர்மநெறியினின்று தவறியவர்கள், கலி ாகள். அதர்மம் பொங்கி கட்டுக் கடங்காது
45 N.

Page 70
=நல்லைக்குமரன் AW - 2008A= மேலோங்குமாயின் ஐம்பூதங்களும் அதிவே படும். காலப் போக்கில் அனைத்தும் சுடு என்பதாகும்.
தர்மம், நீதி தவறாது நடப்பவர்கள் குரு, மூத்தோர்களை அனுசரித்து அ கடமைகளைச் செய்பவர்களும், நல்ல வழ வர்கள், தர்ம சிந்தனையுள்ளவர்கள், மனதி உணர்ச்சிகள் உள்ளவர்கள், அன்பு, கரு உதவி செப்பும் மனப்பான்மையுள்ள தன்மையுள்ளவர்கள், இறைவன் எமக்கு மனை வளவு, சுற்றுப்புறம் துப்பரவாக இறைவனை மெய்யன்போடு வழிபடுவோரு கொடுக்கின்றான். தீங்குதரும் பயம் அவருக் நல்ல மனிதரின் மனம் இறைவன் வா பயத்தைப் போக்கி அபயம் அளிப்பது உறைவிடமாகிய சிவகதிக்கு வழி காட்டு
ஈராறு விழிகளில் உன் கை
நல்லைக் g[[Tao]] [[]] କୌଶଲ୍ୟୁ.") இல்லாத முல்லைத் தாரானை தொல்லைகள் LITճlլւն
துள்ளி மயிலேறி 6] மனம்
மில்லாத தெள்ளத் தெளிவாக
தேடிய போது நாடிய போது கூடிய போது குமரன் கொடியதுவரும்போது வேலன்
நாடி வரும் தேடி வரும் தேவி மைந்தா ET யணிந்த
ஈராறு விழிகளில் உன் மூவிரு முகங்களில் நின் தேரேறி வரும் ஊரேகூடி வரும்

கமாக தொழிற்
sు gTL ఫ్రsuస్త్రీక్షేపణ చేస్హో னை, பிறருக்கு ஊழிக்கான அழிவு வர்கள், புத்தியில் கள்ளம் கபடமற்ற அளித்த இயற்கையை பாதுகாப்பவர், வைத்திருப்பவர் என்ற நிலையிலிருந்து நக்கு இறைவன் என்றும் பரிவுடன் அபயம் து இல்லை. கலிபுருஷன் நெருங்கமாட்டான், ழும் ஆலயம். இவர்களுக்கு இறைவன்
மட்டுமல்லாது செம்மையனைத்துக்கும் கின்றான்.
==
டவிழிப் பார்வைக்காய்.
நாளும் தொழுதால்,
இன்பங்கள் BLi.
நினைந்து அழுதால்,
தூரவே ஓடிவிடும்,
வருவான் குமரன்,
தேடி வருவான்.
மனதில் அழகன்,
வந்து உறைவான்.
கந்தன் கிடைத்திடுவான்.
துன்பம் அழித்திடுவான்.
துள்ளி வருவான்.
உடன் களைவான்.
போது சாந்தமளிப்பாய்.
உன்னடியார் குறை தீர்ப்பாய்.
G|បារាំង குமரா,
பழனி LIJULIT.
கடைவிழிப் L-ITTEJJ) GħI ii HIT LI,
ஒருமுகப் பார்வைக்காய்,
[1_ୋ]] அழகுETண்,
நின் கழல்பேன.
திருமதி த.தயாபரன்
கந்தர்மடம் 6 M
W

Page 71
amylbajadadaiyup/of மலர் - 2OO8A
embassal eDbsoniie
வேதங்களின் சொல்வதற்கரிய தொனிப்பொருளான மெய்ப்பொருளை கற்றோரும், மற்றோரும் உணர்ந்து அனுப விக்கும் வண்ணம் பேரானந்தப் பெருவாழ் வான புதுவாழ்வைத் தருவன இறை இல்லங்கள் எனப்படும் ஆலயங்கள் - கோவில்கள் ஆகும். “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்". இது வழக்கத்தில் உள்ள ஆதிவாக்கு. ஆன்மாக் களுக்கு தெய்வீக அருள் சுரக்கும் வண் ணம் சாந்நித்தியராய் இறைவன் எழுந் தருளியிருக்குமிடங்கள் ஆலயங்கள் ஆகும்.
"மூர்த்தி- தலம் - தீர்த்தம் முறையாக -
Gulnarrakorir arrano5qAqub IPTdbe gbgegayub - antidigub
pupi) (தாயுமானவர்)
9y
மூர்த்தி - தலம் - தீர்த்தம் மூன்றை யும் சிவனாக நினைத்து தரிசனம் செய்து முத்தியின்பப் பெருவாழ்வு பெற்று பக்கு வப்பட்ட 'ஆன்மா'வையே இறைவன் தன்வசம் ஆட்கொள்வார். எனவே மானிட
உருக வழிபடல் - அதற்கான இடம் தான் ஆலயம் - கோயில் எனும் புனித ஸ்தலங் கள் ஆகும்.

56ufmesnil eolausolei
ஏ.எஸ். ஞானம் கட்டடக்கலை ஆலோசகர், சாவகச்சேரி,
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்பதும் வழக்கத்தில் உள்ள ஆதிவாக்காகும். ஆ+லயம் என்பதன் கூட்டுச் சொல்லே ஆலயம் ஆகும். இங்கு ஆ - ஆன்மாவானது, லயம் - இணைதல் என்ற சொல்லுடன் சேரும் போது - ஆன்மாவுடன் இணைதல் எனப் பொருள் படும். அப்படி ஆன்மாவுடன் இணையு மிடம் தான் ஆலயம் என மாறியது.
கோவில் என்பது கோ+இல் என்ற சொற்களின் கூட்டுச் சொல்லே ஆகும். கோ என்பது அரசன், இறைவன், முதல் வன் என பொருள்படும். "இல்" என்பது இல்லம், வீடு என பொருள்படும். எனவே எம்பெருமானான கோவின் இல்லம்தான் கோயிலாக மாறியது.
ஆனால் ஆலயம், கோயில் ஆகிய சொற்களிடையே பேதங்கள் இருக் கத் தான் செய்கிறது. இதை சைவ சித் தாந்த ரீதியில் அணுகினால் நன்கு தெளி வாகும்.
ஆலய அமைப்பு
யோக நெறிகள் மூலம் நன்கு தேர்ந்த சிவனடியாரான சிவஞானத்தார் காட்டிய வழியிலேயே இறை இல்லமான ஆலயம் எழுந்துள்ளது. சிவயோகிகள், தம் யோக சாதனையில் புற உணர்வுகள்
V ܟܠ 47

Page 72
al-Human-Vipsasadaudieselayoff uDaviño - 2OO8Amபுலராவண்ணம் தரையில் நீட்டி நிமிர்ந்து படுத்தாற் போல ஆலயம் அமைய வேண்டும் என நியதி கூறுகின்றனர். இந்த ஆலய மனையில் கர்ப்பக்கிரகம் (கரு வறை அல்லது மூலஸ்தானம்) அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஸ்தம்ப மண்ட பம், நிருத்த முண்டபம், கோபுரம் போன்ற ஆறு அமைப்புக்களும் மனித உடலி லுள்ள மூலாதாரம், சுவாதிட்டானம், மனி பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்னை என்ற ஆறு ஆதாரங்களாகக் கொள்ளப் படுகின்றன. அதாவது கருவறை அல்லது மூலஸ்தானம் தலையாகவும், அர்த்த மண்டபம் முகமாகவும், (இங்கே போக சக்தியை அல்லது பொருளாதார சக்தியை பூசித்தல்) மகா மண்டபம் மார்பாகவும், ஸ்தம்ப மண்டபம் வயிற்றுப் பகுதியா கவும், நிருத்த மண்டபம் தொடையா கவும், கோபுர வாசல் பாதம் போன்ற அங்கங்களாகவும் அமைவதால் ஆலயமும் ஒரு மனித வடிவமே என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.
ஆதி மண்டபம்ச் கர்ப்பக்கிரகம் - கருவிறை - மூலஸ்தானம்- ஆதிமூலம் (தல்ை
இது மனிதனின் தலை உச்சியி லிருந்து நெற்றி புருவம் வரையுள்ள பகுதியாகும். இது ஆகாய bண்டலம் எனவும் அழைக்கப்படும். இம் மண்டலம் நாதம், விந்து என்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். இதன் நீள - அகல - உயர அள்வுகள் என்பன் அதிர்வு கணிப்பு கணக்கிற்கு ஏற்ற முறையாகவே ஆலய கட்டட நியமம் செய்யப்பட்டுள் ளது. கருவறையில் ஒத்த அதிர்வுறும் காற்று மண்டலம் ஒரு குறிப்பிட்ட அதிர் வெண்ணுடைய ஒலி பெருக்கும் ஓசை எழுப்பவல்லது. மறை விஞ்ஞான இயல்பு களுக்கு அமைந்து இருப்பதால் "ஓம்" என்ற ஒலிக்கு கர்ப்பக்கிரக காற்று மண்ட
up ܟܐ- A4

லம் ஒத்த அதிர்வு அடைவதால் "ஓம்" என்பது நாதப்பொருள் ஆகிறது. கருவறை, கால்கோள் செய்யும் மூர்த்திக்குரிய வடிவ மாகும். அவ்வறை நாதமுடையதே. கரடு முரடான சுவர்களில் ஆண் தெய்வங் களும், அழுத்தமான, இனிய ஒலியெழுப் பும் சுவர்களில் பெண் தெய்வங்களும் உருவாகும் நியமம் உள்ளதால் மூர்த்திப் பொருளும் நாதமே என்பதில் சந்தேக மில்லை. இப்படி இடமும், இடப்பொருளும் நாத இசையில் இணைந்து இருக்கும் இடமே கர்ப்பக்கிரகம் அல்லது மூலஸ் தானமாகும். இதை மறந்து, உதாசீனம் செய்து, இன்று கருவறையை அமைக்கும் போது அல்லது புனர் நிர்மாணம் செய்யும் போது மாபிள் எனப்படும் சலவைக் க்ற் 356T65 (Ceramic wall and floor tiles) அமைத்து காற்று மண்டல அசைவு, அதிர்வு ஒத்துவராது ஏற்றத் தாழ்வாய் அம்ைய ஆக்கி விடுகிறார்கள் இன்றைய சமூகத்தினர். இந்த அறியா நிலையா லேயே இறை தத்துவத்தையும் இறை பக்தியையும் இழந்து தொல்லைகள் மிகுந்த் உலகில் வாழ்கிறோம்.
எனவே கருவறையில் அமையும் ஒளி, ஒலி பெருகும் ஒத்த ஒப்பு அதிர்வு கள் இணையிடமாய் இணைகையில்தான் ஆதி மூலமாம் ஆலயத் தோற்றமாகும். இதில் ஒன்று பிசகின் அல்லது தவறின் ஆலயம் அவ்வாறு அமையாது என்பதை தெட்டித் தெளிவாக உணர வேண்டும்.
அர்த்த மண்டபம் - நெற்றிப்புருவம்
இது மனிதனின் நெற்றிப் புருவம் முதல் கை அக்குள் வரையுள்ள பகுதி யாகும். கோயிலின் இட அறத்தை தத் தமது இயல்புகளுக்கேற்றவாறு ஆற்று வதற்கு இறைவனுக்கு இயல்பு தேவை. இந்த இயல்புநிலை வளம், பலம் பெற
3 N-e- A

Page 73
ாWநல்லைக்குமரன் மலர் - 2008A= பொருளாதார வளம் தேவை. அந்த பொருளாதார வளம்பெற இடம் தேவை. அந்த இடத்தின் வனப்பில் தான் பொரு ளாதாரம் பெருக, இறைசக்தி போகத் திறன் உடையதாய் மிளிரும். இதனால் இறைசக்தி வளம் பெருக ஆன் மாக்களின் வாழ்வு வளம் பெறுகிறது. ஆலய அமைப் பில் அந்த அறமாகிய வளம் நிறைந்த பகுதியை அர்த்த (பொருள்) மண்டபம் கருவறையுடன் இணைந்து கோயில் என குறிப்பிடப்படுகிறது.
ஆலயத்திற்கு அறமாகிய பொருள் எது? அதுவே அவ்விடத்திற்குரிய பொருளின் தத்துவம், ஆன்மாக்களின் போகம் (செல்வம்) மலர்வதற்குரிய தன்மை யாகும். போகஸ்தானமாகிய அர்த்த மண்டபம் போகதத்துவமானது. போக தத்துவம் சிவதத்துவமானது. சிவதத்து வத்திற்குரியவன் சதாசிவன். சதாசிவ மூர்த்தியானவர் ஆன்மாக்களுக்குரிய போகத்தைக் கொடுக்கையில் போக மூர்த்தி யாகிறார். பிருதுவி போன்ற இருபத்து நான்கு அசுத்த தத்துவங்களை ஒழிக்கை யில் அம் மண்டபம் போக்ய மண்டபமா கிறது. இம்மண்டபத்தில் ஆலய மூர்த்தி போக மூர்த்தியாய் எழுந்தருளி அருளாட்சி கொண்டு கலை முதலிய ஏழு சுத்த தத்து வங்களையெடுத்து போகங்களைக் கொடுத்து அருள் புரிவார். மேலும் ஆலய கருவறையில் இருக்கும் மூலப்பொருளான முதல்வன் நமது இறைவன், அவ்விடத்தி லிருந்து எழுந்தருளி அர்த்த மண்டபத்தி லிருந்து தன்னை நோக்கி வேண்டி வணங்கும் மெய்யடியார்களுக்கு தெய்வீக அருள் மழை பொழிவார். இதுவே அர்த்த மண்டபத்தின் தத்துவப் பொருளம் என்பதை சிவனடியார்கள் நன்கு உணர வேண்டும்.

BST upawhLudb - Lorru elosowy aggustaturqogS
ஆலயங்களில் சைவ அடியார்கள் சுகநலன்கள், மற்றும் வாழ்வாதார நலன் கள் வேண்டி, ஆண்டவன் அருள் நாடி சைவ சித்தாந்தமுறை தவறாது விசேட பூசைகள், ஆராதனைகள் செய்வார்கள். இப்படியான பூசை, கிரியை நிகழ்வுகளை நோக்கும் போது கோயிலை அகம், புறம் என வேறுபடுத்தலாம். இந்த அகப்புறப் பூசை மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் வரை தொடர்ந் திருப்ப தைக் கொள்ளலாம்.
சைவசித்தாந்த தத்துவப்படி அர்த்த மண்டபமும் அதனோடு இணைந்த மகாமண்டபம் முதலியனவும் பிரபஞ்சமாக கொள்ளலாம். பரத்தல் நெறியாகிய விரிந்து பரந்த உலகமே பிரபஞ்சம். பிர பஞ்சமாகிய அர்த்த மண்டபப் பகுதியை யும் மகாமண்டபம் மற்றும் அதனோடு இணைந்த இடப்பகுதியையும் பொருட் பிரபஞ்சம் சொற்பிரபஞ்சம் என அழைப்பர். அர்த்த மண்டபம் பொருட் பிரபஞ்சம் என் றால் மகாமண்டபம், யாகசாலை முதலியன வற்றை சொற்பிரபஞ்சம் என அழைப்பர்.
அர்த்த மண்டபமும் பொருள் சார்ந்த பகுதியும் கோயிலின் அகம் என்பர். மகா மண்டபமும் அதனைச் சார்ந்த பகுதியும் கோயிலின் புறம் என்பர். மகா மண்டபமே ஆலயத்தின் இடை நிலைப் பகுதி. ஆலயத்தின் முகப்பு வாசல் மகாமண்டபத்தில் தான் உள்ளது. இந்த முகப்பு வாசலில் கலை - சிற்ப - நுட்ப வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட கதவு இருக்கும். இக் கதவைத் திறந்தால் கோயிலைக் காணலாம். இக் கோயில் தான் அர்த்த மண்டபமும், மூலஸ் தானமும் ஆகிய பகுதியாக மிளிர்கிறது
NA ܟܠ 49

Page 74
கWநல்லைக்குமரன் மலர் - 2008Aண என்பதையும் மெய்யடியார்கள் நன்கு உணர வேண்டும். மகா மண்டபத்தி லேயே குடமுழுக்கு மற்றும் விசேட காலங்களில், விசேட கிரியைகளில் நவகும்பம் வைத்தும் ஹோமம் வளர்த்தும் கும்ப மூர்த்தியை ஆலய உள்வீதி வழியால் வலம் வந்து சைவ சித்தாந்த தத்துவ முறைப்படி கிரியைகளைச் செய்வார்கள். மகா மண்டபத்திலிருந்து அர்த்த மண்டபமூடாக நோக்கிப் பார்த் தால் மூலஸ்தான மூல மூர்த்தியாகிய முதல்வனின் அருள்வடிவான - அருள் மழை பொழிந்து பரிபாலிக்கும் நம் ஆண்டவனாரின் திருச்சொரூபம் தெரியும்,
ஸ்தம்ப மண்டபம் - வயிற்றுப் பகுதி
மகா மண்டபத்திலிருந்து நோக்கி னால் நந்திதேவர் தொடக்கம் கொடித் தம்பம் வரையில் இருக்கும் இடப்பகுதி ஸ்தம்ப மண்டபமாகும். சைவ சித்தாந்த மரபின்படி ஆலயங்கள் தோறும் நித்திய பூசைகள் மூன்று வேளையும் சைவ ஆகம முறைகள் தவறாது நடைபெற வேண்டுமென்பது நியதி. அப்படியிருந்தும் சில தவறுகள் நித்திய பூசைகளில் நடப் பது இயல்பு. இதைத் தவிர்க்கும் முகமா கவும், பிராயச்சித்தம் பெறவும் ஆலயங் களில் வருடம்தோறும் வருடாந்த மகோற் சவ திருவிழாக்கள் நடைபெற வேண்டும் என்பது நியதி. இது பத்து நாட்கள், பதினைந்து நாட்கள், இருபத்தைந்து நாட்கள் நடப்பதுண்டு. நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இருபத் தைந்து நாட்கள் நடக்கின்றன. இப்படி யான நாட்களில் மகோற்சவ தொடக்க நாளில் கொடியேற்ற விழா சிறப்பாக தொடங்கும். இப்படியான நாட்களில் கொடித்தம்பத்திற்கே சிறப்பாக இடமளித் துள்ளமையால் அந்த இடமும் ஸ்தம்ப மண்டபம் எனப் பெயர் பெறுகின்றது.
టీk A s

அத்துடன் அதனைச் சார்ந்த இடங்களான மகாமண்டபம், நிருத்த மண்டபம், அலங் கார மண்டபம் என்பனவும் முக்கியத்துவம் பெறுகின்றன. கொடித்தம்பம் உயிருக்குயி ரானது. மூலமூர்த்தியின் நெறியாக தத்து வப்படுத்தப்பட்டு கொடியேற்றம் நடத்தப் படும். இப்பொருள் இருத்தல் நிலை யாகும். அவ்வுயிருக்கு உளப்படுத்தப் பட்டது சிவனாகும். இந்நிலையான சிவன் அவ்வுயிர் நிலையில் புறப்பொருளாகும். இப்புறப் பொருள் இருப்பு என்ற ஆதார மாகும். சிவனின் இருப்பில் உயிர் சர்ந்து இருத்தற்சிறப்பால் செம்பொருள் ஜீவ னாய் விளக்கமடைந்து தத்துவப் பூசை யாம் ஆலய பூசைக்கு வழிகாட்டல் ஆயிற்று. ஆதி மூலப் பூசை ‘சிவ என்பது சிவமான சொரூப நிலையில் அகப் பூசை யாம் கொடித்தம்ப பூசை 'சிவம்' என்ற நிலையை அடைய நடத்தப்படும் பூசை யாகும். பக்தியை நாடுகின்ற ஆன்மர்வை சிந்தையில் வைத்து, தெற்பையிலுள்ள சிவனுக்கே மன வழிபாடு செய்வதால் 'சீல - சிவன் பூசையாகும். இந்தப் பகுதி சீல உயிரியற் பகுதி என உணர்வதற்கும் இது மூலகாரணமாகும். இதன் அடையாள மாகவே நந்திதேவர் முதனிலைப்படுத்தப் பட்டார்.
கொடிமரம் மூலஸ்தானத்திற்கு நேராக நடப்பட்டிருக்கும். தம்பத்தைப் போல் உடலும் நேராக இருந்து பிரகள் சிக்கும் இடைபிங்கலை நாடி வழி செல்லும் போது பிராணவாயு நடு நாடியில் நிறுத்தி தியானிக்க பிராணவாயு நிற்கும். அந்தக்கரணம் முதலியவற்றால் பிரபஞ் சம் உண்டாகாதிருக்க சிவ தரிசனம் உண்டாகும். கொடித்தம்பம் பசுவான உயிர் - சிவனையும், கொடிச்சீலை இந்த உயிரே ஆன்மா ஆனதையும் வெண் தர்ப்பைக்கயிறு பாசத்தையும் குறிக்கும்.
سجN 50

Page 75
=ா/நல்லைக்குமரன் மலர் - 2008Aண படைத்தலுக்கு முன் ஆன்மாவும் வினை யும் (பாசமும்) ஒடுங்கியிருந்து இறைவன் மாத்திரம் தோன்றும். இது கொடியேறு முன் உள்ள தம்பமாகும். கொடிச்சீலை யில் ஆன்மாவை குறிப்பதாகிய இடபமும் ஆன்மாவை இரட்சிப்பதாகிய அத்திர தேவரும் கும்பம் முதலிய மங்கலப் பொருட்களும் காட்சியளிக்கும். நந்தி யென்பது முத்தியடைந்த ஆன்மாவைக் குறிக்கும். மூலமூர்த்திக்கு எதிரே இருக்கும் மூர்த்திகளுக்கேற்ப மாறுபடும். முருகன் கோயிலில் மயிலும், பிள்ளை யார் கோயிலில் எலியும், சிவன் கோயி லில் எருதும், காளி, துர்க்கை அம்மன் கோயிலில் சிங்கமும் இப்படியே மாறு படும்.
கொடித்தம்பத்தின் மேற்பகுதியில் குருமார் கொடிச்சீலையை ஏற்றி பொருந்த விடுவார்கள். கீழ்ப் பகுதியில் உயிருக் குயிரான சிவனின் மூர்த்தத்தை தெற்பைக் குறியில் இருத்தலாக ஏற்றி பொருந்த விடுவர். இது ஆதிமூல அகப் பூசையை புறத்தே கலை முறையாக தத்துவப்படுத் திச் செய்யும் செயற்பகுதியாகும். உயி ருக்குயிரான சிவனே அதில் இட்ட தர்ட் பைக் குறி மூர்த்தம் என்பதாகும். இந்த மூர்த்தியின் அடிப்பாகத்தே ஆகமக் கிரியைகளை நெறிப்படுத்தி சீல - சிவன் பூசை செய்யப்படும். கொடித் தம்புப் பூசை நந்திதேவர் பக்கம் இருந்து தொடங்கு வதால் இது அகப்புற பூசையாகும். இங்கு தேவாதி தேவர்களின் ஆசைகள், விருட் பங்களையும் நிறைவேற்றக்கூடியதாய் இருக்கும் எனவும் கொள்ளுதல் வேண்டும்
நிருத்த மண்டபம் - தொடைப்பாகம்
d is ண்டபத்திலிருந்து ே வாசலை நோக்கியிருக்கும் இடப்பகுதி நிருத்த மண்டபம் எனப்படும். இது அகப்
NA
V

.
NA 51 V
புறத்தில் அமைந்துள்ள இடைநிலைப்
பகுதியாகும். நிருத்த மண்டபத்தின் இரு
புறமும் பக்த அடியார்கள் வரிசையாக நின்று மனம் உருக பரம்பொருளை வணங்கி வழிபாடுகள் செய்யும் இடமாகும். விசேட பூசைகளின் போதும் நித்திய பூசைகளின் போதும் குருமார்கள் பக்தர் களுக்கு பிரசாதம் முதலியன வழங்கும் இடமும் இதுதான். மேலும் சமய சித்தாந்த பிரசங்கங்கள், விரிவுரைகள், கூட்டுப்பிரார்த்தனைகள், பக்திக் கீதங்கள், மங்கள இசைக்கச்சேரிகள் போன்ற சமயம் சார்ந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நிருத்த மண்டபத்தில்தான் நடைபெறும். எனவே சமய பக்தர்கள் கூடும் இடமாகை யால் ஆலய அமைப்பில் நிருத்த மண்ட பமும் தனிச் சிறப்புப் பெற்றுள்ளது.
8Brigarvað - urip
'கோபுர தரிசனம் கோடிபுண்ணியம். தரையிலே நீட்டி நிமிர்ந்து படுக்கையில், பாதத்தின் குதிப்பகுதி அடியாகவும், விரல் பகுதி உயர்ந்தும் இருக்கும். இத் தத்துவமே ஆலயத்தின் முன்னிடத்தூபி, கோபுரம் என்றெல்லாம் கூறப்படும். ஆல யத்திற்கு இரு பகுதிகள் உள்ளன. அவை முன்னிடம் பின்னிடம் என்பதாகும். இங்கே முன்னிடம் என்பது கோபுரம் என அழைக் கப்பட்டால் பின்னிடப்பகுதி எது? அதுதான் எம் பரம்பொருள் உறையும் மூலஸ் தானம், கருவறை அல்லது கற்பக்கிரகம்.
பின்னிடத்துத் தூபி என்பது மூலஸ்தானத்துத் தூபியைக் குறிக்கும். ஆலயத்தின் முன்னிடத் தூபியான கோபுரத்தின் நீள - அகல - உயரம் எல்லாம் பின்னிடத் தூபியை விட பெரி தாக இருக்கும். முன்னிடத் தூபியான கோபுரம் தூலலிங்கம் (குறி) என்றும் பின்னிடத் தூபியை சூக்குமலிங்கம்

Page 76
--WusaöababašeSurroof upavř - 2oos Anus என்றும் கூறப்படும். பின்னிடத் தூபியான சூக்குமலிங்கத்தை கோபுரம் எனக் கூறுதல் தவறு. 'ஆபுரம்' என்றே கூற வேண்டும். ஆனால் இச்சொல் தற்போது வழக்கில் இல்லை. காரணம் ஆலய தத்துவப் பொருளின் விளக்க மறைவு தான். இந்த ஆபுரம் (சிவபுரம்) சாந்தியா தீத கலையாய் உள்ள ஆகாயம் என்ற மண்டலமே. இதுவே ஆலயத்தின் மூலப் பகுதி, மூலஸ்தானப்பகுதி பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. சைவ சித்தாந்த தத்து வப்படி ஆலயங்களில் முன்னும் பின்னும் தூபி அமைத்தல் வேண்டும். பின்னிடத் தூபி என்றழைக்கப்படும் 'ஆபுரம் மூலஸ் தானத்திற்கு எத்துணை அவசியமோ அதே போல் முன்னிடத் தூபியான கோபுரமும் அவசியமாகின்றது. இந்தக் கோபுரத்தை - கோபுர வாசலை உள்ள டக்கிய பகுதியாகவே உற்சவ மூர்த்தி எழுந்தருளி வீதிவலம் வருதலும், பக்தர் களும் ஆலயத்தினுள் நுழையவும் ஆல யத்திலிருந்து வெளியேறவும் பயனுடைய தாய் அமையும்.
ஆலயத்தை தூரத்திலிருந்து நாம் பார்க்கும் போது முதலில் தெரிவது கோபுரம் தான். இக் கோபுர வாசலின் அமைப்பையும் தோற்றத்தையும் அனு மானித்தே மூலஸ்தானத்து சூக்குமலிங் கத்தை அடையாளம் கண்டு கொள்ளவும், தரிசனம் செய்யவும் முடியும். ஆலயத் தைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள எல்லைச் சுவரில் பிரதான வாசலையொட்டி கோபு ரமும் கோபுர வாசலும் அமைந்திருக்கும். இக் கோபுரம் வானத்தை நோக்கி கூம்பு வடிவில் பரம்பொருளின் பல்வேறு தோற் றங்களையும், நிகழ்வுகளையும் காட்டும் கலைவடிவச் சிற்பங்கள், சித்திரங்கள், விளக்க உருவங்கள் என்பனவற்றை தத்து வங்களுடன் தாங்கி நிற்கும்.
" حسب اتمسد alii V .

கோபுரம் ஆலயத்தின் மூல இடத் தில் அரும்புவதால் இதனையும் மூல மூர்த்தியாக மதித்து குடமுழுக்குப் போன்ற விசேட கிரியை முறைகளை நியமனம் செய்தனர் சைவ சித்தாந்த
மறைஞான முறைகளை அறிந்த சிவஞான
சித்தர்கள்,
அலங்காரமண்டபம் அல்லது வசந்த மண்டபம்
கொடித்தம்ப பூசை இனிதே நின்ற வேறியதும் அலங்கார மண்டபபுசை அல்லது வசந்த மண்டபபுசை நிகழ வேண்டும் என்பது நியதி. ஆலயத்தின் நிருத்த மண்டபத்துடன் இணைந்திருப்பது தான் அலங்கார மண்டபம் எனப்படும் வசந்த மண்டபம். இது கோயிலுக்குப் புறம்பாக அமையும். கோயிலின் எழுந் தருளியான மூர்த்தியானவர் கொடியேற்ற திருவிழாவின் போது தம்பத்தின் பக்கம் நிலைப்படுத்தப்படுவதால் சீவன்களின் போகத்தை அதிகரிக்கும் அதிகார மூர்த்தி யாக செயல்படுவார். அம்மூர்த்தியானவர் கொடியேற்ற திருவிழாவின் போது கோயில் பகுதிக்கு (மூலஸ்தான பகுதிக்கு) கொண்டு செல்லப்படாது ஊரும் உலகு மான வசந்த மண்டபத்தில் அதிகார மூர்த்தியாகவே நிலைப்படுத்த அங்கே கொடியிறக்கும் வரை நிலைப்படுத்தப் படுவார். கோயிலுக்குப் புறம்பாக வசந்த மண்டபம் அமைந்திருக்கையில் அங்கு புறப் பூசையே நடைபெறும். புறப்பூன்ச என்பது சீவன் தானம் செய்யும் முறை யாகக் கொள்ளப்படும். இப்பூசைநெறி கோயிலுக்கு வந்த அத்தனை பக்தர் களும் பூரண ஆகுதி நோற்பவர்களாக இருக்க வேண்டும். அதாவது முழுமை யாக தம்மை கோயில் மூர்த்தியிடம் ஒப்பு வித்தலையே பூரண ஆகுதி என்கிறார்கள்.
கோயில் மூர்த்தியை கோவேந்தன்

Page 77
க/நல்லைக்குமரன் மலர் - 2008Aண
களிடம் ஆணை செலுத்தும் அதிகாரம் இருப்பது போல் அம்மூர்த்தியையும் அதிகார மூர்த்தியாகவே நேர்ந்து கொள் வதே ஆகும். கோவேந்தனை குடிமக்கள் வழிபடும் முறையாகவே அதிகார மூர்த் திக்கான வழிபாடும் அமையும். கொடி, குடை, கொம்பு, சாமரை முதலான வழி பாடு நடைபெறும்.
அத்துடன் அதிகார தத்துவம் அறிவுறுத்தும் வகையில் திரு உலா பவனி முறையில் வழிபாடு இடம் பெறும். இதில் கட்டியம் கூறல் என்ற நிகழ்வும் அதிகார மூர்த்தம் அரச முறையிலானது என்பதை அறிவுறுத்துகின்றது. சுவாமி வீதிஉலா வர முற்படும் போது கட்டியம் கூறுவது அரசர் கொலு மண்டபத்தில் நுளையும் போது கட்டியம் கூறுவதைப் போன்றதாகும். இந்த அறிவிப்பில் இன்ன இன்ன தேவர்கள் சமுகமளித்து திருஉலா பவனியில் கலந்து கொள்கிறார்கள் என கட்டியம் கூறல் நிகழ்வு நடைபெறும்.
இன்னும் ஆலய அமைப்பில் யாக சாலை, மணிக்கூட்டுக் கோபுரம், களஞ் சியம், மடைப்பள்ளி, சுற்றுமதில், அஷ்ட திக்குத் தேவர்களுக்கான கோயில்கள், திரு மஞ்சனதடாகம், கிணறு, வாகன சாலைகள், தேர்த்தரிப்பிடம், உள் - வெளி வீதிகள், நவக்கிரக வழிபாட்டுக்கான கோயில் என்பன சைவசித்தாந்த யோக நெறியில் ஆட்பட்ட சிவஞானத்தார் காட்டிய முறையில் அமைக்கப்படும்.
இவ்வாறு சைவ சித்தாந்த ஆகம முறைப்படி ஆலயம் அமைக்கப்படாவிடின் அதற்கான முழுப்பொறுப்பையும், அத னால் கிடைக்கும் பெரும் பாவங்களையும் கோயிலைச் சார்ந்த தர்மகர்த்தா சபையி
NA
V '

னர், பக்தர்கள், பூசகள்கள், குருமார்கள்
போன்றோரே அனுபவிக்க நேரிடும்.
abeeugeð Saf- 9ø otanton Upægset
ஆலய நிகழ்வுகளில் ஒலி நாதக் கூறாயும், ஒளி விந்துக் கூறாயும் அமை யும், ஆலய ஒலி மூலமும் ஒளிமூலமும் சுத்த மாயப்பொருளாய் அமைய வேண் டும். இதனால் இறை இல்லம் ஆலயமாக பரிணமடைந்தும், கோயிலாகப் பரிணா மப்பட்டும் விளங்கும். ஆலயங்களில் மணி யோசை, மேளம், நாதஸ்வரம், சங்கொலி, மந்திர ஒலி, திருமுறைப்பண்ஒலி என்ப வற்றின் ஒலியியல் மனதில் தெய்வீக மணம் கமழ - இன்ப இறைபக்தி அன்பு வெள்ளம் பெருகி ஓடும் வகையில் அமைய வேண்டும்.
ஆலயக்கிரியை நடைபெறுமிடங் களில் இடைவிடாது சுடர்விடும் சுடரொளி மிகுந்த குத்துவிளக்குகள், சந்தனம், குங்குமம், பட்டு, மலர்ச்சரங்களால் அலங் கரிக்கப்பட்டு தீபாலட்சுமியை அங்கே ஆவாகனம் செய்ய வேண்டும். செல்வம்,
யம், மங்கலம் என்பவற்றைத் தரும்படி தியானம் செய்து ஒளியேற்ற வேண்டும்.
ஆலய பூசை வழிபாட்டில் முக்கிய ஒளி வழிபாடு தீபாராதனையாகும். பல வகையான வடிவங்களில் பல்வேறு உலோகங்களிலான விளக்குகளுக்கு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி ஒளி யேற்றி - அந்த ஒளியால் இறைவனின் அழகுமிகு திருக்கோலத்தை கண்குளிர தெளிவாக பார்த்து ஞான அறிவு மேலோ ங்கி விளங்க - ஆன்மா அறிவு ஈடேற ஆண்டவனைத் துதிப்பதே ஒளிவழிபாடு என்ற கண்கொள்ளாக் காட்சியாகும்.
NA
V

Page 78
--/156jezdovášežLopezí upevř - 2008/-
நாகதீபம், பஞ்சமுகதீபம், வில்வ தீபம், கும்பதீபம், ஈசனாபி பஞ்சதீபம், ஒற்றைத்தீபம், கற்பூரதீபம், பஞ்சராத்தி என்பன தீப வழிபாட்டின் வகைகளாம். கும்பதீபமும் அவை சார்ந்த தீபங்களும் உலகெங்கும் ஒளி நிறைந்துள்ளது என்பதை நினைவூட்டுகின்றது.
தீபாராதனை செய்யும் போது வலப்புறமாக பாதம் முதல் உச்சித் தலை வரை மூன்றுமுறை சுற்றி, முக்கியமான இடங்களில் நிதானமாக நிறுத்திக் காட்டி ஆராதனை செய்ய வேண்டும். முதலாம் முறை காட்டல் உலக நன்மைக்காகவும், இரண்டாம் முறை காட்டல் ஊர், கிராமம், நகர் நன்மைக்காகவும், மூன்றாம் முறை காட்டல் உலக சிவ சீலர்களின் நன்மைக் காகவும் என சைவசித்தாந்த ஆகமம் பகர்கிறது. ஆதியில் இயற்கைப் பொருள் வழிபாட்டில் அக்கினி வழிபாடே தீபாரா தனையாக விளங்கியதாம். அக்கினி வழிபாடே ஏனைய தெய்வ சக்திகளுடன் பாலமாக விளங்கி எல்லாத் தெய்வங்
ஏன் இந்தத் த
நல்லூரின் நாயகனே ஞான நமக்கருள வேண்டு எல்லோரும் சேர்ந்தே உை ஏனிந்தத் தாமதம் ( பல்லோரும் பணிந்து போற் பதமலர் தந்து காக் இல்லாத இன்பத்தை எமக் ஈசனின் திருமகனே

களுக்கும் எமது வழிபாட்டை எடுத்துச் செல்லும் தொடர்பு - தூது முறையாகவும் விளங்கின என சைவ ஆகமங்கள் கூறு கின்றன.
மனம் வெறுக்கும் தற்கால சினிமா மெட்டுக்கள் போன்ற அபகர ஒலியியல் முறையை ஆலயங்களில் ஒருபோதும் பிரயோகிக்கக் கூடாது. அப்படிஅமையு மானால் ஆலயத்தின் நாத தத்திவம் சீர் குலைந்து, நலிவடைந்து நாடும் ஊரும் தேசமும் கஷ்டமான நடத்தைகளையும் பலன்களையும் எதிர்கொள்ள நேரிடும். பூசையில் பிரயோகிக்கும் மணிக்கும் மணி யோசைக்கும் ஒழுங்கு முறையுண்டு. பூசை செய்த பின்பே நித்தியத்திலும் நைமித்தியத்திலும் மணியோசை எழுப்ப வேண்டும். அந்த மூன்று முறை அடிக்கும் மணியோசைநாதமே தேவாதி தேவர் களை அழைப்பதாயும், அரக்கர்களை அவ்விடத்திலிருந்து அகன்று விலகிச் செல்வதாயும் அமையும் என சைவ ஆகமம் பகர்கின்றது.
ாமதம்முருகா!
வடிவேலவனே முருகா ம் நன்மைகள் பெருக வேண்டும் ன ஏத்தித் துதிக்கின்றோம் எமக்கருள் புரிந்திடவே றிப் பாடியே வணங்கி நின்றும் 5கக் காலம் கனியவில்லையா கு எப்போது தருவாயோ
நல்லூர் வாசனே போற்றி!
சைவப்புலவர் இராசையா முந்தரன்
ܫܚܬ݁ ܠ سيفسN 54

Page 79
Hu-//i25656ap6awaiiegbuprof uDaoño - 2OO8A
Odeo fillobosi
“இந்தச் சரீரம் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டே ஆகும்” என்பது ரீலறி 20 முகநாவலர் பெருமானின் அருமையான வாக்காகும். ஆன்மாக்களாகிய நாம் இறை வனை வழிபாடு செய்வதற்கே கோயில் கள் அமைக்கப்படுகின்றன. "கோயில்” என்பதில் “கோ” என்பது அரசனையும் "இல்" என்பது உறைவிடம் எனவும் பொருள் தருகின்றது. அதே போன்று “ஆலயம்” என்பதும் "ஆ" என்பது ஆன் மாவையும் “லயம்' என்பது ஒடுங்குத லையும் குறிக்கிறது. கோயில்களில் ஒப் பற்ற தலைவனாக இறைவன் இருக்கின் றான். அங்கே ஆன்மா ஒடுக்கம் பெறுதல் வேண்டும்.
கோயில்கள் செம்மையாக இயங்கு வதற்கு மூவகையானவர்களின் பங்களிப் பும் ஒருமைப்பாடும் அத்தியாவசியமாக வேண்டப்படுகின்றது. முதலாவதாக அந் தணர்கள், இரண்டாவதாக தர்மகர்த் தாக்கள் அல்லது நிர்வாக சபையினர், மூன்றாவதாக வழிபாடு செய்யும் அடியார் கள் என்போர். இவர்கள் தங்கள் தங்கள் பணிகளை, வேறுபாடுகளையும், மாறுபாடு களையும் மறந்து சிவதொண்டாகக் கருதி செய்வார்களேயானால் கோயில்கள் சிறப் புறும், மேன்மையுறும்.
இறைவன் சந்நிதி இறைவன் புகழை இயம்புவதற்குரிய இடமாகும்.
NA
V

கள் - சில சிந்தனைகள்
கா.சிவபாலன்
சிந்தனை, வாக்கு, செயல் மூன்றும் இறை வனிடம் சென்று குவிவதற்குரிய இடமே சந்நிதி என்பார் தமிழ் மூதறிஞர் பண்டித மணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள்.
Drfraesar LIGO
ஈழநாட்டிலே சைவக்குருமாரும், அந்தணக்குருமாரும் திருக்கோயில் களிலே பூசை வழிபாடு செய்து வருகிறார் கள். கோயில் பூசை செய்பவர்களுக்கு சமய அறிவு, திருமுறை அறிவு, சைவ சித்தாந்த சாஸ்திரங்கள், ஆகம அறிவு போன்றவை தேவைப்படுகின்றன. அந் தணர்களுடைய அரும்பணிகளான ஈதல், ஏற்றல், ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல் என்னும் ஆறு பணிகள் உள்ளன. இன்று யுத்தம் காரணமாக பெரும்பாலான அந்தணப் பெருமக்கள் இச்சீரிய பணிகளைச் செய்ய இயலாதவர் களாக இருக்கிறார்கள். மேலும் எமக்கு என்று ஒரு குருகுலம் இல்லை. திருக் கேதீச்சரத்திலேயே சிவானந்த குருகுலம் முறைப்படி இயங்கி பல சிவாச்சாரியப் பெருமக்களை நாட்டுக்குத் தந்தது. இன்று அந்த நிலை முற்றாகவே மாறிவிட்டது. சிவாச்சாரியர்களிடத்தே அமைதியின்மை காணப்படுகின்றது. பல இடத்திற்கும் சென்று அலைந்து திரிகின்றார்கள் என்று நினைக்கும்போது கவலைதான் தருகின் றது. எங்களுடைய வழிபாடு குருலிங்க சங்கம வழிபாடாகும். அந்தணர்கள் எமது சமயத்துக்கு முதன்மையானவர்கள். ஆயி 55N

Page 80
mus/usahawaonaisunraí unawi - 2OOSA னும் அவர்கள் ஏதோ அமைதி குறைந்த வர்களாகக் காணப்படுவது துரதிர்ஷ்ட LDIGOT5 Tg5b.
agadhdhio gallurgs Mond” என்கிறார் திருவள்ளுவ நாயண்ார். அந் தணர்களுடைய குளிர்மை பொருந்திய பண்புகள் தான் கோயில்களையும் அடி
முதலிலே ஆன்மார்த்த பூசை செய்ய வேண்டும். பின்புதான் ஆத்மாவை தகுதிப் படுத்தி பரார்த்த பூசையை செய்ய வேண் டும் என்பது சான்றோர் கருத்து. பரார்த்த பூசையினால் அடியார்கள் திருவருளைப் பெற்று உய்தி பெறுகின்றார்கள். அந் தணர்களிடையே தாம் செய்யும் நித்திய நைமித்திய கிரியைகளிலே சிவீச்சாரி யார் இலச்சணம் பெறுதல் விேண்டும்.
பெளத்திர மோதிரம், இரட்சாபந்தனகாப்பு என்பவற்றை அணிந்து சைவக் கிரியை களைச் செய்வார்களேயானால் கோயில் களும், நாடும் சிறக்கும் என்பது நியதி. இவற்றுக்கெல்லாம் சமயக்கல்வியும், குரு குலக்கல்வியும் வேண்டற்பாலதாகும்.
இன்று தமிழ் நாட்டிலே கிணப்படு கின்ற வருத்தம் நம் ஈழநாட்டையும் எட்டிப் பார்க்கின்றது. தமிழில் பூசிப்பதா அல்லது வடமொழியில் பூசிப்பதா என்பதாகும். இது சமயத்துக்கு வேண்டப்படாத ஒரு
சர்ச்சை, நாம் தமிழிலே பூசிப்பதா ஆங்கி லத்திலே பூசிப்பதா என விவாதிக்கின்
றோம். நோய்வாய்ப்பட்டிருக்கிறவன் எவ் வித மருந்தும் பெற முடியவில்லை. ஆனால் அவன் சுற்றத்தார் தமிழ் வைத்தியமா ஆங்கில வைத்தியமா சிறந்தது என தர்க்கிக்கின்றார்கள். எப்படி இருக்கிறது
A5

தர்க்கம் என்கிறார் பண்டிதமணி அவள்கள். ஆரியமும், தமிழும் இரு கண்கள் என்பது சமயக் குரவர்கள் முதல் நாவலர் பெரு மான், பண்தடிமணி, சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார் போன்ற இன்றுவரை யுள்ள சைவசித்தாந்த அறிஞர்கள் அனை வரதும் கருத்தாகும். அந்தணர்கள் மீது குறைகளைக் கூறி தமிழிலே பூசை செய்யலாம் என ஒரு சாரார் முயல்கின் றனர். ஆனால் ஆலய பூசைகள், அந்தணர்களால் வடமொழியில்தான் செய்தல் வேண்டும். நாம் திருமுறைகளை சந்நிதிகளில் ஒதுதல் வேண்டும். எமக்கு திருமுறைகளே ஒதுதற்குரியவை. அவை மந்திர சக்தி வாய்ந்தவை என்பது ஞானி கள் கருத்து. எனவே கோயில்களில் சர்ச் சைகள் இல்லாது சுவாமிக்கு மந்திரங் களால்தான் பூசை செய்தல் வேண்டும்
“ஆன்மார்த்தத்தின் கூட்டமே பரார்த்தம்” என கோயில் புராணம் சுட்டு கின்றது. கோயில் பூசை, கோயில் திருப் பணி, கல்வி கற்பித்தல், தம்மை விற்றா யினும் பெறவேண்டியவைகள். கடவுள் தந்த அறிவுவளத்திற்கு விலை பேசுவதா? என்கிறார் பண்டிதமணி. கோயிற் புராணத்தை மேற்கோள்காட்டி விளக்கம் செய்திருக்கிறார். எனவே கோயில்களிலே நாம் ஆற்றும் பங்களிப்புக்கள்தான் கோயில் வளர்ச்சி பெற உதவும். இனி கலியுகம் நடைபெறுகின்றமையால் தர்மத் தின் சாயலையே காணமுடியாத நிலை. எனினும் திருமூலரின் திருமந்திரச் செய் யுள் மூன்றினை உற்று நோக்குவோம்.
obsaorgwoort oogapsrushabiyadh00ammst Rippdbgibupourgub Aust gabs Logot pildB kuqub i Luhagulò Currirasolar
5N

Page 81
-ry/b656ap6uégl Dyffesoff i Dawff - 2OO8A.H. வேதாந்தங்கேட்க விருப்பைாடுமுப்பதப் போதாந்தமான பிரணவத்துள்புக்கு நாதாந்த வேதாந்தபோதாந்தநாதனை ஈதாம் எனாதுகண்டின்புறுவோர்களே
சத்தியம் இன்றித்தனிஞானந்தானின்றி ஒத்த விடையம்விட்டோரும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப்பரனுண்மை இன்றிகள் பித்தேறும் மூடர்பிராமணர்தாமன்றே.
சிவாச்சாரியர்கள் சைவத்தின் வழி காட்டிகள். அவர்களின் ஒருமைப்பாடு சிறப்பு இன்றேல் கோயில்களை நிர்வகிக்க முடியாது. அவர்கள் தங்கள் பணியை உயிரினும் மேலான தொண்டாகவே கருதவேண்டும். சிவாச்சாரியார்கள் கோயிலிலுள்ள மூன்றாம் மண்டபத்தில் அமைந்துள்ள சிவபூசை மாடத்தில் சிவ பூசை செய்தல் வேண்டும். சிவாச்சாரி யார்கள் சிவபூசை மாடத்தில் அமர்ந்து ஆன்மார்த்த பூசை செய்து தம்மை தயார் செய்து தகுதிப்படுத்தி பரார்த்த பூசை செய்தல் வேண்டும். இந்நிலை வரும் போது சிவாச்சாரியார்கள் கோயில் நிர்வாகிகள், அடியார்கள் சிறப்புறுவர். இன்று துரதிர்ஷ்டவசமாக கோயில்களில் சிவபூசை மாடங்களைக் காண்பது கூட அரிதாக உள்ளது. மனித புலன்களைப் பறிக்கும் இல்லங்களில் தான் சிவபூசை செய்கிறார்கள். சிவாச்சாரியார்களும் பூசகள்களும் பொது நன்மை கருதி செயற் பட்டால் அடியார்கள் சிறப்புறுவார்கள். கோயில்களும் சிறப்படையும். நித்திய பூசைகள், நைமித்திய பூசை விழாக்கள் சீராக செம்மையாக அமைவது அவசியம். இல்லையேல் நேரமின்மை காரணமாக நிர்வாகிகளும், அடியார்களுக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட நேரிடும். எனவே கோயில் பணிகளுக்கு தியாக சிந்தனை
A5

கோயில் தர்மகர்த்தாக்கள் = நிரிவாகத்தவர்கள் Les Lfflunetoonb
திருக்கோயில்கள் நாட்டு மக்களின் நன்மை கருதியே அமைந்தனவாகும். சமயப்பணி என்பது சமூகப்பணியையே சுட்டி நிற்கிறது. இது பற்றிய விளக்கம் ஒரு சிலரிடையே சேர்ந்துவிடவில்லை என்பது பெரும் கவலையைத் தருகின்றது. இன்று நாட்டிலே உள்ள கோயில்களை பராமரிக்க நிர்வாக சபைகள், தர்மகள்த்தா சபைகள் இயங்குகின்றன. சில கோயில் களின் நிர்வாக சபைகள் தனியார் கைகளிலேயே உள்ளன. இவற்றில் நகரக் கோயில்கள், கிராமப்புறக் கோயில் கள் எனப் பிரிக்கலாம். கிராமப்புறக் கோயில்களில் பயபக்தி அதிகம் இருப் பதைக் காணலாம். நகரப்புறக் கோயில் களில் வேடிக்கைகள், விநோதங்கள் காட்சி கொடுக்கின்றன.
கோயிற் பரிபாலனம் செய்பவர்கள் சமய தீட்சை பெற்றவர்களாகவும், சிவ தீட்சை பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம். இவர்களில் முக்கியமாக சமய அறிவு, ஆகம அறிவு, திருமுறைகள், புராணபடனம் என்பவற்றை அறிந்தவர் களாக - ஈடுபாடு உள்ளவராக அமைதல் வேண்டும். கோயில் நிர்வாகத்தை நிர் வகிக்க கல்வி தேவையானது. இவர்களி டத்தே கடவுள் பக்தி, சிவபக்தி, அடியார் பக்தி போன்றவை தோன்ற வேண்டும். சிவாச்சாரியார்களை மதிக்க வேண்டும். அடியார்களை, தொண்டர்களை வழிபட வேண்டும், பேணவேண்டும். எனினும் சம காலத்தில் பெரும்பாலான கோயில்களை நிர்வகிப்பவர்கள் அதிகாரத்தைப் பயன் படுத்த முற்படுகிறார்கள்.
NA 7 V

Page 82
-/pawalaisujej uwi - 2008/-
கோயில்களைப் பரிபாலனம் செய்ய முறிலழரீ ஆறுமுகநாவலர் பெரு மான், சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம், அச்சுவேலி சிவபூரி ச.குமாரசாமிக்குருக் கள், ஏழாலை பண்டிதர் மு.கந்தையா போன்ற பெரியோர்கள் கோயிற் பூசைகள், நித்திய பூசைகள், நைமித்திய பூசைகள், மகோற்சவ ஒழுங்குகள், சிவாலயப் பணிகள், சரியைத் தொண்டுகள் என்பன பற்றி மிகவும் சிறப்பாக கருத்து வெளி யிட்டு இருக்கிறார்கள். திருக்கோயிலை நிர்வகிப்பவர்கள் இவற்றை செம்மையாக கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றைக் கற்றுக் கொள்ளாதுவிடின் ஆலயங்களில் முரண்படுதல், சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு. மன அமைதி, பொறுமை, தியாகம் என்பன அமையாதவர்கள் கோயில்களை விட்டு விலகிக் கொள்ளல்
9
சிறப்பானது. "எனது” “எனது” என்று அடம் பிடிப்பவர்கள் அநேகர். உலகத்துக்கு கருத்தா யார்? என்கின்றது ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடை கருத்தா ஆனவர் "சிவபெருமான்” எனக் கருதாது நானே “கர்த்தா” என இறுமாப்படை பவர்கள் பலர். இது ஆணவம் சார்ந்தது. ஆணவம் இருளிலும் கொடியது. ஆன்மா வோடு அநாதியாகவே உள்ளது என்கின் றது சைவசித்தாந்தம். கோயில்களை நிர் வகிப்பவர்கள் ஆணவத்தினின்று விடு தலை பெறுதில் நன்று.
திருக்கோயிலின் திருவீதிகள் புனிதம் மிகுந்தவை. கோயில்களை புனிதம் செய்ய சரியையாளர்கள் பணி மிகவும் அவசியமானது. திருவீதிகளை தெருவீதிகளாக மாற்றி தார்ஊற்றி வரும் துர்ப்பாக்கிய நிலை இன்று காணப்படு கிறது. அங்கப்பிரதிஷ்டை செய்யும் அடி யார்களுக்கு இவ்விடயம் பாதகமாகும்.
NA
M5

சரியைத் தொண்டின் மகிமையை அப்பர் சுவாமிகளின் தேவாரப்பாடலில் இருந்து அறிய முடிகின்றது.
"நிைைவபறுமாறென்னுதியேல்வநஞ்சேநீவா நித்தனும்னம்பிரானுடைய கோயில்புக்குப் புணர்வதன்முள் அலகிட்டுவமழுக்குமிட்டுப் பூமாலை புனைந்தேத்திப்புகழ்ந்து பாடித் தலையாரக்கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா சயபோற்றி போற்றி என்றும் eamDaNOgourdboard GarešavaDLanbaaralgub ஆருரா என்வறன்றே அறைாநில்லே"
கோயில்களின் சிவதர்மங்கள் Gofidblb dposDoldbef
நம் முன்னோர்களால் கோயில் களுக்கும் மடங்களுக்கும் காணி நிலங் களும், வயல் நிலங்களும் அக்காலத்தில் தர்மசாதனம் செய்யப்பட்டன. ஆயினும் இந்த தர்மங்கள் இன்று கோயில்கள்ைச் சேராது காணப்படுகின்றன. இவற்றை சட்டங்களினால் கூட சீர்செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. உதாரணமாக சிதம்பரத்துக் காணிகள், நல்லூர் கோயில் காணிகள், புண்ணிய நாச்சியார் தர்மம் போன்றவற்றில் இருந்து அந்த அந்த தர்ம ஸ்தானங்கள் நன்மை பெறுவதாக இல்லை. இவற்றைப் பரிபாலனம் செய்வோர் பலர் பாராமுக மாக இருப்பது அறியக்கிடக்கின்றது. கோயில் தர்மங்கள், சிவசொத்துக்களை அபகரித்தல் விடத்தை உண்பதற்கு நிகரானது. எனவே இவற்றை அபகரித்தல் செய்பவர்கள் தீவினைப் பயன்களையே சம்பாதிக்கின்றனர்.
தற்போது யாழ்ப்பாணத்தில் மட்டும் இருநூறுக்கு மேற்பட்ட சைவ ஆலயங்கள் கோடேறி நிற்கின்றன.
NA 8 N

Page 83
--Wநல்லைக்குமரன் மலர் - 2008Aண இதனால் எமது சைவ ஆலயங்கள் படாத பாடுபட்டு வருகின்றன. இந்நிலை மாறு பட்டு வருதல் வேண்டும். மேலும் திரு மூலரின் திருமந்திரப் பாடல்களை உற்று நோக்குவோமாக : “ஆற்றரு நோய்மிக்கு அவனிமழையின்றிப் போற்றரு மன்னரும் போர்வலிகுன்றுவர் கூற்றுதைத் தான்திருக்கோயில்களானவை சாற்றிய பூசைகள்தப்பிடில் தானே”
“முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத்தீங்குள வாரிவளங்குன்றும் கன்னங்களவு மிகுத்திடும் காசினி
என்னருள்நந்திஎடுத்துரைத்தானே"
கோயில்களை நிர்வகிக்கும் தர்ம கர்த்தாக்களோ, நிர்வாக சபையினரோ இரண்டொருவராவது கோயில்களில் தங்கி வதிவிடப்பிரதிநிதிகளாக இருத்தல்
போர்த்து
நீர்கொண்ட கண்ணராய் நித்தலு போர்கொண்ட நெஞ்சராய் வீணா பார்கொண்ட துன்பத்தைப் போக் சூர்கொண்ட வேல் கொண்டு வா
பஞ்சம் நீ
தஞ்சமுன் பொற்பாத மன்றிவே பஞ்சமுற் றிங்குநாம் நித்தமும் ப
சஞ்சலம் போக்கியிங் கெல்லோ அஞ்சலென் றெங்களை ஆளவா

அவசியம். இல்லாது விடுத்து வாரத்தில் இரண்டு தினங்களாவது கோயில்களில் தங்கியிருந்தால் கோயில் தர்மங்கள் சிறப் புறும்.
எமது சமயத்தில் புறத்திணையாக உள்ளவற்றை இங்கு குறிப்பிட்டேன். மேலும் உண்மை நிலையினை உள்ள வாறு காட்டுவதற்கு விரிவஞ்சி விடுத்துள் ளேன். பொதுமக்கள் பாராமுகமாக இருக் காது சமயத்துறையில் ஈடுபடுத்தும் வகை யில் இவை கூறப்பட்டுள்ளது. எவற்றையும் எதனையும் குறைகூறும் முகத்தால் அல்ல என்பதைக் கூறுகின்றேன். எமது சைவால யங்கள் செம்மையாகப் பரிபாலனம் செய்யவும் திருத்தொண்டில் ஈடுபடவும் வேண்டியே இக்கருத்துக்கள் முன்வைக் கப்பட்டுள்ளன.
யர் போக்க
ம் பற்றினம் நின்னடியே, கப் பற்பலர் பொன்றுகின்ற கவே சண்முகா, பண்டொருநாள் உடன் நல்லையில் சுந்தரனே.
ங்கி ஈடேற
நில்லையே சண்முகனே
)ாய்வதோ பட்டினியால்,
ரும் ஈடேறத் தரணியில்
நல்லையில் அற்புதனே.
தனங்கிளப்பு வ,சின்னப்பா

Page 84
fig 5g)
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன நாற்பாத சைவம் என்ற பெயரால் அழைக்கப்படும். இக்காலத்தில் சைவர்கள் இது ஒன்று தான் சைவசமயிகள் பின்பற் றும் சமயநெறி என்று எண்ணுகின்றனர். தொன்மையான சைவநெறிகள் பல. அவற் றுள் நான்கு பாதங்களுடன் கூடிய இந்நெறி ஒன்று. இதனை சிவஞான சித்தியார் என்ற அரியநூல், "........... Pasgede eNewDLuqub நன்மார்க்கம் நாறுஅவைதாம் ஞான்,ய்ேகம் நற்கிரியை, சரியை எனநவிற்றுவதும் வசய்வர்" (270) என்கிறது.
சரியை என்ற சொல்லுக்குப் பொருள் முக்கியமானது. ‘சர்’ என்ற வடமொழி வேர்ச்சொல், 'அசை’, ‘செல் என்ற பொருளுடையது. “சர்யா” என்றால் திருவருளுடன் கூடிச் செல்வது என்ற கருத்து இறைவனுடைய அருள் வழியில் உடன் சென்று இறைவனது திருவடிகளை (முத்தியை) அடைவது என்ற பரந்த பொருள் கொண்ட அருமையான சொல். ஆனால் நமது பாடநூல்களில் சரியை என்றால், கோவிலில் அலகிடுதல், மெழு குதல், பூ எடுத்து, மாலை கட்டிக் கொடுத்தல், தேவாரம் பாடுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல் என்று எழுதப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய அள வுக்குச் சரி. ஏழாலை மு. கந்தையா என்ற சமய ஆய்வாளர் சரியை பற்றிக் கூறும் போது,
NA
V

ஆ.சபாரத்தினம்
மனிதன் கடவுளில் நம்பிக்கை வைத்துப் பக்திபூர்வமாக, உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்தி, தன் உடலின் உறுப்புகளைத் திருவருள் நெறியிற் பயிற்றுவதே சரியை” என்கிறார்.
கிரியை என்பது “க்ரு” என்ற வினை அடியாகப் பிறந்த சொல். செயல், இறைவனைப் பூசிக்கும் செயற்பாடு என்பது கருத்து. சரியையில் பக்குவம் அடைந்த மனிதன் உடல் உறுப்புக்களின் துணை யோடு கடவுளை ஒரு குறியில் (அடையாளம், உருவம்) நிறுத்திப் பூசித்தல் கிரியை, தூபம், தீபம், மஞ் சனம், அமுது படைத்தல் போன்றவைகள் மூலம் தமக்கு விருப்பமான தெய்வத்தை உருவத்தில் (சிவலிங்கம், மூர்த்திகளின் உருவத் திருமேனி) ஆவாகனம் செய்து (தாபித்து) வழிபடல் கிரியை வழிபாடு ஆகும்.
யோகம் என்பது “யுஜ்’ என்ற வினையடியாகப் பிறந்தது. கிரியை மூலம் உடலும் உள்ளமும் தூய்மையுற்றுப் பக்குவம் அடையும். உள்ளம் தன்னுள் அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனை ஒரு வகையில் அணுகி அணுகி, ஒன்று பட்டுப் பயிலும் நிலை யோகம். யோகத் தில் எட்டு அங்கங்கள் உண்டு. அவை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன. இயமம் அன்றாடம் 60N

Page 85
-/p656D6églproof LDai - 20O8Aமனிதன் பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் பத்து. அப்படியே நியமம் பத்து. விசேட மாக நியதியாகச் செய்யப்பட வேண்டிய நற்கருமங்கள். இவற்றை அநுசரித்து, உள்ளம் தூய்மை அடைந்தவர்கள் ஆசனம் செய்யலாம். இக்காலத்தில் யோகாசனம் பழகுவது மேனாட்டினர் மூலமாக உலகப் பிரசித்தமாகிவிட்டது. ஆனால், இயம நியமங்கள் செய்யாதவன் ஆசனங்கள் செய்வது வெறும் தேகப் பயிற்சியாக மட்டுமே உதவும் உரிய ஆத் மீக பலனைத் தரமாட்டாது. 64 யோகா சனங்கள் உள. அவற்றுள் 16 ஆசனங் களையாவது ஒழுங்காகச் செய்தால் உடல் வலிவுற்று ஞானசாதனங்களைச் செய்யவும், நோயின்றி வாழவும் வழி கிடைக்கும்.
திருமந்திரத்தில் திருமூலர் யோக முறைகளைக் கூறுகிறார். பதஞ்சலி யோக சூத்திரம் என்ற வடம்ொழி நூல் சுவாமி விவேகானந்தரின் "இராஜயோகம்” என்ற விரிவுரையின் பின்பகுதியாக அச்சடிக்கப் பட்டுள்ளது. அதில் யோகப் பயிற்சியி னால் சில சித்திகள் ஏற்படலாம். அவற் றைக் காட்டி, பாமர மக்களை ஏமாற்றி, சுவாமி என நடிக்கக் கூடாது. அதனால் வந்த சித்திகளும் ஓடி மறைந்து விடும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. ஆசனம் பழகியபின் பிராணாயாமம் (மூச்சை ஒழுங்காக இழுத்து விடுவது) பழகலாம். ஆனால் நற்குரு மூலம் பழகா விட்டால் பல ஆபத்துகள் ஏற்படும்.
அடுத்தபடியாக தாரணை, தியா னம், சமாதி என்பன யோக அங்கங்க ளாகும். இப்போது தியானம் பழகும் வகுப்புகள் எங்கும் ஆரம்பிக்கப்படுகின்றன. புலன் அடக்கம். மனம் புலன்களின் வழி
NA
V

ஓடாமல் தடுப்பதுதான் தியானத்தின் அடித்தளம். மனக்குரங்கை ஓடி ஆட விட்டுக் கொண்டு தியானம் செய்து ஏதும் பயன் கிடைக்காது.
ஞானம் நாற்பாதசைவத்தின் இறுதி. அது புத்தகம் படித்து வருவ தில்லை. இடைவிடாத மனப்பயிற்சியால், இறைவனை மறவாமல் நினைந்து, உருகி, பக்தி செய்து அவன் அருளால் பெறுவது ஞானம். "மோனம் என்பது ஞானவரம்பு” என்றார் ஒளவைப்பிராட்டி. "நீத்தார் பெருமை” என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் பற்றுக்களை நீத்த (விலக் கிய) சான்றோர்களைப் பற்றிக் கூறி இருக்கிறார். சிவாகமங்களில் நான்கு பாத சைவ வாழ்க்கை பற்றிக் கூறப்பட்டுள்ளது. சிலவற்றுள் மட்டுமே ஞானபாதம் விளக் கப்பட்டுள்ளது. ஞானம் பெற்ற நல்லோர் உலகியலில் மூழ்கி வழிதெரியாமல் உழலும் மக்களுள் விடுதலை பெற ஆசைப்படும் பக்குவர்களுக்கு ஞானநூல் களை அருளிச் செய்தனர். மெய்கண்ட சாத்திரங்கள் என அவை குறிப்பிடப்படும். அவற்றைக் கேட்டு, சிந்தித்து, அவ்வழியே ஒழுகினால் இறையருளால் ஞானப்பழம் விளையும்.
'நமச்சிவாயவே ஞானமும் கல்வி யும்” என்கிறது தேவாரம். “நான் ஆர்? என் உள்ளம் ஆர்? நடுநின்ற ஞானங் கள் ஆர்?’ என்று பாடுகிறார் மாணிக்க வாசகள். அப்படித்தேடி, ஆராய்ந்து இடை விடாது முயல்பவரே ஞானப்பாதையில் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து வீடு அல்லது முத்தியின்பம் பெறுவர். கல்வி யின் நோக்கமே ஞானம் பெறுவதுதான். பணம் சம்பாதிப்பது அன்று. நாற்பாத சைவம் பற்றி மேலே குறிப்பிட்ட சிவ
1N

Page 86
سOO5Aض - oviعag6۶ upاوه غیرعمoعفn56/سسسسس ஞானசித்தியார் பாடலின் கருத்தைப் பின்
பாதங்கள் ஒழுகும் வநறி 1. சரியை தாசமார்க்கம்
(ஆண்டான் - அடிமை பாவனை) 2. கிரியை சற்புத்திரமார்க்கம்
(தந்தை மகன் பாவனை) 3. யோகம் சகமார்க்கம்
(தோழன் பாவனை) 4. ஞானம் சன்மார்க்கம்
(குரு - சீட பாவனை)
இவ்வட்டவணையில் இறுதி வரி சையில் உள்ள உதாரணங்கள் சித்தியார் முதலிய சாத்திர நூல்களில் இல்லை. எமது பாடல் நூல்களில் வருகின்றன. இவ்வுதாரணங்கள் சில புற அடையாளங் களால் பிற்காலத்தவர் சேர்த்தவை. எமது சைவ வரலாற்றில் ஞானசம்பந்தப்பிள் ளையாரில் பெரியவர் இல்லவே இல்லை. அவரது நெறி 2ம் நெறியாகிய கிரியை என்பது சற்றும் பொருந்தாது.
சுந்தரர் யோகநெறி நின்றவர். இறைவனிடம் கேட்டு யோகவிருத்தி பெற்றவர் என்பதற்குத் தேவாரங்களில் சான்று உண்டு. அவரே
"நற்றமிழ்வன்ஞ்ைானசம்பந்தன்றாவினுக்கரையன்" என்று இரண்டு சமயகுரவரையும் பாடி உள்ளார். ஆகவே நாற்பாத சைவத்துக்கு இந்த நால்வரும் உதாரணம் என்று பேசுவது அத்துணைப் பொருத்தம் அன்று.
பின்வரும் பொ.கைலாசபதி அவர் களின் புத்திவிருத்தி வரைபடம் மூலமும்
\۔۔_حے
M6

வரும் அட்டவணை மூலம் காட்டலாம்.
அடையும் நிலை :m3acomasub அப்பர் சிவலோகம் செல்லல்) சுவாமிகள்
b சம்பந்தப் சிவசமீபத்திலிருத்தல்) பெருமான் ாரூபம் சுந்தரமூர்த்தி சிவனது உருவத்தில் சேர்தல்) நாயனார் Fாயுச்சியம் மணிவாசகர் இரண்டறக்கலத்தல் அத்துவித முத்தி) *。
நாற்பாத சைவ உயர்வைக் காட்டலாம்: திருக்களிற்றுப்படியார், செய்யுள் 15ல் வரும்
1. நல்ல சிவதர்மம் 2. நல்ல சிவ யோகம் 3. நல்ல சிவஞானம் என்பவை வேறு. நாற்பாத சைவம் வேறு. இதற்கு வழங்கிவரும் பழைய பொழிப்பு ரையில் உரையாசிரியர் “நல்ல சிவ தன்மமான சரியையுடையவன், கிரியை யையுடையவன் நல்ல சிவயோக தன்மத் தையுடையவன், நல்ல சிவ ஞானத்தை யுடையவன், இவர்களில் யாவரானாலும் நானென்கிற தன்மை கெட்ட வல்லமை யினாலே அன்பு செய்தார்களாயின் அவர் களிடத்தே, ஆன்மபோதமுள்ளவர்களுக் குள்ளே ஒருவராலுங் காணுதற்கரிதான சிவன் அப்பொழுதே வந்து கூடுவானென் றறிவாயாக. இதனுள்ளே, ஆன்மபோதங் கெட்டவர்கள் எந்தப் பாதத்திலே நின்றா லும் ஞானபாத மென்பது கண்டு கொள்க" முதலாவதில் சரியை கிரியைகளை அடக் குகிறார். இது பிழை என்கிறார் பொ.கைலா சபதி,
V 2 Y

Page 87
---------/p5a562D6axášepuDJ6zio LDebíř - 2OO8A16 சித்தாந்தம்
15 ஞானம்
14 அமிர்தம்
13 மோட்சம்
12 8ѣгтшDшb
QUK55
seen
முல்லை
1காஞ்சி 2வஞ்சி
திருக்களிற்றுப்படியார் -15
1. நல்ல சிவ தர்மம் 2. நல்ல சிவ யோகம்
3. நல்ல சிவ ஞானம்
நல்லையிே
நல்லையிலே தலமழகு நற்ெ தில்லையிலே கூத்தாடுமுன் தந்ை நல்லகடல் சூழுகின்ற நயி சொல்லவரும் கவிதையிலே 35g
கூவியுன்னை அழைக்கின்ற குரெ தேவியரின் செவிகளிலும் தேடி மேவிவரும் அடியவரின் D6 தாவிவந்து தாங்கிடவும் தங்
தந்தைக்கு உபதேசம் தந்: வந்துதித்து பொய்கையால் விள சிந்தையிலே நின்றருளும் சிங் வந்தவினை வேரறுக்கும் 66
சங்கிலியன் வணங்கிய சிற சங்கத்தமிழ் நின்றுயர்ந்த 9 FIG அங்கமெலாம் உன்நீறணிய 985 இங்கெமது துயரமெலாம் இப்
சூரனோடு சமர்செய்து சங் தீரமுடன் வெற்றிபெற்று தெ பாரதனில் வழிதிறந்து பக் ஈரவிழி சொரிந்துன்னை இை
NA

தறிஞ்சி நெய்தல் மருதம் பாலை
கைக்கினை
வெட்சி 4தும்பை 5உழிஞை 6வாகை 7பாடாண்
சிவஞானசித்தியார்-270
அ. சரியை
ஆ கிரியை
இ. யோகம்
ஈ. ஞானம்
ல தலமழகு
பெயரின் பொருளழகு! தையுமோ அழகழகு! னையிலே உன்தாயழகு! மென வருமுன்னழகு!
லெதுவும் கேட்கவில்லையா!
வந்து விழவில்லையா! க்குறைகள் புரியவில்லையா! கவேலை அனுப்பவில்லையா!
துநின்ற வேலவா! ங்குகின்ற சரவணா! காரனே! சிவபாலா! ாணமயில் வடிவழகா!
ILjujÍT தலமதிலே ாறுகள் மிளிருதப்பா! ன்றிடுமே பிணிகளெலாம்! டியே ஆகிடுமோ!
ாரம் செய்தவனே!
வானையை மணந்தவனே! ர்களை காத்திடவே! றஞ்சுகின்றேன் நல்லையழகா!
கவிஞர் வதிரியூர் கணஎதிர்வீரசிங்கம்
53 N.

Page 88
—//D56ö626apaiesupporf uDoño - 2OO8A— சண்டேஸ்வரர் போலச்ச
aflaTTasuDIasi5b Surfiurų
வித்யாபூஷணி
சிவாகம மரபில் சண்டேஸ்வர வழிபாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நமது ஆலய வழிபாடு எவ் வாறு விநாயகள் வழிபாட்டுடன் ஆரம்பமா கிறதோ அவ்வாறே சண்டேஸ்வரர் வழி பாட்டுடன் நிறைவு பெறுகிறது.
விநாயகர் விக்கினங்கள் தீர்ப்ப வராக, எடுத்த காரியங்களை நிறைவு செய்ய அருள்பவராக இருக்கிறார். அதே போல் சண்டேஸ்வரர் நமது வழிபாட்டின் பலனைத் தருபவராக இருக்கிறார்.
சண்டேஸ்வரரை வழிபடுவதிலோ அவரிடம் பலனைத் தருமாறு கேட்பதிலோ யாருக்கும் தயக்கம் ஏற்பட்டதில்லை. ஆனால் விநாயகர், முருகன், சிவன் ஆகிய ஆல்யங்களில் சண்டேஸ்வரர் வேறு வேறு பெயர்களில் குறிப்பிடப் படுகிறார். அது ஏன் என்பது பற்றிய தெளிவின்மை பலருக்குண்டு.
விநாயகர் ஆலயங்களில் கும் போதர சண்டேஸ்வரர் என்றும், சிவன் ஆலயங்களில் த்வனி சண்டேஸ்வரர் என்றும் சுப்பிரமணியள் ஆலயங்களில் சுமி த்திர சண்டேஸ்வரர் என்றும் குறிப்பிடப் படும் செய்தியைத் தெரியாதவர்கள் கூட அம்பிகையின் ஆலயங்களில் தாரிகா சண்டேஸ்வரி எனப் பெண் தெய்வமாக
دـخه

niGLSatafuš so silI2 ாணமும் கூறும் விளக்கம்
ாம், பிரம்மமுறிநீப. சிவானந்தசர்மா (GBSTÜLJITu áf6QLD) B.A. (Hons)
ܫܚܦ̈ܝ̈
வழிபடப்படுவது ஏன் என்று குழம்பு வதைக் காணலாம்.
சண்டேஸ்வரர் ஒருவர் தான்ே? அவர் ஏன் இப்படிப் பலவித வடிவம் எடுக்கவேண்டும் என்பதே பலருக்கும் ஏற் படும் ஐயம். அதுமட்டுமல்லாமல் பெரிய புராணம் காட்டும் சண்டேஸ்வர நாயனார் பிறப்பதற்கு முன் ஆலயங்களில் சண் டேஸ்வரர் இருந்திருக்க மாட்டாரல்லவா? எனக் கேட்போரும், சண்டேஸ்வரர் ஒரு மனிதர்தானே, அவருக்கு ஏன் இத்தகைய வழிபாடு எனக் கேட்போரும் உள்ளனர்.
சைவ அன்பர்களுக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்கி அவர்களது தெய்வ நம்பிக்கையை வளர்க்கவேண்டியது சிவா சாரியர்களின் கடமை. அண்மையில் சிவாச்சாரியார் ஒருவர் (நமது நாட்டில் அல்ல) இது விடயத்தில் "சண்டேஸ்வரி என ஒன்று ஆகமத்தில் இல்லை. இது நம்மவர்கள் தெரியாமல் செய்யும் திரு விளையாடல்’ என்று பகிரங்கமாகக் கூறிய போதுதான் இப்படி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
சிறுவயதில் பலரும் படித்துத் தெரிந்து கொண்ட சண்டேஸ்வர நாயனார் கதைதான் இக்குழப்பங்களுக்கெல்லாம் காரணம். சேய்ஞலூரில் காசிப கோத்தி
64N

Page 89
ــــــــ3AعOOصۓ -tpy760 trooffڑھتی00D0xنع56//ــــــــــــــــــــــــــــــــــــــ ரத்துப் பிராமணரான எச்சதத்தனர் தமக்கு விசாரசருமர் என்ற பெயரில் பிறந்து வாழ்ந்த ஒரு சிவனடியாரின் கதையே பெரியபுராணம் போற்றும் சண்டேஸ்வர நாயனார் கதை.
நாளும் பொழுதும் சிவபூஜை யிலே ஈடுபட்டு ஆவின்பாலை அபிஷேகம் செய்து மகிழ்ந்த அவர் தமது வழி பாட்டுக்கு இடையூறு செய்த தந்தையின் காலையே வெட்டி வீழ்த்தினார்.
("தாதையைத் தாளற வீசிய சண்டி" எனச் சேந்தனார் தமது திருப்பல்லாண் டிலே இதனைக் குறிப்பிடுகின்றார்.)
சிவனுக்கு மஞ்சனமாட்ட அமைந்த பசும்பாலைக் காலால் தட்டிய அப்பெரும் பாவம் புரிந்தவர் தமது தந்தையே ஆயி னும் தண்டனைக்குரியார் எனக் கருதினார் அச்சிவனடியார்.
w suomon manggund udad avalg வைத்த திருமஞ்சனக் குடப்பால் astrongreb 8l-glab Abagarrak.....
(பெரியபுராணம் - சண்டேசுர நாயனார் புராணம் 50)
அதனை உடனே நிறைவேற்றிய விசாரசருமரின் சிவபக்தியின் மேம்பாடு போற்றத்தக்கதென்பதால் அவருக்குச் சண்டேஸ்வரப் பதவி தருகிறார் சிவபிரான்,
அண்டர்பிரானும் வதாண்டர்தமக்கதியனாக்கி eneoargugrub LLLTMMTL0TTLCLCLLLLLTLGGLLLLTCL சண்டிசனுமாம்பதந்தந்தோம் என்றங்கவர்வாற்
றடமுக்குத் gain. Dêos saouiasmadrap Dram
ambas supsruh. (பெரியபுராணம் - சண்டேகர நாயனார் புராணம் 50)
NA
N

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் விசாரசருமருக்கு எம் பிரான் சண்டேஸ்வரப் பதவியை வழங்கி னார் என்பதாகும். (சண்டீசனுமாம் uதந் தந்தோம்) இந்தப்பதவி ஏற்கனவே இருக் கும் பதவியாகும். சாதாரண உலகியல் வழக்கில் ஒரு நிறுவனத் தலைவர் அல் லது செயலாளர் என்ற பதவி தொடர்ந்து இருக்கும். அப்பதவியிலே காலத்துக்குக் காலம் வெவ்வேறு நபர்கள் நியமிக்கப் படுகிறார்கள். இதுபோலவே சண்டேஸ் வரப் பதவி என்பதும் விசாரசருமருக்கு முன்பே உள்ளதுதான். அந்தப் பதவி குறிப்பிட்ட காலத்திற்கு விசாரசருமருக்கு வழங்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.
சண்டேஸ்வரர் மாத்திரமல்லாமல் பிரம்ம விஸ்ணுக்களின் பதவிகூடக் குறிப் பிட்ட கால எல்லைகளை உடையது என்பதைப் புராணங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். நகுஷன் என்பான் நூறு அஸ்வமேத யாகத்தைச் செய்து முடித்து இந்திரப் பதவியை அடைந்தான் என்பதையும் நாம் புராணங்களில் அறிய லாம்.
இந்த சண்டேஸ்வரப் பதவி என்பது எத்தகையது என்பதையும் அவரை எவ் வாறு வழிபடவேண்டும் என்பதையும் சிவா கமங்களில் நாம் காணலாம்.
சுப்ரபேதாகமம் சண்டேஸ்வர உற் பத்தி பற்றியும் வகைகளையும் தருகிறது. "ερπραό αυίδυμοιάσουμπά σαίοι σαδ Σπυαυ
Lupgulb உற்பவம்ப்ரதமம்தண்யத்விதியம்ஸ்தாபனம்க்ரமாத்.
(அதாவது முதலில் சண்டேஸ்
வரரின் உற்பத்தியையும் பின்னர் அவரது
NA
5 N

Page 90
-ண/நல்லைக்குமரன் மலர் - 2008Aஸ்தாபனத்தையும் கூறுகிறேன் என்று ஆரம்பிக்கின்றார்) ருத்ரஸ்யைவதுருத்ராம்சம்தத்சர்வம்சண்டநாமதஹ (ருத்திரனின் சண்டேஸ்வரர் ருத்ராம்ச மாகவே இருப்பார்)
சுட்ரபேதாகமம் ட்ரசண்டர், விக்ராந்த சண்டர், புவிசண்டர், வீரசண்டர் எனச் சண்டேஸ்வர வடிவங்களை வகைப் படுத்தி கலியுகத்துக்குரியது வீரசண்ட வடிவம் என்கிறது.
உத்தர காமிக ஆகமம் அறுபத் தைந்தாவது படலம் சண்டேசஸ்தாபன முறையை விரிவாக கூறுகிறது. அங்கு சண்டேஸ்வரர் நான்கு கரங்கள் கொண்ட வராகவும் இரண்டு கரங்கள் கொண்டவரா கவும் வேறு வேறு விதமான வடிவங்களில் அமைக்கப்படலாம் எனக்கூறுகின்றது.
சண்டேஸ்வரர் சிவனது உத்தர வைக் காத்திருக்கிறார் என்று இங்கு குறிப் பிடப்படுகிறது.
("சங்கராஜ்ஞானுபாலக' - படலம் 65- சுலோகம்27)
சிவாகமங்கள் ஒவ்வொரு மூர்த் திக்கும் அதனது இரண்டாவது ஆவர ணத்தில் இடம்பெறும் அஷட வித்யேஸ் வரர்களை விரிவாக வர்ணிக்கின்றது. கிரியா பத்ததிகளில் பஞ்சாசன, பஞ்சா வரண பூஜையில் இந்த அஸ்ட வித்யேஸ் வரர்கள் மூலமூர்த்தியின் வடிவானவர் களாகவும் அவரையே பார்த்துக் கொண் டிருப்பவர்களாகவும் வர்ணிக்கப்படுவதைப் பார்க்கலாம்.
இதேபோலவே விநாயகர், சிவன், சுப்பிரமணியர், அம்பிகை முதலிய ஒவ் வொரு தெய்வங்களுக்கும் அவர்களைப் போன்ற தோற்றத்தையுடையவர்களாகவும்
AC

அவர்களது பெயரைத் தாங்கியவர்களா கவும் அவர்களது கட்டளைக்குக் காத் திருப்பவர்களாகவும் வேறு வேறு சண் டேஸ்வரர்கள் அல்லது சண்டேஸ்வரி இருப்பதைக் காணலாம். இதனைப் பின் வரும் சுலோகத்தால் அறியலாம்.
“தேண்ைசண்டோரவள சைவ கும்ப சண்டோ
விநாயகே
6ögare:GLAT SGMD GODPRA DIDITUJTubuLDagr
த்வனி சண்டஸ் சிவே சைவ பஞ்சசண்டா
ப்ரகீர்த்திதாஹ”
(சூரியனுக்கு தேஜஸ் சண்டர் விநாயகருக்கு கும்பசண்டர், சுப்பிரமணி யருக்கு சுமித்ர சண்டர் அம்பிகைக்கு யமனி அல்லது தாரிகாசண்டி, சிவனுக்கு த்வனி சண்டர் எனப் பஞ்ச சண்டேஸ் வரர்கள் உள்ளனர்).
எனவே அன்பு நெறியில் இறை வனை வழிபட்டால் யாரும் இப்பதவியை அடையலாம். சாலோக முத்தி என்பது இறைவனின் உலகை அடைவது. சாரூப முத்தி இறைவனின் வடிவத்தையே பெறு வது எனக் கூறப்படும் சைவ சித்தாந்த முத்தி வகைகளை இதனுடன் ஒப்பிட்டு நோக்கினால் சிவனது வடிவத்துடன் சிவனது ஆலயத்தில் வீற்றிருந்து அருள் தரும் சண்டேஸ்வரர் என்பவர் ஆன்மாவின் உயர்நிலையைக் காட்ட அமைக்கப்பட்ட வடிவம் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
ஆகவே சண்டேஸ்வர நாயனா ருக்கு முன்னரே சண்டேஸ்வரர் இருந்தி ருக்கிறார் என்பதையும் சண்டேஸ்வரி என் பதும் ஆகமங்களில் கூறப்பட்ட அருள் வடிவங்களில் ஒன்றே என்பதையும் அனை வரும் ஏற்றுக் கொள்ளலாம் என்பதையும் இவ்வாறு கூறி அமைகின்றோம்.
6 N

Page 91
முன்னுரைனே
சைவ நாயன்மார்களது வரலாற் றைச் சேக்கிழார் பாடியுள்வுள் அவர் தமது நூலுக்கு திருத்தொண்டர் புராணம் எனப் பெயரிட்டார். சுத்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டர் தொகையைத் தொகை நூலாகவும் திம்பியாண்டார் நம்பிகள் பாடிய திருத்தொண்டர் திருவந் தாதியை வகை நூலாகவும் கொண்டு 63 நாயன்மாரது வரலாற்றைப் பெரிய புராணமாக இயற்றியுள்ளார். பெரியபுராண வரலாற்றைச் சேக்கிழார் திருக்கயிலை யில் தொடங்கி திருத்தெர்ன்டர் தொகை வரிசையிலே அமைத்து மீண்டும் திருக் கயிலையிலே நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் இந்நூல். 'உலகெலாம் என வாழ்த்துப் uாடலில் தொடங்கி 'உலகெலாம் என இறுதிச் செய்யுள் அமையுமாறு படப்பட்டுள்ளது. அமைப்பு நிலையில் இரண்டு காண்டங் களையும் பதின்மூன்று சஞ்க்கங்களையும் 4253 விருத்தச் செய்யுட்களையும் கொண்டது.
அடியவர்களுடைய தோற்றத்தை திருக்கூட்டச்சிறப்பு என்னும் பகுதியில் விளக்கிக் கூறும் சேக்கிழாருடைய பக்தி நெறிப்புலப்பாடு தனித்துவமானது.
"amaGib endhahah pahala) quidig aligBb Calami LRT dapaa aanhaanir”
பெரியபுராணம் திருக்கூட்டச்சிறப்பு 8:34
NA تشتتسع سنكتفسطاف
M (

பரசி வாங்கள் தெய்வம்
நிதி மனோன்மணி சண்முகதாஸ்
இறைவன் மீது பேரன்பு கொண்ட அடியவர்களின் செயற்பாட்டில் 'கும்பிடல் ஒரு தனித்துவமான குண இயல்பாக இருந்ததைச் சேக்கிழார் பாடியுள்ளார். பூழி செய்து வாழ்வது வீட்டின்பம் மாதவிட மேலானதென அடியவர்
டை விறல் எனச் சேக்கிழார் குறிப்பிட் டுள்ளி, இந்தப் பிறவியில் இறைவனை வணங்கி வாழ்வதே இன்பமானது என்ற எண்ணம் அடியவர் மனத்தில் வேரூன்றி யிருந்தது. கையினால் திருத்தொண்டு செய்யும் “விருப்புடையவர் உள்ளம் தூய்மையானவர்கள். ஐம்பூதங்கள் நிலை கலங்கினாலும் சிவன் திருவடியை மறவாதவர். குற்றமில்லாத குணமுடைய வர்கள். இறைபணி அன்றி வேறு பணியை விரும்பாதவர். நெஞ்சில் ஈரமுடையவர். அன்புடையவள் குறையேதும் இல்லாதவர். நீறு பூசிய மேனியர் அஞ்செழுத்தை ஒதி மகிழ்பவர். மனத்திலே அழுக்கு இல்லாத வள்கள் தாண்டவம் செய்யும் பெருமானின் தனித்துவமான தொண்டர்கள் பக்திவீரம் படைத்தவர்கள்.
இவ்வாறு சேக்கிழார் இனங்கண்டு பாடிய அடியார்களில் மூன்று பெண்ணடி யார்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். காரைக் காலம்மையார், மங்கையர்க்கரசியார், இசைஞானியார் என்னும் மூவரையும் சேக் கிழார் குறிப்பிட்டுப் பாடுவதற்கு என்ன காரணம் என்பதை நோக்கும் போது இம்
NA 7 Na

Page 92
-eOOeAے - OffصetBrootDتھطعDعقعصE//ــــــــــــــــــــــــــــــ மூன்று பெண்களும் தனித்தனியே சிறப்புப் பெற்றுள்ளதை அறியமுடிகிறது. காரைக் காலம்மையார் சிவன் மீது கொண்ட பக்தி ய ல் பாசுரம் பாடும் வல்லமை பெற்றவர். தேவாரப் பதிகங்கள் பாடிய அடியார் களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங் கியவர்.
மங்கையர்க்கரசியார் சைவத்தை அழியாமல் நிலைநாட்டப் பணிபுரிந்தவர். இசைஞானியார் திருத்தொண்டத்தொகை யைப் பாடிய சுந்தரரைப் பெற்றெடுத்தவர். அது மட்டுமன்றித் தான் பெற்ற மகனை வளர்ப்பு மகனாக இன்னொருவருக்குக் கொடுத்த பெருங்கொடையாளருமாவார். இம்மூவருள்ளும் மங்கையர்க்கரசியாரின் தொண்டு மேலானது. அதனைச் சேக்கிழார் பாடுவதற்குத் தனித்துவமான நோக்கமும் இருந்துள்ளது என்பதை நோக்குவதே இவ்வெழுத்துருவின் இலக்கள்கும்.
Dúteosufrábém Leb
சேக்கிழார் இப்புராணத்தை மூன்று பாடல்களில் பாடியுள்ளமை முதலிற் குறிப் பிட வேண்டியது. காரைக்காலம்மையார் புராணத்தை 65 பாடல்களில் பாடியுள்ளார். இசைஞானியார் புராணம் ஒரு பாடலில் பாடப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பு நிலையை நோக்கும் போது அடியார்கள் நிலையில் மங்கையர்க்கரசியும் இசை ஞானியும் விரிவான வரலாற்றில் பேசப்பட வேண்டியவர்களல்ல என்ற ஒரு கருத்தை யும் நாம் பெறக்கூடிய வாய்ப்பைச் சேக்கி ழார் தந்துள்ளார். சுந்தரருடைய வரலாற் றைப் பாடும் போது மூன்றாவது பாடலில் இசைஞானியாரைப் பற்றிச் சேக்கிழார் வருமாறு குறிப்பிடுகின்றார்.
"ubragross Larusaurarhrdig aansengramDD Garutlub வேதியர்குலத்துள்தோன்றிமேம்படுசபையாருக்கு
A 6

LLLTTLGTTTLLGLGLLGLLTLLLCL நீதகள்றுகைம் உய்யத்திருகவதாரம் வசய்தார்" (பெரியபுராணம் தடுத்தாட் கொண்ட புராணம் 3)
சுந்தரரைப்பயந்த தாய் யாரென் பது இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளது. சுந்தரரது திருத்தொண்டத்தொகை சேக் கிழாருக்குப் பெரியபுராணத்தைப் பாடுவ தற்குத் தகவல் தந்தது. அதனால் பெரிய புராணத்தில் இசைஞானியாரையும் பாட எண்ணினார் எனலாம்.
மங்கையர்க்கரசியார் புராணம் பாடுவதற்குச் சேக்கிழாருக்குத் தனிப்பட்ட ஒரு மதிப்புநிலை காரணமாக இருந் துள்ளது. திருஞானசம்பந்த சுவாமிகள் புராணத்திலே மங்கையர்க்கரசியார் பற்றிய குறிப்புகள் வந்துள்ளன. மன்னன்
மனைவி மங்கையர்க்கரசியும் மந்திரியார் குலச்சிறையும் மட்டுமே சைவ வாழ்வி யலை மேற்கொண்டிருந்த நிலையைச் சேக்கிழார் கூறியுள்ளார். பாண்டிமாதேவி யைப் பற்றி வருமாறு குறிப்பிட்டுள்ளார். “aRnflAaanoj GagsadharamadrigTadir 2 tagsbs
RevenirCSSTLDITahr Afgaguáhris segonsab Gardbaat Lauranga Drosofa...”
(திருஞானசம்பந்த புராணம்:603)
பாண்டிமாதேவி பாண்டியனைக் காப்பதற்காகவே வளவர் கோமான் மக ளாகப் பிறந்தாள் எனச் சேக்கிழார் சிறப் பித்துக் கூறுகிறார். சம்பந்தர் பாண்டி நாட்டிற்கு வந்தபோது அவரோடு தொடர்பு கொள்ளத் தூதனுப்பியபோதும் மங்கை யர்க்கரசி எனப் பெயரைக் குறிப்பிடாது வளவர் கோன் மகளார்', 'தென்னர் கொற் றவன்தேவி' என்றே குறிப்பிட்டுள்ளார். "சண்பை மன்னர் மன்றலங்குழலியாராம் மானியார், மாதேவியார், பாண்டிமாதேவி,
8 N

Page 93
=/நல்லைக்குமரன் மலர் - 2008Aண "சைவநன் மரபில் வந்த தடமயில்', 'மட மென்சாயல்' என அவருடைய தோற்றத் தையும் குண நலன்களையும் பாடியுள்ளர்.
சம்பந்தர் பாண்டிநாட்டிற்கு வந்து மங்கையர்க்கரசியாரை நேரில் கண்ட போது அவருடைய சைவ வாழ்வியலின் உறுதிப்பாட்டை நன்கு உணர்ந்து கொண் டார். குலச்சிறையார் திருவாலவாய் கோவிலுக்குச் சம்பந்தரை அழைத்துச் சென்றபோது அவர் கண்ட காட்சி அவள் கருத்தை மேலும் உறுதிப்படுத்தியது. ஆலவாய் அமர்ந்த இறைவனைப் பாடிய பதிகத்தில் முதற் பாடலிலேயே மங்கை யர்க்கரசியின் வழிபாட்டு நிலையையே சம்பந்தர் பாடியுள்ளமை இதற்குச் சான் றாக உள்ளது.
“Dukaasuurd aspáA GNarrauroBasrad unraoan
Rafaewoordis aosLDLIDVrafi
undbsub aardbaf unraordirige DroBg5af
பணிசெய்து நாவடாறும் பரவப்
வாங்கழலுருவன் பூதநாயகனம்
வேதமும் பொருள்களுமருனி
அங்கயற்கண்ணிதன்னொடுமமர்ந்த
ஆலவாயாவது மிதுவே"
பெரியபுராணத்தில் சம்பந்தர் புராணத்தைச் சேக்கிழார் 1255 பாடல் களில் பாடியுள்ளார். சம்பந்தருடைய பணியில் மிகச்சிறந்த பணியாக அமைந்தது பாண்டிய மன்னனை மீண்டும் சைவசமயத் தைச் சாரவைத்தமையே. பெரியபுராணத் தில் 274 பாடல்களில் (2502:2775) மங்கை யர்க்கரசியார் திருஞானசம்பந்தர் உதவி யுடன் பாண்டிநாட்டில் பரவிய சமண சமயத்தை வலுவிழக்கச் செய்தமையைப் பாடியுள்ளார். மங்கையர்க்கரசி செய்த சைவப்பணி சைவவரலாற்றில் முக்கிய மானது. இது பற்றி சரளா இராசகோபா
NA
V,

லன் வருமாறு கருத்துக் கூறியுள்ளார்.
“மங்கையர்க்கரசி என்ற ஒரு பெண் மணி அன்றில்லாதிருப்பரேல் சைவ சமயம் அன்றே தமிழ்நாட்டில் இறந்து பட்டிருக்கும். ஒரு சமயத்தை நிலை நிறுத்திய பெண்மணியை நமது தமிழ் நாடு பெற்றிருந்தது என வியக்கிறார் திரு.வி.க.அவர்கள். மங்கையர்க் கரசியார் தன் கணவர் வேறுசமயம் தழுவியமையின் அவரை விடுத்துப் பிரியவும் இல்லை. அவர் கொண்ட சமயத்தைத் தழுவவுமில்லை. அவ ரோடு வாழ்ந்து அவர் விருப்பப்படி நடந்து வந்தார். கணவரையும் ஊரை யும் திருத்த வேண்டும் என்ற மன வெழுச்சி அம்மையாரை விட்டகல வில்லை. மங்கையர்க்கரசியார் முயற் சியால் திருஞானசம்பந்தசுவாமிகள் மதுரைக்கு எழுந்தருளிச் சைவசம யத்தை நிலைநிறுத்தி அரசன் முத லிய மிகப் பலரையும் சைவசமயம் தழுவுமாறு செய்தனர். இவ்வாறு மங்கையர்க்கரசியாரின் சமயத் தொண்டைப் புகழும் திரு.வி.க. மகளிர் அனைவரும் அவரைப் பின் பற்ற வேண்டுமென விரும்பினார்”
மங்கையர்க்கரசியார் சோழ மன்னனின், வளநாட்டு மன்னனின் செல்வ மகளாகப் பிறந்தவர். வழிவழியாகச் சைவ சமயத்திலே வேரூன்றி நின்ற சோழ பரம்பரையிலே தோன்றியவர். ஆனால் பாண்டிய மன்னனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டவர். தந்தையார் முடித்து
என்ற விதிமுறையிலிருந்து விலகாது நின்றவர். எனவே கணவனைப் புறக்கணிக் காமல் கற்புடன் வாழ்ந்தார். கணவன் சமணமதம் சார்ந்தபோது பெருங்கவலை 59 N

Page 94
--eOO8/2ے ۔ LDJ60 tD6Dwiڑeتھ62D6Dئ56//ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ யடைகிறார். நாடே மனம் மாறி சமண மதத்தைச் சார்ந்து நின்ற போது அவர் மனம் மீண்டும் நாட்டில் சைவம் மலரப் பணி செய்ய வேண்டும் என எண்ணியது. ஆலவாய் இறைவனை நாள்தோறும் வழிபட்டால் தன் எண்ணம் நிறைவேறும் என்ற தன்னம்பிக்கை அவரிடம் குடி கொண்டிருந்தது. கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதற்குச் சமணர்கள் இடை யூறு செய்தபோதும் மனந்தளராமல் வழி பாட்டைத் தொடர்ந்தார். கூன்பாண்டி யனாகி விட்ட தன் கணவனை நின்ற சீர் நெடுமாறனாக்க இறையருளையே வேண்டி நின்றார்.
பாண்டிமாதேவியின் வழிபாடு சம்பந்தர் உள்ளத்தில் அன்பினை ஊற் றெடுக்க வைத்தது. தொண்டு நிலையில் அவருடைய பணியைத் தம் பதிகத்திலே பதிவு செய்துள்ளமை அதற்குச் சான் றாகும்.
“Gaulluugir upangu nararGuo eilaoaru சேயிழை திருநுதற் செல்வி
auAugun Guldb5ab URTairepuDrro656
நாவடாறும் பணிந்தினிதேந்த”
“முத்தின் தாழ் வடமுஞ் சந்தனக்குழம்பு
நீறுந்தன்மார்பினின் முயங்கப்
பத்தியார்கின்ற பாண்டிமாதேவி
பாங்கைாடுபணிவசயநின்ற”
“Dainaurorasup (Ddtaram Ddg
DefUpgovgpalt DSamb
ushæficatir aupmFundrunakeuenegst பாங்கினாற்பணிவசய்து பரவ"
“aarsgafr Qamurrer Garaoar assairaunrad
சிவன் திருநீற்றினை வார்க்கும்
பந்தனை விரலாள் பாண்டிமாதேவி
uansanpuuů umísu Sapaqab”

மங்கையர்க்கரசியின் பக்தி நிலை யும் தோற்றமும் சமண சமயத்தை வலு விழக்கச் செய்யும் என்பதை எல்லோருக் கும் உணர்த்தவும் பிற்காலத்தவர் அது பற்றித் தெளிவாய் அறியவும் சம்பந்தரது பாடற் குறிப்புகள் உதவும். பெண்ணின் இளவயதும் அழகுத் தோற்றமும் பாடலிலே குறிப்பிடப்பட்டாலும் அதனூடு சம்பந்தர் காட்டும் சைவவாழ்வியல் உற்று நோக்கத்தக்கது. கூப்பிய கரங்களுடனும் வெண்ணிறனிந்த திருநுதலுடனும், பண் பாடுகின்ற மொழியாலும் பாண்டிமாதேவி மெய்யடியார் திருக்கூட்டத்தைச் சார்ந்தவ ரென்பதைச் சம்பந்தர் எடுத்துப்பாடியமை சேக்கிழாருக்கு, மங்கையர்க்கரசிக்கும் பெரியபுராணத்தில் ஒரு பதிவைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி யது. நாள்தோறும் கோயிலைச் சென்று பாண்டிமாதேவி வழிபட்டமையால் 'திரு வாலவாய்' என்னும் திருத்தலம் இன்று வரை தெய்வீகத்துடன் நிலைத்து நிற் கின்றது. மங்கையர்க்கரசியின் சைவப் பணியைச் சம்பந்தரே விதந்து பேசியமை யால் சேக்கிழாரும் தனியொரு புராணம் பாடிச் சிறப்பித்துள்ளார். சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் “வரிவளை யாள் மானி' என ஒரு தொடரால் பாண்டி மாதேவி குறிப்பிடப்பட்டுள்ளார். சேக்கிழார் பாண்டிய நாட்டின் சமயவரலாற்றில் அவ ருக்கு ஒரு தனியிடம் வழங்கியுள்ளார்.
இறைவனை அன்றிப் பிறரைப் போற்றிப்பாடாத ஆளுடைப் பிள்ளையார் மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் செய்த திருத்தொண்டின் பெருமையை வெளிப்படுத்திக் காட்ட ஒரு பதிகத்தையே, அவர்கள் பற்றிப் பாடியமை மனங்கொள்ள வேண்டியது. பதிகத்தில் 1, 3, 5, 7, 9 ஆகிய பாடல்களில் மங்கையர்க்கரசியின் வழிபாட்டு நெறியையும் 2, 4, 6, 8, 10 70M

Page 95
=/நல்லைக்குமரன் மலர் - 2008Aஆகிய பாடல்களில் குலச்சிறையின் தொண்டுப் பணியையும் சம்பந்தர் பாடி யுள்ளார். 11ஆம் பாடலில் இருவரையும் பாடியுள்ளார்.
"பன்னம்ை புணரும் பாண்டிமாதேவி
குலச்சிறைவயனுமிவர் பணியும்
அந்நலம் வறு சிலராலவாயீசன்றிருவடி யாங்கவை போற்றி”
வீட்டு நலம் கருதாது நாட்டுநலம் கருதி வழிபாட்டுப் பணி செய்த பெண் ணாகப் பாண்டிமாதேவி விளங்கியமை யால் 'பன்னலம் புணரும் பாண்டிமாதேவி எனச் சிறப்பித்துள்ளார். சம்பந்தருடைய பணியில் பாண்டிநாட்டில் செய்த சைவப் பணி மேன்மையானது. அதை அவர் முனைப்பாகச் செய்வதற்குப் பாண்டி மாதேவி ஒரு தூண்டுகோலாக இருந்தார். அப்பரைப் போலக் கோயிலைத் திருவல கிட்டு மெழுக்கிட்டுப் பணிசெய்த பாண்டி மாதேவியின் வன்பக்திநிலையை சிறப்பித் துப் பாட சம்பந்தரை தூண்டியது. நாட்டு மக்கள் கோவில் திருத்தொண்டினைச் செய்யாமல் சமணமதத்தைச் சார்ந்து நிற் கையில் எல்லோருடைய பணிகளையும் தானே முன்னின்று செய்து சைவவழி பாட்டு நடைமுறைகள் தொடரப் பணி செய்த பாண்டிமாதேவியை ஒரு புராணம் பாடிச் சிறப்பித்துள்ளார் சேக்கிழார்.
அவர் பாடிய புராணம் 3 பாடல் களைக் கொண்டதாயினும் விரிந்த பொருள் தருவதாயுள்ளது. மங்கையர்க் கரசியின் அனைத்துப் பண்பு நலன் களையும் பக்தி வாழ்வையும் பின்னவர்க்கு நன்குணர்த்த வேண்டுமெனச் சேக்கிழார் எண்ணினார். தனது குடும்பவாழ்வின் கோணலைப் பற்றி நினையாமல் குன்றிய சைவசமயத்தை மீண்டும் உயர்நிலைக்
NA
V

குக் கொணர்வதற்கு எண்ணிய மங்கை யர்க்கரசியின் பரநலம் கண்டு சேக்கிழார் மங்கையர்க்குத் தனியரசி' என உலகத் துப் பெண்களின் ஒப்பற்ற தலைவியாகச் சிறப்பித்துப் பாடுகிறார். பாண்டிய மன்ன னின் வாழ்க்கைத்துணைவி தான் கொண் டவனைப் பேணி அவனுடைய நாடாளும் கடமையை நன்னெறிப்படுத்தப் பணி செய்த பாங்கினையே சேக்கிழார் முதலிற் பாடுகிறார். "uonitaoasuraig saasagandaanak Gngailab
aaraf gakgads Gastgbg alaoarrakeDaGuerras GavrukhsuDanes SDL-bases kakasapgMLIFair
வதன்ார்குலப்பழிதீர்த்ததெய்வங்யாவை LTGMGL LGLLGLLLTTLTLLTTTLTTLLLMTC
இருந்தமிழ்நாடுஉற்ற இடர் நீக்கித் தங்கள் வாங்கு ஒளிவாள்திருநீறுபரப்பினரைப்
Gurgbpyanark, sydb BrabLDrab Currgbpanor CAD".
(மங்கையர்க்கரசியார் புராணம் : 1)
பெண்மையின் தெய்வீகப் பண்பைச் சேக்கிழார் சம்பந்தரது பதிகப்பாடல் களுடே கண்டு மங்கையர்க்கரசியை ‘எங்கள் தெய்வம்' என்று போற்றுகிறார். சோழநாட்டைச் சேர்ந்த பெண், தன் கணவனுடைய நாடான பாண்டிநாட்டின் பெருமை குலைவதைத் தடுக்கப் பணி செய்கிறாள். தன் கணவனே மதம் மாறிய போதும் மனந்துவண்டு போகாமல் வழி பாட்டு நெறியில் நின்று தொண்டாற்று கிறாள். அவள் பெண்கள் எல்லோருக்கும் தலைவியாகத் தனி அரசியாக நின்று முயற்சி செய்கிறாள். சோழநாட்டில் குலக் கொழுந்து. அழகும் இளமையுமுடைய அவள் தன்னாட்டுக் கற்பரசி கண்ணகியின் வழிநின்று இயங்குகிறாள். செல்வமும் செல்வாக்கும் பேரும் புகழுமாய் பொலி வாக வாழவேண்டிய அவள் மனஉறுதி நின்றசீர் நெடுமாறன் சுமக்கும் பழியை இறக்கிவிடுகிறது. அதற்குமேலாக 1 N

Page 96
-ypassadaiguduof LDai - 2OO8A
முன்னர்க் கோவலனை (சோழநாட்ட வனை)க் கள்வன் என ஆராயாது தீர்ப் பளித்த அரிமார்த்த பாண்டியனால் பாண்டி யர் குலத்திற்கு ஏற்பட்டிருந்த பழியையும் தீர்த்து விடுகின்றாள். கற்பின் செல்வி கண்ணகி வழிவந்த சொல்லறம் காத்து நிற்பவளைச் சேக்கிழார் "தெய்வப்பாவை' எனக் குறிப்பிட்டதற்கு இதுவே காரண LDT(5tb.
சம்பந்தர் வயதில் இளையவர். ஆனால் பக்தியுணர்வில் முதியவர். அவர் பாண்டி நாட்டிற்கு ஏற்பட்ட இடரை நீக்கப் பாண்டிமாதேவியின் திருத்தொண்டைப் பலரறியச் செய்யப் பதிகம் பாடினார். சோழநாட்டினைச் சேர்ந்த சம்பந்தர் தனது இடரைத் தீர்க்க உதவுவார் என்ற நம்பிக்கை மங்கையர்க்கரசிக்கு இருந்தது. சம்பந்தர் பாண்டி நாட்டிற்கு வருகை தந்த போது கூறிய கூற்று அதை நிரூபித்தது.
“செம்பியர் வரும்ான்குலமகளர்க்கும்
திருந்திய சிந்தையின் உமக்கும் நம் வருமான் தன் திருவருள்வபருகும்
நன்மை தான் வாலிதே.” (திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் :658)
சோழநாட்டுப் பெண்ணின் வழி பாட்டுத்திறத்தைப் பாண்டிநாட்டிலும் நிலை பெறச் செய்ய மங்கையர்க்கரசி முயல் வது சம்பந்தருக்குப் பெருமையைத் தந்தது. தனது பிறந்த நாட்டைச் சேர்ந்த ஞானசம்பந்தரைப் பாண்டிநாட்டிலே காண்பது மங்கையர்க்கரசிக்கு மகிழ்ச்சி யையும் மதிப்பையும் தந்தது. அதனால் பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறை யாரிடம் சம்பந்தரை அழைத்து வரும்படி கூறும் போது வருமாறு கூறுவதாகச் சேக்கிழார் பாடுகிறார்.
A 7

"மங்கையர்க்கரசியாரும் நம்முடைய
வாழ்வு எழுந்தருளியது என்றே அங்குநீர் எதிர்சென்று அடிபணிவின் என்று அருள் வசய்தார்.” (திருஞானசம்பந்தசுவாமிகள் புராணம் : 660)
தன்னுடைய நாட்டைச் சேர்ந்த சம்பந்தர் சைவ வாழ்வியலின் மேன் மையை நன்கு உணர்ந்தவர். அதனால் பாண்டி நாட்டில் சைவவாழ்வியலுக்கு ஏற்பட்ட இன்னலைத் தீர்த்துவைப்பார் என்ற நம்பிக்கையும் பாண்டிமாதேவிக்கு ஏற்பட்டது. குலச்சிறையாரும் சம்பந்த ருடைய வருகையால் பாண்டிநாடு மீண்டும் சீரும் சிறப்பும் பெறும் என்பதனை உணர் கிறார். சம்பந்தரின் தோற்றமும் பொலிவும் குலச் சிறையின் மனதிலே பக்திப் பெருக்கை ஏற்படுத்தியது. பாண்டி நாட் டைச் சூழ்ந்துள்ள சமணம் என்னும் இருள்நீக்கும் ஞானமணிவிளக்கு எனச் சம்பந்தர் காட்சி தந்தார். அதனை மங்கை யர்க்கரசிக்கு எடுத்துரைக்கும் போது வருமாறு கூறுகிறார்.
"வசன்ற காலத்தின் பழுதினத்திறமும்
Saif argir STØRoad Apůųqub இன்றெழுந்தருளப் பெற்ற பேறிதனால்
எற்றைக்குந்திருவருளுடையேம் நன்றியில் வநறியில் அழுந்தியநாடும்
நற்றமிழ்வேந்தனும் உய்ந்து வென்றி கொள் திருநீற்றொளியினில் விளங்கும்
GupakaDuDuqub uaDLögsarb...”
(திருஞானசம்பந்தசுவாமிகள் புராணம் :659)
சம்பந்தருடைய சைவவாழ்வியல் சென்ற காலத்தின் பழுதிலாத்திறமாகும். அவருடைய பெற்றோர் தமது முன்னோர் பயிற்றிய வழிபாட்டு நெறிகளையும் பக்தி யுணர்வையும் சிறுவயதிலேயே அவருக்கு நன்கு பயிற்றியிருந்தனர். அதனால் அதன் 2N
V,

Page 97
-/நல்லைக்குமரன் மலர் - 2008Aவழி நிற்பதால் எதிர்காலத்தில் பெறப் போகும் சிறப்பையும் சம்பந்தர் எல்லோ ருக்கும் எடுத்துரைக்கும் வன்மை பெற்றி ருந்தார். அத்தகையவருடைய வருகை யால் அருள்திறத்தால் நன்னெறியில் இருந்து வழுவிய பாண்டி நாட்டையும் நற்றமிழைப் பாதுகாக்க வேண்டிய பாண் டிய மன்னனையும் மீண்டும் எதிர்காலத் திற் சிறப்புப் பெற வைக்கமுடியும் என்ற நம்பிக்கை குலச்சிறைக்கும் ஏற்பட்டது. திருநீற்றின் ஒளியால், இருண்டு கிடக்கும் நாடும் ஒளிபெறும்.
இதனையே சேக்கிழாரும் பிற் காலத்தில் எண்ணிப் பார்த்துள்ளார். மங்கையர்க்கரசியின் தொண்டும் ஏனைய சைவஅடியார்களின் தொண்டு போலச் சைவத்தின் பெருமையை நிலைபெறச் செய்தமையால் திருநீற்றின் மகிமையைப் பாண்டிநாடும் அறியச் செய்தமையால் அவரைப் போற்றியுள்ள்ார்.
மங்கையர்க்கரசியார் புராணத்தின் இரண்டாவது பாடல் பாண்டிய நாட்டில் மீண்டும் சைவம் வாழ்வியலாகச் சிறப்புற்ற தைக் கூறுகிறது.
’பூசுரர் ஆளாமணியாம் புகலி வேந்தள்
போனக ஞானம் வபாழிந்த புனித வாக்கால் தேசுடைய பாடல் வறுந் தவத்தினாரைச்
செய்புவதியாவமன்னறிந்துவதன்னர் கோமான் மாசில்புகழ் வநடுமாறன் தனக்குச் சைவ
வழித்துணையாய்லநடுங்காலம்மன்னிப்பின்னை ஆசில் வநறியவரோடுங் கூட ஈசர் அடி நீழற்கீழ்
அமர்ந்திருக்க அருளும் வயற்றார்”
(மங்கையர்க்கரசியார் புராணம் :2)
பாண்டிநாட்டில் சம்பந்தர் வருகை யாலும் மங்கையர்க்கரசியின் சைவப் பணி யாலும் மீண்டும் சைவம் தழைக்கலர்
NA
V

யிற்று. நாட்டிற்கு நல்லதொரு எதிர் காலத்தை ஏற்படுத்தியபின்னர் மங்கை யர்க்கரசியாரின் வாழ்க்கை சிறப்புற்றது. இல்வாழ்வும் சமய வாழ்வும் முரண்படாது ஒன்றிணைந்து இயங்கியது. சம்பந்தரால் பாடப்பெற்ற மேன்மையான சிறப்பும் மங்கையர்க்கரசியாரை மங்கையருக் கெல்லாம் அரசியாய் நின்று வழிகாட்டும் தகுதிப்பாட்டை நல்கிற்று. சம்பந்தர் உயர்ந்த குணங்களையுடைய பூசுரர் களின் சூளாமணி போன்றவர். . திரு முலைப்பாலுண்டு தெய்வீக ஞானம் பெற்ற ஞானசம்பந்தருடைய தூய்மையான வாக் கினால் பாடப்பட்ட தெய்வீகப் பெண் ணைப்பற்றி நான் செம்மையாகக் கூறக் கூடியது என்ன? எனச் சேக்கிழார் பக்தி நெறி நின்று தம் புலமைத்திறனைத் தாழ்த்தி நிற்கிறார். அருட்பா பாடும் வாயால் பாடப்பட்ட ஒருவரை சாதாரண மான ஒருவர் எப்படிப் பாடமுடியும். மங் கையர்க்கரசியின் வாழ்வு நிறைவாகத் தொடரச் சம்பந்தர் உதவினார். பாண்டியர் கோமானுக்கு சைவவழித்துணையாக இருந்த மங்கையர்க்கரசியை 63 நாயன் மார்களில் ஒருவராகப் பெருமைப்படுத்து வதன் மூலம் சேக்கிழார் தன்னுடைய பெருமதிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட காலம் சைவவாழ்வியலில் குற்ற மற்ற புகழுடைய நெடுமாறன் நிலைபெற உதவிய வாழ்க்கைத்துணையைச் சேக் கிழார் 'வழித்துணை எனக் குறிப்பிடுவது நோக்குதற்குரியது. கணவனைப் பிரியா மல் அவன் குறைகளைக் களைந்து அவனுக்கு ஒரு நல்ல மனைவியாகச் சைவவாழ்வியல் நடத்திய மங்கையின் மாண்பைப் பாடுவதால் சேக் கிழார் பெருமை பெறுகிறார்.
பாண்டிய மன்னனை மீண்டும் பண்பு டையவனாக மாற்றிய பொறுமைநலம் V 3 V

Page 98
-/p656D6églduof LDoi - 20O8Aபடைத்த மங்கையர்க்கரசியார் வாழ்க்கை வரலாறு சுருக்கமாகப் பாடப்பட்டாலும் சிறப்பானதாகப் பதிவு செய்யப்பட்டுள் ளது. கூன்பாண்டியன் உள்ளத்திலும் கூன் ஏற்பட்ட போது அதனை மாற்றப் பெண் என்ற நிலையில் நின்று பாடுபட்டவரை உலகம் அறியவேண்டும் எனச் சேக்கிழார் எண்ணினார். அரச மாதேவியாக இருந்த போதும் கணவனும் மனைவியும் வழி பாட்டு நிலையில் பிரிய நேரிட்டது.
சமண சமயம் சார்ந்த கணவனை மீண்டும் பழைய பண்பாட்டு நிலைக்குக் கொணர்வதற்கு அவர் செய்த பணி அடியார் பணியை விட வேறுபட்டது. சமணசமயப் பயிற்சியில் இருவருக்கும் இடையே சில சிக்கல்கள் ஏற்பட்டன. வெப்பு நோய் வாய்ப்பட்ட கணவனை நலமாக்கச் சம்பந்தருடைய உதவியை நாடுகிறார். பாண்டியன் காவல் முறை தவறியமை யால் பதிகம் பாடி வெப்புநோயால் பீடிக்கச் செய்து அவனைத் திருத்தும் பணியை வெற்றிகரமாகச் சம்பந்தர் நிறைவேற்றிய தாகச் சேக்கிழார் பாடியுள்ளார். பாண்டி யனை அழிக்கும் நோக்கம் அவருக்கு இருக்கவில்லை. சமணர்களின் போதனை யால் மனந்திரிந்த மன்னனைத் தந்நிலை உணரவைப்பதே சம்பந்தரின் நோக்கம் மங்கையர்க்கரசியின் மங்கல நாணைப் பாதுகாக்கவும் பாண்டியன் மந்திரி குலச் சிறையின் அன்பை நினைந்தும் மன்னவன் பிழையை உணர்த்தவும் மீண்டும் சைவ வாழ்வியலைக் கைக் கொள்ளவும் கருதியே வெப்புநோய் பையவே சென்று பாண்டியனைப் பிடிக்கப் பதிகம் பாடினார். இதனைச் சேக்கிழார் வருமாறு பாடியுள்ளார். “பாண்டிமாதேவியார் தமது வபாற்பில்
பயிலும் வநடுமங்கலநான் பாதுகாத்தும் ஆண்டகையார் குலச்சிறையார் அன்பினாலும்
அரசன் பால் அபராதம் உறுதலாலும்
A 7

மீண்டுசிவலிநறி அடையும் விதியிானும்
வெண்ணிறு வெப்பு அகலப்புகவிவேந்தர்
தீண்டி இடப்பேறு உடையன் ஆதலாலும்
Éûîlansmuù «DuuGR Rodhas Galipnir" (திருஞானசம்பந்த சுவாமிகள்புராணம் 705)
பக்திநெறி நின்றோரைப் பாடிய சேக்கிழார் இருநாட்டு நிலைகளையும் அவற்றின் பண்பாட்டு நலனையும் பதிவு செய்வதற்கு மங்கையர்க்கரசியாரின் வாழ் வியலைப் பாடியுள்ளார். பெண்ணிற் பெருந்தக்கயாவுள' என்ற வள்ளுவருடைய கூற்றையே சேக்கிழாரும் ஏற்றுள்ளார். மங்கையர்க்கரசியின் தாய்ழைப் பண்பை யும் பல இடங்களிற் சுட்டிக்காட்டியுள்ளார். அவரைக் கண்டவுடனே ஞானசம்பந் தருக்கு அவருடைய தாயுள்ளம் தெரி கிறது. உலகத்தாயாக நிற்கும் உமை யம்மையும் விஞ்சிய அன்புடையவராகத் தோன்றுகிறார். சமணர்களோடு சம்பந்தர் வாதிடச் செல்லும் போது சிறுபிள்ளை யான சம்பந்தருக்குச் சமணரால் எதாவது தீங்கு நேருமோ என அஞ்சினார். அப் போது சம்பந்தர் அந்த அன்பான தாய் உள்ளத்தைக் கண்டார். தேற்றி உரைத்த பாடலாக 'மானினேர்விழி மாதராய். என்ற பதிகத்தைப் பாடினார். சம்பந்தரை முத லில் காணவந்த மங்கையர்க்கரசியார் நிலையைச் சேக்கிழார் பாடும் போது சம்பந்தருடைய உணர்வு நிலையைக் காட்டுகிறார். ”தென்னவன் வயருந்தேவியார் சிவக்கற்றின் செய்ய வபான்னடிக் கமலங்களில் பொருந்த முன் விழுந்தார் மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ்சிறந்தளிக்கும் இன்னருட்பெருஞ்சிறப்பொருந்திருக்கையால்ாடுத்தார்" (திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் : 671)
அவ்விடத்தில் மங்கையர்க்கரசி யைப் பெற்றதாயை விட உற்றதாயாக, உலகத் தாயாக சம்பந்தர் காண்கிறார். 4N
V
教

Page 99
=/Bsósæsvésuvør upsvi - 2OOBAu பாண்டிநாட்டின் வாழ்வுக்காகத் தன் காலிலே வீழ்ந்த அந்த அன்புத் தாயைக் கண்டு வியந்தார். அதனால் மனத்திலே அருள் பெருகக் கைகளால் பற்றி எடுத் தார். உலக அன்னையிடம் திருமுலைப் பாலை உண்ட தெய்வக் குழந்தையின் அன்புக்கரங்கள் பட்டபோது நீர்மல்க நின்ற மங்கையர்க்கரசியை பிறசமயத் தவரிடை யேயும் தொண்டு செய்து வாழும் நீர்மை யுடைய உங்களைக் காண வந்தோம் எனச் சம்பந்தர் கூறியது தாயின் துயர் துடைக்க வந்த குழவியின் குரலாய் ஒலித்தது.
சேக்கிழாரின் அன்புவநறியும் வழிகாட்டலும்
சைவவாழ்வியலின் மேன்மையைப் பாடுவதே சேக்கிழாரின் நோக்காகவும் இலக்காகவும் இருந்ததைப் பெரியபுராணம் நன்கு உணர்த்துகிறது. அடியார்களின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்து வைப்பதன் மூலம் எதிர்காலத்திலும் சைவம் நிலைபெறும் என்ற அவருடைய எண்ணம் வீண்போகவில்லை. தமிழ்நாட்டி லும் ஈழநாட்டிலும் பிற்காலத்தில் வேற்று மதங்களால் இடையூறு சைவத்திற்கு ஏற்பட்ட வேளைகளில் பெரியபுராணம் சிறந்ததொரு நெறிப்படுத்தலைச் செய் துள்ளது. 'பக்தி' என்பது முதிர்ந்த அன்பி னால் ஏற்படும் ஓர் உயர்ந்த உணர்வு என்பதைப் பெரியபுராணத்தின் அடித்தள மாக அவர் அமைத்திருப்பது இக்கருத் தினை நன்கு விளக்குகிறது.
அடியார்களது அன்பான வாழ்வி யல் இறைவன் எமக்கு என்றும் துணை இருப்பான் என்ற நம்பிக்கையை மக் களுக்கு ஊட்டும் அநுபவமாக இருந்தது. தமக்கென வாழாது பிறர்க்கென வாழும் மனப்பக்குவத்தைப் பெறச் சைவவாழ்வி யல் பயிற்றுகிறது. பெண்மையின் சமூகக்
NA
V

கடமையைச் செய்யும் பேராற்றலையும் திறனையும் வழிபாடு நல்குகிறது என்ற விளக்கத்தைச் சேக்கிழார் பெரிய புராணத்திலே எடுத்துரைப்பது ஒரு சமூகவழிகாட்டலாக அமைந்துள்ளது. சைவம் தழைக்கப்பாடுபட்ட மகளிரது வாழ்வியலை மற்றவரும் அறிய வைத் தவர் சேக்கிழார் எனில் மிகையாகாது. அன்பு நிலையில் எல்லா வேறுபாடுகளும் மறைந்துவிடும். இறைபக்தியும் அடியார் வழிபாடும் மனிதன் வாழ்க்கையைச் செம் மைப்படுத்தக் கையாள வேண்டியவை எனச் சேக்கிழார் வற்புறுத்தியுள்ளார்.
பூண்டு ஒழுகுவது பற்றிப் பெரியபுராணம் விளக்கமாகப் பேசுகிறது. பெண்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம் என்ற மரபான வாழ்வியலைச் சேக்கிழார் மாற்றி யுள்ளார். காரைக்காலம்மையும் மங்கை யர்க்கரசியும் பெரியபராணத்தில் இரு சமூகப் பிரதிநிதிகளாகச் சேர்க்கப்பட் டுள்ளனர். காரைக்காலம்மையார் வணிகள் குலத்தைச் சேர்ந்தவர். மங்கையர்க்கரசி யார் அரசகுலத்தைச் சேர்ந்தவர். காரைக் காலம்மையின் கணவர் வணிக வாழ்க்கை யிலே மூழ்கிக் கிடப்பவர். மங்கையர்க் கரசியின் கணவர் மதம் மாறிச் சென்றவர் எனினும் இறைவன் மீது கொண்ட அன்பு நெறியில் இரு பெண்களும் ஒற்றுமைப் பட்டுள்ளனர். அதன்வழி நின்று வாழ்வில் ஏற்பட்ட இடர்களை வென்றுள்ளனர்.
ஆனால் இல்லற நிலையில் நின்று இறுதி வரை முயற்சி செய்து வெற்றி பெற்றவர் மங்கையர்க்கரசியாரே. சேக்கிழார் இல்லற வாழ்க்கையின் ஏற்றத் திற்கு இறைவன் மீது செலுத்தும் அன்பே காரணம் எனக் காட்டுகிறார். கணவனும் மனைவியும் சைவ வாழ்வியலில் இணைந் 75N

Page 100
-/56üsnosvašej5upravý unswý - 2OO8/Z- திருந்தபோது கணவன் சமணசமயச் செல்வாக்கால் அதைத் தழுவிக் கொள் கிறான். அதனால் இல்லறக்கடமைகளை இருவரும் மனமொத்துச் செய்யும் வாய்ப்புத் தடைப்படுகிறது. இந்நிலையில் மனைவி தற்துணிவோடு செயற்பட்டுக் கணவனை நல்வழிப்படுத்த வேண்டும் எனச் சேக்கிழார் விளக்குகிறார். மங்கை யர்க்கரசியின் அன்பு நிலையும் பக்திநெறி யும் ஒன்றுபட்டு இல்லறவாழ்வில் ஏற்படும் இடையூறு நீக்கும் தன்மையைப் பெரிய புராணத்திலே சேக்கிழார் காட்டுகின்ற முறைமை சிறப்பானது.
இன்று சமூகத்தில் காணப்படும் அமைதியின்மையையும் முரண்பாடு களையும் வன்முறைகளையும் நீக்கு வதற்கு வழிபாட்டு வாழ்வியலே தேவை. அன்புநிலையில் எல்லோரையும் ஒன்று சேர்க்கும் ஆலயப்பணியை எல்லோரும் செய்யவேண்டும். கோவில் சமூகத்தின் ஒருங்கிணைப்பு மையமாக இயங்க வேண்டும். பாண்டிய மன்னன் பிறமதம் சார்ந்த போது மக்களும் மன்னன் வழிச் சென்றனர். அவ்வேளையில் கோவில் வழிபாட்டை நாள்தோறும் பாண்டிமாதேவி செய்து வந்தாள். அவளுடைய பணியின் பயனைப் பின்னர் மன்னனும் மக்களும் அறிந்து கொண்டனர்.
மக்களின் மனதிலே ஊறிநின்ற ஒரு வழிபாட்டு மரபினை இன்னொரு சமய மரபு மாற்றமுடியும் என்பதை பாண்டிய மக்களின் மதமாற்றத்தின் மூலம் அறிய முடிகிறது. ஆனால் அத்தகைய சிக்க லான வேளையில் ஒரு சிலரது உண் மையான அன்புநெறி எல்லாவற்றையும் சீர்படுத்தும் என்ற உண்மையை சேக்கி ழாள் உணர்த்தியுள்ளார். பாண்டி நாட்டின் பண்பாட்டுத் தோற்றம் புதிய வழிபாட்டு
NA 再 V

நெறியால் மாற்றம் பெற்றதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
urfingborgshoapbudad Loa na
ECDologikomakoumosomt med sidem6
ege AkastadibulgoibaeuDaurogurua Guoluntatu"
(திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் 601)
எனவே இங்கு ஒரு தொண்டுப் பணி தேவைப்பட்டது. சைவக்கோயில் களைப் பாதுகாக்கும் பண்புடையோர் வேண்டப்பட்டனர். மங்கையர்க்கரசியே இப்பணியை முன்னெடுத்தார். பாண்டி மாதேவியின் தொடர்ந்த வழிபாட்டுத் தொண்டுதான் திருவாலவாய்த் திருக் கோயில் சமணப் பள்ளியாக மாறி விடா மல் தடுத்து நின்றது. பாண்டிமாதேவி சம்பந்தரைச் சந்தித்தபோது தெரிவைப் (25-31) பருவத்தினராய் இருந்ததை 'தெள்ளுநீர் விழித்தெரிவையார்' என்ற தொடர் மூலம் சேக்கிழார் குறிப்பிட்டுள் ளார். இளம் சமூகம் ஆலயப் பணியைத் தொடரப் பாண்டிமாதேவியே வழிகாட்டி யுள்ளார். இறைவன் மீது கொள்ளும் அன்பினைக் கைவிடாது பேணிவருவது நன்மை தரும், குலச்சிறையைத் தவிர மங்கையர்க்கரசிக்கு யாரும் துணைவர வில்லை. பரசமய கோளரியாகச் சம்பந்தர் வந்து துணை நின்றமையால் பாண்டிமா தேவியின் எண்ணம் நிறைவேறிற்று இருள் மண்டிக் கிடந்த பாண்டி நாட்டிற்கு ஞான மணி விளக்குப் போலச் சம்பந்தள் வந்தார்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டிய மங்கையர்க்கரசியின் தொண் டினை இன்று பின்பற்றுவோர் உளர். இந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த சிவத் தமிழ்ச் செல்வி பாண்டிமாதேவியைப் போல ஆலயப்பணியையே அறப்பணி
'6 N

Page 101
=/நல்லைக்குமரன் மலர் - 2008Aயாகக் கொண்டு வாழ்ந்தவர். அப்பணியை நாடு கடந்து பரப்பியவர். தமிழர் வாழு மிடங்களெல்லாம் சைவவழிபாட்டு மரபால் வளம்பெற வேண்டி உழைத்தவர். அவரு டைய தொண்டு மனம் சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தைக் கற்றதால் உருவாகி யது. சேக் கிழாரின் பெரியபுராணம் அடியார் பெருமையைப் பாடவந்தபோதும் அதனூடே ஒரு பெண்மையின் பக்தி நெறி யையும் பாடியுள்ளது.
வழிபாட்டு நெறியிலே நின்று எல் லோரையும் வாழவைப்பவரின் பிரிவைத் தாங்குதல் கடினம். பூம்பாவையை உயிர் பெறச் செய்யச் சம்பந்தர் பதிகம் பாடிய போது அவர் நினைப்பைச் சேக்கிழார் வருமாறு சிறப்பாகக் பாடியுள்ளார்.
"மண்ணில் பிறந்தார்வபறும்பயன்மதிசூடும் அண்ணலார் அடியார் தம்மை அமுதுசெய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் வபாலிவுகண்டு ஆர்தல் 26DLDurTib Gressò Dossr (per வருக e உரைப்பார்”
(திருஞானசம்பந்தசுவாமிகள் புராணம் 1087)
சைவவாழ்வியலில் கோயில் தொண்டும் அன்னக்கொடையும் ஒருங் கிணைந்தது. ஒரு கோவிலைத் தொண்டி னால் உலகறியச் செய்த மங்கையர்க் கரசியின் வழித்தோன்றலாகப் பலர் பிறந் திருக்கக்கூடும். ஆனால் ஈழநாட்டில் நாம் செய்தவப்பயனால் தோன்றிய செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் வாழ்வியலை

நோக்கும் போது பெரியபுராணத்தில் குறிப் பிடப்பட்டுள்ள புராண வரலாற்றுச் செய்தி கள் புனைந்துரைகள் அல்ல என்பதை எல்லோரும் உணர்வர். சைவவாழ்வியலூ டாக ஒரு அன்பு நெறியைக் காட்டிய அன்னையர் பலரைச் சேக்கிழார் எமக்கு அறிமுகம் செய்துள்ளார். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் தோன்றவில்லை. ஆனால் நாம் வாழும் காலத்தில் கோயில் தொண்டு செய்து சைவவாழ்வியலில் நின்ற அன்னை சிவத்தமிழ்ச் செல்வியைக் கண்ட பேறு பெற்றுள்ளோம். மங்கையர்க் கரசியின் வரலாறு வழிவழியாய்த் தொடர் கிறது. சிவன் பெருமையைக் கூறிய மங் கையர்க்கரசியால் பாண்டிநாடு பெருமை பெற்றது. துர்க்கையின் அருள் திறம் பேசிய சிவத்தமிழ்ச் செல்வியால் ஈழநாடு பெருமை பெற்றது. எனவே சேக்கிழார் பெரியபுராணம் மெய்யடியாரை நாம் இனங்காண ஒரு வழிநூலாக உள்ளது.
பக்திநெறி நின்று பலரை ஆற் றுப்படுத்தும் பெண்மையின் தனித்துவம் சேக்கிழார் பெருமைப்படுத்திய பண்பு நலனாகும். அதனை எமது தலைமுறையி னரும் தெளிவாய் உணர நாம் பணி செய்ய வேண்டியுள்ளோம். சென்ற காலத் தின் பழுதிலாத் திறத்தையும் எதிர்காலத் தின் சிறப்பையும் பெண்மையின் தலை மைத்துவத்தில் விளக்கிய பெரியபுராணம் கற்கவேண்டிய ஒரு கலைக் களஞ்சிய LDIT(5b.

Page 102
=/நல்லைக்குமரன் மலர் - 2008A
ஆண்ைடாள் ப8
கலாநிதி ெ
பல்லவர்களின் ஆட்சியில் சைவம், வைணவம் என்பன பெருவளர்ச்சி கண்டன. சமண, பெளத்தர்களுக்கு எதிராக சைவத் தையும் வைணவத்தையும் வளர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. சைவத்தை வளர்ப்பதற்கு நாயன்மார்கள் தோன்றினர். நாயன்மார்கள் ஊர் ஊராகச் சென்று பக்திப் பாடல்கள் பாடி மக்களைத் திரட்டி னர். ஆழ்வார்கள் கிருஸ்ணன் பக்தியில் ஆழ்பர்கள். இதனால் ஆழ்வார்கள் எனப்பட்டனர். இவர்களும் பக்திப் பாமாலை களைப் பாடி இறைவன் பெருமையை உலகுக்குக் காட்டினர். பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடிய பக்திப்பதிகங்களின் தொகுப்பே நாலாயிரதிவ்விய பிரபந்த மாகும். பாவனை பண்ணி பாடும் மரபு பல்லவர் காலத்தில் சிறப்புற்றிருந்தது.
சைவசமயத்தில் நாயன்மார்கள் இறை வனைத் தலைவனாக, தோழனாக, தாயாக, தந்தையாகப் பாவனை பண்ணிப் பாடும் மரபு இருந்தது. ஆழ்வார்களும் திருமாலை நாயகனாக, குழந்தையாக, தாயாகப் பாவனை பண்ணிப் பாடினர். ஆண்டாள் தன்னை நாயகியாகவும் திரு மாலை நாயகனாகவும் பாவனை பண்ணிப் பாடுவதைக் காணலாம். ஆண்டாளின் பக்தி அனுபவத்தை திருப்பாவை, நாச்சி யார் திருமொழி வாயிலாகக் கண்டு கொள்ளலாம்.
NA A. V

ögd5 890spuLSOib
சல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் தமிழ்த்துறை, யாழ் பல்கலைக்கழகம்,
பெரியாழ்வார் பூப்பறிக்கச் சென்ற போது துளசிச் செடியருகில் ஒரு பெண் குழந்தையைக் கண்டார். அனாதையாக இருந்த அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார். அதற்குக் கோதை எனப் பெயரிட்டு வளர்த்தார். தாய் இல்லாத குழந்தை, பெரியாழ்வாரின் அரவணைப் பிலே வளர்ந்தபிள்ளை, தாய் அன்பு கிடைக்காத பிள்ளை. சிறுவயதிலேயே கண்ணன் மீது காதல் கொண்டாள். தாய் இல்லாத காரணமும் கண்ணன் மீதுகாதல் கொள்வதற்குக் காரணமாயிற்று.
பெரியாழ்வார் கண்ணனை குழந் தையாக பாவனை பண்ணிப் பாடுகின்றார். பெரியாழ்வாரின் வளர்ப்புச் சூழலும் அவரின் பக்தி அனுபவமும் கோதை கண் ணன் மீது பக்தி கொள்ளக் காரணமா கின்றது. துளசிச் செடிக்கருகில் கிடைக் கப்பெற்ற குழந்தைதான் ஆண்டாள். கண்ணனுக்காகவே மானிட வடிவம் பெற்ற குழந்தைதான் ஆண்டாள். இரா மாயணத்தில் வரும் சீதையும் நந்தவனத் திலே கிடைக்கப் பெற்ற குழந்தைதான். கந்தபுராணத்தில் வரும் வள்ளியும் மான் ஈன்ற குழந்தை, வேட்டுவப் பெண்ணாக வளர்க்கப்பட்டாள். வள்ளி, ஆண்டாள், சீதை என்ற குழந்தைகள் எல்லாமே அவதாரக் குழந்தைகளே. மாணிக்கவாச கர் அகப்பாடல் மரபினுாடாகத்தான்
ro V ܟܠ 8

Page 103
கா/நல்லைக்குமரன் மலர் - 2008Aபக்தியை வெளிப்படுத்துகின்றார். திருக் கோவையார் அகத்தினை மரபினுடாக சொல்லப்பட்ட பக்தி இலக்கியமாகும். ஆண்டாளும் அகத்தினை மரபினுடாக பக்தி அனுபவத்தை வெளிப்படுத்துகின் றாள். கவிஞர் இரவீந்திரநாத்தாகூர் கூறிய கருத்து நோக்கத்தக்கது.
“எங்களுடைய கடவுள் எங்களிட மிருந்து தூரஇருப்பவர் அல்லர். அவர் எங்கள் வீடுகளிலும் உள்ளார். கோயில் களிலும் உள்ளார். உண்மையான பெண் களில் அக்கடவுளைக் காண்கிறோம். உண்மையான கண்களிலும் காண்கி றோம். குழந்தைகளில் அவனைக் காண்கி றோம். அவன் திரும்பத் திரும்பப் பிறக்கி றான். ஆகவே எங்கள் சமயப் பாடல்கள் காதற் பாடல்களாக அமைகின்றன என்கிறார்”
சிற்றின்பத்தினூடாக பேரின்பம் காட்டப்படுகின்றது. மானிடக் காதல் ஊடாக இறைபக்தியை வெளிப்படுத்து தல் இலகுவாகப் புரியும் என்பதாகும்.
கண்ணன் மனிதரோடு வாழ்வதற் குப் பல அவதாரங்களை எடுத்துள்ளார். மச்சாவதாரம், கூர்மஅவதாரம், மோகின அவதாரம், வராக அவதாரம், பன்றிய வதாரம், நரசிம்ம அவதாரம், வாமனா வதாரம், பரசுராமவதாரம், கிருஸ்ண அவ தாரம் என அவதாரங்களைக் கண்ணன் எடுத்துள்ளான். மானிட அவதாரங்களைப் பெற்ற கண்ணனை பாடுவதற்கு மானிட உறவுகளே பொருத்தமானதாகும். இத னாலே தான் ஆண்டாள் நாயகன் நாயகி பாவனையில் பாடுகின்றாள் எனக் கூறலாம்.

பெரியாழ்வார் கண்ணனுக்கு மாலைகட்டி கொடுப்பது வழக்கம். அந்த மாலையை கோதை தனது கூந்தலில் சூடிப்பார்ப்பது வழக்கம். அன்று ஒருநாள் கோதை சூடிப்பார்க்கும் போது பெரியாழ் வார் கண்டு விட்டார். இது என்ன என்று கூறி அன்று அந்தமாலையைக் கண்ண னுக்குச் சாத்தாது விட்டார்.
பெரியாழ்வாரின் கனவிலே தோன்றி கோதை சூடிக் கொடுத்த மாலையே தனக்கு விருப்பம் என்பதை மொழிந்தார். அன்றிலிருந்து ஆண்டாள் மாலையை சூடியபிறகே கண்ணனுக்கு சூட்டப்பட்டது. இதனால் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப்பட்டாள். பெரியாழ்வார் ஆச்சரிய மடைந்தார். அவள் திருமகளின் அம்சம் என எண்ணினார். கண்ணன் ஆண்டாளின் பக்தியை காதலை ஏற்றுக் கொள்கிறார் என்பது தெளிவாகின்றது.
"வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அபி கானிடைத்திரிவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று உன்னித்தெழுந்த என்தடமுலைகள் மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே'
(நா.தி.பி.508)
மனிதர்களுக்காக என்கிற வார் த்தை காதில் பட்டாலே தன்னால் வாழ முடியாது என்று சபதம் செய்கிறாள். திருவரங்கப் பெருமானையே மணக்க விரும்புவதாகப் பெரியாழ்வாருக்குக் கூறி விட்டாள். பெரியாழ்வார் தங்கமுடியாத துயரத்துடன் இருந்தார். மீண்டும் கண் ணன் பெரியாழ்வார் கனவில் தோன்றி
V ܟܠ 79

Page 104
-/IB6.56(D6DaiglpisoftD6 it - 20O8A
கவலைப்படாதீர் என்று சொல்லி ஆண் டாளை தன்னிடம் கூட்டி வரும்படி சொல்லி மறைந்தார்.
“உள்ளே உருகிறைவேனை உளளோ இலளே என்னாத கொள்கை கொள்ளிக் குறும்பனை கோவர்த்தனைக் கண்டக்கால் கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப்பறித்திட்டு அவன்மார்பில் எறிந்வதன் சுழலைத்தீர்வேனே’
ஆண் டாள் இப் பாடல்களின் ஊடாக அந்தரங்க உணர்வுகளை வெளிப் படுத்துகின்றாள். உடலும் உள்ளமும் கண்ணனிடம் ஒன்றிய நிலையைக் காட்டு கின்றாள். உடலினால் உள்ளத்தினால் ஏற்படும் உணர்வுகளின் அடிப்படையில் அந்தர்யாமி நிலையை எடுத்துக் காட்டு கின்றாள். இறைவனும் ஆத்மாவும் ஒன்று என்ற பேரின்பம் இதனுாடாகக் காட்டப்படு கின்றது. ஒரு பெண் தனது அந்தரங்க உணர்வுகளை கூறுவாளா? என்ற கேள்வி இங்கே எழுகின்றது. இந்த இடத்திலே அவளுக்குப் பித்துப்பிடித்து விட்டாதா? என்ற கேள்விகள் எழுகின்றன. ஆண்டாள் தான் ஒரு பெண் என்பதைக் கூட நினைக்க வில்லை. நாணி என்ன பயன் என்பதை திருவாய் மொழியில் கூறுகின்றாள். ஆண் டாள் கண்ணன் மீது அதீத பிரமை கொண் டதனால் சொல்ல வேண்டியேற்பட்டது. பித்தர்களுக்கும் (காதல், பக்தி) குழந்தை களுக்கும் மானம் என்பது இல்லை. கண் ணன் மீது காதலால் பித்துக் கொண்ட வள் ஆதலால் மானத்தை பெரிதாகப் பார்க்கவில்லை என்றே எண்ணத் தோன்று கிறது.
A 8

ஆண்டாள் திருமாலை 'மானமி லாப் பன்றி என்று பேசுகின்றாள். பழிப்பது போன்று புகழ்ந்து பேசுகின்றாள். பூமா தேவி நெடுகாலம் நீரினுள் இருந்ததாகவும் அவளை மீட்பதற்காக வராக அவதாரம் எடுத்ததாகவும் கூறுகின்றாள். அவ்வாறு செய்த திருமாலே ஏன் தன்னை மணம் முடிக்கவில்லை என்று விரகதாபத்தால் மானமில்லாப் பன்றி என பழிப்பது போல புகழ்ந்து பாடுகின்றாள். மனம், வாக்கு, காயம் என்பவற்றிற்கு அப்பாற்பட்டவன் இறைவன். இறைவனுக்கு மானம் தேவை யற்ற ஒன்று. அதனாலே தான் அவனை மானமில்லாப் பன்றி என ஆண்டாள் நிற்தாஸ்துதியாகப் பாடுவாள். காரைக் காலம்மையார் நிற்தாஸ்துதி மரபிலே நின்று இறைவனைப் பாடியவர்.
ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது. பாவைநோன்பு பற்றிக் கூறுவதாக திருப்பாவை அமை கின்றது. பாவை என்பது தைநீராடலுடன் ஒற்றுமையுடையது. பரிபாடல் காட்டும் பாவைநோன்பின் வளர்ச்சியை மாணிக்க வாசகரின் திருவெம்பாவையிலும் ஆண் டாளின் திருப்பாவையிலும் காணலாம். கண்ணனை அடைவதற்கு உரிய நோன் பாக ஆண்டாளால் காட்டப்படுகின்றது. இறுதி திருப்பாவைப் பாடலில் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை முப்பதையும் தப்பில்லாமல் சொல்பவர்கள் திருமாலின் திருவருள் பெற்று இன்பமடைவர் என உறுதிபட கூறுகின்றார். சம்பந்தரும் ஒவ் வொரு பாடலின் இறுதியிலும் நற்றமிழ் ஞானசம்பந்தனின் பாடல்களைப் பாடினால் திருவருள் கிட்டும் என்கிறார். ஆண்டாளுக்கு கிருஸ்ணன் மேல் உள்ள பக்தியை இது தெளிவுபடுத்துகின்றது.

Page 105
--/b656060ég5LDuof LDGUlf - 20O8A
ஆண்டாளின் நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டது. கண்ணன் மீது ஆண்டாள் வைத்த பக்தியின் உச்சம் அகத்திணை வாயிலாகக் காட்டப்படு கின்றது. சங்க இலக்கியத்தில் தலைவி தலைவனைப் பிரிந்திருக்கின்ற பொழுது கைவளை நெகிழ்தல் தூங்காமை பற்றி கவலையுறுவதாக காட்டப்படுகின்றது. விரகதாபம் சொல்லப்படுகின்றது. அங்கு தலைவியின் நிலையை புலவன் பாடுகின் நான். ஆனால் இங்கு ஆண்டாளே தனது நிலையைக் கூறுகின்றாள்.
ஆண்டாள் எந்தப் பொருள்க ளைக் காண்கின்றாளோ அவை எல்லாம் கண்ணனை ஞாபகப்படுத்துகின்றன. அத னால் வேதனை உறுகின்றாள்.
"நாணி இனியோர் கருமமில்லை”
என்கிறாள்
வெட்கப்பட என்ன இருக்கிறது என்கிறாள். காதல் மிகுதியால் ஆற்றாமை கொண்ட கோதை எப்படியாவது கண் ணன் வாழும் இடம் தேடிச் சென்றுவிட வேண்டும் என துடியாய்த் துடிக்கிறாள்.
குழலின் தொளைவாய் நீ
கொண்டு குளிர முகந் தடவீரே
(திருமொழி.128)
“பொடித்தான் கொணர்ந்து ழவீர்கள்
போகா உயிர் என் உடம்பையே’
கண்ணனின் உமிழ்நீரை எடுத்து வந்து தாருங்கள் எனவும் கண்ணனின் திருவடிகள்பட்ட இடத்திலிருந்து அவனருள்
A8

பெற்ற மண்துகள்களை உயிர் போகாமல் துயர்படும் தனது உடல் மீது பூசிவிடும் படி தாய்க் குலத்தைக் கேட்கின்றாள் ஆண்டாள். இராமனின்பாதம் பட்டு அகலி கையின் சாபம் நீங்குகிறது. பாதம் இறை உயிர் பெற்றது.
கடவுளா, மனிதனா, பக்தியா, காதலா என்ற நிலையில் நின்று ஆண்டாள் பாடல்களை தரிசிக்கலாம். நாயகன், நாயகி பாவனைதான் அந்தர் யாமி நிலையை உண்டுபண்ணும்.
இறைவனும் ஆத்மாவும் ஒன்று. தலைவனும் தலைவியும் ஒன்றிய நிலை இதைத்தான் காட்டுகின்றது.
சங்க இலக்கியங்களில் மனிதர் களைத் தூது விடுவது வழக்கம். பல்லவள் காலத்தில் தான் அ.'றிணைப் பொருட் களைத் தூதுவிடுவதைக் காணலாம். குயில் மேகம் போன்றவற்றை தூதாக விடுவதைக் காணலாம். இவை தான் பிற் காலத்தில் தூது இலக்கியம் வளர்ச்சி யடையக் காரணமாகின்றது.
கனவுலகில் திருமாலை மணந்து கொள்கிறாள். ஆன்மாவும் இறைவனும் ஒன்றிய நிலையில் இருக்கும் போது இறைவன் கனவின் மூலம் சாட்சிகள் சொல்லுவான். மனதில் கதைப்பது போன்ற உணர்வுகள் தென்படும். ஆண் டாள் மீது இரக்கப்பட்டு பாவம் இவள் கனவிலாவது இவளுக்கு காட்சி கொடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளட்டும் என்று திருமண வைபவங்களைக் கனவில் அனுபவிக்க கண்ணன் ஆண்டாளுக்கு அருள் செய்தார்.
NA
V.

Page 106
-/நல்லைக்குமரன் மலர் - 2008A
ஆண்டாள் தமிழில் புலமை பெற்ற வர். திருப்பாவையின் யாப்பு கொச்சக கலிப்பா வகையைச் சார்ந்தது. திருப் பாவைப் பாடல்களில் வெண்சீர், இயற்சீர், வெண்தளைகள் சீராக அமைகின்றன. எண்ணங்கள், சொல்லாட்சிகள் என்பன வியப்பைத் தருகின்றன. பக்தியின் மூலம் சான்றாண்மை புலமை கைவரப்பெறும் பக்தியினால் நாவசையும், நாடசையும், சொல்மாலை, எண்ணங்கள் எல்லாமே
இநரிடத்தில் முறையிட்டு ே
நற்றமிழர் காவலனே! நல்: நமக்கென்ன தீர்வெழுதி 6 உற்ற துயரெல்லாம் நாமி உன்னிடத்தில் கூறி வைத் பற்றெல்லாம் விட்டு சிலர்
பலனொன்றுமில்லை பார்வ பெற்ற தெய்வம் நீயல்லவ பிள்ளைகள் வருந்துவதை அற்ற குளத்தில் அறுநீர் அகதியாய் அநாதையாய்
வேதனையும் சோதனையும் விளையாடத் தொடங்கியே சாதனைகள் படைத்தே ந சரித்திர நாயகராய் வாழ்ந் புரிந்திட முடியவில்லையே பூலோக அவலப் பெருங்க அறிந்தும் அறியாதவன் ே ஆட்சி செய்து கொண்டிரு கோரிக்கை எத்தனையோ
குலம் காத்து வாழ்விக்க
பாடிப் பணிந்துன்னை பகே பங்கமில்லா வாழ்வுக்கு வ கோடிக்கணக்கான நேர்த்த கோயிலை வலம் வந்து கு அழுதோம் தொழுதோம் ! அபயம் தருவாயென்றும் ! ஆரிடத்தில் முறையிட்டு இ
A:

நாவில் எண்ணத்தில் வரும். இதனை இலக்கிய வளங்கள் காட்டுகின்றன.
ஆண்டாளின் கவித்துவம் தனித்து வமானது. ஆண்டாள் தன்னை முழுமை யாகவே கண்ணனுக்கு உடமையாக்கு கின்றாள். ஆண்டாளின் பக்தி அனுபவம் அகத்திணை மரபினுடாக வெளிப்படுத்து
கின்றது.
DGF STOGENIb S bin CDGI
லைக்கந்தா வைத்தாய் ங்கு தோம் பரதேசியானோம் தி மைந்தனே!
நீ பார்த்திருப்பதா பறவையானோம்
அலைகின்றோம் ) வாழ்வில் தன் வேலவா! TOLD6ö6)Tib திருந்தோம்
புள்ளிமயில்வாகனா
60560)u LTG 9(3)(LD&ET க்கின்றாயே!
வைத்தோம் உன்னிடத்தில் ண்ேடுமென்று லிரவாய் துதித்தோம் ழி சொல்லென்று நிகளை வைத்து தம்பிட்டோம் அரவணைத்தோம் காத்திருந்தோம்.! இனி அழுவோம்.
மதுரகவி காரை. எம்.பி. அருளானந்தன்
NA 32 N.

Page 107
-/நல்லைக்குமரன் மலர் - 2008Aவைதிக இலக்கியாங்க
சில விழுமியச்
U
மனித குலம் நன்னிலையடையவும் தமக்கு ஏற்படுகின்ற துன்பங்களைப் போக்கவும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இலக்கியங் கள் நன்கு எடுத்துக் கூறியுள்ளன. எல் லாக் காலத்திற்கும் பொருத்தமான பல விழுமியச் சிந்தனைகளை முக்காலமும் உணர்ந்த முனிவர்கள் வைதிக இலக்கி யங்களில் நன்கு எடுத்துக் கூறியுள்ளார் கள். இத்தகைய சிந்தனைகள் சிலவற்றை இன்றைய நிலையில் நோக்குவது பொருத் தமானதாகும்.
மனிதனுக்கு ஆதி ஆத்மிகம், ஆதி பெளதிகம், ஆதி தைவீகம் என மூவகையான துன்பங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் ஆதி ஆத்மிகம் என்பது நமக்கு நம்மாலேயே ஏற்படுகின்ற உடல், உள் ளம் சம்பந்தமான துக்கங்கள். ஆதி பெள தீகம் என்பது பிற உயிர்களினால் நமக்கு ஏற்படுகின்ற துன்பங்கள். ஆதி தைவீகம் என்பது நிலம், நீர், தீ, காற்று, மழை, மின்னல், இடி போன்ற பஞ்ச பூதங்கள் இயற்கை சக்திகளினால் நமக்கு ஏற்படு கின்ற துன்பங்கள் எனக் கூறப்படுகின்றது.
இத்தகைய துன்பங்களுக்கு மனி தனது நடத்தைகளே காரணமாகின்றன.
A8

ள் புலப்படுத்துகின்ற சிந்தனைகள்
நீபதிசர்மா கிருஷ்ணானந்தசர்மா B.A (Hons) M.Phil சிரேஷ்ட விரிவுரையாளர், சம்ஸ்கிருதத்துறை பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
தன்னுடைய பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், வழிபாட்டு முறைகள், தியானம், ஜபம் இவைகளின் மூலம் உட லையும் உள்ளத்தையும், யாக வழிபாடு களின் மூலம் இயற்கையையும் மனிதன் நன்கு பேணுதல் வேண்டும். முக்குணங் களாகிய சத்துவகுணம், தமோகுணம், ராகூடிகுணம் என்பன உணவினாலும் வாழ்க்கை முறையினாலுமே மனிதனுக்கு ஏற்படுகின்றன என பகவத்கீதை கூறுகின் றது. மனிதன் உணவு, ஒழுக்கம் வாழ்க்கை முறைமை என்பவற்றினால் தனது குணங் களை மேன்மையானதாக்கிக் கொள்ளு தல் வேண்டும்.
உலகில் சாதாரணமாக நிகழு கின்ற துன்பங்கள் பலவற்றிற்கும் கோபத் தின் வெளிப்பாடே காரணமாக அமைகின் றது. குற்றங்களிற்குரிய மூல காரணங் களில் ஒன்றாக விளங்குவது கோபத்தி னால் ஏற்படும் அவசர முடிவுகளே. கோபத் தினாலேயே ஏனைய தீய செயல்களைப் புரிவதற்கு மனம் விரைந்து செயற்படு கின்றது. கோபம், குரோதம், காமம் என்னும் மூன்றும் நரகத்திற்கு (துன்பத் திற்கு) அழைத்துச் செல்வதற்குக் காரண மான மூன்று வாயில்கள் என பகவத் கீதை (1612) குறிப்பிடுகின்றது.
V
V.

Page 108
-/நல்லைக்குமரன் மலர் - 2008A
ஒருவன் தீய செயல்களைப் புரி யும் போது மோகத்தினால் செய்யத் தக்கது எது செய்யத்தகாதது எது என்று பகுத்தறியாது தனது நிலை, தகுதி என்பன பற்றிச் சிந்திக்க மறுக்கிறான். தடுமாற்றத்திற்கு உட்படுகிறான். பிருஹ தாரண்யக உபநிடதத்தில் கூறப்படுவது போல அவனுடைய விவேகத்தை சிந்திக் கும் தன்மையை அறியாமை என்கின்ற இருள் மறைக்கின்றது. அறியாமையாலும், அகம்பாவம், ஆரவாரம், பிறர் தம்மைக் கவனித்தல் வேண்டும் என்கின்ற மாயை என்பவற்றினால் விவேகத்தை இழந்து தகாத காரியங்களைச் செய்வதற்கு முனைகின்றான்.
ஒரு செயலைச் செய்யும் போது ஆராய்ந்து நோக்கங்களைச் சரிவரச் சிந்தித்து மன உறுதியுடன் நிகழ்த்துதல் வேண்டும். இவற்றிற்குப் பயிற்சியாகவும் மனதில் பிரார்த்தனையாகவும் மனதைச் சுய தூண்டுதலுக்கு உட்படுத்துவதாகவும் அதர்வ வேதத்தில் சங்கல்ப சூக்தம் என்னும் பாடல்கள் அமைந்துள்ளன.
பிறருடைய குணங்களிலே குற்றங் களைக் காணுதல், குறைகூறுதல், அவ தூறு, நிந்தை என்பன செய்தல் ஆகிய குணங்கள் அசூயை எனப்படும். இவை பெருந்தன்மையின் எதிர்மறையான குணங் களாகும்.
பிறருடைய கடுகு போன்ற குற் றங்களைக் காணும் ஒருவன் விளாம்பழம் போன்றுள்ள தனது குற்றங்களைக் காண் பதில்லை என மகாபாரதத்திலும் (5.11.6), விதுரநிதியிலும் கூறப்பட்டுள்ள கருத்து மனங்கொள்ளத்தக்கது.
A 8

தானம், கொடை என்பன பற்றி சாந்தோக்கிய உபநிடதத்தில் பின்வரு மாறு கூறப்படுகின்றது. தம்மிடம் யாசகம் செய்யவந்த முனிவர்களிடம் “எனது நாட்டில் கள்வர்கள், கஞ்சத்தனம் உடை யோர், கலப்படம் செய்வோர், படிப்பறிவு இல்லாதவர், அக்கினி வழிபாடு செய்யாத வர்கள் ஆகியோர் இல்லை. ஆகையால் முனிவர்களே என்னிடம் தாங்கள் தானத் தைப் பெற்றுக் கொள்ளலாம்” என ஓர் அரசன் கூறுகிறான்.
இக்கருத்தானது நல்லோரிடமி ருந்து பொருட்களைப் பெறுதல் வேண்டும் எனக் கூறுவதுடன் தானம் வழங்குபவர் களின் நிலையையும் விளக்குகின்றது. இதே போன்று இருக்கு வேதத்தில் உள்ள அகமர்ஷண சூக்தம் என்னும் பாடல் தீயவர்களிடமிருந்து பொருட்களைப் பெற் றுக் கொண்டால் அதற்குப் பரிகாரமாக ஜபிக்க வேண்டிய மந்திரப் பாடல்களைக் கொண்டதாக அமைந்துள்ளதைக் காண 6)Tub.
மேலும் தானம் வழங்குபவன் தாராள மனச் சிந்தனையுடையவனாகவும், தேடிய பொருளில் அதிக பற்றில்லாத வனாகவும் (லோபம் என்னும் குணம் அதிகபற்று) வெறுக்கக்கூடிய செயல் களின் மூலமோ அல்லது பிறரை வருத்தி பொருள் சேர்க்காதவனாகவும், அவமானங் களைத் தாங்கி பொருள் சேர்க்காதவனா கவும், தானம் வழங்கிய பின் வருத்த மடையாதவனாகவும் இருத்தல் வேண்டும் என பாரதத்தில் கூறப்படுகின்றது. "பணம் ஒருவனிடம் இருந்து மற்றொருவருக்கு தேரின் சக்கரம் சுழல்வது போல மாறிச் செல்கிறது. பசியை, இறப்பிற்குக் காரண மான ஓர் விடயமாகத் தேவர்கள் படைக்
34 N

Page 109
-/நல்லைக்குமரன் மலர் - 2008Aகவில்லை. நன்றாக உண்பவர்களும் மரணம் அடைகிறார்கள். கொடுப்ப வனுக்கு செல்வம் குறைவதில்லை. கொடுக்காத மனிதன் தேற்றுவாரின்றி துன் புறுவான்’ இவ்விதம் இருக்கு வேதம் (10.117) பிக்ஷ சூக்தம் எனும் பாடல் கூறுகின்ற கருத்துக்கள் சிந்தனைக் குரியவை.
மாதா, பிதா, குரு இவர்கள் மூவரும் மூன்று உலகங்கள். மூவகை அக்கினி, மூன்று வேதங்கள் என இவர் களின் சிறப்பினைக் கூறி இம் மூவரும் திருப்தியடையும் போது மனிதனுடைய வாழ்வு நிறைவானதாக விளங்கும் என மனுஸ்மிருதி (2-227-237) கூறுகின்றது. இதனால் தர்மத்தின் பலனும் தெய்வ வழிபாட்டின் பலனும் ஏற்படுகிறது. மூத்தோரை மரியாதை செய்தல் அழகிய இனிய ஒழுக்கங்களில் ஒன்றாகும். மேலான வர்களிடம் ஏற்படும் நல்லொழுக்கமானது மரியாதை, பணிவு, உண்மை, சேவை செய்தல், பயமின்மை, நம்பிக்கை குன் றாமை, கபடமின்மை இவற்றோடு அனுபவ அறிவையும், முதிர்ந்த உணர்வுகளிற்கு மதிப்பளித்து அகந்தையின்றியும் இருத் தல் வேண்டும் என்பதாகும்.
பொதுவாகக் குடும்பத்திலேயே சிறுவயது முதல் இவ்வொழுக்கங்களைப் பயிற்றுவிக்க வேண்டும் குடும்பத்திலே இவ் வொழுக்கங்களைப் பின்பற்றும் ஒருவன் ஒழுக்கம் உடையவனாக விளங்குவான்.

85 N
உண்மை, நேர்மை, தீரத்தன்மை, சுயநல மின்மை, பிறர்மனம் நோகாத இனிய வார்த்தைகளைப் பேசுதல் முதலிய குண ஒழுக்கங்களை குடும்பத்திலேயே விருத்தி செய்தல் வேண்டும்.
சுக்ல யசுர்வேதம் (199), பொறுமை ஒரு மாபெரும் சக்தி. இது அகமும் புறமும் அழுத்தங்களைத் தாங்குவதற்குரிய ஆற் றலை அதிகரிக்கும் சக்தி. இவ்விதமாக பொறுமையை வேண்டிப் பிரார்த்திப்பதாக இப் பாடல்கள் அமைந்துள்ளன. பொறு மையும் பிறர் மனம் வருந்தாத செயற்பாடு களுமே ஒழுக்கத்தின் சிறப்பான நிலை யாகும்.
இன் சொல்லோடு உண்மை பேசுதல் வேண்டும். இனியசொல் இல்லாது உண்மை பேசுதல் வேண்டாம். இனிய சொல்லோடு பொய் கூறுதல் வேண்டாம். இவ் ஒழுக்க முறைமைகளைக் கடைப் பிடித்தலே மனிதன் பின்பற்ற வேண்டிய சனாதன தர்மமாகும் என மனுஸ்மிருதி (4.38) கூறுகின்ற கருத்துக்கள் மனம் கொள்ளத்தக்கது. இதனையே வேதங் களும்
சத்யம் ப்ரூயாத் பிரியம் ப்ரூயாத் நப்ரூயாத் சத்யம் அப்பிரியம்! பிரியம் ப்ரூயாத் அனிருதம் நப்ரூயாத் ஏஷ் தர்ம சனாதன! என கூறுகின்றன.

Page 110
=Wநல்லைக்குமரன் மலர் - 2008A=
6alpha sagasian
சிவத்
சைவத்தமிழ் மக்களின் கருவூல மாகத் திகழும் பன்னிரு திருமுறைகள் தமிழ்மொழியில் இறைவனைப் போற்றித் துதிக்கும் தோத்திர நூல்களாகும். அருள் மனம் படைத்த அருளாளர்களின் அகத் தில் தோன்றிய அனுபூதி வாசகங்களாகப் பன்னிரு திருமுறைகள் மிளிர்கின்றன. திருமுறைகள் சமயச் சான்றோரது தெளி வுரைகள் வாட்டத்தைப் போக்கி உறுதியை வழங்கும் ஞானத் தேக்கங்கள். துன்ப உணர்வைத் துடைத்து இன்ப உணர்வை எடுத்து வழங்கும் இன்பக் கருவூலங்கள். அறியாமை, ஆசை ஆகிய கட்டுக்களில் இருந்து நீங்கி உயிர் அருள் நிழல் சேர வழிகாட்டும் அருந்துணைகள் துன்பமும், பொய்மையும் சூழ்ந்த உலகத்தினின்றும் விடுபட்டு உண்மையும் ஒளியும் அன்பு மாகிய சுதந்திர அரண்மனைக்குள் உயி ரைப் புகுவிக்கும் திசைகாட்டிகள். அலை வும் உலைவும் உடைய மனத்தின் போக் கினை மாற்றி இன்பமும் அமைதியும் வாய்ந்த ஞானப் பெருவெளியை உள்ளத் துள்ளே கண்டு ஒளிவிளங்கச் செய்யும் திறன் உடையவையாகப் பன்னிரு திரு முறைகள் திகழ்கின்றன.
இறைவனுடைய திருவருளுக்குப் பூரணமாக ஆட்பட்ட அருளாளர்கள் மொழிந்த தெய்வத் தன்மை பொருந்திய மந்திர வாசகங்களின் தொகுப்பே திரு முறைகள் ஆகும். திருமுறைப் பாடல்கள் இறைவனைப் போற்றித் துதிக்கக் கூடிய
A 8

ாகிய திருவாசகம்
தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம்
அர்ச்சனை மலர்களாகக் காணப்படுகின் றன. இந்து சமயத்தின் ஆதார நூல்களா கிய வேதமந்திரத்துக்கு நிகரானவை யாகத் திருமுறைப் பாடல்கள் திகழ்கின் றன எனச் சித்தாந்த கலாநிதி மகான் காசிவாசி செந்திநாதையர் அருளிய "தேவாரம் வேதசாரம்” என்ற நூல் குறிப் பிடுகிறது.
பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக விளங்குகின்ற திருவாசகம் அன்பு வாசகமாக, அருள் வாசகமாக. ஊனினை உருக்கி உள்ளொளி பெருக் கும் ஞானவாசகமாகத் தேனினும் இனிய தித்திப்பைத் தரும் மதுரவாசகமாக மிளிர் கிறது. மணிவாசகள் மலர் வாய்ப் பிறந்த ஞானவாசகம் துன்பத்தை தொலைத்து இன்பத்தைத் தருவதுடன் எல்லை இல் லாத ஞானப் பெருவெளிக்கு உயிரை உயர்த்தும் விழுமிய கவிதையாகவும் காணப்படுகிறது.
திருப்பெருந்துறையிலே மணிவாச கரை ஆட்கொள்வதற்காக இறைவன் குரு வடிவம் தாங்கிச் சிஷயர்களுடன் காத்து நிற்கிறார். குருநாதரின் அருட்பார்வைக்கு ஆட்பட்டதும் அனலிடைப்பட்ட மெழுகு போல மணிவாசகனார் உள்ளம் உருகி னார். முகமெல்லாம் கண்ணிர் மழை பொழியத் தன்னை அடிமை கொள்ள வேண்டுமென இறைவனிடம் இறைஞ்சி நின்றதை "இவ்வடிமைதன்னை வெவ் 6N

Page 111
=/நல்லைக்குமரன் மலர் - 2008A= வினையகற்றியாள வேண்டுமென்றிறைஞ்சி நின்றார்” எனத் திருவாதவூரடிகள் புராணம் விளக்குகிறது. மணிவாசகரின் பக்குவ நிலையை அறிந்த இறைவன் தனது அருட்பார்வையினால் பாசக்கட்டுவிழும் பக்குவராகிய சீடருக்குத் தீட்சை கொடுத்து அவரை ஆட்கொண்டார் என்பதை “சிந் தனைக்கரிய மேலைச் சிவத்துடனறிவு சேரப் பந்தனையொழிவர் தம்மேற் பரிந் தருட் பார்வை செய்து” எனத் திருவாதவூ ரடிகள் புராணம் பகர்கிறது.
மணிவாசகள் பல துறைகளிலே இராஜனாகத் திகழ்ந்தார். பாண்டிய அர சனின் முதலமைச்சராய் இருந்த காரணத் தினால் புவிராஜன் ஆனார். பக்திரசம் ததும்பும் திருவாசகத்தைத் தந்ததினால் கவிராஜன் ஆனார். சிறந்த தவவாழ்வு வாழ்ந்ததினால் தவராஜன் ஆனார். பெறு தற்கரிய பராபக்தியைப் பெற்றதினால் பக்தராஜன் ஆனார். புவிராஜனாக, கவி ராஜனாக, தவராஜனாக, பக்தராஜனாக எல்லாம் திகழ்ந்த மணிவாசகனார் இறுதி யில் நடராஜனுக்கே சொந்தமானார்.
உலக இலக்கியங்களில் உள்ள தெய்வக் கவிதைகளில் தனியிடம் பெறு வது திருவாசகம். திருவாசகத்தை தெய்வ வாசகம் என்றே கடவுள் மாமுனிவர் திரு வாதவூரடிகள் புராணத்தில் குறிப்பிடுகின் றார். வாதவூரடிகள் அருளிய இத்திருவாச கத்தேன் தொல்லை தரும் பிறவித் தளையை நீக்கும்; அல்லல் அறுக்கும்; ஆனந்தமாக்கும்; ஓதுவார் கருங்கல் மனமும் கரையும்; கண்கள் தொடு மணற் கேணியில் சுரந்து நீர் பாயும், மெய் சிலிர்ப்படையும்; காதலாகிக் கசிந்து கண்ணி மல்கி ஒதுவார் தமை நன்நெறிப் படுத்தும் திருவாசகத்தை தேனுக்கு
A:

ஒப்பிட்டு அறிஞர்கள் கூறுவார்கள். வேதா கம உபநிஷதங்களிலிருந்து வாதவூர ராகிய வண்டு திருவாசகமாகிய தேனைத் தேர்ந்தெடுத்து நமக்கு வழங்கியுள்ளதாக வாரியார் சுவாமிகள் மாணிக்கவாசகரை வண்டாக உருவகித்துப் பாராட்டுகின்றார்.
பல மலர்களிலிருந்து எடுக்கப்பட்ட தேன் எவ்வாறு உடற்பிணியை அகற்று கின்றதோ அது போலத் திருவாசகத்தேன் உயிருக்கு ஏற்படும் பிறவிப் பிணியை அகற்றவல்லது.
“சிறந்த அடியார் சிந்தனையுள்தேனூறிநின்று” “தேசனே தேனார் அமுதே சிவபுரனே’ “உலப்பிலா ஆனந்தமாயதேனைச் சொரிந்து” “தேனாய் இன்னமுதாய்த்தித்திக்கும் சிவவபருமான் என்றெல்லாம் மணிவாசகனார் இறைலி னைப் போற்றி இறைவன் அடியார் சிந்த் னையுள் தேன் போலக் கலந்து நின்று பிறப்பை ஒழிப்பவன் என்கிறார்.
பகுத்தறிவு பெறாத அ.'றிணை உயிர்களையும் உருக்குந் தன்மை வாய்ந்து விளங்குவது திருவாசகம் முருகப் பெருமானை உபாசனாமூர்த்தி யாகவும் திருவாசகத்தை தமது பாராயண நூலாகவும் கொண்டு வாழ்ந்த இராமலிங்க சுவாமிகள் திருவாசகத்தின் சிறப்பினைப் பற்றித் தனது பாடல்களில் குறிப்பிட்டுள் ளார். திருவாசகத்தை யாராவது உள்ளம் உருகிப் பக்தியோடும் பண்ணோடும் பாடு வதைக் கேட்கின்ற பறவைகள் மிருகங் களே மெய்ஞ்ஞான நாட்டமுற்றுப் பிறவி நோய் நீங்க முடியுமானால், தான் அதைப் பெறுதலில் வியப்பேதும் இல்லையே என்பதை,
வாட்டமிலா மாணிக்கவாசக நின் வாசகத்தை கேட்டவபாழுதுஅங்கிருந்தகிழ்ப்பறவைச்சாதிகளும்
NA 37 N

Page 112
-/p656D6Déguduof LDaff - 2OO8A
வேட்டமுறும் பொல்லாவிலங்குகளும்வமய்ஞ்ஞான நாட்டமுறும் எனில் அங்கு நானடைதல் வியப்பன்றே எனப் பாடியுள்ளார்.
"திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது பழமொழி. ஊனினை உருக்கும் தன்மை யுடையது திருவாசகம் என்பது ஆன்றோர் வாக்கு. திருவாசகத்தை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்த மேல்நாட்டு அறிஞ ராகிய GUபோப் அவர்கள் திருவாசகம் ஊனினை மாத்திரம் உருக்கவில்லை. எலும்பையுருக்கும் தன்மை உடையது என்கிறார். மதத்தாலும், மொழியாலும், ஒழுக்கத்தாலும், உணர்வாலும், அறி வாலும் வேறுபட்ட மேல்நாட்டவர்களை யும் ஈர்க்கும் பெற்றிமை வாய்ந்த நூலா கத் திருவாசகம் மிளிர்கிறது.
மணிவாசகப் பெருமான் தன் திரு வாயால் மலர்ந்தருளிய திருவாசகம் பேரானந்தப் பெரும் பேற்றைத் தருவ துடன் பிறவிநோயை நீக்கவல்ல அரு LDC5bg5 lb என்பதைத் திருக்களிற்றுப் படியார் பின்வருமாறு செப்புகிறது.
பாய்பரியோன் தந்த பரமானந்தப் பயனைத் தூய திருவாய் மலராற் சொற்செய்து - மாயக் கருவாதையாமறியாவாறு செய்தான் கண்டாய் திருவாத ஆராருந்தேன்.
உள்ளம் உருகிப் பாடவைக்கும்; செந்நெறியில் வாழவைக்கும்; தீவினை யில் உழல்பவர்களையும் சீரிய பாதை யில் செல்ல வைக்கும் ஆற்றல் உண்டு என்பதை திருவாசகத்திற்கு ஆராய்ச்சி உரை எழுதிய நவநீதகிருஷ்ணபாரதி
யார் பின்வரும் பாடலின் ஊடாக விளக்கு கிறார்.
NA
V

சொல்லாதவர்களையும் வநஞ்சுருகச்சொல்லவைக்கும்
நில்லாதவர்களையும் செந்நெறியில் நிற்க வைக்கும்
வால்லாதவர்களையும்போக்கறுத்துவாழவைக்கும்
absomeraipei agula anutuDRohagak arragup
திருவாசகம் ஐம்பத்தொரு பதிகங் களையும் அறுநூற்று ஐம்பத்தாறு பாடல் களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சிவபுராணம், போற்றித் திருவகவல் கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி ஆகிய நான்கு நீண்ட அகவல்கள் காணப் படுகின்றன. சிவபுராணம் தத்துவ விளக் கத்தில் தலைசிறந்து விளங்குகிறது. சிவ புராண வரிகள் ஒவ்வொன்றும் அர்ச்சனை மலராக இறைவன் பாதத்தில் சமர்ப்பிக்கக் கூடிய மந்திர வாசகங்களாகக் காணப் படுகின்றன. திருவாசகத்தோடு இணக்கம் வைக்கிற கயவர்களும் கடவுள் மயமாகி விடுகின்றனர்.
இறைவன் வெளிப்படும் இடங் களாக குரு, லிங்கம், சங்கமம் ஆகிய மூன்றினையும் சைவ சித்தாந்தம் குறிப்பிடு கிறது. "அஞ்ஞானமாகிய இருளினால் ஒளி மழுங்கிய கண்களை ஞானம் என்கிற துலக்குமாற்றல் வாய்ந்த கருவி யால் திறக்க வல்ல திறமையாளன் எவனோ அவனே குரு என உபநிடதங் கள் கூறுகின்றன. "குருவருளின்றித் திரு வருள் இல்லை” என்றே சைவ சித்தாந் தமும் கூறுகிறது. சிவனுடைய மூர்த்தங் களில் தட்சணாமூர்த்தி வடிவம் குரு மூர்த்தமாகவே விளங்குகிறது.
பந்தயத்தில் வென்றவனைப் பரிசு தேடி வந்து அலைவது போல வாழ்வில் பரிபக்குவமுற்றவர்களைத் தேடி வந்து
திருவடி சூட்டுவது பரமசிவனின் வழக்கம். பரிவாங்கி வரவழிக்கொண்ட மாணிக்க
NA 88 N.

Page 113
=/நல்லைக்குமரன் மலர் - 2008Aவாசகருக்காகத் திருப்பெருந்துறைக்கு இறைவன் வந்தான். மணிவாசகரின் வரு கைக்காக குருந்த மரத்தடியில் காத்துக் கிடந்தான். வந்ததும் ஈர்த்துத் திருவடி சூட்டி மகிழ்ந்தான். தன்னைத் திருப்பெருந் துறையிலே குருவடிவாக வந்து இறை வன் ஆட்கொண்ட சிறப்பினை 1. கோகழி ஆண்ட குருமனிதன் தாள்
வாழ்க (திருவாசகம் - சிவபுராணம்) 2. நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல் கள் காட்டி (திருவாசகம் - சிவபுராணம்) 3. காட்டாதன எல்லாம் காட்டி கேளாதன எல்லாம் கேட்பித்து (திருவாசகம் . திருச்சதகம்) 4. எத்தன் ஆகிவந்து இல்புகுந்து எமை ஆளும் கொண்டு எம்பணி கொள்வான் வைத்த மாமலர்ச் சேவடிக் கணம் சென்னி மன்னி மலரும்மே
திருவாசகம் - சென்னிப்பத்து என வாதவூரடிகள் தனது பாடல்களிலே குறிப்பிடுகின்றார்.
நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை இடையறாது உச்சரிப்ப வர்கள் சிவசொரூபம் ஆகின்றனர். உயிர் நோய் ஆகிய பிறவி நோய் நீங்குவதற்கு ஆடவல்லானாகிய நடராஜனைத் துதிக் கின்ற சிவபுராணத்தை உணர்ந்து ஒதுவ தோடு உள்ளக் கமலத்திலே நடராஜனை உணரவும் வேண்டும் என்பதனை அல்லல் பிறவி அறுப்பானே ஒஎன்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் வபாருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன்கடிக் கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து என்ற சிவபுராணப் பாடல் வரிகள் விளக்கு கின்றன.
இறைவனுடைய திருவடிகளைப்
A 8

பற்றிக் கொள்வதனால் அடியார்களுக்கு அன்பர்கள் என்றும் திருவடி சம்பந்திகள் என்றும் பெயர் வந்தன. இறைவன் திரு மேனி அழகைக் கண்ணாரப் பருகி இன் புற்றாலும் கடைசியில் அமைதி பெற நாடிப் புகுமிடம் திருவடி தான். உண்மை அன்பர்கள் அத்திருவடியை நோக்கியே கும்பிடுவார்கள். அந்தக் கழற்கே தலை மேல் கூப்பி வணக்கம் புரிவார்கள். அந்தக் கழலையே பாராட்டுவார்கள்.
அடியார்களுடைய கண்ணில் இருந்து கண்ணிர் இயற்கையாகவே தோன்றும். பொய்யன்பர்களிடம் இதனைக் காணமுடியாது. கண்ணிர் ததும்புவது முயற்சியினால் வருவது அன்று. உண் மையான அன்புணர்ச்சியின் விளைவாகத் தானே உண்டாவது. கை குவிப்பதாகிய செயல் பலரிடம் பொதுவாக இருந்தாலும் மெய் அரும்புதலும் விதிர்விதிர்த்தலும் மெய்யன்பர்களிடம் மட்டுமே காணமுடி யும். இறைவன் கழலைக் கண்டு கண்ணி விடுபவர்கள் மிகமிக உத்தமமானவர்கள்.
பொய்யான பற்றும் பொய்ப் பொருளில் மோகமும் முற்றும் ஒழியும் போது இறைவனிடம் முறுகிய அன்பு தலைப்படுகிறது; அடியவர்களின் உள்ளம் வெதும்புகிறது; அதன் பயனாகப் பொய் தவிர்கிறது; இவை மனத்தில் உண்டா கின்றன. அவர்கள் உடம்பு நெகிழ்கிறது; புளகம் அரும்புகிறது, மேனி விதிர் விதிர்க்கிறது, கண் கழலை நோக்குகிறது; நீரைச் சொரிகிறது. இவை உடம்பில் நிகழும் செயல்கள் இறைவனே போற்றி உன் திருவடி வெல்க, உன் அருள் வெல்க, போற்றி சயசய போற்றி என வாழ்த்தி வணங்குகிறார்கள். இவை வாக்கில் நிகழும் செயல்கள். மூன்று
NA 39 N

Page 114
=//G6ösæ6vóG|Dy6öf upsví - 2008/m கரணங்களையும் இறைவன் திறத்திலே ஈடுபடுத்தும் பயிற்சியில் இடையிடையே பொய் வந்து ஈர்க்கும். அன்புநெறியில் தளர்ச்சி உண்டாகும். அந்தத் தளர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் மேலும் மேலும் இறைவன் பால் மெய் அன்பர்கள் ஈடுபாடு கொள்வார்கள். அவர்களிடம் கண்ட மெய்ப்பாடுகளும் செயல்களும் உரை களும் நினைவுகளும் அன்பு மயமானவை. இறைவன் தன்னை உடையவன் என மணிவாசகள் கண்டு கொண்டார். அவனு டைய உடமையே தாம் என்பதையும் கண்டு கொண்டார். உடையவன் தன் உடமையை மறந்திருக்கலாமா? இதோ உன் அடிமை இங்கே இருக்கிறது, இதைக் கண்டுகொள் என்று தம் அடிமை நிலையை இறைவனிடம் உணர்ந்து கூறு வதைப் பின்வரும் திருவாசகப் பாடலில் காணலாம்.
வமய்தான் அரும்பிவிதிர்விதிர்த்து
உன்விரை ஆர் கழற்கு என் கைதான் தலைவைத்துக்கண்ணி
ததும்பிலவதும்பிஉள்ளம் வபாய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி
சய சயபோற்றி என்னும் கைதான் வநகிழவிடேன் உடையாய்
என்னைக் கண்டுகொள்ளே.
பஞ்சப் புலன்களின் இயக்கத்திற்கு மூல காரணமாயிருப்பது எண்ணமே ஆகும். எண்ணம் தூய்மை உடையதாக இருந்தால் வாக்கும் செயலும் தூய்மை உடையதாக இருக்கும். அகக் கரணங் கள், புறக் கரணங்கள் ஆகிய யாவற்றை யும் இறை வழிபாட்டுக்குப் பயன்படுத்து வதே பக்தியோகத்திற்குரிய சாதன மாகும். சிந்தனை, காட்சி, வந்தனை, வார்த்தை ஆகிய அனைத்தும் இறை
NA
V •

வனை நோக்கித் திரும்புதல் வேண்டும் என்கிறார் மணிவாசகனார். இறைவனுடைய திருவருள் பெற்ற பிறகு ஐம்புலன்களும் இறைவன் மயமாகி விட்டன. இறையருள் அகத்திலே புகுந்தமையால் வாக்கினிலே ஒளி உண்டாயிற்று. செயலிலே ஒளி உண்டாயிற்று. அந்த ஒளியினால் உண் டாகும் இன்ப அனுபவம் மிகவும் சிறப்பு டையது கருவி கரணங்களையெல்லாம் சிவமயமாக்கி நிற்கும் பேரானந்தப் பெருநிலையைப் பின்வரும் திருவாசகம் விளக்கி நிற்கிறது.
சிந்தனை நின் தனக்கு ஆக்கிநாயினேன் தன் கண் இணைநின் திருப்பாதம் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கிவாக்கு உன் மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை LIDTéb egypg5 Lc5 SLOBRO DesmosoGu DareDeDrö தந்தனை செந்தாமரைக்காடு அணைய மேனித் தனிச்சுடரே இரண்டும் இல் இத்தனியனேற்கே
அழுது அரனடி அடைந்த அன்பர் களில் மணிவாசகர் முதலிடம் பெறுகிறார். இவர் தான் அழுததோடு தன்னுடைய திருவாசகத்தை உணர்ந்து படிப்பவர் களையும் அழவைத்தார். இறைவனோடு சேராமல் இந்த உடலோடு இவ்வுலக வாழ்க்கையில் இருப்பதை எண்ணிப் பதைக்கிறார். இறையருள் பெற்று அதனைப் போக்கி பிறவா நிலையை அடைய வேண்டும் என்னும் பெரு வேட்கையில் பல தலங்களையும் சென்று வழிபடுகிறார். இறைவனே என்னை விட்டு விடாதே என்று உருகி வேண்டுகின்றார். பிடித்த பத்துப் பாடலில் தம்மை ஆட் கொண்ட இறைவனின் திருவடிகளைத் தாம் சிக்கெனப் பற்றிக் கொண்டதைத் தெரிவிக்கிறார். மாணிக்கவாசகர் தம்
NA Ꮽ0 Y

Page 115
-ண/நல்லைக்குமரன் மலர் - 2008Aசிறுமையை எண்ணி இறைவன் அருளுக் காக ஓயாமல் அழுது அழுது இறுதியில் அவன் திருவடிகளைப் பெற்றார். அவர் சிவன் கழலை அடையக் கைக்கொண்ட ஆயுதம் அழுகையே ஆகும்.
TGU 6LImsb 6LImreteerub GLIIT ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் வபறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவேதித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந்துறுமாறே.
பக்தி என்பது தான் இறைவன் என்ற இரண்டிலும் ஓர் ஒருமை ஏற்பட்ட தாக உணர்கின்ற உணர்வே ஆகும். உண்மைச் சமயத்தின் உயிர் நாடியாகத் திகழ்வது பக்தியே ஆகும். இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று மனித மனம் முயல்கின்ற முயற்சியே பக்தி ஆகும். ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு ஒன்றை மட்டும் ஆன்மா விரும்பி நிற்பதே பக்தி ஆகும்.
ஆத்ம ஞானத்திலே தாகம் கொண்டவர்கள் அடிக்கடி அக விசாரணை செய்து கொள்வார்கள். உண்மையான பக்தன் ஒருவன் இறைப் பித்துப் பிடித்த வனாகவே காணப்படுவான். மணிவாசகர் தனது நெஞ்சைப் பார்த்துக் கேட்கிறார் தோன்றாத் துணையாக இருக்கின்ற இறை வனைப் பற்றாமல் பிணம் போலக் கிடக் கின்றாயே! அவனைப் பற்றி நிற்கின்ற பக்தனின் செயற்பாடுகளை உன் செய லில் காணவில்லையே என்று தனது மனதை விசாரிக்கின்றார். ஆனந்தக் கூத்தனது திருவடியில் அன்பு இல்லை, அன்பின் மேலிட்டால் நீ ஆடுவதில்லை, எலும்பு உருகப்பாடுவதில்லை. உணர்ச்சி யின் வேகத்தால் பதை பதைப்பு அடைவ தில்லை, வணங்குவதில்லை, பாதக்
A9

கமலத்தை தலையில் தரிப்பதில்லை, கடவுள் நாட்டம் கொள்வதில்லை, கடவு ளைப் போற்றிப் பாடிக்கொண்டு வீதி வீதி யாகப் போவதில்லை, இறைவனது துணையைத் தேடாமல் யாது செய்யப் போகிறாய்? எனத் தனது மனத்தை விசாரிப்பதை பின்வரும் திருவாசகப் பாடல் விளக்குகிறது.
ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பிலை என்பு உருகிப் பாடுகின்றிலைபதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் ஆடுகின்றிலை ஆட்டுகின்றதும் இலை துணையிலை பிண வநஞ்சே தேடுகின்றிலை தெருவுதோறலறிலை செய்வது ஒன்று அறியேனே
உலகத்தைக் கடந்து நிற்கின்ற பொருளாகிய கடவுளைக் காணும் நெறிகள் மக்களின் அறிவு நிலைக்கேற்ப பல்வேறு வகையில் பேசப்படுகின்றன. முடிவுற்ற பேரின்ப நிலையைக் காட்டு கின்ற நெறி சைவ சித்தாந்த நெறி ஆகும். கீழ்நிலைகளிலே பலர் நின்று விட உயர்ந் ததாகிய சைவ சித்தாந்த நெறி நின்று ஒழுகுகின்ற மக்கள் சிலரே ஆயினர்.
வேதாந்த வமன்றுச்சியிற் பழுத்த ஆராவின்ப அருங்கலை பிழிந்து சாரங்கொண்ட சைவசித்தாந்தத் தேனமு தருந்தினர் சிலரே என்பது குமரகுருபர அடிகளின் வாக்கு ஆகும்.
ஆணவ மலப் பற்றை அறுப்பதற்கு அப்பரடிகள் தேவாரமும், கன்மமலப் பற்றை நீக்குவதற்குச் சம்பந்தப் பெரு மானின் திருக்கடைக் காப்பும். மாயாமலப்
1N

Page 116
-/நல்லைக்குமரன் மலர் - 2008Aபற்றைப் போக்குதற்கு சுந்தரர் பெரு மானின் திருப்பாட்டும் பெரிதும் உதவு கின்றன. திருவாசகப்படலம் மும்மல வாசனையைப் போக்குகிறது என்பது அனுபவ பூர்வமான உண்மை ஆகும். ஆகவே உயிர்க்குள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் போக்குவதற்கே அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் அவதரித்தார்கள். மும்மல வாசனையை ஆன்மாவிடமிருந்து அகற் றவே மணிவாசகள் அவதரித்தார் என்பது தெளிவாகும்.
மணிவாசகப் பெருந்தகை "மயக் கம் ஆயதோர் மும்மலப் பழவல்வினைக் குள் அழுத்தவும்” என்று அருளிச் செய் திருப்பது மும்மல வாசனையைக் குறிக் கும். அஞ்செழுத்து ஒன்றே மலவாசனை யைப் போக்கும். இதனை “நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற் றேன்” எனத் திருவாசகம் குறிப்பிடுகிறது.
இறை, உயிர், தளை என்ற முப்
பொருளையுமே சைவசித்தாந்தம் நிலை யானவை எனக் குறிக்கிறது. உலகப் பொருள்களில் நாம் அறிந்த பொருள் களை இம்மூன்று பொருள்களில் அடக்கி விடலாம். பல்கலை ஆகமம்யாவினும் கருத்துப் பதிபசுபாசம் தெரித்தல் என்று சித்தாந்த நூல் இதனை விளக்கும். திருவைந்தெழுத்தில் இம் முப்பொருள் களும் குறிக்கப்படுகின்றன. (சி - பதி, வ - அருட்சக்தி, ய - பசு, ந
திரோதானசக்தி, ம - பாசம்)
திருவாசகம் இறைவனின் தலை மைப் பண்பையும் அவனுக்குட்பட்ட உயிர் களின் அடிமைப் பண்பையும், ஆங்காங்கே
NA
V

விளக்கிச் செல்லும். மாணிக்கவாசகர் உயிர்கள் மலம் நீங்கி இறைவனருள் பெறப் பாடியவர் ஆதலின் திருவைந் தெழுத்தின் எல்லா வடிவங்களையும் குறித்திருக்கின்றார். தூலம், சூக்குமம், காரணம் என்ற மூவகைப் பஞ்சாக்கரங்கள் முறையே சமய, விசேட நிருவாண தீக் ஷைக்கு உரியவை. இவ்வகைத் தீக்ஷை கள் அவரவர் பக்குவத்திற்கேற்ற படி வழங்கப்படும். திருவைந்தெழுத்தும் அவரவர் தகுதி பற்றியே விதிப்படி ஒதுதற் குரியது. "விதி என்னும் அஞ்செழுத்தே" எனச் சிவஞானபோதம் இதனைக் குறிப் பிடுகிறது.
இறைவனைத் தூற்றுவது போலப் போற்றுவது நிந்தாஸ்துதி ஆகும். அன்பு உள்ள இடத்திலே தான் உரிமை வரும் என்பது உலகியல் நடைமுறையாகும். இறைவனிடம் அன்பு செலுத்தி வணங்கும் அடியவர்கள் தமக்குத் துன்பம் ஏற்படும் பொழுது உரிமையோடு இறைவனிடம் தங்கள் துன்பத்தை முறையிடுவார்கள். எதிரிகளிடத்தில் வருவது கோபமாகும். அன்புள்ளவர்களிடத்தில் ஏற்படுவது கவலை ஆகும். தாய் பிள்ளையைக் கண் டிக்கலாம், ஆனால் தண்டிக்கக்கூடாது. மணிவாசகள் அன்புப் பாசையில் இறை வனுடன் மோதுவதை நீத்தல் விண்ணப் பப் பாடலில் காணலாம். "என்னை நீ வெறுத்துப் புறக்கணித்தால் உன்னை நான் அவமானம் செய்வேன்” என்கிறார். நீ யானைத் தோலைப் போர்த்த பித்தன், புலித்தோலை உடுத்த பித்தன், நஞ்சு உண்ட பித்தன், ஊர்ச் சுடுகாட்டுத் தீயில் விளையாடும் பித்தன், என்னை ஆண்டு புறக்கணித்த பித்தன் என்றெல்லாம் உன்னைப் பழிக்கு ஆளாக்குவேன். பழி ஏற்படாமல் இருக்க வேண்டு” மானால்
2N

Page 117
-2OO8Aے - guyT60f LDayiهتیلا60DaتيIB6/صصط= என்னை ஆட்கொண்டு அருள் செய்ய வேண்டுமென்று இறைவனை வேண்டு வதைப் பின்வரும் நீத்தல் விண்ணப்பப் பாடல் விளக்குகிறது.
சிப்பிப்பன்சிறும்பிழைப்பத்
தொழும்பையும் ஈசற்கு என்று
CíMúúmudadanareCasairuru
Gifhgar GAGAub asfufar
Offiser Osgrb Daoudůîrger
pisson SParaguirúñibarraio berforêts astr(6asmrti 08
affikvadr sıradreparuqub ayaqya:DLü ildə edir
என்று ஏசுவனே.
அடியவனாகிய என்னை ஆட் கொண்ட இறைவன் என்னைக் கைவிட் டால் நான் யாரிடம் சென்று தஞ்சம் புகுவேன்? என்னை வா என்று அழைத்து உனது அன்பர் கூட்டத்துடன் சேர்க்கா விட்டால் நான் மரணத்தைத் தழுவுவேன். அப்படி அடியவனாகிய நான் மரணம் அடைந்தால் உலகத்தவர்கள் உம்மை ஏளனம் செய்வார்கள் என்பதைத்
6556rfallub 85MLLTGub aarijog, Gunaи пећ да ћшпорт எனத் திருவாசகத்தின் கோயில் மூத்த திருப்பதிகப் பாடல்வரிகள் குறிப்பிடுகிறது.
பக்தி வைராக்கிய விசித்திரத்தின் வெளிப்பாடாகத் திருப்பெருந்துறையில் அருளிய வாழாப்பத்துப் பாடல்கள் காணப்படுகின்றன. மிகவும் அன்போடும் உரிமைப் பாட்டோடும் பாடும் பாடல்களை இங்கே காணலாம். தஞ்சம் என்று புகுந்த அடியவனைக் கைவிடுதல் சரியானதா? என்னை ஆட்கொண்ட இறைவனுக்கே என் மீது கருணை இல்லாவிட்டால் எனது துன்பத்தை யாரிடம் கூறுவேன்? இந்த உலகத்தில் நான் உயிரோடு வாழ்வதில்
NA
V)

எதுவித அர்த்தமும் இல்லை. அடியவ னாகிய என்னை ஆட்கொள்ள வேண்டி யது உமது கடமை என இறைவனிடம் உரிமையோடு வேண்டுவதைப் பின்வரும் வாழாப்பத்துப் பாடல் விளக்குகிறது. பாலராடு விண்ணாய்ப்பரந்த எம்பரனே
பற்று நான் மற்று இலேன் கண்டாய் சிவராடு வபாலிவாய் சிவபுரத்து அரசே
திருப்பெருந்துறையுறை சிவனே ஆவுராடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்
ஆண்ட நீ அருள் இல்லையானால் cumstæLeb 2 sorfeð almþáGsos sær_ms
வருக என்றருள் புரியாயே.
இறைவனிடம் முற்றிலும் சரணாகதி அடைதல் அல்லது அடைக்கலம் புகுதல் என்பது பரபக்தி நெறி ஆகும். இறை வனிடம் மணிவாசகரை அன்புப் பாசை யால் உரிமை உணர்வுடன் துதிக்கும் பாடல்களைக் குழைத்த பத்திலே காண லாம். திருப்பெருந்துறையிலே என்னு டைய உடல், பொருள், ஆவி மூன்றை யும் ஒன்றுசேர ஆட்கொண்ட பின்பு எனக்கு இடையூறு செய்யலாமா? இறைவா! நீ செய்கிற நன்மைக்கும் தீமைக்கும் நானா கருவிப் பொருள் என உரிமையோடு கேட்பதை நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்ற குழைத்த பத்து வரிகள் தெளிவாக விளக்கிக் காட்டுகிறது.
மணிவாசகள் அருளிய திருவாச கத்தின் இறுதிப் பதிகம் அச்சோப்பதிகம் ஆகும். இறைவன் தனக்கு அருளிய திருவருளின் சிறப்பை மலங்களை நீக்கித் தன்னைச் சிவமாக்கி ஆட்கொண்ட உயர்வை அச் சோப்பதிகப் பாடல்கள் விளக்குகின்றன. உலக வாழ்வு என்னும்
93N

Page 118
-سLDIT6of LDeOff - 2OOeAقهIB660D6Dé/پسசிறுமையில் உழன்ற தன்னைப் பீடித் திருக்கும் மலங்களை நீக்கித் தன்னையும் ஓர் பொருளாக ஆக்கி இறைவன் ஆட் கொண்ட பெருமையைத் திருவாசகத்தின் இறுதிப் பாடலும் அச்சோப் பதிகத்தின் இறுதிப் பாடலுமாகிய பின்வரும் பாடல்
பாவவிதிசாய நல்லு
விழிக்கேதான் அருளுண்டு வேலே! முழுக்கோடு உதிக்கின்ற கதிருக்கு விழிக்கேதான் அருளுண்டு வேலே! வழிக்கேதான் பயமுண்டோ? சொல்லு வழிக்கேதான் பயமுண்டோ? சொல்லு எம்மை வாழவே வைக்கின்ற நல்லூ6 விழிக்கேதான் . வானாகி மண்ணாகி நீராய் வரும் ஏ( வேராகி விழுதாய் யாகத்தில் நின்றாடும் ஜோதி! கார்ே விழிவேலில் அருளெங்கே செந்தூர்? மாயைக்கே வாழ்கின்ற தேகம் செத் மண்ணுக்கே இரையாகிக் கழிகின்ற நீறாகி நான் வெந்த போதும் திருநீறி ஆறெழுத்து ஒதவே வைப்பாய் விழிக்கே தான் . மோனத்தின் முடிவிடம் ஞானம் வேத சாரத்தில் ஒளிவிடும் மெஞ்ஞா6 காலத்தின் ஒரு நீதி நிரே! கை ஈராறு கண்ணிரைத் துடையாதோ? வேலே! தேரோட வடம் போகும் வீதி எங்கள் தீரவே திருவூஞ்சலாடு விழிக்கே தான் . போரோய்ந்து புதுவாழ்வு பூக்கும் உ6 கூவிட நாள் ஒன்று விடியும் ஈசர்க்கு மகனல்லோ சேயோன் இன் நாளைக்குத் தானிந்தக் கேடு சோகத்தின் முடிவிடம் தேசம் என்ற நல்லூரா கைவேலை வீசு விழிக்கே தான் .

தெளிவாக விளக்குகிறது.
ashausgebeuß-sagbama
yuba Duo Daoub aegaflög dypgab au godbad godt
pubube Gogalapungibga alabanauparodig engashuanamgayir augaandrandorurga.
sun
yw'r abase Quabons offiwr! wekewis
வேத b உயிர்நீ
நாம் போகும்
நம்பு
ழேழு பிறவிக்கும்
Débögh
ġbid
ETLUb
ட்டு
னரூபம் தும்
சாபங்கள்
ன் பொற்சேவல்
னும் எத்தனை
விதிசாய
கவிஞர் கு. துரைான்ை ஆசிரியர், நீர்வேலி அத்தி. இந்து)
rywbrewnymum

Page 119
=/நல்லைக்குமரன் மலர் - 2008A
சைவசமயத்தின் வி
ஜீவராசிகளாலும் ஜடப்பொருட்க ளாலும் நிரம்பியுள்ள நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில் முழுப்பரிணாமமும், பகுத்தறிவும் கொண்ட மனிதனால் பல்வேறுபட்ட சமயங்கள் பின்பற்றப்பட்டு வருவதைக் காணலாம். இவ்வாறு பின்பற் றப்பட்டு வருகின்ற சமயங்கள் ஒவ்வொன் றும் தனித்தனியான வரலாற்றுப் பின்னணி களையும், நம்பிக்கைகளையும் தம்மகத்தே கொண்டு விளங்குகின்றன. இச்சமயங்கள் யாவற்றிலும் இந்து சமயமே ஆதியும் அந்தமும் இல்லாத மிகப் பழமைவாய்ந்த சமயம் என்பதில் கருத்து முரண்பாடு களுக்கு இடமேதும் இல்லை.
மேலும் சமயங்களும் அவை சார்ந்த நாகரிகங்களினதும் தோற்றுவாய் ஆற்றுப்பள்ளத்தாக்குகள் என்றவகை யிலே, சிந்துநதிப் பள்ளத்தாக்கில் பல்லா யிரக்கணக்கான வருடங்களுக்கு முன் னரே அப்பகுதியில் வாழ்ந்திருந்த மக்கள் தொகையால் இந்து சமயமானது பின்பற் றப்பட்டு வழக்கில் இருந்துள்ளதை, 1920ம் ஆண்டுகளில் மேற்குறிப்பிடப்பட்ட பள்ளத் தாக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி களின் மூலமாகக் கிடைத்த சான்றாதாரங் கள் பறைசாற்றுகின்றன. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து சமயத்தில் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் ஓர் பிரிவாக கண்டுணரப்படுவது சைவசமயமாகும்.
NA
V

lababasi Lisosa
பா. பிரசாந்தனன் நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் யாழ் மாநகரசபை
9
இந்த சைவசமயமானது காலாதி காலமாக பல இன்னல்களுக்கும் இடர்ப் பாடுகளுக்கும் மத்தியிலே "நாள் என் செய்யும் வினை தான் என் செயும்.” என்று இறைவனைப் பற்றிப் பிடித்து வாழ்ந்த நாயன்மார்களினாலும், அவர்க ளால் உருவாக்கப்பட்ட திருமுறைகளா லும் சைவசித்தாந்திகளான சைவசித் தாந்த மரபினராலும், அவர்தம் பன்னிரு சித்தாந்த நூல்களாலும் மட்டுமன்றி “. நட்டகல் பேசுமோ நாதன் உள்ளிருக் கையில் .” என இறைபக்தியை இறுக்க மாக வெளிப்படுத்திய சித்தர்கள் மற்றும் யோகிகளாலும் வளர்த்து எடுக்கப்பட்ட ஓர் உன்னத சமய மார்க்கமாகும்.
இவ்வாறாக பக்தி மார்க்கத்தில் திழைத்த ஞானிகளையும் அவர்தம் கருத் துக்கள், தத்துவங்கள் தவிர ஆயிரக் கணக்கான இலக்கியப் படைப்புக்களை யும் கொண்டுள்ள சைவசமயமானது, தற் காலத்தில் மனித வாழ்வை இலகுபடுத்த பல இயந்திரங்களையும், பொறிகளையும் கண்டுபிடித்த விஞ்ஞானிகளால் சொல்லப் பட்ட விடயங்கள் பலவற்றை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே எடுத்தியம்பி யுள்ளமையானது வியக்கத்தக்கதாகும். ஏனெனில் தற்கால வசதிகள், பொறிகள் இல்லாத காலத்தில், தம் இறை ஞானத் தால் மக்கள் நலமாகவும், ஆரோக்கியமா
NA 5 V

Page 120
=/நல்லைக்குமரன் மலர் - 2008A
கவும் வாழ்வதற்காக சைவசமயம் வெளிக் கொணர்ந்த பல விடயங்கள் சமகால விஞ்ஞானத்தினால் பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டு ஏற்றுக் கொள் ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அந்தவகையில் நாம் வாழும் பூமியும் ஏனைய கோள்களும் சூரியனைச் சுற்றி வருவதனை விஞ்ஞானிகள் அறியும் முன்னர், சைவசமயம் நவக்கிரகங்கள் பற்றியும் அவற்றின் அசைவுகளுக்கு ஏற்ப மானிடர்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாகவும் கூறியுள்ளது. இதன்பய னாக சைவசமயிகள் மத்தியில் கிரக நிலைக்கு ஏற்ப ஜாதகம் எழுதும் வழக் கம் தொன்றுதொட்டு இருந்து வருவதைப் புராண, இதிகாசங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
பிற்கால விஞ்ஞானிகள்-சோதனை கள் மூலமாக அணுக் கொள்கையை வெளியிட்டனர். ஆனால் 'அணு' என்ற சொல்லானது பல காலங்களுக்கு முன் "அணுவைத் துளைத்து . ’ என்ற ஒளவையார் வெளிப்படுத்திய பாடல் மூலமாகக் கண்டு கொள்ளலாம்.
இவை தவிர மனிதர்கள் நித்திரை செய்யும் போது வடக்கு - தெற்கு திசை யிலே சயனிக்கக் கூடாது என்பது சைவ சமயிகள் காலாகாலமாகப் பின்பற்றும் விடயமாகும். வடக்கு - தெற்கு திசை யானது காந்ததிசை என்பதாலும் இது உடலில் வேண்டத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என விஞ்ஞான விளக்கம் தரப்பட்டது.
மேற்கூறப்பட்டவை மட்டுமன்றி சைவசமய மார்க்கத்தில் இறைவனை
a 9

நினைந்து உணவை விடுத்து விரதம் இருப்பது பன்நெடுங்காலமாக வழக்கத்தில் உண்டு. விரதம் இருப்பதால் மனித சமி பாட்டுத் தொகுதிக்கு ஓய்வு கிடைக்கின் றது என்பதும், சமிபாட்டுப் பாதை சுத்த மாகிறது என்பதும் மருத்துவ ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. சைவசமய மானது புலால் உண்ணல், அதாவது மாமிச உணவை தவிர்க்குமாறும் இது தெய்வ குற்றம் எனவும் கூறி, தாவர மற்றும் பழவகைகளை உண்ணுமாறு அறிவுரை கூறுகின்றது. தற்காலத்தில் மருத்துவத்துறை மரக்கறிகளிலும் பழங் களிலும் பல விற்றமின்கள், நுண் போசனைகள் நிறைந்திருப்பதை வெளிக் கொணர்ந்துள்ளது. தவிரவும் மரக்கறி உணவு இலகுவான சமிபாட்டிற்கு உதவி புரிவதாகக் கருதப்படுகின்றது. மேலும் சைவர்கள் இரவுவேளையில் உணவுப் பண்டங்களை வீட்டிற்கு வெளியே கொண்டு செல்லும் போது அதனுடன் சில கரித் துண்டுகளை எடுத்துச் செல்வது வழக்க மாகும். கரித்துண்டு நச்சு வாயுக்களை உறிஞ்சும் சக்தி வாய்ந்தவை எனவும் இதனால் உணவு கெட்டுப் போகாமல் இருக்கிறது எனவும் விஞ்ஞான விளக்கம் தரப்படுகின்றது.
இவை மட்டுமன்றி கோயில்களில் நேர்த்திக்கடனுக்காக காவடி எடுத்தல், அதன்போது உடலில் முள்ளுக் குற்று தல் போன்றவற்றை சைவசமயிகள் மேற் கொள்கின்றனர். தற்காலத்தில் வளர்ந்து வரும் "அக்கியூபங்சர்” மருத்துவ முறை மேற்படி செயற்பாட்டை ஒத்ததாக இருப்ப தைக் காணலாம். மேலும் கோயில்களில் பிரதிஷ்டை செய்தல், அடி அழித்தல், அட்டாங்க மற்றும் பஞ்சாங்க நமஸ்காரங் கள் போன்ற விடயங்களை அவதானித்
NA
V

Page 121
-/p656060églduoi LD6Di - 20O8Aதால், இவை மனித உடலுக்கான பயிற் சியாகக் கருத இடமுண்டு. இவற்றோடு மனித உடம்பிற்கு வேண்டிய பயிற்சிகள் வாயிலாக உடல் நலன் பேணவும், நோய்கள் குணமாக்கப்படவும் யோகா சனம் எனும் உடற்பயிற்சி முறையை வழங்கியதும் சைவசமயமேயாகும். யோகாசனத்தில் உடலின் ஒவ்வொரு அங்கத்திற்குமான பிரத்தியேகப் பயிற்சி கள் விளக்கப்பட்டுள்ளன.
சைவசமயிகள் கோயில்களுக்குச் செல்லும் போது நீராடிச் செல்வது அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது. மரணச் சடங்கிற்குச் சென்றுவந்தால் வீட் டிற்குச் செல்லும் முன் நீராடல் வேண்டும் எனச் சமயம் அறிவுறுத்துகிறது. இறந்த உடலில் உள்ள கிருமிகள் நமது உடலில் சேராதிருக்க நீராடல் சாலச் சிறந்தது. இதன் மூலம் உடற்சுகாதாரம் பேணப்படு வதற்கும் சைவசமயம் வழிகாட்டியாக அமைகின்றது.
சைவசமயத்தை வளப்படுத்திய சித்தர் பெருமக்களால் பலகாலங்களுக்கு முன்னரேயே அறிமுகப்படுத்திய வைத்திய முறையான சித்த மருத்துவம், அதாவது இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை
/=
முருகனும் காம்
ஆதியாம் சிவனார் கண்ணில்
சோதியாய் மூழ்கி யாறு சிறுவ சாரியா யங்கு மிங்கும் தாம்வி சீரியகார்த் திகைமாதர்கள் சே
(P.
A

களைக் கொண்டு உருவாக்கப்படும் நோய் நீக்கும் ஒளடதங்களை தயாரித்த மருத்துவ முறையையும் உலகிற்குத் தந்ததும் சைவசமயம் என்றால் அதனை மறுப்பதற்கில்லை. இந்த மருத்துவத்துறை தற்போது உலகெங்கும் பிரபல்யம் பெற்று வருகின்றது.
எனவே மேற்கூறிய சான்றுகளைப் போல பல உண்மைகளை முன்வைத்த எமது சைவசமயமானது பிற்கால விஞ்ஞா னக் கண்டுபிடிப்புகளுக்கு ஊற்றாக விளங் கியிருந்ததோடு மட்டுமல்லாமல், ஆன்மீக ஈடேற்றம் என்ற விடயத்தை கருப்பொரு ளாகக் கொண்டு மானிடர்களின் வாழ்க்கை முறை, மற்றும் சுகாதார மேம்பாட்டு வழி கள் என்பவற்றின் நெறியாள்கையையும் செயற்படுத்தி வந்துள்ளது. உண்மையி லேயே சைவசமயம் கூறும் கருத்துக்கள் யாவும் உள்ளார்ந்தமாக அறிவியலைக் கொண்டமைந்து மக்களுக்கு மெஞ்ஞானத் தைப் புகட்டுகின்றன என்பது ஏற்கக்கூடிய கருத்தாகும். ஆகவே சைவசமய மார்க்கத் தையும் அதில் கூறப்படும் அரிய பல விடயங்களையும் கைக்கொண்டு வாழ்ந் தால், இப்பூவுலகில் சிறப்புற வாழலாம் என்பது உறுதி.
த்திகை மாதரும்
அறுபொற் சரவணத்தில் வரா யவதரித்து ளை யாடல் கண்டு ர்ந்தெடுத் தவரைக் காத்தார்.
துபெரும் புலவர் வை.க.சிற்றம்பலம்
/ހ.
NA 97 N

Page 122
-eOO8AZے - LDU60f LD6DiffڑھeتھریDعنی56//ــــــــــــــــــــــــ
திருநெறிய தமிழ்
சைவ ஆலயங்கள் தோறும் தேவாரம் தொண்டு தொட்டு ஒதப்பட்டு வருகின்றது. தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் பணி செய்யும் ஒதுவார் மூர்த்திகள் திருநெறிய தமிழிசைப் பதிகங்களை பண்ணுடன் ஒது பவர்கள். அவர்களே ஒதுவார் மூர்த்திகள்.
நமது ஈழத்திருநாட்டில் தேவாரப் பண்ணிசைப் பதிகங்களை அதன் மரபின் படி பண்ணுடன் ஒதும் ஒதுவார் மூர்த்திகள் மிகவும் குறைந்துவிட்டனர். தேவாரத் திருமுறைகளைப் போற்றுபவர்களும் ஒரு
608.
தமிழகத்தில் ஆலயங்களில் தேவாரப் பண்ணிசைக்கு மதிப்பளிக்கின் றார்கள். பாடல்பெற்ற தலங்கள் மட்டு மல்லாது அனேகமான திருத்தலங்களில் ஒதுவார் மூர்த்திகளை முழுநேரப் பணி யாளராக்கி நியமனம் செய்து தினமும் பாடும்பணியை அவர்களுக்கு நியமம் செய்துள்ளார்கள் ஆலய அறங்காவலர்கள்.
திருக்கோயில்களில் ஒலிமண்டபம் அமைத்து தினமும் நியமம் தவறாது ஒதுவார் மூர்த்திகள் மண்டபத்தில் அமர்ந்து பண்ணொன்ற இசைபாடித் திருமுறை விண்ணப்பம் செய்து வருவது குறிப்பிடத் தக்க ஒன்றாகும். (தேவாரம் ஓதுதல் அன் றைய காலத்தில் திருப்பதியம் விண்ணப்
A 9
V

ITT6 D
சி. கிருஷ்ணமூர்த்தி அமைப்பாளர், அகில இலங்கைத்திருமுறை மன்றம்.
பித்தல்) என வழங்கப்பெற்று வந்தது. ஒதுவார் மூர்த்திகள் ஆலயத்தில் தினமும் நியமம் தவறாது திருமுறை ஓதி தன் பணியை முழுநேரப்பணியாக்கி நிறை வேற்றி வருகின்றார்கள்.
ஒதுவார் மூர்த்திகளுக்கு ஆலயத் தில் மாதாந்த சன்மானப் படி வழங்குவது டன் தினமும் அவர்களின் இல்லம் நோக்கி இறைவனுக்கு படைக்கப்பெற்ற நெய்வேத்தியப் பிரசாதம் கொண்டு சென்று வழங்கிவருவது ஒருசில ஆலயங்களில் இன்றும் நடைபெற்று வருகின்றது. ஒது வார் மூர்த்திகளுக்கென்று மானியம் வழங் கப்பட்டு வருவதோடு மாதாந்தம் நெல், அரிசி, தானிய வகைகளும் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஒருசில ஒது வார் மூர்த்திகளுக்கு வசிப்பதற்கு வீடும், நிலங்கள் கூட வழங்கப்பட்டுள்ளது. ஒது வார் மூர்த்திகள் அக்காலத்தில் மன்னர் களால் மதிப்புடன் வாழ்வதற்குத் தேவை யானவற்றை பொன்னாகவும் பொருளா கவும் வெகுமதிகளாகவும் வழங்கப்பட்டு போற்றப்பட்டுள்ளனர்.
திருமலை நாயக்கரால் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர ஆல யத்தில் பணியாற்றிய அனைத்து ஒதுவார் மூர்த்திகள் குடும்பத்தினர்க்கும் அவர்கள் பணியைப் போற்றும் வகையில் ஒரு 8N

Page 123
-Hyab656D6digitproof LD6Ulf - 2OO8Aகிராமம் முழுவதும் ஓதுவார் செங்குளம் திருமலை நாயக்கர் மானியமாக வழங்கி யுள்ளார். அந்த ஒதுவார் மூர்த்திகளின் வழி வந்தவர் திருகுருசாமி ஒதுவார். தற் பொழுது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில் வாழ்ந்து வருகின் றார். அவர்களிடம் அக்காலத்து செப்புப் பட்டயங்கள் உள்ளன.
திருநெறிய தமிழிசை பாடும் ஒதுவார் மூர்த்திகளை போற்றிப் பணிந்து வணங்கி அவர்களுக்கு கெளரவமளித்து ஒதுவார் மூர்த்திகள் மனநிறைவோடு வாழ வகை செய்கின்றது தமிழகம்.
ஆனால் நமது ஈழத்திருநாட்டில் ஆலயங்களில் ஒரு சிலர் திருமுறைக்கு உரிய இடம் வழங்க மறுக்கின்றனர். அத னைப் போற்றுகின்றவர்களும் மிகமிகக் குறைவு. இதனை ஆலய அறங்காவலர் களும் சைவமக்களும் கவனத்திற்கு எடுத்து ஆலயங்களில் திருமுறை ஓதுவதும் புராணபடனம் செய்வதும் மிகமிக அவ சியமெனக் கொள்ள வேண்டும். அப் பொழுது நாடு சிறக்கும். அனைத்து வளங்களும் குன்றாது கிடைக்கும்.
ஒதுவார்மூர்த்திகளாக வர விரும் பின் தேவாரப் பண்களையும் பொருளை யும் உரிய முறைப்படி முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். இவையனைத்திற்கும் தமிழகத்தில் ஆதீனங்கள், இசைக்கல்லூரி கள், குருகுலங்கள் வழி வகை செய்து கற்பிக்கின்றன. ஐந்து வருடங்களுக்கு மேலாக தேவாரப் பண்ணிசைப் பயிற்சி களில் பங்குபற்றியோர் ஆதீன குருகுலத் தில் பன்னிரண்டு வருடங்களுக்கு மேல் ஒதுவார் மூர்த்திகளுக்கு உரிய முறைப்படி கல்வியைப் பெற்றவர்கள் சைவசமய
NA
V

நெறிகளுக்கு கட்டுப்பட்டு சமயாசார நிய மங்களைப் பழகி அதன்படி வாழ வேண் டும். ஓதுவார் மூர்த்திகளாக அவர்கள் தம்மை ஒருநிலைப்படுத்தி பயபக்தியுடன் வாழ அனைத்து வசதிகளையும் ஆதீ னங்கள் அவர்களுக்கு வழங்கி நெறிப் படுத்தி வருகின்றன. ஓதுவார் மூர்த்திகள் இன்றும் அந்த நியமங்களைக் கடைப் பிடித்து வருவது போற்றத்தக்கது. இவற் றுள் மதுரை ஆதீனம், தருமை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் குறிப்பிடத் தக்கவை.
ஒரு காலத்தில் சமயதிட்சை பெற்றவர்களே ஒதுவார்களாக முடியும் என்ற நியமம் இருந்து வந்தது. தீட்சையில் சமய தீட்சை, விசேட தீட்சை, நிர்வாண தீட்சை என மூன்று வகைப்படும். அதில் சமய தீட்சையாவது ஒதுவார் மூர்த்திகள் பெற்றிருக்க வேண்டும் என்னும் விதியும் உண்டு. ”
ஒதுவார் மூர்த்திகளின் லட்சணம் எப்படி இருக்க வேண்டும், நித்திய நியமங் களை தவறாது பேண வேண்டும், நெற்றி நிறைய விபூதி, தலையில் குடுமி, காதில் கடுக்கன், மார்பு நிறைய உருத்திராக்க மாலை, தோய்த்துலர்த்திய அங்கவஸ் திரம், வேட்டி, சால்வை இவையனைத்தும் ஒருங்கே அமைந்தவர்கள் தான் ஓதுவார் மூர்த்திகள். இவர்கள் சிவபூசை செய் வதும் மிகவும் போற்றத்தக்கதொன்றாகும்.
தேவார இசை விற்பன்னர்கள். சிவாலயங்களில் தமிழிசைப் பனுவல்க ளைப் பாடுவதற்காக நியமிக்கப்பட்டவர் களே ஒதுவார் மூர்த்திகள். அவர்கள் தொழிலால் பெயர்பெற்றவர்களே அன்றி சாதி வகுப்புக்களால் அல்லர். தென் இந்தி
ܟܠ 99

Page 124
-/நல்லைக்குமரன் மலர் - 2008Aண
யாவில் சேர சோழ மன்னர் காலத்தில் இராஜராஜசோழன் அரசாட்சியில் ஒதுவார் மூர்த்திகள் என அழைக்கப்பட்டவர்கள் பிடாரர் எனவும் அழைக்கப்பட்டனர். பிடாரர் என்ற சொல்லுக்கு மருத்துவர், இசைக்கலைஞர், மற்றும் குரு என்ற பொருள் உண்டு. தேவார இசைப் பதிகங் களைப் பாடுவோர் இம்மூன்றிலும் சிறந்து வல்லவர்களாக விளங்கியமையால் பிடாரர் என்று சிறப்பாக அக்காலத்தில் அழைக்கப்பெற்றனர்.
தேவாரத் திருப்பதிகங்களை முறைப்படுத்தி திருக்கோயில்களில் ஒதச் செய்தவர் என்ற பெருமை இராஜராஜ சோழனையே சேரும் போது, தேவாரப் பாடல்களை அவருக்கு முன்னும் ஓதுவார் மூர்த்திகள் பாடி வந்ததாகவும் குறிப்பு உண்டு.
தேவாரத் திருப்பதிகங்களை பண் முறையோடு, பண்ணிசை மரபின் படி கடந்த ஆயிரத்து இருநூற்றாண்டு கால மாகப் பாடி, ஒதிப் போற்றி வருகின்றார் கள் ஒதுவார் மூர்த்திகள். பிற்கால சந் ததியினருக்குத் தேவாரத்தைக் காத்துத் தந்த பெருமை முழுவதும் ஓதுவார் மூர்த்திகளையே சாரும்.
ஒதுவார் மூர்த்திகள் அக்காலத்தில் சாரங்கி வாத்தியத்தை தாங்களே வாசித் துக் கொண்டே திருமுறைப்பாடல்களைப் பாடுவார்கள். அவர்கள் இவ்வாத்தியத்தில் மிகுந்த திறமைசாலியாகவும் இருந்துள் ளார்கள். ஆனால் இக்காலத்தில் அவை அற்றுப்போய் பற்பல இன்னிசைக் கருவி களின் துணையுடன் பாடிவருகின்றார்கள்.
சென்னையில் ராஜாசேர் எம்.
A1(

அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் தோற்றுவிக்கப்பெற்ற தமிழிசைச் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பண்ணாராய்ச்சி மாநாடு நடாத்தி பிரபல தேவார விற்பன்னர்கள், ஓதுவார் மூர்த்தி களை அழைத்துப் பலரும் கூடி தேவாரம் பாடும் முறைகளைப் பற்றி ஆய்வுகள், விவாதங்கள் நடாத்தி பங்குபற்றும் ஒது வார் மூர்த்திகளை சிறப்பித்துப் போற்று வது குறிப்பிட வேண்டிய ஒன்று.
பெண்களும் தேவாரப்பாடல்களைப் பாடலாம் என்பதற்குச் சான்றாக திரு வொற்றியூர் 'கல்வெட்டு திருப்பள்ளி யெழுச்சி மற்றும் திருவெம்பாவைப் பாடல்கள் பாடி நடனம்புரிந்து பணிசெய்து வந்ததைக் கூறுகின்றது. இவர்கள் திருப் பதிகம் விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட் டிருந்த இத்தளியிலார்க்கு தேவரடியார் கள் என அழைக்கப்படும் இவர்கள் நாட் டிய அபிநயத்துடன் தேவாரப் பாடல் களை பாடி அவர்கள் பணிசெய்தார்கள் எனவும் இவர்களுக்கு நிலக்கொடை வழங்கப்பட்டுள்ளதாக வீரராஜேந்திர சோழன் கால கல்வெட்டுக்களில் இருந்து தெளிவாகிறது.
சிவப்பிராமணர்கள் தேவாரம் ஒதல் வழக்கமாக இருந்துள்ளது. லால்குடி அருகில் உள்ள திருத்துவத்துறை ஆல யத்தில் இரு அந்தணர்கள் திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் ஒதுவார் மூர்த்தி களாக நியமம் செய்து அக்காலத்தில் ஒதுவார் மூர்த்திகளாக பணி செய்துள் ளார்கள். அவர்களுக்கு சிவகோசரி பிடா ரன் தேசவிடங்கன் என்பார் நிலதானம் பொருட்தானம் மானியம் ஆகியவை வழங் கியதாக கல்வெட்டுக்களில் உள்ளது. எனவே பிராமணர்களும் ஓதுவார் மூர்த்தி
NA

Page 125
---/5656zD6váegLDToof LD6Uñ-2OO8Aகளாகப் பணிபுரிந்தமைக்கு இவை தலை யாய சான்றாகும். தற்போது சென்னை யிலும், திருவொற்றியூரிலும் இரு பிராமண ஒதுவார் மூர்த்திகள் பணிபுரிந்து வருகின் றார்கள்.
ஆலயங்களில் பஞ்சபுராணம் ஒதுவதென்பது ஒரு முக்கிய மரபாகும். தமிழகத்தில் பஞ்சபுராணம் ஒதப்படாத ஆலயங்கள் இல்லையெனலாம். ஆனால் நம் ஈழத்தில் ஒருசில ஆலயங்களைத் தவிர மற்றைய ஆலயங்களில் திருவிழாக் காலங்களில் மட்டுமே பஞ்சபுராணம் ஒது வதைக் கடைப்பிடித்து வருகின்றார்கள். அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.
இராஜராஜசோழன் அவர் மைந்தர் காலத்தில் கிடைக்கப்பெற்ற தேவாரத் திருப்பதிகங்களை நம்பியாண்டார் நம்பி ஏழு திருமுறைகளாக வகுத்ததன்பின் திருக்கோயில்களில் ஏழு திருமுறைகளை யுமே தேர்ந்தெடுக்கப்பெற்று பாடிவந்ததா கவும் பின் திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் பாடல் களை இணைத்துப் பாடியதாகவும் அறிய முடிகிறது. எனவே, ஆலய பூசை, கிரி யையின் போது மகோற்சவ காலந்தோறும் வசதியைப் போல் மூவர் தேவாரத்திலும் ஒன்றொன்றாவது பஞ்சபுராணப் பாடலு டன் இணைத்துப் பாடினால் நன்மைபயக் கும் என்பது பெரியோர்களின் கருத்து.
பஞ்சபுராணத்தின் தோற்றம் எப்படி ஏற்பட்டது என்பதும் இவை ஒரு மரபாகப் பயின்று ஓதி வருவதாகவும் ஓதுவார் மூர்த்திகள் கூறினாலும் ஆலயங்களில் தினசரி பூசை, விசேட சோடசோபசார பூசையின் போது பஞ்சபுராணம் அவசியம் ஒதவேண்டும் என்றும் உள்ளது. பூரீலழரீ
Al V

ஆறுமுகநாவலர் தம் நூலில் இந்த ஐந்து பாடல்களையும் இணைத்துப் பஞ்சபுராணம் பாடும் வழக்கத்தை ஏற்படுத்தியதாகவும் பஞ்சபுராணம் ஒதும் மரபை அவரே தோற்றுவித்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று பன்னிரு திருமுறைப் பாடல்களையும் ஓதவேண்டும், பாராயணம் செய்ய வேண்டும் என்பது பூரீலழரீ ஆறு முக நாவலரின் கூற்று. பல ஆண்டுகளுக்கு முன் நாவலர் பெருமான் தமிழகத்தில் இருந்து 25இற்கு மேற்பட்ட ஒதுவார் மூர்த்திகளை அழைத்து நல்லூர்க் கந்தன் மஹோற்சவத்தின் போது திருமுறைப் பாராயணம் நடத்தியதாகவும் அறியக் கூடியதாக உள்ளது.
பன்னிரு திருமுறை திருஞான சம்பந்தர் முதல் சேக்கிழார் பெருமான் ஈறாக உள்ள இருபத்தேழு அருளாசிரி யர்களால் அருளிச் செய்யப்பெற்றதும் தேவாரம் முதல் திருத்தொண்டர்புராணம் இறுதியாக உள்ள திருப்பாடல்களே பன்னிரு திருமுறையென பெயர்பெறும்.
திருமுறை பன்னிரண்டு. அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் 385 திருப் பதிகங்களாகும். 4158 திருப்பாடல்கள். இவை திருஞானசம்பந்த நாயனார் பாடி அருளப்பெற்றவை. அடுத்துள்ள நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் 312 திருப் பதிகங்கள் 3066 திருப்பாடல்களாகவும், இவை திருநாவுக்கரசுநாயனார் பாடி அருளப்பெற்றவை. ஏழாந் திருமுறை 100 திருப்பதிகங்களாகவும், 1025 திருப்பதி கங்கள் திருப்பாடல்களாகவும் இவை சுந்தரமூர்த்தி நாயனாரால் அருளப்பெற்ற வையாகும். எட்டாந் திருமுறை திருவாச கம், திருக்கோவையார் என இரண்டாக
01N

Page 126
-ண/நல்லைக்குமரன் மலர் - 2008Aஅமைந்துள்ளது. திருவாசகம் 51 பகுதி களாகவும் 658 திருப்பாடல் ஆகவும், திருக்கோவையார் 400 பாடல்களாகவும் இத்திருமுறை மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளினார் இந்த எட்டுத் திருமுறை களையும் அருளிச் செய்த அருளாளர்கள் நால்வர் சமயாசார்யர் எனப் பெயர் பெறு வார்கள்.
ஒன்பதாந்திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என இரண்டு பிரிவாக அமைந்துள்ளது. அவற்றுள் திருவிசைப்பா 28 திருப்பதிகங்களாகவும் திருப்பல் லாண்டு 13 திருப்பாடல்களகவும் கொண்டு விளங்குபவை. இத்திருமுறையினைத் திருமாளிகைத்தேவர், பூந்துருத்தி நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திரு வாலியமுதனார், புருடோத்தநம்பி, சேதி ராயர் ஆகிய ஒன்பதின்மர் பாடியருளி னார்கள். பத்தாந் திருமுறை திருமந்திரம் 3108 திருப்பாடல்களாகவும் அமைந்துள்ளது. பொதுவாக திருமந்திரம் மூவாயிரம் என்பர். இத்திருமுறையை திருமூலர் திருவாய் மலர்ந்தருளினார். திருமந்திரம் திருமந்திரமாலை எனவும் பெயர்பெறும். பதினோராந் திருமுறை திருஏகதசமாலை ஈறாக 40 பிரபந்தங்களாகவும் 1416 திருப் பாடலாகவும் அமைந்துள்ளது. இதனை திருவாலவாயுடையார், காரக்காலம்மை யார், ஐயடிகள், காடலர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீர தேவர் நாயனார், கல்லாடநாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாய னார், இளம் பெருமானடிகள், அதிரவடி கள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பி யாண்டார்நம்பி ஆகிய பன்னிருவர் பாடி யருளினார்கள். பன்னிரண்டாந் திருமுறை திருத்தொண்டர் புராணம் 4286 திருப் பாடல்களாக அமைந்தது. இத்திருமுறை
V
V

யினைச் சேக்கிழார் பெருமான் அருளிச் செய்துள்ளார்.
ஆகவே பன்னிரண்டு திருமுறை களிலும் இருபத்தியேழு அருளாசிரியர் களால் பாடி அருளப்பெற்றவை ஆகும். பன்னிரெண்டு திருமுறைகளும் சுமார் பதினெண்ணாயிரத்து இருநூற்றி ஐம்பத் திரண்டு (18252) திருப்பாடல்கள் உள்ளன.
திருமுறை கண்ட நிகழ்வு :
மூவர் முதலிகள் அருளிய தேவா ரத் திருப்பதிகங்களை இறைவன் ஆணை யிட்டவாறு முதலாம் இராஜராஜசோழன் நம்பியாண்டார் நம்பிகள் தில்லையம்பலம் சென்று கண்டனர்.
அதன்பின் இராஜராஜசோழனின் வேண்டுகோளின்படி திருநாரையூர் பொல் லாப்பிள்ளையார் அருள்பெற்ற நம்பி யாண்டார் நம்பிகள் திருஞானசம்பந்த நாயனார் அருளிய திருப்பதிகங்களை முதல், இரண்டு, மூன்று திருமுறைகளா கவும், திருநாவுக்கரசுநாயனார் அருளிய திருப்பதிகங்களை நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாகவும் சுந்தரமூர்த்திநாய னார் அருளிய திருப்பதிகங்களை ஏழாந் திருமுறையாகவும் வகுத்தருளினார்.
ஏழுதி s பின் அபயகுலசேகரன் என்னும் சிறப்புப் பெயருடைய இராஜராஜசோழ மன்னனும் நம்பியாண்டார் நம்பிகளும் பண் தெரிந்து இசையமைக்க வேண்டுமென எண்ணி திருஎருக்கத்தம்புலியூர் சென்று இறை வனை வேண்ட திருநீலகண்ட யாழ்ப் பாணர் மரபில் வந்த பெண்ணொருவருக்கு தேவாரப் பண்ணிசைத் திறனை அளித்துள் ளோம் என அசரீரி கேட்டு அம்மையாரை
02\

Page 127
-/நல்லைக்குமரன் மலர் - 2008Aஅணுகி தேவாரத் திருப்பதிகங்களுக்கு பண் வகுக்கச் செய்தார்கள்.
அவ்வம்மையார் வகுத்துத் தந்த கட்டளைகளும் இசைமரபுமே தற்பொழுது தேவாரப் பண்ணிசையாக சிறப்புற்று வளர்ந்து வருகின்றது.
பண்கள் வரிசையாக அமைந்த தேவாரத் திருப்பதிகப் பதிப்புக்கள் பண் முறை எனவும், தலவரிசையில் அமைந்த தேவாரத் திருப்பதிகப் பதிப்புக்கள் தல முறை எனவும் பெயர்பெறும். மூவர்பாடிய திருப்பதிகங்கள் யாவும் அடங்கியுள்ள தால் அ.து அடங்கன்முறை எனப் பெயர் பெற்றது என்பர். அகத்திய, சிவாலய முனிவர் வேண்டுகோளின் பொருட்டு தேவாரத் திருப்பதிகங்களைத் திரட்டி இரு பத்தி ஐந்து பதிகங்களாக அளித்ததை “அகத்தியர் தேவாரத் திரட்டு’ என்றும் குட்டி அடங்கன்முறை என்றும் வழங்கப் பெற்றது.
தேவாரம் என்பதை தேவ + ஆரம் = தேவாரம் எனவும் பிரித்து, தேவ - கடவுளுக்குரிய, ஆரம் - பூமாலை போன்ற பாமாலை என்றும், தே - தெய்வத்தின் பால், வாரம் - அன்பு அதாவது ஒதுவோர் கேட்பவர்களுக்கு பேரின்ப பக்தியை உண்டு பண்ணுவது என்பதாம். ஆகவே, கடவுளைத் துதித்து வழிபடல் என்பது தேவாரம் தெய்வ சம் பந்தமான இசைப்பாட்டு என்னும் பொரு ளில் நிற்றலை அறிக.
சிவபெருமான் உலக மக்கள் உய்வு அடையும் பொருட்டு அருளிய வடமொழி வேதம் எழுதாமறை என்பது
NA - V •

போல, திருஞானசம்பந்தர் முதலிய அரு ளாசிரியர்கள் பாடியருளிய திருமுறைகள் தமிழ் வேதமாகும். "தமிழ் வேதம் பாடினார் தாளம் வபற்றார்”
(பெரியபுராணம்)
திருமுறைகள் முதலிலும் இறுதி யிலும் பிரணவ ஒலியுடைய வடமொழி வேதம் போல விளங்குவன. தமிழ் வேத மாகிய முதல் திருமுறையின் முதற்பாடல் "தோடுடைய செவியன்” என்பது. அதனுள் முதலெழுத்து "த" என்ற மெய்யெழுத்தின் மேல் பிரணவத்தின் முதலெழுத்து ஒ என்ற எழுத்து வந்துள்ளது. பெரிய புராணத்தில் உலகெலாம் என்பதும் “ம” என்ற எழுத்தும் வந்துள்ளது. ஆகவே திருமுறை முதலிலும் இறுதியிலும் "ஓம்" என்ற பிரணவத்தைப் பெற்றுத் திகழ் கின்றது. -
“தேடிக்கண்டு கொண்டேன்-திரு மாலொடு நான்முகனும் தேடிதேவபாணாத்தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்’ என்பது திருநாவுக்கரசு சுவாமிகளின் தேவாரம் (நான்காம் திருமுறை).
வடமொழி வேதமும் தமிழ் வேத மாகிய தேவாரத் திருமுறைகளும் ஒரு பொருளையே குறிப்பனவாம். “தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிவமாழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகளிமன்று உணர்” என்பது ஒளவை யார் அமுதமொழி.
திருமுறைகள் சிவபெருமான் திரு வாக்கே. சிவபெருமான் தன்வாய்ச் சொல் லாகிய தேவாரத் திருமுறைகளை ஒதக் கேட்டலில் மிகவும் விருப்புடையவர். L03'N,

Page 128
Hylb656D6égupproof LD6Di - 20O8Aதிருமுறை ஓதல் தானபூசை :
சிவபெருமான் விருப்பு வெறுப்பு இல்லாத முதல்வன் ஆயினும் அவர் ஆன் மாக்கள் உய்வு அடையும் பொருட்டு செய்யும் பூசையில் மிக விருப்பம் உடை யவர். ஞானநூலாகிய சைவத் திருமுறை கள் பன்னிரெண்டையும் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதலும், பிறரை ஒதும்படி செய்தலும் பிறர் ஓத தாம் கேட் டலும் பிறரைக் கேட்கும்படி செய்தலும் கேட்டவற்றை இடைவிடாது சிந்தித்தலும் ஆகிய இவ்வைந்தும் இறைவன் திரு வடியை அடைவிக்கும் ஞானபூசை ஆகும். திருவடிப் பேற்றிற்குச் சிறந்த சாதனம் சிவஞானம். அது திருமுறை ஒதுதல் முதலியவற்றால் உண்டாகும்.
"திருஞானசம்பந்தன் வசந்தமிழ்கள் உருஞானமுண்டாம் உணர்ந்தார் தமக்கே”
(சம்பந்தர் இரண்டாந் திருமுறை)
திருமுறை ஓதின் சிவஞானம் உண்டாம் என்பதை அறிந்த சைவப் பெரியோர்கள் பலர் நாள்தோறும் பன்னிரு திருமுறைகளையும் விதிப்படி பூசித்து ஒதிவருகின்றனர். அவர்கள் நாள்தோறும் வரிசைக் கிரமமாக திருமுறையினை இயன்றளவு ஒதிக்கொண்டு வந்து ஓராண் டுக்குள் பன்னிரு திருமுறை முழுவதும் ஒதி முடிக்கின்றனர் என்பது அறிந்த செய்தி ஆகும்.
திருமுறைகளை பண்ணோடாவது அல்லது சுத்தாங்கமாவது பிழையின்றி ஒதுபவர் மேலோர் ஆவார். அவரை எவ் வித தீங்கும் பற்றி நிற்காது. அதனால் அப்புனிதரை ஈசன் என்றே கருதி வழிபடு தல் முறையாம்.
A1

‘இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில் ஈசனெனும் இயல்பினரே”
(சம்பந்தர் முதலாந் திருமுறை) "பண்ணாரப் பாடவல்லார்க்கு இல்லையாம் umsuGuð'
(சம்பந்தர் இரண்டாந் திருமுறை)
திருமுறைகளை ஒதுகின்றவர் ஒருவராகவே இருந்தும் ஒதலாம் அல்லது பலர் சேர்ந்தும் ஓதலாம்.
"காழிஞானசம்பந்தன்வசப்பிய செந்தமிழ் ஒருத்தராகிலும் usоћанатта8b se appensionira uhićmasca"
(மூன்றாம் திருமுறை -சம்பந்தர்)
தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில் களில் மகோற்சவ பெருந்திருவிழாக் காலங்களில் சுவாமி திருவீதிகளில் உலாவரும் போது ஒதுவார் மூர்த்திகள் பலர் ஒன்றுகூடி பின்சென்று தேவாரத் திருமுறைகளை ப்க்க வாத்தியங்கள் சகிதம் ஒதிக்கொண்டு வருவார்கள். உடன் செல்லும் அன்பர்கள் தேவாரம் முதலிய திருப்பாடல்களிடத்துக் கொண்ட பெரு விருப்பமாகிய பக்தியினால் தம்மை மறந்து மயங்கி நின்று கேட்டு மகிழ்வர்.
‘விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்
வேட்கையின் வீழ்ந்தபோது”
(ஒன்பதாந் திருமுறை திருவிசைப்பா - கருவூர்த்தேவர்)
நல்லூர் பூரீ கந்தசுவாமி கோயில் மகோற்சவத்தில் சுவாமி வீதி வலம் வரும் போது பின் சென்று பல அன்பர்கள் அடியார்கள் தேவாரப் பாடல்களை பண்ணொன்ற பாடி வரும்போது இதனை உணரக்கூடியதாக இருப்பதை அறியலாம்.
V 04V

Page 129
=Wநல்லைக்குமரன் மலர் - 2008A= இதனால் மக்கள் திருமுறையினிடத்து கொண்டுள்ள பக்தி நன்று விளங்கும்.
"திருமுறை ஒதலின்பயன்” உணவு உடலை வளர்ப்பது போல உயிரை ஆன்மஞான திருமுறைப் பாடல்கள் வளர்க்கவல்லன. அவற்றை இடைவிடாது ஒதுபவரின் பிணிநீங்கும். அவர் பக்தராக விளங்கி முக்தி பெறுவர்.
“பாரூரும் பரவித் தொழவல்லார் பத்தராய் முத்திதாம் வயறுவரே”
(ஏழாந் திருமுறை - சுந்தரர்)
ாதோர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை
வயற்காழி நாதன்வேதியன்"ஞானசம்பந்தன்வாய்நவிற்றிய தமிழ்மாலை
(töbLuup oluri
கும்மியடி பெண்ணே கும்மியடி கோல மயிலோனைக் கும்பிட்டடி தெள்ளிய ஞானம் தந்திடச் சொல்லி திகழ் - ஒளி பவனைக் கும்பிட்டடி தேரேறி வருகின்றான் கும்மியடி எம்பை ஈடேற்ற வருகின்றான் கும்மியடி
செய்த வினைகளைத் தீர்த்திடவே
முருகன் தேரேறி வந்தெம்மை ஆட்கெ தேவரைக் காத்திட்ட வேலன் வருகின் வேலினால் கொடுவினை போக்க வருக
பாரெல்லாம் பவனி வந்துமவன் கையில் மாங்கனியில்லாமல் ஆண்டியானான் தன்னைப் போல் எம்மையும் ஆண்டியா தருகின்றான் சோதனை பொறுத்திருப்ே
ஆண்டிக் கோலத்தை விட்டொரு நாள அலங்கார புருஷனாய் வந்துதித்தான் வேண்டிய வலுவினைத் தந்தெமக்கு எமை மீட்டிடச் செல்வன் வந்துதிப்பான்
A1(

ஆதரித்துதிசைகற்றுவல்லார்சொலக்கேட்டுகுந்தவர்
5lboLD வாதியாவினைமறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்
வந்து அடையாவே" (சம்பந்தர்-இரண்டாந் திருமுறை)
திருமுறைகள் வேண்டுவார் வேண்டியதைத் தருவதோடு, நல்வாழ்வு அளிக்கும், இடர்களையும், வினைதீர்க் கும், விஷம் போக்கும், உடல்நோய் நீக் கும், கோள்கள் நீங்கும். புகழ் எய்துவர், பாவம் பற்றறும், சிவலோகத்திருப்பர், திருப்பதிகங்களை அறிந்து தேடி நாள் தோறும் பாராயணம் செய்தால் பெரும் பயன் பெறுவர்.
(ஆதாரம் : ஒதுவார் மரபினர், திருமுறைச் சிறப்பு)
னே தம்மியழ
ாள்ளுவான் BIT6 கின்றான் (கும்மியடி பெண்ணே.)
க்கி பாம் (கும்மியடி பெண்ணே.)
J65T
(கும்மியடி பெண்ணே.)
மு.க. சிவானந்தம்
5'N

Page 130
=ண-/நல்லைக்குமரன் மலர் - 2008A
ஆலயாங்கள் அறப்பன்
ஆலயங்கள் ஒவ்வொன்றும் தன் னைச் சூழவுள்ள மக்களுக்கு சமய, சமூக மற்றும் ஆன்மீகம், அறம் பற்றிய உணர்வுகளை ஊட்டி அவர்கள் அனை வரும் நல்வாழ்வு வாழ, நாடு வாழ, அறம் வாழ வழிகாட்ட வேண்டுமென்ற உன்னத மான நோக்கினை உள்ளூர உணர்ந்த காரணத்தினாலேயே "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றாள் ஒளவைப்பாட்டி,
சைவமக்களது பாரம்பரியம், கலாசாரம் போன்றன சீரழிந்து செல்லும் இன்றைய காலகட்டத்தில் கூட ஆலயங் கள் சமயப்பணி, சமூகப்பணி மற்றும் அறப்பணிகளை முன்னெடுத்துச் செல் லாது கோபுரம் கட்டுதல், சித்திரத்தேர் செய்தல், வாகனம் செய்தல், வர்ணம் தீட்டுதல் போன்றவற்றிலேதான் அதிக நாட்டம் கொண்டவையாக விளங்கு கின்றன. இந்நிலை கவலைக்குரியதாகும்.
ஆலயங்களின் வருடாந்த மஹோற் சவம் ஆரம்பிக்கும் நேரத்தில் ஆலயச் சூழலை துப்புரவு செய்யுமாறு உள்ளு ராட்சி மன்றங்களைக் கோருதல், திரு விழா விஞ்ஞாபனம் அச்சிடுதல், தினமும் ஒலிபெருக்கி மூலமாக பக்திப் பாடல் களை ஒலி பரப்புதல் போன்றவற்றிலேயே ஆலயங்கள் அனைத்தும் அதிக நாட்டம் காட்டி வருகின்றன. ஆலயங்களைப் பரி பாலிக்கவென ஒவ்வொரு ஆலயத்திலும்
A1

பணிகளை ஆற்றுமா?
இ. இரத்தினசிங்கம் செயலாளர், சைவசமய விவகாரக் குழு.
பரிபாலனசபை அமைக்கப்பட்டு, பராமரிக் கப்பட்டுவரும் நிலையில் ஆலயச் சூழலை பரிபாலன சபையினர் மற்றும் ஆலயச் சூழலில் வாழுவோர் ஒன்றிணைந்து ஏன் துப்புரவு செய்யக்கூடாது? திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் தொண்டினை மேற் கொண்டு முத்தியடைந்தார் என்பது சமய வரலாறாகும். பெருந்தொகைப் பணம் செலவிட்டு அளவுக்கடங்காத பெரிய தாளில் அச்சிடப்பட்டு விநியோகம் செய் யப்படும் திருவிழா விஞ்ஞாபனத்தை எவ ராவது ஆர்வமுடன் படிக்கின்றார்களா? விஞ்ஞாபனம் அவசியம் தானா? திருவிழா ஆரம்பித்ததும் அதிகாலை 400 மணிக்கே ஒலிபெருக்கி ஓசை வானைப் பிளக்கும் அளவுக்கு ஒலியெழுப்பி அயலிலுள்ளவர் களின் மன அமைதியைக் கெடுக்கிறது. அதிகாலையில் படிக்கும் மாணவர்களின் கல்வியைக் குழப்புகிறது. இவ்வாறான நிலையில் ஒலிபரப்பு அவசியமா?
ஆதிகாலத்தில் குளக்கரைகளை யண்டிய பிரதேசங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டு இருந்தமையினால் திருவிழாக் காலத்தில் ஒலியெழுப்பி திரு விழா பற்றிய தகவலை தொலைவிலுள்ள வர்களுக்கு அறிவிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. இன்று ஆலயங்கள் நகரத்துள் வந்துவிட்டன. மக்களும் அவற் றைச் சுற்றி வாழ்கின்றார்கள். இந்நிலை யில் ஒலிபெருக்கி பாவனை அவசியமா? சிவாச்சாரியர்களும் மந்திர உச்சாடனங்
V )6Y

Page 131
களை ஒலிபெருக்கியில் சொல்லவே விரும்புகின்றனர்.
இவ்வாறான ஆடம்பரமான, அர்த்த மற்ற அநாவசிய செலவுகளை ஈடு செய் வதற்காக திருவிழா உபயகாரரிடமிருந்து பெருந்தொகைப் பணத்தினை ஆலய பரிபாலகர்கள் அறவிடுவதனால் உபயகா ரர்கள் மனம் விரும்பி திருவிழாவைச் செய்யாது மிகுந்த கவலையோடும், மன விரக்தியோடும் தமக்குரிய திருவிழாவைச் செய்துவருவது கண்கூடு. அளவுக்கதிக மான நிதி அறவீடு நிர்வாகக் குழப்பங் களுக்கு காரணமாக அமைகிறது.
மேற்படி செலவுகளை - நிகழ்வு களைக் குறைத்து சமய, சமூக மற்றும் அறப்பணிகளை ஆற்றுவதற்கு ஆலயங் கள் அனைத்தும் முன்வரவேண்டிய காலம் வந்துவிட்டது. வழிபாடாற்றும் முறைமையை சிறுவர் முதல் பெரியோர் ஈறாக ஆகம முறைப்படி கடைப்பிடிப்ப தில்லை. அவற்றின் உண்மைத் தன் மையை அனைவருக்கும் தெளிவுபடுத்தும் விதத்தில் பிரசங்கங்கள் மூலமாக, செயல் முறை வகுப்புக்களுடாக ஆலயங்கள் முன்னெடுக்க வேண்டும்.
பழமையும், தொன்மையும், பெரு மையும் மிக்க சைவசமயத்தின் உண் மைத் தன்மையை அனைவரும் விளங்கிக் கொள்ளும் விதத்தில் ஆலயங்கள் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தினால் மதமாற்றம் மிக அதிக அளவில் தற்போது இடம்பெற்று வருகி றது. அவ்வாறு பிற மதங்களைத் தழுவிய வர்கள் சைவத்தைப் பழிக்கவும், தூற்ற வும் முனைந்து நிற்கின்றனர். சைவ சமயத்தைப் பற்றி அவர்கள் அறிந்து
A1

கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை ஆல யங்கள் ஏற்படுத்தாமையும், கேளிக்கை களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பக்தி பூர்வமற்றவிதத்தில் ஆலயங்கள் திரு விழாக்களை முன்னெடுப்பதுமே இதற் குரிய பிரதான காரணமாகும்.
அர்ப்பணிப்பு சற்றும் இல்லாத வர்களினால் ஆலய நிர்வாகங்கள் நீதி மன்றத்தை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்படுகின்றன. ஆலயத் தையும், அங்கு நடைபெறும் கிரியைகள் மற்றும் திருவிழாக்களை முதன்மைப் படுத்தி செயற்படுவார்களானால் நீதி மன்றம் செல்லவேண்டிய நிலைமை ஏற்படமாட்டாது. நான் என்ற ஆணவமும், அகந்தையும் ஒருவரிடம் இருக்கும்வரை அவர் பொதுப்பணிகளில் - அறப்பணி களில் ஈடுபடுவதற்கு அருகதையற்றவரா கின்றார். அவ்வாறானவர்கள் பொதுப்பணி களில் ஈடுபடுவதை எவரும் அனுமதிக்கக் கூடாது.
ஆலயங்களில் நிர்வாகச் சிக் கல்கள், மோதல்கள், நீதிமன்ற நடவடிக் கைகள் போன்றன பிறசமய வழிபாட்டுத் தலங்களில் இடம்பெறுகின்றனவா? சைவ சமயத்தில் மாத்திரம் ஏன் இவ்வாறு ஏற் படுகிறது? அளவிறந்த மதச் சுதந்திரம், கட்டுப்பாடுகளற்ற நிலை என்பனவே அதற்கு காரணமாகும். ஆலயங்கள் சமய மற்றும் சமூகப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கியிருந்தால் இவ்வாறான தொரு நிலைமை ஏற்பட வாய்ப்பு இல்லாது போயிருக்கும்.
மதமாற்றத்திற்கு உள்ளாகியவர் களுக்கு நிதியுதவி மற்றும் ஏனைய உதவிகள் அவ்வச் சமய நிறுவனங்களி
V

Page 132
-/p656Daviestproof iDolf - 20O8Aனால் மாதாந்தம் வழங்கப்பட்டு வரு வதைக் கண்ணுற்ற வறிய சைவ மக்கள் தமது வாழ்வை வளம்படுத்தி, வசதிக ளைப் பெற்றுக் கொள்ளுவதற்காக மதம் மாறுவதற்கு முண்டியடித்துக்கொண்டு நிற்பதைக் காணமுடிகிறது. ஒவ்வொரு ஆலயமும் தனது சூழலிலுள்ள வறிய சைவ மக்களுக்கு மாதாந்தம் உதவு தொகை ஒன்றினை வழங்கியும், காணி மற்றும் வீட்டு வசதிகளற்றவர்களுக்கு, ஆலயங்களுக்குச் சொந்தமான காணி களில் அவர்களைக் குடியமர்த்தியும் கணி சமானளவு மதமாற்றத்தினைத் தடுக்க (ՄIգեւյլb.
ஆலயங்கள் ஒவ்வொன்றினாலும் மேற்கொள்ளப்படும் அநாவசிய, ஆடம் பரச் செலவுகளைத் தவிர்த்து ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியை - கல்விசார் உபகரணங்களை மாதாந்தம் வழங்கி வருவதுடன் ஆலயச் சூழலில் வதியும் ஏழைச் சைவர்களுக்கு உணவுப் பொருட்களைத் திட்டமிட்ட முறையில் வழங்கினால் அவர்களுக்கு ஆலயத்தின் மீதும், இறைவனிடத்தும் அன்பு ஏற்பட்டு, தாமே முன்வந்து ஆலயத் தொண்டுகளை மேற்கொள்ளுவர். இதனால் சைவப் பாரம் பரியம் மீண்டும் புத்துயிர் பெறுமென எதிர் பார்க்கலாம்.
ஆலயங்களில் பஞ்சபுராணங் களைப் படிப்பதற்கு எவரும் தாமாகவே முன்வரும் பழக்கம் அருகிவிட்டது. அதனைப் பாடத்தெரிந்தவர்களும் ஏனைய வர்களது வற்புறுத்தல் காரணமாகவே கடமைக்காகப் பாடுகின்றனர். பஞ்ச புராணங்களை பண்ணோடு பொருள் விளங்கி, மற்றவர்களும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் பாடுவதற்கு ஒவ்
NA
V

வொரு ஆலயமும் தகுதிவாய்ந்த ஒதுவார் களை ஏன் நியமிக்கக்கூடாது? அவ்வா றானவர்களுக்கு நிதியுதவி, பொருளுதவி வழங்கின் அவர்கள் தாமாகவே முன்வந்து ஆலயத் திருவிழாக்கள் சிறப்புற ஒத் துழைப்பர் என ஏன் எதிர்பார்க்கக்கூடாது?
பசுவதையை சைவசமயம் ஏற்றுக் கொள்ளுவதில்லை. பசுவதையைத் தடுப் பதற்கு ஆலயங்கள் எவையும் இதுவரை ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற் கொண்டதாகத் தெரியவில்லை. ஆலயங் கள் பசுக்களை வளர்ப்பதற்கேற்ற தொழு வங்களை அமைத்து அவற்றிற்கு வேண் டிய உணவுகளைப் பெற்றுக்கொள்ளு மிடத்து பசுக்களை வளர்க்க முடியாதோர், நேர்த்திக்கடன் நிமித்தம் அவற்றை ஆலயங்களுக்கு அன்பளிப்புச் செய்வர். ஆலயங்கள் அவற்றினைப் பராமரித்து பூசைக்குத் தேவையான பாலை தினமும் பெற்றுக்கொள்வதுடன் மேலதிக பாலை ஏழைச் சிறார்களுக்கு வழங்கமுடியும். இப் பணிக்காக சிலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பசுச் சாணத்தின் மூலம் சுத்த மான திருநீற்றை தயாரிக்கவும் அதன் மூலம் கலப்படமில்லாத திருநீற்றை சைவ சமயத்தவர்கள் அணிவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
ஆலயங்கள் அனைத்தும் ஆடம் பரத்திலும், அர்த்தமற்ற கேளிக்கை களிலும் நாட்டங்கொண்டு செயற்படு வதைத் தவிர்த்து சமய, சமூக, அறம் மற்றும் ஆன்மீகப் பணிகளை முன்னெடுக் காதுவிடின், ஏழைச் சைவ மக்களுக்கு உறையுள், உண்டி கொடுக்கத் தவறின், எதிர்காலத்தில் வெள்ளையடித்த ஆல யங்கள் மாத்திரமே மீதமாக விருக்கும், மக்கள் எவரும் அங்கு செல்லார்.
08'N

Page 133
=/நல்லைக்குமரன் மலர் - 2008Aஏனெனில் இன்றைய நிலையில் மாற்ற மேற்படாதுவிடின் மதமாற்றம் பெருகி சைவஆலயங்களில் வழிபாடு செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். இவ்விடத் தில் பாரதியார் கூறிய கவி மனங்கொள் ளத்தக்கது.
நாழடும் அழயவர்க்குக்
நல்லை நகர்க் கந்தனே நம்மை ஆட்கொள்ளும் வித்தகனே நல்வரம் அருளும் தயாநிதியே நம்மை வழி நடத்தும் நாயகனே
வாயார உன்புகழ்பாடி வருந்தி அ வாமுருகா வா ஓடி வா முருகா 6 ஓம் என்ற ஒலி கேட்டு ஓடி வருவ சரவணபவ என்று கூறச் சங்கடங்
நீலமயில் வாகனனே நித்தமும் ந நீடுழி வாழவைப்பாய் நித்தியமே
சேவல் கொடியுடைய சேந்தனைக் சொல்லத்தான் சோகம் விரண்டே
உருவாய் அருவாய் உளதாய் இ மருவாய் மலராய் மணியாய் ஒளி கதியாய் இருக்கும் அடியவர் தன அருள்வாய் முருகா கடம்பா கார்

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள கருமங்கள் யாவும் வபயர்விளங்கி ஒளிர நிற்றல் அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோள்ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
கேட்டிடும் வரம் தருவாய்
ழைக்கின்றோம்
T
ாய் முருகா கள் தீர்ப்பாய்
ம்மவரை ஜோதியே
கந்தனைச் ΤιΩ(8(3ιD
லதாய் uTu) - 5ssä னயே - காத்து þgó68u IT
திருமதி. சந்திரவதனிதவராஜா குடும்பநல உத்தியோகத்தர் யாழ் மாநகரசபை

Page 134
-/நல்லைக்குமரன் மலர் - 2008A
இறைவனைக் காட்ட
6
இறைவன் எங்கும் இருக்கிறார், எதிலும் இருக்கிறார் என்பதன் உண்மைத் தன்மையைப் பக்தப் பிரகலாதன் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. இந்தத்தூணுக் குள்ளும் கடவுள் இருக்கிறாரா? என்று அவன் தந்தை இரணியன் கேட்டுத் தூணை உடைத்தபோது இறைவன் நர சிம்ம வடிவினனாகத் தோன்றித் தன்னை வெளிக்காட்டி உண்மைப்படுத்தியமை இதற்குச் சான்றாகும்.
தன் ஆயுளைக் காப்பாற்ற சிவ லிங்க உருவத்தில் இறைவனை வழிபட்ட வேளை சிவலிங்கத்துக்குள்ளிலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் இயமனைத் தடுத்து மார்க்கண்டேயரின் ஆயுளைக் காப்பாற்றிய சம்பவமும் இதற்கு இன்னு மொரு சான்றாகும். திருஞானசம்பந்தர் தனக்குமுன் காட்சி கொடுத்த அம்மை அப்பனைப் பார்த்து தோடுடைய செவியன் என்ற தேவாரத்தைப் பாடிய அற்புதமும் தக்க சான்றாகும்.
இத்தகைய வரலாறுகள் மூலம் இறை உண்மையை அறிந்த எமக்கும் இறைவனைக்கான வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது.
அருவம், உருவம், அருவுருவ வடிவினனாகிய எம் முழுமுதற் கடவுளா கிய சிவபெருமானை அன்று தொட்டு இன்றுவரை சிவபக்தர்கள் ಹ6ಿ. 1 V

Sonnen SuSMSound
செல்வி மலர் சின்னையா
வுரையாளர், ஆசிரிய கலாசாலை, கோப்பாய்.
உணர்ந்தும், ஈர்க்கப்பட்டும் வந்த சம்பவங் கள் பற்பல எமது சமயத்தில் உண்டு.
இந்நிலையில் துளிர் விடும் இறை உயிர்ப்புக்களை தொட்டுச் சிந்திப்பதன் மூலம் அருவமாய் உருவமாய் உருப்படும் தெய்வீகத்தில் இறைவனைக் கண்டு கொள்ள இக் கட்டுரை முயல்கின்றது.
இவ்வுலகில் இப்பிறப்பில் நாம் காணும் இயற்கைச் செயற்பாடுகளை உற்று நோக்குவோம். நிலமும் வானும் காற்றும் நீரும் நெருப்பும் சூரியனும் இப் புவியினை இயக்குவதைக் காண்கிறோம். நில அண்டசராசராதிற்குள் மண், கற்பார், நீர், கனியப் பொருட்கள், இரத்தினக்கற் களும் உள்ளகத்தில் அக்கினிக் குழம்பும் உள்ளமைந்திருக்கிறது. இவ்வக்கினிக் குழம்பு புவிக்காந்த ஈர்ப்பு மையமாக இயங்குகிறது. அதனால் புவியில் உள்ள அனைத்துமே புவியை வட்டு விலகுவ தில்லை. நீர், காற்று, மழை, நிலம், வெப்பம், ஆகாயம், சூரியன் அனைத்தும் உயிர்களின் உருவாக்கத்திற்கும் பிறப்பிற் கும் வளர்ச்சிக்கும், வாழ்விற்கும் அத்தியா வசியமாக இருக்கிறது. நிலத்தில் கல் சியம், சிலிக்கா இரும்பு போன்றவையும், நீரில் ஐதரசன், ஒட்சிசன் போன்றவையும், காற்றில் ஒட்சிசன், நைதரசன், காபனி ரொட்சைட் போன்ற பொருட்களும் சேர்த் திருக்கின்றன.
10N

Page 135
-ண-/நல்லைக்குமரன் மலர் - 2008A=
இத்தகைய இரசாயனத் தன்மை கள் பயிர்களின் வளர்ச்சிக்கு அவசியமா கிறது. பயிர்கள் நிலத்தில் வேர்களைப் பாய்ச்சி ஊட்டச்சத்தையும், நீரையும் உறிஞ்சி வளர்கின்றது. பச்சை இலைகள் உணவை தயாரிக்கின்றன. தாவரத்தின் இலைகள், தண்டுகள், காய்கள், கனிகள். வித்துக்கள் அனைத்தும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உணவாகி உயிரினங் களை வாழவைக்கின்றது. இந்நிலைக்கு முன்னுள்ள அமைப்புக்களை அமைவுறச் செய்த புவிப்பரிமாண இயக்கசக்தி யார்?
உயிரினத்தின் பிறப்பில் ஆண் இனமா? பெண் இனமா முதலில் தோன்றி யது. கோழிக்குள் முட்டை வைத்து முட் டைக்குள் கோழி வைத்தவன் யார்? கோழியா முட்டையா முதலில் தோன்றியது? விடை கான முடியாத வித்தைக்குரியவன் யார்? விலங்குகளும், நீர் வாழ்வனவும், மனிதர் களும் ஆண் பெண் சேர்க்கையால் கருக் கட்டி குழந்தைகளை ஈன்றெடுக்க பறைவ களும், சில மீனினமும் முட்டையிட்டு அடைகாத்துச் சூடேற்றித் தம் சந்ததி களை பெருக்கும் மாயம் தான் என்ன?
எமது தாய் தந்தையாரைக் கேட்டு நாம் பிறந்தோமா? எமைக்கேட்டு எம் பிள்ளைகள் பிறந்தார்களா? என்ன பிள்ளை வேண்டுமென நினைப்போம். கிடைக்கும் பிள்ளையைப் பாசத்துடன் வளர்ப்போம். இவை நியதியால் நடை பெறுகின்றன. அந்த நியதியை வகுத்த வன் யார்?
பூவுலகம் சிற்றின்பத்துக்குரியது. சிற்றின்பத்தில் வைத்துச் சந்ததிகள் பல்கிப் பெருகவைத்தவன் யார்? உயிர் களுக்குள் பாசத்தைப் புகுத்தி இயக்கு
Al

பவன் யார்? பாசத்தால் உயிரினம் தாமாக, இணைந்து வாழச் செய்தவர் யார்?
தாய்மைக்குள் எல்லையில்லாமல் பாசத்தை உட்புகுத்தி குழந்தைகளை வளர்த்தெடுக்கும் தொழிலைக் திட்ட மிட்டவர் யார்? பருவம் வந்த ஆணினத் துக்குப் பெண்ணிலும், பெண்ணினத்திற்கு ஆணிலும் (எதிர்ப்பாற் கவர்ச்சியால்) ஒரு வரை ஒருவர் ஈர்த்துக் கொள்ளும் சக்தி யின் விந்தைதான் என்ன?
உயிர்களின் உடலுக்குள் சுவா சம், மூளை, கண், இதயம் போன்ற பல்வேறு இயந்திரத் தொகுதிகளை உட் புகுத்தி இவ் இயந்திரத் தொகுதிகளின் கூட்டுத் தொழிற்பாட்டால் உடலை இயக் கும் தொழில் நுட்பத்திற்குரியவன் யார்? ஏனைய விலங்குகளிலும் மனிதனுக்கு ஆறறிவு ஆற்றலைக் கொடுத்தது ஏன்? மனித உடலின் செயற்பாட்டிற்கு மூளை யையும், மைய நரம்புத் தொகுதியையும் உருவாக்கி அதனைச் செயற்படுத்த ஐம் புலன்களையும் இணைத்துக் கொண்டமை எப்படி? ஆபத்து வேளைகளில் தன்னை யறியாது தப்பித்துக்கொள்ள உடலி லுள்ள அதிரீனல் சுரப்பிக்குக் கட்டளை இடுபவன் யார்? எமக்குள் ஒளித்திருந்து எம்மைக் காப்பாற்ற எமக்குள் தயாராக யிருப்பவன் யார்?
பூவுலகைப் பல்வேறு பெளதீக அம்சங்கள், தாவரப் பரம்பல்கள், உயிரி னப் பரம்பல்கள், நீர் நிலைப்பரம்பல்கள் போன்ற பல்வேறு அம்சங்களை உரு வாக்கியவன் இவற்றையெல்லாம் அனுப விக்கும் உயிரியாக மனிதனைப் படைத் துள்ளான். மனிதனுக்குள் பகுத்து உணர் ந்து செயல்படும் வல்லமை கொண்ட
V 11N

Page 136
-/156.560606i5LDuof LDoi - 20O8Aமூளையைக் கொடுத்து நிமிர்ந்த முள்ளந் தண்டும் இரு கைகளும் கொடுத்தது ஏன்? ஆதியில் விலங்கோடு விலங்காக உணவு தேடித் திரிந்து வாழ்ந்த ஆதி மனிதன். இன்று இயற்கையின் அத்தனை வளங் களையும் தன் வாழ்க்கைக்குப் பயன் படுத்தி இன்றைய உயர் மனிதக் கட்ட மைப்பை ஏற்படுத்தவா? அதாவது இறை வன் படைத்த பூவுலகத்துக்குள் இருப்ப வற்றைக் கொண்டு தன் புத்தியைத் தீட்டிப் பற்பலவற்றைப் படைத்து மனித வாழ்க்கையை மகிமைப்படுத்த வேண்டும்
*பதற்காகவா?
படைப்பாற்றல் மிக்க அறிவியல் வளத்தை உள்ளமைத்தவன் மனித மனத் திற்குள் பாசம், நேசம், அன்பு, கருணை என்பவற்றையும் விதைத்துள்ளான். அத்துடன் திடம்கொண்ட மனோ வலுவை யும் கொடுத்திருக்கின்றான். மனிதனுக்குள் அவை எங்கிருந்து, எப்படி எம்மை இயக் குகிறது? எம்மையறியாத நாம் அவற்றின் வசப்படுவதெப்படி? அத்துடன் மனிதனுக் குக் கற்பனைச் சக்தியையும் கொடுத் திருக்கின்றான். “வானத்தில் ஏறிச் சந்திர மண்டல வாசலைத் தொடலாமா?’ என்ற பாடல் வரிகள் அன்று கற்பனையாகவும் இன்று நிஜமாயிருப்பதும் இதற்குச் சான் றாகிறது.
அணுவைப்பிளந்து அணுசக்தி யைக் கண்டதும், கண்டுபிடித்ததை விஞ்ஞானி, தன்னை நினைத்து முதலில் பெருமைப்படுவதில்லை. தனக்குள் தன் னையறியாதிருந்த ஆற்றலை எண்ணி அவனே வியப்புறுவான். அந்த ஆற்றலைத் தந்தவன் யார் என்று தான் தேடுவான். இத்தகைய அற்புதமான உணர்கையை கண்டுபிடிப்பாளர்கள் அனைவருமே உணர்
A1

வர். புதிய சிந்தனைகளை வெளிப்படுத் தும் எழுத்தாளர்களும் தனக்குள் இருந்து புறப்பட்ட அந்த ஆற்றலை எழுதிய பின்பு தான் உணர்கின்றனர். அந்த ஆற்றலுக் குரியவன் யார்?
புவியில் கிழக்குப் பகுதி துயிலும் போது மேற்குப் பகுதி விழித்திருக்கிறது. மேற்குப்பகுதி விழித்திருக்கும் போது கிழக்குப் பகுதி தூங்குகிறது. புவிச் சுழற்சி யால் ஏற்படும் இந்நிகழ்வு பகலில் உழைக் கும் உயிர்களுக்கு ஓய்வு கொடுக்கவா? துயிலும் போது உள்ளுறுப்புக்கள் இயங் கிக் கொண்டிருக்கிறது. தாவரங்கள் துளிர் விட்டுக் கொண்டே இருக்கிறது. பிறப்பும், இறப்பும் ஒவ்வொரு நிமிடமும் நடந்து கொண்டிருக்கிறது. உயிர்மூச்சு நொடிப் பொழுதும் ஒய்வதில்லை. உயிருக்குள் இருக்கும் காற்று ஓய்ந்து விட்டால் உயிர் பிரிந்துவிடும். உயிர் எங்கிருந்து வந்து தாய்வயிற்றில் பிறக்கிறது. உடலுக்குள் இருந்த உயிர் உடலை விட்டு எங்கு செல்கிறது? எம்மால் அறியமுடியாத இவ் வித்தைக்குரியவன் யார்?
கடலுக்குள் அலை, அதற்குள் நீரோட்டங்கள், சூரியன் உதித்தல், மறைதல், காலை, மதியம், மாலை, இரவு, நிலநடுக்கம், பூகம்பம், மழை, வெயில், சந்திரனின் தேய்தலும் வளர்ச்சியும், நட்சத்திரங்கள், கோள்கள் அவை (மனித) உயிர்களின் மீது செய்யும் தாக்கங்கள் காற்று, காற்றின் திசைமாற்றம், அதன் வேகம், புவியீர்ப்பு, புவிச்சுற்றுகை, புவிச் சுழற்சி, நிலத்துக்குள் நீர், கனியங்கள், முகிலின் உருவாக்கம் அதன் ஓட்டம், மழையாகப் பெய்தல், சூரியனின் ஒளியும் அதன் வெப்பமும், இரத்தினக் கற்களின் ஒளிர்கை அதன் பல்வேறு நிறங்கள்.
NA 2V

Page 137
-/p656Dabaiguduof LDolf - 20O8Aதொல்பதி உறையும் வ
ஒருகை முகனே ஓங்காரப் கருணைக் கடலே கணநா மருகனை நல்லூர் முருகன் அருச்சிக்க நீயே துணை
குன்றுதோ றும்குடி கொன தன்னிகள் இல்லா தானைத் விண்ணவர் வன்சிறை மீட் கண்ணுதல் கடவுள் காதலி கலியினை தீர்க்கறை கண் கலியுக வரதன் கந்தக் க கண்ணில் உதித்து கங்ை விண்ணவப் பெண்டீர் வெ உமையின் மடியில் உரிை இமையவர் துயரம் எளிதா செந்தமிழ் தொல்நகர் திரு பைந்தமிழ் பாவலன் ஆறி மூவிரு முகத்தில் வினைத் பாவிய ரையொழிப்பது ஒ( புரப்பது ஒருமுகம் கலியின் கரப்பது ஒருமுகம் காரிய ஒருமுகம் ஞானம் உரைப் வருத்தம் தணிப்பது ஒருக தருவது ஒருகரம் ஐயிரண் அடியவருடன் அவனியும் கடிதென வந்துகடுந் துயர் செல்லப் பரைத்தெரிந்தெடு நல்யோக ருக்கங்கு யோ சடையம் மாதனை தடுத்த கொடைநலங் கொண்டவ6 வேண்டிய வர்க்குவேண் 1 மான்விழிவள்ளி மணவாள தொல்பதி உறையும் செந் தொல்லை நீக்கிடும் செல் சென்று வணங்குவீர்! நல்

ஈந்தமிழ் முருகனை.
பொருளே தா - திருமால் D60T UT6) isT6b
ட குமரேசன்
தலைவன் ட வள்ளல் ல் மைந்தன் ாடன் தந்த
டவுள் கயில் உருப்பெற்று ண்பால் ஊட்ட )மயால் தவழ்ந்து ாய் தீர்த்து நல்லூர் மேவிய ரு கரத்தோன் தீர்ப்பது ஒருமுகம் ருமுகம் சிஷ்டரை ன் துயரை ம் புரிவது பது ஒருமுகம்
JLD 6)JJLD டு கரங்கள் காக்குமே!
துடைப்பான் }த் தாண்டகந்தன் கம் உரைத்தவன் ாட் கொண்டவன் ன் கோயில் புக்கான் டியவை தருவான் ான் நல்லூர் தமிழ் முருகனை வம் தழைத்திடும் லூர்ப் பதியிலே!
பா.பாலச்சந்திரன்
மயிலனி சுன்னாகம்

Page 138
* நிருச்செந்தர்ப் புராணமும் விே
* ஸ்கந்தோற்சவ விளக்கங்கள் : கொண்ட பொது நோக்ஸ்
பிரம்பூர் ம.
* 6іайтtgEцијђдо விழாவின் EசEF
* சிவபாதசுந்தரனார் நோக்கில் :
ចrឆ្នា Ej
輛
* நல்லூர் இராசதானி காலத்தில்
6ì6MCYflufflio__{5ffø){u}|fläffi
毒
* pi 6 GUST (GË U JITŮUITF TT f
* பந்தி இயக்கமும் சமுதாய மறு
* இந்து சமயமும் மனித நேயமு,
3 * பஞ்சகண்ணிகைகள் : ஒர் பார்ை
1 . .
** இராமேஸ்வர் :്ങു
朝
* 2008 இல் யாழ் விருது
 
 

ண் மலர்
យស៍កនាំ
ல் வழிபாடும் 5. கோவிந்த பிள்ள்ை
குமாரு நந்திரத்தை அடிப்படையாகக்
கேஸ்வரக்குருக்கள் டாலகைலாசநாதரர்மா
*
ந்தாந்தப் பொருண்மை பொ.சந்திரசேகரம்
3b CCOOTGITUD செல்வி, ஹேமமாலினி கணபதிப்பிள்ளை
*நந்தன், ஆறுமுகன்" பெயர்களில்
3լ:) Tքrfl, . 31}, LՄ sliIIf:
தீத மருந்துவமும் பற்றிய இலக்கிய ஆய்வு D திருமதி அ. பூஜீதரன்
p60ौई कोIL1ई,
பேராசிரியர் கலைவாணி இராமநாதன்
- ,ܡ ਸੰਜੇ । ।
Լճմ

Page 139


Page 140
=/நல்லைக்குமரன் மலர் - 2008A
5Up6hJ5 6
உபநிடதங்களின் காலத்திலேயே "புராணம்” என்ற இலக்கிய வகை அறி வுலகிற்கு அறிமுகமாயிற்று. சாந்தோக்கிய உபநிடதத்தில் (கி.மு. 500) புராணம் என்ற சொற் பயிற்சி காணப்படுகின்றது.
இவ்வாறு தோன்றிய புராணங்கள் அனைத்தும் வேதங்களையும் ஆகமங் களையும் போன்று இறைவனுடைய பிர பாவத்தினைக் கூறுவனவாகவே அமைய லாயின என்பதை,
"ஏற்றமதாகிய மறைக்கும் யாமுனஞ் சாற்றிய வாகமந்தனக்கு மாங்கது வீற்றுற வருவது மன்று மேன்மையா லாற்றவுநமதியலறையுநீரதே” என்னும் பாடல் தெளிவுறுத்துகின்றது.
எனவே புராணங்கள் சிவபிரானது சுயம்பிரகாச பரத்துவ வைபவத்தினைப் பெரிதும் கூறுவதோடமையாது சைவசித் தாந்தக் கோட்பாடுகளையும் ஏனைய இன்றியமையாதனவென அறிஞர்களால் கருதப்படுவனவற்றையும் கற்பவர்களும், கேட்பவர்களும் இலகுவாக அறியும் தன்மையனவாக உடையன எனலாம். இன்னோரன்ன காரணங்களினால் புரா ணங்கள் சாத்திர நூல்களாக மட்டுமன்றித் தோத்திர நூல்களாகவும் அமைகின்றன.
இதனாலேயே பெரியோர்கள் புராண ஏடுகளையும் நூல்களையும் இறை வனாகவே பெரிதும் மதித்துப் போற்றி
Al

up Geasts of cob
வ. கோவிந்தபிள்ளை
வழிபடலாயினர்; வழிபடுமாறும் வழி
காட்டினர்.
"புத்தகத்தைக் குமரன்வடிவாகப் பூசை புரிந்தியற்றும் வரியோர்க்கும்”
என்ற கூற்று நல்ல சான்றாகும்.
இன்னும் பதி, பசு, பாசம் அல்லது
இறை, உயிர், தளை என்னும் முப் பொருள்களின் உண்மைகளைக் கற்போர் தெளிவடையுமாறு காட்டுவன சாத்திர நூல்களாகும்.
“பதிபசுபாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசுபாசம் அனாதி
பதியினைச் சென்றணுகாப்பசுபாசம்
பதியணுகிற்பசுபாசம் நில்லாவே" என்ற இப்பாடல் வரிகளால் சாத்திரக் கருத்துக்கள் மிகமிகத் தெளிவாகக் கூறப் படுகின்றன. இக் கருத்தினையே, “சான்றவராய்ந்திடத்தக்க வாம்வபாருள் மூன்றுளமறைவயலா வமாழிய நின்றன வான்றதோர் தொல்பதியாருயிர்த்தொகை வான்றிகள் தளைவயனவகுப்பரன்னவே”* என்று கந்தபுராணம் கூறும்.
சுகப்பிரமரிஷி என்பவர் விதிப்படி பதினாறு உபசாரங்களோடாகிய பூச னையை அன்போடு செய்து ஆறுமுகப் பெருமானது பாதாரவிந்தங்களில் மலர் களைத் தூவியவண்ணம் கண்ணிரை மழையெனச் சொரிந்து கரங்குவித்து அஞ்சலி புரிந்து மிக்க விருப்பத்தோடு துதித்த பின்வரும் தோத்திரப்பாடல்கள் 7N

Page 141
-ண-/நல்லைக்குமரன் மலர் - 2008Aபடிப்பவர் மனதை உருகச் செய்வன வாகும்.
"பன்னிரு கரத்தாய் போற்றிபசும்வபான்மாமயிலாய் போற்றி முன்னியகருணையாறுமுகப்பரம் வபாருளே போற்றி கன்னியரிருவர் நீங்காக்கருணைவாரிதியே போற்றி வயன்னிருகண்ணே கண்ணுளிருக்குமாமணியே
போற்றி”
"கருணைமாறாதுள்ளுறுங்கண்கள்பன்னிரண்டினாலே யிருவினைகளைந்தமேலோர்க்கினியவானந்தவமல்லாம் வரன்முறைபெருக்கியன்னார்மனவமனுங்கோயிற்
றுாண்டாத் திருவிளக் கொளியாம் வைவேற் செயந்தியம் பதியாய் போற்றி”
இவ்வாறு சீரிய பண்புகளான சாத் திரம் தோத்திரம் என்னும் இரண்டனையுங் கொண்டு மிளிர்வதால் புராணங்கள் சிறந்த வாழ்க்கை நூல்களாகவும் அமைகின்றன. ஒருவரது வாழ்க்கைக்கு இன்றியமை யாதனவாகக் கருதப்படும் தருமங்கள், நீதி முறைகள், இறைவழிபாடு என்பன இவற் றில் எடுத்துக்காட்டப்படுவதோடு இவற்றை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பன வற்றையும் அறநூல்கள் கூறுகின்றன. தவம் அல்லது விரதம், கொல்லாமை, புலால்மறுத்தல், பிறன்மனைநயவாமை, களவு, கள்ளுண்ணாமை போன்ற அறக் கருத்துகளையும் இத்தீயனவற்றில் ஈடுபட் டோர் அவற்றிலிருந்து மீளுவதற்குரிய வழிவகைகளையும் புராணங்கள் எடுத்துக் காட்டும்.
இன்னோரன்ன சீரிய பண்புகளைக் கொண்டிருப்பதனாலேயே பெற்றோர் தமது புத்திரர்களுக்கு அவர்களது சிறுவயதி லேயே புராண நூலினை அவர்களுடன்
A1

இருந்தும், அவர்களைக் கொண்டு வாசித் தும் புராண நூல்களிலும் இறைவன் மீதும் வலுவான ஈடுபாடு ஏற்படுமாறு செய்வது பண்டுதொட்டு இருந்துவரும் மரபாகும்.
புராண நூல்கள் தோன்றுவதற்கு முன்பு அதாவது சங்ககாலத்திற்கு முன்பு அல்லது சங்ககாலத்திலிருந்தே சிவவழி பாடு நிலவி வந்துள்ளமை போன்று, முருக வழிபாடும் வேல்வழிபாடும் மக்களி டையே நிலவி வரலாயிற்று. முருகவழி பாடு ஆதியில் இருந்து தோன்றியமை போன்று அவனது திருக்கரத்திலிருக்கும் வேல்வழிபாடும் ஆதியில் இருந்தே தோன்றி யுள்ளதாகச் சங்க இலக்கியங்களான நற்றிணை, அகநானூறு, பரிபாடல், குறிஞ் சிக்கலி போன்ற நூல்கள் கூறுகின்றன. முருகனுக்கு உகந்த தலங்களாகத் திருப் பரங்குன்றம், திருசீரலைவாய், திருவா வினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்பன விளங்கியதை நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படை என்னும் நூலில் நன்கு காட்டியுள்ளார்.
மேலும் நக்கீரர் சங்கப்புலவருக் கெல்லாம் தலைமைப் புலவராக விளங்கி யவர்; முருகனது திருவருள் நிரம்பப் பெற் றவர். கொடிய பூதமொன்றால் தூக்கிச் செல்லப்பட்டு கற்குகையில் வைக்கப்பட்ட இவரை வேற்பெருமான் காப்பாற்றியதாகப் பழைய கதையொன்றுண்டு. “குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங்கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றைன்னைக் கைவிடா நின்றதுவும் கற்வபாதும்பிற் காத்ததுவும் வமய்விடா வீரன்கை வேல்”
என்ற வெண்பா மூலம் தம்மைத் தலை யளித்தாட் கொண்டருளி வெம்பூதத்தை வென்று கற்குகையினின்றும் விடுவித்
NA 18Y

Page 142
- Hyb656D66i5LDJ60f LD61st - 20O8Aததை நக்கீரர் உள்ளம் உருகி வேற் பெருமானைத் துதிக்கும் முறை அறிந்து ஏனையவர்களும் போற்றித் துதிக்கத் தக்கதாகும். இவ்வாறு நக்கீரருக்கு உதவி செய்ததை நினைந்து,
“நீர்கொண்டவாவிதனினிற்குவமாரு பேழ்வாய்
நெடும்பூதமதுகொண்டுபோய் நீள்வரை யெடுத்ததன் கீழ் வைத்து மதுகண்டு
நீதிநூன்மங்காமலே சீர்கொண்ட நக்கீரனைச்சிறை விடுத்தவா
செங்கீரையாடி யருளே திரைவயறியுமலைவாயுகந்தவடிவேலனே
செங்கீரையாடி யருளே’ என்று பகழிக்கூத்தர் துதிக்கின்றார்.
சூரபன்மனுடைய மகன் பானு கோபன் மூன்றாம்நாட் போரில் தான் தனது பாட்டி மாயையிடமிருந்து பெற்று வந்த மாயமாப் படைக்கலத்தைச் செலுத் திய போது அப்படைக்கலமானது யுத்த களத்தில் நின்ற வீரவாகு முதலாகச் சொல்லப்பட்ட வீரர்கள் அனைவரையும் தூக்கிச் சென்று சுத்தோதக சமுத்திரத் தின் நடுவணாக வைத்து அவர்களைப் பாதுகாத்து வரலாயிற்று. இந்நிகழ்வினை நாரதமுனிவர் மூலம் அறிந்த முருகப் பெருமான் தமது திருக்கரத்திருந்த வேலினை நோக்கி,
"கங்கையன்னதோர் வாலிதாகியபுனற்கடற்போய் யாங்கண் வைகிய மாயமாப்படையினையழித்து
வெங்கண் வீரர்மாலகற்றியே யனையவர் விரைவி லிங்கு வந்திடத் தந்துநீ செல்கென விசைத்தான்”
இவ்வாறு முருகப்பெருமானது ஏவலின் வண்ணம் வேல்நாயகம் வருதலும் வீரவாகு முதலியோரை மயக்கி வைத் திருந்த அம் மாயப்படையானது தனது
A11

வலிமையனைத்தும் குன்றப்பெற்று அவ் விடத்தினைவிட்டு நீங்கலும் வீரர்களனை வரும் மயக்கம் நீங்கப்பெற்று நல்லுணர் வெய்தியவர்களாகிப் பின்வருமாறு அவ் வேற்பெருமானை வழிபடுவாராயினர்.
"seitavros laufbs Drussóbil umas herbomb துண்வணனவறிவின் றாகித் தொல்புனற்கடலுட்பட்டே வமண்ணரும் படைகட் வகல்லாமிறைவறிபோந்த வாற்றா லுண்ணிகளுணர்ச்சிதோன்ற வுய்ந்தன முயிரும்
பெற்றேம்
குன்றிடையெம்மை வீட்டிக் கொடியவன்புணர்ப்புச் செய்த வன்றும்வந்துணர்வுநல்கியளித்தனையதுவுமல்லா லின்றும்வந்தெம்மையாண்டாயாதலின்யாங்களுய்ந்தே மூன்றனக் குதவுங்கைமாறுண்டுகொலுலகத்
** 10
தென்றான்.
என்று துதித்துப் போற்றுவாராயினர். மேற் போந்த தோத்திரப் பாடல்கள் பலருக்கும் சிறந்த தோத்திரப் பாடல்களாக விளங்கு வதுண்டு. பகைவன் சூழ்ச்சியினால் வீழ்த் தப்படும் ஒருவன் அறிவு இழந்தவனாகித் துன்பம் என்னும் கடலுள் மூழ்குவது உண்மை. அந்நிலையில், இறைவன் தானாக நண்ணித் தலையளி செய்தாட் கொள்ளும் போது வீழ்ந்தவன் நல்லுணர் வெய்தப் பெற்று உய்தியடையும் நிலைக்கு நல்லுதாரணமாகும் இப் பாடல்கள்.
மேலும் "அந்தமிலொளியின் சீராலறுமுகம் படைத்த பண்பா எலந்தைகனின்றும் வந்த வியற்கையாற் சத்தி
umbGLuħr தந்திடும் பனுவல் வயற்ற தன்மையாற்றணிவேற்
வபம்மான்
கந்தனே யென்ன நின்னைக் கண்டுளக் கவலை
நீத்தோம்"

Page 143
-yib65606,565LDuof LD6Ulf - 20O8Aஎன்றவாறு வீரவாகுதேவர் வேற்பெரு மானைக் கந்தனென்று போற்றித் துதித் தமையினாலேயே அவர் பின் வந்த பிறரும் வேற்பெருமானைக் கந்தனென்றும், சரவண பவனென்றும் முருகனென்றும் சுப்பிரமணி யனென்றும் துதித்து வழிபடு வாராயினர். அதேபோன்று கோவில்கள் வேற்பெரு மானுக்கு என அமைக்கப்பட்டிருப்பினும் அக்கோவில்கள் 'முருகன் கோவில்', 'சுப் பிரமணியர் கோவில்', 'கந்தசுவாமி கோவில்' என்ற பெயரிலேயே வழங்கி வரலாயின.
மேற்போந்த தோத்திரப்பாக்களுள் ளும் “அந்தமில் ஒளியின் சீரால்” என்ற தோத்திரம் வேற் பெருமானுக்கும் கந்த சுவாமியாருக்கும் பொருந்துமாறு இரு பொருள் கொண்டதாக இருவரும் பண்பி னாலும் இயல்பினாலும் ஒருவரே எனப் பாடப்பட்டுள்ளமை நோக்கி இன்புறற் பால தாகும். அதாவது, அளவற்ற ஞான ஒளிச் சிறப்பினை உடைமையினாலும், ஆறு திரு முகங்களைக் கொண்டுள்ளமையி னாலும் எம் அனைவருக்கும் பரமபிதாவாக விளங்கும் சிவபெருமானது நெற்றிக் கண்ணிலிருந்தும் அவதரித்த தன்மையி னாலும் வேதாகம நூல்கள் அனைத்தும் சத்தியென்ற பேரினைக் கொண்டுள்ளமை யினாலும் சரவணபனைக் கந்தசுவாமியா ராகக் கண்டு வணங்கும் தன்மை போன்று தேவரீரை வணங்குகின்றோம். அவரை நிகர்ந்து எல்லையில்லாத ஒளிச்சிறப் பினை உடைமையினாலும் ஆறுதிரு வதனங்களைக் கொண்டுள்ளமையினாலும் எம் எல்லோருக்கும் தந்தையாக விளங் கும் முருகப் பெருமானது திருக்கரத்தின் இடமாகவிருந்து எம்மைக் காப்பாற்றும் பொருட்டு எழுந்தருளிய இயல்பினாலும் சத்தியாகிய புகழைத் தருகின்ற சொல்லி
NA A12

னைக் கொண்டதன்மையினாலும் ஒப்பற்று விளங்கும் வேற்பெருமானே தேவரீரைக் கந்தக்கடவுளாகவே காணப் பெற்றுத் தரி சித்தமையினால் எங்கள் மனத்திலுள்ள கவலைகள் அனைத்தும் நீங்கப் பெற லாயினோம் என்பதாகும்.
சிலப்பதிகாரத்திலும் அதற்கு முன்னரும் வேல்வழிபாடு இருந்தமையை சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தில் வரும்,
"சீர்கெழுவசந்திலும் செங்கோடும் வெண்குன்றும் எரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே பாரிரும் எபளவத்தி னுள்புக்குப் பண்டொருநாள் ஆர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே” என்ற குன்றக் குரவைப்பாடல் நற்சான் றாகும்.
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் ஆறுமுகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும் என்று சிவனுக்கும் முரு கனுக்கும் கோவில்கள் இருந்தமை போன்று வேற்பொருமானுக்கும், தனியான கோவில்கள் சிலப்பதிகார காலத்தில் இருந்தனவா என்பது தெரியவில்லை.
“ஒன்பதாம் நூற்றாண்டின் பிற் பகுதியிலே இரண்டாம் வரகுண பாண்டி யன் (862-880) திருச்செந்தூர்க் கோவி லுக்குத் தானம் செய்தமைக்குரிய சாசனம் ஒன்றுண்டு”.* இதிலிருந்து அக் காலப் பகுதியில் அல்லது சற்று முன்பாகவே வேற் பெருமானுக்கெனத் தனியான கோவில் அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
"ஈழத்தில் முருக வழிபாடு பண்டு தொட்டு முதன்மை பெற்றிருந்தது. வரலாற் றுச்சிறப்பு மிக்க முருகன் ஆலயங்கள்
NA ON

Page 144
-/நல்லைக்குமரன் மலர் - 2008Aஈழநாட்டில் பரவலாகக் காணப்பட்டன. ஈழத்தின் தென்பகுதியில் கதிர்காமத் திருத்தலம், வடபகுதியில் மாவிட்டபுரம், நல்லூர், கதிரைமலை (சுன்னாகத்துக்கு அண்மையில் அமைந்திருந்ததாக நம்பப் படுகின்றது), சித்திர வேலாயுதர்கோவில் (வையாபாடல் குறிப்பிடும் இத்தலம் எங் கிருந்தது என்பதை அறிய முடியவில்லை) என்பனவும் கிழக்கு மாகாணத்தில் திருக் கோவில், சித்திரவேலாயுதசுவாமி கோவில், வெருகலம்பதி சித்திரவேலாயுதர்சுவாமி கோவில் என்பனவும் பதினேழாம் நூற் றாண்டின் முன்னதாகவே புகழ்பெற்ற ஆலயங்களாக விளங்கின’
கட்டுரையாசிரியர் மேற்சுட்டிய ஆலயங்களை முருகன் ஆலயங்கள் எனக் குறிப்பிடினும் இவையனைத்தும் வேற்பெருமானை மூலமூர்த்தியாகக் கொண்டு வணங்கப்படும் தலங்களே யாகும். இவைபோன்று தமிழகத்தில் திருச்செந்தூரிலும் வேற்பெருமானையே மூலமூர்த்தியாகக் கொண்டு வழிபடும் மரபு உண்டு. இதனாலேயே திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள வேற்பெருமானைப் பற்றி வென்றிமாலைக்கவிராசர் பாடிய திருச் செந்தூர்ப் புராணத்தில் வேற்பெருமானைப் பற்றிப்பாடுவதே தமது கருத்தாகும் என்று
“அரமடங்கலும் தழைசெலமூலமே லாயுத் தரமடங்கலும் பொருவுகர் மாமுதறடிந்தே நரமடங்கலுந்துதிப்பருங்குமரனாட் கமலக் கரம் அடங்கு அலங்கல் அம்செவ்வேல் என்கவிக்
கருத்து”* என்ற பாடல் மூலம் தெளிவுபடுத்துகின்றார்.
இச் செய்யுளில் குமரப் பெரு மானது புதுமலர் போலும் திருக்கரத்தின் கண் அடங்கியிருக்கின்ற மாலையை
A1

அணிந்த அழகிய செம்மையான வேலா கிய ஞானசக்தியே எனது செய்யுளுக்குப் பொருளாகும் எனத் தெளிவுபடக் கூறுகின் றமை நோக்கற்பாலதே.
எனினும் பின்வந்தோர் இன்னோ ரன்ன புராண நூல்களைத் தலபுராணங் கள் எனப் பட்டியலிட்டமையினால் அவற் றின் சிறப்புகள் இலை மறைகாய்கள் போலாயின.
“இந்நூல்களின் (புராணங்களின்) நோக்கம் சரித்திர ஆராய்ச்சி செய்வதன்றி, முழுமுதல்வனாகிய இறைவன் அடியார் களுக்கு எளிவந்து அருள் புரியும் பெருங் கருணைத் திறத்தை உணர்த்தி, உயிர் களை உய்வித்தலே என்பதை உன்னின் அ.தோரிமுக்காகத் தோன்றுமாறில்லை'
சுகப்பிரம்மரிஷி, வீரவாகுதேவர் போன்றோர் வேற்பெருமானை “கந்தனே என்ன நின்னைக் கண்டுளக் கவலை தீர்ந்தேம்” என்று பாடுவது போன்று அல் லது பாடியதன் பின்பே வேற்பெருமானை பிள்ளைத்தமிழ், பதிகம், ஊஞ்சல், தூது என்று பல சிற்றிலக்கியப் பிரபந்தங்களில் சுப்பிரமணியன், குமரன், முருகன், சரவண பவன் என்று அந்த அந்த ஆலயம் வழங் கும் திருநாமத்தில் பாடியுள்ளனர்.
திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள வேற்பெருமான்மீது பிள்ளைத்தமிழ் பாடும் போது,
"செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழுங் கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தான்'
என்றும், "பேராதரிக்கு மடியவர்தம்
பிறப்பை யொழித்துப் பெருவாழ்வும்

Page 145
--WAB56ớ6TD6vašøSLDT6of LDGWif - 2OO8Aபேறுங் கொடுக்க வரும்பிள்ளைப்
வபருமா னென்னும் பேராள சேரா நிருதர் குலகாலா
சேவற் கொடியாய் திருச்செந்தூர்த் தேவா தேவர் சிறைமீட்ட
செல்வா வென்றுன் திருமுகத்தைப் பாராமகிழ்ந்து முலைத்தாயர்
பரவிப்புகழ்ந்து விருப்புடனப் பாவா வாவென்றுனைப்போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால் வாரா திருக்க வழக்குண்டோ
வடிவேல் முருகா வருகவே வளருங்களபக் குரும்பைமுலை
வள்ளிகனவா வருகவே என்றும் வேற்பெருமானை கந்தனாகவும் முருகனாகவும் குமரனாகவும் கண்டு பகழிக்கூத்தர் பாடுகின்றார்.
ንን18
இதே போன்று நல்லூர்த்திருத்தலத் தில் எழுந்தருளியுள்ள வேற்பெருமானைப் பற்றிப் பிள்ளைத்தமிழ் பாடும் போது,
அடிக்குறிப்பு
1. கந்தசாமி, சோ. ந. புராணங்களி பக். 298, அகில இலங்கை இந்து
2. கந்தபுராணம், பாயிரப்படலம், செ
3. வென்றிமாலைக் கவிராசர், திருச்ெ
அத்தியாயம், செய். 101.
4. திருமந்திரம், முதலாந் தந்திரம், 5. கந்தபுராணம், காசிபனுபதேசப்பட
6. வென்றிமாலைக் கவிராசர், திருச்ெ அத்தியாயம், செய். 61, 62.
7. சேதுப்பிள்ளை, ரா. பி., வேலும் 8. பகழிக்கூத்தர், திருச்செந்தூர்ப்பிலி

"ஏருலவு சதகோடி தண்கதிர்ச் சூரியர்கள்
எழில்வதாக் கெழுந்த தென்ன இயல்கொண்டவதனமுங்கருணைவபாழிவிழிகளும்
எழில்கொஞ்சு முறுவலழகும் தாருலவு மார்பினொடு பரிதிமதியிலகுமிரு தண்குழைகள் தொங்கு செவியுந் தருகழல் உறுந்திருப்பாதவழகும்முளரி
தணைவிஞ்சு கைகளழகும் சீருலவு மரைநான்குயிற்றழகுமிடையினிற் செம்பட்டுலாவுமழகுஞ் செங்கமலமாதுவமாரு வெண்கமலமாதுமத்
திருவழகு கண்டு தொழுதார் தேருலவு நல்லைநகர்க் கந்தவொரு கால்நீட்டிச் வசங்கரம் நிலத்தூன்றியே திருவதன வமல்லக் கவிழ்ந்துமல்லாந்தருளிச் வசங்கீரையாடியருளே’
என வேற்பெருமானைக் கந்தனென அழைத்துச் செங்கீரையாடுமாறு பாடுகின் றமை படித்து இன்புறுதற்குரியதே.
ன் படிப்பினை, பொன்விழாச் சிறப்பு மலர், LDITLD66TDLb.
J. 35.
ஈந்துர்ப்புராணம், சுகப்பிரமரிஷி பூசைசெய்த
உபதேசம், செய். 115.
லம், செய். 3.
சந்தூர்ப்புராணம், சுகப்பிரமரிஷி பூசைசெய்த
வில்லும், முருகன் பெருமை - பக். 3. ளைத்தமிழ், செங்கீரைப்பருவம், செய்.
NA |22V

Page 146
-/நல்லைக்குமரன் மலர் - 2008Aஇவை அனைத்தும் இயங்கிக் கொண் டிருப்பதை நாம் அறிகின்றோம். இவற்றின் இயக்கத்தை மனிதனால் நிறுத்திவிடவோ அன்றி தடுத்துவிடவோ முடியாது.
மொழியைக் கண்டுபிடிக்கச் செய்து மொழி மூலம் மனிதர்களைப் புரிந்து, இயற்கையைப் புரிந்து வாழ வழி விட்ட செயல் எப்படி? மொழியைப் பேசவும், கற்கவும், எழுதவும், வாசிக்கவும் வைத்து மனித சிந்தனையை உயரச் செய்து அவனை விண்ணையும் மண்ணையும் அறியச் செய்தவர் யார்? பூகம்பம் ஏற் படும் முன்னரும், புயல், மழை, பேரலை களுக்கு முன்னரும் முன்னெச்சரிக்கைக் கருவிகளைக் கண்டுபிடித்து தப்பிக்க வைத்துக் காப்பாற்றிக் கொள்பவன் யார்?
இவற்றிற்கு மேலாக மனித மனத் தின் செயற்பாடுகள் அகப் புறக் காரணி களால் மனம் மனிதனை இயக்கும் தன்மை, மனதை அறியமுடியாத தன்மை, தன்னைத்தானே அறியமுடியாத நிலைமை, மனத்தின் வலு, மனத்தின் மாற்றங்கள், மனம் எதில் எங்கு இருக்கிறது? எவருக் குமே தெரியாத நிலை. மனம் என்றால் உயிரா? நடத்தையா? இது மனிதனா? அன்றி இறைவனா? விடைகாண முடியாத நிலையில் எம்மையறியாமலே எம்மை ஓர் சக்தி இயக்குகிறது என்பதை உணர்கி றோம். அந்தச் சக்தி யார்?
இவ் வினாக்களை சிந்திக்கும் போது மனிதனுக்கு அப்பால் அறிய முடியாத சக்தி ஒன்று விண்ணையும் மண் யையும் இயக்குகிறது என்பது உண்மை யாகிறது. அச்சக்தியை இறைவன் என
Al

லாமா? அந்தச் சக்தியை அன்பு, நீதி, இரக்கம், தர்மம், பக்தி, நம்பிக்கை போன்றவற்றின் நெறிநின்று வாழ்ந்தவர்கள் கண்டு களிப்படைந்த உண்மை வரலாறு களும் உண்டு.
மனிதனின் படைப்பாற்றல் வளர் ச்சி மேலும் வளர அவனின் பொருளா தாரத் தேடல்களும் வளர்ச்சியடைந்து வருகின்றது. இந்நிலை எய்திய மனிதனில் ஆயுட்காலம் முடியாத தொடராயிருந்தால் என்ன? என்ற கேள்விக்கும் பதிலைக் காணக்கூடியவனாகவும் மனிதன் படைக் கப்பட்டிருக்கிறான்.
பூவுலகப் பிறவிகளுள் மனிதப் பிறவி இறைவனுக்கு முன்னுள்ள பிறவி எனப்படுகிறது. எத்தனையோ நுட்பங்க ளைக் கண்டு வியப்பில் ஆழ்த்தும் விஞ் ஞான தொழில்நுட்ப படைப்பாளிகளைப் போல், மன்தனிடம் இயற்கை ஞானம் முகிழ்ந்துதெழுந்த இறை ஞானமும் மனிதனின் கண்டுபிடிப்பாக வெளிப்பட்டது. பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் பற்றிய விளக்கமும், அன்பே சிவம் என்கின்ற உண்மையும், தேடலில் சிக் குண்டது. பதியாகிய இறைவனை பசுவா கிய ஆன்மாவால் அடைய முடியும். ஆனால் ஆன்மாவைப் பாசம் என்னும் மும்மலங்கள் பீடித்திருக்கின்றன. இந்த மும்மலங்களையும் ஆன்மா என்றைக்கு நீக்கிக் கொள்கின்றதோ அன்றே ஆன்மா இறைவனைச் சேரும். அப்போதே இறை வனின் அற்புதத்தை கண்டறிய முடியும். இதற்கு உள்ளப்பக்குவமே அவசியமா கின்றது.

Page 147
=ணWநல்லைக்குமரன் மலர் - 2008A-ண
9.
10,
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
கந்தபுராணம், யுத்தகாண்டம், மூன்றாட 186.
மேற்படி நூல், செய். 213, 214.
மேற்படி நூல், செய். சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம், பா நாகேஸ்வரன், க, யாழ்ப்பாணத்துத்
குமரன், ஈ, ஈழத்தில் செல்வாக்குற் LD6)ff, 2007, Uds. 39.
திருச்செந்தூர்ப்புராணம், கடவுள் வா
வேங்கடசாமி, ந.மு., திருவிளையாட
db. 12.
பகழிக்கூத்தர், திருச்செந்தூர்ப்பிள்ை மேற்படி நூல், வாரானைப் பருவம்,
கோவிந்தபிள்ளை, வ, 1978, இந்து செங்கீரைப் பருவம், செய். 1, இலங்
FFG 66Fü6WM
கந்தனை வந்தனை செய் கவலைகள் க6ை கந்தனுக்கு தொண்டு செ காணலாம் துயர்க கந்தனைப் பாடும் வாய்க களிப்புறும் மகிழ் கந்தன் திருவடியை நாடி கிடைத்திடும் பே

நாட் பானுகோபன் யுத்தப்படலம், செய்.
ட்டுமடை செய். 7.
தமிழ் பிரபந்த இலக்கியங்கள், பக். 106.
ற மயூரகிரிப்புராணம், நல்லைக்குமரன்
ழ்த்து, செய். 7.
ற்புராணம், மதுரைக்காண்டம், முகவுரை,
ளத்தமிழ், காப்புச் செய்யுள்.
செய், 9,
நெறி, நல்லைக்கந்தன் பிள்ளைத்தமிழ், கைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
(ů pt565s
lt Uந்து போகும் ய்ய 5ள் காயும் ள் ச்சி பொங்கி
ன் ரின்பப் பேறு
குளப்பிட்டி.க. அருமைநாயகம்

Page 148
-ணா/நல்லைக்குமரன் மலர் - 2008Aண ஸ்கந்தோற்சவ
குமார தந்திரத்தை அடிப்படைய
பிரம்மமுந் மகேஸ்வர
6
அறிமுகம் :
"தூய விமானமும் தூமை தாகுமால் ஆய சதாசிவமாகு நற்கருக்குமம் Lumu Lu66hlub LuğöggsólinkuasuDmb ஆய அரநிலை ஆய்ந்து கொள்வார்கட்கே”
எனத் திருமூலநாயனார் திருமந்திரத்தில் சொல்லியபடி தூலலிங்கமாகிய கருவறை விமானத்தையும் சூக்குமலிங்கமாகிய கரு வறையில் அமர்ந்திருக்கும் இறைவனை யும் பத்திரலிங்கமாகிய பலிபீடம் முதலிய வற்றையும் கொண்டிருக்கும் திருக்கோயில் யாவும் நலத்தை முன்னிட்டுப் பரார்த்த பூஜையாகிய சிவாகம நெறியில் பூஜை காரியங்களுக்கு உட்பட்டவையாகும்.
குமாரதந்திரம் :
இருபத்தெட்டு சிவாகமங்களில் ஒன்றாகிய லலிதாகமத்தின் உபாகமமான குமாரதந்திரம் எனும் நூல் கெளமார வழிபாட்டின் அனைத்து விடயங்களையும் சிறப்பாகவும் விரிவாகவும் எடுத்துக் கூறுகின்றது. இந்நூல் “கெளசிகர்’ என்ற முனிபுங்கவர்க்கு தேவாதி தேவனான சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டது என்பது பிரசித்தம்.
NA 1 - M12

விளக்காங்கள்
பாகக் கொண்ட பொது நோக்கு
க்குருக்கள் பாலகைலாசநாத சர்மா B.A. Hons (Jaffna) M.A., M-Phil (Madras) சம்ஸ்கிருதவிரிவுரையாளர் ாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனம் கிழக்குப்பல்கலைக்கழகம்.
ஸ்கந்தோற்சவம் :
குமாரதந்திரத்தின்படி முருகப் பெருமானுக்கு (ஸ்கந்தனுக்கு) செய்யப் படும் உற்சவத்தின் விளக்கமே "ஸ்கந் தோற்சவ விளக்கம் எனப் பெயர் பெற்றது. உற்சவம்' என்பது உத்தம யாகமெனவும் சிருஷ்டிஸ்தித் யந்தஸம் ஞ்யகம்' எனும் முத்தொழில் குறிப்பு எனவும், பிறவிப் பயனாகிய போக மோட்சத்தைக் கொடுப் பது எனவும் கொள்ளப்படும். இவ்வுற்சவம் குமாரதந்திரத்தில் மாசோற்சவம், மஹோற் சவம், பக்தோற்சவம்' என மூன்று பிரிவு களாக வகுக்கப்படுகின்றது.
"மாசோற்சவஸ்து ப்ரதம த்விதீயஸ்துமஹோற்சவ பக்தோற்சவஸ்த்ரியஸ்துவகூழ்யதே
ളിൽ8ഖ' (குமாரதந்திர ஸ்கந்தோற்சவ விதிப்படலம்)
மாசோற்சவம் :
மசோற்சவம் என்பது அமாவாசை யன்றும், மாதப்பிறப்பன்றும் முருகனை வீதியிலோ அல்லது ஆலயத்தின் பிரகா ரத்திலோ பக்தி சிரத்தையுடன் உலாவரச் செய்விப்பதாகும்.
24N

Page 149
=/நல்லைக்குமரன் шp6ofї — 2OO8Aமஹோற்சவம் :
மஹோற்சவம் என்பது முறையே ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பன்னிரண்டு ஆகிய தினங்களில் சிவாகம விதிப்படி செய்விக்கும் திருவிழாவாகும்.
பக்தோற்சவம் :
ஆடி மாதப்பிறப்பு, தைமாதப் பிறப்பு ஆகியவைகளுக்கு தக்ஷணாயனம், உத்தராயணம் என்றும் சித்திரை வருஷப் பிறப்புக்கும், ஐப்பசி மாதப் பிறப்புக்கும், விஷ்ணு புண்ணிய காலமென்றும், சூரிய சந்திர கிரஹணங்களுக்கு உபராக புண்ணிய காலமென்றும் கூறப்பெறும். அர்த்தோதயம், மஹோதயம், சிவராத்திரி முதலியனவும் புண்ணிய காலங்களாகும். இப்புண்ணிய காலங்களில் பக்தர்களால் பக்தி சிரத்தையுடன் செய்விக்கும் தீர்த் தோற்சவத்திற்கு "பக்தோற்சவம்” எனப் பெயர் பெறும். குறிப்பாக இப்பக்தோற் சவத்தில் “பலிதானம்’ எனும் கிரியை கிடையாது.
மஹோற்சவம் :
மஹோற்சவம் என்பது ஆறு விதமான பிரிவுகளாக வகுக்கப்படுகின்றது. பைத்ருகம், செளக்யம், பூறிகரம், பெளதி கம், சாத்விகம், சிவம் என்பனவாகும். "பைத்ருகம் துவாதசா ஹம்ஸ்யாத்” எனும் பைத்ருக உற்சவம் பன்னிரண்டு நாட்க ளாகும்.
“நவாஹம் செளக்ய முச்சதே” எனும் செளக்கிய உற்சவம் ஒன்பது நாட்களாகும். ஏழுநாட்கள் உற்சவத்திற்கு “ழரீகரம்” எனவும், ஐந்து நாட்கள் உற் சவத்திற்கு “பெளதிகம்” எனவும், மூன்று நாட்கள் உற்சவத்திற்கு “சாத்விகம்’
A1

எனவும், ஏகதின (ஒருநாள்) உற்சவத் திற்கு “சிவம்” என்றும் பெயராகும்.
முறையே சிவம், சாத்விகம், பெள திகம் என்ற ஒருநாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் உற்சவத்திற்கு துவஜாரோ ஹணம் (கொடியேற்றம்) செய்யலாகாது. ழரீகரம், செளக்கியம், பைத்ருகம் என்ற ஏழு, ஒன்பது, பன்னிரெண்டு நாட்கள் கொண்ட உற்சவங்களிலேயே துவஜாரோ ஹணம் (கொடியேற்றம்) முதலிய பதினாறு கிரியைகள் மஹோற்சவத்தில் செய்யப்பட வேண்டும். (குமாரதந்திர மஹோற்சவ விதிப்படலாம்)
மேற்படி உற்சவங்களில் தீர்த்த வாரி (தீர்த்தத்திருவிழா) தினமே முக்கிய மாகும். தீர்த்தத்தினத்திற்கு முன் பதி னொன்று, எட்டு, ஆறு தினங்களிலும் இரு வேளைகள் யாகசாலையில் மண்டலேஸ் வரர், கும்பேஸ்வரர், யாகேஸ்வரர் பூஜை களும் ஹோமகுண்டத்தில் (குஹாக்னி) ஹோமமும், அஸ்திரயாகம், அந்தர்பலி, பஹிர்பலி எனும் பலிதானங்களும் முக்கிய மாகக் கவனித்துச் செய்தல் வேண்டும்.
தீர்த்தோற்சவதினம் :
மஹோற்சவத்தின் கடைசித்தினம் காலையில் செய்யும் தீர்த்தவாரியே தீர்த் தோற்சவதினமாகும். இதுவே முக்கிய தினமுமாகும். முருகப் பெருமானுக்கு எந்த மாதத்திலும் கிருத்திகா நட்சத்திரம், விசாக நட்சத்திரம் ஆகியவற்றை தீர்த்த நட்சத்திர நாளாக வைத்தும் தேய்பிறை ஷஷ்டி, வளர்பிறை ஷஷடி திதியை தீர்த்த தினமாகவும் கொண்டு அதற்கு முன்பாக ஆறு, எட்டு, பதினொன்று தினங் களில் மஹோற்சவம் செய்வது ஒரு முறையாகும்.
V

Page 150
=/நல்லைக்குமரன் மலர் - 2008Aண
சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரையிலும் எந்த மாதத்திலும் அந்தந்த மாத நட்சத்திரங்களை தீர்த்த நட்சத்திரமாக வைத்து மஹோற்சவம் செய்வது இன்னுமொரு முறையாகும். அவைகளில் சித்திரை - சித்திரை, வைகாசி - விசாகம், ஆனி - மூலம், ஆடி - உத்ராடம், ஆவணி - திரு வோணம், புரட்டாதி - பூரட்டாதி, ஐப்பசி - அஸ்வினி, கார்த்திகை - கிருத்திகை, மார்கழி - திருவாதிரை, தை - பூசம், மாசி - மஹம், பங்குனி - உத்திரம் ஆகியனவைகளைத் தீர்த்த நட்சத்திரமாக வைத்து அதற்குமுன் பைத்ருகம் முதலிய உற்சவதினக் கணக்குப்படி துவஜாரோ ஹணாதி தீர்த்தோற்சவம் வரை செய்வது மஹோற்சவம் ஆகும்.
சமுத்திரக் கரையிலுள்ள (சமுத்தி ரத்தையே தீர்த்தமாகக் கொண்ட) ஆல யங்களுக்கு அந்தந்த மாத பூர்ணிமை தினங்களிலே தீர்த்தோற்சவம் செய்தல் வேண்டும். அவ்விடங்களில் நட்சத்திரத் தில் செய்வது தவறாகும்.
குறிப்பாக ஒரு மாதத்தில் இரண்டு நட்சத்திரமோ, இரண்டு திதியோ வரு மாகில் பிந்திய நட்சத்திரம் அல்லது திதி யிலேயே மஹோற்சவம் செய்யப்பட வேண்டும். முன்னைய திதி, நட்சத்திரத் தில் செய்வது கர்த்தாவுக்கு ஆகாது.
"க்ருதஞ்சேத் பூர்வநட்சேத்ரேய : கர்தாஸ விநச்யதி” (குமாரதந்திர ஸ்கந்தோற்சவ விதிப்படலம்)
தீர்த்த நட்சத்திரம் துண்டிக்கட்
பட்டு முன்தினம் பாதியும், மறுநாள் பாதி
யுமாய் வரும் போது மறுநாளே செய்ய
NA
V

வேண்டும். மறுநாள் காலை பத்து நாழி கைக்கும் குறைவாக தீர்த்த நட்சத்திரமோ பர்வமோ இருக்குமாயின் முன்தினமே தீர்த்த தினமாகும். பிரம்மோற்சவம் என்ற மஹோற்சவம் முதன்முறையாக எந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் தீர்த்தோற் சவத்தை நிச்சயித்துச் செய்தார்களோ அப்படியே ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். மாறுதலாகச் செய்தலாகாது. கொடியேற்றமின்றிச் செய்யப்படும் மற் றைய உற்சவங்களை இஷடப்படி மாற் றிச் செய்து கொள்ளலாம். மஹோற்சவ கிரியைகள் பதினாறு:
உற்சவத்தின் கிரியைகள் பதினாறு விதமாகும். அவைகளாவன: “ப்ரதமஞ்சாங்குரம்கள்மாத்விதியம் சிகியாககம் த்ரிதியம்தாடயேத்பேரீம் சதுர்தமாரோபயேத்துவம்ை ugyrupuburus Shtonebungis endéguTUSLD5: Lupub வப்தமம்பலிதானம் ஸ்யாத்
UTairspuD LOBITELSub pgaNGDub uffsBahagib aburš pirsan UDC355 ஏகாதசம்வகளதுகஞ்சதித்தசங்கிரஹணம்பரம் த்ரியோதசம் ஆர்னகரப் தீர்த்ஞ்சைவ சதுர்தச துவக அவரோஹனம் பச்சாத் ம்பநாம் ஷோடசம்பவேத்'
முறையே அங்குரார்ப்பணம், மயூர யாகம், பேரீதாடனம், துவஜாரோஹணம், யாக பூஜை, அஸ்திரயாகம், பலிதானம் சந்தியாவாஹணம், ஊர்வலம் (மிருக யாத்திரா எனும் வேட்டைத் திருவிழா உட்பட) கோபுர வாயிற்படியில் நீராஜனம், கந்தோற்சவம், தீர்த்தசங்கிரஹணம், சூர் ணோற்சவம், தீர்த்தம், துவஜாஅவரோ கணம், ஸ்நபனம் எனப்படும் பிராயச் சித்தம் எனும் பதினாறு கிரியைகளாகும். (குமாரதந்திர உற்சவ விதிப்படலம்)
126N

Page 151
-=/நல்லைக்குமரன் மலர் - 2008Aண
மேலும் இம் மஹோற்சவ கிரியை கள் மூன்று பிரிவுகளாகச் சொல்லப்படு கின்றது. அங்குரார்ப்பணம், பேரீதாடனம், துவஜாரோகணம் என்ற முறையிலும் செய்யப்பெறும். எந்த முறையில் முதன் முறையாக உற்சவம் செய்யப்பெறுகின் றதோ அந்தமுறையை எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும்.
அங்குரார்ப்பணம் (முளையிடுதல்)
அங்குரார்ப்பணம் இன்றி உற்சவம் செய்யலாகாது. "அநங்குரத்துயத்கள்மதத்கள்மநிஷ்யம்ைபவேத்' (குமாரதந்திரம்) “பாரவன் காண் பாரதனிற்பயிரானான்காண்” என்று திருநாவுக்கரசு சுவாமிகள் சொல் லியபடி பயிர்விளைவுக்குக் காரணமான விதைகளைப் பாலிகையிலிட்டு வித்துக்கு அதிபனான சோமனை கும்பத்தில் பூஜித்து வழிபடுதல் அங்குரார்ப்பணம் எனப்படும். உத்தமபட்ச மஹோற்சவத்தில் துவஜாங் குரம், உற்சவாங்குரம், தீர்த்தாங்குரம் என்ற மூன்று வித அங்குரார்ப்பணம் செய்வது உத்தமமாகும்.
(அகோர சிவாச்சாரியாரின் க்ரியாக்கிரம ஜோதி மஹோற்சவிதி)
துவஜாரோஹனம் (லகாடியேற்றல்)
துவஜம் - கொடி, ஆரோஹணம் - ஏற்றுதல். இறைவனின் மூர்த்திக்குரிய ஊர்தியே ஆன்மாக்களின் சின்னமாகும். அவ்வூர்தியைத் துவஐ படத்தில் எழுதி பிரதிஷ்டை செய்து சிவாச்சாரியார் கொடி மரத்தின் உச்சியில் ஏற்றி வைப்பது துவ ஜாரோஹணம் எனப்படும் கொடியேற்றல் நிகழ்வாகும். இச் செயலின் தத்துவம் யாதெனில் ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி திருவருட்சக்தியின் மூலம் இறைவனின் திருவடியைப் பற்றி நிற்பதாகும்.
NA م M1,

கொடிச்சீலை பசுவாகிய ஆன் மாவை உணர்த்தும். அது திருவருட்சக்தி யாகிய கயிற்றினால் ஆறாதாரங்களையும் கடந்து பதியாகிய கொடிமரத்தில் இணைந்து, கொடிமரமும் கொடிச்சீலையும் இரண்டாயினும் பதியில் பசு ஒடுங்கி ஒன்றாயிருப்பதைக் காட்டும், உயிர்கள் தீட்சையினால் பாசங்களைக் கடந்து பதியுடன் இரண்டறக் கலந்து சிவானுபூதி பெறுகின்றன என்பதையே துவஜாரோ ஹணம் உணர்த்துகின்றது.
விகாடிச்சீலை:- "சுவேத வர்ணதுவஜ படம் ராஜ ராஷ்டி ராபி வர்த்தனம்” (குமாரதந்திரம்). கொடிச் சீலை பசுவாகிய ஆன்மாவைக் குறிப்ப தால் ஆன்மாக்கள் சுத்த சத்வகுண ஸம் பன்னாக இருப்பின் சிவத்தையடைந்து சிவானுபூதி பெற முடியுமென்பதை உணர்த்தும். எனவே கொடிச்சீலை வெண் மையாகவே இருத்தல் வேண்டும்.
கொடிக்கயிறு “பரை” என்னும் திரோதான சக்தியைக் காட்டுந் தன்மை யிலமைந்து கொடிச்சீலையில் மறைந்து பிணைந்து நிற்கவும் உயிர்கள் சக்தியின் துணையின்றி சிவத்தைப் பேணி நிற்க முடியாது என்பதையுணரவும் கொடிக் கயிறு புதியதாயும் வெண்மையாயும் நடுவில் அறுந்து விடாதிருக்கவும் திடமான நூற்கயிறு கொடிச்சீலையுடன் இருக்க வேண்டும். கொடிமரம் பதியை உணர்த்து கிறது. கொடிக்கயிறு பரை எனும் திரோ தான சக்தியைக் குறிக்கின்றது. கொடிச் சீலையில் கீறப்படும் மயில் பசுவாகிய ஆன்மாவைக் குறிக்கும். கொடிமரத்தில் தனியாகச் சுற்றப்படும் தர்ப்பைக்கயிறு ஆணவமலத்தைக் குறிக்கும்.
27N

Page 152
-/நல்லைக்குமரன் மலர் - 2008Aபேரீதாபனம் :
பேரீ வாத்தியத்தில் (தவில் வாத்தியம்) விதிப்படி பூசித்து மும்முறை வேதமந்திரத்துடன் தாடனம் செய்தல் வேண்டும் (அடிக்க வேண்டும்). முதல் அடிப்பதால் அசுரத்தன்மை அழிந்து மூவு லகிலுள்ளவர்க்கும் இதம் உண்டாகும். இரண்டாவது தடவை அடிப்பதால் மால், அயன் முதலியோருக்கும் மஹரிஷி களுக்கும் பசு, பிக்ஷி முதலியவற்றிற்கும் இதமுண்டாகும். மூன்றாம் முறை அடிப்ப தால் சகல புவனங்களுக்கும் இதமும் சுகமும் உண்டாகும்.
ரகூராபந்தனம் (காப்புக்கட்டுதல்) :
உலகிலுள்ள ஆன்மாக்கள் யாவற்றிற்கும் சாம்பவி தீக்ஷையாக மஹோற்சவம் ஏற்பட்டிருப்பதால் மஹோற் சவ கிரியை இடையூறின்றி நடக்கவும் மேற்படி கிரியை சித்தி பெறவும் சிவாச் சாரியார் ரக்ஷாபந்தனம் (காப்புக் கட்டுதல்) செய்து கொள்ளுதல் வேண்டும். இறை மூர்த்தங்களுக்கு ரகூடிாபந்தனம் செய்வது தாய் தன் குழந்தையின் நோய்நீங்க மருந் துண்பது போன்றதாகும். ஆன்மாக்களின் மலநீக்கம் காரணமாய் சுவாமிகளுக்கு ரகூடிாபந்தனம் செய்விக்கப்படுகின்றது.
ம்சவம் :
இறைவன் சிற்சக்தி மாத்ரத்தினா லேயே (மனோபாவனையாலேயே) சகல ஆன்மாக்களுக்கும் செய்விக்கும் சாம்பவ தீக்ஷயாக உற்சவம் செய்யப்படுவதால் அது தீக்ஷாகாலமென அறிய வேண்டும்.
lasebo
உற்சவத்தில் யாகசாலை அமைக்
கப்படவேண்டும். உயிர்கள் அத்வசுக்தி
யுக்தமான தீகூைடியினாலேயே பாசநீக்கம்
A V

பெற்றுச் சிவானுபூதி பெறமுடியுமாத லாலே வர்ணம், மந்திரம், பதம், புவனம், தத்துவம், கலை என்ற அத்வாக்களின் ஸ்வரூபமாய் யாகசாலையமைத்து மண் டலம், கும்பம், அக்னி, சிவாச்சாரியர், சிஷ்யர்களாகிய ஆன்மாக்கள் என்ற ஐந்து இடத்திலும் இறைவன் நின்று அனுக் கிரஹிப்பதைக் காட்ட குண்ட மண்டல ஸ்தாபனங்களுடன் மஹோற்சவ தினங் களில் ஹோமம் செய்தல் அவசியமாகும்.
லாஜபுஷ்பம் (லயாளியிடுதல்) :
லாஜபுஷ்பம் என்ற பொரியிடுதல் எனும் கிரியை யாகசாலைத் தர்சனத்தின் போது இறைவனுக்குக் கொடுத்தல் அல்லது சாத்துதல் எனும் நிகழ்ச்சியாகும். உமிநீங்கிய நெற்பொரி சுத்த ஸத்வ குணத்தைக் காட்டும். இதை இறைவன் திருவடியில் சிவாச்சாரியர் சமர்ப்பணம் செய்வது யாகசாலையில் மலநீக்கம் பெற்ற சுத்தான்மாக்களை இறைவனிடம் சேர்ப்பித்தலாகும்.
பஞ்சகிருத்தியம் :
உற்சவம் இறைவனின் பஞ்ச கிருத்யத்தில் சேர்ந்ததாகும். பஞ்சகிருத்ய மாவது ஐந்து தொழில்களாகும். ஸ்ருஷ்டி தனுகரண புவனபோகங்களின் படைப்பு எனப்படும். உற்சவத்தில் செய்யப்படும் கிரியைகளான அனுஞ்யை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், பேரீதாடனம், ரகூராபந்தனம், மயூரயாகம், அஸ்ரமூர்த்தி, தேவதாவாஹனம், கொடியேற்றம், துவஜ பலி, சந்தியாவாஹனம், ஊர்வலம், கோபுர வாயிற்படியில் கற்பூர நீராஜனம், யாக பூஜை, நவசந்திபலி, திருக்கலியாணம் என்பவை “ஸ்ருஷ்டி” கிருத்யம் என்ற இறைவனின் படைப்புத் தொழிலாகும்.
ܟܠ28

Page 153
———Mp56aösaD6axéegsuoyg6af umsvowf — 2OO8A—
யாகசாலா ஹோமம், ஹோம காலத்தில் செய்யும் பலி, வாஹனத்தில் இறைவன் எழுந்தருளுவது முதலியன "திதி” கிருத்யம் என்ற காத்தற் தொழி லாகும்.
மிருக யாத்ரை என்ற பரிவேட்டை (வேட்டைத்திருவிழா), தேர்த்திருவிழா, கிருஷ்ணகந்தம் என்ற திருச்சாத்து சேவை இவையாவும் “ஸங்கார” கிருத்யம் என்ற லயத் தொழிலைக் குறிக்கும்.
உற்சவத்தில் பத்தாம் நாள் காலை செய்யப்படும் சுண்ணமிடித்தல் என்ற சூர்ணோற்சவமும், தீர்த்தவாரி, யாக கும்ப அபிஷேகம், கொடியிறக்கம், மெள னோற்சவம், காப்பு களைதல், பாலிகை விடுதல், சண்டேசயாகம் என்பன இறை வன் ஆன்மாக்களாகிய உயிர்கள் சிவ ஞானம் பெறும் காலத்தில் பாச ஞானத்தை மறைத்தலாகிய “திரோதானச் செயலாகும்
பத்தாம் நாள் நடைபெறும் சக்தி யாத்ரை என்ற திருவூடல், சண்டேஸ்வர உற்சவம், ஆசார்ய உற்சவம் இறைவனின் திருவருள் பெறுதலாகிய "அனுக்ரஹ கிருத்தியமாகும்"
ஆகவே மஹோற்சவத்தில் எந்தக் கிரியைகளையும் விடாது பக்தி சிரத்தை யுடன் செய்விக்க வேண்டும். இந்த மஹோற்சவ கிரியைகள் யாவும் உலகின் கண்ணுள்ள எல்லாவுயிர்கட்கும் (அண்ட சராசரங்கள் யாவற்றுக்கும்) அத்வ சுக்தி யுத்தமான தீக்ஷாப் பலன்களையும் முடி வில் திர்த்தோற்சவம் ஆசார்யாபிஷேகப் பலனையும் கொடுக்கும்.

9iberatasaro Granparkassir :
இறைவர்களை எழுந்தருளச் செய்து உரிய வாஹனங்களில் அமரச் செய்து வீதியூலா வரச் செய்ய வேண்டும் என்பது சரியான முறையாகும்.
சிறப்பாக முதல்நாள் காலை மாலை இருவேளைகளிலும் முருகப் பெருமானுக்கு மஞ்சத்தில் புறப்பாடு அமையவேண்டும். மறுநாள் காலையில் மஞ்சத்திலும், இரவு மயிரம் போன்ற வாகனங்களிலும் புறப்படுவதை வழக்க மாகக் கொள்ள வேண்டும். இரண்டாம் நாள் இரவு பூதவாஹனமும், மூன்றாம் நாள் இரவு சிங்கவாஹனமும், நான்காம் நாள் இரவு நாகவாஹனமும், ஐந்தாம் நாள் இரவு மயில்வாகனமும், ஆறாம் நாள் இரவு கற்பகவிருஷம் அமைய வேண்டும்.
ஏழாம் நாள் திருத்தேரும், இரவு மஞ்ச உற்சவமும், எட்டாம் நாள் காலை மஞ்சம், இரவு குதிரை வாஹனமும் ஒன்ப தாம் நாள் காலை மாலை இருவேளை களிலும் மஞ்சத்திலும் புறப்பாடு அமைய வேண்டும்.
ஏழாம்நாள் அல்லது ஒன்பதாம் நாள் பெரிய திருத்தேரில் முருகப் பெருமானை நல்ல சுபயோக சரலக்னத் தில் ஐந்தாம் பாவம் சுத்தமாயும் நிஷ் பஞ்சகமாயுள்ள வேளையில் ரதாரோஹ ணம் செய்ய வேண்டும். ரதாரோஹணத் திற்கு முன் “யாத்ராதானம்" முக்கியமாய் செய்து ரதவடம் பிடித்து இழுக்க வேண்டும். ரதோற்சவத்தில் ரதபிரதிஷ்டை செய்து பின்பு புறப்பட வேண்டும். ரதப் பிரதிஷ்டைக்குப் பின் ரதத்தில் முருகப்
9N

Page 154
-Hypaieaviestbroof LDaf-2OO8Aபெருமானை எழுத்தருளச் செய்து வீதி ஊர்வலத்திற்குப் பின்பு குறிப்பிட்ட ஆல யத்திற்கு பிரவேசிக்கச் செய்ய வேண்டும். இறைவனுக்கு ஆஸ்தான மண்டப நிவே தனமாக நீர், மோர், பானகம், பருப்பு வடை, தேங்காய் என்பன நிவேதிக்க வேண்டும்.
மஹோற்சவம் என்ற சொல் உயர் வான படைப்பு முதலிய ஐந்தொழிலைக் குறிக்கும். இதன்பொருள் எம்பெருமானை ஊர்திகளில் வைத்து வீதிவலம் வரச் செய்வதால் துஷடநிக்ரஹ சிஷ்ட பரி பாலனம் செய்து மூவுலகங்களையும் அணுக்கிரகிப்பதேயாம். மலநோய் கண்ட ஆன்மாக்களுக்குத் துால சூக்ஷமமான பிரபஞ்சங்கள் என்ற மருந்தையூட்டி அஞ்
துணை நூல்கள்
அழகப்யா முதலியார், குமாரதந்தி சித்தாரிப்ே
கலி 3006
அருணாசலக்குருக்கள் VK கிரியாக்கி தென்னிந்
அருணாசலம் M சிவாகமங் திருச்சிற்ற
சென்னை
சுவாமிநாதக்குருக்கள் C காமிகாக
தென்னிந்
360circyp5(p56Surf A வேதங்க திருக்கே
A.

ஞானமகற்றி சிவஞானத்தை அருள்வதே
உற்சவ விளக்கமாகும்.
இறைமூர்த்தங்கள் வீதிவலம் நடைபெறும் நேரங்களில் சண்டை, மனக் கிலேசம் என்பன ஏற்படலாகாது. பல ஹினம், யானஹறினம், யாகஹறினம், கற்பூர நீராஜனஹரீனம் என்பன ஏற்பட்டால் பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருப்பதால் பக்தி சிரத்தையுடனும் லோபமின்றியும் கவனம் செலுத்தி ஸ்கந்த உற்சவங்க ளைச் செய்ய வேண்டுமென வலியுறுத் தப்பட்டிருக்கின்றது. உற்சவங்களின் பயனாய் முருகப் பெருமான் அடியார்கள் ஸ்கந்தலோகமடைந்து பேரின்பமுத்தி யடைவார்கள்.
நிரம், சிவஞானபோதயந்திரசாலை
பேட்டை, சென்னை.
இ, க்ரோதி வருஷ ஐப்பசி.
ரமஜோதி
திய அர்ச்சகள் சங்கம், சென்னை 1969
கள்
நம்பலம், காந்தி வித்தியாலயம்,
1983.
dib railuresb 1975
உத்தரபாகம் 1988 திய அர்ச்சகள் சங்கம், சென்னை ரூம் சிவாகமங்களும் கபாலீஸ்வர
வில் வெளியிடு, சென்னை 1972.
130N

Page 155
m—Mp56ö6ad6Uée95uo76of uD6Uff — 2oo8A—n கொடியேற்
சைவசித்தாந்த
சைவசமயமரபில் கொடி பற்றிய சிந்தனை மிகப்பழமையானது. ஆன்மாக் கள் கடவுளர்க்குப் படையாக, அஸ்திர மாக, கொடியாக, வாகனமாக, ஈற்றில் பெண்ணாக (சக்தியாக) ஆகும் பாக்கி யத்தைப் பெறுகின்றன. “இச் சித்த தெய்வம் போற்றி” என்கிறது சித்தியார் (விருத்தம்). தத்தம் மனப் போக்குக்குப் பிரியமான இஷ்ட தேவதையைத் தேர்ந் தெடுத்து உபாசிப்பது ஆன்மசாதகனுக்கு மனம் உயர்வு அடையும் வழி. தெய்வங் களுக்கெனக் கொடி முதலியன கூறப் பட்டுள்ளது. பார்வதிசமேத பரமேஸ் வரனுக்கு இடபக் கொடி, முருகனுக்குச் சேவற் கொடி, விநாயகருக்கு மூஷிகக் கொடி என்பன குறிப்பிடத்தக்கன. நம் சாஸ்திரங்களில் தெய்வங்களின் கொடி முதலியன மகா புனிதமடைந்த ஆன்மாக் களே. தமது சாதனை பூரணப்பட அவை தாம் இச் சித்த தெய்வத்தின் கொடி முதலியனவாக அமர்ந்திருந்து, அத்தலை வனின் பூரண கட்டுப்பாட்டில், வழிகாட் டலில் இயங்குவதாகிய தவத்தைச் செய் கின்றன. திருவிழாவில் இக் கொடிஏற்றம், துவஜாரோகணம் எனப்படும் விழாவாக ஆகமங்களில் விளக்கப்படுகின்றது. ஆக மாந்தமாகிய சைவசித்தாந்தப் பொருண் மையை வெளிப்படையாக விளக்குவதாக இக் கொடியேற்றவிழா அமைகின்றது.
Al

ெ விழாவின்
i 6QUbisoo
பொ.சந்திரசேகரம் (விரிவுரையாளர், இந்துநாகரிகத்துறை, யாழ்.பல்கலைக்கழகம்)
ஆலயங்களில் இடம்பெறும் உற் சவத்தின் தத்துவ அம்சத்தை உற்சவ ஆரம்பத்தில் ஏற்றப்படும் கொடியேற்றம் விளக்குகின்றது. உற்சவம் என்பது உத்தம யாகம் எனவும், மேலான பஞ்ச கிருத்தியம் எனவும் சிருஷ்டி மார்க்கத் தைக் குறிப்பது எனவும் போக மோக்ஷங் களைக் கொடுப்பது எனவும் பொருள் படும். புத்தி முத்தியைக் கொடுப்பதும், சர்வான்மாக்களுக்கும் சுகத்தைத் தரு வதும், பரிசுத்தமானதும் எப்பொழுதும் ஜெயத்தை (வெற்றி) உண்டாக்குவது, சர்வ சித்தியையும் கொடுப்பது, இஷ்ட காமிய பலத்தைத் தருவது எனவும் சிவ வாக்கிய திவ்விய ஆகமங்கள் உற்ச வத்தின் பெருமையை வெளிப்படுத்து கின்றன. துவஜாரோகணபூர்வம், பேரீ தாடனபூர்வம், அங்குரார்ப்பண பூர்வம் என உற்சவத்தை மூன்று விதமாக வாதுளா கமம் குறிப்பிடுகின்றது. உற்சவங்கள் பல விதமாகக் கூறப்படுகின்றபோதும் ஆல யங்களில் நடைபெறுகின்ற மஹோற்சவம் தனித்துவமானது. ஒருநாள் முதல் ஐந்து தினங்கள் வரை செய்யப்படும் மஹோற் சவத்தில் கொடியேற்றம் கிடையாது. பெரும்பாலும் ஆலயங்களில் நவதின துவஜாரோஹண தீர்த்தாந்த மஹோற் சவமே நடைபெறும். விநாயகள் உற்சவத் துடன் ஆரம்பித்து கொடியேற்றம் முதல், தீர்த்தம் ஈறாக பதினொரு நாட்கள் நடை
V 31N

Page 156
கணா/நல்லைக்குமரன் மலர் - 2008Aபெற்றுக் கொடி இறக்கப்படும். கொடி யேற்ற விழாவில் கொடியேற்றம் கொடித் தம்பத்தை மையமாக வைத்து அமைய, கொடியேற்றப்பட்ட தன்மையை உல கோர்க்கு அறிவிக்க கோபுரவாசலில் கொடிகட்டப்படும். சித்தாந்த சமயத்தின் சிறப்பு சேணோர் யாவருக்கும் விளங்குதற் பொருட்டே கொடி கட்டப்படுகின்றது. தூரத்தே இருப்பவர்க்கும் வருபவர்க்கும் தன்குறிப்பைத் தெரிவிப்பதே உயர்ந்து விளங்கும் கொடியின் பண்பாம். இதனை உமாபதி சிவாச்சாரியார் தாம் அருளிச் செய்த நூலில், "நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன் கோபுர வாசற் கொடி" என்ற கொடிக்கவிப்பாடல் இதனை உணர்த்தும். கொடிமரத்தில் ஷடாதாரமே ஆசனமாய் ஸஹஸ்ரார கமலத்திற்கு பரவெளியில் பரசிவ பரமானந்தானுபூதி பெற ஆன்மாக்கள் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை அடைந்து அதனுடன் சுழுமுனைநாடி வழியாய் ஆறாதாரங்களைக் கடந்து செல்ல மூலா தாரத்தில் உள்ள சதுர்தளபத்மவாஸி யான கணபதியை வழிபடாது எதுவும் முடியாது. எனவே கொடியேற்றுவதற்கு முன்னர் விநாயகர் உற்சவம் நடைபெறும். கொடியேற்ற விழாவின் ஆரம்பத்தில் துவஜஸ்தம்ப ஆவாகனம் நடைபெறும். அஸ்திர தேவரை அபிஷேகம் செய்து ஆவாஹனம் பண்ணிய பின் கொடிக்கம் பத்தினைக் கும்பநீரால் அபிஷேகம் செய்து ஆத்ம, வித்தியா, சிவ தத்து வங்களையும், நான்கு வேதங்களையும் கொடிமரத்தில் பூசித்து காப்புக்கட்டி மீண் டும் அபிஷேகம் செய்து மூலமூர்த்தியை கொடிமரத்தில் ஆவாகனம் செய்து எழுந் தருளுவித்து ஏலவே தயார்படுத்தி வைத்த ஸ்நபன கும்பங்களால் அபிஷேகம் செய்வர். அதன் பின்னர் கொடிப்படத்தை
A1.

வீதி வலமாக கொண்டு வந்து கொடியில் இணைக்கப்பட்டுள்ள மஞ்சட்கயிற்றை கொடிமரத்தின் நுனியில் இணைத்து கொடிப்படம் தெரியும் படியாகக் கட்டி வைத்துப் படத்தில் உள்ள மூஷிகம் (கொடிப்படமானது ஆலயத்திற்கேற்ப வேறுபடும். குறிப்பாக சிவன் ஆலயங் களில் இடபக் கொடியும், விநாயகர் ஆல யங்களில் மூஷிகக் கொடியும் ஏற்றப்படு கின்றமை குறிப்பிடத்தக்கது.) அஸ்திர தேவர் ஆகியவர்களுக்கு எனத் தயார் செய்து வைத்த கும்பங்களில் உள்ள நீரால் அபிஷேகம் செய்யும் பாவனையில் கண்ணாடியை படத்துக்கு முன் பிடித்து அதில் அபிஷேகம் செய்வர். அஸ்திர தேவர் என்பது மூலமூர்த்தியின் ஆயுதத்தை தேவராகப் பாவிப்பதாகும். கொடிமரத்தி லும் அதனைச் சூழவுள்ள தேவர்களையும் பூசித்து வழிபடுவர். சமஸ்த தேவதா வாஹனம் - அனைத்து தேவர்களையும் பெயர் சொல்லி அழைத்து திருவிழாக் காலத்தில் தாமும் தமது பரிவாரங்களும் சூழ எழுந்தருளுமாறு அழைப்பதே சமஸ்த தேவதாவாகனம். இக்கிரியையில் தேவர்கள் அனைவரும் கொடிமரத்தில் திருவிழா முடியும் வரை சாந்நித்தியங் கொண்டருளுமாறு வேண்டப்படுகின்றனர்.
கொடியேற்றுவதற்கு முன்னர் உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவி பாடப்படும் கொடியேற்றத் திருவிழாவினை ஏற்று நடாத்தும் பிரதான குரு சங்கற்பம் செய்து நவக்கிரகங்களை மகிழ்விக்கும் பொருட்டு தானங்களைக் கொடுப்பர். நடைபெறவுள்ள அனைத்து நிகழ்வுகளும் இடையூறின்றி நிகழும் வண்ணம் யாத்திரா தானம் வழங்கி மூலஸ்தான மூர்த்திக்குப் பஞ்சாலாத்தி காட்டி விநாயகரை மானசீக மாக வழிபட்டுத் தேங்காய் உடைத்து
s2\,

Page 157
Hypassadabaiguduof upadi - 20O8Aகொடிமர நுனியைக் கொடிப்படம் சேரும் வரை மெதுவாக இழுத்துக் கொடியை ஏற்றுவர். கொடிச்சீலையினுள் மஞ்சட் கயிறு மறையும் வண்ணம் வைத்து அதனை இறுக்கமாக முறுக்கி தர்ப்பைக் கயிற்றையும் அதனுடன் சேர்த்து கொடி மரத்தில் மும்முறை அல்லது ஐந்து முறை வலமாக சுற்றப்படும். கடைசியாக மூல மூர்த்தியை நோக்கியிருக்குமாறு மேற்குப் பக்கத்தில் பிரம்மக்கிரந்தி முடிச்சிட்டு பட்டுக்கள், மாவிலை, கூர்ச்சம் (தருப்பைக் கயிறு) என்பவற்றையும் வைத்து அலங் கரிப்பர். அதன் பின்னர் வரிசையாக கும் பத்தைக் கொடிமரத்தடியில் அபிஷேகம் செய்து பின்னர் அரிசியினால் ஆன உருண் டைகளைப் பலியிடுவர். அதன் பின்னர் தூபதிபங்கள் காட்டப்படும். அதனை யடுத்து பணிமாலை, சூர்ணிகை, உரிய தானங்கள் முதலியவற்றைப் படித்து அஸ்திர தேவரைப் பிரதிஷ்டை செய்து ஆவாகித்து மகா ஆசீர்வாதம் நிகழ்த்தி, உற்சவமூர்த்தியையும் வழிபட்ட பின்னர் பரமசந்தி முதலான சந்தியாவாகனம் நிகழ்த்தப்படும். எட்டுத்திக்குகளிலும் அவ் வவற்றிற்குரிய தேவர்களைத் தியானித்து அவர்களுக்குரிய வேத மந்திரம், இராகம், பண், தாளம், வாத்தியம், நிருத்தம் முத லியவற்றுடன் ஆவாகித்தல் வேண்டும். சங்கீதம், நாட்டியம் என்பன இக்கொடி யேற்றத் திருவிழாவில் முக்கிய இடம் பெறுவன.
கொடியேற்ற விழாவின் தத்துவ அம்சத்தை நோக்கும்போது செங்கோல ரசனின் சக்திக்குறியாகிய கொடியேறிய வழி, ஆங்கு அரசு செய்திருந்த கொடுங் கோன் மன்னன் வலியொழிந்து செயலி ழந்து நீங்க, குடிகள் ஷேமத்தை அடைத லும், அநுபவ உண்மையாம். அதுபோல
A1.

மும்மல பந்தத்தாற் பிறந்திறந்து சுழன்று வரும் ஆன்மாக்கள், உண்மையை நோக்கி அறிவுக்கறிவாய் நிற்குஞ் சிவத்தைப் பிரி யாமற் குறித்த, தீட்சை விதிப்படியே சிவாயநம என்னும் பஞ்சாட்சரத்தையும், ஓம் அம் சிவாயநம என்னும் அஷட்டா சரத்தையும், ஓம் சிவாய நம என்னும் சடாக்ஷரத்தையும், ஓம் சிவாய என்னும் சதுராக்ஷரத்தையும் விதிப்படி உச்சரித் துப் பின் மந்திர சொரூபமறிந்து, பிஞ் செழுத்தென்னும் வகரமாகிய பராசக்தி யையும், பெருவெழுத்தென்னும் சிகரமா கிய சிவத்தையும் இருதயத்தில் வைத் துத் தியானித்து, சங்கற்ப ஞானங்களிலே போகாமல் தன்னிடத்தே அநாதியே தோன்றாமற் பொருந்தியிருக்கும் திருவரு ளிலே அறிவே தாரகமாக நிறுத்த, பேசும் எழுத்தான பரைக்கொடியேறி, பேசா எழுத்தான சிவத்தை இரண்டறக் கலப் பித்தலால், ஆணவமல அரசு வலியி ழந்து செயலிழந்து ஒடுங்க, ஆன்மா பேரானந்தப் பெருவாழ்வடையும்.
இங்கு கொடித்தம்பம் பதியெழுத் தையும், கொடியேறுவது பரை எழுத்தை யும், கொடிச்சீலையில் உள்ள இடபதேவர் உயிர் எழுத்தையும், கொடிச்சீலை திரோ தான எழுத்தையும், தருப்பைக்கயிறு மல எழுத்தையும் குறிக்கும். யகரமாகிய உயி ருக்கு பிற்பட நகர, மகரங்கள் கிடைத்தல் அவை உயிரால் நீக்கப்பட வேண்டுத லைக் குறிக்கும். யகரம் வகரத்தை அண் டிக்கிடப்பதால் குரு எனப்படும் திருவருள் வழி உயிர் ஒழுகத் தலைப்பட்டிருத் தலைக் காட்டும். மலம், மாயை, கன்மம், திரோதை எனப்படும் வேண்டாதனவெல் லாம் உயிரை விட்டு அகலும். அதாவது திருவருள் திரோத (மறைப்பு) சக்தி (நாதம்) அருள் சக்தியாகும். மலமானது
\3ܐ

Page 158
—VpB56ösaD6Uaée95uoj76of uD6Uff - 2OO8AZ— தன் சக்தி குன்ற, மடங்கி நிற்கும். அருட் சக்தியின் ஒரு கூறாகி நின்று உயிருக்கு ஞானதிரோதானம் புரிந்து வந்த திரோ தான சக்தி மாறி அருட்சக்தியாகி அனு கூலம் புரியத் தொடங்குகின்றது எனலாம்.
இறைவனுக்கு மந்திரமான பஞ் சாட்சரமானது நம்மால் சுட்டியுணரப்படாத நிலையினனாகிய முதல்வனுக்குத் துவாத் திருமேனி எனப்படும். இதனாலே ஐந் தெழுத்தானது இறைவனுக்குத் தூலசரீரம் எனப்படும். தூலம், ஆக்குமம், அதிசூக் குமம், பஞ்சாட்சரம் முறையே கொடியேற் றத்தில் உணர்த்தப்படுகின்றது. இறைவன் தன்னுடைய ஊனநடனத்தாலும், ஞான நடனத்தாலும், ஆன்மாவினைப் பதஞ் செய்து தன் திருவடியில் மூழ்கிக் கிடக்கு மாறு செய்யும் பேரருட் திறம் இதனால் விளக்கப்படுகின்றது. சிவமேயாம் குரு திருவருளால் நமக்குத் துணைபுரிவதாக இத்திருவருள் அஞ்செழுத்தை நெஞ்சழுத் துவதால் விளங்குவதாகும். இதனைப் பட்டினத்தார், "மந்திர எழுத்தை வாயிடை மறவாது சிந்தை நிள்வழி செலுத்துதலின் அந்த முத்தியும் இழந்திலம். நலத்தின் வழுவார் நின் நாமம் நவின்றோரே'
என்கின்றார். அஞ்ஞானம் நீங்கற் கும் ஞானம் பிரகாசித்தற்கும் ஞானம் பிரகாசித்தபின் அது நிலைத்திருத்தற்கும் என்கின்ற இந்த மூன்று நிலையிலும் பூரீ பஞ்சாட்சரம் அவசியமாகின்றது. பஞ்சாட் சரத்தை அரிய மருந்தாகக் கொண்டது சித்தாந்த சமயச் சிறப்பு. இதனை உமா பதிசிவம் அஞ் செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும் பிஞ்செழுத்துமேனைப்பெருவெழுத்து-நெஞ்சழுத்திப்
NA 1
M13

பேசுவமழுத்துடனே பேசாவெழுத்தினையுங் gnemupf) smo Lik Samg
என வற்புறுத்திக் கூறியமை உணரத் தக்கதேயாம்.
துவஜாரோகணம் மும்மலத்திலே மூழ்கிக் கிடக்கின்ற ஆன்மா தீட்சாக் கிரமத்தினாலே பாசங்களை விட்டுச் சிவஞானத்தைப் பொருந்திப் பதியாகிய திருவடியை அடையும் முறையைக் காட்டும். கொடிமரம் பதியாகிய சிவத்தை யும், கொடிக்கயிறு திருவருட் சக்தியை யும், கொடிச்சீலை பசுவாகிய ஆன்மா வையும் (இருவினையொப்பு வாய்ந்து மல பரிபக்குவமடைந்த ஆன்மாவை), மூஷிகத் தின் முதுகில் வரையப்பட்டுள்ள அங்கு சாஸ்திரமானது சீவான்ம பரிபக்குவம டைந்ததற்கு அடையாளமாக இறை வனது திருவருள் விலாசமாகும் முத்திரை யைப் பொறிப்பதாகும். தருப்பைக்கயிறு பாசத்தையும் குறிக்கும். ஆன்மா பாச பந்தம் நீங்கிச் சிவபெருமானை அடையு மிடத்து திருவருட் சக்தி வாயிலாக அடைதல் வேண்டும். இவ்வாறே துவஜா ரோகணத்திலும் பசுவைக்குறிக்கும் கொடிச்சீலை திருவருளைக் குறிக்கும் கயிறு வழியாகச் சென்று தம்பத்தில் ஆறா தரங்களை ஆசனமாகக்கொண்டு அதன் மீதிருக்கும் பரமசிவத்தை அடைகின்றது.
தம்பமும் சீலையும் பொருட்டன் மையால் இரண்டாயிருப்பினும், தம்பமே பொருளாகச் சீலை அதிலே ஒடுங்கித் தங்கியிருத்தல், ஏகனாகி நிற்றலாகிய அத்துவித நிலையைக் குறிக்கும். இத னால் கொடியானது தம்ப உச்சியை அடைந்ததும் திருவருளாகிய கயிறு கொடிச்சீலையுள் மறைக்கப்படுகின்றது.
V 4N

Page 159
ா/நல்லைக்குமரன் மலர் - 2008A
உயிரானது அறியாமையாகிய பாச ஞானத்தை இறக்கி அருளான பதி ஞானமாகிய சிவஞானத்தை உயர்த்த வேண்டும் அக்கினி தன்பாற்பட்ட பொருளை மேலே கொண்டுபோம். தண்ணீர் தன்பாற் பட்ட பொருளைப் பள்ளத்துக்கே தள்ளும், இங்ங்ணமே உயிர் அருள் வயப்படின் உயர்நிலையை அடையும். இதனையே கொடியேற்றுதல் தெளிவிக்கும். “வெள் ஏறு வலவயின் உயரிய திணிதோள்” என்ற பாடல் ஏற்றுக் கொடிச் சிறப்பினை உணர்த்தும் தகையது. எனவே கொடி யேற்ற விழாவானது உயிர் பாசப்பற்றை இறக்கி விட்டு நீங்கி அருள் வழிப்பட்டு ஆண்டவன் அடியைக் குருவின் துணை யால் அடைய முடிவதைக் குறிக்குமென லாம். இதனாலேயே கொடியேற்றத்தைத் தூலதேகம் நீக்கும்பயனை விளைக்கும் குறிப்புடையதென்பர் பெரியோர். அரு ளால் ஆகும் வடிவமே குரு எனப்படும் ஆசாரியன். ஆகையால் குரு உபதேச நெறி நிற்கத் துணிதலே கொடி கட்டிக் கொள்ளும் குறிப்பாம். அருளே திருவருட் சக்தி. அருளது உருவே ஆசாரியன். இக் குறிப்புக்கள் யாவும் கொடியேற்றத் திரு விழாவில் அடங்கியுள்ள மெய்மைகளாம்.
இதனைக் கொடிக்கவிப் பாடல் வாக்காலுமிக்க மனத்தாலும் எக்கானும் தாக்கா உணர்வரிய தன்மையனை-நோக்கிப் பிந்தறிவுதம்மிற் பிரியாமை தானே குறிக்கும் அருள் நல்கக் கொடி.
வாக்கினாலும் பெரியமனத்தினா லும் எப்பொழுதும் எட்டி அறிதற்கு அரிதா கிய தன்மை உடையவனை விசாரித்துப் பார்க்குமிடத்து அறிவினிடத்து அறிவாயி ருக்கின்ற சிவத்தைப் பிரியாமல் குறித்த அருளைப் பெறத்தக்கதாகக் கொடி கட்டி
Al

3
னேன் என்பது இதன் கருத்து.
ஆரியன் ஒளி வடிவானது. அதனி டம் ஒளி ஒன்றே உள்ளது. இருள் ஒரு போதும் அதனை அணையாது. ஆதலால் ஆரியன் ஒளி ஒன்றுக்கே இடம் என்பது புலப்படும். அது போன்று பதியாகிய சிவப் பரம்பொருள் அநாதி முத்த சித் துரு, சச்சிதானந்த வடிவாகிய அதி ஆக் கும சித்துப் பொருள். சத்தாகிய பதியின் முன் அசத்தாகிய பாசம் நில்லாது. “யாவையும் ஆனியம் சத்தெதிர் ஆகலின்" இதனால் சத்தினிடத்து அசத்துப் பிரகாசி யாது. மெய்யிடத்துப் பொய் அப்பிரகாச மாய் நிற்கும். இதனைச் சிவஞானபோத வெண்பா egiumbasabaonra OpenDb5 Gellige autong ASalpinab egub Saorul evands SRrurgaGardb
* அந்நியமாக்
arare este pe a pe 45 Gura UDrauVIT asribgaadraDuo Uegbg. எனக் குறிப்பிடுகின்றது. இறைவன் எங்கும் வியாபமாயுள்ளன், கடவுள் என்ற சொல்லே அனைத்தையும் கடந்து நிற்கின்ற பொரு ளைக் குறிப்பது. உண்மைப் பொருளாயி ருப்பது பொருளாம் பொருள். அந்த வியா பகப் பொருளுக்குள்ளே வியாப்பியமாய்ப் பொருந்தியுள்ளவையே பசுவும், பாசமும். பெரிய வட்டத்துள் சிறிய இரு வட்டங்கள் போன்று இருப்பவை. அந்நிலையை விளக்குவதற்கே கொடியேற்ற விழாவின் போது முப்பொருளையும் குறிப்பதாக முத்தியில் மூன்றுளவாம் என்ற தன்மை யினை குறிப்பதாகிய கொடித்தம்பம், கொடிச்சீலை, தருப்பைக்கயிறு என்பன மேல்நோக்கி ஏற்றப்படுகின்றன. ஆணவம் முத்தியில் வலிகெட்டிருக்கும் அல்லது அஞ்ஞானத்தை ஏற்படுத்தும். ஆணவம் மெய்ஞானத்தின் வருகையால் ஒளித்
5N

Page 160
மணWநல்லைக்குமரன் மலர் - 2008Aண திருக்கும் என்பதற்காக கொடியேற்ற விழா வின்போது தருப்பைக்கயிறானது சற்று வேறுபடுத்திக் காட்டப்படுகின்றது. இதனை உமாபதி சிவாச்சாரியார் Gadsdigub Sogausdigbedrop SubedrgouDashab
Garg eddigibarafigub &gahelpurgair elágágud
ШпІ3 தெளிக்குமறிவு திகழ்ந்துளதேனுந் திரிமந்ைதே
gfdgdypufogd MacBubugdb Range sigoara.
உயிரானது ஆணவமலத்திற்கும் சிவஞானத்துக்கும் இடமாயிருப்பதென் பது. ஆணவம் மேலிட்டால் சிவஞானம் விளங்குவதில்லை. சிவஞானம் மேலிட்டால் ஆணவம் விளங்காது. பூர்வவாசனா விசே டத்தால் சிவஞானம் சற்றே விளங்கும் இயல்பினது. ஆனால் அதனை முற்றுப் பெற முடியாமைக்கு மும்மல மயக்கமே காரணம். எனவே திரிமலத்தே குளிக்கும் உயிர் அதாவது மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகியவற்றில் உயிர் பிறவி தோறும் அழுந்தி அனுபவித் தலாகிய தன்மையின் நின்று நீக்கி அருள் கூடும்படியாக அதாவது அருளுருவாகிய ஆசாரியனது தீட்சையினால் அன்றி முத்தி கிட்டாது என்பதனை உணர்த் தவும் ஆலயங்களில் கொடியேற்றப்படு
உதவிய நூல்கள்:
1. குமாரசுவாமிக்குருக்கள்.ச, மகோற்சவ (திருமயிலை சே.வெ. ஜம்புலிங்கம்பிள்
2. ஆத்மநாதசர்மா.க.வை, விநாயக மகே
சுன்னாகம் 1964,
3. சித்தாந்த சாத்திரம் பதின்னான்கு
சைவசித்தாந்தப் பெருமன்றம் சென்ை
NA 1 : M13

கின்றது. இதனை ஆசானருளால் அறசேர் ஞானம் வந்திரும் என சிவஞான சித்தியார் செய்யுள் புலப் படுத்தி நிற்கின்றது.
சூரியனும் அதன் ஒளியும் போல பராசக்தியின் ஒரு கூறே திரோதான சக்தி, இதனை ஆணை என்பர். கொடிக் கயிறா கிய (மஞ்சட்கயிறு) திரோதான சக்தியே. ஆன்மாவை முக்திநோக்கி அழைத்துச் செல்கின்றது. உருத்தெரியாத காலத்தில் உட்புகுந்த சிவசற்சக்தியாகிய திரோதான சக்தி ஆன்மாவிற்கு மல சக்தியாக இருந்து துன்ப இன்ப அனுபவத்தை ஊட் டியது. அதாவது பேதித்து வளர்த்து வந்தது. ஆன்மாவின் பக்குவ நிலை நோக்கி மலசக்தியாகிய திரோதான சக்தியே அருட் சக்தியாக மாறி ஆன் மாவை பேரின்ப அனுபவத்திற்கு அழைத் துச் செல்கின்றது. ஆன்மாவை அநாதியே மயக்கிநிற்கும் மலசக்தி வலிகுன்ற தனக்கு முதலாயிருக்கும் சிவத்தைக் காட்டும். பாசம் விலகிப் பரஞான தரிசனம் பெற்றுச் சிவரூபத்து அழுந்துதல் அருட் சக்தியால் ஆன்மா எய்து பயனாம். எனவே கொடியேற்றம் உயிர்க்கு ஞான ஏற்றத்தைப் புலப்படுத்தும் குறிப்புடைய தென இதனால் நாம் அறியலாம்.
விளக்கம், வித்தியாநுபாலன அச்சகம் ளை பதிப்பித்தது) 1958. ாற்சவ விளக்கம், கலாதேவி அச்சகம்,
மூலமும் உரையும், மூன்றாம்பதிப்பு,
50T, 1994.
NA }6N

Page 161
-/5ajadavašeppyený Davř - 2008/-
farglõJööraJITI (
எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதத்தில் மிகவும் சிறந்ததாக அமைவது ஆறறிவு படைத்த மனிதப் பிறவியாகும். இப்பிறவியை இறைவன் நமக்குத் தந்தது பாசநீக்கம் பெற்று சிவப்பேறு அடையவேண்டும் என்பதற் காகவே. இதனையெல்லாம் நாம் மறந்து விட்டு உண்டு உடுத்து வாழ்தலே மேலெனக் கருதி அலைகையில் இந்த ஆன்மீக நோக்கு மறைக்கப்பட்டு உலகாயு தப் போக்கு மேலோங்குவதைக் காண் கையில் அக்காலத்தைவிட இக்காலம் கொடுமை வாய்ந்தது என்றே சொல்ல லாம். திருநீற்றிடம் விடைபெற்ற நெற்றி களும், திருமுறைகள் இடம்பெறாத மாடங் களும் காணப்படவே செய்கின்றன. இவ் வாறான சமூகத்தில் எமது ஈழத்தில் சைவ ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து சைவராக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த சைவப் பெரியார் சிவபாதசுந்தரனாரின் தத்துவக் கருத்தில் "ஆணவம்” பற்றி ஓர் முறை மீட்டுப்பார்ப்பது சாலப்பொருத்தமாக அமையும் என்ற நோக்கில் சில கருத் துக்களைத் தரலாம் என எண்ணுகிறேன்.
சைவசித்தாந்தத்திற்கு பங்களிப்புச் செய்தவர் வரிசையில் சிவபாதசுந்தர னாரும் ஒருவர். ஆறுமுகநாவலருக்குப் பின் சைவத்தை வளர்த்தவர். ஆறுமுக நாவலர் அன்னியர் ஆட்சியில் இந்துசமயம் பல நெருக்கடிக்கு ஆளாகிய வேளை மக்களைத் தலைதுாக்கிய பெருமைக்
A1.

நோக்கில் ஆணவம்
ஹேமமாலினி கனதிப்பிள்ளை
B.A (Hons)
குரியவர். நல்லை நகரில் தோன்றி தனது ஆற்றலினாலும், கல்வியினாலும் 30 வருடங்களுக்கு மேலாக தன் வாழ்வை சமயப் பணிக்கு அர்ப்பணித்தவர். ஆறு முகநாவலர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து நடாத்திய பெருமைக்குரியவர். இவரது தோற்றம் கூட சைவப் பண்பாட்டு டன் உருக்கொண்டு இவர் வடிவில் நட LDTLņug 66T6TLD.
இவ்வாறு பல பண்புகளைத் தன் னகத்தே கொண்டு சைவம் வாழவேண்டும், மற்றைய சமயங்களிலிருந்து பாதுகாக்கப் பட வேண்டும் என்ற நோக்கோடு பணி யாற்றிய உத்தமர். இவர் சைவ போதம், சைவக்கிரியை விளக்கம், கந்தபுராண விளக்கம், திருப்பெருவடிவம், சுப்பிர போதம், திருவாசகமணிகள், சைவசமய சாரம் எனப் பல நூல்களை எழுதியவர்.
சைவசித்தாந்தத்தில் ஆணவம் எனும் போது, உயிர்கள் இச்சை, உணர்ச்சி என்ற இயல்புகளைக் கொண் டுள்ளன. இந்த இயல்பை வெளிப்படாமல் தடுப்பது ஆணவம் என சித்தாந்தம் கூறுகி றது. ஆணவம் மருத்யு, மலம், அவித்யை, ஆவிருத்தி, ருக், பாவம், மூலம் எனப்பல வாறு அழைக்கப்படுகிறது. செம்பில் களிம்பு போல இடையில் வருவதல்ல. அது இயல்பாகவே உள்ளது. உயிர் களுடன் எப்போதும் இருந்து வருவதால் சகசம் எனப்படுகிறது. கேவல சகச நிலை 37N,

Page 162
-ـource# tDavi - 2OOSAيمaDaنIB6/س- களில் முறையே அறிவை மறைத்தும் தவறாக செலுத்தியும் தன் சேர்க்கையால் உயிர்களுக்கு உதவியாய் இருக்கக்கூடிய மாயையையும், கர்மத்தையும் பகையாக்கி ஆணவமே உயிர்களை வருத்துகிறது. உயிருடன் இருப்பதால் ஆணவம் உயிர் களின் குணமல்ல. “எம்மை வந்து அணைத்தரத்தானோ மாட்டாது யானோ
யிட்டு”, என அருணந்தி சிவாச்சாரியார் இருபா இருபஃதில் கூறுவதாக தேவ தேவசேனாதிபதி உரைக்கின்றார். இத னால் ஆணவம் வரம்பில் காலமெல்லாம் உயிருடன் உடனாய் மன்னி பின்னர் வீட்டு நிலையில் நீங்குவது எனக் கூறுகி
றா.
ஆணவத்திற்கு ஆவாரசக்தி, அதோதியாமிகா சக்தி என்ற இருவகை சக்திகள் உண்டென்பர். இதனை தன்னி யல்பு, பொது இயல்பு எனலாம்.
மேலும் நான், எனது என்னும் செருக்கை விளைவிப்பதும் ஆணவமே. யான் என்ற செருக்கு பணிதலை விட்டு விடுகிறது. சிறுமைத்தனத்தையும் விளை விப்பதாகும். உயிரை முற்றிலும் மறைக்கும் ஆணவத்தின் ஆவாரசக்தி புற இருளிலும் கொடியது. “ஒரு பொருளும் காட்டா இருள் உருவம் காட்டும் ஒரு பொருளும் காட்டாது இது” என உமாபதி கூறுகிறார். ஆணவத்தினால் விளைவனவாய் மோகம், மதம், ராகம், விஷாதம், சோஷம், வைசித்யம், ஹர்ஷம் இவற்றைப் பற்றி சிவஞானமாபாடியம் கூறுகிறது. மூலமான ஆணவம் காரிய வேறுபாட்டால் ஏழு வகைப்படும். மேலும் உயிர்களின் உதவி யாக இருக்கும். கன்மமும் மாயையும் ஆணவத் தொடர்பால் மலங்களாகும்.
A1.

இது இவ்வாறு செய்யாவிடின் மலபரி பாகம், இருவினையொப்பு, சத்திநிபாதம் என்பன நிகழ இடமுண்டு.
கொண்ட நாம் சிவபாதசுந்தரனார் ஆன வம் பற்றி எவ்வாறு நோக்குகிறார் எனப் பார்ப்போம்.
பெரியார் ஆணவத்தை தீமை, தன்னலம், அறியாமை, சாத்தான் என பல பெயர் கொண்டு அழைக்கின்றார். சில விருப்பு கூட நல்லதாக அல்லது தீயதாக அமையலாம். தீய எண்ணம் பற்றுக்குக் காரணமாகிறது. பற்றுத்தான் அனைத்திற்கும் காரணமெனக் கருதுகின் றார். துன்பத்திற்கு வரையறை இல்லை யெனில் அறியாமையே காரணமென் கிறார். மற்றவள் பாதிக்கப்படுகையில் மகிழ் வாக வாழ விரும்புவது தன்னலம், இல் லாத பொருளை இருப்பதாகக் கூறுவதே அறியாமை. தெளிவற்ற சிந்தனையே இதன் காரணம்.
உதாரணமாக - ஒரு குழந்தை நெருப்பினை அழகான பொருளென நினைத்து கை வைத்துப் பார்த்தால் இதற்குப் பிழையான அறிவுதான் காரணமே ஒழிய அறியாமை யல்ல.
சிவபாதசுந்தரனார் சைவமெய்யிய லில் தீமை இருப்பதைக் கூட சைவ சித் தாந்தம் இல்லாமற் செய்கிறது என்கிறார். வாழ்வின் சிக்கலான முடிச்சை அவிழ்க் கிறது என்கிறார். அதாவது A யானது Bஜ சாகடித்தால் Aயிற்கும் நல்லது Bயிற்கும் நல்லது. ஏனெனில் உலகை இயக்குபவன் கடவுள். ஆகையால் அவ ரின் கீழ் தப்பான செயல் இல்லை. சைவ
38'N

Page 163
سri - 2OO63Aعصf tح5D96هتمتعلمعتم05/سسسسسسسسسسسس மெய்யியல் தீமையை மறுக்கும் போது சமூகமே தீமை இருப்பதாகக் கூறி அதை நீக்கப் பாடுபடுகிறது என்கிறார். Aயானது Bஐ கொலை செய்வது B தீமை செய்ததாக நினைத்ததாலேயே. தப்பான தீர்ப்பில் இது நடக்கிறது. A முடிவு எடுக்கத் தகுதியற்றவர். B இந்த உலகில் வாழக்கூடாதென முடிவெடுத்தமை தப்பு. Aயினது பலவீன உள்ளத்தால் இவ்வாறு கொலைச் செயலுக்குச் சென்றுள்ளது. அதுபற்றி அறிவினம், அறிவியல், அறிவில் விருப்பம் தெரிவித்தல், செய்தல் தொடர் பான போதிய சக்தி இன்மையால் இவ் வாறு நடந்துள்ளது. ஆன்மாவிற்கான இச் சக்தி மாயையிலிருந்தே வருவது. ஆன்மா விற்கு மாயா சக்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் உதட்டுக்கும் கோப்பைக் குமான தொடர்பு தவறக்கூடியது. மூன்றா வது காரணியை சைவ மெய்யியல் "ஆணவம்” என்கிறதென சிவபாதசுந்த ரனார் குறிப்பிடுகின்றார்.
ஆன்மாவானது இயல்பில் நிறை வற்றதால் உள்ளமும், உடலும் கொடுக் கப்படுகின்றது. எல்லையற்ற கருணை யாலே இறைவன் நல்லதாகக் கருதியே கொடுக்கிறான். ஆன்மாவிற்குக் கொடுக் கும் அன்பளிப்பு நூற்றுக்கு நூறு நிறை வானதல்ல. ஆன்மாவிற்கு வரையறை இருக்க வேண்டும். இல்லாவிடில் அடை யாளமும் அழிந்து போய் இறைவனுடன் இரண்டறக் கலக்குமெனவும், இவ்வாறு கலந்துவிடின் இறைவனும் பலவாகிவிடும். இது மடத்தனமாகையால் ஆன்மா அழி யாததாயின், அதன் அடிப்படைப் பண்பும் அழியாது. ஆணவத்திலிருந்து விடுபட முடியாத ஆன்மா பரிணாம வளர்ச்சி பெறுவது கூடப் பயனற்றது என்கிறார். உடம்பிற்குத் தான் வயதும் காலமும்.
NA
V.

அது ஆன்மாவிற்கு அல்ல. ஆதலால் அதன் பண்பு மாறாது என்கிறார்.
இப்படிப்பட்ட ஆன்மாவின் அறி தல், விரும்புதல். செய்தல் போன்ற செயற் பாடுகளை ஆணவம் தடுப்பதால் ஆன்மா போதிய அறிவின்றி அறியாமையால் செய் கின்றது. மிகப்பெரிய தப்பு என்னவென் றால் உடம்பும் உள்ளமும் உனக்குரிய தல்ல. ஆன்மாவின் அழியா உடன் பிறப்புத் தன்மைகள் ஆண்டவனிலேயே தங்கியுள்ளது. தன்புலன் எதை நாடுமோ அதையே ஆன்மா நாடும். ஒவ்வொரு ஆணவமும் இவ்வாறு நாடுகையில் ஏனைய ஆணவம் தன் விருப்பத்துடன் தலையிட்டு நிலைத்து போராட்டம் நிகழும். இது நான்’ என்ற அகங்காரத் தைக் கட்டுப்படுத்தும். எனக்கே மற்றவரை விட முக்கியம் கொடுப்போம் மற்றவருக்கு இன்னொரு சட்டத்தைக் கொடுப்போம் நான் என்பதும் 'எனது என்பதும் பிழை யான செயலுக்குக் காரணமாகிறது என்ப தனை அறியலாம்.
மேலும் ஆன்மாவின் பிழையான செயற்பாட்டில் ஆணவத்தின் பங்கினை நோக்கினால், பிழையான செயற்பாட்டால் துன்பம் வருகிறது. துன்பம் ஆன்மாவின் அறிவின் இருப்பாகவும் மாறுகிறது. தவறைச் செய்தவன் துன்பம் அனுபவித்த பின் தவிர்க்கலாம். துன்பத்திலிருந்து தட்ப வும் பார்க்க்லாம். பிடிபட்டால் அதனால் அவன் பிழையான செயற்பாட்டைத் தவிர்க்கிறான். தவறு செய்யக்கூடாதென்ற எண்ணம் வரும். பட்டதுன்பம் நினைவிற்கு வராது. பின்பும் தவறு செய்கிறான். பின் அதற்கு அடிமையாவதையே காணலாம்.
ерлатопе. : மதுப்பாவனையாளர் இதற்கு
|39Nდ

Page 164
-3AعOOص - Duoi LD6|Diiازی نی06660D60/سسسسس வெளியில் தூண்டும் தன்மையுள்ளதால் துன்பம் வருகிறது. மனிதன் தன் தப்பைத் தவிர்க்க முயன்றும் பிழையான செய லுக்கு ஆளாகிறான். பின் செயற்பாட்டைக் கைவிடுவது ஓரளவே எல்லைப்படுத்தப்படு கிறது. பிழையை தவிர்த்தால் துன்பத்தி லிருந்து விடுபடலாமா என நினைக்கிறார். ஒருவன் தவறினின்று விடுபடுவது காலத்தை பொறுத்ததே. அறிவு ஆட்கொள்ளாது துன்ப அனுபவத்தைப் பார்ப்பதனுாடாகத் தவிர்க்கலாமாயினும் துன்பம் தீமை என்பதை நம்பாதும் விடலாம். தனக்கு தீமையில்லையென பிழையான செய லைத் திரும்பவும் செய்கிறான். பிழையான எண்ணம் பிழையான செயலுக்குக் காரண மாகிறது. ஆயினும் துன்ப அனுபவம் தேவையான ஒன்றே எனப் பெரியார் கருதுகிறார்.
மேலும் துன்பம் செய்தவன் திருந்த வாய்ப்புண்டா எனின் தவறு செய்வதை மறுத்தாலும் நிகழ்வின் காரணத்தை அறியாது இருத்ததாலும் உள்ளுணர்வு உள்ளத்தில் இருந்தாலே தன் தவறை அவன் உணர்வான். படு கின்ற துன்பத்தால் இனிமேல் நல்ல முறையில் செயற்பட வேண்டுமென்ற எண்ணம் வருகிறதால் பிழையான செயற் பாட்டிலும் ஆணவத்தின் தாக்கம் பற்றிச் சிவபாதசுந்தரனார் கூறியது சமுதாயத் திற்குப் பயனுடையதே.
அடுத்து நல்ல செயற்பாட்டிலும் ஆணவத்திற்கு பங்குண்டு என்கிறார். ஏனெனில் எல்லா மனித இருப்பும் ஆண வத்தின் பிடியில் உண்டு. நல்ல செயற்

பாடு பயத்தால் உருவாகிறது. சமு தாயம் புறக்கணிக்குமென்றும், நீதிமன்றம் கண்டிக்கும் என்றும் பிழையைச் செய் யாது விடலாம். உடம்பு அகன்றாலும் மனம் குழம்பியிருந்தால் அது ஆன்மா அல்ல. தனக்குத் துன்பம் ஏற்பட்டதாக நினைப்பது தப்புக்கணக்கு. இது ஆண வத்தின் தாக்கமே. ஆணவத்தின் காரண மாக நல்லதை அறிந்து செய்யக் கூடியவ ராக நல்லதைச் செய்ய வேண்டுமென்ற தூண்டலில் செய்கிறார். அதிலே "நான்” என்ற எண்ணம் தலைதூக்கியுள்ளது இத னைத்தான் சிவபாதசுந்தரனார் "ஆணவம் பெற்றெடுத்த முதற்குழந்தையே நான்” என்கிறார். சாதாரண வாழ்வை விட சமய வாழ்விலும் நான் உன்னைக் கும்பிடு கிறேன்’ என நினைத்தே வணங்குகி றோம். இங்கும் ஆணவச் செல்வாக்கு உண்டெனவும் இதன் மூலம் நன்மைக் காக நன்மை செய்யின் நான் என்ற எண்ண்மும் முற்றாக விடுபட்டு விடுமென பெரியார் சுட்டுகிறார்.
நான் என்ற ஆன்மாவை சாகடிக் கும் பண்பு மறைந்தால் குறுகிய எண்ணம் விடுபட்டு ஆன்மாவின் கடைசி இடை வெளி கூட மறைந்து மனிதன் உலகைக் கடக்கும் நிலை உருவாவதுடன் உல கிற்கு அப்பால் ஏதோ உள்ளதாக உண ருவான். நான் என்ற எண்ணம் மறைந்து கவலையின்றி மகிழ்ச்சியல்லாத மகிழ்ச்சி நிலையை ஆன்மா அடையும் என்கிறார். ஆணவத் தன்மையில்லாதுவிடின் ஆன்மா பேரின்பம் அடைவதெனக் கூறி தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

Page 165
அடிக்குறிப்புகள்
1. தேவசேனாதிபதி, சைவசித்தாந்த மெய்யுணர்வு மேல்நிலைக் கல்வி 1981, பக்கம் 101
2. மேற்குறிப்பிட்டது பக்கம் 103
3. Shivapadasundaram.S., The Saiva Sc & Unwin Ltd, Museum Street, Page
துணைநின்ற நூல்கள்
> ஞானகுமாரன் - நா. நயந்தரும் ை
பண்பாட்டு சிறப்பு வெளியீடு > கலாநிதி சுப்பிரமணியன்-நா, இந்திய > முத்துராமன், சைவசித்தாந்தம் > தேவசேனாதிபதி, சைவசித்தாந்த அ > Shivapadasundaram, The Saiva Schc > John Piet, A Logical Presentation of
(p(585
நீயிருக்க ஏதுபயம் நமகிந் நீடுநலம் நல்கிடும் தாயிந்த வேல்கொண்டு சூ தமிழ்க்கிழவி ஒள நாயிற் கடையேன் நின்னரு நல்லையில் தவங் வாயினிக்க முத்தழிழை ே வண்ணமிகு மயிே
சரவணப் பொய்கையின் ச சஞ்சலம் தீர்த்திடு குருவென தந்தைக்கு பிர6 குமரா குன்றத்துக் அரக்கரை அழித்து அறங் அகிலத்தின் அவ6 அரசாளச் சங்கிலியன் அர அருநல்லைப் பதி
A.

அடிப்படைகள், டாக்.S.ராதாகிருஷ்ணன்,
நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம்
hool of Hinduism, London, George Allen
64, 1934
சவசித்தாந்தம் எட்டாவது உலகத் தமிழ்
ச் சிந்தனை மரபு
டிப்படைகள் ol of Hinduism the Saiva Siddanta Philosophy.
பதிகம்
த மண்ணில்
நல்லையின் நாயகனே ரகுலம் அழித்தாய் வைக்கு சுட்டபழம் கொடுத்தாய் 5ள் நாடிவந்து கிடந்து நாவினிக்கப் பாடுகிறேன் தன்குளைவாய் ஊட்டுவாய் லறும் வெற்றிவேல் அழகா
606(p35 LD6(3) ம் சுந்தர வடிவே னவப் பொருளுரைத்த
கிழவா கார்த்திகேயா 5ாக்க பிறந்தவனே பங்கள் தீர்த்திட வாருமையா சிருக்கை பெற்றபுகழ் பானே தமிழ்காக்க எழுவாயே
அல்வாயூர். சி. சிவநேசன்
V

Page 166
=/நல்லைக்குமரன் மலர் - 2008Aநல்லும் இராசதானி காலத்தி GAuffa5saflss SASasaf
இலங்கையில் ஒரு மன்னன் ஆளு கைக்கு உட்பட்ட தமிழ் அரசு கி.பி.13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நல்லுா ரைத் தலைநகராகக் கொண்டு தோற்றம் பெற்றது. தமிழ், சிங்கள இலக்கியங் களும், ஐரோப்பியர் கால ஆவணங்களும் இவ்வரசின் ஆதிக்கம் கி.பி. 1619இல் போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தை வெற்றி கொள்ளும் வரை தமிழர் பிராந்தியத்தின் பெரும்பகுதியில் நிலைத்திருந்ததை எடுத்துக் கூறுகின்றன. இருப்பினும் இவ் வரலாற்று ஆவணங்களில் நல்லுார் இராச தானி கால வரலாற்றின் பல்வேறு அம்சங் கள் புகைபடர்ந்த நிலையிலேயே காணப் படுகின்றன. அவற்றில் இருந்து அறியப் பட்ட உண்மைகளைவிட அறியப்படாத வரலாற்று உண்மைகளே அதிகமாகும். அவற்றில் ஒன்று யாழ்ப்பாண அரசு தொடர்பாகப் பிற்காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் கந்தன் ஆலயம் எங்கே? எப்போது? யாரால்? கட்டுவிக்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையாகும்.
கைலாயமாலையில் வரும் தனிச் செய்யுள் நல்லுாரில் கந்தன் ஆலயத் தையும், யாழ்ப்பாண நகரத்தையும் அமைத்தவன் புவனேகபாகு எனக் சிதறுகிறது.
"இலக்கிய சகாப்தவமண்ணுாற் றெழுபதாமாண்டதெல்லை
A1

தில் *கந்தன், ஆறுமுகனி”
fill Dassassi
பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் வரலாற்றுப் பேராசிரியர் யாழ்.பல்கலைக்கழகம்
etnolrauneó uprapa) uDrhu
TròųGAN GESTIS GYEIT நலம்மிகும் யாழ்ப்பானத்து நகரிகட்டுவித்துநல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயினும் கட்டுவித்தானே”
இச்செய்யுள் குறிப்பிடும் காலத் தைப் பத்தாம் நூற்றாண்டென எடுத்து அக்காலத்தில் வாழ்ந்த புவனேகபாகு என்ற தமிழ் மந்திரி காலத்திலேயே அரசும், கந்தன் ஆலயமும் தோன்றிய தென்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் புவனேகபாகு என்ற பெயரில் ஏழு மன்னர்கள் ஆட்சி செய்த வரலாறு வரலாற்று மூலங்களில் காணப்பட்டாலும் கி.பி.10ஆம் நுாற் றாண்டில் அப்பெயருடன் ஒரு மன்னன் ஆட்சி செய்ததற்கான ஆதாரங்கள் எவை யும் இதுவரை காணப்படவில்லை.
ஆனால் தென்னிலங்கையில் ஆட்சி செய்த 6ஆம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனான சபுமால்குமார என்ற செண்பகப்பெருமாள் 1540 இல் யாழ்ப் பாணத்தைக் கைப்பற்றி புவனேகபாகு என்ற பெயருடன் 18 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததற்கு ஆதாரங்கள் உண்டு. இதை யாழ்ப்பாணத்தில் கிடைத்த இவன்காலக் கல்வெட்டும் உறுதிப்படுத்துகிறது (Indrapala 1971: 29-31). 96)I860T (8uDgBulg
NA 42V

Page 167
-நன்னிலைக்குமரன் மலர் - 2008Aசெய்யுளில் வரும் புவனேகபாகு எனவும், அவனே நல்லுார் இராசதானி காலத்தில் இருந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்துக் கட்டினான் எனவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இன்றும் நல்லுார் கட்டி யத்தில் ஒதப்படும் சபுமால், பூரீசங்கபோதி, புவனேகபாகு போன்ற பெயர்கள் இம் மன்னனையே குறிக்கின்றன. இவன் கஜ வல்லி, மகாவல்லி, கந்தன் போன்ற கடவு ளரிடம் அளவுகடந்த பக்தியுடையவன் எனவும் அக்கட்டியம் மேலும் கூறுகிறது (பத்மநாதன் 1972 57).
தமிழக வரலாற்றில் ஆலயமே அரசனின் அரண்மனையாகவும், பாது காப்பு அரனாகவும், அரச அதிகாரத்தின் குறியீடாகவும் இருந்ததற்குப் பல ஆயிரக் கணக்கான ஆதாரங்கள் உண்டு. அப் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது நல்லுார் இராசதானி கால வரலாற்றில் நல்லுார்க் கந்தன் ஆலயமே இராசதானி யின் முக்கிய மையப்புள்ளியாக வர லாற்று மூலங்களில் முன்னிலைப்படுத்தப் படுகிறது. இதற்கு மேலும் ஒரு நம்பகத் தன்மையுடைய ஆதாரமாக அண்மையில் கிடைத்த நல்லுார் இராசதானி கால நாணயங்கள் காணப்படுகின்றன.
ஒரு நாட்டின் அல்லது ஒரு வட்டாரத்தின் பண்டைய கால வரலாறு பற்றிய ஆய்வுக்கு நாணயங்கள் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகப் பார்க்கப்படு கிறது. அவை இலக்கியங்களைப் போல் விரிவான தகவல்களைத் தராவிட்டாலும், அவற்றால் தெரியவரும் ஒருசில செய்தி கள் கூட அதிக நம்பிக்கைத் தன்மை புடையன. நல்லுார் இராசதானி கால நாணயங்களை வரலாற்று ஆதாரமாகப் பயன்படுத்திய அறிஞர்கள் பலரும் அக் கால மன்னர்கள் "சேது' மொழி பொறித்த
செப்பு நாணயங்களை மட்டுமே வெளியிட்
A 1. W

டனர் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக வட இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது "சேது” மொழி பொறித்த பலவகைப்பட்ட செப்பு நாணயங்களுடன் பொன், வெள்ளி முதலான உலோகத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற் றால் தெரியவரும் உண்மைகள் நல்லூர் இராசதானி கால ஆலயம் பற்றிய ஆய் வுக்குப் புதுவெளிச்சமூட்டுபவையாக உள்ளன.
நாணயங்களில் பொறிக்கப்படும் தெய்வ உருவங்கள், சமயச் சின்னங்கள், குறியீடுகள் என்பன பொதுவாக அவற்றை வெளியிட்ட அரச வம்சத்தினதும், அவர் களின் ஆட்சிக்கு உட்பட்ட மக்களினதும் மத நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகவே கருதப்படுகின்றது. இப்பின்னணியில் நல்லுார் இராசதானி காலச் சமயம் பற்றிய ஆய்வுக்கு அவ்வரசு கால நான யங்களை ஆய்வு செய்தோர் நாணயங் களில் வரும் சேது மொழி, நந்தி, பிறைச் சந்திரன் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு அக்காலத்தில் சிவ வழிபாடே முதன்மை பெற்றிருந்ததாகக் கூறுகின்றனர். இக்கூற்றில் பெருமளவு உண்மையுண்டு என்பதில் ஐயமில்லை. ஆனால் அக்காலத் தில் சிவ வழிபாட்டுடன் முருக வழிபாடும் முதன்மை பெற்றிருந்ததென்பதற்கு அண் மையில் கிடைத்த அவ்வரசு கால நான பங்களிலேயே பல ஆதாரங்கள் உள்ளன. இதற்கு பின்வரும் நாணயங்களில் காணப் படும் சமயச் சின்னங்களை எடுத்துக்காட்ட GÖTLİ,
முதலாவது நாணயத்தின் முன் : பக்கத்தில் நிற்கும்: நிலையில் மனித
W 43 N.

Page 168
=-Wநல்லைக்குமரன் மலர் - 2008Aஉருவம் ஒன்று காணப்படுகிறது. இதை அறிஞர்களில் ஒரு சாரர் தெய்வமாகக் கொள்வர். இன்னொரு சாரார் அரசனாகக் கருதுகின்றனர். அவ்வுருவத்தின் கைகளுக் குக் கீழே இரு குத்துவிளக்கு காணப்படு கின்றன. பின்பக்க நாணயத்தின் மத்தி யில் அமர்ந்த நிலையில் நந்தியின் உரு வம் காணப்படுகிறது. அதன் தலைக்கு மேலே பிறைச் சந்திரனும், நந்தியின் ஏரிக்கு அருகே சிறிய வடிவத்தில் மனித அல்லது விலங்கின் உருவம் காணப் படுகிறது. நந்தியின் முகத்திற்கு எதிரே நந்தியைப் பார்த்தவாறு தோகையை விரித்தாடும் நிலையில் அழகான மயில் ஒன்று காணப்படுகிறது. இச்சின்னங்களில் நந்தி உருவம் அரச இலச்சனையாகவும், சிவனின் வாகனமாகவும் பார்க்கப்படு Fy) , "சேது' என்ற சொல்லுக்குப் பல கருத்துக்கள் இருப்பினும் நாணயத்தில் அது பொறிக்கப்பட்டதற்கு யாழ்ப்பான மன்னர்கள் இரமேஸ்வரத்தில் உள்ள ஆலயங்களுடன் கொண்ட தொடர்பே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. (Pathmanathan 1980:411-413). LDL 6) சின்னம் முருகனைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ள இடமுண்டு. ஏனெனில் வேறு சில சேது நாணயங்களில் முருகனுக் குரிய வேல் சின்னத்துடன் மயில் சின்ன மும் காணப்படுகிறது.
இரண்டாவது நாணயம் முதலா வது நாணயத்தில் உள்ள சின்னங்களைப் பெரிதும் ஒத்தவை. ஆனால் முதலாவது நாணயத்தில் நந்தியின் ஏரிக்கு அருகில் இருந்த உருவம் இரண்டாவது நான யத்தில் சற்றுப் பெரி தாக மயில் இருந்த இத் இடத்தில் பொறிக்கப்இந் பட்டுள்ளது. இங்கே மயில் சின்னம் முருகனைக் குறிப்பதாக எடுத்துக் கொண்டால், இச்சின்னத்தை
M
W
 

4.
முருகனுடன் தொடர்புடைய உருவமாக அல்லது முருகனாக எடுத்துக் கொள்வதே பொருத்தமாகும்.
மேற்கூறப்பட்ட இருவகை நான யங்களைத் தவிர எமது ஆய்வின் போது பூநகரிப்பிராந்தியத்தில் கிடைத்த மேலும் இருவகை நாணயங்கள் நல்லுார் இரச தானி காலத்தில் முருகன் ஆலயங்கள் சிறப்புப் பெற்றிருந்ததற்குச் சிறந்த சான்று களாகக் காணப்படுகின்றன. இந்நாணயங் களில் முருக வழிபாட்டுக்குரிய சின்னங் களுடன் முருகனைக் குறிக்கும் முதல் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பான அம்சமாகும். இவ்வகை நான யங்கள் 1856இல் இருந்து தென்னாசி பாவின் பண்டைய நாணயங்கள் பற்றி வெளிவந்த பெரும்பாலான நூல்களில் வடஇலங்கையில் கிடைத்த நாணயங் களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அண்மைக் காலத்தில் இலங்கை யைச் சேர்ந்த திருவாளர்கள் சேயோன், திருவள்ளுவர், பொன்னம்பலம் போன்ற நாணயவியலாளரது சேகரிப்பிலும் இவ் வகை நாணயங்களை அவதானிக்க முடிந்தது. அவை பெரும்பாலும் கந்த ரோடை, மாதோட்டம் போன்ற இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். இந் நாணயங்களை ஆய்வு செய்த அறிஞர் கள் பலரும் இவை தமிழக மன்னர்களால் வெளியிடப்பட்டு பின்னர் இலங்கை வந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் இவ்வகை நாணயங்கள் கண்டுபிடிக்கபட்டதற்குச் சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. சென்னை அருங்காட்சியகத்திலும், ஈரோடு கலை மகள் அருங்காட்சியகத்திலும் இவ் வகை நாணயங்கள் சிலவற்றை அவதானிக்க முடிந்தது. ஆனால் அவை யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த அன்பர் ஒருவர் தமிழக
N 4N

Page 169
ட/நல்லைக்குமரன் மலர் - 2008Aஇராசபாளையத்தைச் சேர்ந்த நண்பர் மூலம் அவ்வருங்காட்சியகங்களுக்கு அன் பளிப்புச் செய்ததாக அங்குள்ள பதிவேடு கள் குறிப்பிடுகின்றன. மேலும் தமிழகத் தில் கி.பி.16ஆம் நுாற்றாண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அனைத்து நாணயங் களின் பின்பக்கத்திலும் அவற்றை வெளி யிட்ட அரச வம்சத்தின் இலச்சனை முக் கிய சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் மேற்குறிப்பிட்ட நாணயங்களில் அரச இலச்சனைகள் எதையும் கான முடியவில்லை. இவ்வகை நாணயங்கள் இலங்கையில் அதிலும் குறிப்பாக வட இலங்கையிலேயே அதிகமாகக் கிடைத் துள்ளன. அதனால் இவை இலங்கையி லேயே வெளியிடப்பட்டவை எனக் கூற முடியும். இந்நாணயங்களில் பொறிக்கப் பட்ட எழுத்தின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி.14 ஆம் - 16 ஆம் நூற்றாண்டு க்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப் பட்டவை எனக் கூறமுடியும். இக்காலத்தில் நல்லுார் இராசதானியைத் தவிர தமிழ் இராசதானிகள் எவையும் இலங்கையில் இருக்கவில்லை. இதனால் இந்நாணயங் களை யாழ்ப்பான மன்னர்களே வெளி யிட்டனர் என்ற முடிவுக்கு வரலாம்.
முதலாவது நாணயத்தின் முன் பக்கத்தில் இடப்புறம் பார்த்த நிலையில் உயரமான கொண்டையுடன் கூடிய மயில் சின்னமும், அதன் வாயில் பல்லி போன்ற உருவமும் மயிலுக்கு மேலே பிறைச் சந்திரனும் காணப்படுகின்றன. நான
யத்தின் பின் இ புறத்தில் இடப்இே =====#EE புறமாக வேல் சின் னமும் அதற்கு கீழே
சக என்ற அடையாளத்தை உள்ளடக்கிய சதுரமும், நாணயத்தின் நடுவில் தமிழில் "கந்' என்ற சொல்லும், அதற்குக் கீழே Al W
 

இடுப்புக்குக் கீழ் அமைந்த இரு கால் களைக் குறிக்கும் உருவங்களும் உள்ளன. நாணயத்தின் இடப்புறமாக முக்கோணவடிவில் அமைந்த சின்னம் காணப்படுகிறது. அது குறியீடாக இருக்கலாம். இந்நாணயத்தில் பொறிக்கப் பட்டுள்ள சின்னங்களும், "கந்' என்ற பெயரின் சுருக்கமும் இந்நாணயங்களை வெளிட்ட மன்னன் அல்லது வம்சம் கந்தன் வழிபாட்டோடு கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. இதற்கு நல்லுனர் இராசதானி கால வரலாறு கூறும் செகராசசேகர மாலை அக்கால மன்னன் ஒருவனை “கந்தமலையாரியர்கோன்' என வருணித் திருப்பதையும் இவ்விடத்தில் நினைவு படுத்துவது பொருத்தமாகும்.
தென்னிந்தியாவில் கி.பி.12ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வெளியிட்ட நாணயங்களை ஆராய்ந்தால் அவற்றில் இரண்டு அம்சங்களைச் சிறப்பாகக் கான லாம். ஒன்று நாணயங்களில் மன்னன் அல்லது வம்சம் அல்லது கடவுளின் பெயரை முதல் எழுத்தாகப் பொறிக்கும் மரபு. இதற்கு சேர மன்னர் பயன்படுத்திய “ச” என்ற எழுத்தைக் குறிப்பிடலாம் (Mitchiner 1998: 160-161).
இரண்டாவது நாணயத்தில் பொறிக்கப்படும் அரசன் அல்லது கடவுள் உருவத்தில் தலை யிருக்க வேண்டிய இடத்தில் மன்னன் அல்லது வம்சம் அல்லது கடவுளின் பெயரை முதல் எழுத்தாகப் பொறித்து அதற்குக் கீழே உடலின் ஏனைய பாகங் களைப் பொறிக்கும் மரபு. இதற்கு உதாரணமாக மூன்றாம் வல்லாளன் வெளி யிட்ட நாணயங்களைக் குறிப்பிடலாம் (சீதாராமன் 1996 89) இங்கே "கந்' என்ற முதலிரு எழுத்துக்களும் முருகப் பெருமானாகிய கந்தனையும், அதற்கு
N 45 V.

Page 170
கீழேயுள்ள கால் உருவங்கள் முருகனின் திரு உருவத்தையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
இரண்டாவது நாணயம் முதலா வது நாணயத்தில் வரும் பல சின் னங்களை ஒத்திருந்தாலும் சில அம்சங் களில் வேறுபடுவதைக் காணலாம். முத லாவது நாணயத்தில் இடப்புறம் பார்த் திருக்கும் மயில் இந்நாணயத்தில் வலப் புறம் பார்த்துக் காணப்படுகிறது. அத்துடன் மயிலின் வாயில்=
E IT GITT Lİ LU 6 LD பாம்பின் உருவம்
மிகத் தெளிவா" கத் தெரிகிறது. முதலாவது நாணயத்தில் “கந்' என்ற எழுத்திற்குப் பதிலாக இதில் தலைப்பாகத்தைக் குறிக்க 'ஆ' என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 'ஆ' என்ற எழுத்திற்குக் கீழே யுள்ள மனித உருவமும் தெளிவாகத் தெரிகிறது. "கந்' என்ற முதல் எழுத்தின் விரிந்த வடிவம் கந்தன் எனக் கொண்டால் 'ஆ' என்ற எழுத்தின் விரிந்த வடிவத் திற்கு இரு பொருள் கொள்ள இடமுண்டு. நல்லுனர் இராதானியை ஆட்சி செய்த வர்கள் ஆரியச்சக்கரவர்த்தி வம்சமாக இருப்பதால் அவ்வம்சத்தைக் குறிக்கும் முதல் எழுத்தாக இது பொறிக்கப் பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
ஆனால் "சேது' மொழி பொறித்த எந்த நாணயத்திலும் தம் வம்சப் பெயரைக் குறிப்பிடாத ஆரியச்சக்கர வர்த்திகள் இந்நாணயங்களில் மட்டும் ஏன் தமது வம்சப் பெயரைப் பொறித்தனர் என்பதற்குப் பொருத்தமான காரணங் களைக் காணமுடியவில்லை. ஆனால் நாணயத்தில் வரும் சின்னங்கள், குறியீடு கள் முருக வழிபாட்டின் சிறப்பை எடுத்
a 1.
 
 
 
 

துக் காட்டுவதால் அது முருக வழிபாட் டின் சிறப்பை எடுத்துக் காட்டும் நோக்கில் “ஆறுமுகன்’ என்ற பெயரின் முதல் எழுத்தைக் குறிக்க இது பொறிக்கப் பட்டிருக்கலாம் எனக் கூறுவது பொருத்த மாகத் தெரிகிறது.
இருப்பினும் மேற்கூறப்பட்ட இரு நாணயங்களும் சேது மொழி பொறித்த நணயங்களில் இருந்து பல அம்சங்களில் வேறுபடுவதால் இந்நாணயங்களை நல்லுார் இராசதானி காலத்தில் எந்த மன்னன் வெளியிட்டான் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. நல்லுார் இராச தானிகால கந்தன் ஆலயத்தோடு புவ னேகபாகுவிற்கு (செண்பகப்பெருமாள்) உள்ள தொடர்பை நோக்கும் போது இந் நாணயங்களை அம்மன்னன் வெளியிட் டானா? என்ற கேள்வி எழுகின்றது. நான யங்களில் "சேது' மொழி பொறிக்கப்பட்ட தற்கு அதை வெளியிட்ட ஆரியச்சக்கர வர்த்தி மன்னர்களின் குலமரபுச் சின்ன் மாக சேது இருந்தது காரணமாகும். ஆனால் புவனேகபாகு அக்குலமரபைச் சாராத மன்னன். இதனால் இவன் சேது வுக்குப் பதிலாக "கந்தன்' "ஆறுமுகன்' என்ற பெயர்களையும், நந்திக்குப் பதி லாக மயில் சின்னத்தையும் தான் வெளி யிட்ட நாணயங்களில் பொறித்திருக்கலாம். அவ்வாறு கருதுவதற்கு இவன் கந்தன் ஆலயத்தைக் கட்டுவித்தவன் என்ற வர லாற்று மரபும், அவன் முருகன் வழிபாட் டில் அதீத நம்பிக்கை கொண்டவன் என்ற வரலாற்று நம்பிக்கையும் முக்கிய ஆதா ரங்களாக விளங்குகின்றன. எவ்வாறா பயினும் மேற்கூறப்பட்ட நாணயங்கள் நல்லுார்க் கந்தன் ஆலயத் தோற்றம், வளர்ச்சி, பெருமை பற்றிய ஆய்வுகளுக் குக் கிடைத்த நம்பகரமான புதிய துருப் புக்கள் என்பதில் ஐயமில்லை,
16N

Page 171
-ண/நல்லைக்குமரன் மலர் - 2008Aண Bibliog
Cekarācacēkaram (in Tamil), 1932, (patip)
Indrapala, K., 1999, Ilankaiyil Tiravi taka Chennai.
Mictchiner, M. 1998, The Coinage and Publication.
Pathmanathan, S., 1978, The Kingdom of
Pathmanathan, S., 1980, Coins of Medie Jaffna, Spolia Zylanica, Vol. 35, Part I and
Pushparatnam, P., 2001, Ilańkai Tamilar, Jaffna.
Seetharaman, A., 1994, Tamilaka Kandupidippukal -Part. 1 (in Tamil), Tha
Seetharaman, A. 1996, Thanjai Marāddiy Nadu Archaeological Society, Thanjavur.
Seyon, K.N.V., 1998, Some old coins fou,
சாந்தி சமாதா பத்துவிரல் கர மலர்கள் உ
சித்தர் கரந்துலாவு நித்த மெழில் வீதிவழி சுற்
வெள்ளி விழாக்கா முத்து முத்துக் குமரனிடம் முகிழ்க்கு மன்பு ெ இத்தரையில் மக்கள் உள் இங்குபகை வெறுப் சத்தியத்தில் உறுதியுடன்
சாந்தியொடு சமாத அற்புதமே! ஆறுமுகமே! அ அழகு நல்லைப் ப
NA
N14
 

raphy
pu), Ragunataiyar, E.Ci, Atchuvely.
littitakkalai (in Tamil), (Second Edition),
History of Southern India, Hawakins
lafjna, Arul M.Rajendran, Colombo.
ral Sri Lanka. The Coins of the Kings of
II: 409–417
in Pantayakala Nanayahkal, (in Tamil),
Tolliyal Cânrukal - Anmaikkâlak njavur
var Kācukai (in Tamil) in Avanam, Tamil
nd in early Ceylon, Nawala. Sri Lanka.
of Sigals டச்சியில் வைத்து
தலம் காலடி வைத்து றியே வந்து லங்கள் விரதமே இருந்து
வேண்டுவதொன்று வள்ளமது பொங்கியே சென்று ளம் நிரம்பிட வேண்டும் பெலாம் பறந்திட வேண்டும் நம்பிக்கை பூண்டே ானம் ஓங்கிட வேண்டும் அலங்கல் மார்பா! தி விளங்கு கந்த நாதா.
கா.கார்த்திகேசு நல்லூர்,
エ

Page 172
--/pájezdovášejLDToř upevř - 2008/-
pqbal5 GAASIbb III
பற்றிய இல
1. அறிமுகம்:
யாழ்ப்பாணத் தொன்மை, வாழ்க்கை நிலை, மொழியின் சிறப்பு, கலைவளர்ச்சி, கடவுள் வழிபாடு என்பன தொன்று தொட்டு வளர்ந்து வருகின்றது என்பதை இந்த பிரதேசத்தின் தட்ப, வெப்ப நிலையைக் கொண்டும் புதை பொருள்களைக் கொண்டும் ஆராய்ந்த அறிஞர்கள் கூறியிருக்கி றார்கள். இப்பிரதேச தட்ப வெப்ப நிலைக் கேற்ப நாகரிக வளர்ச்சியில் உணவுப் பொருட்களை பயிரிடவும், இருக்க வீடுகள் அமைத்தும் நல்வாழ்வு வாழ்ந்துவரும் நிலையை அடைந்தனர். அதன் பின்னர் மக்கள் ஒரு தலைவனைக் கொண்டு அரசும் அமைத்து வாழ்ந்தனர். அரசனையே கடவுளாகவும் வணங்கினர். காலப்போக் கில் அரசுக்கும் மேன்மையான ஒன்று உண்டெனக் கொண்டு அம்மை வழிபாட் டைக் மேற்கொண்டனர். பின் அதற்கு மேலாக ஆண் எனக்கொண்டு அப்பன் வழிபாடும் செய்தனர்.
ஆண் தனியாகவும், பெண் தனியாகவும்கொள்ளின் ஒன்றிலிருந்து மற்றொன்று இயங்காதென்று இரண்டை யும் ஒன்று கூட்டி இலிங்க வழிபாட்டை உண்டாக்கினர். அதனோடு சிவ வழிபாடு வழக்கத்தில் தோன்றியது. இந்த சிவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண் டதே சித்த மருத்துவமாகும். இம் மருத்துவ
A 1. V

ான சித்த மருத்துவமும் ங்கிய ஆய்வு
Dr. திருமதி அ. முநீதரனி சிரேஸ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவப் பிரிவு யாழ்.பல்கலைக்கழகம்,கைதடி,
மானது சிவன் நந்திக்கு கற்பித்தார் எனவும், நந்தி திருமூலருக்கும், திருமூலர் மற்ற சித்தர்கட்கும் கற்பித்தாரெனவும் ஒரு சாரார் கூறுகின்றார்கள். மற்றோர் சாரார் சிவன் அம்மைக்கும், அம்மை முருகனுக் கும், முருகன் அகத்தியருக்கும், அகத் தியர் புலந்தியருக்கும், புலந்தியர் ஏனை யோருக்கும் கூறினார் எனக் கூறப்படு கிறது.
ஆனால் பண்டை நூல்களில் முருகன் பற்றிய குறிப்புக்கள் காணப்பட வில்லை என்றும், அகத்தியர் சித்தர் கூட்டத்தில் ஒருவராகக் கொள்ளாமை யாலும் சித்த மருத்துவத்தை அகத்தியர் வரைந்தார் என்பது பொருந்தாது எனவும் கூறுகிறார் (குப்புசாமி. நா.க. 1987). எனினும் யாழ்ப்பாணத்தில் அகத்தியர், தன்வந்திரி, புலிப்பாணி, தேரையர், யூகிமுனிவர் முதலி யோர் நாமங்களால் பாக்களாயிருந்தவை பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தை அரசாண்ட மன்னர் பெயராலும் பாவடிவிலுண்டாக்கப் பட்டன என்று அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திரசாலையில் 1932 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக பிரசுரிக்கப்பட்ட நயனவிதி குணமும், மருந்தும் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து அறியக் கிடப்பது யாதெனில் அகத்தி யரின் வைத்திய முறைகள் இங்கு பயன் படுத்தப்பட்டுள்ளது. முருகப் பெருமான் ܟܠ8!

Page 173
ـــــــــــــــــ3AعOOجۓ -LD6DffآLDU60ڑیچ نیB660D6p//ـــــــــــــــــــــــــــــــــــــــــ தமிழ் மக்களுடைய கடவுள். அவருக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அகத்திய முனிவருக்கு முருகனே தமிழை அறிவுறுத்தினான் என்றும், அவன் தலைச் சங்க புலவர்களுள் உடனிருந்து தமிழா ராய்ந்தான். என்றும் பல நூல்கள் கூறு கின்றன. தமிழ்ப் புலவர்கள் பலரும் முரு கனிடத்தில் தனிப் பெருங்காதல் கொண்டு அவன் புகழைப் பாடியுள்ளார்.
“முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவன் முருகன்” என்பது அருண கிரியார் அருள்வாக்கு. (வேலாயுதபிள்ளை. செ(1983). எனவே முருகன் அகத்தியரு க்கு சித்தவைத்தியத்தை கற்பித்திருக் கக்கூடும் என்பது புலனாகிறது.
கி.பி. 13ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 16ம் நூற்றாண்டு வரையுள்ள காலம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு விளங்கியிருந்தது. யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகளின் சுதந்திர அரசையே யாழ்ப்பாண வைபவமாலையை மேற் காட்டுகிறார். (கிருஸ்ணராசா. செ.1998, பக் 27). நல்லூருக்கு முன் கதிரமலை (கந்த ரோடை) ஆரியச்சக்கரவர்த்திகள் ஆட்சி புரிந்த இடமாகும். கந்தரோடையில் இரும் பினால் செய்யப்பட்ட வேல் போன்ற கருவிகளும் கிடைத்திருக்கின்றன (கிருஸ் ணராசா. செ.1998, பக் 27). அத்துடன், கந்தரோடையில் முருகவழிபாடு மேலோங் கியிருந்தது என்பதை தொல்லியல் ஆதா ரங்களில் இருந்து அறிந்து கொள்ள முடி கிறது. (கிருஸ்ணராசா. செ. 1998, பக் 43). ஆகவே முருகவழிபாடும் அகத்தியர் வைத்தியமுறையும் யாழ்ப்பாணத்தில் பரவியிருப்பதைக் கொண்டு சிவன் அம் மைக்கும், அம்மை முருகனுக்கும், முருகன் அகத்தியருக்கும், அகத்தியர் புலந்திய
A14

ருக்கும், புலந்தியர் ஏனையோருக்கும் கூறினார் எனக் கூறப்படுகிறது என்ற கருத்து யாழ்ப்பாணத்தில் வலுப்பெறு கிறது.
நல்லூரும் சித்த வைத்தியமும்
ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு, வைத்தியம், சோதிடம் ஆகிய அறிவியல் துறைகள் வளர்ந்த வகையில் நல்லூர் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. அத்து டன் யாழ்ப்பாணத்து முருக கலாசாரத் தின் புலமாகவும் இன்று வரையும் நல்லூர் விளங்கி வருகின்றது. நல்லூரிலே பரராச சேகரன், செகராசசேகரன் ஆகிய மன்னர் காலத்தில் சித்த வைத்தியம் சிறப்பான இடம் வகித்தது. இக்காலப் பகுதியில் நல்லூர் முருகனின் வழிபாடும், நல்லூர்க் கோயிலின் முக்கியத்துவமும் சிறப்பான இடத்தை வகித்தன. 6 ஆம் பராக்கிரம பாகுவின் யாழ்ப்பாணத் தொடர்புகளில், அவனது வளர்ப்பு மகன் எனக் கூறப்படும் சபுமால் குமரய்யன் அல்லது செண்பகப் பெருமாள் எனக் குறிப்பிடப்படும் புவனேக பாகு தொடர்புற்றிருந்தான் எனக்கூறப்படு கிறது. செண்பகப் பெருமாளினால் நல்லூர் வெற்றி கொள்ளப்பட்டு 6 ஆம் பராக்கிரமபாகுவின் பிரதிநிதியாக யாழ்ப் பாண இராச்சியம் ஆளப்பட்டு வந்தது என்பதையும் கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை போன்ற இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. நல்லூரில் உள்ள முருகன் ஆலயத்தினை புவனேக பாகு கட்டுவித்தான் என யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுவதனை நல்லூர் முருகன் கோவிற் கட்டியம் உறுதிப் படுத்துகின்றது என்பதை Rasanayagam C, Ancient Jaffna, 1926 g (3LDis(85.16ft காட்டுகின்றார். (கிருஸ்ராசா 1998, ப. 114) இன்றுவரை நல்லூர்க் கந்தசுவாமி
V 9N

Page 174
-/நல்லைக்குமரன் மலர் - 2008Aகோவிற் கட்டியத்திலே புவனேகபாகுவின் பெயர் இடம்பெற்றுள்ளதை அறியக்கூடிய தாக உள்ளது.
நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கட்டியம் (குலசபாநாதன் 1971, மேற்கோள் காட்டி குணராசா.க.1997) "சிறீமான்மஹாராஜாதிராக
: அகண்ட பூமண்டலப்ர தியதிகந்தரவிச்றாந்த கீர்த்தி
சிறீகதவல்லி மகாவல்லி சமேத சுப்பிரமண்ய
மகாதான சூர்யகுல வம்சோத்பவ சிறிசங்க
போதி புவனேகபாகு
சிங்கள மன்னன் ஒருவன் முரு கனுக்கு ஒரு கோயில் கட்டியுள்ளான் என்றால் முருககலாசாரம் எவ்வளவுக்கு நல்லூரில் பிரபல்யமடைந்திருக்கின்றது என்பதை அறியமுடிகிறது. நல்லூர் இராச தானியில் கந்தபுராண வாசிப்பு இடம் பெற்று வருவது வழமையாகும். இது யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவி யிருக்கிறது. இவற்றை பண்டிதர்களும், பாவடிவில் உள்ளவற்றை மனப்பாடம் செய்யக்கூடியவர்களும் வாசித்து வந் தனர். சித்த வைத்தியர்கள் சித்த வாகடங் களை பாவவடிவில் உள்ளவற்றை மனப் பாடமாக்கக் கூடியவர்களாக இருந்தபடி யாலும், பண்டிதர்களாக இருந்ததாலும் கந்தபுராண வாசிப்பில் பிரபல்யமாக இருந்துள்ளார்கள். அது மட்டுமின்றி சித்த வைத்திய பரம்பரையில் கந்தபுராண வாசிப்பு இன்றும் நடைபெற்று வருவதை அறிய முடிகிறது.
மூருகக் கடவுளும் சித்த மருத்துவமும்
முருகு என்பது அழகு, இளமை,
NA 1 . M1

மணம் எனப் பொருள்படும். முருகப் பெரு மான் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அவர்களிடம் உள்ள மாசுக்களை நீக்கி அவர்களின் துன்பங்களை தான் ஏற்று அவர்களை தனதாக்கி அருள் புரிகின் றான். இதனாலேயே பிள்ளையில்லா தவர்கள் முருகனை வேண்டி விரதம் பூண்டு வரம் பெறுகிறார்கள். கந்தசஷ்டி விரதம் மிக முக்கியமானது. இப்போதும் மருந்துகள் உபயோகித்தாலும் முரு கனிடம் பிள்ளை வரம் வேண்டி விரத மிருப்பதும் வழக்கிலுள்ளது. சித்த மருத் துவத்தில் நோய்கள் தோன்றுவது திணையின் அடிப்படையிலும் வகுக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு வகை நிலமும், தெய்வமும் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலத்து தெய்வமாக முருகன் போற்றப் படுகிறான். அத்துடன் நோய் தீர்க்கும் வைத்தியனாகவும் சித்தரிக்கப்படுகிறான். இதற்குச் சான்றாக ஆதி சங்கராசாரி யருக்கு அபிநவ குப்தர் எனும் புலவர் மந்திரம் ஏவியதன் விளைவாக ஏற்பட்ட நோயினை முருகன் தீர்த்து வைத்ததாக வரலாறு கூறுகிறது. (கு. நடேசக் கவுண்டர் 1983).
"sami LITan aña Depidop abrasusard6 amaitaugak
BITFIda JSunthost L dUpsenu Ggrwah salarOLT6 மேயூத auDLPTUPub Guraguib
விளையாவுமேவசந்திலமர்தேவதேவே" செந்திற் பதியில் அமர்ந்திருக்கும் தேவாதி தேவனே, உன்னுடைய இலை, திருநீறு என்பவற்றைக் கண்டால், அம் மாத்திரத்திலே கைகால் வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்களும், பூதம், பிசாசு, தீவினைகளும் விட்டோடி விடும் எனக் கூறப்படுகிறது.
50N

Page 175
ாWநல்லைக்குமரணர் மலர் - 2008A= "montagirikoa Joghrotags doanpaindigo aurrengoardi"
நால்வேதங் கூறும் பொருளா யுள்ளவன் முருகன் என்பதிலிருந்து அறியக்கிடப்பதாவது. நான்கு வேதங் களின் ஒரு பிரிவாகவே ஆயுள் வேதம் குறிப்பிடப்படுகின்றது. எனவே முரு கனுக்கும் தமிழ் மருத்துவத்திற்கும் தொடர்புள்ளதை அறியமுடிகிறது. அத்துடன் "வருவேலையோரத்திைேபாவநீக்கும் ápáké Gyiróigh RIrsis Gagbóláb ergoBrug angoBarGB gaDOBUDON Argyrir உயிருக்கைாருயிர்வசம்வாண்டியற்றுவோமே".
பெருங் கடலோரத்திலே, பாவத்தை நீக்கும் புகழ் பெற்ற சித்தர்கள் வாழும் கந்தமலையிலே, ஒப்பற்ற சோதி வடி வொடு வீற்றிருப்பவன் முருகனே. சித் தர்களுக்கெல்லாம் அருள் வழங்குபவன் முருகன். அவனிடமே சித்தர்கள் மருத்துவ அறிவைப் பெற்றுள்ளார்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது. சித்தர்களே சித்த மருத்துவத்தை பரப்பியவர்கள். எனவே முருகனிடமிருந்து சித்த வைத்தியம் பரவி யிருக்கச் சந்தர்ப்பம் உள்ளது.
முருகப் பாலகனின் திருவிளை யாடலும் அவனின் வளர்ச்சிப் பருவமும் சித்த மருத்துவத்தில் குழந்தைகளின் வளர்ச்சிப் பருவத்தினை அம்புலிப் பருவம், சிற்றில் பருவம், சிறுதேர்ப் பருவம், சிறு பறைப் பருவம் எனப் பருவங்களும் முரு கப் பெருமானின் குறும்புகளும் இவ்வகைப் பிரிவுகளுக்கு காரணமாகின்றன. இதனை குமரகுருபரர் பின்வருமாறு கூறுகிறார்.
'SegaRed Querbagaiff gufalb alignB தேய விருட்டறவுணர்வினுதித்திடு கடவுரானியே
Al

bulegengoafabasamo euroBasa ahalegebi908 (garotoaufou safes phraf Rurban apu analugpos Gegegoopbareg Defreshmud aaodgsomroep DOGOm sød suEgonatan Googoou பழமறைகட்கொருமுதல்வன்முழக்குகசிறுபறையே பருதிபுரிச்சிறுகுமரன்முழக்குக சிறுபறையே
ரீ குமரகுருபரர் ஐந்து வயதாகியும் வாய் பேசாதது கண்டு பெற்றோர் மனம் வருந்தித் திருச்செந்தூருக்கு வந்து கடலாடி ஒரு மண்டலம் விரதம் இருந் தனர். நாற்பத்தைந்தாவது நாள் புத்திர னுடன் கடலில் மூழ்கி விடுவதென முடிவு செய்தனர். நாற்பத்தி நான்காவது நாள் நள்ளிரவில் அர்ச்சகர் வடிவில் வந்த முருகப் பெருமான் குமரகுருபரரைத் தட்டி எழுப்பி அவரது நாவில் சடாச்சரத்தை எழுதிக் "குழந்தாய் விரைவில் நமது விஸ்வரூபம் காண வா’ என்றருளி மறைந்து வாய் பேச வைத்ததாக வரலாறு கூறுகிறது. அது மட்டுமன்றி பாம்பன் சுவாமிகள் குதிரை வண்டியேறி கால் முறிந்து மருத்துவர்கள் கைவிட்ட போதும் அவரின் சீடர் சண்முகக்கவசத்தை தின மும் பாராயணம் செய்ய, முருகனே வந்து அவர் கால்களின் மேல் வேல் வைத்துக் கட்டி மருத்துவர்கள் அதி சயிக்க வைக்கும்படி குணப்படுத்தினார். (சிவனேஸ்வரி பாலகிருஸ்ணன் 2008) பகழிக்கூத்தர் என்ற வைஸ்ணவப் பெரி யார் சூலைநோயால் துடித்து திருச்செந் துர்ப் பிள்ளைத் தமிழ் பாடி நோய் நீங்கப் பெற்றார். எனவே நோய் தீர்க்கும் வைத்தி யனாக முருகன் விளங்கியிருப்பது அறி யக்கூடியதாக உள்ளது.
முடிவுரை:
சித்த மருத்துவத்திற்கும் முருகப் பெருமானுக்கும் நெருங்கிய தொடர்பு
NA 51Y

Page 176
Mõõueaga auf -2OO8A உள்ளமை அறியப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்து வைத்திய முறையில் அகத்திய முனிவரின் வைத்திய முறைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதையும், முருக கலாசாரம் வழக்கில் இருந்து வந்துள்ளதையும் அறியக் கூடியதாக உள்ளது. நல்லூர் முருகன் யாழ்ப் பாணத்து அரசாட்சியில் சிறப்பிடம் பெற்றி
உசாவியவை
1. கிருஸ்ணராசா. செ, தொல்லியலும் யாழ்
யாழ்ப்பாணம், 1998,
2. குப்புசாமி. நா. க, சித்த மருத்துவம்,
3. குணராசா.க, நல்லைநகள் நூல் யாழ் சிவனேஸ்வரி பாலகிருஷ்ணன், ஞா பத்திரிகை, 1905.2008, யாழ்ப்பாணம்.
4. நயனவிதி குணமும் மருந்தும் அகெ
நாமங்களால் நம் நாட்டில் வழங்கிய நூல் இரண்டாம் பதிப்பு, அச்சுவேலி
5. நடேசக்கவுண்டர்கு, கெர்க்குவில் கிமு தேர் திருப்பணி மலர், யாழ்ப்பாணம்,
6. வேலாயுதபிள்ளை செ, கொக்குவில் கி தேர் திருப்பணி மலர், யாழ்ப்பாணம்,
தனக்குவமை இல்லாதான் மனக்கவலை மாற்றல் அரிது

ருப்பதை புதைபொருள் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. முருகன் வைத்தியன கவும், மக்களின் குறை தீர்ப்பவனாகவும் சித்தர்களுக்கெல்லாம் அருள் வழங்கும் தெய்வமாகவும் பரிபாடலில் சித்தரிக்கப் பட்டுள்ளது. ஆய்விலே முருகனுக்கும் சித்தமருத்துவத்திற்கும் தொடர்பு இருப்பது
இனங் காணப்பட்டுள்ளது.
ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்,
சென்னை, 1987
buriefb. 1987 னச்சுடரை மேற்கோள் காட்டி உதயன்
ஸ்திய மகாமுனிவர் பரராசசேகரர் ஆகிய பல ஏட்டுப் பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்ட
ஞானப்பிரகாச யந்திரசாலை 1932
நபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
1983
கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
1983
Shah
தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
l.
* குறள்
52N

Page 177
H//256ó6206uxéeguDuvoir uDaviño - 2OO8A
பக்தி இயக்கமும் ச
(3pmefrfur (a
இந்து
மனித வாழ்வு சவால்கள் நிறைந் தது. திட்டமிடப்பட்ட உயர் நோக்கம் கொண்ட வாழ்வு வெறும் புலன் இன்பங் களை மட்டுமன்றி அறிவும் உணர்வும் கலந்து விளங்கும் வாழ்க்கை நெறி யாகும். உணர்வுகள் அறஒழுக்க நெறி களாகி வாழ்வினை நயத்தக்க நாகரிக முடைய வாழ்க்கையாக தூய அன்பினில் நிலைபெறச் செய்தல் வேண்டும். மானிட வாழ்வினை வாழ்வாங்கு வாழும் முறை யில் வழிப்படுத்தவே சமயங்கள் யாவும் தோன்றின. சமய மார்க்கங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. தோல்விகளையும் சந்தித் திருக்கின்றன. இதனை,
தருமத்தின் வாழ்வதனை ஆதுகள்வும் தருமம்மறுபடிவெல்லும் எனப்பாரதியார் மனிதர்கள் காணும் துன் பங்களுக்கு சமாதானம் கூறினார். அறி வியல் தருகின்ற அறிவுக்கு அனைவரும் ஈடுகொடுக்கமுடியாது. அறிவியலால் மனிதகுலம் ஆக்கங்களை விட அழிவு களை சந்தித்ததே அதிகமாகும்.
வாழ்வினைச் சைவசித்தாந்தம் அணுகும்முறை அறிவுக்குகந்ததாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும், நல்லெண்ணங் களின் தூண்டுகோலாகவும் நடைமுறைக்கு இசைவாகவும் அமைவதாகும். இயற்கை கோடிசைந்த வாழ்க்கை நெறியினைச் சித்தாந்தம் வரவேற்கின்றது. ஞானமாகிய
A.

pg5 Aegolapsustfu
ருமதி) கலைவாணி இராமநாதன் M.A, Ph.D ாகரிகத்துறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.
பூசையானது தூய அன்பு வழிப்பட்ட தாகும். இம்முறையில் பல்லவர்கால நாயன்மார்களும், பெரியபுராண மெய்யடி யார்களும், சித்தர் முதலிய மறைஞானி களும் அன்பு நெறி எனப்படும் 'பக்தி நெறியினை வாழ்வின் ஒளி விளக்காக ஏற்றி வைத்தனர். சவால்களும் துயரச் சுமைகளும் நிறைந்த இருளான வாழ்வி லும் வழிகாட்டும் ஒளியாக - வழிப்படுத் தும் நெறியாக அடியவர்கள் தொடங்கி வைத்த பக்தி நெறி பேரியக்கமாக வளர்ந்து "சமுதாயத்திலே அற்புதமான காரியங்களை அன்பினால் சாதிக்க முடியும் என உறுதி செய்தது.
தென் தமிழ் நாட்டிலே பக்தி இயக்கம் ஏறத்தாழ முன்னுறு ஆண்டுகள் பேரியக்கமாகச் செயற்பட்டது. அவ்வாறு மனித சமுதாயத்திற்கு பக்தி நெறி நின்று செயற்கரிய சாதனைகளைச் சாதித்த மெய்யடியார்கள், நாயன்மார்கள், ஆழ் வார்கள் எனச் சிறப்புப் பெற்றனர். நாயன் மார்கள் அறுபத்து மூவராகவும் ஆழ்வார் கள் பன்னிருவராகவும் ஒன்பது பேர் தொகையடியார்களாகவும் காணப்படு கின்றனர். ஞானநெறி நின்ற மாணிக்கவாச கரும் இவர்களுடன் இணைந்து செயற் பட்ட ஞானியாவார். இறைவன் மேல் வைத்த அன்பினாலும் அழியாத நம்பிக் கையினாலும் பக்தி நெறியில் நின்று செயற்கரிய தியாகங்களையும், தொண்டு
V 53N

Page 178
களையும், இவர்கள் சாதித்துக்காட்டினார் கள். குறிப்பாக கண்ணப்பர், சிறுத்தொண் டர், இயற்பகையார், மெய்ப்பொருள்நாய எார், திருநீலகண்டர் போன்றோரது செயற்பாடுகள் பக்தி நிலையின் உன்னத சிகரங்களாகப் பேசப்படுவனவாகும்.
பக்தி நெறியினை அறிமுகப் படுத்தியவர் சீரிய சிறப்பு வாய்ந்த பெண் ணடியாரான காரைக்காலம்மையாராவர். அதனை சமுதாயத்திற்கு எடுத்துச் சென்ற பெருந்தொண்டர் அப்பர் சுவாமிகளும் இளந்தொண்டர் சம்பந்தப் பெருமானு மாவர். திருத்தொண்டத் தொகையினை வழங்கியதன் மூலம் சுந்தரர் ஓர் வரலாற்று ஆசிரியராகவும், அனுபூதி நிலையில் ‘அன்பு ஒன்றினால் மட்டுமே அரும்பெரும் செயல்களை உருவாக்க முடியும் என வாழ்ந்து காட்டிய மணிவாசகரும் ஆற்றுப் படுத்திய பாங்கு அளவிடற்கரியது.
பெளத்தம், சமணம் போன்ற சம யங்கள் அரசியல் ஆதிக்கம், அறிவா ராய்ச்சியியல் ஊடான மதிப்பீடு என்பவற் றைக் கொண்டிருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் அக்காலம் உலகியல் வாழ் வுக்கு உகந்தனவாக விளங்கியவை எனக்கூறுவது கடினமே.
சமண, பெளத்த சமயத்துறவிகள் மக்களோடு மக்களாக வாழ்ந்து சமயங் களில் காணப்பட்ட பிற்போக்கான வழி பாட்டு முறைகளையும், சமுதாயத்தில் புரையோடிப்போன சாதி, சமய வேறுபாடு களையும், மூடப்பழக்கவழக்கங்களையும் கண்டித்தனர்.
கல்விக்கூடங்களை அமைத்து அறநெறிச் சிந்தனைகளை புகுத்தினர். அத்தகைய அறிவுபூர்வமான சிந்தனை வளர்ச்சியில் இறைவனை நினைக்கும்
A15

அன்புநிலையில் பின்னடைவு காணப் பட்டது. அத்தகையதொரு சூழலில் தான் திருவள்ளுவரும் திருக்குறளை எழுதிய காலம் அமைந்தது.
முழுமையான வாழ்வின் மேம் பாடுகட்கு இறையுணர்வும் அறஉணர்வும் அறிவுணர்வும் அவசியம் என்பதற்குத் திருக்குறளில் கால் கோளிட்டவர் திரு வள்ளுவராவார். குறள் கூறும் அறத்துப் பால் மட்டுமல்ல, பொருட்பால், காமத்துப் பால் என்பனவும் உலக வாழ்வின் இனிமை, உயர்வு, முழுமை பற்றியும் அவற்றிற்கு கடவுளுணர்வு இன்றியமை யாதது என்பதனை முதற்கண் கடவுள் வாழ்த்திலும் அமைத்துக் கொடுத்தார். எனவே சமண, பெளத்த மதங்கள் செல் வாக்கிழந்ததுடன் காரைக்காலம்மையார் முதலாழ்வார் மூவர் என்போரது அரும் பெரும் செயலாற்றலினாலும் ஆன்மீக ஞானத்தின் விழிப்புணர்வாலும் இவர் களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பக்தி நெறி மக்களியக்கமாக பெருவடிவெடுத் தது. அத்துடன் மக்கள் வாழ்விலே பெரும் மறுமலர்ச்சிகளை அன்புநெறி ஒன்றினா லேயே சாதிக்க முடியும் எனக்காட்டும் பக்திப்பேரியக்கம் அடுத்துவரும் காலங் களில் எழுச்சிபெற முடிந்தது.
உயிர்கட்கு நலம் தரும் அன்பும், அறிவும் இயங்கும் தன்மையுடையவை.
நிலையான மனதில் மேம்பாட்டு வளர்ச்சி யினை முறையாக உருவாக்க முடியும், சமய நெறியின் சீலம், மக்கள் வாழ்வு, நலம் காக்கும் பண்பு என்பன ஒயாது தொழிற்படுவதில் தான் சமய வாழ்வு அமைந்துள்ளது. சமய நிலையில் நின்று மக்கட் கூட்டமானது நலமடைதற்கு திருவருட் சிந்தனையுடன் செயற்படுத்தலே தொண்டு நெறியாகும்.
NA 4V

Page 179
-H/i156.5626awaiiez5uDu6of uDoño - 2OO8A“வதாண்டாைது உயிர்க்கு ஊதியமில்லை” என்பது அப்பரடிகள் வாக்கு. அதன் வழி நாவுக்கரசர் பக்தி இயக்கத்திலே “தொண் டர்' என்ற நிலைநின்று தொழிற்பட்டவ ராவார். சமண சமயத்திற்குச் சென்று மீண்ட உள்ளத்தாழ்வுணர்வு அப்பரடிக ளைத் தலைமைப் பண்பு பற்றிச் சிந்திக்க இடமளிக்கவில்லை எனலாம். அவர் ஓர் உழவாரப்படையாளியாகவே அன்பு நெறி நின்று திருக்கோயில்கள் வாயிலாகச் சமுதாய மறுமலர்ச்சிக்கு அத்திவார மிட்டார். எத்தொழிலை எவர் செய்தாலும் அன்பு நெறியில் செயற்படுவாரானால் அவர் இறைநிலையடைய அவை தடை யாகாது.
“..அங்கவமலாம் குறைந்தழுகு
தொழுநோயராய் கவுரித்துத்தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கண்பராகில் கவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே' என்ற அப்பரின் பாடலடிகள் அவரது சமு தாய மறுமலர்ச்சிக்கான சிந்தனைகளை இவ்வாறு வெளிப்படுத்துகின்றன.
சமகாலச் சமூகத்தின் முரண்பாடு அவை தொடர்பான மனித நேயச் சிந்த னைகளையும் கூட நாயன்மார்கள் வெளிப் படுத்தத் தவறவில்லை.
“சாத்திரம் பேசும் சழுக்கர்காள் கோத்திரம் குலமும் கொண்வடன் செய்வீர்” என்ற அடிகளில் சமகால சாதிப்பிரிவு களை நோக்கிய கண்டனங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். தொண்டர் குலமே தொழுகுலம் என்பதே பக்தி நெறியாளர் களின் தாரகமந்திரமாக விளங்கியது. பொய்மையைப் பேணுவோர் செல்வம் படைத்தவரானலும் அவர்களை பக்தி யாளர் புறக்கணிக்கத் தயங்கவில்லை.
Al - V,,

"தம்மையே புகழ்ந்திச்சை பேசினும் சார்பினுந் தொண்டர் தருகிலாப் GUrůsoUDunstaopů LITUT65 எந்தை புகலூர்பாடுமின் .” என்ற சுந்தரமூர்த்திநாயனாரது பாடல் களும் சமுதாயப் புரட்சியில் தகுதியற் றோரைப் புகழவேண்டாமென்ற எதிர்ப்புணர் வைக் கொண்டிருந்தது.
பக்தி இயக்கம் சார்ந்த மெய்யடி யார்கள் சாதி வேறுபாடுகள் பாராட்டாத ஆன்மீக குலம் சார்ந்தவர்கள். எனவே அவர்கள் தமது சிந்தையில் சிவனை நிறுத்தாது சாத்திரப் பெருமையும் குலப் பெருமையும் கொண்டாடுவது பெருந்தவறு எனத் திருக்குறுந்தொகை பேசியது. இவ்வாறு சமுதாய மலர்ச்சி பற்றிச் சிந்தித்த அப்பரடிகளது கடுங்கோபம், சீற்றம், கண்டனம் என்பவற்றை தனது பாடல்களில் வெளிப்படுத்தி நின்றே சீர்திருத்தம் மேற்கொண்டார்.
சம்பந்தப்பெருமானின் பக்தி இயக் கச் செயற்பாடுகள், சமுதாய சீர்திருத்த சிந்தனைகள் என்பவற்றை நோக்கும்போது அவர் பக்தி மறுமலர்ச்சி இயக்கத் தலை வராகவே தம்மை வெளிப்படுத்தி நின் றமை புலனாகும். அவரது பதிகங்களில் அவரது ஆளுமையினை, தலைமைப் பண்பினை, தெளிவாக வெளிப்படுத்திய தோடு “ஆணைநமதே’ எனக் கட்டளை யிடும் பாங்கிலும் செயற்பட்ட தன்மை யினைக் காணமுடியும். சம்பந்தரிடம் அப்பரடிகளைப் போல் கண்டிக்கும் பாங்கு காணப்படவில்லை. ஆனால் சமுதாயத் தில் தீமைகளைக் கண்டிக்கும் போக் கினை சமண, பெளத்த சமயங்களைக் கண்டிக்கும் பாணியில் வீறுபெற்றுள்ள மையைக் காணலாம். அப்பர் சமணரது கொடுமைகளைச் சகிப்புத்தன்மையால் வென்றார். ஆனால் சம்பந்தர் அவர் 55Y

Page 180
களுடன் போராடி வாதங்கள் பல செய்து வென்றவராவார்.
சம்பந்தரும் சாதி வேறுபாடு களைக் களைத்தெறிந்து சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர். திருநீல கண்டருடன் தோழைமை கொண்டு தாம் செல்லும் இடமெல்லாம் அவரை அழைத் துச் சென்று யாழ் வாசிக்கச் செய்தவர். பாணரின் மனைவியான மதங்கசூளாமணி அம்மையாரை மட்டுமே அடியார் கூட்டத் தில் அக்காலம் பெண் பாலராகக் காண லாம். திருநீலகண்டரை அந்தணரது அங்கிகாரம் வரை உடன் அழைத்துச் சென்று சிவப்பிராமணர்களின் வரவேற் பையும் விருந்தோம்பலையும் பெற்றுக் கொடுத்தவர் சம்பந்தராவார். இச் சீர் திருத்த உணர்வினை பக்தி இயக்கத்தின் மறுமலர்ச்சி நோக்காக சேக்கிழார் பெரு மான் பாடினார். (பெரிய புராணம், 2036, 2082) திருநீலகண்ட யாழ்ப்பாணர் மூலம் திருக்கோவில்களில் தீண்டத்தகாதார் எல்லோரையும் ஆலயப் பிரவேசம் செய்ய வைத்து சம்பந்தர் பெரும் புரட்சியுடன் கூடிய சமூக மறுமலர்ச்சிக்கு அன்றே வித்திட்ட சாதனையாளராக விளங்கினார். திரு.வி. கல்யாணசுந்தரரும் கலப்புமணம், உடன் உணவு அருந்துதல், பிராமணர் அல்லாதோரை குருவாக வரித்தல், எவராயினும் திருவேடம் தரித்தவர்களை சிவமாக வழிபடல் என்பன போன்ற செயற்பாடுகளில் பல சீர்திருத்தங்களை நாயன்மார்கள் நிகழ்த்திக் காட்டினர் எனக் கூறியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கலப்புத் திருமணங்களுக்கும் அக்காலத்தில் இடமளிக்கப்படவில்லை. அத்தகைய சைவ சூழலில் பக்தி இயக் கத்தினால் அன்பு நெறிக்கு முதன்மை கொடுத்து சாதி மீறித் திருமணம் செய்து ஆதிசைவராகிய சுந்தரர் உருத்திர
NA
V

கணிகையர் குலம் சார்ந்த பரவையாரை யும், வேளாளகுலம் சார்ந்த சங்கிலியாரை யும் இறைவன் துணையுடன் திருமணம் செய்த சிறப்பு வாய்ந்தவர். இவை யாவும் பக்தி எனும் பேரன்பு நெறி மூலம் மெய் யடியார்கள் சமுதாய மறுமலர்ச்சியைத் தூண்டிவிட்ட செயற்பாடுகளாகவே அமைந் தன. சமய மாற்றத்திற்காக முதலில் சிவ தீட்சை பெறும் முறைமையினை உரு வாக்கியவர் திலகவதியார் என பெ.சு.மணி அவர்கள் சிறப்பித்தமையும் இங்கு மனம் கொள்ளத்தக்கது. சமயப் பிரசங்கங் களில், வாதங்களில் ஈடுபடாது சமயநெறி சார்ந்து அன்பெனும் ஆன்மீக குலத்தில் ஒன்றாக இணைவதே அடியார்கள் பக்தி இயக்கத்தின் வாயிலாக போதிக்கும் வாழ்வியலாகும். மதவாதம் என்பது மிகப் பெரிய நோயாகும். இத்தகைய நோயி லிருந்து விடுபட்டு ஆன்மீக பண்பாட்டில் அனைவரும் ஓர் குலமாக இணைவ தையே பக்தி இயக்க பண்பாட்டு மறு மலர்ச்சி அறிவுறுத்தியுள்ளது.
சமுதாயத்தை நலிவுறச் செய்யும் சாதி வர்க்க வேறுபாடுகள் போல பொரு ளியலால் வரும் ஏற்றத்தாழ்வுகளும் கொடுமையானது என்பதனை தவத்திரு குன்றக் குடியடிகளார் தீர்க்கமான திறமை யுடன் தமது நூல்களில் - பேச்சுக்களில் வெளிப்படுத்தியுள்ளார். பக்தி இயக்கம் பற்றிய அன்னாரது சீரிய சிந்தனைகளும் அனைவராலும் மனங்கொள்ளத்தக்கன வாகும். சிவநெறியானது பொருளியல் ஏற்றத்தாழ்வுகளை மறுக்கின்றது. சிவநெறி சார்ந்த சமுதாயத்தில் பொருளியல் ஏற் றத்தாழ்வுகள் மறையும் எனவும் அங்ங்ன மின்றேல் மாக்ஸிஸமானது வாழ்வியல் நெறியாக அமையும் என்று அடிகளார் குறிப்பிடுவது எப்போதும் கவனத்திலிருக்க வேண்டிய சிந்தனையாகும். அத்துடன் சித்தாந்த செல்நெறி ஏழை பணக்காரன்,
V 156\

Page 181
=/நல்லைக்குமரன் மலர் - 2008Aண வறியவர், செல்வந்தர் என்ற நிலைக்கு யாரையும் இட்டுச் செல்வதில்லை. சித் தாந்த சிவநெறி, அன்புநெறி சார்ந்த எல் லோரும் எல்லாம் பெற்று வாழும் தொண் டர்குல சமுதாயமாகும். திருக்கோயில் களில் இன்று இறைவன் சந்நிதியில் சமய ஒழுக்கத்தினாலும் பக்தியினாலும் ஒன்று பட்ட அனைவரும் உடனிருந்து உணவருந் தும் பண்பாடு அக்கால மெய்யடியார் களது பக்தி இயக்க மறுமலர்ச்சியின் ஒரு சிறப்பம்சமாக இன்றும் திகழ்கின்றது.
வைணவ பக்தி இயக்கத்திலும் இவ்வாறே சமுதாய மறுமலர்ச்சியின் அவ சியத்தை உணர்த்தி பக்தி நெறியாளர் கள், தத்துவ சிந்தனையாளர்கள் வாழ்ந் தனர். நம்மாழ்வார், தொண்டரடிப்பொடி யாழ்வார், பெரியாழ்வார், இராமானுஜ ஆழ்வார் போன்றோர் இத்தகைய குறிப் பிடத்தக்க சீர்திருத்த முயற்சிகளில் சிறப் பிடம் பெற்று விளங்குவதனை "ஆழ்வார் களும் ஆச்சாரியார்களும்’ என்ற நூல் நன்கு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வகையில் ஆதி சங்கரரும் இராமானுஜரும் சுவாமி விவேகானந்தரால் "ஆத்மீகத்தின் கதவுகளை சாதி வேறுபாடின்றி அனைவ ருக்கும் திறந்துவிட்டனர்’ எனப் பாராட்டப் பட்டமையும் இங்கு நினைவு கூரத்தக்கது.
paleo
இன்று நடைமுறை வாழ்வில் மனிதம், மனிதம் சார்ந்த குழுமம், சமு தாயம், சமயங்கள், நாடுகள் என அனைத் தையும் பொருளியல் தான் ஆட்டிப் படைத்து வழிநடத்திக் கெண்டிருக்கின்றது. உலகமயமாக்கல் என்ற நவீனத்துவ அறிவுசார் பொருளாதாரம் ஒருவகையில் பொருளாதிக்க நெறியினைத்தான் தனது பரப்புரையாகக் கொண்டுள்ளது. ஒரு நாட்டின் ஆணிவேராகவுள்ள மனிதம் வாழவும், வாழ்விக்கவும் பொருளாதாரம்
A1.

அவசியமாகும். ஆனால் பெருளாதிக்கம் வெறி கொள்ளும் போது மானிடமானது பேரழிவையே சந்திக்கின்றது. உறவுகள் பிரிகின்றன. குடும்பங்கள் பிளவுபடுகின் றன. குழந்தைகள், முதியவர்கள், காப் பகங்கள் பெருகுகின்றன. பொருளைத் தேடுவதிலும் பெருக்குவதிலும் அறநிலைத் தேர்வு இருப்பது இன்றியமையாதது என்பதனை இவை காட்டுகின்றன.
உலகில் அமைதியும், ஒழுங்கு நிலையும் சமத்துவ மேம்பாடும் நிலைபெற வேண்டுமெனில் அது அறவழிப்பட்ட மானி டத்தின் அறிவுடைய ஒரு சமுதாயத்தால் தான் நிலைபெறச் செய்ய முடியும். இன்று நாம் சந்திக்கும் மனித அவலங்கள் பலவும் கற்றறிந்த மாமேதைகள் பலரும் தாம் பெற்றுள்ள அறிவுத்திறனை அறத் துடன் இணைத்து செயற்படுத்தாமையே காரணமாகும் என்பதனை ஆன்மீக சான் றோர்கள் பலரும் உணர்கின்றனர். இத்த கைய அறிவுசார் நிபுணர்கள் தாம் பெற் றுள்ள மேலான அறிவாகிய மூலதனத்தை அறவழிச் செல்லவிடாது தடுத்து தங் களது சொந்த நலன்களுக்கும், விருப்பு வெறுப்புக்கள் தரும் பொருள், புகழ் மயக் கங்களுக்கும் ஆளாகி தனியே பொருள் தேட்டத்திற்கு மட்டும் அறிவை செலவிடுவ தனால் அறிவுநிலைக்குரிய உண்மைப்
உடற்பலமிழந்தவிடத்து ஏற்படும் துயரங்கள், நோய்கள், பிறரால் ஏற்படும் கொலை கொள்ளை, மன உளைச்சல் களால் வரும் உளத்தாக்கங்களை உண வினாலும், உடையினாலும், செல்வத்தினா லும் மாத்திரம் சரியாக்க முடியுமா? அப் படியான சந்தர்ப்பங்களில்தான் இறை யுணர்வின் வலுவான ஆற்றல் தேவைப்படு கின்றது. சமணத்துறவிகளால் அரச ஆணையின் உதவியுடன் அப்பர் அடி
NA

Page 182
ത്ത/ശ്രൂത്ത് uബ് - 2OOBAகட்கு ஏற்படுத்தப்பட்ட தண்டனைகள், கொடுமைகள், வஞ்சகத்தனங்கள், மனித நேயமற்ற கொடூரங்கள் இவற்றிலிருந்து அவர் எவ்வாறு தம்மைக் காத்துக் கொண்டார் என்பதனை சிந்திக்கும்போது அவரிடமிருந்து வலிமையான திடசித்தத் துடன் கூடிய பக்தி, வைராக்கியம் நிறை ந்த இறையாற்றலே அவரை இக்கொடுமை யிலிருந்து காப்பாற்றியது என்பதனை எத்தனை பேர் இன்று உணர்கின்றனர். இறையுணர்வின் ஆற்றலானது பிறர் தரப்படுவதல்ல. ஒருவர் தனக்குத்தானே உருவாக்கிக் கொள்ளும் ஆழமான நம்பிக் கையும், அதன் மூலம் ஏற்படும் அற்புத ஆற்றலுமே ஆகும். அதுவே உன்னதமான ஆத்மீக ஞானமாகும்.
மனச் சமநிலையில் விருப்பு வெறுப்புகளைக் கடந்து நின்று, ஓடும் செம்பொன்னும் ஒப்பநோக்கும் சமநிலை பேணும் தன்மையே அப்பரிடத்தில் எல் லையற்ற ஆற்றலை வருவித்தது. பல்லவ மன்னர் மகேந்திரவர்மன் நாட்டையாளும் அரசனாக - காவலனாக - வேந்தனாக விளங்கினாலும் சமணத்துறவிகளின்
உசாவியவை :
1. நமது நிலையில் சமயம், சமுதாயம்
தவத்திரு. குன்றக்குடி அடிகளார்
2. சிவத்தமிழ்ச்செல்வி ஆராய்ச்சிக் கட்டு துர்க்காதேவி தேவஸ்தானம், தெ
3. சைவசமய மரபில் பக்தி, ஆய்வுக்கட்
இந்துபோட் இராசரட்ணம் பவளவு

கொடும் செயல்களுக்கு இணங்கி அப்பரடி களை துன்புறுத்தியமையானது அவரது நடுநிலை தவறிய அதிகாரத்தையே காட்டுகின்றது. அதனால்தான் பற்றற்று சமநிலை பேணும் அப்பரடிகளால் தம் மைக் காத்துக்கொள்ள முடிந்தது. மன்ன னையும் அவரால் வாழவைக்க முடிந்தது. சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகள் மட்டு மல்ல, பெரியபுராண அடியார்கள் யாவ ருக்குமே இத்தகைய பக்தி வைராக்கியம் கொடுத்த இறையுணர்வினால் தான், பிள்ளைக் கறி சமைத்தும், மனைவியை துணிந்து தானமளித்தும் படிக்காசு பெற்று பஞ்சம் தீர்த்தும் பாம்பு தீண்டிய சிறு வனை உயிர்ப்பிக்கவும் முடிந்த அத் தகைய இறையாற்றலால் கிடைக்கப்பெற்ற ஆத்ம ஞானமே உலக சமநிலை பேண வும், அமைதியும் சாந்தியும் சமாதானமும் நிலைபெறவும் உன்னதமான வாதமாகவும் ஊடகமாகவும் செயற்பட முடியும். இத னையே பக்தி இயக்கத்தின் மூலம் ஏற்படுத்திய சமுதாய மறுமலர்ச்சியானது புலப்படுத்தி நிற்பதனை உணர்ந்துவிட்டால், மீண்டும் உலகம் சமரச பூமியாகி நிலை யான சமாதானத்தை அடைந்து விடும்.
, சென்னைப் பல்கலைக்கழகம், 1990 ரைகள்
ல்லிப்பளை, 1985
டுரை
விழா, 1998 (பிரசுரிக்கப்படாதது)

Page 183
=/நல்லைக்குமரன் மலர் - 2008A=
eõ5 Jopli
மனிதன் சில ஒழுகலாறுகளை வரையறை செய்து அமைதியடைந்து பண்பட வாழ சமயங்கள் சிறந்த வழிகள கவும், உறவுப் பாலங்களாகவும் இருந்து வந்துள்ளன. இத்தகைய பெருமைக்குரிய சமயங்கள் இறைநம்பிக்கையை முன்னி லைப்படுத்துவதுடன் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின் றன. அதில் இந்து சமயத்தின் பங்கு அளப்பரியதாகும்.
"Lasub JPLDuggpub SabaonraÁLITb Dossfad arbaros luuapibgorgub ardoub raisys Sufrits Graspb
Sidibanoruob Gumgub”
என்ற டில்லோட்ஸனின் கூற்றையும்,
"sgubbeuuüusbgsdomDeb espanoara Du DiBib Balgös Garutig Gansurarang epigrassfasuDraw மூடிமறைந்த மிருகத்தனம்”
என்னும் பண்ஸனின் கூற்றையும் நுணுகி ஆராய்ந்தால் சமயத்தின் முக்கி யத்துவமும் மனித நேயத்தின் உயரிய நோக்கமும் தெளிவாகும். இவ்வகையிலே இந்து சமயம் மனித நேயத்துடன் பின்னிப் பிணைந்துள்ளதை இக்கட்டுரை கருப் பொருளாகக் கொண்டுள்ளது.
A1

passCollegib
திருமதி. விக்னேஸ்வரி பவநேசன் முதுநிலை விரிவுரையாளர், இந்துநாகரிகத்துறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
இங்கு முதலில் மனிதநேயம் என்றால் என்ன என்பதை நோக்கினால் மனிதனை மனிதனாக மதித்தல், பிறரி டத்தில் அன்பு செலுத்துதல், ஏற்றத்தாழ் வின்றி எல்லோரும் சமம் என்ற மனப் பக்குவத்தை அடைதல் ஆகியவற்றை உள்ளடக்கியதே மனிதநேயம் ஆகும்.
அன்பு மட்டுமே இந்த உலகைப் புதுமையானதாக மாற்றவல்லது. மனித மனத்தினுள் படிந்து கிடக்கும் மாசுகளை அகற்றினால் தான் தூய்மையான உயர் வான நிலைகளை அடைய முடியும் மனித சமூகத்திற்கு வாழ்வையும், வளத்தையும் பெருக்கித் தருவது அன்பு எனவே அன்பு வழிப்பட்ட இன்பப் பெருக்கே மாறுபட்ட சமுதாயத்தை மாற்ற உதவும் என்பதை ഖങബ്രഖi.
"echstah augumo entwaldg
Asadrų 35Tab Gunwirks Rubų”
எனறும
"esdrudgi elekbs argássalu aukg இன்புற்றார் எய்துஞ் சிறப்பு"
என்றும் அன்பின் மேன்மையை
உணர்த்துகிறார். உலகில் இன்புற்று வாழ்பவர்களின் சிறப்புக்குக் காரணம். அவர்கள் அன்புண்டயவர்களாக வாழ்வதே ஆகும்.
ܟܠ59

Page 184
=ணWநல்லைக்குமரன் மலர் - 2008A=
அன்பு வழியிலான சமுதாயம் மக்களால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. கட்டுப்பாடும், ஒழுங்கும், பண்பாடும் இல்லாமல் திரிந்து கொண்டிருந்த மனித இனத்தை கிரேக்க சிந்தனையாளர்கள் ஆராயத் தொடங்கினர். அதன் மூலம் படிப்படியான வளர்நிலைகளைக் காண முற்பட்டனர். இதில் ஒருவர்க்கொருவர் உதவி செய்து கொண்டு சேர்ந்து வாழத் தலைப்பட்டமையை மனித நேயத்தின் தொடக்கம் என்றே கூறமுடிகின்றது.
சமுதாயம் படிப்படியாக வளர்ந்து நல்லதொரு நாகரிக நிலையை எட்டியிருக் கிறது. இந்நிலையில் போதுமான வளர்ச் சியைக் கண்டு விட்ட மனிதஇனம் சுயநலப் போக்கின் காரணமாக தன்னைத் தான் அழித்துக் கொள்ளத் தலைப்பட்டது. அது இப்போதும் தொடர்கிறது. எனவே தான் சமூக சிந்தனையாளர்கள் அறக்கருத்துக்
முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் அவை அன்பு வழியையே கொண்டிருந்தன.
ஒன்றுபட்ட மனித இனத்தின் ஒழுங்கிற்கும், உரிமைக்கும், சமத்துவத் திற்கும் அடிப்படையாய் விளங்குவது
பண்பாடு எனும் இவற்றைக் கடந்து நிற் பதுடன் மனித மாண்புகளைப் போற்றும்
கலந்து நிற்கிறது. மனித சமுதாயம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் அனைத்து உரிமைகளையும் பெற்றுத் திகழ்தல் வேண்டும். எந்த ஒரு சூழலிலும் அடிமைத் தனத்திற்கோ நெருச் ஆளாகி விடக்கூடாது. ஆனால் சில நேரங்களில் வறுமை, அறியாமை, சுய தேவை ஆகிய காரணங்களால் அடிமைத்
A1

தளையில் சிக்கித் தவிக்கின்ற போது அவர்களை மீட்டுக் கொண்டு வருவதே மனித நேயத்தின் நோக்கமாகும். இந் நோக்கமானது மனிதநேயப் பண்பாளர் களால் செயல்வடிவம் பெறலாயிற்று.
சிவனைச் சமயத்தின் தலைவன
சைவம். இறை, உயிர், தளை ஆகிய முப்பொருள் உண்மையை மிகச் சிறப்பாக விளக்கவல்லது சைவசித்தாந்தம். உயிர் மானுடப் பிறவி எடுப்பதே பாச நீக்கம் பெற்று இறைபணி செய்வதற்காக என்பது இந்து சமயத்தின் கொள்கையாகும்.
தோத்திர சாத்திர நெறிகளால் இந்து சமயத்தை தழைக்கச் செய்து சமூகத்தில் அதை நிலை கொள்ளச் செய்தனர்.
உலகில் தோன்றுகின்ற ஒவ்வொரு உயிரும் வீடுபேற்றின் வழி இறைவனை அடைவதே இந்து சமயத்தின் நோக்க மாகும். எனினும் மனித உறவுகளை மையப்படுத்தியே கடவுட்கோட்பாட்டை இந்துசமயம் வலியுறுத்திச் செல்கிறது. வாழ்வில் இன்பங்களைத் துய்த்த பின்னர் தான் மனித இனம் பக்குவப்பட்டு இறை வழிக்குத் திரும்பும். அவ்வாறு ஏற்படும் இறைபற்றே உண்மையான பற்றாகும் என்பதை திருவுந்தியார்,
"Gubp Abduoup Gusaurus authoa
opfbpagubufiardpadług
(paDarung ADRIDURIOUdg adfiugo”
என தெளிவுறுத்துகின்றது.
அம்மையப்பரே உலகிற்கு அம்மையப்பர் என்னும் திருக்களிற்றுப் படியாரின் வாக்கு ஆண், பெண் உறவின் இன்றியமை யாமையை உணர்த்துகின்றது.
60N

Page 185
=ணWநல்லைக்குமரன் மலர் - 2008Aண
இவ்வாறு மனித உறவுகளின் வாழ்வியல் தத்துவங்களை விளக்கும் இந்து சமயம் மாந்தரிடத்து வேறுபாடு காட்டாது இறைவன் ஒருவனே எனவும் அவனை வழிபடுவோனின் குலமும் ஒன்றே என்று கூறி நிற்கிறது. இதனை திருமூலர் திருமந்திரத்தில், “ஒன்றே குலம் ஒருவனே தேவனும் palop saoanálar pubañabado prerroup...”
என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பெருந்தெய்வம் எனச் சிவபெருமானை ஏற்றுக் கொண்டுள்ளார். சிவனின் பெருமை யைச் சொல்லும் போது,
"a Leóidh a fhir eaumoillsiltí9, a Laden ASugsb Gub eoos ASuunat Aad absorb and sababeg alir”
என்று கூறுவர். மேலும் உயிர் வாழ்வின் நிலைக்களனான அன்பினைச் சிவனுடன் இணைத்து அன்பும் சிவமும் ஒன்றே என திருமூலர் கூறி நிற்பதும் இந்து சமயத்தின் சிறப்பே ஆகும். இதனை,
“edruqub Alaudypıb Aspanlreal_addrufir engefinamorfir
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்
andou ARMELDTORN 5:rgib sengslisgölfar
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே”
என்று கூறியுள்ளார்.
அன்பு தான் சிவம். சிவம் தான் அன்பு, அன்பைக் கண்ணால் காண இயலாது. உள்ளத்தால் உணரமுடியும். அது போன்றே எளிய மானிடர் சிவத்தைக் கண்ணால் காணமுடியாது. ஆனால் மெய் யுணர்வு பெறமுடியும். உணர முடியும். அன்பின் முதிர்வாகச் சிவன் விளங்கு கின்றான். இறைவன் எல்லா உயிர்களி டமும் நீக்கமற நிறைந்துள்ளான் என்ப தனை நன்குணர்ந்து எல்லா மனிதர்களை
NA
M1

யும் சிவனாகப் பார்க்கும் அன்பு உள்ளம் உடையவர்களுக்கு அன்பும் சிவமும் ஒன்று என்பது தெளிவாகும். மாணிக்க வாசகரும்,
“ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த Baituош ста, екiош”
என்று சிவனைக் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது. இறைவன் பால் அன்பு செலுத்துபவர்களுக்குத் தாயினும் நல்ல வனாகச் சிவன் விளங்குவார். சிவனைக் காதலித்து வணங்கினால் அவன் வெளிப் பட்டு அருளை வழங்குவார்.
உற்றார், உறவினர் பால் ஏற்படும் இயல்பான பாசம், உறவன்பு எனப்படும். “இவ்வுலகில் இறந்து கிடப்பவரிடம் ஏற்பட்ட அன்பின் காரணமாகச் சற்று நேரம் அழுது பின் சடலத்தை விட்டு மக்கள் அகன்று செல்வர். என்றும் வறுமையில் வாடுபவர்களிடம் சுற்றத்தினரும் அன்பு செலுத்தமாட்டார்கள். அன்பில்லாத காரணத்தால் வறுமையாளர் துன்பம் கண்டு இரங்கி அவருக்கு உதவாது மேலும் துன்பத்தில் உழல விட்டு விலகிச் செல்வர் மக்கள்” என்றும் திருமந்திரம் குறிப்பிடுகிறது. இங்கு இறந்தவரது உடலைக் கண்டு அழும் செயல் அன்பின் காரணமாக ஏற்படுவது என்பதும் வறியவர் களுக்கு உதவாது அவரை விட்டு விலகு வது அன்பில்லாத காரணத்தால் ஏற்படு வது என்பதும் பெறப்படுகின்றன. இதனால் தான் திருவள்ளுவரும் “வபாருளில்லார்க்கு இவ்வுலகில்லை” என்று குறிப்பிடுகின்றார்.
மனிதனுக்கும் இறைவனுக்கும் அன்பினால் ஏற்படும் பிணைப்பினையும் அதன் சிறப்பினையும் திருமந்திரப் பாடல்
< 1 NA 51V

Page 186
—Vpd56ö6ad6Uécéğ5uDu6of uD6Uff — 2OO8AZ— கள் பல சுட்டிக் காட்டுகின்றன. இப் பிணைப்பால் மனிதரிடையே பொருளால் ஏற்படும் உயர்வு தாழ்வுக்குத் தருவதான முதன்மை நீங்கும். பண்புக்கு முதன்மை கிட்டும். அனைவரையும் இறைவனாகப் பார்க்கும் பக்குவத்தை இன்றைய சமு தாயம் பெற்றுவிட்டால் வன்முறைகளுக்கு இடம் இருக்க மாட்டாது. ஒற்றுமையும், ஒருமைப்பாட்டுணர்வும் அன்பு வழியினால் உருவாகும் என்பதைத் திருமந்திரம் உணர்த்துகிறது.
அறம் சார்ந்து தோன்றிய பழக்க வழக்கங்கள் உலகெங்கிலும் ஒழுக்கத்தை வலியுறுத்துவனவாக உள்ளன. ஒழுக் கத்தின் அடிப்படையில் நன்மை தீமைகள் வரையறை செய்யப்படுகின்றன. இவற்றின் தொடர்பால் இருவினைகள் தோன்றி உயிரைப் பற்றுகின்றன.
வினைப்பற்று உள்ளவன் பிறவி தொடரும், பிறவி தொடந்தால் உயிர் இறைவனைச் சென்று சேரமுடியாது. எனவே உயிர் பேரின்பத்தில் நினைப்பதற் கான அடிப்படையாக ஒழுக்கத்தை வற் புறுத்தும் அறம் விளங்குகிறது எனலாம். சமுதாயத்தில் நல்லன எல்லாமே அறம் என்று பொதுவாகக் கொண்டாலும் அறம் என்னும் சொல் ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் என்னும் எட்டுப் பொருள்களில் வழங்கி வருகின்றது. திருமந்திரம் கொல் லாமை, புலால் மறுத்தல், நல்குரவு, அறம் செய்யாமை, கல்லாமை, கள்ளுண் ணாமை, திருக்கோயிலிழிவு, மகேஸ்வர நிந்தை, கூடாஒழுக்கம், மோட்சசிந்தை, பொய்கூறல், அவா ஆகியவற்றை அகத் திற்குப் புறம்பானவையாகக் குறிப்பிடு கின்றது. சங்கப் பாடல்களில் நீதி, சமூகத்
A1

6
தொண்டு, இன்சொல், அன்பு, அரசியல் முறைமை, தீயன விலக்கல் என அறம் பல நிலைகளில் பயின்று வந்துள்ளது.
இந்துக்களல்லாத பிற சமயத்த வர்கள் தங்கள் கடவுளரை வழிபடுகின்ற போது அந்தந்த தெய்வங்களாக நின்று அருளுவது மாதொருபாகனே என்பதை சிவஞானசித்தியார் உணர்த்தி நிற்கிறது.
"யாதொரு தெய்வம் கொண்டீர் அத்வதாய்வமாகி மாவதாருபாகனார்தம் வருவர் மற்று அத்
தெய்வங்கள் ஆங்கே வேதனைப்படும், இறக்கும், பிறக்கும்
மேல்வினையும் செய்யும்
ஆதலான் இவை அலாதான் அறிந்து அருள்
GhJuliandreldrop" என வரும் இப்பாடல்களை நாம் நுணுகி நோக்குகின்ற பொழுது இந்து சமயத் தின் விசாலமான பார்வையும், அரை வன்ணப்புத் தன்மையும் விளங்கும். மேலும் சுயக் காழ்ப்புணர்வுக்கு அப்பாற் பட்ட மனிதநேயம் மிக்க ஒழுகலாறுகள் நிலைநிறுத்தப்படுவதையும் நாம் உணர முடிகின்றது.
ஒரு சமூகம் என்பது பல்வேறுபட்ட மக்களைக் கொண்டது. இதில் சாதி, இன, மொழி, நிற வேறுபாடுகள் காணப்படுவது இயல்பாகும். எனவே இந்த வேறுபாடு களை அகற்றி எல்லோரும் மனிதர் என்ற உணர்வோடு வாழ்தலே நல்லதொரு சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக அமையும். ஆனால் இவ்வேறுபாடுகள் எளிதில் களையப்படக் கூடியவையல்ல. ஆகையால் சமூகத்தில் வாழ்கிற ஒவ் வொருவரும் தனிப்பட்ட முறையில் அக் கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ் விதமான அக்கறை முன்னைப் பழமைக்
NA 2V

Page 187
H/p656D60éé5LDuof LDaff - 20O8Aகும் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இருக்கும் விதத்தில் அமைதல் வேண்டும். ஏனெனில் எம்மிடையே இருக்கின்ற சமூகப் பழக்கவழக்கங்கள் ஒவ்வொன்றும் காரண காரியத்துடன் கடைப்பிடிக்கப் படுகிறது. அவற்றைத் தேவையற்றதெனக் கருதி ஒதுக்கித் தள்ளிவிடாமல் அவற் றிற்கு வலுச் சேர்க்கின்ற விதத்தில் புது மைகளை ஏற்று பயனும் பாதுகாப்பும் உள்ள விதத்தில் உருவாக்கிடல் வேண் டும். அத்தகைய பெருமைக்குரிய சிறப்பம் சங்களைப் பாதுகாக்கும் விதத்தில் இந்து சமயம் சிறந்து விளங்குகின்றது. அதனால் தான் “பழையன வெல்லாம் நல்லன வாதலும் இல்லை, புதியனவெல்லாம் தீயனவாதலும் இல்லை. பழையனவற்றில் தீயனவும் உண்டு. புதியனவற்றில் நல்ல னவும் உண்டு. இவ்வுண்மையைச் உமா பதி சிவாச்சாரியார் "தொன்மையவாம் எனும் எவையும் நன்றாக இன்று தோன்றிய குரல் எனும் எவையும் தீதாகா”
என்று அறிவுறுத்தியுள்ளார். இதனை நாம் ஆழ்ந்து நோக்கினால் எமது சமயத்தின் புதிய நோக்கும் பரிமாணமும் புலப்படும்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவின ரையும் சமமாகக் கருதி வேற்றுமை பாராட்டாமல் உரிய மரியாதையுடன் அரவணைத்து நடத்திச் செல்ல முயலு வதை நாம் உணர முடிகின்றது. அதாவது சைவ நாயன்மார்களில் பல வகுப்பாரும் உள்ளனர். ஆனால் அவர்களிடத்தில் ஏற்றத் தாழ்வான நோக்கு இருக்கவில்லை. இறைவனும் அவர்களைப் பிரித்துப் பார்க்கவில்லை. அவரவரின் பக்தித் திறத்தை சோதித்து அருள் பாலித்தார். எனவே இறைவனை அடைவதற்கு மனத் தூய்மையும் தொண்டும் முதன்மையாகக்
Al

கொள்ளப்பட்டன. பிறப்புவழி தடை இல்லை. அதனால்தான் வேடனான கண் ணப்பன் சிறந்த சிவபக்தனாக ஏற்கப்பட்டு கண்ணப்ப நாயனார் ஆனார். இவரை மாணிக்கவாசகர்,
"sairavur guG5Irir eartharaoup serLihar 6TeidrariLuedr 6readir6hauurnThsßb 6radraoauruqub
ஆட்கொண்டு வண்ணப் பணித்தென்னை வாஎன்ற வான்
as 5DRU சுண்ணப்பொன்னிற்றற்கே சென்றுதாய்
கோத்தும்” என்று சுறியுள்ளார். இங்கு கண் ணப்பனின் சாதியோ, பிறப்புப் பின்ன ணியோ குறிப்பிடப்படவில்லை. மாறாக அவரின் பக்தித் திறம் மட்டுமே வெளிப் படுத்தப்பட்டுள்ளது. எனவே "கண்ணப் பனை என்னப்பன்’ என்று மாணிக்க வாசகரே ஏற்றுக் கொண்ட போது சைவத் தின் மனிதநேயம் மேலோங்கி நிற்பதை நாம் உணரமுடிகின்றது. மேலும் சிவ பெருமான் கண்ணப்பரின் பக்தித்திறம் கண்டு தம் வலப்பாகத்தில் நிறுத்திக் கொள்கின்றார் என்னும் செய்தியைப் பெரியபராணத்தில் காணமுடிகின்றது. திருக்காளத்திநாதரை வழிபட்ட சம்பந்தர், கண்ணப்பரையும் வழிபடுகின்றார். இவ்வாறு கண்ணப்பர் வழிபாட்டிற்குப் பின்னரே வழி பாட்டின் பலனைச் சம்பந்தர் பெற்றதாக சேக்கிழார் கூறியுள்ளார். எனவே இறை வழிபாட்டிற்கும் அவனை அடையும் முத்திப் பேற்றிற்கும் பிறப்பும், பிறப்பு வழிப்பட்ட சாதியும் தடையில்லை என்பதை கண்ணட்டர் கதையினுாடாக சைவசமயம் உணர்த்து கின்றது.
பிறப்பு வழிப்பட்ட சாதியும், கோத் திரமும் பெருமை எனக் கொண்டு செருக்
53'N,

Page 188
-/D6,5606éé5LDuof LDoi - 20O8Aகுற்றவர்களை அப்பர் ‘சழக்கர்கள்’ என்னும் சொல்லால் சாடுகின்றார். அப்பர் புலப்படுத்தும் இக்கருத்து மனிதநேயத்தை தழுவிச் செல்வதும் இங்கு ஒப்புநோக்கத் தக்கதாகும்.
“சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமுங் கொண்டு என் செய்வீர் பாத்திரஞ்சிவவமன்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே”
மேலும் 'சங்கநிதி, பதுமநிதி' என வரும் பாடலில் பிறப்பால் தாழ்த்தப்பட்ட வர்களையும் சிவனடியாராக்கி அவர் நிலையை உயர்த்துகின்றார். இதனை "அங்கவமல்லாம் குறைந்தழுகுவதாழுநோயராய் ஆவுரித்துத்தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே' என்று பாடுவதன் மூலம் இந்து சமயத்தில் மேன்மையையும், இறைவனின் பெருமை களையும் மனிதன் மதிக்கப்பட வேண்டிய தன் அவசியத்தையும் மிக ஆழமாகத் தெளிவுறுத்துகிறார்.
சம்பந்தர் பிறப்பால் அந்தணர் ஆனாலும் தாழ்த்தப்பட்ட மரபில் தோன்றிய திருநீலகண்ட யாழ்ப்பாணரோடு உடனு றைந்தார். சுந்தரர் பதியிலார் மரபில் தோன்றிய பரவையாரையும் (வேளாளர் குலத்தில் உதித்த சங்கிலியாரையும்) வேளாளர் குலத்தில் உதித்த சங்கிலி யாரையும் மணந்தார். இவற்றிற்கு சிவனே துணை நின்றார். தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த திருநாளைப் போவாரை தில்லை நடராஜர் கோயிலுக்குள் வர விடுத்தும் ஏற்றுக் கொண்ட செய்தி சைவத்தின் விசாலமான சிந்தனைகளை வெளிப்படுத்துகிறது. சேக்கிழார் திருத்
A1(

தொண்டர் நிலையில் நிறுத்தி இவர் களைப் போற்றியுள்ளார். சாதி வேறுபாடு பாராட்டாமல் சமத்துவ நோக்கோடு பாடி யுள்ளார்.
இவ்வாறு மனித நேயமானது மனித உணர்வுகளுக்கும், தேவைகளுக் கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளமை தெளிவாகின்றது. மேலும் மனித சமு தாயத்தின் வளர்ச்சியையும் சமத்துவ நெறிகளையும் நோக்கமாகக் கொண்டிருந் தது. புரட்சிகளுக்கும், போராட்டங்களுக் கும் மத்தியில் பிறந்த மனிதநேயம், காலப்போக்கில் சமயங்களின் வழி வலுப் பெற்றது. அவ்வழியில் இந்து சமயமானது சமூகத்தில் சமத்துவம் மிக்க மனித நேயத்தை மிகச் சிறப்பாக வலியுறுத்தி மனிதநேயக் களஞ்சியமாகவே திகழ் கிறது. எனவே சமயக் கோட்பாடுகளின் வழி வளரும் மனிதநேயமே நிலைபெற்றுத் திகழும் எனலாம். zvo
உலகியல் தேவைகளுடன் மனி தனின் ஆத்மிகத் தேவைகளும் நிறைவு செய்யப்படும் பட்சத்திலேயே மனிதன் நிறைவான வாழ்வினைப் பெறமுடியும். இன்று உலகியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளில் மட்டும் மனிதர்கள் ஆர்வமும் கரிசனையும் காட்டுவதனா லேயே உலகம் தொல்லைகளுக்கும், அவலங்களுக்கும் உட்படுத்தப்பட் டுள்ளது. ஆத்மீகத் தேவைகளும் நிறைவு செய்யப்படும் போது தான் உலகில் நிரந்தர ஐக்கியம், ஒருமைப்பாடு, சாந்தி, சமாதானம் நிலவ வழிபிறக்கும், எனவே மனிதநேய சிந்தனைகள் விலைமதிக்க முடியாத பெறுமதி வாய்ந்தவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
NA 4N

Page 189
ത്തVálഞ്ഞ് Delwff - 2oовAஉசாத்துை
C
1. கௌசல்யா விஜயன்
6
2. சுப்ரமணியன் நா.Dr @
கெளசல்யா சுப்ரமணியன் }
3. குமாரசாமி சோமசுந்தரம்
J.
4. இரண்டாவது உலக இந்து மகாநா
5. நான்காவது மலர் அனைத்துலக ை
தருமபுர ஆதீனம், அனைத்துலக ை
மதுரை - 2008 (மார்ச்)
6. தங்கவேலு.கோ.பேராசிரியர் 延
ک
7. கைலாசநாதம் (3
ஆறுபடை வி
தென்தமிழ் நாட்டைச் சேர்ந்த வந்தனைக் குரிய ஈழ மண்டல புந்தியை ஈர்க்கு மந்த புண்ணி சிந்தனைக் குரிய நல்லூர்ச் சி
(U

ண நூல்கள்
.திருமந்திரத்தில் வாழ்வியல் சிந்தனைகள்
விஜயன் பதிப்பகம், வேலூர், 1996 (டிசம்பர்)
ந்தியச்சிந்தனைமரபு
வுத்ஏசியன் புக்ஸி, சென்னை, 1996 (ஆகஸ்ட்)
னிதவிழுமியங்கள்
ஜி வெளியீடு, கொழும்பு, 1995
6 - 2003
சவசித்தாந்த மாநாட்டு சிறப்பு மலர்,
சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம்,
மிழகச் சமூகப்பண்பாட்டு வரலாறு அமிழ்தம் பதிப்பகம். சென்னை 2002
பராசிரியர் கா.கைலாசநாதக் குருக்கள்
வளவிழாமலர் யாழ்ப்பாணம் - 2000
டூம்ரும்gாரும்
சீர்படை விடே போல ப் படைவீ டாறில் பன் நின்றே யாடும் றப்பொன்றோ நன்றே காணி
துபெரும் புலவர் வைக.சிற்றம்பலம்
ܟܠ65]

Page 190
=سDif --2OO63AعLDIT6of LDقهغهIB660D6D/سسسس
6hLDrfhHILDINTIGUSHb 815.g Dumb g
சைவப்புலவ
“உலகெலா முனர்ந்தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலிவேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
Dor Aubugab Raurniisab"
தமிழில் தோன்றிய இலக்கியங் களுள் சைவசமய இலக்கியமாக - சமு தாய இலக்கியமாகப் பெருமை பெற்ற நூல் பெரிய புராணமாகும். பேரருள் நிறைந்த பெரியபுராணம், "திருத்தொண்டர் மாக் கதை’ எனவும் பெரிதும் பேசப் பெறுகிறது. இறைவனுக்குத் தம்மையே உவந்தளித்த அடியார்களின் பெருமை யைக் கூறுவதனால் பெரிய புராணமென்று இந்நூல் வழங்கி வருகிறது. புராணம் என்று அழைக்கப்பட்டாலும் வரலாற்றுத் தகுதியும் சிறப்பும் கொண்டுள்ளது. காவி யச் சுவையுடன் நாயன்மார்களின் வரலாறு படைக்கப்பட்டாலும் அன்றைய சமுதாய நிலை விளக்கத்துடனும் இணைந்தே செல்கிறது. இது தமிழ் மொழியையும், தமிழக - நன்நெறியையும், தமிழர் தம் பண்பாட்டினையும் சிறக்க எடுத்துக் கூறு கிறது. சேக்கிழாரின் செஞ்சொற் காப்பி யம் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமைந்த தோடன்றி ஆக்கமும் வழங்கியுள்ளது. ஞானக் களஞ்சியமாகத் திகழும் பெரிய புராணம் தமிழர் போற்றிய வாழ்வியல் நெறிகளையும் எடுத்தியம்புமாற்றைக் காண்போம்.

தமிழர் வாழ்வியல் நெறி
ர் வை. சி. சிவசுப்பிரமணியம் (BA) ஒய்வுபெற்ற அஞ்சலதிபர்
சமய நடைமுறைகள்
எந்த நேரத்திலும் ஒழுக்கத்தி லிருந்து வழுவாது வாழ்வது சமயக் குறிக்கோளாகும். தமக்குத் தாமே கட்டுப் பாட்டை விதித்துக்கொண்டு வாழும் வாழ்க் கையைச் சமயக் கொள்கை என்றும் கடவுள் நெறி எனறும் கொள்ள முடிகிறது. பெரியபுராணம் காட்டும் சமுதாயத்தில் இல்லறத்தார் சிவபெருமானின் சேவடி களையே சிந்தித்தனர். பிற சமயங்களை வெறுத்தனர். திருநீற்றின் உயர்வைப் போற்றினர். மகப்பேற்றுக்காக தவம் செய்தனர்.
சிவபாதவிருதயர் - பகவதியின் வாழ்க்கை இவற்றிற்குச் சான்றாக அமைந் துள்ளது. பெரியபுராணம் காட்டும் சமுதாய நிலையில் அன்புமயமான ஈடு பாட்டையும், பிறர்க்காக வாழ்ந்த ஒழுக்கத் தையும் காணக் கூடியதாக இருக்கிறது. உதாரணம் மெய்ப்பொருள் நாயனார், வஞ்சகன் தம்மை வாளால் கொன்றதைப் பொறுத்துக் கொண்டார். வஞ்சகனைக் கொல்வதற்கு முயன்ற மெய்க் காப்பாள னாகிய தத்தனிடம் அவர் 'தத்தா நமர் எனத் தடுத்தார். கொலை செய்தவர் சிவனடியார் வேடத்திலிருந்ததால் அவரை நம்மவர் என்றும் அவரை யாரும் துன்புறுத் தாது காப்பாற்றி ஊர்ப்புறத்தே விட்டு வருமாறும் பணித்தார். திலகவதியாரும், நாவுக்கரசரும் ஆலயங்களை கூட்டியும், மெழுகியும், புல் புதர்களை அகற்றியும் ܟܠ66

Page 191
--Wusaadawaiigsuposaï unawi - 2OOSAதொண்டு செய்தனர். இதிலிருந்து அக் கால மக்கள் ஆலயத் திருப்பணிகளை விரும்பிச் செய்துள்ளனர் என அறிய முடி கிறது. அன்பே சிவம் என்பது அன்றைய சமயப் பெரியோர்களின் கோட்பாடு. ஒரு சிவயோகியார் கயிலையில் நந்திதேவர் அருள்பெற்று தென்னாட்டிற்கு வந்தார். சாத்தனூர் எனும் ஊரில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூலன் இறந்து கிடந்ததைக் கண்டார். மூலன் இறந்ததை அறிந்து பசுக்கள் அவனுடலைச் சுற்றிச் சூழ்ந்து கண்ணி விட்டுக் கதறின. பசுக்கள் துயர் தீர்க்க விரும்பிய சிவயோகி தம் உயிரை மூலனின் உடலில் புகுத்தி, மூலன் உயிர் பெற்றதைப் போல எழுந்தார். இதனின்றும் பெரியபுராண சமுதாயத்தில் விலங்கினங் களின் துயர் துடைத்து அவற்றின்பால் அன்பு காட்டி வாழ்ந்தனர் என உணரலாம். மனிதனை மனிதன் மதிப்போடு, மாக் களையும் மதித்துப் போற்றினான் என்ப தையே சிவயோகியின் செயல் புலப் படுத்துகிறது.
புனிதவதியார் இறைவனை ‘அப்பா’ என்றார். இறைவர் அவரை 'அம்மை என்றார். எனவே அடியார்கள் இறைவரைத் தந்தை உறவு கொண் டாடினர் என்பதையும், இறைவர் பெண் அடியார்களிடம் தாய் உறவு கொண்டிருந் தார் என்பதையும் உணரலாம். திருஞான சம்பந்தர் முதன் முதலாகத் திருநாவுக்கர சரைச் சீர்காழிக் கருகில் கண்டு 'அப்பரே" என்றழைத்தார். இதனின்றும் அன்றைய சமயச் சான்றோர் தம்மைவிட மூத்தோரை "அப்பன் உறவு கொண்டு பழகினர் எனத் தெளிய முடிகிறது. பெரியபுராணம் காட்டும் சமுதாயத்தில் சமயத்தின் ஆளுமை மிக் கிருந்ததென்பதைத் திருஞானசம்பந் தருக்கு இறைவி சிவஞான இன்னமுதைக்
Al

குழைத்தருளினார் என்பது உணர்த்து கிறது. எனவே சமயம் என்பதற்கு அன்பு, தொண்டு என்ற பொருள்களைத் தமிழர் கொண்டனர் என்பது வெளிப்படை.
சாதிப்பாகுபாடு
பெரியபுராணம் காட்டும் சமு தாயத்தில் சாதிப்பாகுபாடு இருந்ததைப் பார்க்க முடிகிறது. ஆனால் சாதிகளை வளர்க்கவோ, வேரூன்றவோ அது விரும்ப வில்லை. நாயன்மார்கள் பல சாதிக் காரராயினும் தமக்குள் சாதி பேதமற்ற ஒருமைப் பாட்டுணர்ச்சியைச் சமய அடிப் படையிலே கண்டனர் என அறிய முடி கிறது. வேளாண் குலத்து நாவுக்கரசர், யாழ்ப்பாணர் குலத்து திருநீலகண்டர், அந்தணகுலத்து ஞானசம்பந்தர், அப்பூதி யடிகள் போன்றோர் சாதி வேறுபாடு கடந்து இறையன்பில் ஒன்றாகி நின்றனர். இன்னும் ஆதிசைவ மரபில் தோன்றி அரசனிடத்தில் வளர்ந்து கணிகையர் குலத்துப் பரவையாரைக் காதல் மணம் செய்த வேளாண் குடிமரபு சங்கிலியாரை யும் காதல் மணந்த சுந்தரர் வரலாற்றை யும் சுந்தரத் தமிழில் சேக்கிழார் எடுத்துக் கூறிச் சாதி, குல வேற்றுமைகளை அகற்று கிறார். இன்னும் வேடர் குலத்தவரான கண்ணப்பர், பரதவ குலத்தவரான அதி பத்தர், புலையர் குலத்தவரான நந்தனர் முதலானோரின் தளராத இறை அன்பை யும், உறுதியையும் காட்டி, சாதி வேற் றுமையைக் களைந்துள்ளார். பெரிய புராணம் 'உலகெலாம்' எனத் தொடங்கி இறுதியிலும் 'உலகெலாம்’ என்றே முடிவது உலகப் பொது நோக்கியலாகும். பெரியபுராணம் மனித குலம் அனைத்தும் ஒன்றே யாவரும் கேளிர் என முடிகிறது. அது சாதியால் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னாமல் ஒழுக்கத்தால், தொண்டினால்,
57N

Page 192
இறைவழிபாட்டால் மனிதர்களை உயர் வர்கள் எனக் கருதலாம் என்கிறது.
இல்லறம்
இல்லறமே மனித வாழ்வின் தெ க்க நிலையமாகும். அந்நிலையத்திற் கணவன் தலைவனாவான்; மனை தலைவியாவாள்; மக்கள் உறுப்பி களாவர். எனவே சமூகம் தோன்ற இ வாழ்வே காரணமாகின்றது. ஆதல தான் உயர்ந்த குடும்பங்களைக் கொன நாட்டில் உயர்ந்த சமுதாயம் தோன கிறது. அதனாற்றான் திருவள்ளுவர், “eapat arawaut Logs adbandalabasatagab பிறன்பழிப்பதில்லாயின்நன்று”என்கிறார்.
இல்லறத்திலிருந்து இனிது வா( வாழ்க்கை அறம் எல்லாவற்றிலும் சிற அறமாகும். ஆதலாற்றான் ஆன்றே "இல்லறமே நல்லறம்” என்று வாழ் காட்டியிருக்கின்றார்கள். இல்வாழ்வில் பட்டுத் தொண்டு செய்தவர்கட்கு இ6 வன் பரிசளித்துள்ளான் என்பதை திரு கண்ட இயற்பகையார், இளையான் மாறர் முதலியோர் வரலாறுகளிலிரு அறிந்து கொள்ள முடிகிறது. பெ புராணம், தில்லையில் வாழ்ந்த அந்த கள் உலகம் போற்றும் மானத்தைய பொறுமையையும் கொண்டு இல்வா கையில் வழுவாமல் வாழ்ந்து வந்த என்கிறது. இதிலிருந்து மானம், பொறு இரண்டும் இல்லறத்தார்க்கு இன்றிய யாதவை எனத் தெளிவாகிறது. ஒளை பிராட்டியாரும் "இல்லறமல்லது நல் மன்று” என்று இல்வாழ்க்கையைச் சி பித்துக் கூறியுள்ளார். பெரியபுராணத் இடம் பெறும் நாயன்மார்களில் ட இல்லறத்தில் ஈடுபட்டிருந்ததைக் க முடிகிறது. இவர்களில் திருநீலகண

குக்
ors
இல் ால்
iறு
Pb ந்த
3TT ந்து FGS
றை நீல
359. நீது uu
Oorst Ljub, ழ்க் னர்
50D
5)|[[D)
வப்
லற றப் தில் லர்
T6
டர்
ܠ168ܓ
அப்பூதியடிகள், அமர்நீதி நாயனார், இசை ஞானியார், இயற்பகையார், இளையான் குடிமாறர், சுந்தரர், மங்கையற்கரசியார் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவராவர்.
கணவன் மனைவியிடையே உள்ள பிணக்கை வெளி உலகத்திற்குத் தெரிவிக்காமல் வாழ்வதே குடும்பத்திற்குப் பெருமை என்பதைத் திருநீலகண்டர் தம்பதியினர் வாழ்விலிருந்து தெரிய வருகிறது. விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் பண்பு மிகவும் பேணப்பட்டது. பெற்றோர் இடும் கட்டளையை உயிர் போனாலும் செய்து முடிக்கும் பிள்ளை கள் வாழ்ந்தனர் என்பதை அப்பூதியடி களின் மகன் மூத்த திருநாவுக்கரசரின் வரலாற்றில் அறியலாம். குடும்பப் பெண்டிர் கணவன் மாட்டு காதலையும், கடவுளிடம் பக்தியையும் செலுத்தி வந்தனர் என்பது புனிதவதியார் மூலம் தெளிவாகிறது. அரசியற் பெண்ணானவள், தன் கணவன் தவறு செய்தால் திருத்துவதும், அதன் மூலம் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் உதவுவதும் உண்டு என்பதை மங்கை யற்கரசியார் மூலம் அறிய முடிகிறது. பெரியபுராணம் காட்டும் சமுதாயத்தில் இல்லத் தலைவன் தலைவியரிடையே இறுக்கமான பற்று இருந்தது என்று தெளிவாக விளங்குகிறது. இதனை வலி யுறுத்தவே சிவபிரானும் உமையொரு பாகனாய்த் திகழ்கிறான் எனக் கொள்ள 6) Tib.
அரசியல் அமைப்பு
சேர, சோழ, பாண்டிய மன்ன ராகிய மூவேந்தரும் ஒற்றுமையோடு அரசு புரிந்ததற்கு பெரியபுராணத்தில் சான் றுண்டு. இவர்கள் ஒருவரை ஒருவர் உப சரித்த காட்சிகளையும் காணமுடிகிறது.

Page 193
ா/நல்லைக்குமரன் மலர் - 2008Aா சேர வேந்தன் பெருமாள் நாயனாருடன் சம்பந்தர் மதுரைக்கு வந்தார். மதுரை யில் பெண் எடுத்தார். சோழ மன்னனும் பாண்டியன் அரண்மனையில் இருந்துள் ளன். பாண்டியன் மற்றைய இருவரு டனும் கூடி மகிழ்ந்தவன். மூவரும் சுந்த ரருடன் சேர்ந்து சோமசுந்தரக் கடவுளை வணங்கியுள்ளனர். இதிலிருந்து அன்றைய முடிமன்னர் பலர் சேர்ந்து ஆலய வழிபாடு செய்தனர் என்பதை உணர முடிகிறது.
நரசிங்க முனையர் திருமுனைப் பாடி மன்னன் எனினும் சுந்தரரை வளர்ப் புப் பிள்ளை ஆக்கிக் கொள்ள தம் அதி காரத்தைப் பயன்படுத்தவில்லை. சுந்த ரரின் பெற்றோரிடம் வேண்டியே பெற்றார். இதிலிருந்து அன்றைய சமுதாயத்தில் அரசனாயினும் எதையும் தம் அதிகாரத் தால் மட்டுமே செய்திலர் என்பது தெளி வாகிறது. மக்கள் அச்சமின்றி வாழ வகை செய்வது அரசனின் கடமையாகும் இதைப் பெரியபுராணம் அழகாகப் பட்டியலிட்டுக் காண்பிக்கிறது.
அரசனாகிய தன்னாலும் தன் உறவினராலும் பகைவர்களாலும் கள்வராலும் . பிற உயிரினங்களாலும் ஆகிய ஐந்து வகையில் மனுநீதிச் சோழன் தன் நாட்டில் அறத்தை நிலை நாட்டினான். பொது மக்களுக்கு அரசன் ஆற்ற வேண்டிய கடமைகளைச் சேக்கிழார் விளக்கமாக உரைக்கிறார். அவர் சோழப் பேரரசின் நல்லமைச்சராய் இருந்த அனு பவத்தால் இவ்வாறு கூறுகிறார் போலும்.
இறைவன் முதியவர் வடிவில் வந்து சுந்தரரும் அவர் மரபினரும் தமக்கு அடிமை என்று திருநாவலூர்ச் சபையில்
A1

தக்க ஆவணங்களைக் காட்டி நிரூபித்து வழக்கை வெற்றி கொள்கிறார். அக்கால நீதிமுறையில் ஆட்சி ஆவணம் ஆய்த்தார். தம் காட்சி என்பவை முக்கிய பங்கு பெற்றன. பெரிய புராணத்தில் சுந்தரரைத் தடுத்தாட் கொண்ட வழக்கு மிக அழ காகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மனுநீதிச் சோழன் தன் மைந்தன் விதிவிடங்கனைப் பசுவின் கன்றைக் கொன்றதற்காகத தேர்க்காலில் இட்டுக் கொன்றான். இதனின்றும் பெரிய புராணச் சமுதாயத்தில் வேந்தர் தம் புதல்வர்
நாட்டினர் என்பது புலனாகிறது. இதனைப் பின்வரும் பெரியபுராணச் செய்யுள் மூலம் Si6O685856)Tib. "ees lisatsiga garrardugu
paugur
segodsdir ambardinas BLAardig gadir anodigde вовић ветовунац већивноћирбајић ang aksegawtAeuhognod aganogagand"
தவறு செய்தவர் சிறுவயதின ராயின் அவள் தம் பெற்றோரிடம் குற்றத் தைக் கூறி ஊரவையில் விசாரணை செய் வது பெரியபுராண சமுதாயத்தில் இருந் தது. ‘விசாரசருமன் ஊர்ப் பசுக்களை மேய்க்கச் சென்றவிடத்தில் பசுக்களிட மிருந்து பாலைக் கறந்து மணலிற் சிந்தி னான் என்று பல அந்தணர்கள் விசார சருமனின் தந்தையிடம் முறையிட்டனர்.
“antis ubegnities pfladparírsdir eNdiiieRojibsawir gadir
2gubananálat Lurukos Gavalgo Unibgalabar enareUnibgab, Runrade3
egů up Saisomusuremons umfgegrmgo
GuDladr Dasdavuló fulhs gadhanaudosdir ardig giks Lushaw Ravingaawit” 59N.

Page 194
-mununurry Dailadeusaigs Dyffesoff tDawf - 2ooe Alnus
தந்தை தம்மைக் கோலால் அடித்த பொழுது விசாரசருமர் பொறுத் துக் கொண்டார். ஆனால் சிவலிங்கத் திற்கு அபிடேகம் செய்ய வைத்திருந்த பாற்குடத்தைக் காலினால் தந்தை இடறி யதைப் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. ஆதலால் விசாரசருமர் அருகில் கிடந்த கோலையே மழுவாகப் பாவித்து தந்தையின் காலை எறிந்தார். இதனால் அன்றைய சமுதாயத்தில் தவறு செய்தவர் தந்தையாயினும் தண்டிக்கும் நிலை இருந்தது புலனாகிறது. பெரிய புராணம் கூறும் அரசியற் கடமைகள் இன்றைய சமுதாயத்திற்கும் நற்பயன் தரும் என்பது உறுதி. எனவே பெரியபுராணம் இலக்கிய இன்பத்தை மட்டுமன்றி வாழ்க்கைக்கு வழி காட்டியாகவும் திகழ்வதை உணர முடி கிறது.
உசாத்துணை நூல்கள்
* சமய இலக்கியங்கள்
அர்த்தமுள்ள இந்துமதம் * சேக்கிழார் சமுதாயக் கொள்கைகள் * பெரியபுராணம்
* G39FâbâhypTİT ab"T" (6ub FLDulub * சேக்கிழார் இயற்கை விருந்து * அன்பு நெறியே தமிழர் நெறி * பெரியபுராணச் சொற்பொழிவுகள்

பெரியபுராணப் பாத்திரங்களின் வாழ்க்கை இன்றைய சமூகத்திற்கு நற் பண்பு, தியாகம், பொறுமை. நீதி, அறம், உண்மை, கொடை முதலிய குணங்க ளைப் புகட்டுகிறது. சமயப்பணியோடு மட்டுமல்லாது, சமுதாயத் தொண்டர்களின் அரிய பண்பாட்டுச் செயல்களையும் பெரியபுராணச் சமுதாயம் கொண்டி ருந்தது என்பதை இதுகாறும் கூறிய வற்றைக் கண்டு தெளியலாம். "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.
edig abangas gdarpað eithful Rodganrif eugungar aardingas
குன்றக்குடி அடிகளார் கண்ணதாசன்
எம்.ஏ.கிருஷ்ணன்
சேக்கிழார்
து.ரா.சுப்பிரமணியன் இரா.சாரங்கபாணி மொ.அ.துரை.அரங்கசாமி சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம் சென்னை.
NA --

Page 195
-/pašalašezsuvový Dař - 2008A
பஞ்சகன்னிகைக
1. மெளன தவமுனிவர் அளவெட்டி தந்த அருஞ்செல்வம் என்று போற் றப்படுபவரும், யாழ்ப்பாணம் திரு நெல்வேலிச் சைவாசிரிய கலாசா லையில் மூன்று தசாப்தங்கள் உப அத7பராய இருந்தவருமான பொ.கைலாசபதி B.Sc அவர்களும் அவரது குரு இரத்தினசபாபதி உபாத்தியாயர் அவர்களும் சிந் தித்த வழி பண்டிதமணி சிகணபதிப் பிள்ளை, சென்னை "கலைமகள்' சிறப்புமலர் ஒன்றில் "பஞ்சகன்னி கைகள்” என்ற கட்டுரை எழுதினார். இவ்வழியில் "சம்பந்தன்” (யாழ்ப் பாணம்) என்ற படைப்பிலக்கிய கர்த்தா தர்மவதிகள்” என்ற நூலில் (அவரது இறப்பின்பினர் வெளி வந்தது) மண்டோதரி, அகல்யை, திரெளபதி என்ற மூவர் பற்றி எழுதினார். 2 மிருணாள் பாண்டே "தேவி நம் காலத்தின் தேவி பற்றிய கதைகள்” என்ற ஆங்கில நூலை 1996இல் பெங்குவின் வெளியீடாகப் பிரசுரித் தார். அதில் பஞ்சகன்னிகைகளை இக் காலப் பெண்ணியல் நோக்கில் அணுகியுள்ளார். 3. Üg L/Toimum, journal ofSouth Asian Literature” Vol 35, Nos. 1&2, 2000) என்ற சஞ்சிகையில் பஞ்சகன்யா ayLanao 6 oras677” (Pancha Kanya: Women of Substance) 676in foil
NA 1 - N17

si e 9 risposa
திருமதி மீனலோசினி பாரதி
விமர்சனக் கட்டுரை (44 பக்கங்கள்) யை எழுதியுள்ளார். இதே கட்டு ரையை டெல்கி சஞ்சிகையில் சில மாற்றங்களுடன் அவர் வெளியிட்டார். பிற்கூறியவை இரண்டும் இலக்கிய ரசிகர்களுக்கு ஒவ்வொரு வகையில் உவப்பைத் தரும் பண்டிதமணியின் மாணவனான "சம்பந்தன்” கூறுவது போல "இந்தியத் தமிழ்ப் பண்பாட் டில் பிரசித்தி பெற்ற காவிய மகளிர் பற்றிய யாழ்ப்பான மீள்நோக்கு 6) ITCD6if flapsiggi/ (Substantial) என்ற கருதுகோளை முன் வைப்பது இக் கட்டுரையின் நோக்கம்
"அஹல்யாத்வரனபதி சீதா தாராமந்தோதரீததா பஞ்சகன்யாம் ஸ்மரேந்நித்யம் மஹாபாதகநானநம்"
இந்த அருமருந்தன்ன சுலோகம் இதிகாச பாத்திரங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த ஐந்து பெண்கள் பற்றிப் பேசு கின்றது. அகலியை, சீதை, மண்டோதரி ஆகிய மூவரும் இராமாயணத்தில் வரு பவர்கள், திரெளபதி மகாபாரதத்தின் காவியநாயகி. தாரை தேவகுரு, வியாழ பகவானின் மனைவி. இவர்கள் பஞ்ச கன்னியர்கள். “ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு” என்ற ஒளவை வாக்குக்கு இலக் கியமானவர்கள். ஒருவன்+ஐ=ஒரே ஒரு தலைவனாகிய ஆன்ம நாயகனைப் பற்றி ஓர் அகத்து (ஒரே ஒரு இறுதி அகமாகிய வீட்டு நெறியில் தம்மை இட்டுக் கொண்ட வர்கள், அகம் - வீடு) "ஒருவன் என்னும்
'1N

Page 196
al-MubajszDeuddegau cyffelof Dawff - 2OO8Alஒருவன் காண்க” என்று மாணிக்கவாசகர் சுட்டும் ஒப்பற்ற பரம் பொருளை, மனம் தைல தாரைபோல பற்றிக் கொள்ள, இவர்கள் தம் பூர்வ கர்மவசத்தால் (முற் பிறவிகளின் தொடர்பால்) சந்தித்த, உடலுக்கு வாய்த்த கணவர்கள் என்ற கண்ணாடியின் ஊடாகவும் அதே மெய்ப் பொருளாகிய சூரியனைத் தரிசித்துக் கொண்டு இருப்பவர்கள். அதனால் அவர் கள் நித்திய கன்னிகைகளே. விவாகம் என்ற சமஸ்காரம் (தன்னைத் தூய்மை செய்யும் கிரியை) அவர்களுக்குக் கர்மத் தொடர்பால் வந்தது. அது அவர்களது கற்பைப் பாதித்ததே கிடையாது.
"கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை” (ஒளவையார்) கற்பு = கற்றபடி ஒழுகுதல். பெற்றோர், ஆசிரியர், தர்மம் அறிந்த பெரியோர் தமக்குக் கற்பித்த கருத்துக்களை மனத்துட் பதித்து - விடாது கைக்கொண்டு அவற்றின்படி ஒழுகுபவரே கற்புடையவர்.
"aspbų Samoa0audig avTibao anggardb இரு கட்சிக்கும் அஃது வபாதுவில் வைப்போம்” என்பது சரி. இக்காலத்தில் கற்பு என்றால் ஒரு ஆடவனுடன் மட்டும் கூடுவது என்ற ஒடுங்கிய கருத்தை மட்டுமே கற்றோரும்,
தம்மூலக்கருத்தை இழந்து இரண்டாம் பட்சமான கருத்தை மட்டுமே வெளிக் காட்டி நிற்பதுண்டு, என்பது மொழியியற் கொள்கை. இது காலந்தோறும் மக்கட் சமுதாயத்தில் நிகழும் தனிமனித சிந்தனைத் தேய்வு காரணமாக எழுவது என்று சான்றோர் கூறுவர். மரபுவழிச் சிந்த னையைத் தேடுவோர் சொற்களின் வடிவ மைப்பைப் பகுப்பாய்வு செய்து அவற்றின் மூலப்பொருளைத் தேடிக் கண்டு பிடிப்பர்.
A1

இறையனார் களவியல் உரையில் நக்கீரர், ஆண்களுக்கு உரிய குணங்கள் நான்கு : அறிவு, நிறை, ஓர்ப்பு. கடைப்பிடிப்பு. பெண்களுக்கு உரியகுணங்கள் நான்கு : அச்சம், மடம், நாணம். பயிர்ப்பு என வரிசைப்படுத்தியுள்ளார். (தொல்காப்பி யத்திலும் உண்டு).
“gangbganeuropab pribuaDLALAT sebagangbugboanoolkow argub AUibo efpgJr....
LLLLLLLLLLLLLLLLL LLLLLL S LLLLLLLLSLL0LSLL0LLL0LLLLLL0L aso Ruto ega"
(தமயந்தியைக் குறித்துப் புகழேந்தி).
பழைய பாடல்களுள் மிகப் பிழை யான கருத்தில் நவீனர்கள் எடுத்துக் காட்டும் பாடல் இது. எந்த மனிதப் பிறப் பும் முழுவதும் ஆணாகவோ, முற்றிலும் பெண்ணாகவோ இருப்பதில்லை. இதை நவீன உளவியலாளர்கள் ஒப்புக் கொள் கின்றனர். அதில் ஆண்குணங்களும் பெண் (360 i 565u (Androgynous) கலந்தே இருக்கும். அவை சோடியாக அமைந்திருக்கும்.
அறிவு -> uDLLib நிறை -ܠܹܝܚ< அச்சம் Փhւնվ -) நாணம் கடைப்பிடி -) Uu
முன் இருட் ஆண் நீங்கள், பின் வருபவை பெண்குணங்கள். ஒவ் வொரு ஆன்மாவும் தன்பரிணாம வளர்ச் சிக்குத் தேவையான ஆண்குணங்க ளையோ பெண்குணங்களையோ விருத்தி செய்ய வேண்டும். சங்க இலக்கியத் தொடர்பில் "அறிமடம்” என்ற சொற்றொடர் உண்டு. அறிய வேண்டியவற்றை அறிந்து, அதற்கு மடங்கி நடப்பது. "நான்” என்ற முனைப்புடன் அறிந்த அறிவுப்படியேனும் நடக்காமல் இருப்பது அறிவுக் கொலை.
72N

Page 197
■/B6a567ed&Dö635LD976öf LDQXİİİ - 2OO8AZ"கொன்று சடமாக்கிய அறிவு ஒருவனை “உயர்த்துவது எங்ங்ணம்?’ என்று சிந்தனையாளர்க்கு மனதில் தைக்கும் வினாவை எழுப்புகிறார் பொ.கைலாசபதி,
தேவாரங்களில் மடம் என்னும் சொற் பிரயோகம் கவனிக்கத்தக்கது. “மபம் மன்னும் அடியார்தம் மனத்தினுள்ளார்” (அப்பர்). மடம் என்பதற்குப் பழைய வரை விலக் கணம் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை (தந்தை, குரு முதலி யோர் அறிவுச் சுடர் கொளுத்த அதைக் கைக்கொண்டு, அப்படி ஏற்றுக் கொண் டதை விடாமல் இறுகப் பற்றி ஒழுகுதல்). மேலே “கற்பு’ என்ற சொல் விளக்கத் துடன் ஒப்பிடுக. மரபுகள் தவறிவிட்ட காலத்தில் பேச்சு வழக்கில் மடையன். மூடத்தனம், மெளட்டீகம் போன்ற சொற் களுடன் மடம் என்ற உயரிய சொல்லும் கலந்து தன் மூலப் பொருளை இழந்தது. அதனால் தான் பாரதி"நானமும் அச்சமும் நாய்கட்குவேண்டுமாம்” என்று கூறி நான்கு குணங்களையும் இகழ்ந்து காறி உமிழ்ந்தான்.
நிறை என்பதற்கு திருக்குறள் உரையாசிரியர்களுள் ஒருவரான மணக் குடவர் தரும் வரைவிலக்கணம் : காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம் என்பதாகும். பேணிக் காக்க வேண்டியவைகளைக் காத்தலும், கடிந்து ஒதுக்க வேண்டியவைகளை ஒதுக்குவதும் நிறை எனப்படும். இது ஆண் குணம்.
"பிறைவகாள்வாள்நுதற்பெய்வளைத்தோளியர்
நிறையைக் கொள்பவர்” (அப்பர்)
“BapugapuapsešAafiaDLunú Gurbpô“
(அப்பர்)
NA 1 M1

"மருதரைநிறையால் நினைபவர்” -(சம்பந்தர்)
தேவார அகத்துறைப் பாடல்களில் பெண், நிறை என்னும் பண்பு உடையவள் என்றும் அதனை இழக்கச் செய்கிறார் ஆன்மக் காதலராகிய இறைவன் என்றும் வருணனையில் வருகின்றது. இவை சிந்தனைக்குரியவை.
சிவஞான முனிவர் தமது மாபாடி யத்தில் புத்திகுணபாவம் என்ற பகுதியில்,
தர்மம் அதர்மம்
ஞானம் அஞ்ஞானம் வைராக்கியம் - அவைராக்கியம் ஐஸ்வரியம் அனைஸ்வரியம்
ஆகிய இரட்டைகள் பற்றிக் கூறுகிறார். அவர் விளக்கம் இவ்வாறு செல்கிறது. ஒருவன் தர்மம் செய்கிறான். அதனால் சிறிது அருள் பெற்று செல்வங்களைப் பெறுகிறான். பொருள் வரவே கர்வம் மிகுந்து அத்ர்மம் செய்கிறான். அதனால் துன்பங்கள் தொடர்கின்றன. துன்ப அனுபவம் சிறிது ஞானத்தைத் தருகிறது. அஞ்ஞானத்தின் தீமையை உணர்கிறான். நிலையற்ற உலக போகங்களில் வைராக் கியம் ஏற்படுகின்றது (விராகம் = வெறுப்பு) மேலும் உயர்ந்த தர்மம் செய் கிறான். ஐஸ்வரியம் (தலைமைத்துவம்) கிடைக்கிறது. அதில் ஒரு கள்வம் பிறக்க, அதனை இழந்து அனைஸ்வரியத்தை அடைகிறான். (ஈசுரத்துவத்தை - தலை மைத்துவத்தை) செல்வச் சிறப்பை இழக் கிறான். இப்படிச் சம்சாரத்தில் சுழன்று சுழன்று, சுவர்க்கம், நரகம் என்று அலைந்து உழலுவதே பாசமாகிய கட்டுள் பட்ட ஆன்மாவின் போக்குவரத்து.
ஆனால், பொ.கைலாசபதியவர் கள் இவற்றைத் தொட்டுக்காட்டி ஆண் -
V 73 N.

Page 198
——Mpb56ö62D6Uéeg5uo76of up6Ufi — 2OO8A— பெண் குணங்களுடன் பொருத்திக் காட்டு வது வியப்பானது. புத்தி விருத்தியில் உயர உயர “இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூணல்’ தொடங்கும். அப்போது தர்மம், அதர்மம் இரண்டும் பொன்விலங்கும் இரும்பு விலங்கும் போல் வனவே. தர்மத்தை "நான் செய்கின்றேன்” என்ற உணர்வுடன் செய்வது பிழை. ஆன்ம நாயகர் உள்ளே இருந்து தூண்ட நான் செய்கின்றேன். இது என்னுடைய செயலல்ல; அவர் செயல் என்ற நினைவு தோன்ற, நாணம் பிறக்கின்றது. (அந்த நாண உணர்வுதான் நாவுக்கரசரை "விலா இறச் சிரித்திட்டேனே' என்று பாட வைத் தது). அதர்மத்தின் இடத்தில் சிவபுண் ணியம் இடம்பெற வேண்டும். ஞானத்தின்
தற்போதத்தின் இடத்தில், நான் அறிகிறேன்’ என்ற கர்வத்தை விட்டு மடம் என்ற பெண்குணத்தை வைக்க வேண்டும். அஞ்ஞானத்தின் இடத்தில் விசாரம் அமர்த்தப்பட வேண்டும். ஓர்ப்பு - ஆராய்வு - நிகழ வேண்டும்.
"elrög OlahraTb o Arang DarurffaireoBg5a0ROLLIT Gufığgı 2 sirat Galadı.LTipûı” என்று ஒர்ப்பு பற்றித் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
வைக்கப்பட வேண்டும். அஞ்சத்தக்கவை களுக்கு அஞ்ச வேண்டியது சாதகனுக்கு அவசியம்.
"அஞ்சுவது அஞ்சாமை பேதமை” (வள்ளுவர்) வேத விதிகளை மீறும் போது அஞ்சுவதில் ஆரம்பிக்கிறது அச்சம். இறைவனின் கட்டளைக்கு அஞ்சுதல் அச் சத்தின் உச்சம் : குழந்தை சம்பந்தர் அப்பருடன் நடக்கிறார். அப்பர் சிவிகை
A1

யில் ஏறும்படி வேண்டுகிறார். “இல்லை; தங்களுடன் கூட நடந்து வருகிறேனே" என்கிறார் குழந்தை. "அது சுவாமியின் விருப்பத்திற்கு மாறல்லவோ; தந்தையின் தோளிற் செல்வதற்கு மனம் வருந்திய போது "தந்தைக்குத் தந்தை தந்தது சிவிகை, பிஞ்சுக்கால் வருந்தா மல் சிவிகையில் ஊர்தல் சிவன் குறிப்பு என்று நினைவூட்டினார் அப்பர். ஞானசம்பந் தருக்கு அச்சம் பிறந்ததாம்; உடனே சிவி கையில் ஏறிவிட்டாராம். "வளைசோர என் உள்ளம் கவர்கள்வன்” “சிறையாரும் மடக்கிளியே’ முதலிய எண்ணிறந்த அகத்துறைப் பாடல்களுள் ஞானநெறியில் பெண்மை பிறந்த ஞானசம்பந்தப் பெருமா னைக் காண்கிறோம். இவை வெறும் (B6LDIE856ft (Poetic Imagery) 96b6). உள்ள அனுபவங்கள்.
அவைராக்கியத்தின் இடத்தில், அருள் வழிகாட்ட வேண்டும் என யாசித்து நிற்கும் பண்பை அமர்த்த வேண்டும். ஐஸ் வரியத்தின் இடத்தில் பயிர்ப்பு என்ற பெண் குணம் இடம்பெற வேண்டும். பயிர்ப்பு என்பதற்கு சங்க இலக்கியம் படித்தவர்கள் தன் நாயகன் அல்லாத பிற ஆடவர் தொடுவதை அருவருத்தல் என்று பொருள் கூறுவர். ஞானசாதகள்கள் பயிர்ப்பு என்பது ஆன்மநாயகர் உடன் இருப்பதை மறந்து, நிலையில்லாத உலக போகங்களைச் சுவைக்க அருவருப்பு என விளக்கம் கூறுவர்.
அனைஸ்வரியத்தின் இடத்தில் விருத்தியை வைக்க வேண்டும். புத்தி முதலிய உட்கருவிகளை இறைவன் கருத்துப்படி சரியாகப் பயன்படுத்தினால் விருத்தி பிறக்கும். இக் கலிகாலத்தில், குருசீடமுறை அற்றுப் போய், வழி காட்ட
M 4 V

Page 199
ாண=Wநல்லைக்குமரன் மலர் - 2008Aஆளில்லாமல் வருத்தமுறும் உண்மைச் சாதகர்களுக்கு அருள்வழிகாட்ட விருத்தி கள் பிறக்கும். புத்தி விருத்தியில் 17 படிகளைத் தளமாகக் கொண்டு நிற்கலாம். அல்லது கீழே நின்றாலும் நோக்காக எட்டலாம். முந்திய யுகங்களில் அரிதில் முயன்று நிலைத்து நிற்பது போல நிற்க முடியாவிட்டாலும், இருளில் தோன்றும் மின்னற் கீற்றுப் போல இப்போது கண நேர ஒளியையேனும் பெற்று, வழிகாண (Մ)IԳեւլb.
இதனைப் பின்வரும் படம் மூலம் விளக்க முயல்வோம்.
புத்திவிருத்தித் தளங்கள்
18. சத் ஆண் குணம் பெண் குணம் 17. முடிந்த சத்தியம்- அறிவு -> மடம் (அறிமடம்) 16. சித்தாந்தம்
15. ஞானம்
14. அமிர்தம்
13. (3LDT.gib <- ஓர்ப்பு -> நாணம்
12. HITLDb
11. அர்த்தம் *- நிறை -> அச்சம்
10. தர்மம் *- கடைப்பிடி -> பயிர்ப்பு
சத்தியம் நான்கும் சத்தியம் சம்பந்தமான துறைகள். இவற்றோடு தொடர்புடை யனவே ஆண், பெண் நாற்குணங்கள். இம் மெய்யியல் அடிப்படையில் சிந்தித் தாலேயே இதிகாச பாத்திரங்களான பஞ்ச கன்னிகைகளின் ஆன்மீக உயர்வை நாம் விளங்கிக் கொள்ளலாம். இலக்கியம் என்பது இலட்சியங்களை விளக்க எழுந்தது. வெறுமனே உள்ளதை உள்ளவாறு யதார்த்தமாகச் சித்தரிப்பது அன்று.

இது தொடர்பான "பொ.கைலாசபதி சிந்தனைகள்” (பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை தொகுத்தவை) நம் கவனத்துக் குரியது. ‘மனிதன் போகிக்க விரும்பு கிறான். (போகம் உலகியற் பொருட்களை அனுபவிப்பது தொடக்கம் சிவபோகம் ஈறாகக் கிடக்கின்றது) தர்ம நோக்கில் பயிர்ப்புப் பிறக்க வேண்டும்.
(சங்க இலக்கியத்தில் வரும் விளக்கத்தின் சாரம்) குடிப்பிறந்தாளாகிய ஒரு பெண் கணவன் இன்றித் தன்னைய லங்கரியாள். (அவர்) இருந்தால் (அலங் கரிக்க) விருப்பம் தான். (அவர்) இன்றிச் செய்யாள். தலைவன் இன்றிச் செல்வத் தைச் சுவைக்காள்.
ஞானபாகமாகிய காமம்; உடன் போக்குக் காரியம். அதை (அந்த மெய்ப்பொருளை) விட்டு ஒரு தர்மம் இல்லை. இருந்தால் அது மலம் (அழுக்கு) தடஸ்தம் மலம் என்று கண்டு நீங்கும். நிர்விகற்பக்காட்சி (பிறக்கும்), தடஸ் தத்துள் பெயர், சாதி முதலியவற்றால் (மெய்ப்) பொருளியல்பைக் காண முடிய வில்லை; விகற்பக்காட்சியால் நிர்வி கற்பக் காட்சி : (நிர் + விகல்ப) - வேறுபாடு இல்லாத காட்சி ஒரு பொருள் உள்ளது என்று காண்பது, பிண்டமாய்க் காண்பது.
சவிகற்பக்காட்சி : (ஸ+ விகல்ப) - வேறுபாடு, சிறப்பு அம்சம் ஆகிய வற்றுடன் கூடிய காட்சி. பொருளை சாதி, குணம், தொழில், பொருள் எனப் பகுத் துக் காண்பது (சித்தியார் அளவை).
V 75 V

Page 200
سسLDIT6of LDeDif - 2OO8AقهقیقD5660D6D/پس
பொ.கைலாசபதி அவர்களின் சிந்தனை
A. 5
4. ஞானம் அஞ்ஞானம் தர்மம் அதர்மம் வை
பக்குவமற்றவர்களாகிய நமக்கு வரும். இங்ங்னமே தர்மாதர்மங்கள் வேண்டியவை. அந்த ஸ்தானங்களிலே
6)6.
B. கர்மஜப்பு (க
4 LDLlb விசாரம் ஞானம் சிவபுண்ணியம்
இவை பயிர்ப்பிலிருந்து ஒன்றுக்ெ ஒருத்தி கணவனின்றி ஒன்றை அநுபவிக்க (இறைவன்) ஒன்றை அநுபவிக்க அருவரு சம்பந்தர் இறங்கி நடக்கின்றார். அது கட் சம்பந்தருக்கு அக்கட்டளையின் பெருமை இடும்பி விடயத்தில் தாய் தமையன் கூ
இந்த மெய்யியல் ஒளியில் தா நாம் தொடங்க வேண்டும்.
"கால்வண்ணம் இங்கு கண்டேன் பிள்ளை நெஞ்சினாற் பிழைப்பு இல்ல பிரமன் "பக்.179-188) எழுதியுள்ளார். “மனதி மனசாற் பிழையாமை தானே அறம். 'மல அறம் மனத்துக் கண் மாசு இலன் ஆதல் பற்றி ஓரகத்து இருப்பவள். அவள் நெ என்னும் ஒருவன் காண்க” என்கிறது இல்லாமையாகிய அறத்தில் நின்றவள் உரியவள் அவளே. இல்ஆள் = இலாள அவளே இலாள். அ.தாவது, இல்லாள் உத்தமியை உலகம் ஐயத்தின் நீங்கி என்று கெளதமருக்கு விசுவாமித்திரர் கூறு
Al

கள், யாழ் பல்கலைக்கழகம் (1994 பக் 4) மச்சுழல்
بلد
7 8
5 ாக்கியம் அவைராக்கியம் ஐஸ்வரியம் அனைசுவரியம்
நானம் வருமேல், அவ்வாறே அஞ்ஞானமும் முதலியனவும், இவையெல்லாம் கெட கர்ம ஒப்புக்குரிய இரட்டைகள் வரவேண்டி
ற்பெனவும் படும்)
5 6 அச்சம் அருள்நோக்கு பயிர்ப்பு விருத்தி
n
கான்று ஏற்றமானவை. பயிர்ப்பு அருவருப்பு. அருவருக்கின்றாள். அங்ங்ணமே அவனின்றி த்தல். அப்பர் நடந்து செல்வதைச் சகியாது டளைக்கு மாறு என்று அப்பர் கூறியபோது, ) நோக்கி அச்சந் தோன்றுகிறது. வீமனுக்கு ற்றில் அச்சந் தோன்றியது.
ன் பஞ்சகன்னிகைகள் பற்றிய நோக்கை
’ அகல்யைபற்றி பண்டிதமணி சி.கணபதிப் ாள்” என்ற தலைப்பில் ("கம்பன் அபர னொலே பிழைத்தல் இல்லாதவள் அகலிகை. னத்துக்கண் மாசு இல்லாதவள் அகலிகை. அனைத்து அறம் : அகலிகை ஒருவனைப் ஞ்சில் குடிகொண்டுடிருப்பவனை “ஒருவன் திருவாசகம். நெஞ்சினால் பிழைத்தல் அகலிகை, அதனால் இலாள். இல்லுக்கு 1. நெஞ்சினாற் பிழைப்பு இலாள் எவளோ வீட்டுக்கு உரியவள், ஆகையாலே அந்த உய்யும் வண்ணம் இதோ அழைத்திடு வார் ஆயினர். அகலிகையின் தூய்மையை
NA 76V

Page 201
-/paidavšeupoj upavi - 2008Aகெளதமர் அறியாதவர் அல்லர். ஐயுறு கின்ற உலகம் ஒரு நாளைக்கு தெளிவ அடையும். உலகம் கற்பின் இயல்புணர் ந்து (உய்க) உலகம் ஐயுறும் போது தானும் ஐயுற்று, அதன் வழிச்சென்று தெளிவு செய்தலே முறை. அதனால் கெளதமர் தாமும் ஐயுற்றார் போன்று, உலகத்தை ஐயத்தின் நீங்கித் தெளிய வைத்தார்.
அகலியையுடன் சேர்த்து திரெள பதியின் பெருமையையும் பஞ்சகன்னிகை களின் மாண்பையும் விளக்கியுள்ளார். உலகமாதாவாகிய உமாதேவியார் உல கெலாம் ஈன்றும் “கன்னி என மறை பேசும் ஆனந்தரூபமயில்" கம்பன் படைப்பாற்றல் மிக்கவனாயிருக்கலாம். ஆனால், வாலி, அகலியை போன்ற பாத்திரங்களின் உன்னதத்தை ஒரு கணம் மறந்து, ஓரிரு சொற்தொடர்களை உதிர்த்து விடுவான். அதனால் பாமர உலக்ம் பழி பல தூற்ற வழிதிறந்தது. நவீன வடநாட்டு எழுத் தாளர்கள் : தாரை - வாலியின் மனைவி - தன் மகன் அங்கதனைச் சிம்மாசன மேற்றச் சூழ்ச்சி செய்கிறாள். குந்தியும் மச்சகந்தியும் அப்படியே என நவீன அரசியல் சதித் திட்டமிடும் மாதர்களாக ஐவரையும் படம் பிடிக்கிறார்கள். இது இருபதாம் நூற்றாண்டு பெண்ணியல்வாத நோக்கில் இதிகாச பாத்திரங்களைக் கற் பனை செய்து சித்திரிப்பதாகும். நவீனர் கள் புதுமைபற்றி அவர் கருத்துக்களை ஏற்கலாம். இதிகாச மரபில் தோய்ந்தவர் கள் இதனை ஒப்புவார்களோ? இல்லை.
மண்டோதரி, வண்டோதரி என்ற இரு பெயர் வடிவத்தில் இராவணன் மனைவி வருகிறாள் : திருவாசகம்,

1. "air oustadt 8onthas eyes enor வண்டோதரிக்குப் பேர் அருள் இன்பம் அளித்தவபருந்துறை
Сош башпай”
(குயிற்பத்து, 2)
2. "அந்நாள் உந்து திரைக் கடலைக் கடந்து,
edig SnkGlobeænkæm engafld பந்துஅனைவமல் விராட்கு அருளும் ufum eigamit anbólgurd aanrog”
(திருவார்த்தை, 5) ஆகிய இரு இடங்களிலும் இக் கன்னிகை பற்றிக் குறிப்பிடப்படுகிறது. (ஜி.யூ.போப், சிறையுற்ற பெண் என்று ஒரு புதுச் சொல் லைப் புகுத்தி சீதையோ என நம்மை ஐயுற வைக்கிறார். ஆனால் சுட்டியில் வண்டோதரிக்குக் கீழேதான் இதனைக் குறிப்பிடுகின்றார்).
சேக்கிழார் அடிப்பொடி மண்டோதரி என வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
மண்டோதரியின் தவத்துக்கு இரங்கிச் சிவன் தோன்றிய போது, அக் கன்னி "தேவரிரையே தந்தருள்க’ என யாசித்தாராம். சுவாமி உரிய காலத்தில் வந்து ஆட்கொள்ளுவேன், இப்போது இரா வணனை மணந்து உறைக என்றாராம்.
('மணிவாசகர் தமக்கு முத்தி தரும் படி யாசித்தபோது பெருமான். மண் டோதரி அழைக்கிறாள்; போய் பிறிதொரு சமயம் வருகிறேன்; காத்திரு” என்று பொ.கைலாசபதி தம் குரு, இரத்தின சபாபதி உபாத்தியாயர் இரண்டு கதை யையும் தொடர்புபடுத்திக் கூறுவாராம் என்பர்.)
V 77 N.

Page 202
க/நல்லைக்குமரன் மலர் - 2008A=
இப்படி ஐந்து கன்னிகைகள் பற்றி யும் அவர்கள் நாமத்தை உச்சரித்தால் பஞ்சமா பாதகங்களும் நாசமாகும் என்ற சுலோகம் வைதிக உலகில் போற்றி கூறப் படுகிறது. இதைக் காஞ்சிப் பெரியவர் ஆசாரிய சுவாமிகளும் அடிக்கடி கூறுவார். இரத்தினசபாபதி உபாத்தியார் இக்கலி காலத்தில் நம் போன்றவர்கள் கடவுளர் களைக் கும்பிடத் தகுதியுடையோமா? கற்பாஸ்திரிகளைத்தான் கும்பிடலாம்' என்பாராம். சான்றோர்கள் பஞ்சகன்னி யர்க்குக் கொடுக்கும் உன்னத இடம்
இது.
உசாவியவை
1. “பொ.கைலாசபதி சிந்தனைகள்” (பண்பு
யாழ் பல்கலைக்கழகம் (1994)
2. பொ.கைலாசபதி அவர்களின் சிந்தனை பொ.கைலாசபதி நூற்றாண்டு விழாக்கு
மண்ணினில் ம
பன்னிரு விழியான் அரு
பாடிப் பணிந்து பன்னிரு கரத்தான் துை போக்கலாம் சே எண்ணிரண்டு பதினாறா எழிலுடன் மலரு மண்ணில் மணம் பரப்பி மிளிரட்டும் பொ

இப்படி மரபு பிசகாமல் ஆராய்வு செய்வதே நம்மை தர்மநெறியில் செலுத் தும். “இலக்கியத்திலிருந்து மெய்யி யலுக்கு” என்றொரு அரிய நூல், ஆங்கில இலக்கியங்கள் எப்படி மெய்யியலுக்கு இட்டுச் செல்லும் என்பதை தெளிவு படுத்துகிறது. ரா.ருதேசிகன், அ.சீனிவாச ராகவன் போன்றோர் இந்நெறியில் சென்ற புகழ் பெற்ற எழுத்தாளராவர். பல காலம் உழைத்து இவற்றை விரித்து எழுதுவது உயர் இலக்கிய சிந்தனைக்கு வழி செய்யும்.
தமணி சி.கணபதிப்பிள்ளை தொகுத்தது)
கள் - பகுப்பாய்வும் நுண்ணாய்வும் (2003) ழு, யாழ்ப்பாணம்.
αυτώ υρύυ ...
நளைப்
பெறலாம் )ணயால் ாக மெல்லாம் ம் ஆண்டில் ம் இம்மலர்
லிவுட னிங்கு
குளப்பிட்டிக. அருமைநாயகம்

Page 203
-/pašozpadešeltyozř Davř - 2008/-
OSICISM
தலம்: இராமேஸ்வரம் பண் : காந்தாரபஞ்சமம் enaoao alar Sainuo Gunr06 eNUGBau eLabs, Damoup panoano anar uNrsubpunts adibano PSdband Upad Canoauauomgmakedommond CyuCobugtb.
Sabo anurý orogdb uprapoud srdéesky
af. AGGRu. . சம்பந்தர் தேவாரம்
ga agrong
மகாபாரதம், இராமாயணம் ஆகிய நூல்களை ஆங்கில மொழியில் EPICS என்பர். மேற்கூறிய நூல்களை இதிகாசம், வீரகாவியம், புராண வரலாறு எனலாம். இந்த இரு இலக்கியங்களும் இந்தியப் பெருநிலப்பரப்பின் பண்பாட்டு இலக்கி யங்களாகும். இவற்றுள் இராமாயணம், இராமேஸ்வர வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளதை நாம் காணலாம். இரா மேஸ்வரம் ஒரு சிவஸ்தலம் ஆகும் ே பதிகங்கள் பெற்ற 274 சிவஸ்தலங்களுள் இராமேஸ்வரமும் ஒன்றாகும். அப்பரும், சம்பந்தரும் பாடித் துதித்த தலம் இது வாகும். அருணகிரிநாதரும், தாயுமான கவாமிகளும் இத்தலத்தின் மீது பாடிய பாடல்கள் இனிமையானவை ஆகும்.
இராமேஸ்வரம் சக்கரவர்த்தித் திருமகனின் திருவடிகள் பதிந்த தலம். றி இராமன் சிவபூசை செய்த தலம். அகத்தியர், அஸ்வத்தாமர், இராம (லட்சுமணர், சீதை, அக்கினி, இலட்சுமி,
Al

O }sson umb
Gaunt. AaninigasTrib கொழும்புத்துறை
கவிசம்பு, காசிப ரிஷி, சரஸ்வதி, சங்கர பாண்டியன், தருமகுத்தன், அனுமன், தாயுமான சுவாமிகள் முதலியோர் பூஜித்து அனுக்கிரகம் பெற்ற சிவஸ்தலம். பல ரிஷிகள், முனிவர்கள், தவசிரேஷ்டர்கள், சந்நியாசிகள், யோகிகள், சித்தர்கள், ஆதிசங்கரர், அப்பர், சம்பந்தர் போன் றோரின் தாமரைத் திருவடிகள் பதிந்த திருத்தலம்.
இராமேஸ்வரம், இராமாயண காலத்தில் தோன்றிய திருத்தலம். இரா மாயண வரலாற்றோடு தொடர்புமிக்கது, இந்த இராமேஸ்வரப் பிரதேசம். இரா மாயண காவியத்தின்படி, சிவபக்தனான இராவணன் மாற்றான் மனைவியான சீதையை, கடத்தி இலங்கையிற் சிறை வைத்தான். பூரீ இராமன் வானரப் படை களின் உதவியோடு இலங்கை சென்று சீதையைக் மீட்டு இராமேஸ்வரம் வந்து சேர்ந்தான். இதன்பின் சீதை விளையாட் டாக, மணலால் செய்த சிவலிங்கத்தை, சீத்தாராமன் இராமேஸ்வரத்தில் தாபித்து சிவபூசை செய்தான். கெளசலை குமாரன் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்பதால் இராமலிங்கம் எனப்படுகிறது. கடலருகில் அமைந்துள்ள இச்சிவஸ்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே அமைந்த விசேடம் உடையது. இந்திய ஒருமைப் பாட்டிற்கு உறைவிடமாக பல்லாண்டு காலம் விளங்கி வருகிறது. தென்
NA 9N

Page 204
--M1256aisapeaudies Dyffelof upetwff - 2OOeAlகோடியில் அமைந்துள்ள இராமேஸ் வரத்திற்கு, வடக்கே காசி முதல் தெற்கே இராமேஸ்வரம் வரை மக்கள் பண்டு கொட்டு இன்றுவரை தீர்த்தமாட இப் புண்ணிய தலத்திற்கு சென்ற வண்ணமே உளர். பக்தி பெருகவும், முத்தி அடையவும் ஈராயிரம் மைல்கட்கு அப்பால் இருந்து சிந்தாது பாதுகாப்பாக எடுத்து வரும் புனிதமான கங்கை நீரை இராமலிங்கத் திற்குச் சொரிந்து ஆனந்தம் அடைவர்.
இந்துக்களைப் பொறுத்தவரை, வடநாட்டில் இருந்து தென் நாடு வரை சிவஸ்தல யாத்திரை மேற்கொள்வது அவர்களது வாழ்நாளில் ஒரு பிரதான கடமையாகக் கருதுவர். அலை ஓசை யுடன் கூடிய சமுத்திரமும் அதன் அருகில் உள்ள புனிதமான தீர்த்தங்களும், நம்ம வரால் ஏற்றிப் போற்றப்படுகிறது. இதே போல் காசியில் உள்ள கங்கையும், இரா மேஸ்வரத்திலுள்ள சேதுவும், புனிதத்தின் புனிதமாக தமிழ் மக்கள் கருதுகின்றனர். பாரதத்தில் உள்ள பன்னிரண்டு ஜோதி லிங்கங்கள் ஆவன:-
இராமேஸ்வரம் பீமசங்கரம் திரியம்பகம் குருஷமேசம் நாகேசம் சோமநாதம் உஜ்ஜயினி ஓங்காரம் கேதாரம் 10. காசி 11. வைத்தியநாதம் 12. பூரீ சைலம்.
இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ஜோதிலிங்கம் இராமலிங்கமாகும். இந்தச்
A18
VYA

சிவாலயத்தை இராமேஸ்வரம் என்றும் சேது என்றுங் கூறுவர். தலபுராணமாகிய "சேது புராணத்தை’ நிரம்ப அழகியதேசி கர் இயற்றி உள்ளார். காசிக்கு இணை யான தலமாகையால் “காசி இராமேஸ் வரம்’ என்பர்.
இராமேஸ்வரம் மிகவும் புனித மானது என வட இந்தியரும் கருதுவதால், பரந்த பாரதத்தின் கலாசார ஒருமைப் பாட்டிற்கு, அன்றே கால்கோள் இடப் பட்டது. இராமேஸ்வரத்தின் உட்பிரகாரங் களில் வடநாட்டினரும், தென் நாட்டி னரும், ஏன் யாழ்ப்பாணப் பெருங்குடியி னரும், ஒன்றாகக் கலந்து சங்கமித்து பேதமின்றி, இராமநாத சுவாமியை இறைஞ்சி ஒன்றாகத் தீர்த்தமாடி, பல மொழி பேசி, தங்கள் தங்கள் மூதாதை யினரின் சாம்பலை சேது சமுத்திரத்தில் கரைத்து, நீராடி இராமலிங்க சுவாமியின் பிரமோற்சவ காலங்களில் தேர் வடம் பிடித்து நாதஸ்வர கானத்தில் மெய் மறந்து, தமிழ் மக்களோடு பந்திபோசனஞ் செய்து வருவதை காலங்காலமாகக் காணக்கூடியதாக உள்ளது.
மேலும் இராமக்கிருஷ்ண பரம கம்சரின் தேவியாரான அன்னை சாரதா அம்மையார், ஒரு முறை இரா மேஸ்வரம் வருகை தந்தார். கெளசலை குமாரன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை கண்ணுற்றதும், அதே இடத்தில் தான் இருக்கிறது என்றாராம். இதன் பொருள் என்ன? அன்னை சாரதா அம்மையார் முந்தைய பிறப்புகளில் சீதாதேவியாக, ஹி இராகவனின் மனைவியாக, தான் சிவலிங்கப் பிரதிஷ்டையில் ஈடுபட்ட இடத்தைக் கண்டதும், இப்படிக் கூறினார் என்று நாம் கொள்ளலாம் அல்லவா?
0N
V

Page 205
=/நல்லைக்குமரன் மலர் - 2008A= 8 groupabaps a
இராமேஸ்வரம் மன்னார் வளை குடாவில் வங்கக் கடல், அரபிக்கடல் கலக்கும் இடத்தில் இந்தியப் பெரு நிலப்பரப்பில், தென்கோடியில் உள்ள ஒரு சிறிய தீவு. இராமநாதபுரம் மாவட் டத்தில் மண்டபம் - பாம்பன் இடையே கடலில் உள்ள நெடுஞ்சாலை - பாலம் அமைந்த பின்னர் தமிழ்நாட்டின் அனைத் துப் பகுதிகளிலிருந்தும் இராமேஸ்வரத் திற்கு பேரூந்து, புகையிரத போக்குவரவு வசதிகளுமுண்டு. கப்பல் போக்குவரத் திற்காக இந்த நீளமான புகையிரத பாலம் மேலே எழுந்து, கீழே கடலில் கப்பல் போக வழி செய்யும். மதுரை விமான நிலையத்திலிருந்து இராமேஸ்வரம் 98 மைல்களாகும். ஏராளமான மீனவர்களின் மீன் பிடிப் படகுகளை கடல் ஓரத்தில் 85sT600T6)Tib.
இராமேஸ்வரம், மூன்று பிரகாரங் களைக் கொண்டது. இராமலிங்கம் மண லாலான லிங்கம் ஆகையால், இத்தீவின் மண் புனிதமானது எனக்கருதி, இத்தீவில் ஏர் பூட்டி உழுவது, செங்கற் சூளை போடுவது, சட்டி, பானை வணைவது வழ மையில் இல்லை. சிவலிங்க அருவுருவத் திருமேனி செக்குப் போன்ற வடிவில் அமைந்திருப்பதால், இத்தீவில் செக்கு ஆட்டும் தொழில்கூட இல்லை. இத்தலத் திற்கு தல விருட்சம் கிடையாது. நெடுந் தீவிலிருந்து முன்னைய காலங்களில் தோணிகள் மூலம் சிவபூசைக்கு, பூக்கள், பால், தயிர், புத்துருக்கு நெய் கொண்டு சென்றதாக முதியோர் சொல்லக் கேட்ட துண்டு. நெடுந்தீவிலிருந்து குறிப்பிட்ட சில காலங்களில் பார்த்தால் இராமேஸ் வரக் கீழைக் கோபுரம் தெரியுமாம். இரா மேஸ்வரக் கோவிலுக்கு எமது முன்னோர் களான யாழ்ப்பாணப் பெருங்குடியினர்,
A1:

தமது காணிகளை நன்கொடைகளாக கொடுத்துள்ளனர். நெடுந்தீவு - இராமேஸ் வரம் மிகக் குறுகிய தூரமே!
அருவுருவத்திருமேனி
சிவலிங்கத் திருமேனி என்பது ஒரு நாமம், ஒரு உருவம் ஒன்றும் இல்லா அருவுருவத் திருமேனியாகும். உருவத் திருமேனி என்றால் ஒரு புறம் மட்டுமே அவயங்கள் இருக்கும். ஆனால் சிவலிங் கத்திருமேனி எல்லாத் திசைகளிலும் திருமுகங்கொண்ட பெருமான். சிவலிங்கத் தின் உச்சிப்பாகம் பூமியின் வடிவில், வான் கவிழ்ந்து இருப்பது போல அரை வட்ட வடிவமுள்ளது. அவய அடை யாளங்கள் எதுவும் கிடையாது. எத்திசை யிலும் திருமுகங் கொண்ட பெருமான் சிவலிங்கம். கண், காது, கை, கால், முகம் கொண்டிருப்பது உருவத்திருமேனி, ஒன்றுமே இல்லாத பரந்த வெளியைக் குறிப்பது அருவம், உருவமும், அருவமும் இல்லாது இருப்பதால் சிவலிங்கத் திருமேனி அருவுருவத் திருமேனியாகும்.
8guruprasib
புலத்திய முனிவனின் பேரன் இராவணன். சிவபக்தனான இராவணன் அந்தண குலத்தைச் சார்ந்தவன். இரா வண வதம் முடிந்ததும், இராமபிரானை பிரம்மகத்தி தோஷம் பற்றிக் கொண்டது. சீதாபிராட்டியாருடன் பூரீ இராமன், கந்த மாதன பர்வதம் எனப்படும் இராமேஸ் வரத்தை வந்து அடைந்தார். அந்நிலை யில் அங்கு இருந்த அகத்தியர் முதலிய முனிவர்கள் பூரீ இராகவனைத் தொழு தனர். அப்போது சக்கரவர்த்தித் திருமகன், அம் முனியுங்கவர்களை நோக்கி 'பிரம்ம குலத்தில் தோன்றிய இராவணனை வதை செய்ததால் என்னை பிரம்மகத்தி தோஷம் பற்றிக்கொண்டது. இந்தப் பீடையைப்
NA 31 N.

Page 206
-2OO63Aے - LDIT6of LDeOffقهغ60D6DزیIB6/پس-- போக்க என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு அந்த மாமுனிவர்கள் ‘மகாப் பிரபோ தர்மத்தை நிலைநாட்டத் திருவவதாரம் செய்த தாங்கள், இத்திருத் தலத்தில் ஒரு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, வழிபடுங்கள். நீங்கள் செய்த கொலைப்பாவம் அனைத்தும், பகல வனைக் கண்ட பணிபோல நீங்கி விடும் என்றனர்.
உடனே கல்யாண இராமன், பூறி ஆஞ்சநேயரை நோக்கி காசி சென்று, ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வரும்படி கூற, காசி சென்ற அனுமான், காசியில் சிவலிங்கம் கிடைக்காததால் மாருதி வாயு வேகத்தில், கைலாயம் விரைந்தார். கைலாயத்தில் கடுந்தவம் இருந்து, சிவ பெருமானிடம் பெற்ற இரண்டு சிவலிங்கத் திருவுருவையும், தமது இரு கரங்களாலும் ஏந்திய வண்ணம் தென்திசை திரும்பினார். அனுமான்பெற்ற சிவலிங்கங்களில் ஒன்று, பூரி இராமன் பிரதிஷ்டைக்கும், மற்றையது தனது சிவவழிபாட்டிற்கும் ஆகும். சிவலிங் கப் பிரதிஷ்டைக்கு குறித்த சுபநேரம் நெருங்கியதாலும், இராமதுாதன் வரத் தாமதம் ஆவதையும் உணர்ந்த ரிஷிகள் ரகுநாயகா முகூர்த்தத்தைத் தவறவிடக் கூடாது என்று எடுத்துக்கூறி, சீதை விளையாட்டாகச் செய்த மணலால் ஆன சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து விடுங்கள் என்றனர் மாமுனிவர்கள். ஆகவே ஆனி மாதம், சுக்கில பட்சம், தசமித் திதி, புதன்கிழமை ஹஸ்த நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் தசரத குமாரன் தனது திருக்கரங்களால் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார். ஹி இராகவன், தாம் தாபித்த சிவலிங்கத்திற்கு முன் ஒரு அழகான நந்தியையும் எழுந் தருளச் செய்ததாக சேது புராணம் தெரிவிக்கிறது. சிவலிங்கப் பிரதிஷ்டை
al

நிறைவு எய்தியதும், சீதா இராமன் சிவ பூசை செய்யலானார். மண்ணில் உதித்த சீதை, மண்ணிலே லிங்கம் பிடித்த பூமி இராமேஸ்வரம்.
கால தாமதமாய் வியர்வை சிந்த வந்த இராமதூதன், சிவலிங்கப் பிரதி ஷடை நிறைவடைந்ததைக் கண்ணுற்று, மனமுடைந்து, மிகவும் துக்கமடைந்து பூரீ ஆஞ்சநேயர், ரகுகுலதில கனை நோக்கி, நான் எடுத்த இந்தப் பிறவி வீணாகி விட்டது; என்னை நீங்கள் நம்பவில்லை, என்னைப் பலர் முன்னிலையில் அவ மதித்து விட்டீர்கள்! நான் பிராணத்தி யாகம் செய்வதன்றி வேறில்லை; என்று குழந்தை போல் மண்மீது வீழ்ந்து, புரண்டு புலம்பினான். வாயு புத்திரனின் கோப தாபத்தைத் தணிக்க இராமராஜன், மாவீ ரனே! சாந்தமடைக! நீ கூறுவதெல்லாம் முற்றிலும் உண்மை. ஆனால் குறிப்பிட்ட கால எல்லையில், நீ வராததால் இவை நடந்தேறிவிட்டது. நீயும் நானும் வேறல் லவே! கயிலைநாதன் தந்த ஒரு சிவ லிங்கத்திருவுருவை நான் பிரதிஷ்டை செய்த திருமேனிக்கு வடபால், நீயே உனது கையால் பிரதிஷ்டை செய்து விடு, அது உன்பெயரால் அனுமந்த லிங்கம் என்று வழங்கும். இராமேஸ்வரம் வரு பவர்கள் நீ இவ்வாறு பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்று ஆணையிட்டார் இராமச்சந்திர மூர்த்தி.
தனது ஞானோபதேசத்திலும் சாந்தி அடையாத, அனுமனின் நிலை யைக் கண்ணுற்ற கிருபாகரன், அனுமனே! பிரமாவும், விஷ்ணுவும் பல வருடங்க ளாகத் தேடியும் அடிமுடி காணாத ஜோதி லிங்கமே இந்த மணல் லிங்கம் (பிருதுவி லிங்கம்). அதல, விதல, சுதல, தலாதல, இரசாதல, மகாதல, பாதாள முதலிய
32'N,

Page 207
—Vib6ösaD6xdég5uny76of uD6Dif - 2OO8A—— ஏழு லோகங்களையும் கடந்து சென்று, இப்போது ஊன்றி நிற்கிறது இச் சிவலிங்கம். இப்பிரதிஷ்டை உனக்குச் சம்மதம் இல்லை என்றால், இதை நீ பெயர்த்துவிட்டு, நீ கொண்டு வந்த லிங்கத்தையே பிரதிஷ்டை செய்வாய் என்றார் சீதா இராமன்.
இதைச் செவியுற்றதும் பூரீ ஆஞ்ச நேயர் எழுந்து சக்கவர்த்தி திருமகனை சாஷடாங்கமாக வீழ்ந்து வணங்கித் தனது பலத்தைக் காட்ட எண்ணி எல்லோர் முன்னிலையிலும் மிக அலட்சியமாக இடது கரத்தால் இராமலிங்கத்தை பெயர்க்க முற்பட்டார். ஆனால் அந்தச் சிவமுகூர்த்தம் அகலா மூர்த்தியானார். இருந்தபோதும் தன் முழுப்பலத்தையும் பிரயோகித்தும், அசையாத அந்த சிவ பரம்பொருளைக் கண்டு, தனது இரு கைகளையும் பூமியில் ஊன்றிக் கொண்டு, தன் பலம் பொருந்திய வாலால், சிவலிங் கத் திருவுருவை சுற்றி ஆகாயத்தில் கிளப்ப முழுப் பலத்துடனும் எழுந்தார். இருந்தபோதும் அந்தச் சிவமுகூர்த்தம் இம்மியும் அசையாத மூர்த்தியானார். எனினும் அனுமன் இழுத்த வேகத்தில், வால் நழுவவே சிறுதொலைவில் போய் வீழ்ந்தார்.
விழுந்த அதிர்வினால் இரத்தம் கக்கி, மூர்ச்சை அடைந்தார். இப்போதும் கூட இராமலிங்கத்தில், அனுமன் வாலால் சுற்றி இழுத்த தழும்பு காணப்படுகிறது. மூர்ச்சை அடைந்த அனுமனின் கண், மூக்கு, செவிகளில் இரத்தம் பெருகியது. அந்த நேரத்தில் பூமியும், மலைகளும் கிடுகிடுத்தன. எங்கும் இடி முழக்கச் சத்தம் கேட்டது. உடனே ஆனந்த ராமன் தனது பக்தனை, தன் மடி மீது இருத்தி, தன் இரு கைகளாலும் தடவினார். பம்பா
A1

நதிக்கரையில் சந்தித்தது தொடக்கம், இதுவரை தனக்கு மாருதி ஆற்றிய அரும் பெரும் உதவிகளை நினைந்து கண்ணிர் சிந்தினார். இதன் பின்பு மிக்க மகிழ்வுற்ற மாருதி, தான் கொண்டு வந்த மகாலிங் கத்தை, பிருதுவி லிங்கத்திற்கு அருகில் வடபுறம் பிதிஷடை செய்தார். அந்த ஈசனை விஸ்வநாதர் என்பர். காசி விஸ்வ நாதர் சந்நிதிக் கருவறை நீர் பாய்ச்சி நிரப்பும் அமைப்புக் கொண்டது. இதற்கு வடக்கே விசாலாட்சி சந்நிதி உண்டு.
“சுந்தர இராமா! யாம் மிக்க மகிழ்வுற்றோம். தனுஷ்கோடியின் புனித நீரில் நீராடிவிட்டு இப்போது ஸ்தாபனஞ் செய்த மூலவரான ஜோதிர் லிங்கத்தை வணங்கு” ஓம் நமசிவாய! என்று ஒரு முறை கூறிவிட்டு இராமேஸ்வரத்தில் வழிபடுவோனுங்கூட சகல பாவங்களி லிருந்தும் விடுபடுவான், உங்கள் அனைவர்க்கும் மங்களம் உண்டாகுக! என்று பகர்ந்த பிறைசூடிப் பெருமான் தனது தேவியுடன் மறைந்து, அந்த ஜோதிர் லிங்கத்தில் ஐக்கியமாகி விட்டார். சீதை பிடித்த மணலால் ஆன இந்தப் பிருதுவி லிங்கம், கருங்கற் பாறை போல இறுகிவிட்டது.
காக்கும் கவசமாக ஐந்து தலை நாகம் குடை பிடிக்க இராமநாதர் கம்பீர மாகக் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் திருமேனியில் உருத்திராட்ச மாலையும், பதக்கங்களும் பீடத்தில் பரந்து வழிந்து காணப்படுகிறது. இருபுறமும் மேல் அங்கிப்பட்டு மடிப்பு குலையாத பாவனை யில் மேடையில் படிந்துளது. ஓங்கார வடிவில், தங்க ஒளி பரப்பும் ஒன்பது விளக்குகள், திருவாசி, வெள்ளிச்சுடர் அழகுக்கு அழகு செய்கிறது.
}3N

Page 208
ســــــــــــــــــ3AZعOOجۓ -LD6DffآLDIT60ڑیچ تھB662D6D//ــــــــــــــــــــــــــــــــــــــــ பர்வதவர்த்தனி
ழரீ பர்வதவர்த்தனி அம்பிகை சந்நிதி இராமலிங்கத்திற்கு தென்புறம் இருக்கிறது. ஆகவே இராமநாதசுவாமி யின் திருத்தேவியார், இராமலிங்கருக்கு வலப்பக்கமாக சந்நிதி கொண்டு இருப்ப தால் மிகவும் மகத்துவம் உடையதாக பக்தர்கள் கருதுவர். ஈசன் சந்நிதியில் தாயார் வலமாக இருப்பது இராமேஸ் வரம், திருவானைக்கா, கபாலிச்சரம் ஆகும். அன்னை தவம் செய்யும் கோலத்தில் இருப்பதான தலங்கள் தனிச் சிறப்புக் கொண்டவை. இங்குள்ள பூரீ சக்கரம், அவசியம் பார்த்து வழிபடவேண்டியது. மூன்றாம் பிரகாரத்தில் , நவசக்தி மண்டபம் என்ற சுக்கிரவார மண்டபம், பர்வதவர்த்தனி அம்மன் சந்நிதி முன் உளது. இந்த மண்டபத்தில்தான் அம்பி கையை வெள்ளிதோறும் எழுந்தருளப் பண்ணி, நல்லாடை, நறுமலர்கள் சூட்டி நளினமாக அலங்காரஞ்செய்து, கொலு வில் வைத்து, இரண்டு மணி நேரம் தீபா ராதனை சோடச உபசாரம் தேவாரப் பாடல்கள், மங்கள இசை முதலியன நிறைவு பெற்ற பின், விலை உயர்ந்த தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வருதல் இடம்பெறும். இந்தத் திருவிழாவைத் தொடக்கிய, பூறி முத்து விஜய ரகுநாத சேதுபதிக்கு பரிவட்டம் கட்டுவர். இவை அனைத்தும் மிகவும் இனிய கண்கொள்ளாக் காட்சியாகும்.
அம்மன் சந்நிதிகளையும், இராம நாதர், விஸ்வநாதர் சந்நிதிகளையும் இரண்டாம் பிரகாரம் சுற்றி வருகிறது. இராமநாத விஸ்வநாத சந்நிதிகளைச் சுற்றி முதற் பிரகாரம் அமைந்துள்ளது. பர்வதவர்த்தனி, விசாலாட்சி அம்மன் களை, சேதுபதி அம்மன் என்றும் அழைப் பர். இராமேஸ்வரத்தில் பர்வதவர்த்தனி
Al

அம்மன், இராமலிங்கருக்கு வலது புறமா கவும், விசாலாட்சி அம்மன், விஸ்வலிங் கத்திற்கு வடபுறமாகவும் அமைந்துள்ள னர். இராமேஸ்வரம் இரண்டு லிங்கக் கோவில் ஆகையால், தாயார் மாட்சிமை பொருந்தியவர். சேதுபதி இந்தத் தாய்க்கு, தமது மகளுக்காகச் செய்த கொலிசை வழங்கிவிட்டாராம். இராமேஸ்வரத்துத் தங்க நகைகள் மிகவும் பழையன, ஆனால் அழகானவை. சர்வமங்களம் அருளும் பூரீ சக்கரம், அம்மையின் பீடத் திற்கு அருகே உளது. அம்மையின் உருவத்தில் அடி முதல் முடி வரை ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது. சொர்ண பந்தனம் செய்த உருவத்தில், மந்திரங்கள் தடை இன்றி உருவேறும் சக்தி அதிகம் என்பர். இங்கே அன்னையின் வடிவம் தங்க பந்தனம், நீலோற்பல ஹஸ்தம், கர்ணபத்திரம், கிரீடம், தங்க ஆபரணங்கள் சாத்திய திருக்கோலம், தீப ஒளியில் ஜொலிக்கிறது.
மலைவளர்காதலி
பர்வதவர்த்தனி அம்மனை, தாயு மான சுவாமிகள் வடமொழிக்கலப்பில் லாத தனித் தமிழில் பெயர்சூட்டிப் பாடி யுள்ளார். மேலை நாட்டினர் இராமேஸ் வரத்தில் விலை உயர்ந்த தங்கம், வைரங்கள் இருப்பதை அறிந்ததும், முதலில் திருக்கோணமலையைத் தகர்ப் பது என்று திட்டம் தீட்டினர். இந்த விடயம் தாயுமான சுவாமிகட்குத் தெரியவந்ததும், முப்பதினாயிரம் படை வீரரைத் திரட்டி, தானே தளபதி ஆகச் சென்று இராமேஸ் வர சிவஸ்தலத்தைக் காப்பாற்றினார். தாயுமான சுவாமிகட்கு தகவல் கிட்டியது ஒரு தற்செயல் நிகழ்வே! இந்தப் பணி மேற்கொள்ள அருள்புரிந்தவர் பர்வதவர்த் தனி அம்மையார் ஆகையால் அவளை அழைத்துப் பாடியது எட்டுப் பாடல்கள்.
84N

Page 209
=க/நல்லைக்குமரன் மலர் - 2008AThayumana Swamigal தாயுமான சுவாமிகள்)
"The Ariya Kings of Jaffna, took great interest in Koneswaram and Rameswaram temples. One of the Ariya Kings of this period caused, the Kerpagraham (Main shrine) of Rameswaram to be built with granite stones, taken from Trincomalee by sea. Rameswaram was saved mainly by Thayumana Swamigal who rallied the maravas and made a fierce onslaught, against, the Portugeseassailants”
- C. S. Navaratnam
பள்ளியறைப்பூசை
B60i600Ifflg. uDTLib 6gjGJ 960LDu, பள்ளி அறை நாயகியும், அங்கே எழுந்த ருளி வரும் சுவாமியும் தங்கத் திருமேனி கொண்டு அமைந்தனர். பூரீ பர்வதவர்த்தனி சமேத ரீ இராமநாத சுவாமியும் திருப் பள்ளி கொள்வதையும், திருப்பள்ளி எழு வதையும் பூசையாகக் கொண்டாடுவர். இந்த நிகழ்வைத் தேவர்களும் போற்றித் துதி பாடுவர். இவ்வளவு சிறப்பு ஈசனுக்கும் தேவிக்கும் சிதம்பரம், மதுரை, இராமேஸ் வரத் திருத்தலங்கள்ல் மட்டுந்தான் உண்டு. பள்ளியறைப் பூசையின் போது, விடிகாலையில் அடியார்கள் நீராடி, நீறு துதைந்த மேனியராய், சகல வாத்தியங் களும் மங்களமாக ஒலிக்க பாடிப் பரவி நிற்பர். அழகே உருவான அன்னையின் பள்ளியறை உருவம் நேர்த்தியானது. வலக்கை இறைவன் தோள் மீது சேரும் படி சிற்பிகள் அமைப்பது வழமை. அப் போது வலக்கையுடன் முகமும் மார்பும் அம்மையின் பால் சரிவது உண்டு, ஆனால் ()ங்கே தாயார் வலக்கை பக்கமாகச் சயாமல், இடக்கை பக்கமாகச் சாய்ந் திருக்கிறாள். அதனால் வலக் கரத்தை
NA · Vʻ

இறைவன் கையுடன் சேர்க்கும் போது, அம்மையரின் முகம் இடப்புறமாக விலகி, புதுமணப்பெண் நாணி ஒதுங்குவது போன்ற தோற்றம் தெரிகிறது. இதை அமைத்த சிற்பிகள் அன்னையின் உரு வத்தை ஈசனுக்குரிய காதலின் வடிவத் திலும், கண்டு தியானஞ் செய்து, பள்ளி
றோர்.
கோவில் அமைப்பு
இராமாயண காலத்தில் தோற்றம் பெற்ற இராமேஸ்வரம், 12ம் நூற்றாண்டு வரை ஒலையால் வேய்ந்த கொட்டகை யாக, ஒரு துறவியின் நேரடிப் பாதுகாப் பில் அமைந்து இருந்ததாம். இதே நூற் றாண்டில், இலங்கை மன்னன் பராக்கிரம பாகு நீரிழிவு நோயால் பெரிதும் நலிவுற்று, தவம் இருந்து, நோய் குணம் அடைந்து இறைவனுக்கு நன்றியாக, மூலவர் கோவிலை மட்டும் கட்டினான். 15ம் நூற்றாண்டில் இராமநாதபுரம் அரசர் உடையார் சேது பதி, பிரதான சந்நிதிகளை எழுப்பினார். இதன்பின் சேதுபதி மன்னரும், நாகூரைச் சார்ந்த வள்ளலும் 78 அடி உயர மேலைக் கோபுரத்தையும், கருங்கற்கள் பதித்த மதிற் சுவரையும், கட்டினர். 16ம் நூற்றாண்டில் இருந்து 18ம் நூற்றாண்டு வரை, உலகப் பிரசித்திபெற்ற 3ம் பிராகரம் மற்றும் இக்கோவிலின் ஏனைய பிரகாரங்களை இராமநாதபுர சேதுபதி மன்னர்களான திருமலை சேதுபதி, சின்ன உடையான் சேதுபதி, விஜய ரகுநாத சேதுபதி, முத்து இராமலிங்க சேதுபதி ஆகியோரால் கட்டி முடிக்கப்பெற்றது. மூன்றாம் பிர்காரத்தின் நவீன பொறியியல் முறையை, பொறியியல் நுணுக்கங்களை அவதானிக்க முடியும். இந்த மூன்றாம் பிரகாரத்தில் இரண்டு பக்கங்களிலும் 5 அடி உயர மேடை உண்டு.
85\

Page 210
-/pajalaváglogoi LDavi - 2008A
இந்த மேடைமேல் எழுப்பப்பட்ட கலை அம்சம் பொருந்திய தூண்களின் நடுவே இப்பிரகாரம் அமைந்துள்ளது. இந்த பிரகாரத்தின் நீளம் 4,000 அடிகள் ஆகும். ஆயிரக்கணக்கான தூண்கள் துளியும் அடிபிசகாமல் ஒரே ஒழுங்காக மிக அலங்காரமாக உள்ளன. 18ம் நூற்றாண்டு பார ஊர்திகள் (லொறிகள்) அற்ற காலம். இராமேஸ்வரம் மணற் பூமி, கருங்கற்களைக் காணமுடியாது. ஆகவே திருகோணமலையில் இருந்து கருங் கற்கள் செதுக்கப்பெற்று, கடல் மார்க்க மாக கப்பல் மூலம் கொண்டு வரப்பெற் றன. கருங்கற்களைக் கொண்டு இவை கட்டி முடிக்க 30 ஆண்டுகள் சென்றதாம். இராமேஸ்வரத்தில் உள்ள கொடி மரம், உயர்ந்த தரமான தேக்கு மரத்தால் ஆனது. இந்தக் கொடி மரத்திற்கு, தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் நீளம் 1000 அடி, அகலம் 657 அடி. பாரிய நந்தி செங்கல் சுண்ணாம்பு கலவை கொண்ட சுதையால் அமைக்கப்பெற்றது. வெளிப்பிரகாரத்தில் 1212 தூண்கள் உள. தூண்களின் உயரம் 30அடி ஆகும். சேது மாதவர் சந்நிதிக்குப் போகும் வழியில் 'சொக்கட்டான் பந்தல்’ போல அமைக் கப்பட்டுள்ளன. வடகிழக்கில் சிவகாமி சமேத நடராஜப் பெருமான் உருத்திராட்ச மாலை அணிந்து தரிசனம் தருகிறார்.
17ம் நூற்றாண்டில் தளவாய் சேதுபதி அவர்களால் கீழைக்கோபுரம் ஒரு பகுதி மாத்திரம் உருவாக்கம் பெற்றது. மேலைக் கோபுரம் மிக அழகாகவும், உறுதியாகவும் அமைந்ததைப் பார்த்த தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினர், வசூல் செய்து 9 நிலைப் படிகளையும் 126 அடி உயரமும் கொண்ட, உறுதி யான அழகு வாய்ந்த திராவிடச் சிற்பக் கலைக்கு உதாரணமாகக் காண்போர் A1
V

மனதைக் கவரும் கீழைக் கோபுரத்தைப் பூர்த்தி செய்தனர். தற்போது வெள்ளை மைப் பூச்சுடன் ஜொலிக்கிறது.
சேது நாடு
“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்றான் பாரதி. இராமநாத புரம் மாவட்டமே சேது நாடு ஆகும். இராமேஸ்வரம் என்ற சிவஸ்தலத்தை சேது என்றுங் கூறுவர். பூரீ இராமபிரானால் வானர சேனைகளின் உதவியோடு கடல் மேல் இட்ட அணையே "சேது" எனப்படு கிறது. சிறு அணில் பிள்ளைகள் கூட சிறிய கூழாங் கற்களைச் சுமந்து வந்து போட்டு தங்கள் பங்கை செய்தனவாம். இந்த அணையைக் காக்க றி இராகவ னால் நியமனம் பெற்ற, மறவர் குலத் தலைவரே சேதுபதி மன்னர்கள். சேது வைப் பற்றிய குறிப்புகள், ரிக் வேதத்தி லும் ய்சுர் வேதத்திலும், பாரதி பாடலிலும் பரக்கக் காணலாம். சேது தீர்த்தம் ஆடு பவர்களின் புண்ணிய பலன்களைப் பற்றி வேதங்கள், கருட புராணம், பத்ம புராணம் உயர்வாகக் கூறுகின்றன. உடல் புனித மடைய, உற்றார், உறவினர் நற்கதி பெற, சேது ஸ்நானஞ் செய்வர். இன்று சேதுவை ஆழமாக்கி, கடல் வழிக் கப்பல் போக்கு வரவைச் சீராக்க சேது சமுத்திரத் திட்டம் அமுலில் உளது. யாழ்ப்பாணத்தை அர சாண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் "சேது காவலர்’ என்ற பட்டத்தைப் பெற்று இரா மேஸ்வரக் கோவிலின் காவலராகக் கடமையாற்றி உள்ளனர்.
சேதுபதிகள்
சேதுபதிகள் முற்காலத்தில் பாண்டியர்களின் படைத்தலைவர்களே! இவர்களை தமிழ் வளர்த்த சேதுபதிகள் என்பர். இராமேஸ்வரத்தில் உள்ள சொக்
NA 86\

Page 211
- Vibajadavágsuprof Daui - 2OO8Aகட்டான் பந்தலில் சேதுபதிகளின் ஆதர வில், 1898ல் சுவாமி விவேகானந்தர் பேருரை நிகழ்த்தியது ஓர் சரித்திர நிகழ் வாகும். சுவாமி விவேகானந்தர் ஆற்றிய பேருரையின் பின்னர், இந்த வீரத்துற வியை அமெரிக்காவிற்கு உரையாற்ற அனுப்பி வைத்த பெருமை இந்தச் சேது பதிகளையே சாரும். இதனால் எமது சமய உண்மைகளை உலகறியச் செய்தவர்கள் இந்தச் சேதுபதிகளே!
இராமேஸ்வரத்தில், இந்தச் சேது பதிகள் சுவாமி வீதிவலம் வரும்போது தங்கத் தீவட்டி பிடித்து, பள்ளி அறை தரிசனம் செய்து, கோவில் பிரசாதம் பெற்று, அதை அரண்மனை உணவு போல, அக் கினி தீர்த்தக் கரையில் நின்று உண்பதை பெருமையாகக் கருதினர். சேதுபதிகள் இராமநாதரை தமது குலதெய்வமாகக் கருதி வந்தனர். இராமேஸ்வர வரலாற்றை வரையும்போது சேதுபதிகளை, அவர்கள் ஆற்றிய சைவத் தமிழ் தொண்டை எடுத்து இயம்பாமல் இருப்பது இமயத் தவறாகும். சேதுபதிகள் இராமேஸ்வரத்தில் செய்த பணிகள் ஏராளம், ஏராளம். நன்றி உள்ள சமுதாயம் சேதுபதிகளின் உருவச் சிலை களை கோவிலில் அமைத்துள்ளனர். பாம் பன் பாலம் கட்ட முன், சேதுபதிகள் தான் படகுப் பணி செய்தவர்கள். தங்கச்சி மடம், பாம்பன் அருகாமையில் உளது. முன்பு இராமேஸ்வரம் வரும் அடியார் திருக்கூட்ட வசதி கருதி, சேதுபதிகள் ஆதரவில் அன்னதானம் தினமும் நடை பெற்றது. அத்தோடு தீவுக்குள் நுழைகிற வர்களிடம் வரி வசூலிக்காத மரபு இருந் :535!-
சேதுபதி மண்டபத்துள் நுழையும் போதே தென்முகமாக பெரிய அளவி லான அனுமனைத் தரிசிக்கலாம். திரு
al

மேனி முற்றும் சாதிலிங்கக் குளம்பு பூசப் பட்டுள்ளது. வடக்கே அனுமான் செந் தூரப் பொடி சாத்திய திருக்கோலமாக, கடலைக் கடக்க தாவிய கோலமாக உள் ளார்.
பாஸ்கர சேதுபதி
1868ல் பிறந்து 1903 வரை வாழ்ந் தவர் பாஸ்கர சேதுபதி. குறுகிய கால உலக வாழ்வில் சாதனை படைத்தவர், பாஸ்கர சேதுபதி. சுவாமி விவேகானந் தரின் பொலிவான தோற்றம், துறவு வாழ்க்கை பாஸ்கர சேதுபதியைப் பெரி தும் கவர்ந்தது. சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்ப மூலகாரண ராய் இருந்தவர் பாஸ்கர சேதுபதிதான். இதனாற் போலும் சுவாமி விவேகானந்தர் பாஸ்கர சேதுபதியை 'இராஜரிஷி' என உளமார அழைத்தார். மேலும் சுவாமிகள் ‘என்னால் ஏதும் நற்பணி செய்ய முடிந் தது என்றால் அதற்குக் காரணம் இந்த சேதுபதிதான்’ என்று கூறினர்.
தீர்த்தங்கள்
இராமேஸ்வரத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே பொருந்தி மிக விசேட மாக அமைந்துள்ளது. இவற்றில் 22 தீர்த்தங்கள் கோவில் உள்ளே உளது. அக்கினி தேவன் சீதையின் கற்புத் தீயால் வெந்து போனான். அந்த வெம்மை தீர அக்கிணிதீரத்தில் (கடற்கரையில்) நீராடி னான். இந்த கடற்கரையில் ஆதிசங்கரர் வந்து நின்ற இடத்தில் காஞ்சி மாமுனிவர் சங்கர மடக் கிளையை நிறுவி உள்ளார். கடலில் நீராடும் போதே இந்தத் தூய மடத்தின் அழகான தோற்றம் தெரியும். இந்த மடத்திற்குள் உட்புகுந்தால் ஓவியங் கள், சங்கரர் தெட்சணாமூர்த்திக்கு அபி ஷேகம், பூசை நடைபெறுவதைக் கண்டு ஆனந்திக்கலாம். சங்கர மடத்திற்கு 87N

Page 212
//i256ó6a:Douvaiez5uDuvoir uD&off - 2OO8Aமேற்கே சரஸ்வதி மண்டபம் உளது. இந்த மடம் 50 அடி உயரம். இங்கே ஆதி சங்கரர் தமது 4 சீடர்களுடன் அமர்ந்
ருக்கும் திருக்கோலம் அற்புதமானது. சங்கரர் தென்நாட்டில் அவதரித்து, வடநாடு வரை பாத யாத்திரை செய்த, அவரது திருவாக்கிலிருந்து, புனிதம் மிக்க பல்வேறு மூர்த்தி, தலம், தீர்த்தங்களைப் பற்றி அறியும் பேறுபெற்றோமோ, எவரது தோத்திரங்களைப் பாடி, தெய்வ பக்தியை வளர்த்தோமோ, அந்தச் சங்கர பகவா னுக்கு சாஷடாங்கமாக நமஸ்காரஞ் செய்கிறோம்.
வில் ஊன்றித்தீர்த்தம்
யாழ்ப்பாணத்திலும், இராமேஸ்வர தங்கச்சிமடத்திலும் வில்ஊன்றி நன் நீர்த் தீர்த்தம் உண்டு. கெளசலை குமாரன் இலங்கையிலிருந்து சீதையை மீட்டு வரும்போது, தங்கச்சிமடம் என்ற இடத் தில் சீதைக்கு தாகம் ஏற்படவே நன்னீர் பெற தனது வில்லை ஊன்றி நன்னீர் பெற்ற இடம். இவை செவி வழிவந்த செய்தி மட்டுமே!
கோடிதீர்த்தம்
கல்யாண இராமன் தன் வில்லின் முனையால் (கோடியால்) பூமியைப் பிளந்து, ஒரு கிணற்றை உண்டாக்கி அந்தத் தீர்த் தத்தால் இராமேஸ்வரத்தில் அமைந் துள்ள ஜோதி லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். இந்தக் கிணற்று நீரே இன்று கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இருபத்தி ரண்டாவதும், இறுதித் தீர்த்தமான இதில்

மக்கள் தீர்த்தமாடுவர். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்க மிக்கும் இடம் தான் திரி வேணி சங்கமம். அங்கே பிரயாகை என்னும் ஷேத்திரம் உண்டு. தமிழ் நாட்டு மக்கள் கோடி தீர்த்தத் தையும் இராமேஸ்வர மணலையும் மிகவும் பயபக்தியோடு எடுத்துச் சென்று காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து ஆனந்திப்பர்.
இராமேஸ்வரத்தில் திருவிழாக்கள்
மாசி மாதம் பிரமோற்சவம் பிர மாதமாக நடைபெறும். வட இந்தியரும் வந்து கூடி தேர்த்திருவிழா அன்று வடம் பிடிப்பர். தெப்பத் திருவிழாவிற்கு இரா மேஸ்வரம் வாழ் முகமதிய சகோதரர்கள் தமது தெப்பங்களைத் தந்து உதவுவர். ஆடி மாதம் அம்மன் உற்சவம் இடம் பெறும். அந்த உற்சவத்தின் போது அம்மன் தபசு அருமையாக இருக்கும். அம்மன் உற்சவ நிறைவாக திருக்கல் யாணம் நடைபெறும்.
இதுகாறும் இராமேஸ்வர சிவஸ் தல வரலாறு, இராமேஸ்வரத் தீவு, அரு வுருவத் திருமேனி, இராமலிங்கம், பர்வத 6Jġ56áî, LDGOGD66TÙ BITg56ð, Thayumana Swamigal, பள்ளியறைப் பூசை, கோவில் அமைப்பு, சேதுநாடு, சேதுபதிகள், பாஸ் கர சேதுபதி, தீர்த்தங்கள், வில்லூன்றித் தீர்த்தம், கோடி தீர்த்தம் திருவிழாக்கள் போன்ற தலைப்புக்களில் சுருக்கமாக தொகுத்துத் தந்தோம்.
ܟܠ88

Page 213
ா/நல்லைக்குமரன் மலர் - 2008Aக உசாத்துணை நூல்கள்
சிறப்பு மிக்க சேதுஸ்தலம் - Lil Jibuo கடலோரக் கோவில்கள் - மணியன் இராமேஸ்வரத்து இராமலிங்கர் - புல இராமேச்வர யாத்திரை - பரணிதரன் தாயுமான சுவாமிகள் - சிவதொண்ட 12 ஜோதிர் லிங்கத் தலங்கள் - நா சிவத்திருத்தலங்கள் - ப. முத்துக்கு முக்கியமான திருத்தலங்கள் - திரு. தமிழகத் தெய்வத் திருத்தலங்கள் -
. சைவசமய கலைக்களஞ்சியம் - தே . திருத்தலங்கள் வரலாறு பகுதி 1 - 12 ஜோதிர் லிங்கங்களின் வரலாறு
. தென்னாட்டுக் கோயில்கள் - திரு. . தென்னகத் திருக்கோயில்கள் - திரு
síragnú algeng
நல்லுர் ருநீ கந்தசுவா
விசேடத
06.08.2008 புதன் கொடியேற்றம்
15.08.2008 வெள்ளி மஞ்சம்
23.08.2008 சனி கார்த்திகை
25.08.2008 திங்கள் சந்தானகோபாலர்
25.08.2008 திங்கள் கைலாசவாகனம்
26.08.2008 செவ்வாய் கஜவல்லி மஹாவ
26.08.2008 செவ்வாய் வேல் விமானம்
27.08.2008 புதன் தெண்டாயுதபாணி
27.08.2008 புதன் ஒருமுகத்திருவிழா 28.08.2008 வியாழன் சப்பறம் 29.08.2008 வெள்ளி தேர்
30.08.2008 go தீர்த்தம் 31.08.2008 ஞாயிறு பூங்காவனம்
01.09.2008 திங்கள் வைரவர்சாந்தி
Al

ரீ T.K, முத்துசுவாமி சாஸ்திரிகள்
வர் சி. முத்துப்பிள்ளை
ன் வெளியீடு
கராஜசர்மா அவர்கள்
மாரசாமி அவர்கள்
வே. நாராயணசாமி நர்மதா திரு. நா. அங்கமுத்து முதலியார்
வாரமணி முனைவர் சிவ. திருச்சிற்றபலம்
டாக்டர் உ. வே. சாமிநாதையர்
- ஈரோடு த. விசுவநாதன்
D. JITg5|Tascib6.9600TL offe061T B.A. B.L.
. சுப்பிரமணியம் கந்தசுவாமி
ub é9anlauf uorguío பி கோவில் மஹோற்சவ தினங்கள்
பகல் 10.00 மணி (01ம் திருவிழா)
LDT606) 05.00 LD600s (10ம் திருவிழா) மாலை 05.00 மணி (17ம் திருவிழா) காலை 07.00 மணி 20ம் திருவிழா) மாலை 05.00 மணி 20ம் திருவிழா) ல்லி காலை 07.00 மணி (21ம் திருவிழா) மாலை 05.00 மணி (21ம் திருவிழா) காலை 07.00 மணி (22ம் திருவிழா) மாலை 05.00 மணி (22ம் திருவிழா) மாலை 05.00 மணி (23ம் திருவிழா) காலை 07.00 மணி (24ம் திருவிழா) காலை 07.00 மணி (25ம் திருவிழா) மாலை 05.00 மணி (26ம் திருவிழா)
LDT606) 05.00 LD600s {27ம் திருவிழா)

Page 214
=/நல்லைக்குமரன் மலர் - 2008Aண
2008 இல் “யா வைத்தியகலாநிதி திருமதி
யாழ் மாநகரசபை யின் சைவசமய விவ காரக் குழுவினால் 2006ம் ஆண்டு தொடக்
கம் வழங்கப்பட்டு
இவ்வருடம் (2008) வைத்திய நிபுணர், வைத்திய கலாநிதி திருமதி ஜெயதேவி கணேசமூர்த்தி அவர் களுக்கு வழங்கப்படுகின்றது.
2008ம் ஆண்டிற்கான யாழ் விரு திற்குரியவரைத் தெரிவு செய்வதற்காக சைவசமய விவகாரக் குழுவின் பொதுச் சபை 29.07.2008 அன்று யாழ் மாநகர சபை ஆணையாளரும் குழுவின் தலை வருமான திரு.மு.செ.சரவண்பவ தலை மையில் கூடியது.
யாழ்ப்பாண மண்ணிலிருந்து மருத்துவப் பணியாற்றி வரும் வைத்திய கலாநிதி திருமதி ஜெயதேவி கணேச மூர்த்தி அவர்களுக்கு இவ்விருதினை வழங்குவதென ஏகமனதாகத் தீர்மானிக் கப்பட்டது.
இதன் மூலம் வைத்திய கலாநிதி திருமதி ஜெ.கணேசமூர்த்தி அவர்களின் சமூக, மருத்துவப் பணியைக் கெளரவிக் கும் முகமாக வழங்கப்படும் யாழ் விருது பெருமையடைகின்றது.
NA
M1
 
 
 
 
 

ழ் விருது” பெறும் ெெஜயதேவி கணேசமூர்த்தி
திருமதி ஜெ.கணேசமூர்த்தி அவர்கள் தனித்து மருத்துவப் பணியை மட்டுமன்றி சாயி சேவா சங்கத்துடன் இணைந்து சமூகப்பணியையும் ஆற்றி வரும் பெருந்தகை.
இனியன பேசும் பக்குவமும், அன்பாகப் பழகும் பெருந்தன்மையும் அமைதியாகச் செவிமடுக்கும் உன்னதமும் அவரின் அணிகலன்களாகும். மருத்துவர் ஒருவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்ப தற்கு மொழிவழி விளக்கம் தருவதை விட வைத்திய கலாநிதி திருமதி ஜெய தேவி கணேசமூர்த்தி அவர்களைச் சுட்டிக் காட்டுவதே போதுமானதாகும்.
இறைவனின் உயர் பணியாகக் கருதப்படும் மருத்துவ சேவையை தெய் வப் பணியாகக் கருதி அதனை சிறப் பாகச் செய்து நோயாளர்களை ஆற்றுப் படுத்தி அவர்களைக் குணப்படுத்தும் உத்தமப் பணியில் தன்னை அர்ப்பணித்த வைத்திய கலாநிதி திருமதி ஜெயதேவி கணேசமூர்த்தி அவர்களுக்கு நல்லைக் குமரன் மலர் - 2008 வெளியீட்டின் போது யாழ் விருது வழங்கி கெளரவிக்கும் இச் சந்தர்ப்பத்தில் அவரை வாழ்த்தி வணங்கு வதில் சைவசமய விவகாரக் குழு பெரு மையும் மனநிறைவும் எய்துகிறது.
சைவசமய விவகாரக் குழு
NA

Page 215
彗、
"தொண்டர்த
},
*。 * நாவலர் கலைத்தொண்டின்காவலன்
*丁-
書 菁 T 豔 All
༧, ཐོའི་ཡོ་
.ܦܘܬܐ
in it.
遭
E.
 
 
 

மரன் LDGADňr
面 SU56DD
இந்துபோட் இராசரத்தினம் க. பேரம்பலம்
தொழுகின்றோம் ந.விஜயசுந்தரம்

Page 216


Page 217
HWZ 6e peof- یۓOOeA
опане варао ја.
garaiano Basmoral psauglg asiaDarogagraripad swanaoar armuuaoopsgasabafanovalab -
GDNOGiš3 ஏந்தல் இராசரத்தினம் மேன்மை எய்தினர் மாந்தரில் மாணிக்கம் ஆய்.
"இறை ஒளி"
சைவப்பிள்ளைகள் கிறிஸ்தவ பாடசாலைகளில் கற்பதால் ஏற்படும் தாக் கங்களை நன்கறிந்த நாவலர் பெருமான், 1848 ஆம் ஆண்டு சைவப்பெரியார் களு க்கு ஒரு விஞ்ஞாபனத்தை வெளியிட்டார். கிராமங்கள் தோறும் சைவப் பாடசாலை களை அமைத்து எமது சைவப் பிள்ளை களை சைவச்சூழலில் கல்வி கற்கச் செய் யுங்கள், இப்பணியால் எமது சைவசமய மும் சைவக்கலாசாரமும், தமிழ்மொழியும் பாதுகாக்கப்படும் என்பதே இவரின் விஞ் ஞாபனமாகும்.
- A1 N་ཆ་
 

5 Ogos assasoa இராசரத்தினம்
க.பேரம்பலம் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஓய்வு)
இதன் முன்னோடியாக நாவலர் பெருமான் 1848 ஆம் ஆண்டு யாழ்ப் பாணம் வண்ணார்பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசாலையை (தற்போது இது நாவலர் ம.வி) ஆரம்பித்து நடாத்தி னார். இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைத் தாபித்தனர். நாவலர் பெருமானின் தூண்டு தலால் சைவப்பெரியார் சேர்.பொன். இராமநாதன் அவர்கள் 1911ஆம் ஆண்டு சைவப் பெண்பிள்ளைகள் கற்பதற்காக இராம நாதன் கல்லூரியை மருதனார்மடத்தில் நிறுவினார். இதனோடு இணைந்து பெண் களுக்குரிய ஆசிரிய கலாசாலையும் நடாத்தினார். இவ்வாசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றவர் தான் எமது சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள். 1921 ஆம் ஆண்டு ஆண்பிள்ளைகளின் நலன் கருதி சேர் பொன் இராமநாதன் அவர்கள் திருநெல் வேலியில் பரமேஸ்வராக்கல்லூரியையும், (தற்போது யாழ் பல்கலைக்கழகம்) இக் கல்லூரியுடன் இணைந்து ஆண்களுக் குரிய ஆசிரிய கலாசாலையையும், இதைத்தொடர்ந்து 1926ஆம் ஆண்டில் தென்மராட்சி கிழக்கில் உள்ள உசன் கிராமத்தில், ஒரு சைவ வித்தியாசாலை யையும் (தற்போது இது உசன் இராம நாதன் ம.வி) நிறுவினார். இம்மூன்று பாட
ܟܠ3(

Page 218
-/passoudeurafuso - acos/- சாலைகளையும் தனது நிர்வாகத்தில் வைத்துக் கொண்டு ஏனைய பத்துக்கு மேற்பட்ட பாடசாலைகளை நடாத்தும் பொறுப்பைச் சட்டத்தரணி திரு.சு.இராசரத் தினத்திடம் ஒப்படைத்தார்.
GODIFaaliant allaighflash
கிராமங்கள் தோறும் சைவப் பாட சாலைகள் அமைக்கும் நோக்கத்துடன் சேர்.பொன்.இராமநாதன் அவர்களால் 12.09.1923ஆம் திகதி சைவவித்தியா விருத்திச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இச் சபைக்கு பொறுப்பாகச் சட்டத்தரணி திரு.சு.இராசரத் தினம் அவர்களை நியமித்தார். இச்சபையின் அங்கத்தவர் களாக சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி, திருவாளர்கள் அ.சபாபதி, எஸ்.சிவபாத சுந்தரம், எஸ்.கந்தையா ஆகியோரையும் நியமித்தார். பிற்காலப்பகுதியில் கோப் பாய்ச் சட்டத்தரணி சுப்பிரமணியம், நல்லூர் அச்சலிங்கம், சட்டத்தரணி எஸ்.ஆர்.கனகநாயகம் ஆகியோரும் இச் சபையில் முக்கிய பதவியில் இருந்தனர்.
சைவப்பெரியார் சு.இராசரத்தினம் அவர்கள் கோப்பாய் சைவப் பெருங் குடியைச் சேர்ந்த கதிரேசு சுப்பிரமணியம் அவர்கட்கும், வல்வெட்டியைச் சேர்ந்த கொடைவள்ளல் குமாரசாமி மீனாட்சிக் கும் புத்திரராக 1884 ஆம் ஆண்டு யூலை மாதம் 4ம் திகதி பிறந்தார். இளம் வயதில் தனது தந்தையை இழந்த இராசரத்தினம் சொந்த மாமனார் நீதிபதி வைமன் கதிரவேற்பிள்ளையின் அரவணைப்பில் வளர்ந்தார். வைமன் கதிரவேற்பிள்ளை சிறந்த தமிழ் அறிஞர். நாவலர் கொள் கையில் ஈடுபாடுடையவர். அக்காலத்தில் சுங்கத்திணைக்களத்தில் பணிபுரிந்தவரும் இராசரத்தினத்தின் மைத்துனருமான செந்
Al

தமிழ் ஆசான் சின்னத்தம்பியிடமும், மற்றும் நல்லூரில் திண்ணைப் பள்ளிக் கூடம் நடாத்திவந்த சட்டம்பிஅம்மாவி டமும், தமிழ் இலக்கண, இலக்கியங்கள், சைவசமயம் ஆகிய பாடங்களைக் கற்றார். பின்பு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்
கல்கத்தா சட்டக்கல்லூரியிலும், இலங் கைச் சட்டக் கல்லூரியிலும் சட்டக்கல் வியை நிறைவு செய்தார். இலங்கைச் சட்டக்கல்லூரி இறுதித் தேர்வில் முதலாம் வகுப்பில் சித்தியடைந்த காரணத்தால்,
யால் பாராட்டப்பட்டார். யாழ்ப்பாணத்தில் பிரபல சட்டத்தரணியாகவும், பதில் நீதிபதியாகவும் கடமையாற்றினார்.
நலிந்த மக்கள் மேல் பரிவும், ஆதரவற்ற சிறுவர் மேல் கருணையும், தரும சிந்தனையும் கொண்டவர். உயர்ந்த தோற்றம், நேர் கொண்ட பார்வை, ந்ெந்றி யில் திருநீறு, சைவப்பாரம்பரிய உடை, சைவப்பாரம்பரியங்ளில் நாட்டம், சுறு சுறுப்பு என்பன இவரை இனங்காட்டும் குறிகளாகும். நாவலர் பணியில் நாட்டங் கொண்ட காரணத்தால் இவர் பணியைத் தொடர, தமது சொந்தத் தொழிலைத் துறந்து, திரிகரண சுத்தி யோடு பசி நோக்காது, கண்தூங்காது தமது, சொந்த வாகனத்தைப் பயன்படுத்தி, சைவப் பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி, கிராமங்கள் தோறும் உள்ள சைவப் பெரியார்கள், கொடையாளிகள், நிலபுலச் சொந்தக்காரர்கள் ஆகியோரின் உதவி பெற்று சைவப் பள்ளிக்கூடங்களை நிறு வத் தொடங்கினார்.
வலிகாமம், யாழ்ப்பாணம், தென்மராட்சி,
94N

Page 219
-ணWநல்லைக்குமரன் மலர் - 2008Aண வடமராட்சி, பச்சிலப்பள்ளி, கிளிநொச்சி, பூநகரி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், புத்தளம், நாவலப்பிட்டி, புசலாவை வரை 1924 -1960 வரை 163 சைவப்பாடசாலைகள் (இவற்றில் 7 ஆங்கிலப்பாடசாலைகள்) 31 தொழில் பயிற்சிப் பாடசாலைகள், ஒரு சைவாசிரிய கலாசாலை, இரண்டு சைவச்சிறுவர் இல்லங்கள் ஆகியவற்றைத் தாபித்தார். இவர் ஆரம்பித்த இருபது பாடசாலைகள் வரை அரசு அங்கீகரிக்கவில்லை. இவரது இச்சாதனை வரலாற்றுச் சிறப்புடையது. 1961ஆம் ஆண்டு அரசாங்கம் பாடசாலை களைச் சுவீகரிக்கும்போது இந்துப்போட் இராசரத்தினம் அவர்களின் முகாமையில் 163 அதிபர்களும், 1500 ஆசிரியர்களும், 40000 மாணவர்களும் இருந்தனர். இச் சேவை காரணமாகத்தான் ஓர் நிறுவனத் தின் பெயர் மதிப்புக்குரிய இராசரத்தினம் அவர்களுடன் சேர்ந்து கொண்டது. இதனால் எல்லோரும் அவரை அன்பாக "இந்துப்போட் இராசரத்தினம்" என அழைத்தனர்.
ĝojisjdio:Basañ GDFGiuTdfjfu GGDITFTnGD
தாம் நிறுவிய சைவப்பாடசாலை களில் சைவப்பாரம்பரியங்களைக் கொண்ட ஆசிரியர்களை நியமனம் செய்ய ஒரு சைவாசிரிய கலாசாலையை 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தில் திருநெல் வேலியில் நிறுவினார். இதற்குரிய காணி நாற்பது பரப்பையும் இதற்குள் இருந்த ஓர் பெரிய கல்வீட்டையும் நியாய வாதி இராசேந்திரம் அன்பளிப்புச் செய்தார். இக்கல்லூரியில் பணிபுரிய புகழ்பூத்த அதிபர்களாக மயிலிட்டி சுவாமிநாதன் அவர்களையும், இவரைத் தொடர்ந்து இடைக்காட்டைச் சேர்ந்த கந்தையா அவர்களையும் நியமித்தார். உப
NA . V'

அதிபராக தத்துவஞானி அளவெட்டி பொ.கைலாயபதியையும், விரிவுரையாளர் களாக பண்டிதமணி கணபதிப்பிள்ளை மற்றும் திருமதி செல்லத்துரை, திருவாளர் கள் நடராசா, செல்லத்துரை, சண்முக லிங்கம், இராசையா ஆகியோரையும் நியமித்தார்.
இங்கு வருடந்தோறும் ஐம்பது பயிற்சி ஆசிரிய மாணவர்கள் (ஆண், பெண்) பரீட்சைத் திணைக்களத்தால் போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப் படுவர். எழுபத்தைந்து மாணவர்கள் எழுத் துப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு, நேர்முகப்பரீட்சை மூலம் ஐம்பது மாணவர் தெரிவு செய்யப்படுவர். நேர்முகப்பரீட்சை யில் பலவிதமான தமிழ், சைவ வினாக் கள் வினாவப்படும். இவ் நேர்முகப் பரீட்சைக்குழுவில் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளுடன், இந்துப்போட் இராசரத் தினம் அவர்களின் பிரதிநிதியும் இருப்பார். அக்காலத்தில் இட்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை கருத்தரங்குகள் பிரதேசங்கள் தோறும் நடைபெறும். இங்கு பயிற்சி பெறும் மாண வர்கள் சைவபாரம்பரிய உடையில், விடுதி யில் தங்கி இருந்து பயிற்சி பெற்றனர்.
சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிவரை வகுப்புகள் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிலவேளை களில் வகுப்புகள் நடைபெறும். விசேட காரணங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை அதிபர் அனுமதி பெற்று வீடு செல்லலாம். திங்கள் காலை ஏழு மணிக்கு வகுப்புக் களுக்கு முக்கியமாக உடற்கல்வி, சங் கீதம் ஆகிய பாடங்களுக்குச் சமுக மளிக்க வேண்டியிருக்கும். இக்கலாசாலை மூலம் 1500 ஆசிரியர்கள் வரை அரசு
95\

Page 220
பாடசாலைகளை சுவீகரிக்கும் வரை பயிற்சி பெற்று வெளியேறினர். சைவா சிரிய கலாசாலை மூடப்பட்டாலும் கலா சாலை வீதி என்ற பெயர் இன்னும் இருந்து வருகின்றது.
druhůLLaFTDGD
சைவாசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மேலும் தமது தராதரத்தை உயர்த்த பிரவேச பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் ஆகிய பரீட்சை களில் சித்தியடைவதற்கேற்ற வகுப்புக் களை நடாத்துவதற்காக 1930 ஆம் ஆண்டில் இக்கலாசாலை வளாகத்தில் ஒரு காவியப் பாடசாலையை இந்துப் போட் இராசரத்தினம் அவர்கள் தொடக்கி வைத்தார். இவ்வகுப்பில் மாணவர்கள் தொகை அதிகரிக்கவே இதற்கென முத்துத்தம்பி வித்தியாசாலையில் ஒரு விசாலமான மண்டபத்தைக் கட்டினார். ஒரே நேரத்தில் 300 பிள்ளைகள் இருந்து படிக்கக்கூடியதாக இம்மண்டபமிருந்தது. இத்துடன் இணைந்தால் போல் இரு அறை களும் விரிவுரையாளருக்குக் கட்டப்பட்டது. இதன் விரிவுரையாளராகவும், பொறுப் பாளராகவும் பண்டிதமணி கணபதிப் பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டார்.
வருகை விரிவுரையாளர்களாக பண்டிதமணியின் மூத்த மாணவர்களாகிய, பணி டிதர்கள் செ.துரைசிங்கம் , சி.கா.தம்பையா, சு.இராசையா ஆகியோர் கடமையாற்றினர். இவ்வகுப்புக்கள் இரவு பகலாக இலவசமாக நடைபெற்றன. சமயவேறுபாடில்லாமல் எல்லாச் சமய ஆசிரியர்களும் பங்கு பற்றினர். தூர இடங்களில் வருபவர்களின் நன்மை கருதி மனேச்சர் அவர்கள் உணவு, விடுதி வசதி களும் செய்து கொடுத்தார். பண்டித
A1:

மணியின் பெரு முயற்சியால் இங்கு சம்ஸ்கிருதம், சிங்களம் ஆகிய பாடங் களும் போதிக்கப்பட்டு வந்தன. சமஸ் கிருத பாடத்தை வியாகரண சிரோன்மணி பிரம்ம பூரீத.கி.சீதாராம சாஸ்திரிகளும், சிங்கள பாடத்தை யாழ்ப்பாணம் விகா ராதிபதியும் போதித்து வந்தனர். அந்தணச் சிறுவர்கள் பலர் இங்கு கல்வி கற்று வந்தனர். இம்மும் மொழிக்காவியப் பாடசாலையைப் பார்வையிடுவதற்குத் தென்னிலங்கையில் அப்போதைய அரசியல் பிரமுகர் கலாநிதி.என்.எம். பெரேரா தலைமையில் அறிஞர் குழாம் சமுகங்கொடுத்து, சொற்பொழிவும் ஆற்றிச் சென்றது. இவர்களைச் சட்டத்தரணி இரா சரத்தினம் அவர்கள் வரவேற்று விருந்துப சாரம் அளித்தார்.
தொழில்பாடசாலைகள்:
படித்துவிட்டு வேலையற்றிருக்கும் பெண் பிள்ளைகளின் நலன்கருதி பதி னைந்து தையல் பயிற்சிப் பாடசாலை களையும் (நெசவு நிலையங்கள் உட்பட) பதினாறு பன்ன வேலைப் பாடசாலை களையும் ஆரம்பித்து நடாத்தினார். இத னால் பல நூற்றுக்கணக்கானவர்கள் தொழில் வாய்ப்பைப் பெற்றனர்.
Gnafnarffgill இன்னும்w
ஆதரவற்ற சைவச்சிறுவர்களின் நலன் கருதி திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையுடன் இணைந்தால்போல் ஆண், பெண் பிள்ளைகளுக்கென்று தனித்தனி சிறுவர் இல்லங்களை 1930 ஆம் ஆண்டு ஆரம்பித்து நடாத்தி வந்தார். இப்பிள்ளைகளை விடுதியில் தங்க வைத்து உணவு, உடை, கல்வி என்ப வற்றை இலவசமாக வழங்கி இவர்களை யும் சமூகத்தில் வேண்டப்படும் நற்பிரசை
6No

Page 221
=Wநல்லைக்குமரண் மலர் - 2008A= களாக்கும் பணியில் பெரியார் இராசரத் தினம் அவர்கள் ஈடுபட்டு வந்தார். இப் பணியைத் தொடர்ந்து அரசாங்கம் பாட சாலைகளை சுவீகரித்த பின்பும் தொடர் ந்து நடாத்தி வந்தார். இன்றும் இச்சிறுவர் இல்லத்தில் இருநூறு பிள்ளைகள் தங்கி யுள்ளனர்.
அரசாங்க சபை அங்கத்தவர் 183-94
அரசாங்க சபையில் தெரிவு செய் யப்பட்ட பிரதிநிதியாக 1936ம் ஆண்டு தொடக்கம் 1941ஆம் ஆண்டு வரை இருந்தார். இக்காலப்பகுதியில் சேர் பொன் இராமநாதனுடன் சேர்ந்து, தமிழ் பிள்ளை களின் கல்வி, சமூக நலன்கள் பற்றி பல சட்டவாக்கங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். குறிப்பாகச் சைவப் பிள்ளைகள் சிவ சின்னங்கள் அணிந்து எந்தப்பாடசாலைக்கும் செல்லலாம். அதே போல் சகலரும் சமச்சீராக சகல உரிமை களுடனும் கல்வி கற்கலாம் என்பன இவற்றில சிலவாகுமி. இந்துப் போட் இராசரத்தினம் அவர்களின் அறிவாற்றலை அறிந்த இலவசக்கல்வியின் தந்தையும் கல்வி மந்திரியுமான சி.டபிள்யு கன்னங் கரா அவர்கள் தாம் கொண்டு வந்த கல்விச் சீர்திருத்தத்திற்கு தனிமையில் இவரிடம் வந்து நல்ல பல ஆலோசனை களைப் பெற்றார். தான் நிறுவிய சைவப் பாடசாலைகளை அரச உதவி பெறும் பாடசாலைகளாக்க தனது அங்கத்து வத்தைப் பெரிதும் பயன்படுத்தினார்.
இவரது கல்விச் சேவைக்கு உதவியோர்
இவரது மதிநுட்பத்தையும், துடிப் புடன் சேவையாற்றும் தன்மையையும் அறிந்த கிராமங்கள் தோறும் கடமை யாற்றிய அதிபர்கள், மற்றும் கொடை யாளிகள், நிலபுலச் சொந்தக்காரர் நிழல்
A1

போல் இவரைத் தொடர்ந்து உதவினர். நெடுந்தீவைச் சேர்ந்த சின்னையா, பண்டிதர் பசுபதி வேலணையைச் சேர்ந்த செல்லையா, பொன்னையா, பண்டிதர் பொன்னுத்துரை சரவணையூர் பண்டிதர் மருதையினார், சுழிபுரம் நல்லதம்பி, கீரிமலை கந்தையா, கல்வயல் தொழில் நுட்ப அதிகாரி விநாயகமூர்த்தி, மட்டுவில் 860Luur, Lõr606) J60öggJ 35b6Juur, புத்தூர் சந்தி நிலபுலச் சொந்தக்காரர் வீரசிங்கம், இதே இடத்தைச் சேர்ந்த சின்த்தம்பி கொடிகாமம் மடாதிபதி அருணாசலம், பதிவாளர் சிதம்பரப் பிள்ளை எருவன் பண்டிதர் முருகேசு, வரணி வேலுப்பிள்ளை, முல்லைத்தீவு நமசிவாயம், வவுனியா சிதம்பரப்பிள்ளை, நாவலப்பிட்டி ஆத்மசோதி முத்தையா, கந்தர்மடம் சதாசிவம், கரவெட்டி கந்த வனம், கட்டுடை மதியாபரணம் என்போர் இவர்களில் சிலராவார். சைவவித்தியா விருத்திச் சங்கக் கணக்காளராகவும், நிர்வாக அதிகாரியாகவும் கந்தரோடை திரு.சு.அப்புத்துரை கடமையாற்றினார்.
சைவப்பெரியார் இந்துப்போட் இராசரத்தினம் அவர்கள் 1970 ஆம் ஆண்டு 86வது வயதில் இயற்கை எய்தி னார். இவரது சைவத்தமிழ் தொண்டையும் சமூகத் தொண்டையும் இலங்கையில் உள்ள கல்விமான்களும் மதித்தனர். இவருடைய பிரிவினால் யாழ்ப்பாணம் ஒரு சிறந்த சைவாபிமானியையும், தொண்ட னையும் இழந்தது. இந்துப்போட் இரா சரத்தினத்தின் கல்விச் சேவையை, இவர் தாபித்து அரசிடம் கையளித்த 163 பாடசாலைகளும் என்றும் நினைவு கூரும். இப்பாடசாலைகளில் ஒரு சில பாடசாலை கள் பெயர் மாற்றம் பெற்றிருக்கின்றன. ஐம்பது பாடசாலைகளுக்குமேல் மகா
א7ו

Page 222
--Hyd 256aiaw060ées Dyffesoff luoeswff - 2OO8Aவித்தியாலயங்களாக தரம் உயரப் பெற் றிருக்கின்றன. தற்போதிருக்கும் சைவ வித்தியாவிருத்திச் சங்க நிர்வாகம் வலயக் கல்வித்திணைக்களங்கள் மூலம் இந்துப் போட் இராசரத்தினம் அவர்களின் நிழல் படத்தை அவர் தாபித்த பாடசாலைகளில் இடம்பெறச் செய்யும் நல்ல முயற்சியில் ஈடுபடப்போவதாக அறிகின்றோம்.
சைவச்சிறுவர் இல்லம் இந்துப் போட் இராசரத்தினத்திற்குப் பின் 1970 ஆம் ஆண்டு தொடக்கம் 1987 ஆம் ஆண்டு வரை சட்டத்தரணி திரு.எஸ்.ஆர். கனகநாயகம் அவர்கள் ஏற்று நடாத்தி னார். இவர் இதற்கென்று ஓர் நிர்வாகத் தையும் ஏற்படுத்தினார். இவரைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி ச.வை.பரமேஸ்வர னும், பின்பு விவசாய பீடாதிபதி நவரத் தினராசாவும், அதைத்தொடர்ந்து பேராசிரி யர் சண்முகதாஸ் ஆகியோர் தலைவர் களாகவும், உபதலைவராக ஆறுதிரு முருகனும், செயலாளர் பொருளாளர்க ளாக முறையே ஒய்வு பெற்ற அதிபரும்
boboGobbot
பார்வதி தேவியினது ப பலம் சேர்த்திட நிலம் தன்னில் நிம்மதி நல்லை நாயகா ஆனைமுகன் சோதரனே நின் அடிகள் ே அரிகேசன் மருகோனே
கேட்கும் வரங்க

எழுத்தாளருமான சோ.பத்மநாதன், திருமதி.மனோன்மணி சண்முகதாஸ் டாக்டர் நடராசா திருவாளர்கள் கிருஷ் ணானந்தசிவம் சகாதேவசங்கரி, சு.பசுபதி,
குழந்தைவேல் ஆகியோர் கடமையாற்றினர்.
தற்போது தலைவராக திரு.அதற் பரானந்தம் ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் அவர்களும், உபதலைவராக ஓய்வுபெற்ற அதிபரும், இந்துப்போட் இரா சரத்தினத்தின் மருமகனுமான திரு.க. மகேஸ்வரன், ஓய்வு பெற்ற நிர்வாக அதி காரி திரு.க.நடராசா, செயலாளராக நல்லூர் கோட்டக்கல்விப் பணிப்பாளர், திரு.கே.வி.குணசேகரம், பொருளாளராக ஓய்வு பெற்ற ஆசிரிய கலாசாலை அதிபர் திரு.சோ.பத்மநாதன் ஆகியோர் கடமை யாற்றுகின்றனர்.
பெரியார் இந்துபோட் இராசரத் தினம் அவர்கள் கட்டிக் காத்த சைவப் பணியை - கல்விப் பணியைத் தொடர் வது கட்டாயமும் காலத்தின் தேவையு LDIT(35lb.
m ongbAulLIT
ாலகனே
ப்பா
பாய் வாழ்வதற்கு
அருளிடப்பா
பாற்றி நின்றோம்
ளை தந்திடப்பா
மீசாலையூர் கமலா

Page 223
சிவத்தமிழ்த் அண்ை தொழுக
சிவத்தமிழ் அன்னை துர்க்கா துரந்தரி கலாநிதி (செல்வி) தங்கம்மா அப் பாகி குட் டி அவர்கள் அமரத் துவமடைந்து விட் டார் என்ற செய்தி சைவத் தமிழ் உலகை துயரத்தில் ஆழ்த்தியது.
அன்னையின் அரும்பணியினால் ஈழத்து சைவத்தமிழ் உத்வேகம் பெற்றது 6T60T6)ITLD.
ஆதரவற்ற பிள்ளைகளின் அன் னையாக, ஏதுமற்ற முதியவர்களின் உத விக்கரமாக விளங்கிய சிவத்தமிழ் அன் னையின் அறப்பணியால் சைவசமயத்தின் பெருமை காட்பாற்றப்பட்டதென்ற உண்மை ஈழத்து சைவத்தமிழ் வரலாற்றில் முக்கிய பதிவாகும்.
சொற்றமிழால் சைவத் தமிழ் உலகை விழிப்படையச் செய்த அன் னையின் நற்சிந்தனைகள் ஆத்ம சுகம் தருபவை. அல்லற்படும் மானிடத்தை ஆற் றுப்படுத்துபவை. அன்னையின் சொற் பெருக்கு செவிநுகள் கனியாக இனித்ததை எவருமே மறந்து விடமாட்டார்கள்.
 
 
 
 
 
 

osuihai Suosasssi loửCềmDLL''')
ந. விஜயசுந்தரம்
அவரின் சொற்பொழிவுகள் ஈழத் தில் சைவப் பணிக்கு உரமூட்டின, ஆலய பரிபாலனங்களை புனரமைத்தன. அறப் பணிகளை வாழவைத்தன.
அன்னை மீது கொண்ட அளப் பரிய பக்தியினால் வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் தங்களின் அறப் பணிக் கொடைகளை அவரிடம் ஒப் படைத்தனர். அதனால் அவர்கள் பூரண திருப்தியும் மனநிறைவும் அடைந்தனர்.
அறப்பணியே சிவப்பணியாகக் கருதி அதனை ஈழத்து மண்ணில் தன்னை அர்ப்பணித்து நிறைவேற்றி உலகத்தின் உன்னதத் தாயாக விளங்கிய அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் சேவை என்றும் நினைவிற் கொள்வதற்குரியது.
அன்னையின் மறைவிற்கு தமிழ கத்தின் முதல்வர் கலைஞர் மு.கருணா நிதி அவர்கள் விடுத்த இரங்கல் செய்தி தமிழகம் வாழ் எட்டுக்கோடி தமிழ் மக்கள் அன்னைக்கு செலுத்திய அகவணக்க அஞ்சலியாகும். இத்துணை பெருமையை தன் அறப்பணியாலும் ஆளுமை மிகுந்த முகாமைத்துவத்தினாலும் கேட்போர் உள்ளத்தை ஈர்க்கும் சொற்திறனாலும் அவர் பெற்றார். இது எம் ஈழத்திற்கு அவர்களால் கிடைத்த பெரும் பேறாகும்.
199N

Page 224
-/рбарамеји је швој - гоовА
1993ம் ஆண்டு முதல் நல்லைக் குமரன் முதலாவது மலர் வெளியிடப் பட்டதிலிருந்து இதுகாறும் அன்னையின் தலைமையிலான தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானமே முதற்பிரதியைப் பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
15 வருடங்களாக அன்னையின் வாழ்த்துச் செய்தியுடன் வெளிவரும் நல்
நல்லூரிக் ச
நல்லூர்க் கந்தனை நண் நல்லதெல்லாந் த பல்லுயிர்க்கெல்லாம் பர பக்திசெய்யப் பணி
தொல்லைமிகு வாழ்வில் வந்தெமைக் காத் அல்லல் அறுத்து ஆனந் ஆண்டருள் செய்
தேவர் சிறைமீட்டு அசுரன தவத்தினில் எம்ை பாவ வினைக்ளை பக்கு பரஞ்சுடராய் எரிட்
உயிருக்குயிராய் நின்று
உற்ற நோய் நீக்
தாயினும் நல்ல தலைவ அன்பில் இணைத்
ஆறுமுகப் பொருள் அக அகஒளி தந்திடுவ நூறு எட்டு நாமங்கள் ரூ அப்பொருள் தான

லைக்குமரன் மலர் இம்முறை அன் னைக்கு அகம் நெகிழ்ந்து அஞ்சலிக்கும் செய்தியோடு வெளிவருகின்றது. அன்னை அவர்கள் எம்மத்தியில் இல்லையாயினும் அவரின் புனித ஆத்மா தேகாந்த நிலை யில் எம்மை வாழ்த்தும் - ஆசிக்கும் என்ற பூரண நம்பிக்கையோடு நல்லைக் குமரன் மலர் அன்னையின் பாதம் தொழுது அஞ்சலித்து அமைதி கொள்கிறது.
ந்தன் பதிகம்
ணுக மனமே ருவான் Dனாய் இருப்பவன் னிப்பான்
துயர் பல நேரினும் திடுவான் தம் நல்கியே திடுவான்
ரை ஆண்டவன் )LD 60)6)Jt'JLJIT6öT வமாய் நின்று IUT66
உண்மை விளக்கியே கிடுவான் னாய் தரணியில் திடுவான்
பொருளாய் நின்று ான்
பங்கள்
ாகி நின்றிடுவான்.
புலவர் சிவசிதம்பரம் திருநாவுக்கரசு சித்திரமேழி, இளவாலை.
ܟܠ0ܐ

Page 225
سplDT60if uD6Di - 2OO3Aه6tD6päزيVIb6سـس
நீர்ைடு செல்லு
நல்லூரின் வருடாந்த மஹோற்ச முல்லையென நறுமணம் பரப்பி பலரதும் நீங்கா இடம் பெற்று வெளிவரும் நல்லை கொள்ளும் யாழ்ப்பாண மாநகராட்சி ம6 பொருளாளராகத் தொடர்ந்து இவ்வருட திருவுளம் என்றே கருதுகிறேன்.
1993ஆம் ஆண்டு முதல் தொட இவ்வாண்டு 16வது மலராக மலர்வது யாழ் குடாநாட்டில் அசாதாரண சூழ்நிை மலர் வெளிவருகை இடையறாது தொ ஆகும். சைவசமய விவகாரக் குழு தனித மட்டும் நின்றுவிடாது பண்ணிசைப்பே என்பவற்றை மாணவர்களிடையே நடாத்த பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழா
இதற்கு மேலாக 2006ம் ஆண் பணியையும் மேற்கொண்டு வருகின்றே கருதாது சமய, சமூக பணிகளைச் செய்ே "யாழ் விருது” எனும் மாநகரசபையின்
2006ம் ஆண்டு சைவ சமய விவ பணியாற்றி எம்மை வழிப்படுத்திய யா வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஆண்டு சைவசமய விவகாரக் குழுவில் யாழ் மாநகரசபை முன்னாள் ஆணையாள இவ்விருது வழங்கப்பட்டது. 2008ம் ஆண் (திருமதி) ஜெயதேவி கணேசமூர்த்தி அ6 அவரின் சமூக மருத்துவப் பணியைக் விருது வழங்குவதில் நாம் மனநிறைவை
மேலும் சைவசமய விவகாரக் விளம்பரங்களை தந்துதவும் வர்த்தகப் ெ அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி முருகன் திருவருள் கிடைப்பதாக.
NA M N4

O USAsif ----
து. சோமசுந்தரம் பொருளாளர், சைவசமய விவகாரக் குழு.
வ காலங்களில் இடையறாது முகிழ்ந்து, பாராட்டுக்களைப் பெற்று மக்கள் மத்தியில் க்குமரன் மலரினை வெளியிட்டுப் பெருமிதம் ன்றத்தின் சைவசமய விவகாரக் குழுவின் மும் பணியாற்றக் கிடைத்தமை குமரன்
ர்ந்து வெளிவரும் நல்லைக்குமரன் மலர்
மகிழ்வுக்கும் மனநிறைவுக்கும் உரியது. ல நிலவுகின்ற போதிலும் நல்லைக்குமரன் டர்வது கந்தப் பெருமானின் திருவருளே ந்து நல்லைக் குமரன் மலர் வெளியீட்டுடன் ாட்டிகள், சைவசமயஅறிவுப் போட்டிகள் தி அவர்களுக்கு தங்கப்பதக்கம் உள்ளிட்ட வ்கி வருகின்றது.
ாடு தொடக்கம் யாழ் விருது வழங்கும் ாம். எமது மண்ணில் இருந்து தன்னலம் வாரைப் பாராட்டிக் கெளரவிக்கும் வகையில் அதியுயர் விருது வழங்கப்படுகின்றது.
காரக் குழுவின் தலைவராக நீண்டகாலம் ாழ் மாநகரசபையின் முன்னாள் சுகாதார இ.தெய்வேந்திரன் அவர்களுக்கும், 2007ம் * போசகராக நீண்டகாலம் பணியாற்றிய ர் திரு வே.பொ.பாலசிங்கம் அவர்களுக்கும் ாடு வைத்திய நிபுணர், வைத்திய கலாநிதி வர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது. கெளரவிக்கும் வகையில் அவருக்கு யாழ் >டகின்றோம்.
குழுவின் மலர் வெளியிடும் பணிக்கு பருமக்கள், நிதி சார் நிறுவனங்கள் மற்றும் கூறக் கடமைப்பட்டுள்ளோம். அனைவருக்கும்
in 1 N. 01 V

Page 226
=கWநலலைகருமரன மலர் - 2008Aக நல்லைக்கும தரமான ஆக்கங்கள் கிடைக் பிரசுரிக்கமுடியா
o இந்திய உளவியலும் மேலைத்தேய o திருமுறையுள் சைவசித்தாந்த சாகரப் e வள்ளி திருமணம் 0 புலவராக வந்த முருகன் e ஞானநாயகன்
• பாடசாலைகளில் சமயப் போதனைகள்
• அருணகிரிநாதரின் சமயப்பணி 6. e கந்தபுராணத்தில் காணப்படும் அறிவி
- பிரகாசின 9 முருகன் என்னும் தமிழ்க் கடவுளின் o யாழ்ப்பாணத்தில் சிறப்பான முருகன் o இந்துமதம் கூறும் மறுபிறப்புக் கோட் 0 மக்கட் பிறப்பின் மாண்பு sista.  ைசரவணத்தில் உதித்த சண்முகன் தி
• வெற்றி எல்லாம் தருவான் வேழமுகத்
நசித் 9 செந்தமிழையும் சைவத்தையும் பேணி
e கந்தவேள் பெருமை சைவசித்தா 9 முத்தமிழால் வைதாரையும் வாழவை
6656visiósi. e நல்லைக்குமரன் சோலையில் மறைந்
சி e நல்லூர் கந்தசாமி கோவிலும் அதன் 9 நயினை - நல்லூர் திருத்தல பஜனை 1 o யாழ்ப்பாண நாயக பட்டினமருவிய ந
கலாநி
• திருவையாறு பஞ்சநதீஸ்வரர் திருக்ே
6
A2

Uair ideoir - 16 கப்லபற்றும் இடமின்மையால் மல் போனவை.
உளவியலும் assignergia B.A (Hons)
திருமதி யோகேஸ்வரிசிவப்பிரகாசர் கலாநிதிஅருளானந்தனர் அநமசிவாயம்பிள்ளை(ஆசிரியர்காரைநகர்)
வ.வருணபிரசுரத் ரின் அவசியம் பண்டிதர்வை.பாலகிருகூர்ணன் சவச்செம்மல் செபரமநாதன்(தாவழி யற் கருத்துக்கள்
கருணாநிதி(4ம் வருடம் யாழ்பல்கலைக்கழகமி தத்துவம் திருமதிக.கபிலன்
ஆலயங்கள் மூ.சிவலிங்கம் இய்வுபெற்றகிதிே பாடு பண்டிதர்கு,துரைாஜா (ஆசிரியர் தாவாதிபிரம்மருநீசிவவை.நித்தியானந்தசர்மா நமதிசிவனேஸ்வரிபாலகிருகூர்ணன்(சங்கானை) ந்தான்
தியரூபன்(கலாசார அபிவிருத்திஉத்தியோகத்தர் வளர்க்கும் கடப்பாடு எமக்கு உண்டு
ககனகராசா இழநல்லூரி ந்தபண்டிதர்வ.வரதராஜா க்கும் முருகன்
மல் இரா.கேதீசன் (புண்ணலைக்கட்டுவனர் தெற்கு துள்ள கற்பகதரு
த்தமிழ்மணிநா.சிதம்பரநாதர்
பூர்வீகமும் கல்வயல்முருகதாஸன் ாதயாத்திரை நயினைநா.கோபாலகிருஷ்ணன் ல்லைப்பெருமானின் பேரற்புதங்கள் திநா.வி.மு.நவரத்தினம் (பாழ்பல்கலைக்கழகமி காவில்
ஈவப்புலவர்திருமதிதயாளினி செந்தில்நாதன்
NA )2N

Page 227
ஈழத் தமிழர்தம் இணையிலா யாழ் நகர் நீடு வாழி யாழ் நகராட்சி மன்றம் வாழ் எம் தமிழ் வாழ்க வ
ஆதியில் தமிழர் ஆண்டதொ ஆரியச் சக்கர வர்த்
பூதலம் புகழும் சங்கிலி மன்
பொருபகை வென்ற
ஏழிசை வல்லோன் யாழிசை
இனியநற் பரிசாய்ப் ஆழிசூழ் உலகம் புகழ்கலை அறிஞர்கள் கலைஞர்
தமிழர்கள் முஸ்லிம் மற்றுள தாயிவள் பேணும் ே
நமதரும் பண்பும் கலை கலி
நல்விருந் தோம்பிக்
கடலலை வீசும் மீன்வளம் ( கழனிகள் தோறும் 8 மடல்வரி தென்னை கமுகுக மண்வளஞ் சிந்திப் (
அழகிய வீதி கடைத்தெரு
அளித்திடு கூடம் தெ எழிலுறு கோட்டைக் கோபுர இனியநற் சோலை (
வேத மந்திரம் கீத மொலிக்
விளங்கிடு குர்ஆன் ஒதிடு பைபிள் போத மொலி ஓங்கிய கோபுர மண
() () () () () () () () () (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

«o Ko நகராட்சி மன்றம்
O O க் கீதம்
می^X
Yr
EY
நகரம யவே ଓଛ 85 6 ாழியவே
(ஈழத் தமிழர் .) 송
ால் நகரம் ళ్ల திகள் நகரம் iனன் புகழ்பெறு நகரம்
(ஈழத் தமிழர் .) ○
பாணன் ତୁ)
பெற்ற யாழ்ப்பாணம் 公 0க் கூடம் స్ట ர்கள் அவதார பீடம் () (ஈழத் தமிழர் .) る。
பேரும் . ()
சாதர ராவர் 。 OTSFITUb @ காப்பவள் வாழ்க )ع(
(ஈழத் தமிழர் .)
会。
பொங்கும் (1. கனிவளம் தங்கும் ள் வாழை 3.
பொலிபவள் வாழ்க
(ஈழத் தமிழர் .)
2
息) கல்வி ଦ୍ବିନୀ நாழில்நிலை யங்கள் ○ ம் கோயில்
கொண்டவள் வாழ்க
(ஈழத் தமிழர் .)
3`محمخ؟
கும் ○ நாதமொலிக்கும் 会 க்கும் නිෂ්‍ය
ரிகள் ஒலிக்கும்
(ஈழத் தமிழர் .)

Page 228
நல்லைக் குமர மனங்கமழ பங்க னாங்கள் உளம் ச
2*C)
2008ம் ஆண்டின் "நல்லை ஆசிச் செய்திகளையும் வாழ்த்துச் முதல்வர்கள் மற்றும் சைவப் பெரி
Z
பல சிரமங்கள் மத்தியிலு அறிஞர் பெருமக்களுக்கும் மலரு சக்தியாக இருந்த வர்த்தகப் ெ களுக்கும் இவ் விளம்பரங்களை
சிறாப்பர் திரு.த. கனகசபை அவர்
மலரை அழகுற அச்சிட் அச்சகத்தினருக்கும் இன்னும் ப6 பங்களித்த அன்புள்ளங்கள் அை நன்றிகளைத் தெரிவித்துக் கொள் கடாட்சம் எல்லோருக்கும் கிடைக்
 
 
 
 
 
 
 
 
 
 

(
بری
○。
க்குமரன்” பதினாறாவது மலருக்கு செய்திகளையும் வழங்கிய ஆதீன யோர்களுக்கும்
S:
w
শু
*)
ம் தம் ஆக்கங்களைத் தந்துதவிய நக்கு விளம்பரங்கள் தந்து, உந்து பெருமக்களுக்கும், நிதி நிறுவனங் ப் பெற்றுத்தந்துதவிய ஒய்வுபெற்ற களுககும,
ட்டுத் தந்துதவிய மதி கலர்ஸ் ல வழிகளிலும் மலரின் வரவுக்குப் னைவருக்கும் எமது உளங்கனிந்த வதோடு, நல்லைக்குமரனின் அருட் க அவன்தாள் இறைஞ்சுகின்றோம்.
aodrasófu alasavzgajog unqubůuntazzwað uomsagnitaaf? upaziữApab
} () () () () () () () () () ()

Page 229

《哈瓦unam引丐g)||Ionosfērugi sự
《4)}soos osoɛɲɛ ; mae @g但eUT日昌副由恆哈)陶侃心信unnā—出色)#un@maue @Œ (sosissa ots) qise, solidae唱)海獭点圈)solgi) soos ligiosoɛɛ ɲɔgɔ与诅 (但真unn昌計出恆)信也uzzaú可可唱)恐闰点唱eon)otsi) sonregeægðinnels lạ gìĝ; 唱唱日圆心auroy
点)向ueg也g(EEnsg』園可归铂追ge)ng)"(siendernoe)唱) 函白逾 (soooooo, seniores,Pg(FEQune)唱)nggun??)94恩嘎塔maue)UR5Q3분명g suaeqae powypraesoll,
|| sNo|×

Page 230


Page 231


Page 232
B→ーやイやイギ★★★★★★ 觅闵
智
கொமர்வு
(ELD
ங்கள் நல
9
藏
பத்து வருடங்க இலங்கையி
ன் Life
தெரிவு செய்
Dと **Qん 窃C念昭
WRN
 
 
 
 

கூறும் நல்லுலகிற்கு
நல்வழிதனைக் காட்டும்
லக் குமரன்" நூல்
நன்றே வெளிவர வ
ள் தொடர்ச்சியாக ச்சிறந்த வங்கி என யப்பட்டுள்ளது

Page 233
તહેra9 அழகே ஒளியாய் முரு
அவனருள் வேண்டி அடியா தேடி வந்தோம் நல்லு
சிதற்க
நாகரீக eassistead நவநாகரீகமா தாய்லாந்து, சீனா இந்தியா ஆகிய ரு
தரைமாயின், சுவர்மாபிள், கொமட்
இன்னும் கிளாஸ், மாபிள், பீ மனத்திருப்தியுடன் பெற்றுக்
தலைமையகம் டாம் வீதி, கொழும்பு:12 TP. Ol2428O3O
நலலைக கநதன அருள் வேண்டி
கோமாதாவாகிய ந
eS85TunnT5 TeouTuj 5 Tib iJb355 li
என்ன செய்வது என் பெற்றோர்களே நீங்கள் ஒவ்லி
வீடே ஒருலட் அத்துடன் குழந்தைகளுக்கு பால் Disasey Taj Tasce5
இப்படிப்பeடனம்மை அறிவில்லாமல்
இது நியாயமா? இது நீதிய “வேணியின்வேணவாபசுவ
165,கே.கே.எஸ் வீதி, யாழ்
TP:- 222 2661 2
 
 
 
 
 

நீகா நீ நல்லூரில் விற்றிருக்கும் ார் கூட்டம் அதைத் தாராயோ முருகா! ார் எம்பதியில் அமைந்ததப்பா ாக நாடுங்கள்
estás
க இல்ம்ை அமைத்திட இந்தோருேசியா, ாடுகளில் இருந்து இற்க்குமதி செய்யப்ப
வகைகள் குளியலறை இணைப்புக்கள்
ங்கான் கப்பன்சோசர் என்பவற்றை
கொள்ள நாடவேண்டிய இடம்
27, மின்சார நிலைய வீதி யாழ்ப்பாணம் TP 2226738
குறுஇ
நிற்கும் மெய்யடியார்களே சற்றுசிந்தியுங்கள் ாமும் ஒருதெய்வமல்லவா!
பொழுது நீங்கள் ஏன் யோசிக்க வேண்டும்
றுஏங்குவோர் எத்தனை பெற்றோர் வாருவரும் எம்மை வீட்டில் வளர்ப்பீர்களானால் Pinós assLTutspTas pirgupebaoaor! بند نہ இல்லையே என்று பதற்றப்படவும் தேவையில்லை க்குதாம் செய்யும் சேவை அளப்பரியது
சிலர் தொன்று புசிக்கின்றார்களே பா? இது தெய்வீகமா?
பதை நிறுத்தல்"
ஜப்பாணம்”
946 KREY 6گھطڑھNسم

Page 234
'ஆடி அை சந்Šl ஜ்ே, ፣፣፥ {፥... '፥፥f፧ ፡፤ ነኝ நீ'பண்ண்மயில் அடிபவர் துயர் தீர்க்க நீ மைதிலி ந
நங்கையளின் ஒரே ஆசை தங்களை அழகுப முன்னணி வகிக்கிறது அதற்கும் இதோ
மைதிலிநகைமாடம் விரும்பிய தொ
89, கஸ்துளியார் வீதி, யாழ்ப்பாணம்.
T.P 222 7902,
தெய்வீகம் அடை முருகனின் அரு
(1550p) 9Us frt.
அழகான கtcசியலற பு
ஒவ உலகத்திற்கேற்ப அழகிய ரெழ8ம: ஆ
(5ħxoaBOBb BnL Bbť
14, மின்சாரநிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 

வரும் முருகா! ஏறி வா முருகா! தங்கரதமேறி வா முருகா! 50D35 LIDTLLb
6 நகைமாடம்
டுத்துவது அதற்கு தங்க ஆபரணங்கள்தான் இருக்கிறது புதிய நகைமாடம் அதுதான்
புதிய இடம் கண்கவர் காட்சியகம் சிவுக்கு நங்கையர் நாடிவரும் இடம்
கிளை 127, செட்டியார் தெரு,
கொழும்பு, o777 воэ2154 نوشتہ
b6 தினமும் வலம் வந்து ந்தார்கள் என்றால் ள் தான் என்ன?
*r Say UL899væb, Zs
யே புதிய புடவைதிலுசுகள்
பைகள், சிநுவர் தொடக்கம் பெரியவர் வரை
தெரிவு செய்யக்கூடிய இடம்
TP:- R2323 6742) s

Page 235
-X-3-3-3-is- 率本 RVN செல்லப்பசுவாமிகள் யோகர் சுவ
கந்தன் வீதியில் நடமாடிய
g Aa
ந்தவர்கள் எழுத
இலவச கண் பரிசோதனை மு. மிதப்புயல்கeட பல்லுக்கு கிளி
A/C 47
BO, CBE.E.E.Glob, 66,
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
அதுதான் தங்கநகை
elaoLDåbsůLuLL
esse @冠=兀院
நங்கையர் நாழ வருமி இட
கவுசன்நகை'
23, கஸ்தூரியாரி வீதி, யாழ்ப்பாண 座本率率享率率率率率率率率率本率率率率率率率率尊
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*本本本本本来来来来来来来来卒来来卒来来来来来邀 ாமிகள் நல்லூர் முருகன் அருட்காட்சிகற்கு பாதாலல்லவோ முத்தி பெற்றார்கள். 颐
b0്ത്രി)
Iscör Lög, ciusi ru | Gn5.JScir
வாசிக்க கஷ்டப்பட்டால் இளைஞர் டோல் நிச்சயம் கண்தான்குறைபாடு கப்பொலிவுக்கு, சங்குப்பல்கeட ப்போமடுக்கொள்ள நாடுங்கள்
AMVAIZSAW
ಙ್ಞಗಿ வி 8, கே.கே.எஸ்.வீதி
2 2456 Glaficjblb,
软率率率率尊 软率率本尊 枣 本来 鞭本本率率率率
மாக அற்புத கோலம் காட்டி
தமுருகா எமை காத்திடப்பா
மின்னுவதோமின்னுவதாகவே இருக்க வேண்டும் மனம் கவரும் கண்கவர் டிசைன்களுடன்
ஆபரணங்கள் வாங்குவதற்கு
C
9-02, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
இ ை- 14
fò. () 021222 - 3479 空空空空空空空空空空

Page 236
次ー ஆவணி மாதமதில் முருகன்
ஆறு முகமாகி தங்க காட்சி தந்
※ 个 Bessessa Yuse is நங்கையரே நங்கைய அழகான பலவர்ண புதிய ஆடைகள 兴 கடைகளெல்லாம் ஏறிே 莞 梁 ஒரே இடத்தில் ஒரே பார்வையில் 楼 மன நிறைவோடு திரும் 梁 ※
(23rva
5/4 (30), நவீன சந்தை, |шпрüшп60опѣ.
※※※※※濠※※濠
轰 蒸 崇 |蒸
சூரணம் தைலம், எண்ணெய் வ
முருகன் வீதியில் நிதம் வந்து மறைந்திடும் பாவங்கள் து
s 62 ر |ഹ്യുമ്പ്ര് 2ീ XSS விளைவு ஆடம்
fŞ6 3683eyesi g4ropatrdirsbidir
புதுமனை ஆத்திவரப்பொருட்கள் நாள் சரக்குகள், குங்குமப்பு விவாக சுபமுகூத்தப் பொருட்கள்
வைத்தியர்களுக்
குளிசை வகைகள், பஸ்பம் எப்போ
ão (6)ão 60ã6
4, uão{(6Ölés,
2 ம் ஒழுங்கை, త్రి (ஆtயதளம் சந்திக்கு அருகாமை) 3-6
αιτώάδιατάσσΙΦς
ம்ருந்துச்சரக்
 
 
 
 
 
 

Εξ ர் விழாக் கோலம் கொண்டு த மேறி அடியவர்க்கு திடுவான். இர நீங்கள் விரும்புவது
ல்லவா அலக்கழியத் தேவையில்லை இறங்கத் தேவையில்லை
விரும்பிய ஆடைகளைப் பெற்று
லாம் நேரே வாருங்கள்
bs Batta
(0) оae агаа аз77
து அரோகரா! என கும்பிட்டால் w
ன்பங்கள் அத்தனையும். രമ്രങ്ങല്ലൂപ്രശ്ലേ
அஷ்டபந்தன மருந்துந்திரவியங்கள்
பச்தைத் தந்தனம்
முைதர் தத்தனம்
ஆயுள்ளுே மருந்துக்கள்
மருந்துச்ரேக்குகள்
குத் குேவையான
Dæ5a56;r, &6o8uJub, 68EHgJJJub, தும் பெற்றுத் கொள்ள நாடுங்கள்.
prabéyan
5 (76), மின்சார நிலைய வீதி, αιτώράλια 40Uτώ.
ଗ0 த.இ222 2912
குவியாபாரம் 爵

Page 237
நாளும் பொழுதும் முருக
அழியா வரமது தான்
బ్ల7 S్య
இன்றைய நாகரிக உலகில் ச
சகல விதமான வர்ண ஒயில் பெயின்ற் வகைகளும் பெற் Ggog su
வேல் பூ வாணிப
56А, шосилrёiaы "Шь с
ിട
ஜி.பலவிதமான அன்பலிப்புப் பொருட
密
密 2ايوg சாதனப் பொருடன்
Sparou Orang (goadies sai
தரமான நியாய விலைய 65, 66, ந
யாழ்ட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒஇ
உன் பாதம் நினைந்துருகி அமைதியை தந்திடுவாய்
கட்டப்படும் கட்டிடங்களுக்கேற் னபூச்சு வகைகளும், றுக்கொள்ள விரும்பி தெரிவு செய்ய ரும்இடம்
முருகன்
நிலையம் விதி, யாழ்ப்பாணம்.
ம் என் மீது நோய் தொடரினும் முருகா! தொழுது எழுந்திடுவேன்.
நஎமது இனிய வாழ்த்துக்கள் ழ்நகர் வந்ததும் பளிச்சென்று தெரிவது
@
i deon easos cue youiљi,
gene eel, 6Uagadu. 19. Kordonaia
Saifir agavaliesafoŵ as agónii gSambassair.

Page 238
மங்கள செல்வமாய் வாழ உன் மலரடிடே உன் திருவடி அடைய அ நங்கையரோ விரும்புவது நா
y6aDL- 9)lGODLABG என்றும் இளமையை 6 எனிறும் அழுகை விரும் இளவரசியாக இருக்க விரும்புவது நங்கையர் இளவரசி சேலைச் சே வாருங்கள் பாருங்கள் தெரியுங்க
இள95
57, நவீன சந்தை, யாழ்ப்பாணம் .
தமிழரின் வாழ்வியல் N முருகன் திருநடனம் கா முருகாஎம் இனத்தை காத்தரு தங்கம் என்றால் தங்கம்த டிசைன்களில் 22 கரட் 1560556f 6aff
91/1, கஸ்து umbů
 
 
 
 
 
 
 
 

ாற்றி முருகா! சிறப்புறு பணிகள் செய்தே ருள் தாருமையாஎன்றும்
ரீத மாற்றும் அதற்கேற்றவாறு fலும் மாற்றும் விரும்புவது நங்கையர் புவது நங்கையர் என்றும்
நங்கையர் அது தானி என்னவோ ாலைக்கு படையெடுப்பது எங்கே.
ள் O O O O திருப்தியுடன் செல்வீர்
நிலை கண்டு அடியவர்கள் ாண ஓடி வந்து அடைக்கலம் 5ள்வாய் என இறைஞ்சுகின்றோம். ான்!மங்கயரைக் கவரும் டில் தங்கமே தங்கமென யும் ஸ்தாபனம்

Page 239
நாளும் பொழுதும் f நான் செய்கருமமெலாம் ந
புதிய) Oெயர், புதிய ஸ்தாUனம், புது அது Uெயர் Uெற்ற ஒ முனOக்களுக்கேற்ற புதிஸ் பூதி Uஞ்சாலி, சேட், சூட் துணிகள், குழந்
கவர்ச்சியான இடம் ஆடை
 

உன் நினைவு முருகா! லம் பெற அருள் தாருமையா!
oைப்0ொலிவு, சுற்ற7 Uெயர்oட்டுமல்ல }ரு புடவை ஸ்தாUனம். ஸ்Uட்டுப்புடவைகள், அதுoட்டுOா! தைகளுக்கேற்ற ரெழOேட் ஆடைகள், எடுப்பவர்கள் தேடி வரும் இடம்
EX
لجيلا - لعلك
நல்லைக் குமரனின் மலர் மனம் பரப்ப “யாழருவி" எனும் குடிநீர் பன்னிர் தெளிக்க நாடிருவீர் பயன்பெற | 231, கோவில் வீதியில் அமைந்துள்ள சுவிஸ் மினரல் எனும் நிறுவனத்திடம் SLS தரச் சான்றிதழுக்கமைவாகவும் அடைக்கப்பட்ட குடிநீர் தூய்மையான நீரே உலகின் ழுதண்மையானழுதல் 0ருந்து
2.319 :* g 演
தொலைபேசி: 02122உ8122

Page 240
நல்லைக் கந்தன் என்ற
குறைதீர்க்கும்
ef.6Tib.Ga அது பிரபல, வபயர் பெ அசல் 22 கரட் டிசைன்களில் மங்கைய
செய்து கொ
தரப்கையர் விே
o Hill Heito
ZAMM AZ AVS
105, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம. T.P:-021222 7339
ஆவணி மாதம் தானே! வாழு பக்த கூட்டம் அருள் பெற இன
ஆறுமுகப் பெருமான் ஒளிவி வருகின்றார். நவநாகரீக மங்ை நகைகளை அணிந்து மு
aco55diocene
விதம் விதமான டிசைன்களில் உஉ கரதங் நல்லூரான் மு
BALACR/SH)
616, பருத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால் அவன் அடியவரின்
தய்வமன்றோ
. என்றால் ற்ற ஆபரணமாளிகை !
pல் புதிய புதிய பின் ஆவலுக்கேற்றவாறு டுக்கப்படும்.
சட9Aத தWறவது
s -Զ - OG ( 6 ) ) | (( )
2 "عبر -
C41-//
புதிய வீ.எம்.கே ஜூவல்லர்ஸ், நவீன சந்தை கட்டிடம்,
q A AL r AE y r A A ALGy T yT yTM yM Tyy yy pருகா நடனமாட காவடியாட்டம் Dறஞ்சுகிறேன் உன் திருப்பாதம்
சும் தங்கம் நகைகள் அணிந்துரதபவனி கையரே நீங்களும் ஒளிவீசும் உஉ கரடிதங்க நகனை தரிசிக்கக் கடாதா நாடுங்கள்
ડg குளிசை
த நகைகளைச் செய்து கொள்ள வசதியாக bdira Treaseul
VA Jeue House
த்துறை வீதி, ாழ்ப்பாணம்.
SL L LLL LLLL rCC LCLLL SCC L CL LCLL LLLLS LLLLLL GCC S LLLLLL LCCA eLMM MM yS

Page 241
வெள்ளை மணல் பரப்பி தோகைமயில் மீே நம் மக்கள் துன்பம
“கணேசன்” என்றாலே பழம் அங்கே நங்கையர் விரும்பும் பல வர்ண சேலைகள், சல்வார் ஆடவர் சிறு
நிறைந்திருக்கிறது. ஒருமுறை விஷயம் வாருங்கள் பாருங்கள் தெரியுங்கள்
201, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
நல்லைக் குமரா ே துன்பங்கள் தீர்ப்பவனே ட
பாவிகளை
Φρτυο ιδιόώ βυύυή வகைகளையும் பெற்று
Oறோணியோ பேப்பர் Cே Oumir Susuf Ourse es ஆகிய சகல விதமான பேப்பர் வகை
மை வகைகளையும் 6
ஐஸ் கிறீம், குளிர்பானம், கேக் வகைகள், பில் (Barcinguur66oep6
ஊதுபத்தி, சாம்பிராணி, விளைவு குடம், வாசல் தயாரிக்கும் மூலிகை வகைகள், குங்குமம், து GSJÖTTULIIGUTů GUITörfish foivis Golf TöBGD, G
இளஞனுஎைசன்ஸ் 1094,(298) ஆஸ்பத் TP22
 
 
 
 
 

லே நடனமாடும் முருகா! நறி வீதிவலம் வந்து தைகளைத்திடுவாய்!
வபரும் புடவை அகம்தான் கண்கவர் பட்டுப்புடவைகள், வர் சிறுமியருக்கேற்ற வரடிமேட் ஆடைகள்
செய்தால் வபருமையுடன் திரும்புவீர்கள்!
· TP: 222 2830
சோதி வடிவானவனே! ாதியாய் கரைந்து விட்டோம் 85/15560)Lur வகைகளையும் எசன்ஸ் நக் லகாள்ள நாடுங்கள்
ດ້ວLຕໍ່ Sນນໍ້ມf Coດຫນໍາສໍາ ຫຼື Offມງດໍາ ບຸ້ານ
Oபொக்ஸ் போOசிப் போe Oபிறிஸ்டல் போ
ளையும் அச்சகத்துக்குத் தேவையான $வண்டிய அளவிலும்
ஸ்கற். இனிப்பு பீடா ஆகியவை தயாரிப்பதற்கு Du 6hUnsoujo85606muquip னத்திரவிய்ங்கள், ஆயுள்வேத மருந்து வகைகள் பகுமப் பூ எண்ணெய், நெய், மற்றும் சாப்பாட்டு JITË GJGD55Gjigjlb, gjLGjGirlgu QEJ 6Lib
Pfi 68, uJTpÚJT6Corb. 22386

Page 242
s ಥ್ವಿ அதிகாலை நாலரை மணிநாத மணி வணங்க நீநல்லதெலா
85film butu obinso eg butu
மணமகள் பட்டு பிடவைக அதுமட்டுமா பஞ்சாபி சேட் சூட் நெடி மேட் ஆடைகள் கவரிசிசியான
லிங்கநா: ܨܒ ܝܒ�
13,14, 6 Influlasa DL, யாழ்ப்பாணம். TP:- 222 831839
அழகான முருகையா நல்லை நாய உன் திருவடி காண வந்தோம் ஆ
NEVA
ஆகா னன்ன ராகம் காதுக்கு இல்லை இல்லை அது மனதுக்கு இ
அங்கே தான் நாகரீ: தெரிவுக்காக நாடிச் செல்கிறார்கள். ஒரு
ഗ്രഞ്ചരൂ0 ശ്രLതുമ്പ 4திய/ தியரம்ை
لكي والتا
இல 24, 7, 8, நவீனசந்தை உபுறம், யாழ்ப்பாணம். """
r
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

jew vita' viżiv vğa • w:Qız y 1 gyr 해" r iv
க்கு கேட்கையில் நாமெழுந்து முருகனை ம் தந்தருள வேண்டுகிறோம்
பெற்ற ஒருபிடவை ஸ்தாபனம் ளுக்கு பெயர் பெற்ற இடம் துணிகள் குழந்தைகளுக்கேற்ப
இடம் விஜயம் செய்து பாருங்கள்
TH S Oc
47, 6 uirfiurabaolL ,
ழ்ப்பானம். TP:-22s2 807
கனே! திசையெலாம் முருகநாமம் கூறி 2ஆறுதலளித்து எமை காப்பாற்றையா!
RAGGAGAMAS
PaDDUCHO Lai
த இனிமையாக இருக்குதே! ணிமை தரும் ராகம்ஸ் படுச்சோலை
; நங்கையர் விரும்பிய முறை மட்டும் விஜயம் செய்து பாருங்கள்
്റ്, ബ്രറഗ്ര മൃതLáര് ィ%顎"J
פריjbfó6.3

Page 243
5Taguib songpu Tib LRT
என்று கூவியழைத்து தூக்கில் ஏறி
என்று அண்ணலார் பாற்குடமாக போ
40 ஆண்டுகளாக உங்கள்
என்று கேட்டு வாங்குங்கள்
6ssaggio நின்று நீன காஉபடி கற்பூரம்
தயாரிப்ப
Ms Sons Group Of Companies 672/3, Galle Road. Off Mayura Mw, Ratmalana, Phone 636818
 
 
 
 
 
 
 
 

காவடியாம் முருகா! முருகா
காவடியாம் அரோகரா அரோகரா
ரப்பா ஒழியாதோ விர வேலை வீசப்பா !
நன் மதிப்பைப் பெற்ற
>லக்கும் ஜோதி euUe 2 என்றும் தரும்
ாளர்கள்
ஏகவினயோகஸ்தர்கள்: பிரபாரேடிங்கம்பனி 31 கபேஸ் லேன், கொழும்பு - 11 39.9426499.750

Page 244
ஆவணி மாதமதில் விபூ அருங் காட்சி தரும் உன் திருவடி பணிந்து நாம் வேன
119, கஸ்துரியா
லிங்கன் என்றால் நிை
சுவைத்துப் பாருங்கள் சுகாதா
து ஸ்பெசன் ஐஸ்கிரீம்
ஐ சொக்ைேட் ஐஸ்கிறிம்
இ நட்வர் ஐவற்கிறிம்
இ புருட்சட்ை ஐஸ்கிரீம்
து ஜெலி ஐஸ்கிறீம்
இ மஸ்கட்
அத்தனையும்
யாழ் நகரில் ஆதிவிசேட Uல் சுவை ஸ் உள்ளே சென்றால் கண் குளிரும், முனம் ( விஷயம் செய்து
119. Kasthuy
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக் கோலம் கொண்டு
நல்லூர் முருகா ர்டுவது துன்பமிலா வாழ்வன்றோ!
ர் வீதி, யாழ்ப்பாணம்.
னவுக்கு வருவது ஐஸ்கிரீடு
ரமுறைப்படி தயாரிக்கப்பட்ட
g (9niai Ulf
ஐ வெனிாை ஐஸ்கிறிம்
இ மட்டன் கேக் வகைகள் - g uбläдrf7 spx
இட்ைடு
து ஸ்பெசன் பீடா
ஒரே இடத்தில்
தாUனம் என்றால் அது லிங்கலேதான் தளிரும், சுவை குளிரும்,திருப்தி குளிரும் துUாருங்கள்.

Page 245
- 6ul lor புற்றுநோய்
தடுப்புச்
நோயாளர்களை இனம்காணல்.குறிப்பாக ஆரம்
மேற்கொள்ளல்
இனம் காணப்பட்ட நோயாளர்கள் உடன் தகுந்த சி
ஆதரவற்ற நோயாளர்களுக்கும் இளம் நோயாள
சமூகநல நிறுவனங்களுடன் இணைந்து சங்கச் 6
புற்றுநோய் சார்பான சமூக சுகாதாரக்கல்வியைக
எயிட்ஸ் நோய் சார்பான
Sjö நோய் சார்பான சுகாதாரக் கல்வியை மேற்கொண்டு வரமுன் காத்தல் நடவடிக்ை
எம் பணி சிறக்க நிதி உத
புதிய அங்கத்தவர்கள் செயற்பட அை
, ாதன்
6DY LLO) புற்றுநோய்
தடுப்புச்
124,3ம் கு யாழ்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

& 6 O எயிடீஸ் நோய்
சங்க9
நிலையில் இனம்கான நடவடிக்கைகள்
கிச்சை வபற வழிவகுத்தல்
ர்களுக்கும் சாத்தியமான வழிகளில் உதவுதல்
haFu IsibLIIT(Bass6ooIT Gfirfio, படுத்தல்
RS60 மட்டங்களிலும் பிரசாரம் செய்தல்
மதுபணிகள்
உரிய இயக்குனர்கள் மத்தியில் ககளை ஊக்குவித்தல்
வியை வேண்டுகின்றோம்
எம்முடன் இணைந்து ழக்கின்றோம்.
uj.
Tibeto எயிடீஸ் நோய்
றுக்குத் தெரு, LumresouTub.

Page 246
நல்லூர் முருகா! நாளும் பெ முருக நாமம் பாட உன் திரு தந்திடுவாய் அருளம் தே
பின்வரும் p
சில்லறையாகவும் மொத்தமா
SAMAVTAMAKAL AANVAE ABELECA
G4MM4 PHL-4RM4C
ADAELMMAL4GLE FO,
CAEVOVA RUPA WERSA
104, Stanly
1፫P: 222 247
() P
நல்லூர் முருகா! கந்தா கார்த்தி ஆலயம் நோக் தேரேறி அமைதி தந்
※。 லuயருக்கேற்றவியா இதோ யாழ் நகரில் பாடசாலை ம அச்சுக்ககூடங்களுக்குத் தேவையா மாணவ மாணவிகளுக்கு தேவை öGJfrdőf1 5(5íb élÜL5lunafö5 GlasnÜL515 Gi
300, ஆஸ்பத்திரி
TP:-
 
 
 

O ழுதும் உனை வேண்டி நிற்க நப்பாதம் காண வைத்தாய் ரேறி விளைவுதந்திடுவாய்.
பன்முக வர்த்தக ஸ்தாபனல்
ன் உற்பத்தி பொருட்களை
O O O O O கவும் பெற்றுக் கொள்ளலாம்.
T4 M MALK /YEAADS Lad
EUTICAL (Pvt) Ltd.
RSTA CO Ltd.
VSAKLAERS Littad.
TILE TRADERS
Rd, Jaffna. 79, 222 8330
O( ,* س திகேயா என அடியார்கள் கூட்டம் கி விரையுதப்பா. து எமை காத்திடப்பா!
O ரத்திற்கேற்றவuயர் ற்றும் காரியாலய உபகரணங்கள் ன பல வர்ண பற்பல காகிதாதிகள் UrTGOT Ligju pGDëfGëtesGfoto GDU85cit
அனைத்துக்கும் நாடவேண்டிய இடம்
பொலித்தின் றோல் வகைகள்
விற்பனையாளர்கள்
வீதி, யாழ்ப்பாணம்.
22 5343

Page 247
::::::::: S-88 SSSSSSSSSasassists a ஆவணி மாதம் குமரன் முருகனை பூவழிக்கும் மலர்
தமிழ் கூறும் உலகெலாம்
அலுமினியம், எவர் சில்வர் பாத்
ஆலயங்களிற்கேற்ற மன விருப்பத்திற்கேற்ப
விஞ்ஞான உலகத்திற்கேற்ப
இன்னும் பல பொருட்கள் நி
IN A ON AYANA ji i ÁjJŽii i V7 i
As
No. 65, K.K.S Road, Jaffna. s:::::::ssassassississa Sassassassess cases
வருடா வருடம் நல்லைச் "நல்லை குமரன்” மலரை வாழ்த்தி
* புத்தம் புதிய மோடார் ை 次 DIT LIIT 6&föť
★ 6860
★
என்பனவற்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ooooooooooooooooooooooooooooo திருவிளையாடல் மலர்கின்றது ●ኦ நல்லைக் குமரன் மலரல்லவோ
அருள் பரப்பும் மலரல்லவோ
◄p 11
திரங்கள், சிறுவர் சயிக்கிள்கள் வெண்கலப்பொருட்கள்
அன்பளிப்புப் பொருட்கள்
மின் விளையாட்டுப் பொருட்கள்
யாய விலையில் கிடைக்கும்
„I rur árY - T O -N
பஞ்டி
虽
특
TP 0212222197
க் குமரனின் அருள் பரப்பும்
குமரன் அருள் வேண்டி நிற்கின்றோம்.
6
66, a 5ff IITölfeb6
பற்ற வகைகள்
* சோலர் வகைகள் ற்கு நாடவேண்டிய இடம்
O) ມີຫຼາຍຫນີ້ seGSullardaitesiño
கிளை அருள்விநாயகர் மோட்டோர்ஸ் 262, கண்டி வீதி, சாவகச்சேரி.
EEEEEEEEEEEEEEEEEEEERË
Gååå

Page 248
நல்லூர் முருகன் திருவடிநினை துன்பமெல்லாம் நீங்கி அ தந்திடுவான
ஓ ஹோ என
சைவ பிரியர்களுக்கும் 6 ஒரு வரப்பிரசாத
யாழ் நகர் மத்தியிலே
Of 9
圣
ܚ
நகர ழுத்தியில் ஓர்
பல கால ஹொட்டல்
சைவ பிரியர்களுக்கு ஏற்ற
மதிய உணவு, பலகார வை
முக்கள் தேடி வரும் ஆதி
"ஒடர்கள் உடனுக்கு
M.
全 姜
}
프 A.
క్లబ్లీ
埃
А.
پي: 弯
闵 s: 器 途 弩 A.
توس 途
ዳማኖሩጫs لومټ
A.
195/57 BITIňIGBE
 

ந்து வலம்வந்து வணங்கினால் ருள் தந்து அமைதியை ர் முருகன்.
விரதமிருப்பவர்களுக்கும் மரக மளிர்கிறது
பதிறம்பட இயங்கும் னவகம்
5ITOT
reced
சைவ உணவகம்
அனுபவம் பெற்ற நாம்
வாறு சிற்றுண்டி வகைகள்,
ககள் தயார் செய்கின்றோம்
وسله Aà
A ་་་་་་་་་་་་་ A组
تحت va
உயர் சைவ உணவகம்.
பன் கவனிக்கப்படும்"
சன்துறை வீதி, IT6OOTIh

Page 249
வேண்டும் வேண்டும் உணதரு இது நல்லூர் வீதிதனில் தங்கரதபே
(Q)
|
மி வாராந்தமாதா
(Aபாலர் வகுப்பு முதல் மடதாரி வகு
பிறந்ததின வாழ்த்து மடல்கள் ܛܬ̈U
காகிதாதிகள், அலுவலக பாடசா ܐܸܠU
யாழ், கொழும்பு சகல புதினப்ப
ö56)6DöDTö 5
340, செடியார் தெரு,
கொழும்பு. O11 2422321 :::::::::::: :, šš, GRÈS
ΕΕ ή και έξι έξι ή εξέι:
காலத்தால் அழியாத - கற்பை
gasa gbuasipi
புத்தம் புதிய
தங்கப் படைப்புக்கள் தங்க
தாங்கம் என்றால் தரம் தவறாம
74, கஸ்தூரியார் வீதி,
RŮUTOJib. TP222 s51 TP :- 021
, : . :::::::::: 3 åååååååååå
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5ள் தவிக்கின்றோம் நிம்மதியற்று றி எமை காத்தருள் காத்திகேயா
நீத சஞ்சிகைகள்
புவரையான சகல நூல்களும்
திருமண வாழ்த்து மடல்கள் ܬU
லை உபகரணங்கள் ஆகியவற்றிற்கும் த்திரிகைகளுக்கும் யாழ் நகரில் |ளிரும் ஸ்தாபனம்
4, ஆஸ்பத்திரி வீதி, (பஸ்நிலையம்) யாழ்ப்பாணம். TP:- 222 6693
SSSRG SSRS $ 666 663
s S. s
S.
猫
娜
S.
க்கும் நல்லைக் கந்தா! அருள் தந்து எமை காத்திடப்பா
EUTögj bILLITgj ëijlgj UELDLütgebobbit Ba5jbU göEODEUTuLupjbg) | latoortitöblflö
த்தின் தரம் என்றும் நிரந்தரம்
ல் நாடுமிடம் நகுலா நகை மாடம்
நியூ லலிதாஸ் ஜூவல்லறி 171, கஸ்தூரியார் வீதி.
222 3473 umpijJT6 orb. LLLOLO0LLLLLLLLLLuOGGGmGGGyGmGSyyyyyS

Page 250
கருணைகூர் முகங்க்ளாறுங்க
ஆறுமுகப்பெருமானேத அமைதித
சகல விருமான மின்சார ப
மீன் சருனர்
ó.6ff.F GMUŰ 6
நீர் ஞாங்கி
வீட்டுத் குளயா
அனைத்து இலத்திரனிய
ஒரே இடத்தில் வ
நாட வேண்
Distributors ofE Electrical
... 2
S
யாழ் வீதி, இS$ 的袭传袭卷姜苓笠
 
 
 
 
 
 
 
 
 

ாங்கள் பன்னிரண்டும் கொண்ட
ங்கரத மேறிவந்து எமக்கு ந்திடுவாய்!
彦
安
O O 7\e-so) பாழ் வீதி, மானிப்பாய்
ரீன்ப் பொருட்களையும்,
வ்களையும்,
கைகளையும்,
களையும்,
உங்களுக்கான
ல் உபகரணங்களையும்
பற்றுக் கொள்ள
ryuu Su6
ectrical Items and appliances.

Page 251
2) உங்கள் பிள்ளையில் S CBE ITCB CBEffiel உங்கள் பிள்ளைகளினி எதிர் காலநி:ை எதிர்பார்ப்பு, அவர்களுங்காக “Uொண்ட்
స్త్రా 2
|ண்னறிவித்தவிண்றி பொண் அரும்பு கணக்கின் விதிகளையும்
உங்கள் பிள்ளையின் உயர்
பொள் அரும்பு கணக்கின் மூலம் உங்கள் பிள்ளையின் ஐ. கணக்கு பாதுகாவருேக்கான இலவச ஆயுட் காப்புறுதி பிள்
மற்றும் பல்கலைக்கழகப் புதந பரீட்சைகரருக்கான புரை
|LTL
BDC
ஒEபு :E Eபாக பங் R.m. millifi m-EHF==i afti ili1
 
 
 
 
 
 
 
 
 
 
 

ீ உயர் கல்விக்காக த் தொடங்குங்கள். த ஒளி மயமாக்குவதே உங்களது ஒரே
அரும்பு" Eங்Eொன்றை ஆரம்பித்து
களரிசேமியுங்கள்.
118 வயதுக்தக் குறைந்த சகல பிள்ளைகளுக்கம் வ
வந்தோர்களால் ஒக்கனக்கை ஆரம்பிக்க முடியும் 2. பளம் முRமோ அல்லது அவர்களுக்குக் கிடைக்குள் "பொன் அரும்பு கணக்கு வவுச்சர்கள் மூலாே ஒக் கணக்கை ஆரம்பிக்கலாம், ஆகக் குறைந்த ஆரம்ப விவப்பாக ருபா 200= ஐவைப்பர் செப்பவேண்டும். 3. சாதாரண சேமிப்பகEாக்குகளை விட ஃவட்டி அதிகம், 4 ஆணர்டு 5 புலமைப் பரிசில் பரீட்சை அதிகூடிய புள்ளிகளைப் பெறும் "பொனர் அரும்பு கணக்குகளை வைத்திருப்பவர்களுக்க தேசிய ரீதியில் 1000 பேருக்கும் மாவட்ட ரீதியாக 250 பேருக்கும் ரூ.10,000 வீதம் பனப் பரிசுகள் வழங்கப்பம் இதற்கான தகுதியைப் பெறுவதற்கு பரீட்சை திகதிக்க முன்பு பொள் அரும்பு" கEாக்கில் குறைந்தபட்சம் ரு.2500/= நிலுவையாக ஒருக்கவேண்டும் 3.பிள்ளைகளுக்கு மட்டுமின்றி கனக்கை ஆரம்பித்தவருக்கும்
ஒவவசஆயுட்காப்புறுதிவழங்கப்படும்.
காப்புறுதி
பாரதூரமான விபத்து மற்றும் குறித்துரைக்கப்பட்ட 10 நோய்களில் ஒன்று தொடர்பாக, பிள்ளைக்கு ரூபா.100,000 வரையான இலவச காப்பீடு வழங்கப்படும். அரசாங்க வைத்தியச்சாலையிள் சிகிச்சை பெற்றாள் நாள் ஒன்றிற்கு ரூபா 600/= வீதம் 30 தினங்களுக்கு வழங்கப்படும். 7.கனக்கை ஆரம்பிப்பவருக்த70 வயதுவரை இவசஆயுள்
காப்புறுதி, கணக்கை ஆரம்பிப்பவர் 60 வயதுக்கு குறைந்தவராக இருக்கவேண்டும்) "கணக்கை ஆரம்பித்தவருக்க கணக்கிலுள்ள நிலுவையை போள்) மடங்த அவசர விபத்துகாப்பீடு ஒலவசம் ஆகக் Efulig LP500.000/= |ஏற்பட்ட விபத்துக்கமைய காப்புறுதி தொகை வழங்கப்படும் பல கனக்தகளை ஆரம்பிப்பவருக்கான காப்பீடு ஆகக்கூடியது 1,000,000/= ஒதற்கான தகுதியை பெற சம்பவம் நிகழ்வதற்க முன்பு 6 மாதங்களாக"ரண் கெதுளு கனக்கில் குறைந்தபட்சம் ருபா 5,000/=பேனப்பட வேள்ைளும் அத்துடன் சம்பவம் நிந்து5மாதங்களுக்குள் சம்பந்தப்பட்டவங்கிக் கிளைக்க கோரிக்கையை சமர்பிக்கவேண்டும். 8. பிள்ளைக்கு 18 வயதானதும் பொன் அரும்பு காக்க சுயமாக 8+ஒனளஞள் செமிப்பகனக்தக்காற்றுப்பம் 9. மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து அருகிலுள்ள
இலங்கை வங்கி கிளை முகாமையாளருடன் தொடர்பு
நிபந்தனைகளையும் திருந்தும் உரிமை ஓங்கை வங்கிக்கு உா கல்விக்கான நிதி அழுத்தளம்
யர் கல்விக்கான நிதி அத்திவாரத்தைக் கட்டியொப்பா Eளக்கான விபத்து மற்றும் சுகபீனக் காப்பிட5 ==
|LTL T।
(6. ঞ্জিী ©I5

Page 252
நல்லைமுருகன் அவன் திருவடிபணிந்தா வாழ்நாள் முழுதும் வ6 3% ز
கர்ப்பிணித் தாய்மாருக்கும் சிறு நிறைந்த
அன்னா கோப்பி, அண்ணா பற்பொ
g5656 IDII, 65. LIT DII, 6)
&lafrao II 6n
C¿/ Gകnt
நவீன சந்தை, யாழ்ப்பாணம். தொ. பே. 222 1299
O
எந்தநாளும் நல்லூரானை துன்பம் எல்லாம் நீங்கிவிடும் அக்கால அதனாலல்லவோ முருகனி
Әьяпčjt
நீங்கள் காப்புறுதிசெய்து விட்டீர்களா? ஏன் சுண வேண்டும் அது உங்களுக்கும் உங்களைச் ச அத்துடன் “ஆரே சேர்த்துக் கொண்டால் அரச தன: சிகிச்சை பெறும் நாட்களுக்குக
புதிய புதிய காப்புறுதித்திட்டங்க மினிமுத்து - திவிதிலின
- விபருக்காப்புறுதி
இன்னும் பல பல தெ த.கனகசபை 7 குமாரசாமி வீதி, கந்தர் மடம், யாழ்ப்பாணம். Τp:- 222 6369
O
 
 
 
 
 
 

ல் அகலுமப்பா சகல துன்பங்களும்
ாமுடன் வாழதினமும்
)ார்களுக்கும் ஏற்ற போசாக்கு
சததுமா
Ig, 9666JOITTI LIS, LIőF6Dðf SÐrfðfRDII றுத்த அரிசிமா, உழுத்தம்மா
(பி வகைகள்
రీఓ26_ O
65IT. G.I. O21 222 3565
IO
வலம்வந்து வணங்கினால் 0 ஞானிகள் அருந்தவம் செய்த இடம் lன் அதிசயம் மெத்த உண்டு
புறுதி க்கம் நீங்கள் ஒவ்வொருவரும் காப்புறுதிசெய்ய ார்ந்தவர்களுக்கும் பேருதவியாக இருக்கும் ாக்யா? வையும் ார் இஆஸ்பத்திரியில் தங்கியிருந்து ட்டணம் பெற்றுக் கொள்ளலாம் ள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது யசஇசுறு-ஜீவக - பிரகுண வபன்ஷன் காப்புறுதி ாடர்புகொள்ளுங்கள்
அமைப்பாளர்
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்

Page 253
நாலரை மணிக்கு மணி ஒ நலமெல்ல உன் திருப்பாதம் !
மிதி வண்டி உதிரிப்
லோட்டஸ் மி
ரியூப்களுக்கான ஏ நீர் இறைக்கும் இயந்தி
வீடியோ ஓடி
மற்றும் பல்பொரு உங்கள் தேவைக்கு
50,52,54, கல் யாழ்ப்
 
 
 
 
 
 
 
 
 

சை கேட்டதும் எழுந்துநின்று ாம் தர வேண்டி பற்றி நிற்கின்றேன்.
பாக இறக்குமதியாளர்
திவண்டி ரயர்
க விநியோகஸ்தர்கள் ரங்கள் கலர் பிலிம் றோல்
யோ கசற்கள்
ள் விற்பனையாளர் கு இன்றே நாடுங்கள்
iஸ்தூரியார் வீதி,
பாணம்.

Page 254
நம்மினம் காக்க தேரேறி
6enseus. கிறிப் ܙܘ உவிலா ஆல்கிறீம் நடீல் ஆல்கிறீம்
6lené.svLe கமலம், மடேன், றோல், பற்றி
மைசூர் பாகு, மி
மக்கள் விருப்தில்
திறந்துவைக்
36, Kasthuriar Road, Jaffna.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

oவோதிக்கு திசை தெரியாது
அருட்காட்சிதந்திடப்பா.
O கரில்
ள கவர்ந்திழுக்கும் ஸ்தாபனம்
ராஜா ஸ்பெ2தல் 2ல்கிறீம் ஜெலி ஆல்கிறீம் புஞ்டீசலடி 2ல்கிறீம் 2ல்கிறீம் gwm ஸ்மஸ்கடி கேக் வகைகள்
க்சர், குளிர்பானம் இதில் சுவைத்து மகிழ்ந்திட
! 模 P
கற்ப்புதியகிளை ஒன்று asů பட்டுள்ளது.

Page 255
நாளும் உனை பணிகின்றோ துன்பங்கள் நலிந்த எமை காத்து
நங்கையரே உங்களுக்கு என்ன
அல்லது அழகான பற்பல நி
616th6OI8p 6i
f 360 ് മൂ 2/ഗ്രീരീ. മീ
égponiħ CopeBunue, eGoLebamm
uിLതവകനn
முருகா உனையே தி நாளும் பொழுதும் மு( மறவாது உனத எல்லாம் அமைவது கைராசியில்த என்பார்கள். நல்ல காளியங்கள் செ வாங்க நல்ல ராச் இங்கே வாருங்கோ அதோ
BLIJOITóò uolo fluuma5 GB6oðpuu Lu
இங்கே மணமக்கள் ஆடைகள் ஏராளம் குதுகதீைதுடன் புது வ
தசிசில்க்ஸ் 7007A) நவீன சந்தை உட்புறம்,
| вариштемб.
P O2- 222 557
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் நாலரை மணி ஓசை கேட்டு
தீர்ப்பவனே!
அமைதி தந்திடப்பா!
விரும்பியது அழகான பற்பல நிறமுடைய மலர்களா?
Ddip6DLuI LIL:CbIiiL6O6)856TIT ggu(86)gDIl orħl856bē5db
ருப்பம் அப்படியானால் நங்கையரே
ീമർ 2_രീരീഗ്ലൂ вече въе ĝiaozefin8bcmn udondheດnn
O LOGauléof
A-18பெரிய கடை, யாழ்ப்பாணம்.
T.P 22.227.91
e னமும் தெழுகின்றேன் ருகநாமம் பாடுகின்றேன் ருள தாருமையா ான் எதற் கெடுத்தாலும் நல்லராசிவேண்டும் ப்யராசிசுபமுகர்த்த மணமகள் பமடுப் புடவைகள் யான கடை பார்க்க வேண்டும்.
இல்க்ல்)
உடுபுடைவைகள் இதரிவு செய்யலாம்
உங்கள் விருப்பிற்கேற்ப தைரிவு செய்து ாழவை ஆரம்பிக்கலாம்.
நல்லி சில்ஸ்
21 / மின்சார நிலைய வீதி, T. PO2- 222 5573

Page 256
TTT T SLCCS rCLS LCCS rCLS LCLL LLLLLLS SLLLS
எழில் மிகு நல்லூரில் அழகுற வி
தங்கரதமேறி
* உள்நாடு வெளிநாடுகளில் இ ப்ொதிகளை , VDO கசட்டுக்கள் ஆவ
உரியவர் கைகளில் உலகின் எந்தப்பாகத்
V V UNION: "WESTER
Money Transfer
poolb 95 FGo SLs Live எமது சேவையை பெற்றவர்கள் மீ புதியவர்கள் இடத்தைத் தேடுகி
46, ஆடியபாதம் வீதி, e-mail- thirumurug திருவநல்வேலி யாழ்ப்பாணம்.
s முருகா! உனை 6.1600TIrisings LDIT66 \ ஜோதியாய் வீதிவலம் வந்து
அழகு சாதனப் பொ நவநாகரீக நங்கையருக்கு ஏற்ற பாக் வகைகள், அலுமி
சிறுவர்களின்
ஆண் அதுட்ைடுனை! சிறுலுங்களுக்கு ைெனத்தாைல் சில்லறையால் நிய
கெளரி
361, கே.கே. எஸ் 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீற்றிருக்கும் எங்கள் முருகா! பொலிவுடன் அருள் காட்சிதந்திடப்பா.
ருக்கும் உங்கள் உறவுகளுக்கு கணங்கள் எதுவானாலும் துரிதகதியில் ம் சென்றடையவும், தில் இருந்தும் பணத்தை F
NUNION".
களில் பெற்றுக்கொள்ளவும் *
ண்டும் மீண்டும் குெறடடுகிறார்கள். றார்கள். அவர்களுக்டு இதோ!
lan(allycosmail.com 259, கே.கே.எஸ் வீதி,
LCL L LC rCCCS C yTS SCT CT CTC CT y yTyS
டர்கள்தான் உண்டோ இத்தரையில் ஆனந்த அருள் கொடுக்கும் முருகன் நீயல்லோ
ருமகள், னவரி சில்வரி பிளாஸ்ரிக்,
மலேஸ், தையல் நூல் வகைகள்,
னியப் பாத்திரங்கள்,
LITLFIGDio DL656ODTrfi656,
அதிநவீன விளையாட்டுச்சொருட்கள்
ாய ஜிலையில் பெற்றுக் கொள்ள
2ાષ્ટ્રઉ شا^طع
வீதி, யர்ழ்ப்பாணம். 222 3227

Page 257
நாளும் பொழுதும் அ முருகநாமம் நெஞ்சிரு asegū 5
>g எண்ணி எண்ணி நான் செய்கருமமம் 教
CorríuLGuomréŠ CTLDcoasFCỦr GUIN வகைகள் எம்மிடம் மொத்தமாகவும் சில்
உங்கள் தோட்டப் பயிர்களை வளர்த்ெ கொல்லிகளை நாம் விநயோ சில்லறையாகவும் ெ விவசாயிகளே மேற்கூறிய இரண்டிற்கும் வடம sigleir 5mb (SHOW WALLACE) astbustf
éledja
4. ஆட்டுப்பட்டித்தெரு, 66Ttobu - 13 TP:- 0112 394664
NS O நல்லூர் முருகா! நாளும் பொழு
உன் திருப்பாதம் இ
lófau 89Bulub புதுமைப்பொலிவு அழகான காட்சிக்கடம்
சிறுவர் பெரியவர்களுக்கு இறடிமேட இடடைக
eS கொழும்பு "பாஷன்களுக்கு நிகள் யாழ்ப்பா g GS
lfil 6, IDiaGlil G.IIISTIDIGIT விற்பனை ஒருமுறை விஜயம் செய்தால் இராஜேஸ்வரியின் பெருமிதம் தெரியும்
வாருங்கள் பாருங்கள் 5, fisieff U jfisOGDuu Sofi5, uuTpiiuITGIUIIb,
 
 
 
 

எல்லாம் முருகன் துணையன்றோ! வன்தாழ் வணங்கி தத்தி பூசிக்கின்றேன் fuiras.C36mr لیبر பின்ற் எனாமில் பெயின்ற் Dலறையாகவும் பெற்றுக்கொள்ளலாம். தடுத்துப்பாதுகாப்பதற்கு இதோ பூச்சி கிக்கிறோம். மொத்தமாகவும் பற்றுக்கொள்ளலாம் காணஏகவிநயோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளேம் யின் யாழ் ஏஜன்டாக நியமிக்கப்பட்டுள்ளேம்
o 9 رخصة بعد
14 ஆஸ்பத்திரி வீதி 淘 யாழ்ப்பாணம். 26 TP222597 MGỐNK
தும் உனை வேண்டிநயமுடன்
கண்கவர் பஞ்சாபிகன்
ண் என்பவற்றை வாங்கி மகிழ்ச்சிஅடையுங்கள்
cited பிரக்ஸ்வரன்
T.P. 2225953

Page 258
LLLLLL S LSS S SSST TL S SSSS SSSS LLL SSTSLSSSSS SS SSSSY தெய்வம் დpg நீ காட்சி தந்திடுவாய் இல்லைே
விற்பனையில் முன்ன ஹிறோதுவிச்8 ஹீறோ துவிச்சக்கர வண் (35pgujras 65psis:
69, கஸ்தூரியார்
O 0212222813, O212,
கந்தா! முரு துன்பம் தான் மனித
தாங்க ரத
தரமான சுபமுகூர்த்தப்பட்டுப் புட
அனைத்துப் புடவைகளின்
15,நவீன சந்தை மங்கை சில்க், lusrgöusræ5.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

var var vår var vgr vidir vir iš var Y Y YA" A " " var vir vir நகன் கல் நெஞ்சமுருக யே துன்பம் என மகிழ்ந்திடுவோமே
O றுேலுங்கோ SE DĎgib 23rfiÚJ &miei னணியில் நிற்பவர்கள் ஈக்கர வண்டிகள்
டிகளின் உதிரிப்பாகங்கள் நமதி செய்பவர்கள்
6j8, uJupij1JTGOb.
223590, 0212223O48
Nộ7 vậỳ Mộr var "wr Nộ, NA , “ (do ''
ŵyr for vor vir vyrr var Mỹr vŷr vộc Y y . Ar Y A , " Ar 7 vir
கா கலியுகவரதா வாழ்வோ உரைத்திட வா மேறி வந்து.
122, L5eċIFTIT 56oooMu c5, LuTIòILJITGxorb.
15,நவீன சந்தை மங்கை சில்க் AO
சுன்னாகம். 1፲]P: 222 8465
LLG LLG LLL CL LCLL LCLL LCLL LCLL LCCA LLLS SLLLLLS SL LE L LS LSS SLLLLS EE

Page 259
வீடியோகமராவின் துணைகொண்டு வீடிே படக்கருவிகள் மூலம்வர்ணக் கலவையாக கலர் திருமணம் பூப்புனித நீராட்டுவிழா என்பவற்றின் சிறந்தமுறையில் அல்பம் தயாரித்திடவும்
இல. 309, நாவலர் வீதி IpILITao
நல்லைக் குமரா நீஅழ جع
ஜி. கண் வைத்திய நிபுனர்
கண்ை
சரிவர பெற்றுக் கொள்
றிஸ். ஜிம். ஜி அன்றும் இன்றும் என் வபயர் வ
580, Hospital Road, Jal
520, Hospital Road, Jat Ses
à
 
 
 

pe
நானிலத்தைக் காப்பவன் འཁོར་སྡེ་ཚུ ாமுதை கொடுப்பவன் லிர்க்க காட்சிதந்திடுவான். VIS கனடா தயாரிப்பு கணணி மூலம் சிறந்த யாப்படம் பிடித்திடவும் அதிநவீன புகைப் s கறுப்பு வெள்ளைபுகைப்படங்கள் பிடித்திடவும்
வர்ணக் கறுப்பு வெள்ளை படங்கள் மூலம்
മZമzZ ̄c 6%62/7
, ஆனைப்பந்தி, TP 2222190 TD O777162339
*ନିତ୍ a குடன் காட்சிதந்திடுவாய் ଷ୍ଟ୍ରୁ
Nz
களால் சிபார்சு செய்யும் VIS
Tg56DbT ள நாடவேண்டிய ஒடம்
பர்னாண்டோ
றும் கண்ணாடிகளுக்கு பற்ற இடம்
KNANDO
fina. TP 222 3254
fina

Page 260
கால குறிப்பறிந்து சாலப் பொருத்தமென одпи சூழல் சுகாதார சுற்று பெரியோரால் காலம் தினம் ே தனைநாளும் பொழுதும் படித்திடவேந
சுத்தத்தின் செல்வன் என் அன்றும் இன்றும் என்றே என்றும் மங்
பென்களுக்கு பி
36,38, பைரிய கடைவீதி
ష్ణా:
இநல்லருள் தந்திடும் நல்லூர் கந்தா வெ * மயிலேறுமுருகா! நலம் வேண்டிது துன்பம் தனை விரட்டிட இறை
யாழ்நகரில் மக்கள் போற்றும் மருத்தான வேண்டிய விருப்பத்திற்கு கண்ணை
நாகரீகநங்கையரும் மணப்
sUegr593 Uz63 6
A
S 41, பெரியகடை, 隊s யாழ்ப்பாணம்.
வே -
 
 
 

s GS னப்பழமவனின் வீதிப்பெருவிழாவின் 沾
ன்
தாறும் கலைநயத்துடனே நல்லைக்குமர
Nz bலையருள் வேண்டும் நாயகனே! ལྷོ་
று மக்க7ைல் மகுடம் சூடப்பெற்று க்றும் தனக்கே உரியதத்துவத்தில் snøs apofaos ao azawaosasub
ரக்தியேக இடம்
p TP:- O2 222 2373 fAX:- 222 2373
ள்ளை மணல் சூழலிலே S్క
தித்திடுவோம் கார்த்திளம் கந்தனை S ஞ்சுகின்றோம் உன்திருவடி VIS
क raisan
ரெக்ஸ்ரைல்
ஜவுளிகளின் சங்கமம் விரும்பிய விலையில் க்கவரும் பல வர்ணப் பட்டு பிடவைகள் பைண்களும் குருடி வரும் இடம் டவைகளின் ஒகுரிவிடம்
(f) o21 222 2068

Page 261
வேல் முருகா! உன் திருவடி பன
என்று அருள்
WW பeடுப்புடவை, ரெடிeே ஆடை
தையல் வேலைகளுக்கு ஏற்ற ெ
மேசை விரிப்
அனைத்தையும் ஒரே இடத்தில்
6ມມ 6ໂມງ
2ங்கலில்
43, 48 /yင်္ဂါ၅øßဇာၾ
ωΛ9ύωΛσηύ9. TP: 0777O31382 fax 0212, 率率率率率率>
本本率本率率本本率率
*本本本率率率率率率率率本率、
பக்தி ததும்பும் நல்லூர்க் கந்தராலயம்
மயிலேறு முருகா! எமை கா
fo6
மகப்பேற்றுத்தாய்மாருக்கும், மழலைகளின் கட்டுடல் வேண்டி நிற்கும் காளையருக்கும்,
வீராங்கனைகளுக்கும், குடும்பத்தி:
அருமருந்தா
SioSQL
Lf 26, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம். 9伞卒率率率率率率率率率率率率率率率率率率率率率
 
 
 
 
 
 
 
 
 
 

னிந்து ஓடோடி வந்தோம் சரணம் சரணம் வேண்டி நிற்கின்றோம். &。
浣,8uá கு, சாறிக்கேற்ற பிளவுல் பீஸ் பாருட்கள், எல்லாசைஸ்களிலும் பொலித்தீன் பு, குறோசறிபாக்சைஸ்கள் பெற்றுக்கொள்ள நாடுங்கள்
登 ) സമൃ(Uഞ്ഞ
O
ரெக்ஸ்ரைல்
,6లJaరొ_ వ్ ܒܒ -:ܘܗ%
, O21 222 3145 olnoma1č.
22 3145
வளர் சிறப்பினை அடியார் க ாக்க வேண்டி நிற்கின்றோம்.
O O lO ; ா ஸ்ரோர்ஸ்:
வளர்ச்சிக்கும், பூப்பெய்தியமங்கையருக்கும் விளையாட்டில் வெற்றிபெற வீரர்களுக்கும்
ல் அங்கத்தவர்கள் அனைவருக்கும்
கத்திகழ்வது
மிஷல்லந் ஒயில்
Do óo (Buffóo
K. . . . .

Page 262
B.
முருகா! நல்லூர் வீதியில் காண வந்த அடியார்களின் கவை
@@ * ஐஸ்கிறிம், குளிர்பானம், கே N episolò SorttöA5T, FA5 (). FrĎolor:DS SDJ Fruosi Song 疑ー。 Տքնքրն Աft முண்ணணி உற்பத்திகளான “சய
மார்க் கற்பூரம், டென்மேஜ் டில்
காந்
16, கே.கே.எஸ் விதி, யாழ்ப்பான (சத்திரச்சந்திக்கு அருகாமை)
※ ※ ※ ※ 梁 ※ ※ ※ ※ 浆
※ 兴 崇 ※ ※ 崇
察深爵 磊函
R காதலாகி கசிந்து கண 幽 உணதருள் வேண்டி நல்ல அமைதி த தாங்க ஆபரண உலகில் A மென்மைக்கு மெருகேற்று கலைநயம் மிக்க அத ܓܓܓAܝܬܼܵܐ தரம் குன்ர 22 க நங்கையர் வி நகைகள் செய்து குறித்த
th, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
※※※※※※※※※※※※※※器
(
器 梁 ※ 器 签 ※ ※ ※ 激 ※ ※ ※ ※ ※ 器 ※ ※
 
 
 
 
 
 
 

函
உன் தேர் ஓட வேண்டும்
தீர ஆறுமுகமாகி நீ வந்திடப்பா.
தயாரிப்டிக்கள், இனிப்டி வகை, உற்பத்தி விதமான வாசனைத்திரவியங்கள், நட்கள், ரொமி மற்றும் மில்கட் வகைகள், மூல உற்பத்தில்பொருட்கள். Øumore”, “erospazổ”, “Yasaziazmir” *றியியூரர்ண் ஆகியவற்றுக்கு
dpaaffna
೧೮ಛೆರಿ ம் குறேன்சறி
222 2219
琛函猫
靈
ர்ணி மல்கி - முருகா லையம்பதி நாடி வந்தோம் நந்திடுவாய்.
ஒரு உன்னதமான இடர் ர் இளமைக்கு எழிலூட்டும் தி நவீன முசைன்களில் ரட் தங்கப் பவுணில் ரூப்யத்திற்கேற்ப தவணையில் கொடுக்கப்யரும்
செய்துபாருங்கள்
T.P.: O2 222629O.

Page 263
?ே சிந்தையில் எந்நாளும் முரு உன் அருள் வேை ܓܔ உன் ஆறுமுகம் காண :ே
O O Winguuno)
சக்லவிதமான பொறு வரவழைத்து + பலசரக்குப் பொருடீகள்
* தம்புத்தயாரிப்பு
626.7g/b/606/606v1607 302 (108), ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பா6
32, Gömałafiłafił, யாழ்ப்பாணம்
அ0ரகரா! அரோகரா என சு அடி அழித்து வந்தோ எம் துயர் நீங்:
உலகெங்குமிருந்தும் ஒரு சி பணத்தைப் பெற்றுக் யாழ்ப்பாணதில் N
WESTERN %
UNON
உலகெங்குமிருந்து உங்கள் உ
மூலம் பணம் அனுப்பி (MTCN 10 GQ6dä585 ஒரு சில நிமிடங்களில் உங்
SRI MU TELE COMMUNICATION
303.K.K.S.Road, Jafna.
 
 
 
 
 

க Emptხ pmცსა பொழுதும் ண்டி நாடி வந்தோம் நரேறி ஆறுதல் தந்திடுவாய்
O
ജ്ജ്കáv டிகளையும் கொழும்பிலிருந்து விநயோகிக்கின்றோம்.
=> அரிசிவகைகள்
= நைலோன் கயிறுகள் 2U/7G25.266D67762udgfosózsnairo 35ıb. T.P. 7480
TP: 222 7028
を少気)ノ
வவி பாற் காவடி எடுத்து வந்தோம் ம், தூக்கில் ஏறி வந்தோம் க அருள் தாராயோ!
ல நிமிடங்களில் பாதுகாப்பாக க் கொள்ள இலகுவழி MMBIL SÐ Lu(ypat56.JřT
s e EIT TODGD563SITLITLIJSLD unflumini
p660Tirasoft WESTERN UNION பணப்பரிமாற்றம் இலக்கம் م f கள்) கிடைத்து விட்டதா? At கள் கைகளில் பணம் கிடைக்க \
RUGAN & AGENCYPOST OFFICE
TP:0094-21-222 2670,5392 Hot Line 0777427182 Fax: 0094-21-2223214 e.mail: srimuruganOeureka.lk
ഭ2

Page 264
நல்லூரில் வீற்றிருக்கும் நாதியற்று அலைகின்றோம் 66
உலகளாவிய அதிே தெளிவு செய்வத
கலியுக வரத
வள்ளி மணவாளா அற்புதங்கள்
அழகுக்கு அழகு வினை ஏந்திநிற்கும் அழகும்
ஆபர்ண அணி கல 122 கரட்டில் விரும்பிய டிசைன்க
& 560)6O6)
11. கஸ்து UTjpi.
 
 
 
 
 
 

ജ
நலம் காக்கும் முருகா! மகாத்து நல்ல்ருள் தந்திடப்பா
asnevawfl 6luunfrumro-m
ல விரும்பி
தற்கு தகுந்த ஒரே இடம்
சென்ரர்)
F - யாழ் காலணி அகம்
ஆஸ்பத்திரி வீதி, 1, நவீன சந்தை (வெளிப்புறம்)
T.P:- 22.23152. ہوگئی۔
கண்க:வகையை
--
கார்த்திகேயா! புரிவதற்கு தங்கரமேறி வா முருகா
ந கலைவாணிதான் அழகுதான் அதை விஞ்சி அழகோ ன்கள் அழகுக்கு அழகு ளில் நங்கையர் தேடி வரும் இடம்
பாணி
நகை மாளிகை
rrfluunrňr Giff, பானம். 1ርP: 2227356
A)

Page 265
பந்தமான நாமே ஒருவோமா gr:#به.
டங்கா ந்ன்கரியபருவ இ ாந்து நீந்ாநாங்கவல் நீங்ாாப்ாறுபாதம் நீங்காட்டங்கள் uuL LL LL L Y A TTu L u uu T L u LS TL TT LLLLSSS
நுட்பதாாட்டிங் தமிடுமா
போதிகம்பரங்களுக்க அணிந்திங்கா பாாா
பது பாது LAL | மினிமுத்து திவிதிவின்
= ij di
 

山 # sĩ
Free

Page 266
இலங்கையின் அதியுயர் சேவை சர்வதேச தரவி
ஹற்றன் நவு
இப்போது புதிய சேமிப்பு கணக்கு
ஆகக்குறைந்த ரூபா 50, 000 ஆகக்குறைந்த ரூபா 100,000 வருடாந்த வட்டியாக வழங்குகி எத்தனை தடவையேனும் பணத்தி
தினசரி மீதிக்கு கணக்கிட
இலவச இணைய வங்கிச் இலவச SMS வங்கிச்சேை து 90% வரை துரித வசதி J 6eosus ATM eieoL
நாடு முழுவதும் பரந்துள்ள 7 ற்கு மேற்ப
வங்கிச்சேவை நிலையங்களிலிருந்தும்
ப வருடாந்த விளைவு 13.2 வருடாந்தவிளைவு வீதம்
The all New Savings account "Best Retail Bankin S
Hatton National Bank Ltd.
No. 212,214 ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 

களினை வழங்கும் வங்கி எனும் 跨 Q நதினைப்பெற்ற PKK
னல் வங்கி
களை அறிமுகப்படத்தியுள்ளது. - ஆரம்பவைப்பிற்கு 12.5%" KAR - ஆரம்பவைப்பிற்கு 14% ன்றது. னை மீளப்பெற்றுக்கொள்ளலாம் இ ப்பட்டு மாதாந்தம் வரவிலிடப்படும் RV Beepea
D
எமது கிளைகள் மற்றும் விடுமுறைதின
ங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ጧ%
14.93%
is now brought to you by the
ëHNB
O APTAL
SAVINGS
É

Page 267
உங்கள் ஓய்வுகால வாழ்க்கையைப் பற்றி நீங்கள் இன்னமும்
யோசிக்கவில்லையா? இதுவே அதற்கான தருணம். உங்கள்
வயோதிய காலம் வளமாகவும் இண்பகரமாகவும் அமைய வேண்டு
s மானால் இளமையாகவுள்ள இப்போதே அதற்கான ஏற்பாட்டைத் R திட்டமிட வேண்டும்.
s 55 வயதைத் தாண்டிய பின்னர், நிலையான வருமானம் எதுவும் 兹 இல்லாமல் மற்றவர்களுக்குப் பாரமாக இருப்பதைத் தவிர்த்து, மனம் விரும்பியவாறு வாழ உங்களுக்கு உதவக்கூடிய ஓர் அற்புதமான ஓய்வூதியத் திட்டமே NSB பென்ஷன் பிளஸ். நீங்கள் இத் திட்டத்தில் முதலீடு செய்தால், உறுதியான வருமானம் ஒன்றையும் வேறு பல நன்மைகளையும் பெறுவீர்கள். ஆகவே, உங்கள் வயோதிய கால வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ
(Մlգալb.
முNSB பென்சன்ர் என்றால் என்ன? தேசியசேமிப்புவங்கியினால்அறிமுகப்படுத்தப்படும். பொதுமக்க
ளுக்கான தனித்துவமான நன்மையைக் கொண்டுவரும் ஒய் வூதியத்திட்டம்.
兹 மNS8பென்சன் + திட்டத்தில் சேரக்கூடியவர்கள் யார்?
16 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப்பிரஜையும் பென்சன் + திட்டத்தில் சேரலாம்.
šNs பென்சன் + திட்டத்தில் GesearTann?
இது நெகிழ்வுள்ள ஒரு திட்டம். உங்கள் வசதிக்கேற்ப தாங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் எந்தத்தொகையையும் முதலீடு செய்யலாம்.
效。 பெருந்தொகை பணத் ான் øð
நிச்சயமாக முடியும். போனஸ் அல்லது உபகாரக் கொடுப்பனவு அல்லது அதிர்ஷ்டமாகக் கிடைத்த பணம்
毅 எதையும் முதலீடு செய்யலாம்.
உவெளிநாட்டு நாணயத்தில் முதலீடு செய்ய முடியுமா?
ஆம் முடியும். இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படும் சட்டரீதியான எந்தவொரு வெளிநாட்டு நாணயத்திலும் முதலீடு Sis செய்து, இலங்கை ரூபாய்களில் நன்மைகளை ஈட்டலாம்.
s e எனது பங்களிப்பைச் செய்வது எவ்வாறு?
பணமாக, காசோலையாக வரவு/பற்று அட்டைகளுடாக s அல்லது நிலையியற் கட்டளை மூலம் தங்கள் s Uriasoft is85686Té QFuju IGOTLb.
உஎனது முதலீடு எந்தளவு பாதுகாப்பானது? Sதேசேவ இல் உங்கள் வைப்புக்கள் அனைத்திற்கும் அதற் MSK கான வட்டிகளுக்கும் அரசாங்க உத்தரவாதம் வழங்கப்படு கின்றது. மேலும் பிட்ச் ரேடிங்கால் வங்கி அளித்துள்ள AAA தரப்படுத்தல் எங்கள் நம்பகத் தன்மையையும், வலுவையும் ஐஉறுதிப்படுத்துகின்றது.
*、
翠棠 ான் 58 வயதை எய்தும் வரை பெறக்கூடிய நன்மைகள்
deaea?
குறைந்த பங்களிப்பாக ரூபா 50,000/- தங்களுக்கு 05 வருடங்களுக்கு ஒருமுறை, தீவிர நோய்கள் தொடர்பான மருத்துவக் கட்டணங்களுக்கு மீளளிப்புக்களை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
kesi தொகை அதிகமாயின் ஆகக்கூடியது ரூபா 1
மில்லிய
ன் வரை மீளளிப்புக்கள் பெற முடியும்.
NK BOD
6 Nass
 
 
 
 

? beardie (SP i
தேசேவ வழங்கும் வீடமைப்புக் கடன்களுக்கு விதிக்கப்படும் செயல்முறை கட்டணங்களுக்கு 50% கழிவு தரப்படும்.
பஊழியர்கள் சார்பாக தொழில் தருநர்களால் பங்களிப்புகள் யின், குழும சுயதேவை கடன்களுக்கான வட்டிக்கு
1% கழிவு வழங்கப்படும்.
பகிரமமாக மாதாந்தம் பங்களிப்புகளை நெய்பவர்களுக்கு
கஸ்டமின்றி வீடமைப்பு கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
உவேறு ஏதாகினும் நன்மைகள்? புதிய வாடிக்கையாளர்களுக்கு, வங்கியின் ஆரம்பவைப்புடன் சேமிப்பு கணக்கொன்று ஆரம்பித்துக் கொடுக்கப்படும். ஏனைய சேமிப்பு கணக்கு வைப்பாளர்கள் தற்போது அனுபவிக்கும் அனைத்து சலுகைகளுக்கும் இச் சேமிப்பு கணக்கு வைப் பாளர்களும் உரித்துடையவர்களாக இருப்பார்கள்.
வீதங்களுக்கு உரித்துப் பெறுவீர்கள்.
பஇத்திட்டத்தின் முதல் 50,000/- அங்கத்தினர்களுக்கும் பின்வரு
பவை வழங்கப்படும்.
. ரூபா 500/- ற்கான வங்கியின் பங்களிப்பும் - ரூபா 500. பெறுமதியான விசேட ரிதிரேகா சான்றிதழ்களும். அனைத்து ரிதிரேகா சான்றிதழ்களும் பெறுமதிமிக்க பரிசுகளை வழங்கும் காலாண்டு சீட்டிழுப்புகளுக்கு உரித்துப் பெறும்.
வெளிநாட்டு நாணயங்களில் பணம் அனுப்பும் அங்கத்தினர்கள் அனைவருக்கும் 1000/- பெறுமதியான விசேட ரிதிரேகா சான்றி தழ்கள் பரிசளிக்கப்படும்.
ாவைப்புக்கள்க்கள் செய்வதற்கும், மீதிகளை சரிபார்ப்பதற்கும் ള്ബIb
ATM அட்டைகள் வழங்கப்படும். R
O புதிய பின்னர் நான் ஓய்வூதியம் பெற்றுச் கொள்வது எவ்வாறு?
55 வயதை எய்தியவுடன் நீங்கள் ஓய்வூதியம் பெற உரித்துடையவர்கள் ஆவீர்கள். நீங்கள் விரும்பின் 60 வயது வரை அதனை பிற்போடவும் முடியும்.
பஓய்வூதியம் பின்வரும் முறைகளில் அமையும்
- ஆயுட்கால ஓய்வூதியமும் நியமனத்தர் ஓய்வூதியம் மிகுதிப்
பெறுமதியின் நன்மைகளைப் பெறுவதும் அல்லது
- ஓய்வூதியத்தின் மிகுதிப் பெறுமதிகள் எதுவுமின்றி குறிக்கப்பட்ட காலத்திற்குக் காலம் ஓய்வூதியம் பெறுவது, அல்லது
- கணக்கு மீதி முழுவதையும் ஒரே தொகையாகப் பெறுவது,
அல்லது
- மேலேயுள்ள தேர்வுகள் எவற்றையும் கூட்டாகப் பெறுவது.
தேர்வு உங்களுடையது!!!
மேலதிக தகவல்களுக்கு தயவு செய்து எங்கள் கிளை களுடன் தொடர்பு கொள்ளவும். விதிகள் நிபந்தனைகளின் விபரங்களை தயவு செய்து நிபந்தனைகள் தாளில் பார்க்கவும்.
H NISSBO
Jaffna branch TP:- 222 2696
s
SY

Page 268
உங்கள் வயதிற்கும், தேவை மக்கள் வாங்கியில் சேமிப்பு
வாழ்க்கையின் வெற்றிப்
O
O
உங்கள் குடும்பத்தின் முதலாவது அன்பளிப்ப
இசுறு உதான
கல்விச் சிறார்களின்
இளமைப் பராயத்தில் வாழ்க்கை வசதிகளை
Account CTOTU
அதிஷ்டங்களை அள்ளி
முதுமைப் பருவத்தில் பல வரப்பிரசாதங்க6ை
அனைவருக்கும் ற்றி மேல் வூெற்றி
 
 
 
 

க்கும் பொருத்தமான விதத்தில் கணக்கொன்றை ஆரம்பித்து பாதைக்கு பிரவேசியுங்கள்
புதிய உறவின் வருகைக்கு
ாக மக்கள் வாங்கியின் giustið áfČldb)
வளமான எதிர்காலத்திற்கு
of acodox)
உயர் கல்வியை தொடரவும். ப் விபருக்கிக் கொள்ளவும்
Ð 696 69Iwgoslaf gogwyddbX $$
கூடுதல் வட்டியையும் *" ாயும் வழங்கும்
· dbGoldჩძჩX
O அனைத்துத் தரப்பினருக்குமானஜ்
- Future Stars
மழலைப்பருவத்திலிருந்து & முதுமைப்பருவம் வரை அனைவருக்கும் தோள்கொடுப்பவன் மக்கள் வங்கி
மக்கள் மனமறிந்த வங்கி >
I
VI
al
%

Page 269
Niallusir tr


Page 270

கற்.
நவறி