கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) 1987

Page 1


Page 2

தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்)
தொகுப்பு :
அ. யேசுராசா
இ. பத்மநாப ஐயர் க. சுகுமார்
தமிழியல்

Page 3
Title
First Edition :
Publishers :
Cover Art : Lay — оut :
Offset Production :
Block Makers
Printers
offset Printers :
rele :
Thedalum P
(An Art Souver Artist A. Mark August, 1987
TAMILIYAL 36, Kaladdy An Jaffna. (Sri La
A. MARK
AROOPAN
THAWAM Kalaimahal Prii 456, Navalar R Jafna. CHITRALAYA 18, Stanley. Roz Jafna.
NEW ERA PU, 267, Main Stree Jafna. ST. JOSEPH'S Jafna.
Rs... 100.00

daippulagamum
air in honour of
2)
aman Road, Inka)“
nitograph. oad,
td,
BLICATIONS LTD. it,
CATHOLIC PRESS

Page 4
பதிப்புரை
ஒவியம், சிற்பம் போ படாதவையாகவே எம்மி பரந்த வளர்ச்சியினை இ சமீபகாலமாக இதில் சிறி டொரு கண்காட்சிகளும், துப் பரிமாறல்களும் த தொடங்கியுள்ள இவ் விழ வதும் இன்று மிக அவ இதற்குத் தேவை.
மாற்கு அவர்கள், எப் யத்துவம் வாய்ந்ததோர் மகிமைப்படுத்துபவர். நீ களே உருவாக்கி வருவதே வருகிருர், ஒவியத்தில் நா யுமே, உற்சாகப்படுத்தியுட களையே உருவாக்குகின்றே களையும் உருவாக்கியுள்ளா தனித்த ஆளுமையினைப் காரங்கள், வசதிகள் போ லும் தனது படைப்புலக சிற்பமும், புதிது படைக்கு முடியாதவையாகும். தை கொண்டுள்ளபோதும் எ சிறப்பான பண்புகள். இ காட்சியொன்றினைப், பெ

ன்ற கலைகள் அதிகம் அக்கறை காட்டப் டையில் இருந்து வந்துள்ளன. அதஞல்தான் த்துறைகளிற் காணமுடியாதுள்ளது. ஆனல், ய மாறுதல்கள் தென்படுகின்றன. இரண் ஒவிய வகுப்புகளும், ஒவியம் பற்றிய கருத் டைபெறத் தொடங்கியுள்ளன. ஏற்படத் ழிப்பினை ஆழப்படுத்துவதும், பரவற்படுத்து சியமானதாகின்றது; தொடர்ந்த இயக்கம்
ம் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் முக்கி ஒவியர்; தமது கலைச் சிறப்பினுல் எம்மை iண்டகாலமாகவே, தளர்வுருது படைப்புக் ாடு, பயிற்சி வகுப்புக்களையும் அவர் நடாத்தி ட்டமுற்றவர் எனத் தான் காணும் யாரை ம் வருகிருர். பிரதானமாக நவீன ஓவியங் பாதும், கணிசமான அளவில் நவீன சிற்பங் ார்; இப் படைப்பாக்கங்களின்மூலம் தன் பதித்தவராகவும், தெரிகிருர், சமூக அங்கீ ான்றவற்றைக் கருத்திற்கொள்ளாது தேட மும்" என்று, இயங்கி வருகிருர். ஒவியமும், நம் நாட்டமும் இவரிடமிருத்து பிரிக்கப்பட ாது கலே பற்றித் திடமான நம்பிக்கை ளிமையும், தன்முனைப்பின்மையும் அவரது த்தகைய மேன்மைக் கலைஞரொருவரின் கண் ரிய அளவில் நடாத்த ஆயத்தங்கள் செய்து

Page 5
கொண்டிருந்தோம்; அதையொட்டி அவ - ஒவியம், சிற்பம் பற்றிய பிரக்ஞையை அமையக்கூடிய சிறப்பு மலரொன்றை வெ அனைவரினது இருப்பும் அச்சுறுத்தப்பட்டுக்( நிறைந்த - இன்றைய சூழலில், கண்காட் போட வேண்டி இருப்பதில், ஏமாற்றப ஆயினும் சிறப்பு மலரையாவது தற்போது
இரண்டு பகுதிகளாக இந்த மலர் அன வது பகுதி மாற்கு பற்றியது ; அவரது பேட் யங்கள் பற்றிய மதிப்பீடுகளும், அவர்பற்றி ஒவியங்கள், சிற்பங்களின் படங்களும் இட
இரண்டாவது பகுதி கலை, கலைஞர் சிற்பக் கலை பற்றிய கருத்துக்களும் , தமி உலகப் புகழ்வாய்ந்த ஓவியர்கள் - சிற் ஓவியர்களின் படைப்புகள் பற்றிய விமர்சன் களைப் பற்றிய தரவுகளும் ; அவர்தம் ஓவிய களும் இடம்பெற்றிருக்கின்றன. தமிழக ஒ6 பகுதி முக்கியமானதொன்றெனக் கருது அகில இந்திய ரீதியிலும், பிற நாடுகளிலு புகழ் பெற்றவர்கள். இவ்வாருண புகழ்டெ இருப்பது, எம்மிடையே பரவலாய்த் தெரிய மானதொரு நிலைமைதான். இதனை ஒரளவ முயல்கிறது. அத்தோடு சமூக, பண்ப கொண்ட அக் கலைஞர்கள் வெளிப்படுத்து எமக்கும் நெருக்கமாய்ப் பொருந்துபவை;
அறியப்படாது மறைந்திருக்கும் ஈழத்து ரங்களும், பார்வைக்குக் கிட்டிய சிலரது ஒ னக் கருத்துக்களும் பதியப்பட்டிருப்பதும், *கருதுகிருேம். விரிவான விபரங்களைத் திரட் களை நடாத்துவதும் இனியாகிலும் தொடர்
நெருக்கடியான புறச் சூழல், குறுகிய வற்றைவிட் வேறுசில காரணிகளும், இத்த பாடுகளாய் அமைந்தன. முக்கியமாக ஒவிய ஞானத்துடன் கட்டுரைகளை எழுதக்கூடியல் தாயிருந்தது; கண்டுபிடித்த சிலரும், உl நல்கவில்லை. புதிதாக எழுதப்பட்ட கட்டுை காங்கே இருந்து திரட்டிச் சேர்க்கப்பட்டை கும், இதுவே காரணம். ஈழத்து ஒவியர்க சேகரிப்பதும் சிரமசாத்தியமானதாயிருந்த இங்கென விபரங்களிற்காய் அலைந்திருக்கிருே டிருந்தால், போதிய தகவல்கள் நேரத்தே மையே காரணமாகும்.
iv

ரைக் கெளரவிப்பதாயும் விரிவுபடுத்துவதாயும் - ளியிடவும், முனைந்தோம். கொண்டிருக்கும் - அவலம் சி நடாத்துவதைப் பின் மாய்த்தான் இருக்கிறது;
வெளியிடுகிருேம்.
மைந்திருக்கின்றது. முதலா டியொன்றும், அவரது ஓவி ய தரவுகளும் அவர்தம் ம்பெற்றுள்ளன:
பற்றியது : ஒவியக் கலை, ழக ஓவியர்கள் - சிற்பிகள், பிகள், ஈழத்துத் தமிழ் னக் கருத்துக்களும்; அவர் 1ங்கள், சிற்பங்களின் படங் வியர்கள், சிற்பிகள் பற்றிய கிருேம். அவர்களிற் பலர் ம் தமது சாதனைகளினுல் பற்ற தமிழ்க் கலைஞர்கள் வரவில்லை; இதுவும் அவல ாவது மாற்ற, இந்த மலர் ாட்-டொருமைப்பாடுகளைக் ம் கருத்துக்கள் பலவும் பயன்தரக்கூடியவை.
ஒவியர்கள் பற்றிய விப வியங்களைப்பற்றிய விமர்ச முக்கிய ஆரம்பமென்றே -டுவதும், ஆழமான ஆய்வு
கப்படவேண்டும்.
கால அவகாசம் என்ப எமது முயற்சிக்கு எல்லைப் , சிற்பத்துறைகள் பற்றிய வர்களைக் காண்பது, அரி ரியவகையில் ஒத்துழைப்பு ரகள் குற்ைவாகவும், ஆங் வ அதிகமாக இருப்பதற் ளேப்பற்றிய விபரங்களைச் து இயன்றவரை, அங்கு ரம். வேறு சிலர் விடப்பட் தாடு எமக்குக் கிடைக்கா

Page 6
ஒவியம், சிற்பம் ஆகிய றைக் கலாபூர்வமாக வெ நாம் உணர்ந்துள்ள போ கொண்டபோதும், யாழ்ப் பதிப்புச் சாதன வசதிக்குட டியிருந்திருக்கிறது; இல் மேலும் நேர்த்தியுடன் இ.
பதிப்புச் செலவுகள் மி சியின் எல்லைகளைத் தடை சினை அமைந்தது. தமிழக ஜெயா அப்பாசாமியின் Moving Focus Su gin *லலித கலா அக்கடமி தானும் வெளியிட, குறுகியகால அவகாசத் யவர்கள் கிட்டாமற்பே விட்ட மலரில் இவைபே மேலும் அதிக செலவினை என்ற நிலைமையே, அவ் மைத் தடைப்படுத்தியது கொண்டுள்ள “பல்கலைக்க இத்தகைய முயற்சிகளை ே
இச் சிறப்பு மலரில் இ களையும் நுண்கலை, Lait K இனி, புதுயுகம் பிறக்கிற ஆகிய சஞ்சிகைகளிலிருந்து Amedeo Modigliani, Gass படுத்தியுள்ளோம்; அவை ளாயுள்ளோம்.
ஒவிய - சிற்பக் கலைக கலைஞர்களிற்கும். இரசிகர் குறைப்பதில் - புதிய பிர யாவது இச் சிறப்பு மலர் விடவில்லையென, நாம் மகி
24-7・87

வற்றேடு தொடர்புடைய வெளியீடொன் வளிக்கொண்டுவருதல் வேண்டுமென்பதை, தும் - அதற்குரிய செயற்பாட்டினை மேற் பாணத்தில் கிடைக்கக்கூடிய குறைவான ட்பட்டதாயே, நாங்கள் செயற்பட வேண் லையெனில், முன்னர் திட்டமிட்டவாறே தனை வெளிக்கொண்டு வந்திருக்க முடியும்.
மிகவும் உயர்ந்துள்ள நிலையில் எமது முயற் ப்படுத்தும் முக்கிய காரணியாய், பணப்பிரச் த்தின் புகழ்பெற்ற ஒவிய விமர்சகர்களான Critical Vision, G5. g. sú SlguoafiušsasôT ல்களிலிருந்தும் (இவை இரண்டும் இந்திய வெளியீடுகளாகும்.) ஓரிரு கட்டுரைகளைத் விரும்பினுேம். ஆளுல் அவற்றினைக் ந்தில் மொழிபெயர்த்து உதவக்கூடி ானதைவிடவும், ஏற்கனவே பெரிதாகி ான்ற கட்டுரைகளையும் வெளியிடுவதானல், க் கஷ்டத்துடன் எதிர்கொள்ள நேரிடும் விருப்பத்தினைச் செயற்படுத்தவிடாது எம் பல்வேறு வளங்களினையும் தம்மகத்தே ழக நுண்கலைப் பீடம்" போன்றவைதான் மற்கொண்டிருந்திருக்க வேண்டும்.
டம்பெறும் கட்டுரைகள் பலவற்றையும், படங் ala Contemporary, siassufi, assurf, 56onl, து, ஜூனியர் விகடன், அலை, மல்லிகை ம்; கலை வாழ்க்கை அனுபவம் வெளிப்பாடு, ன்பொழுது, ஆகிய நூல்களிலிருந்தும் பயன் யாவற்றிற்கும் மிக்க கடப்பாடுடையவர்க
ளுக்கும், நமது சமூகத்துக்கும்; அத்துறைக் களிற்குமிடையில், நிலவும் இடைவெளியைக் க்ஞையினத் தூண்டுவதில், ஒரளவு பங்கினை ஆற்றுமாயின் எமது முயற்சி வியர்த்தமாகி கிழ்ச்சியடைவோம். ' ܗܝ
தமிழியல்

Page 7
தேடலில் சதா
கலங்காரி ஓவியமும் நவீன ஒ
தங்குதடையில்லாத கற்பனைச்
சமு:
க
ஒவியத்தில் நவீனபாணி
கலையெ
பி. கிருஷ் fösft -d
உள்நோக்கிய பார்ன
சரித்தி Gstrum :
அமெதியே
குவர்ணிக்கா : போரின் கொடுமைகள்
அ. இராசையா :
ஆ. இராசையா : கனல்

வர்ணங்கள்
கன்வஸ் - 1 : ஒவியர்
தேன்பொழுது பதிவுகள் பதிவுகள்
உழன்றுகொண்டிருக்கும் ஒவியர் மாற்கு : தேடலும் கோடுகளும்
கன்வஸ் - 2 : கலை, கலைஞர்
வீன ஓவியம் : சில விளக்கங்கள் மொடேர்ன் ஆர்ட் பற்றி நவீன கலையும் புதிய மரபும் ஒவியத்தில் அதனுடைய இடமும் சமகால நுண்ணளவு ஓவியங்கள் சுதந்திரம் நவீன ஓவியச் சிறப்பு பொய்களே மெய்யானல் கலை ஒரு டிக்ஷனரி அல்ல தாயத்தில் கலையின் நிலை என்ன ? ல விழிப்பைக் காண முடியுமா ? நமக்குப் புராதனமானதுதான் னப்படுவதும் கைவினையென்பதும் ணமூர்த்தியின் கூத்து ஓவியங்கள் மாய்ப் பரிணமிக்கும் ஒவியங்கள் ஆர். பி. பாஸ்கரன் ஒவியர் இருவர் வயும் வெளிநோக்கிய தேடலும் ாத்தினிடையில் ஒரு கலாவியக்தி இருளின் ஆற்றலை எதிர்த்த கலை வான் கோ ா மொடிலியானி 1884 -1920 சிற்பக் கலைஞர் பிக்காஸோ பற்றிய அனைத்துலகத் தோற்றம்
DIT நாமும் நமது ஓவியர்களும் உயிர்கொண்ட நிலக்காட்சிகள் கார்ட்டூன் - சிரித்திரன் - சுந்தர் புகளை நிறங்களாய்க் கரைப்பவர் கைலாசநாதன் காட்டும் வெளி பிற்சேர்க்கை நன்றியுரை பிழைதிருத்தம்
மாற்கு
O
O4.
6
08
09
பற்றி
17
22
26
29
32
34
37
40
44
47
5
53
56
57
60
64
66
69
82
87
90
98 O2
106
19
18
20
23
I 25
128 31
134

Page 8
கன்வஸ் - 1

பியர் மாற்கு ise A. Mark

Page 9


Page 10


Page 11
அ. மாற்கு
933, OG
1933 - 15
194 - 194
153 - 197
ה195
1957 - 197,
5B - ge
| -
|
E.
இந்நகரி
T.
சம்பத்தி
ஓவியர்
நூங்ாங்கே
hilliILIE IF மகாதே
பருத்தித் வெள்ளே
ஓவியர்க் கழகத்ை |h।
கொக்கு
Giul LrOFIT ih
ஓவியர் :ெ நடாத்துத
#5 ETJ LIDO அருந்ததி "ஓவிய த இழுவின்
Linj,
D.
t
А. MA
... . . போயEg
.
 
 

பிறப்பு
55 gi Tiridi விடுத்ாவியத்திலும், யாழ், புவித யோர் கல்லூரியிலும் Firut it.
பொடிக்த்திடம் –Tju – 5 Пиш шта
ங் கல்லூரியின் ங்ேகற் பருவம்),
ாத்தின் வருடாந்த ஓவியக் கண்காத ாதிபதியின் இரண்டாவது பரிகப் பெறுதல்,
துறை ஹாட்லிக் கல்லூரியில் ஓவிய ஆவேரா: ப் பருவம்+நிலப் பருவம்)
ா விருடன் சேர்ந்து விடுமுதைகாது gimiduurti தி ஸ்தாபித்து பயிற்சி வருப்புகள், நடி பாத்துதல்
பிங் இந்துக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக
கசிவப்பிரகாசத்துடன் சேர்ந்து பயிற்சி வகுப்புகளே
ானவியரான செல்விகள் நிர்மலா கோபாலசாமி, சபாநாதன், சுருகு தம்பித்துரை ஆகியோரின்
ரங்கேற்றத்தை யாழ். பல்களிக்கழக கலாசாரல்
ஆதரவில் நடாத்துதல்,
வித சம்பத்திகிரியார் கல்லூரியில் நடைபெற்ற களின் எதிர்காலத்தை நோக்கி " என்ற கண் - தனிப்பிரிவில் இவரது ஓவியங்கள் காட்சிக்கு |#?
"direk 'load.

Page 12
வர்ணம் - 1 ASSASSASSASS
தேன்பொழுது
செவ்வி கண்டவர்:
பொன். பூலோகசிங்கம் Dr. கனக. சுகுமார்
ஓவியர் மாற்குவுடனன இந்தச் செவ்வி 1988 பெப்ரவரி சிெத்திரன் இதழில் வெளிவந்தது. பின்னர் தேன்பொழுது தொகுதி (சிரித்திரன் வெளியீடு, யாழ்ப்பாணம், 1985 ) யிலும் இடம் பெற்றுள்ளது.

Π இலக்கியம், சிற்பம், கட்டிடக்கலை, பரத நாட்டியம் போன்ற நுண்கலைகளிலும் ஏனைய கவின் கலைகளிலும் பாரம்பரியமா கவே சாதனைகள் பல நில்ைநாட்டிவரும் தமிழினம் ஓவியக் கலையில் குறிப்பிடத்தக்க ஒரு சாதனையையும் செய்ய்வில்லையே, காரணம் என்ன என எண்ணுகிறீர்கள்?
A ஒவியத்தைப் பார்த்துப் பழக்கப் பட்ட பரிச்சயம் ஈழத் தமிழ் மக்களுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அத் தோடு ஒவியத்தை ஒரு கலைவடிவமாகத் தமிழ் மக்கள் அங்கீகரித்து இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை. சில நூற்றண்டு களுக்குமுன் வரையப்பட்டு நல்லூர் சட்ட நாதர் கோவிலின் வாயிலில் கவினுறவுே காட்சிதந்த வனப்புமிகு ஒவியங்கள் பலவற் றின்மீது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையடிக்கப்பட்டுவிட்டது. ஆலயத் திற்கு அழகையும் தனிச் சிறப்பையும் கொடுத்துக்கொண்டிருந்த காலவெள்ளத் தால் அழியாத ஒவியங்களுக்கே அந்த நிலை என்ருல் எம்மவர் ஓவியக்கலையில் காட்டிய அக்கறையையும் அவர்தம் ரதனையையும் எண்ணிப்பாருங்கள். இந்த திலைதான் எங் கும் காணப்படுவதாக எனக்குப் படுகின் றது. இப்படியிருக்கும்போது இத்துறையில் சாதனைகள் புரிதலைப் பற்றியும் சிந்திக்க முடியுமா?

Page 13
L பரத நாட்டிய ஆசிரியர்கள், சங்கீத ஆசிரியர்கள் தங்களது சிஷ்யர்களை அரங் கேற்றம் செய்விக்கிருர்கள். ஆனல், ஓவிய
ஆசிரியர்கள் இன்னும் மாணவர்களது படைப்புக்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்காமல் வைத்திருப்பதன் மர்மம் என்ன?
A அப்படி எந்த மர்மமும் கிடையாது. நான் யாழ்ப்பாணத்தில் 1963 முதல் 1966 வரை ‘விடுமுறைகால ஓவியர் கழகம் (Holiday Painters' Group) 6Tairgith 969 turf கழகத்தை ஸ்தாபித்து, அக்கழகத்தினூடாக யாழ்ப்பாண மாநகரசபை மண்டபத்தில் இரு பெரும் ஒலிய, கைப்பணிக் கண்காட்சி களே நடத்தினேன். யாழ்ப்பாணக் கலாமன் றம் என்ற கழகமும் சிறந்த கண்காட்சியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் வெற்றி கரமாக நடத்தியது. இவ்வசமுண மூயற்சி கன் மேற்கொள்ளப்பட்டிருத்த போதிலும் பத்தின்க்கனோ, சஞ்சிகைகனோ, பொது மக்களோ பூரணமான ஆதரவு தராதபடி யால் எம்மால் தொடர்ந்தும் அவ்வாருன கண்காட்சிகன் தடத்த மூடியாமல் போய்
ஓவியக்ககயில் தமிழ் மக்கள் மத்தி வில் ஆர்வத்தையும் பற்றுதலேயும் ஏற் படுத்த எத்தகைய வழிவகைகளே மேற் கொள்ளவேண்டும்?
A குதிைத்தபட்சம் வருடத்துக்கு ஒரு கண்காட்சியை யாவது பொதுமக்கள் பார்த்து இரசிக்கத்தக்க வகையில் இலவச ஆாகவேனும் நடத்தவேண்டும். சிறிது அசலத்திற்கு முன்னர் சில வகையான ஆடை, அணிவகைகளைச் சிலர் அணிய முற் பட்டபோது வேறு சிலர் அதைப் பார்த்து வள்ளிநகையாடினர். அவ்வாருக எள்ளி நகையாடியவர்களே, அதே ஆடைவகைகளை அணியமுற்பட்டபோது அது ஒரு பாஷஞ கக்கூட மாறியது. இதேபோல முன்னர் பரத நாட்டியத்தைத் தேவதாசிகளே ஆடி
A 2

வந்தனர். இன்று அந்தநிலை மாறி, செல்வந்த வீட்டுப் பிள்ளைகள் பரதக்கலை பயில்வதோடு அரங்கேற்றம் செய்துவருவதும் ஒரு பாவி? னக மாறிவிட்டது. இதேபோல் ஒவியங்களே ஒருவர் வீட்டுச் சுவர்களிலே காட்சிக்கு வைத்தால், அதுவே ஒரு பாஷனுக மாறி எல்லோருடைய வீடுகளிலும் ஒவியங்கள் வைக்கப்படும் ஒரு நிலையை உருவாக்கும்.
() நவீன பாணியிலான ஒவியங்கள் (மொடேர்ன் ஆர்ட்) பற்றி உங்கள் அபிப்பி ராயம் என்ன?
A கால வேகத்தின் போக்கிற்கேற்ப நவீன ஓவியங்கள் என்பது மிகவும் அத்தி யாவசியமானதே. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல." என்ற முது மொழிக்கொப்ப கவிதை இலக்கியத்தில் எப்படிப் புதுக்கவிதை தவிர்க்கப்பட முடி யாத அம்சமாகியுள்ளதோ அதேபோல ஓவியக் கலையில் "மொடேர்ன் 'ஆர்ட்" தவிர்க்கப்படமுடியாத அம்சமாகிவிட்டது.
() ஈழத்தின் பிரபல ஓவியர் eேorge Keyt அவர்களது ஒவியத்திற்கும். உலகப் புகழ்பெற்ற ஒவியரான பிக்கிர்ஸோ (ஸ்பெ யின்) அவர்களது ஒவியத்திற்கும் இடையில் எத்தகைய வேறுபாட்டைக் காண்கிறீர் asein 2
A சங்ககால இலக்கியப் பாடல்களுக் கும், பாரதியாரின் பாடல்களிற்குமிடை யில் எத்தகைய வேறுபாடு காணப்படுகின் றதோ அதையொத்த வேறுபாடு இந்த இரு ஒவியர்களதும் ஓவியங்களுக்கும் இடையில் காணப்படுகின்றது. சங்ககாலச் செய்யுள் இலக்கியத்தை விளங்கிக்கொள்ள, கவிதை இலக்கியம் பற்றிய அறிவு எப்படி அவசி பமோ அதேபோல் பிக்காஸ்ோவின் ஓவியங் களைப் புரிந்துகொள்ள் ஓவியக்கலை பற்றிய பரிச்சயம் அவசியமென்றே கருதுகின் றேன். பிக்காஸோவின் ஓவியங்கள் Non Objective Ses BEGéSté. EGóð Keyt-Seatif

Page 14
களது ஓவியங்கள் Objective ஆக இருக்கும். பிக்காஸோ ஒன்றைப் பார்த்து வரைந்தா லும் அதற்கு வேறு வடிவம் கொடுப்பார். ஆனல், George Keyt அவர்களோ உள் ளதை உள்ளபடியே தமது சொந்தப் பாணி யில் தீட்டுவார்.
( பெரும்பாலான தமிழ்ச் சஞ்சிகைகள் ஒவியக் கலையை வளர்ப்பதற்குப் பதி லாகத் தமது விற்பனையைப் பெருக்குவதற் காக, கவர்ச்சிப் படங்களைப் பிரசுரிக்கின் றனவே! இத்த நிலையை மாற்றியமைக்க நாம் என்ன செய்யலாம்?
A கலை-இலக்கியப் பத்திரிகைகள் அவ் வாறு செய்வதில்லை. வர்த்தக நோக்கோடு வெளிவரும் சஞ்சிகைகள்தான் அவ்வாறு செய்கின்றன. இந்த நிலையை மாற்றிய மைக்க உங்களைப் போன்ற கலை, இலக்கியச் சஞ்சிகையாளர்கள் எதிர்ப் பிரசாரம் செய்ய வேண்டும்.
CJ gasianassad 43 Group (Forty - three Group) என்ற ஒரு ஓவிய அமைப்பினர் இருத் தார்களே! அவர்கள் ஈழத்தின் ஓவியக் கலை வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிட முடியுமா?
A இலங்கையில் நவீன ஓவிய மரபை இவர்கள் துணிச்சலுடன் புகுத்தி வெற்றி கண்டார்கள். கொழும்பில் லயனல் வென்ற் (Lioneł Wendt), sarkeyaró (Art Galiery) முதலான இடங்களில் பல ஓவியக் கண் காட்சிகளை வெற்றிகரமாக நடத்தினர்கள். இவர்களுள் ஜோர்ஜ் கெயிற், ஜஸ்டின் தெரணியகல, ஹரி பீரிஸ் போன்ரூேர் குறிப்பிடத்தக்கவர்களாவர். S.
() ஒரு ஆக்கல் சித்திரம் (Creative Art) எப்படியிருக்கவேண்டுமென்று கூறுவீர்களா?
A பிரபல அறிஞர் Paul Gauguia ayat சுள் ஆக்கல் சித்திரம் பற்றி பின்வரும்ாறு கூறியுள்ளார் :

“Go to nature; study nature; take the essence of it and then create.'
மேற்படி கூற்று ஒரு ஆக்கல் சித்திரம் எப்படி இருக்க வேண்டுமென்பதை உள் ளங்கை நெல்லிக் கனிபோல் எடுத்துரைக் கின்றது.
() அண்மையில் தனது நூருவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய முதலியார் அமர சே கரா வின் ஓவியங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? - - -
A துஒைவியங்கள் வர்ணம்ஸ் படங்களைப் போல இயற்கையைப் பிரதி பலிப்பனவாக அமைந்திருக்கும். அவை ஆக் கல் சித்திரமாக இல்லாவிடினும் பொதுமக் களது வரவேற்பினைப் பெற்றுள்ளன.
(T) பரதநாட்டியம், சங்கீதம் முதலிய கலைகளைக் கற்றுக்கொடுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவு (இராம நாதன் அக்கடமி) ஓவியக் கலேயைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தால் என்ன?
A கட்டாயமாக யாழ்ப்பாணப்பல்கலைக் கழக துண்கலைப் பீடத்தில் ஒவியம் ஒரு பாடமாகப் போதிக்கப்பட வேண்டும். சித் திர ஆசிரியர் சங்கமும் இதற்கான முயற்சி களை மேற்கொண்டு வகுகின்றது. ஆளுல் எடுத்த முயற்சிகளின் புலன்தான் இன்னும் கேள்விக்குறியாக இருக்கின்றதே! 国

Page 15
ańwo – 2 i U
பதிவுகள்
அ. யேசுராசா
ஒவியப் பிரக்ஞை தமிழ்மக்களிடையில் ஏன் வளர்ச்சியடையவில்லையென்பது நாம் தீவிரமாய்க் கவனம்கொள்ள வேண்டிய தொன்றுதான். ஆனல் சிங்களக் கலைஞர் களிற்கு உள்ளதுபோல் அரசினதும், தனி யார் நிறுவனங்களினதும், வெகுஜனத் தொடர்பு சாதனங்களினதும் ஊக்குவிப்பு இல்லையென்ற நிலையிலும், சிறிய எண்ணிக் கையிலாவது ஒவியர்கள் உருவாகாமலில்லை. ஆளுல், அவர்கள் மக்களிற்கு நன்கு அறிமுக மாகாதவர்களாக உள்ளனர். இந்தப் பின் னணியில் எம் மத்தியிலுள்ள முக்கிய ஓவி யர்களுள் ஒருவரான திரு அ. மாற்கு அவர் களின் ஓவியக் கண்காட்சியொன்றிை, யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தினர் நடா த்த இருப்பதான செய்தி f, மகிழ்ச்சியை தரு கிறது. 1980இல், மாற்கினது ஓவியக்காட்சி யொன்றை ஒழுங்குசெய்ய திரு. மு. நித்தி
இத்தக் கண்காட்சி பின்னர் நடைபெறவில்லை

யானந்தன் முயன்ருர், ஆஞல், அவரது கை களை மீறிய சில நிகழ்வுகளினல் அது கை கூடாமற் போய்விட்டது. “சிரித்திரன்' சஞ் சிகை 1983 பெப்ரவரி இதழில், இவரது செவ்வியொன்றைப் பிரசுரித்துக் கெளர வித்துள்ளது.
1976 இன் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை மாற்குடனும், அவரது படைப்புகளுடனும் எனக்கு நெருங்கிய பரிச்சயமுண்டு.
1933 இல் குருநகரில் பிறந்த மாற்கு சிற்பங்கள் செய்வதிலும், படங்கீறுவதிலும் அங்கு ஈடுபட்டுக்கொண்டிருந்த இராசேந் திரம் என்பவரின் வேலைகளைச், சிறுவயதில் அடிக்கடி பார்க்க நேர்ந்ததில், அவற்ருல் ஈர்க்கப்பட்டார். சம்பத்திரிசியார் கல்லூரி யில் எட்டாம் வகுப்பிற் படிக்கையில், வகுப் பாசிரியரான குருவானவர் 'மார்சலின் ஜெயக்கொடியின் (பின்னர் புகழ்பெற்ற கவிஞர்) உருவத்தை வரைந்தபோது, அவ ரால் பாராட்டப்பட்டதில் உற்சாகம் பெற் ரூர். ஒவியர் எஸ். பெனடிக்ற் சென். சார்ள்ஸ் பாடசாலையில் மாலை நேரங்களில் தடாத்திய இலவச ஓவிய வகுப்புகள், இவ ருக்கான அடிப்படையை அமைத்துக் கொடுத்தன.
1953 இல் கொழும்பு நுண்கலைக் கல்லூரி யில் சேர்ந்து ஐந்து வருடங்கள் பயின்று பட்டம் பெற்ருர், புகழ்பெற்ற ஓவியரும் விரிவுரையாளருமான டேவி பெயின்ரரின் அபிமானத்தைப் பெற்றவராக அங்கு விளன் கிஞர். 1955 இல் நுண்கலைக் கல்லூரியில் நடந்த கலைக் கண்காட்சிக்கு இவரது இரு பத்தொரு ஒவியங்கள் தெரியப்பட்டன. வேறு எந்த மாணவனிடமிருந்தும் இரண்டு மூன்றுக்குமேல் தெரியப்படவில்லையாம். அக் காலத்திய இவரின் பெரும்பாலான ஒவியங் கள் சமய சம்பந்தமானவையாக-கிறிஸ்து வின் உருவங்களைச் சித்திரிப்பவையாய் அமைந்தன. 1957இல் ‘கலாபவனத்தின் வருடாந்த ஒவியக் கண்காட்சியில் இரண்டா வது பரிசினையும் பெற்றுள்ளார்.

Page 16
"கோடுகளால், வடிவத்தால், வர்ணத் தால் செய்வதுதான் ஓவியம்’ என்று எளி மையாக விளக்கும் மாற்கு, ‘சர்வதேசிய மொழியாக இருத்தலும், காலத்தைப் பிரதிபலித்தலும் தான் ஒவியத்தின் சமூகப் பயன்பாடு" என்றும், சொல்கிருர். தான், எந்த ஒவியர்களினலும் கலைப் பாதிப்புக்குள் ளாகவில்லை என்கிருர், எனினும், எல் கிறேக்கோ (El Greco) என்ற ஸ்பானிய ஒவி யரை மிகவும் விரும்புகிருர், கோஹின், றுாஒ (Roualt), செஸான், பிக்காஸோ போன்ற வர்களும் பிடித்தமானவர்கள். 'றாஒ வைப் பற்றிக் கேள்விப்பட்டிராதபோதே இவர் வரைந்த ஒவியங்கள் சில, அவரது பாணியி லமைந்திருப்பதாய் விரிவுரையாளரொருவ ரால் பாராட்டப்பட்டமை ஆச்சரியமான அனுபவமென்கிருர், ஒரு “படைப்பு ஒவியம்" எப்படி இருக்கவேண்டுமென்பதன் விளக்க மாக ஒவியர் போல் கோஹினின்" “இயற்கையிடம் செல்லுங்கள்; அதனை அவதானியுங்கள்; அதன் சாரத்தை எடுத் துப், புதிதாய்ப் பின்னர் படையுங்கள்'" என்ற கூற்றினை நினைவூட்டுகிருர், கல்லூரி வாழ்வு முடிந்து செல்கையில் “டேவிற் பெயின்ரர்" தனக்குக் கூறிய “என்னத்தை எண்ணுகிருயோ, உணருகிருயோ அத னையே வரை’ என்பதையும் இடையில் நினைவுகூர்கிருர்,
தனது ஓவிய வாழ்க்கைக் காலத்தை நான்கு கட்டங்களாகப் பிரிக்கிருர்,
1) நுண்கலைக் கல்லூரியின் இறுதிக் காலம் வரையிலான, மங்கல் நிறக் snraub (dull period). 2) வெள்ளைக் காலம் (white period); 3) Bai arrajib (blue period) 4) கோடுகளுக்கு மு க் கி யத் துவ ம் GsitGB.jsaid (concern on lines).
படைப்புந்தல் நிகழ்கையில் அவற்றுக்கு வடிவம் கொடுப்பதோடு தன் பணி முடிகிற தாகவே, மாற்கு சொல்கிருர், அவை பிர சித்தப்படுகிறதா, அல்லது பணவருவாயினை சட்டித் தருகிறதா என்றெல்லாம், அவர் அட்ைடிக் கொள்வதில்லை. கலைஞன் அதைப் பொருட்படுத்தக் கூட்ாதென்றும் உறுதியா

கக் கூறுகின்ருர். லோகாயதப் பயன்களில் *அந்தரப்படாத தன் படைப்புச் செயலி னுாடாக இதுவரை, சுமார் ஆயிரம் படைப் புகளை (பெருமளவு ஒவியங்கள்; சிறிதளவு சிற்பங்கள்) உருவாக்கியிருக்கிருர். அவற்றில் பல வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றன. புதிது புதிதாய்ப் பரிசோ தனைகளில் ஈடுபடுவதிலும், நிறைந்த ஆர் வம் கொண்டுள்ளார்.
1958 - 67 வரை ‘விடுமுறைகால ஒவி யர் கழகத்தை"யாழ்ப்பாணத்தில் அமைத்து இளைஞர்களுக்குப் பயிற்சிகொடுத்துக் கண் காட்சிகளையும் நடாத்தியுள்ளார். 'ரமணி" போன்றவர்கள் இங்கு பயின்றவர்கள் என்ப தில், அவருக்குப் பெருமிதமுண்டு. தற்போ தும், வார இறுதி நாட்களில் ஓவிய வகுப்பு கிளை அக்கறையுடன் வருகிறர். "தொடர்ந்து செயற்படுதல்’ அவர் எப்போ தும் வற்புறுத்துமொன்று.
தமிழர்கள் மத்தியில் தோன்றிய குறிப் பிடத்தக்க ஒவியர்களைப்பற்றிக் கேட்ட போது எஸ். ஆர். கனகசபை, சாகு, சி. சிவ் ஞானசுந்தரம், எஸ். பெனடிக்ற், எம்.எஸ். கந்தையா, கே. கனகசபாபதி, ரமணி, ஆ.இரா சையா, எஸ். பொன்னம்பலம், செ.சிவப்பிரகா சம் போன்றவர்களைக் குறிப்பிடுகிருர்,
புதியவர்களில் கோ. கைலாசநாதன், K. கிருஷ்ணராஜா ஆகியவர்களைக் குறிப் பிடுகின்ருர்,
அடிக்கடி நிகழக் கூடிய கண்காட்சிகளின் மூலமே ஒவிய இரசனையைப் பரவலாக்க லாம் என நம்பிக்கை கொண்டுள்ள அவர், தனது கண்காட்சியின் பின்னர் தனது மாண வர்கள் சிலரின் படைப்புகளேக் கொண்ட கண்காட்சிப்ொன்றை நடாத்தப் பெரிதும் ஆவல் கொண்டுள்ளார்.
மாற்கின் ஓவியங்கள் அலை 7,8,9,20ஆம் இதழ்களின் அட்டைகளில் இடம்பெற்றுள் ளன; இந்த இதழின் அலங்கரிப்பதும், அவரது ஓவியமே. C
அல்-38 (ஐப்பசி, 1985) இதழில் "பதிவுகள்" பத்தியில் dவளியானது.

Page 17
பதிவுகள்
ஒவியம் பற்றிய அக்கறை ஒரளவு பெருகி வருவதைக் காண முடிகிறது. "மாணவர் முன்னணியினலும் மறுமலர்ச்சிக் கழகத்தின லும் கடந்த செப்ரெம்பரில், யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியில் நடாத்தப்பெற்ற எம் மக்களின் எதிர்காலம் நோக்கி என்ற கண் காட்சியில், ஒவியர் அ. மாற்குவின் சுமார் 80 வரையிலான ஒவியங்களும், தனியறை யில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதில் அ. ரவாசித் தொகை ஒவியங்கள் இராகங்களைச் சித்திரிப்பவை. ஒவ்வொரு இராகத்துக்கும் அதனதன் மைய அம்சமா கச் சொல்லப்படுபவை, ஒவியரின் தனிக் கற் பனையில் ஒவ்வொரு ஒவியத்திலும் வெளிப் பாடு கொண்டுள்ளன. விணக்கும்" தன் மையே இதில் முக்கிய நோக்காக உள்ள போதிலும், பலவற்றில் எமக்கு வித்தியாச மான அனுபவம் கிட்டாமலில்லை.
இராகங்களைத் தவிர்த்த ஏனைய ஒவியங் களே (சுமார் 40), ஓவியம் என்ற முறையில் கூடிய முக்கியத்துவம் கொண்டவையாய் எனக்குப் படுகிறது. எல்லாமே நவீன ஓவி பங்கள். ஆளுல் இலகுவான பொருட் புலப் பாட்டினைக் கொண்டவை. அதனுல்தான் போலும் சாதாரண பார்வையாளர்களிற் பகுைம் அவற்றை இரசித்ததைக், காண முடிந்தது. அரூபமுறை (abstract) ஒவியங்கள் மிகச்சிலவே இருந்தன. அவை என்ன மிகவும் கவர்ந்த நல்ல ஒவியங்கள். நிறுத்திவைக்கப் பட்ட வயலினிலிருந்து கோடுகளின் மூலம் பெண் உருவத்தைச் சித்திரிக்கும் “பெண்";
 

வெட்டப்பட்ட குழந்தையொன்றின் சட லத்தினிடை வைக்கப்பட்ட நாய்த் தலை - அவற்றுடன் இணைத்தமைத்த பெண்ணின் புலம்பலைச் சொல்லும் "ஜூலை-83"; நான் கைந்து முட்டைக் கரு போன்ற வளைந்த வடிவத்தில் - பார்வையினுல் - மண்மாதா தன்னைப் பயன்படுத்துமாறு கோரிக்கை விடும் (மனிதர்களிடம்) "மண்ணின் அழைப்பு"; மனித உருவங்களும் பொருள் களும் ஒன்றுடனென்று தெருங்கிய-அடை சலான தன்மை வெளிப்படும் “சந்தை" என் பவை, அவையாகும்.
பெரும்பாலான ஒவியங்களில் மனிதர் களே சித்திரிக்கப்படுகின்றனர். இயற்கைக் காட்சி ஒரு ஒவியத்தில் மட்டும்தான் சித்தி ரிக்கப்படுகிறது. மனிதர்களை அடுத்து மிருகங்கள் (மாடுகள், நாய்கள்), பறவைகள் (புரு) சில ஓவியங்களில் இடம்பெறுகின் றன. -
எமது கலாசாரக் கூறுகளும் சிலவற்றில் வெளிப்படுகின்றன. நாதஸ்வரக் கலைஞர்கள் ('சஞ்சாரம், "disablata), காவடிக் கை ஞர்கள் ("காவடி), தனது சிறு மகனிற்கு வேல்கொடுத்துத் தாயே போருக்கனுப்பும் சங்கப் பாடலொன்றின் சித்திரிப்பு (வீரத் தாய்") போன்றவை அவை.
அரசியல் நிலைகளைச் சித்திரிக்கும் ஏழெட்டு ஒவியங்களும் குறிப்பிடத்தக்கவை. அதில் சூரியனை வரவேற்கும் - அவாவும் மனித னைச் சித்திரிக்கும் ‘விடிவு" மிக முக்கியமா னது. இருளிலிருந்து ஒளியை - சுதந்தி

Page 18
ரத்தை - உன்னதத்தை அவாவுறும் எண் ணங்களை, அது எம்மீல் கிளர்த்துகின்றது. பிரதானமாய்ப் பின்னணியிற் பரந்திருக் கும் கருஞ்சிவப்பு வர்ணம், அவற்றை அடைவதற்குரிய போராட்டம் - இரத்தம் சிந்து த ல் - தியா கம் போன்ற வற்றி ன் தவிர்க்க இயலாத் தன்மையையும் எமக்குச் சுட்டுகிறது. ஏற்கனவே குறிப்பிட்ட "ஜூலை - 83" உம் பேரினவாதிகளினுல் நிகழ்த்தப்பட்ட படு கொலைகளின் குரூரத்தை - அழுத்தி தசிக் கும் அதன் தன்மையை - இயல்பாக வெளிக்கொணரும் வடிவமைப்புடன், சிறப் பானதாக அமைகிறது. "வடக்கும் கிழக் கும்’ (இரண்டும் இணேவதைத் தடுப்பதான நிலைமை), “எமக்காக (கிரனற் வீசும் போராளி), காவல்" (போராளி விழிப்புட விருப்பது) போன்றவை ஏகாய அரசியல் ஒவியங்கள்.
மென்மையாக வர்ணங்கள் பாவிக்கப்பட் டிருக்கும் ‘மணிதம் மாற்குவின் ஆரம்ப கால ஒவியங்களில் ஒன்று நீர் வர்ணத்தி லானது. காட்சியிலுள்ள பெரும்பாலான ஒவியங்கள் பிற்காலத்தில் வரையப்பட் டவை. அவை எல்லாவற்றிலும் அழுத்த மான வர்ணங்களே பாவிக்கப்பட்டுள்ளன. இது அவரது படைப்பு வாழ்க்கை மாறுத லுற்ற ஒரு காலத்தைக் காட்டுகிறதென லாம். அதிலும், “வர்ணங்களைவிடக் கோடு களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே தற் போது விரும்புகிறேன்" என்று அவர் சொல்வதை நிரூபிப்பனவாய், பெரும்பா லான ஒவியங்கள் இருக்கின்றன. இதனைச் சிறப்பாக 'மூவர்', 'பெண்’, ‘காதல்", ஜூலை-83’, ‘ஒத்திசைவு போன்றவற்விழி ருந்து உணரலாம்.
பெரும்பாலான ஒவியங்கள் "வர்னச் சோக்குகளிஞற்றன் வரையப்பட்டுள்ளன: அதுவும் சாதாரணக் கடதாசிகளில். கன்வஸ் பாவிக்கப்படவில்லை. எண்ணெய் வர்ண ஓவியம் (Oil painting) ஒன்று மட்டும்தான் இகுத்தது. இவைபற்றி ஒவியருடன் உரை

யாடுகையில் வசதியற்ற பொருளாதார நிலைமை காரணமாக, படைப்புந்தலிற்கு உட்படும் போதெல்லாம் விலை மலிவான சாதனங்களையே பாவிக்கும் கட்டாயத்திற் குட்படுவதாகக்" கூறிஞர். உரிய சாதனங் கள் தாராளமாக இருக்குமானல், அவரது படைப்பு முயற்சிகள் முற்றிலும் வேறுபரிமா ணங்களைக் கொள்ளும். அவற்றுக்குரிய ஆதங் கத்தினை அவருடன் கதைக்கையில் உணர முடிந்தது. இது அவலமானதொரு நிலைமை தான். கலை அக்கறையும் வசதியும் உள்ள தனிநபர்கள், ஸ்தாபனங்கள்தான் தகுந்த வசதிகளை எமது கலைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில், உரிய அக்கறை பிளேக் காட்ட வேண்டும்.
மூன்று நான்கு நாட்கள். இக்காட்சியறை யில் நின்றபோது, பார்வையாளர்களிற் பலரோடும் உரையாட முடிந்தது. பலருக் கும் ஒவியங்களைத் தொகையாகப் பார்ப் பதும் இரசிப்பதும் புதிய அனுபவமாயிருந் தது. ஆற்றுப்படுத்தும் சிறிய சிறிய விளக்கக் குறிப்புகள் அவ்வப்போது சொல்லப்பட்ட போது, அக்கறையுடன் அவற்றை உள் வாங்கி நின்று இரசித்தார்கள். குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள். அதிலும் பல முகங்களை, இரண்டாம் மூன்ரூம் தடவை களும் ஓவிய அறையிற் காணமுடித்தது; ரொம்பவும் ஆர்வத்துடன் இருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களின் பார்வை யில் ‘நவீன ஓவியங்கள் பட்டிருக்கின்றன
என்பதும், சாதாரண விடயமல்ல.
உகிய வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகிற போது கலைஞர்கள் - பார்வையாளர்கள் இணைய எமது கலச்சூழல் மெல்ல மெல்ல வளர்ச்சிநிலைகளை நோக்கி நகரும் என்பதை இக் கண்காட்சியும் உறுதிப்படுத்தியது.
அ. யேசுராசன
அமே-29 (மார்கழி, 1986) இதழில் பதிவுகள்' பத்தியில் வெளியானது
7 Δ

Page 19
வர்ணம் - 4
தேடலில் சதா உழன்றுகொண்டிருக்கும் ஒவியர்
剑。 மெளனகுரு
தன் மனதில் எழும் உணர்வுகளைத் தான் விரும்பியவாறு புலப்படுத்த விரும்பிஞல், தன்னை ஒருவேளை இம்மரபுவழிச் சமூகம் பைத்தியக்காரன் என்று கூறிவிடுமோ என்று மாற்கு கூறுகையில், முரண்படும் சமூகச் சூழ லில் வாழும் உண்மைக் கலைஞனின் துயரம் தொனிக்கிறது.
நடனமாடும் சிவன், அர்த்தநாரீஸ்வர சிவன், சிலம்பேந்திய கண்ணகி, அன்னத் தைத் தூதுவிடும் தமயந்தி போன்ற உருவங் களை ரவிவுர்மா பாணியில் பொம்மைகள் போலப் பார்த்துப் பழகிய நாம், மாற்கின் நவீன ஒவியத்திற்கூடாக இவர்களைப் பார்க் கும்போது பிரமித்துவிடுகிறுேம். சிவநட னத்தின் வேகம், கண்ணகியின் கோபாக் கினி என்பன ஒத்திசைவுடனும், வேகத்துட. னும் திமிறிக்கொண்டு மாற்கின் ஓவியங் களிற் புலப்படுகின்றன.

ஜாமினி ராய், பிக்காஸோ போன்ற ஓவிய விற்பன்னர்கள், தமது ஒவியத்தில் வீரியத்தைக் கிராமியக் கலைகளிலிருந்தும் பெற்றனர். இவர்களை மிகவும் மதிக்கும் மாற்கு, தாமும் பல கற்பனைகளையும் உரு வங்களையும் கிராமியக் கலைகளிலிருந்தே பெற்றதாகக் கூறுகிருர்.
எல் கிறேக்கோ என்ற ஸ்பானிய ஓவி யரை இவர் மிகவும் விரும்புகிருர், தன் காலத்தில் நிலவிய பழைய பைசாந்திய பாணியிலிருந்து, புதுமையான பாணியில் தன் எண்ணங்களைப் புலப்படுத்த விரும் பினர் எல் கிறேக்கோ. ஆரம்பத்தில் இவ ரது புதிய பாணி ஓவியங்கள் கூடாத பகிடி கள் போலக் கருதப்பட்டன. ஆஞல், முத லாம் உலக மகாயுத்தத்தின் பின் நவீன ஒவியம் வளர்ச்சிபெறத் தொடங்கிய பின் னரே கிறேக்கோவின் ஒவியங்கள் விளங்கிக் கொள்ளப்பட்டன. மாற்கினை நினைக்கும் போது எனக்கும் இந்த நினைவுதான் வந்தது. மாற்கின் ஓவியங்களும் இனித்தான் விளங் கிக்கொள்ளப்பட்டு இரசிக்கப்படப் போகின் றன.
மாற்கின் படங்களைச் சிறு பத்திரிகைகள், ട്ട முகப்பு க்களில் வெளியிடுவதன் மூலம் இவரது பாணி ஓவியத்தை இரசிக்க ஈழத் தமிழ் மக்களைப் பயிற்றலாம். இவ்வகையில் அலை பத்திரிகை மாற்கின் ஓவியங்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. மாற் கின் ஒவியங்களைக் கண்காட்சிக்கு வைக்க ஒவிய ஆர்வமிக்க வசதிபடைத்தோர் உதவ லாம்.
உலோகாயத வாழ்வுக்குள் a-pair gy கொண்டிருக்கும் ஈழத்துத் தமிழர்கள், நம் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆளு மையும் கற்பனையும் அர்ப்பணமும் மிக்க ஓர் ஓவியக் கலைஞனைப் பற்றிச் சிந்திப்பதுடன் அவரை ஊக்குவிக்கவும் வேண்டும்.
Koalbrans வெளிவந்த கட்டுரையின் சில பகுதிகள்.

Page 20

சகுந்தே

Page 21

i.

Page 22


Page 23
s.
 


Page 24


Page 25


Page 26
மேதைமை
 


Page 27
வேட்டை
 


Page 28

m불*■**활um역國n원國.
L電불Tun mag니n:R9R

Page 29
班 雷 유년할 雪 邸
 
 

Ji Ti

Page 30
மோதல்
 
 

56
மறைவில்
|- |
|- |-
卿 %
5
sö
ாவடி

Page 31
』활||南mJ관(國mTTimin — 1
 


Page 32
DITIŴ56, địussi
 


Page 33
மாற்குவின் சிற்பங்கள்
 


Page 34
சிற்பக் கலைஞர் என்ற முறை யில் பிக்காஸ்ோ ஒரு புத்த மைப்பாளராகத் திகழ்ந்தார். மரபற்ற பொருள்களைக் கண்டு, #ಣಾ 내 மேயும் கலங் றதே_.
மிதி வண்டி இருக்கையினையும் ஆதன் கைப்பிடிகளேயும் கொண்டு இவர் செய்த மாட் டுத்தலே' (1943) புகழ்பெற் றது. (எதிர்ப் பக்கம்). 'ஆட்டுடன் ஆடவன்" (1944) வெண்கலச் சிலே, 225 x 78x78 செ.மீ. (பில டெல்பிய நவீனக் 露
ங்காட்சியகத்தில் உள் :: இதி: மரபுக் கழைக்குத் திரும்பி புள்ளார். இந்தப் பெரிய சிற் பம் அடக்கு முறைக்கு எதிர்ப்பு என்ற கருத்தைச் சித்திரிக்கிறது. உல்க அமைதிய்ை கிலே நாட்டு வதில் மனிதனுக்குள்ள திறன் மீதான நம்பிக்கையை இது குறிக்கிறது.
 
 
 


Page 35
மேலே 1950இல் கோட்டி ட
சுர் கடற்கரையில், ஃபிரான்வா மகன் கிளாட் ஆகியோ ருடன் பிக்காலோ, இக்காட்சியால் ஏற்பட்ட அகத்தூண்டுதலால் "குழந்தை வண்டியுடன் பெண்" (வலம்) என்ற சிற்பத்தை (1950, வெண்கலம், 203x145x 61 செ.மீ) அவர் வடித்திருக்க வேண் டும். இதிலுள்ள ஒரு சக்கரம் பழைய சல்லடை குழந்தையின் கால்களும் கைகளும் உடைந்த மண்பாண்டத்தின் கைப்பிடிகள்; குழந்தையின் தொப்பியும் தில் பும் மண் குடுவை பெண்ணரின் பாவாடை ஒரு புகை போக்கிக் குழாய்.
 
 


Page 36
மாற்கு: தேடலும் கோடுகளும்
சங்கரா
அழகு பற்றியும் அவலட்சணம் பற்றியும், நிறையப் பிரச்சினைகள் எமக்கு. இரண்டை யும் இருவேறு எதிர்நிலைகளில் நிறுத்தி விட்டு, நடுவில் நின்றுகொண்டு சிதைவு, விகாரம் என்று நிகழும்போது, இதுவெல் ாைம் அழகுக்குப் புறம்பான விஷயங்கள் என்று சலிப்புடன் விலகிவிடுவோம்.

இது பிழை
ஒரு நல்ல ஒவியனுக்கு அழகு, அவலட் சணம் என்று எதுவும் கிடையாது; அழகான திலும் கோரம் இருக்கும்; கோரமானதிலும் அழகு இருக்கும். திரிபு, சிதைவு, விகாரம், இவையெல்லாம் அழகின் வெவ்வேறு நிலை கள்தான். எல்லாச் சிதைவுகளிலும், விகா ரத்திலும் அடிப்படையில் ஒரு அழகு இருக் கும். இந்த அழகு எவ்வளவு தூரம் சிதைக் கப்பட்டது, எந்தளவுக்கு விகாரமாக்கப்பட் டது என்பதெல்லாம் ரசிகர்கள் கண்டு பிடிக்கவேண்டியது.
பிக்காஸோகூட ஒருமுறை தன்னுடைய செயலாளரிடம் கேட்டாராம், "அழகின் எதிர்மறை என்ன என்று-உமக்குத் தெரி யுமா?" என்று. நான் நினைக்கிறேன், அப்படி ஒன்றும் இல்லை என்று.
அது சரி, இந்த ஓவியர்களுக்கு, குறிப் பாக நவீன ஒவியர்களுக்குச் சிதைவு, விகா ரம் இவற்றில் எல்லாம் ஏன் இவ்வளவு ஈடுபாடு? எல்லாவற்றையும் திரிப்பதில், சிதைப்பதில், விகாரப்படுத்துவதில் அவர் களுக்கு ஏதும் திருப்தி இருக்கின்றதா? மனி தரை மனிதராய்க் கீருமல் துண்டுபோட்டு, பகுத்து, சிதைத்து என்னபாடு படுத்துகிருர் கள்? எதற்காக இது ?

Page 37
இன்று - நான் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கிய, 87இன் சித்திரை மாதத்து 23 ஆம் திகதியாகிய இன்றுஎந்திரப்பறவை குனிந்து, குண்டுகளை எறி கின்றது. துண்டுகளாய்ச் சிதறி, மாண்டு போகின்றனர் மக்கள். இரத்தமும் சதையு மாக . நாங்கள் பார்த்த, ரசித்த, பழகிய எமது சகஜீவிகள், துண்டுகளாய். வெறும் சதைத் துண்டுகளாய்ச் சிதறுண்டுபோகிருர் கள்.
இதைவிடச் சிதைவு ஏதாவது?
இதைவிடத் திரிபு அல்லது, விகாரம் வேறு ஏதாவது?
இல்லை! இதுதான், இதைத்தான் கீறு கிருன் நவீன ஓவியன் சூழலின் பாதிப்புத் தவிர, புதிதாய் எதுவும் இல்லை.
1.
*நான் தேடுகின்றேன். கண்டுபிடிக்கின் றேன். கீறுகின்றேன் . நீங்களும் தேடுங் கள். கண்டுபிடியுங்கள். ரசியுங்கள்.” இது, மாற்கு அடிக்கடி சொல்லுவது.
உண்மை!
இதுதான் அடிப்படை. சிருஷ்டி நிலையி லும் சரி, ரசிக நிலையிலும் சரி அடிப்படை தேடல், ஓவியனும் தேடுகிருன். எந்தக் கோடு எங்கு மதாடங்கி, எப்படி முடிவுறும் என்பதை; எந்த இடத்தில் வளையும், அல் லது முறியும் என்பதை நுட்பமாகத் தேடு கிருன். பிறகு கீறுகிறன்.
சிருஷ்டியின் அடிப்படை, உள்ளொதுங் šsau Gổ3-6v.
தேடலின் ஆழம் கூடக்கூட, சிருஷ்டியின் தரமும் அதிகரிக்கும்.
தூரிகையின் மொழி சிக்கலானது; வித்தியாசமானது. ஒவ்வொரு கோட்டுக் கும், ஒவ்வொரு நிறத்துக்கும் தனித்தனி
A E0

அர்த்தங்கள், குணங்கள் இருக்க (уцијић. இதுபற்றிய புரிதல்கள் இன்றி, ஒரு ஓவி யத்தை ரசிப்பது சிரமம். விமர்சிப்பது சுத்த அபத்தம்.
“எல்லோரும் கீறக் கூடியது, ஆனல் எல்லோருக்கும் புரியாதது! இதுதான் நவீன ஓவியம்” என்று விவஸ்தைகெட்டுப் பேசு வது இன்னும் அபத்தம்.
இப்படியிருக்க, புரட்சியும்கூட ஒரு நீண்டகாலத் தலைமுறையின் உன்னதமான தேடல்தான் என்பதை, எப்படிப் புரியவைப் பது?
2
மாற்குவின் முகமிழந்த மனிதர்கள்
பிரமைகளும், பாவனைகளும், தேவை யற்ற பழைய பெருமைகளும் செறிந்த இந் தச் சமூகப்பரப்பில், தங்களுக்குரிய தனித் தனி அடையாளங்களை இழந்து நசுங்குண்ட மனிதர்களுக்கு முகங்கள் இருக்காதுபோ GP110 •
அதுதான் மாற்குவின் ஓவிய மாந்தர் கள் நிறையப்பேருக்கு முகங்கள் கிடையாது. இந்த முகமிழந்த மனிதர்களை, பெரும்பா லும் உருண்ட, திரண்ட தலைகளையும், பிற அவயவங்களையும் உடையவர்களாக மாற்கு சித்திரிக்கிருர். இந்த வடிவங்களில் ஒளி விழத் தவறிய பகுதிகளை இருள் விழுத்திக் காட்டுகிருர். இதனுல் வடிவங்களில் கனபரி மாணம் ஏறுகிறது. இயல்புக்கும் மீறிய வளர்ச்சி முனைப்பாகத் தெரிகின்றது.
கடுமை தெறிக்கும் நிறங்களில் மாற்கு விற்குப் பிரியம்.அதிகம்; சேர்கிலைப் போல, J-g24e96i) GaFfi Sa652L—lub (Amirtha Sher Gil) மெல்லிய சோகத்தின் சர்யல் எப் பொழுதும் இருக்கும். கறுப்பு- பொதுவாக அச்சம், துக்கம். இவற்றின் குறியீடாகத் தான் தொழிற்படுவதுண்டு.

Page 38
மாற்குவிடம் இப்படி இல்லை.
இவரிடம் கறுப்பு துயரத்தின் குறியீ ட்ாய் அல்ல, வீரியத்தின் குறியீடாய் நிற் கிறது; எமது நிலத்தின் பனைகளைப் போல.
கரியதும், பெரியதுமான எமது பனை களில், அவற்றின் விறைப்புக்கும் உறுதிக் கும் உரம் சேர்ப்பதாகவே கறுப்பு தொழிற் படுகிறது. பனைகளின் நிமிர்வும் விறைப்பும், வாழத்துடிக்கும் ஆவேசத்துக்கும்,வாழ்வின் மீதான விசுவாசத்துக்கும் ஒரு குறியீடா கவே சொல்லப்படுவதுண்டு. மாற்குவின் மனிதர்களிடமும், முகங்களை இழந்த பிற கும், வாழமுனையும் தீவிரம் வெளித்தெரி கிறது.
இந்த முகமிழந்த மனிதர்களை, ஒவியங் களில் வாத்தியம் வாசிப்பவர்களாயும், காவடி சுமப்பவர்களாயும், உதிரிகளாயும் காணமுடியும்.
பிந்திய நிலைகளில், இந்த முகமிழந்த மனிதர்களிடம் உருண்ட, திரண்ட தன்மை களை விடவும், தட்டையான, நசுக்கப்பட் டது போன்ற தன்மைகள் தூக்கலாய்த் தெரி கின்றன. கிட்டத்தட்ட தகடுகளில் வெட்டி எடுக்கப்பட்டு மெல்லிய ஒத்திசைவுடன் வளைத்துவிடப்பட்டதுபோல ஒரு தோற்றம் "இடியும் மின்னலும்’, ‘நடனம் போன்ற ஒவியங்கள் நல்ல உதாரணங்கள்,
3
மாற்கு நிறையப் பரிசோதனைகள் செய் திருக்கிறர். இளம் மாற்கு, தனது மங்கல் பருவத்தில் நீர் வர்ணங்களைப் பாவித்து உருவாக்கிய கழுவுதற் பாணி ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. நீர்வர்ணங் கொண்டு வரையப்பட்ட சித்திரத்தை நீரினல் கழுவும் போது நிறங்கள் படிப்படியாகக் கரையும். ஓவியர், தான் பெற விரும்புகிற தோற் றம் வரும்வரையும் வர்ணங்களை மறுபடி பும் பூசி, பிறகு கழுவுதல்வேண்டும்.

இந்தவகைச் சித்திரங்களின் விசேஷ குணம் இவற்றின் மங்கல் தன்மைதான். குறிப்பாக, தீவிர பிரகாசத்துக்கும் தீவிர இருட்டுக்கும் இடையில் இந்த மங்கலான தன்மைக்கூடாக வர்ணச் சமநிலையைப் பேணுவது சிரமமான காரியந்தான். மாற்கு இங்கு வெற்றி பெறு கிரு ர். இருந்தாலும் தனக்குரிய ஒரு தனியான பாணியாக, இதைத் தொடர்ந்தும் வளர்த் தெடுப்பதில் ஏனே தீவிரம் காட்டாமல்ே இருக்கிருர்,
பிந்திய நிலைகளில் தன்னுடைய மங்கல் பருவத்திலிருந்து முழுவதுமாக விடுபட்டு நிற்கும் மாற்குவைத்தான் நாம் பார்க்கி Gdgւն.
அடுத்தது சாதனத்தை எளிமைப்படுத் தல்: பொதுவாக எல்லா ஒவியர்களும் வெறுமையாகக் கிடக்கும் சாதனத்தை நிறங்களாலும் கோடுகளாலும் நிரப்புகிருர் கள். இங்கு மாற்கு ஏற்கனவே ஒரு நிறம் அல்லது நிறச்சேர்க்கை கொண்ட சாதனத் தைத் தேர்ந்தெடுக்கிருர், குறித்த சாதனத் தில் தான் வெளிப்படுத்த விரும்பும் விஷ யத்துக்குத் தேவையான பகுதிகள் தவிர மிஞ்சிய பகுதிகளை வேறு நிறங்களால் மறைத்துவிடுகின்ருர்,
இந்தவகைச் சித்திரங்களுள் முக்கிய மானது ‘திருமுகம்”. அமைதியும் சாந்தமும் பரவிய கிறீஸ்துவின் முகத்தில் எல்லாச் சீவன் களையும் இரட் சிக் கும் விழி கள் அற்பு த மா ய் ச் சுடர் கின்றன. இந்தச் சித் திர த்திலும் இருண் ட நிறங்களின் ஆதிக்கம் அதிகம். இங்கும்கூட கறுப்பு, தனது சராசரிக் குணத்தை இழந்து சுடரும் விழிகளுக்கு அழுத்தம் கொடுப்பது போலத் தொழிற்படுகிறது.
துயரத்தையும் மீறி இரட்சிப்புத் தெரி கின்றது.
(இங்கு சாதனம் என்று கருதப்படுவது ஓவியம் கீறப்படுகின்ற காகிதத்தைத்தான்.)
* Δ

Page 39
இதற்கும் அடுத்ததாக, மாற்குவின் முக்கிய பரிசோதனை இராகங்கள் பற்றி யது. இராகமாலா' என்ற பெயரில் இந்தி யாவில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சி யைத் தொடர்ந்து மாற்குவும் இந்தப் பரி சோதனையில் ஈடுபடுகிருர்,
படிமங்களுள் விழ மறுத்து விலகி ஓடும் இசையின் விசேஷ அரூபத் தன்மையைக் கோடுகளாலும் நிறங்களாலும் தீர்மானிக்க முயலுவது பிரச்சினைக்குரிய ஒரு விஷயந் தான்.
மாற்கு இதில் வெற்றிபெற்ருரா?
இல்லை என்று சொல்ல முடியாது; ஆன.
அலும் வெல்ல இன்னும் இருக்கிறது என்பது என்னுடைய அபிப்பிராயம். நான் நிஜனக்கி றேன், குறித்த இராகங்கள் மனதில் தூண்டி விடும் உணர்வு நிலைகளை, அதே சமபலத் துடன் தூண்டிவிடும் ஆற்றல் இந்தக் கோடு களுக்கும் நிறங்களுக்கும் இருக்கவேண்டும் என்று.
4
மாற்கு நிறையக் கீறியிருக்கிருர்!
காலத்துக்குக் காலம் வேறு பட்ட பிரக்ஞை நிலைகளை அவர் வெளிப்படுத்துகின் ரூர். இளம் மாற்கு பெருமளவில் கிறிஸ்தவப் பின்புலத்துடன் கீறத் தொடங்குகிருர். வளர்ச்சிநிலைகளில் எதையும் எமது கலா சாரப் பின்புலத் துக்கூட்ாய் வெளிப்படுத்தும் முண்ப்புத் தீவிரம் பெறுகின்றது.
இப்போது நாங்கள் பார்த்துக் கொண் டிருப்பது கோடுகள் பற்றிய பிரக்ஞையுடன் கீறிக்கொண்டிருக்கும் முதிர்ந்த மாற்குவை.
இங்கு குறிப்பிட வேண்டியது, "இறுதி இராப்போசனம்" என்ற ஒவியம். முகபாவங் களால் சித்திரிக்கப்பட வேண்டிய மிகை உணர்ச்சிநிலைகள் ஒத்திசைவுடன் நீளு கின்ற கழுத்துக்களினூடாகச் சித்திரிக்
12 ܠܝ

கப்படுவது அருமையாயிருக்கின்ற சீ “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்’ என்று கிறீஸ்து கூறும் போது.நானுயிருக்குமா? அவனுயிருக்குமா? என்ற ஆதங்கம் கலந்த திகைப்புடன் அதிர்ந்து நிற்கும் சீடர்களை நேரில் தரிசிக் கின்ருேம்.
முதிர்ந்த மாற்குவிடம் எல்லாவற்றை யும் கோடுகளாலேயே சாதிக்க முயலும் தீவிரம் நிரம்பிக்கிடக்கின்றது. அரூப பாணி யிலும்கூட, கோடுகளைக் குறைத்தல்" என்ற நிலையில்தான் அவரைப் பார்க்க முடிகின் ይጋë]• '
அரூப பாணி என்றதும், "ஒன்றும் புரி யாத வெறும் பிரமைகளைக்கூட்டும் புதிர் கள்" என்ற அளவில்தான் நிறையப் பேர் நினைக்கிருர்கள்.
இதுவும் பிழை !
அரூப பாணியிலும்கூட, கீறப்போகும் விஷயம் குறித்துத் திட்டவட்டமான, நிச்ச யம் செய்யப்பட்ட படிமங்கள் ஒவியரிடம் இருக்கும். படிமங்கள் தெளிவற்று மங்கலாய் இருக்கும்போது, ஒவியமும் புதிர்களின் குவி யலாகிப் பொறுமையைச் சோதிக்கும்.
இற ஆரம்பிக்கலாம். பிறகு சமாளிக் கலாம்" என்பதெல்லாம் ரசிகர்களை முட் டாள்களாக்கும் முயற்சி மட்டுமே. இங்கு பிரமிக்க எதுவும் இருக்காது. பிரமைகளும் புதிர்களும்தான் மிஞ்சும்.
மாற்குவிடம் இந்தச் சிரமங்களில்லை. ரசிகர்களுக்குப் பிடிகொடுத்துக்கீறவேண்டும் என்பதில் அதிகம் அக்கறை அவருக்கு. இவ ருடைய அரூப பாணியை முன்பு சொன்ன தைப் போலக் கோடுகளைக் குறைத்தல் அல் லது, தேவையற்ற கோடுகளைத் தவிர்த்தல் என்ற அர்த்தத்தில்தான் நாம் புரிந்து கொள்ளமுடியும்.

Page 40
குறிப்பாக, அலையின் முகப்பு அட்டை யில் (அலை -26) வெளிவந்த “குருட்டுப் பாட கன்" ஒவியம், அடுத்தது, மண்ணின் அழைப்பு” என்ற ஒவியம். இப்படி இன்னும்
குருட்டுப் பாடகனில். வான் நோக்கி நிமிரும் முகமும், கைகளில் வாத்தியக் கருவி யுமாகக் குந்தியிருக்கும் மனித வடிவம் வரை யப்பட்டுள்ளது. கோடுகளின் சிக் கன ம் பேணப் பட் டி ருக்கிறது. பாடகனுக் குப் பார்வை யில் லை என்பது மேலு யரும் சிரசுக்கூடாய்ச் சித் திரிக் கப்பட் டாலும் கூட, தலைப்பிலிருந்து தரவுகளைப் பெற்றுப் புரிந்துகொள்ளவேண்டிய நிலைமை.
5
ஒரு ஓவியத்தின் மையக் கருத்தைக் கட்டியெழுப்பும் கோடுகளும், பிற தூரிகை அசைவுகளும் சாதனத்தின் முழுப் பரப்பை யும் நிரப்பாத நேரங்களில், மிஞ்சியிருக்கும் வெளி பிரச்சினைக்குரியது. இந்த வெளிக்குள் அர்த்தங்களைப் புதைத்து, அதைத் தொடர்ந் தும் வெளியாகவே பேணுவதும் ஒரு முறை. தவிர இந்த வெளியை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அதைக் குறியீடுகளால் (symbols) iluliloua)Jri Lamflăști (K.C.S. Paniker); அலங்காரங்களால் நிரப்பியவர் ஜாமினி ராய் (Jamini Roy); கோடுகளால் நிரப்புகிருர் மாற்கு.
வடிவத்துள் தொடங்கும் கோடுகளை, வடிவத்துக்கு வெளியிலும் நீட்டி, வெற்றி டத்தை வெற்றிகரமாக நிரப்புகிருர், *அலங்காரம்’, ‘காதலர்’ போன்ற ஒவியங் களைப் பார்த்தால், இது தெரியும்.
வடிவ எல்லைகளுள் நின்றுவிடாது, அதற்கும் அப்பால் நீண்டுசென்று அந்தரத் தில் நின்றபடி எதையெல்லாமோ பேசத் துடிக்கும் கோடுகள். அருமையாக ஒத் திசைகின்றன.

இது பிக்காஸோவின் பகுப்புக் கலவைச் சித்திரத்தை ஞாபகப்படுத்தினலும் அது வல்ல இது. w
இன்னுமொன்று “பெண்’ நிலைக்குத் துத் தோற்றத்தில் சரிபாதியாக வெட்டிப் பிளக்கப்பட்ட பெண் உருவத்தை, கோடு களால் பிரதிசெய்து அங்கேயும் தேவை யற்ற கோடுகளைத் தவிர்த்து, குறைந்த கோடுகளால், கிட்டத்தட்ட நிமிர்த்தி வைக் கப்பட்ட வீணையைப்போல வரையப்பட்டி ருப்பது பிரமாதம்!
மாற்கு இதுவரை கீறியிருப்பது இரு நூறுக்கும் அதிகம்; மூன்று கண்காட்சிகளுக் குப் போதும். இன்னும், எஸ்-லோன் (S-Lon) பைப்புகளை வெட்டியெடுத்து, தனது கருத்துக்கிசைய வளைத்து, நிமிர்த்தி p6 GOD AD uLu &# SjöLuišies&T uqub (Sculpture) செய்திருக்கிருர். இது, இன்னுமொரு கட் டுரையில் விரித்து எழுதப்படவேண்டியது. இக்கட்டுரையும்கூட, குறிப்பிட்ட ஒரு ரசிக நிலையில், மாற்கு பற்றிய சில அவதானங் களும் அபிப்பிராயங்களும் மட்டுமே.
என்னளவில், கோடுகளை உயிர்ப்பிக்கும் மாற்கு பெறுமதியானவர்; பிரமிக்கச் செய் கின்றவர். ஏனெனில்.
கோ டு கள் த னித்து நின்று இயங்குபவை. எல்லாவகைக் குறியீடு களும் தாமாகி நிற்பவை. இது வெல் லாம், ஆழமாய்த் தேடுகின்ற ஒவியரின் கையில் தூரிகை இருக்கும்போது. ()
13 A

Page 41


Page 42
க?
On
கன்வஸ் - 2

ல, கலைஞர் பற்றி
Art and Artists

Page 43


Page 44
வர்ணம் - 1
1979 செப்ரெம்டர் 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியும், க்ரியாவு போது தரப்பட்ட குறிப்புகள்.
நன்றி: க்ரியா, 288, ராய.பேட்டை நெடுஞ்சாக
Yeye,
O திரு. ஜோசப் ஜேம்ஸ் இந்திய முன்ன விலும் வெளிநாடுகளிலும் முக்கியமான ஒ: களும் கட்டுரைகளும் வெளியாகி இருக்கின்ற யில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணி
இ தி நவீன ஓவியம் நம்மிடையே இன்னும் நவீன ஒவியத்தைப் புதிராகவும் அணுகமுடி பட்டுள்ள விளக்கங்கள், அடிக்கடி நவீன ஒலி ளுக்கும், எழுப்பப்படும் ஐயங்களுக்கும் பதில் சிறிய துவக்கம் மட்டுமே என்பதை இங்கு தைப் பற்றிய வித்தியாச உணர்வை நீக்கவ கருதவும் இவ்விளக்கங்கள் ஓரளவு பயன்பட

நவீன ஓவியம் :
சில விவாக்கங்கள்
ஜோசப் ஜேம்ஸ் (JOSEF JAMES)
~~
9.வரை பொள்ளாச்சி (சமிழ்நாடு) நல்லமுத்துக் ம் இணைந்து நடத்திய ஓவியக் கண்காட்சியின்
Gagar 600 0f 4.
ணி ஓவிய விமர்சகர்களில் ஒருவர். இந்தியா பியப் பத்திரிகைகளில் இவரது விமர்சனங் ன. தற்போது சென்னை கிறிஸ்தவக் கல்லூரி ஆற்றுகிறர்.
ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெரும்பாலோர் பாததாகவும் காண்கின்றனர். இங்கு தரப் யத்தைப் பற்றிக் கேட்கப்படும் கேள்விக தர முயற்சிப்பவை. இந்தக் குறிப்புகள் மிகச் வலியுறுத்த விரும்புகிருேம். நவீன ஓவியத் ம், அதைத் தீவிரமான கலைச் சாதனமாகக் க்கூடும்.

Page 45
எங்களுக்கு நவீன ஓவியம் புரிவதில்லை !
ட உங்களுக்கு மரபு ஓவியம் புரிகிறதா என்று ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். ஒருசிலருக்கு மட்டுமே அதன் தத்துவமும் கோட்பாடும் தெரிந்திருக்கின்றன. நீங்கள் சொல்லக்கூடியதெல்லாம் மிரH ஒவியம் உங்களுக்குப் பரிச்சயமானது என்பதுதான் நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதல்ல. நவீன ஓவியத்துடன் நமக்குப் பரிச்சயமில்லை. உண்மையில் அ துதான் பிரச் சினை. மரபு ஓவியத்துடன் எவ்வளவு பரிச்ச யப்பட்டிருக்கிறீர்களோ அவ்வளவு பரிச்ச யத்தை நவீன ஒவியத்துடன் ஏற்படுத்திக் கொண்டால் இப்பிரச்சினை மறைந்து போகும். அப்படியும் நீங்கள் அதைப் புரிந்து கொண்டவர்களாகவிடமாட்டீர்கள். அதை நாம் விமர்சகர்களுக்கும் தத்துவவாதிகளுக் கும் விட்டுவிடுவோமே.
() இந்த நவீன ஓவியத்தைக் குழந்தை கள்கூட் வரையலாம் போலிருக்கிறதே!
A இது உண்மையில்லை. பிக்காஸோ மாதிரி வரையக்கூடிய - அல்லது சகால் (Chagally மாதிரி வண்ணம் இடக்கூடிய ஒரு குழந்தை யைக் காட்டுங்கள் பார்ப்போம். ஆனலும், குழந்தைகள் மாதிரி ஒவியம் வரைய முய லும் ஓவியர்கள் இருக்கத்தான் செய்கிறர் கள். இது ஏனென்ருல், குழந்தைகள் எப்படி அழகாகப் புன்னகைக்கின்ருர்களோ, பேசு கிருர்களோ அம்மாதிரியே அழகாக வரை கின்றர்கள்; வர்ணமிடுகின்றர்கள். போல் கிளி (Paul Kee)போன்ற ஓவியர்கள் இதைச் செய்கிறர்கள். ஆனல், இது முனைந்து செய் வது; முன்கூட்டியே யோசனையின் ೧r வாகச் செய்வது. இப்படிச் செய்வது குழந் தைகளின் இயல்பல்ல. அவர்களால் அப்படி இருக்கவும் முடியாது. அங்கங்கே வண்ணத் திட்டுக்கள், இங்கே ஒரு கோடு அங்கே ஒரு கோடு என்றிருக்கும் ஒவியத்தை மனதில் கொண்டு, குழந்தைத்தனமான ஒவியம் என்று சொல்வீர்களானல், இது குழந்தை கள் செய்யக்கூடியதுதான். ஆனல், ஆச்
A 18

சரியம் என்னவென்ருல் குழந்தைகள் இம் மாதிரி வரைய முனைவதில்லை - விரும்புவ தில்லை. (அவர்கள் தங்கள் கற்பனைக்குகந்த படங்களைத்தான் வரைகிறர்கள்.) ஹொஃப் LogiT ( Hoffman), Gu Tsia) is (Pollock ) போன்ற ஒவியர்கள் இம்மாதிரிச் செய்ய விரும்புகிறர்கள். படங்களை வரையக்கூடிய ஒவியர்கள், ஏன் குழந்தைகள் செய்யக் கூடிய, ஆனல் செய்ய விரும்பாத ஒன்றைச் செய்ய விரும்புகிறர்கள்? இந்தப் புதிரை விடுவிக்க முயலுங்கள். இது உங்களை நவீன ஒவியத்தினுள் இட்டுச் செல்லும்,
( ) நவீன ஒவியத்தை விளக்க முடியுமா? A முடியாது. கர்நாடக இசையை விளக்க முடியுமா? முடியாது. அதை நீங்கள் ரசிக் கத்தான் முடியும். அதேபோல்தான் நவீன ஒவியமும். ஏன், எல்லாக் கலைகளும்தான். இவற்றை ரசிக்கக்கூடிய அளவிற்கு ஒருவ ருக்கு உதவலாம்; ஒருவரைப் பயிற்றுவிக் கலாம். ஆனல், இதற்கு முயற்சியும் கட்டுப் பாடும் தேவை. அதற்குப் பிறகு நீங்களா கவேதான் இதில் ஈடுபட வேண்டும்.
( ) ஒரு தத்ரூபமான படத்தைப் பார்க்கை யில் மகிழ்ச்சியாக இருக்கிறது; புரிகிறது. ஆணுல், நவீன ஓவியத்தைப் பார்க்கும்போது ஒன்றுமே தோன்றுவதில்லையே: புரிவதும் இல்லை.
A ஒரு தத்ரூபமான படம் நாம் படிக்கக் கூடியது. இது காது, இது இடது கை, இது ஒரு கிளை, இது ஒரு பெண், இதுதான் அவர்கள் செய்வது என்பதுபோல நம்மால் இப்படிப் புரிந்துகொள்ள முடிவதற்குக் காரணம், ஒரு படம் நமக்குத் தெரிந்த அல்லது நாம் யூகிக்கக்கூடிய ஒரு படிமத்தை அல்லது ஒரு கதையைக் கொண்டிருப்பதும்

Page 46
அல்லது அதைச் சார்ந்திருப்பதும் ஆகும். நவீன ஓவியம் இப்படி இந்த முறையில் *படிக்கக் கூடியது அல்ல. ஏனென்ருல், இம்மாதிரிப் படிமங்களையோ அல்லது கதை களையோ அது ஒத்திருப்பதில்லை. அது சம் பந்தப்படுத்துவது, அடிப்படையாகக் கொண்டிருப்பது, நாம் எதைப் பார்க்கின் ருேம், கற்பனை செய்கிருேம் என்பதல்ல; மாருக நாம் பார்க்கக்கூடிய விதங்கள், கற் பனை செய்யக்கூடிய விதங்கள் ஆகியவற் றைத்தான். அடிப்படையில் இது நம்முள் இருக்கும் உள்ளார்ந்த, ஆழமான ஒழுங்கு ணர்ச்சியைக் கொண்டது. இதுதான் நம் மால் பார்க்க, கற்பனை செய்ய, உருக்கொ டுக்கக் காரணமாக இருக்கின்றது. இந்த மாதிரிப் பார்க்கவும், உணரவும் நமக்கு ஊடுருவிப் பார்க்கக்கூடிய திறமை, முயற்சி தேவைப்படுகின்றன. ஒரு தத்ரூபமான படம், இதற்கு மாருக நமக்கு மிக நெருங் கியது; ஒரு கதை சொல்லும் - கேட்கும் விதத்தில் உடனடியான நேரிடைத் தன்மை கொண்டது.
( ) நவீன ஓவியம் ஏன் ?
A ஏனென்றல், நம்மைப் பற்றியும், உல கைப் பற்றியும் சொல்ல இருக்கும் எல்லா வற்றையும் சொல்ல கதை-முறை, விவ ரணை-முறை போதாது என்பதைத் தெரி ந்து கொண்டதால்,
( கதை - முறை, விவரணை - முறை ஏன் போதர்து? m
A முன்பு எப்போதையும்விட, கடந்த நூருண்டுகளில் அறிவு மிகவேகமாக, பரவ லாக வளர்ந்துவிட்டது. பல்வேறு துறை களில்-உளவியல், பெளதிக விஞ்ஞானங்கள் இயற்கையியல், சமூகவியல் முதலியவற்றில்

உண்டான கருத்தாக்கங்கள், கோட்பாடு கள் - மனிதனைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி, இயற்கையைப் பற்றி புதிதான தெளி ைவ உண்டாக்கியிருக்கின்றன. இவை நம் வாழ்க்கையை, சிந்தனையைத் தீவிரமாகப் பாதித்து, நம் அன்ருடச் சிந் தனையிலும் ஊடுருவி, கலந்துவிட்டன. இவை கலையிலும் பொதுப்படையான அணுகு முறையையும், பாத்திரப் படுத்துதலையும் தவிர்க்க வேண்டிய அவசியத்தை உண்டா க்கிவிட்டன. இதனலேயே கதை முறை, விவரஐண முறை சிக்கல் மிகுந்த இன்றைய வாழ்க்கையை எடுத்துச் சொல்லப் போது மானதாக இல்லை.
() நவீன ஓவியம் நம் கலாசாரத்தைச் சேர்ந் ததில்லை என்று நினைக்கிறேன். இந்த ஓவி usGmrs 6 ft is மேற்கத்திய கலாசாரத் தைச் சாயல் பிடிக்கத்தானே செய்கிறர்கள்?
A தத்ரூப ஒவியத்துக்கும் நவீன ஒவியத்திற் குமுள்ள வேறுபாட்டை நினைவில் கொள்ளுங் கள். தத்ரூப ஒவியம் விவரணை-முறையைச் சார்ந்திருக்கிறது. நவீன ஓவியம் நம்மு டைய ஒழுங்குணர்ச்சியைச் சார்ந்திருக்கின் றது, நவீன ஓவியம் நம் கலாசாரத்துக்கு ஒவ்வாதது என்று சொல்வது, நம் கலா சாரத்திற்கு ஒழுங்குணர்ச்சியைப் பற்றி அக்கறை இல்லை என்பதாகும் இது தவறு. இந்திய மரபு ஓவியம் விவரணை முறையை, கதை சொல்லும் முறையை மிகக் குறிப்பி டத்தக்க வகையில் சிறப்பாகப் பயன்படுத் தியிருக்கிறது. ஆனல், இந்த விவரணை முறையைக் கையாண்ட கவிதையிலும், சிற் பங்களிலும் சிற்றே வியங்களிலும் (Miniatures) மிகத் தேர்ந்த, பண்பட்ட ஒழுங்குணர்ச்சி இருந்திருக்கின்றது. இதை மிகத்தெளிவாகவே மரபுத் தொழிற்கலை களில் காணலாம்; நகைகள், துணி டிசைன் கள், உலோகப் பண்டங்கள், தமிழ் நாட்டி லும், மற்ற மாநிலங்களிலும் பெண்கள் நினைவிலிருந்து வரையும் கோலங்கள் ஆகி யவற்றில் இவற்றைப் பார்க்கையில், நம் முள் இருக்கும் ஒழுங்குணர்வை நாடும் நவீ னத்துவம் நம் கலாசாரத்தைச் சார்ந்த தல்ல என்று சொல்லமுடியாது.
19 Δ

Page 47
() நவீன ஓவியம் ஒரு தீவிரமான கலைச் சாதனம் என்றல் அதை உருவாக்குவோரும் இரசிப்பவர்களும் மிகச் சொற்பம்தானே? அதாவது, இது மேட்டுக்குடித் தன்மையை உட்ையதுதானே? சாதாரண மக்களுக்கு இதனுல் என்ன இலாபம்?
A இந்திய நவீன ஓவியம் இன்று படைக் கப்படுவதும், இரசிக்கப்படுவதும் சிறு குழு வினர் மத்தியில்தான் என்பது உண்மை. ஆனல், இந்த மாதிரியான கலை நம் கலா சாரத்துக்குப் புதிது. கலையிலும் சரி, விஞ் ஞானத்திலும் சரி எந்தப் புது மாற்றமுமே வெகுஜன அளவில் துவங்குவதில்லை. கலா சாரத்தின் எந்தப் புதிய அம்சமும் ஒருசிலர் மத்தியிலேயே உருவாகிறது. அந்த அர்த் தத்தில் வேண்டுமானல் கலாசாரத்தில் உரு வாகும் மாற்றம் மேட்டுக் குடியினரைச் சார் ந்தது என்று சொல்லலாம். இந்த மாற்றம் பரவ, கலாசாரத்தை மாற்ற, காலமும், புதிய உணர்வுக் கூறுகளுக்குத் தேவை யான உந்துதலும் அவசியமாகின்றன.
சாதாரண மனிதன் அன்ருட வாழ்க் கையில் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஒரு புதிய அம்சத்தைச் சேர்க்கும்போதுதான் கலை அவனைச் சென்றடைகிறது; அவனு டைய துணிமணிகள், வீடுகள், மேஜை நாற்காலிகள், பாத்திரங்கள். இந்தியாவில் நவீன ஓவியம் இவற்றையெல்லாம் பாதித் திருப்பதாகப் பொதுவாகச் சொல்ல முடி யாது. இருந்தாலும் இன்றைய துணிகள் கட்டடக்கலை, உட்புற அலங்காரம், நகர்ப் புற விளம்பரச் சாதனங்கள் முதலியவற் றைக் கவனியுங்கள். உங்களால் ஏதாவது ஒரு புது ஒழுங்குணர்ச்சியைக் காண முடிகி றதா? இப்படித்தான் நவீன ஒவியம் சாதா ான மனிதனைச் சென்றடைகிறது.
A at

L) நவீன ஓவியத்தை எப்படி அனுபவிப்பது?
A ஒரு விஷயம் உங்களைத் தொட நீங்கள் அநுமதித்தாலன்றி, எதையும் உங்களால் அனுபவிக்க முடியாது. நிறைய நவீன ஒவி யங்களைப் பாருங்கள். அவற்றில் பல உங் களுடைய ஆர்வத்தைத் தூண்டாமலிருக்க லாம். பல உங்களுக்குச் சுவாரஸ்யமின்றி இருக்கலாம். ஆனல் நிச்சயம் சில உங்களுக் குப் பிடிக்கும். இவற்றைப் பற்றிய தகவல் களை முடிந்தவரை தெரிந்துகொள்ள முய இலுங்கள். யாரையாவது கேளுங்கள், ஒரு புத்தகம் படியுங்கள். அந்த ஒவியரையோ, சிற்பியையோ புரிந்துகொள்ள முயலுங் கள். உங்கள் ஆர்வத்தையும் அக்கறையை யும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங் கள். விரைவிலேயே நீங்கள் இன்னும் அதி கமாகப் பார்க்கவும், தெரிந்துகொள்ளவும் விரும்புவீர்கள். இசையை, நாட்டியத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டுமானல் இம் மாதிரியான முயற்சியைத்தானே மேற் கொள்வீர்கள்?
L) நவீன ஓவியம் பார்வையாளர்களிடமி ருந்து அதிகமான முயற்சியை வேண்டுகின் றதல்லவா?
A இரசிப்பதற்கு முயற்சி தேவையில்லை என்பது அடிப்படைத் தவறு. நீங்கள் ஒரு விஷயத்தை இரசிக்கும்போது சற்றுக் கூர்ந்து கவனித்தால் நீங்கள் அந்த விஷயத்திற்காகத் தயாராக இருப்பதும், ஏன், சிலநேரங்களில் அதை உணரவும், அந்த உன்னதத்தை அனு பவிக்கப் பயிற்சி பெற்றிருப்பதும் புலப்படும். எதிலும் உன்னதத்தைக் காண உழைப்பும், தன்னைச் சாதனப்படுத்திக் கொள்வதும் தேவையாகின்றன. நவீன ஒவியமும் இத ற்கு விதிவிலக்கல்ல. நவீன ஒவியத்திற்காக நீங்கள் அதிக உழைப்பை, முயற்சியை மேற்கொள்ள வேண்டுமா என்பது, அது உங்களை எவ்வளவு தூரம் தொட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தது. அது உங்களைத் தொடாமல், நீங்கள் நவீனமாகத் தோற் றமளிக்க முற்பட்டால், அந்தப் பாவனை, நடிப்பு, எளிதில் கைகூடாததாகவும் மிகக் களைப்பைத் தருவதாகவும் இருப்பதை உணர்வீர்கள். -

Page 48
() நவீன ஒவியத்திற்கு தத்ரூப ஒவியத் தைப்போல நிச்சயமான, ஸ்தூலமான அர்த்தம் உண்டா?
A முதலில் கவனிக்கப்பட வேண்டியது தத்ரூப ஒவியத்திற்கும் வரையறுக்கப்பட்ட, ஸ்தூலமான அர்த்தமில்லை என்பது, ஒரு தத்ரூபமான படத்தைப் படிக்க முடியும். ஆனல், அதனுலேயே அந்த ஓவியம் மொத் தத்தில் என்ன சொல்கிறது, எதை வெளிப் படுத்துகிறது என்று சொல்லமுடியுமா? ஒரு கவிதையில் ஒவ்வொரு சொல்லும் எதைக் குறிக்கிறது என்று ஒரு வேளை கூறமுடி யும். அதனலேயே அந்தக் கவிதை மொத் தமாக என்ன சொல்கிறது என்று புரிந்து கொண்டாற்போல் ஆகுமா? அப்படியே இருந்தாலும் அதுதான் அதனுடைய வரை யறுக்கப்பட்ட ஸ்தூலமான, திட்டவட்ட மான அர்த்தமென்று கூறமுடியுமா? முடி யாது. ஒரு கவிதை எதைப் பற்றியது, அதன் பொருள் என்ன என்பது பல நேரங் களில் ஒரு உணர்ச்சி, மனதின் ஒரு நிலை என் ருகும்போது இவை ஸ்தூலமானவை அல்ல; நிர்ணயிக்கப்பட்டவையும் அல்ல. ஒரு ஓவி யத்தைப் படிக்க முடிந்தாலும் அதன் அர்த்தம் ஸ்தூலமானதல்ல. நவீன ஓவியம் தத்ரூப ஒவியத்தைப் போல் படிக்கக் கூடியது அல்ல என்பதாலேயே, அதன் அர்த்தம் இன் னும் அதிகளவில் நிர்ணயிக்க இயலாத தன் மையைக் கொண்டது. இந்தத் தன்மை தான் நவீன ஒவியத்திற்கு அதிக சுதந்தி ரத்தையும் வீச்சையும் தருகிறது.
() நவீன ஒவியத்தைப் பற்றிய ரசனையை எப்படி வளர்த்துக்கொள்வது?
A முதலில் நவீன ஒவியத்தை உங்களுக் குள் வாங்கிக்கொள்ள, உங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ளலாம். இதற்கு உதவியாக முதலில் உங்கள் தாய்மொழியில் உள்ள நவீன இலக்கியத்தைப் பற்றி அக் க  ைற எடுத்துக் கொள்ளலாம். இது நவீன உணர் வுக்கூறு அல்லது நவீன மனப்பாங்கு பற்றிய பிரக்ஞையைத் தரும். இரண்டாவதாக உங்களுக்குப் பரிச்சயமான மரபு ஒவியத்

தில் அதிக கவனம் செலுத்தலாம். இப்படிச் செய்வது அதைப்பற்றிய விமர்சன பூர்வ மான பார்வையை வளர்த்துக்கொள்ள உதவும். மூன்ருவதாக, நவீன ஓவியப் படைப்பாளர்களைப் பற்றிய நேரிடையான பரிச்சயத்தை உண்டாக்கிக்கொள்வது. இர் as it stusslmaisit Agony and Ectacy (60LD5 கல் ஆஞ்சலோ பற்றிய புத்தகம்), Lust for Life (ourair (39, nr - Van Goughபற்றியது) சொமசெட் மாமின் Moon and Six Pence (Gehrt 6}roair Gauguin Libougi) முதலிய புத்தகங்கள் நவீன ஒவியத்தைப் பற்றி, ஒவியர்களைப் பற்றி நேரிடையான மனித பூர்வமாகப் புரிந்துகொள்ள உதவும், இவையனைத்தும் நவீன ஒவியத்திற்கு நம் மைத் தயார் செய்யும். இந்த இடத்திலி ருந்து மேலே தொடர்ந்து போவது ஒருவ ருடைய ஆர்வத்தையும் புதிய அனுபவங் களுக்கான வேட்கையையும் பொறுத்தது.
( ) நிச்சயமான அர்த்தம் ஒன்று சாத்திய மில்லை என்பதால் நவீன ஓவியத்தில் போலிகள் தோன்ற வாய்ப்பு உண்டல்லவா?
A நவீன ஒவியம் படிக்கப்படக் கூடியதல்ல என்பதால், அத்தன்மையைப் போர்வையா கக் கொண்டு போலிகள் உருவாக வாய்ப்பு உண்டு. இதற்கெதிரான ஒரே பாதுகாப்பு நவீன ஒவியத்தைப் பற்றிய பரவலான அறிவும், அக்கறையும், தொடர்ந்து ஒவியங் களைப் பார்ப்பதன் மூலம் பயிற்சி அடைவ தும்தான். O
அலை-15(புரட்டாதி.மார்கழி,1980இல் பிரசுரமானது
21 A

Page 49
வர்ணம் -2 -
மொடேர்ன் ஆர்ட் பற்றி.
ஓர் உரையாடல்

அந்தோணி தாஸ்
அகில இந்திய அளவில் "மொடேர்ன் ஆர்ட்"டில் புகழ்பெற்ற ஒரு சில ஒவியர் களில் சென்னையைச் சேர்ந்த ஆதிமூலமும் ஒருவர். ஆதிமூலம் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்தவர். சென்னை ஓவியக் கல்லூரியில் ஆசிரியராகக் பணியாற்றும் அந்தோணி தாஸ் தத்ரூப ஒவியத்தில் (Realism) புகழ் பெற்றவர் இவரிடம் படித்தவர்தான் ஆதிமூலம்,
Lurrpruh Lutfiu Glušies Gir (Traditional), தத்ரூப ஒவியங்கள் (Realistic), படிம ஒவி யங்கள் (Abstract), புதுமை ஒவியங்கள் (Modern) என்று பலதரப்பட்ட ஓவியங்க ளின் பரிணும வளர்ச்சியைப் பற்றி ஒவியர் ஜானியருக்காக, இருவரும் கலந்துரையாடி ஞர்கள்.
இதில் உடனிருந்து ஒத்துழைத்த ஒவி யர் வி. வி. ரமணி, புகைப்படம் எடுத்த மாணவ நிருபர் கோபிநாத் இருவரும் அந் தோணி தாஸின் மாணவர்கள்.
இரு ஓவியர்களும் கொஞ்ச நேரம் பொதுவாகப் பேசிவிட்டு அப்புறம் விஷயத் துக்கு வந்தார்கள். Yჯ
ஆதிமூலம்

Page 50
அந்தோணி தாஸ் : "ரியலிஸம் மேலே தான் எனக்கு ‘கிரேஸ் .? "என்ன மொடே ர்ன் ஆர்ட்?’னு இருந்த நான் கடைசியில என்னையறியாம மாறியிருக்கேன். இப்போ நான் "பெயிண்ட்" பண்ணற 'ஸ்டைல்’ இன் னும் ஒரு வருஷத்தில எப்படி மாறும்னு எனக்குத் தெரியாது. பெயிண்டிங், “கொ லாஜ் எல்லாம் பண்றேன். அதில் ‘மக்ஸி மம் றிச்" பண்ணியிருக்கேன். பரிணும வள ர்ச்சி கான் இது.
ஆதிமூலம் : அது உண்மைதான்.எதில யுமே ஒரு“இன்வோல்வ்மென்ட்" இருக்கணும். நான் உங்க மாணவனு இருந்தவன். உங்க ‘இன்ஸ்பிரேஷன்?ல தான் நிறைய "ட்ரை" பண்ணியிருக்கேன். ஆரம்பத்தில ஒரு மூணு நாலு வருஷம் நான் மாறவேயில்லை. அதுக் கப்புறம் என்னுேட அனுபவங்களைச் சேர்த்து வரைகிறபோது அதுக்கு ஒரு புது ஸ்டைல் கிடைச்சது.
அந்தோணி ஆமா. “பெர்ஸனல் டச்னு’வர்ற போது'ஆர்ட்டிஸ்ட்"மாறிடறது உண்மைதான். என்னுேட பெயிண்ட்டி ங்கை எடுத்துக்கிட்டா நான் ரியலிலம்தான் "வேர்க்" பண்றேன். உருவங்கள் நிச்சயமா அதில இடம் பெறும். முழுக்க ‘அப்ஸ்ட் ராக்ட்" ஆக இருக்காது. என்னுேட ரெண்டு மூணு படங்களைப் பார்த்தாலே போதும். அதில் என்னுேட அனுபவம், உழைப்பு நிச் சயமா தெரியத்தான் செய்யும்.
ஆதி : பெயிண்டிங்ல கையெழுத்துப் போடருங்க. அதை இப்ப நான் விட்டுட் டேன். ஏன்னு, பெயிண்டிங் என்பது ஒரு "ஏரியா". ஒரு படைப்பு . அதில பேரு போடறது நிச்சயமா படைப்பை 'டிஸ்டர்ப்? பண்றது. ஒரு படைப்பை கையெழுத்தைப் பார்த்து அடையாளம் கண்டுக்கறதை விட படத்தைப் பார்த்து, அதன் ஸ்டைலைப் பார்த்து அடையாளம் கண்டுக்கறதுதான்: படைப்போட, படைப்பாளனேட வெற்றி. என்னிக்காவது ஜனங்ககிட்ட மொடேர்ன் ஆர்ட் றிச் ஆகித்தான் தீரும். றிச் ஆகித் தீரணும்கறது நம்ம குறிக்கோள் இல்லே. அதுக்காக நாம் உழைப்போம். தானகவே அது நீச் ஆகிடும். நான் சிறு பத்திரிகை கள்லே அட்டைப் படங்கள், சின்னச்சின்ன ஒவியங்கள் போட்டுட்டு வர்றேன். இத னுேட பாதிப்பாலே என்ன நடந்தது தெரி புமா? இப்ப அநேக பதிப்பாளர்கள், படைப்

பாளர்கள் தங்களது நூல்களில் எனது ஒவி யங்களைப் போடுகிருர்கள். பத்து வருஷத் துக்கு முன்பிருந்ததை விடவும் இது வளர்ச் சிதானே. அயல்நாட்டுக்காரர்கள் எல்லாம் தமிழில் இலக்கியத் துறையோடு ஒவியமும் வளர்ந்து வருகிறது என்றுதான் கருதுகி Copiisair.
கேள்வி : மொடேர்ன் ஆர்ட்டின் அவ சியம் என்ன?
அந்தோணி : மொடேர்ன் ஆர்ட்னு தனியா வரையறுத்துச் சொல்ல முடியாது. காலத்துக்குக் காலம் எல்லாத் துறைகளுமே மாறுதலடைந்து வருகின்றன. இலக்கியமா கட்டும், கவிதையாகட்டும், இசையாகட்டும், புதுப்புது உத்திகள், வழிமுறைகள், புதுப் புது வெளிப்பாட்டு முறைகள் என்பது காலத்துக்குக் காலம் மாறுதலடைந்தே ariggirator. Modernity in Content, 676) லாவற்றிலும் உண்டு. சாப்பிடறதிலகூட புதுசு புதுசா சாப்பிடணும்னு நமக்குத் தோணறது எதனலே? நாம உடைகள்லே மாறுதலடைந்து வந்திருக்கிருேம். இந்த மாறுதலை மனித மனம் விரும்புகிறது. மனசு சந்தோஷமடைகிறது. இல்லேன்னு, வாழ் க்கை பீடல்லடிச்சுப் போயிடும்.
ஆதி : உடல் ரீதியாகவே நாம் மாறுத லடைந்துதானே வந்திருக்கிருேம். பல்லா யிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னல நாம எப்படியிருந்தோம்? இப்ப எப்படி இருக்கிருேம்? இயற்கையே மாறுதலுக்குட் பட்டுத்தானே இயங்கி வந்திருக்கிறது! பரி ணும வளர்ச்சி எப்படியோ, அது மாதிரி தான் நமது ஆர்ட், கலாசாரம், வாழ்க்கை முறைன்னு மாறிட்டே போறது. மொடே. ர்ன் ஆர்ட் எப்படி வந்ததுன்னு மேல்நாட் டிலே டாவின்ஸி, ரெம்ப்ராண்ட், ரூபன், ரஃபைல் போன்றவங்க எல்லாரும் ரியலி ஸ்த்திலே மக்ஸிமம் றிச் ஆயிட்டாங்க அதுக்கப்புறம் வந்தவங்க எல்லோரும்இது க்கு மேல என்ன சாதிக்கப் போருேம் ?’ லு *டல்" ஆயிட்டாங்க. இனிமே என்ன செய் தாலும் ‘கிராண்ட் மாஸ்டர்"கள் செய்த தைக் காட்டிலும் அதிகமாகச் செய்துவிட முடியாது என்று தோன்றிவிட்டது. புதுசா ஏதாவது பண்ணனும்னு தேவை ஏற்பட்ட போது கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்ணினுங்க, பிரான்ஸ்லே இலக்கியவாதி கள் கிட்டேதான் முதல்லே வரவேற்பிருந்
23 A

Page 51
தது. மக்கள்கிட்டே இவங்களுக்கு அதிகமா வரவேற்பில்லாமல்தானிருத்தது. முன்னுல பல பேர், பண்ணியிருந்தாங்க. ஆணு, அவ ங்க காலத்தில "மொடேர்ன் ஆர்ட்”டுக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கல்லே. அங் கீகாரம் மெல்ல மெல்லக் கிடைக்கத் தொ டங்குகிற நேரத்தில் பிக்காஸோவின் வருகை ஏற்பட்டது. இதைச் சரியா புரிஞ்சுக்கிட்டு "மொடேர்ன் ஆர்ட்டையும் நிலை நிறுத்தி தன்னையும் நிலை நிறுத்திக் கொண்டவர் பிக்காஸோதான். உலகத்தில புதுமையை விரும்புகிற ரசணையாளர்களுக்கும், ஓவியர் களுக்கும் வழிகாட்டி பிக்காஸோதான்.
அந்தோணி : பிக்காஸோவின் படைப் புக்கள் இன்னும் எத்தனை “ஜெனரேஷன்" வந்தாலும் நிலைத்து நிற்கக்கூடியது. "ஆர் ட்’னு எடுத்துக்கிட்டா அவர் எதையுமே விட்டு வைக்கலே, சிற்பம், பெயிண்டிங், "செராமிக் ஆர்ட்’னு என்னென்னமோ ட்ரை" பண்ணிட்டாரு. அவரு பண்ணுதது எதுவுமேயில்லை.
ஆதி : மொடேர்ன் ஆர்ட்னு சுதந்திர மான சிந்தனையோட சுதந்திரமாக வேர்க் பண்றது. ஒரு அஞ்சு வயசுக் குழந்தைகிட் டே பிரஷ்ஷைக் குடுத்தா அது பயமில்லாம எப்படிக் கோடு கோடா போடுமோ, அந்த Talent and Freeness Loìằastr(&amm&àu” (ề- இருத்தது.
கேள்வி : பிக்காஸோன்னல தலை இருக் கற இடத்தில் கால் போடுவாரு, கால் இரு க்கற இடத்தில தலை, கை போடுவாருன்னு தான் பொதுவாக அபிப்பிராயம் இருக்கிறது.
அந்தோணி : பிக்காலோங்கற மகத் தான ஒவியரை ஒரு நாள்லே தெரிஞ்சுக்க முடியாதுங்க அவரு போட்ட படத்தைப் பார்க்கறவங்க, ‘என்னடா இது இப்படிக் இறுக்கியிருக்காருன்னுதான் நினைப்பாங்க. ஆளு, அந்தப் படத்தை முடிக்கிறதுக்காக அவர் நூற்றுக்கணக்கில போட்டுப் போட் டுப் பார்த்துப் பார்த்து முடிவான ஒவியமா கொண்டு வந்திருப்பார். “ஆர்ட்"டைப் பத்தித் தெரியாதவங்ககிட்ட இதை விளக் ச்ெ சொல்ல முடியாது. ரசனை வேண்டும். ரசனேயில்லாவிட்டால் எதுவுமே பிரயோஐ மிைன்லே. இப்ப நம்ம ஊர்லே படிச்சவங்க, பட்டம் வாங்கினவங்க நிறையப்பேர் இருக் காங்க. ஆளு, கலையை ரசிக்கறதுக்கு அவ
Δ 24

ங்களுக்குத் தெரியலையே! எல்லோரா, அஐ ந்தா ஒவியங்களைக் காட்டிலும் 'கலண்டர்’ லே வர்ற படங்களைத்தானே அவங்க ரசிக் கிருங்க!
கேள்வி : ஒரு படம் போடlங்க. அந் தப் படத்தில உங்களோட எண்ணங்களைப் படைச்சிடுறிங்க. அந்த எண்ணங்களை அந்த படத்தைப் பார்ப்பவர்கள் புரிந்துகொ ண்டால்தானே அது அந்தப் படைப்பின் வெற்றி? அப்படியில்லாமல் நீங்க Convey செய்ய நினைத்த விஷயம் புரியாமலே போ கிறபோது அந்தப் படைப்பின் நோக்கம் தவறிப் போகிறதே!
அந்தோணி : ஒரு படத்தைப் போட் டுட்டு, அதுக்கு ஒரு தலைப்பைக் கொடுத்து டருங்க. தலைப்பைப் பார்த்துட்டுப் படம் பார்க்கிறப்போ படத்துக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு பக்கிறவங்களுக்குக் குழப்பமா இருக்கும். தலைப்பே போடாம லிருந்தால் "எதையோ போட்டிருக்காங்க" ன்னு சிந்திச்சு "என்னவா இருக்கும் அது" ன்னு யோசிக்கத் தோணும். இதை "சஐெ ஷன" விட்டுடனும். "டைட்டில் தப்பா வழிகாட்டிடக்கூடாது. இப்போ Space என்று எடுத்துக் கொண்டு ஆர்ட்டிஸ்ட் டோட கற்பனைல வர்றதையெல்லாம் போ ட்டுடலாம். பாக்கறவங்களுக்கு "ஸ்பேஸ்"ன ஒரு வரையறுக்கப்பட்ட விஷயங்கள்தான் இருக்கும். இதுக்கும் மீறி ஓவியனுேட கற் பனைல வர்ற படத்தைப் பார்க்கறப்போ “இப்படியும் இருக்கலாம்" என்று தோணுகி றது. நான் ஒரு படம் போட்டேன். தேவ தை (Angel) என்று தலைப்புக் கொடுத்தேன். தேவதையை யாரும் பார்த்தது இல்லை. நாம் ஃப்ரீயா வேர்க் பண்ணருேம். தேவ தைன பறக்கற மாதிரி சிறகு, வெள்ளை நிறம் இதெல்லாம் போடணும். இது Traditional Style - prair go upgoal மாதிரி போட்டேன். "கொம்பொசிஷன் வேர்க்கிலே பாத்தா அதில உருவம் தெரி யும். மேலோட்டமான ரசனையில் புரிந்து கொள்ள முடியாது. இதுதான் ஐனங்களுக் கும் ஒவியனுக்கும் இடையிலே இருக்கிற இடைவெளி.
கேள்வி : எந்தக் கலையுமே மக்களுக்கா கச் செய்யப்படுபவைதான். மக்களிடம்

Page 52
போய்ச் சேராத கல்யால் என்ன பயன் விளை யப் போகிற து?
அந்தோணி : மக்களுக்காக ஆர்ட் இல்லே மக்கள் புரிஞ்சிக்கணும்கறதுக்காக அவங்க "லெ "லுக்குக் கீழிறங்கிப் போய் "வேர்க்*பண்ண முடியாது.அவங்களை எஜ" கேட்தான் பண்ணனும்.
கேள்வி : அப்படின்னு கலையின் நோக் கம்தான் என்ன?
sis(5T of : Purpose of the artஅதை உருவாக்கிய ஆர்ட்டிஸ்ட்டோட மகிழ்ச்சிதான்னு நான் சொல்வேன். ஒரு “ஆர்ட்டிஸ்ட் ஒரு “பெயிண்டிங்" பண்ண நினைக்கறபோது அவனுேட மகிழ்ச்சிதான் முக்கியமா நிக்கிது. இது இண்டிவிஜ"வல் டேஸ்ட் அண்ட் டெவலப்மெண்ட்"தான்
ஆதி : பேர்ஸனலா? பாத்தா நீங்க சொல்றது சரிதான். ஆஞ ஒவியம், இலக் கியம், சிற்பம் எல்லாமே ஒரு சமுதாயத் தின் நாகரிகம், கலாசாரத்தைக் காட்டுகிற சாதனங்கள் என்றுதான் சொல்ல வேண் டும். பிரான்ஸ் தேசம் கலை, இலக்கியம், கலாசாரம் போன்றவற்றில் உலகத்திலேயே தலைசிறந்த தேசம் என்றல் உலகத்திலேயே அவங்க முன்னேடியா இருந்ததுதான். ‘ஆர்ட்டோட நோக்கம் மனித மனங்களின் வக்கிரம்,கவலை,சோகம்-இவற்றையெல்லாம் கரைத்து தனிமனித ‘ஈக்ோ”வுக்கு ஈடு கொடுத்து மனசுக்கு ஒரு அமைதியைத் தர வேண்டும் என்பதுதான். சமுதாயத் துக்கு கண்ணுக்குத் தெரிஞ்ச மாதிரி ஒரு பயன் என்று நாம குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அது ஒவ்வொரு தனிமனித வாழ்வோடும் சம்மந்தப்பட்டது. அதை அடையறதுக்காகத்தான் நாம் முயற்சிக்க வேண்டும்.
கேள்வி ! நமது நாட்டில் மொடேர்ன் ஆர்ட்டுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
ஆதி நம்ம நாட்டில என்ன. அமெ ரிக்காவிலிருந்து வந்த நண்பரிடம் நான் “இந்தியாவிலே இதுக்கு நல்ல ரிசப்ஷன் இல்லே" என்று குறைப்பட்டுக் கொண்ட போது, “அமெரிக்காவிலேகூட மொடேர்ன் ஆர்ட் பற்றித் தெரியாதவங்க நிறைய பேர் இருக்கிருங்க. அதனல நீங்க வருத்

AAA AAAA S SASA qiSAq Aqqi iqSqS ASASASASAAASAAASA ASAAASAAAA
தப்படாதீங்க.." என்ருர், ஆன இந்தியா விலே, குறிப்பாக பம்பாயிலே ஆர்ட்டோட *வால்யூ தெரிஞ்சவங்க, அதை ரசிக்கிற வங்க, பாராட்டறவங்க, விலை கொடுத்து "பெயிண்டிங்" வாங்கறவங்க நிறைய பேர் இருக்காங்கன்னு சொல்லலாம்.
அந்தோணி : பம்பாயில் “ஆர்ட் டிேஸ்ட் வளர்ந்ததுக்கு முக்கிய காரணம், "இல்லஸ் ட்ரேட்டட் வீக்லி"யில்"ஆர்ட் டைரக்டராக இருந்த லாங்காமர் என்பவரைத்தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு வாரமும் ரியலிஸ்டிக் ஆர்ட், மொடேர்ன் ஆர்ட் என்று மாறி மாறிப் பிரசுரித்தார். ஜனங் கள் இந்த வாரம் லாங்காமர், என்ன படம் போட்டிருக்கிருர் என்று ஆர்வமுடன் பார்க் கத் தொடங்கினர்கள். இந்த லாங்காமரி டம்தான் நான் முதன் முதலில் வேலை கேட்டுப் போனேன். என்னைப் படம் போடச் சொன்னர். போட்டுத் தந்ன்ே. படத்தைப் பார்த்த அவர், "உனக்கெல் லாம் படம் போட வராது!. உனக்கு வேலை தர முடியாது" என்று சொல்லிவிட் டார். அதுக்குப் பின்னல நான் முயற்சி செய்தேன். உழைத்தேன். இதெல்லாம் வேறு கதை. ஆக பம்பாயில் 'ஆர்ட்டேஸ்ட்" வந்ததில லாங்காமருக்கும் வீக்லிக்கும் பங் குள்ளது. அதே மாதிரி நம்ம தமிழ்நாட் டுப் பத்திரிகைகளும் செயல்படனும். வாரத் துக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கொரு முறையாவது “ஆர்டிஸ்ட்"கள், அவர்களது படைப்புகள் பிரசுரிக்கப்பட வேண்டும். மக்களை, பத்திரிகைகள் மூலமாகத்தான் எஜுகேட்" செய்ய முடியும். தனிநபர் எவரும் இதனைச் சாதித்துவிட முடியாது. பத்திரிகைகளுக்கு இதில் பெரும் பொறுப்பு இருக்கிறது. அப்போதுதான் கலையும், கல் பற்றிய ரசனைகளும் வளரும்.
இரா. வேலுச்சாமி 0
25.2.87 ஜுனியர் விகடன் இதழுடன் வெளியான இலவச இணைப்பில் பிரசரமானது.
25 A

Page 53
சா. கந்தசாமி
நவீன கலையும் புதிய மரபும்
 

பிரச்சினைகளும் சிக்கல்களும் மிகுந்து ள்ள இக் காலத்தில், கலைகளின் தேவை முன்னெப்போதையும் விட, அதி முக்கியத் துவம் பெறுகிறது. ஒரு சமூகத்தின் வாழ் க்கை முழுவகையும் பொருளுள்ளதாக்குவது இலக்கியம், சிற்பம், ஓவியம், இசை, நடனம் போன்ற கலைகளேயாகும்,
உன்னதமான கலை நாளடைவில் மனித குலம் முழுவதற்கும் பொதுவாகி என்றும் பெறுவதற்கரிய சம்பத்தாகிறது.
இந்தியாவில் இலக்கியத்தைப் போலவே, சிற்பமும், ஒவியமும், நீண்ட வரலாறும், தொன்மையான பாரம்பரியச் சிறப்புங் கொண்டவை.
குகைகளில் தீட்டப்பட்ட ஓவியங்களும், கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், செம் பில் வடிக்கப்பட்ட உருவங்களும், அமரத் தன்மை கொண்டு, வரலாறு, பண்பாடு ஆகியவற்றின் விளக்கங்களாக உள்ளன.
மென்சிரிப்பும், சாந்தமும் பொங்க, மெளனத்தில் அமர்ந்திருக்கும் பகவான் புத் தர், காலைத் தூக்கி ஆடும் கூத்தபிரான் ஆகிய சிற்பங்கள், இந்தியா சிற்பத் துறை களில் அடைந்திருக்கும் மகோன்னதமான கலை வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டுகள். பல நூற்ருண்டுகளாகத் தொடர்ந்து வந்த அறிவுத் திறன், கற்பனை வளம், பாரம்பரியக் கைவண்ணம் ஆகியவற்றின் உச்சமே பத வான் புத்தர், நடராசர் சிலைகளாகும். அவை ஒரு கலைஞனின் சொந்தப் படைப்பு என்பதைக் கடந்து, ஒரு சமுதாயத்தின் கலை நோக்கையும், பாரம்பரியத் திறனையும் எதி ரொலிக்கின்றன. W
குகைகளில் தீட்டப்பட்ட வண்ண ஓவி யங்களும், கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங் களும், செம்பில் படைக்கப்பட்ட படைப்பு களும், மக்களின் வாழ்க்கையோடு இணை ந்து போயின. பெயர் அறிந்து கொள்ள முடியாத ஓவியர்கள், சிற்பிகளின் படைப்பே சித்தன்னவாசல் ஒவியங்கள், மாமல்ல புரச் சிற்பங்கள் திருவாலங்காடு நடராசர் ஆகும்.

Page 54
கலைகள் இன்றி வாழ்க்கை சிறப்பு அடைவதில்லை என்பது ஒவ்வொரு கால த்திலும் நிறுவப்பட்டு வருகிறது எனலாம்.
எட்டாம் நூற்ருண்டின் தொடக்கத் தில் ராசசிம்மன் என்ற இரண்டாவது நர சிம்ம வர்ம பல்லவன் காஞ்சிபுரம், மாமல்ல புரம், பனமலை ஆகிய இடங்களில் கற்கோ வில்களை அமைத்தான். அவன் காலத்துக் கற்கோவில்கள், கற்கோவில் அமைப்பில் ஓர் உச்சமென்றே குறிப்பிட வேண்டும்.
பல்லவர்கள் பாணியிலான கற்கோவில் அமைப்பது, கடல் கடந்து கிழக்காசிய நாடு கள் பலவற்றுக்கும், பின்னுல் பரவியது. ஒன்பது. பத்தாம் நூற்றண்டுகளில் கம்போச தேசத்தில், ஆங்கோர்வாட் என்னும் இடத்தில், மாமல்லபுரம் போலவே, கற்கோ வில்கள் பலவும் கட்டப்பட்டன. அவை இன்று கலை, வரலாற்றுத் துறைகளில் முக் கியத்துவம் பெற்று உள்ளன.
பல்லவர்கள் கற்களைக் கொண்டு கோ வில் கட்டுவதில் ஒர் உச்சத்தை எட்டி இரு ந்தார்கள் என்ருல், அவர்களுக்குப் பிறகு ஆட்சி புரிந்த பிற்காலச் சோழர்கள் செம்பு - பஞ்சலோகத்தில் சிலைகள் வடித்தெடுப் பதில் இன்னெரு உச்சத்தை எட்டி இரு ந்தார்கள். இன்று உலகம் புகழும் நடராசர் சிலை பிற்காலச் சோழர் காலத்துச் செப் புச் சிலைகளுக்கு எடுத்துக் காட்டாக உள் ள்து. W
பல நூற்றண்டுகளாகப் பாதுகாக்கப் பட்டு வந்த மரபும், தொழில் திறனும் ஆங் கில ஆட்சி ஏற்பட்ட பின்னர் நலிவுற்றது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பெரிய பெரிய சிலைகள் இறக்குமதி செய்து, இந் தியாவின் பல்வேறு பகுதிகளில் வைத்தார் கள். அவை கலைப் படைப்புகள் ள்ன்பல்த விட, அக்காலத்தில் முக்கியமாகி இருந்தவர் களின் உருவங்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும். அவற்றில் கலையம்சத்தை விடத் தொழில் திறமையே அதிகமாகத் தென்ப
--gil.
இந்தியாவில் விடுதலை உணர்ச்சி ஏற் பட்டபோது, புராதனக் கலை, பாரம்பரிய மரபு, சித்திரம், சிற்பம், இலக்கியம் ஆகிய வற்றில் அக்கறை கொண்டவர்கள், இந்தி யக் கலை என்பது இந்தியத் தன்மைகள்

கொண்டிருக்க வேண்டுமென்று உழைத்தார் கள். ஆனல், அசலான கலைஞர்கள் சந்தி க்க நேரும் பிரச்சினைகளையெல்லாம் அவர் களும் சந்திக்க நேர்ந்தது,
நாட்டில் அரசியல் நிலைமைகள் மாறி யிருப்பது போலவே, வாழ்க்கையின் நோக் கமும், நம்பிக்கைகளும், இலட்சியமும் முற்றி லும் மாறியிருப்பதைக் கண்டார்கள் எனவே எந்த மரபின் தொடர்ச்சியாகச் செயல்படு வதென்பது காலத்தின் குரலாக அவர்களுக் குள்ளேயே ஒலிக்க ஆரம்பித்தது.
நிகரற்ற புலமை படைத்த டாக்டர் ஆனந்த குமாரசுவாமி இந்தியக் கலைகளின் சிறப்பு அம்சங்கள் பற்றி உயர்வாக ஆங்கி லத்தில் எழுதிக்கொண்டு வந்தது பல கலை ஞர்களையும் வெகுவாகக் கவர்ந்தது, ஆனந்த குமாரசுவாமியின் நண்பர்களான அபினேந்திரநாத் தாகூர், ககனேந்திரநாத் தாகூர் என்ற இரு சகோதரர்கள் இந்திய ஒவிய மரபையும், யப்பானிய மரபையும் ஒன்ருக இணைத்துப் புதிய வங்க ஓவிய மரபு ஒன்றை ஏற்படுத்திஞர்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தோடு புதிய மரபு ஓவியமும் நாடு முழுவதும் பர வியது. நந்தலால் போஸ், ஜாமினி ராய் ஆகியோர் மேலும் அம்மரபைச் செழுமைப் படுத்தி, இன்னும் பலரும் அதில் ஈடுபாடு கொள்ள வைத்தார்கள், வங்க மரபில் தேர்ச்சி பெற்ற தேவிபிரசாத் ராய் செளத் திரி, சென்னை ஓவியப் பள்ளிக்கு முதல்வ ராக 1928 இல் வந்தார். கைத்தொழில் களைப் போதித்து வந்த ஓவியப் பள்ளி, கலை களில் அதிகமாக ஈடுபாடு கொள்ள ஆரம் பித்தது. ஐரோப்பிய மரபுக்கு ஏற்ற மாதிரி, தேவி பிரசாத் ராய் செளத்திரி பாடத் திட்டத்தை அமைத்தார். அதோடு அவரே புகழ் பெற்ற ஒவியரும், சிற்பியும் ஆவார் அவர் முதல்வராக இருந்த காலத் இல்தான் பணிக்கர், தனபால், சீனிவாசலு போன்ற கலைஞர்கள் உருவார்ைகள்.
பணிக்கர் ஆரம்ப காலத்தில் ஐரோப் பிய மரபைப் பின்பற்றினுர். ஆஞல், அவர் கடைசிக்கால ஒவியங்கள் இந்தியத் தன்மை களை, கருத்துக்களை அதிகமாகக் கொண்டு இருந்தன, மலையாள லிபியை அவர் தனது சித்திரங்களுக்கு ஒர் அம்சமாகக் கையாண் டார். அதோடு தாந்திரிகப் பாணியில்
2.

Page 55
நவீன தன்மைகள் தூக்கலாகத் தெரியச் சித்திரங்களை வரைந்தார். ஐரோப்பிய மர பும், சிந்தனையும் அவர் காலத்து இந்திய ஓவியர்களின் சித்திரங்களில் படிந்திருந்தது போலவே, பணிக்கர் சித்திரங்களிலும் படிந்து இருந்தன். அவை குறை தருவது என்று சொல்ல வேண்டியது இல்லை. நிறை தரும் அம்சங்கள் என்றே குறிப்பிடலாம்.
குறிப்பிட வேண்டிய இன்ஞெருவர் எஸ். தனபால். சிற்பியும் ஒவியருமான தன பால், ஐரோப்பிய சிற்ப மரபையும், இந் திய மரபையும் ஒன்முக இனக்க முடியுமா சான்று சோதனைசெய்து பார்த்தார். அதில் பெருமளவிற்கு வெற்றி கண்டார் என்றே குறிப்பிடவேண்டும் அவர் சிற்பங்கள் அபூர் ம்ோன கலைத் தன்மையும், உயிர்த் துடிப்புங் கொண்டவை. காட்சிப்படுத்தல் என்பதற்கு மேலாகச் சென்று, நிரந்தரமான அழகு, உயிர்த் தன்மை பெறுகின்றவை. அவர் சிற் பங்களில் முதன்மை பெறுவது ஒளவையார்.
தமிழர்கள் மிகவும் அறிந்த ஒளவை யாரை-இலக்கியங்களில் சிறப்பித்துப் பேசப் படும் - இலக்கியம் படைத்த ஒளவையா சைத் தனபால் தனது சிற்பத்துக்குரிய வெர்ருளாக எடுத்துக் கொண்டார்.
சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஒளவை ர், தனிபால் சிற்பத்தில் தனித் தன்மை க்ளோடு புத்தம் புதிய படைப்பாக உரு வாக்கப்பட்டு உள்ளார். கையில் குறுந்தடி கூன் விழுந்த உடம்பு, முதுமையின் பொலி அகளோடு மெச்ச்த் தகுந்த படைப்பாக ஒளவையார் தனபாலால்படைக்கப்பட்டுள் ளார். குறிப்பிட வேண்டிய அவரின் இன் குெரு படைப்பு, குழந்தை. அந்தக் குழந்தை தனிப்பட்ட ஒரு குழந்தை என்பதைக் கிடந்து, என்றும் உள்ள குழந்தைத்தன்ம், பாவண், குறுகுறுக்கும் அழகு -ஆகிய்வற் றைப் பெற்று உள்ளது.
ஒரு கலைப் படைப்பு என்பது ஒரு தனி மனிதனைப் பற்றிய படைப்பு என்பதைக் கடித்து, மனித இனம் முழுவதற்கும் பொதுவான கூறுகளைப் பெற்று, அதனேடு இணைந்து போகையில்தான் அமரத்தன்மை பெறுகிறது. அதைத்தான் இந்திய மரபு என்று சொல்லவேண்டும். இந்திய மரபு என்பது ஏற்கனவே உள்ளதை 'மறுபடியும்
28葵

ஜாமினிராயின் சித்திரம்.
நகல் எடுப்பது இல்லை. வெற்றிகரமான படைப்பை முன்மாதிரியாகக் கொண்டு, இன்னுெரு படைப்பைப் படைப்பது இல்லை.
கருத்துடனும், உயர்வான கலையம்சத் துடனும் படைக்கப்பட்ட ஒரு கலைப்படைப்பு எவ்வித வியாக்கியானமுமின்றித் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் என்பதற்குத் தமிழக ஒவியர்கள் பலரின் படைப்புகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
ஒவியர்களின், சிற்பிகளின் நவீன உல கம் என்பது, அதன் சகல கலைக் கூறுக ளோடும், வேறுபாடுகளோடும் மறுபடியும், மறுபடியும் புனையப்படுவது. எனவே, அத னைப் புரிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் சிறிது பயிற்சி அவசிய்மாகிறது.
நுண்கலை, gూడి - டிசம்ப்ர், 1988

Page 56
கல
கலங்காரி என்பதன் பொருள் அனைவ ரும் அறிந்ததே. கலம் என்ருல் எழுது கோல் என்றும் காரி என்ருல் கைவேலை என்றும் பொருள். அது ஒரு பாரசீகச் சொல். தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட சாயத்தில் தோய்த்த பருத்தித் துணிகளைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வணிகச் சொல் அது. இடைக்காலத்தில் குதப்சாகி மன்னர்கள் ஆண்ட கோல்கொண்ட்ாவிற் கும் பாரசீகத்திற்கும் இடையில் வாணிபம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந் தச் சொல் வழக்கூன்றியது. கலங்காரிச் சித் திர வேலைப்பாடுகள் செய்த பருத்தித் துணி கள் பாரசீகத்திற்கு அனுப்பப்பட்டுக்கொண் டிருந்தன. அவை மேலை நாடுகளுக்கும். தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கும் அனுப் பப்பட்டன. பிறகு பதினறு மற்றும் பதி னேழாம் நூற்ருண்டுகளில் அது மேலை ஐரோப்பாவிற்கும் போய்ச் சேர்ந்தது.
 

ங்காரியும் நவீன ஓவியத்தில்
அதனுடைய இடமும்
கே.யூரீனிவாசலு
அந்த உத்தி அல்லது கைப்பாங்கு கலங் காரி என்று பெயரிட்டு அழைக்கப்படுவ தற்கு வெகு காலத்திற்கு முன்பே இந்தி யாவில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சாயம் தோய்க்கப்பட்ட பருத்தித் துணியால் ஆன ஆடையின் பகுதிகள் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன, இந்த மரபு இந்தியாவின் மிகப் பழமையான மரபு என்பதையே இது காட்டுகிறது. தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் சாயங்க ளில் பருத்தித் துணிகளைத் தோய்த்து எடுக் கும் உத்தியில் நேரும் சிக்கல்களை ஒழுங்கு படுத்த அக் கைவினைஞர்கள் செய்த முயற் சியின் விளைவாக இது கண்டுபிடிக்கப்பட்டி ருக்க வேண்டும். துணிகள் முதலில் கடுக் காயிலிருந்து செய்யப்பட்ட ஒரு கலவைக் குழம்பில் தோய்க்கப்பட்டு, உடனே நல்ல பாலில் தோய்த்தெடுக்கப்பட்ட பிறகு உலர்த்தப்படுகின்றன. இது முதல் கட்டம். பிறகு அடிப்படைத் தாவரச் சாயங்களான கறுப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள் வண்ணங் கள் தயாரிக்கப்படுகின்றன. மூங்கிலால் ஆன எழுதுகோல் துணியில் கோலங்கள் வரைவதற்குப் பயன்படுத்தப் படுகிறது. அதிக இடமின்மையால் அந்த முறை முழு வதையும் இங்கு நான் விளக்கிக் கூற முடிய வில்லை. -

Page 57
உணமையால, கலங்காரி மிகப் பழமை யான ஒரு மரபிலிருந்து கிடைத்த பெறற் கரிய பேறு. சித்திரிக்கப்பட்ட கவிதைகளுக் கும் கலங்காரி பருத்தி ஆடைகளுக்கும் இடையில் அலங்காரச் சித்திர அமைப்புக ளில் பொதுத் தன்மை இருப்பதை நாம் காணலாம். மேலும், கலங்காரி என்பது சுவர்ச்சித்திர வேலைப்பாடுகளில் பயன்படும் உத்திகளின் நீட்சி என்றும் கருதலாம். புரா னக் கதைகளைச் சித்திரிப்பதில், விசயநகர தாயக்க மன்னர்களின் காலத்தில் சுவர்ச் சித்திரங்கள் வடநாட்டு மற்றும் தமிழ்நாட் டுக் கலங்காரிக் கலைஞர்களைப் பாதித்திருக் கின்றன. மிகப் பழைய மரபான தோல் பொம்மலாட்டப் பொம்மைகளும் அந்தக் கலஞர்களை மிகவும் ஆழமாகப் பாதித்தி ருக்கின்றன. இராமாயண, மகாபாரதக் கதைகளைச் சித்திரிக்கும் பொம்மலாட்டங் கண் அவர்கள் அடிக்கடி பார்த்திருக்க வேண்டும்.
சமூக, மதப் பழக்க வழக்கங்களிலும் கல ங்காரி சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கின்றது: அஸ்தமனகிரிகள்,தோரணங்கள், தேர்களில் தொங்கும்.தொம்பைகள் ஆகிய அலங்காரப் பொருள்களைக் கோயிற் பயன்பாட்டிற் காக அக்கைவினைஞர்கள் செய்தார்கள் மேலும், அவர்கள் வீட்டுப் பயன்பாட்டிற் கான துணி உறைகளையும் போர்வைகளை பும் ஆடைகளையும் செய்தார்கள்.
இன்று மிகத் துல்லியமான இருவேறு பாணிகளான மசூவிப்பட்டணம், காலஹஸ்தி ஆகிய இரு மரபுகள் கலங்காரியில் இருக்கி ன்றன. மசூலிப் பட்டணப் பாணியில் LITT கச்சித்திர வேலைப்பாடுகள் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. காலஹஸ்தி பாணியில் இத்துமதப் புராணக் கதைகள் சுவர்ச் சித்தி ரங்களிலும் சித்திரிக்கப்படுகின்றன. தமிழ் தாட்டில் சித்த நாயக்கன் பேட்டை கலங் காசியில் இன்னெரு இடம் பெறுகிறது. அங்கு * நூற்ருண்டுகளாகக் கலங்காரி செய்து வரும் சில குடும்பங்களால் கலங்காரி வேலை கள் கைகளால் எழுதப்படுகின்றன. அவர்கள் பன்படுத்தும் கருப்பொருள் பெரும்பாலும் சிவபுராணத்திலிருந்து எடுக்கப்படுகிறது. *து ஒரு தொழுதற்குரிய கலையாக இருந்து கொண்டிருக்கிறது. கோவில் திருவிழாவிற் கத் தேவையான அலங்காரப் பொருள்களை ாம் அவர்கள் செய்து கொடுக்கிருர்கள்.
A 3D

ஆரம்பத்தில் மசூலிப்பட்டணத்தில் கல ங்காரி வேலைகள் கைகளாலேயே எழுதப்ப ட்டன. ஆணுல், அவற்றுக்குத் தேவை பெரு கியபோது மர அச்சுக்களைச் செய்துகொண்டு அச்சிட்டு உற்பத்தி செய்யத் தொடங்கிவி பட்டார்கள், தொடக்கத்தில் அவர்கள் தாவ ரச் சாயங்களை மட்டுமே பயன்படுத்தினர்கள். அவர்களுடைய சித்திர வேலைப்பாடுகளான பறவைகள், விலங்குகள், பூக்கள், கொடிகள் ஆகியவை பாரசீகத்தின் எதிரொலிப்பைக் காட்டுகின்றன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இவர்கள் செய்யும் படுக்கை விரிப்புகள், சுவர்த் தொங்கல்கள், ஆடைப் பொருள்களிலும் பாரசீகக் கட்டடக் கலையின் எதிரொலிப்பை நாம் பார்க்கிருேம். அந்தச் சித்திரவேலைப்பாடுகள் பாரசீக அலங்காரக் கலையின் பாதிப்பில் இருந்தாலும் கலங்கா யில் பயன்படுத்தப்படும் உத்தி இந்தியாவிற்கு ரியது. பின்னல் ஒரு கட்டத்தில் கலங்காரிக் கலைஞர்கள் ஒட்டகங்கள், யானைகள், மயில் அன்னப்பறவைகள், பூக்கள், கொடிகள் ஆகிய இந்தியச் சித்திரங்களைக் கொண்டே சித்திர வேலைப்பாடுகளை உண்டாக்கிவிட்டார்கள். அவை படுக்கை விரிப்புகளாகவும், வாயில் திரைச் சீலைகளாகவும், சுவர்த் தொங்கல்களா கவும், மேசை விரிப்புகளாகவும் பயன்படுத் தப்பட்டன. இவை மசூலிப்பட்டணம் கலங் காரித் துணிகள் என்று பொதுமக்களால் அழைக்கப்படுகின்றன. ஆனலும், இவை பழைய மரபில் வந்தவைகளைப் போல அவ்வ ள்வு நேர்த்தியானவை ஆக இல்லை. இன்றைய பெருகிவரும் தேவையை நிறைவு செய்வதற் காக மசூலிப்பட்டணக் கைவினைஞர்கள் வேதி யியல் சாயங்களைப் பயன்படுத்திக்கொண்டி ருக்கிருர்கள், இங்கு போலவே காலஹஸ்தி, சித்த நாயக்கன் பேட்டை ஆகிய இடங்களி லும் வேதியியல் சாயங்கள் பயன்படுத்தப் படுகின்றன. கலங்காரி என்று சிறப்பாக அழை க்கப்பட்டது இப்போது அதன் கவர்ச்சியை இழந்து விட்டது.
மேலும், சில நெசவாலைகளும் நெசவாளி களும் கலங்காரி என்ற பெயரைத் தவருன நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டிரு க்கிறர்கள். கலங்காரிக்குச் சற்றும் தொடர் பில்லாத சித்திரக்கோலங்களையும் வண்ணங் களையும் பயன்படுத்திச் சித்திரங்களை உற்பத்தி செய்து அவற்றுக்குக் கலங்காரி என்று பெய ரிட்டுப் பொதுமக்களை ஏமாற்றுகிருர்கள்.

Page 58
அந்த ஆலைகள் மேலும் 'காஞ்சிபுரம் சேலை *கலாக்ஷேத்திரா சேலை" என்ற பெயர்களைப் பயன்படுத்திச் சேலைகளை நெய்கின்றனர். அவை உண்மையான காஞ்சிபுரம், கலாக்ஷே
த்திரா சேலைகளிலிருந்து வேறுபட்டவை.
இப்போது நவீன ஒவியத்தில் கலங்காரி யின் இடம் எது என்பது நம் முன் உள். வின. இன்றைய ஒவியம் பயில்வோர் நம்மு டைய கலங்காரி மரபுகளை, நம்முடைய சிற் பங்களை, கல்லில் செதுக்கியவைகளை, வெங் கலச் சிலைகளை, மரச் சிற்பங்களை, சித்தன் னவாசல் ஒவியங்களை, தஞ்சாவூர் சோழர் கால ஓவியங்களை, விசயநகர நாயக்க மன் னர்கள் கால சுவர்ச் சித்திரங்களை, மரத்தில் தீட்டப்பட்ட தஞ்சாவூர் ஓவிய உத்திகளை, தோல் பொம்மைகளை, தந்தப் பொம்மைகளை ஒரளவேனும் அறிந்திருக்கிருர்களா? இவை பற்றிய வெறும் விவரங்களால் பயனில்லை. அப்பயிற்சியாளர்கள் இவற்றின் தொழில் நுட்பத்தில் நேரிடையான அனுபவம் பெற் றிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மனம் இந்தியச் சூழலால் உந்தப்பட்டு, இந் திய மரபுவழிக் கலையில் உண்மையான விரு ப்பத்தை வளர்த்துக் கொள்வார்கள். மக்கள் நினைக்கின்றபடி கலங்காரி என்பது எளிய கலைத் தொழில் அன்று. அது நீண்ட தயா ரிப்பைக் கொண்டது. ஒரு கலைப் பொருளை உருவாக்குவதற்கு ஐந்து நாளுக்கு மேலாகும் நல்ல பலனை பெறுவதற்கு மிகுந்த பொறுமை தேவைப்படுகிறது. இது “ஈசலில் வைத்துத் தீட்டுகிற ஒவியம் அன்று. மேசைமேல் வைத் துக் கொண்டு மூங்கில் கருவிகள் கொண்டு படங்களை உருவாக்குகிற வேலை. கலங்காரி, நவீன ஓவியத்தின்மேல் எத்தகைய எதிரொ லிப்பையேனும் ஏற்படுத்த வேண்டுமானல், ஒவியருக்கு அதன் செயல்முறையில் முழுமை யான பயிற்சியிருக்கவேண்டும். அதன் பிற் பாடு அவர் நவீன ஓவியத்தில் கலங்காரியின் பாதிப்பைக் கொண்டுவர முடியலாம். ஆனல், என்னுடைய கருத்தின்படி கலங்காரியை ஓவியக் கிழியில் கொண்டுவர இயலாது. அது துணியின்மேல் தாவரச் சாயங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டும் அதன் மொழி நவீனமாகலாம்.
தந்திர சாத்திரம், சுட்டமண்சிலைகள், தேவர்கள், தேவதைகள் இவற்றல் உள்ளக் கிளர்ச்சி பெற்று வரைவதாகச் சொல்லும் நவீன ஓவியர்களைச் சந்தித்திருக்கிறேன்.

அவர்கள் அந்தச் சித்திரங்களை ஓவியக் கிழி யில் நவீன உத்திகளைக் கொண்டு வரைந்து அவற்றை இந்திய ஒவியங்கள் என்கிருர்கள். ஆனல், அவ்வாறு கலங்காரியின் உந்தல் பெற்றவர் என்று சொல்லும் ஒரு நவீன ஒவியரையும் நான் பார்த்ததில்லை. இந்த வகையில் நான் காலஞ்சென்ற கொடூர் இரா மமூர்த்தியைக் குறிப்பிட விரும்புகிறேன். அவர் ஒரளவு கலங்காரியைக் கொண்டு சோதனைகள் செய்து பார்த்தார்.
ஒவியனக நான் உணர்வது என்னவெ ன்றல், இன்றைய இந்திய ஒவியர்கள் இந்தி யாவுக்கு வெளியிலிருந்து உந்துதல் பெற்று, அந்த வேற்று நாட்டு உந்துதலை இந்தியா வுக்குள் கொண்டு வருகிருர்கள். இந்தியர் களாகிய நாம், இந்தியாவின் கலைப்பண்பா ட்டு மரபுகளிலிருந்து உந்துதல் பெற முய ற்சி செய்யவேண்டாமா? படைப்பாளிகள் கலங்காரியைக் கற்று அதிலிருந்து உந்துதல் பெறுவார்களானுல் உறுதியாகக் கலங்காரி க்கு நவீன ஓவியத்தில் இடமுண்டு. பட்? ஒவியங்களிலிருந்து உத்வேகம் பெற்று ஜா மினி ராய் தன்னுடைய சொந்தப்பாணியை வகுத்துக்கொண்டதைப்போல். அப்போது ஒரு படைப்பாளி கலங்காரியால் உந்துதல் பெற்று எழக்கூடும். திரு. ஜே. ராயின் வேலைகள் யாவும் நவீன நாட்டுப்புறக் கலை. இன்று ஃவருடைய நவீன நாட்டுபுறக் கலை க்கு நவீன ஓவிய இயக்கத்தில் உறுதியாக ஓரிடமிருக்கிறது. நான் மீண்டும் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவில் இன்று நவீன ஒவி யத்தில் நேர்மையுடன் முயற்சி முடுக்கப்பட் டால், கலங்காரி உத்திகளைப் பயன்படுத்தி நவீன ஓவியத்திற்குப் புது வழிமுறைகள் கண்டு அது இந்தியாவின் நவீன கலங்காரிக் கலையாகலாம். அது நன்கு பரவும். அது ஐரோப்பாவின் நவீன ஓவியர்களுக்கும் உந் துதலைக் கொடுக்க வல்லதாக இருக்கும். இது என்னுடைய பணிவான, நேர்மிையான கருத்து.
துண்கல், ஜனவரி - ஜூன் 1984
31A

Page 59
FDGF6) நுண்ணளவு ஒவியங்கள்
CONTEMPORARY MINATURES
கே. எஸ். ராஜேந்திரன்
്. ஆதிமுற்ைதின் புதுநலம் பொலிவும் வரைவும்
 
 

Miniatures என்று ஆங்கிலத்தில் கூறு வதைத் தமிழில் நுண்ணளவு ஓவியம் என்று குறிப்பிடுகிருேம். இவ்வகை ஓவியம் இந்திய ஒவிய மரபில் நிறையக் காணக்கிடைப்பவை யே. இராசபுத்திர ஓவியங்கள், மொகலாய ஒவியங்கள், இராசத்தானத்து ஓவியங்கள் ஆகியவற்றிலெல்லாம் நுணுக்கமான சிற் றுருவங்கள் நேர்த்தியான வண்ணக் கோலம் பூண்டிருப்பதை நாம் கண்டுள்ளோம். பதி னேராம் நூற்ருண்டுப் பனை ஓலைச் சுவடிச் சித்திரங்கள் இந்நுண்ணளவு ஓவிய வகை யைச் சேர்ந்தவையே. வெண்ணெய் திருடிய கண்ணனையும், குளித்துக் கரையேருத கோபி யர்களையும், மொகலாயப் பேரரசின் அந் தப்புரங்களையும் நுணுக்கமாய்ச் சித்திரித்த நுண்ணுேவியங்கள் பேரரசு காலத்து ஒவி யர்தம் படைப்புகள். சமகால ஒவியனின் நுண்ணளவு ஒவியம் சற்றே மாறுபட்டது. காட்சியில் மட்டுமின்றி வடிவிலும் சமகால நுண்ணளவு ஓவியங்கள் ஆழ்ந்த பொருட் செறிவுடன் வெளிப்பட்டுள்ளன.
அண்மையில் நாற்பது ஒவியர்களின் நுண்ணளவு ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் வரைவுகள் சோழ மண்டலம் ஓவியர் கிரா மத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தென் மாநிலங்களின் முன்னணி ஒவியர்கள் பலரும் இதில் பங்கேற்றிருத்தனர். தெரிவு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காட் சிப் படிகள்'ச்ம்கால ஓவியப் போக்கின் பொதுத் தன்மைகளைக் கொண்ட வடிவப் பாங்கில் சாதனைகளாகத் தென்பட்டன.

Page 60
ஒவியக் கலையில் படைப்புக் கற்பனேக்கு வாய்க்கும் நுண்ணிய பரப்பளவும்கூட எல்லேயற்ற பெருவெளியாய் மாறிவிடக் கூடியது என்பது காட்சிக்கு வைக்கப்பட் டிருந்த ஒவியங்களிலிருந்து தெரியவந்தது. இவை எவ்வகையிலும் மரபார்ந்த நுண்ண எளவு ஓவியங்களுடன் ஒப்பிட முடியாதவை. இவற்றின் வெளிப்பாட்டுத் தத்துவம் பேர ரசு ஓவியர்களின் நுணுக்கமான வேலேப்பா டுகளுடன் ஒப்பிட்டுப் பேச முடியாதவை. நுணுக்கமும் வேலேப்பாடும் பின்தள்ளப்பட்டு அனுபவமும் வெளிப்பாடும் இங்கு கிலேயா கியிருக்கின்றன.
தனக்கு வரையக் கிடைத்திருக்கும் பரப் போடு, ஒர் ஒவியன் அந்தரங்கமான தொ டர்பு வைத்துக்கொண்டிருக்கிருன், அவன் மனப்பரப்பில் தோன்றும் எண்ண அலேகள் வரையத் தேர்ந்திருக்கும் பரப்போடு மிக மிக அந்தரங்கமான வகையில் ஒர் உறவை ஏற்படுத்திக் கொண்டு விடுகின்றன. ஒன் ருேடு ஒன்று எதிர் வினேயாற்றி, ஒன்று மற்றதன் தன்மையை எதிர்கொண்டு, ஏற்று அல்லது புறந்தள்ளி ஒர் இணக்கத்துக்கும் புதிய ஆக்கத்துக்கும் இட்டுச் செல்வதான திசையில், ஒவியன் மன உலகில் நிகழ்வன எல்லாம் முழுக்கத் தன்வயமானவை. இன் னதெனப் பிறர்க்கு எடுத்துச் சொல்லும் அறியப்பட்ட அனுபவங்களிலடங்காதவை. அவை ஓர் ஓவியனின் அந்நேரப் படைப்ப னுபவ அலேகள். ஓர் எண்ண ஒழுங்கைத் தேர்ந்து கொண்டு, படைத்துக் காட்டுவதி விறங்கிவிட்டபின்,அது அவனுடையதேயான உலகம், படைப்புக்கு உந்தும் உள்ளொளி
T-T==
சுருணுமூர்த்தியின் ப்டைப்புக்கள்
 

விஜவேலுவின் சிற்பம்
அனுபவம் ஒவியனின் கோடுகளிலும், வண் ணக் கலவையிலும், வரை பரப்பிலும் வெளி ப்பாடு காண்கின்றது.
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங் கள், குறைவான சொற்களில் "ஹைகூ" கவிதை சாதித்தவற்றை ஒத்திருந்தன. இவ் வகை ஒவியக் காட்சியில் நடைமுறை வசதி களும் அதிகம் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாயிருந்தது. இது ஒவியங்களிடை யில் பெரிய அளவிலான பங்கேற்பையும், சமகால ஓவியம் பலரையும் சென்றடைவ தற்கான சூழலேயும் ஏற்படுத்தியிருக்கிறது. )
கெ
'ஜிம்புத:ெ . .
நுண்கல. ஜனவரி - ஜூன் 1984
33 /

Page 61
தங்குதடையில்லாத கற்பனை நவீன ஓவியச் சிறப்பு
காந்தி - நன்றி நடை
புதுமை இலக்கிய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் கே. எம். ஆதிமூலம். 1978 ஆம் ஆண்டிற்கான லவித கலா அகடமி விருது, Space - 2 (விண்வெளி - 2) என்னும் ஆதிமூலத் தின் ஒவியத்திற்குக் கிடைத்திருக்கிறது. ஆதிமூலத்தைச் சந்திப்போம்.
 

பேட்டி சொக்கு சுப்பிரமணியன்

Page 62
இந்தியாவில் கலைகளுக்கு - குறிப்பாக ஒவியத்திற்கு ஒரு பாரம்பரியம் இல்ல என்று சிலர் விமர்சிக்கிருர்களே இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
A இந்தியாவைப் பொறுத்தி su6ðru?á) ஒரு கலாசாரப் பின்னணி, ஒரு பாரம்பரி பம் இருக்கிறது. சுமார் 3,000 வருடங்கள் என்று சொல்லலாம். புத்த, சமண, இந்து மதச் சின்னங்கள், குகை ஒவியங்கள், சிற் ருேவியங்கள் என்று நல்ல பாரம்பரியம் இருக்கிறது. இதை நாம் மறுப்பதற்குமு யாது. கலைத் துறையில் நாம் யாருக்கும் தாழ்ந்துவிடவில்லை. - -
இடைக்காலத்தில் ஒரு தொய்வு - ஓர் இருள் ஏற்பட்டது. இது உண்மைதான். சுதந்திரத்துக்குப் பிறகு இந்த இருள் தானுசு விலகத் துவங்கி விட்டது:
0 நம்முடைய பழைய ஓவியங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பழைய ஓவியங்க ளுக்கும் நவீன பாணி ஒவியங்களுக்கும் வேறு பாடுகள் உள்ளனவா?
A பழங்கால ஒவியங்கள் உணர்ச்சி பூர்வ மாக அமைந்தவை.இவற்றில் ஒவியனின் கற் பனைக்கு ஒரளவே இடமுண்டு. நவீனபாணி ஒவியத்தில் கலைஞனின் சொந்தக் கருத் திற்கே (personal expression), sibuabor வளத்திற்கே இடம் உண்டு. சொந்தக் கருத் திற்கு, அனுபவத்திற்கு உருக்கொடுப்பதால் ழைய உணர்ச்சி இதில் குறைந்து விடுவ தாகக் கருதக் கூடாது. W

() "மொடேர்ன் ஆர்ட்" மற்றவர்களை ஏமா ற்றுவது, போலி என்று சிலர் கூறுவது பற்றி.
A "மொடேர்ன் ஆர்ட்" என்னும் நவீன பாணி இன்று பல து' ரிஜி - ந் துள்ளது. பெர்னிச்சர், ச டக் சீஃ துணி கள் போன்றவற்றில் நவீன பாணியின பாதிப்பு உள்ளது. இந்தத் துறைகளில் இதன் வளர்ச்சி பெருமளவிற்கு இருக்கிறது:இத் தகைய ஒன்றைப் போலி என்ருே. ஏமாற்று வித்தை என்ருே கூறுவது, பொருந்தாது.
துணிகளில் நவீன பாணி டிசைன்களே, பெர்னிச்சர் மற்றும் pottery களில் நவீன பாணி வடிவமைப்புகளை விரும்பும் மக்கள், ‘கண்காட்சி என்று வந்து, அங்கு நவீன பாணி ஓவியங்களைப் பார்க்கும் போது புரி யவில்லை என்று உதட்டைப் பிதுக்குவது தான் ஒரு புதிராக இருக்கிறது () இதற்குக் காரணம் என்ன்?
A art awareness-sgregy sayuya Tifo குறைவாக இருப்பதே. மேற்கத்திய தாடு களைப் போல இந்த உணர்வும் இங்கே வளர வேண்டும். - -
0 நவீன பாணி ஒவியத்தின் வளர்நிலை பற்றிக் கூறமுடியுமா?
A நவீன பாணி ஒவியத்தின் தாயகம் மேற்குத்தான். குறிப்பாக, பிரான்ஸ். பாரீஸ் கலைத் தொட்டில் அல்லவா? மேற்கில் பிறந் தாலும் நவீன பாணி ஓவியம் இன்று எல்லை கடந்து விரிந்திருக்கிறது. மேற்கத்திய ஓவி யர்கள், ஆபிரிக்காவின் ஐபீரியன் சிற்பங் களில் இருந்தும், நீக்ரோக்களின் முகமூடிக ளில் இருந்தும் நவீன பாணி ஒவியத்தை உருவாக்கினர்கள். பிரெஞ்சு ஓவியரான போல் செஸான் (Paul Cezanne) நவீன பாணி ஒவியத்துறையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தினர். பிக்காலோ இதற்கு உலகப் புகழைத் தோற்றுவித்தார். இயற்கையின் வடிவங்களைச் சிதைவுபடுத்தி, பல கோணப் பார்வைகளில் பார்க்கும்போது தோன்றும் தோற்றத்தைத் தந்து, ஒவியங்களே க்ரு வாக்கிஞர்கள் நவீன பாணி ஓவியர்கள்.
. .

Page 63
0 நம் நாட்டில் குறிப்பிடத்தக்க முறை யில் நவீன பாணி ஓவியம் வளர்ச்சி கண் டிருக்கிறதா?
/. நிச்சயமாக வளர்ச்சி கண்டிருக்கிறது. கீதத்திரத்திற்குப் பிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கலைத்தொழில் கல் ஆாரிகளின் மாணவர்கள் இடையே இது ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஐம்பது களில் கிழக்கத்திய பாணி தழுவியTஉருவ அமைப்புக்களையே இவர்கள் வரைந்து வந் தார்கள். ஆனல் அறுபதுகளுக்குப் பிறகு தற்கால உணர்வும் நெஞ்சுரமும் உடைய புதுமை ஒவியர்கள் மரபை மீறி, பாரம் பரிய எல்லைகளைக் கடந்து புதிய போக்கு ஒன்றை மேற்கொண்டு ஒவியங்களைப் படை த்தார்கள். ஒரு குறிப்பிட்ட இட வரம்புக் குள் எல்லைகள் கடந்த, வரம்பிழந்த புதிய தோர் உலகத்தை இவர்கள் உருவாக்கினர் கள். இந்த வகையைச் சேர்ந்த ஒவியன் தன்னையே கேள்வி கேட்டு, தன்னிலிருந்து வெளியே வந்து உண்ம்ையான ஒவியத்தைப் படைக்கிருன். இந்த ஒவியமும் காலங் கடந்து நிற்கும் பெருமை பெறுகிறது.
1) மேற்கத்திய அணுகுமுறிை, கிழக்கத் திய அணுகுமுறை என்று பேசப்படுகிறதே, இந்தப் பிரிவுகள் கலைத்துறையின் ஒருமைக்கு (harmony) மாறுபாடானதாக இல்லையா?
A கலைக்கு அணுகுமுறை வேண்டியது தான். என்ருலும், கலைஞன் அணுகுமுறை களிலேயே ஆழ்ந்துவிடக் கூடாது. மேற்கத் திய ஓவியர்கள் இந்தப் பிரிவுகளைப் பொருட் படுத்தவில்லை, யப்பானிய, சீன ஓவியங்களை எடுத்துக்கொண்டு, அந்தப் பாணியில் இரு பவிமாண ஒவியங்களைப் படைப்பதையும், பார்க்கிழுேம். மைக்கேல் ஆஞ்சலோ தம் ஓவியங்களில் உருண்டைப் பரிமாணத்தைக் காட்டியிருக்கிருர். எனவே, அணுகுமுறை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பது என் கருத்து. ஓர் ஓவியன், ஏன் ஒரு கலை sir aloassab (universal approach உடையவனுக இருப்பதே அவசியம்.
A 6

0 தஞ்சாவூர், மதுரை ஒவியங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
A உண்மையில் சொல்லப் போனல் திருச் சிராப்பள்ளி மாவட்டத்தில் இர ம்பூரில் பிறந்தவன் நான். எங்கள் ஊர்க்கோயிலில் கிருமால் திருமேனிக்குப் பின்னர் இருந்த திரைச்சீலையின் தஞ்சாவூர் ஓவியமே என்ன இத்துறைக்கு இழுத்துவிட்டது. ராமர் பட்டாபிஷேகத்தைச் சித்திரிக்கும் அந்த ஒவியமே இத்துறையில் ஈடுபடுத்தியது, தஞ்
சாவூர் வியக்கன் கோவில் சிற்ப வடிவங்
*vá sepe decorativo gs argigaba வெளிநாட்டார் இவற்றை மிகவும் விரும் பிப் பார்க்கிருர்கள். இவற்றில் ஒரு பாரம் பரியம் தெரிகிறது.
| ஒவியம் சரியான முறையில் நம் நா. ல் பரவவில்லை என்ற ஒரு கருத்து நிலவு கிறது -அது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
A இத்தக் கருத்து முற்றிலும் உண்மை ஒவியம் சரியான முறையில் Li Jal (project) வில்லை. திரைப்படம், நாட்டியம் போன்ற வற்றையே மக்கள் ரசிக்கிறர்கள். பத்திரி கைகளில் திரைப்படச் செய்திகளே -படங் களே முக்கியத்துவம் பெறுகின்றன. கார ணம் சேர்க்குலேசன்; கொமேர்சலிஸம். இதற்கு மக்களைக் குறைகூற முடியாது. ஓவியக் கலையை ரசிக்கும் மனப் பக்கு வத்தை மக்களிடையே பரப்ப வேண்டியது பத்திரிகைத் தர்மம். ஆனல் சிறு பத்திரி கைகள்தாம் ஓவியக் கலை வளர்ச்சிக்கு, மொடேர்ன் ஆர்ட் வளர்ச்சிக்கு உதவுகின் றன. இவை போன்ற வித்தியாசமான பத் திரிகைகள் கொமேர்சல் போட்டியில் நிலைக்க-முடியாமல் தடுமாறுகின்றன. )
கணையாழி, ஏப்ரல், 97

Page 64
பொய்களே
-9's-
மெய்யானுல்
“பல்ப் எரிகிறது. நெகடிவும் பொஸி டிவும் சேரும் போது பிலமெண்ட் எரிவதால் ஒளி கிடைக்கிறது. இதை விஞ்ஞானிகள் நிரூபணம் (prove) செய் திருப்பதால் யாருக்கும் சந்தேகம் எழுவதில்லை. புதிய பாணி ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் கலைஞன் இந்த நிரூபணத்தைச் செய்ய மறந்து விடு கிருரன். எனவே, பலருக்குப் புரியாமற் போய் விடுகிறது" என்று புகழ் பெற்ற சிற்பி, எஸ். கன்னியப்பன் கூறுகிருர், இந்தப் பேட்டியில் கலைத் துறையில் அசலுக்கும் நகலுக்கும் இடையே இன்று நடக்கும் போராட் டத்தை அவர் விளக்குகிருர்,
பேட்டி கண்டவர்:
சொக்கு சுப்பிரமணியன்
 

() இந்தியக் கலைகளின், குறிப்பாகத் தமிழ்நாட்டுக் கலைகளின் பாரம்பரியம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
A நம்முடைய ക காலத்தால் மூத்தது என்ருலும், அழியாத்தன்மை கொண்டது. நம்முடைய கலையில் பழமையும் புதுமையும் இணைந்தே பரிமளிக்கின்றன.
( புதிய பாணிச் சிற்பங்கள் பற்றி உங் கள் கருத்து என்ன?
A புதிய பாணிச் சிற்பங்களின் பெயரில் தான் புதுமை உள்ளதே தவிர, நமக்கு இவை புதிய்வை அல்ல. நம்முடைய பழைய வெண்கலச் சிற்பங்கள் (Bronze) எல்லாம் புதிய பாணிச் சிற்பங்களே. சிதைப்புக் கொள்கையை (distortion) அன்றே நம் கலைஞர்கள் பின்பற்றி இருக் கிருர்கள். விநாயகர் உருவமும், நடராஜர் உருவமும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. எதையும் முழுமையாய்ப் பார்ப்பதுதான் புதிய பாணி. கோயில் அமைப்பை total ஆகப் பார்த்தால்தான் sauristgattra, இருக்கும்.
() புதிய பாணிக் கலைகளின் உயிர்நாடி யாக விளங்குபவை பற்றிக் கூற முடியுமா?
A நிச்சயமாக புதிய பாணியின் உயிர் நாடி மூன்று. காட்சிப் பாதிப்பு (visual impact), தெரிவிக்கும் செய்தி (message), அமைப்பில் எளிமை (simplicity in composition) ஆகிய மூன்றுமே உயிர் நாடி.
தம்முடைய வெண்கலச் சிற்பங்கள் புதிய பாணிக்கு முன்னேடி என்று கூறுகி நீர்கள். அவ்வாறிருக்க நம்நாட்டு மக்க ளில் பலர் புதிய பாணியைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிருர் களே!
நம்முடைய கலைப் பாரம் பரியத்தில் மரபில் தொடர்ச்சி இடையிலே இற்றுப் போய்விட்டது. மொகலாயர்கள், பின் பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று வந்த விருந்தினா நம் கலைகளின்

Page 65
வாழ்வை முடித்துவிட முயன்றனர். காலங் காலமாக நிலவி வந்த காரணத்தாலும், உயிர்ச் சரடு நீங்காது ஊடாடி வருவதா லும் பாரம்பரியம் அழிந்துவிடவில்&ல.
L எந்த வகையில் பழைய வெண்கலச் சிற்பங்கள் புதிய பாணியைச் சேர்கின்றன?
" நாம் சிற்பசாஸ்திரம் என்கிறுேம். மேற்கில் அளவு (measurement) என்கிருர் கள். அப்போதே சிற்பி அளவை மீறிச் சிற்பங்கள் செய்ததற்கு அத்தாட்சியாக இருப்பது நடராஜர் சிலே, முகம், கை, கால் அளவில் ஒரு proportion இருக்க வேண்டும். அன்றைய சிற்பியோ நடராஜர் சிலேயில் மூன்றில் ஒரு பங்குதான் கையை வைத்திருக்கிருன். சிதைப்புக் கொள்கை
35
 

ைேயப் பின்பற்றிச் சிறிதாக்கிப் புதிய பாணி கண்டிருக்கிருன்.
L 'குறியீடு" பற்றி உங்கள் எண்ணம். ஃ "குறியீடு மேற்கே புதிதாக இருக்க ாேம். நம்முடைய சிற்பிகள் கிறிஸ்து சகாப் தத் துவக்கத்திலேயே செய்துகாட்டிவிட் டார்கள். aյ Աք கற்களே வரிசையாக வைத்து, 'சப்தகன்னியர்' என்று உருக் கொடுத்ததை வியப்பதா! 'டிஸ்டோர்ட் செய்து உருவாக்கிய விநாயகர் உருவத் நிற்கே மஞ்சளில் ாே6 வடிவில் செய்யும் குறுயிட்ட வியப்பதா என்று எனக்குத் தெரியவில்:
| மக்கள், மெ"டேர்ன் ஆர்ட்" புரியாது என்று கூறுவது பற்றி என்ன கருது கிறிர்கள்?

Page 66
A மொடேர்ன் ஆர்ட் மக்களுக்குப் புரியக் கூடியதுதான். மக்கள் புரிந்துகொள்ளும் Η εφ. விளக்கவேண்டியது கலைஞனின் கடயை, உலகப் புகழ்பெற்றவை தமிழக வெண்கலச் சிற்பங்கள். அதை ரசித்த மக் கள் இன்று புரியாமல் நிற்பதற்கு கலைத் தொடர்ச்சி (continuity) இல்லாமையே காரணம், இடைக்காலத்தில் மொகலாயக் கலைச் செல்வாக்கு, மன்னர் புகழ் பாடும் கலைகளை வளர்த்தது. பின் ஆங்கிலேயர் ஆட்சியோ வெறும் இயற்கைக் காட்சிகளை யும், "போர்ட்ரெயிட்’களை வரையவுமே ஊக்கம் அளித்தது. இதனுல் நேர்ந்த தவறை இன்றும் அனுபவிக்கிருேம்.
() ரவிவர்மாவின் பாதிப்புப் பற்றி என்ன geaard;&fdrfscir?
A ரவிவர்மாவிற்கு இங்கே கலைக்கூடம் வைத்திருக்கிருேம் அவர் மன்னர் குலத் தைச் சேர்ந்தவர். "மொடல்"கள் கிடைதி தனர். எனவே, சீரியலிஸ்டிக் போர்ட் ரெயிட்"களை வரைத்து தள்ளிஞர். வெண் கலச் சிற்பங்களில் உள்ள சரஸ்வதியின் ஒரு கம்பீரத்தை ரவிவர்மாவின் படத்தில் காண முடியாது.
() சிலர், "மொடேர்ன் ஆர்ட் ஏமாற்று வித்தை என்பது பற்றி.?
A ஒரளவு நியாயம் இருக்கத்தான் செய் கிறது. இசை, நடனம் போன்றவற்றுக்குப் பரிசு வழங்கும்போது, தேரில் பார்த்த அனுபவத்தைக் கொண்டே வழங்குகிறர் கன், மற்றெரு performing art ஆன சிற்பம் ஒவியத்திற்கு அவ்வாறு இல்லை. எனவே, அசல் கலைஞர்களை விட நகல் கலைஞர்கள் பரிசு பெறும் வாய்ப்பு அதிகமாக உள் ளது. “சப்த ஸ்வரங்கள் தெரியாதவர்கள், தாளக்கட்டை உணராதவர்கள் அப்பரிசைப் பெற முடியாது. ஆனல், ஓவியத் துறை யில், சிற்பத் துறையில், அடிப்படை அறிவு அதிகம் இல்லாதவரும் பரிசு பெற்றுவிடுவது உண்டு. இது வேதனை தருகிறது.
(3 உங்களுடைய கலைக் குடும்பம் பற்றிக் «ք Փւգայտո?

A என் தந்தை எம். சிவானந்தாச்சாரி, என் தாத்தா, சிற்றப்பா போன்றேர் சென்னை கலைத்தொழில் கல்லூரியில் பணி யாற்றி இருக்கிறர்கள். நானும் மூன்ருவது தலைமுறையாக 20 ஆண்டுகளாய் இங்கு ஆசிரியராகப் பணி புரிகிறேன். எனக்குக் கல்லூரியில் “Jsyés 6š" கல்விதான் கிடைத்தது. ஆனல், எனக்கு இன்ஸ்பிரே ஷனுக இருந்து, இந்தியக் கலைகள் மீது எனக்குப் பற்றை ஏற்படுத்தியவர் திரு. தன பால். கோவில் சிற்பங்களுக்கு எந்த விதத் திலும் குறைந்ததில்லை அவருடைய சிற் பங்கள்,
புதிய பாணி ஓவியத்தில் என்னைக் கவர்ந்தவர்கள் இருவர். சென்னை கலைத் தொழில் கல்லூரியின் இப்போதைய முதல் வர் திரு. 1. முனுசாமியும், சிறந்த போர்ட் ரெயிட்" ஒவியரான சந்தானராஜூம் புதிய பாணி ஓவியத்தில் என்னேக் கவர்ந் தவர்கள். K.C.S. பணிக்கர் ஒரு சில கலைப் பொருள்களையே உருவாக்கித் தம் பேச்சுத் திறனல் பெரும் புகழைச் சேர்த்துக் கொண்டார்.
( உங்களுடைய பல சிற்பங்களில் எருது (But) பற்றிக் கூற முடியுமா?
A origani என்று சிறுவர்கள் செய்யும் ாகித வேலையைப் பார்த்திருப்பீர்கள். இதைப் போல உலோகத் தகடுகளைக் கொண்டு நாம் ஏன் செய்து பார்க்கக் கூடாது என்று நினைத்தேன். அந்த முறை யில் உலோகத் தகடுகளை மடித்துச் சிற் பத்தை உருவாக்கினேன். இது “Bul". நுண் கலைக் குழு உறுப்பினராக இருந்து வருகி றேன். ஆசியா 72 போட்டியில் பரிசு பெற்றது என்னுடைய "அபய ஹஸ்த" சிற்பம்.
saury, geaby, 1979.
39 A

Page 67
கலை ஒரு டிக்ஷனரி
O6)6)
(*மேற்கத்திய யங்களை நிறை கும் வாய்ப்புப் ஒவியர் ரவிவர் லால், மேற்கத்தி யின் பிரதி அவர் படங்க
முடிகிறது. ரவி
படங்கள் மைக் சலோவின் நகல்
என்றே கூறவேண்
ஓவியச் சாதனங் ium) ஒவியம் வை தென்னகத்தில்
புகுத்திஞர் என் மானுல் கூறலா சென்னை கலைத் கல்லூரியின் மு ல்வரும் உலகப் சிற்பியுமான எ அவர்களின் கரு வர்மாவின் பட தஞ்சாவூர்ப் ட
பங்கள் பன்ம
தவை, தஞ்சாவூ ஒவியங்களின் ம யாது அவற்றை
விலைக்குத் தள்ளி
மக்களின் அற என்னவென்று ே என்று வேதக் தனபால். ‘இ நவீன பாணி ஓ இணையானது :
பாணி ஓவியம்” 6 கணிக்கிறர்.
 

பாணி ஒவி யப் பார்க்
பெற்றவர் DT。<毁岛 நிய பாணி பலிப்பையே ளில் காண வர்மாவின் க்கேல் ஆஞ் (imitation) ண்டும்.புதிய
#8ટer (med
ரைவதற்குத் ரவிவர்மா ாறு வேண்டு ம்’ என்பது தொழில் ன்னுள் முத புகழ்பெற்ற ஸ். தனபால்
தத்து. “ዐr68 :
ங்கண்விடத் பாணி ஒவி டங்கு சிறந் பூர்ப் பாணி திப்பை அறி
)க் குறைந்த ரிவிட்ட நம் யாமையை
சொல்வது" எப்படுகிறர்
ன்  ைற ய
வியத்திற்கு தஞ்சாவூர்ப் ான்று அவர்
() உங்களுடைய வெளிநாட் டுக் கலைப்பயணங்களில் பெற்ற உணர்வை நாங்களும் பகிர்ந்து கொள்ள முடியுமா?
A நிச்சயமாக.வெளிநாட்டுப் பயணங்களில் அரும்பொருள் காட்சி அகங்களையும் நவீன பாணிக் கலைக்கூடங்களையும் (Modern art galleries) Litit க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நவீன பாணிக் கலைக்கூடங்க ளில் ஒரு குறிப்பிட முடியாத உணர்வு - ஒரு புளகம் (thril) ஏற்பட்டது. அந்தக் கலைக் கூடங்களில் ஒர் எழுச்சியைக் காண முடிந்தது. மேலும் முழு அமைதி ஏற்பட்டது. ஆனல், அரும்பொருள் காட்சி அகங்
களில் - பண்டைய சிற்பங்க
ளேப் பார்க்கும் போது, ஒர் sy surmr69s) uJLů (Dictionary) பார்க்கும் உணர்வே தோன் றியது.
() அந்தக் கலைக்கூடங்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் பற் றிக் கூற முடியுமா?
A அந்தக் கலைக்கூடங்களில் பார்த்த ஒவியங்களில் ரெம்ப் printaåw" (Rembrandt) * aTciiralar மிகவும் கவர்ந்தார். அவரு டைய மூல. ஒவியங்களேப் (originals) பார்க்கும் பேர்து, நேரே உயிரோடு பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது GauntarGasir (Van Gogh)afšasih (stroke), ஹென்றி மத்தீஸ் ( Henri Matisse) – jistr69sirë சேர்க்கையும் என்னை மிகவும் கவர்ந்தன. ஹென்ரி மூர் (He
nry Moore) ** என்னுட்ைய
ஆதர்ச
சிற்பக் ஆயிற்றே.
கலைஞர்

Page 68
0 உங்களுடைய கலைவாழ்வுப் பயணம் எப்படித் துவங்கியது?
A என் குடும்பமே ஒரு கலைக் குடும்பம். ஆந்திரப் பகுதியில் அரக்கு வளையல்களைப் பரம்பரை பரம்பரையாகக் கலையழகு மிளி ரச் செய்து வரும் குடும்பத்தில் பிறந்தவன். என்ருலும், என் வாழ்வு சென்னையில்தான் துவங்கியது. மயிலாப்பூர் பகுதியில் எங்கள் வீடு இருந்ததால், கபாலீஸ்வரர் கோயில் வழியாகவே நான் பள்ளி செல்வது வழக்
dSAD
கோயில் தேருக்காகச் சிற்பி ஒருவர் சிற்பங்களை மரத்தில் உருவாக்கிக் கொண் டிருப்பதைப் பார்த்து மெய்மறந்து நின்று விடுவேன். ஓங்கி நிற்கும் கோபுரமும், உள் ளேயிருக்கும் சிற்பங்களும் தெய்விக மணம் கமழ நிற்பதோடு, கலை மணத்தையும் வழங்குவதால், கபாலீஸ்வரர் கோயிலும் என்னை ஈர்த்தது. இந்தக் கலைப்படைப்புகள் என் மனத்தில் கலை உணர்வை வளர்த்தன. என் கலை நாடியைக் கண்டறிந்த என் பள்ளி ஆசிரியர்கள், எனக்கு ஒவியத்துறையில் வழிகாட்டி விட்டார்கள்.
0 சென்னைக் கலைத்தொழில் கல்லூரியோடு உங்களுக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது?
A 1935இல் மாணவனுக நுழைந்து, சுமார் 42 ஆண்டுகள் பணியாற்றி, 1977 இல் முதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெற் றேன். என் இடையருக் கலப் பணிக்குக் களமாக அமைந்தது இக்கல்லூரியே.
இக்கல்லூரி வாழ்வில் உங்கள் நீங்கா நினைவுகளாக நிற்கும் சில விஷயங்கள் பற்றி.

A எங்கள் முதல்வர் தேவி பிரசாத் ராய் செளத்ரி கல்லூரியின் மதிப்பை உயர்த்திய முன்னுேடி, "ட்ரோயிங் மாஸ்டர்களே உற் பத்தி செய்யும் தொழிற்சாலையாக இருந்த இந்தக் கல்வி நிறுவனத்தைக் கலேப்பாதைக் குத் திருப்பிவிட்டவர் திரு. ராய் சௌத்ரி. இங்கு அவரே புதிய ஒளியை ஏற்றுவித்தார்.
ஒவியணுகத்தான் இங்கு தான் கால் பதித்தேன். என் குருதியில் கலந்திருந்த சிற்பக் கலையுணர்வை உணர்ந்த திரு. டி.பி. ராய் சௌத்ரி, சிற்பக்கலையில் என்னை ஈடு படுத்தினர். அவர் காட்டிய அன்பு, என் கலைப்பயணத்திற்குப் பெரும் ஆதரவாக இருந்தது.
( உங்கள் ஒவியங்களில் பிறர் பாதிப்பு
/. நிச்சயமாக இல்லை; இருக்கவும் முடி யாது. என் ஓவியங்கள் இந்தியத் தன்மை கொண்டவை. எருது (Bul) என்னும் ஒவி யம் சிற்பக் கலை வடிவில் எழுந்த ஒவியம் இது பல்லவ பாணியில் படைக்கப்பட்ட கலைப்படைப்பு. இது எல்லோரும் குறிப்பி
டும் ஒரு நல்ல ஒவியம்.
இருந்தாலும், என் தொடக்க கால ஒவியங்கள் சிலவற்றில் பாதிப்பு எப்படியோ ஏற்பட்டு விட்டது. இளமையில் நந்தலால் போஸ் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக் கும். "மொடேர்ன் றிவ்யூ இதழில்வரும் போ ஸின் ஒவியங்களைக் கண்டு நான் பரவசப் படுவதுண்டு. ககனேந்திரநாத் தாகுர், ரவித் திரநாத் தாகுர் ஒவியங்களை விரும்பிப்பார்ப் பேன். என் இளமைக்கால ஓவியங்கள் சில வற்றில் போவின் பாதிப்பு ஓரளவிற்கும், சீன ஓவியப் பாணிப் பாதிப்பும் இருக் கலாம்.
-4 . A

Page 69
D கலை வெளிப்பாடு பற்றி புகழ்பெற்ற சிற்பி என்ற முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ட கலை ஓர் உணர்வு வெளிப்பாடு. எப் போதும் அது வடிவத்தையே (form) சுற்றிச் சுற்றி வராது. எனவே, வடிவத்தை எளி மையாக்க வேண்டியது முக்கியம். எளிமை யோடு, படப்ப ற்காக மேற்கொள்ளும் பொருiன உணர்:பயும் கலைப்படைப்பில் கொண்டுவர முயல வேண்டும். அதுவே கலேஞக்கு வெறறி.
தியானத்தின் வாயிலாக இறைவனேக் ண்ண்வது போல, கலைத் துறையிலும் தலே frau săganus Supreme power) Suit ணம் செய்வதன்மூலம் சிறந்த கலேப்படைப் பைக்கோணமுடியும் என்பது என் எண்ணம்.
t) உலகப் புகழ்பெற்றவை உங்கள் சிற் மங்கள். 1962 இல் லலித கலா அக்கடமிப் க்சிசு பெற்ற *சிலுவை சுமந்த இயேசு" (Christ with cross). Sibu:isost Libris......
A "சிலுவை சுமந்த இயேசு" ஒர் அரிய கலைப் படைப். என்ற எண்ணம் தம் நாட் டி லும் மேலை நாடுகளிலும் நிலவு கிறது. இந்தியப் பாணியில் டிருப்பெற்றது இந்தச் சிற்பம். சல்லவ பாணியின் பிரதிபலிப்பு இதில் தெரியும். பல்லவ பாணியில் காணப்படும் வெளி ஒதுக் 'áGI (Space distribution) srssráGri 1919 t? பதே இதற்குக் காரணம். இந்தியப் பாணி பிரதிபலிப்பு இருத்தாலும், முற்றிலும் புதிய பாணியில் "சிலுவை சுமந்த இயேசு" சிற் பம் வடிக்கப்பட்டிருக்கிறது. முற்றிலும் சிக் கலே இல்லாத கோடுகள்; இங்கேதான் புதிய பாணி எளிமை பெறுகிறது.
A 42

() எவ்வகையில் இது நவீனத்துவம் பெறு கிறது?
A இதில் சிதைப்புக் கொள்கையை (distortion theory) assires liftidis pigயும். கிறிஸ்துவின் முகத்தில் நீண்ட மூக் கையும், பிதுங்கிய கண்களையும் பார்க்க முடிகிறது. மரபுக்கு மாமூனது:இந்த உத்தி. உருவம் பெரியதாகவும், சிலுவை சிறியதா கவும் இருந்து சிற்பத்திற்கு ஒரு வலு ஏறு கிறது. இயேசு முகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவே இந்த உத்தி, துயரத்தின் சாயலை, கோபத்தின் நிழலை இது காட்டு கிறது.
() மற்ருெகு கலேப்படைப்பான அவ்வை யாரை நீங்கள் உருவாக்கத் தூண்டியது எது? S.
A இலங்கையில் ஒரு காரைக்கால் அம் மையார் சிலை இருக்கிறது. அதுவேகைக்கு இந்த எண்ணத்தைத் தூண்டியது.
இளமை துறந்து முதுமை எய்திய காரைக்கால் அம்மையார் என் மனத்தைப் பாதித்தார். இச்சிலை உருவாகும் வழி பிறந் தது. ஏழையாகவே வாழ்ந்தவர் அவ்வை யார். எனவே, தமிழகத்தில் ஓர் ஏழை மூதாட்டி எப்படி இருக்கிருர் - இருந்திருப் பார் என்று நினைத்துப் பார்த்தேன். பயன் அவ்வையார் சிலை. இது ஒரு புதிய பாணிச் சிற்பம்,

Page 70
() தமிழ்நாட்டில் இப்போதைய சிற்பக் கலை பற்றித் தெரிந்து கொள்ளலாமா?
A வெளியார் ஆட்சிக் காலத்தில் இங்கு
ஒரு தேக்க நிலையே இருந்தது. யாரும் சிற் பக்கலையில் ஆர்வம் கொள்ளவில்லை. திரு.
is stasium Portrait sculpture. 6Taortiu() b. பெரிய சிலைகளை "கொமர்ஷலாகச் செய்து
வந்தார். கலைப்படைப்பாக யாரும் செய்ய
வில்லை. திரு. டி.பி. ராய் செளத்ரி கலைத் தொழில் கல்லூரி முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு, சிற்பக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தார். இன்று பல அருமை யான சிற்பிகள் உருவாக அவர் அமைத்த பாதை உதவியது.
L) தமிழகப் புதிய பாணிக் கலைஞர்களைப் பற்றி உங்கள் கருத்து.
A புதிய பாணி தமிழகத்தில் அமைதியாக வளர்த்து வருகிறது. இதை யாரும் மறுப் பதற்கில்லே. நவீன பாணி ஓவியத் துறை யில் இன்று நல்லதோர் வளர்ச்சியைப் பார்க்கிருேம். இன்றைய கலைத்தொழில் கல்லூரி முதல்வர் முனுசாமி, ஆதிமூலம் பாஸ்கரன், சந்தானராஜ் போன்ருேர் குறிப்பிடத்தக்கவர்கள். சிற்பக் கலையில் கன் னியப்பன் போன்ற கலைஞர்கள் புதுமை படைக்கிறர்கள்.
L) கலைத்துறை வளர்ச்சிக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
A கலை வளர்ச்சிக்குக் கைவினைத் திறன் (Craftsmanship) udGb GTgrgs sā. உணர்வே முக்கியம். கோயில்களின் இன் றைய நில மனத்தை மிகவும் சங்கடப் (disturb) படுத்துகிறது. தெய்விகச் சூழலில் கலாதேவியை ஆராதனை செய்யச்செல்லும் கலைஞனுக்கு - பக்தனுக்கு இடையூருன நிலையுள்ளது. கோயில் கருவறையைச் சுற் றியுள்ள பகுதிகளில் திரைப்பட நடிகைகன் மாதிரிகளாகக் கொண்டு வரையப்பட்ட பெரிய பெரிய படங்களை விளம்பரம் வேண் டுவோர் வைத்துவிடுகிறர்கள். இதற்கு வெளிச்சம் போட அன்பளிப்பாளர் பெயர் பொறித்த ‘ரியூப் லைட் வேறு. சந்நிதா னத்தின் கலைச்சூழலை இவை அசிங்கப்படுத் துகின்றன.

சாஸ்திர ரீதியாக அமைக்கப்பட்ட கோயிலில் இன்றைய நிலைமைகளுக்கு ஏற்பப் புதுமையைப்புகுத்த நானும் விரும்புகிறேன். ஒளி வசதி, காற்ருேட்ட வசதியுடன் இன் றைய கோயில்கள் உருவாக வேண்டும். இது புதுமைக்கு வழிவகுக்கும்.
ப உங்கள் ஆர்வத்தால் வளர்ந்த கல்ப் படைப்புகள் பற்றிக் கூறமுடிசரி
WO
A காந்திஜிட்ாக்டர் ஐாது
காமராசரும், பெரியாரும் சி நாட்கன் மனமுவந்து ஒதுகிருதுக் நான் மறக்கவே முடியாது. இன் உள்ளத்தின் பசுமை کہ ۔ نفل نمنتخة
() பேட்டி; சொக்கு கம்பிரமணியன்
ακαμπ yf, Sasso, l'eroF O
3. A

Page 71
D கலேத்துறையில் இன் றைய நிலைமை பற்றிச் சிறந்த ஒவியர் என்ற முறை யில் உங்கள் கருத்து என்ன?
A கலேத்துறையிலும் ஒரு
விதமான அரசியல் பரவி rreira Ti. Group Politics எனப்படும் குழு மனப் பான்மை மிகுதியாக உள்
ளது. தத்தம் நலனேயே - மேம்பாட்டையே குறிக் Gate tragi, சுெ T இன் டு குழுவினர் செயற்படுகிருர் கள். இந்தப் போராட்டத் தில், நாம் செய்யவேண்டி யது என்ன என்பதையே
மறந்துவிடுகிருர்கள். இது எ ல் லாத் துறைகளிலும்
காணப்படுவதே சுலேஞன் ஆக்க தன் கலேத்திற பி டு வதி லே கொள்ளவேண்டு போட்டி - Gu காய்ச் ச ரி ஸ் பீடாது. கஃலஞ புகழ்பெறுவதற் க்கு வழிகளிலு பண்ணுவதிலும் விடுகிருர்கள் இ கள் பாதிக்கப் ATP GTIGT PLUTGIT 5 பு க்க ஸ் உற ஆழமும் அர்த்த லாத படைப்புச |ஏறும் விதத்தை டிேகிறது.
 

என்ருலும்
முறையில் ஃ வெளி ஆர்வம் மே தவிர, ாருமை க் மூழ்கிவிடக் iர்கள் சிலர் காகி, குறு ம், பேரம் இற ங் கி இதனுல் கலே படுகின்றன. ஈஃப்படைப் ங்கிப்போக, தமும் இல் :ள் அரங்கு பும் பார்க்க
சமுதாயத்தில்
கலையின் நிலை
666. I
() கலேத்துறையில் கிழக்கும் மேற்கும் எப்போது சந்திக்கின் றன?
* கிழக்கத்திய மனிதனுக்கு வெளகிகத்தோடு ஆன்மிகமும் முக்கியம். உலகின் மற்ற நாடு கள் ஆன்மிக ஒளியைத் தேடிக் கொண்டிருந்தபோது, அவன் ஆன் மிகத் தி ன் உச்சிக்கே சென்றுவிட்டான். நி3) யி ல் வாத சமூக - பொருளாதார மாறுதல்கள் இடையே அல்லா டிக்கொண்டிருந்த மேற்கத் திய மனிதனுக்கு இந்த ஆன் மிகம் ஒர் ஆரன்றுகோலாகத் தென்பட்டது. பல மாக ப் பிடித்துக் கொண்டுவிட்டான். கிரேக்க - ரோமானிய கலா சாரப் பாதிப்புகளால்தான் அடைந்தவற்றில் திருப்தி ஏற் படாத நிஐலயில் கிழக்கைநோக் கித் தன் பார்வையைத் திருப் L-FegypiiiiT. Li l - Gugom gray (Pictorial Treatment), நுட்பம் (Technic), குறியீடு (Symbolism) போன்ற வற்றில் தன் இயலாமையைக் கிழக்கைப் பார்த்து மேற்கத் திய கலேஞன் திருத்திக்கொண் Tit. இதுவரை ஓவியக் கூடத்திலேயே அமர்ந்து திட் டிய மேற்கத்திய ஓவியர்கள், தூரிகைகளோடு வெளியுலகில் பிரவேசித்தார்கள் சீஃலயில் ஒளியைத் தந்து வர்ணங்களேச் சேர்த்துப் பிரகாசிக்கச் செய் தார்கள்.

Page 72
0 இந்த முறையில் புதுவழி கண்ட ஓவி யர்கள் சிலரைப் பற்றி. ?
A "இம்ப்ரஷனிஸ்ட் ஓவியர்கள், அவர்
களுக்குப் பின்வந்தோர் இவ்வகை சார்ந்த வர்கள். வான் கோ, கோஹின், மத்தீஸ் போன்றவர்களைக் குறிப்பாகச் சொல்ல லாம்.
0 சமுதாயத்தில் கலையின் நிலை என்ன?
A சமுதாயத்தின் ஒரு பகுதியே கலை. கலைஞன் சமுதாயத்தில் புதுப் பாதை வகுக் கும் தலைவனுகவே விளங்குகிறன். களிமண் னில் குதிரை மதலை செய்தவன், நடுகல் நட் டுக் குறியீட்டைக் கண்டவன், சமுதாயத்தில் சில வரையறைகளோடு செயற்படவேண்டி
இருந்தது. சமுதாயத்தில் காலம் காலமாக
நிறுவப்பட்டுவிட்ட கருத்துகள், கொள்கை
கள் அவனுக்குத் தடைகளாக இருந்துவிட்
டன. மதத் தலைவர்களும் தடைகளாகிவிட்
டனர்.எனினும்,எல்லா வரம்புகளையும் மீறிக்
கலைஞன் புதிய படைப்புக்களைத் தோற்று வித்து வெற்றி பெற்றிருக்கிருன். வண்ண கலா ஒவியமாக, சிற்பமாக அவன் படைப்பு கள் உருவாகியுள்ளன.
O இந்திய ஒவியக் கலையின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
A கடந்த காலத்திற்கும் நிகழ்காலத் திற்கும் இடையே பெரும் இடைவெளி உள் ளது. இந்த இடைவெளியைச் “சூனியம்’ (Vacuum) என்றே சொல்லலாம். கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே இருக்கவேண்டிய ஓர் உயிர்ச்சரடு எப்ப டியோ அறுந்துவிட்டது. இந்த உயிர்ச்சரடு அறுந்துபோனதற்குக் காரணம் அக்காலக் கலைஞர்களின் பெயர் தெரியாமையே. கலை ஞர்களின் பரம்பரை தெரிந்திருந்தால் இச் சரடு அறுந்திராது. ஒரு தரக்குறைவு நிலை மையைத்தான், இப்போது இங்கே பார்க்க முடிகிறது. இருபதாம் நூற்ருண்டு இந்தியக் கலைஞர்கள், வளமோ அல்லது வாழும் மரபோ இல்லாத ஓரிடத்தில் இருந்துதான் கலை வாழ்வைத் துவக்கவேண்டியிருந்தது, வெளியார் தாக்கத்தால் புதிதாகத் தோன் றிய ஒரு கலவையாக இந்திய ஓவியக் கலை வளரத் தொடங்கியது.

~~~
சென்னை ஓவியக் கல்லூரி எனப்படும் கலைத்தொழில் கல்லூரியின் முதல்வர் எல். முனுசாமி, விமர்சன ரீதிவில் இந்தியக் கலை வளர்ச்சியைப் பார்க் கிருர்,
கணையாழி" க்காகப் பேட்டி கண்ட வர் திரு. சொக்கு சுப்பிரமணியன்.
() நம்முடைய பண்டைய கலைப்பொருள் கள் பற்றி உங்களுடைய எண்ண்த்தைத் தெரிந்துகொள்ளலாமா?
A நம்முடைய கலைகளின் பெருமைகளே நாம் அறியாமல் இருந்தோம். இடைக் காலத்தில் மறந்துபோன் நம் கலையுணர்வை வெளிநாட்டினர்தாம் மீண்டும் நம்மி டையே எழுப்பினர்கள். கடவுளர் திரு மேனிகளின் கலையழகையும், ' கவின்மிகு கோவில்களின் நிர்மாணச் சிறப்பையும் நமக்குக் காட்டி நம் கண்களை அவர்களே திறந்துவிட்டார்கள். அவர்களால் நாம் கண்டறிந்த உயிர்ச் சரட்டைப் பற்றிக் கொள்ள முயல்கிருேம். நம்முடைய நடரா சர் கலையுலகப் புகழின் கொடுமுடியைத் தொட்டுவிட்டது.
ஒரேக்க, ரோமானிய கலைகளை மேலும் மேம்படுத்த முடியும். இந்தியக் கலைகளோ, அன்றே முழுமை பெற்று விட்டவை. அந் தக் கலை வடிவத்தைவோ form) Goth Gibs முயன்ருல் அது கைவினே வடிவமாகத் as Tsir (Craft form) udit DGLD sifuá (s3tபொருளாகாது.
0 புதிய பாணி ஓவியம் இந்தியாவில் வளர்ந்த நிலை பற்றி.
A வெளியார் பாதிப்பால் மொகலாயர் காலத்தில் வடநாட்டில் பாரசீகச் சிற்ருே autists th (Miniature), ஐரோப்பியர் காலத்தில் தைலவண்ண ஒவியங்களும் புகுந்தன. தமிழகத்தில் பிரிட்டிஷ் மரபு புகுந்தது.
45 A

Page 73
symas
வங்கப் பாணி ஒவியங்கள் (Bengai School), ரவிவர்மா பாணி ஒவியங்கள் பர வலாகப் போற்றப்பட்டன. வங்கப் பாணி ஒவியர்கள் கிராமியக் கருவை மேற்கொண் டார்கள். ரவிவர்மா பாணி ஒவியங்கள் பிரிட்டிஷ் பாணியின் நகல்களாகவே அமைந்தன. அவர்கள் குறுநில மன்னர்க ளுக்கர்கவும் பிரபுக்களுக்காகவும் வரைந்து தள்ளினர்கள். இந்த இரண்டு பாணிக ளுமே சரியான கொள்கைகளை - உறுதி யான அடிப்படைகளைக் கொள்ளவில்லை.
இவற்றின் ஆதிக்கம் செழித்திருந்த காலத்தில்தான் இம்ப்ரஷனிஸ, அதற்குப் பிந்திய ஒவியர்களின் கலைக்காற்று வலு வாக வீசத் தொடங்கியது. நம் கலைஞர்கள், *னல்லாம் நம்முடையவை" என்ற எண்ணத் தில் வெட்கப் படாமல் பிற பாணிகளை யும் ஏற்று, புதிய பாணி ஒன்றை இங்கே படைக்கத் தொடங்கினர்கள். புதிய பாணிக் கல்மறுமலர்ச்சி தோன்றியது.
() நம் நாட்டில் கலைஞர்களுக்கு அளிக்கப் படும் மதிப்புப் பற்றிய உங்கள் எண்ணம்.
A மேற்கின் இன்றைய வளர்ச்சிக்கு விம ரிசகர்களும் புத்தகங்களுமே காரணம். இந்த நிலைமை இங்கே உருவாக வேண்டும். ‘தேசிய முக்கியத்துவம் உள்ள கலைஞன் இதோ இருக்கிருன்" என்று இனங்காட்டும் அளவிற்கு இங்கே இன்று ஒரு கலைஞன் இல்லை என்பது என் கருத்து. தரங்கள் அனைத்தையும் தாக்குப் பிடிக்கக்கூடிய கலை ஞனை இன்று நாம் காணமுடியவில்லை
புதிய பாணி ஒவியத்துறையில் முன், னணி ஓவியரான உங்கள் அனுபவம் பற். றித் தெரிந்துகொள்ளலாமா?
A சென்னையில் 1927 இல் பிறந்தவன்; எங்கோ ஒரு கடையில் எழுத்தராகப் பணி யாற்றியிருக்க வேண்டியவன், வேஐலயை உதறிவிட்டுக் கலைத்தொழில். கல்லூரியில் சேர்ந்து ஓவியம் கற்றேன். 1958 இல் இந் தக் கல்லூரியின் ஆசிரியர் குழுவில் சேர்ந் தேன். 1977 இல் முதல்வரானேன். 1968 இல் லலிதா கலா அக்கடமிப் பரிசு கிடைத் தது. 1976 - 77ல் மாநிலப் பரிசு அடைந் தேன். புதுடில்லியில் தேசிய புதிய பாணிக் கலைக் கூடத்தில் என் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
Δ 46

புதிய பாணி ஒவியங்கள் நிறையவே வரைந்திருக்கிறேன். என்ருலும், எனக்கு முழுத்திருப்தி ஏற்படவில்லை. அழியாத் தன் மை கொண்ட, காலத்தின் சோதrேயை வெல்லக்கூடிய அமர ஒவியங்களேப்படைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கி றது. எனக்குக் கிடைத்துள்ள வெற்றிகளைக் கொண்டு திருப்தி அடைந்து விடவில்லை. செயலில், கருமத்தில் நம்பிக்கை உள்ளவன் நான் . எனக்கு நிறைவான மகிழ்ச்சி தரும் ஒரு கலைப்படைப்பையே பெருமையாகக் கருதுகிறேன்.
(1) உங்கள் கலைப் பயணத்தின் புதிய செய்திகளைக் கூறமுடியுமா?
A கலைப் படைப்புகளே உருவாக்கும்போது இனத் தெரியா ஒரு புளகம் ஏற்படுகிறது, இதுபோன்ற கலைப் பொருள்களில்தாம் ஒருவன் தன் உள் மனத்தைக் காண முடி யும். ஓர் ஓவியச் *கலவில் இருந்து மற்குென் றுக்குச் செல்லும்போது, அது ஒரு தொடர் பயணமாகவே இருக்கும். கலைஞனின் ஓர் ஓவியம் முழுமையானது அல்ல. அது முந் தைய ஓவியத்தின் தொடர்ச்சி அடுத்த ஒவியத்தின் முன்ளுேடி. இத்தக் கலைப் பங் னத்தில் புதியதோர் மலர்ச்சிபெற்ற உல கத்தைக் காணமுடிகிறது.
கணையாழி, செப்ரெம்பர், 1979.

Page 74
- 85.60
бурчшөпт?
*சர்வதேசத் ஈடுகொடுக்கும் தமிழகத்தில் போகவில்லை. ஆ விழிப்பு, தமிழர் னும் முழுமைய வில்லை. இந்தச் விமர்சனத்தால் jS பாதிக்க விருப்பு, வெறுட் சனத்தால்தான்
கலைப்படைப்பை
கொண்டு செய்
னத்தால்தான் - முடியும் என்று
கலைத்தொழில்
Gurgu சி. ஜே. அந்தே கருதுகிருர்,
() ஒட்டோவி (Collages-G5Ire வில் ஒரு புதுை நீர்களே! இந்து யக் கலேயை ே உங்களேத் தூண்
A tigTrisatt 4ம் ஒவியங்களை துப் பார்த்து புராதன சிற்பங் அமைப்பில் உ பறிகொடுத்து இயற்கையின் எ டியே சீலையில் யமாக்க ஆை வேன். அவ்வாறு களை உருவாக் போது, இன ஒட்டோவியங்க மகிழ்ச்சிக்காக வேன்.

() ஒட்டோவியம் வரைய நீங்கள் பயன்படுத்தும் சாத னங்கள் என்னென்ன?
A ஒடுகள், உடைந்த யானைச்
| சில்லுகள், மூங்கில் குச்சிகள்,
இரும்புக் கம்பிகள் போன்ற வற்றைப் பசையைப் பயன் படுத்தி இனத்து ஒட்டோவி யங்களை உருவாக்குகிறேன். பறவைகள், விலங்கு க ள் போன்றவற்றை இவ்வாறு செய்தேன். என்ருலும், எரி நட்சத்திரம், தேவதை (Ange) என்று நான் உருவாக்கியுள்ள ஒட்டோவியங்கள் வேறு வகை யில் வரையப்பட்டவை. சுடு
சென்னைக் கல்லூரி ஒவி மண (terracotta Lugaesar ர், ஒவியர் அட்டையில்; ஒட்டவைத்து, ாணி தாஸ் “வெல்டிங்' செய்து இரும்புக் கம்பிகளே இகண்த்து,வண்ணம் தீட்டப்பட்டவை இந்த ஒட் டோவியங்கள்.
0 “எரி நட்சத்திரம் பற்றிக் பக் த ஐ I கற முடியும்ா?
泷了空g》获 象 ': A பெரும்பாலும் ஓவியத் ஒட்டோவி தில் தட்சத்திரத்தைக்காட்ட மற்கொள்ள ஒன்றின்மேல் ஒன்குக.இரண்டு ாடியது எது? முக்கோணங்களைப் போட்டுக் காட்டுவார்கள். இந்த ஒட் ஒற்பங்களை டோவியத்தில் வட்ட வடிவக் ாயும் பார்த் கம்பி இணைப்புக்குள் தடுவே ரஇப்பேன். ஒரு முக்கோனிமே இருக்கி களின் உருவ | றது. சுற்றிலும் விண் வெளி உள்ளத்தைப் யில் தொலைவிலிருக்கும் கிரகங் விடுவேன். கள் அங்கொன்றும் இங்கொ ாழிலை அப்ப ன்றுமாக இருக்கின்றன. முக் வண்ண ஒவி கோணத்தில் சேர்க்கப்பட்டி ச கொள் | ருக்கும் வண்ணங்கள், பூமி று ஒவ்யங் நோக்கி எரிந்து வீழும் எரி $கி வரும் நட்சத்திரத்தின் வேகத்தைக் டயிடையே காட்டுகின்றன. மொத்தமா *ளயும் மன கப் பர்ர்க்கும்போது வீழும் உருவாக்கு தாரகையின் வேகம் தெரிகி
'றது இல்லையா?

Page 75
சி. ஜே. அந்தோணி தாஸ்
0 ஆம்! அந்த வேகத்தை இந்த ஒட்டோ வியத்தில் பார்க்க முடிகிறது. "தேவதை' என்ற ஒவியம் காண உங்களுக்குக் கருப் பொருளாக அமைந்தது எதுவோ?
A நம் கிராமப் பகுதிகளில் கரகம் ஆடும் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். கரகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் நளினமாக ஆடும்போது ஒரு தேவதையின் தோற்றத் தைக் காண முடியும். சிறுவயது முதலே பார்த்து ரசித்த இந்தக் கிராமியக் கலை என் மனதில் ஆழ வேரூன்றி விட்டது. இதற்கோர் ஓவிய வடிவம் கொடுத்துப் பார்க்க நினைத்தேன். ஒட்டோவியம் இதற் குக் கைகொடுத்தது.
எப்போதும் உருவ அமைப்பை விரும் பிப் பார்த்து, வரைந்து பார்ப்பவன். எனவே, கரகம் ஆடும் பெண் ஒட்டோவிய மாக உருப்பெற்று, நவீன பாணி வடிவம் பெற்ருள். தலையில் கரகம்; கரகத்தின் மேல் கிளிகள் கண்கள் இரண்டு சக்கரம்; பற வையின் சிறகுகள் போன்ற- தேவதையின் கைகள் அமைப்பு; வாகான உருவம், சின் எஞ் சிறிய கால்கள். சுடுமண், அட்டை இரும்புக் கம்பிகளின் இணைப்பில் வண்ணங் கள் சேரத் தேவதை நர்த்தனம் புரியத் தொடங்கிவிட்டாள்.
A 48
 

() கொலாஜ் என்னும் இந்த ஒட்டோவி யக் கலையில் வேறு யாரும் இந்தச் சாத னங்களைப் பயன்படுத்தி இருக்கிறர்களா?
A முதன்முதலாக நான்தான் இவற்றைப் பயன்படுத்தி இந்த ஒட்டோவியங்களே உரு வாக்கியிருக்கிறேன். வேறு யாரும் செய்தி ருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
() உங்களுடைய இளமைக் காலம் பற்றி.
A நான் சென்னை நகரைச் சேர்ந்தவன் தான். என்னுடைய 14 ஆம் வயதில் பள் ளிப்படிப்பைத் தொடராமல், ஓவியம் கற்க நினைத்தபோது என் தந்தையார் மிக வருந் தினர். ஆனல், பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1958 ஆம் ஆண்டில் 'தாயும் சேயும்" (Madonna and Child) 6Tairgilib gau5 திற்குத் தென்னிந்திய ஒவியர்கள் சங்கத் தின் ஆளுநர் தங்கப் பதக்கம் கிடைத்த போது அவர் அளவிலா மகிழ்ச்சி அடைந் தார்.
உங்கள் ஓவியக் கல்லூரி வாழ்க்கை யில்.
A பல சிறந்த கலைஞர்களை உருவாக்கிய நாற்றங்காலான சென்னைக் கலைத்தொழில் கல்லூரிதான் என் கலையார்வத்தை வளர்த் தது. அப்போது இந்தக் கலைப் பள்ளியின் தலைவராக இருந்த டி.பி.ராய் சௌத்ரி என்னுள்ளத்தில் உருவ வரைவு (Portrait Study) அழுத்தமாகப் பதிய வழிவகுத்தார். எனக்கு உற்சாகம் அளித்தவரும் அவரே.

Page 76
() ஒவியங்கள் குறித்து உங்கள் நிலை என்ன?
A எனக்கு யதார்த்தநிலை (Realistic) ஒவி யங்களில் ஈடுபாடு அதிகம், கஜூராஹோ வில் உள்ள சிற்பங்கள், அஜந்தா சுவரோ வியங்கள், இந்தியக் கோவில்களின் சிற்பங் களை விரும்பிப் பார்ப்பேன். எனக்குப் பெண் களின் உருவ அமைப்பு மிகவும் பிடிக்கும். நூற்றுக்கணக்கான நிர்வாண ஒவியங்களை நான் வரைவதற்கு இதுவே காரணமாகும். பெண்மையின் அழகை, கண்ணியத்தை இந்த ஒவியங்களில் நான் காட்டியிருக்கிறேன். "as Tasii) unt Lá' (Song of Love) 6Tairglub ஒவியம் இரண்டு பெண்களைக் கொண்டது *செய்தி" (The message) என்ற படத்தில் வரையப்பட்ட பெண்ணும் வரைந்த ஓவிய இம் இடம்பெற்றிருக்கிருர்கள். "தோட்டம்" துேக்கடி) என்னும், ஓவியம், மெல்லிய மரஞ் செடி கொடிகளின் பின்னணியின், அழுத்த கிான வண்ணக் கலவையின் மேலே அழகிய பெண் ஒருத்தியின் அம்மனக் கோலம் பழு ப்பு நிறத்தில் ஒயிலாகக் காட்டப்பட்டுள் ளது. அம்மணமான உடலுக்கும் நிர்வாண ஒவியத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
நிர்வாணம் கலைக்கு ஒரு பொருள் அல்ல. நிர்வாணம் கலையின் ஒரு பகுதியா கவே விளங்குகிறது. தொடக்க காலத்தி லேயே முதலோவியச் சிறப்புப் பெற்றவர்கள் பெண்கள்தாமே!
0 உங்களுடைய கலை வாழ்வின் படி வள ர்ச்சி பற்றிக் கூறமுடியுமா?
A யதார்த்தநிலை ஒவியங்களில் என் ஆர் வத்தை ஏற்கனவே குறிப்பிட்டேன். எல் லா ஒவியங்களுக்கும் அடிப்படையாக அமை வது 'றியலிஸம்" என்பது என் எண்ணம். யதார்த்தப் போக்கில் மனத்தைப் பறி கொடுத்தவர்கள் மீண்டும் மீண்டும் அந்தத் துறையிலேயே ஆழ்ந்துவிடுவர். காலமும் அனுபவமும் கட்டாயம் இதற்குத் தேவை. அடிப்படைகளில் நல்ல அனுபவம் பெருமல், ஒரு நல்ல கலைப்பொருளைப் படைக்க முடி யாது. "கற்றது கையளவு: கல்லாதது உலக ளவு” என்பது மூதுரை. வரம்பற்ற கலைக் கல்வியில் என்னையே நான் ஈடுபடுத்திக் கொள்கிறேன். V−

0 உங்களைக் கவர்ந்த மேற்கத்திய ஓவி யங்கள்.
A பீட்டர் பொல் ரூபென்ஸ் (Peter Paul Rubens) என்னுள்ளம் கவர்ந்த ஒவியர். உருவ வரைவுக்கலைஒவியராக இருந்தாலும், ஒவியத் துறையின் ஒவ்வொரு பிரிவிலும் நல்ல திறமை கண்டவர். 2,000 ஓவியங்கள் இவர் ஒவியக் கூடத்திலிருந்து வெளியேறிய பெருமை பெற்றவை. ரூபென்ஸ் முதிர்ச்சி பெற்ற பிறகு வரைந்த ஒவியங்கள் எல் லாம் பிரகாசமான, தெளிவான வண்ணங் களின் சேர்க்கை கொண்டவை.
ரெம்ப்ராண்ட் ஒவியங்களில் எனக்கு ஈடுபாடு மிக அதிகம்.
() கிறிஸ்தவக் கருத்துக்களைக் கொண்டு நீங்கள் வரையும் ஒவியங்கள், வரைந்த ஒவியங்கள் பற்றி.
A கிறிஸ்தவக் கருத்துக்களில் நான் வரை ந்த முக்கியமான ஒவியங்களில், " தாயும் சேயும்" "ஜெருஸலேம் சுவர்கள்', 'கல்ப் பொழிவு”, “முள்முடி", "துயரம்' போன்ற வை முக்கியமான கலைப் படைப்புகள்.
[ ] sL-6ð eytt þá60s (Life at sea). Srsár னும் உங்கள் ஒவியம் குறித்து.
A கிராமிய வாழ்க்கையை, கடலோர வாழ்க்கையை அப்படியே க்னத்தில் ஆழப் பதித்துக் கொண்டதால், பல படங்களுக்கு இவை மூலமாகவும் அமைந்து விட்டன. கடல் வாழ்க்கை என்னும் ஒவியம் 1961 ஆம் ஆண்டில் லலித கலா அக்கடமி விருது பெற்றது.
இப்போது உங்கள் ஒவிய முயறசிகள்.
A அழகூட்டும் யதார்த்தப் போக்கோடு, அரூபத்தையும் இணைத்து ஒரு புதிய பாணி யை உருவாக்கி வருகிறேன். இதை Semirealism என்று கூறலாம். 'வஸ்ந்த ராகம்’ என்று குழல் ஊதும் ஓவியம் ஒன்றை வரை ந்து முடித்திருக்கிறேன். "சிலுவையேற்றம்’ என்னும் மிகப் பெரிய ஓவிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள இருக்கிறேன்.
49 - A

Page 77
D இன்றைய நிலைமையில் சென்னையின் -தமிழகத்தின் ஓவிய வளர்ச்சி பற்றிக் கூற орtрациот?
A தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னை வில் ஓவியக்கலை நல்ல வளர்ச்சி பெற்றிருக் கிறது. சர்வதேசத் தரங்களுக்கு ஈடுகொ டுக்கும் வகையில் ஒவியர்கள் இங்கே வள ர்ந்துவருகிறர்கள். ஈடுகொடுக்கும் ஓவியங் களும் இங்கே இல்லாமல் போகவில்லை. இருந்தாலும், தமிழகத்தில் மக்களிடையே ஒரு கலை விழிப்பில்லை. இந்தக் கலையுணர்வு ஏற்பட்டால்தான் கலைஞனும் வளர முடி யும். கலை விமர்சகர்கள் சிலர் இருக்கிறர் கள். இவர்களுடைய விமர்சனங்கள் மேலோ ங்கிவரும் கலைஞர்களுக்கு ஆக்கம் தரும் முறையில் இருக்கவேண்டுமேயொழிய, அழிவு செய்யும் முறையில் இருக்கக்கூடாது.
கலைஞர்கள் *றிஸ்க் எடுத்துக்கொண்டு கலத்துறையில் இறங்குகிருர்கள். எவ்வள வோ தியாகங்களை அவர்கள் செய்ய வேண் டியிருக்கிறது. பல ஆண்டுகள் பாடுபட்டு, கலப்படைப்பை உருவாக்கி, ஒவியங்களைக் காட்சியில் வைக்கிருர்கள். விமர்சகர்கள் ஒவியனின் பாடுகளைப் பார்ப்பதில்லை; எந் தக் கண்ணுேட்டத்தில் வரைந்திருக்கிறன் என்பதைக் காண்பதில்லை; ஒவியக்கூடத்தில் அவனுடைய படைப்பு முயற்சிகள் பற்றி அறிந்துகொள்வதில்லை. ஒவியக் காட்சிக்கு ஓவியன் இல்லாத சமயத்தில் வந்து, ஒரு பத்து நிமிட நேரத்தில் ஒவியங்களை நுனிப் புல் மேய்ந்துவிட்டு, வண்ணச் சேர்க்கை கண்பும் பிற வெளிப்புறக் காட்சிகளையும் புகழ்ந்துவிட்டுப் போகிறர்கள்; இல்லை பென்ருல் சாடிவிட்டுப் போகிருர்கிகள்.
O A

") விமர்சகர்கள் என்ன செய்ய்வேண்டு மென நீங்கள் நினைக்கிறீர்கள்?
A விமர்சகர்கள். ஒவியனின் ஆழ்மனத்தின் கற்பனைகளை, அவன் படைப்பு முயற்சிகளைப் புரிந்துகொண்டு,விமர்சனம்செய்யவேண்டும். விருப்பு, வெறுப்பு இல்லாத விமர்சனத்தால் கலை வளரும். மேலும், மக்களிடையே கலை விழிப்பை ஏற்படுத்துவதும் விமர்சகர்களின் பொறுப்பாகும். கலையும் இங்கே செழித்து வளரமுடியும். இப்போது விமர்சகர்கள், கலை விமர்சனத்தில் மக்களைக் குழப்பிவிட்டு விடுகிருர்கள். மக்களோடு பழகி, மக்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாததால் இந்த நிலை. கற்பனைக்கு ஏற்றபடி கலைஞன் பணி புரிகிறன். கலைஞன்தான் விளக்க முடியுமே தவிர, பிறரால் முடியாது. மக் களை முட்டாள் ஆக்காதீர்கள் என்று கேட் டுக்கொள்கிறேன்.
() () சொக்கு கப்பிரமணியன்
கணையாழி, ஜனவரி,1980

Page 78
காணலா மரபில் ( இம்மரபு கலைஞர்க ரங்களிலு டிக் கரு நம்மைப் ஏற்கனே தான்’ எ தாகிறது
Guogi பல்வேறு ஒவ்வொ துல்லியப ஒவ்வொ மேற்கொ டைச் ெ கலைகளில் கனவே
படைப்பு துக் கலை போது, பெறுகின் வாறு ெ
6. தட்சிணு களை வடி கால் ே சகோதர செய்வதி முக்கியம கவனிப்ட பல கலை விடும்
ரின் பக் u Gör GS
ஒவிய
நமக
 

யக் கலைஞர் சி. தட்சிணுமூர்த்தியின் படைப் பரும்பாலானவற்றில் காளையின் வடிவம் ஒரு ழடியாத அம்சம்போல் இடம்பெறுவதைக் ம். சிந்துவெளி நாகரிகம் தொடங்கி, நமது முக்கியமான இடம் வகிக்கும் இவ்வடிவம், வழியின் தொடர்ச்சியாகவே இக்காலத்துக் ளுள் ஒருவரான தட்சிணுமூர்த்தியின் சித்தி ம் உருவங்கொள்வதாய்க் கருதலாம். இப்ப துகையில், ‘இன்றைய நவீனபாணி ஓவியம்
பொறுத்தவரையில் நன்கு பரிச்சயப்பட்ட வ கையாளப்பட்டு வந்துள்ள மரபுவழி ஓவியத் ான்று இவர் சொல்லுவது அர்த்தபுஷ்டியுள்ள
கத்தியக் கலை வல்லுனர்களும் நிபுணர்களும் பாணிகளை வகைப்படுத்தியும், தொகுத்தும், ன்றுக்கும் இலக்கணம் வகுத்தும் அவற்றைத் ாக அடையாளங் கண்டுகொள்ள வழிசெய்து ரு பாணியிலும் தொடர்ந்து சோதனைகள் ாள்ளப்படத் தீர்மானமான ஒரு ஏற்பாட் சய்திருக்கிருர்கள் என்பதன்றி, கீழ்த்திசைக் இந்தப் பாணிகள் யாவும் அநேகமாக ஏற் கையாளப்பட்டவைதாம். இம் மரபுவழிப் களையே ஆதர்சமாகக் கொண்டு இக்காலத் ஞர்கள் தங்கள் முயற்சிகளைத் தொடரும் அவை அசலான படைப்புகளாக வெற்றி றன. தட்சிணுமூர்த்தியின் படைப்புகளும் இவ் வற்றி பெறுபவைதாம்.
ாற்காடு மாவட்டம் குடியாத்தத்தில் பிறந்த முர்த்தி, சிறுவயதில் களிமண் உருண்டை வங்களாக்கித் தமது கலைப்பிரக்ஞைக்கு வடி |டிக்கொள்வதைக் கவனித்த அவரது மூத்த ர், அவரை ஒரு கலைஞராகப் பரிணமிக்கச் ல் முழு அக்கறை எடுத்துக்கொண்டது ஒரு ான விஷயம். இப்படிச் சரியான நேரத்தில் ம் பராமரிப்பும் கிடைக்காது போவதாலேயே ஞர்கள், மலர்வதற்கு முன்பே வாடிப் போய் துரதிர்ஷ்டம் சம்பவிக்கிறது. மூத்த சகோதர பலம்தான் தட்சிணுமூர்த்தி உயர்நிலைப் பள்ளி ல் படிவங்களிலேயே ஓவியக்கலையை விருப்பப்
த்தில் நவீனபாணி குப் புராதனமானதுதான்

Page 79
பாடமாக எடுத்துக்கொள்வதைச் சாத்தி ஞனுகவே வாழ்வது என்று முன்கூட்டியே துக்கொண்ட வாழ்க்கை, தட்சிணமூர்த்தியி பள்ளிப் படிப்புக்குப் பின், சென்னை அரசின லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்து இன் கலைவடிவப் பிரிவு ஆசிரியராகப் பணியாற்றிவ
பிரிட்டிஷ் கவுன்சிலின் உபகாரச் சம்பளம் Guajor Lafii) pair at Groyden College of என்ற பிரசித்திபெற்ற கலைத்தொழில்நுட்ப பெற்றது தட்சிணுமூர்த்தியின் வாழ்க்கையில் வம் என்றே சொல்லவேண்டும். லண்டனி கலைக் கூடங்களில் உலகப் பெரும் கலை படைப்புகளைக் காணும் அரிய வாய்ப்பு 

Page 80
வர்ணம்
கரகக் கோஷ்டி
 
 
 

கலையெனப்படுவதும்
|கைவி னையென்பதும்
1) மலர்மன்னன் 8)
சென்ற இதழில் 'கணே யாழி" வாசகர் ஒருவர், கிரா"
மத்துக் குயவர் செய்யும் ஐய ஞர் குதிரையுடன் தற்காலக்
கலைஞர்களின் படைப்புகளை ஒப்பிட்டிருந்தார். பாரம்பரிய மாய் கிராமத்துக் குயவர் படைத்துவரும் ஐயனர் குதி ரையைக் கட்டிலும் இன் றைய கலைஞர்கள் தமது உத்தி களின் பிரகாரம் உருவாக்கு பவை மேம்பட்டவையல்ல என்ற தொனியில் அவரது வாதம் அமைந்திருந்தது
கிராமத்துக் குயவர்களைப் போலவே களிமண் படிமங்க ளைச் சமைப்பதில் இன்றைய கலைஞர்கள் பலரும் ஈடுபட்டுள் GMTGOTíř. Terracotta GF Gör, p குறிப்பிடப்படும் இவ்வகைக் களிமண் படிமங்கள் இன்று உலகம் முழுவதும் சிறந்த கலைப் படைப்புகளாக அங்கீ காரம் பெற்றுள்ளன. முழுக்க முழுக்கக் களிமண் படிமங்கள் மட்டுமே இடம்பெறும்ஜ்கண் காட்சிகள் உலகெங்கும் நடை பெறுகின்றன. உலோகப் படி
மங்களையும் கற்சிலைகளையும் விட மதிப்பு வாய்த்தனவாய்
இவற்றைக் கலை அழிமாணிகள்
அதிக விலைகொடுத்து வாங்கிப்
பாதுகாக்கின்றனர்.

Page 81
நமக்குக் கிடைத்திருக்கிற முன்னணிக் கலைஞர்களுள் ஒருவரான டி. ஆர். பி. மூக் கைய்ாவின் சமீபகாலக் களிமண் படிமங் களை அட்டையிலும் இங்கும் காண்கிருேம். மேற்கத்தியக் கலை ஆசான்களின் படைப்பு களைக் கண்டு அவற்றின் பாதிப்போடு as Of Lo Gior படிமங்களைச் செய் து செய்து, இறுதியில் முற் றிலும் அசலான படைப்புகளாக வெற்றி பெற்றுள்ள படிமங்கள் இவை. இவற்றின் ஸ்தூலம், சூக்குமம் இரண்டுமே கலப்பேது மற்ற தம்மவை. கிராமத்துக்குரியவர் பண் ணும் ஐயஞர் குதிரையுடன் இன்றைய கலை ஞர்களின் படைப்புகளைச் சம்பந்தப்படுத்தி வினவெழுப்பிய வாசகருக்குத் தகுந்த விளக் கம் தருவன போல் அமைந்துள்ளன, மூக் கையாவின் களிமண் படிமங்கள்.
பாரம்பரியமாய் வரும் பழக்கத்தின் காரணமாக அணிச்சையாய் ஐயனர் குதிரை களைச் செய்து குவிக்கும் கிராமத்துக் குய வரின் பணியைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. ஆனல், அவர் தமது சுயசிந்தனை யின் அடிப்படையில் அவற்றைச் செய்து முடிப்பதில்லை என்பதையும் மறந்து விட லாகாது. ஆதிக் கலைஞன் ஒருவனின் படை ப்பை வழிவழியாய் இன்றுவரை கொண்டு வருபவர் என்ற அளவில் கிராமத்துக் குய வர் முக்கியமானவர். சென்ற காலத்துப் படைப்புகளை நிரந்தரப்படுத்தி, அவற்றின் மூலம் இன்றைய கலைஞர்களின் கற்பனைக் குத் தூண்டுதல் அளிப்பவர் என்பதற்காகக் குயவர் கவனிக்கப்பட வேண்டியவருமா av Trf. s&avšub (art) GDessaðarás5ub (craft) உள்ள வித்தியாசத்தைக் கண்டு கொண்டு விட்டால் பிரச்சின் எளிதாகி விடும். கிரா புத்துக் குயவர் செய்யும் ஐயனர் குதிரை யில் அவரது கற்பனைக்கோ, சிந்தனைக்கோ சிறிதும் இடமில்லை. மூதாதையரின் படைப் புக்கு அதன் அச்சு மாருமல் புத்துயிரூட்டி வருபவர் என்ற மரியாதைக்குரிய கைவினை (5ftsmoir (craftsman). Su Tungji (5ualif. முந்தைய கலைஞர்களின் படைப்புகளால் தூண்டப்பெற்று, சுயசிந்தனையும் கற்பனை களும் விரிய, புதிய படைப்புகளை உருவாக் (5ualifassir, 3.2hesfasgir (artists).
Δ 54

சுயசிந்தனை, கற்பனை என்கிற பிரக்ஞை ஏதுமின்றி, கிராமத்துக் குயவரான கைவினை ஞர் செய்யும் ஐயஞர் குதிரையுடன், சுய சிந்தனை, சுயகற்பனையுணர்வுடன் மூக்கையா போன்ற கலைஞர் உருவாக்கும் படைப்பு களைக் கலைநோக்குடன் ஒப்பிடும்போது, கைவினைஞரின் படைப்பு மீற்றுக்குறைந்து போய்விடுவது தவிர்க்கமுடியாதது. இது கைவினைஞரின் பணியைக் குறைவாக மதிப் பிடுவதாக ஆகாது. கலைஞர்களின் படைப் புகளைக் காலங்காலமாய் நிரந்தரப்படுத்துப வர்கள் கைவினைஞர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் இவர்களுக்கிடையிலான வேறு பாடு புலனுவதோடு, இவ்விருதரப்பினருமே ஒருங்கிணைந்து பணியாற்றுபவர்கள் என்ப தும் விளங்கும். கைவினைஞனின் நகல் எடுப் புகளைவிடக் கலைஞனின் அசலான் படைப் புகள் விலை கூடுதலாக இருப்பதற்குக் கார ணம் இதுவே. உண்மையில் கலைஞனின் படைப்புகளுக்கு விலை நிர்ணயமே இல்லை. விலை வைக்கப்படுவது ஒரு முகாந்திரமே.
டி. ஆர். பி. மூக்கையா முற்றிலும் கிராமத்து ஆசாமிதான். ஆனல் குயவ ரல்ல; விவசாயி. 45 வயதாகும் மூக்கையா, நகரத்து வாழ்க்கையுடன் ஒத்துப்போய் நீண்ட காலமாகி, சென்னையில் உள்ள அர சினர் கலைத்தொழில் கல்லூரியில் பீங்கான் கலைவடிவப் பிரிவு ஆசிரியராகப் பணியாற்றி வகுகிருர். என்ருலும், இன்றுவரை கிராமி யத் தன்மைகள் கொண்டவராகவே இரு ந்துவருகிருர், ராமநாதபுரம் மாவட்டம் பூனிவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள ராமசாமிபுரம் என்ற கிராமத்தில் பிறந் தவர், மூக்கையா,

Page 82
முறைப்படி ஓவியக் கலை பயின்றவரான மூக்கையா, தொடர்ந்து மூன்ருண்டுகளுக்கு மத்திய அரசின் ஸ்கொலர்ஷிப் பெற்று கலைப்பணியில் ஈடுபட்டவர்.
களிமண் படிமங்களைப் படைப்பதில் முனைந்துள்ள மூக்கையா போன்ற கலைஞர் களுக்கு சோர்வுதரும் நிலைமை இன்று இரு துவருகிறது. இவர்களது ‘மீடியம் சாதா ரண களிமண்ணுக இருப்பதால் இவர்களின் படைப்புகளுக்கு நியாயமாகக் கிடைக் வேண்டிய ஊக்குவிப்பு கிடைக்காமல் இரு பதே அது.
எளிதில் உடைந்துவிடும், கையாள்ள தற்குச் சிரமம் என்றெல்லாம் காரணா காட்டி மாநில லலித் கலா அக்கடமி கள மண் படிமங்களைக் கண்காட்சிகளுக்கு ஏ பதோ, அவற்றை வாங்கிக்கொள்வதே இல்லையாம். ஆனல், மத்திய அக்கடமி கை மண் படிமங்களை ஏக்கத் தவறுவதில்லை இந்த முரண்பாடு அவசியமற்றது.
ஒரு கலைப்பன்டப்பு வெகு எளிதில் நா. மடைந்துவிடக் கூடியதாக இருப்பின் அதன் மற்றப் படைப்புகளைவிட அதிக எச்சரி கையுடன் பாதுகாப்பதுதான் முறைே தவிர அதைப் புறக்கணித்துவிடுவது கன யுணர்வாகாது. ஆகையால் களிமண் ப மங்கள் எளிதில் உடைந்துவிடும்; கையா வது சிரமம் என்றெல்லாம் சமாதான சொல்லிக் கொண்டிருந்தால் அப்படி சொல்கிறவர்களின் கலையுணர்வையே நா சந்தேகப்பட வேண்டியதாகிவிடும்.
கணையாழி, ஜூன், 1979

-ı), ’’-, 4.- * : suo aos# H・B 7 し伊萨历廿 R 平开9子ST

Page 83
பி. கிருஷ்ணமூர்த்தியின் கூத்து ஓவியங்கள்
தீமிழக ஓவியர்களில் மிகவும் குறிப்பிட வேண்டிய பெயர்களுள் ஒன்று பி. கிருஷ்ண மூர்த்தி. மரபு ரீதியிலான ஒவியங்களில் இரு ந்து விலகும் அவர் ஓவியங்கள்,எளிமையுடன் தனித்தன்மை பெறுபவை. அவருடைய சமீப காலக் கூத்தோவியங்கள் ஓர் உச்சத்தை எட்டுகின்றவை என்றே குறிப்பிடவேண்டும். எளிய கிராமக் கலையான தெருக்கூத்து என்ற சரட்டைப் பற்றிக்கொண்டு தனது திறமை, கற்பனை கலை ஈடுபாடு அனைத்தையும் ஒன் ரூக்கி கூந்தோவியங்களைக் கிருஷ்ணமூர்த்தி. உருவாக்கியுள்ளார். கூத்தோவியங்கள், வெறும் கூத்து வரைபடங்களாக இல்லா மல் ஒரு கலைஞனின் அரிய படைப்புகளாக 42 GT6GTi6o
தெருக்கூத்து என்ற கலையின் வீரியம் முழுவதும் கிருஷ்ணமூர்த்தியின் கூத்தோவி யங்கள் ஒவ்வொன்றிலும் காணப்படுகிறது. ஒரு நூற்ருண்டு மரபைப் பெற்றிருக்கும் கூத்து, மரபை உதறும் கலைஞன் கரத்தில் தன் சிறப்பு முழுவதையும் பெற்றுவிடுவி
Dis
 

தெருக்கூத்தின் அலங்காரம், மரபு ஆகி யவற்றைச் சுலபமாகவே இழந்தும் உன்ன தமான தனித் தன்மையைப் பெறும் கூத் தோவியங்கள்,கூத்துக்கலைஞர்களை மாதிரியா கக்கொண்டு வரையப்பட்டவையல்ல. தான் பார்த்தவைகளை - தன் மனத்தில் தங்கிய வைகளை - வர்ணங்களில் காட்சிப்படுத்தி யிருக்கிருர் கலேஞர்:
"நூற்றுக்கு மேற்பட்ட கூத்தோவியங்
கள் மூன்று மாத கால்த்தில் வரையப்பட் டவை. ஆளுல், அதற்கான ஆரம்ப மூயற்சி சில காலமாகவே என் மனத்தில் மேற் கொள்ளப்பட்டு இருந்தது.சரியாகச் சொல்ல வேண்டுமாகுல் மூன்ரூண்டுகளாக அது பற் றிய சிந்தனேயில் இருந்தேன். ஆஞல், பல் வேறு பணிகளில் நான் ஈடுபாடு கொண் டிருந்ததால் கூத்தோவியங்களில் "நேரம் செலுத்த முடியவில்லை. பிறகு ஒரு வேகத் துடன் அமர்ந்தேன். நிறையான நிலை, கூத் தோவியங்களை வரையப் பெரிதும் உதவி யது” என்று கூறும் பி. கிருஷ்ணமூர்த்தி சென்னை ஓவியக் கல்லூரியில் படித்துத் தேறி யவர். வேலைக்குச் செல்வதில்லை என்ற பிடி வாத்த்துடன் இருக்கும் கிருஷ்ணமூர்த்திக்கு, நவீன தமிழ் இலக்கியத்துடன் தொடர்பு இருந்து வருகிறது. இலக்கியச் சங்கத்தின் வெளியீடான "கோணல்கள் சிறுகதை தொ குப்பின் முகப்போவியங்கள் கிருஷ்ணமூர்த்தி புடையதே. சினிமாவில் நிறைய ஈடுபாடு கொண்ட இவரின் சொந்த டொக்குயுமெண் டரி படம் முடியும் தறுவாயிலுள்ளது. சுமார், பத்து கன்னடப்படங்களுக்கு ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றி இருக்கிறர் அவற்றில் குறிப்பிட வேண்டியவை, ஹம்ச கீதே, குதிரை முட்டை, காடு குதிரை
(Tz’irồv Lorrys iš São GFsãrãbaro avað ástart அக்கடமி கட்டடத்தில் 'கூத்துப்பட்ட்ன்ந்' ஏற்பாடு செய்த கூத்து விழாவின்போது கிருஷ்ணமூர்த்தியின் கூத்தோவியங்களின் காட்சி நடைபெற்றது.)
கணயாழி, மே, 1980

Page 84
கலங்காரி ஓவியம்:
கீதோபதேசம்
 

முனிவிருஷ்ணன்

Page 85
ஈழத் தமிழ் அகதிகள், !
 

சி. ஜே. அந்தோணி தாஸ்

Page 86

Ji Litwissus sss!!!!ozrael "so ', lo storislosť so jwoŋırılsoņrı

Page 87
அப்பாவிகளின் படுகொr, Dil
மே 3, 1808
 
 

+ துரைசுவாமி
LITT LIITT

Page 88

soluti laes
顾胤仁hütg旧呼吁点唱m)Ļınıflaeuo & Inossos

Page 89
Mark TerraettaP,5. Munshūn
Rider TerrescottaP,5,Nandhan
 


Page 90

spdooppuu N's5,51 ourisdinos os plus Jonas, Jessoos '&', ‘IĐẠI "Đurūdinas "aerulunud *%----

Page 91
懿轟 機 சந்திப்பு (சுடுமண் சிற்பம்) தேசிய விருது பெற்றது
திசையறியாப் பயணம், 1982
 
 


Page 92
ந. முத்துசாமி
நாடகமr
ஒவியங்க
 
 

Tui பரிணமிக்கும்
பி. கிருஷ்ணமூர்த்தியின் ஒவி யம் மற்றும் சித்திரங்களின் assiewe கண்காட்சி சென்னை பிரெஞ் சுக் கலாசாரக் கழகத்தில் நவம்பர் 3இல் இருந்து 6 வரை நடைபெற்றது. நக ரில் இந்தக் காட்சிக்கூடம் பார்த்துவர சுவாரஸ்யமா னது. இது நீண்ட சுவர்களால் அமையாது அறையின் சுவர் களால் குறுக்கிடப்பட்டுக் குறுக்கிடப்பட்டுத் தொடர்கி திறது. சுவர்களும் சன்னல்களும் ஓவியங்கள் டிாட்டும் இடங் களை அபகரித்துக்கொள்கின் றன என்று குற்றஞ்சாட்டப் படுகிறது. ஆனல், அவை அழ கிய சதுரங்களாய் அமைந்து, வெளியின் பசுமைக்குப் பார் வையைத் திறந்து, வாழும் இடத்தின் லட்சணத்தைக் mamassew கொடுக்கின்றன. படிகள் ஏறிச் சதுரமாய்ப் பரவும் கூடங்க ளும், இறங்கிச் சதுரமாய்ப் பரவும் கூடங்களும் கொண்ட இந்தக் காட்சிக் கூடத்தின் சுவர்களில் இருந்த அவை, ஒரு வீட்டுக் கூடத்தை அலங் கரித்து வாழும் இடத்துக்கு எவ்விதம் செழிப்பூட்டக்கூடும் என்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்தன. அந்த இடம் முழுவதிலும் பெரிய உறவும் அன்பும் சந்தோஷமும் கூடி யிருந்தன. அருகில் இருந்து உற்சாகமூட்டும். கிருஷ்ண மூர்த்தியின் குணமே அது.

Page 93
அவை எந்தச் சுவரையும் அலங்கரிக்க உகந் தவை. வாழ்வுக்கு அர்த்தம் உண்டாகி விட்டதைப் போலத் தோன்றச் செய்பவை. இடத்துக்குக் குணம் உண்டாகி விட்ட தைப்போலத் தோன்றச் செய்பவை. ஒவி யத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் தொலை வில்லை என்று சொல்பவை. நிலத்தின் நிறங்களால் அமைந்து அவை பருவத்தின் வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன என்று தோன்றிற்று.
கிருஷ்ணமூர்த்தி மனிதர்களால் கவரப் பட்டிருப்பவர். இடங்களால் கவரப்பட்டிரு ப்பவர். இடங்களையும் மனிதர்களையும் செழி ப்யூட்டிச் செழிப்பூட்டிச் சிகரத்தை நோக்கிச் செலுத்த முனைந்த குணத்தால் அமைந்த வர். அவர் கல் இயக்குநராக வேலைசெய்த *சங்கரா’, ‘மாத்வா" ஆகிய இரண்டு திரை ப்படங்களின் பாத்திரங்கள் இமயத்தின் சிகரத்தை நோக்கிப் போகின்றன. இப்பட ங்களில் வரும் இடங்கள் செழுமையான கூரைகளைக்கொண்டவை. அழகிய தூண்க ள்ால் சுமக்கப்படுபவை. செழித்துவளர்ந்த காடுகள்; விண்ணைநோக்கி உயர்ந்த கம்பீர மான சிகரங்களைக்கொண்ட மலைகள்; வெ றும் பாதங்களில் நடந்து செல்கிற, கற்கள் பதிக்கப்பட்ட பாதைகள் ஆகியவற்றைக் காட்டுபவை அவர் வேலைசெய்த திரைப்ப டங்கள். இவற்றில் கையாளப்படும் பாத்தி ரங்கள் தலைமுறைதலைமுறையாகக் கைகள் பட்டுக் குணம் ஏறியவை ப்ோன்று தோன் றுகின்றன. அவருடைய கண்கள் மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களைத் தேர்த்தெடு க்கின்றன. செழிப்பான கற்பனை அவருக்கு. அலங்காரமல்லாத அர்த்த பாவத்தோடு செழுமையை அணுகுகிருர் அவர். இந்த ஒவி யக் காட்சியில் படங்கள் பெரும்பாலும் கதாபாத்திரங்களாய் அமைந்திருந்தன.
saya. amplub
கேரளத்தில் நடாத்தப்படும் சமஸ்கிருத நாடகங்களில் நடிக்கும் நடிகர்கள்.
Δ 58

ஒவியக்காட்சியின் முதல்நாள் மாலையில் மேட்ையேற்றுவதற்காக அவர் 'கூத்துப்பட் டறை"க்காக தயாரித்திருந்த தேடல்” என்ற நாடகத்தின் பாத்திரங்களைக் கொண்டு அவை அமைந்திருந்தன. பாத்திரங்களைச் சூழ்ந்து தீ பரவியிருக்கிறது. பாவைகள் இம்சைகளால் சூழப்பட்டிருக்கின்றன. அவ ற்றின் கயிற்றைப் பிடித்து மேலே ஒருவன் ஆட்டிக்கொண்டிருக்கிறன். அவன் மனிதர் களின் லட்சணங்களை எல்லாம் கொண்டு, நயமாகச் சூத்திரக்கயிறுகளைப்பிடித்துக்கொ ண்டு, அழகான மீசையோடும் முண்டா சோடும் சுழித்துச் சுழித்து வளர்ந்த மயிர்கள் பரவிய அழகியதோற்றத்தோடும் காணப் படுகிருன். அவன் தோக்கில் பாவைகள் ஒன்றை ஒன்று குத்திக் கிழித்துக் கொள்
ளும் இயக்கத்தில் காணப்படுகின்றன. அவன் கற்பனையில் பறந்துகொண்டிருக்கிருன். பறக் கும் சாக்கையரைப் S போல கயிறுகளால்
பிணைக்கப்பட்டு அவன் திரைக்குப் பின்னல் கம்பிகளால் இயக்கப்படுகிருன்போலத் தோ ன்றுகிறது. பாத்திரங்களைத் தீ சூழ்ந்திருக் கிறது. தீக்கங்குகளில் எரிந்து பறக்கும் சாம் பல் தூவிகளால் ஓவியக்கிழி சூழப்பட்டி ருக்கிறது.
இந்தப் பாத்திரங்கள்தான் அன்று தேடல்" என்ற நாடகத்தில் மேடையில் வந்தன. ஆனல் வேறு விதமாக. ஓவியப் பாத்திரங்களின் பாவங்களிலிருந்து ஒன்றுமே கற்றுக்கொள்ளாமல் வந்தன. நடிகளுகக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் அவை பாவ ங்களை இழந்துவிட்டனபோலத்தோன்றிற்று. வீடுகட்டுவதற்குப் பயன்படும் கழிகளையும் பலகைகளையும் கொண்டுவந்து கொழும்பு முடிக் கயிறுகளால் கட்டி, மேடையில் ஒரு சாரத்தை உண்டாக்கி, சாரத்தின் மேலி ருந்து பாவையாட்டி இயக்கும் நீண்ட கயி றுகள் பிணைக்கப்பட்டு நடிகர்கள் மேடையில் வருகிருர்கள். ஒளியூட்டப்பட்டி ருக்கும் மேடையில் இந்தக் கயிறுகள் சுவையூட்டக் கூடியவை. நடிகர்களைப் பிணைத்திருக்கும் இக் கயிறுகள் நடிப்பின்போது சிக்கலாகிவிடுமோ என்று தோன்றிற்று. சிக்கல்களும் சிக்கல்களை

Page 94
விடுவிப்பதும் அவசியம் என்று கிருஷ்ணமூர் த்தி கருதியதாகத் தோன்றிற்று. பார்வை யாளர்களை எல்லாம் இக்கயிறுகள் பிணைக் கின்றன என்ருர் அவர். அவர்களே பாவை கள் என்ருர், பாவைகள் பாவையாட்டிக்கு எதிராக முரண்டுபண்ணி, போராட்டத்துக் குத் தயாராகின்றன. ஒரு பாவை விடுபட்டு வெளியில் வருகிறது. ஆழத்தைப் பிரதிபலி க்கும் நீலம்பூசப்பட்ட முகத்தோடு, மரபின் நகைகளை எல்லாம் அணிந்த அந்தப்பாவை, மரபிலிருந்து விடுபட்டு மிச்சப்பாவைகளின் கட்டுக்களை அவிழ்த்து விடுவிக்கிறது. மற்றப் பாவைகள் சாரத்தில் ஏறி பாவையாட்டி யின் தலையைக் கொண்டு வத் துவிடுகின்றன. அதுவும் ஒரு பாவையென்றும் அதை ஆட் டும் கயிறுகள் நாடகத்தில் பூடகமாக விடப் பிட்டிருக்கின்றன என்றும் கிருஷ்ணமூர்த்தி பின் ஓவியங்களில் புலப்படுத்தப்பட்டிருந் தது. பாவைகள் போராடத் தொடங்கிய போது மிரண்டுபோன பாவையாட்டியின் பாவத்தை மிகப் பிரமாதமாகக் கொண்டு வந்திருந்தார் ஆறுமுகம். பயந்துபோய், கயிறுகளைச் சுருட்டிக்கொண்டு அரண்டு ஒடுங்கிக்கொண்டு பெரிய விளைவை வெளிப் படுத்தினர். தலையை இழந்து முண்டமாக சிவப்புவெளிச்சத்தில் பீதியை வெளிப்படுத் திக்கொண்டு நின்ருர், வெள்ளை வர்ணம் பூசப்பட்ட நடிகர்களுக்கு மது அம்பாட் (ஜி. வி. ஐயரின் படங்களின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம்) ஒளியூட்டியபோது, அவர்கள் பாவைகள் என்ற பாவத்தை முற் முகப் பெற்றனர். 'கூத்துப்பட்டறை'யின் நடிகர்கள் கிருஷ்ணமூர்த்தியின் ஒவியங்களி லிருந்து உத்வேகம் பெற்று, அவர்கள்மீது வண்ண ஒளிகள் ஊட்டப்பட்டு, பின்புலங் களில் வண்ணங்கள் கலக்கப்படுமானுல் ஒவி பத்துக்கும் நாடகத்துக்கும் உள்ள இடை வெளி அழிந்துவிடும். 口
இனி - 4, டிசம்பர், 1986 .
& is

59 a

Page 95
வர்ணம் -15
ஆர். பி. பாஸ்கரன்
 

கிராஃபிக் (Graphic)-நவீன ஓவியத்தில் ஒரு துறை Print Making என்றும் அத னேக் குறிப்பிடுவதுஉண்டு:கனிமத் தகட் டில் கலைஞன் உருவாக்கிய கலேப் படைப் பில் இருந்து கையால் செய்யப்பட்ட காகி தத்தில் பதித்தெடுக்கப்படுவது கிராஃபிக் எனவே, அதனைப் பதிப்போவியம் எனலாம்.
கலைஞன் கனிமத் தகட்டில் வடிவங்களை உருவாக்குகிருன். எனவே, அதில் அவன் முழு ஆளுமையும், கலையம்சமும் இயல்பா கவே இடம்பெறுகின்றன. கனிமத் தகட் டில் படைக்கப்பட்ட வடிவங்கள் காகிதத் தில் பதிக்கப்படும்போது, ஒவியத்தின் குண வியல்புகனைப் பெற்றுச் சிறந்த ஒவியமாகின்
றன.
பதினைந்தாவது நூற்ருண்டில் கிராஃ பிக் என்னும் பதிப்போவியம் ஜேர்மனியில் தோன்றியது. அச்சுத் தொழிலாகவும், கலை யாகவும் வளர்ச்சி கண்டபோது, பதிப்போ வியம் அதனேடு சேர்ந்து வளர்ந்தது. மரத் தில் அச்சிட லிபிகளைச் செதுக்கியதுபோலச் சித்திரங்களையும் உருவாக்கிஞர்கள். அவை Wood blocks, Wood cuts grari' Quartf பெற்றன.

Page 96
பதினேழாவது நூற்றண்டில் டச்சு ஒ6, யரான ரெம்ப்ராண்ட் (Rembrandt) பதிப் போவியத்தில் ஒர் உச்சத்தைச் சமைத்துக் கொடுத்தார். அவரின் வியத்தகு ஓவியத் திறனும், கலைநோக்கும் பதிப்போவியத்தில் முழு வீச்சுப் பெற்றன.
இத்தியாவில் அச்சுத் தொழிலில் மரத் தின் இடத்தைக் கனிமம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த காலத்தில், கலப் படைப்புகளை உருவாக்குவதில் அதிகமான முன்னேற்றம் காணப்பட்டது.
1850 இல், சென்னையில் டாக்டர் அலக் சாண்டர் ஹண்டர் கலைகளைப் போதிக்கவும், பேணிக் காக்கவும், தொழிற் கலப் பள்ளி யைத் தொடங்கினர். இந்தியாவிலேயே முதன் முதலாகத் தோன்றிய தொழிற் கலைப் பள்ளியை, விரைவில் மாநில அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது. தொழிற் கலைப்பள்ளி ஒவியப் பள்ளி எனப் பெயர்பெற்றது.
 

சென்னை ஓவியப் பள்ளி முதற் கண் காணிப்பாளரான இ. பி. ஏவல், கல்கத்தா ஒவியப் பள்ளிக்கு முதல்வராகச் சென்ருர், அவர் இந்தியக் கலைகள், கைத்தொழில்கள் மீது அதிகமான ஈடுபாடு கொண்டவர். அவர் வகுத்துக்கொடுத்த பாடத் திட் டத்தைப் பின்பற்றிச் சென்னை ஓவியப் பள்ளி, மாணவர்களுக்குப் பாடம் போதித் துக்கொண்டு வந்தது.
இரண்டாவது உலகப் பெரும் போருக் குப் பிறகு, பதிப்போவியம் கலையென உலக அங்கீகாரம் பெற்றது. முப்பதாண்டுகளுக்கு மேலாகச் சென்னை ஓவியப் பள்ளிக்கூடத் தில் முதல்வராகப் பணியாற்றிய ராய் செளத்திரி ஒய்வு பெற்ற பின்னர், கே. சி. எஸ். பணிக்கர் முதல்வரானர்.
ஒவியத்திலும், சிற்பத்திலும் புதுச் சோதனைகள் நம்பிக்கையுடன் நிகழ ஆரம் பித்த துவக்க காலத்தில், 1942 இல், பல் லாவரத்தில் பிறந்த பாஸ்கரன் ஓவியம் பயி லச் சென்ருர், ஆதிமூலம், வாசுதேவ் தட் சிணுமூர்த்தி, விசுவநாதன் - என்று பின்ஞல் சிறந்த ஒவியர்களாக வந்த பலரையும், பாஸ்கரன் வகுப்பில் உடன்பயிலும் மான வர்களாகச் சந்தித்தார்.
1966 இல் ஒவியத்தை முதன்மைய பாடமாகக் கொண்டு, முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்ற பாஸ்கரன், சிறிது காலம் சோழ மண்டல் கலைஞர்கள் கிராமத்தில் சேர்ந்து வசித்தார். அதன் நிருவாகம் பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சில ஒவி யர்கள், சோழ மண்டல் கலைஞர்கள் கிரா மத்தை விட்டு வெளியேறிஞர்கள். அவர்க ளுடன் வெளியே வந்த பாஸ்கரன் சென்னை ஒவியக் கல்லுரரி எனப் புதுப் பெயர் பெற் றிருந்த ஒவியப் பள்ளிக்கூடத்தில் பதிப் போவியத்துறை ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார்.
1968 இல் பாஸ்கரன் செராமிக்லித்தோ கிராஃபி, கிராஃபிக்கில் மேற்பயிற்சிக்கென இஸ்ரேல் சென்ருர், முதல் வெளிநாட்டு பயணமாகிய அது, கலேக்கோட்பாடுகள் பற்றி ஒர் உலகப் பார்வையைத் தந்தது.
61. A

Page 97
உலகம் முழுவதும் பீயிேல் ஏற்படவிருக்கும் மாறுதல்களே நேரில் கண்டுரை ஒரு வாய்ப் பையும் கொடுத்தது. இஸ்ரேலில் தங்கியி ருந்த காலத்தில் வரைந்த பதிப்போவியங் களேயும், ஒவியங்களேயும் கொண்ட கண் காட்சி நடத்தினூர், கண்காட்சியில் ஒவியங் களே விற்ற பணத்தில், பிரான்சுக்கும், இத் தாலிக்கும் சென்று டாவின்சி, ராம்பல், காக்கீன், ருதேன், வான் கோ என்ற முதல் தரமான ஓவியர்கள், சிற்பிகளின் படைப் புகளே நேரில் கண்டு வந்தார். இப்பயணம் அவர் கருத்தில் ஒரு பாறுதஃப் ஏற்படுத்தி இருந்தது. அதோடு, செயல்படவும் ஊக் கமளித்திருந்தது. சென்னேயில் இரண்டு ஒவியக் கண்காட்சிகளே நடத்தினுர். அவை நல்ல நவீன ஓவியத்தை மக்களுக்கு எடுத் துச் சென்றதோடு சிறந்த ஒவியர் என்று பெயரையும் பாஸ்கரதுக்கு வாங்கித் தந்
தE .
அமெரிக்கப் பதிப்போவியக் கஃப்ஞர் போல் விங்கிரன் டில்வியில் 1970இல் தந்த பதிப்போவியப் பயிற்சி முகாமில் பாஸ்கர ஆறும் கலந்து கொண்டார். அது நவீன உத் திகளே அறிந்து கொள்ளவும் துனிச்சலு டன் செயல்படவும் உதவியது. அதற்கு அடுத்த ஆண்டில் பீஜி(Fi) தீவில் பாங்க் 2,o L3TT IT (Bank of Baroda) 7ärg மியூரல் (Mural) அமைப்பதற்காகச் சென் ୯y|if..
பதிப்போவியத்தில் தேர்ச்சிபெற்றிரு ந்த பாஸ்கரனுக்குப் பிரிட்டிஷ் கவுன்சில் உதவித் தொகை ஒன்று வழங்கியது. அதை ஏற்றுக்கொண்டு மூன்ரும் முறையாக வெளிநாடு சென்ருர், இங்கிலாந்தில் தங்கி யிருந்த ஓராண்டில், தான் சுற்றுக் கொண்டதோடு, தன் படைப்புக்களே லண் டனிலும், ஒல்லாந்திலும் கண்காட்சிக்கு வைத்து வரவேற்பைப் பெற்ருர்,
நவீன தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் ஒன்று கூடிக் 'கசடதபற' - இலக்கியப் பத்திரிகை யைத் துவக்கியபோது, பாஸ்கரன், ஒரவியர் ஆதிமூலம் போலவே, அதில் அதிகமான உற்சாகத்தோடு இனேந்து செயற்பட் டார். அதன் வடிவமைப்பில் புதுTமகின் செய்தது போலவே, அதற்கு நிறையச் சித்தி

ரங்களும் வரைந்துகொடுத்தார். நவீன ஒவியத்தை, நவீன தமிழ் இலக்கியத்தோடு, ஆதிமூலமும் பாஸ்கரனும் ஒன்ருசு இணைத் தார்கள்.
1983 ஆம் ஆண்டில் லலித கலா அக்க டமி வழங்கும் தேசிய விருதைத் தனது பதிப்போவிபத்துக்கெனப் பெற்ற பாஸ் கரன், இரண்டாண்டுகளுக்குப் பிறகு இந்தி தியப் பண்பாட்டுத்துறையின் 8:10ா Fellowship Gigi attrf.
ஆர். பி. பாஸ்கரனின் பதிப்போவியங்கள் போலவே, அவர் ஒவியங்களும் சிறப்புப் பெற்றவை. அவை நவீன ஓவியம் என்ப தில் முழுமை ஃயத் தம்பால் கொண்டவை,

Page 98
அவர் சித்திரத்தில் இதுதான் இடம் பெறும் எனத் திட்டமாகக்குறிப்பிடுவது இய லாது.மிகவும் பொதுவானவற்றையெல்லாம்
துன்புடைப்புக்கு மூலமாகக் கொள்கிறர்
க்கு:இனிக் காலம் இல்லையென்று வாதத்தைப் புறக்கணிப் ܫ
燃,*、x
(Still Life) 669
ாஸ்கரன் படைப்புகளில் அண்மைக் காலும்ாகப் பூனைகள் அதிகமாக இட்ம்
யங்களைத் தீட்டுகிறர்.
பட்ைக்கிப்பீடிருக்கும் பூனைகள்: பூனைகள் உயிர்த் தன்மை பெற்று, அழகோடு சித்திர மாகி உள்ளன. உயர்ந்தது, மேலானது என்று கற்பிக்கப்பட்டதை எல்லாம் சாரா மல், சாதாரணமான பூனைகளை அதன் தெழிவு சுழிவுகளுடன் பாஸ்கரன் காட்சிப் படுத்தியுள்ளார்.
கருததுக்களை வண்ணத்துடன் எளிய முறையில் இண்ைக்கிருர், அதனுல் வண்ணங் கள் செட்டாகவே இடம் பெறுகின்றன. முதன்மையாகச் சிவப்பு, காவி, நீலம் என்று அடிப்படையான வண்ணங்கள் இடம் பெற்று, ஒவியம் வண்ணத்தை மட்டும் சார்ந்ததில்லை எனச் சான்று பகர்கின்றன.
எளிய, அடிப்படையான வண்ணங்கள மூலமாகவே, வண்ணமற்று அடையும் ஓர் ஆனந்தம் மகிழ்ச்சி, கருத்து ஆகியவற்று டன் இட்டுச் செல்லவே அவ்ர் பெரிதும் முயற்சி செய்கிருர்,
அவர் படைப்புகளில் தற்போது சிறப் பிடம் பெறுபவை, சென்ற தலைமுறையைச் சார்ந்த திருமணப் புகைப்படங்களையொத்த ஒவியங்கள். அவை ஒரு நோக்கில் புகைப் படம் போலத் தோற்றம் அளித்தாலும், புகைப்படத்தின் செயற்கைத் தன்மைக ளைத் தவிர்த்துக் கலைப்படைப்பாக உள்ளன:
வண்ணங்களைத் தவிாதது, முகததை அழித்து, அசாத்தியத் துணிச்சலுடன், நவீன. ஒவியம்ாக அவற்றைப் படைத்துன் етп'ri.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐம்பதாண்டுகளுக்கு முந்திய தமிழக வாழ்க்கைச் சூழலின் ஓர் கூருக இருந்த புகை ப்படம் பிடித்துக்கொள்ளுதல் - அதற்காக அணிமணிகள் பூட்டிக்கொள்ளுதல், உடை யணிந்துகொள்ளுதல், கணவனும் மனைவியு மாக விறைத்து நிற்றல் மரபாகி இருந்ததில், அந்த மரபை மட்டும் ஏற்றுக்கொண்டு, பாஸ்கரன் தனது ஓவியங்களைப் படைத்துள் ளார். அதன் காரணமாகத் தனிப்பட்ட மனித முகங்கள் மதிப்பிழந்துபோய்விட் டன. அதோடு நவீன ஓவியம் என்பது வண்ணத்தையும்,கருத்தையும் சார்ந்ததில்லை என்று விளக்குவது போலவும் உள்ளது. இவ் வகையில் புதுக் கவிகளுட்ன் பாஸ்கரனைச் சேர்க்கவேண்டும். ஏனெனில், சிக்கனம் அடக்கிச் சொல்லுதல் என்பதோடு, அவர் ஒவியங்கள் நவீனமாகவும் உள்ளன.
தெரிந்த எளிய பொருட்கள், காட்சி, கள், கருத்துகள் ஆகியவற்றின் மூலமாக அசலான கலையனுபவத்தைத் தன் படைப் புகள் மூலம் சாத்தியமாக்கும் பாஸ்கரன் கரத்தில், நவீன ஒவியம் என்பது, அனேத்து வகையிலும், புதுமை மெருகேறிப் பொலி
கிறது.
சா. கந்தசாமி ( )
நுண்கலை, ஜுலை - டிசம்பர், 1985
63 A

Page 99
மத்திய லவித கலா அக்கடமி, இவ் வாண்டு கல்கத்தாவில் ஏற்பாடு செப்து இருந்த தேசிய கலைக்காட்சி விழாவில் நாம் பெருமைப்படும் வகையில் இரண்டு பரிசுகள் தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு. தட்சிணு மூர்த்தி அவர்களின் "சுட்டமண்" படைப் புக்கும், திரு. பழனியப்பன் அவர்களின் "கிராஃபிக் பிரிண்ட்"க்கும் அளிக்கப்பட்டன. இவ்வாண்டு தில்வியில் நடந்த உலகக் கலக்காட்சியிலும் இவர்களது படைப் புகள் தமிழ் நாட்டின் சார்பில் தேர்ந் தெடுக்கப்பட்டுக் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு இருந்தன.
தமிழ் நாட்டிலுள்ள குடியாத்தம் கிரா மத்தில் பிறந்து வளர்ந்த, 43 வயது நிரம் பிய திரு. தட்சிணுமூர்த்தி அவர்கள் சென்னை ஒவியக் கல்லூரியில் பயின்று, பின் னர் மேல்படிப்புக்காக "பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்கொலர்ஷிப்பில் லண்டன் சென்று வந் தார். அநேக கலைக்காட்சியில் பங்கு பெற் றும், பரிசுகள் பெற்றும் இருக்கும் இவர், இப்பொழுது சென்னே ஒவியக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
 

ஆட்சிணுமூர்த்தி திரு. பழனியப்பன்
ī. . Ir
இவர் பரிசு வாங்கிய சந்திப்பு என்ற தஃப்பில் உள்ள சிற்பம், கன்னத் திலும், இடுப்பிலும் கையை வைத்துக் கொண்டு விதவிதமான உணர்ச்சிகளையும் முகத்தில் தேக்கி வைத்துக் கொண்டுள்ள தனித் தனி உருவங்களின் அழகிய சுட்ட மைப்பு ஆகும். மனித உருவச் சிற்பமானு soli, Expressionistic style gait அமைந் துள்ளதை, இந்தச் சிற்பத்திலுள்ள பெண் மணிகளின் புடவை உடுத்தப்பட்ட விதத் திலும், முகபாவத்திலும், உருவத்திலும் "சிாம். அவையெல்லாம் suggestive and stylistic II, 22. Sir Gortsat. அதற்கு மேலும் *துெ ஊட்டுவது அவைகளில் கிானப்படும் பிரஷ்மார்க்ஸ், மற்குெரு சிறப்பு அம்சம் இவரது படைப்புகளின் composition தான். தனிச் சிற்பங்களாக இருந்தாலும் அவை களே அழகாக அவர் 0ேmP086 பண்ணும் விதத்தில் ஒன் ருேடொன்று தொடர்பு கொண்டு இவை ஒரு கவிதையைப் படைக் கின்றன. நாம் அன்ருட வாழ்வில் சந்திக் கும் உருவங்களின் பிரதிபலிப்பை சித்திரிக் கும் இவரது சிற்பங்கள் தேசிய அன்வில் புகழ்பெற்று விளங்கின.

Page 100
இவர் படைத்த 'சுட்ட மண்" சிற்பங் களில் அவரது குழந்தைப் பருவத்தின் நிகனவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. கிராமத்திலுள்ள ஐயனர் சிலைகள்தான் இன்று அவர் சுட்டமண் சிற்பங்கள் படைக் கத் தூண்டுகோலாக இருக்கின்றன. தமது பாரம்பரியத்தில் மதத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டு வந்த சுட்டமண் சிற்பத்தை தவீன காலத்திற்கு ஏற்ப, தனது சொந்தப் பாணியில் சிற்பம் படைத்து, அந் தச் சிற்பத்திற்கு ஒரு புத்துயிர் அணித்து, அதற்காகப் பரிசும் பெற்று இருக்கிருர் திரு. தட்சிணுமூர்த்தி.
29 வயது நிரம்பிய இளைஞரான திரு. பழனியப்பன் குறுகிய காலத்தில் வேகமாக முன்னேறி, தேசிய அளவில் பதிப்போவியக் கிலேயில் (Graphic Art) தனது முத்திரை யைப் ப்தித்துள்ளார். 96ugs Space- Flight Series பதிப்போவியம் நம்மை 21 ஆம் திாற்ருண்டுக்கு அழைத்துச் செல்லுகின்றன. நம் அன்ருட வாழ்க்கையில் தற்போது பெரும் பங்குகொண்டு விளங்கும் விஞ்ஞா னம், கணிதம் ஆகியவைகளின் பாதிப்பு ஓவியக் கலைகளில் பிரதிபலிக்கும்போது, "ஓவியம் இப்படித்தான் இருக்கக்கூடும்" என் பதுபோல் நமக்கு எடுத்துக்காட்டி இவர் contemporary கலைக்கு ஒரு புதிய திருப் பத்தை உண்டு பண்ணியிருக்கிருர்,
எல்லேயற்ற ஒரு விண்வெளியில் பறக் கத் துடிக்கும் இவரது உணர்ச்சிகளின் பிர

திபலிப்புத்தான் இவரது படைப்புக்கள்.
பறக்கும் மனித உருவத்தை ஆரம்பத்தில்
சித்திரித்தவர் அதை simplify செய்யும்
வகையில் அந்த மனிதனின் உருவத்திற்குப்
பதிலாக அவன் பறக்கும் திசையை கோடு கள், Arrows*உபயோகித்து சித்திரிக் கின்ருர், வரைபடங்கள்போல் தோன்றும்
இவரது பதிப்போவியத்தில் ஊடுருவி வரும்
கோடுகளில் ஒருவித அழகு, நளினம், வய பாவம் எல்லாம் பிரதிபலிக்கின்றன.அதைப்
போல் இவற்றில் உள்ள எண்கள் ஒரு கட்டுப் பாட்டு எல்லைக்கப்பாற்பட்டுள்ளன; எழுத்
துக்கள் இடத்திற்கு இடம் வேறுபடுகின் றன. ஆனல், எங்கும் ஒரே அர்த்தத்தைத் தான் எண்கள் குறிக்கின்றன. இதைத்தவிர fourt Giolitibi", punch holes, cellotape எல்லாம் உபயோகித்து ஒரு புதுமொழி யைப் படைத்திருக்கிருரர்.
மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர், சென்னை ஓவியக் கல்லூரியில் ஒவிய்மும், அதன் பின்னர் பீங்கான் கலையும் பயின் முர். பின்னர் தில்லியில் பதிப்போவியக் கலை பயின்ருர். பல ஓவியக் கண்காட்சிக ளிற் பங்கேற்றிருக்கும் இவர், இப்பொழுது சென்னை லவித கலா அக்கட்மியின் பதிப்போ வியக்கலைத் தொழிற்கூடத்தில் மேற்பார் வையாளராகப் பணியாற்றுகிருர். O
நுண்கலை, மலர்: 5 இதழ்;1 (1986 -87)
65 A

Page 101
வர்ணம் - 71
1982 டிசம்பர் முதலாம் தேதி லலித் கலா அகக்டமியில் நந்தனின் சிற்பக்காட்சி ஒன்று தொடங்கிற்று. ஐந்தாம் தேதிவரை யில் தொடர்ந்தது. அதைக் காண வந்த வர்கள் எல்லாம் அங்கே கண்டது அநேக முகங்களை. தங்களைச் சுற்றி நின்று கண்ட வர்களின் முகங்களைத் தவிர, சுவரில் மாட்டி விருத்த முகங்களை அவர்கள் கண்டார்கள். அவை . முகமூடிகள். சுட்ட மண் சிற்பங்கள் அவை. அவை முகமூடிகள் என்ருலும் முக ங்களே. மனிதன் முகங்களை அணிந்து கொண் டிருக்கிருஞ அல்லது ஒரே முகத்தோடு தான் பிறந்தான என்ற சந்தேகத்தைத் தூண்டுகிற சிற்பங்கள். பிறந்த முகத்துக் குள்ளே பாவ மாறுபாடுகளால் தோன்றும் வேறுபாடுகளின் சாயல்களை முகமூடிகள் என்றுதான் சொல்ல. வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முகத்திலும் இந்த முகமூடிகளைக் கண்டுகொள்ள முடியும். தேடுகிற கண் களுக்கு அவை காணக் கிடைக்கின்றன. அப்படிக் காணக் கிடைப்பவை வெளிநோக் கிய தேடலில் கிடைக்கின்றனவா? இல்லை; உள்நோக்கிய பார்வையின் மூலம் கண்டு கொள்ளப்படுகின்றனவா?
அந்த சிற்பக்காட்சி தமிழ்நாடு ஒவியம் நுண்கலைக் குழுவின் பண உதவியின் மூலம் சர்த்தியமாகியிருந்தது. ஆனல், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்படியோரு

உள்நோக்கிய பார்வை யும்
வெளிநோக்கிய தேடலும்
” முத்துசாமி
கண்காட்சி சாத்தியமாகுமா என்ற நிலமை நந்தனுக்கு உருவாகியிருந்தது. அப்போது அவர் தனியார் ஒருவருக்கு உலோகத் தகடுகளால் ஆன சிற்பமொன் றைச் செய்துதருவதாக ஒப்புக்கொண்டி ருந்தார். அது ரூபா 21,000.00 ம்திப்புள்ள் வேலை. அதைத் தவிர வேருெரு நிறுவனத் திற்கும் ரூபா 10,000.00 செலவில் சிற்பம் ஒன்றைத் தருவதாகவும் ஏற்பாடாகியிருந் தது. அவை அவருடைய கலைப்பட்டறை யில் தயாராக இருந்தன. முன்னது தனித் தனி அங்கங்களாக இணைத்து ஒன்ருக் உரு வாக்கப்பட வேண்டிய கட்டத்தில் இருந்து கொண்டிருந்தது. அந்த வேலையைக் கொ டுத்தவர் அவற்றை வந்து பார்த்த பின் னர் அவற்றை இணைத்து ஊதி ஒற்றைச் சிற்பமாக உருவாக்க வேண்டும். அவர்கள் வருவதாக நாள் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த நாளுக்கர்க்க் காத்துக்கொண்டிருந் தார் நந்தன். ஆனல் அவர்கள் வருவதற்கு முன்னதாக அவருடைய பட்டறைக்குத் திருடன் வந்துவிட்டான். அவன் வந்து விட்டுப்போன மறுநாட் காலையில் அவரு டைய பட்டறை காலியாகியிருந்ததைக் தண்டார் நந்தன். வெளிதேசங்களில் ஒவி யங்களும் சிற்பங்களும் களவாடப்படுவதைப் போலவா அவை களவாடப்பட்டிருக்கின் றன? அல்லது நம்முடைய கோயில்களில் சிற்பங்கள் களவாடப்படுவதைப்போல அவை க்ளவாடப்பட்டிருக்கின்றனவா?

Page 102
ஆமாம் என்ருல் ரொம்ப நல்லது. நமது தேசத்தில் நவீன கலைப்பொருள்கள் களவா டப்படும் அளவுக்குப் பிரசித்தமாகியிருக்
கின்றன என்று அர்த்தம் தொனிக்கத் தொடங்கி விடுகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். அந்த நிலைமை உருவாகும்போது அவை களவாடப்படாமல் காப்பாற்றிக் கொள்ளும் முன்னேற்பாடு களோடு நாம் இருக்கலாம். ஆனல், இங்கு களவாடப்பட்டது உலோக மதிப்பிற்காக, அதனல்தான் போலும் நமது பத்திரிகை கள் இந்தச் செய்தியில் வாசகச் சுவாரஸ் யம் இருப்பதாக எண்ணவில்லை என்று தோன்றுகிறது.
ஒரு கலைப்பொருள் உலோக மதிப்பைத் தாண்டாத சூழ்நிலை ஏன் இங்கு இருந்து கொண்டிருக்கவேண்டும்? திருடர்கள் அல் லாதவர்களுக்கும் ஒரு நவீன கலைப்பொரு ளைக் கலை மதிப்போடு காணக்கூடிய சூழல் இங்கு இருந்துகொண்டிருக்கிறதா என்ருல், இல்லை என்றுதான் பதில் வரும். அநேகமாக எல்லோரும் எல்லாவற்றையும் வெளியி லேயே தேடிக்கொண்டிருக்கிருர்கள். உள் நோக்கிய பார்வையில் காணக்கூடியவற் றின் ரூபங்கள் எல்லாம் வெளியில் இருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு. ஆனல், ஒரு கலைஞன் வெளிநோக்கிய பார்வையில் கிடத்தவற்றை உள்நோக்கிய தேடலில் வேறுவிதமாக sa) uurarb கண்டு கொள்கிறன். அந்த அடையாளங்கள் வெளியில் இருக்கவேசெய்கின்றன. அவன் காணும் அடையாளங்களைக் காணக்கூடிய பார்வையாளருக்கு அவை கலைப்பொருள் களாகத் தென்படுகின்றன. வெற்று உலோக மதிப்பைத் தாண்டிய சிற்பங்களை அவனுல் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.
களவுபோன சிற்பங்களைத் தேடினர் நந்தன். அவை கிடைத்தன. ஆனல் அவற்றை உருவாக்கச் சொன்னவர்கள் வந்து பார்த்து, செய்தியறிந்து அந்த வேலையை இனிமேல் செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போன பிறகு அவை கிடைத்தன. ஆனல், சிற்பங்களாக அல்ல; இணைக்கப்படாத சிற்பத்தின் அநேக அங்கங்களாக.அல்ல.

அவை தட்டி நசுக்கப்பட்டு காயலான் கடை யில் போடுவதற்கு உகந்த உலோகங்களாக ஆக்கப்பட்ட ரூபத்தில் அவை கிடைத்தன. மனச் சஞ்சலத்துக்கு ஆளாகியிருந்தார் நந் தன். இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை.
தமிழ்நாடு ஓவியம் நுண்கலைக் குழுவின் உதவிகொண்டு ஏற்பாடு செய்ய இருந்த சிற்பக் காட்சிக்கான காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. நஷ்டப்பட்டிருந்த நந்தன் இனி உலோகத் தகடுகளைக் கொண்டு சிற் பங்களைச் செய்வத்ற்கான நேரமில்லை. மன மும் இல்லை. ஆனல் அந்தக் காட்சியை எப் படியாகிலும் நடத்திவிடவேண்டும் என்ற வேகமும் மனதில் தணியாமல் இருந்து கொண்டிருந்தது. இந்த இக்கட்டில் கையைப் பிசைந்துகொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்; பிசைதல் என்ற தொழி லில் தொக்கி இருக்கும் அர்த்தம் மனதில் உறைந்திருக்கவேண்டும். உடனே அவர் மண்ணை எடுத்துப் பிசையத் தொடங்கிவிட் டார். மண்ணைப் பிசைந்து உருவங்கிளக் காண்பது அவ்ருக்குப் புதிய தொழில் அல்ல. . .
கைகள் மண்ணைப் பிசைகின்றன. கைக ளுக்குள் உருவங்கள் நெருடுகின்றன. உள்ளே மனமும் பிசைகிறது. கைகள் பிசையும் அந்த மண்ணுக்குள் கைகளில் நெருடிய உருவங்களைத் தேடுகிறது மனம். ஏற்கனவே சஞ்சலப்பட்ட மனம்.களவாடியவனை அடை யாளம் கண்டுகொள்ளத் துடிக்கும் மனம், அவனே ஜன சமூகத்திற்குள் ஒளிந்து கொண்டுவிட்டான். இந்த மனதைக் கொண்ட கைகள்தான் மண்ணைப் பிசை கின்றன. மண்ணைப் பிசையும் கையில் உரு வாகும் உருவங்கள் எல்லாம் முகங்களாக உருவாகின்றன. அநேக பாவங்களில் உரு வாகின்றன. சாதாரண மனிதன் உருவாக்க முடியாத உருவங்களில் அவை உருவாகின் றன. ஆனல், அவனுல் சாதாரணமாக அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய உரு வங்கள்ாக அவை உருவாகின்றன. அவன். அதிசயித்து, பிரமித்து நிற்கத்தக்க வடிவத் தைக் காட்டும் உருவங்களாக உருவாகின் றன. ஒருவன் கையில் பிடித்து முகத்தின்
67 A.

Page 103
முன் திமிர்த்து பார்த்த கண்ணுடியில் தோன்றும் பிம்பங்களைப் போன்று இருக் கின்றன் அவை.
கண்ணடி முன் தோன்றும் முகத்திற்கு அநேக சாயல்கள். அநேகமாக அவை உணரப்படாமலே போகின்றன. அங்கு கண்ணுடி மனமாகப் பிரதிபலிக்கத் தொடங் கிவிடுகிறது. கண்முன் தின்ர விழுந்திருக்கி றது. மண்திற்குள் விழுந்த திரைதான் அது. அதை விலக்கிப் பார்க்கத் தெரிந்தவருக்குத் தன் முகச் சாயலில் தனக்கு அறிமுகமில் லாத பகுதிகள் புலப்படத் தோன்றும் என்றே தோன்றுகிறது. அவற்றைச் சிற்பங் களாக உருவாக்கியவன் கலைஞன் ஆனதால் என்னதான் கோபம் இருந்தபோதிலும் தண்டிக்கத் தூண்டும் உந்துதல் அற்றுப் போய், தான் கண்ட ரூபத்தில் மகிழ்ந்து எல்லாவற்றையும் மறந்து மன்னிப்பு என் பதற்குக்கூட இடமில்லாமல் ஒரு மனதின் கற்பனை வடிவங்களாக அவை உருவாகிவிட் டன. எனவே, எவரும் தானே தன்முன் பிடித்துக்கொண்ட கண்ணுடியில் காணும் சாயல்களாக அவை இருக்க உகந்த எளிமை யும் கபடமற்ற தன்மையும் கொண்டவை களாக உருவாகிவிட்டன. மனதிற்குள்ளே உலோகத் தகடுகளால் செய்ய நினைத்தி ருந்த எண்ணம் அடிப்படையில் இருந்து கொண்டிருந்ததால், அவைமண்ணிற்செய்து சுடப்பட்டிருத்தும்கூட தகடுகளே வளைத்து உருவாக்கும் உருவங்களைத் தங்கள் தோற் றங்களாகக் கொண்டு விட்டன.
அந்த வடிவங்களில் இந்த மண்ணின் வாசனை வீசுகிறது. கிராமக் கோயில்களில் சுட்டு திற்கும். உருவங்கள் அவருக்கு ஒரு மரபைக் கொடுத்திருக்கின்றன. அதன் நீட் கியாய் நீண்டு தன் கற்பனை ஆற்றலிலும் சுயத்தன்மையிலும் வேறுபட்டுக் காணத் தோன்றுகின்றன. உலக உருண்டையின் எந்த ஒரு பகுதியிலிருந்து எந்த ஒரு பிடி மண்ணின் மணத்திலும் இதன் வாடையின் சாயலைக் காண முடியும் என்பதைப் போல வும் அவை தோற்றம் கண்டுவிட்டன. ()
A 68

நுண்லேஜனவரி-ஜூன், 198ச
ur. . به . . .. 圖

Page 104
வர்ணம் - 18
O
சரித்திரத்தினிடையில்
32(5 கலாவியக்தி
О о
வெங்கட் சாமிநாதன்
“The content of a painting is tied up with time, place and history. It is always related to man's beliefs and disbeliefs. to his affirmations and negations. How we believe and disbelieve is mirrored in the art of our times. For those who can read it, the sources reveal themselves.'
- Mark Tobey
போனவருடப் பின் மாதங்கள் ஒன்றில் அகில இந்திய வானெலியில் அம்ரித் ஷேர் são (Amrit Sher Gill) farolão epcio தொடர் நிகழ்ச்சிக்ள் வாரத்திற்கொன்ருக ஒலிபரப்பப்பட்டன. கடைசி நிகழ்ச்சிக்கு ஓரிரு நாட்களுக்குப் பின்னர் ஒரு ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் காலஞ்சென்ற பத்மினியின் கணவரும் ஒவியருமான கே. தாமோதரன், முத்துக்கோயா என்ற சக ஒவியருடன் என் னேச் சந்திக்க என் வீட்டிற்கு வந்தார். சென்னையிலிருந்து டெல்லிக்கு மாறிய புதிது அப்போது. ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் சுமத்தியிருந்த அம்ரித்தின் சிந்தனைகளின் பசுமையும் சோகமும் நிறைந்த அழுத்தத் தில், தாமோதரனின் வரவு எனக்குப் பத் மினியைப் பற்றிய சிந்தனைகளின் சுமை சேர்த்தன. இவ்விரு நினைவுகளின் சோக அலைமோதலில், நினைவுகூர்ந்த சந்தர்ப்பங் கள், அடுத்தடுத்த நிகழ்வுகள் என்பதற்கும் மேலாக அலைமோதும் ஒவ்வொரு முறையும்

பத்மினியின் நினைவில் so

Page 105
இந்நினைவுகள் எவ்வளவோ ஒற்றுமைகளைத் காரணமாக மனத்தையும் சிந்தையையும் தாக்குகின்றன என்பதை நினைக்க நினைக்க ஒ யம் முன் விரிந்தது. இவ்வாச்சரியம், வெறும் 2 கொண்டுள்ள உணர்ச்சிகர (emotional) விளை மினியை ஒரு ஓவியராக மதிப்பிடும்போது உணர்ச்சிபூர்வமாக அல்ல, கலா மதிப்பீட்டு பிரவாஹ நோக்கில் ஞாபகப்படுத்திக் கொள்ள மில்லை என்றும் தோன்றுகிறது.
நினைத்துப் பார்த்தால் எவ்வளவு ஒற்று மணமான ஒரு வருடத்திற்குள், தமது 29 றில் மரணத்தை எதிர்கொள்ள நேர்ந்துவிட் விவரங்களுக்கு அப்பால், ஓவியர்களாக, தம் கலா சரித்திரத்தில் ஒரு காலகட்டத்தில் கப் பல ஒற்றுமைகளைத் தம்முள் கொண்டி பாதிப்புகள், தம் ஓவிய முயற்சிகள், தம் க களாகத் தாம் பெற்ற ஆளுமைகள் இவற்றில் கள். மேலும், அம்ரித் பஞ்சாபில் பிறந்து வளர்ந்தாலும் சரி, பத்மினி கேரளத்திலேே சரி. கேரளம், அம்ரித்தின் பெரும்பான்மையா கும், பத்மினியின் படைப்பு முழுமைக்கும் இருவரது சிறந்த ப்டைப்புக்களும் கேரள ம
அம்ரித் ஷேர் கில் ஒவியம் பயின்றது, ஓ பித்தது, பாரிஸ் சூழ்நிலையில். அவரது ஒவிய LITgăgaurissir arser Paul Gauguin stoirt Modigiani என்ற இத்தாலிய ஓவியூரையும் கால academic முயற்சிகளுக்குப் பிறகு இந்தி ஒவியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. (Bengal School) Gasgau o Gottfaisad. (5 'lly Academicismdigh British Colonial illustra எதிர்வினை. எந்த எதிர்வினைக்குத்தான் அந்நிய வெறுப்பும், உணர்ச்சிபூர்வமான ே இழுத்துச் சென்றிருந்தன. Revivalism ஐ ! குழம்பியிருந்த காலம். Oil அந்நிய ஓவிய வெறுத்து ஒதுக்கப்பட்டது.
தமக்குச் சமீபத்திய மரபு ராஜபுத் காங்க்ரா சிற்ருேவிய்ங்களாதலால் (miniatu மும் சிற்ருேவியமாகத்தான் இருக்கவேண்டு யெல்லாம் தம்மை ஆதரித்த பிரபுக்கள், அ பூட்டவும், அவர்களின் அரச வாழ்வை, வ களை, இந்திய பக்திக் காவியங்களைப் பட வி பிறந்த மரபு ஆதலால், அவை புத்தக அவ கப் பிறந்தன என்ற ஒரு காலகட்ட நிர்ப். அறிந்துகொள்ள மறுத்தார்கள். மாருக,
Δ 70

தம்முள் அடக்கியுள்ள்தன் அதிக ஆக்ரோஷத்துடன் ர் புதிர் போர்த்த ஆச்சரி .டன் நிகழ் சந்தர்ப்பங்கள் வாக மட்டுமல்ல, பத் கூட, அம்ரித் ஷேர் கில்ஜ அடிப்படையில், சரித்திரப் ாாமல் இருப்பது சாத்திய
மைகள் இருவரும் திரு ஆம் வயதில், பிள்ளைப்பேற் டது போன்ற வாழ்க்கை கலைவாழ்க்கை, தம் தேச முக்கிய திருப்புமுனைகளா ருந்தனர். தம் சூழல்கள் லா பிரக்ஞைகள், கலைஞர் இருவரும் ஒன்றுபட்டவர் ஐரோப்பிய சூழ்நிலையில் ய பிறந்து வளர்ந்தாலும் ன ஒவியப் படைப்புக்களுக் களம் அளித்திருக்கிறது. க்களைப் பற்றியவை.
விய வாழ்க்கையை ஆரம் முயற்சிகளை வெகுவாகப் ஃப்ரெஞ்சு ஓவியரையும் சொல்லவேண்டும். ஆரம்ப பக் கலா சூழ்நிலை வங்காள அன்றைய வங்காள பாணி ன் வெதும்பல் Victorian tion க்கும் எதிராக எழுத்தி
சுயத்தன்மை இருந்தது? தசியமும் சவ ஆரா தனைக்கு Renaissance ஆகக் கொண்டு ச் சாதனம். ஆகவே, அது
நன, மொகலாய பஹாf, res), புதிய இந்திய ஒவிய ம் என நினைத்தனர். இவை அரசர்கள் இவர்களைக் களிப் ாழ்க்கைச் சரிதப் புத்தகங் பிளக்கம் செய்வதற்கென்றே ாவிலான சிற்ருேவியங்களா பந்த உண்மையை அவ்ர்கள்
ஆங்கில சாதனைகள் மட்டு

Page 106
மல்ல, ஃப்ரெஞ்சு, இத்தா என்ற காரணத்தால் ஒது தனையோ சடங்கார்த்தமா இழந்து சுய ஆளுமையை மரபுகளை ஜீரணிக்காமல், காலம். அம்ரித் இவை எ6 இயல்பான உள்ளுணர்வும், கலைப்பிரக்ஞையுமே தனது அம்ரித் அன்று பல பெருந் நிராகரிப்பையும் எதிர்கொ யும் மீறித் தன் வழிச்செல் பெயரையும்கூடச் சம்பாத
பத்மினியின் குடும்ப கலைக்கும் அந்நியமான குழ் யும் நாட்டியத்தையுமே க3 விளையாட்டான பொழுது அப்பால் தமிழ்நாடு முன்னி நிதித்வ கலைக்கோபுரம், ஒ பறந்தன. காற்று வீசியது. ஸிகப் பெருஞ்சுவரை எது?
ஆகவே, கேரளத்தை டில், சென்னையில், 'கலண்ட தது. மேலும் பத்மினி ே சற்று முன்வரை அக்கல்லூ பிரசாத் ராய் செளத்திரியி: K.C. S. பணிக்கரின் வரவி! பாகங்களில் - பரோடா, பம் குதல்கள் சென்னையின் புதி இன்றைய இந்திய ஒவிய மு திருக்கும் பாதிப்பு அங்கும் சுயப்பிரக்ஞை இல்லாது ( அறிவு, புத்தகப் பிரதிகளில் அவற்றை ஒரு Fashion ஆக, (imitative instinct) sagou (Craftsman outlook). Gries
பத்மினியிடம் தான் தில்லை; கலை பத்மினியுடன் புகள் இருந்ததில்லை; தன் இ ஸ்பாவத்தின் அணைப்பில் வ சங்கீதம் என பிரக்ஞை உ6 நிலையில், கலை என்ற பேச்ை பொன்னணி கிராமத்தில், களைக் குழந்தை திருப்பிச் (

லிய முயற்சிகளும் ஐரோப்பிய உதயங்கள் க்கப்பட வேண்டியவை. என்றெல்லாம். எத் ான தடைக் கட்டுகளில் தம் பார்வையை மறுத்துக்கொண்டு பழைய இந்திய ஓவிய அபத்த மறுபிரதி எடுத்துக் கொண்டிருந்த வற்றையும் ஏற்கவில்லை. அம்ரித்துக்குத் தன் தன்னைச் சுற்றியுள்ள இந்தியச் சூழலும், வழிகாட்டிகளாகத் தெரிந்தன. இதனல் தலைகளின் வெறுப்பையும் பொருமையையும் ‘ள்ள நேரிட்டது. இவ்வளவு பாதகங்களை லும் திடமனது, அவருக்கு அகங்காரி என்ற த்துத் தந்தது.
ச் சூழ்நிலை, ஓவியம் மட்டுமல்ல எந்தக் நிலை. கேரளச் சூழ்நிலையே இலக்கியத்தை லகளாகப் பாவித்த சூழ்நிலை. ஒவியம் ஏதோ போக்கே அல்லாது கலை அல்ல. அதற்கு iன்ற தென்னிந்தியா, சென்னை இதன் பிரதி னப் பெருஞ் சுவரைத் தாண்டிப் பறவைகள் ஆனல், தமிழனின், சென்னையின் மான அம் தாண்டாது.
தத் தாண்டினல் தஞ்சமடையும் தமிழ்நாட் டர் ஆர்ட்"தான் கலையாகப் பரிணமித்திருந் சென்னைக் கலைக் கல்லூரியில் சேர்வதற்குச் ரி, வங்க ஒவிய மரபைச் சார்ந்திருந்த தேவி ன் பாதிப்பில் இருந்தது. அதற்குப் பின்னர் ந்குப் பின்னரும்கூட, இந்தியாவின் மற்றப் பாய், டெல்லி போன்ற இடங்களின் தாக் ப சூழ்நிலையையும் பாதிக்காது விடவில்லை. pயற்சிகள் பெரும்பாலானவற்றைப் பீடித் பரவாமல் இல்லை. தன் முயற்சி இல்லாது, மேற்கத்திய முயற்சிகளைப்பற்றிய கேள்வி கண்ட பார்வை ஞாபகம் இவற்றளவில் fad ஆக ஸ்வீகரிக்கும் வான்கோழி இயல்பு த் தொழிலாகக் காணும் ஆசாரித்தனம் மே பரவலாகக் காணப்பட்டது.
கலைக்காகப் பிறந்த நினைப்புகள் இருந்த பிறந்தது. ஆனல், அது பற்றிய நினைப் இயல்பின் இழுப்பில் கவரப்பட்டவர். தன் ாழ்ந்தவர். இது படிப்பு, இது கலை, இது ணர்வித்து படிப்பிக்கப்படாத காலத்தில், சக் காற்றுச் சுமந்து செல்லாத ஒதுங்கிய ‘அப்பா, 'அம்மா" என்று கேட்ட சொற் சொல்வது போலத் தான் கண்ட தன் வீடு
7 Δ

Page 107
தன் கிராமத்துச் சுற்றுப்புறம், பள்ளி செல் வீட்டுக்கு வரும் போகும் உறவினர், இவ வரைவ்ாள். அவை பத்மினி சிறுமியாக அ உலகின், அறிந்தவாருன யதார்த்தங்கள்; ஒ பதிவுகள்; ஒரு சிறுவன் தன் குழந்தைத் கொண்டு, வேலைக்குச் சென்றிருக்கும் தன் தா திருக்கும் சித்திரம் அவற்றில் ஒன்று. இது 4 Lift6if அக்கறையின் வெளிப்பாடு, இல் விக்கூட "ட்ரோயிங் மாஸ்டரின் அன்ை மினிக்குப் பெற்றுக் கொடுத்தது மட்டுமல் ஆச்சரியப் பெருமதிப்பையும் ஈடாகக் ெ டையே இயல்பான அன்பையும், அவர்களின் தனிப்பட்டவள்" என்ற மரியாதையையும் ப தது. பொன்னணியில் உயர்தரப் படிப்பு மு விரும்பிய ஒவியப் பயிற்சிக்குப் பணவசதியும், யும் இல்லாது சும்மாயிருந்தபோது, கோழிக் காட்சிக்குத் தன் விருப்பங்களில் அனுதாபமு காட்டிய மாமன் திவாகர மேனனுடன் செ6 களின் 'த்ர்ன் கண்ட் புதிய பாதைகள், புதிய விரிந்து அகலும் புதிய உலகத்தைக் காட்ட: சென்ற வரைபடங்கள் (pencil and charco யாளரைக் கவரவே, அவை உடனே சட்டமி சேர்க்கப்பட்டன. அப்போது, அந்நிகழ்ச்சி எப்பாதையை நோக்கிச் செல்வதெனப் பத்மி மாமன் திவாகர மேனனுக்கும் தெளிவாக பிறகு பெற்ருேசின் விருப்பு வெறுப்புக்கள் போன்ற தடைகளை மீறிய முயற்சிகளுக்குப் மாமனின் உற்சாகமும் வழிவகுத்தன. சில கல்லூரியில் படித்து டிப்ளோமா வாங்கிய கே. ரியிடம் பொன்ஞணியிலேயும், பின் மலையா நண்பருமான இடசேரி கோவிந்தன் நாயர் விலும் தனிப்பட்ட முறையில் பிரத்தியேக ஒலி அப்பொழுதுதான் பத்மினிக்கு, ஐரோப்பிய ஓவியச் சாதனைகள் பற்றிய விவரங்கள் தெ பிரத்தியேகப் பயிற்சி அதிக காலம் நீடிக்கவி கல்லூரியைச் சேர்ந்த எம். வி. தேவன், மலே கருமான எம். கோவித்தன் ஆகியவர்கள் முயற் சென்னைக் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். ஆ இருமுறை கிடைத்த இரட்டிப்பு உயர்வின்க டங்களிலேயே முடித்தார்.
பத்மினியின் இக்கல்லூரி நாட்களைப் ட திவாகர மேனன் சொல்லியிருக்கிருர். பத்மிக சில மாதங்களுக்குப் பிறகு ஒருமுறை தி சென்று பத்மினியைப் பார்த்தார். கிராமத்தி தும் பத்மினியின் தாய் அவரிடம் தன் ெ
A . 72

லும் குழந்தைகள், தன் ற்றையெல்லாம் சித்திரம் றிந்த சூழலின், அறிந்த ந சிறுமியின் வியப்பின்
தங்கையை வைத்துக் பின் வருகைக்காகக் காத் &ல என்றறியாத இயல் பவார்வம், தன் பள் பயும் ஆதரவையும் பத் லாமல் ஆசிரியருக்கு ஒரு நாடுத்தது. குழந்தைகளி வியப்பையும், “பெரியவள்" ரிமாறிக் கொள்ள வைத் டிந்ததும் மேல்ே தான்
பெற்ருேரின் அனுமதி கோட்டில் நடந்த கண் ம் அன்பான அக்கறையும் ன்றபோது ஒவிய முயற்சி பார்வைகள் தனக்குமுன் த் தன்னுடன் எடுத்துச் al sketches) கண்காட்சி டப்பட்டுக் கண்காட்சியில் பத்மினியின் எதிர்காலம் னிக்கு மட்டுமல்ல, அவர் நிச்சயமாயிற்று. இதன் r, பண வசதியின்மை பத்மினியின் ஆர்வமும் காலம் சென்னேக் கலைக் எம். வாசுதேவன் தம்பூதி rளக் கவிஞரும் குடும்ப வீட்டில் அவரது ஆதர பியக் கல்வி தொடர்ந்தது. , குறிப்பாக ஃப்ரெஞ்சு சியவந்தன. ஆணுல், இப் ல்லை. சென்னைக் கலைக் பாளக் கவிஞரும் விமர்ச சியிருல்,பத்மினி 1961ல் றுவருட காலப் பயிற்சியை ாரணத்தால் நான்கு வரு
பற்றி, பத்மினியின் மாமன் ரி கல்லூரியில் சேர்ந்த வாகர மேனன் சென்னை நிற்குத் திரும்பிச் சென்ற பண்ணைப் பற்றிக் கேட்ட

Page 108
எந்தக் கேள்விக்கும் அe படி இருக்கிருள்? என்ன? றிக் கேட்டாளா? அங் ரியமாக இருக்கிருளா? இப்படியாக எத்தனையே யெல்லாம் சம்பாஷிக்கே பேசுவதற்கோ ஏதும் வி யம்மா இருக்கிருய்? ெ பிரவாகத்தின் இடையி ம்ேதான்" என்று அவ கும் அசிரத்தையுடனும் உதிர்த்துவிட்டு, தன் ம டுமே சொல்ல நிறைய மாமன் சென்னை வந்தி குழந்தை தன் தாயிடம் அயராது, மூச்சு விடா கல்லூரி விஷயங்களையே பையும், உற்சாகத்தை போடு பார்த்த திருப்தி திவாகர மேனன். பத் ஃப்ரெஷனிஸம்...?? விழுகின்றனவே இவைே அவர் யோசிக்கவில்லை.
பத்மினி அவ்வள காணும் ஈடுபாடு; அத. தான் அறியாது, தான் காலத்திலிருந்து தன் ஈ செயலாற்றத் தலைப்பட் சிப்பாக, பூரணத்துவத் பாடு இருந்து வந்திருக்
இத்தியக் கலை வர பரியம் இருந்ததில்லை. களில், ஒரு மரபு சார்ந் பரியத்தின் தொடர்ச்சி இனமக்களின் கலா மு உதிரி மரபுகளைத்தான் ராஜபுதன, பகாரி, மது. களும் அவை வெவ்வேறு வேறு கலாபாணிகள். இல்லாதவை.
இவற்றை ஒரு 8 இனச்சரடு ஒரு இை ஒரு கல்ாபாணி இணை

ரால் பதிலளிக்க முடியவில்லை. *பத்மினி எப் ாப்பற்றி விசாரித்தாளா? வீட்டு நிலவர்ம் பற் த, அவள் ஏதும் கஷ்டம் இல்லாமல் செளக ஏதாவது இங்கிருந்து அவளுக்கு வேண்டுமா? ா? திவாகர மேனன் பத்மினியிடம் இப்படி வா, விசாரிக்கவோ இல்லை. ஏனெனில் மாமன்
ாய்ப்பை பத்மினி அளிக்கவில்லை. 'எப்படி "ளகரியமாக இருக்கிறதா?’ என்று பேச்சுப் ல் கேட்டதற்கு “உம் . எல்லாம் சென்சர்
நியமில்லாத ஒரு இடையீட்டிற்குக் கொடுக் அலட்சியத்துடனும் இரண்டு வார்த்திைகளை ாமன் இருந்த நேரம் பூராவும், தனக்கு மட் இருப்பது போலவும், அதைக் கேட்கத்தான் நப்பது போலவும் திருவிழாவுக்குப் போய் வந்த , தன் அனுபவத்தை, வியப்பை, மாளாது, து பொழிந்து தள்ளும் உற்சாகத்துடன் தன் பேசித் தீர்த்திருக்கிருர். அவருடைய துடிப் ம் முகமலர்ச்சியையும் கண்கொட்டாது களிப் யுடன் கிராமத்திற்குத் திரும்பியிருக்கிருர், மினி என்ன பேசுகிருள்?*ப்ராக் செஸான், இம் ன்றெல்லாம் ஏதேதோ வார்த்தைகள் காதில் யெல்லாம் என்ன விவகாரங்கள் என்றுகூட
வு ஈடுபாட்டுடன் கற்றவர். இது உழைப்பாகக் ற்காகத்தான் சொல்லவந்தேன். சிறு வயதில் செய்வது என்னவென்று தெரியாது ஆரம்ப டுபாடு அது என்று அறிந்து தீவிரமாக முனைந்து ட காலம். எல்லாம் தன் வியக்தித்வத்தின் விக தின் மலர்ச்சியாகவே, பத்மினியின் ஒவிய ஈடு கிறது.
லாற்றில் ஒவியத்திற்கு ஒரு தொடர்ந்த பாரம் அங்கங்கு தனித்தனியாக வெவ்வேறு காலம் ததென்று சொல்லமுடியாதவாறு, ஒரு பாரம் என்று சொல்லமுடியாதவாறு ஒரு பிரதேச, யற்சி என்று கொள்ள முடியாதவாறு, பல
நாம் காணமுடியும். அஜந்தா, மொகலாய, பாணி, காலிகட், தஞ்சாவூர் என்ற பல மரபு காலத்து, வெவ்வேறு இன மக்களின் வெவ் ஒன்றிற்கொன்று பாதிப்போ, தொடர்போ
ரோன வளர்ச்சியாகக் கானும், ஒரு கால இணேச்சரடு, ஒரு பாரம்பரிய இணைச்சரடு, ச்சரடு, எதுவுமே இவற்றிடையே கான
73. A

Page 109
முடியாது. ஒவ்வொரு சரித்திர கால கட்டத்தி லும்.அக்காலகட்டத்தையே சார்ந்து முன்பின் தோன்றல்களாகப் பிறந்தவை. இவற்றையெல் மரபுஎன ஒட்டுமொத்தமாக இணைப்பது இ இடைவிவரமும் பின்னேக்கிநினைத்துப் பார்க் தெல்லாம். ஒட்டுமொத்தமாக, ஞாபகக் கூடை கரியமும்தான்
இது சாதகமும் பாதகமுமான அம்சம் இப் பல்வேறு மரபுகளை எவ்வசறு எதிர்கொ எவ்வாறனது என்கதைப்பொறுத்தது. இவற் டியது, இவை எல்லாவற்றிலும் காணக்கிடை ஒரு குனம். இம்மரபுகள் ஒவ்வொன்றும் ஒரு இன மக்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பான ive expression of a group or race of people: period in history) sah udaisafsir-gg sales. ஒவியமும்,சிற்பமும் இந்தியகவில் இருந்ததில் லும் அநாமதேயனுகவே இருந்திருக்கிருன் 5 பொதுத் தேவைகளுக்கேதன் கலே முயற்சிக கிருண். ஒவ்வொரு மரபுல் ஒரு காலகட் தேவைக்கே இரண்டாம் பகரமாக்கப்பட்டிருக் களும் பொதுவாக ஏற்கனவே ஏற்றுக்கொள் பட்ட சில பொது வதம்புகளுக்கு சட்டதிட் சிருஷ்டிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதில் தன் பார்வை, தான் நிர்ணயிக்கும் கலை மு இருந்ததில்லை. இதன் காரணமாக, கலே எ நிலக்குக் கீழிறக்கப்படும் சூழ்நிலையில் தன்னை சூழ்நிலைக்குப் பின் இழுத்துச் செல்லப்படும். வி கொண்டது என்று. சொல்லவேண்டும்.
வத்காளம் இத் தவற்றைத்தான் செ ஒவியம் திரும்பவும் ஒரு மக்கள் தொகுப்பின் ே டாம் பக்ஷமாக தன்னில் தன் நிறைவைக் க சியின் வெளியீட்டுக் கருவிதாக ஆயிற்று. ஒரு ஒரு கட்டத்திய விதிமுடிைகளின் R சூழ்நிலைகளின் வரம்புகளை மீறி-மற்ருெகு கா களுக்குக் கருவியாக நிர்ப்பந்த.வாழ்வு அளிக் களாக ஓவியம் நாட்டுப்பற்று உணர்வுக்கு ஆயிற்று, வங்காளிகளின் கைகளில் கலைஉ யற்ற தேசபக்த உணர்வு மேலெழுந்தது. ஒய்ந்த பாணிகளை வலுக்கட்டாயமாகத் தொ வதைவிட, அவ்வக்காலங்களில் தானுக, க3 தான் புதிய கலை மரபை ஸ்தாபிக்க (ՄIգպմ சாதனமே அல்லாது அதுவேயான முடிவல்ல தனேயில் படவில்லை. இத்தியிேல்தான் அம்ரித் தாய்க்குப் பிறந்த சுதந்திரத்தின் காரணமாக கற்று இந்தியாவுக்கு வெளியிலேயே வாழ்ந்த
Δ 74
 

லும், அக் காலகட்டத்தி வரலாறு அற்று, தனித் னோம் இன்று இந்திய ந்தியா என்ற பூகோள கும் பொழுது நடந்த உயில் வந்துவிடும் அசெள
சாதகமும், பாதகமும் ள்கிளுேம், நம் எதிரொலி நில்நரம் கவனிக்கவேண் க்கும். வொதுவான ஒரே
வெளியீடு (the coiest
daring a particular னின், சுயவெளிப்பாட்ாக ல. அதஞ்லேயே கலைஞ ஒரு இனத் தொகுப்பின் ளேப் பயன்படுத்தியிருக் டத்தில் ஒரு பொதுத் கிறது. கலேம்பகடம்புக் எப்பட்ட, நிர்ணயிக்கப்
தான்டி தனது உலகம், முறைகள் என்று ஏதும் ன்பது தொழில் என்ற க் கண்டது,அல்லது; அச் விதியைத் தானே எழுதிக்
ய்தது. அவர்கள் கையில் வெளியீடாக, ஒரு இரண் ாணுது தேசிய உணர்ச் *காலத்திய தேவையின், ப்ெபானில் அது எழுந்த
iகப்பட்டது. மது பிரதி i, poster பிரச்சாரமாக ணர்வை விட முதிர்ச்சி
முன்ன்ர் அல்யெழுந்து ற்றிக்கொண்டு தொங்கு ஸ்ஞனுக வாழ்வதில்ேயே என்ருே, oil வெறும்
என்றே அவர்கள் சித * ஷேர் கில் ஹங்கேரியத் வோ, பாரிலில் ஒவியம் தன் வாய்ப்புக்காரண

Page 110
மாகவோ, இவ் அடுத்தி * @ ரீத வக்கிரங்களின் கட்டுப் வின் வழியே செயலாற்ற
புதிய இந்திய மர இழையைப் பற்றிச் சொல் (Jamini i Roy), Luth Lurraráð L-ŮLu Batu 6 (Reddappa , ருேர் பழைய கிராமிய தம் idiom ஆகக் கொண் ஏதும் இல்லை. ஆனல், நா கொள்கிருேம் என்பதில்தா கிராமிய பாமர சித்திரங் வசியங்களுக்குக் குறுக்கப்ப பும், அதாயாச வேகமும் 625 innocence spontaneit யும் ஒரு ஆதி உக்கிரமும் லடம். இத்திபூர்வமாக ஆ அதிக உற்சாகம், காட்டு பிரதேச வாமரச் சித்திரங் மரபு என்றே கொண்டு ஒதாழில் விளைவுகளாக ம fölk painting stb --Bál
tication, gll பெற்றன, 3 செயலற்றுப் போய்விட்ட வத்த சித்திரங்களைத் தீட் ராய் கையெழுத்து மாத், குறையும் ஏற்பட்டுவிடவில் அவர். குமாரர்கள் வரை இருந்ததில்லை. அவரது கை குடிசைத் தொழில் ஆகிவி paintings g it. Trigg a ஒவியங்கள் எல்லாமே.கள்
இலர் தென்னிந்தியச் சிற் சத்தைக் காண்கின்றனர்.
s ரபுகளை ஆரிந்துகொள்வி தத்தில் அவையெல்லாம். கவே இருந்திருக்கலாம். களில் இம்மாதிரி நாம் க் go continunity effort guibition pests

பதைக்கும் தாட்டுப்பற்று உணர்வுகளின் விய பாட்டிற்கு ஆளாகாமல் தன் கலை உணர் முடிந்தது.
பைக் காணும் முயற்சிகளில் இன்னுமமாரு லவேண்டும். வங்காளத்தில் ஜாமினி ராய் ராவல் (Rawa), தென்னிந்தியாவில் ரெட் Naidu), gjaflauiTF@y (Srinivasalu). Gurrdir
பாமர சித்திரங்களைத் (folk paintings) டனர். நான் முன் சொன்னபடி இதில் தவறு ாம் எத்தகைய பார்வையில் அவற்றை எதிர் ான் சாதக பாதகங்கள் இருக்கின்றன. பழைய கள் சில எளிமையும், லாகவமும், அத்தியா ட்ட் சிக்கனமும் கொண்டவை. சில துடிப் புத்துணர்ச்சியும் கொண்டவை. அவற்றில் உண்டு. சிலவற்றில் கோரமும், கொடுமை உண்டு. இவற்றை நாம் எடுத்துக்கொள்ள ல்ை ஒரு exotic Orientஜக்காணும்ஆவலில் ம் வெளிநாட்டவர் சந்தைக்கென்ஜே தும் களைத் திரும்பப் படைப்பதுதான் இந்திய ஈடுபடும் பார்வையில் பிறப்பவை, வெறும் ாறிவிடுகின்றன. ஜாமினி ராயின் கைகளில் ordföIS, , agás unrar spontanaityaeuab தன் இயல்புக்கு மாருகஒரு urbasophisஜாமினி ராயின் முதுமைக் காலத்தில் அவர் தேக நிலையில் அவர் பெயரைத் தாண்கி டியதெல்லாம்.அவர் குமாரர்களே.ஜாமினி திரம் சோடுவார். இதல்ை ஒரு நஷ்டமும் லை. முந்தைய ஒவியங்களுக்கும், பின்னர் ந்தவற்றிற்கும் ஏதும் தராதர வேறுவாடுகள் p முயற்சிகள் ஒரு pattern க்குக் கட்டுப்பட்ட ட்டன. ஜாமினி, ராயினது போலவே, fo நம் க்i0Mஐத் தேர்ந்து கொண்டவர்களின் டைசியில் வெறும் rேaft ஆகவே கீழிறங்கி
சென்னே ஒவியக் கல்லூரிகைச்சேர்ந்த பங்களில் தம் ங்ionக்கு உதாரண ஆதர் இவர்களில் பலரது முயற்சினிைல் இல்வ ருந்து விடுகின்ற்ன.
ஒவியன் தன்முன் சென்ற மல்வேறுபட்ட து அவசிவம்.ஆனல் அவற்றின் ஆத்மார்த் தனித்தனி ஒவியர்களின் படைப்புக்காரா காங்க்ராக் பஹாரி, ராஜபுதன சிற் L ாணமுடிகிறது. தனிமனிதத்துவம் அழிந்த ஆகவே அவற்றை நாம் ."אמא" க்கள் தொங்குவின் ஒருற்கhைஆகிவிட்ட
ଅS a,

Page 111
காண்பது ஆத்மார்த்த முரணை விளைவிக்கும். ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவம் அழி இன்றைய ஒவியனின், தனித்துவம் நிறை அமைய முடியாது. உத்திகளை, வரை மு.ை லாம்: idiomஐத் தனதாக்கிக்கொள்ள முடி
இம் மனப்போக்குக்கு எதிர் முனையில் ஆத்மார்த்த பாரம்பரியத்தையும் மறந்து, திரும்பச் ச்ெய்வதையும் பார்க்கிருேம். இது ருந்து ஆரம்பித்தது. ஒரு சீரழிந்த அக்கடL திய ஐரோப்பிய முயற்சிகளைப் பற்றிய தெ6 டவர் ரவிவர்மா. அவர் காலத்திலேயே, தன் பிடித்த அக்கடமிக் ஓவிய மரபு ஒதுக்க தோன்றிவிட்டன. ரவிவர்மாவைப் போன் களும் அக்காலத்தில் பம்பாயில் சித்திரங்கள் ஒரு சீரழிவுக் காலம். உண்மையில் வங்க னியப் போக்கிற்கு எதிர்வினையாகத் தோன்ற
அம்ரித் ஷேர் கில்லின் வருகைக்குப் யத்தில் ஒரு புதிய மரபின் பாதைக்கு வழி இந்தியாவந்து சேர்ந்த்தும் அவருடைய ஒலி ஒரு புதிய திருப்பம் நிகழ்ந்தது. முதன் முெ யங்களில் தான், தன்னைச் சுற்றியுள்ள உலக ரங்களில் காணத் தொடங்கின. ரவி வர்மா அவர் அனுபவிக்காத, அவர் தொடர்பில்லா உலகம்; அதில் உணர்ச்சிகளுக்கு, தன் தனி மில்லை. அவற்றின் பாணி, கலைஞனக அவரது இதே போலத்தான் வங்காள மரபின் உலக வித்த ஒரு தனிப் புராணக் கற்பனை உலக நாட்டுப்பற்று எதிரொலியாக, உந்துவித்து வற்றுவிட்ட ஒரு க்ோஷம்; ஒரு pattern. ஆளுமைக்கு இடமற்றுப் போய்விட்டது.
இவற்றினிடையே ஒரு புதுப்பாதை லைப் போலவே, பத்மினியின் வருகையும் அமைந்தது. பத்மினியைச் சுற்றிலும், கான சரி, இடபரிமாண நோக்கிலும் சரி, பத்மி டும் பல்வேறு ரக பாதிப்புகள் தென்னிந்திய கிக்கொண்டிருந்தன. ஒன்று, சவமாகிவிட்ட பாமர பாணிகளின் நாகரிக மறு பிரதிகள், motif ஆகக்கொண்டு தொடங்கப்பட்ட வேறு ஐரோப்பிய பாணிகளின் சிந்தனையற். படியாகக் கடைசியில் மட்டரக, கலையுணர் இக் கடைசியைப் பற்றி நாம் சிந்திக்க வே
அம்ரித் பாரிஸில் ஓவியம் பயின்றவர். பிய முயற்சிகளைப்பற்றி நன்கறிந்தவர். தெ வர் ஆரம்ப முயற்சிகளிலும் வியக்கத்தக்க
A 76

கடந்த கால கட்டத்திய ந்த தொகுப்பு முயற்சி, ந்த 夺樽 வெளிப்பாடாக றகளைக் கற்றுக் கொள்ள யாது.
, தனது சூழ்நிலையையும் ஐரோப்பிய முயற்சிகளைத் ராஜா ரவிவர்மாவிலி மிக் மரபை, அவர் காலத் ரிவு இல்லாது கையாண் ன் முன்மாதிரியாகக் கைப் ப்பட்டு புதிய மரபுகள் று சில பார்ஸி ஓவியர் தீட்டி வந்தார். இது ாள மரபு, இக் கோலோ
யதாகும்.
பிறகுதான் இந்திய ஓவி வகுக்கப்பட்டது. அம்ரித் பிய முயற்சிகளிலும் கூட றையாக அம்ரித்தின் ஒவி ம், தன் பார்வை, சித்தி வின் உலகம் ஒரு myth. த ஒரு புராணக் கற்பனை த்த பார்வைகளுக்கு இட ஆளுமையின் பிற்ப்பல்ல, மும் நாட்டுப்பற்று விளை ம். அதில் பொதுவான, விட்ட, தனிமனித உணர் அதிலும் தனிமனிதக் கலை
வகுத்த அம்ரித் ஷேர் கில் ஒரு தனிப் UFF6sunras ,
பரிமாண நோக்கிலும் னியைத் தனித்துக் காட் சைத்ரிக உலகில் இயங் வங்காள மரபு இரண்டு, மூன்று, சிற்பப்பாணிகளை முயற்சிகள்; நான்கு, பல் D ան}} பிரதிகள். • 's இப் பற்ற வியாபார பாணிகள். ண்டியதில்லை.
ஆனல் பத்மினி ஐரோப் ITL-dias காலங்களில் இரு ஒரே பாதிப்பு “ஒற்றுமை.

Page 112
Paul Gauguin, Modiglia அம்ரித்தின் ஆரம்ப முய SAš6 g ši saflão Paul Gau களைக் காண்கிருேம். இ சொல்லமுடியும். இது சிந் தல்ல ஒரு பெரும் காரண மட்டுமல்ல, இந்திய ஓவி றவர்கள்; அவற்றல் பா! திரங்கள் இந்திய், ஜப்பா பட்டவை. ஆகவே, மூவி மூலத்தை உற்பத்தி ஸ்தா Gauguin, Modigliani g வர்ண்த்தேர்வு, கோடுகளி
(Tahiti)` உலகம் எவ்வளவு au Graiif*èxotic ஆனது பத் தானே கவரப்பட்டுத் தே மொடிக்ளியானியுடன் இ% அபரிமித சோகம் (தட்ை தொங்கும் அங்க்ங்கள், ெ கும் தலைகள், கீழ்நோக்க உடன் சேர்த்து திண்
வுலகம், தான் பீறி சோகப் பார்வை.
பத்மினியின் படை கும். சிறு ப்ெண்ணுக இரு தைப் பென்விலால் வரை பட்டம் விடும் சிறு பெண்
விக்காணலாம். அவ்வள வளர்ந்து வாழ்ந்து அ கண்டு ஏங்கிய கேரளம், ! தான். பசுமையும் செழுை கள், பெண்கள், கூட்டம், தீபங்கள், கன்னிகைகள், ே வரும் கன்னிப் பெண்கள், சைக் கூரையில், அமர்ந்த பு சர்ப்பங்களின் சிலைகள், இன திரும்பத் திரும்ப பத்மினியி தைக் காணலாம். பத்மினி காணலாம். ஆரம்பகால ஒ படங்கள், வரைபடங்களின் அடைகோடுகள் நிறைந் GSGRYTub. Rouailt i gcär unrsas தீட்டுவதில் ஈடுபட்டிருந்த தொட்டர்ந்த சித்திரங்களில்
 

ni என்ற இரு சைத்ரிகர்களது பாதிப்புகளை ற்சிகளில் காணலாம். பத்மினியின் தோடக்க guin, Marc Chagall -2,9GuTug lut Sdi தற்குக் காரணங்கள் எனப் பலவற்றை நாம் தனையற்ற பிரதி எடுக்கும் நோக்கால் பிறந்த எம், இருவரும் ஐரோப்பிய முயற்சிகளைப்பற்றி ய மரபுகளைப் ವ್ಹಿಣಿ: ஞானம் பெற் திக்கப்பட்டவர்கள் Paul Gauguin இன் சித் னிய ஓவிய மரபுகளால் பெரிதும் பாதிக்க்ப் பரது ஆதர்சங்களும், மனப்போக்கும் ஒரே னமாகப் பெற்றவை. இரண்டாவதாக, Paul கிய இருவர் ஓவியங்களிலும் காணப்படும் ன் நளினம் ஆகியவற்றின் ஒரு அடிப்படை ருவதாக, Paul Gauguinஇன் டாஹிட்டி exotic ஆனதோ, செழிப்பானதோ, அவ் மினி தீட்டிய அவர் பிறந்த கேரளம்; அம்ரித் iர்ந்தெடுத்த கேரளம் அம்ரித் ஷேர் கில்லை ணப்பது இருவர் படைப்புக்த்ளும் சித்திரிக்கும் உடயாக விழும் வர்ணப் பகுதிகள், நீண்டு பருவாரியான சிவப்புவர்ணத் தேர்வு, தொங் uLu s Gior sir) ušaoflavoulu Marc Chagallவப்பது இருவருக்கும் பொதுவான ஒரு கன் ட்டை எண்ணிப் பின்னேக்கும் (nostic)
ப்புக் காலம் சுமார் ஆறு வருட நீட்சியேயா க்கும்பொழுது தன்னைச் சுற்றியுள்ள உலகத் ந்த காலத்திலிருந்து கடைசியாகத் தீட்டிய வரை ஒரு சீரான வளர்ச்சியை (evolutாவிலும் நாம் காண்பது பத்மினி பிறந்து, றிந்த, வெகுவாகப் பற்றுவைத்துக் கனவு கேரளத்து மக்கள், கேரளத்து வாழ்க்கை மயும் கொழிக்கும் வயல்கள், வெளி, மரங் சிறுவர், கேரளக் கோயில்கள், கோயில் காயில் மரத்தைச் சுற்றிய மேடைகள், வலம் சந்நியாசிகள், கிராமத்துக் குடிசைகள், குடி பறவைகள், குழந்தைகள், பின்னிக்கிடக்கும் வைதான் பத்மினியின் உலகம். பலவற்றில் ன் சொந்த ஊர்க்கோயிலின் உயர்ந்த தீபத் வெகுவாக தேசித்த முல்லைப் பூக்களைக் ஒவியங்கள் சிறுபெண்ணுகத் தீட்டிய வரை * தொடர்ச்சியைப் போல் தடித்த கறுப்பு தவை. ROualt இன் பாதிப்பாகவும் இருக் சிக்குக் காரணம் அவர் முன்னர் Stained glass ார் என்பது, ஆளுல் படிப்படியாகப் பின் ஸ் அடைகோடுகளின் தடிப்புக் குறைந்து
77 A

Page 113
கோட்டுக்குப் பதிலாக வர்ணங்களே உரு அமைந்துவிடுகின்றன. ஆரம்ப காலத்தில், நிலைப் பிரதிபலிப்பு, விஷய அடர்த்தி, ! சைத்ரிகப் பண்புகளாக வர்ண சித்திர itself becoming an experience and componen ates) மேலோங்குகின்றன. ஒரு யதார்த்த: பின்செல்லக் குறியீடான கனவுலகமாக களின் அடர்த்தி படிப்படியாக நீலம், சிவ யங்களுக்கு குறுகுகிறது.இவ்வளவுமாறுதல் பாரம்பரிய மரபுகளின் விஷய ஞானத் வாழும். கால கட்டத்தின் சிருஷ்டி பூர்வமr தன்மை வாய்ந்த ஒரு கலா ஆளுமையின் உடன் நிகழ் மாறுதல்களைத் தம்முள் கொல் புகளைப் பத்மினி ஸ்வீகரித்துக்ெ இவற்றைத் தீட்டியிரு கிறது. காங்ரா, ராஜபுதன சிற்மூேவிய குன்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பெ பத்மினி மாறுபடும் குணங்களும் தெரியும். பங்கள் ஒரு கவித்வ லயமும், சிருங்கார பா கலமும் கொண்டவை. பத்மினியின் சித்தி மையான நீலத்தின் பின்னணியில் கனவுல மான பூக்களைத் தாங்கிக்கொண்டு எட்டிய கொள்கின்றன. சட்டென மேலெழுந்தவார் தான் இவ்விரு பாணிகளிலும் ஒரு ஒற்றுை ஆடை அமைப்பிலும் உருவங்களின் வர்ண கால இரண்டாம் கட்ட ஓவியங்களில் இந்! பைக் காண்கிறுேம். பின்செல்லச் செல்ல கின்றன.
பத்மினியின் சைத்ரிக ஆளுமை பல ஆனதல்ல. பத்மின்யின் கலா விகCப்பு:பல sciranud (integrated quality) Guiòpsi. Sy காலத்திய இலக்கிய முயற்சிகளில் தொடர் யோடு தன் சுய குணங்களான படாடே இயல்பான நளினம், மென்மை, தான் பிறந் காதல், கடந்த காலத்தை நினைவுகூரும் ே கவர்ச்சி ஆகிய இவையெல்லாமே ஒன்றிை கவும் அவரது சைத்ரிக உலகத்தை ஆக்கி மென்மையும் அவரது வர்ணங்களின் (நீலம், உணர்வுலகிற்கும் (கனவு), தீட்டும் பாவத்தி கும் (கேரளம்), ஒவியங்களில் காணும் ஜீவ கள், குழந்தைகள், சந்நியாசினிக்ள்) கார்
பத்மினிக்குத் தன் காலத்திய இலக் ஈடுபடும், சிந்தண்டிஉலகமூம் அவரது ஒலி மனித வன்ழ்வுடன் பிணைத்தன. அவரது கி பாணவ இbstrasts) ஏதும் இல்லை,இருப்பி
A 28
 
 

வங்களைச் சமைப்பனவாக
காணப்பட்ட ஒரு சூழ் படிப்படியாகக் குறைந்து அமைப்புகள் (Colour by t of composition domiaச் சித்திரிப்பான ஆரம்பம் மாறுகிறது. பல வர்ணங் ப்பு ஆகிய இரு பிரதான் களும் பத்மினியின்.இந்திய தெளிவும், பிறந்த - தான் ான விகCப்பில் தன் தனித் படிப்படியான மலர்ச்சியின் ண்டவை. இந்தியப் பாரம் காண்ட பான்மை அவர் க்கும் பாணியிலேயே தெரி ங்களில் காணும் மரங்கள் ாழுது சில ஒற்றுமைகளும்,
ராஜபுதன, காங்ரா ஓவி வமும், பலவர்ணக் கோலா ரன்களில் மரங்கள், இருள் கத் தோற்றமாக ஒளிமய சோகத்தைழ். போர்த்துக் யாகப் பார்க்கும் பொழுது ம தெரியும். பெண்களின் த் தோற்றத்திலும் ஆரம்ப திய மரபுகளின் ஸ்வீகரிப் p இவை மறைந்து விடு
கலா மரபுகால கட்டும் விதங்களில் ஒரு பூசனத் ங்கீதத்தில் ஆர்ன்ந் தன் is sišesetogo esterosmu
த. மண்ணின்ன்ே இஞ்
சாகம், குழந்தை *க் பந்து தனித்த முழுவைா ன. சோகமும், ஏக்கமும், தேர்வுக்கும், ஓவியங்களின் ற்கும் (மென்மை)சூழ்நிலைக் ன்களுக்கும் (கன்னிப்பேன் 5Bartorrissor.
கிய முயற்சிகனில் இருந்த பங்களின் க்ரூப்பெண்ரூகிள
னும்ாவது:சித்திரங்களின்

Page 114
வர்ணப்பகுதிகளில் அரூப: அவர் தன்னை ஆழ்த்திக் ெ கனவுலகத்தோற்றம் தரு quality of colour) op :
சிறுவயதிலிருந்தே ஆயிற்று. பத்மினியின் அ. ஓவியங்கள் சித்திரிக்கின்ற விப்யும்; பின் வளர்ந்து த **குழந்தைகளிடம் க்ெ கியும், எட்டி விலகும் ந மிகச்சுறுத்திய பயங்க கையின் பதிவுகளாகத் தீ மரணத்தையும் அடிமன தானே என்னவோ
"ண்ம்", "ப்கழி’.
ஆரம்ப காலத்திலி சோகம் விவ்ரிக்கமுடியா களிடம் கொண்ட் அன்பு
கடைசிகள்ல்ததில் இக்க
ஆம் கreஞ்டிஷம்". மற்ெ திருப்பத்தைச் சுட்ரக்ள் சென்ற எல்லாவற்றிலிரு கீத"ஒன்றன இரண்டுவ வரை சித்திரம் சிறுவியும் நீண்டி எதிர்பார்ப்பு. பெற கரம். ராக்ஷஸத்தனமாக ஒவியப் பாணியில் ஒ உணர்ச்சிகளை, அனுபவ கடைசிக்காலத்தில் மாறி :颉 ஸ்டிப்பன பயங்கரர். r ከ*፣
இாகும் பத்மினி
teoriya-liyžîồ sħraafpigén பற்றியிருந்த romanticism iேsm இழையோடிக் ெ ਸੰ விரைப்டங்கள் இவ்வ்ை மற்றவற்றின் "தீகிப்புகள் உப இழைச்சரடான பய
விரக்தி துண்ர்வு இவ்வி
 
 

முறையின் குணங்களைக் காணலாம். Op artஇல் கொண்டதில்லை. ஆனல் அவர் சித்திரங்களில் நம் வர்ண்ங்களின் ஒளித்தன்மை (thious tt ஐச் சேர்ந்தது.
சைத்ரிகம் பத்மினியின் வாழ்வும், உலகமும் கஉலக்த்தையும் புற உலகத்தையும் அவரது ன ஒரு சிறுமி தான் உலகைக் கண்ட் வியப் ான் அறிந்த மக்களிட்ம் கொண்ட பாசத்தை rண்ட பரிவையும், கன்வுகண்ட அபிலாஷை ம்பிக்கைகள்ையும், கிட்டாமையின் சேர்கத்தை ரங்களையும் தள் உணர்ச்சிபூர்வமான வாழ்க் ட்டிய பத்மினி, தன்ன் எதிர்கொள்ளவிருக்கும் த்தில் உணர்ந்து முன்னறிந்து வகையிலேயே கடைசியாகத் தீட்டிய சித்திரங்கள் மர
ருந்தே பத்மினியை ஆட்கோண்ட ஒரு தது; புரிந்துகொள்ள முடியாதது. குழந்தை ம் பரீஷ்மே, தாய்மைக்காகத் தவித்த ஏக்க ாமையைக் கனவாக ஆக்கிவிட்டிருக்கின்றன
ன்வுலகம் சில சித்திரங்களில் ஒரு புதிரான raširScäffpGw , SyĜờštồrras, i Sas - süfrealistic டசியில் விரைந்த ஒவியங்களில் ஒன்று "சிறுமி *ன்று "பறவை. இவை ப்த்மினியின் புதிய ட்டுகின்றன. இவ்விரண்டின் ப்ரண்யும் முன் ரதும் மாறுப்ட்டது. பிர்தான்யமாக ஒன்றின் ர்ன்ப் பகுதிகள்; இவற்றின் பின்ன்னியில் 露m ள்ை”ளற்றி"உலர்ந்த எலும்புக் சுடான் பயங்
கீழ்நேர்க்கிப் பாய்விற்து. இவ்விரண்டும் ன்றுபட்டாலும் இருவேறு எதிர்மறையான உலகங்களைச் சித்திரிக்கின்றன. பத்மினியின் மாறிஅலையாடிய ஆசை 'எதிர்பார்ப்புகள் களையும் இவை சொல்கின்ற்னவோ, என்
என்ற கலாவியத்தியின் வரிஞம்:வளர்ச்சியின் sent evolution of an artistic persenality) து இதுவரை பத்மினியின் ச்ைத்ரீக் உலகைப் n பெரும் அளவில் நழுவி, முன்னrrentகாண்டிருந்த கனவுல்கத் குணம் பெரிதாக ####డి க்ண்யச் சேர்ந்தன. ஒன்றைத் தவிர (காதல்) *ளின்க்குத் தெரியவில்லை, இவற்றின் மற்ருெரு liisgib, sitiysfär srpiön a8ärisäesb ரண்டும் பறவை" என்னும் ஒவியத்தின்
79. A

Page 115
ஆpressionismக்கு இழுத்துச் சென்றிருக்கின்ற லாம் பத்மினியின் வாழ்வு, பார்வை, உை பிரவாஹத்திற்கு ஏற்றவாறே ஆரம்ப 1yrici expressionism வரை ஒரு இணைச்சரடைத் த றன.பெரும்பாலான இந்திய ஓவியர்களிட கொள்ளமுடியாத, திடீர் ஓவிய மத மாற்ற போர்த்துலவும் நாகரிகப் பாணிகள் எதையு மாறுதல்களில் நாம் காண்பதில்லை. பத்மினி கள் அவரது கலை வாழ்வின் ஒரு திருப்பு மு றன. மற்ருெரு நோக்கில் பத்மினி தானே
புள்ளியாகவும் கூட நினைக்கத் தோன்றுகிற
அம்ரித் போலவே, பத்மினியும் ஒரு திய கலாசரித்திரத்தில் ஒரு திருப்பு முனையி துச் சென்றவர்; பல்வேறு பாதிப்புகளுக்கிை நிர்ப்பந்தங்களுக் கிடையில் தன் சுய ஆளுை டவர். இருவரதும் கலா வியக்தி அரும்பிய் னைகளை நாம் முன்னுேக்கி எதிர்பார்த்துக் வாழ்வு துண்டிக்கப்பட்டது ஒரு துரதிர்ஷ்ட ரித்துடன் சேர்ந்து பத்மினியின் ஒவியங்களும் ஸ்தாபிப்பன அல்ல். மற்றவர்கள் பின் தெ லாம், பத்மினி ஏதும் வழி காட்டியதாகச் வொரு கலா வியத்தியின் பாதையும் தனித் மினி என்ற பரிபூரணத்துவம் (integrated g றவற்றின் ஒன்றியைவு, இவ்விரண்டும் ஒன்று பரம் அர்ப்பணித்துக்கொண்ட உதாரண Lihepublb (evolution of an artistic perso எத்துறையிலும் இருக்கும் எக்கலைஞனுக்கும் மாக இன்றைய இந்திய ஓவியனுக்கு.
பத்மினி என்ற பூத உடல் அவர் பிற தில் அட்ர்ந்த செடிப் புதர்க்ளின் இடையில், கச் சென்று இரண்டு வருடங்களாகிவிட்டன. ப்ழகியவர்களிடையே பத்மினி அவர்கள், ! நேரங்களில் நினைவுகொள்ளும், ஞாபகமாக இ ஞாபகங்களும் மறைந்து பூத உடல் ஆகி சூழ்ந்துவிடும். ஆனல், அவ் வெறுமையை டி களைப் பத்மினி தன் வியக்தியின் பிம்பங்க சென்றிருக்கிருர், V
“The greatest mystery is not that we dom between this profusion of the earthan
that in this profusion we can fashion imag ly powerful to deny our nothingness.
A 80

ன. இம் மாற்றங்கள் ஏல் எர்வுலகம் ஆகியவற்றின் m த்திலிருந்து கடைசி ம்முள் கொண்டிருக்கின் ம் காணப்படும் புரிந்து sair, fashion-is fad-b ம் பத்மிEயின் வளர்ச்சி, பின் கடைசிக்கால ஓவியங் னையாகவே தோன்றுகின் முன்னுணர்ந்த முற்றுப் 障·
ல் தன் பெயரைப் பதிப்பித் டயில், சரித்திரச் சூழ்நிலை மயை வளர்த்துக் கொண் உடனேயே, பெரும் affré5 : கொண்டிருக்கும்பொழுது, ம்தான். திரும்பவும், அம் bஏதும் ஒரு தனி மரபை ட்ர்வது என்பதற்கெல் சொல்லமுடியாது. ஒவ் ந்தனியானது. ஆனல் பத் uality) வாழ்வு, கலை என் மற்றென்றிற்குப் பரஸ் த்வம், சுய ஆளுமையின் nality) இவையெல்லாம்
ஒரு வழிகாட்டி, முக்கிய
ந்த பொன்னணி கிராமத் மண்ணின் அடியில் உறங் இன்று சில் நெருங்கிப் மன்ம் வெறுமை கொற். ருக்கலாம். பின்னர் அஞ் விட்ட வெறுமை எங்கும் றுக்கும் சக்தியுள்ள கிருஷ்டி ள்ாக நிறையவே விட்டுச்
have been flung at ranld the galaxy of stars, but es of dürselves sufficient
—-., Andre Madrax

Page 116
பின்குறிப்பு : பத்மி வரைச்சித்திரங்களையும், 1in குப் பார்க்கக் கிடைத்தை யான சுமார் 30 உம், பத் ஓவிய மறுபதிப்புகளும், வ திரையில் பெரிதாக்கிப் பே விட்டது. அவரது ஒவியங் வில்லை. பிரதிகளாகக் கிை கள் கிடைத்தன. ஆகவே மான பத்மினியின் உலகு, மரபில் அவர் இடம், என்ட கலை நுணுக்கங்களைப் பற்றிய ய்வு பற்றியும் எழுதுவதெ கும். இவ்வளவில் இக்கட் கொண்டது; பத்மினிக்கு கட்டுரையில் சொல்லப்பட் மையால் பாதிக்கப்படுவன
வெங்கட் சாமிநாத கலை வாழ்க்கை அனுபல ஜூலை, 1982) என்னும்
கட்டுரை, முதன்முதலில் என்னும் சிறு சஞ்சிகைய

னி சுமார் 200 ஒவியங்களையும் கணக்கற்ற locuts-ஐயும் விட்டுச் சென்றிருக்கிருர், எனக் ஒவ 35mm அளவில் ஒவியங்களின் பிரதி திரிகைகளில் வந்துள்ள கிட்டத்தட்ட கே ரை படங்களும் ஆகும். Transparences ஐ பாட்டுப்பார்க்க வசதி இல்லாமல் போய் களில் எதன் original-ஐயும் பார்க்க முடிய ட்த்தவற்றுள் ஒரு சிலவற்றிற்கே தலைப்புக் , இக்கட்டுரையில், இந்நிலையில் சாத்திய ஓவியப் பார்வை எத்தகையது, இந்திய பன பற்றியே எழுத முடிந்தது. ஓவியக் பும், எக் குறிப்பிட்ட ஒவியத்தின் தனி ஆரா irus original-g) LurrifAšGs strAšSutort ட்டுரை ஒரு பெருங்குறையைத் தன்னுள் உரிய நியாயம் செய்யாதது. ஆணுல் இக் ட கருத்துக்கள் எவையும் originals இல்லா அல்ல; பின் மாறுபடுவனவும் அல்ல.
GI a. sFT. O )
iனின் ஆறு கட்டுரைகளைக் கொண்ட வம் வெளிப்பாடு (அன்னம், சிவகங்கை
தொகுதியில் இடம்பெற்றுள்ள இக் சென்னையிலிருந்து வெளிவந்த கசடதபற பில் இடம்பெற்றது.
81 Δ

Page 117
araro - 19 w
கோயா
இருளின்
சான்டியாகோ
 

SSALAqAS AqASq qqA A S AAAAS MSMAS ALS ASLeASLSASALASASSLALA
ஆற்றலை எதிர்த்த கலே
ஆமோன்
*மனித உரிமைப் போராட்ட வீரர்" என்பது ஃபிரான்சிஸ்கோ டி கோயாவுக்கு வெகுவாகப் பொருந்தும். இவருடைய ஒவி யங்களும் செதுக்குச் சித்திரங்களும் அழகியல் பண்பு நலனுக்காக"எர்த அளவுக்குத் திற ணுய்வாளர்களின் பாரச்ட்டுதலைப் பெற்றுள் ளனவோ அதே அளவுக்கு அநீதி, அடக்கு முறை, அதிகார அத்துமீறல் பற்றிய இவ ரது வன்மையான கண்டனமும், போரின் நாசங்களுக்க்ெதிரான நெஞ்சுருக்கும் எழுத் துகளும் போற்றுதலப் பெற்றுள்ளன.
இவருக்கு முந்திய கலைஞர்கள் கையாண்ட தரங்கெட்ட மறுமலர்ச்சி மரபுப்பாணியிலி ருத்து முற்றிலும் வேறுபட்டதாகக் கோயா வின் கலை விளங்கியது. அத்துடன், எதிர்ப்பு நடவடிக்கையாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாயும் இது விளங்குகிறது. தம் காலத்திலும் நாட்டிலும் நிலவிய சமூக, அரசியல் அநீதிகளுக்கு எதிரான எதிர்ப்புக் குரலாக அமைந்த இவரது கலை, மற்ற தாட்டினருக்கும் காலங்களுக்கும் எடுத்துக் фту "...t. -твојић шти-ибтљајић 686тišić5)шу.

Page 118
كان
எந்த இடத்தில் இவர் இன்று துயில் கொள்கிருரோ அதே இடத்திலிருந்து இவ ருடைய வாழ்க்கை பற்றியும், இவரது படைப்புகள் குறித்தும் சிந்தித்துப் பார்ப் பதற்கு இவரது 150 ஆவது நினைவு நாள் ஓர் வாய்ப்பை அளிக்கிறது. இவர் தாமாகவே ஒதுங்கிலீவர்ழ்ந்துவந்த போர்ட்ோவிலேயே காலமாளுர்:இவர்இறந்தப்பலி*ஆண்டுகளுக் குப் பிறகு இவீரது உடல் ஸ்பெயினுக்குக் கொணரப்பட்டதும்ட்ரிட்டில் சான்-ஆன்ட் டோனியா டி லாங்ஃபுளாரிடர் மடாலயத்தில் இவரே தம்கலத்திறஞல் அலங்கரித்திருந்த குவி மாடத்திண்டியில் அமைத்துள்ள சிலுவையின் அடித்தளத்தில் இவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு இவர் தீட்டியுள்ள சுவரோவிஸ்கிள்இன்ற மை நூலின் தெrர் க்ாட்சிகளையோ, பர வசமூட்டும் கற்பனைக் காட்சிகன்யோசித் திரிக்கவில்லை. கோருக, அன்ருட வாழ்க்கை யில் நீதியை நிலைநாட்ட தடக்கும் போர்னட் டங்களையும், மனித உரிமைகன் மீறுவதற்கு எதிர்ப்புணர்ச்சிவையும் இன்ைசிேத்திரிக்கின்
றன.
கோயாவின் வாழ்க்கையும் படைப்புகளும் இவருக்கு “உண்மைக்குச் சாட்சி" என்ற பொருத்தமான பட்டத்தைப் பெற்றுத் தத் துள்ளன: தம் காலத்திய வாழ்க்கையின் வரலாற்றை உள்ளது உள்ளபடியே தஇதிலே யில் நின்று வெளிப்படுத்தியுமைக்காக இவர் என்றென்றும் நினைவில் நிற்பார். என்ன தேர்ந்தாலும்-ஒதுக்குப்புற வாழ்வில் இரண மும்வந்தாலும்-உண்மைடிை இவர் அஞ்சா நெஞ்சத்துடன் எடுத்துரைத்தார். ஃபிரான் சிஸ்கோ டி குயிவெடோ என்ற 17ஆம் நூற் முண்டு அங்கதக் கவிஞர் அடிக்குமுறைக்குள் னாகிச் சிறையில் வாடுகையில், “வர்யை மூடிக்கொண்டிரு; இல்லையேல் அபாயம் நேரிடும் என உதட்டில் விரல் வைத்து எச் சரிக்கின்ருய். எனினும், தான் ஒருபோதும் மெனனமாய் இருக்கமாட்டேன்" என்கின் ருர், இந்த அஞ்சாமை உணர்வை, கோயா
கின்றன.

சான்டியாகோ ஆமோன்: ஸ்பானியக் கலைத் திறனுய்வாளர்; கவிஞர், வர லாற்று அறிஞர்; “எல் பாய்ஸ்’ எனும் ஸ்பானிய தினத்தாளிலும், குவாடெர் னுஸ் பாரா எல் டயலாகோ' ஒனும் மட்ரிட் இதழிலும் வழக்கம்ாக எழுதி வருகிருர், கியோட்டோவின் வாழ்க் கையும், பிக்காஸோ பற்றிய ஆய்வும் (மட்ரிட், 1973) அவரது நூல்களுள் சிலவாகும். இக்கால ஸ்பானியக் கலை பற்றிப் பலமுறை எழுதியுள்ளார்.
வன்மையாகக் கண்டிக்கத் தக்க அநீதிகள் அன்ருட வாழ்வில் வீதிதோறும்தியுதவின் றன. இந்த அநீதியின் பட்ப்பிடிப்பrஇவ
இவ்வோவியங்கள் இன்று இவளுட்ைபகல்
அருமையான 'சுவரோவியர்க்ாத்**தூபி மாடத்தில் காணலாம். இவற்றில் தெப் வீகக் கதைகளையோ மிக உயர்ந்த இத் தாந்த வெளிப்பாடுகளையோ க்ர்ன் இ லாது; மாருக, அன்ருட வாழ்க்கை காணும் சாதாரண மக்களின் இருவங்களே - உட்ரிட் நகரில் உலவும் ஆண்கள்ேயூம் பெண்களையும், கந்தலணிந்த சிறுர்ர்க் அலங்கார ஆடைகளனிந்த நகரவா s பும், தொழிலாளர் வர்க்க அழகிக்ாயும், உழைப்பாளிகளையும், போக்கிரிகன்யும்,புனி தர்களின் அற்புதச் செயில்கிச்சத்துமுன் களில் நடித்துக் கர்ட்டுவன்தக் காணக்குழு மியிருக்கும் எளிய மக்களையும் காண்கிமுேம்,
புனிதர் அந்தோனியாரின் அற்புதச் செயல், வீதியில் ஒளிப்பாய்ச்சிய முற்றத்து மேடைகளில் நடிக்கப்படுகிறது. பாரம்பரி யக் கலையில் அற்புதங்களே நடித்துக் காட்ஓ வதற்குப் பளிங்குப் படிக்கட்டுகளும் முன் மண்டபங்களும் பின்னணியாக அமைகின் றன. புனித வித்தோன்ங்ாரின் தற்தைமீது ஒரு கொலைக் குற்றம் காட்டவேடுகிறது
83 A

Page 119
இக்குற்றச்சாட்டுப் பொய்யென நிரூபிப்ப தற்காகக் கொலையுண்டு மாண்ட மனிதனை அந்தோனியார் உயிரூட்டி எழுப்புகிருர், இதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருக் கும் கூட்டத்தினரிடமிருந்து தப்ப உண்மைக் குற்றவாளி ஓடுகிறர். இந்த நற்செயலுக் காகக் கூடியிருப்போர் அனைவரும் அந்தோ னியாருக்கு நன்றி செலுத்துகிறர்கள். இக் காட்சியை ஓர் ஓவியம் சித்திரிக்கிறது.
வண்ணங்களைப் பொறுத்த வரையில், சிக் கனமான எளிய வண்ணங்களையே கோயா கையாண்டுள்ளார். தேவாலயங்களிலும் அரண்மனை முகடுகளிலும் சுவரோவியங்க ளில் வழக்கமாகப் பயன்படுத்தும் பகட்டு வண்ணக் கலவைகளை விடுத்து, மங்கலான இயற்கை வண்ணங்களைக் கோயா துணிந்து பயன்படுத்தியுள்ளார். இவ்வகையைச் சேர் ந்த அற்புதமான சுவரோவியங்களுக்கு சிய ணு, செவில் போன்ற பழுப்பு வண்ண ஓவியங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இந்த ஓவியங்கள் இன்றும் இவரது கல்ல ன்றயை அலங்கரிக்கின்றன. படிப்படியாக மங்கிச் செல்லும் மஞ்சள், இரத்தவண்ணச் சிவப்பு, நீலம், கருஞ்சிவப்பு, ஆகிய வண் ணங்களில் தீட்டப்பெற்ற ஒர் ஒவியம் ஸ்பெ யின் நாட்டின் நாட்டுப்புறக் காட்சியைச் சித்திரிப்புதாகும். மனித வாழ்வில் கறுப் பருக்கும் வெள்ளையருக்கும் நடக்கும் போ ராட்டத்தை மனிதாபிமானத்தோடு உருவ கமாகச் சித்திரிக்கும் வகையில் இது விளங்கு கிறது.
ஒளி, நிழல் இவற்றின் உணர்ச்சியூட்டும் திறம், கருமைக்கும் வெண்மைக்குமிடையி லான மோதல் என்ற கூர்நோக்குத்தான், கோபாவைச் செதுக்குச் சித்திரக் கலையில் பரிசோதனே நடத்தி, அக்கலையில் இவரைத் தன்னிகரில்ல்ாதவர்ாக ஆக்கியது. இந்தப்
A 4

புதிய கலைவடிவத்தில், இவர் காலத்திய அரசியல் திருப்பங்களும், தீங்குகளும்கூட இடம் பெற்றுள்ளன. இவருடைய நாட்டில் அப்போது நடித்துவந்த அரசியல்போராட் டத்தை இரவின் (பயங்கரம்): கல்லாட்சிக் கும், ஒளியின்*(சுதந்திரம் தல்லாட்சிக்கு மிடையிலான போராட்டமாக செப்பேட் டில் செதுக்குச் சித்திரமாகச் சித்திரித்துக் காட்டியிருக்கிருர், "அப்போது ஸ்பெயினேப் பிளவுபடுத்தி வந்த, அரசியல் போராட் டத்தையும், பகுத்தறிவுக்கும் பகுத்தறிவின் கனவுகளுக்கும் வாழ்வுக்கும் மரணத்திற்கும், இருளின் குமுறலுக்கும், ஒளியின் பகுத்தறி வுக்கும், இரவுக்கும் பகலுக்குமிடையிலான போராட்டத்தையும்தான். அவர் இந்தச் செப்பேடுகளில் சித்திரிக்கிருர் என்று ஃபிரெ ஞ்சுத் திறஞய்வாளர் கிளாடி ராய் குறிப் பிடுகின்றர்.
செதுக்குச் சித்திர முறையானது ஜேக்ஸ் காலாட் காலத்தில் தன்னியக்கம் பெற்றது என இதே திறனய்வாளர் கூறியுள்ளார். எனினும், ஒவியங்களைச் செப்பேட்டில் படி யெடுக்கும் ஓர் உத்தியாகவே இன்னும் கருதப்பட்டு வந்தது. மெலிந்து செல்லும் கோடுகளாலும் பட்டைகளாலும் துார அள வுகளைச் சித்திரிக்கும் முறையினை லேடன் நகரைச் சேர்ந்த லூக்காஸ் கண்டு பிடித் தார். இதே முறை அதே நகரைச் சேர்த்த ஒவியர் ரெம்பிராண்டுக்கு அகத் தூண்டுத லளித்தது. லூக்காவின் படைப்புகள், ஓவி யத்தைக் கட்டிறுக்கத்திலிருந்து விடுவித்த துடன் இறுதியாக ஒளியினையும் நிழலையும், ஒளிப்பிழம்புகளையும், இருள் திரள்களையும் நுட்பமாகக் கலந்திடச் செய்து, அன்ருட வாழ்க்கைக் காட்சிகளை அற்புதமாகச் சித் திரிக்கும் அருமையான சாதனமாகச் செதுக்குச் சித்திரக் கலையை உருவாக்கின.

Page 120
ரெம்பிராண்ட் காலம் வரையில் ஓர் ஒவியத்தின் பல படிகளை எடுப்பதற்கு அல் லது இலக்கிய நூல்களில் கையினல் படம் வரைவதற்குப் பதிலாகச் செதுக்குச் சித்திர அச்சுமுறையைப் பயன்படுத்துவதற்கு மட் டுமே செதுக்குச் சித்திரக்கலை பயன்படுத் தப்பட்டு வந்தது. செதுக்குச் சித்திரக் கலையின் வரலாற்றில் 1639 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இவ் வாண்டில்தான் ரெம்பிராண்ட் தமது *பெசாடோரா டி ஒரா" என்னும் புகழ் பெற்ற செதுக்குச் சித்திரத்தின் வாயிலாக, இருள் மற்றும் ஒளிப்பிழம்புகளின் கலப்பின் அடிப்படையிலமைந்த ஒரு புதிய கலை வடி
வமாகப் பண்டைய செதுக்குச் சித்திரக் கலையினை உருவாக்கிக் காட்டினர். ஒன்றரை நூற்றண்டுக்குப் பின்பு, சீர்திருத்த எதிர்ப் புக்கும், சுதந்திர வேட்கைக்குமிடையிலான உணர்ச்சிப் போராட்டத்தைச் சமூக மற் றும் அரசியல் சிக்கல்களுடன் சித்திரித்துக் காட்டுவதற்கு இந்த உத்தியை கோயா வெற்றியுடன் கையாண்டார்.
சான் ஆன்டோனியா டி லா மடாலயத் திலுள்ள சுவரோவியக் காட்சிகள் மனித உரிமைகள் காலடியில் மிதிக்கப்படுவதை நேரடியாகக் கண்டிக்கின்றன. இதே காட்சி கள் இவருடைய செதுக்குச் சித்திரங்களில் ஆழமான சமூகச் செய்தியாகத் திகழ்கின் றன. “கோயாவின் செதுக்குச் சித்திரங்கள் வெறும் கற்பனைக் காட்சிகளல்ல; அவை சமூக ஆவணங்கள் என்பதனை 1799 இல் ஸ்பானியர்கள் தெளிவாகப் புரிந்துகொண் டார்கள்" என்று கிளாடி ராய் குறிப்பிடு கிருர். இவருடைய 80 செதுக்குச் சித்திரங் களிலும் “கல்லிவரின் பயணங்கள்?"

“காண்டிட்" என்ற ஒவியங்களிலுள்ளதைப் போன்றே, அழியா மனிதனே அல்லது ஆண்டவனே பிரச்சினைக்குள்ளாக்கப்பட வில்லை; மாருக, வாழும் மனிதனும் அவன் உருவாக்கிய சமூகமும், அச் சமூகத்தில் வெளிப்படும் அரியணையும் பலிபீடமும், கொடுங்கோன்மையும் பொய்யும், மனித னுக்குண்டாகும் அவமதிப்பும், ஏழை எளி யோரின் அவலமும் பிரச்சினையாக்கப் பட் டுள்ளன. பெரிய அங்கதத்திலிருந்து சிறிய அங்கதத்தைக் குறித்துக் காட்டும் ஒரு வகைத் தனி இயல்பினையும் இவற்றில் காண முடிகின்றது.
ஒளிக்கும் நிழலுக்குமிடையிலான கடும் போராட்டத்தைச் சித்திரிக்கும் கோயா வின் கற்பனைக் காட்சி ஒவியங்களில், புதிய தொரு வீறமைதிப் பண்பானது இழிவுற் றுப் பயங்கரக் காட்சியாக மாறுவதைக் காண்கிருேம். ஆனல் இந்த மாறுதலானது புறவுலக இறைமையியல் சார்ந்த அல்லது புராணத்துறை சார்ந்த நெறியில் செல்லும் மாறுதல் அல்ல; மாருக, இவரது காலத் திய கீழுலகில் இரத்தம் தசையுடன் உல வும் மனித உருவங்களைப் படம் பிடித்துக் காட்டும் முயற்சியாகும். ஒரு பயங்கரச் சிறைச்சாலையைக் காட்டும் கோயா, அங்கு எலிகள் நிறைந்த சிறைக் கூடங்களில் கைதிகள் அடைந்து கிடப்பதைப் படம் பிடித்துக் காட்டுகிருர், பித்தர் மருத்துவ மண்யொன்றில் உள்ளுறைவோர் வினேத மான காகிதக் குல்லாய்களுடன் குப்பை கூளங்கள் நிறைந்த அறைகளில் திரிவதைச் சித்திரிக்கின்ருர். இவ்விதம் ஆன்மிகத் தகைமை எந்த அளவுக்கு வீழ்ச்சியுற்றது என்பதை நமக்கு உணர்த்துகின்ருர்,
- 5 Δ

Page 121
கோயாவின் படைப்புகள் புதியதொரு சமய உண்மையினையும் உணர்த்துவதாக லயோனெஸ்லோ வென்சுரி போன்ற அறி ஞர்கள். 'வலியுறுத்திக் கூறுகின்றர்கள். *இல் இதற்கு: மாருன கருத்தையும் வென்சுரி தெரிவித்துள்ளார். அதாவது, *கோயாவின் படைப்புகள் அறிவெல்லை கடந்த பரிமர்ண்த்தை ஒழிப்பதாகும்" என அவர் முடிவுகட்டுகிருர். 1808 மே 3: மட்ரிட் பாதுகாவல்ர்களின் படுகொலை’ என்ற புகழ்பெற்ற ஒவியத்தை வென்சுரி சிறப்பாகக் குறிப்பிடுகிறர். இதில் ஒரு வீரர் மார்பில் குண்டு பாய்ந்து மாண்டு கீழே விழுகின்ற பயங்கரக் காட்சி சித்திரிக் கப்பட்டிருக்கிறது. அப்படி விழுகின்ற வீரன், சிலுவையில் கைகளை அறைந்துள்ளது போல் கைக்ளே உயரே தூக்கியிருக்கின் ருன்; கண்டு பாய்விருக்கும் அத்தருணத் தில் அவ்வீரனின் முகத்தில் வீழுர்த்த மத் தகர்சப் புன்னகை தவழ்கிறது. உயிர்த் தியாகத்தின் அறிகுறி ஒரு சிறிதும் இல்ல; நிமிர்ந்து நோக்கும் அந்த மெலிந்த உருவ வீரன் யார் என்ற அடையாளமும் இல்லை. கொலையாளிகள்கூட மனிதப் பண்புகன் கண்மூடித்தனமாக ஒழித்துக்கட்டும் எதேச் சாதிகாரத்திற்கு அடிபணியும் கொடூர மான உருவங்களாகத் தோன்றவில்லை; மாருக, உருவமற்றஅேதிகார வர்க்கத்தின் அல்லது கைரேவைகளின் சின்னமாகவே

ट्यूम
ఇడఇకాడా ?ج vyr.
லத் தோற்றத்துடன் உயர்த்திய கைகளு
அல்ல ல்கோக் கக் காட்சியளிக் ஆசி ಙ್": స్థా தமது நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் முறை இதுதான்.
ஒரு தனி மனிதன மட்டுமின்றி மனித நலத்தையே ஒழித்துக் கட்டும் கண்மூடித் தனமான இத்திட்டத்தின் மூர்க்கத்தனத் தையும் அதை அஞ்சாநெஞ்சத்துடன் எதிர் க்கும் மானிட வீரத்தையும் உணர்வைத் தூண்டும் விதத்தில் காவியப் பண்புகளோடு ஒவியமாகத் தீட்டியிருக்கிருர் . கோயா. "இதில் மக்களின் மனக் குமுறலை கிோயா சித்திரிக்கிருர், அவர்.அவர்களைத் தெய் வீதப் படுத்துகிருர்: அவர்களத் துபூத்தி லாழ்த்துகிருர், அவர்களுக்காக ஆழுகின் ரூர். ஸ்பானியூ தேசபக்தியை நெப்போஜி யின் அடக்கியொடுக்கிப் கொடுமையின் யும் மிஞ்சும், வகிையில் அலுரது'ஓவியக் காட்சிகள் உயிரோட்டத்துடன் விளங்குவ துடன், மனிதப் பண்புகளுக்கு உலக டிரி
யாதையை உண்டாக்குகின்றன்
1) தமிழில் : இரா. நடராசன் - - - - -
யுனெஸ்ள்ேகூரிய்ர், டிசெம்பர்,1978)

Page 122
)ே வான் கோ
() வின்சென்ட் வான் கோ (1853-1890) பெல்ஜியம் நாட்டு எல்லையிலுள்ள ஒரு குக் கிராமமான குருட்சுண்டர்டிட்டில் 1853ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி, பிறந்தார். 26 வயதில்’ வரைய ஆரம்பித்து 33 வயது வாக்கில் தனிப் பாணி ஒன்றை உருவாக்கி*தனது 37 ஆவது வயதில் மற்ைந்துபோன்*யிென்செண்ட் வான் கோ வைதீகக்கிறிஸ்துவக் குடும்பத்தைச்சேர்ந்த? வர். இவரது தகப்ஞர் ஒரு மதகுரு. இை ரும் ஒரு கிறிஸ்துவப் போதகராகப் பணி யாற்ற விரும்பி அதில் தோல்விகண்டார். இவர் ஒவியங்கள் விற்கும் கொம்பனியில் வேலையாளாக, பள்ளி ஆசிரியராக, புத்தக விற்பனையாளராகச் செயற்பட்டார். எங்கும் நிலைக்க முடியவில்லை. மும்முறை காதலித் தார். தோல்விதான். இளமைக் காலத்தில் அடுத்தடுத்து பல சறுக்கல்கள் இவருக்கு ஏற் பட, 'உதவருக்கரை ஒன்று தின்மீது படிந்த படிமத்தைச்சுய சாதிக்கிள் காட்டிக் கழுவ முயன்று அதிலும் லெளகீகத் தோல்வி கண்டவர். சக மனிதர்கள் மீது இவர் கொண்டிருந்த நேசம் அரவி, முடியா தது. இதுவே இஜர் கலையின் ஊற்றுக்கண். அப்பட்டமான எளிமையும், டிடாடோப மற்ற நேரடித்தன்மையும் ஆருய்ந்து நாட் டுப்புற வாழ்க்கைதான். இவரைப் இடிரிதும் ஆகர்ஷித்தது. இவர் விவசாயிகஜிஞ்ஓவியர் என்று பெயர். இபற்றவூர் எண்ணற்தி கிராமியக் காட்சிகளையும் கிராமிய வாழ் வுக்கே உரித்தான ஆழைப்பதலிதளையும் தன் கலைக்குப் டிெதருளசகக் கண்டவர். மிகக் கடுமையான உழைப்பாளி. மில்லே,
s:

எமிலி ஸோலா, பிஸாரோ, கோஹின், சிக் னெக் போன்ற கலைஞர்களுடன் நட்புக் கொண்டிருந்தார். 33 வய்துக்குப் பின் அனிமந்தபாரிஸ் வாழ்க்க்ையில் இவருடைய கலை, ஆழத்தையும் புதிது அழகுகளையும்: பெற்ற்து. மேல்தட்டு வாழ்க்கை சார்ந்த மினுக்கும் பொருள்களிலிருந்து ܧܵܐ ஒரே பாய்ச்சலாக மண்ண்ேச் சார்ந்த ஆதாரமான பொருள்களுக்கு:ஒவியத்தில் இடம், தந்தவர். இப்ரெருள்கள் மீது இவர் கொண்ட் தேர்வினலும், வகைகளினு லும், அளவினலும் கலையாக இவற்றை வெற்றிபெறச் செய்தாலும் ஓவியக்கலையின் பொருளிலேயே பிற்காலத்தில் பெரும் மாற் றம் நிகழக் காரணமாக இருந்தவர். வான் கோவின் ஓவியப் படைப்புக்கள் எல்லாமே அவர் காலத்திய கலை, சமூக கட்டுதிட் டங்களுக்கு ஒவ்வாதவை. வறுமையிலும் தோல்வியிலும் குலைந்து போன மனநிலையில் அவ்ர் ^ விரல்கள் ல்ண்ரயத் தோடங்கின. அவர் இழுத்த கோடுகளில் சுரங்கத் தொழி லாளிகள்தான் வந்தனர். ஒவியங்கள் முரட் டுத்தனமாக, ஒழுங்கற்று, அலங்கோலமாக நளினமில்லாமல் வந்தன, ஓவியம் அவரது ஆன்ம வேட்கையின் வெளிப்பீாடு. ஜப்பா னிய ஓவிய்க் கலையால் பெரிதும் பாதிக்கப் 1 # روڈ*..... ... ؟ خیبر : . T { }
பட்டவர் இவர்,”ப்ொருளில் தன பாாவை பிராதானப்படுத்தும் சாரத்தை மிகைப் படுத்தி, பூெருட்டுத்தத் தகாதவற்றை முற்ருக விலகிழவர் ஒரு ஓவியராக லெள க்க் வாழ்வில்தோல்வி கண்ட்வர். இவர் வாழ்நாளில் இவரின் ஒரே ஒரு ஓவியம்தான் விற்பனையானது,
*.

Page 123
(1) வான் கோவின் கலாமேதைமை இரண்டு வழிகளில் வெளிப்பட்டது. ஒன்று வண்ணங்களாலும், கோடுகளாலும் ஆன ஒவியங்கள். இன்னென்று சொற்களாலான மொழி - வாழ்நாள் முழுவதும் தன்னைக் கனிவுடன் போஷித்த தம்பி தியோடர் வான் கோவுக்கு எழுதிய கடிதங்கள். வான் கோ தியோ மீது வைத்திருந்த பாசம் ஆழ மானது. இவர் தொடர்ந்து பல ஆண்டு கள் தன் சகோதரருக்கு எண்ணற்ற நீண்ட கடிதங்கள் எழுதி வந்திருக்கிருர். சக கலை ஞர்களுக்கும். கிட்டத்தட்ட எண்ணுாறு கடி தங்கள். தன் அனுபவங்களை எந்தவித பாசாங்கும், பாவனைகளுமின்றி, இயல்பாக, உண்மையாக இவற்றில் பதித்திருக்கிருர், தன் ஒவியங்கள் பற்றி மற்றவர்களின் கலைப் படைப்புகள் பற்றி, இயற்கைக்காட்சிகள், சந்தித்த மனிதர்கள், உணர்ச்சிச் சுழிப்புகள், படைப்பின்ஊற்றுக்கண்கள், வண்ணங்களின் குணம், கோடுகளின் தன்மை, படஅமைப் பின் இசைவு பற்றியெல்லாம் இவற்றில் எழுதியிருக்கிறர். இக்கடிதங்கள் மேலே நாட்டு ஒவியத்தில் நவீன பாணி ஒன்றைப் படைத்த மூலகர்த்தாவின் சாசனமாகும். எளிமையும், உண்மையின் அழகும் கொண்
له 606--
O O வான் கோவு
தொழிற் புரட்சிச்குப் பில் தளைகளிலிருந்து விடுதலை பெற். சமூக வாழ்க்கை முறையில் பல்ே சமயத்தின் பிடியிலிருந்து விடுபட் சம்தான். இதன் விளைவாக, கலை கியது. கலைஞன் வெட்ட வெளியி எண்ணற்ற பரிமாணங்களை அவள் இந்தப் பயணத்தினூடாக, கா6 ஒர் ஆத்மார்த்த அனுபவம் 6 தகைய உணர்வுபெற்ற ஓவியக் தாம் மேலைநாட்டு நவீன ஓவி

ஒவியர்களிடையே இவர்தான் உலக இலக் கியங்களில் அறிவும் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். இவர் எழுதிய கடிதங்களும் மிகச்சிறந்த இலக்கியங்களுக்கு நிகராக மதிக் கப்படுகின்றன.
14 முதல் 16 மணி நேரம் ஒவியப் பணி யில் கடுமையாக உழைத்தபின் பின்னிரவில் எழுதப்பட்ட கடிதங்கள். இவை. ஒரு 4 தத்தை ஆரம்பித்து பல நாட்கள் எழுதிக் கொண்டு போவதால் தெரிவிக்கப்படும் செய்திகளில் முரண்பாடு இருக்கும். ஒரே இருப்பில் எழுதப்பட்டவை அல்ல இவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
வான் கோ இறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது சகோதரர் தியோவும் இறந் தார். தியோவின் மனைவி ஜோஹன்னு, வான் கோ எழுதிய கடிதங்களை முதன் முத லாகத் தொகுத்தார். பின் இர்வின் GvGnr . னும் அவரது மனைவி ஜெயின்ஸ் ஸ்டோ னும் தேர்ந்தெடுத்த கடிதங்களே'அன்புள்ள தியோ" என்ற தலைப்பில் தொகுப்பாகக் கொண்டுவந்தார்கள்.
ம் நவீன ஓவியமும்
ன் தோன்றிய தனிமனிதன், பல்வேறு றதன் தொடர்ச்சியாக தனிமனித - வறு மாற்றங்கள் நிகழ்ந்தன. கலைகள் டதும் இந்த மாற்றத்தின் ஓர் அம்
சுதந்திரமாய்ச் சுவாசிக்கத் தொடர் ல் நிற்பவளுஞன். இச்சுத்ந்திரத்தின் ன் காலகதியில் அறிந்துகொண்டான். லப்போக்கில் கலைப்படைப்பு என்பது ான்பதை அவன் உணர்ந்தான். இத்
கலைஞரகளால் படைக்கப்பட்டவை பங்கள்

Page 124
இந்த நவீன ஓவியங்கள் ந இருக்கின்றன. முற்றிலும் புதிய, சற 905 கலைப்படைப்புமே இப்புதிர்த் த கும். ஆனல், மனந்திறந்து அவற்ருே கத்தினிடையே அவற்றின் அடிப்ப போது, புரிவதற்குத் தடையாய் எழு தகர்ந்து விழும். தெளிவு கூடும். கை
வான் கோ நவீன ஓவியக் க பிரஷனிசம் என்ற புதிய ஓவியப் ப பாணியை வான் கோ உருவாக்கு (Realism) požagrsish (Naturalism) போன்றவை புற உலகின் தத்ரூப ெ இப்பாணியை மேற்கொண்ட கலைஞ காட்சிப்பொருள்களை தம் ஒவியங்கள் பாணிகளுக்குள்ளும் சிறு சிறு வேறு. இம்பிரஷனிசத்தில் வண்ணமும் ஒளி
எந்த ஒரு கலையாக்கத்திலும் மூன்றும் இணைந்திருப்பது தவிர்க்க வறண்டுவிடும். வடிவமற்றது, சிதறி உள்ளுறையாவிட்டால் படைப்பு பர இம்மூன்றில் எதன்மீது படைப்பாக அதற்கேற்ப ஒரு பாணி அமைகிறது எதிர்கொண்ட கலைமனத்தின் உண போல காட்சிகளின் தத்ரூபச் சித்தி ணுற்ற கலமனத்தின் உணர்வு வடி கலை என்ற ஒவியப்பாங்கு இப்பாணி இவ்வகை ஒவியங்கள் பார்ப்போரின் றச் செய்வன : பரவசமூட்டுவன, ப போலியாக இல்லாமல் ஆன்மாவின் உயர்ந்த சிருஷ்டி பிறக்கிறது. இத்த
கலையின் சிகரமாக்குகிறது. தான் மனிதர்களையும் உள்முகமாகத் தியா சிப் பெருக்கத்துக்கு வடிவம் கொ கொண்டதுதர்ன்வான்கோ உருவா யில், வான் கோவின் ஓவியங்கள், அ
புதுயுகம்

மக்குப் புரியாத பெரும் புதிராக bறும் நமக்குப் பரிச்சயமற்ற எந்த ன்மையோடுதான் தோற்றமளிக் ஈடு நாம் பழகும்போது, அப்பழக் டைக்ளை நாம் புரிந்துகொள்ளும் ழம்பி நின்ற தடுப்புச் சுவர்கள் ல அனுபவம் மனதுள் இற்ங்கும்.
லஞர்களுள் மகத்தானவர். எக்ஸ் ாணியை உருவாக்கியவர். இந்தப் வதற்கு முன்பு நிலவிய நியலிசம்
gahi preyguish simpressionista). வளிப்பாடாக மட்டுமே விளங்கின. தர்கள், தாம் காணும் உலகின் ரில் நகல் செய்தார்கள். இம்மூன்று பாடுகள் உண்டுதான். குறிப்பாக யும் முக்கிய பங்கு வகிக்கின்றன,
2-euritâ8, s.ğuar, avaşayıh ardır.A) முடியாத அம்சம். கற்பனையற்றது, விடும். உணர்ச்சி அடிநாதமாய் வசத் தன்மையை இழந்துவிடும், ரி அதிக கவனம் கொள்கிருளுே ா, எக்ஸ்பிரஷனிசம், புறஉலகத்தை ர்ச்சி வெளிப்பாடு, அது றியலிசம் பிப்பு அல்ல. காட்சிகளைக் கன் வம். ஆற்றல் அல்ல ; ஆத்மாதான் சின் மூலகர்த்தாதான் வான்கோ, உள்ளத்து உணர்ச்சிகளைக் கிள் டைப்பு மனத்தின் உணர்ச்சிகள். அசலான அலைகளாக இருப்பின் ன்மைதான் வான்கோவை ஒவியக் தீட்டவிருக்கும். பொருள்களேயும் ணிக்கும்போது ஏற்படும் உணர்ச் டுப்பதை ஒரு கலைப் பாங்காகக் க்கிய எக்ஸ்பிரஷனிசம். இவ்வகை வருடைய தியானங்கள்.
این
பிறக்கிறது, ஜனவரி,1957 )

Page 125
வர்ணம் -22
அந்தோனி பேட்றம் ANTHoNY BERTRAM
அமெதியோ மொடிலியா Amedeo Modigliani
அமெதியோ மொடிலியானி 1884 ஐ பிறந்தார். நான்கு பிள்ளைகளுள் இவர் கை மிக்க யூத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வ (56olu gfrit geë6oft 65m Gair (Eugenie Ga வளுமல்லள்; தந்தை வசதிபடைத்த வங்கி கையைத் தொடங்கிய தந்தை 1884இல் ெ அலுவலகத்தில் இயக்குநர் ஆனர். மொடிவ யிலல்ல - ஏழ்மைக்கருகிலேயே இருந்தது.
லெக்ஹோர்ன் உயர்நிலைப் பள்ளியில் அவரைத் தாக்கிய புளூரஸியாலும் (Peur காய்ச்சலாலும் தட்ைப்பட்டது. இருந்தபோ மொடிலியாணி, குக்லியெல்மோ மிஷேலியிட தொடங்கினர். இந்த ஓவியர், இத்தாலிய (மிஷேலியின் குரு கியோவன்னி பற்ருேறியு மொடிலியானியும் அவர் சக மாணவர் சில நிறுவி சுதந்திரமாக இயங்கினலும், அவ அவர்கள் பூர்ஷ்வாக்கள் என வர்ணிக்கப்பு கீழ்மட்ட வாழ்க்கையை ரசித்தார் என்ே அவரைத் தாக்கிய கூடியரோகமே இருபது குடித்தது. அமால்பி, நேப்பிள்ஸ், காப்றி களில் தம் உடம்பு தேறுவதற்காகத் : ப்ளோரன்ஸ், வெனிஸ் ஆகிய நகரங்களுக்கு வைத்துக் கொண்டாடும் மேதைகளுடைய மேயில் ப்ளோறன்ஸ் நுண்கலைக் கல்லூரியில் வில் இருந்த பிறிதொரு கல்லூரிக்கு மாறி கத்தின் கலை நாட்டத்தைத் தரிசிக்கவும், 1905இன் இறுதியில் அல்லது 1906இன் (மொடிலியானியின் வாழ்வில் இடம்பெற்ற இவை பற்றிச் சரியான தகவல் இல்லை என்.

D
ஜூலை 12இல் லெக்ஹோர்னில் (Leghorn) டக்குட்டி பெற்றேர் இருவரும் கெளரவம் ரலாற்ருசிரியர் சிலர் எழுதியதுபோல அவ rsin) ஸ்பினேசா (Spinoza) மரபில் வந்த பாளருமல்லர். கரி வியாபாரியாய் வாழ்க் நாடிந்து போனர். பிறகு ஒரு சிறிய தரகர் வியாணியின் இல்லம் செல்வத்துக்கு அண்மை
தொடங்கிய அவர் கல்வி, பதினெரு வயதில் isy), மூன்றுண்டுசெல்ல வந்த நெருப்புக் தும் 1898இல் டிப்ளோமா பட்டம் பெற்ற -Lib (Guglielmo Micheli) Gaš Sprü, sibstiĝis Impressionist குழுவொன்றைச் சேர்ந்தவர். ம் அக்குழுவில் ஓர் உறுப்பினராய் இருந்தார்.) ரும் சேர்ந்து, தமக்கென்று ஒரு குழுவை பர்கள் புரட்சிக்காரராக விளங்கியதில்லை. பட்டாலும், மொடிலியானி லெக்ஹோர்னின் றே சொல்லவேண்டும். பதினேழு வயதில் ஆண்டுகளுக்குப் பின்னல் அவர் உயிரைக் (Amalfi, Naples and Capri) eg8u g-i தங்கிய மொடிலியானி வழியில் ரோம், ப் போனர். தாம் எக்காலமும் தலையில் கிருஷ்டிகளைக் கருத்தூன்றிக் கற்ருர். 1902 சேர்ந்த அவர், ஓராண்டுக்குள்ளேயே வெனி. ஞர். அங்கேதான் ஓர் உலகளாவிய சமூ அதனுல் அவர் ஈர்க்கப்படவும் நேர்ந்தது. தொடக்கத்தில் அவர் பாரிஸ் சென்ழுர், நிகழ்ச்சிகள், அவை இடம்பெற்ற காலம் - பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.)

Page 126
அக்காலத்தில் மொடிலியானி அடர்ந்து ரேகைகள் தவழ்வது போன்ற முகமும் உடைய புகைப்பதில்லை; கவிதையும் அழகுணர்ச்சியும்
அவருடைய கட்டுப்பாடற்ற பாரிஸ் வா (கபேக்களில்-விபசார விடுதிகளில்). தொடங்கி விடங்களையும் மாற்றிக்கொண்டிருந்தார் ெ LDtr6Julu 9y6ör "Go g Tubar (Andre Salmon) disitsai airpia' (Passionate Life of Mod அடிப்படையாகியது. ஆனல் எப்பொழுதும் - - சத்தமிடாத வேளை தவிர - கானில் இரு கண்ணியமான, சங்கோஜியான, வசீகரமான மறுபக்கம். உற்றிலோ, பிக்காஸோ, சூற்றின், அபோலினெயர், மாக்ஸ், ஜேக்கப், ஜெற்றுட் ளோடும் டாக்டர் போல் அலெக்ஸாண்டர் களோடும் பழகிய ஒருவருக்கு வறுமை வர கிடையிலும் - தன்னல் இயன்ற பொருளுத6 அவர் ஒவியங்களை வாங்கி, விற்றுக் கணிசமா தார்கள். ஆனல் மது, மாது, மருந்து - இ எல்லாம் அவருடைய வாழ்க்கையைச் சீரழிச்
கண்காட்சி என அவர் நடத்தியது மி ஒரு தடவை, 1907இலும் 1912இலும் ஒவ்:ெ செய்ததும் குறைவு. குடும்பத்தினரையும், ந 1909இலும், பின்னர் 1913இலும், அவரை ( 1915 அளவில் ஒரு முறையும் அவர் சென்றி அடையாளம் காணவில்லை! ஒரு நண்பர் எழு
*சிறையிலிருந்து தப்பி ஓடியவன்போல கிழிந்த சிறுதொப்பி, லினென் ஐக்கெட் திற ஒரு கயிறு."
1917இல் நோர்மண்டியிலும் 1918இல் அந்நாளிலேதான் றெனுவாவைச் (Renoir) ச டிருந்த மாதர்களுள் முக்கியமானவர்கள் 8 (இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது), நெறிப்படுத்துவதில் தன் வாழ்வில் ஈராண்டுக ஹேஸ்டிங்ஸ், 19 வயதான அலங்கார சித்திர ஆகியோர். அன்ட்றே சாமன் கடைசியாகச் புஜத்தைப் பற்றி, அவள் கூந்தலைப் பிடித்தி யெனினும், அவள்தான் அவர் மனசுக்குப் பி அவள் பெற்றெடுத்த பெண்குழந்தை, அவரு 25இல் இறந்தபோது அவள் மீண்டும் கருவு, அவள் ஐந்தாம் மாடியிலிருந்து குதித்து தன்னு என்னவென்ருல் ஈராண்டுக்குள் மொடிலியா அவர் புகழ் பரவலாயிற்று

சறுத்த மயிரும், பளிங்கில் நீலவண்ண இளைஞர்; மிதமாகவே மது அருந்துவார்; உடையவராயிருந்தார்.
ழ்க்கை மதுவோடும் போதை மருந்தோடும் մՑl. அடிக்கடி தம் காதலிகளையும் வதி மாடிலியானி. அவர் தண்பரும் கவிஞரு பின்னல் எழுதிய “மொடிலியானியின் igiani) என்ற நாவலுக்கு இக்கட்டமே - நோய்க்கிரையான இறுதி நாட்களில்கூட ந்து தூக்கவேண்டிய வேளை தவிர - அவர் ளைஞராகவே இருந்தார். இது அவருடைய க்றிஸ், ப்ருன்க்யூஸி, ஜர்ட்கின், லிப்ஷிற்ஸ், . ஸ்ரெய்ன் முதலிய கலைஞர்கள், கவிஞர்க , போல் கில்லோமி முதலிய புரவலர் நியாயமில்லை. அவர் தாய் சிரமங்களுக் வி செய்து கொண்டிருந்தாள். புரவலர்கள் ான தொகைப் பணம் தந்துகொண்டிருந் இவற்றுக்கு விலை அதிகம். அவர் பன்ம் கவே பயன்பட்டன.
கக் குறைவு. 1908இல் ஒருமுறை, 1910இல் வாருதரம்; அவ்வளவே. அவர் பயணம் 1ண்பர்களையும் பார்க்க லெக்ஹோர்னுக்கு ஞாபகத்தில் வைத்திருப்போர் கூற்றின்படி திருக்கலாம். அவர் நண்பர்களே அவரை ழதிய குறிப்பு:
o gei6nd if தலைசசவரம் செய்திருந்தார். ஒரம் ந்த ஷேட், காற்சட்டை வழுவாமல் காக்க
பிரெஞ்ச் றிவேருவிலும் சிலகாலம் தங்கினர். சந்தித்தார். அவரோடு தொடர்பு க்ொண் ேேமான் தீரியூ என்ற கனேடிய மாணவி அவருடைய வரம்பிகந்த வாழ்க்கையை ளை அவமே கழித்த ஆங்கிலக் கவி பியற்றின் க் கல்லூரி மாணவி ஷோன் ஹேபூற்றேண் ; கண்டபோது, மொடிலியானி ஷோனின் திழுத்து மோதிக்கொண்டிருந்தது உண்மை டித்த காதலியாக விளங்கினுள். 1917இல் நடையதே. மொடிலியான் 1920 ஜனவறு; ற்றிருந்தாள். அவர் இறந்த மறுதினமே பயிரை மாய்த்துக் கொண்டாள். விதித்திரம் னியின் படைப்புக்கள் அங்கீகிரிக்கப்பட்டு
穹 A

Page 127
எதைப் படைப்பதென்றலும் எனக்கு உயிரு அவரைக் காணவும் வேண்டும்.
Tio do any work, l, must have a lià see him opposite me.
மொடிலியானி என்ருெருவர் வாழ்ந் திராவிட்டால், இருபதாம் நூற்ருண்டின் கலை வரலாற்றில் பாரதூரமான பாதிப்பு ஏற்பட்டிராது. இது தம்மைச் சுற்றி நிகழ் ந்து கொண்டிருந்த ஓவியப் புரட்சியை அவர் கவனிக்கத் தவறியதால் அல்ல. (உண்மையில் அவர் செய்த பண்ய வேறெக்காலத்திலும் செய்திருக்க முடி யாது.) அந்தக் காலகட்டத்தின் அங்கமா யும், அதில்ருந்து அவர் விலகிரும் நின்ற கையே காரணம். தாத்தே (Dante) போல. அவர் ஓர் இயக்கதாகத் திகழ்ந்தார். தமக்கேயுரிய ஒரு சிக்கலான பாதையை வகுத்துக்கொண்டு ஒரு கலா சங்கமத்தை நேர்கி அவர் முன்னேறிஞர். அது அவர் வாழ்வின் கடைக்கூற்றிலேயே அவர் கைக் கெட்டிற்று. அவன்ரக் குழப்பிய பல்வேறு முரண்பட்ட பாதிப்புக்களூடு அவர் அடைந்த முதிர்ச்சியை இங்கு ஆராய்வது JysváRanh
A 92

ள்ள ஒரு மாதிரி வேண்டும். என் எதிரே - மொடிலியாணி
fing person. I must be able to - Modigliani
மொடிலியர்னி ஒரு இத்தாலிய யூதர்; ஆகுல், அவருடைய வாழ்க்கையை அதிகம் பாதித்த அவருடைய தர்ய் ஒரு பிரெஞ் சுக் கற்தோலிக்கப் பாடசாலையில் ஆங்கில புரட்டஸ்தாந்து மேலாளரால் கல்வி புகட் டப்பட்டவள். பெற்ரூேர் இருவருமே, எந்த சமயத்தையும் கானுஷ்டித்ததாகவோ, எத் தச் சமூக அமைப்போடாவது தொடர்புற் றிகுந்ததாகவோ தெரியவில்லை. எனவே, மாடிலியானிக்கு ஒரு கட்டுக்கோப்புக்

Page 128
குட்பட்ட சிந்தனையோ, மத நம்பிக்கையோ சமூக அடையாளமோ இல்லை எனலாம். ஆஞலும், விரிந்த மனிதாபிமான விழுமி யங்களைக் கொண்டிருந்த அவருடைய குடும் பம், அவரிடத்தே மனித இனத்தின்மீதான தேசத்தை ஏற்படுத்தியது. அவரது கலை வாழ்வில், மனிதர்களே அவரது கவனத்தை ஈர்த்த விஷயங்களாக இருந்தார்கள்.
பரந்துபட் வாசிக்கும் பழக்கத்தை அவ ரது தாய் அவருக்கு ஏற்படுத்தினுள். கவிதை தரும் போதைக்கு அவர் எப்போ தும் ஆட்பட்டே இருந்தார். ஆனல், இள மைக்காலத்து தத்துவ, அரசியல், சமூக நாட்டங்கள் அவரது பிற்கால வாழ்விலும் தொடர்ந்தன என்பதற்கு ஆதாரம் இல்லை. அவரது பரந்துபட்ட ரசனைக்கு அவர் படித்த நூலாசிரியர்களுடைய பட்டியல் போதிய சான்ருகும் : தாந்தே, த அனுன் சியோ, லியோபாடி, நீட்சே, ஸ்பினுேசா, லோட்ரமோ, ஷெல்லி, வயில்ட், ரஸ்கின், பேட்ர்ர் ; இப்சன், தோஸ்தோவ்ஸ்கி (Dante, d' Annunzio and Leopardi; Nietzsche, Spinoza and Bakunin; Ronsard, Baudelaire, Mallarme, Werlaine and Lautreannont; Shclley, Wilde, Ruskin and Pater; Ibsen and Dostoevsky.) Mašála u கர்த்தா என்ற ரீதியில், வியோபாடியே அவரிடத்து ஆழமான, திலத்த பாதிப்பை ஏற்படுத்தியவர். அவருடைய நூற்றுக் கணக்கான அடிகளை மொடிலியானி மனப் பாடம் செய்திருந்தார்; குடிபோதையில் அவற்றை உரக்கச் சொல்லவும் செய்தார்.
அவர் முதலில் படித்த ஓவியப் பள்ளியில், இம்பிரஷனிசத்துக்குத் தரப்பட்ட முக்கியத் துவம், அவர் கலேயில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆளுல், நேப்பிள்ஸ், ரோம், ஃபுளோரன்ஸ், வெனிஸ் முதலிய நகரங்களுக்கு அவர் மேற்கொண்ட பய ணங்கள் அவரது கற்பரேயைத் தூண்டின. கோதிக் (Gothic), ஆரம்ப மறுமலர்ச்சி கால ஓவியங்களில் வரும் தெளிவான அலங் கார ரேகைகள் அவரைக் கவர்ந்தன என் பதை அவர் சிருஷ்டிகளில் இருந்து அறிய லாம்; ஆனல் பக்கத்தோற்றத்தை(Profile) அவர் பயன்படுத்தியதில்லே. அவர் செய்ய விரும்பியதெல்லாம் முழுமுகத்துக்கும். அம்

மாதிரி ஒரு ரேகைப் பிரயோகத்தைப் புகுத்துவதே.
வெனிஸியருடைய செழுமையான (Rich) வர்ணத்தை அவர் உள்வாங்கிக் கொண்டது நிச்சயமாகத் தெரிந்தபோதும், சிங்கே G)FairGao D6orioioGpas&T (Cinquecento Mannerists) கற்ருர் என்று கூறுவதற்கில்லை. குறிப்பாக, "நீண்ட கழுத்துடைய மடோன" (Madonna) என்ற முக்கியமான மனரீஸ் வழிவந்த ஒவியத்தைத் தந்த பாமிகியா 6ofGé9 (Parmigianino) 6sfög pari alமைப்படவில்லை. என்று கொள்வது கஷ்டம் தான். ஆனல், இதுபோன்ற ஒரு உந்து தலை அவர் அதிகம் பிரபல்யம் இல்லாத இன்னுெருவரிடம் இருந்து பெற்ருர், 13 ஆம், 14 ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த Gufrasi isrGo (Giovanni Pisano) வின் மாணவரான தினுே தி கம்ெயிஞே (Tino di Camino) 6Tairp Gib.9Gu syaf. அவருடைய படைப்பை மொடிலியாணி ஃபுளோரன்ஸிலோ, நேப்பிள்ஸிலோ பார்த் திருக்கக்கூடும். மொடிலியானிக்கேயுரிய சிறப்பியல்புகள் மூன்றை அதில் காண லாம். காய்ந்த, சோகம் கவிந்த தக்லகள் : அசாதாரணமான நீளக் கழுத்துகள்; சில சமயம் மடக்கி மடியில் வைத்திருக்கும் நீண்ட கைகள். இந்தப் படைப்புகளே மொடிலியாணியை முதலில் சிற்பத் துறைக்கு இழுத்ததாக, அவர் நண்பர் ஓர் gei) aftgl - Gl (Ortiz de Sarate) sap கிருர்,
ஆனல் இவற்றைக்கொண்டு, மொடி லியானி பாரிஸை விட்டுப் புறப்படுமுன் தம்முடைய கலை வளர்ச்சியில் எந்தக் கட் டத்தை அடைந்திருந்தார் என்று கூறமுடி யாது. மேலும் அவர்து ஆரம்பப் படைப் புக்கள் கிடைக்கவில்லை. (அவரே அவற்றை அழித்திருக்கலாம். அல்லது, வாங்கியவர் கள். அவற்றைக் கைமாற விட்டிருக்கலாம்.) அவருடைய வளர்ச்சியில் அவரது இத்தா லியப் பின்னணி என்ன பங்கை வகித்தது என்றும் மதிப்பிட முடியவில்லை. உண்மை யில் மேற்குறிப்பிட்ட பாதிப்புகள் எல்லா நாட்டினராலும் உள்வாங்கப் பட்டவை கன்ே. முதன் முதலில் அவர் பாரிஸ் சென்

Page 129
றபோது தென்பகுதிக்கேயுரிய சூடான வர்ணங்கள் அங்கில்லாத குறை யை உணர்ந்தார் என்பதோ, “சராசரா இத் தாலியா" என்பவையே அவருடைய வாயி லிருந்து வந்த கடைசிச் சொற்கள் என் பதோ, முக்கியமல்ல. அவர் இத்தாலியர் என்பது நமக்குத் தெரியாமல் இருந்தால், அவர் கலையில் இருந்து அதை நாம் ஊகித் திருக்கமாட்டோம். அது போலவே, அவர் கலை யூதச் சாயல் உள்ளது, என்பதையும் ஏற்றுக்கொள்வது கடினம்.
எனவே மொடிலியானி பாரிஸ் போய்ச் சேர்ந்தபோது, அவர் ஒர் அறிவு பூர்வ மான, கலாபூர்வமான கலவையாகவே இருந்தார். அவர் அங்கு போன இரு ஆண் டுகளுக்குள் பாரிய நிகழ்வுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. 1905 இற்கு முன்பே Logöp)Gr (Matisse), Gutirgiv (Fauves) இருவரும் தங்கள் முதல் கண்காட்சியை நடாத்திவிட்டார்கள். 1907 இல் பிக்கா ஸோவும், பிரேக்கும் (Braque) தமது முதல் முப்பரிமானப் (Cubism) படைப்புக்களைக் செய்து கொண்டிருந்தார்கள். மற்றிசே, பிக்காஸோ இருவரையும் மொடிலியானி போற்றினர். அவர்களோடும், அவர்களை ஒத்த பிற கலைஞர்களோடும் தொடர்பு கொண்டார். ஆனல், 1913 இல் பாரிஸில் வந்துசேர்ந்த இத்தாலிய எதிர்காலவாதி களுடன் (futurists) அவர் சேர்ந்துகொள்ள வில்லை. இக்காலப்பகுதியில் உடனடியாக வும், நேரடியாகவும் அவரைப் பாதித்த ஒரு தனி நிகழ்ச்சியாக, 1907 இல் நிகழ்ந்த செ சான் (Cezanne) கண்காட்சியைக் கூறலாம்
ஒவியத்தில் அலங்கார, ரேகை வடிவத் og (decorative and linear design) படைக்க வேண்டும் என்ற தனது தாகத்துக்கும், குழைமத் தன்மையை (Plastic values) isgauGalais (5th GTairp தனது அறிவுபூர்வமான உந்துதல்களுக்கும் இடையே அவர் ஒரு சமரசம் காண விரும் பினர்; அதை அவர் செசானிடம் கண்டார். ஆனல் அது அவரை உடன்டியாகத் திருப் திப்படுத்தவில்லை என்பது அவர், 1909இல் சிற்பத்துக்கு-குறிப்பாக கல்லில் வடிக்கும் சிற்பத்துக்கு-திரும்பியதிலிருந்து தெரிகிறது.
A 94.

அவர் எப்படித் தமக்கு இயல்பான, தயக்கம் நிறைந்த, உள்நோக்குகிற, ஆய்வுகளில் இருந்து விடுபட்டு, குமுறிவெடித்துத் தன்னை நிலைநாட்டினரோ அதுபோலவே நெகிழ்ந்து கொடுக்காத, கடுமையான ஊடகத்தோடு வேலை" செய்வதை ஒரு சவாலாக ஏற்ருர், அவர் எப்போதுமே ஒரு சிற்பியாக இருக்க விரும்பினர் என்றும், பிராண் கு ஸி (Brancusi), cí9ü9 Gio (Lipchitz) -2,6}Guit ருடைய செல்வாக்கு அவர்மீது அதிகம் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனல், இது மிகை என்றே கூறவேண்டும்.
உருவப்படத்தின் (Portrait) மீது இயல் பாகத் தமக்குள்ள ஈடுபாட்டை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர் சிலை செதுக்கு வார். அவரது மாதிரிக்ள் பழையனவாயும் கோதிக் (Gothic) படைப்புக்களாயும், அவ ரது நண்பர்கள் அண்மையில் நல்ல கலை வடிவு என்று அறிமுகப்படுத்திய நீக்ரோச் арлотицh (Negro sculpture) sister. தனது லெக்ஹோர்ன் பயணத்தின்போது (1909) கல்லில் தன் கைவண்ணத்தைக் காட்டத் தீவிரமாக உழைத்தார்; ஆனல், பெறுபேறுகளை ஆற்றிலே வீசிவிட்டார்: தாம் செதுக்கிய தலைகள், முகமூடிகளாய் இருந்ததாலோ, வாழுகிற மனிதர்களாய் மாதிரிகள் இருக்காததாலோ என்னவோ, அவர் சிற்பத்தைக் கைவிட்டார். ஆனல், இந்த அனுபவம் ஈற்றில் அவர் ஒரு ஒவியராய்ப் பரிணமிப்பதில் - குறிப்பாக எளிமைப்படுத்தப்பட்ட இயல்பிலிப் பாணி யில் அமைந்த மனித சாயலப் படைப் பதில் - அவர் வெற்றியடைய உதவியது.
இக்காலப் பகுதிக்குரிய ஒவியங்களில் எஞ்சியவை சிலவே. தனக்குத் திருப்தி தராதவற்றை அழிக்கும் பழக்கம் தொடர்ந்தது. வாடகை கொடாது விடுதி க%ள விட்டு வெளியேறும்போது, பல ஒவி யங்களை ஆங்காங்கு விட்டுச் சென்ருர், எனவே, அவரது படைப்பாற்றலை முழுமை யாக மதிப்பிடமுடியாது. ஆனல், அவர் இன்னும் ஒரு நிலை கொள்ளவில்லை என்பதை யும், அவரது தேடல் தொடர்ந்துகொண்டு இருந்தது என்பதையும் க்ாட்டும் அளவுக்கு போதுமான ஒவியங்கள் மிஞ்சின. பிக்கா Gorontair stucaráság, (Blue period)

Page 130
அண்மையில் வரக்கூடிய ஒவியங்கள் சிலவும் கோஹின் (Gauguin), டூலூஸ் லோட்ரெக் (Toulouse Lautrec) i -6AGSuurTř LuGDL'iyši களை ஒத்த வேறுசிலவும் செசான் படைப் புகள் போல இருக்கும் இன்னும் சிலவும் உதாரணங்கள். அவரது முதிர்ச்சியுற்ற கலை யாக்கத்தை இங்குமங்கும் கண்டுகொள்கி Garib. The Cellist (1909 Luftflofb) - சோகம் ததும்பும் நீண்ட உருவத்தைக் காட்டுகிறது. 1911க்கும், 14க்கும் இடை யில், மொடிலியானி தீட்டிய ஒவியங்கள் வெப்பு (Hot flesh) வர்ணங்கள் மீது அவ ருக்கிருந்த விருப்பத்தையும் அவரது உள வியல் நாட்டத்தையும் காட்டுகின்றன. ஆனல் இம்முதிர்ச்சியில் இருந்து அவர் விலகாமலும் இல்லை. உதாரணமாக, 1914 அல்லது 1915இல் தீட்டப்பட்ட Soitin Garr fóGaigir (Diego Rivera) 19é. காஸோ, Frank Hawland படங்கள் இவற் றில் அவர் (fauve) மங்கலான வர்ணத் திலும், பிரிவின உத்தியிலும் (divisionist technique) பரிசோதனை செய்துள்ளார்.
இதே காலகட்டத்தில் அவரது இவமைக் கேயுரிய இலட்சியப்பாங்கான மானுட நேயம் ஒரு விநோதமான, சோகவடிவில் வெளிப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பரிவுத்தூண்களால் (ca: ryatids) தாங்கப்பட்ட ஒரு பாரிய மானு L& Gashtu?ëh) (Temple of Humanity) syairi sibuabor செய்தார் என Gurrão. GaGavTih (Pau? Guillaume)sigyásagni, 1909இற்கும் 1914இற்கும் இடையில் இவற் றுக்கான எண்ணிறந்த படங்களை அவர் வரைந்தார். பல தலைகளையும் செதுக்கினர். ஆஞல், அவரது வாழ்க்கை முறையாலும், உடல்நல்க் குறைவாலும் இத்தகையதொரு முயற்சி அவருடைய சக்தியை மீறியதாகவே இருந்தது.

மேற்குறித்த பாதிப்புக்களுடும், வளர்ச் சியினூடும் முக்கிய முரண்பாடுகளைச் சமன் செய்து, தமக்கேயுரிய ஒரு பாணியுடனும் முதிர்ச்சியுடனும் மெர்டிலியாணி இறுதி யில் உருவானர். குழைமத் தன்மை களை மேற்பரப்பு ரேகைக்குள் (surfaceine) வைத்துக்கொண்டே தற்சார்பற்ற அலங் காரச் சித்திரம் தீட்டும் முறை ஒன் றைக் கண்டுபிடித்தார். எப்போதுமே அவர் முன் ‘மாதிரி" (sitter) ஒன்று தேவைப் பட்டது. கன்முன் உள்ள உருவத் தோடு அவர் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டி இருந்தது. இந்த மாதிரிகள் பல வகைப் பட்டவைகள்: ஒவியன், விலைமாது, வியாபாரி, அநாதைச்சிறுவன், குறத்தி அல் லது, அந்தக்கணம் அவருடையவளான பெண். குறிப்பிடப்பட்ட ஒரு வரையறைக் குள் சோகம், தனிமை, சவிப்பு, கையாலா காமை, ஏக்கம் முதலிய உள்நோக்கிய மன piahsabt (introvert moods) Galafi'il IGs தக்கூடியவர்களாயிருந்தால் போதும். “Madame Pompadour” gyösi Guntiiùö35 *மாதிரி? மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இவள் நீண்ட கழுத்துடையவளாக இருந்தபோதும் நீண்ட கழுத்துடைய மனரீஸ்ட் கன்னிகளுக்கேயுரிய (Mannerist virgins) situdy gales disaiah).
பிக்காஸோவின் நீலப்பருவத்துக்குச் சம மானவைகளாக, மொடிலியாணியின் நீல as is gifts 60Luugiri (Boy in a blue coat), “GoSS' (The gypsy) -AAu படைப்புக்களைக் கொள்ளலாம். இவற்றில் மாதிரியையும், தம்மையும் அப்பட்டமான கட்புல வடிவில் அறிவுபூர்வமாக, அனு தாபத்தோடு அவர் வெளிக்கொணர்ந்துள் GITT ft
95. A

Page 131
அவர் அடிப்படையில் ஒரு மனரிஸ்டாக இருந்த போதும் அவருடைய வடிவங்கள் Maமered என்பது கருத்தல்ல. இன்று மனரிஸம் என்பது முன்பிருந்ததை விட, அதிகம் பொருள் பொதிந்த சொல். 16ஆம் 17ஆம் நூற்ருண்டுகளில் மனரிஸம் என்பது இழப்பம், அமைதியின்மை, வேதனை, புரட்சி இவற்றின் வெளிப்பாடு. மொடிவியானி பின் மனரிஸம் மிகத் தெளிவாக இருப்ப தால், அதன் மோடி? கூறுகளை ஒரு வாய்ப் பாடாகக்கொண்டு. நம்மால் மொடிவியா ணியின் அடிப்படையைத் தொட்டுவிட்ட பிரமை ஏற்படும். ஆஞல், உண்மை அது வல்ல. இந்தக் கூறுகளுக்குள்ளேயே மொடிலியானி மிக நுட்பமான பேதங் களேக் காட்டுவார்.
*வருடைய பாணிக்கு லுஞ்சா செக் கோவ்ஸ்கா (Lunja Czechowska) śreirp *வேப்படத்தை உதாரணமாகக் கொள்ள லாம். முழு உருவின் வெளிப்புறக் கோலமே தெளிவாக உள்ளது. மேற்சட்டைக்கும், பின்னணிக்கும் (tone) வர்ணத் தாக்கத்தில் உள்ள முரண்பாடு வெளிப்புறக் கோட்டை, இல்லியமாக்குகிறது. இதற்குமேல் அவர் எதுவும் செய்யவில்லை. ஆளுல், வேறு இடங் களில் வெளிப்புறக் கோட்டை தடித்த đpựuâả 8uộusterrrf. Madame Pom: padour gair Gidratrujib La Henri Laurens gair. இடது ւյացուն, தொடர்ந்து, துல்லியமாக இருப்பதாய்ச் சொல்ல முடியாது. இது பலவகையிலும் விதிவிலக்கு என்றுதான் கூறவேண்டும். தலை யும், கழுத்தும் தெளிவான வெளிப்புறக் கோட்டுடன் இறுக்கமாக உருவாக்கப்பட் டுள்ளன. மற்றும்படிக்கு ஒவியனின் சுயா தீளம் தெரிகிறது. அதாவது மொடிவி யாணிக்கேயுரிய ரேகைப் பிரயோகம் துருத் திக் கொண்டிருக்கவில்லை. இது போலவே Zborowski, Soutina saи о фsvo படங்களிலும் அவரது பாணிக்கேயுரிய
Δ. 96

தொடர்ச்சியான கறுத்தக் G3asmruertat5 இல்லை. Zborowski G3, மொடிலி யாணி கனவுகண்டு கொண்டிருக்கும் நளி னமான மாதிரிக்கு ஏற்ப தனது நிறப் பிரயோகத்தைக் குளிர G568ayff. Soutine இல் தமது பாணிக்குரிய எல்லையைக் கடந்து விடு சிரூர். வர்ணப்பூச்சு (impasto) தடித்ததாகவும், வர்ணம் குடாண்தா δομή, தூரிகைப் பிரயோகம் எக்ஸ் tusahsil ( Expressionist ) ஆகவும் விளங்குகிறது. "நில அங்கி த்ரித்த பையன்? சாய்த்திருக்கும் நிர்வாண உருவம் ஆகிய வற்றில் திடீரென்று வெளிப்புறக்கோட் டின் திறம் மாறுகிறது. இந்த நிர்வான உருவம் மொடிலியானி படைத்த சில காமக்கிளர்ச்சியூட்டும் படங்களுக்கு உதா
Toof.
மொடிலியானி கோடுகளால் படைத்த பல வகைப்பட்ட சிருஷ்டிகளை இதுவரை பர்த்தோம். அவருடைய பாணியின் கூறு *ள் இப்போது தொகுத்து ஆராயலாம். *ழுத்து, பொதுவாக அவருடைய படைப்பு களில் நீளமாக இருக்கிறது. ஆஞல், அது துருத்திக்கொண்டு இல்லை. அவரது பாணியில் தல சில சமயம் 8FnTaiig5 திருப்பதும்; பெரும்பாலும் நிமிர்த்திருப் பதும் நாசி ஒடுங்கி நீண்டிருப்பதும் வழமை. கண்கள், கண்மணி தெரியாத வரது பாதாம் பருப்பு வடிவில் இருக்குடி *வை கறுப்பு, மண்ணிறம், கருநீலம்,ந்து முதலிய வெவ்வேறு நிறங்களிலும் Aasiau துண்டு வாய் சிறிதாக இருந்தாலும் Soutine இல் அல்லது பட்டிக்ட்டிய பெண்" ஆகியவற்றில் உள்ளது போல பெரிய வாயும் இருப்பதுண்டு. இங்கே ஆராய்த்த படங்களில் மஞ்சன், ஒறேஞ், கருஞ் சிவப்பு முதலிய வருடைய புகழ்பெற்ற வெப்பு வர்ணங்க்னே இடம்பெற்ற 'பே தும், மொடிலியானியின் படைப்பு இவற்றுக் குள் மட்டும் முடங்கிவிடுவதல்ல."

Page 132
சோ. பத்மநாதன் : பலாலி ஆசிரி யர் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளர். தமிழ்க் கவிஞர்; விமர் சகர். ஆபிரிக்கக் கவிதைகளைத் தமி ழாக்கம் செய்து வருகிருர். தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் தரும் பணியையும் அவ்வப்போது மேற் கொள்கிருர்,
எனவே மொடிலியானிக்கென்று ஒரு வாய் ப்பாடு உண்டு என்ற மாயைத் திரை கிழிகி றது. அவரை, வழமையான தட்டையான அலங்கார மேற்பரப்போடு மட்டும் தொட ர்பு படுத்துகிறவர்கள், காணத் தவறும் அம்சம் ஒன்றும் உண்டு. அதுதான் குழைமத் தன்மைக்கும், கன்வஸின் மேற்பரப்புக்கும் இடையில் அவர் கண்ட இணக்கம், மரபுவழி வந்த ஒளி, நிழல்படுத்தும் முறையைக் கை விட்டு அவர் செசானுடைய முறையைத் தழுவினர். முன்செல்லும் பின்செல்லும் வர்ணங்களைப் பிரயோகித்தார். இதற்கு 'மதுக்கிண்ணமேந்திய மனிதன்" (Man with a Wine Glass) sco, p566) உதாரணம். அந்த அளவுக்கு இல்லாவிட் டாலும் உட்கார்ந்திருக்கும் நிர்வாண உரு alth (Seated Nude) sisgods uGs.
அவரது படைப்புக்கள் எல்லாவற்றிலும் (Atmosphere) . Lairaraoh இல்லாமை, கவனிக்க வேண்டியது. ஒரு வேளை மது வாலும், போதை மருந்தாலும் குழம்பிய தமது உலகத்தில் இருந்து அவர் தம்மை யறியாது விடுபட்டு அதற்கு எதிரானதோர் உலகத்தில் தஞ்சம்புகச் செய்த முயற்சி அதுவாக இருக்கலாம். சில வேளைகளில் அவருடைய பின்புலம் எவ்வளவோ இருண் டதாக இருந்தபோதும், அவருடைய உரு வங்கள் முழுமையான, தெளிவான ஒளியில் காட்சி தருகின்றன. ஆம், குழம்பிய புயல டித்த வாழ்க்கையில் அவரால் அடைய முடியாத அமைதியையும், தனிமையையும் சலனமின்றி அனுபவித்துக்கொண்டு, அந்த உருவங்கள் நம் கண்முன் நிற்கின்றன. ()
தமிழில் சோ. பத்மநாதன் O

O AMEDEo MoDIGLIANI, Funk & Wagnals, Inc., New York O
AASSSAS SSSTSTSSSiSSSMLSSSMSeMeSSSLS iSiSAMSSSMSSSMSSSAAS
97 Ayy

Page 133
வர்ணம் - 23
சிற்பக்கலைஞர் பிக்காஸோ
ஜூலியன் காலேகோ Julian Gallego

இந்நூற்றண்டின் தலைசிறந்த ஸ்பானி யச் சிற்பி ஜூலியோ கான்சாலஸ் (Julio GonZalez) ஒரு முறை சொன்னர்: “என் கருத்தில், பிக்காளோவின் கலைப்பணியில் மர்மமான, ஆணுல் உயிர் நாடியான அம்ச மாக விளங்குவது அவரது சிற்பக்கலை தான்.”
எனினும், ஒவியத் திறனுக்காகவே பிக் காஸோவை நோக்குவதும், அவருடைய சிற்பக்கலைப் பணியை இரண்டாந்தர-ஒய்வு நேரப் பணியாகவே கருதுவதும் பொது வான போக்காக உள்ளது. ஆயினும், அவ ரது சிற்பங்கள் அனைத்தும், ஓர் எழுச்சி மிக்க கலைஞரது முழுநேரக் கடின உழைப் பின் சின்னமாகத் திகழ்வதைக் காண்கி ருேம். ஏதேனும் உற்பாதத்தினுல், அவரு டைய படைப்புகள்-ஒவியங்கள், மட்பாண் டச் சித்திரங்கள், திரையோவியங்கள் எல் லாம் அழிந்துபடினும், இந்நூற்ருண்டின் கலை வரலாற்றின் சிகரத்தில் பிக்கா ஸோவை அமர்த்துவதற்கு அவரது சிற்பங் களே போதும். -
Gavrirur6örGiv (Laurens), urmrš (Braque) போன்ற நவீன பாணி ஓவியர்கள், சில நேர்த்தியான சிற்பங்களைச் செதுக்கியுள்ள னர். ஆயினும், அவர்களில் எவருமே தரத் திலும் எண்ணிக்கையிலும் பிக்காஸோவை எட்ட முடியவில்ல்ை. கான்சாலஸிடம் அவர் ஒரு சமயம் சொன்னர் : “சிற்பம் வடிக்க், உருவங்களைச் செதுக்கிவிட்டால் போதும். பல்வேறு இயலுருவங்களையும் சரிவுகளையும் வண்ணங்கள் எளிதில் உணர்த்திவிடும். உருவத்தை வரைந்து கொண்டு, கோட் டின் சுவடுவழியே செதுக்குவேலை . செய்து. விட்டால், சிற்பம் உருவாகிவிடும்."

Page 134
பிக்காஸோவின் ஓவியம் - சிற்பம் இரண் டும் இந்த உத்திப்படியே அமைந்துள்ளன நவீன ஒவியங்களிலேயே தலைசிறந்தவராகத் தாம் திகழ்ந்தபோதிலும், வெறும் உருவப் பண்புகளை மட்டும் அவர் பெரிதாக மதிக்க வில்லை. அவரது ஒவியங்கள் சிலசமயம் உற் சாகப் படைப்புகளாக அல்லாமல், ஒவியத் திற்கான வழிகாட்டியாகவே தோன்றுகின் றன. சிற்பப் பணியில் பழைய மரபிலிருந்து வெகுதூரம் விலகியிருந்த அவர், தாம் விரும்பிய மெய்ப்பாடுகளை சிற்பக்கலை வாயி லாகவே வரவழைத்தார். வழக்கமான பளிங் குக் கல்லில் அவர் சிலை வடிக்காமல், உலோகத் தகடுகள், கம்பிகள், பலகைகள், கற்கள், கந்தல்கள் போன்றவற்ருல் சிற் பங்கள் செய்து, அவற்றுக்குக் கற்பனைத் திறனுடன் வண்ணந்தீட்டினர். இதன லேயே ஜீன் காக்டோ அவரை, 'கந்தல் பொறுக்குவோரின் அரசன்'" என்று வரு னித்தார் இந்த வருணனை ஒரளவு பொருத்தமே. இத்தகைய பல சிற்பங்களை 1943 முதல் அவர் வடித்தார். அவற்றுள், மிதிவண்டி இருக்கையினையும், கைப்பிடிக ளையும் கொண்டு அவர் செய்த 'மாட்டுத் தலை" அற்புதமான்து.
பிக்காஸோவுக்குச் சிற்பக்கலையார்வம் 1901லேயே ஏற்பட்டுவிட்டது. அவ்வாண் டில் ‘அமர்ந்திருக்கும் அணங்கு" என்ற சிலையை அவர் செய்தார். அடுத்து வந்த *குருடன்” “பிக்காடோர்” என்னும் சிற் பங்கள் அவரது ஒவியத்திறனின் "நீலப்பரு வத்தில்" உருவானவை.
இதற்குப் பிந்திய “சிவப்புப் பருவத்தில்" உருவான “கோமாளி” என்ற வெண்கலச் ஒலை நேர்த்தியான மார்பளவுச் சிலையாகும். இதில் ஒளியானது, மென்தூரிகையின் கீற்று வரைகளாக, சிட்டுக்குருவியின் மிதவலாகத் தோன்றுகிறது. அவர் தம் காதலி ஃபெர் ணுண்ட் ஆலிவரின் சிற்பத்தை 1905இல் வடித்தார். இதில், ஒளிரும் வண்ணங்களைத் திறம்பட இணைத்துக்காட்டி, முரண்பாடு களிடையே இணக்கம் ஏற்படுத்துவதில் தமக் குள்ள அருந்திறனைப் புலப்படுத்தியுள்ளார்.

ஃபெர்ணுண்டின் மேனியை வேறுபல ஒவி யங்களிலும் சிற்பங்களிலும் பிக்காஸோ சித் திரித்துள்ளார். இந்த அம்மையாரின் கலைச் சிற்பம் ஒன்று, சமதளபீடத்தில் முப்பரிமா னங்களுடன் அமைந்துள்ளது. இது அவர் வரைந்த உருவ ஒவியங்களை விடக் கவர்ச்சி மிக்கது. சமதளபீடத்தில் மாயத் தோற் றத்தை உண்ட்ாக்காமல், இது கனபரிமா, ணத்தை இயல்பாகக் காட்டுகிறது.
பிரஸ்ஸியத் திறனய்வாளரும் தத்துவ ஞானியுமான ஜோகான் வான் ஹெர்டர், சிற்பத்தை “மெய்ம்மைக் கலை” என்றும் ஒவியத்தை “பொய்மைக் கலை" என்றும், வேறுபடுத்திக் கூறியதை அது நினைவுபடுத் துகிறது. சிற்பம் சித்திரிப்பது மெய்யாகவே இருப்பது; அதனை நாம் தொட்டு உணர லாம். மாருக, ஒவியத்தில் பொய்த்தோற் றத்தையே காண்கிருேம். பிக்காஸோ எப் போதும் ஒர் “இயல்பு நவிற்சியாளராகவே? விளங்கினர். காபோ, பெல்ஸ்னர் என்ற புகழ்பெற்ற ரஷ்யச் சிற்பிகள் 1920இல் வெளியிட்ட பிரகடனத்தில், * இயல்பு நவிற்சி " என்பது, “ஏதேனுமொன்றை மாற்றியமைப்பதோ, படியெடுப்பதோ அல்ல. மாருக, அது ஏற்கனவே இருந்து கொண்டிருப்பது; கலைஞர் அதனைப் படைக் கும் வரையில் மறைவாயிருப்பது" என்று கூறியுள்ள இலக்கணம் பிக்காஸோவின் படைப்புகளுக்கு முற்றிலும் பொருந்தும். ஆனல், “மெய்ப்பாடுகளைச் சித்திரிப்பதற்குச் சிற்பத்தில் அகழ்வு வேலைப்பாடுகளைச் செம் மையாகச் செய்யவேண்டும்" என்று இப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள நுட்பத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பே பிக்காஸோ கையாண்டுள்ளார்.
"நவீன கலப்பு ஒவியப் பருவத்தில்" பிக் காஸோ ஏராளமான புதுமைகளைப் புகுத் தினர். இவற்றுள் சில, வலுவற்ற பொருள் களாலானமையால் அத்துணை பிரபலமடை யவில்லை. ஆனல்,மற்றச் சிற்பங்களை உலகமே வியந்து போற்றியது. பிக்காஸோவின் வாரி சுகள், அவர் மறைந்தபின் ஃபிரெஞ்சு அர சுக்குச் செலுத்தவேண்டியிருந்த சொத்து
99 Δ

Page 135
வரிக்குப் பதிலாக, அவரது பல சிற்பங்களை தன்கொடையாகக் கொடுத்தனர். இவை 1979இல் பாரிஸிலுள்ள கிராண்ட் பாலாங் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந் தன. இவற்றில் அட்டை, உலோகத் தகடு, மரம், காகிதம் போன்ற பொருள்களாலான பல சிற்பங்கள் பிரமிக்க வைத்தன. நவீன பாணி வண்ணஒவியங்களின் இனிய சித்திரப் பொருளாய் விளங்கிய உயிரற்ற பொருள் கள், அற்பப் பொருள்களில் சிற்பம் வடிவ மாகும்போது அதிக ஆற்றலும் உயிர்த் துடிப்பும் பெறுகின்றன. இவற்றுள் "ஆப் சிந்த் கண்ணுடிக் குவளை’ (1914) அற்புத மானது. இதில், 'புரட்சிப்பாணி, நவீன பாணி, கலைநுட்பப்பாணி ஆகிய அனைத்து நுட்பங்களும் ஒருங்கிணைந்துள்ளன. இந்த வரிசையில் கடைசியாகப் படைக்கப்பட்டது *கிதார்” என்ற சிற்பமாகும். இது, நவீன பாணிக்குப் பிந்தியது : உலோகத் தகட்
டாலானது.
பிக்காஸோ 1943இல் 'மாட்டுத்தலே'ச் சிற்பத்தைப் படைத்ததிலிருந்து, அவரது ஒவிய-சிற்பக்கலைப்பணியில் ஒரு பொற்கால மே தொடங்கியது. இக்காலத்தில் அவரது அளவிறந்த நம்பிக்கையார்வம் வெளிப்படு கிறது.ஃபிரெஞ்சுப் பொதுவுடைமைக்கட்சித் தொடர்பினுல், சமாதானப் புருக்கூட்டங் களேச் சிற்பங்களாக வடித்தார். 1949இல்
/л –00
 

பிறந்த தம் மகளுக்கு ஸ்பானிய மொழியில் புரு எனப் பொருள்படும் “பாலோமா? என்று பெயரிட்டார். அக்ஷேத்துக்கும் மேலாக, கழித்தெறிந்த பொருள்களை இணை சேர்த்து, அற்புதச் சிற்பங்களாக உருவாக் கிய அவருடைய சித்து வேலைதான் அனை வரையும் மலைக்க வைத்தது. உதாரணமாக குப்பையில் கிடந்த ஒரு பொம்மைக் காசி லிருந்து உயிர்த்துடிப்பான குரங்குத்தலை யைச் செய்தார். புதுவாழ்வில் அவருக்குப் பேரார்வம் பிறந்திடவே, அற்பப் பொருள் களிலும் கலையம்சத்தைக் கண்டு, அவற்றை நூதனச் சிற்பங்களாக வடித்தார்.
ஜூலியன் காலேகோ : ஸ்பானியக் கலை வரலாற்று அறிஞர்; மட்ரிட் பல் கலைக்கழகப் பேராசிரியர் ; 'பொற் கால நூற்ருண்டின் ஸ்பானிய ஓவியக்கலையில் புனைவுக்காட்சியும் குறியீடுகளும், வாலஸ்கஸ், கோயா, கர்பரான் பற்றிய ஆய்வுகள் போன்ற நூல்களின் ஆசிரியர். சென்ற கோடையில் சான்ட்டாண்டரில் ஸ்பெயினில் நடந்த பிக்காஸோ பற் றிய கருத்தரங்கில் இவர் வாசித்த ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் இது.

Page 136
வீட்டு விலங்குகளையும் ஆந்தை உருவங் களையும் அவர் ஏராளமாகச் செய்தார். அவற்றுள் சில விசித்திரமானவை; வேறு சில கருத்துச் செறிந்தவை. பனையோலையால் செய்த “வெள்ளாடு" கீற்றுக்கொம்பு களுடன் கம்பீரமாக நிற்கிறது.
உலகப்போருக்குப் பிந்திய ஆண்டுகளில், உலகெங்கும் நிலவிய-அறிவுப் பொருத்தம் குன்றி, இயல்பு நவிற்சி மிகுந்த-கலப்பாணி யானது, அடுத்து வெற்றி வாகைசூடிய அருவப்பாணிக்கு முன்ஞேடியாகத் திகழ்ந் தது. ஆளுல், பிக்காஸோ ஒருபோதும் அரு வப்பாணி ஒவியராக இருந்ததில்லை. எனி னும், 1960 ஆம் ஆண்டுகளில் பெரிய சம தளப் பரப்புகளில் அவர் செய்த பெண் மேனிகளும், வெண்கறுப்பு உலோகத்தகட் டில் செய்ததும், இன்று நியூயோர்க் பல்கலைக் கழகத் தோட்டத்தில் கம்பீரமாக நிற்பது மான “சில்வெட்" என்ற உன்னதத் தலைச் சிற்பமும், 1956இல் அவர் ஆக்கிய “நீரா டும் மகளிர்” பொம்மைகளும், அடுத்த பத்தாண்டுகளில் உருவாக்கிய எஃகுத் தகட் டுப் பேருருவங்களும், அவர் களியாட்டங் களைச் சித்திரிக்கும் எளிமை நயக்கலையில் சலிப்படைந்து, 60 ஆண்டுகளுக்கு முந்திய நவீனபாணிக் கலைக்கே பின்வாங்கிச் சென்றதைக் காட்டுகின்றன. இதற்கு, சிக்காகோவில் (Chicago) அவர் திறந்த வெளியில் அமைத்துள்ள மாபெரும் உழவன் சிலை சிறந்த சான்று.
“சிற்பி பிக்காஸோவின் சாதனை. ஒவியர்’ பிக்காஸோவின் சாதனைக்குச் சற்றும் இளைத் ததில்லை. சிற்பம் செய்வதற்கு அதிக உட லுழைப்புத் தேவைப்பட்டமையால், அவர் தமது முதுமையில் சிற்பங்கள் விடிக்கவில்லை. ஒவியத்திலும், செதுக்குச் சித்திரங்களிலும் கவனம் செலுத்தினர்.

“மக்களுக்குச் சலிப்பூட்டும் கலையைக் குப் பைக் கூடையில் போடவேண்டும்” என்று ஜீன் டூயூஃபே கருதினர். பிக்காஸோ என் றும் சலிப்பூட்டியதில்லை; ஏனெனில், அவர் ஒருபோதும் சலிப்படைந்ததில்லை, அவரு டைய சிற்பக்கலை, எப்பொழுதுமே தடை கட்குட்படாமல் சுதந்திரமாகத் திகழ்ந்தது. கலை வடிவங்களை மூடிமறைத்திடும் சம்பிர தாயங்களிலிருந்து அவரது சிற்பக்கல்ை வெகு தூரம் விலகியிருந்தது. இக்கலை, பழைய விதிமுறைகளின்படி ஆடும் ஆட்டமல்ல. எனினும், இதில் சிறுபிள்ளையின் உற்சா கத்துடன் பிக்காஸோ ஈடுபட்டர்ர். எனவே தான், கழித்தெறிந்த பொருள்களுக்கு அவர் உயிரூட்டியதும், அன்ரூட வாழ்க்கையைப் புதுமையாய்ச் சித்திரித்ததும் நம்மை வியப் பிலாழ்த்துகின்றன. நாம் சற்றும் 'எதிர் பாராத நேரத்தில், பொருத்தமான நுண் காட்சித் திறஞல் அவுர் நம்மை மலைக்க வைக்கிருர். அவரது சிற்பங்களில் நீக்ரோ சிற்பக்கலையின் சாயல் தென்படினும், அவ. ருடைய சிலைகளில் முக்கியமாக மகளிர் மேனிகளில் மத்தியதரைக் கடற் பகதிக் குரிய பண்டைக் கிரேக்க, ரோமப் பண்பு கள்தாம் மேலோங்கி நின்று, அவரது கை வண்ணத்திற்குக் கட்டியங் கூறுகின்றன. D
(). தமிழில்: இரா. நடராசன்
யுனெஸ்கோ கூரியர், பெப்ரவரி, 1981 D
101. A

Page 137
வர்ணம் -24
ஸ்பானிய உ ஏப்ரல், 1937 கோவிற்கு உதவி னங்கள் வட ஸ் லாற்றுச் சிறப்புள் அழித்தன. குடி குண்டு வீச்சு உடனே எழுந்த ரொலி இன்று வன்மையாகக் பயன்படுத்தினர்
குவர்ணிக்கா:
போரின் கொடுமைகள்
ஜேசப் பலாவ் இ ஃபேபர்
பாரிஸில் 1937 ஞட்டுக் கண்காட்சியி யோவியம் அல்லது சுவ அரசு அவ்வாண்டு ஜ
ஜனவரி 8இல், செதுக்குச் சித்திரத் வொரு கட்டமும் ஒ( கேலிச் சித்திரம் என் கோவின் கனவும் ( நாட்டுப் படம், எருது சித்திரமாகச் செதுக்

ள்நாட்டுப் போரின் உச்சக் கட்டத்தில், 26 பிற்பகல் 4-40 மணிக்கு தளபதி ஃபிராங் யாக வந்த நாஸி குண்டு வீச்சு விமா பெயினிலுள்ள பாஸ்க் இனத்தவரின் வர ள தலைநகரான குவர்ணிக்கா (Guemica)வை களைத் தாக்கிய இம் முதல் பயங்கரக் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. பன்னுட்டுக் கண்டனக் குரலின் எதி ம் அடங்கிவிடவில்லை. இக் குற்றத்தை கண்டிப்பதற்காகப் பிக்காஸோ கலையைப்
பற்றிய அனைத்துலகத் தோற்றம்
ஒளவேனில் இறுதியில் தொடங்கவிருந்த பன் ல், ஸ்பானிய அரங்கிற்காக பெருந் திரை ரோவியம் ஒன்றைத் தீட்டுவதற்காக ஸ்பானிய ாவரியில் பிக்காஸோவை நியமித்தது.
9 செவ்வகக் கட்டங்கள்கொண்ட பன்முகச்
தட்டம் ஒன்றை இவர் தயாரித்தார். ஒவ் நீதிக் கதையைச் சித்திரித்தது. இது ஒரு பதைக் குறிக்கும் வகையில் இதற்குப் “ஃபிராங் பாய்யும்’ எனப் பெயரிட்டிருந்தார். இதில் பறக்கும் குதிரை ஆகியவை மட்டுமே கேலிச் ப்படவில்லை.

Page 138
அன்றே இரண்டாம் தட்டம் ஒன்றைச் செய்யலானர். இதனையும் ஒன்பது செவ்வ கங்களாகப் பகுத்தார். ஒரு கட்டத்தை அன்றே நிரப்பினர். மறுநாள் மேலும் இரண்டைப் பூர்த்தி செய்தார். மற்ற ஆறு கட்டங்களையும், "குவர்ணிக்கா? ஒவியம் முடி வுறும் போதோ அல்லது அதன் பின்போ நிறைவு செய்தார். முதல் தட்டத்தில் போலவே, இதிலும் பிரதான உருவமாக எருது விளங்கியது. இவ்வுருவத்தை இவர் ஜன்வரி 9 இல் வரைந்தார்.
நாட்க்ள் சென்றன. ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்கள் கடந்தன. ஏப்ரலிலும் பெரும் பகுதி சென்று விட்டது. பிக்காஸோ தாம் ஏற்ற பணியைத் தொடவில்லை. இதற்குத் தேவையான அகத்தூண்டல் ஏற் படவில்லையோ, அல்லது ஏற்ற கருப்பொருள் கிடைக்கவில்லையோ எனத் தோன்றியது. திடீரென, 1937 ஏப்ரல் 26 இல், ஃப்ராங் கோவின் இசைவுடன் நாஜி விமானப்படை குவர்ணிக்கா நகர் மீது குண்டு வீசித் தாக் கியது. உலக வரலாற்றிலேயே, முதலா வது சர்வாதிகாரக் குண்டு வீச்சு இதுவே யாகும். இக்கொடுந்தாக்குதல் பற்றிய தமது புனையா ஒவியங்களை மே 1 அன்று பிக்காஸோ வரைந்தார்.
ஸ்பானிய உள்நாட்டுப் போர் ஏற்கனவே ஒன்பது மாதங்களாக நடந்துகொண்டிருத் தது. ஆராகான் (Aragon) முனையில் கடும் போர் நடந்தது. மட்ரிட் முற்றுகை பயங் கரமாக நிகழ்ந்தது. பெப்ரவரி 13இல் பிக் காஸோ பிறந்த ஊராகிய மாலகாவினுள் ஃபிராங்கோவின் படைகள் புகுந்தன. அப் போதெல்லாம் வாளாவிருந்த பிக்காஸோ, குவர்ணிக்கா குண்டு வீச்சால் மட்டும் ஏன் அகத்தூண்டல் பெற்ருர்?
ஒரேயொரு காரணம்தான் எனக்குப் புலனுகின்றது. ஆராகான் சண்டையும் மட்ரிட் முற்றுகையும், மாலகா வீழ்ச்சியும் பல உயிர்களைப் பலி கொண்டது உண்மை தான். எனினும், அவையெல்லாம் சகோ தரச் சண்டைகள்தாம். ஆனல், குவர் னிக்காவில், “பாதுகாப்பற்ற அப்பாவிக் குடி மக்கள்மீது இராட்சதப் பலம் வாய்ந்த இராணுவம் குண்டு வீசித் தாக்கியது. இக் கொடுமை கண்டு, பிக்காஸோவின் தார்மிக உணர்வு ஆர்த்தெழுந்தது. அவருள் வெகுண் டெழுந்த ஆவேசம், "குவர்ணிக்கா" ஓவி யத்தை தீட்டத்தூண்டியது.

இந்த ஒவியத்தை வரைவதற்கு நான் காண்டுகளுக்கு முன்பு, தமது சொந்த வாழ்வைப் பிரதிபலிக்கும் வகையில் மத் தியதரைக்கடல் பகுதிப் புராண நிகழ்ச்சி களை இவர் ஒவியங்களாக்கினர். இவற்றில், ‘மினேட்டார்" என்ற மனிதக் காளையுரு வப் பிராணி சிறப்பிடம் பெற்றிருந்தது. பிக்காஸோ தம்மையே இப்பிராணியாகச் சித்திரித்தார். இப்புராண காலப் பிராணி வாயிலாகத் தம் சொந்த வாழ்வின் பற்பல இரகசியங்களை, வெளிப்படுத்தினர். வொ லார்டு என்ற ஒவிய விற்பனையாளரின் கலைக்கூடத்திலுள்ள இவரது செதுக்குச் சித் திரங்களிலும் இந்த இரகசியங்களுள் சில வற்றைக் காணலாம். இவர் 1933 இல் உருவாக்கிய மாபெரும் மனிதக் காளை" செதுக்கோவியம், இவரது வாழ்க்கை நிகழ்ச் சிகளின் சங்கமமாகத் திகழ்கின்றது. இவர் தம் மனைவி ஒல்காவைப் பிரிந்ததும், 1927 முதல் இவர் கள்ளக் காதல் கொண்டிருந்த மேரி - தெரசா வோல்ரர் மூலம் இவருக்கு மாய்வா (Maia) என்ற மகள் பிறந்தது, குறியீட்டு மொழி வாயிலாக இந்த ஒவியத் தில் வெளியிடப்பட்டுள்ளன.
'குவர்ணிக்கா" ஓவியத்தை வரைவதற்குச் சற்றுமுன் (1937 நவம்பர் 12) "கடலோரம் விளையாடும் சிறுமியர்" என்ற ஒவியத்தைத் தீட்டினர். இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு, மனித வடிவங்களை எலும்புபோன்ற உருவங்ளாகச் சித்திரிக்கத் தொடங்கியி ருந்தார். இந்த ஒவியத்தில், இந்த உத்தி முழுமை பெற்றுள்ளது. இதில் நவீன கலவைப் பாணியும் அகவாய்மைப் பாணி யும் இணைந்துள்ளன.
மகள் மாய்வாவை மகிழ்விக்க 1937 ஏப் ரல் முதல் சிறுவர் ஒவியங்களை இவர் தீட் டலாஞர். எலும்பு போன்ற உருவங்களும், சிறுவர் சித்திரங்களும் சுவரோவியங்களில் காணப்படுகின்றன. முதல் வகை உருவங்க ளைக் குதிரையின் கழுத்திலும், இரண்டாம் வகையை வாய்பிளந்து நிற்கும் பறவை யிலும் வாத்திலும் காணலாம்.
"குவர்ணிக்கா? விற்கு முன், பிக்கா ஸோவினுடைய கலைமொழியின் அடிப்படை யாகக் குறியீடுகள் அமைந்திருந்தன. இயற். கையை இன்னும் எளிதாகவும், நேரடியா கவும் அணுகுவதற்கும். தாம் வெளிப்படுத்த விரும்பிய அவலத்தை மேலும் இயல்பாகச் சித்திரிக்கவும் இக்குறியீடுகளை அவர் கை விட நேர்ந்தது.
103 A

Page 139
இதற்கு முன்னர், ஒரு பெண் அல்லது. ஏதேனும் நிகழ்ச்சி தம்மைப் பாதித்த போது இவரிடம் உண்டான அகத் துரண் -ல் இவரை முற்றிலும் புதியதொரு பாணியை - உத்தியை உருவாக்கத் தூண் டியிருக்கிறது. இப்போது அவ்விதம் செய் யாமல், பண்டைய மரபினை இவர் நாடி யிருக்கிறர் : இதற்கு அழகியல் நோக்கங்களை விட அறிவியல் நோக்கங்கள் இவரை ஆட் கொண்டதே காரணமாகும். இச் சமயத் தில் பிக்காஸோவிடம் குமுறியெழுந்த ஆத் திர உணர்வு, புதிய பாணியைப் பற்றியோ, அழகியல் குறித்தோ இவரைச் சிந்திக்க விடவில்லை. தமது சீற்றத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்துவது தம் கடமை என எண்ணினுர். அதன் விளைவா கக் 'குவர்ணிக்கா’ பிறந்தது. இவ்வாறு, ஒருவிதக் கட்டுப்பாட்டிலிருந்து இந்த ஒவி யம் தோன்றினலும், வேறெங்கும் காண இயலாத ஆழ்ந்த உணர்ச்சியும், உறுதிப் பாடும் இதில் காணப்படுகின்றது.
குறியீடுகள் மூலம் பிக்காஸோ தம் ஆளு மையை வெளிப்படுத்தினர். எனவே இவ ரது ஒவியங்களில் இக்குறியீடுகள் மிகுதி. இவர் மே 1 இல், தொடங்கிய புனையா ஒவியங்களில் இக் குறிப்பு மொழியின் அம் சங்கள் காணப்படுகின்றன. இக் குறிப்பு மொழியினைச் சிரமத்துடனேயே பிக்காஸேர் விஞல் கூட விளக்க இயலும். எருதினை ஸ்பானிய மக்களாகவும், குதிரையை பாசி சமாகவும் சித்திரிக்க எண்ணிய பிக்காஸோ இதற்கு எத்துணை சிரமப் பட்டிருக்கிருர் என்பதை இந்த் ஒவியமே உணர்த்துகின் „[0ჭ
இதில் குதிரை மட்டும்தான் சிக்கலான உருவமாகும். இதனை நகைச்சுவையாக அல் லது குழந்தைத் தனமாகச் சித்திரிக்கத் திட்டமிட்டார். பின்னர் குதிரையைப் பரி தாபமாக உருவகிக்க நேர்ந்தபோது, இள மையில் தாம் குதிரையின் இளமைத் துடிப்பின் சின்னமாகச் சித்திரித்ததை நினவு கூர்ந்தார். அதனல், குறியீடுகளை உதறிவிட்டு, அலங்காரமற்ற நிர்வாண உருவங்களையே வரைந்தார். ஸ்பானியர் நன்கறிந்த எருதையும், குதிரையையும் தமது ஓவியத்தில் பிரதான பாத்திரங்க
ளாக்கினர்.
A 104

இவருடைய இப்போக்கு இரு அம்சங் ளில் முக்கியமானதாகும். இவரது கடந்த காலம், பல வெற்றிகளைக் குவித்த பொ காலம் (நீலப் பருவம், சிவப்புப் பருவம் கலவை ஒவியப் பருவம், ஒட்டுச் சித்திரட் பருவம், வளைவடிவக்கலை முதலிய பல சாதி னைகள் இதில் அடங்கும்). தாம் போராடிய நோக்கத்திற்காகத் தமது திறன் முழுவ தையும் அர்ப்பணிக்க இவர் விரும்பினுர், எனவே, குவர்ணிக்காவின் நாசத்திற்குத் தமது திறன் அனைத்தையும் ஈடாக அளிக்க முன்வந்தார்.
இதில் எருதும் குதிரையும் எதிரிகளாகச் சித்திரிக்கப்படவில்லை. இறுதி ஒவியத்தில் எல்லா உருவங்களுக்குமே ஒரே கதிதான்பலியாகும் முடிவுதான் ஏற்படுகின்றது: ஆனல், குதிரைக்கு மட்டும் முதலில் குறிக் கப்பட்டிருந்த அதே முடிவுதான் இதிலும் ஏற்படுகின்றது. “குவர்ணிக்கா" ஓவியத்தின், அடிப்பக்கம் அடைபட்டுள்ளது; வலது - இடது பக்கங்களுக்கு எல்லைக்கோடுகள் உள்ளன. மேற்பக்கம் திறப்பாக உள்ளது. எருதின் கொம்பு மற்றும் வால், வீழ்கின் றன. பெண்ணின் கைகள், குதிரையின் கனைப்பு, எண்ணெய் விளக்கேந்திய பெண் ஆகிய அனைத்து அம்சங்களும், ஏதாவ தொரு வழியில் உச்சியை நோக்கிப் பல இடைவெளிகளை அல்லது திறப்புகளே உண் டாக்க உதவுகின்றன.
இக்கொடுமைக்கு ஊற்றுக் கண்ணுகிய விமானங்கள் திரைச்சீலக்கு வெளியே கண் மறைவான இடத்தில் இருப்பன போல் உணர்கின்ருேம். இரண்டாவது புவியீர்ப்பு மையம் ஒன்றை இந்த அம்சங்கள் அனைத் தும் இந்த ஒவியத்திற்கு அளிக்கின்தன. இவ்வகையில், இத் திரையோவியம் மேலே மேலே உயர்ந்து சென்று, உண்மையில் இது செவ்வக வடிவிலிருந்தாலும், இதன் அளவு விகிதங்கள் மேல் நோக்கிய உந்து விசை யால் அகவுணர்வின்ப்டி சமச்சீருடையதா யும், எல்லை கடந்ததாயும் அமைந்துள்ளன,
அனைத்திற்கும் மேலாக "குவர்ணிக்கா"வில் ஓவியக் கலைப் பண்புகள், அதனே இன்றைது வாழ்வுக்குப் பெரிதும் இயைபுடையதாக்கு கின்றன. உண்மையில், இந்த இயைபு கார மைாகத்தரின் இந்த ஒவியம் தலைசிறந்த கலைப்படைப்பாக போற்றப்படுகின்றது.

Page 140
வர்ணிக்கா கு
1937. எண்ணெய் வண்ணத் திரை ஓவியம், 349.3x776
 
 

ர்னிக்கா குவர்

Page 141
Page imated by : megaa Travels & Tours
 
 


Page 142
திருமணத் தம்பதி
 
 

Lae.
பாஸ்கரன்

Page 143
Page dimated by : Omegaa Travels ஐ Tours
 
 

வீனஸின் பிறப்பு 198 தாளில் (50x86 aリ ဓါီဇို့၌ ဦးကြီးရှီ ಅಞ್ಞಣ್ಣ' ΤΟ
லாலும் தீட்டப் hms. திரட்டு பாரிஸ், பற்றது. தனித்

Page 144
முட்டிக் கையை மேலே தூக்கிய நிலையில் சித்திரிக்க பிக்காஸோ முதலில் எண்ணி யதை, இவர் மே 9 இல் உரைத்த புனையா ஒவியத்தின் முதலிரு கட்டங்களின் நிழற் படங்களும் காட்டுகின்றன. முட்டிக் கை தனிச்சிறப்பு வாய்ந்தது. ஒவியம் சித்திரிக் கும் கொடுஞ்செயலுக்கு ஆண்டவனின் மன்னிப்பு அறவே இல்லை என்பதை இது குறிக்கிறது; பழிக்குப் பழி வாங்கும்படி இறைவனை இது இறைஞ்சுகின்றது. காட்டு மிராண்டித்தனமான அட்டூழியத்தினல் கொடுந்துயருக்குள்ளான அப்பாவி மக்களின் அபயக் குரலை இப்படைப்பு ஒலிக்கின்றது. "குவார்னிக்கா? ஒவியம் பிக்காஸோவின் ‘ஒப்பாரி’ப் பாடலாகவே எனக்குத் தோன் றுகிறது. இதன் சில அம்சங்களும், இதன் வாயிலாக எதிரொலிக்கும் அவலக் குரல்க ளும், நெஞ்சைப் பிளந்திடும் அண்டலூஷி யச் சோக இசையின் சித்திர வடிவமாக இதனைக் காட்டுகின்றன. ஒவியரின் குழந் தைப் பருவத்திலிருந்து மட்டுமின்றி, அதற் கும் முன்பு இவரது மூதாதையரிடமிருந்து வழி வழியாக வந்து இவரிடம் குடிகொண்ட ஆழ்ந்த பண்பாட்டுப் பின்னணி, தக்க தரு ணத்தில் வெளிப்பட்டு, இவரது கடந்த கால ஓவியத்திறனுடன் இரண்டறக் கலந்து, இந்த ஒவியமாக உருவெடுத்தது.
பிக்காஸோவின் இந்த ஓவியத்தை முழு மையாகக் காணும்பொழுது, இதனை இருப தாம் நூற்ருண்டு மனிதனின் உருவகமா கவே நான் காண்கின்றேன். ஏனென்ருல், இது மனிதகுலத்தின் பல்வேறு பாணிகளை யும் பருவங்களையும் தழுவி நிற்கின்றது. தங்களது சமயம், வாழ்க்கை முறை, சடங் குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங் கள், மொழி, நிறம், பண்பியல்புகள் அனைத் தாலும் முற்றிலும் மாறுபட்டுள்ள வேறு மக்களும் உலகில் வாழ்கின்றர்கள் என் பதை இன்றைய உலக மக்கள் நன்குணர்ந் திருக்கின்ருர்கள். இத்தகைய வ்ேற்றுமையி லிருந்து எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரண்டு வழிகள்தாம் உண்டு. 'நான் செய்

வதுதான் சரி; மற்றவர்கள் செய்வதெல் லாம் தவறு" என்று ஒவ்வொரு மனிதனும் நினைத்தால், தீராத பூசல்கள்தாம் மிஞ் சும். 'மற்றவர்களின் வாழ்க்கை முறையும் நம்முடையதைப்போல் சிறந்ததுதான் நாமும் வேறிடத்தில், வேறு சூழ்நிலைகளில் பிறந்திருந்தால், நாம் பகைவர்களாகக் கரு துகின்ற அப்பகுதி மக்களின் மனப்பான்மை தான் ந்ம்மிடமும் குடிகொண்டிருக்கும் என்ற உண்மையினை உணர்ந்து, சகிப்புணர் வையும், நல்லெண்ணத்தையும் வளர்த்துக் கொள்வதுதான் இதற்கு மாற்றுவழி. வேற் றுமையில் ஒற்றுமையினைக் கண்டு, மனித வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் இயன்றவரையில் பிக்காஸோ இந்த ஓவி யத்தில் சித்திரித்திருப்பதாக நம்புகின்றேன்.
ஒவியர் என்ற முறையில் பிக்காஸோவின் கடந்தகாலக் கலைத்திறனுக்கு ஒரு தொகுப் புரையாகக் 'குவர்ணிக்கா" திகழ்கின்றது: இதில் சித்திரிக்கப்பட்டுள்ள யாறுபட்ட பாணிகளும் பருவங்களும், மிகவும் எதிரி டையான நுட்பங்களுங்கூட சக வாழ்வு கொண்டு ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்க இயலும் என்ற அரிய உண்மையை உணர்த்துகின்றன. எனவே, ‘குவர்ணிக்கா’ ஒரு போர் ஓவியம் மட்டுமன்று; அது மானுட சகவாழ்வைப் போதிக்கும் நீதி யோவியமுமாகும். பிக்காஸோ கொண்டி ருந்த அதே மனுேதிடமும், உணர்ச்சியும் கொண்டிருந்தால்தான், இதைப்போன்ற ஒத்திசைவான ஒவியத்தில் இத்தகைய சுமுக உணர்வினைக் கொணர்ந்திட இயலும் என்பதையும் இது அறிவுறுத்துகின்றது.
ந்த உணர்ச்சிக்குப் பெயர்தான் அன்பு, அவதியுற்றவர்கள் மீதான - கொடூரமாகக் கொல்லப்பட்டவர்களின் மீதான - அபரிமித அன்பு காரணமாகவே, இவர் சாகா வரம் பெற்ற இந்த அற்புதப் படைப்பினைத் தீட்டினர்.
1) தமிழில் : இரா. நடராசன்
யுனெஸ்கோ கூரியர், பெப்ரவரி 1981 C)
105 Δ

Page 145
atణాfb - 25 - - -
எதுவார்து
மாட் லத்தீன் அமெரி
உருவக் கலைக்கும் அருவக் கலைக்கு தப்பிவிடுகிற ஓர் ஓவியர் மாட்டா. கொள்ளாதவர். அவரது தலைசிறந்த யில் கரைகின்ற ஆவியுருவங்களாகும் நவிற்சிக்கு நெருக்கமாக இல்லாதிருப் புனையா ஒவியமாகவோ வரைபடம நாடித்துடிப்பை மாட்டா ஒவியமாக
திரைச்சீலையின் ஒவிய இடப்பரப் முகப்பு ஒன்றின முன்னேக்கிய புறத் தன் வாயிலாக மாட்டாவின் ஒவியத் றது. இந்த முகப்பில் நவீன சிந்தனை கொடுத்திருக்கிருர் ஓவியர். பழைய கொடுங்கோன்மைக்கு எதிர்ப்பு, கா ருந்து விடுபடுதல் போன்ற சிந்தனைக யுள்ளார்.
மனநிலைகளை அல்லாமல், மனத் தீட்ட இயலுமா? மனித குலத்தி ஒருங்கிணைந்த மனிதனை - அந்த வடி சியினையும் காண்கின்ற முழு மனிதை யும் என்பதை மாட்டாவின் ஒவியங் எழுச்சிகளைத் தூண்டுகின்ற இயக்கத் கின்ருேம். ஒருங்கிணைகின்ற அல்லது சமதளங்கள், கண்டுபிடிப்பின் திருகு முரண்பாடுகளின் திடீர் எழுச்சி ஆகி மாட்டா ஒளிரச் செய்திருக்கிருர்,

க்க ஓவியர்
தமிடையிலான சாச்சையிலிருந்து அவர் வாக்குவாதங்களில் சிக்கிக் படைப்புகள் பல, நீல நிற ஆவி
அவரது ஒவியங்கள் இயல்பு பதைப் போலவே, இயலுலகின் ாகவோ இல்லை. வாழ்க்கையின்
த் தீட்டுகிருர்,
பின் முன்புறத்தில் நாடக அரங்கு தெறிவின் மூலம் தோற்றுவிப்ப ந்தில் ஒரு திட்பம் உண்டாகின் க் குமுறலுக்குக் காட்சி வடிவம்
தருக்க முறைகளின் சீர்குலைவு, ட்டுமிராண்டி மனப்பான்மையிலி ளை இவர் ஒவியங்களாகத் தீட்டி
தின் இயக்கத்தினை ஓவியமாகத் ன் அனைத்து வடிவங்களுடனும் வங்களில் தன்னையும் மன மகிழ்ச் னச் சித்திரிக்க முடியுமா? முடி கள் காட்டுகின்றன. நமது மன தை இந்த ஒவியங்களில் காண் ஒன்றையொன்று எதிர்க்கின்ற iசுருள்கள், வெளிப்படுத்தப்பட்ட யவற்றை வளைவீச்சு நெறிகளாக

Page 146
பொருள்கள் இயங்கும் வித ஒவியராக இவர் திகழ்கிருர். ஒரு படைப்பு எவ்வாறு உருவாக்கப்படு எவ்வாறு செயற்படுகிறது என்பதை இன்று உலகிலுள்ள ஏராளமான வாறு வினைபுரிகின்றன என்பதை இதற்கு வழிகாட்டியோ வரைபட நூலைப் படிக்கும் முயற்சிகளைக் ை வினுக்களை மாட்டாவின் ஒவியங்க புதங்களுக்கு முடிவே இல்லை என்
இவருடைய ஓவியங்கள் நவீன சர்ச்சைகளிலிருந்து விலகியே இருட் யவை; எப்பொழுதும் மன எழுச்சி டைய ஆண்டீஸ் மெய்யறிவில் வே லாற்றில் அறியாப் பகுதிகளையும் <
0 எதுவார்து கிளிசான் : கூரியர்
யுனெஸ்கோ
D L
உலகைக் காணு
s
ஷான் ஷா
சமுதாயம் தொழில் மயமாகி தொடங்கியதிலிருந்து, இந்த அளவு கவர்ந்ததில்லை. பாரிஸ், மிலான், ெ போன்ற நகரங்களில் நடைபெறும் யான படைப்புகளிலிருந்து நவீன கண்டுகளிக்க மக்கள் திரளாக வ உள்ள அற்புதக் கலைப்படைப்புகளில் பொறுத்து, அதன் வெற்றி மதிப்பி மக்களின் எண்ணிக்கையே கண்காட
கத் தெரிகிறது.

த்தைக் கண்டறிந்து, சித்திரிக்கும் கட்டடக் கலைஞரைப்போல், ஒரு கிறது என்பதை மட்டுமன்றி, அது தயும் மாட்டா உணர்த்துகின்ருர், பண்பாடுகள், ஒன்ருேடொன்று எவ் நம்மால் உணர்ந்தறிய முடியுமா? மோ எதுவுமில்லை. என்னும், வேத கவிட்டு விடலாமா? இவை போன்ற ள் எழுப்புகின்றன; வாழ்வின் அற் பதையும் காட்டுகின்றன.
பாணியைச் சேர்ந்தவை; மரபுச் பவை; கூர்ந்தாயும் தன்மையுடை யைத் தூண்டுபவை. இவை பன் பரூண்றியதாயினும், மனிதகுல வர ஆராய்ந்தறிய முனைகின்றன. ()
பிரதம ஆசிரியர்
கூரியர், செப்ரெம்பர், 1984 O
ம் புதிய வழி
க் லெபல்
க் கலைப்பண்பாட்டை அழிக்கத் கலைகள் மக்களின் கவனத்தைக் மாஸ்கோ, ரோக்கியோ, நியூயோர்க் கலைக் கண்காட்சிகளில் தொன்மை ஒவியங்கள் வரை, அனைத்தையும் பருகிருர்கள். இக் கண்காட்சிகளில் ன் எண்ணிக்கையோ, தரத்தையோ பிடப் படுவதில்லை. வருகை தரும் ட்சியின் வெற்றிக்கு அளவுகோலா
1联7°

Page 147
108
கலைப் படைப்புகளை ஒட்டு மெ மாதிரியாக இருக்க வேண்டும் என் விதிப்பதாலும் கலைஞன், திரைப்ட எழுத்தாளன், தத்துவ அறிஞர் இ தன்மை அழித்துவிடுகிறது. அரசிய ளுக்காக இப் பொதுத் தொடர்புத் தில் இருப்பதால் பெரும் தீங்கு ஏ நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப் உணர்ந்து, கற்பனை செய்து கொ அவனுக்கு எது ஏற்றது என்பதை கள். மக்கள் தொடர்பு சாதனங்க
சூழ்நிலையால் தம து கலைப்பண்பா
ஒருவனது கருத்து வெளிப்பாடு எ6 கள் அளிந்து விடக்கூடும், சுற்றுப் சூழ்நிலையில் நச்சு சேருவதாலும், 8 தீங்கு தரும் மாறுதல்களுடன் சில
இதே நிலைதான், பணத்துக்காகவ தொழிற்சாலைக்கு ஏற்பவும் தம்ை கலைஞனுக்கும், கவிஞனுக்கும், இன அலுதருக்கும் ஏற்பட இருக்கிறது என
விடை காண முடியாத இவ் அண்மிையில் நடைபெற்ற மூன்று பொழுதுபோக்கு நாடகங்களையும், விரும்பும் மக்களின் ரசனையைச் சே பாலஸில் நிகழ்ந்த ரெம்பிராண்ட் ஒவிய அருங்காட்சியகத்தில் இடம்ெ படைப்புகள்ன் கண்காட்சி, போ( மாட்டா என்பாரின் படைப்புகள் எதிர்நோக்கும் மூன்று கலைப் பை
மாட்டா என்ற கலைஞனை எடு டிலேயே மார்சல் துசாம்ப் என்பவ னர் : “மாட்டா இந்த நூற்ருண் ஆனல், மாட்டா தன்னை ஒவியன் னையே தேடுகின்ற, அதன் மூலம் ப தன்னைக் கூறிக்கொள்கிருர். மனி காணும் புதைபொருள் ஆய்வாளர் பவர். லெ கார்பூசியருடன் இணை கட்டடக் கலைஞர் இவர். ஆணுல், நகரச் சூழலைக் கடந்து கற்பனை அ யில் அமைந்தன. இவர் ஒர் தனிக் லாண்டிக் போன்ற எல்லைகளைக் கட லும், பொது உடைமைத் தத்துவ பிக்காலோ, ஆந்திரே பிரெடன், வி ஹென்றி மிகாவ், சால்வடோர் .

ாத்தமாகப் படைத்தாலும், ஒரே ாறு மக்கள் தொடர்பு சாதனங்கள் பட வல்லுநர், இசைக்கலைஞன், இவர்களின் படைப்புகளின் தனித் ல் மற்றும் வர்த்தகக் காரணங்க துறை ஓரிடத்தில், ஒரே ஆதிக்கத் ற்படுகிறது. சாதாரண குடிமகனின் படுகின்றன. அவன், பார்த்து ள்வதற்குத் தடை ஏற்படுகிறது. வேறு யாரோ முடிவு செய்கிருர் ள் ஏற்படுத்தியுள்ள தீமை தரும் ட்டுக்கு கேடு விளையக்கூடும். தனி ன்ற நோக்கில் சில கலை வடிவங் புறச் சூழலில், பாலேயாவதாலும் Pல உயிரினங்கள் அழிந்துவிட்டன. உயிரினங்கள் மிஞ்சி நிற்கின்றன. ம் சிறப்பு ஏதுமில்லாத கலைத் ம மாற்றிக்கொள்ள விரும்பாத சக்கலைஞனுக்கும், திரைப்பட வல் ன்பது உண்மையா?
விளுக்களையும் எழுப்பின, பாரிஸில் கலைக் கண்காட்சிகள், இவை பொப் இசையையும் மட்டுமே ாதிக்க உதவின. அவை, பெடிட் வடித்த ஓவியக் கண்காட்சி, நவீன பெற்ற பேர்னர்ட் சாபி என்பாரின் போர்க் மையத்தில் இடம்பெற்ற - கலைப் பண்பாட்டின் அழிவை டப்புகள் இவை.
த்துக்கொள்வோம். 1946ஆம் ஆண் பர் இக்கலைஞனைப் பற்றிச் சொன் ாடின் மிக ஆழமிக்க ஓவியன்." என்று கூறிக்கொள்வதில்லை. தன் மற்றவர்களைத் தேடுகின்றவராகவே தனின் ஆசையைத் தோண்டிக்
உண்மை நிலையை மாற்றி அமைப் ந்து பணியாற்றத் தொடங்கிய இவருடைய லட்சியப் படைப்புகள் ல்லது மொழிகளின் வெட்டவெளி *சிறப்பு மிக்கவர். ஆண்டே அட் டந்து அகவாய்மைக் கோட்பாடுகளி த்திலும் ஆழ்ந்திருந்தவர். பப்லோ விக்டர் பிரானர், மேக்ஸ் என்ஸ்ட், அலெண்டே ஆகியோரின் நண்பர் ;

Page 148
டிசாட், மார்க்ஸ், லாட்ரி மான்
வான்டே, ஷேக்ஸ்பியர், ரிம்பா, ! படம் வரைந்தவர் - மராட் கிராம் யவர். டானே, பென்தெசிலியா, 6 ருடன் அன்பு பூண்டவர் ; ஜெங்கில சியாகவும், செகெவராகவும் விளங் வர். வேறு எவருமே வரைந்திராத யவர். இவ்வுலகையும், வாழ்கின்ற
வடித்தவர். கடந்த இருபத்து ஐந்து காட்சிகளில் இவரது கண்காட்சி த
பல்திறன் மிக்க இந்த சிலிய பாணிக்குள் அடக்கிவிட முடியாது. வெளிப்பாட்டு பாணியோ, உணர் ஒவியங்கள். ஒரு கலைப்படைப்பைப் ஒரு பாணியைத் தேடும் மக்களுக்கு கத் தோன்றுகிருர். இவரது விளை மாற்றமும் மிக்க பண்பும், காண்ே
பார்ப்பது என்ற கலையை அவ
“வெட்டவெளியில் ஆற்றலூட் வெளி, வெட்டவெளியை விரிவ
இப்படி மாட்டாவின் ஒவியங்க அவரது ஓவியங்கள் உண்மையைப் என்ற உண்மையை மாட்டா மறுச்
"கலை ஒரு புரட்சியே’ என்கி
ஷான் ஷாக் லெபல் : ஃ திரைப்பட இயக்குநர் : “லா போ ('பீட்” தலைமுறைக் கவிதை) 19 ‘லாமூர் எ லார்ஷான்" (காதலும் நூல்கள் எழுதியுள்ளார்.
Այ SqTSTMeMMDqS S SSSSSSqSq LSSSS S SSSSSSL

ஆகியோருடன் படித்தவர். செர் ஜாரி ஆகியோரின் நூல்களுக்குப் சி, லாவோசி ஆகியோருடன் பழகி ஸ்கார்லெட் அம்பிரெஸ் ஆகியோ iஸ் காணுகவும், லியர்னுடோ டாவின் கவேண்டும் என்று கனவு கண்ட
ஒர் ஓவியத்தைத் தீட்ட விரும்பி உயிர்களின் புதிய எண்ணங்களையும் து ஆண்டுகளில் நடைபெற்ற கண் னிச் சிறப்புடையது.
நாட்டுக் கலைஞனை ஒரு குறிப்பிட்ட சாதாரண வடிவான பாணியோ, வு வெளியிலோ, அல்ல இவரது புரிந்துகொள்ளும் திறவுகோலாக, இவர் ஒரு பிரச்சினையாக, புதிரா பாட்டுத் தன்மையும் இளமையும் பாரைக் கலக்குகின்றன.
ř g5(5867ri.
டுதல், வெட்டவெளியில் வெட்ட ாக்குதல்.”*
களை விவரிக்கிருர் ஹென்றி பிகாவ்,
பற்றுகின்றன - மாற்றுகின்றன கேவில்லை.
ஓர் இவர்.
தமிழில்: எஸ். சம்பத்குமார் ( ()
பிரெஞ்சு எழுத்தாளர் ; அரங்கு, யசி தெலா பீட் ஜெனராசியோன்" 15, "லெ ஹாப்பெனின்' 1966,
பணமும்) 1979, போன்ற பல
னெஸ்கோ கூரியர், மே, 1986
Nunun
109 Δ

Page 149
வர்ணம் -26 -
தமிழக ஒவியர்களைப் பற்றி போதிய தகவல்களைப் பெறமுடியும்; விமர்சனங்களாயும், குறிப்புகளாயும் வேண்டியமட்டும் உண்டு. இங்கு நிலைமை வேறு பக்குவப்படாத சமூ கப் பரப்பில் தங்களை நிறுவிக்கொள்ள முயன்று, தோற்றுப்போன பல மூத்த ஒவியர்கள், தங்கள் ஞாபகங்களாக விட்டுச்சென்ற சிருஷ்டிகளை, பிந்தி வந்த தலைமுறை சுயமுனைப்போடு சேகரிக்கத் தவறிவிட்டது.
தனியான பாணிகளைக் கண்டுபிடிக்க, அதற்கென்று ஆதாரமாகக் காட்ட, கிடைத் திருக்கும் ஒ வி யங் க ள் போதாது. இது - இந்தப் பற் ருக்குறைதான், பல மூத்த ஒவியர்களை, நாங்கள் மறந்து போக முக்கிய காரணியாக நிற்கிறது.
எங்களிடமும் பெருமைப் படக் கூடிய ஒவியர்களின் வரிசை ஒன்று உண்டு. ஒரு மெல்லிய இழையாக,தொடர்ச்
சியாக, காலத்துக்குக் காலம் அது தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வந்துள்ளது. அந்த இழையை - அதன் அறுபடாத தன்மையை - ஆராய்ந்து அதற்குரிய சிறப்பான காலப் பின்ன
s
e
 

ாமும் நமது ஒவியர்களும்
ரியில் பொருத்தி எழுத இங்கிருக்கக்கூடிய த்த ஒவியர்களை நாங்கள் சந்தித்தோம்.
ஒரு மூத்த ஓவியரிடம், மனதின் அடி ஆழத் ல் ஒதுங்கிக் கிடந்த வெறுப்பும் விரக்தியும், ார்த்தைகளாகத் திமிறி வெளிப்பட்டன.
“இன்னும் நூறு வருஷங்கள் கழிந்தா லும் எம்மவரின் ரசனை அப்படியொன் றும் பெரிசாய் வளர்ந்துவிடாது.”
இது - இந்தக் கூற்று, ஒரு சாபம் போல, |ல்லது தீர்க்கதரிசனம் போல, நாங்கள் தக ல்களைத் தேடி அலைந்தபோதெல்லாம், விஸ்வ பங்கொண்டு முன்னுல் வந்து நின்றது.
ஏன் இப்படி? ஒவியம் விஷயத்தில் எமது ரபு இவ்வவவு தூரம் வரண்டு போய்விட் தா ? இதுபற்றி, நுண்கலை சார்ந்த துறைக 1ல் கரிசனைகொண்ட நிறுவனங்கள் என்ன சய்தன? யாருக்குத் தெரியும் எங்களோடு S. R. K. சேர்ந்து சீரியஸாக வருத் தப்பட மட்டும் தெரிகிறது. அதற்கும் அப்பால் விளம் பரப் பலகையில் அலங்கார எழுத்துக்களை நிரப்பி, ரசிப் பதோடு சரி!
இந்தக் கட்டுரைகூட, *யாழ்ப்பாணத்து மேலா திக்கத்தின் முனைப்பான வெளிப்பாடு" என்று யாரா வ து சொல்லக் கூடும். வாஸ்தவந்தான். திருமலை யிலும், மட்டுநகரிலும், மற் றும் ஆனையிறவு தாண்டிய மிழ்ப்பகுதிகளிலும், மேலும் பல ஒவியர்கள் ருக்க முடியும். ஆணுல், தகவல் தொடர்பு லைப்பின்னலுக்குரிய மையம்" என்ற வகையிலும், ாம் வாழ்ந்துகொண்டிருக்கும் களம் என்ற அள லும் எமது சாத்தியப்பாடுகள் இவ்வளவுதான்!

Page 150
பெருமளவில் இயற்பண்புவாதிகளா மூத்த ஒவியர்களுக்கிடையில், நவீன போக் கொண்ட இருவர்: க. கனகசபாபதி, அ. ம
க.கனகசபாபதி கீறிப் பல வருஷங்க லிருந்து (1965) அவருடைய தூரிகை படு கனகசபாபதியிடம் மூத்த ஒவியர்களைப் பற் றியும் விரிந்த கட்டுரை ஒன்று எழுதும்படி ஒரு பட்டியலை மட்டும் தந்தார். அதுவும் அடங்கிய நீண்ட பட்டியல். எமது கோரிக் ஆசிரியர்கள் எல்லாரையும் ஓவியர்கள இருந்தது.
மாற்கு, கனகசபாபதி, அ.இராசையா * கள்தான். ஆணுல், அவர்கள் தூரிகையை வெ அப்பால் கலை என்ற உயர் தளத்தில் பரவச டவர்கள்; அதை, அதற்குரிய புனிதத்தோ
அ. இராசையா நொந்துபோயிருந்தா கிடந்த ஒவியங்களைத் துடைத்துவிட்டு, பா தேறும். ஒவ்வொரு ஒவியமும் அதிர்ச்சியூட்
இராசையா, S. R. கனகசபையின் ஒ6 தீவிரமாக உழைத்தார். அது தனது கட6 அவருடைய குருபக்தி. ஆஞல், தூசு படித் ஒவியங்கள் ஆறு மட்டும் பார்க்கக் கிடைத் மட்டும்! அந்த மகாகலைஞன் எங்களுக் ஐந்து ஒவியங்கள்!
S.R.K. ஒரு பெரிய, தனியான, சிற துக்குப் புத்துயிர் கொடுக்க முனைந்த ஒ1 இனங்கண்டு, அருட்டி விட்ட ஒட்டம். இந் அ.இராசையா, க. கனகசபாபதி, இப்படிப்
S.R.K. தன்னுலியன்றவரை, ஒரு பு 365song5 (Windsor Art Club) 6ïvsm L955mff படவேண்டிய இன்னுமொருவர், போதகர் பிரதம சித்திர வித்தியாதரிசியாக (Chief லாந்தர் ; S.R.K. இன் சிஷ்யர்களை நிரம்பப்
A 111

க, நவீன பாணியைப் புறந்தள்ளி நின்ற குகளுடன் போதிய பரிச்சயமும், அக்கறையும் ாற்கு.
ள் ஆகிவிட்டன. கிட்டத்தட்ட அறுபத்தைந்தி த்துவிட்டது. அவ்வளவு வெறுப்பு, சலிப்பு ! றியும், அவர்களது சிறப்பான பாணிகள் பற் கேட்டிருந்தோம். கட்டுரைக்குப் பதிலாக பாடசாலை ஒவிய ஆசிரியர்களது பெயர்கள் கையோ வேறு. தவிரவும், பாடசாலை ஒவிய ாக ஒப்புக்கொள்வது மனசுக்குக் கஷ்டமாக
, ஆ.இராசையா எல்லோருமே ஒவிய ஆசிரியர் ாறுமனே 'உழைக்கும் கருவி" என்ற எல்லைக்கும் ப் படுத்தும் வெளிப்பாட்டுச் சாதனமாகக் கண் டு பேணியவர்கள்.
ர். முதுமையும் தீவிர சலிப்பும்! தூசு படிந்து ர்வைக்குத் தந்தார். குறைந்தது முப்பதாவது ட்டும் புதிய அனுபவமாக விரிந்தது.
வியங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் காட்டுவதில் மை என்றுகூடச் சொன்னர். அபாரமானது is Slias S.R.K. - gaval S.R.K. gait தன. முற்றுப்பெருத ஒன்று நீங்க, ஐந்து காக விட்டுப்போன முதுசம் ஆக ஐந்தே
]ப்பான ஓட்டம். குடாநாட்டுக்குள் சித்திரத் ட்டம். கிராமம் கிராமமாக, புதியவர்களை தப் பிரதான ஒட்டத்தின் கிளை ஒட்டங்கள்
LJGori................
யலாகப் பல இடங்களில் வின்சர் கலைக் கழ
, இந்தப் புயலுடன் இணைத்து இனங்காணப்
fooliša (W.J.G.Beling). S.R.K. gorфтаšg
Inspector of Art) 3555 foi, Q5 6ão
பாதித்தவர்.

Page 151
அன்ரனிப்பிள்ளை தேவநாயகம், இத்தாலி கேல் ஆஞ்சலோவின் மானசீக பக்தர். இத்தா அருகில், ஒரு வீட்டில் குடிபுகுந்தாராம். விடி லையோ ‘முழுவியளத்துக்கு ஆஞ்சலோவின் அடங்காத ஆசை அவருக்கு. இப்படிப்பட்ட க சென்ற ஒவியம் எதுவுமே எங்கள் பார்வையில் கள் கூறுகிருர்கள், ‘அன்ரனிப்பிள்ளை தேவநாய செய்தவர்" என்று . ஆனலும். இவரைப்ே தனியான பாணிகளை அடையாளங் காணமுடி கைக் குறிப்புகளைக்கூட திரட்ட முடியாமல் ே
சிரித்திரன் சுந்தரிடமும் சேமிப்பில் இ( *கார்ட்டூன்”களை விட, தான் கீறிய வேறு ஒலி இருக்கிருர், ஆழமான வாசிப்புடையவர் என்ட பட்டவருங்கூட.
இன்னும் பலரை, புதிதாக இனங்காண யமாகக் கண்டுபிடிக்கலாம். ஆணுல், நாட்டு நி பிடித்துக்கொண்டு ஒடித்திரியும் அளவுக்கு
3B
கிருஷ்ணராஜா, ரமணி, கைலாசநாதன் யுடன் காலூன்றியவர்கள். கிருஷ்ணராஜா மூ கீறினர். இந்த மூன்றுக்கூடும் அரூப பான அவருடைய தூரிகை ஒரளவு இனங்காணப்பு ஸில் அந்தத் தூரிகை சும்மாயிருக்கிறதா? அல் ஆவேசத்தோடு தொடர்ந்தும் முயலுகிறதா
ரமணியும் இப்போது ஜேர்மனியில் ெ (Commercial Art Sector) o pairaunt på 35 Lulu சாயல்களை விழுத்தியவர். சேமிப்பு என்ற அல அட்டைச் சித்திரங்களும், விவரணச் சித்திரங் உரும்பிராயில் வைக்கப்பட்டுள்ள தியாகி சி என்றைக்கும் சீவிக்கச்கூடிய ஒரு அற்புதமான தத்தால் உடைத்து நொறுக்கப்பட்டுவிட்டது.
இந்த இடத்தில் மாற்கு, சிவப்பிரகாச அருந்ததி, சுகுணு மூவரையும் தவிர்க்கமுடிய

யிலும் ஒவியப் பயிற்சி பெற்றவர். மைக் லியில், மைக்கல் ஆஞ்சலோவின் வீட்டுக்கு பற்காலையில் சூரியன் தெரிகிறதோ இல் வீடு முன்ஞல் தெரியவேண்டும் என்ற, லைஞன் தன்னை ஞாபகப்படுத்த விட்டுச் படவில்லை. அவருடைய சமகாலத்தவர் பகம் நீர் வர்ணங் கொண்டு சாதனைகள் பால பல மூத்த ஓவியர்களை, அவர்களது டயாது போயினும், குறைந்தது வாழ்க் பானது, துரதிஷ்டவசமானதே!
நப்பவை குறைவு. தனது சிருஷ்டிகளில் பியங்களை சேமிப்பதில் சுயமுனைப்பின்றியே பதால், நவீன போக்குகளால் பாதிக்கப்
உள்ளோடித் தேடியாக வேண்டும். நிச்ச லைமை படுமோசம்; இருப்பைக் கையில்
மூவரும், இந்த மண்ணில் புதிய பிரக்ஞை ன்று முகப்பு அட்டை ஓவியங்களை மட்டும் ரியில் - உள் நுழைந்து தேடச்செய்யும் பட்டது. ஆனல் இப்போது பிரான் லது, ஒரு தனியான பாணியை நிறுவும்
என்று எங்களுக்குத் தெரியாது.
பருமளவில் வர்த்தக ஒவியத் துறையால் இவர், அங்குங்கூட, நவீன போக்குகளின் ாவில் இவர் விட்டுச்சென்றவை, ழுகப்பு assisGus (cover designs and illustrations). வகுமாரனின் சிற்பம் இவரது ஞாபகமாக
சிருஷ்டி (இது பின்பு, அரசபயங்கரவா
ம் இருவரினதும் மாணவிகளான, நிர்மலா Tது.
112 A

Page 152
4ے
சிறு சஞ்சிகைகளில், ஓவியம் பற்றி அலை னமானது. அடுத்ததாக சிரித்திரன். புத்தக மு யோகிக்கும் தைரியம், அதற்குரிய பரிச்சயமெ டும். மேலும் சமகால ஓட்டத்திற்குள், போஸ் யுள்ளன. கசிப்பு ஒழிப்பு, உள்ளூர் உற்பத்தி கள். (ஒரு போஸ்டரில் 'குவர்ணிக்கா'வும் சம் பாவிக்கப்பட்டிருந்தது.)
இத்தனைக்கும் இந்தக் கட்டுரைகூட பூர4 கொண்டுதானகவேண்டும். இருப்பைப் பற்றிய இந்த நேரத்திலும், மூச்சு விடக் கிடைத்த கா சையின் பெறுபேறு இது
எமது மண்ணிலும் ஓவியம் பற்றிய பிர என்ற விருப்பத்தோடு நான்கு யோசனைகளை மு 1. ஆங்கிலத்தில் ஆழமாகச் சுழியோடக் விஷயங்களை இயன்றவரை தமிழுக்கிமு 2. மூத்த ஓவியர்களின் தனியான t Jrr600! லும், கட்டாயமாக, வாழ்க்கைக் குறி 3. நிலையான காட்சியகம்" ஒன்றினைத் ே நல்ல தெரிவுகளைச் சேமிப்பது பாது
4. புதியவர்களே இனங்கண்டு நெறிப்படுத்
இவை நான்கும், நுண்கலை சார்ந்த துல் ளினதும் (குறிப்பாக, பல்கலைக்கழக நுண்கலைப்

0க்கிருந்த பிரக்ஞை உச்சமானது; பிரதா கப்பு அட்டையில் நவீன பாணியைப் பிர ன்பன இனித்தான் முனைப்படைய வேண் டர்கள் கூட புதிய பாய்ச்சல்களைக் காட்டி போன்றவை உருப்படியான உதாரணங் பவப் பொருத்தம் கருதி அருமையாகப்
1ணமற்றது. இதை இத்த இடத்தில் ஒப்புக் எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்துபோன 'ல அவகாசத்துள் எமது அதியுச்ச பிரயா
க்ஞை ஸ்திரமாக நிறுவப்பட வேண்டும் pன்வைக்கிருேம்.
கூடியவர்கள் ஓவியம் சம்பந்தப்பட்ட }ப்பது.
களைப் பதிவு செய்ய முடியாவிட்டா ப்ேபுகளையாவது சேகரிப்பது
தொடர்ந்து பேணி, சேகரிக்கக்கூடிய iாப்பது.
தி, கண்காட்சிகளை ஒழுங்குசெய்வது.
றைகளில் அக்கறை கொண்ட நிறுவனங்க பீடம்), தனிநபர்களினதும் கவனத்துக்கு.
D அரூபன்
113 Δ

Page 153
д 114
நமது ஒவியர்கள்
1. S. R. EGGST GsF6Nu (S.
10-7-1901 இல் இருபாலையி இறந்தார்.
சென்னைக் கலைக் கல்லூரிய
பரமேஸ்வராக் கல்லூரிச் இருந்தவர் ; சித்திர வித்திய ooo
2. அன்ரனிப்பிள்ளை தேவர
மானிப்பாய் வாசியான இ யிலும் ஓவியப் பயிற்சி பெ தரிசியாக இருந்தவர்.
இறக்கும்வரை, இயற்பண் யங்களை (உருவப்படங்கள்,
அதிகமாகக் கீறியவர்.
Π.Γ.
பிறந்த, இறந்த திகதி விப
OOO
3. M. S. 556MGua TT
கோப்பாய் வாசியான இவர்
வசிக்கிருர், கொழும்பு நுண் வுரையாளராக இருந்தவர்.
நிலக்காட்சிகளையும், உருவப் கீறியவர். பிந்திய நிலைகளில் பாடு காட்டினர்.
ليشا لساً
பிறந்த திகதி விபரங்கள் கி
OOO

R. K.)
ல் பிறந்த இவர், 1964இல்
பில் பயின்றவர் ; யாழ். சித்திர ஆசிரியராக ாதரிசியாகவும் இருந்தார்.
தாயகம் வர், சிறிது காலம் இத்தாலி ற்றவர் ; சித்திர வித்தியா
புப் பாணியிலான ஒவி
நிலக்காட்சிகள் உட்பட)
ரங்கள் கிடைக்கவில்லை.
", இப்போது இந்தியாவில் ண்கலைக் கல்லூரியில் விரி
படங்களையும் கூடுதலாகக் ல் நவீன பாணியிலும் ஈடு
டைக்கவில்லை.

Page 154
4. க. கனகசபாபதி
10.1.1915 இல் பிறந்தவர். கிருர். இலங்கை ஒவிய வர 43 Group இல் ஒரு உறுப்
உருவப்பட வரைவில் அதிக பலாலி ஆசிரியர் பயிற்சிக்
வுரையாளரரக இருந்தவர்.
ஒவியம் சம்பந்தப்பட்ட ஆங்கிலத்திலும் எழுதியுள்ள எதுவும் தற்சமயம் வாசிக்க ரிக்கப்படவில்லை.
OOO
5. S. பெனடிக்ற்
யாழ் நகரைச் சேர்ந்தவர மாதத்தில் இந்தியாவில் இ
இயற்பண்புவாதியாக, உரு பெற்றவர்; உருவப்படங்கை பெருக்கக் கூடியவர். இலவ நடாத்தியுள்ளார்.
ஓவியர் அ. மாற்கு, தன்து யப் பயிற்சியை இவரிடம்த
பிறந்த, இறந்த திகதி விப
OOO
6. S. சிவப்பிரகாசம்
21.6.1928 இல் அளவெட்
இலங்கை நுண்கலைக் கல்லூ மத்திய கல்லூரியில் ஒவிய முர்; மாற்குவுடன் இணை நடத்துகிருர்
OOO

திருநெல்வேலியில் வசிக் ால்ாற்றில் முக்கியம் பெறும் jaorff.
ம் அக்கறை கொண்டவர். கல்லூரியில் சித்திர விரி
கட்டுரைகளைத் தமிழிலும் ாார். இந்தக் கட்டுரைகள் 5க் கூடிய அளவுக்கு, சேக
ான இவர், 1987 மாசி றந்தார்.
}வப்பட வரைவில் தேர்ச்சி ா அச்சொட்டாக உருப். வச ஓவிய வகுப்புகளையும்
ஆரம்பகால உருவ ஒவி ான் பெற்ருர்,
ரங்கள் கிடைக்கவில்லை.
டியில் பிறந்தவர்.
ரியில் பயின்றவர். யாழ். ஆசிரியராகப் பணி புரிகி ந்து ஓவிய வகுப்புக்களை

Page 155
116.
7. ரமணரி
“யாழ். விடுமுறைகால ஓவி
பயிற்றப்பட்டவர். மல்லா
போது ஜேர்மனியில்.
கொழும்பு நுண்கலைக் கல் ஆசிரியராகவும் இருந்தார்
சிற்பங்களையும் செய்யக் விரைவுத்தன்மை போன்ற படுத்துகின்ருர்,
口D
பிறந்த திகதி விபரங்களை
OOO
8. K.ருேஷ்ணராஜா
பருத்தித்துறையில் பிறந்த மாற்குவின் மாணவர்.
இலங்கை அரசினர் நுண்க
அரூப பாணியிலான சிற்ப
பிறந்த திகதி விபரங்களை
OOO
9. நிர்மலா கோபாலசாமி
13.8.1958 இல் பிறந்தார்
காவியங்கள், புராணங்கள்
துக்களேயும், எமது வாழ்ே
யும் வெளிப்படுத்துவதில்
OOO

யர் கழகத்தில் மாற்குவால் கம் வாசியான இவர் இப்
லூரியில் பயின்றவர். ஒவிய
கூடியவர். உருச்சிதைவு, நவீன போக்குகளை வெளிப்
Li Guறமுடியவில்லை.
வர்; இப்போது பிரான்ஸில்.
லைக் கல்லூரியின் பட்டதாரி.
ங்களையும் செய்திருக்கிருர்,
ப் பெறமுடியவில்லை.
1ல் இருந்து பெற்ற கருத் வாடு தொடர்புற்றவற்றை அக்கறை கொண்டுள்ளார்.

Page 156
10. அருந்ததி சபாநாதன் 19.9.1964 இல் பிறந்தார்.
ஒவியம் ஒவ்வொன்றும் பு
உணர்வை வெளிப்படுத்துவ ரம் காட்டுகிருர்,
OOO
11. சுகுணு தம்பித்துரை 9.1.1961 இல் பிறந்தார்.
தனது உள்ளத்தில் எழுகின்
பாகத் தற்போதைய நடை தில் கூடிய கவனம் செலுத்
நிர்மலா, அருந்ததி, சுகுணு பிரகாசம் இருவரினதும் மா அலை இலக்கிய வட்டத்தினர் களால், 986 இல் யாழ். பல இவர்களினது ஓவிய அரங்ே குளி மகளிர் கல்லூரியில் ந
OOO
12. திருமதி யோகா ரட்ன
28.2.1940 இல் பிறந்தவர்.
இலங்கை நுண்கலைக் கல்லு
யாழ். செங்குந்தா இந்துக் ! யாகப் பணிபுரிகிறர். திற ஒட்டுச்சித்திரப் பாணியிலும் துகிருர்,
OO

திதாயும், காலம்பற்றிய தாயும் இருப்பதில் தீவி
ற உணர்ச்சிகளை, குறிப் முறைகளை ஒவியமாக்குவ துகிருர்,
மூவரும் மாற்கு, சிவப் *னவிகள். மாற்குவினதும் "தும் விசேஷ தூண்டுதல் கலைக்கழக கலாசாரக் குழு கற்றத்தை யாழ். சுண்டிக் டாத்தியது.
Jirot
நல்லூரில் வசிக்கிருர்,
ல்லூரியில், ஒவிய ஆசிரியை ாமிக்க ஓவிய ஆசிரியை, (Collage) கவனம் செலுத்
117. A

Page 157
வர்ணம் - 27
அ. இரா
உயிர்கொண்ட நிலக்கா
நிலக்காட்சி ஒரு புதிய பரிமாணம்,
அ. இராசையா.
கன்வஸ் திரையின் சது ரத்துக்குள் அடங்க மறுத்து உயிர்கொண்டு ' விரி யும் நிலக்காட்சிகள் இவருடை யவை. கன்வஸ் திரைக்குள் இருந்து காட்சி Duriš கிறது. அது, சிநேகயூர்வ மாகப் பார்வையாளனைச் சூழ்கிறது. பார்வையாளன், குறித்த இயற்கைப் பரப் பில் தன்னையும் இணைத்து இனங்காண்கிருன். தான் வாழும் காலம், இடம் என் பவற்றைக் கடந்து, காட் சிக்குரிய காலம், இடம்
வரைவில்
என்பவற்றுக்கு
செல்லப்படுகிருன் பிரதேசத்தின்,
மணத்தை, வீசு அளவை, மரங்க டங்களின் கண்பா நுட்பமாகக் கை கன்வஸ் திரைக்கு மறுத்த க்ாட்சி குள்ளும் அடங்க முழுதும் நிரம்பு
குறைந்தபட்ச பாடுகளையும், தூ கமாகக் கவனிக் 605urt 6Teirpo சூழலை நோக்கிய லது அவதானிட் ஆச்சரியப்படுத்து

65FU :
ாட்சிகள்
இழுத்து ச் ". Sy pH 5 LI மண் ணி ன் கிற காற்றின் ளின் கட்ட மாணங்களை ண்டறிகிருன். iள் அடங்க
விழிகளுக் ாமல் மனசு கிறது.
நிற வேறு ரிகை நுணுக் கிறது. இரா
கலைஞனின், விழிப்பு அல் பு எங்களை கிறது.

Page 158
இராசையா, இருநூ! அதிகமாகக் கீறியிருச் உருவப் படங்களுடன் டும்போது, நிலக்காட்சி தான் கூடுதலாய்க் முடிந்தது. அதுவும், பு கீறிய நிலக்காட்சிகளை
ஒவியத்தில் நவீன பா
*வெறுமனே கோடுகள் யீடுகள்’ என்ற அளவில் இவர் புரிந்து வை: கிருர், மேற்கில் நிகழும் தேடல்களால், சாதனைக பரிசோதனைகளால் எ பாதிப்பும் இன்றி, கு பட்ச பிரமைகளும் “அது என்ன கோடுகளு யீடுகளும்தானே ? அப் தொகுத் து விட் ட போயிற்று 1’ என்று ருர், ஆச்சரியமாக கிறது.
இராசையா யாழ். ' கலைக் கழகத்'தால் ப பட்டவர். கொழும்புத் பலாலி ஆசிரியர் பயிற் லூரிகளில் பகுதிநேரச் விரிவுரையாளராக இரு 1968 இல், யாழ். கன னம் மத்திய மகா வித் யத்தில், தனது 54 ! கள் கொண்ட தனிநப காட்சி ஒன்றினையும் ந யுள்ளார்.
OOC)
பிறந்த திகதி : 18-8-1
முகவரி :
அம்பலவாணர் இரா
70, குருெசெற் ஒழுங்
யாழ்ப்பாணம்.

துக்கும் கிருர்.
ஒப்பி களைத்
G6 னைந்து அல்ல.
னியை குறி ஸ்தான் ந்திருக் புதிய 1ளால், துவித றைந்த இன்றி ம் குறி படியே - T 6), கூறுகி இருக்
916
perFunT, கை,
. O segurðir
119 A

Page 159
கார்ட்டூன்
ettiju sir
கார்ட்டூனிஸ்ட் திருப்பது வெறு அல்ல; பழைய சி கள் கூறும் ம அது பலருடைய Forte) as ws நெருடலாக, ச விருக்கும் பயங்க கார்ட்டூனிஸ்ட், களைப் புதைத்து திருக்கும் கெரில் போன்றவன்.
இந்த - இவ்வ பிரமாண்டமான டனும் ஒப்பிட சிறிய, குறுகிய ளுடையது. இங் என்ருல் "சுந்தர் ருல் “சிரித்திரன்
 

-சிரித்திரன்-சுந்தர்
கையில் வைத் ம் தூரிகை திசயக் கதை ந்திரக்கோல்!
இருப்புக்குச்
சிறுத்தலாக, ா உசாராக
மான கருவி. கண்ணிவெடி பிட்டு ஒளித்
Vir 6firð:ðrt?
வு பெரிய,
அளவீடுகளு முடியாத, லகம் எங்க
சுந்தர் என்.
குறியீடாகத் கின்ற மூன்று சொற்கள்.
- tubattit,
விரித்து
கார்ட்ன்ே, சிரித்திரன், சுத் தர் என்ற இந்த மூன்று
சொற்களும் ஒன்றுடன் ஒன்று
இறுக்கமாய்ப்பிகணக்கப்பட்ட, ஒன்று இன்னுமொன்முய்ப் பரி ணமிக்கின்ற, ஒன்றிலிருந்து மற்றன்தப் பிரிக்கமுடியாத, ஒன்று இன்னுமொன்றுக்குக் தொழிற்படு
சீரியஸாக அதிகம் சாதிக்கா விட்டாலும், தான் சார்ந்த சிரிப்பு என்ற தளத்தில், தனக் ன ஒரு முழுமை யைத் தொடர்ச்சியாகத் தக்க வைத்துக் கொண்டிருப்பதில், சிரித்திரன் சாதனைக்குரியது!
காய்ந்து, வரண்ட யாழ்ப் பாணத்துப் பாலையில், இரு பத்தைந்து வருஷங்களாக
ஒரு சிறு சஞ்சிகை வேர்விட்டு வளரமுடியும் என்ருல், அந்த வளர்ச்சி ஒரு விதத்தில் அதிச அதிர்ச்சியாய், புதி எப்படியெல்லாமோ எழுதக்கூடியது.

Page 160
-- റിഞ്ഞ് മ------------ک
சுந்தர் ஒரு ஓவிய தேகமில்லை. அவரு ட்டூன் மாந்தர்களி வுடனன இயக்கம் பிசிறில்லாத தூரி இவையெல்லாம் "ஓவியர்’ அந்தஸ் போதுமானவை. இ முடியாதது. கா கட்டாயமாக ஒரு தான் இருக்கமுடி ஒரு ஓவியன், கா டாய் இருப்பது மேலதிக தகுதித குறிப்பிட்ட நபரில் சனத்தை அப்பப செய்ய முடியாது அந்த நபருக்குக் நிற்கக்கூடிய சிற யாளங்களை, ஒரு தூரிகைதான் கவ
பக்கம் 122 இல் வில் வெளியா செய்யப்படுகிறது
 

பர்தான்; சந் 560 - STri ன் ஒத்திசை b அல்லது, கை நகர்வு, சுந்தருக்கு தைத் தரப் }து தவிர்க்க ர்ட்டூனிஸ்ட் ஒவியணுகத் பும். ஆணுல் ர்ட்டூனிஸ்ட் அவனது ான். ஒரு அங்க லட் டியே பிரதி
போனலும்,
குறியீடாக ப்பு அடை ஒவியனின்
னிக்கும்.
நன்றி : சிரித் திரன்
கார்ட்டூன் ஒரு ஒவிய வடிவ மாக ஒப்புக்கொள்ளப்படுவது, அதில் தூரிகையின் சாத்தியப் பாடுகளைப் பொறுத்தது. தூரி
கைதான் அதிகம் பேசவேண்
டும் வசனங்கள் அல்ல. இந்த இடத்தில் சுந்தரின் மெயில் வாகனத்தார், Mrs. டாமோடி ரன் போன்றவை ஒவிய அத் தஸ்துக்கு உயர முடியா தவை.
ஐடியாக்கள் எவ்வளவுதான் போஷாக்காக இருந்தாலும், சித்திரிப்பில் தூரிகையின் சாத் தியப்பாடுகளே கார்ட்னிேன் வெற்றியைத் தீர்மானிக்கின் றன. விவரணை, "சித்திரக் க ைத ப் பாணியினதாக மாறும்போது, அது கார்ட்டூன் என்ற தகுதியை இழந்து விடும்.
இடம்பெற்றுள்ள கார்ட்டூன், ஈழமுரசு
னது. i.
நன்றியுடன் இங்கு
மறுபிரசுரஞ்
121 A

Page 161
சுந்தர் சமூகக் கோளாறுகளைக் கிண்டிக் கிளறியவர்; காட்சிப்படுத்தியவர். இந்த வகையில், ஏனைய அரசியல் கார்ட்டூனிஸ் டுக்களில் இருந்து வேருனவர்; தனித்து நிற்பவர் என்று கூறப்படுவதுண்டு. சமூகத் தின் மீது சுந்தர் கொண்ட அக்கறை நியா யமானது. ஆணுல், அந்த அக்கறை கார்ட் டூன் என்ற ஒவிய வடிவமாக வெற்றி பெற் றதா, இல்லையா என்பதே முக்கியமானது. தவிர, கார்ட்டூனின் சமூகப் பெறுமதி அரசி யலிலேயே உச்சம் பெறுகிறது. ஏனெனில், அரசியலில்தான் சமூகத்தின் சகல கூறுக ளும் மையங் கொள்கின்றன.
சுந்தரின் அரசியல் கார்ட்டூன்கள் ‘சுதந் திரனிலும் ‘வீரகேசரியிலும் வெளிவந்தி ருக்கின்றன. இவை சுந்தரிடமும் சேமிப்பி லில்லை. தேடிக் கண்டுபிடிக்க நாங்களும் முயன்ருேம், முடியவில்லை. மற்றும்படி, கார்ட்டூன் உலகில், எமக்கு அயலில் தெற் கிலும் சரி, தமிழ்நாடு தழுவிய முழு இந்தி யாவிலும் சரி கார்ட்டூனிஸ்டுகள் சாதித் தவைகளுடன் ஒப்பிடும்போது நாங்கள்
A 122
 

சாதித்தவை இத்தூணுரண்டுதான். இந்த இடத்தில் சுந்தரை ஒரு ஆரம்பப் புள்ளி (pioneer)யாகக் கொள்ளலாம்.
சுந்தர், SR.K. இன் ஆகர்ஷிப்பில் சுயமா கக் கீறத் துவங்கியவர். பம்பாயில், Sir J. . School of Arts gav uu9l6ör panuri. Gsuðrirštas š55 என்ற மராட்டியப் பத்திரிகையிலும், ஆங் கிலப் பத்திரிகைகளான பிளிட்ஸ் (Blitz), கொஞ்ச் (Conch) என்பவற்றிலும், இலங் கையின் பெரும்பாலான தமிழ்ப் பத்திரி கைகளிலும் இவர் கார்ட்டூன்களைக் கீறியி ருக்கிருர். இந்தியாவில் இருந்த காலங்க ளில் ராஜாராம் என்பவரிடம் உருவ ஒவிய வரைவிலும், சார்க்கோல் (charcoal) வரைவி லும் பயிற்சி பெற்ருiர். இந்தியச் சுதந்தி ரப் போராட்ட காலகட்டத்திலும், இந்து முஸ்லிம் கலவரங்களின்போதும் அரசியல் கார்ட்டூன்களைக் கீறியுள்வார்.
பிறந்த திகதி: 3, 3. 1924 முகவரி: சி. சிவஞானசுந்தரம் (சுந்தர்),
550, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,

Page 162
வர்ணம் - 29
ஆ. இராசைய கனவுக நிறங்களாய்க் கரைப்பவ
மேற்கத்தியப் பாதிப்புக்களில் இருந்து தன் பூரணமாகத் துண்டித்துக் கொள்ளாமல், { னும் அதேபோலக் கீறிக்கொண்டிருக்கும் இராசையா, பிரமிக்கச் செய்யும் கற்பனை கத்துக்குரியவர்.
கனவுகளை நிறங்களாகக் கரைத்துப் பூசி போலத் தோற்றந்தருபவை இவரது நீ
காட்சிகள்.
இதுவரை இருநூறுக்கும் கூடுதலாகக் கீறி ளார். இங்கும்கூட, புனைந்து கீறிய நிலக்கா களே அதிகம்; உருவப்படங்கள் குறைவு. நீ காட்சிகளில் சதுப்பு நிலங்களும், பட்ட u களும் பெருமளவில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
 

இன்
69
Ligil லக்
புள்
"g
லக்
Tiši
ஒளி, நிழல் பற்றிய இவரது பிரக்ஞை விசேஷமானது. பனேகளையும், பட்ட மரங்களையும் தாண்டிவரும் சூரியக் கதிர்கள், நிழல் விழுத்தும் விதம், ரெம்பிராண்டை ஞாபகப்படுத்துகி றது. நிறத்தெரிவிலும், பிரயோகத் திலும் மனசுக்குச் சுகமான அல்லது, மனசில் சீராகப் படிகின்ற, ஏதோ ஒரு குணம் விரவிக் கிடக்கும். இதுதான்
இராசையாவின் தூரிகையின் பிரதான
பலம். இன்னும், நீர்வர்ணங்கொண்டு கீறிய சிறிய படங்களில், தூரிகை வெகு அநாயாசமாக அசைந்திருப்பது அருமையாகவிருக்கிறது.
நவீன ஒவியம் பற்றிப் பேசும்போது, உருத்திரிபு மனசைக் கஷ்டப்படுத் துவதாகக் கூறுகிருர். மேலும் பிரபல சிங்கள ஓவியர் முதலியார் அமரசேகர (A. C. G. S. Amarasegere) affair கருத்துடனும் உடன்படுகிருர்.
“ஒரு குழந்தைக்கு, யானையின் வடி வத்தைச் சிதைத்துக் கீறிப் பழக்கும் போது, காலநகர்வில், அது உண் மையான யானையை நம்ப மறுத்து விடும். ஏனெனில், அது கீறிப் பழ கிய யானை சிதைந்தது. இதனுல் தான், எனக்கு நவீன ஓவியத்தைப் பிடிக்காது.”
இப்படி அமரசேகர கூறுவாராம். அமரசேகர ஒரு நல்ல இயற்பண்பு வாதி; இராசையாவை நிறையப் பாதி த்தவரும்கூட. ஆனல் நவீனபாணி பற்றிய அவருடைய புரிதல் அப்படி!
குழந்தைகள் கீறுவது நவீன ஓவியம் என்று யார் சொன்னது ? தவிர, ஒரு யானையின் வடிவத்தைத் திரிப்பது என்பது, நவீன பாணியில், நுட்பமான தேடலின் பின்பு, முன்கூட்டியே திட்ட மிட்டு நிகழமுடியுமேயொழிய, பிரக் ஞையின்றிச் சும்மா யானையின் வடி வத்தைச் சிதைத்துவிட முடியாது.

Page 163
Δ. 124
நவீன ஓவியம் நுண்ணுணர் செறிந்த நுட்பமான தேடலி பெறுபேறு. அது ரசிகர்களில் கோருவதும், அதே நுண்ணு ணர்வு செறிந்த தேடலைத்தான் பிரக்ஞையுடன் கீறப்படும் நவீ ஒவியம், ரசிகர்களையும் பிரக்ை யோடிருக்கக் கேட்கிறது. இர சையா இனியும் அமரகே ரவை ஞாபகப்படுத்தி கொண்டிருக்கக் கூடாது.
OOO
கொழும்பு நுண்கலைக் க லூரியில் பயிற்றப்பட்ட இர சையா, கொழும்பு ருேய கல்லூரியில் ஒவிய ஆசிரியரா இருந்தவர். இலங்கை முத் ரைப் பணியக ஓவியக் குழு
லும் பணிபுரிந்தவர். இ
வரை, எட்டு முத்திரைகளு குப் படங் கீறியிருக்கிரு 1968gai Ceylon Cold Stol நிறுவனம் நடாத்திய அகி இலங்கை ஓவியப் போட்டிய முதற் பரிசு பெற்றுள்ளா 1985இல், தன்னுடைய
ஓவியங்கள் அடங்கிய தனிந கண்காட்சி ஒன்றினையும் அ வேலியில் நடாத்தியுள்ளார்.
O
பிறந்த திகதி 16-8-1946 முகவரி:
ஆசை. இராசையா சரஸ்வதி வித்தியாசா8 - ஒழுங் அச்சுவேலி.
0 ) அருட

r
fr
க்
rF了
பல்
Ts தி வி து நக்
லெ பில்
37
"חו_ ச்சு

Page 164
வர்ணம் -30
அரூபன்
கைலாசந
அண்ணுந்து அடி முடி தெ றது வானம். வெளியில் கொக்குகளின் லது ஊர்ந்துே ளின் பின்னல், கிருேமோ இல் யில் எங்கள் இ போய்விடுகிறது *வெளி எங் விழுங்கிக்கொ6 ஒரு பெரும் து ளும், வெளி மு கம் கொள்கிற்
 

ாதன் காட்டும் வெளி
பார்க்கிருேம்: ரியாமல் விரிகி அந்தப் பெரு பறந்து போகும் பின்னுல், அல் பாகும் முகில்க நாம் இழுபடு லயோ, வெளி }ருப்பு நழுவிப்
அ ல் ல து ள் இருப்பை ண்டு விடுகிறது. யரம் எம்முள் ழுதும் வியாப ğöd.
இந்த வெளி - இதுதான கைலாசநாதன் காட் டு ம் வெளி? சொல்லத்தெரியாத ஒரு துயரத்தை அல்லது, புதி னத்தை, புதிரை, கைலாச நாதன் வெளிக்குள் புதைத்து விடுகிருரா? சாதனத்தின் ஒரு பகுதியை மட்டும் வடிவங்க ளால் நிரப்பிவிட்டு, மிகுதியை வெளியாக விடும்போது, அந்த வெற்றிடத்தின் அர்த்தந்தான் என்ன? அந்த வெளி, தற்செய லாய் நிகழ்ந்ததா? அல்லது, திட்டமிட்டு, வேண்டுமென்றே விடப்பட்டதா ?

Page 165

கைலாசநாதனிடம் தான் கேட்க வேண்டும். ஆனலும், வெளி பற்றிய பிரக்ஞை அவ் ரிடம் இருப்பது தற்செயலா னது அல்ல. எமது மண்ணில் இரண்டு புதிய பாய்ச்சல்கள் என்று கருதும்போது, ஒன்று கிருஷ்ணராஜா (K.K. gritagrr), மற்றது கைலாசநாதன். அரூப பாணியில் கைலாசநாதன் கொள்ளும் தீவிரமானது, வெளி பற்றிய அவருடைய பிரக்ஞைக்குரிய சாத்தியப்
பாடுகளை அதிகரிக்கச் செய்கி
றது. கைலாசநாதனிடம் நிறப் பிரயோகம் குறைவு. நிறங்க ளையும் பாவிக்கும் போ துதான் குறிப்பிட்ட வெற்றிடம் ஒரு பிரச்சினையாகத் தோன்றும். இந்த வெளியை, இவர் எதிர் கொள்ளும் வி த த் தைப் பொறுத்து. இவருடைய வெளி பற்றிய பிரக்ஞையைத் திட்ட வட்டமாக வரையறை செய் யமுடியும்.
கைலாசநாதனின் தூரிகை துரிதமானது; நிதானமான தும்கூட. வடிவங்களுக்கு அப் பாலான வெளியை, ‘வெளி’ யாகவே விட்டு வைக்கிருர், வடிவ உள்ளடக்கத்தை மட் டும், வலிந்து நிரப்புகிருர், குறிப்பாக, வடிவ உள்ளடக் கத்தை நிரப்புகையில் பாவிக் கும் கோடுகள், திரும்பத்திரும் பக் கீறப்படுகின்றவைகளாக, கருத்தற்றவைகளாக அமை யும்போது, பிரதான கோடு களை வீரியமிழக்கச் செய்து விடும் அபாயமும் உண்டு.
கோடுகள் விஷயத்தில், நுட் பமான தெரிவையும் பிரயோ
கத்தையுந்தான், நவீன ஓவி யம் கோருகின்றது.

Page 166
கைலாசநாதனிடமும் கூட, பிரதான கோடுகள் சக்தி மிக் கவை. ஆனல், வடிவ உள்ள டக்கத்தை நிரப்பும் அவசரத் தில், பாவிக்கும் உபகோடுகள் பல படங்களில் சலிப்பூட்டு கின்றன. சில படங்களில் உப கோடுகள் சககோடுகளுடனும் பிரதான கோடுகளுடனும் ஏற் படுத்திக் கொள்ளும் தொடர் புகள், கேத்திர கணித வடிவங் களை ஞாபகப்படுத்துகின்றன, இது தூரிகையின் சுயேச்சை யான அசைவு குறித்துச் சந் தேகங்களை உண்டாக்கக் கூடி til SI.
அடுத்தது சிற்பப் பாங்கான சித்திரங்கள்; வடிவங்களில், தோண்டி எடுக்கப்பட்டதான தோற்றங்கொள்ளும் விதத் தில், வடிவ ஓரங்களை இருட் டாக்கி விடுகிருர், இங்கு சித் திரங்களைச் சிற்பங்களாக அனு பவிக்க முடிகிறது. இது, கைலா சநாதனின் முழு ஆளுமையின தும் தீவிர வீச்சு என்று கொள் ளமுடியும். சிறப்பான சித்தி ரங்கள் இவை இந்தவகை, சிற்பப்பாங்கான சித்திரங்களை *கைலாசநாதனின் அதிசயங் கள்" என்பது மிகப் பொருத் தம்!
O
ஐம்பதுக்கும் குறையாமல் கீறியிருக்கும் கைலாசநாதன் சாவகச்சேரி இந்துக் கல் லூரி யில் ஆசிரியராகப் பணிபுரி Scipii.
பிறந்த திகதி: 24, 2. 1956
முகவரி:
கோ. கைலாசநாதன், மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
 


Page 167
பிற்சேர்க்கை
நமது ஒவியர்கள் பட்டி குறிப்பிட வேண்டியிருக்கிற சிடப்பட்ட பிறகே, மேல! கிடைத்தன.
சச்சி, செள ஆகிய இரு சஞ்சிகைகளிலும் முகப்பு வி வரைந்துள்ளனர்; வேறு விள rations) வரைந்துள்ளனர். ‘நவீனத்தன்மை காணப்படு ஞல் எளிமையாக வடிே *சச்சி"யின் படைப்புக்களிே நன்ருக வெளிப்படுகின்றது. வரும் வரைந்திருக்கிருர்கள
விசாகன், இராசரத்தின ஆசிரியர்களாக இருந்ததோ படைத்ததாகத் தெரிகிறது கிடைக்கவில்லை. விசாகன் கைத் துண்டுகளைக்கொண்டு யுள்ளார். எமது கலாசா நின்றபடி உருவாக்கப்பட்ட துவமும், உயிர்ப்பும் கொ6
சூரி என்ற இளைஞரின் ரிகைகளில் தற்போது வெ டூன் உலகில் நம்பிக்கை த ரது படைப்புகள் இனிமேல் வேண்டும்.
OOG)
1. ம. கங்காதரன்
10.3.1910 இல் பிறந்த இ யகர் கோவிலருகில் வசிக்கி
கொழும்பு தொழில்நுட்பக்
கால ஓவியப் பயிற்சியினைப் ஆசிரியர் கலாசாலையில் சிறி ரையாளராக இருந்துள்ளா

யலில் இன்னும் சிலரைக் து. குறித்த பட்டியல் அச் திகமாகச் சில தகவல்கள்
வரும் பல புத்தகங்களிலும், %ட்டைகளில் சித்திரங்கள் ாக்கப்படங்களையும் (Ilust
பொதுவாக இவற்றில் நிகிறது. ‘செள' கோடுகளி வங்களை உருவாக்குகிருர் ; லா சிதைப்புத் தன்மை வர்ண ஒவியங்களை இரு ா என்பது, தெரியவில்லை.
ாம் ஆகிய இருவரும் ஒவிய டு ஒவியங்கள் பலவற்றைப் து. ஆணுல் பார்வைக்குக் பிளேவூட்" (plyW00d) பல ம் வடிவங்களை உருவாக்கி ரக் கூறுகளில் வேரோடி அவ் வடிவங்கள் நவீனத் ண்டவை.
கார்ட்டூன்கள், சில பத்தி னியாகி வருகின்றன. கார்ட் ருபவராகத் தெரியும் இவ விசிவாக அணுகப்பட
வர், நல்லூரில் மூத்தவிநா ღyfi“.
கல்லூரியில் மூன்றுண்டு பெற்றவர். திருநெல்வேவி து காலம் ஒவிய விரிவு Fir.

Page 168
கண்ணுடியிலும், திரைச்சீ கடவுள் உருவங்களைக் கீறி பிரயோகத்திலும், கண்கு குறித்த மரபின் தொடர்ச் вотартић.
இவர் திரைச்சீலையில் வை படம் ஒன்று கொழும்பு 4 வைக்கப்பட்டுள்ளது.
OOO
2. செ. சண்முகநாதன் (சா
11.1.1913 இல் பிறந்தவர். இறந்த திக்தி விபரங்கள் ெ
சென்னை அரசினர் சித்திரக் தொழில்நுட்பக் கல்லூரியிலு
ஒவியங்கள் ஒன்றும் பார்க்க
SCO
3. அ. அம்ருதநாதன் 3.11.1923 இல் பிறந்த இ6
கொழும்பு தொழில்நுட்பக் ஒவியம், பீங்கான் ஓவியம், வற்றில் பயிற்சி பெற்ருர்,
உருவப்படங்களும், நிலக் FFC6 unir Gesir Granuriř. s prit rif - 2 வரைந்துள்ளார், சிற்பங்களு தற்பீோது இவரிதி சேகரிப்ட்
1961 இல் யாழ்.ழத்திய க புகளைக்கொண்ட கண்காட்சி
வட்டுக்கோட்டை யாழ்ப்பா ஆசிரியராகக் கடமையாற் தகுந்த ஆசிரில்ர் இல்லா சிாழ்டிானக் கல்லூரியிலேே
GOOO

லையிலும் இந்து சமயக் வருகிருர், சாய வர்ணப் ணுடி ஓவியக் கலையிலும் சியாக இவரை இனங்கா
ரந்த பிள்ளையார் உருவப் கலாபவனத்தில் காட்சிக்கு
ணு)
தரியவில்லை.
கல்லூரியிலும், கொழும்பு லும் ஓவியம் பயின்றவர்.
கக் கிடைக்கவில்லை.
வர், கரம்பனைச் சேர்ந்தவர்.
கல்லூரியில் (1939-41) புகைப்படக் கலை என்ப
காட்சிகளும் வரைவிதில் 00 ஒவியங்களுக்கு&மேல் ம் செய்துள்ளார். ஆனல், பில் ஒன்றும்ே இல்லை.
ல்லூரியில் தனது படைப் யினை, நடீாத்தியுள்ளார்.
rணக் கல்லூரியில் ஒவிய றி ஓய்வுபெற்றபோதும்,
யே பணிபதிகிர்
129,

Page 169
130
4. தருமு சிவராமூ
1939 இல் பிறந்த இவர் : தவர்.
நீண்டகாலமாகத் தமிழ்ந
ஆற்றல்வாய்ந்த கவிஞரும்
புத்தகங்களிலும், சஞ்சிகை கள் வெளியாகி உள்ளன. 'யங்களையும் செய்திருக்கிரு
1971 ஐப்பசியில் கண்டியி வுக் கழகத்தில், இவரது பெற்றிருக்கிறது.
OOO
5. sfuor
23.3.1957 இல் பிறந்த இ சேர்ந்தவர்.
முறையான பயிற்சியேதும் தினல் தொடர்ந்க வரை
பெரும்பாலான தனது ஒ இனக் கறுப்பாக்கி இவர் 2 ! gij, *பதிப்பு ஓவியமோ? கூடியது.
1986 புரட்ட்ாசியில் யாழ் பில் நடைபெற்ற கண்கா யங்கள் முதன் முறையாக டிருத்தன.

திருகோணமலையைச் சேர்ந்
ாட்டில் வசித்துவருகிருர். , விமர்சகருமாவார்.
நகளிலும் இவரது ஓவியங் லினேகட் (inocut) ஒவி 计。
லுள்ள பிரான்ஸிய நட்புற ஒவியக் கண்காட்சி நடை
வர் யாழ். அத்தியடியைச்
இல்லாதபோதும், ஆர்வத் âCaprif. ... w
வியங்களல (olo, strânத தாளி உருவங்களைப் படைத்திருப் என்ற மயக்கத்தைத் தரக்
. சம்பத்திரிசியாக் கல்லூகி சியொன்றில், இவர து. ஒவி
காட்சிக்கு வைக்கப்பட்

Page 170
நன்றியுரை
ஒவீர் மாற்கு சிறப்பு :Drở ஒன்றின் கிருேம். அதில் அவரது ஒவியங்கள், சி. இடம்பெற வேண்டும். அதற்கு, உங்கள் என்று நாம் கூறியதுமே, 'மாற்கு மாஸ்டர் சிறந்ததோர் ஓவியர். அவரைக் கெளரவி கொள்ள விரும்புகிறேன். வேண்டிய ஒத்த இயன்றளவு வர்ணப் படங்களாகவும், கறு களாகவும் மலரில் இடம்பெறச் செய்யலா டியவர் திரு. தவம். (தமிழ்ப் பகு? ரிப்பில் ஈடுபடும் ஒரே ஒருவர்; புத்தக அட்டைகள், போஸ்டர்கள் என்று, இன்று வளர்ச்சிக்குக் காரணமானவர்.) சொன் நெருக்கடியான காலகட்டத்திலும், சாத நிலையிலும், மிகவும் நல்ல முறையில் பார்த்து அனுபவிக்கும் நிலையில் - அவர், ! தந்துள்ளார்.

னத் தயாரிக்க விரும்பு ற்பங்களின் படங்களும் ஒத்துழைப்பும் தேவை? எம் மத்தியில் வாழும் ப்பதில் நானும் பங்கு துழைப்பினை தல்குவேன். ப்பு - வெள்ளைப் படங் ம்" என உற்சாகமூட் Esgrião offset , sur அட்டைகள், சஞ்சிகை இங்கு ஏற்பட்டுவரும் னதுபோலவே, மிகவும் ன வசதிகள் குறைந்த - இப்போது நீங்கள் படங்களைத் தயாரித்துத்

Page 171
இம்மலரின் முழுமைக்கும் சிறப்புக்கும் சிற்பப் படங்கள் இன்றியமையாதன. இப்ப சேர்ந்து உழைத்தவர்கள் M. தங்கராசா, ப குமார் ஆகியோர்.
இத்தகைய மலர் ஒன்றினைத் தயாரிக்க மெனப் பலரை அணுகினுேம், ஒரு சிலர் நீ தமது சொந்தப் பிரச்சினைகள் மத்தியிலு அவர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட் களின் உதவியின்றேல், இம்மலர் இன்று சr
இம்மாதிரியான நிதியுதவி, பெரும்பாலுட ஒருவருக்கு இருக்கக்கூடிய ஈடுபாடு, அல்லது செல்பவருடனன அறிமுகம் என்ற அடிப்பன மானது என்பது தெரிந்ததே. அந்த வகை பெற்றுத்தருவதில் * மிகுந்த ஆர்வத்துடனும் உதவியவர்கள் இருவர். ஒருவர், திரு எஸ் பொருளாதார, கலை-இலக்கிய வளர்ச்சிகளில் கறைகொண்டு, பல்வகையிலும் பணிகளை இவர், மிகுந்த ஒத்துழைப்கை:தல்கிஞர். சு. வில்வரத்தினம்; நாடறிந்த கவிஞர். 6 முயற்சிகள் எல்லாவற்றிலும் ஆத்மார்த்தம காலமாக, எம்மைப்போலவே நூல் வெளியீடு மங்களின் மத்தியில் - ஈடுபட்டுவருப்வர். இ துழைப்பு இல்லாதிருப்பின், இத்தனை சிற கொணர்ந்திருக்க முடியாது. இந்த வரிசை பெற வேண்டியவர்கள் திரு. ஜெகநாதன், தன் மூர்த்தி, மு. புஷ்பராஜன் ஆகியோர்.
பதிப்புத்துறையில் உள்ளடக்கத்தின் தர சமைப்பிலும் அக்கறைகொண்ட-புத்தகத் கலையாகக் காணும் - நாம், இம்மலர் ஓவி நூலாதலின், மேலும் சிறப்பாக அமைவதின் தோம். அதனல், அச்சகத்தினரிடம் எமது ( உச்சமாக இருந்தது. எனவே, ஒவ்வொரு உழைப்பும் நேரமும் அச்சகத்தினரிடமிருந் அதனைப் பொறுமையுடன் எதிர்கொண்டு, 6 தமது அக்கறையாகக்கொண்டு N.E. P. ழைத்தனர்; அவர்கள் அனைவரதும் ஒத்து இம்மலர் புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள
A 132.

மேற்குறித்த ஓவிய, ணியில் தவத்துடன் ாஸ்கரன், K. ஜெயக்
நிதியுதவி வேண்டு ங்கலாக, ஏனையோர் லும் உதவியுள்ளனர். டிருக்கிருேம். அவர் ாத்தியமாகியிராது.
ம் குறித்த விஷயத்தில் நிதியுதவி கேட்டுச் டையிலேயே சாத்திய பில், நிதியுதவியினைப் ), சிரமம் எடுத்தும் .ஆனந்தராசா சமூக, ல் உண்மையான அக்
மேற்கொண்டுவரும்
ாமது கலை-இலக்கிய ாக ஈடுபடுபவர். சமீப டுகளில் -மிகுந்த சிர இவ்விருவரினதும் ஒத் ப்பாக இம்மலரினைக் யில் மேலும் இடம் ண்பர்கள் சி. கிருஷ்ண
ாம் என்பதோடு, அச் தயாரிப்பினேயும் ஒரு பியம், சிற்பம் பற்றிய அவசியத்தை உணர்ந் Bartháians (demands) கட்டத்திலும் அதிகம் து கோரப்பட்டன. Tமது அக்கறையைத் ஈச்சகத்தினர் ஒத்து ழைப்பின் பயனுகவே9 ாது.

Page 172
"நாமும் நமது ஒலி மிகுந்த குறைபாடுை மான விபரங்களைத் வழிகாட்டியவர்கள், இவர்கள் இருவருடனு யாடியதன் மூலமே, தரவுகளும், சிறப்பம் இருவரையும் தொட க. கனகசபாபதி, இட கவே, நாம் யார் யா வுக்கு வரமுடிந்தது. இருப்பின், அவற்றிற்கு இம்மூவரும் வெவ்வே நேரங்களைச் செலவிட் மான ஆலோசனைகளை
மேலும் ஒவியர்க சையா, கோ. கைலாச துரையாடியதோடு, அ அடிப்படையிலேயே, பு 27, 28, 29, 30) எழு ம. கங்காதரன், அ.
மேற்குறித்த சந்தி 26, 27, 8, 29,30 lay - out(canuth sy
ஒவியர் மாற்கு, யும் படமெடுத்து, இம்
தமது எத்தனையே ஒதுக்கி, மொடிலியான ழாக்கம் செய்து தந்த
படும் ஒவிய - சிற்பக் Blocks அனைத்தினையும் தந்தவர்கள் சித்திரால
இம்மலர்த் தயா வழங்கியவர் மயிலங்கூ
மேற்கூறிய ಅykar இம்மலர். அனைவருக்கு
யாழ்ப்பாணம் 31.7.1987

பியர்களும் பகுதி இல்லையெனில், இம்மலர் டயதாக அமைந்திருக்கும். அது சம்பந்த திரட்டுமுன், நமது ஒவியர்களை அறிவதில் ஒவியர் மாற்குவும் சிரித்திரன் சுந்தரும்: ம் நாலைந்து சந்தர்ப்பங்களில் கலந்துரை நமது ஓவியர்கள் பற்றிய அடிப்படைத் சங்களும் தெரியவந்தன. மாற்கு, சுந்தர் ர்ந்து, இந்த விஷயத்தில் உதவியவர் திரு. ம்மூவருடனுன கலத்துரையாடல்களினூடா ர் பற்றியெல்லாம் எழுதலாம் என்ற முடி (எனினும் கட்டுரைகளில் குறைபாடுகள் 5 அவர்கள் எவ்விதத்திலும் பொறுப்பல்லர்) று சந்தர்ப்பங்களில், எமக்காகப் பல மணி டு, அடிப்படைத் தரவுகளையும், ஆக்கபூர்வ பும் வழங்கியள்ளனர்.
ள் அம்பலவாணர் இராசையா, ஆசை. இரா நாதன் ஆகியோர்களையும் சந்தித்துக் கலந் வரவர் ஒவியங்களையும் பார்வையிட்டதன் அவர்கள் பற்றிய கட்டுரைகள் (வர்ணம் - தப்பட்டுள்ளன. அண்மையில், ஒவியர்கள் அமிர்தநாதன் இருவரையும் சந்தித்தோம்.
நிப்புகளின் அடிப்படையில், வர்ணங்கள் - ட்டுரைகளை எழுதியதோடு, இம்மலரின் மைத்து உதவியவர் நண்பர் அரூபன்.
தமது ஒவியங்கள், சிற்பங்கள் பலவற்றை மலரில் பிரசுரிக்க அனுமதி அளித்துள்ளார்.
ா வேலைகளுக்கு மத்தியிலும் 3, 4 நாட்களை பற்றிய கட்டுரையை (வர்ணம்-22) தமி வர் திரு. சோ. பத்மநாதன்.
bபெற்றுள்ள கட்டுரைகளுடன காணப் கலைஞர்கள், ஒவியங்கள், சிற்பங்களின் சிறந்த முறையில் தயாரித்துத் பாவினர்,
ரிப்பில் அவ்வப்போது ஆலோசனைகள் டலூர் திரு. பி. நடராசன்.
வரினதும் ஒத்துழைப்பின் பெறுபேறே ம் எமது ஆழ்ந்த நன்றிகள்.
தமிழியல்

Page 173
பிழைதிரு
பக்கம் வரி பிழை
10 33 Amirtha Sher Gi1 13 16) வீனையைப்போல 13 12 கீறியிருப்பது 18 33 முன்கூட்டியே 25 கடைசிவரி இனப்பில் 28 . . , 8 இனக்க முடியுமா 3. O வெங்கலச் 32 பட விளக்கம் பொலிவும் வரைவும் 47 23 இந்து 48 3 ஒட்டோவியம் 55 19 ஏக்கத் 61 9 1942 இல், 65 06 தமது 66 வர்ணம் 71 66. O2 அகக்டமி 67 28 கிடத்தவற்றை 88 6,7 தியோடர் வான் கே 89 27 கிளறச் செய்வன 93 25 Shclley 94. 33 செசான் 95 li கன்முன் 95 20 (fauve) மங்கலான 10 26 நவீனபாணிக்
02 14 ஜேசப் 08 14 அளிந்து 2 26 ழுகப்பு
குறிப்பு :
வர்ணங்களிற்குத் தொடர் எண்களை இடுகை வர்ணம் - 21 என்பது விடுபட்டுவிட்டது.
O
பக்கம் 62இல் இடம்பெற்றுள்ள 'திருமண பதஞல், அப்படம் 'குவர்ணிக்கா" படத்தின் பட்டுள்ளது.
Δ 134

த்த
ாவுக்கு
திருத்தம்
Amritha Sher-Gil வயலினைப்போல சேகரித்திருப்பது முன்கூட்டிய இணைப்பில் இணைக்க முடியுமா வெண்கலச் பொலியும் வரைவு இந்த ஒட்டோவியம் ஏற்கத்
1942 இல்
நமது
17
அக்கடமி கிடைத்தவற்றை தியோடருக்கு வான்கோ கிளரச் செய்வன Shelley offrr Gosfeir கண்முன்
disast Gor (fauve) "கியூபிஸ்" பாணிக் ஜோசப்
அழிந்து
முகபபு
யில் நிகழ்ந்த தவறு காரணமாகவே,
த் தம்பதி" படம் தெளிவற்றிருப் பின்புறத்தில் மீண்டும் பிரசுரிக்கப்
L

Page 174
நவீன ஓவியம், அண் டுமே, செய்திகூறல் எ தனவாகும்; அடையாள கூடிய எந்தவொரு நிலை வகையில், அரூப ஒவிய ஒரு படைப்பின் ஒத்தின இரண்டுமே, தேடலையு இரண்டுமே எந்தச் சந்த வகைச் சுதந்திரத்தை 2
கோப்புக்குள் வரையறுக் போல் கட்டுக்கோப்பா
கலையின் வரைவிலக்கணம் பற்றிச் செ கூறினர்: முன்னெருபோதும் இல்லாத ஒன் கலையின் உண்மையான பணியாகும். மாருக ஒன்றினைச் சிறைசெய்வதோ (capture), மறு (reproduction) byág). 535(5 6/60J 6a) is st இயலாததொன்ருகும். அப்படி வரைவிலக்க ஞல், அதன்பின்னர் கலை என்று ஒன்றிருக்க
னில், அப்போது
அது மறுபதிப்புச் செய்
தனித்துவமான படைப்பாக இராது.
வரைவிலக்கணப்படி,
வெளியே இருக்கும் 'உ ஒரளவுக்கேனும் வேறுபட யதார்த்தத்தினை அது ட
முன்புற அட்டை : பின்புற அட்டை :
திருமுகம் சுய உருவப்படம்:
இந்தப் பக்கத்திலும், பின்புற அட்டையிலு Casirohassir Robert Myron, Abner Sundell Modern Art in America Tairp grads8ojës

ாணளவாக இசைக்கு ஒப்பானது. இரண் ன்பதை விடவும் அரூபத்தன்மை சார்ந் "ங்காணவோ அல்லது இனங்காணவோ மையினையும் குறிப்பவையும் அல்ல. ஒரு ம் "ஜாஸ் (Jazz) இசையைப் போன்றது. ச, மனேநிலை என்ற வரையறைகளுக்குள் ம் சமயோசிதத்தையும் கொண்டிருக்கும். iர்ப்பத்திலும் கட்டுப்பாட்டை மீருத ஒரு உடையன. அந்தச் சுதந்திரமானது கட்டுக் கப்பட்டதாக - அல்லது சிலர் கூறுவது ல் உயர்த்தப்பட்டதாக - இருக்கும்.
ஸான் பின்வருமாறு றினைப் படைப்பதே , இருக்கும் பொருள் பதிப்புச் செய்வதோ னம் கூறுவது என்பது 1ணம் கூற முடியுமா முடியாது. ஏனெ யக்கூடியதாகிவிடும் ;
எந்தவொரு அரூபக் கலைப்படைப்பும், Får GDuo’ů - GLJIT (56îleóUBögl (real object) ட்டது. மாருக, தனக்கேயுரியதான ஒரு டைக்கிறது.
ம் காணப்படும் மேற் ஆகியோர் எழுதிய
எடுக்கப்பட்டவை.
135

Page 175
தமிழியல் வெளியீடு
ஊரடங்கு வாழ்வு (ஈழநாடு பத்திரிகையில் 19 ஆசிரியத் தலையங்கங்கள் 6
5. சபாரத்தினம் சென்னே, ஜூன், 1985
அக்கரைக்குப் போன அப் (31 கவிதைகளின் தொகுட் ஹம்சத்வனி சென்னை, ஒகஸ்ட், 1985
மரணத்துள் வாழ்வோம்
31 கவிஞர்களின் 82 அர
யாழ்ப்பாணம், நவம்பர், !
இந்துப் பண்பாடு : சில (லேடி இராமநாதன் நிை s கைலாசநாத குருக்க சென்னை, செப்ரெம்பர், 1
யுகங்கள் கணிக்கல்ல
(பதின்மூன்று சிறுகதைகளி கவிதா சென்னை, நவம்பர், 1986

84ஆம் ஆண்டு. வெளியான 3இன் தொகுப்பு)
ம்மாவுக்கு
1ւլ)
*9fGtriaii): . கவின தகள்)
சிந்தனைகள் ாவுச் சொற்பொழிவு - 1985)
986
ன் தொகுப்பு)

Page 176
ART PAT
who helped in thi
Dr. M. K.Mயாபgவானன்ன Manthikai POINT PEDRO
$. Sவினர்ாஜன PARIS
Omegaa Travels & Tours
Thiruchewan Street Konda Wil East KONDA WIL
Palmyrah Development Board AFFNA
Pungudutivu – Nainativu M. P. C.
PUNGUIDU TITWU
Аріғалту SLINII dh Palay Road Marke THRUNELWELY MAN
Farmers Stores
Distriber of . Anglo-Asia Fertilizer
K. K. S. Road CHUNTINAKAM
 

TRONS
pùblication
Kavalloor lakkiya Waddam KAYS
IDF. S. Vanko NEW ZEALAND
Manoha Fan 52 | Wettijiwe Engineers - Contractors Urumpirai Junction
URUMPIRA
K. Karnegaraja, J.P. Milkwhite Scap Works
JAFFNA
The Blue Ribbon
S. Ltd.
Kachcheri - Na IILL Road
HAFFINA
TOT Ghežcia, T - FCs | View K. K. S kr.
PATY JAFFNA
Thilagoa Stores de Mills
WAWUNIYA

Page 177
COVER DONATED BY:
LIONS CLUB, JAFFNA
LIONS CLUB, V, AIDDUKODDAI
 
 
 

உணர்வுகளை வெளிப்படுத்தவே,
ஒவியன் வரைகிருன் நவீன ஓவியனின் அர்த்தங் st ார்வையாளர்கள்
தெளிவாகப் புரி
கொள்ள முடியாதாயின், அதற் காக் என்னத் தவிர
ர்ைபும் குறைகூறுவானேன்