கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்த மருத்துவம் 1988-89

Page 1
SDOHA MEDC
UNIVERSITY
 


Page 2
ஈழத்தில்
சித்த மருந்:
மாத்திரை 6
சூரண வை இலேகிய வ
தைல வகை பற்ப A668 செந்தூர வ மெழுகுவை
நீண்டகாலமாக தயா விற்பனை செய்
எம். எஸ் ஜெயா
விநியோகஸ்தர்கள்: சுந்தரம் பிற 173, மின்சாரநிலைய விதி,
யாழ்ப்பாணம்.

துகளான
வகைகள்
ககள்
UnsassiT
கள்
635856
ககள்
'ரித்து வைத்தியர்கட்கு து வருபவர்கள்
மருந்தகம் மருந்தகம்
தர்ஸ்

Page 3
சித்த மருத்து SIDDHA ME
agai siddha aledical Ö9’niversity
Sri
74-st. éditor- Miss
 

DCINE /
le of the
študents' Anion of affna
Ankar
s(. 'logendraܘ (3. dailajah

Page 4
Subject Schedule for
1st B. S. M. S
1. Anatomy 2. Physiology 3. Materia me 4. Moolathatht 5. Moolathatht 6. History of 7. Advance Ta English
2nd B. S. M. 1. Anatomy 2. Physiology 3. Materia me 4. Rasa Sasthi 5. Pharmacy 6. Advance Ta English
3rd B. S. M. 1. Medicine II2. Medicine I 3. Public heal 4. Pathology 5. Toxicology 6. Advance Ta English
4th B. S. M. S 1. Medicine I 2. Medicine II 3 Forensic M. 4. Paediatrics 5. Saalaakya
(E. N.T. - 6. Traditional
5th B. S. M. S 1. Medicine I. 2. Medicine 3. Obstetrics 4. Women's d 5. Surgery 6.
Traditional

B. S. M. S. Course
dica huvam huvam II Medicine mil
ica
2.
mil
S.
edicine
Thanthiram
H Eye Diseases)
Medicine
iseases
Medicine

Page 5
சித்த மருத்துவத்துறையை அத்துறைக்கு வேண்டிய கட்டி ஆய்வுகூட நூலக 6 மாணவர்களே அத்துறையிற் அயராது யாழ்ப்பாணப் பல்கலைக்கழ தமிழ் பே; (காலஞ் சென்ற) கலாநிதி
er 976
தமிழ் உ
இம் மல
аной

த் தமிழ் மண்ணில் நிறுவியும்
ட போதனசிரியர் வசதிகளையும் வசதிகளை ஏற்படுத்தியும்
கற்கை நெறியில் ஈடுபடுத்தவும் / உழைத்த க முதலாவது துணை வேந்தரும் ராசிரியருமான சுப்பிரமணியம் வித்தியானந்தன் lர்களது • உள்ளத்திற்கு
ர் அன்புடன்
ப்பணம்

Page 6


Page 7
பாழ்ப்பான ப் பல்கஃ), துனே வே
J9LDJï பேராசிரியர் சு. வி
தோறறம் 06-05-1924
 

க்கிழக முன்னுள்
ந்தர்
த்தியானந்தன்
மறைவு 22-01-1939

Page 8


Page 9
ه (إلى)
(<级)(1片
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(II)
(12)
(14)
(16)
(g) o
இந்த மல
வாழ்த்துச் செய்தி
என் எண்ணங்கள் மன்றத்தின் மனத்துடிப்பு
நினைவில் நிறைந்த பேராசான் வி
பாண்டு ரோகத்தில் புனர்ணவா
செயலாற்றும் திறன்பற்றிய ஒரு
யூனுனி மருத்துவத்தின் சிறப்பம்ச - f,
Neer Kuri (urine Examination)
கயரோகம்
நாவற்குழி வாழ் மக்களின் குருதி ! - தொ
இலங்கையில் காணப்படும் தாவர
- பேராசிரியர், டாக்டர் தமிழ் மூலம்
பரராசசேகரம் – 6up sréo 1. It if fait தம் (Hemiplegia - Paraly Nadi (Pulse) in Hindu medicine
மூல வியாதி (Pies) முதலுதவியின் நோக்கமும் முறிவுக
கூடியிருந்து கொடுமை செய்யும் வி
Sechium edule (chocho) A Hill
Antidiabetic Agent
Concept of Pruritus (Kandu) in
மூலிகையியலும் ஆராய்ச்சியியலும்
நன்றியோடு நினைக்கின்ருேம்,

A ofsi). . . . . .
- செல்வன் க. யோகேந்திரன்
த்தியானந்தன்
பேராசிரியர் என். பாலகிருஷ்ணன்
மண்டூரம் என்ற ஒளடதத்தின் மதிப்பீடு - டாக்டர் சு. பவானி
ம்பற்றிய ஒரு கண்ணுேட்டம் க்டர் (திருமதி) ஞானாமிர்தம் பவானி
- Dr. S. T.hirunay ukkarasu
- செல்வி சி. திரிபுரநாயகி
நிறப்பொருளின் செறிவை அறிதல் "Glil:- 6ssio P. oasGomovajaf, செல்வி B, சைலஜா செல்வன். K. சிவராஜா
நஞ்சுகள் w
(திருமதி) T. சரவணபவானந்தன் தொகுப்பு - மலர் வெளியீட்டுக்குழு ரியர் கலாநிதி பொ. பூலோகசிங்கம் sis) - செல்வன் சி. வடிவேலு - Dr. Pasupathy Romakeswaran
~ செல்வன் சி. ருஜ்குமார்
1ளுக்குரிய சிகிச்சை முறைகளும்
- திரு. சி. எஸ். சுப்பிரமணியம்
பிஷ ஜந்துகள் - சித்த வைத்தியர் க. சிற்றம்பலம்
Country Vegetable useful as
- Dr. S. Mohanadas
Ayurveda
- Dr. Srikamtha Arunachallan
- செல்வன் சு. யோகேந்திரன்
பக்கம்
17
23
29
3եւ
43
51
S9
67
71
75
8.

Page 10
UNIVERSITY
SIDDHA MEDICAL
EXECUTIVE COM
Patron
President :
Vice President .
Secretaryo ,
Asst. Secretary
Senior Treasurer : Junior ΤreStre”.
Editor
Asst. Editor.
Committee Members:

OF JAFFNA STUDENTs UNION MITTEE 1989 – 9O
Dr. S. BHAVAN Mr. T. JEBANAMAGANESHAN Mr. N. SRISUBRAMANIAM
Mr. P. SURESAN Mr. P. V. VIM ALATHAS
Dr. (Miss) S. SUBRAMANIA M1
Mr. T. SATHIYASEELAN
Mr. S. YOGENDRAN
Miss B. SAILAJAH
Mr. S. S, SIVASHANMUGA RAJAH
Mr. K. S. VAD VELU
Mr. R. PASKARAN
Miss K. NAGESWARY
Miss S, AMUTHAMPAL
Miss S, SUMAHY
Miss N. GOWREESWARY Mr. S. RAJKUMAR
Miss M. MANORANGITHAMALAR Mr. M. A. SIRAJUDEEN
Miss S. MOGAMATHY

Page 11
யாழ்ப்பாணப்
பேராசிரியர்
அவர்கள்
வாழ்த்த
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் தமது 'சித்த மருத்துவம்' 1988 / 8 தனயறிந்து எனது வாழ்த்துச் செ மிகவுங் களிப்படைகின்றேன்.
இப்பிரதேச மக்களின் நல்வ மருத்துவம் தனது முக்கிய பங்களிப் பல்கலைக்கழகம் உணர்ந்து இத் துன் முறைகளை மேற்கொண்டு வருகின்ற சித்த மருத்துவத்துறை ம எழுதப்பட்ட கட்டுரைகளைத் தாங்கி மருத்துவத்துறை சார்ந்த ஆசிரியர் கொள்ளுவதற்குக் குறைவான வச அறிவேன். எனினும் இருப்பதைக் முன்னேற்றங் காண்பர் என்பது என காலங் கடந்த நிலையிலும் அ நிறைவேற்ற வேண்டும் என்ற நோ கழகம் இம்மலரை வெளியிடமுன் வ திருக்க முடியவில்லை.
*முயற்சி திருவினையாக்கும்’ ளது முயற்சி வெற்றி பெற வாழ்த்
gia
 

பல்கலைக் கழக வேந்தர், அ. துரைராஜா
வழங்கிய
o ரச் செய்தி
* சித்த மருத்துவக் கழக மாணவர்கள் 9 என்னும் மலரொன்றின வெளியிடுவ Fய்தியை அவர்களுக்கு அனுப்புவதில்
ாழ்வுக்கும் தேக சுகத்திற்கும் சித்த பினை ஆற்றவுள்ளது என்பதை தமது றையை விரிவுபடுத்துவதற்கான வழி
if . ாணவர்களாலும், ஆசிரியர்களாலும் இம்மலர் வெளிவருகின் து. சித்த கள் தத்தம் துறைகளில் ஆய்வுகளேமேற் திகளேயுண்டு என்பதை நான் நன்கு கொண்டு மாணவர்கள் வெகு விரைவில் ாது நம்பிக்கை. யராது தமது பணியைச் செவ்வனே க்கோடு சித்த மருத்துவ மாணவர்கள் ந்தமை அறிந்து அவர்களைப் பாராட்டா
என்ற முதுமொழிக்கிணங்க இவர்க துகிறேன்.
பேராசிரியர், அ. துரைராஜ
ணவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,

Page 12
சித்த மருத்துவ
சிந்தை வாழ்த்து
V
நாயன்ம முறிவு
வைத்தி
செம்மணி வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
டாக்டர் ஏ. உமாகாந்தன்

0Gb/ř áFAplýt /60) u/
குளி/. கின்ருேம்.
மார்கட்டு
தெரிவு швrлžno
D. A. M. (Cey), R. I. M. P.

Page 13
சித்த மருத்துவ மாண
கிருப்பவர்கள் இடம் இருந்து வலம்
செல்வன் எஸ். யோகேந்திரன் (மலராசி டாக்டர். செல்வி எஸ். சுப்பிரமணியம் பாலகிருஷ்ணன், (கலைப்பீடாதிபதி), ( டாக்டர். எஸ். பவானி (காப்பாளர்) ெ
செல்வன் எஸ். எஸ். சிவசண்முகராஜா
நிற்பவர்கள் இடம் இருந்து வலம்
செல்வி எம். மனுேரஞ்சிதமலர், செல்வி எ மலராசிரியர்), செல்வன் எஸ். ராஜ்குமா தலைவர்), செல்வன் கே. எஸ். வடிவேலு ளாளர்) செல்வன் பி. வி. விமலதா6 சிராஜுதீன், செல்வன் ஆர். பாஸ்கரல் கெளரீஸ்வரி, செல்வி எஸ். சுமதி
சமூகமளிக்காதவர்கள்-திரு. எஸ். பாலச் செல்வி எஸ். அ

ாவர் மன்றம் 1989-90
ரியர்), செல்வன் பி. சுரேசன் (GISusvrrorf), 'பெரும் பொருளாளர்), பேராசிரியர் என். பேராசிரியர் ஏ. துரைராஜா (துணைவேந்தர்) சல்வன் ஐ. ஜெபநாமகணேசன் (savauf),
ஸ். மோகமதி, செல்வி பி. சைலஜா (உதவி * செல்வன் என். சிறீசுப்பிரமணம் (eLசெல்வன் ரி. சத்தியசீலன் (இளம்-பொரு ஸ் (உப . செயலாளர்) செல்வன் S7th. g. *, செல்வி கே. நாகேஸ்வரி, செல்வி என்.
சந்திரன் (சிரேஸ்ட மாணவ ஆலோசகர்),
முதாம்பாள்

Page 14


Page 15
TIDDHA AMA EDICAL ATTU
Seated L - R
Mr. S. Yogendran. (Editor), Mr. P maniam, (Senior Treasurer), Prof. N. Rajah (Vice-Chancellor), Dr. S Medicine), Mr. I. Jebanamaganesha
Standing L - R
Miss. M. Manorangithamalar, Miss Editor), Mr. S. Rajkumar, Mr, N. S. Vadivelu, Mr. T. Šathiyaseelan. ( (Asst. Secretary), Mr. M. A. Sirajude Miss. N. Gowreeswary, Misa. S. Su
Absentee - Miss. S. Amuthampal M
sellor)
 

DENT UNION 1989-90
. Suresan, (Secretary), Dr. Miss. S. Subra
Balakrishnan (Dean/Arts), Prof. A. ThuraiBhvani (Head / department of Siddhan (President), Mr. S. S. Sivashanmugarajah.
. S. Mogamathy, Miss. B. Sailajah (Asst. Srisubramaniam. (Vice. President), Mr. K. Junior Treasurer), Mr. P. V. Vimalathas. en, Mr. R. Paskaran, Miss K. Nageswary, mathy.
r. S. Balachandran (Senior Students’ Coun

Page 16


Page 17
என் எண்ணங்கள்
யாழ். பல்கலைக்கழக எமது து **சித்த மருத்துவம் 88** என்ற நான்கா டவிழ்கின்றது. காலம் கடந்து மலர்வ வரும் பிரச்சனைகள் எம்மையும் பாதிக் இவ் வகையான வெளியீடுகள் ! பாமர மக்களுக்கும் ஆராய்ச்சி நோக்கு வியல் கருத்துக்களை எளிமைப்படுத்தி கா இவ் வினவின் விளைவுதான் இவ்வாண்டு பட்டம் பெற்ற மேதாவிகளுக்குமே உரி திருப்பதற்கான அடிப்படைக் காரண கொண்டுள்ளோமோ என்பது உங்கள்
மலரினது ஆக்கங்கள், முயற்சிக ஆராய்ச்சியில் ஒர் உத்வேகத்தையும் ஏ மேலும் இன்றைய அரசியல் அடிப்பன முறை உலகின் சிக்கலான போக்குகளு இதன் விளைவுதான் பல்வேறுபட்ட சஞ் கொண்ட ஆக்கங்கள் மீளப் பிரசுரமாகி
ந்திய வாழ்க்கை
ஆக்கங்களும்
யாழ் பல்கலைக் கழகத்தின் ஒ வப்பட்டதன் பிரதான நோக்கம் சித்த டத் தெளிவான விடயங்களை விஞ்ஞா ஓர் புதிய திருப்பத்தை அதில் உருவா கழிந்து புதியன புகுதல் என்பது நோக் விடயங்கள் செய்யுள் வடிவில் அமைந்
மேலும் இலக்கிய ரீதியாக அ உண்மைகள் நடைமுறையில் கொண்டி 密丁@)●J கொண்டிருகின்ற உண்மையான மேலும் தெளிவாக்குகின்றன.
வரலாற்றிற்கியைபான அணு வாழ்ந்த மருத்துவர்கள் தாம் அனுபவ எழுதி வைத்தா கள். பின் அவற்றில் சுரிக்கப்பட்டன. இவ்வாறன மெஞ்ஞ பூர்வமாக நிறுவ ஆராய்ச்சி உத்திமுறை
இலக்கிய ஆராய்வை நோக்கு துக்கள் நோய், மருந்து எனும் தரத்தி சூழலுடன் தழுவி செய்யுள் வடிவில் களினலும் மருத்துவர் அல்லாத புலவ பட்டது என்று அறியக் கிடக்கிறது.
 
 

றையின் மாண்வ மன்ற வெளியீடான வது இதழ் இன்று உங்கள் கையில் மொட் தன் காரணம் கடந்த காலங்களாக நிலவி கத் தவறவில்லை. பல்கலைக் கழக மட்டத்திலிருந்து சாதாரண டையோருக்கும் எமது துறை சார்ந்த அறி வுகின்ற கருவியாக ஏன் இருக்கக் கூடாது? மலர் டல்கலைக் கழக மாணவர்களுக்கும் பது என்ற மரபை நாம் மாற்ற முனைந் மாகும். இந்த நோக்கில் நாம் சாதனை விமர்சனத்திற்குரியது. ள் சமுதாய மாற்றத்திற்காகவும் மருத்துவ ற்படுத்த வேண்டும் என்பது எமது ஆவல். டையிலான வாழ்க்கை முறையும், நடை ம் சமுதாய மாற்றத்தைச் சீரழிக்கின்றன. சிகைகளும் குறிப்பிட்ட தலையங்கங்களைக் க்கொண்டே இருக்கிறது என்று ஓர் நெறிப் வருகின்றதோ அன்றுதான் அவ்வாரு?ன
* அங்கமாக சித்த மருத்துவத்துறை நிறு மருத்துவத்தில் பழைமையில் உள்ள தெட் ன அணுகுமுறையுடன் அணுகி ஆராய்ந்து க்கவே. எனினும் முற்றிலும் பழையன கமல்ல. பழைமையிலுள்ள பெரும்பாலான திருப்பது குறிப்பிடத்தக்கது.
மைகின்ற ஒர் முழுமையான மருத்துவ ருக்கின்ற பங்கும், நடைமுறையில் உள் பிரயோசனமான முடிவுகளும் இவற்றை
குமுறையை நோக்குமிடத்து ஆதியில் ரீதியாகக் கண்ட மருத்துவங்களை ஏட்டில் சில அச்சேற்றப்பட்டு, நூல் வடிவில் பிர நான பூர்வமான விடயங்களை விஞ்ஞான ]கள் உபயோகிக்கப்படுகின்றன.
டெத்து பெரும்பாலான மருத்துவக் கருத் ல் சமய போதனைகள் ஊடாக சுற்றுப்புற அமையப் பெற்றுருக்கின்றன. மருத்துவர் Iர்களினுலும் செய்யுட் பாக்கள் இயற்றப்

Page 18
செய்யுகட்ளை சூழலுடன் தொடர் தில் காணப்படும் மூலப்பொருட்களையும் ! பாடப்பட்டதை அந்தந்த காலத்து ஏட்டு
ஓர் பிரதேசத்தில் காணப்படும் ம தில் வேறு நாமங்களினூடு அழைக்கப்படு அதற்குப் பதிலாகப் பாவிக்கப்படும் வேறு அவை கொண்டிருக்கும் குழுக்குறிகளும்
இவற்றை எளிமைப்படுத்த வேண் கொண்ட தொகுதிக்கும் அவற்றிற்குரிய : பெற வேண்டும்.
இவற்றைத் தரம் பிரித்து ஆராய் ராதியும் கொடுக்க சித்த மருத்துவத்திலு வர்கள் முன்வர வேண்டும் அல்லது படி: முறையில் சலுகை வழங்கப்பட வேண்டு நோயியல் ஆராய்ச்சியில் சித்த 1 அவை தோயை மட்டும் சுட்டுகிறதா அ6 பிடுவதன் மூலம் அல்லது நோயின் குண கட்டுவதன் மூலம் நோயைச் சுட்டுகிறதf மேலும் அன்று கூறப்பட்ட நோய் உள்ளன. எத்தனே மறைந்துள்ளன. " لى புதிய நோய்கள் உருவாகியுள்ளனவா 6 பட்ட ரே3 கங்கள் இன்று எத்தனை சாதி டோன்றவற்றை வலியுறுத்தும் ஆய்வு ே நோய் வகைகள் குழந்தைகள், வி கர்ப்பிணிகள், வயோதிபர் என்ற முறை என்ற ரீதியிலும் உடல் நோய்கள், உள பெற்றிருப்பது நோக்கற்பாலது. மே%லத் கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டு வெளிப்பட வாய்ப்புண்டு.
நோயை நிதானிக்கும் முறை 岛 கையாளப்பட்டு வந்தது. இன்றும் பெரு சைகள் மூலம் நிதானிக்கப்படுகிறது. இ விருத்தியடைந்த தொழில்நுட்பங்கள் பரீட்சைபற்றிய விடயத்தில் ஓர் விரிவான
சித்த மருத்துவம் சிவன், சக்தி, உருவாகியதென்று ஒரு சில வாதிகளும் மருத்துவ முறையினை சித்துக்கள் செ வாக்கினர்கள் என்று மற்ருெரு வாதிச் சூ சமய தொடர்பில் சில உபாய முறைகளை களாக்கிக் கொண்டார்கள் என்று வேே கிறது. -

‘புபடுத்தும்போது குறிப்பிட்ட பிரதேசத் மூலிகை வளத்தையும் மையமாகவைத்து ச் சுவடிகள்மூலம் அறியப்படுகிறது.
ருந்துப்பொருட்கள் வேறு ஒரு பிரதேசத் 1வதும் அங்கு அவை இல்லாதவிடத்து று பதில் பொருட்களும் பேச்சு வழக்கில் இவற்றை மேலும் சிக்கலாக்குகின்றன. டுமாயின் ஒவ்வொரு செய்யுட் பாக்களைக் திறவுகோல் அகராதி இணைத்து அமையப்
ப்ந்து தனி வடிவமும், அகலவுரையும் அக ம் தமிழிலும் பாண்டித்தியம் பெற்ற த்து வெளியேறும் மாணவர்கட்கு உரிய ம். மருத்துவம் 4448 நோய்களைச் சுட்டுகிறது. ல்லது நோயிற்குரிய காரணங்களை குறிப் rங்குறிகஃா அல்லது தாக்கும் பகுதியைச் r என்பவை ஆராய்ச்சிக்குரியன. ப்களில் இன்று எத்தனை நடைமுறையில் அல்லது அவற்றிற்கீடாக வேறு ஏதேனும் ான்பதும், அன்று அசாத்தியமாக கூறப் த்தியமாகியுள்ளன. அதற்கான காரணம் மறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ாலிபர், வயது வந்தோர், பெண்கள், யிலும் காரணம், குணங்குறிகள், பேதம் நோய்கள் எனும் பிரிவிலும் அமையப் தேய வைத்திய நோய்கட்கும் இவற்றிற் வதா மூலம் பல மருத்துவ உண்மைகள்
மிழ் வைத்தியத்தில் அனுபவ ரீதியாகக் ரும்பாலான ரோகங்கள் அஷ்டவித பரீட் ன்று சுலபமாக அறியக்கூடிய வகையில் எமக்கு உதவுகின்றன. எனினும் நாடி முழுமையான ஆய்வு அவசியமாகின்றது. நந்தி தேவர் எனும் தொடர்புகளின்மூலம் , சித்தர்கள் தாம் அனுபவத்தில் கண்ட ப்வதன் மூலம் சித்த மருத்துவத்தை உரு ரூம், ஆதியில் வாழ்ந்த ஒரு சிலர் சைவ ா உருவாக்கியதன்மூலம் தம்மைச் சித்கர் முர் வாதிகளும் வாதிப்பது கேட்கப்படு

Page 19
ஒர்காலம் இல்லாததன் பேருக அ முறைகளும், சித்தர்களினதும், முனிவர்ச் தியாவின் வட திசையில் ஆயுள்வேதம் சித்த மருத்துவமாக விருத்தியடைர் எனினும் இது ஓர் காலத்திற்குட்படுத் முழுமையான ஆய்வு தேவை.
மருந்தியல் ஆய்வில் மூலிகைக ரசங்கள், பாசாணங்கள் எனும் மூலப்ெ அமைகின்றன. இவற்றை அடக்கிய ப ஆற்றும் பங்கு என்ன என்பதும் அனுப திற்கும், காலத்திற்கும், உள்ள தொ இவற்றை ஓர் விஞ்ஞான ரீதியா களில் பொதிந்துள்ள செய்கை வீரிய (Active principal) GTGörSIT GT65Tl ugih 9) பண்ணுகிறது, சிகிட்சை முறையில் அ; றில் நடைபெறும் மாற்றம், பக்க விளைவு அமையும்.
மருந்து செய்-பொறிமுறையில் அரைக்கும்போது, உலையில் இட்டு எரிக் என்பன அவற்றுடன் சேரும்போது அ போது, அவற்றை உட்கொண்ட நோய கொள்ளும்போது, அல்லது தவிர்க்கும்ே ஓர் சேர்வை மருந்திலிருந்து வேறு திறன், பிரித்தெடுப்பு முறைகள், ஊக்கிச ஜெயநீர் திராவகம் எனும் சேர்வைகளு பிணைப்பு என்பவற்றைத் தெளிவுபடுத் நிறுவப்பட வேண்டும்.
இன்று மிக விருத்தியடைந்த நவீ சீனேயும் அதிலிருந்து ஏனய அரோமற் மேன்மேலும் ஆய்விற்குட்படுத்தும்போது களையே பாவித்துக்கொண்டிருக்கிருேம்.
பிரித்தெடுப்பு முறை நன்கு விரு கிடைக்கக்கூடிய மருந்துகளேக்கூட மிக இல் கீழைத்தேய மருத்துவத்தில் "ப; இடத்தை வகிக்கிறது. இது நோயிற்கு நோயை மேலும் விருத்திசெய்யக்கூடிய கொண்ட பதார்த்தங்களும் செய்கைகளு நோயை ஆற்றக்கூடியதும் மருந்தின் ே பதார்த்தங்கள், செய்கைகள் என்பன பத் பத்தியம் எனும் முறையில் பரிகரிக்கப்ப சத்திற்கு பிரதேசம் நோய் மருந்து எg

y1і
து சிவனிலிருந்து வந்தது என்ற கொள்கை நளினதும் காலங்களைக் கருதுமிடத்து இந் விருத்திய 'டகையில் அது தென்பகுதியில் 3தது என்றும் அறியக் கிடக்கின்றது. துவதுமான விபரிக்கக்கூடியதுமான ஓர்
ள், கனியுப்புக்கள், உலோகங்கள், si. பொருட்களின் பிரிவுகள் அத்திவாரமாக மருந்துகள் ஓர் குறிப்பிட்ட ரோகத்தில் ானங்கட்கும், பத்தியத்திற்கும், ரோகத் டர்பு யாது என்பதும் ஆய்விற்குரியன. ாக ஆய்வுக்குட்படுத்தும்போது மருந்து ம் கொண்ட் இரசாயனச் சேர்வைகள் வற்றில் எவை நச்சுத்தாக்கத்தை உண்டு தன் பங்கு, சுத்தி செய்யும்போது அவற் கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பன
அவற்றின் மாற்றத்தைக் கல்வத்தில் கும்போது, வேறு சேர்வைகள், சாறுகள் னுபானங்களினூடு அவற்றை வழங்கும் ாளி சில குறிப்பிட்ட பொருட்களை உட் பாது துணிவதும் ஓர் முறையாகும். று ஓர் புதிய மருந்தை கண்டுபிடிக்கும் ளின் நிலைப்பாடு என்பவற்றையும், முப்பு, க்கும், மருந்து செய்முறைகளுக்கும் உள்ள த்த.நவீன வசதியுடைய ஆய்வுகூடங்கிள்
ன மருத்துவம் நிலக்கரியிலிருந்து பென் றிக் சேர்வைகளையும் தொகுத்து அதனே நாம் மட்டும் அடிப்படை மூலப்பொருட்
த்தியடையுமாயின் உடனடி நிவர்ரண்ம் லகுவாக நாமே தயாரித்துக்கொள்ளலாம்,
த்தியம்’ எனும் சிகிச்சை முறை முக்கிய மருந்திற்கு என்ற முறையில் அமையும். தும் அல்லது மருந்தை முறிக்கும் திறன் ம் நோயாளியிற்கு அபத்தியம் எனவும் செயல் வீரியத்தை மெருகூட்டுவதுமான தியம் எனவும் வரையறவுபட்டு’ பத்தியா டுகிறது. இது நாட்டிற்கு நாடு, பிரதே ணும் தன்மைக்கு ஏற்றவாறு வேறுபடும்.

Page 20
viii
இவற்றை விஞ்ஞான ரீதியாக நே செயல்த்திறனைக்கொண்ட இரசாயனச் ே முறைக்கும் உடலில் அம் மருந்துகள் உ இவற்றிற்கும் உள்ள தாக்கத்தொடர்பு எ தெளிவுகளை எடுத்துக்காட்ட இயலும்,
அறுவைச் சிகிச்சை முறையை அ சமஸ்கிருத மொழியிலேயே அம்ையப் டெ வர்களும் அக் காலத் தில் குறைவாகவே அவை போதியளவு திருப்திகரமானதாக அதனுல்தான் என்னவோ ஆங்கி பியரிடமிருந்து அறிந்து கொண்டனர். களும் உபயோகிக்கப்பட்ட சத்திரங்களி வடிவங்களாக இன்று சில நடைமுறை
அன்று உளரீதியான நோய்கள். அவை ஓர் ஒழுங்கில் வகுக்கப்பட்டு அவற் முறைகளையும் யோகாசன முறைகளையும் ஆய்வுகள் நடத்திக்கொண்டிருக்கின்ற :ே உருவத்தில் இருப்பது ஓர் மிகுந்த குறை இவ் வேறுபட்ட பலபடி ஆராய் ஆராய்ச்சிப்பிரிவுகள் தனித்தனியாக அ5 நோயியல் துறை, மருந்தியல் துறை, 6 துறையுடன் கூடிய வைத்திய கூடம் எ மருத்துவத்தின் தெளிவை எடுத்துக்காட் பாடவிதானத்திற்கு அமைய பயி யேறும் மாணவர்கள் குறிப்பிட்ட துல் பெறும்போதுதான் சில போலியான سالة என்பன களைவதோடு மருத்துவ உண்மை க. பொ.த. உயர்தர உயிரியல் ( சித்தியடைந்து இத் துறையில் கல்வி பயி வேண்டும்.
இந்தியாவில் மேற்குறிப்பிட்ட அ பட்ட செய்முறையினை ஆய்வு செய்துகெ முழுமையான முடிபை வழங்கியிருப்பதும் தோறும் வெளியிட்டுக்கொண்டிருப்பதும் ģionuluh (lindian medicine) Grasro Guugi யிருப்பதும் அந்த நாட்டின் முன்னேற்ற
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் குறி ஆராய்வின் பாதையிலே போதிக்கப்படும் களும் இருக்க வேண்டும்.
இதற்காக மாணவர்களை ஊக்கு வேண்டும். மேலும் வெளியேறும் மாண

ாக்குமிடத்து நோயை அகற்றுவதற்கான சேர்வைகளின் தாக்க வேகத்தை கூட்டும் -ற்பத்தியாக்கும் இறுதி விளைவுகட்கும் ான்பனவற்றைப் பிரித்து நோக்கினல்தான்
வதானிக்கும்போது அவை பெரும்பாலும் பற்றிருக்கிறது. அவற்றைக் கற்றுத் தேறிய காணப்பட்டனர். இதன் காரணமாக இருக்கவில்லை. லேயர்கள் இச் சிகிச்சை முறையை அரா என்ருலும் சுஸ்ருதரின் அறுவை முறை ன் வடிவங்களும் புனரமைக்கப்பட்டு புது யில் இருப்பதும் காணக்கூடியதாகிறது. பல வகையாக இருந்தபோதிலும் இன்று றின் காரணங்களையும் நிவர்த்திக்கும் வழி மேற்கத்தைய நாடுகள் மேலும்மேலும் வளையில் இங்கு அவை மூடநம்பிக்கைகளின்
lift-riglio. வுகளை எமது துறையிலும் மேற்கொள்ள மையப்பெற வேண்டும். இலக்கியத்துறை, விஞ்ஞானத்துறை, இரசாயன ஆய்வு த் ன ஆராச்சியியல் பிரிவுகளை நிறுவி சித்த -ட வேண்டும். லும் மாணவர்கள் அல்லது பயின்று வெளி றைகள் சார்பாக மேலதிக நிபுணத்துவம் நம்பிக்கைகள், இரண்டாந்தர மனப்பாங்கு களையும் உணர்த்த முடியும். விஞ்ஞானப்பிரிவில் நான்கு பாடங்களிலும் பில்பவர்களே தகுந்தமுறையில் பயன்படுத்த
ஆராய்ச்சித்துறைகள் இன்றும் பல்வேறு ாண்டிருப்பதும் அனுபவ மருந்துகட்கு ஒர் அவற்றிற்கான வெளியீடுகள் ஆண்டு ) அந்த நாடு தனக்கென்று இந்திய மருத் ரை மருத்துவவியலில் நடைமுறைப்படுத்தி த்தையே குறிப்பிடுகின்றது. ப்பிட்ட பாடநெறியின்ஆதாரத்தை தழுவி பாடத்திட்டமும், செய்முறை விளக்கங்
விக்கும் உபாயங்களும் உள்ளடக்கப்பட
வர்கள் ஒவ்வொருவரும் மருத்துவ அபி

Page 21
விருத்திக்கான செயற்பாடுகளையும் ஆய்வு களானல் துறை விருத்தியடைவதோடு கூட்டப்பட்டு விரிவுரையாளர்கள் அதிகரி முடியும்.
இவ் ஆய்வின் வெளிப்பாடுகள்மூ எமது மருத்துவத்தின் பங்களிப்பையும் இ
கொழும்பு உள்நாட்டு மருத்துவக் பத்து வருடங்களின்பின் 1951ம் ஆண்டு களிற்குரியதாக மாற்றப்பட்டதும், 1977 வரப்பட்டதும் 1982/83ம் கல்வியாண்டில் 1984 இல் சித்த மருத்துவப்பிரிவு யாழ் ரார்பணம் செய்துவைக்கப்பட்டதும் அது செயற்பட்டுவருவதும் மருத்துவ வரலா
இலங்கையில் பிரசுரமாகும் சித்த ட ளன. மாருக ஆயுள்வேத சஞ்சிகைகள், வோ ஆயுள்வேத திணைக்களத்தின் மூலம
இவ்விரு வகையான நூல்களும் ே டிருந்தபோதிலும் அதன் நோக்கம் 6 மேலும் நமது நாட்டில் மேற்கெண்ட யல் ஆய்வு முறையில் புதுத்தகவல்கை பாடாகவே விளங்குகிறது.
இது சார்ந்து வெளிவரும் நூல் தாண்டாததன் காரணம் மக்களின் இ தில் மக்களிற்கு புகுத்தப்படவில்லை சிறந்த முறையில் எப்போது வெளிப்ப( தங்களும் அதிகரிக்கும்.
சித்த மருத்துவ சில உண்மைக சிகிச்சை முறைகள் வெளிப்படுத்துகின் இரின் பட்டியலில் சில வகையான சர்ம குன்மம், பீனிசம், என்பவற்றைத் தீர் வம் என்பது மறக்கப்பட கூடியவையுமல்
மேலும் குழந்தைகள், வயோ முறையை நாடுவதும் வரலாற்றின் உ6 வத்தின் கருவூலங்களாக வெளியிடவும் நிலையை உருவாக்க வேண்டும்.
:மது துறை சார்பாக எமது எம்மிடமுள்ள வரையறுக்கப்பட்ட மூல கூடிய நடைமுறைகளை நடைமுறைப்படு கொண்டிருக்கும் மருந்து உற்பத்தி மு தரத்தையும் உயர்த்த ஊன்றுகோலாகு!

ix
செய்தவற்றையும் வெளிக்கொணருவார்
பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை க்கப்பட்டு ஒர் தனித்துவ பீடமாக இயங்க
லம் க.பொ.த. உயர்தர பாடவிதானத்தில் இடம்பெறச் செய்யலாம்.
கல்லூரியை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட அதற்கான பாடத்திட்டம் ஐந்து வருடங் இல் உயர் கல்வி அமைச்சின்ழ்ே கொண்டு ல்பட்டமானிப்படிப்பாகமாற்றப்பட்டதும், பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக அங்கு து எமது மண்ணில் ஐந்து வருடங்களாக ற்றில் குறிப்பிட வேண்டியதொன்று. மருத்துவ நூல்கள் மிகக்குறைவாகவே உள் நூல்கள் என்பன ஸ்தாபனங்கள் மூலமாக ாகவோ வெளியிடப்படுகின்றன.
பெயரில் சில வியாக்கியானங்களைக் கொண் ஒன்ருகவே இருப்பதை அவதானிக்கலாம் புது முயற்சிகள் பற்றிய புள்ளி விபரவி லயும் போதயளவு குறிப்பிடாதது குறை
ல்கள் குறிப்பாக ஓர் எண்ணிக்கையைத் ]தை ஒட்டிய தேவைகள் தகுந்த விதத் எனலாம். ஆய்வின் தரமும் பெறுபேறும் டுகிறதோ அப்போது தான் அதன் ஆக்
ளை நாளாந்த வாழ்வில் காணப்படும் றன. நீண்ட நாட்பட்ட தீராத நோய்க நோய்கள், நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், க்கவல்ல தனித்திறமை கொண்ட மருத்து ல மறைக்கப்படுவையுமல்ல.
திபர்கள் பெரும்பாலும் இவ்வைத்திய் ண்மை. இந்த உண்மையின் நமது மருத்து மேலும் விரிவுபடுத்தவும் ஓர் மேம்பட்ட
பிரதேசத்தின் பொருளாதார ரீதியில் ப் பொருட்கள் இலாபகரமாகப் பாவிக்கக் த்ெத வேண்டும். சில ஸ்தாபனங்கள் மேற் றைகளை இவை பெருக்குவதோடு நமது ћ. •

Page 22
தொடர்பு சாதனங்களினூடும், குறிப்பு மூலமும் விளம்பரப்படுத்தப்படும் ! மருந்துகளை தன்னிச்சையாக மக்கள் எத் சந்ததியாக அதை நம்பி வாழ முடியு வாதத்தை விடுத்து மருந்திற்கு நோய் வேற்று மண்ணின் பிரயோசனங்களை கட் னங்களை பாவிப்போமானுல் எமது துறை முன்னுேடித் துறைகளில் ஒன்முக வரும் 6
எமது மண்ணின் விளைவுகள் மனித நேயத்துடன் அவற்றை பயன்படு வாதங்களை திட்டமிடல் அபிவிருத்தி தி தகுந்த முறையில் பாதுகாக்கப்பட்டு பய6 இது போன்ற திட்டங்கள் நடவ மாக மேற்கொள்வது நன்று. இது சம்ப ஆகவே சமூகம் இதற்கான வழி முை சேவை முயற்சியையும் நல்கினல் அவர்களு ப்டுவார்கள்.
சித்த மருத்துவத்தில் அனுபவரீ: வர்கள் சிலர் இலை மறை காய்களாக நமது ஆராய்ச்சி வெளிப்பாடுகளை ஏனே தானே காணக்கூடியதாயுள்ளது.
இவ் வெளிபாடுகளை வெளிக் ே துவம் பெறும் வாய்ப்போ அல்லது அத வாய்ப்போ கிடைப்பது மட்டுமல்லாமல் ம. கண்டுபிடிப்புகளினூடாக அபிவிருந்தியை பத்தை ஏனைய நாடுகளிற்கு பரவச் செய் துப் பரப்புகிறது. இதுபோல் நமது துை p விய மட்டத்தில் ஓர் உயர்வு பெறும்.
**உணவே ம்ருந்து' என்ற கொள் டச் சத்துக்களை இலகுவாக கண்டறியக்க முறை, தொற்று நோயிற்கான காரணம் லிருந்து பாதுகாப்பு முறை, இலகுவாக ம முறைகள், சுற்றுப்புற சுகாதார வைத்தி இலகுவான முறையில் மக்களிற்கு போதித் ஏற்படும்போது தான் ஆரோக்கிய சமுத்ா
ஆகவே ஆரம்ப அடிப்படை பயில் எமது துைறயிலிருந்து வெளியேறும் கிராமங்கள்தோறும் ஓர் இடத்தை ஒதுக் பட்டம் பெற்ற ஒரு சில மாண முயற்சியில் தனியார் சேவையை eg[bgפ

விளம்பர அட்டைகளினூடும், விவரண பக்க விளைவு கொண்ட ஆபத்தான நவீன தன காலத்திற்கு பாவிப்பார்கள்! சந்ததி மா? இது நோயிற்கு மருந்து என்ற என்ற வாதத்தையே மெருகூட்டும். டுப்படுத்தி எமது மண்ணின் பிரயோச நாளடைவில் முதிர்ச்சியடைந்து உலக வாய்ப்புக் கிடைக்கும்.
பிரயோசனமற்று அழிக்கப்படும்போது த்தக் கூடிய வகையில் சிற்சில உத்தர ணைக்களங்கள் எமக்கு வழங்கின் அவை ன்படுத்தமுடியும்.
டிக்கைகள் சறுக்கல் இன்றி சற்று துரித ந்தப்பட்ட பங்கு சமூகத்திற்கும் உண்டு. றகளையும் கூட்டுறவு மனப்பாங்கையும் ருக்கும் பல்கலைக் கழகத்தால் இணைக்கப்
தியான சில ஆராய்ச்சிகளை மேற்கொண்ட சமூகத்தில் உள்ளனர். அவர்கள் தமது என்று தம்முடனேயே வைத்திருப்பதைக்
|காணர்வதன் மூலம் அவர்கள் நிபுணத் ற்கான சிறப்புப் பட்டத்தைப் பெறும் ருத்துவ அபிவிருத்திக்கும் உதவும். புதிய டந்த நாடுகள் தமது தொழில் நுட் யும்போது தமது மொழியையும் இணைத் யும் அபிவிருத்தியடையுமானல் உலகளா
rகையில் உண்வில் அடங்கியுள்ள ஊட் டிய விதத்தில் உணவை தெரிவுசெய்யும் முற்காப்பு நடவடிக்கைகள் அவற்றி க்களால் கையாளப்படக் கூடிய சிகிச்சை பரை அணுகும் சந்தர்ப்பம் என்பவற்றை ந்து அவர்களின் வாழ்க்கையில் திருத்தம். யம் உருவாகிறது சுகாதார வசதிகளை தீர்க்கக்கூடிய வகை ஒரு பகுதி மாணவர்களை ஒவ்வோர் கி நிலைபெறச் செய்யலாம். வர்களேத் தவிர ஏனையோர் தம் சொந்த வழிகோலுமாயின் இதற்கென ஓர் பல்

Page 23
கலைக் கழகமோ, க. பொ, த. உயர்தர அவசியமில்லை.
மாருக குறைந்த காலத்தில் ஆயுள் வேத ல்வி நிலையங்களில் கல்வி ஆகவே எமது தரத்தைக் கருத்திற் கொ கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ே
எமது சஞ்சிகை இலாப நோ 女学 சஞ்சிகை அல்ல. ஓர் சிறந்த பண்: சமுகவியற் பார்வையும் சமூகத் ல் தஃ களை தீர்த்துவைக்கும் அபிப்பிராயங்களு முக்கியத்துவத்திற்கும் ஒர் தரமான பங்
இதனே ஊடறுத்து அதன் உள்:
விதழின் இதயங்களுக்கக விட்டுவிடுகிருே நிரப்பினுலும் அதன் பணி சிறப்புப் பெ
**இம்மலர்ை வெளியிடும் பட்டோரிற்கும், இத்துறை மூலம் நம. மேற்கொண்ட நடவடிக்கைகளிற்காக நவில்வதோடு, எமது மா6ணவ மன்ற வி போடு செயலாற்றி புத்தி ஜீவித்தனமா வித்திடும் பிரதான உந்து கருவியாகவும் தொடர்ச்சியில் இதனை சுகப்பிரசவமாத்தி
இதனுல்தான் என்ருே மலர்ந்திருக இன்று தன் இதழ்களே விரிக்கிறது.
கடந்தகால வரலாற்றை மீள பரிசீலித்து எதிர்காலத்தில் எமக்கென : யாரின் உதவிகளும் ஸ்தாபன ரீதியான கலைக்கழக மட்ட த்தின் சலுகைகளும் x。 வழிகோலுமாயின் அது ஓர் புதிய அத்
மேலும் இதுபோன்ற ஆக்க பான சார்பற் றவர்களினது ஊக்குவிப்புக் என்ற குரல் எமது நாண்களில் அதிர்ந்
நன்

த்தில் சித்தியோ ஆறு ஆண்டு காலம்ோ
சாதாரண அறிவுடன் தனியார் சித்த பயின்று தமக்குரிய பங்கை ஆற்றலாம். "ண்டு பல்கலைக் கழக மானியக்குழு அதற் வண்டும்.
ாக்கத்திற்காக வெளியிடப்படும் Giunt Limr
பட்ட சமூகத்தை கட்டியெழுப்பவுரித்தான
தூக்கி நிற்கின்ற மருத்துவப் பிரச்சனை ரும் ஆய்வின் அடிப்படையில் அமையும் களிப்பை இச் சஞ்சிகை படைத்துள்ளது, வீடுகளை பகிர்ந்து கொள்ளும் பங்கை இவ் ஓம். உங்கள் சிந்தனையில் ஓர் சில துளியை றக் கூடியதே.
நோக்கில் அனைத்து முயற்சியிலும் ஈடு து பிரதேசத்ன்த பசுந்தரையாக மாற்ற
பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், நன்றி டாமுயற்சியாலும் ஆர்வத்தாலும் முனைப் ‘ன முயற்சிகளை சமுதாய மாற்றத்திற்கு ம் அதன் மேம்பாட்டிற்காகவும் ஆற்றும் யுெள்ளோம்.
க்கவேண்டிய 'சித்த மருத்துவம் 88/89
ாய்வு செய்து நிகழ்கால எமது நிலைமையை
ஓர் வளர்ச்சிப்பாதையை நிர்ணயிக்க தனி.
அமைப்புகளின் அனுசரணைகளும் பல் அமைச்சுக்களின் அதிகாரமும் கிடைக்க தியாயத்தை உருவாக்கும்.
ங்கள் வெளியிடுவதில் இத்துறை சார் களைப் பொறுத்தவரையில் *போதாமை?? தும் நாவினல் உச்சரிக்க முடியவில்லை.
சு யோகேந்திரன் (taarrâfiurf)
xi

Page 24
மன்றத்தின் மனத்த
எமது சித்தமருத்துவத்துறையைக் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வருவதில் எய்திய முன்னைநாள் துணைவேந்தர் பேராசி அவர் எமது முதலாவது மலரை வெளியி இங்கு நினைவு கூருவது பொருத்தமுடையது வதாயின் அது ஒரு பிரசவத்திற்கு ஒப்பான பலமலர்கள் தம்முதல் பிரசவத்துடனேயே னரின் இந்தமலர் வெளியீடும் இவ்வாறு அ குக் குந்தகம் விளைவிக்காமல் சான்றுபகர்ந் றம் தன் நான்காவது குழந்தையையும் ( மகிழ்ச்சி அடைகிறது.
சித்தமருத்துவம் தான் வளரவேண்டி வருடங்கள் பூர்த்தியாகிறது. இந்தவேளையி திக் கொள்ளவும் தன் கிளைகளை மக்கள் ! திலிருந்து விடுபடுவதற்கு மருத்துவ நிழ் கொண்டுள்ளது. இதன் பிரதிபலிப்பே சித் வெளியீடும் இதரமுயற்சிகளும் ஆகும். இவ் மருத்துவத்தைப் பற்றிய ஒரு தெளிவான முனைகின்ருேம்.
எமது மருத்துவம் அந்நியர் வருகை யிலும் 20ம் நூற்ருண்டில் ஆங்கில மருத்து கார அரவணைப்புகள் மத்தியிலும் சித்த குணப்படுத்தமுடியும் என சித்தமருத்துவி காணக்கூடியதாகவுள்ளது. இதுவே சித்தம கிறது.
சிலர் சித்த மருத்துவத்தை அது ஒரு றத்தையும் செய்யக் கூடாது. அப்படியே வேண்டுமென நினைக்கின்ருர்கள். அவர்கட் காலத்தில் மனிதன் கல் லாடு கல்லை உராய் காக விஞ்ஞான்ம் இவ்வளவு முன்னேறிய ! தீயை உருவாக்க வேண்டுமென நினைத்தா யிலிருந்து புதுமை தேடுவதும், மெஞ்ஞா

டிப்பு
YMK63XES3Awsyn: *z;
கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து யாழ் மூலகர்த்தாவாகத் திகழ்ந்தவர் அமரத்துவம் ரியர், சு. வித்தியானந்தன் அவர்களாவார்" ட்டு உரையாற்றிய ஒரு சில வார்த்தைகளை என நம்புகின்ருேம். "ஒரு மலர் வெளிவரு து. எமது பல்கலைக்கழகங்களில் இவ்வாறன நின்றுவிடுகின்றன. சித்தமருத்துவத்துறையி ஆகிவிடக்கூடாது' என்ற அன்னரின் ஆசைக் தாற் போல சித்த மருத்துவமாணவர் மன் முழுமையாகப் பிரசவித்து விட்டத்தில் பெரு
டய சொந்தமண்ணில் வேரைப்பதித்து ஐந்து ல் சித்தமருத்துவம் தன்னை நன்கு நிலைநிறுத் மத்தியில் பரப்பி நோய் என்னும் வெப்பத் லைக் கொடுப்பதையும் முக்கிய இலக்காகக் தமருத்துவ மாணவர் மன்றத்தின் மலர் வாருன முயற்சிகளின் மூலம் முதலில் சித்த
விளக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்க
யால் எவ்வளவோ நசுக்கப்பட்டிருக்கும் நிலை வத்திற்கு அரசினல் கொடுக்கப்படும் அங்கீ
மருத்துவத்தின் மூலமும், தம் நோய்களைக் பத்தை நாடிச்செல்லும் அநேக மக்களைக் ருத்துவத்தின் தனிச் சிறப்பை எடுத்துக்காட்டு
ஆதிகால கலையம்சம் அதில் எந்தவித மாற்
பழம்பெரும் கலையாகப் பேணிப்பாதுகாக்க ட்கு ஒன்று கூற விரும்புகின்ருேம். ஆரம்ப ந்துதான் தீயை உண்டாக்கினுன் என்பதற் நிலையிலும் மனிதன் கல்லை உராய்ந்து தான் ல் அது எவ்வளவு தவருனதாகும். பழமை “னத்தை விஞ்ஞானமாக்குவதும், ஏன் விஞ்

Page 25
ஞானத்தில் மெஞ்ஞானத்தைத் தேடுவதும் வர்களின் அறிவிற்கு ஏற்றதென்றே நாம் நீ
நோய் என்பது பொதுவானது. அது பகுக்கப்பட்டதல்ல. ஆனுல் இருபகுதியும் கிெ றன. நோய்களை நிதானிக்கும் முறையோ, நவீனதொழில்நுட்பமுறைகளை மேற்கொள்ள மானதல்ல, இது எல்லோருக்கும் பொதுவா கள் காணப்பட்டாலும் அவை ஒவ்வொன் ஒரு குறிப்பிட்ட மருத்துவத்தால் மாற்றமு டுவது கண்கூடு. இருப்பினும் மருத்துவஅர் முறைகளால் ஏற்படும் விபரீதங்கள் இன்? இவ்வாருன நிகழ்வுகள் கீழைத்தேய மருத்து முடிவுகட்டி விடுவதுமுண்டு. எவராயினும் ! டுத்தப்படும் இந்நிகழ்வுகள் வன்மையாகக் முழுக்க முழுக்க எமது மருத்துவர்கள் அனே கொள்ளமுடியாது. இலங்கையில் சுதேச ை மூன்று பிரிவுகளில் அடக்கலாம்.
(1) பரம்பரையான அனுபவத்தைமட்டும்
வர்கள்.
(2) தனியார் நிறுவனங்களில் கல்வி பயில்
( பயிற்சிக்காலம் 3-4 வருடம்)
(3) பல்கலைக்கழகத்தில் சுதேசவைத்தியம்
யும் கற்றுத் தேர்ச்சி அடைந்தவர்கள், ( பயிற்சிக்காலம் - 6 வருடம்
- 5 வருடம் பட்டப்படிப்பு
- 1 வருடம் மருத்துவமனை உள்ளகப்
இந்த மும்முனைத்தாக்கத்தின் மத் ஆனல், துரதிஷ்டவசமாக இம் மூன்று 6 களாக ஆயுர்வேத வைத்தியசபையால் ப எமது மாணவர்மன்றம் உயர்கல்வியமைச்சுட னும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
சித்த மருத்துவத்திற்கு ஆய்வுகள் மாணவர்களினதும் அபிலாஷை மட்டுமல் இருக்கின்றதென்பது இங்கு ஏற்கனவே நட பெற்ற கருத்துரைகள் எடுத்துக் காட்டுகின் மையான அளவில் அமையாததற்கு எமக்(

பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற மான னைக்கின்முேம்.
மேலைத்தேசநோய், கீழைத்தேசநோய் என்று 5ாடுக்கும் மருத்துவ முறைகளே வேறுபடுஇன் அல்லது தவீன கருவிகளைக் கையாள்வதோ வதோ தனி ஒரு மருத்துவத்திற்குச் சொந்து னது சமூகத்தில் பலதரப்பட்ட மருத்துவங் றும் தம்வழி நின்று நோயை நீக்குகின்றன. டியாதது மற்ற மருத்துவத்தால் மாற்றப்ப விென் பூரணமற்ற சிலரின் தவருண சிகிச் றைய சமூக நிகழ்வுகளில் ஒன்முகி விட்ட தி. வர்களில்ை மட்டும் ஏற்படுவது என ឱនល குத்துவ அறிவு குறைந்தவர்களினூல் ஏற்ப கண்டிக்கப்படத்தக்கதே. எனினும் இது வர் மீதும் சுமத்தப்படுவதை நாம் ஏற்றுக் வத் கியர்களைப் பொறுத்துவரையில் -ឯវិទូខ្លាំង
மூலதனமாகக்கொண்டு வைத்தியம் செய்ய
மற்றும் மேலைத்தேச வுை த்திய டிரைகளே
பயிற்சி )
தியில் சுதேசவைத்தியம் காணப்படுகிறது. வகையினருமே ஒரே பிரிவின் கீழ் வைத்தியர் திவுசெய்யப்படுகிருர்கள். இது தொடர்பாம -னும் சுதேசவைத்தியத்துறை அண்மச்சுட
அவசியம் என்பது விரிவுரையாளர்களினதும் ல, பலரின் எதிர்பார்ப்புகளும் அவ்வாறே ந்து முடிந்த மலர்வெளியீட்டின்போது தடை றன. இவ்வாருன ஆய்வுகள் இன்னும் முழு தள்ள வசதியீனங்களே காரணமாகும்.

Page 26
&iỷ
ஆய்வுகள் வெறும் புத்தகரீதியா, ஆதார பூர்வமாக நிரூபிப்பதற்கு பரிசோத கொள்வதற்கு ஆய்வுகூட வசதிகள் அ6 கொண்ட உயிர் : இரசாயன ஆய்வுகூடமெ1
கருத்துகள் பரிமாறுவதிலேயே ஆரா யுள்ளது ஆராய்ச்சிகள் சாத்தியப்பட வே: டத்தப்பட்ட வைத்தியர்கள் அடிக்கடி ச வதும், அவற்ை AD விமர்சிப்பதும், நடத்தப்படு அல்லது சஞ்சிகை மூலம் வெளிப்படுத்து வைத்தியத்துறை இங்கு ஆரம்பமாகி ஐந்து டன் தொடர்பு கொண்டவர்கள் விரல்விட் தன்மை நீங்க வேண்டும். அனுபவம் என் வருக்குள் மட்டும் அடக்கப்பட்டு அழிக்க திப்பை ஏற்படுத்தும் என்பது யாரும் அறி பவத்தை வெளிக்கொணரும்போது தம்மால் மற்றயவர்கள் அதற்குரிய பெயரை பெற்று எாதே. ஆளுல் எம்மைப்பொறுத்தவரை இவ் ஏனெனில், நாம் எவர்வழி எதைப்பெற்ருது டோம். அவர்களின் அனுபவத்தையும் மே ஈடுபடலாம் என்பது எமது நோக்கமாகும்.
ஆய்வுகளை மேற்கொள்ளும்போது ( அவற்ருல் ஏற்படும் விளைவுகளை அறிந்து ம முன்னேற்றம் காண்பது அவசியமானதாகு தயாரிக்கும் மருந்துகளைக் கொடுத்துப் பார் அயராத மு:ற்சியாலும் மன்றத்தின் ஒத்து
யில் தற்போது ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள
ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்படும் ானவர்கள் படிக்கும் மருந்துகளை தயாரிட அவசியம் எமது துறைத்தலைவரின் முயற்சி வழங்கப்பட்டுள்ளது. இவற்றைக்கொண்டு எ சியால் பெருமளவு மருந்துகள் தற்போது மேலும் அதிகரிக்கப்பட :ே ண்டுமாயின் 1005: செய்யப்பட்டு அதற்குத்தகுந்த உபகரணங்க
எமது கடந்தவருட மலரில் துணைவே துறையானது விரைவினிலே தனி ஒரு மூ மூலிகைகளை பயிரிடும் என நம்புகிறேன் இதைச் செவிமடுத்தாற்போல எமதுமாணவர்

மட்டும் நின்றுவிடமுடியாது. அவற்றை னைகள் இன்றியமையாதவை. இவற்றை மேற் வசியமாகின்றது. இதற்கு சகல வசதிகளும் ான்று மிகவும் இன்றியமையாததாகும்.
rய்ச்சிகளின் முன்னேற்றம் பெருமளவு தங்கி ண்டுமாயின் சித்தவைத்தியத்துறையுடன் சம் ந்திப்பதும், தமது கருத்துகளை வெளிப்படுத்து ம் கருத்தரங்குகளின் பலாபலன்களை அறிக்கை வதும் அவசியமானது ஆகும். ஆனல் சித்த வருடங்கள் ஆகின்றன. இதுவரை எம்மு டு எண்ணக்கூடிய ஒரு சிலரே ஆகும். இந்தத் பது மிகப்பெறுமதியானது. இதுவீணக ஒரு ப்படுவது சித்தமருத்துவத்திற்குப் uThuLuurT யாததல்ல. ஆயினும் தமது சொந்த அனு கண்டுபிடிக்கப்பட்டவை Ln(էքfä15ւգh*ւյւ 1ւ։ 6 விடலாம் என்ற ஐயம் இருப்பது இயல்பா வாருன பயம் இவர்களுக்குத் தேவையில்லை. லும் அதைச் சுட்டிக்காட்டுவதில் தவறமாட் ற்சோன்ஜாட்டி இன்னும் ஆய்வு முயற்சியில்
நோயாள்ர்களுக்கு மருத்துகளைக் கொடுத்து ருந்தின் அமைப்பிலும் அதன் தன்மையிலும் ம். இந்த விடயத்தைப் பொறுத்தவரை p5 ITth "க்கும் சந்தர்ப்பம் எமது துறைத்தலைவரின் ழைப்பாலும் எமது பயிற்சி வைத்தியசாலை
மருந்துகள் தயாரிப்பதற்காகவும், மற்றும் ப்பதற்காகவும் மருந்துப்பாக சாலை ஒன்று பால் இதற்கான உபகரணங்கள் எமக்கு மது விரிவுரையாளர்களின் அயராத முயற் தயாரிக்கப்படுகின்றன. இத்தயாரிப்புகள் ந்துப்பாகசாலையானது மேலும் அபிவிருத்தி ள் வழங்கப்பட வேண்டும்.
பந்தர் பேராசிரியர். அ. துரைராஜா இத் லிகைத் தோட்டத்தை அமைத்து மருந்து " என்று ஆசிச்செய்தி வழங்கியுள்ளார். மன்றம் மேற்கொள்ளும் அபிவிருத்தி முயற்

Page 27
சிகளில் மூலிகைத் தோட்டத்திற்கு முக்கிய மூலிகைத் தோட்டமாக இத்தோட்டம் அ கின்றன. இதற்கு எமது பல்கலைக்கழகத்தி உதவியும் நாடப்பட்டுள்ளது. இன்னும் சி கின்றனர். மேலும் இது திறம்பட அமை! களையோ அல்லது வேறு உதவிகளையோ
தோட்டம் அமைய உதவவேண்டும் இம் மாணவர்களின் பயிற்சிக்குமாத்திரமல்ல க. யற் பாடத்திற்கும் தாவரவியல், சித்தமரு கும் மிகவும் பேருதவியாக அமையும் என்று
சித்தமருத்துவம் சிறப்புடன் வளர்வ களை நிறைவேற்றவும், எமது துறையானது உடைய ஒரு "நிறுவனமாக" மாற்றப்பட விரும்புகிறேம். இதன் மூலம் எமது நோக் முடியும் என நம்புகிருேம்,
எல்லாவற்றிற்கும் மேலாக எமது சில அடிகளாவது அழைத்துச் செல்ல மு தின் மிகப்பெரிய வெற்றியாகும். அத்:ே பாணப்பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட் தாகவே நாம் கருதுகின்முேம்.
சித்

XV
இடத்தைக் கொடுத்துள்ளது. பெரியதொரு மைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு Glif ன்ெ சகதுறையான தாவரவியற்துறையினரின் ல தாவரவியல் முக்கியஸ்தர்களும் உதவிவரு ப வைத்தியர்களும் பொதுமக்களும் மூலிகை வழங்குவதன் மூலம் சிறந்தத்ோர் மூலிகைத். மூலிகைத் தோட்டமானது எமது வைத்திய பொ. த (உயர்தர) மாணவர்களின் தாவரவி த்துவ ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகளுக்
நம்புகிருேம்.
தற்கும், சமூகத்தில் தனக்குள்ள டாரியபணி அனைத்து வசதிகளையும் அதிகாரங்களையும் வேண்டும் என்பதை உறுதியுடன் கூறிவைக்க கங்களையும், செயற்பாடுகளையும் விரிவுபடுத்த
சமூகத்தை ஆரோக்கியத்தின் பாதையில் ஒரு 2டியுமானல் அதுவே எமது மாணவர் மன்றத் தாடு சித்த மருத்துவத்துறையானது யாழ்ப் தன் நோக்கங்களில் ஒன்று நிறைவேற்றப்படுவ
தமருத்துவ மாணவர் மன்றம்
半

Page 28
நினைவில் நிறைந்த பேர
பேராசிரியர் வித்தியானந்தனி தமிழ்ப் பணியும் ஏறத்தாழ நாற்பது ஆசிரியன், ஆராய்ச்சியாளன், கல்விமா சேவைகள் கொழும்புப் பல்கலைக்கழகத் கழகத்தில் முதிர்ச்சி பெற்று யாழ்ப்பா தினையும் உன்னத சிறப்பினையும் அை
விபுலானந்த அடிகள், பேராகி செல்வநாயகம், போன்றேரின் தொட கத்தில் தமிழ் துறைப் பேராசிரியராக பாண வளாகத் தலைவராகவும்,ஜின்ன வும் சேவை புரிந்தார். நெருக்க்டிகள் பல்கலைக்கழகத்தின் பல்துறை வளர்ச்சி வழிநடாத்திய பெருமையும் அன்னு.ை
சித்த மருத்துவத்துறை யாழ்ட் தற்கு பெரும்பாடுபட்டு வெற்றியினைt
பேராசிரியர் வித்தியானந்தணி களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஊழியர் அமைந்ததனை பலர் அறிவர்.
பல்கலைக்கழக மட்டத்திலும் சிக்கு அவர் செய்த பணிகளும் தமிழ் பணிகளும் அவருக்கு ஒரு நிரந்தரம?
பேராசானுக, பலர் போற்றும்
பாதுகாவலனுக, நண்பனக, வழிகாட் யார் மறவாத நினைவாகி விட்டார்.

சான் வித்தியானந்தன்
ன் பல்கலைக்கழக கல்விசார் பணியும்
ஆண்டுகள் நீடித்தன. அன்னரின் :ன், துணைவேந்தர் ஆகிய மகத்தான தில் தொடங்கி பேராதனைப் பல்கலைக் ணப் பல்கலைக்கழகத்தில் உச்சகட்டத் 1.ததன.
சீரியர் கணபதிப்பிள்ளே, பேராசிரியர் ர்ச்சியாக பேராதனைப் பல்கலைக்கழ
கடமையாற்றிய காலத்தில் ய்ாழ்ப் ார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக மிகுந்த காலகட்டத்தில் யாழ்ப்பாண யினை ஊக்கத்துடனும், சிறப்புடனும் ரச் சேருகின்றது.
பாணப் பல்கலைக்கழகத்தில் அமைப்ப :ம் கண்டார்,
பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர் ர்களுக்கும் ஆதரவான முறைகளில்
தற்கு வெளியேயும் தமிழ் வளர்ச் க்கலாச்சார மேம்பாட்டிற்கு ஆற்றிய ன இடத்தினத் தேடித்தந்துள்ளது.
தமிழ் அறிஞளுக, தமிழ்க்கலாச்சாரப் டியாக வாழ்ந்து மறைந்த இப்பெரி
பேராசிரியர், என். பாலகிருஷ்ணன்
கலைப்பீடாதிபதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Page 29
பாண்டு ரோகத்தில் என்ற ஒளடதத்தின் திறன்பற்றிய ஒரு
நல் இரத்த மின்மை அல்லது பாண்டுத் தன்மை (Anaemia) என்றரோகம் முற் கர்லத்தில் வெளியிடப்பட்ட ஆயுள்வேத, சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட் டுள்ளதுடன் அந்த ரோகம் அக்காலத்து வைத்தியர்களால் நிர்ணயிக்க ப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும் வந்துள்ளது. அகஸ்தியர், பரராஜசேகரம் போன்ற நூல் களில் பாண்டு ரோகம் பற்றிய விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இற் றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளி வந்த சரக சம்ஹிதை . என்னும் நூவில் மிகவும் முக்கியமான விபரங்களான பாண்டு ரோகத்தின் காரணங்கள் (Causative factors) 6vl F60 låæ6ir" (Signs & Symptems) சம்பிராப்தி ( Pathogy) சிகிச்சை (Treatment ) போன்றவை குறிப்பிடப் பட்டுள்ளன.
சுருக்கமாக கூறப்போனல் பாண்டு ஒரு திறமாற்றத்தை பிரதிபலிக்கும் (Colour Index disease) Guirá, LDirge. Gibfruisibid வர் தனது சர்மத்தின் இயற்கை நிறத்தை இழந்து ஒரு வெளிறல் தன்மையை (Pallor) பெறுவார். பாண்டுவின் காரணங்கள் பல வாக இருப்பதனல் அதன் சிகிச்சையும் அதற் கேற்ப யுக்தியை பாவித்து செய்யப்பட
டிரக்கூர் டீ. ஐ. எம்.எஸ். (இலங்ை − தலைவர் சித்த

புணர்னவா மண்டுரம் செயலாற்றும் மதிப்பீடு
வேண்டியதொன்ருகும். முற் காலத்தில் வெளியான எமது வைத்திய நூல்களில் உணவுக் கால்வாய் சம்பந்தமான ரோகங் கள், கிருமிரோகங்கள், மற்றும் இரத்த இழப்பை உண்டுபண்ணும் ரோகங்கள் (மூல ரோகம் ) ஆகியவை பாண்டுரோகத்திற்கு காரணமானவை என குறிப்பிடப்பட்டுள் ளது. பாண்டுரோகத்தின் பேருக காமாளை ரோகம் ஏற்படும் எனவும் வலியுறுத்தப்பட் டுள்ளது. பாண்டுரோகத்தின் சிகிச்சைக் கிரமத்தை கவனிக்கும்போதும் அதற்காக கொடுக்கப்பட்ட ஒளடதங்களை கவனிக்கும் போதும் அச்சத்துள்ள (Iron) மருந்துகள் பாவிக்கப்பட்டதை அறியக்கூடியதாக இருக் கின்றது. இதிலிருந்து அக்காலத்திலும் பாண்டு ரோகம் ஏற்படுவதற்கு "அயச்சத்து குறைவு" முக்கியமானதென அறிந்திருந் தனர் என்பது வெளிப்படையாகின்றது.
தற்கால வைத்திய சாஸ்திரமுறைக்கமைய அயச்சத்துக்குறைவால் ஏற்படும் பாண்டு airrors (Iron Deficiency Anaemia) மனித வர்க்கத்தின் ஒருபொதுவான ரோக மாக உலகளாவிய ரீதியில் காணப்படுகின் றது. இதன் அடிப்படைக் காரணி நாம் உள் எடுக்கும் அயச்சத்திற்கும் எமது உடலி லிருந்து வெளியேற்றப்படும் அயச்சத்திற்
சு. பவானி க) எச். பி. ஏ. (இலங்கை) மருத்துவத்துறை

Page 30
2
கும் இடையே உள்ள அசாதாரணமான வேறுபாடேயாகும். இரத்த நிறமி பற்றிய (Haemoglobin Surveys) LoSQLù YG95&NT அவதானித்தபோது இந்த ரோகமானது அபிவிருத்தியடையாத நாடுகளிலும் பின் தங்கிய நாடுகளிலும் ஒரு சமூகப் பிரச்சனை யாகவும் பொது ஆரோக்கியத்திற்கு 'ஒரு சவாலாகவும் அமைந்துள்ளது. தகுந்த ஆகாரமின்மையும் யாப்யமான, இரத்த இழப்பும் அயச்சத்துக்குறைவிற்கு முக்கிய காரணிகளாக அமைகின்றது. உலக சுகா தார ஸ்தாபன மதிப்பீட்டின்படி பாண்டுத் தன்மையால் வருந்தும் நோயாளிகள் குறிப் பிட்ட சில சமூகத்தில் 50%த்திற்கு மேல் காணப்படுவதாகவும் அதில் 95 வீதமான வர்கள் அயச்சத்துக் குறைவாலான பாண்டு வினல் வருந்துகின்றதாகவும் தெரியவந்துள் ளது. இப்படியானவர்களில் உணவுடன் அயச்சத்து கொடுக்கும்போது மிகவும் விரை வாக அவர்கள் குணமடைவதும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனல் மற்றும் சிலரில் (p(p6DLD யான சுகநிலைக்கு வருவதற்கு புரதச்சத்து போன்றவையும் தேவைப்படுகின்றது.
கீழைத்தேச நாடுகளில் கி. மு. 1000 நூற் முண்டளவில் "அயம்" (Iron) உள் மருந் தாக பாவிக்கப்பட்டது. அதாவது அயத் துண்டுகளை மிகவும் மெல்லிய தகடுகளாக்கி அவற்றை சிவக்கக்காய்ச்சி,திரியலாக்க்ஷாயம், கொள்ளுக்கூடிாயம் போன்றவற்றில்தோய்த்து அந்தத் தகடுகள் மிகவும் மெல்லியதாகவும் உடையக் கூடியதாகவும் வரும்வரை திரும் பத்திரும்ப செய்து அவற்றை பின் இடித்து தூளாக்கி பயன்படுத்தினர்கள். இதனை உள் மருந்தாக கொடுத்தனர். அதன் பின்னர் அயத்தூள்களை பலவகை மூலிகைச் சாற்ருல் அரைத்து சிறிய வில்லைகளாகச் செய்து ஒரு சட்டியிலிட்டு மூடி நெருப்பில் எரித்து அதனை பஸ்பமாக்கினர்கள். இந்தமுறையை புடமிடு தல் என குறிப்பிட்டனர். இதை திரும்ப திரும்பசெய்யும்போது பஸ்பம் உள்உறிஞ்சப் படிக்கூடிய விதத்தில் அமைந்தது. அயத்தை உட்பிரயோகமாக அன்ன பேதிச் செந்தூரம்,

மற்றும் உலோகங்களுடன் சேர்த்து வேறும் செந்தூரங்களாக கொடுத்துவந்தனர்.
மேலைத்தேசவைத்தியர்கள் கி. மு. 140-ம் ஆண்டளவில் அயத்தை பாவித்ததற்கான ஆதாரங்கள் "அப்பலோடோறஸ்” என்பவ ருடைய நூலில் காணப்படுகின்றது. கிரேக் கர்கள் போரில் காயமடைந்தவர்களுக்கு அயத்தை சிகிச்சைக்காக பயன்படுத்தினர். 2.ம் நூற்ருண்டில் கலென் என்பவர் (Galen) மண்ணிரல் பெருத்த நிலையிலும் பாண்டு ரோகத்திலும் அயத்தைப் பழுக்கக் காய்ச்சி அதை நீரில் தோய்த்து பின்னர் அந்த நீரை பருகக் கொடுத்துள்ளார். மென்கினி (Menghini) என்பவர் 1746-ல் முதன் முதலாக ரத்தத்தில் அயம் இருப்பதனை கண்டு பிடித்த துடின் அயச்சத்து உள் எடுக்கப்படும்போது இரத்தம் விருத்தியடைகிறது. என்பதனையும் குறிப்பிட்டார், மேலைத்தேச வைத்தியர்கள் அயத்தை பின்வரும் நிலைகளில் சிகிச்சைக் காக பாவிக்கின்ருர்கள்.
Ferrous sulphate, Ferrous Laetate, Ferrous gluconate Ferrous Fumerate, Ferrous Carbonate.
அயச்சத்து குறைவால் ஏற்படும் LuntainG ரோகம் பற்றி சித்த அல்லது ஆயுள் வேத மருத்துவ நூல்களில் விஷேடமாக குறிப் பிடப்படவில்லை. ஆகவே அதன் வரைவிலக் கணத்தை பார்க்கும்போது உணவில் அயச் சத்து குறைந்திருப்பதாலோ அல்லது அயச் சத்தை முற்முகப் பயன் படுத்துவதற்கு ரஞ் சக பித்தம் குறைவடைந்திருப்பதாலோ இந்தவகைப்பாண்டு ஏற்படுகின்றதென்றமுடி விற்கு நாம் வரலாம். இந்த நிலை ஏற்படுவ தற்கு ஆகாரம், பழக்கவழக்கம், சாரீரமான சீக தாக்கங்கள் சில ரோக நிலைகள் காரணி களாக அமைகின்றது. மேலைத்தேசவைத் திய சாஸ்திரத்திற்கமைய சரீரத்தில் ஏற் படும் குருதிப் பெருக்கும், குருதிக் கசிவும் முக்கிய காரணிகளாக கருதப்பட்டபோதும் ஆகாரக்குறைவும் கற்பிணிகாலத்தில் ஏற் டும் அயத்தின் அதிகரித்த தேவையும்

Page 31
மற்றும் அயம் உள் உறிஞ்சப்படாமையும் காரணிகளாக அமைகின்றது.
இந்தரோகத்தின் முற்குறிகளாக பசி யின்மை, ஜீரணக்குறைவு, இருதயப்பட படப்பு, களைப்பு, வியர்வைக்குறைவு, வரட்சி, மண் உண்பதில் விருப்பம், கண் இமைகளில் வீக்கம் ஆகியன குறிப்பிடப் பட்டுள்ளது. இது ஒரு நிறமாற்றத்தை ஏற் படுத்தும் ரோகமானதால் நிறமாற்றத்தை நகம், கண்கள், வதனம், உதடுகள் சர்மம் கைகள், பாதங்கள் ஆகிய இடங்களில் காண லாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரோகத்தின் குறிகளை அவதானிக்கும்போது 'பாண்டுவர்ண' (Pallor) முக்கிய குறியாக அமைகின்றது. இந்த நிறமாற்றம் மேலைத் தேச முறைப்படியும், யூனணி மருத்துவ முறைப்படியும் ஒரு பிரதான லட்சணமாக கணிக்கப்படுகின்றது. பாண்டுரோகத்திமூல் காமாளை ஏற்படுமென்றும் அதுவும் நிற மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு அவஸ்தை யரகவும் குறிப்பிட்டுள்ளனர். பாண்டு ரோகத்தின் பொது லட்சணங்களாக தலைச் சுற்று, பலவீனம், மூச்சுக் கஷ்டம், ஐம் புலன்களின் பலக்குறைவு, காதிரைச்சல், கை கர்ல்களில் வேதனை,விறைப்பு, வயிற்றுப் பொருமல், சோம்பல் ஆகியன குறிப்பிடப் பட்டுள்ளது. தற்கால வைத்திய சாஸ்திரத் தின்படி சாதாரணமாக இரத்தநிறமி (Haemoglogin) guiã53São 14,5 gr|100 m இருக்கவேண்டும். ஆனல் இது 10 gr 100 mக்கு குறையும்போது குறிகுணங்கள் தோன்றும் என விபரித்துள்ளனர். நீடித்த காலமாக ஒருவருக்கு சிறுக சிறுக குடலில் இரத்தக் கசிவு ஏற்பட்டுக்கொண்டிருப்பின் இரத்த நிறமி குறைவடைந்துள்ளபோதும் குறிகுணங்கள் துலக்கமாக தோன்முமல் இருக்கலாம். ஆனல் அதிகரித்த குருதிப் பெருக்கு ஏற்படும்போது குறிகுணங்களை அ வ தானிக் கக் கூடியதாக இரு க் கும். நோயாளியின் வயதும் குறிகுணங்களை ஏற் படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. சிறுவரில் பார்க்க வயது சென்றவரில் இர்

3
ரோகத்தால் ஏற்படும் குறிகுணங்கள் துலக்க
மாக தெரியக்கூடியதாக உள்ளது. இந்த ரோகத்தின் வேருக இருதயமும் பாதிக்கப்
பட்டு அதன் வேருகவும் குறிகுணங்கள் ஏற்படுகின்றன.
அயச்சத்து குறைவால் ஏற்படும் பாண்டு வில் விஷேட லட்சணங்கள் சில தற்கால வைத்திய சாஸ்திரத்திற்கமைய விபரிக்கப் பட்டுள்ளன. நாக்கிலும் கடைவாயிலும் தாபிதத்துடன் விரணம் காணப்படுதல் (Stomatitis) விழுங்கமுடியாமை (Dysph
agia) நகங்க்ள் பள்ளமாகி உருமாறி காணப்
படுதல் (Koilonychia) அத்துடன் உணவுக்
(5 pitussyth Saosays sit (Atropic changes).
காணப்படுதல் போன்றவையாகும். அத்து
டன் இரைப்பையில் சுரக்கும் ஹைதரோ குளோறிக் அமிலமும் அயச்சத்து உறிஞ்சப்
படுவதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.
இந்த ரோகத்தில் ஆமாசயத்தில் காணப் படும் அம்ல சுரப்பு குறைவாகவே காணப்
படுகிறது. சித்த ஆயுள்வேத நூல்களிலும் தற்கால வைத்திய நூல்களிலும் காணப்
பட்ட பொதுவான லட்சணங்களே இங்கு
விஷேட 虽拉fró குறிப்பிடப்பட்டுள்ளன.
பாண்டுரோகத்தின் சம் பிரா ப்தி யை (Pathology) கவனிக்குமிடத்து ஆரோக்கிய மான ஒருவரின் உடலில் அயச்சத்து நிறை வாக இருக்கும். அயச்சத்து குறைவடைவ தற்கு
1. அதன் தேவை அதிக ரித் திரு க்க
வேண்டும். 2. அது உள் உறிஞ்சப்படுதலும், உபயோ கிக்கப்படுதலும் வேறு அசாதாரண நிலைகளால் பாதிக்கப்பட்டிருத்தல் வேண்டும், 3. இரத்தம் அதிகளவில் இழக்கப்பட்டிருத் தல் வேண்டும். v . அயச்சத்து கிடைக்கும் ஒரே வழி ஆகாரம் தான். ஆகவே ஆகாரத்தில் அயச்சதுத்
குறைதல் ஒரு வெளிக்காரணமாக அமைகி

Page 32
4
றது. அயச்சத்து குறைவதற்கு உட்காரணங் கள் பலவாக அமைகிறது. அதற்கேற்ப பிணியியலும் (சம்பிராப்தி) மாறுபடும்.
(s) அயச்சத்து சரிவர பரிணுமம் அடை மையாலும் இரத்தம் உற்பத்தியாகும் இடங்களில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைகளினுலும் அயம் சரீரத்தின் ஏனைய கலன்களினுல் பாவிக்கமுடியாத நிலை ,
யில் இருக்கும். (ஆ) உள் உறிஞ்சப்படுதல் சரிவர தடை
பெருமை. (இ) இரத்த இழப்பு அதிகரித்திருத்தல்
எமது வைத்திய சான்திரத்திற்கமைய அயச்சத்து ஆகாரத்தில் குறைவதனுல் பித் தம் என்னும் ஆகார பரிணுமத்திற்குரிய தோஷம் பாதிக்கப்பட்டு அதன் பேருக ரசம் இரத்தம், மாமிசம் மேதஸ் சர்மம் என் னும் தாதுக்கள் பாதிக்கப்படுவதுடன் சிரோ தஸ் என்னும் இரத்தம் மற்றும் திரவங்கள் செல்லும் குழாய்களும் இருதயமும் ரோசு நிலையை அடைகின்றன என குறிப்பிடப் பட்டுள்ளது. " . . .
மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து பாண்டு ரோகத்தின் காரணங்கள் குறிகுணங்கள் எவை என்பதையும் விஷேசமாக அயச் சத்து குறைவினுல் ஏற்படும் பாண்டுவின் காரணம் பிணியியல் என்ன எனவும் சுருக்க மாக விளங்கிக் கொள்ளலாம். இந்த கட் டுரையின் நோக்கம் யாதெனில் அயச்சத்துக் குறைவான பாண்டுவில் ஆயுள்வேத ஒளடத மான புனனர்வா மண்டூரத்தை பிரயோ கித்தபோது நோயாளியில் காணப்பட்ட மாற்றத்தை விளக்குவதேயாகும். ஒரு ஒளடதத்தை நோயாளியில் கொடுத்து அதன் பலனை மதிப்பீடு செய்வது இலகுவாக தென்பட்டாலும் தடைமுறையில் அது அவ் வளவு இலகுவாக அமைவது சாத்தியமான தல்ல. இப்படியான மதிப்பீடு செய்ய முற் படும்போது நாம் என்ன செய்யப்போகின் ருேம் என்பதனை முதலில் சரிவர திட்ட மிடல் வேண்டும். அறிவுள்ளவர்கள் தாம்

என்ன செய்யப்போகின்றேம் என்பதனை முற்கூட்டியே பலதடவைகள் சிந்தித்துத் தான் பின் திட்டமிடுகின்மூர்கள். சரகர், விமானஸ்தானத்தின் 8வது அத்திய்ாயத்தில் 10 முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு ஒரு நோயாளியை சிகிச்சிக்க முதல் வைத்திய னுக்கு இந்த 10 அம்சங்களும் தெரிந்திருத் தல் அவசியம் என வலியுறுத்துகின்றர். அவற்றுள் 5 விடயங்கள் பற்றி நான் இங்கு குறிப்பிடுற்ல் பொருந்தும் என நினைக்கின் றேன். அவையாவன கார்யயோனி, கார் யம், உபாயம், பிரவிருத்தி கார்ய பலம், இவை ஐந்தும் ஒரு மதிப்பீட்டின்போது மிகவும் அவசியமாகிறது.
1. கார்யயோனி-முதலில் வைத்தியனன வன் தான் எடுத்துக் கொள்ளும் ரோகம் பற்றிய பூரண அறிவுடையவனுக இருத் தல் வேண்டும்.
2. கார்யம் - இதுவே நோக்கம் எனப்ப்டு வதாகும். வைத்தியனின் நோக்கம் அந்த ரோக நிலையை சுகப்படுத்துவதே யாகும். ஒரு நோய் சுகப்பட்டுள்ளதா என நிச்சயிக்க ஆதாரமானவற்றை திட்டமிட்டு நிரைப்படுத்த வேண்டும்.
3. உபாய - இந்தமிதிப்பீட்டை நடாத்து வதற்கு தேவையான பிரமாணங்களும் உபகரணங்களும். அதாவது இந்த மதிப் பீட்டை இறுதிவரை செய்து முடிப்ப தற்கு எமக்கு அவசியமான, கிடைக்கக் கூடிய சகலதும் இதனுள் அடங்கும்.
4. பிரவிருத்தி - இந்த மதிப்பீட்டை ஆரம்பித்தது முதல் அதன் முன்னேற் றமும் அதை நிறைவேற்ற கிடைக்கப் பெற்ற உதவியும் ஒத்துழைப்பும்,
5, கார்ய பலம் - ஒரு தி ட் டத் தின் கடைசி முடிவு அல்லது ஒரு செயலின் பலன் இங்கு குறிப்பிடப்படுகின்றது. இந்த முடிவு ஆதார பூர்வமாக நிரூபிக்

Page 33
கப்படுவதனுல் முக்கியத்துவம் பெறு கின்றது.
ஒருவர் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சா கத்துடனும் ஒரு ஆராய்ச்சியை அல்லது மதிப்பீட்டை ஆரம்பிக்கும்போது எதிர்பா ராத விதமாக ஏற்படு: குறைபாடுகள் அவர் திட்டமிட்டபடி, அந்த முய்ற்சியை முடிக்க இயலாத நிலைக்கு அவரை ஏற்படுத் தும். அந்தச் சந்தர்ப்பத்தில் அதை மீண்டும் ஆரம்பத்திலிருந்து புதிதாகச் செய்வது சிறந்தது. ஒரு மதிப்பீட்டின்போது பெற்ற பெறுபேறுகளை அப்படியே குறிப்பிடும்போது தான் அந்த மதிப்பீட்டின் தன்மை உறுதி பெறுகின்றது. பரிசோதனைகள் மூலம் நாம் காணும் தரவுகள் நோயாளியினல் சொல் லப்படும் குறிகுணங்களில் பார்க்க மேன்மை வாய்ந்தவையாகும். ஒரு முடிவு வெற்றியளிப் பதாக இருந்தால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்க வேண்டும். காரணம் கண் டறிய முடியாமல் ஏற்பட்ட வெற்றி அதிர்ஷ் டவசமாக ஏற்பட்டதாக கருதலாமே தவிர ஆராய்ச்சியினுல் ஏற்பட்டதென நிச் சயமாக கருதமுடியாது.
"புணர்னவா மண்டூர' என்னும் ஒளட தம் ஏன் இந்த மதிப்பீட்டிற்காக தேர்ந் தெடுக்கப்பட்டதென்பதற்குரிய காரணம் வருமாறு. "அயம் சேர்த்த பல மருந்து கள் இருக்கின்றபோதிலும் புனர்னலா மண் டூரத்தில் மண்டூரத்துடன் 20 மூலிகைகள் சேர்த்து இந்த மருந்து செய்யப்படுகின்றது. அத்துடன் அந்த மூலிகைகளின் செய்கைகள் பித்த நீர் பெருக்கியாகவும், ஜீரணத்தை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளன. அத் துடன் சாறனை போன்ற மூலிகைகள் சிறு நீரைப் பெருக்கி வீக்கத்தையும் குறைக்கும் தன்மையள்ளவையாம். மண்டூரத்தின் உள் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கவும் ஜீர ணத்தை இலகுவாக்கவும், அசாதாரண பக்க விளைவுகளை தடை செய்யவும் இந்த மூலிகை கள் உதவும் என்ற ஒரு நோக்கமும் இந்த மருத்தை தெரிவு செய்வதற்ரு தூண்டுத லாக அமைந்தது.
1 அட்டவணை 1 ஐப் பார்க்கவும் )

மேதிப்பீடு செய்யப்பட்ட இடம் :
இந்த மதிப்பீடானது நாவின்னையிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த ஆயுள்வேத ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப் ull-gil. தேவைப்பட்ட பிரமாணங்களும் முக்கிய அம்சங்களும்
இந்த மதிப்பீட்டிற்காக தெரிவுசெய்யப் பட்ட நோயாளர்கள் பின்வரும் காரணங் களுக்காக தொடர்ந்து ஆரோக்கியசாலை யிலே அநுமதிக்கப்பட்டிருந்தனர். 1. தினமும் கொடுக்கப்படும் உணவும் அதன் அயச்சத்து சம்பந்தமான மதிப் பீட்டை செய்வதற்காக, 2. "புனர்னவா மண்டூரம்’ என்னும் ஒளடதத்தின் அளவை நோயாளி சரி யாக எடுக்கின்ருரா என்பதை கண் காணிப்பதற்காக. 3. ஆரோக்கிய சாலையில் கொடுக்கப்படும்.
உணவைத் தவிர பிரத்தியேகமாக நோயாளி வேறு உணவுகளை எடுக்கா மல் கண்காணிப்பதற்காக 4. முறைக்குமுறை இரத்தப்பரிசோதனை கள் மேற்கொள்வதற்காகவும், மருந்தி தினுல் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படு
கின்றதா எனக் கணிப்பதற்காக. பிணியியல் பரிசோதனைகள் சிகிச்சை ஆரம் பிக்கப்பட முதலும் 2 கிழமைகட்கு ஒரு தடவையும் மேற்கொள் - ப்பட்டது.
பின்வரும் பரிசோத%னகள் மேற்கொள் ளப் பட்டது.
1. Haemoglobin 2. R. B. C. Count 3. Packed Cell Volume 4. Reticulocyte%
பரிசோதனையின்போது மலத்தில் கிருமி களுக்கான தரவுகள் காணப்பட்டவர்கள் மதிப்பீட்டிலிருந்தும் நீக்கப்பட்டனர். பக்க விகளவுகள் பற்றியும், மேலும் ஏற்படும் லட் சணங்கள் பற்றியும் அவதானிப்புகள் மேற் கொள்ளப்பட்டன.

Page 34
6
நோயாளர் தெரிவு
20 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப் பட்ட ஆண்களே இந்த மதிப்பீட்டிற்காக தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் அயச் சத்து குறைவான பாண்டு வேறு உபத் திரவங்கள்ோடு சேர்ந்து காணப்படாமல் அமைந்திருந்தது. பெண்கள் இதில் சேர்த் துக் கொள்ளப்படவில்லை.
ஒளடதம் :
மேலைத்தேச அயம் சேர்ந்த ஒளடதங்கள் எதுவும் மூலிகைகள் சேர்த்து செய்யப் படவில்லை, புனர்ணவா மண்டுரம் என்பது அயத்துடன் மூலிகைகள் சேர்த்து செய்யப் பட்ட ஒளடதமாகும். இந்த மதிப்பீட்டில் எந்த அளவில் புனர்னவா மண்டூரம் கொடுக்கப்பட்டால் பக்க விளைவுகளின்றி கூடியளவு நன்மைபயக்கும் என அறிவதும் எமது நோக்கமாகும்,
நோயாளரை அயச் சத்து குறைவுள்ள வர் என தெரிவு செய்வதற்கு உலக சுகா தார ஸ்தாபன அறிக்கை ஒன்றே அடிப் படையாக கொள்ளப்பட்டது. (அட்டவணை 11 ஐ பார்க்கவும் ) நோயாளரின் குறிகுணங் ஓளைக் கொண்டும் 2 கிழமைகளுக்கு ஒரு தடவை எடுக்கப்பட்ட பரிசோதனைகளைக் கொண்டும் ஒளடதத்தின் செயல் திறன் மதிப்பீடு செய்யப்பட்டது.
நடாத்தப்பட்ட ப்ரீட்சை 1. ஒளடதம் - ஒளடத சங் கி ரகத் தில் உள்ளபடி எந்த மாற்றமும் செய்யப் படாமல் மருந்து தயாரிக்கப்பட்டது. இது கோப்பி நிறமான ஒரு தூள். 30 கிறெப்ன்ஸ் 40 கிறெப்ன்ஸ் வீதம் வெவ்வேறு பக்கற்றுகளாக தயாரிக்கப் Lull-gi.
2 முதல் நோயாளருக்கு காலை மாலை சாப் பாட்டின் பின்னர் 30 கிறைய்ன்ஸ் வீதம் கொடுக்கப்பட்டது. இதனுடன் 1 அவுன்ஸ் தோடம்பழச் சாறும்

கொடுப்பட்டது. வேறு எந்த மருந்து களும் நோயாளருக்கு கொடுக்கப்பட
வில்லை. மருந்து 8 கிழமைகளுக்கு
கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
30 கிறெயின்ஸ் கொடு க்க ப் பட்ட
நோயாளர்களில் எந்தவித அசாதாரண குறிகுணங்கள் காணப்படாததனுல் அளவு 40 கிறெப்ன்ஸ் ஆக அதிகரிக்கப் பட்டது ஆளுல்ை தோடம்பழச் சாறு அனுபானமாக அவு ன் ஸ் தா ன் கொடுக்கப்பட்டது. தாதியிடம் மலம் நாளைக்கு எத்தனை தடவை வெளியா
கின்றதென குறிப்பிடும்படி அறிவுறுத்
தப் பட்டது.
நோயாளிகள்: ஆண்கள்தான் நோயா ளராக அனுமதிக்கப்பட்டனர். Sólrtதம் எடுக்கும்போது ஏற்படும் மாற்றங் களே உடனடியாக எங்களிடம் கூறு மாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
வைத்தியர் : முன்னர் நோயாளிக்கு ஏற்பட்டரோக நிலைகள் பற்றி அறியப்
பட்டது அவர்களின் நாளாந்த ஆகா
ரம் தொழில் வருமானம் ஆகியவை ஆராயப்பட்டன. அய ச் ச த் துள் ள
மருந்துகள் குமட்டல், வாந்தி, பேதி,
கழிச்சல், வயிற்றுநோ இவற்றை , ஏற். படுத்துமாகையால் அவை பற்றி அவர்
களுக்கு விரிவாக எடுத்துக் கூறப்
tull-gil.
இரத்தப் பரிசோதனைகளை குறிப்பிடுவதற் கும், ஒளடதம் கொடுக்கும்போது காணப் படும் குறி குணங்களை குறிப்பதற்கும் ஒரு விபரக் கொத்து தயாரிக்கப்பட்டது. இரத் தப் பரிசோதனை சிகிச்சை ஆரம்பிக்கப்பட முதலும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு கிழமைக்கு ஒருதடவையும் QFiul
lull-gil.

Page 35
இங்கே தரப்படும் வரைபடம் 1 இலு இருந்த இரத்த நிறமியின் (Haemoglobin) 2 கிழமை இடைவெளியில் ஏற்பட்ட மாறு: 30 கிறெப்ன்ஸ் புனர்ணவா மண்டூரம் காலை ப
நோயாளி,
i
**
محمد
t
VM
T
6.
*$ •
2 . 4 8 في كؤNyee حيوس . Graph, Patient
வரை படம் 1-ல் காணப்படும் மதிப் பீடானது புணர்னவா மண்டூரம் 40 கிறெப் ன்ஸ் வீதம் கால மாலை கொடுக்கப்பட்ட தால் ஏற்பட்டதாகும்.
இரத்தத்தின் விபரமான பரிசோதனையில் (Blood Picture) Grójajit Gist unotifsyth பின்வரும் மாற்றங்கள் ஆரம்பத்தில் காணப் பட்டது. அதாவது செவ் அணுக்களின் வடி வத்திலும் அளவிலுப் வித்தியாசங்கள் Sir6887 tùLuLL-GOT ( Poikilocytosis, Anisocy tosis, Targetcell ).
மேற் கூறப்பட்ட 3 நோயாளர்களைவிட 4வது 5வது நோயாளிகளும் சிகிச்சிக்கப்பட்ட னர். ஆனல் அவர்களில் குடற்கிருமி (Hook worm Positive) 51767 juliet -5/Tá) ஒளடதத்தின் மதிப்பீட்டை அளவிடமுடி. பாது இருந்தது. ஆயினும் அவர்களில்

7.
ம் 11 இலும் சிகிச்சை ஆரம்பிக்கப்பட முதல் அளவும் சிகிச்சை ஆரம்யிக்கப்பட்ட பின் தலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாலை கொடுக்கப்பட்டது. a
நோயாளி
2.
1
O
ہیمبر
9
جيمس
8
5
o Gr 8', . --b-weeks Graph . 2, Falient- 11.
நோயாளி 11
3
i
2.
.
A
مر 不下
O. డి, ဒြh'
--weeks Graphy 3; Patiert - 1A1.

Page 36
8
இரைப்பை சம்பந்தமான ஏதாவது குறி குணங்கள் ஏற்படுகின்றதா என அவதா னிக்க புனர்ணவாமண்டூரம் 40 கிறெப்ன்ஸ் வீதம் காலை மாலை கொடுக்கப்பட்டது.
ஐந்து நோயாளிகளினும் வெளிறல் தன்மை அவதானிக்கக்கூடிய லட்சணமாக காணப்பட்டது. மற்றும் அவர்கள் தங்க ளால் உணரப்பட்ட லட்சணங்களாக வருவனவற்றை கூறினர்கள்.
பசியின்மை - வயிற்றுப் பொருமல் - இருதயப் படபடப்பு - நெஞ்சுவேதனை மூச்சுக் கஷ்டம்- களை ப்பு - தலைச் சுற்று-கால் சதையில் பிடிப்பு
மதிப்பீட்டின் பலாபலன்
மிகவும் குறுகிய காலத்தில் எமக்குதேவை யான நோயாளர்களை தெரிந்தெடுப்பது கஷ்டமாக இருந்தது. அத்துடன் குறிப்பிட்ட கால அளவான 8 கிழமைகள் தொடர்ந்து ஆரோக்கிய சாலையில் இருப்பதனை பல நோயாளர்கள் விரும்பவில்லை. அது மட்டு மல்லாது ஒளடதத்தை கொடுக்கும்போது 4வது கிழமையில் ஓரளவு சுகம் வந்ததும் சிலர் வீட்டிற்கு போகவேண்டுமென கூறி சென்று விட்டனர். இறுதியில் 5 ஆண்கள் மட்டுமே எங்கள் மதிப்பீட்டிற்கு ஓரளவு உதவிஞர்கள்.
நோயாளி
50 வயதுடையவர். அவருடைய முறைப் பாடு மூச்சுக்கஷ்டம் களைப்பு, கால் சதையில் uoqÜLH (Cramps) அவர் ஆரோக்கிய சாலையில் அனுமதிக்கப்படும்போது இரத்த நிறமியின் அளவு 108 கிரும்ஸ் - P CV. 41% - Reticuloeyte 1% : 2 கிழமையின் பின்னர் இரத்த நிறமி 12 2 கி டிம். P C.V. 42% Reticulocyte O. பக்க விளைவுகள் ஒன்றும் இருக்கவில்லை. மலப்போக்கு எந்த வித கஷ்டமும் இல்லாமல் சாதாரணமாக இருந்தது மூச்சுக்கஷ்டம், களைப்பு ஆகிய லட்சிணங்கள் குறைவடைந்து காணப்பட் டது. அவருடைய பசி அதிகரித்திருந்தது.

அவருடைய கால் சதைகளில் வேதனை இருந் தது. இவர் 4வது கிழமைமுடிவில் வீடு சென்றுவிட்டார்.
நோயாளி
48 வயதுடையவர். முறைப்பாடு பசி யின்மை, மூச்சுக் கஷ்டம், தலைச் சுற்று, களைப்பு. சிகிச்சை ஆரம்பிக்கப்படமுன்னர் அவரது இரத்தப்பரிசோதனை மதிப்பீடு,
Hb — 9.5 gm. P C. V... 3 7%,
Reticulocyte O 2வது கிழமையின் பின்னர்
. Hb — - 10‘ 1 gm — P.C.V. 33,
Reticulocyte O 4வது கிழமையின் பின்னர் இரத்த நிறமி மற்றும் பரிசோதனைகளில் குறைவு காணப் till-gi'.
Hb 1 0ʻ8 gm. i R.C. V. 3 7%
Recticulocyte O 8வது கிழமையின் பின்னர்
Hb அதே அளவில் இருந்தது P.C. V. 42 ஆக அதிகரித்தது.
நோயாளி. ஆரோக்கிய சாலேயைவிட்டு போகும்போது பசி இருப்பதாகவும் மூச்சுக் கஷ்டம் தலைசுற்று குறைவடைந்திருப்பதாக வும் கூறினர்.
4வது கிழமையில் இரத்தநிறமி Hb குறைவடைவதற்கான காரணம் தெரிய வில்லை.
பக்கவிளைவுகள் இருக்கவில்லை,
நோயாளி III
26 வயதுடையவர். இவர் தீவிர பாண்டு ரோகத்துடன் காணப்பட்டார். இவருக்கு 40 கிறெப்ன்ஸ் புனர்வான மண்டூரகம் காலை மாலை கொடுக்கப்பட்டது. இவர் அனுமதிக் படும்போது பசிபின்மை, இருதயப்பட படப்பு, நெஞ்சு வேதனை, மூச்சுக் கஷ்டம், களைப்பு, தலைச்சுற்று ஆகியன காணப் பட்டது.

Page 37
ஆரம்ப இரத்த பரிசோதனை மதிப்பீடு பின் வருமாறு
Hb 5 • 6 gm P. V.C. 3 7 Reticulocyte 1 2வது கிழமையின் பின்
Hb 6 •4 30 gm P.C.V.32 Reticuloeyte 1 4வது கிழமையின் பின்
Hb. 7 • 64 gm P. V.C. 3 5 Reticulocyte 16வது கிழமையின் பின்
Hb 8,8 gm P.C, V. 29 Reticulocyte о 8வது கிழமையின் 6ਰੰ
Hb 10 ·45 gm, P.C. V, 45 Reticulocyte 1.
பசி அதிகரித்து வந்தது. மற்றும் முறைப் பாடுகள் காணப்படவில்லை. பக்கவிளைவுகள் இருக்கவில்லை.
அட்டவணை I ஐப் பார் க்கவும்
மேற்கூறப்பட்ட பரிசோதனைகளைத் தவிர செவ் அணுக்களின் எண்ணிக்கையும் அள விடப்பட்டது. Blood picture-ổio SyFrP SIT ரண நிலை காணப்பட்டது. ( Microcytic hypochromic) ஆனல் 3வது நோயாளியில் அவை குறைவாக இருந்தது.
4வது 5வது நோயாளிகள் முறையே 55 வயது 49 வயதுடையவர்களாவர். இவர் களை இந்த மதிப்பீட்டில் சேர்த்துக்கொள்ள இயலாமைக்கு அவர்களுக்கு கிருமி ரோகம் காணப்பட்டது காரணமாகும். அவர்கள் இருவரும் 3 கிழமைகள் இருந்தனர். இவர் களில் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா அவதானிக்கப்பட்டது. ஆன ல் பக்கவிளைவு கள் காணப்படவில்லை.
புனர்னவா மண்டூரம் என்னும் ஒளடதம் கூடிய அளவில் கொடுக்கப்பட்டபோது எந்த வித பக்கவிளைவுகளுமின்றி இரத்தத்தின் தன்மையில் திருப்திகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதும் இந்த மதிப் பீட்டின் ஒரு நோக்கமாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் , மக்களின்
b

9
உணவை ஆராய்ந்தபோது அதில் பொது வாக போதியளவு அயச்சத்து இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அயச்சத்து குறை வான பாண்டு ஏற்படுவதற்கு அபயம் குரு திப் பெருக்கு மூலம் இழக்கப்படுவது அல்லது உள் உறிஞ்சப்படுதல் குறைவுபடுதலே sirg ணமாக இருக்கின்றது. அயம் 05 முதல் 1 மி. கிரும் வரை மலம் வியர்வை, சிறு நீர் ஆகியவற்ருல் நாளாந்தம் வெளியால் றது. ஒரு வயது வந்த ஆணிற்கு ஒரு ஒரு நாளைக்கு 10 மி. கி. அயம் தேவைப் படுகின்றது.
நாளாந்தம் தேவையான அயம் பற்றிய அட்டவணை
ஆண் . 10 மி.கி. பெண் (கற்பினி) . 15 மி. கி. பாலூட்டும் தாய் ... 15 : 5. S.
வாலிபர் - 13- 19 வயது 15 மி.இ.
பெண்கள் 13 - 19 வயது 15 மி. கி.
(W. H. O. 1958 )
புனர்னவா என்ற சமஸ்கிருத சொல் சாறணையை குறிக்கும் புணர்னவா மண்டு ரத்தில் 20 மூலிகைகள் ஒவ்வொன்றும் 4 ருத்தல் வீதம் மொத்தமாக 5 ருத்தலும் மண்டூரம் 10 இருத்தலுமாக சேர்க்கப்படுகின் றது சரகளின் சுற்றுப்படி அயச்சத்து சேர்ந்த மருந்தை 3மாதத்திற்கு தொடர்ந்து கொடுக்கும்போது பாண்டுத்தன்மை குறிப் பிடும் அளவிற்கு மாறி சாதாரண ஆரோக் கிய நிலையை நோயாளி அடைவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலுைம் நடை முறையிலுள்ள பிரச்சனைகளை கருத்திற் கொண்டு சிகிச்சைக்காலம் 8 கிழமையாக குறைக்கப்பட்டது. அத்துடன் அயம் கொடுக் கும் போது 6வது முதல் 10வது நாட்களுக் கிடையில் இரத்தத்தின் தன்மையில் மாற் றம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

Page 38
O
மற்றும்
(pL4 L (Conclusion)
பலவகையிலும் ஆராயப்பட்ட ஒரு மதிப் பீட்டின் முடிவை வெளியிடும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புள்ளி விபரங் கள் கொடுக்கப்படும்போது பல நோயாளர் களில் அவதானித்த பொது குறிகுணங்கள், பரிசோதனைகள் சீர்தூக்கி பார்க்கப்படல் வேண்டும். சரகர் தனது கருத்துப்படி ஒரு
முடிவிற்கு நாம் வரும்போது அது பலரில்
அவதானிக்கக்கூடிய ஒரு பொதுத் தன்மை யாக இருக்கவேண்டும் என வலியுறுத்து கிருர், இந்த மதிப்பீட்டின்போது தான் எதிர் பார்த்த அளவு நோயாளர்கள் (குறைந்தது
20) கிடைக்கவில்லை. ஆனல் தரப்ப்ட்ட
தரவுகளிலிருந்து முடிவு உற்சாகமளிப்பதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பின்வரும் விடயங்கள் இந்த மதிப்பீட்டில் முக்கியத்து வம் பெறுகின்றது,
1. இரத்த நிறமி ( Hb ) ஆனது 2வது
நோயாளியை தவிர மற்ற இருவரில்
ஒளடதப் பிரயோகத்தின்போது அதி கரித்துக் காணப்பட்டது.
செவ் அணுக்களும் 2வது நோயாளியை
2
தவிர்த்து மற்ற இருவரிலும் அதிகரித்து
காணப்பட்டது.
3. Packed cell Volume P.C.V. 576a).T.
நோயாளரிலும் அதிகரித்து காணப் - تقيس البا
4. ஆரம்பத்தில் எல்லா நோயாளரிலும் Blood pieture-si (Microcyte Hypochromic) அசாதாரண நிலைகாணப் பட்டது. அத்துடன் Pockilocytosis anisocytosis, Pessary form cells

காணப்பட்டது. ஒளடதப் பிரயோகத் கத்தின்பின் மாற்றம் காணப்பட்டது. 3வது நோயாளியில் சிகிச்சையின்பின் Pessary form cells in (, Gud sites: c . انی-ناتالاً
5. எல்லா நோயாளரிலும் பசி அதிகரித்து காணப்பட்டதுடன் அவர்களின் முறைப் பாடுகள் குறைவடைந்து காணப்பட்டது
6. 40 கிறைய்ன்ஸ் புனர்ணவா மண்டூரம் கொடுக்கப்பட்டபோதும் எந்தவித பக்க விளைவும் ஏற்பட வில்லை. 40 கிறப்ன்ஸ்கில் அயம் சுமார் 28. கிறெய்ன்ஸ் அளவில் இருந்தது. (அட்டவணை V ஐப் பார்க்கவும்)
இந்த மதிப்பீட்டை அதிகளவு நோயாளர் களில் திரும்பவும் செய்தால் ( அத்துடன் வயதிற்கேற்ப தரம்பிரித்து, நோயாளர்களை தெரிவுசெய்தால் ) இன்னும் நல்ல முடிவுகள் ஏற்படும் என்பது வெளிப்படையானது. இந்த மதிப்பீட்டை அடிப்படையாகவைத்து மேற்கொண்டு ஆராய்ச்சிகளை எவரும் மேற் கொள்ளலாம் என்பது எனது நம்பிக்கை யாகும்.
குறிப்பு
இந்த மதிப்பீட்டை நடாத்துவதற்கு காரணகர்த்தாவாக் இருந்து அவ்வப்போது ஆலோசஐ கள் தந்து பலவிதத்திலும் உதவி யவர் எனது ஆசானும் நாவின்னை ஆயுள் வேத ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி உத்தியோகத்தராகவும் சித்த மருத்துவத் துறைத் தலைவராக விளங்கிய டாக்டர் எஸ். 27gExpF3Rh. D.I.M.S. (Cey.) M.S.A.M. (Knjarat) என்பதனை இங்கு குறிப்பிடுவதில் நிறைவடை சின்றேன்.

Page 39
உசாவு துணை நூல்கள் :
1. சரகர் சிகிச்சாஸ்தானம் 16 வது அத் 2. ஆயுள்வேத சங்சிப்த நிதான சிகிச்சா 3. Witts L. J. Hypochromic anaemia 、4。 Report of Studw group w. H. O. 5. குணபா டம் - தாதுப்பொ குட்கள், 6. பரராஜசேகரம் 7. சுஷ்ருத உத்தர தந்திர 44 : 3 8. அஷ்டாங்க ஹீருதயம் 'நிதானஸ்தா 9. சஷ்ருதர் சூத்திரஸ்தானம், 10. A Short Text Book of Hecmatclo, 11. Methodology in Ayurveda. Dr. S. 12. சரசு சூத்திரஸ்தானம் 30 13. Savills system of cliuical Medicit 14. Principles & Practise of Medicine
TABLE I அட்டவணை Ref: Bhaisaya Ratnawai Wyakhya Pg. 3
Charaka Chikltsd Chapt | 16
புனர்ணவா மண்டூரம் தயார்செய் சாறனை ෂ, சிவதை ༡༡ இஞ்சி 慕爱 திற்பலி மிளகு 季旁 வாய் விடங்கம் தேவதாரு 多努 செங்கொடி வேலி . Ο கோட்டம். s கடுக்காய் a தான்றிக்காய் s நெல்லி .
மஞ்சள் 郡势

தியாயம்
Techrciai Series Ne. 182-Geneva 1949 R, தியாகராஜன்,
னம் 14
gy R. B. Thompson
Arunachalam
, - Davidson
26
யும்முறை
B. N. Boerheavia diffusa
s: Ipomoea turpethum , , , Zinjiber officinale , , Piper longum a Piper nigrum , , Embelia ribes ,, . Cedrus, deodara Plumbago rosea "وه
Saussurea lappa , Terminalia chebula 罗萝 Terminalia belerica
· Emblica officinalis
is Curcuma longa

Page 40
12
மரமஞ்சள் జ్ఞ தந்தி ,莎莎 சவ்வியம் 9 வெட்பாலை '.
கடுகரோகணி திற்பவி மூலம் கோரை
禁季
மண்டூரம் 10 ருத்தல்
இங்ற் கூறப்பட்ட மூலிகைகளை காயன இதனை ஒரு பெரிய பாத்திரத்தினுள் இடவு லேண்டும். பின்னர் அப்பாத்திரத்தை அடு ஒரு அகப்பையால் கருகாதபடி கிளறிக்கொ அளவு பதம் வந்ததும். அடுப்பிலிருந்து பாத் *சிற்றையும் இடித்துத் தூளாக்கவும். அது: அளவு - 30 முதல் 40 கிறெப்ன்ஸ் அனுமானம் - மோர் அல்லது தோடம்பழச்ச
அட்டவணை
Hemoglobin Values Velow which ane and associated Haemalological values
Years - Sex ныі00m!
aeoi. ՀՀ-Հ - Male 1. saxx:
- Se:S53X25XX>XXSCees, ா ・ 12
- Pregnant 10
Female

Berberis aristata
Jatropa montana
Piper chaba
Wrigtia tinctoria Holarrhena antidysentrica
Picrorrhiza Kurrooa Root of Piper longum Cyperus rotundus
வத்து சூரணித்து மண்டூரத்துடன் கலக்கவும் ம். அதற்கு 8 பங்கு அளவு கோசலம் விட பில் வைத்து சூடாக்கவும். காய்ச்சும்போது ண்டிருக்கவேண்டும். குளிகை உருட்டக் கூடிய திரத்தை இறக்கவும், அது ஆறியதும் முழு ன வஸ்திரகாயம் செய்து பத்திரப் படுத்தவும்,
ாறு
mia can be - Considered to exist
R. B. C.
% .P. .9 s H لاد
V/nem C.V.'. M.C. H. '%
47 42 34
40 35 34
33 • 29 34

Page 41
TABLE lll
W. H. O. Technical Re
Comparative Study of Ha (அட்டவணை தோயாளர்களில் இரத்த பரிசே
ரீதியான அட்டவணை CASE
Before k Treatment 2nb Wee
H b (gm) 108 112 R. B. c. || 4,820,000 || 5,00,000
PCV% 41 42
Reticulocyte% 1 O
M. C. H. 4 266 2883
CASE ll
Before יכ
Treatment 2nd Week
Hb (g"m) 9-52 101 R. B. c. 4,680,00 4,800.000
PCV% 37 38
Reticülocyte% O 0.
м. c. н% 25 26-5
CASE lil
Befere Treatment 2nd week Hb (gm) 56 6435
R. B. C. 3,520,000 3,620,000
Pcv% 27 32
Reticulocyte% : 1 1
M. C. H.% 2074 20-103

ort Series No. 182, 1958
natological response Patients தனையில் ஏற்பட்ட மாற்றத்தை தரும் ஒப்பீடு
| 8th week
4th week 6th week
124
5,203,000
43
O
2883
4th week || 6th week || 8th week - 10-8 108
4,100,000 100,000 soooooo. به | وه | و
O O 0
272 265 257 bisne
4th week 6th week 8th week
764 88 1045
4,460,000 4,970,000 6,300,000
35
1 0 -- 21828 22:564 2ဒ22

Page 42
14
TABLE IV அட்டவணை IV
Age, Dosage & Tole
忘
s 忌丝 g, 。3硬> ο ξ' ο Φ
1 M .50 30
2 : M 48 30
3 M 26 40
4 M 55 40
5 : M 69 40
* மலேரியா போன்ற நோய்கள மதுபானமும் . கஞ்சாவும்
பாதிக்கும்’ s
" விரும்பியது கிடைப்பது சுகம், விரும்பியது கிடைக்காவிட்டா
* எல்லா மருந்துகளுமே ஒ விஷத்தன்மை வாய்ந்தது ஆனல். சரியான அளவு மருந்தையும் வேறுபடுத்து

ramCe
ce
e s 翠|要 若 |号 お | E ーlー
Ni
Ni
Ni
Ni
i உடலை மட்டுமே பாதிக்கும் உடலோடு ஆன்மாவையும்
- மகாத்மா காந்தி -
ல் துக்கம் (நோய்)
w - பதஞ்சலி -
ரு வகையில் தான். w தான் விஷத்தையும் துகிறது '
- பாரா ஸெல்ஸஸ் -

Page 43
வடமாகாணத்தின் வீடியோ படப்பிடிப் முதல் முதலாக அ
"KM 120c” ) Special Effects Ge
தொழில்நுட்பத்தி மங்கள நிகழ்ச்சிக
EXPO WIDE
No. 7, K. K. S. Roac

* தொசீலக் காட்சி பின் சரித்திரத்தில் 'só' póuo/réólýL//'t -
V C Colour lector Video Mixer
ள் மூலம் உங்கள்
ள் அனைத்திற்கும்
O COMPLEX

Page 44
DOLLAR
GENERAL MERCHANTS WHO | REGD. GOVT. TI
Agents :
LAN KA MILK FOOI)
SHAW WALLACE & DARLEY BUTLER | ECKITT & OLVI: B. C. C. PRODUCTS
COLOMBO OFFICE :
88, Teople Pak
Goonesinha Puraya,
Colombo - 12

AGENCIES
ILESALE & RETAL DEALERS RANSPORTERS.
DS (C. W. E. ) LTD., : HEDGES LTD,
& CO. LTE).
AN OF CEYLON LTD.
80, Main Street,
Trincomalee,

Page 45
யூனனி மருத்துவத் ஒரு கண்ணுேட்டப்
சுதேச மருத்துவத்தின் நான்கு அங்கங் களின் ஆயுள்வேத, சித்த தேசிய மருத் துவங்களைப் பற்றிய விளக்கங்கள் இதற்கு முன்னர் வெளியிட்ட "சித்த மருத்துவம்' மலர்களில் வெளிவந்துள்ளன. யூனாணி மருத்துவத்தைப் பற்றியும் சில கருத்துக் கள் இந்நூலில் வெளிவருதல் பொருத்த மானதாகும்.
யூனாணி அல்லது கிரேக்க மருத்துவம் கி.மு 561 - 430 காலகட்டத்தில் ஆரம் பித்து அரா யர்களால் வளர்ந்தது. இஸ் லாமிய மக்களினது கலாச்சாரத்தில் இது ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. அயோ Gaffluu Gör LDBëgj Guib ( Ionian Medicine - of Greece ) என்ற பெயரைத் தழுவியே யூனானி மருத்துவம் என்று பெயர் பெற் றது. மேற்கத்திய நாடுகளில் அராபிய DC55gaub (Arabian Medicine) 6T6arayth குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவத்தின் தந்தையான பொஹராத் (BoharathHippocrates ) என்பவர் அக்லாத்தின் siga.g605 (Akhlath - humoral theory) அறிமுகப்படுத்தினர். இவரின் பின் அரஸ்து (Arasthu-Aristotle), Sgtedgifølv (JalinoosGalen), அபூபக்கர் இப்ன் சக்கரியா அல் . Jtirsə (Abubucker Ibn Zakariya All RaziSheikin Razı ) 34 sayəsi) இப்ன் சின்னா (AbaliIbn Sinna-Avicenna) gaGur கும் இன்னும் பலரும் ஒல்வொரு காலகட்
■ . டிாக்டர் (திருமதி) டீஏ. எம். எஸ். ( இலங்ை சிரேஷ்ட விரிவுரையாளர்

தின் சிறப்பம்சம் பற்றிய )
டத்தில் இம்மருத்துவத்தை வளர்த்த்னர் இவர்களில் அவிசேனா (கி. பி 937 - 103? மிகவும் சிறந்த மருத்துவராகவும், சித்தாந் தியாகவும் புகழ்பெற்ருர், கிரேக்க அராபிய மருத்துவத்தில்பல ஆய்வுகளை மேற்கொண்டு "குல்லியாத்தே கானூன் (Kuliyathe Kanoon - Canon of Medicine) 6TGirgili. நூலை வெளியிட்டார். இது யூனtrணி திப் 96675) (Unani. Thib - Unani Medicine ) அடிப்படைத் தத்துவங்களைப் பற்றிய விரி வான விளக்கங்களைக் கொண்ட பிர தான நூலாக அமைந்தது.
அராபியர் வியாபார நோக்குடன் இலங்கைக்கு வந்த சமயம் தமது கலாச் சாரம், வைத்திய முறைகளையும் இங்கு அறிமுகப்படுத்தினர்கள். இவர்களது மருத் துவ முறைகளைக் கற்று பயன்பெற்றவர் களில் பேருவளையைச் சேர்ந்த பெரிய முத லியார் மரிக்கார் (கி. பி. 1016) என்பவர் மிகவும் சிறந்த யூனானி மருத்துவராகவும், அரச மருத்துவராகவும் பணிபுரிந்தார்:
ஆயுள்வேத, சித்த மருத்துவங்களுடன் யூனானி மருத்துவமும் கெளரவ சேர் பாலசிங்கம் அவர்களால் 1929 ம் ஆண்டு சுதேச மருத்துவக்கல்லூரி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியில் இதன் வளர்ச்சிக்கு மூலகர்த்தாவாக டாக்டர் எச். எம். ஜாபர் (Dr. H. M. Jaffer) அவர்கள் விளங்கினர். சேர் ராசிக் பத் அவர்களும்
ஞானாமிர்தம் பவானி க) ஏச்.பீ. ஏ. (இலங்கை) -சித்த மருத்துவத்துறை

Page 46
18
யூனாணி மருத்துவம் கல்லூரியில் வளம்பெற பெரும் பங்கெடுத்தார். சுதேச வைத்தியக் கல்லூரி பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற் குப் பாடுபட்டவர்களில் டாக்டர் எம். ஏ. எம். ஜலால்தீன் அவர்களை என்றும் நினைவு கூரவேண்டும். ஆயுள்வேத, சித்த மருத்துவ நூல்கள் முறையே சமஸ்கிருதம், தமிழிலும், யூனாணி மருத்துவ நூல்கள் உருதுமொழி யிலும் எழுதப்பட்டுள்ளன.
யூனணி திப்பினது அடிப்படைத் தத்து வங்களில் உமூரே தபாயியா (Umoor-e- thabayeeya - seven essentials- 2rcıp ı97ğır67 காரணிகள்) அடங்கியுள்ளன. இவற்றின் விசேட மென்னவெனில் இவ்வேழு காரணி களில் முதல் மூன்று இடத்தை வகிக்கும் gyristgir (Arkhan - elements) sylglugoli distru Goofds jlia) ggib6egTiġ, (Amzijath-temperament GLJrraJib, SyšGIDTō) (Akhlath humors உயிர்த்தாது) ஆகியவை ஒவ்வொன்றும் எண்ணிக்கையில் நான்காகும். அர்கானே sytřL JIT (Arkhan-e-artira - four elements) gå (Ag-அக்கினி), ஹவா (Hava-வளி) பாணி (Pani-நீர்) மிட்டி (Mitt-நிலம்) ஆகும், ஆயுள் வேத சித் , மருத்துவத்தில் குறிப்பிட்டுள்ள ஆகாயம் என்னும் ஐந்தாவது பூதத்திலே இவை யாவும் அடங்கும் என்று கருத்தில் கொண்டு ஆகாயம் ஒரு அர்கான் ஆகக் கொள்ளப்படவில்லை. அக்லாத்ஐ எடுத்துக் கொண்டால் கூன் (Khoon-இரத்தம்) பல் ஹம் (Baghm-கபம்) சப்ரா (Safar-பித்தம்), செளதா (Souda - கரும்பித்தம்) என நான்கு குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனல் ஆயுள்வேதம் சித்தமருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் ஆகிய முத்தாதுக்கள் உள்ளன. இரத்தம் உடற் தாதுக்களுக்குள் அடங்கும் பல்ஹம், சப்ரா இவையிரண்டும் முறையே கபம், பித் தத்துடன் ஒத்திருந்தாலும் செளதா மூன்ற வது உயிர்த்தாதுவான வாதத்துடன் ஒத்த தல்ல. எனினும் வாதத்திற்குரிய செயல்கள்
சிலவற்றைச் செய்கிறது.
அடுத்து யூனாணி மருத்துவத்தின் சிறப் பம்சம் அதன் இல்முல் அட்வியா (mul adviya-6362rurtlıh) gaurt ofrâ(Dava fır?)- ஒளடதபாக விதிமுறை - இலாஜ் (Iai)- சிகிச்சை முறையுமாகும். குணபாடத்தை

நோக்குமிடத்து ஒவ்வொரு மூலிகையினது விளக்கத்திலும் மற்ற விடயங்களுடன் அதன் முசிர் (Muzir - பக்கவிளைவு) முஸ்லிஹ் (Musleh pribpupgigi), lu5é (Badhalபிரதியீடு), ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இவை மூன்றும் ஏனைய சுதேச மருத்துவ குண பாடத்தில் குறிப்பிடப்படவில்லை. இவற்றை மனதில் கொண்டு ஒரு கூட்டு மருந்து தயாரிக்கையில் மொய்ட (Moidபிரதான சரக்கு), மோமிட் (Momid-துணை மருந்து) அவற்றின் பக்கவிளைவுகளுக்கேற்ற மாற்றுமருந்துகள், (Correctives) எத்தொ குதி சம்பந்தமான நோய்க்கு இவை தேர்ந் தெடுக்கப்படுகின்றனவோ, அத்தொகுதியில் தொழிலாற்றத்தூண்டும் சரக்குகள்,முபத் ñurr- (Mubadhriyah-Vehicle) Juu GMG சேர்க்கப்படுகின்றன.
விசேட யூனுனி மருந்துச்சரக்குகள் மத்தியதரை நாடுகள், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. எஞ்சியவை நம்நாட்டில் கிடைக்கின்றன. சரக்குகள் தட்டுப்பாடு ஏற்படுகையில் அதற்கேற்ற பிரதியீடு செய்யப்படுகின்றது. சில யூனணி மூலிகைகள் நம் நாட்டில் பெறக்கூடியன. இவை யூனுனி மருத்துவ வாகடங்களில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளன. அவற் றின் உதாரணங்கள் சில கீழே தரப்பட் டுள்ளன. ܗܝ
1. ஷகத்திரா (Shahathia), தமிழில்திராயி எனப்படும் இப்பூண்டு மட்டக்களப்பில் ஏராளமாக வளர்கிறது. அங்கு இது ஒரு இரையாக உண்ணப்படுகின் றது. இம் மூலிகை சர்மரோகங்களில் குடிநீர், லேகியமாகத் தயாரிக்கப்படுகிறது. 2. பேஷியே அவுஷான் (Persie aushan). (Maiden hair fern). Quu(5áGsibp வாறு இளம்பெண்களின் தலைமயிரைப் போன்ற கறுத்த நிறத்தையுடைய இந்த fern வகை நம்நாட்டு மலைப்பிர தேசங்கள், ஆற்ருேரங்களில் வளர்கிறது. சுவாச ரோகங்களுக்கான குடிநீர் பாணம், லேகிங்யகளில் சேர்கிறது.

Page 47
3. i 5đivas išš. (Gulkhandh).
பசுமையான ரோஜா மலர்களிஞல் தயாரித்த இதன் பாகு சிகிச்சையில் விசேட பங்கு வகிக்கிறது. பசுமையான மலர்கள் கிடைக்காத காலங்களில் காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்க்கப் படுகின்றன்.
4. rovouži ( Raswath)
மரமஞ்சள் கஷாயத்தை வற்ற வைத்துக் காய்ந்தபின் பெறப்படும் ரஸ்வத் (dried extract) கண்கட்டு (Stye) விழிவெண்படல தாபிதம் (Conjunctivitis) ஆகியவற்றில் குலாப் (Gulabrosewater) அல்லது சுத்தமான நீரில் கரைத்து கண்களில் பூசப்படும் s9yuq-5rrão fo6og5jo&#pfb6? (Tonsillitis) வேதனை, தாபிதம் குறைய கழுத்தின் வெளிப்புறத்திலும், தொண்டையின் உட்புறத்திலும் பூசப்படும். யூனணி மருத்துவத்தை வளர்த்தவர்கள் பெரும்பாலும் அராபியர்கள் என முன்பு குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் தேன், சீனி கற்கண்டு சேர்ந்த தித்திப்பான மருந்துக ளையே விரும்பி உண்டனர். மற்றும் உடல் வலிமை, தேக புஷ்டி, சந்தான விருத்திக் Sffr 65f சக்தியைத்தரும் மருந்துகளில் கூடுத லான அக்கறை கொண்டனர். Liftsstub, பிஸ்தா, அக்ரோட் போன்றவை மருத்துவ வாகடங்களில் சேரக் காணலாம். அத்துடன் முத்து, பவளம், பதுமராகம் போன்ற இரத்தினக்கற்கள், குங்குமப்பூ, கஸ்தூரி, அம்பர்,மெல்லிய சிறு துண்டுகளாக்கப்பட்ட வெள்ளி, தங்கப் பத்திரங்கள் போன்றனவும் மருந்துகளில் சேர்க்கப்படுகின்றன. இவை மருந்துகளின் வலுவைக் கூட்டவல்லது எனக் கருதப்படுகின்றன. அராபியர்கள் மிகவும் வசதிபடைத்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யூனணி கூட்டு மருந்துகளின் பிரதான வகைகள் கீழே தரப்பட்டுள்ளன. உருது மொழியின் அரிச்சுவடியைப் பின்பற்றியே இவை அட்டவண்ப்படுத்தப்பட்டுள்ளன:

9
syitä (Arkh) Séri
. அனூஷ்தாரு (Anooshdaru) பச்சை
நெல்லியின் பாகு பிரதான சரக்காக
சேரும் லேகியம்
10.
Il l .
தவா (Dava) சில பிரதான மருந்து கள் சேர்ந்துள்ளன குரணம் லேகியம் இரண்டுமே இதிலடங்கும். ஹப் (Hab) குளிகை (உருண்டை வடி வில் உள்ளது.)
. ஹல்வா (Halva) தேக புஷ்டிக்க்ாக
தயாரிக்கப்படும் லேகியம். இத்திரிபல் (thrital) திரிபலை பிரதான
சரக்காகச் சேரும் லேகியம். ஜவாரிஷ் (Jawarish) செமிபாட்டுத்
தொகுதிக்காக தயாரிக்கப்படும் லேகிய வகை. இரைப்பை சிறுகுடலில் கூடுத லாக தங்கி செயலாற்றுவதற்காக இதில் சேரும் சூரணம் கரகரப்பாக உள்ளது. ஜோஷாந்தா (Joshanda) - குடிநீர் m ஜௌஹர் (Jowha) கணிப்பொருட்க ளால் தயாரிக்கப்பட்ட பதங்கம். gapuổTIT (Kharreera) இருதய சம்பந்த மான ரோகங்களில் எடுக்கப்படுவது. பானம், இலேகியம் இரண்டிற்குமிடைப் பட்ட பாகுத்தன்மை கொண்ட இம் மருந்து வகையில் பட்டுப்பூச்சியின் கூடு (Abresham - sy fGrTogh - Silkworm Cocoon) குடிநீராகத் தயாரிக்கப்பட்டு எஞ்சிய சரக்குகள் சேர்க்கப்படும். குர்ஸ் (Khurs) வில்லைகள் (தட்டை
வடிவானவை)
12.
13.
குஷ்தா (Kushtha) பஸ்பம் 60Աւն (Laboob) பாதாம் பிஸ்தா போன்
றவை சேர்ந்து தேக புஷ்டிக்காக எடுக்
4.
15.
கும் லேகியவகை, லவூக் (Lawookh) சுவாசத் தொகுதி சம்பந்தமான ரோகங்களில் தொண்டை யில் நீடித்துச் செயலாற்ற நாவால் நக்கி உட்கொள்ளும் லேகியம்.
மாஜுன் (Majoon) பொதுவான
லேகிய வகை,
16.
முபர்ரா (Mufa rrah) eel-salão குளிர்ச்சி யூட்டும் லேகியவகை

Page 48
17 முரப்பா (Murabha) பழப்பாகு. 18. மர்ஹம் (Markhm) களிம்பு வெளிப்
பூச்சுக்காக. 19. மஞ்சன் (Manjan) பற்பொடி, 20. ரோஹன் (Roghan) தைலவகை. 21. சபூப் (Safoof) சூரணவகை 22. சர்பத் (Sharbath) பானவகை 23. STAěšG (GFL fair (Sikanjabeen) 69696)f
சேர்ந்த பானவகை. 24. சரூர் (Zaroor) வெளிப்பிரயோகத்திற்
காக பாவிக்கும் தூள். 25. சமாத் (Zamad) சாறுகளுடன் சேர்ந்து
பற்ருகப் பர்விக்கப்படும்.
இந்த ஒளடதவகைகள் மற்ற கதேச ஒள டதவகைகளை ஒத்திருப்பினும் இதில் விசேஷ மென்னவெனில் 25. கூட்டுமருந்து வகைகளி லும் 12 வகைகள் இனிப்பானவை. ஆயுள் வேத ஒளடதங்களின் சிறப்பம்சம் குடிநீர் கள், சித்த ஒளடதங்களின் சிறப்பம்சம் பஸ்ப செந்தூரங்கள் அதுபோல் யூனாணியின் சிறப்பம்சம் லேகிய, பான வகைகளாகும்.
அடுத்து மருந்துச்சரக்குகளைக் கூட்டுமருந்
துகளில் சேர்க்குமுன்னர் சுத்திகரிக்கப்படும். தேனை எடுத்துக்கொண்டால் யூனானி மருத் துவ முறைப்படி முதலில் வடிக்கப்பட்டு பின் னர் கொதிக்கவிட்டு நுரையுடன் மேல் எழும்பும் பிறபொருட்கள் அகற்றப்படும். ஆனல் ஆயுள்வேத, சித்த வைத்திய முறை களில் வடித்தாலே சுத்தியாகும். கொதிக்க வைத்தால் அதன் தன்மையை இழந்துவிடும் எனக்கருதப்படுகின்றது.
அடுத்து முன் குறிப்பிட்ட சுட்டு மருந்து வகைகள் சிலவற்றின் உதாரணங்களைக் குறிப் பிட்டு அவற்றின் செயல்பாட்டின் சிறப்பம் சம் பற்றிப் பார்ப்போம். 1. gyri G35 L6GB). (Arkhai pudhina)
புதினுக்கீரையை பிரதான சரக்காக வைத்துத் தயாரிக்கப்பட்ட இத்தீநீர் அஜீரண நிலைகளில் கொடுக்கப்படுகின் ஐது. மாத்திரை - 1 தேக்கரண்டி தினமிரு வேளை உணவின் முன்,

2. sign sistics first (Anooshdaru sada) பச்சை நெல்லியை அவித்து, விதை, தும்புகளை நீக்கிய பின் தசையின் மும் மடங்கு சீனி சேர்த்துப் பாகாக்கி ஏனைய சரக்குகளைச் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட இந்த லேகியம் வயிற்றேட்டம், வயிற் றுளைவு நிலைகளில் கொடுக்கப்படுகின் ქtoკტl• `
மாத்திரை:- - 1 தோலா வரை இரு வேளை உ|பின்
தவா - உல் - மிஷ்க் பாஜாவா ஹிர் (Dava - ul - Mishk bajawahir
கஸ்தூரி, ரத்தினக்கற்கள், வெள்ளி, தங்கம் சேர்க்கப்படும் இந்த லேகியம் இருதயச் சோர்வில் கொடுக்க வல்லது. மாத்திரை:-4 - தோலா வரை இவே உ. பி.
இதன் சரக்குகளின் விலைகளைப் பொறுத்து தற்சமயம் இது தயாரிக்கப் படுவது சிரமமாகும்.
g, anoÜGLI ADLDS) (Habbai Ahamedil
களற்க விதையின் பருப்பு பிரதான சரக்காக சேரும் இக்குளிகை முறை , சுரம், நிணநீர்ச்சுரப்பி தாபிதம், கிருமிச் யானைக்கால் நோய், ஈளை ஆகியவற்றில் பாலிக்கப்படுகிறது ஏறக்குறைய ஆங் கில வைத்திய முறையில் பாவிக்கப்படும் ஹெட்டரசான் (Heterazan) வில்லை யின் செயற்பாட்டை (Eosinophi) கூடிய நிலைகளில்) ஒத்திருப்பதுடன், மூலிகைகளும் இலகுவில் பெறக்கூடிய தாகவும் இருக்கும். இதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் சிறப்பாகும். மாத்திரை:- சிந்தாமணிக் கடலைப்பிர மாணக் குளிகை 1 - 2 தினமிருவேளை e/}.
5. இத்திரிபலே உஸ்தகுத்தூள் (thrifale
usthakhudhoos)
உஸ்தகுத்தூஸ் பிரதான சரக்காக சேரும் இந்த லேகியம் மூளை, நரம்பு ரோகங்களில் கொடுக்கப்படுகின்றது. உஸ்தகுத்துரஸ் யூனாணியின் மூளை சுத்தி &rtif Bran εν ε τις 1) என் ப் பெயர்

Page 49
பெற்றது. அத்துடன் பீனிச ரோசங்களி லும் நன்மை தரும்.
மாத்திரை:- 4 a தோலா வரை இவே
உ/பி.
gan inGag siteypair (Jawarishai ka moon சீரகம் பிரதான சரக்காக சேரும் இந்த லேகியம் அஜீரணத்தால் ஏற்படும் நிலைகளில் சிறந்தது. இஞ்சி, கடுக்காய் ரோஜா ஆகியவற்றின் பாகுகள் சேர்கின் றன, மாத்திரை:- 4 - தோலா வரை இ|வே
உlமு. . e5fGaf digipgur - (Khursai kaharuba
கஹருபா எனும் பிசின் (Resin) பிரதான சரக்காக சேரும் இவ்வில்லை சிறந்த குருதிப்போக்கடக்கி. மாத்திரை:- 7 கிரெயின் வில்லை தேவைக் கேற்றவாறு. இது சிறந்ததாயினும் இறக்குமதி செய்யப்படுவதில் கஷ்டமுள்
ளதால் தயாரிப்பது சிரமமாகும்,
குஷ்தே ஹஜ்ருள் யகக் (Kushtha hcdjrul yahood)
சங்கே ஹஜ்ருள் யசுத் எனப்படும்
யூதக்கல் லிஞல் தயாரிக்கப்படும் பஸ்ப மாகும். பல சிக்கலான முறைகள் இருப்
பினும் முள்ளங்கிச் சாற்றில் அரைத்து வில்லைகள் தயாரித்த பஸ்பமானது சிறு நீரகக்கற்கள் கரைப்பதில் சிறப்பு வாய்ந்
தது. இதற்கு அனுபானமாகக் கொடுக்
கப்படும். முள்ளங்கிச்சாறு சிறுநீர்ப் பெருக்கியாயத் தொழிலாற்றி கரைந்த
கற்களை அகற்றும்.
மாத்திரை:- 5 - 7 கிரெயின்ஸ் . 1 அவு. முள்ளங்கிச் சாற்றுடன் இ|வே உ/பி.
இக்கல் இறக்குமதி செய்யப்படுமே
யானுல் ஆரம்ப அவஸ்தையில் சத்திர
சிகிச்சை செய்வ்தைத் தடுக்கவல்லது. LIDITg-og, G3607 Luri Gngift Gagart (Majoonai
barshasha)
அபின், குரோசாணி, ஓமம் சிறி
தளவில் சேர்த்துத் தயாரித்த லேகியம்.
அபினின் பிரமாணம் : கிரேயின் ஆயி னும் இந்த லேகியத்தில் அபின் சிறு

2
Kiaf
வீதத்திலேயே சேர்கின்றது. வேதன
O
I 1.
சாந்தினி, மற்றும் உறக்கமுண்டாக்கி யாகவும் தொழிலாற்றும். மாத்திரை:-10-15 கிரெயின்ஸ் படுக் கைக்கு முன்.
apui Grøysunfa (Mufarre Ahamedi)
ரோசாப்பூ, மூங்கிலுப்பு நெல்லி போன்றவை சேரும் குளிர்ச்சியுண்டாக்கி
லேகியமாகும். இரைப்பை அழற்சி,
குன்மம் மற்றும் வெள்ளைபோதல் (le corrhoea) g6uasboňâ Gospí55g. இலகுவில் தயாரிக்கக்கூடியது. மாத்திரை: 4- தோலாவரை இவே Ք-/(Ք. .
Drif@moud DGATË. (Markhmai ood).
விளைவுகற்பூரம் சாம்பிராணி சேரும் இக்களிம்பு சந்திவீக்கம் சுளுக்கு, தாபி
தங்களில் பூசச்சிறந்தது.
2.
3.
Log59 Gair střš (Manjanai surkh)
புகையிலை, ஆவாரம்வேர்ப்பட்டை போன்ற சரக்குகள் சேரும் பற்பொடி பற்கள், ஈறுகள் சம்பந்தமான ரோகங் களில் சிறந்தது நீடித்துப் பாவிக்கப் பட்டால் புகையிலையின் நிக்கொட்டீன் தகாத விளைவுகளை ஏற்படுத்தும். (3gríT@Ap(357 ApTGň) · (Roghani khas)
ரோஹன் என்பது தைலம் என்
முலும் இம்மருந்து தேன் மெழுகு
சேர்த்து களிம்பாக்கப்பட்ட தைலமா கும். ஆமணக்கு, ஊமத்தை, எருக்க மிலைச்சாறுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சந்திவீக்கம் கட்டுகள், நாட்பட்ட புண்
களில் பூசப்படும். இது கட்டுகளில் பெலடோன (Beladoma) களிம் பு போன்று செயலாற்றும். சிறப்பாகத் தொழில்ாற்றும் பெயர்பெற்ற மருந்தா
கும்.
14.
gFgGBu gfieğer TGür (Saboobai, Soorinjan)
சுரிஞ்சான் எனப்படும் வேர்க்கி ழங்கு சேர்ந்த சூரணம் யூனாணி மருந்து களில் வாதரோகங்களுக்கு என்று குறிப் LSlit ultill LoCbig (Specific drug), வயிறெறிவை ஏற்படுத்தும். மாத்திரை 15-20 கிரெயீன்ஸ் நெய், வெண்ணெ" யுடன் உபி

Page 50
22
15. 6şri luğG355 356), Tofi» (Sharbath-e sual) அகிமதுரம், ஆடாதோடை இலைச் சாறு, குலே சூபா, டேஷியே அவுஷான் சேர்ந்த பானமாகும். சுவாச ரோகங் களில் சிறப்பானது விரும்பிப் பருகப் படும். மாத்திரை:- 3-1 அவு வரை தி. மூவேளை உlமு. 16. G5ebar ?GGI argit (Sikan jabeena
Sada).
விஞகிரி சீனியால் தயாரித்த பானம, வாந்தியில் கொடுக்கப்படுகிறது மாத்திரை :- 3-1 அவுன்ஸ் வரை சுவைத்துப் பருகவேண்டும் (sipped).
17. FLDm G35 gy6gst (Zama adai auja
கரியபோளம், மஞ்சள் போன்றவை சேர்த்து புளியமிலேச்சாற்றில் பற்ாகச் சந்திவிக்கத்தில் பூசப்படும்.
மேற்குறிப்பிட்ட ஒளடதங்களைத் தவிர வேறும் சில விசேட மருத்துகள் உள்ளன. உதாரணம்:- tDmaịả} -9ịg°ảo: - (Maul ASel)
தேன். ஒரு பங்கு நீர் நான்குபங்கு
சேர்த்துக் காச சி + ஆல் வற்ற வைத்து, அரைக் கோப்பை இ!வே கொடுக்கப்பட GausởTG),h. LITrì+6)!trở39ểờ (Hemiplegia) ஆரம்ப அவஸ்தையில் முதல் நான்கு நாட் களில் இது மாத்திரம் கொடுக்கப்படுகிறது. (உணவு, மருந்தாக) இதன்பின் புழுவின் தசையினுல் தயாரித்த சூப் கொடுப்பதுடன் புருவின் இரத்தம் தசைகளில் பூசப்படும். நாளாவட்டத்தில் சிணித்த தசைகளுக்கு எலும்பு மச்சைக் களிம்பு (bone - marrow paste) பூசப்படுகிறது, மாட்டு எலும்பின் மச்சை, மஸ்தசி நல்லெண்ணெய் சேர்கின் ፬}6ኝ፱ ̈•
g
மேலே சில உதாரணங்களையே தந்துள் ளேன, கொழும்பு மத்திய சுதேச வைத்திய
REFERENCE:-
Busthanul muforridath (Unani materia n Indian Materia medica Vol I. II- Dr . Unani Pharmacopoea of Hospital of In History of medicine of Sri Lanka. C. Karabdeen-e-khadri Magksanul Murakabath

மருத்துவமனையில் ஆயுள்வேதசித்த யூனாணி மருத்துவ முறைகள் மூன்றும் கையாளப் படுகின்றன. தேவைக்கு ஏற்றவாறு எந்த ஒருமுறையும் பயன்படுகின்றது. உ-ம்: ஒரு வைத்திய முறையில் ஒரு குறிப்பிட்ட மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால், அதை ஒத்த செய்கையுடைய கூட்டுமருந்து அடுத்த மு.  ைறயில் பிரயோகப்படும். அதுவும் யூனாணி மருந்துகள் எல்லா மருத்துவர் களாலும் பாவிக்கப்படும். ஆதலால் இலகு வாகத் தயாரிக்கக் கூடிய விசேட பூனானி மருந்துகள், சித்த மருத்துவத்துறை மாண வர்களுக்கு ஒளடதயாக விதிமுறை செயல் முறைப்பயிற்சியில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இம்மருந்துகள் பின்னர் நோயா ளர்களுக்குக் கொடுத்து அவற்றின் விளைவு களே அறிதல் வேண்டும். சில விசேட யூனுனி மருந்துச் சரக்குகள். 1. gji&eipsit (Afthi moon - B.N. Cuscuta reflexa) 2. El Giv 35(53ögil Giv (Usthakhudhaos).
B. N. Lavandula Stoechas 3. MGM JG3SGITổi (Isapgoal) B.N. Plantago ispagula 4. gara'Ga) ata9 (Haleelai kabli) B.N. Terminalia Chebula (large) | 5. gGall) gurr (Gulai Zoofa) B.N. Hyssopus officinalis. 6. GLuafGBuLu 2G, GIT 6ỗT (Persie aushan)
B.N. Adiantum Capillus Veneris Gng 538)Trt Shahathira)
B.N. „Fumaria officinalis. eylü3r Gajih. (Abresham) Bombyx Mori (பட்டுப்பூச்சிக் கூடு) . 9. 356 Flum Gär Gaozaban) B.N. Onosma . ܢ bracteatum 10. Lugt lapst (Banafsha) B.N. Viola
odorata.) 11. googfTõõt 6šifar (Soorinjan Sheerine)
B.N. Colchicum luteum
nedica)
A. K. Nad karai egrated Medicine Madras G. Urugoda

Page 51
- ".
Neer Kuri
Theraiyar who is one of the latest authors of several siddha works, has written on the subject of urine examination under the caption “Theraiyar Neerkuri - Nei kuri”. Neer is urine Nei is gingelly oil and kuri is sigms and symptoms. So in this text Theraiyar explains the colour and Consistency of urine in different doshas, and explains how the spreading pattern of a single drop of oil on the surface of the urine indicates not only the vitiation of doshas but also the prognosis of the disease.
In Ayurveda as well as Unani, the urine in examined mostly for its colour, smell, consistency and the deposits. These generally help the Physician to know, the vitiation of doshas and to a certain extent, the metabolic and urinary diseases such as Diabetes, Pyuria etc. But the Ayurvedic texts do not give any other information or the use of oil for diagnosis of disease and of the prognosis. Therefore, this is a definite contribution of the siddha system to the progress of medicine. Forty years back in the Gov't College of Indigenous Medicine Colombo 8, this test vas regula
Vaidy
Ref : Theraiyar
Neer Nei Kuri
Sasthiram D

(Urine Examination)
rly done under the supervision of Dr. A. N. N : Panikkar, the Principal of the same College. for every patient admitted, along with the routine modern clinical Laboratory tests on utine. The records greatly helped the physicians, particut. arly in prognosis. In place where microscopic examination of the deposits is not possible these tests could be done conveniently.) The equipment to test the urine is simple and does not require high cost. A porcelain disk and a few drops of gingelly oil are the items required. The urine should be collected in a clean glass and the test should be done within an hour and a half. If the urine is contaminated or examinedafter a long time, chemical changes take place and the results become faulty The examination should be conducted in a well lighted place preferably in natural sunlight,
Though it may be possible to go into details of each disease and the urine test with gingely oil, a few examples are given. These, show the power of observation of the author and how the recorded observation will help physicians. The
'a Kalanidhi
S Thirunvukkarsu (D. I. M. S.) Lecturer partment of Siddha Medicine Kaithady

Page 52
24
normal urine is thin straw coloured and odourless when voided.
The colour of urine, smell, density quantity and froth if any have to be noted. The period of the urine collected in relation to the day and in relation to the meal taken have also to noted.
1. Yellow variety and their indication
(a) The colour of urine resembling
which straw had been soaked (b) Lemon colour ... (c) Reddish yellow ... (d) Colour resembling (dark red) forest citrus (Katu Narathai) (e) Flame coloured ... ... (f) Colour of. Saffron
(Kungumappoo)
2. Red Co our urine - 4
(a) Red colour urine with
light dark colour
(b) Red Colour ur me
resembling Pannerpoo
(c) Bright Red Colour
(d) Dark Red
3. Green Colour Urine - 5
(a) Green with slight dark Colour (b) Green with sky blue (c) Green with blue

The colour of the urine described comes under five divisions yellow, red, green, dark and white. Each one of these colours is again described to have different shades of colour. Six shades of yellow, four shades of red, five shades of green, four shades, ef dark,and nine shades of while are described.
is - 6
water in
Indigestion good digestion Heat in the body Extreme heat in the body
魏多 a * و
The heat in the
body has reached the highest level.
The blood has become hot (Vidagdha)
more hot than . No (VIDAGDHA DARA Extreamy hot (Vidagdha) Blood Coming Through Urinary - Passages (SANGUINURIA)
Cold in the body. Poison in the body and cold. Indicates that the person will suffer from vadha diseases.

Page 53
4.
(d) Blue Colour and slimy urine
(e) Leaf greeu
Dark Colour Urine - 4 (a) Dark red (b) Reddish dark
(c) Greenish dark (d) Pale white and dark
White Urine - 9. (a) Pale white and clear
(b) Mucous discharge
(c) Milky white
(d) Pale white with mucus
and bad odour VK.
(e) Semen like urine
(f) Urine having no sediment
after some time or, when dried up, does not show white patch
(g) Urine like milk or butter milk
(h) Urine appearing like
washing of spoiled meat
()'Urine like melted ghee or dense
d

25
Early Vadha diseases
Late Watha disease
Jaundice and bad pitha disases. Destruction of blood cells (Haemolysis) Impurities in the blood. Watha Kapa diseases early feverish Conditions when kapa becames in the body.
Reduction of warmth in the body Indicates incurable nature of the diseases. Kapa dosha melts due to ex cessive heat. Indicates destruction of marrow and the Possibility of Consumption (wasting disease)
Indicates inflammation and ulcer in the urinary passage from kidney to bladder. In the absence of ulcer, it indicates renal or uretheral calculus w Indicates Sunnipata and highly vitiated kapa dosha.
Incurable disease is indicated Incurable diseae.
indicates bad functioning of the kidneys and vitiation of blood and i kapa. Indication of impending death.

Page 54
26
He also quotes other opinions regarding the colour of urine and its indi. cation. If urine passed is pale and with streaks of red Colour, it indicates vitiaton of the vatham. If the urine appears like the yellow colour of the lage citrus fruit and glistens like Mercury per chloride and sticky like oil, it indicates a long standing pitha disease.
If the urine passed is yellowish red
it indicates Jaundice, If the urine is pale and frothy or appears like clear water or appears as though mixed with oil or gives a glistening appearance it . indicates kapa vitiation. If along with the colours mentioned above, dark
Colour is also in seen, it indicates a
Combination of doshas (Vatham-Pitham,
Pitham - Kapam, Vatham - Kapam, Kap
am - Vatham, Kapam - Pitham). If Urine
is Passed with blood, it indicates
injury to the bladder. In cases of Diabetis and in long standing fevers,
if urine in passed in large quantities,
the indication is that, the diseases are
incurable. There are recorded case of diabetic patients passing 12 - 15 litres
of urine per day ultimately succumbing o the disease by dehydration and nabition.
Density :
If the urine is clear and is light, it indi cates vitiation of kapam; and weakness of the bladder (diminished tone of the bladder). If the urine is heavy, it indicates vitiation of sannipatha dosha (disturbance of all doshas. The condition also indicates possibility of internal ulceration and oedema of the body. If the condition. does not Change soon, it may lead on to irregular fever and chronic swellings of the body,

Froth in the Urine:
Increased froth in urine is indicative of the destruction of muscle and its fat (defective Metabolism). Yellow, red, or darkish red froth on the surface of the urine indicates Jaundice, f there is no froth or little froth, it indicates vitation of Thridoshas.
Smel :
The smell of the New flood of the river, (the mud and water smell) and Profuse urine indicates the increase ef the kapha dosha. If the smell of urine is purulent, it indicates sannipata roga or ulcer in the bladder. If there is acidic smell in the urine; it indicates excessive heat in the body; which may lead to coldness of the limbs. If the rine gives the smell of honey, it indicates increase of blood in unhealthy state or disease due to blood, The smell of dark deer in urine indicates pitha diseases. The smell of raw meat in the urine indicates pitha the possibity of diseases in the muscle or adipose tissue. it also indicates the incurability of the disease.
Quantity of Urine
In prodromal Condition of Anaemia Pandu); the urine becomes less in quantity even when more of water or watery substances are taken. At times there may even be diarrhoca.
Examination of Urine with Drop of oil
The urine is poured in a porcelain basin and is allowed to settle. Then a drop of gingelly oil is dropped from about 6-8 c. m. height. The place should

Page 55
not have strong breeze. Then the spread of the oil on the surface of the urine should be noted. The following are the indications,
1, If the drop. spreads longit dinaliy
| vatham.
If the drop spreads in a ring from pitham
2.
3. If the drop remains without spre
ading; kapam 4. If the drop behaves in different ways, it indicates dwandva dosha (vitiation of twindoshas). That is, if the drop spreads longitudinally and then curls, it indicates vatha - pitha or if the drop remains without spreading for Some time and then becomes a ring, it indicates pitha -- kapa vitiation. 5. If the drop spreads slowly in a circular form: it indicates goud prognosis. 6. If the oil drop spreads like an umbrella, wheel or Lotus flower, then also good prognosis is indicated. . 7. If the drop sinks to the bottom, it indicates sannipatha dosha,
oid Drop indicating Bad Prognosis ;-
The following Conditions indicate bad Prognosis:- 1. Rapid spread with froth
2. The oil splits into several smaller
drops and spreads rapidly 3. Mixes with the urine 4. If the drop sinks or, 5. The drop spreads showing the
pattern of an arrow. swords, spear, pestle, bull or elephant.

27
Urine is the waste product of metabolism and has to be eliminated from the body. The waste products rom every tissue metabolism are carried in the blood and the kidney by its selective action removes the injurious and excessive salts and supension from the blood and eliminates them through the urine. So when there is defective metabolism, in whatever tissue it may be, it is indicated in the urine. While the modern examination of the urine for detection of salts, albumin, sugar etc, and the microscopic examination of the deposits undisputedly give indications of the nature of the diseases, it stops there. From the standpoint of siddha medicine urine is considered one of the three excreta, the other two eling sweat and faeces. As a waste matter, urine is considered more important than the other two, Faeces is only the digestive waste matter, eliminated from the alimentary canal. Perspiration removes certain waste matter from the skin and in this process maintains the temperature of the body in relation to the varying atmospheric tempaerature. Where as urine is . considered a very important waste product, its excretion also is important
Constipation may impede the evacuation of the bowels for even three or four days, But if urine is not excreted serious consequences for the health follow. Therefore siddhas attach more importance to the examination of the urine. The urine not only carries substances mentioned above but also subtile waste products of body metabolism interacted by Vatham, Pitham, and Kapam.

Page 56
28
For every disease treatment is given mot only to relieve the symptoms but also to normalise the doshas. Which of the three doshas are vitiated should be known. It is no less essential to know which of the tissues (dhatus) is affected. A person may suffer from diabetes and the prescnce of sugar in blood and urine may be detected by modern clinical laboratory - methods. But diabetes may be due to the predominance of Vatham, Pitiham and Kapam. The treatment and diet differs from the
சித்த மருத்துவ மலர்
நல்வாழ்
ஹப்பி
149, 168
யாழ்ப்பாணம்

Watha diabetic, to the pitha and i kapa diabetic. Therefore for a siddha physician these subtile differences have to be known and the examination of the urine with oil drop was evolved for this purpose. As referred above, these examination not only help the diagnosis but also the prognosis of the disease If organised research is carried out in a number of cases and the results assessed in comparison with modern laboratory results, on the findings will reveal a great deal. -
மலர்ந்து மணம் பரப்ப
த்துக்கள்
6ரகள்) நவீனசந்தை
இல. 104, ஸ்ரான்லி வீதி
யாழ்ப்பாணம்

Page 57
கயே
இதனை க்ஷயரோகம், உருக்கிநோய், ராஜ கீழ்மா என கூறுவார்கள். நாளாந்தம் உழைத்து தமது வாழ்க்கையினை நடாத்தும் கூலித் தொழிலாளர்களே இதஞல் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது கசப்பான உண்மையாகும். "கயரோகம் வறியவர் களின் நோய் என்று கூறப்படுவதுபோல் கயரோகத்திற்கு ஒரு காரணம் வறுமை யாகும்". அது நடுத்தர குடும்பமொன்றில் தோன்றினுல் கயசோகத்தால் வறுமை. வறுமையால் கயரோகம் எனும் தீயவட்ட ஓட்டம் ஆரம்பிக்கின்றது. ఓfrg&డి: 67 Střešeň · Fiš 3 (Resistance) G co pai, சுகாதார வசதியின்மையற்ற வீடுகள், அங்கு வாழும் தொழிலாளர்களுக்கு சரியான க%? தார வசதியின்மை, கல்வி அறிவின்மை எல் லாம் ஒன்று கூடி விசோதியை வரவேற்கின் நன. இதனுல் இதன சமூக வி:ாதி (Socia Disease) at is 3ri T'it (isogy.
கயரோகிம் என்பது பிறப்பில் டெது: தோயன்று இது ஒரு தொற்: தோ41ாகும் இசனுல் நுரையீரலோ உடலில் இதர L鲇T岔穹 களோ பாதிக்கப்பட்டு முடிச்சுக்குகள் தோன் றும். இதகு "டியூபர்கின்' (Tubercle ன்ன்று பெயர். இதிலிருந்து டியூபர்குளோ சிஸ் எனும் பெயர் வரக் காரண்மாயிற்று எனவே இதனை உண்டாக் ம் கிருமிக்கு பாஸிலெஸ் டியூபர்குளோஸிஸ் (Bacilu i uberchlosis) 67g) i QLug Tgè. 2.64
சி. திரிபுரத 5-d
 

ரோகம்
சுகாதார நிறுவன (W. H, O) அறிக்கை
பின்படி "உலகில் மிகவும் முக்கியத்துமான
தும், தனித்துவமானதுமான தொற்று
வியாதி’ என்று கூறப்படுகிறது. (The
most important specifie Communicable
disease in the world”), sĩ gorgy umự) (öt.fr நாட்டில் கருதக் கூடியளவு பரவும் வியாதி diாகும்.
இதனைச் சித்த வைத்திய முறையிலே நோய் வந்த பிறகு மேகசுரம் என்றும் வரு வதற்கு முன் கணேச்சூடு என்றும் கூறுவார் சள், சாதாரணமாக இளம் வயதிலே உண் டாகும் கனேச்சூடு முதிர்ந்த வயதிலே மேக
சுரம் ஆல்லது கயரோகமாக மாறுகிறது.
ஆங்கில முறையிலே 'கன் ஸ்ம் ஜன்" என்று அழைக்கப்பட்டது. அது குறைக்கப் பட்டில் அல்லது உட்கொள்ளப்படல் என்று பொருள்படும், இச் சொல் இன்றும் வழக்
* கில்லுண்டு. இம் முறையிலே காபரோகம் உண்டான பிறகு அந்த ரணத்திலிருந்து r . வெளிப்படும் drsi (Sputum) ggségi {blood) போன்றவற்றைப் பரிசோதித்து அக் கிருமிகளில் காணப்படும் Gisit u går (Toxins). Gásir sö73) சுயரோகம் என்பதை s கண்டுபிடிக்கிருர்கள். இம் முறையானது நோய் முதிர்ந்த பிறகு கண்டுபிடிககப்படும்
s
தத்துவத்தை ஒத்தாகும்.
TuS B. S. M. S. b வருடம்

Page 58
3O
கயரோகத்தால் பாதிக்கப்படுபவர் யார்?
கயரோகம் எவரையும் எங்கேயும் எந்த நிலையில் உள்ளவரையும் எந்நேரமும் தாக்க கூடும் ஏனெனில் பொதுவாக ஆரோக்கி tuả குறையுடையோரின் உடலுக்குக் seu ரோக கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் குறை வாகும். நிறைவான ஆகாரக் குறைவு வியாதியை எதிர்க்கவும் தடுக்கவும் கூடிய பங்கு வகிக்கின்றது. ஆகவே வியாதியை எதிர்த்துப் போராடுவதில் உணவு ஒரு முக் கியமான ஸ்தானம் பெறுகிறது. நம்முடைய தினசரி உணவிலே எல்லாவிதமான முக்கிய கூறுகளும் அகாவது மாப்பொருள் (Starch) கொழுப்பு (Fat) புரதம் (Protein) உயிர்ச் சத்துக்சள் (Vitamins), பழங்களிலும் காய் கறிகளிலும் உள்ள தாது உப்புக்கள் (Míineral Salts) uÁMasayuè (på fiului DT SOTSII a.
பொதுவாக இந்நோய் எல்லா வயதின. ரையும் தாக்கும். ஆனலும் அநேகமாக இளம் வயதினர்களை 20 முதல் 40 வயது உள்ளவர்களை அதிகமாக பீடிக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்டவருக்கு ஏற்படுமானுல் நீண்ட நாட்கள் நோய் ருச்கும். 18 வய திற்கு மேல் 40 வயதிற்குள் ஏற்படி ன் அபாயத்தை விஃ:விக்கும்.
அத்தோடு உடலின் பலத்தை குறைக்கும் பல வித நோய்கள் வந்து பாதிப்பு அடைந்த வர்கள், s: தாரணமாக நீரழிவு, மேகநோய் குளிர் காய்ச்சல்) இந் நோயினுல் பெரிதும் ாதிக்கப்படுவார்கள். ܫ ܐ
எப்படி பரவுகிறது?
பொதுவாக நோயாளியின் சனியில் (Sputum) கிருமிகள் இருக்கின்றன. எனவே அவரிடமிருந்துதான் நோய் அபூ கமாக பரவு கின்றது ஆங்கிலத்தில் இதனை ஒப்பின்கேஸ்" (Open Case) GTāši un i S6št. 5763. C3a g6. ř கள் இருமும் போது சளித்துணுக்குகள் மூன்றடி துர்ரம் வரையில் தெறிக்கும். இதற்கு துளிகள் மூலம் பரவுதல்" என்று பெயர். இதுவே மிகவும் அபாயகரமானது.

பிறரை விரைவில் பற்றிக் கொள்ளும். இக் கிருமிகள் நோயாளியால் எச்சில் உமிழப் பட்ட இ - ங் களிலும், தூசுகளிலும், அவர்களால் உபயோகிக்கப்பட்ட துணிகள், படுக்கைகள், பாத்திரங்கள் இவைகளில் இருக்கலாம்.
இக் கிருமிகள் உடல் உஷ்ணத்தில் நன்கு வளரும். இதற்கு சூரியனும், வெளிச்சமும் பரம விரோதியாகும், இருட்டும் ஈரமும் உயிர்த் தோழர்களாக இருக்கின்றன. இக் கிருமிகள் நோயாளியின் சளியில் (Sputum) இருந்து கோடிக்கணக்காக இருமும்போது வெளிவரும். ஒரு சிறு கடத்துளி அநேகருக்கு நோயை உண்டுபண்ணும், இந்த சளியை (Sputum) காலால் மிதித்து நடந்தால் அவை காலில் ஒட்டிக்கொண்டு வீட்டிற்குள் வருகிறது. தரையில் விளையாடிக்கொண்டி ருக்கும் குழந்தை சுபாவமாகத் தரை மண்ணை வாயால் நக்கும், அல்லது விரலில் தொட்டு வாயில் வைத்துக் கொள்ளும். இவ் விதம் குழந்தைகளுக்குத் தொற்றலாம்.
தரை ஈரமாக இருக்கும் இடங்களில் வசிப் பவர்கள் பெரும்பாலும் ஏழைகள் என்ப தால் அவர்களுக்கு நோயைத் தடுக்கும் ஆற்றல் கு ை வாக இருப்பதால் 35rů இலகுவில் தொற்றலாம்.
வியாதியை தடுப்பதிலும் பெருக்குவதி லும் குடியிருப்பு வசதிகளுக்கு ஒரு முக்கிய மான இடமுண்டு. வீடுகள் சுத்தமானதாக வும், காற்ருேட்டமாகவும் ஈரமில்லாமலும் தெருக்கடி இல்லாமலும் இருக்கவேண்டும்.
பெண்களிடத்தில் இந் நோய் எப்படிச் சுலபமாக பரவுகிறது என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும். தற்காலப் பெண் a gir முற்காலத்துப் பெண்களைவிட பெல வீனமாகவும் நோயாளியாக்வும் இருக்கிருர், கள். இவர்கள் தினசரி வாழ்க்கை முறை யிலும் கர்ப்ப காலத்திலும்பிரசவித்த பின் பும், வயதடைய முன்பும் போதியளவு தங்களை கவனிப்பதில்லை. தற்க சில தய்

Page 59
மார்களில் பலர் தம் பெண்கள் பாடசாலை போவதும், தொழில் புரிவதும் தான் வாழ்க்கையின் இலட்சியம் என்று நினைக் கிருர்களே தவிர, அவர்களுக்கு வேண்டிய உடல் வளர்ச்சியையும், மனே வளர்ச்சி யையும் இயற்கை கொடுத்துவிடும் என்று நினைத்து விடுகிருர்கள். இதனுல் பல இளம் பெண்களை இவ் வியாதி விரைவில் தொற்றி விடுகின்றது.
இதே போன்று வேறு பல காரணங்கள் இந் நோய் பரவுவதற்கு காரணமா கின்றன. அவையாவன:
1. இரவில் நெடுநேரம் தூக்கமில்லாமல்
இருத்தல் 2. ஒழுங்கீனமான ஆகார நியமனங்கள். அதாவது பொது ஸ்தலங்களில் சாப் பிடுதல். 3. கண்ட கண்ட இடங்களில் நித்திரை
செய்தல். 4. Saifudir spriath (The Theatre) ரயில்வே ஸ்டேஷன் (Railway Station) முதலிய கூட்டமும், புகைச் சுருட்டு நாற்றமுள்ள இடங்களில் வேலை செய்தல் போன்றவை.
நோய் தாக்கும் விதம் :
டியூபர்கிள் (Tubercle). Grayib (plg. Sisaš கள் அளவிலும் எண்ணிக்கையிலும் அதி கரித்து, ஒன்றிணைந்து, இரத்தம் பெருமல் தோய்த் தொற்றுள்ள கட்டியாக மாறி சேதமடைந்து திரவமாகின்றது. இந்த திர sith epésá að:Tá Gypsilá (Bronchus) புகுத்து இருமும்போது வெளிப்படுகிறது. இது சிறிது காலத்திற்கு நிகழ கட்டியின் மத்தியில் கூடு (Cavity) விழுந்து விடுகிறது, இதஞல் நுரையீரல் ஒரு பகுதி அமிழ்ந்து விடுகிறது. இம் மாதிரியான பல கூடுகள் (Cavies) ஏற்படலாம்.இத்தகைய செய்கை தொடர்ந்து நடைபெற்ருல் நுரையீரல் அளிக்கப்பட்டு நோயாளி இறக்க நேரிடும்.

3.
சில சமயம் இத்தகைய செய்கையிஞல் சுவா சப்பைச் சற்றுச்சவ்வு (Viscoral pleura). பாதிப்புக்குள்ளாகும். இந் நிலையில் இருமல் தொடரவும். நுரையீரலில் துவாரம் ஏற்ப டவும் காற்று (Air) சுவாசப்பை சுற்றுக்குழி பினுள் (Peural Cavity) புகும். இதனுல் வேதனையும் மூச்சு திணறலும் ஏற்படும். சீழ் (Pus) சுவாசப்பை சுற்றுக் குழியினுள் நுழைந்து நிலைமை மோசமாகி எம்ப யிமா (Empyema) ஏற்படும். சீழ் (Pus) நுரையீரல்களுக்குள் துழைந்து மறுபக்கம் பரவி மிகக் கடுமையான நியூமோனியாவை (Pneumonia) பிறப்பிக்கும். டியூபர்குலர் their guigi (5tps7e) au (Blood Vessels.( அமத்துவதால் இரத்தப் பெருச்கு லேசா கவோ அல்லது கடுமையாகவோ இருக்க லாம். இதனுல் நோய் தொற்றுள்ள பொருள் இதர பாகங்களுக்கும் பரவும். பெருகிய இந்த நோய்த் தொற்றை எதிர்ச்கும் ஆற் நறல் எந்த உறுப்புக்கும் இல்லை. ஆகவே நோயாளியின் நிலைமை வெகு மோசமாகி விடும். இதை மில்யரி டியூபர் குளோசிஸ் (Miliary Tuberclosis) 6Taš75 gigit. g) apa தொடர்ந்து ஏனய உடல் பாகங்களை தாக்கி பாதிப்பை உண்டுபண்ணும். குடலில் அத்த கைய தாக்கம் ஏற்பட்டால் அதனை Tuberculosis of the Intestine argatayub மூட்டுக்களில் ஏற்பட்டால் Tuberculosis of the Joint 6767qih, 67syblj56f6 gi Ullrai) Tuberculosis of the bone. எனவும், கழுத்திலுள்ள நிணநீர் முடிச்சு களில் ஏற்படுவதை உ + மாக கண்டமாலை (Egarged Neck) எனவும், மூளை உறை யில் ஏற்படுவதை Meningitis எனவும், Sopềgas š@óð gihuGeu Gos Tuberculosis of the kidney on 6 fayth syaptius J. G.
நோய்க்கான அறிகுறி : 1. உடல் சோர்வும், உடலிளேத்து (
குறைதலும்
2. இரத்தக் கக்கல் இது ஒரு முக்கிய மான குறி இத் நோயின் ஆரம்பத்

Page 60
JÓ
2
திலோ, மத்தியிலோ அல்லது கடைசி யிலோ வரலாம் இவ்விரத்தம் நுரை
யுள்ளதாகவும் சிவப்பாகவும் காணப்
படும்.
சளியுடன் கூடிய இருமல்
மாலையில் உடல் உஷ்ணம் அதிகரித்தல் இரவில் வியர்வை
மார்பு நோ அளவு கடந்த களைப்பு பசிக்குறைவு
கயரோகத்தை நிரூபிப்பது எப்படி ?
.
கய்ரோக கிருமிகள் சுவாசப்பைகளை பாதித்துள்ளனவா என்று பரிசோதித் 46 - X ray procediers இக் கிருமிகள் செழித்து துப்பல் முலம் வெளிப்படுகின்றனவா என்பதற்கான ஆய்வுகூடப் பரிசோதனே - Straing method.
உடலில் கயரோக கிருமிகள் உண்டrr அல்லது இந் நோய் எப்போதாயினும் தொற்றியுள்ளதா என்பதைக் காண்ப தற்கான கயரோக கிருமி பரிசோதஃr G4 i u Gajeva (Bi. - Tuberculin Test நோயின் சரித்திரத்தைக் கவனித்து செய்யும் பூரண் வைத்திய பரிசோதனே. - Full Medical Examination
மேலதிக விசேடித்த ஆய்வின் மூஐம்
நடாத் தும் பரிசோதனை - Special Investigation
சிகிச்சைக் கிரம ஜ்கள்
கயரோக வியாதிக்குரிய சிகிச்சை கிரமங். களே நோக்கும்போது அவை பல பிரிவுகளை கொண்டவையாக இருந்த போதும் ந்ோய்க் குரிய காரணத்திலிருநது வில்கிக் கொள்வ தும் மருந்து ஆகார வழக்கங்களை கையாள் வதும் முக்கிய சிகச்சை கிரமமாகும். அதா வது காரணத்திலிருந்து விலகிக் கொள்வ தெனின் இவ் வியாதி தொற்றும் தன்மை

யுடையது. எனவே தொற்றும் முறைகளை அறிந்து அதிலிருந்து விலக வேண்டும். இவ் வியாதியானது உடலின் இதர பாகங்களை ஆம் தாக்கி மேலும் பல விளைவுகளை உண்டு பண்ணும். எனவே உண்டாகும் இலட்ச ணங்களை கருத்திற் கொண்டு அதற்குரிய இலட்சணத்திற்கு சிகிச்சை அளிக்கவேண்டும்
அகித்ததாக இவ் வியாதி உள்ளோருக்கும்
1:சிக்கும் தன்மை குறைவாக இருக்கும். இதற்குகாரணம் ஆமாசயத்தில் (Stomach) காணப்படும் ஐடராக்கினியின் மந்த தன்மை யாகும். எனவே பசித்தன்மையை அதிகரிப் பதற்கு தீபன, பாசன ஒளடதங்கள். கிரு தங்களே உபயோகிப்பது சிறந்தது. கயரோ கத்தில் மது கொடுப்பது முக்கியத்துவம் ஐாய்ந்தது. ஏனெனில் மது ஷ்ேண, உஷ்ண வியவாயி, விகாசி செய்கைளை செய்யும். இதனுல் குட்சுமான தாதுக்களுக்கு போச னத்தை கொடுக்கும். (அதாவது கரோ gಿಜಿ&ು அடைந்து அவற்றில் ஏற்பட்டுள்ள தடையை நீக்குவது என்பதாகும்) மதுவை :*ம் பாவிக்கும் போது மாமிச இரசங்களே கொடுப்பது அவசியம். ஏனெனில் மதுவிஞல் ஏற்படும் விளைவுகளை மாமிச இரசம் போக் கும். அத்துடன் மாமிச இரசம் தர்பன மாயும் தொழில் புரியும். முன் கூறியவாறு ஆசவ அரிஸ்டங்கள் உபயோகித்தல் நன்று. இதில் மது இருப்பதால் சுரோதோ அவரோ கத்தையும் நீக்கும்.
மேலும் தாதுக்கள் ஷீணம் அடைந்து உடல் மெலிந்துபோவதைக் காணலாம். எனவே தாதுவர்க்க சிகிச்சைகளை மேற் கொள்ள வேண்டும். அதாவது ஒஜலை (கபம்) விருத்தி செய்ய கூடிய ஆகார ஒளடதங்க்ளே மேற்கொள்ள வேண்டும். அதாவது பவளம், முத்து, தாளகம் சேர்ந்த மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.
இச் சிகிச்சையில் முக்கியமான தொன்று உணவு. எனவே உணவுத் திட்டத்தை மாற்றி அமைத்து அன்ருடம் சத்தான உண்வை உண்ண வேண்டும், உணவு ச்மிக்

Page 61
கும் திறன் எந்த நோயாளிக்கு இருக்கின் றதோ அவர்களுக்கு நோய் இலகுவில் குணம் அடையும். நன்முக காய்ச்சிய பாலோடு தேன் கலந்து குடிக்கவேண்டும். கோழி முட்டை ஒருநாளைக்கு 2 முதல் 4 வரையில் பச்சையாகவோ, வேகவைத்தோ. தனியாகவோ பாலில் கலந்தோகுடிக்கவேண் டும் சமிக்கும் திறன் அதிகமாக இருப்பின் தெய் எடுக்கவேண்டும், அத்தோடு ஆட்டுப் turd, snreafluaysider, unfruÁ09 g) traftb, Litir பாளி மாதுளம் பழம், சீமைத் தக்காளி, பச்சைத் திராட்சை என்பன உட்கொள்ள வேண்டும். உடம்பில் சுண்ணும்புச் சத்து குறையாமல் பாதுகாக்க வேண்டும்.
இவற்றேடு நோயாளிக்கு ஒய்வும், உறக்க மும் அவசியம் இதனல் பலவீனம் அடைந்த துரையீரல்கள் ஆறுதலடைய வாய்ப்புண்டு. எப்போதும் பலமான காற்று, வெய்யி விகுந்து விலகி சுத்தமான காற்றேட்ட முள்ள வெளிச்சம் உள்ள அறையில் இருக்க வேண்டும்.
இவ் வியாதிக்குரிய மருந்துகளை நோக்கு மிடத்து இவ் வியாதியானது பலவகைப் பட்ட உருவத்தில் தோன்றும் என்ருலும் எமது மருத்துவ அடிப்படையில் நிவார னம் கொடுக்கக்கூடிய மருந்துகள் சில.
1. இருமலுக்கு : ஆடாதோடை குடிநீர் காயிேலும் மாலையிலும் அரை Cup குடிக்கவேண்டும். (75m, )
2. உடல் ஷிணித்த நிலையிலும் இரத்தம்
வெளியாகும் நிலையிலும்
1. தூதுவளே குடிநீர் 2. ஏலாகளுதிக் குடிநீர், காலையிலும்
மாலையிலும் அரைக் Cup குடிக்க வேண்டும்.
8. புண்பட்ட நிலையில் இரத்தம் வெளி
வரும் அவஸ்தையில்

33
1. இம்பூசல் லேகியம்: 1-2 தேக்
கரண்டி உட்கொள்ளவும் 2. கொம்பரக்கு சூரணம் :- 5 grains அப்பிரக பஸ்பம் 2 garins) இரண் டையும் தேனில் கலந்து உண்ண வேண்டும், நுரையீரல்களில் சுவாச கவச தாபிதம் (Peurisy) காணப்பட்டால் - அப்பிரகபஸ்பம் 2 grains, சிருங்கி பஸ் பம் 2 grains எடுத்து தேனுடன் கலந்து உண்ணவேண்டும்.
. நுரையீரல்களில் கூடு விழுதல் (Cavity
Formation) காணப்பட்டால் கொம் பாக்கு 10-15 grains உம், தேன் மெழுகு 10-15 grains உம் சேர்த்து ஆட்டுப்பாலோடு 3லத்து கொடுக்க வேண்டும். w. \,
· u it sa 0 5 (Anaennia) 5657 apla
இருப்பின் அன்ன்பேதி செந்தூரம் 2.5 grains, அய பஸ்பம் 2-5 grains வரை எடுத்து ஆட்டுப்பாலோடு கலந்து கொடுக்க
வேண்டும்.
. குரல் கம்மல் ஏற்பட்டிால் :-
சீதோபலரதி சூரணம் 1520 gains எடுத்து திேன் அல்லது நெய்யில் கலந்து காலையிலும், மாலையிலும் கொடுக்க வேண்டும். கை, கால் எரிவுக்கு 1A 1. ஆடாதோடை லேகியம் 2-3 தேக் கரண்டி பாலுடன் காலையிலும், மாலையிலும் உண்ண வேண்டும், 2. சாத்தாவாரிக் குடிநீர் அரைக் கோப்பையளவு காலை, மாலை உட் கொள்ள வேண்டும். தேகம் பலவீன முற்ற நிலையில்
1. அஜமாமிச ராசயனம்
2-3 தேக்கரண்டி காலையிலும், மாலையிலும் உண்ண வேண்டும்,

Page 62
34
அல்லது 2. ஜவனப் பிரகாச லேகியம்,
2-3 தேக்கரண்டி காலையிலும், மாலைலும் உண்ண வேண்டும்.
அல்லது 3. சிற்ற மட்டி லேகியம்,
2-3 தேக்கரண்டி காலையிலும். மாலையிலும் உண்ண வேண்டும்.
அல்லது 4. சித்த ஜிவா மிர்தம்
23 தேக்கரண்டி காலை, மாலை பாவிக்கவும் 10. மலத்தைக் கவனிக்கவேண்டும். அதிசா ரம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் எனவே,
1. குடசப்பாலை வித்து சுரணம் 10-15 grains எடுத்து தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். 2. அருேட்டுமா கஞ்சியும் கொடுக்க
@ծո՞ւb,
ஆகவே இவ் வியாதி உடையோரி மேற் குறிப்பிட்ட ஒவ்வொரு அவஸ்தைகளுக் கும் உரிய கிகிக்சை கிரமங்களை சரியான ஒழுங்கில் கடைப்பிடித்து மருந்துகளை உட் கொண்டால் வியாதி குணமடைவது மட் டும் அல்லாமல் வீணம் அடைந்த தாதுக்கள் விருத்தியடையவும், சிறந்த ஆரோக்கியத்தைப் பெற்று மேலும் முன் னேற்றம் அடைவதற்கான வாய்ப்பும் எமது வைத்தியத்தில் உள்ள மருந்துகளுக்கு சிறப் பான இடமுண்டு. w
கயரோகத்தால் பீடிக்கப்பட்டு குண மடைந்த ஒருவர் சூரிய நமஸ்காரம். பிரா ஞயாமம், சிரசாசனம் போன்ற ஆசனங் களை செய்து வரலாம், இம் மூன்றையும் அடிக்கடி செய்து வரல் வேண்டும். சூரிய நமஸ்காரம் - அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக்கொண்டு சூரியன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும்"

இதஞல் உண்டாகும் நற்பலன்கள் அளவிட முடியாதன.
பிராணுயாமம் :- அண்ட சாரசரங்கவில் சக்தி விளக்கமே "ப்ராணன்" ஆகும். உடலின் பிராண சக்தியையும் ஆதார சக்தி களையும் முறையாக கட்டுப்படுத்துவதே பிர ணயாமம் ஆகும். அது மூத்க விடுவதை ஒழுங்கு படுத்துகிறது. இத்ன் நோக்கம் மூச்சைக் கட்டுப்படுத்துவது ஆகும்.
பிராணயாமத்தின் படிகள் :- மூர்ச்சை உள் ளிழுத்தல் - பூரகம் எனப்படும் மூச்சை வெளிவிடுதல் - ரேசகம் எனப்படும் உள் விழுத்த காற்றை வெளியில் விடாமல் அடக்கி வைத்தல் - கும்பம் எனப்படும்.
இப் பயிற்சியினுல் ஆரோக்கியம் விருத்தி அடைகிறது. சமிக்கும் திறன் பெருக்கிறது. நரம்புகளை தூண்டுகினறது மனவலிமை, ஊக்கம், சுறுசுறுப்பு மனமகிழ்ச்சி ஆகி யவை அதிகரிக்கும் அத்தோடு ஆயுளும் அதிகமாகும்.
சிரசாசனம் :-தலைகீழாகவும் கால் மேலாக வும்; நிற்கும் நிலையே சிரசாசனம், இப் பயிற்சியால் ஏற்படும் பலாபலன்கள். மிக அதிகம். தலைகீழாக நிற்பதால் சுவாசப்பை யின் மே ல் பாகங்களுக்கு போதி யளவு காற்ருேட்டம் நடைபெறுகிறது, அத்துடன் மூளைக்கு இரத்தோட்டம் நன்கு நிகழ்கிறது. நரம்பு மண்டலம் முழுவதும் தூண்டப்பட்டு போகழிக்கப்படுகிறது. நுரை யீரல்,ஈரல், மண்ணிரல் ஜனன உறுப் புக்கள், சிறு நீரகம் ஆகியவற்றை பற்றும் நோய்களையும் தீர்க்கிறது. பெண்களும் இதனைச் சுலபமாக செய்யலாம். ஆனல் மாதவிடாய் நாட்களிலும் (During menstrual period) agaboosieb Guits b செய்யலாகாது. இப் பயிற்சியினை செய் வோர் குறைந்தது 5 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

Page 63
1. நோயாளியை தனிமைப் படுத்தல்.
,ே வெளியே துப்புதல் கூடாது. எப்போ போதும் கிருமி நாசினியுள்ள பாத்திரத் தில் எச்சிலை உமிழ்ந்து உடனே ஓர் மூடியால் மூடிவைக்க வேண்டும். துப் பும் பாத்திரத்தில் ஒரு போதும் ஈக்கள் வந்திருக்க விடக் கூடாது.
3. நோயாளி இருமும்போதும், தும்மும் போதும் கைக்குட்டையால் மூடிக் கொள்ள வேண்டும். வெளிக் காற்றில் இருமவோ, தும் மவோ கூடாது
4. கை நகம், வாய், பற்கள் சுத்தமாக
இருக்க வேண்டும்.
5. நோயாளியின் சாப்பாட்டு உபகரணங் கள் சவர்க்காரம் போட்டு நன்முய் கழுவி கொதி நீரில் கிருமி நாசம் செய் யப்பட வேண்டும்.
6. நோயாளியின் உடைன் கொதிநீரில்
10 நிமிடம் வரை அவித்து வெயிலில் உலரவைத்த பின் பாவிக்கவேண்டும்,
7. கிழமைக்கு ஒருமுறையேனும் அறையை தொற்று நீக்கிகளை (உ+ம் டெற்றேல் பிளுேல்) உபயோகித்து கழுவவேண்டும் 8. தூசி பறக்கும் இடத்தில் வேலை செய் வோருக்கு (உ + ம் கல் வெட்டுதல் சிகரட் தொழிலாளர்கள்,தையல்காரர்) இவர்களுக்கு நல்ல சுகாதார வசதி வேண்டும்.
உசாத்துணை நூல்கள்
1. இயற்கை தரும் இன் மருந்துகள்
T. S. astra e Lotti, Dr. E. பூரீதி 2. வீட்டு வைத்தியர் 多
Dr. S. Ge. Gesar prmgcir 3. புதிய ஆரோக்கியமும் நீடித்த
ஏ. சி, ஸெல்மன், எம். டி., பிவிட் 4. கயரோகிசளுக்கும் அவர்கள் சார்த்
திட்டம் பற்றிய கைநூல். *நீர் சுருக்க நெய்யுருக்கி மோர் பெருக்கி அவர் பேர் உரைக்கில் போமே பி:ை

35
9. நோயாளியின் சளியில் ஏராளமான கிருமிகள் இருப்பதால் அவரால் உய யோகிக்கப்பட்ட துப்பல் பாத்திரம், வேறு பாவித்த பொருட்களை கிருமி நாசம செய்து புதைக்கப்பட வேண்டும். அல்லது உயியுடன் கலந்து எரிக்க வேண்டும்,
10. குழந்தைகள் கண்ட கண்ட இடங்களில் விளையாடுவதையும், அ சுத் த டீ ர ன பொருட்கள் உண்பதையும், விளையாடிய பின் கைகள் கழுவாது உண்பதையும் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.
11. வைத்தியரின் புத்திமதிக்கு இணங்கி
நடக்க வேண்டும்,
12. (5upiaos spigoyl-gir B.C.G.Vaccine
போட்டுக்கொள்ள வேண்டும்,
எனவே இந் நோயாளி "தான் பெற்ற துன்பம் பெருக இந் வையகம்" என்ற என்ற இலட்சியத்தோடு நடந்து கொள்ளா மல் மேற் சொன்ன தடுப்பு முறைகளே ஒழுங்காக கவனித்து நடந்தால் இந் நோய் பரவுவதற்கு ஏதுவான "தொற்றுதற் சங்கி லியை" அதாவது நோயின் தோற்றுவாய் நோய் பரிமாறும் முறை, நோய்க்கு இரை யாக்க தக்க ஆள் என்ற முறையும் இல்லா மல் செய்தால் ஒவ்வொரு மனிதனும் சுக தேகியாக வாழ முடியும்,
"eаптағөйт
ஆயுசும்
எஸ். நெல்சன், எம். l து வாழ்வோருக்கும் பணஉதவி கொடுக்கும்
கி உண்பரேல் fo y

Page 64
NSW
W.
NO, 423, (427) K.
SIVAN K
JAF
தங்க நகைகள் வாங்கு தாங்கள் நா தனியார் வர்த்
D_ssNILIMGMs : SJ
 
 

MART
K. S. ROAD
OVILADY
FNA
வதற்கும், விற்பதற்கும் டவேண்டிய தக நிறுவனம்
ாசகோபால் சந்திரன்

Page 65
தங்கம
அழகிற் சிறந்த
தகுந்த 6
தங்க
69, கன்னுதிட்டி
யப்பான்
(க, ஆறுமுகம்
84. கன்னதிட்டி வீதி,

ாளிகை
தங்க நகைகளுக்கு
ஸ்தாபனம்
மாளிகை
யாழ்ப்பாணம்
ஜாவலர்ஸ்
drão os sei )
யாழ்ப்பாணம்,

Page 66
சித்தமருத்துவம் மேலும்
கண்ணன்
கண்ணன் ரெக்ஸ்ை
கே. கே. எஸ். றேட்
சித்தமருத்துவத் து
சி ந்ைதகுெ
குகன
ஆஸ்பத்திரி விதி

சிறப்புற வாழ்த்துகிறேம்
ஸ்ரோர்ஸ்
]ரல்ஸ்
அன் காமென்ஸ்
கோண்காவில்
op60)u/
ரிர வாழ்த்துகிருேம்
ஸ்ரோர்ஸ்
யாழ்ப்பாணம்

Page 67
அழகு ஒரு அதற்கு ஒன்று அழகான தங்க
நீங்கள் நாடே
நியூ ஆனந்த
185, கஸ்தூரியார் வீதி
கே. ே
யாழ்ப்பாணம்
தங்க 60ᎧᏛᏂᏪᏪ Ᏸb

ஆதனம் தங்க ஆபரணம்
ஆபரணங்களுக்கு
வண்டிய இடம்
நா ஜாவலர்ஸ்
யாழ்ப்பாணம்
க. வி.
நகை மாளிகை
கை வியாபாரம்
யாழ்ப்பாணம்

Page 68
அழகிற்கு அழகு
தங்கப்பவுண்
நதியா 2
(ஸ்ரான்லிவி 2. கஸ்தூரியார் வீதி,
жи
அழகிற் சிறந்த தா நம்பிக்கையான
ஒடீர் நகைகள் குறித்த கா செய்து கொ
திலகா ஜ
240, கஸ்தூரியார் வீதி,

செய்யும் -ypau/
நகைகளுக்கு
C
ஜூவல்லறி
திச் சந்தி)
யாழ்ப்பாணம்
ங்க நகைகளுக்கு ா ஸ்தாபனம்
லத்தில் உத்தரவாதத்துடின் டுக்கப்படும்
வல்லர்ஸ்
யாழ்ப்பாணம்,

Page 69
நாவற்குழி வா குருதி நிறப்பொருளி
(Haemoglobin Concentration in the
ஆய்வுக் கண்ணுேட்டம்:
சராசரி ஒருவரின் குருதி நிறப்பொரு வின் செறிவை ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் யாழ்/பல்கலைக் கிழக சித்த மருத்துவ, சில மாணவர்களா கிய நாம் ஒரு குழுவாகச் சேர்ந்து இத்தச் சிறிய ஆய்வினை மேற்கொள்ள திட்ட விட்டோம். இந்தச் சிறிய ஆய்வுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் ஆக்கத்திற்குரிய ஊக்கத்தையும் துறைத் தலவரிடம் இரு த் தே பெற்றுக்கொண் டோம். மேலும் ஆய்வுக்குத் தேவையான loan uddershares&T (Stool Test) assig அரசினர் ஆயுள்வேத வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வு கூடத்தில் செய்துகொண் Gu-rib.
நோக்கம்:
1. பின்தக்கிய கிராமம் ஒன்றிலுள்ள turtlift a LOITGoravitasaffair (School going Children (5-15yrs) ) e31583 நிறப்பொருளின் செறிவு வீதத்தை (Haemoglobin Concentration) spó
Odi.
2. வயது வந்தவர்களின் (Adults) குருதி நிறப்பொருளின் செறிவு வீதத்தை
தொகுப்பு :

ாழ் மக்களின் ன் செறிவை அறிதல்
blood of the r Onts of Navatkuly)
(Haemoglobin Concentration) w gó தல். இந்த நோக்கத்தை ஆய்வின் மூலம் அறிவதற்கு நாவற்குழி ஐயஞர் கோவிலடி குடியேற்றத் திட்டத்தைத் தெரிவு செய்தோம். இக்குடியேற் றத் திட்டத்திலுள்ள தகாதாரச் சீர் கேடுகளை அறிந்து, அவற்றிலிருந்து மக் களே விடுவிக்க எங்களால் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பற்றித் தீர்மா னிப்பதுமே இதன் நோக்கம்,
குருதி நிறப்பொருளானது(Haemoglobin) ஹீம் (Heam) என்ற நிறப்பொருளினுலும் (Pigment), goatirisair (Globin) 6Taip புரதத்தினுலும் ஆக்கப்பட்டதாகும். இதில் ஹீம் (Heam) குறைந்தாலோ, அல்லது குளோபின் (Globin) குறைந்தாலோ இறுதி யில் குறைவது ஹீமோகுளோபின் (Haemo globin) sjorraine, th. ớtrong Görư07 & 100ml குருதியில் உள்ள ஹீமோகுளோபினிஞல் (Haemoglobin) 20ml 646aFair (Oxygen). உடல் இழையங்களுக்கு கடத்தப்படுகிறது. அத்துடன் உடல் இழையங்களில் தடை பெறும் கலச்சுவாசத்தின்போது உருவாக் கப்படும் காபனீர்ஒக்சைட்டு (Carbondioxia de) வெளியேற்றவும் உதவி செய்கிறது. எனவே ஹீமோகுளோபினின் (Hemoglobin)
sig
K. Gaug ngrT 4th B S M S B. Gonsas T 4th BSMs P. Dias3mivaí Final BS Ms

Page 70
38
அளவு குறைக்கப்படும்போது இழையங் களுக்கு கடத்தப்படும் ஒட்சிசனின் (Oxygen) அளவு குறைக்கப்படுகிறது. இதன் பொழுது ஒவ்வொரு உறுப்புக்களின் தொழிற்பாடும் பாதிக்கப்படுகிறது. சாதா ரணமாக ஒருவரின் குருதி நிறப்பொருளின் அளவு 100m குருதியில் 14g முதல் 15g வரை வேறுபடலாம். இது ஆண்கள்ை விட பெண்களில் கிறிதளவு குறைவாக காண்ப் படும். எமது நாடு வளர்முக நாடாக இருப்பதாலும் சுகாதாரச் சீர்கேடு முற்ருக தீர்க்க முடியாத நிலை இருப்பதாலும் வேறு பல அடிப்படைக் காரணங்களாலும் குருதி få på QuirgafløSTGiray (Hemoglobin Concentration) சற்று குறைவாகவே சாதாரண மாக காணப்படுகிறது. மேலும் பல நோய் glö73aw6nol Daffi gyflaith i (eg: Thalassaemia). வேறும் பல காரணங்களாலும் இக் குருதி papú Quras6flatera (Hemoglobin Coneantration) சாதாரணமாக குறைவாக காணப்படுகிறது. இந்த ஹீமோ குளோபி னின் அளவானது 100ml குருதியில் 10g ஐ விட குறைவாக ஒருவருக்கு காணப்படு மானல் அவருக்கு குருதிச்சோகை (ADaemia ஏற்பட்டுள்ளது என்க் கருதலாம்.
*குருதிச் சோகையின் (Anaemia) ஆரம் பத்தில் களைப்பு (Tiredness), நெஞ்சு பட ul336) (Palpitation),3artia (Lethargy), பெலமின்மை (Weakness), அசெள்கரியம் (Irritability), & Eå 3 sir Aq5 stæL-Séb (black spots in the eyes), Fostdopth சளிச்சவ்வும் வெளிறிக் காணப்படல் (Pator of the skin and mucous membrane), இவற்றுடன் இதன் தீவிர நிலையில் தலை dip (Giddiness), shrusty (Headache), Dué5ub (Fainting), epdi di 86ìLib (Breathlessness), I GJEas Gipsit (Chestpain) (ysg விய குறிகுணங்களுடன் சிறுபிள்ளைகளாயின் கண்ட பொருட்களேயும் உண்பதில் விருப் பம் (Picca) ஆகிய குறிகுணமும் காணப் படும். மேற்கூறிய குறிகுணங்களுக்குரிய

asrat60Tisar (Causes ofaneamia) LufGent தனைகள் மூலம் கண்டறிந்து அந்நிலைக்கு சிகிச்சை செய்வது இன்றியமையாததாகும்.
gigudit g(artitsir (Heomoglobin) குறைவதற்குரிய பொதுவான காரணங் களைப் பார்க்கும் போது 1. போதுமான அளவு உற்பத்தியின்ம்ை
(nadequate production) .
a, Gustaité Saigold(Nuritional deficiency) (eg: iron, Vitamin, Folicacid)
b. பிறப்புவாசியான நோய்நிலமைகள்
(Hereditary disorders eg: Thalaaemia etc)
c. என்பு மச்சை தனது தொழிலை இளத் sáv (Bome - marrow insufficency) seg: Aplastic anaemia, Leukaemia) 2. கூடுதலான செங்குழியங்கள் அழிவடை géib (Haemolysis) . . . a. Issarai air (Toxic factors)
(eg: பாம்புக்கடி) b, சில மருந்து வகைகள் (Drugs)
(eg: quinine) c. Opitti. i2haloa, air (Disease Condi
tion), eg. ucGayffurt 8, p.T. L. L-GST is air (Chronic diseases)
a. 5-6 467 (Gastric Ulcer) b. eyp6ajGğTrTastíb (Haemorrhoids) .ே மாதவிடாயில் கூடுதலான இரத்தம்
வெளியாதல் (Menorrhagia) d, glói Gupdiscit (Intestinal Worms) 4. Sou guais guly 4 (Acute blood loss)
a. subsidiscit (Accidents) b, பிரசவத்தின் பின் அதிக இரத்த gypŮL (Post partum hemorrhage) .ே பிரசவத்தின் முன் அதிக இரத்த gučių (Ante partum hemorrhage) இவை எல்லாம் பொதுவான காரணங்க ளாக இருந்த போதிலும் இதைவிட வேறும் பல காரணங்கள் காணப்படுகின்றன.

Page 71
ஆய்வு:
"சச.89 அன்று காலை 8 மணிக்கு ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது. 11-8-89 அன்று ஆய் விற்குரிய 80% வீதமான நடவடிக்கைகள் நிறைவு பெற்றன. இந்த ஆய்வு தாவற்குழி கிராமத்தில் ஒரு பகுதியாகிய ஐயனர் கோவிலடி குடியேற்றத் திட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. இது கிட்டத்தட்ட 125 குடும்பங்களைக் கொண்ட பகுதியாகும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஆய்வுக்கு தேவை யான அங்கத்தவர்களின் பெயர், விலா சம், வயது, பால் தொழில் நிலேமை
- பெறுே அட்டிவணை 1 r
பாடசாலை மாணவர்களின் ஹீ
Hb Percentage Ave
esca
30 - 40
40 - 50 50 - 60
70 ۔۔۔ 60
70 - 80
80 - 90
90 - 100
岑
ஆகவே பாடசாலை மாணவர்களின் ச

39
மாதாந்த வருமானம், சாதாரணத் தோற் தம், காணப்பட்ட அல்லது கர்ணப்ப்டு கின்ற நோய்நிலைகள் இவற்றுடன் அவரின் உணவுப் பழக்க வழக்கங்கள், மலசலசுட வசதி, குடும்ப அங்கத்தவரின்" தொகை, என்பவை கருத்தில் கொள்ளப்பட்டன. genih goysår gastrih Talquist method (குறிப்பிட்ட அட்டவணையில் குருதியின், நிறத்தை, நிறங்களுக்குரிய வீதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தல்) பயன்படுத்தி ஹீமோ goalTrr air (Hemoglobin Concentration) செறிவு வீதத்தைஅறிந்து கொண்டோம்.
பறுகள்:
மோகுளோபின் செறிவு வீதம்
圆
rage % Frequency
55 O
45 9
55 50
65 37
75 19
85 O
95 O
ராசரி ஹீமோகுளோபின் செறிவு விதம் 50 s 60%

Page 72
அட்டவணை 11
வயது வந்தவர்களின் ஹிமோ
Hb percentage Ave
30 - 40
40ー50
60 سس 50
60 - 70
80 بسی۔.70 80 - 90
100 سے 0}{4
ஆகவே வயது வந்தவர்களின் சராசரி ஹீ
. வரைபு 1 Yቀ な
*၀နံ $3..
為氨 أمه
فC_
l is
o so o se co o 7 o GTS 対 வரைபு : பாடசாலைமானவர்களின் ஹீ kay I. ayua Guisa utsaa ay agar ið rar daðrus.

நளோபின் செறிவு வீதம்
age % − Frequency
35 O
45 6
55 20
65 氧2
75 18
85 14
95 O
மோகுளோபின் செறிவு வீதம் 60. 70%
aan °14 l
to o Bo 4o – 5b , 6o "io ao お一。
மோகுளோபின் வீதத்திற்கும் எண்ணிக்கைக்கு
குளோபின் வீதத்திற்கும் எண்ணிக்கைக்கு

Page 73
மூடிவு=
பாடசாலை மாணவர்களின் (School Children) சராசரி ஹீமோகுளோபின் Geisa (Hemoglobin) 50 - 60% ஆக இருந்தது. வயது வந்தவர்களில் (Adults) 60-70% ஆக இருந்தது. எனவே மேற் கூறியவற்றின்படி பாடசாலை மாணவர் களின் சராசரி ஹீமோகுளோபின் செறிவு (Hemoglobin Concentration) gap paints இருப்பதனல் அவர்களில் ஹீமோகுளோபின் eேmoglobin) குறைவாக இருந்த பத்துப் பேருக்கு குடல்கிருமிகளுக்குரிய மலம்பரி Geisler (Stools test for Aoc) asiut, பட்டது. இதில் ஒருவருக்கும் குடல்கிருமி கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆஞல் அனைவருமே தமக்கு பூச்சிக்குரிய குறிகுணங்களாகிய சாப்பாட்டில் விருப் பின்மை, பற்களை நெருமுதல், முகம் வெளி
றல், வயிற்றுப்பொருமல், ஓங்காளம்
ஆத்தி, நித்திரையின்மை, குப்புறப்படுத்த படி அழுதல், ஆசனத்துவசரத்தைச் சுற்றி சொறிதல், எதிலும் அக்கறையின்மை, கழிச்சல் போன்ற குறிகுணங்கள் இருப்ப தாகவும், தானப்புழு (Thread worm) மலத்துடன் வெளியேறியதாகவும் கூறினர் கள். எனவே இவர்களுக்கு குடல் கிருமி கள் இருக்கின்றன என்பதை திட்டதிட்ட மாககுறிப்பிடுவதற்கு மீண்டும் ஒருமுஃற மலப்பரிசோதனை (stool test) செய்யவேண் டும் என்பதை குறிப்பிடுகின்ருேம்.
இத்தரவுகளின்படி பார்க்கும்போது சிறு பிள்ளைகளில் (School Chilgren) குருதிச் சோகை இருப்பதற்கு காரணம்.
1. அவர்களுக்கு குடில்கிருமிகளுக்குரிய சிகிச்சை sworm, treatment) QasrtGas காததும்
2. பெற்ழ்ேர்கள் பிள்ளைகளுக்கு வயிறு நிறைய உணவு கொடுக்க வேண்டும் என்று நிகணக்கிருர்களே தவிர நிறை

4)
alara is (Balance diet) astroasir ததும் '
3. குறைந்த இடைவெளியில் அடுத்
தடுத்து அதிக குழந்தைகளைப் பெற் மையால் எல்லாக், குழந்தைகளையும் நன்கு பராமரிக்க முடியாததும்
4. பிள்ளைகளில் காணப்படும் நோய்நிகஸ்
களே மாற்றுவதற்கு பெற்ருேர்கன் அவ்வளவு முயற்சி எடுக்காததும் ஆகும்.
இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் அவர்களிடையே காணப்படும் மூட நம் பிக்கைகளும், சுகாதார்க் கல்வி அறிவின்மை யும், பொருளாதார வ்சதியின்மையும் என் பதை எம்மால் தீர்மானிக்கக் கூடியதாக இருந்தது. மேலும் எடுக்கப்பட்ட 115 பாடசாலைகளில் மாணவர்களில் (School Going Children) 25% garataseisies சுகுடற்கிருமிகளுக்குஆசிகிச்சை. அண்மையில் கொடுக்கப்பட்டதாக தாம் கேட்டபோது கூறினர்கள். ஆனல் அவர்களில் பெரும்பா லானவர்களில் குருதிச்சோகைக்குரிய குறி குணம் காணப்பட்டது. ஆகவே இவர்களில் குருதிச்சோகை ஏற்படுவதற்கு v காரணம் osir Astrưför FS dessDLuft6i (Pooi Sani: மீண்டும் குற்ேகிருமிகள்: Worm Infestation) Gas Tibalaus Ga TT அல்லது, போதிய நிறையுணவு (Balance diet) கிடைக் காததஞலோ அல்லது, நோய்நிலைம்ை airper LordsGait (Disease Condition) sis பட்டிருக்கலாம் என ஊகிக்கின்முேம்.
மேலும் வயது வந்தவர்களில் (Adultsj • ஆண்களை விட பெண்கவில் கடியளவு குஞ் திச்சோகைக்குரிய (Anaemia) குறிகுணங் கிளைக் காணக்கூடிய்தாக் இருந்தத். இதற்கு காரணம் ஆதிகளவில் அடுத்தடுத்து குறைந்த இடைவெளியில் குழந்தைகளைப் பெறுதல், வீட்டு பொருளாதாரநிலை காரண மாக சரியான முறையில் உணவு எடுக்க

Page 74
முடியாமை, அதிக குழந்தைகளப் சிெற் தி தனுல் பிரசவத்தின் பின் கூடுதலான இரத் ASŮ GALIQUg&G i grbuGsão (Post partium hemorrhage). மாதவிடாயின் போது அதி களவு இரத்தப்பெருக்கு (Menorrhagia) ஆகியவற்ருல் குருதிச் சோகைக்குரிய குறி குணங்கள் பெண்களில் கூடுதலாக ஏற்பட் டிருக்கலாம், ஆண்களில் முக்கியமாக வேலைக்கஷ்டத்தினுல் உணவை சரியான முறையில் எடுக்காமையாலும், வேலக் காப்பை நீக்குவதற்கு மதுபானம் அருந்து வதில் கவனம் செலுத்தி போதிய உணவு எடுக்காததனலும் ஏற்பட்டிருக்கிறது என் பதை அவர்களுடன் உரையாடியதில் இருந்து அறிந்து கொண்டோம்.
ஆகவே இவ்வாறு பின்தங்கிய பிராமத் தில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ மாண வர்களாகிய நாம் செய்யக்கூடிய உதவியாக
8st Complim! Дrem
Ás 2A69
MEDICAL
69, (209) K. K. S. ROAD BRANCH - 52, PALALY ROA)

42
அவர்களின் â- 6it do 67, நிறையுணவாக (Balance diet) atGausbgib, splisih பிக்கைகக்ப் போக்குவதற்கும், பழக்க வழக்கங்க்ள மாற்றுவதற்கும் உரிய முழு மையான சுகாதாரக் கல்வியை வழங்கு வதுமே அவர்களுக்கு நாம் செய்யக்கூடிய உதவியாகும்.
மேலும் இரத ஆய்வை முழுமையாக்க ஹீமோகுளோபின் (Hemogolobin) குறை வதற்குரிய மேலதிக பரிசோதனை முறை களை மேற்கொண்டு அவர்களுக்கு அளிக்கக் கூடிய சிகிச்சை முறைகளை ஆராய்ந்து அதன் பெறுபேறுகளை அறிந்து அவர்களின் சுகாதாரக்கல்வி நிலையை உயர்த்தி அதன் பலாபலன்களின் முடிவை அடுத்த மலரில் வெவியாவதற்கு முயற்சிகள் எடுப்போம் என்பதை இதில் குறிப்பிடுகின்முேம்
STORES
s JAFFNA. D THIRUNELVELY.

Page 75
இலங்கையில் காணப்
இலங்கையில் காணப்படும் நச்சுத்தாவ ரங்கள் பற்றிய நூல்கள் பல்வேறுபட்டவை யாக இருந்தபோதிலும் இக் கட்டுரை சாதா ரணமாகக் காணப்படும் சில நச்சுத் தாவ ரங்களின் நச்சுத்தன்மை பற்றி ய ஒர் தொகுப்பாகும். ஆனல் மேற்குறிப்பிட்ட விடையத்தைப் பற்றிய ஓர் முழுமையான தோக்கு அல்ல.
ஒர் தாவரத்தின் ஓர் குறிப்பிட்ட பகுதி அல்லது முழுப்பகுதியானது எல்லா நிலமை கவிலோ அல்லது சில குறிப்பிட்ட நிலைமை களிலோ உட்கொள்வதற்கு ஏற்ற முறை யில் மாத்திரையில் உள்ளெடுக்கும் போதோ அல்லது ஒர் உயிரி உள்ள அங்கி ஸ்பரி சிக்கும் போதோ அதில் பொதிந்துள்ளது. மான அறிந்த அல்லது அறியாததுமான இரசாயனப் பதார்த்தங்களிஞல் உடனடி யாகவோ அல்லது கூட்டான செய்கையி eyGart (cumulative action) soort uurray விளைவுகளை அல்லது மரணத்தை ஏற்படுத்து மாயின் அத்தாவரம் தச்சத்தன்மை வாய்த் ss Taur “Chopra - 1965* 3ão afar விலக்கணப்படுத்தியுள்ளார்.
ஒரு தாவரத்திலுள்ள நஞ்சு அதிகளவில் மாறும் தன்மையுடையது அது அநேகமாக கயோசினப் (Hyocine) போன்ற ஓர் அல்கலொயிட்டு (Alkaloid) ஆக இருக்கும்
மூலம் ஆங்கிலத்தில்: பேராசிரியர்.
தமிழ்மூலம் தொகுப்பு தலைவர்; மருந்தகவியல்த்துறை; மரு

படும் தாவர நஞ்சுகள்
séivea as Cerbera mangha 30á a cireit cerberine G u sr Gir ap S&MT&C3Sir GDFLG (glycoside) ஆகவோ, பிசின் ஆகவோ முக்கிய அல்லது நிலையான எண்ணையா கவோ நச்சுப்புரதமாகவோ அல்லது அறி யப்படாத இரசாயன புதார்த்தங்களா கவோ இருக்கலாம்,
அட்ட வணை 1 இல் சில நச்சுத் தாவரங் கள் காட்டப்பட்டுள்ளன.
1/ u2 v au dir and (Manihot Utilissma)
Cassava Manioc, Tapioca,
இரண்டாம் உலக மகா யுத்தத்திஞல் அரிசித் தட்டுப்பாடு நிலவியபோது இலங் கையில் சிவப்புநிற இன மரவள்ளி பரவ லாக ஓர் உணவுப்பயிராகப் பாவிக்கப்பட் டது. இதை உணவாக உட்கொண்டதன் விகளவாக பல மரணங்கள் சம்பவித்தன. இதன் நச்சு இயல்பைப் பற்றியும் ஓர் விரி வான ஆய்வு சரவணபவன் 1944? ஜோக்கிம் பண்டித சேகர 19449 ஆகியோ ரால் இலங்கையில் மேற் கொள்ளப்பட்டது. வேர் இலகளிற் காணப்படும் லினமெரின் (Linamarin) எனும் சயனைட் உற்பத்தியாக் esử G &T iš GBST GODSP * (9 ° Cyanogenetic glycoside)Ljag9ásuflavLb gs (Prussic acid) மாறும் போது நச்சுத் தன்மை ஏற்படக் காரணமாகிறது எனக் கண்டுபிடிக்கப்பட்
நிருமதி T. சரவணபவானந்தன் - மலர்வெளியீட்டுக்குழு த்துவ பீடம்; யாழ். பல்கலைக்கழகம்

Page 76
44
ப.து. Linamarin ஆனது நீர்ப்பகுப்புடை யதும். சு ய அழிவிற்குட்படக்கூடியதும் (Hydrolysable and AutolySable form) ஆகிய இரு நிலைகளிலும் காணப்படும், அத்துடன் அவற்றுள் சுயாதீன புரூசிக்கமி லத்தை வெளியேற்றும் லின்ேஸ் (Linase) என்னும் தென்தியமும் உள்ள்து வேரில் சேதமேற்படும்போது அல்லது பிடுங்கிய பின் அதிகளவு நேரத்திற்கு,இவூரிச்சூழலில் வைக்கப்பட்டிருந்தால் அல்லது 72°c இற்கு குறைவான வெப்பநிலையில் அவித்தல் அல்லது சமைத்தல் (இவ் வெப்பநிலைக்கு மேல் இந்நொதியம் அழிக்கப்படும்.) நொதியத்தாக்கம் ஏற்படும். அதிகளவு நீர்ப்பகுப்படையக் கூடிய நிலையில் அல்லது இறுக்கம்ான ஐதரோ சயனிக்கமிலம், (Bound HCN) sites dulli di Sait வகைக்கிழங்கை சமைத்தபின்' அவை கடி னமாகவோ அல்லதுகைப்பாகவோ இருப்பூ துடன் இவற்றின் நச்சுத்தன்மை மிக அதி கமாகவும் ஆபத்தாகவும் இருக்கும். gssir Gairfido linamarin 110mg / 100g) - உள்ளது. புதிய கிழங்குகளின் உள்ளடக்கத் Só 16 mg/100 g decir6rg. மேலும் முதிர்ந்த இலைகளிலும் பார்க்க தளிலைக ளில் கூடுதலாகக் காணப்படுகின்றது. புதிய இலகளில் 78mg/100g உள்ளது வெட் டும்போதும் கழுவும்போதும் ஓர் திறந்த பாத்திர்த்தில் " 72°c இற்கு குறைவான வெப்பநிலையில் மூடாது அவிக்கும்போதும் அதன் அளவு குறிப்பிடத்தக்களவு குறை di GDL-8TGörfog. , 5mg/100g Hinamarin கொண்ட மரவள்ளி மாவை உணவாக உபயோகிக்கலாம்.
குறிகுணங்கள்
இவ் நச்சடக்கத்தை உட்கொண்ட 2 முதல் 3 மணித்தியாலங்களில் குறிகுணங் கள் தோன்றலாம், பிரதானமாக வயிற் முேட்டம், வாந்தி, மயக்கம் ஏற்படும். 12 மணித்தியாலங்களில் மரணம் சம்பவிக்க முடியும், 1907-இல் பொகத் .கொகில் u6rGap (Pohath kehelpanala) gari 5Gir நஞ்சூட்டப்பட்ட பல நிகழ்வுகளை அறிக்கை யில் கமர்ப்பித்துள்ளார். அவற்றுள் பல பரிதாபத்திற்குரியவையாகும் ஒர் சம்பவத் தில் யாத்திரை மேற்கோண்ட பெற்றேர்

அடுத்தநாள். திரும்பிவந்து பார்த்தபோது இரவுப் போசனத்திற்காக மரவள்ளி. உண்ட அவர்களது 3 பிள்ளைகளும் இறந்திருக்கக் கண்டனர். நஞ்சூட்டப்பட்ட நோயாளியை ஆரம்ப கட்டத்திலேயே வைத்தியசாலைக்குக் இகாண்டு சென்றல் அதற்கான மாற்று மருந்துகளை கொதிக்கும் முயற்சிகள் மேற் கொள்ளலாம். சயனைட்டு ஆனது terrice நிலையிலுள்ள இரும்பு மூலகத்தை கவர்வ் gstá Gorbaydgoylb. (Cytochrome) எனும் தொதியத்தைத் தாக்கி கலச்சுவா சத்தை மட்டுப்படுத்துகிறது. ஹீமோ குளோ பின் தாழ்த்தப்படாத (Unreduced) நிலையில் காணப்படுவதுடன் ஆதற்குரித்தான மென் சிவப்பு (Cherry-red) நிறத்திலுள்ா குரு
தியை பிரேதப் பரிசோதனையில் காணலாம்,
இதன் சிகிச்சை தகுந்த மாற்று மருந்து கள் கொடுப்பதிலும் குறிகுணங்களுக்கேற்ப மருந்துக்ள் கொடுப்பதிலும் அடங்கும். atổGuo733óttiri9&ty (Haemoglobin) i Glos GILDIresGaT trì sára '(Methaemoglobin) is ஒக்சியேற்றுவதற்காக 3% சோடியம் தைத் ரைட்டுத் திரவம் 10 m குருதி நாளத்தினுள் செலுத்த வேண்டும், (IV). இதன் மூலம் Ferric நிலையிலுள்ள இரும்பு சயனைட் உடன் இணைந்து சைற்ருேகுருேம் நொதி யங்களை விடுவிக்கும். 20% சோடியம் தயோ சயனேற்று 50m (IV) நாளத்தில் செலுத்தி ஞல், சயனைட்டு நஞ்சியல் பற்ற (non-toxic) தயோ சயினைட்டு ஆக மாறுவதை துரிதப் படுத்தி இலகுவாக வெளியேற்றும் 300 mg கோபோல்ட் எடேட் 20 m குளுக்கோசில் 3 முதல் 4 நிமிடம் வரை மெதுவாக நாளத் தில் ஏற்றினல் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உடனே ஏற்படுத்தும். இது மிக நவீன சிகிச்சை முறையாகும். துரிதமாக ஏற்றினல் ஒவ்வள்ம்ை (Anapylaxis) நிகழ்வை ஏற் படுத்துவதுடன் ஒழுங்கற்ற இருதயச் சுருக் as a suyth (Cardiac arrythmias) sti) படுத்தும்
நாட்பட்ட கசாவா நஞ்சேற்றம் (Chronic cassava poisining) Sago Brasi 5m širšGM35 யும் (Nephropathy) கண்டக்கழலையும் (goire) ஏற்படுத்தும், !

Page 77
அட்டவணை
இலங்கையிலுள்ள பொதுவான நச்சுத் தாவ
தாவரத்தின் பெயர்
1. Manihọt Utilissma :
2. Modecca Palmata
or Adenia Palmata
3. Thevetia peruviana d
Cerbera Manghas Nerium Oleander Nerium Odorum Plumeria Acumininata
4. Gloriosa Superba 5. Strychnos Nuxvomica 6. Ricinus Communis - ‘7. Abrus Precạtorius 8. Patura Fastuosa, 9. "Mushrooms (edible)
Local II 1. Calotropis gigantica Calotropis progera - 2. Euphorbia antiquorum
Euphorbia tortilis Euphorbia tuicalli
3. Pedilanthus tithymaloides
Modecca palmata (Adenia palmata)
சயனைட்டு நஞ்சூட்டல் விளைவுகளைக் காட்டும் இன்னுமொரு தாவரம் Passi. floraceae esQińL36054 Goffi55 Modecca palmata Joyá arĝi Adenia palmata 676örgy ŭ ஒரு தாவரமாகும். கொடித் தோடையை säs (Passiön fruit) 2.ösä sitapué 6p வர்கள் தவறுதலாக உண்டால் அதனல் உயிரைக் கொல்லும் அளவிற்கு அல்லது குறைந்த நச்சுத் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்கொலை செய்யும் நோக்கத்துடன் இவை உட்கொள்ளப்படலாம். முன சிங்க 1471இல் இரு நிகழ்வுகளைப் பற்றி, விபரித்துள்

45
ரங்கள். '
குடும்பப் பெயர் Euphorbiaceae Passifloraceae
Apocyanaceae
Lilliaceae Loganiaceae Euphorbiaceae Leguminosae Solanaceae
*ritants Asclepiadeae
Euphorbiaceae
ளார்: ஒரு சந்தர்ப்பத்தில் பதிஞன்கு வய துடைய ஒரு பிள்ளை இரண்டு காய்களை உண்டதனுல் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்காலிகமாக இதயத் தசை தாபிதம் Myocarditis) விழித்திரைத் தாக்கம் (Retinopathy) ஆகியன உபத்திர வங்களாக ஏற்பட்டன. ஏழு வயதுடைய இன்னுமொரு பிள்கள இதே நஞ்சினல் மர் னித்தார். பிரேத பரிசோதனையில் நஞ்சுப் புர்தத்தினலேற்பட்ட் கடுமையான இரைப் 4 பைக் குடல் தாபிதம் (Severe gastro
enteritis) காணப்பட்டது.

Page 78
46
பாலசுப்ரமணியம், பிபிலே இருவரும் (19668) இக் காயைக் கூறுபடுத்த அதில் உள்ள சுயாதீனமான ஐதரோ சயணிக் அமி லத்தின் அளவு குறைவாக இருக்கக் கண் டார்கள். இரு காய்கண் உட்கொள்வதால் நச்சு விளைவுகள் ஏற்படலாம். குறிகுணங் களுக்கு காரணமானவை இரு வெவ்வேறு நச்சுகளாகும். இரைப்பைக் குடில் தாபி தத்தை ஏற்படுத்தும் நச்சுப் புரதம் (Toxalbumin) ஒன்ருகும். மற்றும் வாந்தி, தலைச்சுற்று ஒக்சிசன் இல்லாததஞல் ஏற் படுப் (anoxia) குறிகுணங்கள் ஆகியவற்றை உண்டுபண்ணும். சயனைட்டை உருவாக்கும் SAðsT&Gstaan FoG (Cyanogeneticglycoside) ஆகும். பின் விளைவுகளாக தற்காலிகமான இருதயத் தசைத் தாபிதம் (Myocarditis) ஈரல் தாபிதம் (Hepatitis) விழித்திரைத் தாக்கங்கள் (Retinopathy) ஆகியன ஏற்படும்.
Dé5ssir Jesus (Thevetia)
குறிப்பாக வடபகுதியில் காணப்படும் po சாதாரண தாவரமாகும். இதன் காயும் விதையும் நச்சுத்தன்மை வாய்ந் தவை என்று பத்திரிகைகளில் வெளியான நாள் தொட்டு அலரி நஞ்சூட்டலின் விளை வாகப் பல நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
அலரி ஒரு மரமாகும் பகட்டான மஞ்சள் நிறமுடைய இதன் பூக்கள் கோவில்களில் பூஜைக்கு எடுக்கப்படுகின்றன. இலகள் நீண்டு மெல்லியதாக இருப்பதுடன் கற்றன ஒழுங்கில் 'அடுக்கப்பட்டுள்ளன. காய்கள் சதைப்பிடிப்பானவையாகவும் ஒரு சிறிய எலுமிச்சையின் அளவுடையதாகவும் இருக் கும். குறுக்குவெட்டில் நீள்வட்டமாக இருக் கும். பழங்கள்.கறுப்பு நிறமாகஇருப்பதுடன் வருடம் முழுவதும் காய்க்கும் இத் தாவரத் தின் எல்லாப் பகுதிகளிலும் கடும் விஷத் தன்மையான பால் காணப்படும். இதன் பட்டை கழிச்சல் உண்டாக்கியாகவும், வாந்தியுண்டாக்கியாகவும் பயன்படும். விதைகள் கருச் சிதைவை ஏற்படுத்தும்.

இதன் விதை முன் தற்கொல, கொல செய்யும் நோக்கத்துடனும் சிறுவர்களிளுல் தவறுதலாகவும் எடுக்கப்படுகின்றன.சிறுவன் ஒருவன் ஒரு விதையின் முளையையோ அல் லது ஒரு வயது வந்தவர் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட விதை முண்களை உட் கொண்டால் உயிருக்கு ஆபத்து விளைவிக் கும். இம் மரங்களிற்கு கீழே புல்மேயும் மிரு கங்கள் இறந்திருக்கின்றன என அறியப் படுகிறது.
வாயில் விறைப்பு, எரிவு, மற்றும் வாந்தி வயிற்ருேட்டம் டிஜிற்ருலிஸ் (Digitalis) எடுத்தபின் ஏற்படுவதைப் போன்று ECG இல் S அலை தொய்வதைக் காட்டும், இத a Gen stay (depression of the heart) ஆகியவற்றை ஏற்படுத்தும். இதன் நச்சுப் பதார்த்தம் தெவேற்றின் (Thevetin) எனப் படும் குளுக்கோசைட்டு (glueoside) ஆகும். சிகிச்சை பரீட்சார்த்தமானதாகும். இதயத் தசைச் சுருக்க மாற்றங்களைக் காட்டும் கருவி மூலம் அறிந்து அதற்கேற்றவாறு (Anti arrythmics & atropine goauapa urraôéaslo பட வேண்டும். சிலரில் மரண்ம் சம்பவித் தாலும் அநேகமாக நோயாளி சுகம் Gugarrit.
அண்மைக் காலத்தில் வடகுடாநாட்டில் அலரி நஞ்சூட்டலிஞல் அதிகமான நிகழ்வு கள் ஏற்பட்டுள்ளதை சிறீஹரன், புத்திர சிங்கம் (1984) ஆகியோர் வெளிப்படுத்தி யுள்ளனர். இளம் பெண்களில் இது அதிக மாகக் காணப்பட்டது. இருதயத்தில் ஏற் பட்ட பிரதான தாக்கங்கள் (Predominanat Cardio Vsacular Manifestation) prigs துடிப்பின் வேகம் குறைதல் (Sinus brady Cardia) இதய அறை ஒழுங்கற்றமுறையில் arcsiress (Ventriculor fibrillation) ஆகியவை ஏற்படும். இதில் இறப்பு வீதம் 10% ஆகும்.
Ipomea Carnea
டாக்டர் ஷிவேந்திரா சிங்ஹை டாக்டர் -gat. Taiv. STừä (R. S. Naik) i 19877 அவர்கள் ஒரு சுவையான நிகழ்ச்சியைப் பற்றி அறிக்சையிட்டிருந்தனர் pomea

Page 79
Cinea இன் இலையால் மூடி யிருந்த தேநீரைப் பருகியதால் ஒருவர் மரணித் தார். வேலியாக வளர்க்கப்படும் இத் தாவ ரத்தின் பூக்கள் புனல் தோற்றத்தில் ஊதா நிறமுடையவை. யாழ்ப்பாணத்தில் இது சீமைக் கிழுவை எனப்படும். இவ் ஆசிரியர்களினல் மிருகங்களின் மீது நடாத் தப்பட்ட் பரிசோதனைகளின் விளைவாக இரு நஞ்சுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று இருதயத்தைத் தாக்கும் நஞ்சாகும் (Cardio toxin)
Cerbera Manghas
(நச்சுக்காய் அல்லது கடல்மா)
சாதாரணமாக இது அழைக்கப்படுவது போல் இது எமது நாட்டில் சில பகுதிக வில் மாத்திரமே காணப் படுகிறது, ஹேட்ஸ் (Hades) இன் வாசலக் காத்த நச்சுத்தன்மை கொண்ட கடிவாய்ந்த மூன்று தல் கொண்ட Cerberas எனும் தாயின் பெயரைத் தழுவியே இத்தாவரம் Cerbera எனும் பெயர் பெற்றது. மா போன்ற பெரிய மரமான இதன் இலகள் தேழா இலகளைப் போன்று நீள் வட்டமாக இருக் கும். இதன் காங்கள் கைப்புத்தன்மை austèjössláo ஒரு தோடம்பழத்தளவில் இருக்கும். இதன் விதை முளையில்இருதயத் தைத்தாக்கும் நஞ்சுகளான Cerberineஎனப் u0th, glycosidealth Odollim, Thevetin antaduGub. (Kumudesan 1985). இதன் விதை முளை அதிக கைப்பாக இருப்பதால் இது சீனி அல்லது சர்க்கரையுடன் எடுக் கப்படுகிறது. தென் இந்தியாவில் இது ஒரு சாதாரண நஞ்சாகக் காணப்படுவதுடன் அக்கு இத்தாவரம் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் குறி குனங்கள் தெவிரியா (Thevitia) ag ஒத்திருக்கும். * முதல் 1 மணித்தியாலங்களிற்கிடையில் வார்தி ஏற் படும். இதைத் தொடர்ந்து நாடித்துடிப்பு,

47
குருதி அமுக்கம் என்பன குறைந்திருக்கும். குறிகுணங்களிற்கேற்றவாறு பராமரித்தல் Gau6da Gub. Atropine, Ephedrine gaseosau மூலம் சிலரில் குணம் ஏற்படுத்தலாம். ஆனல் சிலரில் மரணம் சம்பவித்துள்ளது. (பதிப்பில் வராத விபரங்கள் செகா-பசுபதி) இருகாய்களின் விதை முளைகளை உட்கொண் டபின், வாத்திக்காதிருந்தால் மரணத்தை ஏற்படுத்தப் போதுமானது. பகட்டான சாதனங்களின் பாவண்யாலும் இருதயத் stald (Cardiac Monitoring) safe புகள் மூலம் பயனுள்ள விளைவுகளை ஏற் படுத்தலாம் என்பதில் ஐயமில்லை. விஜயராகவன் (1985) என்பவர் சில சற் தர்ப்பங்களில் குருதியில் பொற்ருசியம் அளவு கூடி இருப்பதைக் காட்டியுள்ளார் (Hyper Kalaemia) yü3 uranadar? attailasaasdi Gritis (Cardio toxin வேறும் சில தாவரங்கள் இருதய நஞ்சு களேக் கொண்டுள்ளன.
0ே0S சாழerbல (கார்த்திகைக் கிழங்கு) தற்கொலை செய்யும் நோக்குடன் இவ் முகிழ் கிழங்கு சிலரால் ற்பட்கொள்ளப்படு கிறது. இதில் உள்ள பிரதான அல்கலொ யிட் கொல்சிசீன் (Colchicine) ஆகும். (நுணுவில்ல 19688) 10று கிழங்கில் 6mg கொல்சிசீன் காணப்படும். வளர்ந்த ஒரு வ்ரில் 60mg மரணத்தை ஏற்படுத்தும், இதில் குளோரியோசின் (gloriosine) உம் காணப்படும். இதன் குறி குணங்களாக அதிர்ச்சியை ஏற்படுத்தும் இரைப்பை குடல் தாபிதம் (gastro enteritis), தல்மயிர் தொட்டம்தொட்டமாகஉதிர்தல் (alopedia) சரிமத்தில் மயிர் உதிர்தல் (depilation) சுற் றதுல் த ரம்பு கத்ள த் தாக்கும் தோய் (polyneuropathy) ஆகியவை ஏற்படும். தரம் புகளிலுள்ள ஸ்வான் கலங்களில் (Schwann cells) தாக்கமேற்படுவதால் இறுதியாகக் குறிப்பிட்ட நில ஏற்படுவதுடன் அது துரிதமாகவும் முழுமையாகவும் மாறிவிடும் என்பு மச்சையின் தொழிற்பாட்டை மந்த மடையச் செய்யும். அங்கு ணு வெல

Page 80
48
Luff bfr för (Angunawela and Fernando19719) பின்வரும் நிகழ்வைப் பற்றி அறிக் கையிட்டிருந்தார். இ ள மை ப் பருவம் உடைய ஒரு வர் 18ng கொல்சிசீன் கொண்டி'30gm கிழங்ச்ை உட்கொண்டர். அதைத்தெர்டர்ந்து தீவிரமான குருதிப்பு ugt-sir a us sö GG - L - th (ascending paralysis) தலைமயிர் தொட்டம் தொட்ட மாக உதிர்தல் (alopecia) ஆகியவை ஏற் பட்டன. நான்கு வாரங்களில் இந்நிலை முழுமையாக மீட்சியைக் கொடுத்தது.
Strychnos nuxvomica (oris)
இலங்கையில் எட்டி விதையினல் நஞ் சூட்டப்பட்ட நிகழ்வுகள் அறிவிக்கப்ப்ட வில்லை. ஆயினும் இம்மரம் சாதாரணமா கக் காணப்படும் ஒன்ருகும். விதைகள் தட் டையாகவும், G அங்குல விட்டமுள்ள வட்ட வடிவானதாகவும், விசித்திரமான குவிவு. குழிவுமாக இருக்கும். ஒவ்வொரு விதையிலும் 30gm தூள் வரும். இதில் மரணத்திற்குத் தேவையான அளவு விதை மாத்திரமன்றி வேர், பட்டை, இலை, மரம் யாவற்றிலும் ஸ் ரிச் சின் (Strychnine) காணப்படும். அதன் குறிகுணங்களாக பர Lpèl (Nervousness) 9souSu?är KMud (Restlessn ss), SGM Fågsug jų * (Muscular twitching) கழுத்து இறுக்குவது போன்ற *ணர்வு ஆகியவை காணப்படும். கூடுத லான மாத்திரையில் எடுத்தால் உடல் வில் போன்று பின் புறமாக் வளைதல் (Opisthotonus), சிரிப்பதுபோன்றதோற்றம் (Rhisus) , சுவாசத்தசைகள் சுருங்கி இத ணுல் மூச்சுத்திணறல் (Asphyxia) ஏற்பட்டு மரணத்தில் முடிவடையும் இந்தியாவில் சில பகுதிகளில் காமம் பெருக்கியர்க (Aphrodisiac). LiraîášasůLIG@ADS.
Castor Seeds. (Sibogldaurig) and, Abrns precatorius (56örgó Dawn) i
இவை இரண்டும் அதிகவேறுபாடுசஞ 6). gëtopGu - Euphorbiaceae, Leguminosae e Su g6iuFirsofissio5. பினும் .ஒரே விதமான குறி குணங்களை

ஏற்படுத்துகின்றன. இவை பொ துவாகக் காணப்பட்டாலும் இல்ங்கையில் இவற்றின் தஞ்சிஞல் ஏற்பட்ட நிகழ்வுகள் அறிவிக்கப் படவில்லை.
ஆமணக்கம் எண்ணெய் விரேச்சனகாரி யாகக் உபயோகிக்கப் படுவதால் பொருவரா தார நோக்கத்தோடு இது பயிர் செய்யப் படுகின்றது. அழகொப்புனை நோக்கத்தோடு குன்றிமணி (செபமாலை அவரை - rosary bean) பயிரிடப்ப்டுகிறது. ஒரேஒரு ஆம ணக்கு அல்லது குன்றிமணி விதையை நீன் முகச் சப்பி உண்டதன் விளைவாக அதன் நஞ்சினல் மரணமேற்பட்டது. இவற்றின் நச்சுப் பதார்த்தங்களே முறையே ரைசின் (Ricin) Süífsir (Abrin) ஆகும் விதைகள் முழுமையாக, விழுங்கப்பட்டால் எவ்வித தீங்கும் செய்யாது. அதிகளவு ஐதாக்கி (Extreme dilution) 6735siri gags செங்கலங்கள் ஒன்ருேடு ஒன்று ஒட்டி பின்னர் உடைந்து விடும் (Agglutination and haemolysis. of RBC), avu9bGogolub, வாந்தி குருதிச் சுற்ருேட்டத்தில் வீழ்ச்சி (Circulatory Collapse), says gapuruá) go St Qugães. (Retinal haemorrhage) சிறுநீருடன் குருதி வெளியேறல் (Haematuria), வலிப்பு. ஆகியவை ஏற்படும் இதன் சூரணத்தை நசியம் செய்தால் ஒவ்வாமை fiaba (Allergic phenomenon) stibu0th
Datura, fastuosa, (ஊமத்தை)
இதன் காயில் முட்களிலிருப்பினும் கவர்ச்சியாக இருப்பதால் சிற்சில சமயங் களில் சிறுவர் இதைத் தவறுதலாக உண் பதால், நஞ்சூட்டல் நிகழ்வுகள் காணப்படு கின்றன. ஊமத்தைச் செடிகள் எங்கும் காணப்படுவதால் இதன் தீங்கைப்பற்றி அறிந்த வாலிபவயதின்ர் தற்கொல் செய் யும் நோக்குடன் இதை உட்கொள்ளு கின்றர்கள்.
இதில்கூடுதலாகக்க்ாணப்ப்டும் ஹையோ சின் (Hyocine) காரணமாகவே குறி குணங்,

Page 81
கள் ஏற்படுகின்றன. தரம்புகளின் தாக்கம் (Anticholinergic action) Saira G3b sisá தில் உவமானங்கள் மூலம் விளக்கப்பட் டுள்ளன. முயலைப் போன்ற வெப்பமாகவும், வெளவாலைப் போன்ற குருடாகவும், எலும் பைப் போன்ற வரட்சியாகவும், பீற்றுாட் போ ன் ற சிவப்பாகவும், கோழியைப் போன்று விசராகவும் காணப்படுவார். (அதாவது நோயாளியின் உடல் சூடாகவும், சிவந்து வரட்சியடைந்து, கண்கள் மங்கி பைத்தியம் பிடித்தவர் போல் sfrebotliuG) வார்). பின்னர் வலிப்பு, மயக்கம், ஏற்பட லாம் இதற்கு மாற்று மருந்தாக பைசோஸ் டிக்மின் (Physostigmine) நாளத்தினுள் செலுத்தி இரைப்பையைக் கழுவ வேண்டும். 67 Glaw Goffâd (Anticholinergic drug) e anwo கடத்தப்படுவதை தாமதிக்கச் செய்யும், Mushrooms (காளான்கள்)
இலங்கையில் நஞ்சுள்ள, தஞ்சற்ற வகை இரண்டும் காணப்படுகின்றன. ஆனல் காளான்களை உண்ணும் வழக்கம் குறைந்து கொண்டு வருவதஞல் இதனுல் நஞ்சூட்டப் படும் நிகழ்வுகள் மிகவும் அருமை, மஸ்கா heiðir Gariū60) is (Muscarin Action) strarar மாக தீவிரமான கழிச்சல், வாந்தி, நாடித் gold Coo.056. (bradycardia), eó நீர் கூடுதலாகச் சுரத்தல் ஆகிய குறிகுணங் கள் ஏற்படுகின்றன. குறி குணங்களுக்கேற்ற வாறு சிகிச்சை செய்தல் வேண்டும். ஆரம்ப
ஆதாரம் 1. Chopra R. N. Poisonous plants of 2, Charavanapavan - C. Tropical Agri 3. Joachim - A - W R and Pandithase.
, 100, 156 - 163 VM 4. Muuasinghe D: r. et al "Poisoning Medical Tourhal 16, 182 - 186 5. Balasubramaniam K. Bibile Sw “E
fruits of Modecca palmata” Proceedings of the Annual Sessi Advancement of Science- 1966 (1. 3. ع

40
9ysv6ňua0235466) anticholinergics நன்மை பயக்கும். பின் தாளமும் தயோடிக்கமில மும், குளுக்கோஸ் ஏற்றல் பயனுள்ளதாக விருக்கும்.
தச்சுத்தன்மையையும்,நமைச்சலையும் உண்டு பண்ணும் தன்மையும் வாய்ந்த பாலேயுடைய பல தாவர்ங்கள் காணப்படு கின்றன. ாருக்கு (Calatropis) SUBG5F6rafi (Euphorbia tirukalli). s
அண்மையில் லிம், எங்கிக் செப்படிமோ (Lim and Engik Scepadimo 1984.0) 3 யோர் ஒர் பிள்ளை விளையாடும்போது oupis flouth Pediladthus tithyamalodies இன் பால் கண்ணில் பட்டதால் Cong இல் காயமேற்பட்ட நிகழ்வைப் பற்றி அறிக்கை விட்டிருந்தனர். இதன் பின் மிரு கங்களில் பரிசோதனை நடாத்திய பொழுது இத் தாவரத்தின் தண்டிலுள்ள பால் முய லின் விழி வெண்படலத்தில் காயமேற்படுத் தியதென நிரூபிக்கப்பட்டது. ஆயினும் பின் விக்ளவாக கண் பார்வையில் தாக்கமெது வும் ஏற்படாமல் காயம் குணமடைந்து விட்டது.
Chopra இன் கருத்துப்படி இது தாவர நஞ்சூட்டல் எனக் கணிக்கப்படrவிடினும் இத் தாவரம் சாதாரணமாகத் தோட்டங் களில் வளர்வதால் இதன் விளைவுககள ( வில் வைத்திருத்தல் நன்று.
India - 1965 1 New Delhi. ulturist - 19944 00.164 - 168 kera, D. B. Tropical Agriculturist 1954
with Adenia palmata”- 1971 Ceylon
3stimation of Hydroycanic acid in the
on of Sri Lanka Association for the ) 6

Page 82
5 O
Sreeharan. N. and Puthrasingam. 6. peruviana (Yellow oleander) Procee on Tropical Medicine and Melaria 7. Shivendra. Singhai and Naik. R. S
in forensic Medicine and toxicolog 8, Dunu ville R. Bibile S. W and Bal of gloriosa. superba tubers using l
Proceedings of the annual session advancement of Science 1956 (1)
9. Angunawela and Fernando 1971 C 10, Kim and Engkik Scepadime Singa
STANLEY FURN
DEALE
ALL KINDs of MO
5, 7 STANLEY ROAD
TELEPHONE
ஸ்ரான்லி பேர்

S 1984 Self poisoning with Thevetia dings of the XI th International Congress y Calgary Pg-146 (Abst) Papar read at the 1st world Conference 7, Bhopal, . India.
asubramaniam, K Studies on alkaloids ayer chromatography.
of Sri Länka association i for the 7 v . *
'eylon Medical Journal 16, 223 pore Medical Journal 1984,-24, 412
ISHING PALACE
ERS IN
DERN FURNITURE
JAFFNA
னிஸிங் பலஸ்

Page 83


Page 84
யாழ். பல்க
மருத்துவபீட உடற்கூற்றி
மலர்வு
1954
வைத்திய கலாநிதி (திரும
M
எனது மக்களைவிட வேறுபட்ட வாழ்க்கை தேவையில்லை!
நான் தனியொருவளாக, மெ யாராவது என்னை அணைக்கும்
மனிதம் மலரவைத்த மருத்துவ பூஞ்சோலை யொன்று - மண்ணி செங்குருதி சிந்தி. . . செந்தீயில் கருகி.
இன்று
பாலைவனமாகிவிட்டது! சந்தன விருட்சமொன்று சாம்ட
 

னைவுப்
லக்கழக
யல்த்துறைத் தலைவர்
உதிர்வு
1989
தி) இராஜினி திராணகம
A. B. B. S. (Cey.) Ph. D (Liverpool)
நிலையில் - எனக்கோர்
ழுகுவர்த்தியாய் எரிந்துகொண்டேயிருப்பேன்
D வரை**
- இராஜினி திராணகம
லே!
லாகிவிட்டது. - - சித்தமருத்துவ மாணவர் மன்றம்

Page 85
பூக்கள்
யாழ். பல்க சித்தமருத்துவத்துறை உ
மலர்வு
1958
செல்வி கலாநாயக்
கனவு சுமந்த விழிகளுடன். தாய் காத்திருந்தாள் தன் வண்ணமலர் விரியுமெ வளாகம் காத்திருந்தது! மொட்டவிழ்ந்து. a?fRuas ஆனல் உதிர்ந்து விட்டது. எம் பல்கலைப் பூங்காவில் சித்த மருத்துவமென்னும் சிறு கஸ்ட மெனும் நிலப்பரப்பில் கனல் தெறிக்கும் பெருவெயி மெல்ல மெல்ல வளர்ந்து தனது கன்னிமொட்டுக்களே தரணிக்காய் வெளிநீட்ட, அனல்காற்றுப் புயலடித்து இளவரும்பு தளிர்கிழிந்து தரை சாய்ந்து வாடிச் சோர் உதிர்ந்து விட்டது இன்று. கருகிவிட்டது
அரும்பு உதிர்ந்தாலும் அ வளர்ந்து வளர்ந்து காலயெ
 

கலைக்கழக ள்ளகப் பயிற்சி டாக்டர்
உதிர்வு
1989
கி சிங்கநாயகம்
(B. S. M. S. Internship)
ன்று!
i" მსგეს
வண்ணப்பு துருேசா:
"|6ზ6ს
*ந்து
து கொண்ட தழும்பு தாய்மரத்தில் ல்லாம் வாழந்து நிற்கும் எம்முடனே
- சித்தமருத்துவ மாணவர் மன்றம்

Page 86


Page 87
MJJJJ
பரராசசேகரம், செகராசசேகரம் 67grt. பெயர்பூண்ட இரு நூல்களும் ஈழத்தின் வட பிரதேசத்தினை ஆட்சிபுரிந்த ஆரியச் சக்க வர்த்திகள் காலகட்டத்திலே எழுத்த வைத் திய நூல்களாம். செகராசசேகரம் ’ எனும் பெயர் யாழ்ப்பாண வைபவமாலை யிலே இடம்பெறுகின்றது. இவற்ருேடு செகராசசேகரமாகல எனும் சோதிடநூலும் சேர்ந்து, ஆரியச் சக்கரவர்த்திகள் lor மாறிச் குட்டிக் கொண்ட சிம்மாசனப் பெய ரான செகராசகேகரன், Lisrarnみ@sgró என்பனவற்றைத் தழுவிநிற்கின்றன. யாழ்ட் பாண வைபவமாலையின் சிறப்புப் பாயிரங்க ளாக வழங்கு வனவற்றிலே "உரராசர் தொழுகழல்' எனும் செய்யுளிலே மயில் வாகனப் புலவரின் முதனூல்களாகக் கூறப் படுவனவற்றிலே இடம்பெறும் பரராசசேகர் இனூாலா என்பதென்றும் கேட்கப்படுகின்றது.
ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பிரn மண மரபினர் ஈழநாட்டின் வடபகுதியை, சிறப்பாக, யாழ்ப்பாணப் பிரதேசத்தினைச் சுமார் மூன்று நூற்றண்டுகளுக்குச் சற்று அதிகமாகத் தனியரசாக ஆட்சிபுரிந்துள்ள GITT
சாவகரின் ஆட்சியின்கீழ் இருந்த வட இலங்கைப் பிரதேசம் இ. பி. 1362g அடுத்துப் பாண்டியரின் நேரடியான ஆதிக் கத்தின்கீழ் வந்தபோது, அவர்கள் தம் பிரதி நிதிகள் மூலம் அப்பிரதேசத்தினை நிர்வகித் தன்ரர்தல் வேண்டும். கி.பி. 1284ஐ ஒட்டி
s --.' . . . . '-
ரோசிரியூர் கலாநி தமிழ்த்துறை, பேரா

சசேகரம்
த ட ந் த பாண்டியரின் தென்னிலங்கைப் படையெடுப்பினை அடுத்து ஆரியச் சக்கர வர்த்திகளில் ஒருவன் பாண்டியரின் பிரதி நிதியாக வடபிரதேசத்திலே பதவியேற் றிருக்கலாம் அவனே அல்லது அவன் மர பினனே கி. பி. 13 10ஐ ஒட்டித் தனியரசு ஒன்றினை வட இலங்கையிலே அமைக்கும் வாய்ப்பினைப் பெற்றவணுகலாம்.
ஆரியச் சக்கரவர்த்தி என்பது மழவச் சக்கரவர்த்தி, மறுச் சக்கரவர்த்தி என்பன
போன்று ஒரு பட்டப்பெயராகும். சோழ
தாட்டிலே பிராமணருக்குப் பிரமராயர் என்ற பட்டம் வழங்கப்பட்டது போன்று பாண்டிய நாட்டிலே ஆரியச் சக்கரவர்த்தி எனும் பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டப் பெயர் ஆட்சியினை மாறவர்மன் குலசேக ரன் (1268 - 1310) காலத்துச் சாசனங் கவிலே முதன்முதலாகக் காணமுடிகின் நிது?. செகராசசேகர மாலையின் சி றப்புப் பாயிரம் சுட்டும் முன்ஞேர் திகழ்ச்சிகளிற் சில (செய்யுள், 6) சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1253-1268) காலத்திற்கு உரியனவாகலாம். அவ்வாருயின் ஆரியச் சக்கரவர்த்தி என்ற பட்டம் வி. பி. பதின் மூன்ரும் நூற்ருண்டின் பிற்பகுதியை ஒட்டி வழக்கிற்கு வந்ததாகலாம்.
சிங்களவர் ஆட்சிக்கு முன்பு யாழ்ப் பாண வைபவமாலை கனகசூரிய சிங்கையாரி யன் வரை பதினுெரு ஆரியச் சக்கரவர்த்தி
களே கூறுகின்றது. கோட்டை அரசின் பிரதி
தி பொ. பூலோகசிங்கம் தனப் பல்கலைக்கழகம்

Page 88
52
நிதியாக யாழ்ப்பாணத்தினை நிர்வகித்த செண்பகப்பெருமாள் கி. பி. 1466/1467 இலே கோட்டை அரசனுக முடிசூடினன். யாழ்ப்பாண வைபவமாலை சிங்கள்வர் ஆட் சிக்குப் பதினேழு வருடங்கள் தந்துள்ளது? அவ்வாறயின் முதல் S. L. 1467வரை சிங்களவர் ஆட்சி வடபகுதியில் நிலவியதாகக் கொள்ளலாம். இக்கட்டத் திற்கு முன்பு, பதின் மர் சராசரி இருபது வருடமும், பதினேராம் சிங்கையாரியன் பத்துவருடமும் அரசு புரிந்தனர் என்று கொள்ளின், ஆரியச் சக்கரவர்த்திகளின் யாழ்ப்பாண அரசு கி.பி. 1240வரை தோன் றியதாதல் வேண்டும். இக்கணிப்பீட்டினை மார்த்தாண்ட சிங்கையாரியனுக்குத் தரப் படும் காலமும் ஓரளவுக்கு ஆதரிக்கின்றது.
மடவளைக் கல்வெட்டுக் குறிப்பிடும் மார்த்தாண்டம் பெருமாள்தான், யாழ்ப் பாண வைபவமாலை கூறும் ம்ார்த்தாண்ட சிங்கையாரியன் என்று கருதுவர். மார்த் தாண்டம்பெருமாள் கம்பளையரசன் மூன் மும் விக்கிரமபாகுவின் (1865-1874) சம காலத்தவனவன். அவ்வாருயின், மார்த் தாண்ட சிங்கையாரியனின் ஆட்சி கி. பி. பதினன்காம் நூற்ருண்டின் பிற்பகுதியின் முற்கூருதல் வேண்டும். அவனுக்கு முற்பட் டவராக யாழ்ப்பாண வைபவமாலைதரும் ஐவரும் சராசரி இருபது வருடம் ஆண்டிருப் பின், ஆரியச்சக்கரவர்த்திகளின் தனியரசு பதின்மூன்ரும் நூற்ருண்டின் முற்பகுதியை அடுத்து ஆரம்பித்ததாதல் லுேண்டும்.
இவ்வூகங்கள் காலிங்கமாகன், Firsestř, பாண்டியர் ஆகியோரின் ஆதிக்க கட்டங் களைப் புறக்கணிப்பதாற் பொருத்தம் என்று கொள்ளுவதற்கில்லை. யாழ்ப்பாண வைபவ பாலை தரும் தனியரசுபுரிந்த ஆரியச்சக்கர வர்த்திகளின் எண்ணிக்கை பிழையாதல் வேண்டும் அல்லது தனியரசு தோன்றுவ தற்கு முன்பு நிர்வாகிகளாக இருந்தவர் களும் வைபவமாலைப் பட்டியலிலே சேர்க் கப்பெற்றிருத்தல் வேண்டும். ஏனெனில், ஆரியச்சக்கர வர்த்திகளின் தனியர்சு கி. பி.

பதினன்காம் நூற்றண்டின் முதல் தசாப் தத்தை ஒட்டி அ  ைம வ தே, பொருத்த LonrStb:
ஈழநாட்டிற்கு வந்து கி. பி. 1344இலே யாழ்ப்பாண அரசனைச் சந்தித்த இபின் பத் துடா அவனை "அய்ரி ஷக்ரவர்தி என்று கூறுவதால் 9, ஈழநாட்டிலே ஆரியச்சக்கர வர்த்திகளின் தனியரசு அப்பொழுது நில வியதாதல் வேண்டும். எனவே, கி. பி. பதி ஞன்காம் நூற்றண்டின் முற்பகுதியிலே - கி. பி. 1310-க்கும் கி. பி. 1344-க்கும் இடை யிலே ஆரியச் சக்கரவர்த்திகளின் தனியரசு வடபகுதியிலே உருவாகிவிட்டது.
எதிர்மன்னசிங்கன் (1591-1617) மர ணப் படுக்கையிலே அரச பிரதிநிதியாக நிய மிக்கப்பெற்ற அரசகேசரியைக் கொன்று விட்டு, அப்பதவிக்கு வந்த சங்கிலிகுமாரன், போர்த்துக்கேயரின் மேலானயை ஏற்கத் தயாராக இராததாற் பிலிப்பு த ஒலிவெரா, தலைமையிலான போர்த்துக்கேயர் படை, அவனை 1619இலே தாக்கிக் கைப்பற்றிக் கோவாவுக்குக் கொண்டுசென்று 1820இலே சிரச்சேதம் செய்ததோடு, ஆரியச்சக்கர வர்த்திகளின் ஆட்சி ஈழத்திலே முடிவுற்றது. சங்கிலிகுமாரனைக் கைப்பற்றிய பின்பும் 1620 - 1621ஆம் ஆண்டுகளிலே தஞ்சை நாயக்கர் உதவி யு டன் தொம் லூயிஸ் போன்றவர்கள் யாழ்ப்பாண அ ர  ைசப் போர்த்துக்கேயரிடமிருந்து காப்பா ற் ற முயன்று தோல்விகண்டனர்.
எனவே கி. பி. பதினன்காம் நூற்ருண் டின் முதலாம் தசாப்தத்தை அடுத்து ஆரம் பமாகிக் கி. பி. பதினேழாம் நூற்றண்டின் இரண்டாம் தசாப்தம் வரை ஆரியச் சக்கர வர்த்திகள் எனும் மரபினர் ஈழத்தின் வட பிரதேசத்தினை ஆட்சிபுரிந்துள்ளனர் என் பது தெளிவு. சோழர், பாண்டியர் மரபு களைப் பின்பற்றி ஆரியச் சக்கரவர்த்திகள், செகராசசேகரன், பரராசசேகரன் "ஏனும் Cis fig&r7j சிம்மாசனப் பெயர்களாகக் சூடிவந்தனர். போர் த்துக்கேயர் எழுதிச்

Page 89
சென்ற குறிப்புகளின் அடிப்படையிலே இவ் வுண்மையை எடுத்து முதலில் உரைத்தவர் கொட்றிங்ரன் (H, W. codrington) ஆவர். சுவாமி ஞானப்பிரகாசரும் முதலிய ஈர் செ. இராசநாயசமும் யாழ்ப்பாண வைபவ மாலை தந்த பட்டியலே இரு சிம்மாசனப் பெயர்களின் கீழ் ஒழுங்குபடுத்த முற்பட்ட போது அட்பட்டியல் தரும் பெயர்களுக்குரி யோர் யாவரும் யாழ்ப்பான தனியரசின் மன்னர்கள் என்ற அடிப் படையிலேயே செய்ய முனைந்தனர். ஆயினும் பரராசசேக ரன் என்ற பட்டப்பெயரைத் தாங்கியவர் கள் பலர் ஆட்சி புரிந்துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை இவர்களிலே 'பரராச சேகரம்' எந்தப் பரராசசேகரன் காலத் திலே எழுந்ததென்று துணிதல் வேண்டும்.
சரசோதிமாலை எனும் சோதிடநூல் சகம் 1232இலே (கி. பி. 1310) நான்காம் பராக் கிரமபாகுவின் (1302/3-1826) அவையிலே அரங்கேற்றப்பட்டது. இதனை உள்ளீட்டிற் பெரிதும் தழுவியதாகக் காணப்படுவது செகராசசேகரமாலை, சரசோதிமாலையின் முந் திய படலங்களிற் சுருக்கம7 சக் கூப்பட்ட விடயங்களிற்பல, ச்ெகராசசேகர omrðanvulla விரிவாக விளக்கப்பட்டமையாலும், அதிலே கூறப்படாத சில விடயங்கள் இதிற் புதிதா கச் சேர்க்கப்பட்டமையாலும், செகராச சேகரம லையே பிந்திச்செய்யப் ட்ெற்றதென் பது தெளிவாகின்றது என்பர் செகராச சேகரமாலையின் பதிப்பாசிரியர்களில் ஒருவ ரும் புத்துரையின் ஆசிரியருமான இ. சி. இரகுநாதையர்.
செகராசசேகர மாலையிலே செகராச
சேகரன் பதின்மூன்று செய்யுளில்ே போற்
றப்பெறுகிறன்". இச் செகராசசேகரனைச்
சுவாமி ஞானப்பிரகா சரும்9 முதலியர்ர்
செ.இராசநாயகமு:9 செயவீரசிங்கையாரி
யன் என்று இனங்கண்டபோதும் இ. சி. இர குநாதையர் வ்ரோதயுசிங்கையா ரியன் என்று கருதியதே,

53
“மன்னர் மன்னுசெக ராச சேகர மன். மணவை யாரிய வரோதயன்'
(செய்யு. 158) எனுமடிகளின் அடிப்படையிற் பொருந்துவ தாகும். வரோதயன் மகன் மார்த்தாண் டன், கம்ப்ளை அரசன் மூன்ரும் விக்கிரம பாகுவின் 1356-1374) ஆட்சியில் தென் பிரதேசங்களுக்குப் படையெடுத்த மார்த் தாண்டம்பெருமாள் என்டதை ஏற்பின், கி. பி. பதினன்காம் நூற்றண்டின் இடைப் பகுதியை ஒட்டிச் செகராரசேகரமாலை எழுந்ததாகலாம்.
அச்சுவேலி தம்பிமுத்துவின் செகராச சேகர வைத்தியப் பதிப்பி லே செகராசசேக. ரன் பதினுெருபாடலிற் சிறப்பாகவும் ep6örgy பாடலிற் பொதுவாகவும் போற்றப்படுகி முன், சுவாமி ஞானப்பிரகாசரும் முதலி யார் செ. இராசதாயகமும் இவனையும் செய வீரசிங்கையாரியன் என்றே கருதினர்10. ஆயினும் செகராசசேகர மாலை யின் பதிப்பா சிரியர் இ. சி. இரகுநாதையர் செகாாசசேகர மாலைச் சிறப்புப்பாயிரச் செய்யுளும் (செய் யுள், 8) செகராசசேகரச் செய்யுளும் 11. ஒன்றுபட்டு உரைக் கும் வடக்கர் போர்ச் செய்தியின் அடி ப்படையிலே வரோதயன் என்று கொண்டதே பெ ருத்தமாகத் தெரி கின்றது12.
செகராசசேகர மாலையும் செகராசசேக ரமும் டோற்றும் செகராசசேகரன் சிறந்த வீரனுகச் சித்திரிக்கப்படுதல் நோக்கத்தக் கது. ஆரியச் சக்கரவர்த்திகள் தென்னிலங் கையிலே ஆணை செலுத்திய காலகட்டம் வரோதயன் மகன் மார்த்த7ண்டன் ஆட்சி யினை உட்படுத்துவது. அத்தகைய கட்டம் வரோதயன் காலத்தினையும் உட்படுத்தல் பொருத்தமாகும். அக்கட்டத்திலே வீரத் திற்குச் சிறப்பிடம் தொடுக் கப்படல் எதிர் பார்க்கக்கூடியதே. எனவே செகராசசேகர மும் பதினன் காம் நூற்ருண்டின் இடைப் பகுதியை ஒட்டி எழுந்தத7கலாம்.
செகராசசேகரமாலை, செகராசசேகரம் என்பனபோலன்றிப் பரராசசேகரத் ற் பர

Page 90
54
ராசசேகரன் மிகச்சில பாடல்களில் மட்டுமே போற்றப்படுதல் கவனிக்கத்தக்கது. சீர்மேவு நதிமதியும் பொதியுத் Tu *
செஞ்சடைநிஞ் சுடைக்கண்டன் றிருப்பா கஞ்சேர் வார்மேவு களபமுலை மலைமான் கேட்ப
வண்மைபெற வுரைத்தமணி வாக ட்த்தைப் பார்மேவு மரசர்குல திலக மான
பரராச சேகரன்மால் பருதி யேந்தி ஏர்மேவு முலகுபுரந் தருளு நாளி
லிசைத்தனனங் கரக்கரியை யிறைஞ்ச லுற்றே
சிரரோகநிதானம், 581) எனும் செய்யுள் பரராசசேகரன் ஆட்சியில் பரராசசேகரம் எழுந்தசெய்தி கூ கின்றது. பரராசசேகரத்தின் ஆசிரியர் பரராசசேகர னின் ஆதரவைப் பெற்றவர் என்றும் கூற ஆதாரமுள்
பூசியரு மதலைக்கு (p. 35L
புண்புரைகள் வெகுகிரந்தி சொறிசி ரங்கு Däsnlu வொடுகரப்பன் புடைக ரப்பன்
வாய்வயிற்றிற் புனர்கெந்த தாளி யாப்புத் தேசுடைய வுடலதன விங்கச் செய்யுந்
தீ ைபெறு கரப்பனுடன் வெகுக ரப்பன் வீசுபுகழ்ப் பரராச சேக ரன்முன்
மிடியெனவே யகலுமிது மெய்மை யாமே
(பாலரோகநிதானம், 42) ஆயினும், ஈங்கு பரராசசேகரன் என்று போற்றப்பெறுபவன் யாரெனல் அரிது. செகராசசேகரத்ஜை அடுத்துப் பரராசசேக ரம் எழுந்ததென்று துணிய முடிகின்றதே யொழிய, அங்கு போற்றப்படும் பரராச சேகரனை யாரெனல் அரிதாகவுள்ளது. செக ராசசேகரத்திலே சுருக்கமாக இடம்பெறு g விரிவாசவும், அதிற் சொல்லப்படா தன புதிதாகவும் பரராசசேகரத்தில் வழங் குவ தாற் செகராசசேகரத்தை அடுத்தே Llgr ராசசேகரம் எழுந்ததெனல் பொருந்தும் ஆயினும் அக்காலம் கி. பி. 14-ம் நூற்ருண் டின் பிற்பகுதிமுதல் 17-ம் நூற்ருண்டின் ஆரம்ப தசாப்தங்கள் வரை நீளும் கட்டத் தில் எங்கு பொருந்துகின்றது என்று கூறுவ தற்கில்லை.
பரராசசேகர ஆசிரியர் மிகச்சில பாடல் களிலேயே பரராசசேகரனைப் போற்றிய போதும், பற்பல பாடல்களிலே கதிரை ஐே லவரை வாயார- நெஞ்சாரப் போற்

றிப் பரவுவது குறிப்பிடத்தக்கது. கி. பி. 1844-1658 கட்டத்தில் எழுத்த ஞானப் பள்ளுக்கு முன்பு ஈழத்திலே எழுந்த கதிரை மலைப் பள்ளிலே கதிர்காம முருகப்பெருமா னின் திருக்கோயிற் திருப்பணிகள் சுட்டப் படுகின்றன.18 அத்திருப்பணிகள் முதலாம் இராசராசன் (158 - 1592) செய்தவையா, கலியாணகிரி சுவாமிகள் (முத்துலிங்க சுவா மிகள்) செய்தவையா அல்லது இவ்விருவ ருக்கும் முற்பட்டவையா என்று துணிய முடியவில்லை. திருக்கதிர்காமம் பதினுேராம் நூற்றண்டு முதலாக என யாப்பருங்கல விருத் தியுரை மேற்கோள் மு த லா க - தமிழ் இலக்கியத்திலே பேசத்றப்பட்டுள்ளது. ஆயி னும் பதினைந்தாம் நூற்றண்டின் முற்பகுதி யில் வாழ்ந்த அருணகிரிநாத சுவாமிகளே” கதிரைவேலவன அதிகம் பாடிய முதல்வரா கத் தெரிகின்றது கதிர்காமம் செல்வாக் குப்பெற்ற கட்டத்திஃத் துணியின் பரரா? சேகரத்தின் காலத்தினையும் உணரமுடிய லாம், . .
பரராசசேகரம், செகராசசேகரம் எனும் இரு வைத்திய நூல்களையும் இயற்றிஞேர் யாவரென்பது புலப்படவில்லை. ஏ ழா லை ஐ. பொன்னையா,
'அவன் (பரராசசேகரன்) சபையில் இருந்த பண்டிதர்கள் பலர் இதனை இயற்றித் தொகுத்தார்களெனக் கூறு வாருமுளர். வேறுங் கூறுவர்' எனப் பரராசசேகரம் இ!ற்றினுேர்பற்றிக் கூறுவர்.14 -
செகராசசேகரம் போன்று பரராசசேக் ரமும் ஆயுள்வேத வைத்திய முறையைப் பின்பற்றி அமைவதாகும்.
"படரொளிக் கயிலைமீதிற்
பரம்பொருளாதிகால இடரொளி நந்திக்கந்நாளியம்பிய
வாயுள்வேதம்’ (559) தன்னைக்
**கணிதங்கு வகைகால் வேதங் கடந்தமா முனிவன் செய்தான்" (1)

Page 91
என்றும், திருமுனியருளிச்செய்த
*பதமுறு வேதநூலின் படியிது பகர்ந்ததாமே" (877) என்றும் செகராசசேகரம் கூறுகின்றது.
'சோதிசேர் கைலைமீதிற் சொல்லரு மமல மூர்த்தி, நிதிசேர் நந்திக் கந்நாணி கழ்த்திய
வாயுள் வேதம்’ (பாலரோகநிதானம், 157) என்று பரராசசேகரமும் உற்பத்திமரபு கூறு கின்றது. ஆயினும் முருகப்பெருமான் தமி ழுக்கு மட்டுமன்றி வைத்தியத்திற்கும் அகத் தியருக்குக் குருவாகக் கூறப்படும் மரபு பர ராசசேகரத்திற் காண்ப்படுகின்றது.
'ஆடியதா ளானுதவுங் கதிரை வேல கைத்தியனுக் குரைத்தவவு பதவி தாமே”
(மூலரோகநிதானம், 88) என்பது காண்க,
பரராசசேகர ஆசிரியர் அகத்தியர், தன் வந்திரி, சுந்தரமந்திரி, சுகர். தேரையர் என் போரை முன்னூலாசிரியர்களாகப் போற்று, கிருர், தன்வந்திரி பெய்ரோடு பல நூல்கள் தமிழிலே வழங்குகின்றன : பரராசசேகர ஆசிரியர் தாம் தன்வந்திரி வாகடத்தைப் பெரிது டேணி நூலியற்றியதாகக் கூறியிருக் கின்ருர். "சுந்தரமந்திரி சொல் சிந்தாமணி" யையும் பரராசசேகர ஆசிரியர் பயன்படுத்தி யுள்ளார். தேரையருடைய ஆரைநெய்யி னையும் கோரக்கர் மூலியையும் கூறும் பர ராசசேகரம் "வன்மவிதி"யிலே சுகமுணியை மேற்கோள் காட்டுவர். ஆயினும் அவர் முன்னூலாசிரியர்களிலே அகத்தியரையே அதிகம் போற்றிப் பின்பற்றுகிறர். அகத் தியர் பேராலே இன்று முந்நூற்றுக்கும் மேற் பட்ட வைத்திய நூல்கள் வழங்குகின்றன. இவற்றிலே பரராசசேகர ஆசிரியருக்கு எவை பயன்பட்டன என்பது தெரியவில்லை.
பரராசசேகரப் பதிப்பாசிரியர் ஏழாலை ஐ. பொன்னையா பரராசசேகரத்தின் செய் யுட்டொகை பன்னிராயிரம் என்றும் அத ஞல் அதற்குப் பரராசசேகரம் பன்னி (ாயி ரம்" என்ற பெயருண்டு என்றும் பிறர் கூறுவ

55.
தாகச் சிரரே க நிதானப் பதிப்பின் நூன்
முகத்திலே கூறி புள்ளார். மேலும், அங்கு அவர்கட்குக்கிடைத்துள்ள செய்யுட்டொகை ஏழாயிரத்துக்கு மேலென்பர். ஆயினும் அவர் பதிப்பித்த ஏழுபாகங்களையும் நோக் கும்போது அவற்றிலே 5300 lut - sai sog தான் காணப்படுகின்றன என்பது கவனிக் கத்தக்கது. இத்தொகையிலே செகராச சேகரம் முதலாம் பிர திகளிலிருந்து பதிப் பாசிரியராற் சேர்க்கப்பட்டவையும் உள் ளடங்குவன என்பது மறக்கொணுதது.
நாசிரோகத்தின் பகுதியும் அல்குரோகம், இடுப்புரோகம் முதலிய சில பகுதியும் இறந் தன போலும் என்றும்19 சிரரோக நிதர் னத்தைச் சார்ந்த நாக்குரே 'கம் முதலிய
சில பகுதிகள் பிரதிகளில் வசன நடையி
லேயே எழுதப்பெற்றுள்ளமையாற் செய்யுள் கள் தவறிவிட்டன என்றும், 16 சிரை ரீதியில் 101 ஆம் எ ஃ Eடப்படட செட யு'ள அடுத் துச் சில செய்யுள் தவறி விட்டன என்றும்.17 சிரரோக நிதானத்தில் வர் யுவெடி சன்னிக்
குக் கூறப்பட்ட தைலம் பற்றிய செப்யு
ளும் செவிரோகத்தின் ஈற்றுக் கலிவெண்பா வும் சிதைந்தமையாஸ் விடப்பட்டன என் றும், 18 சன்னிரோக நிதானத்திலே சில அடி கள் தவறிவிட்டதாற் சில செய்யுள் தவி க் கப்பட்டன என்று ம், 19 பதிப் பாசிரியர் பொன்னையா கூறியிருக்கிருர், கிரந்திரோக நிதானமும் குஷ்டரோ த நிதானமும் நிறை tாயுள்ள பிரதி ஒன்றேனும் கிடைக்கவில்லை என்றும், கிடைத்த மிகப்பழைய பிரதியிற் சிற்சில ஏடுகள் மட்டும் செல்லடிக்குத் தப் பின என்று. அவற்றிற் கண்டனவற்றைச்
செப்பஞ்செய்து பதிப்பித்ததாயும அவர்
மேலும் கூறியுள்ளார்.20 இவற்றற் பரராச சேகரத்தின் செய்யுள்கள் பல தவறிவிட்டன என்டது தெளிவாகின்றது.
ஏழாலை பொன்னையாவின் பரராசசேக ரப் பதிப்பு சில முக்கியமான தவறுகளை Ա4 Gծ) டயது வைத்தியர் என்ற முறையிலே பரராசசேகரத்தில் இடம்பெருத ரோகங்

Page 92
56
கள், குணங்கள், சிகிச்சைமுறைகள் ஆகிய வற்றை, வைத்தியரின் தேவை நோக்கிப் பதிப்பாசிரியர் நூலிலே சேர்க்கத் தயங்கிய தாகத் தெரியவில்லை.
கைமுறைகள் எழுதியுள்ள பிரதிகளில்
இருந்து சேர்க்கப்பட்ட பாடல்கள் கெர்ப்ப
ரோக நிதானத்திலும், சன்னிரோக நிதா
 ைத்திலும் காணப்படுவன நெர்ப்பரோக
நிதானத்தில் 236-ம் எண் தரப்பட்டுள்ள
பாடல் முதலாகவுள்ளவையும்,21 சன்னி
ரோகநிதானத்தில் 137 முதல் 195 வரை
யுள்ள பாடலும்? கைமுறைகள் எழுதிய
பிரதிகளில் இருந்து எடுத்து எழுதியவை
என்ற குறிப்புடன் வருபவை. பாலரோக நிதானத்தில் கடைசி 16 செய்யுளும் 23 சுர
ரோக நிதானத்தில் 177ஆம் செய்யுள் முத
லானவையும்?? “சேர்க்கப்பட்டவை” என்ற குறிப்புடன் இடம்பெறுபவை. வலிரோக
நிதானத்திற் 14ஆம் செய்யுளை அடுத்துவரும் இரு செய்யுளும் வேறு நூலுக்குரியவை.28
வாதரோக நிதானத்தின் 230 ஆம் செய்யுளை
யடுத்துப் பல செய்யுள் ஒரு 'பிரதியிலிருந்து
சேர்க்கப்பட்டவை.26 மூலரோக நிதானத்
தில் 34ஆம் செய்யுளுக்குமேல் ஒன்பது செய் யுளு 27 கிரகணிரோக நிதானத்தில் 42ஆம்
செய்யுளுக்குபேற் பல செய்யுளும்28 சிர ரோகநிதானத்தில் வெள்வெலெண்கணக்கு
மற் ருெரு பிரதியில் இருந்து ஆறு செய்யு ளும் 29 தரப்பட்டுள்ளன.
* பிரதி” என்ற சொல்லைப் பரராசசேக ரத்தின் பிறிதொரு பிரதி என்ற பொரு பொருளிலே பதிப்பாசிரியர் கெர்ப்பரோக நிதானத்தில் இரண்டாம் எண்ணிட்ட செய் யுளை எடுத்துப் பயன்படுத்தியுள்ளார் என்று கருதமுடியினும், மேலே காட்டப்பட்ட இடங்ளில் அவ்வாறு கருதுவதாகக் கொள் வது பொருத்தமில்லை. பித்தரோக நிதா னத்தில் செகராசசேகரத்திலிருந்து 46.பாடல் களைப் பெயர் சுட்டி எடுத்தாழும போதும் ,பிரதி யென்றே கூறுவர். 30 சன்னிரோக நிதானத்த்ல் 222ஆம் செய்யுள் முதலான வையும் பா டுரோகச் சின் ந்து ஈற்றுப் பாடலும் வேறு நூலுக்குரியவை போலும்

எனவே பொன்னையா பதிப்பில் இடம் பெறும் செய்யுள்களிற் சில பரராசசேகரத் திற்குரியவையல்ல என்பது மறக்கவொண்ணு உண்மையாகும். இதனை மறந்து சிலர் அவ ருடைய பதிப்பில் இடம்பெறும் செய்யுள் கள் யாவற்றையும் பரராசசேகரத்திற்கு உரியனவாகக் கணக்கிட்டுள்ளனர்.
**இந்நிதானத்திலும் மற்றைய ரோக நிதானங்களிலும் விரிவஞ்சி நீக்கிய மருந்துகள் இனி வெளியிட இருக்கும் அவிழ் தத்திரட்டு என்னும் நூலிற் சேர்க்கப்படும்" என்று பொன்னையா கூறியுள்ளார்.31
பொன்னையா பதிப்பிற் பாடலெண் துணிதல் அரிதாயிருத்தல் வருந்தத்தக்கது. பாடபேதச் செய்யுளுக்கு எண்ணிட்டும் எண் ணிடாதும் மயக்கம் தருவதோடு வசனப் பகுதிகளுக்கு எண்ணிட்டுத் திகைப்பினை ஏற் படுத்தியுள்ளனர். இவை போதாவென்பது போல, அச்சுப் பிழையாகச் சில பாடல் எண்பெருமலும் சிலபாடல். தவருன எண் பெற்றும் அமைந்திருத்தல் முழுப்பதிப் பிலும் காணக்கூடியதாயிருக்கின றது.
ஏழாலை ஐ. பொன்னையா பரராசசேக ரத்தை ஏழு பாக்ங்களாக அச்சிட்டுள்ளார். முதற்பாகம் சிரரோகநிதான்ம் விபவ வருடம் புரட்டாதி மாதம் (1928) யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலையில் அச்சிடப்பட் டது. இரண்டாம், மூன்ரும் பாகங்கள் தனித்தனியே ஏழாலை திருஞானசம்பந்தர் அச்சியந்திரசாலையில் ஆங்கீ ரச வருடம் ஆவணிமாதம் (1982) அச்சாயின. அடுத்த மூன்று பாகங்களும் மல்லாகம் திருஞானசம் பந்தர் அச்சியந்திரசாலையில் முறையே 1934, 1935, 1936ஆம் ஆண்டுகளிற் பதிப் பிக்கப்பெற்றன. அங்கிருந்து ஏழாம்பாகம் தாதுவருடம் மார்கழிமாதம் (1936) வெளி வந்தது.
பொன்னையா 1936 இலே சி அங்காதி பாதம் (வாகட தத்துவத்துடன்) பரராச சேகரத்தைச் சார்ந்தது” என்ற குறிப்புடா ஒருநூலை வெளியிட்டனர். சிரரோகநிதன்

Page 93
னப் பதிப்பின் நுன்முகத்திலே (1928) அங் காதிபாதம் பற்றி , அவர் குறிப்பிட்டார். "இலங்கைச் சிங்கைமன்னன் நயனவிதி'என்ற நூலொன்றும் அறியப்படுகின்றது. பரராச சேகரம் எழுந்தபின்பு அதன் பிரிவுகளிற் சில வற்றைத் தனித்தனியே எடுத்து நோக்க முயன்றதை இந்நூல்கள் காட்டுகின்றன.
செகராசசேகரத்தைப் பதிப்பித்த அச்சு வேலி ச. தம்பிமுத்துப்பிள்ளை பரராசசேக ரத்தையும் பதிப்பித்துள்ளார். அவர் பதிப் புக் கிடைத்தலரிது.
பரராசசேகரம் வைத்தியருக்கு மட்டு மன்றி இலக்கிய ஆர்வலருக்கும் விருந்தாக அமைகின்றது. பரராசசேகரத்திலே செய் யுள் வடிவங்கள் அழகுபெற அமைந்திருத் தல் குறிப்பிடத்தக்க பண்பாகும். விருத்த
அடிக்குறிப்பு:
3. குலசபாநாதன் பதிப்பு. 1963, பக். 2. S. Pathmanathan : The Kingdon 3. குலசபாநாதன் பதிப்பு, 1953, பக். 4. S. Paranavitana : The Arya Kin
7.2 197 - 198. 5. The Rehla of Ibn Batuta, Barod 6. செகராசசேகரமாலை, 1942, முகவுரை 7. செய்யு. 36, 76, 86, 117, 118, 1 8. யாழ்ப்பாண வைபவ விமர்சனம், 192. 9. யாழ்ப்பாணச் சரித்திரம், 1933, பக். 10. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் : 19
ரம்: 1933, பக். 69. 11. ச. தம்பிமுத்துப்பிள்ளை பதிப்பு, 1931 12. செகராசசேகர மாலை : 1942, செகர 13. வ. குமாரசுவாமி பதிப்பு: 1935, ! 14. பரராசசேகரம் : முதற்பாகம், நுன்மு 15. பரசாசசேகரம் : முதற்பாகம், 1928 16. பரராசசேகரம் : முதற்பாகம், 1928, 17. பரராசசேகரம் : ஐந்தாம் штвић, 19 18. பரராசசேகரம் : முதற்பாகம், uláš. 19. பரராசசேகரம் : மூன்ரும் штай», 193
h

57
வகைகள் மலித்த இவ்வைத்திய நூலிலே ஆசிரியப்பா, வெண்பா, கலிவெண்பா எனும் பாவ்கைகளும் சந்தப்பாடில்களும் ஆங் காங்கே காணப்படுகின்றன. உவமை (pg5 லாம் அணிநலன்கள் சலிப்பேற்படாவண் ணம் அமைந்திருத்தல் போற்றத்தக்கது. வைத்தியம் கூறப் புறப்பட்ட நூலிலே தெய்வபக்தியும் சமய தத்துவங்களும் ஆங்
காங்கே ஒளிவிட்டு நிற்றலை புறக்கணிக்க
முடியாது. சுருங்கக்கூறின், இலக்கிய மரபு களை உணர்ந்த ஆசிரியரின் படைப்பாகப் பரராசசேகரம் எனும் வைத்திய நூல் அமை கிறது எனலாம்.
பரராசசேகரம் கிடைத்தற் கரிதாகி விட்டது. * அது கிடைப்பினும் திருத்தம் வேண் + தித் து.
49。 n of Jaffna, 1978, P., 173 46
gdom in North Ceylon. Jebras (Ns), 1961,
a, 1953, P. 217
r. 44,157, 158, 173, 204, 269, 270, 86. 8, Luáš, 90, 97, 110.
, 69. ነ
28, பக். 91, 97; 110. யாழ்ப்பாணச் சரித்தி
2, பக். 3, செய்யுள் 22. ாசசேகரமன்னர் வரலாறு, செய்யு. 71, 72. கம், 1928.
பக். 38.
Liš. 226.
35, பக். 142.
121 137.
2, Ludi. 10 1-10 é.

Page 94
58.
20. பரராசசேகரம் : ஏழாம்பாகம், 1936, 21. பரராசசேகரம் : இரண்டாம் பாகம், 1 22. பரராசசேகரம் : மூன்ரும் பாகம், 193 28. பரராசசேக்ரம் : இரண்டாம் பாகம், ப. 24. பரராசசேகரம் : மூன்ரும் பாகம், பக். 25. பரராசகேகரம் : மூன்ரும் பாகம், பக். 26, 30. பரராசசேகரம் : நான்காம் பாகம் 27, 28. பரராசசேகரம் ; ஏழாம் பாகம், 29. பரராசசேகரம் : முதற்பாகம், 1928, ! 31. பரராசசேகரம்: ஏழாம் பாகம், 1936
Will The W.
KALYAN. Si
73, KASTU
JA)

iš. 99.
932 பக், 84 2, பக். 85. 站。232,224。
忍7。
187. , 1934, பள். 59; 119 1936, பக். 9, பக். 56. лф. 220, 22 1.
· uš. 62.
Complnet أو:
i
l
REAM OSE RIAR ROAD
FFNA

Page 95
விற்பனை! விற்பனை
1990-ւ0
தினத்தாள், வாரத்தாள், அறிவு வளர்ச்சிக்கு - ஆன்மீக முன் பொக்கிஷம், ஆன்ருேர் அறி வெளிவந்து
No. 1 eur 34 வர்த்தக பஞ்சாங்க கலண்டர் நாடெங்கும் கிடைக்கு அஷ்டிலகஷமி வெளியீட்டிகம்,
சிந்தெட்டிக் பிடவை வகைக
* மணிப்புரி * ை சேலை வகைகளுக்கும் பட்டு வே பிடவைத் தினுசுகளையும் தெ
G. S. 66i அன்
79, கே. கே. எஸ். றேட்,
m
 

வாங்க முந்துங்கள்! ஆண்டு
பஞ்சாங்கங்கள், கலண்டர் னேற்றத்திற்கு - இல்லற வாழ்விற்கு வுரைகள் அன்ைத்தும் தாங்கி விட்டது.
ஸ்பெஷல் ரூபா. 38 (வண்ணப் படங்களுடன்) ரூ. 23 ம் கேட்டு வாங்குங்கள்
கைதடி
iT
நலெக்ஸ் 景 வூலி ாட்டி சேட்டிங் - சூட்டிங் மற்றும்
ரிவுசெய்ய சிறந்த ஸ்தாபனம்
ங்கநாதன் கோ
யாழ்ப்பாணம்

Page 96
சித்த மருத்துவத்துறையை
வாழ்த்துகிருேம்
s W
வெங்கடேஸ்வரா
ஸ்ரோர்ஸ்
இல, 97 கஸ்தூரியார் விதி
யாழ்ப்பாணம்
8st Compliments
Sole Agents for R
 
 

ரீ சச்சிதானந்தா என்டர் பிறைஸ்சஸ் ஆனந்தம்: உஅப்பளம்
9 கற்பூரம் O நல்லெண்ணெய் ஓ தேயிலை
விநியோகஸ்தரர் மறீ சச்சிதானந்தா ஆச்சிரமம்
ஆனந்தநகர்
கைதடி
JAFFNA
innai gas {Cookers

Page 97
JTfGJT5űh (Hemi
ஒரு வாழ்க்கைப் புத்தகத்தின் இறுதி அத்தியாயங்கள் முதுமைக்குரியவையாகும். மரணம் என்பது வாழ்க்கையின் தவிர்க்க முடியாததொரு முற்றுப்புள்ளி. எந்தவொரு மனிதனும் தனது முதுமைக்காலத்தில் படுக் கையில் வீழ்ந்து சீரழியாமல் இறுதிவரை மற்றையவர்களிற்குப் பாரமில்லாமல் வாழ் ந்து, மரணமடையவே விரும்புகின்ருன். ஆணுலும் ள் திர்பாராமல், எந்தவித முன் னெச்சரிக்கையுமின்றி நரம்புகள் மேற்கொள் ளும் வேலைநிறுத்தத்தினுல் (Strike) ஏற்படும் பாரிசவாதம்(Stroke) போன்ற வாதரோகங் கள், நோயாளியைப் படுத்தபடுக்கையாக்கி வாழ்க்கையை அல்லோல கல்லோலப்படுத்தி விடுகின்றது. கை வழங்காமல், கால் வழங் காமல், உடம்பை இயக்க இயலாத நரக லோக நிலையில், பாரிசவாத நோயாளி கிடந்து சீரழிந்து மரணிக்கின்ருள். '
அறுபத்தி ஐந்து வயதிற்கு மேலான எல் லோருமே எதிர்பார்க்கவேண்டிய இந்நோயா னது மேலைத்தேச நாடுகளில் மூன்முவது உயிர்கொல்லி நோயாகும். வருடாந்த நோய் நிகழ்தகவின்படி இரண்டு வீதமான வர்கள் இவ்வாருண் நோயிஞல் பாதிக்கப் பட்டு ஒருவீதமானவர்கள். இறந்துவிடுகின் முர்கள். பலவிதமான காரணிகளிஞலும் ஏற்படக்கூடிய இந்நோய்க்கு எல்லோரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்பதே இந்த எழுதுகோலின் விருப்பம்.
செல்வன் G
பி. எஸ். எம். எ

plegia - Paralysis)
நோயின் விளக்கம் வரைவிலக்கணம்:
எமது மூளையில் அமைந்துள்ள மூளைய இயக்க மேற்பட்டைப் (Motor Cortex)பகுதி யில் அமைந்துள்ள நரம்புக்கலங்களில்இருந்து புறப்படும் 15Մւbւ நார்கள் மூளையின் மையப் பகுதியை நோக்கி ஒருங்கும் கற்றைகளாக (Corona Radiata) i fsås @ Sylířišg GYn வாகி ஒரு பொதுப்பாதை வழியாகச் (Internal Capsule) Qafsissipa sinsuribly கள் தொடர்ந்து Crus, Pons ஆகிய பகுதி களினூடாகச் சென்று நீள்வளையமைய Gangputb (Medulla Oblongata) ar 6ör Ao பகுதியை அடையும். நீள்வளைய மையவிழை யப் பகுதியில் பெருமளவு நார்கள் தாம் வந்த பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்கு மாறிச் செல்லும், ஒரு சில நரம்புகள் மட் டும் வந்த அதே பக்கமாகச் செல்லும், பக் கம் மாறிய நரம்பு நார்களும் (Crossed Cortico Spinal Tract) L & 5 ih tortoys நரம்பு நார்களும் (Un Crossed Corticospinal Tract). முள்ளந்தண்டினுள்ளேஅமைந் திருக்கும் முன்ணுணினுள்ளே பிரவேசித்து அதன் பக்கச் சோணைகள் வழியாகக் கீழி றங்கி முன்ணுண் பகுதியில் வெவ்வேறு மட் டங்களில் முடிவடையும். முடிவடையும் முனைப்பகுதி இடைத்தூது நரம்புக் கலம் என்னும் சிறிய நரம்புக் கலத்துடன் தொ டர்பு கொண்டு இறுதியாக முன்னணில் இருந்து இயக்க நரம்புக் கலங்கள் வெவ்
வடிவேலு ஸ். இறுதியாண்டு

Page 98
60
வேறு மட்டங்களில் வெளியேறி, முன்ணுண் நரம்புகளைத் தோற்றுவிக்கும். முன்ணுண் நரம்புகள் விருப்ப செயற்பாட்டின்படி தசைகளைக் கட்டுப்படுத்தும். மூளை, முன் னண் பகுதிகளினுள் மட்டும் அமைந்த நரம் புக் கலங்கள் உடற்தொகுதி இயக்க நரம்புக் da'ió6ír (Upper Motor Neurone) 6760Tr படும். &
மூளைக்கான குருதி விநியோகத் தடை யால் அல்லது அடித்தாக்கங்களால் அல்லிது ஏதாவது வளர்ச்சிகளினல் மூளயின் இயக்க மேற்பட்டையோ அல்லது இயக்க நரம்பு களோ அல்லது இயக்க நரம்புகள் செல்லும் பொதுப்பாதையோ பாதிக்கப்படுவதானுல் அத்துடன் தொடர்புடைய நரம்புகள் தொழிலிழப்பதஞல் அந்நரம்பிற்குச் சொந்த மான முகப்பரப்பு. கை, கால் பகுதிகளின் இயக்கம் கெட்டுப்போதல்-பாரிச வாதம் (Hemiplegia Paralysis) Gr637 cütuG9ıb.
ஒரு முழுமையான பாரிச வாதத்தில் பாதிக்கப்பட்ட மூளையின் பாகத்திற்கு எதிர்ப் பக்கமுள்ள முகம், கை, கால்ப் பகுதிகள் வழங்க முடியாது வாங்கிப்போயிருக்கும், ஒரு முழுமையான பாதிப்பு நிலையில் பாரிச வாதம் என்று குறிப்பிட்டாலும் பாதிப்புக் காரணியின்வகை,பாதிப்பின்அளவு, பாதிப்பு ஏற்பட்ட இடம் என்பவற்றைப் பொறுத்து (pasahirtsuh (Facial Paralysis) அங்கவாதம் (Mono Plegia) போன்ற நோய்நிலைமைகளை ய்ம் வேறுபடுத்தலாம். நோய்க்கான காரணங்கள் (CAUSES)
பாரிச வாதத்தை ஏற்படுத்தும் பொது வான நோய்க்காரணிகள் அதனுடன் தொடர்புடைய முகவாதம், அங்கவாதம் போன்ற நிலைமைகளிற்கும் காரணமாக -9յ60ւ0պւծ.
*1. உயர்குருதி அமுக்கம் *ー
(High Blood Pressure) உயர் குருதி அமுக்கம் உடையவர்களில், அதிகரித்த குருதி அமுக்கத்தின்பேருக மூளைக் குக் குருதி வழங்கும் இரத்தக் குழாய்கள்

GaligáRáp6r. (Cerebro Vascular Accir dent) gassi Glucops வெடிப்பேற்பட்ட பகுதி யில் மூளையினுள் குருதிக் கட்டிகள் தோன்று கின்றன. அப்பகுதிக்குக் குருதியோட்டம் தடைப்படுகின்றது, அப்பகுதியில் உள்ள நரம்புக் கலங்கள் உயிர்ப்புத்தன்மையை இழந்து செயலற்றுப்போகின்றன. அதன் பேருக பாரிசவாதம் ஏற்படுகின்றது. இவ் வாறு ஏற்படும் பாரிசவாதம் பொதுவாக பகலில் குறிப்பாக கடின உடலுழைப்பி லுள்ள வேளை, கோபங்கொண்டிருந்தவேளை, ஆவேசமான மனநிலையுள்ள வேளையில் திடீ ரென ஏற்படுவதை அவதானிக்கமுடிகிறது. இதுவே பாரிச வாதத்திற்கு மிகவும் பொது வான காரணியாகவும் இருக்கின்றது. *2. அதிகரித்த மனுேஉணர்ச்சிகள்
கடுமையான யோசனை, கோபம், பயம், அதிர்ச்சி, ஆவேசம் போன்ற மனே உணர்ச்சி களை வழமையாகக் கொண்டிருப்பவர்களிற் கும் குருதியமுக்கம் அவ்வேளைகளில் கூட்டப் படுவதனல் பாரிச வாதத்திற்கான சாத்தி யக் கூறுகள் அதிகம். ܀- *3. மூளையினுள் குருதிக்கட்டி
w (Cerebral Thrombosis) சுயமாகவே மூளைக்குக் குருதியை வழங் கும் குருதிக் குழாய்களில் குருதிக் கட்டிகள் தோன்றலாம். வாத இதய ரோகத்தினுல் (Rhumatic Heart Disease) gìg tu sjosasờăì Sgpfb6a (Sub-Acute Bacterial Endocarditis) போன்ற நிலைமைகளிலும் மூளைப் பகு திக் குருதிக் குழாய்களில் அதிக குருதிக்கட்டி கள் தோன்றலாம். அதனுல் பாரிசவாதம் ஏற்படுகின்றது. முன்னைய அடிகாயத்தின் Gugsayih (Previous injury), GTGirl gp9 வின் காரணமாகவுங்கூட மூளையினுள் குரு திக் கட்டிகள் தோன்றலாம்.
சில சந்தர்ப்பங்களில் குருதிக் குழாய்களி gysirGat ajonigisij (Air-Embolism) o.it சென்று, மூளைப்பகுதியில் குருதி விநியோகத் தைத் தடைப்படுத்தலாம். நாளத்தினுள் ØST FRuoffisis (I. V. Injection) GIF@šgub போது தவறுதலாக வளிக்குமிழியும் உட்

Page 99
சென்று இவ்வாருன நிலைமைகள் ஏற்பட லாம்.
பொதுவாக காலையில், நித்திரை விட்டெ ழும்போது கண்டறியப்படுகின்ற பாரிச வாதத்திற்கு குருதிக் கட்டிகளே காரண மாக இருக்கின்றன. *4. நீரிழிவு ரோகம் (Diabetes)
நீரிழிவு ரோகமுள்ளவர்களில் அதிக குருதி அமுக்கம் இருப்பதும், குருதி கட்டிகள் (Thrombosis) தோன்றும் வாய்ப்புகளிருப் பதும் பாரிச வாதத்திற்கு வழிகோலும். է յոthց: வாதம், நீரிழிவு உள்ளவர்களிற்கு உபத்திரவரோகமாக (Complication) ஏற் படுகின்றது. *5. தலேயில் அடிகாயம் (Head. Injury)
வீதி விபத்துக்கள், தலை அடிபட விழல், வேறும் தலையில் அடிகாயங்களினுலும் மூளை யோ, மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய் களோ பாதிக்கப்பட்டு இந்நோய் ஏற்பட
60rth.
*6. மூளையில் கட்டிகள் வளர்தல்
(Cerebral Tumour) மூளையில் அல்லது மூளையைப் போர்த்தி ருக்கும் கவசங்களில் ஏற்படும் சிலவித வளர்ச் சிகள் மூளையை அமுக்கிக்கொள்வதனுலும் படிப்படியாக நரம்புகள் பாதிக்கப்பட்டு வழங்காமல் போய்விடுகின்றது. *7. 95s as Tigsi) (Hyper Pyrexia)
குழந்தைகளில் அதிக வெப்ப நிலையில் காய்ச்சல் இருந்தால் மூ%ளப்பகுதியில் ஏற் படும் பாதிப்பினுல் இந்நோய் ஏற்படலாம். *8. மதுபானம் புகை ,
(Alcoholism-Smoking) மதுபானம் அருந்துதல், புகைபிடித்தல் போன்ற காரணிகளும் நோய் தோன்று வதைச் சாதகமாக்கும். வேறும் சினம். அதிக புணர்ச்சி போன்றவையும் இவ்வாறன நோய் நிலைமையைச் சாதகப்படுத்துமென கூறப்பட்டிருக்கிறது. இரத்த நாடிகள் தடிப் t-1691-96) (Atherosclerosis) பருமஞன உடல்

6.
(Obesity) கொழுப்புக்கூடிய நிலை (Hyper
· Lipaomia) 4:6Ru , živaDuo jún u ரிசவாதத் தைத் தோற்றுவிக்கும். நோயின் பூர்வ ரூபங்கள்
. (Pre-Monitory Signs, Symptoms) *1. தீவிரமான நாடி நடை
(Increase fension-Pulse) *2. மலக்சட்டு காணப்படல்
(Constipation) 93. உடல் கனப்பது, திமிர்வது போன்ற
உணர்வு m *4. மயக்கம். இப்படியான தன்மைகளை நீரிழிவு நோயா ளிகளோ, உயர் குருதி அமுக்கமுடையவர் களோ உணர்வார்களேயானல் உடனடியாக வைத்திய ஆலோசனை “பெறவேண்டும். நோயின் குணங் குறிகள்
(Signs & Symptoms a 1. இருந்தாற்போல் ஒருபக்க காலும், கையும் வழங்கமுடியாமல் போதல். *2. ஆழ்ந்த மயக்கநிலை.
மிகத் தீவிரமான நிலையில் அம்மயக் கம் மூன்று வாரங்கள் வரை நீடிக்க லாம. *3. முகம் பாதிக்கப்படுதல்.
மூளையில் பாதிப்பு ஏற்பட்ட பக் கத்திற்கு எதிர்ப்பக்கத்திற்குரிய 560. வாய்த் தசைகள் வலு முந்து, நல்ல பக்கத்திற்கு இழுக்கப்பட வாய் கோண லாகக் காணப்படும். பாதிப் புக்குரிய கடைவாயினல் உமிழ்நீர் வடியும் உமிழ்நீரை வெளித் துப்ப மாட்டார். உத களை ஒருங்கே கூட்டி ஊதமாட்டார். கதைக்க முடியாமல் இருப்பர். கதைப்பது விளங்கமுடியாமலிருக்கும். உணவை விழுங்கக் கஷ்டப்படுவார். *4. பாதிக்கப்பட்ட கன்னம் சோர்ந்து குழிவிழும். நாசிக்கும் முகத்திற்கு மிடையேயான தவாளிப்பு (Naso Labial Fold) இழக்கப்பட்டுவிடும்.

Page 100
62
*5. பாதிக்கப்பட்ட மூளைக் கோளத்தின் அதே பக்கக் கண்ணின் (Ipslateral3rd Nerve Paralysis) as airpoof aif வடை ந்த நிலையில் கீழ்நோக்கியபடி வெளிப்புறம் திரும்பி நிலையான பார் வையுடன் காணப்படும். ( Dilated pupil and the eye fixed in the down ward, out ward position) *6. பாதிக்கப்பட்ட அவயவங்கள் படிப் படியாக சோர்ந்து, கும்பிப்போகும். சிறிது தசை இறுக்கம் (Rigidity) இருக்கும். தசைகள் செயலிழக்கும். *7. G5stigiah) (Posture)
பாதிக்க பட்ட பக்கத்திற்கு தலை @盘具 சரித்தவண்ணம் நல்ல கால உறுதியாக ஊன்றி, மறுகாலத் தாங் கிக்கொண்டு நிற்பர். பாதிக்கப் பட்ட கை முழங்கைப் பகுதியில் மடித்து வயிற்றுக்குக் குறுக்காகப் பிடித்திருப்பர். அங் கைப் பகுதி மணிக்கட்டில் மடிந்து தொங்கும். 8 gaol (Gait)
பாதிக்கப்படாத காலை உறுதியாக ஊன்றிக்கொண்டு பாதிக்கப்பட்ட காலை நிலத்தில் அரைவட்டம் கீறு வதுபோல் இழுத்து இழுத்து நடப்பர். *9. நாளடைவில் வீக்க நிலைமை, நீலம் பாரித்தல் போன்ற நிலைமைகளையும் அவதானிககலாம். S. நோய் நிர்ணயம் (Diagnosis)
நோயாளியிடமிருந்து நோயின் சரித்திரத் தைக் கேட்டறிந்து, நோயாளியில் ரோகி பரீட்சைகளை மேற்கொள்வதுடன், பாரிச வாதத்திற்குரிய விசேடமான ரோகபரிட்சை களையும் மேற்கொள்வதனல் பெறப்படும் சரவுகளை வைக்து நோய்நிர்ணய்ம் (Diag. nosis) செயயப்படும். அத்துடன் அது போன்ற வேறு நோய்களிலிருந்து பேத நிர் as u pub (Differential Diagnosis) Gatti யப்படும்.
பாரிசவாத நோயாளி வைத்தியனிடம் வரும்போதே நோயாளியில் ரோக பரீட்சை

யை ஆரம்பிக்கவேண்டும். நோய்ாவியின் நடை, அவர் நிற்கும்போது தோற்றநிலை, ஆகியவற்றை அவதானிக்க வேண்டும், நோயாளி அண்மையில் வந்து ஆசனத்தில் அமர்ந்தவுடன் நோயாளியின் முகம், கன் னம், கடைவாய், கண்க்ள் இழுக்கப்பட்டி ரூப்பதை அவதானிக்கலாம். கண்மணி விரி வடைந்த நிலையில் கீழ்நோக்கியும், வெளிப் LäáQpib Sgib?Webers Syndrome) sai தபடி இருக்கின்றனவா என அவதானித்தல், நாடி, இருதய, சுவாசா சய பரி சோதனைகளை முடித்த பின்னர் மண்டை யோட்டு நரம்புகளிற்குரிய மணப்புலனிற் கான சோதனை, கண்பார்வைப் புலத்தை அளவிடுதல், சுவையை அறிதல் போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும். நாக்கை வெளிநீட்டச் சொல்லி, வாயை ஊதிக்காட் டும்படி கேட்டும் சோதனைகளை மேற்கொள் ளப்படும். அவயவங்களை, பாதிக்கப்ப்ட்ட தையும், சுயமான அவயவத்தையும் ஒருங்கு சேரவைத்து சோதிக்க வேண்டும். தசையி னுடைய வன்மை நிலையை அறிய வைத்திய னுடைய கைகளை நோயாளியின் கைகளால் இறுகப் பிடிக்கச்செய்து தசையின் பாதிப்பு fish) (Muscular Weakness) அறியப்படும்.
பின்னர் பாரிசவாத நோய்க்குரிய சிறப் Luirgor Tendof Jerk" Test Superficia RefleXTest போன்ற சோதனைகள் மேற் Gén GiróThuGh. Tendon Jerkfest இல் Biceps Jerk Triceps Jerk, Knee Jerk Luth சோதனைகள் செய்யப்படும். அவற்றின் போது இருதலைத்தசை, முத்தலைத்தசை, முழங்கால் போன்றவற்றில் உள்ள தசை இணையங்களில் "இணையத் தெறிவினை" கடு தலாகக் காட்டப்படும்.
Superficial Reflex gibassrs Garruren வயிற்றில் மெதுவாகக் கீறும்பொழுது அதன் தூண்டற்பேற்றை வெளிக்காட்ட மாட்டார். சுகதேகி ஒருவரின் கால்பாதத் தில் மெதுவாகக் கீறும்போது கால்பாதம் உள்நோக்கிக் குவியும். ஆனல் பாரிசவாதத் தால் பாதிக்கப்பட்ட கால்பாதத்தில் அவ் வாறு கீறும்பொழுது பாதம் மேல்நோக்கித்

Page 101
திருப்பப்படும். இது Babinskrs Extensor Plantar Response 67 air று கூறப்படும். இவற்ருேடு Ankle Conus பாதிக்கப்பட்ட கையை மடக்கி, விரிக்கும்போது ஓர்கோணத் தின்பின் சடுதியாக விரிந்துகோள்ளும். (Clasp. Knife Rigidity) Guitair to தோற்றப் பாடுகளையும் பாரிச வாத நோயாளியில் அவதானிக்க முடியும்.
நோயின் issgatassi (Complication)
1. நியுமோனியா நிலைமை
(Hypostatic. Pneumonia) பாரிசவாத நோயாளி தொடர்ந்து அதிக காலம் படுத்தபடுக்கையாக இருக்கும்போது நுரையீரலிலும்,சுவாசப்பாதையிலும்சுரக்கட் படுகின்ற சுரப்புக்கள், சளி தேக்கமடைவத ளுல் இந்நியுமோனியா நிலைமை ஏற்படும். இந்நிலைமையைத்தடுக்க நோயாவியை இடை யிடை இருக்க வைத்தும், நிறுத்தி வைத்தி ருப்பதும். நடக்க வைப்பதும் தன்மை பயக் கும்.
2. படுக்கைப் புண்கள் (Bed Sores) நோயாளி மயக்க நிலையில் தொடர்ந்து படுத்திருப்பதளுல் படுக்கையுடன் உடலில் என்புப் பாகங்கள் நெருடிக்கொண்டிருப்ப குல் தொடுகைப் பரப்புகளில் புண் களி தோன்றுகின்றன. படுக்கையில் கழியும் சிறு நீர், வியர்வை, மலம் வேறு ஈரலிப்புக்கள் இப்புண்களே ஏற்படுத்தவும், புண்கள் வளர் வும் சாதகமாக அமையும்.
3. a Grne5ei Liski (Tropic-ulcer) உணர்ச்சித்தன்மை குறைந்த, பாதிக்க பட்ட கால இழுத்து, இழுத்து நடப்பதன பாதமும் விரல்களும் தினமும் உரோஞ்ச பட்டு புண்கள் உருவாகும். .
4. நாளங்களில் குருதிக்கட்டி
(Deep vein thrombosis எழுந்து நடந்து திரியாத காரணத்தா தசை இயக்கங்கள் சீரற்று குறைந்துவிட தசைகளிற்கிடையிலமைந்த நாளங்களி குருதியோட்டம் மந்தப்படுவதஞல் பெரி நாளங்களில் குருதி உறைந்து கட்டியாகி

参
63
றது. இவற்றைத் தடுக்க கை, கால் பகுதி கள் ஆட்டி அசைக்கவேண்டும். 5. தசைகள் சீனம்ாதல்
(Atrophy of muscles) உடலியக்கம் குறைவதனல், பாதிக்கப் பட்ட அவயவங்களின் வழங்காமையினலும் பாதிக்கப்பட்ட பகுதித் தசைகளிற்கு குருதி விநியோகம் படிப்படியாகக் குறைவதனல் தசைகளிற்கு வேண்டிய போசணை குறைந்து, தசைநார்க் கலங்கள் குறைந்து சூம்பலடை கின்றன.
6. usuairano (Anorexia) உடலியக்கங்கள் மட்டுப்படுத் தப்பட்டிருப் பதனுல் இரைப்பைச் சுரப்புக்கள் குறைவத ஞலும், சமிபாடு, அகத்துறிஞ்சல் ஆகியன குறைவுபடுவதஞல் பசி மிகவும் குறைவாக இருக்கின்றது.
7. usavš410 (Constipatiets) வாதரோகங்களில் மலக்கட்டு பொதுவா னது. அத்துடன் இங்கு உடலசைவு. அலு சேப வீதம், சமிபாடு ஆகியன குறைவாக இருப்பதனல் மலக்கட்டு காணப்படுவி ' y”ደወë]. சிலரில் வயிற்றுப்போக்கும் காணப்படலாம்.
சித்தமருத்துவத்தின்படி சிகிச்சைக் கிரம்
(Line of Treatment) 1. பேதி கொடுத்தல்
2. நிதான பரிவர்த்தனம், வா ததோசம்
தன்னிலைப்படுத்தல்
3 எண் ணய் மர்த்தனமும், அப் பியா
சங்கள் செய்தலும்
4.
குருதியைத் தூயமைப்படு த்தலும் உடற்தேற்றிகளும் SSéans (Treatment)
1 பேதியாக : ரோக சஞ்சி வித் ை
அளவு: 1-1 துளி ஒருநாள் காலையில் மட்டும் வெற்றிலையில் வைத்து ம த்துக் கொடுக்கப்படும்
தலம்
2. வாத நாசத் தைலம் அல்லது பிரப்
t_ttểi கிழங்குத் தைலம்
அளவு: 1-2 தேக்கரண்டி

Page 102
64
3.
4.
1-3 நாட்கள் காலையில் கொடுக்கப் படும் பறங்கிக் கிழங்குச் சூரணம்
அளவு: 1-2 கிராம் (திரிகடி-3 விரல் பிரமாணம்)
O நாட்கள்வரை காலையும்மாலையும் சு டு நீர், சீனி அனுபானத்தில் கொடுக்கப்படும் ஜீவ நாராயண செந்தூரம்
அளவு: 25-30 மி கிராம் (பாதிக் குன் றியளவு) 5 நாட்கள்வரை கொடுக்கப்படும் மலக்கட்டுக்கு:
மலக்கட்டு உள்ள வேளைகளில் வாத
நாசத் தைலம் காலையில் இரண்டு
தேக்கரண்டியளவு சொடுக்கப்படும்.
அல்லது இரவில் தாத்திரிச் சூரணம்; நோயாளியின் பிரக்கிருதி மலக்கட்டின் அளவு ஆகியவற்றைம் பொறுத்த
அளவு கணித்துக் கொடுக்கப்படும்.
மேற்பூச்சுத் தைலவகைகள்
சினிக்த உஷ்ணம் வாதசமணம் என் பது சித்த மருத்துவத்தின் அடிப்படைத்
தத்துவங்களிலொன்று. பாரிச வாதத்
தினல் பாதிக்கப்பட்டு வழங்காமலி
ருக்கும். படிப்படியாகச் சூப்புகின்ற
2
4
6
அவயவங்ளில் பின்வரும் தைலங்களில் ஒன்றை யெல்லிய சூடாக்கி பாதிக்கப் பட்ட அவயவங்களிற்கும், பாகங்களிற் கும் நன்கு பூசி ஊறவிட்டு உரசித் தேய்த்து உரு 'ப்பிடித்து மர்த்தனம் செய்யப்படும் அதேவேளை படிப்படி யாக பயனுள்ள அப்பியாசங்கள் செய் விக்கப்படும்.
மகா ஜீவத் தைலம் நாரயணத் தைலம் வாசு மாவிலிங்கத் தைலம் வீரமாணிக்கன் எண்ணெய் மாசுத் தைலம் மெழுகுத் தைலம் போன்ற தைலங் களில் ஏதேனும் ஒன்று பாவிக்கப்படு

கின்றது. மகாஜீவத் தைலம், வீர மாணிக்கன் தைலம், மாசுத் தைலம், ஆகியன மிகவும் விரைவாகவும், சிறப் பாகவும் பலனளிக்கின்றன. சூம்பல் நீங்கி வழங்கக்கூடிய நிலக்கு வரு கின்றது. w 7. சிவநாம ரச அல்லது சடாட்சர அக்
இனி குமார சிெந்துாரம்
அளவு 25-50 மில்லிக்கிராம். 10 நாட்கள் காலை மாலே தேனில் கொடுக்கப்படுகின்றன. சிகிச்சையின் இக்கட்டத்திலேயே நோயின் தாக்கம் வெளிப்பட்டு 21 நாட்களுக்குட் பட்ட நோயாளிகளிலும், நோயின், ஆரம்ப நிலையில் உள்ளவர்களிலும், சாதாரண நிலை பில் நோய் காணப்படுபவர்களிலு போதி பளவு மாற்றத்தைக் காணமுடியும். அப் படிப் போதியளவு மாற்றம் காணப்படா விடின் தொடர்ந்தும் வேறுமருந்துகளான
மேக நாரயண செந்தூரம்-3 குன்றிஎடை பெரிய பற்பம். -2 கிரெயின் பதினைந்து நாட்களுக்கு இரு வேளையாக தேனில் அல்லது நெய்யில் கொடுக்கப்படும். அதன் பி3:னரும் மாற்றம் காணப்படா விடின் நோய் நாட்பட்ட தீவிர நிலையில் காணப்படின் வேறும்
வீர மெழுகு அளவு: குன்றி எடை ஏழு நாட்கள் காலையும் மாலையும் பனை வெல்லத்தில் கொடுக்கப்படும். இது தவிர மிக விசேச மருந்தாக
வான் மெழுகு அளவு குன்றி எடை ஏழு நாட்கள் காலை மாலை பனை வெல்லத தில் கொடுக்கப்படும். அதைத் தொடர்ந்து சிகிச்சையின் முடிவாக முக்கூட்டு எண்ணெய் வைக்கப்படும். அதன் பின்னர் நோயாளி பின் உடலைத் தேற்றவும், இரத்தத்தைச் சுத்திகரித்து உடலைத் தேற்றிக்கொள்ள இர சாயன சிகிச்சைக்கான மருந்துகளாக, இடிவல்லாதி லேகியம்-அல்லது சித்திர வல்லாதி லேகியம்-அல்லது இரச கெந்தி மெழுகு கொடுக்கப்படும்,

Page 103
அளவு உடல் வன்மையைக் கணித்து தூதுவளங்காய் பிரமாணம் தொடங்கி கொட்டைப் பாக்கு பிரமாணம் வரை கொடுக்கப்படும், பல வைத்தியர்கள் தமது கையாட்சிம்பி குல் அறிந்துகொண்ட பல மருந்துகளையும் மேற்கூறிய பொதுவான மருந்துகளோடு சேர்ந்து நோயாளியின் பிரக்கிருதிக்கு ஏற்ப தெரிவுசெய்து சிறந்த சிகிச்சையை மேற் கொள்ளுகிருர்கள். வாத இராட்சதன் செந் தூரம், ஆறுமுக செந்தூரம்,தமநாச மருத்து, தந்திமை, நந்தி மெழுகு, சண்டமாருத செந் தூரம், திரிகுத பதங்கம், இரச பற்பம், பஞ்ச சூதமெழுகு, கெளரி சிந்தாமணி போன்ற மருந்துகளிலும் இருந்து துணை மருந்துகள் நிக்லுமைக்கேற்ப தெரிவுசெய்து சிகிச்சையை மேற்கொள்வார்கள். மூளை யில் குருதிக்கட்டி காரணமாக ஏற்படும் பாரிசவாதத்திற்கு சிறிது தேன் அல்லது குறைத்தளவில் அஸ்பிரின் மாத்திரைகள் கொடுக்கும்போது குருதிக் கட்டிகள் கரைந்து விடும். இந்தியாவில் தயாரிக்கப்படும் ஓர் மருந்து பாரிசவாதத்திற்கு சிறுப்பாக சிகிச் சிக்கின்றது. அந்த மருந்து
1. அயவீரம்-கீ கிராம் 2. சிவஞர் அமிர்தம்-கீ கிராம் 3. K. N. M. Gebgi grth-4 gIgtrú, 4. P. S. M. M. M. Jarouli-8 synth 5. கஸ்தூரிச் செத்தூரம்-4 கிராம் 6. Blood Pressure Stablizer-60&uirb ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. இம் மருந்து 5-10 கிரெயின் காலை மாலை தேனில் கலந்து கொடுக்க பாரிசவாதத்துடன், உயர் குருதி அமுக்கமும், குருதக் கட்டிகளும் மாறிவிடுகின்றன. பாரிசவாத நோயாளியின் பராமரிப்பு
*1. காற்ருேட்டமுள்ள சுகாதாரமான அறையில் மிருதுவான படுக்கையில் படுக்க வைத்தல்,
*2. படுத்திருக்கும்போது தலையை சிறிது திேவாகவும காலைச் சற்று 2.augur Antsayub கவத்திருக்கும்படி செய்தல். மயக்கநிலையில்

55
உள்ள நோயாளியெனில் தல்ேயை பாதிக்கப் பட்ட பக்கத்திற்கு திருப்பி சரித்து வைத்து, தடைவாயால் உமிழ்நீர், சளியை வெளி யேற வைத்தல்,
*3. நோயாளி கதைக்க முடியாமலிருப் பின் வசம்பையும், மிளகையும் சேர்க்க: அவரின் நாக்கிலே பூசுதல். அல்லது பருத்தி இலையையும், மிளகையும், சுக்கையும் ஆரை த்து தாக்கில் பூகம்போது நா இயங்கி பேச்சு வரும்:
*4. படுக்கையாகவே கிடக்கும் நோயா விகளை கோபிக்காது, சினந்தோள்ளாமல் ஆறுதல் கூறி நோயாளியின் மனநிலையை பராமரிப்பதஞல் உயர்குருதி sy is க்கம் ફૂટ போன்ற காரணிகளின் தாக்கத்தைக் குறை
க்க முடியும்.
*3. நோயாளி எழுந்து படுக்கக்கூடிய நிலை வந்ததும் அதிக நேரம் படுக்கையில் விடக்கூடாது. சிறிது சூடான நியிேல் மேற் பூச்சு எண்ணெயைப் பூசி, உரசித் தேய்த்து கால், கைகளை உருவி மர்த்தனம் செய்தல் வேண்டும். அவயவங்களிற்குரிய அசைவு களையும், அப்பியாசங்களையும் செய்ய வைப் பதோடு சிறிது தூரமாவது நடக்கவைத்தல் வேண்டும். பாதிக்கப்பட்ட கையிற்கு பத்து, மரக்கோல் போன்றவற்றைக் கொடுத்துப் பிடிக்கச்சொல்லி ஆட்டி அசைத்தல் வேண் டும, நோயாளி தானகவே பிடித்து எழுவ தற்கு, நடப்பதறகேற்ற பொறிமுறைகளே ஏற்படுத்தல், பாரிசவாத நோயாளிக்கான உணவுமுறை
*4. தகாத உணவுகள் அதிகமான உப்பு, நிரம்பாத கொழுப்பு மிலம் கொண்ட எணணெயகள், அதிகம் முடடை, தேங்காங் எண்ணெய், மாடு, பன்றி, ஆட்டின் இறைச்சிகள், மாஜரின், பட்டர், சீஸ், வேறும் கொழுப்பு உணவுகள், இளநீர், மதுபான வகைகள் போன்றவவ நோயைத் தோற்றுவிக்கவும், தீவிரமாக்கு வும் காரணமாக அமையும். பழப்புளியும், மாங்காய்ப் புளியும் பாரிச வாதத்திற்குக்

Page 104
56
கொடுக்கப்படும் மருந்துகளின் செயற்பாட் டைக் கெடுக்கும். நோய் மாறிக்கொள்ளும் வரையாவது உப்பு மிகவும் குறைத்து அல் ஸ்து சங்கங்குப்பியிலையில் அவித்து அல்லது பாலில் வறுத்து அல்லது வெறுமனேயாவது வறுத்து சேர்த்துக்கொள்வது சிறந்தது. மருந்து உட்கொள்ளும் காலங்களில் மட்டும் தேங்காய்ப்பாலையும் கறிகளில் 2ம் பாலாக சேர்த்துக் கொண்டால் சிநப்பாகும்,
*2. சிறந்த உணவுகள் உணவில் கறிகளாக முருங்கையிலை, முடக் கொத்தான், சண்டியிலை போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வதோடு வேறும் கீரைவகை கள், கோவா, கரட், போஞ்சி, கத்தரி, முருங்கைப் பிஞ்சு, வாழைப்பிஞ்சு, கத்தரிக் காய் ஆகியவற்றைச். சேர்த்துக் கொள்ள லாம். பாலும் சோறும் உண்பது மிகச் சிறந்தது. பாலும் மோரும் நன்ருகச் சேர்த் துக்கொள்ளலாம். புவியாகத் தேசிப்புளி பாவிக்கலாம். ஜயாமாசி, விரால், திரளி போன்ற சிறிய மீன்களையும், கோழிக் குஞ்சு இறைச்சி போன்றவற்றையும், சிறிதளவு உணவில் சேர்க்கலாம். எண்ணெய் வகை களாக சிறிதளவு நல்லெண்ணெய் சோயா எண்ணெய், கச்சான் எண்ணெய், கோண் (Corn) ஒயில் ஆகியவற்றைப் பாவிக்கலாம்,
உசாத்துணை நூல்கள்:
1. Chamberlain's symptoms an 2. நோய்களிற்குச் சிறந்த பரிகார
மிதமான உணவு, சொகுசா : uւգմսգաոտ, ஆளுல் நிச்சய

அத்துடன் திராட்சை ,பேரிந்து, இதரை வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங் களையும் உண்பது சாலச் சிறந்தது. நோயாளியின் குளிப்புமுறை
குளிர்ந்த நீரில் குளிப்பது உகந்ததல்ல. வெந்நீரில் குளிப்பது சிறந்தது. வாதமடக்கி ஆமணக்கு பருத்தி, நொச்சி, ஆடாதோடை, கருக்குவாச்சி போன்ற வாத சமண மூலிகை கவில் கிடைக்கக்கூடியவற்றில் இலைகளைக் கட்டி அவித்து அவ்வெந்நீரில் பகல் பதி ஞெரு மணியளவில் குளிப்பது சிறந்த பல னைக் கொடுக்கும். நரம்புகளிற்கு வலிமை யைக் கொடுக்கும்.
கட்டுப்பாடான சில பழக்கங்கள்
புகை பிடிக்கும் பழக்கம், மதுபானம் அருந் துதல், போதை வஸ்து பாவனே போன்ற வற்றை நோயாளி கைவிடவேண்டும். அள வான முறையில் உடலுறவு, கோபம் சின மற்ற, பதற்றமில்லாத அமைதியான சந் தோஷமான மனுேநிலைமையை வளர்த்தல், யோகாசன. பயிற்சிகளில் ஈடுபடு த ல், தியான முறை. ஆத்மீக ஒழுக்க தெறிகளே மேம்படுத்துவதன் மூலம் உயர்குருதி அமுக்க நிலைமைகள் தவிர்க்கப்பட்டு, பாரிச வாதம் இருதயவலி போன்ற நோய்களே ஏற்படா மல் தடுக்கவும், நோய் ஏற்பட்டவர்களில் விரைவாக நோய் குனமாகவும் முடியும் என்பது ஒரு உள்ளார்ந்த உண்மையாகும்.
d signs in Clinical Medicine lb., Ltd, Ls Lo. SayigypsGag (H. P. I. M.)
ன் வாழ்வு, புகை, மது, இவை மனிதனை மாக, அமைதியாகக் கொன்றுவிடுகின்றன,

Page 105
Nadi (Pulse) in
ln the outset before understanding Nadi (Pulse) we must categoricaily explain the term Hindu medicine. Unlike the modern medicine, the Hindu medicine treats not only the somatic and psychic but also the spritual illnesses. Ayurveda and Siddha form the main components of the Hindu medicine. Ayurveda according to all definitions is the Science and art of Jife, Put more explicity Ayurveda deals with life in all its phases Philosophical and biological and comprises both preventive and curative Inedicine and surgery. Like wise the Siddha System of Southern India is a legacy of a particular sect of chemist physicians who were using refined chemistry in the preparations of medicines. Let us not forget, however, that they persued their vocation with a singu. lar noble object in vie \V na 1mely reaching perfection of (Rasa). Meru bury and humanity free from decay and death.
Dr. Pasupathy Romake Dip. Social Service (Madras) D. A. M. & S (Sri Lanka)
Principal, Lanka. Ayurvedic Medical College, JAFFNA
 

Hindu Medicine
The theory of Vayu, Pitta and Kapha has been much mis-understood by western scholars who judge them from the wrong transialion of these terms as wind, ibile and phlegm.
Wayu does not imply wind in Hindu medicine, but compreheids all the phenomena of motion which come under the functions of cell life or to be more explicit, functions of the central and sympathetic nervous systems; that the word Pitta does not essentially mean bile, but signifies the functions of metabolism and thermogenesis comprehending in its scope the process of digestion, coloration of blood and formation of the varioussecretions and excretions which are either the means or the ends of tissue combustion; and that the word Kapha does not mean phlegm, merely but is used pritnarily to timpy the functions of cooling and preservation (thermolysis) and seco
swaran B. Sc. (Madras)

Page 106
68
adly the production of the various preservativs fluids such as mucus, synovia etc.
These tridhosas when vitiated affect the Sapta Dhadhus and bring forth the signs and symptoms of the diseases. This is explained in Hindu medicine as Dhosa Doosya Sammoochana.
The word Nadi means the link between the Jeevathma and the Paramathma. It also means tubes and applies to Suksyma or Subtle Astral currents. There is á circuit formed by the primary Sushumna going into the brain, thence the secondary Sushumna hangs down and touches the navel; near the navel is the hood of the Serpentine coils of Kundalini,
In the human body there are 72,000 Nadis. Among them ten are the chief ones. Among those ten there is one Chief Nadi full of power which begins from the navel and goes up to the head upwards and downwards but not the spinal cord. These nadis spread and ramify penetrating feet, hands and hip like the thread of lotus stalk as well as Sun's rays. They spread throughout the body intertwining the bones and nerves, Their ramification though invisible is real. They begin from the navel and are continued within the (Omkara) Pranava ie; SWARA. BRAHMAN - the perfect wisdom is realised by the Jeevathman through these nadis.
În order to diagnose a person of his disease we do explore the conditions which lead the Jeevathman to suffer in his physical, psychical and Metaphysical states. When the Jeevathman is in comr

plete harmony physically and mentally then the trithosas are in equilibrium. When the state of equilibrium is disturbed due to either internal or external causes it will be immediately specified in the nadis Watha, pitha and Kapha which are always in a proportion of 1: under the normal conditions. Vatha physiologically means movements but pathologically means Some obstruction in the movement or in the passage. This can be felt in the beat of the Watha nadi which actually drops in its rhythm and volume. So in all the obstructions caused in our respiratory system circulatory nervous system, digestive system or excretary system the beat of the Watha nadi will be very feeble or some time obscured.
fin case of nervous agitations, fevers and metabolic accelorations the Watha nadi will be very rapid. In cases of peptic gastric and duodenal ulcers and in the cases of internal or external bleeding the vatha and pitha nadis will be excited whereas kapha nadi will be subdued.
We physicians of Hindu medicine by constant application and perfect concentration can at length learn the art of Ketpa nadi (Pulse ascertaining the positive pregnancy) Bootha nadi (Pulse denoting the affection of the person concerned with poisons of any nature or under the influence of charms or of the possessions of the evil spirits) and other nadis which are considered as the basic criterion to diagnose the diseases in toto.
Diseases like brain tumour, liver diseases, pleursy, piles fistula are also diagnosed by physicians of Hindu me. dicine by pulsating the nadis without

Page 107
the aid-of the modern equipment. For this the Hindu medical practitioner should dedicated himself to total meditation guide by a Sat Guru to Teach. the state of self realisation at first.
The Marana nadi is a very unique contribution in Hindu Medicine. Here the tine of the death of a person is ascertained before hand from the nadi. The specifications based on vatha pitha, kapha are well marked in the nadishastras. Just as an example when pitha nadi ebbs off the patient dies immediately. Like wise Hindu medicine has laid emphasis for the physicians to be versatile in gaining wide knowledge in Astrology, Saran (Piranan) Pancha Pacchi Sastra (Atman) Mantrams and observations, philosophy, Theory of Karna, ancient manuscripts and treatises of the Sages of Yore.
The Seers of the past were able not only to diagnose the diseases properly but also treat them with the appropriate medicinal values they' 'ere able to ascertain from the fauna, flora and minerals available freely around them in plenty. They attained this stage of Brahman through dedicated self realis; .

6
tion. The ADWYDA state in philosophy has necessitated, then to acquire the quantum of the powers in Astaina Chitties
According to upanishads a teacher shows the path whereas Guru is the path himself. Likewise a Guru can only show us the most important nadi the Guru Nadi. Through this Guru nadi only a person's spritual attainments can be ascertained.
Thus nadi sastra has been hailed by our ancestors as a great contribution in Hindu medicine. Due to the complex nature of the present day, the modern practioners of Hindu medicine lacking in knowledge, wisdom, concentration, application, meditation, and assesments are in a void in attaining the real stage of self realisation to ascertain the truth like our ancestars.
Hence, this science of sciences needs the real impetus for its reaaissance immediately. And I hope the present generation will take up this challenge as a real stimulator to promote the Hindu Medicine to the laurels of its past glory.
O M TAT SAT.

Page 108
ßes 0amplimen
TEXTL MA
Thavady North
Kokuvil
 

ls
t y y Y
ա: N A
LL LIMITED

Page 109
fföምሀb -- ! நகைகள் செய்வத
சகல ஆயுதச் ssibus
அசல் வெள்ளியில் தயாரிக்கப்பட்ட கால் சங்கிலி
எண்ணம் போல்
நியூ புஷ்பா
284, கஸ்தூரியார் வீதி,
தங்கப்பவுண் நகைகளு கபிலேஸ்
22
உரிமையாளர்: எம். எஸ். 280, கஸ்தூரியார் வீதி,
ஜங்கரன் சொ
கைதடி சந்தி, கைதடி,

ଗନ୍ଧ/ବ୍ଦୀrଘf?
ற்குத் தேவையான சாமான்களும்
க்குண்டு
உத்தரவாதமுள்ள நவீன டிசைன்
வகைகளே
தெரிவு செய்ய
ஜுவல்லர்ஸ்
யாழ்ப்பாணம்.
நீக்கு
வல்லர்ஸ்
இராசையா (ஐங்கரன்)
யாழ்ப்பாணம்.
ப்பிங் சென்றர்
இராஜ வீதி,
நீர்வேலி வடக்கு, நீர்வேலி.

Page 110
சித்த மருத்துவத்துறையை மனம் குளிர வாழ்த்துகிருேம்.
அம்பல அன் சன்
196, கே. கே. எஸ். ருேட் யாழ்ப்பாணம்
C. S. Kailasan
நல்வாழ்
சகலவிதமான ஆயுள் ே மலிவான விலையில் (
க. செ. கைலாசம்பி
5 (76), பெரிய கடிை

நல்வாழ்த்துக்கள்
க. அ. சின்னையா
அன் சன்ஸ்
22. கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம்
npillai & Sons
ர்த்துக்கள்
வத மருந்துச் சரக்குகளை பெற்றுக்கொள்ளலாம்
ள்ள அன் சன்ஸ்
யாழ்ப்பாணம்

Page 111
நியூகமல்
எஸ் லோன் வைப்புகள் பிற்றி பம்புகள், பிளைவூட் கதவுகள் யாவும் பெற்றுக் ெ
நியூ கம6
37, ஸ்ரான்லி றேட்
சித்த மருத்துவத்துறை ே
பாரத் ள
S21, கஸ்தூரியார் றேட்

செரமிக்ஸ்
ங்ஸ் நீர் இறைக்கும் மோட்டிார் ா ரெராசோ சிப்ஸ் வகைகள் காள்ள நாடுங்கள்
ல் செரமிக்ஸ்
யாழ்ப்பாணம்
செழிப்புற வாழ்த்துகிறேம்
0ருடியோ
யாழ்ப்பாணம்

Page 112
சித்த மருத்துவத் துறையை மன
பிராங் எம்
13, 38 கஸ்தூ யாழ்ப்பா
உறுதியும் உத்தர தங்க ! ஒடர் நகைகள் வே அசல் டபிள்கட் கற்கள் ப
சிறந்த ெ
அருள் முருகன்
96/1, கஸ்தூரியார் வீதி,
கிளை ஸ்தாபனம்:
10, கண்டி வீதி, சா

ாம் குளிர வாழ்த்துகிறேம்
போறியம்
ரியார் விதி,
rணம்
வாதமும் உள்ள நகைகள் Isobrpus ussosp6of?aö தித்துப் வெற்றுக்கொள்ள
ÞII.MÍ)
ஜூவல்லர்ஸ்
யாழ்ப்பாணம்
"வகச்சேரி.

Page 113
மூலவியாதி
இலங்கைபோன்ற வெப்பவலய நாடுகளில் (tropical countries) 5,7 sort U3th Courts வான உபத்திரவம் தருகின்ற நோய்களில் மூலவியாதியும் (haemorrhoids) ஒன்ருகும்.
மூலம் என்பது மலத்துவாரத்தின் வெளிப் புறத்தில் அல்லது உட்புறத்தில் வீங்கிய உள் தாளங்களில் அல்லது வெளி நாளங்களில் (Varicose veins) 62gy 5 sáreol-šastruata) வீங்கியிருக்கும் இரத்தச் சேர்க்கைக் கட்டிக ளாகும். இக்கட்டிகள் படித்திரக் கட்டிகள் அல்லது மூல முளைகள் என அழைக்கப் படும். இவை சிறு பட்டாணிக் கடலை அளவி லிருந்து நெல்லிக்க ய் அளவுவரை அமைந் திருக்கலாம். மேலும் இந்நோயில் மலத் துவாரத்தின் உட்பாகத்திலிருக்கும் மெல்லிய சளிச்சவ்வுகள் பருத்துக் காணப்படுகின்றன. இதன் காரணமாக கடுமையான குத்தல் வலி ஏற்படுகின்றது.
மூலம் பிரதானமாக இரண்டு வகைப்படுத்தப்
படும். I GMailazi eyp avui (External piles) II 2.6i eupath (Internal piles)
வெளி மூலம் என்பது மலவாயின் வெளிப் புறத்தில் இருக்கும் மூல முளைகளாகும் இது சளிச்சவ்வுப்படைக்கும் வெளியே யு ம், தோலுக்கும் 3)6).-u9á (between the
செல்வன் சி.
பி. எஸ். எம். எஸ். 2ம் வருட

S (Piles)
mucosal layer and the skin) distratyuGub. இது குதவாயைச் சுற்றி உறைந்த இரத்தம் Gastrada - Géatà (perianal subcutaneoul haematoma) ஆகும். இது அநேகமாக குத வழியின் நடு மூன்றில் ஒரு பங்கிற்கு கீழாக (below the pectineal line) sirage at Gib. இதில் அதிகளவு குருதிக்கசிவு (bleeding) இராது. ஆனல் அதிகளவு நோ (pain) இருக் கும். உள் மூலம் என்பது மலவாயின் உட் புறத்தில் காணப்படும். இது சளியப்படைக் கும், சளியச் சவ்வுக் கீழ்படைக்கும் இடையே upsit at between the mucous layer and the submucouslayer), offis. (ss. Stre a 3-volsá (dialated rectal venous plexus) உருவாகிறது, இது அநேகமாக குத்வழியின் நடுமூன்றில் ஒருபங்கிற்கு மேலாக (above the pectineal line) é57aREn 19ib. : ools). மலம் கழித்தபின் அதிகளவு குருதிக் கசிவு (Profuse bleeding) pul-Gynab, ggi வாறு இரத்தகசிவை ஏற்படுத்துவது இரத் gé: 55san 67 eupavasius (bleeding piles) எனப்படும். இரத்தக்கசிவை ஏற்படுத்தாதது இரத்தக் கசிவற்ற மூலவியாதி (bindpies)
எனப்படும்.
இவ் வியாதி கடுமையற்ற நிலகிவிருதது. agenudurray paguiou (from mild to Severe) காணப்படுகிறது. இது மூலம் மனத் துவாரத்திலிருந்து வெளியில் தள்ளிய
றழ்குமார் ம், யாழ் பல்கலைக் கழகம்

Page 114
72
issau (degree of prolapse) Gun Dis திருக்கும். இது மூன்று நிலைகளில் காணப் படுகிறன்து.
I UPSPTA's Bæv (1st degree) - MSé.
மூலம் மலம் கழிக்கும்போது குதத்துவாரத் திற்கு வெளியே தள்ளிக் காணப்படும். மலம் கழித்தபின் தன் பழைய நிலையை அடையும்.
: II இரண்டாவது நிலை (2nd degree) འ། "
இதில் மூலம் மலங்கழிக்கும்போது குதத் துவாரத்திற்கு வெளியே வெளித்தள்ளப் படும்; ஆனல் மலம் கழித்தபின்பு பழைய நிலையை தாஞக அடையாது. கையினல் (manual)ஆக தள்ளிவிடவேண்டும்.
III sepsraag giáo&v (3rd degree)" :- m
இதில் மூலம் வெளித்தள்ளிய நிலை நிலையான தாக காணப்படும். மீண்டும் உள்ளே செல் வளது. இது அசெளகரிய உணர்ச்சியையும். குதத்துவாரத்திற்கு வெளியே ஈரத் தன்மை யையும் (Wetness) ஏற்படுத்தும்.
இத் நோயினுல் பீடிக்கப்பட்டவர்களது உடல் நலம் குன்றிக் காணப்படுவதுடன், மனமும் குழப்பம் அடைந்து காணப்படும். இதன் நிமித்தம் இவர்கள் அடிக்கடி கோபப் படுவார்கள்,
e53,Sisir (Symptoms):-
ஆரம்ப நிலையில் குதத்துவார்த்தின் (anus) alšsorešergii air s cii 6í ev (mucous
membrane) so as is is air தோன்றுகின்
கின்ற்ன. இச் சிறு வீக்கங்கள், பருக்கும் போது மலம் கழிக்கும் நேரத்தில் அவை வெளியே தள்ளும். மலம் கழித்து பின் இவை உள்ளே செல்லும். சிலருக்கு உள்ளே தள்ளிவிடவேண்டி இருக்கும். சிலரில் உள்ளே
தள்ளிஜலும் போகாது. இவற்றில் அழற்சி
பும், புண்ணும் ஏற்படலாம்
மலங்கழிக்கும்போது இரத்தக்கசிவு ஏற் படவாம். மூலத்தால் அதிக இரத்த இழப்பு jib ull-rrá Garris (anaemia) gyöl il

லாம். மலங்கழித்த பின் நோ (Serenes) Tigeri) (irritation), Gsr (pruritus) போன்ற உணர்வுகள் இருக்கும்.
நிற்கையிலோ, நடிற்கையிலோ கூட மூலம் வெளியே தள்ளப்படலாம்.
s Tisariassir (Causes) :-
மலச்சிக்கலும் (Constipation) மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட குடல் நோய் distsCup (bowel disorders) gpse)trar arrir SA låsejr. (Primary causes) egå.
மலச்சிக்கலுக்குட்பட்ட மலத்தை (Constipated bowels) - på Ga Gavans?
Suiggs).
மலச்சிக்கலால் ஏற்படும் இரத்த தேச் dhib (Congestion) -
* மலச்சிக்கலை நீக்க நீர்மலம் போக்கிகளை (Purgative) untafiliusebdb gana eãs Gutrigoai si (lining of the rectum) Los வாக்கத்தை ஏற்படுத்துவதன் நிமித்தம். நாளங்கள் புடைக்க ஏதுவாகின்றது.
எழுந்து நடக்காமல், வெகுநேரம் ஓரி டத்தில் உட்கர்த்து வேல் செய்யும் உத்தி யோகத்தர்களுக்கு
* சூடான கீரப்பில் தொடர்ந்து உட் கார்ந்து வேலை செய்பவர்கட்கு (உ+ம்) முற் பக்கம் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகன சாரதிகள்,
இதயநோய் உள்ளவர்கள் (hear patielts), Labuyib tourostri (mental sension) உள்ளவர்கட்கு
* Moglimrarub (alcoholism), Diògih Gaugy காரணங்களால் ஈரலிலுள்ள இரத்த நாளங் Şeir 3563-cüLu.-- (portal obstruction of he live) ஏதுவாகின்றது. இகளுல் மேற்குத 5irard (Superior rectal vein) egg, airs 57 GT7ğSOPAs (Portal Vein) Jayapu apguur மற் தேங்குகின்றது.

Page 115
* கர்ப்பகாலத்தில், கீழ் பெரு நாளம் (inferior vena cava) sypissŮLu@a5GăT ærrvsru07s Sypå SS BT stå (inferior rectal wein) குருதி செல்வது தடைப்பட்டு குரு தித் தேக்கம் ஏற்படுகின்றது. மேலும் இக் காலத்தில் புருேஜெஸ்திரோன் (progeste. rone) என்னும் ஓமோனின் அளவு கூடிக் காணப்பட்டு குருதிக் குழாய்கள்ே விரிவடை யச் செய்கின்றது. இதஞல் நாளக்குருதி செல்வது (venous retrum) குறைந்து தேக்க மேற்பட வாய்ப்பேற்படுகின்றது. இதனல் ஏற்படும் மூலவியாதி பிரசவத்தின் பின் தணிந்து விடுகின்றது.
* (sailip GissTuia (carcinoma of the rectum) கட்டிகள் தோன்றி நாளங்களில் தடையை ஏற்படுத்தி குருதியை தேக்க மடையச் செய்கின்றது.
* இடுப்புக் essfuá (pelvic cavity) parar உறுப்புகளில் கட்டிகள் (tumours) ஏதாவது ஏற்பட்டால்,
* முன்னிற்கும் சுரப்பியின் பெரிதாக்கம் (enlargement of the prostate gland), சிறுநீர் வழியில் ஏற்படும் சுருக்கம் (stricture of the urethra) ஆகியவை காரணமாக, சிறு சிறுமீரை (Urine) முக்கி வெளியேற்றும் போது தசைச்சுருக்கங்கள் ஏற்பட்டு நாளங் கள் குதவழிச் சுவருடன் அமத்தப்படு கின்றது.
* உடல் அமைப்பியல் ரீதியான காரணங்
asorts (anatomical causes) jourtyuá காரணமாக குருதித்தேக்கம், சளிச்சவ்வின் கீழ் அடுத்தாற்போல் நாளவலைகள் காணப் படுதல், வாயிஞளத்தில் வால்வுகள் காணப் படாமை, குத நாளங்களைச் சுற்றி மெல்லிய Qsr(strasouparisair (loose connective கேues)காணப்படுவதால் இலகுவில் அழுத் தப்படக் கூடியதாயிருத்தல் Gurrairgo Gor காணப்படுகின்றன.

7 3
விகற்பங்கள் (Complications)
* அதிகளவு குருதி இழப்பு ஏற்படின் குருதிச்சோகை (anaemia) யை ஏற்படுத்தும்
* மூல முளையில் முறுகல் (Strangulation) ஏற்பட்டு குருதி செல்வதில் தடை ஏற்படுவ தன் காரணம்ாக அழுகல் நிலை (gange:8 ஏற்படுகின்றது. இதனைத் தொடர்ந்த நிலை trfiả), Ljaổhĩ . (Ulceration) 9/ồut-691 tö.
* குதத் துவாரத்திற்கும், குதவழிக்கு மிடையே கட்டு (abscess) ஏற்பட்டு அது a».GOLÜLugar sintur 67 uomtvis பவுந்திரம் (fistula) ETöLGSairog.
s&sans (treatment).
மலச்சிக்கலே முதலான 35irg&isiuftas (primary cause) AGUSÜLs:7 si gassas iš தவிர்ப்பதில் கூடிய கவனஞ் செலுத்துதல் வேண்டும், -
மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு
* ஒவ்வொரு சாப்பாட்டு இடைவேளையின் போதும் தாராளமாக நீர் அருந்துதல், மோர் கிடைக்கப்பெற்ருல் மோரைப் பாவிப் பதே சாலச் சிறந்தது.
" |áý3 ajvazu Daš605 (soft stools) உறுதி செய்யக்கூடிய உணவு முறைகளை கை யாளல். இதற்குத் தினமும் பப்பாசிப்பழம், கதலி, இதரை வாழைப்பழங்கள், போன்ற பழவகைகள், பொன்னங்காணி, கீரை, வட் டத்துத்தி இலை போன்ற நார்த்தன்மை வாய்ந்த பச்சைக் காய் கறிகள் (green fibrous vegetables). Gstaará spire. கருணைக் கிழங்கு, போன்ற கிழங்கு வகைகள் (yams) ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதல், பருப்பு (ha) முதலானவற்றைத் தவிர்த்தல்.
* தினந்தோறும் வசதியான ஓர் குறிப் பிட்ட நேரத்தை மலம் கழிப்பதற்கெனப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல்,
* மலம் *tẤảičthềư7g saya, vười Ju-truoẻ கடமை மனதோடும், முழு அளவு மலத்தை யும் கழித்துக் கொள்ளுதல்,

Page 116
74
* தினந்தோறும் ஒரளவு உடற் பயிற்சி செய்தல்,
* எந்தவகையான மலப்போக்கினையும் (Purgatives) மலம் கழிப்பதற்கு பழக்கப் படுவதற்கு பழக்கப்படுத்திக் கொள்ளார திருத்தல்,
* உணர்ச்சி வசப்படுதல், நித்திரைகொள் ாாமவிருத்தல் போன்றவற்றை தவிர்த்தல்,
மேலும் இந்நோயினுல் பீடிக்கப்பட்டவர் கள், நோயை ஏற்படுத்திய காரணியிலிருந்து விலக்கி நடக்கவேண்டும், சூடான பரப்பில் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்யும் வாகனச்சாரதிகள் போன்றேர் அவ்வேலையி விருத்து ஓய்வு பெறுவது நலம். தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இடை யிடையே எழுந்து நடந்து சிறு பயிற்சி
சூடான உணவுப் பொருட்கள், மதுபானம் போன்ற குடிவகைகள், மிளகு, கராம்பு, மிளகாய் மற்றும் மிதமிஞ்சிய காரவகைகள் முதலியவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆமை இறைச்சியை உணவில் சேர்த்தல் நன்மை பயக்கும்.
மூலத்தில் ஏற்படும் நோவைக் குறைப்ப தற்கு, வெளிப்பிரயோகமாக கடுக்காய்த் (Terminalia chebula) STåsit LSDSGunsb செய்து அதனுடன் அபினையும் (Pepaver Sonniferum) கலந்து களிம்பாக்கி மூல முளேயில் பூச சுகமாகும். குக்கில் வெண் ணெயும், வேதன சாந்தியைக் கொடுக்கும்.
மான்கொம்பை அரத்தால் அராவியதூள் பாற்சாம்பிராணி இரண்டையும் வெவ் வேருக பட்டுச் சீலையில் அரித்து இரண்டை யும் சமபங்காக எடுத்து தெய்விட்டு குழைத்து பூச சுகம் கிடைக்கும்.
வெளி மூலத்திற்கு வட்டத்துத்தி இலை (Abutilon indiacum) gLD6007äggo (Rici. nus communis). 67(35&55&ay (Calotropis gigantea) மூன்றையும குறுக அரிந்து நெய் யில் வதக்கி மூலத்தில் வைத்துக் கட்ட நிவாரணம் கிடைக்கும்.

உட்பிரயோகமாக கருணை க் கிழங்கு (Amorphophallus campanulatus), (35Toar 8gpig (Lasia spinosa) 3:335Iti. Sa pa BT35 til 4 (Mesua ferrea) GQFjöBT uga (Acyranthes Sp), uau,TLoavasao)3 Ncytanthes ar brtrists), சேரங்கொட்டை (Semecarpus anacardium), GOLDGLJITLG) பஸ்பம் போன்றவைகளை ஏதோ ஒரு வகை யில் உள் எடுத்தல் மிகுந்த நிவாரணம் கொடுக்கும்
பவளமல்லிகைப் பூ குடிநீரை அரைக் கோப்பை வீதம் தினம் இருவேளை கொடுப் பது இரத்த மூலத்திற்கு சிறந்த நிவாரணம் கொடுக்கும்,
சாத்தாவாரிக் கஷாயத்தை அ  ைர க் கோப்பை வீதம் தினமும் இருவேளை கொடுக்க மூலத்தால் ஏற்படும் எரிவும் நோவும் நீங்கும்.
சாத்தாவாரிக் கஷாயத்தை தயாரிக்க தண்ணீர்விட்டான் கிழங்கு, நன்னுரி. வெண் சந்தணம், இலாமிச்சை,இருவேவி, திராட்சை மஞ்சிஷ்டி, நீலோற்பலம், அதிமதுரம், முளைக்கீரை ஆகியவை பயன்படுத்தப்படு கின்றன.
நாட்பட்ட மூலவியாதிக்கு ஆமையோட்டு பஸ்பத்தை 1 கிராம் வீதம் தினம் இரு வேளை தேசிப் பழச்சாற்றில் கொடுத்தல் சிறந்த பலனைக் கொடுக்கும்.
மேலும் உட்பிரயோ சமாக எள்ளு 500g. வெந்தயம் 100 g, நற்சீரகம் 100 g பனங் கட்டி இவற்றை சேர்த்து இடித்து எள்ளுப் பாகாக்கி தினம் இருவேளை பாக்களவு கொடுக்க சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
ஆகவே மூலவியாதிக்கான காரணங்களை யும், அதனுடைய இலட்சணங்களையும் அறி வது மட்டுமல்லாமல் அதற்கு இலகுவான வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைமுறை களையும் அறிந்திருத்தல் மிகுந்த நன்மை பயக்கும். இவ்விடத்தில் நாம் கவலையீனமாக அல்லது புறக்கணித்து நடப்போமேயாளுல் அது tiguagadisoság (haemorrhoidectomy) வழிகோலுவது மட்டுமல்லாமல், உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கலாம்.

Page 117
முதலுதவியின் நோக்க சிகிச்சை (
ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானரீதியான கல்வித் திட்டங்களை வகுத்து பரந்த நோக்குடன் செயல்படுவ திலும் சுகாதார விதிகளை மீருது விஞ்ஞான ரீதியாகப் பின்பற்றுவதிலும் தங்கியுள்ளது. ஆனல் மக்களுடைய தேவைகளையும், அபி. லாசைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்யக்கூடிய முறையில் திட்டங்கள் வகுக் கப்படாவிட்டால், கணக்கிடமுடியாத பிரச் சனைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். அங் இனம் தோன்றும்பொழுதும் மக்கள் காங்கள்பெற்ற அறிவையும் அனுபவத்தை யும் விசேட ஆற்றலையும் தகுந்த முறையில் பயன்படுத்தி, உடலையும் உள்ளத்தையும் அணுவசியமாகத் தாக்காதவாறு ஒற்றுமை யுடன் தீர்வுகாண முயற்சியெடுப்பதனல் பிரச்சினைகளை ஒரளவுக்கு விடுவிக்கலாம்.
நாடு பரப்பளவில் குறைந்துகொண்டு போகுமேயொழிய கூ ட வே மாட்டாது. ஆனல் சனத்தொகை h டிக்கொண்டே போகும். அதன் விளைவாக வாழ்க்கைமுறை யில் ஏற்பட்டவண்ணமிருக்கும் சிந்தனைகள் செயல்பாடுகள் நேரத்துக்கு நேரம் மாறிய தன் விளைவாக வாழ்க்கைத்தரம் சீராக அமையாது.
தத்துவரீதியாக நோக்குமிடத்து, மணி தன் தன்னைக் காப்பாற்றவும், மனிதாபி
R
சி. எஸ். சுப்பிரமணியம்
வட பிராந்தி சென், யோன் ஆ

மும் முறிவுகளுக்குரிய
೧)ಹಿQು
மான முறையில் தேவைப்படும் சந்தர்ப்பத் தில் மற்றவர்களுக்கு உதவவும் உடல், உள, ஆன்மீக வளர்ச்சியடைந்தவனுகத் திகழ வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முத லுதவிச் சிகிச்சை அறிவு மிக அவசியமாகின்
D5.
முதலுதவி என்பது ஒரு விபத்து அல்லது சடுதியான நோய் ஏற்படும்பொழுது அச்சம பத்தில் கிடைக்கக்கூடிய சாதனங்களையும் வசதிகளையும் கொண்டு விஞ்ஞான ரீதியான சிகிச்சை முறைமைகளை திறமையாகப் பிர யோகிப்பதாகும். விபத்துக்குள்ளான ஒரு வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை களைக்கொண்டு சிகிச்சை அளித்து ஒரு மருத் துவமனைக்குக் கொண்டுசெல்லும்வரை அல் லது மருத்துவரின் கவனத்தை அவர் பெறும் வரை உதவியளிப்பதாகும்.
அதிகரிக்கும் விபத்துக்களின் எண்ணிக் கைகளாலும் அவற்றின் தன்மை கடுமை யானதாகவும் இருப்பதால் முதலுதவியாள ரின் பொறுப்பு மிகவும் அதிகமாகிறது.
முதலுதவியாளர் விஞ்ஞானரீதியான அறிவைப் பெற்றுச் செயலாற்றுவது மிகவும் முக்கியமானதாகும். உடல்கூற்றியல் அறி வின் காரணமாக ஒருவரின் உடலில் ஏற் படும் மாற்றத்தை நன்கு அவதானித்து ஒரு சரியான முடிவை எடுத்துச் செயல்பட முடி யும். உடலுக்கு உருவத்தையும் உறுதியை
யே. பீ. (அகில இலங்கை) ய ஆணையாளர் அம்புலன்ஸ் சங்கம்

Page 118
76
யும் அளித்து, உள்ளுறுப்புகளைப் பாதுகாத்து நெம்புகோல்போல தொழிற்படுவதே வன் கூட்டுத் தொகுதியாகும். இத்தொகுதி 208 எலும்புகளைக் கொண்டதாகும். உருவத்தைக் கொண்டு இவ்வெலும்புகள் நான்கு பிரிவாக வகுக்கப்பட்டுள்ளன. நீளமான, குறுகிய, தட்டையான, ஒழுங்கற்ற நிஃகளாகும்.
மனிதன் வாழவேண்டிய காரணத்தினல் பிறந்தநாள் தொடக்கம் இறக்கும்வரைக் கும் அசையவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. உடலயெங்களின் அசைவு, உடல் முழுமை யான அசைவு, வாகனங்களிற் செல்லும் அசைவு, வாகனங்களேச் செலுத் தும் அசைவு போன்ற நிலைகளில் குழ்நிலை, காலநிலை காரணமாகத் தாக்கங்கள் ஏற்படலாம். இத் தாக்கங்கள் எலும்பில் வெடிப்பு அல்லது முறிவை ஏற்படுத்தலாம். ஆனல் சரியான காரணம் கண்டுபிடியாதவரை எலும்பில் ஏற்படும் காயங்கள் சகலவற்றையும் முறி வாகவே கணிக்கவேண்டும். சிறு பிள்ஜா களில் முறிவு பூரணமாகாமல் இருந்தால் அது பச்சை எலும்புமுறிவு எனப்படும்,
முறிவு ஏற்படுவதற்குரிய பல காரணங் களில் மிக முக்கியமானவை இரண்டாகும். அவையாவன : நேரடித்தாக்கம், மறைமுகத் தாக்கம். தாக்கம் நடத்த இடத்தில் எலும்பு முறிதல் ; - பலத்த அடி அல்லது உதை, வாகனங்களின் கீழ் நசிதல் - நேரடித் தாக் கம் - வலுத்தாக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் அல்லது வேருேர் இடத்தில் முறிவு ஏற்படுதல் - விரித்தகை யின்மேல் ஏற்பட்ட சடுதியான வலுவிஞல் காறை எலும்பு முறியலாம். தற்செயலாக மரத்திலிருந்து விழும்பொழுது அல்லது கோ லுன்றிப் பாயும்பொழுது தலை கீழே அடி பட்டால் கழுத்து எலும்பு முறியலாம். உட வின் தசையில் சுருக்கம் அல்லது ஒடுக்கம் ஏற்பட்டால் அதன்பயணுக எலும்பு முறிய லாம், முளங்கால் சிரட்டை, முளங்கை மூட்டெலும்பு முஜிதல், முறிவு ஏற்பட்ட இடத்துக்குமேல் உள்ள தோல் முறியா திருந்தால் அது மூடப்பட்ட முறிவாகும்.

எலும்பு முறிந்த இடத்தின் மேல்தோல் கிழிந்தோ அல்லது வெடித்தோ காயமாகி வெளியில் தெரியத்தக்கதாகவோ அல்லது முறித்த இடத்தில் வெளிக்காயத்தினூடாக கிருமிகள் மென்மையான இழையங்களுக்கும் எலும்புக்கும் செல்லக்கூடியதாக இருந்தால் அம்முறிவு திறந்த முறிவாகும். உடலில் ஒரு முக்கிய அமைப்பில் சம்பந்தப்பட்ட மூண், பெரும் குருதிக் குழாய்கள், நரம்பு, சுவா சப்பை, ஈரல் அல்லது ஒரு மூட்டு விலகிய தால் ஏற்படக்கூடிய காயம் ஆகியவற்றில் ஏற்படும் முறிவு சிக்கலானது. இவை திறந்த முறிவானலும் சரி அல்லது மூடிய முறிவா ஞலும்சரி சிக்கலாகத்தான் கருதப்படும்.
முறிவுக்குரிய அறிகுறிகள் ஏற்பட்ட இடத்தில் அல்லது அண்மையில் நோவு, காயப்பட்ட பகுதி அசைக்கும்போது அதிக நோவு, இழையங்களுக்குள் குருதி சிதைந்து செல்வதஞல் அப்பகுதி வீக்கம் அடையும். உராய்வுக் காயங்களும் ஏற்படலாம்.
காயப்பட்ட பகுதி  ைய இலகுவாக அசைக்கமுடியாத நிலை. அங்கம் குறுகுதல், நீளம் குறைந்திருத்தல், உறுப்பு ஒழுங்கீன மாகவிருத்தல்.
அதிர்ச்சி ஏற்படல், குருதிச் கற்ருேட்
டத்திலிருந்து குருதிச் சிதைவு ஏற்பட்டால் நோயாளிக்கு அதிர்ச்சி அதிகரித்தல், எலும்பு முறிந்த சத்தத்தைக் கேட்டிருந்தால் அல் லது உணர்ந்திருந்தால் அதிர்ச்சி ஏற்படும்,
சிகிச்சைக்குரிய பொதுவிதிகள் : 1. மூச்சுத் திணறுதல், கூடிய குருதி ப்
பெருக்கு பாரதூரமான காயம் ஆகி
யவை முறிவுக்குரிய சிகிச்சை அளிக்க
முதல் கவனிக்கப்படல் வேண்டும்,
2. விபத்து ஏற்பட்ட இடத்தில் சிகிச்சை அளிப்பது அவசியம் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதினுல் மாத்திரம் நோயாஜியை அகற்றலாம்.

Page 119
சி. நிதானமாக முறிந்த பகுதியைத் தாங் ப்ெ பிடித்தவண்ணம் ஆதாரம்கொடுத் துக்கொண்டு மேலும் காயம் மோச libro-RJnTaJ &Ele@ŭt4G6áš ŜĝGogmt6āg G9 சிகிச்சை அளித்தல்வேண்டும்.
4. முறிவை அசையாதிருக்கச் செய்தல் - உடலோடு கட்டுந்துணிமூலம் இரைத் திக் கட்டுதல். மட்டிைவைத்து வரிந்து கட்டுதல்.
. stul - lug965) திசைவற்ற
நிலக்கு ஏற்படுத்தியபின், வீக்கம் 67.あ படாவண்ணமும், நோயாளிக்கு அசெள கரியம் ஏற்படாவண்ணமும் இருக்கக் காயப்பட்ட பகுதியை உயர்த்திவைக்க வேண்டும்.
கட்டுந்துணிகளே உபயோகித்தல் :
1. குருதிச் சற்ருேட்டம் நடைபெருவண் னமும், நோயாளிக்கு நோவு ஏற்படா வண்ணமும் இருக்கக்கூடியதாகக் கட்ட வேண்டும். முறிவிற்குமேல் முடிச்சுப் போடக் கூடாது. ×
2. காயப்பட்ட தோல் மேற்பரப்பின் மீது மென்மையான பஞ்சுப்படை வைத்துக் கட்டினல் நோயாளிக்கு அசெளகரியம் ஏற்படாது. எப்போதும் முடிச்சப் போடும்போது மட்டைக்குமேல் அல் லது காயப்படாத பகுதிக்குமேல் போடு தில் அவசியமாகும். 15நிமிட இடைவெளிக்குப்பின் கட்டுகளைப் பாரிவையிட்டு அவை வீக்கத்தால் இறுக்கம் அடைகின்றனவா எனக் கவனித்தல் வேண் டும்.
நோயாளி தி லத்தில் கிடைநிலையில் கிடத்தி கட்டுத்துவிகளால் கட்டவேண்டு மானல் உடலின் இயல்பான குடையல்க ளான களுத்து, இடுப்பு. முழங்கால் என்பன வற்றினூடாகச் செலுத்திக் கட்டுதல் வேண் டும்,

மட்டை பாவித்தல் :
போதியளவு இறுக்கமாகவும் நீளமாக வும் இருத்தல் அவசியம். மட்டைக்குப் பதி லாகப் பலகை, மரத்தாள், நன்குமடித்த புதி னத்தாள், சஞ்சிகை, குடை, ஊன்றுகோல் போன்றவை உபயோகிக்கப்படலாம்.
நோயாளியை அப்புறப்படுத்தல் :
மேலதிக சிகிச்சைக்கு வைத்திய நிலையத் திற்கு அனுப்பவேண்டும். தாக்கமின்றியும் சஞ்சலமின்றியும் அனுப்பப்படல் மிக முக் கியமானது.
மண்டை ஓடு தாக்கப்படல் :
மண்டை ஒட்டில் ஏற்படும் முறிவு பெரும் பாலும் சிக்கலானது. மூளைக்கு ஏதாவது காயத்தை ஏற்படுத்தி, சிலவேளைகளில் பல வித அறிவில்லாதநிலை ஏற்படலாம்.
அறிகுறி :
குருதி அல்லது மஞ்சள்நிறமான திரவம் காது அல்லது மூக்கின் மூலம் வெளியேற லாம். சிலசமயம் அது விழுங்கப்பட்டு சத்தி யாக வெளியேறும். கண்கள் தருதிநிறமாக, கருநிறமானதாகத் தோற்றமளிக்கும்.
சிகிச்சை :
1 போதியளவு ஆதரவோடு நோயாளியை சுகம்தரு கிடைரீலேபில் கிடக்கவைத் தல்.
2. மிக விரைவாக நோயாளிக்கு அறிவு பெறச்செய்வது அவசிய ம், அறிவு இருக்கின்றதா என்பதை *?á西平 ga தானித்தல்,
3. காது வழியாகக் குருதி அல்லது வேறு திரவம் வருமாயின் அதற்குக் கிருமிநீக் கம் செய்த பஞ்சுவைத்துக் கட்டுதல், 4. சுவாசிக்கும் தன்மையை மிகக் கவ்வு மாக அவதானித்தல், தடையில்லாமல் சுவாசிக்கக் காற்ருேட்டத்தை ஏற்படுத் படுத்தல், சுவாச வேகம் குறைந்து

Page 120
நிற்குமாயின் நோயாளிக்குப் பொருத்த
மான செயற்கைச் சுவாசமுறையை
அளித்தல்.
5. நோயாளியினுடைய நிலையை அவதா
னித்து தேவையற்ற அசைவுகள் இல் லாது தவிர்த்துக்கொளல்,
கீழ்த்தாடையிலும் முகத்திலும் ஏற்படும் காயங்கள். *
இக்காயங்கள் மூளைக்கு சேதம் விளை விப்பதஞல் அவை மிகவும் சிக்கலானவை. தலையோடு அல்லது முள்ளந்தண்டின் மேற் பகுதியும் காயப்படலாம், இவ் வாரு ன காயங்களுக்குக் கடுமையான இடர்கள் சம் பந்தப்பட்டதாகக் கருதிக்கொள்ளுதல் அவ Suruh.
நோயாளியினுடைய சுவாசக் குழாயில் வழி தடை!!!ட்டு அதனுல் சுவாசிக்க முடியா மல் அறிவில்லாத நிலையை ஏற்படுத்தும். காயத்தின் காரணமாக இழையங்களில் 6ක්ෂ්, கம் ஏற்படலாம், போதியளவு இருமக் கூடியநிலை இல்லாதிருத்தல் இருமி வெளி யேற்றக்கூடிய தன்மையில்லாததால் குருதி அல்லது வேறு பிறபொருள் கவனிக்கப்படா மல் சுவாசப் பைக்குள் சென்று அதனுள் கிருமியேற்றம் உண்டாகிச் சிக்கல்களை ஏற் படுத்தி இறுதியில் சுவாசப்பை செ! வற்று இருத்தல். குருதிப்பெருக்கம் கூடியதாக வும் பீதியை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். ஆணுல் தொடர்ந்து அவ்வாருக இராது. தேரடி அமுக்கத்தால் கட்டுப்படுத் துதல் அவசியம்.
முதுகெலும்பு முறிவு :
இது ஒரு மிகக் கடுமையான ஆபத்து நிறைந்த காயமாகும். முதுகெலும்பு முறிந்த நோயாளியை சரியான முறையில் கவனிக்கா விட்டால், முதுகெலும்புக்கு நிரந்தர காய மேற்பட்டு அங்கங்கள் பாரிசவாதம் ஏற்பட் டதுபோல் செயலற்றுவிடலாம்.
இம்முறிவுக்குக் காரணம் :
1. நேர்முகவலு அல்லது நேரடித்தாக்கம். நோயாளியின் முது கில் பாரமுள்ள

பொருள் விழுதல், உயரத்திலிருந்து முதுகு அடிபடக்கூடியதாக விழுதல், வாகன விபத் தில் ஏற்படக்கூடிய மோதல்.
2. மறைமுகவலு அல்லது மறைமுகக் தாக் கம் - மிகப் பொறுப்பாகக் காலூன்றி விழுதல் அல்லது பீடிகம் அடிபட விழு தல்; உயரத்திலிருந்து நீரினுள் த9ை முதலடி பட விழுதல் (Diving), அள வுக்கு மிஞ்சி முதுகெலும்பைச் சடுெ யாகப் பின்புறமாக மடக்குதல். இப் படியான முறிவு தண்டெலும்பில் காயம் ஏற்படுத்தி அல்லது அதிலிருந்து வெளிவரும் நரம்புகளைச் சேதப்படுத்தி மிகச் சிக்கலாக வரலாம். இதனல் தாக கப்பட்ட இடத்துக்குக் கீழ் முழுமையாக அல்லது ஒருபகுதி செயலற்றுப் போ: is .
எந்தவொரு விபத்தில் அல்லது காயத் தில் நோயாளி முதுகில் வலி என்று புகார் செய்வாரானுல் உடனே அது தண்டெலும் பில் காயம் ஏற்பட்டிருக்கலாம் அல்லது முது கெலும்பில் காயம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று மனதிற் கொள்ளவேண்டும். இவ்வா ருண் நோயாளிகளை மிகக் கடுமையானதும் ஆபத்தானதுமான நிலையில் இருக்கிரு ர் என்று கொள்ளுதல் நன்று. சிறு 84றவிருப் பினும் அதஃவ முறிவு எனக் கருதவேண்டும்.
அடையாளங்களும் அறிகுறிகளும்:
காயப்பட்டவர் மயங்கிவிழுந்த நிலையில் இருந்துகொண்டு முது கில் கடுமையான நோவு என்று புகார் செய்தல், சிலவே&ா களில் தன்னை இரண்டாக வெட்டிப்போட்ட மாதிரி உணர்வும், தனது கீழ் அங்கங்கள் உறுப்புக்கள் எல்லாம் விறைத் து உணர்வற் றிருப்பதாகவும் அல்லது அவற்றைக் கட்டுப் படுத்தும் சக்தியை இழந்துவிட்டதாகவும் கூடும். உடலுறுப்புகள் சக்தியிழந்திருக்க லாம்; உணர்விழந்திருக்கலாம்.
திகிச்சை :
முதலுதவியின் முக்கியநோக்கம் காயப் பட்டவரை இடத்திலிருந்து வைத் தி ய

Page 121
சாலைக்கு மிக அவதானமாக முதுகுநாண் சேதமடையாவண்ணம் கொண்டுசெல்லு தலேயாகும்.
1. காயப்பட்டவரை அசையாது படுக்க
வைத்தல்.
2. நோயாளியின் தோள்களையும் இடுப்பை பும் இறுகப்பிடித்துக்கொண்டு தொடை களுக்குமிடையிலும், முழங்கால்களுக்கு மிடையிலும் மென்பஞ்சுப் படைகளை வைத்தல்,
3. கணைக்கால்களையும் கால் களை Այ ւն சேர்த்து இலக்கம் எட்டு வடிவமாகக் கட்டுதல்.
4. அகலக்கட்டுந் துணிகளால் தொடை கள், முழங்கால்கள் ஆகியவற்றை சுற் றிக் கட்டுதல்.
5. அசைவு ஏற்படாத முறையில் நோயா ளியை வைத்தியசாலைக்கு அனுப்புதல்.
விலாஎலும்பு முறிதல்
இம்முறிவுக்குக் காரணம் :
1. நேரடி வலு அல்லது தாக்கம். இது மிகக் கடுமையாக இருப்பின் முறிந்த விலா எலும்பின் முடிவுகள் உள்வளம் நுழைந்து விடும். அப்போது முறிவு மிகச் சிக்கலாகிவிடும். இதில் சம்பந்தப் பட்ட மிக முக்கியமான உடலுறுப்பு நுரையீரலாகும்.
2. மறைமுகவலு அல்லது தாக்கம். நெஞ் சின் முற்பகுதி அல்லது பிற்பகுதியில் ஏற்படும் அமுக்கம் காரணமாக மறை முகவலு உருவாகி விலாஎலும்பு முறிய லாம். ஒன்றுக்கு மேற்பட்ட எலும்பு களும் முறியக்கடும்.
அடையாளங்களும் அறிகுறிகளும் : 1. முறிந்த பக்கத்தில் கடுமையான நோவு சுவாசிக்கும்போதும் இருமும்பொழு தும் இந்நோவு அதிகரிக்கும்.

7g
2. நோவைக் குறைப்பதற்காகக் காயப்பட் டிவர் ஆழமாக மூச்சுவிடாமல் மென் மையாக விடுவார்.
3. உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால்
குருதிச் சிதைவு ஏற்படும்.
4. சிலவேளை முறிவு ஏற்பட்ட இடத்திற்கு மேல், திறந்த காயம் ஏற்படலாம். g)539 di -sie55 di) situb (Sueking wound) ஏற்பட்டு உடனடியாகச் சிகிச் சை செய்யாது விட்டால் மூச்சு அடங்கி
சிகிச்சை :
1. முறிவு சிக்கலாக இல்லாதிருந்தால் : கா காயப்பட்ட பக்கத்திலுள்ள மேலுறுப் பைத் தொங்குங்கட்டு (Shing) உதவி கொண்டு ஆதாரம் கொடுத்தல். வேறு அறிகுறிகள் இல்லாவிட்டால் இருந்தபடியோ அல்லது நடத்தியோ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லு தல், முறிவு சிக்கலாகவிருந்தால் உறஞ்சற் காயத்தினுள் காற்றுப்புகாவண்ணம் இறுக்கிவிடல் வேண்டும். மேலுறுப்பை முக்கோணத் தொங்குங் கட்டு உதவியுடன் ஆதாரம் கொடுத் தல் தலை, தோள் உயர்ந்தபடி காயப்பட்ட பகுதி சரிவாகப் படுக்கவைத்தல், அவருடைய முதுகில் மடித்த நீள்வள மான கம்பளித்துணியை வைத்து ஆத ரவு கொடுத்தல். காவுகருவி நோயாளி யாக அவரைத் தூக்கிச் செல்லுதல்.
மார்பெலும்பு, காறை எலும்பு, தோள் பட்டை எலும்பு மேற்கை எலும்பு ஆகியன வும் மேலுறுப்புகளாகிய மேற்கை எலும்பு, முழங்கை எலும்பு, மணிக்கட்டு எலும்பு, இடுப்பெலும்பு ஆகியவையும், கீளுறுப்புக ளாகிய தொடை எலும்பு, முழங்காற்கிப்பி, பீடிகம், கால் எலும்புகள், க ஆன க் கால் எலும்பு, பாத எலும்புகள் ஆகியவையும் தாக்கப்படலாம்.

Page 122
80
சகல முறிவுகளையும் நன்கு ஆராய்ந்து அவதானித்து சரியா ன முடிவெடுத்துச் செயற்பட ஒவ்வொரு வீட்டிலும் முதலுத விச் சிகிச்சை அளிப்பதற்குரிய முறையில்
1. முக்கோண கட்டுத்துணிகள் 3. 2. சுருள் கட்டுத்துணி " அகலம் ய
s ty و و
参季 es
殿 罗
3. காயக்கட்டுத் துணி 24 3 , வித்தியாசமான நீள அகலமுள்ள சிரn
x 2.9 x 12
" X 4" X 24
荔
பஞ்சுவகைள்
கோஸ்துணிவகைகள்
sł
ஒட்டுந்தன்மையுள்ள பிளாஸ்டர்
Adhesive Plaster -
8. பாதுகாப்பு ஆரசி XXXOssor சாவணம் Forcep - 19. கத்தரிக்கோல் சாதாரணம் - 11. டெற்ருேல் Detto maxe i2. sai 3sonreä. Savlon max
3. அறுவைச் சிகிச்சைக்குரிய மதுசாரம்
(Surgical Spirit)
14. கடுதாசி, பென்சில் (அவதானங்களையும்
15. 2043.5 tit (Tissues paper)

வைத்திருக்க வேண்டியவை பின்வருமாறு ஆஞல் பாதுகாப்பாக, சிறிய பிள்ண்ேகளின் கவனத்திற்கு அப்பாற்பட்ட இடத்திவிகுப் பது மிக முக்கியமானது.
s
24 துண்டுகள்
s १ १ ான மட்டைகள் (Spints)
- 2
ജ
1 00 Gjirin
50 கிராம்
*" ஒரு சுருள் 14 ஒரு சுருள் 1 டசின் 1
250 m
250 in
100 m
நாடித்துடிப்பையும் குவிக்க)
1 டிசின்

Page 123
சித்த மருத்துவத்துறையை சிந்தை குளிர வாழ்த்துகிருேம்
X
சியானுஸ் ரேடேஸ்
நவீன சந்தை
யாழ்ப்பாணம்
ICTY M
For All Requireme Milk Foo
V 62279 da
487 HOSPITAL ROAD

சித்த மருத்துவத்துறையை சிறப்புற வாழ்த்துகிருேம்
X
ஜெயா பென்சி ஹவுஸ்
160, நவீன சந்தை (உட்புறம்)
யாழ்ப்பாணம்
a A.
- NAI. SDCALS
nt of Western Drugs, ds Etc.
isit
Izodes 29
JAFFNA

Page 124
NEW T AUTHORISED D/STR/BUTO
Dealers In: Paints, Hardwar
யாழ் நகரில்
டியூகோ. டியூலக்ஸ். பென்ர
உத்தரவு பெற்ற
நியூ ஸ்ரா
95/1 ஸ்ரான்லி வீதி
தொலைபேசி 22135
கரசன் 6. Τ6
KARAkSON :
மின்னிணைப்பு ஒப்பந்தக்க
4. ஸ்ரான்லி வீதி, ஜே. எம். சி. பில்டிங் (லிடோ சினிமா முன்பாக)
யாழ்ப்பாணம்.

ANLEYT RS FOR C. J. C. PAINTS 2 & Building Materials Etc.
லைற் பெயின்ற வகைகளுக்கு வியாபார நிறுவனம்
ன்லீஸ்
யாழ்ப்பாணம்
பக்றிக்கல்ஸ்
ELECTRICS
ாரரும் விநியோகஸ்தரும்
4, Stanley Road J. M. C., Building (Lido Cinema Opposite)
JAFFNA

Page 125
ßes G.
PUSHPK
"EFFENCE
IMPORTERs GENE
Wholesale & Retail Dealers
Colouring Maters, Baker
11/4 A, STANLEY ROAD

9/?认 pliments
TRADES
E HOUTE"
RAL MERCHANTS
in all Varieties of Essences
y Products & Croceries
JAFFNA

Page 126
ஜெயபிர தா
தங்கப்பவுண் ந
175 கஸ்தூரியார் றேட்
தற்காலத்திற்கேற்று 22Kt. 21
தங்க
ஆடர் செய்து பெற்றுக்கொள்ள
ர்த்தி ஆாத
வரையறுக்கப்பட்ட {
11 1, கஸ்தூரியார் விதி,

. ஜவல்லறி |
கை வியாபாரம்
:
யாழ்ப்பாணம்
அழகிய கலை நயமிக்க Kt. 2OKt.
நகைகளை
ா அன்புடன் அழைக்கின்றேம்.
ஜுவல்லர்ஸ்
தனியார்) நிறுவனம்
யாழ்ப்பாணம்.

Page 127
செல்லையா சிவட
வைரக்கல் நல ஓடர் நகைகள் 22 கரட்டி செய்து கெ
218 H, கஸ்தூரியார் விதி
| RUBE U=
எங்களிடம் சுத்தமான | மற்றும் எண்களுக்குரிய
órós/rumsráðr 67évufað
ரூபி ஜ
11/1, கஸ்தூரியார் வீதி
T

ாதலிங்கம்
கை வியாபாரம் உல் குறித்த தவணையில்
ாடுக்கப்படும்.
யாழ்ப்பாணம்
WELLERY
22 கரட் தங்கநகைகளும்
நவரத்தினக் கற்களும் பெற்றுக்கொள்ளலாம்
வல்லறி
) யாழ்ப்பாணம்

Page 128
O9ith the (šest
Dealers in: T. V Deck Toys Fancy Goods
| Sri Valambiga
2115 Stanley Road.

(ompliments Arom
Radio Cassett Recorder Electrical Goods Etc.
Trade Centre
JAFFNA.

Page 129
ax
O9ith the Compliments tro,
ÎNGJANM FÈ
HOUSE WIRING MOTOR R
LINGAMA
K. K. S. ROAD
KONU
சகல வைபவங்களுக்கு Z/60617/lb,
டெ
படப்பிடிப்பாளர் LITLaF2sù உபகரணங்களும் மற்று
கே. கே. எஸ். ருேட்
HAYLEYS PHOTO
T, R, J,
JAFFWA PE/

LECTRICALS |
, PIPE FITTING, EWINDING
LECTICAL
KONDAVIL WEST >AVIL
தம் சிறந்த முறையில் ம் பிடித்திட
o ன்ஷி * பென்ஷி றேடர்
ம் அழகுசாதனப் பொருட்களுக்கும்
இணுவில்
PRINTING AGENCY, GROUP
V/WSULA

Page 130
எப்பொழுதும் நீங்கள் விரு திருப்தியுடின் பெறுவத
ராணி ஜூ"
> ஆடர் நகைகள் குறித்த ரே
|3, கன்ஞதிட்டி (RG 19á அழகிய பவுண் நை வைர4
கே. என். எ
தங்கப் பவுண் நகை மாளின
கன்னதிட்டி,

ம்பும் தங்க வைர நகைகளை நற்கு உகந்த ஸ்தாபனம்
வல்லர்ஸ்
நரத்தில் செய்து கொடுக்கப்படும்
)ւգIեյ) யாழ்ப்பாணம்
ககள் தங்கப்பவுண்
5vesGair
LD. ன் சாஹிப்
க, நகை வைர வியாபாரம்
யாழ்ப்பாணம்

Page 131
கூடியிருந்து :ெ விஷ ஜ
மனிதன் பூரண சுகவாழ்வு வாழவேண் டும். ஆணுல், வனது ஐ.டல் ஆரோக்கிய மாக இருக்கவேண்டும். உள்ளம் அறிவு சார்ந்த நூல்களாலும், கல்வி கேள்விகளா லும் நலம் பெற வேண்டும். உயிர் சமய தத்துவ நூல்களாலும் தெய்வ வழிபாட் டாலும், ஞானத் தியானங்களாலும், சமய வாழ்விஞலும் 7ம் பெறவேண்டும். இவ் வாறு வாழ்த் தான் தான் மணித வாழ்வின் மகத்துவத்தை விடை:முடியும்.
விஷ ஐந்துக்கள் பலவகையின. பாம்பு மட்டும்தான் ச்ோடிய விஷத்தை உடையது அல்ல. பலஜத்துக்சுளும். கொடிய விஷ முடையனவாக அமைந்துள்ள்ன. 17ம்பு கடித்தது எனக் கண்ட்ால் உடனடியாக ஏற்ற சிகிச்சை மூலம் குணப்படு துவதற் குத் தற்காலத்தில் போதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆணுல் மதை னுக்குத் தெரிந்து தெரியாமலும், நம்முட னேயே வாழ்ந்தும், தமது சூழலையே தனது சூழலாகப் பயன்படுத்தியும் எம்முடனேயே வாழுகின்ற பலவகையான விஷ ஜந்துக் களைப்பற்றிக் கவனமாக இருப்பதுடன்,அவை தீண்டிவிட்டால் ஏற்படும் உபர்தைகளைத் தீர்க்கும் வழிவகைகளையும் நாம் ஒவ்வொரு வரும் அறிந்திருப்பது அவசியமும் அறிவுடை
ä - சித்தவைத்தியர்; திரு. க. சிற்றம்பல
k
 
 

காடுமை செய்யும் ந்துக்கள்
மையுமாகும். ஆகவே மனிதனே த் தீண்டு கின்ற பலவிதமான கொடிய நச்சுத்தன்மை யுடைய உயிரினங்களைப்பற்றிய விளக்கங் களும், அவை தீண்டிவிட்டால் ஏற்படும் விளைவுகளும், அதற்கு உடன:பாகச் செய் யக்கூடிய சிகிச்சை முறைகளும் ஒவ்வொரு வரும் ஓரளவாவது அறிந்திருப்பது, நமக்குத் தேவை மாத்திரம் அல்லாது, மற்றவர்களுக் கும் உதவியாய் இருக்கும்.
விஷ ஜந்துக்கள் என்று கூறும்பொழுது, மனிதனுக்கு ஊறுசெய்யும் பிராணிகளைக் குப்ேபிடலாம். அவற்றுள் பாம்பு,யூரான், நட்டுவக்காலி, பல்லி, அரண், பூனை, கீரி, தேள், சிலந்தி, வண்டுகள், குளவி. நாய், கரப்பான், புழுதி உண்ணிகள் முதலியவற் றைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். தேள் :
தேள் கொட்டுவது காத்திராப்பிரகார மாக திகழ்வது. காரணம் அது சிறிய பிராணி, மறைந்திருக்கும். ஒருவர் தற்செய லாக அதனை மிதித்துவிட்டால் அது கொட் டும். அது கொட்டியவுடன் தாங்கமுடியாத கடுப்பும் எரிவும் ஏற்படும். தேளிலும் ஆறு வகையான தேள்கள் உண்டு,
1. கருந்தேள் 2. செந்தேள்
ம் (விஷவைத்திய நிபுணர்) கொட்டடி

Page 132
82
3. மரத்தேள் 4. வயல் தேள் 5. ஜலமண்டலத் தேள் 6. இராஜத் தேள்
இவற்றில் இராஜத்தேள் கொடிய விஷ முடையது. இது கடித்த இருபத்திநான்கு மணித்தியாலத்தில் மனிதன் மரணிக்கவும் கூடும். ஆகவே தேள்தானே கடித் தது. என்று அசிரத்தையுடனிருந்தவர்கள் ஆபத் தில் அகப்பட்டதும் உண்டு. கொடிய வி முடைய தேள் கொட்டினல், கடுப்பு, எரிவு மாத்திரமன்றி, உடலெல்லாம் வியர்த்து வாந்தி,மயக்கம் முதலிய அறிகுறிகள் காணப் படும். இப்படி இருந்தால் உடனடியாக வைத்தியனைச் சென்றடையவேண்டும். செய்யக்கூடிய சில முதலுதவகள்: 1. கடித்த இடத்துக்கு. மேல் கட்டப்பட
வேண்டும் 2. கடித்த இடத்தில் நாயுருவி விதையின் சூரணத்தைத் (Powder) saivaiaff கலந்து கொட்டுவாயிற் த . விஞ ல் விஷம் இறங்கும் 3. கொட்டிய இடத்தில் கொடுக்கின் முள் இருக்கின்றதா என அவதானித்து தக்த் தின் நுனியால் நீவி அந்த முள்ளே எடுத்துவிட வேண்டும் 4. விஞகிரி எனும் காடியை எடுத்துக் கொட்டிய இடத்தில் நன்ருகத் தேய்த் தல் வேண்டும் 5. பெருங்காயத்தை அரைத்து கொட்டிய
வாயில் பத்துப் போடலாம் 6. தேங்காய்ப் பாவில் கொஞ்சம் வெல்
லத்தைக் கரைத்துப் பருகலாம் 7. கொட்டிய இடத்தில் ஈரவெங்காயச்
சாற்றைத் தடவலாம் 8. இவை பலனளிக்காவிடின் அதற்குரிய
வைத்தியரை நாடுக. இராஜத் தேள் எல்லாத் தேள்களிலும் கொடிய விஷத்தை உடையது இது கடித்து இருபத்துநான்கு மணித்தியாலத்தில் கடி யுண்டவரைக் கொல்லும் சக்தி கொண்ட

விஷமுடையதாக இருப்பதைக் காணலாம். இத்தேள் கொட்டியவுடன் தாங்கமுடியாத வலியும், வியர்வையும், தேகநடுக்கமும் ஏற் படும். கடியுண்டவர் வாந்தி எடுக்கக்கூடும். உமிழ்நீர் ஊறிச் சுரந்துகொண்டே இருக் கும். மயச்கம், மூச்சுவிடாத நிலைமைகளை உண்ட்ாக்கி மரணத்தையும் ஏற்படுத்தலாம். இப்படியான அ றிகுறிகள் காணப்பட்டால் உடனடியாகத் தகுந்த வைத்தியரை நாடிச் செல்லவேண்டும்.
பூரான்:
பூரான் தேள் வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், உருவத்தில், செயல்களில் பல மாறுபாடுகளும், வேறுபாடுகளும் இருப்ப தைக் காணலாம். இதன் விஷம் உடனடி, யாக மனிதனைக் கொல்லாவிட்டாலும், இதன் விஷத்தால் ஏற்படும் மாற்றங்களால் பலவகை வியாதிகளை உண்டாக்கி அந்த வியாதிகள் மனிதனை மறைந்துநின்று மயக் கும் வல்லமை கொண்டதாக அமைந்துள் ளது. பூரானில் நன்கு வளர்ந்த பூரான் கிட்டத்தட்ட ஆறு அங்குல நீளம் இருக்கும். இதன் கால்கள் தொகையாக இருப்பதால் ஆயிரங்கால் பூச்சி என்றும் இதனைச் சொல் வார்கள்.
பூரான் கடித்தால் ஏற்படும் அறிகுறிகள்
பூரான் கடித்தவுடன் அவ்வளவாக வலி தெரிவதில்லை. சிறிது நேரத்தின் பின்னர் கடித்த இடத்தில் எரிவு தோன்றும், உடலில் அரிப்பு ஏற்படும். தேகம் முழுவதும் தடிப்பு கள் ஏற்படக்கூடும். அமாவாசை, பூரனை, அட்டமி, நவமி முதலிய கனத்த நாட்களில் அரிப்பும் தடிப்பும் ஏற்படும். ஆகையால் உடனடியாக சிகிச்சை பெறுவதனுல் பின் ஞல் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கக்கூடிய தாக இருக்கும்.
பொதுச் சிகிச்சை 1. பூரான் கடித்துவிட்டால் கடித்த இடத் தில் சிறிது மண்ணெண்ணையைக் கொட்

Page 133
டித் தேய்த்துவிட்டால் விஷம் முறிந்து வலி வேதனை, தடிப்புக்கள் தோன்ருது குப்பைமேனி என்னும் பச்சிலையைக் கொஞ்சம் உப்பும், மஞ்சளும் வைத்துச் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்தால் அரிப்பும் தடிப்பும் நீங்கும் 3. ஒன்பது மிளகுகளை எடுத்துப் பனவெல் லத்துடன் சேர்த்து மென்று தின்பதா லும் பூரான் விஷம் நீங்கும் பூரானில் பலவகை உண்டு. திருநீல கண்டன் என்ருெரு இனமுண்டு. இது மிகவும் பெரியது. இது கடித்தால் இரத்தம் சொட்டச் சொட்ட ஒழுகும். இதைப் பார்த்து சிலர் பாம்பு என்று பயப்படுவதுண்டு. இதை "செய்யாள்" என்றும் அழைப்பதுண்டு. வைத்திய முறை : 1. இது கடித்தால் கையாந்தகரை என் னும் பச்சிலை மூலிகையை அரைத்து எலுமிச்சம்பழம் அளவு எடுத்து ஆட்டுப் பாலில் கலக்கி காலே, மாஃல குடித்து வந்தால் குனம் ஏற்படும். 2. தவசி முருங்கிை இலையை அரைத்து ஓர் எலுமிசம்பழம் அளவு எகித்து ஆட் டுப்பாலில் கலந்து குடித்துவரின் குணம் காணும்
s
சிலருக்கு கடுமையான மன போது மட்டும் வயிற்றுப்போக்கு உ நன்று. இது தேவையான கல்சியத்ை
கடுகை தாழித்த பின்னரே உ அதிலுள்ள கந்தகம் போய்விடுகிறது.
桑
f

83
3. விராலிச் செடியின் இலையைப் பாக்க ளவு அரைத்து வெந்நீரில் கலந்து குடித் தாலும் குணம் காணலாம். பத்தியம்:
மேலே உள்ள மருந்துகளைப் பாவிப்பவர் கள் உப்பு புளிகளை உணவில் தவிர்த்துக் கொள்ளல் நலமாகும். நட்டுவக்காலி:
நட்டுவக்காலிக்கு அதன் பெயர் கூடக் காரண இடுகுறியாக அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. நண்டு போன்ற கால் இருப்பதால் இப்பெயர் பொருத்தமாக அமைந்திருக்கலாம்.
இதன் உருவம் தே%ளப்போல் இருந்தா லும் அதைவிடப் பலமடங்கு பருமனுடை யது. நல்ல பெரிய நட்டுவக்காலி கிட்டத் தட்ட எட்டு தொடக்கம் பத்து அங்குல நீள முடையதாகவும், கறுத்துப் பெருத்த உருவ முடையதாகவும் இருக்கும். இதன் விஷம் தேள் விஷத்திலும் பார்க்க வீரியம் குறைந் தது, நட்டுவக்காலி கொட்டிய இடத்தில் சிறு வலி ஏற்பட்டாலும் சிறிய நேரத்தில் குறைந்துவிடும். ஆனல் காயத்தில் புண் உண்டாகி வேதனை தரக்கூடும். ஆகையால் உடனடியாகக் கொட்டிய இடத்தைத் துப் பரவு செய்து சிகிச்சை செய்தால் குணம் ஏற்படும்.
இறுக்கமும் கவலையும் உண்டாகும் ண்டாகும். இதற்கு தயிரும், மோரும் த அளிக்கின்றது.
உணவில் சேர்க்கிருர்கள். தாழிக்கும்பேது

Page 134
墨 Sechium edule
Country Veget Antidiab
Hitherto we are familiar with vege. table and leaves that are used in cooking, as antidiabetic vegetables such as bittergourd and kurincha. A new vegetable recently talked about having antidiabetic property is cho cho', a hill country vegetable; the unripe fruit, almost mango shaped is cooked along with dhal like snakegourd.
The local name is cho cho' while the botanical name is Sechiu in edule belonging to family Curcubitaceae it is a- herbaceous perennial climbing vine. The plant grows to 15m or more in length and has large shallow lobed leaves producing both male and female flowers in the same plant. Fruits are pear shaped with longitudinal furrows, greenish white. It has a single seed, The plant produces enlarged starchy roots. The roots, tender shoots, young leaves and unripe fruit are consumed by people of the hill country in Sri Lanka.
Dr. S. Mohanadas (Ph.D.), Senior
Dept. of Chem

(chocho) a Hill
able Useful as
stic Agent
Dr. S. Sundaratingam, a Siddha Medical practitioner at Ariya'ai, Jaffna came to know in 1988 from I. P. K. F. Jawan that fruits of "chocho are good for diabetic prople. Dr. Sundaralingam is also a diabetic patient. He obtained these fruits from Kandy and cooked them, separately as single curry or mixed with dhal as in the preparations of snakegourd. " .
Dr. Sundaralingam said that no sooner he ate the curly made out of this fruit, he experienced an additional energy in his body. When he tested his urine after the meal the pure blue colour of the Benedict solution was retained, showing no sugar in the urine sample. Therefore he stopped the oral administration of Rastinom diabetic pilis which he had been using for a long time.
Dr. Sundaralingam faced, with two problems viz, the non availablity of the chocho fruits in Jaffna and th
Lecturer istry, University of Jaffna

Page 135
second one is that the keeping quality of the fruit was very poor; even in the deep - freezer the fruit changed in colour odour and taste. Therefore he made a lehium (confection) out of the fruit with ghee and gingelly oil. He also made a mixed lehium with the extracts of kurincha leaves, bittergourd and chocho fruits. There-after he took the lehium instead of Rastinon tablets.
Miss. Zireen M. Abdulcader, a final year Chemistry Undergraduate of the University of Jaffna was then entrusted with the problem of finding out the active components of the chocho. as a part fulfilment of her studies, under my supervision.
Miss Zireen visited Kandy and Collected specimens of chocho. She also inquired from several people in Kandy including Ayurvedic practioners about their knowledge of the chocho fruit for the use of diabetic patient None knew about this aspect.
The powdered fruit of chocho was extracted with eth3mal and tested foi alkaloids by Mayer's R s well as Wag, ner’s reagents. i łie - akaloids were absent. Testing for saponins and flavanoids also gave negative results
Table - 1
Colour and yield of the fruit extra
Extract Colour Нexane dark green Dichloromethane yellowish gr
Ethanol browni

85
But the tests for steroids by Salkowski method as well as by Libermann Burchard method gave positive results, Similarly test by Kedde reagent indicated the presence of cardiac glycosides. Identification of steroids and cardiac glycosides was then carried out.
Steroids were extracted using three
solvents one after the other viz һexane,
dichloromethane, and ethanol. These
extracts were separately concentrated
and thereafter they were run on silica
gel TLC. to differentiate the various steroids under UV light. +'
The hexane extract was treated with petroleum either to remove pigments and then the active components wer
separated by thin layer chromatography
(TLC) by using petroleum ether: diethyl ether: acetic acid in the ratio of
90 : 0: as a solvent. Extracts of
dichloromethane also separated by ILC using the above solvents. The ethanol extracts were divided into two portions and their residues were separated with TLC, one with above solvent system and the second with 100% chloroforn as a solvent, This second chromatos gram was tested for cardiac glycosides using Kedde reagent.
icts of chocho.
en
Yield (%) 2.02
6.35 25.53

Page 136
86
Table - 2
Yield, colour and RF values of the extracts of the fruits choch
Extract Spot number C Hexane H H H H , - H Dichloromethane DCM, DCM2 DCMs w Ethanol E E. Es *Ethanol E. (
Note :
- * Ethanol in which the ethanol ex CHCia as solvent in the TLC, where is ether and acetic acid.
Results on Table 2 indicated th steroids present in the Hexane extract were obtained from extracts of dichlor
An ethanol extract treated wi identification and estimation by Kedd glyerosidars.
... Therefore the fruits of chocho c glycosides. The identification of the need further work on spectroscopic spectrum. Steroids and glycosides arc these in plant is still in contraversy. plant metabolism, as materials for p discouraging animal, or insect attack simply as detoxication products. Ho much of these steroids and glycosides purpose. What is the exact. compoun Is chocho having the antidiabetic effe both in the laboratory and in the clini

various spots on TLC isolated from
5.
olour of the spot RF value Yield' (mg)
light yellow 0.08 20 White O.235 10 White 0.408 5 light yellow 0.764 7 White O.896 3 ight yellow 0.08 10 White 0,752 5. White 0.882 8
White 008 3 light yellow 0.235 3 White 0.408 2
2
nrk brown 0.448
tract of the fruit was subjected to 100% for others the solvent was pet-ether,
at there are at least 5 different types of of the fuit. Three different steroids omethane and ethi nol respectively. h chioroform solvent followed by spot reagent showed the presence of cardiac
'ontain five different steroids and cardiac structure of these steroids and glycosides techniques viz NMR, IR I and mass : Secondary metabolites. The function of They are regarded as by products of rotein synthesis, as protective substances or as plant stimulants or regulators or wever, oür interest is to find out how are useful in the contact of medical d, that is useful as antidiabatic agent ? it? All these need further investigations
S.

Page 137
Concept of Pr in Ayu
2.
Pruritus or Kandu (as it is termed in Ayurveda) is one of the major problems that confront a physician treating lesions of the skin.
This article gives an outline of some of the conditions mentioned in Ayurveda where pruritus is one of the symptoms.
An attempt has also been made to compare some of the pathological aspects of Allergy with certain basic pathological concepts described in Ayurveda.
Thc assessment of pruritus and the Ayurvedic line of treatment with a few suggested prescriptions are also chalked out. The formulae have been based on the therapeutic principles of Materia Medica enunciated in Ayurveda.
Appendices relevant to this article are also given at the end.
KANDU (Pruritus)
Pruritus is a symptom and is spoken of as KANDU in Ayurveda. It means
z
Dr. Srikantha Arunachalam, D.

uritus (Kandu)
rveda
జు
a violent desire for itching. Pruritus is, also defined “as an unpleasant cutaceous sensation o which p r o v o ke s the desire to scratch." It is one of the tormenting clinical features of most of the conditions affecting the Twak (skin).
CONDITIONS MANIFESTING KANDU (Pruritus )
Some of the commonly known conditions mentioned in Ayurveda, which
accompany pruritus, (Kandu) are enumerated below:-
1. AMLAPITTA :- This is mainly 2 disorder of the Gastro-intestinal tract affecting digestion. Kaashyapa, in his treatise named Kaashyapa samhita, states that there is an excess of Amla bhaava (sourness) of the Paschaka pitta (digestive enzymes. In one of the varieties of Amla Pitta described by Maadhavaachaarya-namely the Urdhvagata type-it has been mentioned that there is. Kapa anubandha: (agsravation of Kapa, which is one of the Tribasic Biological Factors. menitioňėd in Ayurveda). This results in the mamifestation of Kandu (pruritus, and Man dala pidaka (eruptions).
ജ- --muru a XV -
I. M. S. (Cey.) M. S. A. M. (Gujarat)

Page 138
Så
2. KOTA :- This is a manifestation seen in the second type of Amla Pitta The Adhogata type-where many red patches associated with pruritus are seen on the skin. It is of kshanika utpaada vinaasa i. e.; of sudden onset and disappearance. If many such relapses occur the condition is then termed as UTKOTA- this is associated with Udeerna Pitta or Sleshma (Kapa) i.e. vitiation of two of the Tribasic Biological. Factors.
3. SEETA- PITTA :- This is - a condi. tion caused by Seeta maaruta (cold winds) leading to the prakopa (increase) of Kapa and Vata (the subtlest of the Tribasic Biological Factor) in special. This conditions is often equated with Allergy. The manifestations may be internal or external. in conjunction with vitiated Pitta, it affects the Rakta (blood), Externally it affects the Twak (skin) producing what is known as UDARDA. There is a predominence of vitiated Kapa in this condition and the skin shows elevated areas associated with pruritus.
4. - SONITA ROGAS: Charaka speaks of Kandu (pruritus); Kota (wheals) and Charmadala (rash) manifesting in Sonita Rogas i. e. Blood disorders. He also gentions about Dhamanipravichaya (dilatation of blood vessels, and Sonitabhishyarda (blood becoming easily permeabile ) -- Charaka Sootrasthana 26:86:24:16.
5. YONI KANDU - Maadhavaachaarya, in his treatise named Maadhava Nidaraman, speaking 2 of Pruritus Vulva says that here are three factors involved in the manifestation of Yoni Kandu (ritus Vulva). They are namely;

1. Slėshma vaigunya (vitiated Kapa) 2. Sivaanaamprasara (dilatation of vessels) and 3. Wataadhikya hypersensitivity of Wata)
Pararasasekaram, a book on Siddha Medicine gives descriptions of various types of Karappan where there is pruritus. Some of them are as follows :-
(a) Kandakkarappan - A condition which shows congestion of the throat accompanied with pruritus.
(b) Kapaalakarappan - There is
pruritus of the ears, eyes, throat and face. There is rhinitis and sncezing.
(c) Kollikkarappan P-atients complain of a creeping sensation of the bady. The skin shows elevated patches accompanied with pruritus This condition is often compared with Urticaria,
(d) Sorikarappan - This condition exhibits pruritus of the body and erythematous elevated patches along with burning sensation and oozing.
(e) Kaanaakkadi Visha KarappanThis is due to the toxins of some unknown sting ( insect 2). Oedema and pruritus are two marked features seen at the area affected.
It Fould be noted that some of the
conditions described above simulate
Allergic manifestaticns both internal and external. *
NIDAANAM (Aetiology)
Asaatmendriyaartha samyoga (incompatible correlation of the receptor organs

Page 139
with their sense objects) is one of the various broadbased classifications of Aetiological factors mentioned in Ayur. veda: Chemical, necinamical therma , and various other forms of stimuli acting from the out side would are included it, this group, Y
Viruddha Dravya, a term inentioned 1n Ayurvedic literature means factors which are incompatible. Fhis may be in the form of food leading to mani. festations internal, external, or - both. Charaka Sərrahifa anad : Ashtaanga Hri, daya give descriptions of this.
Certain types of food, single of it combination, if take}} in excess are said to be causative factors for vitation of Rasa-Rakta ( Chyle and blood), Ewak (Skin) and otier Dhaaius (Tissues), Considering the p it hological description of Aimla Pitta which leads to inai. festations producing pruritus, as de3cribed karlier, orig cold infer that a exceessive intake of Amla di avyas (foods that are spur) are important factors that trigger off or aggravate the pathological aspect of Kandu (pruritus).
SAMPRAA if Y (Pathologic Physiology)
The Sampraapty or the Pathlogic Physiology of Kandu (pruritus) is not detailed out is the available Ayurvedic - literature, Though pruritus is only a sympton, it should be the resultant of certain pathologic process. From the descriptions of various conditions considered hitherto, the following factors appear to be chiefly involvedin the genesis of Kandu (pruritus):-
i. DOSHAS (Tribasic Biological
Factors):-

ii.
ii,
1ν.
iv.
89
a. Vata (hypersensitivity of the
nervous mechanism?) and b. Kapa (protein rich fluid?).
DHAATUS (Tissues):- i Vitiated Rasa-Rakta (chyie cti in
blood).
ADHISHTAANA (site of affec
tion):-
Twak (skii) and - Seshrnă daraakalaa (mucous membrane.
SROTODHUSHTI (vessels and their pathologic involvement):-
Dhamani or Rasa Rakta vaahini (arterioles and capiaries) undergo Aayaama (dilatition) resulting in Atipravitti (increased permeability),
. . UDHBHAVA STHA Á NA (Site
where the triggering factor' is
released j:-
a. Aamaashaya (gastro-intesti
mal-tract)
or ՀՀ b. Dehaanu (cells of tissues).
AAMVISHA (Metabolites or
Toxins):- - '.
Aama rasa (Metabolites or . toxins circulating in chyle cum blood).
PATHOLOGY OF PRURITUs - MODERN:-
Stimulation of the nerve endings is brought about by chemical, mechanical, thermic and electric stimuli acting from
outside as wells as from the inside. In
flatmanatory lesions develop if the stimulus acts irritatingly on the epidermal
cells or capillary vessel walls. At the site of lesion an increased itching excita

Page 140
90
bility persists; the threshold for adequate stimuli is lowered and the responses are exaggerated. Such a condition sets up the itching-scratching cycle which becomes a tormenting feature. The nerve endings mediating the pruritic sensation are made more sensitive by increased capillary dilatation.
Thomas Lewis and his associates advanced the theory that itching is always brought about by the release of histamine or a histamine like substance, whatever the primary stimulus may be. According to this theory, itching and urticarial reaction (Triple response) are co-ordinated. phenomena both produced by mediation of relased “H - substance'.
In brief, the Triple Response consists of 1. Local dilatation of the capillaries and venules by direct action 2. i Widespread dilation of surrounding arterioles from local axon reflex. 3. Local increased permiability of the walls of the minute vessels. exudation of protein rich fluid and wheal formation.
ITCHING AS AN ALLERGIC MANIFESTATION
The present use of the term Allergy is intended to include those reactions which have a proved or probable immunological mechanism, but not other individual idiosyncrasies in which a completely different mechanism is involved, such as galactosaemia in which the intolerance of galactose depends upon the absence of a specific enzyme mechnism (William B. Sherman 1967).
There are two types of hypersensitivity reactions, of the skin, both associated

with considerable itching. One is the eczematous type in which the reaction between the allergens and the antibody takes place in the epidermal cells; its typical clinical lesion is the intra epidermal vesicles. The other is the uricaria type in which the hypersensitivity reaction occurs in the vessel walls of the dermis, probably in the endotheliel cells, its typical clinical lesion is the urticariai wheal or, in the case of lower intensities, the erythem, it us inacule. (Stephen Rothman & Arthur L. Shapiro 1964).
NCREASED PRURirus AT NIGHT
The intensifying of itching at night is a common feature of aii conditions with obligate itching. This is due to the following reasons:-
(a) partly due to the warning of the
skin in bed.
(b) partly due to the absence of the distractive perceptions of day time, and
(c) daily periodicty in the tonus of cutaneous capillaries; a maximum of capillary dilatation seeins to occur in the early evening hours when the body temperature is highest.
ASSESSMENT OF PRURITUS.
Pruritus is a subjective clinical feature and to merely ask a patient whether he
itches or not does not give a clear picture of the extent to which the individual is tormented. One also must ask the following , questions:-
I. Are you disturbed in your sleep by itching at night and do you wake up finding yourself scratching?

Page 141
2. Can you forget about your itching in the day time when your attention is distracted?
3.
Can you stop scratching easily when you make up your mind to do so?
4. Does iching arise only in certain situations, such as wnrm environment, cold weather, o tundressing, rubbing of a piece of clothing at that spot ttc?
We inay classify the disorder as an obligate itching condition only if it definitely disturbs the patient's sleep. Otherwise the itching is a more or less accidental sympton of minor diagnostic value, because most of the inflammatory cutaileous lesions may itch occasionally as a result of increased hyperexcitability of the n rve endings. When this is the case , the patient wil answer our question 1 with “No” and questions 2 to 4 with
*Yes.
SOME OF THE OBLlGâ 'E i rCHING !) SORR) (RS --
!. Pediculosis, Scabies and related inite infestations, insect bites and other external injuries resulting in utticarial wheals.
2. Contact dermatitis, caused by ex
posure to chemical or physical agents.
3. Urticaria and toxic eruptions.
-í. Neurodermatitis, prurigo.
5. Pruritus due to pregnancy liver diseases, lynaphoblastoma, malignant internal neoplasm, kidney insufficiency.

91
Dermatitis herpetformis. 7. Litchen planus.
(Stephen Rothman & Arthur L. Shapiro 1964),
LINEs of AYURVEDICTREATMENT
Speaking of Viruddha Dravyas (in compatible factors), Waagbhata in his treatise named Ashtaanga Hridaya, advocates, l. Sodhana (el munation of the incompatible factor), 2. Samana (neutralising the “toxin” in situ), or the administration of the Viruddha dravya in small doses so that the individual becomes desensitised to that incompabible factor. This line of treatment appears to be parallel to that of Allergy.
As for Pruritus (Kandu), inspecial no specific line of treatment has been chalked out in Ayurvedic books.
Charaka Sootrasthana chapter four gives groups of drugs which are indicated for various clinical conditions. Drugs have been grouped which are KANDUGNA (Antipruritic), UDARDAPRASAMANA (Antiallergic 2), KUSHTAGNA Drugs acting on skin lesions VISHAGNA (Anti toxic) etc. A few drugs have been selected from the above groups and their therapeutic values tabulated (Table-1) Katphala (Myrica nagi) which is used for Rhinutis has also been included for the study
Eight combinations have been formullated which could be tried out for Pruritus. The formulae have been based on (a) general therapeutic, actions and (b) doshic effects. The combinations are non toxic and could be tried out internally in the form of decoctions or, extrenally in the form of ointment or d usting powders.

Page 142
92
FORMULAE -
1. Nimba ... Melia azadirachta
Karanja . . ... Pongamia glabra Jataamaansa ... Nardostachys
Jatamansi Chandana ... Santalum album as Kandugna (Anti-rtsritic)
2. Tinduka ... Diospyros
- embryopteris
Priyaala ... Buchanania latifolia Arjuna ... Terminalia urjuna Khadira ... Acacia catechu
as Udardaprasamana (Anti allergie). 3. A combination of 1 & 2
i. e. Anti Pruritic & Anti allergic
4. Jataamaansa - ... , Nardostachys
Jatamansi Haridra ... Curcuma longa
as Tridosha saamalia (correts the Tribasic Biologial Factorsin sita). . 5. Katphala . Myrica nagi
Karanja ... Pongamia glabra corrects vata & Kapa, increases Pitta, and Ushna Veerya (Augnets cataboli.
sm?) 6. Priyaala ... Buchanania latifolia corrects Vara & Pitta; Ushaua Veerya
(Augments Catabolism?) 7. - Manjishta ... Rubia cordifolia
corrects Pitta & Kapa; Ushasa Veerya (Augments Catabolism?)
8. Mi imba ... Nelia azadirachta
Chandana ... Santalum album Rakta Chandana , ... Pterocarpus
santalinus . .
Arjuna . Terminalia arjuna
Kadira ... Acacia catechu
corrects Pitta Kapa; Seeta Veerya (Auguments Anabolism?)

MODE OF PREPARATION .
(a) DECOCTION:- The ingredients are made into coarse powder. Equal parts (by weight) of ingredients (if more than one) are taken; the total quantity should be 12 Kalangs (app: 70 Grams). This is immersed in 8 Patha (app: 1440 mls) of water centained in an earthen vessel spot and is subjected to slow process of boiling. The vessel should not be closed while boiling. When the liquid content is reduced to Patha (App: 180 mis), the liquid is well strained and is given in two divided doses, morning and evening (slightly warmed). Decoctions should be prepared fresh daily,
(b) DUSTING POWER. The ingredients are finely powdered and are gently applied over the affected area. The phyaician may use his discretion to use a single drug or a combination.
(c) UNGUENTUM:- The finely powdered ingredients, si tgl 3 or combined, could be mixed with an equal quantity of Ghee and applied.
(f) POWDER FOR INTERNAL USE: -. The ingredients could be given intetna !iy im tiic f) t'in ʻ of (Chooria (Powder) single or combined twice daily. The dosage should be within the range prescribed in Table 2
It should be borne in mind that . . this article is not the outcome of any clinical controlled trials. It is only a hypothetitial approach formulated to alleviate Pruritus (Kandt), a tormenting symptom of many Skin affections, Since this would be symptomatic treatment, it is necessary that the Primary disease should also be diagnosed and treated, ' .. .

Page 143
TABLE 1
DRUGS SELECTED FOR THE STUD
DOSH
EFFEC
DRUGS
مجھے صبر
安非|
;} : ح
NIMBA ജ
KARANJA ---
JATAMAANSA ---.
CHANDANA -.
RAKTA CHAN ÐANA ”............ : ,
TINDUKA , - , PRIYA ALA سـأبـا
ARJUNA ത്ത ,
KHADRA -
HARDRA . س - أسست
MANISHTA . بیست ه . ق
KATPHALA ---
KANDUGNA سمسبه A
KUSHTAGNA - D
UDARÐAPRASAMANA — A

Q3
PRURITIC EFFECT
Y OF ANT.
THERAPEUTC: Sr) vEERYA “xëfióN'.
. . . . 3 - ܐ | ܐ 。> | 2 |
窗 鑑 | 

Page 144
04
ab DOSACE OF CHOORNA (P. Nimba (bark) 8 0.972 : حس۔ (vernbu) - (app) ( Karanja (bark) 0.972 سے ۔ t (Pungu) , གཡག (app)( Jataatinaansa - 0.972 ! (Jadamanjil) | (арр) { Chandana and Rakta. Chatdana - 2,916 t (арр ( Tinduka - 1 0.972 ܚ (Tumbilikiai) i (арр) { Priyaala (seed) : -654). 11 س {Katana) (арр) | Arjuna (bark - 0.972 t (marudu) (app Khadira -- 0.972 ؛
Karukai) (app Haridra - 0.972 {{Manjal) sapp) Manishta . མཁའ་ཐམ་ 0.972 ... (app) Kartphala - 0.972
(app} {
ʻ REFE;
1. Astaanga Hridayam, Vaisiya Vila 2. Charak a Samhita with rhákrap;
. . . in bay - India 3. Kaashyapa Samhita, Vaisiya Vi! 4. Maadhavakar, Maadhava Nici:a: Vilas Press, Varanasi - India Pararaasekaram Part 7. Thirugna 6. Sodeman, W. A., Pathologic P. W. A. Saunders Company, Phili 7. Samson Wright's. Applied Physiol
London W. س 8. Signs and Symptoms, Applied P pretation, Mac Bryde C M. J. B. Lippincott Company, Phi 9. Sharna. P. Dravya Guna Wiggn Bhavan, Chowk, Banaras - 2.
5
k.

e 2, OWDER) FOR INTERNAL USE
o 1944 . Grams.
l to 2 mashas) o 2,916 Granns . l to 3 mashas so 2916 Grams.
l to 3 Mashas)
o 5.832 Grans. 3 to 6 mashas.) to 2916 Grams.
to 3 gnashas) to 23323 Grains. ( 1 to 2 totais ) o 2.916 Gams. ( 1 to 3 mashas.) to 2.916. Grams, 1 to 3 nashas to 2,916 Grams.
1 to 3 mashas o 2.916 Grams. ( 1 to 3 tina has ) to 1.944 Grams. {l to 2 ກaຈ.)
RENICES
S Press. Varaftarị - Índia ni Comarentary, Nirnáya Saaagar Press,
las Press. Varanasi - india. „nann with Madhukosha Vyaakhya, Vaidya
anasampanthar Press Mallakam - Ceylon.
hysiology, (1967). adelphia & London. ogy, Oxford University press Ely House
'athologic Physiology and Clynical Inter
ladelphia. aana, Part 2 & 3. The Chowkhamba Vidya
★

Page 145
மூலிகையியலும்
சித்தமருத்துவவியலில் ஆராய்ச்சி மு9ை கள் பல பிரிவுகளைச் சார்ந்த போதிலும் அதன் ஒரு பிரிவு மூலிகைகள் பற்றிய நோக்காகும். ஒரு குறிப்பிட்டவகை இனத் திற்குரிய மூலிகைகள் கண்டத்திற்கு கண் டம், நாட்டிற்கு நாடு, பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுகின்ற போதிலும் அவத் gösör G36RT üss5th (Characteristics), 33 ü கைகளும் (action) பெரும்பாலும் ஒன்ரு கவே உள்ளன.
மூலிகையை வரையறுக்கும் போது தோர்த்தம், குணம், செய்கை எனும் அடிப்படைத் தத்துவத்தில், குறிப்பிட்ட திபத்தனைகளிலே, உயிர்க்கலங்களில் தொழி லாற்றும் மருத்துவ தாவரமாகும். பதார்த் தம் என்பது செய்  ைக வீரியத்தைக் asnevil (action potentials) guerrules & Gerioavasanagh. (Chemical compounds) இவை ஓர் தாவரத்தின் பகுதிகளிற்கேற்ப வேறுபடும் இயல்புள்ளது.
தாவரப் பகுதிகளே நோக்குமிடத் §] (Parts of plant) Gaff, scieg, ga, , , காய், பழம், விதை போன்றவை έ6ώιεεψιέ, சாறு அல்லது பிசின் அல்லது வேறு ஒர வங்கள் இவற்றின் அடக்கப் பொருட்களாக பொதித்திருக்கும். இவற்றில் பொதிந்துள்ள தாக்குதிறன் கொண்ட இரசாயன கட்ட மைப்பு சேர்வைகட்கிணங்க (according
श्या
(1) பொருட்பண்பு நூல் (தமிழக அரசு வெளியீடு) l
செல்வன் க. யோகேந்திரன் 5ம்

ஆராய்ச்சியியலும்
the active chemical structures) yai) assir செய்கைகள் ஒரே LorrFíflarra; அல்லது முரண்பட்டதாக அமையும்,
*-S” u Sir Drs. Lorsgået uair ( Punica ĝramatium ) -puuesöru G3 உறுப்புகளிற்கிணங்: (parts used) அவற்றின் செய்கைகள் வித் தியாசப் படுவதைக் காணலாம்.
பூ, பழத்தோல் - துவர்ப்பி (AStខេgetty பழம்-குளிர்ச்சியுண்டாக்கி (Retigram) விதை"ஆண்மை பெருக்கி (Aphoisiae) மரப்பட்டை, வேரிப்பட்டை - பு 9. iš
A síraão3á (Anthelmintic) * அண்டதிலுள்ளது பி.ண்டத்துல்ே எனும் கோட்பாட்டிற்கிணங்க பூகோளப் பரப்பில் காணப்படும் மூலகங்கள் தாவரக் கலங்களிலும், இவற்றில் காணப்படுபவை மனித உடல்தொகுதியிலும் காணப்படுவது மருத்துவவியலில் சிகிச்சைக்கான ஓர் அடிப் படைப் பாைதயை அமைக்கவே எனலாம். உடற்தொகுதியில் இம் மூலகங்களின் சம நிலை ஏதோ ஓர் காரணத்தினுல் மாறுபடும் போது நோய் உருவாகிறது. மேற்கூதிய தத்துவத்திற்கிணங்க குறைந்தவற்றைக் கூட்டவும், கூடியவற்றைக் குறைக்கவும் விகாரப்பட்டவற்றை நிவர்த்தி செய்வதன் மூலமும் மீண்டும் சமநிலையை உருவாக்க கையாளுகின்ற வேறுபட்ட முறைகள் சிகிச்சையின் அடிப்படையில் அமைகின்றன. (7upraw SJ69užsôr (Similar categories)
fé• 58?
s
в. S. M. S.

Page 146
96
குறைந்தவற்றைக் கூட்டவும் விசேட திரவி u šasidir (particular categories) fígauagið றைக் குறைக்கவும் உபயோகிக்கப்படுகின் றன.
ஆராய்ச்சியியலின் அணுகுமுறை யை தோக்குமிடித்து ஆராய்ச்சிள்ன்ற ஆங்கில சொல்லே (Research) அதற்குரிய கட்டங் கண் அடக்கியுள்ளது என கருதலாம். synoe Search, Research, Re - search and Re-Research oria - Juglassifsprlsru, நிரந்தர மாருத ஓர் மடிபிற்கு வருதல் என்பவற்தைக் கொண்டிருக்கும். A) Search தேடுதல் *նոյ i) ஆராயப்பட வேண்டிய ஓர் குறிப் பிட்ட விடயத்தைப் பற்றி பல்வேறு கோணங்களிலிருந்து தேடுதலும், மதிப் Largsyth. (Survey and) analysis) (; மதிப்பீடு செய்த விடயங்களைச் சேக
issai - Collection (ii) சேகரிக்கப்பட்டவை தொகுக்கப்பட்டு ஓர் தற்காலிக முடிவிற்கு வருதல். (அதியுகம áFIšsirisi)-Hypothetical Conclusion. (8) Research - தற்காலிக முடிவிலிருந்து ஆராயப்பட வேண்டியவற்றை ஒவ் வொரு இயல்பிற்கேற்ப பிரிவுபடுத்தி வகுக்கப்பட்டு அவற்றில் ஆராய்ச்சி கள்ே மேற்கொள்ளல், (i) தொழில்நுட்ப உபகரண வசதியின்றி மேற்கொள்பவை - மெய்ஞானரீதியா area - Generalization. (i) தொழில் நுட்ப உபகரண வசதியுடன் மேற்கொன்பவை = விஞ்ஞான ரீதியா Gawaday - Scientific (c) Re - Search and Re - Research சேகரித்து மதிப்பிட்ட விடயங்களிலோ அல்லது ஆராய்ந்த விடயங்களிலோ மீனவும் பல்வேறுப்பட்ட கோணங்க விவிருத்து துணுகிப் பன்னிப் பன்னி ஆராய்தல். (அதிகரண சிக்தாத்தம்) ' Medicinal Plants used in Celyon Part I, II,

ஆஞல் ஆராய்ந்தவற்றையே மீளவும் அதே முறையில் ஆராய்தலை அடக் Jirrgi. (Theoretical Pronouncement)
(D) நிரந்தர மருத ஓர் உண்மையான முடிபிற்கு வருதல் - மேற்கூறப்பட்ட ஆராய்ச்சி படிகள் மூலம் நிரூபிக் ஆப்பட்டவற்றை எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஓர் உண் மையான மாருத நிரந்தர முடிபிற்கு வருதல். (சர்வதந்திர சித்தாந்தம்) Scientific Pronouncement.
A. தேடுதல் ஆய்வு (i) பிரதேசரீதியானவை
யாழ் குடாநாட்டில் காணப்படும் மூலி கைகளை பிரதேச அடிப்படையில் வகுத்தல் ஓர் முறையாகும். இவற்றில் சில குறிப் பிட்ட மூலிகைகள் ஒரு பிரதேசத்திற்கே உரித்துமான தனித்துவத்தைக் கொண் டவை. சில அவ்வாறின்றி எங்கும் பரந்து பட்டுக் காணப்படுபவை. மேலும் இவை செடி, கொடி, ல், பூண்டு, சிறுமரம், பெரு மரம் என பாகுபடுத்தப்பட்ட போதி லுக், மனித தேவைகளிற்காகவோ அல்லது வேறு காரண்ங்களிற்காகவோ அழிக்கப்படு கின்றன. அவ்வகையில் அழிக்கப்பட்டாலும் சில தப்பிப்பிழைத்து அவ்விடத்திற்கே உரி :ாகின்றன. அப்படிப்பட்ட நியிேல் இம்மதிப்பீடு ஒர் தரத்தை உறுதிப்ப்டுத்தர் விடினும் பிரதேச ரீதியான ஓர் உண்மையை வெளிக்கொனதும்.
மருத்துவ குணங்கொண்ட கண்களைப் Guit passal siguigi (Weeds as herbs) glir தாட்டின் பெரும்பாலான தோட்ட நிலங் கள், தரிசு நிலங்கள், வீதி:ோரங்கள் போன்றவற்றில் தன்னிச்சையாக பயிராகின் றன. இவற்றிற்கு தனித்துவமான ஓர் பிர தேசத்தை ஒதுக்கமுடியாது. மருத் வத்தில் முக்கியம் வ்ாய்ந்தவை சில 2+ட்டவணையில் காட்ட்ப்பட்டுள்ளது.
தாழங்காய் பேறப்படும் தாழைமரம் வேலனை குடத்தனே கோப்பாய்வாவியை
I, IV, V (D. M. A. Jeyaweera)

Page 147
அண்டியுள்ள வடகிழக்குப் பிரதேச நீளப் வாட்டிற்கு வண்ணுத்திப்பாலம் வரையும் மற் றும் கடலை அண்டிய உவர்மண் பிரதேசங் களிலும் கூடுதலாகக் காணப்படுகிறது. கரிய போளம் பெறப்படும் பிள்ளைக்கற்ருளை, நொச்சி, காட்டாமணக்கு என்பன காங் கேசன்துறையில் குறிப்பிடத்தக் களவு காணப்படுகின்றன. வெற்றிலை மாவிட்டி புரப்பகுதிகளிலும், சிறுதேக்க ஆவரங்கா லிலும், பற்படாகம் வட்டுக்கோட்டையி லூம், சாத்தாவாரி அனலைதீவிலும், பேய்ப் புடோல் சுட்டிபுரத்திலும், உவாய் புங்குடு தீவிலும், சிறுசெருப்படை மறவன்புலவி ஆலும், அபரிதமாக பயிர ா கின்றன. சாறணை, நிலபாகல், நிலப்பனே, மலே தாங்கி, சிந்தல் போன்றவை நெடுந்தீவுப் பகுதிகளிலிருந்து குடாநாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் மட்டக்களப் பிலிருந்து மருக்காரை ஆற்றலரி, குருந்து, இம்பூரல் போன்றவையும, திருக்கோண மலையிலிருந்து அமுக்கிராயும், பல்லவராயன் கட்டிலிருந்து நன்ஞரியும், மாங்குளத்தில் இருந்து \பேராமட்டி, மல்விரலி போன்று வையும் குடாநாட்டிற்குக் கொண்டுவரப் படுகிறது மேலும் பல மூலிகைச் சரக்கு கள் காய்ந்த நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யபடுவதையும் அவத: ° 6safidée36Uir ub.
பண்டைக்காலத்தில் மூலிகைகள் அபரி மிதமாக வளர்ந்த காரணத்தினுல் அவற்றிற் குரிய சிறப்புப் பெயர் பெற்ற ஊர்கள் சில வற்றில் பருத்தி அதிகமாக வளர்ந்த இடம் பருத்தியடைப்பு எனவும், அது ஏற்றுமதியா கிய துறை பருத்திததுறை எனவும், பதி னெண்கள்ளி இனங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த இடம் கள்ளியங்காடு என வும், இலந்தை (வதி) கூடுதலாகப் பயிரா கிய இடம் வதிரி எனவும், இதேபோல் வேம்பிராய், நாவற்காடு போன்ற இடங் களில் வேம்பு நாவல் போன்ற மரங்கள் அதிகமாக இருந்ததெனவும் வரலாறு பகர்
கிறது,

அநேகமாக் எல்லாவகையான மூலிகை களும் காணப்படும் இடங்க்ளாகக் கைதடி யும், சப்த தீவுகளும் அடங்குகின்றன. கை தடி வடக்குப்பகுதி பல்வேறுபட்ட மண்வகை களக் குறிப்பிட்ட விகிதத்தில் கொண்டிருப் பதால் எல்லாவகையான மூலிகைகளையும் தேவைக்கு ஏற்றளவு பெறப்படக் கூடிய வகையில் அவ்விடத்தை தெரிவு செய்து பயன்படுத்தமுடியும்.
பிரதேச மதிப்பீடுகளிலிருந்து மேت{ tفغ சில ஆய்வுமுறைகளை உத்தேசிக்கலாம்.
() ஒரு பிரதேசத்திற்கு உரித் தான
வற்றை அதற்குரிய மண் தொ + பாகவோ அல்லது நூல் தொடர்பு கவோ ஆராய்தல்,
(ப்) கூடியளவு உற்பத்தி செய்யக்கூடிய
முறைக்ளும், விளைவுகளைப் பெறும் முறைகளும் அவற்றைப் பாதுகாக் கும் நடவடிக்கைகளும் என்பவை பற்றி ஆராய்தல்.
(i) அவ்விடத்தில் இல்லாத வற்றை அவற்றிற்குப் பதிலாக அப்பிரதேச வாழ் மக்கள் மருத்துவ அனுபானத் தில் பிரயோகிக்கக்கூடிய மூலிகை களைத் தெரிவுசெய்தல்.
(iv) பரராசசேகரன் செகராசசேகரன் காலத்து மருத்துவ நூல்களில் கறப் பட்ட சகல மூலிகைகட்கும். எமது பிரதேசத்திற்கும் உள்ள தொடர் பை ஆராய்தல், . . . . (*) தமது நாட்டில் முக்கிய மூலிகைகளைப் பெறும் வழிமுறைகள் பற்றிச் சிந்தித் தல் (இந்தியர்-செங்க்த்தாரி, சனுபறங்கிக் கிழங்கு அராபி தேசம். கடுகுரோகனி, மாலதிவு - கடல்த் தேங்காய்)
1. நூல்ரீதியானவை
"மூலிகைச் சரக்குகளை அடக்கிய பல்வேறு பட்ட மருத்துகளே ஏடுகள், அவற்றின் அச் சுப்பிரதிகள் மருத்துவ நூல்கள் மூலம்

Page 148
9é
திரட்டுதல், அவை குறிப்பிட்ட ஒரு மருந் துத் தலைப்பின்ம்ே கூறுகளாகவோ அல்லது வேறு மருந்துத் தகலப்பை சுட்டுவதன்மூலம் ஒரே மாதிரியான கூறுகளாகவோ அமைய லாம் இவற்றை ஒரு நிரல்படுத்தி, அவற் றிற்குரிய விகிதாசாரங்கள் குறிப்பிடப்பட்டு எண்ணிக்கைகளும் அறியப்படும். சில சரக்கு கள் சேர்க்கப்பட்டோ அல்லது விலக்கப் பட்டோ அல்லது பதில் சரக்கு என்ற ரீதி யில் புகுத்தப்பட்டோ இருக்கலாம். பட்டி பல் படுத்தப்பட்ட நிரல்களிலிருந்து எல்லா வற்றுக்கும் பொதுவான சரக்குகளை வேறு ஒரு நிரல்படுத்தப்படும். இது அடுத்தபடி யான ஆய்வுக்கு வழிகோலும்,
குறிப்பிட்ட மருந்தின் பயன்பாடு, அனு 1ானம் பத்தியம், அபத்தியம், என்பனவும் மேற்கூறப்பட்ட முறைகள்மூலம் மதிப்பீடு செய்யப்படும்.
இம்மதிப்பீட்டியல் வேறு ஆய்வு முறை களுக்கும் வழிகோலும்.
si) மருந்திற்கும் நோயியலுக்குமான
தொடர்பைப் பெறுதல்.
(i) காலத்திற்கேற்ற மருத்துவநூல்க ளுடன் ஒப்பீட்டியல் முறையிலான ஆய்வு
(i) ஆயுள்வேத முறைகள், சித்தமுறை கள்அனுபவ முறைகள்,யாழ்ப்பான மருத்துவ நூல்களில் கூறப்பட்ட முறைகள் எல்லாவற்றிற்குமிடை? லான மருந்தியல் ஆய்வு.
(iv) நூலிற் கூறப்பட்ட சரக்குகளிற்
கும், பிரதேசமூலிகை வளத்திற்கும்
இடையிலான ஒற்றுமை வேற்று மைப் பாகுபாடுகளில் ஆய்வு.
(v) ஒவ்வொரு நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ள குழுக்குறி மொழிகட் குரிய பெயர்களிற்கான நிகண்டு களை உருவாக்கிக்கொள் ளும் முறை
Gr. I

i. கருத்துரீதியானவை
(மாறுபடக்கூடியவை என்பதால் தெளிவு அவசியமாகிறது),
அனுபவத்தில் திறமைபெற்ற உள்நாட்டு மருத்துவ வைத்தியர்களிடையேயும், பரம் LGBT வைத்தியர்களிடையேயும் மற்றும் இத்துறை சார்பானவர்களிடையேயும் ஒவ் வொரு மருந்தியல், நோயியல் அத்தியாயங் களில் கருத்தரங்குகளை நடைமுறைப்படுத்தி அவர்களுடைய கருத்துக்களைத் தொகுத்தும் நூல்வாயிலாகப் பெறப்படும் உண்மைகளை வகுத்தும் ஒற்றுமையுள்ள கருத்தியல் விட யங்களை ஒழுங்குபடுத்தல். குருகுல முறை யிலும், குழுக்குறிமொழி முறையிலும் உள்ள சில உண்மைகளையும் தேர்த்தியான ரோக நிவர்த்தி உபாயங்களையும் (Best effective drug devices Gafayl 355 gs is a sau மாகும்.
குழுக்குறி மொழியில் முகமுசுக்கை எனும் மூலிகை முசு+முக+கை எனப் பிரிவு பட்டு இரு குரங்கின் கை என்வும், தொட் டாற் சினுங்கியை ஆள்வணங்கி எனவும், வெள்ளைப்பூண்டை குதிரைப்பல்லன் என வும், நிலப்பூசணியை பாற்சோத்தி எனவும் குறிப்பிடப்படுவது சில உதாரணங்களாக நோக்கத்தக்கவை. முதியார் கூந்தல் எனும் மூலிகையை தூத்துமக்கொத்தான் எனும் மூலிகையாகச் சிலர் கருதுவதும், வேறுசிலர் இவை இரண்டும் முரண்பட்ட செய்கைகளை கொண்டிருப்பதால் வெவ்வேருண மூலிகை கள் எனக் கருதப்படுவதும் தெளிவுபடுத்த வேண்டிவை.
மூலிகை அகராதியில் குழுக்குறி மொழி மூலம் கூறப்பட்டவற்றை கவனிக்குமிடத்து குறிப்பிட்ட ஒரு மூலிகை பல பெயர்களக் கொண்டிருப்பதையோ அல்லது பல மூலிகை கள் ஒரு பெயரைச் சூட்டுவதையோ காண லாம். சீந்தில் எனும் மூலிகை அமுதவல்லி, ஆகாசி, கொல்லன்கோவை, பே யத் தி, ஆசாசி, ஆகாசகருடன் என பல்வேறு நாமங் களைக் கொண்டிருக்கையில், பெருமருந்து எனும் மூலிகையும், குறிஞ்சாவும், கருடர்

Page 149
கொடி எனக் குறிப்பிடப்பட்டிருப்பதும், ஆஞல் கரு. க்கொடி என்பது வேறு ஒரு தனியான மூலிகை எனச் சிலர் கருதுவதும் நோக்கற்பாலது. முடக்கொத்தான் இந்திர வல்லி எனவும், கடுக்காய்வேர் அரேனுகம் ଶtଶ୫ ଛାub, கடுஞ்சூரையை செங்கத்தாரி என வும் 3மூலிகை அகராதி குறிப்பிட்ட போதி லும் கருத்தியல் ரீதியில் முரண்பட்டு நிற்கின்றன.
சில மருத்துகள் தயாரிப்பதற்காக அவற் றிற்குரிய சில சரக்குகளின் சுத்திமுறைகள் (Purification] ya Suu DTSR6&ApGIT. அனுபவ முறைகளில் கொண்டிருக்கிற ே பாடுகளை வெளிப்படுத்துவதன் மூலம் அவற் றின் நோக்கத்தை அறி:லாம். உதாரண மாக சுத்திமுறைகள் சரக்குகளில் படிந் துள்ள தூசுகளே அகற்றவோ அல்லது அதில் பொதிந்துள்ள இரசாயன சேர்வையின் வீரி யத்தைக் குறைக்கவோ கூட்டவோ அல்லது சில நோய்கட்கு ஏற்றவாறு தாக்கவேகத் தைக் கொடுக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவோ கையாளப்படுகின்றன. சில ருடைய மு ைகளில் சுத்திமுறைகள் பயன் படுத்தப்படாததும் கவனிக்கத்தக்கது.
கருத்துரீதியான தொகுப்பிலிருந்து மே லும் சில ஆய்வுமுறைகளை உத்தேசிக்கலாம்.
(i) புதிய மருந்தைத் தயாரிக்கும் வழி
முறைகள்
(ii) sår GM Du ரோகங்களிற்கும் மருந்து செய்முறைகள் சுத்திமுறைகள் என்ப வற்றின் பங்களிப்பு விகிதம்.
(i) குறிப்பிட்ட நோயிற்குரித்தான மருந் தும் அதன் கால அளவும் ‘முழுமை யாக நோயை மாற்றும் திறன் பற்றிய நோக்கு
{iv) தமிழ் மருத்துவ இலக்கியங்களில் மறைபொருள் உண்மைகள் கொண் டிருக்கிற நிலைப்பாடு,
(3) வைத்திய மூலிக்ையகராதி (பதினெண் சித்தர்கள் (4) Medicinal Plants used in Ceyion Part IV. Ludi.
 

99
3. Research
மேற்குறிப்பிட்ட எல்லா முறைகளில் இருந்தும் மதிப்பீடு செய்து தொகுக்கப்பட்ட விடயங்களிலிருந்தும் பெறப்பட்ட தற்கா விக முடிவுகளே அவற்றிற்குரிய பிரிவுகளி னுாடு ஒர் உண்மையான ஆய்வு செய்யப்
படும்.
i. மருந்துபற்றியது
இது குறிப்பிட்ட ஒரு தனிச்சரக்கைக் கொண்டோ அல்லது கூட்டுச் சரக்குகளைக் கொண்டோ அல்லது வேறு ஓர் ஊடகத்தில் பொதிந்தோ இருக்கலாம். அவை குளிகை யாக (Pi) குரணமாக (Powdeர் எண்ஐ யாக (Oil). காணப்படலாம். இவற்றில் அமைந்துள்ள இரசாயனப் பதார்த்தங்களின் கட்டமைப்பு, அவை காணப்படும் விதம், அவற்றின் செறிவு விகிதம், எண்ணிக்கை என்பன ஆய்வுசெய்யப்படும். இன்று இவ் வாருன'ஆய்வு இரசாயன க டங் களி ல் நவீன முறை க ளில் ஆராயப்படுகிறது, பதார்த்தங்களின் செறிவு, இருக்கைநிலை, திாக்கவேகம், விளைவுப் பொருட்கள் என்ப வற்றில் நடைபெறும் ஆய்வு விஞ்ஞான ரீதி யாவும், மாருக அவற்றைச் சுவைத்தோ அல்லது வேறு உடலுளரிதியான முறைக ளில் அறிந்து நிரூபிப்பது மெஞ்ஞான ரீதி யான ஆய்வு ஆகும்.
மருத்துவ தாவரங்களிலுள்ள செயல் திறன் கொண்ட பதார்த்தங்களின் கட் டமைப்புகளைத் துணிவதன்மூலம் பல்வேறு படிநிலைகளில் நடைபெறும் தாக்கத்தைக் கண்டறியலாம்.
அபின் குடும்பத்தை (Papaveraceae) சேர்ந்த பிரமதண்டு (குருக்குத்தில் இணுவில் தோட்டப் பிரதேசங்களில் கூடியளவுகாணப் படுகிறது) எனும் மூலிகை (Argemone mexicana) பின்வரும் "இரசாயனக் கருறு களைக் கொண்டுள்ளது. திருவாய் மலர்த்தருளியது)
19

Page 150
100
Genf (Root) ---- OC -allocryptopine
Argemonine Chelerythrine Codeine Coprisne நிலத்தின் மேற்பகுதி Morphine உள்ளடக்கம் Protobine (Entire plant above the ground) Dihydrosanguinarine பழம் (Fruit) Norargemonine Gians (Seeds) Sanguinarine
Volatile oil
எல்லாப்பகுதி w assifisyub (All partes), berberine இவற்றைத் தனித்தனியே பிரித்தெடுப்பதன் மூலம் குறித்த செய்கைகளை செய்யும் விதத் 9ỏ (Analgesic, Purgative, Narcotic Antidote) பிரயோகிக்கலாம்.
பிரதேச உற்பத்தியை அதிகரிக்கவும், புதியவற்றைக் கண்டுபிடிக்கவும், பொருளா தாரத்தை மிச்சப்படுத்தவும். இவற்றின் மேலதிக ஆய்வுகள் இட்டுச்செல்லும்.
மேலதிக ஆய்வுகள் உடற்தொகுதிக் கலங்களில் நிகழும் தாககம் நோய் காரணிக ளிற்கு எதிராக நிகழும் தாக்கம் என்பவற் றைத் தொகுதிக்கு உள்ளோ (Viv) method Garresgsg Gaisfluorir (Vitro method) மேற்கொள்ளப்படும்
ர். நோய்மருந்து தொடர்புபற்றியது
ஒரு குறிப்பிட்ட நோயிற்கு அதற்குரித் தான் மருந்தை வரையறுக்கப்பட்ட கால அளவில் உட்கொள்ளும் முறைகளிற்கிணங்க உபயோகிக்கப்படும்போது, உடற்தொகுதிக் கலங்களில் நிக்ழும் மாற்றங்களை அளவிடல், மருந்து வாய்மூலம் உள்ளெடுக்கப்படும் போதும், மற்றும் அனுபானம், பத்தியம், அபத்தியம் என்பன பின்பற்றும் போதும் ஆராயப்படும், மருந்தியல் பற்றிய விஞ்ஞான பூர்வ ஆய்வாகும். (5) Samson wright's Appled Physiology

உட்கொள்ளப்படும் மருந்தின் செயற் பாடுகளை நோக்குமிடத்து, வாய்க்குழியில் உள்ள நொதியங்களினுலும், ஆளுக்கி ப் பொருட்களாலும் தாக்கப்படும்விதம், அவ்ை இரைப்பையில் செயற்படும் முறை, சிறுகுட வில் அமையும் தாக்கம், மலத்தில் அவை இறுதிப்பொருளாக வெளியேறும் உருவம், மற்றும் ஈரலில் நடைபெறும் அனுசேப மாற் றங்கள், ஏதாவது 5நஞ்சுப் பதார்த்தங்கள் இதன்பேருகக் குருதியில் தோன்றியுள்ளதா? (SGPT. Serum Glutamic Pyruvic Transaminase-யின் அளவை குருதியில் அளவிடுவ தன்மூலம் ஈரலின் தொழிற்பாட்.ை அறிய லாம். இது கூடியிருப்பின் ஈரல் பாதிக்கப் பட்டிருக்கும்.) அது எவ்வளவு நேரத்திற்கு குருதியில் காணப்படுகிறது. சிறுநீரில் எந்த நிஜலயில் வெளிவருகிறது, ஒவ்வொரு இழை யங்களிலும் நிகழும் மாற் 1ம் என்பனபற்றிய விரிவான மருந்தியல் ஆய்வாகும். அதே போல் ஏனைய முறைகளும் ஆய்வுசெய்யப் படும் அதாவது ஊசிமூலம் செலுத்தும் முறைக்கும் உட்கொள்ளும் முறைக்கும் இடையிலான வேறுபட்ட தாக்க நிகழ்வு கள் என்பன கருதப்படும்.
மருத்தை நாவால் சுவைக்கும்போது ஏற்படும் சுவையுணர்வு அது குடலில் சென்ற பின் அவருக்கு ஏற்படும் உணர்வு பின் மலத் தின் ஊடாக வெளியேறியபின், மலம் கொண்ட சுவை என்பவற்றை சுவை, வீரி யம், விபாகம் என்ற தொடர்பினுாடாக ஆராய்தல் மெஞ்ஞானரீதியானவை. இத் தொடர்பிலிருந்து விலகுடவை வேறு சித் தாந்தங்கள் மூலமாக விபரிக்கப்படுகிறது. தாக்கவீதத் தொடரில் அகவெப்பத் தாக் கம், புறவெப்பத் தாக்கம் என்பவற்றில் வெப்பம் கொண்டிருக்கிற நிலைப்பாட்டிற் கும் வீரியத்தின் அர்ததத்திற்கும் தொடர்பு ஏற்படுத்துவதன்மூலம் தெளிவுபடுத்தப்பட '69TiÉ},
BOEj வைத்தியசாலையில் குறிப்பிட்ட ஒரு  ாோகத்தைக்கொண்ட பல்வேறுபட்ட நோ பாளிகளில் சில நிபந்தனைகளின் கீழ் மருந் தின் தாக்கு திறனை அளவிடும் முறை கிளினிக்

Page 151
கல் ஆய்வாகும். இது நோயை நிருபித்த அறிக்கைகள், நோயின் அவஸ்தை, பரவிக்கப்
· Ligðპtზ மருந்துகள், அதன் கால அளவு, நோயி னுடைய மாற்றங்களை அளவிடும் முறைகள், நோயாளியின் மீட்சியின் கால அளவு என்ப வற்றைக் கொண்டிருக்கும். இது வைத்திய ரின் அனுபவத்தில், ஏற்படும் ஆய்வுத் தரவுக ளாகவோ அல்லது வைத்தியசாலையில் மேற் கொள்ளும் மதிப்பீட்டாகவோ இருக்கும். இம்மதிப்பீடு மீளவும் நோய்குத்தியல் ஆய்வு, இரசாயனவியல் ஆய்வு என்பனவ்ற் றின் ஊடாகவே உண்மையான ஆய்வு செய்யப்படும்.
நூல் வாயிலாகப் பெறப்பட்ட மதிப் பீடுகளில் ஒரு மருந்து பல நோய்களுக்கோ அல்லது ஒரு நோயின் பலவித குறிகுணங் களுக்கோ எதிராகக் குறிக்கப்பட்டுள்ளதாக இருக்கலாம். இந்தமுறையில் நோயியல் ஆய்வு தகுந்தமுறையில் மேற்கொண்ட பின்னரே அதற்கான மருத்தை தோடர்பு படுத்தி ஆய்வு செய்யவேண்டும்
கருதுகோள் (j):
குறிப்பிட்ட ஒரு மருந்து நாரிவே தண், குமட்டல், மிலக்கட்டு, காய்ச்சல், சிறுநீர் குறைவாகப் போதல் என்பவற்றிற்கு எதி m fijaәt-илтфф குறிப் பிடப்.ட்டிருப்பின் ای
தனித்தனியாக ஆங் இலட்சனங்களே. அகற்றுகிறதா ? அல்லது அதற்குரிய காரணத்தை அகற்றுவதன்மூலம் எல்லாவுத் தையும் அகற்றுகிறதா ? என அறியப்படும். மேற்கூறிய குறிகுணங்கள் சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீர் இறங்கும் பாதையிலோ கல் இருக்கும்போது தோன்றலாம். இம்மருந்து அக்கல்லே அகற்றுவதன்மூலம் அகற்குரிய குணங்குறிகளை மாற்றிவிடலாம். ஆகவே குறிப்பிட்ட இலட்சணங்கண் அகற்றும் தனித்துவமான பண்பை அம்மருத்து கொண் டிருக்கும் எனக் கூறமுடியாது.
கருதுகோள் (ii);
வேதனையைக் குறைக்கும் எனக் கூறப் பட்ட சில மருந்துகள் நரம்புக் கலங்களிலோ

1G
மூளையிலோ அல்லது ésé あ3fu 577g"義 $ନ୍ଧs அகற்றுவதன் மூலமோ வேதனையை அகற்றலாம். உதாரணமாக குடலில் தட்ை ஏற்படுமாயின், குடல் பிடிக்கப்படுவது போன்ற வேதனே உணரப்படும். சில நீர் மலம் போக்கி மருந்துகளைப் பாவி . LuasSr மூலம் அத்தடை அகன்று வேதனை நீங்கும். இதன் பேருகவோ என்னவோ நீர்மலம் போக்கியிலுள்ள மருந்துகள் வேதனையை அகற்றும் தன்மை உள்ளவையாகக் குறிப் பிடப்பட்டிருப்பதையும் காணலாம். இம் மருந்து வேறுவகையான வேதனைகளையும் சாந்தப்படுத்தும் எனக் கூ }4! פש) מ u st ග්‍රීd. இவற்றை ஒட்டிய ஆய்வு மருந்துத் தாவர வியலில் விஞ்ஞானரீதியில் நடைமுறைப் படுத்த அமையும் ஆய்வுமுறைகள் ஆகும். கருதுகோள் (it):
ஒரு குறிப் பிட்ட குணம்கொண்ட மிருந்து பல ரோகங்களுக்கு எதிரிடையாகப் tirreali, jiġgtħ காணக்கூடியதாகிறது. 2-至Tgr ணமாக, துவர்ப்பி தன்மை புள்ள சரக்கு கள் (Astigant) உடல் திரவங்கள் இழக்கப்படும் சந்தர்ப்பங்கள் யாவற்றி லும் (நீரிழிவு, வயிற்ருேட்டம், அதிக தீட்டு) பாவிக்கப்படுகிறது. இவை தொழி லாற்றும் முறை பிலுள்ள ஒற்றுமை வேற் அமைகளிலும் gil 3, 2ra u atb. (C) Re-Search and
Re-Research இவ்விருவகையான ஆய்வுகளை பல்விேறு மிருத்துவ அறிவுகளினூாடு தொடர்புபடுத்தி மீளவும் ஆராய்தல். இது ஆய்வு செய்த வற்றை அதே பாணியில் மீளவும் ஆராய் தலை அடக்காது. கருதுகோள் (1):
காமர்க்ள ரோகமானது பின்வரும் மூன்று வழிமுறைகளில் ஏற்படலாம்.
t) ஈரல் கலங்களில் ஏற்படும் அழற்சி ii) பித்தக் காளில் ஏற்படும் தடை (பித் தக்கல்லோ, புழுக்களோ கணையசுரப் பிபில் ஏற்படும் புற்றுபோன்ற காரண மாக இருக கலாம்.)

Page 152
i) அதிக செங்குருதிக் கலங்கள் அழி
வடைதல். காமாளைக்குரிய சிகிச்சையாக முக்கியமாக ழ்ேகாய்நெல்லி சம்மூலமும், ஆட்டுப்ப்ாலும் சேர்ந்த மருந்துகள் கொடுக்கிப்படுகிறது. இதஞல் அவ்ரோகம் முற்ருக மாறியிருப்ப தாகவும் பலராலும் ஏற்றுக்கொள்ளப் படு கிறது. சிலரில் மாதுமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அம்மூலிகையில் 8பொதித்துள்ள Potash சிறுநீர் பெருக்கியாக தொழிற்படுகிறது. மற்றப்பொருளான Phylanthin ஆட்டுப் பாலுடன் கொண்ட உறவுநிலை, மற்றும் இரத்தத்தில் சிகழும் மாற்றம் அறியப்பட வில்லை, இத்தொடர்பு மேற்கூறிய மூன்று வழிமுறைகளின் காரணங்களுடன் எந்த விதத்தில் அமைந்துள்ளது என்பது மீளவும் ஆய்வுசெய்யப்பட வேண்டியதொன்று கருதுகோள் (ii) :
சிறு நீர்க்கத்களேக் கரைக்கும் என முடிவு எடுக்கப்பட்ட சில மருந்துகள் அவற்றைக் கரைக்க்ாமல் இருப்பதையும் அவதானிக்க (pடிகிறது. கற்கிளின் அமைவிடம், அவற்றின் வகை அதன் அவஸ்தை என்பனவற்றில் மீள ம்ை ஆய்வு செய்யும்போது சரியான பெறு பேறுகளை எதிர்நோக்கலாம்.
உதாரணமாக கல்லானது சிறுநீரக இடுப்பினுள்ளோ , சிறுநீர் இறங்கு குழாயி ஒள்ளோ சிறுநீர்ப் பைபினுள்ளோ அமைந் திருக்கலாம், அவற்றின் உருவம் நீள்வட்ட 2ாக, வட்ட&ாக, ஒழுங்கீனமாகக் காணப் படலாம். இவற்றின் இரசாயன கறுகர் கல்சியம், ஒட்சலேற்று. மோனேகைற்தேட், ஐதரொட்சி அப்பறைற், யூசிக்கமிலம் அல் லது யூாேற்று, மச்னிசியம், அமோனியம், செக்சாகைற்றேட், கல்சியம் காபனேற்று எனும் வடிவில் தனித்தனிச் சேர்வைகளா கவோ சேர்ந்த நிலையிலோ காணப்படலாம். இவற்றில் 7 பகுப்பாய்வு நடாத்துவதன் eparath (Urate by Browns method, Oxalate by the Gravimetric method, ca, mg content by Titration, Phosphate by Pearson's calormetric method) gase பிட்ட சில மருந்துகளுக்கு அவற்றின் பிரதி புவிப்புகளை ஆராய்ந்து அவதானிப்பதன் மூலமும் தனித்துவ மருந்தை Specific drug) கண்டுபிடிக்கலாம். . .
மீன் ஆராய்ச்சியியலில் ஒவ்வொரு ரோ கத்திற்குமுரிய காரணங்களையோ இலட்ச (6) Medicinal Plantas used in Ceylon Part I (7) Prastical clinical bio-chemistry, Textbook

வங்களையோ நிவிரித்திக்கும் பொருட்டு புதிய மாற்றங்களையோ வேறு உபாய முறை களேயோ உருவாக்கலாம்.
உ+ம் புழுதொற்றுவியாதியில் (Worn. intestation) பின்வரும் விடயங்களில் சித்திக்
56)frth.
1) புழுக்களை மயக்குவதற்கான வழி
முறைகள், i) புழுக்களை மயக்கி வெளியகற்றும்
முறைகள். i) புழுக்கவேச் சமிபாடடையச்சேய்து உள்ளுறிஞ்சக்கடிய முறைகள், i) புழுக்களின் வாழ்க்கை வட்டத்தின் ஒவ்வொரு விருத்திப் படிகளையும் அழிக்கக்கூடிய வழிமுறைகள். V) இலகுவாகப் பெறக்கூடியதும் தயா சீக்கக் கூடியதும் உட்கொள்ளக்கூடி பதுமான அளவில் குறைந்ததும், வேறு அனுபானம், பத்தியா பத்தி யம் இன்றி கடைப்பிடிக் ஈக்கடியது மிான மருத்துகளைத் தயாரித்தல், wi) பக்கவிளைவுகளற்ற உடனடி நிவார ணம் கிடைக்கக்கூடிய வகையில் அமையும் மருந்துகளை உற்பத்தி செய்தல், wit) காரணத்தை அகற்றும் அதேவேளை யில் தேகத்தின் ஆரோக்கியத்தைப் பேணக்கூடிய வகையில் பதார்த் தங்களில் பொதிந்துள்ள மருந்து களே உற்பத்தி செபதல், wi) ஏனைய ரோகங்களிற்கும் 8 றிப் பிட்ட மருந்திற்கும் இடையேயான தொடர்பைப் .ெறல், ix) மேற்கூறப்பட்ட எல்லா முறைக வில் நிகழும் இரசாயன பிணைப்ப விட பங்கன் அறிதல், x) நவீனமயப்படுத்தப்படக்கூடியவகை யில் சில வழிமுறைகளே மேற்கொள் ளல், இவைபற்றிய ஆய்வுகள் பல்கலைக்கழக ரீதி யில் எமது துறையில் ஏற்படுத்துவதன் மூல மோ அல்லது அரசாங்க மதத்துவ மருந்து, g u T i ë 6) papaj ëgGavrr (M, R. I.) நாவின்ன ஆயுள்வேத ஆராய்ச்சி நிலையத் திலோ மேற்கொள்ளப்படலாம்.
இது தொடர்பான சில கருத்துக்களைக் கூறிய நமது பிரதேச வைத்தியர்களுக்கு நன்றிகறக் கடமைப்பட்டுள்ளேன். ܖ 227 *ل of quantitative in organic analysis.

Page 153
( 57ņụreso ) quəouļussyəesouņuunề0's , wospnd esotusWtrustegpur vorusoe) ~ ¡ ¿
( Ŵorhosiešuose ), ruejonsåđxğ əbụesquoiunuɛɔɲəue unusɔO des usorglujos@sooo 01 ( $wg wriņos,afetě s oposodņuỷ·-----メ -· __ __ (soqoskorpure&-isko ) əäņềuquiueòɔbɔesqụosubļueĮKoz snoeƏTresqifothof) og (eou-ossesīriņiespino(o) queínungs oặp sẽ, ,· &· { goɖo wɛɛ;șđĩh ) oņuțuljótsguỵ əgəoepsmeddwɔvsoosỊA əuuoəIO@@şșņus’ og (go@risaegses) onoạnsɑəgəoeqhuŋɔyeļļojsouos eqņuwɔɛ ləgsv | ựsupof) yg o £ . ɔŋdás ɔɛɔɔɛųqueueuvy səpsouo3ÁỊod snquejevuv . deeggaro '9 (og uæ fileuse: ) yubɔshtuačíəgəɔɛqļu pupuuv ( sipsuļa snųque reuvenegoriærī£) og ( &#@rasoruştsog) oŋɔunsaəgəooqueueuvy · eseues enjoy dosgforam usiyoo : » (goo uospođùn boss) apyösturģ5ɔbɔɔɛțquoụdnąbyıļq esquoqdną gymeroșnișoung ko ‘e
( ooo useșđòHņņē@plo ) oísseissä - puỹ ( gou-lagoh@sure) oņộtug (&#ægmætri ) oApexen
- - səAượIəŋɔɔɛļquoqdnțIwɔypus eqdẤseovyựsonoriosos) 'a ( &ș@riepriggsoffes ) oņərnsQi| 9000 esquoqdnąsınıțŭ ŝnųņuosiÁų) gepoo ŋusɛ sɛ o ǹ (uoŋɔy)(Assue))( əueu seoļueļog )(suėN Iļue 1) * 불&m事8ση παρ996)ựmns, qĩmɛyɔŋrwuș yinrıç) çifigisō
rossgre-rako ugovogoșoustos f) S)? ugíu-ho)

{&ș-sono urbog»)ɔŋwunouw - nuv
{{Wq/ueffususo) quobĩnủəɑ .
( &șorroņaffaes ) ɔɲəungos ( sous-maestiņģeos), oarisasičs ( sq'os, pure@zışš ), ĉaņwujuiề
( sig sæsođòle ) öndösựuỹ
( 577 greso ) juoffusussy ( hasoloyger. ) ɔŋɔɛủaois . ( oqosoņuse@orišč. ) , owġġusuurėö ( 57,4 reso ) juosügissý ( @@uoffisię w Ő quạosnujɔɑ (&o%drooggfaes ) oņainīq
( się udosiusįšv 5 squaðinuồă *
( soorte, e ) oņainsa
' ),(ewogræn ) əåŋexboj (soouse șđòHņựnsèŋgio) ogysvităţiuỷ 7(&șæsyngeon) oaņext:"I.
( gou-seħħ, ins í ogsopnŚ
(ogsregës ), opousedš-huỷ
•v•wimi ɔbɔɔɛIsÁųdooÁz
əgəopuoqoA ɔpɔɔpɔɔđÁo əenssoduoɔ ɔɛəusuurusD oeəogiqnae ətəoellepoa
oseọobus8e1oÁN o osoow.Aseua
ɔɛsouļuun3ørī
tumquɔɛɔŋɛŋ uunuu Jadsorpuɛɔ sỊJssəJJ0) snįmqļu L vuoigipou byddịT snpumos.snjødẢO
wələuso ețuoűioa uos&opp uopouso
epidsų oɔoobuiods
xəuntu unsepəą
| osnŲip esaequəoa tunopus uolųnqv
euo} elssɛɔ
»vsouve»-lo.‘zg ợg@@siemē ‘ia
asoouno oov
©igiớłego de suwo, o 6 r. øgsfòøqizo ; 4) unngsode oor ợhqisatio • zr g回的魔e峻997
og@owoago si {*}- -messora dsoof, * #1 g遇母喝了寸re‘91
4官员遇幻T

Page 154
நன்றியோடு
* சித்த மருத்துவம் - 1988/89 L
ஆசிச்செய்தி வழங்கிய எமது துணை அவர்களிற்கும்.
* வருடாவருடம் இம் மருத்துவ ம
சனைகளும் தந்த கலைப்பீடாதிபதி அவர்களிற்கும்,
* இரவு பகல் பாராது எம்மோடு
மலர்களை சிறப்பாக இதழ் விரிச் க்ளும் தந்துS வழிகாட்டிய எமது டாக்டர் எஸ். பவானி அவர்கள் * இம்மலர் சிறப்பாக அமைய ஆே எம்மை உற்சாகப்படுத்தி, ஒ களிற்கும், * மலரின் உருவமைப்பிற்கு தங்கள் சித்த மருத்துவத்துறை, மருத்து வர்கள் டாக்டர்களிற்கும், 器 மலரிற்கு மெருகூட்டும் விளம்ப வர்த்தகப் பெருமக்களிற்கும், அ3 * கடந்தகால மலர்களை பத்திரிகை
சனம் செய்து எங்களிற்கு நல்ல * மலரை வெளியிட எம்முடன் ஒ
மாணவர்களிற்கும். * சீராக சிறந்தமுறையில், குறித்த வைத்த புனித வளன் கத்தே" களுக்கும், w
எம் இதயம் கனிந்த
f நி G
சித்த ருேத்துவத்துறை,
யாழ்/பல்கலைக்கழகம்,
శ్gt;

நினைக்கின்ருேம்
லேச் செழிப்புடன் மலர்தற்காய் னவேத்தர் பேராசிரியர் அ. துரைராசா
லச் இதழ் விரிக்க ஆதரவும் ஆலோ , பேராசிரியர் என். பாலகிருஷ்ணன்
எமக்காக நின்று சித்த மருத்துவ க்க ஆக்கமும், ஊக்கமும், ஆலோசனை சித்த மருத்துவத்துறைத் தலைவர் பிற்கும்,
லாசனைகளையும் கருத்துக்களையும் தந்து த்துழைப்பு நல்கிய விரிவுரையாளர்
7 படைப்புக்களைத் தந்துதவிய' எமது வக் கல்லூரி விரிவுரையாளர்கள், மாண
ரங்கள் தந்து நிதிப்பசிக்கு அன்னமிட்ட :பர்களிற்கும்,
க வாயிலாகவும், கடிதமூலமும் விமர் கருத்துக்களைத் தந்த வாசகர்களிற்கும் நங்கிணைந்து இரவு பகல் உழைத்த சக
த வேளையில் எமது மலர் இதழ்விரிக்க லிக்க அச்சக முகாமையாளர், ஊழியர்
நன்றிகள் உரித்தாகும்.
ன்றி
சித்த மருத்துவ மர்ணவர் மன்ற்ம்

Page 155
> வளர்ந்து வரும் குழந்தைகட் > பாலூட்டும் தாய்மார்களுக்கும்
> ஏனைய யாவருக்கு
4 மாதத்திற்கு மேற்பட்ட தாயமாா,உடல்நலம கு ஏ20ரயோர்க்கும் 2.கந்த
Preparcci under guidance Reser i r c h Unit General
by A N N A N
யாழ்ப்பாணம் போதன வைத்தி
மரிப்பு ஆராய்ச்சிப் பிரிவின்
அண்ணு தொழிலகத்தி
 

கும் > கர்ப்பத் தாய்மார்களுக்கும்
> போசாக்கு குறைவான
குழந்தைகளுக்கும்
ம் சிறந்த சத்துணவு.
குழந்கைகள், பாலூட்டும் iன்றியோர்வயோதிபர்மற்றும் முறையில்தயாரிக்கப்பட்டது
Sinama. Qrt asso agybs, Cast
ம, வறுத்த உழுத்தம்மா ஆகியவற்றில்ை
irá a -3 102 8 areão e S 6
புரதமும் 400 கி. கலோரி சத்தியும்
Ni &diff Trauen. Gipsi. Seä e toise9, (saa tapa வி. மீன்களும் மினரல்களும்
அடங்கியுள்கான
itementARY Food
)UST RY IN U V | L
பசாலையின் ஆரம்ப ககாதார பரா
ஆலோசனையுடன் இணுவில்
IJIâ JIIIIílisÍilli. Lg

Page 156
(stolera
ARTICLE GUARANTEED
Ο
OQUALITT XV
GOLD 8 JUWE 74 || II, KASTHURIAR
. Joseph's Catholic Press, Jaffna
 
 

GDistineline
ARE ALL
S. GEN UN
UWE
JEWELLERS
LI MAERCHANTS
ROAD - JAFFNA