கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூபாள ராகங்கள் 2002

Page 1

கலவன் பாடசாலை - கொம்மந்தறை
கம் - ஐக்கிய இராச்சியம் II ASSOCIATION - UNITED KINGDOM

Page 2
/>^ Hayleys
Estate Agents Ltd
அன்பான வாடிக்கையாளர்களுக்கு!
நம்பிக்கை, நாணயம் மிக்க சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழ்பவர்கள்
Hayleys Estate Agents Ltd படங்கள் வீடுகள் லண்டனில் எந்த இடத்தில் அமைந்திருந்தாலும் நாங்கள் அதனை விற்றோ அல்லது வாடகைக்கோ கொடுக்க ஆவன செய்வோம். என அறியத்தருகின்றோம்.
எல்லா விதமான வீடுகளும்:Etti) வாடகைக்கு ஒழுங்கு செய்து தரப்படும். உங்கள் வீடுகள் எங்களிடம் ல் கொடுக்கப்பட்டால், உங்கள் வீடுகளை பராமரித்து, தவறாமல் வாடகை வசூலித்து தருவதோடு வீட்டு மேற்பார்வையையும் நாங்களே கவனித்துக் கொள்வோம்.
உங்கள் வீடுகளைத் தரமான விலையில் விரைவாக விற்கவோ அல்லது நீங்கள் விரும்பும் இடத்தில் உங்களுக்கு ஏற்றவிலையில்-வாங்கவோ தரமான முறையில் ஒழுங்குகள் செய்யப்படும்.
MOrtgage எடுக்க கஷ்டமாக உள்ளதா? எந்த வித தடங்கலும் இல்லாமல் Morgage செய்து தரப்படும். வேறு ஸ்தாபனங்களினால் கடன் வசதி மறுக்கப்பட்டவர்களுக்கும்; குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பவர்களுக்கும், வேறுநாடுகளிலிருந்து (Europe ல்) இங்கு வீடுகள் வாங்க விரும்புபவர்களுக்கும் நல்ல விதமான கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும். எல்லாம் உரிய முறையில் ஒழுங்கு செய்து தரப்படும்.
Personal Loan and Business Loan (prisig, Glafiug, BULLIG, Lio. உங்கள் திருப்தியே எங்கள் சேவை
Hayleys Estate Agents Ltd
= Li::-------------- 14A Eali 9 Broadway Pulಳ್ಲ; aling Road,
Boston Road, Alperton
Han Well, Wembley Middx HAOS 4 TIL W "Y 3 TT,
Tel: O2O 8566 = 58 O Osse: O2O -> 89 OO OO42 Fax. O2O 8566 4639 Fax: O2O 89.03 925.5
ssssssssssssssssssss
 
 
 
 

பூபாள ராகங்கள் 2002 °、
KAMPARMALA. G. T.M. SCHOOL - KOMMANHARA
ALLIMNIASSOCIATION - LIMITED KINGPOM
Proudly Presents
ܦ - ܨܒܐ
P00BALA RAGANGAL - 2002 பூபாள ராகங்கள் - 2002
3rd of August 2002, Saturday at 5.00pm
CHIEF GUEST
N.Anantharaj
,*ئی۔ ERA. Hols, Diy-iri - Edu & Miss C. Infification) - - - S LLLLLS LLLLLLGLLLSLLLL LLS LLLLLLLLLLS LLLLLLLlTLL LLLLLLLSLLLLLLLL LLLGGLLLLLLLSYS
We wyryl - Eers" y fry 'frr:eo - Sri Lahika. GUEST OF HONOURS
John McDonnell MPersos
Men her of Parlierrent for Hayes & Harlington
*° C. S e l λΩΝα)ahl, LL.B, Ll. r flondon). 3. liet
Fyrrier Councilor Alter's Sir Picifror
SPECIAL GUESTS Kampa varuthi E. Jeyaraj
Fortiller, All Ceylor Karrpril Kerrakeri.
S.Prashanthan 33983 Fotitler; AMW Clery"levi Kerrvtaur Kizukiwy J. مف '
The Beck Theatre Grange Road, Hayes, Middx, UB3 2UE, UK.
鬣

Page 3
பாடசாலைக் கீதம்
கம்பர்மலையில் தமிழ் வித்தியாலயம் காசினியெங்கும் புகழ்ந்திட வாழி
சங்கீத பூஷணம், மிருதங்க வித்துவான்
அமரர் கந்தையா சங்கரசிவம்
 
 
 

VAYAW プー
مد YY
பூபாள ராகங்கள் 2002 நிகழ்ச்சிநிரல் மங்கள விளக்கேற்றல். மெளன வணக்கம். திருமுறை ஒதுதல் தமிழ் மொழி வாழ்த்து. வரவேற்புரை: - திரு. ம. சுதாகரன் ( விழா அமைப்பாளர்) தலைமை உரை: - திரு. இ. இரகுநாதன்
(தலைவர், பழைய மாணவர் சங்கம், ஐக்கிய இராச்சியம்)
* “பூபாள ராகங்கள் - 2002” மலர் வெளியீடு. ஆசிரியர் - ம. சுதாகரன்.
முதற் பிரதி பெறுபவர்கள்:
P. 91j6b566 (6).j$55 (updbT60)LDu JT6m), Bright Homes Estate Agents Ltd)
P. Gagab6 (6).J555 (p5T60)LDu JT6T), Wilson Estate Agents Ltd.)
சட்டத்தரணி. சி. செல்வராஜா. (அதிபர், Selvarajah & Co) ஈ.சரவணபவான் (நிர்வாக இயக்குனர், “சுடர் ஒளி”, “உதயன்” - இலங்கை)
பாடசாலைக் கீதம் இசைத்தல்.
“பழம் பண்டிதரின் பகிரங்க கடிதங்கள” நூல் வெளியீடு
ஆசிரியர் - கம்பவாரிதி இ. ஜெயராஜ். வெளியீட்டுரை - றி. பிரசாந்தன் (தமிழ்த்துறை விரிவுரையாளர், பேராதனைப் பல்கழைக்கழகம்)
நிகழ்வுகள் நாட்டியக் கலையரங்கம்
ஐரோப்பாவின் முன்னணி வெள்ளி விழா, நடன ஆசிரியை பூரிமதி. ராகினி ராஜகோபால் அவர்களின் "நாட்டியாலயா” நடனப்பள்ளி மாணவிகள்
1)
f)
புஸ்பாஞ்சலி -
1. லக்ஷினி செல்வராஜா 5. தாரணி ராஜ்குமார் 2. கஸ்துாரி ஞானேஸ்வரன் 6. தர்வழிகா கருணவண்ணன் 3. ஜீவனா ஜீவகன் 7. பிரியா தேவேந்திரன் 4. அபிராமி பூரீதரன்
புதிய படைப்பு 3 கிவ்யா யோகாாஹா
1. லக்ஷினி செல்வராஜா g 2. சாரணிகா குகதாஸ் 6. வானதி நமசிவாயம் 5. விஞ்சனா விக்னராஜா 7. க்ருபா அமீன்

Page 4
பூபாள ராகங்கள் 2002
3) ராதா கிருஷ்ணன் நடனம்
1. சயந்தவி சச்சிதானந்தன் 4. அபிராமி பூரீதரன் 2. ஜினோனி சந்திரபோஸ் 5. குமுதினி சிவசிதம்பரம்
6
3. ஜீவனா ஜீவகன் ஜெயாலினி சிவபாலன்
4) தில்லானா
1. நர்மதா பூரீமுருகதாஸ் 2. வீணா நாகநாதர் 3. அனுவழியா ஞானேஸ்வரன் 4. பூரீவித்யா ராதாகிருஷ்ணன்
5) குறத்தி
1. லக்ஷகி கிருஷ்ணபிள்ளை 2. லாவண்யா பாலச்சந்திரன் 3. கஸ்துாரி ஞானேஸ்வரன்
காயித்ரி சிவசிதம்பரம் . காமல் இமானுவேல் சுகுணா விஜயகுமார் தனுஷா செல்வத்துரை
6) நாயக நினைவு நடனம்
1.சங்கீதா சந்திரகோபால்
7) நவீன படைப்பு
1. நர்மதா பூரீமுருகதாஸ் 7. சுகுணா விஜயகுமார் 2. வீணா நாகநாதர் 8. தனுஷா செல்வத்துரை 3. அனுவழியா ஞானேஸ்வரன் 9. லாவண்யா பாலச்சந்திரன் 4. பூரீவித்யா ராதாகிருஷ்ணன் 10. திவ்யா தவேந்திரன் 5. காயித்ரி சிவசிதம்பரம் 11. ரீனா நாயுடு 6. காமல் இமானுவேல் 12. லக்ஷகி கிருஷ்ணபிள்ளை
* பிரதம விருந்தினர் உரை:-
உதவிக்கல்விப் பணிப்பாளர் ந.அனந்தராஜ். * இரு நாடகங்கள்
தமிழ் நாடக உலகில் கால் நுாற்றண்டு காலமாக தனி முத்திரை பதித்துவரும் “தமிழ் அவைக் காற்றுக் கழகம்’ (1) “வேருக்குள் பெய்யும் மழை"
பிரதியாக்கம்: செழியன் (கனடா) நெறியாள்கை : க. பாலேந்திரா பங்கு பெறுவோர்:- ச. வாசுதேவன், ஆனந்தராணி பாலேந்திரா, பா. சத்தியேந்திரன், சரிதாஅண்ணாதுரை.
 
 
 

பூபாள ராகங்கள் 2002 * கெளரவ விருந்தினர் உரை:
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜோன் மக்டொனால் (2) “காத்திருப்பு”
பிரதியாக்கம்: ச. வாசுதேவன் நெறியாள்கை : க. பாலேந்திரா பங்கு பெறுவோர்:- ஆனந்தராணி பாலேந்திரா, க.கிருஷ்ணராஜா, ச. வாசுதேவன், சி. சாந்தகுணம், ச. சஞ்சீவ்ராஜ். மேடை நிர்வாகம்:- மதன் மோகன், ஒலி, இசை நிர்வாகம்:- லிங்கேஸ்
இடைவேளை
* பட்டி மண்டபம்:- (ஆதரவு “கண்மணிநகை மாளிகை”)
இல்லறத் தலைமைக்கு பெரிதும் பொருத்தமானவர்கள் ஆண்களா? பெண்களா? நடுவர்: கம்பவாரிதி இ. ஜெயராஜ் (ஸ்தாபகர், அகில இலங்கை கம்பன் கழகம்) ஆண்களே:
சட்டத்தரணி சு. சிறீகாந்தலிங்கம், கரவை. கவி. வீரவாகு பெண்களே:
பூரீ பிரசாந்தன்,(அமைப்பாளர், அகில இலங்கை கம்பன் கழகம்), திருமதி. மாதவி. சிவலிலன் * நன்றியுரை:
திரு. 明, குணேசலிங்கம் (செயலாளர் பழைய மாணவர் சங்கம், ஐக்கிய இராச்சியம்) * “அதிஸ்டக் குலுக்கல்” பரிசில் வழங்குபவர்கள் - Mreea Gold Smith sk “absT60TLD60p'96óT660).3 blasp6) (45J6 - Hoyleys Estate Agents Ltd)
லண்டன் கானக்குயில் புகழ் துவழி, தனு சகோதரிகளும் நண்பர்களும் கீபோர்ட்ஸ் - துவழித்தா செல்வத்துரை, தனுஷா செல்வத்துரை ஒக்ராபாட்:- நந்தகுமார் தபேலா, டோலக், டொல்கி- கே. சிதம்பரநாதன், பி. சத்தியேந்திரன், ரி.ரமணன். பேஸ் கிற்றார்:- றொகான் மோகனதாசன் மிருதங்கம், டொலக், எலக்றோனிக் றம்ஸ்:- ரவீந்திரன் அச்சுதன் ரிதம், கிற்றார்:- பூரீ லக்ஷ்மன்
krisiiiiiiii existitzerki

Page 5
குறிப்பிட்ட காலத்தில் பெருவளர்ச்சி கண்டுள்ளது. ஒய்வற்ற புலம்பெயர் வாழ்வின்
iiiiiiiiiiiiiii
பூபாள ராகங்கள் 2
ഞഖധീേ ·'
} ganui LuTŤ
uJTË கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சிய கிளை லண்டனில் மூன்றாவது தடவையாக நடாத்தும் பூபாள ராகங்கள்’ என்னும் கலை நிகழ்வின் அமைப்பாளர் என்ற வகையிலும், மூன்றாவது ஆண்டு மலராக வெளிவரும் ‘பூபாள ராகங்கள்’ என்ற விழா மலரின் ஆசிரியர் என்ற வகையிலும் எல்லோரையும் இன் முகம் கொண்டு வரவேற்பதோடு, சில கருத்துக்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். t தாய்ச்சங்கம் பத்தாவது ஆண்டு விழாவை எதிர் நோக்கியிருக்கும் இவ்வேளை, எமது கிளை ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளிலும் குறிப்பிடக்கூடிய பங்களிப்புக்களை எங்கள் பாடசாலைக்கு நாங்கள் செய்துள்ளோம்.
அதற்கு பெரிதும் உதவியது 'பூபாள ராகங்கள்’ என்ற இனிய கலை நிகழ்வே. லண்டனில் நடைபெறும் பூபாள ராகங்கள்’ எமது பாடசாலை வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனை. யாருமே எதிர்பாராத விதத்தில், ஆண்டு தோறும் நடாத்தப்படும் இந் நிகழ்வு லண்டனில் பிரபல்யமடைந்ததையிட்டு விழா அமைப்பாளர் என்ற வகையிலே அமைதியான சந்தோசமடைகின்றேன்.
பழைய மாணவர் சங்க நிர்வாக செயற்பாடுகளின் ஒழுங்கு முறைகளை தாய்ச்சங்கத்தின் அமைபாளர்களில் ஒருவரான இன்றைய செயலாளர் திரு. இரா. அகிலன் அவர்களிடம் கற்றுக் கொண்ட நான் லண்டனில் சேவையுள்ளம் கொண்ட நிர்வாகிகளின் ஆதரவுடன் பூபாள ராகங்கள்’ நிகழ்வை நடாத்துவது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். இந்த நிகழ்வு சிறப்படைந்ததற்கான காரணங்களில் முக்கியமானவைகளாக, பிரபல்யமான கலைஞர்களின் பங்களிப்பு, வத்தகப் பெருமக்கள் தரும் ஆதரவு, நிகழ்வுகளின் ஒழுங்கான அமைப்புமுறை என்பவற்றைக் குறிப்பிடலாம். கடந்த இரு ஆண்டுகளும் நடைபெற்ற பூபாள ராகங்கள்’ நிகழ்வின் வெற்றியை அறிந்து கொண்ட உலகின் பல பாகங்களிலும் வாழும் அறிஞர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், பழைய மாணவர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள் என பலதரப்பாரும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை இத் தருணத்தில் கூற விரும்புகின்றேன். அத்துடன் இந் நிகழ்வை வருடந்தோறும் நடாத்துவதற்கு என்னால் இயலுமானவரை முயல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுயநலமற்ற சில தொண்டர்களின் தீவிர முயற்சியினால் தான் எமது சங்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

職
மத்தியிலே தொடர்ந்தும் எதுவித பலனையும் எதிர்பாராது எமக்கு கலை நிகழ்வுகளை வழங்கும் கலைஞர்களை நெஞ்சத்தால் வாழ்த்துகிறேன். இம்மலர் அச்சேறுவதற்கு உதவிக்கரம் நீட்டிய வர்த்தகப்பெருமக்களின் நல்லுள்ளங்களை மனமாரப் பாராட்டுகின்றேன். பாடசாலையை வளர்க்க வேண்டுமென்ற நோக்குடன் என்னுடன் இணைந்து செயற்பட்டுவரும் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகளின் சரீர உதவிகள் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைய விழாவிற்கு தாயகத்திலிருந்து எனது அன்பு ஆசானும், முன்னாள் உடுப்பிட்டி கொத்தணி அதிபரும், தற்போதய வடக்கு, கிழக்கு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளருமான திரு. ந. அனந்தராஜ் அவர்கள் எமது அழைப்பை ஏற்று பிரதம விருந்தினராக வந்து கலந்து கொள்கின்றமையும், பிரித்தானிய பாராளுமன்ற Ð gÚJS6OTT (Gd56 TJ6) (3grT6őT Dä5GLĪT6OTT6i) ( Hon. John Mc Donnell- M.P) SÐ6)fTb6řT கெளரவ விருந்தினராக கலந்து கொள்கின்றமையும் ஒரு சிறப்பம்சமாகும்.
இவர்களுடன் கெளரவ விருந்தினராக முன்னாள் கவுன்சிலர் சட்டத்தரணி சி. செல்வராஜா அவள்களும், சிறப்பு விருந்தினர்களாக அகில இலங்கை கம்பன் கழக ஸ்தாபகள் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களும், அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் பூரி. பிரசாந்தன் அவர்களும் கலந்து கொள்வது மற்றுமோர் சிறப்பம்சமாகும்.
சிறந்த நோக்குடன் செயற்படும் எமது சங்கம் பெருவளர்ச்சி அடைவது நிச்சயம். அதன் வளர்ச்சி பாடசாலையின் தரத்தினை மேலும் உயர்த்தும் என்பதும் நிச்சயம்.
எமது முயற்சிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் பழைய மாணவர் சங்க தாய்ச்சங்கத்துக்கு எனது அன்பான நன்றிகள். புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்களின் பெரு முயற்சியின் பயனாக சேகரித்து அனுப்பப்படும் பணம் அர்த்தமுள்ள வகையில் பயன்படுவதற்கு அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பழைய மாணவர் சங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து நல்ல முறையில் ஒத்துழைக்க வேண்டும். இந்நிகழ்வின் மூலம் பாடசாலைச் சமூகம் மேலும் உயர்வு பெற எல்லாம் வல்ல கொம்மந்தறை மனோன்மணி அம்பாளையும், காத்தற் கடவுளாம் நெற்கொழு வைரவப் பெருமாளையும் வேண்டிக் கொள்கிறேன்.
தமிழினத்தின் தேவையுணர்ந்து அன்று பாடசாலையின் தோற்றத்திற்கு வித்திட்ட ஊர்ப்பெரியார்களுக்கும், அதன் வளர்ச்சியில் பங்கெடுத்து அண்மையில் அமரத்துவம் அடைந்த பெருமனிதர் மு. சிவசிதம்பரம் அவர்களுக்கும், வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து அமரத்துவம் அடைந்த அதிபர்கள், ஆசிரியர்கள், சேவையாளர்களுக்கும், தேசத் தியாகிகளாய் உயிர் நீத்த மாணவர்களுக்கும் இம்
மலரை காணிக்கையாக்கிறேன். O 0.
மகாலிங்கம் சுதாகரன்
விழா அமைப்பாளர்
உண்மை என்றுமே நிலைத்து நிற்கும்.

Page 6
பூபாள ராகங்கள் 2002
காப்பாளர்களின் செய்தி
யா/கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்க ஐக்கிய இராட்சியக் கிளையினரின் விடா முயற்சியினாலும் நன்றியினாலும் மூன்றாவது தடவையாகவும் ‘பூபாள ராகங்கள்’ நிகழ்ச்சி ஆவணி மூன்றாம் திகதி இன்று நடைபெறுகின்றது.
* மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
இவன் தந்தை எந்நோற்றான் என்னும் சொல்” என்ற வள்ளுவன் வாக்கினை எண்ணிப் பார்க்கின்றோம். நாம் நம்மவர்க்கு ஊட்டிய கல்வி வீண் போகவில்லை. அதன் பயனை நம் மாணவர்களின் செயலிற் காண்கின்றோம். பெருமைப்படுகின்றோம். மிக மகிழ்கின்றோம்.
எம்மவர் சிந்தையில் நிறைந்த செம்மல்
மூன்றாவது வெற்றியாண்டாக மன நிறைவடையும் வேளையில் எம்மவரைத் துயரத்தில் ஆழ்த்திய சம்பவமும் நடந்தேறிவிட்டது. எம் பாடசாலையின் வளர்ச்சிக்கு வித்திட்ட நேயமிக்க எம் தலைவர் சிவசிதம்பரம் அவர்களின் மறைவே அச்சம்பவமாகும் ட். எமதுகிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரு பாடசாலைகளும் எதிர்எதிரே அமைந்து பலசிக்கல்களை எதிர் கொண்டு வளர்ச்சியடைய முடியாத நிலையில் இருந்த காலத்தில் இச் செயல் வீரர் உடுப்பிட்டித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அவரது விடா முயற்சியினாலும் செயற்றிறனாலும் இரு பாடசாலைகளையும் ஒன்றிணைத்து பாடசாலையின் வளர்ச்சிக்கு அத்திவாரம் இட்டார். கிராமத்தில் இருந்த போட்டி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நம் பாடசாலையின் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை அமரர் சிவாவையே சாரும். அன்னாரின் இப்பேருதவியை எம் கிராமமக்கள் என்றும் தம் சிந்தையில் வைப்பர். எம் பாடசாலையின் வளர்ச்சி என்றும் அவர் பெருமை பாடும்.
திரு.கி.துரைராஜா, திருமதி.ச.துரைராஜா (காப்பாளர்கள்)
10
 

பூபாள ராகங்கள் 2002
KAMPARMALA G.T.M.SCHOOL - KOMMANTHARAI. ALUMN ASSOCATION - UNITED KINGOOM கம்பர்மலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை - கொம்மந்தறை பழைய மாணவர் சங்கம் - ஐக்கிய இராச்சியம் ESTD) - 1997 ஸ்தாபிதம் -1997
35, Sycamore Garden, Mitcham, Surrey, CR43OP Te: O2O 864651 O5/O2O 8933 O92O/ O7947 471529
Patrons:
Mr.S.Thurairajah Mrs.R.Thurairajah தலைவரின் செய்தி President:
Mr. R. Ragunathan
Vice President: ULJITyp கமபாமலை அரசினர் தமிழ்க் Mr.T.Sutharsan கலவன பாடசாலை பழைய மாணவா Secretary: சங்க ஐக்கிய இராச்சியக்கிளை Mr.S. Gunesalingam அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு ஐந்து Asst. Secretary: ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. Mr.T.Rajendran அந்த ஐந்து ஆண்டுகளிலும் எமது Treasurer: தாய்ச்சங்கத்துடன் இணைந்து Dr.P.Rasiah
முக்கிய சில வேலைத்திட்டங்களை நிறைவு செய்துள்ளோம். பாடசாலை பல வழிகளிலும் முன்னேறி வரும்
Asst. Treasurer: Mr.S. Sutheskaran
International Co-ordinator: Mr.M.Suthakaran இவ்வேளையில் எங்கள் பழைய மாணவர் சங்க கிளையின் PRO: பங்களிப்பு அதற்கு பக்கபலமாக உள்ளது என்பது Mr.A.Raveendran வெளிப்படை.
Mr. R. Rajawarothayam எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் சிலர் Auditors: o Mr.R.Sooriyakumar தாயகம சென்றபோது தங்களின் ஆரம்பப்பள்ளியின் Mr.N.Anantharajah வளர்ச்சியையும், அங்கு எமது தாய்ச்சங்கத்தினால் Sports Secretary: திட்டமிட்டு செய்யப்படும் வேலைத்திட்டங்களையும், அதிபர், Mr.S.Sornaraj ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து பாடசாலையின் Committee Members: வளர்ச்சிக்கு பெரும் அக்கறையுடன் செயற்படுவதையும் Mr.R.Prabaharan Mr.IN. Suthakaran நேரில் பார்வையிட்டு இங்கு வநது சொன்னபோது, நாம Mr.V.Thavarajah மிகுந்த மகிழ்வடைந்தோம். எமது சங்க உறுப்பினர்களின் Mr.V.Maheswaran துடிப்பான செயற்பாடுகள் மேலும் உத்வேகம் Mr.U.Perinbaraj
Mr.M.Paranthaman அடைநதுளளன.
Mr.V.Shanmuganathan இன்று நடைபெறும் ՞ԱLIT6II ராகங்கள் - 2002' ས་ཞni་སran நிகழ்வு கடந்த இரு ஆண்டுகளின் பெரு வெற்றியை 1SS.F.S11aa
Mrs.P..Thiyagalingam தொடர்ந்து மூனறாவது ஆணடாக நடைபெறுகிறது.
Mrs.K.Nithiyananthan எம்முடன் இணைந்த பல பழைய மாணவர்களின்
11

Page 7
பூபாள ராகங்கள் 2002
KAMPARMALAI G.T.M.SCHOOL- KOMMANTHARAI.
ALUMNASSOCATION - UNITED KINGDOM கம்பர்மலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை - கொம்மந்தறை பழைய மாணவர் சங்கம் - ஐக்கிய இராச்சியம் ESTD - 1997 ஸ்தாபிதம் -1997
35, Sycamore Garden, Mitcham, Surrey, CR43OP Te: O2O 864651 OS/O2O 8933 O92O/ O7947 471529
Patrons: Mr.S.Thurairajah Mrs.R.Thurairajah
ஒற்றுமையின் உயர்வினால் தான் கடந்த இரு ஆண்டுகளும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
President:
Mr.R.Ragunathan இம்முறையும் “பூபாள ராகங்கள்-2002” கலை நிகழ்வு
Vice President: சிறப்புடன் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன்.
Mr.T.Sutharsan இவ்விழாவை சிறப்புடன் நடாத்த வேண்டும் என்ற
Secretary: நோக்கில் செவ்வனே திட்டமிட்டு சீரிய முறையில்
Mr.S.Gunesalingam செயற்படும் பழைய மாணவர் சங்க நிர்வாகிகளுக்கும்,
Asst. Secretary: விழாக்குழு உறுப்பினர்களுக்கும் ஏனைய L60)pu
Mr.T.Rajendran மாணவர்களுக்கும் தலைவர் என்ற முறையில் எனது
Treasurer: வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Dr.P. Rasiah w o
அண்மையில் எமது பாடசாலையில்
Asst. Treasurer: ஸ்வி ச்சர் ே o Mr.S.Sutheskaran அமைககபபடட நூலகததை கலவயமைசசா நரில்
International Co-ordinator: சென்று திறந்து வைத்தார். நூலகத்திற்கு தேவையான
Mr.M.Suthakaran நூல்களைக் கொள்வனவு செய்ய இலண்டன் “பூபாள PRO: ராகங்கள்’ நிகழ்வில் திரட்டப்பட்ட நிதியின் ஒரு பகுதி Mr.A.Raveendran பயன்படுத்தப்பட்டது.
Mr. R. Rajawarothayam தொடர்ந்தும் “பூபாள ராகங்கள்’ நிகழ்வுக்காக Auditors: Mr.R.Sooriyakumar தங்கள கலை நிகழ்வுகளை வழங்கும கலைஞாகளுககு Mr.N.Anantharajah 6TLDg நிர்வாக சபையின் சார்பாக பாராட்டுக்கள். Sports Secretary: இன்று நடைபெறும் “பூபாள ராகங்கள்-2002” Mr.S.Sornaraj சிறப்பாக நடைபெற அனைத்து தரப்பினரதும் Committee Members: ஒத்துழைப்பை நாடி, தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் Mr.R.Prabaharan Mr.N.Suthakaran இவ்வகையான நிகழ்வுகள் மேலும் சிறப்பாக நடைபெற்று Mr.V.Thavarajah அதன மூலம பாடசாலைச சமூகம பயனடைய எலலாம Mr.V.Maheswaran வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Mr.U.Perinbaraj
Mr.M.Paranthaman இ.இரகுநாதன் Mr.V.Shanmuganathan Mr.T.Puvaneswaran தலைவா Miss.P.Sinnaiah பழைய மாணவர் சங்கம் Mrs.P..Thiyagalingam Mrs.K.Nithiyananthan ஐக்கிய இராச்சியம்
12
 

பூபாள ராகங்கள் 2002
KAMPARMALA G.T.M.SCHOOL - KOMMANTHARAI.
ALUMNASSOCATION - UNITED KINGOOM கம்பர்மலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை - கொம்மந்தறை பழைய மாணவர் சங்கம் - ஐக்கிய இராச்சியம் ESTD - 1997 ஸ்தாபிதம் -1997
35, Sycamore Garden, Mitcham, Surrey, CR43OP Te: O2O 864651 O5/O2O 8933 O92O/ O7947 471529
Patrons:
Mr.S.Thurairajah
Mortuninja பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சிய கிளை அமைப்பாளரின் Rian வாழ்த்துச் செய்தி
Vice President:
Mr.T.Sutharsan வருடா வருடம் இடம்பெற்று வரும் “பூபாள
Secretary: ராகங்கள்’ நிகழ்ச்சிக்கு வாழ்த்துச்
Mr.S.Gunesalingam --
செய்தி அளிப்பதில் பழைய மாணவர்
Asst. Secretarv: o
у சங்க ஐக்கிய இராச்சியக் கிளை
Mr.T.Rajendran
Treasurer: S960) LDLJ LUJT6TT எனற வகையில் Dr.P.Rasiah மனமகிழ்ச்சி அடைகின்றேன். பல Asst. Treasurer: சிரமங்களிற்கும் 6) விமர்சனங்
Mr.S. Sutheskaran களிற்கும் மத்தியில் தனது உறுதியான குறிக்கோளுடன்
பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம் என்ற PRO கோட்பாட்டுடன் எந்த விதவித்தியாசமுமின்றி ஒரு MĂRaveendran கிராமத்து பாடசாலை அடைந்துவரும் வளர்ச்சியானது Mr. R. Rajawarothayam ஏனைய உயர்தரப் பாடசாலை பழைய மாணவர்களை Auditors: விழிக்க வைத்துள்ளது.
Mr.R.Sooriyakumar Mr.N.Anantharajah
Intermational Co-ordinator: Mr.M.Suthakaran
Sports Secretary: இதன் LJU 600TLD தொடரட்டும்,
Mr.S.Sornaraj பாடசாலை மாணவர் தரம் உயரட்டும், Commitee Members: பூபாள ராகங்கள் நிகழ்ச்சி சிறப்புறட்டும் Mr.R.Prabaharan s s
Mr.N.Suthakaran எனறு கூறி வாழ்த்துகின்றேன். Mr.V.Thavarajah Mr.V.Maheswaran இ. பிரபாகரன்
Mr.U.Perinbaraj O O Mr.M.Paranthaman 96.ODLT6
Mr.V.Shanmuganathan Լl60լքեւI மாணவர் சங்கம் Mr.T.Puvaneswaran ஐக்கிய இராச்சியம், MiSS.P. Sinnaiah
Mrs.P..Thiyagalingam Mrs. K.Nithiyananthan
13

Page 8
பூபாள ராகங்கள் 2002
பிரதம விருந்தினரின் ஆசிச்செய்தி
1991 - 1996 காலப்பகுதிகளில் உடுப்பிட்டிக் கொத்தணிப் பாடசாலைகளின் அதிபராக நான் இருந்தபோது எனது முகாமைத்துவத்தின் கீழ் செயல்பட்டு வந்த கம்பர்மலை அ.த.க. பாடசாலையின் வளர்ச்சியில் நேரடியாகவே பங்கெடுத்தவன் என்ற வகையில் அதன் இன்றைய நிலையை நினைத்துப் பார்க்கும் எனக்கும் பெருமையாக இருக்கின்றது.
அன்று கல்வித்துறையிலும் பல்வேறு இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் புகழ்பெற்று விளங்கிய இப் பாடசாலையின் வெளியீட்டிலேயே (Out put) எனது உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் வளர்ச்சியும் தங்கியிருந்தது. கம்பர்மலை அ.த.க. பாடசாலையானது சிறந்த ஆளுமையையும், நற்பண்புகளையும், கூர்மதியாற்றலையும் கொண்ட பல மாணவர்களை உடுப்பிட்டி அமெரிக்கமிஷன் கல்லூரியின் க.பொ.த உயர்தர வகுப்புக்களுக்கு வழங்கி (Feed) வந்தமையினால் வடமராட்சியின் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்றாக விளங்குவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.
அண்மையில் உலக வங்கித்திட்டத்தின்கீழ் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட புதிய நூலகத்தை திறந்து வைப்பதற்காக கல்வி அமைச்சர் சுரனிமல் ராஜபக்ச, கல்விச் செயலாளர், கே. சண்முகலிங்கம் மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஐ.எம். இஸ்ஸதீன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இந்து கலாச்சார அமைச்சர் தி.மகேஸ்வரன், பணிப்பாளர் டபிள்யூ.தர்மதாச ஆகியோருடன் இப்பாடசாலைக்கு சென்றிருந்தபோது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் ஒழுங்கும், கட்டுப்பாடான வரவேற்பு முறைகளும் அவர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகளும், பாடசாலையின் நற்பெயருக்கு மேலும் மெருகூட்டுவதுபோலிருந்தது.
யா/ கம்பர்மலை அ.த.க.பாடசாலை இன்று கல்வித்துறையில் மட்டுமின்றி இசை, நடனம் ஆகிய துறைகளிலும், விளையாட்டுத்துறைகளிலும் தனி முத்திரையை பதித்து வருகின்றமை மனநிறைவைத்தருகின்றது.
தாம் கற்ற பாடசாலையையும் தம் மண்ணையும் மறவாது புலம்பெயர்ந்து வாழும் எனது மாணவர்களும் அதன் முந்திய தலைமுறை மாணவர்களும் ஒன்று சேர்ந்து லண்டன் நகரில் எடுக்கும் “பூபாள ராகங்கள் - 2002” நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக அழைத்து என்னைக் கெளரவிக்க முன் வந்தமைக்கு பழைய மாணவர் சங்கத்தினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்
14
 

பூபாள ராகங்கள் 2002
கொள்கின்றேன்.
பல்சமூக அமைப்பினரால், பல்வேறு கலாச்சார பின்புலங்களால் நிறைந்துள்ள ஒரு பண்டைய நகரமான லண்டனில் வருடாவருடம் நடைபெற்று வரும் ‘பூபாள ராகங்கள்’ நிகழ்ச்சிகள் தமிழின் பெருமையையும் ஈழத்தமிழரின் கலை பண்பாட்டு விழுமியங்களையும் அவள் தம் உணர்வலைகளையும் உல-ெ கலாம் ஒலிக்கச்செய்துவருகின்றது. அதனூடாக தமது பாடசாலையையும் வளர்த் தெடுக்கும் பணியில் கம்பர்மலை அ.த.க.பாடசாலையின் லண்டன் பழைய மாணவர் சங்கத்தினர் உழைத்து வருகின்றனர். அவர்களின் உதிரம் கொட்டும் உழைப்பினால் சேகரித்து அனுப்பப்படும் நிதி அர்த்தமுள்ள வகையில் பயன்படக்கூடியவாறு அதிபர், ஆசிரியர்கள் திட்டமிட்டு ஒருங்கிணைந்து செயற்படவேண்டும். அதுவே அவர்களது முயற்சிகளுக்குச் செய்யும் பிரதி உபகாரமாகும்.
“பூபாள ராகங்கள் - 2002” நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்து லண்டன் பழைய மாணவர் சங்கத்தினர் குறிப்பாக எனது மாணவன் ம.சுதாகரன் எடுத்துவருகின்ற முயற்சிகளை நான் கடந்த ஒரு மாதகாலமாக அவதானித்து வருகின்றேன்.
ஒரு நிகழ்ச்சியை நடத்துவதில் திட்டமிடுதல் (Planning), தொடர்பாடல் (Communication), Big5u'L6) (Budjeting), (old usil IT(656i (Activities), செயல்படுத்தல் (Implementation) என்பவை எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை ம.சுதாகரனின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் அறிந்து பெருமையடைகின்றேன்.
அந்த வகையில் எமது மண்ணின் மைந்தர்கள் புலம்பெயர்ந்து லண்டனில் வாழும்போது தாய் மண்ணையும் தாம் கற்ற கல்விக்கோயிலையும் மறவாது நடாத்தும் “பூபாள ராகங்கள் - 2002” சிறப்பாக நடைபெற என்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த முயற்சியில் இரவுபகல் பாராது தமது நெருக்கடியான வேலைப்பளுக்களின் மத்தியிலும், பாடசாலையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அயராது உழைத்து வரும் கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரின் முயற்சிகள் போற்றுதற்குரியது.
அவர்களது இந்த முயற்சிகள், ஏனைய பாடசாலைகளுக்கெல்லாம் முன் மாதிரியாக விளங்கவேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.
மாகாணக் கல்வித்திணைக்களம் ந. அனந்தராஜ் வடக்கு கிழக்கு மாகாணம், உதவிக்கல்விப்பணிப்பாளர், திருகோணமலை. மாகாண நூலக இணைப்பாளர்,
15

Page 9
பூபாள ராகங்கள் 2002
蕭 John McDOnnel MP
Member of Parliament for Hayes & Harlington Constituency Office, Pump Lane HAYES, Middlesex. UB33NB
- 0208569 0010 Fax. 0208569 O109
Thursday, 18 July 2002
Dear Friends,
I am writing to send my wholehearted Support and Congratulations to the Kamparmalai G.T.M. School - Kommantharai Alumni Association United Kingdom for the organisation of the Poobal Ragangal, which is taking place in my constituency this year.
appreciate the hard work, which the Alumni Association undertakes to support such a wide range of good Works both in this country and on behalf of Tamil people in their homeland.
There are large numbers of Tamils, who live in my constituency and throughout this country, who contribute so much to our community in every walk of life. am proud to be associated with the Tamil Community.
Tamils have a long history of extensive involvement in sport and cultural activities, including music, song and dance. The Poobal Ragangal provides the ideal opportunity to display the vibrancy and beauty of Tamil Culture and I wish to pay tribute and send my thanks to the organisers of this event.
I am looking forward to this wonderful evening.
Yours sincerely
, // ہیہ،دل / ک
John McDonnel MP Member of Parliament for Hayes & Harlington
 

பூபாள ராகங்கள் 2002
C. SELVARAJAH LLB. LLM(Lond), ACIArb. SOLICAR
Residence: Tel: O2O 8204 3326 25 MANOR CLOSE
020 8204 7884 (Office) KINGSBURY Fax: 020 8204 0104 LONDON NW99HD.
08:07.2002 கெளரவ விருந்தினர் சட்டத்தரணி கி.செல்வராஜா அவர்களின் வாழ்த்துச் செய்தி
கொம்மந்தறை கம்பர் மலை அரசினர் தமிழ்க் : கலவன் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் 1 ஐக்கிய ராச்சியத்தினர் நடாத்தும் வருடாந்த விழா - “பூபாள ராகங்கள் ” - அடுத்த மாதம் நடைபெறவிருப்பது எனது உள்ளத்தில் புளகாங்கித உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றது.
பேச்சு, நாடகம், விவாதம், நடனம், சங்கீதம் உட்பட எல்லாவித கலைநிகழ்ச்சிகளையும் அள்ளித்தந்து x விழாவுக்கு வந்தவர்களை மதிமயங்க வைக்கும் இந்த விழா இங்கிலாந்தில் நடக்கும் வருடாந்த நிகழ்ச்சிகளில் முக்கியமானவைகளில் ஒன்றாகும்.
கம்பர்மலை பாடசாலையின் பழைய மாணவர்களின் ஆர்வத்தையும் திறமையையும் பார்த்து என் உள்ளம் பூரிப்படைவதுடன் நான் பெருமைப் படாமலும் இருக்க முடியாது.
இந்த வருடாந்த விழாவில் வசூலிக்கும் நிதியில் தமது பாடசாலைக்கு உதவிகள் செய்து பாடசாலையின் உயர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்த இளைஞர்கள் ஆற்றும் பணி போற்றத்தக்க விடயமாகும். இப்பணி தொடர வேண்டுமென்பதே எனது அவா.
“பூபாள ராகங்கள் - 2002” முன்னைய வருடநிகழ்ச்சிகளிலும் பார்க்க சிறப்பாக நடக்கும் என்பது நிச்சயம். அதற்காக எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக் கொள்கின்றேன்.
“தே மதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை நனவாக்கும் கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை பழைய மாணவர்களின் புனித முயற்சிகளுக்குத் தலை வணங்குகிறேன்.
“பூபாள ராகங்கள் - 2002” சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
சி.செல்வராஜா. d5.036). JTgg|T LL.B, LL.M. (London) சட்டத்தரணி / சொலிசிட்டர் - லண்டன் முன்னால் லண்டன் பிறன்ட் மாநாகர சபை உறுப்பினர், 2001 இங்கிலாந்து பாராளுமன்றத் தேர்தலில் அபேட்சகள்.
17 f

Page 10
பூபாள ராகங்கள் 2002
பாடசாலை அதிபரின் ஆசிச் செய்தி
கடல் கடந்து சென்றாலும் தாய் நாட்டின் மீதும் தாய் மண்ணின் மீதும் பற்றுறுதி கொண்டு தாம் கல்விகற்ற பாடசாலை அன்னையின் வளர்ச்சியில் கரிசனை கொண்டு பெரும்பங்காற்றிவரும் பழைய மாணவர்சங்க இலண்டன் கிளையின் பணி காத்திரமானது. பாடசாலையின் பெளதிகத் தேவைகளை நிறைவுறுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளது.
பாடசாலையைச் சுற்றிலும் எல்லைச் சுவர் அமைத்துள்ளமை, பாலர் பிரிவுக்கான விளையாட்டு முற்றம் #க: அமைத்துத் தந்துள்ளமை, விளையாட்டுப் போட்டிக்கான நிதியுதவியளித்து வருகின்றமை, பாடசாலை நூலகத்திற்கான நூல்களைக் கொள்வனவு செய்து தந்துள்ளமை என்ற வகையில் பாடசாலைத் தாயின் தேவைகள் இச்சங்கத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சங்கத்தின் இப்பணி பாடசாலைச் சமூகம் பயன்பாடு பெற்று தம்மை மேன்மைப்படுத்திக் கொள்ள பல்வேறு வகையிலும் உந்து சக்தியாக அமைகின்றது.
சங்கத்தின் பணி மேலும் சிறக்க வாழ்த்துவதோடு ‘பூபாள ராகங்கள்’ மூன்றாவது மலர் வெளிவருவதையிட்டும் மகிழ்ச்சியடைகிறேன்.
மு. அனந்தேஸ்வரன்
அதிபர்
யா/ கம்பர்மலை அ.த.க. பாடசாலை
முகாமைத்துவ நுட்பங்கள் “ முகாமைத்துவம் என்பது ஒரு நிறுவனத்தின் வளங்களை ஒருமுகப்படுத்துவதுடன் தேவையான ஆளணிகளை பெற்றுக் கொள்வதும், அவற்றில் இருந்து உச்சவிளைவைப் பெறுவதன் முலம் அந் நிறுவனத்தின் இலக்கை அடைவதுமாகும். ”
歷
 
 
 
 
 

பூபாள ராகங்கள் 2002
JUDGES CHAMBERS, වීනීග්චයකාර මැදිරිය, SUPREME COURT OF SRI LANKA, ශ්‍රී ලංකා ජෛශුෂ්ඨයාධිකරණය. COLOMBO 12. A. ෙකාළඹ 12.
மாண்பு மிகு நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
2001ம் ஆண்டில் இங்கிலாந்து சென்றபோது தம்பி சுதாகரனைச் சந்தித்தேன். கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு உதவிகள் ஆற்றும் பொருட்டு அதன் பழைய மாணவர் சங்கம் ஆண்டு தோறும் "பூபாள இராகங்கள்” என்ற நிகழ்ச்சியினை நடத்தி வருவது பற்றி அறிந்தேன். இவ்வாண்டு "பூபாள இராகங்கள் 2002 நடைபெறப்போவதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகத்தின் மறுகோடியில் இருந்தும் பழைய மாணவ மாணவியர் தமது செவிலித் தாயாம் படிப்பித்த பாடசாலையை மறவாது கம்பர்மலை கலவன் பாடசாலையை நினைவில் இருந்து நீக்காது சிறந்த பணியாற்றுவது எல்லோர்க்கும் முன் மாதிரியாக அமைகிறது.
இன்று எமது நாட்டின் அரசியற் சூழ்நிலையிலும் இப்பேர்ப்பட்ட ஒரு அர்ப்பணிப்புக்கும் சேவை மனப்பான்மைக்கும் ஒரு சந்தர்ப்பம் பிறந்துள்ளது. போர் இருள் நீங்கி சமாதானக் கதிர்கள் எங்கணும் பரவத் தொடங்கி இருப்பினும் கிரகணங்கள் ஏற்படாதென நிச்சயமாகக் கூற முடியாமல் இருக்கின்றது. அரசியல் வானில் ஏற்படும் கிரகணங்கள் தவிர்க்க முடிந்தவை. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தம் பிறந்த மண்ணை மறக்கவில்லை என்பதை ஒன்றிணைந்து ஒருமித்து எடுத்துக் காட்டினாலே போதும் கிரகணங்கள் தவிர்க்கப்படலாம். இலங்கைத் தமிழர்களின் அரசியல், பொருளாதாரம், கலை, கலாச்சாரம், சமூகநலம்போன்ற பல்துறைகளிலும் வெளிநாட்டில் வாழும் எம்மவர்கள் சிரத்தை எடுக்க வேண்டும்; குரல் கொடுக்க வேண்டும். தற்போது நாட்டில், சர்வதேச மட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப் பார்த்துணர்ந்து உரியன செய்ய வேண்டும். காலத்துக்குச் செய்யும் கைங்கரியம் கருத்தோடு அமையும். காலம் தப்பினால் பயன் அற்றுப் போகும். “பூபாள இராகங்கள் 2002 ன் ஊடாக ஒரு செய்தியை வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்குச் சொல்லி வைக்கிறேன். பிறந்த மண்ணை மறக்காதீர்கள்; உங்களுக்குள்ள கடமைகளை மறக்காதீர்கள்; ஒற்றுமைப்பட்டுக் குரல் கொடுங்கள். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு, ஒற்றுமைப்பட்ட சேவை உங்களிடம் இருந்து எங்கள் நாட்டுக்குத் தேவை. உங்கள் கடமையுணர்ச்சி, சிரத்தை எவ்வகையாக அமைய வேண்டும் என்பதற்கு ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கதிர் பரப்பும் கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினரின் ஆர்வமும் ஊக்கமும் ஒரு எடுத்துக் காட்டு, அவர்களின் சகல முயற்சிகளும் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன். “பூபாள இராகங்கள் 2002” சிறப்புடன் அமையும் என்பதில் எனக்கு கிஞ்சித்தேனும் சந்தேகம் இல்லை.
%
19

Page 11
பூபாள ராகங்கள் 2002
မွ:!!!!!!!!!!!!! இல- 3. s) 尊 二wa二噂 அம்மன் கோவிலடி, காழும்பு - 01-559644 ( ۔۔۔۔۔۔۔۔ வல்வெட்டித்துறை. uuTup IUT60OTLb-021 - 3660
44C சமிற் பிளாட்ஸ்,
පාර්ලිමේන්තුව கெப்பிட்டி பொல வீதி, பாராளுமனறம கொழும்பு - 7 PARLAMENT 30-06-2002
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் அவர்கள் வழங்கிய ஆசிச் செய்தி
யாழ்/கம்பர்மலை அ.த.க. பாடசாலையின் புலம்பெயர்ந்த பழைய மாணவர்கள் லண்டனில் “பூபாள ராகங்கள்’ என்ற நிகழ்ச்சியை நடாத்துவதோடு, சஞ்சிகையை இந்த ஆண்டும் வெளியிடுவதையிட்டு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு ஆசிச்செய்தியை வழங்கு வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
புலம்பெயர்ந்த பின்னரும் கல்வி கற்ற பாடசாலையையும், ஊரையும் மறவாது செயல்படுவது இங்குள்ள மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டக்கூடிய செயற்பாடாகும்.
இரண்டு பாடசாலைகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டதன் தூரநோக்குள்ள செயற்பாடு வெற்றிபெற்றுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
கொம்மந்தறையில் அமைந்துள்ள இப்பாடசாலைக்கு கல்வியமைச்சர் கெளரவ சுரநிமல் இராஜபக்ஷ அண்மையில் விஜயம் செய்து புதிய நூலகம் ஒன்றைத் திறந்து வைத்தபொழுது, அமைச்சரிடம் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் இலண்டனில் இருந்து கல்வி, விளையாட்டு போன்றனவற்றிற்கு உதவிகளை வழங்கி வருகிறார்கள் என்ற செய்தியைக் கூறிய பொழுது ஆச்சரியமடைந்து மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்காக என்னாலான சகல உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளேன் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்புகிறேன்.
இப்பாடசாலை மென்மேலும் பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டி ஊர்மக்களுக்கு சேவை புரியவும், லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கவும் வேண்டுமெனவும் எல்லாம் வல்ல நெற்கொழு வைரவப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன். آنسے ساتھ مجعے ،,
از نماید. به صفویه مه به تر حم எனது நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக. بعد علمصمعيخری، ایالت
لاضۃ نہvلہ کر ہی کی الهن و يم الميم
, m Xʻ کلر حمت موسیقی سرد ، ۲ 7 م”صہ صہی) ہم کہہ لیں ۔ مص مسلہ ہر دو
念。. ” ته له نیموتي
( جھ گیم ، نئی رتبہ’
۷ ماکس ، دویست و
20
 

பூபாள ராகங்கள் 2002
epissoedead Irr prrrsonosivozio PARLIAMIENT
N.: PC)oNN ARVMEBA AMMI MIFP.
( Jisnffinism District ) serTANJALIr; 1 s, QE JEEN's RoAo; colPETTY; color:Bo 3; SRI LANKA. SGGLGHLGLLGLSS LLLLLSLLLS L0L0LS LLLLS S 00LSS LLL00LzS LLLLLLLLS LSLLLLLLHHLS LLLLLLLLS LLLLLLGLLLGGLGLSLCLS LLL0 S0SSS L000S
ஆசிச் செய்தி எமது தாயகமான யாழ்மாநிலத்தில், விவசாயப் பாரம்பரியம் மிக்க கொம்மந்தறை கிராமத்தில் அமைந்திருக்கும் கம்பர்மலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சியக் கிளை, இலண்டன் மாநகரில் நடாத்துகின்ற “பூபாள ராகங்கள் - 2002” நிகழ்வுக்கு, இளம் வயதினனான என்னை ஆசிச்செய்தி அனுப்புமாறு அன்பு வேண்டுகோள் விடுத்த திரு. மகாலிங்கம் சுதாகரன் அவர்களுக்கும், மற்றைய அங்கத்தவாட்களுக்கும் முதற்கண் எனது நன்றியைக் கூற விரும்புகின்றேன்.
நான் ஒரு வடமராட்சி மண்ணின் மைந்தன் என்ற முறையில், அம்மண்ணில் அமைந்திருக்கும் உங்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கும், பழைய மாணவர் சங்கத்தின் “பூபாள ராகங்கள்-2002” நிகழ்வின் அமோக வெற்றிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமையடைகின்றேன்.
எமது நல்வாழ்வுக்கு அத்திவாரமிட்டு, எம்மை ஆளாக்கிய பாடசாலையை என்றும் நன்றியுடன் நினைவு கூரவேண்டியது எமது கடமையாகும். அந்தவிதத்தில், போரின் அனர்த்தங்களினால் கடல் கடந்து, நாலாதிசைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள், உங்கள் பிறந்த மண்ணையும், பாடசாலையையும் மறக்காமல், அதன் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபடுவதை நான் மனதார மெச்சுகின்றேன்.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், உங்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கு என்னாலான உதவிகளைச் செய்வேன் என்று உறுதி கூறுகின்றேன்.
தமிழினத்தின் கல்விச் செல்வத்தை அழிப்பதற்கும் இடையூறு செய்வதற்கும் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டபோதும், தமிழ் தேசிய இனம், குறிப்பாக யாழ் மாவட்ட மக்கள், பல அனர்த்தங்களுக்குள்ளும் கல்விச் செல்வத்தை வளர்ப்பதற்கு அயராது பாடுபட்டு வருகின்றார்கள். அவ்வகையில் உங்கள் பாரிய பணி தொடர்ந்து, கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மேன்மேலும் வளர்ச்சியடைந்து, ஒரு முன்னணிப் பாடசாலையாக வளரவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கின்றேன். 4A.
令一
agsgroCsvow r نمایه هیئت مسخه
اشاره با 12 که ۸ ۱ک
- هال نو و | تصاوه ۹ و ماد
21

Page 12
பூபாள ராகங்கள் 2002
பூலோகம் எங்கும் பூபாள ராகங்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம் உடுப்பிட்டி. அது எனது பிறந்த மண் உடுப்பிட்டியை அடுத்துள்ள கிராமம் கொம்மந்தறை, உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கலவன் மாணவனான எனக்கு சில நல்ல நண்பர்கள் கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி பயின்றதால் அக்கல்லூரி நாடாத்திய சில நிகழ்வுகளைப் பார்க்கச் சென்ற நினைவு இன்னும் பசுமையாக நெஞ்சில் நிலைத்து நிற்கிறது. கொம்மந்தறை கிராமம் பரவலாக எல்லோராலும் அறியப்படாத ஓர் இடமாகவும் அக்கிராமத்தில் அமைந்த கல்லூரி சிலருக்கு மட்டும் அறிந்த கல்லூரியாகவும் திகழ்ந்தது ஒரு காலத்தில்.
கொம்மந்தறை மண் நல்ல விளைச்சலைத் தந்ததால் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை நல்ல மாணவர்களை உருவாக்கியதால் இன்று உலகின் பல பாகங்களில் கொம்மந்தறை, கம்பர்மலை பெயர்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கல்லூரி வாழ்க்கைக்கு பின் மாணவர்கள் வெவ்வேறு திசைகளில் செல்வதால் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்வது அரிதாக இருப்பினும் கிராமத்தின் பெயராலும் கல்லுரியின் பெயராலும் பழைய மாணவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூடிக்குலாவி ஏற்பாடு செய்யும் ‘பூபாள ராகங்கள்’ நிகழ்வும் அதையொட்டி வெளியிடப்படும் மலரும் எல்லோரினதும் கவனத்தையும் கவர்வனவாகத் திகழ்கின்றன.
ஒவ்வொரு வருடமும் ‘பூபாள ராகங்கள்’ கலைநிகழ்வுகளில் பல்வேறு அறிஞர்களையும் கலைஞர்களையும் அழைத்து சிறப்பிக்கும் நிகழ்வுகள் பற்றிய செய்திகளைப் பத்திரிகை வாயிலாகஅறிந்துள்ளேன். வருடந்தோறும் இந் நிகழ்வு மேலும் சிறக்கவும் ‘பூபாள ராகங்கள்’ பூலோகம் எங்கும் ஒலிக்கவும் நெஞ்சார வாழ்துகிறேன்.
மனித வள, கல்வி, கலாசாரஅலுவல்கள் அமைச்சு, இசுருபாய, மேலதிகச் செயலாளர் பத்தரமுல்ல, இலங்கை.
2002.05.31
22
 
 
 
 
 
 
 
 
 

பூபாள ராகங்கள் 2002
ak-õgi - dogs Talvo Aroo, பனர்பாட்டலவல்கள். விளையாட்டுத்துறை அமைச்சு sLeeeL S 0LLMLMqe ee qeCCCSLkLSS S eeeyTsGeS S LeeeLs eLeL Seeqe LeseseLke MINISTRY or EDUCATION, c). A. ArtsAs & stors, Norr. EAST Row NCF,
திருகோணமலை ත්‍රිකුණාෂාලය TrincomRcc 雷 026 - 22723 (Secretary) 026 - 22176 (General cice) 626-2273∂ (?`ax}
raiar so, உங்கள் இல. dřecif érozxxca stæð fossra My No, Your Neb, 20.06.2002
ஆசிச் செய்தி கம்பர்மலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை - கொம்மந்தறை பழைய மாணவர் சங்கம் ஐக்கிய இராட்சியத்திலும் இயங்கி வருவது எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்றது.
பல வழிகளிலும் எமது சமூகம் நலிந்து நொந்து போய் இருக்கும் இவ்வேளையில் எமது பாரம்பரியக் கலை விழுமியங்களும் அருகிப்போய் விட்டன என்பது கசப்பான ே நிதர்சனமாகும். இவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு மகத்தான பண்பாட்டுப் பாரம்பரியத்தின் உரிமையாளர்களாகிய எமக்கும் உண்டு. ஆண்டு தோறும் இச்சங்கம் எடுக்கும் பூபாளராகங்கள்’ என்ற இந்நிகழ்ச்சி கலையின் வளர்ச்சிக்கும் பேணுகைக்கும் முத்தாப்பாய் அமையும் என நம்புகின்றேன்.
மனித நடத்தையினை செழுமைப்படுத்தி சீர்ப்படுத்தும் கலைகள் மனிதனது நடத்தைக் கோலங்களில் இருந்தே வடிவமைக்கப்படுகின்றன என்றால் அது மிகையாகாது. மனிதனை மனிதநேயத்துடன் வாழ வைப்பது அவனது தெய்வீக உண்ர்வே. அதனைப் பெற்றுத் தருவதும் இக்கலை கலாச்சார அம்சங்களே ஆகும். ஆதலால் கலை வளர்க்கும் பணியை மேற்கொள்பவர்கள் அனைவருக்கும் இறையருள் கிட்டும்.
இத்தகைய மகத்தான பணியை மேற்கொள்ளும் கம்பர்மலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவர் சங்கத்தினரது பணி சிறக்க வாழ்த்துவதோடு, அவர்களது ‘பூபாள ராகங்கள்’ என்ற மலரும் சேண் உயர் தேசமெங்கும் சென்று விளங்கவேண்டும் என ஆசியும் கூறுகின்றேன்.
بعد ها) 6صS) بچه جنگ خانه
க. சண்முகலிங்கம் Gafuj6OT6Tir, கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை அமைச்சு வடக்கு கிழக்கு மாகாணம், திருகோணமலை
23

Page 13
பூபாள ராகங்கள் 2002
மாகாணக் கல்வித்திணைக்களம் வடக்கு - கிழக்கு மாகாணம் లe32 ఎులలా అశ్యలరీలఅలిడాజల (సిర - 25 అCOర లeడా Α Provincial Education Department North East Province
திருகோணமலை තිකණයාමලය Trincomalee.
(israpsis எனது இல. உமது இல. දුරකථනය } 22176 ဒွိ ဒွီးဇီမီ) ନିକି ဈွစ္ဗ
y No. Telephone 2O.06.2002
Alë Q&uigi
கம்பர்மலை அ.த.க.பாடசாலை பழைய மாணவர் சங்கம் லண்டனில் நடாத்தும் பூபாளராகங்கள் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சியையொட்டி வெளியிடப்படும் “பூபாளராகங்கள். 2002” என்னும் சிறப்பு மலருக்கு எனது ஆசிச் செய்தியை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
வருடாவருடம் நடைபெறுகின்ற இக்கலை நிகழ்ச்சியானது இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்கு ஒரு உந்து சக்தியாக விளங்குகின்றது. “பூபாளராகங்கள்” என்னும் நிகழ்ச்சியூடாக பழைய மாணவர்கள் பெருந்தொகையான நிதியைச் சேகரித்து இப்பாடசாலையின் அபிவிருத்தி வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுவருவது ஏனைய LITLaTanab5(sticie5 ஒரு முன்மாதிரியாகவும், அப்பாடசாலையின் வளர்ச்சிக்குப் பேருதவியாகவும் இருப்பதைக் காணும் பொழுது மாகாணக் கல்விப்பணிப்பாளர் என்ற வகையில் நான் மிக மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.
இவ்வித்தியாலயத்தின் liabul மாணவர்கள் தம்மை உயர்த்திவிட்ட இப்பாடசாலையை மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்காக ஆற்றுகின்ற இப் பணிக்காக நான் அவர்கட்கு நன்றி கூறிக்கொள்ளவும் விழைகின்றேன்.
மேலும் இப்பாடசாலை பல்துறைகளிலும் இன்று முன்னேறி வருவதை நான் அறிவேன். இதன்மூலம் பல பெரியார்கள் உருவாகியிருக்கின்றனர் என்பதையும் நான் அறியக்கூடியதாக உள்ளது.
SUTLaTreasula முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற வேண்டும் என்று என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்
(პე06di.
ནི་ run,
. M. SSADEEN w κA ROWNCAt director of EducAfon, ஐ.எம்.இஸ்லதீன்,
Povl Nc A. DEPARTMENT of EdoucAToN, obras
ANg051fH EAST PRG9WNiC E, கல்விப்பணிப்பாளர்,
TriNCOMAEE. வடக்கு கிழக்கு மாகாணம்,
ali (Basisfir sessur Loewro sao.
24
 
 
 

பூபாள ராகங்கள் 2002
மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளரின் ஆசிச் செய்தி
緣 &
கல்வி வளம் ஓங்கி நிற்கும் வடமராட்சி பல தமிழறிஞர்களையும், கல்வி மான்களையும் காலத்திற்குக் காலம் உருவாக்கி வருகின்றது. அந்த வரிசையில் கம்பர்மலை அ.த.க.
LITLóFT60)6)ub ஒன்றாகத் திகழ்வதை அறிந்து :
பெருமகிழ்வடைகின்றேன். ;:
சாதாரண ஒலைக் கொட்டிலில் இரு வெவ்வேறு பாடசாலைகளாக
ஆரம்பமான கம்பர்மலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை
ஒன்றிணைக்கப்பட்ட பலமிக்க ஒரு பாடசாலையாக மாடிக்கட்டிடங்கள், ஆய்வு கூடங்கள், நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட நூலகம், வகுப்பறைக் கட்டிடங்கள், விளையாட்டு மைதானம், சுற்றுமதில்கள் என்று விரிவடைந்து அழகிய தோற்றத்துடன் காட்சி அளிக்கின்றது.
ஒரு கல்லூரியின் வளர்ச்சியில் அரச நிறுவனங்களினால் கிடைக்கப்பெறும் உதவிகளை விட அதன் சூழலில் வாழும் பெற்றோர்களினாலும், பழைய மாணவர்களினாலும், நலன்விரும்பிகளினாலும் வழங்கப்படும் உதவிகளும் ஒத்துழைப்புகளும் உணர்வுபூர்வமானவையாகவும், அர்த்தமுள்ளவையாகவும் இருக்கும்.
அந்த வகையில் தம்மை உருவாக்கிய பாடசாலையைப் பெருமையுடன் ஒளிபெறச் செய்யவும், புகழ் பெற்று ஓங்கச் செய்யவும் லண்டன் பழைய மாணவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் காலத்தையும் விஞ்சி நிற்பதாக உள்ளன.
கம்பர்மலை அ.த.க. பாடசாலையின் லண்டன் பழைய மாணவர் சங்கக் கிளையினர் வழமைபோல் இவ்வருடமும், “ பூபாள ராகங்கள் - 2002” என்னும் நிகழ்ச்சியினை சிறப்பாக கொண்டாடிவரும் இந்த நேரத்தில் எனது ஆசிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது தாயகத்தை நினைவுகூரும் வகையில் நடத்திவரும் இவ்வாறான நிகழ்ச்சிகள் தாயகத்தின் பெருமையையும், தாய் மண்ணின் மீதான பற்றுதலையும், தமிழ்மொழித் திறன் விருத்தியையும் வளர்த்தெடுப்பதற்கான கால்கோள்களாகும்.
“பூபாள ராகங்கள். 2002” நிகழ்ச்சி மூலம் மாணவர் சமுதாயமும் கம்பர்மலை அ.த.க. பாடசாலையும் மேன்மை பெற்று புகழ்பெற, வாழ்த்தி மனநிறைவடைகின்றேன்.
சி. சிவராஜா மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் u ITj LDT6)IILLb
25

Page 14
பூபாள ராகங்கள் 2002
greu. oes. Arwel 15f,
zlózOkubdodće, 28. } sagað,
woord a rar , Mumber J urribilithrewéile. Théo 2Rs ao esco Beece, é colsoe P. o. Pos7. allrahu ; ாழ்ப்பாணம்}
* Engorazo usapoaspisa, evities, tio?”
UNIVERSITY OF JAPANA, SRI LANKA,
வொழ்த்துரை
வடமராட்சி கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் இங்கிலாந்துக் கிளை தமது வருடாந்த ஒன்றுகூடலை முன்னிட்டு “பூபாள ராகங்கள் - 2002” என்னும் நிகழ்ச்சியை சில வருடங்களாக நடாத்தி வருவது மகிழ்ச்சிக்குரியது. ஆரம்பத்தில் இது சிறு நிகழ்வாக இருந்து பின் படிப்படியாக வளர்ச்சி பெற்று, இன்று சிறப்பானதொரு கலை நிகழ்ச்சியுடன் கூடிய ஒன்றுகூடல் நிகழ்வாக விளங்குவதுடன் பலரும் எதிர்பார்த்திருக்கும் நிகழ்வாகவும் அமைந்திருக்கின்றது.
தமிழ்மக்கள் புலம்பெயர்ந்த இடங்களிலும் அவர் தம் கலை கலாச்சாரங்கள் பேணப்படுகின்றன என்பதற்கு இத்தகைய விழாக்களே சான்றாகின்றன. பாடசாலையின் பழைய மாணவர் மாத்திரமின்றி, இலண்டன் வாழ் ஏனைய தமிழ் மக்களும் தமது கலை கலாச்சாரத்தைக் கண்டு களிக்கவும், புலம் பெயர்ந்து இருப்பவர்களிடையே சமூக உறவைப் பேணவும் இந்நிகழ்வு பெரிதும் உதவுகின்றது எனலாம். மேலும் இத்தகு நிகழ்ச்சிகளுக்கு சர்வதேச ரீதியில் இலங்கை, கனடா போன்ற நாடுகளிலிருந்தும் தமிழ் அறிஞர்கள்வந்து பங்குபற்றி நிகழ்ச்சிகளைச் சிறப்பிப்பது அறிந்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.
இந் நிகழ்ச்சியை சிறப்பாக ஒழுங்குபடுத்திய பழைய மாணவர் சங்க இங்கிலாந்துக் கிளை பாராட்டுக்குரியது. சங்கத்தின் பணி தொடரவும், எதிர்காலம் சிறப்பாக அமையவும் என் வாழ்த்துக்கள்.
பேராசிரியர். பொ. பாலசுந்தரம்பிள்ளை
saudabat ኳኳay uип usbassasodapab aaع ourt.
NAVN
s.
محمR له مقام
26
 

பூபாள ராகங்கள் 2002
தாய்ச்சங்கம் சார்பில்
நவீன உலகை வெல்ல எமது இளைய சமுதாயத்திற்கு குறுக்கே நிற்கும் தடைகள் யாவையும் உடைக்கும் வலுவை நாம் பெற்றுக் கொடுப்போம் என்ற உறுதியுடன், புலம்பெயர்ந்து வாழ்ந்தும் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு நிதியை வாரி வழங்குவதோடு எமது தமிழ் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் நோக்குடன் செயற்படும் எமது பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சிய கிளை அமைப்பாளர்கள், நிர்வாகிகள், பழைய மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் எமது பாடசாலை நலன்விரும்பிகளுக்கும் எமது
சங்கத்தின் சார்பில் நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.
‘பூபாள ராகங்கள்’ தொடர்ந்து முழங்கவும் அதன் அமைப்பாளர்கள் தொடர்ந்து சேவையில் ஈடுபடவும், கொம்மந்தறை மனோன்மணி அம்மன்
அருள்வேண்டி துதி பாடுகின்றோம்.
இ. ரமேஸ் தலைவர் யா/கம்பர்மலை அ.த.க.பாடசாலை பழைய மாணவர் சங்கம் 20.07.2002
உப அதிபரின் வாழ்த்துச் செய்தி
யா/கம்பர்மலை அ.த.க.பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பாடசாலையின் வளர்ச்சியில் காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பும் மிகவும் போற்றுதற்குரியன. அவர்களின் பணி சிறக்கவும் தொடரவும் வாழ்த்துகிறேன்.
LTFT60)6) வளர்ச்சிக்காக அவர்கள் முன்னெடுக்கும் எல்லா முயற்சிகளையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.
R.L.தேவராஜா
உப அதிபர் யா/கம்பர்மலை அ.த.க.பாடசாலை 2002.07.15
27

Page 15
பூபாள ராகங்கள் 2002
38 Moffat Road, London SW177EZ U.K. Te: O208767 8004
PUTHNAM
A freely circulated fortnightly journal in tamil
Editor: E.K. Rajagopal
Fax: 0208767 7866
லண்டனில் உள்ள கம்பர்மலை அரசினர் தமிழ் பாடசாலை பழைய மாணவர் சங்கத்துக்கு மூன்றாவது ஆண்டு பிறந்திருக்கிறது!
தமக்குக் கல்வி என்ற அத்திபாரத்தை இட்ட தமது தாயகப் பாடசாலையை நினைவுகூர்ந்து, அந்த ஆலயத்தைப் பெருமைப்படுத்தி, தொடர்ந்து அப்பாடசாலை செவ்வனவே இயங்க, இங்குள்ள இதயங்கள் முத்தமிழால் மாலை தொடுத்து, "பூபாளராகங்கள் பாடத் தொடங்கி மூன்றாவது ஆண்டு ஆகிவிட்டது!
ஈழத்தில் உள்ள பெரிய பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் நடாத்துகிற ஒன்றுகூடல்களிலும், நிகழ்வுகளிலும் இல்லாத நேர்த்தியும் கட்டுப்பாடும் நோக்கமும், 'விலாசமில்லாத ஏழ்மை நிலையில் இருந்த இந்தப் பாடாலை பழைய மாணவர்கள் நடாத்துகின்ற இப் பூபாளராகங்கள் நிகழ்வில், இருப்பதைப் பார்த்துப் பெருமைப் பட்டிருக்கிறேன். அவலத்தோடும் ஏக்கங்களோடும் மண்ணில் இயங்கிக்கொண்டிருக்கிறதாம் படித்த பாடசாலையை மறக்காது, அந்தப் பாடசாலையின் முன்னேற்றத்துக்கு தாம் நடத்துகின்ற நிகழ்ச்சி மூலம் கிடைக்கிற முழு நிதியையையும், அங்கு அனுப்பி வைக்கின்ற பெரும் பணியை, எப்படிப் பாராட்டுவது என்று திெயவில்லை.
இந்நிகழ்ச்சியை திறம்பட நடத்துவதற்காக, நிர்வாகத்திலுள்ள இளைஞர் சிலர், நாட்கணக்கில் வேலைக்குப் போகாது, உணர்வோடும் உயிர்ப்போடும் செயல்படுவதை, கடந்த ஆண்டுகளில் பார்த்து வியந்திருக்கிறேன்.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற நல்ல கலைஞர்களையும், உணர்வுள்ள பெரியார்களையும் மதிக்கத் தெரிந்த பண்புமிக்கவர்களாக, அவர்கள் இருப்பதும் அவர்களது வெற்றிக்குக் காரணம்.
தமிழ்நாடகத்துறையில் 25 ஆண்டுகளாக ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் கொடிகட்டிப் பறக்கின்ற லண்டன் தமிழ் அவைக் காற்று கலைக்கழகமும், வெள்ளிவிழாக் கண்டநடனப்பள்ளியான நாட்டியாலயா நிறுவனமும், இசைத்துறையில் இளைய தாரகைகளாக மிளிரும் துஷி-தனு செல்லத்துரை சகோதரிகளும், ஈழத்திலிருந்து வருகின்ற பட்டிமன்ற சிறப்புப் பேச்சாளர்களும், இவர்கள் வெற்றியின் பங்காளர்கள் எனலாம்.
கவுன்சிலராக இருந்து, பாராளுமன்ற தேர்தல் களத்தில் குதித்து, லண்டன் தமிழர்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றுள்ள, பிரபல சட்டத்தரணியான சி.செல்வராஜாவை "கண்டுபிடித்து, தமது சங்கத்தின உடன்பிறவா உறவாக்கியதும், ஊரிலிருந்து இம்முறை பிரதம விருந்தினராக உரிமையோடு கலந்து சிறப்பிக்க அழைக்கப்பட்டு வந்திருகின்ற, இலங்கையின் வடக்கு கிழக்கு உதவிக்கல்வி பணிப்பாளரும், எழுத்தாளரும், என் நெருங்கிய நண்பருமான வல்வை அனந்தராஜ் அவர்களுக்கு அளிக்கின்ற கெளரவமும், நல்ல உள்ளங்களை இதயத்தால் நேசிக்கிற கம்பர்மலை பழைய மாணவர் சங்கத்தின், பாராட்டப்பட வேண்டிய பண்புகள்!
எங்கள் மண்ணையும், உறவுகளையும் காரணம் காட்டி இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற எங்களில் பலர் அவற்றையெல்லாம் மறந்து கொண்டு போகிற இவ்வேளையில், ஆரம்பகாலத்தில் கல்வி ஊட்டிய அந்தச் சின்னஞ் சிறு பாடசாலையை மறவாது, முத்தமிழால் தமிழன்னைக்குச் சாறு பிழிந்து கொடுக்கும் கம்பர்மலை பழைய மாணவர் சங்கத்தினர், மேலும் மேலும் சாதனைகளை நிகழ்த்தி வெற்றி நடை போட வாழ்த்துகிறேன்.
ஈ.கே. ராஜகோபால் (ஆசிரியர், "புதினம்)
மாதம் இருமுறை வெளியாகும் லண்டன் தமிழர்களின் அபிமானத்தைப் பெற்ற இலவச இதழ் ஆசிரியர்: ஈ.கே. ராஜகோபால்
28
 

பூபாள ராகங்கள் 2002
பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சியக்கிளையின் கொழும்பு இணைப்பாளரின் வாழ்த்துச் செய்தி
லண்டன் மாநகரில் எமது பாடசாலையின் பெயரை மக்கள் உச்சரிக்கும் வகையில் தொடர்ந்தும் மூன்றாவது வருடமாக நடைபெறும் “பூபாள ராகங்கள் - 2002” கலைநிகழ்வு சிறப்புற நடந்தேற முதலில் வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டு, நானும் ஒரு பழைய மாணவன் என்ற ரீதியிலும் தாய்ச்சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவன் என்ற ரீதியிலும் சில கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். ஒரு பலமான கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு மிகவும் பிரதானமாக விளங்குவது அத்திவாரம். அந்த வகையில் எமது பாடசாலையின் பலம் எமது பழைய மாணவர் சங்கம்! தாய்ச்சங்கம் பலமாக இருக்க பெரிதும் உதவியாக இருப்பது லண்டனில் உருவாக்கப்பட்ட பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சியக்கிளை! இக் கிளை பலமாக இருக்க பல பெரியோர்களும், குறிப்பாக சுதாகரன் (பவுண்) பிரபா போன்ற இளம் துடிப்புள்ள இளைஞர்களும் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்தும் இவர்கள் இந்தச் சேவையினை எமது பாடசாலைக்கு தந்து எமது பாடசாலையின் வளர்ச்சியில் தொடர்ந்தும் பங்கெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
வரம்புயர நீள் உயரும்!
நீள் உயர நெல் உயரும்!
நெல் உயர குடி உயரும்!
بهصآ|
நன்றி!
ச. செந்தூரன் இணைப்பாளர் கொழும்பு.
29

Page 16
பூபாள ராகங்கள் 2002
38, Moffat Road London SW177EZ Tel: O181 767 8004 Fax: 0181767 7866
நாட்டியாலய
NITYLY
ACADEMY OF TAMIL ARTS te Director: Raghini Rajagopal
விடுமுறைக்கு வரும்போதெல்லாம், பச்சைப் பசேலென தோட்டங்களும் வயல்களும் நிறைந்த அந்தப் பகுதிக்குப் பல தடவை சென்று கழித்த பொழுதுகள் சுகமான நினைவுகள்
புகுந்த ஊரிலிருந்து ஒரு மைல் துாரம் கூட இருக்காது! அப்பகுதியில் கணவரின் குடும்பத்தாருக்குச் சொந்தமான வயலையும், தோட்டத்தையும் சென்று பார்ப்பதற்காக சைக்கிளில் செல்வோம். எங்களால் என்றுமே வாழ்வில் மறக்க முடியாத பொன்னுசாமி அண்ணை வீட்டுக்குப் போய், ஆச்சியின் கையால் தருவதைச் சாப்பிட்டு விட்டு, தொடர்வோம் அந்தப் 'மினிப் பயணத்தை!
அங்கு எங்கள் தோட்டத்தைக் கவனித்துவந்தவர்,அக் கிராமவாசியான சின்னத்தம்பி என்ற கடின உழைப்பாளியான அந்த விவசாயப் பெருமகன்! புலவர் என்று ஊரவர் அழைப்பார்கள். அதிகாலை தோட்டததுக்கு வந்தால் ஆதவன் மறைந்த பின்தான் வீட்டுக்குப் போவார்!
எங்களை அன்போடு உபசரித்து அவர் பேசியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. அந்தத் தோட்டத்துக் கிணற்றில் அவர் வாளியால் அள்ளி வார்த்த தண்ணீரைக் குடிப்போம்; சில நேரம் கிணற்றின் அருகே உள்ள
குட்டையான தென்னையில் இளநீர் பிடுங்கி வெட்டித் தருவார்; அந்த வெய்யிலுக்கு தேவாமிர்தமாக இருக்கும்! அங்கிருந்து அருகே உள்ள சிறிய பள்ளிக் கூடத்தில் ஒய்வெடுத்துவிட்டுப் போவோம். சனி, ஞாயிறு நாட்களில் பாடசாலை இயங்காது; ஆனாலும் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்டார்கள்! அழகான சூழ்நிலையில் அமைந்த இந்தக் கிராமத்து பாடசாலையில் படிப்பிக்க வேண்டும் என்ற உணர்வு அப்போது ஏற்பட்டாலும், எனது கணவர் கொழும்பில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்ததால், நீர்கொழும்பு பாடசாலையில் கடமையாற்ற வேண்டிய நிலை எனக்கு
அந்தப் பாடசாலையில் படிப்பிக்க வேண்டும் என்று கண நேரம் விரும்பிய ஆசை நிறைவேறாவிட்டாலும், இப்போது அந்தப் பாடசாலைக்காக லண்டனில் ஏதோ செய்கிறேன் என்ற நிறைவு, மனதை நிறைக்கிறது.
தம்பி சுதா வந்து முதல் வருடம் நடன நிகழ்ச்சி கேட்டபோது, மிக மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன். இது மூன்றாவது வருடம் நான் நடந்து, ஊசலாடும் வரை,கம்பர்மலை பாடசாலைக்காக நிகழ்சிகளைப் பழக்கி வழங்குவேன்.
எனக்கே தெரியவில்லை, என்னையறியாமலே எங்கள் பாடசாலை என்ற உணர்வுடன்தான் புதுப் புது நிகழ்ச்சிகளை மாணவிகள் மூலம் தயாரித்து வழங்குகிறேன்.
ஆம்; கம்பர் மலைப் பாடசாலையின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்ததை எப்பொழுதும் செய்வேன் என்று மீண்டும் கூறி, பாடசாலையை மறக்காத இங்குள்ள பழைய மாணவ மணிகளையும், சங்கத்தையும் நெஞ்சத்தால் மதித்து இதயத்தால் வாழ்த்துகிறேன்.
JT860f JTgG5ITTG) (அதிபர், நாட்டியாலயா)
 
 
 
 
 

பூபாள ராகங்கள் 2002
தமிழ் அவைக்காற்று கலைக் கழகம்
எந்த நாட்டிலும், போர்ச் சூழலில் மிக மோசமாகப் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களே! எமது தாயகத்திலும் அதே நிலைதான்!
தாயகத்தில் அவர்களது கல்வி தடைப்படாமல் இருக்கவேண்டும்; கெடுபிடி காலங்களிலும் தளராது மிக்க முயற்சியுடன் பயிலும் அந்தச் சிறுவர்களது கல்வி சிறக்க வேண்டும்; அதற்கு ஆவன செய்ய வேண்டும்; என்ற நோக்கத்தில் இயங்கும் கம்பர்மலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் இலண்டனில் மிகச் சிறந்த பணி புரிந்து வருகிறது.
தமது பழைய பாடசாலையின் முன்னேற்றத்திற்காக, அர்ப்பணிப்புடனும், மிகுந்த சிரத்தையுடனும் இவர்கள் நடாத்தும் ‘பூபாள ராகங்கள் -2002 நிகழ்ச்சி வெற்றி பெற எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
கடந்த நிகழ்ச்சிகளின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இலண்டன் தமிழ்கலா ரசிகர்கள் வருடாந்தம் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது முறையாக தொடர்ந்து எம்முடைய பங்கைச் செலுத்துவதில் மகிழ்வடைகிறேன். இந்த வெற்றிக்காக முற்றுமுழுதான அர்ப்பணிப்புடன் இயங்கும் விழா அமைப்பாளர் இளைஞர் திரு. சுதாகரன் மற்றும் நண்பர்களின் முயற்சிகளை பாராட்டுகிறேன் இவர்கள் கொடுக்கும் உற்சாகத்துடன் தாயகத்தில் 70 களில் நாம் ஆரம்பித்த நாடக இயக்கத்தில் ஆரம்பகால நடவடிக்கைகளை எண்ணிப்பார்க்கிறேன். மொறட்டுவப் பல்கலைக்கழக நாடக மேடையேற்றங்கள் என்மனக்கண்ணில் வருகின்றன.
நிதி சேகரிப்பது மட்டுமல்லாமல் தரமான தமிழ்க்கலைகளை ஊக்குவிக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்ற ரீதியில் “பூபாள ராகங்கள்’ நிகழ்ச்சி அமைந்திருப்பது நல்லது. தாயகத்திலும் சரி, புகலிடங்களிலும் சரி, கடந்த மூன்று தசாய்த்தங்களாக (1973இல் ‘ஏணிப்படிகள்’ இலிருந்து) எனது நாடக முயற்சிகளுக்கு இப்படியான நிதிசேகரிக்கும் நிகழ்ச்சிகள்

Page 17
பூபாள ராகங்கள் 2002
உறுதுணையாக இருந்திருக்கின்றன. புதிய பார்வையாளர்களை தீவிர நாடகத்திற்கு பரிச்சயமாக்கும் பணியை இவ்வாறான நிகழ்ச்சிகள் புரிகின்றன.
‘பூபாள ராகங்கள் - 2002 நிகழ்ச்சியில் அண்மையில் எழுதப்பட்ட புதிய நாடகங்கள் இரண்டை நெறிப்படுத்தி மேடையேற்றுவதில் மகிழ்வடைகின்றேன். ஒன்று கனடாவில் வதியும் கவிஞர் செழியன் எழுதிய “வேருக்குள் பெய்யும் மழை” மற்றயது எமது நாடக அமைப்பில் கடந்த பத்து வருடமாக நடிகராக இருந்துவரும் ச. வாசுதேவன் எழுதிய “காத்திருப்பு’.
இந்த இரண்டு நாடகங்களும் புகலிட நாடுகளில் வாழும் எம்மவர்கள் எழுதியவை. இப்படிப் புதிது புதிதாக நாடகப் பிரதிகள் வரவேண்டும் தமிழ் நாடகம் சர்வதேசத்திற்கு உயரவேண்டும் என்ற கருத்தை எழுபதுகளிலிருந்து கூறிவருவதால் இப்படிப் புதிய பிரதிகள் மேடையேறும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி. இதற்கு களம் அமைத்துக் கொடுத்துள்ள கம்பர்மலை அ.த.க. பாடசாலை பழைய மாணவர் சங்கத்திற்கு நன்றி கூறுவதுடன், பூபாள ராகங்கள் - 2002 மேன் மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன்.
அன்புடன் க. பாலேந்திரா
With Best complements from
T&U ACCOUNT'ANCY SERVICES
BOOK KEEPING & ACCOUNTANCY SERVICES
100, FERN BROOK DRIVE, NORTH HARROW MIDDLE SEX HA27EO
Te: O2O 8728 9383
32
 

ESTD - 1997
பூபாள ராகங்கள் 2002
KAMPARMALIA G.T.M.SCHOOL - KOMMANTHIARA.
ALUMNIASSOCATION - UNITED KINGDOM
கம்பர்மலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை - கொம்மந்தறை
பழைய மாணவர் சங்கம் - ஐக்கிய இராச்சியம்
ஸ்தாபிதம் -1997
35, Sycamore Garden, Mitcham, Surrey, CR43OP
Te: O2O 864651 OS/O2O 8933 O92O/ O7947 471529
Patrons: Mr.S.Thurairajah Mrs.R.Thurairajah
President: Mr. R.Ragunathan
Vice President: Mr.T.Sutharsan
Secretary: Mr.S. Gunesalingam
Asst. Secretary: Mr.T.Rajendran
Treasurer: Dr.P.Rasiah
Asst. Treasurer: Mr.S.Sutheskaran
International Co-ordinator:
Mr.M. Suthakaran
PRO: Mr.A.Raveendran Mr.R.Rajawarothayam
Auditors: Mr.R.Sooriyakumar Mr.N.Anantharajah
Sports Secretary: Mr.S.Sornaraj
Commitee Members: Mr.R.Prabaharan Mr.IN. Suthakaran Mr.V.Thavarajah Mr.V.Maheswaran Mr. U.Perinbaraj Mr.M.Paranthaman Mr.V.Shanmuganathan Mr.T.Puvaneswaran Miss.P Simnaiah Mrs.P..Thiyagalingam Mrs. K.Nithiyananthan
பாடசாலையும் நாமும்
உலகிலுள்ள ஒவ்வொரு வனையும் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள், ஒருவன் பிறந்தது முதல் அவனை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்று கற்பனையில் ஒரு படம் பிடிப்பார்கள். அப்படியே 96.6060 உருவாக்குவதற்காக (UD(LL) முயற்சிகளையும் மேற் கொள்வார்கள். அவர்கள் கற்பனையில் golf gil பாடங்களை நன்றாகக் கற்கவேண்டும்,
போட்டிகள், மெய்யறிவுப் போட்டிகள்,
பிள்ளைகள், விளையாட்டுப் கலைநிகழ்ச்சிகள் போன்ற எல்லாவற்றி னுள்ளும் முன்னிற்க வேண்டும், பொய், களவு இல்லாதவர்களாக சமூகத்தில் நல்லவர்களாக வாழ வேண்டும் போன்ற ஆசைகளும் இருக்கும். அதனால் பிள்ளைகளுக்கு தேவையான எல்லாவற்றையும் கால அட்டவணைப்படி செய்து கொண்டே இருப்பார்கள்.
பிள்ளைகளின் பாடசாலைப் பருவம் வந்ததும் ஒவ்வொரு பெற்றோர்க்கும் பெரும் மன நிம்மதி ஏற்படுகின்றது. எப்படியெனில் ஒன்று தமது முயற்சிகளுள் சரிபாதியை பாடசாலையும் ஆசிரியர்களும் கவனித்துக் கொள்வார்கள் என்பது. இரண்டு பாடசாலை மூலம் அறிவும் ஆற்றலும் தமது பிள்ளைகளுக்கு கிடைக்கப் போகின்றது என்பது. ஆக, பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு எடுக்கும் முயற்சிகளுள் மிக மிக முக்கியமாக பாடசாலையையே நம்புகின்றார்கள். நம்பிக்கையுடன் தம்பிள்ளைகளை அங்கு அனுப்பு கின்றார்கள். பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் ஆசிரியர்களால் புடம் போடப்பட்டு, பல துறைகளிலும் ஆர்வம் காட்டுகின்றார்கள். வெற்றியும் பெறுகின்றார்கள். பாடசாலையில் ஆசிரியர் மூலம் பெறும் அறிவு, அங்கு நடக்கும் போட்டிகள், பரீட்சைகள் என்பவற்றால் கிடைக்கும் தன்னம்பிக்கை, அங்குள்ள

Page 18
பூபாள ராகங்கள் 2002
ESTD - 1997
KAMPARMALAI G.T.M.SCHOOL- KOMMANTHARAI.
ALUMNIASSOCATION - UNITED KINGDOM கம்பர்மலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை - கொம்மந்தறை பழைய மாணவர் சங்கம் - ஐக்கிய இராச்சியம்
ஸ்தாபிதம் -1997
35, Sycamore Garden, Mitcham, Surrey, CR43OP
Te: O2O 864651 OS/O2O 8933 O92O/ O7947 471529
Patrons: Mr.S.Thurairajah Mrs.R.Thurairajah
President: Mr. R. Ragunathan
Vice President: Mr.T. Sutharsan
Secretary: Mr.S.Gunesalingam
Asst. Secretary: Mr.T.Rajendran
Treasurer: Dr.P.Rasiah
Asst. Treasurer: Mr.S.Sutheskaran
International Co-ordinator:
Mr.M.Suthakaran
PRO: Mr.A.Raveendran Mr. R. Rajawarothayam
Auditors: Mr.R.Sooriyakumar Mr.N.Anantharajah
Sports Secretary: Mr.S.Sornaraj
Commitee Members: Mr.R.Prabaharan Mr.N.Suthakaran Mr.V.Thavarajah Mr.V.Maheswaran Mr.U.Perinbaraj Mr.M.Paranthaman Mr.V.Shanmuganathan Mr.T.Puvaneswaran Miss.P.Sinnaiah Mrs.P..Thiyagalingam Mrs.K.Nithiyananthan
சினேகிதர்களால் கிடைக்கும் மன மகிழ்வுகள், பாடசாலையின் அமைப்பாலும் அங்கு கிடைக்கும் வசதிகளாலும் பெறும் மன நிறைவுகள் எல்லாம் ஒருங்கு சேர ஒவ்வொருவனும் ஒரு புதுமனிதனாக, எதையும் சாதிக்கும் ஆற்றல் உள்ளவனாக ஆகுகின்றான். எனவே, ஒருவன் தனது பெற்றோரின் விருப்பப்படி போகின்றான் என்றால் அதில் பாடசாலையின் பங்கு மிக மிக முக்கியமாக அமைகின்றது.
எமது பாடசாலையில் படித்த பலரும் கல்வியின் கருணையால் ஊக்கமும் ஆக்கமும் ஆற்றலும் உள்ளவர்களாக, அறிவிலே சிறந்து, அன்பிலே மிளிர்ந்து, பண்பிலே பரந்து உலகின் பல பாகங்களிலும் மனநிறைவுடன் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களது இன்றைய சிறப்பான வாழ்வுக்கு, ஆரம்பப் பாடசாலையான யாழ்/கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை முக்கிய காரணிகளுள் ஒன்று என்பதை மறந்து விடக்கூடாது. ஒருத்தரும் மறக்கவில்லை என்பதையே "பூபாள ராகங்கள்’ நிகழ்வும் அதன் மூலம் பாடசாலைக்கு கிடைக்கப்பெறும் நன்மைகளும் எடுத்துக்காட்டுகின்றன. இந் நிகழ்ச்சிக்கு இலண்டனில் வாழும் எமது பழைய மாணவர்கள் ஒவ்வொருவரினதும் முயற்சிகள் அளப்பரியனவாக அமைகின்றது. அவர்களது முயற்சிகளால் தான் “பழைய மாணவர் சங்கம்’ மூலம் இந்நிகழ்வு திறம்பட நடாத்தப்படுகின்றது பாடசாலையும் வளர்ச்சி பெறுகின்றது. எனவே இச்சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் எம்மோடிணைந்து எமக்கு உதவிய பழைய மாணவர்கள், மற்றும் பொது நலன் விரும்பிகள், வர்த்தக ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள் அனைவர்க்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அத்தோடு இனி வரும் காலங்களிலும் இச்சங்கத்திற்கு ஒவ்வொருவரினதும் உதவிகள் கிடைக்கவேண்டும் என்றும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
சி. குணேசலிங்கம். GeFuj6OIT6mir பழைய மாணவர் சங்கம், ஐக்கிய இராச்சியம்
ՀA
 

பூபாள ராகங்கள் 2002 கம்பர் மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (கொம்மந்தறை) யின் வளர்ச்சி- ஒரு மீள் நோக்கு
1950 களில யாழ்ப்பாண மண்ணை சாதி, சமய, சமூக, வேறுபாடுகள் அசுரத்தனமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் எமது மக்களிடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து வடமராட்சி கொம்மந்தறையில் தோற்றம் பெற்ற கம்பர் மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வரலாற்று நிகழ்வுகளின் நினைவுகளை எவராலும தூக்கி எறிந்து விடமுடியாது.
1958 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி அன்று சின்னஞ்சிறிய ஒரு ஒலைக்கொட்டிலில் தோற்றம் பெற்ற கம்பர் மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஒப்பற்றதொரு பாடசாலையாக இந்த மண்ணில் தடம் பதித்துக்கொண்டதே ஒரு வரலாறுதான்.
தலைவர். தங்கராஜாவின் மனதில் தோழர் வைத்திலிங்கத்தின் உதவியுடன் உருப்பெற்ற இப்பாடசாலை ஆரம்பத்தில் 'மாத்தரா வளவு” என்னும் காணியில் 60 அடி நீள ஓலைக்கொட்டிலில்தான் தன் கல்வி, சமூகப் பணியை ஆரம்பித்து அதன் பின்னர் கொம்மந்தறையின் பெரியார் வே. வெங்கடாசலம் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட கொம்மந்தறையின் விறாச்சியின் பரந்த நிலப்பரப்பில் கோயிலும், சுனையும் நிறைந்த சூழலில் பெரிய கிடுகுக் கொட்டகைகளாக மாற்றப்பட்டுப் பின்னர் கொம்மந்தறை மக்களினதும், அரசினதும் முயற்சிகளினால் அழகான இரண்டு கட்டடங்களாக உயர்ந்தது.
அதேவேளை ” இந்து போட்” நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த சிறிய பாடசாலையான கொம்மந்தறை இந்து தமிழ் வித்தியாலயம் அதன் அருகாமையில் சிறப்புடன் இயங்கிவந்த போதிலும் ஒரே கிராமத்தில் ஒரே சூழலில், ஒரே பண்பாட்டுப் பின்னணியில் வாழ்ந்து வருகின்ற மக்களின் தேவை கருதியும், ஊரின் எதிர்கால முன்னேற்றம் கருதியும் ஊர்ப்பெரியவர்கள், கல்வி மான்களின் முயற்சியில் கொம்மாந்தறை இந்து தமிழ் வித்தியாலயமும், கம்பர் மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டமை கல்வியில் ஓங்கிய கம்பர்மலை, கொம்மாந்தறை வரலாற்றில் இன்னொரு திருப்புமுனையாகும்.
அவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டபின்னர் இப்பாடசாலை பல சோதனைகளையும் தாண்டி சாதனைகளைப்படைத்து முன்னேறி வருகின்றது.

Page 19
பூபாள ராகங்கள் 2002
அந்தக் கலைக்கோயிலின் ஊடாகத் தோற்றம் பெற்ற பொறியியலாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், கணக்காளர்கள், பட்டதாரிகள், தொழில்விற்பன்னர்கள் என்று நீண்டு செல்லும் பட்டியலை உருவாக்கிய பெருமைக்குரிய கம்பர் மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (கொம்மந்தறை) இன்று வடமராட்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது.
தற்பொழுது பல புதிய வகுப்பறைகள், புதிய நுாலகக் கட்டடம், சுற்றுமதில்கள் என அதன் வடிவமைப்பும், புறநிலைத்தோற்றமும் அழகு பெற்று வருகின்றது. பாடசாலையின் வளர்ச்சியின் ஒரு பரிமாணம்தான்.
“கேடில் விழுச் செல்வம் கல்வி”
>k k sk
சிறுவர்களின் வாழ்வை வழம்படுத்தும் நிலையம்
யாழ்பாணத்தில் செயற்படும் சிறுவர்களின் வாழ்வை வழம்படுத்துவதற்கான நிலையம் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் துயர்களைக் களையும் நோக்கத்துடன் பல வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளது.
இந் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான ஆதரவைக் கோரி அதன் தலைவன், செயலாளர், பொருயளாளர் ஆகியோர் லண்டனில் வாழும் எம்மவர்களிடம் இருந்து ஆதரவைக் கோரி நிற்கின்றனர்.
அண்மையில் எமது சங்கத்தின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் எமக்கு விடுத்த வேண்டுகோளையும் அவற்றின் குறிக்கோள்களையும் உள்ளடக்கிய கடிதத்தை “ பூபாள ராகங்கள் - 2002” சிறப்பு மலரின் ஊடாக உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.
இந் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவி புரிய விரும்புவோர் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியுடனோ அல்லது குறிப்பிடப்பட்ட வங்கியுடனோ தொடர்பு கொண்டு எமது மண்ணில் வாழும் சிறுவர்களின் வாழ்வுரிமையை வளம்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மலர் ஆசிரியர் - பூபாள ராகங்கள் - 2002
36

பூபாள ராகங்கள் 2002
CENTRE FOR CHILD DEVELOPMENT
Reg. No. L18904
School Front Lane, Kondavil West, Kondavil,
Jaffna - Sri Lanka 27. 05.02
இலண்டன் வாழ் இதயமுள்ள சீமான்களே! சீமாட்டிகளே,
தங்களுக்கு சிறுவருக்கான அபிவிருத்தி நிலையத்தினரது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நம் சமுதாயத்தினர் போரினால் பாதிப்புற்று மிகவும் நலிந்த நிலையில் உள்ளார்கள். அவர்களின் பிள்ளைகள் மேம்பாடு, அபிவிருத்தி அடைவதற்காக பிறரின் தயவை நாட வேண்டிய நிலையில் உள்ளார்கள். இவ்விடம் சிறுவரின் நலனைக் கவனிப்பதற்கு சிறுவர் பாதுகாப்பு நிதியம் (பிரித்தானியா) ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் சேவையாற்றுகின்றன. இந்நிறுவனங்கள் அந்நாட்டுக் கொள்கைகளுக்கு அமைய செயற்படுவதால் உதவிகள் பாதிப்புற்ற எல்லாச் சிறுவர்களையும் சென்றடைய வாய்ப்பில்லை. கிறிஸ்தவ, இந்து சிறுவர் இல்லங்கள் இங்கு இயங்குகின்றன. எல்லா இல்லங்களையும் சேர்த்தால் ஆயிரம் சிறுவர் தான் அடங்குவர். சிறுவர் இல்லங்களுக்கு வராது தங்கியிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை மிகக் கூடுதலாகும். இவர்களுக்கென இல்லங்களை அமைத்துப் பராமரிப்பதாயின் கட்டடங்கள் தேவை, பராமரிப்போர் செலவு, தேவையாகும். சமைமயற்காரர் செலவு என கூடுதலான தொகை தேவைப்படும். அத்துடன் தங்கள் உறவினரைப் பிரிந்து வாழ வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. பாதிப்புற்ற சிறுவர்கள் உறவினர்களுடன் இருக்கக்கூடியதாக அவர்களுக்கு உதவி வழங்குவதன் மூலம் சிறுவர்களின் வாழ்வை மேம்படுத்தலாம் என சிறுவருக்கான அபிவிருத்தி நிறுவனத்தினர் நம்புகின்றார்கள். அவர்களுக்கு உதவிகள் நேரடியாக சென்றடைவதை நிறுவனம் விரும்புகின்றது. உதவி புரியும் சிறுவர்களின் மேம்பாட்டு விபரங்களையும் அந் நிறுவனம் மேற்பார்வை செய்து கொள்ளும். சிறுவர்கள் என்றால் 18 வயது வரை உடையோர் எனக்கணிக்கப்படுகின்றது. அரசாங்கம் வழங்கும், நிவாரணம், இலவசச்சீருடை, இலவசப் புத்தகம் தவிர ஒரு சிறுவனுக்கு மாதம் ஆயிரம் ரூபா வரை தேவையாக உள்ளது. தற்போது விலைவாசிகளும் மிக ஏற்றமாக உள்ளது.

Page 20
பூபாள ராகங்கள் 2002 சிறுவருக்கான அபிவிருத்தி நிலையத்தினரின் திட்டப்படி ஒரு சிறுவனுக்கு மாதம் ஆயிரம் ரூபா அளவில் உதவி செய்வதை விரும்புகின்றது. இச் செலவு உணவுப்பற்றாக்குறை, மேலதிக உடை, வைத்தியச் செலவு, மற்றும் பராமரிப்பு செலவுக்குப் போதுமானதாக இருக்கும் என நம்புகின்றார்கள். சிறுவர் இல்லங்களை திறக்காமல் அதிக முதலை வங்கியிலிட்டு அதில் வரும் வட்டி மூலம் சிறுவர்களுக்கு உதவி செய்யலாம். அதற்கும் 100 சிறுவர்களுக்கு உதவி செய்வதானால் 100 லட்சம் முதலிட வேண்டும். அதைவிட 100 பிள்ளைகளுக்கு மாதாந்தம் 1000ரூபா உதவி செய்வதானால் ஒரு லட்சம் தேவைப்படும். ஒரு சிறுவனுக்கு வருடம் 12 ஆயிரம் செலவு செய்ய வேண்டும். இந்த நிலை மனித நேய அடிப்படை கணிப்பீடு ஆகும். நீங்கள் வழங்கும் பணம் சிறுவர்களைச் சென்றடையும் என்பதற்கு சிறுவருக்கான அபிவிருத்தி நிலையத்தினர் உத்தரவாதம் அளிக்கின்றனர். மிகவும் அனுபவமுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளார்கள். ' நீங்கள் யாராவது உதவி செய்ய விரும்பின் சிறுவருக்கான அபிவிருத்தி நிலையத்தினருடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம். இஸ்ரவேல் என்ற நாடு மேம்பாடு அடைய கோல்டா மேயர் என்ற பெண் உலகில் உள்ள யூத இனத்தவர்களிடம் விண்ணப்பித்த போது மனம் உவந்து மக்கள் வாரி வழங்கினார்கள். அதே போல் நம் நாட்டு தமிழ் சிறுவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக சிறுவருக்கான அபிவிருத்தி நிலையத்தினர் லண்டனில் உள்ள தமிழ் சீமான்களிடமும், சீமாட்டிகளிடமும் உதவி கோரி விண்ணப்பிக்கின்றார்கள். உதவிகளை சிறுவருக்கான அபிவிருத்தி நிலையம் (CENTRE FOR CHILD DEVELOPMENT) RURAL BANK, JAFFNA MPCS. LTD, SAVING ACCOUNT NO.53404. 616örg குறிப்பிட்டு காசோலை மூலம் சிறுவருக்கான அபிவிருத்தி நிலைய முகவரிக்கு அனுப்பிவைக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். பற்றுச் சீட்டுகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும். அத்துடன் ஆண்டு இறுதியில் அறிக்கையும் அனுப்பி வைக்கப்படும். நன்றி இங்ங்ணம் சமூக சேவையில் உள்ள,
( ਉਨ। ην
༼ ། g%81లంగ த, பாலதயானந்தன் எம்.கே.ஜீவகதாஸ்
அமைப்புச் செயலாளர், பொருளாளர்,
 

பூபாள ராகங்கள் 2002
CENTRE FOR CHILD DEVELOPMENT
Reg. No. L18904
School Front Lane, Kondavil West, Kondavil,
Jaffna - Sri Lanka 27. 05.02
அன்புடையீர், பாதிப்புற்ற சிறுவர்களின் வாழ்வை வளம்படுத்த நிதி பெறுதல்.
நீண்ட கால உள்நாட்டுப் போர் தொடர்ந்ததினால் சமூகம் பலவித இன்னல்களுக்குட்பட்டு பின்னடைவுகளை நோக்கி செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் எமது தமிழ் சிறுவர்களாவர். அரசாங்கம் தடைகள் விதித்தமையால் தொழில் செய்தவர்கள் தங்கள் தொழிலை இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. சமுகத்தினர் பாதிப்பு விபரம்:
1. செய்தொழில் செய்யமுடியாமை, 2. உற்பத்திப் பொருட்கள், விளைபொருட்கள்
சந்தைப்படுத்தமுடியாமைப் போனமை. 3. தங்கள் சொந்த வசிப்பிடங்களை சில பகுதிகளில் மக்கள் விட்டு விலகி வேறு இடங்களில் இடம் பெயர்ந்து வாழ்தல். 4. சீரான நடைமுறை இல்லாமையால், பாரிய தொழிற்சாலைகள்
மூடப்பட்டமையால் வருமான இழப்பு ஏற்படுதல். 5. சிறுவர்களுக்கான வைத்திய வசதியீனம் 6. போக்குவரத்து வசதியீனம்.
அரசாங்கம் கொடுக்கும் நிவாரணங்கள் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாதுள்ளது. உள்ளுர்த் தொண்டர் ஸ்தாபனங்கள் நிதிபெற முடியவில்லை. சில சர்வதேச மட்டத்திலான நிறுவனங்கள் சேவையாற்றுகின்றன. அவற்றின் சேவை பயிற்சி, என்பவற்றிலும் நாட்டு குறிக்கோள்களுடன் இயங்குவதாலும் நம் நாட்டு மக்களுக்கு அதன் சேவைகள் சென்றடையவில்லை. சிறுவர்கள் பலவகையான துன்பங்களை அடைவதினால் பலவாறான பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலை தொடருமானால் சிறுவர் கல்வியின்மை, சிறுவர் மரணம், சிறுவர் உளத்தாக்கம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்றும் பட்டியல் தொடர்ந்து கொண்டே போகும்.
நம் சிறுவர்களின் தேவையை அறிந்து அவற்றை இனங்கண்டு அவற்றை வெளிக்கொணந்து நிறைவேற்றுவதற்கு அமைப்பு ரீதியான (சுதேசிய) உள்ளூர்

Page 21
பூபாள ராகங்கள் 2002
நிறுவனம் - தேவை என இனம் காணப்பட்டு சிறுவருக்கான அபிவிருத்தி நிலையம் என்னும் அரச சார்பற்ற நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந் நிறுவனம் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்தில் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் குறிக்கோள்கள் பின்வருமாறு:-
1. சிறுவர்களின் பாதிப்புப் பற்றிய தரவுகள் சேகரித்தல். 2. நிறையுணவு குறையுள்ள சிறுவர்களைப் போசித்தல். 3. சிறுவர்களின் சுகாதாரம் பேண உதவி செய்தல். 4. பாதிப்புக்குள்ளான சிறுவர்களின் கல்விவளர்ச்சிக்கும் மற்றும்
தேவைகட்கும் உதவி செய்தல். சிறுவர்களின் உடல் உள ஆன்மீக வளர்ச்சிக்கு உதவிசெய்தல். சிறுவர்களின் உரிமைகளையும் தேவைகளையும் அடைவதற்கு அவர்களுக்காக கதைத்தல். 7. பொதுச் சேவைகளிலும் அபிவிருத்தி சம்பந்தமான
திட்டங்களிலும் சிறுவர்களை ஈடுபடுத்தல். 8. சிறுவர்களின் உண்மையான நிலையை வெளியே தெரியப்படுத்தல்.
சிறுவர்களின் நிலையங்களுக்கு விஜயம் செய்து அவர்களின் நிலையறிதல், அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கல் ஆலோசனை கூறுதல். 10. ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவுதல்.
9
இன்றைய சிறுவர்களின் பாதிப்புக்களை சீர்செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின் சிறுவர்கள் பிற்காலத்தில் பாரிய பின்னடைவுகளை அடைய வேண்டிவரும். மேல் குறிப்பிட்ட குறிக்கோள்களை அடைவதற்காக சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினர் நிதியுதவிகளை தங்களிடம் நாடி நிற்கின்றார்கள்.
தங்களின் நிதி உதவிகளை யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கிச் சேமிப்பு கணக்கிற்கு காசோலைகளாக நிறுவனத்தின் பெயருக்கு விலாசமிட்டு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். உரிய பற்றுச்சீட்டுக்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். அத்துடன்அவர்களுக்கு வருடாந்த அறிக்கையும் அனுப்பிவைக்கப்படும். வங்கிக் கணக்கு:- யாழ் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், கூட்டுறவுக் கிராமிய வங்கி இல. 53404.
நன்றி.
இங்ங்னம், (0 l NW
t சேவையில்\உள்ள, :Sકેટ ツイ 千B・ニダー・" y (S w Y
VK பாலதயானந்தன. கந் தீயா சிவஞானம்; 6TD, 器 ಙ್ಗ' ಸ್ನೈ: Qiyuuo) TG11,
 

பூபாள ராகங்கள் 2002
தேடற்கரிய சொத்து
காலதேவன் விரைந்து நடக்கிறான் கணமும் நில்லாது ஓடி மறைகிறான் ஞாலம் உண்மை உணரா திருப்பதேன் நன்மை செய்ய விளையா திருப்பதேன்.
மண்ணில் வீழ்ந்த விதை பயிராகி மக்களுக்குப் பயன் தந்தழியும் புண்ணியம் செயும் மக்களும் வாழ்ந்து புவிக்குதவி மறைந்துமே போவர்.
செல்வம் தேடிக் குபேரராய் வாழ்வோர் சேர்த்த சொத்திலே கல்வி இலையேல் அல்ல லுற்றிடும் வறியரே யாவர் யார்க்கும் பயன்தரா மானிடராவர்
கல்வி என்பது அழியாத செல்வம் கஷடப் பட்டேனும் தேடிட வேண்டும் இல்லையாம் அறிவொருவர்க்கு என்றால் என்ன இருப்பினும் இன்பமே இல்லை.
பொன்னை ஒத்தது அறிவெனும் செல்லும புகழை ஈந்திடும் இன்பம் பயக்கும் அன்னை தந்தையர் ஒருவர்க்கு ஈயும் அரிய சொத்து கல்வியே யாகும்.
காஞ்சூரங் காயை ஒத்தவர் கூட காசினி தனில் வாழ்ந்திடுகின்றார் கலாநிதி. O தீஞ்சுவை தரும் முக்கனி போல்வங் காரை. செ. சுந்தரம்பிள்ளை தேசத்தி லுண்டு கற்ற நல்லோரே

Page 22
பூபாள ராகங்கள் 2002
ன்று பெரும்பாலான நாடுகள் ஜனநாயக ஆட்சி முறையினையே
பின்பற்றுகின்றன. எனினும் சில நாடுகளிலே இன்றும் முடியாட்சி நிலவுகின்றது. வள்ளுவன் தன்னுடைய நூலிலே விவரிக்கும் அரசியல் முறை முடியாட்சியேயாகும். வள்ளுவனுடைய காலத்திலே நிலவிய ஆட்சிமுறை முடியரசாக அமைய இன்று நிலவும் ஆட்சி முறை குடியரசாயுள்ளது. முடியரசெனினும், குடியரசெனினும் அவற்றுக்கடிப் படையாகப் பல பொதுவான அரசியற் சித்தாந்தங்கள் உண்டு. இத்தகைய பொதுப்பண்புகள் எல்லா நாட்டுக்கும் எல்லாக்காலத்திற்கும் எல்லா அரசியல் தத்துவங்களுக்கும் பொதுவானவையாக மாறாத் தன்மையுடையனவாக அமையும். இத்தகைய பொதுப் பண்புகளையே வள்ளுவன் தன்னுடைய “அரசியல்” என்னும் பகுதியிலே இருபத்தைந்து அதிகாரங்கள் மூலமாகக் கூறியுள்ளான்.
ஒரு நாட்டுக்குத் தலைவன் ஒருவன் இருத்தல் அவசியமாகும். இது எந்த அரசியல் நெறியிலும் காணப்படும் பண்பாகும். அத் தலைவன் மன்னனாக அமையலாம். ஜனாதிபதியாகலாம், பிரதம மந்திரியாகலாம், தேசாதிபதியாகலாம் அல்லது சர்வாதிகாரியாகவும்
x அமையலாம். இத்தேசத்தலைவனுக்கு இருக்க வேண்டிய நல்ல பண்புகளையெல்லாம் வள்ளுவன் வகுத்துக் கூறுகின்றான்.
அஞ்சாமை யிகை யறிவூக்க மிந்நான்கு
மெஞ்சாமை வேந்தற் கியல்பு
தூங்காமை கல்வி துணிவுடைமை யிம் மூன்று
நீங்கா நிலனாள் பவற்கு. என்னும் இரண்டு குறள்களிலேயும் அரசியற்றலைவன் ஒருவனுக்குரிய பண்புகள் கூறப்பட்டுள்ளன. இப் பண்புகள் எக்காலத்திலும், எந் நாட்டிலும், எத்தகைய அரசியற்றலைவனுக்கும் இருக்கவேண்டியனவாகும். எடுக்கவேண்டிய ஒரு தீர்மானத்தை அதற்குச் சிலருடைய தீய பகைமை அமைந்திருந்தபோதிலும், அத்தகைய எதிர்ப்புக்கு அஞ்சாது எடுத்தல் ஒரு தலைவனுடைய கடமையாகும். அத் தீர்மானத்தால், பலருக்குத் துன்பம் வாராமற் பார்க்கவேண்டிய தண்ணளி அவனுடைய மனத்திலே நிரம்பியிருக்கவேண்டும். நாட்டை நன்றாக ஆளுதற்கு ஏற்ற நிரம்பிய அறிவும், எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் அவற்றைத்
 
 
 
 

பூபாள ராகங்கள் 2002
ன உபயோகிக்கும் அத்தலைவன் தன நாட்டு உழைக்கும் ஊக்கத்தினையுமுடையவனாக மன்னனுக்கு இருக்க வேண்டும் என வள்ளுவர் கூறும் - பண்புகளாக அமைவதுடன் அவை வேண்டியனவுமாகும். தூங்காமை, மூன்றும் ஒரு தலைவனுக்கு மாத்திரமல்ல ஒரு பிரஜைக்கும் இருக்கவேண்டியனவாகும். ஒரு கச்செய்தல், அக்காரியத்தினை நெறிப்பட வம் ஆகியவற்றினைப் பெறக்கூடிய கல்வியினை LJTJTg5l அக்காரியத்தை விரைந்து செய்து முடிக்கும்
பண்புகளு பொதுவாக எமக்கு இருக்க
தீர்ப்பதற்குத் தன்னுடை மக்களின் மேம்பாட்டிற்க இருக்கவேண்டும். இவ் பண்புகள் காலத்தால் ஒவ்வொரு சாதாரண குடி கல்வி, துணிவுடைமை நாட்டிலேயுள்ள ஒவ்வொ காரியத்தினைச் சுறுசுறு ஆற்றுதற்குரிய அறிவு,
அத்தகைய சிந்தனைகளையெல்லாம் ஒன்று
த் தந்திருக்கின்றான் வள்ளுவன். இதனாலேயே “வ
தந்து வான்புகழ் கொ பாடினான். உலக அறிஞர்கள் இக்கருத்து என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திருக்குறள் பைபிள், திருக்குராஅன் ஆகிய இரண்டும் ள பெருந்தொ-ை கயான மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்( இந்த வரிசையிலே திருக்குறள் மூன்றாவது இடத்தைப் பெறுகின்றது. பைபிளைப் போலவோ திருக்குர்ஆனைப் போலவோ சமயச்சார்பற்ற நூல் பெருந்தொகையான

Page 23
பூபாள ராகங்கள் 2002
மொழிகளிலே மொழிபெயர்ச் சாரும். அரசியல் அதிகார அன்று மன்னனுக்கெனக் ஒரு மாவட்டத்தின் அர ஒவ்வொருவருக்கும் பொருத் அமைகின்றன. அரசியல் என்னும் நோக்கின், இவ்வுண்மை பு
ட்டதென்றால், அப்பெருமை திருக்குறளையே ப்படுத்தப்பட்ட இக்காலத்திலே வள்ளுவன் க்கள் ஜனாதிபதி தொடக்கம், சாதாரண ரைக்குமுள்ள நிர்வாகத்தலைவர்கள் வையாகவும், பயனுடையனவாகவும் யில் உள்ள அதிகார வைப்பு முறையினை
அறத்தினை அடிப்படையாகக் க் கொண்ட அரசாங்கம் நடத்த திருக்குறளைப் படித்தாக வேண்டும். பதால், வீரத்துக்கோ, அவ்வீரத்துக்கு
வள்ளுவனுடைய கொண்டது. அறத்திை நினைப்பவர்கள் கடடாயம் அறத்தை அடிப்படையாக அடிப்படையான பண்புகை
என்பது வள்ளுவனுடை அரசு, அரசுத்தலைவன், அரசநிர்வாக அமைப்பு, அதை நிர்வகிப்பவர் ள் ஆகியவர்களுக்கிருக்கவேண்டிய னுசரித்து அவற்றினின்று மாறுபடாமல் வீரத்திலும் வழுவாமல் à: னனுக்குரியஇலட்சணமாகும். இத்தகைய G pலவனாலேதான் தர்மத்தின் நிலைப்பட்ட ஒரு க்கவும், வெற்றியுற நடத்தவும் மு யும். அத்தகைய தலைவன் ளுக்கு முறைசெய்து காக்கமுடியும். மக்களுள் ஒரு
ம், இன்னொருபகுதியினருக்கு முறையல்லாதன செய்தலாலே டயவனாக இருக்க முடியாது என நாட்டிலும் பிற நாடுகளிலும் தலைவர்கள் காலத்துக் மக்களாலே மாற்றப்படுகின் ள். மக்கள் தம்முடைய தலைவனைக் கt i என்று கருதத் தலைப்பட்டா போதும் அக் கடவுளை மாற்ற மாட்டார்கள்.
66
ய்து காப்பாற்று மன்னன் மக்கட்
: al வைக்கப்படும்” என்று வள்ளுவன் கூறும் இறையாக இக்காலத்தலைவர்கள் ஆகிவிடாத காரணத்தாலேே மக்கள் அத்தலைவர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் போலும். a
அரசியல் என்பது வெறுமனே நாடாளுகி காலங்களிலே நாடாள எண்ணுகின்றவர்கள் நாட் }க்களின் நலன்களை யெல்லாம் எடுத்துரைப்பார்கள். தேர்தல் முடிவுற்ற பின்னர் நாடாளுபவர்களும் நாட்டு மக்களை மறந்து விடுகின்றனர். நாட்டுமக்களும் தம்முடைய கடமைகளையும் உரிமைகளையும் மறந்து விடுகின்றனர். இத்தகைய ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L,LTണt u'Tsങ്കണ 2002
காலகட்டத்திலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த வேளையிலே,
குறளை நாம் மனங்கொள்ள ற்றாது கண்ணீர் விடுங் குடிமக்களை ஓர் i:நெடுகக் கண்ணிர் விடுதலிலேயே
படையாக மாறி விடுவதை நாம் டுகளின் அரசியல் வரலாற்றிலேயே காண்கிறோம். மன்னனுக் குடிமக்களுடைய கடை சென்றுள்ளான்.
அடிப்டையாக அமைவது மக்கள் னதும் குறிக்கோள் இதுவேயாகும். ஒரு நாட்டிலுள்ள மக்கள் வே னைப் பெற்றும், சுகதேகிகளாகவும், உட்பகை, புறப்பகை ஆகியன தவர்களாகவும் வாழும் நிலையினை அடையவே எல்லா அரசாங்கங்களும் விரும்புகின்றன. இல்லாமையை அகற்றவே எல்லா அரசுகளும் முயற்சி செய்கின்றன. 群
இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக யற்றி யான்
என்று இல்லாமையைக் கடியும் வள்ளுவன்,
எந்த அரசியற் சித் நலனைப் பேணுதலேயாகு
வாய் பிணியும் செறுபகையும்
இன்று 96).5 ாரத் திட்டங்க
எண்ணமாகும்.
அரசியலிலே நிர்வாக யந்திரம் முக் அடிப்படையிலே எந்தக் கட்சியாவது நாட்டை பொறுப்பினை ஏற்றுக் கொள்ளலாம். அவ்வாறு நாட்டை ஆளுகின்ற பொறுப்பினை ஏற்றுக்கொண்டாலும் அது மாற்றுக் கட்சியாக இருந்தாலும், காலங்காலமாக நிர்வாகயந்திரத்தை

Page 24
பூபாள ராகங்கள் 2002
கிகள் மாற்றப்படுவதில்லை. ஆனால் அவர்களுள் எத்தகைய பணியை ஆற்றக்கூடியவர்கள் றுப்புள்ள பதவிகளை வழங்குவதிலே அரசு ளுவன் ஆலோசனை கூறுகின்றான்.
இயக்கிவரும் அறிவுடைய எவரெவர் எத்திறமை உ. என்று அறிந்து அவரவரு கவனமாக இருக்கவேண்
இதனை இதனால் இ அதனை அவன்கண்
என்று வள்ளுவன் பதவிகளைப் பொருத்தமா என்பதற்காக அறிவற்ற கொடுத்தால்,
தேரான் பிறனைத் தீரா இடும்பை தரும்,
என்று வள்ளுவ ஆராயாது பாரிய பொறுப்புகளைப் பொருத்தமற்றவர்களிடத்ே ல், பின்னர் கையளித்தவருக்கு மாத்திரமல்ல, மக்கள் எல்லோ போது பொருத்தமானவரை தெ சந்தேகிப்பது நல்லதல்ல. இன்றைய நிலையைத்தான்க
வண்டும். தெரிந்த பின்னர் அவரைச் காலகட்ட அரசியல் வரலாறுகளிலே இந்த
ளுண்மையின் அனுபவத்தினை அன்று மா
யமிக்கும்போது அரசியற்றலைவன்
என்றெல்லாம்
அரசியற்றலைவனுக்கு நல்ல அமைவது அமைச்சு ஆகும். ::
கருவியுங்காலமுஞ்செய்கையுஞ் செய்யு மருவினையு மாண்ட தமைச்சு
என்பதே அமைச்சின் இலக்கணம் எனக் கூறும் வள்ளுவன், தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூபாள ராகங்கள் 2002
த்தினை எடுத்துக் கூறினான். இத்தகைய த்தூய்மை, வினைத்திட்பம், வினையைச் பனவற்றைக் கொண்டவனாக அமைய ாளுவன் கூறியுள்ளான். ஒருவனுடைய அறிவினையும், செயலினையும் மதித்து அற ந்து செயற்படுதல் அமைச்சனது கடமை - : போல் தோற்றத்தைக் கொண்டு
என வள்ளுவர் வற்புறு அமைச்சனுடைய தன்
[b60I[gl.
கந்தபுராணக் கலாச்சாரம் “தென்னிந்தியாவில் கந்தபுராணப்படிப்பு யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுவது போன்று நடைபெறுவதில்லை. அங்கு கந்தபுராணத்தை அறிந்தவர்கள் மிகக்குறைவு. இந்தியாவில், வித்துவான்கள், சைவசமயக் குருமார்கள் முதலியோர்களும் கந்தபுராண நூல்களை அறிந்தவர்கள் மிகச்சிலரே. ஆனால் யாழ்ப்பாணத்திலோ பெண்களிலும் கூட அவற்றை அறியாதவர்கள் இலர்’
- ஆறுமுக நாவலர் -

Page 25
பூபாள ராகங்கள் 2002
“GIDT QIGrö” - இ.ஜெயராஜ் (கம்பன்கழகம்)
உலகில் மானுட இனத்திற்கு இறைவனால் தனித்து வழங்கப்பட்ட வரமாய்
விளங்குவது, மொழி.
ஜந்தறிவுக்குட்பட்ட மற்றைய ஜீவராசிகள இப்பேறு எய்தில.
அவற்றுக்கு மனம் எனும் சூக்கும உறுப்பு பூரணப்படாமையின்,
எண்ண விரிவு இலதாயிற்று .
உடற்தேவையே அவற்றின் உணர்வாக வரையறுக்கப்பட்டது.
காமம் போன்ற உணர்வுகளிற் கூட அவை கால வரையறைக்குட்பட்டு
நிற்பதே அதற்காம் சான்று.
ஆதலால்,
சொற்பமான தம் உணர்வுகளை வெறும் சப்தங்களால் அவை
பகிர்ந்துகொண்டன.
மனம் எனும் சூக்கும உறுப்பைப் பூரண வளர்ச்சியோடு பெற்ற மனிதனோ,
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் அறிவுக்கருவிகளால்,
உள் வாங்கிய செய்திகள் கொண்டு,
மனதை இயக்கி.
பலவாய்ச் சிந்திக்கத் தலைப்பட்டான்.
இச் சிந்தனை விரிவில்,
உணர்வுகள் பிறந்தன.
உணர்வுக் கலப்பினால் எண்ணங்கள ஆயிரமாய்விரிய,
அவ்வெண்ணங்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும் தேவை,
மானுடனுக்கு அவசியமாயிற்று.
மற்றைய ஜீவராசிகள் போல் விரிந்த தம் எண்ண வெளிப்பாட்டினை,
ஒரு சில சப்தங்களுக்குள்அடக்க இயலாமை அறிந்து,
அவன்,
உணர்வுகளை முழுதாய் உள்வாங்கி,
மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும்,
ஒரு கருவியின் தேவை உணர்ந்தான்.
செவ்விதாய ஒரு மொழியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு,
முதல் முயற்சியாய் ஓசைகளை வரையறுத்து,
அவற்றை அட்சரங்களாக்கினான்.
பின் அவ்வட்சரங்களைத் தொகுத்துப்,
பொருள் குறிக்கும் சொற்களாக்கினான்.
நிறைவாக, அச் சொற்களை இணைத்து வாக்கியங்களாக்கிய அவன்,
அவ் வாக்கியங்களைத் தன் கருத்தினைக் காவும் கருவியாக்கி,
பின் அக்கருவியை நுட்பங்களுடன் கையாளும் திறன் பெற்று
மொழியாக்க முயற்சியில் முழு வெற்றி கொண்டான்.
MQ

பூபாள ராகங்கள் 2002 இட எல்லைகளால் மனித இனம் குழுக்களாய்ப் பிரிக்கப்பட, அக் குழுக்களின் பிரிவுக்கேற்ப, அவற்றால் ஆக்கப்பட்ட மொழிகளும் பலவாயின. அக் குழுக்களின் காலத்தொன்மையால், அவற்றின் அனுபவப் பதிவு நீள, அவ் அனுபவத்தாற் பெறப்பட்ட அறிவுக் கூர்மையே, அவ்வக்குழுக்களின் மொழிக் கூர்மை ஆயிற்று. ஆதலால், காலம் தரும் அனுபவம், அனுபவம் தரும் அறிவு, அறிவு தரும் கூர்மை, எனும் தொடர்பு கொண்டு, LD560)6uuJTuu, அவரவர்மொழிக் கூர்மையால் அம் மொழி பேசும் இனத்தின், காலத் தொன்மை வரையறை செய்யப்பட்டது தன் அழிவோடு, தான் அனுபவத்தால் பெற்ற அறிவும் அழியும் அபாயமுணர்ந்த மனிதன், மொழியாக்கத்தினால் அவ் அபாயத்தினைத் தடை செய்தான் நித்தியமற்ற மனிதன் தனது எண்ண வளர்ச்சியை மொழியில் பதிவு செய்ததால், அவன் அனுபவப்பதிவுகள், அவனோடு அழிந்து போகும் அவலம் நீங்கி நித்தியம் பெற்றன. அதனால், திரும்பத்திரும்ப ஒரே அனுபவத்தைப் பெறுதலின்றி, ஒருவர் அனுபவத்தை மற்றவர் பெற்று, புதிது புதிதாய்த் தேடும் வாய்ப்பு மானுடர்க்குக் கிட்டியது. பல்லாயிரக்கணக்கான மானுடரின் பல நூற்றாண்டு அனுபவங்கள், மொழியில் தொகுப்பாக, மொழி அறிவுக் களஞ்சியமாயிற்று. அதுவே பின் கல்வி எனப்பட்டது. தேடுவோர் தொகை காலத்தால் நீண்டு முடிவற்றுப்போக, கல்வியும் கரையிலதாயிற்று, உணர்வு வெளிப்பாட்டுக்காய் மனிதனால் வளர்க்கப்பட்ட மொழி. அறிவுக்களஞ்சியமாகி, பின் அவனையே வளர்த்தது. அறிவைத்தேக்கும் களஞ்சியமாகவும், பின் அவ் அறிவை வெளிப்படுத்தும் கருவியாகவும் ஆகி, மொழி அற்புதம் செய்தது. இதனால் மொழி மானுடத்தின் தனி அடையாளமாய்ப் போக,

Page 26
பூபாள ராகங்கள் 2002
வாழ்வின் பல கூறுகளிலும் அதன் அவசியம் உணரப்பட்டது. மானுடர் வாழ்வைப் பூரணமாகத் தம்நூலுள் அடக்கிய வள்ளுவரும், சமூக இணைப்பு நோக்கி, இல்லறத்திற்கு மொழியினை, “இன்சொல்லாகவும்’ அறவரையறை செய்வதன் அவசியம் நோக்கி, துறவறத்திற்கு மொழியினை, “வாய்மையாகவும்” செயலின் வெற்றி குறித்த நிர்வாகத்திறன் நோக்கி, பொருட்பாலில் மொழியினைச், “சொல்வன்மையாகவும்” மயக்க நிலையாகிய காமஇன்பத்திற்குப் பொய்மையே இனிமைபயத்தலின், அது நோக்கி காமத்துப் பாலில் மொழியினை, “புனைந்துரையாகவும்”, வரையறை செய்து வியப்பூட்டுவர். இங்ங்ணமாய், வாழ்வின் பல நிலைகளிலும் மொழியின் தேவை, வள்ளுவத்தாலும் விரிக்கப்படும்.
>< SK SK >< >k அறிவு வெளிப்பாட்டுக் கருவியாய் மொழி அமைந்து போக, விதியினாலும், அனுபவத்தினாலும் கல்வியினாலும் அமையும், தனி மனித அறிவு, அவரவர் வாய்மொழி கொண்டே கணிக்கப்பட்டது. ஆதலால், மொழி, மனித அறிவுத்திறனை எடைபோடும் நிறை கோலாயிற்று. ஆரம்பத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த, நீண்டு வளர்ந்து வெளிப்பட்ட மொழி, LD6fgb. 3166 dini 60)LDLILó5 önifoOLDUL, சுருங்கலாயிற்று. மானுடன், ஒரு சில சொற்களுக்குள், நீண்ட உணர்வை வெளிப்படுத்தும் வன்மை பெற்றான். அவ்வளர்ச்சியில், மொழிக்கருவியின் முதலங்கமான, தனி அட்சரங்களும் பொருள் தரும் சொற்களாயின. அட்சரங்களற்ற சப்தங்களும், பொருள் வெளிப்பாடு செய்தல் சாத்தியமாயிற்று.
ՀՈ

பூபாள ராகங்கள் 2002
சப்தங்களற்ற அங்க அசைவுகளும் கூடப் பாஷையாயின. இதன் உச்ச நிலையாய், பார்வைக் கூறுகளே பாஷையாய்ப் பயிலப்பட்டன. இந்நிலையையே, “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” என அறத்துப்பாலிலும், “பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்,
வகைமை உணர்வார்ப் பெறின்”.
எனப் பொருட்பாலிலும். “கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள், என்ன பயனும் இல”. எனக் காமத்துப் பாலிலும், வள்ளுவரும் பதிவு செய்கிறார். உணர்வொத்த இருவரிடத்து, சப்தத்தினாலும், அங்க அசைவுகளாலும், பார்வைகளாலும், வெளிப்படும் குறிப்புக்களே, விரிந்த மொழி வெளிப்பாட்டின் தேவையைப் பூர்த்தி செய்தன. இது தவிர, உணர்வொத்த இருவர் குறிப்பால் வெளிப்படுத்தும் வாய்ச் சொற்கள், தம் வழமைப் பொருள் இழந்து, அவ்விருவர்க்குமாம் தனியர்த்தம் பேசின. மொழியாக்கத்தின் முன், அங்கங்களாலும், பார்வைகளாலும், உணர்வைப் பரிமாறிய மனிதனின் ஆரம்ப நிலையே, மொழிவளர்ச்சியில், கருத்துவெளிப்பாட்டின் உச்ச நிலையும் ஆயிற்று. மொழி வல்லமை கூர்மைபெற்றுக் கைவர, குறிப்பினால், ஒரு சில சொற்களுள், பல பொருட்களை உள்ளடக்கி, பேசும் வல்லமை, புலவர்க்குச் சாத்தியமாயிற்று. அவ்வல்லமையால் கவிதைகள் தோன்றின. அங்ங்ணம் புலவர்களால் ஆக்கப்பட்ட கவிதைகள், சூத்திரங்கள் எனப்பட்டன. அப்புலவர்களின் அறிவு நிலையை ஒத்து, குறிப்பறியும் வல்லமை பெற்ற, பின்வந்த வல்லார் சிலர்,

Page 27
பூபாள ராகங்கள் 2002
சில வரிகளால் அமைந்த அக்கவிதைகளுள் நுழைந்து,
பல பொருள் கண்டனர்.
இவ் வளர்ச்சியில்,
குறிப்பறிதலே மொழியின் உயர் நிலையாயிற்று.
அதுவே,
மானுட வளர்ச்சியின் மாண்புறு நிலையாகவும் பேசப்பட்டது.
“குறிப்பறியமாட்டாதான் நன்மரம்’ என ஒளவை பேச,
வள்ளுவரோ குறிப்பறிதல் எனும் ஒரே தலைப்பில் இரு அதிகாரங்களை,
பொருட்பாலிலும், காமத்துப்பாலிலும் அமைத்து,
குறிப்பறிதலின் உயர்வுணர்த்தினார்.
ck k >k cK cK
இங்ங்னமாய் மீண்டும் மொழி சுருங்க. சுருங்கப் பேசுதலும், விளங்கப் பேசுதலுமே, மொழி வன்மையாயிற்று. இவ்விரு தகுதிகளின் உச்ச வெளிப்பாடே, வள்ளுவர்தம் குறளாம். அறிவுக்கூர்மையால் சுருங்கிய மொழி, காலவோட்டத்தில், தமிழர் மத்தியில் மீண்டும் விரியத் தலைப்படுகின்றது. மொழிப் பிரயோகத்தில்,
நீளமாய் எழுதலும், பேசலுமே, அறிவு வளர்ச்சியாய்க் கருதப்படும் தாழ்நில்ை இன்று.! பரீட்சைகளில் கட்டுரை எழுதப் பணிக்கப்படும் மாணவர்க்கு, கட்டுரை பற்றிய அறிவுறுத்தலும், புள்ளியிடலும், பொருளளவினாலன்றி, சொல்லளவினாலேயே வரையறை செய்யப்படுகின்றன. பத்திரிகைகளும், பிரசுரிக்கப்படும் ஆக்கங்களுக்கான சன்மானத்தை, இச் சொல்லளவு கொண்டே தீர்மானிக்கின்றன. பல்கலைக்கழக ஆய்வுகள் கூட, பக்கங்களின் அளவுகொண்டே பரிசீலிக்கப்படுகின்றன. ஆதலால்,
கூர்மையுற்று சுருங்கிய நம்தமிழ் மொழி, இன்று பின் நோக்கிச் சிதைவுற்று நீண்டு வருகின்றது. இந்நிலை தவிர்க்க முன்வருவார் யார்? அனைவரும் முயல்வோம்.
ck k k >k cK
 

38 後
臘
பூபாள ராகங்கள் 2002
&3X. ʻ . * yx » *«x ʼ. Xx . . . *
鯊$演 s 馴 豹篷犯
H 鹃
அனைத்துமே அறிந்திருந்தும் அறியாதார் போலே
:
தீபத்தை அணைத்துத் திக்கெல்லாம் இருட்டென்று
திருந்தாமல் உறங்குகின்ற திரிபு நிலை ஏனோ?
வரலாற்றைக் கற்காத வரலாறே அறியாத
வழியற்ற தமிழர் வாய்த்துள்ள பெரும்பான்மை!
வரலாற்றை மட்டுமே வாய் கிழியக் கத்தி
வழிகள் வளருமென்னும் வாய்வீரர் சிறுபா
இதுபான்மை என்றால் இழுக்கடைவோந் தானே
இருந்தநிலை அறியாதோர் இயல்படைதல் என் முதுபான்மை அறிந்தவரே முன்னேற்றங் காண
முழுதுணர்ந்து செயற்படுவார் முக்காலம் அறிவா
வரலாற்றை மறந்தவரை வரலாறே மறந்துவிடும்
வருங்காலம் வளர்வதற்கு வரலாறு கற்க வேண்டும்
வரலாற்றை அறிந்திருத்தல் வளர்வதற்கு வழிசெய்ய
வரலாறு கற்பதற்கே வாயின் சுவைக் காகவல்ல !

Page 28
பூபாள ராகங்கள் 2002 இலங்கையில் தமிழ் இலக்கியம் கற்பித்தலில் எதிர்நோக்கும்
சில பொதுவான பிரச்சனைகள் பற்றிய ஆய்வு. செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் (B.A.Dip in Ed)
(சிரேஷ்ட ஆசிரியர், ஸ்கந்தவரோதயக் கல்லூரி, இலங்கை)
அறிமுகம் :-
ஈழத்துத் தமிழிலக்கியக் கல்வி மரபினை ஆராய முற்படும் போது பண்டைய ஈழத்துக் கல்வி வரலாறு சில தரவுகளை எடுத்து விளக்குகின்றது. தமிழிலக்கியம், ! இலக்கணம் ஆரம்ப காலத்தில் இந்துப்பாரம்பரிய கல்வி இ மரபினுடாகவே ஈழத்தில் போதிக்கப்பட்டமையை பலரது ? வரலாற்று ஆய்வுத் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. பண்டைய ஈழத்தில் குருகுலக் கல்வி மூலமும், திண்னைப் பள்ளிமுறை மூலமும் பாரம்பரியமான இலக்கியப் பயிற்சி வழங்கும் முறை நிலவியுள்ளது. இன்விரு வழிகளிலும் குறைந்த தொகையினர்க்கு மட்டும் இலக்கிய இலக்கணப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்துள. இதே வேளை இந்துசமய பாரம்பர்ய மரபுகளை மக்களிடையே பரப்புவதற்காக இதிகாச புராண இலக்கியங்களை பாமர மக்களுக்கும் கதை வடிவமாக கற்பிக்கின்ற மரபு ஈழத்தில் பிரதான தமிழ்க் குடிகளிடையே நீண்ட காலமாக நிலவி வந்துள்ளது. குடும்பம் குடும்பமாக பாரதம், இராமாயணம், புரானங்கள் என்பன: செவிவழியாகக் கற்கும் மரபு செல்வாக்குப் பெற்று விளங்கியுள்ளது. அறப்போதனைகளுக்காக இலக்கியக் கதைகளை கிராமம் கிராமமமாக செவிவழி மூலம் கற்பிக்கும் மரபு இலக்கியக் கற்பித்தல் முறையாகப் பன்நெடுங்காலம் நிலவியது. பண்டைய ஈழத்துக் கல்வி மரபில் நாட்டுக்
கூத்துக்கள் முக்கியத்துவம் பெற்றது. இலக்கியப் பொருளை பாமரமக்களிடையேயும் உணரவைப்பதில் இக் கலைவடிவம் கூடுதலாகப் பயன் படுத்தப்பட்டது.
Iழத்து இலக்கிய மரபில் இந்திய மன்னர்கள் ஈழத்தைக் கைப்பற்றியதில் பல மாற்றுங்கள் ஏற்பட்டது எனலாம், குறிப்பாக ஆரியச் சக்கரவர்த்திகள் வருகையினால் தரமான இலக்கியப் பரம்பரையொன்று ஈழத்தில் உருவாகத் தொடங்கியதெனக் கருதப்படுகின்றது.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தள்ாழத்தை ஆண்ட காலங்களில் இலக்கியங் கற்பித்தலில் பெரிய மாற்றங்களைக் குறிப்பிட்டுக் கூறமுடியாத நிலை காணப்படுகின்றது எனினும் 18ம் 19ம் நூற்றாண்டுகளில் ஈழத்துத் தமிழ் இலக்கியங்களைப் 0ལྷུལྷུ༧J4"་ཚོ་ சில நவீன ஏற்பாடுகளை ஏற்படுத்தி
-4
 
 
 
 

பூபாள ராகங்கள் 2002
வெற்றி கண்டார் எனலாம். ஆறுமுக நாவலர் ஏட்டு வடிவத்தில் இருந்த பல புராண இலங்கியங்களை அச்சு வாகனமேற்றி மக்களிடையே பரப்பிய பெரும்தகை. குப்பாக வசன நடை கைவந்த வல்லோன் எனத் தமிழகத்தாரும் ஈழநாட்டாரும் போற்றுமளவிற்கு கடுந்தமிழ் வசன நை இலக்கியமாக மாற்றிய செயல்வீரராவார். இவரது நுாற்பதிப்புப் பணியால் ஈழத்தில் இலக்கியம் கற்கும் ஆர்வலர் அதிகரித்தனர். நாவலரின் சைவப் பள்ளிக்கூடங்கள் உருவாக்கும் முயற்சி பல்கிப் பெருகியதனால் அதிக மாணவர்கள் குறிப்பாக ஈழத்தில் இலக்கியம் கற்கும் ஆர்வலர் அதிகரித்தனர். நாவலரின் சைவப்பள்ளிக்கூடங்கள் உருவாக்கும் முயற்சி பல்கிப்பெருகியதனால் அதிக மாணவர்கள் குறிப்பாக ாழத்தின் வடபுலத்தில் தமிழிலக்கியம் கற்க வாய்ப்பு ஏற்பட்டது. சொற்பொழிவு மரபு ஒன்றினைக் கோயில்கள் தோறும் ஏற்படுத்தி னைத்தவர் நாவலர். இதனால் சொற்பொழிவினூடாக இலக்கியம் கற்கும் வாய்ப்பு வளர்ந்தது.
ஈழத்தில் தமிழ் மொழியூடாக வடமொழி இலக்கியம் கற்தும் மரபு நீண்டகாலமாக நிலவி வந்துள்ளது. இதன் காரணமாக வடமொழியில் எழுந்த பாரத இலக்கியக் கதைகள் தாராளமாகத் தமிழ் மொழியில் இருமொழியறிவு உடையோரால் கற்பிக்கப்பட்டன. நாவலர் காலத்தில் ஏற்படுத்தி வைக்கப்பட்ட இலக்கியக் கற்பித்தல் அவரைத் தொடர்ந்தும் மிகத் துரிதமாக முன்னேறியது. நாவலர் கல்வி மரபில் வந்த அவரது மானாக்கர் பரம்பரை காவியப் பாடசாலையை அமைத்து இலக்கண இலக்கியங்களை பயிற்றுவித்து வந்தது. இக்காவியப் பாடசாலையின் தோற்றுவாயே 1920 களின் பின் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் என்ற ஒன்றை நிறுவன ரீதியாக ஏற்படுத்த வாய்ப்பானதெனலாம். இந்நிறுவனம் இலக்கியக் கற்பித்தலை வளர்ப்பதற்கு பல அரிய பணிகளை Iழத்தில் ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
ஆங்கில மொழிமுலம் தமிழிலக்கியம் கற்பித்தல்:
ஈழத்தில் ஆங்கிலேயரது ஆட்சி நிலவிய போது கல்வியில் பெரிதும் அக்கறை காட்டிய மிஷனறிமார் ஆங்கில மொழிமூலம் தமிழ் இலக்கியம் கற்கும் மிஷனறிகல்வித் திட்டம் பல பாகங்களிலும் பரவியது. மிஷனறிக்கல்வித் திட்டத்தில் ஆரம்பப்பாடசாலைகளில் தமிழ் மொழிமூலமே தமிழ் இலக்கியம் கற்கும் முறையும் இடைநிலைக் கல்வியில் தமிழ் இலக்கியம் கற்தம் முறையும், பல்கலைக்கழகக் கல்வியிலும், ஆங்கில மொழிமூலமே தமிழ் இலக்கியம் கற்கும் முறையும் காணப்பட்டது. குறிப்பாக சுதந்திரத்திற்கு முன் ஈழத்தில் தமிழிலக்கியம் கற்பித்தலினால் பல முறைகள் கையாளப்பட்டு வந்தது. இக்காலத்தில் பிறநாட்டு அறிஞர்கள் தமிழ் மொழியைக் கற்று அதன் சிறப்பை ஈழத்திலும், இந்தியாவிலும் பெருமைப்படுத்தினர். குறிப்பாக வீரமாமுனிவர் என்ற போப் அடிகள், டாக்டர் கிறீன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் டாக்டர் கிறீன் தமிழில் மருத்துவ நூல் ஆக்குகின்ற ಇಂiಬ್ಡ”! விரும்பிக் கற்றமை

Page 29
பூபாள ராகங்கள் 2002 குறிப்பிடத்தக்கது. இலங்கையில் வாழ்ந்த முஸ்லீம்களும் தம் ಶಿಕ್ಷ್ தமிழைக் கற்க தொடங்கியமையால் முஸ்லீம்களிடையேயும் தமிழ் இலக்கிய ஆர்வம் இக்காலங்களில் மிகுந்து காணப்பட்டது. குறிப்பாக அறிஞர் சித்திலெப்பை போன்றவர்கள் தோற்றம் பெற்று தமிழிலக்கியத்தை வளப்படுத்துவதில் பெரிதும் ஆர்வம் காட்டினர்.
சுதந்திரத்தின் பின் ஈழத்து கல்வி மரபில் தமிழிலக்கியம் கற்பித்தல்:-
1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்தமையை ஒட்டி ஈழத்துக் கல்வி முறையில் பல மாற்றங்கள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்துள. அவ்வகையில் பாடசாலைக்கல்வித்திட்டங்களில் சீரான தமிழ் இலக்கியக் கல்வி கற்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. மரபுரீதியாக தமிழிலக்கியம் கற்றவர்களும் பாடசாலைகளில் தமிழிலக்கியம் கற்பித்தலில் ஈடுபட்டனர். சுதந்திரத்திற்கு முன் தமிழிலக்கியம் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக பல தரமான ஆசிரியர்களைத் தோற்றுவிக்கும் முயற்சியில் மிஷனறிமாரும் சைவசமய நிறுவனங்களும் முயற்சி செய்தமை குறிப்பிடத்தக்கது. 1928ம் ஆண்டு ஈழத்தில் பல ஆசிரிய கலாசாலைகள் இலக்கியங் கற்பிக்கும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதில் முன்னின்றன. கொழும்புத்துறையிலும் இராமநாதன் கல்லூரியிலும், வேறு மிஷனறிகளிலும் தமிழிலக்கியப் பயிற்சி ஆசிரியர்கள் உருவாக்கம் பெற்றனர்.
சுதந்திரத்திற்கு பின் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இலக்கியம் கற்பித்தல்:-
1948ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை பெற்றது. இவ்விடுதலையின் எதிரொலியாகத் தாய்மொழி வளர்த்தல் என்ற சிந்தனை எழுச்சி பெற்றுக் காணப்பட்டது. இதனால் தமிழ் மூலமாக அனைத்துப் பாடங்களும் கற்பிக்கும் நிலை அவசியமானதென வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் பின்வரும் அடிப்படையில் பாடசாலைகளில் தமிழிலக்கியம் கற்பித்தல் நடைபெற்றது.
ஆரம்ப வகுப்பு: -
ஆரம்ப வகுப்புகளில் தமிழிலக்கியம் பின்வரும் வடிவங்களுடாகக் கற்பிக்கப்பட்டது. 1. நீதிக்கதைகள். 2. சமய இலக்கியக் கதைகள். 3. திருமுறைகள். 4. குழந்தைப்பாடல்கள் 5. கதைப்பாடல்கள்.

பூபாள ராகங்கள் 2002
(). மொழி இன்பப் பாடல்கள் . மேற்குறிப்பிட்ட விடயப் பரப்புக்களுடாக ஆரம்ப வகுப்புகளில் இலக்கியம் 1ற்பிக்கப்பட்டு வந்தது. ஆரம்ப வகுப்புகளில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்களின் சமய பாடங்களிலும் இலக்கியம் கற்பிக்கப்பட்டது. இவை தவிர தமிழ்ப் பண்பாடு பற்றிய பாடங்களிலும் ஆரம்ப வகுப்புகளில் இலக்கியம் கற்பிக்கப்பட்டது.
இடைநிலைக்கல்வி;-
ஆரம்பக் கல்வியின் வளர்ச்சிப் படியாக இடைநிலைக் கல்வியில் திட்டமிட்ட அடிப்படையில் பாடப்பரப்புகளில் இலக்கியம் கற்பிக்கப்பட்டது. நாடகம், உரை, செய்யுள், எழுத்து, தமிழிலக்கியம் என பல்வேறு அம்சங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
சிரேஸ்ட இடைநிலைக்கல்வி:-
சிரேஸ்ட இடைநிலை வகுப்புகளில் தாய்மொழி என்ற நிலையிலும் தமிழிலக்கியம் என்ற பாடப்பரபரப்பாகவும் தமிழிலக்கியம் கற்பிக்கப்பட்டு வந்தது. 1960 ஆம் ஆண்டு சுயபாசைக் கல்வித் திட்டம் முதன்மை பெறத் தொடங்கியது. இதனால் தமிழிலக்கியப் பாடம் தனித்துவமான சிறப்புப் பாடமாக இவ் வகுப்புகளில் கற்பிக்கப்பட்டது. எனினும் 1972 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தம் தமிழ் இலக்கியம் என்ற தனிப்பாடத்தை நிறுத்தி தமிழ்மொழி என்ற ஒரு பாடத்தினுள் திமிழிலக்கியத்தை அடக்கினர். 1972 முதல் தமிழிலக்கிய ஆர்வம் மாணவரிடையே வீழ்ச்சியடைவதாக பலரும் கருத்து தெரிவித்தமையால் தமிழிலக்கியம் மீண்டும் தனிப்பாடமாக சிரேஸ்ட இடைநிலை வகுப்புக்களில் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் விருப்பத்திற்குரிய தேர்வுப்பாடமாகவே தமிழிலக்கியம் தற்போது அமைந்துள்ளது. கல்வி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் தமிழிலக்கியம் மாணவரிடையே மீண்டும் முதன்மை பெற சில செயற்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகக் கல்வி:-
இலங்கை பல்கலைக்கழகங்களில் ஆரம்பக்காலங்களில் தமிழிலக்கியம் ஆங்கில மொழி மூலமே கற்பிக்கப்பட்டது. 60 களில் தாய்மொழிமூலம் பல்கலைக்கழகக் கல்வி போதிக்கப்பட்டபோது தமிழ் மொழியை விசேட பாடமாக கற்பவர்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டனர்.
ஆனால் இன்று குறிப்பாக யாழ்பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியை சிறப்புப் பாடமாக கற்கும் பிரிவில் 200இற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இதுமட்டுமன்றி பட்ட ஆய்வு, பட்டப்பின் படிப்பு, ஆய்வு என

Page 30
பூபாள ராகங்கள் 2002
தமிழிலக்கியம் ஆராயப்பட்டு வருகின்றது. இலங்கையில் உள்ள 11 பல்கலைக்கழகங்களுள் 5 பல்கலைக்கழகங்களில் தமிழிலக்கியம் கற்கும் வாய்ப்பு நிறைவாக உள்ளது. தமிழிலக்கியம் கற்பதில் பல்கலைக்கழக மாணவர்கள் பெரிதும் ஆர்வமி காட்டி வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் கற்கும் முஸ்லிம் மாணவர்கள் தமிழிலக்கியம் கற்பதில் தற்போது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இலங்கை சட்டக்கல்லூரியிலும் தமிழை ஒரு பாடமாக கற்கும் மாணவர்கள் தமிழிலக்கியம் கற்று வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் பாடத்தையே சிறப்புப் பாடமாக கற்கும் ஆசிரிய பயிற்சிக் கூடங்கள் பல வருடகாலமாக இயங்கி வருகின்றன. தற்போது கல்வியியற்கல்லூரி என்ற கல்விச் சாலைகள் ஸ்தாபிக்கப்பட்டு அங்கும் ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்கள் தமிழிலக்கியம் கற்று வருகின்றனர்.
தமிழிலக்கியம் கற்பிப்பதில் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள்:-
இலங்கையில் அரசாங்கக் கல்விக் கொள்கைகள் காலத்திற்குக் காலம் மாற்றமடைகின்றன. இதனால் கல்விசார் கலைத்திட்டங்கள் பல தடவைகள் மாற்றம்பெற்றுள. இதனால் சீரான தமிழிலக்கியக் கற்பித்தலுக்கு பல தடைகள் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த காலங்களில் தமிழிலக்கியம் கற்றலுக்கான முக்கியத்துவம் அதிகரித்தும் முக்கியத்துவம் இழந்தும் விளங்கியுள்ளது. 1972 புதிய கல்வித் திட்டத்தின் பிரகாரம் மொழியும் இலக்கியமும் தனித்தனிப் பாடங்களாயிருந்த நிலைமாறி, மொழியும் இலக்கியமும் ஒரு பாடமாகக் கற்பிக்கும் நிலை உருவாகியது. பாடசாலைகளில் ஒரு பாடமாக இரு பாடங்கள் இணைக்கப்பட்ட பின்பு பாடவேளை அதிகரிக்கப்படவில்லை. இதனால் தமிழிலக்கியத்தை விரிவாகக் கற்கும் நிலை பின் தள்ளப்பட்டது. 1998 ஆம் ஆண்டு தமிழ் மொழிப் பாடமும், தமிழிலக்கியம் விருப்பத்திற்குரிய பாடமாகவும் கலைத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இவ்வேளையில் தமிழ் மொழிப்பாடத்திற்கு வாரத்தில் ஐந்து பாடவேளையும் விருப்பத்திற்குரிய தமிழிலக்கிய பாடத்தை வாரத்திற்கு 2 பாடவேளையாகவும் கலைத்திட்டம் வகுத்துள்ளது. இம்முறை தமிழிலக்கியம் கற்றல் கற்பித்தலில் திருப்திகரமானதாக அமையவில்லை. விருப்பத்திற்குரிய பாடத்தேர்வில் மாணவர்கள் பின்வரும் பாடங்களுள் ஒன்றைத் தெரிவு செய்யலாம் என்ற விருப்பத் தேர்வுமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆங்கில இலக்கியம், வரலாறு, அபிவிருத்தி, புவியியல், உடற்கல்வி ஆகிய பாடங்கள் தேர்வுக்குரியமையாக உள. இந்நிலையில் பாடசாலை மாணவர் மட்டத்தில் தமிழிலக்கிய பாடத்தை ஆழமாகக் கற்கும் வாய்ப்பு மிகமிகக் குறைவாகவே காணப்படுகிறது.
இன்று பல்கலைக்கழகங்களிலும் ஆசிரிய கலாசாலைகளிலும் தமிழ் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அண்மைக் காலமாக

L,LTണ ]Tb|ങ്കബ് 2002
தேசிய கல்வியியற் கல்லூரிகளிலும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள் எனினும் தமிழிலக்கியம் கற்பித்தலில் புதிய தலைமுறை ஆசிரியர்களிடையே சில பிரச்சினைகள் தோன்றுகின்றன. அதாவது மரபு இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களிலும் தற்போது பாடப்பரப்புகள் அமைந்துள்ளமையால் இரு இலக்கியங்களிலும் மிகுந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களை உருவாக்கும் நிறுவனங்களால் முழுமையான உகந்த ஆசிரியர்களை உருவாக்க முடியவில்லை. ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் நீண்ட காலமாகத் தமிழ் சிறப்புப் பயிற்சிப் பிரிவு தொடர்ச்சியாக இயங்க முடியவில்லை. இதனால் தமிழிலக்கியத்தைச் சீராகக்கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள் தொகை கடந்த பத்து ஆண்டுகளாக குறைவாகவே காணப்படுகின்றது. தமிழிலக்கியம் கற்பித்தலில் இன்று ஏற்படுகின்ற பிரச்சினைகளுள் குறிப்பிடத்தக்க விடயமாகமாணவரது பாடத்திட்ட நூல்களின் உள்ளடக்கம் விளங்குகின்றது. பாடசாலை நூல்களை இலவச வெளியீடாக அரசாங்கம் வெளியிடுகிறது. நூலாக்கப் பொறுப்பை அரசாங்கம் பொறுப் பேற்றுள்ளமையால் பல தவறுகள் நூலாக்கக் குழுவில் அங்கம் வகிப்போர் குறிப்பாக தலைநகர் கொழும்பில் வசிப்போரே இடம்பெறுகின்றனர். முழு இலங்கைத் தமிழ் அறிஞர்களையும் உள்ளடக்கியதான ஆக்கக்குழு இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் தரமான இலக்கியப் பகுதிகள் தமிழ்ப்பாடத்தில் கடந்த பல வருடங்களாக அமைக்கப்படவில்லை. நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் அறிஞர்கள் ஒன்றுகூடித் தயாரிக்க முடியாத நிலையில் தமிழ்ப்பாட நூல்கள் வெளிவருகின்றன. இதில் பல இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள் காணப்படுவதாக அனுபவம் மிக்க மூத்த தமிழாசிரியர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தமிழ்மொழி தமிழிலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்களிடையே பொதுவாக தமிழிலக்கியம் பற்றிய தமிழ் இலக்கணம் பற்றிய அடிப்படை அறிவின்மை. காணப்படுகிறது. இது ஒரு பிரச்சனையாக இன்று வளர்ச்சியடைகிறது. தமிழிலக்கியத்தை இலட்சிய நோக்கத்தில் கற்காது பரீட்சைக்குத் தயார் செய்யும் நிலையில் மட்டும் கற்றுத்தேறிய பலர் இன்று தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களாகப் பணி செய்கின்றனர். இதனால் தமிழிலக்கிய கற்றல் கற்பித்தல் பிரச்சினையாக உள்ளது. மாணவர்களிடையேயும் பரீட்சையை மையமாகக் கொண்ட கற்றல் ஆர்வமே காணப்படுவதனால் ஆழஅகலமாகத் தமிழிலக்கியம் கற்றலில் நாட்டமின்மை காணப்படுகிறது.
பழைமை பேணும் பண்டிதர்கள், புலவர்கள் தமிழ் கற்பிக்கும் மரபு மிகவும் அருகிவிட்டது. பிரத்தியேகமாகத் தமிழ் அறிஞர்களை நாடி பண்டைய முறையில் தமிழை ஐயந்திரிபுறக் கற்கும் மரபு முற்றாக அருகி வருகிறது.
வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் மூலம் மாணவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழிலக்கியத்தை அனுபவிக்கும் தன்மை வளர்ந்து வருகிறது.

Page 31
பூபாள ராகங்கள் 2002
கட்புல, செவிப்புல சாதனங்களுடாக வெளிவரும் தமிழிலக்கியப் படைப்புகளில் நன்மையும் தீமையும் கலந்து காணப்படுகின்றன. எனினும் இச்சாதனவியல் மூலம் இலக்கிய ஆர்வம் விரிவுபடுவதை அனைவரும் ஒத்துக்கெள்வர் பத்திரிகைகளுடாக சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம், தமிழாய்வுக் கட்டுரைகள் மாணவர்க்கு மிகுந்த பயனுடையவையாயுள. தற்போது கணணி மூலம் இலக்கியப் படைப்புகள் வெளியாகி வருகின்றன. கணணி அமைப்பில் இலக்கணப் பிழைகள் சொற்பிரிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இவையும் தமிழிலக்கியப் பரப்பில் இன்று எதிர்நோக்கும் பிரச்சனைகளுள் ஒன்றாக அமைகின்றது.
இன்று தரமான இலக்கியச் சஞ்சிகைகள் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவருவது குறைந்துள்ளது. வியாபார நோக்கோடு வெளியிடப்படும் தென்னிந்திய சஞ்சிகைகளும் திரைப்படங்களும் இலக்கிய ஆர்வத்தை தூண்டுவனவாயில்லை. இலங்கையிலும் தமிழிலக்கியத்தை வளர்க்கும் நோக்கோடு தொடர்பு சாதனங்கள் சஞ்சிகைகள் தம் பணியை பூரணப்படுத்தவில்லை எனலாம். தமிழிலக்கிய நூல்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு இலங்கையில் ஏற்பட்டுள்ளது. தொடர்புச் சாதனங்களில் தமிழ் உச்சரிப்பு தவறாகப் பிரயோகிக்கும் வழமை நிலவுகிறது. திரைப்படப் பாடல்களில் பொருள் புரியாத தமிழ்ப் பாடல்களும் உருவாகுவது மிக முக்கிய பிரச்சனையாக வளர்ந்து வருகிறது.
பிரச்சனைகளுக்கான தீர்வுகள்:-
1. தமிழிலக்கியம் கற்பித்தலில் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் திட்டமிட்ட அடிப்படையில் கல்விக் கொள்கையை நிர்ணயித்து பாடத்திட்டங்களை நிலையான தன்மையில் நிலைத்து நிற்பதற்கு உதவ வேண்டும். பொதுவாக அரசாங்கம் மாறுகின்ற போது நீண்ட திட்டத்தில் செயலுருவம் பெறும் கல்விக் கொள்கையை மாற்றுவது இடையூறாகும். எனவே பாடத்திட்டங்கள் நிலையானவையாகவும் நெகிழ்ச்சியானவையாகவும் அமைதல் வேண்டும். இத்தன்மை தமிழிலக்கிய பாடத்திட்டத்தை நிலை பெறச் செய்ய வழியாகும்.
2. தமிழிலக்கிய பாடத்திட்டமிடலில் தகுதியானவர்களின் ஆலோசனை பெறப்படல் வேண்டும். தமிழிலக்கிய பாடத்திட்டமிடலில் பங்குபற்றுபவர்கள் மரபுவழித் தமிழிலக்கிய வாதிகளாகவும் நவீன இலக்கியத்துறையைச் சார்ந்தவர்களாகவும் இருத்தல் சாலப் பொருத்தமாகும்.
3. பன்முகச் சமுதாய அமைப்புக்கு ஏற்பவும், பாரம்பரிய பண்பாட்டு முறைக்கு ஏற்பவும் தமிழிலக்கிய பாடப்பரப்பு அமைதல் வேண்டும்.
4. தமிழிலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்கட்கு சரியான பயிற்சிகள்

பூபாள ராகங்கள் 2002 திட்டமிட்ட முறையில் வழங்கப்படல் வேண்டும். ஆசிரியர்கட்து பூயிற்சியின் பின் மீள்கற்பித்தல், கருத்தரங்குகள் செயலமர்வுகள் ஏற்படுத்து வின்டும்,
5. தமிழிலக்கிய அறிவை வளப்படுத்துதற்கு அரசாங்கம் மரபு இல்கிற பேணும் நிறுவனங்களிற்கும் நவீன இலக்கியம் பேணும் நிறுவனங்களிற்கும் முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். உதாரணமாக ஆரிய திராவிடபாஷா அபிவிருத்திச்சங்கம் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
6. தமிழிலக்கியப் பாடத்தை உலகளாவியரீதியில் பெருமைப்படுத்துகின்ற போது பெற்றோரும் மாணவரும் தமிழிலக்கியத்தில் அக்கறை கொள்வார்.
7. பொருத்தமான யதார்த்தமான தேவைகளுக்குரிய இலக்கியங்களைக் கற்க மாணவர்க்கு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
8. உலகளாவியரீதியில் தமிழிணையம் மூலம் தமிழிலக்கிய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். W
9. அரசியல் பிரச்சனைகளால் ஏற்படும் அவலங்களைப் போக்கி தமிழிலக்கிய மகாநாடுகள் காலத்திற்கு காலம் கூட்டப்பட வேண்டும். இலக்கிய அறிஞர்களின் கருத்துக்களை மாணவ சமூகம் அறிவதற்கு ஏற்பாடுகள்
செய்யப்பட வேண்டும். 女女女女女女★
ங்கள் எண்ணங்கள் எங்கள் கைவண்ணத்தில்
நவரத்தின மோதிரிங்கள் ஒடர்களுக்குச் செய்து கொடுக்கப்படும் றாயல் ஜூவல்ரி ORTH, EAST HAM, MANOR PARK, LONDONE126SL
25500 Fax: 02084725687
உங்கள் தேவையே எங்கள் சேவை.

Page 32
2002
பூபாள ராகங்கள்
姆
km----
娜ä
3:
Z^)
 

பூபாள ராகங்கள் 2002
*தமிழிலில் அறிவியலைக் கற்க முடியுமா?”
என்ற வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இலங்கையில் 1965ம் ஆண்டில் இருந்து “சுயபாஷை ’ மொழிக் கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்த போது தமிழில் அறிவியலையும் கற்பிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் அறிவியல் கலைச்சொல்லாக்கம் உருவாக் கப்பட்டது. ஆரம்பத்தில் அறிவியல் தொடர்பாக வெளிவந்த ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்பு நூல்களே, தமிழ்மொழி மூல மாணவர்கட்கான அறிவியல் உசாத்துணை நூல்களாக அறிமுகம் செய்யப்பட்டன. ஆயினும் தமிழ் மொழியில் இத்தகைய நூல்கள் இல்லாதபோது ஆங்கில மொழி மூல நூல்களை மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சிகள் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டமை அந்த நேரத்தின் தேவையை ஓரளவாவது பூர்த்தி செய்தது என்றே கொள்ளவேண்டும்.
இவ்வாறு மொழிபெயர்ப்புச் செய்து வெளியிடப்பட்ட தமிழ்மொழியினாலான நூல்கள் காலத்தின் தேவையை ஒட்டி எழுந்தபோதும், அத்தகைய வெளியீடுகளில் பின்வரும் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.
(1). மொழி பெயர்க்கப்பட்ட நூல்கள் கடினமான மொழி நடையில் ஆக்கப்பட்டமையினால் மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் இலகுவில் விளங்கிக் கொள்ள முடியாது இருந்தமை.
(2). அறிவியல் கலைச் சொற்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்யும் பொழுது, பொருத்தமான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமை.
(3). மூல நூல்களில் குறிப்பிடப்பட்டிருந்த உதாரணங்களும், தாவர விலங்குகளின் பெயர்களும் அப்படியே தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டதால் அவை எமது நாட்டுக்கும், ; சூழலுக்கும் பொருத்தமானதாக இல்லாததால், அத்தகைய
நூல்கள் வழக்கிழந்து போய்விட்டமை.

Page 33
பூபாள ராகங்கள் 2002
(4). இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட நூல்களின் எழுத்துக்கள் சிறியனவாகவும் நெருக்கமாகவும் (Solid) இருந்தமையால் நூலைப் பொறுமையாக பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்தத் தவறியமை. (5). ஆங்கில மொழிமூலத்தில் இருந்து தமிழுக்கு அறிவியல் நூல்களை மொழிபெயர்த்தவர்கள் அறிவியல் துறை சார்ந்த விடய ஞானம் குறைந்தவர்களாக இருந்தமையால், மூலக்கருத்து திரிபாக்கம் பெற்றிருந்தமை. (6). மொழிமாற்றம் செய்யப்பட்டுத் தமிழில் எழுதும் பொழுது, மிக நீண்ட பந்திகளாக அமைக்கப்பட்டதால், கருத்துக்களைச் சுருக்கமாக விளங்கிக் கொள்ளமுடியாதிருந்தமை.
இவை போன்ற காரணங்களினால் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட நூல்களைப் பயன்படுத்தும் போக்கு குறைந்து வ்ந்ததுடன் அவை வழக்கில் இருந்தும் மறைந்து போனதும் தவிர்க்கமுடியாததே. எனவே இத்தகைய திரிசங்கு சொர்க்க நிலையில் இருந்து தமிழ் மொழிமூல மாணவர்களின் கல்வியை மீட்டெடுப்பதற்குத் தமிழில் சுயமாக அறிவியல் நூல்கள் ஆக்கப்பட வேண்டியதன் தேவை தமிழ் கல்விமான்களால் உணரப்பட்டது. அதனைத் தொடர்நது 1970களின் பின்னரே தமிழ் மொழியில் சுயமாகவும், சூழலுக்குப் பொருத்தப்பாடுடையதாகவும் எழுதப்பட்ட நூல்கள் வெளிவரத் தொடங்கின.
எனவே 1970 களிலும் அதன் பின்னரும் ஈழத்து நூல்வெளியீட்டில் “அறிவியல் நூல்கள் ’ பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் பொழுது “அறிவியல் பாடநூல் ” வரிசையில் தமது அரிய பங்களிப்பை வழங்கியிருந்த தமிழ் அறிஞர்களின் சேவை மறக்கப்படமுடியாதது. ஏனெனில் அன்று ஒரு “விஷப்பரீட்சையாக” மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாகவே இன்று நூற்றுக் கணக்கில் பாடநூல்கள் தமிழில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
அன்று அறிவியல் துணை பாடநூல்களைத் தமிழில் சுயமாக ஆக்கி வெளியிட்டோர் வரிசையில் பின்வருவோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
இராமகிருஷ்ணன், புத்திரசிங்கம் - உயிரியல்
ம.சிவபாலராஜா உயர்தர தாவரவியல் (1-8 பாகங்கள்) தி.கணேசர் - உயர்தர இரசாயனம். தோமஸ் ஈப்பன் கணிதம்
அற்புதநாதன் மனிதன் ஒரு சிறப்பு விலங்கு
சு. வைத்தியநாதன் அடிப்படை இரசாயனவியல்

பூபாள ராகங்கள் 2002
தேவகி தில்லையம்பலம் - எளிய இரசாயனம் சங்கர ஐயர் உயர்தர விலங்கியல் (1-5 பாகங்கள்) அ. கருணாகரர் - உயர்தர பொளதிகவியல்(1-3 பாகங்கள்)
மேற்படி தமிழ் கல்விமான்கள் அறிவியல் துறை சார்ந்த துணைப் பாடநூல்களை தூயதமிழில் வெளியிட்டு வைத்து ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டில் அறிவியல் துணைப் பாடநூல்கள் வெளிவருவதற்கான ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பலர் தமிழில் அறிவியல் துணை பாட நூல்களை எழுதி வெளியிடத் தொடங்கினர்.
அக்காலத்தில் வீரகேசரி, தினபதி போன்ற தினத் தாள்களில் வெளியான அறிவியல் இணைப்புக்களும், வாரஇதழ்களும் மாத இதழ்களும் தமிழில் அறிவியல் துணைப்பாட நூல்கள் அறிமுகத்தில் மிகப்பெரிய காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன. அறிவியலுக்கென தமிழ் நூல்கள் அதிகம் வெளிவராத காலப்பகுதியில் 1970களின் ஆரம்பத்தில் வீரகேசரி, தினபதி ஆகியன முறையே தனியான வார இதழ்களையும் அறிவியல் இணைப்புக்களையும் வெளியிடடு வந்தன.
தினபதிபத்திரிகையில் வாரத்திற்கு ஒன்று என்ற வகையில் அறிவியல் கருத்துக்களையும் தகவல்களையும் தாங்கிவரும் ‘விஞ்ஞான தீபம்’ என்ற சிறப்பு அறிவியல் இணைப்பு வெளியிடப்பட்டது. நான்கு பக்கங்களை மட்டும் கொண்டு வெளிவந்த இவ்விணைப்பில் புதிய அறிவியல் செய்திகளுடன், அறிவியல் பாடத்துறை சார்ந்த குறிப்புகளும், புதிய விடயங்களும் இடம்பெற்றிருந்தன. இந்த வகையில் இது அறிவியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு ஓரளவு பயன்பட்டாலும் ஈழத்தமிழரின் அறிவியல் தாகத்தைத் தீர்க்கப் போதுமானதாக இருக்கவில்லை என்றே கூற வேண்டும்.
‘வீரகேசரி’ நிறுவனம் அறிவியல் சஞ்சிகைக்குரிய வடிவமைப்பில் “நவீன விஞ்ஞானி’ என்ற தனித்துவமான ஒரு வார இதழை வெளியிட்டு வந்தது. வாரந்தோறும் புதன் கிழமைகளில் வெளிவந்த நவீனவிஞ்ஞானி , அப்போது பத்து சதத்திற்கு விற்கப்பட்டது. ‘நவீன விஞ்ஞானி' யில் மாணவர்களின் ஆக்கங்கள், பாடத்திட்டம் தொடர்பான அறிவியல் துறை சார்ந்த கட்டுரைகள் புதிய அறிவியல் தகவல்கள் தொடர்பான கட்டுரைகள், அறிவியல் கேள்வி பதில்கள், அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் என்பன போன்ற பல விடயங்கள் இடம்பெற்றிருந்தன. இதன் மூலம் பல இளம் அறிவியல் இலக்கியப் படைப்பாளிகள் உருவானமையும் குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் க.பொ.த. உயர்தர வகுப்புகளில் தமிழில் அறிவியல் பாடத்தைக் கற்கும் Iாணவர்களுக்கான வழிகாட்டிக் குறிப்புக்களையும் வெளியிட்டு வந்தன. ஆனால் இது சுமார் இருபத்திநான்கு இதழ்களுடன் தன் பணியை நிறுத்திக்

Page 34
பூபாள ராகங்கள் 2002
கொண்டது துரதிஷ்டமானதே.
தினபதி, வீரகேசரி முதலிய பத்திரிகைகளின் அன்றைய பணியைத் தொடர்ந்து, நீண்ட இடைவெளியின் பின்னர் மாணவர்களின் அறிவியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தினக்குரலின் இணைப்பான ‘அறிவுஆரம்’, வீரகேசரியின் இணைப்பான "இளங்கதிர்’ என்பன ஓரளவுக்கு நவீன அறிவியல் கருத்துக்களைப் பரப்புவதுடன், மாணவர்களின் பொது அறிவு ஆற்றலையும், பாடத்திட்ட அறிவையும் வளர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஈழத்து அறிவியல் நூல் வரிசையில் காத்திரமான ஒரு பங்களிப்பை வழங்கியதில் தமிழில் விஞ்ஞான விருத்திக்கான நிறுவனத்தினரின் வெளியீடான ‘அறிவொளி’ என்ற அறிவியல் மாத சஞ்சிகையும் ‘ஊற்று நிறுவனத்தினரின் ஆய்வு' என்ற காலாண்டிதழும் ஈழத்து அறிவியல் பாட துணை நூல் வரிசையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிலைநாட்டியிருக்கின்றன.
இவை பல்வேறு துறைசார்ந்த அறிஞர்களின் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும், நவீன அறிவியல் துறையின் வளர்ச்சிப் போக்கினையும் பிரதிபலிக்கும் வகையிலான ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தமையின் மூலம், மாணவர்கள், ஆசிரியர்களிடம் மட்டுமல்லாது, சாதாரண மக்கள் மத்தியிலும் தமிழில் அறிவியலைப் பரப்பும் ஊடகங்களாகச் செயற்பட்டன. ஆனால் அவ்விரண்டுமே இன்று தமது சேவையை இடை நிறுத்திக் கொண்டுவிட்டன.
1990 களின் பின்னர் இவை தொடர்பாக பெருமளவு நூல்கள் வெளியிடப்பட்டன. கா.கணேசலிங்கம் (கணிதம்), ஈ.ஜே. சற்குணராஜா (பெளதிகம்), சதீஸ் (இரசாயனம்), இரா. செல்வவடிவேல் (உயிரியல்), பேராசிரியர் அருட்பிரகாசம் (விலங்கியல்) போன்ற பலர் அறிவியல் துணைப்பாட நூல்களை எழுதும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதேவேளை உயர்தர மாணவர்களின் பயன்பாடடிற்கான அறிவியல் துணைப்பாட நூல்கள் வெளிவந்த அளவுக்கு இடைநிலைக் கல்வி மாணவர்களின் தேவையை நிறைவேற்ற போதியளவில் வெளியிடப்படவில்லை. இவை தொடர்பாக ஒரு சில நூல்களே வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இடைநிலை மாணவர்களுக்குரிய அறிவியல் பாட நூல்களில் வாசிப்புக்கேற்ற நூல்களைவிடக் கூடுதலான அளவுக்கு வினாவிடைப் பயிற்சி நூல்களே வெளிவந்திருந்தன. இப்பயிற்சி நூல்கள் வெறும் வர்த்தக நோக்கினை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகின்றமையால், மாணவர்களின் அறிவியல் தேடலையோ, அல்லது வாசிப்புத் திறன் பயிற்சியையோ தீர்ப்பனவாக இருக்கவில்லை. அதே வேளை இத்தகைய வினாவிடைப் பயிற்சி நூல்கள்
66

பூபாள ராகங்கள் 2002 மாணவர்களின் சிந்தனை சக்தியை வளர்க்கத் தவறியதுடன், ஆக்கத் திறன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவனவாகவுமே இருந்திருக்கின்றன.
1977ஆம் ஆண்டின் பின் இலங்கையில் இலவச பாடநூல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தமிழ் மொழியில் அறிவியல் பாட நூல்களை ஆக்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. ஆனால் தமிழ் மொழியில் அறிவியல் பாடம் கற்கும் மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட நூல்கள், சிங்களத்தில் இருந்து வெளியிடப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டே, தமிழில் வெளியிடப்பட்டன. ஆயினும், இந்நூல்கள் வகுப்பு ரீதியான பாடத்திட்டங்களைத் தழுவியே எழுதப்பட்டமையால், மாணவர்களின் மேலதிக வாசிப்புக்கும், விரிந்த துறைசார் அறிவினைப் பெற்றுக் கொள்வதற்கும் போதுமானதாக இருக்கவில்லை. இன்று அறிவியல் துறை சார்ந்த துறைகளில் பல ஆசிரியர்கள், கல்விமான்கள் இருந்தபோதிலும் ஈழத்தில் அறிவியல் துணைப் பாட நூல்கள் அதிகம் வெளிவராமைக்குரிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
(1). அறிவியல் துறைகளில் நிறைந்த ஆற்றலும், பயிற்சியும் பல படைப்பாளர்களிடம் இல்லாத காரணத்தினால், அறிவியல் பாட நூல்களைப் படைக்கும் திறன் இல்லாமை. அதே வேளை, ஆற்றலும் தகைமையும் உள்ளவர்களிடம் நூல்களை வெளியிடுவதற்கான பொருளாதார வசதிகள் இன்மை. (2). பல படைப்பாளிகளிடம் மொழிவிருத்தியும், சொல்லாட்சியும் குறைவாக இருப்பதனால், தமிழில் அறிவியல் நூல்களை இலாவகமாகவும், எளிமையாகவும் எழுதமுடியாத நிலை. (3). நூல்களை அச்சிடும் செலவு ஈழத்தில் உயர்வாக இருப்பதும் ஒழுங்கான விநியோக முறைமை இல்லாது இருப்பதும் நூல் வெளியீட்டுத் துறைக்குப் பிரதானமான தடையாக இருந்தமை. (4). ஒருமுகப் படுத்தப்பட்ட கலைச்சொல்லாக்கம் அறிவியலில் இன்னும் திட்டவட்டமாக நிலைப்படுத்தப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லைப் பல்வேறு ஆங்கில ஆசிரியர்கள் தாங்கள், தாங்கள் அறிந்ததற்கேற்ப பல்வேறு வகைகளில் தமிழ்ச் சொற்களாக்கிப் பயன்படுத்தும் முறையே இன்றும் காணப்படுகின்றது. (5). அறிவியல் நூல்களைச் சுயமாக எழுத ஆரம்பிப்பவர்கள் தமிழில் நிறைந்த புலமையும் மொழி வளமும் பெற்றிருப்பதுடன், பல்வேறு நூல்களை வாசித்து மேலதிக அறிவைப் பெற்றவர்களாகவும் இருக்கவேண்டும். ஆனால் இன்றைய ஆசிரியர்களிடையே பரந்த அளவிலான வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதால், சுயமாக அறிவியல் பாடநூல்களை எழுதும் ஆற்றல் குறைவாக இருத்தல்.
67

Page 35
பூபாள ராகங்கள் 2002
(6). பல்கலைக்கழகங்களினுடாக வழங்கப்படும் கல்வி வெறும் பட்டத்தை வழங்கும் வகையிலேயே உள்ளதால், செயற்றிறன் வாய்ந்த ஒரு கல்விச் சமூகத்தை உருவாக்கத் தவறியமை. இதனால் அவர்களால் படைப்புத் துறையில் ஆர்வமுடன் ஈடுபடமுடியாமல் போனமை. (7), இலங்கை மக்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைவாக உள்ளதால், நூல்களை விலைகொடுத்து வாங்கி, வாசித்து, சேமிக்கும் பண்பு இன்மையால் புதிய நூல்களை விலைகொடுத்து வாங்குபவர்கள் குறைவு. இப்போக்கினால் நூல் விற்பனைக்கான சந்தைவாய்ப்பு குறைவாகக் காணப்படுதல். (8). இன்று மாணவர்களிடையே தனியார் கல்விக் கலாசாரம் பெருகி வருவதால், அவர்களைப் பரீட்சை மையம் நோக்கிக் கொண்டு செல்வதையே குறிக்கோளாகக் கொண்டதால், அச்சடித்த குறிப்புக்களையும், வினாவிடைப் பயிற்சிகளையும் தயாரிப்பதிலேயே பெரும்பாலான ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். (9). தமிழ் மொழி பேசப்படும் நாடுகளான இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பிஜித் தீவு போன்ற நாடுகளில் பேசப்படுகின்ற அல்லது எழுதப்படுகின்ற மொழியில் நாட்டுக்கு நாடு வேறுபாடுகள் காணப்படுவதால் உலகத்தமிழர்கள் ஒரே நுாலைப் பயன்படுத்தும் வகையில் தமிழ் அறிவியல் நூல்கள் வெளிவராமை. உதாரணமாக, மனித உடற்கூற்றியலில் குருதிச் சுற்றோட்டம் என்ற அலகில் வரும் இதயத்திலிருந்து உடலுறுப்புக்களுக்குக் குருதியைக் கொண்டு செல்லும் கலத்தொகுதியை ஈழத்தில், “நாடித்தொகுதி” என்றும், உடற் கலங்களில் இருந்து இதயத்திற்குக் குருதியை எடுத்துச் செல்லும் கலத் தொகுதியை “நாளத் தொகுதி” என்றும் அழைக்க தமிழகத்தில், அவை முறையே “தமனி மண்டலம்” என்றும், “சிரை மண்டலம்” என்றும் குறிப்பிடப்படுவதால் தமிழ் அறிவியல் நூல்களிடையே ஒரு ஒத்த தன்மை காணப்படாத நிலையே உள்ளது.
ஆங்கிலச் சொல் ஈழத்தில் தமிழில் பயன்படுத்தும் தமிழகத்தில் பயன்படுத்தும்
கலைச் சொல் கலைச்சொல் Chemistry இரசாயனவியல் வேதியியல் Element மூலகம் தனிமம் Chemical reaction 9 JöFTuj6015.5IIdb5b வேதிவினை Molecularity மூலக்கூற்றுத்தன்மை கூறமைதி Compound சேர்வை (33ltiplb Physics பெளதிகவியல் இறப்பியல்.(இது சிலவற்றில்
AA பெளதிகம் என்றும் குறிப்பிடப்படுகிறது)
Electrons இலத்திரன்கள் மின்துகள்கள் Diffusion பரவல் பொருள் நகர்வு
Digestive organs fifuT (62 -(BfLjödb6ft செரிமான உறுப்புக்கள்
6ጸ

பூபாள ராகங்கள் 2002
Pressure அமுக்கம் அழுத்தம் Coagulation திரளுதல் தோய்தல் Nucleaus கரு உட்கரு
Ecology சூழலியல் சூழ்நிலையியல் Cells கலங்கள் செல்கள்
Liquid திரவம் நீர்மம் Capilary action LDuilirijgsj6061Tg556160LD நுண்புழைத்தன்மை Pupil கண்மணி பாப்பா
Barometer பாரமாணி அழுத்தமாணி Crystal பளிங்கு UL9.5lb
Pancreas சதையம் கணையம்
Ovam சூல் முட்டை சினை முட்டை Mass திணிவு பொருண்மை Upward thrust மேலுதைப்பு மேல்தள்ளும் விசை Relative density FITTULFrg55 ஒப்பீட்டுச் செறிவு Valves வாயில்கள் வழித்திறப்பான்கள் Diaphram மென்தகடு உதரவிதானம் Cerebellum மூளி சிறுமூளை
Veins நாளங்கள் சிரைகள் Placenta சூல்வித்தகம் ஒட்டுத்திசு
Genes பரம்பரை அலகு மரபணுக்கள் Genetics பரம்பரை இயல்பு மரபியல்
Energy சக்தி ஆற்றல் Chroplasts பச்சய உருமணி பசுங்கணி Oxidisation ஒட்சியேற்றம் ஆக்சைடாக்கம் Tetanus. ஏற்புவலி நரப்பிசிவு நோய்
இன்று இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளிலும் அகதிகளாக வாழ்கின்ற தமிழ்மக்களிடையே இத்தகைய நூல்களினுாடாக வெவ்வேறு வகையான தமிழ் அறிவியற் கலைச் சொற்கள் திணிக்கப்படுகின்ற நிலையில், தமிழ் மொழி மூலக்கல்வியின் நிலை கேள்விக்குரியதாக்கப் படுகின்றது. ஈழத்திலும், தமிழகத்திலும் நடைமுறையில் உள்ள சில அறிவியற் கலைச் சொற்களில் காணப்படும் முரண்பாடுகள் சிந்தனைக்காக இங்கு தரப்படுகின்றது.
எனவே தமிழில் அறிவியல் நூல்களை ஆக்கும்பொழுது உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எல்லாத் தமிழர்களும் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் பொதுமைப்பாடடைந்த மொழி நடையில் எழுதுதல் வேண்டும். இதற்குப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பொதுமைப்பாடுடைய பல்வேறு வகையான அறிவியல் துணைப்பாட நூல்கள் வெளிக்கொணர உதவியாக இருக்கும்.

Page 36
l, Tണ ]T86ണ് 2002
(1). அறிவியல் கலைச் சொற்களை ஒரு நிலையான அமைப்பாக்கி பொதுமைப்பாடுடைய கலைசொல் அகராதியை உருவாக்குதல் வேண்டும். இதற்கு இலங்கை, இந்திய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினதும் கூட்டு முயற்சியும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சேவையும் பெறப்படவேண்டும். (2). அறிவியலில் அறிவும் ஆற்றலும் உள்ள கல்விமான்களும், தமிழில் எழுதும் ஆற்றலும், படைப்பிலக்கியத்துறையில் ஆர்வமும் உள்ளவர்களும் கலந்துரையாடிக் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும். இதன் மூலம் பொதுமைப் பாடடைந்த நூல்கள் ஆக்கப்படமுடியும். (3).அறிவியல் தொடர்பான பருவ இதழ்கள் பெருமளவில் வெளிவருவதை ஊக்குவித்தல். (4). அறிவியல் நூல்களை எழுதுபவர்களுக்கான கடன் வசதிகள், வெளியீட்டு வசதிகள், விற்பனை விநியோக வசதிகள் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். (5). “அறிவியல் தமிழை” தொடர்பு சாதன ஊடகங்களினுாடாக தொடர்ச்சியாக அறிமுகப்படுத்திவர வேண்டும். (6). மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே வாசிப்புத் திறன் விருத்தியை அதிகரிக்கச் செய்வதனூடாக நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இது காலப்போக்கில் நூல் வெளியீட்டுத் துறையை விரிவடையச் செய்யும்.
எனவே 21 ஆம் நூற்றாண்டை நோக்கிய நவீன அறிவியல் தொழில் நுட்ப யுகத்திற்கான பயணத்தில் ஈழத்துத் தமிழ்க் குழந்தைகளையும் இணையச் செய்யவேண்டும். இதற்கு, ஈழத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழ்க் கல்விமான்கள், படைப்பிலக்கியகள்த்தாக்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், நூல் வெளியீட்டாளர்கள் ஆகியோரின் ஒன்றிணைந்த சேவையும், கூட்டுமுயற்சியும் ஒருங்கிணைக்கப்படவேண்டும். அப்பொழுது தான், ஈழத்துத் தமிழ் மாணவர்களின் அறிவுத் தாகத்தை ஈடு செய்யக்கூடிய அளவுக்கு நல்லதமிழ் அறிவியல் துணைப்பாட நூல்களைப் படைத்தளிக்க முடியும்.
米米米米
70

பூபாள ராகங்கள் 2002
Dr. Mala Radhakrishnan GP Southal July 2002
Pain in the back is very common. It could be prevented in many, a few will need active treatment and some will have to live with the pain. It is now recognised that increasingly sedentary lives that we lead contribute greatly to the back pain. One can spend about 25 to 40 hours a week in a static position, working at a computer, travelling involving long journeys either sitting or standing on a train, bus with no room for movement. When you get home, it is far easier to sit and eat the dinner in front of the TV, spending the rest of the evening sprawled on the sofa, than to go out for some exercise.
Backbone/ Spine
Backbone which is called the spine is made of many roughly circular bones called vertebrae. In between these vertebrae lies the disc that acts as shock absorbers. The discs are made of soft jelly like substance held inside a tough elastic and fibrous outer casing. This structure allows the spine to be flexible and spring like. It also protects the spinal cord and the nerves from the brain. The nerves leave the spinal cord at different levels and come out between the vertebrae to receive and Supply messages to various parts of the body. The strong ligaments attached to the vertebrae and the surrounding muscles, which are attached to various parts of the spine, gives the strength and support to the spine. The lowest region of the back is most vulnerable for back pain, as this part of the spine bears the entire weight of the upper part of the body including the weights carried in the hands. It is bend twisted flexed more than any other part of the spine. It also suffers more wear and tear.
Causes of back pain
1) Mechanical Back pain - is the common cause. It is due to minor injury, sprain, spasm of the muscles and ligaments in the back. This usually develops when you do something strenuous, involving lot of bending, been in an awkward position for long time and try to move.

Page 37
பூபாள ராகங்கள் 2002
2) Nerve root pain - The nerve coming out from the spine is irritated or trapped. Irritation may be due to inflammation, Swelling of the ligament or muscle. When the Outer casing of the disc is damaged or torn, the inner softer part of the disc may bulge out and press the nearby nerve, muscle and ligament. This condition is called as prolapsed inter-vertebral disc (slipped disc) This causes the pain, may be numbness pins and needles along the nerve root to the lower back, buttocks, back of the thighs or along the back of the legs down to the heel. It can interfere with the bladder function. If the lower sciatic nerves are trapped or irritated it is called the sciatica. The severity, site, extent of the dysfunction depends on which nerve is trapped or irritated and extent to which it is affected.
3) Arthritis - Wear and tear of the spine in older people is called Osteoarthritis. They also can get nerve root pain when the canal through which the nerve comes out is affected or narrowed by the arthritis, which intern causes irritation or pressure on the nerve. Ankylosing spondylitis is arthritis usually starts in younger age. The spine looses its flexibility and becomes like a bamboo. This causes pain and Stiffness to almost the entire spine, i.e. neck to lower back.
4) Uncommon conditions - Bone disorders, tumours, infections,
(Tuberculosis) and some conditions affecting the structures near the spine. e.g. womb, bladder or bowel condition.
Symptoms of low back pain
The simple back pain and nerve root pain is made worse by movement of the back, coughing and Sneezing. Lying flat eases the pain. Nerve root irritation may also cause pins and needles or numbness in parts of the buttock, thigh or leg. Pain may be mild or severe. Severe pain can come in bouts and usually ease in a week or so. . In many, bouts of sudden onset back pain may take 4-6 weeks to settle down. Minor pain usually on and off and lasts longer period. In minority it lasts months, years and few may have to learn to live with it. You need to see the Doctor if you have any of the following with the back pain * Weakness of leg or feet muscles * Bladder or bowel problem * Weight loss, unwell, continuous fever may be mild, loss of appetite
72

பூபாள ராகங்கள் 2002 * Pain that develops gradually gets worse slowly, unaffected by movement, with any other important symptoms like blood loss.
Investigation
Many expect an X-ray to be done when they have back pain. An ordinary plain X-ray of the Lumbar spine takes large doses of radiation, but it does not show the disc, fibrous tissue or nerve. Hence it is usually not done. It is done when there is direct trauma or accident involving the back with the possibility bone damage.
MRI can visualise the spine and the surrounding tissue. It can show the disc bulges and major degenerative changes. This is the latest best noninvasive investigation.
CT scans and Myelogram. This is an invasive procedure where a radio opaque liquid is injected in the fluid surrounding the brain and spinal cord. This enhances the picture generated by the CT scanner
Treatment for sudden onset simple back pain BED REST IS NOTA TREATMENT
Exercise and keep going
If the pain is unbearable you may have to lie down, but get back to normal activities as soon as possible. If you rest for too long the pain is likely to last longer. The pain gets better if you are active. Do nothing that will cause lot of pain, but must accept some discomfort when keeping active, doing exercises, and to get back to normal activities. Sleep in the most naturally comfortable position. Some may prefer firm mattress. Walk around the house on one day, walk to the local shop the next day, start on flat grounds, build up longer walks, and gentle slopes, Swimming, exercise bike and this model of exercise programme will gradually settles the pain and strengthen the back.
Medication
Pain killing tablets are helpful. It needs to be taken regularly and not when it is bad. You need to kill the pain adequately to do exercise and keep active.
73

Page 38
பூபாள ராகங்கள் 2002 * Paracetamol: Two tablets every six hours regularly is often sufficient.
* Non-steroidal anti-inflammatory painkillers: is taken if Paracetamol is not sufficient. It reduces the inflammation and eases the pain. There are many different brands available to buy over the counter from the pharmacy. They have side effects. Stomach pain and bleeding- people over the age of 65,who suffer or suffered from stomach ulcer, indigestion, heartburn, needs to take care. Stop the medicine and consult the doctor. Some people with Asthma, high blood pressure, kidney failure, heart failure needs to avoid anti-inflammatory pain- killers.
* Stronger painkillers: codeine and dihydrocodeine in combination with paracetamol is the third option. It causes constipation in many, which can aggravates the back pain. People who are taking these Codeine tablets need to eat food with plenty of fibre and drink a lot of fluids.
Physical treatment
Some people visit the Physiotherapist, Chiropractor or Osteopath for manipulation, massaging, heat, ultrasound, acupuncture etc. It does help some especially if the pain is recent onset and others the effectiveness of such treatment is debatable.
You need to see the doctor
If the pain becomes worse If the pain persists more than 4-6 weeks If the symptoms change
Surgical treatment
Very few with extreme symptoms of paralysis of bladder and bowel, loss of power in a foot, severe or chronic pain due to nerve compression may benefit from Surgery. The Surgery involves
* Removal of part of the inter-vertebral disc, which is compressing the nerve * Removal of any tissue, scar tissue, bony spurs compressing the nerve. * Decompression of the nerve and stabilising the spine by fixing two or more adjacent vertebrae either rigidly by bone graft or flexibly. Screws, plates, rods may be also used.

பூபாள ராகங்கள் 2002 Surgery can relieve the symptoms in the legs, bowel and bladder due to compression of the nerve. The pain may be less, the same or may get worse after the Surgery.
Rehabilitation
Longer the sick leave, lower the chances to return to work. 50% will return to work with six months of being off sick, and only 5% will return after one year of sickness. Patients returning to work are feeling healthier physically and psychologically. They are taking fewer painkillers. Psychological and social reasons are important factors for the back pain to become chronic and these needs to be checked and sorted out. Stay at work if possible with necessary modification at work place and how you do the work. Maintain contact with the employer and firm, if you are unable to return. This is to keep in touch with the job and maintain the enthusiasm and morale. It is advisable to return to work even if the pain is not completely settled. You may start with light duties and gradually go on to your normal duties.
Preventing back pain
Exercise: to provide strength and flexibility to the back muscles. It has to be regular.
Exercise is classified in to three categories
1) Warming up: The muscles are gently stretched and
made Supple.
2) Rhythmic exercises: Brisk walk, jogging, running, and
Swimming. Muscles and ligaments are actively and forcefully stretched and relaxed, rhythmically.
3) Body building exercises: Weight training which increases the muscle mass and the muscle power.

Page 39
பூபாள ராகங்கள் 2002
Posture
Imagine there is an invisible cord from the top of your head to the ceiling lifting you in to a tall-relaxed posture all the time. Not slumping in your chair, hunching up over a desk or table, walking around or standing with your shoulders hunched up, sitting posture at work where the table and chair should be at the right height so that the knees elbows bend at 90 degrees and the spine keeps the S shaped curvature, (hollow at the base of your neck and in the small of your back) Sleeping on a bed which does not sag and preferably firm fully stretched and relaxed, without too many pillows.
Posture in pregnancy, nappy changing, bathing and breast-feeding the baby especially when the ligaments and muscles are lax due to hormonal changes.
Driving confined in a fixed position for hours stressed out by traffic, constant vibration of wheels on the road. Posture again is vital. Lower back support by either adjusting the seat or using a lumbar roll to provide agentle pressure against the lower back. Sitting upright and not hunching over the steering wheel or slouch in the seat. Arms comfortably positioned on the steering wheel shoulders and arms should be relaxed. Hips and knees comfortably flexed. Driving controls, mirrors at suitable position. Forward the seat until the clutch or accelerator pedal is comfortably depressed and no part of the body is over stretched to reach it. Either raise the seat or use a cushion so that you can see over the steering wheel. Keep your chin in, do not grip the wheel too tightly as this tenses the muscles. Keep your head upright and relax your shoulders. When you are getting out of the car, turn the whole body towards the door, lower your feet to the ground and then stand up. Also when you are getting in to the car, avoid twisting the body, sit on the edge of the seat and rotate your whole body in to position. When you are on long journeys take frequent breaks and during the breaks walk about to improve the circulation to the legs, back and discs.
Back pain in children is also common. The most common reason is probably weight of the School bag

பூபாள ராகங்கள் 2002
Lifting and carrying
Avoid lifting if possible and use a trolley instead. It is a very important for people whose job involves lifting and carrying. When you are lifting bend your knees and not your back, keep your feet wide apart to help you feel stable, use your Strong leg muscles and not straining your back muscles, also holding your breadth, carry the object close to your body so that centre of gravity of the object lies close to your centre of gravity. Bend at the knees to put the object down. Do not lift or transfer the object with your back in an awkward twisted posture.
Overweight Means extra weight on the Vulnerable back. Loosing weight will help.
Be aware of you back.
Look after your back more than you face, as it can take away you lively hood, there is no real help available. Chronic back-pain can cripple you for rest of your life.
Tips regarding tasks
When vacuuming, keep your upper part of your body upright and the vacuum cleaner close to the body. Use short sweeping movement. Iron only essential items and the ironing board should be at the waist height. - When making the beds kneel down to tuck the corners, also when the bed is used to change the nappies. When washing the bath do not stoop. Check the firmness of the mattress by lying on it and slide the hand with the palm down in to the small of your back. If there is a large gap, the mattress is too hard. If you squeeze you hand in, then the mattress is too soft. If the hand slides in and out easily, then the mattress probably right. Rolled up towel or jumper in the small of the back to support the natural Lumbar curve.
Sit down and prepare the vegetables Several, light, short shopping trips instead of heave bulky weekly shopping. Shopping trolley instead of shopping basket if you are walking home use a rucksack to carry the heavy items and carry the lighter items equally in both hands

Page 40
பூபாள ராகங்கள் 2002 Gardening: Warming up exercise before physical work like digging. Kneeling for weeding and not stooping. Adopted garden tools including knee mats. Office: Posture, computer, table, chair, frequent breaks, change of tasks, change of posture. Driving: Posture, Controls, and mirror, steering wheel comfortably placed. Keep the chin in; do not grip the wheel too tight. Head up, relax the shoulders. Take regular breaks and walks when doing long distance driving to improve circulation and blood supply to the back and disc. Women: High heels tilt the back and distort the S curvature causes back pain. Tight cloths restricts movement
Severe back pain while employed
Do not make major decision on your future straight away Look at your job description again. See whether you can do things differently in areas where there is a difficulty. Avoiding sitting for too long and keep moving. You may be entitled to different equipment, different chair, and workstation. If your employer cannot provide more than the basic, you can contact the Disability Employment Advisor (DEA) You may be protected under the Disability Discrimination Act (DDA) DEA can help you to negotiate with the Employer. Reduced hours if you are getting tired. Late start if you have more symptoms in the morning. Move to a different department in the same firm. Speak to the Employer If you are on sick, you need to see the doctor for the sick certificate, Send the certificates on time to the employer and inform your progress. If the sickness lasts longer, look at your entitlement of SSP, Disability Living allowance, and state benefit provision. Contact social services for physical help and equipment help at home. Grounds for dismissal:
If you can no longer do the job
Employer cannot provide the adjustments
Alternative post with retraining in the same firm is not possible.
Think; seek advice before you accept ill health retirement.

பூபாள ராகங்கள் 2002
கனவுகள் மறுக்கப்பட்ட நிஜங்கள்
scblog. DITgb6i djo 65606ổT – B.A(Hons), M.P. hi
இரவு மெளனித்த பொழுதுகளில் மனம் உயிர்த்தெழுந்து இவள் தூக்கத்தைத் துரத்தும். SX கனவுகள் வேண்டாம் எனக் கட்டளையிட்டபோதும், ~ வாழ்வின் யதார்த்தங்கள் சிந்தனையில் வந்து, ஓர் 鹤 ya அசைவினை, சஞ்சலத்தினை உண்டாக்கும். أسست குளிரடர்ந்த விடிகாலை கண்விழித்தால், குறைபட்ட 8- ay நெஞ்சினலாய்ச் சிதறிப்போவாள். போர்வைக்குள் 2 × s சுருண்டிருந்து தன்வாழ்க்கைப் பயணத்தில் " 德 சந்தித்தவற்றைச் சிந்தித்துக் கலங்கிடுவாள். துயரங்கள் அங்கிருந்து வதைத்திட்ட போதும் இவை கடந்து வாழ்வை இரசித்திருப்பேனெனத் தன்னைத் தேற்றிக் கொள்வாள்.
மனம் உழன்ற மூச்செறிந்த வேளைகளிலும், காலத்தைச் சந்தோஷப்படுத்தினாள். சின்னச்சின்ன மகிழ்வுகளில் வாழ்வின் முழுமை கண்டாள். கட்டியவனின் அன்பினாலே உலகத்தை எதிர்த்து நின்றாள். தன்னால் உயிர்பெற்ற மழலைகளின் உயிர்த்துடிப்பில் யாவுமே மறந்து வாழ்ந்தாள். ஆனாலும் அடிமனத்து நெருடல்கள், புகை மூட்டமாய் இவளைத் தொடரச் சிந்தனையின் வெளிப்பரப்பு.
இந்த அந்நிய மண் கசப்பானது. கல்விக்காலங்களில் தென்றலாய் வந்த கற்பனைகளில் இவள் கண்ட இல்லறவாழ்வு வித்தியாமானது. அந்நிய சோகங்கள் தாங்கியது வரவில்லை. பூபாள ராகங்களும், கோயில் மணியோசையும், ராகமிடும் குழந்தைகளின் சிரிப்பொலியும், குருக்களின் தேவாரப் பண்ணிசையும் துயிலெழுப்பி உற்சாகம் தந்திருந்தது. இன்று மழை இருட்டும், உறைய வைக்கும் குளிரும், அந்நியனின் இறுகிய முகமும் கொடுரமாய் வந்து அமுக்குவது போல நாளும் அதிகாலையைத் தரிசிக்க முடிகின்றது.
கல்யாணச் சேதியறிந்து உயிர்த் தோழி வாழ்த்துமடல் அனுப்பியிருந்தாள். அந்நிய மண்ணில், அந்நியச் சூழலில், அந்நிய மக்களில், அந்நியப் பழக்கங்களில் உன் இல்லற வாழ்வில் இன்பங்கள் அனுபவிக்கப் புறப்பட்டாய். வரைகோட்டின் பூச்சியத்தில் தொடங்கும் இவ்வாழ்க்கை அழகழகாக உயர்வு பெற்று உச்சத்தில் செம்மையடையட்டும் என்றே மகிழ்ச்சியுடன் வரைந்திருந்தாள். அவள், இவளில் கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடு அது. ஆனால் எவையுமே சாத்தியமற்றதாய், உற்சாகச் செயற்பாட்டு விசைகள் ஒய்ந்து போனதால் அடிக்கடி சோர்ந்து

Page 41
பூபாள ராகங்கள் 2002
போகின்றாள். இம்மண்ணோடும் மக்களோடும் உடன்பட மறுக்கும்
இம்மனம் தாங்கி எவ்வாறு இவளால் பயணிக்க முடியும்?
ஊரில் இருந்தபோது வெளிநாடு செல்லும் பெண்களை சொர்க்கபூமியின் செல்லப்பிள்ளைகளெனக் கருதியதுண்டு வாழ்வியல் பிரச்சினைகள் அணுகாத தேவதைகளென எண்ணிப் பொறாமை கொண்டதுமுண்டு. வான் உயர்ந்த கட்டடங்களும், நிலம்படர்ந்த மலரினங்களும் அழகு செய்ய அப்பெண்கள் அனுப்பும் பளிச்சென்ற புகைப்படங்களில் இவள் பரவசம் கொண்டது. ஆச்சரியமில்லை. இது தனக்குச் சாத்தியமோவென ஏங்கியிவள் எண்ணியதும் பிழையில்லை.
ஆரம்ப வகுப்பில் கற்கும் போது சகமாணவி பாரிசின் உயர்ந்த கட்டடமெனத் தபால் முத்திரையொன்றைக் காட்டிப் பெருமை கொண்டாள். ஆசிரியை அதனை வாங்கி விளக்கியபோது யாவருமே கண் விரியத் தங்களுக்குள் கிணுகினுத்தனர். பின்னாளில் உயர்வகுப்பில் பிரவேசித்தவேளை, தோழியொருத்தி குடும்பமாகச் சென்று அக் கோபுரத்தை அருகிருந்து புகைப்படங்கள் எடுத்து அனுப்பியபோது, இவளது சிந்தனைக்குப் பரவசங்கள் சாமரையாகின. அத்தோழி இவளுக்கு ராஜகுமாரியாக அப்பெயர் தெரியாத கோபுரத்தின் சொந்தக்காரியாகத் தென்பட்டாள். அதே ஈவிள்ரவர்’ அருகில் சென்ற வருடம் இவள் சுற்றிலா சென்றிருந்தாள். பல்வேறு கோணங்களில் இவள் புகைப்படங்கள் எடுத்திருந்தாள். ஆனால், முன்னைய பரவசங்களும் புல்லரிப்பும் இவளுக்கு உண்டாகவில்லை. உல்லாசப்பயணிகளின் பரபரப்பும், மூன்று குழந்தைகளின் ஆர்ப்பாட்டமும் இந்த இரசிக்கும் இயல்பைக் கொள்ளையடித்துக் கொண்டனவோ? கிடைக்காத போது அங்கலாய்க்கும் மனம் கிடைத்தபோது இவ்வளவுதானாவென அலுத்துக் கொள்ளும். இது மனித இயல்பில் சாதாரண நிகழ்வோ?
வாழ வந்த இம்மண்ணோடும் மக்களோடும் தன்னை ஐக்கியப்படுத்த முன்னரே மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிப் போனாள். அக்குழந்தைகளின் வளர்ச்சிகளும் தேவைகளும் முக்கியப்பட அந்த ஆக்கிரமிப்பில் தன்னிலை மறந்தாள். வெளியுலக தொடர்புகள் துண்டித்து நான்கு சுவருக்குள்ளான வாழ்க்கையே அவசியமெனத் தலைப்பட்டாள். எனினும் தாய் தந்தை சகோதராகளென உறவுகள் கையறுந்த நிலையில் இக்குழந்தைகளின் பராமரிப்பென்பது திண்டாட்ட வாழ்க்கையின் உச்சமென நொறுங்கிப் போனாள். விளையாட்டுப் பொருட்களுக்கு இரண்டு சண்டை பிடிக்கும் அந்நேரம் கடைக்குட்டி நித்திரைக்கு அழும், அவர்களை நாள் முழுக்கச் சமாதானப்படுத்த வீட்டு வேலைகள் தேங்கிக் கொள்ளும்.
80
 

பூபாள ராகங்கள் 2002
பெரியக்கா அடுத்தடுத்து ஆறு பிள்ளைகளைப் பெற்றபோதும் குமரியாக வளைய வந்தது நினைவில் வரும். பெற்றெடுத்தது மட்டும் அவள் வேலையாகவிருக்க, அம்மாவும் இவளும் இவள் தங்கையும் தான் அத்தனை குழந்தைகளையும் அரவணைத்து வளர்த் - தெடுத்தார்கள். அந்த உறவுக்கரங்கள் இவளுக்குக் கிடைக்காத சோகம் மெல்லிழையாய் இவளைச் சுற்றும் அச்சந்தர்பங்களிலெல்லாம் கணவனை நொந்து கொள்வாள். அநேகமாக
இவளது மன அழுத்தங்களின் வடிகாலாகக் கணவனே அகப்பட்டுக் கொள்வான்.
விஞ்ஞானப்பட்டதாரியான இவள் டிப்புளோமாவும் கற்றுத் தேறிய போதே இவளது தராதரத்திற்கும் பெற்றார் மாப்பிள்ளை தேடிக் களைத்துப் போயினர். வந்த திருமணப் பேச்சுக்களும் சாதகங்களால் குழம்பின. சீதனப் பேச்சுக்களால் தட்டுப்பட்டுப் போயின. இச் சந்தர்ப்பத்தில் தான் லண்டன் டொக்ரரென விஷ்ணுவின் சாதகம் வீட்டிற்கு வந்தது. சாதகம் பொருந்திய போது கல்யாணம் முடிந்ததென அனைவரும் குதூகலித்தனர். இவளுக்கும் சந்தோஷம்தான். உச்சத்துச் செவ்வாய் இருப்பதனால் சாதாரண மாப்பிள்ளையே வந்தமைவது கஷ்டமென கதைப்பது அறிவாள். இந்நிலையில் விஷ்ணு டொக்ரராக அமைந்ததினால், சந்தோஷத்தின் எல்லைகளில் நடை பயின்றாள். இரண்டு வீட்டாரும் கூடிக்கலந்து இவள் பயணப்பட்டபோதுதான் விஷ்ணுவிற்கு விசா இல்லாதது தெரிய வந்தது. ஏஜென்சி மூலம் செல்வதால் உண்டாகும் பயங்கரங்ளை இவள் கேட்டதுண்டு. இதனால் சீரழிந்த பெண்களின் வாழ்வு திரிசங்கு நிலையாகிப் போன சோகங்களும் உணர்வாள். குமுறுகின்ற மனசுக்குள் அச்சுறுத்தல்கள் உண்டாகக் கெட்ட கெட்ட கனவுகளுடன் இரு நாளைப் போக்கிக் கொண்டாள். பல இடங்களில் அடிபட்டுக் கொண்டால்தான் தன்னம்பிக்கை வருமெனத் தந்தை சொன்ன வாசகங்களால் மனத்தைத் தேற்றியிவள் சொந்த வீட்டை விட்டுப் புறப்பட்டாள். அதன் பின்னர் நரகவாசல் முகப்புவரை சென்று வந்தாள்.
அருவருக்கும் கொழும்பு லொட்சுகள். மனம் வெருண்ட கள்ள விமானப்பயணங்கள், ஒவ்வொருமுறையும் புதிய புதிய நாடுகளில் தரையிறங்கி அந்நாட்டின் உன்னதம் பாராது முடங்கிப் போன இருட்டறைகள் பயணம் பிழைத்துத் திரும்பி வருகின்ற போது அச்சத்துடன் வாய் உச்சரிக்கும் கந்தசஷ்டிக்கவச வசனங்கள், வருடக்கணக்கில் அலைந்து இங்கு வந்தபோது வயது முப்பத்திநான்கைத் தாண்டி விட்ட சோகங்கள் இவற்றிற்கு மகுடம் வைத்தாற் போல வைத்தியசாலையொன்றில் வேலைபார்க்கும் விஷ்ணு டொக்ரர், இல்லையென்றதும் அழுத அழுகையின் விசும்பல்கள், விசாரிக்காமல் செயற்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவரையும் மனசுக்குள் நொந்து கொண்டு துயரங்கள், இப்படிப் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தாலும், நாட்செல்ல நாட்செல்லப் பொய்யாய்ப் பழங் கதையாகிப் போகின. ஆயினும், அமர
SR 1

Page 42
பூபாள ராகங்கள் 2002
நினைவுகளாகி இடைக்கிடை துன்பம் செய்யும்.
அயல் வீட்டுத் தமிழ்ப்பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம், நீ எதனை அனுபவித்தாயென இவள் மனம் ஒரு கணம் வெறுமை கொள்ளும் அரசாங்க உதவிப்பணத்தில் ஜீவிதம் நடாத்தும் - அப்பெண் வட்டியும் அடைவுகளுமாகப் பணத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். திருவிழாக்கள், கொண்டாட்டங்க ளென்றால் நகைகளினால் நிரம்பித் தங்கத்தேராக அசைந்து வருவாள். சுற்றுச்சூழலெல்லாம் நின்று நிதானித்து நோட்டம் விடுவாள். குறிப்பாக தமிழ்ப் பெண்கள் கண்ணில் தென்படுகின்றார்களோவென உறுதி செய்து புறப்படுவாள். ஏன் அவள் கொண்ட சந்தோஷம் எனைத் தழுவ வில்லையென இவள் குழம்பிப் போனாள். இத்தனையும் இருந்துவிட்டால் வாழ்வு முழுமை பெற்றதென எண்ணுகின்ற மனப்பக்குவம் தன்னுள்ளே வரவில்லையெனத் திகிலடைவாள். குறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்க்கையை நிறுவியதால் அப்பெண்ணிற்கு சந்தோஷ வாழ்வு சாத்தியமாயிற்றா? அல்லது அவளுக்கும் தன்னைப் போலத் துன்பப்படும் மனம் உண்டா? மறுதலித்த சம்பவங்களால் மனம் ஒடிந்து போவாளா? அல்லது சிந்திக்கத் தெரியாததால் மகிழ்வுடனே திரிகின்றாளா? கண் நிலைக்குத்தி நிற்க அவள் பற்றி இவள் சிந்தித்து . சில நிமிடங்கள் கழிப்பாள்.
உளம் சோர்ந்த வேளைகளில் அதற்கு உயிர் கொடுக்க மார்க்கமேதும் தென்படுமோவென அங்கலாய்த்துக் கொள்வாள். வீட்டாரும் முரண்பட்டால் காலாற நடந்து சந்தியில் குஞ்சம்மா வீட்டிற்குப் போவது இவள் வழக்கம் அங்கு முற்றத்துச் செவ்விளநீர் குடித்தால் உடல் வெக்கையுடன் மனவெக்கையும் தணிந்து போகும். இல்லையென்றால் பின்வேலிக்கடப்புத் தாண்டி சின்னத்தாத்தா வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பாள். இங்கு அவையெல்லாம் சாத்தியமில்லை. குளிர்சாதனப்பெட்டியில் நிரம்பி வழியும் குளிர்பானங்களையும், உணவுப் பொட்டலங்களையும் இவள் நாடுவதில்லை. ஒவ்வொரு அறையிலும் தொலைக்காட்சிப்பெட்டிகள் இருந்த போதும் எதனையும் பார்க்க எண்ணம் தூண்டுவதில்லை. கையோடு கொண்டு திரியத் தொலைபேசி வைத்திருந்தும் யாரோடும் பேச விருப்பம் வந்ததில்லை. ஏனிந்த மாற்றங்கள் தன்னுள் உண்டானதெனச் சிந்திப்பாள். ஏதோ குறைபட்டதான வாழ்வியல் தன்மைகள் தன்னோடு ஒட்டி வருவதாக உள்ளூர உணர்ந்து கொண்டாள்.
வாசற்படி தாண்டினால் பரிச்சியமற்ற அந்நிய முகங்களின் தரிசனங்கள் முகஸ்துதிக்காகப் பக்கத்து வீட்டுக்காரனின் “ஹலோ” என்கின்ற மொட்டையான ஆங்கில வார்த்தை, சிறுசம்பாஷணை, நீண்டநேரம் உரையாட, உறவு பாராட்ட விரும்பினால், இவளின் அரைகுறை ஆங்கிலம் அதற்குத் துணை கொடுப்பதில்லை. அதனால் அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துச் சிரித்து தலையாட்டி விலகிடுவாள். சிலவேளை அதுவுமில்லாமல் ஐந்தறிவு இன்னொரு ஐந்தறிவைப் பார்ப்பது போல் வழியில் தன்னை ஏளனப்படுத்தி விட்டால் உணர்ச்சிகளுடன்
 

பூபாள ராகங்கள் 2002
போராடிக் கொள்வாள். கற்பிக்கும் காலங்களில் வீடு விட்டுப் புறப்பட்டால் அனைவருக்கும் வணக்கம் சந்தோஷத் தலையசைப்பு, சிரிப்பு எனச் சிநேகம் சொல்லிப் போவாள். மாணவர்களென்றால் ரீச்சர் என்று பணிவுடனே நகரும் போது ஏதோவொரு மென்மையான உணர்வு வருடும். இவையெல்லாம் இவளைத் துள்ளவைக்கும் மகிழ்ச்சிப் பொழுதுகள். நாள்முழுக்கச் சோர்வின்றிச் செயற்படுவதற்கு
உதவுகின்ற அன்புப் பொக்கிஷங்கள் அந்த செம்மையெல்லாம் இழந்ததாக எண்ணம் வைக்கும் காரணங்கள் தேடி இவள் சிந்தனையைக் குழப்பிடுவாள்.
கடைத்தெருவில் வேகமாகச் செல்லும் வெள்ளைக்காரப் பெண்களின சுறுசுறுப்பைத் தானும் பெற்று விடத்துடிப்பாள். வழியில் வெள்ளைக்காரியுடன் போட்டி போட்டு நடந்து பார்ப்பாள். இவளின் நளினத்திற்கும் வேகத்திற்கும் இவள் தோற்றுப் போய் விடுவதே வழக்கம். ஊரில் இவளையும் உற்சாகமான பிள்ளையென்றே சொல்வார்கள். தோழியருடன் பயணப்பட்டால் கலகலத்து சிரிப்புடனே எங்கும் வலம் வருவாள். முடி சூடா ராணியாக வையத்தின் அதிபதியாக உலா வந்த காலங்கள் நினைவில் தோன்ற. இந்த வெள்ளைக்காரியிடம் தோற்றுப் போய்விட்டதையெண்ணி மனம் தடுமாறும். நாளைய எம் சந்ததிக்கு இந்த வெள்ளைக்காரியின் உற்சாகம் துணிவு, லாவண்யம் உண்டாகுமா? தன் பெண்கள் இருவரிலும் இத்துடிப்பைக் காண்பாளா? இவர்களுக்கு இந்நாடு தங்களுக்கு உரிமையான நாடென்னும் பக்குவம் ஏற்படுமா? தன் நாட்டில் தான் பெற்ற உன்னதங்களை, இந்நாட்டில் இவர்கள் பெற வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்வாள்.
இன்று ஒரு கணப்பொழுதில் உத்வேகம் கொண்டவளாகப் போர்வை உதறிச் சிலிர்த்தெழுந்தாள். என் பிள்ளைகளுக்குச் சாத்தியமாகும் இந்நாடு, எனக்கும் சாத்தியமாக முயற்சிகள் செய்வேனெனப் புறப்பட்டாள். பயனற்ற தன் காலத்தை மாற்ற முடிவெடுத்தாள். இம் மண்ணோடு தான் உடன்பட்டு வருவதற்கான மார்க்கங்கள் என்னவெனக் கணக்குப்போட்டாள். வாழவந்த மண்ணை நேசிக்க, மக்களை நேசிக்க, சங்கற்பம் கொண்டாள். இம்மக்களது பண்பாட்டுப் பழக்கங்கங்கள் அறிந்திட, அவர்கள் செயல்கள் ஒவ்வொன்றினதும் காரணங்கள் அறிந்திட ஆர்வங்கள் கொண்டாள். மனம் சந்தோஷச் சங்கீதம் இசைத்தது. இந்நாட்டின் மொழியை, உணவை, பறவைகளைப் புல்லைப் புழுவினைப் பூக்களைக் கற்பதற்கும் இரசிப்பதற்கும் தன்னைத் தூண்டிவிட்டு மகிழ்ந்தாள். இவையாவும் சினேகிதமென்றாள், இந்நாடு தனக்குச் சினேகிதமென உணர்ந்து கொண்டாள். இன்பமான நிம்மதிச் சுவாசம் உள்ளிருந்து புறப்பட்டது. * Wel begin is have done’ எங்கோ படித்த ஆங்கில வரிகள் இவளுடன் இணைந்து வர அன்றைய பொழுது மகிழ்ச்சியுடன் கழிவதாக உணர்ந்தாள்.
6669

Page 43
பூபாள ராகங்கள் 2002
மது வெளித்தோற்றம் முழுமையாக எமது தோலிலேயே தங்கியுள்ளது. ேெதாலை ஒருவகையிலே எமது உடலின் ஆரோக்கிய நிலையைக் காட்டும் ஒரு நிழற்கண்ணாடி என்று கூடக்கூறலாம். தோலின் நல்ல நிலைக்கு எமது உடலின் பரம்பரை அலகு அமைப்புக்களும் காரணமாக இருந்தாலும், எமது வாழ்க்கை முறைகள் பலவகையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒருநாள் தூக்கமின்றி இருந்த பின்பு எமது முகத்தில் கண்களைச் சுற்றி ஏற்படும் மாற்றங்கள், இதற்கு இலகுவான சான்றுகள். மன உளைச்சல் உடலில் பலவிதமான இரசாயனத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இத்தாக்கங்கள் தோலைப் பாதிக்கின்றன. எனவே அளவான உறக்கம், அளவான ஒய்வு தோலின் சீரான நிலைக்கு மிகவும் அவசியம்.
இயந்திர உலகிலே பலர் திடீர் உணவுவகைகள், ஆரோக்கியமற்ற உணவு வகைகள் (Junk food) என்பவற்றிலேயே பெருமளவு தங்கியுள்ளனர்.
. ராஜமனோகர MBBS, FRCP, DFFP, DGUM
群
இவை, இவர்களின் சுருங்கிய வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் தோலை விரைவில் ஏற்படுத்துகின்றன. அழகான தோல் தொடர்ந்திருக்க, வித்தியாசமான மரக்கறிகள், பழங்கள் கலந்த நிறைவான உணவு அத்தியாவசியமானது.
இவற்றிலே குறிப்பாக விற்றமின் A, C,E போன்றவை மிகவும் அத்தியாவசியமானவை. உடற் பயிற்சியினால் எமக்கு ஏற்படும் நன்மைகளிலே ஒன்று சீரான தோலமைப்பு, கொழுப்பு உடலில் மேலதிகமாகச் சேரும்போது, நீர் கொழுப்பு போன்றவை வயிறு, மார்பகம், தொடை போன்ற பகுதிகளில் சீரற்ற முறையில் சேருகின்றன. இதனால் தோல் வழுவழுப்புத் தன்மையை இழக்கின்றது. இழுவைத் தன்மையை (Elasticity) இழக்கின்றது. தோலின் கீழிருக்கும் நார் அமைப்புக்கள் போன்றவற்றையும் இழக்கின்றன. எனவே இவற்றைத் தடுக்க, உடற்பயிற்சி மூலம் உடலில் சேரும் கொழுப்பைக் குறைக்க வேண்டும். சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் சில தோல் நோய்களிற்கு நன்மையை எற்படுத்துவதாக இருந்தாலும் இக்கதிர்கள் அதிகளவில் எம்மில் படும்போது தோலில் தீய தாக்கங்களையே ஏற்படுத்துகின்றன. இவற்றிலிருந்து விடுபட பாதுகாப்பு Cream வகைகள் பூசுவது முக்கியம். ஆனாலும் இவை ஒருபோதும் பூரண பாதுகாப்பைக் கொடுக்க மாட்டா என்பதனால் எம்மை தொப்பிகளாலும் உடைகளாலும் பாதுகாப்பது மிகவும் அவசியமானது.
 
 
 
 
 
 
 
 

பூபாள ராகங்கள் 2002
எமது தோலில் ஏற்படும் மாற்றங்கள் நாம் செய்யும் தொழிலுடன் தொடர்பானதாகக் கூட இருக்கலாம். இன்றைய வாழ்வு முறையிலேயே நாளும் எத்தனையோ வகையான இரசாயனப் பொருட்களுடன் எமது உடல் தொடர்பு கொள்கின்றது. இவற்றில் சில தோலின் அமைப்பிலே மாற்றங்களை ஏற்படுத்தலாம். சில ஒவ்வாமை தாக்கங்களை ஏற்படுத்துவதன் மூலம் தோலில் சிவந்த - புண்ணான நிலையை ஏற்படுத்தலாம். சில உடலில் உறிஞ்சப்பட்டு வேறு அங்கங்களில் நோய்களை ஏற்படுத்தலாம்.
எனவே எப்போதும் இவற்றை மனதில் வைத்து அவதானமாக இருப்பதும் நல்லது. பெண்களில் Oestrogen என்று அழைக்கப்படும் ஹோர்மோன் வகை தோலின் சீரான நிலைக்கு முக்கியமான ஒன்று. வயதான பெண்களில் மாதவிடாய் நிற்க ஆரம்பிக்கும் வேளையில் இந்த ஹோர்மோனின் அளவு குறைய ஆரம்பிக்கின்றது. இவ்வேளையில் HRT என்று அழைக்கப்படும் மாத்திரைகளை எடுப்பதன் மூலம் தோலின் சீரான நிலையை ஓரளவுக்குப் பேணமுடியும். − முகப்பரு:
முகப்பரு, அடிப்படையாக உடல் Androgen என்ற ஹோர்மோனிற்கு காரணம் தெரியாத முறையில், மேலதிகத் தாக்கத்திற்கு ( Over reaction) உட்படுவதனால் ஏற்படுகின்றது. இந்நிலையில் தோலின் சுரப்பிகள் கூடுதலான எண்ணையைச் சுரக்கின்றன. இச்சுரப்பிகளின் குழாய்களின் துவாரங்கள் சிறுக்கின்றன. இதனால் சுரப்புக்கள் வெளியே வரமுடியாமல் அடைபட்டு வீங்குகின்றன. கிருமிகளினால் தொடர்ந்து தாக்கப்பட்டு சீழ் சேர்ந்த பருக்களாகின்றன.
விலை உயர்ந்த cream வகைகளும் அவற்றின் விந்தைகளும்:
Moisturizers என்று அழைக்கப்படும் creamகள் தோலை நல்ல நிலையில் வைத்திருக்க மிகவும் அவசியமானவை. இவை தோலை ஈரலிப்பாக வைத்திருப்பதன் மூலம் தோலில் சிறிய வெடிப்புக்கள் ஏற்படாமல் தடுக்கின்றது. சிறிய வெடிப்புக்கள் உள்ள தோலில் - இலகுவில் எவற்றினாலும் பாதிக்கப்படக கூடிய தோலில் இவை ஒரு பாதுகாப்புப் படையாக இருந்து புறக்காரணிகள் தோலைப் பாதிக்காமல் தடுக்கின்றன. இவ் விளைவை மிகவும் விலைகுறைந்த B45, AqueOu, Cream போன்றவையே இலகுவில் ஏற்படுத்தக் கூடியன. எனவே விலை உயர்ந்த Cream வகைகளில் பணத்தை விரயமாக்குவது தவிர்க்கப்பட வேண்டியது.
வயதானோரின் தோல் சுருங்கலைத் தடுப்பதாகக் கூறி விற்க்கப்படும் பல வகையான மிக விலையுயர்ந்த Cream வகைகளை நாம் பெரிய கடைகளில் காண்கின்றோம். இவற்றில் மிகச்சில தோலில் இறந்த கலங்களை அகற்றி கீழேயிருக்கும் இளமையான கலங்களை வெளியே தெரியச் செய்து குறுகிய

Page 44
L,LTണ ]Tങ്കങ്കണ 2002
காலத்திற்கு நல்ல தோற்றத்தைக் கொடுக்கலாம். ஆனால் அவற்றை உபயோகிப்பதை நிறுத்தியதும் தோல் பழைய நிலையையே அடையும். மேலும் இவ்வாறு விற்க்கப்படும் பல Cream கள் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது எம்மை ஏமாற்றுவதாகவே அமைகின்றன. எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே சிறப்பான தோல் அமைய,
* நிறைவான உணவு உண்ணவேண்டும். * புகைப்பிடித்தலை நிறுத்தவேண்டும். * அளவான ஒய்வு எடுக்கவேண்டும்.
அளவான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
தோலைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். ஆனால் அடிக்கடி
சவர்க்காரம் போட்டு தோலை உலர்வடையச் செய்யக்கூடாது. * Moisturizers என்று அழைக்கப்படும் Cream வகைகளைப்
பூசவேண்டும். * சூரியக் கதிர்கள் போன்றவற்றில் இருந்து பூரண பாதுகாப்பு
வழங்கப்படவேண்டும்.
MARKANDAN & Co.
SOLICITORS & ADMINISTRATIONS OF OATHS
* Immigration/Home office * Refugee Asylum *Commercial Conveyancing * Matrimonial * Licencing * Reprentation at Police Station * House/Flat Purchase or Sale Etc
-k M. Markandan LL.B.
Vasuki Murugathas L.L.B. *XA S. Srikandarajah LL.M(Lond)
*
Thamil House, 720 Roomford Road, Manor park, London E12 6BT.
Te: O2O 8514 8 1 88 FaX: O2O 8514 8303 Ox 47.15 EAST HAM Email : mm Qmarkandan-solicitors.co.uk
 
 

பூபாள ராகங்கள் 2002
அன்றாட வாழ்வில் நாம் எதிர்நோக்கும் மருத்துவ சுகாதாரப் பிரச்சனைகள்
(ஆக்கம் கலாநிதி செல்லத்துரை ஆனந்த வரதன் சுகாதார பராமரிப்பு ஆலோசனை நிலையம், ஐக்கிய இராச்சியம்)
இன்றைய உலகில் எம்மன்றாட வாழ்வில் நாம் பலதரப்பட்ட மருத்துவ சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம். எமக்கு பரம்பரையில் வயது, மற்றும் வாழ்க்கை முறைகளிலும் பழக்கங்களினாலும் நோய் நொடிகள் தோற்றுவிக்கப் படுகின்றன. எனவே நோய்களை வருமுன் காப்பது சாலச்சிறந்ததாகும். நோய்கள் வந்து விட்டால் அதற்கேற்ப சிறந்த பராமரிப்பு அவசியம். இதனால் நோயின் தாக்கத்தைக் குறைத்தும் வேண்டாத பாரிய விளைவுகளிலிருந்தும், மரணத்தின் பிடியிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
எனவே நோய்த் தடுப்பு விதிமுறைகள் சரியாக கண்டறிய பரிசோதனைகள், தகுந்த சுகாதார தகவல்களைப் பெற்று அதன்படி ஒழுகுதல், இதனால் நோய்களிலிருந்து விடுபட்டு இவ்வுலகில் நீடித்து இன்புற்றிருக்க உதவும்.
வழக்கமாக நாம் நல்ல சுகாதார நிலையில் சீவிக்கின்றோம். எம்தேக சுகத்தில் குறைவேற்படும் போது தான் இந்நோய்களை எப்படி தவிர்க்கலாம்? இது ஏன் எமக்கேற்பட்டது? இப்படிப் பலவாறாக நாம் எண்ணுவதுண்டு. நோய்களிலிருந்தும் சுகாதாரப் பிரச்சினைகளிலிருந்தும் எம்மைப் பாதுகாக்கவும் அவற்றைக் களைத்தெறியவும், தடுக்கவும் எமக்குப் பரந்துபட்ட அடிப்படைச் சுகாதார அறிவு மிக மிக அவசியம் நோய்கள் எப்படி ஏற்படுகின்றன? இவற்றைத் தடுக்க என்ன சிறந்த வழிமுறைகள்? போன்ற வினாக்களை நாம் எமக்குள்ளேயே எழுப்பி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக பலதரப்பட்ட முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. அவையாவன நோய்த் தடுப்பூசிகள் கொடுத்தல், நோயைக் கண்டறிய பரிசோதனைகள் மூலம் அனேகமான நோய்களை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து அவற்றிற்கு சிகிச்சை அளித்தும் மனித குலத்தை பாதுகாக்க வழி சமைக்கின்றது. இதனால் இன்று மட்டுமன்றி என்றென்றும் ஆரோக்கியத்துடன் சீவிக்க முடியும்.
சுகாவாழ்வென்பது நோயற்ற வாழ்வு என்று மட்டும் பொருள்படாது. இது ஒருபடி மேலாக நோயற்ற வாழ்வுடன் கூடிய மனநிலையும், மனத்தில் உற்சாகமும் சந்தோஷமும், பீதி, கவலையற்ற ஒர மனநிலையான வாழ்வுமாகும்.

Page 45
பூபாள ராகங்கள் 2002
உங்கள் சுகவாழ்வானது உங்களால் மட்டும் நிர்ணயிக்கப்படு வதில்லை. இது பலதரப்பட்ட புறக் காரணிகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. உதாரணமாக போர், வறுமை, வரட்சி, வெள்ளப்பெருக்கு, பூமி நடுக்கம், எரிமலை, சுற்றுப்புற சூழல்மாசு, வீட்டுக் குடும்பநிலைகள், வேலை வாய்ப்பின்மை, வேலையில் இருந்தும் அதற்கு உத்தரவாதமில்லாத நிலை, போன்றன மிக வெகுவாகப் பாதிக்கின்றனது. அப்படி இருந்த போதிலும் எங்கள் வாழ்க்கைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியும் இசைபாக்கமடைந்தும் தேக நலத்தை பேணியும், உளச் சுகாதாரத்தை மேம்படுத்தியும் நோய்கள் ஏற்படுவதைக் குறைக்க முடியும்.
எம் உடல் நலக் குறைவுக்கான காரணங்கள்.
எம்முடலானது பலதரப்பட்ட பரம்பரை வேறுபாடுகளால் உருவாக்கப்பட்டது. இதில் இரு பெற்றோரின் இயர்புகளும் காணப்படும். இந்த பரம்பரை மரபணுக்கள் சுற்றுப்புற சூழல் மாற்றங்களினாலும், பலதரப்பட்ட வாழ்க்கை முறைகளினாலும் தூண்டப்பட்டு மாற்றத்துக்குள்ளாகின்றன. பரதரப்பட்ட நோக்களானது பெற்றேரில் கருக்கட்டல் நிகழும் போது பெற்றோரின் மரபணுக்கங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் காரணமாக பரம்பரையாகக் கொண்ட நோய் இயல்புகள் கலக்கப்பட்டு புதிய சந்ததிகள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக ஒரு பெற்றோரில் பாதிக்கப்பட்ட ஓர் மரபணுவானது காணப்படும் பட்சத்தில் அந்த மரபணுக்குரிய குறைபாடு நோய் தோன்ற ஏதுவாக அமைகிறது. பரம்பரையாக ஏற்பட்ட குறைபாட்டு நோய்கள் ஆரம்ப வாழ்க்கைக் காலத்தில் தோன்றாவிடினும், பிற்காலத்தில் தோன்ற வாய்ப்பேற்படும். உதாரணம்:- சலரோகம் அல்லது நீரழிவு).
பரம்பரையியல்பின் காரணமாக நீங்கள் நோயின் தாக்கங்களுக்குள்ளாகக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும் இவற்றின் தாக்கங்களிலிருந்து பலதரப்பட்ட காரணிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தாக்கங்களை ஒரளவு தவிர்க்கலாம். உதாரணமாக நம் வாழ்க்கை முறையில் கைக் கொள்ளும் பழக்க வழக்கங்கள், போசணை முறைகள், புகைத்தல் குடிப்பழக்கங்கள், போதை வஸ்து பாவனை என்பன மிக முக்கியமான காரணிகளாகும். நீங்களும் உங்கள் குடும்ப அங்கத்தினரும் சரியான சுகவாழ்வு முறைகளையும், தகுந்த நோய் கண்டறிய பரிசோதனைக்குட்படுத்தப்படும் பட்சத்தில் உங்கள் குடும்பத்தில் ஏற்படக்கூடிய பல பொதுவான நோய்களின் தாக்கங்களைக் கட்டுப்படுத்தலாம்.
சுற்றுப்புறச் சூழல் மாசைடவதன் காரணமாக சுவாசப்பை

பூபாள ராகங்கள் 2002
நோய்கள், முட்டு (ஆஸ்த்மா) போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் சில சமயங்களில் சூரிய வெளிச்சத்தில் நிற்கும் போது தோல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.
இவை தவிர மேலும் பலதரப்பட்ட காரணிகள் சுக வாழ்வில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவையாவன வயது, பால், இனம், தொழில் வருமானம், போன்றனவாகும். உதாரணமாக ஆசிய மக்களிலும் இருந்த இடத்திலிருந்து அசையாது வேலை பார்ப்பதிலும் வயது கூட இருதய சம்பந்தமான நோய்களின் தாக்கங்கள் அதிகரிக்கின்றன.
இருபாதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் மக்கள் இளம் பராயத்திலும் நடுத்தர வயதை அடைய முன்பு பலர் இறந்துள்ளார்கள். அதன்பின் உலகில் ஏற்பட்டிருக்கும் பொதுச் சுகாதார வளர்ச்சி காரணமாகவும், பொருளாதார அபிவிருத்தி உணவு பழக்க வழங்கங்களில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றங்களும் மேம்பட்டிருந்தும் நுண்ணுயிர்க் கொல்லிகளின் கண்டு பிடிப்பு மற்றும் புதிய மருந்துகளின் தடுப்பூசி ஏற்றல் சிறந்த நோய் பரமரிப்பு முறைகள் வீட்டு வசதிகள் மேம்பட்டிருந்தல், ஏனைய குடிநீர் மலசல கூட அபிவிருத்தி போன்றவற்றிலும் பற்பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு, மக்களின் சுக வாழ்வுக்காலம் அதிகரித்து நீண்ட ஆயுளைப் பெற்றுள்ளனர்.
ஒரு பக்கத்தில் தொற்று நோய்களை படிப்படியாக குறைத்து மக்கள் நீண்ட காலம் வாழக்கூடியதாக இருந்த போதிலும் மறுபக்கத்தில் புற்றுநோய்கள், இருதய நோய்கள் பாரிச வாதம், புகைப்பிடிப்பதிலும் ஏற்படும் சுவாசப் பை நோய்கள் என்பன அதிகரித்து வருகின்றன. மேலும் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், மக்களின் அதி கூடிய கொழுப்பு உணவால் இருந்த இடத்தை விட்டு நகராது வேலை செய்வதினால் உடற் பயிற்சி அற்று நோய்களின் தாக்கங்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. வீதி விபத்துக்கள் மிக வேகமாக அதிகரித்து பலரின் உயிரைப் பறித்தும் பல்லாயிரக் கணக்கானோரைக் காயப்படுத்தியும் பல நூற்றுக் கணக்கா னோரை ஊனமடையச் செய்துமுள்ளது.
வயதான காலங்களில் கண்பார்வை குறைவு காது கேளாமை மூட்டு வருத்தங்கள், ஞாபக மறதி என்பன ஏற்படுகின்றன. வயோதிபர்கள் சுகவாழ்வு வாழ்ந்த போதிலும் பலர் மன நலம் குன்றியும் உடல் நலங்கள் பாதிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
சுகவாழ்வு
தொன்றுதொட்டு மக்கள் தம் சுகவாழ்வில் கவனம் செலுத்தி
அதன் மேம்மபாட்டுக்களுக்காக ஆவன செய்துள்ளார்கள். அண்மைக்காலமாக மக்கள் தம் சுகவாழ்வு மேம்பாட்டுக்கா ற்பல

Page 46
பூபாள ராகங்கள் 2002
நடவடிக்கைகளைக் கையாளுகின்றனர். தவறான சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கைவிட்டும் நல்ல சுகவாழ்வு ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தும் வருகின்றனர். இதனால் பாரிசவாதம் இருதய முடியுருநாடி நோய்கள் மற்றும் பல முதுமை முன்னிறப்புக்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த இருபது ஆண்டு காலமாக புகைப்பிடித்தல் கணிசமாக ஐக்கிய இராச்சியத்தில் குறைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி நல்ல உணவுப் போசாக்கு முறைகளினால் போசனைக் குறைபாட்டு நோய்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.
மறுபக்கத்தில் குறிப்பாக தமிழ் மக்களுக்கு போர், இடம் பெயர்தல் போன்ற அகதி வாழ்வு அன்னிய நாட்டு வாழ்க்கை வேலை இன்மை, கடின உழைப்பு, வேலைப்பழு, மன உளைச்சல், குடும்பச் சச்சரவுகள், விவாகரத்து, குடும்ப பிரச்சனைகள், பெற்றோர் உறவினர் நண்பர்களின் பிரச்சனைகள், பிள்ளைகளின் கவலை குற்றச் செயல், சமாதானம் இன்மை, தகுந்த வாழ்க்கைத் துணை இன்மை போன்றவை எல்லாம் உடல் ரீதியில் வெகுவாகப் பாதிக்கும். சுகவாழ்வு என்பது எங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த ஒரு விடயமாகும். எப்படி வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது நன்றாகத் தெரிந்த விடயமாகும். பொதுச் சுகாதார முறைகளைக் கைக்கொள்வதன் மூலம் அழகான உடல் கட்டமைப்பையும், தோற்றத்தையும், பொது நலத்துடன் மனச் சந்தோஷத்தையும் அடையலாம்.
தீய பழக்க வழக்கங்களை மாற்றுவதோ அல்லது ஒழிப்பதோ மிகவும் சிரமமான காரியமாகும். புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பதும், உடற் பருமனை குறைப்பதென்பதும் ஓர் நீண்ட கால பிரயத்தனமாகும். இதற்கு ஓர் திடநம்பிக்கையும் ஓர்மமும் தேவை. அப்படி இருக்கும் பட்சத்தில் தர்ன் இதில் வெற்றி பெற முடியும். இந்த முயற்சிகளுக்கு நண்பர்கள் உறவினர்கள் மூலம் பலதரப்பட்ட உற்சாகப்படுத்தல் மூலமாக இவற்றை வெற்றிகரமாக சாதிக்க முடியும். சிறந்த சுகவாழ்வு நடவடிக்கைகளைக் கைக்கொள்வதில் மூலம் நீண்ட ஆயுளைப் பெற்று சுகதேகியாக வாழ்ந்து உங்களுக்கு மட்டுமன்று உங்களைச் சார்ந்த சமூகத்துக்கும் பயன்பட்டு வாழலாம்.
சில முக்கிய சுகவாழ்வு ஆலோசனைகள். பரம்பரையில் கட்டுப்படுத்தும் நோய்கள்.
பரம்பரையில் பெறப்பட்ட பலதரப்பட்ட இயல்புகளுடன் பலதரப்பட்ட நோய்களும் பெற்றோர்’ மூலமாக புதிய சந்ததியினருக்குக் கடத்தப்படுகின்றனது. மேலும் பரம்பரை நிற மூர்த்தங்கள் மரபணுக்களினால் எப்படி உடல் முதிர்ச்சியடைந்தது என்பது பற்றியும் எந்தெந்த நோய்களின் தாக்கங்களக்கு உட்படுத்தப்பட்டது என்பதையும் தீர்மானிக்கின்றது. மரபணுக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

பூபாள ராகங்கள் 2002
ஆனாலும் மருத்துவத் தலையீட்டின் மூலம் நோயின் தாக்குதலை ஒரளவு தடுக்க முடியும். சரியான பரம்பரையில் கண்டறிந்து பரிசோதனைகள் மற்றும் விசேட நிபுணத்துவ ஆலோசனைகள் மூலம் இந்நோய்களின் தாக்கத்தை வாழ்க்கை முறைகளில் குறிப்பிட்டபடி மாற்றங்களை ஏற்படுத்தி நோய்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
சுகாதார ஆலோசனைகள் வயதுக்கேற்ப மாற்றப்படுகின்றன. உதாரணமாக குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு அதிகளவில் சக்தி கூடிய உணவு தேவைப்படுகின்றது. மறுபக்கத்தில் முதிர்ச்சி அடைந்தவர்களுக்கு அந்த விகிதத்தில் அதி கூடிய சக்தி கொண்ட உணவுகள் தேவைப்படு வதில்லை. அவர்களுடைய தொழில்பாடுகளை நடத்த மட்டும் சக்தி வேண்டும். இங்கு வளர்ச்சி நடைபெறுவதில்லை. உடலியக்தத்துக்கு மட்டும் சக்தி இருந்தால் போதுமானது.
விடலைப் பருவத்தினர் அதிகளவு விபத்துக்குட்படுகின்றனர். மேலும் வயது முதிர்ந்தவர்களின் உடற்கல அழிவு நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர். அப்போது உடலின் தொழிற்பாடுகள் குறைவடைகின்றது. உடலில் நோய்கள் எதிர்ப்புத் தன்மை குறைவடையும் போது இயற்கையாக நோய்கள் மாறும் தன்மை குறைவடையும். பரம்பரையாகத் தோன்றும் நோய்களின் தாக்கங்களின் ஆபத்துக் காரணங்களால் எங்கள் உடலானது நோய்க்குட்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.
குருதி
இந்த மரபணுக்களில் ஏற்படும் குறைபாட்டினால் சிலரில் பரம்பரைக் குருதி நோய்கள் உண்டாகின்றன. இது செங்குருதி சிறுதுணிக்கைகளில் குறைபாடுகள் காணப்படுவதினால் தலைசீமியா (செங்குருதிச் சிறுதுணிக்கைகள் வட்டத்தட்டு வடிவிலிருந்து அறிவால் உருப்பெறுகிறது) மற்றும் குருதி உறையா நோய் ஏற்படுகின்றது. ஓர் வெட்டுக் காயம் உடலில் ஏற்பட்டதும் இயற்கையாகக் குருதி உறைவடைந்து அந்த வெட்டுக் காயத்தை மூடி குருதிப் பெருக்கைக் கட்டுப்படுத்துகிறது. இந்த நோயில் குருதிப் பெருக்குத் தொடர்ந்து நடைபெற்று மரணம் சம்பவிக்கலாம்.
சுவாசப் பைகள்.
மேலும் சுவாசப்பை ஒவ்வாமையினால் (அலர்சிக்) பிரச்சினைகள் ஏற்படுகின்றது. உதாரணமாக உங்களுடைய பெற்றேரில் ஒருவருக்கு முட்டு (ஆஸ்த்மா) கால் அவியல் (எக்சிமா) போன்றவை காணப்படும் சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.

Page 47
பூபாள ராகங்கள் 2002
மூட்டுக்கள்
மேலும் மூட்டுக்கள் (இடுப்பு முழங்கால் பெருவிரல்) சம்பந்தமான நோய்களும் விரல் கணு மூட்டு முழங்கை மூட்டு நோய்களும் பிற்காலங்களில் ஏற்படச் சந்தர்ப்ங்கள் உண்டு.
தோல்
உங்கள் மேனியில் வெண்மையாகக் காணப்படும் போது தோலி னுடாகக் சூரிய ஒளிகள் சென்று தோல் புற்றுநோயை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.
குருதிச் சுற்றோட்டத் தொகுதி.
உங்கள் பெற்றோர் ஒருவரில் இருந்து இருதய குருதிச் சுற்றோட்டத் தொகுதியில் பாதிப்பு இருந்தால் உங்களுக்கும் பிரச்சனைகள் வரச் சந்தர்ப்பம் உண்டு.
உணவுக் கால்வாய்
சில சமயங்களில் பெற்றோர்களில் காணப்படும் உணவுக் கால்வாய்த் தொகுதி நோய்கள் உங்களுக்கும் வரலாம். பெருங்குடல் புற்று நோய்கள் பரம்பரையாகக் கடத்தப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.
வளர்ச்சியும் வயதும்
கருவில் இருந்து வளரும் முறையானது குழந்தையாகப் பிறந்து பின் மழலை, பின் பிள்ளைப் பருவம் முன் பள்ளிப் பிள்ளைப் பருவம் இளம் பராயம் விடலைப்பருவம் முழு மனித உடலமைப்புப் பெற்று பின்பு முதிர்ச்சி அடையத் தொடங்குகிறது. இந்த முதிர்ச்சியானது சுமார் 30 வயதிலிருந்து ஆரம்பித்து இயக்கங்கள் தளர்வடைந்து முதுமை அடைகின்றோம். இந்த முதிர்வு ஒர் சிக்கலான செயல்பாடாகும். முதுமை அடைதல் தனிப்பட்ட மரபணுக்களிலும் எங்கள் வாழ்க்கை முறைகளிலும் இருந்தும் நிர்ணயிக்கப்படுகின்றது. ஒவ்வொரு உடல் உறுப்புக்களும் பிறப்பிலிருந்து முதுமை வரை பலதரப்பட்ட வயதுகளில் பலதரப்பட்ட மாற்றங்கள் அடைகின்றன.
எம்பரம்பரையில் நாம் கற்றுக்கொண்ட பழக்க வழங்கங்களும் பெற்றோரிலிருந்து நாம் பெற்ற பல இயல்புகளும் எம்நோய் நொடிகளுக்கு காரணமாக அமைந்திருப்பதினால் குடும்ப மருத்துவ சரித்திரத்தில் விபரமாக ஒரு வைத்தியரை நாடும்போது வினாவப்படுகிறது. வெவ் வேறு சுகாதாரப் பிரச்சினைகள் தோன்றுகின்றன. அது மட்டுமல்லாது வெவ்வேறு வயதுகளில் பராமரிப்பு முறைகள் மிக அவசியமானது.
---. 02

—h-— பூபாள ராகங்கள் 2002
குழநதைகள்
குழந்தை பிறந்ததும் குழந்தையின் அங்கங்கள் சரியாக உள்ளனவா? அக்குழந்தை சரியாகப் பால் குடிக்கிறதா? மல சலம் கழிக்கிறதா? அசைகிறதா? என்பதையும் வேறு ஏதாவது வித்தியாசமான குணம் குறிகள் உண்டா என்பதையும் நாம் பரிசோதிக்கிறோம். பின் குழந்தை வளர, நிறை, உயரம், அசைவுகள் மனநிலை, பார்வை, கேட்டல் என்றவற்றை அவதானிக்கிறோம். மேலும் சரியான தடுப்பூசிகள் கொடுத்தும், சரியான உணவும், தொற்று நோய்களும் நுண்ணுயிர்க்கொல்லிகளும் அளித்தும் பலதரப்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளித்தும் நோய்களைத் தடுத்தும் வருகிறோம். குழந்தைகள் வளர்ச்சியடைந்து முன்பள்ளி நிலையடைய உணவு, பல் சுகாதாரம், போன்றவற்றையும் கவனிக்கிறோம். அது மட்டுமல்லாது சிறுபிள்ளைகளின் விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபடுகிறோம். மாடிப் படித் தடைக் கதவுகளை பூட்டி வைத்தும், குளிசைகளை கைக்கெட்டாது பாதுகாத்தும், அடுப்பங்கரைக்கு பிள்ளைகளை அனுமதிக்காதும் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன் பிள்ளையின் மன வளர்ச்சி மனநிலைச் சுகாதரத்தையும் போண வழி செய்கிறோம்.
இளம்பாரரயத்தினர்.
குழந்தை வளர்ந்து இளம்பராயம் அடையும் போது பருவமடைதல் பற்றி விளக்கமளித்து அவர்கள் எப்படி நடத்து கொள்ள வேண்டுமென்று அறிவித்தும் போசணைமுறை, உடற்பயிற்சி, தோற்று நோய்த் தடுப்பு முறைகளை எடுத்துரைத்தும் பாலியல் சம்பந்தமான அறிவுரைகள் வழங்க வேண்டும். முழு வளர்ச்சியடைந்தவர்கள் உணவுமுறை உடற்பயிற்சி, நோய்த்தடுப்பு முறைகள் புற்றுநோய், இருதய நோய்கள், எய்ட்ஸ் மற்றும் பெண்களுக்கேற்படும் கருப்பைக் கழுத்து புற்றுநோய் வராது பார்த்தும், மதுப்பழக்கம், புகைத்தலை நிறுத்தியும் எமது சுகவாழ்வில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மனநிலைச் சுகாதாரதை மேம்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
HILIllboosthall
ஒரு பெண் கர்ப்பம்பெற முன் அதற்குரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கர்பப்முற்றதும் சரியான உணவு, விற்றமின்களும் கணிப்பொருட்களும் உட்கொள்ள வேண்டும். உடற் பயிற்சி செய்தும் உடலை ஆறுதலடைய வைத்திருத்தல் அவசியம். இக்காலத்தில் குடிப்பழக்கம், போதைத் பொருள் பாவனையை அறவே ஒளித்தல் வேண்டும். உடல் உறவு சம்பந்தமான தகுந்த ஆலோசனை பெற்றும் கணவன் மனைவி இடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தியும் பிரசவத்துக்கு வேண்டிய சகல ஒழுங்குகளையும் மேற்கொள்ள
93

Page 48
பூபாள ராகங்கள் 2002 வேண்டும். பிரசவத்திற்குப் பின், பின்வரும் விடயங்களில் தகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும்.
* போசனை
* குழந்தை பராமரிப்பு
மனத்தாக்கம்
பெண்குறிச் சுகாதாரமும் பாராமரிப்பும் கணவன் மனைவியின் அன்னியோன்யம் உணர்வலைகள் உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துதல். வயது வந்தோரும் முதியவர்களும்
வயது முதிர்ந்தோரில் சரியான போசனை முறை பற் சுகாதாரம் இருதய மற்றும் பாரிச வாத தடுப்பு நடவடிக்கைகளும் முக்கியமானவையாகும். மேலும் தொடர்ச்சியான கண்டறி பறிசோதனைகளுக்கும் உட்படுதல் வேண்டும். குருதி அமுக்கம், உட்கண் பரிசோதனை, கண்படலம் போன்றவற்றை அவதானித்தும் சிகிச்சை செய்தல் வேண்டும்.
மிக முக்கியமாக எம் தமிழ் முதியோர்கள் இடப்பெயர்வு. அன்னிய நாட்டு வாழ்க்கை அகதி வாழ்வு பிள்ளைகளின் பிரிவு இவற்றால் மனநலம் பாதிக்கப்பட்டு துன்புறுவதை அவனிதாக்கக் கூடியதாக உள்ளது.
மனநலததை மேம்படுத்தியும் மனநோய்களைக் கட்டுப்படுத்தவும் வன செய்தல் வேண்டும். வயது முதிர்வடைய பெண்களில் மாதவிடாய் நிற்றல் இதன் போது பலதரப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும் இவற்றைச் சமாளிக்க வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியும் சுக வாழ்வு வாழ பழகிக்கொள்ள வேணடும்.
(plg. 660J
சுகவாழ்வு என்பது நோயற்ற வாழ்வை மட்டும் குறிப்பிடாது. இது மனதில் கவலையற்றது தன்னிறைவானதும் பயபிதியற்றதும் மனநிறைவானதும் சந்தோஷமானதும் உடல் உளரீதியில பாதிப்பற்ற ஒரு வாழ்வாகும்.
சுகவாழ்வானது பரம்பரை வயது உடல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் காரணிகளினால் நிர்ணயிக்கப்படுகின்றது.
புகைத்தல், மதுப்பழக்கம் போதை வஸ்துப் போன்ற பழக்கவழக்கங்களை களைந்து எறிவதென்பது இலகுவான காரியமல்ல. இதற்கு மன ஓர்மமும் ஒரு திடசங்கற்பமும் மிக அவசியம்.
நாம் சரியான பொதுச் சுகாதார அறிவுறுத்தல்களை கைக்கொண்டும் மிக எளிதான வாழ்க்கையை நடத்தும் பட்சத்தில் நீண்ட சுகவாழ்வுபெற்று இவ்வுலகில் வாழமுடியும்.
SS000S00S00SSyS
94

பூபாள ராகங்கள் 2002
Wíth compliments from
Srikanth & CO
SOLICITORS ADMINISTRATORS OF OATHS
557 High Road Wembly, Middlesex HAO 2DW
020 8795 0648 020 8795 0649 195979 (Sri)
95

Page 49
பூபாள ராகங்கள் 23 காண்டம் நாடி சோதிடம்
P ஜெய்சங்கர் P.ராஜசேகர்
12 வருடங்களாக இலங்கையில் காண்டம் நாடி ஜோதிடம் வாசித்து புகழ் பெற்றவர்கள்
ரீ கௌசிக அகஸ்திய முனிவர்களால் எழுதப்பட்ட ஏட்டுச்சுவடி மூலம் நாடி சோதிடம் பார்த்து உங்களுடய நிகழ்காலம், எதிர்காலம் பற்றி அறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
No 14 ஸ்கோஃபீல்ட் பிளேஸ் சுபர்ண்மகால் ஜுவார்பின் அடுத்த ஒழுங்:ை கொள்ளுப்பிட்டி, கொழும்பு - 3 இலங்கை தொலைபேசி 586180, 586208,
தொலைநகல் : 508909 இலங்கையில் வேறுஎங்கும் கிளைகள் இல்லை
இந்தியா வருபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி 21 ராஜ்பவன் கணபதி நகர் மெயின்ரோடு, திருச்சி - 5 Te: OO91-431–432190 Mobile OO91-98424.79321
12 MARTIN DRIVE, NORTHHOLT, MIDDLESEX UB5 4.BG
TEL NO. O20 8864 2034
tյն
 

பூபாள ராகங்கள 2'
-
R *
Precious New Diamonds Sensation.....
Exclusively from Kanmany Jewellery
KANMANY JEWELLERY
225A, THE BROADWAY, SOUTHALL, MIDDX- UB11 1ND
Mobile: 07956445210 Tel: 0208 571 3443

Page 50
பூபாள ராகங்கள் 2X2
A FIA F / eg FA F9
-- *= * == = =
அனுபவம வாயநத பபொழுது லண்டன்
---- s G |- S
237 Mitcharin Road,
I TEL: O2oss72 32o
98
 

பூபாள ராகங்கள் 2002
காட்சியறை இல்லை, SW1 ஆனால் பிரமிக்கவைக்கும் |
கலைவண்ணம் வடிக்கும்
நகைச்சிற்பிகளின் Te | : கலைக்கூடம் Mob:
பிரமாண்டமான I LO ndon
7
'J')

Page 51
பூபாள ராகங்கள் 113
பாரம்பரிய நகைகளா'
பாய்ந்து செல்லும் நாகரீக வளர்ச்சியின் நாளைய நாகரீகத்தை இன்றே அறிமுகப்படுத்தி அசத்திடும் நவீனரகடிசைன்களா? உங்கள் விருப்பம் தேவை . . . . .
அனைத்தம் செயல் வடிவில்
ീഠം/ഗ്ര
54 Ealing Road, Wemm bley, Middlesex HA O 4TQ
020 8902 7111, 020 8902 6777
1)
 
 
 
 
 

LITT I J T-I islaf,5řT 4M)
தமிழருக்கு ஒரு
DEEPAM W.
TELE EUROPE LTD.
MARTINDALEROAD HOUNSLOW WEST MIDDLESEX, TW47EWU.K. Tel :+44(0)208 8l46565 Fax +44(0208.8l41144. Web : www.deepantw.tv Email infoldeepamtv.tv

Page 52
பூபாள ராகங்கள் 2012
蠶 Europes first 24 org Satellite Tamil TV dedicated Tallis COSS Europe& Middle East
brings home the flavourofs through its local production and through the
Network Deepam TV provides its W. programmes: Breakfast ShoWSAN mto Political Based Programmes, Re
holeland, their rootsa
1Hሀ። ուրիցհոյս: in in
Name ...................................
Telephone : Address : ..................................... " ..-...-....-.-.-.-.-.-.-.-،- ،- ،،،،،،،،، H0sh0 . . . . . . . . . . . . . . . . . . . . . ----- ! ... . Office . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Postcode : .................................... Mobile ............................... Subscription: || 6 months £80
D 1 year £150 Payment Method:
D Cheque D. Credit card Credit card No. ........................................................ Exрігу Datв : .............
Please make cheques payable to : Tale Europe Ltd
 
 

WEHICLE RECOVERY, SAME DAY SERVICE
A VENIVE di
W 3 TAH
ALL MECHANICAL WORKS, SERVICING TUNING, CLUTCH, PRE MOT CHECKS, ENGINE STEAM CLEANING, CVO GAS ANALYSING
| III:lI JT III:tsisi 282
6A Fleetway BusinessPark 14/16 Wadsworth Road Perivale, Middlesex UB6 WLD
Te: O2O 8997 6693 MOb) i|3 : O7718 740889

Page 53
| լIII հIT || || tl, till, hi, ՀIII12
21 MESOS A Wee, Weald Store, Harrow, Middlesex, HA35AH ދުދިs_خ= -S;$ර Te: O2 O8863 6666 ------- Fax: 0208B63 6665
WWW.irebert terry.C3. Luk
Robert
S aMMA SLSMLT S S S TTLkLkLM STMMkLkMkC SLLtMTkMaCLLaLLLL SSTTTLLLLLT MkMCTSLLCCkC LLTLLTCC S Ta MMLLTLLLe
LLLL L LLkLL TTLT keT Tk LMMLLLLLL LLLk TTT LTTTLLG GGCkLTT
TLLTL TT MLL LTTLkLLLkL L HCLTL GLTTTLTL TLLT
YT TTTT TMkT TTkMMTTLL CkT T TL Lk MLLCL LCLCLaTM CClLLL CLTLTLLLLL LMLM MTLLLLLLL LLLLLL TL TLLT LL LLLTTTTS ஆங்க காங்பேடு ப்ள படிப்பும்
TLMLMT LLLLLL LLLLLLLLMTCLT STLTLLMATT LLLLLLLLS TTTLTLT SL TLLCCLMLCLTT TMMLTTL LLTLAMLCS TTTTTLT LLLLLL LLLL L L TLTLLLLLT TLTLT TTLTLLTTS LLL TTTLLTTT LLTLLLLLL TLCLS LLLLLLT TTTT A TSTLTLTLT LL TM TLLTTT
Tel: O20 8863 6666 Fax: 020 8863 6665
nortgage Mortga luti
Sel# Mಂಗ್ನಳ್ಲಲ್ಲಿ ಫ್ಲಿಂiಗ್ಗ
E.
t |- ஒல் rest a buyer. " | EB NIAS () IN AWAY" E PT ':* HARROW WEA LDSTONE : " HA RR) W MIL) ) || ES EX m ': HA 5 WH
Coဆုဖွဲ့-al te .ل ". ஃnே te | | 020 8427 1166
faly | 0208863 6665
|{)의
 
 
 

| ,,LITT ETT TTF. Tillyai IIII?
FELF's CFL Le
WWILSON.
A ESTATE AGENTs LTD
Estate agent, care about your property needs and your property,
-Sales-Lettings-Mortgages-Insurence-Waluers -CoIII Inercial
Sales. Mortgages Houses for your choice Leiders for y Lir cli ulice ChClose your typinf birri Vikinių Buy to Let Maripilge availalile Mortgage für Fureigners
Lettings Wariety of Houses sur Ten HELLS E.Eelen r:lle, siT IIIIllirls Renturillited El calle III: Minelli Free Yıl | Htio II with Ni ()lbligatiti TI
Inililerial Find the right pulaire fir husine%% BLikiIL-45 lo:III5
Insurence III i Ibid Life The ICJ ke li e right II, er
52 Spring Grove Road is Horslow Middlesex
LLL LLLLLHH LLLL LL LLL Tl LLL Ll CllLlLL LLmaka LLL LLLL LL LLL LLL S

Page 54
பூபாள ராகங்கள் 2002
PALACE ASTE OF PARADISE
weddings and parties
 
 

பூபாள ராகங்கள் 2002
PARAM AND COMPANY
C H A R T ER E D C E R T F E D A C C O UN TANTS & REGISTERED AUDITORS
For effic i e n t p r o fe s s i o na I service in
P re p a r a ti o n A c c o u n t s
A u dit in g
Ta X at i om
Corporate Finance
Personal Financial Planning
Bu s im e s s A c quis it i o n
vAT 8. PAYE "
Param and C0Mpany 言エ〉っ下
FIRST FLOOR
44 - 50 The Broadway te|: O20 8571 9594 Southal, Middlesex, fax: 020 857 19094 UB1 1 OB
|(17

Page 55
பூபாள ராகங்கள் Iே3
SOLICTORS 3 ADMINISTRATORS OF OATHS
2C, Fairholme Road (Off Station Road) Harrow, Middlesex, HA12TN
Te: 020 8515 7000 (4 lites Fax: 0208515. 7030 Fax: 020 8515 7031 (For Cone ancing (IIIly DX: 42.32 Harrow (1)
We specialise I migration Crine Conveyancing Matrimonial Traffic Offences State Benefits Avice EASSSace at Poica Statio LEGALAD, WORKUNDERTAKEN
Our New Service Work Permit Scheme Advantages
To enter work and live in the UK through the Work Permit Schne Applies to all whether in the UK or in any part of the World Switching allowed from Visitor, Student and Dependant Visas change of Employment afterward is possible Permanent Residency in the UK is possible after 4 years of Work permit employmet
WE ARE FRANCHSED EBY THE LEGA SERWICES COMMISSION
Principal | M. K. SRTHAARAAN
ASSISTE SOOS Tarder GT ECTS
5. RAVINDRAN AWTAR MAN KU G. GWASANHIN GELWIRAWNORAN V. RATNA
 

6T TIT'i
|| III
(4)

Page 56
பூபாள ராகங்கள் 282
C1 EN MORRE
roper services
I WE SELL AND LET HOMES
WE SELLAND LET COMMERCIAL PROPERTIES
TO BE SUCCESSFUL BE PART OF A WINNING TEAM, DON'T DELAY CALL GLENMORE TODAY
TEL: O2O 8904 504 O FAX: O2O 89.04522O எம்மவர்களின் தேவையே நமது சேவை
கண்கண்ட உண்மை நமது சேவையின் தரம் லண்டன் முழுவதும் விரியும் நம் சேவையின் தரம்
எம்மிடம் வீடுகள் விற்பனைக்கும் வாடகைக்கும் உண்டு. எம்மிடம் வர்த்தக கட்டடங்கள் விற்பனைக்கும் வாடகைக்கும் உண்டு. ஒரே கூரையின் கீழ் பூரணமான சேவை,
MORTGAGE DIFFICULTIESP Can help you find the right ITIOrtgage Call for Independent, Professional and Friendly Advice, Free
Mortgage arrears - Right to buy No proof of income Poor credit rating Foreign Nationals
* Capital for horme improvements 100% mortgage for first time buyers CCJ'S and problem cases considered Prompt and Complete in-house specialist
Call The Mortgage Centre at
GMDMorgageServices
810 Harrow Road, Wembley, Middlesex HAO 3EL
Tel: 0208908 2514,020 8904 5040 Fax:O2O 8908 6394 நாங்கள் வாணிபத்தில் முதலீட்டு வசதி, கடன் வசதி, வீடு வாங்குதல், மீள ஈடுவைத்தல் ஆகியவற்றுக்கான வளங்களை பெற்றுக் கொடுப்போம்.
Friedie of LI risk S S EE TT LHLkL LlGGk kE O OOGGLLkLk kEE LELGGkGLLGLHEE EE kLLL mLLLL EELESHLTT kLOL L
 

цшта11 TтдыЁыЈshil 2002
WID PIO
I) WIES ΠY & II).
அரங்கேற்றங்கள், இசைவிழாக்கள், நாடகவிழாக்கள், உட்பட அனைத்து மேடை நிகழ்வுகளையும், உங்கள் இல்லங்களில் நடைபெறும் மங்களகரமான வைபவங்களையும் வீடியோ படமாக்கவும், புகைப்படம் பிடித்திடவும் மற்றும் DLighting சேவையை பெற்றிடவும் நீங்கள் மேற்கு லண்டனில் நாடவேண்டிய நம்பிக்கையான நிறுவனம்
SUBAUN
WIDEOMO WIES PHOTOGRAPHY 8 DJ
கணணி உதவியுடன் எடிற்றிங் சேவையும், புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் வீடியோ படப்பிடிப்பும், நவீனரக கருவிகளுடன் D) Lighting சேவையும் செய்துதரப்படும் நம்பிக்கை ! நாணயம்!! நல்ல தரம்!!! இவையே நமது வளர்ச்சியின் ரகசியம்
தொடர்புகட்கு சுபாஜினி விடிபோ மூவிஸ் LLL 0L 00000S S 000L 000LJL0 L00K
O795 958 492. www.subayiccOCOLk
| 1

Page 57
LLLIII III JJ II Fatil-Therii 2A)(I)2
|| Carnatic Wiolin, Weena, Flute, Wocal Classical, Carnatic
152 A. Ealing Road, Wembley, Middlesex, hAo 4ΡΥ I Tel: 020 8902 5055 Fax: 020 8904 1505
Email:- videov mpv (@barclays.net
நப்பழைய காலத்து படங்கள் தொடக்கம் இன்று கள் அனைத்தும் வீடியோ பிரதிகளிலும் வீடிே D), டீ விடிகளிலும் (DVD) வாடகைக்கு அ
றந்த விலையில், சில்லறையாகவோ மொத்தமாகவோ
எம்மிடம்
மற்றும்
Instrumental, Devotional Audio, CDs from: Chittibabu, M.S. Subbulaxmi, N. Ramani, Dr. M.Balamuralikrishna, T.R. Mahalingam, Lalgudis G. Jayaraman, Karaikudi R. Mani, Kunnakudi Vaidyanathan மற்றும் பலரின் CD களை மிகக்குறைந்த விலையில் சில்லறையாகவோ, மொத்தமாகவோ பெற்றுக் கொள்ளலாம்
ஆய்து தரப்படும். RPG Tamil, ACD.M.C.DVD sinipi, Ericssibli.
மொத்தவிற்பனையாளர்களும் உங்கள் இல்லங்களில் Egil
மகிழ்திட வி
Vahi izan Disc World 52 Ealing Road, Wembley, Middlesex, HA0 4TL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| ԼLITh11 11:Hlklr:11 2{{{}2
Jamiinę
DURANT
Srilankan sea food (Tamline Special) Sea Foods are cooked in traditional Sri Lankan style and served With special herbs spices mixed Seafood Prawn, Crab Fish, Squid KOOL Sri Lankan Style Mix Seafood with Wegetable - Hot & Spicey)
LabSte. Tai King Prawn Saud, Crab, Cuttle Fish, Praw
Fիտի TLրa Fish, King Fish, Red Snapper DEWILLEDISHES Mixed Sea Food (Pray, Crab, Fish, Squid) LLLLaLLLLSSSLaSSLLLSSS SSKKS S LSLS aLaaaK LSSLLLLLL MEAT Chicken solLtor
it in LSL L S S S S S S S S S K S S S
Monday to Sunday 6.00pm - 12.00 Midnight TESDAY CLOSED 28A, UXBRIDGE, ROAD, HAYES, MIDDLESEXUB4 OH.
Te: O2O 881361 70

Page 58
| Till JTF. Tild of 2442
s S I- - 蚤 reach MORE TAMIL READERs as AT LEss cosT. It dig
- i réir ། ༈ - "In." , |y:BY ADVERTISINGIN' i iri
- iti . ." : 11
m, "" ଝି "மு J)计
&B, Ellie House Rood, Colombo -15. Advertising/Circulation: 52.9233,074-518938 Editorial: 074-6 1893? General: 522555, 52321. Fax: 44.7012
TLSSLLLLLSS MHLLLLLLLLL LCLLLLLSS LCELEGLLLLSLLLLLLMMLSLLHHLHH
BRANCH OFFICE
ཀླུ་བློ་ཁ་ས་ཁཟ - T--- NORTHERN PUBLICATIONS (PWT) LTD.
00S LSLSLLS LCLLLLLSS LSaS LLLSLLS LLLSLSLLLLLSS0KHHS HLLS LLLLLLLLS
BRANCHOFFICE O, Prince Shree. Colobo 11. Te: 01.44750,0-45
1 -1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III.’
If:11
DİPf
6
葛丞
H
λακή εξίίς
ILLI Trait JITF
W|×----! 參*/
εί εξέήής
---- 闇 暹 * *ae T) * 白鱀
g (l
ŴŶŶ)
:
鹭琶
EÉ
ዘ69፳፻፬

Page 59
பூபாள ராகங்கள் 2I?
லண்டனில் நீண்டகால அனுபவம் வாய்ந்த ஒரே
ஒரு நிறுவனம்
· ამ 5JuditGOT Digital Reciver sylditor Dish மூலம் ----
தொடர்புகளை ஏற்படுத்திதருகிறோம்.
Deepam, TITN தொலைக்காட்சிக்கான Subscription CARD għall-IT so epsoironTesG35am நேரடியாகவோ எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்
Contact:
Siva : 020 8561 928, 0771 559 1237 Wijayan: 07961 155 124
| If
 
 
 
 
 

ĻIī TFFlī (K KAO
கிறான்புறுக்
சட்டத்தரணிகள் கைலாஷ் சபாபதி ஷப்னம் அஸிஸ் ஜிவா டானியல்
நாம் கீழ்க்காணும் பட்டியல் உட்பட பல சட்ட பகுதிகளிலும் சிறந்த ஆலோசனையும் உதவியும் வழங்க பயிற்சி பெற்றவர்களும் நம்பகமானவர்களும்,
gig Guj6 (Immigration) * வீடுகடை கொள்வனவு விற்பனவு (Conveyancing) * (göf) 5ulpi (356İı (Criminal Litigation) * (BibULò (Family)
GUITg5 5upig, isi (Civil Litigation) " geys, UTEITIL p 5656fi (Social Security Benefits)
6i (S 6JTL60) is 5603Tigi, Git (Landlord & Tenant) * விபத்துக்களினால் ஏற்பட்ட காயங்களுக்கான நட்டஈடுகள் (Personal Injury Compensation) * காவல் நிலையத்திலான சட்ட ஆலோசனையும் உதவியும்
(Advice & Assistance at Police Station)
r
தொலைபேசி: 020 853 994 தொலைநகல்: 020 8553 9985
(phers: 79 Cranbrook Road,
Ilford Essex ஆழ்து ; G1 4PG Craibrο Ok"
s s
O
17 II.
या

Page 60
பூபாள ராகங்கள் 213
Finest Sri Lankan & South indian Cuisine Vegetarian & Non-Vegetarian
Specialised in Catering for wedding & Parties 6 years catering experience
Open 12 OCH Oon to 3.00pm 17A Ealing Road, Wembley
6.00pm to 11.30pm Middlesex. HA () 4AA
His' palm beachuk.com
| 8
 
 
 

பூபாள ராகங்கள் 212
--
*毽上、鬣
TRAvors. ForcN ExcANGE worldwide
Cheapest fares worldwide Ticket deliver to your doorstep Select your seats yourself while booking PTATO) available
Air Sea cargo Worldwide tour arrangement Emergency travel arrangement (O7939.92.1680)
On-Line Travel System for booking and Confirming tickets worldwide through our website
WWW,travelchoose.com
Samara Travel & Tours 5. Sheaveshill Parade, Colindale, London NW96RS Tel 08700852000/0870 0853000 FX: O870 (85.4000 Email: bobby G. travelchoose.com bobby(0.samaratahotmail.com
se- 020 89.5 95SS E

Page 61
LI,LIT 511 JITĦ, fil-ħi 2 I III 2
daimy Je Sys స్కో
தங்கநகை டிசைன்களின் சுரங்கம் ரதி ஜூவலர்ஸ் தமிழ் மக்களின்நம்பிக்கையான ஸ்தாபனம் ரதி ஜூவலர்ஸ் மாத்திரமே. மணமக்களின் மாற்றுமோதிரம் அனைத்து டிசைன்களிலும் கிடைக்கிறது. பொன்னுருக்கலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருகிறோம்.
என்றுமே மலிவு விலை Opening Hours: Mon - Sat: 10.00am - 6.30pm
Sunday : 12.00Noon - 6.30pm வாரத்தில் ஏழு 15Tld 65th திறந்திருக்கும்
 
 
 
 
 

| LLIII & I J || ' ||1,1,5ïr 2ill)?
House of fine Jewellery East Ham மஹாலக்ஷ்மி ஆலயமருகே
A K S HMS JEWELLERS & SILK HOUSE
a
a 53, is at Yala fai 276 High Street North, East Ham E12 6SA
Tel: 020 84705600 Fax: 020 8470 3448 Opening Hours: Mon - Sun 10.30am - 7.00pm
தரம்! தெரிவு!! மலிவு!!!
Tax free for overseas visitors.
| 2 |

Page 62
பூபாள ராகங்கள் 2012
Choose MES ESTATE AGENTS LITI) FOR -- يت تتخ - - - - - - - - --- ཟ་བས་ཟ་བས། ཟ་མ་ཟ་ཀ་
ALL YOUR PROPERTY NEED WE SATISFY THEM.
திகளானால்3 睦 3. 3. 3. ட்கள் ககோடுப்போம், 3
ах: 020 8867 9339 —
mith 079518fed Sanesh -- 0796 09:40 415
ite: www.brigh
S:
--------
|
 

பூபாள ராகங்கள் 212
of Old Stå
ஒரு தமிழர் மளிகைக் களஞ்சிர் IMPERIAL WINE FOOD STORE
உங்களுக்குத் தேவையான * மரக்கறி ഖബ } || ഞെക് * இலங்கை இந்திய உணவுப்பொருட்கள் * மதுபான வகைகள் 3 : தொலைபேசி அட்டைகள் * தமிழ், ஆங்கில பத்திரிகைகள் * மற்றும் அனைத்துப் பொருட்களையும்
நியாயமான விலையில் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்
BuS Pass 墨殺 Western Road
Outhal
Middle Sex UB2 5ED
Pay Point Te: O2O 8574 6617
PayPoint

Page 63
பூபாள ராகங்கள் 213
ATN
JeUU eller
தமிழர் தங்க நகைத் தேவைகளை உயர் ரக வேலைப்பாடுகளுடன் எண்ணம்போல் தெரிவு செய்ய நாடவேண்டிய இடம்
ATN Jewellery
இங்கு உலக தரத்தின் சின்னமான
916 ATN QIII ildi;"JsliLI"L 2) jjj5J@)IIlğb
தங்க நகைகள் கிடைக்கும் வன்ன நகைகளிலே என்னென்னவோ
வேலைப்பாடுகள் இவை ATN இன் Jewellery
இன் தனித்துவமான
\ நகைச் சிற்பிகளின் கைவண்ணங்கள்
37 Palmerston Road,
,Waltham St OW ܡܨ
LOndOn E17 6PR 9767 8521 i Tel: O20 ܠ ܥܠ
* Fax O2O 8521 1281
வாரத்தில் ஏழுநாட்களும் திறந்திருக்கும்
"Finest Quality 22Ct Gold.
1.
 
 
 
 
 
 

Į „LITETT IIII 'Fil:Juan H1?
UDIO turisti i
lenmoreParade Ealing Road --------- Wembley
Middlesex a HAO 4PJ
JULMITGOT udio, Wideo, CD, DVD, VCD _ அனைத்தும் விற்பனைக்கும் வாடகைக்கும் பெற்றுக்கொள்ளலாம்
E-SS: Te: 20 8795 1589
அனைத்து பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம் TEL: O20 8573 1505
bridge Road Hayes Middlesex UB40RR
00 Uxbridge Rds. Hayes is UB48QH yes Food & Wine a tipb 壬Q2O_B互了3_ZZ21
5

Page 64
ILI TI JTAli oni 2.III 2
Design & Build
கட்டிட வடிவமைப்பு, கவுன்சில் அனுமதி பெறுதல், கட்டிட விதிகள் அடங்கிய அனுமதி, மற்றும் அனைத்து கட்டிட வேலைகளுக்கும்
“கீரன்
ா
de Paris. Drwy'r 7 D Planning Permission - Building Regulation a Full Constriction or Piece Work (Fortridation, Brick 'ork)
Project Manager 77 ett Setting up Levels (Foundation, Floor, Ceiling, Drainage...)
Contact : Keeran 31 e Rushen Garden Ilford
Essex e G5 OBP
Te: O2O 8551 8551 a O2O 8551 6550
E-mail: KeeranOconsultant.com
| Հfi
 
 
 
 
 

է ԼIIThil II:t, i'lյhil 2[III2
மேற்கு லன்டன் சவுத்தோல் மாநகரில் தமிழ் மக்களின் நம்பிக்கையான நிறுவனம்
உங்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களுக்கும் நீங்கள் நம்பிக்கையுடன் நாடவேண்டிய இடம்
இலங்கை இந்திய உணவுப் பொருட்கள் மரக்கறி வகைகள், கடலுணவு வகைகள்
ujinasi, gjdonasi lejb DVD, CD, Video & Audio
இன்னும் எத்தனையோ!
புதுப் பொலிவுடன்.
இயங்கும் துவாரகா என்றும் வாடிக்கையாளரின்
நன்மதிப்பை பெற்ற ஒரே நிறுவனமாக
தலை நிமிர்ந்து நிற்கிறது. என்றுமே பணிவான சேவை
இதுவே வாடிக்கையாளரின் தேவை இல்லை என்பது இங்கில்லை.
ক্লিািন্ত্ৰ
நாள்
199, The Broadwa y Southall, Middx, UBI l LZ.
Tel: 02088139126
Fα.χ. O20 8574 2899 ,
t
2.

Page 65
ITT JTIfjori Ü02
Solicitors
WE SPECIALISE IN WARIOLISAREAS (0F LAW ANI) PARTICULARLY IN
: IMMIGRATION : WELFARE BENEFITS
: HOUSING MATTERS : CRIMINAL CASES
WE ALSO DEAL WITH
EMPLOYMENT, MATRIMONIAL (DWORCE CHILDREN ETC.) PERSONAL INJURY, CONVEYANCING, SHOPLEASES, POLICE STATION WORK.
WE HAVE VERY SUCCESSFUL IN CASES. REFUGEE CASES ARE
HANDLED BY EXPERIENCED SOLICITORS. PLEA5E C0ľTo,3|| C. SELWA RAJAH, LL.B; LL.M. (LoNDoN)
WEHAVE BEEN APPROWED BY THE LEGAL SERVICES COMMISSION ASAFIRMPROVIDINGUALITY SERVICE AND WEHAVE BEEN AWARDED. FRANCHSEEN VARIOUS CATAGORIES OFLAW.
SELAHARAJAH 3. (80.
se a SOEICTORS ADMINISTRATORS OF OATHS
w 劉
r.
*్ళ* ԷՕրdՕր NW 9 9HD محل
Tel: o2o 8204 7884 Fax: 02o 8204 010 LLLLLL TLLLLLLLL0 LLLLL 00L 00G00 0000 LLS 000000000LL00S
---- ) 4Honeypot Lane, Kingsbury,
--------
28
 
 

பூபாள ராகங்கள் 211
இலங்கையிலிருந்து தினமும் நேரடியாக ஒளிபரப்பாகும் "சக்தி செய்திகள் சமகால நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டும் "மின்னல் மக்களின் குரலாக ஒளிக்கும் "இப்படிக்கு நீங்கள் துற்ைபு நடிக்கும் மருமகள் தொடர் ரோஜா நடிக்கும் நதி எங்கே போகிறது தொடர்
ாணவர்களின் இசைத்திறமைக்கு 'இளைய கானம் ரேவதி வழங்கும் கதை கதையாம் காரணமாம்" கிரேசி மோகன் வழங்கும் Crazy Times எஸ்.வி. சேகர் வழங்கும் சிரிப்பு மழை 'கோகிலா எங்கே போகிறாள்' "LILESKHLři“,
நீலாம்பரி,
"சமையல் சண்மயல் Ligji LIGJ, LSI), .....
தமிழ் மொழியின் சக்தி
வித்தந்தக்கtம்ை: ஒருஇருக்கட்டணம்:இ331
Califor subscriptigriggggggggs
Customer care gaggggggggs
|

Page 66
பூபாள ராகங்கள் ('
ந்ேது இலண்டன் Hayes நகல் தமிழ்க்களுக்கே ஓர் புதிய உதயம்
ன் PPā.
15/09/02 இல் கோலாகலத் திறப்புவிழா அனைத்து தமிழ் உள்ளங்களையும் அன்புடன் அழைக்கிறோம் உயர்தர இறைச்சி வகைகள் மீன்வகைகள், மரக்கறி பழங்கள் மதுபானவகைகள் தொலைபேசி அட்டைகள் Video, Audio, CD, DVD அனைத்துப் பொருட்களையும்
பெற்றுக்கொள்ள Hayes மாநகரில் நாடவேண்டிய ஒரே இடம்
வாகனத்தரிப்பிட வசதிகள் உண்டு.
602, Uxbridge Rd, Hayes, Middx.

பூபாள ராகங்கள் 2002
164, Kenley Road, Merton Par Morden, London SW19 3D
13

Page 67
--- |WINFICTISHŶld HIJJA). NWS HWH LITSIL ’NW WWHLNW HWA ‘IN 'N WYJČINA:JAyys -y"NWÈI W XIVH.I.T15’N ‘N WH WWW.SEIHW W H '\'\'|\[\\[WNHSIHX IS ’NWHWYSW's 'S "[HTISIN\{)(\IO NOLLŶIJOŞŞự)NW HW HWFTW Hd ? ::)NICINVLS
"SNOHlīd}NW I'W HIV HITHJ. "SHIN W HI'N "NYHLNV NW AIHLIN, SYJIN's, LNH(IISH Hd MNWHLYNT. §)\,\! :\! '{{{{SINW580 HININ YH9OHA NYXIVXWELLITS IN '(\\[\'L√≠√IS)WW!)NITY SHNȚ10 'S :CIGHLYGIS
***■saesae∞ √°.',|-T
பூபாள ராகங்கள் 21:12
 

3úዞ ክን
|,|| III fill J T-1|fii' și
LIBIEWS) LIBINH IJN ‘LIBțEIȚqnȘI L 'IIN ‘Ibuurl({ELIŲšļu XHTS'IIN ‘UBJEHELIITIS, NIIN LLLLLLLL SLLLLLL LLLLmLSKSLLLLLL0KSKKL LLLLLLKL SLLL0LLKLLKS0LL LIITālīIII:SPLITıp "S'IIN ‘LIELļļBumāEYTYI'IIN SLLLLLLSLSL SLLLLLLSL LL LLLLLLLSLLLL LLLLL LLLLLLSLLLLSLLLLLLSLS LLLLLL
đì,\pi(figo 100z u9orgopus 191Irāfi
|33

Page 68
|LLITETI J I Lila,bi 2 XX2
அண்மையில் கெளரவ கல்வி அமைச்சர் சுரநிமல் ராஜபக்ச, கெளரவ இந்து கலாச்சார அமைச்சர் தி. மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் ப.க.சிவாஜிலிங்கம், கல்வி அதிகாரிகள் ஆகியோர் பாடசாலைக்கு விஜயம் செய்து புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்த போது எடுக்கப்பாட்ட காட்சிகளிற் சில,
 

பூபாள ராகங்கள் 2002
ITGT JT5fil5Gi 2001 நிகழ்வுகளிலிருந்து.
சிறப்பு விருந்தினர் தமிழருவி
சிவகுமாரன் விழாக்குழு உறுப்பினர்
திரு. சிவலீலன் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டபோது.
s
திரு. திருமதி செல்வராஜா,
திரு. திருமதி, துரைராஜா ஆகியோர்
மங்கள விளக்கினை ஏற்றி வைத்தார்கள்.
பிரதம விருந்தினர் திரு. சி.செல்வராஜா பழைய மாணவர் சங்கண்டபபெருளாளர் திரு. எஸ். சுதேஸ்கரன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்ட போது.

Page 69
பூபாள ராகங்கள் 2012
விழா அமைப்பாளர் திரு. ம. சுதாகரன் அவர்கள் வரவேற்புரை வழங்கியபோது.
பிரதம விருந்தினர் சி.செல்வராஜா சிறப்புரை வழங்கியபோது.
பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. இ. இரகுநாதன் அவர்கள் தலைமையுரை வழங்கியபோது.
பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு. எஸ். குணேசலிங்கம் நன்றியுரை வழங்கியபோது.
| Հth
 
 
 

பூபாள ராகங்கள் 2002
திருமதி. இலட்சுமி அமிர்தலிங்கம் திருமதி. கு. நித்தியானந்தன்,
திருமுறை ஓதியபோது. திருமதி.ம.சத்தியேந்திரன் ஆகியோர் தமிழ்மொ வாழ்த்து இசைத்தபோது.
அறிவிப்பாளர் ரீமதி ஆனந்தராணி அறிவிப்பாளர் எம். என். எம். பாலேந்திரா நிகழ்ச்சியை தொகுத்து அனஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியபோது. வழங்கிய போது.
பழைய மாணவிகளும், பழைய மாணவிகளின் பிள்ளைகளும் பாடசாலைக்கிதம் இசைத்தபோது.
37

Page 70
பூபாள ராகங்கள் 213
பழைய மாணவி செல்வி. சொர்ணலதா சொர்ணவடிவேல்
அவர்கள் வழங்கிய நடன நிகழ்ச்சி
ரீமதி ராகினி ராஜகோபால் அவர்களின் நாட்டியாலயா நடனப்பள்ளி மாணவிகள் வழங்கிய நாட்டியக் கலையரங்க நிகழ்வு
 
 

LI, ITT FIT TITT, fil-Fiii T 2 || 22
ழரீமதி ராகினி ராஜகோபால் அவர்களின் நாட்டியாலயா நடனப்பள்ளி மாணவிகள் வழங்கிய நாட்டியக் கலையரங்க நிகழ்வு

Page 71
பூபாள ராகங்கள் 2002
க.பாலேந்திராவின் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் வழங்கிய "மழை" நாடகத்திலிருந்து சில காட்சிகள்.
1.()
 

பூபாள ராகங்கள் 2002 தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற "நிறைவான இல்லற வாழ்க்கைக்கு பெரிதும் தேவைப்படுவது"
போதுமான பணமா? புரிந்துகொள்ளும் மனமா?
என்ற தலைப்பிலான பட்டி மண்டபத்தில் சில காட்சிகள்.

Page 72
பூபாள ராகங்கள் 2012
லண்டன் சித்ராலயா இசைக்குழு வழங்கிய "ஷ்ருதி லய சங்கமம்" இன்னிசை நிகழ்வில் சில காட்சிகள்.
 

பூபாள ராகங்கள் M3
தமிழ்ப்பாடசாலைகளின் விளையாட்டுச் சங்கத்தின் துடுப்பாட்ட விழாவின் பழைய மாணவ சங்க சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ம.சுதாகரன் பாடசாலைக்கொடியை ஏற்றிவைத்த போது.
துடுப்பாட்டத்தில் கலந்துகொண்ட கரப்பந்தாட்டத்தில் கலந்துகொண்ட எமது பாடசாலை அணி துடுப்பாடும் எமது பாடசாலை அணி விளையாடும் பொழுது பொழுது.
கடந்த வருடம் நைடெபற்ற தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட எமது பாடசாலை அணியினர்.
|4

Page 73
பூபாள ராகங்கள் 2012
விளையாட்டு விழாவில் பிரதம தமிழ்ப்பாடசாலைகளின் விருந்தினராக கலந்து கொண்ட விளையாட்டச் சங்கத்தின் தலைர் நிதியரசர் க.வி. விக்கினேஸ்வரன் எஸ். இரட்ணஜோதி உதை பந்தாட்ட உரையாற்றும் போது. விழாவில் தலைமையுரை
நிகழ்த்தியபோது.
இவ்வருடம் நடைபெற்ற தமிழ்ப் பாடசாலைகளின் விளையாட்டுச் சங்கத்தின் உதைபந்தாட்ட விழாவில் கலந்து கொண்ட எமது பாடசாலை அணியினர்.
144
 
 

Ļ, Lu|| || JITJJII FrīI 2 X 02
பட்டி மன்ற பேச்சாளர் திருமதி. மாதவி சிவலீலனுக்கு காப்பாளர் திருமதி. இ. இதுரைராஜா நினைவுக் கிண்ணம் வழங்கியபோது.
பூரீமதி ராகினி ராஜகோபாலுக்கு காப்பாளர் திருமதி. இதுரைராஜா அவர்கள் நினைவுக் கிண்ணம் வழங்கியபோது
நாடக நெறியாளர் பாலேந்திராவுக்கு காப்பாளர் சி. துரைராஜா அவர்கள் நினைவுக் கிண்ணம் வழங்கியபோது
நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனந்தராணி பாலேந்திராவுக்கு திருமதி.சுபாஜினி நினைவுக்கிண்ணம் வழங்கியபோது

Page 74
பூபாள ராகங்கள் 2x12
பிரதம விருந்தினர் சி.செல்வராஜா அவர்களுக்கு விழா அமைப்பாளர் ம.சுதாகரன் நினைவுக்கிண்ணம் வழங்கியபோது.
நாடக நெறியாளர் க.பாலேந்திராவிடம் " பூபாளராகங்கள் "வீடியோ பிரதியை நிர்வாகசபை உறுப்பினர் ந.சுதாகரன் வழங்கிய போது.
தலைவர் இ.இரகுநாதன் அவர்கள் நன்றியுரை செலுத்தும் போது.
 
 
 

பூபாள ராகங்கள் 212
Indosilankan Tandor Restaurant லண்டனில் முதன் முதலாக தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட திறந்த சமையலறை
கொண்ட உணவகம்
திருமண / பிறந்த நாள் வைபவங்களுக்கு விசேட
கழிவுடன் ஒடர்கள் செய்து கொடுக்கப்படும்
Fully licenced
All parties and Weddings are catered at special discount rate
LL KLaLLaH LaaLLL 0LaLLLLL LLLLLaLLLLL 0LL0 LLLKL
Te: O2O 8286 79OO
KD Seeing is beliving
11' 11" (1' 11" (l'his'-'es ( ' '. F. c. J. K.
|47

Page 75
Լւ III ՃII || || !» եl:Hail 21}{12
14》
 

பூபாள ராகங்கள் 2012
| AML, GUAR DDELAN
Read around the world for the Tamil perspective
LSL L qSqqSLLSLLLS LLL LLLLSL SLSq LS LLLLL LL LL SLSSLSLSSLSLSSS LL LLLLSL SLSST SLSLLL LLLLLLLLS S LLSLSLL LLSLL SLSLS
TAMILGUARDIAN
Annual Subscription: 235 Tamil Sports Festival Special Offer E30 (1st Year)
PO BOX 1622, LOndon SE1 4FE
Te Fax +4427357873 infootamilguardian.com www.tamilguardian.com
|4)

Page 76
LLLIIII ]T3if ('?
eStern
jewelers
Specialist in 22ct Gold Jewellery
堕器辑 E: Engig FE: էթիկի
器雷臀
■
Silk Emporium
22 Upper tooting Road SW17 7WሃN
el :0208672 1900
5
 

- பூபாள ராகங்கள் 2002 SS
AN NI I W ER SARY SALE 1" of Septerraber 2002
எமது டு நலானது ஆண்டு பூர்த்தியை பின்னிட்டு
August 18" $35 gp36) September 10" திகதி வரை
廳 மாபெரும் மலிவு விற்பனை Kolam, Rangoli, Wakim, Girija, Kanji, Tissu
அனைத்தும் 25% விலைக்கழிவுடன் ஒரு ஏகாந்த வீணை வாங்குபவருக்கு ஒரு stan) இலவசம்
ஒரு மிருதங்கம் வாங்குபவருக்கு ஒரு Gu12utha இலவசம் இன்னும் பலபொருட்கள் எம்மிடம் உண்டு. திருமண மாப்பிள்ளைக்குத் தேவையான பட்டுவேட்டி, செட்டுக்கள் அனைத்துக்கும நாடவேண்டிய ஸ்தாபனம் GOO.ARA Gral. Al
பரதநாட்டிய உடைகள் அலங்கார பொருட்கள் பரதநாட்டிய ஜோடனை பொருட்கள் சமையலறைப் பாத்திரங்கள், அபூர்வ கிரைண்டர்கள், சுவாமிப்படங்கள் அனைத்துக்கும் நாடவேண்டிய ஸ்தாபனம்
GOраRA Gnanam
100 Upper Tooting Road, London SW177EN
Te: O2O 8682 4004 Fax: O2O 8772 7780 MOO: OW984 O 1 W 959
Wgdparagnaram-de, alo e-mail goparagraham.aol.co.

Page 77
பூபாள ராகங்கள் '
Sets for Precious
1People
76 Tooting High Street London, SW17 ORN.
Te:O2O 87675333 Fax: 02O 8767 5814
ല്ലേ.
. ല്ലگة عtit &».لهرچ
All
uard *#:శశAVE Sణీ, ஃ.ே పేరిశీ##### 5ళీ, 5¢ಣೆ. Ar 3:8 ఢిల్ 5###### Édit. 5ñé.
ug: Faza di Maryaayehe 3er.
2rleşaret Ağcıkar.
on, CRO 2T.J.
EE ཕྱི《 e O20 3683 1756 量函[@683甘75E
322-324 Lond
 

பூபாள ராகங்கள் '
RASIAH & CO
Solicitors
Conveyancing
Residential & Commercial
* Immigration
* Matrimonial
Landlord & Tenants
* Legal Aid work undertaken
رومي ځېڅخاغه
180A, Merton High Street South Wimbledon London SW 19 AY DX: 3OOOO4 Wimbledon south
Te1: O2O 8543 4040 Fax: O2O 85.43 2400
5.

Page 78
|||Ti|| ||Tb|f||F|| 2I12
யாழ் கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கும் LI,LIII aII JTIJIbßbai — 2002 சிறப்பாக நடைபெற எமது வாழ்த்துக்கள்.
U|S&(FFLIN
Proprietor MIT.A. Raweelindran
30, New Broadway Hillingdon, Middlesex llBIO OLL.
Tel 01895 256180
M’ith the best 'for "Poopala Ragangal - 2002" from
5.
 
 
 

Į, LI TITI IJ is diffiri ’’H’’’
With 6est Comptinents from
HAPPY TEXT
TEXTILES & JEWELLERY
அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில்
தரமான சிங்கப்பூர் 22Ct தங்க நகைகள்.
கல்யாண கூறைச் சேலைகள், பனாரஸ், காஞ்சியுரம், மைசூர் சில்க், கவுரிசில்ஸ் சாறிவகைகள், பஞ்சாபிசூட்ஸ், பட்டு வேட்டிகள், ஜிப்பாக்கள், கைக் கடிகாரங்கள், சிங்கப்பூர் ரெடிமேட் ஆடைகள், அலங்காரப் பொருட்கள், பேன்சி கூட்ஸ் மொத்த சில்லறை LTTE
3, Clayton Avenue
Alperton,
Wembley, Middx, 165, Upper Tooting Road HAO 4, U. London, SW7 7TJ Te: O20 8903.0782 Tc: 02086823958
Fax: 020 890.3519

Page 79
பூபாள ராகங்கள் ??
|| Illusi வாழ்வில் நிகழும் மங்களகரமான வைபவங்களை இன்றைய புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பஸ் வருட அனுபவமுள்ள தேர்ச்சி பெற்ற படப்பிடிப்பாளர்களினால் புனரகப்படம் பிடிக்கவும். kரயோ படமாக்கவும் நீங்கள் நாடவேண்டிய நம்பிக்கையான நிறுவனம்.
Mayuraa Photography
உங்கள் விருப்பத்திற்கேற்ப புகைப்படம் பிடித்து அல்பத்தில் சிறப்பாக தொகுத்து தரப்படும்.
பலவருட அனுபவமே
வெற்றியின் ரகசியம்.
உங்கள் தேவையே
எங்கள் சேவை.
Contact: Para
* Tel 020 8471 6056 Mob O7811189507
| 5†ኀ
 
 
 

||161||1Jjjolil ?!?
ARE YOUCONSIDERING SECONDOB:
No so long ago, only the wery affluent had a Second, home, but tirTies are changing. More than one million households in England now own a second property - 64% of which are being let to tenent. It seems that as mortgage LLaLLLLL LEtataC tLLLLLLLLSYLLLLLu LGLLmmL SLLLLLLL0 LLaaLLaaLLLL LLLSMLCLaC LCCaCL LLLLa turning to bricks and mortar as an investment for the future
If you are thinking of joining them, o Lur five-step plani Will help you explain what's in WOWed,
Do your Homework "Find the right property Find letteing agent " Research the Tortgage market "Don't expect instant returns,
* 歸 PIESE Conta Cț
- I - I
গুঞ PSRNVASANO2O-8763. 2221
Independent Financial Adviser - Established Over 25 years)
32 Abbots Lane, Kenley, Surrey CR85JH Fax: 020-8783 2220
Email: Mørtgagg tữ! ETirilựāśāI1.CC). LIk Website:www.f. папсial advisernet.co.uk
LLaL EaaL SL LL SLa L EEES LELLEELL OLLGLaL LLYEaLGu CS OCOLLL LLLLLLLLSLLcaCkC 00S0aLLLLTTeLL SS
For All Types of Insurance ARM Associates
ESTABLISHED OWER 25 YEARS
IRETA II. SHOP IPA (KA (GE M1()''(): I NSURANCE.
Irrilla': iiii Sports car RPERT (WNERS), W Sectiid (; I' with younger cli'''I'',
Interıııional' JTJ visir Hızıl Lic'IL''' CARIE HIMES ('Kıpırılı cars / 1'lı'L'i
S-II Tiv Ilir: ETRO STATIONSYSIOPS ()NY
HOLTSEICOLI), (OMI I PUTTERS THRAW''EL INSURAN{CF
"ılınısal E'ılity
BUILDING INSURANCE FOR I.F.T PROPERTIES International Health Plan for Expatriates
histor - fril 1. I = 1 K resident:
(Including IJSS IIr STUDENT 1.ets) i:1'eling frşıtı'lı ıry where in the Wurlil
F.- Il 1 lil: Eriċi I III: EEI) li ta' LI II Fax: (20-8763 2220
TEL: D2O-B753 2221
5.

Page 80
பூபாள ராகங்கள் 1{x}
SH OLICITORS
We specialise in immigration Conveyancing-Residential-Properties
N. KRISHNARAJAH. Solicitor Mrs. W. RATNAM. Solicitor
Unit-C, 40 The Broadway Southall, Middlesex UB1 PT
I Tel: 0208893 6661
Fax: 0208917909
58
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூபாள ராகங்கள் 2'
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்வாழ்வில் "புதினம்"இலவச இதழ் ஓர்அங்கமாகிவிட்டது
மாதம் இருமுறை வெளியாகும் இலண்டன் தமிழர்களின் அபிமானத்தைப் பெற்ற இலவச இதழ்
PUN
லண்டன் தமிழரின் இதய ராகம்
ழுழுமையான பத்திரிகை அனுபவம் பளிச்சிடுகிறது. விளம்பரங்களைத் தனித்துமுள்ளதாக நோக்குகிறார்கள் வாசகர்கள்.
வாசகர்கள்-எழுத்தாளர்கள்-விளம்பரதாரர்கள் தொடர்புகளுக்கு: PUTHNAM, 38, Moffat Road, London SW177EZ
Te:O208767.8004 Fax: C2O87677866 e-mail: rajekrpublishers.freeserve.co.uk.
| 5)

Page 81
LI,LJII ili1I JT!!Ital fil:JuñíT 20 % 2ʼ!
திரு. ராஜா தவராஜாவின் ராஜா அன் கோ
குற்றவியல் வழக்குகளில் நிபுனத்துவமும் அதிகப்படியான வழககுகளி
வெற்றியும் அகதிகள் வழக்குகளில் கூடியளவு வெற்றியும் பெற்ற நிபுனர்கள் கொண்ட சட்ட நிறுவனம்
Recognised by the Legal Aid Board as provider of quality legal services
RAJA 3 (CO
SOLIITTORS Adilninistrators of Oaths
We have experts in every field of law who speak all Asian Languages. Immigration - We have a wery high rate of success Crime — We hawe experts with wide experiencc in criminal law Matri Ilonial - Injunctions, Childcare: ct c. Civil Litigation Landlord and Tenant Welfre Conveyancing
RAJA & CO
SOLECTORS 295 BALHAMHIGHROAD, LONDONSW17 (Near Tooting Bec tube Station)
Te: 020 8682 2585
Fax: 0208.682. 2575
1 ht)
 

பூபாள ராகங்கள் 2002
S E L E C T
Estates Letting S
Sales, Lettings, Maintenance, Mortgages
ProfeSSiOnal SerWiCe Rent Guarantee Scheme Quality Tenants Competitive Sales Commission Mortgages Arranged
288 High Street North, Manor Park, London, E126SA Te|: O2O 847O 15OO FaX: O2O 8470 98OO
Sunny Estate Agency Sales & Lettings
Areas: London Wide Specially Southall. Greenford, Northolt, Harrow, Sudbury, Wembley, Alperton, Willesden etc.
We urgently require Houses, Flats, Shops
Free Valuation Option
Te|I|: O2O 8578 1889
MObie: O7876 703 390
500 Morket Rd, Southall, Middlsex, UBI 2NP
|s|

Page 82
י{M!" ו"מגldנדT.Hת וו: LLIIו
DON'T SIGN ANYTHING UNLESS YOU SEE THIS SIGN
Only an Independent Financial Adviser Work for you in recoIIlmending the best life assurance, pensions or unit trusts on the market. To be sure you get the best deal, contact LIS.
Pama ő Company
INDEPENDENT FINANCIAL ADVISERS
'Regulated By The Financial Services Authority
శిక్షాr pc 。图。
.
ፐùl: [W}12(8) 7ùሳሰጋ4 Mchiic: I&ነ7%}5ñ) 3ሶቯኛ57 Fax: (lit.83.885 Finail: vrГатапнItalih planil.com
(2
 

பூபாள ராகங்கள் '
Fliglits O Late Availability Offers
O Cruises O (ενοτερ Βουκίνις 8
O Eurostar O Activity Holiday's
O Coach & Car Hire O failor Made Holiday's
City' Breaks Ol Tra 1'el Insurance
Skiing O Foreign Exchange
உங்களுக்கு தேவையான அனைத்து நாடுகளுக்குமான பயணச்சீட்டுக்களை மலிவான விலையில் தரமான சேவையுடன் பெற்றிட நடுங்கள்
մինիսկ ամենկեւիչին, իսկ որ Ակինեի նկար լիրի լինելւ լեյկլիկելելւ երկերի:Այլ կրկիր ,
EE LLL LLLL LLG LEEELLLcL L SLLLLLLS LLLSL LLLLS LLL LLS LLLcE
Please Call: Sutha or Siva Telephone: 0208 550 6677
Fax: 020 855O 96.66 3-18 Horns Road. Barking side, Essex (if I Bl
|E-Mail: east s'estr 'da y'eihotrail, c'ej mi
WWW..eastWest travel.co.uk
| {ነ3

Page 83
பூபாள ராகங்கள் 2002
5 (Off ROXETH GREEN AVENUE)
ARROW, MIDDLESEXHA28AA
(FAX: 0208423 9984
iG-ALLTYPES OF JAPANESE CARS
NFIVE YEARS OLD)
5. ESALS0 AVAILABLE FORMINICABDRIVERS
RS FOR VARIOUS CARS ANY MAKE ODYWORKS AUTOELECTRICAL WORKS ACCIDENT REPAIRS
RRANGEMENTS ETC., WITH VERY REASONABLE RATES
PLEASEGABAAFOR YOUR AUTOMAVENEDS
e maii: a cim in G) in ka i r. wsi mai i. cormi i w w v^v :: i in kai r. C Co. t_1 k
SriLankan
撤,懿 囊 羲 Airlines Specialists in Colombo
《ཨ༠ can also arrange Transfers, Suran೦೯-ಎ Hotel Bookings in Srilanka Call: 020 86 65 0206 164
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2002
பாள ராகங்கள
l,
ofi
(O(SJ56 etc.)
、、、、? ******、*** v、、、、、
、:、: *、*、*、:、、、、、いく、? 、、“・・・
* 〜〜〜〜〜〜〜〜〜〜〜〜〜〜〜〜〜 〜〜〜〜〜〜
〜〜〜**} - **く、、、く、「〜〜〜す**、**
無くくく、、、y〜****、*
* 、、、、 ---- - - - - - - -----
、 く、い
** -** ******* * メ * く *ミ・ミ:y
---- - - - ----
く く」•
**
& ----
***、***
マメ、メ* ***マ 、
& y^
ミ* ------------ -----------
《:炫:
いく ::::* く く *く
くく 3 &
s
s
- 8 - - - - -
* く〜くく 〜〜〜〜〜 ? 〜 く -
**** } 〜〜〜〜〜〜〜〜〜〜〜〜〜〜***** 〜〜〜〜〜 ---- - - - - ---------+---+----------
----- - - ----- 、、、、、、 *、**ー** - - - - - - - - - - - - ----------
- - - - - - - - - - -*----- ----邯心 シ
:::::::::::: **********·
. . . . » くく く
- < < R > -
R »
I
O 8622

Page 84
2002
பூபாள ராகங்கள்
CD .E  

Page 85
பூபாள ராகங்கள் 2002
O2O 8900 1111 o20 8900 2222
VIN
AIRPORTS, STATONS, THEAT
PARCELS & DocuMENTS DELIVERY
Saloon, Es
TALLATION & AKDOWN R
168
 
 
 
 
 

பூபாள ராகங்கள் 2002
The Best Communication Center Connecting Around The World
Audio World
期
Audio CDS
緣
i:
←Ꭹ Hiit, 230 Northolt Road South HarrOW, Middlesex, HA28DU. Te O2O 84423 9988 Fax O2O 3423 8695
169

Page 86
பூபாள ராகங்கள் 2002
প :
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
M
170
 
 
 
 

பூபாள ராகங்கள் 2002
Light Meals: Idli, Uppuma, Dos Main Meals:
ny e3.75 perhead Time: 12 noon - 10:30 pm
77-79Dudden Hill Lai Wii ndon NW10 Hiini
9RZR 9 3600

Page 87
பூபாள ராகங்கள் 2002
Ꮥ> Repairs & Servicing all Makes & Models
C/O -C O --> QUỲ CD 门
铃鼓释
斑峨)
Unit 5 Hampden Road
Kingston Surrey KT1 3LG
 
 

பூபாள ராகங்கள் 2002
Eo a n ura Su Vee kV விளம்பரங்கள், அறிவித்தல்கள்,
நினைவஞ்சலிகள், பிறந்தநாள்
வாழ்த்துக்கள் இடம்பெற
தொடர்புகொள்ளுங்கள தமிழ் மக்களின் இதயநாதமாய் என்றும் முழங்குவது ஈழமுரசு
ஈழமுரசு தனது 8வது அகவை) லண்டன் தொடர்புகளுக்கு
நோக்கி நடைபோடுகிறது . EELAMURASU
05 Saxony Parade Hayes, Middlesex UB3 2TO Fax: 020 8561 6877
ஜெயந்தன் 07956908145 பாஸ்கரன் - 07811 040188
email: eelamurasugnoos.fr, Web:www.eelamurasu.com
173

Page 88
பூபாள ராகங்கள் 2002
27-29, 40th Lan
bo 6, Sri La
S86585
London ò GAILILIBSIbigli பதிவுகளு கும் Telephone: 0208801 5408, O7956 369 135
174
 

பூபாள ராகங்கள் 2002
Web: www.affnahouse.co.uk 175

Page 89
பூபாள ராகங்கள் 2002
நன்றிக்குரியவர்கள்
அழைப்பை ஏற்று வருகை தந்த பிரதம விருந்தினர் கெளரவ விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள், வாழ்த்துச் செய்தி அனுப்பிய நீதியரசர், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர், அரசியல் வாதிகள், கல்வியியலாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், தாய்ச் சங்கத்தினர், இம் மலருக்கு ஆக்கங்கள் வழங்கிய பெருமக்கள் நடன நிகழ்ச்சிகளை வழங்கிய ழரீமதி. ராகினி. ராஜகோபால் மற்றும் அவரது “நாட்டியாலயா” மாணவிகள், நாடக நிகழ்வுகளை வழங்கிய பாலேந்திரா மற்றும் அவரது அவைக்காற்றுக் கழக குழுவினர், பட்டி மண்டபத்திற்கு தலைமை தாங்கிய கம்பவாரிதி இ.ஜெயராஜ், வாதங்களில் கலந்து கொண்ட சட்டத்தரணி சு. சிறீகாந்தலிங்கம், இளம் சைவப்புலவர் கரவைக் கவி வீரவாகு, விரிவுரையாளர் றி பிரசாந்தன், திருமதி. மாதவி சிவலிலன் ஆகியோர், கானமழை இன்னிசை நிகழ்வை வழங்கிய துவழி, தனு சகோதரிகள், நண்பர்கள், ஐ.பி.சி. தமிழ் விளம்பரச் செயலைப் பொறுப்பேற்ற வாகீசன், டிஸ்க் வேள்ட், சன்றைஸ் வானொலி சிறப்பு நிகழ்ச்சிக்கான செலவை பெறுப்பேற்ற லக்சுமிஸ் ஜூவலர்ஸ், ஐ.பி.சி. தமிழ் வானொலி சிறப்பு நிகழ்ச்சிக்கான செலவை பெறுப்பேற்ற Alpha Telecom, இந் நிகழ்வை விளம்பரம் செய்த சன்றைஸ் வானொலி, ஐ.பி.சி தமிழ் ஆகிய வானொலி நிறுவனங்கள், தீபம் தொலைக்காட்சி, இந் நிகழ்வை விளம்பரப்படுத்திய லண்டன் புதினம், அஞ்சல், அருவி, ஈழமுரசு, கனடா தமிழர் தகவல், உதயன், நம்நாடு, இலங்கை சுடரொளி, தினக்குரல், வீரகேசரி, தினகரன், யாழ்ப்பாணம் உதயன் போன்ற பத்திரிகைகள் “பூபாள ராகங்கள் - 2002” நிகழ்வுகளுக்கான ஆதரவை வழங்கிய Bright Homes Estate Agents Ltd, Wilsan Estate Agents Ltd 9.d5u BB660Tsálds6i பட்டி மண்டபத்திற்கான ஆதரவை வழங்கிய கண்மணி நகை மாளிகை, இசைக் குழுவுக்கான ஆதரவை வழங்கிய Hayleys Estate Agents Ltd ஆகியன அதிஸ்ட குலுக்கலில் தெரிவான பார்வையாளர்களுக்கான பரிசில்களை வழங்கிய Meera Gold Smith, மற்றும் இம்மலர் அச்சேற உதவிக்கரம் நீட்டி விளம்பரங்கள் தந்த வர்த்தக ஸ்தாபனங்கள், இம்மலரினை குறுகிய காலத்தில் அச்சிட்டுத் தந்த வாசன் அச்சகத்தினர், ஒலி, ஒளி அமைப்பை செய்த க. பாலேந்திரா, மேடை அமைப்பை செய்த க.கிருஷ்ணராஜா, விழாவின் ஒளிப்பதிவைச் செய்த மேற்கு லண்டன் சுபாஜினி வீடியோ ஸ்தாபனத்தினர், இவ் விழாவினை புகைப்படம் பிடித்து உதவிய பரா படப்பிடிப்பாளர், தேவையான நேரத்தில் சிறந்த அறிவுரைகளை வழங்கிய பெரியார்கள், நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய ஆனந்தராணி பலேந்திரா, எஸ். கே. ராஜன், நுழைவுச் சீட்டு விற்பனையில் உதவிய பழையை மாணவர்கள், துவாரகா Cash &Curry, பெக் தியேட்டர் ஊழியர்கள் , பக்க பலமாக இருந்து ஒத்துழைத்த பழைய மாணவர்கள், நண்பர்கள் மற்றும் இங்கு குறிப்பிடத்தவறிய அனைவரும். விழா தொடர்பான துண்டு பிரசுரங்களை அச்சிட்டுத் தந்த Alpha Telecom, Wilson Financial Ltd 9.d5ushim6)6OTÉldb6i. நன்றி.
மகாலிங்கம் சுதாகரன் விழா அமைப்பாளர்
176
 

Thinking of buying or selling a house? Thinking of renting a house or letting your property?
Call us on O2O 8516 7752. Or O2O 8682 51OO
We are here to help you"
Finding difficulties in getting a mortgage? don't worry we can arrange a mortgage with low deposit (3% on wards) With low rates O NO Proof of Income O NO Bank Statement O CCJ'S credit problems considered O Same day Valuation Instructed o Quick Decisions
so call us for a free and friendly advice in Tamil or English
020 85167752 or 0208682 5100
Tel: O20 85167752 Fax: O2O 8516 7753 MObje: 0781 1 337 171
www.global-estate-agents.co.uk
Your home is at risk If you do not keep up repayments on
-or other loans secured on it {{ {

Page 90
vviati appe
OOK DIE
its tiTnEa tO CE
sri lanka2Op TaUTUS.30 canada 5p Singapore3. pakistan 24 p. australia 5p
All other destinations available. Use any touch-tone Global Caling and Voicenail services.
LL LtmmLLLLLLL LL LLLLLaLLLLmrLLS SS000SL SS0L LLSS00SSLLLL SLS Week SGAE EGYBhgesaggbilisessig
Printed by Vasan Printers - 0208.6462885
 
 

alpha
india 3Op. Sa 5p 2p
og to a World Wife
E NUW' tD DE E COLlt
II 27 EZ2
WWWalphadi.On
LtLLSsLLLLLLL LLLLL S LLLLmLLLLLLL LLL LLL LLLLLLLLS SLLLLLLaLLLLSS LLLLLS LL LLLLL S LLLLLLLLS