கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம் சிறப்பு மலர் 1976

Page 1

2 - 1976
Gayar grra
- B -

Page 2
గన్స్లో மனங்கவர்த இந் தேர்ந்தெடுக்
36, SEA STREET
 
 
 
 

ܒܨܝܐ Compliments
O
瑾
கையர்களின் திற்கேற்ப ங்கநகைகள்
, - COLOMBO - 1.

Page 3
சத்குரு பூந் ஞாணு
ஜெ
鄱一2一亨● ■
புதிய கதிரேசன் ம
குர் ஞானுனந்த நடைபெறுவதற்கும் ம பொருள் அளித்த வை
பலவழிகளில் பலமுறைகளில்
சுவாமிகளின் ஆசி
என்றென்றும் உ

שווה.
னந்தகிரி சுவாமிகள்
யந்தி
ஞாயிற்றுக்கிழமை
கண்டபம், கொழும்பு 4
ஜெயந்தி விழா
லர் வெளியிடுவதற்கும் விகப் பெருமக்களுக்கும்
உதவி அளித்த |L
பும், திருவருளும்
உண்டாகக் கடவது.
|-

Page 4


Page 5

HARDAS

Page 6


Page 7
エ +1 1 - نومي-"
சத்குரு பூரீ ஞ
பூரீ ஞானனந்த
தலேமை ஸ்தாபனம் கிளே ஸ்தாபனம் :
ஸ்தாப
H. H. யூனி சுவாமி
உதவி
GLք են : Lք 点
நீதிபதி மரீ சிவசுட்
। பு) உபதலைவர் மறீ காரியதரிசி : றி பொருளாளர் றி
நிர்வாக 3
பூரி N அம்பலவாணர் ரு A, K, யோகேந்திரா
ரீ S ரத்தினம் g S. பெரியசாமி
பூg M தாய்மான்
* தெய்வீக பிரச்சாரங்கள்
* மருத்துவ உதவி ஆற்ற s இதர சமூக, தெய்வீக

ஒம் ாஞனந்தாய நம !
சேவா சமாஜம்
சென்ன தமிழ்நாடு. கொழும்பு ஜீலங்கா,
சு போஷகர் :
ஹரிதாஸ் அவர்கள்
- TF FT CRT
-
ங்கிய இஃாப்பாரிய
பிரமணியம் அவர்கள்
K. P. காளியப்ப பிள்ளே T K, லால் வாணி
M. P. நடேசன் டிெெ R. சினிவாசகம் ی۔ عاشقr ം, அங்கத்தவர்கள் 3 ]8 ]11 ܛܘ
---그 ரு P- கிருஸ்ணசாமி
பூg Sਸ਼ பூரீமதி ஹைமாவதி
பூg M. திருப்பதி
$r (361 3,3; i :
ழ் மாணவர்கள், இளஞர்களே
ஊக்குவித்தல் அனுதை ஆசிரமமைத்தல் ஆன்மீகத் தொண்டுகள்

Page 8
m7 ஞானுந்தகிரி ܓܠ
அருள் பெ
நீ கடவுளே உணர வேண்டுமா?
॥ يقيET:Ti[ !
அறிவாளியாயிரு. ஆண்ை சுறுசுறுப்பாயிரு ஆளுல் பொறுமையாயிரு சிக்கனமாயிரு அன்பாயிரு @rエrー? .. கொடையாளியாயிரு வீரளூயிரு 量量 இல்லறத்தை நடத்து பற்றற்றிரு
நாடு
ஒம் மங்களம் ஒ ஓம் நம: சிவாய
ந மங்களம் நகார மங்க நாம ரூப நீனே யாதே குர
10 மங்களம் மகார மங்க மஹாதேவ நீனே யாதே (
G ਸੰਜੈ । சித்த புத்த நீனே யாதே கு
6 FT L DIE GEGNT LE GIFT, ITU L DIE வாமரூப நீனே யாதே குரே
மங்களம் பகார மங்க எல்லா ரூப நீனே யாதே கு

J. Šli sice-51
Dாழிகள்
g gLLI (Gg Tgi மயோடிரு
படபடப்பாயிராதே சோம்பலாயிராதே கருமியாயிராதே அடிமையாயிராதே
ਨੂੰ ஒட்டாண்டிபாய்விடாதே |LTL காமவெறியனுயிராதே காட்டுக்குப்போய்விடாதே ਪਲ הקתה, חזה, qu63 {2.
பங்கார மங்கள்ம்
குரவே மங்களம்
3 ம் GGA LID TÄTIGT IF (ஒம்)
EST LE தரவே மங்களம் (ஒம்)
T ம் ரவே மங்களம் (ஒம்)
ங்கிளம்
வே பங்கள் ம் (ஒம்)
GITT LIF)
ரவே மங்கள ம் (ஒம்)

Page 9
With Best
Fr
JUPTER
COLOM

Compliments
QWገ፲
TEXTILES
Phone : 26003

Page 10
With Best
F
(DEY LONV P.
280, MAH) COLOM
SPACE DO
Hameedia (
JEWE 249, 5th CRI COLOM

Compliments
Ot
AINT SHOP N STREET, ! BO — 1 1.
|NATED BY
Gem alace LLERS
OSS STREET,
BO — 11.
-ത്ത

Page 11
WITH BEST
FR
V AGN
No. 64, ST. J. COLOM
Phonèt 23892
 

COMPLIMENTS
OM
STOREs, OHN's ROAD ABO-1,

Page 12
With Best
: Fr
GLAMOUR P
246, MAIN
COLOM
 

Compliments
ጋhገጌ
AINT HOUSE
STREET, BO — 11.
Tele. 20068

Page 13
ஆலயங்களின் உட்பொருள்
“ஆலயம் தொழுவது சாலவும் ந மூதாட்டியான ஒளவையின் வாக்கு. ந னது அதன் ஆலய ஏற்பாடாகும். அ! மேற்கட்டிடங்கள் சீரழிந்து போகும். வேதாந்த சித்தாந்தங்களை நன்முக அ அவற்றின் கருத்துக்களை அடிப்படைய படியான எளிய முறையில் அமைக்கப்ப
ஆலயம் தொழுவதின் உண்மைை நெறி, அனுபவம்' என்ற மூன்று வகைக டும். சுமார் இரண்டாயிரம் ஆணடுகளு
மரத்தை மறைத்த மரத்தில் மறைந்த வரத்தை மறைத்த பரத்தில் மறைந்த என்று திருமந்திரத்தில் கூறியுள்ளார். உருவாக்கப்பட்டுள்ளது. யானை மரத்ை வந்து புகுந்ததல்ல. மரத்தான் யானையாக
ன் அமைப்பை நோக்குங்கால் மரம் இது_செய்யப்பட்டுள்ளது என்று நோக் போகின்றது, அதுபோல, எல்லாம் சிவ றம் உண்டாவதில்லை. இந்தப் பிரபஞ்ச விளங்குவதில்லை என்பதை அத்திருமந்தி யாகக் கொண்டே
“asababa கண்டால் ந தாயைக் கண்டால் தர்
ன்ற பழமொழி எழுந்தது. இக் கரு கொண்டதே ஆலய உருவ்வழிப்ாடு,
வழிபாடு
குருநாதர்கள், அரசியல் தலைவர்கள் போற்றுகிருேம். அவைகளுக்கு மாலைகு அவைவெறும் துண்டுக் காகிதங்கள் என் ஆனல் உண்மையில், அவை ப்ொடி மடி ஆனல் நாம் அப்படி நினைக்காமல் எள் அதுபோலவே ஆலய்ங்களில் чуtg. штrѓase அத்திரு உருவங்களில் மறைந்து நின் உண்மை நிலைபேற்றையே ஆகும்.

திருமதி. ந. சரோஜினிதேவி,
5ன்று' என்பது நம்பழம்பெரும் தமிழ் மது இந்து சமயத்திற்கு அடிப்படையர் டிப்படைக்குச் சேதம் ஏற்படும்போது நம் சமயத்தின் சிக ரங் களாகிய றிபவர் நம்மில் சிலரேயாவர். ஆளுறல் ாகக் கொண்டு யாவரும் பின்பற்றும் பட்டுள்ளன திருக்கோயில்கள்.
ய அறியவிரும்புவோர் அறிகுறி, அருள் ளாக அதன் பொருளை ஆராய வேண் க்குமுன் திருமுலமாமுனிவர் si Driops urat
5 to D5 uror
பார்முதற் பூதம்
து பார்முதற் பூதம்"
அதாவது மரத்தினுல் ஒரு அழகிய யானை தி அன்றி வேருேர் இட்த்திலிருந்து 5க் காணப்படுகிறது. யானையின் அங்கிங்க
பாவனை அற்றது. என்ன மரத்தால் கும்போது யானையின் பாவஐ மறைந்து மயமாய் விளங்கும்போது உலகத்தோற். ம் தோன்றும்போது, இறைவன் வடிவு ரம் விளக்குகிறது. இதை அடிப்படை
ாயைக் காளுேம், மலேக் காணுேம்"
தீதுக்களை எல்லாம். ayu-Lae Lumras di
ஆகியோரின் படங்களை வைத்து நீர்ம் டிக் கொண்டாடுகிருேம். அப்போது ற எண்ணம் நம்முள் எழுவதில்லை. க்கக்கூட உதவாத காகித துண்டுகளே, வளவு மரியாதை செலுத்துகிருேம், ள் வணங்குவது வெறும் கல்லை அல்ல. து ஒளிவீசித் திகழும் இறைவனது

Page 14
வழிபாட்டு முறை
மரமென்று பார்ப்பவருக்கு ய்ா: ருக்கு மரம் தெரியாது.“மரத்தை மன மந்திரம். ஆலயத்தில் செல்பவர்கள் ப நிலத்தை. நோக்கியவண்ணம் வலம்வந் யைச் செலுத்தியும் வழிபடவேண்டும்,
ஆபாச உடை அணிபவரை நம் சரக்குக் கடையில் முந்திரியபருப்பு, இப்படிப் பலவும் காட்சியளிக்கும். பா வன்அங்கு காட்சியளிக்கும் புண்ணுக்கை கடைக்காரனைப்பார்த்து “நீ ஏன் இை டுப்படுத்த முடியாதுதானே?
நாம் பாயாசத்துக்குரிய சீனி போல இறைவனுடைய திருவருளைப் ெ லுகின்ற நாம் அங்கும் மிங்கும் பார்ை துடன் வழிபாடு செய்ய வேண்டும்.
K. N. G. KAN 2, , MAI AVISS
Phone: 0362 - 305
 

ன தெரியாது. யானை என்று பார்ப்பவ றத்தது மாமத யானை” என்பது திரு ார்வையைப் பல பக்கம் செலுத்தாமல் தும்; இறைவனிடத்திலேயே பார்வை
மால் தடுத்து நிறுத்த முரியாது. பல சேமியா, சீனி, புண்ணுக்கு, மயில் துத்தம் யாசத்துக்கு சாமான் வாங்கப் போன யும் மயில் துத்தத்தையுமா வாங்குவான். வகளை வைத்திருக்கிருய்”? ள்ன்று கட்
மத்லியவைகளைப்பெற வேண்டும். அது பெறும் பொருட்டுக் கோயிலுக்குச் செல் வையைச் செலுத்தாமல் பக்தி பரவசத்
st Compliments
From
APATHY & CO. N STREET, AWELLA,

Page 15
இணையில்லா இந்து தத்துவம்
தத்துவம் என்றல் என்ன?
"அரிது அரிது மானிடராய் பிறத் கூறிப் போந்தார். ஏனெனில், மனித றல் உண்டு. சிந்தனையும், பகுத்தறிவு சொத்து. விலங்கொடு விலங்காக மனி அலைந்து திரிந்து கொண்டிருந்தான். அ வுடன் அவன் சிந்திக்கத் தலைப்பட்டான் தான் வாழுகின்ற உலகைப்பற்றி ஆரா டைவில் தத்துவமாக வளர ஆரம்பித் தொடங்கியதோ அன்றே தத்துவமும்
தத்துவம் என்பதைத் தமிழிே பொருள் விளக்கம், “மெய்யியல் எனப் ரும் பாமரரும் அறிந்துள்ள தத்துவம் கருதி, இங்கு கையாளப்பட்டுள்ளது.
பாரசீகக் கவிஞனுெருவன் இப்பி ஒப்பிடுகிருன். அப் படி யி ன், மு த 3 தவறிப்போயின. இந்நிலையில் அந்நூலி என்பவற்றை நம்மால் அறிய இயலவி றிய நாளிலிருத்து இழந்துப்ோன இப்ப கிறது. அஃதாவது பிரபஞ்சத்தின் தோ முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. இ தத்துவம் எனப்படும்.
நடக்கக் கற்றுக் கொண்ட குழந் சாளரத்தின் வழியாக இரவில், நிலவெ மீன்களையும்,நிலவையும் காணுகின்ற அழைத்து “இவை எங்கிருந்து வந்தன விஞக்களை எழுப்புகின்றது. ஏனெனில் யாக இருக்கின்றன. இவ்வாறு "قوله மேனுட்டுத் தத்துவஞ்ானி பிளேட்டு
நமது இந்து தத்துவத்திற்கு வரவி கும் முற்பட்டது. அது எக்காலத்தில் எ சொல்ல முடியாத அளவிற்குத் தொன் தத்துவ ஆராய்ச்சி எப்பொழுது, எவர மேலை நாட்டுத் தத்துவ தூல்கள் வாயில மேலை நாட்டில், தத்துவ ஆராய்ச்சி கொண்டே இருக்கிறது. ஒரு தத்துவ ஞா ணுல் வருவோர் மறுப்பதும்; அல்லது அத் சில கருத்துக்களை விட்டுச் செல்லுவதும் கிய பிரச்சனைகட்கு அவர்கள் முடிந்த ஆனல், இந்து தத்துவம், தத்துவக் கோ களைக் கண்டு அவற்றை உலகிற்கு அறிவி திலும் இக்காலத்திலும் தோன்றிய தத் உண்ம்ைகளுக்குச் சில விளக்கங்களை ம கள் முன்னே கொடுக்கப்பட்ட தத்துவக் படுகின்றன.
நமது இந்து தத்துவத்தின் சிறப்பி இவ்வரிய கருவூலத்தைப் பெற்றுள்ள தா லுள்ள சீரிய கோட்பாடுகளை அறிந்து அ நமது தலேய்ாய கடமையாகிறது.

subs திரு. டி. எஸ். ஆர். இராம்தாஸ்
; தலரிது, என்று நமது ஒளவை மூதாட்டி இனத்திற்குமட்டுமே பகுத்தறியும் ஆற் பும் மனித இனத்திற்கே உரிய தர் தன் பன்னெடுங் காலமாக இருளிலே வனிடத்தில் விழிப்புணர்ச்சி தோன்றிய ா: பகுத்தறிவின் வழி நடந்தான், தன்னை, ாய முற்பட்டான். இவ்வாராச்சியே நாள தது. மனித உள்ளத்தில் என்று சிந்தனை தொடங்கியது.
லே “மெய்யறிவு, மெய்யுணர்வு, மெய்ப் பலவாறு குறிப்பிடுவதால்; படித்தோ
s
' என்ற சொல்லே சாலச் சிறந்ததெனக்
பஞ்சத்தை ஒரு கையெழுத்துப்படிக்கு b பக்க மும் க டை சிப் ப் க் க மும் ன் தொடக்கம் என்ன? முடிவு என்ன? ல்லை. மனித இனம் விழிப்புணர்ச்சி தோன் க்கங்களைத் தேடமுயன்று கொண்டிருக் "ற்றத்தையும் முடிவையும் அறியப் பெரு }ம் முயற்சியும் இதனல் விளையும் பயனும்
தை முதன் முறையாகத் தனது வீட்டின் ாளியில், விண்ணிலே இருக்கின்ற வின் து. உடன்ே அது தனது அன்ஆனயை ? எப்படி வந்தன? ஏன் வந்தன? என்ற விண்மீன்களும், நிலவும் ஆதிற்கு விந்தை தையில்தோன்றுவதே தத்துவம்” என
கூறுகிருர்.
ாறு இல்லை. அது வரலாறுக் காலத்திற் "வரால் தோற்றுவிக்கப் பெற்றது என்று மை வாய்ந்தது. ஆணுல் மே2வ நாட்டில் ால் தோற்றுவிக்கப் பெற்றது என்பதை ாக அறிந்து கொள்ளலாம்.
9 அன்று முதல் இன்றுவரை நடைபெற்றுக் னி கண்ட கருத்துக்களை அவருக்குப் பின் தத்துவக் கோட்பாடுகளை தழுவி மேலும் மரபாக இருக்கிறது. தத்துவத்தின் முக் முடிவின் இதுவர்ை கண்டறியவில்லை. ட்பாடுகள் அனைத்திற்கும் முடிந்த முடிவு த்துவிட்டது. நம் நாட்டில் இடைக்காலத் துவஞானிகள் பண்டையோர் கண்டறிந்த ட்டுமே கொடுத்துள்ளனர். இவ்விளக்கங் கோட்பாடுகளே அறிந்துகொள்ளப் ւյաeir
பல் புகளே எடுத்தியம்ப ரடு கொள்ளாது. ம் அதைச் செவ்வன்ே பேணிக்காத்து அதி வ்வழியில் நின்று உய்வு பெறவேண்டியது

Page 16
இறைவன் மனித
மனிதனும் இறைவ
9Tsi). ys to FIT
சிற்பக்கலை தெய்வீகமான கலை, ம பரஞ்சோதியாகிய கடவுளுக்கும், “ே என்றும் “நெஞ்சினல் நினைப்பான் யவன6 சொல்கிறபடி அடியார்கள் தொழு தெ( விக்கிரகம் சமைக்கும் பெருமை இதற்கே
இவ்வாறு திறமைசாலியான சிற்பிய கவும் எழில் மிக்கதாகவும் படைக்கப்ப லும் மற்றுமுள்ள பக்திப்பாடல்களாலும் மாக ளாந் == நித்யம் செய்தருளி இம் ம அர்ச்சாமூர்த்தி' என்று வழங்கப்படுவத
எங்கும் நிரைந்து பரந்துள்ள எம்ே கிய மானிடர்க்குப் புலனுகாமையினல் அ விலிகளும் வாசியற ஒன்றுகூடி அனுபவி வும் இந்த அர்ச்சா விக்ரகம் இருக்க 虽
எல்லா இடங்களிலும் தொன்றுெ மித்து திருக்கோயில்களையும் தோற்றுவி தனிப் பெருமை சிற்பக்கலைக்கே அமைந்
எல்லாம் வல்ல இறைவனே முதல் அதஞல் உலக சிற்பியாணி அவ்விறை அழைக்கிறது.
சிற்பக்கலைக்கு இன்றியமையாதது, வத்துடன் ஒன்றிய சலனமற்ற மனமே,
இறைவனுடைய விசித்திர சிருவி
சிருஷ்டியாகிய கல், மண், மரம் உலோக வங்களையும் மற்றும் கோயில்களையும் தோற்றுவித்து அவனுடைய இன் அருவே வன் மனிதனைப் படைத்தான். மனிதனு தான். தோப்புக் கரணம் ஏன் போடுகிறே
பிள்ளையாருக்கு எதிரே நின்று தே நமக்கு எல்லாம் காட்டியவர் மகாவிஷ்ணு ஒரு சமயம் மகாவிஷ்ணுவினுடைய சக்க மருமானன பிள்ளையார் தம்வாயில் போ யாரிடமிருந்து பிடுங்குவது என்ருல் அது முடையவர். அதட்டி மிரட்டி வாங்கவுப் வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிரு துக்கொண்டு விடலாம் என்று மக்ாவிஷ் நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித் விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்
Trt,
*தேர் பி: கர்னம்" என்பதே தோட் என்ருல் “கைகளிளுல்” என்று அர்த்தம் கர்ணம் என்ருல் கைகளால் ராதைப் பி

னப் படிைத்தான்
னைப் படிைத்தான்
மி ஸ்தபதி
னத்தாலும் வாயாலும் அணுகமுடியாத சாதிவெள்ளத்துள்ளே எழுவதோருரு” பணுகும் நீள்கடல் வண்ணனே என்றும் ழவதிற்குப் பாங்கான திவ்விய மங்கள
உள்ளது.
ால் குற்றமற்றதாகவும் கவர்ச்சிகரமா ட்ட பிம்பங்களில் வேதமந்திரங்களா வேண்டப்பட்ட பரந்தாமன் நிரந்தர உண்ணுலகை வாழ்வித்தருளும் வகையே
rrb.
பெருமானது பரரூபம் புல்லறிவாளரா *ஞ்ச வேண்டாம். அறிவாளிகளும் அறி க்கவும், இகபரசுகங்களைப் பெற்று வாழ மக்கு என்னகுறை. திருவாய்மொழி.
தாட்டு அவ்வரிச்சா மூர்த்திகளை நிரு த்து இம்மண்ணுலகை வாழவைக்கும் 应g矶。
சிற்பியாவான் என்பது மனுஸ் மிருதி. வனை வேதம் “விச்வ கர்மா’ என்று
படைக்க வேண்டிய பொருளின் வடி என்பது இதனல் விளங்கும்.
டியில் தோன்றிய நாமும் அவனது ம் முதலியவற்ருல் அவனது திரு உரு
கோபுரங்களையும மண்டபங்களையும் ா பெற மனிதன் முயற்சித்தான். இறை னும் இறைவனை சிலைவடிவில் படைத்
ாப்புக் கரணம் போடுகிருேமே, அதை ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. நித்தைப் பிடுங்கிக்கொண்டு அவரது ‘ட்டுக் கொண்டு விட்டாராம். பிள்ளை து முடியாது. அவர் மிகவும் பல b முடியாது. ஆனல் அவரைச் சிரிக்க ந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத் ணுவுக்குத் தோன்றியதாம். உடனே துக்கொண்டு ஆடினராம். விநாயகர் ந்தது, விஷ்ணு எடுத்துக்கொண்டு விட்
புக் கரணம் என்று மாறிது. தோர் பி கர்ண்ம் என்ருல் "காது "தோர் பிர் டித்துக் கொள்வது.
sissgynršas risuum

Page 17
髮
Ŵ,
豪
*
蒙豪
参见 密
《 参蒙 誘蒙珍 髮
R cnANANANDAG
 

!参见E露 }|-
\
Tirių k. Cilur
WAMIGAL, Th a rar T

Page 18


Page 19
ஸத்கு 6f) 6T. முன் ( கோளு
பதிவு
அருள் வாக்கு
இன்று ஒரு நல்ல நாளாகக் கருத வேண்டும். ஏனென்ருல் ஆயிரம் மைலுக் கப்பால் அந்த நாட்டிலிருக்கக் கூடிய நண்பர் ஒருவர் நம்மிடம் வந்து ஆத்மீக விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டு மென்று தூண்டுதல் செய்திருக்கிருர், ஆகவே அதை ஒரு தெய்வீக நன்னளா கக் கருதவேண்டும்.
நாம் மக்களாகப் பிறந்தவர்கள். பல பேர் வினைப்பூஜைப் பயணுய்த் தோன்று வது வழக்கம், தோன்றியதஞல் வாழ்ந்து கொண்டிருக்கிருேம், தோன்றியதையே மறந்திருப்பவர்களும் நம்மில் இருக் கிருேம்.
தெய்வீகத் தன்மையாலும், ஆத்மீக உணர்வைக் கொண்டு பார்ப்பதாலும், ஒரு இன்பத்தைப் பெறலாம். அதன் மூல மாகப் பிறவிப் பயனை அடைந்து, பேரின்ப வாழ்வில் சிறந்து, பிறவித் துன் பத்தை ஒழித்தாகவேண்டும். அதுதான் மக்களின் வாழ்வாகும். அந்தப் பேரின் பத்தை எப்படி வருவிப்பது? தெய்வீகத் தன்மையுள்ள மகான்களிடமிருந்து பெற வேண்டும்,
நெருப்பானது தூரத்தில் இருந்தா லும் அதிலிருந்து பெறக்கூடிய பொருளைப் (ஒளியை) பலரும் புரிந்துகொள்ளக் காரணம் உண்டு. ஆனல் நெருப்பே இல் லாத இடத்தில் அதைத் தொடர்ந்த பல பொருள்கள் இருந்தாலும் அவை நெருப் பாக முடியாது. நெருப்பின் சக்தியானது ஜடப் பொருள்களுடன் சேருவதுபோல்

ரு பரமஹம்ஸ பூரீ ஞானனந்தகிரி மிகள் சென்ற சில ஆண்டுகளுக்கு மல் நாட்டார் ஒருவர் வேண்டு க்கிணங்க (டிேப் ரிக்கார்டு) ஒலிப் கருவியின் முன் மொழிந்த
ஆத்மீக தெய்வீக உணர்ச்சிகள் மனதில் ஏற்பட்டு அவற்றின் மூலம் இன்பத்தை அடையவேண்டும் அப்படி அடைவதும் பேரருளால் அடைய வேண்டுமென்பது தான் வழக்கம். ஒளியானது, இருட்டி ஞல் மூடப்பட்டிருப்பதை ஒளிபரவச் செய்கிறது. அவ்வாறு ஒளிபரவச் செய் வது சற்குரு என்பது வழக்கம். அப்படிப் பட்ட சற்குருவின் கூட்டுறவினுல்தான் கடவுளின் அனுக்ரஹத்தைப் பெற்றுப் பேரின் பத்தைப் பெற முடியும். அதற் குத்தான் நாம் ஜென்மம் எடுத்தது. அத னையே மோட்சம் என்றும் கூறுவார்கள்.
ஆகவே, மேல்நாட்டிலிருக்கும் நண் பரின் வேண்டுகோளுக்கிணங்கி தெய் வீகத் தன்மையில் இருக்கக்கூடிய சில மொழிகளைப் பற்றிப் பேசுகிறேன்.
என்ன பேசுவது, எப்படிப் பேசுவது
என்பதில் சந்தேகமில்லை. உலகிலேயே
ஒப்பற்ற பொருளும் அருளும் பொருந்தி
அடங்கி இருப்பது பரமாத்மாவாகும்.
அந்த பரமாத்மாவாகிய ஆண்டவனே. இன்றும் தெய்வம் என்றும், அல்லா என்
றும், இயேசு என்றும், புத்தர் என்றும்,
இன்னும் பல பெயரிகளைக் கொண்டும்
நமது நாட்டிலும் பலநாடுகளிலும் சொல்
விக்கொண்டு வருகிருேம்.
நாம் ஜீவகாருண்யமுறையில் நடந்து கொள்ளவேண்டும். உயிரொன்று துன் புற்றுச் சிரமப்படும்போது அதனிடம் இரக்கம் காட்டி வர வேண்டும். அறம்

Page 20
என்பது எல்லா உயிர்களிடத்தும் அன்பு LLLCCLLLCLL LLTLGS LTTTOTTTT S T T S C0L zJT S செய்யமுடியுமோ அதைச் செய்வது; அவ்வாறு வாழ்நாள் முழுவதையும் கழிக் கத் துணிவாக இருக்கவேண்டும். அத்த கைய நிலைமை கிடைத்தால் உறுதியாக மோட்சத்தை அடையலாம். அந்த அறத் தினுல் கிடைத்த பொருள்தான் இன்பம். ஆகவேதான் அறம், பொருள், இன்பம் எனப் பேசுகிருேம்.
தெய்வ வழிபாட்டுக்கு முன்னேர்கள் வழிகாட்டி இருக்கிருர்கள். தெய்வ வழி பாடு என்பது குறிப்பிடத்தக்க நெறிகளை அடைய வழியாகக் காட்டுவது.
நமது நாட்டில் தெய்வம் 33 கோடி என்ற விதத்தில் கூறி இருப்பதோடு அதற்குத் தக்க படி வழிபடவும் செய் கிருேம் . உத்தமம், மத்திமம், அதமம் தெய்வம் என் பார்கள். காட்டேரி மாடன், இப்படி இருக்கக்கூடிய கீழ் தெய்வங்களை வழிப்பட்டால் அந்த பலனை அடையலாம் என்பார்கள்.
கணபதி, சுப்ரமணியர், சூரியன், விஷ்ணு, பிரம்மா, அம்பாள் ஆகிய 6 தெய்வங்களையும் வழிபட முன்னுேர் கள் வழிகாட்டி இருக்கிருர் கள். உத்தம தெய்வங்களை வழிபட வும முன்னேர்கள் வழிகாட்டிச் சென்றுள்ளார்கன். 9ģ தொன்று தொட்டு வழக்கத்தில் இப் பொழுதும் நடைபெற்று வருகிறது.
அந்தத் தெய்வம் உள்ளத்தில் இருக் கிறதா புறத்தில் இருக்கிறதா என்பது கேள்வி. உள்ளம் நல்ல பக்குவமாக இருக்குமானுல் அதிலேயே தெய்வத்தைக் காணலாம். இதயம் ஒரு கண்ணுடியைப் போன்றது. கண்ணுடியில் எப்படி மாசு, அழுக்கு முதலிவை இருந்தால் உருவத் தைக் காண முடியாதோ அப்படியே உள்ளத்திலும், மாசுக்களும், தூசுக்களும் நிறைந்திருந்தால் தெய்வத்தைக் கான (uptg-ti untSI. கண்ணுடியிலுள்ள மாசு, அழுக்குகளை அகற்றி விடப் பயன்படுத் தும் பொருள்களைப்போல் நல்லோர் கூட்டுறவு என்ற பொருளைக் கொண்டு உள்ளத்திலுள்ள தூசுகளையும் மாசுகளை யும் விலக்க வேண்டும்.
எந்த ஒரு மூர்த்தியைச் சிந்தனை செய் கிருேமோ அந்த மூர்த்தியை உள்ளம்

என்ற கண்ணுடியைத் தெளிவாக்கிக் கொண்டு கண்டுகொள்ள வேண்டும். அருவம் என்பது ஒப்பற்றதாகும். அதனை அ னை த் தி லும் க ட நீ த, உயர் ந் த, தொடர்ந்த, சிறந்த முறையில்தான் காணலாம். "மூர்த்தி வழிபாடு என்பது சாகாதா வழிபாடு என் பார்கள்’. மூன்று விதமான பக்தர்களுக்கு மூன்று விதமான வழிபாட்டைச் சொல்லித் தந்திருக் கிருர்கள். ܨܼܿ ܊
இப்பொழுது உள் ளத் தி ற் கு ஸ் ஆத்மா இருககிறதா என்பது கேள்வி. உலகத்தில் எதற்கெடுத்தாலும் "நான் தான்' என்று கூறப்படுகிறது. நான் என்ருல் சொல்லுகிறவரைக் (அதாவது இராமகிருஷ்ணனை) குறிக்கலாம். அதற் கடுத் தாறபோல் வரும் "தான்’ என்ற சொல் யாரைக் குறிக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதுவே விசேஷம் . தான் என்பது ஈசுவரனையே குறிக்கும். நான் என்பது தான் ஆகவேண் டும். தான் என்பது நாளுக வந்திருக்கும்.
உலகத்தில் ஆசாபாசம் இருக்கும் வரையில் "நான் என்பது இருக்கத தான் செய்யும். *தான்’ என்பது தெய்வம்தான் என்று உணரும்போது "நான்’ என்ற அகந்தை அகன்று விடுகிறது. அதைத் தான் வேதம், மறை என்று கூறுவது.
நாம், தாம் என்பதில் நாம் என்பது யாது? தாம் என்பது யாது? என்று அறி யும்போது பரமேசுவரனகத் தான் அது இருக்க முடியும். அந்த எண்ணம் ஏற் பட்டு விட்டால் நாட்டில் சாதி, மதம், குலம், பணக்காரர்கள், ஏழைகள் என்ற பேதம் எல்லாம் நீங்கிவிடும்.
o trái & &6ir Loảa) (344mỏ Qto crew lonres & கடவுளின் தரிசனம் கிடைக்கும் வரை யில் தவம் இகுத்து வருகிமூர்கள். அவர் களின் அகந்தை எல்லாம் அழிற்துவிட் டது என்பதை அறிந்த பிறகே அவர் களுக்கு ஈசுவர தரிசனம் கிடைக்கிறது. தம்மைவிடச் சற்றுத் தூரத்திலுள்ள சுற் றிக்கொண்டிருக்கும் பொருள் ஒன்றைக் காணவேண்டுமானுல் தாழம் அந்த நிக்ே குச் சென்ருல் தான் முடியும். "சுற்றும்’ பொருள் என்பது ஈசஞகும். ‘நான்” என்ற செருக்கை அறுத்துவிட்டுச்சென் ருல்தான் எங்கும் நிறைந்த சகவர தரி சனம் கிடைக்கும்."நான்’ளன்ற எண்ணம்,

Page 21
எழும்போது,பஞ்சபூத பொறிகளின்வேன் கள் ஆரம்பித்து விடுகின்றன. ஆசாபாசங் கள் வந்து விடுகின்றன. தன்னுடைய திகை யை அறியாமல் அதனுள் அகப்பட்டுக் கொண்டு விடுகிருேம. ஆகவே நம்முள் அடங்கிக் கிடக்கும் அகந்தை என்னும் திரையை-மறைப்பை நீக்கி விட்டால் தான் உண்மை ப்பொருளேக் கண்டு உணர முடியும். அந்த தெய்வீகத் தன்மை இ ரா மா னு ஜர் போன்றவர்களிடம் அடங்கி இருந்தது. இப்பொழுது அவர் கள் தங்கள் சரீரத்தை விலக்கியபோதி லும் நம்மிடையே இன்னும் விளங்கி வருகிருர்கள்.
“தன்னை அறிந்தால்தான் பிறரை அறியமுடியும்" என்பது ஒரு மொழி. சிவனே அடைந்து அவனது பதத்தைப் பற்றவேண்டுமானுல் முதலில் த்ெத பாசத் தை விடவேண்டும் அந்தப் பற்றினே எல் லாம் பற்ரு மல் ஈசன் என்ற பொருளைப் பற்றவேண்டும், அவனேப் பற்றினுல் தான் ஆசாபாசங்கண் விட முடியும். கருணை உணர்வு நம்மிடம் வத்துவிட்டால் உல கப்பற்று ஒழிந்து தெய்வப் பற்று வந்து விடும்.
இருள் போன பிறகு யாரும் விளக் Gas iš srow (9 av gur 3 ayaw (9 Guddy Lu 66 AV. விளக்கு வந்து விட்டால் இருட்டை ஒரு வரி போக்கவேண்டுமென்பதில்லை அது தாளுகலே போப்விடும். ஒருவர் கண்ணே மூடிக்கொண்டிருந்தால் இருட்டு, இல்லா விட்டால் சோம்பல் அல்லது தூக்கம். எவ்வளவோ கஷ்டப்பட்டு அதனின்று எழுத்தபோதிலும், ஈசன் அருள் இருந் தால் தான் எதுவும் முடியும். அந்த அருள் கிட்டும் வரையில் நாம் ஆண்டவனை வழி பாடு நடத்த வேண்டும்.
ஆண்டவன் இருக்கக்கூடிய இடம் மனம் என்று சொன்னேன். அந்த மன தில் பேய் வந்து கூட்இச்சேர்த்து தம்மை அழித்து உள்ளத்தினுள் ஒளிபுக விடாமல் செய்யலாம். அந்தச் செயலே அழிப்ப தற்கு நமக்கு நீண்டநாள் பழக்கம் வேண் டும். அதுதான் அந்தர் யோகம் என்பது மனம் மானசீகத்தில் அடங்கிச்செல்லும் படி பழ்க்கவேண்டும். புறத்தே சுற்றித் திசியும் மனத்தை மிகவும் கட்டுப்படுத்து வது சிரமமானதாகும்; மோட்சத்திற்குக் காரணம் இறை இன்பம் என்பதை அறி தல் வேண்டும்.

துறவு என்பது மூன்று பிரிவை உடை யது. தேசம், மனைவி, மக்கள், சாதி,குலம் இவைகளை எல்லாம் விட்டுச்செல்வது ஒருவகைத் துறவு. ஐம்புலி ன்களை அடக்கி வாழ்வது இரண்டாவது துறவு. உள் ளத்தை உள்ளபடி காண்பது மூன்ருவது துறவு, முதலில் சொல்லப்பட்ட துறவு வந்தால் விசேஷமாகும்.
துbள் பூண்டு காவித் துணி கட்டிக் கொண்டு வந்து விட்டால் அவர்களை உல கத்தில் தெய்வமாகக் கருதுவதில்லை. இருப்பினும் வணக்கம் செய்கிருர்கள். ஆனல், இக் காலத்தில் அவ்வளவாக மதிக்கப்படுவதில்லை. ஏனென்முல் இக் காலத்தில் சன்னியாசியாகத் திருட்டுக் கூட்டத்திலும் சிலர் இருக்கிருர்கன். இராவணன் தன்னுடைய வேலையைச் சாதித்துக்கொண்டதும் காஷாயத் தினுல் தான். ஆணுல் காவியைக் க. டிக்கொண் டால், திருடப்போகித வர்களும் கூட இது தகாது. நாம் தப்புச் செய்யக் கூடாது" என்ற நல்லெண்னத்திற்கு வந்து திருந் திக்கொள்கிருர்கள் அத்தகைய பெருமை உடையது, பெருமை இருக்கிறது. நீங்கள் எல்லாம் காவி கட்டிக்கொண்டு வந்து விடுங்கள் என்ருல் யாரும் வரமாட்டீர் கள் (சிரிப்பு). ஆகவே அது அப்படியே இருக்கட்டும்.
துறவு என்பதைப் பற்றிச்சொல்வி முடித்துவிட்டோம். துறவு கடினமான து என்பதையும் சொல்வி முடித்து விட்
டோம். துறவு மனத்திலிருக்கக் கூடிய மாசுக்களை அகற்றக் கூடியது.
ஒருவர் தன்னுடைய மூக்கைப் பிடிக்க வேண்டுமென்ருல் சுற்றி வந்து தான் கையினல் பிடிக்கவேண்டுமென்பதில்லை. சும்மா மூக்கை பிடிப்பதாக இருந்தால் நேராகவே பிடிக்கலாம். அதைப்போல் காஷாயம் வேண்டுமென்பதில்லை. நல்ல Guffs Go! – & கூட்டுறவு, சத்சங்கம் போன்றவற்ருல் இறைவனின் அந்தரங்க அன்பைப்பேற முடியும். உன் உள்ளத் தில் ஆத்ம ஞானம் பெறவேண்டும். மனம் என்பது வெளியே தேடினுல் கானக் கிடைக்காதது. மனம் என்பது ஒரு கருவி யாக இல்லாமல் ஒப்பற்று இருக்கக்கூடிய பொருளாகும். எந்தக் காலத்திலும், மனத்தின்படி சென்ருல் வாழமுடியாது

Page 22
பிறவித் துன்பம் ஓங்ாது வந்துகொண்டே இருக்கும்.
ஆகவே சத்சங்கம் அவசியம்வேண் டும். சத்சங்கக் கூட்டுச் சேருவது சரீரத் திற்கும் நல்லது. பக்தி மாமி க்கங் களைப் படிக்கக்கூடிய இடத்திலும், இப் படிப் பலரிடத்திலும் சத்சங்கம் உலா விக்கொண்டிருக்கும். சத்சங்க த் தி ன் மூலம் தகாத கூட்டு எல்லாம் போப் விடும். அப்படி விலகி விட்டால் ஆசா பா சங்கள் அழிந்து விடும். சத்சங்கம் தான் முதல் ஆதாரமாக இருக்கவேண்டும். "நல்லாரைக் கான்பதுவும் நன்று’ என் பது மொழி.
முன் பெல்லாம் திருப்பதி மலைக்குச் செல்வது என்ருல் நடந்து செல்லவேண் டும். அடி வாரத்திலிருந்து உயர்ந்த இடத் திற்கு ஏறிச் செல்வதற்குள் சிரமம் ஏற் பட்டு விடுகிறது. அப்படியே சென்று காளி கோவிலே நெருங்கும் போது கால் கள் எல்லாம் கடுக்கும். அங்கு போய் ஒய் வெடுக்கும்போது மிகவும் இதமாக இருக் கும். இப்பொழுது போவதுபோல் பஸ் ஸில் போளுள் என்ன தெரியும்? அப்படிச் செல்வதால் உள்ளமும் உருகாது, பக்தி யும் பெருகாது.
இரண்டுபேர் காசிக்குப் புறப்பட்டுப் போனர்கள். வழியில் மாடு ஒன்று கஷ்' டப்பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார் கள். ஒருவர் சொன்னர்; அதனுடைய திலைமையைச் சரிப்படுத்தி போகலாம் என்று. ஆனல் மற்றவரோ காசியில் புண் னியம் சம்பாதிக்க வேண்டுமென்று கூறிச் சென்றுவிட்டார். மற்றவர் இருந்து அதன் துயரை நீக்கி விட்டுச் சென்ரு ரி. பிறகு அவர் போகும் போது "கங்கா, கங்கா’ என்று அழைத்துப் பின் சென்றது அம்மாடு! என்ன புண்ணியம் பாருள் களேன்! அதைப்போலவே இருந்த இடத் திலிருந்து செய்யவேண்டிய செயல் கனேச் செய்துவிடவேண்டும். அதுவே புண்ணி கத்தை த்தேடித்தரும்.
ஞானம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. மோட்சம் தருவதும் அதுவே தான். அந்த இலட்சியத்திலேயே நாம் பணிசெய்யவேண்டும்.
ஐந்தறிவு உள்ள மாட்டை எடுத்துக் கொள்வோம் அது காலையில் முளைத்

திருக்கும் புல்களை எல்லாம் மூக்கினல் முகசிந்து பாரித்துத் தான் சாப்பிடும், சாணியின் மூலம் வளர்ந்த புல்லே அது தள்ளி விடும். எறும்பினிடம் வெல் லக் கட்டியையும், மண்ணுங்கட்டியையும் வைத்தால் அது மண்ணுங்கட்டியை ஒதுக்கி விடுகிறது. ஐந்தறிவு உள்ள அவைகளுக்கே அவ்வாறிருந்தால், ஆற்றிவுள்ள் நமக்கு எத்தகைய உணர்வு இருக்கவேண்டும். அவ்வறிவைப் பயன் ப டு த் தி மோட்சத்தை அடைய வேண்டும். உண்டதையே உண்பது, கண்டதையே காண்பதாக இருக்கிருேம் நாம். அதற்கும் மேலே ஏதாவது இருக் கிறதா என்று ஆராயத்திறன் இருந்தும் செய்யாமல் இருக்கிருேம், சீக்கிரம் மிரு கத்திற்கும் நமக்கும் வேறுபாடற்று வருகிறது.
ஆண்டவன் அளித்துள்ள அறிவைப் பயன்படுத்திக் கொண்டு நல்ல நோக்கத் துடன் நடந்து வந்தால் தான் மக்கள். மற்றவர்கள் மாக்கள் ஆவார்கள், என்ன தான் 50 லட்சம் ரூபாய் இருக்கிறது என்ருலும் அதைப் பற்றிப் பெரிதாக யாரும் எண்ணமாட்டார்கள்.
"நன்றே செய்க; அதுவும் இன்றே செய்க" என்பது வாக்கு. நன்று என்று கருதிய ஒன்றை இன்றே செய்துவிட வேண்டும். இல்லையேல் மனம் மாறிவிடும் நல்ல எண்ணத்தை மனம் எண்ணுவது கடினம். அதை எண்ணியவுடன் செய்து விடவேண்டும்.
மேல் நாட்டிலிருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இருந்தும் நமது நாட்டைத் தேடிப் பலரும் வருகிருர்கள், நமது நாட்டிலிருந் தும் அதைப் போல் பலரும் அங்கே போகிருர்கள், அங்கே நாம் செல்வது எதற்கு? பணம் சம்பாதிக்க ஆஞல் அந்த நாட்டு மக்கள் இங்கே வருவது தெய் வீகம் பற்றிய ஒப்பற்ற பொருளைப் பற்றித் தெரிந்துகோள்ள வருகிறர்கள். இங்கே நண்பர் ஒருவர் வந்திருக்கிருர்; மேல் நாட்டிலிருக்கக்கூடிய ஸ்விட்ஜர் லாந்திலிருந்து, அமைதியாக இருக்கிருர். அங்கிருந்து இங்குள்ள ஒப்பற்ற பொரு ளைப் பற்றி தெரிந்து கொள்ள வருகிமுரி 956i.

Page 23
காசி நகரத்திலிருக்கக்கூடிய மக்கள் அங்கே கங்கைக்குச் செல்ல மாட்டார் கள்; குழாயில் அந்த ஜலம் தானே வரு கிறது என்று கூறுவார்கள். சேற்றிலேயே மலர்மலர்ந்திருக்கும். அதனுடைய தேன் எங்கோ இருந்து வரும் வண்டுக்குக் கிடைக்கும். ஆனல் அதற்குப் பக்கத் திலேயே இருக்கக்கூடிய தவளைக்குக் கிடைக்காது.
உயர்ந்த நோக்கமும், தெய்வத் தன் மையும் அடங்கிய வாழ்வு கிடைக்க வேண்டுமென்ருல், தவம், ஜெபம், யக்ஞம், போன்றவை அவசியம் செய்தல் வேண்டும். அதன் மூலமே மேன்மை கிடைக்கும். உலகில் புண்ணிய பாவங் கள் இருப்பது உண்மை. அதற்குத் தக்க படி பலன் உண்டு.
சாஸ்திரம் இல்லாமல் உலகில் எதுவும் செய்துவிட முடியாது அதில் ஒரு பக்கத்தினை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றெரு பக்கத்தை தள்ளுபடி செய்ய முடியாது. வெல்லக் கட்டியில் எவ்வாறு எல்லாப் பக்கங்களில் இனிப்பு இருக் கிறதோ அதேபோல சாஸ்திரம் பூராவும் உண்மை உள்ளதாகும். அதை நம்பித்

தான் ஆகவேண்டும். B. A., படிப்பவர் களும் அரிச்சுவடியைக் கற்றுத்தான் சென்றிருக்க முடியும். சாஸ்திரத்தில் ஒரு பகுதியைத் தள்ளுவது ஏமாற்றமான செயலாகும்.
புராணங்களிலும், இதிகாசங்களிலும் தம்பிக்கை வேண்டும். அவை சில வருடங் களுக்கு முன்பு நடந்த வரலாறே ஆகும். இராமாயணம் g? (5 புராணம் தான். ஆனல் அதில் குறிப்பிட்ட அயோத்தி நகர் இன்றும் இருக்கிறது. பூமிக்குள் மூடி வைக்கப்பட்டிருக்கும் மாணிக்கத் தைத் தோண்டி எடுப்பது போல உள்ளத் தைத் தோண்டி நல்ல விஷயங்களைப் பெற வேண்டும்,
சாஸ்திரத்தை நம்ப வேண்டாமென் ரு ல் அதை எழுதி வைத் திருப்பவர்களைக் குறை கூறக் கூடாது. அவ்வாறு கூறுபவர் கள்தான் நாஸ்திகர்கள், நாஸ்திகர்கள் என்ருல் உண்மை பொருளை அறிய மாட் டாதவர்கள் என்பதுதான்,
மக்கள் பிறவி எடுத்ததன் பலனை ஆராய வேண்டும்; ஆத்மாவைக் காண வேண்டும்,

Page 24
நெய்யும் பாலும் ஒளவையார் பாடி யதற்காகப் பாரி மகளிர் திருமணத்தில் ஒடிய ஆறு ஒன்று தமிழ்நாட்டில் இருக் கிறது. அதுதான் தென் பெண்ணையாறு, அதன் இனிய தண்ணிய நீர் சிலுசிலு என்று ஓடுகிறது. அதன் கரையில் ஒரு சாலை யும் ஒடுகிறது. திருக்கோவலூர் அந்தச் சாலையின் இடையில் இருக்கிறது. அதில் கார்களும் மற்ற வாகனங்களும் ஓடுகின்றன. மனிதர்கள் ஒடிக்கொண்டி ருக்கிருர்கள், அவர்கள் மனமும் ஒடிக் கொண்டிருக்கின்றன.
ஆனல் இந்தச் சாலையில் ஒரு பக்கம் பெண்ணையாறு, மற்ருெரு பக்கம் ஞான னந்தத் தபோவனம் என்ற புண்ணியத் தலம் அமைந்த ஓர் இடம் இருக்கிறது. அங்கே போனுல் ஓட்டத்தினிடையே எல்லாம் நிற்கின்றன. அந்தத் தபோ வனத்துக்குள்ளே போய்விட்டால் நம் முடைய மனமே நின்று போகிறது.
தவத்தினர் நிறைந்த வனம் அது. வனம் என்பதற்கேற்ற பசுமையான சூழ் நிலை, தழைத்து அடர்ந்த மாமரங்கள், இவற்றினிடையே நடைபோட்டு உலவும் கற்பக விருட்சம் ஒன்று இருக்கிறது. இந் தத் தவ வனத்துக்குச் சென்றவர்கள் இந்தக் கற்பகத்தைக் கண்ணுரக் காண லாம். கண்டவர்கள் இதன் நிழலில் இருக்கலாம், இலை பெறலாம்; மலர் பெறலாம்; கனியும் பெறலாம். அது அவரவர்கள் நல்வினைப் ւնաåմrւն பொறுத்தது.
ஆம் பூணிமத் ஞாளுனந்தகிரி சுவாமி கள் என்ற அமுத சாகரத்தை, கற்

ஞான மலை
SASSLAS SSAAAASqASASASqSqqSA MSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLLLSLSLSSLSLSSLSLSSLSLSALSLM SLALLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSLMSSSLMSSAALSASSSLSLSALSLSLeALLSSLSSLSSLSLSSLL LSS
கி. வா. ஜகந்நாதன்
பகத்தை, காமதேனுவை, ஞானமலையை சாந்தப் பூம்பொழிலை இங்கே தரிசித்த வர்கள் வெறுமையாக வந்த படியே போகமாட்டார்கள் ; போகவும் முடி tung. y al rî 3. Siib 600 L-- Ly மனத் திலே ஏதேனும் ஒரு சிறிய அமைதி அலையை யேனும் சுமந்து கொண்டு செல்வார்கள். ஏதோ ஒரு லாபத்தைப் பெற்றது போன்ற மனத்திருப்தி ஏற்பட் டிருக்கும்.
காரணம் என்ன? சுவாமிகள் ஒரு காந்தம். இரும்பாளூலும் காந்தத் தோடு உரசுவதஞல் காந்த சக்தியைப் பெறும் , இங்கே உள்ள காந்தாமணி யைக் கண்டாலே போதும் : மனம் என் னும் வல்லிரும்பு நெகிழ்வதை அநுப விக்கலாம்.
புன்முறுவல் பூத்த முகம், எங்கோ உள்ளே எதையோ பார்த்துக் கொண்டே யிருக்கும் திருவிழிகள், இன்ன பிராயம் என்று அளவிட வொண்ணுத் திருமேனி, கொச்சை மொழியில்லாத பேச்சு, இடை இடையே தேவா என்று வரும் இன்ப ஒலி, வரம்வேண்டுவோர் தம் குறையைச் சொல்லச் சொல்லக் கேட்டு வேண்டு வோம்’ என்று அஞ்சல் காட்டும் திரு வாக்கு, சில சமயங்களில் குலுங்கக் குலுங்கச் சிரிக்கும் குழந்தைத் தன்மைஇத்தனையும் சேர்ந்த மூர்த்தி இந்த ஞானகுரு.
வருவாரிடம், "நெடுந்தூரத்திலி ருந்து வந்த இளைப்பு மிகுதியாக இருக் குமே பசிக்குமே! போய் ஆகாரம் பண்ணி வரலாமே!" என்றும், "சிறிது

Page 25
ஏதாவது தாகத்துக்கு அருந்தி வர லாமே"என்றும் கூறும் தாயன்பை இந்த மூர்த்தியிடம் பார்க்கலாம்.
தாயுமானவர் பாடல், டட்டினத் தார் பாடல், அநுபூதி, அலங்காரம் சித்தர் பாடல் எல்லாம் இந்த முனி புங் கவர் பேச்சில் இழையோடும். வட மொழிச் சுலோகங்கள், உபநிடத வாக் கியங்கள் துள்ளி வரும். ஹிந்தியும் மனக்கும்,
இன்னும் இந்தப் பெருமானுடைய ஆயுளைக் கணித்தவர் இல்லை. இன்னும் இவர்களுடைய வரலாற்றை முழுமை யாகத் தேர்ந்தவர் இல்லை. கன்னடம் பேசும் நாட்டிலே மங்களபுரியிலே அவ தாரம் செய்து, கங்கைக்கரை சென்று ஜோதிர் மடத்துச் சங்கராசார் ய சுவாமி களிடம் உபதேசம் பெற்ற ஜோதிமா முனிவர் இவர். இமயத்தில் தவம் புரிந்து மலாயா, பர்மா, இலங்கை, இந்தியா முழுவதும் திருவடி படர நடந்து உலவின தவச் சிங்கம் இவர். தம்மை மறந்த உணர்வில் எத்தனையோ காலம் லயித் திருந்தமை பால், துரக்கத் திற் கண்ட கனவு நாளடைவிலே மறந்து
எண்ணமெங்கே உதிக்கு ஏகியறிந்துளமென் நண்ணுமதன் மேடுபள் நாடுசம ஞக்கிவை பண்ணுடைய ரீசீர்பாய்க்
பதித் துரிய சாதன கண்ணுபர போகந்துய் காதலன்ஞா ஞனர்

போனதுபோலத் தம்முடைய வாழ்க்கை யையே கோவையாக மனத்தில் நிறுத் திக்கொள்ளாத மாண்பினர் இந்த ஞானு முத வாரிதி.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இப்பெருமானைக் கண்டு போற்றுகின்ற னர். சித் தியில் வல்லவர் என்று செப்பு வார் ஒருசாரார்; சித்த மருத்துவத் தில் கைவ்ந்தவர் என்று கூறுவர் ஒரு சாரார். சடைக்காடு வளர்ந்து அதன் கீழ்த் தவஞ்செய்த திருக்கோலத்தில் இந்த ஆனந்த அநுபூதி வள்ளலைக் கண்டவர்கள் இருக்கிருர்கள்.
இன்று அமைதியே வடிவாய், சாந் தமே உரையாய், கிழமன்று பழம் என்று சொல்லும் கனிவாய், இளநடைபோடும் குழந்தையாய், வேலை வாங்கும் மே ஸ்திரி யாய், சோறு போடும் தா யாய், கவலை தீர்க்கும் தந்தையாய், நெருங்கின வர்ச் கு ஞானம் வழங்கும் தவநிதியாய், தம் முடைய சந்நிதியில் வந்தாலே ஐயம் போக்கும் மவுன உபதேச மாகுருவாய் விளங்கும் இவர்களைத் தரிசிப்பது புண் ணியம்; இவர்கள் பேசக் கேட்பது தவம்; இவர்கள் அருளுக்கு ஆளாவது அநுபூதி.
தமந்த எண்னத் துரடே ானும் நிலத்தைச் சார்ந்து ளம் தவிர்த்து நீக்கி ராக்ய மென்னும் *சி அன்பு வித்தைப் மாம் எருவைப் போட்டுக் க் கின்ற அன்பர் |தன் கழல்கள் போற்றி.

Page 26
குருபக்தி
SLSSLASASqSMLSSSLLLSAALMLqSLSLESLSLM LALASSASMALSMSTLSMA ALALLSALM AALML LALAMA ALL LLMLALSMA ALMSMSLMeMLSSSMSALeLMSESLSLMLSSSMASASSMSSSMLSSSMLMLSSSCLSL
பக்தி மூன்று வகைப்படும்; ஈஸ்வர னுக்கு நேராகச் செய்யும் பக்தி ஈஸ்வர பக்தி அடியார்களுக்குச் செய்யும் பக்தி அடியார் பக்தி; ஆச்சாசியாரிடம் செய்யும் பக்தி குருபக்தி, சுருக்கமாகச்சொன்னுல், (1) சிவபக்தி (2) ஜங்கம பக்தி (3) குருபக்தி என்று சொல் வார்கள்,
இந்த மூன்றிலே மிகவும் சிறந்தது குருபக்தி, ‘என்ன காரணம்?" என்று சொல்லப்போகிறேன்.
ஆண்டவன் கருனே யாண்டும் நீக்க மற நிறைந்து இருக்கிறது. இந்த இடத் தில் தான் இறைவனுடைய கருணை இருக் கிறது; இவ்விடத்தில் இறைவனுடைய கருணை இல்லையென்று சொல்ல முடியாத படி, எங்கும் பரந்தும் விரிந்தும் இருக் கிறது.
அந்தக் கருணையைப் பெற வேண்டு மானுல் ஆச்சாரியார் மூலமாகத் தான் சுலபமாகப் பெற முடியும். ஒரு சிறிய உதாரனம் சொல்கிறேன்.
120 டிகிரி வெயில்; சடும் வெயில், அங்கு இந்த வேஷ் டியை வைத்தால், கடுமே தவிர, எரிந்து வெந்துபோகாது. சூரிய காத்தக் கண்ணுடி என்ற ஒன்று உண்டு. அந்தச் சூரிய காந்தக் கண்ணு டியை வெயிலில் வைத்து, அதன் கீழ் வரு கிற மற்ருெரு வெயிலில் வேஷ் டியை வைத்தால், தீ 'திக்கென்று பிடித்துக் கொள்ளும். இந்த வெயிலுக்கு வேஷ்டி யைக்கொளுத்துகின்ற ஆற்றல் கிடை யாது; ஆனல், சூரிய காந்திக் கண்ணுடிக் குக் கீழ் வரும் வெயில் வேஷ்டியைத் தக வாம் பண்ணி விடுகிறது, என்ன காரணம்?

ovo-o-o-Ao-o-o-o-o-
கிருபானந்தவாரி
ஐம்பதாயிரம் கிரணங்களைத் தன்பால் ஈர்த்து, அனுப்புகிறது சூரிய காந்த கண் (609.
நேராக வரும் வெயில் மாதிரி இறை வனைக் குறித்துச் செய்யும் பக்தி; சூரிய காந்தக் கண்ணுடியின் கீழ் வருகின்ற வெயில் மாதிரி குருபக்தி.
குருநாதர் பல வருடங்கள் தவம் செய்து அந்தத் திருவருளைச் சேர்த்து வைத் திருக்கிரு ர். அதனை தன் சீடனுக்கு பாய்ச்சிவிடுகிருர். ஆகையினுல்தான் சிவ பக்தியைக் காட்டிலும் குருபக்தியே சிறந்தது என்று பெரியவர்கள் சொல்லு கிருர்கள்.
அருணகிரிநாதர் மிகவும் பெரியவர்; அவர் ஐம்பத் தொரு அனுபூதி பாடல் களைப் பாடினர். மந்திர சாத்திரமாக ஐம்பத்தொரு அக்ஷரங்களுக்கும் ஐம்பத் தொகு அனுபூதி பாடல்களைப் பாடினர். அதில் கடைசிப் பாட்டு உங்களுக்குத் தெரியும்,
"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!” என்று சொல்லுகிருர், ஆண்ட வளைக் குருவாக வந்து அருள் செய் என்று சொல்லுகிருர்.
மாணிக்கவாசகருக்கு எம்பெருமான் குருநாதராக வந்தார். குருந்த மர நிழ வில்-திருப்பெருத்துறையில். ஆகவே இறைவன் பக்குவப்பட்ட ஆன்மார்களுக் குக் குருநாதனுக வருவார்.
மற்றென்று, ஆச்சாரியனும் நம் மைப் போல்த் தான் உண்டு, உடுத்து இருப்பார். அவரை நம்மைப் போல நினைக்கக்கூடாது, எண்பத்து நான்கு

Page 27
நூருயிரம் யோனி பேதங்களிலே தோன் றிய எல்லாப் பிராணிகளும் உண்டு வெளியே வந்தால் மலம் என்று பெயர். ஒரு பிராணி மட்டும் உண்டு கழித்தது மலம் என்று பெயரில்லை. அது புனித மானது; எது? பசுவின் சாணம், பூசை வீட் டிலே அதைக் கொண்டு மெழுகுகிருேம்; சுவாமிக்கும் பஞ்ச கவ்யமாக அபிஷேகம் பண்ணுகிருேம்; இதோ இந்தத் திருநீறு பசுவின் மலத்தால் ஆனது. குழந்தைகள் வெளிக்குப்போனுல், பசும் சாணம் போட்டுத்தான் மெழுகுகின்ருேம். ஆகை யினுலே, பிறமலங்களைப்போக்குவதற் காக அமைந்தது பசுவின் மலம். குரு நாதனுடைய உடம்பு பசுவின் மலம் போலே, நம்முடைய கருமேனியைச் சுத்தி கரிக்க வந்தது குருநாதரின் திருமேனி, ஆகவே, நம்மைப்போலத் தானே அவரும் இருக்கிருரி என்று எண்ணி விடக்கூடாது.
தெய்வத்தினிடத்துச் செய்த பாபம் ஆச்சாரியனிடித்துத் தீரும்; ஆச்சாரியனி டத்துச்செய்த பாபம் எங்கும் தீராது. அதற்கு முடிவே கிடையாது. ஆகவே, சிவபக்தியைக் காட்டிலும் குரு பக்தியே உயர்ந்தது. அதற்கு ஒரு சிறிய உதார னம் சொல்கிறேன்.
ஆச்சாரியன் ஞானத்தின் கரூபம் ஞானம் எங்கேயாவது கடையிலே விற் 6 dr? Greir(3696 grupy Guff Jró5 ரைக்கு வந்திருக்கிருர்கள். எங்கு போஞ லும் சாமான் வாங்குவது தான் வேலை. கம்பிளி-. அது-இது, பெட்டி, படுக்கை, கூடை; இரவிவில் இடமே கிடையாது. இதை வேடிக்கையாய்ச்சொல்லவில்லை.
தங்கத்தை விலைக்கு வாங்க்லாம்; வைரத்தை விகிலக்கு வாங்கலாம்; துணி கள் வாங்கலாம்; நிலம் வாங்கலாம்; பங் கனா வாங்கலாம்; கார் வாங்கலாம்; ஞானத்தை எங்கேயாவது விலைக்கு வாங்க முடியுமா? ஞானம் ஷாப் (shop) என்று ஒன்று இருக்கிறதா? ஐந்து கண்டத்திலே எங்கேயாவது ஞானம் விற்கிறதா? அந்த ஞானத்தை கொடுப்பவர் குருநாதர்,
துன்பத்திற்குக் காரணம் எது? அஞ் ஞானம், இன்பத்திற்கு ஏது எது? ஞானம், சுருக்கமாகச் சொல்கிறேன்; அஞ்ஞ்ானம் இருக்க இருக்கத் துன்பம் இருக்கும். இத் துன்பம் நீங்க என்ன செய்யவேண்டும்? அஞ்ஞானத்தைப்போக்கவேண்டும். 蠶 ஞானம் 警 இருள் அது_ளுானம் ஒளி; ஞானப் பிரகாசம், ஞானவொளி என்று

சொல்லுவார்கள். ஒளி என்ன செய்யும்? மகிழ்ச்சி யைக் கொடுக்கும்.
இரண்டாவது திரைப்படக் காட்சி யைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வத்தார்; மின் விவாக்கு வீட்டிலே எரிகிறது; ஆளுல் வெளியிலேமின்விளக்கு அணைந்து விட்டது உடனே வீட்டிலும் மின்விளக்கு அணைந்து விட்டது.தீப்பெட்டி இருக்கும் இடம் தெரியவில்லை. என்ன செய்வது?"அப் படியே இருக்கவேண்டியதுதான்; மனைவி யைப் பார்த்தார்; "டிான கி தீப்பெட்டி எங்கே?' "நான் பார்க்க வில்லை" அப் பொழுது ஒரு டார்ச் லைட் இருந்தால், எத் தனை நன்மை உண்டாகும்? அப் படி வாழ்விலே உண்டாகிற அஞ்ஞான மான இருளுக்கு ஞானவொளியைக் கொடுப்பவர் குருநாதர்.
அவர் கை வைத்தால் ஞானம் வந்து விடுகிறது. இராமகிருஷ்ண பரம ஹம்ஸர் விவேகானந்தர் மீது கையை வைத்தார் ஞானம் விவேகானந்தருக்கு வந்து விட் டது. அவர் உட்கார்ந்த இடம் தொன்னூற் றேழு இலட்சக் கட்டிடம்; அவர் உட்கார்ந்த இடம் கன்னியாகுமாரி; (சிரித்த பாபம்) அவர் கை வைத்ததும் ஞானம் வந்து விட்டதா? எத்தனை நாட்களாக ஞானத் தை வாங்கி வைத்திருந்தார்? ஒரு ஐம் பது வருட்ங்களாக ஞானத்தை வாக்கி வைத்திருந்தார்.
அப்பா பணம் சேர்த்தார்; ஒரு நாள் தன் மகனிடத்தில் சாவி கொடுத்தார்; "இந்தா அப்பா! ஏழு இலட்சம் அப்படி ஆயுள் முழுவதும் பாடுபட்டு ஞானத் தைச் சேகரித்து, சீடனிடத்தே சுலப மாகக் கொடுக்கிருர். எவ்வளவு பெரிய உபகாரம் ஆகையினலே ஞானத்தை விலைக்கு வாங்க முடியாது; ஞானத்தைக் கொடுக்கிறவர் ஞான குருநாதர். எல் லோருக்கும் குருபக்தி அவசியமாகும். குரு நாதரை நினைக்கவேண்டும்; வணங்க வேண்டும் குருநாதரி இருந்த திசை நோக்கிப் பக்திசெய்யவேண்டும்.
மற்றென்று அயோத தெளமியர் என்ற குருநாதர் ஒருவர் கங்கைக் கரையிலே இருந்தார்; அங்கு ஒரு குருகுலம் வைத்து நடத்தி ஞர்; அயம் என்ருல் இரும்பு; இரும்புபோன்ற உறுதியான தசையுடை யவர் என்பது அவர் பெயருக்குப்பொருள்; ஓராயிரம் சீடர்கள் படிக்கிருர்கள் ஆவர்களிலே முதல் மாணவன் ருணி யேன்பது; அவன் பாஞ்சால நாட்டு இராஜ

Page 28
குமாரன்; அங்கேயே சாப்பாடு; அக்காலத் தில் ஒருவேளை தான் சாப்பாடு; இப் பொழுதெல்லாம் மூன்றுவேளை சாப்பாடு,
ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி; இரு வேளை சாப்பிடுபவன் போகி; மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி - இறப்பவன். எவ் வளவு ஆகாரத்தைக் குறைக்கிருர்களோ அவ்வளவு செளக்கியமாய் இருப்பார்கள்; ஆகாரம் அதிகமாகச் சாப்பிட்டால் துன்பப்படுவார்கள். நீண்ட நாள் வாழ் வதற்கு வள்ளுவரும் வழி சொல்கிருர்;
"அற்றல் அளவறிந்(து) உண்பான் அஃதுடம்பு பெற்ருன் நெடிதுய்க்கும் மாறு’ (குறள்.)
எனக்கு வயது அறுபத்தொன்பது; இதுவரை டாக்டர் வந்ததுமில்லை; ஊசி போட்டதுமில்லை சிதானந்தா சுவாமி கூட “யாத்ரீகர்கள் எல்லாம் செளக்கியமாக இருக்கின்றீர்களா?" என்று கேட்டார். ஆகாரத்தை கண்ட்ரோல் (Control) பண் ணினுல், நமக்கு ஏன் வியாதி வருகிறது? பசித்தால் ஒழிய சாப்பிடக் கூடாது. இன்றிலிருந்து ஒரு விரதம் வைத்துக் கொள்ளுங்கள்; மணியைப் பார்த்து விட்டுச் சாப்பிடக் கூடாது. எட்டு மணிக் குச் சாப்பிடுவேன்; இரண்டு இட்டிலி; ஒரு காபி.ஒரு நண்பர் வந்தார் 9 மணிக்கு. கொஞ்சம் ஆகாரம் செய்யுங்கள் என்ருல், தயவு தாட்சண்யம் இல்லாமல் உட்காரக் கூடாது. அவரே சொன்னுல் எப்படி தள்ளி விடுவது? என்று இடியாப்பம். தோசை, பூரிமசால் மீண்டும் சாப்பிட் டால் வியாதி வரும். ஒரு சிறிய உதாரணம்.
நம்முடைய வீட்டில் அப்பா, அம்மா, குழந்தை ஆகிய மூன்று பேர் இருக்கிருர் கள்; மூன்றுபேர் திடீரென்று வந்து விட் டார்கள்; என்ன செய்வது? முன்பு வெந்து கொண்டிருக்கும் உலேயிலேயே மீண்டும் 4 படி அரிசியைக் கழுவிப் போடு வார்களா? அதை வடித்து விட்டு வேறு உலை வைப்பார்களா? பெண்களுக்குத் தெரியும் பாதி வெந்திருக்கும் என்றும். அதிலே கழுவி அரிசியைப் போட மாட் டார்கள். எட்டு மணிக்குப் போட்ட ஆகாரம் வெந்து கொண்டிருக்கும் போது, ஒன்பது மணிக்கு மீண்டும் போடுவார் களா? பெண்களுக்குத் தெரித்த நியாயம் ஆண்களுக்குத் தெரிய வேண்டாமா? ஒரு சாப்பாட்டிற்கும், மாறு சாப்பாட்டிற் கும் இடையில் ஐந்து மணி நேரம் இருக்கவேண்டும். எவன் ஒருவன் நாவை வெல்லுகிருணுே அவன் சாவை வென்று

விடுவான். உணவு நெறி இன்றியமையா தது. இன்னும் ஒருமுறை அந்தக் குறளின் கருத்தைச் சொல்கிறேன்; கேளுங்கள்; நன்ருக ஜீரணம் ஆன பின்பு, அவன் வய திற்கேற்றபடி அளவாகச் சாப்பிட்டால், இந்த உடம் பொடு நெடிது காலம் வாழ லாம் என்று வள்ளுவர் சொல்கிருர்,
அதனல், குருகுலத்திலே ஒரு வேளை தான் சாப்பாடு; ஆனல். பிள்ளைகள் எல் லாம் அழகாகப் படிக்கிருர்கள்.
காலை 9 மணிக்குப் பாடம் நடந்தது. ஆயோததெளமியர் அந்தஇராஜகுமாரனைக் கூட்பிட்டார்: "ஆருணி! நமக்குச் சொந்த மான வயலிலே மடை உடைபட்டு, வெள்ளமாகத் தண்ணிர் ஓடுகிறது; அந்த மடையை அடைத்து விட்டுவா”என்ருர்; இராஜகுமாரனுக்கு வயலிலே வேலை வைத்தார். நமது பிள்ளைகள் என்ன செய்யும்? “அந்தக் கோஞர் பையனை அனுப்புங்கள்; எனக்குப் பழக்கமில்லை’ என்று சொல்லி, எதிர் நீச்சல் போடுவார் கள்.
அவன் "குரு வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை" என்று, மண்ணை வெட்டி வெட்டிப் போட்டான். மடை அடைபடவில்லை; மடை உடைந்து கொண்டே இருக்கிறது; காலை முதல் மாலை வரை வேலை செய்தான்; மடை அடைபடவே இல்லை; “குருநாதன் சொன்ன வேலையை-இட்ட கட்டளையை நிறைவேற்ருமல் நான் திரும்பிப் போக லாமா? இந்த சரீரம் வேண்டுமா?’ என்று குறுக்கே படுத்து விட்டான்; அங்கு வருகின்ற தண்ணீர் அவனைத் தாண்டுவதற்கு அஞ்சி, அப்படியே டேம் (Dam) மாதிரி தேங்கி நின்றது.
இரவு 8 மணிக்குப் பாடம் சொல்லித் தருகின்ற பொழுது, முதலிலே உட்காரு கின்ற பையனைக் காணுேம்; "ஆருணி எங்கே?’ என்ருர்; “காலையில்ே போன வன் இன்னும் காணுேம்" என்றனர் மற்ற மாணுக்கர்கள். அந்தக் காலத்தில் டார்ச் லேட் கிடையாது தீவட்டி எடுத் துக் கொண்டு பேருர்; அந்த வயலுக்குப் போய், “ஆருணி!" என்ருர்; "சுவாமி அடியேன் தண்ணிருக்குள் இருக்கிறேன்" என்ருன்; "ஏனப்பா" என்ருர்; "காலையி லிருந்து மாலை வரை மடை அடைத் G&Gör; Ld60L– geot-LJL-elevåv; Loso L– யில் படுத்து விட்டேன்; சுவாமி” என் முரி, உன்னையே தியாகம் செய்து விட்

Page 29
டாய்எழுந்துவா’ என்ருர்;அப்படியேகக் கையைப் பிளந்து கொண்டு வந்து விட் டான். அவன் தலையிலே கையை வைத்து "எல்லா ஞானமும் வத்து விட்டது போய் விட்டு வா” என்ருர். ஒரு விநாடி யிலே ஞானம் கொடுத்தார். ஆச்சாரியன் கண்ணுலே பார்த்தால் ஞானம் வந்து விடும். அப்படிப்பட்டவர்கள் தான் ஆச்சாரியார்கள்,
அடுத்த மாணவன் உயமன்யு; பிரா மணப் பையன்; வியாக்கிரபாதரின் மகன் வஷிஸ்டரின் தங்கை மகன்; செக்கச்சிவந்த நிறமுடைய பையன் “உபமன்யு!” என் ருர் குரு; "சுவாமி!” என்ருன்; “குரு குலத் திற்குச் சொந்தமான ஐம்பது பசுமாடு களை தீ மேய்த்துக் கொண்டு வா’ என்ருர்; மாடு மேய்க்கிற வேலையை ஐயர் வீட்டுப் பிள்ளைக்குக் கொடுத்தார்; ஆச்சாரியாரி சொன்னல் அது வேத வாக்கு, ஐம்பது பசு மாடுகளை ஒட்டிக்கொண்டு, பகல் எல்லாம் மேய்த்து விட்டு, மாலையில் தொழு வத் தி ல் க ட் டி வி ட் டு இரவு 9 மணிக்குச் சாப்பாட்டிற்குப் போனன்; தவசு பிள்ளை, "உனக்குச் சாப் பாடு போடக் கூடாது என்பது குருநாதர் உத்தரவு, "என்ருன்; எப்படி இருக்கும்? சிறிய பையன்; பகலெல்லாம் மாடு மேய்த்த பையன்; “சரி” என்று, பட்டினி யாய் இருந்து விட்டான். ஒரு வாரம் முடிந்தது; ஆள் நன்ருக கொழுகொழு என்று இருக்கிருன். இது அன்னமய கோசம்; சாப்பாடு இல்லையென்முல் ஒன்றும் கிடையாது; ஏகாதசி நாள் என்ரு லும் பலகாரம் உண்கின்ருர்கள்.
முன்னெரு நாள் குருநாதர் இருக்கும் போது வந்தோம்; சுவாமியினிடத்து (சிவானந்தா மகராஜ்) உத்திரவு பெற்று, பத்திரிநாத், கேதாரநாத் எல்லாம் போய் விட்டு, இங்கு ரிஷிகேசம் வந்து சேர்ந் தோம்; அன்றைக்கு ஏகாதசி; குருநாதர் அந்த ரோட்டிலே (Road) இருந்தார்; எங்களைப் பார்த்தார், "ஓ! வந்து விட்டீர் களா; இன்றைக்கு ஏகாதசி; யாருக்கும் சாப்பாடு கிடையாது” என்று சொல்லி விட்டு, அங்கிருந்த ஒருவரிடம் 'வாரியாருக் கும் உடன் வந்தவர்களுக்கும் சாம்பார், ரசம் வைத்துச் சாப்பாடு போடு”என்ருர், அவ்வளவு பிரியம் அவுருக்கு குதிப்பார் கள்; அவ்வளவு மகிழ்ச்சி; எங்களைக் கண் டால் குதிப்பார்கள் ஏகாதசி நாளன்று எங்களுக்குச் சாப்பாடு; என் கூட வற்த வர்களுக்கெல்லாம் இருபது நாட்களாக சாப்பாடு சரியில்லை. ஒவ்வொருவருக்கும்

ஐந்து, ஆறு அப்பளங்கள்; அருமையான சாப்பாடு; இன்னும் எங்களுக்கு ஞாபகம் Lu & GOLD I. u TVÙ (5 iš 6 spg.
ஆகவே, விரதம் ஒரு நாளைக்கே என்று சொன்னுலும், உடம்பு வாடி விடும். சில போ அன்னம் சாப்பிடுவ தில்லை; மற்றை வயெல்லாம் சாப்பிடு வார்கள்:ரொட்டி, பழம், பால் முதலி யன சாப்பிடுவார்கள்.
இந்தக் குழந்தை ஒரு வாரம் ஆகியும் வாடவில்லை. "உபமன்யு இங்கே வா” என்ருர்; “இங்கே உனக்குச் சாப்பாடு போடுவதில்லை; ஆனல், உடம்பு நன்ருக இருக்கிறதே, என்ருர், ‘கற்கை நன்றே,
கற்கை நன்றே; பிச்சைபுகினும் கற்கைநன்றே.
நான் போய் கிராமத்தில பிச்சை எடுத் துச் சாப்பிடுகின்றேன்." "ஒ: பத்து வீட் டுச் சாப்பாடு நன்ருக இருக்கும்; நான் உன்னைப் பிச்சை எடுக்கச் சொன்னேன?? 'பிச்சை எடுக்க வேண் டா மென் று சொன்னீர்களா?" "சரி, இனி மேல் பிச்சை எடுக்கிற சாப்பாட்டை இங் கேயே வைத்துவிட்டுப் போய்விட வேண் டும் என்ருர் . எப்படி சோதனை? பிச்சை எடுத்தார் பெருமாள் அதைப் பிடுங்கித் தின் றர் அனுமார்; எப்படி வாழ்க்கை? அப் பொழுதும் உபமன்யுவின் முகம் வாட வில்லை. குருநாதர் வயிற்றில் அடிக்கிருர்;
குருநாதர் சொன்னல் வேத வாக்கு,
இன்னும் ஒரு வாரம் ஆயிற்று; ஆள் மொழுமொழு என்று இரு க் கி முன். "கொண்டு வருகின்ற சாப்பாடு எல்லாம் இங்கே தான் வைத்து விட்டுப் போகி முன்; ஆனலும், உடம்பு நன்ருக இருக் கிறதே ' என்ருர், அதற்கு de Lu LD Gär up, "இரண்டாம் தடவை பிச்சை எடுக்கின் றேன், "என்ருன்’நீயே திரும்பத் திரும்ப
பிச்சை எடுத்தால், மற்றவர்கட்கு இடை
யூறு அல்லவா? இனிமேல் இரண்டாம் தடவை பிச்சை எடுக்காதே" என்றர்.
இன்னும் ஒரு வாரம் ஆகியும் சரீரம் வாடிப் போகவில், “உப மன்யு சாப்பாட் டுக்கு என்ன செய்கிருய்?"என் ருர்,"கன்று கள் பால் சாப்பிட்ட பிறகு, பசுக்கள் தானகப் பால் சொரிகிறது; கையில் வாங்கிச் சாப்பிடுகிறேன்’ என்ருன். பாலிலே A, B, C, D வைட்டமின்கள் எல்லாம் இருக்கின்றன. “கீழே போன லும் போகட்டும் சாப்பிடாதே, என் முர் எப்படி சோதனை? இந்தக் காலத்து மான வர்களாய் இருந்தால், குருநாதர் ஒழிக

Page 30
குருகுலம் ஒழிக! என்று கத்துவார்கள். அப்பொழுதும் உபமன்யுவின் முகம் வா. வில்.ை T ஆச்சாரியனெத் தெய்வமாக நினைத்தான், w
இன்னும் ஒரு வாரம் ஆகியும் உப மன்யுவின் உடம்பு நன்ருக இருத்தது. “கண்ணு! நீ என்னடா சாப்பிடுகிருய்?" என்ருர். “கன்றுக்கள் பால் சாப்பிட்ட பின்வாய் அசைக்கும்; அப்போது வரும் நுரையை எடுத்துச் Fmru (9 G3 au Gäv” என்ருன். “அதையும் சாப்பிடாதே; வேறு எதையும் சாப்பிடாதே; தண்ணி ரையும் குடிக்கக்கூடாது; காட்டிலே யுள்ள பச்சிலைகளையோ, காய், கனி களையோ சாப்பிடக்கூடாது" என்ருர், மூன்று நாளிலே உடம்பு வாடிவிட்டது குருநாதர் பட்டினி போட்டுக் கொல் கிருர் தாய் சேயை அடித்தால், அந்தக் குழந்தை இந்திராகாந்தியிடத்திலா போய் * விசாரணைக்குக் கமிஷன் வை” என்று சொல்லும்? அல்ல்து, போலீஸ் ஸ்டேஷ னுக்குச் சென்று ரிப்போர்ட் செய்யுமா? *அம்மா’ என்று அம்மாவினிடத்தே தான் செல்லும்; குழந்தை பால் குடிக்க அம்மாவிடத்தில் தான் செல்லுக் அது போல, ஆச்சாரியணுகிய ஞானத்தாய் அடிக்கிற போது, குருநாதரைத் தவிர வேறு எங்கு போவான்?
மூன்ருவது நாள் பசி தாங்க முடிய வில்லை. அப்பொழுது “வேறு எதையும் சாப்பிடாதே" என்ருல் ஆகாரத்தைத் தானே குறிக்கும்” என நினைத் தான். அங்கே இருந்த எ ரு க்க ஞ் செ டி யை ஒடித்து, ஒடித்து வந்த பாலை குடித்தான். மிகவும் அதிகமான உ ஷ்  ைத் தால் உடனே பொங்கி, கண்கள் குருடாகி விட்டன. அப்பொழுதும், ஆச்சாரியரை மறக்கவில்லை. இரவு வத்து விட்டது வழி தெரியவில்லை. அப்படியே தடுமர்றிக் கொண்டு வந்து, படித்துறை இல்லாத பாழ் கிணற்றிலே விழுந்துவிட்டான், விழும்போதும் “குருநாதா!" என்று விழுந்தான். அந்த அபாயத்திலும் ஆச் சாரியனை நினைக்கிருன். அந்தக் கிணற் றிலே முளைத்திருந்த ஒரு செடி உயிர் தந்தது. அப்பொழுதும் "குருநாதா குருநாதா! குருநாதா!!! என்ருன் நினைத் துப் பாருங்கள், “பட்டினியாய் இருக்கும் GLurg p5rth GFmdig Gamuom?' 676örgy,
இரவு 8 மணி. குருநாதரி பாடம் சொல்லுகிற போது உபமன்யுவைக் காணுேம். அவர் கருணைக்கடல் கிருாப p99, T“a-tuuosoru! sftì (3s?” . GrsảrQợrỉ.

‘சுவா மீ அவன் மூன்று நாளாக மிகவும் வாடி விட்டான். காலையில் போனவன் இன்னும் வரவில்லை" என்ருன் வேருெரு மாணவன். தீவட்டி எடுத்துக் கொண்டு போனுர். “உபம்ன் யூ! கண்ணு உபமன்யூ! என்ருர், “சுவாமி அடியேன் கிணற்றிலே இருக்கிறேன்" என்ருன் , 'ஏனப்பா!' என்ருர், "எருக்கம்பால் குடித்துக் கண் கள் குருடாகி விட்டன, குருநாதா! என்னைக் காப்பாற்றும்" என்ருன்.
உடனே, தேவர்கள் நோயைப் போக்குகின்ற தேவ வைத் தியர்களான அசுவினி தேவர்களை வரவழைக்கும் மந் திரத்தைச் சொல்லிக் கொடுத்தார். “அதை ஜெபம் செய்; கண்களுக்கு ஒளி வந்துவிடும்” கண்ணுெளி வேண்டி அந்த மந்திரததைச் செபித் தான் சிறுவன். அசுவினி தே வர் க ள் வந் தா ர் கள். "அப்பா! கண்ணுெளி வேண்டுமா ?” என் முர்கள். "நான் படிக்கிற பையன்! கண் களுக்கு ஒளி வேண்டும்” என்ருன். “அப் படியானல், தங்கப் பிளேட்டில் உள்ள பால் கோவா, பாதாம் கீர், மைசூர்பாகு ஆகிய இவைகளையெல்லாம் சாப்பிடு; ஆச்சார் யன் உத்தரவு’ என்ருர் . " பத் திரிக்கை நிருபர் கிடையாது; ஒருவருக் கும் தெரியாது; தீ சும்மா சாப்பிடு’ என்றனர், "இல்லை; எனக்கு மனச்சாட்சி இருக்கிறது; நான் சாப்பிட மாட்டேன்’ என்ருன். "அப்படியானல், உனக்குக் கண்களுளி வராது " என்றனர். "கண் ணுெளி வராது போஞல் போகட்டும்; போ’ என்னுன் உப மன்யூ. உடனே அவனது குருபக்தியைப் பாராட்டி, தேவ லோகத்துச் சோ ம ந தி யின் தீர்த்தம் கொண்டு வந்து, கண்ணிலே ஊற்றினர் கள். பொன் போன்ற கண்ணும் ஒளியும் கிடைத்தது.
பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னே நடந்த வரலாறுகளே நினைத்தால், அந்தக் கண்ணுக்கு அவையெல்லாம் தெரியும். சினிமாப்படம் பார்க்கிற மாதிரி. பத்தா யிரம் அண்டுகட்கு அப்பால் நடக்கும் வரலாறு கண் நினைத்தால், அவ்ைகளும் இவர் கண்களுக்கு நன்ரு கத்தெரியும். அந்தக் கண் கொண்டுதான் golu LDSöy, முனிவர் பெரிய புராணம் சொன்னர். சுந் தரர் என்று சொன்னல். சுந்தரர் கண் னிக்குத் தெரியும், திருநாளைப்போவார் என்று சொன்னுல், அவர் நிறம் தெரியும்; அவர் வடிவம் தெரியும். அத்தகைய மகிமையுள்ள கண்களைக் கொடுத்தனர் அசுவினி தேவர்கள், s

Page 31
இந்த அழகிய கண்களைப்பெற்று, இந்தக் குழந்தை ஒடி வந்து, குருதாத சின் கால்களில் விழுத்தான். "குருநாதா! எனக்குக் கண்ணுெவிகிடைத்துவிட்டது." "உனக்குச் சாதாரண கண்கள் அல்ல; மகனே! முக்காலங்களிலும் நடக்கும் திகழ்ச்சிகள் உன் கண்களுக்குத்தெரியும் இற்தக்கண்களேக் கொண்டு, சில அடியார் களின் வரலாற்றை நீ சொல்’’ என்று சொன்னர். அவா கைலாய மலைச் சாரவில் இருந்து அடியார்கள் வரலாற்றைச் சொல் லிக்கொண்டிருத்தார் என்பது வரலாறு. உபமன்யு அத்தனை பெசியவர் ஆனதற்கு என்ன காரணம்? குருபக்தி; மறந்து விடா மல் நினைவில் வைத்துக் கொள்ளவேண் டும். ஆச்சார்ய பக்தியைக் காட்டிலும் சிறந்தது வேருென்ருலும் கிடையாது. குருபக்திதியினல் உயர்ந்தவர்கள் தம் நாட்டில் எத்தனையோ பேர் இருத்
5 frt as air,
திருவண்ணுமலையிலே குகை நமசிவாயர் என்று மகான் ஒரு வசி எழுநூறு ஆண்டு கட்கு முன்னே இருந்தார். அவர் குகை, யிலே உட்காந்து "நமசிவாயம், நமகிவாயம்" என்று சொன்னதால் அவர் குகை நமசி வாவர் என்று பெயர் பெற்ருள். அவருக்கு ஒரு சீடர் இருந்தார். அவரும் 'குருநமசி வாயர், குருநமசிவாயர்’ என்று சொல் விக் கொண்டு இருந்தார். அதஞலே அவர் குகுநமசிவாயர் எனப்பட்டார்.
குகை நமசிவாயர் ஒரு தாள் வாந்தி எடுத்தார். குருநமசிவாயர் உடனே ஒரு பாத்திரத்தில் பிடித்தார். 'ரண்டா?" என்ருர். "குருநாதர் வாத்தி கால்படுகிற இடத்திலே விழக்கூடாது" என்ரு சி. கொஞ்ச தேரம் கழித்துப் பாத்திரத்தைக் கழுவி வுைத்தார். "என்ன செய்தாய் என் ரூர். “கர்ல்படாத இடத்திலே கொட்டி si "G. di '' educy. “s Gas? 67sigf. "நான் அதைக் குடித்துவிட்டேன்"என்று சொன்னர். குகுநாதசி வாந்தி உள்கட்கு வாந்தியாகத் தெரியும். அவருக்கு அமிர்த மாகத் தெரியும். குழந்தை வாயிலே இருக் கிற ஒரு சிறிய மிட்டாள் நம் வாயிலே வைத்தால் எச்சிலாக வா தெரியும்? அத ஞல் தான் கண்ணப்ப நாயனுர் கடித்துக் கொடுத்த மாமிசத் துண்டைச் சிவபெரு மான் தேவாமிர்தமாக உண்டார். "பக்தி என்ன செய்யாது? என்கிருர் ஆதிசங்கரர். வேடன் பக்த சிரோன்மணியாகிவிட்டான்; காரணம் பக்தி சபரி கொடுத்த எச்சில் கனி இராமனுக்குக் திவ்யமான பழமாய் இருந்தது. அன்பு அதிகமாய் இருந்தால்

என்ன தெரியாது? எச்கில் தெரியாது ஆதலால், அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுக்கும் அப்பால் இருப்பவனுக்கு இப் Lario Ga56a) ay in Lultg.
அந்தப்பெரிய நிலையிலே குளுதாதர் வாந்தியைச் சாப்பிட்டார் குரு நமசிவா யர் உத்தமமான பக்தி,
****
ஒரு நாள் ஆச்சாரியனிடம் விசிறிக் கொண்டு இருந்தார். அந்தக் காலத்தில் மின்சாரம் கிடையாது. Fam கிடையாது. விசிறியைக் கீழே போட்டு விட்டு, கை யைத் தேய்த்தார். குகுநாதர் “தம் பீ! என்னடா? என்ருர், இரவு பதினுெரு மணி இருக்கும் சிதம்பரத்திலே நடராஜரு டைய சபையிலே சிதம்பர ரகசியம் ஒனறு o Gia G. Gadio at Lombw Gun G, ay abGas பட்டுத்திரை மூடியிருக்கும். அது தீப் பிடித்து விட்டது. அதை இங்கிருந்தே sey 45 Ta' ġ திருவண்ணுமலையிலிருந்தே Jeyőközi át segít.
ஒரு நாள் அகாரணமாகச் சிரித்தார். சிரிக்கிற தன்மை மனிதனுக்கே உண்டு. ஆடு, மாடுகள் சிரிக்காது. பசுமாட்டை க் கண்டு காளை மாடு சிரிக்குமா? மனைவி யைக் கண்டு கணவன் கிரிக்காமல் இருப் பாஞ? நிச்சயமாய் இருக்கமுடியாது. ஆகவே, சிரிக்கிறது ஒரு கலை. ஆனல் எப். பொழுதும் ஒரு காரணமாய்ச் சிரிக்க வேண்டும். இந்தப் பையன் அகாரண மாகச் சிரித்தான். "ஏண்டாசிரிக்கிருய்?" என்ருர் குருநாதர், திருவாரூரிலே தியாக ராசர் தேரிலே போஞர்; இனம் பெண் ஒருத்தி நடனம் ஆடினுள்; வழுக்கி விழுந்து விட்டாள்; அங்கே இருக்கின்வர் கன். எல்லாம் சிரித்தார்கள்; நானும் சிரித்தேன்" என்ருர், இதுதான் டெலி விஷன்,
குகைநமசிவாயர் “நீ என்னைவிடப் பெரிய ஞானியாகிவிட்டாய். நீ, இனி மேல் இங்கு இருக்கக்கூடாது. இருவாள் கள் ஒருறையில் இருக்கக் கூடாது. இரு யானைகள் ஒரு தறியில் கட்டக் கூடாது. நீ சிதம்பரம் போய் அங்குள்ளவர்கட்கு ஞானதானம் செய்க" என்று பணித் தருளிஞர்.
குருநமசிவாயர் குரு நா த  ைத் தொழுது அழுது புறங்காட்டாமல் சிறிது தூரம் நடந்து சிதம்பரம் சென்ரு ரி.
ஆதலால் குருபக்தியே உயர்ந்தது

Page 32
பெறுதற்கரிய பேறு
ovov vo"-"No"-ov-/-e-As---------------
விநோபாஜி சிறுவ ராயிருக்கும் போது, அன்னையின் விருப்பப்படி அவர் அடிக்கடி பாகவதத்தை உரக்கப் படிப் பார். மகன் படிப்பதைக் கேட்டு அன்னே மகிழ்ச்சி அடைவாள்.
ஒருநாள், சிறுவராயிருந்த விதோபா வுக்கு ஒரு சந்தேகம் வத்துவிட்டது. "ஏனம்மா, இதில் அடிக்கடி மகான் களைப் பற்றிக் கூறப்படுகிறதே அப்படி இந்தக் காலத்திலும் மகான்கள் இருக்கிரூர் களா? நான் பார்த்தபே இல்லையே!” என்று கேட்டார். 'நீ பார்க்காததால், மகான்கள் இல்லையென்று GossFire sv முடியுமா? அவர்கள் எங்கேயாவது இருக்கத் தான் வேண்டும். un assTeiras sir இல்லாவிடில் இந்த உகைம் இயங்காது” என்று பதிலுரைத்தாரி அன்னயார்.
சிறு வராயிருந்த விநோபா வளர்ந்து பெரியவராகி, மகாத்மா காத்தியை முதல் முதலாகப் பார்த்த போது, நம் gyár ur சொன்னது உண்மைதான். இதோ நம் கண் முன்னே ஒரு மகான் இருக்கிமூரே - இவரைப் போன்றவர் களால்தான் இந்த உலகம் இயங்கி வகு கிறது” என்று நிக்னத்துப் பூரிப்புக் கொண்டாராம்.
பூரீ ஞாஞனத்தகிரி சுவாமிகளை முதன் மூதலாகத் தசிசித்தபோது, தன்னும் அவ்வாறே நினைத்தேன்; உளமகிழ்ச்சி யுற்றேன்; சொல்ல முடியாத இன்பம் பெற்றேன்.
அமைதி நிலவுகின்ற, ஆன்ம ஒளி பரப்புகின்ற, அனைவரையும் ஒரு நிலைப்

rawer
~=*- .
ழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
படுத்துகின்ற திருப்பதியாய் விளங்கு கின்ற தபோவனத்தை அடையவும் அங்கு நடமாடும் தெய்வமாய் விளகிகும் சுவாமிகளைக் காணவும் 40 மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு நல்வாய்ப்புக் கிடைத் தது. இதற்கு உறுதுணையாய் இருத்த வர் என் உயிரினும் இனிய நண்பர் திரு. செல்லக்கணி அவர்களே. இதுவரை மும் முறை குடும்பத்தவருடன் சென்று ஒவ்வொரு முறையும் சில நாட்கள் தங்கி, ஞாஞனந்தரின் நல்லாசியுடன் திரும்பும் பேறு பெற்றேன்.
மாயாஜாலங்களில் மக்கனே மயக் காமல், சித்து விளையாட்டுக்கள் காட்டிச் சிந்தை த நிமாறச் செய்யாமல், கரு ணையே வடிவமான ஆண்டவனைக் கருத் திலே இருத்தி வாழ்வதே மேன்மையென உணசித்தி, உள்ளத்திலே உள்ளொளி பாய்ச்சி வருகிருர்கள் சுவாமிகள் நோயு டனே அல்லது மனச்சுமையுடனே வரு கின்ற மக்களுக்கு ஆறுதல் கூறி, சுவா cÁætu Gavarurg, Š கொள்வோம் GrGià Llunt fî s sr.
சாதாரண மக்களாகிய நாம் வேண் டுவதோ9, ந மக்காக ஆண்டவன் பேரருள் பெற்ற அந்த மகானும் வேண் டிக் கொள்வதால் நம் துயர் விரைத்து நீங்குகிறது.
இருதய நோயால் பீடிக்கப்பட்டு சுமார் 2 மாதங்கள் மருத்துவமனேயில் இருந்த என்னை, குடும்பத்துடன் தபோ வனத்திற்கு அழைத்து வந்தார் திரு. செல்லக்கணி அவர்கள். நான்கள் காரை விட்டுஇ றங்கி இத் திருத்தலத்தில் கால்

Page 33
வைக்கும்போதே வேதபுரீஸ்வரர்-ஞாளும் பிகை ஆலயமணியின் ஒசை எங்களுக்கு ஆசி கூறி வரவேற்றது. அந்த நல்ல சகுனத்துடன் தபோவனத்துள் நுழைத் தோம். மூன்று நாட்கள் அருள் நிழ லிலே தங்கினுேம், அங்கு தங்கியிருநத சில நாட்களிலே என் இருதயத்தில் சுவா மிகள் இடம் பெற்றுவிட்டார்கள். ஒரு வர் காலி செய்தால் தானே மற்றவர் குடியேறல்ாம்; இருதய நோய் காலி செய்தது; இறையருள் குடியேறியது!
குழந்தையைப் பார்க்கின்றபோது ஏற்படுகின்ற குதூகலமே சவாமிகளைப்
பார்க்கும்போதும் நமக்கு ஏற்படு கிறது. மாசு மகுவற்ற மலர்ந்த
கமும் பொக்கைவாய்ப்
ւ, aծ" கிரிப்பும், மழவ போன்ற இனிய யொழி பும் நம் மனத்தை சரிக்கின்றன. மகான் என்ருலே குழந்தை உள்ளம் கொண்ட வர் என்று கூறுவர், இதை நூற்றுக்கு நூறு உணரலாம் தபோபவனத்திலே, எல்லோரையும்விடக் குழந்தைகளிடமே சுவாமிகளின் அருட்பாா வை அடிக்கடி செல்லும். அவர்களுடன் விளயாடுவ தும், பேசுவதும், அவர்களுக்கு மலரிகளே யும், கணிகளையும் தம் திருக்கரத்தால் தந்து தந்து மகிழ்ச்சி ஊட்டுவதும் கண் ணுக்கிணிய காட்சிகள்.
ஒருநாள் கோயில் மண்டபத்தில் கூட்டும் பிரார்த்தனை நடந்து கொண்டி ருற்த சமயம், என் மகள் தேவியிடம் ஒரு வாழைப் பழத்தைக் கொடுத்தார்கள். சுவாமிகள். பழத்துடன் மண்டபத்தை விட்டு வெளியிலே சென்ற அவளிடம், பங்கு கேட்பதுபோல் ஒரு குரங்கு வந்து பாதிப் பழத்தைப் பறித்துச் சென்று விட்டது. குரங்கு திடீரென வந்து பறித்ததால், பதறிப்போய் சுவாமிகள் இருந்த இடத்திற்கு ஓடி வந்தாள் தேவி செய்தியறிந்த சுவாமிகள், உடனே எதிரே இருந்த திராட்சைப் பழக் குலை களே அப்படியே தூக்கி அவள் கையில் கொடுத்து, அந்தப் பாப்பா பறிச்சுப் போனுல் போகட்டும். இந்த ஈ இதை வச்சுக்கோ என்று கூறிச் சிரித்துக் கொண்டே கொடுத்தார்கள். அவளும் சிரித்துக்கொண்டே பெற்றுக்கொண் டாள். மற்றவர்களுக் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தனர்,

என் மகள் உமாவும், தேவியும் கண் னனைப் பற்றி ஒரு பாட்டுப் பாடினர். அதில்,
'தூது சென்று பாண்டவர்
துயரம் தீர்த்த கண்ணனும்.
அர்க்கூனர்க்குக் கீதையை
அருளிச் செய்த கண்ணனும்."
என்று பாடியதும், இதோ அருளிச் செய்கிருர், பாருங்கள்” என்று சுவாமி கள் மேலே காட்டிஞர்கள். எல்லோ ரும் மேலே பார்த்தனர். அங்கே அருச் சுனனுக்கு கண்ணன் கீதையை உபதே சிப்பதுபோல் மண்ணுல் செய்த அழகிய பொப் பை ஒன்று. இருந்தது. சுவாமி களின் உரையையும் செயலையும் வந்திருந் தோர் பெரிதும் ரசித்தனர்.
ஒரு நாள், மாணவன் ஒருவன் தன் தாயாருடன் தபோவனத்திற்கு வந்திருந் தான். பிற்பகலில் எல்லோரும் கூடி யிருக்கும் நேரத்தில் சுவாமிகள் அவனைப் பார்த்து, “ஏதோ சந்தேகம் இருக் கிறது போல் தெரிகிறதே. என்ன சந் தேகம்?’ என்று புன்சிரிப்புடன் கேட் டார் கள்.
“ஒரு சந்தேகம் சாமி. சபரிமலைக் குச் சென்ற ஒரு வருக்கு வழியிலே கண் தெரியாமல் குருட்ாகி விட்டாராம். அதற்குக் காானம் அவர் விரதத்தை சரியாகக் கடைபிடிக்கவில்ஆல என்று சொல்கிருர்களே என்று மெல்ல இழுத்தான்.
"கடவுள் என்ருலே கருணேயின் бол ц. வம் தான். அவர் இப்படியெல்லாம் கொடுமை செய்வாரா? இப்படிச் செய் தால், அவரைக் கடவுள் என்ரு சொல் வோம்? பேய், பிசாசு என்றல்லவா சொல்வோம்? நீ சொல்வது சரியான காரணமாயிருக்காது. அல்லது. 25 -figs தாகச் சொல்லப்படுவது கட்டுக்கதை யாக இருக்கும்’ என்ருர்கள்.

Page 34
இன்னெரு சந்தேகமும் அப்போது களையப்பட்டது, மண்னேச் சர்க்கரை யாக மாற்றுவதையும், வெறுங் கையிவே எலுமிச்சம் பழம் வரவழைப்பதையும் பற்றியது அது,
"அவர்களுடிைய சக்தியை உடனடி யாக அறிய இவ்விதம் செய்யலாம் ஆயி னும், இதனுல் மக்களுக்கு என்ன பயன்? சர்க்கரைப் பஞ்சமோ, எலுமிச்சப் பழம் பஞ்சமோ தீர்ந்து விடுமா?’ என்று வழக்கமான புன்னகையுடன் பதில் கூறிஞர்கள்.
சுவாமிகளுக்கு வயது 170 இருக்கலா மெனப் பல வயதானவர்கள் வாயிலாகக் கேட்டறிகிருேம். ஆயினும். இந்த வய
ܗܡܙܚܔܠ
பே
சத்திய ஞானுனந்த ெ சகல பரிபூரணமா நித்திய ஞானனந்த ெ ரஞ்சனி நிர்க்குவ இந்துவித லேசமிலாச் யேக சிதாகர்யபர அத்துவித மானபர ெ
அகண்டமதாம்ப
சங்கரன் மரபில் வந்த ஸ்த் ஐங்கரன் முதலாம் தெய்வ
அன்பிளுல் ஆட்சிசெய்யும் அம்பிகையுருவில் வந்து அ ஆருயிர்க்கன்னுய் போற்றி பூரணப்பொருளே போற் எம் குலத்திருவே போற்றி தஞ்சமென்றடைந்தோர்
ஆடிய பாதம் போற்றி அ வாடிய முகங்கள் உன்னைட் ஞானமாம் சுடரே போற்
தீனரைக்காக்க வந்த தெ பக்தர் தம் பதியே போற்
பாவியேல் என்னை வந்து வ பவப்பினி தீர்க்கும் வைத் தவவeவத்தமர்ந்த ஞான6 கற்பனை கடற்த உன்னைக் அற்பனென் சொல்லணிற்

திலும் அவர் தபோவன வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி, அவற்றைத் தாமே முன்நின்று நுட்பமாகக் கவனித்து நிறை வேற்றி வருவதைக் காணும்போது வியப் பாயுள்ளது. *
ஞானனந்தரின் நற்றவ வலிமை யால், நாளொரு மேனியும். பொழு தொரு வண்ணமுமாக வளர்ந்துவரும் தபோவனம், பக்திப் பயிர் வளர்க்கும் சக்திமிக்க பண்ணையாகத் திகழ்கிறது-- மக்களின் துயர்துடைக்கும் மகத்துவம் பெற்று விளங்குகிறது; அமைதி யின் உறைவிடமாய் ஆன்ம ஒளி பரப் பும் திருப்பதியாய், ஒருமைப்பாட்டு உணர்ச்சியை வளர்க்கும் ஒப்பற்ற பூமியாய் விளங்குகிறது.
سمســـــــيســـــســـــس
ாற்றி
சாரூபம் போற்றி
ம் சொரூபம் போற்றி சாரூபம் போற்றி னமான சொரூபம் போற்றி
சொரூபம் போற்றி
சொரூபம் போற்றி சாரூபம் போற்றி 7 சொரூபம் போற்றி போற்றி
க்குரு தேவா போற்றி!
அருள் நிதிக்குவையே!
Gutribpóil அருந்துறவரசே! போற்றி ருள் தரும் அண்ணல் போற்றி!
அலந்தவர்க்கப்பா போற்றி ரி ககுனமாக்கடலேபோற்றி! கற்பகத் தருவே போற்றி! தங்கள் சஞ்சலம் தீர்த்தாய்
போற்றி! ருள் நடத்தரசே போற்றி!
பாடிட வைத் தாய் போற்றி! றி மோன மெய்ப்பொருளே
போற்றி! ய்வமே போற்றி! போற்றி! ரி1 முத்தர் தம் முதல்வா
Gumrò sól א விய ஆட்கொண்டாய்போற்றி யநாதனே போற்றி! போற்றி! எந்த ஸத்குருவே போற்றி! கரூணேயாம் உருவில் கண்ட த தற்பரா போற்றி போற்றி!

Page 35
SPIRITUAL
A S with special SWAM GNAN
from T.
Swami SI
Hari Om,
Among the very very few souls w; Perfection, the culmination of all hu. beyond which there is no further develc stood, to be worked out or achieved - Sahajasthithi- may be counted Swami stantly established in an upbroken spon reme Reality within and without. They while still in thc body – and come und
f WHO, S A SAINT
A Saint is a reservoir of Grace, an the rays from the Sun. If you want to b therefrom, you have to remove your clo are not disposed to expose yourself tot remain Indoors, yet the Sun does not st Every cell in our body is nothing else b Whether you recognize it or not is imm not, that is also immaterial. Even so is tree. Regardless of whether there is cor shade, as the case may be, the flower gi provides refreshing shade. So too. Grac irrespective of whether there is anyone 1 Grace itself. Truth itself. Knowledge it.
Without your knowledge they do good for you – to push the Soultowar To life it, up as much as possible - tha come afterwards - to cure a disease, tc lities, to solve your problems - all thes is to uplift the Soul as much as possible ionary scale. That is the service of a Sa

RADIATIONS
f
ANT
refernce to
ANANDA GR
alks by
hantanand
ho have 'reached the highest degree of man endeavours in the Spiritual field, opment, nothing to be known or underthe state referred to in the Scriptures as Gnanananda Giri. Such persons are contaneous, effortless awareness of the Supare known as Jivan Muktas - liberated er the broader description of Saints.
i this Grace exudes from a Saint like ask in the Sun and reap the benefits thes and go under its rays. But if you he rays of the Sun outside and wish to op shining and radiating its energies. ut the direct result of the Solar energy. aterial. Whether you understand it or the case, in the instances of a flower or a not anybody to enjoy its fragrance or its ves out its sweet odour, and the tree e flows ceaselessly from a Saint or Sage, to receive it or not. In fact a Saint is self, and Wisdom itself.
) the maximum good - whatever is ds God, towards Ultimate Perfection. it is their mission. All other blessings
help you out in your financial difficu- . e'are secondary. So the primary thing towards "All Perfection' in the evolutint,

Page 36
AGE :
Do not bother your heads about th 160 years or thereabouts as gathered fron makes him a great Saint, or physical lo) greatness of a Saint. If that were so, Sar ed only as an ordinary person because h Swami Vivekananda, since he passed away Jesus who also lived for only 33 years? length of earthly life is not thc measure In Russia there are farmers who are ove that, they have not become great in the
I may say that the estimate of the years is about correct: Because when I w adam, the Ashram where he was previc there was a Post Master of the age of abo Swamiji right from the time he was 8 ye gives proof of Swamiji’s presence at Sid At another village called Attayaampatti for 60 ysars. That was prior to his going years could be credited to his age from all the way from Kashmir up to Colomb ( Assam. During this journey he had pick Marathi, Urudu, Tamil, Sinhalese and s in 1950. Since then 23 years have elapse all angles.
swami Gnanananda answers thost
“Somebody gave us this hou to quit, we quit, S. why should I bot built it and so on?'
He has never said anything indicative o
ii MIRACLES :
Another point in regard to Saint of miracles. A Saint's greatness is eq number of so, called miracles he perfor Miracles do happen tin his presence. Th lities - one which catches the eye as t other, the silent transformation of the p up his drinks, the smoker losing interes a man of thrift, an aimless, purposeles' wife and family, a short-tempered man face of provocation and so on. Unfortu tion which takes place imperceptibly wi red as a miracle.
But if we analyse the position it life is a miracle. In this connection I Buddhist monk who on reaching the h the operation of the Divinity in every God is everywhere is just a mere statem But to this Zen Buddhist monk who ha

2 age of a Saint. Although Swamiji is n various sources, it is not that which ngevity is not the criterion for the karacharya would have been considere lived for only 32 years; so would
at the age of 39. And what bout Lord Lord Buddha lived for 80 years. Thus of greatness of Spiritual development. huridred years old. But, by reason of Spiritual field. age of Swami Gnanananda Giri as 160 vas with him in 1948-49 at Siddhilingabus to his coming to the . Thapovanam, out 75years. He told me that he had seen ars old. Thaț" means this Post Master dhilinga-madam for about 65 years. near Salem, people say he was there g to Siddhillinga-madam. Another 15 he fact that he had travelled on foot ), and even to Burma cutting across ed up several languages like Kashmiri, o on. So we can account for 140 years i. So the age of 160 is about right from
: who inquire about his age in this way.
se and we are tenants. The day he asks us her who built this house, in which year he
f his age.
s which misleads people is in the sphere luated, rather unfortunately, with the ms. A saint does not perform miracles. ese miracles themselves are of two quahe curing of a physical ailment, and the ersonality such as the drunkard giving t in smoking, a spendthrift becoming vagabond becoming attached to his becoming placid and calm even in the inately, the latter process of transformthin one's self in not generally conside
would be observed that every event in wish to recall the instance of a Zen ighest state of a Perfeetion proclaimed atom whereas to us, the Truth that ent. It has no corresponding meaning. i reached that state of being able to feel

Page 37
and realise and experience God's prest a finger became a miracle, the sunrise, siting, standing - all became miracles not yet blossomed, and so for us thes somebody prayed: .
“Oh God, give me that the simple things in life We appreciate a plastic flower, but no
So every operation and everythi mike which is in front of me. The sup for the stool is the floor; and the floc the foundation is in turn supported by
the earth? The earth is suspcnded in er
pull and the velocity of the different p what is the support for the solar syster interacting on eaeh are other suspende for this galaxy? It is the diferant galā support for lhe Universe? You scratch
- - - Now, for this little mike to be i Universe, up to this little stool have precision - the earth has to rotate at fluctuates, there wiil be no consistency is not dead verticle. If it were not so, one part of the world, would be havi winter only. That would affect vegetati all culiures depend on agriculture - A and therefore if agriculture is destroyed
What I am trying to emphasise mike to be in its position, science tells have to co-operate and co-ordinate in 1 with everything. Otherwise, nothing ca grated. That means the movement of r tion and co-ordination of a million fo miracle? Main realises and visualises various forces - the Sun, the moon, th rivers, the atmosphere and so on - tha
them all and is behind them all it is th
and without, pulsating, from within, animating them, and activating them i
ta 8 D - 8 ......................... 256 அகில அண்ட கோடி எல்ல தங்கும் படிக்கு இச்சை  ை4 உயிருக்கு உயிராய்த் தழை
“What is that which wills millions of v and thrives as the life of every life?' HOW TO RECEIVE A SAINT’s
In order to get the benefit of th "My dear Sun, I have come out, pleas very fact that you have come out is suf

nce everywhere and in everything moving the blossoming of the flower, talking, But unfortunately our knowledge has things are not miracles. That is why
power to appreciate
ta rose that blossoms ın our garden.
ng is a miracle. Take for example, this port for it is this small stool; the support r is supported by the foundation; and the earth. Now what is the support for pty space because of the gravitational lanets in a single Solar system. Now, n? Once again, different Solar systems in one galaxy. Now, what is the support xies in the Universe. And what is the
your head - you do not know?
n its place, all the forces right from the to co-operate in perfect mathematical a particular velocity, for if the speed of time. The earth is tilted at 23 and we will not have the four seasons, and ng summer all the tine, and another ton, agriculture and civilisation, because rt, Music, literature, Dance, and so on; , there will be no civilisation.
is that for a small tittle thing such as a us that millions and trillions of forces mathematical exactitude. So is the case in take place. Everything will be disinte ny finger is dependent upon the co-opera*ces in perfect precision. Isn't that a an intelligence which activates these e stars, the earth, the mountains, the t - some Inteligent Principle, activates e Light of the light. in everything within ಙ್ಗing from within, making them, to life.
அருள் வெளிக்குளே ாந்
'த்து. த்ததெது?
orlds to rest in the space of its grace,
BELSSINGs :
Sun, you don't go to the Sun and say. radiate my body with yous rays'. The icient to receive the benefit of the Sun

Page 38
in the same manner, a saint radiates his because he is established in that state of derive the fullest benefit from the Sun, y minus your shirt. Even if you wear one extent the Sun’s rays are fiļtered, So aksi blessings from a Saint, you have to get 1 thoughts, complexes, silly notions of hig you become receptive to the Divine G negative thought is a garment for thc so you beeome receptive to the Divine Gr required, Empty yourself and go near hi need to ask for his blessings. You need eonstantly blessing. So remove your shil the sence that you get-rid-of the so-calle oned ideas about yourself- that you ar poor, that you are a sinner or a virtuou any self-consciousness.
I would like you to utilise this wor If you wish to sing bhajans do so; if you any problems you may approach him w they should not be the primary motive; all your attention on material problems We expect him to fulfil our wishes, mos should not pray to Saint. After all, all a the world as well as God. There is not don't condemn it if we ask God for so with devotion, let us baskin his Spiritua will see to our difficulties too', That sl
Gnanananda Swamiji likens hims says:
“I have got everything with me salt is available : rice is available. Diamonds, Gold, Silver, and Platin fór chilli powder or salt, or rice. ' or gold, or gems, which I have. I a these. Whatever they ask I give.'
So therefore, just go and bask in to have a private interview you may hav blessings, material and Spiritual, they include all that you need-material, phy tual Understand that. On the other ha forget about the other four perhaps yol and get little, while by not asking you a say. "Be silent, The silence of a Saint discourses and such like communication A Saint, when there is nothing to talk, in the Pure state everybody gets saturat he will be Radiance personified because sciousness-the Pure Consciousness. It. fit, for the atmosphere in which he is it tremendous.

Grace, Joy and Peeace on one and all doing so all the time. If you want to bu have to merely go under the Sun biece of cloth on your body, to that
when you wish to get the maximum ear him without the clothes of negative h and low status, because by so doing ace which is constantly flowing. Every l, and once you remove these garments ce of a Saint, and that is all that is m, and once you do that there is no not ask him to bless you, since he is t and go and sit in his presence, in Il notions about yourself, the conditie a great or small, that you are rich or sman. Just go iike a baby, devoid of
Lderful occasion that comes as a blessing. want to pray, do pray; if you have ith them, even material problems, but hey could be secondary. Do not focus and forget the rest: that would be bad. tly material. That does not mean we re not wanting only God; they want hing wrong about it. The Scriptures mething material. But let us first go ll radiance. Then if it is necessary he hould be the attitude,
elf to a Departmental store-man, He
. . If you want chilli powder it is there:
I also have plenty of precious Gems, um. But people are always asking only They don't want the Spiritual diamonds m ready to give, but they don't ask for
the sunshine of his Grace. If you want e it. If you wish to ask him for his will be given. The blessings of a Saint sical, emotional, intellectual and Spirild, if you ask only for the material and I may get only that. So why ask little re going to get more? That is why they s' eloquent In fact all the lectures, talks s are comparatively of superficial value. goes into the Pure state, and when he is di with Divine vibrations. In this state he withdraws into the Ultimate Cons then that you get the maximum beneelf a great, blessing, and that blessing is

Page 39
So, when he comes if you want near him, close your eyes and sit. Try him. That way you get the greatest bles in, without your knowledge.That is why regardless of whether you accept then you to even know that they love you fo that I love you very much, it would cre in you, which in turn would give me as expectation in both, and to that extent 1 fore the love of a Saint is always absolu him in heart, and experience this love, f not necessarily be proximity to him in water, but you may not even taste a d curry dish all the time, but knows not t
“அகப்பைக்குத் தெரியுமோ க
It is only the one who tastes who hand you can be at a distance physicall are receptive. For instance, when the be in the reception Hall at Wellawatte pet, and getting things ready. When y cally, but you would have already recei who receives Swami at the airport with be close to him physically but very dist "receptive you cannot receive anyone, { can receive him only when you are rece member of the Reception Committee: a take away all your garments - the in complexes. Then alone can threre be a
PRAYER:
in this connection I wish tó say answered. There is not a single prayer soul genuinely and sincerely offered, ei swered. A Saint is a medium because y conceive of a person who is saintly, wh then you pray to God through the Sain the way. He actually is. But what is r and sincere. When such a prayer is ut in the invisible world. Either Saints p Divinity itself picks up the thought, an understand that, we must have recepti fettered to the material outlook we are and missing links Sometimes things do and we begin cursing and complaining nothing has happened: I surrendered, a such reactions, then neither is our pray Prayer becomes sincere, and surrendel from the bottom of our hearts; and in surrender. * Otherwise where is - is til prayers may not be in the way we want

to really benefit from his presence, get to go within and try to commune with sing because Saints act in you from with
they love you so much uncohditionally, or understand them. They don't want r the reason that if I give you an idea ate a feeling of elation and satisfaction atisfaction and thereby arouse a little he love would become conditioned therete and unconditioned. Try to . get near or proximity to a Saint physically may neart. You may be all along in the rop of it, like the spoon that is in the he taste of the curry.
றியின் சுவை”
will know the savour. On the other y, but very close to him in heart if you Swami arrives at Katunayake, you may cleaning up the place, spreading the carou do so, you will be miles away physived him in your heart, Whereas the person an eye on the press photographer, would ant at heart. Unless and until you are specially so Gnanananda Swamiji. You ptive. To be receptive you need not be a nd in order to be receptive you have to her garments of negative thoughts and
real reception to him.
something about prayer. Every prayer is
which emanates from the mind of any
ther to a Saint" or to God that goes unan
ou can't conceive of God and pray. You
o, is God-conscious to get his help and
it because you cannot conceive of God in quired is that the prayer must be genuine
tered, a tremendous activity takes place
ick up this thought from your mind, or
ld the results are wonderful. But to even. vity. Because our minds are gross, and
not able to connect various scattered
not work out the way we want them,
. "I went to that Temple, I prayed there;
ind still no resnlts’. If we give in to
yer sincere, nor the surrender complete.
complete only when we utter the prayer ot to be bothered about the result is he surrender? But the answers to our ; it, but in the way we need it,

Page 40
PĚRSONAL ŘEMÍNISCENCES
A few reminiscences of my person would be of interest. I have already r as a boy at Siddhilinga-madam and wh at Thapovanam I too went with h
Thirukoilur about 15 to 18 miles
Maharshi lived. Swamiji actually wen all as being haunted, but from the day
Swamiji speaks very fluent and s words." When someone goes to him w somebody else who would be blinking other person would be getting all the a praying loudly or talking to somebt would be getting the answers to experience of Yogar Swami of Ceylo,
In order to train the conditioned compulsorily in so many awkward situ perately-not to react. For instance wh he would say, ''Why are yon standing
On the contrary, when he finds you
remark, 'What is this, all the time do would ask "Why are you standing th would say. "All the time you are wo like this? Have you nothing better to work. You have come here to learn so come and sit and listen to something?'
This is how Gurus train their disc stimulation is given, that the spontaneo over that little by little, one becomes ab exists now only in a few places. Reli It has become a subject to study, and in and understand.
CONCLUSION
So that is Swami Gnanananda on Utilise this opportunity as much as pos this understanding. Don't make a fuss You can yourself experience the mirac thing in your life can be a miracle prov it. The very fact you go and sit near itself is a miracle. The very feeling of go to a Saint and sit in his presence is i not given to all. That itself is the res done in the past. k
“ Dulabam Traya Devanugraha Manushyatvam M
Maha purush

ul contact with Swami Gnanananda Giri sferred to my having been with Swamiji in he moved into the present Ashram im. Thapovanam is in the town of from Thiruvannamalai where Ramana
t into a house, which was shunned by
he went in the house became sancified.
weet Tamil with a lot of pun on his th a question, he would be talking, to as to what Swamiji is talking while the nswers to his questions. He would be bdy, but in those words another person lis questions. If any of you have any n you will appreciate this point.
mind not to react, he places the disciple ations. And then you are made desen he finds you standing doing nothing, here? Is it because you have no work? engaged in doing something he would ing something?” If you just stand he ere?" If you go inside and work he rking. Have you come here to work do? Any servant cah do this type of mething. Es it, not? So why don't you
He thus flabbergasts you. .
iples. It is only when an unexpected us reaction comes, and when one gets solutely natural. That type of training gion has taken a different turn now. ot and not an experience, but just learn
e of the very few living great souls. sible to the best of your ability with about his age, nor look for miracles. :le of realising that every small little ided you adopt the right attitude for him in his presence, understand that a little devotion with which you can tself a miracle because such a chance is . ult of various deeds which you have
n Eavaitat Hetukam fumukshutvam a Samsrayaha.
- Viveka Chudaamani-3.

Page 41
Contact with a Realised person comes be done in some past life. Gnanananda Sw years old. He is not great because he car you whatever you want. A Saint becomes is in constant communion with the Univ is to saturate your consciousness with thi burn all the impurity and dross in your Everytime you have his Darshan with th births are burnt. Sanjitha Karma is burn that is what Swami Gnanananda is. So. wonderful occasion as a Divine Blessing, him can straight-away burn all Karmas the feeling. When that bhavana is there, communication-“Oh God , please ble Please bless me' that simple sincere ch be blessed,
Just 'as the Sun shines not for its ( emanates fragrance not for its own sake: for itself, but for others; the tree gives s the same way every activity of ours must - an oblation or ARADHANA for the and give and give as the Biblical stateme
“Empty thyself. Th
Do not think of the G He is the channel th Divine Grace ar.
Flow
馨
馨

cause of meritorious deeds we have amiji is not great because he is 160 read your thoughts, because he gives. great by reason that his consciousness rsal Truth. And to be in his presence Divine Vibations: which in turn can oul and elevate it towards Perfection is attitude of receptivity at least ten t by the mere look of a great Gnani and would like you all to utilise this One genuine simple 'namaskaram' for of so many births. Prostrate with all even a simple prostration, a simple ss me. I just don't know anything. ild-like prayer is enough, and one can
own sake, but for others; the flower but for others, the cowgives milk not hade not for itself, but for others: in : become an act of giving to the whole Divinity. That is YAGNA, To giv nt goes :
ou shalt befilled.“
uru as a human being. hrough which the ld Benediction
s
鑒

Page 42
WITH BEST COMPLN
FROM
SARASWATI
| 202, Mai
Colomb
SAKTHI :
150, MAIN
COLOM

4ENTS
IY STORES
n Street,
o - || || .
Tele. 24.162
TEXTILES N STREET,
BO — 1 1, `
Tele, 34854

Page 43
திருவைந்தெழுத்து
"மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாதமே மனம் ப்ாவித்தேன் பெற்றலும் பிறந்தே னினிப் பிற
வாத தன்மைவத் தெப்தினேன் கற்கவர் தொழு தெத் துஞ் சீர்க்கறை
யூரித் பாண்டிக் கொடுமுடி நற்றவா வுனே நான்மறக்கினும்
சொல்லு தசநமச் சிவாயவே?
இறைவன் நமக்கு இச் சரீரத்தை தந்தது அவரை வழிப்ட்டு முத்தியட்ை வ்தற்காகவே என்பது நாவலர் பெருமா னின் அருளுரையாகும். மக்கள் அடை தற் பலனவாகிய அறக், பொருள், இன் பம், வீடு என்னும் பயன் நசன்கனுன் இறுதியில் உள்ள வீடு ஒன்றே (plas பயணுகும். அதஞல் வீடுபேற்றையே 'பரமபு நடார்த்தம்" என்று பெரிகோர் கூறுவர். இவ் வீடுபேற்றிற்குரிய சரத னங்களாகக் கூறப்படுவவை திருநீறு, உருத்திராட்சம், திருவைந்தெழுத்து என்பன இவற்றில் திருநீறும், உருத் திராட்சமும் புற்ச்சாதனங்கள் என்றும், திருவைந்தெழுத்துஅகச்சாதன மென்றும் கூறப்படும். திருமுறைகளிலும் மெய் கண்ட சாத்திரங்களிலும் 7 திருவைந் தெழுத்தின் பெருமையும் விளக்கமும் உணர்த்தப்பட்டுள்ளன. "ஐந்தெழுத்து? எனவும் "பஞ்சாட்சரம்” எனவும் இதனை உணர்த்துவர். இவை ஒவ்வெசன்றும் ஒவ் வொரு பெயர்ச்சொற்களாக அமையும். 'சி' என்பது சிவத்திையும், "வா என்பது திருவருகினயும், 'ய' என்பது உயிரையும், 'ந' என்பது மாயை, கன்மம், திரோதான சத்தியையும். "ம" என்பது ஆணவ lo ayAb தயும் குறிக்கும். ஐந்தெழுத்தும் இப் பொருளே உணர்த்தி நிற்கின்றன. "வி"

தங்கம்மா அப்பாக்குட்டி
என்பதும் 'வா’ என்பதும் பதி. 'ய' என் பது பசு, 'த' என்பதும் "ம? என்பதும் பாசம். ஆகவே பதி பசு பாசம் என்ப னவே திருவைந்தெழுத்து உணர்த்தும். பொருளாகும்.'சி, வா, ய? (U06ẵrgy th 6ìở துப்பொருள் 'ந' என்பது அசித்துப் பொருள் "ம" என்பது ஒன்றும் இல்லை.
“அஞ்செழுத்தும் எட்டெழுத்தும்
ஆறெழுத்தும் நர்லெழுத்தும் பிஞ்செழுத்தும் மேலப்பெரு
வெழுத்தும்-செஞ்சழுத்திப் பேசும் எழுத்துடனே பேச
- எழுத்தினையும் கூசாமல் கட்டக் கொடி," S.
உமாபதி சிவாச்சாரியாற் பாடப் பட்ட நூலே கொடிக்கவியாகும். சிதம் பரத்திலே ஏருது இருந்தகெசடியை ஏறச்செய்தவர் அவரே திருவைற் தெழுத்தின் விளக்கள் கூறி நெஞ்சில் விதிப்படி தியானிக்கவே ச்ொடியும் ஏறி யது என்று காண்கின்ருேம். பஞ்சாட்ச ரத்தை ஐந்து வகையாகக் கூறுவர். a) பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண Lu (5 சாட்சரம், அதிசூக்கும பஞ்சாட்சரம் என வகுப்பர். தூலம், சூக்கும் ம் ஆகிய இருவகைப் பஞ்சாட்சரமும் கொடிக் கவியில் 'ஐந்த்ெமுத்து' என்று குறிப் பிடப்பட்டுள்ளது. இதனைப் பிரணவத் தோடு கூட்டி உபதேசிக்கும்போது ஆசா ரியாராவர் கட்குப் பீஐ அட் சரங்களோடு எட்டெழுத்தாகவும் ஏனையோருக்கு ஆறெழுத்தாகவும் உபதேசிக்கப்படும். தாரண பஞ்சாட்சரம் என்பது 'ஓம் சிவாய" என்பது இதுவே நாலெழுத்து

Page 44
எனப்படும். இதனையே முத்தி பஞ்சாட் சரம் என்றும் சொல்வரி. பிஞ்செழுத்து என்பது ‘சிவ பெரு வெழுத்து என்பது "சி" என்பது. இக்கனம் பலவகையாகச் சொல்லப்படும். ul arr arg asawi
படிமுறையாக ஒதுவதே அவைகளை நெஞ்
சில் அழுத்துதல்ாகும்.இவ்வாறு அழுத்தி ஒதினல் சிவம் விளக்கி'ஆனந்தம் பெரு கும் என்பதையும் அருள் வெளிப்படும் நிலேயே பேசும் எழுத்து என்றும் ஆனந் தத்தில் அழுந்தும் தியே பேசா எழுத்து என்றுக் குறிப்பிடுகின்ருர். ஆகவ்ே பஞ்சாட்சரம் பயனை உலகிற்கு கூத்தப்பெருமான் வழங்குகிருர் என்ப தைக் காட்டக் கொடி கட்டினர். உமா
பதி சிவம்.
தமிழ் வேதமாகிய தேவாரங்களில் நடுவில் அமைந்த நான்காற் திருமுறை யில் நடுவிலமைந்தது திருக்குறுந்தொகை இதில் நடுப்பாடலாகிய தேவாரத்தின் திருவைந்தெழுத்தே குறிப்பிடப்பட் டுள்ளது
விண்ணினர் பணிந்தேத்த வியப்புறும் மண்ணினர் மறவாது சிவாய வென்று எண்ணினர்க் கிடமா எழில் வானகம் பண்ணிஞரவர் பாகித் துறையரே
இதனலே வடமொழி வேதமும்
தமிழ்மொழிவேதமும் திருவைந்தெழுத் தையே ம்ையமாகக்கொண்டு விளங்கு
துக்
பூரீ ஸத்குழு
அறுவித சமயத்தோர்க்கும் 3 சரிவர பிரம்மம் நானே என் குருமுனிக்கருளி ஜீவகுகையி மறுவிலாகுகனை போற்றி மா
பூரீ ஸத்குரு ஞானன.

தல் தெளிவாகிறது. மாணிக்க வர்சக் சுவாமிகளும் திருவாசகத்தை "நமச்சி வாய வாழ்க" என்றே தொடங்குகிருர், “நானேயோ தவஞ்செய்தேன் சிவாக நம எனப்பெற்றேன்" எனப்பாடி குரு மூர்த்திவிடம் இருந்து பெற்ற ஐந் தெழுத்து உபதேச உண்மையை எடுத் துக் காட்டுகிருர்,
எனவே ஒவ்வொருவர் உள்ளத்தி லும் ஐந்தெழுத்துச்சிந்தனைஇடைவிடாது ஒலித்துக்கொண்டு இருக்கவேண்டும். இன்றைய சூழ் நிசேயில் கடவுள் நம்பிக் கையும் உறுதியும் நிச்சயம் தோவையா னது. உலக வாழ்விற்கு ஒளியூட்டுவது தெய்வ நம்பிக்கையேயாகும். இவ்வுல கத் துன்பம்கள் அனைத்தையும் ஐந் தெழுத்துத் தியானம் நீக்கிவிடும். உல கத் துயரெல்லாம். விறகுக் கட்டானுன் அதனேப்பொசுக்குகின்ற ஞானக்கனல் ஐந்தெழுத்தாகும்.
ஒன்று கண்டீர் இனி நமச்சிவாயப்
பழம் தின்று கண்டேன் சிறு தித்தித்த வசறே நமச்சி வாயப் பழம் ஏனைய பழங் க3ளப்போலத் தோற்றமும் அழிவும் இல் லாத ஞானப்பழமாகும். அதனை ஜபம் சென்து வாழ்விற்கு உறுதுணை தேடிக் கொள்வோமாக,
Ja-a-M rM.
ஓம் குநாதர் துணை
அறுமுக ஸ்வாமியாகி று சினம்மயில் ஏறி வில் வீற்றிருக்கும் ய்த்தனன் பிறவியெல்லாம்.
ந்த தைவீக நெறி நிலயம் பக்தர்கள்,
கள்ளிக்கோட்டை

Page 45
ஞானகுருவாக வந்த நீ ஞானு
முதன் முதல் ஜனகாதி நால்வருக் கும் ஞானத்தை உபதேசித்தவர் தட்சணு மூர்த்தியாகிய சிவபெருமான் ஆவர். சரியை, கிரியை, யோகம் மூன்றும் உப தேச மூலம் முறையாக நடைபெற்றன. ஆளுல் ஞானத்தை அவ்வாறு உபதேசிக்க முடியாது. ஆகவே த ட் ச ஞ மூர் த் தி
இருந்தபடி இருந்து காட்டி ஞானுேப தேசம் செய்தாரி,
தட்சணுமூர்த்தி கின் முத் திரை மூலம் நால்வருக்கு உபதேசம் செய்தது போலவே பூரீஞாஞனந்த கிரி சுவாமி களும் பூரீஞ்ானனந்த தபோவனத்தை நாடி வந்தவர்கள் அத்தனை பேருக்கும் ஞானத்தை வாரிவழங்கினர்கள். சிவ பெருமானுடைய புன்முறுவல் முப்புரங் களே எரித்தன, ஞ்ாஞனந்த கிரி சுவாமி களுடைய புன்முறுவலோ அவரை நாடி வத்தவர்களுடைய மும் மலங்களை அழித்தன. "முப்புரமாவது மும்மலகாரி யம்’ என்பது திருவாசகம்.
சாதாரண தபோவனங்கள் பூதவெப் பத்தை நீக்கவல்லன. ஞானனந்த சுவாமி களை நாடிவந்தவர்களோ என்ருல் காமம் முதலான அகவெப்பத்தை நீங்கப்பெற் றனர்; சுவாமிகளுடைய சந்நிதியே கற் பகதரு நிழலால் நிறைந்த தபோவன மாகும். தேவருலகக் கற்பகதருவின் கீழ் நின்று ஒருவன் எதை வேண்டுகின்ருனே அதனை அது கொடுக்கிறது. அதுபோல் தற்பகதருவாகிய ஞானனந்த தபோவன

}னந்த கிரி சுவாமிகள்
*****---MMM.
நா. முத்தையா
மும் பக்தர்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றி வைக்கும் கற்பகதரு நிறைந்த சோலையாக விளங்கியது.
உலகத்தில் இறைவன் திருவருளை நம்மால் நேரடியாகப் பெறமுடியாது. குருநாதர் மூலமாகத்தான் பெற முடி யும்.திருமூலர் இதற்கு நல்லதொரு உதா ரணம் கூறுகின்ருர், விஞ்ஞான வகுப்பு களில் படிக்கும் மாணவர்களுக்கு பூதக் கண்ணுடியைக் கொண்டு பஞ்சை எரித் துக்காட்டுவார்கள், சூரியனுக்கு முன் பூதக் கண்ணுடியைப் பிடித்துக் கொண்டு அதன் வழியே கிரணங்கள் போய்ச்சேரு மிடத்தில் பஞ்சை வைத்தர்ல் பஞ்சு எரியும். வெறுமனே வெயிலில் பூதக் கண்ணுடி இல்லாது பஞ்சை ஆண்டுக் கணக்காக வைத்தாலும் பஞ்சு எரிவ தில்லை. ஆதலால் பூதக் கண்ணுடிதான் பஞ்சை எரிக்கக் காரணம் என்று நாம் நினைக்கலாம். வேறிடத்தில் அது பஞ்சை எரிக்காது. சூரியன் முன்னுல் காட்டும் போதுதான் அது பஞ்சை எரிக்கும்.
இறைவன் அருளால் தான் ஆன்மாக் கள் மும்மலங்களிலிருந்து விடுபட வேண் டும். என்ரு லும் இறைவன் அருள் நேரே பாயாது. இறைவன் அருள் பூதக் கண் ணுடி போன்றது, மலத்தைச் சுட்டெரிக்க வேண்டுமானல் சூரியனுடைய கிரணங் களைப் போலக் குருவின் அருள் வேண்டும், குருநாதனுகிய சூரியன் தோற்றும்போது ஆன்மாக்களின் மலங்கள் இறைவன் அரு ளால் எரித்து போகின்றன.

Page 46
“சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ் பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியிற் சுடு மாறுபோல் சூரியன் தோற்ற முன் அற்ற மலங்களே.'
என்பது திருமூலர் திருவாக்கு.
பல பல காலங்களில் இறைவனே நேரே வந்து குருநாதனுகச் சிலருக்கு உப தேசம் செய்திருக்கிருன், சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்தாட்கொள்ளக் குரு நாதனுக அவனே எழுந்தருளினுன் மாணிக்கவாசகப் பெருமான மதுரையி லிருந்து திருப்பெருந்துறைக்கு வரச் செய்து ஆட்கொண்டான். ஞான குரு வாக வருகிறவர்கள் அனைவருமே இறை வனுடைய அம்சமே ஆவார்கள்.
“அருபரத் தொருவன் அவனியில்வந்து குருபரணுகிய கொள்கையைச் சிறுமை யென்றிகழதே"
என்பது திருவாசகம்.
ஞாஞனந்த கிரி சுவாமிகளுடைய திருச்சந்நிதியில் ஒரு சில நிமிடமேனும் இருக்கப்பெற்றவர்கள் மேற்கூறிய உண் மைக்ளேயெல்லாம் அனு பவ த் தில் உனர்ந்திருப்பார்கள். கடவுள் என்பவர் ஒருவர் இல்லை என்று கூறிய நாஸ்தி கர் களும் கவாமிகளின் திருச்சந்நிதிக்கு ஒரு முறை சென்று விட்டால் அவர்கள் அவ் விடத்தை விட்டுத் திரும்பும்போது ஆஸ் திகர்களாக மாறிச் சென்றுள்ளார்கள். சுவாமிகளுடைய திருச்சந்நிக்குச் சென்ற எவரும் கடவுள் உணர்வைப் பெறத் தவறியதில்லை. இது ஒன்றே சுவாமிகளு டைய சந்நிதானப் பெருமையாகும்.
நடுக்கடவிலே திசை தெரியாது செல்லும் கப்பலுக்கு வழிகாட்டியாக அமைவது திசை அறிகருவியாகும். அதே போல சம்சாரமாகிய கடலிலே வாழும்

வகை தெரியாது அலையும் மக்களுக்கு கடவுளாகிய சேருமிடத்தை அறிவிக்கும் திசை அறிகருவியாகச் சுவாமிகள் விளங் கினர்கள். திசை அறிகருவி எப்பொழு தும் வடக்குத் திசையையே காட்டிக் கொண்டிருப்பதுபோல திசை அறிகருவி யாகிய சுவாமிகளும் எப்பொழுதும் ஆண்டவன் திசையையே நோக்கிய வண்ணம் இருந்தார்கள்.
எமது பிறவிப் பிணியை போக்குப வர் சிவபெருமான் ஆதலால் அவருக்கு வைத்தியநாதன் என்முெரு பெயரு முண்டு. சுவாமிகளிடம் வருபவர்கள் உடற்பிணியாளர் மாத்திரம் அன்று. உள்ளப்பினியாளரும் உயிர்ப்பிணியாள ரும் வந்தனர். மூன்றுவித நோய்களையும் தீர்க்கும் மருத்துவனக விளங்கினர் சுவாமிகள்,
அவருடைய திருக்கடைக் கண்ணுேக் கம் பட்டவர்களிடம் எந்த நோய்தான் இருக்க முடியும். அவருடைய ஆசிபெற்ற வர்கள் மீண்டும் துன்பத்திற்கு ஆளாக முடியுமா! அவரது திருப்பாதத்தில் தலே யைத் தாழ்த்திக்கொண்டவர்கள் மீண்டும் ஒரு தாயைத்தேடிசி செல்வார்களா? சுவாமிகளுடைய பார்வையே நயன தீட்சை ஆகிறது. அவர்களுடைய வார்த் தையே உபதேசம் ஆகிறது. சுவாமிகளு டைய திருப்பாதமே ஆத்ம ஈடேற்றம் ஆகிறது. பூரீஞானனந்த கிரி சுவாமிகள் பாமாலையில் ஒரு பாடல் மிகப்பொருத்த மாக அமைந்துள்ளது.
பவப்பிணி அகலக் கண்ணுற்
பரிவுற நோக்கி இன்சொல் நவப்பெரு மருந்தை ஈத்து
நகையறு பானங் காட்டிப் புவிக்கெலாம் இவன்போல் இல்லை
என்னவே புகலுகின்ற தவப்பெரு மருத்து வன்ஞா
ஞனந்தன் தாள்கள் போற்றி.

Page 47
பூரீ ஞானுனந்தகிரி
• t •s - is elsew
சதாகலாமும் புன்சிரிப்புடனிருக் கிருரர். தம்மையண்டி வருவோருக்கு அருள்புரிவதில் திகரற்றவர். அன்பும் L16zów LGLD உருவெடுத்தவர். கபீர் தாஸர் பூரீராம்கிருஷ்ண பரமஹம்ஸர், வடலூர் வள்ளலார், பூgராமதீர்த் தர், பூரீவிவேகானந்தர், பூgரமண மஹரிஷி, பூரீசிவபுரி பாபா, பூgகதிர்காமம் சுவாமி கள், பூg அரவிந்தர் முதலியோரைக் கண் டோம என்கிறர். இவ்வாத்ம ஞானியே திரு க் கோயிலூ குக்கருகில் தென் பெண்ணையாற்றின் கரையிலுள்ள தபோ வனத்தில் வீற்றிருக்கும் ஸித்த புருஷ ரான பூரீஞாஞனந்த கிரி சுவாமிகள் .
ஒரு மஹான் கபீர் தாஸைக் கண் டோமென்ருல் என்ன அர்த்தம்? அணி பெஸன்ட் அம்மையார் முன் ஜன் மத்தில் கைகார்டினுே ப்ரூணுேவாக இருந்த தாக எழுதியிருக் கிருள். 136 ஆண்டுகள் இருந்து உலகெலாம் சுற்றிய சிவபுரி பாபா தான் முன் ஜன் மத்தில் குருவா யூரில் நாராயணீயமியற்றிய பட்ட த்ரி என்று நேபாள பூபாலர் ன் அந்தரங்க காரிய தரிசியிடம் சொல்லிவிருக்கிருர் . பூணூரீ குழந்தையானந்த சுவாமிகளுக்கும் காசி திரை லிங்க சுவாமிகளுக்கும் முது கிலே ஒரே மாதிரி மச்சம் இருந்தாம்.
சித்தர்கள் பல ஜனனங்களெடுத் தாலும் அவர்கள் முற்பிறப்பு வருங்கால மிரண்டும் முற்றுமுன்னர்ந்த ஞானிகள் முன் நடந்த தெல்லாம் எனக்குத் தெரியு மென்று கீதாசார்யன் பூரீ கிருஷ்ண பக வான் பார்த்தனுக்கு போதிக்க así áða sunt?

ஸ்வாமிகள்
~~~ം
சாது ராமா நந்த பாரதி
சில சான்றுகள்
ஆத்ம ஞானியின் வயது முக்கிய மல்ல; ஆனல் சரித்திரமாராய்வோன் அதற்காகத் தன் புத் தி யூஹத்தை உபயோக்காமலிருப்பான? தப்ோவன ராஜ சிங்கம் இன்றைக்கு 170 வயதானவரென் பதற்குச் சில ஆதாரங்களுள.
1. பத்ரி மடம் சுவாமி சிவரத்ன கிரியின் அருமைச் சீடர் இவர். ஏனெ னில் அவர் சமாதியான" தினமாகிய இத்திரா பெளர்ணமி இன்றும் குரு பெளர்ணமியாக தபோவனத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
2. அவதூதரான G35 T -- T Lif
ஸ்வாமிகள் இராமகிருஷ்ண பரமஹம்ஸ Gá G (1838-1886) தகழினேசுவரத்தி லூபதேசம் செய்ததை 'நேரிலறிவோம்? என்கிமூர் பூரீசுவாமிஞாஞனந்த் கிரி.
3. நரேந்திரனுகவிகுந்த வருக்கு (45dir Garri சுவாமி விவேகானந்தர்) பூரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஸ்ப்ர்ச தீ ைகூழ் கொடுத்ததை 'அறிவோம்? என்று ரைக்கிருர் நமது சுவாமிகள்.
4. வடலூர் இராமலிங்க வள்ள லார் ஞான சபை கட்டும்பொழுது, கட் டிவிலுட்கார்த்து கூலி கொடுப்பதைக் ** &56āori -” விஷயமாக உரைக்கிருர் பூரீ ஞானனந்த கிரி சுவாமிகள்,
இல்த, சென்னைக்குப் பதிமூன் ருவது மைலிலிருக்கும் பூரீ வைஷ்ண்ம்

Page 48
ஆலய ஆசிரமத்தில் தங்கியிருக்கும், தியோவன சுவாமிகளது சீடர்களுள் ஒருவரான பூரீ திரிவேணி கிரி சுவாமிக்கு, ஒர்காழியில்,நேபாள தேசத்தில் பிறந்து பின் செந்தமிழில் நிபுணரான கதிர் ம் சுவாமிகள் (1981ல் 11 வயதிான வரி) நமது சுவாமிகளை சடை தரித்து கடுந்தவம் செய்த காலத்தில் காஷ்மீரத் தில் சந்தித்ததாகக் கூறினராம்.
6. போளூரிலிருந்து அருணகிரிக்கு இரவில் 11 மணிக்கு சென்று சந்தித்து உரையாடி இருபது மைல் திரும்பி நாலு மணிக்குள் வந்த செய்தி கிடைத் திருக்கிறது.
7. அதற்கும் முன்னமே மதுரையில் 18 வயது பாலன் வெங்கடரமணன் மீன கதியம் மன் கோயிலில் அறுபத்து மூவரி ருக்குமிடத்தில் தியானத்தமர்ந்த காலம் நேரில் அறிந்த விஷயம் நம் சுவாமி களுக்கு (1892).
8. இருபதாண்டுகள் தன் குருநாத
ரான பூரீ சுவாமி சிவரத்னகிரி (பதf மடம் பூரீ சங்கராசாரியர்)யிடம் சீடனுக விருந்ததை நமது பூரீ ஞானனந்தகிரி சுவாமிகள் கூறியிருக்கிருர்,
பிறப்பும், கடுந்தவமும்
அவரது சகாக்கள் சீடர்கள் முதலி யோரது அத்தாட்சியிலிருந்து எமக்குக் கிடைக்கும் சாரசங்கிரஹமிதுவே:-
இந்த மகான் 1800 ஜனவரியில் (தை மாதம் கிருத்திகை) தார் வாருக்கடுத்த மங்களா புரத்தில் பிரம் மயூரீ வெங்கோப கனபாடிகளுக்கும் பூரீமதி சக்குபாய் அம்மையாருக்கும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அவனியில் அவதரித்தார். சுப்ரமண்யன் என்று குழந்தைக்குப் பெற் ருேர் பெயரிட்டனர். 5வது வயதில் வித்தியாப்யாஸம், 7வது வயதில் உப நயனம் செய்வித்தனர். 12வது வயதி லேயே ஒரு "தெய்வீக ஜோதி"யைப் பின் தொடர்ந்து பண்டரீபுரம் சேர்ந்தார்.
ஆதிசங்கரரால் ஸ்தாபிக் கப்பெற்ற நான்கு மடங்களில் ஒன்றன. ஜோதிர் மடாதிபதியான பூரீ சிவரத்னகிரி சுவாமி

கள்அப்பொழுது பண்டரீபுரம் எழுந்தருளி யிருந்தனர். இதிதபாலன் சுப்ரமணியனைத்
தனது பிரதமசீடனுக்கி அருள்புரிந்தார்.
1913 முதல் இருபது வருஷங்கள் குருகுல
வாசம் செய்தவர். வேத விதிப்படி தாம்
சமாதி அடையுமுன் சுப்ரமணியனுக்கு
சந்தியாஸ் ஆச்ரமம் கொடுத்து பூரீ ஞான
னந்த கிரி என்ற தீக்ஷாநாமமும் சூட்டி
தனது சக்தி முழும்ையும்ந்து ஆசிர்
வதித்தருளினர்கள். பூரீ நகரில் இன்றும்
யாத்ரிகர்கள் பூரீ சிவரத்ன கிரியின் சமா தியை தரிசனம் செய்யலாம்.
இமயமல் பத்ரியிலும் பல பனி குகைகளிலும் 35 ஆண்டுகள் கொடிய தவம் புரிந்தார் நமது பூரீ ஞானனந்த கிரி சுவாமிகள், ஜடைசெளயினம் இந்த ரூபத்தில் தரிசனம் கொடுத்ததை தேரில் கண்டவரிலொருவர் பூரீ கதிர் காமம் சுவாமிகள்.
பதரிமடாதிபதி பொறுப்பை ஏற். காது கடுந்தவம் செய்த பின் எங்கும் யாத்திரை செய்து வந்தார். நேபாளம், தேராதூன் (Dehra Dun) இலங்கை முத லான இடங்களுக்கும் இவரி சென்றதா கத்தெரிகிறது. 14.8.68ல் அடியேன் இம் மஹானின்ஸெளலப்யத்திற்குப் பாத்ரஞ னேன். நேரிலும் அன்பர்கள் சிஷ்யர்கள் மூலமும் தெரிந்துகொண்ட சில விஷயம் களைக் கூறுகிறேன்.
1980 ஆகஸ்டு 15உ பூரீ அருணுசலேசு வரர் ஆலயத்தில் நடந்த 6வது பூரீ அருணகிரிநாதர் நினைவு விழாவை துவக்கி வைத்த பூரீஞானனந்தகிரி கூறிய ஒர் அரிய விஷயம்: "இச் சிறுவன் (சுவாமிகள் தன்னைப்பற்றிகுறிப்பிடுவது) ஸம்பத் கிரியிலிருந்தபொழுது விருபாகழி குகையில் பூரீரமண பகவானை நித்தமும் ஏகாத்தமாகச் சந்தித்து பல காலம் பேசியதுண்டு.” -
சேலம் மாவட்டத்தில் ஆட்டியாம் பட்டி என்ற இடம் கொ,ை கொள்ளை முதலியவைகள் நிறைந்தவிடம் அங்கு தங்கி நிலைமையை சீர்திருத்தினர். ஒரு ஆலமரம் அங்கு இவரை மறக்க முடியாத நிலையில் இன்றும் நிழலளித்து. ஜனங்கள் வாழ்க்கையை தூய நிலக்கிழுக்கிறது.

Page 49
தென்னுற்காடு மாவட்டத்தில் சித்த
மக்கள் வருந்தினர். தன் தலையில் ஒரு குடம் ஜலம் விட உத்தர விட்டார். மூன்று நாட்கள் இரவும், பகலும் மழை பொழிந்தது! நல்லார் ஒருவர் பொருட்டு எல்லார்க்கும் பொழியும் மழையல்லவா. 50 வருடத்திற்குமேல் சித்தலிங்க மடத் தில் தங்கி மக்களுக்கு அருள் மழை பொழிந்து வந்தார்.
"அத்தா உன் அடியேன. அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்” என்று திருநாவுக் கரசர் கூறிய விடத்த, ருகே சில ஆண்டு களுக்கு முன் கொலை களவு, பிசாக பாம்புப் புற்றுகளிலிருந்த இடம் நம் குரு, நாதர் திருவடிபட்டதால் தபோவன மாக மாறி பூரீ ஞாளும்பிகா சமோ பூரீ ஞானபுரீசுவரரும் அங்கு திருக் கோயில் கொண்டனர்.
கன்னட பாஷையிலே வளர்ந்ததும் குருநாதரிடம் ஹிந்தி பயின்று உபநிஷ தங்களின் எல்ைைய அனுபவித்து கதிர் காமத்தில் செந்தமிழ் கற்று உலகெலா வற்றையும் ஆகர்ஷிக்கும் சித் தகன
ஹீ ஞானனந்தா சரணம்! சரணம!
محاسمة خضمحمتحكم حخصم عصاميمسميمه
பிறவிப்பிணி நீங்க ழரீ சுவாமிகள் பராசக்தி, தந்தை சர்வேஸ்வரன். தைகள், இந்த உண்மையை வா பொழுதும் மறத்தல் கூடாது. வ வர் யாவராயினும் அவர்களை உ டும். அவ்வாறு உணர்ந்து முக்கரன மற்று அன்பு பாராட்ட வேண்டு யின்றி அன்னை பராசக்தியின் அ சக்தி ஆண்டவர் ஸ்வரூபத்தை உ அகப்படும் மலை. அன்பெனும் கு. அன்பே உருவ்ானவன் என்பது
வாக்கைக் கடைப்பிடித்து, மக் பெருவாள்வு எய்துவார்களாக,

நாதரே ஞான ஸ்வரூபியான பூரீ சுவாமி ஞாஞனந்தகிரி. அருணகிரியின் திருப் புகழின் ஆழம் அறிந்தவர். ஆழ்வார் u freegrità es6ifgaw tib, gruu air L nri G35 au muri பதிகள் களிலும் மகா வல்லவர்.
பரமஹம் ஸ ஞானனந்தகிரி சுவாமி காரைச்சித்தர் "கணகவைப்பு"க்கு பின் வரும் ஆஇயை அருளிஞர்.
"சித்தியெனில் கண்கட்டு வித்தையல்ல
சில்லறையாம் கருமத்துச் செய்கையல்ல மித்தையெனும் சூனியமாம் மால மல்ல மின்னணுவாம் விஞ்ஞான வியப்புமல்ல சித்தியெனில் ஈசனுடன் ஒன்ரும் சித்தி சிவஞவான லனே தான் கித்தன் சித்தன் அத்துவிதன் காரைநகர்ச் சித்தன்
சொன்ன அருளாமிந்நூல் மென்மேல் வாழி வாழி'
அருள் செயல், பொருள், ஆக்கம், ஊக்கம், இன்பம், அன்பு, பணிவு, பச்சாத் தாபம் இவையெல் வாம் ஞானியின் அறி குறிகள். நம் பூரீ ஞானனந்த தேவரிடம் இந்நவரத்தினங்களையும் அடியேன் கண்டு அமர்ந்து,கசிந்துருகி அனுபவித்தேன்
நன்றி (ஹீ சங்கர கிருபா)
அருளிய அருண்மொழி உலகின் தாய் நாம் அனைவரும் அவருடைய குழந் ழ்க்கையில் நாம் எந்த நிலையிலும் எப் ாழ்க்கையில் நம்முடன் சம்பந்தப்படுப டன் பிறந்தவர்களாகவே உணரவேண் ன ஒற்றுமையுடன் அவர்களிடம் தன்னல ம். இவ்வாறு நடப்பவர் வேறு முயற்சி குளுக்குப் பாத்திரராவர். அன்னை பரா உணர்த்துகின்ருள். அன்பெனும் பிடிக்குள் டத்துள் அடங்கிடும் கடல், ஆண்டவன் வள்ளலாரின் அருள்வாக்கு. இவ்வருள் கள் இம்மையிலேயே நித்தியானந்தப்

Page 50
அற்புத
கி. வா.
தென் பெண்ணையாற்றருகே சேருமெழில் தவழுமிட மன்பதைகள் சாந்திபெற ம
வருவார்தம் அகங்குளிர இன்புதவும் நெறியிதுவென்
ஏரார்ந்த தவமுனிவன் அன்புருவாய் நின்றபிரான்
அறிவார்கள் அறிவார்க
உணவுண்டு பசிதீர்க்கப் Lច உரையுண்டு, நெஞ்சகத் குணமுண்டு, வடிவுண்டு சற்
குழந்தைபோல் வந்தரு நினமுண்ட வேல் எடுத்த வீ நின்றமைதி பெறுமோன மணமுண்டு, மலருண்டு, தி வ
மாஞானு னந்தமுனி வளி
பிணிபோக வேண்டுமெனும் பிள்ளை நச்சி வரங்கேட்க மனியான மாப்பிள்ளை வேண் மனக்கவலை தீர்க்க அருள் தணிவாரும் மோனநிலை வே
தவமேவும் உள்ளத்துத் அணியாக அணியாக வருவா அருள் கின்ருன் உயர் ஞா
பழுத்தபழம் போலுருவம்; அ
பார்வை எங்கோ உள்ே விழுத்தகைய வேதாந்தக் க விளங்காத செயலிருக்கு தொழுந்தகைய மூர்த்திகள சூழ்நிலையில் மோனநெற ஒழுங்குடைய நல்லருள்மின்
உயர் ஞான னந்தன்கோ

à 8.
சித்தன்
ஜகந்நாதன்
5 மாமரத்தின் சூழல் த் தினில் ஞர்ன சித்தன் லர்முகத்தின் முறுவல்
முகிழ்க்கின்ற பெம்மான் றிசைக்காமல் இசைக்கும் காலவெள்ளம் நீந்தி நானனந் தன் சீர் ள் தவத்தின் அரும்பெரு மை
ரியெல்லாம் போக்கும் தில் மறவாமல் நினைக்கும் சங்கம் உண்டு; ரூம் எளிமை மிக உண்டு; ரர்கள் எனினும்
நன்னிலையும் உண்டு: வனத்தில் ஓங்கும் rர்கோயிற் கண்ணே.
விருப்பத்தார் வருவார் 5 வருவாகும் வருவனர் எடுமென்பார் வருவார் ர் நாடுபவர் வருவார் ண்டுமென்பாரி வருவார் தசபதகும் வகுவார் ர்கட் கெல்லாம் மூ னந்தமுனி வரனே.
அதில் தளர்ச்சி யில்லை; நாக்கும்; அதில் குளிர்ச்சி உண்டு. குத்துடையார் தமக்கும் ம் யாரும் வணங் குதற்காத் ங் கேயுண்டு; ஞானச்
படவார்க்கும் அங்கே சாரமுண்டு கண்டீர் ல் ஒச்சுதவ வனத்தே,

Page 51
என்ன்பதி எவ்விடத்திற்.பிறர் என்னென்ன தவஞ்செய்: இன்னவய தின்னபரு வந்தா
எள்ளளவும் ஐயமின்றிச் என்னமொழி பேசுகுலத் தினி இசைப்பதற்கோ வழியில் தன்னையறிந் தாதாரத் தலவ JFITLÁGalear ஒன்றறிவோம்
அற்புதம்கள் செய்பவனென் ,
அவன்வயசுக் களவில்லை கற்பனையன் துண்மையிவன் எ காட்சிதருகின்றனென் ரூ சிற்பரன்மற் றிவனென்று செ செப்புவதெல் லாம்மெய் நிற்பதுமெய்ம் முத்தநிலை; இல் நீண்டஞா மூனந்தன் reir
ஆண்டுபல ஆனலும் இகளஞன் அறிவுமிகக் கொண்டாலு நீண்டஉல கிபலவன்போல் கட் நித்தநித்தம் வேெைசய்யு வேண்டுபவர்க் கேற்றமருந் தி விழைகின்ற துறவுதரும் கு ஆண்ட் கைஞா னனந்த Gfèála அத்தனையும் தமக்கறிய ஒ

ந்தானென் றுணரேம் நாள் என்பதுவும் அறியேம் னென் றியாகும்
சொல்லலரி தாகும்; லுதித்தானென்றே லை; இவன்முத்தன் சித்தன், னெகு மிணைந்த ; இதுபோதுமன்ருே?
மறைவார்கள் பல்லோர்; என்றுரைப்பார் பலரே; ங்கெங்கோ ஒருநாள் rர்வத்தோருரைப்பார் ப்பிவழிபடு வார்
ar பொய்யா என்றறியேம்; பேதுன்பம் நீத்து
ப்துவே போதும்.
போல் நடப்பான்; ம் சமுத்தை போல் கிரிப்பான்; ட்டிடங்கள் கட்டி ம் பணியாள்பால் நிற்பான்; துவெனவே சொல்வான் தரவனுமாய் ஒளிர்வான்; FIT Luar டல்கள் ண்ணுவில் சம்மா

Page 52
நாமாவளி
அன்பின் வடிவே ஞானனந்தம் ஆனந்தரூபம் ஞானுனந்தம்
இன்பத்தின் நிலையே ஞானனந்தம் சடில்லாதது ஞானனந்தம்
எங்கும் நிறைந்தது ஞாணுனத்தம்
ஏகமாயிருப்பது ஞானனந்தம் உண்மையின் உருவே ஞானனந்தம்
ஊக்கத்தின் ஆக்கம் ஞர்னனந்தம் ஐந்தெழுத்தாவது ஞானனந்தம்.
ஒப்பில்லாதது ஞானனந்தம் ,
ஓங்காரமானது ஞாஞனந்தம் ஒளவு தமாவது ஞானனந்தம் கருணையின் வடிவே ஞாஞனந்தம் காகரிக்கினியது ஞாஞனந்தம்:
கிடைக்க வொண்ணுத்து ஞானனந்தம்
கேட்டதைக் கொடுப்பது ஞானன்ந்தம்
. e
*ஞாளுநந்த
ш.
தென்னர நன்னிலத் திரு பொன்னின் ஆரெழிற் ற முன்னர் மன்பதை நிறை தின் அங் கேகினன் மறை ஊனங் கொள்பலத் திை வானம் பண்ண்ரும் எழி: தீனம் கொள்துயர் நிலை6 ஞான நந்த மெய்ச் சுடே பந்தம் ள்ண்ணிலா துய விந்தை தொல்வினை கெ சிந்தை அல்லலிற் சிதை, எந்தை கண்ணிமைநொப எம்மி லுள்ளவன் எதிலு நம்மை நண்ணுவார் 5 Gi மும்மை யும் எம்ை முை அம்மை யானவன் அனை: செம்பு லப்பெயர் அருவி உம்ப ரின் அருள் தருவன் நம்பினர்க்கயன் அரன், எம்ப ரன்பதம் தனைவ g

17. சகலரும் போற்றும் ஞானனந்தம்
18. சாகூரியாவது ஞானுனந்த்ம்
19, சுந்தர வடிவே ஞானனந்தம்,
20. சூக்ஷமரூபம் ஞானனந்தம்
21, தன்மய மாவது ஞானனந்தம்
22. தானழிவற்றது ஞானனந்தம்
23. நன்மையே தருவது ஞானனந்தம்
24. நாதத்தில் லயிப்பது ஞானனந்தம்
25. பாசமறுப்பது ஞாஞனந்தம்
26. புண்ணிய மனைத்தும் ஞானனந்தம்
27. பேதமற்றது ஞானனந்தம்
28. பேரதம் நிறைந்தது.ஞானனந்தம்
29. மந்திரம்ாவது ஞானனந்தம்
30. மார்க்கத்தில் சிறந்தது ஞானனந்தம்
31 மோஹத்தை தவிர்ப்பது ஞானனந்தம்
32. முக்தி அளிப்பது ஞானனந்தம்.
. 16 மெய்ச் சுடர்'
நவநீதன்
மன் கோவலூர்ப்
மிழின் மண்ணினில்
0செய் நற்றவத்,
Dயின் ஞானவன்
ரகொல் மாயைகள்
லே மூடிடும்
ா ரித்திட
ர வந்தனன்.
மேவிடும்
ாணரும் வாசனை
தல் யாவையும்
டியின் நீக்குவன்.
ம் உள்ளவன்
ரிலே தோன்று வன்
ரயில் காப்பவன்
த்து மானவன்.
போலுயர்
ா அன்னவன்
அ ரிக்குய்ர்
ாைங்குவாம்.

Page 53
பூநீஞானுந்
(திரு
அகண்டசச்சி தானந்த நாமுய்ய அவதரி திகந்த மெலாம். புகழ் அடியாரைத் திரு. புகன்ற திருவாய் மெ பலர் போற்றும் பு சுகங்கெழுமு தபோவ ஞனந்தன் சுடர்த்
பெண்ணையாற்றங் கை
பெட்பிற் குயில்க வண்ணமாலின் பூம்டெ மாட்டே தபோவ எண்ண வறியாத் தவ
இலகும்; அதனை நண்ணும் அகந்தை ய நலிவு படாமல் வ
பிறவிப்பிணிக்கு மருந்
பீடைத்தாபத்துக் மறமே நினைத்துத் தோ மனப்பேய் அடக்க அறியோம் என்பார் ே
அழகார் தபோ உறையும் ஞானி தனை உண்டுண்டென்றே
மாயை யிருளை மாய்க்
வண்ணச்சோதித் தாயையனைய அன்பூற்
தவிராதுறும் ப்ெ ஏய நூலின் நீங்காத
எண்ணிலையத்தின் தூய ஞானனத்த குரு
துலங்கும் திருவாய
வாவென்றழைத்துப் Լ மகிழ்ந்து கருணையு தாவும் கருணைத் தாய் சார்வான் அடியா மேவும் பொருளை வழ மேலாந்தந்தை தி காவொன்றுறையும் அ
ஞானனந்தக் கதிர

Sir Dr.
கி.வா.ஜ.)
iப் பரம்பொருளே.
ந்துத்
ಘ್ವಿ கருணையினல் த்தி உய்யப் ாழி சொற்றிலகுமெனப் னிதஞானி னத்தில் இலங்கு ஞா தாள் போற்றி
ரயிலே ள் கூவுகின்ற
ாழிலின் 1னத்தினிடை ச்சிங்கம் அடைந்தார்கள் ானையிஞல் ாழ்வாரே
துண்டோ
கழிவுண்டோ? Fவுகின்ற 5 வழியுண்டோ? கோவலிலே? வனத்தினிலே ? யடைந்தால்? கூத்திடலாம்
கின்ற திருப்படலம்
Bjö95 Loir b
தெளிவு
ப்ப்புன்னகையே
சிநீக்கி ரைபேசி
போலச் ர்க் கருளாக ங்குகின்ற ருக்கோவல் ருட்குரவன் "வனே

Page 54
உடலம் வந்த திெ மோனுணந்த மிதுவெ முன்னி யறியாது ஞானனந்த கிரி முன நண்ணும் வனத் ஆன நந்தலில்லாத
அமுத அருளினி
8, புணர்ந்த பாவம் ய
பொற்பார் பூரஏ உணர்ந்த ஞானி வழி
ஒடுமென்ப தறி துணர்ந்த மாஞ்சோ சுடரும் தபோவ கணஞ்சூழ் ஞானந்த கடைக்கண் காட
7. எண்ணம் பலவா அ இரண்டுகணமும் வண்ணம் ஒடும் மன மதுவைக் குடித் திண்ணம் பெறுமாறி திருக்கோவல்சே நண்ணும் ஞானனந் நாதன் அடியை
8, புரத்தை எரித்தான்
சிரத்தையுடையார்
சேர்ந்து ஞான சிரத்தை சேர வண சேரும்தாபம் ( வரத்தைத் தன்மை
வதனப்பூவின்
9, ஒன்றும் தெரியாக்
இருப்பான் ஒரு ஒன்றும் பேசாதிருத உரைக்கப் புகிே ஒன்றும் பொருளை
உபதேசிப்பான் ஒன்றும் ஞானனந்த
உயர் வைச்சொ 10. அறிவைத்தருவார் அருஞ்செல்வமு சேறிவையுடற்குச்
திறலைத்தருவா எறிசூலத்தன் கால எதிர்க்கும் விற பிறர்பால் செலற்க னந்தன் பீடார்

றுவதற்க்ே 5ணிக் கருதி ன்றே ழல்கின்றர் ரிவன் திற் புகுந்தனரேல்
ற் குளிப்பாரே
ாவையுமே ணந்தெரிந்தே முன்னர் வதற்குத் லைக்குள்ளே, பனம் சென்றே 5 குரு . ட்சிக்காட்படுவீர்,
லைந்தெதிலும்
லலாத ாக்குரங்கு
முருள் சேர்ப்பான் ர் தபோவனத்து lத முனி is girtfGir?
பரமேசன் ன் புன்னகையாலே தபோவினத்தைச் ந்தன்ருள் “ங்கிவிடின் போக்கியுயர்
யுடன் வழங்கும்
குழந்தை போல் j indi) at D6i Gurray ந்தருள்வான் னே உபநிடதம் கங்கையென
தபோவனத்தில் 5 குரு m ல் வான் எவரேயோர்
பலருண்டான் மீவாருண்டு சேர்க்கின்ற ர் மருத்துவர்கள் ன்வரின்
லைப் பெற்வேண்டின் உயர் ஞானு
సేత

Page 55
மரீஸத்குரு ஞான
அஷ்டே
ஒம் ரீ ஸத்குரு ஞானனந்த
e.
* கர்நாடக தேலாவதா மங்களபுரி ப்ரகாளிதா விரக்திநாரீ ப்ரியபதயே விப்ரகுல ஸ்ரேஷ்டாய விப்ரகுல ஜன ஆராதித்
வித்யா ரஹஸ்யார்த்த விராட்ஸ்வரூப விஸால பாண்டுரங்க நாமஸங்கீ 'பர் மஹம்ஸ பரிவ்ராஜக பஸ்மோத்தூளித மூர்
* ஜடாமகுடதராய
உக்ரதபஸ்விநே பவரோக ஸித்தவைத்ய
ப்ர்ம்மசர்யல்ரத பாலக
வேத ஸாஸ்த்ர புராண ரஹஸ்
ஓம் ஸப்தரிஷி தேவாம்ஸாய
ரமண மஹரிஷி ஸித்தி ஸ்ர்வ கார்ய நிர்வஹன பக்த தாரி ரய த்வம்ள Lut Lu pranvasit ju கர்மேந்த்ரிய ஸ்ேவ்யா ஞான கம்யாய ஆத்மானந்த ரூபாய
ஷ்ய மானஸ் ஹம்ஸா சிதானந்த ரூபாய
ஸர்வதுக்க ஸம்ஹாரகா
த்ரிகாலக்ஞாஞய ஞானனந்த தபோவன L4 For Lu Groavmrau -
த்ரிவிக்ரம சேஷ்த்ர வr தகCண ဒီဇင်္ခါ## தீரவா பரமலாந்தாய விஜயதாரக நாம பக்த நிஷ் களங்காய
நிர் நித்ராய

னந்தகிரிஸ்வாமி ாத்ரம்.
mrዚ፡ ヘ இ0. rnrišGg
:
5 லாகடிாத்
பரமேஸ்வராய tür urartu
ஹ்ருதயாய ர்த்தன ஆனந்த்ாய :
TFTiřurtu : 10 த்தயே •
நாதாயு : Smr ulu பார்த்த நிதயே
நம : காலவிதே "ஸ்மர்த்தாய
is . . : 269
t :
桑 וfu வாளிறே :
岛{}
rRநே : ாஸிநே
துக்ரஹமூர்த்தயே:

Page 56
s
s
s
ம் நிர்மலானந்த ஹ்ருதி
நிரஞ்ஜணுய துரீயாய் துரீயாதீதாய
மங்கள புருஷாய ஜிதேந்த்ரியாய ஸ்ர்வ வ்யாதிப்ரஸ் காம க்ரோத வர்ஜி, ஸத்வகுண ஸ”ந்தர
ஸஞ்சித ப்ராரப்த
ஸன்மார்க்க உபதே தத்வ உபதேஸ்காய
ஸ்தா ஸ்மிதாய
ஸங்கட ஹரனுய
ஞான தண்ட தாரிே
நிஸ் சேஷ்டாய நிர்விகல் பாய ஸர்வஸங்க பரித்யா சித் ஆகாஸ்ாய
அக்ஞான கல்பிதட்
ஞானனந்த ரூபாய
சின்முத்ர அபயவர
"ஸ்வயம் ப்ரகாஸா பாப புண்ய விவர்
மோஹன ஸ்வரூபா பக்தவத்ஸ்லாய
விஷ்ட பூஜ்யாய
ஸாமகான ப்ரியாய ஞான ஸூர்யாய புவனேஸ்வராய மோ கூடி வைராக்ய ஞான ஐஸ்வர்ய ப் ஸர்வ ஸ்வரூபாய 5grt as TT G.5 air ill
ப்ரம்ம வித்யா வில் மஹா உத்ஸாஹா ப்ரணவ ஸ்வரூபாய GLog gsg gsfru 5 rru gigt Tuu
மனுேதீதாய
பூரீமத் சங்கரா சார்
ஜாத வேதஸே
வாகதீதாய வர் வலோக விரன்
த்ருட வ்ரதாய ஸர்வலோக பூஜ்ய ஸர்வாசார்யாய ஞான 6nw Öri ti unru

5umruLu நம :
4 O
மனய s
5 frtu 厅母上 : ஆகாமி கர்ம ரஹிதாய : GYV GTI i
50
se :
"க விலாய
ரபஞ்சதூராய
"த ஹஸ்தாய) p5tt
ஜிதாய : 60
பாக்ய ப்ரதாய காய : rg5 trty_u
70
லாஸாய
turt
*யாவிச் சின்ன குரு பரம்பரா
ப்ராப்த மூர்த்தயே நம :
y tunt Lu 80

Page 57
ஒம காஞ்சன வர்ணுய
s
s
s
99
参霉
s
s
s
முக்தி நாரீப்ரிய காந்தாய ஸிஷ்ய ஜன பரிபாலகாய
ப்ரம்மவித்யா ப்ரதாத்ரே
கமண்டலு, ஹஸ்தாய
ஸித்தா நடாய
ஸித்த வந்திதாய தம்ப ரஹிதாய n
'ஏகாம் பராய
ஸ"தபல வர்ணுய அபரோக்ஷ அநுபவ ரூபாய காஷாய வஸ்த்ர தாரினே தர்ம் ப்ரவர்த்தகாய மாயாதீதாய அத்வைத போத்காய ஷடக்கூடிர மந்த்ர உபதே6
தகFணுமூர்த்தி பகவத் ஸ்வ
சிஷ்ய ஜன ஹ்ருதயாபஹா க்ரஹாதிபதயே காமித பல ப்ரதாயகாய கல்பத்ருமாய கல்பனதிதாய
பரப்ரம்மனே
ஸத் குரு பூரீ ஞானனந்தஸ்
மங்கள
SUD

bs) 5 frit
ரூபாய Jordigis frotu:!
வாமினே
ந
நம -
9
100
108

Page 58
With Best Compliments
From
سمي
(
JUPITER STEI 353, OLD MO
COLOME
Tele, 36443
 

EL COMPANY OR STREET, 3O — 12.

Page 59
SATYAM --
Our Saints :
India is a land of Saints an its renaissant movements. India's c ual radiance of saints, A saint is Indian culture is rooted in Brahma mily life of a Hindu is a progress life in which man realises his God manhood. Saints polarise seekers with open their hearts to beauty and pe bees to fresh blossoms, aspiring de received the Divine rays. For consi mic silence in caves and forest glen the river banks, or hill tops getheri They manifest their latend light on elevation to seekers that come with stic Siddhas pour their Divine force away. Some leave their evangels in a ld suddenly knows them, through a
Perfect Masters :
I have seen in my life, hund teachings I have recorded in variou of my life are (1) Self Perfection Samadhi and (2) Company of ripe Sair search of Saints. I spent 25 years in Sa tive inner communion with the perfect Aurobindo, Sai Baba, Siddha Ruda, G guished Saints that I have loved since lic This saint was idtroduced to me by the Himalaya. Gnana Siddha lived for a f Kashmir. .
Gnanamanda Vijayam :
I had the delight of meeting Ging sojourns. I was able to peep into his de rials for big "Gnanananda Vijayam'.

JNANAM-ANANTAM-BRAHMA
SAINT GNANANANDAGIRI
Life Sketch by
Kavi Yogi Suddananda Bharati Yoga Samaj, Madras-20
d Sages. Saints are at the head of all ollective life is built around the spritthe ripe fruit of Indian culture The charya and - fruitcd in Sanyasa. The faive preparation for a higher spritual hood. Godhood is the ultimate aim of the current of their cosmic rays and rfume of the Divine Presence. Like votees are attracted to hearts that have derable periods, they remain in dynas or they wander along woodlandson ng cosmie energy by hard tapasya. e opportune day and give spiritual in the ambit of their aura Some myinto a chosen instrument and pass , silent corner; and one the day the wor
Messenger.
red perfect masters whose life and s books, for the two prime missions. through Sama Yogā and Mahaturiya its. I have wandered all over the World in madhi Silence during which I had intuimasters of the age like Ramana, Srihana Siddha etc., etc... One of the distng,is Guananandu Giri of the Tapoya nam. Gnana Slddha of the Agastya Cave, w years up the Shankaracharya Hill in
nananda four times during any spiritual dicated life too and havc collected mate

Page 60
Subramaniam :
Maņgalapuri in Dharvar Disttric giving to the world. His farther was We fair chaste Sakkubai, He was born on th I day , sacred to Lord Subrahmaniam. ] appearence was like his mother and his and devoted to God. He lost his paren cared for the class room monotony. He more than books and teachers. His bro gence of lessons. The young Subramania and set out on pilgrimage muttering Shankara, he walked from village to vil hunger what chance brought him and sl
Dνεαrη νίδιοπ :
He saw temples and saints on the felt a hopeful relief, He bathed in the ( a Guru before Panduranga. His spiritua the Prasad of Panduranga and slēpt tha ဇုံးဖူ vision of the Lord brought him
saint has eome here from Kashmir; h Yes, a majestic Sanyasin (smiled tender to me, tomorrow'. V−
Guru Sivaratnagiri:
Next morning, after performir nagiri Swami, the Sankaracharya of camped at Pandaripura.
The Swami saw a prodigy, a g the boy and adopted him as his true life to serve the Guru and obey his of his spiritual and cultural developm
Lived Vedanta :
The disciple heard Vedanta, li Peace. He know the essence of the Gi and the four sadhanas of Vedantic Perí what was Nitya, and what was Anitya; ghya was steady; he developed the six v titude, dispassion, faith, contentment :
aspirant.
Gnanananda :
The Guru was immensely ple Mahavakya of Tatwamasi, He gave h sor to the Joytir Matt Samastan. Gnanananda Girl. He was forty years

(North Canara) 'had the fortune of koba Ganapatigal and his mother, the 2 Krlthikai day in the month of Thai, a Ience he was called Subramaniam. His heart like his father-generous, liberal s and God parented him. He little was born with a light that taught him ther one day took him to task för neglim barely 11 years old, saluted Ganesa aya Ganesa Jaya Ganesa”. Even like ge, following the inner Light, eating for eeping where eyes felt drowsy"
: way and reached at last Pandarpur and handrabaga river and stool praying for ill aspiration metted into tears. He took tuight on the bank of His river when a protective hope. "Fear not my child... e will lead you. Behold him...my, chtld'. ly before his dream vision Saying, Come
ig bath and Sandya, he met sivaratthe Joytir Mutt, Kashmir who had
enius, a Yogi, and a child of -God in follower. Subramaniam dedicated his Commands. The Guru took special care Lent.
ved Vedanta and breathed in Vedantiç ta, Upanishads, Brahmasutra, the Vedas ection came to him naturally. He knew he had no desire here crthere, his Vairal irtues of mind control, equanimity, forand he was a born Mumukshu, spiritual
ised with him and initiated him in the m orders and anointed himas his succesHis monastie name was aptly chosen as old when he beeame Gnanananda Sanyasi

Page 61
The Himalayan Sage:
After the Mahasamadhi of his. G ced every thing, appointed Anandagiri to continue nis Tapasya. He spent two and for sixty years he wandered inland India, Ceylon, Malaya, Burma etc. He Srinagar and I have met there an old Sá sojourns, great souls like Ramakrish Swamigal etc. One Nepala Swami accon mam. He was also called Kadirkama S
Gnanananda toured widely in So he was speaking tindi. He knew Telug seen him up the Kollimalai, Serenc an flowing matted hair and beard then Rammad, Tiruchirapalli, Tanjore, South ing solace to hundreds of seekers and spiritual pilgrims. He predicted many For insuance he predicted that Kalaku we see there the Dalmia Cement Factor
1 met him :
I lived up the Kolli Hills doing who initiated me In Yoga during my bi and he suddenly left for his tiimalayan coming. 1 met Gnanananda first wnile of Swayampraka Sananda at Sendamang Temple up the nil and remained for a It was them that my magnum opus Bhai pen picture of Gnanananda in the Siva smilling presence and gentle Words in I me. Next 1 met him in the Ramanashr: shi and in the Virupakshi Cave, 1 sat in on water and Swamiji used to say "Flo: He accompanied me to the Railway Sta bindo ASmram. Sesnadri Swami too met Up, on and on...and Gnanananda said then, in Yogic silence. The Divine Grac Bharata Shakti Mahakavyam came out. my songs too; I was invited to many coi first at Vadalur where I was in change ( I met Gnanananda again.
For the past twelve years, Swamiji vanam at Iirukovilur. It is a real spir it each day and tel us wonderful storie and about his lilas too.
I propose to brung out in English yam' in which I shall give all details. N closely follow Sankara and Ramana.

uru Sivarathna Giri, Gnanananda renouri in his place, and went up the Himalayas :nty five years in the Himalayan Solitnides and abroad, visiting all sacred places in : did tapasya up the Shankara Hill near tint who knew him then. He metduring his na, Vivekananda, Ramalinga, Sundara hpanied him during his tour to Kadirkawami and he settled at Sirkazhi.
uth India and learnt Tamil. Up to now u, Kannada Malayalam, already. I have d shining a golden splendour. He had . He tourcd in Tirunelveli, Madurai, Arcot and North Arcot Districts bring sufferers, curing diseases aid helping things which have become true today. di will become a big industrial centre and
y.
Tapasyā. I met there the Gnana Sidha Oy-hood. I lived with him for amonth resort, telling me that Gnanananda was I was meditating in Dhatatreya Cave alan. We three went to Arappleswar week living upon Jack fruits and houey ata Shakt1 was taking, shape. I gave a giri Padalam in the Bharata Shakti. His elugu and Hindi were very appealing to am where, at the feet of kamana ManarSamadhi for two years. I used to float it on the waters of God-Consciousness. tion while I left Arunagiri for Sri Aurous the way and murmured 'Go Up and "go deep too'. I was self immersed since :e fulfilled the mission of my life and And my books became popular and untries. I established the Yoga Samaj of the Gurukulam, as its president. There
is keen in developing his grand Tapoitual paradise. Streams ofaspirants visit of his generosity and spiritual efficiency
and Tamil a big “Gnanananda vijaFow let us know his great teachings which

Page 62
II GNANA I give heres close-transtation ofre fhe goat of human destry
Every one of us must know she reach that goal. Here is the path trodt The Supreme Divine is the Father The prime aim of human life is to realis three different ways of achieving this:
1. Bhakti or Devotion: It is clin
2. Yoga: which is to esiablish
communion.
3. Gnana : that is to know and reflection. -
Bhakti. Yoga and Gnana follow three modes of Nature. Ezet us go into their
Para Bhakti is the Supreme psyc Supreme Yoga. Untrammelled Self-Bli (Gnana).
Para Bhakti, the supreme Love Like Ghee in milk, fire in the fuel. oil psychic devotees feel this presence. Par God and Para Gnana realises God in th
There are three systems of Yo prefect the physical, mental and psyc. Sukshnaa Yoga, and Karana Yoga. Th mental instruments in and out and it is being.
Sukshma or Subtle. Yoga brings under the control of the Mind which is
Sukshma or Subtle Yoga brings under the control of the Mind whieh is
Karana Sarira is the basis of the Yoga leads to psychic perfection and wi or Jiva, it is free from the play of the tr ness and dominates over the Non-Self Awareness, ever blissful in Sat-chidan That is the Jivan Mukti stage; jivan Mu yet alive.
The Jivan Muktas are of three k Knowledge-Conscious Jivan Muktas an three are only like waves, colour attained this Self-blissfulness are call conscious liberated Sauls who have planes.

NANDAM
he words or the Great Master.
goal of human existence and how to y ancient sors afid sages; of the Universe. He is the Unique One. e Him and attain fis' Grace. There are
ging to God Love by pure dedication. oneself in. God-Consciousness, by inner
be the Self by introspection and selp
ines actuated by the three Gunas or details and reach the height,
hic devotion. Self Identity is the, ss is the supreme height of Knowledge
Divine, is conscious of God in all. in sesame, God is omnipresent and a Yoga brings the soul in touch with e Self.
ga: Physical, Subtle and Causal to hic bodies. There are Stula Yoga, e Yoga perfects the physical vital and
effected by the visible parts of our
all parts of the gross and subtle bodies the master of the senses.
all parts of the gross and subtle bodies the master of the senses.
physical and the mental bodies, Karana hen the causal body merges into the soul iple Gunas. It attains Self conseioussensations. Then one lives in Selfanda-Reality, that one intrinsically is ktas are saints who '.are liberated, while
indis: - 1. Truth-Conscious Jiwan Mvktas. d Bliss-Conscious Jivan Muktas. These und taste in water. Those who have ed. Wideha Muktas. They are super surpassed, the body, mind and psychic

Page 63
- .. ° The aspirant: is: cailed a:Sdahak Stita Prajna, when well established in t higher planes of consciousness and Vid established in the Supreme Self. The f Gunas, from Prakriti or causal matter physical world of gross vision. His lo introspective self cmcuiry, he leaves be "not this, not this' (neti, neti). Hep causal body and leaves the mind-boun The past acts are snapped and even the ions is nullified. He is the Sclf, crystal manifests when the limited knowledge ( physical subtle, causal, Sat, Tatvas, Supreme Paramakshara or Brahmakar is pure Self consciousness-Bliss ånd til Paramam Brahmam-Thc Eternal Su disappears, into the Imperishable Rea absolute emancipation.
The Supreme Transcedent Consc manavar sings his realisation of the E
“The Real Truth , is the Sel nothing is left behind. Ignorance is by day light. The Pure Conscionsnes of any other entity. It leaves nothin camphor. There is neither Knower, I That shall tel what That is. Ramana s whieh thoughts arise, is Karma and t
Bhakti is to eling to, or grip, a attachments to body, life and worldly in the Psyche. its splendour radiates all worlds. To dedicate all love to t Para Bhakti. The outer devotion h thinking, worship of the feet, adoratic and self surrender. Para Bhakti or Supreme in the Self.
Let us contemplate on Yoga nov eight steps of Raja Yoga aim at the in Self There isalso the Vasi Yega (Bre directed towards the Manolayam or mil mind, suppresses it where it rises, inga Sri Krishna-says "The mind wandershi there, draw it inward and fix it in the S siags in his ecstasy. .
“There the thought emanates an levels of consciousness exist there. Th is, transcending the two states of I and

when practising: this Yoga. He is called he Sclif. He is Aruda who ascends to eha Mukta, when perfectly liberated and ully liberated sage is free from the three which is the basis of the Gunas and the ok is turned and focussed within. By hind, the non-self impositions saying rebes-deeper that the gross, subtle, and d Jiwa te réach the Real Self that he is. causal body with all its super impositpure. The Supreme Beyond-Knowledge )f Jiva is merged in the Supreme. The and Silent-Ultra intermerge and the alone shines and outshines all, That here we realise Sri Krishna's Aksha ram preme Divine. Kshara the perishable lity which alone is left in the Sage of
iousaness is immutable. Saint ThayuBeyond-Silent-State as follows:
f which expands and the All Self and Swallowed by Effulgence, like darkness s allows no occasion for the resurgence g behind, consuming all, like fire the nor Knowledge. “When One is I hat, ays “To abide firmly in the Self from hat is Bhakti, Yoga and Gnana.
at the Uaique One, leaving off all obfects. It is the Light of Knowledge in and out and its Power rules over. he Supreme One by Inner. Devotion is
as nine Sadhanas : Hearing, singnig on, flower-worship, service, friendship Inner Psychic devotion reaches the
v. There are many systems of Yoga. The gathered submergence of the mind in the ath-rhythm), Mantra Yoga, Hamsa Yoga ld absorption. Yoga controls wandering hers it and fixes it in the heart centre. ther and thither. Restrain it then and elf: That is Yoga. Saint Thayumanar
d there it dies, and rises purer. All berein albides the Witnessing Self as it Self.'

Page 64
Manolayäm brings the mind unde ledge dawns in luminous peace. Mere n Submerged mind shall rise again with objectivise the thought. The mind m leads to Super Consciousness or Turiya Brahma. Varishta. His state cannot absolute liberation ever remain as they a are burnt root and branch. There is no Physical, subtle and causal. There is n liberated Sages are Gunatitas. Their At ever felicitous in final beatitude.
III. GOD, SO
Swami Gnanananda Giri gives u secrets of God, Soul, World and Maya, Maya Prakriti, Manas).
The One without The Second:
Heat and light are mingled in the Power (Wikshepa Shakti) is born from Vikshepa Shakti, is the Power of Maya t and causes movement and superimpositic born. From the Jiva is born Prakriti, manifestations proceeded from the Uniq J iva and Jagat).
Aum Tat Sat :
Sat is the universe; Tat is Jivatma (Akhandaara Brahman). Iswara emanated ya. The Universe emanated from swara projecting power of the universe. The tr are one in the Brahman, That is the sut That is the Brahmam, the One to be real.
To Devotees of Love and Courtesy:
Everyone must acquire self-Knowl The Infinite is one without the sccond. It is the Soul of belings. Just as the bri Atman is clouded by th emoving and t Avarana Shaktis. Even the clouding for the luminous Sun again. Even so, from likewise. So clouding forces come from matter and spirut, (Jada and Jiva) eman: seems different from Light, but it co different from the Brahman likewise. A white cloud and the light it covers is call is like the light clouded by the dark 1 Avarana-Vikshepa white, dark clouds, ar or the original knot of Ignorance. Siva hides the Truth and effects the Splitappe covered by false clouds of; Ignorance. . that the Unique One appears as Three an of opposite pairs, good and bad, love at

the control of the Sadhak. Knowerging of the mind i will mot do. The the sesult of past Karmas. It will ust be totally destroyed. Manenash 'tate where, one is a Jivan Mukta or be gauged by others. Such souls of re, self luminous. Their past Karmas more bondage of the three bodiesmore play of the three Gunas-the ma is a Splendour of Satchidananda,
UL, WORLD
s here, a clear picture of the great Prakriti and Mind, (Jiva Jagat, Para,
fire. Even so, the Cosmic-projectionthe Brahman, by Ahankara or Ego, hat profects the projects the universe bn. From that, Jiva or the Soul is (Nature) whose form is Ego. Three ue One: God, Soul and World (Isha,
and Aum is the Indivisible. Brahman | from Brahman and He is free from Mathrough Maya. Maya is the veiling and iple entities of God, Soul and Universe ostratum or Adishthanam of the three. ised.
edge. It will benefit wise aspirants. It is eveywhere, the Self-Splendour. lliant Sun is hidden by clouds, the he veiling powers Vikshepa and the ce is created by the Light. They veil Sat Asat is born and the Jiva is born light. From the Infinite God-Light, ate. Vikshepa or the Moving Force mes from the Light. Jivatma seems varana or the vieling force is like the ed Avarana Shakti. Vikshepa Shakit mimbus. Jiva and Jada are lkie the |d they seem so by tha Mula Grandhi is all-light; the cloud of Ignorancc urance of of Jiva and Jagat. Truth is It is by the play of Nature, Prakriti, d deludes the mind into the labyrinth ld hate, birth and death, -

Page 65
. The minds is tossed between Sa Variation), remembrance and forgetf love and hate play alternativeld in life life; to forget ís, death. The Jiva must absorb itself in Siva which is the Re Soul can be free rrom the woes of birth the state of ignorance and knowledge. ignoracce and the luminous vision of
V. LV Meditate often:
Meditate constantly on Siva in t lead you to higher bliss. The Bliss-Li always everywhere. It is realised by ti alone can remove the age long veil tha veils the Light shall fall when the storn is then conscious of the Infite. The th creation of Ptakriti Nature. The of the Jivva deed sleep in Tamas, wakefulness in satva. Awake, the Jiva instruments. In Swapna or Dream, it i or deep sleep, it is a witness of the state, it is the Infinite Self, the one wit mine ego, the Soul enjoys Self-Bliss concomitance, thought merges in dream in Turiya. Gunas too merge like this. and the Turiya or super-consciousness v Self is in its natural state, ever as it is. where when the light comes the deludic knowledge comes. The I and-mine-Eg natural peace in Siva. Sages call this t direct Experience of one’s own Self (Si ether, Self-Delight in Satchida nanda, p of Maya falls by His Grace. To be fixe of a Jivanmukta. The Jivan Muktasco as reflections in a mirror.
The Vision of God-How p
The cloud is formed by the Sun. Cloud and Shadow denote the presence the Veils are Maya and they fall as soon Jiva. Then all that is seen, seems illu and the Real Truth comes to the view as The delightful vision is also known as th the false Shadow is ignorance. Sages of They are firmly established in the SelfLove is Sivan. This realisation comes
The Veda speaks of Jiwa, Jagatan Sight are one in relalisation Tat is Gi Ignorance means the objective world, fa. and Soul, Siva and Jiva. The Sun is seen when thc veli of Maya falls. Whe

nkalpa and Vikalpa (Imagination and ulness. Things appear, and disappear, , caught in the mind. To remember is come to its own and the mind must ality of Existence. Then the liberated and death, Clear thinking will prove Siva hidden to Jiva is the state of Siva in Jiva is the state of knowledge.
* **
E LONG
he Jiva; Light shall down and that shall ght is a wide expanse. It is present he Grace of the Divine. Master, who ut hides Siva from Jiva. The cover that ly wind of Wairaghya blows and one ree bodies hid in the Jiva, are the three Gunas form the three bodies dream in Rajas and name-and form is a witness to the acts of the inner s a Witness o; the mind. In Sushupti Atman. In Turiya or Super-conscious hout the Second devoid , of the I-and, Sat Chit Ananda. By Anvaya or l, dream in deep sleep and deep sleep When the three bodies merge like this which is the fourth state, comes up, the Maya as darkness disappears someg Maya disappears when the Light of then disappears and Jiva finds - its he highcst-Bliss (Niratisayaananda), or waanubhuti). Just as air comes from roceeds from the Guru when the veil di in that natural Self-State, is the - sign nsider all superimpositions on the Self
Shadow too is formed by its light. of the Sun. That which is, is siva and ! as the light of Siva dawns upon the ision. The false delusion fades away soon as the false Maya is falsified. e vision of God. To be deluded by f true Knowledge dispel false illusion. ruth. They are love personified and by the Grace of the Divine Sad Guru.
d Siva. The triad of Seer, Seen and od. It becomes Twam by ignorance. lse appcarance, the veil between God seen when clouds pass away. God is in Asi is understood, Tat and Twam

Page 66
become one and no impediment stand - Divine Grace of the Guru explains ther
ASI, the Truth shall be realised.
How to Live Long in the Body?
The hands of a watch show timeration and respiration of breath are si Prana and Apana, which are the basis wheels which rnn the watch from within. body (Muladhara etc.) which move Pran which moves the two hands of the hum our days.
Prana is present where Mana is, i. who go deep in meditation are able t When the Prana and Apana winds (Vayu is shythmised and conquered. life is not Dhyana Yogins live long. When Prana heart, hunger and body consciousness Savikalpa Samadhi cognises the traid of fixed in the Self it Knows events all Tributi Sunvam, where the traid is not Self ever as it is... the one without the s young days. The sprout shows the plan
Sadharma Period :
18th year since the body was borr year is medium and 36th year third rate past deeds. Those who are equrl minde of the Guru, practise Gnana Nishta, take to meditation betimes. By virtue o good deeds sins dissolve and virtues enh Guru, serve him and gain Fis favour, by and energv are enhanced and they live lo trance. Mind and Prana are wel contr The realised Sages see all one in the Self no Rheda buddhi-differentiation. The Self “Not two but one'. (Ekam Sat) i Compassion towards all being, the gains Divine Love. The Divine Love accords freedom from all vital passic Misery and ignorance are no more for th melled Bliss for ever.
Hail holy Master, the Supreme I sionate Guru - that grants up spiritua that knows no diferentiation. Felicity The wise have the heart to abso the flaws-taking the apt and leaving th that know, realise and explain this Kn
Aum Shamrti

s between Siva and Jiva. When the teaning of the Mahavakya TAT TWAM
Day night have 24 hours. The inspigns of life. They are movements of of our existence. There are various even so there are six mechanisms in a and Apana. Heart is the air spring an watch. Mana and Prana indicate
the Prana merges with Mana. Those control inspiration and respiration. ) are well controlled when the breath
wasted, and it prolongs. Sages who and Apana are merged in the meditative subside. That is the Samadhi State. Knower, Known and Knowledge, and around. Nirvikalpa Samadhi reaches seen. The Jiva is identified in the econd. This must be practised from ふ
l, 1s the best period for sadhana, 24th and above that it is jusf to atone for d in good and bad, and get the Grace Dhyana and Samadhi. Sadhaks must ftheir pure life and goed conduct, and ance. They will then mee a Divine Guru's Grace. their health, strength, ng and are happy in self immersed rolled by serving the Guru faithfully. ; they are equal visioned; they have y see the one Self in all and all in the s their unique wisdom.
grace of the Guru. That compassion absolves desires and attachments and ins and that brings peace and bliss. a liberated Souls who live in untram
Diviae, Dhakshanamurti, the Compas1 felicity and steeps up in Self-Delight
for all b the good in everything, removing e inapt. Gratitude to great teachers wedge to mankind. Vive universe!
Shanti Shantį ;

Page 67
With Best
Fr
K. S. Sivasa
IMPORTS & WHOL)
193 - 197, ΚΕ
COLOM
TELE. 26196,
 
 

Comphents
O111
inkaran Pillai
isALE MERCHANT
ZER STREET, BO-11.
T, Gram “Sivabakthi’

Page 68
With Best
Fro
COLOMBO PA
116, 3rd CR
COLOM
 

Compliments
LAYAKAT Co., oss STREET,
30-11.
TELE. 28292

Page 69
With best
Fr
RATIN
46, 2nd C
COLOM
DIAL: 20406

Compliments
O
႕မွီဒ.
AMS
Cross Street,

Page 70
1472 h besi C
Η γονη yr
NANA WALDEKA EN HD
42. Negombc
RELY AG (
- சுதந்திரன் அச்சகம்,
 
 

'ompliments
USTRIS LID. s.
瀏*
Road,
DDA.
Telephone 070-282
G ֆո (Ա Լուլ - 12. -