கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல் நோக்கு 2012.02-03

Page 1
繆
 


Page 2
நிகழ்வுக்
பெப்ரவரி, 2012
07 சில வாரங்களாக நிகழ்ந்து கொண்டிருந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கலகம் ஆகியவற்றைத் தொடர்ந்து, மாலைதீவு ஜனாதிபதி பதவி விலகினார். ஜனாதிபதியாக பதவியேற்ற முன்னாள் உப ஜனாதிபதி வஹிட் ஹஸன் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தப்போவதாக சூளுரைத்தார்.
08 யுத்தக் குற்றம் புரிந்ததாக ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக இலங்கைத் தமிழர்கள் இருவரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நியூயோர்க்கின் தென்
மாவட்டத்துக்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றம்
தள்ளுபடிசெய்தது.
11 பாகிஸ்தானுக்கு விஜயம்செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பாகிஸ்தான் ஜனாதிபதி அஸிப் அலி சர்தாரியுடன் பேச்சுகளை நடத்தினார். இப்பேச்சுவார்த் தையின்போது, இருபக்க உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், இப்பிராந்தியத்திலும் உலகிலும் சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை ஊக்குவிக்கும் வழிவகைகள் பற்றி இருவரும் ஒருமித்த கருத்தை எட்டினார்.
இக்கருத்தாடல்களைத் தொடர்ந்து, ஊடக ஒத்துழைப்பு, இலங்கைக்கான 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி மற்றும் இரு நாடுகளிலும் இடம்பெறும் தொழிற்பயிற்சிகள் தொடர்பான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கையும் பாகிஸ்தானும் கைச்சாத்திட்டன.
14 இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றச்செயல்களை விசாரிக்க ஒரு சுதந்திரமான சர்வதேச பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டுமென பசுமைக்கட்சி செனட்டர் லீ றைனன் கொண்டுவந்த பிரேரணை அவுஸ்திரேலிய செனட்டில் எளிதாகத் தோற்கடிக்கப்பட்டது.
15 சிங்கப்பூர் ஜனாதிபதி டாக்டர் ரொனி ரான் கெங் யாமின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிங்கப்பூருக்கு விஜயம் செய்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு உறவுகளை மேலும் வளர்ப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கையின் முதலீட்டுச் சபைக்கும் சிங்கப்பூர் வணிக சம்மேளனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த கைச்சாத்திடல் நிகழ்வானது சிங்கப்பூர் ஜனாதிபதியின் இல் லத்தில் வைத்து இரு நாட்டு தலைவர்களினதும் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருபக்க வர்த்தகத்தை வலுவுறச் செய்வதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சிங்கப்பூர் பிரதம மத்திரி லீ ஸியன் லூங்கும் கூட்டாக அழைப்பு விடுத்தனர்.
சிரியா அதன் கிளர்ச்சிக்காரர்கள் மீது மேற்கொண்டுவரும் மிருகத்தனமான தாக்குதலை நிறுத்தக் கோரும், கடும் சொற்பிரயோகங்களைக் கொண்ட தீர்மானம் ஒன்றை ஐ.நா. பொதுச்சபையானது 137ற்கு 12 எனும் அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றியுள்ளது.

குறிப்பேடு
அரசியலமைப்பின் 18வது திருத்தச் சட்டத்திற்கு அமைய, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முன்மொழியப்பட்ட பெயர்களை பாராளுமன்ற ஆலோசனைச்சபை அங்கீகரித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை மீள் செயற்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாகும்.
16 யப்பான் பிரதம மந்திரி அலுவலகத்தினால் செயற்படுத்தப்படும் ‘உலக இளைஞர்களுக்கான கப்பல்” எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக, பூஜி மாறு (Fuji Maru) எனும் ஜப்பானிய உல்லாச கப்பலானது பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த 270 இளைஞர்களுடன், 17 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு வந்தது.
19 இந்த பூஜி மாறு கப்பலில் வந்த இளைஞர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வை கொழும்புத் துறைமுகத்தில் சந்தித்தனர்.
21 ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது ஏற்புடைய எந்தவொரு அதிகாரபீடத்தாலோ அல்லது நீதிமன்றத்தாலோ குற்றம் சுமத்தப்படவில்லை எனவும், அவரை ஐ.நா.வின் பதவியிலிருந்து நீக்கக் கோருவது நியாயமற்றது எனவும், அது ஐ.நா.வின் கோட்பாடுகளுக்கு முரணானது எனவும் கூறியுள்ளது.
22 தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் 14வது சனத்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.
வெளித்தலையீடு எதையும் நியாயப்படுத்தும் அளவுக்கு இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகள் இல்லை எனவும், மனித உரிமைகள் உட்பட அதன் உள்நாட்டு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு உண்டு எனவும் ரஷ்யா கூறியது.
23 சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (உலகவங்கி) உப தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லஸ் ஹென்றிக் துனெல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, தனது நிறுவனம் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கு உதவுவதுடன், நாட்டின் எதிர்கால நன்னிலைக்காக தனியார் துறையின் பூரண ஆதரவையும் பங்களிப்பையும் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்குமென இந்த அதிகாரி ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்.
7 ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 19வது அமர்வின்போது, இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்துக்கு எதிரான தமது கூட்டுணர்வை வெளிப்படுத்துவதற்காக இலங்கையின் லைநகர் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பிரதான ‘கரங்களிலும் பெரும் திரளான மக்கள் ஒன்றுதிரண்டனர்.
தொடர்ச்சி 43ம் பக்கம் .

Page 3
மக்கள் வங்கியின் ஒரு சமூகப்பணித் திட்டமாக இவ்வெளியிடுமேற்கொள்ளப்
ကြီး ဦးကြီး :ားကြီး ရွေးကြီရွှံ့နှ့ံကြီး
களையோ அல்லது அதன் உத்தியோக பூர்வக் கண்ணோட்டத்தையோ பிரதி
களுடன் வெளியிடப்படும் கட்டுரைகள்
உள்ளன. அவர்கள் சார்ந்திருக்கும் நிறு
அமையவில்லை என்பதையும்கவனத்திற் கொள்கஅத்தகைய பரந்த நோக்கிலான
கட்டுரைகள் கருத்துகள் மற்றும் கண்
ணோட்டங்கள் என்பன வரவேற்கப்படு கின்றன. பொருளியல் நோக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படு கின்றது சந்த செலுத்துவதன் மூலமோ அல்லது நேரடிக்கொள்வனவின் மூலமே அதனைப்பெற்றுக்கொள்ளமுடியும்
ಡಾ.
பேராசிரியர் டனி அத்
WA விஜேவர்த்தன
நியாயமான, நிை
நந்தசிறி கீம்பியஹெட் சரத் கட்டுக்குறுந்த
கலாநிதி நிஷாந்த அரு
பேராசிரியர் அசங்க தி:
 

இதழ்கள்: 11&12 மாசி/பங்குனி 2012
உள்ளடக்கம்
மாணவர் நோக்கு
தப்பத்து 35 தேசிய வருமானக் கணக்கீட்டின்
அனுகூலங்களும் வரையறைகளும்
நூல் மதிப்பாய்வு
39 இலங்கையில் சந்தைப்பொருளாதார முறைமையின்
கீழ் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி புத்ததாஸ் ஹேவாவிதாரண பாராட்டுமலர் தொகுதி-1
முகப்புக் கட்டுரை லத்திருக்கத்தக்க மற்றும் மனிதாபிமானத்துடன் கூடிய
பொருளாதார வளர்ச்சி
ஹன்னாயக்க 05 நீடித்திருக்கத்தக்க தன்மை எண்ணக்கருவின்
பரிணாமவளர்ச்சியும் நடைமுறையும்
09 அபிவிருத்தியைப் புரிந்துகொள்ளல்;
பொருளாதார வளர்ச்சியும் ஏனைய நோக்குநிலைகளும்
Lq- . . 15 , இலங்கையில் பொருளாதார வளர்ச்சியிலும் மனிதவள அபிவிருத்தியிலும் காணப்படும்
சமத்துவமின்மை
5ணாதிலக 25 கல்வி மற்றும் சுகாதார சேவைகளைப்
பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலான நியாயத்தன்மை
லகரத்தின 31 பொருளாதார அபிவிருத்திக்கான பெளத்த
அணுகுமுறை
纖盜劉
அடுத்த இதழ்கள்
காள்கைக் கருவியாக நாணயமாற்று வீதம் நானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி ளாதாரத்தில் பெண்களின் பங்கேற்பு
மக்கள் வங்கி அச்சிடல் சேவைகள் திணைககளம்

Page 4
  

Page 5
நீடித்திருக்கத்தக்க தன்மை பரிணாமவளர்ச்சியும் நை
தேசி யச்சூழமைவைப் போன்று, உலகளாவிய சூழமைவிலும் நீடித்திருக் கத்தக்கதன்மை பற்றிய எண்ணக்கரு வின் பரிணாம வளர்ச்சியின் மூலத்தை யும் நடைமுறையையும் கண்டறிவதே இச்சிறு கட்டுரையின் குறிக்கோளாகும்.
டுமானங்கள்) உள் மூன்றிலும் பெள தொகுதிகள் மூட யறைக்கு உட்ப ஆனால், மனிதத் யறையற்றதாக ( விருப்புகளும் மு காணப்படுகின்ற
மனித-சுற்றுச்சூழல்த் தொடர்பு
வரைபடம் 1 மனித-சுற்றுச்சூழல்த் தொடர்பு
முலம் : சாந்த ஜென்னாயக்க (2009)
மனித-சுற்றுச்சூழற் தொடர்பு
நீடித்திருக்கத்தக்க தன்மை பற்றிய எண்ணக்கருவை புரிந்துகொள்வதற்கு, இன்று இப்புவிக்கோளத்தில் மிகுந்த ஆற்றலுடையதாக விளங்கும் உயிரின மான மனிதனுக்கும் இயற்கைச்சூழலுக் கும் (வரைபடம் 1) இடையிலான தொடர் பை நாம் ஆராய வேண்டியுள்ளது.
வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள வாறு, சுற்றுச்சூழலானது முக்கியமான மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. பெளதிகக்கூறானது உயிருள்ள அல்லது உயிரற்ற இயற்பொருட்களை (அதாவது வளி, நீர், பாறைகள் உட்பட மண்) உள்ள டக்கியுள்ளது. உயிரினச் சூழல் என்பது விலங்கு மற்றும் தாவர இனங்களின் தொகுதியைக் கொண்டுள்ளது. மனிதச் சூழலானது மக்களையும் அவர்களது ஆக்கங்களையும் (அதாவது விவசாயம், கைத்தொழில், குடியிருப்புகள், உட்கட்
"உல்க் சன்த்ல் 1804ல் 1பில் '1927ல் 2 பில் 1960ல் 3. பில் 1974ல் 4 பில்
های - 60 م. م سه مماس - - - - - با வளர்ச்சிவீதத் உலக சனத்ெ
வரைபடம் 2 உ
மூலம் : ஐக்கிய நாடு
மாசி / பங்குனி 2012
 
 

; எண்ணக்கருவின்
முறையும்
ளடக்கியுள்ளது. இவை திக மற்றும் உயிரினத் ப்பட்டதாகவும், வரை ட்டதாகவும் உள்ளன. தொகுதியானது வரை இருப்பதுடன், மனித டிவில்லாதவையாகக் ன. அத்துடன், கடந்த
ஒரு நூற்றாண்டு " காலத்தில் அவை துரிதமானவேகத்தில் அதிகரித்தும் வந்துள்
6YT6ծT.
இம்மூன்றுஆக்கக் கூறுகளினுள்ளும், மனிதச் சூழலானது
பரிணாமவளர்ச்சியுற்ற காலம் தொடக்கம் (வெளிநோக்கிய அம்புக்குறி ஸ்காட் டப்பட்டுள்ளவாறு) உயிரினச் சூழல், பெளதிகச் கி. இர ண் டி ற் கு ம் விரி வ  ைட ந் து
பேராசிரியர். சாந்த K. ஹென்னாயக்க சிரேஷ்ட பேராசிரியர், புவியியல் பீடம்
பேராதனைப் பல்கலைக்கழகம்
இப்பெளதிகச் சூழலை தரம் மற்றும் அளவு ஆகிய இரு அடிப்படையிலும் பாதித்தும் உள்ளது. ஆரம்ப கட்டங் களில் நிகழ்ந்த மாற்றங்கள் அளவிலும் தரத்திலும் சிற்றளவாகக் காணப்பட் டதுடன், இயற்கைச்சமநிலையை அல்லது புவித் தொகுதியில் உள்ள சமநிலை யை அடிப்படையில் மாற்றாது இருந்த மையால், இம்மாற்றங்களின் தாக்கங் களைஇயற்கைச்சூழலால் எளிதாக மட்டு ப்படுத்தக்கூடியதாகவும்இருந்தது.ஆயினும் பெரும்பாலும் 20ம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இருந்து ஆரம்பித்த பெருக் கல்விருத்தி அடிப்படையிலான சனத் தொகை வளர்ச்சி, உயர்வாழ்க்கைத்தரத் தை உறுதிப்படுத்து வதற்காக மனித னால் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபி விருத்தியை நோக்கியஒர்உந்துகைஎன்பன காரணமாக ஏற்பட்ட மனிதச் செயற் பாடுகளின் விரிவாக்கமும் சுற்றுச்சூழ லில் நிகழ்ந்த மாற்றங்களும் குறிப்பிட்ட சில நாடுகளிலும் பிராந்தியங்களிலும்
வந்துள்ளதுடன், இயற்கைச் சமநிலையை அடிப்படை
Ο)
CO - - - -ܐܚ ܚ - ܘ - ܙ - ܚ ܐ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ :۔ ۔ ۔ ۔ ۔ ۔ ؛-۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ நான்க் அதிகரிப்ப்ம்ட்ட்ங்க்ள் லியன். லியன் (123 வருடங்களின் பின்னர்) 擂 - Է6 லியன்:53.வருடங்களின் பின்னர்.: co 8 லியன் (14 வருடங்களின் பின்னர்) 鼠 லியன்:13 வருடங்களின் பின்னர்) . . . . . . . . . . ιο , லியன் (12 வருடங்களின் பின்னர்) : ன்த் குற்ைக்கர்துவிட்ட்ர்ல் "' ܓ- 器 நாகைபின்வருமாறு அதிகரிக்கும்__ :- - - - - -6 ۔ ۔ ۔ ۔؛ லியன் (14 வருடங்களின் பின்னர்) -୫ லியன் (15 வருடங்களின் பின்னர்) ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ā லிய்ன் (26 வருட்ங்கள்ன் பின்னர்' 릉 n u = b a ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔؛ T -g @
O
OO 6OO 8OO 1 OOO 12OO 14OO 16OO 18OO 2OOO
வருடம்
க சனத்தொகை வளர்ச்சி நிகழ்வாய்ப்புகள்
ளின் சனத்தொகை வளர்ச்சி நிதர்வாய்ப்புகள், 2004 திருத்திய தரவுகள்
பொருளியல் நோக்கு 3

Page 6
யில் மாற்றும் அளவிற்கு அதிகரித்துள் ளதுடன், பூகோளச் சமநிலைக்குச் சவா லாகவும் அமைந்துள்ளன. இப்புவிக் கோளில் காணப்படும் திகிலடையச் செய்யும் வகையிலான சனத்தொகை வளர்ச்சி வீதத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு வரைபடம் 1ஐப் பார்க் கவும். அது, உண்மையில் எதிர்வுகூறப் பட்டதையும் விட விரைவாக, 2012ம் ஆண்டிற்குள்ளேயே7பில்லியனை எட்டி விட்டது.
இன்று, இரு இயற்கைத் தொகுதி கள் மீதும் மனிதத் தொகுதியால் ஏற்படு த்தப்பட்ட மாற்றங்களே சுற்றுச்சூழல் தாக்கங்களாகுமென, அதாவது புவி வெப்பமடைதலும் வானிலை ஒழுங்கு முறையில் ஏற்பட்டுள்ள மோசமான மாற்றங்களும், உயிர்பல்லினத்தன்மை யின் இழப்பு, வளியும் நீரும் மாசடை தல், செழிப்பான மண்ணின் இழப்பு முதலியன, அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாக சுற்றுச்சூழல் பிரச்சி னைகள் எனும் சொற்பதங்களால் அழை க்கப்படுகின்றபோதும், (உள்நோக்கிய அம்புக்குறிகளால் காட்டப்பட்டுள்ள வாறு) உண்மையில் அவை மனிதன் தொடர்பான பிரச்சினைகளாகும்.
உண்மையான அச்சுறுத்தலின் தோற்றம் மனித வரலாற்றில் உட்தகன இயந்தி Jub(internalcombustionengine), gup).303, எரிபொருள் என்பனவற்றின் கண்டு பிடிப்பிற்கு வழிவகுத்த, கைத்தொழிற் புரட்சி காரணமாகவே மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் தோன்றியுள் ளன. அதற்கு முன்னர் மானிட சமுதாய மானது நிகழ்நேர அடிப்படையில் சூரிய சக்தியைச் சார்ந்திருந்தது. அதன் பின்னர் சூரிய சக்திக்கு மேலதிகமாக, இயற்கை எரிபொருட்களின் வடிவத்தில் புவியின் மேற்பரப்பிற்கு கீழே தேக்கி வைக்கப்பட்டுள்ள புராதன காலத்து சூரிய சக்தியிலிருந்து பயன்ஈட்ட ஆரம் பித்தோம். 18ம், 19ம் நூற்றாண்டுகளில், இயற்கை எரிபொருட் பாவனை யின் விளைவாக வெளியிடப்பட்ட மேல திகமான தீங்கு விளைவிக்கும் வாயுக் 56it (greenhousegaSSCS) Gil (15LDGITG455 மேற்குலகின் எல்லைக்குட்பட்டதா கவே காணப்பட்டன. இரண்டாம் உலக மகாயுத்தத்தைத் தொடர்ந்து, 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அமைதி நிறைந்த எதிர்கால உலகிற்கு, மனித னின் செல்வச்செழிப்பு நிலை இன்றிய மையாத ஒரு தேவையாகக் கருதப்பட் டமையால், முழு உலகுமே பொருளா தார வளர்ச்சிக்கான மாபெரும் செயற் றிட்டங்களை ஆரம்பித்தன.
உலகளாவிய இம் பில் உந்துசக்தியாக அ விவசாய உற்பத்தி (ட நுகர்வோர் நலன்சா சமுதாயத்தின் எழுச்சி கைத்தொழில் உற்பத் விரிவுபடுத்துவதாக இ இயற்கைச்சூழல் போ: திறனற்றதாக உள்ளெ துடன், முன்னொருடே விற்கு இயற்கையை திருத்தியமைப்பதற்கு யம் ஆரம்பித்தது. இ முன்னிலையில் இரு விவசாயக் காணிகளு காடுகள் அழிக்கப்பட மின்னுற்பத்தியைப்ே திற்காகவும் நதிகளுக்கு 356)Teg|60)LD55LILILL-g. ளும் நிர்மாணிக்கப்பட் தொழிலுக்காக கனி வில் அகழ்ந்தெடுக்கப் உற்பத்தியை உறு: பொருட்டு, விவசாயத் லிலும் பயன்படுத்தப்ட இரசாயனங்கள் பெ உற்பத்தி செய்யப்பட வளங்களின் முழுமை பாடும் இரசாயனங்களி உலகெங்கும் தணியா ஆனால் அவற்றின்தாக் மேற்குலகிலும், பின்ன பாகங்களிலும்அவதானி வாக இருபதுவருடங் டன. இவ்வாறாக, ம6 களின் விளைவாக ஏற்ட தாக்கங்களை இலக்காக சூழல் தொடர்பான உ யும் நவீன சுற்றுச்சூழ ஐக்கிய அமெரிக்கா தோற்றம் பெற்றன.
நீடித்திருக்கத்தக்க எண்ணக்கருவின் மு
நுளம்பைக் கட் படுத்துவதற்காகப் ப படுத்தப்பட்ட D (DichloroDiphenylTry roethane) g),UFITULIGOTgi தீங்கு நிறைந்த தாக் c56Ő)G)T முன்னிை படுத்தி, 1962ல்றாகல்க (Rachael Carson) 67 வரால் எழுதப்ப 'Silent Spring 616 முக்கியத்துவம் வாய் நூலானது ஐக்கிய அடெ காவில் உடனடியாக பிரசித்தி பெற்றதுட நச்சுத்தன்மை வாய் இரசாயனங்களின் ப பாடு தொடர்பில் ெ ஜனங்களின் உளப்பாங்
នាយfញនាfiយ៩៦ 3ក្រ&g

முயற்சி தொடர் மைந்த கருத்துகள் சுமைப் புரட்சி), ந்த புதியதோர் கு வழிவகுக்கும் தி ஆகியவற்றை }ருந்தன. இதற்கு துமானளவு செயற் னக் கருதப்பட்ட ாதும் இல்லாதள மாற்றுவதற்கும் ம் மனிதச் சமுதா தில் மேற்குலகு ந்து வருகின்றது. ந்காக இயற்கைக் ட்டன; மேலதிக பால நீர்ப்பாசனத் க்குறுக்கே அணை டன், கால்வாய்க டன; புதிய கைத் மங்கள் பாரியள பட்டன; பேரளவு திப்படுத்துவதன் நிலும் கைத்தொழி டுவதற்காக புதிய ரும்தொகையாக ட்டன. இயற்கை யான இப்பயன் ன் உபயோகமும் து தொடர்ந்தது. கங்களைமுதலில் ர்உலகின் ஏனைய ப்பதற்குஅண்ணள கள் தேவைப்பட் Eதச் செயற்பாடு டும் சுற்றுச்சூழல் க்கொண்டசுற்றுச் உணர்ந்தறி நிலை ல் இயக்கங்களும்
தன்மை பற்றி ன்வரலாறு
டுப் பன் DT hlo தின் கங்
குறிப்பிட்டத்தக்க ஒரு மாற்றத்தையும் தோற்றுவித்தது. இறுதியில், இந்நூலின் வெளியீடானது DDT பாவனையை ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் தடை செய்வதற்கு காரணமாக அமைந்தது டன், மிக முக்கியமாக பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பற்றி நல்விளை வை ஏற்படுத்தவல்ல விழிப் புணர்வை அதிகரிக்கவும் செய்தது. இதைத் தொடர் ந்து, உள்நாட்டிலும் உலக அளவிலும் அதிகரித்துச்செல்லும் சுற்றுச்சூழல் பிரச் சினைகள் பற்றிய பிரசித்திபெற்ற கரு த்துகளை மனதில் பதியவைத்த, இத்துறையில் செல்வாக்குச் செலுத்திய ஏனைய பல ஆய்வுகள் இடம்பெற்றன. அதிகரித்துச்செல்லும் சனத்தொகையின் வரையறையற்ற தேவைகளுக்கும் இப் பூமியின் வரையறுக்கப்பட்ட வளங்க ளுக்கும் இடையிலான சமநிலையின் மையை முன்னிலைப்படுத்தி, போல் ஆர். ஏர்லிச் (Paul R. Ehrlich) என்பவர் 19686. The Population Bomb' 616), Lb 62(15 நூலை எழுதினார். இது தவிர, Science and Survival (1966), The Closing Circle. Nature, Man, and Techno logy (1971) ஆகிய இரு நூல்களை வெளியிட்டதன் மூலம், ஆளுமைத் திறனுடைய ஒர் உயிரியல் அறிஞரான பரி கொமணர் (Barry Commoner) 676öTL16)Jij -915).Jssing; துச்செல்லும் சுற்றுச்சூழல் தொடர்பான உணர்ந்தறி நிலைக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். நவீன தொழில்நுட்பம் அடிப்படையில் குறைபாடுடையது என் பதுடன், இதன் காரணமாக வரையறுக் கப்பட்ட வளங்களைக் கொண்டு அதி கரித்துச்செல்லும் மனிதக் கேள்வியை நிறைவுசெய்ய முடியாதுள்ளது எனவும் அவர் வாதிடுகின்றார். கொமணருடைய மிக முக்கிமான பங்களிப்பு யாதெனில், சூழலியல் பற்றிய நான்கு விதிகளின்
மாசி / பங்குனி 2012

Page 7
பரந்த அர்த்தத்தில் பார்க்கும்போது, நீடித்திருக்கத்தக்க அ மனித இனத்திற்கும் இயற்கைக்கும் இடையிலும் ஒத்தின 1980களின் அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் தொடர் தற்போதைய தேசிய மற்றும் சர்வதேச ரீதியான அரசியல் முடியாதுபோயுள்ளது என்பதுடன், ஒருவேளை அவற்றா அபிவிருத்திக்கான செயல்முயற்சிக்கு பின்வருவன தேை
தீர்மானம் மேற்கொள்ளலில் பயன்நிறைவுடைய அரசியல் முறைமை தன்னிறைவு மற்றும் நீடித்திருக்கத்தக்க அடி அறிவையும் தோற்றுவிக்ககூடிய ஒரு பொருளா இணக்கப்பாடற்ற நிகழ்வுகள் காரணமாகத் தோ ஒரு சமூக அமைப்பு முறைமை அபிவிருத்திக்கான சுற்றுச்சூழலியல் அடிப்படை உற்பத்தி முறைமை இப்பிரச்சினைக்கான புதிய தீர்வுகளை தொடர்ச்சி நீடித்திருக்கத்தக்க வர்த்தகம் மற்றும் நிதி ஒழுங்
9 நெகிழ்ச்சித்தன்மையுடையதும் தவறுகளைச் கொண்டதுமான ஒரு நிருவாக முறைமை.
இத்தேவைகள், அபிவிருத்தி தொடர்பான தேசிய மற். அமைய வேண்டிய குறிக்கோள்களின் இயல்புகளைக் ெ எந்தளவு உள்ளார்ந்த அக்கறையுடன் முயற்சிக்கப்படுகி தவறுகள் எந்தளவுக்குத் திருத்திக்கொள்ளப்படுகின்றன
அறிமுகமாகும். இவை, சுற்றுச்சூழலு டனான மனிதத் தொடர்பு பற்றிய வழிப் படுத்தற் கோட்பாடுகளாகும் என்பதற்கு ஆதரவான கருத்துகளை இவர் முன் வைக்கின்றார். முதலாவதாக, இயற் கையிலுள்ள அனைத்துமே ஏனையவற் றுடன்தொடர்புபட்டுள்ளதோடு, உயிருள்ள அனைத்து அங்கிகளுக்குமென ஒரே யொரு சூழல் மண்டலமே உள்ளது. இதனால், ஒன்றை எது பாதிக்கின்றதோ அது ஏனைய அனைத்தையும் பாதிக் கும். இரண்டாவதாக, அனைத்துமே எங்கோஒர் இடத்திற்குச் செல்ல வேண்டி யுள்ளது. இயற்கையில் கழிவுப் பொருள் என எதுவும் இல்லை என்பதுடன், கழிவுப் பொருட்களை வீசுவதற்கான இடம் என்று வெளியில் எதுவும் இல்லை. மூன்றாவதாக, மனிதனின் தொழிநுட்பரீதியான தலையீடு இயற் கைத் தொகுதிக்குத் தீங்கு விளைவிக் கத்தக்கது என்பதை இயற்கையால் நன்கு உணர முடியும். நான்காவதாக, இலவச மாகக் கிடைப்பவை என எதுவுமே இல்லை என்பதுடன், இலவசமாகக் கிடைக்கக் கூடியதாகவுள்ள இயற்கை யை முழுமையாகப் பயன்படுத்துதல் என்பது பயன்நிறைந்த வளங்களை பயனற்ற வடிவத்திற்கு மாற்றும் ஒரு செயல்முறையாகும்.
சுற்றுச்சூழலில் உள்ளார்ந்த அக்கறை யுடன் கவனம் செலுத்துமாறு ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்த
ஆரம்பித்த மக்க சூழல் பற்றிய நடு மான வகையில் ரின் இச்சிந்தை பொதுமக்களின் உச்சநிலையாக, மதிப்பீடு சம்பந்த வது சட்டம் (தே காப்புச்சட்டம்) 1 அமெரிக்க காங் ட்டது. இம்முய கொள்கை வகு சுற்றுச்சூழல் பா யும் இடம்பெற்ற கடமைப் பொறு அதன்பின்னர், இ கும் மேற்பட்ட மதிப்பீட்டுச்செ கொண்டு வருகி
1970களில், சு, யும் பாதுகாப்புப் முயற்சிகள் முக கழகங்களிலும் கு (சிவில் சமூகம்). சூழல் ஆராய்ச்சி பிலேயே இரு தொடர்பான போதும், அரசி ரீதியான செயற்ச பட்டது. 1972 டி (Appöllo 17) 6) கிலோ மீற்றர்
மாசி / பங்குனி 2012

பிவிருத்திக்கான உபாயமானது மனிதர்கள் மத்தியிலும் மற்றும் சவை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. குறிப்பாக, பான நெருக்கடிச் சூழமைவைக் கவனத்தில் கொள்கையில், ல்-பொருளாதார நிறுவனங்களால் இப்பிரச்சினைகளைத் தீர்க்க ல் இதில் வெற்றியடையவும் முடியாதுள்ளது. நீடித்திருக்கத்தக்க
வைப்படுகின்றன:
மக்கள்-பங்குபற்றலை நடைமுறைப்படுத்தக்கூய ஒரு
ப்படையிலான மிகையுற்பத்தியையும் தொழில்நுட்ப
தார முறைமை
ற்றம்பெறும் பதற்றநிலைக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய
களைப் பாதுகாப்பதற்கான கடப்பாட்டை மதிக்கும் ஒரு
யாகத் தேடி அறியக்கூடிய ஒரு தொழில்நுட்ப முறைமை குமுறையைப் பேணக்கூடிய ஒரு சர்வதேச முறைமை சுயமாகத் திருத்திக்கொள்வதற்கான இயலாற்றலைக்
றும் சர்வதேச மட்டத்திலான நடவடிக்கைக்குக் காரணமாய் கொண்டனவாக உள்ளன. இக்குறிக்கோள்களை அடைவதற்கு ன்றது என்பதும், இச்செயல்விளைவின் காரணமாக ஏற்படும் என்பதுமே முக்கியமான விடங்களாகும்.
5ள் மத்தியில், சுற்றுச் வீன சிந்தனையை ஆழ பாதிப்பதாக கொமண ன அமைந்திருந்தது. இந்த நெருக்குதலின் சுற்றுச் சூழல் தாக்க தமான உலகின் முதலா சிய சுற்றுச்சூழல் பாது 969ன் இறுதி நாட்களில் கிரஸால் இயற்றப்ப ற்சியின் விளைவாக, ப்பின் ஒர் அம்சமாக துகாப்பும் பேணுகை துடன், அவை தேசியக் ப்புகளாகவும் ஆகின. லங்கை உட்படநூற்றுக் நாடுகள் சுற்றுச் சூழல் பல்முறைகளைக் கைக் ன்றன.
ற்றுச்சூழல் பேணுகை ம் தொடர்பான செயல் க்கியமாக பல்கலைக் குடிசார் சமூகங்களிலும் அங்கம் வகித்த சுற்றுச் யாளர்களின் பொறுப் ந்தன. பின்னர் இது கரிசனை அதிகரித்த பல் மற்றும் சர்வதேச 5ளங்களாக அது பிளவு சம்பர் 7ல் அப்பலோ பிண்கலத்தால் 45,000 தொலைவில் அண்ட
வெளியிலிருந்து எடுக்கப்பட்ட, நீலக் G55 (Tait (blue marble) 6T607 LSigt Giul DITg, அழைக்கப்பட்ட பூமியின் முதலாவது புகைப்படமானது மனித இனத்தின் ஒரேயொரு வாழிடமாகவுள்ள இப்புவி யின் வரையறைகள் பற்றிய மனித சிந்த னையில் மிகப்பெரும் தாக்கத்ததை ஏற் படுத்தியது. --
19726), GuTlb 5p35lb (Club of Rome) எனப் பிரபல்யமாக அழைக்கப்படும் ஓர் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய, உலகின் பல பாகங்களையும் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் தலை Guids@iait g(5(5(up The Limits to Growth எனும் தலைப்பிலான, இத்துறையில் மிகுந்த செல்வாக்குச் செலுத்திய, மற்று மொரு நூலை வெளியிட்டது. அதன் தலைப்பு வெளிப்படுத்துகின்றவாறே, இயற்கைத் தொகுதியானது இயல்பில் வரையறுக்கப்பட்ட மூடிய ஒரு தொகுதி யாக இருப்பதனால், பொருளாதார வளர்ச்சிக்கு வரையறைகள் உண்டு என் பதற்கு ஆதரவான கருத்துகளை அது தெளிவாக முன்வைக்கின்றது.
அதே ஆண்டில், உலகளாவிய சுற்றுச் சூழல் பிரச்சினைகளைப் பற்றிக் கலந் துரையாடுவதற்காக, மனிதச் சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட் டை உலகத் தலைவர்கள் ஸ்ரொக்கோ மில் ஒன்றுகூட்டினர். இம்மாநாடானது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத் தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.
பொருளியல் இருாக்கு 5

Page 8
19736), Smallis Beautiful. Economics CAS if People Mattered GTIG DJ Lb 35GO) GO L'i பிலான, இத் துறையில் செல்வாக்குச் செலுத்தவல்ல, மற்றுமொரு நூல் ஜோசப் ஸ்கூமச்சர்(Joseph Schunacher) என்பவரால் வெளியிடப்பட்டது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங் களுக்கும் நவீன பேரளவு உற்பத்திமுறை மைகளுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதுடன், வளங்களின் அளவு இறுதியில் குறைவடையும் என்பதால், நவீன பொருளாதாரமானது நீடித்திருக் கத்தக்க ஒன்றல்ல எனும் முடிவிற்கு வருகின்றது. இவ்வாறாக இவரது கருத் துகள், “குறைந்தபட்ச நுகர்வுடன் அதி கபட்ச இன்னிலையை அடைவதாக” மனித இனத்தின் குறிக்கோள் இருக்க வேண்டும், எனும் பெளத்த பொரு ளியல் கோட்பாட்டைஅடிப்படையாகக் கொண்டுள்ளன.
அதே வருடத்தில், ஹேமன் டலி (Herman Dally) 6TGötl | Guj Toward a Steady-State Economy 6 169)|lb (upd5 L மான ஒரு நூலை வெளியிட்டதுடன், பின்னர் அதை மேலும் விரிவுபடுத்தி, 19776) Steady-State Economics 616), Lib தலைப்பின்கீழ்வெளியிட்டார் நிலையுறுதி வாய்ந்த அரச பொருளாதாரம் பற்றிய எண்ணக்கருவானது, தாங்கும் இயல ளவில் அல்லது அதற்குக் குறைவான நிலையில் இருக்கும் உறுதியான சனத் தொகை மற்றும் உறுதியான நுகர்வு என்பவற்றை முக்கிய அம்சங்களாகக் கொண்டிருக்கும் ஒப்பீட்டளவில் உறுதி யான பருமனுடைய ஒரு பொருளாதாரத் தைப் பற்றியதாக இருக்கின்றது. இப்பங் களிப்புகள் அனைத்துமே நீடித்திருக் கத்தக்க அபிவிருத்தி பற்றிய எண்ணக் கருவிற்கான பயன் நிறைவுடையதும் ஆளுமைத்திறன் வாய்ந்ததுமான கருத் துருவாக்க அடிப்படையை நிலையுறு தியான வகையில் தோற்றுவித்துள்ளன.
1970களிலும் 80களிலும், உலகின் பெரு மளவிலான பகுதிகளில் பல்வேறு வகைகளிலும் அளவிலும் தோற்றம் பெற்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் விளைவாக, இப்பூகோளத்தின் உய்வு தொடர்பில் அவற்றின் தாக்கங்கள், இச் சுற்றுச்சூழல்ப் பிரச்சினைகளின் அதிகரி த்துச்செல்லும் போக்கு, மற்றும் அவற் றின் விரிவாக்கம் காரணமாக மனித இனத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் என்ப வற்றில் உள்ளார்ந்த அக்கறை கொள்ளச் செய்யும் வகையில் குடிசார், அரசியல் மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனம் மேலும் ஈர்க்கப்பட்டது. அவ்வாறே, இக்காலகட்டத்தில், அபிவிருத்திக்கும்
இயற்கைச் சூழலுக்கு தொடர்பு மேலும் ே உண்டு பண்ணக்கூடிய யில் கட்டற்ற நிகழ்( வதற்கும் வழிவகுத்தது பில் ஒர் உலகளாவிய யும் தோற்றம் பெற்றது இனத்தின் எதிர்காலம் ஒர் ஊழியின் முடிவா என்பதை உணர்ந்தே உள்ளநிலை தொடருட த்தி இலக்குகளையும் ! யும் சுற்றுச்சூழல் டே சுற்றுச்சூழல் முகாமை றுடன் ஒருங்கிணைக்க தற்கான அதிகரித்தள கையை முன்வைத்தன தத்தை ஏற்றுக்கொண் படுத்தும் முகமாக வி யில் செயற்படுமாறு, அனைத்து நாடுகளிலு சமூகங்களைச் சேர்ந்த கையிலான நபர்கள், சர்வதேச அரசசார்பற் உலகெங்கும் உள்ள சு சார்ந்த புகழ்பெற்ற விஞ் றோர் ஒன்றிணைந்து, கும் உலகளாவிய அட மானங்களை மேற்.ெ னங்களுக்கும் போதும தலைக் கொடுத்தனர் ஒரேயொரு வாழிடம எண்ணக்கருவானது, புனைவியற் பண்பூ விளக்கமாகவன்றி, உள் யுடனும் உண்மையா கப்பட வேண்டிய, - முடியாத ஒரு விடயப
நீடித்திருக்கத்தக்க அட் எண்ணக்கரு
உலகளாவிய மட் முயற்சிகளின் உச்சநி ஐக்கிய நாடுகளின் ெ சுற்றுச்சுழலும் அபிவி பானஒரு சர்வதேசஆன கப்பட்டது. இதன் த வேயின் முன்னாள் பி. குறோஹாலெம் (GroHorlem Brundtlanc டிருந்தார். மனித இன கைச் சூழலுக்கும் தொடர்பு பற்றிய, ந அறிவியற் தகவல்கள் பதற்காக, அவற்றின் களில் ஆழ்ந்த கவனம் ( வருடகால ஆய்வுப் ப
பொருளியல் நோக்கு

ம் இடையிலான மலும் சச்சரவை ஒன்றாகி, இறுதி முறையாக மாறு என்பது தொடர் கருத்தொற்றுமை இதனால் மனித > பெரும்பாலும் கவே அமையும் ார், இதுகாலும் மாயின், அபிவிரு 5டைமுறைகளை பணுகை மற்றும் த்துவம் என்பவற் வேண்டும் என்ப விலான கோரிக் ார். இந்த யதார்த் ாடு அதைச் சீர்ப் வேகமான முறை பெரும்பாலும் ம் உள்ள குடிசார் பெரும் எண்ணிக் உள்ளூர் மற்றும் ற நிறுவனங்கள், ற்றுச்சுழல் துறை நஞானிகள் போன் தமது நாடுகளுக் டிப்படையில் தீர் காள்ளும் நிறுவ ானளவு நெருக்கு பூமியை எமது ாகக் கொள்ளும் இனிமேலும் ட்டப்பட்ட ஒரு rளார்ந்த அக்கறை கவும் அங்கீகரிக் அசட்டை செய்ய மாகும்.
பிவிருத்தி பற்றிய
டத்திலான இம் லையாக, 1983ல் பாதுச்சபையால் ருத்தியும் தொடர் ணக்குழு அமைக் லைவராக நோர் ரதம மந்திரியான
புறுண்லண்ட் I) நியமிக்கப்பட் ாத்திற்கும் இயற்
இடையிலான டப்பில் இருந்த ளை ஒன்றுசேர்ப் நுணுக்க விபரங் செலுத்திய மூன்று
ணியின் பின்னர்,
இவ்வாணைக் குழுவின் அறிக்கையா னது, 'Our Common Future'எனும்தலை ப்பில் 1987ல் வெளியிடப்பட்டது. இவ் G u gólj;60)35 Brundtland Report 6 TGOTG/Lib பிரபல்யமாக அழைக்கப்படுவதுண்டு. இவ்வறிக்கை சுற்றுச்சூழல் கரிசனை களையும் அபிவிருத்தியையும் ஒருங் கிணைப்பதற்கான தேவையை வலியுறு த்துகின்றது. இதன் விளைவாக, நீடித் திருக்கத்தக்க அபிவிருத்தி’ எனும் எண் ணக்கருவின் முறைசார்ந்த அறிமுகம் தோற்றம் பெற்றது. அதில், “தமது சொந் தத்தேவைகளை நிறைவுசெய்வது தொடர் பில் எதிர்காலச் சந்ததியினரின் ஆற்றல் களை விட்டுக்கொடுக்காது, தற்போ தைய தேவைகளை நிறைவுசெய்கின்ற அபிவிருத்தியாகும்” என நீடித்திருக்கத் தக்க அபிவிருத்திக்கு வரைவிலக்கணம் கொடுக்கப்படுகின்றது. புறுண்லண்ட் அறிக்கையில் காணப்படும் நீடித்திருக் கத்தக்க அபிவிருத்தி எனும் எண்ணக் கரு பற்றிய இறுதி வாசகமானது உல களாவிய மற்றும் தேசிய மட்டத்தில் நீடித்திருக்கத்தக்கஅபிவிருத்தியைஅடைவ தற்கான உபாயங்களை முன்வைக்கின் றது (பெட்டியைப் பார்க்கவும்).
இதன் அறிமுகத்தைத் தொடர்ந்து, நீடித்திருக்கத்தக்க அபிவிருத்தி பற்றிய எண்ணக்கருவும் அதன்முறைசார்வரை விலக்கணமும் நம்பத்தகுந்தவையாக உள்ளனஎனஉலகெங்குமே ஏற்றுக்கொள் ளப்பட்டுள்ளது. றியோடி ஜெனிய்றோ வில் நிகழ்ந்த 1992ம் ஆண்டின் புவிஉச்சி மாநாடு, அதைத் தொடர்ந்து நீடித்திருக்கத்தக்க அபிவிருத்திக்கான உபாயங்களை அமுலாக்குவது தொடர் பில் தெளிவாகவும், நேரடியாகவும் வெளிப்படுத்திய நிகழ்ச்சித்திட்டம்-21 ஆகியவற்றை உலகளாவியரீதியில் ஏற் றுக்கொண்டமைக்குக் கூட இவ்வறிக் கையும் ஆணைக்குழுவின் தொடர்ச்சி யான ஏனைய பணிகளும் குறிப்பிடத் தக்களவு பங்களிப்புச் செய்துள்ளன. 2000மாம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையானது ஆயிரமாம் ஆண்டு அபி விருத்தி இலக்குகளின் தோற்றத்திற்கு வழிவகுத்த ஆயிரமாம் ஆண்டு உச்சி மாநாட்டை நடத்தியது. இதற்கு ஐந்து வருடங்களுக்குப் பின்னர், அதாவது 2005ல், ஆயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளையும் அதன் மூலம் நீடித் திருக்கத்தக்கஅபிவிருத்தியையும்அடைவது தொடர்பில், உலகின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக மற்றுமொரு உலக ளாவிய உச்சிமாநாடு நடைபெற்றது. இதுதவிர, முதலாவது புவி உச்சிமாநாடு நடைபெற்று 20 வருடங்களின் பின்னர், அடையப்பட்ட முன்னேற்றங்களை மதிப்
மாசி / பங்குனி 2012

Page 9
பிடுவதற்காக, உலகத் தலைவர்கள் மீண்டும் இவ்வருடம் (2012) றியோ டி ஜெனிய்றோவில் ஒன்றுகூடினர். “நீடித் திருக்கத்தக்க அபிவிருத்தி தொடர்பி லான எமது உள்ளார்ந்த ஈடுபாட்டிற்குப் புத்துணர்ச்சியூட்டுவதுடன், எமது புவிக் கோளத்திற்கும் தற்போதைய மற்றும் எதிர்காலச் சந்ததிகளுக்குமான பொரு ளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நீடித்திருக்கத்தக்க எதிர்கால முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதுமே எமது தொலை நோக்காகும்” என இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட இறுதி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையப்பட்ட சாதனைகள் தொடர் பில், உலகளாவியரீதியில் வெற்றியும் தோல்வியும்கலந்தநிகழ்வாய்ப்புகளையே இந்த ஆவணம் வெளிப்படுத்தியுள்ளது. இது பற்றிக் குறிப்பிடுகையில், “நீடித்திருக்கத்தக்க அபிவிருத்தி தொட ர்பில் முன்னேற்றம் குறைவான துறை களும் அதன் குறிப்பான மூன்று அம் சங்களின் ஒருமைப்பாட்டில் காணப் பட்ட முட்டுக்கட்டைகளும் 1992லிரு ந்தே தொடர்ந்திருந்து வந்துள்ளன என்ப தை நாம் ஒப்புக்கொள்கின்றோம். நீடித் திருக்கத்தக்க அபிவிருத்தியை அடை வது தொடர்பில் அனைத்து நாடுகளுக் கும், குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு, உள்ள ஆற்றலுக்கு கேடுவிளைவிக்கும் போக்குடையதாக அமைந்துள்ள பல்கூட்டான நிதி, பொரு ளாதார, உணவு மற்றும் சக்தி நெருக் கடிகள் நிலைமையை மேலும் சிக்க லானதாக ஆக்கியுள்ளன. இது தொடர் பில், சுற்றுச்சூழலும் அபிவிருத்தியும் பற்றிய ஐக்கிய நாடுகள் மாநாட்டின் மூலம் எதிர்பார்க்கப்படும் பலாபலன் கள் தொடர்பான செயற்பொறுப்பிலி ருந்து நாம் பின் வாங்கவில்லை என்பது மிக முக்கியமானதாகும்.” என அவ் வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “அதன் குறிப்பான அனைத்து அம்சங்க ளிலும் நீடித்திருக்கத்தக்க அபிவிருத்தியை அடைவதன் பொருட்டு, பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் கூறு களை ஒன்றிணைப்பதுடன், அவற்றிற்கு இடையிலான தொடர்புகளைஅங்கீகரி த்து, நீடித்திருக்கத்தக்க அபிவிருத்தியை அனைத்து மட்டங்களிலும் நடைமுறை யோடு மேலும் இயைந்து செல்லத்தக் கதாக ஆக்குவதற்கான தேவையை இச் சர்வதேசஅமைப்பானது உலகிற்கு எடுத் gligop/665pg (Rio+20: United Nations Conference on Sustainable Development: Outcome of the Conference).
நீடித்திருக்கத் எணணககருவா ருக்கும் தெரிந்த ப்படுகின்றது. ச செயற்பொறுப்புக் மற்றும் சட்ட ரீதி நீடித்திருக்கத்தக் அடைவதற்கு உ பூண்டுள்ளன.
இலங்கையில் நீடி பற்றிய எண்ணக்க
தனது பங்கிற் திருக்கத்தக்க அ பூண்டுள்ளது. இ நாடானது 1980களி சட்டங்களை அற இதில் 1981ம் ஆ டல் (சுற்றுச்சூழல் (NEA) மிகச்சிறந்: சுற்றுச் சூழல் அ 9 ĠU56) I IT-95695L 1 L u L LI சூழற் சட்டத்ை துவதற்காக மத்தி சபை அமைக்கட் பாதிப்பு மதிப் சுற்றாடல் பாது என்பவற்றின் அ தரவு அளவுகளி சூழற் பாதுகாப்பு னப்படுத்தப்பட் திருக்கத்தக்க அ லான தேசியரீதி பிற்கான தெளிவு ளன. இலங்கை சுழற் பயன்பாட் அம்சங்களை உ பெரும் எண்ணிக ஆவணங்களைப் கூடத் தயாரித்து
இலங்கையின் மற்றும் தற்போ யாகவுள்ள மஹி தொலைநோக்கு நீடித்திருக்கத்தச் அடைதல் தொட பொறுப்புக்கை கின்றன. எடுத்து தார அபிவிருத்தி திற்குமான இயற் ளிப்பை உரியவர் யில், சுற்றுச்சூழ தாத நீடித்திருக்க ஊடாக, இந்நாட் இயற்கை வளங் பேணுவதற்குத் பண்பு எனும் கு வடிவம் கொடு னதும் பொருளி
மாசி / பங்குனி 2012

நக்க அபிவிருத்தி எனும் னது இன்று அனைவ ஒரு சொல்லாகக் காண மூக மற்றும் அரசியற் களைப்போல, கொள்கை யான கருவிகள் ஊடாக க அபிவிருத்தியை உலக நாடுகள் உறுதி
த்திருக்கத்தக்கதன்மை ருவின் முழுமையாக்கம் கு இலங்கை கூட நீடித் பிவிருத்திக்கு உறுதி இது தொடர்பில், இந் ரிலிருந்து ஒரு தொகுதிச் றிமுகப்படுத்தியுள்ளது. ண்டின் தேசிய சுற்றா b எனக்கொள்க) சட்டம் ததாக விளங்குகின்றது. மைச்சு ஒன்று புதிதாக டமை, தேசிய சுற்றுச் த நடைமுறைப்படுத் கிய சுற்றாடல் அதிகார ப்பட்டமை, சுற்றாடற் பீடு (EIA) மற்றும் காப்பு அனுமதி (EPL) றிமுகம், சுற்றுச்சூழற் ன் அறிமுகம், சுற்றுச் ப் பிரதேசங்கள் பிரகட டமை ஆகியன நீடித் பிவிருத்தி தொடர்பி 'யான செயற்பொறுப் ான சான்றுகளாக உள் 1980களிலிருந்து சுற்றுச் டின் முக்கியமான பல ள்ளடக்கும் வகையில் ந்கையிலான கொள்கை பும் உபாயங்களையும் ள்ளது.
Tசுற்றுச்சூழற் கொள்கை தைய அரச கொள்கை த சிந்தனை எதிர்காலத் 5 என்பன 5fö).L |க அபிவிருத்தியை டர்பிலான தமது செயற் ாத் தெளிவாக விளக்கு க்காட்டாக, “பொருளா க்கும் வாழ்க்கைத் தரத் கை வளங்களின் பங்க று அங்கீகரிக்கும் வகை லுக்குத் தீங்கு ஏற்படுத் த்தக்க அபிவிருத்தியின் டின்சுற்றுச்சூழலையும் களையும் பாதுகாத்துப் தேவையான நாணயப் றிக்கோளுக்குச் செயல் பதன் மூலம், "மக்களி ாதாரத்தினதும் நன்னி
லைக்காக இயற்கை நிலையை நீடித் திருக்கச்செய்து, ஆரோக்கியமானதும் மகிழ்வளிப்பதுமான ஒரு சுற்றுச்சூழ லைப் பெற்றிருத்தல்” என்பதே சுற்றுச் சூழல் தொடர்பான தேசியக் கொள்கை யின் தொலைநோக்காகும். மஹிந்த சிந்தனையின் முன்னுரையில் மேதகு ஜனாதிபதியின் மேற்கோள்வாசகம் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “எனது குறிக்கோள் யாதெனில், எதிர் காலச் சந்ததியினருக்கு எமது இயற்கை மரபுச்செல்வத்தை வழங்கும் பொருட்டு, நிலம், தாவர மற்றும் விலங்குத் தொகு திகள் ஆகியவற்றுடனான ஒத்தியல்வு டன் நீடித்திருக்கத்தக்க அபிவிருத்தியை ஊக்குவிப்பதாகும்.” இவ்வாறாக, இல ங்கை நீடித்திருக்கத்தக்க தன்மை பற்றிய எண்ணக் கருவை கொள்கை வகுத்தல் மற்றும் வழிகாட்டல் மட்டத்தில் நன்கு ஒன்றிணைத்துள்ளது என்பது தெளிவா கத் தெரிகிறது.
உள்ளூர்க் கலாசாரத்தில் நீடித்திருக்கத் தக்கதன்மை பற்றிய எண்ணக்கரு
இலங்கையில், சிங்கள-பெளத்தகலா சாரமானது நீடித்திருக்கத்தக்க தன்மை பற்றிய எண்ணக்கருவை ஒன்றிணைத் தல் தொடர்பான செழுமையான மரபுரி மைப் பண்பைக் கொண்டுள்ளது.
ஆயுபோவன் (நீடுழிவாழ்க) என்பது சிங்கள கலாசாரத்தில் பரவலாகக் காண ப்படுகின்ற ஒரு வணக்கவுரையாகும். இவ்வணக்கவுரையானது எளிமையான மற்றும் கபடமற்ற, பரிவான அர்த்தத் தைக் கொண்டுள்ளது. எனினும் அதில் பரந்தகன்ற சுற்றுச்சூழலுடன் மனிதாபி மானத்தைத்தொடர்புபடுத்துகின்ற, புரிந்து கொள்வதற்குக் கடினமானதும் ஆழமா னதுமான ஒரு தத்துவம் உண்டு. நீடித் திருக்கத்தக்க சுற்றுச்சூழல், பொருளா தாரமற்றும் சமூகச்சூழல் என்பன இருந் தால் மாத்திரமே நீடித்த ஆயுள் சாத்திய மாகும். இவ்வாறாக “ஆயுபோவன் எனும் சொற்பதமானது சிங்கள கலா சாரத்திலுள்ள நீடித்திருக்கத்தக்கதன்மை பற்றிய வட்டாரப் பேச்சு மொழியாக அமைந்துள்ள இயற்கை தொடர்பான ஒரு கருத்து வெளிப்பாடாகும்.
நீடித்திருக்கத்தக்கஅபிவிருத்தி தொடர் பான உள்ளார்ந்த ஈடுபாட்டிற்கான முற் காலச்சான்றுகளை கி.மு. 3ம் நூற்றாண் டில் தேவநம்பியதீசமன்னனுக்கு மஹிந்த தேரரால் வழங்கப்பட்ட முதலாவது ஆலோசனையில் காணமுடிகின்றது. “ஒ! பெரும்புகழ் வாய்ந்த மன்னா, உனக்கு உள்ளதைப் போலவே, இந்நாட் டின் எப்பகுதியிலும் வாழ்வதற்கும் நட
பொருளியல் நோக்கு 7

Page 10
மாடித் திரிவதுற்குமான உரிமை வான் பறவைகளுக்கும் இப்பூமியின் விலங்கு களுக்கும் உண்டு. இந்நாடு மக்களுக்கும் ஏனைய அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. நீ அதன் பாதுகாவலன் மாத்திரமே.” என அவ்வாலோசனை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாச கத்தின் உள்ளடக்கமானது கவனத்தை ஈர்க்கும் வகையில், காலத்தை முந்தி நின்ற ஒரு விடயமாக இருப்பதுடன், இப்புவியை, ஏனையவற்றுடன் சேர்ந்து பகிர்ந்துகொள்ள வேண்டிய உயிரினங் களில் ஒன்றே மனித இனமாகும் என் பதை இவ்வுலகம் புரிந்து கொள்வதற்கு இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. ஆட்சியாளர்கள் ஒரு நாட்டின் (பூமியின்) பாதுகாவலர் களாக மாத்திரம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர், எனும் ஒர் அரசியல் செய்தியைக் கூட இவ்வாசகம் கொண்டுள்ளது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் பேணுகை தொடர்பான மிக முக்கிமான நவீன உபாயங்களில் ஒன்று யாதெனில், பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங் களை ஒதுக்கிப் பிரகடனப்படுத்துதலா கும். கி.மு. 3ம் நூற்றாண்டில் மிஹிந்த லையில் தேவநம்பிய தீச மன்னனால் பிரகடனப்படுத்தப்பட்ட, உலகின்முதலா வது சரணாலயத்தை இலங்கை கொண் டிருந்தது என்பது வெளிப்படையான ஒன்றாகும்.
பொதுநிலை மக்கள்சார்ந்த பெளத் தக் கோட்பாடானது அடிப்படையில் நீடித்திருக்கத்தக்க தன்மை பற்றியதா கும். 'கொல்லாமை பற்றிய ஐந்து கட்ட ளைகளில் முதலாவது கட்டளையானது நவீன சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தில் காணப்படும் உயிர்ப்பல்லினத்தன்மைப் பாதுகாப்பாக அமைந்துள்ளது.
உயர்ந்தபட்ச மற்றும் குறைந்தபட்ச நிலைகளைத் தவிர்ப்பதாக அமைந்து ள்ள, வளங்கொழிப்பு அல்லது வறுமை யைத்தவிர்க்கும்வகையிலானநடுநிலைப் போக்கு என்பது வளங்களின் உத்தமப் பயன்பாட்டைக் குறிக்கின்றது.
வனரோப சூத்திரத்தின் நீடித்திருக்கத் தக்க அபிவிருத்தி பற்றிய வியத்தகு விள க்கம் பின்வருமாறு அமைந்துள்ளது: “பழத்தோட்டங்களிலும் வீட்டுத்தோட்டங் களிலும் மரங்களை நடுவோர், தோப்பு களை அமைப்போர், பாலங்களை நிர் மாணிப்போர், பயணிகளுக்கான குடி நீருடன் வீதியோரங்களில் கொட்டகை களை அமைப்போர், கிணறுகளைத் தோண்டுவோர் அல்லது நீர்த்தேக்கங்
களை அமைப்போர்ம களுக்காக பல்வேறு 6 புகலிடங்களைக்கட்டுே பகலும் புண்ணியம் ( பண்பை இயற்கையா பதும், தேவலோகத்தி செல்வதுமான தர்மத் நடத்தைக்கு உரியவர்க வர்.” இவ்வாசகமானது களையும்இயற்கைச்சூழ வாய்ந்த வகையில் ஒ கான தேவையைப் பற்ற றது. சுருக்கமாகக் கூறில் அடைவதில் சூழலியற் பின்பற்றுவதன் அவசி யுறுத்துகின்றது.
ஒருவேளை பெள ளில் காணப்படும் நீ தன்மை பற்றிய மிகவு வாசகத்தை கரணிய ( தில் காணமுடியும். இ அதாவது யேகெசிபன திட்டவவே வாட்டித்த'ஆ மொழிபெயர்ப்பான பிடப்பட்ட கருத்தின் துக்காட்டாக உள்ளது
வலிமையானதோ, வ நெடிதோ, பெரிதோ, குள்ளமானதோ, நுை அல்லது கொழுத்தே கட்புலனானதோ அல்லது கட்புலனாக அருகில் வாழ்வதோ அல்லது தொலைவில் பிறந்துள்ளதோ அல்லது பிறக்கவுள்ள எவ்வுயிரினமாக இரு விதிவிலக்கின்றி அவை அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்க
மனித இனத்திற்கு னுரிமை வழங்காத ெ னங்களின் வேறுபாட் படுத்தாது அனைத்து யும் சமமாக நடாத்துதல் அமைந்துள்ளது. இங்ே தத்தக்கஒருவிடயம் யாெ பிறக்கவுள்ள எதிர்கான பற்றிக்கூட இதில் குற ளது என்பதாகும். மே அதில் வசிக்கும் உயி இக்கருத்துவாக்கமான என்பவரால் 1987ல் வழ விலக்கணத்தை விட, பழமை வாய்ந்ததாகும் தில் கொள்ளத்தக்கத
பொருளியல் நோக்கு

ற்றும் பொதுமக் வடிவங்களிலான வோருக்கு இரவும் பெருகும். அறப் கக் கொண்டிருப் ற்கு அழைத்துச் தின் பாற்பட்ட 5ள் இவர்களேயா மனிதத் தேவை லையும்பயனுறுதி ன்றிணைப்பதற் றிக்குறிப்பிடுகின் ன், மனித நலனை கோட்பாடுகளைப் யத்தை இது வலி
த்த போதனைக டித்திருக்கத்தக்க பும் முக்கியமான மேத்தா சூத்திரத் ரு செய்யுள்களின் புத்தட்டி' மற்றும் கியவற்றின் இம் து மேலே குறிப் ஒரு மாதிரி எடுத்
லிமையற்றதோ, நடுத்தரமோ, ண்ணியதோ
தா
ாததோ
ல் வாழ்வதோ
ாதோ iப்பினும்,
ட்டும்
மட்டுமீறிய முன் பகையில், உயிரி டைப் பொருட் உயிரினங்களை
b பற்றியதாக இது ககருத்துச்செலுத் தனில்,இனிமேல் லச் சந்ததிகளைப் றிப்பிடப்பட்டுள் லும், புவி மற்றும் ரினங்கள் பற்றிய ாது புறுண்டண் ங்கப்பட்ட வரை 2500 வருடங்கள் b என்பது கவனத்
ாகும்.
முடிவுரை
எமது உளப்பாங்கு, இந்த இயற்கைச் சூழலில் வாழும் மில்லியன் கணக்கான உயிரினங்களில் மனித இனம் ஒரேயொரு கூறாகும் எனவும், இப்புவிக்கோளானது மனித இனத்திற்கு மாத்திரமன்றி ஏனைய உயிரினங்களுக்கும்உரித்துடையஒரேயொரு வாழிடமாக இருப்பதனால் அதைப் பாது காக்க வேண்டிய கடமைப் பொறுப்பு எம க்கு உண்டு எனவும் கருதப்படுவது தொடர் பிலான எமது உலகளாவிய சிந்தனைப் போக்கு என்பவற்றை மாற்றும் திசையில் நீடித்திருக்கத்தக்க தன்மை பற்றிய நவீன கருத்துகள்மேலும் மேலும் நகர்ந்து கொண் டிருக்கின்றன.
நீடித்திருக்கத்தக்கதன்மை பற்றிய இவ் வெண்ணக்கருவானது தெட்டத்தெளிவாக உள்ளதுடன், மனிதகுலத்திலுள்ள அனை வராலுமே அது நன்கு புரிந்துகொள்ளப் பட்டும் உள்ளது. நீடித்திருக்கத்தக்கதன்மை பற்றிய எண்ணக்கருவிற்குச்செயல்வடிவம் கொடுப்பதற்காக,தனியாள்மற்றும் தேசிய மட்டமுயற்சிகள்தொடக்கம் உலகளாவிய மட்ட முயற்சிகள் வரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஆயினும், வேறு எதுவுமன்றி மனித இனமே தவறுக்குப் பொறுப்பாளியாகவுள்ள, பாழ்படுத்தும் வகையிலான இந்த உலகளாவிய சுற்றுச் சூழல்பாதிப்புகளுடன்ஒப்பிடுகின்றபோது, இம்முயற்சிகள் இன்னும் போதுமானதாக இல்லை.
இருந்தபோதிலும், இயற்கைத் தொகுதி க்கு ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத் துவதற்கான அதன் ஆற்றலை விடத்துரித மானவேகத்தில் இடம்பெறும், பூமிமீதான பாதிப்புகளின் தற்போதைய நிகழ்வு வீதத் தையும் அளவையும் கவனத்திற்கொள்கை யில், இயற்கைச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலான ஒரு கூட்டு நட வடிக்கை எடுப்பதற்கு மனித இனம் தவறு மாயின், எமது செயற்பாடுகள் காரணமாக இப்புவியை நாமே மனித இனம் வாழ முடியாத ஒரு கோளாக மாற்றுதல் என்பது நிகழ்வுச் சாத்தியமுடைய ஒன்றாகும்.
புவியை எதிர்காலத்தில் மனித இருப்பு க்குச் சவால் நிறைந்த ஒன்றாக ஆக்குவ தற்கு எமது பொறுப்புணர்ச்சியற்ற நடத் தையே காரணமாக உள்ளது என்பதை ஏற் றுக்கொள்வதற்கு அல்லது புரிந்துகொள் வதற்கு நாம் தவறியதன் விளைவாகவே, மனித இனம் உலகளாவிய இச்சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத்தோற்றுவித்துள்ளது. நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய ஓர்உண்மை யாதெனில், இப்பூமிக்கு மனிதன் தேவை யில்லை: மனிதனுக்கே இப்பூமி தேவைப் படுகின்றது என்பதாகும். மனித இனமா னது என்றும் மாறாத இவ்வுண்மையை மிக விரைவில் புரிந்துகொள்ளும் என நம்புவோமாக!
மாசி / பங்குனி 2012

Page 11
அபிவிருத்தியைப் புரிந்துகொள் ஏனைய நோக்குநிலைகளும்
அறிமுகம்
(bடந்த நூறு வருட காலத்தில் உலகம் துரிதமாக மாற்றமடைந்துள்ளது. தற்போது நாளாந்த வாழ்க்கையின் அங்கங்களாகக் கருதப்படுகின்ற மின்சாரம், அதி வேகப் பயணங்களைச் சாத்தியப்படச் செய்துள்ள வாகனங்கள், செல்லிடத் தொலை பேசி, நுண்ணுயிர்எதிர்ப்புமருந்துகள், தொலைக் காட்சிப் பெட்டி, இணையம் போன்றன ஒப்பிட்டுரீதியாக மனித வரலாற்றின் இக்குறுகிய காலகட்டத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டன. இவ்வுலகானது சனத் தொகை, பொருளாதரம் ஆகிய இரண்டும் குறித்தவகையில் பெருக்கல் விருத்தி அடிப்படையில் வளர்ச்சியடைந்துள்ளது; 1900மாம்ஆண்டில் 1.6 பில்லியனாக இருந்த இப்புவிக்கோளத்தின் சனத்தொகை 2011ல் 7பில்லியனாக அதிகரித்தது. அதேவேளை, உலகளாவிய உற்பத்திப் பொருட்களின் பெறுமதி 1900களில் இருந்ததை விட 50 மடங்கு, அதாவது 60றில்லியன் அமெரிக்க டொலருக்கும்கூடுதலாக, அதிகரித்துள்ளது (9 Gυθ, வங்கி, 2008) தற்போது, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு கணினி வழங்கு
வதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டு
அத்திட்டங்கள் முன்னேற்றகரமான நிலை யில் உள்ளன. அதேவேளை, முழு உலகிற் குமே 15கணினிகள் போதுமானதாக இருக் கும் என கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டமான 1940களில் எதிர்வுகூறப் பட்டது (Maynard,2012), ஒட்டுமொத்தமா கப் பார்க்கையில், பொருளாதார வளர்ச்சி யும் அபிவிருத்தியும் கடந்த நூற்றாண்டின் தனிப்பண்புகளாக இருந்து வந்துள்ளன என்பதை அனேகர் ஏற்றுக்கொள்வர்.
மேம்பட்டவாழ்க்கைத்தரத்தைப்பொறுத் தவரை உலகெங்குமே அதிகளவு சாதனை கள் நிகழ்ந்துள்ளன. 1970களிலிருந்து சராசரி உலக வருமானம் இரு மடங்களுக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளதுடன், இன்று மக்களுக்குக் கிடைக்கக்கூடிய பொருட் கள் மற்றும் சேவைகளின் தொகுதி, எண்ணிக்கை மற்றும் தரம் என்பனவும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்குப் பெருகியுள்ளன. அனேகமாக எல்லாநாடு களிலுமே ஆயுட்கால எதிர்பார்ப்பு அதி கரித்துள்ளதுடன், இன்று பிறக்கும் ஒரு குழந்தை, வரலாற்றின் எக்காலத்திலும் காணப்படாத அளவுக்கு, நீண்ட காலத் திற்கு உயிர் வாழுமென எதிர்பார்க்க முடி யும். சிறுவர்கள் மேலும் மேலும் கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களைக்கொண்டுள்ளனர். 1960களில்
57 சதவீதமாக இரு வீதம் தற்போது ரித்துள்ளது. இன் மக்கள் முன்னர் எ வான கல்விமட்ட 1960ல் சராசரியா மேற்பட்ட வயது: களுக்கும் குறைந் யையே பூர்த்தி செ 2012ம் ஆண்டிற்கு யானது உலகளாவி யதுடன், அபிவிரு களில் மும்மடங்க 2010). கடந்த 40வரு காலநிகழ்வுகளை உலகெங்குமே ெ னேற்றம் இருந்து ஆண்டிற்கான மனி தெரிவிக்கின்றது.
இருந்தபோதிலு அபிவிருத்தி மாதி நிலைக்கான அறி ளாகவுள்ளதும் அ தக்கதுமான பிரச் யாக அதிகரித்துச்ெ தாக உள்ளது. உலக 1.4 பில்லியன் மச் நிலையில் வா நாளொன்றுக்கு 1. கும் குறைவான ராக உள்ளனர் (ஐ றும் சமூக விவக தவிர, உலகெங்கு வோரின் எண்ணி குமென உலக உ நிறுவனம் மதிப்பி ணிக்கையான சி வகையிலும் சமூ பட்ட நிலையிலும்
வறுமை காரணம சிறுவர்கள் இறக்கி நாடுகள் சிறுவர் பிட்டுள்ளது. கட ஏற்பட்ட மனித மனிதவள அபிவி பிட்டுள்ள அதேே னேற்றத்தில் கா தன்மை, நாடுகை மட்டத்தில் காண செல்வந்தர்களுக் இடையில் மேலு ஏற்றத்தாழ்வுகள் கரிசனைகளையும் (UNDP 2010). gyC3
மாசி / பங்குனி 2012

ளல்; பொருளாதார வளர்ச்சியும்
நந்த பாடசாலைச் சேர்வு
85 சதவீதமாக அதிக று உலகெங்கும் உள்ள ப்போதையும் விட உயர் த்தைக் கொண்டுள்ளனர்; க 15 அல்லது அதற்கு டைய நபர்கள் 4 வருடங் த பாடசாலைக் கல்வி ய்தவர்களாக இருந்தனர்; ள், இவ்வெண்ணிக்கை ய ரீதியில் இரட்டிப்பாகி த்தியடைந்து வரும் நாடு 5ாக அதிகரித்தது (UNDP நடங்களுக்கு மேற்பட்ட எண்ணிப் பார்க்கையில், மச்சுதலுக்கு உரிய முன் வந்துள்ளது என 2010ம் த அபிவிருத்தி அறிக்கை
லும், எமது தற்போதைய ரிகள் தொடர்பில் பதற்ற குறிகளும், மறைபொரு னைத்தையும் பாதிக்கத் சினைகளும் படிப்படி செல்வதைக் காணக்கூடிய 5 வங்கித்தரவுகளின்படி, கேள் இன்னும் வறுமை ழ்கின்றனர் அல்லது 25 அமெரிக்க டொலருக் வருமானம் பெறுவோ நா. பொருளாதாரமற் ாரப் பிரிவு, 2011). இது நம் பட்டினியால் வாடு ரிக்கை 963 மில்லியனா ணவு மற்றும் விவசாய ட்டுள்ளது. பெரும் எண் றுவர்கள் சலிப்பூட்டும் கரீதியாகப் புறந்தள்ளப் ம் வாழும் அதேவேளை, ாக நாள் ஒன்றுக்கு 25,000 ன்ெறனர்எனவும் ஐக்கிய நிதியம் (UNICEF) மதிப் ந்த 40 வருடகாலத்தில் முன்னேற்றங்கள் பற்றி விருத்தி அறிக்கை குறிப் வளை, அத்தகைய முன் ணப்படும் நிலையற்ற 1ளப் போன்று தனியாள் ப்படும் ஏற்றத்தாழ்வுகள், கும் வறியவர்களுக்கும் ம் அதிகரித்துச் செல்லும்
என்பன தொடர்பான ) அது முன்வைக்கின்றது தவேளை, உலக பொரு
நிலக்ஷி டீ சில்வா
வறுமைப் பகுப்பாய்விற்கான
Égpj6IGOTLib (CEPA)
ளாதார முறைமைகள் அதிகளவு நெருக்கடி களுக்கு உட்படுவதற்கான போக்குகளை வெளிப்படுத்துகின்றன; உறுதியற்ற நிலை யும் எளிதில் மாறும் தன்மையும் ஒரு புதிய இயல்புநிலையாக ஆகியுள்ளன எனும் கருத்தை உணவு, எரிபொருள், நிதி நெருக்கடிகளிலிருந்து காலநிலை மாற்றம் வரையான பிரச்சினைகள் தொடர்பான அண்மைக்கால விவாதங்களில் சில ஆய் வாளர்கள் முன்வைத்துள்ளனர் (Haddad மற்றும் ஏனையோரின் ஆக்கத்திலிருந்து Kanbur என்பவரால் மேற்கோள் காட்டப் பட்டவை). இந்நிகழ்வுகள் தற்போதைய அபிவிருத்தி மாதிரி எடுத்துக்காட்டுகளின் தொழிற்பாடுகளை அளவிடுவதற்கான ஒரு பரிசோதனையாக அமைந்துள்ளது டன் அபிவிருத்தி என்றால் என்ன, அது எவ்வாறு நிகழ்கின்றது என்பது தொடர் பான மிக முக்கியமான கோட்பாடுகள் குறித்து ஏராளமானோர் சந்தேகம் எழுப்பு வதற்கும் வழிவகுத்துள்ளன. ஒரு புறத்தில் பொருள்முதல் உலகு சார்ந்த முன்னேற்றத் திற்கும், மறுபுறத்தில் மனித நன்னிலை யானது எவற்றை உள்ளடக்கியுள்ளது என்ப தைப் பற்றிய புரிதலுக்கும் இடையில் காணப்படும் தீர்க்கப்படாத பதற்றநிலை யானது இவ்விவாதத்தின் மிக முக்கிய மான பகுதியாக உள்ளது. இது பற்றி அண் ணளவாக நூறு வருடங்களுக்கு முன்னர் கலாநிதி ஆனந்தகுமாரசுவாமி பின்வரு மாறு எச்சரித்திருந்தார்:
"எமது நாகரிகத்தை இழிவுபடுத்துவதன் மூலம், எண்ணற்ற மக்களின் மனநிறைவை ஒரு தலைமுறைக்குள்ளேயே அழித்துவிட முடியும் உற்பத்திப் பெருக்கம் காரணமாக உள்ளூர்ச் சந்தை பொருட்களால் நிரம்பி வழிகின்றது, கண்ணியமான ஒரு கலை ஞனால் அவற்றுடன் போட்டியிட முடியாது தொழிலாளர் நலன்புரி அமைப்புகள், கைவி னையாற்றலின் தரம் என்பவற்றுடன் சமூகத் தின் தொழிற்கல்விக் கட்டமைப்பு வலுவிழந் துவிட்டது. கலைஞனிடமிருந்து அவனது கலை பறித்தெடுக்கப்பட்டுள்ளதுடன், தொழில் ஒன்றைத் தேடுவதற்கும் அவன் நிர்ப் பந்திக்கப்பட்டுள்ளான் இறுதியில், புராதன சமூகமானது கைத்தொழில்மயமாக்கப்படு வதுடன், வாழ்க்கையை விட வணிகம் முற்
பொருளியல் நோக்கு 9

Page 12
பட்டு நிற்கும் எமது சமூகத்தைப் போன்ற, பிற சமூகங்களின் மட்டம் வரைக்கும் தாழ்த்த வும்படுகின்றது"
இச்சூழமைவில், அபிவிருத்தி பற்றி மீளச் சிந்திப்பது தொடர்பான கருத்துக் களை மதிப்பீடு செய்வதற்கு, அதாவது அபிவிருத்தி என்பது எது, அபிவிருத்தியை எவ்வாறு அடைய முடியும் என்பவற்று டன் தொடர்புடைய விடயங்களை ஆராய் வதற்கு, இது உகந்த தறுவாய் ஆகும். அத்தகைய ஒரு மதிப்பீட்டை மேற்கொள் வதே இக்கட்டுரையின் குறிக்கோளாகும். அதேவேளை, அறிவைப் பெற்றுக்கொள் ளக்கூடிய வகையில் அமைந்த, தகவல்கள் நிறைந்த கருத்தாழமுள்ள விவாதங்கள் ஏராளமாகக் காணப்படுவதால், இம்முயற் சியானது அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாக அமையாது. எனினும், இக்கருத்து களில் சில இலங்கைச்சூழமைவிற்கு எந்த ளவு பொருத்தமானதாக இருக்கக்கூடும் என்பதை ஆராய்வதுடன், அவற்றை எவ் வாறு பிரயோகிக்க முடியும் என்பதைப் பற்றிய ஒரு கருத்தாடலுடன் இக்கட்டுரை நிறைவடைகின்றது.
முக்கியமான மாதிரி எடுத்துக்காட்டு பற்றிய விமர்சனங்கள்
கடந்த 60 வருட காலத்தில், அபிவி ருத்தி தொடர்பான மிக முக்கியமான சிந்த னையானது பொருளாதார வளர்ச்சி பற்றிய கோட்பாட்டிலேயே சிறப்புக் கவனம் செலுத்தி வந்துள்ளது. இது தொடர்பில் ஒர் ஒற்றைத் தனிமுறைச்சிந்தனையைதுல்லி யமாக இனங்காண்பது கடினமானதாக இருக்கும் அதேவேளை, முதலாளித்துவம், சந்தையால் நெறிப்படுத்தப்படும் அபி விருத்தி, போட்டித்தன்மையும் இலாப நோக்கமும், தனியாள்வாதம், உற்பத்தித் திறனும் செயற்திறனும் எனப் பல்வேறு விதமாக அழைக்கப்படுகின்ற ஆனால் ஒரே மாதிரியான கருத்துகளைக் கொண்ட எண்ணக்கருக்களின் ஒரு தொகுதி காணப் படுகின்றது. உயர் வருமானம் அல்லது நுகர்வு உயர்தரம் வாய்ந்த நன்னிலைக்கு நிகரானதாகக் கருதப்படுகின்றது. இதன் விளைவாக, “கடந்த ஐந்து தசாப்தங்களாக, உலகெங்கும் பொருளாதார வளர்ச்சிக் கான செயல்முயற்சியே மிக முக்கியமான ஒரேயொரு கொள்கை இலக்காக இருந்து வந்துள்ளது” என நீடித்திருக்கத்தக்க அபிவி ருத்தி பற்றிய ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது (Jackson,2009). இச் சிந்தனைப் போக்கின்துணைவிளைவை ஒரு நாட்டின் பொருளாதாரரீதியான நன்னி லையை அறவிடுவதற்கான ஒரு கருவியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பயன்படுத்துவதில் காணமுடியும். இருந் தபோதிலும், நன்னிலை என்பது அடியோடு இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், குடும்ப மற்றும் தனியாள் நுகர்வைக் காட்ட முடியாத சந்தை உற்பத்தி பற்றிய ஒர்
அளவீடாக மாத்திரமே ( மற்றும் ஏனையோருட
பொருளாதார வளி படுத்தப்படும் மாதிரி காணப்படும் இக்குன சிந்தனைகளைத் தோன் இதன் நேரடியான எதிர் உயர் பொருளாதார வ திரம்அதிகளவானநன்னி அல்லது வறுமையை முடியாது, என்பதை செயல்முறைசார்ந்த சா ளுவதன் பொருட்டு, ச படுத்தப்படும் பொரு வறியவர்களுக்குச் சாத தார வளர்ச்சியை அற மற்றும் பொருளாதார 6 களை உள்ளடக்குதல் 6 பான கருத்தாழமுள்ள 6 றம் பெற்றமையாகும். ே ச்சியின் இயல்பானது ( ர்ச்சி வீதத்தைப் போன் வாய்ந்தது என்பதை இ ஏற்றுக் கொள்ளும் அே ளாதாரக் காரணிகளின் அல்லது பொருளாதா தேவை என்பவை தொட கம் எழுப்புவதில்லை. கோட்பாடுகள் பொரு கும் மனித நன்னிலைக் தொடர்பைத் தெளிவு னம் செலுத்தியுள்ளன. உ அவர்களின் இயலாற்ற6 பாட்டு அணுகுமுறைய வாழ்க்கையை பல்வே களும் இருப்புநிலைகளு கள்), மற்றும் இத்தொழி லிருந்து தேர்ந்தெடுப் உள்ள சுதந்திரம் (இயல வற்றின் ஒரு கூட்டுச்சே துருக் கொள்கின்றது. போசாக்குணவைஉட்கெ யடைய முன்னரான ம தப்பிப்பிழைத்தலும் எ ங்கி, அரசியல் வாழ்வி டுடன் பங்குபற்றுவதற எழுத்தறிவைக் கொண்டி இயலாற்றல்கள் விரிவ றன. இந்த இயலாற்றல் னது மனிதக் குறிக்கோ யாள் ஒருவர் தனக்கு எனக் கருதும் இலக்கு கான அவரது ஆற்றலை றில் சிறப்புக்கவனம் (Stiglitz மற்றும் ஏனைே மாம் ஆண்டு அபிவிரு தோற்றத்திற்குக் கார உரிமை அடிப்படையி முறையானது சிந்தனை ளாதார வளர்ச்சிக்கு அட் கல்வி வாய்ப்புகளைப்
() នាយrញនាflលb &ក្រrèg

இது உள்ளது (Stiglitz 1, 2008).
ர்ச்சியால் நெறிப் எடுத்துக்காட்டில் றபாடுகள் புதிய றச் செய்துள்ளன. வினை யாதெனில், ளர்ச்சியால் மாத் லையைவழங்கவோ க் குறைக்கவோ நிரூபிப்பதற்கான ன்றுகளைக் கையா ந்தையால் நெறிப் ளாதார மரபினுள் கமான பொருளா முகப்படுத்துதல் வளர்ச்சியில் அவர் என்பவை தொடர் விவாதங்கள் தோற் பொருளாதார வளர் பொருளாதார வள று முக்கியத்துவம் இக்கோட்பாடுகள் தவேளை, பொரு ா முக்கியத்துவம் ர வளர்ச்சிக்கான ர்பில் அவை சந்தே ஆனால், ஏனைய ளாதார வளர்ச்சிக் கும் இடையிலான படுத்துவதில் கவ உதாரணமாக, சென் ல் மற்றும் தொழிற் ானது, ஒரு நபரின் 1றுபட்ட செயல் ரும் (தொழிற்பாடு ற்ெபாடுகள் மத்தியி பதற்கு அவருக்கு ாற்றல்கள்) என்ப ர்க்கையாகக் கருத்
போதுமானளவு ள்ளுதலும்முதிர்ச்சி ரணங்களிலிருந்து ன்பவற்றில் தொட ல் செயல் ஈடுபாட் குத் தேவையான ருத்தல் வரை இந்த டைந்து செல்கின் அணுகுமுறையா ள்கள் மற்றும் தனி முக்கியமானவை களை அடைவதற் மதித்தல் என்பவற் செலுத்துகின்றது பாரும், 2008). ஆயிர த்தி இலக்குகளின் ணமாக அமைந்த 0ான இந்த அணுகு ப்போக்கை பொரு பால் நகரச்செய்து, பயன்படுத்துதல்,
பால்நிலைச் சமத்துவம், தாய்-சேய் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் தொடர்பான நீடித்திருக்கத்தக்கதன்மை போன்ற மனித நன்னிலைக்கு இன்றியமையாதனவாகக் கருதப்படும் பல்வேறுபட்ட பரிமாணங் கள் மீது சிறப்புக்கவனம் செலுத்துவதற் கான மற்றுமோர் முயற்சியாக காணப்படு கின்றது.
பொருளாதார வளர்ச்சி மாதிரி பற்றிய ஒத்துப்போகும் வகையிலான மிகக் கடு மையான ஒரு விமர்சனம் சுற்றுச்சூழலிய லாளர்களின் நோக்கு நிலையிலிருந்து எழு கின்றது. இந்நோக்குநிலையின்படி, பொரு ட்கள் சேவைகள் உற்பத்தியின் முடிவில்லா வளர்ச்சிக்கும் இப்புவிக்கோளத்தில் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களுக்கும் இடை யில் முரண்பாடு உண்டு. இப்பிரச் சினையை, பொருளாதார வளர்ச்சியின் வரையறைகள் தொடர்பான ரோம் கழக egy gólj, Gog5 (Club of Rome's Limits to Gwoth Report) போன்ற மிகுந்த தாக்கவிளைவை ஏற்படுத்தவல்ல ஆய்வுப்பணிகள் 1972ல் எழுப்பியிருந்தன. உலகசனத்தொகை, கைத் தொழில்மயமாக்கம், சுற்றுச்சூழல் மாசுறுதல், உணவு உற்பத்தி என்பவற்றின் வளர்ச்சிப் போக்குகளும் இயற்கை வளங் கள் குறைவடைதலும் மாற்றமின்றித் தொட ருமாயின், அடுத்துவரும் நூறு வருடங் களுள் இப்புவிக்கோளத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான வரையறைகள் எட்டபட்டு விடும் என அவ்வறிக்கை எச்சரிக்கின்றது (Meadows மற்றும் ஏனையோர், 1972). உண் மையில், சுற்றுச்சூழலைப் பாழ்படுத்துவ தற்கான ஊக்குவிப்பை அத்தகைய உற்பத்தி நலன்சார்ந்த சிந்தனைப்போக்கால் வழங்க முடியும்; பொருளாதார அபிவிருத்தியை அளவிடுவதற்காக மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறை யான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது சுற்றுச்சூழலை கவனத்திற் கொள்ளத்தவறி விட்டது; வெட்டி வீழ்த்தப்படும் வரை யில் ஒரு மரத்திற்கு ‘பெறுமதி இல்லை என்பன போன்ற முறைகேடுகளுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நோக்கம் காரணமாக அமைந்துள்ளது (TEEB,2010). பொருளாதார வளர்ச்சியால் நெறிப்படுத்த படும் மாதிரி எடுத்துக்காட்டு கூட எதிர் காலத்தை விட தற்காலத்திற்கு முன்னுரி மையளிக்கின்றது. இது எதிர்காலச்சந்ததி களின் நன்னிலைக்கு கேடு விளைவிக்கும் வகையிலான, நீடித்திருக்கச் செய்யமுடி
யாத நுகர்வுக்கு வழிவகுக்கின்றது.
அதிகரித்துச்செல்லும் வருமானம் மற் றும் நுகர்வு மட்டங்கள் குடும்பங்களின் நன்னிலையை மதிப்பிடுவதற்கான ஒரு கருவியாக அமையாது என்பதற்கான செயல் முறை சார்ந்த அனுபவச் சான்றுகளை, வறுமைப் பகுப்பாய்விற்கான நிலையத் தால் (சிணிறிகி) நாட்டின் பல்வேறு பகு திகளிலும் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு

Page 13
கள் வழங்குகின்றன. சராசரி நட்டஈட்டுப் பொதிக்கும் மேற்பட்ட ஒரு தொகைப் பணத்தை வழங்குவதால், இடம்பெயர் விக்கப்பட்ட மக்களின் வாழிடத்தில் காண ப்பட்ட கிராமிய வாழ்க்கை முறை மற்றும் பசுமைச் சுற்றுச்சூழல் போன்றவற்றின் இழப்பை ஈடுசெய்ய முடியாது, என்பதை கொழும்பு - மாத்தறை அதிவேகப் பாதை நிர்மாணம் காரணமாக தமது விருப்புக்கு மாறாக வெளியேற்றப்பட்ட மக்களின் இடப்பெயர்வைக் கண்காணித்ததன் மூலம் பெறப்பட்ட முடிவுகள் எடுத்துக்காட்டு கின்றன. அவர்களுக்கான வீடமைப்பின் தரத்தில் காணப்பட்ட குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தின் மத்தியிலும், மக்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்ததுடன், முழுமையான கிராமியச்சூழலின் இழப்பு, நிழல் மற்றும் குளிர்மையின் இழப்பு, பழங்களையும் ஏனைய விளை பொருட் களையும் தரும் மரங்களின் இழப்பு என இதற்கு பல்வேறு காரணங்கள் தெளிவாக எடுத்துரைக்கவும்பட்டன. அனேகமான எடுத்துக்காட்டுகளில், தமக்குச் சொந்தமா யிருந்த காணிகளை இழந்தமைக்காக மாத் திரமன்றி, பங்கிடப்பட்டிருந்த தனியார் காணிகள் மற்றும் பலருக்கு உடைமை யான காணிகள் என்பவற்றை இழப்பது தொடர்பில் படிப்படியாக அதிகரித்துச் செல்லும் தாக்கவிளைவுகள் பற்றியும் இக் குடும்பங்கள் கவலையுடன் இருந்தன (Jaya Wardene, 201 l).
அதிகரித்தளவிலான வீதி இணைப்பு குடும்ப மட்டத்தில் வருமான அதிகரிப் பிற்குக் காரணமாக அமையும் எனும் எதிர்பார்ப்புடன் இரத்தினபுரி மாவட்டத் தில் அமுலாக்கப்பட்ட ஒரு கிராமிய இணைப்புச் செயற்திட்டம் மூலம் செப்ப மான வீதிகள் அமைக்கப்பட்டன. இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்னர், போக்குவரத்துப் பாதைகளில் காணப்பட்டதடங்கல்கள் மிக முக்கியமாக சிறுதோட்ட விவசாயத்தில் ஈடுபட்டு வந்த இச்சமூகத்தின் உற்பத்தித் திறனை மிக மோசமாக மட்டுப்படுத்தி இருந்தன. வசதி மற்றும் ஒய்வு நேரம் ஆகிய காரணங்களுக்காகவே சிறந்த வீதி இணைப்புக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தது என்பதை செயற்திட்ட மதிப் பீடுகள் வெளிப்படுத்தின (CEPA, 2009). இருந்தபோதிலும், இவ்விரு காரணங்களு மே ஆள்வீத வருமானம் அல்லது வறு மை தொடர்பானஏனைய குறிகாட்டிகளின் அளவினை நேரடியாக அறுதியிட்டுக் கூற வில்லை. பயணம் மற்றும் பொழுதுபோக் கிற்கும் சமூகச் செயற்பாடுகளுக்குமான நேரம், நாளாந்தக் குடும்பக் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் நே ரம் என்பவற்றிலான அதிகரிப்பு, வீட் டைப் பேணுதல், வாழ்வாதாரமும் பொது வசதிகளும் முதலியவற்றிற்குத் தேவை
யான அனைத்து கடமைப் பொறுப்புகளை
யும் நிறைவேற்று சிக்கல் இன்மை படுவதால், நேர்க பட்ட குடும்பங்கள் தொடர்புடைய ச தெளிவுபட எடுத்து தில், ஒப்பீட்டளவி மான மட்டங்களுட அனேகமான குடும் மானத்தைச் சம்பர் களைவிட வாழ்க் களைத் தெரிவு ெ இக்கிராமிய இை
மறைமுகமாகத் ே
இவ்வாறே, சி வருமான அதிகரி தக்களவு வரையை என்பதை புத்தளத்தி பொருளாதார வ உள்ளடக்குதல் .ெ குடும்ப மட்டத்தி பற்றிய ஒர் அண்ை (CEPA, 2011) (66), JGíî ஒர் இளைய ஆண் ளரின் வார்த்தைகள்
"கடந்த நான்கு ஐ இந்த நிலையிலே நான் அதிகளவா களை எதிர்கொள் களை ஈடுசெய்வு விற்பனையின் அளவு எனக்குப்
குடு ம்பங்கள், இன்றியமையாத அம்சங்கள் குறித்த இருப்பதுடன், சி. மாணங்களுக்கும் வருமானத்திற்கு! காணவேண்டிய காணப்படுகின்ற குறிப்பிடப்பட்ட கமாகத் தெரிவிக்
பொருளாதார முதல் உலகுசார் டங்கியுள்ள வி கமானவற்றை ம டக்கியுள்ளது என் அங்கீகரிக்கப்பட் பங்கள் இப்புரித யே செயற்படுகி வேறு ஆய்வுகளி சிறு விபரிப்புகள் கின்றன. அபிவி இவ்வம்சங்களை நிலைப்பட்ட அ களும் தனிமுறை மானவையாக இ புதியனவும் பை
மாசி / பங்குனி 2012

1வதில் அதிகளவான பும் வசதியும் காணப் "ணலுக்கு உட்படுத்தப் இப்புதிய பாதையுடன் தகமான விடயங்களை 1ரைத்தனர். அதேநேரத் ல் குறைந்தளவான வரு -ன் வசிக்கின்ற போதும், பங்கள் கூடியளவு வரு திப்பதற்கான வாய்ப்பு கையின் ஏனைய அம்சங் சய்கின்றன என் பதை ணப்புச் செயற்திட்டம் வெளிப்படுத்துகின்றது.
ல குடும்பங்கள் தமது ப்பின் மீது குறிப்பிடத் றகளை விதித்துள்ளன ல் மேற்கொள்ளப்பட்ட, |ளர்ச்சியில் மக்களை தாடர்பில் காணப்படும் கிலான வரையறைகள் மைக்கால ஆய்வுமுடிவு ப்படுத்துகின்றது. அதை ண் தொழில்முயற்சியா ரில் குறிப்பிடுவதாயின்:
ஐந்து வருடங்களாக நான் யே இருந்து வருகிறேன். ான நட்ட இடர் வாய்ப்பு வதில்லை. எனது செலவு பதற்கு முயற்சிக்கிறேன். }லம் சம்பாதிக்கும் இந்த
போதும்."
தமது நன்னிலைக்கு னவாக உள்ள ஏனைய உணர்வுடையவையாக லவேளைகளில் இப்பரி அதிகரித்தளவிலான ம் இடையில் சமநிலை ஒரு நிர்ப்பந்தச் சூழல் து என்பதையும் மேலே கருத்துரைகள் மறைமு கின்றன.
வளர்ச்சியும் பொருள் முன்னேற்றமும் உள்ள டயங்களை விட அதி ானிட நன்னிலை உள்ள பது குடும்ப மட்டத்தில் டுள்ளதோடு, சில குடும் லின் அடிப்படையிலே iறன என்பதையும் பல் லிருந்து பெறப்பட்ட இச் மறைமுகமாகச் சுட்டு ருத்திக் கொள்கைகளில் உள்ளடக்குவதில் பொது பிவிருத்திக் கோட்பாடு ச் சிந்தனைகளும் தாமத ருக்கும் அதேவேளை, முயனவும் உட்பட அபி
விருத்தி பற்றிபெரும் எண்ணிக்கையிலான “மாற்று மாதிரி எடுத்துக்காட்டுகள் காணப் படுகின்றன. இவை மானிட நன்னிலை எனும் இப்பிரச்சினை பற்றி, அதாவது அபிவிருத்தியின் இறுதி இலக்கு பற்றி, சிந்திப்பதற்கான கோட்டுபாட்டுத் தொகுதி களை வழங்குவதற்கு முயற்சிக்கின்றன.
மாற்று அபிவிருத்தி மாதிரி எடுத்துக் காட்டுகள்
மாற்று அபிவிருத்தி மாதிரிகளின் தொ குதியின் ஒர் அந்தத்தில் இருப்பது யாதெ னில், நிச்சயமான எதிர்மறை வளர்ச்சிப் பொருளியல் ஆகும். இந்த எதிர்மறை வளர்ச்சிப் பொருளியலானது, குறிப்பாக Ggfüg? GoßGipfTj (Serge Latouche) 6T6öTL1 வரின் ஆராய்ச்சியுடன் இணைந்த வகை யில், முதன்மையான ஒர் ஐரோப்பியப் புலமைசார் இயக்கமாக 2008ல் எழுச்சி பெற்றது. சக்தி வளங்கள் குறைவடைந்து செல்லுதல் (எண்ணெய், எரிவாயு, யுரேனி யம், நிலக்கரி முதலியன), அதிகரித்துச் செல்லும் மூலப்பொருள் பற்றாக்குறை (அருமைத்தன்மை), சுற்றுச்சூழற் சீரழிவு; வளிமண்டல வெம்மையுறல் விளைவு (greenhouse effect), LG7 GG || LILDigsai), உயிர்ப்பல்லினத்தன்மையின் இழப்பும் சுற்றுச்சூழல் மாசடைதலும், தாவர-விலங் குத் தொகுதிகளினதும் மனிதனதும் ஆரோ க்கியச்சீர்கேடு, மற்றும் அதிகரித்துச் செல் லும் உலகளாவிய சமத்துவமின்மை என்பவற்றைக் கவனத்திற் கொள்கையில், பொருளாதார வளர்ச்சியானது தீர்வாக அன்றி ஒரு பிரச்சினையாகக் காணப்படு கின்றது என்பதற்கு ஆதாரமான கருத்து களை இச்சிந்தனையாளர்கள் முன்வைக் கின்றனர் (Foster,2011). நாடுகள் தாமாக முன்வந்து பொருளாதார முறைமையின் அளவை, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியை, குறைப்பதை இவர்கள் ஊக்குவிக்கின்றனர். ஆயினும் கொள்கை விளைவுகள் தொடர்பில் இந்த எதிர்மறை வளர்ச்சிக் கோட்பாடானது, குறிப்பாக நிதி நெருக்கடியின் விளைவாக, அனேகமான ஐரோப்பிய நாடுகளில் சிக்கல்களை எதிர் கொண்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி மீதான சிறப்புக் கவனத்தை முடிவிற்குக் கொண்டுவருவதற் கான அழைப்பு, ஐக்கிய இராச்சியத்தின் நீடித்திருக்கத்தக்க அபிவிருத்தி தொடர் பான ஆணைக்குழுவின் பொருளாதார வளர்ச்சியற்ற செல்வச்செழிப்பு” எனும், மிகுந்ததாக்கவிளைவை உண்டாக்கவல்ல அறிக்கையிலும் எதிரொலித்துள்ளது (Jackson, 2009). எதிர்மறை வளர்ச்சிக் கோட்பாட்டாளர்களை ஒத்தவர்கள் முடி வில்லாப் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரா கவும் சுற்றுச்சூழலுக்கு ஆதரவாகவும் கருத் துகளை முன்வைக்கும் அதேவேளை, ‘செல்வச்செழிப்புக்கு பொருளாதார வள ர்ச்சி தேவையில்லை என்பதோடு, கட்டற்ற
பொருளியல் நோக்கு

Page 14
பொருளாதார வளர்ச்சியானது உண்மை பில் செல்வச்செழிப்பை வலுவிழக்கச் செய்யக்கூடும் என்பதற்கும் ஆதரவான கருத்துகளை இவ்வறிக்கை மேலும் முன் வைக்கின்றது. அதன் மையப்பகுதியில், செல்வச்செழிப்பு என்பதற்கு, "நாம் வெற்றி பெறும் நிலை என மீள்வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளது. ஏனையோருக்கு ஆற்றவேண்டிய கடமைகளையும் செயற் பொறுப்புகளையும் உள்ளடக்கும் ஒரு நிப ந்தனையாக, முக்கியமான ஒழுக்கம் சார்ந்த அல்லது நன்னெறிசார்ந்த ஒர்அம்சத்தையும் அது ஒரு கூறாகக் கொண்டுள்ளது. சுருக்க மாகக் கூறின், “என்னைச்சூழ உள்ளோரின் செல்வச்செழிப்பானது எனது செல்வச் செழிப்பு நிலையைச் சார்ந்திருப்பதால், எனது செல்வச்செழிப்பானது அவர்களது செல்வச்செழிப்பு நிலையைச் சார்ந்துள் ளது” என்பது இதன் பொருளாகும். செல் வச்செழிப்பை இச்சொற்பதங்களில் வரைய றுத்தலானது, இன்றைய உலகப் பொருளா தாரத்தின் ஒரு தனிப்பண்பாக அமைந் துள்ள, சமத்துவமின்மை என்பது வெறு மனே அபிவிருத்தியின் தவிர்க்கமுடியாத ஒரு துணைவிளைவாக அன்றி, மானிடச் செல்வச்செழிப்பிற்கான கடுமையான அச் சுறுத்தலாகக் காணப்படுகின்றது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. வளர்ந்துவரும் ஒரு பொருளாதாரத்தை விட, உறுதியாக வுள்ள ஒரு பொருளாதாரத்தில் காணப் படும் நிறைவான மானிட வளர்ச்சியைச் சாத்தியப்படச் செய்வதற்கும் நுகர்வுவா தத்தை, குறிப்பாகப் படுகடனால்தூண்டப் படும் நுகர்வுவாதத்தை, உறுதியாக நிரா கரிப்பதற்குமான கொள்கைகளுக்கான தெளி வான பரிந்துரைகளுக்கும்கூட செல்வச் செழிப்பு பற்றிய இம்மீள் வரைவிலக் கணம் வழிவகுக்கின்றது. உயர்மட்ட உற்ப த்தியால் மாத்திரமே இல்லாதொழிக்கக்கூ டிய, வேலைவாய்ப்பு தொடர்பில் கீழ்நோக் கிய நெருக்குதலைத் தோற்றுவிக்கும், தொடர்ச்சியாக ஊழிய உற்பத்தித்திறனை நாடும் முதலாளித்துவ நலன்சார்ந்த தர்க்கம் தொடர்பான ஒரு மீள்சிந்தனைக்கான பரிந் துரைகளையும் இது முன்வைக்கின்றது. இதற்குப் பதிலாக அது வேலைகளைப் பகிர்வதையும் வேலை - வாழ்க்கைச் சம நிலையை மேம்படுத்துவதையும் ஊக்கு விக்கின்றது. இறுதியாக, மீள்பகிர்வு வழி முறைகள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வருமான வரிக் கட்டமைப்புகள், தரமான கல்வியைப் பெறுவதற்கான மேம்பட்ட வாய்ப்புகள், பாரபட்சம் காட்டுதலுக்கு எதிரான சட்டவாக்கங்கள், வளம்குன்றிய பகுதிகளுக்கான விசேட திட்டங்கள்முதலி யன உள்ளடங்கலாக கொள்கைத் தீர்மா னங்கள் போன்றவற்றின் ஊடாக, யாவருக் கும் பொதுவான செல்வச்செழிப்பு நிலை யைத் தோற்றுவிக்கும் பொருட்டு, சமத்து வமின்மையை முழுமையாகக் கையாளு வதற்கான ஒரு வேண்டுகோள் கூட அதில் காணப்படுகின்றது.
இது தொடர்பான குநிலையை, பெளத் எனும் சொற்பதத்தினு யாக உள்ளடங்கியுள் படைப்புகள் வழங்குகி தங்களுக்கு முன்னர் ஈ.6 Schumacher) 6 T66TLIGJ தப்பட்ட இக்கோட்பா மன்னரால் நிறைவுப் (Sufficiency Economy) கருவின் கீழ் செயற்படு ஒரு பொருளாதாரம் முகாமை செய்யப்படு கோட்பாடானது முழு றும் மிக்க தாக்கவிளை வல்லது.
எடுத்துக்காட்டாக, கூற்றுப்படி, ‘உழைப்பு என்பது தவிர்க்கமுடிய எனும் கருத்தை நவீன ெ பாடுகள் நீடித்திருக்கச் ( ழில்வழங்குனரின் நோ ந்து பார்க்கின்றபோது, இ ஒன்றாகும். எனவே, ! திறனை மேலும் மேலு மூலமாக அதை முடிந்த த்திற்குக் குறைப்பதை ரத்தின் உதவியுடன் அணி தன் மூலமாக அவ்வூ! தொழிப்பதை அவர்கள் ண்டுள்ளனர். ஊழியர்க: யில், வேலை என்பது ஒ செயற்பாடாகும்'; ,ெ ஒருவர் தனது ஒய்வு ே மைதி நிலையையும் வேண்டியுள்ளது என்பது அத்தியாகத்திற்கான இழ யாகும். 'ஒட்டுமொத் குறிப்பிடத்தக்களவு ப அனேகமான சந்தர்ப்பங் ரின் பயிற்சித்திறனற்ற களுடன் மாத்திரம், மு ளைத்துரித வேகத்தில் உ பொருட்டு’, பெரும அடையப்பெறும் முய வழங்குனர்கள் முட்டா பாடுகள் எனும் அளவி சியையும் தொழிற்பிரி கின்றனர். இதற்குப் போதனைகளைப் பயன் பின்வரும் மூன்று வை ழிற்பாட்டை பின்பற்று கருத்துகளை அவர்கூறு வன: தொழிலாளர்க களைப் பயன்படுத்து செய்வதற்குமான வா களுக்கு வழங்குவதல் யொன்றில் ஏனையோ செயற்படுவதன் மூலம் ப்பாங்கிலிருந்து விடு
தியப்பாட்டை ஏற்படுத
பொருளியல் நோக்கு

ற்றுமொரு நோக் தப் பொருளியல்’ ள் பொதுப்படை ா ஒரு தொகுதிப் iன்றன. பல தசாப் L. Giugon l Dejjegj (E. F. T@ பிரபலப்படுத் டானது தாய்லாந்து
பொருளாதாரம் எனும் எண்ணக் ந்தப்பட்டு வந்தது. திட்டமிடப்பட்டு ம் முறையில் இக் அளவிலான மற் வுகளை ஏற்படுத்த
ஸ்கூமச்சரின் (1973) அல்லது வேலை ாத ஒரு கேடாகும் பாருளியல் கோட் செய்துள்ளன. தொ க்குநிலையில் இரு இது செலவு மிகுந்த ஊழிய உற்பத்தித் Iம் அதிகரிப்பதன் ளவு இழிவு மட்ட அல்லது இயந்தி த மாற்றீடு செய்வ ழியத்தை இல்லா நோக்கமாகக் கொ ளின்நோக்குநிலை ரு பயனொழிவுச் தாழில்புரிவதற்கு நரத்தையும் ஒய்வ தியாகம் செய்ய |டன், கூலிஎன்பது மப்பீட்டுத் தொகை தத்தில், எவரதும் ங்களிப்பு இன்றி, களில் தொழிலாள கைகால் அசைவு டிவுப் பொருட்க உற்பத்தி செய்வதன் ளவு இலாபத்தை ற்சியாக, தொழில் ள்தனமான செயற் ற்கு சிறப்புத் தேர்ச் வையும் ஊக்குவிக் பதிலாக பெளத்த Tபடுத்தி, அதாவது க வேலைத் தொ வதற்கு ஆதரவான கின்றார். அவையா தமது ஆற்றல் வதற்கும் விருத்தி பபபுகளை அவர ; பொதுப் பணி ருடன் இணைந்து தனது சுயநல மன படுவதற்கான சாத் துதல்; பயன்நிறை
வுடைய இருப்புநிலைக்குத் தேவைப்ப டும் பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்தல், வேலையின்மை என்பது வெறுமனே தொழிலாளர்களின் வருமா னமின்மையுடன் மாத்திரமன்றி, அவர்க ளது வாழ்க்கையில் காணப்படும் எதனா லும் மாற்றீடுசெய்ய முடியாத தொழில்சார் ஒழுக்கக் குறைவுடனும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாகும். அத்தகைய ஒரு கோணத்தில் பார்க்கும்போது, அதிகள வான ஊழிய நகர்வாற்றலை அல்லது சிறந் த கூலி உறுதிப்பாட்டை ஊக்குவிப்பதன் பொருட்டு, ஒரு பொருளாதாரத்தை நிறை தொழில் மட்டத்திலும் குறைவான ஒரு நிலையில் வைத்துமுகாமை செய்தலானது, பொருட்களையும் சேவைகளையும் மக்க ளைவிட முக்கியமானதாகவும் நுகர்வை ஆக்கச் செயற்பாட்டை விட முக்கியமான தாகவும் கருதுவதாக அமைந்துள்ளது. தொ ழிலினுடைய இயல்பின் மதிப்பை உண் மையாகப் புரிந்துகொண்டு அதைப் பிர யோகிக்க வேண்டுமாயின், உடலுக்கு உண வளிப்பது எந்தளவுக்கு முக்கியமானதோ அந்தளவிற்கு மூளைக்குத் தூண்டுதளிப் பதும் முக்கியமானதாகக் காணப்படுவ தால், மனிதன் சிறப்பாகப் பணியாற்று வதற்கு அவனுக்கு ஊட்டமும் ஊக்குவிப் பும் அளிக்க வேண்டியுள்ளது என்பதற் கான திடமான ஆதாரங்களை குமார சுவாமி, ஸ்கூமச்சர் போன்ற சிந்தனை யாளர்கள் முன்வைக்கின்றனர். நிறைதொ ழில் மட்டம் காணப்படுவதுடன், அனை த்துத் தொழில்களையும் ஆக்கச் செயற்பா டுகளாக மதிக்கின்ற சூழல் நிலவும் ஒரு சமுதாயத்தைத் தோற்றுவிப்பதை உறுதிப் படுத்துவதாக அபிவிருத்திக்கொள்கையின் நோக்கம் இருக்க வேண்டும்.
மறுபுறத்தில், நிறைவுப் பொருளாதார மானது பிரச்சினையை நுகர்வுக் கோணத் திலிருந்து அணுகுகின்றது. நவீன முதலா ளித்துவம் முக்கியமான சமூக-பொருளா தாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆற்ற லற்றதாக இருப்பதுடன், வருமானப் பகிர் வில் விரும்பத்தகாத ஏற்றத்தாழ்வுகளைத் தோற்றுவிப்பதையும் கவனத்திற்கொள் கையில், இவ்வெண்ணக்கருவானது நவீன முதலாளித்துவத்தை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றது. உற்பத்தி, நுகர்வு, பரி மாற்றம் என்பனவற்றை உச்சப்படுத்துதல் தொடர்பில் தன்மையமான (குறுகியதன் னலப் போக்குடைய) கருத்தை அடிப்படை யாகக் கொண்ட பொருளாதாரக் கோட் பாடுகளை ஒத்ததாகவே நவீன முதலாளித் துவமும் காணப்படுகின்றது (UNDP Thailand,2007). இதற்கு மாறாக, நிறைவுப் பொருளாதாரம் மிதவாதக் கோட்பாடு களை அடிப்படையாகக் கொண்டுள்ளது; இது கட்டுக்கடங்காத பொருளாதார வளர்ச் சியை விட பொருளாதார உறுதிப்பாட்டை ஆதரிப்பதுடன், நீடித்திருக்கத்தக்க அபி விருத்தியையும் முழுநிறைவான பேரினப்
மாசி / பங்குனி 2012

Page 15
பொருளாதாரக் கொள்கைகளையும் ஊக்கு விக்குகின்றது. தவிர பொருளாதாரச் செழி ப்புநிலையின் நன்மைகளை நியாயமான முறையில் பங்கிடுவதையும் இது ஆதரிக் கின்றது. தனியாள், குடும்பம், சமூகம் ஆகிய அனைத்து மட்டங்களிலும் காணப் படும் தனிப்பட்ட நடத்தைகளுக்கான உத் தம நெறிமுறையாக வாழ்க்கையில் நடு நிலைப் போக்கைக் கடைப்பிடிப்பதை இந்நிறைவுப் பொருளாதாரம் ஆதரிக்கின் றது. மேலும் முன்மதியுடன் அறிவைப் பிரயோகிக்கும் அதேவேளை, மிதவாதம், தற்சார்புநிலை, நேர்மை,நாணயம் போன்ற பண்புகள் பற்றி அது அறிவுரை கூறுகின் றது. பொருளாதார வளர்ச்சியை உச்சப் படுத்துவதை விட, பொருளாதார ரீதியான நிறைவே தனியாள், குடும்பம், மற்றும் சமூகத்தின் குறிக்கோளாக இருக்கவேண் டும் என்பதற்கு ஆதரவான கருத்துகளை அது கூறுகின்றது. ஒரு தனியாளால், மிகை யான ஆடம்பர வாழ்க்கை அல்லது மட்டு மீறிய இன்பநுகர்வுச்செயல் இன்றி, கணிச மானளவு வசதியுள்ள ஒரு வாழ்க்கையை வாழக்கூடியதாக இருக்க வேண்டும் என்ப தை நிறைவுப் பொருளாதாரம் ஏற்றுக் கொள்கின்றது. இவ்வெண்ணக்கருவிற்கு ஆதரவளிக்கும் வகையில், 1998 டிசம்பர் 4ம் திகதியன்று இடம்பெற்ற தனது உரை யில் தாய்லாந்தின் மாண்புடை மன்னர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “ஒரு வருடைய விருப்பில் மிகுந்த முனைப்போ அல்லது திருப்திப்படுத்த இயலாதநிலை யோ இன்றி, அனைத்து நாடுகளும் இந்த மிதவாத எண்ணக்கருவைக் கொண்டிருக்கு மாயின், இவ்வுலகு மகிழ்ச்சி நிறைந்த ஒர் இடமாக இருக்கும்.”
மேலே ஆராயப்பட்ட மாற்று அபி விருத்திச் சிந்தனையானது பல்வேறுபட்ட அறிவுத் துறைகள் மற்றும் கலாசாரச் சூழ மைவுகளைத் தோற்றுவாயாகக் கொண் டுள்ளது. ஆயினும், அவை பல கருத்து களை பொதுப்படையாகக் கொண்டுள்ளன. அபிவிருத்தி பற்றிய பொதுநிலைப்பட்ட கருத்தாழமுடைய விவாதங்களில் கூட அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மிக முக்கியமான ஒரு கருத்து யாதெனில், பொருளாதாரவளர்ச்சியானது நன்னிலையை அளவிடுவதற்கான நிறைவான ஒரு கருவியாக இல்லை என்பதுடன், அப்பொ ருளாதார வளர்ச்சியால் அனைத்து மனிதத் தேவைகளையும் நிறைவு செய்ய முடியாது என்பதுமாகும். தவிரவும், இத்தனிமுறைச் சிந்தனையானது இவற்றுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அமையாது, பொதுநிலைப்பட்ட கோட்பாடுகளுக்கு அப்பாற்சென்று, பொருள் முதல்நிலை சார்ந்த முன்னேற்றம் மானிட நன்னிலை யின் இறுதி இலக்காக இராது என்பதற்கு ஆதரவான காரணங்களைக் கூட முன்வைக் கின்றது. இறுதி இலக்கு என்பது இயற்கை யுடன் ஒத்திசைவான வாழ்க்கை, செல்வச்
செழிப்பு நிலை, ! மனநிறைவு என்ட களைக் கொண்டி வகையாகக் கருத் றது. ஒட்டுமொத் இவை இலங்கைய கை தொடர்பில்
சில தாக்கவிளை6 வையாக உள்ளன
இலங்கையில் இ6 தாக்கவிளைவுகள் இலங்கை தன றின் முக்கியமான இந்நேரத்தில் இக் ருத்தமானவைய நீடித்த மற்றும் வ மோதலுக்கு மத் வருடாந்தம் அண் காணப்பட்ட, நீடி தார வளர்ச்சியை இந்நாடு பேணி ஆண்டுகளாக பே பொருளாதாரச்சீர தாரத்தை தன்னில் புக்கவனம் செலு பொருளாதாரத்தி மை வாய்ந்த ஏற்று ளாதாரமாக மாற் கத்தக்க இப்பொழு மிதமான சனத்தெ ந்து கடந்த மூன்று வீத வருமானத்ை கும், நுகர்வு தெ வீழ்ச்சி ஏற்படுவத ந்துள்ளது.
ஆயினும் பொ வறுமைக் குறை பிரதேசரீதியான, வுகளை தேசியப கின்றன. மட்டக் பதுளைபோன்ற ப ரீதியாக உயரளவு கின்றது (தொகை பரத் திணைக்கள அரசாங்கச் செலவு
600TLDTē, 6 TLDg5! I f னைகள், குறிப்பா டளவில் உயரள சுட்டெண் தரவரி ப்படையாக அை தாரம்ஆகியதுறை வதற்கான வாய்ட மெச்சுதலுக்குரிய முன்னேற்றம் மற் குறிகாட்டிகள் எ6 பெரும் எண்ணி சம்பந்தப்படும் வ அண்மித்த நிலை அடையவில்லை
இனரீதியான
மாசி / பங்குனி 2012

மானிட நிறை வளர்ச்சி, பவற்றிற்கான சூழ்நிலை ருத்தல் எனப் பல்வேறு துருக் கொள்ளப்படுகின் தமாகப் பார்க்கையில், பின் அபிவிருத்திக் கொள் விருப்பார்வத்திற்குரிய வுகளைத் தூண்டக்கூடிய
可。
வ்வெண்ணக்கருக்களின்
து அபிவிருத்தி வரலாற் ா ஒரு கட்டத்தில் உள்ள கருத்துகள் மிகவும் பொ ாக உள்ளன. நெடுநாள் ன்முறை நிறைந்த ஆயுத தியிலும், 1977லிருந்து ணளவாக 5 சதவீதமாகக் த்திருக்கத்தக்க பொருளா மூன்று தசாப்தங்களாக வந்துள்ளது. முப்பது மற்கொள்ளப்பட்டுவந்த ாக்கல்கள், இப்பொருளா றைவில் மாத்திரம் சிறப் த்திவந்த உள்நோக்கிய லிருந்து, போட்டித்தன் றுமதிசார்ந்த ஒரு பொரு ற்றியுள்ளன. நீடித்திருக் ருளாதார வளர்ச்சியானது ாகை வளர்ச்சியுடன் சேர் 1 தசாப்த காலத்தில் ஆள் த இரட்டிப்பாக்குவதற் ாடர்பான வறுமையில் தற்கும் காரணமாக அமை
ாருளாதார வளர்ச்சியிலும் }ப்பிலும் காணப்படும் அதிகளவான ஏற்றத்தாழ் மட்டத் தரவுகள் மறைக் களப்பு, மொனராகலை, மாவட்டங்களில் ஒப்பீட்டு வு வறுமை காணப்படு மதிப்பு மற்றும் புள்ளிவி ாம், 2011). அதேவேளை பீனத்திலான வீழ்ச்சி கார மனித அபிவிருத்திச் சாத ாக இலங்கையின் ஒப்பீட் வு மனித அபிவிருத்திச் சைப்படுத்தலுக்குக் அடி மந்த கல்வி மற்றும் சுகா ]கள், ஆபத்துக்கு உட்படு ப்பு நிலையில் உள்ளன. எமது பொருளாதார றும் சமூக அபிவிருத்திக் ன்பவற்றின் மத்தியிலும், க்கையான மக்களுடன் கையிலானநன்னிலைக்கு யைக் கூட நாம் இன்னும் , என்பதை தீர்க்கப்படாத பதற்றம், சமூகத்தில்
காணப்படும் உயரளவான குற்றச்செயல் களும் வன்முறையும், அதிகளவிலான தற்கொலையும் தற்கொலை முயற்சிகளும் போன்ற ஏனைய காரணிகள்சுற்றுமுகமாகத் தெரிவிக்கின்றன.
இச்சூழமைவில் பொருளாதார வளர்ச் சியால் நெறிப்படுத்தப்படும் அபிவிருத்தி மாதிரி எடுத்துக்காட்டு பற்றி மேலே எழுப் பப்பட்ட கரிசனைக்குரிய விடயங்களை கவனத்திற்கொள்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, செல்வம், சொத்துகள், வருமா னச் செயற்பாடுகள் என்பவற்றில் அளவுக்க திகமாகச் சார்ந்திருப்பதை விடுத்து, செல் வச்செழிப்பு நிலை அல்லது நன்னிலைக் கான ஏனைய வழிமுறைகளைக் கருத்தில் எடுத்தல் அறிவுபூர்வமானதாக இருக்கும். மக்களது வெளிப்படையானசாதனைகளுக்கு அப்பால் சென்று, அவர்களது வாழ்க் கையை மதிப்பிடுவதற்குப் பொருத்தமான தகவல்களின் ஒரு தொகுதியை, அவர்க ளுக்காகத் திறந்து வைக்கப்படும் வாய்ப்பு களின் முழுமையான ஒரு தொகுதியாக விரிவுபடுத்துவதை இன்றியமையாததாக் கியுள்ள, அமர்த்தியா சென் அவர்களின் பாரம்பரியத்தில் வந்த இயலாற்றல்களு டன் இவை குறைந்தபட்சம் தொடர்பு டையனவாக இருக்கக்கூடும். போதுமான ளவு சத்துணவை பெற்றிருத்தல் அல்லது உரியகாலத்திற்கு முன்னர்நிகழும் மரணத் திலிருந்து தப்பிப்பிழைத்தல், ஒரு சமூகத் தின் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் செயல் ஈடுபாட்டுடன் பங்குபற்றுவதற்குத் தேவையான எழுத்தறிவு மற்றும் கல்வி மட்டங்களைப் பெற்றிருத்தல் என்பவற் றிற்கான வழிமுறைகளை இவை உள்ளடக் கியுள்ளன. கெளரவமான நடத்தை, அதி காரங்களைப்பெற்றிருத்தல் போன்ற ஏனைய இயலாற்றல்களை அளவிடுவது மிகுந்த சிரமமானதாக இருக்கக்கூடும். ஆனால், நன்னிலையின் இவ்வம்சங்கள் தொடர் பான குறிகாட்டிகளையும் அளவீடுகளை யும் விருத்திசெய்வது தொடர்பில் மிக விரைந்த முன்னேற்றம் காணப்பட்டு வரு கின்றது. முதலில், மக்கள் எதை முக்கிய மானதெனக் கருதுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்வதற்கும், இரண்டாவதாக அவர்களது விழுமியங்களையும் நோக்கு நிலைகளையும் அபிவிருத்திக் கொள்கை யாக மாற்றுவதற்குமான நிலையான வழி முறைகள் கூட தேவைப்படும் (Stiglitz மற்றும் ஏனையோரும், 2008).
தமது நன்னிலை பற்றிய தகவல்களை அறிவதற்கு மக்களுக்கு உள்ள தெரிவுகள் எவை என்பதையும் இத்தெரிவுகள் பொது மாதிரியான ஒரு தொகுதி எடுகோள்களுக்கு உட்பட்டதாக உள்ளனவா என்பதையும் கூர்ந்து ஆராய்வது போதுமானதாகும் என பொருளியலாளர்கள் மிக நீண்டகாலமாக கருதி வந்துள்ளனர். மிகக் குறைந்தளவான வருமான மட்டங்களைத் தவிர, வருமா
பொருளியல் நோக்கு 13

Page 16
னத்திற்கும் நன்னிலை தொடர்பான உள்ளு ணர்வுசார்ந்த அளவீடுகளுக்கும் இடையில் ஒர் உறுதியான தொடர்பு காணப்படவில் லை என்பது தற்போது அனைவருக்கும் நன்கு தெரிந்த அனுபவரீதியான ஒர் உண் மையாகும் (Stiglitz மற்றும் ஏனையோ ரும், 2008), இலங்கையின் மிக வறிய பிர தேசங்களில் ஒன்றான பதுளை மாவட்டத் தில் வறுமைப் பகுப்பாய்விற்கான நிலை யத்தால் (CEPA) நடாத்தப்பட்ட அண் மைக்கால ஆய்வு ஒன்றில், தாம் மகிழ்ச் சியாக இருப்பதாக 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள் ளதுடன், மகிழ்ச்சிக்கும் வருமான மட் டங்களுக்கும் இடையில் எத்தொடர்புமே இல்லை என்பதும்கண்டறியப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், குழு மட்ட மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையில் மனநிறைவு என்பவற்றில் வேறுபாடுகள் காணப்படு கின்றன. எடுத்துக்காட்டாக நகர, கிராமிய, பெருந்தோட்டக் குடும்பங்களில் காணப் படும் வேறுபாடுகள், உள்ளுணர்வுசார்ந்த நன்னிலையை ஊக்குவிக்கும் அல்லது வலுவிழக்கச் செய்யும் காரணிகள் என்ப வற்றைப் புரிந்து கொள்வதற்கு இவற்றை மேலும் அலசி ஆராய வேண்டியுள்ளது.
இறுதியாக, நன்னிலை என்பது தனி யாள் ஒருவருடன் மாத்திரம் தொடர்புடை யதாக அன்றி, அது முழுமையான சமூகத் துடன் தொடர்புபட்டுள்ளது எனும் அடிப் படையில் நோக்குகின்றபோது, நியாயத் தன்மையிலும் சமத்துவத்திலும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியதேவை ஏற்படு கின்றது. அனைவருக்குமான இலவசக் கல்வி மற்றும் இலவசஆரோக்கியப் பரா மரிப்பு என்பவற்றிற்கு நெடுங்காலமாக இலங்கையின் அபிவிருத்திக் கொள்கைக் கான அடிப்படையாக இருந்துவந்துள்ள இக்கோட்பாடுகள் காரணமாக உள்ளன. இயலாற்றல்கள் பற்றிய எண்ணக்கருக்கள் மற்றும் மானிட நன்னிலையின் இறுதி இலக்குகளாக மனித முன்னேற்றத்துடன் ஒன்றுசேர்ந்து, நியாயத்தன்மையும் சமத்து வமும் பற்றிய இக்கருத்துகளை எமது அபி விருத்திக்கான பொதுநிலைப்பட்ட கோட் பாடுகளினுள் உறுதியாகப் பதித்துவைக்க வேண்டியுள்ளது.
முடிவுரை
கடந்த தசாப்தத்தில் காணப்பட்ட தொ டர்ச்சியான உலகளாவிய நெருக்கடிகளை அடுத்து, பொருளாதார வளர்ச்சியால்தூண் டப்படும் அபிவிருத்தி தொடர்பான விமர் சனங்களுடன் சேர்ந்து, அபிவிருத்தி பற்றிய மாற்றுச் சிந்தனை முறைகளிலான ஆர்வ ஈடுபாடு என்பவற்றில் ஒரு புத்துயிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார ஒத்துழைப் பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பைச் சேர்ந்த நாடுகளில் (OECD) அடையப் பட்டுள்ள மட்டத்திற்கு, செல்வம் சேர்ப்ப தற்கு இவ்வுலகில் வாழும் ஏழு பில்லி பனுக்கும் மேற்பட்ட மக்களும் எதிர்பார்த்
தலானது, புவியின் சூ களை சீர்படுத்த முடியாத சமானநிலைக்குத் தள்ளி ஆதரவான கருத்துகளை ளரின் விமர்சனங்கள் மு அதேவேளை, செல்வந்த வர்களுக்கும் இடையில வடைந்து செல்லும் இ பற்றி ஏனையோர்கருத்தி பெரும் எண்ணிக்கையி பாதிக்கின்ற வறுமைை பதில், தற்போதைய பெ எடுத்துக்காட்டு எப்பே இட்டுச்செல்லக்கூடிய ஒ என்பது தொடர்பில் ச அவர்கள் எழுப்பியுள்ள வளர்ச்சியின் முக்கியத் முடியாததன்மையும் தெ எழுப்புதலானது பெரும் வாதிகள் மற்றும் புரட்சி யிலக்காகக் கருதப்படுகி ஏராளமான புகழ்பெற்ற களால் ஏற்கனவே குறி வாறு, கட்டுக்கடங்கா வளர்ச்சியானது ஒரு தீர் விட அபிவிருத்திப் பிரச் ஒரு மூல காரணியாக
அபிவிருத்திநிலைை வழிமுறையாகப் பொரு யின் வகிபாகம் பற்றிப் ே ஆராயப்படவில்லை என் கருத்துகளை இக்கட்டு தள்ளது. தற்போது தே6 தெனில், அபிவிருத்தியி பற்றி 'மனதில் மீளஉருட் யுள்ளது என்பதாகும். க காலத்தின் பெரும்பகுதி சிந்தனையின்மேலாண்ை அனைத்து அம்சங்களை ட்கள், சேவைகளினதுஉ ருள்முதல் முன்னேற்றத் முக்கியத்துவம் அளித்து வேளைகளில் மனிதனுக க்கும் கேடு விளைவி இருந்தும், வறுமைப்ப நிலையத்தின், களநிகழ் கப்பட்டுள்ளவாறு, முக் மக்களால் கருதப்படும் பணமாக்கவோ அல்ல; கொள்வனவு/விற்பனை யாது என்பதை இக்கட் மாகக் குறிப்பிடுகின்றது வாழ்க்கையின் ஏனைய விற்கு முக்கியமான6ை றனரோ அந்தளவிற்கு வாய்ப்புகளை விட்டுக் நன்னிலை பற்றிய பல் லை உள்ளடக்கும் வை தியை மனதில் மீள உரு ஒரு கோட்பாட்டு அடிப் சரின் படைப்பில் அட கள், பொருளாதார வள செழிப்புநிலை அறிக்ை படைப்புகள் போன்ற னைகள்என்பனவழங்கு
| 4 | பொருளியல் இருாக்கு

லியற் தொகுதி ளவிற்கு படுமோ பிடும் என்பதற்கு ற்றுச்சூழலியலா ன்வைக்கின்றன. ர்களுக்கும் வறிய ான மேலும் விரி டைவெளியைப் ல் கொள்வதுடன், ஸ்ான மக்களைப் இல்லாதொழிப் ாருளாதார மாதிரி தும் வெற்றிக்கு ன்றாக இருக்குமா தேகங்களையும் ார். பொருளாதார துவமும் தவிர்க்க ாடர்பில் சந்தேகம் பாலும் இலட்சிய யாளர்களின் குறி ன்றது. ஆனால், சிந்தனையாளர் ப்பிடப்பட்டுள்ள த பொருளாதார வாக இருப்பதை சினைகளுக்கான அமையக்கூடும்.
பஅடைவதற்கான நளாதார வளர்ச்சி போதுமானளவில் பதற்கு ஆதரவான ரை முன்வைத் வைப்படுவது யா ன் இறுதி இலக்கு படுத்த வேண்டி டந்த நூறு வருட யில் பொருளியற் )மயானது ஏனைய ாயும் விட பொரு ற்பத்திக்கும் பொ திற்கும் அதிகளவு |ள்ளது. இது சில கும் சுற்றுச்சூழல ப்பதாக உள்ளது. குப்பாய்விற்கான >வுகளில் விபரிக் கியமானவை என
அனைத்தையும் ஒரு சந்தையில் செய்யவோமுடி டுரை மறைமுக 1. அனேகர், தமது அம்சங்கள் எந்தள
20 LULI U G) u (U5L DITIGOT கொடுக்கின்றனர். பரிமாணப் புரித கயில் அபிவிருத் படுத்துவதற்கான படையை ஸ்கூமச் கியுள்ள விடயங் ச்சியற்ற செல்வச் க மற்றும் ஏனைய தனிமுறைச் சிந்த கின்றன. தற்போது
தேவைப்படுவது யாதெனில், எமது கலாசாரம், காலமும் சுதந்திரமும் ஆகியன தொடர்பான கலந்துரையாடல்களை மேற் கொள்வதற்கு இது பொருத்தமான நேர மாகும் என்பது தொடர்பில் செயற்படுத் தத்தக்க மாற்றுக் கருத்துகளையும் கோட் பாடுகளையும் கண்டறிவதற்காக, பாரிய மாற்றத்தை ஏற்படுத்தத்தக்க மீள்சிந்தனை யில் ஈடுபடுவதாகும். ஒரு நாடு என்ற வகையில் இந்த நாட்டின் பொதுநிலைப் பட்டஅபிவிருத்திபற்றியகருத்தாழமுடைய விவாதங்களில் உண்மையில் எதை நாம் முக்கியமானது எனக் கருதுகின்றோம் என் பதை நேரடியாக அளவிடுவதற்கான புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதலா னது இத்திசையில் பயணிக்கும் ஆக்கபூர்வ மான ஒரு செயலாக அமையும்.
துணைநூற் பட்டியல்:
Central Bank of Sri Lanka. 2010. Annual Report. Colombo: CBSL.
Centre for Poverty Analysis. 2007. Propoor Grouth through Increased Connectivity: Ex- Post Evaluation of Pilot Interventions. Report Submitted to SIDA. unpublished
Centre for Poverty Analysis. 2011. Inclusive grouth in Sri Lanka: A district level approach. Phase 3: Primary Data Collection. Report Submitted to the Word Bank, unpublished.
Department of Census and Statistics, Sri Lanka. 2011. Poverty Indicators: Household Income and Expenditure Survey 2009/10. Colombo: DCS.
Foster, J.B. 2011. Capitalism and Degrowth: An Impossibility Theorem, Monthly Reuieu, 62 (8): 26 33
Haddad, L., Hossain H., McGregor, J.A. and Mehta, L. 2011. Introduction, Time to Reimagine Development? IDS Bulletin, Oxford, 42(5):1-12.
Jackson, T. 2009. Prosperity Without Grouth? The transition to a sustainable economy, Sustainable Development Commission, London.
Jayawardena, S. 2011. Right of Way: A Journey of Resettlement, Centre for Poverty Analysis, Colombo.
Maynard, W. B. 2012. Daybreak of the Digital Age: The world celebrates the man who imagined the computer, Princeton Alumni Weekly, Princeton, 112 (10): 28-33
Meadows, D.H., Meadows, D. L., Randers, J. and Behrens III, W.W. 1972. The Limits to Growth, Report for the Club of Rome's Project on the Predicament of Mankind, Universe Books, New York. Schumacher, E. F. 1973. Small is beautiful: a study of economics as if people mattered, Harper 8, Row, New York.
Stiglitz, J., Sen, A., and Fitoussi, J., 2008, Report by the Commission on the Measurement of Economic Performance and Social Progress, Institut d'Etudes Politiques de Paris, Paris.
The Economics of Ecosystems and Biodiversity (TEEB). 2O1 O. Mainstreaming the Economics of Nature:
தொடர்ச்சி 24ம் பக்கம் .
மாசி / பங்குனி 2012

Page 17
இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியிலும் காணப்படும்
அறிமுகம்
As
பிடுயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளில் உள்ளடங்கியுள்ள ஒரு தொகுதி சமூகக் குறிகாட்டிகள் தொடர்பில் இலங்கை கணிசமானளவு வெற்றியடைந்துள்ளதுடன், எஞ்சியுள்ள சமூகக் குறிகாட்டிகளில் பெரும் பாலானவற்றை அடைவதன் மூலம், ஆயிர மாம் ஆண்டு செயல் இலக்குகளை முழுமை யாக அடைவதற்காக சரியான திசையில் செயற்பட்டுக் கொண்டும் இருக்கின்றது. அனேகமான குறிகாட்டிகள் தேசிய மட்டத் தில் ஊக்கமளிக்கும் வகையிலான போக்கு களை வெளிப்படுத்துகின்றபோதும், கொள்கை வகுப்பாளர்களினதும் திட்டமிடலாளர்களி னதும் கவனFர்ப்பை வேண்டிநிற்கும் பிரதேச ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இன்னும் காணப் படுகின்றன. போதாத நிலையிலுள்ள உட்கட் டுமான வசதிகள், சேவை வழங்கல் முறை
மையின் குறைபாடு என்பனவே இவ்வேற்றத்
தாழ்வுகளுக்குப் பின்னாலுள்ள மிக முக்கிய மான காரணிகளாகும்" Millennium Develop
ment Goals Country Report-Sri Lanka 2008/
09 page 01.
2004ம் ஆண்டில், வரலாற்றில் முதற்தட வையாக 1000 அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட ஆள்வீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை வெளிப்படுத்தியதன் மூலம், இலங்கை தனது அந்தஸ்த்தைக் குறைந் தளவான நடுத்தர வருமானம் பெறும் ஒரு நாடு எனும் நிலைக்கு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, இலங்கையால் ஆள்வீத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகு பேரளவான வளர்ச்சியைப் பேணக்கூடியதாக இருந்து வந்துள்ளதுடன், 2011ம் ஆண்டில் அது 2,836 அமெரிக்க டொலருக்கு அண்மித் ததாகக் காணப்பட்டது. கடந்த தசாப்தத் தில், 2009ம் ஆண்டைத் தவிர ஏனைய ஆண்டுகளில், இலங்கையானது ஒரேசீரான பொருளாதார வளர்ச்சியான 5 சதவீதத் திற்கு மேற்பட்ட ஒரு தொகையைப் பதிவு செய்து வந்துள்ளதுடன், 2011ம் ஆண்டில் மிகவும் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி யான83 சதவீதத்தைப் பதிவுசெய்தது. இது இப்பிராந்தியத்தில், இந்தியாவிற்கு அடுத்து, இரண்டாவது நிலையில் உள்ள உயர் பொருளாதார வளர்ச்சி வீதமாகும் (அட்டவணை ஜப்பார்க்கவும்). எனினும், இலங்கையானது ஆகக்குறைந்தபட்ச வரு
வாய் வீதத்திலேயே பொருளாதார வள ளது என்பதைப் பு
நுணுக்கமான ஆய்வு
சமநிலையான பிர அடைவதற்கான முயற்சிகள்
நாடு சுதந்திரமை கிராமிய சமுதாயத் தார நிலைமைகை காக இலங்கை கள் களை மேற்கொண் ளாதார அபிவிருத்தி காக, ஆட்சியிலிருந் ண்டுத்திட்டம் (1958 (1970), அரசாங்க மு: 1987) போன்ற பெரு அபிவிருத்தித் திட்ட படுத்தின. நாடு சுத னரே இவை ஆரம் சியாக நடைமுறை வறள் வலயத்திற்கா ற்றத் திட்டங்களுக் ங்களாகும்.
1970களில், பிரே எண்ணக்கருவானது அபிவிருத்தி நிகழ் பட்டு வந்தது. அபி களை உப-தேசிய ம செய்வதன் பொரு தோர் நிருவாக மு வித்தது. பிரதேசஅட் மை (1971), மாவட் சபை முறைமை (19 முறைமை (1978), ப சபை முறைமை ( முறைமை (1987) என அமைக்கப்பட்டன வமைப்பு முறைய அபிவிருத்தித் திட்ட திற்கு ஆதரவளித்த கள் குறிப்பான பிரே தொடர்புடையவை
(Dangalle, 2002).
1977ல் ஆட்சிக்கு கட்சி அரசாங்கம் த தாரக் கொள்கைகள் டன், பொருளாதார
மாசி / பங்குனி 2012

வளர்ச்சியிலும் மனித
சமத்துவமின்மை
L1 (the cost of equity) (9) L'i ார்ச்சியை அடைந்துள் ள்ளிவிபரங்கள் பற்றிய வெளிப்படுத்துகின்றது.
தேச அபிவிருத்தியை வரலாற்று ரீதியான
டைந்த காலத்திலிருந்து, ந்தின் சமூக-பொருளா )ள மேம்படுத்துவதற் Eசமானளவு முயற்சி டு வந்துள்ளது. பொரு யை மேம்படுத்துவதற் த அரசாங்கங்கள் பத்தா 9), ஐந்தாண்டுத் திட்டம் தலீட்டுத் திட்டம் (1983ம் எண்ணிக்கையிலான உங்களை நடைமுறைப் ந்திரமடைவதற்கு முன் பிக்கப்பட்டு, தொடர்ச் ப்படுத்தப்பட்டுவரும் ான நீர்ப்பாசனக் குடியே கு மேலதிகமான திட்ட
தசஅபிவிருத்தி பற்றிய இந்நாட்டின் வருடாந்த ச்சி நிரலில் சேர்க்கப் பிவிருத்திச் செயற்பாடு ட்டத்தில் பரவலடையச் ட்டு, அரசாங்கம் புதிய றைமையைத் தோற்று பிவிருத்திப்பிரிவுமுறை ட்ட அரசியல் அதிகார 73), மாவட்ட அமைச்சு மாவட்ட அபிவிருத்திச் 1980), மாகாண சபை ண்பன இதன் பொருட்டு நிறுவனரீதியான இவ் பானது துறைரீதியான உங்களின் அமுலாக்கத் போதும், இத்திட்டங் தேச அபிவிருத்தியுடன் வயாக இருக்கவில்லை
குவந்த ஐக்கிய தேசியக் ாராளவாதப் பொருளா ளைக் கடைப்பிடித்தது வளர்ச்சிக்குச் சார்பான
நந்தசிறி கீம்பியஹெட்டி சிரேஷ்ட விரிவுரையாளர் சரத் கட்டுக்குறுந்த சிரேஷ்ட விரிவுரையாளர்
பொருளியல் துறை றுஹரணுப் பல்கலைக்கழகம்
ஒர்அபிவிருத்தி அணுகுமுறையை ஏற்றும் கொண்டது. சமநிலையான பிரதேச அபி விருத்தி செயல்வடிவம் பெறுவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத் தில் மிக முக்கியமான மூன்று செயற்திட்ட ங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அவை யாவன: பாரிய கொழும்பு நகர அபிவிருத் தித் திட்டம் (தலைநகரமும் பெருநகர்ப் பிரதேசமும்), மகாவலி அபிவிருத்தித் திட் டம் (இது பெருமளவுக்கு வடமத்திய மாகாணத்தை உள்ளடக்கியதாகும்), பத்து இலட்சம் வீடமைப்புத் திட்டம் (நாடு முழுவதற்குமானது). இதற்கு மேலதிக மாக, மேலே குறிப்பிடப்பட்ட திட்டங் கள் மூலம் பயனடையாத கிராமிய சமூகத் தின் பிரச்சினைகளைக் கையாளுவதற்காக, 1978ல் மாவட்ட மட்டத்திலான ஒருங் இணைக்கப்பட்ட் கிராமிய அபிவிருத்தித் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. கிராமப் புறங்களில் தொழில் வாய்ப்பு களை உருவாக்குவதற்கான ஓர்உபாயமாக, கைத்தொழில்களைப் பரவலாக்கும் பொரு ட்டு அரசாங்கத்தால் 1980களின் பிற்பகுதி யில் கைத்தொழிற் பேட்டைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனுடன் இணைந்த வகையில், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் துணைபுரிவதன் மூலம் பிரதேசரீதியான ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்தும் பொரு ட்டு, கிராமப் புறங்களில் 200 ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான திட்
டமும் அமுலாக்கப்பட்டது. மா
if (oÕÕTsj களின் அனைத்து அம்சங்களையும் முழு மையாக மாற்றுவதற்கும், பொருளாதார அபிவிருத்தியின் நன்மைகளை இலங்கை யில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் சமமாகப் பெறுவதை உறுதிப்படுத்துவதற் குமாக, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மஹிந்த சிந்தனை-எதிர்காலத் தொலை நோக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசா ங்கத்தின் பிரதேச அபிவிருத்தித் திட்டமா
பொருளியல் நோக்கு 5

Page 18
னது ஒவ்வொரு மாகாணத்திற்குமென வெவ்வேறுபட்ட கருப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
-916δ)6) 1ιI IIT6) 160T:
9 ஜரட்ட நவோதய - அனுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களுக்
கானது
9 கந்துரட்ட நவோதய - கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங் களுக்கானது
9 புவுடமு லெல்லஸ்ஸ - பதுளை, மொனறாகலை மாவட்டங்களுக்
கானது
9 சப்ரகமுவ அருணலோக ய - கேகாலை, இரத்தினபுரி மாவட்டங் களுக்கானது
9 உத்துறு வசந்தய - கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவு னியா, முல்லைத்தீவு மாவட் டங்களுக்கானது
9 நெகனஹறிர நவோதய - திருகோ ணமலை, மட்டக்களப்பு, அம் பாறை மாவட்டங்களுக்கானது
9 வயம்ப புவுடமு - குணாகலை,
புத்தளம் மாவட்டங்களுக்கானது
9 றுஹ"ணு உடனய - காலி, மாத் தறை, அம்பாந்தோட்டை மாவட் டங்களுக்கானது
9 றன் அருண - கம்பஹா, களுத் துறை, கொழும்பு மாவட்டங் களுக்கானது
இப்பிராந்தியத்திலும், ஆசியாக் கண் டத்திலும் உள்ள மிகவும் அபிவிருத்தி யடைந்த நகரங்களில் ஒன்றாக கொழும்பு நகரம் இருக்க வேண்டும் என எதிர்பார்க் கப்படுவதால், மேலே குறிப்பிடப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பூர்த்திசெய்யப் பட்டதும், அவற்றுள் றன் அருண திட்ட மானது மிகப் பாரிய திட்டமாக இருக்கும்.
கிழக்கு மாகாணத்தில் மிக நீண்டகால மாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த சமூக
மற்றும் பொருளாதார திகளை மேம்படுத்துவ நவோதய அபிவிருத்தி ஆரம்பித்து வைக்கப்ட மானது விவசாயமும் நீர் வாதார உதவி, மீன்பிடி பும், வீதி, மின்சாரமும் குடிசார் (சிவில்) நிருவா கழிவகற்றல் ஆகிய து இருந்த நிலைக்குக் ெ நோக்கமாகக் கொண்டு மேலதிகமாக, றன்டே நிலைப்பட்டதாக மிகப் மானச்செயற்திட்டங்க டுமான அபிவிருத்தித் டக்கப்பட்டுள்ளன.
2009 வைகாசி மாதத் முடிவிற்கு வந்ததைத் மாகாணத்தில் மீள்குடி வாழ்வும் மற்றும் அட பாடுகள் என்பனவற்ை வதற்காக, வடக்கின் வ அறிமுகப்படுத்துவதற் மாகச் செயற்பட்டது. ( விநியோகமும் கழிவகு வரத்து, நீர்ப்பாசனம் உட்கட்டுமானச் செயற் வளர்ப்பு, உள்நாட்டு 1 றோடு, மிக முக்கியம் சாலை, வடபகுதிக்கான மன்னார்ப் பாலம், ெ ஒலிபரப்புக் கோபுரம், கப்பற்துறைமுகம் ஆகி நிர்மாணம் என்பவற்ே கியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி பிரதேசரீதியான ஏற்றத்
ஆட்சியில் இருந்த கங்களுமே பிரதேசஅபி வதன் பொருட்டு, கட களாக பாராட்டத்தக்க பல்வேறு வகைப்பட்ட யங்களையும் மேற்செ போதும், இலங்கை இன் மத்தியிலான தொடர்ச்சி செல்லும் ஏற்றத்தாழ்வு துக் கொண்டிருக்கின்ற யாக பரந்துள்ள இட காணப்படும் சமச்சீரற்ற சமூகக் கட்டுமானப் வலயத்தில் உள்ள வர்த்
அட்டவணை 1 இலங்கையின் ஆள்வீத மொ. உ. உற்பத்தியும் (தற்போதை
1990
2000 2004 20C
ஆள்வீத மொ. உ. உற்பத்தி (அ டொ) 473 36ft 6ig5 றபத
899 1,062 1,24
மொ. உ. உற்பத்தி வளர்ச்சி வீதம் 6.4%
6.0% 5.4% 6.2
மூலம் : இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 20 மற்றும் 2008
6 - பொருளியல் நோக்கு

உட்கட்டுமான வச தற்காக நெகனஹறிர தித் திட்டம் 2007ல் பட்டது. இத்திட்ட ர்ப்பாசனமும், வாழ் டியும் மிருகவளர்ப் ம் சக்தியும், கல்வி, கமும் சுகாதாரமும், துறைகளை முன்பு காண்டுவருவதை ள்ளது. இவற்றிற்கு ா திட்டத்திற்கு ஒரு ப் பெரும் உட்கட்டு ஒளும் தேசிய உட்கட்
திட்டமும் உள்ள
தில் ஆயுத மோதல்
தொடர்ந்து, வட டயேற்றமும் புனர் பிவிருத்திச் செயற் ற விரைவுபடுத்து சந்தம் திட்டத்தை கு அரசாங்கம் துரித இது மின்சாரம், நீர் $ற்றலும், போக்கு என்பவற்றிற்கான திட்டங்கள், மிருக மீன்பிடி என்பவற் DITS5 A-9 (615(5)(65 புகையிரதப் பாதை, காக்காவில் ஒளி/
காங்கேசன்துறை கியனவற்றின் புனர் றையும் உள்ளடக்
யில் காணப்படும் தாழ்வுகள்
அனைத்து அரசாங் விருத்தியை அடை ந்த சில தசாப்தங் முயற்சிகளையும் அபிவிருத்தி உபா 5ாண்டு வந்துள்ள ானும் பிரதேசங்கள் Fயாக அதிகரித்துச் |களை அனுபவித் து. புவியியல்ரீதி ங்கள் தொடர்பில் ) பெளதிக மற்றும் பகிர்வும், மேற்கு தக மத்திய நிலைய
ங்களைச்சூழவுள்ள சனத்தொகைச் செறிவு என்பனவே இதற்கான மிக முக்கியமான காரணங்களாகும். கைத்தொழில், வர்த்தக மும் வணிகமும் போன்ற பெரும்பாலான பொருளாதாரச் செயற்பாடுகளும் சேவை களும் ஏனைய பிரதேச நிலையங்களை விட, கொழும்பு நகருடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ள மத்திய நிலையங்களி லேயே காணப்படுகின்றன. இதன் விளை வாக, நாட்டின் ஏனைய பகுதிகளில் உயரள வான பிரதேசரீதியான ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் அதேவேளை, கொழும்பும் புறநகர்ப் பகுதிகளுமே பொருளாதார அபி விருத்தியில் முதன்மைநிலையில் உள்ளன.
இலங்கையில் மாகாண அடிப்படை யிலான மொத்த உள்நாட்டு உற்பத்திப் பரம்பலை அட்டவணை2 சதவீத அளவில் எடுத்துக்காட்டுகின்றது. 2006ல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங் களை உள்ளடக்கியுள்ள மேல் மாகாணம் மாத்திரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் 50 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங் களிப்புச்செய்துள்ளது என்பதை இது தெளி வாகச் சுட்டிக் காட்டுகின்றது. அதேசம யம், ஏனைய அனைத்து மாகாணங்களும் ஒன்றுசேர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் 49.9 சதவீதத்திற்கே பங்களிப்புச் செய் துள்ளன. 2006-2010 காலப் பகுதியில் இச் செறிவுநிலை சற்றுக் குறைவடைந்துள்ள போதும், ஏற்றுக் கொள்ளமுடியாத வகை யில் அது இன்னும் உயர்வானதாகவே, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 45.1 சதவீதமாக, உள்ளது.
இது தவிர கவனத்தை ஈர்க்கும் மற்று மொரு அம்சம் யாதெனில், நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 5.7 சதவீத நிலப்பரப்பை மாத்திரம் உள்ளடக்கியுள்ள மேல் மாகா ணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 45.1 சத வீதத்திற்குப் பங்களிப்புச் செய்யும் அதேவேளை, நாட்டின் மொத்த நிலப்பரப் பில் 15.5 நிலப்பரப்பை உள்ளடக்கியுள்ள மிகப் பெரிய மாகாணமான வட-மத்திய மாகாணம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8சதவீதத்திற்கு மாத்திரமே பங்களிப்புச் செய்கின்றது என்பதாகும் (உரு ஐப் பார்க்கவும்).
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 66
சதவீதமானது, நாட்டின் மொத்த நிலப்பரப் பில் 23 சதவீதத்தை கூட்டாக உள்ளடக்கி
ய விலைகளின்படி அ. டொலரில்) மொ. உ. உற்பத்தி வளர்ச்சி வீதமும்
)5 2006 2007
2008 2009 2010 20甘
11 1,421 1,617
2014 2,057 2,400 2,836
6.8%
% 7.7%
6.0% 3.5% 80% 8.3%
மாசி / பங்குனி 2012

Page 19
யுள்ள மேற்கு, தெற்கு, மத்திய மாகாணங்களிலேயே செறிந்து
அட்டவணை 2 மாகாண
உற்பத்தியின் விகிதாக
காணப்படுகின்றது என்பதும்
கவனத்திற் கொள்ளத்தக்க ஒரு
விடயமாகும். வேறுவிதமாகக்
கூறின், நாட்டின் மொத்த நிலப்
பரப்பில் 77 சதவீதத்தை உள்ள
டக்கியுள்ள ஏனைய அனைத்து
மாகாணங்களும் ஒன்றுசேர்ந்து
மொத்த உள்நாட்டு உற்பத்தி
யில் 34 சதவீதத்திற்கே பங்க ளிப்புச் செய்கின்றன. இது பிர
Lost & T 600 td
2006
(Logo LDITST600TLD 50.1
மத்திய மாகாணம் 8.8 தென் மாகாணம் 1.O.O வட மாகாணம் 2.8
கிழக்கு மாகாணம் 4.9 வட-மேல் மாகாணம் 9.1 வட-மத்திய மாகாணம் 4.0 ஊவா மாகானம் 4.3 சப்பிரகமுவ மாகாணம் 6.1
தேசரீதியான சமநிலையின்மை மூலம் : க்கான தெளிவான ஒரு குறிகா
ட்டியாகும். உரு 1ல் உள்ள புள்ளிவிபரங் களை மாத்திரம் பயன்படுத்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கானது நிலப் பரப்புக்கு சரி விகிதசமமாக இல்லாத போதும், ஒவ்வொரு மாகாணத்தினதும் சனத்தொகைக்கு ஒத்ததாகவே அது உள்ளது என்பதற்கும், பாரியளவான சனத்தொகை யால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பாரியளவான ஒரு பங்கைத் தோற்றுவிக்க முடியும் என்பது வியப்பிற்குரியதல்ல என்பதற்கும் ஆதரவான கருத்துகளை ஒருவர் முன்வைக்கக்கூடும். எனினும், சனத்தொகையின் மிகப் பெரும்பங்கினர் (53.5%) ஏன் மேற்கு, தெற்கு, மத்திய மாகா ணங்களுக்குள் உள்ளடக்கியுள்ள சிறியளவு நிலப்பரப்பில் (23%) வாழ்கின்றனர் என்ப தற்கான விளக்கம் கூட, இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பெளதிக வளங்கள் என்பவற்றின் சமச்சீரற்ற பகிர் வின் காரணமாகத் தோற்றம்பெற்ற பிரதேச ரீதியான ஏற்றத்தாழ்வுடன் சம்பந்தப்பட் டுள்ளது. மேலும், அதுவே உண்மை நிலை யாக இருக்குமாயின், மாகாண அடிப்படை யிலான ஆள்வீத மொத்த உள்நாட்டு உற் பத்தியில் அதிகளவு வேறுபாடு காணப் படமாட்டாது. 2010ம் ஆண்டின் மாகாண
ரீதியான ஆள்வீத மொத்த உள்நாட்டு
சமுக பொருளாதரத் தரவுகள் -
உற்பத்தியை உரு இலங்கையின் ஆ6 உற்பத்தி 2,400 இருந்தபோதும்,
தவிர ஏனைய அ னதும் ஆள்வீத மெ இதைவிடக் குை மாகாணத்தின் நிே டத்தை விட 1.6 வும், ஏனைய மா மடங்குகளுக்கு ே ப்படுகின்றமைய தொடர்பான ஏற் சமத்துவமின்மை
தேசிய மட்டத்தில
வருமானப் L சமத்துவமின்மை அளவிடுவதற்கு அ படும் குறிகாட்டி குணகம் உள்ளது. வளையீயை அடிட் ளது. இந்த லோற அச்சில் சனத்தெ மானத்தின் பெரு வையும், x அச்சி ண்டபங்கை குறை
50
45
35
30
25
2O
15
10
8.9%
10.0%
13.0%
5.7%
繳 45.重%
சனத்தொகை வீதம் (2010) 284%
8.6%
10.7%
12.1%
دهانه الله
14.9% 12.0%
5.9% 9.4%
7.6% 11.3%
且3.2%
3.4%
5.8%
உரு 1 மாகாண அடிப்படையில் இலங்கையின் மொ. உ. உற்பத்தி
நிலப்பரப்பின் சதவீத அளவிலான பரம்பல்
மூலம் :
இலங்கை மத்திய வங்கிமின் சமூக-பொருளாதரத் தரவுகளின்(2O) அழப்படையில்
மாசி / பங்குனி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடிப்படையில் இலங்கையின் மொ. உ.
ாரரீதியான பகிர்வு 2006 - 2010
கூடிய வருமானம் வரை
யிலும் குறிப்பதாக 6) (5 LLD e.
2OO7 2008 2009 இoo ) அமைந்துள்ளது. கினி 465 | 54 45 ஓ | 48 விகிதத்தின் பெறுமதி 9.6 9.8 9.8 100 பூச்சியத்திற்கும் ஒன் 10.5 10.5 10.5 10.7 | றிற்கும் இடைப்பட்ட 2.9 3.2 3.2 3.4 தாகும். பூச்சியக் கினிப் 5.2 5.6 5.8 5.9 பெறுமதியானது பூரண 9.9 9.9 9.6 9.4 சமத்துவத்தைக் காட்டும் 4.O 4.7 4.6 4.8 அதேவேளை, அதன் 4.9 4.5 4.5 4.5 பெறுமதி எந்தளவுக்கு 6.4 6.4 6.1 6.3 அதிகமாக உள்ளதோ
2O, இலங்கை மத்திய வங்கி
2 காட்டுகின்றது. 2010ல் ள்வீத மொத்த உள்நாட்டு அமெரிக்க டொலராக மேல் மாகாணத்தைத் னைத்து மாகாணங்களி ாத்த உள்நாட்டு உற்பத்தி றைவானதாகும். மேல் லையானது தேசிய மட் மடங்கு உயர்வானதாக காணங்களை விட இரு மற்பட்டதாகவும் காண ானது வருமானப் பகிர்வு றுக்கொள்ள முடியாத யைக் காட்டுகின்றது.
ான சமத்துவமின்மை
பகிர்வில் காணப்படும் யின் தீவிரத்தன்மையை அதிகளவு பயன்படுத்தப் களில் ஒன்றாக கினிக் கினி விகிதம் லோறன்ஸ் படையாகக் கொண்டுள் }ன்ஸ் வளையீயானது) ாகையின் மொத்த வரு க்க (திரண்ட) வீத அள ல் சனத்தொகையின் திர ந்த வருமானத்திலிருந்து
i) GuLLD55 i2GIGIT
15.5%
4.8%
6.0%
13.3%
4.5%
6.4%
7.8%
6.3%
9.4%
* கருஜரயாசிரியூரின் கஜனிப்பு
அந்தளவுக்கு சமத்துவ மின்மையும் அதிகமாக உள்ளது என்பதை அது குறிக்கின்றது.
இலங்கையின் 1953-2010ம் ஆண்டு கால ப்பகுதிக்கு உரிய கினிக்குணகத்தில் காண ப்படும் வேறுபாட்டை உரு 3 காட்டுகி ன்றது. நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர், கினி விகிதம் வீழ்ச்சியடையும் ஒரு போக் கில் இருந்து வந்துள்ளமையானது பொரு ளாதாரம் ஒட்டுமொத்தமாகக் குறைந்தளவு சமத்துவமற்ற துறையை நோக்கி நகர்ந் துள்ளதைச்சுட்டிக்காட்டுகின்றது என்பதை 1970கள் வரையான முதலாவது கட்டத்தில் காணப்படும் தரவுகளிலிருந்து தெளிவாக அறியமுடிகின்றது. இதற்கான மிக முக்கிய மான காரணம் யாதெனில், 1950களின் நடுப்பகுதியிலிருந்து மிக முக்கியமான பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபடு வதிலிருந்து தனியார்துறையை பின்வாங் கச்செய்யும் வகையில் காணப்பட்ட அர சாங்கச் செயற்பாடுகளாகும். 1973 தொடக் கம் 1987 வரையான இரண்டாவது கட்டத் தில் வருமானம் பெறுவோரு டன் தொடர் புடைய கினிக் குணகம் தேசிய மட்டத்தில் 27 சதவீதம் அதிகரித்திருந்தமையானது அதிகரித்துச்செல்லும் வருமானச்சமத்துவ மின்மையைச் சுட்டிக் காட்டுகின்றது. இக் கால கட்டத்தில் காணப்பட்ட அதிகரித்துச் செல்லும் வருமானச் சமவத்துவமின்மை க்குப் பின்னால் இருந்த மிகுந்த தாக்க விளைவை ஏற்படுத்தவல்ல முக்கியமான காரணிகளாக 1977ல் அறிமுகப்படுத்தப் பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை களும் கட்டமைப்பு மற்றும் நிறுவனரீதி யான மாற்றங்களும் அமைந்திருந்தன. தாராளமயமாக்கத்தின் இரண்டாவது கட் டம் ஆரம்பித்த 1989ம் ஆண்டிலிருந்து, 1996/97 காலகட்டத்தைத் தவிர, வருமானச் சமத்துவமின்மையானது ஒப்பீட்டளவில் மிக உயர்வாக இருந்தது. 1996/97காலப் பகுதியில் காணப்பட்ட உயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விளை வாகத் தோற்றுவிக்கப்பட்ட வேலைவாய் ப்புகள் காரணமாக, இக்காலகட்டத்தில்
சனத்தொகையின் மிகக் கீழ்மட்டத்
பொருளியல் நோக்கு 1 7

Page 20
திலுள்ள ஐந்தில் ஒரு பிரிவினரின் வரு மானப் பங்கு கணிசமானளவு அதிகரித் திருந்தது. இருந்தபோதிலும் உலக வங்கி யின் கட்டமைப்புச் சீராக்கத் திட்டத்தின் கீழான அரச தொழில்முயற்சிகளின் தனி யார்மயமாக்கம், தனியார்துறைத் தொழில் முயற்சிகளுக்கான ஊக்குவிப்புதவிகள் (வரிச்சலுகைகள்/ வரிவிலக்களிப்புகள்), உள்ளூர் விவசாயம் புறக்கணிக்கப்பட்டமை, ஏற்றுமதிசார் கைத்தொழில்கள் மற்றும் பணப் பயிர்கள் என்பவற்றின் மீதான அதிகரித்தளவிலான சிறப்புக் கவனம், அரசாங்க உணவு மற்றும் உரமானியக் குறைப்பு, சமூகநலச் செலவுகள் வரை யறுக்கப்பட்டமை போன்ற மிக முக்கிய மான பொருளாதாரச் சீராக்கச் செயற்பாடு களின் விளைவாகத் தோற்றம்பெற்ற படு மோசமானதாக்கவிளைவுகளை இதனால் தணிவுறச்செய்யமுடியாது போய்விட்டது. இவ்வாறாக, கினிக்குணகத்தால் அளவிட ப்பட்ட வருமானச் சமத்துவமின்மையா னது தற்போது 0.55 எனும் மட்டத்தை எட்டியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடாத்தப் பட்ட குடும்ப வருமானம் மற்றும் செல வீனம் தொடர்பான பொது மதிப்பாய்வின் பிரகாரம், இதுவரை பதிவுசெய்யப்பட் டுள்ளவற்றுள் இதுவே மிகவும் உயர்வான தொகையாகும். அத்துடன், கடந்த காலத் தில் வருமானச் சமத்துவமின்மையின் மத்தியிலேயே இலங்கை உயர் பொருளா தார வளர்ச்சி வீதத்தை அடைந்துள்ளது என்பது இத்தரவுகள் மூலம் தெளிவாகத் தெரியவருகின்றது.
துறைரீதியான அல்லது பிரதேசமட்டத் திலான சமத்துவமின்மை
உரு 4ல் காட்டப்பட்டுள்ளவாறு, குறிப் பிட்ட எந்தவொரு பொது மதிப்பாய்வுக்
க ர ல த் தி லு ம் ஏனைய இரு துறை களுடன் ஒப்பிடு மிடத்து, நகரத் துறையானது மிக
6) (15 மான சமத்துவமின்
உயர்வான
மையை வெளிப் படுத் தி யிருந்த அதே வே  ைள , பெருந்தோட்டத் துறை மிகக் குறை வான சமத்துவமின் மையைக் கொண் டுள்ளது என்பது தெரியவருகின்றது. தேசிய ரீதியான இப் போக் கைத் தொடர்ந்து, 1996/97 காலத்தில் அடையப் ப ட் டி ரு ந் த மு ன் னே ற் ற ங் களைத் g56ᏡᎶᏍ கீழாக்கும் வகை யில், பெருந்தோட்ட மற்றும் கிராமியத் துறைகளின் வரு மானச் சமத்துவ மின்மை கூட திடீ ரென அதிகரித்தது.
s
gp
7.
அதேவேளை, நகரத் உரு துறை வருமானச் குண
சமத்துவமின்மையானது மூலம்
சிறிதளவு இறக்கங்களுடன் ஒர் உயர்மட்டத்தில்
ஏற்ற 2009
490stag,
தேக்கநிலையடைந்தது. ( துறையிலான கினிக்குள்
களில் ஒர் உயர் சதவீத அ
செய்யப்பட்டிருந்தபோது
அட்டவணை 3 மாகாண அடிப்படையில் வருமானப் பகிர்வில் காணப்படும்
2009/2010 (கினிக் குணகம்)
DT5mG阿ü சராசரி குடும்பச் செலவீனம் உழைப்போரின்
தொடர்பிலான கினிக் குணகம் பெறுவோரின்)
தொடர்பிலான
மேல் மாகாணம் O.4O O. 55
மத்திய மாகாணம் O.37 O.55 தென் மாகாணம் O.35 O.5O வட மாகாணம் -- O.47
கிழக்கு மாகாணம் O.24 O.45 வட-மேல் மாகாணம் O.37 O.58 வட-மத்திய மாகாணம் O.4O O.51 2GrouT LDT&TGTib O.34 O.53 சப்ரகமுவ மாகாணம் O.33 O.59 முழு இலங்கைக்கும் O.39 O. 55
"தரவு கிடைக்கவில்லை
மூலம் : குரும்ப வருமானம் மந்தும் செலவீனம் பூந்நிய பொது மதிப்பாய்வு இறுதி இறிக்கை 2009/10
1ள்ளிவிரத் திணைக்களம்
8 பொருளியல் இருாக்கு

3 மாகாண அடிப்படையில் (தற்போதைய விலைகளின்படி) இலங்கையின் ாவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (அ. டொலரில்) - 2010
ம் : சமூக பொருளாதரத் தரவுகள் - 20l, இலங்கை மத்திய வங்கி
·ණි ගී ලී (A9 (ද9 (ග්) (ග්) , x \ල්) (''S ৩) cం \ ཀྱི\ ״ادې \ܘܢ " ميامي اما به الابي
N9 N N N S OS (ని
3 வருமானம் பெறுவோர் அடிப்படையில் இலங்கையின் கினிக் "5լճ 1953-2010
: குரும்ப வருமானம் மற்றும் செலவீனம் பந்நிய பொது மதிப்பாய்வு இறுதி அறிக்கை /10, ஒதாகைமதிப்பு மற்றும் புள்ளிவிரத் தினைக்களம் நுகர்வோர் நிதி மந்தும் சமூகளொதர பொது மதிப்பாய்வு இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள்
டத்துறையில் உள்ள குடும்பங்களுக்கு இடையிலான வருமானஏற்றத்தாழ்வானது ஏனைய இரு துறைகளில் காணப்படு
பெருந்தோட்டத் ணகப் பெறுமதி
ஜதிகரிப்பு பதிவு விடவம் வே உள் ம், பெருந்தோட் ഖഞക്ര டவும குறைவாக 6) 1 உளளது.
2009/10ம் ஆண்டின் பொது மதிப்பாய் சமத்துவமின்மை வின்படி, நகர, கிராமிய, பெருந்தோட்டத்
துறைகளுக்கான கினிக்குணகப் பெறுமதி (வருமானம் கள் முறையே 0.54, 0.54, 0.50 என அமைந் வருமானம் திருந்தன. சதவீத அடிப்படையிலான பெறு கினிக் குணகம் மதிகளைப் பொருட்படுத்தாத நிலையில், கீழ்மட்ட நிலையிலுள்ள சனத்தொகை யின் அளவைக் கவனத்திற் கொள்கையில், கடந்த காலத்தில் கிராமியத் துறையிலே யே பாரியளவிலான ஏற்றத்தாழ்வு இருந்து வந்துள்ளது. -
இலங்கையின் தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் குடும்ப வருமானமும் செலவீனமும் தொடர்பான 2009/10ம் ஆண்டு பொது மதிப்பாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவாறு, குடும் தோ^சதி உதும் பச் செலவீனம் மற்றும் வருமானம் பெறு
மாசி / பங்குனி 2012

Page 21
வோரின் (உழைப் போரின்) வருமான அளவு ஆகிய இரண்டுடனும் தொடர் புடைய கினி விகிதத்திற்கான தேசிய மற்றும் மாகாண அடிப்படையிலான பெறுமதிகளை அட்டவணை 3 காட்டு கின்றது. மாகாணங்களைக் கவனத்திற் கொள்கின்றபோது, அதிகளவுக்கு வேறு பட்டுக் காணப்படும் ஒரு கினி விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 0.45 கினிப் பெறுமானத்துடன் கூடிய மிகக் குறைந் தளவான வருமானச் சமத்துவமின்மை கிழக்கு மாகாணத்தில் பதிவுசெய்யப்பட் டுள்ள அதேவேளை, மிக உயரளவான 0.59 கினிப் பெறுமதி சப்ரகமுவ மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேல் மற்றும் மத்திய மாகாணங்களுக் கான கினிக்குணகங்கள் தேசியமட்டமான 0.55 எனும் பெறுமதியை துல்லியமாக ஒத்திருக்கின்றன. சப்ரகமுவ (0.59) மற்றும் வடமேல் (0.58) மாகாணங்களின் பெறுமானங்கள் தேசிய மட்டப் பெறு மானத்தையும் விட உயர்வாகக் காணப் படுகின்றன. அதேவேளை, தென்(05), வட (0.47), கிழக்கு (0.45), வட- மத்திய (0.51), ஊவா (0.53) ஆகிய மாகாணங்களுக்கான கினிக்குணகப் பெறுமானங்கள் தேசிய மட்டப் பெறுமானத்திற்குக் குறைவாகக் காணப்படுகின்றமையானது ஏற்றத்தாழ் வின் அளவில் உள்ள வேறுபாடுகளைக் காட்டுகின்றது.
லோறன்ஸ் வளையீ என அழைக்கப் படும் எளிமையான ஒரு கருவியைப் பயன் படுத்தி, பிரதேசரீதியான ஏற்றத்தாழ்வு
|-
90
8O - as
7 ལྷོ་79 -8
3 60 , 14 bos
・コ
ਛੋਂ 50 ヒ 으 5) ഭ 40 +
ba !. ফ্রেম, 30
20
40 +
O
1வ
உரு 5 மாகா6 கினிக்குணகமும்
முலம் : நுகர்வோர்
O.7O
O.6O
O.50
O. 40
O3O
O.2O
O. 1 O
O.OO
நகரம்
■1986/87| 0.53
1996/97 0.54
| 2006/07 O.60
盟2009/10 0.54
கிராமம்
O.50
O.45
O.52
O.54
உரு 4 வருமானம் பெறுவோர் அடிப்படையில் இலங்கையின் துறை
1986-2OO
மூலம்: குரும்ப வருமானம் மற்றும் செலவீனம் பற்றி பொது (திபாய்வு ஆதிஅறிக்கை (2009/10) ஒதாகைதி
மாசி / பங்குனி 2012
 

-பூரணசமத்துவக் கோடு இைண (0.51) மேல் மாகாணம் -047) மத்திய மாகாணம்
--(0.46) தென் மாகாணம்
ல*0 (0.52) வட மாகாணம்
-6-(0.55)கிழக்கு மாகாணம்
* (0.47) வட-மேல் மாகாணம்
- (0.51)வட-மத்திய மாகாணம்
ல (0.46)ஊவா மாகாணம்
-0 (0.45)சப்ரகமுவ மாகாணம்
-(0.50) முழு இலங்கையும்
2வது 3வது 4வது t 5வது 6வது 7வது 8வது 9வது 10வது 10%. 10%. 10%. 10%. 10%. 10%. 10% 10%. 10%
திரண்ட சனத்தொகைப் பரம்பல்
ன அடிப்படையிலான தரவுகளுக்கான லோறன்ஸ் வளையிகளும்
- 2003/04
நிதி மற்றும் சமூக-பொருளாதாரப் பொது மதிப்பாய்வு 2003/04, இலங்கை மத்திய வங்கி
களை இனங்காண முடியும். உரு5ல் காட் டப்பட்டுள்ள லோறன்ஸ் வளையீயானது 2003/04ம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியால் நடாத்தப்பட்ட நுகர்வோர் நிதி BS JSeeS S S0S S0S ShSB B SJJSe eeSs S S GuCShhS மற்றும் சமூக-பொருளாதார பொது மதிப் பாய்வை" அடிப்படையாகக் கொண்டு ள்ளது. ஒன்றுக்கொன்று அருகாக வரையப் பட்டுள்ள ஒன்பது லோறன்ஸ் வளையீ களும் இந்நாட்டின் ஒன்பது மாகாணங் களையும் குறிப்பதாக அமைந்துள்ளன. அவற்றுள் சில தேசிய மட்டத்தைப் பிரதி பலிக்கும் லோறன்ஸ் வளையீயின் மேலே கவிந்திருப்பதைக் காணமுடிகின்றது. (குறிப்பிட்ட மாகாணத்திற்கு அடுத்ததாக
பெருந் தோட்டம்
O.31 அடைப்புக்குறிக்குள் காணப்படும் பெறு O.29 மானங்கள், குறித்த அந்த மாகாணத்திற்கான O46 2003/04ம் ஆண்டிற்குரிய கினிக் குணக O.5O த்தைச் சுட்டுகின்றன.)
ரீதியான கினிக்குணகம் உரு 5ன் பிரகாரம், பூரண சமத்துவக்
கோட்டிலிருந்து விலகிச் செல்லும் லோற புமற்றும் புள்ளிவிறத்திணைக்களம் ன்ஸ் வளையீகள் மாகாண அடிப்படை
பொருளியல் இருாக்கு 19

Page 22
யிலான சமத்துவமின்மை பற்றிய இரு உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. அதில் ஒன்று, தீவிரத்தன்மையின் அளவின் மத்தியிலும், அனைத்து மாகாணங்களி லுமே உயரளவிலான சமத்துவமின்மை இருந்து வந்துள்ளது அடுத்தது, மாகாணங்கள் மத்தியிலான
என்பதாகும்.
சமத்துவமின்மையின் அளவில் எளிதில் பார்த்தறியக் கூடிய வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன என்பதாகும். இத்தரவுத் தொகுதிகள் 2003/04 மற்றும் 2009/10 ஆகிய இருவேறுபட்ட காலப்பகுதிக்கான பொது மதிப்பாய்விற்கானவையாக இருப்பதனால், இவற்றை ஒப்பிட முடியாதுள்ளபோதும், 2003/04ல் மிகக் குறைந்தளவான சமத்துவ மின்மையைப் பதிவுசெய்திருந்த சப்ரக முவ மாகாணமானது 2009/10ல் மிக உயர் வான சமத்துவமின்மையைப் பதிவுசெய்து ள்ளது என்பது கவனத்திற் கொள்ளத்தக்க ஒன்றாகும். சப்ரகமுவ மாகாணத்தில் உள்ளஇரத்தினபுரிமாவட்டமானதுஅனைத்து மாவட்டங்களிலுமே மிகவும் உயர்வான கினி விகிதப் பெறுமானத்தைப் (0.57) பதிவுசெய்துள்ளது.
மனித அபிவிருத்தியில் காணப்படும் சமத்துவமின்மை
"மனிதத் தொழிற்பாட்டையும் இயலாற்றல் களையும் விரிவுபடுத்துவதன் மூலம், மக்க ளுடைய தெரிவுகளை அதிகரிக்கச் செய்யும் செயல்முறையே மனித அபிவிருத்தியாகும்" மனித அபிவிருத்தி தொடர்பான அறிக்கை, UNDP 19903
ஒரு நாட்டில் மனித அபிவிருத்தியின் மூன்று பரிமாணங்களில், அதாவது நீண்ட ஆயுட்காலம், அறிவாற்றலைப் பயன்படுத் துவதற்கான வாய்ப்பு, ஏற்றுக்கொள்ளத்
அட்டவணை 4 தெ
நாடு பாகிஸ்தான் பங்களாதேஷ் நேபாளம் ஆப்கானிஸ்தான் இலங்கை மாலைதீவு
இந்தியா
* அடைப்புக் குறிக்குள்
மூலம் : ஐக்கிய நாடுகள் :
தக்க வாழ்க்கைத்தரம் எ6 யப்பட்ட சராசரிச்சாதை வதற்குப் பயன்படுத்த சுருக்கமான அளவீடே த்திச் சுட்டெண்ணாகும்
கடந்த காலத்தில், இ ளவான பொருளாதார வ பட்டபோதும், மனித அ பான அடைவுகள் அதிக குரியவையாக இருந்து சரிப் பொருளாதார வளர் இருந்தபோதும் சமூக லான வெளிப்பாடுகள் தாகக் காணப்பட்ட கா திரத்திற்குப்பின்னரானமு காலத்தில் (1948-1977) இ களவு தெளிவாகத் தெரி ந்தது. தற்போது, மனித டெண் தொடர்பான உ சைப்படுத்தலில் இலங் தில் இருப்பதுடன், ெ தியத்தில் மிகவும் உய உள்ளது (அட்டவணை
"குறைந்த வருமானத்தில் வை வெற்றிகொள்வதில்
1990/91 1995/96
2OO2
15.2%
2006/07 20
உரு 6 1990/91 - 2009/10 காலப்பகுதிக்கான குடும்ப வருமானம் ப பற்றிய பொது மதிப்பாய்வின் அடிப்படையில் வறுமை ஆட்கணிப்பீட்டு
நலம் ஆமைக் குறிாமுருள்குரும்ப வருமானம் மற்றும் செலவீனம் பற்றிய பொது மதிப்பாய்வு 2009/
புள்ளிவிரத் திணைக்களம்
芝拿 பொருளியல் நோக்கு
 
 
 

ன்னாசிய நாடுகளுக்கான மனித அபிவிருத்திச் சுட்டெண் (HD)
HDI 201 O HDI 2O 1 1 O.5O3 0.504 (145) O.496 0.500 (146) O.455 O.458 (157) O.394 0.398 (172) O.686 0.691 (97)
O.658 0.661 (109) O.542 0.547 (134)
உள்ள இலக்கமானது நாடுகளின் தரவரிசைப்படுத்தலைக் குறிக்கின்றது
அபிவிருத்தித் திடத்தின் மEத
ன்பவற்றில் அடை னகளை, கண்டறி iப்படுகின்ற ஒரு மனித அபிவிரு b (HDI).*
லங்கையில் மட்ட |ளர்ச்சியே காணப் பிவிருத்தி தொடர் களவு மெச்சுதலுக் வந்துள்ளன. சரா ர்ச்சி 42 சதவீதமாக க் குறிகாட்டிகளி மிகமிகச் சிறந்த லகட்டமான சுதந் மதல் மூன்று தசாப்த து குறிப்பிடத்தக் பக்கூடியதாக இரு அபிவிருத்திச் சுட் லகளாவிய தரவரி கை 97வது இடத் தற்காசியப் பிராந் ர்வான நிலையில் 4ஐப் பார்க்கவும்).
ன் இன்னாத விளை முன்னோடியாகத்
09/10
ற்றும் செலவீனம் விகிதம்/சதவீதம்
தொகைமதிப்பு மற்றும்
அபிவிருத்தி அறிக்கை - 20/
திகழ்ந்த இலங்கையின் உபாயரீதியான அனுபவமானது வறிய நாடுகளில் காணப் படும் ஆதரவளித்தல் மூலமான சமூகப் பாதுகாப்பிற்கான நிகழ்வாய்ப்புகளைப் புரிந்து கொள்வதற்கான மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது"- அமர்த்தியா சென்.
இலங்கை மிக உயரளவிலான ஆயுள் எதிர்பார்க்கையையும் மிகக் குறைந்தள விலான மரண வீதத்தையும் சாதனைகளாக அடைந்துள்ளது. இது மிகு உயரளவான ஆள்வீத வருமானத்தைக் கொண்டுள்ள நாடுகளை விட அதிகளவுக்கு முன்னேற்ற மான நிலையில் உள்ளது. அமர்த்தியா சென் (1995) அவர்களின் கூற்றுப்படி, பொருளாதார வளர்ச்சியின் இறுதி இலக்கு யாதெனில், மனித அபிவிருத்தியை அடை வதாகும். ஆகவே, இலங்கை ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளதைப் போன்று, உயரளவிலான ஆள்வீத வருமான மட்டங் களை அடைவதற்கு முன்னர்கூட ஒரு நாடு அக்குறிக்கோளை அடைந்திருக்குமாயின், அந்நாடு பொருளாதார வளர்ச்சியின் இறுதிக் குறிக்கோளை அடைந்துவிட்டது என்பது இதன் அர்த்தமாகும். இலங்கை யின் குறைந்தளவான பொருளாதார வளர்ச்சி வீதங்களுக்கு சமூகநலக் கொள்கைகளே காரணமாக இருந்துள்ளன எனும், எதிர் நிலைக் கருத்துகளைக் கொண்ட பொரு ளியலாளர்களும் காணப்படுகின்றனர். பொருளாதார வளர்ச்சியின் இழப்பி லேயே மனிதவள அபிவிருத்தியிலான இந்த உயர்சாதனைகள் அடையப்பட்டன என்பதையும், நெடுங்காலம் நிலைத்திருக் கின்ற வறுமைக்கும் வேலையின்மைக்கும் இந்த நாட்டின் உயர்சமூகநலச்செலவீனங் களே பொறுப்பாக உள்ளன என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
"மக்களின் தெரிவுகளை விரிவுபடுத்துவதே அபிவிருத்தியின் அடிப்படை நோக்கமாகும். கோட்பாட்டு அடிப்படையில் பார்க்கும்போது, அத்தெரிவுகள் எல்லையற்றவையாக இருப் பதுடன், காலப்போக்கில் மாற்றமடையக்
மாசி / பங்குனி 2012

Page 23
  

Page 24
முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2009/10ம் ஆண்டின் வருமானம் மற்றும் செலவீனம் பற்றிய பொதுமதிப்பாய்வின் படி, 1995/ 96ல் 28.8 சதவீதமாகக் காணப்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிப்போ ரின் வீத அளவானது, 2009/10ல் 8.9 சதவீத மாக வீழ்ச்சியடைந்துள்ளது (உரு 6ஜப் பார்க்கவும்). தேசிய மட்டத்திலான விரும் பத்தக்க இச்சாதனையின் மத்தியிலும் குறிப்பிடத்தக்களவிலான பிரதேசரீதியான மற்றும் துறை சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.
1995லிருந்து காணப்பட்டு வந்த கிராமி யத்துறை வறுமையின் திடீர் வீழ்ச்சியா னது தேசிய மட்டத்திலான வறுமையின் முன்னொருபோதும் இல்லாத இவ்வீழ்ச் சிக்குப் பங்களிப்புச்செய்த, மிக முக்கிய மான ஒரு காரணியாக அமைந்துள்ளது. உண்மையில், ஒரேசீராக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த வறுமை தொடர்பான இப்போக்கிற்கு மாறாக, 1990/91 - 2006/ 07 காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறை யிலான வறுமை 55 சதவீதத்திற்கும் கூடுத
லாக அதிகரித் தி ரு ந் த து . எ னி னு ம் , பி ன் ன ர் இப் போக் கு த  ைல கீழ ரக மாற்றமடைந்து, பெருந்தோட்டத் துறை யிலான வறுமை மூன் றில் இரண்டு பங்கு வீழ் ச் சி ய  ைட வ த ற் கு ப் பின்னணியாக இருந்த மிக முக்கிய மான ஒரு காரணியாக 2006-201 மேற்கொள்ளப்பட்ட வ
உரு
மூலம்
ஒதாகை
செயற்பாடுகள் அமை 07ல் இரு மடங்காகக்கா தோட்ட மற்றும் கிராமி இடையிலான ஆட்கன தின் இடைவெளியான
குள் புறக்க
அநுராதபுரம்
புத்தளம்
கொழும்பு
களுத்துறை
கம்பஹா
இரத்தினபுரி
பதுளை
அம்பாறை
கேகாலை
மாத்தளை
பொலன்னறுவை
குருனாகல்
மட்டக்களப்பு
காலி
மாத்தறை
கண்டி
விற்கு திடீ (உரு 7ஐப்
சுயேட் களின்படி, யின் வறு
மானது துறையின் வீதத்தை
6) If போதும், இ உள்ள வறி க்கை 1.53 மேற்பட்ட துடன், அது வறியோரின் க்கையில் காணப்படு இலங்கையி யதார்த்தத்
6)1)60) LDL, கொள்ளப்
மட்டக் ஆகிய இரு யும் தவிர ஏ மாவட்டங் தொடர்பா புள்ளிவிபர
உரு 9 மாவட்ட அடிப்படையில் வேலையின்மை வீதம் 2010
மூலம் : இலங்கையின் ஊழிப்படை பற்றிய பொது மதிப்பாய்வு வருடாந்த அறிக்கை 2010, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிரத் திணைக்களத் தரவுகள்
யொத்ததா களவிலான
பை 2006/ செய்துவந்:
22 பொருளியல் நோக்கு
 

སྤྱི་
ལྷོ་
སྤྱི
赛
སྤྱི
劃
do o O -
○ ○ マー4 ャー。 CD, CD, CD, CD N ON N (N
8 இலங்கையின்
: இலங்கையின் ஒழிப்படை பந்நிய பொது மதிப்பாய்வு வருடாந்த
வேலையின்மை வீதம்
அறிக்கை 2010,
5மதிப்பு மற்றும் புள்ளிவிரத் தினைக்களத் தரவுகள்
0காலப் பகுதியில் றுமைக் குறைப்புச் ந்திருந்தன. 2006/ ணப்பட்ட, பெருந் யத்துறைகளுக்கு னிப்பீட்டு விகிதத் து 2010ம் ஆண்டிற் கணிக்கத்தக்க அள ரெனச் சுருங்கியது
பார்க்கவும்).
சையான அளவீடு கிராமியத் துறை மை நிகழ்வு வீத பெருந்தோட்டத் வறுமை நிகழ்வு விடவும் குறை காணப்படுகின்ற ராமியத்துறையில் யோரின் எண்ணி மில்லியனுக்கும் இருப்ப இந்நாட்டிலுள்ள ன் மொத்த எண்ணி
தாக
84.7 சதவீதமாகக் கின்றது. இதனால் பின்வறுமையானது தில் ஒரு கிராமிய ாகக் கருத்துருக் படுகின்றது.
களப்பு, அம்பாறை மாவட்டங்களை ரனைய அனைத்து களுமே வறுமை ன தேசிய ரீதியான ாங்களுக்கு இணை க, குறிப்பிடத்தக் வறுமைக் குறைப் 07லிருந்து பதிவு துள்ளன. தொகை
மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக் களத்தின் 2009/10ம் ஆண்டிற்கான குடும்ப வருமானம் மற்றும் செலவீனம் தொடர் பான பொது மதிப்பாய்வின்படி, 2006/ 07ம் ஆண்டில் மிக உச்சநிலையில் 33.8 சதவீதமாகக் காணப்பட்ட நுவரெலியா மாவட்டத்தின் வறுமை ஆட்கணிப்பீட்டு விகிதமானது, 2009/10ம் ஆண்டில் 7.6 சதவீதமாகக் குறைவடைந்தது. முன்னொரு போதும் இல்லாத மிகப் பாரியளவிலான இந்த 77.5 சதவீத வறுமைக் குறைப்பானது தேசியரீதியான வறுமை மட்டத்திற்கும் குறைவானதாகும். 2006/07ல் மிக வறுமை யான மாவட்டங்களாக இருந்த பதுளை, மொனராகலை, இரத்தினபுரி ஆகியவற்றி லும் வறுமை முறையே 44 %, 56 %, 60% எனும் வீத அளவுகளில் குறைவடைந் துள்ளது. குடும்ப வருமானம் மற்றும் செலவீனம் தொடர்பான பொதுமதிப் பாய்வுக் காலமாகிய 2009/10ல், வடக்குக் கிழக்கின் யுத்தப் பிரதேசங்களைத் தவிர தொடர்ந்தும் வறுமையான மாவட்டமாக இருந்து வந்த மொனராகலையானது 145 சதவீத ஆட்கணிப்பீட்டு விகிதத்தைப் பதிவுசெய்திருந்தது (அட்டவணை 5ஐப் பார்க்கவும்).
2009/10ம் ஆண்டின் குடும்ப வரு மானம் மற்றும் செலவீனம் தொடர்பான பொதுமதிப்பாய்வின்தரவுகளை மாகாண அடிப்படையில் தொகுத்துப் பார்க்கின்ற போது, கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள மேல் மாகாணமானது அனைத்து மாகாணங்கள் மத்தியிலும் மிகக் குறைந்தளவான வறுமை வீதத்தைப் (4.2 %) பதிவுசெய்துள்ளது என்பது தெரியவருகின்றது. அதே வேளை, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இதே காலகட்டத்தில் கிழக்கு (14.8 %), ஊவா (13.7 %), வடக்கு (12.8%) ஆகிய
மாசி / பங்குனி 2012

Page 25
மாகாணங்கள் வறுமை தொடர்பில் உயர் ந்தளவிலான ஆட்கணிப்பீட்டு விகிதங் களைப் பதிவு செய்திருந்தன. வறுமை தொடர்பான இவ்வேறுபாடுகள், இலங் கையின் வெவ்வேறு மாகாணங்கள் மத்தியில் காணப்படுகின்ற பல்வேறு பட்ட பெளதிகரீதியான மற்றும் கண்ணு க்குப் புலப்படாத சமத்துவமின்மை யுடன் தொடர்புபடுத்தப்படுவதற்கான நிகழ்வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. உட்கட்டுமான வசதிகளின் சமத்துவமற்ற பகிர்வு, கைத்தொழில்சார்ந்த தொழில் முயற்சிகளின் சமச்சீரற்ற பரம்பல், பொருத்தமான செயல் இலக்குகளைக் கொண்டிராத அரசாங்க சமூக நலத்திட்ட ங்கள், உள்நாட்டு விவசாயத் துறை அலட்சியப்படுத்தப்பட்டமை, 30 வருட ங்களுக்கும் மேலாக நீடித்த வட-கிழக்கு ஆயுத முரண்பாடு என்பவை இச்சமத் துவமின்மைக்கான காரணிகளில் சில வாகும்.
கல்வி
97.5 சதவீதமாகக் காணப்படும் ஆரம் பப் பாடசாலைச் சேர்வுவீதம் காரணமாக, இலங்கையானது தேசிய மட்டத்தில் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்னும் நிலைக்கு அண்மித்த ஒரு கட்டத்தை எட்டி யுள்ளது. 2010ம் ஆண்டில் 919ஆகக் காணப் பட்ட சராசரி எழுத்தறிவு வீதம் இதை வெளிப்படுத்துகின்றது. ஆயினும் கூட5. 20 இடைப்பட்ட வயதுப் பிரிவினரில் 35 சதவீதத்தினர் ஒருபொழுதுமே பாடசாலை க்குச் சென்றதில்லை என்பதை 2009/10ம் ஆண்டின் குடும்ப வருமானம் மற்றும் செலவீனம் தொடர்பான பொது மதிப்பா ய்வு புலப்படுத்தியுள்ளது. இதனுடன் தொடர்புடைய பெறுமானங்கள் நகரங் களில் 2.6 சதவீதமாகவும், கிராமப்புறங் களில் 3.5 சதவீதமாகவும் காணப்படு
பெ(  ேத ரா ட் ட
வதுடன்,
து  ைற  ைய பொறுத்த வலி கவலையளிக்கு வகையில் 5 வீதமாக உள்ள மொத்தச் 巴FG  ெத ர  ைக ை க வ ன த் தி கொள்ளும்போ, பாடசாலைக் கு செல் லா தோரி எண்ணிக்கை தொ பில் இம்மூன் து  ைற க ளி லு காணப்படும் ஏற் தாழ்வுகள்(நகரம் %, கிராமம் 4.0 பெருந்தோட்டம் உள்ளன (அட்டவ மாகாணங்கள்
(சாதாரணதர)
L 1[TL iéᏠᎱᎢ6ᏡᎶᏍ e9lᎶᏡ) மாற்றங்கள் எத முடியவில்லை. க.பொ.த (உயர்தர L DIT 5 FT GOOTJJ55 GT L ஏற்றத்தாழ்வுகள் வடக்கு, கிழக்கு, க.பொ.த (உயர்த மாகாணத்தின் சித் கும் குறைவாகும்
புகளை அனைவ இலங்கை வெற்றி கல்வித்தரத்தை ே ஒதுக்கமாயுள்ளபி அழிவிற்கு உள்ள கல்விப் பெறுபேறு ஆகியவற்றில் தற் செலுத்த வேண்டி
அட்டவணை 6 கல்வி மட்டம், துறைரீதியான மற்றும் மாகாண அ
பாடசாலைக்குச்
ட்டம்
LDTT 5 TT GOJOT
மேல் மாகாணம்
மாகாணம்
மாகாணம்
வட மாகாணம்
மாகாணம்
வட-மேல் மாகாணம்
6)JL LOT35T
26IIGust Lost gifT6001lb
சபரகமுவ மாகா
5ம் தரம் வரை
6-1 (
மூலம் : குடும்ப வருமானம் மற்றும் செலவீனம் பூந்நிய பொது மதிப்பாய்வு இறுதி அறி
மாசி / பங்குனி 2012
 

ம் மேல் மாகாணம்
சத
26EGTLDT.g5 600TLO
சப்ரகமுவ மாகாணம்
L வட-மேல் மாகாணம்
கிழக்கு மாகாணம்
குச் |மத்திய மாகாணம்
தென் மாகாணம்
து உரு 10 மாகாண அடிப்படையில் வேலையின்மை வீதம் 2010
Og மூலம் : இலங்கையின் ஒழிப்படை பூந்நிய பொது மதிப்பாய்வு வருடாந்த அறிக்கை 2010, 2.5 தொகைமதிப்பு மந்தும் புள்ளிவிரத் திணைக்களத் தரவுகள்
%, 13.1%) சற்றே பெரிதாக ணை6ஐப் பார்க்கவும்). மத்தியில் க.பொ.த வகுப்பு வரையான டவு மட்டத்தில் திடீர் னையும் அவதானிக்க இருந்தபோதிலும், சித்தி வீதம் தொடர்பில் மத்தியில் மிகப்பாரிய காணப்படுகின்றன. ஊவா மாகாணங்களின் ர) சித்தி வீதங்கள் மேல் தி வீதத்தின் அரைவாசிக் ஆரம்பக் கல்வி வாய்ப் ருக்கும் வழங்குவதில் பெற்றுள்ளதைப் போல், மேம்படுத்துதல் மற்றும் ரதேசங்களிலும் யுத்தகால Tான பிரதேசங்க ளிலும் றுகளை மேம்படுத்துதல் போது சிறப்புக்கவனம் டயுள்ளது.
வேலையின்மை
2010ல் 4.9 சதவீதமாகக் காணப்பட்ட வேலையின்மை வீதமானது 2011ல் வெளிப் படையாகத் தெரியக்கூடிய வகையில் 4.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது (உரு 8ஐப் பார்க்கவும்). முன்னைய வருடத் தில் 11.6 சதவீதமாக இருந்த க.பொ.த (உயர்தர) மற்றும் அதற்கும் மேற்பட்ட கல்வித்தகைமையுடையோர்மத்தியிலான வேலையின்மை வீதம் 20IILib ஆண்டில் 9.0 சதவீதமாகக் குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்துள்ளது. உடன்நிகழ்வாக, 2010,Gö 6.9 சதவீதமாகக் காணப்பட்ட க.பொ.த (சாதாரணதர) கல்வித் தகைமை யுடையோர்மத்தியிலான வேலையின்மை வீதமும் 2011ம் ஆண்டில் 5.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. மேலும்துல்லியமாகக் கூறின், 2010ம் ஆண்டில் முறையே 20.3 மற்றும் 13.8 சதவீதங்களாக இருந்த 15-19 வயதுப்பிரிவினர்,2029வயதுப்பிரிவினர்ஆகி யோர்மத்தியிலான இளைஞர்வேலையின்
அடிப்படையில் சனத்தொகையின் சதவீத அளவிலான பரம்பல் 2009/10
) வரை
க.பொ.த.சா.த)
க.பொ.த.(உ.த) விசேட கல்வி
ைேக (2009/ lo), ஒதாகைமதிப்பு மற்றும் புள்ளிவிரத் தினைக்களம்
பொருளியல் நோக்கு 23

Page 26
மையானது 2011ல் முறையே 15.4 மற்றும் 12.4 சதவீதங்களாக குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தது."
தேசிய மட்டத்திலான இந்நிகழ்வுக் காட்சிகள் அதிகளவு மெச்சுதலுக்குரிய வையாக உள்ளன எனும் யதார்த்த நிலை யின் மத்தியிலும், மாகாணமற்றும் மாவட்ட மட்டத்தில் கணிசமானளவு வேறுபாடு கள் காணப்படுகின்றன. கண்டி (9.6 %), அம்பாந்தோட்டை (8.9 %), காலி (8.9 %) என்பன மிக உயரளவிலான வேலையி ன்மை வீதங்களைப் பதிவு செய்துள்ளன (உரு 9ஐப் பார்க்கவும்). இவ்வாறாக, இம்மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள தென் மாகாணமும் (7.8%) மத்திய மாகாண மும் (6.7%) 2010ம் ஆண்டில் மிக உயரள வான வேலையின்மை வீதங்களைப் பதிவு
செய்திருந்தன (உரு 10ஐப் பார்க்கவும்).
சமத்துவமின்மையை வெற்றிகரமாகச் சமாளிப்பதற்கான ஆலோசனைகள்
பொருளாதார வளர்ச்சியையும் தேசிய மட்டத்திலான மனித அபிவிருத்தியின் மிகவும் முக்கியமான சில அம்சங் களையும் அடைவதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளபோதும், ஏற்கனவே முன்னி லைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளவாறு, பிரதேசரீதியில் குறிப்பிடத்தக்களவு ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. தற்போ தைய அரசாங்கத்திற்கு முன்னால் உள்ள மிகமுக்கியமானசவால் யாதெனில், பொரு ளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்ப வற்றின் பலாபலன்களை மேல் மாகாணத் திற்கு அப்பால் பரவலடையச் செய்வ தாகும்.
அரசாங்கத்தின் அபிவிருத்திக் கொள் கைத் தொகுதியான மஹிந்த சிந்தனைஎதிர்காலத் தொலைநோக்கானது, இலங் கையை ஆசியாவின் அதிசயமாக ஆக்கும் நோக்கிலான ஐந்து மத்திய நிலையங்க ளைத் தோற்றுவிப்பதன் மூலம், பொருளா தார வளர்ச்சியையும் பிரதேச அபிவிருத்தி யையும் தூண்டுவதற்கான உபாயங்களை
இனங்கண்டுள்ளது. ஆ ளாதார அபிவிருத்தியி த்தின் அடிமட்டத்தி கும் நியாயமான முன் வதை உறுதிப்படுத்து மானதாகும். பிரதேச வுகளைக் குறைப்பத மையை வெற்றிகரமா பின்வரும் செயற்பாடு கவனம் செலுத்த வே
9 மேல் மாகாண, போதுமானளவி வசதிகளை வழ புறங்களுடன் நிலையங்களை
9 அரசாங்கம் - தை முயற்சிகளை, கு கிய பிரதேசங்க தலும் பொருளா; துரிதப்படுத்துவ டுமான அபிவிரு கவனம் செலுத்து
9 உள்நாட்டு விவ
அபிவிருத்தி செ
9 குறை விருத்திப்
வேலைவாய்ப்பு
வித்தல்
9 குறுங்கால அரசி குறிக்கோளாகக் ெ மக்களுடன் தொ யான சமூகப் பா 56061T (Social Safe ropes) (960) 600T, கொண்ட சமூகந( செயல்இலக்காக
துணைநூற் பட்டியல்:
Annual ReportofCentra 2011
Dangalle, N. 2002. Reg Experience of Sri Lanka &Karunanayake, Kam New Regional and LOC Search Agenda. Departn EconomicGeography, G
ç o o o o o o o o o o q e q e 14ம் பக்கத் தொடர்ச்சி
A synthesis of the approach, conclusions and recommendations of TEEB. United Nations Environment Programme, Malta
United Nations Department of Economic and Social Affairs, 2011, Rethinking Poverty, Report on the World Social Situation 2010, United Nations, New York.
United Nations Development Programme, 2011, Human Development Report 2010 -20th
Anniversary Edition: of Nations: Pathu Development, Unite York.
United Nations Programme Thailand Human Developme Sufficiency Econo 1 Development, UNDP,
World Bank. 2008. Pouer Parities and R 2005 Internation Program, World Ba D.C.
24 பொருளியல் நோக்கு

பினும் கூட பொரு ாநன்மைகள் சமூக |ள்ள பிரிவினருக் றயில் சென்றடை து மிகமிக முக்கிய நியான ஏற்றத்தாழ் கும் சமத்துவமின் ச்சமாளிப்பதற்கும் களில் அரசாங்கம்
ண்டியுள்ளது.
திற்கு வெளியில்
உட்கட்டுமான பகுதலும் கிராமப் வர்த்தக மத்திய இணைத்தலும். யார் பங்குடமை றிப்பாக பின்தங் ளில், ஊக்குவித் 5ார வளர்ச்சியைத் தற்காக உட்கட் த்தியில் சிறப்புக் தலும்.
சாயத் துறையை ப்தல்
பிரதேசங்களில் களைத் தோற்று
பல் நலன்களைக் கொள்ளாது, வறிய டர்புடைய உறுதி துகாப்பு ஏற்பாடு ty nets and safety சேர்க்கையாகக் லத் திட்டங்களை
கொள்ளுதல்
Bank, 2008, 2009,
onal Development in Narman, Anders 1 (ed). Towards a Development Reent of Human and teborg University,
The Real Wealth ays to Human Nations, New
Development 2OO7. Thailand t Report 2007: Carl d HLtrrh Cir. Bangkok.
lobal Purchasing all Expenditures, | Comparison k, Washington
and Center for Development Studies, University of Kelaniya, Sri Lanka.
Household Income and Expenditure Survey 2009/10, Final Report, Department of Census and Statistics- Sri Lanka.
Human Development Report 1990 8, 2011,UNDP
Mahinda Chintana — Vision for the Future the Development Policy Framework 2010, Department of National Planning, Ministry of Finance and Planning, Sri Lanka
Millennium Development Goals Sri Lanka:Country Report 2008/2009, Colombo: Institute of Policy Studies of Sri Lanka, 2010
Poverty Indicators-Household Income and Expenditure Survey 2009/10, Department Of Census and Statistics
Quarterly Labour Force Survey-2011 Q3Department of Census and Statistics
Sen, A.K (1995), Inequality Reexamined, Oxford University Press
Sri Lanka Labour Force Survey Annual Report 2010- Department of Census and Statistics —Sri Lanka
Sri Lanka Socio-economic Data 2011, Vol xxxiV, Central Bank of Sri Lanka
அடிக்குறிப்புகள்:
As per World Bank definition countries having GDP per capita US Dollars 996 - 3945 are known as Lower Middle Income Countries
° The Central Bank of Sri Lanka has not produced Consumer Finance and Socio-economic Survey data after 2003/04 period. Thus, this is the latest available data regarding deciles distribution of provincial income as reported in the Central Bank Annual Report 2011 released in April 2012.
United Nations Development Program
* The following indicators are used to represent three basic dimensions in computing HDI. (1) Life expectancy at birth, (2) Mean years of schooling and expected years of schooling, (3) GNI per-capita in US dollars adjusted for purchasing power parity
Founder of the Human Development Report
6 HCR
7 Quarterly Labour Force Survey-2011 Q3Department of Census and Statistics
அடிக்குறிப்புகள்:
* This paper is based on background work carried out by Neranjana Gune tilleke, Nilakshi De Silva and Gayathri Lokuge, for a global research initiative co-ordinated by the Institute of Development Studies in 2010/ 2O11.
http://www.coomaraswamy.com/ For example, see Oxford Poverty and
Human Development Initiative www.ophi.org.uk
மாசி / பங்குனி 2012

Page 27
கல்வி மற்றும் சுகாதார சேை வாய்ப்புகள் தொடர்பிலான நி
ண்ட காலமாக இழுபட்ட இலங் கையின் பிரிவினைவாத யுத்தம், மே 2009ல் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டின் நடுத்தர காலப் பொருளாதார வளர்ச்சிக்கான வெற்றி வாய்ப்புகள் நம்பிக்கை தருவதாக உள்ளன. 2003 தொடக்கம் 2011 வரையான காலப் பகுதியில், இலங்கை சராசரியாக 6 சதவீதத்திற்கும் கூடுதலான பொருளா தார வளர்ச்சியைப் பேணிவந்துள்ளது. இந்த வளர்ச்சியுடன் இணைந்த வகை யில், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் தேசிய மட்டத்தில் அடை யப்பட்ட முன்னேற்றங்கள் சராசரி நிலையில் இருந்தன. இருப்பினும், இதன் மூலம் அனைவரும் நன்மைய டைவதற்கு, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளிலான இம்முன்னேற்றங்கள் வழிசெய்யவில்லை. இந்த முன்னேற் றங்களினால் வறியவர்கள் நன்மைய டைந்தனரா என்பதை இந்தக் கட்டுரை மதிப்பீடு செய்கின்றது. மேலும், சுகாதாரம் மற்றும் கல்வியின் அனு கூலங்களைப் பெறுவதற்கான வாய்ப் புகள் முன்னேற்றம் கண்டுள்ளனவா என்பதை இக்கட்டுரை குறிப்பாக ஆராய்கின்றது.
2.0 இலங்கையில் சுகாதாரத்திலும் கல்விப் பெறுபேறுகளிலும் அடையப் பட்ட முன்னேற்றங்கள்
பொதுவாகப் பார்க்குமிடத்து, இலங்கையின் மனித அபிவிருத்திக் குறிகாட்டிகள் தொடர்ச்சியான முன் னேற்றத்தைக் காட்டி வந்துள்ளன. 2000ம் ஆண்டில் 29.4ஆக இருந்த நிறைகுறைந்த பிள்ளைகளின் சதவீதம் 2006/2007ல் 26.9ஆக வீழ்ச்சியடைந் திருந்தது. இதுதவிர, 1996ம் ஆண்டில் 95.7ஆக இருந்த ஆரம்பப் பாடசாலைச் சேர்வு வீதம் 2006/2007ல் 97.4ஆக அதிகரித்திருந்தது. இம்முன்னேற்ற ங்கள் சமூகத்தின் சகல தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்கவில்லை என்பதை, காலப்போக்கில் நிகழ்ந்த இந்த முன்னேற்றங்களில் சிலவற்றை வெவ்வேறுபட்ட வருமானக் குழுக்க ளுடன் தொடர்புபடுத்தி ஆராயப்
பட்ட ஒப்பீட்ட கின்றது.
கல்வியின் பெறுவதற்கான குறிப்பாக ஆரப் கூலங்களைப் ெ புகள், காணப் இத்துறையை தரம்வாய்ந்த க தப்பாடுடைய பெற்றுக்கொள்ை தொடர்பிலான மேம்படுத்துதல்
55 GTT55 F6) fT(o)Te GöTpg| (NEC, 20 தொடர்பான அ கால ஆவணங்க தரத்தை உயர் அவசியத்தை கல்வி கற்பதற்கு புகள் உள்ளபே உள்ள மாணவ பெறுபேறுகள் றமடைய விே g) GirGTGOT (NEC, 2005), பிள்ளை ஐந்திலொரு ப தமது ஆரம்பக் செய்வதில்லை கல்வி சுற்றுவட் பூர்த்தி வீதங்க கின்றன. மே கல்விப் பூரண வர்க்க, பால், து அடிப்படையி பாரிய ஏற்றத்த கின்றன. இதி துறையில் உள்ள களின் நிலைை தாகும். உயர்த வட்டங்களை கல்வியைப் பூர் குறைவாக இரு காணப்படும் ( பாரியளவில் LJITL-g stø0)GUå g உயர்கல்விச்
மாசி / பங்குனி 2012

வகளைப் பயன்படுத்துவதற்கான LITULIöjjöĴIGEJOLD
-ாய்வு சுட்டிக்காட்டு
அனுகூலங்களைப் சிறந்த வாய்ப்புகள், ம்பக் கல்வியின் அணு பறுவதற்கான வாய்ப் படுகின்றபோதும், ப் பொறுத்தவரை, ல்வியையும் பொருத் கல்விச்சூழலையும் வதற்கான வாய்ப்புகள் நியாயத்தன்மையை என்பது பல தசாப்தங் கவே இருந்து வருகி 03) கல்விக் கொள்கை னேகமான அண்மைக் 1ள் கல்வியின் பண்புத் ர்த்த வேண்டியதன் வலியுறுத்தியுள்ளன. ந உயரளவான வாய்ப் தும், சகல தரத்திலும் ார்களினதும் கல்விப் இன்னும் முன்னேற் பண்டிய நிலையில் 2003: உலக கல்வி, ாகளில் அனேகமாக ங்கினர் உரியவயதில் கல்வியைப் பூர்த்தி என்பதை பிரதான டங்கள் தொடர்பான ள் எடுத்துக் காட்டு லும், பாடசாலைக் ப்படுத்தல் வீதங்களை றை, மற்றும் மாகாண ல் பார்க்கும் போது, ாழ்வுகள் காணப்படு ல், பெருந்தோட்டத் வறிய ஆண் பிள்ளை ம மிகவும் மோசமான 'ப் பாடசாலை சுற்று ப் பொறுத்தவரை, த்திசெய்யும் வீதங்கள் ப்பதுடன், அவற்றில் ாற்றத்தாழ்வுகள் கூட காணப்படுகின்றன. ற்றுவட்ட, குறிப்பாக சுற்றுவட்ட, பூர்த்தி
கலாநிதி நிஷா அருணாதிலக கொள்கை ஆய்வு நிலையம்
இலங்கை
வீதங்களில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் க.பொ.த. சாதாரணதர மற்றும் க.பொ.த. உயர்தர சித்திவீதங் களில் வெளிப்படுகின்றன. மிகுந்த செல்வந்தர்களாகவுள்ள 20 சதவீதத் தினரில் அடங்கும் பிள்ளைகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேற்பட் டோர் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையும் அதே வேளை, மிகவும் வறிய நிலையி லுள்ள 20 சதவீதத்தினரில் அடங்கும் இதேயளவு எண்ணிக்கையிலான பிள்ளைகள் பரீட்சை எழுதாது விடுகி ன்றனர், அல்லது பரீட்சையில் சித்திய டையாது போகின்றனர். இதே போன்ற ஏற்றத்தாழ்வை க.பொ.த. உயர்தர சித்திவீதம் தொடர்பிலும் அவதானி க்க முடியும்.
சிசு மரணவீதம், தாய் மரணவீதம், பிறப்பின்போதான ஆயுட்கால எதிர் பார்க்கை போன்ற மரபுரீதியான குறிகாட்டிகளின் படி, நாட்டில் மக்களின் ஆரோக்கிய நிலை மேம்பட் டுள்ளது. உதாரணமாக, தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக் களத் தரவுகளின் (2008) படி, 1991ம் ஆண்டில் 17.7 சதவீதமாக இருந்த சிசு மரணவீதம் 2003ல் 11.3 வீதமாக கணிசமானளவு வீழ்ச்சியடைந்தது." இலங்கையில், பிறப்பின்போது எதிர் பார்க்கப்படும் ஆயுட்காலம் முன்னே ற்றமடைந்துள்ளதுடன், அது தற்போது பெண்கள் தொடர்பில் 77.2 வருடங் களாகவும் ஆண்கள் தொடர்பில் 68.8 வருடங்களாகவும் உள்ளது. 1980 தொடக்கம் 2002 வரையான காலப் பகுதியில் பிறப்பின்போதான ஆயுட் கால எதிர்பார்க்கை ஆண்கள் தொடர் பில் 1 வருடத்தாலும் பெண்கள் தொடர்பில் 5 வருடங்களாலும் அதிகரித்துள்ளது (Gunasekara,2008).
ஆரோக்கியம் தொடர்பான சில அம்சங்களில் முன்னேற்றம் காணப்படு
பொருளியல் இருாக்கு 25

Page 28
கின்றபோதிலும், புதிதாகத் தோன்று கின்ற மற்றும் ஏற்கனவே இருந்து வருகின்ற ஆரோக்கியப் பிரச்சினை களை இந்நாடு எதிர்கொள்ள வேண்டி புள்ளது. தற்போதுள்ள ஆரோக்கிய பிரச்சினைகளிடையே 5 வயதிலும் குறைந்த பிள்ளைகள் மற்றும் தாய்மார் களிடையே அதிகளவில் காணப்படும் மந்த போசணையானது கொள்கை வகுப்பாளர்களுக்கு பெரிதும் விசன மளிக்கும் ஒன்றாக உள்ளது. ஒட்டு மொத்தமாக நாடளாவிய ரீதியில் பார்க்கின்றபோது, 2000 - 2006ற்கு இடையில் சிறுவர் போஷாக்கு (அதா வது வயதுக்கான உயரம், வயதுக்கான நிறை, உயரத்துக்கான நிறை என்ப வை) சிறிய அளவிலாயினும் முன்னே ற்றம் கண்டுள்ளது என்பதை அருண திலக்க மற்றும் ஜயவர்த்தன (2011) ஆகியோரின் ஆய்வு முடிவுகள் எடுத் துக்காட்டுகின்றன. ஆனால், ஆரோக் கியம் தொடர்பான ஏனைய குறிகாட் டிகள் இதுபோன்று முன்னேற்றகர மானதாக இல்லை. உதாரணமாக, பிறப்பின்போது இருக்கவேண்டிய குறைந்தபட்ச நிறை யுடன் கூடிய புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் மிக சொற்பளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குழந்தை களின் ஆரோக்கியம் தொடர்பான இப்போக்குக்கு முரணான வகையில், தாய்மாரின் ஆரோக்கியம் காலப் போக்கில் சற்று முன்னேற்றம் கண்டு
3.0 ஆய்வுமுறை 3.1 நியாயத்தன்மையின் வரைவிலக்கணமும் பகுப்பாய்வுக்கான குறிகாட்டிகளும்
சுகாதாரம் மற்றும் கல்வியின் அனுகூலங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலான நியாயத் தன்மையையும், காலப் போக்கில் அவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங் களையும் இக்கட்டுரை மதிப்பீடு செய்கின்றது. குடும்பங்களின் சமூகபொருளாதார அந்தஸ்து எதுவாக இருப்பினும், அவற்றிற்கு சமமான வாய்ப்புகளை வழங்குதலே நியாயத் தன்மையாகும் என வரைவிலக்கணம் செய்யப்படுகின்றது. ‘வாய்ப்புகளின் மட்டத்தை பல்வகைப்பட்ட குறி காட்டிகளாலும், சமூக-பொருளாதார அந்தஸ்தை பல்வேறுபட்ட பரிமா ணங்களாலும் அளவிட முடியும் என்பதனால், இந்த வரைவிலக்கணம் பெரும்படியான ஒன்றாகவே உள்ளது. இந்த ஆய்வானது குறிப்பாக பொது
வான சேவைகள், சுக கல்வியின் அனுகூலங்க தற்கான வாய்ப்புகள்
நியாயத் தன்மையை எடுத்துக்கொள்கின்றது
இந்த பகுப்பாய்வி தப்பட்டுள்ள குறிகாட் மாறு: கல்வியைப் பெ கல்வியைப் பெறுவதற் கள் (கல்வியின் வெ வட்டங்களிலான தேறி சேர்வுவீதத்தால்" அள றது) மற்றும் கல்வியில் (பாடசாலைக் கல்வி அளவிடப்படுகின்றது கவனத்திற் கொள்ளட சுகாதாரப் பராமரிப்புக தற்கான வாய்ப்புகள் நிறுவனமொன்றில் நிக சுகாதாரத்துறை ஆளணி யுடன் நிகழும் பிரச் காலத்தில் ஏற்பு ஊ தாய்மாரின் ஆரோக்கிய மாரின் உடல் திண சிறுவர்களின் ஆரோ மற்றும் ஐந்து வயதுக் குழந்தைகளின் மானுட அளவீடுகள் (அதாவது உயரம், வயதுக்கான திற்கான நிறை, பிறப் நிறை) என்பவற்றை சுக பில் பயன்படுத்தப்படு கள் உள்ளடக்குகின்றன
3.2 சுகாதாரம் மற்று பெற்றுக்கொள்வதற்காக தொடர்பிலான நியாயத் பகுப்பாய்வும் காலப்பே மாற்றங்களும்
Ali and Son (2007) ஆய்வைப் பின்பற்ற மற்றும் கல்வி வாய்ப் பெறுவதற்கான வழிவ பிலான நியாயத்தன்ை விளைவுகளை மதிப் தரவுகள் கிடைக்கக்கூ வருடங்களுக்கான (அ 97, 2003/04, 2006/ Ο சந்தர்ப்ப வளையிகள் வரையப்பட்டுள்ளன. } வருமானம் பெறும், i ளப்படும் ஒவ்வொ உள்ளடக்கிய n ஆட்கள் சனத்தொகையின் சந்த பின்வருமாறு செய்யப்படுகின்றது.
Ꭷ ] ᎶᏡ)
26 பொருளியல் இருாக்கு

தாரம் மற்றும் ளைப் பெறுவ தொடர்பிலான கவனத்தில்
ல் பயன்படுத் டிகள் பின்வரு ாறுத்தமட்டில், கான வாய்ப்பு வ்வேறு சுற்று Lu L J ITIL LSFITGÖNGUji விடப்படுகின் * பண்புத்தரம் பூர்த்தியால் |) எனப ைவ படுகின்றன." ளைப் பெறுவ ர் (மருத்துவ ழும் பிரசவம், 'யினரின் உதவி Fவம், கர்ப்ப சிபோடுதல்); ப நிலை (தாய் ரிவுச் சுட்டி); க்கிய நிலை; ந்குக் குறைந்த
இயல்புசார்ந்த வயதுக்கான நிறை, உயரத் ப்பின்போதான ாதாரம் தொடர் ம்ெ குறிகாட்டி
历。
ம் கல்வியைப் ன வாய்ப்புகள் தன்மை பற்றிய ாக்கில் நிகழ்ந்த
ஆகியோரின் , சுகாதாரம் புகளை மக்கள் கைகள் தொடர் மையின் தாக்க பிடுவதற்காக, டியதாகவுள்ள தாவது, 1996/ ஆண்டுகள்) இந்த ஆய்வில் தொகையான
எனக் கொள் ந ஆளையும் ளைக் கொண்ட ர்ப்ப வளையி ரவிலக்கணம் x வருமானம்
பெறும் 1வது ஆளால் அனுபவிக் கப்படும் சராசரி சந்தர்ப்பத்தை y எனக் கொள்க. இங்கு ஒர் ஆளுக்கு வாய்ப்பு இருக்குமாயின் y யின் பெறுமானம் 100 ஆகும். வாய்ப்பு இல்லையாயின் y, யின் பெறுமானம் 0 ஆகும். ஆகவே, சனத்தொகைக்கான சராசரி வாய்ப்பு பின்வருமாறு அமையும்:
羟 1 சமன்பாடு 1 - (eq1) ) - Σν
Vp என்பது, சனத்தொகையின்
அடிமட்டத்திலுள்ள p சதவீதமா னோரால் அனுபவிக்கப்படும் சராசரி சந்தர்ப்பம் எனக் கொள்க. இங்கே p யின் பெறுமானமானது 0 இலிருந்து 100 வரை மாறுபடுகின்றது. எனவே p
= 100 ஆக உள்ளபோது, Vp, யின்
பெறுமதி இற்குச் சமமாக இருக்
கும். p யுடன் y, எவ்வாறு LD ITQ)I கின்றது என்பதை காட்டும் வளையி யானது சந்தர்ப்ப வளையி என அழை க்கப்படுகின்றது. இங்கே, உயரமான வளையிகள் அதிகளவான சந்தர்ப்பத் தைக் காட்டுகின்றன. காலம் கடந்து செல்கையில் நிகழ்கின்ற வளையியின் மேல்நோக்கி நகர்வானது சந்தர்ப்பத் திலான அதிகரிப்பைக் காட்டுகின்றது. ஆயினும், இச்செயல்முறையில் உள்ள படக்கப்படுவோரின் அளவானது, வளையியின் பெயர்ச்சியின் அளவி லும், வளையியின் இப்பெயர்ச்சி யானது வருமானப் பகிர்வில் எந்த இடத்தியில் நிகழ்கின்றது என்பதிலும் தங்கியுள்ளது.
இம்மாற்றத்தின் பருமனை துல்லி யமாக ஒர் எண்ணால் குறிப்பிடும் பொருட்டு, மீண்டும் Ali and Son (2007) ஐப் பின்பற்றி, நாமும் சந்தர்ப்பச் சுட்டியையும் (Ol) சந்தர்ப்பத்திற்கான நியாயத்தன்மைச் சுட்டியையும் (EOI) கணிப்போம். இங்கு OI என்பது சந்தர்ப்ப வளையிக்குக் கீழ் உள்ள பகுதியின் பரப்பளவாகும். EO1 என்பது 0 இற்கும் y இற்கும்
இடையே உள்ள விகிதம் ஆகும்."
சந்தர்ப்ப வளையி உயரும்போது,
g|g5 TG) ligij: (eq2) EOI = OI/
அல்லது (OI ஆல் தரப்படும்) வளையி
மாசி / பங்குனி 2012

Page 29
யின் கீழ் உள்ள பரப்பளவு அதிகரிக்கும் போது, சகலரையும் உள்ளடக்கும் வகையிலான பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கின்றது. இரண்டாவது சமன் பாட்டை மாற்றுவடிவில் குறிப்பிடு GauffLDITur
一来
OI = y'
EOl,
மக்களுக்கு கிடைக்கின்ற சந்த ர்ப்பங்களின் சராசரி மட்டத்தை (அதாவது ஆல் தரப்படுவதை)
அதிகரிப்பதனால் அல்லது சந்தர்ப் பத்துக்கான நியாயத்தன்மைச் சுட்டி யை அதிகரிப்பதனால் அல்லது இரண் டையும் அதிகரிப்பதனால் O அதிகரி க்க முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
கல்வித்துறைப் பகுப்பாய்வுக்கான தரவுகள் பிரதானமாக, 1996/97 மற்றும் 2003/04ம் ஆண்டுகளில் இலங்கை மத்திய வங்கியால் மேற்கொள்ளப் பட்ட நுகர்வோர் நிதி மற்றும் சமூகபொருளாதார பொது மதிப்பாய்வு, 2006/07ல் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் மேற் கொள்ளப்பட்ட குடும்ப வருமானம் மற்றும் செலவீனம் பற்றிய பொது மதிப்பாய்வு என்பவற்றிலிருந்து பெறப் பட்டன. இரண்டு மூலங்களிலிருந்து தரவுகள் பெறப்பட்டமையால், கால அடிப்படையில் முடிவுகளை ஒப்பி ட்டு ஆராய முடியவில்லை. ஆயினும், மிகவும் பிந்திய நுகர்வோர் நிதி மற்றும் சமூக-பொருளாதார பொது மதிப்பாய்வுக்கான தரவுகள் 2003/04ம் ஆண்டு காலப்பகுதிக்கு உரியதாக இருப்பதனாலும், குடும்ப வருமானம் மற்றும் செலவீனம் பற்றிய பொது மதிப்பாய்வின் முன்னைய விளக் கங்கள் கல்வி தொடர்பில் விபரமான தகவல்களை கொண்டிராததாலும், இவ்விரு மூலங்களிலும் இருந்தும் பெற்ற தகவல்களை பகுப்பாய்விற் காகப் பயன்படுத்துவதற்கு நிர்ப்பந்திக் கப்பட்டுள்ளோம். சுகாதாரத்துறை பகுப்பாய்வுக்கான தகவல்கள், 2000 மற்றும் 2006/07ம் ஆண்டுகளில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட சனத்தொகை மற்றும் சுகாதாரம் பற்றிய பொது மதிப்பாய்விலிருந்து பெறப்பட்டுள்ளது.
4.0 ஆய்வு முடிவு 4.1 கல்வித்துறை முடிவுகள்
1996/97 தெ
வரையான கால வாய்ப்புகளுக்கா
L J LD fT 6ÖTg5I , s24, JU L வட்டத்தைத் த6 கப்பட்ட ஏனைய சுற்றுவட்டங்கள் னேற்றம் கண்டுள் 1d என்பவற்ை மேலும், சந்தர்ப் டுவது போல, ெ மட்டங்களைப் ெ இம்முன்னேற்ற கூடியதாக உள்ள வாய்ப்புகள் நியா வில்லை. இந்தச் ச சாய்வு மேல் நோ
LI ITG60Iġ5, 5F5G) LDL வருமானத் தொகு களுக்கு குறைந்த ப்புகளே இருப்ப கல்லூரி மட்ட க திற்கான சந்தர் மேல் நோக்கிய வானது, இந்த 1 இன்மை கூடிய6 காட்டுகின்றன.
மேற்படி முடி நியாயத்தன்மை பான பகுப்பாய்வு ப்பட்டுள்ளன ( படவில்லை). 20
F5(6) LI ITL 5. f6 களிலும் பாடசா படுத்துவதற்கான பான ஒட்டுமொ நியாயத்தன்மைச் லும் குறைவா நியாயத்தன்மைய களிலும் முன்னே பதை சுட்டிக் க இருப்பினும், யாதெனில், 1996 04 வரையான பத்திற்கான நிய tLIT6015) (EOI) (Ls ளது என்பதாகும் யில் வளர்ச்சியா யுடன் இருந்ததை சிரேஷ்ட இடை பொறுத்தவரை மிகக் கூடுதலான
மாசி / பங்குனி 2012

கள்
தொடர்பான ஆய்வு
நாடக்கம் 2003/04 |ப்பகுதியில் கல்வி ன சராசரிச் சந்தர்ப் ம்ப கல்விச் சுற்று விர, கருத்திலெடுக்
அனைத்துக் கல்விச் தொடர்பிலும் முன் Tளது (உரு 1a, 1b, 10, றப் பாருங்கள்)." ப வளையிகள் காட் வவ்வேறு வருமான பறுவோர் மத்தியில் |ங்களைக் காணக் து. ஆயினும், இவ் யமானதாக அமைய சந்தர்ப்ப வளையியின் ாக்கியதாக உள்ளமை ட்டத்திலும் குறைந்த தியில் உள்ள பிள்ளை ளவான கல்வி வாய் தைக் காட்டுகின்றது. கல்வி சுற்றுவட்டத் "ப்ப வளையியின்
செங்குத்துச் சாய் மட்டத்தில் நியாயம் ளவில் இருப்பதைக்
டவுகள் சந்தர்ப்பத்தின்
சுட்டிகள் தொடர் பினால் உறுதி செய்ய முடிவுகள் காட்டப் 06/2007ம் ஆண்டில் லை சுற்றுவட்டங் லைகளைப் பயன் வாய்ப்புகள் தொடர் த்தச் சந்தர்ப்பத்தின்
சுட்டியானது ஒன்றி க உள்ளது. இது, ானது சகல மட்டங் ாற இடமுண்டு என் ாட்டுவதாக உள்ளது. சாதகமான அச்சம் /97 இலிருந்து 2003/ காலத்தில் சந்தர்ப் ாயத்தன்மைச் சுட்டி ன்னேற்றம் கண்டுள் ம். இக்காலப் பகுதி னது நியாயத்தன்மை இது காட்டுகின்றது. நிலை மட்டத்தைப் நியாயத்தன்மையில் முன்னேற்றம் காண
ப்பட்டது. இதற்கு அடுத்ததாக கனிஷ்ட இடைநிலை மட்டத்தில் முன்னே ற்றம் ஏற்பட்டுள்ளது.
அட்டவணை 1ல் காட்டப்பட் டுள்ளவாறு, பாடசாலைக் கல்விப் பூர்த்தி வீதங்கள் சகல பாடசாலை சுற்றுவட்டங்களிலும் நியாயத்தன்மை யுடையவையாக இல்லை. பாடசாலை சுற்றுவட்டங்கள் உயர்மட்டத்துக்கு செல்லும்போது, பாடசாலைக் கல்விப் பூர்த்தியின் நியாயத்தன்மை குறைந்து செல்கின்றது. இது குறிப்பாக சிரேஷ்ட இடைநிலை மட்டத்தில் குறைவாக உள்ளது. 2006/07ல் சகல பாடசாலை சுற்று வட்டத்திலும் பாடசாலைக் கல்விபூர்த்தியில் சந்தர்ப்பத்திற்கான நியாயத்தன்மைச் சுட்டி ஒன்றிலும் குறைவாக உள்ளது. பாடசாலைக் கல்விபூர்த்தி தொடர்பிலான நியாயத் தன்மை மேல் மட்ட பாடசாலை சுற்றுக்களில் குறைவாக உள்ளது. பாடசாலைக் கல்விப்பூர்த்திக்கான சந்தர்ப்பச்சுட்டி 100இலும் குறைவாக இருப்பதையும், இச்சுட்டியானது மேல்மட்ட பாடசாலைச் சுற்றுவட் டங்களில் குறைந்து செல்வதையும் தெளிவாகக் காண முடிகிறது. பாட சாலை கல்விப்பூர்த்தியின் சந்தர்ப்பச் சுட்டி ஆரம்பக் கல்வி சுற்றுவட்டத் தில் 70.49 ஆகவுள்ளது. இது சிரேஷ்ட இடைநிலை சுற்றுவட்டத்தில் 21.63 ஆக வீழ்ச்சியடைகின்றது. கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளில் காணப் படும் அதிகரிப்பானது நியாயத் தன்மையுடையதாக இருந்துவந்துள்ள போதும், பாடசாலை கல்வியைப் பூர்த்திசெய்யும் சந்தர்ப்பம் குறைவாக இருப்பதை, குறிப்பாக மேல்மட்ட பாடசாலை சுற்றுவட்டங்களில் குறை வாக இருப்பதை, இப்புள்ளிவிபரங் கள் காட்டுகின்றன."
4.2 சுகாதாரத்துறை தொடர்பான ஆய்வு முடிவுகள்
இந்த நாட்டில் தேசிய மட்டத்தில் மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவ ஆளணியினரைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உயர் வாக உள்ளதுடன், காலப்போக்கில் அவற்றிற்கான சந்தர்ப்பங்களும் அதிக ரித்துள்ளன. இதற்கு முன்னதாக கவனத்திற் கொள்ளப்பட்ட இரு குறிகாட்டிகளை விட குறைவாக இருந்தாலும்கூட, கர்ப்ப காலத்தில் ஏற்பு ஊசியைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன.
பொருளியல் இருாக்கு 27

Page 30
  

Page 31
அட்டவணை 1 கல்விச் சுற்றுவட்டத்தின் அடிப்படையில் பா பூர்த்திக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலான நியாயத்தன்மைச்
ஆரம்பப் பிரிவு (தரம் 5)
கல்விப் பூர்த்தி வீதம் சந்தர்ப்பச் சுட்டி (%)
சந்தர்ப்பத்திற்கான நியாயத்த
கனிஷ்ட இடைநிலை (தரம் 9)
கல்விப் பூர்த்தி வீதம் சந்தர்ப்பச் சுட்டி (%) சந்தர்ப்பத்திற்கான நியாயத்த
சிரேஸ்ட இடைநிலை (தரம் 11)
கல்விப் பூர்த்தி வீதம் சந்தர்ப்பச் சுட்டி (%)
சந்தர்ப்பத்திற்கான நியாயத்த
குறிப்பு : கல்விப் பூர்த்தி வீதமானது பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்கி
சிறுவர்களின் சதவீதமாகக் கருதப்படுகின்றது. தரவுகள் கிடைக்காமையால்
மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்படவில்ை காலப்பகுதிகளுக்கான நுகர்வோர் நிதி பற்றிய பொது மதிப்பாய்வுகளை மாத்திரம் பாடசாலைக் கல்விப் பூர்த்தியைத் துல்லியமாகக் கணிக்க முடியாதுள்ளது.
மூலம் :
குரும்ப வருமானம் மற்றும் செலவீனம் பந்நிய பொது மதிப்பாய்வுத் (2006,
மேற்கொள்ளப்பட்ட கலனிப்பீடுகளை அழப்படையாகக் கொண்டது
அவற்றை எட்டுவதற்கான வாய்ப்பு களிலான நியாயத்தன்மை குறைவாகவே உள்ளது. பாடசாலைக் கல்வியை பூர்த்தியாக்குவதற்கான வாய்ப்பு மற்றும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு என்பவற்றில் நியாயத்தன்மைக் கான முன்னேற்றம் காண இன்னும் இடம் உள்ளது.
பிள்ளைகள் பாடசாலை செல்லா மைக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளே பிரதான காரணமாகும் என்பதை சமத்துவமின்மைக்கான கார ணங்களை மதிப்பிடுவதற்காக மேற் கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. மேலும், சமுதாய அந்தஸ்தும் பாடசாலைக்குச் செல்வதில் செல்வாக்குச் செலுத்துகின்றது என் பதையும் இம்முடிவுகள் வெளிப் படுத்துகின்றன. இதுதவிர சிறுபான்மை இனக்குழுக்களைச் சேர்ந்த பிள்ளை களிடையே பாடசாலைக்குச் செல்வது குறைவாகவே உள்ளது. உரிய வயதில் பாடசாலையில் சேராமையே தேசிய மட்டத்தில் காணப்படும் குறைந் தளவான பாடசாலைப் பங்குபற்றலுக் குக் காரணமாக அமைகின்றது. வலுக்
குறைந்த பிள்6ை யில் இணைவத மேலும் மேம்படு கைகள், மிகப் பின் பிள்ளைகளைப் சேர்ப்பதற்கான படையிலான நி உரிய வயதில் பா ஊக்குவிக் கும் ெ றை அமுலாக்கு பங்குபற்றல் வி முடியும்.
தகுதிவாய்ந்: மற்றும் பிரசவ வசதிகளைப் வாய்ப்புகள் இந்: உள்ளன. ஏற்பு வாய்ப்புகளும் ஏற்பு ஊசி பெ வாய்ப்பு உயர்வா முன்னர் குறிப்பி களையும் விட கு ஆனால் இந்த 6 த்தன்மை காணப் நிறுவனங்கள் ம என்பவற்றின் ே
அட்டவணை 2 சுகாதாரப்பராமரிப்பு வாய்ப்புகளைப் பயன்படுத்துவத
2OOO இடை சந்தர்ப்பச்
சுட்டி (%) நியா
சுகாகாரக்கை னியினரின்
தாரத்துறை ஆளணியினரின் , 94.6 உதவியுடன் நிகழும் பிரசவம்
அரசாங்க அல்லது தனியார் வைத் 97.9 956 தியசாலைகளில் நிகழும் பிரசவம்
கருவுற்றிருக்கும் காலத்தில் 95.8 94.8 ஏற்பு ஊசி பெற்றோர்
மூலம் : அருணோதில5 மற்றும் ஜெயவர்த்தன (20)
மாசி / பங்குனி 2012

டசாலைக் கல்விப் சுட்டிகள் 2006/07
81.4
78.46
ண்மைச் சுட்டி 0.959
70.5
66.16
ண்மைச் சுட்டி 0.933
39.1
29.47
ண்மைச் சுட்டி 0.741
ன்ற வயதுப் பிரவில் உள்ள இக்கணிப்பீட்டில் வடக்கு ல. 1996/97 மற்றும் 2003/04
அடிப்படையாகக் கொண்டு
/07) தரவுகளைப் பயன்படுத்தி
ாகளுக்கு பாடசாலை ற்கான வாய்ப்புகளை த்ெதுவதற்கான கொள் தங்கிய பகுதிகளிலுள்ள பாடசாலை யில் சமுதாய அடிப் கழ்ச்சித் திட்டங்கள், டசாலையில் சேர்வதை காள்கைகள் என்பவற் வதனால் பாடசாலை ளைவை அதிகரிக்க
த மருத்துவ ஆளணி த்துக்கான சுகாதார பெற்றுக்கொள்ளும் த நாட்டில் கூடுதலாக ஊசி பெறுவதற்கான கூடுதலாக உள்ளன. ற்றுக்கொள்வதற்கான க உள்ளபோதும், அது டப்பட்ட குறிகாட்டி றைவாகவே உள்ளது. வாய்ப்புகளில் நியாய படவில்லை. சுகாதார றும் சுகாதார ஆளணி சவைகளை பெற்றுக்
கொள்ளும் வாய்ப்புகள் தொடர்பிலான நியாயத்தன்மை அதிகரித்துள்ளபோதும், ஏற்பு ஊசி பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பிலான நியாயத் தன்மை குறைவடைந்துள்ளது. இந்த வாய்ப்புக்கான நியாயத்தன்மை, குறிப் பாக கிராமிய மற்றும் பெருந்தோட்டத் துறைகளில் வீழ்ச்சி கண்டுள்ளது. தொலைதூரக் கிராமங்களிலுள்ள மருந் தகங்களுக்கு மருந்துகளை விநியோகி ப்பதில் பிரச்சினைகள் இருப்பதை அண்மைக்கால நிகழ்வுச் சான்றுகள் நிரூபிக்கின்றன. நிர்வாக முறைமை யிலுள்ள குறைபாடுகளே இப்படியான தாழ்நிலைக்கு காரணமாக இருக்கலாம். வறுமையும் குறைந்த கல்வி மட்டமுமே மருத்துவ ஆளணியினதும் நிறுவனங் களினதும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கின்றன என்பதை பிற்செல்கைப் பகுப்பாய்பு சுட்டிக்காட்டுகின்றது.
சிறுவர்கள் மற்றும் தாய்மாரில் ஐந்திலொரு பகுதியினருக்கு போதிய ளவு போசாக்கு கிடைப் பதில்லை என்பதை பல்வகைப்பட்ட குறிகாட்டி களைக் கொண்டு அளவிடப்பட்ட முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. காலப் போக்கில், இக்குறிகாட்டிகள் பொதுப் படையாக அதிகரித்துள்ள போதும், இந்த முன்னேற்றம் சொற்ப அளவினதாகவே உள்ளது. ஒட்டு மொத்தமாக பார்க் கையில், நாட்டில் போதிய போசாக் கிற்கான வாய்ப்பிலான நியாயத்தன் மையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுவர்களினதும் தாய்மார்களினதும் போசாக்கு நிலைமையை முன்னேற் றுவதற்காக இன்னும் நிறையவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதை இந்த முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. குறைந்தமட்ட போசாக்குக்கு வறுமை பிரதான கார ணமாக உள்ளபோதும், விழிப்பூட்டல் மூலம் பிள்ளைகளின் போசாக்கு நிலை யை உயர்த்த முடியுமெனவும் இப்பிற் செல்கை ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ற்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலான நியாயத்தன்மைச் சுட்டிகள்
2OO6 ந்தர்ப்பத்திற்கான இடை சந்தர்ப்பச் சந்தர்ப்பத்திற்கான பத்தன்மைச் சுட்டி சுட்டி (%) நியாயத்தன்மைச் சுட்டி
O.98O 99.7 98.8 O.995
O.978 99. O 97.9 O. 993
O.991 95.3 94.O O.987
பொருளியல் நோக்கு 29

Page 32
ICC
"ಗಾ... 4)
{}
OO yyyyM TeyyyyyykykeeyeeeeeTere
30 ...
1. 3. 4. 5 6 7 3. Q O
உரு 2b குறைந்தபட்ச பிறப்பு-நிறையுடன் புதிதாகப் பிறக்கும் குழந்தை
100 80
{40ے
2O
1 2 3 4 5 6 7 8 9 10
உரு20 வயதிற்கான குறைந்தபட்ச உயரத்தைக் கொண்ட 5வயதிற்குக் கீழ்ப்பட்
LOO
1. 2 3. 4 5 7 8 Ձ O
உரு 28 உயரத்திற்கான குறைந்தபட்ச நிறையைக் கொண்ட 5வயதிற்குக் கீழ்ட்
மூலம் : 2000 மற்றும் 2006ம் ஆண்டுகளுக்கான சனத்தொகை மற்றும் சுகதரம் பற்றி லது மதிபாய்வை அழய
-
នាយរាជ្ញាព្រះវិយនb 3ក្រវាចំg
 
 
 

* 2 { } ::-:
3C 5
«8, 2006
கள்
ஜூ 2000
ుఖ 2006
ட குழந் o
ண 2000
မွမ္း၊ 2 (0.06
பட்ட குழந்தைகள்
ஐயாகக் கொண்ட கணிபு
துணைநூற் பட்டியல்:
Ali, I. and Son, H.H. (2007), "Measuring Inclusive Growth". Asian Development Revieu) 24(1), 11-31. Arunatilake, N. And P. Jayawardena, (2011), “Equity in Education and Health Services in Sri Lanka'in Hyun Son (Ed.) “Equity and WellBeing: Measurement and Policy Practice", New York: Routledge. Gunesekara, H. R., 2008, Life tables for Sri Lanka and districts 2000-2002, Colombo: Department of Census and Statistics. IPS/UNDP, 2010, Millennium Development Goals Country Report - 2008/09, Colombo: IPS. Jayawardena, Priyanka, 2010, “Socioeconomic determinants and inequalities in maternal and childhood malnutrition" Masters. Thesis, University of Colombo. MOE (2008), School Census-2008, Ministry of Education, Battaramulla, Sri Lanka. NEC (2003), Proposals for a National Policy Framework on General Education in Sri Lanka, National Education Commission, Colombo, Sri Lanka. UNESCO (2010), http://www.llis, uneSCO.Org few.php?ID=2867 201 &ID2=DO TOPIC, accessed 4th October, 2010. World Bank (2005), Treasures of the Education system in Sri Lanka: Resorting Performance, Expanding Opportunities and Enhancing Prospects, World Bank, Sri Lanka.
அடிக்குறிப்புகள்:
IPS/UNDP, 2010, Millennium Develop ment Goals Country Report - 2008/09.
* It is not possible to examine time trends in these indicators as earlier household survey data does not contain necessary information for accurate calculations.
8 Source: Gunesekara, H. R., 2008, Life Tables for Sri Lanka and districts 20002002, Department of Census and Statistics.
* Arunatilake and Jayawardena, 2011.
5 Net - enrolment rate is defined as the percentage of children of the official age group, in school for a given level of education (UNESCO, 2010). The official age groups for primary, and junior secondary are 5 to 10, and 11 to 14, respectively.
6. Following MOE (2008), school completion is defined to be the proportion of children in the corresponding age group completing the relevant school cycle by official age. For example, officially children who complete 10 years by end of January in a particular year should have completed their primary education by the end of previous year.
When everyone in the population enjoys the same opportunity OI is equal to, y Then the ratio between OI for a particular opportunity curve and y provides an estimation of how opportunities are distributed across the population.
As stated earlier, the estimates for 2006/ 07 are not comparable with those for 1996/ 97 and 2003/04, as the data comes from a different. For this reason, the comparisons over time will only be done for CFS 1996/ 97 and CFS 2003/04 data sets.
Although an attempt was made to calculate various equity indices at the provincial level for school completion, the results are not reliable as the sample sizes at the provincial level are very small.
மாசி / பங்குனி 2012

Page 33
பொருளாதார அபிவிருத்திக்
அறிமுகம்
தனிமனிதனதும் சமூகங்களினதும் தேசங்களினதும் பிரதான நோக்கம் பொருளாதார அபிவிருத்தியாகும். மனித வாழ்வில் ஏனையவை எல்லாம் இரண் டாம் பட்சமாகிவிடுமளவுக்கு இது மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. வாழ் வின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் எவரும் வாழமுடியாது என் பதிலிருந்தே, அனைவருக்கும் தேவை யான இப்பொருளாதார அபிவிருத்தி யின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். தேசங்களால் பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியாதுள்ள தன் விளைவாக எழும் அடிப்படைக் குறைபாட்டிலிருந்தே பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. மந்த போஷ பட்டினி, நோய்கள், கடும் குற்றச்செயல்கள், குறைந்த கல்வியறிவு என்பன அபிவிருத்தியடைந்தவரும்
ଗ0) ଗୋT,
நாடுகளில் பொதுவாகக் காணப்படும் பிரச்சினைகளின் மாதிரி வகையாக உள்ளன. பொருளாதார அபிவிருத்தி அடையப்பட்ட இடங்களில், வேறு காரணங்கள், நிலைமைகள் மற்றும் இப்பொருளாதார அபிவிருத்தியாலேயே தோற்றுவிக்கப்பட்ட செல்வச் செழிப்பு நிலை என்பனவற்றின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினைகள் வெவ்வேறு அளவுகளில் காணப்படு கின்றன. மிகை நுகர்வு, இயற்கையையும் இயற்கை வளங்களையும் தனது ஆதாயத் திற்காக நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல், ஏழைகளுக்கு எதிரான பாகுபாடு என்பன அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணக்கூடியதாக உள்ள பிரச்சினைகளில் சிலவாகும். நாம் வாழும் இவ்வுலகின் நிலையை மாற்றி யமைப்பதில் பங்களிப்பு செய்யக் கூடியனவாக உள்ள எமது உளப்பாங்கு, கருத்துகள் மற்றும் மனவெழுச்சி என்பவற்றைத் தீர்மானிப்பதில், எமது பொருளாதார அபிவிருத்தியின் அளவு மிக முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள் ளதாகத் தோன்றுகின்றது.
தனிமனிதனதும் பொதுமக்களினதும் நலன்களைப் பாதுகாக்கும், ஒரு நல்ல வாழ்வை மக்கள் அநுபவிக்கும் வகையி
லான சமூகம் ஒன் குப் பொருத்தமா6 களும் நடைமுை டுரையில் விவாதி. பெருமானின் டே மனிதனின் நலனி தில்லை எனவும், உதவக்கூடிய எது எனவும் பரவலாக பிராயம் பிழையா6 தாடல் மறைமுக கின்றது.
அபிவிருத்தியும் .ெ பெளத்த சமூ பிக்குணிகள் மற பின்பற்றும் ஆண் தர்கள் (உபசக்க, ! பிரிவினரை உள்ள வருமே மனித தோய்ந்தது எனும் யான புரிதலிலும் அடைவதன் மூ நிலைமையை மு வருவதற்கு அவர்க வேண்டும் என் வைத்து புத்த ெ றுபவர்களாக ( பூண்ட குழுவின களுக்கும் இடை மான ஒரு வேறு குழுவினர் தமது நேரடிப் பாதை வேளை, குடும்ப கத்தை அடைவ வழிப் பாதையில் அடிப்படை வித் னரையும் வெ வாழ்க்கை முன வைத்துள்ளது. களும் செல்வம் வாழ்வின் சமூக வலையமைப்பு வர்களாக உள்: இல்லற வாழ்வி தள் விலத்தி 6
வாழ்க்கை நடத்
மாசி / பங்குனி 2012

கான பெளத்த அணுகுமுறை
றை மலரச் செய்வதற் ன பெளத்த போதனை ]களும் பற்றி இக்கட் க்கப்படுகின்றன. புத்த ாதனைகள் சாதாரண ல் அக்கறை கொள்வ மனித அபிவிருத்திக்கு வும் அதில் இல்லை க் காணப்படும் அபிப் எது என்பதை இக்கருத் மாக வெளிப்படுத்து
பளத்த சமூகமும் கமானது பிக்குகள், ற்றும் பெளத்தத்தை எ, பெண் குடும்பஸ் உபசிக்க) என நான்கு ாடக்கியுள்ளது. அனை இருப்பானது துக்கம் அவரது அடிப்படை , நிர்வாண நிலையை லம் இந்த ஒவ்வாத முடிவுக்குக் கொண்டு 5ள் கடினமாக உழைக்க பதிலும் நம்பிக்கை பருமானைப் பின்பற் இருப்பினும், துறவு ருக்கும் குடும்பஸ்தர் யே மிகவும் முக்கிய பாடு உண்டு. துறவுக் நோக்கத்தை அடைய பில் செல்லும் அதே ஸ்தர்கள் இதே நோக் தற்காக நீண்ட சுற்று செல்கின்றனர். இந்த தியாசம் இரு குழுவி வ்வேறு வகையான றயை கைக்கொள்ள பிக்குகளும் பிக்குணி
குடும்பம், இல்லற உறவுகளின் சிக்கலான ஆகியவற்றைத் துறந்த ானர். அதேவேளை, ல் ஈடுபடுவோர் துறவி வத்தவற்றை ஏற்று |வர்.
பேராசிரியர் அசங்க திலகரத்தின பாளி மற்றும் பெளத்த கற்கைகளுக்கான நிறுவனம்
கொழும்புப் பல்கலைக்கழகம்
புத்த பெருமானின் கருத்தின்படி, செல்வம், சொத்து என்பவற்றை இல்லற த்தோர் வைத்திருக்க வேண்டும். இந்த செல்வங்களைப் பயன்படுத்தி இல்லறத் தில் உள்ளோர் தாமும் சுகங்களை அநுபவித்துக் கொண்டு, தமது குடும் பம், பிள்ளைகள், பெற்றோர், உறவினர், நண்பர்களையும், இறுதியாகத் தமக்கென வருமானம் உழைக்காத சமய வாழ்வில் ஈடுபடுபவர்களையும் கவனிக்க வேண் டும். புத்தரைப் பின்பற்றும் இல்லற வாழ்வில் ஈடுபட்டிருப்போர் பொருளா தாரரீதியில் மட்டும் தன்னிறைவைக் கொண்டிருந்தால் போதாது. பெளத்த சமூகத்தில் மக்களிடம் நற்பண்புகள் மற்றும் அறவொழுக்கத்தை வளர்த் தெடுக்கும் பாத்திரத்தை ஏற்றுள்ள, உற்பத்தியில் ஈடுபடாத இத்துறவி களை போஷிப்பதற்காக மிகை வரு மானத்தையும் ஈட்ட வேண்டும் என்பதே இவர்களது இருப்பிற்கான நியாயமாகும். இந்த இரண்டு குழுக்களினதும் இரு வேறு வாழ்க்கைமுறை பற்றி நாம் மனதைக் குழம்பாமல் வைத்திருப்பது முக்கியமானது. துறவறத்தில் உள்ளோ ருக்குக் கூறப்பட்டதை பெளத்த சமயத் தைப் பின்பற்றும் சகலரும் கடைப் பிடித்து ஒழுக வேண்டும் எனப் பிழை யாகக் கருதப்படுவதினாலேயே, பெளத் தம் குடும்ப வாழ்வை மறுத்தவர்களுக்கு மட்டுமே உரியது எனும் கருத்தை சிலர் கொண்டுள்ளனர். பல நூற்றாண்டு காலமாக பெளத்த சமயத்தைப் பின்பற்றி வந்த மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு வழிகாட்டி வந்த சமயமாக பெளத்தம் இருப்பதால், இப்பிரச்சினை பற்றி பெரிதாக யோசிக்க வேண்டிய தேவையில்லை. மக்கள் புத்த பெருமானின் போதனைகளால் வழி நடத்தப்பட்டு, சந்தோஷத்துடன் மன நிறைவான வாழ்க்கையை நடத்தியுள் ளனர். ஒருவர் நல்ல முறையில் வாழ்வது
பொருளியல் நோக்கு 31

Page 34
எவ்வாறு என்பதையிட்டு விளக்கம் தந்துள்ள புத்த பெருமானின் போதனை களை இன்றைய காலகட்டத்தில் மீள் சோதனைக்கு உட்படுத்துவது முக்கிய மானதாகும்.
நல்வாழ்வு எதிர் மகிழ்ச்சியான வாழ்வு
சமகால நன்னெறிக் கோட்பாட்டாளர் கள் பலர் நல்லவாழ்வின் இயல்பு பற்றி வாதித்து வருகின்றனர். பலர் கேளிக்கை என்பதற்கு அப்பால் எதுவுமில்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையுடன் நல் வாழ்வை சமப்படுத்துவதை ஒரு வழக்கமுறையாகக் கொண்டுள்ளனர். பொதுவான பேச்சு வழக்கில், சந் தோஷம் என்பது மனக்கிளர்ச்சியும் இன்பமும் நிறைந்த வாழ்வு என பொருள் கொள்ளப்படுகிறது. இவ் வகையான நோக்கில் எமது வாழ்வின் விருப்பத்துக்குரிய இறுதி நோக்கம் இன்பம் எனக் கொள்ளப்படுகின்றது. இதன் விளைவாக, அறநெறிகளைப் பற்றி அக்கறை கொள்ளாத ஒரு வாழ்க் கைமுறையை மக்கள் தேர்ந்தெடுக் கின்றனர். இவ்வாறான வாழ்க்கை முறையானது தனியே பொருள்முதல் உலகுசார்ந்த அபிவிருத்திக்கு அல்லது வளர்ச்சிக்கு மாத்திரம் அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கின்றது. புத்த பெருமான், இல்லற வாழ்வில் இருந்து கொண்டு தன் கருத்துகளைப் பின்பற்று வோருக்கு வகுத்த வாழ்க்கை முறை யானது எப்போதும் புற அபிவிருத்தி (பொருள்முதல் உலகு சார்ந்தவை) மற்றும் அக அபிவிருத்தி (அறநெறி சார்ந்தவை) என்பவற்றின் கூட்டாகவே இருந்தது. மக்களை, அவர்களின் வாழ்க் கை பற்றிய கருத்தின் அடிப்படையில், மூன்று குழுக்களாக வகைப்படுத்த முடியுமென புத்த பெருமான் ஒருமுறை கூறினார். ஒரு கண் உடையவர்கள், இரண்டு கண்களும் உள்ளவர்கள் என் போரே அக்குழுக்களாகும். அகம் சார்ந்த அபிவிருத்தியைப் போன்று, இந்த லெளகீக விடயங்களின் அபிவிருத்தியை யும் மதிப்பிடுவதற்கு ஆற்றல் அற்றவர் களே பூரணமாகப் பார்வையற்றவர் களாவர் என அவர் விளக்கினார். ஒரு கண் உடையவர் பொருள்முதல் உலகு சார்ந்த அபிவிருத்திக்கான பார்வை மட்டும் உடையவர். இரண்டு கண்களும் உடையவர் அகம் மற்றும் புறம் ஆகிய இரண்டு வகை அபிவிருத்தியையும் நாடுபவராக இருப்பார். புத்த பெருமா னின் வழியைப் பின்பற்றும் இலட்சிய இல்லறத்தவர் இவ்வுலக வாழ்வில் வெற்றி பெற்றவராகவும் கெடுதியேதும்
இல்லா வகையில், தா செல்வத்தை ஈட்டிப் அநுட்டித்து அறநெறிய வராகவும் இருப்பார்.
மனித உளவியல் புரிதலின்படி, சகல மன தை விரும்புகின்றன சந்தோஷமின்மையை சந்தோஷம் என்பது விருப்பமான வாழ்வி என்பது மறுக்க முடி சாதாரணமான பொரு சார்ந்த, லெளகீக ச எண்ணக்கருவுக்கு அ பெளத்தமானது, ம பொருள்முதல் உலகு அகம் சார்ந்த அம்சம் டையும் உள்ளடக்கிய பற்றி விளக்குகிறது. அநுபவிக்க வேண்டிய சந்தோஷங்கள் இரு பெருமான் கூறுகிறார் உடைமையாகக் கெ வரும் சந்தோஷம், ! சந்தோஷம், கடன் இ வரும் சந்தோஷம், ! படாதிருத்தலால் வ என்பனவே அவையா வடிவங்களும் பொ( திருப்பதன் அல்லது செல்வத்துக்கு உரியவ முக்கியத்துவத்தை அ அதேவேளை இறுதிய (மோட்சம்) எனும் அ கையில், பொருள்ச ஆசையை அதிகரிக்க துக்கு 5. Π Π (σύύΤΙ Ο Π. Φ ஆனால் இங்கு எடுத்த தால் செல்வத்தோடு படும் இல்லறத்தவர் கவனம் செலுத்தப்படு தின் இரண்டாவது வடி தனது செல்வத்தை தானு குடும்பத்தினர், உறவி சமயவாழ்வில் ஈடுப( ஏனையோரும் பயன்ப அல்லது நுகர்வதன் கின்றது. இந்த வகை ஒருவர் தனது செல்வ காமலும் ஏனையோரி பதுக்கி வைக்கக்கூ எமக்குக் கூறுவதாக சியின் மூன்றாம் வகை சுதந்திரமாக இருப் துவத்தை வலியுறுத்து வதும், ஆகவும் கூடிய
3 2 នាយរាញcifiយលំ 3präg

ர்மீக நல்வழியில் பஞ்ச சீலத்தை வில் நின்று வாழ்ப
பற்றிய பெளத்த ரிதரும் சந்தோஷத் ார் என்பதோடு வெறுக்கின்றனர். ஆகவும் கூடுதல் ரின் இலட்சியம் யாதது. ஆனால், நள்முதல் உலகு ந்தோஷம் என்ற ப்பால் செல்லும் னித வாழ்வின் சார்ந்த அம்சம், ஆகிய இரண் சந்தோஷத்தைப் இல்லறத்தவர்கள் நான்கு வகைச் ருப்பதாக புத்த i. பொருட்களை ாண்டிருப்பதால் நுகர்வால் வரும் ல்லாதிருப்பதால் மற்றும் பழிக்கப் ரும் சந்தோஷம் கும். முதல் இரு ருட்களை வைத் பொருள் சார்ந்த ராக இருப்பதன் 1ங்கீகரிக்கின்றன. பான நிர்வாணம் புர்த்தத்தில் பார்க் ார்ந்த செல்வம் ச்செய்து துன்பத் அமைகின்றது. நாளப்பட்ட கருத் அதிகம் தொடர்பு மீதே பிரதான கிறது. சந்தோஷத் வமானது, ஒருவர் றும், தனது விரிந்த னர், நண்பர்கள், டுவோர் போன்ற டுத்துவதன் மூலம் மூலம் கிடைக்
மகிழ்ச்சியானது பத்தை அநுபவிக் டம் பகிராமலும் டாது என்பதை உள்ளது. மகிழ்ச் நாம் கடன்படாது பதன் முக்கியத் கின்றது. நான்கா ப முக்கியத்துவம்
உடையதுமான சந்தோஷம் யாதெனில், ஒருவர் செல்வத்தை ஈட்டிய முறையில் பழிக்கு ஆளாகாமல் இருப்பதால் வரும் இன்பமாகும். இந்த இடத்தில்தான் பெளத்தம், வாழ்வின் அறவிழுமியங் களில் அக்கறையின்றி இன்பம் நாடும் வகை அபிவிருத்தி மாதிரிகளிலிருந்து வேறுபடுகின்றது. ஒருவர் தனது தொழில் செயல்முறைகளை மீட்டுப்பார்த்து விசாரணைக்கு உட்படுத்தும்போது, தான் பெறுமதிமிக்க நன்நெறி கோட் பாடுகளை மீறவில்லை என திருப் தியடையக் கூடியவாரக இருக்க வேண் டும். வேறு வார்த்தையில் கூறுவதாயின், ஒருவரின் மனச்சாட்சி அவரின் ஒழுக்கக் கேடான தொழில் நடைமுறைகளைச் சுட்டிக்காட்டி பழிப்பதாக இருக்கக்
doll fligil.
வாழ்வின் இந்த இரண்டு அம்சங் களுக்கிடையே சமநிலையே அபி விருத்தி பற்றிய பெளத்த தத்துவத்தின் சிறப்பம்சமாகும். இதற்கான ஓர் அதிசிறந்த உதாரணத்தை சம்யுக்த நிக் கய7வின் வைக்கபஜ்ஜ குத்திரத்தில் காணக்கூடியதாக உள்ளது. குடும்பத் துடன் இன்பங்களை அநுபவித்துக் கொண்டும் செல்வம் தேடும் முயற்சி களில் ஈடுபட்டுக் கொண்டும் உள்ள தன்னைப் போன்ற இல்லறத்தவர் களுக்குப் பொருந்தும் வகையில் போதிக்க வேண்டுமென, டிஹாஜனு என்னும் ஓர் இளைஞன் புத்தரிடம் கேட்டபோதே, இப்போதனை நிகழ்ந் தது. இவ்வுலக வாழ்வின் நலனுக்கு சாதகமான நான்கு காரணிகளும், இறப்பின் பின்னரான வாழ்வின் சந் தோஷத்துக்கு (அக விருத்திக்கு) சாதக மான நான்கு காரணிகளும் உண்டென புத்த பெருமான் இவனுக்குக் கூறினார். இவ்வுலக வாழ்வின் நலன் தொடர்பான காரணிகளென செயல்முன்னெடுப்பிற் கான ஆற்றலையும் ஊக்கத்தையும் கொண்டிருத்தல், சம்பாதித்ததை பாது காத்தல், நல்ல நண்பர்கள் மற்றும் சமநிலைப்பட்ட வாழ்வு என்பவற்றைப் புத்தர் கூறினார். இந்த நான்கு காரணி களில் முதல் இரு காரணிகளான செயல்முன்னெடுப்பிற்கான ஆற்றலும் ஊக்கமும் மற்றும் சம்பாதியத்தைப் பாதுகாத்தல் என்பவற்றுக்கு விளக்கம் தேவையில்லை. ஏனெனில் பொருள் முதல் உலகுசார்ந்த வெற்றியின் பின்னால் இருக்கும் அத்தியாவசியமான காரணி கள் இவைதான்.
மாசி / பங்குனி 2012

Page 35
இன்றைய நடைமுறையில் உள்ளது போல, கடைசி இரண்டு காரணிகளும் அபிவிருத்திக்கு உதவும் காரணிகளில் சாதாரணமாகக் காணப்படுவன அல்ல. நல்ல நண்பர்களைப் பெற்றிருத்தல், கூடாத கூட்டாளிகளை தவிர்த்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை புத்தர் அதிகளவில் வலியுறுத்தியுள்ளார். இதை அவர் பொருள்முதல் உலகுசார்ந்த அபிவிருத்தியில் மட்டுமன்றி அக விருத்தி தொடர்பிலும் அழுத்திக் கூறியுள்ளார். ஒருமுறை புத்தரின் உதவியாளரான ஆனந்த தேரர் அக விருத்தியின் அரைவாசி, நல்ல நண்பர் களால் அமைவது எனக் கருத்துரைத்த போது, புத்தர் அவர் கூறியதை திருத்தி, அக விருத்தி முழுவதுமே நல்ல நண்பர் களால் அமையும் என்றார். இந்தக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் புத்தர் பொருளாதார அபிவிருத்தியில் நல்ல நண்பர்களின் முக்கியத்துவத்தை வலி யுறுத்தினார். இது தனிப்பட்ட மட்டம், சமூக மட்டம் எனும் இரு வெவ்வேறு மட்டங்களில் செயற்படுவதாக விளங் கிக் கொள்ளப்படலாம். ஒரு மனிதனுக்கு அவனது தொழிலை அபிவிருத்தி செய்ய நல்ல நண்பர்கள் தேவைப்படுவது போலவே, ஒரு நாட்டுக்கும் அதன் அபிவிருத்திக்கு நல்ல நாடுகளின் ஆதர வும் ஒத்துழைப்பும் அவசியம்.
ஒருவரின் வருமானத்துக்கு ஏற்ப அவரின் செலவை ஒழுங்குபடுத்திக் கொண்டு, ஒரு சமநிலைப்பட்ட வாழ்க் கையை நடத்துதல் எனும் இறுதிக் காரணி ஒருபுறம் வெளிப்படையானது எனினும், மறுபுறத்தில் அது மறக்கப்பட் டுள்ள அல்லது அலட்சியப்படுத்தப் பட்டுள்ள ஒரு காரணியாக உள்ளது. தனி ஆட்களும் குடும்பங்களும் இந்த சம நிலையைப் பேண முடியாது போய் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றனர். இதுபோலவே இந்த எளிய உண்மை யைக் கவனிக்காமல் விடுவதனால், சமூகங்களும் நாடுகளும் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை திட்டமிடுபவர்கள் அந்த நாட்டின் இயலாற்றல் பற்றிய யதார்த்தத்தை அறிந்தவர்களாகவும், அந்த நாட்டின் முன்னுரிமைத் தெரிவுகளை இனம்காணும் அளவிற்கு அறிவுபூர்வ மானவர்களாகவும் இருக்க வேண்டு மென்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.
புத்தரின் போதனை எமது இருப்புக்கு அவசியமான நான்கு விடயங்களை இனங்கண்டுள்ளது. உணவு, உடை,
வாழ்விடம், மருந் யாகும். மக்களின் மான குறைந்த ட இவை (நான்கும்) ஒரு பெளத்த நே. கின்றபோது, இந்த தேவைகளையும் வழங்க வேண்டி வொரு ஆட்சியா நாம் கூற முடியு பெரும் பணக்கார இதனால் அச்சமூ ஆள்வீத வருமான கும். ஆனால், அச் மக்களும் இந்த அ களை உண்மையில் றனர் என்பது இ பெளத்த தர்மத்தி அபிவிருத்தி என் செல்வந்தராகவும் சிலர் மிகுந்த ஏ6 பதாக அன்றி, சகல தேவைகள் பூர்த்தி சமூகம் காணப்ப( படைத் தேவைகள் மட்டுமே, ஒரு
களையும் சொகுச பற்றி யோசிக்க ( யில் பார்த்தால், சிலருக்கு பயன்தர இயந்திரங்களில் பரந்துபட்ட மக்க மருந்து மற்றும் களில் கூடுதலா வேண்டும்.
டி ஹாஜனுவு இடையில் நிகழ் புத்தர் அக விருத்தி காரணிகள் என தயாளகுணம், ! என்பவற்றை எடு பொருளாதார அபி துக் கொண்டு சமூ ஒவ்வொருவரும் களை கைக்கொ6 புத்தர் கூறுகின்ற கங்கள் எவ்வா பிரயோகிக்கப்பட சமூகத்தின் தை சிந்திக்க வேண்டு வெற்றிகரமான அக மற்றும் புற கூட்டாகவே கா இச்சந்தர்ப்பத்தில் யுள்ளது.
மாசி / பங்குனி 2012

து என்பனவே அவை இருப்புக்கு அவசிய ட்சத் தேவைகளை உள்ளடக்கியுள்ளன. க்குநிலையில் பார்க் நான்கு அடிப்படைத் தமது மக்களுக்கு ய கடப்பாடு எந்த ாருக்கும் உண்டு என ம். ஒரு சமூகத்தில் ர்கள் இருக்கக்கூடும். கம் உயரளவிலான த்தைக் கொண்டிருக் மூகத்தில் உள்ள சகல அடிப்படைத் தேவை ) பெற்றுக் கொள்கின் தன் பொருளானது. ன்படி, விரும்பத்தகு பது, சிலர் மிகுந்த அதேசமயம் வேறு ழைகளாகவும் இருப் ரினதும் அடிப்படைத் செய்யப்படும் ஒரு டுவதேயாகும். அடிப் ர் பூர்த்தியாகும்போது சமூகம் ஆடம்பரங் ான வாழ்க்கையையும் முடியும். நடைமுறை உதாரணமாக, ஒரு வல்ல விலையுயர்ந்த செலவளிக்காமல் ளுக்கு பயன்தரவல்ல மருத்துவ உபகரணங் க செலவு செய்ய
க்கும் புத்தருக்கும் ந்த உரையாடலில், க்கு சாதகமான நான்கு பற்றுறுதி, அறநெறி, விளங்கிக்கொள்ளல் த்துக் கூறினார். தனது விருத்திக்காக உழைத் க வாழ்வை வாழும் இந்த நல்லொழுக்கங் ாள வேண்டும் எனப் ர். இந்த நல்லொழுக் று ஒரு சமூகத்தில் லாம் என்பதை அந்தச் )வர்கள் கவனமாகச் ம். புத்தர் எப்போதும் அபிவிருத்தி என்பதை லன்களின் இணைந்த ண்கின்றார் என்பதை வலியுறுத்த வேண்டி
ஓர் ஒத்திசைவான முழுமையை உருவாக்குவதற்காக இந்த இரண்டு அம்சங் களையும் ஒன்றிணைக்கும் மையக் கருத் துருவாக்கமாக 'தர்மம் அமைந்துள்ளது. தர்மமானது, பொதுப்படையாக அன்றி, துல்லியமாக நேர்மை என அழைக்கப் படுகின்றது. புத்த பெருமான் டிகஜானு வுக்கு உபதேசித்தபோது, (மேலே எடுத்தாளப்பட்ட உதாரணத்தில்) “ஒருவர் தனது முயற்சியால் சம்பாதிப் பதை நேர்மையான வழியில் சம்பாதிக்க வேண்டும்” என்றார். மீண்டும் அதை அழுத்திக் கூறுவதாயின், இங்கு கூறப் படும் தர்மம் எனும் எண்ணக்கரு பெளத்த சமூக தத்துவத்தின் மைய எண்ணக் கருவாகும். உள்ளூர், பிராந்திய அல்லது உலக மட்டத்தில் அபிவிருத்தி, அரசியல் அதிகாரம் அல்லது சமூகநலம் என எதுவாக இருப்பினும் இவை யாவுமே தர்மத்தின் எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும். ஒவ்வொரு பின்ன ணியிலும் தர்மம் என்பது உண்மையில் எதைக் கருதுகின்றது என்பது அவ் விடத்துக்கு உரித்தான விசேட நிலை மைகளை கருத்தில் கொண்டு தீர்மானிக் கப்பட வேண்டும். மேலே கூறப்பட்ட சந்தர்ப்பங்களில் பிரயோகிக்கக்கூடிய 'தர்மத்திற்கான வழிகாட்டல்கள் எவையெனில், பஞ்ச சீலங்களை அநுட் டித்தலாகும். (பஞ்சசீலங்களாவன: 1. கொலை செய்யாதிருத்தலும், அதற்குப் பதிலாக உயிர்களைப் பேணிப்பாது காத்து நேசித்தலும், 2. தனக்கு வழங்கப் படாதவற்றை, அதாவது சட்டரீதியாக வும் நேர்மையான முறையிலும் உடை மையாகக் கொண்டிராத எதனையும் எடுக்காதிருத்தலும், அதற்குப் பதிலாக ஏனையோரின் சொத்துகளைப் பாது காத்துக் கொடுத்தலும், 3. பாலியல் துர்நடத்தையில் ஈடுபடாதிருத்தலும், அதற்குப் பதிலாக திருமண விழுமியங் களை மதித்து ஒழுகுதலும், 4. பொய் கூறாமலும் ஏமாற்றாமலும் இருத்தலும், அதற்குப் பதிலாக ஒருவரது நடத்தையில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருத்தலும்; 5 போதைக்கும் கவனக் குறைவிற்கும் காரணமான பொருட் களை விலக்கி வைத்தலும், அதற்குப் பதிலாக எப்போதும் நிதானத்தை பேணுதலும்.)
பஞ்சசீலங்கள் போன்ற நல்லொழுக் கங்களை கைக்கொள்வதனால் ஒரு சமூகத்தை அபிவிருத்தி செய்ய முடியாது என ஒருவர் வாதிடக்கூடும். குறிப்பாக கொலையை தவிர்ப்பதாயின் நாட்டில் மீன், இறைச்சி என்பவற்றை உற்பத்தி
பொருளியல் நோக்கு 33

Page 36
செய்யமுடியாது என ஒருவர் கூறலாம். நேர்மையாக இருப்பின் தொழில் முயற்சிகள் கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை எனக்கூட அவர் வாதிடலாம். மதுபான வியாபாரம் அரசுக்கு கணி சமான வருமானம் தரும் ஒரு மூலமாக உள்ளது என்பதுவும் மிகவும் தெளிவான ஒரு விடயமாகும். இவ்வாறான தர்க் கங்கள் காணப்படும் நிலைமையில் இவற்றைப் பூரணமாக ஒழித்துக்கட்ட முடியாதிருப்பின், இத் தீமைகளை இயன்றளவிற்குக் குறைத்தல் என்பதே பெளத்தத்தின் நிலைப்பாடாகும். ஒரு பெளத்த பொருளாதாரம் புகையிலை, மதுபானம் என்பவற்றின் விற்பனை யால் கிடைக்கும் வருமானத்தைச் சார்ந்திருக்க முடியாது. அது மதுபானம் மற்றும் சிகரெட் உற்பத்தி போன்ற கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வ தன் மூலம் ஒரு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கமாட் டாது. பதிலாக, பெளத்த தத்துவங்களை மதிக்கும் ஓர் அரசு தீங்கில்லாத வேறு பொருட்களின் உற்பத்தியில் கவனத்தைச் செலுத்தும். ஒரு பெளத்த பொருளாதா ரத்தில், ஒருவர் ஊக்குவிக்கும் தொழில் முயற்சிகளின் விரும்பக்கூடிய இயல்பு களை அவரே மதிப்பிடலாம் என்பது தெளிவானது. புத்தர் சாதாரண ஒரு மனிதனாக இருந்தபோது, தனது மகன் ராகுலனுக்குக் கற்பித்த விடயமே பெளத்த பொருளாதார நடத்தையின் பின்னால் உள்ள அளவுகோலாகும்.
யோசித்துப் பார்க்கும்போது, நீங்கள் (உங்கள் உடலால், வார்த்தையால், மனத்தால்) செய்யவிழையும் காரியம் உங்களுக்குத் தீங்கிழைக்கும், ஏனை யோருக்கும் தீங்கிழைக்கும் அல்லது இருவருக்கும் தீங்கிழைக்கும் என அறிவீர்களாயின், அது துன்பமான விளைவைத்தரும் ஆரோக்கியமற்ற ஒரு செயலாகும். எனவே நீங்கள் அதை செய்யாது தவிர்த்துக் கொள்ள வேண் டும். நீங்கள் யோசித்துப் பார்க்கும் போது, (உங்கள் உடலால், வார்த் தையால், மனதால்) செய்யவிழையும் காரியமானது, உங்களுக்கும் தீங்கிழைக் காது, ஏனையோருக்கும் தீங்கிழைக் காது அல்லது இருவருக்குமே தீங் கிழைக்காது என அறிவீர்களாயின், அது மகிழ்வளிக்கும் நன்னெறிப்பட்ட ஒரு செயலாகும். இதைப் போன்ற செயல் களையே நீங்கள் செய்ய வேண்டும் (அம்பலத்திகா ராகுலோவடா சூத்திரம், மஜ்ஹிமாநிக்காய 61).
இந்த விசாலித்த குறித்த நிலைமைக மாற்றியமைக்க வேை சமூகத்துக்கு அல்லது யோகிக்கக்கூடிய இ தனிமனிதனுக்குப் பிர நீதிநெறியிலிருந்து வி இல்லை. நாம் முன்ன அபிவிருத்தி பற்றிய மானது பொருளாதாரம் இரண்டு அம்சங்கை எடுக்கின்றது. இது இன்னொன்றைப் பெற பெளத்தத்தின் அபி எண்ணக்கரு தனித் அல்லது வளர்ச்சியை . அபிவிருத்தியின் தொடு பண்பு விருத்தியோடு விருத்தியையே அது கின்றது.
முடிவுரை
அகத் தூண்டுதலு டலுக்குமான ஒரு மூ போதனைகளைக் குறி நாட்டுப் பொருளியலா திட்டமிடலாளர்களி இருக்கவில்லை. 1960 அழகானது என்னும் பி எழுதிய மேற்கத்தைய ஈ.எப். ஸ்கூமச்சர் எ ளாதாரம் மற்றும் அ வை தொடர்பில் புத்தர் பற்றி முதன்முதலில் கினார் என்பது சுவா றாகும். அவர் தன பெளத்த பொருளாத ஒர் அத்தியாயத்தை அர்ப்பணித்திருந்தார் கவனம் செலுத்த வே6 மாக பெளத்த பொரு என அவர் உலகத்துக் டினார். பெரியதே கூடு எனும் பரவலான கரு ஸ்கூமச்சர் சிறியதே அ கியமானது, மக்க ( சூழலுக்கும் தீங்கற்றது செய்தார்.
ஸ்கூமச்சரின் காடு நிலைமை போன்று த மை இல்லை. நான்கு பின்னர், சுற்றுச்சூழல் பிரச்சில தர்கள் மும்முரமாகச் உலகில் நாம் இன்று பிரச்சினைகளுக்கு
உலக பொ
34 នាយក្រពfiយលំ 3ក្រភ្នំg

எண்ணக்கருவை ருக்கேற்ப சற்று ாடியுள்ளது. ஒரு நாட்டுக்கு பிரை ந்த நீதிநெறிகள் யோகிக்கப்படும் த்தியாசமானதாக * பார்த்ததுபோல பெளத்த தத்துவ அறநெறி ஆகிய ளயும் கருத்தில் ஒன்றை இழந்து விழையவில்லை. பிருத்தி பற்றிய இலாபத்தை ஆதரிக்கவில்லை. கையளவையன்றி,
வரும் தொகை கருத்தில் கொள்
க்கும் வழிகாட் லமாக பெளத்த 'ப்பிடுவது எமது ளர்களின் அல்லது ன் வழக்கமாக களில் சிறியதே ரபலமான நூலை எழுத்தாளரான ன்பவரே பொரு பிவிருத்தி என்ப ரின் போதனைகள் பேசத் தொடங் ரஷியமான ஒன் து புத்தகத்தில் ாரம்' என்பதற்கு முழுமையாக நாம் முக்கிய ண்டிய ஒரு விடய ாாதாரம் உள்ளது கு எடுத்துக்காட் தல் சிறப்பானது ரத்துக்கு எதிராக, ழகானது, ஆரோக் நக்கும் சுற்றுச் எனப் பிரகடனம்
த்துக்கு முந்திய ற்காலத்து நிலை தசாப்தங்களின்
ருளாதார, சமூக, னகளில் பெளத் செயற்படும் ஒர் வாழ்கின்றோம். மாற்று அணுகு
முறையை வழங்கும் செயல் ஈடு LITL'GL" (GL 6Tigh (Engaged Buddhism) என அழைக்கப்படும் இயக்கம் உலகின் பல பாகங்களிலும் ஊக்கத்துடன் செயற்படுகிறது. பசுமைப் பெளத்தம் (Green Buddhism) (g5 Lp'62213)(353, gië (5 விளைவிக்காத ஆரோக்கியம் தொடர் பான புரிதலையும் செயல்முறைகளை யும் உள்ளடக்கியிருப்பதாக அறியப்பட் டுள்ளது. இயற்கை குறித்த தற்போதைய அணுகுமுறையில், உலகமானது இந்த பெளத்த புரிதலைப் பின்பற்றும் வகை யில் மனிதனை மையப்படுத்தியதாக இல்லை. புத்தரின் போதனையிலிருந்து பெறப்பட்ட தூண்டலினால், இயற்கை யானது விலங்குகள், பறவைகள், ஊர் வன, மரங்கள், கொடிகள் அடங்கலான சகல உயிர் வாழ்வனவற்றையும் உள்ளடக்கியதாக வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளது. இது கரணிய-மெத்த குத்திரத்தில் கூறப்பட்டுள்ள இலட்சியத் துடன், அதாவது சகல உயிர்களும் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருப் பதாக என்பதுடன் தொடர்புடையதாகும் (சபே சத்தா பகவந்து சுகிதத்தா).
இவ்வுலகில் வாழும் ஓர் உயிரினம் மட்டுமன்றி, சகல உயிர் வாழ்வனவும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். தற்கால நவீன எண்ணக்கருவாக இதை 'நீடித் திருக்கத்தக்க அபிவிருத்தி” எனக் கூற லாம். லெளகீக விடயங்களின் வளர்ச் சியாக மட்டும் இது இருக்காது. 20 சதவீதமானோர் 80 சதவீத வளங்களை பயன்படுத்தும் இந்த உலகத்தில் நீடித் திருக்கத்தக்க அபிவிருத்தியின் தத்துவத் துக்கு அமைய நடந்துகொள்ள, புத்தரின் போதனையில் கூறப்பட்டுள்ளவாறு மிகுந்த விளக்கம், கட்டுப்பாடு, பரிவு என்பன ஒருவருக்கு இருக்க வேண்டும்.
பெளத்தக் கோட்பாடுகளிலும் தத்து வார்த்த விளக்கங்களிலும் அன்றி, பொதுமக்களின் சுவையை திருப்தி செய்யும் அம்சங்களிலும் கலாசார நிகழ்வுகளிலும் நாம் அதிகம் அக்கறை கொள்வதனால், எம்மைப் போன்ற பாரம்பரிய பெளத்த நாடுகள் பெளத் தத்தின் பெறுமதிமிக்க அம்சங்களை விளங்கிக் கொள்வதில் இன்னும் பின்னிற்கின்றன. புத்தரின் போதனை களை வெறும் சமய அநுட்டானமாக அன்றி, ஒரு சமநிலைப்பட்ட அபிவிருத் தியை அடைவது தொடர்பான பிரச்சி னை அடங்கலாக எமது சமூகத்தின் அவசர தீர்வு தேவைப்படும் பிரச்சினை களின் தீர்வுக்கு வழிகாட்டும் தத்துவ மாகக் கொள்ள வேண்டிய காலம்
வந்துவிட்டது.
மாசி / பங்குனி 2012

Page 37
தேசிய வருமானக் கணக்கீட்டில் வரையறைகளும்
ேெஇச்செயல்முறையில் பெரும்பாலும் எழுந்தமானமான தீர்
னங்களையும் செயற்பாடுகளையுமே முன்னர் மேற்கொள் வேண்டியிருந்தது. இவை அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கெ ளாமல் இருக்கக்கூடும், ஆனால், தவிர்க்கமுடியாத வகைய இது சில குறைபாடுகளைக் கொண்டுள்ளபோதும், புதிதா கண்டுபிடிக்கப்பட்ட இச்செயல்முறைத் தொகுதியானது பய படுத்துவதற்குப் பெரிதும் உகந்தது என்பதைப் புரிந் கொள்வீர்கள்.
அறிமுகம்
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரயே பொருளியலில் காணப்பட்ட மிகுந்த தாக்கவிளை உண்டாக்க வல்ல புத்தாக்கங்களில் ஒன்றாக தேசி கணக்கு முறைமையின் கண்டுபிடிப்பில் ஏற்பட்ட வளி அமைந்துள்ளது. ஒருவேளை, இம்முறைமை இல்லாதி திருப்பின் கெயின்ஸியப் பகுப்பாய்வின் செயல்மு அடிப்படையிலான பெறுமதியானது மிகக் கடுமைய வரையறைக்கு உட்பட்டதாக இருந்திருக்கும் என்பத கெயின்ஸியக் கோட்பாட்டுரீதியான ஆய்வுப் பணிை போன்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதற்: தகுதி இத்தேசியக் கணக்கு முறைமைக்கும் உன் யாவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் புகழ் டெ பொருளியல் நிபுணரான காலஞ்சென்ற பேராசிரியர் சி (g5@y@pbțióGoh (Prof. Simon Kuznets) - 9 G) Jijiet, Glî Gör Lu Jiš 1356) இல்லாது இருந்திருக்குமாயின், கோட்பாட்டை எண்க மாற்றுவது தொடர்பில் எழுந்த, எண்ணக்கருரீதிய கடினமான வினாக்களுக்கு பதில் தெரியாமல் திண்ட வதில் அனேகமானோர் நீண்ட நேரத்தைச் செல டிருப்பர். பொருளாதார அளவீட்டு உத்திகளுக்க அவரது பங்களிப்புக்களுக்காக, பேராசிரியர் குஷ்நெ அவர்களுக்கு பொருளியல் துறைக்கான நோபல் வழங்கப்பட்டிருந்தது என்பதை இங்கு குறிப்பிடு பொருத்தமானதாகும். இச்செயல்முறையில் பெரும்பா எழுந்தமானமான தீர்மானங்களையும் செயற்ப
இவை அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள இருக்கக்கூடும், ஆனால் தவிர்க்கமுடியாத வகையில் சில குறைபாடுகளைக் கொண்டுள்ளபோதும், புதித கண்டுபிடிக்கப்பட்ட இச்செயல்முறைத் தொகுதியா பயன்படுத்துவதற்குப் பெரிதும் உகந்தது என்பன புரிந்துகொள்வீர்கள். பொருளாதார மற்றும் சமூக செயற்பாடுகளை அளவிடுவதற்காக தேசியக் கணக்குக பயன்படுத்துகின்றபோது, அவற்றின் முக்கியமான அனுகூலங்களையும் வரையறைகளையும் முன்னின் படுத்திக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகு
மாசி / பங்குனி 2012

ԼDIT
TGIT
T@া
கக்
பன் ந்து
TEL
ᎶᏡ0 6Ꭷ !
Fயக் ார்ச்சி திருந்
) ഞp
IT65T 5ால், Fou u'j
5|TGT
அனுகூலங்களும்
பேராசிரியர் டணி அத்தபத்து சிரேஷ்ட பொருளியல் பேராசிரியர் ബ്രഖ്)"ബ്ര பல்கலைக்கழகம்
தேசியக் கணக்குக் குறிகாட்டிகளின் பயன்கள்
1. பொருளாதாரத்தை முகாமைசெய்தலும் பகுப்பாய்வு செய்தலும்
தேசியக் கணக்குகள் என்பவை பல்வேறுபட்ட பொருளா தார மாறிகளுக்கு இடையிலான தொடர்பைக் காட்டுவதற் காக, வியாபாரக் கணக்கீட்டு இரட்டைப் பதிவுக் கோட்பாட் டையும் கணக்குகளின் ஒரு வரிசைத் தொகுதியையும் பயன் படுத்தும் தேசிய வருமானச் சுழற்சி பற்றிய பேரினப் பொரு ளாதார விபரிப்பாகும். இரண்டாம் உலக மகாயுத்த காலத்தி லிருந்து இத்தேசியக் கணக்குகள் உலகளாவியரீதியில் பொது வான ஒரு புள்ளிவிபரமாக இருந்துவருவதுடன், இப்புள்ளி விபரமானது தேசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு பொதுப் படையான விளக்கத்தையும் வழங்குகின்றது. மொத்த உள் நாட்டு உற்பத்தியும் அதன் வளர்ச்சியும், ஆள்வீதத் தேசிய வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரசாங்க வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் கணித்தல் போன்ற முக்கியமான குறிகாட்டிகள் உலகெங்கும் உள்ள தேசியப் பொருளாதாரங்களை முகாமைசெய்வதிலும் பகுப் பாய்வுசெய்வதிலும் முதன்மையான ஒரு வகிபாகத்தைக் கொண்டுள்ளன. பேரினப்பொருளாதாரப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகின்ற அடிப்படையான மொத்தப் புள்ளி விபரங்களே தேசிய வருமானக் கணக்குகளாகும்.
2. பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் செயற்பாடுகளைப் பகுப்பாய்வுசெய்தல்
தெளிவான, எப்போதும் ஒரே மாதிரியான தரநியமங் களைக் கொண்ட, ஒன்றிணைக்கப்பட்ட பேரினப்பொருளா தாரக் கணக்குகளின் தொகுதி, சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள் ளப்பட்ட எண்ணக்கருக்கள், வரைவிலக்கணங்கள், வகைப் படுத்தல்கள், கணக்கீட்டு விதிகள் என்பவற்றை அடிப்படை யாகக் கொண்ட ஐந்தொகையையும் அட்டவணைகளையும் இத்தேசியக் கணக்கு முறைமை உள்ளடக்கியிருக்கின்றது. இது, ஒரு பொருளாதாரத்தினுள் நிகழும் உணர்ந்தறிவதற்குக் கடினமான பொருளாதாரச் செயற்பாடுகள் மற்றும் சந்தையில் அல்லது பிறிதோர் இடத்தில் உள்ள வெவ்வேறுபட்ட பொரு ளாதாரச் செயற்பாட்டாளர்களுக்கும் அத்தகைய செயற்பாட் டாளர்களின் குழுக்களுக்கும் இடையிலான தொடர்பு என்பன பற்றிய, அனைத்தையும் உள்ளடக்கிய விபரமான ஒரு பதி வை வழங்குகின்றது. பொருளாதார அபிவிருத்தி மட்டமும் பொருளாதார வளர்ச்சி வீதமும், அத்துடன் மொத்தப் பொரு ளாதாரத்தின் நுகர்வு, சேமிப்பு, முதலீடு, படுகடன் என்பவை மாத்திரமன்றி, அரசாங்கம், அரச மற்றும் தனியார் கம்பனி கள், குடும்பங்கள் போன்றவற்றின் நுகர்வு, சேமிப்பு, முதலீடு,
பொருளியல் நோக்கு 35

Page 38
படுகடன் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங் களையும் அளவிடுவதற்கு தேசியக் கணக் கீட்டு முறைமை பொருளியலாளர்களுக் குத் துணைபுரிகின்றது.
தேசியப் பொருளாதாரங்கள், அவற் றின் முதன்மையான பொருளாதாரச் செயற் பாட்டாளர்குழுக்களும் பல்வேறு வகைப் பட்ட பொருளாதார ஒழுகுமுறைகளும் (மாறிகள்), இருப்புகளும் பொருளாதாரச் செயல்முறைகளும் முதலியன பற்றிய, தனிச்சிறப்பு வாய்ந்த பொதுவான ஒரு விளக்கத்தை இத்தேசியக் கணக்குகள் வழ ங்குகின்றன. தேசியக்கணக்குப்புள்ளிவிப ரங்கள் தேசியப் பொருளாதாரம் பற்றிய பொதுவான ஒரு விளக்கத்தை வழங்குவ தால், குறிப்பான புள்ளிவிபரங்களை மதிப் பீடுசெய்வது தொடர்பில், மிகுந்த தாக்க விளைவை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளின் தொகுதியாகவும் நிருவாகரீதியான தரவு மூலங்களாகவும் கூட அவை பயன்படு கின்றன.
3. பொருளாதார மாதிரியைப் பின்பற்றுதலும் எதிர்வுகூறலும்
பொருளாதார மாதிரி ஒன்றை உருவா க்குவதில், பொருளாதார வளர்ச்சியை எதிர்வுகூறுதல் மற்றும் விலைப் பகுப் பாய்வு நோக்கங்களுக்காகவும் அரசாங்கக் கொள்கைகளின் பொருளாதார விளைவு களை மதிப்பிடுவதற்குமாகப் பயன்படுத் தப்படுகின்ற மிக முக்கியமான தகவல் களில் பெரும்பாலானவற்றை இத்தேசியக் கணக்குகள் தொடர்பான காலக்கிரம அடிப் படையிலான தரவுத்தொகுதிகள் வழங்கு கின்றன. பொருளாதார விளைவுகள் பற்றிய மதிப்பீடு, மிகுந்த விபரங்களுடன் கூடிய கைத்தொழில் மற்றும் உற்பத்தி மட்டங் களில் மேற்கொள்ளப்படும் உற்பத்தித் திறன் பகுப்பாய்வு என்பவற்றிற்கு அவசிய மானதரவுத் தளத்தை தேசியக் கணக்கீட்டு முறைமையிலிருந்து பெறப்பட்ட உள்ளி ட்டு-வெளியீட்டு அட்டவணைகள் வழங் குகின்றன. இருந்தபோதிலும், நுண்ணயம் வாய்ந்த பொருளாதாரக் கருவிகளின் ஆத ரவு இல்லாத நிலையிலும், ஒரு பொருளா தாரத்தின் ஒட்டுமொத்த செயற்பாட்டை, அதாவது அதன் பலவீனத்தைப் போன்று பலத்தையும், கண்காணிப்பதில், தேசியக் கணக்குகளின் கூட்டு மொத்தத்திலிருந்து பெறப்பட்ட குறிகாட்டிகள் மிகுந்த பய னுடையவையாக இருந்துவருகின்றன.
4.ஒட்டுமொத்தப்ெ ச்செயற்பாடு கண்காணித்தல்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மெய் வளர்ச்சி வீதம், இறுதி நுகர்வும் மொத்த மூலதன உருவாக்கமும், சேமிப்பு வீதம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீத மாகச் சேமிப்பு), முதலீட்டு வீதம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின்சதவீதமாக மொத்த
மூலதன உருவாக்கம்), செலவுத் திட்டப் பற்ற உள்நாட்டு உற்பத்தியின் செலவுத் திட்டப் பற்ற நாட்டு நடைமுறைக் என்பனவே பொருளா பாடுகளை கண்காணி தெரிந்த குறிகாட்டிகள குறிகாட்டிகளை தேசிய களிலிருந்து நேரடியாகப் முடியும். இவை குறித் தின் செயற்பாடுகளை படையில் காட்டுவது ப விருத்தியில் ஒரே மட்ட நாடுகளுடன் ஒப்பீட்ட கொள்வதற்கும்துணை வழியின்றி, நுண்ணய ளாதார மாதிரி ஒன்ை விடினும், தேசியக் கடு பெறப்படும் குறிகாட்டி தாரத்தின் நன்னிலை (அ பற்றிய பயன்மிகுந்ததக கின்றன. எடுத்துக்காட் ளவு பொருளாதார வளர் யும் பொருட்டு, அபி வரும் நாடுகள் குறை மொத்த உள்நாட்டு உ வீதத்தை முதலீட்டு வீதம வேண்டுமெனவும் எதி றது. இதுதவிர அரசாங் திட்டப் பற்றாக்குறை நடைமுறைக்கணக்குநி உள்நாட்டு உற்பத்தியில் இருக்க வேண்டுமென படுகின்றது. அவை இ காணப்படுமாயின், அ நெருக்கடி உள்ளது என் டுகின்றது. தேசியக் கண படும் மிகுந்தபயனுள்ள யம் யாதெனில், இருட் மாற்றமாகும். தயாரிப்பு காணப்படும் வெளியீ இருப்புகளில் ஏற்படும் பொருளாதார மந்தநிை நிலைக்குமான ஒர் அற துள்ளது.
தேசியக் கணக்குகளி களை ஒன்றுசேர்ப்பத6 குறிகாட்டிகள் பெறப்பு ணமாக, மொத்த ஏற்று மாகக் கணிக்கப்படும்: ட்களின் ஏற்றுமதி அள யால் நெறிப்படுத்தப்ப மயமாக்கத்தின் குறிக படுத்தப்படும் அதேவே தொடர்பிலான படுக வானது படுகடன் கொ ற்றலின் ஒரு குறிகாட்டி தப்படுகின்றது. குறிகா கட்டங்களாக அமையும்
விகிதங்களை விஞ்சும்
36 பொருளியல் நோக்கு

அரசாங்க வரவுாக்குறை (மொத்த சதவீதமாக வரவு)ாக்குறை) வெளி கணக்கு நிலுவை தாரத்தின் செயற் ப்பதற்கான நன்கு ாக உள்ளன. இக் பக் கணக்குத் தரவு பெற்றுக்கொள்ள த பொருளாதாரத் காலக்கிரம அடிப் ாத்திரமன்றி, அபி த்திலுள்ள ஏனைய ாய்வுகளை மேற் புரிகின்றன. வேறு ம் வாய்ந்த பொரு றப் பின்பற்றாது ணக்குகளிலிருந்து கள் ஒரு பொருளா ஆரோக்கிய நிலை) வல்களை வழங்கு டாக, கணிசமான ச்சி வீதத்தை அடை விருத்தியடைந்து )ந்தபட்சம் தமது ற்பத்தியின் 30 சத ாகக்கொண்டிருக்க ர்பார்க்கப்படுகின் க வரவு-செலவுத் யும் வெளிநாட்டு
லுவையும் மொத்த ள்3 சதவீதத்திற்குள்
வும் எதிர்பார்க்கப் இதற்கு அதிகமாக து எதிர்காலத்தில் பதைச்சுட்டிக்காட் ாக்குகளில் காணப் ா மற்றுமோர் விட புகளில் ஏற்படும் க்கைத்தொழிலில் டு தொடர்பிலான ம் அதிகரிப்பானது லக்கும் அதன் எதிர் குறியாக அமைந்
ல் உள்ள உருப்படி ண் மூலம், ஏனைய படுகின்றன. உதார மதிகளின் சதவீத தயாரிப்புப் பொரு வானது ஏற்றுமதி டும் கைத்தொழில் ாட்டியாகப் பயன் ளை, ஏற்றுமதிகள் டன் கொடுப்பன டுப்பனவு இயலா யாகப் பயன்படுத் ட்டிகள் தீர்க்கமான முக்கியமான சில போது, பொருளா
தார பிரச்சினைகளை இணங்காண்பதற் கான சிறந்த கருவியை இந்த எளிய பொரு ளாதாரக் குறிகாட்டிகளே வழங்குகின்றன.
5. பொருளாதாரத்தை விபரிப்பதற்கான ஒரு தொடர்பாடல் கருவியாகப் பயன்படுத்துதல்
தொடர்பாடலுக்கும் தீர்மானம் மேற் கொள்ளலுக்குமான ஒருகருவியாகப் பயன் படுதல் கூட தேசியக் கணக்குப் புள்ளிவிப ரங்களின் முதன்மையான வகிபாகங்களில் ஒன்றாகும். உலகெங்குமுள்ள தேசியப் பொருளாதாரங்கள் பற்றிய தெளிவான எண்ணக்கருக்கள், உண்மைத் தகவல்களின் தொகுதி என்பவற்றையும் இத்தேசியக் கணக்குப் புள்ளிவிபரங்களே வழங்குகின் றன. தேசியப் பொருளாதாரங்கள் மற்றும் அதன் முதன்மையான கூறுகள் என்பன பற்றிச் சிந்திப்பதிலும், தொடர்புகொள்வ திலும் மிகுந்ததாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்முறைசார்ந்த கருத்துகளின் ஒரு தொகுதியாகக் கூட அவை பயன்படுகின் றன. இது, அரசாங்க மற்றும் தனியார் துறைச் செயற்பாட்டாளர்களின் ஒரு பரந்த தொகுதியுடன், எடுத்துக்காட்டாக குடும் பங்கள், தொழில்முயற்சிகள், இலாப நோக் கமற்ற நிறுவனங்கள், அரசாங்கத்தின் பல் வேறு மட்டங்களில் உள்ள அமைப்புகள், சர்வதேச நிறுவனங்கள், நிதியுதவி வழங் கும் நிறுவனங்கள், பொருளியலாளர்கள், பத்திரிகையாளர்கள், தொழிற் சங்கங்கள் முதலியவற்றுடன், தொடர்புபட்டுள்ளது. இவர்கள் அனைவருமே தேசியக் கணக் கீட்டு எண்ணக்கருக்கள் குறித்த வகையில் பொருளாதார வளர்ச்சி, குடும்பங்களின் இறுதி நுகர்வுச் செலவீனம், மூலதன உரு வாக்கம், அரசாங்க வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை, வரிகள், வெளிநாட்டு நடை முறைக்கணக்கின்நிலை போன்ற விடயங் களைப் பற்றிச்சிந்தித்து, உலகின் ஏனைய பகுதிகளுடன் தொடர்பு கொள்கின்றனர்.
6. முதலீடு, நுகர்வு, கூலிகள் தொடர்பில்
முதலீடு, நுகர்வு, கூலிகள் என்பன தெடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளலில் தேசியக் கணக்குப்புள்ளிவிபரங்கள் பெரு ம்பாலும் வெளிப்படையாகவே உள்ளடக் கப்படுகின்றன. தேசியப் பொருளாதாரங் களின் ஒப்புநோக்கப்படாத மற்றும் ஒப் பீட்டு ரீதியான வளர்ச்சி தொடர்பான புள்ளி
விபரங்கள் நிதிசார் உறுதிப்பாடும் பொரு ளாதாரச் செயற்பாடும் பற்றிய ஒரு குறி காட்டியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன்பின்விளைவாக, வெளிநாட்டு நேரடி முதலீடு, உரிமைப்பங்கினதும் நாணயங் களினதும் கொள்வனவும் விற்பனையும், சர்வதேசக் கடன்களுக்கான நிபந்தனைகள் தொடர்பிலான பேரப் பேச்சுகள் (பேச்சு வார்த்தை) என்பவற்றில் அப்புள்ளிவிபரங் களால் செல்வாக்குச் செலுத்த முடியும். தொழிற்சங்கங்ளால் மேற்கொள்ளப்படு
மாசி / பங்குனி 2012

Page 39
கின்ற கூலி தொடர்பான பேரப் பேச்சுகள் பகுதியளவில் தேசியக் கணக்குகளை ஆதா ரமாகக் கொண்ட பேரினப் பொருளாதார உற்பத்தித்திறன் அதிகரிப்பு பற்றிய எதிர்வு கூறல்களையே அடிப்படையாகக் கொண் டுள்ளன. அவ்வாறே பாரிய முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை கள் கூட பகுதியளவில் பொருளாதார வளர்ச்சி, மூலதன உருவாக்கம், கூலிஅதிகரி ப்பு மற்றும் விலைகளில் ஏற்படும் பொது வான மாற்றங்கள் என்பன பற்றிய எதிர்வு கூறல்களை அடிப்படையாகக் கொண்டி ருக்கக் கூடும். தொடர்பாடலுக்கும் அர சாங்க மற்றும் தனியார் துறையினரின் தீர்மானம் மேற்கொள்ளலுக்குமான ஒரு கருவியாக செயற்படுகின்ற அவற்றின் வெளிப்படையான அனுகூலங்களை தேசி யக்கணக்குகளின் இப்பயன்பாடுகள் தெளிவு படுத்திக் காட்டுகின்றன.
7. கொள்கை வகுத்தலுக்கும் அரசாங்கக் கொள்கை பற்றிய மதிப்பீட்டிற்கும் பயன்படுத்துதல்
அளவுசார் பேரினப்பொருளாதார மாதிரியையும் (முறைமை) பகுப்பாய்வை யும் அடிப்படையாகக் கொண்டு, பொரு ளாதாரக் கொள்கைகளைத் தேர்ந்தெடுப் பதற்கும் அவற்றை மதிப்பிடுவதற்குமான ஒர் அளவுசார்ந்த அடிப்படையை தேசிய வருமானக் கணக்குகள் வழங்குகின்றன. சனத்தொகைத் தரவுகளுடன் இணைந்த வகையில், ஆள்வீத (தலா) வருமானம் மற்றும் காலப்போக்கில் அதில் ஏற்படும் அதிகரிப்பு என்பவற்றின் ஊடாக, நன் னிலை தொடர்பான ஒர் அளவீட்டை இத் தேசிய வருமானக் கணக்குகளால் வழங்க முடியும். மேலும், உற்பத்தித்திறன் மட்டத் தையும் அதன் அதிகரிப்பு வீதத்தையும் மதிப்பிடுவதற்கு, ஊழியப்படை பற்றிய தரவுகளுடன் இணைந்த வகையில் இத் தேசிய வருமானக் கணக்குகளைப் பயன் படுத்த முடியும். நிதி மற்றும் நாணயத் தரவுகளுடன் இணைந்த வகையில், பண வீக்கம் தொடர்பான கொள்கைக்கான வழி காட்டலையும் தேசிய வருமானக் கணக்கு களே வழங்குகின்றன. அரசாங்கக் கொள் கையை மதிப்பிடுவதற்கான ஒர் அடிப் படையை தேசிய வருமானக் கணக்குகள் வழங்குவதுடன், அரசாங்கக் கொள்கை களின் அளவிடக்கூடிய அம்சங்களில் அதிருப் தியடைந்துள்ள மக்களால் ஆட்சியதிகாரத் தில் உள்ளோருக்கு விடுக்கப்படும் அரசி யல்ரீதியான சவால்களை இதன் மூலம் நியாயப்படுத்தவும் முடியும்.
தேசிய வருமானக்கணக்கீட்டின் வரையறைகள்
வாழ்க்கைத் தரம் எனும் எண்ணக்கரு வின் ஊடாக மக்களின் பொருளாதார ரீதியான நன்னிலையை அளவிடுத லானது தேசிய வருமானத் தரவுகளின் முதன்மையான பயன்பாடுகளில் ஒன்றாக
அமைந்துள்ளது. இ யான பொதுத்திட் நபர் ஒருவருக்க உள்நாட்டு உற்பத் துவதாகும். சமு வாழ்க்கைக்கு’ ( வகையில் அதி: காணப்படும் ஒரு மொத்த உள்நாட்டு நலனுக்கும் இடை நேர் இணைவு இ பெரும்பாலானோ பட்ட ஒர் எடுகோ மொத்த உள்நாட்( குறைபாடுகளை இன்றியமையாதத நாட்டு உற்பத்திக் கொள்ளப்பட்ட
உள்ளன. அவை
எச்சரிக்கையாயிரு இக்குறைபாடுகள் பொருளாதாரரீதிய கணிப்பதற்கான கருவியாக மொத்; தியை விளக்க ே
எச்சரிக்கை உணர்வு யுள்ளது.
முதலாவதாக,
உற்பத்தியானது ஒ அல்லது முறைசார் பெறாதகொடுக்கல்-6 படுத்தாமல் விடுகி சொந்த வீடுகளில்த ளும்துப்பரவு செய் குழந்தைப் பராமரி இதற்கான மிக மு. களாகும். இச்சேவை நிகழாத காரணத்தா உற்பத்தியைக் கணி லாளர்களால் அவற துள்ளது. அத்தசை கல்கள் வியாபார நி நட்டத்தில் வெளிக் என்பதுடன், இதன உற்பத்தியின் மதி வதற்கு காரணமாக அவை தேசிய வரு ளால் தவறவிடப்ப வருடங்களில் மொ வளர்ச்சியை மிகை தற்கு இது பெரும் ள்ளது. எடுத்துக்கா தசாப்தங்களாக ஊ பெண்களின் சதவீத ஒர் அதிகரிப்பு இ( பொழுது அதிகள அல்லாத வேறு இ
வதால், உணவகங்
மாசி / பங்குனி 2012

இதற்கான அடிப்படை ட அளவு யாதெனில், ான மெய் மொத்த த்தியைப் பயன்படுத் தாயத்தை சிறந்த இட்டுச்செல்லத்தக்க களவான உற்பத்தி த நிலையில், மெய் உற்பத்திக்கும் சமூக உயில் ஒர் உறுதியான ருக்க வேண்டுமென, ரால் ஏற்றுக்கொள்ளப் ள் உண்டு. இதனால், டு உற்பத்தியின் சில ப் புரிந்து கொள்வது ாகும். மொத்த உள் கணிப்பீட்டில் ஏற்றுக் பல குறைபாடுகள் தொடர்பில் நீங்கள் க்க வேண்டியுள்ளது.
காரணமாக, எமது ான நன்னிலையைக் ஓர் அளவீட்டுக் த உள்நாட்டு உற்பத் வண்டுமாயின், நாம் |டன் இருக்க வேண்டி
மொத்த உள்நாட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட ந்த சந்தைகளில் இடம் வாங்கல்களைப்பொருட் கின்றது. மக்கள் தமது மக்காகவே மேற்கொள் தல், சமையல், இலவச ப்பு போன்ற சேவைகள் க்கியமான உதாரணங் வகள் சந்தைகள் ஊடாக ல், மொத்த உள்நாட்டு ரிக்கும் புள்ளிவிபரவிய ற்றை அளவிட முடியா கய கொடுக்கல்-வாங் றுவனங்களின் இலாப காட்டப்படுவதில்லை ால் மொத்த உள்நாட்டு ப்பை குறைத்துக் கூறு அமையும் வகையில், நமானக் கணக்காளர்க டுகின்றன. அண்மைய த்த உள்நாட்டு உற்பத்தி யாக மதிப்பீடு செய்வ ம்பாலும் வழிவகுத்து ாட்டாக, கடந்த மூன்று ழியப்படையில் உள்ள த்தில் பாரியளவிலான ருந்து வருகின்றது. தற் வான பெண்கள் வீடு டங்களில் பணியாற்று களில் சமைக்கப்படும்
உணவுகள், துப்பரவாக்கற் சேவைகள், பணம் செலுத்தும் குழந்தை பராமரிப்புச் சேவை என்பவற்றிற்கு இயல்பாகவே அதிக ளவான கேள்விகாணப்படுகின்றது. இப்புதிய கேள்விகள் அனைத்துமே தற் போதைய மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணிப்பு களில் வெளிப்படுகின்றன. ஆனால் அச் சேவைகள் முன்னர் இலவசமாக வழங்கப் பட்டபோது, அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிப்படவில்லை. இது இயல்பாகவே மொத்த உள்நாட்டு உற்பத் தியில் காணப்படும் உண்மையான வளர்ச் சியை மிகைப்படக் கூறுகின்றது.
இரண்டாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பொருளாதாரத்தில் நிகழும் உற்பத்தியின் ஒர் அளவீடாக வடிவமைக் கப்பட்டுள்ளமையால், அதில் ஒய்வு நேரம் உள்ளடக்கப்படுவதில்லை. இந்த ஒய்வு நேரமானது எமது பொருளாதாரரீதியான சமூகநலத்துடன் சேர்த்துக்கொள்ளப்படும் ஒரு பொருளாதார நன்மையாகும். ஏனைய வை மாறாத நிலையில், எமக்கு ஒய்வு நேரம் எந்தளவுக்குக் கூடுதலாகக் கிடைக் கின்றதோ, அந்தளவுக்கு நாம் செல்வந்தர் களாக இருப்போம். ஒய்வு நேரமன்றி, வேலை நேரமே மொத்த உள்நாட்டு உற்பத் தியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. சந்தைசாராத ஏனைய செயற்பாடுகளுடன் சேர்த்து ஓய்வுநேரமும் மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணக்கீட்டில் உள்ளடக்கப்படு வதில்லை. ஆயினும் பொருளாதாரரீதி யான சமூக நலன்சார்ந்த நோக்கில் பார்க் கின்றபோது, குறைந்தபட்சம், நாம் பணி புரிந்த கடைசி மணித்தியாலத்திற்கான கூலியைப் போன்று ஒய்வு நேரமும் பெறு மதிவாய்ந்ததாக இருக்க வேண்டும். அவ் வாறு இல்லையாயின், ஒய்வெடுப்பதற் குப் பதிலாக நாம் வேலையில் ஈடுபடு வோம். கடந்த வருடங்களில் ஒய்வு நேரம் ஒரேசீராக அதிகரித்து வந்துள்ளது. வேலை நாட்கள் சுருங்கியுள்ளதுடன், விடுமுறை நாட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொருளாதார ரீதியான நன்னிலையில் ஏற்பட்டுள்ள இம்முன்னேற்றங்கள் மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிப் படவில்லை. குடும்பங்கள் ஒய்வு நேரத் தை எந்தளவுக்கு பெறுமதியானவை எனக் கருதுகின்றனவோ, அந்தளவிற்கு ஒய்வு நேரத்திலான அதிகரிப்புகள் உயரளவான சமூக நலத்திற்கு வழிவகுக்குமேயொழிய உயர் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அல்ல.
மூன்றாவதாக, உத்தியோகபூர்வமான அதிகார அமைப்புகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படாது கொடுக்கல்-வாங்கல் நிகழும் மறைவான/இரகசியமான பொரு ளாதாரச் செயற்பாடுகளை மொத்த உள்
பொருளியல் இருாக்கு 37

Page 40
நாட்டு உற்பத்தி பொருட்படுத்தாமல் விடு கின்றது. இந்த மறைவான பொருளாதாரச் செயற்பாடுகள் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன், வரிகளையும், ஒழுங்கு விதிகளையும் தவிர்ப்பதற்காக அல்லது பொருட்களும், சேவைகளும் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படு வதன் காரணமாக, அது வேண்டுமென்றே அரசாங்கத்திற்குத் தெரியாதவாறு மறைக் கப்படுகின்றது. மறைவான பொருளா தாரச் செயற்பாடுகள் வெளியே தெரிய வராத காரணத்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளில் இருந்து அவை விடுபட்டு விடுகின்றன. இந்த மறைவான பொருளாதாரச் செயற்பாடுகளை அளவிடு வது கடினமான காரியம் எனினும், அதை விபரிப்பது இலகுவானதாகும். அது, சட்ட விரோதமான மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்தலும் விநியோகித்தலும், குறைந்தபட்சக் கூலியை விட குறைவான கூலியை வழங்கி உழைப்பை சட்ட விரோதமாகப் பயன்படுத்தும் உற்பத்திச் செயற்பாடு, வருமான வரிகளைத் தவிர்ப் பதற்காக காசுக் கொடுப்பனவிற்காகத் தொழில்புரிதல் என்பவற்றை உள்ளடக்கி யுள்ளது. இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைச் செயற்பாடானது மிகப் பெரிய ளவில் காணப்படுவதுடன், அது தனிப் பட்ட தொழில்களில் ஈடுபடுகின்ற தொழில் துறை வல்லுனர்களைப்போல, ஊழியக் கைம்மாறு சம்பாதிக்கும் வாடகைக் கார்ச் சாரதிகள், சிகையலங்கரிப்போர், விடுதி மற்றும் உணவகத் தொழிலாளர்கள் போன் றோரின் செயற்பாடுகளையும் உள்ளடக்கு கின்றது. இந்த மறைவான பொருளாதாரச் செயற்பாடானது சட்டவிரோதப் பொருளா தாரத்திற்கு நிகரான வகையில் வளர்ந்து வருகின்றது என்பதை குறிப்பால் தெரிவிப் பதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் மறைவான பொருளாதாரச் செயற்பாடுகளின் உத்தேச அளவானது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 9 சதவீதத்திற்கும் 30 சத வீதத்திற்கும் இடையில் உள்ளது எனவும் ஏனைய சில நாடுகளில் அது இதையும் விட அதிகமாக உள்ளது எனவும் மதிப் பிடப்பட்டுள்ளது. இதுகுறிப்பாக, சோசலிஸ்ப் பொருளாதாரத் திட்டமிடலில் இருந்து சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நிலை மாற்றத்திற்கு உள்ளாகி வருகின்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் பரவ லாகக் காணப்படுகின்றது.
நான்காவதாக, பொருட்களின் உற்பத் தியின்போது நிகழும் சுற்றுச்சூழல் மாற்றங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிடுவதில்லை. உற்பத்தி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி
என்பவற்றுடன் இணை பெறுகின்ற, விரும்ப வுக்கு பிரபல்யப்படு: மான‘மொத்த உள்நாட 56i (by-products) J. றன. பொருளாதாரச் ே றுச்சூழலின் பண்புத்த செல்வாக்குச் செலுத் காபன் எரிபொருட்கை லானது எமது சுற்றுச்சூ ஏற்படுத்துகின்ற அதி படையாகத் தெரிகின் கும். ஆயினும், இது ட ஒர உதாரணமாக அை தித்தீர்ந்து போகத்தக் வடைதல், காடுகளை அழித்தல், மோட்டா பொருட்களை ஒர் இ வாகன நெரிசல், இ நதிகளும் மாசுறுதல் தொழில் உற்பத்தியா சூழல்சார்ந்த மிக மு: பாதகமான விளைவு உள்நாட்டு உற்பத்தியு இந்த மேலதிகச் செ மொத்த வெளியீட்டில் வதில்லை என்பதுடன் உற்பத் பொருளாதார ரீதியா மிகைப்படவும் கூறுகி தார வாழ்வின் இறு பொருட்கள் குப்பை
உள்நாட்டு
என ஒரு பொருளியல் பிடப்பட்டவாறு, அ! மொத்த உள்நாட்டு அர்த்தம் யாதெனில் வான குப்பைகூளங்க ளவான சுற்றுச்சூழல் தாகும். சுற்றுச்சூழல றங்கள் முக்கியத்துவ இருப்பதன் காரணம் ளாதார ரீதியான நன் வீடாக அமைந்துள்ள உற்பத்திக் கணக்கீடு வரையறை முதன்.ை
இறுதியாக, ெ உற்பத்தியானது தர ஒர் அளவீடு என்பதை ஒன்றாகும். பொருட் ப்படும் முன்னேற்றங் மாக வெளிப்படுத்து ஒரு குறைபாடாகும். வில் ஏற்படும் அதிக க்கு தாக்கத்தை ஏற்ப( ளவிற்கு, பொருட்கள் முன்னேற்றங்களின் பொருளாதார ரீதிய
S. பொருளியல் நோக்கு

எந்ததாகத் தோற்றம் தகாததும் அதிகள தப்பட்டு வருவது டு இணையுற்பத்தி ட காணப்படுகின் சயற்பாடானது சுற் ரத்தில் நேரடியாகச் துகின்றது. ஐதரோ ளப் பயன்படுத்துத சூழலுக்கு சேதத்தை களவிற்கு வெளிப் ற ஒரு செயற்பாடா ாத்திரம் இதற்கான மயாது. பயன்படுத் க வளங்கள் குறை மிகப் பெருமளவில் ர் வாகனக் கழிவுப் டத்தில் குவித்தல், ரைச்சல், ஏரிகளும் என்பனவே கைத் ல் ஏற்படும் சுற்றுச் க்கியமான ஏனைய களாகும். மொத்த டன் தொடர்புடைய லவுகள் தற்போது லிருந்து கழிக்கப்படு ா, இதனால் மொத்த தியானது, எமது ான சமூக நலனை கின்றது. ‘பொருளா தியான பெளதிகப் கூளங்களேயாகும் b அறிஞரால் குறிப் திகரித்துச் செல்லும் உற்பத்தி என்பதன் , மேலும் அதிகள ளும் மேலும் அதிக மாசுறுதலும் என்ப ல்ெ ஏற்படும் மாற் ம் வாய்ந்தவையாக ாக, எமது பொரு Eலையின் ஒர் அள மொத்த உள்நாட்டு தொடர்பான இவ் மயான ஒன்றாகும்.
மாத்த உள்நாட்டு அடிப்படையிலான விட, அளவுசார்ந்த 1ளின்தரத்தில் காண களை இது துல்லிய வதில்லை என்பது பொருட்களின் அள ரிப்பானது எந்தளவு த்துகின்றதோ அந்த ன்தரத்தில் ஏற்படும் ஒவ்வொரு கூறும் ன நன்னிலையில்
தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. காலப்போக் கில் பொருட்களின் தரம் எந்தளவிற்கு முன்னேற்றமடைகின்றதோ அந்தளவிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது எமது பொருள்முதல் உலகு சார்ந்த (ஆன்மா அல்லது உள்ளுணர்ச்சிகளுடன் தொடர் பற்ற) நன்னிலையில் காணப்படும் முன் னேற்றத்தைக் குறைத்து மதிப்பிடுகின்றது.
நன்னிலை மற்றும் மனித அபிவிருத்தி என்பவற்றின் அளவீட்டுக் கருவியாகக் காணப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் வரையறைகள் காரணமாக, மனிதவள அபிவிருத்திச் சுட்டெண் (HD) போன்ற புதிய அளவீடுகள் கொள்கை வகுப்பாளர் களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மனிதவள அபிவிரு த்திச் சுட்டெண்ணானது வருமான அளவு களை மாத்திரமன்றி, மக்களின் நன்னிலை தொடர்பில் பங்களிப்புச்செய்கின்ற கல்வி, சுகாதாரம் போன்ற ஏனைய மாறிகளையும் கவனத்திற் கொள்கின்றது.
முடிவுரை
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டினுடைய பொருளாதாரச் செயற் பாடு பற்றிய கணிசமானளவு சரியானதும் மிகுந்த பயனுடையதுமான ஒர் அளவீடா கும். நாம் தற்போது புரிந்துகொண்டுள்ள வாறு, ஒரு நாட்டினுள் நிகழும் பொரு ளாதார வளர்ச்சியை அளவிடுவதற்கும் நாடுகளுக்கு இடையிலான வெளியீடு களின் பெறுமதியை ஒப்பிட்டு ஆராய்வதற் கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் அதனுடன் தொடர்புடைய குறிகாட்டி களையும் பயன்படுத்த முடியும். தேசியக் கணக்கீட்டுப் புள்ளிவிபரங்கள் அளவு சார்ந்த பொருளியல் பகுப்பாய்விற்கு மாத்திரமன்றி, தர அடிப்படையிலான, அதாவது அதிகளவிற்கு கோட்பாட்டுரீதி யான பொருளியல் பகுப்பாய்விற்கான அகத்தூண்டலுக்குரிய ஒரு மூலமாகவும் பயன்படுவதாக உள்ளது. மொத்த உள் நாட்டு உற்பத்தியானது பொருளாதாரத் தின் ஆரோக்கிய நிலையை அளவிடுவதற் கான மிக்க பெறுமதி வாய்ந்த ஒரு கருவி
யாக இருக்கும்
கும் அதேவேளை, அது பூரண மான ஒர் அளவீடல்ல என்பதையும் கவன த்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியால் பொருள் முதல் உலகுசார்ந்த நன்னிலை பற்றிய நடைமுறைக்கு ஏற்ற ஒர் எண்ணப்பதிவை தோற்றுவிக்கக்கூடியதாக இருக்கக்கூடும். ஆயினும், அது சமூக நலன் தொடர்பான சரிநுட்பமான ஒரு குறிகாட்டியாக இருப்ப திலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒன்றாக உள்ளது.
மாசி / பங்குனி 2012

Page 41
இலங்கையில் சந்தைப் பொருளாதார
செம்மையாக்கம் சமன் கெலேகம மற்றும் டிலெணி குணவர்த்தன வெளியீடு: விஜித்த யாப்பா பதிப்பகம், 2012, பக்கம் 517
 ெ1ெ977ன் பின்னர் இலங்கையில் நடைமுறையில் இருந்துவருகி
பொருளாதார முறைமை பற்றிய எந்தவொரு ஆய்வுக்கும உறுதியான ஓர் அத்திவாரத்தை ராஜபத்திரனவின் கட்டு அமைத்துக்கொடுத்துள்ளது. 1950களின் பிற்பகுதியில் இந்த ந கொண்டிருந்த நம்பிக்கைகள் மற்றும் இதன்பின்னர் இவற்ற உண்டான ஏமாற்றங்கள் என்பன பற்றிய விளக்கங்களாக உள்ளது.” -
அறிமுகம்
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக புகழ்பெ ருந்த பேராதனையின் புகழ்பெற்ற ஆசான் முன்னாள் டெ ளியல் பேராசிரியர் புத்ததாஸ் ஹேவாவிதாரண அவர்க நாட்டின் அதியுயர் கொள்கைவகுப்பு ஆலோசனைக்க நிபுணத்துவ அமைப்பான கொள்கை ஆய்வுகள் நிறு மும், பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற் புள்ளிவிபரவியல்த்துறையும் பாராட்டியுள்ளன. இவருக் புகழாரம் சூட்டும் வகையில் இவை இரண்டும் ஒரே சப தில் இரு நூல்களை வெளியிட்டுள்ளன. இந்த இரல் தொகுப்பு நூல்களிலும் இவரது மாணவர்கள், நண்பர் நலன் விரும்பிகள் என 54பேர் எழுதிய 44 கட்டுரை காணப்படுகின்றன. இப்பாராட்டு நூல்களின் கருப்பொ “இலங்கையில் சந்தைப் பொருளாதார முறைமையின் பொருளாதாரமற்றும் சமூக அபிவிருத்தி” என்பதாகும். 19 அறிமுகப்படுத்தப்பட்டு சிறு மாற்றங்களுடன் இன்றுவ நடைமுறையில் உள்ள இக்கொள்கை முறைமையானது இ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 1990 தொடக்கம் வரையான காலப் பகுதியில் ஆளுநர் சபையின் ஸ்த அங்கத்தவராகவும் பின்னர் 2006-2010 காலப்பகுதியில் அ தலைவராகவும் நாட்டின் கொள்கை ஆய்வு நிபுணர் குழுமத்துக்கு ஆற்றிய பெறுமதிமிக்க சேவைக்காக கொள் ஆய்வு நிறுவனம் இந்த சிறப்புமிக்க பொருளியலாளரு பாராட்டுத் தெரிவிக்க விரும்பியது. பேராசிரியர் ஹே விதாரணவுக்கு பெருமளவில் கடமைப்பட்டிருந்த பொரு தாரம் மற்றும் புள்ளிவிபரவியல்த் துறை, மிகவும் பெ தமான வகையில் கைம்மாறு செய்ய விரும்பியது. இ 43 வருட காலமாக கல்விப்பணி புரிந்துவந்துள்ளார். உ விரிவுரையாளராக இணைந்து பின்னர் பேராசிரியர், துல் தலைவர் என உயர்ச்சி பெற்ற இவர், பொருளியல் மற் புள்ளிவிபரவியல்த் துறையின் கல்விசார்ந்த நிகழ்ச்சித் திட் களை நெறிப்படுத்தினார். இக்காலப்பகுதியில் ஆயிரக்க கான பொருளியலாளர்களையும் பல நூறு பொருளி அறிஞர்களையும் இவர் உருவாக்கியுள்ளார்.
மாசி / பங்குனி 2012

நூல் மதிப்பாய்வு
முறைமையின் கீழ் பொருளாதார மற்றும்
விதாரன பாராட்டுமலர் தொகுதி
கள்
|7768)
1ᎶᏡᏘ தில் 2006
TIL Jd5#5 தன் ர்கள்
ᎢᎶᏡᎠᏯj5
OG) JITT
நளா ாருத்
6) i U, தவி ஏறத் д)/ LD
னக் யல்
மதிப்பாய்வுரை: டபிள்யு.ஏ. விஜேவர்த்தன
முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர், இலங்கை மத்திய வங்கி
இவ்விரு நூல்களும் கொள்கை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த சமன் கெலே க ம மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிலெனி குணவர்தன ஆகியோரால் செம்மையாக்கம் செய்யப்பட்டன. இந்நூல்கள் நான்கு மதிப்பீட்டாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன. முதலாவது நூலை இக்கட்டுரை ஆசிரியரும் இரண்டாவது நூலை கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் சிறிமல் அபயரத்ன மற்றும்
பேராசிரியர் ஜே.பி.திஸநாயக்க ஆகியோரும் மதிப்பீடு
செய்துள்ளனர். இலங்கையின் எதிர்கால கொள்கைக் கட்டமைப்பைத் தயாரிக்க உதவும் முகமாக முதலாவது நூலில் உள்ள பிரதான செய்திகள் மற்றும் அதிலிருந்து பெறப்படும் கற்றலின் விளைவுகள் பற்றிய மதிப்பீடு கீழே தரப்படுகின்றது.
இலங்கைக்கு வருகைதந்த "கெயின்ஸியக்கோட்பாட் டாளர்களிடம் ஆலோசனை கேட்டல்
அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 1957/58බෝ) இங்குவந்து, இலங்கையின் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து, மேற்கொள்ள வேண்டிய உபாயங்களை சிபாரிசுசெய்த ஏழு பிரபல பொருளியலாளர்களும் அரசாங்கத்துக்கு வழங்கிய கொள்கை ஆலோசனை பற்றிய மதிப்பீடாக, முன்னாள் உலக வங்கி பொருளியலாளரும் வொஸிங்டனைத் தளமாகக்கொண்ட பொருளாதார மற்றும் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் தற்போதைய உப தலைவருமான சரத் ராஜபத்திரனவின் முதலாவது கட்டுரை அமைகின்றது. வருகைதந்த பொருளியலாளர் பத்திரங்கள் என்று தலைப்பிடப்பட்டு ஒரு தொடராக வெளியிடப்பட்ட இவர்களது பரிந்துரைகள் அக்காலத்தில் சிலோன் என அறியப்பட்ட இந்த நாட்டினால் தயாரிக் கப்பட்டுக்கொண்டிருந்த 10 வருட பெருந்திட்டத்தினுள்
سیسہ سر ہے۔ شہر ہ.......... (Cحہ = = = = * = سیرو ”یوسیماء ----- உளவாங்கபபடவருந்தன.
அரசாங்கத்தால் அழைக்கப்பட்டிருந்த இப்பொருளிய லாளர்கள் யாவருமே இத்துறையில் புகழ்வாய்ந்தவர்களாக இருந்தனர். ஜோன் ஹிக்ஸ் (John Hicks), உர்சுல ஹிக்ஸ் (Ursula Hicks), 35 GðôTGOOTü L 67üg5Giò (Gunnar Myrdal), C3ggÍTGốT றொபின்ஸன் (John Robinson), நிக்கொலஸ் கல்டர் (Nicholas Kaldo), ஒஸ்கர் லங்க (OskarLange), ஜோன் கெனத் கல்பிறெப் (John Kenneth Galbraith) 9,6GuTG3J 9|úGLITCU56ňuLIGUITGTj களாவர். இது நிகழ்ந்து இன்று 50 வருடங்களுக்கு மேலாகி விட்டபோதும், அவர்களின் கொள்கைப் பத்திரங்களை
பொருளியல் ஆநாக்கு 39

Page 42
மதிப்பீடு செய்ய வேண்டும் என்னும் பட்டறிவு ராஜபத்திரனவுக்கு இருந் துள்ளது.
இவர்கள் யாவருமே பிரித்தானிய பொருளியலாளரான ஜோன் மேனாட் G-56160 Gyu (John Maynard Keynes) Sail up றுபவர்களாக இருந்தனர். முன்னேறிய பொருளாதாரங்களில் பொருளாதார மந்தத்தை வெற்றிகொள்வதற்கு அரசாங் கங்கள் பற்றாக்குறை வரவு-செலவுத் திட்டத்தை அறிமுகம்செய்ய வேண்டு மெனவும் அரசாங்க செலவின நிகழ்ச் சித்திட்டங்கள் ஊடாகவே செலவீனங் களை மேற்கொள்ள வேண்டுமெனவும் பரிந்துரைப்பு செய்த ஒரு பொருளாதார கொள்கையை கென்ஸ் 1930களில் முன்வைத்திருந்தார். இப்பொருளியல் கோட்பாட்டைப் பின்பற்றியோர் கென் ஸியர்கள் என அழைக்கப்பட்டனர். எனவே இச்செயற்பாடானது, இலங்கை யின் பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகளை முன் மொழிவதற்காக கென்ஸியர்களை அழைப்பது போல இருந்தது.
1977ன் பின்னர் இலங்கையில் நடை முறையில் இருந்துவருகின்ற பொருளா தார முறைமை பற்றிய எந்தவொரு ஆய்
வுக்குமான உறுதியான ஒர் அத்திவார
த்தை ராஜபத்திரனவின் கட்டுரை அமைத்துக்கொடுத்துள்ளது. 1950களின் பிற்பகுதியில் இந்த நாடு கொண்டிருந்த நம்பிக்கைகள் மற்றும் இதன்பின்னர் இவற்றால் உண்டான ஏமாற்றங்கள் என்பன பற்றிய விளக்கங்களாக இது உள்ளது. இங்கு வருகைதந்த பொருளிய லாளர்களின் அபிப்பிராயங்களை பல் வேறு தலைப்புகளின் கீழ் பட்டிய லிட்டுக் கூறியுள்ள ராஜபத்திரன, பட்ட றிவு மற்றும் அப்போதும் அதற்கு முன்னரும் நிலவிய பொருளியல் மதி நுட்பம் ஆகியவற்றின் அடிப்படை யில் இவர்களின் அபிப்பிராயங்கள், பரிந் துரைகள் பற்றி ஒரு விமர்சன ரீதியான மதிப்பீட்டைச் செய்துள்ளார். ராஜபத் திரனவின் கருத்துப்படி, இங்கு வருகை தந்த பொருளியலாளர்களின் பரிந் துரைகள் நடைமுறையில் வெற்றி யளிக்கவில்லை. வளர்ச்சிக்கு தடையாக அமையக்கூடிய சனத்தொகைப் பெருக்கம் பற்றி அவர்கள் அச்சம் தெரிவித்தனர். ஆனால், உண்மையில் நடந்தது இதற்கு நேர்மாறானதாகும். அவர்கள் இறக்கு மதிப் பதிலீட்டுக் கைத்தொழில்களையே சிபார்சு செய்திருந்தனர். பெரும் நட்டத்தை விளைவித்த இவை 1977ன் பின்னர் கைவிடப்பட்டன. இவர்கள், முக்கிய கைத்தொழில்கள் தேசியமயமாக் கப்பட வேண்டுமென அல்லது பொரு
ளாதாரத்தை முன் வகையில் பொதுத்து வேண்டுமென பரி தனர். இவை இரண படுத்தியதன் காரண வரியி ஏற்பட்ட சுமை, அரு வீணடிக்கப்படுதல் சினைகளுக்கு இ பொருளாதார நெருக சிக்கிக்கொண்டது. தி பான இவர்களின் ப கையில் வெற்றியளி களின் சிபார்சுகளின்
இன்மை,
வரையப்பட்ட 1959ம் வது பத்தாண்டுத் தி செயற்படுத்தப்பட ஆண்டின் ஐந்தாண் வளப்பற்றாக்குறை க கண்டது. இங்கு வரு யலாளர்களின் கூட் ராஜபத்திரன மூன்று காண்கின்றார். கொ அரசியல் பொருள கணக்குப்போடத் தவ பெற்று வளர்ந்துவந்த யை உணரத் தவறிய விட்ட பொதுத்துை தலையீட்டை இனங்
மை என்பவையே
பிரச்சினைகளே, சந்ை
முறைமை என அ!ை மையில் காணப்பட்ட ளாதார அபிவிருத்திட உருவெடுத்தன.
பொருளாதாரச் சீராக் அல்லது "நடுத்தர 6 ஒன்றில் சிக்கு
“அபிவிருத்தியன எனும் நிலையிலிரு மானம் பெறும் ஒ( மடைவது தொடர்பி
ளாதார முறைமை அடுத்து நடக்கவிருப் தலைப்பிலான தன கொள்கை ஆய்வுக பிரதிப் பணிப்பாள பேரினப்பொருளியல் துஸ்னி வீரக்கோன் பின்னரான காலப்ப யின் முழுமையான முறைமை மாற்றம் செய்துள்ளார். இக்கா குறிப்பிட்ட வளர்ச்சி தோற்றுவிக்க இல தீர்வைக் குறைப்பு வணிக் கட்டுப்பா நிர்வாகரீதியான சிவ ஒழித்தல் போன்ற
40 பொருளியல் நோக்கு

எனெடுக்கக்கூடிய |றையை விரிவாக்க ந்துரை செய்திருந் ண்டையுமே செயற் மாக, செயற்றிறன் றுப்பாளர்களுக்கு மையான வளங்கள் ) ஆகிய பிரச் ட்டுச்சென்ற ஒரு கேடியில் இலங்கை ட்ெடமிடல் தொடர் ரிந்துரைகள் இலங் க்கவில்லை. இவர் ன் அடிப்படையில் ஆண்டின் முதலா ட்டம் ஒருபோதும் Gigi 60) (G). 1971 lb டுத் திட்டம் கூட ாரணமாக தோல்வி நகைதந்த பொருளி டு சிபார்சுகளில்,
குறைபாடுகளைக் ாள்கை வகுப்பின் ாதார அம்சத்தைக் 1றியமை, தோற்றம் த இனப்பிரச்சினை மை, விரிவடைந்து றையில் அரசியல் காணாமல் போன அவையாகும். இப் தைப் பொருளாதார ழக்கப்பட்ட முறை
- பிரதான பொரு
ப் பிரச்சினைகளாக
கத்தை மேற்கொள் வருமானப் பொறி?
டந்துவரும் நாடு ந்து நடுத்தர வரு ந நாடாக மாற்ற ல் சந்தைப் பொரு u76T 6). S. Li Tig, Lib: பது என்ன?’ என்ற ாது கட்டுரையில் ள் நிறுவனத்தின் ரும் பெயர்பெற்ற ஆய்வாளருமான என்பவர், 1977ன் குதியில் இலங்கை எ பொருளாதார பற்றி மதிப்பீடு லப்பகுதியில், சில கோன உந்துதலைத் வ்கைக்கு உதவிய அந்நியச்செலா டுகளின் நீக்கம், ப்பு நாடாக்களை
முதலாவது தலை
முறை கொள்கைச் சீராக்கங்கள் இடம் பெற்றன. தொடர்ந்தும் வளர்ச்சிக்குத் தடையாகக் காணப்பட்ட கொள்கைகள், கட்டுப்பாடுகள், நிறுவனங்கள் என்பவற் றை அகற்றும் வகையில் தொடர்ச்சியான இரண்டாவது தலைமுறைச் சீராக்கங் களும் நடந்திருக்க வேண்டும். இது மேற்கொள்ளப்படாமையால், இக்காலப் பகுதியில் இலங்கையால் அதன் முழு மையான பொருளாதார வலுவை பயன்படுத்த முடியாமல் போயிற்று. இதனால், அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரம் எனும் நிலையிலிருந்து குறைந்த நடுத்தர வருமானப் பொருளா தாரம் எனும் நிலையை அடைவதற்கு இலங்கைக்கு இரண்டரை தசாப்தங்கள் எடுத்தன. இதேயளவு காலத்தில் சிங்கப் பூர், தென்கொரியா போன்ற நாடுகள் உயர் வருமான நாடுகளின் குழுவில் சேர்வதில் வெற்றி கண்டன. ஆகவே, இலங்கையின் எதிர்காலம் என்னவாகும்? விரிவான சீராக்கங்கள் நடைபெறாது போயின், இப்போது இலங்கை அநுபவித்துவரும் கட்டுமான அடிப்படையிலான பொருளாதார செழிப்புநிலை மறைந்துவிட, பேரினப் பொருளாதார உறுதிநிலை குலையும். இந்த இரண்டாம் தலைமுறைக் கொள்கைச் சீராக்கங்கள் மேற்கொள்ளப்படாது விடப்படுமாயின், மலேசியா மற்றும் சில இலத்தீன் அமெரிக்க நாடுகள் போன்று இலங்கையும் நடுத்தர வரு மான பொறியில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளதாக துஸ்னி வீரக்கோன் எச்சரித்துள்ளார்.
பாதிக்கப்படுவோரையும் நன்மை அடைவோரையும் வென்றெடுத்தல்
கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தின் கைத்தொழில், அரசாங்கத் தொழில் முயற்சி சீராக்கம் மற்றும் ஒழுங்கு படுத்தற் கொள்கைப் பிரிவின் தலைவி யான மாலதி நைற் ஜோன் என்பவர், தனியார்மயமாக்கம், போட்டித்தன்மை மற்றும் ஒழுங்குபடுத்தல் பரிபாலன முறைமை என்பவற்றிற்கு முக்கியத் துவம் கொடுக்கும், பரிணாமவளர்ச்சி பெற்றுவரும் அரசின் வகிபாகம் எனும் விடயம் பற்றிய தனது கட்டுரையில், அரச துறையை வினைத்திறனுடையதாக ஆக்குவதற்குத் தேவையான கொள்கைச் சீராக்கங்களை இனங்கண்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ஆவணமான மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டுள்ளவாறு, அரசால் கட்டுப் படுத்தப்படும் ஒரு பொருளாதாரம் எனும் நிலைக்கு இலங்கையின் பொரு ளாதாரக் கொள்கை நகர்ந்துள்ளது. அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளில் துரிதமான, நிலைத்திருக்கத்
மாசி / பங்குனி 2012

Page 43
தக்க பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையும் வினைத்திறன் இன்மை காணப்படுவதை யாரும் புறக் கணிக்க முடியாது. பழைய முறை மையால் நன்மை அடைபவர்கள் மாற்றங்களை எதிர்க்க விரும்புவர் எனவும், புதிய முறைமையால் நன்மை அடையக்கூடியவர்கள் மாற்றங்களுக்கு அளிக்கும் ஆதரவு ஏனோ தானோ என்ற ரீதியில்தான் இருக்கும் எனவும் நைற் ஜோன் மாக்கியவல்லியை மேற்கோள் காட்டி கூறியுள்ளார். இதனால், கொள் கை சீரமைப்பு திட்டங்களுக்கு பரந்தள விலான பொதுமக்கள் ஆதரவு கிடைப் பது சாத்தியமானதன்று. அசமந்தப் போக்கு உள்ள வெற்றியாளர்களை கொள்கை மாற்றங்களை ஆதரிக்கும் வகையில், விலை கொடுத்து வாங்கவும் கொள்கை மாற்றத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கவும் இவற்றின் மூலம் கொள்கை மாற்றங் களுக்கு பொதுமக்கள் ஆதரவைத் திரட் டும் வகையிலான ஒரு பொறிமுறை இருக்க வேண்டும் எனும் கருத்தை நைற் ஜோன் முன்வைக்கின்றார். முக்கிய அரச தொழில்முயற்சிகளில் நிதி நெருக்கடி தாங்க முடியாத அளவுக்கு வந்துவிட்ட தாலும் இந்த ஆபத்தான கட்டத்தில் தொடர்ந்தும் இருக்க அனுமதிக்க முடியாது என்பதாலும் இப்போது நிலைமை ஒரு தீர்க்கமான கட்டமாக உள்ளது. இலங்கை மாற்றத்துக்கான இந்த வாய்ப்பை இனியும் தவறவிடக் கூடாது எனவும் நாடு தப்பித்துக் கொள்வதற்கான ஒரே வழியாக இது இருப்பதனால் கசப்பான கொள்கைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய உறுதியான அரசியல் தலைமையை ஆட்சி செலுத்துவோர் வழங்க வேண் டும் எனவும் நைற் ஜோன் முடிவு செய்துள்ளார்.
இரு வகைக் கொள்கையின் அவசியம்
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் கொள்கை ஆய்வு நிறுவனத்தின் தற்போதைய தலைவருமான டபிள்யூ.டி. லக்ஸ்மன், "பங்குபற்றல் அபிவிருத்தி’ என்ற பொரு ளிலான தனது கட்டுரையில் இவ்வகை அபிவிருத்தியின் நியாயத்தன்மை, ஆய்வு முறை மற்றும் குறைபாடுகள் பற்றி கருத்தாடல் செய்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அடிப்படையிலான சந்தைப் பொருளாதாரம் பங்குபற்றுவோரில் சிலரை பின்னே விட்டுச் செல்வதால், இவ்வாறான அபிவிருத்தி முறைமை தேவையாக உள்ளது என லக்ஸ்மன் வாதிடுகின்றார். இவர்களை வசப் படுத்தி பிரதான பொருளியல் செயற் பாட்டினுள் கொண்டுவர இரு வகைப்
பொருளாதார ெ கின்றது. இதில் 6 பொருளாதாரத்ை ஆதிக்கமான வகிட இருக்கும். அடுத்த அபிவிருத்தியின் சரிப்படுத்துவதாக யில் செயற்படுத்த நிகழ்ச்சித் திட்டங் இட்டுச் சென்ற
ஏனைய கட்டுை துரைத்த பேரில் அடிப்படையிலான தங்களுக்கான தே போதும், இவ்வாறு உருவாக்கப்பட்ட
வமற்ற நிலைகை இலக்கு வைக்கும் கீழிருந்து அபிவிரு முறையைப் பின் செய்யலாம் என்னு றார். அபிவிருத்தி கொள்கை அணுகு வளர்ச்சிக்குத் தை அரசியல், இன வெற்றிகொள்ள நீ
மத்திய வங்கியின் க பண நிரம்பல்
அகவய பண நீ போது, பண நிர முறைமையின் உ படுகின்றது எனவு மத்திய வங்கிய படுவதில்லை எ சான்றுகள் காட்டு மாதிரி பண நிரம் முடியும் என்ற எடு யிலான இலங்.ை நாணயக் கொள் பயனளிப்பது இ6 னாள் மத்திய வங் நாட்டின் பல்கலை முன்னணி அறி கொலம்பகே விவ ம்பகே, தனது அ இன்னும் முழுை கோட்பாட்டு வி வைத்துள்ளார். உ6 வங்கிகள் நாண னைப் போக்கில் ளாதார மாதிரியுரு தமது நாணயக் ே துள்ளன. இந்தக் மானம் மற்றும் ( தீர்மானிப்பதில் காரணியாக அ கொள்கின்றது. எ கட்டுப்படுத்துவ வங்கியால் பண
மாசி / பங்குனி 2012

5ாள்கை தேவையா ஒரு வகை, பேரினப் த சீர்திருத்துவதில் ாகத்தை உடையதாக கட்டம், முதல் வகை தீய விளைவுகளை அமையும். இலங்கை ப்படும் இதுபோன்ற களுக்கு வாசகர்களை பின்னர் லக்ஸ்மன், ரயாசிரியர்கள் பரிந் எப் பொருளாதார ா கொள்கை சீர்திருத் வையை நிராகரிக்காத )ான கொள்கைகளால் பொருளாதார சமத்து ள நலிந்த பிரிவினரை திட்டங்கள் மூலமும் த்தி செய்து செல்லும் எபற்றுவதாலும் சரி ம் முடிவுக்கு வருகின் க்கான இரு வகைக் முறை பொருளாதார டையாகவுள்ள சமூக, நெருக்குதல்களை ச்ெசயம் உதவும்.
ட்டுப்பாட்டில் அல்லாத
ரெம்பல் பற்றி எழுதும் ம்பல், பொருளாதார உள்ளே தீர்மானிக்கப் |ம் அதற்கு வெளியே 1ால் தீர்மானிக்கப் னவும் நடைமுறைச் வதால் தான் நினைத்த பலைக் கட்டுப்படுத்த கோளின் அடிப்படை க மத்திய வங்கியின் கை நடைமுறையில் ல்லை எனவும், முன் கியாளரும் தற்போது க்கழக முறைமையில் ஞருமான எஸ். எஸ். பாதித்துள்ளார். கொல பூய்வுக் கட்டுரையில் மயாக வெற்றிபெறாத வாதம் ஒன்றை முன் கெங்குமுள்ள மத்திய பவியலாளரின் சிந்த அமைந்த ஒரு பொரு வின் அடிப்படையில் காள்கையை அமைத் கொள்கையானது வரு விலை மட்டங்களைத் பண நிரம்பல் புறக் மைவதாக எடுத்துக் னவே பண நிரம்பலை தன் மூலம், மத்திய
வீக்கத்தை கட்டுப்
படுத்த முடியும் என நம்பப்படுகின்றது. கொலம்பகே வாதிப்பதுபோல, பண நிரம்பலானது இம்முறைமையினுள் தீர்மானிக்கப்படுவதாக இருப்பின், அதாவது வருமானம் மற்றும் விலைகள் மாறும்போது பண நிரம்பல் மாறு மாயின், பண நிரம்பலைக் கட்டுப் படுத்துவதன் மூலம், மத்திய வங்கியால் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடி யாது. ஏனெனில், அதன் இலக்குகள் (goal post / பந்தடிக் கம்பம்) தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டிருக்கும். என வே, மத்திய வங்கி பந்தை கம்பம் அருகே கொண்டு சென்று பார்க்கும் போது, பந்தடிக் கம்பம் இடம் மாறி யிருக்கும். எனது கருத்துப்படி, இது அறிவியலுக்குச் செய்யப்பட்ட நல்ல தொரு பங்களிப்பாகும். கொலம்பகே யின் முடிவின் அடிப்படையில் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கிகள் புதிய கொள்கை அடிப்படையிலான நடவடிக்கைகளை தேடிக் கண்டறிய வேண்டும். இருப் பினும், மத்திய வங்கிகளினால் பண நிரம்பலையும் பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் அவை தேவையற்றவையாக ஆகிவிட் டன என்ற முடிவுக்கு கொலம்பகேயின் கருத்து மேலும் இட்டுச் செல்கின்றது.
பணவீக்கம்: கேள்வியால் தூண்டப்படும் ஒன்றா அல்லது நிரம்பலின் தாக்கத்திற்கு உட்படும் ஒன்றா?
றுஹ"ணுப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியரான டனி அத்தபத்து, தனது கட்டுரையில் 1977ன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை யின் மொத்த விலை மட்டம் அகக் காரணிகளாலும் புறக் காரணிகளாலும் தீர்மானிக்கப்பட்டிருந்ததாக விவாதித் துள்ளார். 1952ம் ஆண்டை அடி ஆண்டாகக் கொண்ட பழைய, ஆனால் இப்போது கைவிடப்பட்டுள்ள கொழும்பு நுகர் வோர் விலைச் சுட்டெண்ணை ஆதார மாகக் கொண்டு, விலை மட்டத்தை தீர்மானித்த அகக்காரணிகளாக உள் நாட்டு உணவு உற்பத்தியையும் கட்டுப் படுத்தப்பட்ட பிரதான நுகர்வுப் பொரு ட்களின் விலைகளையும் அத்த பத்து அவர்கள் இனங்கண்டுள்ளார். இறக்கு மதி விலைகளின் மாற்றங்கள் புறக்கார ணிகளாகும். இக்காரணிகள் சந்தையில் நிரம்பல் நிலைமையில் உண்டான மாற்றங்களுடன் தொடர்புறுகின்றன. ஆனால், நிரம்பலில் ஏற்படும் மாற்றங் களால் மட்டும் விலைகள் மாறுவ தில்லை. அவை கேள்வி, நிரம்பல் ஆகிய இரண்டிலும் ஏற்படும் மாற்றங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. சமன்பாட்டின் கேள்விப் பக்கம் பண நிரம்பலில்
பொருளியல் நோக்கு 41

Page 44
ஏற்படும் மாற்றங்களிலிருந்து வருகின் றது. இது இவரது கட்டுரையின் கருத்தில் எடுக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத் துடன் விசேடமாக தொடர்புபடுத்தப் பட்ட பொருளாதார தாராளமயமாக் கலும் அதன் தாக்கமும் என்ற தலைப் பில் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரான எம்.எஸ். மூக்கையா எழுதிய கட்டுரை வங்கித் துறையி லிருந்து பெற்ற கடனால் நிதிப்படுத்தப் பட்ட உயரளவான வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகளிலிருந்து உருவான பண நிரம்பல் மாற்றங்களால் இக்காலத் தில் பண வீக்கம் ஏற்பட்டது என விவா தித்துள்ளது. மத்திய வங்கி தேவையற்ற ஒன்று எனும் முடிவுக்கு வந்துள்ள கொலம்பகே மற்றும் அத்தபத்துவின் கருத்தோடு ஒத்துப்போகும் வகையில் தமது நோக்கத்தில் தோல்வி கண்டுள்ள மத்திய வங்கிகள் மூடப்படுமாயின், சமூகங்கள் மேலும் சிறப்பாக அமையும் என அடித்துக்கூறியுள்ள மில்டன் பிறைட் மன் மற்றும் பிறட்றிஜ் ஹேயக் (Milton Friedman, Friedrich Hayek) – g2, GEOGLJITQU5 Göt முரண்பட முடியாது போகும்.
வரவு-செலவுத் திட்டத்தைக் கட்டுப் படுத்துதல்
இறைக் கொள்கை பற்றிய மூன்று கட்டுரைகளில் இரண்டு இலங்கையின் இறைக் கொள்கையில் இன்னும் ஏராள மான பிரச்சினைகள் இருப்பதாக வாதிடும் அதேவேளை, மூன்றாவது கட்டுரை மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முயல்கிறது. சுயாதீன பொருளியல் ஆலோசகரான மாட்டின் பிறவுண் பிறிட்ஜ் மற்றும் உலக வங்கி யின் முன்னணி பொருளியலாளர் சுதர் சன் கனகராஜா ஆகியோர் எழுதிய மேலும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி என்னும் கட்டுரை இலங்கையில் இறை சீர்திருத்தம் தேவையான பல முக்கிய இடங்களை இனங்கண்டுள்ளது. இவர்களின் கருத்துப் படி, இறைப் பற்றாக்குறையை குறைத்தல், வரி சீர்திருத்தங்கள் மற்றும் செலவினங்களை ஏற்புடைய வரையறைக்குள் வைத் திருத்தல் என்பன நாட்டின் இறை உறுதிப்பாட்டுக்குச் சவாலாக உள்ள பிரதான பிரச்சினைகள் ஆகும். செல
வீனங்களை ஏற்புடைய வரையறைக்குள் வைத்திருத்தல் என்ற விடயத்தில் மீண் டெழும் செலவினங்களை கட்டுப்படுத் துவதன் மூலம் அரசாங்கத்தின் இறைக் கணக்கில் மிகையை உருவாக்க வேண் டிய தேவையை அவர்கள் வலியுறுத் துகின்றனர். இலங்கையின் இறைக் கொள்கையானது கொள்கைச் சீராக்கம் இடம்பெறும் ஏனைய பரப்புகளுடன் ஒப்பிடுகையில் பல வகையிலும் பின் தங்கியுள்ளது. இதனால் வளர்ச்சிக்கான
இறைக் கொள்கையி பெற முடியாதுள்ள முடிவு செய்துள்ளனர்
பேராதனை பல் சேர்ந்த ஜே.எம். ஆன "மறுசீரமைப்புக்கு பி முகாமைத்துவம்: வெற்றிக்கான வாய் தனது கட்டுரையில் கொடுக்கும் பல முச் பிரச்சினைகளை இ வரவு-செலவுத் திட்ட அடைவதற்கு தேவை அரசியல் தலைமை யெனவும் இறைவரி டைதல், மீண்டெழும் அதிகரித்துச் செல்லுத நிதி முகாமைத்துவ ளும் பெரும் பிரச்சின தும் இருந்து வருடு கூறுகிறார். அரசா அளவை கணிசமான தவறியதால் அவர் ெ தத்தின் வினைத்தி சந்தேகத்தை எழுப்பி
இறைச் சீராக்கத்தின் அ
அனுபவம் வாய் ளரும் கொள்கை வகு பி.பீ. ஜயசுந்தர, ( சாட்டுகளை ஏற்று மறுசீரமைப்புக்கு பிந்: தில் இறைக் கொள்ை பேரண்ட இறை 6ெ என்னும் தனது கட்டு விடையளிக்க முய சீரமைப்புக்கு பிந்தி வதுமே இறைக் ெ மைப்பு தொடர்ந்து ( எனவும் ஆனால் ப எதிரான, 25 6) I (DLயுத்தத்தால் விளை அம்சங்கள் காரணமா நன்மைகள் மழுங் எனவும் அவர் சுட்ட இவர் பொது நிதிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வ கூறினார். தொடர்ந்து பற்றாக் குறை, நா உள்நாட்டு சேமிப் பாதகமான தாக்கம், பொதுக்கடன், கடை பெற வேண்டியிருத்த பனவு, இறைவரித் நாட்டு வியாபாரத்தி வருமானம் மற்றும் ஆகியவற்றுக்கு மாற ந்து காணப்படும் பெ துறை, வெளியிலிரு
42 பொருளியல் நோக்கு

ன் பங்களிப்பைப் என அவர்கள்
லைக்கழகத்தைச் ந்த ஜயவிக்கிரம, ந்திய பொது நிதி பிரச்சினைகளும் ப்புகளும்’ என்ற இலங்கை முகங் கியமான இறைப் னங்கண்டுள்ளார். கட்டுப்பாட்டை 'யான உறுதியான த்துவம் இல்லை சேகரிப்பு பின்ன செலவு வேகமாக ல் என்பன பொது தில் எதிர்கொள் னகளாக தொடர்ந் பதாகவும் அவர் ங்கத் துறை யின் எளவு குறைக்கத் பாது நிதி சீர்திருத் ) ன் தொடர்பில் புள்ளார்.
அவசியம் ந்த பொருளியலா ப்பு நிபுணருமான மேற்படி குற்றச் க்கொண்டாலும் திய பொருளாதாரத் கை பிரச்சினைகள்: வற்றி வாய்ப்புகள் ரையில் இவற்றுக்கு ன்றுள்ளார். மறு ய காலம் முழு காள்கை மறுசீர இருந்துவந்துள்ளது பங்கரவாதத்துக்கு மளவுக்கு நீண்ட ந்த பாதகமான க மறுசீரமைப்பின் கடிக்கப்பட்டன டக்காட்டியுள்ளார். வில் பல முக்கிய நாடு இன்னும் ருகின்றது எனக் வரும் இறைவரி ட்டின் மொத்த பின் மீது இதன் பெரியளவிலான னச் செலுத்த கடன் ல், வட்டிக் கொடுப் தளத்தை வெளி மிருந்து உள்நாட்டு பெறுமதி கூட்டல் றியமை, தொடர் ரியதொரு பொதுத் ந்து வரும் பாதக
மான திடீர் தாக்கங்களுக்குத் தயாராக இருக்காமை ஆகியவை இறை செயற் பாட்டில் தொடர்ந்து காணப்படும் பிரச்சினைகளில் சிலவாகும். தற்போ தைய ஜனாதிபதி 2005ல் பதவிக்குவந்த பின்னர், நாட்டின் இறைக் கொள்கை செயற்படும் வீச்சை மீள்வடிவமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. மஹிந்த சிந்தனை-பத்து வருட அபி விருத்தி எல்லையின் கீழ் மேற்கொள் ளப்பட்ட கொள்கை மாற்றங்களைத் தொடர்ந்து இப்பிரச்சினைகள் படிப் படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. நாட்டின் கொள்கை வகுத்தல் தொடர் பான அதியுயர் அதிகாரி என்ற வகையில் அவரது இறுதிச் செய்தி மிகவும் தெளி வானதாக உள்ளது: இறைவரிக் கணக்கில் மிகையை கொண்டு வாருங்கள்; முதலீடு களுக்கு நிதிப்படுத்துவதற்கு இந்த மிகையை பெரியளவில் பயன்படுத்துங் கள். இதைச் சாதிப்பதற்கு வரியறவிடு, அரச தொழில்முயற்சிகளின் முகாமைத் துவம் மற்றும் பொதுச் செலவினக் கட்டுப்பாடு என்பவற்றில் வினைத்திறன் மிக்க மறுசீரமைப்புகளை நடைமுறைப் படுத்துவது அவசியமனதாகும். இதன் மூலம், முக்கியத்துவம் குன்றாத பொது முதலீட்டுத் திட்டங்களை தொடரக் கூடியதாக இருக்கும்.
சீராக்கம் அல்லது சீரழிவு
இக்கட்டுரைகளில் புகழ்பெற்ற பொருளியலாளர்கள் தந்துள்ள முக்கிய மான செய்திகள் யாவை? பல ஆலோச னைகள் கூறப்பட்டிருப்பினும், அவை யாவுமே பொருத்தமான மறுசீரமைப்பு களைத் தொடர்வதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. இது இரண்டாம் தலைமுறை மறுசீரமைப்பு, சில சமயம் மூன்றாம் தலைமுறை சீர்திருத்தம் என தொடர வேண்டும்; இது வரவு-செலவுத் திட்டத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்; இறைவரிக் கணக்கில் மிகை காணப்பட வேண்டும்; மூல வளங்களை நுகர்விலிருந்து முதலீடு நோக்கி திருப்ப வேண்டும்; நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாப மீட்டும் நிறுவனங்களாக ஆக்க வேண் டும். இலங்கை அதன் எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டுமாயின், இவை நிறைவேற்றப்பட குறைந்த நிபந்தனைகளாகும். தொகுத்து நோக்கும்போது, புத்ததாஸ் ஹேவாவி தாரன பாராட்டுமலர் தொகுதி 1ற்குப் பங்களிப்புச்செய்த பொருளியலாளர் களின் உரத்த குரல் தெளிவாகக் கூறுவது யாதெனில், மறுசீரமைப்பு செய்யுங்கள் அல்லது அழிந்து போங்கள் என்ப தேயாகும்.
e o வேண்டிய மிகவும்
மதிப்பாய்வுரையாளருடனான தொடர்புகளுக்கு WaW 1949(a)gmail.com
மாசி பங்குனி 2012

Page 45
. நிகழ்வுக் குறிப்பேட்டுத் தொடர்ச்சி
நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளையும் இன, மத, ஒற்றுமை மற்றும் நல்லுறவையும் கெடுப்பதை நோக்கமாகக் கொண்ட சகல வெளிநாட்டுச் சதிகளையும் தோற்கடிப்பதற்கு அற்பசொற்ப வேறுபாடுகளை களைந்துவிட்டு அரசாங்கத்துடன் கைகோர்க்கு மாறு, மூன்று நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்களும் ஒரு கூட்டறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.
29 கியூபா அரசாங்கம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஜெனீவாவில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கான தனது முழுமனதுடனான ஆதரவை வெளிப் படுத்தியுள்ளது.
A.T. Kearney Global Management Consultants 61 g) b நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, உலகளாவிய சேவைகள் அமைவிடச் சுட்டியில் இலங்கை 21வது நிலையில் உள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிவித்துள்ளது. இவ்வறிக்கையில், ஒப்பந்த அடிப்படையில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான மிகச் சிறந்த இடங்களாக 50 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ιρΠήές, 2012
1 இலங்கைக்கு எதிராகச் செயற்படும் பொருட்டு அமெரிக் காவினதும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளினதும் ஆதரவைத் தேடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது அணிசேரா நாடுகளின் ஆசியக்குழுவானது இலங்கைக்கு தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தது.
2 ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் தற்போது ஓர் அரச தலைவராக இருப்பதால், அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய முடியாதென்பதைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை அமெரிக்க மத்திய நீதிமன்ற நீதிபதி ஒருவர் தள்ளுபடி செய்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒரு பத்திரிகைக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இலங்கையானது மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் காட்டத் தவறியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க உதவி செயலாளர் மரிய ஒட்டரே விமர்சித்தமைக்கு கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங் கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் அவர்கள் அமெரிக்காவின் இரட்டை வேடமும் போலித்தனமும் இந்த பேரவையின் நியாயத்தன்மையை கடுமையாக பாதிக்கும் எனப் பதிலளித்தார்.
8 மாத்தறை - கதிர்காமம் புகையிரதப் பாதை நீடிப்புச் செயற்றிட்டத்தின் கட்டம் ஒன்றான மாத்தறை-பெலியத்த பகுதியின் நிர்மாணத்திற்கு நிதியளிப்புச் செய்வதற்காக மக்கள் சீன குடியரசு அதன் ஏற்றுமதி-இறக்குமதி (எக்ஸிம்) வங்கியூடாக வழங்கப்படும் சலுகை அடிப்படையிலான 278.2 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு அங்கீகாரமளித்துள்ளது.
13 NDTV உடனான ஒரு நேர்காணலின்போது, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம், பிரபாகரனின் 12 வயது மகன் குரூரமாகக் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டு பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியின் இன்னுமொரு கட்டுக்கதை எனவும், சனல் 4ன் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற வையும் உறுதிப்படுத்தப்படாதவையுமாகும் எனவும், அவை எந்தவொரு அதிகார பீடத்தினாலும் சரிபார்க்கப்படாதவை எனவும் கூறினார்.
மாசி / பங்குனி 2012

14 பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள், இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் மற்றும் போலிக் காணொலிக் காட்சியுடனான புதிய சனல் 4 ஆவணம் ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். வீதிகளில் குவிந்த இலங்கையர்கள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களிலான சர்வதேச தலையீட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
17 கடைசியாக வெளியிடப்பட்ட சனல் 4 காணொலிக் காட்சி பற்றி கருத்துரைத்தபோது, எண்ணியல்சார் தகவல் பரிமாற்றக் (டிஜிட்டல்) காணொலி முறையில் உலகின் முன்னணி நிபுணர் களில் ஒருவரும் சிஸ்கோவின் உலக ஒளிபரப்பு மற்றும் எண்ணியல்சார் தகவல்பரிமாற்றக் காணொலி செயல்முறை பிரிவின் தலைவருமான சிரி ஹேவாவிதாரண என்பவர், அது புதிய சான்றாக மீள்வடிவமைக்கப்பட்ட பழைய காட்சியாகும் எனக் கூறினார்.
22 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு எதிராக அமெரிக்க முன்னெடுப்புடன் கொண்டுவந்த தீர்மானம் 24 நாடுகளின் ஆதரவுடனும் 15 நாடுகளின் எதிர்ப்புடனும் நிறைவேறியது.
மனித உரிமைகளில் இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 19வது அமர்வில் தனது முடிவுரை யின்போது “எனது நாட்டுக்கு மட்டுமன்றி வேறு பல நாடுகளுக்கும் பாதகமான தார்ப்பரியங்களை கொண்டுவரப் போகும், முக்கிய கோட்பாடுகளை அப்பட்டமாக மீறும் வகையில் பல பாதகமான அம்சங்களை கொண்டுள்ள, பிழையான விளக்கத்தில் அமைந்துள்ள, நியாயப்படுத்த முடியாத, மோசமான தருணத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதுமான தீர்மான வரைவு ஒன்றுக்கு முகங்கொடுக்க எனது நாடு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
24 ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுவர், ஆபிரிக்க நாடுகளின் குழுவுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்புரையில், அமெரிக் காவால் முன்னெடுக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பல நாடுகளை பாதிக்கின்ற அதிலும் குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் உலகைச் சேர்ந்த நாடுகளைப் பாதிக்கின்ற படுமோசமான மிரட்டலைக் கொண்டதாகவும் பயங்கரமான முன்னுதார ணமாகவும் அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
25 இஸ்ரேலிய குடியேற்றங்களைப் பற்றி ஆராய்வதற்கு அதிகாரம் வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தாங்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என இஸ்ரேலின் வெளிநாட்டமைச்சர் அவிக்டர் லிபமென் பொது வானொலிக்குக் கூறியுள்ளார்.
26 ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கை தொடர்பாக கொழும்பில் கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தற்போதைய நிலைமையில் இலங்கையின் உள்நாட்டு விவகாரம் ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஊடாக எந்த வழியில் சர்வதேச மயப்படுத்தினாலும், அது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லிணக்கச் செயல்முறைக்கு உதவியாக அமையாது என்பது மட்டுமல் லாமல், அது கெடுதியாகவே அமையும் எனக் கூறினார்.
பொருளியல் நோக்கு 43

Page 46
உலகின் நியாயத்தன்மை, மனிதாபிம
தொடர்பான
வறுமை தொடர்பான உலகளாவிய தகவல்கள்
1990ல் 47 சதவீதமாக இருந்த, நாள் ஒன்றுக்கு 125 அ டொலருக்கும் குறைவான வருமானத்துடன் வாழ்க்கை நடாத்தும் மக்களின் வீத அளவானது 2008ல் 24 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அதாவது இது 2 பில்லியனிலிருந்து 1.4 பில்லியனாகக் குறைவடைந்தது. 1990ல்நாள் ஒன்றுக்கு 1.25 அ டொலருக்கும் குறைவான வருமானத்துடன் வாழ்க்கை நடாத்தும் மக்கள் தொடர்பான உலகளாவிய வறுமை சதவீதமானது 2010ல் ஏறத்தாழ அரைவாசியாக வீழ்ச்சியடைந்துள்ளது என ஆரம்பகட்ட மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இம்முடிவுகள் உறுதிப்படுத்தப்படுமாயின், மிகுந்த வறுமைநிலையை அரைவாசியாகக் குறைக்க வேண்டும் எனும், ஆயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளில் முதலாவது இலக்கானது எதிர்பார்க்கப்பட்ட காலமாகிய 2015ம் ஆண்டிற்கு முன்னரே அடையப்பட்டுவிட்டது எனக் கருத முடியும். ஆண்களை விட பெண்களே அதிகளவு பாதிப்புகளுக்கு உட்படக்கூடிய தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளனர். 1990ல் இருந்து போசாக்கின்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வழ்ச்சியடைந்துள்ளது. அனேகமான பிராந்தியங்களில் உணவு கிடைக்காமையிலிருந்து விடுபடுதல் தொடர்பிலான முன்னேற்றத்தின் வேகம் குறைவடைந்துள்ளது அல்லது நிறுத்தப்பட்டுள்ளது. ஆபிரிக்காவின் உப சகாராப் பிராந்தியத்திலுள்ள நாடுகளே உணவு மற்றும் நிதி நெருக்கடிகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவையாகும். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் உள்ள ஐந்தில் ஒரு குழந்தை நிறைகுறைந்ததாகக் காணப்படுகின்றது கிராமிய மற்றும் நகர்ப்புறச் சிறார்களுக்கு இடையில் காணப்படும் போசாக்குநிலையிலான ஏற்றத்தாழ்வுகள் இலத்தின் அமெரிக்க மற்றும் கரிபியன் பிராந்தியங்களில் அதிகளவில் உள்ளன. அனைத்துப் பிராந்தியங்களிலுமே, சிறுவர்கள் மத்தியிலான போசாக்குநிலையை நிர்ணயிக்கும் மிக முக்கியமான காரணியாக வறுமை உள்ளது.
2011ல், அகதிகளையும் இடம்பெயர்ந்தோரையும் திருப்பியனுப்புவதில் முன்னேற்றம் காணப்பட்டபோதும்
அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வானதாகவே உள்ளது.
மூலம் : ஆயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான அறிக்கை 2012
போதைப்பொருட் துவஷ்பிரயோகம் தொடர்பான உலகளாவிய தகவல்கள்
ஒவ்வொரு வருடமும் நிகழும் 2.5 மில்லியன் மரணங்களுக்கு தீங்கிழைக்கத்தக்க மது பாவனைகாரணமாக அமைகின்றது. 15ற்கும் 29ற்கும் இடைப்பட்ட வயதுப் பிரிவில் அடங்கும் 320,000 இளையோர் மது பாவினையுடன் சம்பந்தப்பட்ட காரணங்களால் இறக்கின்றனர். இது அவ்வயதுப் பிரிவின மத்தியில் நிகழும் மொத்த மரணங்களில் 9 சதவீதமாக உள்ளது. குறைந்தபட்சம் 153 மில்லியன் பேருக்கு மதுப்பாவனை தொடர்பான உடல் மற்றும் உளக்கோளாறுகள் உண்டு. - 148 நாடுகளில் உள்ளோர் ஊசி மூலம் போதைப் பொருட்கள் ஏற்றும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர் எனவும், அதில் 120 நாடுகளில் உள்ளோருக்கு எச் ஐ வீ. தொற்று காணப்படுகின்றது எனவும் கூறப்படுகின்றது.
மூலம் : உலக சுகாதார நிறுவனம்
தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழ
நாடு 2010ல் 1,00,000 சர்வதேச
ஆள்வீத ஆள்வீத நபர்களுக்கான மட்டத்தில் மொ. உ. காபன் தற்கொலை 100,000 உற்பத்தி டயஒக்சைட் எண்ணிக்கை நபரகளுக9 (அமெரிக்க வெளியேற்றம் கொலைகள் டொலரில்) (தொன்/நபர்) வருடத்திற்க வீதம் - 20
ஐ. அமெரிக்கா 48,442 16.9 11.80 (2008) 4.8O ஐக்கிய இராச்சியம் 38,818 8, 1 6.90 (2009) 1.23 T 5,430 6.8 22.23 (2010) 112 இந்தியா 1,489 1.5 10.50 (2009) 3.20 历座UT 13,089 12.2 21.40 (2011) 12.00 பிரேசில் 12,594 2.2 4.8 (2008) 26.00 தென்னாபிரிக்கா 8,070 7.6 15.40 (2005) 3200 அவுஸ்திரேலியா 60,642 18.0 9.70 (2009) 134 uப்பான் 45,903 9.2 23.80 (2011) O.34 பிரான்ஸ் 42,377 5.9 16.20 (2008) 1.09 ஜேர்மனி 43,689 10.0 9.50 (2009) 0.86 இலங்கை 2,835 0.6 19.00 (2009) 460
epizó: www.nationmastercon, www.wikipedia.com, www.worldbank.com, http:/
மையாக மாற்ற முடியவில்லை.
1990-2000ற்கும் 2000-2010ற்கும் இடைப்பட்ட a 4.
o 壹
காலப்பகுதியில் காடுகளின் பரப்பளவில் ஏற்பட்ட 翠 2节
தேறிய மாற்றம் (வருடத்திற்கு மில்லியன் ஹெக்ரயர்) 墨 O
ܒb•
ஆசியாவில் காடுகளின் பரப்பளவில் ஏற்பட்ட -2
அதிகரிப்பானது காடழிப்பு வேகத்தைக் བློ་ குறைப்பதற்குத் துணைபுரிந்துள்ளதெனினும், Og
அதனால் உலகளாவிய இழப்புகளை முழு 1990-2000
2ΟΟΟ-2O 1 Ο -6
மூலம் : ஆயிரமாம் ஆண்டு சிபிவிருத்தி இலக்குகள் தொடர்பான அறிக்கை 2012
6JfgFfiយលំ ខ្សរសំg
 
 
 

ானம் மற்றும் நீடித்தருக்கத்தக்கதன்மை
சிறப்புக்கூறுகள்
செல்வந்தர்களில் 20 சதவீதம் எனும் அடிப்படையில் அபிவிருத்தியடைந்துவரும் பிராந்தியங்களில் உள்ள 5 வயதிற்குட்பட்ட நிறை
སྤྱི་
குறைந்த சிறுவர்களின் வீத அளவு 2006-2010 (%)
60
50
40
30
20
0
O
ஐமிகவும் வறியோர் 20%
மிேகவும் செல்வந்தர் 20%
ヒ 크 9
ヒ
s
k6Ն G
86 iعه 景晋 5 3 壺 ョ 日
அனைத்துப் பிராந்தியங்களிலுமே போசாக்கின்மையை நிர்ணயிக்கும் காரணியாக வறுமை உள்ளது
வன்செயல் தொடர்பான உலகளாவிய தகவல்கள்
வன்செயல் காரணமாக உலகளவில் ஒவ்வொரு வருடமும் 1.6 மில்லியன் மக்கள்
இறக்கின்றனர். இவர்களில் 51000ற்கு மேற்பட்டோர் அமெரிக்கர்களாவர்.
உலகளாவிய வன்செயல் மரணங்களில் தற்கொலை 54 சதவீதமாகவும் கொலை 35 சதவீதமாகவும், யுத்தம் மற்றும் ஏனைய ஆயுத முரண்பாடுகளால் இறப்போர் 11
சதவீதமாகவும் உள்ளன.
• 15-29 வயதுப் பிரிவினர் மத்தியில் காணப்படும் மரணங்களுக்கு வன்செயலே முதன்மையான காரணியாக உள்ளது.
* ஐக்கிய அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் நிகழும் வன்செயல்களில் பெரும்பாலானவை வறியோர் மத்தியிலேயே காணப்படுகின்றன. வன்செயல் காரணமாக ஏற்படும் மரணங்களில் 91 சதவீதமானவை குறைந்த மற்றும் நடுத்தர
வருமானம் பெறும் நாடுகளிலேய்ே நிகழ்கின்றன.
2ல்ப் பிரச்சினைகள், மனிதாபிமான விடயங்கள் தொடர்பான குறிகாட்டிகள்
ள்வி
1,00,000 1,000 2007ல், வளர்ந்தோர் ர்களுச் நபர்களுக்கான ஆயுத வளர்ந்த (15 வயதிற்கு சிறைக் விவாக ஏற்றுமதி ஒருவருக்கான 5ான மேற்பட்டோர்)| கைதிகளின் ரத்துகளின் (மில்லியன் சிகரெட்டுகளின் ரின் மத்தியிலான எண்ணிக்கை எண்ணிக்கை அமெரிக்க எண்ணிக்கை 560 மதுபான - 2003 - 2004 டொலரில்) 11 நுகர்வு - 2005
9.44 715 4.95 8,641 1, 196 1337 தரவு கிடைக்கவில்லை 3.08 1,054 790 5.91 119 O.79 1,423 1,648 O.75 29 தரவு கிடைக்கவில்லை தரவு கிடைக்கவில்லை 99 1576 584 3.36 6,039 2,319 9, 16 169 0.26 தரவு கிடைக்கவில்லை 58O 9,46 402 தரவு கிடைக்கவில்லை தரவு கிடைக்கவில்லை 511 10.02 116 2.52 தரவு கிடைக்கவில்லை 1,130 8.03 54 1.92 தரவு கிடைக்கவில்லை 2,028 13.66 95 தரவு கிடைக்கவில்லை 1,834 876 12.81. 96 தரவு கிடைக்கவில்லை தரவு கிடைக்கவில்லை 1,125 O.79 105 O.15 தரவு கிடைக்கவில்லை 205
Veagarjrcec.europa.eu/news docs/C02%20Mondiaal %20webdef. 19Sept.pdf
ஆசியா
அமெரிக்கா
மாசி / பங்குனி 2012

Page 47
}
5ஆம் ஆண்டு புலமைப்பரிசிலில் அனைத்து மா
மூன்றாவது இடங்களைப் பெறும் பிள்ளை
ரூ.15000 பெறுமதிய
0.
குறைந்தபட்ச வைப்பாகப் பராமரிக்கும் பு
பிள்ளைகளுக்கும் இப் பு
மாசி / பங்குனி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 

il GLUBILD
3x6oor Luffs ruft voorufi 92.
犯 &
&
នាយខ្សនាfiយ៨៦ 6ញាធំg | 45

Page 48
ഴ്ത്ത
QD/62/NewS/2012 6169|b 9 அஞ்சல் திணைக்களத்தில்
1975 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் வங்கியின் வெளியிடப்பட்டு வரும் பொருளியல் நோக்கு, ச விடயங்களின் அழமான ஆய்வுக்கும் கலந்து வழங்குகிறது. இவ்வேட்டின் அண்மைக்கால
உள்ளடக்கியுள்ளன:
Qgal-98-9985 $CL5 - 2012: 9U ஆயுர்வேதம் தரைப் போக்குவரத்து புதிய உலக ஒழுங்கு வங்கித் தொழில் கூந்நுலாத்துறை வரவு-செலவுத் திடம் - 2011
ஆர்வமுள்ள வாசகர்கள், இவ்வேட்டின் பிரதிச வெளியீட்டு விற்பனை நிலையம் முன்னணிப் புத்த வங்கிக் கிளைகள் என்பவற்றில் கொள்வனவு செய் கூட விற்பனைக்குண்டு.
சந்தா விபரம் உள்நாடு -12 இதழ்கள் வெளிநாடு -12 இதழ்க
உங்கள் சந்தாவை காசோலையாகவோ அல்லது வேண்டுகோள் கடிதமொன்றையும் அதனுடன் அலுவலகத்தில் உள்ள விற்பனை நிலையத்தில் ப6
காசோலைகள்/காசுக் கட்டளைகளில் மக்கள் வ கீழுள்ள முகவரிக்கு அவை அனுப்பிவைக்கப்பட
ஆராய்ச்சிப் பணிப்பாளர், ஆராய்ச்சித் திணைக்களம், மக்கள் வங்கி தலைமை அலுவலகம், சிற்றம்பலம் ஏ. காடினர் மாவத்தை, கொழும்பு 02,
இலங்கை
பொருளியல் நோக்கு மக்கள் வங்கியின்
\s
இது மக்கள் வங்கியின் ஆராய்ச்சித் திணைக்கள ெ இவ்வேட்டின் உள்ளடக்கத்தை மேற்கோள்காட்
இதழ் இல:
பிரதி ஒன்றின் விலை : ரூபா 45/-
 
 

லக்கதின் கீழ் இலங்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது
──ཛོད་༽
ஆராய்ச்சித் திணைக்களத்தால் தடங்கலின்றி மகால சமூக-பொருளாதார மற்றும் அபிவிருத்தி ரையாடலுக்குமான ஒரு பொது மன்றத்தை இதழ்கள் பின்வரும் முக்கிய தலைப்புகளை
ாருளாதார வளர்ச்சி தொடர்பான கொள்கைப் பிரச்சினைகள்
ளை தலைமைக் காரியாலயத்திலுள்ள எமது கசாலைகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் ய முடியும் ஏற்கனவே வெளிவந்த சில இதழ்கள்
eBLIT 540/- ள் அவமரிக்க வடாலர் 50
காசுக் கட்டளையாகவோ அனுப்ப முடியும். இணைத்து அனுப்புங்கள். எமது தலைமை ணமாகவும் செலுத்த முடியும்.
ங்கி - பொருளியல் நோக்கு எனக் குறிப்பிட்டு, வேண்டும்
தொலை பேசி: 011-2481429, 011-2436940 தொலை நகல்: 011-2543864 LÉairG0IG533i: ersales(Glpeoplesbank.lk
ஒரு சமூகப்பணித் திட்டமாகும்
2)
வளியீடாகும். பொருளியல் ஆநாக்கு எனக் குறிப்பட்டு, டவோ அல்லது மீளப்பிரசுரிக்கவோ முடியும்.
259/9779