கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலக இந்து மகாநாடு ஆத்மஜோதி சிறப்பு மலர் 1982

Page 1
AYA
}
2.
 


Page 2
8. | OQUALITY TIL
a TIRUCHERA. O. OG ARNI C
KANCHEEP
and other silk S
HANDLOOM COTT
COMBATORE S KÄNCHE) 9 CHINN ALAPATTI ED ANDHITRA O ASSRAM O BENGAT.
and other Sare
VILL SAR
O MULL MULL. S ORGANDIE O WOOLY W.O.OLY 10 CHIFFIONS
PRINTED AMERICAN GEORGETTE
FURNSHING MATER ALS & HA
RADA SILK
(THE COMPLETE TEXTILE SHOWROO! TEXT LE FOR YOUR EN"
44 RASI HC
1, SAN NADHI STREET - MYLAPO TAMIL, NADU = }
 
 
 
 
 

& AREE
BANATRAS DHARMAVARAM TURKAMI
Farees
ON SAREES
EPURAM 9 MADURA
ORISSA
EES
e PoLYESTER TERENE
etc.
NDCRAFTS NOVELTES :
EMPORIUM
M WHERE YOU CAN BU Y
IRE FAMILY)
)USEN
RE - MADRAS - 600 004 NDIA
W. E. S. C. H. E. M. E.
O PRINTED & PLAIN NYLEX

Page 3
ஆசிரி
த7.முத்
ஆத்மஜோதி
காவலப்
 

நிலையம், பிட்டி.

Page 4
ரீ ஆத்மின்
நாவல

பதிவு: ாதி அச்சகம், t' Sultg.
r ruru

Page 5

-காஞ்சி காமகோடி பீடாதிமதி i. சரஸ்வ தி கவாமிகள் J5rČjíPrb - 6 31502

Page 6
மாண்புமிகு செ. இர
(9rGraalagi, As Foo isso
 
 

ாசதுரை அவர்கள் ாச்சார, தமிழ் அலுவல்கள் அமைச்சர்.)

Page 7
இந்துசமயம் தோன்றி, செழித்து வள மணித் திருநாடு. சரித்திர காலத்திற்கு முன்பிரு வளர்ந்திருக்கின்றது. பன்னிரு திருமுறைகள் பா யோடு இன்றும் தஃநிமிர்ந்து நிற்கிற புண்ணிய ளும், சித்தர்களும், சமயப்பெரியார்களும் கால செய்து இந்துசமயத்தை வளர்த்திருக்கிருர்கள். இ ருக்கிருர்கள். நாட்டின் எத்திசையை நோக்கினு பரந்து சமய உணர்வையும், சகோதர உறவையு! உண்டு. பெளத்த சமயமும், இந்துசமயமும் பிசிக் யுள்ளன. இரு சமயங்களும் பாரத புண்ணிய பூமி தாக்கிக் கொண்டது ஈழ மணித்திருநாடு.
அதி உத்தம ஜனுதிபதி ஜே. ஆர். ஜயவர்தன ஒரு தனி அமைச்சினை நிறுவியது சரித்திர முக்கிய கம் முழுவதிலும் வாழும் 62 கோடி இந்து மக்க யாக இந்த அமைச்சின் ஆரம்பம் ஆகிவிட்டது. 25ஆம் திகதிவரை நடைபெறவிருக்கும் அகில உ ரிஷிகள், சாதுக்கள், இந்துசமய ஸ்தாபனங்களில் டாதிபதிகள், இந்துசமயத்தின் சிறப்பியல்புகக் போன்றேர் கலந்துகொள்ள இருக்கிருர்கள். இ வரும் "ஆத்மஜோதி” இதழ் ஒருமலர் வெளியிடுவ "ஆத்மஜோதி இதழ் இந்த நாட்டில் தொல்லைகள் ஆற்றி வருகிறது. அதன் ஆசிரியர் நா.முத்தைய அவர் தனக்கென வாழாதவர். பிறருக்காக வா சமய வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு உடையவ
அவர் ஆற்றுகின்ற பணி காலம் கடந்தும் இலங்கைக்கு வெளியிலும், கடல்கடந்த நாடுகள் அவருக்கு நீடித்த ஆயுளையும் நிறைககத்தையும் எ கின்றேன். இம்மகாநாட்டுக்காக மலர் தயாரி தா. அருமைநாயகம் அவர்களும் ஈடுபட்டிருப்பத

ர்ந்த புண்ணிய பூமிகளில் ஒன்று இலங்கை ந்தே இந்து சமயம் இந்த நாட்டில் வேரூன்றி டிய பெரியோர்கள் இந்த மண்ணில் பெருமை ஸ்தலங்களில் பாடி இருக்கிருர்கள். யோகித த்திற்குக் காலம் இந்நாட்டில் திருஅவதாரம் இந்துசமயத்திற்குப் பெருமை தேடிக்கொடுத்தி லும் இந்துசமயம் ஒருகாலத்தில் நாடடங்கிலும் b நிலைநாட்டியதற்கான சான்றுகள் நிரம்பவும் ஈ முடியாத பெரும் தொடர்புகளை உள்ளடக்கி பிலேயே தோன்றின; இரு சமயங்களையும் தன
அவரிகள் இந்நாட்டில் இந்துசமயத்திற்கென த்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகிவிட்டது. உல ளுக்கும் பெருமையளிக்கும் இனிக்கும் செய்தி
1982 சித்திரை மாதம் 21ஆம் திகதிமுதல் லக இந்து மகாநாட்டில் அகில உலகிலுமிருந்து ண் பெருமைக்குரியவர்கள், ஆதீனங்கள், குரும ா ஆராய்ந்த பிறசமயத்தின் பேராசிரியர்கள் ம்மகாநாட்டினையொட்டி இலங்கையில் வெளி து அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன், ர், சிரமங்கள், கஷ்டங்கள் மத்தியில் சமயப்பணி ா அவர்களே பன்நெடுங்காலமாக நானறிவேன். ழ்பவர் சமய உண்மைகளைப் பரப்புவதிலும், if
நிற்கும் தகைமையுடையது. இலங்கையிலும், ரிலும் சமயப் பணியினை மேற்கொண்டு வரும் பழங்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக் ப்பதில் அவரும், அவரது அருமை சகோதரர் ற்கு எனது நன்றி.
இய்ங்ணம், தங்கள் அன்புள்ள, செ. இராசதுரை,
பிரதேச அபிவிருத்தி இத்துசமய, இந்து கலாசார, தமிழ் அலுவல்கள் அமைச்சர்

Page 8
மாண்புமிகு செள ே
(கிராமிய தொழில்துை
 

தொண்டமான் அவர்கள்
அபிவிருத்தி Jayaoueddar ff)

Page 9
இலங்கையில் சமீர்த்தில் நடைைெற ஒட்டிதாவலப்பிட்டி பூர் ஆத்மஜோதி,தில்கள் agó6g smár lás afþð5 got-a0þér.
அமூதிகாலம் தொட்டு உலக வளர்ச்சியே இந்து மதம் என்ருல் மிகையாகாது; அதை தழைத்துப் படர்ந்து தத்துவங்களின் அபூர்வ பும் தத்துவல்களையும் தன்னகத்திே ஜீரணித்து மிதம் அது. சுருக்கமாகக் கூறப்போளும் இதிது" adr L. Gar L aprrafurnitaskiT Quds avn ab ua L பொருள் ஒன்று உண்டென்பதும், மனிதன் தன்ே விட்டு மேலே உயர்ந்து அப்பரம் பொருளோடு கும்
இம்மத்த்தின் உயர்ந்த தத்துவங்களை பா துப் பாட்டாளி மக்களுக்கு தங்களாவியன்ற சிக்கு அயராது உழைத்துவரும் பூரீ ஆத்மஜேர பற்றி ஆர்வமும் அக்கறையும் கொள்வது (4
அவர்கள் வெளியிடும் இந்த மலர் இந்த a-sva Dés uparssn't per píf afla GetjGt.
பரீ ஆத்மஜோதி நிலயத்தின் ஆத்மீகப்பல f0psir.
Ogasau (Paruddis Ango agadegus3 aankobus, கொழும் 3

மிருக்கும் அலெ உலக இந்து மகாநாட்டை ஒது சிறப்புடிஸ்சி வெளியிட முன் வந்திருப்பது
ாடு ஒட்டி உயர்த்து வளர்ந்துள்ள ஒரே மதம்
வாரும் ஆரம்பித்துவைக்கவில்லை. தாமுகத் சேர்க்கையாக, எல்லா மதக் கோட்பாடுகளை கொண்டு தனித்துவம் பெற்றதாகத் திகழும் eadDa sagðuæt-á að saith í um Gazefláð, Agosl'Algé5 gen L-âg5Guont fit crdoåougr Lugruń ாக் கீழ்நோக்கி இழுக்கும் பந்தபாசங்களை உதறி இரண்டறக்கலந்துவிட வேண்டுமென்பதுமேயா
மரரிக்கும் எளியோருக்கும் குறிப்பாக மலையகத் முறையில் எடுத்துப் புகட்டி ஆன்மீக வளர்ச்
'S ADRub Als Joy@av alava SAS uomt 45 or G) ாற்கையே
நாட்டில் நடக்கவிருக்கும் Gap ASUTAW Ay5n க்காக என்றும் நின்று நிகழுமென நம்புகிறேன்.
曲 aragh figo AGPATAJ Dwrpav Ag avm7bAg
EQFomT. Gog5rraħ Llionair. ayONOOMPPs

Page 10
ஆன்மநேய ஒருமைப்பாட்டு நல்லுணர் வழிபாட்டின் மேன்மையையும், தமிழ்மொழி, தி தமிழர் நாகரிகம் ஆகிய துறைகளில் சடுபட்டுள் துறையில் புகழ்பெற்ற வித்தகர்கள், மற்றும் போன்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்: ஆண்டு சித்திரைத் திங்களில் இலங்கையில் வர6 நடைபெறவிருக்கும் 'அகில உலக இந்து மகா இயற்றுகின்றவர்களுக்கு பக்குவதிலை உறுதியை நற்பயனைப்பெறவும், தன்னுள்ளேயே சூட்சுமம அறியவும், எல்லாச் சமயத்தினருக்கும் பொதுவ வளர்க்கும் அரும்பெரும் நற்பணியில் ஈடுபட்டு இலங்கை-நாவலப்பிட்டியாவிலிருந்து ஒளிவீசித்
33 ஆண்டுகளாகி புகழோடு விளங்கி-தற் ஆசிரியராகக் கொண்டு திகழும் "ஆத்மஜோதி" நடைபெறும் போது உலகம் முழுதும் பரந்து வ பங்காகிய காணிக்கையாக அரியபெரிய தத்துவ யிட முன்வந்துள்ளது பற்றி அறிந்து எமது ? கொள்ளுகின்றது.
"ஆத்மஜோதி'யின்-'அகில உலக இந்து தமிழ் மக்களின் கலாச்சார, பண்பாடு, நாகரீக வளர்ச்சி நற்பணிகளில் ஈடுபட்டு, பாடுபட்டுவ திறம்பெற்ற மேதைகளின் சொல்மலரால் தொ பதில் ஐயமில்லை!
"ஆத்மஜோதி'யின் அரும்பெரும் நற்பணி விருக்கும் இவ்வரலாற்றுப் பெரும்புகழ்மிக்க * மாகவும் உலக இந்துக் 8 வின் நல்வாழ்வுக்கே கொள்கையில் தன்னை முழுமையாக அர்ப்பணி யோ இடையூறுகளுக்கும், இடர்ப்பாடுகளுக்கு டாற்றிவரும் "ஆத்மஜோதி" ஆசிரியர் தவத் னுக்கு இலச்குவன் வாய்த்தது போல முத்தைய அவர்கள் வாய்த்துள்ள பேறு மகிழ்ச்சிக்கும் பா
'இறைபணி மன்றம்" இவர்கள் மேற்கொ மலர்” சிறப்புற்று விளங்க.தனது நல்வாழ்த் தெரிவித்துக்கொள்ள விழைகிறது!
வாழ்க தமிழ் 6 சூழ்க - நல்லறம் து
"நவீன் இல்லம்" சென்இன.

சியையும், ஆத்மீக ஞானத்தையும் இறை மிழர் பண்பாடு, தமிழ்க்கலாச்சார வளர்ச்சி ள அநேக அறிஞர்கள், கலைஞர்கள், ஆராய்ச்சித் Fான்றேர் பெருமக்கள், பத்திரிகையாளர்கள் கொள்ளும் வகையில் அண்மையில் 1982-ம் லாற்றுச் சிறப்புமிக்க முறையில் கோலாகலமாக நாடு" நடைபெறுகின்ற காலை, இறை வழிபாடு டயவும் அரிய இம் மனித்தப்பிறவி எடுத்ததின் ாக இயங்கி நம்மை இயக்கிவரும் ஆத்மசக்தியை ாக் விளங்கும் 'ஆன்மீகஞான"த்தைத் தூண்டி ள்ள 'ஆத்மஜோதி" தெய்வீக மாத சஞ்சிகை
துலங்கி வளர்ந்துவருகின்றது!
கால்ம் தவத்திரு நா; முத்தையா அவர்களை இலங்கையில் “அகில உலக இந்து மகாநாடு" 7ழும் இந்து மக்கள் சமுதாயத்தினருக்கு தனது புக் கருவூலமாகிய “சிறப்பு மலர்' ஒன்று வெளி இறைபன மன்றம்" பெருமிதமுற்று மகிழ்ச்சி
மகாநாட்டின் சிறப்புமலர்' தமிழின் பெருமை, ஆன்மிக, தெய்வீகம் போன்ற பலதுறைகளில் கும் அறிவிலும், அனுபவத்திலும், ஆற்றலிலும் ாடுக்கப்பட்ட நன்மலர்மாலையாகத் திகழும் என்
களின் சிகரமாகத்திகழும் வகையில் வெளியிட *சிறப்புமலர்" தமிழன்னைக்குச் சூட்டும் கிரீட ார் புகழாரமாகவும் விளங்க வேண்டும் என்ற த்துக் கொண்டு இரவுபகல் பாராமல் எத்துணை ம் இடையே அயராது ஆர்வுத்துடன் தொண் திரு. நா. முத்தையா அவர்களுக்கும், இராம ா அவர்களின் இளவல் திரு. நா. அருமைநாயகம் ராட்டுதலுக்கும் உரிய ஒன்ருகும்!
‘ண்டுள்ள அரும்பெரும் முயற்சியாகிய "சிறப்பு துக்களையும், இதயபூர்வமான பாராட்டுக்களையும்
TÄs "ஆத்மஜோதி" லங்குக - உலகமெல்லாம்!
த. ஏகாம்பரம் தலைவர்-இறைபணி மன்றம்" தாம்பரம் (சென்னை-600 059)

Page 11
இந்து மதம் மிகவும் பழமையானது. ே அதன் சிறப்பு அம்சங்களை, தெளிவாக்க
உலகில் உள்ள இதர மதங்கள் தோன்றிய லாம் நாம் நன்கு அறியமுடிகிறது. இந்து மத இன்றும் இறுதியான முடிவு ஒன்றும் வெளியிட
உலகில் உள்ள அனைத்து நாடுகளில் "இந்து அதே போல. இந்து சமயத்திற்கு என, தனி அ டங்கள் தீட்டுவதும், "பூரீ லங்கா ஒரே நாட்டி
பூரீலங்காவில் உள்ள இந்து திருக்கோயில் சித்தி பெற்றவை. அதன் பராமரிப்பு முறை ப திருக்கோயில்களை எல்லாம், ஒரு மாத காலம், பிராயமாகும். சிறு குழந்தைகள் முதல் பெரி( யப்பிரபந்தம் முதலியவற்றை கற்றும், கல்விக் கப்பட்டும் வரும்நிலை "பூரீலங்கா" வில் உள்ளது. கூடிய விஷயமாகும்.
இவைகளை எல்லாம் ஒரு முகப்படுத்தி, நல் சமுதாயப்பணிகளில் ஈடுபட்டு இருப்பது 'பூஜீல
மாஸ்டர் அண்ணு முத்தையா அவர்களும், களும், சமயத்திற்கு செய்யும் தொண்டு. இந்த மறக்கமுடியாதவை. பொன் ஏடுகளில் பொறி கொழும்பில் நடைபெறும் வேளையில், அவர் மலருக்கு, அடியேனின், நல் வாழ்த்துக்கள்
இறைவன் அவர்களுக்கு பூர
வாழ்க!
(ஆயுள் காப்பீட்டுக் கழ
«-2Ks-Wr*...MIR..MIK-M***KRYMW
பூனிலங்காவின் தலை நகரம் கொழும்பு மா பெறுவதைக் கேட்டு மிக ஆனந்தம் அடைகி டுள்ள இந்துக்கள் ஒரு முகப்பட்டு, ஒருவழி நி வேண்டும் என்று வாழ்த்துகிருேம். காலத்தா மாடிய இடமெல்லாம் நடமாடிய பெருமை ந கூறலாம்.
பழமையைப் போற்றுவதோடு புதுமையை முன்னைப் பழம் பொருட்கு முன் பின்னைப் புதுமைக்கும் பேர்த்து
உலகமெல்லாம் பரந்து வாழும் இந்து ம ஒளிவிளக்காய் இம் மாநாடு அமையவேண்டும் Goyth:
வடகமாத்ரா பரி

ாற்றுதலுக்குரியது.
பல பக்கங்கள் எழுதலாம்.
வரலாறு, தோற்றுவித்த பெரியோர்கள், எல் ம் தோற்றம் பற்றி ஆராய்ச்சியாளர்கள், .6éá 8æ.
து நாடு’ என்பது நேபாளம்” மட்டும் தான். மைச்சர் இருப்பதும், அதன் வளர்ச்சிக்கு திட்
ல் தான்.
கள், பெருமை வாய்ந்தவை. சரித்திரப் பிர கெச்சிறந்தவை, "பூரீலங்கா" நாட்டில் உள்ள சுற்றிப் பார்த்த முறையில், இது எனது அபிப் யோர் கள்வரை, தேவாரம் திருவாசகம், திவ் கூடங்களில் கட்டாய பாடமாக போதிக்
இது ஒவ்வொரு இந்துவும் பெருமைப்படக்
ல திட்டங்கள் தீட்டி, நாட்டில், சமய, சமூக, ங்காவில் உள்ள "ஆத்மஜோதி நிலையம்."
அவரது சகோதரர் அருமைநாயகம் அவர் தல்முறையினரும் வருங்கால சந்ததியாரும் க்கப்பட வேண்டியவை. உலக இந்து மகாநாடு கள் வெளியிடும் இந்த 'ஆத்மஜோதி சிறப்பு
ண அருள் பாலிப்பான க.
வளர்க
குடவாசல் கே. எஸ். ராமசாமி கத்தில் (1.1.C.) பணியாற்றுவோர் சங்கத்தலைவர்)
நகரில், அகில உலக இந்து மகாநாடு நடை ன்ருேம். பல கோணங்களிலும் ஈர்க்கப்பட் ன்று உயர்வடைய இந்த மகாநாடு வழிகாட்ட ல் முந்தியது மாத்திரம் அன்று, மனிதன் நட மது சமயம் ஒன்றிற்கே உண்டு என்று துணிந்து
பும் வரவேற்கும் பண்புடையது நமது சமயம். ன்னைப் பழம் பொருளே துமப் பெற்றியனே"
என்று கூறுகிருர் மணிவாசகப் பெருமானுர். க்கள் எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்துக் கூறுகின்
திரு. மோ. மு பூரீராமுலு சாடா இந்துதர்ம இயக்க உபதலைவர்-சமயப்பகுதி.

Page 12
எல்லாம்வல்ல எம்பெருமானது இன்னருளால்
12ஆம் நாள் மடல் கிடைத்துத் திருக்
உலகம் தழுவிய சமயம் நமது இந்து சமயம் மேனட்டினருக்குத் தனது கம்பீர்ய பார்வையை காலம் வரையிலும் தனிப் பெருமை பொங்க நிற்
அமெரிக்க நாட்டினர் சைவ சமயிகளாக மா ரமணிய சுவாமிகள் இலங்கையிலே யோக சுவாப இது வரலாற்று உண்மை, உலக மதமாக இந்து யும் பெரும் பங்கு வகித்திட்ட உண்மை அது. சீர்ப வுடன் விளங்கிட மேலும் ஒரு காரணமாக 9 ஆ றது. புலமைமிக்க ஆசிரியர் குழாம் 'ஆத்மஜோ ருர்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. நல்ல பாதையில் இட்டுச் செல்கிறது எனலாம். வெளிவர இருக்கும் கருத்தரங்குக் கட்டுரைகள் தாங்கி வரும் பணியை "ஆத்மஜோதி’ சிறப்பு உண்டாகிறது. அதன் பங்கைச் செம்மையாக டினையொட்டி மிக்கத் திறமையுடன் செயலாற்று
* ஆத்மஜோதி’ சிறப்பு மலருக்கு ஏராளமா கள், அறிஞர்கள் பல இடங்களிலிருந்து வருகிற இருக்கும் அவர்களது தனித் திறமைகள் மலரி( விருப்பமாகும். இவ்வாறு இந்து சமய மாநாட்டி "ஆத்மஜோதி' பத்திரிகைக்குத் திருவருள் : பூனிமீனுட்சி சுந்தரேசரையும் நமது குருமுதல்வர் ஆசீர்வதிக்கின்ருேம்.
எல்லோருக்கும் ஆசீர்வாத
* தென்னுடுடைய சிவனே என்னுட்டவர்க்கும் இறை
என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
தருளியுள்ளார்கள். அதனை மெய்ப்பிக்கும் வை களம் அகில உலக இந்து மகாநாடு கொழும்பில் ணத்தில் பல அரிய சமயப்பணி ஆற்றி தன் வா இலட்சியமாகக் கொண்டு விளங்கி வரும் ஆத்மே மலருக்கு மதுரை திருப்புசழ் சபையார் ஆசியை தோடு, ஆத்மஜோதி நிலையம் முருகப்பெருமான் போல் தழைத்து ஓங்கி சமயப்பணி மென்மேலும் கின் முேம்,

எல்லா நலங்களும் எய்துக:
கண் பார்வையிட்டோம்:
இந்தியாவிலும் இலங்கையிலும் காலூன்றி பாய்ச்சி அற்றைக் காலத்திலிருந்து இற்றைக் கிறது.
றிவரக் காரணமான தவத்திரு மாஸ்டர் சுப்பி மி என்னும் சித்தரால் ஆட்கொள்ளப்பட்டவர். மதம் சுடரொளி பரப்பி வருவதற்கு இலங்கை மிகு இலங்கை பூரீலங்கா எனத் தெய்வப் பொலி த்மஜோதி" பல ஆண்டுகளாக விளங்கி வருகி தியின் பெயரையும் புகழையும் பெருக்கி வருகி அதன் சமயப்பணிகளே தமிழர் சமுதாயத்தை அகில உலக இந்து மகாநாட்டினையொட்டி , ஆய்வுரைகள், அறச் செய்திகள் யாவையும் மலர் மேற்கொண்டிருப்பதை அறிய மகிழ்ச்சி நிறைவு செய்ய திரு. நா. முத்தையா மாநாட் வார் என்பதில் நமக்கு நம்பிக்கை உண்டு,
ன சமயச் செய்திகள், உரைகள் தரும் அன்பர் வர்கள். இந்து சமயப் பெருமைகளை அளக்க லே தனி இடம்பெற வேண்டும் என்பது நமது னை நல்ல பல வகைகளில் சிறக்கச் செய்திட துணை செய்து நிற்குமாக என எல்லாம் வல்ல ஞானசம்பந்தப் பெருமானையும் பிரார்த்தித்து
th.
யூரீ ஞானசம்பந்த தேசிகர்
(மதுரை ஆதீனம்
போற்றி வா போற்றி"
நமது சமயப் பெரியவர்கள் திருவாய் மலர்ந் கயில் இலங்கையில் உள்ள இந்துசமய திணைக் ஏற்பாடு செய்து நடைபெற இருக்கும் இத்தரு ழ்நாள் பூராவும் "பணி" ஒன்றையே தனது ஜோதி நிலையத்தாரால் வெளியிடப்படும் சிறப்பு பும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள் வ ா கிருபையால் பல ஆண்டு காலம் ஆலமரம் b ஆற்ற வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்
பூனி திருப்புகழ் சபை
தெற்காடி வீதி மீனகதி திருக்கோயில்-மதுரை.

Page 13
'எல்லாம் வல்லவன் இறைவன்' என்று வாழட்டும். உலகம் தோன்றிய காலத்தில் மதம் எப்படி அழைத்தாலும் ஏதோ ஒன்றுதான் இருந் சமுதாயத்தை ஒட்டி பல மகனியர்கள் தோன்ற சமயங்கள் தோன்றியிருக்கின்றன,
இப்புவியிலே இப்பொழுது நாம் காணும் ச ஒரு சமயந்தான் இருந்திருக்க வேண்டும் உலகம் முதன் முதல் சமயம் தோன்றிய காலத்தை வே: வேதங்களைப் பின்பற்றிய சமயம் ஒன்றிருந்திரு என்று பெயர் வைத்திருக்கிருர்கள். அதை :ே சணுதனதர்மம் என்றும் அழைத்தார்கள். நாள மதம் என்று அழைத்தார்கள். பலபல கதைகளை என்றும் திராவிடர் என்றும் பிரிவினைசெய்தார் விட, ஹோட்டலிலே கிடைக்கும் போண்டா நல் துக்கு அடிமையானுர்கள்.
இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்க்குட வேண்டும். அதுதான் சஞதன தர்மம் என்று யாத திடமான "பறவைகளுக்கும் மிருகங்களு டுத்து நிற்கும் ஆலமரத்திற்கு ஒப்பானது. இந்
கிளிகள் கூடுகட்டி வாழ்கின்றன; புழுக்களு அம்மரத்துப் பொந்துகளிலே வாழுகின்றன. ஏை றன. ஏன்? மனிதனும் அதன் நிழலில் ஆறுதல் ெ மரத்திற்கு ஒப்பானது. இம்மரத்தை அண்டிவ அறியாவிட்டாலும். ஆலமரம் தானே தன் டெ ருக்கு ஆதரவு தருகிறது.
படைப்பிற்கு மூலகாரணம் பரமாத்மா, ஆ யும் பற்றி அறைகூவுவதுதான் இந்து சமயம். உ இல்லாது ஆணுல் பலபேர்கள் தாங்கி எல்லாம பேரறிவே பிரமலட்சணம் என்று கூறுகின்ற ஒே என்ற இன ஜாதி வேறுபாடுகள் எல்லாம் இ சமயத்தார் புகுந்து ஏற்படுத்திய குழப்பங்கள் து றின. இதனை ஒரு சாக்காக வைத்துத் தம் சம ஏமாற்றினர்கள்.
பிறசமயங்கள் தோன்றுவதற்குக் காரணம வில்லை, அம்மூலபுருஷர்களைப் பின்பற்றியவர் பாகுபாடுகளை இந்துசமயத்தில் உண்டாக்கி உ தில் யாரும் பிறக்க முடியாது. அந்தத் தாய்த இப்படியே கணக்கெடுத்துக்கொண்டு சென்ருல் டும். அந்த மூதாதையர்களிலிருந்து தோன்றிய கள் இருப்பினும் அனைவருமே இந்துசமயத்தைச் இல்லை.

நம்பிக்கை கொண்ட மக்களுடைய சமுதாயம் என்ருே இனம் என்றே, சமுதாயம் என்றே திருக்க வேண்டும். நாளடைவில் இந்த ஒரே அவரவர்களைப் பின்பற்றியவர்களால் பல
மயங்களுக்கெல்லாம் ஆதிமுதலில் நிச்சயமாக தோன்றிய காலத்தை நன்கு ஆராய்ந்தவர்கள் த காலம் என்ரு ரிகன், அந்த வேதகாலத்திலே }க்கிறது. ஆதியில் அதற்குப் பிராகிருத மதம் வதமதம் என்றும் அழைத்தார்கள். அதையே டைவில் மேலைநாட்டார் நம் சமயத்தை இந்து ாயும் கற்பனை செய்தார்கள், அவர்களே ஆரியர் கள், வீட்டிலே தயார் செய்த அல்வாவை 0லது என்று கருதும் பலர் மேலைநாட்டுக் கருத்
மிடத்து ஏதோ ஒரு மதந்தான் இருந்திருக்க அழைக்கப்படும் இந்துமதம். நமது மதம் அசை க்கும் ஏன் மனிதவர்க் கத்திற்குமே இடங்கொ த ஆலமரம் அனைவருக்கும் சொந்தமானது,
ரும் வாழ்கின்றன; பாம்புபோன்றவைகளும் னய ஜீவராசிகளும் அதன் நிழலிலே தங்குகின் பறுகின்றன். இம்மாபெரும் இந்து சமயம் ஆல ாழும் அனைத்துமே இம்மரத்தின் பெருமையை பருமையைக் கூறிக்கொள்வதில்லை. அண்டினே
அதை உணர்வது ஜீவாத்மா இந்த இரண்டை ருவமில்லாது, ஆனல் உருவம் கொண்டு, பேரும் ாய் அல்லதுமாய் விளங்கக்கூடிய உண்மையான ர சமயம் நமது இந்துசமயம். உயர்வு தாழ்வு ந்த இந்துசமயத்தில் கிடையாது. ஆளுல் பிற ான் சாதி என்ற பெயரில் நாளடைவில் தோன் யங்களில் படைதிரட்டுவது போல மக்களை
ான மூல புருஷர்களும் பேதங்களைக் கற்பிக்க கள் ஏற்படுத்திய குழப்பங்கள் தான் ஒருசில ள்ளன. தாய் தந்தை இல்லாமல் இவ்வுலகத் ந்தையர் பிறப்பதற்கும் தாய் தந்தையர் தேவை. எல்லாருக்கும் மூலமாக ஒருவர் இருக்க வேண் பதுதான் இந்துசமயம் இன்று பல சமயத்தவர்
சார்ந்தவர்கள்தான். அதில் கடுகளவும் ஐயம்

Page 14
தமிழைத் தாய் மொழியாகப் பேசும் வீட்ட வீட்டிலே வளர்த்தால் அவன் ஆங்கிலமே பே என்ருே எப்பொழுதோ நர்முடைய சமயத்தில் மையால் வளர்க்கப்பட்ட இடத்திலுள்ள ப தோன்றினலும் அனைவருமே இந்துசமயத்தை
இன்று உலகத்திலே காணப்படும் பிற சம மக்கள் மனதைக் கவர முயற்சி செய்து தங்கள் சள். ஆனல் பழம் பெருமை வாய்ந்த நமது இந் வில்லை. ஆனல் ஏற்கெனவே முன்கூறிய காரணி தையே சேர்ந்தவர்களானபடியினுல் ஆள் சேர்
இன்று பிறசமயங்களை நாடி ஒடுகின்ருர்கள் கொள்ளலாம். சமயத்தை மாற்றிக் கொள்ள பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ளலாம் முடியுமா? இந்த இரத்தம் ஆதிநாளில் முதன் ( தவரின் இரத்தம்,
இவைகளை எல்லாம் கருத்திலே கொண்டு அவனே தன்னுள்ளே தானக நிற்கும் ஆத்மாை காணப்படுகிறது. இதுவே ஆத்மவிசாரத்தின் ஜோதியாகத் திசழ்கிறது. இந்த ஆத்மஜோதி வரும் உணரவேண்டும் என்று பக்தியும் பண்பு கொண்டுள்ள ஆத்மீக தெய்வீகம் அதிகமாகக் சமயத்தை நாமும் புரிந்துகொண்டு அதன் பெரு ஜோதியை உணர்த்தவேண்டி நடைபெறும் அ! ஆபரணமாகும் இந்தச் சிறப்புமலர். இது எப்ெ புனிதமான மலர் நமது இந்து சமயத்திற்காகே மாணிக்கமாகத் தோன்றும் ஆத்மஜோதி நிலை
எல்லாம் வல்ல சற்குருநாதன் திருவருளால் ஓங்கி வளரட்டும் என்று பல்லாண்டு, பலகோடி
ஆத்ம தியானம், விரதங்கள், வழிபாடுகள் தவிர மற்ற உயிரினங்களுக்குக் கிடைய பத்தை அடைய முயற்சி செய்வது மனித பகுத்தறிவுபெற்ற மனிதன் தான் செய்யு செயல் படுகிருன்,
தீய ஆசைகள் உள்ளத்தில் இருந்து அழிந்து வெளிச்சமாக "ஆத்மஜோதி பிரகாசிக் ஒளிமயமான இந்த உலக இந்து மகாநாடு கணக்கான மக்களை ஆனந்த வெள்ளத்தி அனைவருக்கும் மங்களம் உண்டாக Fé66עוב"

லே பிறந்த ஒரு குழந்தையை ஆங்கிலம் பேசும் வான். ஆனல் தமிழ் தெரியாது. அது போல
தோன்றியவர்கள் இடம்மாறி வளர்க்கப்பட்ட ழக்கத்தினுல் மாறுபட்ட சமயத்தவர்களாகத்
சார்ந்தவர்தான்.
பங்கள் எல்லாம் நவநாகரிகமான முறையிலே தங்கள் மதங்களிலே ஆட்களைச் சேர்க்கின்ருர் து சமயமோ ஆட்சேர்க்கும் பணியில் ஈடுபட னங்களினல் அனைத்து மக்களும் இந்துசமயத் கவேண்டிய அவசியமே இல்லை.
ஒடட்டுமே! ஒடினவர்கள் பெயரை மாற்றிக் லாம். வழிபாட்டை மாற்றிக் கொள்ளலாம்: . உடலின் ஊடே ஓடும் இரத்தத்தை மாற்ற முதலில் தோன்றிய சஞதனமதமான இந்துமதத்
தீர்க்க ஆலோசனை செய்கின்றவன் எவனே, வ உணர்கிருன். அந்நிலையில் ஆத்மஜோதியாகக் முடிவில் காணக்கிடக்கும் பெரும்பயஞன ஆத்ம யை உலகத்திலே தோன்றிய"இந்துமக்கள் அனை ம் சமயத்தில் பாசமும் அறநெறியில் ஊக்கமும் காணப்படும் ஈழத்திலே, நம்முடைய இந்து நமைகளை பிறருக்கும் விளங்க வைக்கும் ஆத்ம கில உலக இந்து மகாநாட்டிற்கு அழகியதோரி பொழுதுமே வாடாத அழியாத மலர். இந்தப் வ பெருந்தொண்டு செய்துவரும் ஈழத்தின் யத்தின் அற்புதமான படைப்பு.
இவர்கள் எடுத்துக் கொண்ட இந்த நற்பணி நூருயிரம் வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.
-ழறீமத் ஹரிதாஸ்கிரி சுவாமிகள்
ள், விழாக்கள் முதலியவை மனிதர்களைத் ாது. ஆத்மதியானத்தின் மூலம் இன் ப் பிறவிக்கே உரியது.
ம் ஒவ்வொரு காரியத்தையும் சிந்தித்தே
து அனைவரும் நல்வாழ்வு பெற்று அறிவு @LD· தி "ஆத்மஜோதி" சிறப்புமலர் லட்சக் ல் நீந்தும்படி செய்யும். &r omolüGumantas.
oumraunSuurTňr

Page 15
LL0000S00L000L LL0L000LL0 0L0L0S0LLL0L0LASA00S00S0 0LA0000L00LL0000L0L0LLL
ஆத்மஜோதி
எல்லையற்ற இந்துசமயம் οι πι
எங்கும் ஆத்மஜோதி சக்
அல்லல் அற்ற ஆன்மநேயம்
அமராத்ம ஞானம் பூத்து
த்
t
t
:
: சரியை கிரியை யோக ஞான
சத்திய சுத்தானந் தாத்ம அரிய பெரிய துரிய ஜோதி த அருளும் எங்கள் அன்புச்
t துன்மிேல்லை அச்சமில்லை உல t தொல்லைசெய்யும் மனமய i இன்பமே எக்காலும் இன்னல் இதயகுகையில் இல்கும் ஏ
t
t
t
ஒன்று வானம் ஒன்று பூமி ஒ ஒன்றுளே நடமிடுவதென்
வென்று மனதை உள்ளடங்கி
வீறுபெற்ற சாதனத்தால்
ஏன் இனிப் பிரிவினை இகல் உ
ஏனினி வகுப்புவாதமான
தேனும் திதிப்பும் போல ஊை நானும் நீயும் அவனும் அவ
எல்லாரும் வாருங்கள் எல்லாரு எல்லாரும் ஒன்றக இன்புற வ ஓம் சாந்தி ஒம் சுத்த சத்தி ஒ ஓம் சிவம் சிவோஹம் இவமயம்
t
t
t
i -கவியோகி மகரி
O
L000000000000000LL00L00000L00L00LA000000000L0L00000000L

தி சூழ்கவே! k
ழ்கவே தி சூழ்கவே வளர்கவே
ப் பொலிகவே (எல்லை)
சாதனம்
போதனம் figsoráb சமயம் வாழ்கவே! (எல்லை)
க்கம் இல்லையே!
இல்லையே :ன்றைப் புல்லுவோம் (எல்லை)
ஒன்று கதிரவன் ாறும் உள்ளதே
நின்று காணுவீர் வெற்றி பூணுவீர் (sirditor))
LAGGB)
கலகமே ரில் மோன முதல்வனே 1ளும் அதுவும் சிவமயம் (எல்லை)
நம் சேருங்கள்
ாழுங்கள்
( எல்லே)
ஷி சுத்தானந்த பாரதியார்
i
LLLL0LL T0L 0L0LLS0LLY0LLLLL0LL LL0000L0L0L0L0LMLLLLLL 0L0L

Page 16
பதினருயிரம் திருப்புகழைப்பாடிய அருணகிரி நாதருக்கு இன்னும் பாடவேண்டும் என்றெரு ஆசை. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருவதற் காக இராமர் கட்டிய அணையில் தனது தொண்டும் சேரவேண்டும் என்று அணில் பிள்ளைக்கு ஆசை. பாற் கடலைக் கண்ணுற்ற பூனைக்கு முழுப்பாலையும் நக்கிக் குடித்து முடித்து விடவேண்டும் என்று ஆசை. சர்க் கரை மலை மீது உலாவும் எறும்புக்கு முழுச்சர்க்கரை யையும் தனது புற்றுக்குள் கொண்டு சென்று சேர்த்து விடவேண்டும் என்று ஆசை. விஞ்ஞானத் தில் ஓரளவு ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிக்கு கட வுளைப்பற்றி ஆராய்ச்சிசெய்து முடிவு கட் டி விட வேண்டும் என்று ஆசை.
எனக்கும் ஒரு ஆசை. அது என்னைப் பொறுத்த அளவில் மிகப்பெரிய ஆசை. இலங்கையில் நடை பெறப்போகும் அகில உலக இந்து மகாநாட்டில் ஆத்மஜோதிச் சிறப்பு மலர் ஒன்று வெளியிட வேண் டும் என்பதுதான் அந்த ஆசை. கடுதாசி விற்கிற விலையில் இந்த ஆசை உண்டாகலாமா? சினிமாக் காட்சிகளுக்கும் யதார்த்தமான சிற்றின்பக் கதை சளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்தக் காலத் தில் இப்படி ஒரு ஆசை உண்டாகலாமா? ஆசை ஒருபோதும் தன்னைக் குறைவாக எடை போடுவ தில்லை.
பல தடைகளுக்கு மத்தியில் சிறப்பு மலர் வெளி யிடுவதென்ற எண்ணம் திருவருளால் வலுப்பெற்று விட்டது. ஆசிகள் வந்து குவிந்தன; கட்டுரைகள் வந்து குவிந்தன; கவிகள் வந்து குவிந்தன. ஒரு கட்டுரை யைக் கொண்டே ஒரு மலர் வெளியிடும் அளவிலான கட்டுரைகளும் வந்து சேர்ந்தன. போதியளவு கட் டுரைகள் வந்து சேருமா என்றிருந்த எமக்கு, எத னைப்போடுவது ? எதனைத் தவிர்ப்பது? எதனைச்சுருக் குவது? என்ற எண்ணங்கள் அலை மோதின.
 

இவ்வளவு கட்டுரைகளையும் கணிசமான அளவு சுருக்கிப்போ டுல தென்ரு லும் கணிசமான விளம்பரங் சள் கிடைத்தால் தான் மலர் வெளியிட முடியும் என்பதனைக் கடுதாசி விலைகள் எடுத்துக்கூறின. ஆத்மஜோதியின் மீது கடந்த 34 ஆண்டுகளாக அபிமானம் வைத்திருக்கும் அன்பர்கள் விளம்பரம் உதவ தாமாகவே முன்வந்தனர். ஆத்மஜோதி செல்லும் இடங்களில் இருந்தெல்லாம் விளம்பரங் கள் பறந்து வந்தன. இதுவும் திருவருட்செயலே.
இவ்வளவு வசதிகள் ஏற்பட்ட பின்பும் மனதில் ஒரு தயக்கம், அடியேனுடைய ஆசையை பிரதேச அபிவிருத்தி, இந்து சமய இந்து கலாச்சார, தமிழ் அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு செ. இராச துரை அவர்களிடம் கூறினேன். அவர்கள் உடனேயே அதற்கென ஒரு ஆசி உரையை அகமும் முகமும் மலர அளித்ததோடு ஆக்கமும் ஊக்கமும் காட்டினர் கள். கிராமிய தொழில்துறை அபிவிருத்தி அமைச் சர் மாண்புமிகு செள தொண்டமான் அவர்களும் ஆசியுரை வழங்கியதோடு ஆக்கமும் ஊக்கமும் காட் டிஞர்கள்.
இத்தனை பேருடைய நல்லெண்ணங்களும் ஆசி களுமே இச்சிறப்பு மலர் நல்ல முறையில் வெளி வரக் காரணமாயிருந்தாலும், பூறf ஆத்மஜோதி அச்ச கத் தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை செய்து உரிய காலத்தில் வெளிவரச் செய்த சேவையினை என்றும் மறக்கமுடியாது;
இதனேடு சம்பந்தமான அத்தனை பேருக்கும் தனித்தனியோ ஒன்று சேர்த்தோ நன்றி கூறியபின் இம்மலரை யாருக்குச்சமர்ப்பித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஆலோசித்தோம். ஆத்மஜோதி பின் ஸ்தாபகரும் அமரருமான உயர்திரு க. இரா மச்சந்திரா அவர்களுக்கே, இச்சிறப்புமலரை அர்ப் பணம் செய்வதில் அகம்மிக மகிழுகின்ருேம்,
சு பம்.

Page 17
2.
R
APS
●
家里
数
y
) 器
藻
S (1 భక్తి g) GT
リー●
மேன்மை கொள் சைவரீதி விளங்குக உலகமெல்ல நன்மார்க்க நெறிசென்றே நன்மையுற வாழி! திருமுறைகளின் பெருமை கந்தப் பெருமான் கருணை வெள்ளம் பேரூராதீனத்தின் இந்து சமயப் பணிகள் பூரீ கா சித் திருமடம் இந்து சமயத்திற்கு ஆற்றிய ப மதுரை ஆதீனத்தின் வரலாற்றுக் குறிப்பு நமது மதம்
மதங்களும்.மக்கள் சமுதாயமும் தமிழில் தத்துவ மணிகள்
இந்து
சிரவையாதீனத்தின் வரலாறு நூரளை பூரீ லங்காதீஸ்வரர் பாரதியின் வழிபாட்டுக் கொள்கை இலங்கையில் இத்துசமய வளர்ச்சிக்கு இராமக்கிரு இந்தோனேசியாவிற்கு இந்து சமய வருகை பீஜித் தீவுகளில் இந்துமத வளர்ச்சி மேற்கு மலேசியாவில் இந்து சமயம் நான்கு மனிதர்கள்
ராமதாஸ் சுவாமிகள் இருண்ட ஆபிரிக்காவில் இந்து சமய வளர்ச்சி பழைய கீழைத் தேசம் நவீன மேலைத் தேசத்தைச் ஹிந்து சமயமும் ஸித்தாச்ரமப் பணிகளும் பூரீ அரவிந்தர் இந்து சமயத்திற்கு ஆற்றிய பணி யோகாசன ஆலயம் இந்து சமய வளர்ச்சிக்கு ஆற் திருப்புகழின் தாள நுட்பங்கள் வாழ்க்கையின் அடியும் முடியும் தியான த்தின் அங்கா தி பாத சாஸ்திரம் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ சமயப் பணியில் சைவ பரிபாலன சபையின் பண்பு பொங்கும் அருள் விளங்கும் மங்களத் திருவிளக்கு யாழ்ப்ப7ணம் யோகர் சுவாமிகள் பசுவும்-பசுபதியும்
யோகத்தின் அவசியம் சகல சமயங்களிலும் சமரசம் காணும் உத்தம ஞ 7 "திருமேவு மொருமா வை வருமான்மநாயகன்" மகா தேவ ஆசிரமமும் பூரீமத் வடிவேல் சுவாமி 8 ஞ

ନିଶ୍ଚଞ୍ଚୂଳ୍
Th
1ணிகள்
விண மடங்களின் சேவை
சந்திக்கின்றது
றிவரும் தொண்டுகள்
வித்தியாலயம்
னிகளே ஸ"சபியாக்கன்
ம்

Page 18
நல்ல திருஞானசம்பந்தர் ஆதீனம் செல்வச் சந்நிதி திருத்தலமும் ஆனந்தா ஆச்சிரம ! திருமுறை பேகம்யூதெய்வத் திருக்கோலங்கள் இந்து சமயத்தின் சிறப்பு
குருகுலம்-கிளிநொச்சி வண்ணை பூரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் கோ இமய ஜோதியின் திவ்விய ஜீவன சங்கம் மேன்மை அடைவோம் தபோவனம் மக்களிடையில் பரப்பும் இந்த மதம் கோப்பாய் இருபாலச் சித்தர்கள் ஆதி-நடு-முடிவு முல்லைத்தீவு மாவட்டத்தில் சைவ சமயம் நகுலேஸ்வரத்தின் பெருமை திருக்கோணமலையில் சைவ வளர்ச்சி மெய்ஞானியும் கலைஞானியும் உண்மை ஞானிகளே கி.பி. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தெ சைவ வரலாற்றில் இணுவிலின் பங்கு நல்லை நகரில்வளர்ந்த சமயம் இந்துசமய வளர்ச்சிக்கு நயினதிவு அளித்த பங்கு தனிச் சிறப்புவாய்ந்த் தம்பலகமம் கோணேஸ்வரம் மட்டக்களப்பு பிரிதேசத்தில் சைவ சமயப் பணி முன்னேஸ்வர வரலாறு
அறுபத்துமூவரி
வல்லிபுரக் கோயில்
வளர்ந்துவரும் கேதீச்சரம் கரம்பனில் சைவ வளர்ச்சி இந்துக் கோயில்கள் நிறைந்த மாத்தளையின் வரலா சைவம்" வளர்த்த கன்னகம் காரைநகரில் சமய வளர்ச்சி வேலணையில் சைவம் வளர் ந்த வரலாறு ஏழாலைக் கிராமத்தின் சைவத்தமிழ்க் கலாச்சார ம8 காலி மாநகரில் இரு கோயில்கள் இந்துசமய வளர்ச்சியில் புங்குடுதீவு
 

திருமடமும்
வில் வரலாறு
ன்கிழக்காசியாவில் இந்துசமய.
ைெம
95
97
99
0.
03
I 05
106
O8
109
II 0
5
19
12 123
125
128
13 O
134
137
39 141
43
47
149
... 151
as
13 丑岛5
五59
. 161
164
167
168

Page 19
கல்லாவின் புடையமர்ந்து நான்ப வல்லார்கள் நால்வருக்கும் வாக்கி எல்லாமா யல்லதுமா யிருந்ததன் சொல்லாமற் சொன்னவரை நினைய
சைவத்தின் மேற்சம யம்வே றி தெய்வத்தின் மேற்றெம்பவம் இல் மைவைத்த சீர்திருத் தேவார உய்வைத் தரச்செய்த நால்வர் (
வான்முகில் வழாது பெய்க மலி கோன்முறை அரசு செய்க குை நான்மறை யறங்க ளோங்க நற் மேன்மை கொள் சைவநீதி வில்
அம்மை யப்பன், அருட்வெருஞ் எம்மை யாளும் இறைவன் தம்மைத் தந்தவர் தாயந் தணி செம்ம லரடி யைத்தினஞ் சேவி
அருள்விளக்கே, அருட்சுடரே, அ
அருளமுதே அருள்நிை இருள்கடிந்தென் உளமுழுதும்
என்னறிவே என்னுயிரே மருள்கடிந்த மாமணியே, மாற்ற
மன்றில்நடம் புரிகின்ற தெருள்அளித்த திருவாளா, ஞா தெய்வநடத் தரசேநான்
 
 

|காள் சைவநீதி உலகமெல்லாம்
மறை யாறங்க முதற்கற்ற கேள்வி கிறந்த பூரண்மாய் மறைக்கப்பாலாய் ா யிருந்தபடி யிருந்து காட்டிச் ாம நினைந்து பவத் தொடக்கை வெல்வாம். --திருவிளையாடற் புராணம்
லையதிற் சார்சிவமாம் லெனும் நான்மறைச் செம்பொருள்வாய் முந்திரு வாசகமும் ப்ொற் றுளெம் உயிர்த்துணையே.
-அருணைக் கலம்பகம்
சிவளம் சுரக்க மன்னன் றவிலா துயிர்கள் வாழ்க றவம் வேள்வி மல்க ாள்குக வுலக மெல்லாம்.
-கந்த புராணம்
சோதியான்
பரன்
inauiT
|ůmb.
-பாரதசக்தி மகாகாவியம்
ருட்சோதி சிவமே,
அருள்வடிவப் பொருளே, இடங்கொண்ட பதியே ர, எனக்கினிய உறவே . றியாப் பொன்னே,
மணவாளா எனக்கே னவுரு வாளா
செய்மொழியேற் றருளே.
KSMOM
-ray Litt

Page 20
நன்மார்க்க நெர நன்மையுற வா
உலகமெலாம் போற்றுபுகழ்
ஓங்குபுகழ் இலங்ை நலமுறவே வாழ்த்துகிறேன்; நன்மார்க்க நெறிே புலகொலையும் பொல்லாங்கு புதுவாழ்வு தொடர் அலேகடலும் ஓங்கார நாதமி ஆன்றதிருச் செந்து
கல்தோன்றி மண்தோன்றக் கடவுளாலே தோற் பல்விதமாம் சாத்திரங்கள்
பார்மோற்றும் நல்விதமாம் பதினெண்பு
நாலாயிரத் திவ்வி பல்புகழும் மிக்கநால்வர் த
Drtiku95rtsoT gSiOnghu u
செய்வினையும் செய்வானும்
செய்வார்க்கே கெr சைவநெறிக் கன்றிபிற சம என்பதனை நன்முக உய்யும்நெறி காட்டியேநம்
ஒவ்வொருவ ரும்உ ஐயனவன் சிவபெருமான்
ஆனந்தத் தேனரு
எம்மதமும் சம்மதமே என் எழிலார்ந்த இலங் செம்மையுற நடக்கிறது; சிற சேவைசெய்யும் இ நம்முடைய மாநாடு நனிசிற நன்முயற்சி யோடு செம்மலான இராசதுரை எ சேவற்கொடி யோ
திருநீறு குங்குமத்தில் சிந் தெய்வீகம் காட்டுவ திருவைந்தெ ழுத்தாம்சி வ சிந்தித்துப் பிணிய ஒருஉயிர்க்கும் தீங்கெண்ணு
உலகாளும் ஆண்ட அருமையான தத்துவத்தை
அருளார்ந்த இந்து
 

─ நிசென்றே
y விருக்ேகம்
இந்துமகா நாடு கயிலே நடைபெறும் இந்நாளில்
நானிலத்து மக்கள் சென்றே நன்மையுற வாழி! ம் ஏதுமின்றி மாந்தர்
கட்டும் இனியேனும் என்றே ட்ெடே போற்றும் நூரன் அடிபரவி னேனே!
காலத்துக்கும் முன்னே றுவிக்கப் பட்டதொரு மதமாம் மறைநான்கி னுேடும் காசப் பண்புணர்த்தும் கதைகள் ராணங்கள் மற்றும் பநற் பிரபந்த மறைகள் ந்ததிரு முறைகள்
னத்தும் தந்ததிந்து மதமே.
*அதன்பியனும் அதனைச் ་་་་་་་་་་ ாடுப்பானும் எனநான்காம் விதிகள் 醬 @讚" 剑 றையில் எல்லோர்க்கும் சொல்லி
"ஆத்மஜோதி" தன்னை உணர்ந்தே வீடுபேற்றை எய்தி அடிக்கமலம் சேர்ந்தே ந்தச் செய்வதிந்து மதமே!
ாறவழி யோங்கும் கையிலே இந்துமகா நாடு நிதைம்கிழ் வெய்த வ்வரசு வாழியவே! மற்றும் றக்க வேண்டி ழைக்கும் நல்லமைச்சர் நம்மின் னும்தெய்வப் பெரியார் னருளால் சீருறவே வாழி!
தையெலாம் குளிர P தில் சிறந்ததிந்து மதமே! ாயநம வென்றே கற்றத் தெரிந்ததிந்து மதமே!
உத்தமரின் மனமே வனுர் உறையுமிட மென்றே ஆய்ந்திங்கே சொன்ன மதம் வாழி! வாழி! வாழி

Page 21
சிறப்பு மலர்
ருமுறைகளி
Ο Še ALLLSS SLS LSYLSS LSLSLLLLLSL LLLLSSeLS SLALS LsLSLeLSLLe
●●●を受を受を受*******************る
-பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணஞர்
தமிழ் மக்களது தவப்பயணுகத் தமிழகத் திலே தோன்றிய திருமூலர் காரைக்காலம் மையார் முதலிய திருவருட்சான்றேர்கள் எல்லாம் வல்ல சிவபெருமானது திருவருளின் பத்துள் திளைத்து மகிழும் நிலையில் தாம் துய்த்துணர்ந்த பெருநலங்களையெல்லாம் உலக மக்கள் அனைவரும் பெற்றின்புறும்படி தெளிவும் இனிமையும் பொருந்திய செந்த மிழ்ப்பாடல்களால் விரித்தருளிச் செய்துள் ளார்கள். அருளாசிரியர்களாகிய இப்பெரு மக்கள் திருவாய்மலர்ந்தருளிய தெய்வத் தமிழ்ப்பாடல்களே திருநெறித் தமிழ் என வும் திருமுறையெனவும் போற்றிப் பயிலப் பெறுகின்றன. முறைப்பட இயற்றப்பெற்ற மையின் முறையென்பது நூலுக்குப் பெயரா யிற்று.
மக்கள் அறியவேண்டிய பொருள்களே அறி வுறுத்தி மனக்கோணலைத் தீர்த்துத் தீமை யினை விலக்கி நன்றின்பாற் செலுத்தும் மாண்புடைய சொற்களால் முறைப்பட இயற்றப்பெற்றனவே நூல் எனச் சிறப்பித் துப்போற்றப்பெறும் தகுதியுடையனவாகும். மக்களை விலங்குணர்வினின்றும் வேறுபிரித்து, நன்றுந் தீதும் பகுத்துணரும் மனவுணர்வுடை யராக்கி, ஒழுக்கத்தால் மேன்மேல் உயரச் செய்வன, அறிவுவிளக்கந்தரும் நூல்களாத லின், அந்நூல்களை இலங்குநூல் எனச்சிறப் பித்தார் திருவள்ளுவர். நூல்களை உலகநூல் அறிவனுரல் என இருதிறமாகப் பகுத்துரைப் பர் பேராசிரியர். உயிர் வாழ்க்கைக்கு இன் நியமையாத உலகப்பொருள்களின் இயல் பினை உள்ளவாறுணர்ந்து அவற்ருற் பயன் கொள்ளுதற்கேற்ற மனவுணர்வுபெற்ற மக் கட் குலத்தார் பிறவுயிர்க்குத் தீங்கின்றி இவ் வுலக நலங்களை நுகர்ந்து இன்புறும்வாழ்க்கை முறையினை விளங்கக் கூறுவன உலகநூல்க ளாகும். இவை உடம்பையும் கருவிகரணங் களையும் நன்முறையிற் பயிற்றி இம்மை வாழ் விற்குப் பெரிதும் துணைசெய்வனவாகும்,
காலம் இடம் முதலிய சூழ்நிலைகளாற் கட்டுண்டு கிடக்கும் மக்களது அறிவு, ஐம் பொறியளவிற்பட்ட ஒரொருபொருளையே ஒரு காலத்து உய்த்துன்ர்ந்து அறியுந்தன்

sèsé
るぐるみをふ々を
授 虏人。曼、、 * *.x. XX 8 ఓ ఓ ......... &&A曼 *****をふる** ***を々々々々**る***る。
- மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் -
மையது. இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருள் களையும் ஒருங்கேயுள்ளவாறறியும் ஆற்றல் அதற்கு இல்லை. நாம்வாழும் இவ்வண்டப் பகுதியினையும் இதற்கு அப்பாற்பட்ட பேரண் டங்களையும் இவையெல்லாவற்றிற்கும் ஆதா ரமாய் எங்கும் நீக்கமற நிறைந்து உயிர்க்குயி ராய் இயங்கிநிற்கும் முழுமுதற்பொருளா கிய இறைவனையும் மக்கள் தமது அறிவொன் றையே துணையாகக்கொண்டு அறிதலென்பது இயலாத செயலாம்.
இவ்வுலகத்தியல்பினையும் எவ்வுயிர்க்கும் உயிராக எங்கும் நீக்கமற விளங்கும் இறை நிலையையும் உள்ளவாறுணர்த்தும் பேரறிவு, உலகுயிர்கள் தோறும் கலந்து விளங்கும் முழு முதற் பொருளுக்கே யுரியதாகும். முற்றறி வுடைய பரம்பொருள், அருளே திருமேனி யாகக் கொண்டு தோன்றி, அன்புடைய அடி யார்களுக்கு அருளிச் செய்தனவும், தனது திருவருட்டுணையால் ஐம்புலன்களை வென்று முனைப்பின்றித் தன்னை வழிபாடு செய்யும் செம்புலச் செல்வர்களாகிய பெரியோர்களின் உள்ளத்தின் கண்ணே எழுந்தருளியிருந்து அவர்கள் வாயிலாக வெளிப்படுத்தியருளின வும் ஆகிய மெய்ந்நூல்களே அறிவனுரல்க ளாம். உடலுக்கு உறுதிதரும் உலக நூல்க ளைக் காட்டிலும் உயிர்க்கு உறுதிதரும் இம் மெய்நூல்கள் மிகவும் சிறந்தனவாகும். சைவ சமயத்தவராற் போற்றிப்பயிலப்பெறும் பன் னிரு திருமுறைகளும் மேற்குறித்தவாறு இறைவன் திருவருளால் வெளிப்படுத்தப் பெற்ற சிறப்புடைய அருள்நூல்களாதலின் இவற்றை அறிவனுரல் எனக்கொண்டு போற் றுதல் பொருத்தமுடையதாகும்.
° உயிராவணமிருந்து உற்று நோக்கி உள்ளக்கிழியின் உருவெழுதி, உயிர் ஆவணஞ் செய்திட்டு உன் கைத் தந்தால் உணரப்படு வாரோடு ஒட்டி வாழ்தி" என்ற வண்ணம் இறைவனை இடைவிடாது நினைந்து அப்பெரு மானது பேரறிவே தம்பால் விளங்கப் பெற் றுத் தம்முணர்வென்பது சிறிதுமின்றி இறை வனது பேரறிவினுள் அடங்கிநின்ற சிவஞானி களாக விளங்கியவர்களே திருஞானசம்பந்தர் திருதாவுக்கரசர், சுந்தரர், மர்ணிக்கவாசகர்

Page 22
4
முதலிய அருளாசிரியராவர். இவர்கள் வாயி லாகச் சிவபெருமானே வெளிப்படுத்தியருளிய சிறப்புடையன சைவத்திருமுறைகளாகும். இச் செய்தி, "எனதுரை தனதுரையாக' எனத்திருஞான சம்பந்த ப் பிள்ளை யாரும், "பன்னிய செந்தமிழ் மாலை பாடுவித்தென் சிந்தைமயக் கறுத்திருவருளினுனை' எனத்திரு நாவுக்கரசடிகளாரும் அருளிய வாய்மொழி களாலும்,சிவபெருமானே நம்பியாரூரர்க்குப் "பித்தா" எனவும்"தில்லைவாழந்தணர்தம் அடி யார்க்கும் அடியேன்" எனவும் அடியெடுத்துக் கொடுத்தும், சேக்கிழார் நாயனருக்கு "உல கெல்லாம்" என அடியெடுத்துக் கொடுத்தும் அருள் புரிந்த சிறப்புடைய நிகழ்ச்சிகளாலும் நன்குணரப்படும்.
பதிஞெராந்திருமுறையிலுள்ள திருமுகப் பாசுரம், மதுரைத் திருவாலவாய்த் திருக்கோ யிலில் எழுந்தருளிய்" பெருமானடிகளாகிய ఫ్లో திருவாய் மலர்ந்தருளப் பற்ற சிறப்புடையது. தெய்வத் தமிழ்ப்பனு வல்கள்ாகிய இத்திருமுறைகளை வேத சிவாக மிங்கல்ப் போன்று இறைவன் அருளிய திருமறைகள்ாகவே கொண்டு போற்றிப்பயி லுத்ல் வேண்டுமென்ப்து முன்னேர் துணிபா கும். இறைவரூல் .ஆருளிச் செய்யப்பெற்ற வேதங்களை எழுத்ர்க்கிளவி எனவும் இறை வன்து திருவருள்'பெற்ற திருஞானசம்ப்ந்தப் பிள்ளையார் முதலிய திருவருட்செல்வர்கள் இனிய தமிழால் பாடியருளிய இத்திருமுறை க்ளை*ள்முத்மற்ை*ள்னவும் வழங்குதல் மரபு. 'வண்டமிழால் எழுதுமறை மொழிந்த பிரான்" எனச்சேக்கிழார்டிகளும், "எழுது மறைமொழிந்த கழுமல முனிவன்" என இரட்டைப் புலவரும் ஆளுடையபிள்ளையா ரைப் போற்றுமுக்மாக அவர் திருவாய்மலர்ந் தருளிய திருப்பதிகங்கள்ே "எழுதுமறை” எனச் சிறப்பித்தல் காணலாம்.
வேதங்கள் ஐயாவென ஓங்கியாழ்ந்த கன்ற நுண்ணியஞகிய முழுமுதற் கடவுளைப் "பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவ னன்றே" எனத் தம்முடைய தந்தையார்க்குக் கையாற் சுட்டிக்காட்டிய எளிமையும் இனி மையும் உடைமையானும், அடியார்கள் றைவன்டால் வேண்டிய வேண்டியாங்குப் பறுதற்குத் துணைபுரிந்தும், உலக மக்களு டைய தீராத நோய்களைத் தீர்க்கும் மந்திரங் களாகியும், காண்டற்க்ரிய் கடவுள்ை உலக மக்கள் கண்காணக் காட்டியும் இறைவனது திருவருளை உலகத்தார்க்குத் தெளிவாக

ஆத்மஜோதி
விளக்குவன ஆதலானும் வேத நூல்களினும் மேம்பட்டு விளங்குவன முறைகள் என்பர் பெரியோர். திருவருட்செல் வமாகிய இத் திருமுறைகளைத் தன்பாற் கொண்ட சிறப்புடைமைகருதி"ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்" எனச்சேக்கி ழார் பெருமானுற் போற்றப்பெறும் பெருஞ் சிறப்பினை நமது தமிழ்மொழி பெற்றுத் திகழ் கின்றது.
திருமுறை என்னும் இப்பெயர் வழக்கி னைத் 'திருமுறை எழுதுவோர் வாசிப்போர் எனக் கணநாத நாயஞர் புராணத்தில் சேக் கிழாரடிகள் குறிப்பிட்டுள்ளார்கள். திரு ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியா ரூரர் ஆகிய தேவார ஆசிரியர் மூவரும் பாடி யுள்ள திருப்பாடல்கள் கல்வெட்டுக்களில் திருப்பதியம் எனவே குறிக்கப்பெற்றுள்ளன. 'தெள்ளுமோசைத் திருப்பதிகங்கள் பைங் கிள்ளைப் பாடுவ, கேட்பன பூவைகள்" என் பது பெரியபுராணம். எல்லாம்வல்ல இறை வனை இயலிசைத் தமிழ்ப்பாடல்களால் உள முருகிப் போற்றும் வாயிலாக அம்முதல்வனை அடைந்து இன்புறுதற்குரிய எளிய வழியினை உலகிற்கு அறிவுறுத்திய பெரியோர் தேவார ஆசிரியர்களே யாவர். "ஆற்றேறுஞ் சடை யான் அருள்மேவ. அவனியர்க்கு விறதேறுந் தமிழால் வழிகண்டவன்’ எனத் திருஞான சம்பந்தப்பிள்ளையாரைப் பாராட்டிப் பேர்ற் றிய நம்பியாண்டார் நம்பிகள், ஆளுடைய பிள்ளையார் தம் திருப்பதிகவாயிலாக உலகத் தார்க்கு அறிவுறுத்தியசிவநெறியினைப் பதிகப் பெருவழி" எனக் குறித்துள்ளார். முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானது பொருள்சேர் புகழ்த்திறமும் அம் முதல்வன் தன்னடி யார்க்கு அருள்வழங்கும் சிறப்பும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நால்வகை யாக நிகழும் திருத்தொண்டுகளின் இயல்பும், எல்லாவுயிர்களையும் உய்வித்தல் வேண்டி உடல்கருவிஉலகு நுகர்பொருள் என்பவற்றின் உருவாக இறைவனுற் படைத்தளிக்கப்பெறும் இவ்வுலகியற்பொருள்களின் எழில்நலங்களும் ஆகிய பலவகைப் பொருள்களையும் தொகுத் துரைப்பன இத் திருப்பாடல்களாதலின், இவை பதிகம் எனப் பெறுவனவாயின.
தெய்வப்புலவர் திருவள்ளுவர், தாம் சொல்லக்கருதிய ஒவ்வொரு பொருளையும் பத்துப் பத்துப் பாக்களால் விளக்கினுற் போன்று தேவார ஆசிரியர் மூவரும் பத்துப் பாடல்களைக் கொன்டது. ஒரு திருப்பதிக

Page 23
சிறப்பு மலர்
s இங்குக் குறிக் கத்தகுவதாகும். திரு ஞா ன சம்பந்தர் i இேேலுள்ள பதினுெ ராம் பாடல் திருப்பதிகப் பயன் கூறுதலின் திருக்கடைக்காப்பென வழங்க ப் பெறும். தேவாரத்திருப்பதிகங்களைப் பண்முறைப்படி ஏட்டில் எழுதித் தொகுத்து முறைப்படுத்திய பின்புதான் அவற்றுக்குத் திருமுறையென்ற பெயர் வழங்கியிருத்தல் வேண்டும் எனத் தெரிகிறது.
திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிய திருப்பதிகங்கள் ஒன்று, இரண்டு, மூன்றம் திருமுறைகளுரகவும், திருநாவுக்கரசர் அரு னிய திருப்பதிகங்கள் தான்கு, ஐந்து, ஆருந் திருமுறைகளாகவும், நம்பியாரூரர் திருப்பதி கங்கள் ஏழாந் திருமுறையாகவும் முறைப்ப டுத்தப் பெற்றன. திருஞானசம்பந்தர் பதி ஞருயிரம் திருப்பாடல்களும் (1600 பதிகங் களும்) திருநாவுக்கரசர் நாப்பத்தொன்பதி ணுயிரம் திருப்பாடல்களும் (4900 பதிகங்க ளும்) நம்பியாரூரர் முப்பத்தெண்ணுயிரம் திருப்பாடல்களும் (3800 பதிகங்களும்) பாடி யருளினூர்கள் எனவும் இத்திருப்பதிகங்களிற் செல்லரித்துச் சிதைந்தன போக எஞ்சிய திருப்பதிகங்களையே நம்பியாண்டார் நம்பி கள் சோழமன்னனது ஆதரவுகொண்டு தேடி முன்போல் முறைப்படுத்தி ஏழு திருமுறை களாகத் தொகுத்துதவிஞர் எனவும் மூவர் அருளிய திருப்பதிகங்களில் செல்ல ரித் து மறைந்தன போகத் திருஞான சம்பந்தர் திருப்பதிகங்கள் 384-உம் திருநாவுக்கரசர் பதிகங்கள் 310-உம், நம்பியாரூரர் பதிகங்கள் 100-உம் நம்பியாண்டார் நம்பிகளால் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பெற்றுத் திரு வருக்கத்தம் புலியூரில் திருநீலக்கண்ட யாழ்ப்பாணர் மரபில் தோன்றிய அம்மை யார் ஒருவராற் பள்வகுக்கப்பெற்றன என திருமுறைகண்ட புராணத்தால் அறிகின் ருேம.
மந்திரங்கள் எழுகோடியாதலின் தேவா ரத் திருப்பதிகங்களே ஏழு திருமுறைகளாக வகுத்தனர் எனவும், அம் மந்திரங்கள் பஞ் சப் பிரமமென்றும் சடங்கமென்றும் சொல் லப்பட்டுப் பதினென்ருகவும் வருதலால், முன்னர்க் கூறியதேவார்த்திருமுறைகள் ஏழி ளுேடு திருவாசகம், திருவிசைப்பா, திருமத் திரம், திருமுருகப்பாசுரம், முதலிய நாற்பது பனுவல்கள் ஆகிய இவற்றை முறையே எட்டு, ஒன்பது, பத்து, பதினெராந்திருமுறைகளா

5
கத் தொகுத்தமைத்தார்கள் எனவும் திரு முறைகண்ட புராணம் கூறும்.
கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டில் வாழ்ந்தவராகிய சேக்கிழார் நாயனுர் அந பாயசோழமன்னன் வேண்டுகோளின்படி தில் லையையடைந்து அம்பலவாணரை வணங்கி, "உலகெலாம்" என, அம்பலவாணரே அடியெ டுத்துக்கொடுக்கப்பாடிய சிறப்புடையது, திருத்தொண்டர் புராணமென்னும் பெரிய புராணமாகும். அருண்மொழித்தேவராகிய சேக்கிழாரடிகள் இவ்வருள்நூலைத் தில்லையம் பலவன் முன்னிலையிற்கூடிய சிவனடியார் பேரவையில் விரித்துரைக்கும்பொழுது முற் கூறிய பதினுெருதிருமுறைகளும் உறுப்பாகத் தாம் இயற்றிய செய்யுள் உடலாக அதற்குப் பொருள் விரித்துரைத்தார் என்பது.வரலாறு,
"மூவரோது திருமுறைகள் ஏழு, திருவாதவூரர் முறை - யொன்று, இசைப் பாவரைந்த முறையொன்று, மூலர் முறையொன்று, s: : - . பாசுரம தரதியாக் கோவை செய்தமுறையெரன்று, சேவையர்குலாதி நீதி
Mu - முறையொன்றுடன் பாவை பாகர் திருவருள் சிறந்துமுறை பன்னிரண்டென S. " - : ఇక జా -- வைத்தபின்"
என உமாபதி சிவாசர்ரியார்சேக்கிழார் புரா ணத்துக் கூறுதல்ால், சைவத்திருமுன்றகள் பன்னிரண்டென வழங்கும் வழக்கம் அவ்வா சிரியர்க்கு நெடுங்காலத்திற்குமுன்பே, தமிழ கத்தில் நிலைபெற்றிருத்ததிென்ப்து நன்கு தெளியப்படும்.
பன்னிரு திருமுறையாசிரியர்களுள் காலத் தால் முற்பட்டவர்கள் பத்தாந் திருமுறை யாகிய திருமந்திரமாலையை அருளிச்செய்த திருமூலநாயனரும் ಟ್ತಿಲ್ಲೆಆಕ್ಹ காணப்படும் சில பிரபந்தங்களைப் பாடியரு ளிய காரைக்காலம்மையாரும் ஆவர். இவ் விருபெருமக்களும் தமிழகத்தில் நிலவிய காலம் கி. பி. ஐந்தாம் நூற்றண்டாதல் வேண்டும் என ஆராய்ச்சியாளர் கருதுவர். பன்னிருதிருமுறையாசிரியர்களுள்காலத்தாற் பிற்பட்டவர் திருத்தொண்டர்புராண ஆசிரி யராகிய சேக்கிழாராவர். அவர் வாழ்ந்த காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்றண் டென்பது பலரும் அறிந்ததே. எனவே கி. பி. ஐந்தாம் நூற்றண்டு. முதல் பன்னிரண்டாம் நூற்ருண்டுவரையன் மந்த காலப்பகுதியே சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் தோன்றி வளர்ந்த கால்மெனக்கொள்ளுதல் பொருந் .5 to

Page 24
இத்திருமுறைகள் பன்னிரண்டினையும் அருளிச்செய்த ஆசிரியப் பெருமக்கள் திரு மூலர் முதல் சேக்கிழார் ஈருகவுள்ள இருபத் தெழுவராவர். இவ்வருளாசிரியர்களாற் பாடப்பெற்றனவாக இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள பன்னிருதிருமுறைகளிலும் பதி னெண்ணுயிரம் திருப்பாடல் காணப்படுகின்
GÖT
st) சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் அவற்றை அருளிச் செய்த ஆசிரியப் பெருமக் களது சிவஞான நிறைவின் வெளிப்பாடுகளே யாகும். திருக்கோயிலுள் அமர்ந்துள்ள திரு மேனிகளிலும் அடியார் திருவேடங்களிலும் குருவடிவிலும் இறைவன் வெளிப்பட்டு அருள் புரிவாளுதலின் மேற்குறித்த இடங்களில் சிவனைக் கண்டு வழிப்டுக எனச் சைவநுால்கள் விதிக்கின்றன. அம்முறையில் தற்போ தமிழந்து இறைவன் அருள்வழி யொழுகும் செம்புலச் செல்வராகிய பெருமக்கள் திரு வாய் மலர்ந்தருளிய செழும் பாடல்களிலும் இறைவனது திருவருள் வெளிப்பட்டுத் தோன் றுதல் இயல்பாதலின், அவ்வருள்நூல்களையும் இறைவனது வாய்மொழியாகத் தெளிந்து வழிபட்டு ஒதிப் பயன் பெறுதல் வேண்டும் என்பது ஆன்ருேர் துணிபாகும்.
இறைவனல் தடுத்தாட்கொள்ளப்பெற்ற நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், தமக்கு முன்னே தோன்றிச் சிவத்தொண்டு புரிந்த நல்லிசை ஞானசம்பந்தரும் நாவினுக் கரையரும் பாடியருளிய நற்றமிழ்மாலையாகிய திருப்பதிகங்களை ஆர்வமுடன் பாடிப் போற் றிச் சிவபெருமானது திருவருளின்பத்துள் திளைத்து மகிழ்ந்த செய்தி அவர் பாடியருளிய திருப்பதிகங்களால் நன்கு புலணுகின்றது. சுந்தரர்க்குத் தோழனுகிய சேரமான்பெரு மாள் நாயனர் திருவஞ்சைக்களப்பெருமானை வழிபடும் நிலையில் தமக்குக் காலத்தால் முற் பட்ட திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய பெருமக்கள்பாடியருளியதிருப்பாட்டுக் களே உளங்கசிந்து ஒதுதலை மரபாகக் கொண் டிருந்தார் எனத் தெரிகிறது. இராசராச சோழன், கங்கை கொண்ட சோழன் முதலிய பெருவேந்தர்கள் தேவாரம் திருவிசைப்பா முதலிய திருமுறைகளைத் தமது சிவபூசைக் குரிய சாதனங்களாகக் கொண்டு சிவனரு ளில் திளைத்துள்ளார்கள். சீர்காழி, திருவிழி மிழலை முதலிய திருக்கோயில்களில் திருமுறை ஏடுகளை எழுந்தருளுவித்து இவ்வருள்நூல் களை இறைவனுகவே கருதி வழிபாடு செய்தற் குரிய திருக்கைக்கோட்டி மண்டபம் அமிைக்

ஆத்மஜோதி
கப்பெற்றிருந்த செய்தி கல்வெட்டுக்களாற் புலணுகின்றது.
தில்லையில் திருத்தொண்டர்புராணம் எழு திய திருமுறையேட்டினத் தில்லைவாழந்தணர் கள் சிவமூலமந்திரத்தால் அருச்சனைசெய்து வழிபட்டார்கள் எனச் சேக்கிழார் புராணம் கூறும். இங்கெடுத்துக்காட்டிய குறிப்புகள்யா வும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டினையும் " சிவத்துவம் வெளிப்பட்டுத்திகழும் திருவருள் நூல்களாகக்கொண்டு நம்முன்னேர் வழி பட்ட திறத்தினை இனிது விளக்குதல் காண லாம். எனவே இத்திருமுறைவழிபாடு சிவ பூசையின் ஒரு சிறந்த அங்கமாகவே திருக் கோயில்களிலும் ஆன்மார்த்த பூசையிலும் முன்னுள்ள பெருமக்களால் மேற்கொள்ளப் பெற்று வந்துள்ளமை நன்கு விளங்கும்.
சிவபூசை அடியார்பூசை, குருபூசை ஆகிய வழிபாடுகளுக்கு எவ்வளவு பயனுண்டோ அவ்வளவு பயன்களும் இத்திருமுறை வழி பாட்டிற்கும் பாராயணத்திற்கும் உண்டு என்பர் பெரியோர். சரியை, கிரியை, யோகம், ானம் எனப் பலபடிகளாக வகுத்துச் செய் யப்பெறும் சிவவழிபாட்டினையன்றி உயிர்கள் உய்திபெறுவதற்கு வேறுசாதனமில்லையென் பதுசைவநுால்களின் துணிபாகும்.இன்றவனது திருவருளாகிய சிவஞானம் ஒன்றினுல்தான் இறைவனை உள்ளவாறுணர்ந்து வழிபடுதல் கூடும். இறைவனருளிய திருவருள் ஞானத் தால் அம்முதல்வனை வழிபடும் திருப்பதிகப் பெருவழியினை அமைத்துத்தந்த திருவருட் செல்வர்கள் காரைக்காலம்மையார், திரு ஞானசம்பந்தப்பிள்ளையார், திருநாவுக்கர சர், நம்பியாரூரர், திருவாதவூரடிகள் முத லிய திருமுறையாசிரியர்களாவர். சிவஞானி களாகிய அப்பெருமக்களனைவரும் பொறிவா யில் ஐந்தவித்தாளுகிய இறைவன் அறிவுறுத் தருளிய பொய்தீரொழுக்க நெறியில் நிலை பெற்ற செம்புலச் செல்வர்களாதலின், அவர் கள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறைகள் யாவும் உயர்ந்த ஞானநூல்களாகத்திகழ்கின் றன.
இத்தகைய சைவத்திருமுறைகள் பன்னி ரண்டினையும் முறைப்படி காதலாகிக் கசிந்து கண்ணிர்மல்கி ஒதுதலும், பிறரை ஒதும்படி செய்தலும், பிறர் ஓதத் தாம் கேட்டலும், பிறரைக்கேட்கும்படி தூண்டுதலும், ஞான நூல்களாய இவற்றின் பொருள் நலங்களை இடைவிடாது சிந்தித்தலும் என ஐவகையா லும் நினைந்து வழிபடுதல் வேண்டும் என்பர்
• GLuff?GSuffrff.

Page 25
சிறப்பு மலர்
"ஞானத்தால் தொழுவார் சிவஞானிகள்
ஞானத்தால் தொழுவேனுனை நானலேன் ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு ஞானத்தாயுளை நானுந் தொழுவனே."
என அப்பரடிகள் அருளிய வண்ணம் சிவ ஞானம் பெற்ற பெரியோர்கள் அருளிச்செய்த இத்திருமுறைகளைக் கடவுள் வழிபாட்டிற் குரிய சாதனமாகக்கொண்டு எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டுப் போற்றும் முறை ஞானபூசை என நூல்களாற் பாராட்டப் பெறுகின்றது:
"ஞானநூல் தனையோதல்; ஒதுவித்தல்,
நற்பொருளைக் கேட்பித்தல், தான் கேட்டல், நன்ற
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில் ஞானபூசை"
என அருணந்தி சிவாசாரிய சுவாமிகள் கூறும் பொருளுரை இவ்வுண்மையை வலியுறுத்தல் காணலாம்.
* ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும் "
எனவரும் திருத்தாண்டகத் தொடர் இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும்.
நிறை மொழி மாந்தராகிய அருளாசிரி யர்களால் திருவாய் மலர்ந்தருளப்பெற்ற இத் திருமுறைகள், உலக வாழ்க்கையில் நன்மை பெருகவுந் தீமை நீங்கவும் வேண்டிய மறை மொழிகளாகிய தமிழ் மந்திரங்கள் என்பது
மேன்மைெ விளங்குக

7
திருமுறையாசிரியர்கள் நிகழ்த்தியருளிய அற் புத நிகழ்ச்சிகளால் நன்கு விளங்கும். மந்தி ரம் என்பது தன்னைப் பயில்வாரைப் போற் றிக் காப்பது என்னும் பொருளுடையதென் பர். செந்தமிழ் மந்திரங்களாகிய இத் திரு முறைகளை அன்பினுல் ஒதியுணரும் இயல் புடையோர், இவ்வுலக வாழ்க்கையில் நேரும் எல்லாத்தீங்கினையும் நீங்கி எல்லா நலங்கள்ை யும் பெற்று இன்புறுவர். நன்மை பெருகு அருள் நெறியில் ஒழுகிப் பொன்னும் மெய்ப் பொருளும் போகமும் ஆகிய இருமைப்பயன் களையும் ஒருங்கு பெற்று மகிழ்வார்கள் என் பது திண்ணம்.
ஆசையறய் பாசம் விடாய் ஆசிைவ பூசைபண்ணுய் நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினயாய்-சிசி
சினமே தவிராய் திருமுறைகள் ஒதாய் மனமே யுனக்கென்ன வாய்
எனத் தருமையாதீனக் குரு முதல்வர் அருளிய திருப்பாடல், பிறவிப் பிணிக்குக் காரண்மாகிய ஆசையினை அறுத்தற்கும் பாசப் பிணிப்பினை அகற்றுதற்கும் சிவபூசை யினைச் செம்மையுற நிகழ்த்துதற்கும் சிவ பூசைக்கு அங்கமாகிய திருவைந்தெழுத்தினை இடைவிடாது எண்ணுதற்கும் எல்லாக் குற்றங்களினும் மிக்கதாகிய சினத்தைத் தவிர்தற்கும் உறுதுண்ை புரிவன சைவத்திரு முறைகளே யென்னும் உண்மையினை நன்கு வற்புறுத்தல் காணலாம்.
ள் சைவநீதி லகமெல்லாம்"

Page 26
8
கந்தப் பெருமான் கருண
சிவபெருமானுக்குப் பத்துக் கைகள், ஐந்து திருமுகங்கள், சிவபெருமான் மேல் நோக்கிய முகமாகிய ஈசானம், கிழக்கு முகமாகிய தற்புருஷம், தெற்கு முகமாகிய அகோரம், வடக்கு நோக்கிய முகமாகிய வாமதேவம், மேற்கு நோக்கிய சத்யோ சாதம் என்னும் ஐந்து முகங்களால் கருணை செய் கிருர் கந்தப்பெருமான் சிவபெருமானுக்குள்ள ஐந்து முகத்தோடு கீழ் நோக்கிய அதோ முகமும் சேர்ந்து ஆறு முகத்திலும் கருணைபொழிகிருர், கந்த புராண ஆசிரியர் கச்சியப்பசிவாசாரிய சுவாமிகள் "அறிஞர் ஆனேர் சிந்திக்கும் தமது தொல்லைத் திரு முருகம் ஆறும் கொண்டான்' என்பர். "திகழ்தசக் கரச் செம்முகம் ஐந்துளான்" என்று தொடக்கப் பாடலில் கூறி முருகன் திருஉருக் கொண்டமை கூறும் இடத்து 'கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய" என்பார். குமரகுருபர சுவாமிகள் 'கருணைத் திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்-குருபரன் என்று ஒர் திருப்பேர்கொண்டு’ என்று குறிப்பிடுகின்ருர்,
சிவபெருமானிடம் தேவர்கள் முறையிடக் கருணையினுல் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் கந்தப்பெருமான். சிவப்பரஞ்சுடரின் ஆறு நெற்றிக்கண்ணிலே இருந்து தோன்றிய ஆறு நெருப்புப் பொறிகளும் ஆகாயம் எங்கும் பரக்கத் தேவர்கள் அஞ்சினர். அந்நெருப்புப் பொறிகளை காற்றுக் கடவுளிடம் தந்தனர். காற்றும் ஆற்ருெ ணுது நெருப்புக் கடவுளிடம் கொடுக்க நெருப்புக் கடவுள் தண்ணீராகிய கங்கையிடம் தர கங்கை தாங்க்மாட்டாமல் சரவணக்காட்டிலே வைக்க அங்கு ஆறு குழந்தைகளாகத் திருவுருக்கொண்டு சரவணத்தடாகத்திலே தாமரைத் தவசில் கார்த்தி கைப் பெண்கள் பாலூட்டித் தாலாட்டிவளர்த்தனர்.
சிவபெருமான் உமாதேவியாரோடு சரவணத்தடாகத் திற்குச் செல்ல உமாதேவியார் ஆறு குழந்தையையும் ஒன்முக ஆர்வத்தால் எடுக்க ஆறுமுகமும் பள்ளி ரண்டு தோளும் இரண்டு திருவடியுமாக விளங்கினர் முருகப்பெருமான். ஒன்ருகச் சேர்ந்த அந்த முருகக் குழந்தைக்கு உகந்தன்" என்று பெயர்குட்டினர் உமா தேவியார். எந்த உலகத்தும் தாயார் பெற்றெடுத்த குழந்தைக்கு தந்தை பெயர் வைப்பது வழக்கம் முருகக்குழந்தையைச் சிவபெருமான் நெற்றிக்கண் ணிலே இருந்து தந்தார். தாயாராகிய பார்வதிதேவி யார் கந்தன் என்று பெயர் வைத்தார்கள். அந்தக் கத்தன் பெயரே முருகனுடைய பல்லாயிரம் நாமங் களில் உமாதேவியார் வைத்த நாமம் ஆகையால் முருகன் வரலாற்று நூலுக்கு ஆசிரியர் கந்தபுரா

ஆத்மஜோதி வெள்ளம் (ஆர்.1
ணம்" என்றே வைத்தார் முருகன் அடியார்களில் சிறந்தவராகிய அருணகிரிநாதரும் கந்தர் அலங்கா ரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி என்றே அமைத்தார். குமரகுருபர சுவாமிகளும் கந்தர் கலிவெண்பா' என்றே பாடியருளினுர், கருண்ைகூரி முகங்கள் ஆறும் கொண்ட கந்தப்பெருமானைக் கருணைக் கடல் என்று கந்தர் அலங்காரம் முதல்பாட லில் அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றர்: அன்பர்களு டைய மல மாசாகிய பிரபஞ்சச் சேற்றைக் கழுவச் சிவபெருமான் கங்கை ஆற்றைச் குடியுள்ளார்: அவருடைய திருக்குமாரராகிய கந்தப்பெருமான் கருணைக் கடலாக விளங்குகிருர்,
*பேற்றைத்தவம் சற்றும் இல்லாத என்னப் பிரபஞ்சம் என்னும் - சேற்றை கழிய வழிவிட்டவா செஞ்சடாடவிமேல்-ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்-கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே-கிருபாகரன் என்ருல் கருணைக் கடல் என்று பொருள் கந்தப்பெருமான் தாரகன், சிங்கமுகன், சூரபதுமன் ஆகிய மூவரையும் சம்மாரம் செய்தது கருணையினுல்தான். சூரபதுமனுடன் ஆறு நாள் கற்தப்பெருமான் போர் தொடுத்தார். சூரபது மனுக்கு தன்னுடைய திருப்பெரு வடிவமாகிய விசுவ ரூபத்தைக் காட்டினர். சூரபதுமன் அவ்வடிவைக் கண்டு வியந்தான். அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காரும் எண்ணிலா ஊழிக்காலம் எத்திறம் நோக்கினதும் கண்ணினல் அடங்காது உன்னில் கருத்தினல் அடங்காது" என்று உருகினன். கந்தப்பெருமான் திருவடி அழகைப் பார்த்து “ஆயிரங் கோடிகாமர் அழகெலாம் திரண்டு ஒன்ருகிமேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணந்தன்னில் தூயநல் எழிலுக்காற்ருது’ என்று நினைந்தான். நான் தேவர்களைச் சிறைவைத்தது தவறு என்று பலரும் கூறினர். அதனுலன்ருே முருகப்பெருமானைக் காணும் பேறு பெற்றேன். தான் செய்த தவப்பயன் 1008 அண்டங்களை ஆட்சி செய்வது அல்ல. முருகனைக்காண் டல்தான் என்று எண்ணினன். "ஏதுமில் அமரர் தம்மையான் சிறை செய்தது எல்லாம் தீதென உரைத்தார் பல்லோர் அன்னதன் இயற்கையாலே வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலரும் காண நாதனிங்கணையப் பெற்றேன் நற்றவப்பயன் ஈதன்றே" என்ருன் கால்கள் கந்தப்பெருமானைச் சூழுதல் வேண்டும். கைகள் தொழுதிடல் வேண்டும், சென்னி வணங்குதல் வேண்டும் நான் இவற்கு ஆளாகி வாழுதல் வேண்டும். ஆனல் சூரன் தன் மனம்விட்டு எதிரியை வணங்கினன் என்ருல் தன் பெருமை என்ன வது. "தடுத்தது மானம் ஒன்றே" என்று நின்ஞன்,

Page 27
:
VEEHAR
(Tour Organisers and All In Tours (India and Foreig Passport and \ No. 9, Second Naraya MADRAS
Branch Office: N. H. 5, Ramapuram,
 

O O O ாா டிராவலஸ்
சுற்றுலா அமைப்பாளர்கள் யா பர்மிட் சுற்றுலா பஸ் உரிமையாளர்கள். இரண்டாவது நாராயணன் தெரு,
தங்கசாலை (P. 0.) சென்னை - 600 001.
TRAVELS
dia Permit Coach Operators) n) Tourist Coaches, Cars, 7isa Assistance. inan Street - Mint Post,
:- 600 001.
(via) Tada, Nellore Dist. A. P. 524401
Phone: 555522
Grams: “VEEHAR
LAASYSeSYeLeAeYeTYeLeLS SAeCASeLeeSAYS ASeLSAMSAAAAASSAAeAeASLSLAAASAA SAAAAASASLL
:

Page 28
கல் வாழ்த்துக்கள்
SRKRISHNA JEN
A. K. Chidamb SHROFF M
29 & 203, B; Chidambara
Tami
 

WELLERY HALL
param Chettiar
ERCIANT".
azaar Street, m - 60800.
nadu.
Phone:
Shop: 27 Resi : 310

Page 29
.ெ சிவம
அகில உலக இந்து சிறப்புற நடைபெற
மகேஸ்வரி ஹார்டு
இரும்பு  ைவர்ண
15, மைல
திருச்சி -
தமிழ்
MJ/s. MAHLESWARY H
Paint. Hardware &
15, Mylam TRUCH RAI Tamin

uub
மகாநாடு வாழ்த்துகிறேம்!
டுவேர் ஸ்டோர்ஸ் r - azurt Lungrub
ம் சந்தை
620 008
நாடு Gustait: 27140
ARDWARE STORES
Cement Merchants
Chandai, PALL - 8
adu. Phone: 2740
www

Page 30
G
அகில உலக இந்து மாநா(
ரவிந்திரா
திருச்

صا
டு சிறப்புற வாழ்த்துகிறேம்!
€
6L6
பகடை வீதி
3 - 8

Page 31
சிவ
அகில உலக சிறப்புற நடைபெற
VNUNAV
NA
சரவணு ஹார்டுெ இரும்பு, வர்ண 234, 235, ை
திருச்சி . தமிழ்
M/s. SARAVANA H.
HARDWARE 234, 235, Ma TIRUCHIR
Tami

Dաւն
இந்து மகாநாடு
வாழ்த்துகின்றேம்!
V4 V WZ V
\
影
NZ
வயார் ஸ்டோர்ஸ்
T Gu Turt urb
மலம் சந்தை
. 6200.08
நாடு.
ARDWARE STORES
MERCHANTS illam Chandai,
APPALLI - 8. nadlu Phone: 27275

Page 32
eTSYS TS STLSS STSSSSSLSSYSLS TLSS SLL LLSSTT STSSS TSSSLSLSSSSTSLAL a slamaksal awasae 1-A -1-a-sak
எங்கள்
O குளிர்பா6 O ஐஸ்கிறீம்
&FoDr 666) (ஐஸ் கிறீம்ஸ்) 28, N. S. B. GJIT” திருச்சி - 620 002 தமிழ்நாடு
PhOne:

னங்கள்
வகைகள்
சுவையானது தரமானது சுத்தமானது
SUMMER HOUSE
(ICE-CREAMS) No. 28, N. S. B. Road, TRUCHIRAPAL 620 002 Tamilmadu 28346

Page 33
:
i
:
அகில உலக சிறப்புற நடைபெற
மீனும்பிகா பஸ் சர்வீஸ் 26, வெள்ளப்பிறந்தான் முதலியார் தெ சிதம்பரம்.
L
6 ஒ
தமிழ்

SeLSeLe SeSA0Sq SeAeAASLeSeAeqAALALSSASSASYYLS SLLLL حس.
*
இந்து மகாநாடு
வாழ்த்துகின்றேம்!
55.
ாபாஜி டிரான்ஸ்போர்ட் A, S. P. கோவில் தெரு,
தம்பரம்.
நாடு.
۔۔۔۔۔۔

Page 34
O9th the 08: Compliments Arom
S. MAR
2
VISIT FOR H
Aluminium and Sta Available in Whole DealerS in NOn
THE INDA M
257, Mint Stre MADRAS
(Very close to Central Railwa
PH( Office: 30626
FACT
ROSe and S M. and StainleSS Steel F
SUN BEAM ME
62, Apparswamy Koil
MADRAS
Phone:

UTHA
OUSE HOLD
inleSS Steel Uten SilS Sale and Retail and Ferrous Metals.
ETEL WORKS
et - Park Town,
- 600 003.
y Station and General Hospital)
ONE:
Residence: 33917
TORY
Brand Aluminium
OuSe Hold UtensilS.
TAL COMPANY
Street - Thiruvottiyur,
- 600 OlS).
551861
==

Page 35
WITH BEST COMPLIMENTS OF:
SANTH NUR
DR. B. A. AUDIS Regid. Medi. Practi
62, Judge с hellap Poona MAIDIRA
400-ro

SING HOME
ESHAN Mh. M.S. tioner (No. 1901)
a Naicker Street
mallee S - 56.

Page 36
WITH BEST COMPLIMENTS FROM:
O, HAR
Custom H Licence il
496, Mi MADR
BRANCH
37-6-40 Tilak Street KAKINADA - 533001.
فصبستکع

AVNU
HAR A H
ouse Agent NO. R 142
nt Street EAS - i.
PhOne: 32843 Grams: ORUGANTI

Page 37
சதர்ன்சூயிங் சதர்ன் சூயி ங் ஸ்
தையல் மிஸின்கள் வாடகைக்கு விடுபவர்கள் 59 C, மேலாவணி மூல வீதி மதுரை = 1. S27:
183/2, மேலரத வீதி, திருநெல்வேலி - 6 40. முடங்கியார் ரோடு ராஜபாளையம்,
 

Al
எமது நல்வாழ்த்துக்கள்
ஃபுருட் மிக்ஸி
(எவர்சில்வர் ஜாடி)
sẹGề} &ưon't LÎ6ö lổ6öìủcraiữLổ69 ரைஸ்கிரைண்டர், தயிர்மத்து தேங்காய் துருவி
இத்தனையும் இணைந்த **smuílsšT sonysiu Sevnyafylit""
(கியர் பொக்ஸ் மொடல்)
தயாரிப்பாளர் & விற்பனையாளர்
கோயம்புத்துார் எண்டர்பிரைசஸ்
310, மேலமாசி வீதி மதுரை உ1
Tophone: 31164 Grams: COIN 34933
ya 1955 - a.o.Grpô0-6. Gurrer. 1243.
— தையல் II bijGliëTufilub
தருகிருேம்/
59-C.மேலானிமூல்த்துேருை
இ:ே32,80லரதத்திருருல்ல்ே 40.ழுடங்கியாருருேடு இரு18Uஜியம்.
SOUTHERN SEVINGS
59 C, West Avanimoola Street, MADURAI - 625 001
Bramch:
Tirunelveli - 6. Phone. 243 40, Mudankiyar Road, Rajapalayam

Page 38
உலக இந்து மகாநாடு சிறப்புற எமது நல்வாழ்த்துக்கள்!
எவரெஸ்ட் ஜவ K. கஸ்தூரி ரெங்கன் செட்டியார்
57, பெரிய செட்டித் தெரு திருச்சிராப்பள்ளி - 8.
தமிழ்நாடு.
s O. O கலபணு ஜவல6 பார்ட்னர்: R. ராமகிருஷ்ணன்
24, ஜாவர்சா தெரு, திருச்சிராப்பள்ளி - 8. தமிழ்நாடு,
 

ച് 4 ... - |× ×--x--x--a--~--~ピ}ateも-*********ょ.هاتسهگستانهاست·،.-^---*. ^^)*<--... --o---o---o--o
f DTi
GG)
& கோ.

Page 39
ܝܘܲ ܐܲ
* நல் வாழ்த்துக்கள்!
a.
O9th %st Compliments ol
نقل للط
2)X2 Cotton Sarees - Blouses Petty Coat, Saree Folds, Imi Ladies handbags an
40, Buffalo Road,
Phone:
லேடிஸ் சென்ட

7(rs. & 0. (Ramesh
258, III Main Road, Chamraj Pet, Bangalore - 560 018
Erie
Specially Imported from India, tation Jewelleries, Cassettes, d Novelties etc. etc.
Singapore - 082. 3383516
O 40, பப்பளோ ரோடு
சிங்கப்பூர் -0821.
போன் 3283516
s

Page 40
wITH BEST COMPLIMENTS OF
h
BI©©
YOU NA ME ANY ANA
“BOCHEM' OF
g COLORIMETER, pH FLAME PHOTOMET WATER ANALYSIS ELECTROPHORESI: CONDUCTIVITY M HOT AIROVEN, IN HUMIDITY CHAMI WATER BATH, WA jo PHOTOWARBURG
Manufa
UNIVERSAL :
Sathya Sa MADURA
Demonstration and
C/o. P. ORR & Sons P. Ltd, 200, 1033/1 IV “M” Block, Rajaji Nag XL/1679, Kasim Street, Lisie Hos 10-2-289/112, Shantinagar, Masal

HEM
YTICAL INSTRUMENT
FERS THE BEST
METERS "ER OXYGEN ANALYSER
KT
S POWER PACK
ETER
CU, BATOR
3ER
TER BATH SHAKER APPARATUS,
:cturers:
OCHEMCAS
yee Nagar, - 625 003.
Service Centres at:
Mount Road, Madras - 600 002 ar, Bangalore - 560 010 pital, Ernakulam - 682 017 ) Tank, Hyderabad-500 028.

Page 41
i
११
VTTHE BEST COMPLIMENTS FROM:
头
9, Cathet MADRAS
 

A2s)
ral Road
600 086
*

Page 42
அகில உலக இந்து மகாநாடு சிறப்புற நடைபெற வாழ்த்துகின்றேம்.
All rooms attache
Bath Room Phone Restaurant attachet very near to Airp Central Bus Stand and Air Lanka Ofi
X
O'TE
No. 1, Racqua Canto TRICHY .
Y-s

with
and Channel Music
ort, Railway Station
and Indian Air Lines
ice.
s
ANAND
it Court lane
ment
62000
Phone: 26545
অw-৭৮-ত্ব=

Page 43
சிறப்பு மலர்
பேரூராதீனத்தின் இ
-தவத்திரு சாந்தலிங்க இராமசாமியடிகளார்-பேரூ
'இன்பமாய தருதிடை ஒங்கவும் துன்பமாயது தூரத்துள் நீங்கவும் முன்பராபரன் மொய் குழலோடணைந்து அன்பின் ஈன்ற ஒர் ஆனையைப் போற்றுவாம்"
உலக சமயங்கள் பல வற்றுள்ளும் நம் நாட்டின் பழம் பெருஞ் சமயமான இந்து சமயம் போற்றத்தக்கதாக விளங்குகிறது. பாரத நாட்டின் சிறந்த சமயச் செந்நெறியே இந்து சமயம், ஆன்ருேர்களது ஆய்வின்படி "தொன்மைச் சிவநெறியே’’ இந்து சமய LD πΘδιb.
*சிவ வழிபாடு உலக வரலாற்றில் மிகப் பழைமையானது என்பதற்குரிய சான்றுகளை உலகம் முழுதும் காண முடிகிறது. பல நாடு களிலும் கண்டங்களிலும் சிவலிங்க உருவங் கள் அமைந்திருப்பதன் மூலம் சிவ வழி பாட் டினை முன்னேர்கள் மிகப்பழங் காலத்தில் செம்மையாகப் போற்றி வந்தனர். என்பதை அறியலாம். மொகஞ் சதாரோ ஹாரப்பா போன்ற இடங்களில் அகழ் வாய்வின் மூலம் சிவலிங்கங்கள் அதிகம் கிடைத்தன என்ற அறிஞர்கள் கூற்றின் படி ஆன்மார்த்த வழி பாட்டிற்கு உரியதாகிய சிறிய சிவலிங்கங்கள் பழமைச் சிவ நெறியை நமக்கு விளக்குகின் றன. இச் சிவ நெறியே பிற உலக சமயங் கட்கும் ஆதாரமாகும். பிற நாடுகளிலும் இக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வழி பட்டு வருகின்றனர்.
இந்து சமயம் என்பது அறுவகைச் சம யங்களையும் அதனேடு தொடர்பு உடைய பிற சமயங்களையும் உள்ளடக்கியதாக உள் ளது. இச் சிவ நெறி கடல் கோட்கட்கும் முற் பட்ட ஒன்று. இமயம் முதல் ஈழம்வரையுள்ள நாடுகளில் பரந்த சிவ நெறியைக் காண்கி ருேம். அன்னையின் வழிபாட்டைக் குமரியி லும் அப்பனது வழிபாட்டை இமயத்திலும் காட்டிப் பரந்த சிவ நெறியின் சிறப்புக்குப் பல இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.
இமயத்திற்கும் குமரிக்கும் இடைப்பட்ட இந் தியாவின் பழம்பெருஞ் சமயம் சைவசமயமா கும். இதனுல்சமய நிறுவனங்கள் பல தோன் றின. அருளாளர்கள் மக்களிடையே சமய

இந்து சமயப் பணிகள் ராதீனம், கோயமுத்தூர்-641010, தமிழ்நாடு
நெறியை சிறப்பாக வளர்த்து அதன் மூலம் வாழ் வாங்கு வாழ வழிவகை செய்கின்றனர். இதனல் ஏற்பட்டவையே ‘ஆதீனங்கள்". ஆதீ னங்களின் பணி சமய உணர்வுக்குத் துணை செய்கின்றது. இடையிடையே அப்பணிகள் காலச் சூழல் காரணமாகத் தடைப்பட்டன. சென்ற நூற்ருண்டில் பணி செய்த ஆதீனங் கள் திருமடங்கள் பற்பல. 16,17, ஆம் நூற் முண்டில் பேரூரில் சாந்தலிங்க அடிகளார் திருமடம் என்ற பெயரோடு விளங்கிச் சிறப் பான பல பணிகளைச் செய்து கொண்டுள்ளது.
இதனைத் தோற்றுவித்தவர் வீரசைவச் சித்தாந்தச் செந்நெறியில் நன்னெறி ஈதென்று உலகுக்கு உணர்த்திய சான்ருே ரான "சாந்தலிங்க அடிகளார்" ஆவார். அடி களார் தமிழகத்தின் பல இடங்களில் சென்று வழிபட்டு அருளாளர் தொடர்பு கொண்டு பல அருட் பணிகளை ஆற்றியுள்ளார். இவர் தம் ஞானசிரியராக விளங்கியவர் திருவாவடு துறைஆதிகுருவாகவிளங்கியநமச்சிவாயதேசி கரது மாணவர், துறையூர் சிவப்பிரகாசம் ஆவார். அவர் சிவநெறிக்கு ஆற்றிய தொண்டு மிகப்பெரிது. சிறந்த சமயப்பணிகள் பலவற் றைச் செய்தவர். "திருப்பருப்பதம்’ என்று சொல்கின்ற ரீசைலம் வரை சென்று பல மடங்களை நிறுவி பல தொண்டர்களை உரு வாக்கிச் சமயச் செந்நெறியை வளர்த்திருக்கி ருர், அவருடைய முதல் மாணவராக ஞானப் புதல்வராக விளங்கியவர் சாந்தலிங்க அடிக ளார். இவர் சமயப் பொறையும் செந்தமிழ் நெறிப்பண்பும் உடையவர். இந்நிலையில் மக்க ளின் மனதைத் தெளிவுபடுத்தத் தவக்கோ லம் பூண்டார்.
தேறு நிமித்தம் திரு தொண்டு செய்வபராய் கூறு மடியார் குழாம் பலவும் கொண்டார்" "சாலக் கருனை தழைத்த குருதாள் பணிந்து
கூலப் பொலிவாருங் கொங்குவள நாட்டினிடை” *"மேலைச் சிதம்பராம் மிக்க புகழ்ப் பேரூரில்
சீலத்தவர் போற்றத்திருமடம் ஒன்று அமைத்தார்’ என்று தவத்திரு தண்டபாணி சுவாமிகள் போற்றுகின்ருர். இத்தகைய பெருமை படைத் தவரால் உருவாக்கப்பட்ட பேரூராதீனம் சிறந்த மாணவர்களை உருவாக்கி, அடியார் திருக்கூட்டங்களைப் பெருக்கியது. போரூர்,

Page 44
10
திருமுது குன்றம், பேரூர் என்ற மூன்று இடங் களில் இவற்றின் பணிகள் சிறப்புப் பெற்றன. சிறந்த மனப்பக்குவம் அமைத்து உலகிற்கு உதவ வாழ்ந்த சாந்தலிங்கப் பெருமானைக் கன்னட நாட்டு மன்னனன குமாரதேவர் தமக்குரிய ஞானசிரியராகக் கொண்டு வாழ்ந் தார். குமாரதேவராகிய மன்னர் சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் திருவாயிலை தூய் பைப்படுத்தல், அலகிட்டு மெழுகல் போன்ற பணிகளைச் செய்தார். இவரது மனப்பக்குவ நெறி உணர்ந்து சாந்தலிங்கப்பெருமான் அருள் மொழியுணர்த்திப் பல தலங்களை வழி படுமாறு ஆணை வழங்கினர்.
இவர் மகாராஜத்துறவு, சுத்த சாதகம் போன்ற நூல்களை அருளிக் குமாரத்தேவர் என்ற திருப் பெயரோடு பழமலை என்னும் திருமுதுகுன்றத்தில் பெரியநாயகியம்மையா ரின் திருவருள் பெற்றுத் திருமடம் அமைத் தார். இவரது மாணுக்கர் போரூர் சிதம்பர சுவாமிகள் முருகன் அருள் பெற்றவர். குமார தேவரிடம் அவரது பக்குவம் கண்டு சாந்த லிங்க அடிகளார்திருமுன்பிற்கு அழைத்து வந் தார் அடிகளார். எனக்கு நீ ஒருவன் போதும் நீ அவனை ஆட் கொள் என்று கூறினர் சிதம் பர சுவாமிகள். இத்தகைய குருமுதல்வரை பெருந்தவப்பயனல் சாந்தலிங்கப் பெருமான் இயற்றிய வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், கொலைமறுத்தல், அவிரோத உந்தி யார் போன்ற நூல்களுக்கு உரை எழுதினுர். இவருடைய உரைகள் அறிஞர் பலரால் பாராட்டிப் போற்றப்படுகின்றன. முருகன் திருவாசகம் என போற்றப்பெறும் திருப்போ ரூர் சன்னிதிமுறையைப் பாடிஞர். போரூர் முருகன் திருக்கோயிலை சிறப்பாக எடுப்பித்து அங்கு திருமடம் அமைத்து வாழ்ந்தார். பேரூராதீனம் தம் மாணவர்களை உருவாக்கி பல அருள் நூல்களையும் பரப்பியது. இத்த கைய அருள் நூல்கள் இந்து சமயத்திற்குப் பெரிதும் துணைபுரிவன. மற்ற சமயங்களைப் புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்ட ஒருமைப் பாட்டை இந்து சமயத்தில் காணலாம். அவ்வாறு காட்டிய அருளாளர்களும் உள்ள னர். இவ்வகையில் சாந்தலிங்கப் பெருமானு டைய நூல்கள் சமயச் செந்நெறியால் பிணக் குக் கொள்ளாமல் உண்மை உணர அமைந் தது ஆகும். சாந்த லிங்க பெருமான் சமயக் கொள்கை சளை உள்ளவாறு உணர்ந்தவர். நாம் மாநாடு பல கூட்டி தமது சமுதாயத்திற்குரிய பல கருத்துக்களைக் கூறிவருகிருேம். ஆனல் அன்றே அத்தகைய

ஆத்மஜோதி
பேரவை கூட்டிச் சமயத்தை பரப்பும் பாங் கினை அருளியவர் எமது ஆதி குருமுதல்வர் சிறந்த புலமையும் அறிவாற்றலும் மக்களை ஈர்க்கும் பண்பும் உலகவாழ்வின் தன்மையை உள்ளவாறே உணர்த்தும் திறனும் கொண்ட வாய்மைச் சீலர். உலக வாழ்வு பற்றிக் கேட் போருக்கு விளக்கம் கூறி பிறர் கருத்துக்களை மறுத்து தன் கருத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் நிலைநாட்டினர் என்பதை அவரு டைய பாடல்களின் மூலம் அறியலாம்.
அவருடைய “கொலை மறுத்தல்" என்ற நூல் அன்பின் பெருமை பற்றிக் கூறுவது. அதாவது "அன்பின் வழியது உயிர்நிலை", * அன்பே சிவம்’, ‘அன்பும் சிவமும் இரண் டன்று", "அன்பின் வடிவம் சிவம்’, ‘அன்பெ னும் பிடியுள் அகப்படும் மலை", என்னும் அடிப்படையில் ‘உயிர்கட்கு அருளல்’, ‘உயிர் கட்கு இரங்கல்" போன்றவழிகளைச்கூறுகிறது. பல்வேறு சமயத்தவர் கருத்துக்களை மறுத்து எடுத்துக்காட்டும் இடங்களில் இந்து சமயக் கொள்கையை நிலைநாட்டியுள்ளார்.
"எவ்வ துறைவ துலகம் உலகத்தோ
டவ்வ துறைவ தறிவு'
என்று உலகினரைப் பற்றி வள்ளுவம் பேசு கிறது. உலகத்தோடு ஒட்ட ஒழுகும் அறிவு டையவர்களை வாழ்வியல் உண்மைகளை உணர்ந்து கொள்பவரை, ஒழு க் கத் தி ல் உயர்ந்தவர்களை உலகோர் என்று பேசுகிறது வள்ளுவம். இத்தகையோர்சேர்ந்துள்ள அவை யால் உயர்ந்த சமயமாகச் சாந்த லிங்கர் சிவ நெறியைக் கூறுகிருர்,
குளிர்ந்த தண்ணிய நிலவு போன்று இந்து சமயக் கோட்பாடுடைய சைவர் வழி காட்டு பவராக விளங்குபவர் தன்னைப் பக்குவப் படுத்திக் கொள்ள நினைக்கும் ஒருவருக்குக் கூறுவதாக அமைந்தது இப்பாடல்.
“எடுத்துள எச்சமயிகளு முலகருஞ்சார் ஒரவை யினிடை யிற் றேன்றும் உடுத்தனைச் சூழ் தர விளங்கும் மதியின் உயர் சைவரை வந்து ஒருவன் தாழ்ந்தீண்டு அடுத்த பல உயிர்த் தோற்றத்து உயர்வுதாழ்வு அருளுக என அவனைத் தோற்றித் தடுத்த புறச் சமயிகளுக்கு உத்தரம் உறுத்தி
நிறுத்துகின்றர் தம்பாலூற்றம்
(கொலைமறுத்தல்)

Page 45
சிறப்பு மலர்
சமயத் தலைவர்களிடத்திலே பெற்ற விளக்கங்களைவிடக் சாந்தலிங்க அடிகளார் தன் கருத்து சிறந்த கருத்து எனவும் எல்லோ ராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய கருத்து என்றும் விளக்கம் செய்கிருர். எனவே பிறர் கூறும் தடைகளை நீக்கி விடைகூறி இதுவே முடிவு என விளக்குகிருர்,
*வைராக்கிய சதகம்’ என்ற நூல் மனம் நிலைபெறப் பல காரணங்களைக் கூறுகிறது. வள்ளுவம்
"தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது’
என்று பேசியதோ அதுபோல இறைவன் திருவடிவணங்கி அருளாளர்களது பாடல்களை பாடிவழிபட்டால் வழிபட்டாற்கிரங்கி இறை வன் அருள் புரிவான் என்று காட்டுகிறது:
'வாழி நெஞ்சமே. சென்றிடேல்
நின்றி தோர் வார்த்தையுரை செய்வாய்* என்று நெஞ்சத்தை ஒருமுகப்படுத்தும் நிலை பேசப் படுகிறது. பெரியோர்களது, அருளாளர்க ளது பாடல்களை ஒதுவதால் சிறந்தபயன் கிட் டும் என்றும் அப்பாடல்களை ஒதி, ஒதி நெக்கு நெக்கு உருகினல் சிவ பெருமான் அருள் புரி வார் என்பதை இறைவன் குரு வாய்வந்து அருள் செய்தான் என்பதை
விளம்பற்கரும் சோதியென்கோ விடையோன் என்கோ என்னுளம் புக்க சிவப்பிரகாசன் என்கோ என்
அங்கைத் தளம் பெற்ற சாந்தன் என்கோ நின்றனது நாமம் வளம்பெற்ற திருக்கைலாய சொல்வாய் நினக்கே" எனக் கூறும் அருட்பாக்களால் விளக்கியுள்
*வைராக்கிய தீபம்’ என்ற நூலில் சிறிய அளவில் உள்ள மருந்து உடலுள் சென்றவு டன் நோயை அகற்றுவது போல, ஞாஞசிரிய ரது அருள் நிறைந்த ஒரு சொல் நமக்கு உறுதி யைத் தந்து பிறவாப் பிணிகளைப் போக்கி சிறந்த உள்ளுணர்வைப் பெற்றுக் கொண்டு வளர்கின்ற வளர்ச்சிக்குரியதாக அமைகிறது எனபதை, அருந்திய காலத் தற்பமாய்பின்பேர் அவுடதழ் உடம்பி னின்றுடலை வருத்திய பிணியெலாம் அகற்றுதல்போல் வஞ்சனேன் நெஞ்சில் மாற்றரிதாய் இருந்த எப்பற்றும் பிற்றை நாள்களில் விட்டேக அன்றே கடைக்கணித்தல் புரிந்த தம் குரவன்,

அருளிருந்தமை எப்பொழுதும் உள் நினைந்து வாழ்ந்திடுவோம் என்று பேசுகிறது. உலக வாழ்க்கை அழிவுடையது. மறைகளின் கருத்து அதுதான். திருவள்ளுவர் தமிழால் நமக்கு அருளப்பட்ட வேதம் திருக்குறள் என்று கூறுகிறது. அருளாளர்களின் சொல்லை ஏற்று நடக்க வேண்டும். நிலையான வாழ்வை அடைய முயல வேண்டும் என்றும், மேலான, நெறிகளைப் பின்பற்றல் வேண்டும் என்றும் காட்டுகிறது இந்நூல்.
அவிரோத உந்தியாரில் விரோத மனப் பான்மையைவிட்டு ஒற்றுமை மனப்பான்மை யோடு வாழ்தல் உயர்வுடையது என்ற இந்து சமயக் கோட்பாட்டைக் கூறும் வீடுபேறு அடைதற்குரிய வழிகளையும் கூறுகின்ருர். தத்துவக் கோட்பாடுகளையும் விளக்குகிறது இந்நூல்.
"எல்லாம் உடையான் குருவாகி ஈங்கெமது
அல்லல் அறுத்தான் என்று உந்தீபற அவன் தாள் தொழுவோம் என்றுந்தீபற’
என்று தொடங்கும் அருமையான இந்நூல்
"எம்மதத்தோர் எவ்வகை நிட்டை'சொல்லினும்
சம்மதமே யெமக்குந்தீபற * தற்போத மாய்க்கு மேல் உந்தீபற' என பொதுநிலை கூறி நீ வீட்டு நெறி அடைய உலகியல் நன்னெறிகளை உள்ளவாறு உணர்ந்து செல்வதுதான் சிறந்த நெறி என்று காட்டுகி sigil. -
தவிரா விரோத சமயநூல் என்ருல் அவிரா அவிரோத உந்தி என்றுந்தீபற ஆமிந் நூல் நாமம் என்றுத்தீபற
என்று கூறுகிறர். எனவே இத்தகைய சிறந்த அருள் நூல்கள் மூலம் சமய உண் மையை விளக்கிய சாந்தவிங்கப் பெருமா ஞல் தோற்றுவித்த இப் பேரூராதீனம் இந்து சமயக் கோட்பாடுகளைப் பல நூற் முண்டுகளாக விளக்கி வரும் சிறந்த நிறுவன மாக விளங்குகிறது.அருளாளர்கள் கொங்கு நாட்டின் பல பகுதிகட்கும் சென்று பாரத் நாட்டின் சிவ நெறியும் சமயப்பண்பும் மக் களிடையே வளர்க்கத் தலை யி ட் டனர். அவற்றை அறிந்து கொள்ளவும் வாய்ப்புகளை பெருக்கியுள்ளனர். சாந்த லிங்க அடிகளார் காட்டும் அருள் வழியில் இலங்கும் இவ் வாதீ னம் 1916-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சத்வித்யா சன்மார்க்க சங்கம் தொடர்கி

Page 46
2
பல சமய நிகழ்ச்சிகளை நிகழ்த்தியும் சிறந்த கருத்தரங்குகளை நடத்தியும் வருகின்றது. சாந்தலிங்க அடிகளாரின் குரு பூசை ஆண்டு. தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வமயம் அறிஞர்களை ஈடுபடச் செய்து தத் துவக் கோட்பாடுகளை வளர்க்க அரிய சொற் பொழிவாற்றல்போன்ற நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டு வருகின்றன.
நாடு முழுவதும் கென்று மக்களோடு அணுகி சமய நெறியால் வாழ்வதற்கு உரிய வழிகளை அறநெறிகளை உணர்த்தி நல்லுணர்வு ஊட்டுகின்றனர். தமிழ் நெறியில் திருமுறை களின் துணை கொண்டு திருக்கோவில் வழி பாடு நடைபெற சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறந்த தமிழறிவும் சமிய உணர்வும் ஏற்படும் வகையில் கோயில் புதுப்பித்தல் திரு முழுக்கு நீராட்டு இவற்றிற் குத் தலைவர்களும் தொண்டர்களும் தாமே முன் நின்று செய்து மக்க ளு க் குப் பக்தி உணர்வு பண்புகள் ஆகிய வளர்க்கின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட திருக்குட நீராட்டு நிகழ்ச்சிகள் தெய்வத் தமிழ்நெறியால் நிகழ்ந் துள்ளன.
சிறுவர் உள்த்தில் உயர் கல்வி புகட் டல், சிறந்த இலக்கண இலக்கியங்களை மக்க ளுக்குப் பரப்பல், சொல்லேர் உழவர்களை உரு வாக்கல், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை சமய வழியில் உருவாக்குதல் இவ்வாதீனத் தின் பணியாகும். ஆதீனத்தின் சார்பில் பல நிறுவனங்கள் சமய ஒழுகலாறுகளை விளக்கக் கூறியும் குங்குமம் திருநீறு போன்ற இறைவ னின் பிரசாதங்களை வழங்கியும் மன அமைதி பெறப் பணி புரிகிறது.
இவ்வாதீனம் மேலும் "கடையனுக்கும் கடைத்தேற்றம்" என்ற வகையில் எல்லோ ருக்கும் அருள் நெறியை உணர்த்தி வழி காட் டுகிறது: 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்துச் சமய நிறுவனத்தோடும் தொடர்பு கொண்டு அவர்களது க்ருத்துக்களின் ஏற்பன ஏற்றுப்
nigris வாழ்க

OM NAM ஆத்மஜோதி
பணி புரிகிறது. பல சமய அறிஞர்களைக் கொண்டு ஆய்வுரைகளையும் கருத்தரங்குகளை யும் வழங்கி சமயக் கருத்துக்கள் பரப்பப்படு கின்றன.
பழுதற்ற கோவில்கள் வரலாற்று சிறப்பு மிக்க தலங்கள் ஆகிய செப்பனிடல் கோடை கால வகுப்புகளை நடத்தி தமிழுணர்வும் சமய அறிவும் வழங்குதல் ஆகிய பல வகைகளில் ஈடுபாடு கொண்டுள்ளது. வேறுபாடு காட் டாத திருமுறை நெறியில் சிவனை வழிபடுப வர் அனைவரும் நம் உறவுக்கு உடையவர் என்ற நிலையினை மேற்கொண்டு திருமூலர் நெறியில் நின்று சமய ஒழுகலாறுகளைப் பின் பற்றச் செய்கிறது இவ்வாதீனம்.
தொண்டுக்கும் தூய அன்புக்கும் முதலி டம் தந்து விழா நடத்தி, அன்பர் கூட்டமா கிய மக்கட் செல்வத்தை அதிகம் பெற்று இந்திய சமயக் கோட்பாடுகளின் தூயதாகிய சிவநெறியைக் கடைப்பிடித்து வீரசைவ நெறியை உலகறியச் செய்யும் நடைமுறை யைக் கொண்டது இவ்வாதீனம். தற்போது சமயதத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகம நெறியை உள்ளவாறு அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளது. அரிய இலக்கி யங்கள் ஒலைச்சுவடிகள் தொல்பொருள்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப் பெற்றுள்ளன.
என்கடன் பணி செய்து கிடப்பதே தன்கடன் அடியாரையும் தாங்குதல்'
என்றும்
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்"
என்றும் பாடிய அப்பர் அடிகளின் உயரிய குறிக்கோளுக்கேற்ப நடைபெற்று வருகிறது. இவ் வாதீனம் திரு மூலரும் மணிவாசகரும் அருளும் மெய்ப்பொருளியலை மேற் கொண்டு அங்கலிங்க வழி பாட்டை நடை முறைப் படுத்தும் வீரசைவத் தொன்னெறியில் செய லாற்றுகிறது.
சிவ நெறி!
analuustof -

Page 47
சிறப்பு மலர்
is 5 & Fis 3d
சமயத்திற்கு ே
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாட்டில் பொன்னிநதி (காவிரி) பாய்ந்து வளங்கொழிக்கும் தஞ்சைத் தரணியில் கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 18 கி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருப் பனந்தாளில் யூரீ காசித் திருமடம் அமைந்துள் ளது.
தோற்றமும் வரலாறும்
மூவேந்தர்கள் வலிமை குன்றி, 14-ஆம் நூற்ருண்டில் முகமதியர்கள் படையெடுப் பால் இந்து சமயமும், கொள்கைகளும், முத் தமிழும், அரிய கலைகளும், பண்பாடுகளும் கீழ்ப்படுத்தப் பெற்று வளர்ச்சி குன்றிய கால எல்லையின் இறுதியில் - அதாவது 17-ஆவது நூற்ருண்டில் - திருநெல்வேலி மாவட்டம் கைலாசபுரத்தில் ‘பூரீ குமரகுருபரர்" வண் டமிழும், சைவ நீதியும் தழைக்க அவதரித் தார். மூன்ருண்டு வரை ஊமையாய் இருந்து திருச்செந்தூர்க் கந்தனருளால் பேசும் திறனு டன் கவிபாடும் வல்லமையும் பெற்ருர், ஊமை நீங்கிய உடன் தெய்வீகக் கவிஞராய் செந்தூர் மேவும் கந்தன் அருளை நினைந்து கந் தர்கலிவெண்பாப் பாடியருளினர்; சிவத் தலங்களுக்கு யாத்திரை செல்லத் தொடங்கி ஞர். தென் ஆலவாயில் மேவும் பூரீ மீனுட்சி யம்மையின் அருள்வேட்டு 'மீனட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ எனும் அரிய பிரபந்தத்தைத் திருமலைநாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றி ணுர். கிள்ளை மீளுறட்சி பிள்ளைத்தமிழ் கேட்டு ஒள்ளிய முத்தின் மாலையை உவந்து கவிஞ ருக்கு ஈந்தாள்; திருமலை மன்னனும் தெய் வீகக் கவிஞருக்குச் சிறப்புகள் செய்தான். பின் திருஆரூர் அமர்ந்த எம்மானின் திருவ ருட் சிறப்பினைத் திருவாரூர் நான்மணிமாலை" எனும் நூலாக யாத்தளித்தார்.
சிவஞான உபதேசம் பெற தருமை ஆதீ னம் 4ம் பட்டம் பூரீ மாசிலாமணி தேசிகரை அணுகினர். அவரிடம் துறவுநிலை வேண்ட ஆச்சாரியர் கவிஞரை ஸ்தல யாத்திரை முடித்துவரப் பணித்தார். குருமொழியைத் தலைமேற்கொண்டு தல யாத்திரை தொடங்கி வைத்தீஸ்வரன் கோயில் சென்றர். ஆண்டு *முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்’ எனும் பெயரில் அரியதொரு சிற்றிலக்கிய மாலையை

盈器
iääaiäsiaiaillä
5D-D 96. நற்றிய பணிகள்
புலவர் முருகு, சுவாமிநாதன், பி. லிட். (Grub. Og ...) பூரீ காசிமடம். திருப்பனந்தாள்-612 504.
முருகப்பெருமானுக்குக் கோத்து அணிவித்து மகிழ்ந்தார். பின் தில்லையையடைந்து கவிஞர் பெருமான் பொன்னம்பலவாணர் கழல் பணிந்து "சிதம்பர மும்மணிக்கோவை" எனும் நூலைப் படைத்த ளித்தார். தமிழ் யாப்பிலக் கணநூலான "யாப்பருங்கலக்காரிகை"நூலின் அனைத்து இலக்கணங்களும்பொருத்திய இலக் கியம் அடங்கிய-சிறந்த பக்திநெறியை விளக் கும் "சிதம்பர செய்யுட்கோவையை இன்கவி களால் இயற்றினுர், தில்லையில் வழிபாடாற் றிக்கொண்டிருக்கும் காலத்திலேயே உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பிழிவாக "நீதிநெறி விளக்கம்" எனும் நீதிநூலச் செய் தார். பின் ஞானதேசிகரை அணுகிக் காஷா யம் பெற்று குருவருளே நயந்து "பண்டார மும்மணிக் கோவை" எனும் அரிய சாத்திரக் கருத்துக்களடங்கிய இலக்கியக்கருவூலத்தைப் படைத்தார். பின் காசி சென்று தன் கல்வி யறிவினுலும், வெள்ளைக் கமலத்தில் வீற்றி ருக்கும்வாணியின் அருளை வேண்டி "சகலக்லா வல்லிமாலை’ எனும் துரலைப் பாடி அத்ளுல் பெற்ற இந்துஸ்தானி மொழி பேசும் வன்மை யினுலும், டில்லி பாதுஷாவிடம் அன்புடன் பழகி அவனிடம் நிலம்பெற்று காசியில் கேதார கட்டத்தில் திருமடம் ஸ்தாபித் தார். அத்திருமடத்திற்குக் “குமாரசாமி மடம்" என்று பெயர். பூரீ குமரகுருபரர் சுவா மிகள் பின்னர் "காசிக் கலம்பகம்" எனும் நூலைப் படைத்து மற்றும் அரிய தமிழ்ச் சமயப் பணிகளை ஆற்றி வந்தார். அவருக்கு பின் வந்த ஐந்து தலைவர்கள் சிறந்த தமிழ்ச் சமயப் பணியை ஆற்றினர். ஆருமவரான பூரீ தில்லைநாயக சுவாமிகள் ஏறக்குறைய 1720ல் திருப்பனந்தாளில் பூரி காசிமடத்தை நிறுவிஞர்கள். அதன்பின் வந்த தலைவர்கள் தமிழ்மொழியும், சைவ நன்னெறியும், இந்து தர்ம கோட்பாடுகளும் செழிக்கப் பல்லாற்ரு னும் பாடுபட்டனர். தற்போது பூரீ காசி மடத்தின் தலைமைப்பீடத்தை அலங்கரிப் பவர்கள் "பூரீலபூரீ காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான் சுவாமிகள்” அவர்கள் ஆவார்கள்.

Page 48
Í4
திருக்கோயிற் பணிகள்:
எம்பெருமான் உறையும் திருக்கோயில் களுள் நித்திய பூசையும் சிறப்பு வழிபாடுக ளும் நிகழப் பல்லாயிரக் கணக்கில் நிதி வரு கின்றது. திருக்கோயில்களைப் புதிதாக எழுப் புவோருக்கும், முன்னுள்ள ஆலயங்களைப் புதுக்குவோருக்கும் உரிய முறையில் அறிவு ரைகளும் பொருளுதவிகளும் வளங்கி வரு கின்றது. குடமுழுக்கு விழாவிற்கு தேவை யான் "அஷ்டபந்தன மருந் தைத் தயாரித்து (அறக்கட்டளை நிதியின்வருமானத்திற்கேற்ப) இலவசமாக வழங்கி வருவது அரியதொரு நற்பணியாகும். மற்றும் திருக்கோயில்களில் அத்திருத்தலத்தினிறைவரை தேவார மூவ ரும் நயந்து பாடிய அரிய பதிகங்களும் மற் றும் திருவாசகம் முழுமையும், சிவஞான போதச் சூத்திரங்களும் கல்லில் பொறிக்கப் பட வகை செய்ததும் குறிப்பிடத் தக்கனவா கும். கல்விப் பணி:
மக்களின் அறியாமையைப் போக்கி அறி வொளி பரப்பும் முயற்சியில் பல அளவற்ற பணிகளைச் செய்கின்றது. பாலர் பள்ளி, தொடிக்க, நடுநிலை, மேனிலைப் பள்ளிகளை யும், செந்தமிழ், கலைக் கல்லூரிகளையும் நிர் வகித்துப் புரந்து வருகின்றது. பள்ளிப் பாடங் களுள் தமிழைச் சிறப்பாகப் பயின்று கூடு தலான மதிப்பெண்கள் பெறுவார்க்கு உத வித் தொகைகளும், பரிசுகளும் வழங்கி வரு கின்றது. நீதிநெறி விளக்கம், கந்தர்கலி வெண்பா முதலான சமய தோத்திர நூல் களைப் படித்து ஒப்புவிக்கும் பள்ளி மாணவர் கட்குச் சிறந்தபரிசுகளைவழங்க அறக்கொடை வழங்கி வருகின்றது. தமிழ்க் கல்லூரிகளில் பயின்று இறுதி நிலைத் தேர்வில் முதல் மதிப்பெண் (PresidencyFirst) பெறுவார்க்குப் பரிசு வழங்க 'ஐந்தாம் ஜார்ஜ் நினைவு. ஆயிரம் ரூபாய்த் தமிழ்ப் பரிசு’ (வட்டி வீத் அதிகரிப்பினுல் தற்போது ஏறத் தாழ ரூ. 2000/- பரிசாக வழங்கப்படுகின்றது) எனும் பெயரில் அறக்கட்டளை நிறுவியுள்ளது. சில் குறிப்பிட்ட பள்ளி, கல்லூரிகளில் மாண வர்களின் அறிவைப் பெருக்கும் நூல்கள் அமைந்த நூலகங்கள் அமைத்துத் தந்தது. சிவபுர்ாணம், சகலகலாவல்லி மாலை, திரு வெம்பாவை, கந்தாகலி வெண்பா, கந்தர் சஷ்டி கவசம், விநாயகர் கவசம், விநாயகர் அக்வல் முதலான தோத்திர நூல்களை அச் இட்டு இலவசமாக வழங்கிவருகிறது.

ஆத்மஜோதி
நூல் வெளியீட்டுப் பணி:
இத்திருமடத்தின் வழியே பல்லாண்டு காலமாக சைவத்திருமுறைகள் பன்னிரண்டு, திருக்குறள் முப்பால் (உரைத்தொகுப்புடன்) பூரீ குமரகுருபர பிரபந்தம், பன்னிரு திரு முறைகளின் வரலாறு, அன்றுடம் பாராய ணம் செய்யப்பயன்படும் தோத்திர நூல்கள், சைவசித்தாந்த சாத்திரங்கள் ஆகியவை பதிப் பிக்கப்பட்டன. தக்க தமிழ் அறிஞர்களைக் கொண்டு குற்றம் களைந்து திருந்திய தமிழ்ப் பதிப்புகளை வெளியிட்டு அடக்க விலையில் விற்க ஏற்பாடு செய்தது. மற்றும் அண்ணு மலைப் பல்கலைக்கழகத்தின் வழிநூல்களைப் பதி ப்புசெய்யவும், அதன் அடக்கவிலையில் 4, பங்கு அளவில் விற்கவும் அறக்கொடை வழங்கியுள் ளது. பூரீ காசித்திருமடத்தின் திருக்குறள் பன்னிரு திருமுறை, சாத்திரநூற் பதிப்புக் களுக்குத் தமிழன்பர்களிடையில் மிகுந்த செல் வாக்குண்டு.
“ஐரீ குமரகுருபரர் சமய இலக்கியத்திங்களிதழ்!
"பூரீ குமரகுருபரர் என்ற திருநாமந்தாங் கிய சமய இலக்கியத் திங்களிதழ் ஒன்று இத் திருமடத்தின் வெளியீடாக வருகின்றது. இத னுள் தமிழ் இலக்கிய, சமய, கலை, பண்பாட் டுக் களஞ்சியங்களாய் அரிய தமிழறிஞர் களால் படைக்கப்பட்ட படைப்புகள் இடம் பெறும். மற்றும் மொழி பெயர்ப்பு, விடை யரங்கம், புதிய நூல் வரிசை, புராணத்தொ டர்கள் ஆகியவையும் அணி செய்யும்.
பசிப்பிணி மருத்துவம்:
திருப்பனந்தாளைத் தலைமையிடமாகக் கொண்ட இத் திருமடத்துக்கு காசி, இரா மேஸ்வரம், சிதம்பரம், ஆச்சிராமம் ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன. ஆங்காங்கு தமிழும், சைவமும் மேன்மையுற உரிய நெறியில் பணிகள் மேற்கொள்ளப்படு கின்றன. அன்ருடம் குறிப்பிட்ட அளவி லும், விழாநாட்களில் அளவின்றியும் அந்த ணர், அருந்தவர், ஏழை, யாத்திரிகர்கட்கு அன்னம் அளித்துவரும் செய்கை சீரியதாகும். தேசாந்திரிகள் தங்குவதற்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும்,

Page 49
சிறப்பு மலர்
உற்பிணி மருத்துவம்:
அற்றர் அழிபசி தீர்க்கும் திருமடம் நோய் களையும் இடமான மருத்துவமனைகள் செழிக்கவும், செயலாற்றவும் நிதி உதவிகள் அளித்து வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிம்பட்டியிலுள்ள காசநோய் மருத்துவ மனைக்கும் ஆண்டுதோறும் பொருள் வழங்கி வருகின்றது. மானிடர்க்கேயன்றி விலங்குக ளுக்குச் சிகிச்சை புரியும் மருத்துவமனைக்கும் (திருப்பனந்தாள்) அறக்கொடை வழங்குகின் Dél a
கோ சம்ரசுஷ்ணம்:
கோமாதாவாகத் தொழப்பெறும் பசுக் களைத் திருக்கோயில்களில் வளர்க்கவும், பாது காக்கவும் உரிய வகையில் "கோசம் வர்த்தன நிதி" எனும் பெயரில் நிதி அளிக்கின்றமை மறக்க முடியாதது.
பண் - ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணி:
சைவ அருளாளர்களால் இயற்றப்பெற்ற பண்சுமந்த பாடல்களைப் பாடும் திருமுறை வாணர்களை ஆதரித்தும், புரந்தும், 18 தலங் களில் அன்ருடம் திருமுறை இசைக்கவும் ஆடிச் சுவாதி, ஆவணி மூலம், திருக்கார்த் திகை, மார்கழி திருவாதிரை முதலாக ஆண்டு முழுவதும் மாதங்களின் சிறப்பு நாட் களில் அகண்ட பாராயணம், திருமுறை கோஷ்டிகள் நிகழ்த்தவும் பல்லாயிரக் கணக் கான ரூபாய்களைச் செலவிடுகின்றது.
சைவ சித்தாந்த நெறி போற்றும் பணி:
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பற்றிய விரிவுரை நிகழ்த்தவும் மற்றும் விரிவுரையா ளரை நியமிக்கவும் பல அறக்கட்டளைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் சிவஞான சித்தியார் உபந்நியாசம் செய்ய ரூ. 15,000/- அறக்கொடை நல்கப் பட்டுள்ளது. பூரீ காசியில் பணுரஸ் இந்து பல் கலைக் கழகத்தில் சைவ சித்தாந்தப் போதகா சிரியர் நியமிக்கவும், அண்ணுமலைப் பல்கலைக் சழகத்தில் சைவ சித்தாந்தம் பயில்பவருக்கு உபகாரச் சம்பளம் அளிக்கவும், சென்னை விவேகானந்தர் கல்லூரியில் சைவ சித்தாந்த தத்துவப் பயிற்சியுள்ள மாணவர் இருவருக் குப் பரிசு வழங்க இராஜாஜி சைவ சித்தாந் தக் கட்டளை எனும் பெயரிலும், காசிப் பல்

கலைக் கழகத்தில் சைவ சித்தாந்த நெறியில் சிறப்புத் தகுதி பெறும் மாணவருக்கு சர். எஸ். இராதாகிருஷ்ணன் அறக்கட்டளையின் படி உபகாரச் சம்பளம் வழங்கவும், பண்டித மதன்மோகன் மாளவியா நினைவில் அவர் பெயரால் கல்கத்தா, டெல்லி, அலகபாத், லக்னே, ஆக்ரோ, அலிகார் முதலிய பல்கஃபிக் கழகங்களில் சைவ சித்தாந்த உபந்நியாசம் நிகழ்த்தவும் அறக்கொடைகள் நல்கியது. ரூ. 1,56,000 அளவில் 7 அறக்கட்டளேகளின் வழி சைவ சித்தாந்தம் பரப்ப அரிய பணிகளை ஆற்றி வருகின்றது.
கலைப்பெரும் பணி:
தன்னுடைய மேற்பார்வையிலுள்ள இடங் களிலுள்ள தமிழறிஞர்களையும், மற்றமாவட் டங்களிலுள்ள அருந்தமிழ்ப் புலவர்களையும் அழைத்து சிறப்பு செய்கின்றது; மிருதங்கம், முதலான இசைக் கருவிகளில் தேர்ச்சியுற்ற ரைப் புரந்து வருகின்றது.
செவிச் செல்வம் வளர்ப்புப் பணி:
தமிழ்மொழி இலக்கியத் தோய்வுடைய பெரும் சான்றேர்களை அழைத்து சமிய, இலக் கியச் சொற்பொழிவுகளை அமைத்து அதன் வழி செவிச் செல்வம் பெற தமிழன்பர்க ளுக்கு வசதி செய்கின்றது.
ஆத்திக வளர்ச்சிப் பணி:
ஈசனுறை கோயில்கள் மேன்மையுறவும், அத்திருக்கோயில்களில் அபிஷேகம், பூசனை சிறப்புறவும், பண்ணுேடிசைபாட வல்ல திரு முறை வாணர்கள் வளம்பெறவும், ஆத்திக வளர்ச்சிப் பணி" எனும் வகையில் 'ஆலய பூஜை படிக்காசு நிதி என்னும் அமைப்பை பூரீ காசிமடம் ஏற்படுத்தியுள்ளது. பூசையும், விழாவும் இழந்துமேன்மை மறைந்த கோயில் கள் இத்திட்டத்தால் பொலிவுறும். சிறப் பொடு பூசனைகள் செல்லும். திருமுறைவா ணர்கள் கவலை மறந்து தமிழோடிசை பாடல் பாடுவர்.
இவ்வாற்ருன் கடந்த மூன்று நூற்ருண்டு காலமாக பூரீ காசிமடம் தமிழகத்தின் தலை சிறந்த சமய நிறுவனங்களுள் ஒன்ருக இயங்கி வருகின்றது.

Page 50
16
மதுரை ஆ வரலாற்று
-ஆதீனத் ெ தோற்றம்:
பக்தித் தேன் பெரூகும் ஊற்றுக்கள் ஆதீ னங்கள் என்று பெரியோர்கள் சொல்வர். சுமார் 1400 ஆண்டுகட்கு முன்னர் மதுரை மாநகரில் ஒரு பக்தித் தேக்கம் எழுப்பப்பெற் றது. அதுவே இன்று பிரபலமாகவுள்ள மதுரை ஆதீனமாகும். கி.பி. 7-ம் நூற்றண் டில் இது திருஞானசம்பந்தப் பெருமானல் தொடங்கப்பெற்றது. இந்தியாவிலேயே மூத்த ஆதீனம் மதுரை ஆதீனம்தான். அக் காலத்தில் மதுரையை ஆட்சிசெய்த சமண மன்னருகிய கூன் பாண்டியன் மன்னனை நின்ற சீர் நெடுமாறனுக மாற்றிச் சமண அர சாங்கத்தைச் சைவ அரசாங்கமாக ஆக்கினர் சம்பந்தர். அப்பெருமானுக்குத் துணையாக நின்ற சீர். நெடுமாறன் மனைவி மங்கையர்க் கரசியும், அமைச்சர் குலச்சிறையும் இருந்து சைவ சமயத்தைப் பரப்பினுர்கள். திருநீற் றின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொன்ன பெருமை ஞானசம்பந்தப் பெரு tDmåor(Bur sem að b.
ஞானசம்பந்தப் பெருமான் இத்திருத் தலத்தில் தங்கிச் சமணர்களை வென்முர் என் பதால் சைவத்திற்காக அரும்பாடுபட்ட அருட்செல்வர் ஞானசம்பந்தரது திருநாமத் தாலேயே மதுரை ஆதீனம் 'திருஞானசம் பந்த சுவாமிகள் ஆதீனம்" ஆக இருந்து வரு கிறது.
மூத்ததும் முதலானதும்:
துறைசை தருமை, திருப்பனந்தாள், குன்றக்குடி-திருவண்ணுமலை முதலான ஆதீ னங்களுக்கும் மூத்த ஆதீனமாக இவ்வாதீனம் உள்ளது. இதன் அருளாட்சி பீடத்தை 292 குருமகாசந்நிதானங்கள் ஏற்றருளியுள்ளார் கள். காலத்தால் மூத்த திருமடாலயத்திற்கு ஞானசம்பந்தப் பெருமான் குருமுதல்வராக எழுந்தருளிறர். ஆகவே திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம் என்றழைக்கப்படும் மதுரை ஆதீனமே மூத்த ஆதீனமாகவும், உலகத்திற்கு ஞானவழி காட்டும் முதல் ஆதீ னமாகவும் திகழுகிறது என்று சொல்லிவிட Svnruh.

ஆத்மஜோதி
நதினத்தின் &S SÖDSL
தாண்டர்.
இத்திருமடாலயத்திற்கு ஏராளமாக மாநியங்களே அவ்வக்காலத்து அரசர்கள் அளித்துச் சென்றிருக்கின்றனர். அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயமும், அருள்மிகு மீனுட் சிசுந்தரேசர் ஆலயமும் இதன் அரு ளாட்சிக்கு உட்பட்டு இருந்ததாக வரலாற் றுச் சான்றுகள் இருக்கின்றன. ஆதீனகர்த் தர்கள் இப்பீடத்தில் எழுந்தருளி மடாலயத் திற்குச் சொந்தமான ஆலயங்களுக்குப் பரம் பரை அறங்காவலர்களாக நிர்வாகம் செய் தனர். இப்போது எழுந்தருளியிருக்கும் 292 -ஆவது குருமகாசந்நிதானம் பூரீலழறீ அருண கிரிநாத பூரீஞானசம்பந்த தேசிக பரமாச்சா ரிய சுவாமிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்புறம்பயம் அருள்மிகு சாட்சிநாதர் ஆல யம், கஞ்சனூர் அருள்மிகு அக்னிசுவர சுவாமி ஆலயம், கச்சனம் அருள்மிகு கைச்சின்னேசு வரர் ஆலயம் பன்னதெரு அருள்மிகு பன்ன காபரமேஸ்வர ஆலயம் ஆகிய நான்கு தேவஸ் தானங்களுக்கும் பரம்பரை அறங்காவலராக உள்ளார்.
அருளாட்சி:
சைவசமய வரலாற்றில் இடம்பெற்றவர் களுள் பலர் இத்திருமடாலயத்துடன் த்ொ டர்பு கொண்டிருந்ததாக ஆதீன வரலாறு கூறுகின்றது. சை வ ச ம யத் தைப் பரப்பிப் பெரும்பெயர் ப்ெற்ற திருஞானசம்பந்தரைப் போல அருட்பிரகாச வள்ளலார் இராம லிங்க சுவாமிகளும் இரு நூற்ருண்டுகட்கு முன்னர் சைவப் பயிர் தழைக்கவும் பக்தி நீர் பாய்ச்சிஞர்.
வள்ளலார் சுவாமிகளுக்கும் மதுரை ஆதீ னத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக் கின்றது. அது போல அகில உலகமெங்கும் சைவத்தை நிலைநாட்டி வர அவதரித்தமகான் போல 292-வதுகுருமகா சந்நிதானம்.அவர்கள் 20-ம் நூற்றண்டிலே எழுந்தருளியுள்ளார் கள். இவர் காலத்தில் சைவப் பேரரசு இன் னும் பெருமளவுக்கு விரிந்து பரவ வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் திருஞானசம்பந்த ரைப் போலவும், இந்து மதத்தை வெளிநாட் டிற்கு எடுத்துச் சென்ற விவேகாநந்தரைப்

Page 51
With bast compliments fro1
Pricul
A UN
SUDARSAN CARBON
29, Subramaniya
TRICHIRAPA
Tam
MANUFAC
ELECTRICAL & AUTOMC
OVER AGENTS
M/s. Jamal
38, Akbas COLOM Sri I
مخFسعد
 

kCash éréewées
IT OF
& ALLED INDUSTRIES Puram - Sri Rangarm, ALLI - 620 006.
illnadu
TURERS GORF -
)BILE CARBON BRUSHES.
IN SRI LANKA
deen & Co. r's Lane, [BO - 12.
anka.

Page 52
அகில இந்து எங்கள்
உங்கள் கட்டிட வேலைகட்கு மின்சார உபகரணங்கள் SLON பைப்புகள் C C பெயின்ட் வகைகளுக்
:
திருக்கோணமலையில் ந
நியூ கோபா
28, கடற் 8 திருக்கே
NEW GOPAI
28, Sea Wiew Roa

9 ,6ህ5§ மகாநாட்டுக்கு
நல் வாழ்த்துக்கள்!
lܠ
உரிய கட்டிட பொருட்களுக்கும்
கும்
ம்பிக்கையான இடம்
O O ல் கம்பெனி
காட்சி வீதி, ாணமலை,
COMPANY
d - Trincomalee.
Phone: 619
-yr-wr-yr-wr─r Yr

Page 53
உலக இந்து மகாநாடு சிறப்புற எமது நல்வாழ்த்துக்கள்!
ஸ்டுடியே
55, பிரதான வீதி
நல் வாழ்த்துக்கள்
கெங்கா
68, பிரதான வீதி

ா விஜயா
5.
திருக்கோணமலை,
ஸ்டோர்ஸ்
uuruplb.
திருக்கோணமலை.

Page 54
---d-
றி லங்காவில் விழாக் கோலம் பூண்டிருக்கும் அகில உலக இந்து மகாநாட்டின் இந்நன்னுளில் சிறப்பு மலர் வெளியிட்டிருக்கும் ஆத்மஜோதி நிலையத்தினருக்கு எமது உளங் கனிந்த
நல் வாழ்த்துக்கள்!
SRI NATARAJA WILA
S, RATHIINASWAM
GOLD AND SILVER ORNAM WHOLESALE AND
Chidam
TAM
۔ ہم ۔ ت۔ شیخخخخیخی عمختختھے۔ .
 

S JEWELLERY HALL
Y CHETTIAR SONS
ENTS AND SILVER WAS
RETAL DEAL GR.
baram.
NADU

Page 55
: WITH BEST COMPLIMENTS FROM
WEERA BALA
DEALS IN
ELECTRICAL GOODS O PAINTS
DISTRIBUTORs OF SLONE AGENTS OF CEYESTA MATRE
AUTORIZED AGENTS FOR
ge BUILDING MATERIA
192, Main Street
Phor

N COMAPANY
HARDWARE MACHINERY SPARE PARTS
W C PPES
S
S CORPORATION
Trincomalee. : 580

Page 56
எல்லாம் வல்ல இ உலக இந்து மகாநா எங்கள் வா
iiiiiiiiiiiiiiiiillllllllllllllllllllllllllll
gif
taċilitiiiiiiiiiiiiiiiiiiiilllllliii
66 J, Third COLON
 

இறைவன் அருளால் டு இனிதே நடைபெற ாழ்த்துக்கள்!
lIllllllllllllllilililllllIllIllIllilililill)
லாஸ்
til GILINGERNEHMENHEIJININGEELINGEAITLIVKJER
| Cross Street
BO -

Page 57
:
எமது நல் வ
ଜୋ_iରdi
பலசரக்குச் சில்லறை - மொத், 129, 131, 137
திருக்கே
ܠܰܠ
DOLLAR ,
WHOLESALE AND R. DISTRIBUTORS OF DOLLAR S.
29, 3 & I37, Trinco

ாழ்த்துக்கள்
ஏஜென்சி
சாமான்கள் த விற்பனையாளர்.
, மத்திய வீதி,
ாணமலை.
AGENCIES
ETAL MERCHANTS. DAP AND DOLLAR BAR SOAP.
Central Road, malee,
Phone: 336 253
8-8-
wry wn i'w - "w"-".) -یہی ------سیہ--بییو

Page 58
Oil οί
! ۔ ۔
ஆகுவன்
AT HA V
WHOLESALE AND RET. | 1573, Ce Trinco

Loop
AN TEX
AIL TEXTILES DEALERS. ntral Road
malee.
تھے۔ ?} --03--Cتے ۔ چیت م?حیتے 6ـــــــ

Page 59
●*****きする ** 『マ・** ・・ま
** まき こ ** *
، ، ، ،
lith Best Cata
**·* •‧事→事→•→物→豐=*****,*·é-寧-費→鄭·•事、書*:****** =*了豐
MADF
¡l. dSridhar
 

s
ημίίικenία αβ
ീം B. Com.
AS.

Page 60
L TLS TLT SLLSLLLLLS STLSS LLL S L LL SLqAqATLL STLSS LLLL S SLLL S qqqqq SqS qqqLS Sq qLS
அகில உலக இந்து மாநா
அருணு &
எங்களிடம்
சாலிடர், கிரவுன், டெலி முதலிய LDi7 பாலாஜி வெ மொத்தமாகவும் -
அருணு ே 340 - T.
சென்

டு சிறப்புற வாழ்த்துகிறேம்!
கம்பெனி
ரொமா, வெஸ்டன், பாரத்
டிவிகள்,
ற்றும்
ட்கிரைண்டர் தவணை முறையிலும் காள்ளலாம்.
கம்பெனி H. ரோட் னே - 21
Phone: 552728, 553644, 844251, 552528

Page 61
WITH BEST COMPLIMENTS FROM;
SRI MEENAKSH
Timber M
No. 23, E & F, 118, West
MADURAI

0LS eASqAASSAALLSSeqeeJJSALLSSLLJYeLeiAeTeLeALASAS JLeLSeLLeSeAeALSLMMuSHLSeeeSeYTSeLqeq SeMSSeeeeSeTSMeMeMSYJeSAeeeAeeSeAS eeeeMeeeAeASSAASSASSASSS
Y
erchantS.
Perumal Maistry Street, . 625 001.
TIMBER DEPOT
Phone: 26144

Page 62
அகில உலகிலும் பு அரிய சமய எமது நல்வா
O () Rajeswari Jev QUALITY JE 22/l 19, North
2nd Floor - I COIMBATO,
Tamin
 

ஆத்மஜோதியின் சேவைக்கு ழ்த்துக்கள்!
vel Paradise
WELLERS. South Road, K. K. Block, RE-641 001.
adu.

Page 63
69ngFShi & FLDuji
@耶
· § 翻阿 叫a 니, 门 的V G5
Z乡*******脅****************魯*************§o
qo T 历 低)
げ 幻 S Ĝ 9班 金
நிர். 34, கடைத்ெ
தமிழ்ற
 

D வளரவும்
ந்து மகாநாடு b வாழ்த்துகின்றேம்.
4ש ח586u
Z
N
கன் ஜுவலரி M. ராமலிங்கம் செட்டியார்
தரு - சிதம்பரம். நாடு.

Page 64
AG ܟܗܫܝܪܫܝܪܶܫ Pr
WITH BEST COMPLIMENTS FROM
ARUNA TUG,
REG.D. ( “ARUNA CENTRE”, 145, STERI
Telephone: 8l 1841 (4 lines)
FACT
ARUNAPURAM, PENNADAM, R. S.
TAMIL
MANU FACTURERS OF WHITE CRY, E-30 G)
Aruna in the service
ARUNASUGARS at pennadam is one of 1250 tonne crushing capacity plant that wen to-day crush 4000 tonnes of cane per day to
day - absorbs the produce of over 12,000
30,000 acres - emplayees nearly 1, 000 wor contributed to the modernisation of the e: well - equipped hospital is coming up - ha Medium School - has developed veterinary ) loans and provides credit facilities for trans better roads, a unique wireless system - help and cottege industries by educating agricultu) of cane farming - has actively encouraged cu
And is thus totally involved with the progret
 

AR LIMITED
DFICE
ING ROAD, MADRAS - 600 034
Telegram: “ANUSHAM Telex: 04 - 650
'ORY:
606 111, SOUTH ARCOT DISTRICT, NADU.
STAL SUGAR OF . S. S. D-30 AND RADES
Sugars of the people.
India's foremost sugar factories to-day. As a t into commercial production in 1965, it can produce about 360 tonnes of Crystal Sugar a canegrowers - has a cane planting capacity of kers, skilled and unskilled - has generously kisting Government Hospital, while a new s set up a well staffed English and Tamil hospital poultry and dairy farming - advances port, irrigation, fertilisers - has constructed ed develop subsidiary industries, workshops rists in the programme and scientific methods ltural activities for the villagers.
ss of the people.

Page 65
With best compliments of
S. SANTHOSA NA
No. 88, Nyniapp MADRAS.
Mfrs. of SSN Brand Pure A Dealers in SSNF, Crown, Sun Brand Hind
al
Hawkins, Prestiege, Jewel
Elite Stoves an
Suppli Railways, Central and State Gc Hospitals, Hote
YOUR WISIT IS EAR)
--- ܚܙܐ

a sala á a ܟܬܫ̈ܝܬܿܫ̈ܝܚܪܝܦܝܪ̈ܦܵܫܚܝܪܝܚܦܫ̈ܝܚܫ
DAR SON (FIRM)
a Naicken Street,
600 003.
Phone: 37050
luminiumwares and Utensils. alium and Aluminium Anodized Utensils Ld
Pressure Cookers, Tea Urns, d Water Filters.
eገ‛S É0፤ vernments Defence Departments, ls and Hostels.
NESTY SOLICITED.

Page 66
WITH THE BEST COMPLIMENTS OF
NEVV COLLE
No. 2, Τοννι
MADURA
Grams: COLLEGE HOUSE''
 

EGE HOUSE In Hal Road,
- 626 00.
Phone: 2431 - 5 Lines Office: 2745

Page 67
சிறப்பு மலர்
போலவும் இவர் சைவ சமயத்தை உலகில் நான்கு திசைகளிலும்பரப்ப வல்லவராவார்.
உற்சவ மூர்த்தி:
பூரீல பூரீஅருணகிரிநாத பூரீஞானசம்பந்த தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் உலக ஞானம் நிரம்பப் பெற்று அருளாட்சி ஏற்ற ருளியது குறித்து “உற்சவ மூர்த்தி என்னும் பெருமை கிடைத்தது. பூர்வாசிரமத்தில் பத் திரிகைத் துறையில் பழுத்த அனுபவத்தால் இயல்பாகவே அமைந்திருந்த சொல்லாற்ற லும், எழுத்தாற்றலும் மென்மேலும் செழித்து வந்தன. முதுகலைப் பட்டமும் பெற் முர். புத்தருக்குப் பின் தோன்றிய புனித வானே என்று அதிசயிக்கும் வண்ணம் மடா லயங்களின் நற்றவப் பேற்றின் காரணமாக போக வாழ்வை நீத்து யோக வாழ்வை மேற் கொண்டார். தருமையில் விளைந்த ஞானத்தை அறுவடை செய்து, அருள் மேகம் மழை பொழிய வந்ததுபோல மதுரையில் திருஞான சம்பந்த சுவாமிகளது அருட்பீடத் திற்கு இளவரசாக 291-வது குருமகாசந்நிதா னம் பூரீல பூரீ சோமசுந்தர பூரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களால் 1975ல் இறைவனது திருநோக்கம் நிறை வேற்றி வைக்கப் பெற்றது. தாமும் சிறந்த சைவ சித்தாந்தியாகத் திகழ்ந்து தமக்குப் பின்னர் அருளாட்சி புரிய இருக்கும் இளவரசு சுவாமிகளையும் சைவசமய சாத்திரங்களில் தேர்ச்சியும் தெளிவும் பெற வைத்ததை இப் போதும் பூரீலபூரீ அருணகிரிநாத ஞானசம் பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் அருட்சொற்பொழிவுகளின் மூலம் நன்கு
s
‘என்னை நிம்ம்தியாக இருக்க வி தனும் சத்தம் போட்டிருக்கிறன்
நிம்மதி; அது தெய்வத்தின் ச நிதி. சைத்தானின் சந்நிதியில் இரு போக விரும்புகிறீர்களல்லவா?
வாருங்கள் உலகத்தின் மூல தின் மூலத்தைக் காணலம், துன் sa g5,
ஒன்று மனிதன் தாளுகவே ை மற்றென்று அவனுக்குச் சம்பந்தமி

17
உணரலாம். ஆங்கிலத்தில் மிக்க புலமையு டைய சுவாமிகட்கு அமெரிக்க நாட்டுச் சந் நியாசிகளும் பக்தியைக் காட்டி வருகிருர்கள். நிகரற்ற முறையில் இந்துசமயம் மேன்மைய டைய வாய்ப்பை இவரது அருளாட்சி நல்கி டும் எனத் தமிழுலகமும் அறியும்,
ஆதீனத்தின் அருட் பணிகள்:
ஞாயிறுதோறும் மதமாற்றம் செய்து வருகிற ஒரே ஆதீனம் இந்த ஆதீனந்தான். 15000 பேர்களுக்கு மேற்பட்ட பிற மதத்த வர்கள் இந்துக்களாக மாற்றப்பட்டுள்ளார் கள். இந்து மதத்திற்கு ஆபத்து வருகிற சூழ் நிலையிலும் மிக்கத் தீரமுடன் செயலாற்றி வரும் பூரீலபூரீகுருமகாசந்நிதானம் அவர்கள் நமது சைவ சமயப் பெருமைகளை நிலைநிறுத்தி வெளி உலகிற்கும் எடுத்துச் செல்ல இருப்பது தமிழகத்தின் பேறு மட்டுமின்றி இந்திய மண் ணிற்கும் ஒரு தனிப் பெருமையாகும். கூட்டு வழிபாடு, அருட்சொற்பொழிவு, அடியவர் அரவணைப்பு முதலான சீரிய அருட்பணிகளை இடையீடின்றி செய்து வருகின்றது. இது போன்று சிறப்புமிக்க பின்னணியைக் கொண்டு இப்போதைய ஆதீனகர்த்தர் அவர் களால் ஒரு புதிய சகாப்தத்தையே சைவப் பெருமக்களும், ஏனைய அன்பர்களும் உரு வாக்க இருக்கிருர்கள் என்ருல் அது மிகையா காது. ஆதீனத்தின் நலன் கருதும் அனைவரை யும் தமது குருவருளுக்கு ஆளாக்கிக் கொண்டு வருகிற பூஜீலபூரீகுருமகாசந்நிதானம் அவர்க ளைத் தமிழ்கூறும் நல்லுலகம் நாளும் துதி பாடிவரக் கடமைப் பட்டுள்ளது என்றே சொல்லலாம்.
டுங்களேன்' என்று ஒவ்வொரு குடும்பஸ்
ந்நிதி. துன்பம்; அது சைத்தானின் சந் நந்து நீங்கள் தெய்வத்தின் சந்நிதிக்குப்
நதைக் காண்பதற்கு முன்னுல், துயரத்
1ம் மொத்தத்தில் இரண்டு வகையாக வரு
ககால்களை மாட்டி இழுத்துக் கொள்வது;
லோமலேயே விதி விளையாடுவது:
- அர்த்தமுள்ள இந்துமதம்

Page 68
உலகத்தில் தோன்றியுள்ள எல்லா மதங்களுக் கும் ஆதி மதமாகத் தோன்றியுள்ளது இந்து மதம். எப்பொழுது தோன்றியது என்பதை வரையறுத்துக் கூற முடியாது. சுமார் 40,000 வருடங்களாக நமது இந்து கலாச்சாரம் இவ்வுலகில் நிலவி வருவதாகச் சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்து மதம் எண்ணற்ற ரிஷிமுனிவர்களின் ஆத்மீக அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது, என் பதையும் சுமார் 48, 000 ரிஷிமுனிவர்கள் இருந்தனர் என்பதையும் சரித்திர நிபுணர்கள் தெரிவிக்கின்ற னர்.
இந்துமதத்தின் ஆதி நூல்களான நான்கு வேதங் களும் இவ்வரிய ஆத்மீக அனுபவங்களின் தொகுப் பேயாகும். இவற்றை தொகுத்தருளியவர் ஆசாரி யார் பூரீ வேதவியாசர். வேதங்களின் முக்கிய பகுதி யாக அமையும் உபநிடதங்களே இந்து மதத்தின் தத்துவங்களை விளக்குகின்றன. இவ்வுயரிய தத்து வங்களே உலகில் தோன்றிய அத்தனை அறிஞர்களை யும் பாரத நாட்டின்பால் ஈர்த்துள்ளன:
மூன்று வகையான மக்கட் பகுதியினரையும் இறை நிலைக்கு இட்டுச் செல்லும் பல்வேறுவழிகளைத் தெரிவிக்கும் நமது முன்னேர்கள் எண்ணற்ற நூல் களை இயற்றி அருளியிருக்கிருர்கள் எந்த ஒரு நூலைப் படித்தாலும் அது ஒருவனை உயர் நிலைக்கெய்த வழி கோலும்.
ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி அனைவரும் இறை நிலையை அடைய முடியும் என்று கூறுகிறது இந்துமதம். இந்து மதத்தில் ஜாதி வேற் றுமைகள் சமீபகாலத்தில் தோன்றியவைகளே என் பது ஆராய்ந்தால் புலணுகும். நமது ரிஷிமுனிவர்கள் எப்படியெல்லாம் தோன்றியுள்ளனர் என்பதைத் தெரிந்தவர்கள் இந்த ஜாதி வேற்றுமைப் பேச்சில் சற்றேனும் ஈடுபடமாட்டார்கள்.
மனிதனது நிலை அவனது மனத்தை அடிப்படை
யாகக் கொண்டது என்பதை வலியுறுத்துகிறது இந்து மதம். "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு என்கிறது தமிழ் மறை. "மன ஏவ மனுஷ்யாணும் காரணம் பந்த மோகடியோ" என் கிறது சம்ஸ்கிருத வாக்யம்"
இந்த மன நிலையை உயர்த்துவதையே குறிக் கோளாகக் கொண்ட இந்து மதம் நான்கு பாதை
 

ത്ത് ജ്ഞ അത്ത ஆத்மஜோதி
-சுவாமி விமலானந்தர்(தலைவர், சிவ
களே நமக்குத் தெரிவிக்கின்றன. கர்மம், பக்தி, ஞானம், யோகம் எனும் நான்கினுள் எதை ஏற்றுக் கொண்டாலும் ஒருவன் உயர் நிலையை அடையலாம் என்கின்றனர் சான்ருேர்,
அனைத்து வேதங்களுடையவும் சாரமாக அமை யும் பூரீமத் பகவத் கீதை இந்த நான்கு யோகங்களை யும் மிகத்தெளிவாகத் தெரிவிக்கின்றன. இந்து மதத் தின் ஒப்பற்ற நூலாகவும், சாக்ஷாத் எம்பெருமானே பூரீ கிருஷ்ணனுகத் தோன்றி அருளிய நூலாகவும் கருதப்படும் பூரீமத் பகவத் கீதையை நன்கு கற்றுத் தெரிந்து கொண்டவர்கள் இந்து மதத்தின் ஒப்பற்ற பெருமையை நன்கு உணர்ந்து கொள்வார்கள், எண் ணற்ற உரைகளை, எத்தனையோ மொழிகளில், எண் ணற்ற மகான்களால்,ஆக்கப்பெற்றுத் திகழும் பூரீமத் பகவத்கீதை மகாத்மா காந்திஜி வினுேபா பாவேஜி, மற்றும் பல் வேறு நாட்டின் தலைவர்கள் அனைவரா லும் பூஜிக்கப்பட்டு வந்துள்ளதை நாம் அறிவோம்.
All About Hinduism' 6T6i so studgi DIrasai) go தேவர் சிவானந்த சரஸ்வதி அவர்கள் நமது இந்து மதத்தின் பெருமையை மிக அருமையான முறையில் G5tha is Soldi Scissir “Hinduism provides Spiri tual food and yoga is eminently practical In no religon will you find such a Wariety of yoga practised, and such sublime unique philosophy expourded', என்கிருர் குருதேவர் சிவானந்தர்,
சைவம், வைணவம் சாக்தம், கெளரம், கெளமாரம், காணுபத்யம் போன்ற பல் வேறு வழி பாட்டு முறைகளைக் கொண்டுள்ள இந்து மதம் இவ் வனத்தினுடையவும் அடிப்படையாக அமையும் உயரிய வேதாந்தத்தைத் தனது சாரமாகக் கொண் டுள்ளது. அருவமாக இருக்கும் இறைவன் உருவமாக வும் வர முடியும் என்பதை நமது மதம் போதிக்கி றது. ஆனல் இந்துக்களின் லட்சியம் அனைத்திற்கும் அப்பாற்பட்ட சத்-சிதானந்த நிலை என்பதைத் தெளி வாக அறியலாம்.
இந்துமத வேதாந்த நூல்கள் அனந்தம். மனிதன் எங்ங்ணம் இறைவணுகவே ஆகிவிட முடியும் என்பதை வேதாந்தம் தெரிவிக்கிறது. தத்துவம் அஸி என்ற மஹா வாக்கியங்கள் மூலம் அனைவரையும் இறை நிலைக்கு இட்டுச் செல்லும் இணையீடற்ற மதம் இந்து lingsih

Page 69
சிறப்பு மலர்
மதங்களும்-மக்
- ரா. சு. கோமதிநாயகம், "அசோகன்'
மனக் கவலையை மறப்பதற்கு மனிதர் களுக்கு உதவுபவை மதமும், தெய்வ நம்பிக் கையுமே என்பது பெரும்பாலோரால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
'மலர்மிசை ஏகிளுன் மாணடி சேர்ந்தார்க்கல்லால்
மனக் கவலை மாற்றல் அரிது"
என்ருர் திருவள்ளுவர்.
**அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக் கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடை விடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் திலைத்து வாழ்வார்" என்று இக்குறளுக்குத் தெளிவுரை எழுதியுள்ளார் டாக்டர் மு. வரத ராசனர்.
**மதம் மனிதர்களுக்கு அபின்', 'மதம் மனிதர்களைச் சோம்பேறிகளாக ஆக்கிவிடு கிறது' என்று கூறுபவர்களும் உளர். பிரார்த் தனை ஒருவனைத் தன்னலவாதியாக ஆக்கிவிடு கிறது. தனது நலத்திற்காகச் சதா பிரார்த் தனை செய்யும் ஒருவனைப் பிறர் நலம் பற்றிச் சிந்திக்கவொட்டாமல் செய்கிறது மதம். மதச் சிந்தனைகளிலும், இறைவனை நினைப்பதி லும் செலவிடும் காலத்தை மக்கள் நலனுக் காகச் செய்யும் சேவைகளுக்குச் செலவிட லாம் என்று வாதம் புரிவார்கள் அவர்கள்.
இவை தவருண கொள்கைகள் ஆகும். மத அடிப்படையில் கட்டுப்பாடாக வாழ்ட வன், தான் தனது என்ற அகந்தையை அகற்றிவிடுகிருன். மதமும் அது காட்டும் தன்னடக்கமும்தான் பிறவிப்பிணி அகற்றும் மருந்து. இன்பமும், துன்பமும் தான் பெற வருமே என்பது உண்மை. இதை உணர்ந்த ஞானி சமூகசேவையில் ஈடுபடாவிட்டாலும், சமுதாயத்திற்குப் பெரிய நன்மையைச் செய் கிருன் அப்படிப்பட்ட ஒரு ஞானியைப் பார்த்தாலே மனச்சாந்தி ஏற்படுகிறது. நல் லாரைக் காண்பதுவும் நன்று. அத்தகைய ஞானி ஆத்மநலனுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிருன்.
எல்லாவற்றையும் பகவானிடம் ஒப்ப டைத்துவிட்டேன் நான் எதையும் செய்யப் போவதில்லை எனச் சொல்லி சோம்பி இருப்ப

19
கள் சமுதாயமும்
146, பாரதி சாலை, சென்னை-600014. -
வன் தன்னைத்தானே முட்டாளாக்கிக் கொள் கிருன். தனக்கு உதவுபவனுக்குத்தான் கட வுள் உதவுகிறர். ஒரு மதவாதி கடவுளுக்குப் பயந்து தன் கடமையைச் செய்கிருன், தீமை செய்யத் தயங்குகிறன்.
எல்லா மதங்களும் செயலையும் சேவை யையும் வலியுறுத்துகின்றன. "அன்பர் பணி செய்ய ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே!" என்ருர் தாயுமானவர்.
மனித வாழ்வு கடவுள் அளித்துள்ள ஒரு ஒப்பற்ற பரிசு, அது மனித உடல் செய்யும் புனித யாத்திரை என்கிறது கீதை, பற்றற்ற நிலையில் பணி ஆற்றுவோன் பகவானை நெருங்க முடிகிறது; சிரத்தையுடன் தன்ன லம் கருதாது ஒரு பணியில் ஈடுபடுபவன் சிறந் தவனுகின்ருன். ஏனெனில் அந்தப் பணி மூலம் அவன் பகவானை எல்லாவற்றையும் இயக்கி, எல்லாவற்றிலும் நிறைந்துள்ள இறைவனை வழிபடுகிறவன் ஆகிருன் என்கி ADSil elgöl.
சுவாமி விவேகானந்தர், “கர்மயோகம்’ என்ற தனது நூலில், 'ஒருவன் வேதநூல் எதையும் கல்லாதவனுக இருக்கலாம். கடவுளை நம்பா தவனுக இருக்கலாம். அவன் வாழ்நாள் முழு வதிலும், ஒரு முறைகூட இறைவனைப் பிரார்த் திக்காதவனுக இருக்கலாம். இருந்தாலும், அவன் நன்மைகள் செய்பவளுக இருந்தால், பிறருக்காகத் தன் உயிரையும் தியாகம் செய் யத் தயாரானவனுக இருந்தால், அவன் ஒரு மதவாதி தனது பிரார்த்தனை மூலமும் தத்து வம் மூலமும் அடையும் நிலையை அடைபவன கிருன் என்று எழுதியிருக்கிருர்.
எல்லா வேலைகளையும், அத்தகைய வேலை களில் ஈடுபட்டிருப்போரையும் மூன்று பிரிவு களாக அதாவது சாத்வீகம், ராஜசம் மற் றும் தாமசம் என்று பிரிக்கலாம் என்கிறது கீதை.
ஒருஆணுே அல்லது பெண்ணுேமிகுந்த பக்தி சிரத்தையுடன் என்னை விழிபட்டுத்

Page 70
20
தன்னலம் கருதாமல் அவர்களது பணியில் ஈடுபட்டால் அவர்கள் சாத்வீக குணம் உடை யவர்கள் ஆவர். பொன் வேண்டும், பொருள் வேண்டும் அவற் றை நீ எனக்கு அருள வேண்டும் என்று என்னைப் பிரார்த்திப்பவர் கள் ராஜசகுணம் உடையவர்கள் ஆவர். மற் றவர்களுக்குத் தீங்கு நேர வேண்டும் என்று என்னிடம் பி ரா ர் த் தி ப் ப வர்கள் தாமச குணம் உடையவர்களாவர் என்று கிருஷ் ணன் சொல்வதாக பாகவதம் கூறுகிறது.
நியாயத்தையும், சமதர்மத்தையும் தான் கிறித்துவ மதமும் வலியுறுத்துகிறது. அதை விளக்கும் கதை இது.
"பணக்கார இளைஞன் ஒருவன் கிறிஸ்து விடம் வந்தான். "பிரபுவே, நான் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய விரும்புகிறேன். அதை நான் எப்படி அடைவது? அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட் 1-lit air.
‘உனக்கு எனது பத்துக் கட்டளைகள் தெரியுமல்லவா? அவற்றைப் பின்பற்றி நட, திருடாதே! கொல் செய்யாதே! என்ருர் இயேசு.
“எனக்குப் பத்துக்கட்டளைகள் தேரியும். நான் அவற்றைப் பின்பற்றுகிறேன். மனத றிந்து எந்தப்பாவமும் செய்ததில்லை நான். இருந்தாலும் எனது ஆத்ம தாகம் அடங்க வில்லை" என்ருன் இளைஞன்,
இயேசு சொன்னர் "நீ பெரும் பணக்கா ரன். உன்னிடம் பல சொத்துக்கள் இருக்கின் றன. எல்லாவற்றையும் விற்று விடு. அப்படி விற்பதால் வரும் பணத்தை ஏழைகளுக்குக் கொடு. அதன் பின் என்ன வந்து பார்."
பெரும் பணக்காரஞன அந்த இளைஞ னுக்கு அவனதுசொத்துக்களின்மீது அளவற்ற ஆசை. எனவே அவன் அவற்றை விற்க விரும்பவில்லை.
எனவே இயேசு சொன்னுர், "ஒரு ஒட்ட கம் ஊசிக்காதில் நுழைந்தாலும் நுழைய லாம். ஒரு பணக்காரன் மோட்சத்தில் நுழையமுடியாது."

ஆத்மஜோதி
மக்கள் நன்மைக்காக சேவை புரிவது மகத்தானது. மக்கள் சேவையே மகேசன் சேவையாகும். எல்லா மதங்களும் தன்னல மற்ற புனிதமான சேவையையே வலியுறுத்து
னறன.
‘எங்கள் மதம் பெரியது, உங்கள் மதம் சிறியது என்பது போன்ற குறுகிய கொள்கை கள் கைவிடப்பட வேண்டும். உலகில் நிலவு கின்ற எல்லா நல்லவையும் பெரியவையுமான கொள்கைகளையும், வருங்காலத்தில் மேலும் விரிவடையத்தக்க சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தைச் சார்த்த நல்லவைகள் அனைத்தும் பாதுகாக் கப்படவேண்டும். இருக்கின்றவற்ருேடு, இனி வருகின்றவற்றையும் சேர்த்துக் கொள்ள கதவுகளைத் திறந்துவைத்திருக்க வேண்டும். மதங்கள் (இவற்றில் விஞ்ஞானமும் சேர்த்தி தான்) புதியனவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒன்றை மற்ருென்று வெறுப் போடு பார்க்கக்கூடாது. ஒவ்வொரு மதத்தி னுடைய கடவுள் கொள்கையும் ஒவ்வொரு மாதிரியானதாக இருக்கலாம். என்னுடைய வாழ்க்கையில் அநேக உன்னத ஞானிகளை யும், உண்மையானவர்களையும் சந்தித்திருக் கிறேன். அவர்கள் கடவுளிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், அதாவது நாம் நம்புகிற விதத்தில் கடவுளை நம்பாதவர்கள். ஆனல் நாம் கடவுளைப் புரிந்துகொள்ளக்கூடிய விதத் தைவிட அதிகமாகக் கடவுளை அறிந்தவர்கள். கடவுளைப் பற்றிய தனிப்பட்ட கொள்கை, ஒழுக்கவிதிகள், லட்சிய மனிதன் பற்றிய சிந்தனை எல்லாம் மதம் என்ற பெயரில் உரு வாகியுள்ளன' என்கிருர் விவேகானந்தர்.
‘கடவுள் எங்கும் எதிலும் உளன். உலகம் முழுவதிலும் அவனது சொரூபம், தனக்கெ னச் சேமித்து வைப்பது இன்பம் அல்ல. அடுத் த வருக்கு உதவுவதே இன்பம். நிலையற்றதும், அழியக்கூடியதுமான பொருள்களின் மீது பற்றுவைப்பதுதான் துன்பத்திற்கெல்லாம். வித்து. பற்றற்ற நிலையே பரமானந்தம் நல்கு வது" என உபநிஷத வார்த்தைகளைப் பின் பற்றி வாழ்வதே உண்மையான மகிழ்வூட்டும் மதம் ஆகும். மக்கள் சமுதாயத்துக்கு உதவு வது ஆகும்.

Page 71
சிறப்பு மலர்
ismim
தமிழில் தத்து
- டாக்டர். ஏ. (பேராசிரியர், உல்கத் தமிழ்
இறையன் பு:
இறையருளை அறிவுநிலையில் ஆய்ந்து உல கவியல்புக்குத் தக்கவாறு உணர்த்திக் காட் டும் உன்னத சமயமாக இந்துமதம் விளங்குகி றது. அறிவுக்கு அப்பாற்பட்ட அரிய தத்து வங்களை இயன்ற அளவு எளிய முறையில் இந்து சமயம் விளக்கிக் காட்ட முயல்கிறது. இறைவனுக்கு உவமை சொல்லமுடியாது என் பது ஆன்ருேருடைய கருத்து. நிகரில்லாத் தன்மையும், அளப்பரிய சிறப்பும், ஒதுதற் கரிய உயர்வும், உணர்வதற்கியலா ஆற்ற லும் ஒப்பற்ற பெருமையும் உடைய இறைவ ஒனுக்கு உவமை கூறுவது இயலாத காரியமா கவே உள்ளது. தத்துவஞானம் மிக்க அன்பர் ஒருவர் ஆண்டவனை ஓர் உவமை வாயிலாக விளக்க விரும்புகிருர்,
உண்மையான அன்பு ஊறிவழியும் உலகி கியல் ஆற்றல் எதுவென காணின் அதுவே இறைவனுக்குப் பொருந்தும் உவமை என்பது அவருடையகருத்து. இறைவனேமாசற்ற அன் பின் நிலைக்களம் என்ற உறுதியுடன் உவமை காணத் துடிக்கிருர், அவர் நினைத்த அளவு அன்பு நிறைந்த பொருளை இந்த உலகில் காண இயலவில்லை. ஆகையினுல் கூடியவரை யிலும் மிகுதியான அன்பை உண்மையாகக் காட்டும் ஒன்றைத் தன் அனுபவத்தின் மூலம் தெரிந்தெடுத்து, அதைவிடவும் சிறந்த அன்பு டையவன் ஆண்டவன் என்று கூறிவிடுகிருர்,
இறைவன் 'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து' அருள் செய்யக் கூடியவன் என்பது அந்தப் பெரியாரின் கருத்து. தாயன்பு மிகச் சிறந்தது. அதிலும் அவள் தனது குழந்தையை மடியில் தாங்கி அதனுடைய நோயற்ற நல்ல வளர்ச்சியை மனதில் நினைத்து அன்புடன் பாலூட்டும் நிலையே சாலச் சிறந்தது. அத்தகைய அரிய நிலையுடைய தாயன்பை விடவும் மிகவுயர்ந்த அருள் தன்மையுடையவன் ஆண்டவன் என் பது அதில் அடங்கியுள்ள ஆழமான பொரு
mThirsuh,

2.
O துவ மணிகள்
என். பெருமாள் - ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை)
இத்தகைய உயரிய கருத்தை உலகுக்கு வழங்கிய உத்தமனைப் பற்றிச் சிந்திப்பது நன்று. தீமையைப் போக்கி நன்மையை நிலை நாட்டத் துணிந்த பெரியார்கள் பலர் தோன்றியுள்ளனர். அவர்களில் ஒருவரான புத்தர் அரச பதவியைத் துறந்து அரசமரத் தடிக்கு வந்துவிடுகிருர். அங்கு அவருக்கு ஞான ஒளி கிடைத்தது. அதே போன்று தென் பாண்டிய நாட்டில் அமைச்சர் பதவியிலிருந்த ஒருவர் ஆலமரத்தடியில் ஞான குருவைக் கண்டு அவரிடம் அறிவுரையும் ஆன்மீகவுரை யும் கேட்டு ஞானநிலை பெற்ருர்,
அதன் பயணுக உலகத்தின் உண்மைகளை உணர்ந்தார். மெய்ஞ்ஞான வுணர்வில் இறை வனைக் கண்டறிய முற்பட்டார். அவர்தான் திருவாசகம் தந்த மணிவாசகப்பெருமான். அவரே, இறைவன் அன்புருவானவன் என்று உணர்ந்து அதை மேற்கூறிய உவமை வாயி லாக விளக்க முயன்ற இந்து சமயக் குரவர். அவர் தந்த உவமையின் வாயிலாக "அன்பே சிவம்” என்ற இந்து சமயக் கொள்கை மிகச் சிறப்பாக விளக்கப்படுவதைக் கண்டு மகிழ G) fTLD •
அருளலும் அழித்தலும்
நன்மையைக் காத்தல், தீமையைக் கடி தல் என இரு வேறுபட்ட தன்மைகள் உண்டு. அருளல், அழித்தல் எனவும் இவற்றைக் கூற லாம். இத்தகைய இருவகையான ஆற்றல் கள் இறைவனுக்கு இருப்பதை இந்து சமயம் விளக்கிக் காட்டும். உலகம் நிலைத்திருக்க வேண்டுமானுல் இத்தகைய எதிர் ஆற்றல்கள் இயக்க நிலையில் இருத்தல் வேண்டும். சங்கப் புலவரில் ஒருவரான கபிலர் ஒரு குறிஞ்சிக் கலிப்பாடலில் இந்தக் கருத்தைக் குறிப்பாகக் கூறுவதைக் காணலாம்.
கயிலாய மலையிலிருக்கும் இறைவனை இமய வில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்' என் அவர் விளக்குகிழுர், இறைவன் இமயமலையை வில்லாக வளைத்து முப்புரத்தை அழித்த தன் மையினையும், கங்கையாற்றைச் சடையில் தாங்கி உலகத்திற்கு அருளும் தன்மையினையும்

Page 72
eè
இந்தத் தொடரின் வாயிலாகக் கபிலர் குறிப் பிடுகின்ருர்,
முப்புரங்களை அழித்தல் என்பதில் ஆண வம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங் களின் சிதைவையும் உலகத்துக்கு அருளல் என்பதில் நானிலம் செழித்து மக்கள் வாழ் வாங்கு வாழ்வதையும் மறைபொருளாக்கி, புலவர் இறைபொருளை இசைவாக விளக்க முயல்வதை அறியலாம். "முப்புரமாவது மும்மலக் காரியம்’ என்ற திருமூலருடைய வாக்கையும் இந்த இடத்தில் பொருத்திக் காணலாம். இதே போன்று சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ ஓரிடத்தில் இறைவனின் இருவேறு ஆற்றல்களையும் இணையாகக் கூறிச் செல்வதைப் பார்க்கலாம்.
திருவேங்கட மலையில் பெருமாளின் நின்ற கோலத்தை நிறைவான ஓர் உவமையின் வாயிலாகக் கூறுகிருர்,
'வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய விடைநிலைத் தானத்து மின்னுக்கொடி யுடுத்து விளங்குவிற் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிள ராரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்க ணெடியோன் நின்ற வண்ணமும்’
(சிலம்பு, காடுகாண் காதை, வரிகள்: 41-51)
என்ற பாடலில் திருவேங்கட நாதனின் தோற்றம் செவ்வனே விளக்கப்படுகின்றது. அது "நன்னிற மேகம் நின்றது போலத்' தோன்றுகிறது. உலகத்துக்கு வளம் தருவது மேகம். நிலம் விளைந்து நாடு நலம்பெற ஏது வான மேகம் இங்கே இறைவனுக்கு உவமை ஆகிறது. அவனுக்கு இருபக்கத்திலும் ஞாயி றும் திங்களும் போன்று சக்கரமும் (ஆயுதம்) சங்கும் (பஞ்ச சான்யம்) தோன்றுகின்றன. சக்கரம் சுடுகின்ற சூரியனைப் போன்றும் சங்கு தண்மையான சந்திரனைப் போன்றும் காணப் படுகின்றன. இவ்வாறு ஆசிரியர் கூறுவது நமது சிந்தனைக்கு நல்ல விருந்தளிக்கிறது. சக்கரத்தைப் பகையணங் காழி" என்றும் சங்கைப் "பால்வெண் சங்கம்” என்றும் கூறு வது மேலும் எண்ணுதற்கு உரியது. மு ன் னது அழித்தலையும், பின்னது அருளலையும்

ஆத்ம ஜோதி
குறிப்பிடுவதைக் கண்டு உணரலாம். இறை வனது தெறலாற்றல், அருளாற்றல் ஆகிய இரண்டையும் குறிப்பனவாக ஆழியும் சங் கும் வந்துள்ளன. அவை ஞாயிறு, திங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. சங்க காலத்துக் கபிலரின் குறிப்புடன் இளங்கோ வின் கருத்தையும் பொருத்திக் காண்பது நலம். திமைக்கு அழிவும், நன்மைக்கு இறை வணின் அருளும் உண்டு என்ற இந்து சமயக் கொள்கை இவற்ருல் நன்கு உணர்த்தப்படுவ தாகக் கருதலாம்.
ஆலமுண்டு அமுதளித்தல்
ஆலம் (நஞ்சு) உண்டு கறுத்த நீலகண்ட னைப் பற்றிய குறிப்பு சங்கப் பாடலில் காணப் படுகிறது. அதியமான் என்ற குறுநில மன் னனை ஒளவையார் பாராட்டிப்பாடும்போது,
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீல மணிமிடற் ருெருவன் போல மன்னுக பெரும நீயே"
(црдут долду шти-ф: 91)
என்று கூறுவதைப் பார்க்கலாம். இதில் பால் போன்ற வெண்ணிறமுடைய பிறைச் சந்திர னைத் தலையில் அணிந்த நீலமணி போன்று கறுத்த கண்டத்தை உடைய ‘ஒருவன்" என்று சிவபெருமான் குறிப்பிடப்படுகிருர், நஞ் சுண்டு கறுத்த கண்டத்துக்குத் தனிச்சிறப்பு இருப்பதினுல் அதனை ஒளவையார் குறிப்பிட் டுக் கூறுவதாகக் கருதலாம்.
சாவா மருந்தாகிய அமுதத்தை எடுக்கத் திருப்பாற் கடலைக் கடையும் போது சாவைத் தரும் கொடிய நஞ்சு தோன்றுகிறது. அனே வரும் அஞ்சி நடுங்கி ஆண்டவனைப் பணிகின் றனர். உடனே, இறைவன் அடிபணிந்தவர் களைக் காக்க நஞ்சைத் தானே உண்ணுகின் முன். உமாதேவியின் பிடியால் நஞ்சு இறை வனின் கண்டத்தில் தங்கி அவனை நீலகண்ட ஞக்கி விடுகிறது. இது கதை.
இந்தக் கதை அறிவிக்கும் தத்துவம்
என்ன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதற்கு ஒரு சிறந்த விளக்கமாக மாணிக்கவாசகப்பெருமான், திருவாசகத்தி லுள்ள "நீத்தல் விண்ணப்பம் பகுதியின் இறு திப் பாடலில் கூறியுள்ள கருத்து மேலும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவதாகும். இறை வனை நோக்கிப்பாடும் அந்தப் பாடலில்,

Page 73
சிறப்பு மலர்
"சிற்றுயிருக்கு இரங்கி ஆலமுண்டாய்
அமுதுண்ணக் கடையவனே' என்று மாணிக்கவாசகர் பணிந்து உருகுகிருர்,
உலகத்தில் தோன்றியுள்ள அனைத்து உயிர்களும் சிறந்து வாழவேண்டும் என்ற அருள் எண்ணத்துடன் ஆலமுண்டவன் ஆண் டவன். அமுது உண்ணுவதற்கு அவன்தான் றுதியானவன். பிள்ளைகள் நல்ல உணவை நன்ருக உண்டல்லாமல், தாய் உணவு அருந்த மாட்டாள். அவளுடைய தாயுள்ளம் முன்னருந்தி தான் மகிழ ஒருநாளும் நினைக் காது. இறைநிலையும் இந்நிலையே என்பதை “நஞ்சுண்டு கறுத்த கண்டம் உணர்த்துவதா கக் கூறலாம். இத்தன்மை அருளாற்றலின் அடிப்படையில் முகிழ்த்தது.
தலை ஒட்டில் பிச்சை ஏற்றல்
இடைக்காலத்தில் வாழ்ந்த காளமேகப் புலவர் எள்ளல் சுவையுடன் பாடுவதில் வல் லவர். அவர் முருகனை எள்ளிப் பாடும் போது "அப்பன் இரந்துண்ணி என்று கூறுகிருர், சிவ பெருமான் தலையோட்டைக் கையில் ஏந்தி வீடுவீடாகச் சென்று இரந்து உண்டார் என் பது கதை. இறைவன் மனிதனின் தலையோட் டில் பிச்சை எடுத்தான் என்று நினைக்கும் போதே ஒருவிதமான கழிவரல் உணர்வே முதலில் தோன்றும், ஆனல், ஆழ்ந்து நோக்
அவன் பணக்காரனுே ஏழைே காதவழிகூடப் பெயரில்லாதவனுே. திலும் ஒரு நெருப்பு எரிந்து கொண் அந்த நெருப்பின் ஜ்வாலை கூடல் மண்டலமாவது மண்டிக்கிடக்கிறது.
ஒவ்வொரு நெஞ்சிலும் ஏதேனு ஒவ்வொரு முதுகிலும் ஏதாவது ஒருவேளையாவது மனிதனின் மூ ஒவ்வொரு மனிதனும் மரணத்

23
கும் போது அரிய கருத்து பொலிவுடன் பிறப் பதைக் காணலாம். w
தலை ஒடு மனிதன் அழிவைக் குறிப்பது. அனைத்து மனிதரும் அழியக் கூடியவர் என் பதை முதலில் இது உணர்த்துகிறது. பின்னர் நிலைக்கக் கூடியது விளக்கப்படுகிறது. அது தான் இறைவன் ஏற்கும் பிச்சை. இந்தப் பிச் சையானது மனிதன் தன் வாழ்வில் செய்யும் அறச்செயல்களைக் குறிப்பிடுவதாகக் கருத வேண்டும். அறத்துக்கு அழிவில்லை. அதை இறைவன் ஏற்றுக் கொள்கிருன், அழிவைக் காட்டி அறத்தின் சிறப்பை உணர்த்தும் உயர்ந்த தத்துவமாகத் தலை ஒட்டில் பிச்சை எடுத்த கதையைக் கூறலாம்.
நிறைவுரை:
இவ்வாறு, தத்துவக் கருத்துக்கள் நிறைந்த கதைகள் இந்து சமயத்தில் மிகப் பலவாக உள்ளன. அவை அனைத்தும் உருவக அமைப்பு உடையவை. உட்பொருள் நிரம்பி யவை. குறிப்புகளைக் காட்டி குன்றுபோல் பெருங்கருத்துக்களை திரட்டித் தருபவை. சிந்தித்து உணர்வோருக்குச் சிறந்த பொருள் களை அள்ளியள்ளித் தரும் இயல்புடையவை. இத்தகைய அரிய தத்துவ மணிகளைத் தமிழ் இலக்கிய பேழையில் நிரம்பக் கண்டு மெய்ஞ் ஞான அறிவை மிகச் சிறப்பாகப் பெருக்க 60п i b.
யா, காசினி எங்கும் புகழ்பெற்றவளுே, எவனுக இருந்தாலும் அவனவன் உள்ளத் ாடே இருக்கிறது: 0ாம் குறையலாம் - குறைந்தபட்சம் புகை
பம் ஒருவடுவிழுந்திருக்கிறது;
ஒரு ஊமைக்காயம் இருக்கிறது. ச்சு அனல் மூச்சாக இறங்குகிறது. தைப்பற்றி ஒருமுறையாவது சிந்திக்கிறன்;
*அர்த்தமுள்ள இந்துமதம்

Page 74
24
இந்து
R&&sesses 梅登-葵歌心*母夺°*冷器毫喀部罗、夸夸哆、
பழமையிலும் புதுமையிலும் புகழ் பூத்து நிற்கும் இந்து என்ற நிறை வசனம் பூர் வீக காலத்திலிருந்தே உலகப் பேரறிஞர்களை வெகுவாகக் கவர்ந்து வந்திருக்கின்றது. அறிவு மண்டலத்தில் பலவாறன விமர்சனங் களுக்கும் கேந்திர பிந்துவாயிருக்கின்ற இச் சொல் அனேக கால கட்டங்களில் பல வர்க் கங்கள் மதங்கள் நாஸ்திகம் போன்றவை களின் கடும் தாக்கங்களை ஏற்க வேண்டியிருந் தது. அத்தகைய தாக்கங்களுக்கிடையிலும் சமுத்திர அலைகள் மத்தியில் அசைவற்று நிற் கும் கருங்கல் பாறை போன்று இன்றும் உலக வியாபக ரீதியில் அது தலைநிமிர்ந்து நிற்கின் றது. தோன்றியும் தோன்ருமலுமிருக்கின்ற சகல தர்மங்களையும் சகல சாஸ்திரங்களையும் உள்ளடக்கி நிற்கும் இந்து என்ற பதத்திற்குச் சரியான அர்த்தமென்ன?அது யாரை அல்லது எதைக் குறிக்கின்றது.
"ஹீனம் துஷய தீதி ஹிந்து அதர்மங் களை ஒழிக்கின்றவன் இந்து". ஹிம் ஸாம்த மய நீதி ஹந்து' ஹிம்சா பரமாய சகல கருமங் களையும் நீக்கி ஜீவிகளை ஏகாத்ம பாவனையு டன் பார்க்கின்றவன் ஹிந்து 'ஹிம்ஸந்தி தர்மோ நிதி ஹிம் ஸா' சஞதன தர்மங்க ளுக்குக் கேடு விளைவிப்பவரை ஒடுக்கி விடு கின்றவன் ஹிந்து இந்து என்ற சொல்லுக்கு இந்துமத சாஸ்திரங்களில் இப்படிப்பட்ட அர்த்தங்களைக் காணக்கூடியதாயிருந்தாலும் அவையொன்றும் அதன் பொருளைச் சம்பூர ணப்படுத்துவதாயில்லை. காரணம் அதன் உட்பொருள் வசனதீதமானது. ஆத்மானு பூதியால் மாத்திரம் உணரக் கூடியது. அது மட்டுமல்ல இந்து என்ற பதப் பிரயோகத் தின் ஆரம்ப காலம் இது வரையில் அணு மான நிர்ணயமாயிருப்பதைத் தவிர சரியான கால நிர்ணயம் நிச்சயிக்கப்படவில்லை. நீண்ட காலமாகப் பெளதிக ஆத்மீக அனுபவங்களிற் கூடி வளர்ந்து வந்த இந்து மதம் அகண்ட பிரபஞ்ச சாராம்சங்களைத் தன்னகத்து அனுபூதிமயமாக்கிய ஒரு சர்வக்ஞான கல சம். இதுவரை காலமும் தோன்றியிருக்கின்ற சகல ஆத்மீக பெளதீக ஒளிகளும், சகல மதங்களுடைய அடிப்படைச் சித்தாந்தங்க ளும் இந்துக்களுடைய வேதாந்த தரிசன

ஆத்மஜோதி
-சுவாமி கெங்காதரானந்தா
(திருக்கோணமலை) 心**%喀***令喀*心喀、塔岭姆令岑心姆必*哆**移零、°哆邻*@
சாஸ்திரம் என்ற மணிவிளக்கிலிருந்து கொ ளுத்தியெடுத்த சுடர்களென்பது வெளிப்ப டையான ஒரு சத்தியமாகும். வேதாந்த தரி , சனங்களிற் பரவலாகக் காணும் பொருளா தார சமத்துவ சித்தாந்தங்களுடைய ஒரு பிராகிருதபாவம் மாத்திரந்தான் மாக்ஸிச தத்துவமென்பதைக்கூட நீங்கள் அறியும் பொழுது வியக்கக் கூடும். வேதாந்த தரிசன சாஸ்திரங்களைத் தவிர மற்றதொரு சாஸ்தி ரங்களும் சம்பூரணமானவையல்ல. வேதாந்த தரிசனங்களில் காணும் அந்தர்முக சத்தியங் களை ஏற்காத நவீன சாஸ்திரங்களும் பூர ணப்படுவதில்லை.
சணுதன தர்மத்தை அனுசரித்து வாழ் கின்றவர்களெல்லாம் இந்துக்கள் என்ற நம் பிக்கை இந்துக்களிடம் பரம்பரை பரம்பரை யாகவே இருந்து வருகின்றது. முற்றிலும் யதார்த்தமாயிருக்கின்ற இக்கருத்தில் வறிந் துக்கள் முழுத் திருப்தி யுடையவர்களாயிருக் கின்றனர். ஆகையால் சணுத ன தர் மந்தான் இந்து அல்லது இந்து மதம். சனத னம் அல்லது என்றும் இருக்கின்ற தர்மம் என்பது இந்து சமுதாயத்தின் ஜீவித நிஷ்டை யாயிருக்கின்ற படியால்தான் இன்றுவரை யாதொரு உந்துதலும் இல்லாமல், இந்து கால வெள்ளத்தில் ஒழுகிப் போகாமல் இன் றும் மிதந்து நிற்கின்றது. சஞதன தர்மத்தின் மூல சக்திகள் உயிரினங்களுடைய நிலை பேற் றிற்கும், மாணவ சமுதாயத்தினுடைய சேம நலத்திற்கும் அவ்வப்போது விலைமதிக்க முடி யாத பலவற்றையும் ஈன்று கொடுத்திருக்கின் றது. இவைகள் உலக அரங்கில்இந்துக்களுக்கு நிலையான தொரு அந்தஸ்தை வழங்கிருக்கின் றன. நாம் நம்முடைய தர்மத்தைப் பற்றி யும் கலை கலாச்சாரங்களைப் பற்றியும் பெரு மையடைகின் ருேம். எனினும் கண் மூடித்த னமாகப் பழையதெல்லாம் நல்லவையென் றும், புதியவையெல்லாம் தீயவையென்றும் கருதுவது சரியில்லை. இந்த இரண்டு வழிகளி லிருந்தும் விலகி மூன்ருவதொரு வழியிற் சிந் தனையைச் செலுத்த வேண்டும். பழையதி லும் புதியதிலும் நல்லவற்றை மாத்திரம் தேர்ந்தெடுத்து இரண்டும்கலந்ததொரு புதிய வெளிச்சத்தில் நடந்து செல்ல வேண்டும்.

Page 75
சிவம
சிங்கப் 31, க நாவல
டின் வா
சிறப்புடன் நை
உலக இந்து ம பூரீ முத்துமாரி
அன்பு
瓦 区 理 sì: 芬 H kç Þ KÇ 2.
@
5 = © C OED 牙、“比 = 浮 油班 批然朗 öd siis C)
*,*,******************************* •都無--寧-鼎書•a **** é圖叫龍總豐鄭-娜鼎體圖
 
 

யம்
காநாடு பம்மன் திருவருளால் டிபெற
ழ்த்துகின்றேம்!
når st BI Giu
kuໃດ ຄ. ப்பிட்டி. Phone: 405

Page 76
எம்மிடம் - - -
:
வாழ்த்
உயர்தர வாங்குவது
ஜோதி லெக
காஞ்சிபுரம்
ஆரணி கொள்ளேகாலம் திருபுவனம் பட்டு சேலைகளும், ப
கைத்தறி & மில் ஜவு லாங்கிளாத் ரகங்களு
இன்றே விஜய
ஹோதி விலக
D. வீரப்
ஜவுளி வி 52, 53, தெற்கு தமி

துகிறேம்
பட்டு ஜவுளி iற்கு சிறந்த இடம்
ங்டிமி விலாஸ்
ட்டு பாவாடை & சோளி தினுசுகளும் ளி, மேட்டூர் மல், iம் கிடைக்கும்.
ம் செய்யுங்கள்!
Frg fB 66Aprén)
முதலியார்
யாபாரம்.
வீதி - சிதம்பரம்.
ழ்நாடு.
།─ག་དང་ཁལ་ཁ་ཚུ་ཁ་སྐབྱ་ .་ཁ་ ၃--- ၃ 厂一 s -- WY 2 ッ v

Page 77
humaÁ
A
SLLLSSSAASSASSASSASeSJSAeASS SSSSS S SSSCSSSSLSSSSS S همه-اف
WITH BEST COMPLIMENTS OF
S
ANAND
DIRECT IM
05, Banks
Colomb

SeeeS AqS ee SYS euSS iSeSeSSAeeSeeSJSeeSe S e AASASA SSSSSSS SSYSSS SSeS S0Sehe SeSAeAS SeSeSASASA AASSASSASSLASLSSASLSASAASAASAASA ASASS
円
\ SFORES
PORTERs all Street, () es .
T'phone 27643 Cable VINA) 'AGAR

Page 78
o
கல் வாழ்த்,
நாணயத்தில், தொடர்ந்து 31 ஆம்
N. Lum6vg-stuf (og
ερτ 6υς 22, கடிைத்தெ
தமிழ்
wITH BEST COMPLIMENTS FROM:
Esjanson jev
.5l, Bazaar Street, Ch
TAM

துக்கள்
நம்பிக்கையில்
ஆண்டு சேவை.
Fட்டியார் & சன் ல்லரி.
ரு - சிதம்பரம்.
நாடு
e
fellery Mart
idambaram - 608 00.
NADU.

Page 79
VVITH THE BEST COMPLIMENTS OF
Jeganathan la
PAINTS AND BUIL
94, Ahambaram R

rdware Stores
DING MATERIELs. oad - Trincomalee.
Phone:
28

Page 80
நா. அ. மார்க்கண் 191, மத்தி திருக்கோ6
ー登 N. A. M. THE - OUSEHOLD NAME FOR QUALITY AND CHIE
| LAVY THE HOUSEHOLD NAME FOR TRANSPORT OF GO(
NAMES YOU C.
N. A. MARKA
19 I, centi Trincor
燃
SAeSA SLSLqSAuLqSeSeASeSeATqSAeAeSgML D MqM CS S TiSTSTSASAASAAA AAASAeAYSASAueSAAAAAAASAAAA تمسك عن مقترتغ -

695 மகாநாட்டுக்கு
நல் வாழ்த்துக்கள்!
ாடு அன் பிரதர்ஸ் திய வீதி, yviT upčan),
OF TRINCOMALEE AP GOODS.
ODS ANO PASSAGS PASSENGERS
AN RELY ON
DU ÄR BROS.
'al Road, malee.
ZA Al— - 2^ all Alla al-As. All> ج۔

Page 81
அகில உலக சிறப்புற நடிைபெற
ja. Listo Lort O காஞ்சிபுரம் இ ஆரணி
GG
மற்றும் அனைத்து மி சர்ட்டிங்ஸ், சூட்டி
O கண்டி கலைமக (ஜவுளிகளி
மதுரை
(
KANDY KALAI
Fancy Clotl
43, West TI MadtIraj

இந்து மகாநாடு
வாழ்த்துகின்றேம்!
மதுரையில்
O தர்மாபுரம்
O LDaff சலைகள் ல் கைத்தறி சேலைகள்,
ங்ஸ் ஜவுளிகளுக்கு
கள் ஸ்டோர்ஸ்
ரின் சிகரம்)
ாபுரத் தெரு, ,625 0{}丑。
MAGAL TORE
h Merchants.
ower Street,
-625001.

Page 82
பூனி சபாநாய திருக்கோபுரம் ஆ நன்கொடை
பூனிமந் நடிராஜப்பெருமான் திரு
தலைவர் , தி செயலாளர் : தி பொருளாளர்: தி
N ኘZ!
நன்கொடை அனுப்பவேண்டிய முகவரி:
திரு. G. வாகீசம் பி
FTbrusi Gon சிதம்பரம் - 608 0
விளம்பர அன்பளிப்பு:
திருமதி. R. சேஷம் 16, சின்ன செட்டி சிதம்பரம்.
 

கர்கோவில்
லய திருப்பணிக்கு
வருளைப்பெற வேண்டுகின்றேம்,
திரு. R. கனகசபை பிள்ளை திரு. G. வாகீசம் பிள்ளை நிரு. R. பாலசுப்பிரமணியம்
hairm வில் ஆலயத் திருப்பணி கமிட்டி 01. (தமிழ்நாடு)
>மாள் த் தெரு,

Page 83
சிறப்பு மலர்
மாற்றமும் வளர்ச்சியும் இயற்கை நியதி களென்பதை அறிந்து செயலாற்ரு விட்டால் கால சக்கரம் நம்மை ஒரு மூலையில் உருட்டி விடும். இந்து மதத்தின் சகல துறைகளும் காலா காலத்தில் படிப்படியாக மாற்றிய மைக்கப்பட்டு வந்ததுதான் இன்று காணும் உயர் நிலை. ஆகையால் அடிப்படையில் மாற்ற மில்லாமல் தேவையான மாற்றங்களைச் செய் வதற்கு தயங்கக்கூடாது. இதற்கேற்றவிசால மனதையும் அறிவையும் ஆற்றலையும் இந்துக் கள் பெற்றெடுக்க வேண்டும்.
சரித்திர காலந் தொடக்கம் விதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் இந்துக்கள் பல கோணத்திலிருந்தும் தாக்கப்பட்டு வந்திருக் கின்றனர். எனினும் இந்துக்களுடைய தாரா ள மனமும் பொறுமையும் விரோதிகளிடத் தில் இணங்கி வாழும் ஒருமைப்பாட்டுணர் அம் அவர்களே மேன்மேலும் மேன்மைப்படுத் தியிருக்கின்றது. நமது சஞதன தர்மத்தின் அத்திவாரம் மிக ஆழத்தில் பதிக்கப்பட்டிருப் பதால் இதுவரை ஏதொரு சக்திக்கும் அதைச் சிதைக்கவோ, நொறுக்கவோ முடியவில்லை. எனினும் இடைக்காலத்தில் எமக்கிடையே வளர்ந்து வந்த சில பலவினங்கள் சமுதாய ஐக்கியத்தில் ஆழமான சில பிளவுகளை ஏற் படுத்திவிட்டிருக்கின்றது. பிரபஞ்சத்தில் பரஸ்பர விரோதங்கள் என்று தோன்றக் கூடிய பலவற்றையும் இணைத்து வாழத் தகை மையுடைய இந்துக்கள் தங்களுடைய சமு தாய முரண்பாடுகளைச் சமப்படுத்துவதில் தோல்வி கண்டிருக்கின்றனர்.
வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காணும் ஆத்மீக ரகசியங்களை உலகத்திற்கெடுத்தோ திய இந்துக்கள் இதில் தோல்வி கண்டிருப்ப தன் காரணம் என்ன? இந்தத் தோல்வியின் பதார்த்த ரூபத்தை ஒரு ஆத்ம பரிசோதனை மூலம் கண்டறிவதால் மாத்திரந்தான் இந் தப் பிரச்சனையிலிருந்து விமோசனமடைய Eாம். இந்து சமாஜத்தில் இன்று காணும் சீர்கேடுகளுக்கு அன்னியரை குற்றஞ் சாட்டு அது நமது சுபாவமாயிருந்து வருகின்றது. இதில் சில உண்மைகளிருந்த போதிலும் நம்மிடமிருக்கின்ற ஏதோ பலவீனம்தான் அவர்களுக்கு அத்தகையதொரு சந்தர்ப்பம சித்திருக்கின்ற தென்பதை அவதானமாகச் சிந்தித்தறியவேண்டியிருக்கின்றது.
குலம், கோத்திரம், ஜாதி, தீண்டாமை, வித தத்துவக் கொள்கைகள், குரு பாரம்பரிய

25
பேதங்கள், வழிபாட்டு முறைகள் போன்ற வைகளிலிருந்தெழுந்த பிணக்கும் போராட் டமுந்தான் இந்துக்களுடைய ஐக்கியத்தைச் சீர்குலைத்து வந்திருக்கின்றது. இந்தப் பல வீ 65ங்க்ஃள அன்னியர் தங்கள் சுயநலத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்கள் என்பது தான் உண்மை. நமது ஐக்கிய சக்தியைப் பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் உயர்வு தாழ் வுகளையும் முரண்பாடுகளையும் அறவே ஒழிக்க வேண்டும். இந்து ஆலயங்கள் இந்து சமுதா யத்தின் நடுநாடியாகவே இருந்து வந்திருக் கின்றது. இதன் கற்பக்கிரகத்திலிருந்து ஒழுகி வரும் பிராணசக்தி சமுதாயத்தின் நாடித் துடிப்பைச் சீராக்குகின்றது. கூேடித்திரச் சைதன்னியம் இருந்திருக்காதுவிட்டால் இந்து மதம் வரண்ட பாலைவனம் போன்று சூனிய நிலையை அடைந்திருக்கும்.
வீர்ண பேதங்களும், முரண்பாடுகளும் சம்பிரதாய பேதங்களுமுடைய இந்துக்க ளெல்லாம் ஆலயத்தின் ஏக சைதன்ய சக் யில் ஐக்கியப்படுகின்றனர். வெவ்வேறு திசை யில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்துக்களு டைய நாடி நரம்புகளை ஒன்றிணைத்துச் சமு தாயத்தின் இரத்தாசயங்களை ஆலயங்கள் சுத்திகரித்துக் கொண்டிருக்கின்றன. இத்த கைய மகாம கிமை பொருந்திய ஆலய கர்மங் களும், நிர்வாக முறைகளும் எவ்வளவு தூரம் இலட்சிய சுத்தியோடும், ஆத்மார்த்தத்தோ டும் நடைபெறுகின்றதென்பது இன்று ஒரு விமரிசன விஷயமாயிருக்கின்றது. ஆலயங்க ளின் பிராண நாடியைப் பாதிக்கக்கூடிய இவ் விஷயத்தில் கண்மூடி மெளனிகளாயிருப்ப தும், அல்லது தெளிவும் சக்தியுமில்லாத அபிப்பிராயங்களை வைத்துக் கொண்டிருப்ப தும் எதிர்காலத் தலைமுறைகள் அவிசுவாசிக ளாக மாறுவதற்குக் காரணமாயிருக்கின்றது. ஆலயமென்ற நடுநாடியின் இருமருங்கிலும் இயங்கிக் கொண்டிருக்கும் இடகலை பிங்கலை போன்ற பெரும் சுவாசக் கலைகளாகிய ஆலய குருமார்களும் தர்மகர்த்தாக்களும்தான் ஆலயச் சுடரொளியைத் தூண்டிவிடும் தூண் டுகோல்கள்.
இவர்கள் போதிய இலட்சிய சுத்தியோ டும் ஆத்மார்த்தத்தோடும் ஈஸ்வரார்ப்பண புத்தியோடும் ஆலய  ைகங் கசியங்களை நிர்வ கிக்கத் தவறும் பட்சத்தில் கூேடித்திரங்கள் விரைவில் இரவுச் சந்தைகளாக மாறிவிடும். இதில் பரவலாகக் காணப்படும் சீர்க்ேடுக ளைத் தகுந்த முறையில் திருத்தியமைப்பதற்கு

Page 84
ደ6
ஆலய பக்தர்கள் சிரத்தையெடுக்கவேண்டும். தவறினுல் வளர்ந்து வரும் நமது பசுமை நிறைந்த இளம் உள்ளங்களில் மதத்தைப் பற் றிய தப்பபிப்பிராயங்கள் ஏற்பட்டு சூனியவா திகளாக மாறிவிடுவர். பக்தர்களுடைய பக்தி விஸ்வாசங்களைத் தவருன வழியில் சுரண்டியெடுத்து ஆலயங்களை வளர்க்கப் பார்ப்பது ஆலயங்களுக்கும் மதத்துக்கும் பெருங் களங்கத்தை ஏற்படுத்துவதாயிருக் கும். இந்து மதத்தை எதிர் நோக்கியிருக்கும் இன்னுெரு அபாயமும் இருக்கின்றது.
பெரும்பாலான இந்துக்கள் கிராமப் புறங்களில் தான் வாழ்கின்றனர். அவர்கள் அஞ்ஞானத்தாலும் வறுமையாலும் மதரீதி யான ஐக்கியத்தையிழந்து கூறு கூருகப் பிரிந்து கொண்டிருக்கின்றனர். உதிர்ந்து விழும் இத் துண்டுகளைக் கொத்தித் தின்னக் கூடிய கழுகுகள் ஏற்கனவே ஆங்காங்கு கூடு கட்டி வாழ்ந்து வருவதையும் அறிந்திருக்க வேண்டும். நகர மத்தியில் வசதியான நாற் காலிகளில் மாத்திரம் உலாவிக் கொண்டிருக் கும் நமது மத தத்துவ சம்ஹிதைகளும், புகழ் பெற்ற மத இயக்கங்களும் ஆதரவற்று ஒளியி ழந்து வரும் கிராம் இந்துக்கள் மத்தியில் ஒரு கை விளக்கையாவது கொளுத்தி வைக்க முயற்சிப்போமானுல் இருளடைந்த அவர்களு டைய வாழ்விலும் ஒரு விடிவெள்ளி உதிக்க லாமல்லவா? தனிநபர்களே மாத்திரம் மோட் சத்திற்கனுப்பி வைக்க முயற்சிக்கின்றவர்கள் சமுதாய மோட்சத்திலும் ஒரு சிறு கண் பார் வை செலுத்திஞல் சமுதாயம்மோட்சத்துக்கு அருகதையுடையதாய்த் தீரும். சுதந்திரத்திற் குப் பின்னர் இந்துக்களுடைய எண் Eைக்கை கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கின்ற தென்பது ஆழமாகச் சிந்திக்கவேண்டிய விஷ யம். பல தலைமுறைகளாய் எங்களே நோக்கி ஒழுகிவந்தவிதேசச்சிந்தனைகளும் பழக்கவழக் கங்களும் இந்துக்களுடைய பாரம்பரியச்சிறப் புகளைச் சாரமாய்ப் பாதித்திருக்கின்றன. இன்னும் நாம் அதே ஒழுக்கில்தான் ஒழுகிக் கொண்டிருக்கின்ருேம். இந்த அடிமைத்துவ நிலை எங்களுடைய சுய அறிவிலும் சிந்தனை யிலும் முரண்பாடுகளையும் மயக்கத்தையும் உண்டாக்கியிருக்கின்றது மல்லாமல் சுதந்திர மாகிய மூல வேரையும் அறுத்து விட்டிருக் கின்றது. இனியாவது சொந்தக் கால்களில் நிற்பதற்கும், சுயமாகச் சிந்திப்பதற்கும், செயலாற்றுவதற்கும் முயற்சிக்க வேண்டும். இந்து என்று சொல்வதற்கு வெட்கப்படும் சில பகுத்தறிவாளர்கள் காலம் மாறுவதை அறி

ஆத்மஜோதி
வதில்லை, இந்துக்களுடைய தாயிருக்கின்ற எதையும் நிந்தனைக் கண்கொண்டு பார்க் கின்ற இந்த நவீன பகுத்தறிவாளர்கள் விஞ் ஞான மண்டலத்தில் நிமிஷம் தோ று ம் மாறிக் கொண்டிருக்கும் மாற்றங்களே அறி யத் தவறிவிடுகின்றனர். பத்தொன்பதாம் நூற்றண்டின் ஏட்டுப் பிரதிகளாயிருக்கின்ற இவர்கள் இருபதாம் நூற்றண்டில் நவீன விஞ்ஞான கூடங்களில் இந்துமத வேதாந்த தரிசனங்களைச் சாஸ்திர ரீதியாக நிரூபித்து வருகின்றனர் என்பதை அறிய வேண்டும். இங்ங்ணம் நவீன விஞ்ஞான சித்தாந்தங்கள் வேதாந்த தரிசனங்களே நோக்கிப் பருண மித்து வருகின்ற இவ்வேளையில் விஞ்ஞான அறிவில் அரிச்சுவடிப் பாடத்திலிருக்கின்ற நம்மவர்களில் பலர் மத யதார்த்தங்களில் கண்மூடிகளாயிருப்பது முழு முட்டாள் தன மாகும்.
மத ஞானமில்லாத பெளதீக சாஸ்திர மும், பெளதீக சாஸ்திரமில்லாத மத ஞான மும் மனித சமுதாயத்தின் சரியான வளர்ச் சிக்கு உதவுவதாயிருப்பதில்லை. ஆகையால் எதிர்கால உலகம் ஞான விஞ்ஞான யோகத் திலிருந்து உடலெடுத்தபழமையும் புதுமையுங் கலந்த ஒரு நவீன உலகமாயிருக்கும். இதன் அறிகுறியாக பெளதீக சுபீட்சம் நிறைந்த மேல் நாடுகளிலிருந்து தங்களுடைய கலை கலாச்சாரங்களைப் புறக்கணித்து இந்து ஆத்மீ கக் குருமார்களே நாடி வந்து குவியும் மேல் நாட்டு இளைஞர்களைப் பார்த்தால் இதன் தாற்பரியங்களை நீங்கள் ஊகித்தறியலாம். வளர்ந்து வரும் இளம் வயதினர்கள் தங்களு டைய ஜீவித மூலகங்களை நோக்கி இறங்கிச் செல்வதற்கு இவ்வளவும் போதுமானது.
இனி எங்களுடைய வேதாந்த தரிசனங் களின் சாரமென்ன? பரமாத்மா என்பது ஏகமான, நிலையான ஒரு சத்திய வஸ்து. அது சர்வ சராசரங்களினுடைய இருதய குகை யில் இருக்கின்றது. உள்ளேயிருப்பது போல் வெளியிலும் இருக்கின்றது. அது சலிக் கின்றது. சலனமில்லாமலுமிருக்கின்றது. எக் காரணங் கொண்டும் பிழவு படாத ஏக சக்தி எனினும் புலன்களுடைய பெளதீகானுபவங் களில் அது பலவாருகத் தோற்றப்படுகின் றது. இதுதான் பிரபஞ்சத்தின் தோற்றம், லைபேறு, ஒடுக்கம் இவைகளுக்கு மூல கார ணமாயிருக்கின்ற பரமாத்மா, இவ்வாறு பலவாருகத் தோற்றப்படுகின்ற துவை த பாவம் ருசிக்கும்.

Page 85
சிறப்பு மலர்
சமீயாப்பாட்டுக்கும் தக்கபடி படிப்படி யாக வளர்ந்து அத்வைதம் என்ற ஏகாத்ம வாதத்தில் முடிகின்றது. இதுதான் வேதாந்த தரிசனம் தரும் ஏகாத்மவாத சித்தாந்தம். இது முழுமனித வர்க்கத்தை மாத்திரமல்ல, சகல ஜீவராசிகளையும் ஒரு குடும்பமாகவே இணைத்து வாழவைப்பதற்குரிய அற்புத ஆற் றலுடையது அ ம ங் க ல க ர மானதொரு முகூர்த்தத்தை நோக்கிச்சென்றுகொண்டிருக் கும் இவ்வுலகத்தைப் பாதுகாப்பதற்குரிய சக்தி, இந்த ஏகாத்மவாத சித்தாந்தத்தைத் தவிர வேறெதற்கும் இருப்பதாகத் தெரிய வில்லை. இந்த இலட்சியத்தின் கீழ் ஆத்மீகத் தலைவர்களும் மதாசாரியர்களும், மத ஸ்தாப னங்களுமெல்லாம் ஒன்றுதிரண்டு செயலாற்ற வேண்டும்.
இது விஷயத்தில் ஜனங்களை ஒன்று திரட்டி அறிவுடையவர்களாக்கித் தீர்க்கும் பொழுது சமுதாயத்தில் உடைந்திருக்கும் பிணைப்புக்களெல்லாம் இணைந்து சரியாகி விடும். இந்து சமுதாயம் ஒருமுகப்பட்ட பெரும் சக்தியாகவே வடிவெடுக்கும். பிராம ணர்களுக்கு இருக்கவேண்டிய பிரம்ம சிந்தனை யும், சத்திரியர்களுக்கிருக்க வேண்டிய வீர மும், வணிகர்களுக்கிருக்க வேண்டிய வர்த் தக விவசாயத் திறமையும், சூத்திரர்களுக்கி ருக்கவேண்டிய தொண்டாற்றும் விசால மனமும் எவரொருவரிடத்தில் இருக்கின் றதோ அவர்தான் உத்தமமான இந்து,
சுருங்கக் கூறின் இந்து மதத்தின் பல துறைகளிலும் நிலவி வருகின்ற பாகுபாடுக ஒரும், ஆலய கைங்கரியங்களிலும் நிர்வாகத்
ஆரம்பத்தில் பிறப்பும் நம் அடுத்தடுத்து நடப்பும் - குழந்தை பிறந்ததிலிருந்து சு
இது முழுக்கப் பொருந்தும்.
இந்தப் பருவத்தில் எப்படி வா லிப் புரியாது. ஆணுல் 'அவனை தாய்க்குச் சொல்வது முக்கியம்.
இந்தப் பருவத்தில் ஒரு குழந்ை யங்கள் இரண்டு.
ஒன்று. உணவு; மற்றென்று வைப்பது மிஆ முக்கிலும்,

27
துறைகளிலும் வளர்ந்து வருகின்ற சீர்கேடுக ளும், கிராமிய இந்துக்களுடைய பரிதாபகர மான நிலையும், மத அறிவின்மையால் இளம் வயதினர்களுக்கிடையில் தோன்றிக் கொண் டிருக்கும் தப்பபிப்பிராயங்களும், சம்பூர்ண மடையாத விஞ்ஞான அறிவால் வரும் சூனி யவாதம் போன்றவைக்கு முடிவுகாணும் வண் ணம் சக்தி வாய்ந்த ஒரு மார்க்கத்தைக் கண் டறிய வேண்டியிருக்கின்றது. இதுதான் இன் நைய அவசரமான தேவையும் நோக்கமும். இந்து என்ற அபிமானமும் மனப்பூர்வமான இருதயமும் இருக்குமாகில் இதற்குரிய சக்தி உங்களிடமே இருக்கின்றது.
உங்களுடைய இருதய நாடிகளைப் பூர்வீக இருஷிகளின் இருதயங்களுடன் இணைக்குக. இவர்கள் விட்டுச் சென்ற ஆத்மீகச் சுவடி களை நன்ருகக் கற்றுணர்ந்து அதில் இரண்ட றக் கலந்து விடுங்கள். உங்கள் கலை கலாச் சாரத்தின் முத்து மணிகளாயிருப்பவைகளைப் பேரபிமானத்துடன் தயங்காமல் ஏற் று க் கொள்ளும் பொழுது உங்களுடைய சூக்கும சரீரத்தில் ஒரு சுதந்திரமான யதார்த்த இந்து உருவாகுவான். இந்தப் பரிபூரண சுதந்திரந் தான் ஒரு இந்துவின் பரம இலட்சியம். இதில் தான் உங்களுடைய ஐக்கியமும் திருப்தியும் சாஸ்வதமான இன்பமும் தங்கியிருக்கின்றது. இதை உணர்க. அனுபவிக்குக. வருங்கால உல கம் தனது ஆத்மாவின் குளிர்மைக்காக உங் களை நோக்கித்தான் வரப்போகின்றது. அதற் கிடையில் உங்களுடைய சொந்த கொதிவலி களைத் தீர்த்து, ஒரு யதார்த்த இந்துவாகத் தலைநிமிர்ந்து நில்லுங்கள்.
ھمہ
XY4 4
கையில் இல்லை நம் கைவசம் இல்லை” மார் பன்னிரண்டு வருஷங்கள் வரை
ழ்வது? என்று அவனுக்குச் சொல் எப்டி வளர்ப்பது' என்று தந்தை
ந கவனமாக இருக்க வேண்டிய விஷ y கல்வி, ーベ சுத்தமாக இருக்கள் பழக்கி
-அர்த்தமுள்ள இத்துமதம்

Page 86
*
சிரவையாதீன
புலவர், ப. வெ. நாகராஜன் (பி. லி
இன்று தமிழகத்தில் சமயப்பணி புரியும் பல நிறுவனங்களிலும் சிரவையாதீனம் சிறப்பு மிக்க ஒரு தனி இடத்தைப் பெற்று விளங்கு கிறது இது காலத்தால் இளைய ஆதீனம் ஆயி னும் தொண்டால் முதிர்ந்து மிளிர்கிறது. இன்று இவ்வாதீன அன்பர்கள் பாரத நாடு எங்கும் பரவி உள்ளனர்.
சிரவையாதீனம் என்னும் சிரவணபுரம் கெளமார மடாலயம், கோவை மாநகருக்கு வடக்கே ஏழுகல் தொலைவில் உள்ள சிரவணம் பட்டி என்னும் அழகிய சிற்றுாரில் தவத்திரு. இராமானந்த சுவாமிகள் அவர்களால் 1908ம் ஆண்டு நிறுவப்பெற்றது. இவர் வண்ணச் சரபம், தண்டபாணி சுவாமிகள் என்று புகழ் பெற்ற மகான் நெல்லை, முருகதாச சுவாமி களின் தலைமை மாணுக்கர் ஆவர். இவரு டைய திருப்பெயரைச் சூட்டாமல் சந்நிதா னம் என்றே வழங்குவது இந்த ஆதீன சம்பிர தாயம்.
தவத்திரு. சந்நிதானம் அவர்கள் தமது சொந்த நிலத்தில் தவச்சாலை அமைத்து வழி பாட்டில் ஈடுபட்டிருந்தார். 1890-ம் ஆண்டு பூரீ சித்திமகோர்க்கட விநாயகர் ஆலயம், பூg தண்டபாணிக் கடவுள் ஆலயம் இரண்டும் அமைத்து ஆன்மார்த்தமாக வழிபாடியற்றி வந்தார்,
திருக்கோயிலுக்கு வரும் அடியார்கள் கூட்டம் நாளுக்கு-நாள் அதிகரிக்கவே தனி யாக ஒரு மடாலயம் அமைத்துக்கொண்டு தவமியற்றி வந்தார். 1908-ம் ஆண்டு பிப்ர வரி மாதம் 7-ம் நாள் தம் சொந்த நிலங்களை எல்லாம் கெளமார மடாலயத்திற்கு சாசனம் செய்து வைத்தார். இவ்வாதீனத்தின் ஆல யங்களும் கட்டிடங்களும் முன்பே இருந்த போதிலும் சிரவையாதீனத்தின் முறையான வரலாறு இவ்வாண்டிலிருந்தே தொடங்கு கிறது.
சிரவையாதீனம் கலியுக வரதனும் கந்தக் கடவுளைப்பரம்பொருளாக ஏற்கும் ,கெளமா ரத் திருமடம் ஆகும். என்ருலும் காணுபத் யும், சைவம், சாக்தம், வைணவம், செளரம்

ஆத்மஜோதி
爵 ன் 6. 6) Ol
LLAL TLSLYLTLSLLLSSLLLSSSBeBS LLLLLLLLiLSLSLSTSLSSSLSSLLSLSLSLL LLSLLLSTLSLSLSL LSL LSL LSLSLSL LSLSLSLSLSLSLSLSLSL LL
ட்.) விஷாரத்-சிரவையாதீனக் கவிஞர் -
ஆகிய மற்ற ஐந்து வைதிக சமயங்களையும் பாகுபாடின்றிக்கெளமாரத்தின் அங்கமாகவே பாவிக்கிறது. மாணவனுக்கு ஞானதேசிகரு டைய திருவடிவமே பரம்பொருளின் வடிவம் என்பதும், குருபரத்வமே கெளமாரத்தின் சாரம் என்பதும் இவ்வாதீனத்தின் அடிப் படைக் கொள்கைகள் ஆகும். உயிர்க்கொ லேயை உணவு, பூசைப்பலி, வேள்வி முதலிய எல்லா நிலைகளிலும் நீக்கிய தூயவர்களே இக் கெளமாரத்தைப் பின்பற்றத் தகுதி உடை யோர் ஆவர். கொலைபுலை நீத்து, இறையு ணர்வுடன் ஞானகுருவைக் கடவுளாகவே கருதும் மெய்யன்பர்கள் அனைவரும் - சாதி, மொழி, தேச வேறுபாடுகள் இன்றி - இந் நெறியைக் கைக்கொள்ளலாம்.
கெளமார மடாலயம் என்ற நிறுவனம் முறையாக ஏற்பட்ட பிறகு பல அடியார்கள் தங்கள் உடைமைகளை இதற்கு எழுதி வைத்த னர். திருக்கோயில் வழிபாடுகள் நாளுக்கு நாள் மிக்க சிறப்படைந்தன. 1918-ம் ஆண்டு கெளமாரசபை என்ற பெயரில் ஓர் அடியார் திருக்கூட்டம் நிறுவப்பெற்றது. வெள்ளிக் கிழமை தோறும் சிறப்புப் பூசனை, பஜனை, சாத்திர திருமுறை வரலாற்றுநூல் விரிவுரை கள் முதலியன நிகழ்ந்தன. பற்பல சாத்திர தோத்திர நூல்கள் பதிப்பிக்கப் பெற்றன. இந்நாள்வரை சிரவைக் கெளமார சபையின் வெளியீடுகளாகச் சுமார் 150 நூல்கள் வெளி யிடப்பட்டுள்ளன.
பூசைப்பணிகள், நிர்வாக வேலைகள் இவ் வாறு வளர்ச்சியுறவே தவத்திரு சந்நிதானம் அவர்கள் 29-1-1923 அன்று தம் சீடர்களிற் றலை சிறந்து விழங்கிய தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்களுக்கு ஆதீனத் தலைமைப் பட்டம் சூட்டியருளித் தன் முழுநேரத்தை யும் தியானத்திலேயே செலவிட்டு வந்தார். இந்த இரண்டாவது குருமகா சந்நிதானம் அவர்கள் ஓர் செந்தமிழ்ப் பெருங்கடல். அத் துடன் வடமொழி, மலையாளம் ஆகிய மொழி களிலும் வல்லவர். சற்றேறக் குறைய 20,000 செந்தமிழ்ப் பாக்களை இயற்றிய பெரும் புலவர். பற்பல மெய்யடியார்களை ஆட்கொண்டிருளிய கருணைக்கடல். இவர்

Page 87
சிறப்பு மலர்
அருளாட்சிக் காலத்தில் சிரவையாதீனம் கலை மகளின் நடன அரங்காக விளங்கியது என் முல் சற்றும் மிகையாகாது. இவருடைய தெய்வபத்தியும், குருபக்தியும் ஈடிணையற் றவை. இம்மகான் 10-12-1948 அன்று திரு வருளில் கலந்தருளினுர்கள்.
தவத்திரு சந்நிதானம் அவர்கள் இதற்கு எட்டு ஆண்டுகள் கழித்து 21-12-1956 அன்று தமது 99-ஆவது அகவையில் ஞானதேசிகரின் திருவருட் பேறடைந்தார்கள்.
தற்போது சிரவையாதீனத்தின் மூன்ரும் பட்டத்தில் அருளாட்சி புரிந்து வருபவர் தவத் திரு சுந்தர சுவாமிகள் ஆவர். இவர் 9-2-1964 அன்று அருளாட்சிஏற்ருர் சிறந்த பேச்சாளர். நல்ல கவிஞர். தமது ஞானகுருவிடத்தும் முரு கப்பெருமானிடத்தும் ஆருப்பெருங் காதல் கொண்ட துறவி. சேக்கிழார் அருளிய பெரி யபுராணத்தில் ஆழ்ந்த புலமையும் பேரீடு பாடும் கொண்டவர். இத்துணைச் சிறப்புக்கள் வாய்ந்தும் பச்சிளங் குழவியைப் போன்று கள்ளமற்ற உள்ளங்கொண்ட உத்தமர். இவர் காலத்தே சிரவையாதீனத்தின் பணிகளும் திருவிழாக்களும் புகழும் மிக விரிவடைந்து செழித்து வளர்ந்து வருகின்றன.
1957-ம் ஆண்டு ஆதீன குருமுதல்வர் நினைவாக ஒர் உயர்நிலைப்பள்ளியும் 1976-ம் ஆண்டு ஓர் மழலையர் பள்ளியும் துவங்கப் பெற்று செவ்வனே இயங்கிவருகின்றன.
1966-ம் ஆண்டு அருண்மிகு தண்டபா ணிக் கடவுள் திருக்கோவில் விரி வா க் கப் பெற்றும் 1971-ம் ஆண்டு ராஜகோபுரம் கட் டப்பெற்றும் சிறப்பாக கும்பாபிஷேகம் செய் யப்பெற்றது, 1972-ல் முருகப்பெருமானுக் குப் பெரிய வெள்ளிமயில் வாகனம் செய்யப் பெற்றது 1977-ல் பூரீ கருளுறம்பிகையுடனமர் பூரீ அவிஞசி லிங்கேசுவரர் ஆலயம் கருங்கற் பணி, தெப்பத் திருவிழாவிற்குரிய சரவணப் பொய்கை நிறைவேறின. சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவில் மிக நேர்த்தியான ஒரு சித் திரத்தேர் செய்யப்பட்டது. சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பில் வெள்ளித்தேர்த் திருப்பணி தொடங்கப்பெற்றது. 1980-ல் நவக்கிரஹப் பிதிதிஷ்டை செய்யப்பெற்றது.
தற்போது அருண்மிகு பண்டரிநாதர் திருக்கோவில் பண்ட்ரிபுரத்துப் பாணியிலே

29
யே உருவாகிக் கொண்டுள்ளது. கலைநிகழ்ச் சிகள், விரிவுரைகள் முதலியவைகட்கும், பொதுமக்கட்குத் திருமண மண்டபமாகவும் பயன்படும் வண்ணம் ஒர் அரங்கு அநேகமாக முற்றுப்பெற்று விட்டது. உயர்நிலைப் பள்ளிக் காக அதிக வகுப்பறைகள் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இவைகள் எல்லாம் இவ்வருட முடிவிற்குள் நிறைவேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் பூரீ தண்டபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் கிருத் திகைத் திருவிழா மிகச் சிறப்புவாய்ந்தது. ஆடிக்கிருத்திகையில்தெப்பமும்உண்டு. ஆண் டுச் சிறப்புக்களில் வைகாசி விசாகம், கந்த சஷ்டியில் சூரசம்ஹாரம், லக்ஷார்ச்சனை தைப்பூசத்தில் தேர்ப்பெருவிழா குறிப்பிட்டுக் கூறவேண்டியவைகளாகும். இவையேயன்றி மார்கழி ஆயிலியத்தில் தவத்திரு சந்நிதானத் தின் மகா குருபூசையும். கார்த்திகை ரேவதி யில் தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் மகா குருபூஜையும் சமாதி ஆலயத்தில் சிறப்பாக நடத்தப்பெறுகின்றன.
தவத்திரு. சுந்தர சுவாமிகள் அவர்கள் நாட்டில் உள்ள எல்லாத் திருக்கோயில்களி லும் நாள், சிறப்பு வழிபாடுகள் யாதொரு முட்டுப்பாடும் இன்றி செவ்வனே நடைபெற வேண்டும் என்னும் பெருவிருப்பு உடையவர் கள். இவர் முயற்சியால் திருப்பணி செய்யப் பெற்று குடமுழுக்காடிய புதுப்பொலிவுடன் சுமார் 400 ஆலயங்கள் இலங்குகின்றன. இவர்கள் தலயாத்திரையிலும் பெருவிருப்பு உடையவர்கள். பலமுறை அடியார் திருக் கூட்டத்துடன் இமயம் முதல் குமரிவரைதல யாத்திரை செய்து வழிபாடு செய்திருக்கிருச் கள். 1978 நவம்பரில் சிரவையாதீன அடியார் கள் தவத்திரு. சுந்தரசுவாமிகள் அவர்களின் பொன் விழாவை மூன்று நாட்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்,
தவத்திரு. சுந்தர சுவாமிகள் கல்வியிலும் கலைகளிலும் சிறந்தவர்களைத் தாய்போல் அரவணைத்துப் போற்றும் புரவலராகவும் விளங்குகிருர், சுருங்கக்கூறின் தற்காலத்தில் ஓர் ஆதீனமும் ஆதீனகர்த்தரும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சிரவையா தீனமும் தவத்திரு சுந்தா சுவாமிகளின் அரு ளாட்சியும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுக் களாக விளங்குகின்றன.

Page 88
30
TU26 T.
ட வே. சதாசிவம் (B. A., (முன்னுள் உதவிப் !
குழந்தைப் பருவத்திலே ஞானப்பா லுண்ட சம்பந்தர் தென் இந்திய இராமேஸ் வரத்திலிருந்தே திருக்கோணேஸ்வரத்திற்கும் திருக்கேதீஸ்வரத்திற்கும் பாடல் வழங்கி ஈழத்தைப் பெருமைப்படுத்தினர். இந்நிகழ்ச்சி 1300 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. இளமைப்பருவத்திலேயே சிவ அருள் பெற்ற சிவபாலயோகியர் நம்மிடையே வந்து கிடைத் தற்கரியதொரு சுயம்புலிங்கம் தந்து அதற் குக் கோயில் எழுப்பச் செய்து பிரதிஷ்டையும் செய்து லங்காதீஸ்வரம் எனப்பெயருமிட்டுநம் மைக் கெளரவித்தனர். இந்நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. அன்று ஞானத்துடன் சம்பந்தப்பட்ட சம்பந்தரும், இன்று யோகத்துடன் சம்பந்தப்பட்ட சிவபா லரும் தந்தைக்குத் தனயராகவுள்ள பெயர்ப் பொருத்தம் சிந்தித்து தெளிதற்குரியது.
இதுவரை வடக்கு, கிழக்கு, வடமேற்குப் பிரதேசங்களிலுள்ள கடலோரங்களிலும் வயற்பிரதேசங்களிலும் கோயில் கொண்ட தெய்வம் இப்பொழுது அங்கிங்கெனதபடி எங்கும் பிரகாசமாக இலங்காதீஸ்வரர் என்ற பொதுப் பெயர் பொருத்தத்துடன் தமது அருள் ஆட்சிப் பரப்பினை மஞ்சுதோய் மத்திய மலைப்பிரதேசத்துக்கும் விஸ்தரித்து இதுவரை மலையக மக்களுக்கு சிவத்தலமில்லாத ஒரு பெருங்குறையை நீக்கியிருக்கிறது. அண் மையில் 16-10-78ல் எழுந்த இச்சிவத்தலம் ஏனைய சிவத்தலங்கள் போல எதிர்காலத்தில் பேரும் புகழும் வாய்ந்த மாபெரும் ஸ்தல மாக பொலிவுறும் என்பதற்கு தக்க அறிகுறி கள் காணப்படுகின்றன.
இக்கோயில் தோன்றியுள்ள இடம் பூரீ நகர் என்ற புனித ஸ்தலம். இலங்கையை ஆண்ட சிவபக்தனுன இராவணனின் மகன் 'வில்லாளஞர்க்கெல்லாம் மேலவனுன' மேக நாதன் தனது தந்தையின் ஞாபகார்த்தமாக வும் அவரின் நற்கதிக்காகவும் இதே இடத்தில் இதே போன்றதொரு சுயம்புலிங்கம் வைத்து வழிபட்டதாகவும், மேகநாதனின் வழிபாட் டில் ஈர்ப்புண்ட பிரம்மா. விஷ்ணு, இந்திரன் முதலாகவுள்ள தேவர்கள் தண்மழை பொ ழிந்தும் பூ மழை சொரிந்தும் மேகநாதனையும்
 

M. Litt., Dip., C.E.S.)
fட்சையானே யாளர்)
இவ்விடத்தையும் ஆசீர்வதித்துக் காத்தன ரெனவும் இவ்விடம் இன்றும் காக்கப்படுகிற தெனவும் நூரளையில் நிலவும் ஒர் ஐதீகம் கூறுகிறது. திரிகால உணவுத் தவமுனிவரான பூரீ சிவபால யோகிகள் இக்கோவிலைத் தாபித்த பொழுது இலங்கை வானெலிக்கு விடுத்த செய்தியில் இவ்வைதீகம் மெய்யான தென உறுதிப்படுத்தி உள்ளார்கள். அன்று தொடக்கம் இன்றுவரை புனித ஸ்தலமாக வே இருந்த இச்சான்றுபோக, வேருெருவா முன விளக்கமும் இதனை மேலும் உறுதிப் படுத்துகிறது. "கொல்புலிதோல் நல்லாடை கட்டிய சிவன் சுடுகாட்டைக் கோவிலாகக் கொண்டவன். பேயோடாடியவன். அவன் அணியும் நீறு காடுடைய சுடலையிலுள்ள பொடி' என நாம் அறிந்ததற்கேற்ப அன்று சுடுகாடாக இருந்த இன்றைய பூரீநகர் சிவன் தாண்டவம் ஆடும் களமாகவே இருந்து வந் துள்ளது. இப்புனித இடத்தில் தனிப்பட்ட மனிதர் குடியேறி வாழ்ந்ததேயில்லை. வாழ முடிவதுமில்லை. தூய்மை கருதி வாழமுடியா மல் பூதகணங்கள் தடுத்துக்கொண்டிருந்தன" 1975ம் ஆண்டில் அருள்திரு. முருகேசு குடி யேறியதும், உரியவர் வரும் வரை தூய்மை காக்கப்பட்டது போல மனித சஞ்சாரத்திற் கேற்பட்ட இடர்கள், தடைகள் யாவும் சூரிய னைக் கண்ட பணிபோல் அகன்றன, தொ டர்ந்து செப்டம்பர் 1978ம் ஆண்டு பூரீ இலங் காதீஸ்வரர் கோவிலும் இப்புனித இடத்தில் ஆரம்பமாயிற்று. தெய்வ அருளினுல் விளைந்த சுயம்புலிங்கம் எமக்குக் கிடைத்தது; தெய்வ வடிவாக வந்த சிவபால யோகியரால் பிர திஷ்டை செய்யப்பட்டது; புனிதமான பூரீ நகர் தேர்ந்தெடுக்கப்பட்டது; தவ வலி மை பெற்ற அருள்திரு. முருகேசு அவர்கள் பூரீ நகரில் குடியேறியது; இவையாவும் திட்ட மிட்டுச் செயற்படுத்தும் எமையாழும் ஈசன் செயலாகத்தான் இருக்க முடியும்!
இவற்றுக்கேற்றவாறு தெய்வீக நிகழ்ச்சி களும் பூரீநகரில் நடைபெற்றுக்கொண்டுதா 6ணிருக்கின்றன. தெய்வத்தின் கருணை வலு வில் நம்பாத மக்களையும் நம்பவைக்கும் அற் புதங்களும் இங்கு நடைபெருமலில்லை. லிங் கப் பிரதிஷ்டை செய்த அதே நேரம் ஒவ்

Page 89
சிறப்பு மலர்
வொரு நாளும் 12 மணி பூஜை நடைபெறும் பொழுது வரட்சி வெய்யிலிலும் மழை கொட் டுவது போன்ற ஒர் அற்புதமான சத்தம் சுரையின் மேல் இரண்டு நிமிடங்களுக்குக் கேட்கிறது. பளிங்கு போன்ற விங்க மேனியி லிருந்து வேர் வைத் துளிகள் வழிந்து கொண் டிருக்கின்றன. பிரதிஷ்டை செய்த நாட்களி லிருந்து இதுவரை நம்பத்தக்க அளவு ஒர் அங் குல வளர்ச்சியும் லிங்கம் அடைந்துள்ளது. தெய்வம் நடமாடுகின்ற ஓர் உணர்வு அங்கு திரளும் மக்களுக்கு நாளடைவில் வலுப்பெறு கிறது.
இப்புனித நகருக்கு அணித்தாய் மூன்று மைல் தொலைவில் உள்ளது சீதாஎலியா. இது ராமாயணக் கதாநாயகி சீதா பிராட்டி இருந்த அசோகவனம் எனக்கருதப்படுகிறது. அநுமன் கண்ட அசோகவனம் என்பதற்கு ஆதாரமாக அசோகமரங்கள் காலத்திற் கேற்ப அழகுறு பூந்துணர்களுடன் காணப்ப டுவன. ஞாபகார்த்த கோயிலாக சீதையம் மன் கோயிலும் இங்குள்ளது. இதனருகில் இரு மருங்கிலும் மலிந்து உயர்ந்து நிற்கின்ற அசோகமரங்களைக் கொண்டதும் வற்ரு ஊற் நினைக் கொண்டதுமான ஓர் அருவி பாய்கி :து. பரந்துபட்ட பெருமலைச் சோஃகளும், குன்றுகளும் சூழ்ந்த இம் ம லே ப் பிரதேசம் இராம இராவண இராமாயனக் காட்சிகளைக் காட்டுவது போலுள்ளன.
உள்ளங்கிளர்ந்து மெய்மறக்கவைக்கும் ஹனுமானின் சஞ்சீவி மலையெனப்படும் உயர் குன்றுக்குப் பக்கத்திலுள்ள பெயர்பெற்ற ஹக்கலைப் பூங்கா இதற்கு நாலு மைல் தொ லைவில் உள்ளது. 7000 அடி உயரத்திற்கு மே லுள்ள இந்த மலைப் பிரதேசத்தில் நாள்முழு வதும் பணி பெய்வது பேன்ற (குட்டி இங்கி லாந்துக்) கால நிலை யுள்ளது, நறுமலர்கள் அன்றலர்ந்த பனிமலர்களாகவே நாள் முழு வதும் காணப்படுவன. இப் பணி ம ல ர்கள் 'பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தியப் பணி மலரெடுக்க மனமும் நண்ணேன்" என்ற தாயுமானரின் பாடலை உணர்த்தி அத்தெய்வ மலர்களைப் பறிக்கவொண்ணுது தடுக்கும் ஒரு மனநிலையை ஏற்படுத்துகிறது,
இராவணன் வழிவந்த மேகநாதனல் புனிதமாக்கப்பட்ட பூரீ நகரில் ஓர் இலங்கா தீஸ்வரர்: இராவணனுல் இடம் பெயர்ந்த சீதையின் விரத பிரார்த்தனைகளால் புனித

"ვ I
மாக்கப்பட்ட சீதா எலியாவிலுள்ள சீதையம் மன் கோயில்; மக்களுள் மறைந்துள்ள தெய் வீகத்தை வெளிக்கொணரும் அற்புத தெப் வீக ஹக்கலைப் பூஞ்சோலை; இவை யாவும் ஸ்தல யாத்திரீகர்களை :பும் உல்லாசப்பிரயா னிகளையும், ஈர்க்கும் கண் ணினையும், கருத்தி னையும் கவருகின்ற தெய்வீகப் பதிகளாகும். இன்றும் ஏராளமான கதிர்காம யாத்ரீகர்கள் இவற்றைத்தரிசித்து செல்லத் தவறுவதில்லை.
எழில் மிகுந்த இக் குளிர் வலயத்தில் நீக் கமற நிறைந்து, அருளைப் பொழியும் பூரீ லங் காதீஸ்வரர் கோயிலை ஸ்தாபிப்பதற்கு தூண் டுகோலாக இருந்த தவவலிமைபெற்ற அருள் திரு. முருகேசர் அவர்கள் இப்புனித நகரி லுள்ள இக் கோயிற் பூசகராகவும், ஆன்மீக கலாச்சார நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாள ராகவும் மாழுத மன்நோய் அங்கத் துறு நோய் கள் பல தீர்க்கும் அரு மருந்து கொடுக்கும் மருத்துவராகவும் பணிபுரிகிருர்கள். பற்றற் ருன் பற்றினைப்பற்றி வாழ்வாங்கு வாழும் அருள்திருமுருகேசர் அவர்களை சுவாமிஎனவே பொதுவாக எல்லோரும் அழைத்து தக்க மதிப்பு கொடுக்கின்றனர். இவருக்கு உறுது ணையாக பூரீசிவபால யோகிகளின் அருட்பார் வைக்கு அருகதையாகிய ஆத்மீக உச்ச ஸ்கா ம்ை பெற்ற அருள் திருமதி சீதா பாபு அம்மை பார் அவர்கள் இக்கோயிற் திருப்பணிகளில் முக்கிய பங்கு பற்றி வருகிருர்கள். பால் பழம் மாத்திரம் உட்கொண்டுபிரதிஷ்டைக்குஇடை யூறு வராமல் காப்பதற்காக 34 நாட்கள் லிங்கத்துக்கு அல்லும்பகலும் தியான பிரார்த் தனை, பூஜைகள் செய்யும் படி சுவாமிகளால் பணிக்கப்பட்ட பெருமை இவ்வம்மையாருக் குண்டு. இக்கோயில் சிவபாலயோகி மகராஜ் நம்பிக்கையுறுதியின் (Trust) கீழ் இயங்குகி றது. இக்கோயிலின் தர்மகர்த்தாக்களாக மேற்கூறிய இருவரையும் திரு. பாபு அவர்க ளையும் சுவாமி நியமித்துள்ளார்கள்.
இக்கோயிலில் நாள் தோறும் நடைபெறும் காலை, மாலைப் பூஜை பிரார்த்தனைகளிலும் வாரமொருமுறையுள்ள விசேட வியாழக்கிழ மைப் பூஜை வழிபாடு களிலும் மாதமொரு முறை நடைபெறும் போயாத் தினத்திலும் சாதி சமய பேதமற்ற மக்கள்கூட்டம் கலந்து கொள்கிறது. ஆண்டுதோறும் வருகிற மகா சிவராக் திரி விழா, நவராத்திரி விழாக் கள் மிக விசேடமாகக் கொண்டாடப்படுகின் றன. -

Page 90
32
பாரதீயின் வழிப
●曾争夺é心夺帝夺游令够夺曾歌中曾心夺曾够*必必令必心令心必必沙必心旁令必必必心爱必始 - பொன். தெய்
வாழ்வு இன்பமாகவும் நிறைவாகவும் அமைய வழிபாடு தேவை. வழிபாட்டின் பய ஞய் கிடைக்கின்ற ஆற்றலைக் கொண்டே உலக செயல்களில் ஈடுபட்டுச் சிறப்பாகச் செயல்புரிய முடியும். பாரதியைத் தேசிய கவிஞர் என்றே நாடு புகழ்கிறது. அவர் வீர உணர்வுடைய பாடல்கள், எழுச்சியூட்டும் பாடல்கள் ஆகியவற்றை மட்டும் பாடவில்லை. இறையுணர்வை மிகுவிக்கும் பாடல்களையும் பாடியுள்ளார். கவிதை பவவற்றை யாக்க வும், நாட்டுக்கு உகந்த நல்ல கருத்துக்களை எடுத்துரைக்கவும், இறையருளே அவருக்குத் துணைசெய்திருக்க வேண்டும்.
அவர் பாடிய தோத்திரப் பாடல்களில் கருத்தாழம் மிக்க அழகிய தத்துவங்களும் உண்டு. முற்றும். துறந்த ஞானிகளுக்குக் கிடைத்த பேரின்ப நிலையும் இவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். விநாயகர் அகவ லில் 'பேசாப் பொருளைப் பேச நான் துணிந் தேன், கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்" - எனத் துணிவாக எடுத் துரைக்கிருரர்.
"பேசாப் பொருள்-என்ருல் அதனை எப் படிப் பேச முடியும்?-எனச் சிந்திக்கத் தோன் றுகிறதல்லவா? வழிபாட்டின் முடிவில், தியா னத்தில் ஆழ்ந்து, மெளன நிலையில் ஏற்படும் ஒப்பற்ற தன்மைகளைப் பேசத் தான் முடியு மா? உணர்ந்து அறியக்கூடிய பொருளை, உரையால் எடுத்துரைப்பது எங்ங்ணம்? விண் டுரைக்க முடியர்த பொருள், விண்டுரைத் தாலும் பிறரால் புரிந்துகொள்ள முடியாத பொருள், அதனைப் பேச நான் துணிந்தேன் என்கிருர்,
* கேட்கா வரத்தைக் கேட்கத் துணிந் தேன்’ என்பதில் கேட்கா வரம் எது? நாமெல் லாம் இறைவனிடம் கேட்கும் வரம் எப்படிப் பட்டது? பொன், பொருள், புகழ், இன்பம் இவற்றிற்காகப் பலரும் இறைவனிடம் வேண்டுகின்றதைக் கண்டுள்ளார் பாரதி. அந்த சாதாரண வ ரத்தைக் கேட்கவில்லை.

ஆத்மஜோதி
O Ο ଜୋ O
*心***夺豪夺哆必心必心*夺夺心受*哆爱哆夺曼曾心必略受°***莎号零°°必*令 ۔۔۔۔۔ نئmقتisi un R!;
தனக்கென சுயநலத்துக்காக வேண்டாமல் பொது நலத்துக்காக வேண்டுகிருர், இவர் கேட்கும் வேண்டுதல் இதோ.
'பூ மண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோயுஞ்
சாவு நீக்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க! என்பேன்! இதனே நீ
திருச்செவிக் கொண்டு திருவுளமிரங்கி அங்ங்ன மாகுக என்பாய், ஐயனே
இந்நாள் இப்பொழு தெனக்கிள் வரத்தினே
அருள்வாய் ஆதிமூலமே”
என விஞ)யகரிடம் வேண்டுகிருர் .
உலகில் அன்பும், அடக்கமும், பொறுமை யும் நிலவ வேண்டும் என விரும்புகிருர், "துன்ப நினைவு தரும் சோர்வும் பயமுமெல் லாம் அன்பிலழியுமடி கிளியே, அன்புக்கழி வில்லைதான்" என கிளிப்பாட்டில் அன்பைச் சிறப்பிக்கிருர்,
இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க் கை யல்லவா? ஆனல் துன்பமே தலைக்காட் டாது இன்பமாக வாழ்க்கை அமைந்தால் அதுவே பெரும்பேறு அல்லவா? வறுமையோ உடல் நலக்குறைவோ ஏற்படாதிருத்தல் வேண்டும் என்றும் கேட்கிருர், இவைகள் யாவும் இறைவன் தரவும் செய்வான். அடுத்த தாக ‘சாவு நீங்கி வாழ வேண்டும்" எனக் கேட்பது பொருந்துமா எனப் பார்ப்போம்.
அவரவர் கடமைகளைச் சரிவர நிறை வேற்றி, இயன்ற தொண்டுகளைப் பிறர்க்குச் செய்து, பிறந்ததின் பயனை முழுமையாக அடைய வேண்டும். அதுவரை எமன் நெருங் கக் கூடாது. "என் பணிகள் யாவும் முடித்து விட்டேன், இனி உடல் தொடர்பு வேண் டாம் எனக்கூறி எமனை அழைத்தாலொழிய வரக்கூடாது. இன்னென்று, உயிர் என்றும் நிலைத்திருக்கக் கூடியது. உடல் மட்டும்தான் அழிந்து போகின்றது இறப்பு உயிர்க்கல்ல, உடலுக்கே! உயிர் பிறிதொரு உடலை எடுத் துக் கொள்கிறது. அவ்வளவே! ‘சாவு நீங்கி

Page 91
ତିମିର
அகில உலக இந்து இன்புற எமது உள்ள
y
ܓ
வெங்கடேஷ்வர WENKADESWZ
(Prop: C. A.
afên 3FTuu seg
51, கந்தசாமி வவுன்

). լքաւb
மகாநாடு சிறப்புற்று முருகும் வாழ்த்துக்கள்!
ன் ஏஜென்ற்ஸ் ARAN AGENTS
AMASWAMY)
ungb.
கோயில் வீதி ilun.
...A 3-cy was ھهس&*

Page 92
-3-
நல் வாழ்த்
நியூ ெே
ஹொரவப்ப
வவு
அகில உலக இ
எமது நல்
ELDII
உயர்தரமான பேணுக்
இன்
26. திருக்ரே

ALAA A AqqS qLqSLALAq L qALALqSq qqST qL S qLq AAAA Aq qL S AqAAAAAAAAqq AAAA AA AAAqqAAAAAAAAS
கூறுகிறேம்!
பல் கபே
சிற்றுண்டி வகைகள்.
த்தானை வீதி, னியா,
ந்து மகாநாட்டிற்கு வாழ்த்துக்கள்!
கன்ஸ்
றே விஜயம் செய்யுங்கள்
ாணமலை வீதி, ύστ Lς.
i

Page 93
-o-o-e- .هستم
எங்கள் நல் வாழ்த்துக்கள்!
இரவு பகள்
தூர இடங்களுக்கான ெ பதிவு செய்
HOT D.
C9, Kandy Road
Tphon
WITH BEST COMPLIMENTS FROM
RATHINA
SOVEREIGN GOLD JEWELLE PAWN BROKERS AND GENERAL MERCHANTS,

ல் சேவை
சொகுசு பஸ் முன்கூட்டி ய்தல்
RAJAGIR
Wavuniya.
e: 336
MALIGAI
lo. 48, D. S. Senanayake Wediya, (KANDY.
"phone 3636 "grams: DIAMOND
LqLYLLTSLgMSAAAASLLLeLiAS0A00ALSAASALSLSLLTeAeeLSLSS0LSS eieieieAeSSLSSASAATSLSLLLSSSeeeLLLLS

Page 94
உலக இந்து மகாநாடு உயர்ந்த பல ச
உலக மக்களின் உளங்கனிந்த
உமையாளும் - ஈச எமை ஆளும் ஈசன்
வாழ்த்து
சிவ 3
பஜார்

கருத்துக்கவே உலகுக்கு ஊக்குவித்து
மகிழ்ச்சியை உலகுக்கு அளித்து
*னும் போல் வாழ
உமை ஆள்வானுக
ேேறம்!

Page 95
rtrurvrvey
நல் வாழ்
புத்தகம் சாப்புச்சாமான்கள்
பிடவை
ரேடியோ
மொடர்ன்
36, is son வீதி
★
S. ஆறுமுகம்
மொத்த - ർതp
82, பசார் வீதி
Phon

த்துக்கள்!
དམག་རྩི་
ஸ்டோர்ஸ்
- வவுனியா.
த்துக்கள்!
0 அன் கோ.
n:Fyä65 alunnTyb
கு
责
- வவுனியா.
: 359

Page 96
s
WITH BEST COMPIMENTS FROM
KANDY ROAD
 
 

JEWELLERS
ஜாவலர்ஸ்
- VAWUNIYA.
hadra-M (s--- ...A. AA-A-A-A-
:

Page 97
i
GF Go NT fi
நகை 3
a-l sfibu
கந்தசாமி ே
வவுன்
ಹಾ~
நல் வாழ்
தேன்சுரபி
இறக்குமதி செய்யப்பட்ட - சொக்கிலட்
பிஸ்கப்
Dari Lorrau6gns குளிர்பான சி
வவு 6

த்துக்கள்!
ஹோட்டல்
ற்றுண்டி உணவு வகைகள்

Page 98
கல் வாழ்த்துக்கள்
அலமு அச்சுக்கூடம் w 5, அய்யா முதலி தெரு
இராயப்பேட்டை சென்னை - 600 014.
Qu
 

ØRN 848871
LAMU PRINTING WORKS
ality Printers & Book Binders
5, Iyah Mudali Street
Royapettah MADRIAS - 600 04
Tamilmadu.

Page 99
WITH BEST COMPLIMENTS FROM:
Jai Bharath Me
Manufact Brass, Copper, Aluminium, Stainless
& Commerc
No. J-3, P. BANGALOR

tal Rolling Mills
urers of: Steel, Sheets & Circle of Industrial ial Quality.
V. R. Road
E - 560 053
Tphone: Office - PP. 27622
Factory - 367294

Page 100
At Al-Al-A A.A.A. تغهغھ டேக்-க் ----A. Á K-s á e. --
WITH BEST COMPLIMENTS FROM:
K. R.
Dealers in Edible Oils
W. 98, OLD
BANCAIOR
RATHNAM
Dealers in Vanaspathi, Oi
98, OLD TH BANGALOF

d. CO.
Commission Agents.
'HARAGUPET.
E - 560 053.
70728 Phone 6665
人
AGENCY
ls & Commission Agents.
ARAGUPET E - 560 002.
Phone: 70728

Page 101
LORD KRISHNA METAL S
DEALERS IN ALL KINDS OF N SUPPLIERS OF DOUBLE REFIN AND ANTIMONIAL LEAD ING
: 22, Ramial Post Box N BANGAOR

TORES
NONFERROUS METAL SCRAP
ED BATTERY LEAD OTS.
1 lane, Seegebeli lO. 7550 E - 560 053.
Phone: 74212/27555 Grams: Lordmetal
:
:

Page 102
WITH BEST COMPLIMENTS OF
կ0: INTER NA
67, G. N. C TNagar - T'phone: 444255
Well furnished air-conditioned and
All rooms bath attached with hot Telephone and Music in all rooms,
Moderate charge - Travel agents on the Banks, Shopping Aricade - Entertainm Sea-shore - Railway station - Aerodran
Our annexe with 100 bed with mo will be ready for Occupation shortl

lԱԱ]] AT ON AL
chetty Road,
Madras - 17.
10-50 Lines
non-air-conditioned double rooms. and cold water.
2 permises - Car parking facilities ent area - StudioS - V. G. P. Garden n near by Added to all these.
re facilities
V.

Page 103
Specialist in Reprographic Services
Photo Mechanical Reproduction Reprotyping Pre Printed Tracing Sheets Printing Spiral Binding
8A, Chord Road Opp. Power House Rajaji Nagar Bangalore - 560 010
Specialists in General Prj 55, LAUNGS G PUDU
MADRAS.
 

PLANOGRAPH
Specialists in Reprographic Services
Photo Mechanical Reproduction Reprotyping Pre Printed Tracing Sheets
Tondiarpet Madras - 600 08.
nting and Spiral Binding ARDEN ROAD
PET
. 600 002.
28, Kumbalamman Koil Street

Page 104
வாழ்த்
く
&
&
JANATHA P
CREATIVE
I6, Ebrahim BANGALOR

துக் கள்!
y
yy
y
OWER PRETT
PRINTER Sahib Street
E - 560 00.
Phone: 52845
wgwr

Page 105
சிறப்பு மலர்
இந்தோனேசியாவிற்கு - திரு. மோ. மு. ழரீராமுலு
இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவில் வானுயர்ந்த கோபு ரங்களைக்கொண்ட கோயில்கள் கால் இலட் சத்துக்குமேல் இருக்கின்றன என்ருல் அதைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உலகிலேயே மிகப்பெரிய இந்து ஆலயம் வெளி நாடாகிய இந்தோனேசியாவில் இருக்கிறது என்ருல் யாரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. இந்த விஷயம் இந்தியாவிலுள்ள இந்துக்களில் பெரும்பான்மையோருக்கே தெரியாது. இந்த நாட்டின் இந்துசமய வளர்ச் சிக்கு இந்தியா எந்தவித ஆதரவும் காட்டாது இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமா கும.
உலகில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பெருந்தொகையான இந்துக்களைக் கொண்ட நாடு இந்தோனேசியாவாகும். பெரிய எண் ணிைக்கையைக் கொண்ட இந்து ஆலயங்களே யும், இந்துக் கல்லூரிகளையும், இந்து உயர் நிலைப் பள்ளிகளையும் கொண்ட இந்த நாட் டிற்கு இந்து சமயம் எப்போ வருகை தந்தது என்பதைக் கூறமுடியாத நிலையில் சரித்திராசி ரியர்கள் திண்டாடுகிறர்கள்.
ராப்லஸ் (Raffles) தாம் எழுதிய ஜாவா a prong), (History of Java) at 6i, so glit 65di) பின்வருமாறு கூறுகின்ருர். அதாவது அஜி சாகா (Ajisaka) என்பவர்தான் முதன்முதல் இந்த நாட்டிற்கு வந்த இந்துப்பெருமகன வார். அவரே இந்து சமயத்தை இந்த நாட் டில் பரப்பினுர், அதில் வெற்றியும் கண்டார் , அவர் வந்த ஆண்டையே சாகா வருடம் (Caka year) GrGör gp g)såT DyLib L1 TG3) u Gláv (Bali) நடைமுறையில் குறிப்பிடுகின்றனர். பாலியில் உள்ள பழைய ஏட்டுச் சுவடிகளில் அகஸ்திய மூனிவர்தான் இந்த நாட்டில் இந்து சமயத் தைப் பரப்பினர் என்ற செய்தி காணப்படு கின்றது. இன்று வரைக்கும் அவரின் நாமம் போற்றப்பட்டுவருவதோடு, அவரின் சிலைகளை பாலியிலும் மற்றைய இடங்களிலும் இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நாட் டிற்கு இந்துசமயம் வந்த வரலாறு பற்றியும் அது வந்த காலம் பற்றியும் இந்த நாட்டில் பலவிதமான கருத்துக்கள் நிலவிவருகின்றன.

gagampèfi SLLLSSLSS SLSS SSSSSLL 37 இந்து சமய வருகை
0LLY0LLY0LJ0AL0LJL0JA L0SL0MALA00AA 00ML000A L0Y0A 0A0A Ae L S
-மீடான் இந்தோனேசியா -
இந்தியாவில் இருந்து இங்கு குடி புகுந்த இந்தியர்கள்தான் இந்த நாட்டு மக்களேத் திருமணம் செய்து கொண்டு ஒன்ருகக் கலந்து சுலபமான முறையில் இந்த நாட்டில் இந்து சமயத்தைப் பரப்பிஞர்கள் என்பது.
இந்தோனேசியர்களே இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு, அவர்கள் அங்கு இந்துசமயத் தை நன்கு கற்று வந்து, தமது சொந்த மொ ழியில் பல இந்து சமய நூல்களை இயற்றினுர் கள் என்பது.
உலகம் முழுவதும் இந்து சமயமே இருந்த காலத்தில் இந்தோனேசியாவும் சமயத்தில் சிறந்து இருந்தது என்பது.
இந்தக் கருத்துக்களை அடிப்படையாக வைத்துக் கொண்டே இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது. இக்கருத்துக்களையேதான் இந் நாட்டு வரலாற்று அறிஞர்களும் கிட்டத் தட்ட ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்து சமயம் இந்நாட்டு மக்களின் வாழ்க் கையோடு இணைவதற்கு முன் இங்குள்ள மக் கள் பெரிய பெரிய மரங்களையும், கற்களையும், பெரிய மிருகங்களையும் வணங்கிளுர்கள். மலை உச்சியில் தமது மூதாதையர்களை வணங்கு வதற்கான இடங்களை ஒதுக்கி, பெரிய சிலை களையும் செதுக்கி வணங்கி வந்துள்ளனர். பிறப்பை முன்னிட்டும் இறப்பை முன்னிட் டும் பெரிய சடங்குகளை ஏற்படுத்தினர். இவை போன்ற சடங்குகளை இன்றும் இங்கு காணக் கூடியதாக இருக்கின்றது.
ஒரு நாட்டு மக்கள் மற்றைய நாட்டு மக் களோடு தொடர்பு கொள்வதற்கு பலப்பல காரணங்கள் உண்டு. வெளிநாட்டவர் இந்த நாட்டின்பால் கவனம் செலுத்தியதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்று இந்த நாட்டின் செழிப்புமிக்க பூமியாகும். அடுத்த காரணம் இது இரண்டு சமுத்திரங்களுக்கு மத்தியிலும் கண்டங்களுக்கு மத்தியிலும் அமைந்திருந் த1ை9.
இந்தோனேசியர்கள் பரந்த மனப்பான் மை படைத்தவர்கள் வந்தவர்களை வரவேற் கும் தன்மை படைத்தவர்கள். இந்தோனேசி யா , இந்திய விற்கும் சீனுவிற்கும் இடையில்

Page 106
38
அமைந்திருந்தபடியினுல் வியாபாரத்திற்காக இந்தியாவிலிருந்து சீனுவிற்கும், சீனுவிலி ருந்து இந்தியாவிற்கும் சென்ற கப்பல்கள் இந்தோனேசியத் துறைமுகங்களில் தங்கிச் செல்ல வேண்டியிருந்தன.
கப்பலுக்குத் தேவையான தண்ணீர், சாப்பாட்டுச் சாமான்கள் யாவும் சேகரித்துக் கொண்டு செல்லும் வழக்கம் இருந்து வந்தி ருக்கிறது. இத்தகைய தொடர்புகள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டன. காலப் போக்கில் இந்தியக்கப்பல்கள் இந்துேT னேசியத் துறைமுகங்களில் நிறையக் காணப் பட்டன. இந்தோனேசியாவும் இந்தியாவுடன் நெருங்கிய வியாபாரத் தொடர்பு கொண்டு நல்லமுறையில் வாணிபம் செய்துவந்தது. இதஞல் இந்த நாட்டிற்கு நிறைய இந்திய வியாபாரிகள் வரத் தொடங்கினர்.
இராமாயண காலத்தில் ஜாவா தீவிற்கு ஜவாடிவிபா என்ற பெயர் பிரபல்யமாக இருந்தது. 'யூனனி' தேயத்தைச் சேர்ந்த பூகோள சாஸ்திர நிபுணர் பத்தலோமே ட்யஸ் என்பவர் இந்த ஜாவா தீவை 'ஜாபா தீவு" என்று அழைப்பதாகக் குறிப்பிட்டுள் ளார். தீவு என்பது தமிழ்ச்சொல். இந்தியர் கள் இதற்கு வேறு ஒரு பெயரும் சூட்டி உள் ளார்கள். 'சுவர்ணுடிலிப்பா' என்பதுதான் அப்பெயர். சுவர்ணுடிலிப்பா என்ருல் தங்கம் விளையும் நாடு என்பது பொருள். அக்காலத் தில் சுமாத்திரா தீவில் நிறையத் தங்கம் கிடைத்ததாகத் தெரிகிறது.
செல்வத்தின் சுரங்க பூமி என்று தெரிந்து கொண்ட இந்திய வியாபாரிகள் வியாபார நோக்கோடு வந்த போதிலும் பழகுவதற் கும், நட்புக்கொள்வதற்கும் நல்ல மக்கள் என் பதை உணர்ந்து இந்நாட்டிலேயே குடியேற ஆரம்பித்தனர். அத்தோடு தங்களுக்கென நல்ல இடங்களைத்தேர்ந்தெடுத்து கம்பங்களை (கிராமங்களை) இடங்களைத் தேர்ந்தெடுத்து கம்பங்களை (கிராமங்களே) அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர். ஒருவன் தனக் குச் சொந்தமான நிலம் என்பதைக் காட்டுவ தற்காக அந்நிலத்தில் கம்பை முதலில் ஊன்றி ஞன். அதிலிருந்தே கம்பம் என்ற பெயர் வந் தது. இன்றும் கோஜா காரர்கள் கம்பம் என் றும் கிலிங்காரர்கள் கம்பம் என்றும் இந்தோ வேதியாவில் பல பாகங்களைப் பார்க்கல. ம். இந்த ETC. 19. si தமிழர்களே * கிலிங்கா ரர்கள்" என்று சொல்லும் பதம் இன்றும் உண்டு.

ஆத்மஜோதி
குடியேறிய இந்தியர்களும் பூர்வீகக் குடி மக்களும் ஒருவரை ஒருவர் போற்றி மதித்து நடந்து கொண்டதினுல் நெருக்கமான உறவு ஏற்பட்டு கலாச்சார பரிமாற்றம் நடந்தேறி யது. இந்த வகையில்தான் இந்த நாட்டில் இந்திய கலாச்சாரமும் சமயமும் வேர் ஊன்ற ஆரம்பித்தன.
இந்திய வியாபாரிகள் இந்த நாட்டில் முகாம்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்ய முன்வந்தவர்கள். இவர்கள் சமயச் சடங்குகள் தெரிந்த பிராமணர்களையும் உடன் கொண்டு வந்துள்ளார்கள். இந்தப் பிரா மணர்களின் வழியிலேதான் இந்துப் பண் பாடு இங்கு வேரூன்ற ஆரம்பித்தது. இந்த நாட்டில் கிடைக்கப்பெறும் பெரும்படியான கல்வெட்டுகள், பல்லவகால எழுத்துக்களைக் கொண்ட சமஸ்கிருத பாஷையில் இருப்பதை இன்றும் காணலாம். இந்நாட்டில் நடைபெ றும் இந்துசமயச் சடங்குகள் யாவும், பெரும் சமயச்சடங்குகள் யாவும் பிராமணியத்தை ஒத்துள்ளன.
பிராமணர்களின் வருகை இந்நாட்டின் பூர்வீக குடிகளிடையே புதிய பிராமண வமி சம் உருவாவதற்கு ஏதுவாக இருந்தது. இந்த இந்துனேசியப் பிராமணர்கள் யாத்ரீகர் களாக இந்தியாவுக்குச் சென்று புண்ணிய ஸ்தலங்களேத் தரிசித்து தங்களைப் புனிதமாக் கிக் கொண்டதோடு இந்து சமய அறிவையும் வளர்த்துக்கொண்டனர். சிற்பக்கலை, சோதி டக் கலை, ஓவியக் கலைகளிலும் வல்லவராக விளங்கினர். இந்தியாவில் இருந்து திரும்பிய இந்துனேசியப் பிராமணர்கள்தான் இந்துனே சிய மொழியில் இந்து வேதங்களையும் இந்திய சாஸ்திரங்களையும் மற்றைய கலைகளையும் படைத்துள்ளனர். இந்துப் பண்பாட்டின் வருகையால் இந்த நாட்டில் அரசியல்முறை களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிதி தன.
இந்துப்பண்பாடு இந்நாட்டிற்கு வருமுன் கிராமிய தலைவன்தான் ஒவ்வொரு கிராமத் திற்கும் ஏகபோகமாக ஆளும் அதிகாரத் தைப் பெற்றிருந்தான். இவன் ஆத்மீக பலம் பெற்றவனுகவும் மக்களுக்கு நல்ல பாதுகாப் பாளனுகவும் மக்களை நல்ல வழியில் நடத்திச் செல்லுபவனுகவும் இருந்ததோடு தனது கட் டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியை சுபீட்சத் தோடு வைத்து நல்ல புகழோடும் இருந்திருக் கின்ருன். ஆரம்பத்தில் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்டவனே கிராமியத் தலைவனுக

Page 107
சிறப்பு மலர்
வரமுடியும். காலப்போக்கில் தேர்தல் முறை மாறி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பரம்பரை யே இப்பதவியை வகிக்கும் நிலை ஏற்பட்டது.
மேற்படி இந்து கலாச்சாரத்தின் வருகை யால் இதிலும் மாற்றம் ஏற்படலாயிற்று. அரச பரம்பரையும் உருவாக ஆரம்பித்தது. பரந்த நிலப்பரப்பைக் கொண்டு பல அரசர் கள் ஆள ஆரம்பித்தனர். அப்படி முதலில் உரு வான இந்து அரசாங்கம்தான் 'கூத்தாய்' (Kutai) அரசாங்கம். இந்த அரசாங்கம் கலிமண்தானில் (Kalimantan) மஹாகாம் (Mahakam) என்ற ஆற்றங்கரையில் நிறுவப் பட்டதாகத் தெரிகிறது. இந்த இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் சமயச்சடங்குகள் நடந்த விவரங்கள் உள்ளன. தென் இந்தியாவில் நடைமுறையில் இருந்த பல்லவ எழுத்தைக் கொண்டு எழுதப்பட்டுள் ளது. இந்தக் கல்வெட்டு 1500 வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டுள்ளதற்கான தடை யங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கல்வெட் டின்படி, கூத்தாயை ஆண்ட முதல் அரசனின் பெயர் "குண்டுரங்கா" என்பதாகும். அவனு டைய மகனின் பெயர் "அஸ்வவர்மன்’. அஸ்வ வர்மனுக்கு 'வம்சகர்தா" என்ருெரு பெயரும் உண்டு. குடும்ப விருத்திக்காக ம்ெசகர்தா என்ற பெயரைச் சூட்டி உள்ளார்கள்.
அஸ்வ வர்ம அரசனுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். இந்த மூவரில் “மூலவர்மன் "தான் பிரசித்தி பெற்றவன். மூலவர்ம அரசன் மக்க ளின் நலனில் அதிகம் கவனம் செலுத்தி நாட்டை நல்லவிதமாக நிர்வகித்து வந்த தோடு இந்து சமயச் சடங்குகளில் முக்கிய கவனம் செலுத்தி யாகங்கள் பல செய்து மக் களுக்கு மாடுகளைத் தானமாகக்கொடுத்து மக் களின் அன்பிற்கு ஆளானன் என்று கல்வெட் டுகள் கூறுகின்றன.
ஐந்தாம் நூற்றண்டிலேயே இந்துசமயம் இந்தோனேசியாவில் வேர் ஊன்ற ஆரம்பித் துவிட்டதற்கான ஆதாரங்கள் நிறையக் கிடைக்கின்றன. ஆரும் நூற்ருண்டின் மத்தி யில் ஜாவாவில் வலுவான இந்து அரசாட்சி நடந்ததற்கான கல்வெட்டுகள் கிடைத்துள் ளன. ஒரு கல்வெட்டில் பின்வரும் செய்தி காணப்படுகின்றது. பரிசுத்தமான நீர் ஊற்று ஒன்று காணப்பட்டது அப்புனித நீர் இந்தி யாவிலுள்ள கங்கை நீரு குச் சமமாகக் கூறப் பட்டுள்ளது. அதே கல்வெட்டில் திரிசூலம், பானைகள், சங்குகள் மற்றும் சில ஆயுதங்

39
களின் படங்களும் காணக்கிடக்கின்றன. இவை யாவும் இந்துசமயச் சின்னங்களாகும்.
தாங் (Tang) என்பவர் சீனநாட்டு யாத் திரிகர். இவரது குறிப்பில் பின்வரும் செய்தி கள் காணப்படுகின்றன. காலிங்கர்களின் பூமி செழிப்பான பூமி. மக்கள் செழிப்போடும் அமைதியோடும் வாழ்ந்து வருகின்றனர். அரசனின் சிம்மாசனம் தந்தத்தால் செய்யப் பட்டது. மக்கள் நல்ல கல்வி அறிவுடையவர் கள். வானசாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்ற வர்கள். கலிங்கர்களில் ஒருபகுதியினர் தென் னங் கள்ளைக் குடிக்கிருர்கள். கலிங்கர்கள் உணவு உண்பதற்கு சீனர்களைப் போல் குச்சி யையோ கரண்டியையோ உபயோகிக்காது கையையே உபயோகிக்கிருர்கள் என்று ஆச்ச ரியத்தோடு குறிப்பிட்டுள்ளார். ஜாவாவில் அமையப்பெற்ற இந்தக் கலிங்க அரசை சீமா என்ற அரசி ஆண்டிருக்கிருர். இவரின் ஆட் சிக்குட்பட்ட மக்கள் நேர்மையானவர்கள் என்றும் வீதிகளில் ஏதாயினும் பொருட்கள் காணக்கிடைத்தாலும் அதை அவ்வூர் மக்கள் தொடமாட்டார்கள் என்றும் தாங் தெரிவித் துள்ளார். இந்த நாட்டில் இன்றும் கிலிங் என்ருல் தமிழர்களைத்தான் குறிக்கும். இந்த சீமா வின் ஆட்சிக்காலம் கி. பி. 640 ஆகும் ,
கி.பி 664ல் ஈத்சிங் என்ற சீன யாத்ரீக ரின் குறிப்பில் சீன புத்த குருக்கள், காலிங் (Keling) அரசுக்கு வந்து புத்த காவியத்தைச் சீன மொழியில் மொழிபெயர்த்துச் சென்ற தாக தெரிவித்துள்ளார். ஒலிங்-காலிங்-கிலிங் என்ற பதம் இன்றும் தமிழர்களைக் குறிக்கும் ஒரு பதம். இந்த காலிங் அரசுக்கும் தமிழர் களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என் பதை கவனிக்க வேண்டியதவசியம்,
சிறிய பல அரசுகளாகச் சிதறிக்கிடந்த அரசுகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு பெரிய சாம்ராச்சியமாக அமைத்த பெரு மை அரசர் "ஆயம்வூருக்கையும் அவர்தம் பிரதான மந்திரி “காஜாமாடா' வையுமே சாரும். இவர்கள் அமைத்த சாம்ராச்சியம் தான் ‘மாஜாபாயித் என்ற சாம்பிராச்சியம். இந்தோனேசியா முழுமையும் சிங்கப்பூர் ( LD " F -Tumasik * : N Gavaru T G3. urt Gör smo p5rQ களு உள்ளடங்கியரோடு சயாங்கா Sian - Mengthai) un ("hig i LN T (Birma) SF Lữ tur” (Kamboja ti i fr. 69 (Tungkinamman | 9 d. GuLUIT UD i njiò சீரூ) போன்ற நாடுகளுடன் நல்ல நட்புறவி, பூண்டு பெரிய விரிவான முறையில் வாணிபக்

Page 108
40
தில் ஈடுபட்டு மக்களை சுபீட்சத்தோடும் அமைதியோடும் வாழ வழி வகுத்துத் தந்த தோடு நாட்டில் பல இந்து ஆலயங்களையும் பெளத்த ஆலயங்களையும் எழுப்பி மக்கஃா சமயவாதிகளாக வாழ வைத்தனர். இந்நாட் டின் சின்னம் இரண்டு மீன் (Minadwayt) கொண்டது தான்.
1828ல் மாஜபாயித் மன்னர் காலம் அடைந்தார். 1364ல் பிரதான மந்திரி காஜாமாடாவும் காலமடைந்தார். வலு வான கைகள் ஒய்ந்த பிற்பாடு மாஜாபாயித் சாம்பிராச்சியத்தின் பதவி போய்விட்டதால் உள்நாட்டுக் கலவரங்கள் மூண்டு மாஜாபா யித் சாம்பிராச்சியம் ஆட்டங்கண்டு சிதறிப் போய்விட்டது. அதோடு மற்றச் சமயக் கொள்கையும் நாட்டில் வேரூன்ற ஆரம்பித் 35 ġil இந்நாட்டில் மக்கள் ஏற்றுக்கொண்ட ந்துசமயம் அரசர்களின் பாதுகாப்பில்தான் இருந்தது. மக்கள் இந்துசமயத்தைப் பேணிப் பாதுகாக்க பிராமணர்கள் விட்டுக்கொடுக் காது தாமே சமயத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு அரசர்களுக்கு ஆலோச கர்களாக இருந்தும் சமயத்தைப் பாதுகாக் காது. சுகபோகத்தில் நீந்திக்கொண்டிருந்த னர். இச்சமயத்தில் இந்து சாம்பிராச்சியங் கள், அரசுகள் கவிழ்ந்தன. இத்தருணத்தில் இந்துசமயமும் ஆட்டங்கண்டு பின்தங்கி சிறுமை அடைந்தது. இந்தோனேசியா சுதந் திரம் அடைந்த பிற்பாடுதான் இந்துசமயத் திற்கு மறுபடியும் ஓர் மலர்ச்சி ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் வசிக்கும் ஒருகோடி இந்துக்களும் நூற்றுக்கு நூறு இந்துக்களா கவே வாழ்கின்ருர்கள், மக்கள் சமயக் கருத் துக்களை நன்கு மனதில் பதித்து நல்ல சமய ஒழுக்கமுள்ளவர்களாய் புரிந்துணர்வோடு வேற்றுமை இன்றி ஒற்றுமையோடு வாழ்கின் ருர்கள். அரசாங்கமும் சமயக் கருத்துக்களை தவழுன நோக்கத்தோடு பிரச்சாரம் செய்து மக்கள் மனதில் வேற்றுமை எண்ணங்களை ஏற்படுத்திவிடாமல் பார்த்துக் கொள்ளுகின் றது. இந்தோனேசியாவில் இந்துக்களின் எண் ணிக்கை சிறியதாக இருந்தாலும் அவர்கள்

སྔ་
ஆத்மஜோதி
நாட்டிற்கு ஆற்றும் தொண்டும் கொண்டுள்ள விசுவாசமும் மிகவும் பெரியது.
* கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியை இத்தோ னேசிய மக்கள் நன்குனர்ந்து தமது ச11 வழிபாட்டிற்குரிய ஆலயங்களைத் தாமே அமைத்துக்கொண்டனர். இந்து சமயப் பண் பாடு, சிற்பக்கலை, நாட்டியக்கலை யாவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்றும் இந் தோனேசிய இந்துக்கள் தூய இந்துக்களாக உலக இந்துக்களுக்கும் மற்றைய சமயங்களுக் கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்ற 6T
நம்முடைய தேசீய மந்திரமாக இருப்பது தேசீய லட்சியமாக இருப்பது. மானிட வர்க் கத்திற்கே லட்சியமாக இருப்பது காயத்திரி மந்திரமாகும். வேதத்தினுடைய சாரம் காயத்திரியில் அடங்கி இருக்கிறது. மானிட வாழ்க்கையின் இலட்சியத்தை அது விளக்கு கிறது. தத்துவப்பூர்வமாக காயத்திரி மந்தி ரத்தைச் சரியாக அறிந்து பிரயோசனப் படுத்துபவர்கள் இந்தோனேசிய இந்துக்கள். தினமும் காயத்திரி மந்திர ஜெபம் செய்வதில் அவர்கள் தவறுவதில்லை. இன்றும் சமையல் முடிந்ததும் ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்து உண்ணும் பழக்கத்தை தவருது மேற் கொண்டுள்ளனர், வேத உண்மைகளும், மகா பாரதம், இராமாயணம் போன்ற நூல்களின் படிப்பினைகளும் மக்கள் மத்தியிலே நன்கு பரப்பப்பட்டு வருகின்றன. ஆலயத்திற்கு அழகையும் கம்பீரத்தையும் கொடுப்பது கோபுரமே. கோபுரம் இல்லாத கோயில் களே இங்கு காணமுடியாது. கோபுர தரி சனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து *கோபுர தரிசனம் பாபவிமோசனம் "கோ புர தரிசனம் கோடி புண்ணியம்’ என்ற பழ மொழிகளை உண்மைப்படுத்தியுள்ளார்கள்.
இந்தோனேசியாவில் வசிக்கும் இந்துக்கள் நாட்டிற்குப் பக்தியோடும் விசுவாசத்தோடும் ஆற்றும் சேவை மிகப் "பெரியது" என்று ஜனதிபதியான சுஹார்த்தோ சமீபத்தில் இந்துக்கள் மத்தியிலே விதந்து கூறியுள்ளார்,

Page 109
சிறப்பு மலர்
வாழவேண்டும் என்று கேட்ட பாரதி இறக்க வில்லை, புகழோடு நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கிருேம் " * சாவினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி? என ஒரிடத்தில் கூறியுள்ளார்.
'சாகா வரமருள் வாய்-ராமா
சதுர்மறை நாதா - சரோசபாதா'
எனப் பிறிதோரிடத்தில் கூறுகிருர், அருட் பிரகாச வள்ளல் பெருமானும் "மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்” என அழைக்கிருரல்லவா? இறைவ னின் திருவடியைப் பற்றிக் குறிப்பிடுகையில் "சாகாவரந்தந்த தாரகபாதம் - எனவும் வள்
ளலார் குறிப்பிடுவார்.
இறைவழிபாட்டில் மேன் நிலையடைய பாரதி பட்ட துன்பத்தையும், உருக்கத்தை யும் பல பாடல்கள் வாயிலாக அறியலாம்.
''கண்ணுங் கருத்துமெனக் கொண்டு-அன்பு
கசிந்து கசிந்துகசிந் துருகி-நான்
பண்ணும் பூசனைக ளெல்லாம்-வெறும் பாலை வனத்தி லிட்ட நீரோ"
இப்பாடலில் வழிபாடு எப்படி அமைய வேண்டும் என்பதை தெளிவாகக் காட்டு கிருர், கை யொன்று செய்ய, வாய் ஒன்று சொல்ல வழிபாடு ஆற்றுவோர் பலருண்டு. கண்ணும் கருத்தையும் பூசையில் ஒன்று. டுத்த வேண்டும். மன மொழி, மெய்களா லான வழிபாடே உகந்தது. எண்ணங்களை ஒரே நோக்கில் செலுத்த வேண்டும். எங்கும் எந்நேரமும் இறைவனின் திருப்பெயரை உச் சரித்தபடி இருக்க வேண்டும். மென்றலும், துயின்ருலும், விழித்தாலும், நடந்தாலும் மறவாத நிலையடைய வேண்டும்! என்பதை யே கண்ணுங் கருத்துமெனக் கொண்டு என்ற வரிகளில் காட்டுகிருர்.
ஒரு சொல்லை, ஒரு முறைக்கு மேற்பட்டு அடுக்கினல் அழுத்தம் ஏற்படும். இங்கு கசிந்து என்ற சொல்லை மூன்று முறை உச்சரித்து உரு குகிருர். 'இப்படியெல்லாம் ஒன்றுபட்ட மனத்துடன் பூசை செய்யும் இவையெல்லாம் பாலைவனத்தில் ஊற்றிய நீராக மாறி விடுமோ, பயன் விளையாதோ அம்மா' என எங்கி வினவுகின்ருர்,
மகா சக்தியிடம் ஒரு விண்ணப்பம் விடு கின்றர் பாரதி. 'மோகத்தை கொன்று விடு,

33
அல்லாலென்றன் மூச்சை நிறுத்திவிடு, பந் தத்தை நீக்கிவிடு, அல்லாலுயிர் பாரத்தைப் போக்கிவிடு' இப்படி துணிவாக உரிமையாக கேட்க பாரதியால்தான் முடியும். மோகம் மனிதனைக் கொன்று விடும், அந்த மோகத் தையே கொன்று விட வேண்டுமாம். அப்படி இயலாவிடில் 'என்னுடைய மூச்சையே நிறுத் திவிடு" என கட்டளையிடுகின்ருர்,
எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல நேசிக்கவேண்டும் என்ற கருத்தைக் கொண் டவர் பாரதி, அதனுல் தான் "நம்மை தின்ன வரும் புலி தன்னையும் அன் போடு சிந்தையில் போற்றிடுவாய்' என பாடுகிருர், காணு கின்ற காட்சியெல்லாம் அன்னை பராசக்தியா கவே கண்டவர். அந்த புலியையும் அன்னை பராசக்தியாகவே நோக்குகின்றர்.
இப்படி உணர்வு நிலையில் வழிபாடு ஆற் றியதன் பயணுக அன்னை அவருக்குக் காட்சி தந்தாள். ஏதோ பெண் வடிவம் போல தோன்றுகின்றதே என்று அருகில் சென்று பார்த்தால் ஆதி பராசக்தியின் வடிவத் தையே கண்டாராம், தானும் அவளும் இரண்டற்ற நிலைமாறி கலந்துவிட்டாராம். * பின்பு நின்னையல்லால் காளி பிறிது நானு முண்டோ?" என தான் என்பதே அங்கே இல், லாமல் ஒன்றுகலந்த நிலையை படம் பிடித்து காட்டுகிருர், அக்காட்சி அவரின் உள்ளத்தில் கிளுகிளுப்பை ஊட்டுகிறது. ஆடுகிருர், பாடு βδρη f: -
"தகத்த கத்தகத் தகதகவென் ருடோமோ - சிவ
சக்தி சக்தி சக்தியென்று பாடோமோ?'
என எ க்களிப்போடு பாடிக் களிக்கின்ருர்,
பாரதியின் வழிபாட்டில் பராசக்தி மிக சிறந்த இடத்தை பெற்றிருக்கிறள். இருப்பி னும் கணபதி, கண்ணன், சூரியன், அக்னி போன்ற தெய்வங்களையும் பாடியுள்ளார்.
பாரதியின் பக்திப் பாடல்களையெல்லாம் தொகுத்து ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை புலப்படுகிறது. உண்மையான பக்த ணுகவும், தத்துவங்களை விளங்கி வந்த மேதை பாகவும், ஏன் பெரிய ஞானியாகவும் தோன் நுகிருர். அவர் நாளும் இறைவனை வேண்டி பெற்ற ஆற்றலைக் கொண்டே, பின்பு கவிதை பல்வற்றை படைத்திருக்க வேண்டும். அவர் படைத்த கவிதைகள் இன்னும் நிலைத்திருக் கிறதற்கும் அந்த இறையருளே துணையாக நின்று, வழிநடத்துகிறது என நம்பலாம்,

Page 110
இலங்கையில் இந்து
- சுவாமி பிே
சுவாமி விவேகானந்தர் பாரதப் பிரதி நிதியாக 1893-ல் சிகாகோ சமயப் பாராளு மன்றத்தில் குழுமியிருந்த பலநாட்டுச் சமயப் பிரதிநிதிகளைக் கண்டு, எடுத்துக்கூறும் தமது தெய்வீக ஆற்றலால் அவர்களின் உள்ளங் களைக் கொள்ளை கொண்டு இந்து சஞதன தர்மத்தை ஒப்பற்ற உலக மதமாக உயர்த்தி தாயகம் திரும்பும் பொழுது சுவாமிகளின் தெய்வீகப் பாதங்கள் நடமாடும் பாக்கியம் பெற்றது நமது நாடு. 1897-ல் கொழும்பு மாநகரில் சர். பி. இராமநாதன், சர். பி. குமாரசுவாமி, சர், பி. அருணுசலம் இந்து சமயத் தஃலவர்களாக மக்கள் முன்னணியில் நின்று செயhாற்றிய காலம். எனவே, பெரு மைப்பட வாழ்வாங்கு வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிய இப்பெரியார்களின் நற்காலப் பகுதியிலே இராமகிருஷ்ண பரமஹம்சரின் திருவருள் பின்னுந்த அவருடைய பொக்கிஷ மான முதற்சீடர் சுவாமி விவேகானந்தர் எமது மண்ணில் தெய்வசித்தப்படி காலடி வைத்தார். எம்து நாடு புனித நாடாயிற்று.
கொழும்பில் 19-7-1897-ம் ஆண்டில் ‘வேதாந்த தத்துவ ஞானம்' என்ற சுவாமி களின் சொற்பொழிவினுக்குத் தலைமை தாங் கிய பதிவாளர் நாயகம் (Registrar General) சர். பி. அருளுசலம் முகவுரையில் 'பேச்சா ளர் இன்றிரவு எதிர்கால நல்லறுவடைக்கான ஆத்மீக விதையினை இடுவார்கள் என நம்புவ தாக" சுவாமிகளை அறிமுகஞ்செய்தனர். இது பொய்யா மொழியாக இராமகிருஷ்ண மடம் தனது ஆத்மீக அறுவடை 50 ஆண்டு நிறைவு விழாவினை மிகக் கோலாகலமாக 21-9-80ல் கொண்டாடியது. இந்து சமயம் வளர்ந்து வருகிறது என்பதற்கு இது ஒர் அத்தாட்சி.
செயல்திறன்படைத்த சுவாமிகள் இராம கிருஷ்ண சங்கத்தின் மடத்தின் நோக்கம்பற் றிக் கூறுகையில் ‘வீழ்ந்துகிடக்கும் இன்றைய பாரதம் மறுபடியும் விழித்தெழ வேண்டும். இந்த மடத்திலிருந்தும் சங்கத்திலிருந்தும் டொங்கியெழுகின்ற தெய்வீக அலைகள் கங்கு
 

ஆத்மஜோதி
išsiai
| 3FLDU வளர்ச்சிக்கு
டங்களின் சேவை
S0SSAAS0qSS0SSLSLSLSSSLLLLSSL0LLLL SLSLqSSYSLSLLYLSLSLS SeeeSeL S SLLYSLLLSLSqLSSLLSS AAAAASAAAASSqSLSASLLY0LSS0qSSLLLLLSSLLLSYS0SYSALLSSYS0ASS AAAASSSS0SS0SSATAL0 SeASYSeLSeS
மாத்மானந்தா -
கரையில்லா வெள்ளமெனப் பாய்ந்து மனித சமுதாயத்தைக் கூட மூழ்கடித்துத் துன்பம் துயர் என்பனவற்றைக் களைந்து பேரானந் தத்தின் நுழைவாயில்களுக்கு மக்களை அழைத் துச் செல்ல வேண்டும். மடம் சங்கம் ஆரம் பிப்பதன் நோக்கம் இதுதான். வாழையடி வாழையாக இந்த நோக்கமும் நம்பிக்கையும் நமது சீடர்கள் மூலம் வெற்றிபெற நாம் அனை வரும் கங்கணங்கட்டிச் செயல்படவேண்டும். இந்த நோக்க அடிப்படையிலேயே 20-10-30 இல் சென்னை இராமகிருஷ்ண மடத் தலைவர் சுவாமி சர்வாநந்தரால் இலங்கை இராம கிருஷ்ண சங்கம் நிறுவப்பெற்றது. கவாமி சர்வாநந்தரின் ஆத்மீக அலைகளுக்கு அடி, டணரிந்து தம்1ை) இராப}கிருஷ்ணருக்கு அர்ப் பணித்த சுவாமி விபுலானந்தர் காரியதரிசி யாக அன்று கடமையாற்றினர். அன்று அரும் பிய இந்த இராமகிருஷ்ண இயக்கம் போதாகி மலராகி இன்று கனிந்து நிற்கின்றது. நமது அரசாங்கமும் இதர மதத் தலைவர்களும் இந்துமத கலாச்சார அலுவல்களுக்குள்ள நமது யோசனைகளுக்குச் செவிசாய்க்கின்ற 6. T.
20-10.30க்கு முன்னருள்ள காலப் பகுதி யிலே சுவாமி விவேகாநந்தரின் ஞாபகார்த்த மாக 1902 ஜூலை மாதத்தில் கொழும்பு விவே காநந்த சடை உதயமாயிற்று. இச்சபையே பாரதத்திலிருந்து வருகை தரும் சுவாமிகளே வரவேற்று உபசரிக்கும் பெருமையும் புனித மும் பெற்றது. இதனைத் தொடர்ந்து யாழ்ப் பாணத்தில், மானிப்பாயில், மாத்தளையில், மட்டக்களப்பில், திருகோணமலையில், அநு ராதபுரத்தில் விவேகாநந்த சபைகள் உதய மாயின. 1930ல் இராமகிருஷ்ண சங்கம் தோன்றும் வரை மிஷன் அலுவல்கள் யாவும் விவேகாநந்த சபை மூலமே சென்னை மடத் துச் சுவாமி சர்வாநந்தா தலைமையில் சுவாமி விபுலாநந்தர் பொறுப்பில் இலங்கையில் இயங்கலாயின. கண்டதும் மக்களைக் கவரும் ஆத்மீக அலைகள் நிரம்பப் பெற்ற சுவாமி சர் வாநந்தர் அவர்கள் அடிக்கடி இலங்கை

Page 111
சிறப்பு மலர்
வந்து தமது ஆழமான இனிய சொற்பொழிவு களால் இராமகிருஷ்ண இயக்கத்துக்கு பெரு மெருகூட்டி வலுவேற்றினர். இதற்கேற்ப சுவாமி விபுலானந்தரும் தமது பேச்சுத்திற மையால் மக்களை கவர்ந்து மிஷன்வழிப்படுத் தினர். சர்வாநந்தரும் விபுலாநந்தரும் குருசிஷ்யபாவனையில் இலங்கையில் இயங்கினர். விவேகாநந்த சபைகள் இருந்த இடங்களி லெல்லாம் சிந்தனையைக் கவரும் "கல்வி’, இந்திய கலாச்சாரம், "கீதை கூறுவது' "எமக்கு உதவும் கல்வி’, ‘சமயம் நாகரீகத் தின் உயிர்நாடி "எங்கள் பணித்திட்டம் இந்த வாழ்க்கையின் ‘உயர் நோக்கம்’ என்ற இராமகிருஷ்ண மிஷனின் ஆணித்தரமான கொள்கைகளை எடுத்துக்கூறும் சொற்பொழி வுகளால் நின்று நிலவும் நிரந்தரத்தை மக் கள் மனதில் ஆழப்பதித்தனர்.
இதற்கு முன்னருள்ள காலப் பகுதியிலே (1897-1900) சுவாமி சிவாநந்தர் உட்பட வுள்ள ஏழு இராமகிருஷ்ணரின் சீடர்கள் வரு கை தந்து சமயப்பிரசாரஞ் செய்து விவேகா நந்தர் ஏற்றி வைத்த ஞான தீபத்தை அணை யாதவாறு பாதுகாத்தனர். இந்த ஞானி களின் ஞான ஒளியையும் பெற்றது நமது நாடு. இர்ாமகிருஷ்ண சங்கத்தின் கொள்கைகளில் ஒன்ருகிய கல்வியிற் கவனஞ் செலுத்துதல் இலங்கை இராமகிருஷ்ண சங்கத்தில் மிகமுக் கிய இடம் பெற்றது.
மங்கி மண்டியிருக்கும் பெருவாரியான பாமர மக்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நோக் கம் வெற்றிபெற "குருகுலவாச கல்வி முறையே சிறந்தது எனக் கண்ட சுவாமிகள் கல்வியைப் பற்றிக் கூறுவதாவது, “மனிதருள் மறைந்துள்ள பூரணத்துவத்தை வெளிக்கொ ணர்வதே கல்வி எனவும், விருப்பம் தருகின்ற ஒழுக்கத்தை, திட்பம் ஊறுகின்ற மனத்தினை, கூர்மை தரும் புத்தியினை, எதனையும் சுயமா கச் செய்யும் ஆற்றலை தருகின்ற கல்வியே எமக்குத் தேவை. மனிதனை மனிதனுக்கும், ஆக்கபூர்வான ஒழுக்கம் தரும் ஆளுமையு டன் கலக்கும் கருத்துக்கள் தேவை. எமக்கே சொந்தமான அறிவுத் துறைகளைக் கற்றல் வேண்டும். இத்துடன் ஆங்கிலமும் மேலைத் தேய விஞ்ஞானமும் கற்றல் வேண்டும், போதிய அளவு ஊதியம் பெறவும் போது மான சேமிப்புக்கும் தேவையான தொழில்க ளைச் செய்வதற்கு ஏற்ற தொழிற் கல்வி தேவை என்பதை இன்றைய அரசு விரும்பும் கல்வித்திட்டத்தை அன்றே தீர்க்கதரிசி

35
சுவாமி விவேகாநந்தர் கூறிவிட்டார். இக்கல் வித்திட்ட அடிப்படையிலேயே முதற்தர மூன்று ஆங்கிலக் கல்லூரிகளும் 13 கலவன் பாடசாலைகளும் 4 பெண் பாடசாலைகளும் எல்லாமாக 20 கல்வி நிறுவனங்கள் இராம கிருஷ்ண சங்கூமேற்பார்வையில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் கண் காணிப்பில் இயங்கின. மதவெறி பிடித்த ஊடுருவல்களை எவ்வாறு யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் அன்று தடுத்து நிறுத்தினர் களோ அவ்வாறே கிழங்கிலங்கையிலும் ஊடு ருவல்கள் இந்து பாடசாலைகள் அமைப்பதன் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டன. ஏழை எளி யவர், உயர்ந்த இழிந்த சாதி என்பன அகற் றப்பட்டன. நீதி நெறியில் நின்று பிறர்க்குத வும் நேர்மையராக எதிர்காலச் சந்ததியின ரான இளைஞர்கள் பயிற்றப்பட்டனர்.
இந்த இருபது கல்வி நிறுவனங்களில், சிவாநந்த வித்தியாலயமும் இதனுேடிணைந்த மாணவரில்லமும் அகில இலங்கைப் புகழு டன் கண்டாரைக் கேட்பாரை ஈர்க்கும் முதற்தர நிறுவனமாகக் கணிக்கப்படுகின் றன. உடல் பொருள் ஆவி அத்தனையும் அர்ப் பணித்து சுவாமி விபுலாநந்தரால் இந்நிறு வனங்கள் அமைக்கப்பெற்றவையாகையால் சீரும் சிறப்பும் பேரும் புகழும் பொங்க இன் றும் கருமமாற்றுகின்றன. மட்டக்களப்பு மாணவரில்லத்தில் சுவாமி விவேகாநந்தரின் நோக்கங்களைச் சிரமேற் கொண்டு பயபக்தியு டன் தலத்திலே வதியும் ஊண் உறக்கம் பாராது அல்லும் பகலும் அலைந்து திரிந்து அக்குழந்தைகளுக்காக அரும் பாடுபடும் கரும வீரரான சுவாமி ஜீவனுநந்தரின் சேவையை மெச்சாதார் இல்லை. நமது மிஷனும் பெரு மைப்படுகிறது.
'ஜீவ சேவையே சிவ சேவை" என்ற மந் திர ஆணிவேரில் இயங்கிய சாதி சமய வகுப் புப் பேதமின்றி கதிர்காம யாத்திரிகர்களுக்கு சேவை செய்த இராமகிருஷ்ண மடத்தை சென்ற அரசு சுவீகரித்து இன்று விந்தை தரும் புதை பொருள் காட்சிச் சாலையாக மாற்றியுள்ளது.
கொழும்பு இராமகிருஷ்ண ஆச்சிரமத் தில் வதியும் சுவாமிகள்). பயபக்தியுடனன குருதேவருக்கு உரிய காலை மாலைப் பூஜைகளை யும், ஆத்மீகப் பசியினையும் வாழ்க்கைப் பிரச்ச னைகளையும் தீர்க்கவரும் பக்தர்களுக்குசாந்தி

Page 112
36
உரைகளையும், குருதேவர் பற்றிய வாழ்க் கை வரலாற்றினையும், கீதை வகுப்புகளையும் நடத்தினர்கள். ஞாயிற்றுப் பாடசாலையில் சிறுவர்களின் எதிர்கால இந்துமத உணர் வுடன் ஆன எதிர்கால வளர்ச்சிக்கு சாதக மான சூழ்நிலையை உருவாக்கும் சேவையினை தம்மை அர்ப்பணித்துக் கருமமாற்றும் ஆசிரி யர் குழு செய்து வருகிறது. ஆண்டுதோறும் பூரீ இராமகிருஷ்ணர்,சாரதா அன்னை, சுவாமி விவேகாநந்தரின் குருபூசைகளும், கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி, சிவராத்திரி விழாக் களும், பல்வேறு சமயத்தலைவர்களின் பிறந்த தினக் கொண்டாட்டங்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. மிஷன் பிரசுரங்களை விற்கும் புத்தகசாலை யொன்றும் பக்தர் கள் பயன்பட வாசிக்கக்கூடிய நூல் நிலைய மொன்றும் செயற்படுகிறது. பகிரங்க கூட் டங்கள், சமூக சமய ஆன்மீக கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற சுவாமி விவே கானந்தரின் ஞாபகார்த்த மண்டபமும், சர்வ தேச கலாச்சார மண்டபமும், இராம கிருஷ்ணமிஷனைச் சர்வதேச புகழுக்குரிய ஸ்தாபனமாக உயர் பீடத்தில் வைக்கின்றன. அன்று 1930ல் சிறிய வாடகை வீட்டில் ஆரம் பித்த மிஷன் இன்று கண்ணயும் கருத்தையும் கவரக்கூடிய கவினுறுமாற்றங்களோடு கூட் டங்களுடன் நிரந்தர நீடூழிபெற்று சர்வதேச புகழ்பெறும் ஒப்பற்ற ஸ்தாபனமாக விளங்கு
வது, பூg இராமகிருஷ்ணபரமஹம்சரின்
தேடுங்கன் கண்டடைவீர்கள்' எங்கே நிம்மதி அங்கே கிை என்று தேடினுல் நீங்கள் காணமாட் அது உங்கள் உள்ளத்துக்கு உள் பாண்டவர்களும் வண்வாசம் பு சென்றன்; தேவர்களும் ஒளிந்து கேட்டவர்களுக்கெல்லாம் வரம் நிம்மதியற்ற காலம் இருந்தது. நிம்மதிக் குறைவு என்பது எல்லோ பணக்காரணுயினும், ஏழையா ஏதோ ஒரு சக்கரத்தில் காலக்கொ அது அவனை வாட்டி எடுக்கிறது,
ஜீரணிக்கத் தெரிந்தவனுக்கு ம அது தெரியாதவனுக்கு கடுகு,

ஆத்மஜோதி
அருள் நோக்கினுல். கண்டாரைக் கவரும் கம்பீர தோற்றமும் தட்டி யெழுப்பும் வீரம் செறிந்த அழகும், உண்மையும், செம்மையும் பொருந்திய சுவாமி விவேகாநந்தரின் கருத் துக்களினல், சுவாமி விவேகானந்தரை அடுத்து வந்த இராமகிருஷ்ணரின் சீடர் களான 7 துறவிகளின் தெய்வீகப் பாதங்கள் இம்மண்ணில் உலவியதனுல் ஆகும். மேலும் சுவாமி சர்வாநந்தா அவர்கள் அடுத்தடுத்து இலங்கை வந்து அவருடைய அற்புதச் சொற் பொழிவுகளினுல் மிஷனின் நற்சேவையை மக்கள் மனதில் நிரந்தரமாகப் பதியவைத்த தும், நிரந்தரமாக ஆச்சிரமத்தில் வதியும் துறவிகளின் இறைவனுக்கு ஒப்படைத்த பணிச்சேவையினலுமாகும்.
தம்மை அர்ப்பணித்துச் சேவை செய்யும் அவர்களின் செயல் திறம், சாதி சமய வகுப்பு வித்தியாசங் காட்டாமல் மக்களால் மக்க ளுக்கு மக்களின் கருமபீடமாக மிஷன் இயங் குதல் "உண்மை ஒன்று ஞானிகள் பல பெய ரிட்டு இதனை அழைப்பர்" என்ற தாரக மந்தி ாம் மிஷனின் அச்சானியாக விளங்குதல் இவையாவுமே சேர்ந்து தொனிக்கும் ஆளுமை யே இராமகிருஷ்ண சங்கமும் மடமும் ஆகும். பலரும் பெருமைப்பட உயர்த்திவைத்த எமது குருதேவருக்கும், அன்னயாருக்கும் சுவாமிஜி அவர்களுக்கும் எமது அஞ்சலியைச் செலுத்து G36 unir LDT 5.
என்பது ஏசுநாதர் வாக்கு? டக்குமா, இங்கே கிடைக்குமா? டீர்கள்: ளேயே ஒளி மயமாக நிற்கிறது. ரிந்தார்கள்; ராமனும் வனவாசம் வாழ வேண்டியிருந்தது. கொடுத்த சிவபெருமானுக்கும்
நக்கும் ஒரு நாள் வந்தே தீருகிறது, பினும் வாழ்க்கைப் பயணத்தில், டுத்துவிடுகிறன். கொஞ்சக் காலம்
Në 8666Trn; மலையளவு.
- அபீத்தமுள்ள இந்துமதம்

Page 113
WITH BEST COM
Manufacturers of
JAMS, CORDIALS, FRUIT J
FRUTO NOU
688, Marbo.

..
PLIMENTS FROM
UICES AND CANNED FRUIT.
JgTRE, LTD,
le, Wattala.
TPhOne: 548289

Page 114
VVITH BEST COMPIMENTS FROM
|
IF YoU ARE ÎN NEED OF
ANY PRINTING
Please Caff Over At
30, New Ch COLOM
அகில உலக இந்து மகாந எமது நல் வாழ்த்துக்கள்
ಡೆತ್'r೩೧ಲ
TO LA COR
HIRERS OF CENTERING M, AND CON
B-9 FAIR AND, PARTNER M. S. O.
ANANY ܘܚܘ ܚܘܐܚܕܝܘܐ-ܚܝܗ-c-c-ܝܘܚܝܟܘ-ܒܘܚܟܘ-ܗ- ܘ-ܝܘ-ܝܘ
 

etty Street, BO-3.
TPhOηe: 25137
ாடு சிறப்புற நடைபெற r!
s
first af66 PORATION
ATERIALS (STEEL & TIMBER) TRACTORS.
SALEM-636004 ANNAMALA-B. E.
-چچ

Page 115
மேன்மைகொள் சைவ நீதி போற்றுகிறேம் உங்கள் சேை
ՏճԱԱԱ) Ա
A
NA ASSOCIATED WITH TE
I TEXT SINCE
130, Second
COLOM
BRANCHI
64, Main Street, HAT TON.
eSeSY SY qiSeeeSLeiYSSeeeSCeSqqS SqqiSieS SeqSLAqSquSiSqeSqqSS qeqqqALAS 0SqqAqqSqSqSAqASqTq qALq0

விளங்குக உலகமெலாம்
புனிதமானதென்றே நாமும்
ՍԱՆԱ)*Տ
ME E LATEST AND BEST N
ILES
894
Cross Street
BO-1 1.
Tele: 2443
ATsq S S SeLeeSeeeSLTTSLTLLLLSLLLLSsSSTLS TALLLLLSSLYTeAASYSeLeeLMeSYLSLeMeMMqeMSesLSLSeTSLLqMMALeSeAeMSeSeMeTSLSSALLLSTALATSeLeeSeeeeSeYeAeASLAASAALALeSLLLLLLLY

Page 116
WE WISH worLD HINDU CONFER A SUCCESS
RAJA JEWELLERY
No. 3, Colombo F GAL
 

ENCE 1982
NIEKA MARGHANT
toad - Kauwela, LE.

Page 117
அகில உலக இந்
எமது நல்
P. I. S. S. IYANG
GENERAL WHOLE
No. 8, M
Gl Telephone: 242
ഞ്ഞു rayerwrTV ---- vyr. Tvrrey rrerary Few rurf

து மகாநாட்டிற்கு வாழ்த்துக்கள்
GAN NADAR & Co.
SALE MERCHANTs,
atara Road,
E.
Telegrams: ‘THANGAMANY
*...*一ü一*...w→-s-海 w rwy'r w"ry

Page 118
ж-л а за ж a-A a-a-a-a ܐܶܳ-ܝܬܝ ܥܬܢ̈ܝܚܞܧ r . » حسخة حسنغسفسخاًسظ
மண் தோன்றி மனுதோன்ற காலத்தே
அவன் ஊன்றி அருள்புரி இவ்வையத்துள் எஞ்ஞான்றும் மேன்மை கொள் எங்கள் என வாழ்த்துகின்றேம் தமிழ் பேசும் இர
With Best Compliments of
MES UNITED GARMENTS
LEADT NG EXPORTERS OF R
FACTORY
No. 8, OLD AIRPORT ROAD, RATMARANA. TPhone: 716141/715441/71332.
一4心...á-8-等一ö-6-参-6-铬-命-6-伊-岭4-9-4

நீதி
துக்களெல்லாம்.
RS. NTERNATIONAL LTD.,
EADY MADE GARMENTS.
HEAD OFFICE
130, 2nd CROSS STREET,
COLOMBO-11. T'Phone: 547766/24143. Cable : UN GARM Telex : 2:1492 UNIGAM CE
e--- ܫܫ *・お・む一**・* 上 কলা

Page 119
வெற்றிகாட்டும் விநாயகரும் எழுந்தருளி திரு
கரணவாய் தெற்
அமரர்கள் ஆ. வ. கந்
தம்பதியினரின் ஞ
அன்னுரின் 1 அன்ப
柔
0-0-0--0-0-0-0-0-0--0-0-0-0-0-0-9-e-o-o-o-o-o-o-o-o-

Z.
) கருப்பையடி அம்மனும் வருள் பாலிக்கும் ற்கைச் சேர்ந்த,
தையா. சின்னத்தங்கம்
ஞாபகார்த்தமாக
ளிப்பு
K

Page 120
THE ART GRAFTSMAN
30 YEARS OF GOI
Lalitha Jew
I03, 105, S COLOM
 

SHIP PERFECTED BY DEN EXPERIENCE
ellery Mart
a Street,
0
DIAL: 23691, 31993

Page 121
சிறப்பு மலர்
பீஜித்தீவுகளில் இ
- சாயிநாதன்
உலகம் முழுவதிலும் இந்து மதம் பரவியிருந்த காலத்திலேயே இங்கும் இந்து மத வழிபாடு நடை பெற்றிருக்கிறது. உலகத் திலே இந்தியர்கள் எத்தப்பக்கத்தில் சென்று குடியேறிஞலும் அவர்கள் தமது நாகரீகம், பண்பாடு, சமய நெறி முதலியவற்றை எடுத் துச் செல்லத்தவறவில்லை. அவரவர் வழிபாட் டிற்கு ஏற்ப கோயில்களையும் பிரார்த்தனைக் கூட்டங்களையும் ஆங்காங்கு நிறுவிஞர்கள்.
தென் மேற்குப் பசுபிக் சமுத்திரத்தில் சமோவா தீவுக்குத் தென்மேற்கில் இருக்கும் தீவுக் கூட்டம் பீஜித்தீவுகள் என்று அழைக்கப் படுகின்றன. பீஜித் தீவுக்கூட்டத்தில் 250 தீவு களுக்கு மேல் உள்ளன. அத்தனை தீவுகளும் எரிமலையால் உண்டானவை. இங்கு தென்னை, கரும்பு, நெல், வாழை முதலியன விளைகின் றன. இங்குள்ள கரும்புத்தோட்டங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலே செய் கின்றனர்.
இங்குள்ள கரும்புத் தோட்டங்களில் இந் தியர் பட்டபாட்டைப் பற்றி பாரதியார் மன முருகிப் பாடியிருக்கின்ருர்,
கரும்புத் தோட்டத்தில் - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்துகின்றனரே! - ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய் சுருங்குகின்றனரே! - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு மருத்திதற்கில்லையோ? - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றர்!
பீஜித்தீவு பசிபிக்கின் போக்கு வரத்து மையங்களில் முக்கியமானது. இங்குள்ள மக் களில் ஐரோப்பியர் 6,500 பேர்; பீஜியர் 1,30,000பேர்; இந்தியர் 1,38000 பேர். இங் குள்ள சுதேசிகள் ஒரு காலத்தில் நரமாமிசம் புசித்தவர்கள்.
சுமார் 600 ஆண்டுகளுக்குமுன் இந்தியர் கள் இங்குள்ள கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஐரோப்பியர்களால் கொண்டுவரப்பட்டவர்கள். பீஜி, இலங்கை, தென் ஆபிரிக்கா போன்றநாடுகளை பொன் கொழிக்கும் நாடாக்கிய பெருமை இந்தியமக் களேயே சாரும்.

41
இந்துமத வளர்ச்சி
ா - பீஜி -
துன்பத்தின் மத்தியிலும் இவர்கள் தமது சமயநெறியைக் கைவிடவில்லை. இங்குள்ள வட இந்தியர் துளசிதாசருடைய இராமா யணத்தை முறையாகப் படித்து இராம வழி பாடு செய்தனர். தென்னிந்தியர் மாரியம்மன் கோயில் கட்டி வழிபாடு செய்தனர். இலங் கையிலும், இந்துனேசியாவிலும், மலேசியா விலும் மாரியம்மன் வழிபாடே. மிக்கிருப் பதை இன்றும் காணலாம். பாடசாலைகள் இல்லாத தோட்டப்பகுதிகள் இருக்கின்றன. ஆணுல் மாரியம்மன் வழிபாடில்லாத தோட் டங்களே கிடைக்கா. மக்களுக்கிடையே ஒர ளவு பொருள் வசதி கூடியபோது மற்றைய கோயில்களும் கட்டினர்.
தலைநகரமாகிய "குவா" என்பது முக்கி யத் தீவுகளில் ஒன்ருகிய "வீட்டிவெலு" என்ப தின் தென்கிழக்குக் கரையில் இருக்கிறது. "நான் டீ" என்ற இடத்தில் பெரிய விமானத் துறை இருக்கிறது. இங்கு 1900ம் ஆண்டில் இராமசாமிப்பிள்ளை என்பவரால் முருகப்பெரு மானுக்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டது. எல்லாருடைய ஒத்துழைப்பும் இக்கோயில் கட்டுவதற்குக் கிடைத்தது. "சுவா", "பா" ஆகிய நகரங்களில் மாரியம்மன் கோயில்கள் எழுந்தன. ஆண்டுதோறும் இராம நவமி, கோகுலாஷ்டமி போன்ற விழாக்களும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
1960ம் ஆண்டில் விஷ்ணு கோயில் ஒன் றும், 1977ம் ஆண்டில் ஹரேகிருஷ்ணு இயக் கத்தினல் ராதாகிருஷ்ணன் கோயிலும் ‘ல்டோகா நகரில் கட்டப்பட்டன. இக்கோ யில்களில் வாரந்தோறும் தவருது பிரார்த் தனக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
1890ம் ஆண்டு பீஜியைச் சேர்ந்த மற் ருெரு தீவில் பாலாஜி' என்ற கோயில் கட் டப்பட்டது. இதனைக் கட்டியவர்கள் தென் னிந்தியச் சங்கத்தினராவர். இக்கோயிலின் கும்பாபிஷேகத்தை, 'சுவாமி பாஷ்கரன் ஆரண்யா" என்பவரின் நேரடிக் கட்டளைப் படி இராஜ தேசிகர் என்பவர் நடத்தினர். வேதாகம விதிகளின்படி இக்கும்பாபிஷேகம் நடைபெற்றது. .

Page 122
42
மேற்குமலேசியா
- சீ. மு. ரொன்
மலேசியாவில் வாழும் குடிமக்கள் எச்சமயத்தவராயினும் சரி அவர்கள் எல்லோ ருக்கும் சமயசுதந்திரம் உண்டு. மலேசியா வின் தேசீய சமயம் 'இஸ்லாம்’ ஆகும். ஆன லும் அரசாங்கம் இந்துக்கோவில்கள், ஆச்சிர மங்கள், பள்ளிகள் போன்ற பல அற நிறுவ னங்களுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருவது மெச்சப்படவேண்டிய ஒன் ருகும்.
மலேசியாவில் கிட்டத்தட்ட 10 லட்சம் இந்தியர்கள் வாழுகின்றனர். இவர்களில் ஒரு லட்சம்பேர் கிறிஸ்தவர்கள். 60 ஆயிரம்பேர் சீக்கியர்கள், 40 ஆயிரம் பேர் முஸ்லீம்கள். 8 லட்சம்பேர்கள் இந்துக்களாக இருக்கின்ற னர். இந்துக்களில் தமிழர்கள், வடநாட்டவர் என்று பல பிரிவினர் இருக்கின்றனர். இவர் கள் வாழ்க்கைக்குத் தேவைப்படும் உத்தியோ கங்கள் பலவாருக இருக்கின்றன. எனினும் பெரும்பகுதியினர் தோட்டங்களில் வாழ்கின் றவர்களே. மலேசியா வில் வாழும் இந்துக்கள் செளரம், சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், காணுபத்தியம் என்ற ஆறுவகை இறைவழிபாட்டையும் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர்.
திருவிழாக்கள்
மலேசிய இந்துக்கள் பல திருவிழாக்க ளைக் கொண்டாடி வருகின்றனர். இந்துப் புத் தாண்டு, கோகுலாஷ்டமி, இராமநவமி, தீபாவளி, தைப்பூசம், சிவராத்திரி, நவராத் திரி, வைகுண்டஏகாதசி, பங்குனி உத்திரம் , மாசிமகம், ஆடிப்பூரம் , தைப்பொங்கல், திருக்கார்த்திசை, திருவாதிரை, விநாயக சதுர்த்தி போன்ற திருநாட்களைக் கொண் டாடி மகிழ்கின்றனர். இந்நாட்டில் தீபாவளி தினம் பொது விடுமுறையாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாட்டில் வாழும் பலவின மக்களும் கூடிமகிழ்கின்ற திருநாளாக மாறியுள்ளது.
நகரங்களில் வாழும் மக்கள்
நகர மக்களின் சமய வாழ்க்கை தேவா ல யங் சளோடு இணைந்திருப்பதைக் காணலாம்.

ஆத்மஜோதி
வில்இந்துசமயம்
Tuum B. A. --
புதிய ஆலயங்களைக் கட்டுவதும், பழமை யான ஆலயங்களைச் செப்பனிட்டுக் கும்பாபி ஷேகங்களை நடத்துவதும் ஒவ்வொரு ஆண்டி லும் நிகழக் காண்கிருேம். நகரமக்கள் இந்து சமயத் தோடு தொடர்புடைய சில கலைநிகழ்ச் சிகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, நவராத்திரி விழாவின்போது தொடர்ந்து ஒன்பது நாட்களிலும் கலைநிகழ்ச்சிகளை நடத் திவருகின்றனர். இந்நிகழ்ச்சிகளில் சமயவழி பாடும், தமிழிசையும், பரத நாட்டியமும் இடம் பெற்று வருகின்றன. இதே போன்று மார்கழி மாதத்தில் தொடர்ந்து முப்பது நாட்களுக்குத் திருவெம்பாவை, திருப்பாவை ஒதப்டெற்று வருகின்றன . இவ்விரண்டு நிகழ்ச் சிகளிலும் பெண்கள் சிறந்த பங்காற்றி வரு கின்றனர்,
வடநாட்டினர்:
தமிழர் அல்லாத இந்துக்கள் பலர் இந் நாட்டில் வாழ்கின்றனர். இவர்கள் வாழும் நகர்ப்பகுதிகளில் ஆங்காங்கே தேவாலயங் கள் அமைத்தக் கிருஷ்ண பகவானை வழிபட்டு வருகின்றனர். கோகுலாஷ்டமி, இராமநவமி போன்ற திருநாட்களைச் சிறப்பாகக் கொண் டாடி வருகின்றனர். தம்மக்களுக்கு வட மொழி வகுப்புக்களையும், பஜனைகளையும் பயிற்றுவித்து வருகின்றனர். இந்நாட்டில் இயங்கிவரும் இராமக்கிருஷ்ண இயக்கங்களுக் குழ், இந்து ஆச்சிரங்களுக்கும் பொருளுதவி சய்து வருகின்றனர். கீதா உபதேசங்களுக் கும், வேத விளக்கங்களுக்கும் வகுப்புகள் நடத்திவருகின்றனர்.
தோட்டங்களில் வாழும் மக்கள்:
பெரும்பான்மையான இந்துக்கள் தோட் டப்புறங்களில் வாழ்ந்து வருவதால், இந்துக் களுக்காக ஆலயங்கள் எங்கும் அமைக்கப்பட் டுள்ளன. இத்தோட்டங்களில் மிகுதியாக மாரியம்மன், காளியம்மன் கோயில்களும் முனிசுவரன் அல்லது முனியாண்டி கோயில் களும் கட்டப்பட்டுள்ளன. சிறு தெய்வ வழி
பாடும், தீமிதித்தல் போன்ற செயல்களும்

Page 123
சிறப்பு மலர்
காண்கின் ருேம், சிறு தெய்வ வழிபாட்டின் பொழுது உயிர் பலியிடுதல், குடிவகை படைத் தல் போன்ற பிழைபட்ட செயல்களும் செய லில் இருந்து வருகின்றன. ஆலயங்களில் பூசைகள் அன் ருடம் நடத்தப்பட்டு வந்த பொழுதிலும், அதன் பொருள் உணர்ந்து வழிபடுந்தன்மை மக்களுக்கு இல்லை. மக்க ளின் கல்வியின்மையே இதற்குக் காரணம். இந்தக் குறைகளை நீக்குவதற்காகச் சமயப் பயிற்சி பெற்று வரும் தமிழாசிரியர்கள், தமிழ்ப் பிள்ளைகளுக்குச் சமய பாடங்களைப் போதித்துத் தேவாரத் திருமுறைப் பாடல் களுடன் முறையான வழிபாடு நடைபெறு கின்ற நிலைக்குத் தோட்டப்புற மக்களை வரச் செய்ய வேண்டும். இதனைச் செய்வார்கள் என்று நம்புதற்கிடமுண்டு.
ஆலயவழிபாடு:
இந்து மக்கள் தம் இஷ்ட தெய்வங்களை வாரந்தோறும் குறிப்பிட்ட ஒரு நாளில் சென்று வலம்வந்து, அருச்சனை செய்து, தியா னம் செய்து, பிரசாதம் பெற்று இறைவனை வழிபட்டு வருகின்றனர். குடும்பத்தினரோடு ஒன்று சேர்ந்து ஆலய வழிபாடு செய்துவரு கின்றனர். ஆலயங்களில் எழுந்தருளியிருக் கும் இறைவனை உலகத்தின் அரசனுக மதித்து வழிபடுகின்றனர். திருவிழாக்களைக் கொண் டாடி வருகின்றனர். தேவாலயங்களிலேயே தம் மக்களின் திருமணங்களை நடத்திவருகின் றனர். சமய நூல்களைப் படிக்கவும் கேட்கவும் முயல்கின்றனர்.
இல்லத்தில் வழிபாடு:
இந்துக்கள் வாழும் இல்லங்களில் அன் ருடம் இறை வழிபாடு நடத்துகின்றனர் பலர். இறைவன் படத்தையோ அல்லது உரு வத்தையோ வைத்து நீரும் மலரும் இட்டு வழிபடுகின்றனர். இறைவனைத் தம் இல்லத் திற்கு வந்த விருந்தினராக வைத்து வழி படு கின்றனர். இறைவழிபாட்டு முறைக்ளை வீட் டிலேயே கற்றுக்கொள்ளுகின்றனர். இளைஞர் கள் தேவாரப் பாடல்களைப் பாடவும் படித் துக்கொள்ளுகின்றனர். காலையிலும் மாலையி லும் இவ் வழிபாடு நடந்து வருகிறது என்று
கூறலாம். கூட்டுவழிபாடு தியானம்:
சமயச் சார்புடைய இயக்கங்கள் பல கூட்
டுப்பிரார்த்தனை முறைகளை துவக்கியுள்ளன.

43
இக் கூட்டுப்பிரார்த்தனைகளில் நாமாவளி, தியானம், நூல் விளக்கம், சமய விசாரணை, வழிபாடு போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன. இத்தகைய கூட்டு வழிபாடு பல இடங்களில் வாரந்தோறும் நடைபெற்று வரு கின்றன,
அந்தர்யோகம்:
பொது விடுமுறை நாட்களிலும், புண்ணிய தினங்களிலும் இந்நாட்டில் இயங்கிவருகின்ற திருமன்றங்களும் திருக்கூட்டங்களும் அந்தர் யோகங்களை நடத்திவருகின்றனர். ஒருநாள் முழுவதும் நடைபெறுகின்ற இந் நிகழ்ச்சிக ளில் வழிபாடு, தியானம், சொற்பொழிவு, ஆலயத்தொண்டு போன்ற செயல்களில் மக் கள் ஒன்று கூடி ஈடுபட்டுவருகின்றனர்.
குருபூசைகள்:
நாட்டில் பல விடங்களில் ஆண்டு தோ றும் நாயன்மார்களுடையவும், சமயாசாரி யார்களுடையவும் பிறந்தநாட்களில் குரு பூசைகள் நடத்தி, அவைகளை ஒரு திருநாளா கக் கொண்டாடி வருகின்றனர். தேவார திரு வாசகப் பாராயணம் செய்வதோடு சிறப்புச் சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடுகள் செய் யப்படுகிறது. இதன்மூலம் மக்கள் சம யப்பாடல்களையும், நூல்களையும் படித்துணர ஆர்வம் கொள்கின்றனர்.
இந்து தேவாலயங்கள்:
இந்துக்கள் வாழும் நகரங்களிலும், தோட் டபுறங்களிலும், ஆலயங்கள் அமைக்கப் பெற்று இயங்கி வருகின்றன. இந்த ஆலயங் கள் அனைத்தும் நிர்வாகக் குழுக்களாலோ, தனிப்பட்ட சமய நிறுவனத்தாலோ நிர்வகிக் கப்பட்டுவருகின்றன. இவ்வாலயங்களில் ஆக மப்படியான அன்ருட பூசைகள் நடைபெறுவ தோடு மக்கள் வழிபடும், திருவிழாக்களும் திருமணங்களும் நடைபெறுகின்றன. பிளுங்கு, சுங்கைப்பட்டாணி, கோலாலம்பூர் போன்ற நகரங்களில் கொண்டாடப்படுகின்ற தைப் பூசத் திருவிழா நாட்டின் பெருந்திருவிழாக் களில் ஒன்ருக அமைந்து விட்டதெனலாம். குறிப்பிட்ட சில கோயில்களில் சமய வகுப்பு கள் நடத்தப்பட்டு வருவதோடு சமயநூல்க ளும் அச்சிடப்பெற்று வருகின்றன. ஆலய வருமானத்தில் ஒரு பகுதி சமயக்கல்விக்காக
奪

Page 124
44
ஒதுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆலய மும் குறிப்பிட்ட ஒரு திருநாளைத் திருவிழா நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
அருள்நெறிக் கூட்டம்
தவத்திரு குன்றக்குடி அடிகளால் தோற் றுவிக்கப்பட்ட இத்திருக்கூட்டம், சைவப் பெரியார் க. இராமநாதன் செட்டியார் அவர்களின் சிறப்புமிக்க தலைமையின்கீழ் பல ஆண்டுகள் இயங்கிவந்துள்ளது. சைவ சமய சாத்திர வகுப்புகளையும்,திருமுறை மகா நாடுகளையும், நாயன்மார் குருபூசைகளையும் தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.
திருவருள் தவநெறி மன்றம்
திருமுருக கிருபானந்தவாரியார் அவர் கள் ஆசியோடு தோற்றுவிக்கப்பட்ட இம் மன்றம் கடந்த பத்து ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இம்மன்றத்தாரின் சமயத் தொண்டு நாளுக்குநாள் பெருகிக்கொண்டே வருகின்றது. முக்கியமாகச் சமயவகுப்புகள் வாரந்தோறும் நடைபெற்று வருகின்றன. தெய்வீக வாழ்க்கைச் சங்கம்:
சுவாமி சிவானந்த சரசுவதி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இச்சங்கம் மலேசியாவி லும் பரவி பத்துமலையின் அருகேயுள்ள சிவா னந்தாச்சிரமத்தில் இடம்பெற்று இயங்கி வரு கின்றது. நாடெங்கும் பலகிளைகள் இதற்குள் ளன. இந்து தேவாலயங்கள் செய்யவேண்டிய சமயப் பிரச்சாரத்தை இத்தெய்வீகவாழ்க் கைச் சங்கத்தினர் சிறப்பாகச் செய்துவருகின் றனர். கூட்டுப்பிரார்த்தனை, யோகப்பயிற்சி, தியானம்,சமயச் சொற்பொழிவுகள் போன்ற வைகளை நாடெங்கும் செய்து வருகின்றனர். மலேசியா தெய்வீக வாழ்க்கைச்சங்கத்தின் தலைவராக சுவாமி பிரணவானந்த சரசுவதி அவர்கள் தொண்டாற்றி வருகின்றர்.
மலேசிய இந்து சங்கம்:
இந்து சமயஸ்தாபனங்களை ஒன்று படுத் தும் நோக்கத்தோடு ஏறத்தாழ பதினறு ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட ஸ்தாபனம் மலேசிய இந்து சங்கம். இதன் பணிகளில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. தமிழாசிரியர்களுக்காக ஆண்டு தோறும் நடத்தப்படும் சமய வகுப்பு மலேசிய இத்துக் களை ஒன்று படுத்திச் செயலூக்கம்தர நடத்தி 2臀 "மலேசிய இந்துக்கள் மகாநாடு" " இச்
கம் தடத்திவரும் சிற்ற்தபணி.

ஆத்மஜோதி
ருக்குன் நெகாராவில் இறை நம்பிக்கை:
இந் நாட்டில் வாழ்கின்ற பல இனமக்கள், சமய வழிபாடுடையவர்கள். இவர்களே, நாட் டின் நலனைக் கருதி,ஒற்றுமைப்படுத்த ருக்குன் நெகாரா என்ற பஞ்சசீலக் கொள்கையினை, மக்கள் பிரதிநிதிகளும் , அரசாங்கத்தாரும் தேர்ந்தெடுத்துள்ளனர். இவ்வைந்தில் முதன் மையாக இடம் பெற்றிருப்பது "இறைவனி டத்தில் நம்பிக்கை" என்பதாகும். மனிதர் யாவரும் இறைவனின் படைப்பு என்ற உண் மையின் அடிப்படையில் நாம் ஒன்று பட்டு நாட்டின் அமைதிக்காகச் செயல்பட வேண் டும். மனிதனுக்குச் சமயப்பற்று ஓரளவாவது இருத்தல் வேண்டும். இருந்தால்தான் அவன் எல்லா இன மக்களுக்கும் நன்மையும் சேவை யும் செய்ய முடியும். ஒரு மனிதன் முழுமை பெற்ற மனிதனுக வாழ வேண்டுமானல், அவன் இறை நம்பிக்கையுடன் வாழ வேண் டும். இதிதகைய ஒருவன்தான் நாட்டிற்கு உண்மையான தொண்டாற்ற முடியும். "ஒன் றே குலம் ஒருவனே தேவன்" என்ற திருமூலர் வாக்கும் , **அப்பாலும் அடிசார்ந்த அடி யார்க்கும் அடியேன்" என்ற சுந்தரர்திருவாக் கும் உலகத்து மக்களையெல்லாம் ஒன்றுபடுத்த வல்லன. சமய நம்பிக்கையற்றவன் முழுமை யான வாழ்க்கை வாழவோ, நாட்டிற்கு உண்மையான தொண்டாற்றவோ முடியாது. ஒவ்வொரு மனிதனும் தன் சமய போதனை களின்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் வாழ்வு மகிழ்வுதரும்.
மலேசியாவில் இந்துசமயத்தின்எதிர்காலம்
இன்று மலேசியாவில் இந்து மக்களை எதிர்த்து நிற்பது வேறுயாரும் இல்லை, இந்துக் களே! அறியாமையும், அசிரத்தையும், சமய உணர்வு இன்மையும் , சமுதாய அவநம்பிக் கையும், அக்கறையின்மையுமே நம் எதிரிகள். அறியாமையால் வருகின்ற மூட பழக்க வழக் கங்களும் நம்மைத் தாழ்ந்த நிலைக்குக் கொண்டு செல்கின்றன. சமயக்கல்வி அற்ற பெற்றேர்கள் தம்மக்களுக்குச் சமயவிளக்கம் செய்யும் நிலையில் இல்லாமல் இருப்பது வியப் பன்று. ஆங்கிலமேகற்று தமிழறியாத தமிழ் மக்கள் சமயநூல்களைப் படித்துணராத நிலை யில் இருக்கின்றனர். சமயமும் சமுதாயமும் ஒன்றுசேரல் வேண்டும். சமயப் பெரியார்கள் ளைஞர்களுக்கு வழிகாட்டிகளாக இருத்தல் aloirotä.

Page 125
  

Page 126
46
டது; இருள் சூழ்ந்தது. அவனை ஒரு புலிவிரட் டியது. அவன் அதைரியம் அடைந்தான். ஆயு தங்கள் அவன் கரத்திலிருந்து நழுவிவிழுந்து விட்டன. அவன் புலிக்கு அஞ்சி ஒடி ஒரு மரத் தின்மீது ஏறிக்கொண்டான். ஏற்கனவே அம் மரத்தின்மீது ஒருபெரியகரடி தன்மூன்றுகுட்டி களுடன் ஏறி இருந்தது. அக்கரடியைக்கண்டு ஜயபாலன் நடுங்கினன். கீழே புலி, மேலே கரடி என் செய்வான்? இரு புறத்தும் நெருப் புள்ள இருதலைக்கொள்ளி எறும்பாக ஆஞன். கரடி அம்மனிதனைப் பார்த்து 'ஐயா ! நடுங் காதே, உனக்குமுன் இங்கு நான் இருக்கின் றேன். என் இருப்பிடத்துக்கு வந்த உன்னை ஆதரிப்பது என் கடமை. அன்பனே! நீ என் னைக்கண்டு அஞ்சாதே. என்னை உன் தோழ ஞக நினைத்துக்கொண்டு என் அருகில் இரு' என்றது.
ஆபத்தில் அபயக்குரல் கேட்ட அவன் மனம் சாந்தி உற்றது. உலர்ந்த நாவில் நீர் ஊறியது. கரடியின் அருகில் அமர்ந்தான். புலி மரத்தடியில் அமர்ந்து, “ஏ மனிதா! நீ ஏறியவழியேதான் இறங்கவேணும்; பசித்தி ருக்கின்ற நான் உன்னைப் புசிக்காமல்போ கேன்" என்று கூறிவிட்டு மரத்தடியில் அமர்ந் தது நடுநிசி. ஜயபாலனுக்கு உறக்கம் வரலா யிற்று. தூக்கத்தால் தலை சுற்றியது. புலி "கரடியே! நீ மனிதனுக்கு இடந்தராதே. மனிதன் விலங்குகளாகிய நம்மைக் கொல்ப வன். நமக்குக் குலப்பகைவன். பகைவனுக்கு இடந்தருவது பிழை. ஆதலால் நீ அவனைக் கீழே தள்ளிவிடு. நான் அவனைத் தின்று பசி யாறிவிட்டுச் செல்வேன். உனக்கு இடையூறு செய்யேன்" என்றது.
கரடி **புவியாரே! இவன் பகைவனு யினும் என் இருப்பிடத்திற்கு வந்தவன். இருப்பிடம் வந்தவனை ஆதரிப்பது என் கட மை. ஆகவே இவனைத் தள்ளமாட்டேன்' என்றது. இந்த உரையைக் கேட்ட ஜயபா லன் மனம் மகிழ்ந்தது. கரடி 'அப்பா! மணி தனே! உறக்கம் பொல்லாதது. நாம் இருவ ரும் ஒரே நேரத்தில் கண் விழிப்பது வேண் டாம். என் மடியில் நீ தலைவைத்துச் சிறிது உறங்கு. அயர்ச்சி நீங்கிய பின் நீ விழித்துக் கொள், நான் உன் மடியில் சிறிது உறங்கு வேன். இது நமக்கு இருவருக்கும் நலம்' என்றது. அதன் அறவுரைக்கு மேலும் மகிழ்ச்சியுற்ற ஜயபாலன் அக்கரடியின் மீது சிரம் வைத்து ஆறுதலாக உறங்கினன்.
புலி **கரடியே! நீ மதியுற்ற கருமம் புரி கின் ருய்; பகைவனுக்கு இடந்தருகின முய்

ஆத்மஜோதி
நெருப்பு பகையானது; அதை உறவுகொண்டு துணியில் வைத்து ஆதரிக்கக்கூடாது. நீ என் சொல்லைக் கேள். இவன் நமது பகைஞன். இவனைத் தள்ளிவிடு. நான் பசியாறிப்போ வேன்' என்றது. கரடி, 'புலியரசே! உனக்கு வணக்கம் என் மனம் அதருமத்தில் செல் லாது. நம்பி வந்த வனை நட்டாற்றில் தள்ள மாட்டேன்' என்றது. பின்னர் ஜயபாலன் விழித்து எழுந்தான். தூக்க மயக்கத்தால் துடிக்கும் கரடி அவன் மடியில் தலைவைத்து * அப்பா! நீ இப்போது விழித்துக் கொண் டிரு’’ என்று கூறிவிட்டு உறங்கியது. புலி அப்பா மனிதனே! நீ மெத்தவும் நடுங்கி யிருக்கிருய்! நீ பிழைக்க வேண்டுமானல் அதற்கு ஒரே ஒரு வழிதான் உளது. நீ தயவு செய்து கரடியை கீழே தள்ளிவிடு. நான் கரடி யைத் தின்றுவிட்டுப் போவேன். நீ உயிரு டன் வாழலாம்" என்றது.
ஜயபாலன் சரியென்றிசைந்து கரடியைத் தள்ள முயன்ருன். கரடி விழித்துக்கொண் டது. ‘அப்பனே! நம்பி உன்மடியில் உறங் கும் என்னைப் புலிக்கு உணவாகத் தள்ள நீ முயன்றது பெரும் பாவம். நம்பிக்கைத் துரோகம் செய்யாதே. இது உனக்குத் தருமம் ஆகாது' என்று கூறிவிட்டு மீளவும் சற்று உறங்கியது. புலி **அப்பா! மனிதனே கரடி யின் மூன்று குட்டிகள் உறங்குகின்றன. அவற் றையாவது தள்ளிவிடு. நான் அவற்றை உண்டு உன்னை விட்டு அகல்வேன்" என்றது. உடனே ஜயபாலன் இளங்குழவிகளாகிய கரடிக்குட்டிகளைத் தள்ளிவிட்டான். அவை கள் கீழே விழுந்து கதறின. அச்சத்தங்கேட்டு கரடி விழித்துக்கொண்டது. புலி "கரடியே! நீ மூடனுக்கு இடந்தந்திருக்கின்ருய். шипт 60)Дг நீ உயிருக்குத் தஞ்சந்தந்து ஆதரிக்கின்றன யோ, அவன் இதோபார் உன் குட்டிக எனக்கு உணவாகத் தள்ளியிருக்கின்றன். நான் உன் இளங்குட்டிகளைக் கொன்று புசிக்க விரும்பமாட்டேன். இப்பொழுதாவது இப் பாதகனைத் தள்ளு; இத்தீயவனைத் தின்றுவிட் டுச் செல்வேன்' என்றது.
*புலியே! இவன் என்னையுந் தள்ளமுயன் முன், நம்பிஉறங்கிய என் குட்டிகளைத் தள்ளி ஞன். எனினும் நான் இவனைத் தள்ளமாட் டேன். தீமை செய்தாருக்குத் தீமை செய்வது உத்தம தருமமாகாது. தீமைபுரிந்தாருக்கும் நன்மை புரிவதுதான் உத்தமோத்தம தருமம். அவன் பிழை செய்தான் என்று நானும் பிழை செய்யேன். நம்பிவந்தவனை இறுதிவரையில் காப்பாற்றுவேன்" என்றது. புலி கரடியின் உயர் குணத்தை மெச்சி அகன்றது.

Page 127
சிறப்பு மலர்
YSLLSLLSSLSLLSSLSLLLSLYSSLYSSLSLS LSLSLSSL0SLS0S LLS SLLL X4 ******* R*** * ** **
●●***みやきる巻○●争を号巻 &るをふふふふふる * * * * * * * * *
ழரீ ராமதாஸ் சுவாமிகள் அவர்கள் தம்முடைய சன்னியாசி வாழ்க்கையின் முன் விட்டல் ராவ் என்ற பெயரைக் கொண்டிருந் தார். இவர் வடகேரளத்தின் கன்ஜன் கார்ட் என்னும் ஊரில் ஹோர்ஸ்டர்க் என்ற பகுதியில் 1884ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத் தாந்திகதி வியாழக்கிழமை பிறந்தார். அன் றைய தினம், பூரீ ராமபிரானுடைய பக்த னன அனுமான் பிறந்த பெளர்ணமி தினமா கிய அனுமான் ஜயந்தி நாளாகும், பூரிமதி லலிதா பாய் அவர்களுக்கும் பூரீ பாலகிருஷ் ணராவ் அவர்களுக்கும் அனுமான் ஜயந்தி தினத்திலேயே பிறந்த இக்குழந்தையின் பிற் கால வாழ்க்கையைப் பற்றி பெற்றேர் முன் கூட்டியே ஆரூடமாக அறிந்திருந்தனர். இக் குழந்தையைப் பற்றிய, குறிப்பிடத்தக்க அம் சம் என்னவெனில், இவருடைய கண்களின் தெய்வீக ஒளியை அனைவரும் இலகுவில் தெரிந்து கொள்வதேயாம்.
விட்டால் தன்னுடைய பாடசாலை வாழ்க்கையையோ, அன்றி பாடங்களைப்பற் றியோ அக்கறை கொண்டிருக்கவில்லை. இத ஞல் இவர் இவர்களுடைய ஆசிரியர்களுடைய கடுங்கோபத்திற்கு ஆளானர். இதல்ை இவர் அடிக்கடி பாடசாலைக்கு வராமல் வீணுக குளி யல் அறைகளிலும், மாட்டுத் தொழுவத்தி லும், ஒளிந்திருந்தார். எனினும் அவரைப் படைத்த எல்லாம் வல்ல ஆசிரியன் பாடசாலை ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படியாத இம்மாண வன் எதனை நாடித்திரிகிருன் என்பதை அறி வான். இவருடைய உயர் கல்வி வாழ்க்கை யும், பாடநூல்களின்டாலிருந்த ஆர்வமும் அலட்சியபாவமாகவே காணப்பட்டது. இவர் பாடசாலை பாடநூல்களை வெறுத்தொதுக்கி ஞலும், தன் கைக்கு எட்டிய பொதுவான நூல்களை எல்லாம் ஆர்வத்துடன் வாசித்தார். இளம் வயதிலேயே இலக்கியத்தின் மேல் ஏற் பட்ட ஈடுபாடு ஆங்கிலமொழியை இலாவக மாகவும், ஆழமாகவும் கையாளும் திறமை யைப் பெற வழிகோ லியது. மாணவனுக இருந்த கால கட்டத்திலேயே இவருடைய புத்திக்கூர்மையும் விவேகமும் மெச்சத்தக்க தாக அமைந்திருந்தது.

47
م
O GT தமிழில் (B. S. சர்மா
Κ
...a LLLLSLLLLLLSYSqeLALSLALLS SL0LLLLSS SLLLLLLSS LLLLLSSYLLLLLLLS SLLS LLSLLLY SPLA2, 50-----------A-law. -0.1 9... -0...0... --e. స్థళ స్థ స్థ ふふふふふふふるる*****る***るぐふふふ*るを○
8
***
எதனையாவது ஒரு முறை வாசித்ததும், அதுபற்றிச் சுயமாகச்சிந்தித்துப் பார்ப்பார். அப்பிராயத்திலேயே இவர் ஏடு சிறந்த பேச் சாளராகவும், நகைச்சுவையாகஉரையாடலை நடத்தும் திறன் வாய்ந்தவராகவும் பெயர் பெற்றிருந்தார். இவ்வாருன, புத்திசாதுரியத் தையும் நகைச் சுவையாகப் பேசும் திறமை யையும் இவர் தமது தந்தையாரிடமிருந்து பாரம்பரியக் கொடையாகப் பெற்றர் என லாம். இவர் தமது உரையாடல்களின் போ தும் மேடைப் பேச்சுகளின் போதும், தமது சொந்த வாழ்க்கை அனுபவங்களிலுமிருந் தும், தாம் கண்டறிந்த சம்பவங்களிலிருந் தும் உதாரணங்களை எடுத்துக் கூறுவதாய் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் தங்கள் சிரிப் பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவார் கள், "இவருடைய நகைச் சுவையானது, அச் சம்பவத்தை விட தாம் விளக்க எடுத்துக் கொண்ட பொருளைத் தெளிவாக்குவதையே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை இவர் நன்குணர்ந்திருந்தார்.’’ எச் சந்தர்ப்பத்திலும், எச் சூழ் நிலையிலும் மன துச்கு ரம்மியமானதும், களிப்பூட்டும்வகையி லுமான பேச்சுக்களைத் தொடரவே இவர் அதிகமாக விரும்பினர்.
எதிர்பார்த்திருந்தவாறுவிட்டால், பாட சாலை கல்வியில் பின்னிடைவாகவே இருந்து மெற்றிக்குலேசன் பரீட்சையில் சித்திபெறத் தவறிவிட்டார் இவர். இதன்பின், சித்திரக் கலைக்கல்லூரியில் சேர்ந்து வரைதல், செதுக் குதல் போன்ற துறைகளைப் பயின்ருர். இவர் இத்துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற் றத்தை அடைந்தாலும், எதிர்கால நன்மை யைப் பொறுத்தவரை இத்துறைகள் அவ்வ ளவு சிறப்பானதாக இருக்கவில்லை. இதனல் இவர், இக்கல்விக்கூடத்தை விட்டு, பம்பாயில் இருக்கும் விக்டோரியா ஞாபகார்த்த தொ ழில் நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து, நெசவுப் பொறி முறையைப் பயின்ருர், மூன்று ஆண்டு கால நெறியின் பின், விட்டால் ராவ் விக்டோ ரியா ஞாபகார்த்த தொழில் நுட்ப நிறு னத் தின் நெசவுப் பொறி முறையில் டிப்ளோமா பட்டம் பெற்றர்.

Page 128
48
அனுகூலங்களும், இடைஞ்சல்களும் நிறைந்த பலவருட வாழ்க்கையின் பின், இறு தியாக 1917ம் ஆண்டு மங்களூருக்கு வந்து மாமஞருடன் கூட்டுச்சேர்ந்து வியாபாரத் தில் ஈடுபட்டார். அங்கிருந்த வியாபார தந்தி ரங்கள், அவருடைய கெளரவத்திற்கும், கொள்கைகளுக்கும் மாறுபட்டதாகக் காணப் பட்டது. இது மாமனருடன் தவிர்க்கமுடி யாதவாறு பிணக்குகளைத் தோற்றுவித்தது. முடிவில் இவ்வியாபாரத் தொடர்புகளே அறுத்து சுயமாக துணிகளுக்குச் சாயமூட்டு வது, அச்சிடுவது போன்றவற்றை தொடங்கி நடத்தினர். இவர் நல்ல உள்ளம் படைத்தவ ராக இருந்ததால் வியாபாரம் செய்வதற்கு அருகதையற்றவராக இருந்தார். இதனுல் வியாபாரத்தின் பொருளாதாரநிலை நாளுக்கு நாள் குன்றலாயிற்று. ஆக சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை.
குல்பர்கா என்னும் இடத்தில் ஒரு நூல் ஆலையில் இவர் நூல் நூற்றல் மேற்பார்வை யாளராகக் கடமையாற்றிய போது ருக்மா பாய் என்ற பெண் மணியை 1908ம் ஆண்டு திருமணம் புரிந்தார். இருவருக்கும் 1913ம் ஆண்டு ராமாபாய் என்னும் மகள் பிறந்தாள்.
விட்டால்ராவ், அவருடைய வாழ்க்கை முழுவதிலும் குறுகியகால வேலைவாய்ப்பைத் தொடர்ந்து, நீண்டகால வேலையில்லாததும் பயனற்றதுமான காலங்களைக் கடத்திவந் தார். தாம் ஏற்றுக்கொண்ட தொழிலை நம்பி ஓரிடத்தில் நிலையாகத் தம்முடைய வாழ்க் கையை ஆரம்பிக்குமுன்பாக இவருடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட காரணங்களுக் காக அவ்வேலைவாய்ப்பை இழக்கும் சூழ்நிலை உருவாகிக் கொண்டேயிருந்தது. இதனல் இவர் எப்பொழுதும் வாழ்க்கையை நடத்து வதற்கு மீண்டும் மீண்டும் வேலைவாய்ப்பைத் தேடிக்கொண்டேயிருக்க வேண்டிய நிர்ப்பந் தம் உண்டாகியது. எனவே இவருடைய வாழ்வில் தொடர்ச்சியான சந்தோஷகர மான வாழ்க்கை அமையவில்லை. இதனல் வருடத்தில் பெரும்பகுதி இன்பமயமான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்க முடியாத வாறு வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது.
வெளிப்புறச் சூழ்நிலைகள் மெதுவாக, இலகுவில் புலப்படாதவகையில் விட்டல்ராவு டைய சமயத்தின் பால் உள்ள நாட்டத்தை ஊக்குவிக்க உதவின. படிப்படியாக இவரு டைய சமய தத்துவத்திலும், ஆத்மசாந்தியி

ஆத்மஜோதி
லும் பெற்ற அனுபவம் இவருக்கு மனுேவலி மையையும், உத்வேகத்தையும் ஊட்டுவித் தது. இவர் தன்னுடைய சகோதரரான சீதா ராம்ராவ் அவர்களுடைய வீட்டில் பிள்ளைகள் யூரீ கிருஷ்ண பரமாத்மாவுடைய படிமத்துக்கு முன் மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் செய்யும் பஜனைகளில் இவரும் ஈடுபடத் தொடங்கினர். பஜனையின் போது விட்டல் ராவ் அவர்கள் தன் நிலை மறந்து, தன் புலன றிவு அற்று பேரானந்த நிலையை எய்துவது வழக்கம். இவ்வாறன நிலையில் அவர் எம் பெருமானுடைய திருநாமமாகிய 'ராம'என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து கொண்டே யிருப்பார். இது இவருக்கு மன அமைதியை யும் சுவாக்கானந்த இன்பத்தையும் நல்கியது. இத் திருமந்திரத்தை அவருடைய நா தன்னு ணர்வின்றி -gj FN CF55ÕL-UL I வேலைகளின் போதும், வீதிகளில் நடமாடும் போதும் உச்ச ரித்துக்கொண்டேயிருக்கும். படிப்படியாக இவர் தன்னுடைய இரவு உணவையும், உட லுக்கு இன் 11ம் பயக்கும் செயல்களேயும் அறவே துறந்தார். இவ்வாறு வாழ்க்கையில் இவர் புரியாத புதிராக மாறிவருவதைக் கண்ட இவருடைய மனைவி மிகவும் பயந்து மனம் வருந்திஞர். மனே வி, மகள் ஆகியோர் விடுத்த வேண்டுகோள், கட்டளை, எச்சரிக்கை போன்றவை பயனளிக்கவில்லை. இவ்வாறு ஏற்படுத்திக்கொண்ட வாழ்க்கையானது, எல்லாம் வல்ல இறைவனை உணர்ந்து பேரா னந்தப் பெருவாழ்வு அடைவதற்கென ஏதோ வொரு சக்தியால் தான் உந்தப்பட்டுக் கவ ரப்பட்டிருப்பதை இவர் உணர்ந்ததால் தமது வீடு, மனைவி, மகள் போன்றவைபற்றிக் கவ லைப்படவில்லை,
இந்த நிலையில் ஒருநாள் இவருடைய தந்தையார் இவரிடம் வந்து "பூரீராம் ஜெய ராம் ஜெய்ராம்' என்ற புனித மந்திரத்தை உபதேசித்து இம் மந்திரத்தை இடைவிடாது உச்சாடனம் செய்து வந்தால் பேரின்ப நிலை யை அடையலாம் என்று ஆசிவழங்கிச் சென் முர், இது விட்டல்ராவுடைய வாழ்க்கையில் ஓர் அற்புதமான நிகழ்ச்சியாகும். இதிலிருந்து இவருடைய இல் வாழ்க்கையிலிருந்து துறவு வாழ்க்கையை நோக்கிய முன்னேற்றம் துரித கெதியில் நடைபெற்று அதன் இறுதி திலேயை அடைவதற்கான ஆயத்தங்கள் இடம்பெறலாயிற்று.
அடுத்த (டிசெம்பர் 1922ல்) இல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு

Page 129
amamalla
அகில உலக இந்து அமைய எங்களது இதயம்
VVE DEDI CATE OUR SELVES,
Medi
KALIYAN
(LEADING WHOLESALE & RETAl
45, First A
SALEM 6 TAMIL, NAD
 

மகாநாடு சிறப்பாக
கனிந்த வாழ்த்துக்கள்!
1) SERVE MANK ré D THRSUH сите,
Phone: 4905
MEDICALS
PHARMACEUTICAL DEALERS)
graharam,
36 00 ' - S. INDIA.*
qSqSAAAAASSSAAiqi ALAMA LA LAiqLq LqASAq Aq SqqqqiASqS ASYAAA AS %90 - حتی مح8.........خ بعید نجم స్థాన్," AAAMeiSATASLSASqSLASSSLMSuqSqqSLSLSLS0SLSLS SASLLLLSS LLLSLAMS
W

Page 130
دچاق سهمچسبیهساچمه هسه به همه
அகில உலக இந் எமது நல் வி
திருமணம், பண்டிகைக்கால
மில், கைத்தறி ஐ கைராசியர்ன
ze. குளே
43, N.S. திருச்சிராப்ப5

து மகாநாட்டிற்கு ாழ்த்துக்கள்!
விசேஷங்களுக்கு தேவையான வுளி ரகங்களுக்கு
ஸ்தாபனம்
25083.
IFG)
8. ரோடு, ாளி - 620002.
Tror pr ܗܝ wry "rurg-3 wy

Page 131
With Best Compliments of
GQ
SRI KRIS
Prop: D. PURI
BEST SWEETS A SUITABLE FOR A (BENGALI SWEETS
125, MINT
MADRAS.

))
NA VJAAR
USHOTHAM 幽
ND SAvoURIEs LL, OCCASIONS ALSO AVAILABLE)
STREET, . 600 001.
Phones 34808

Page 132
அகில உலக இந்து மகாநாடு
எல்லா வகையிலும் சிறந்து விளங்க எமது நல் வாழ்த்துக்கள்!
ܬܢ
3.
ŽŽ
சிறந்த கல்யாண nட்(
அனைத்து ஜவுளிகள்
92, அம்மன் மதுரை -
 
 
 

B, மில் ஜவுளிகளுக்கு
நிறைந்த ஒரே கடை
ன் சன்னதி,
625 001.
(3üT6ởI:
224.08
渗

Page 133
1982ல் அகில உலக இந்து
எங்களின் மனங்கனிந் சமர்ப்பிக்
STD su Gi
பாத்திர வி
92. கடைவீதி, ே
எவர்சில்வர், பித்தளே & பிரஷர் குக்கர்க
மலிவான விலை
STEE
UNIENSIS S
92, Bazaar St
SOUTH

மகாநாடு இனிது நடைபெற த நல் வாழ்த்துக்களை கின்றுேம்!
E GU Gu)
fiŝu nun Jŭo.
g6 - 636001.
அலுமினியபாத்திரங்கள் ள், மிக்சிகள் யில் கிடைக்கும்.
PAACE
HOW ROOM.
eet, Salem - l.
INDIA.
"אל-אר tr "אי-איי

Page 134
அகில உலக இந்து ம ஆத்மஜோதி வெளியி எமது நல் வி
ME EN A TSH
PHARMACEUTCA
11, MAJID SALFM -
SARA SWAT H
DISTRIBUTORS OF LEAD II
2A, MAJII
SALEM

காநாட்டை முன்னிட்டு டும் சிறப்பு மலருக்கு ாழ்த்துக்கள்!
A GEN CIES
L, DISTRIBUTORS
STREET, 636 001.
Y A G EN C I ES
NG BOOKS & MAGAZINES
) STREET
636 001.
Ph Oኀገ ኃ "
Phome
67272
67272 2474

Page 135
With best compliments of
PhOne: 3709
VRT TU 5, fipuSultan Market
(First color film processors
PhOne: 66403
EVERET COF
3, TipuSultan Market
(First Xerox copying unit of
PhOne: 66403PP
EVERET AD
3, TipuSultan Market
(First Shamiana Hirers of Sa
 

DO,
, Salem 636 00
of Salem since 1972)
PERf.
, Salem 63600
Salem)
ORNERT,
, Salem 636 00
ern)-
EStd: 1949
EStd: 1976
EStd: 1978

Page 136
->
を、 O9th (8 st Campliments es
MADRAS CE
MANUFACTURERS (
Ram Co Cem
REG D. OFFICE;
“RAMAMANDIRAM’
Rajapalayam, Pin 626 7.
Tamil
بهعه به سه عدهیمه حتم

曾
MENTS Ltd.
F THE FAMOUS Brand ent i
ACTORY
RAMASAMY RAJA, NAGAR Tulukkapatti R. S. Pin: 626 204. Nadu.
... e-as-a-hit-s-s--4- AL-SA ab. ..AM.-a A es-la-saile... a.eu-les-la-erre-en-Dro-ordo B-re

Page 137
சிறப்பு மலர்
மங்களூருக்குச் சென்ருர், இரு தினங்களின் பின் இவர் பூரீரங்கத்தை அடைந்தார். அங்கு காவேரி நதியில் தீர்த்தமாடியபின் காஷாயம் தரித்து தன்னுடைய ஆசானுகிய ராம் அவர் களின் கட்டளைப்படி சன்னியாசிக்குரிய சத்தி பம்செய்து ராமதாஸ் (ராமனின் சேவகன்) என்ற துறவுப்பெயர் பூண்டார். இதனை படுத்து இவர் பகவான் பீரீ ரமணமகரிஷியின் முன்னிலையில் நின்று அவருடைய அருளாணை யைப் பெற்றர். இவருடைய உயர்ந்த நோக் கை அறிந்த பகவான் தம்முடைய தலையை ஆட்டித் திருவருள்பாலித்தார். மகரிஷியின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்றதும் ராம தாஸ் அவர்களின் உடல் முழுவதும் புல்ல ரித்து மனவெழுச்சி உண்டாகியதை உணர்த் தார். மகரிஷியை விட்டகன்ற இவர் நேராக அருணுசல மலையில் ஒரு குகைக்குள் சென்று இருபது நாட்கள் தொடர்ச்சியாக ராமநாம ஜெபம் செய்தார். இடையில் இவரே சமைத்த சிறிதளவு சோற்றை மட்டுமே உண்டார். இதன் இறுதியாகப் புதிய மனேநிலையைப் பெற்றர். இவர் ராமபிரானை எங்கும், எதி லும் கண்டார். இப்பரவச நிலையினுல் அவர் கண்ட எதையும் எவரையும் அணைத்துக் கொண்டார்.
அவர் கடவுள் பைத்தியமாகவே மாறி விட்டார். இந்நிலையில் இந்தியா முழுவதும் பாத்திரை செய்து, புனித ஸ்தலங்களையும், மகான்களையும் தரிசித்தார். ஒரு வருடத்தின் பின்னர் அவருடைய மனைவியும். மகளும் ஹாப்ளியில் பூரீ சித்தாருத்த சுவாமியின் ஆச்சிரமத்தில் இவர் இருப்பதை அறிந்து, அங்கு சென்று, பூரீ சித்தாருத்த சுவாமிகளின் அனுமதியுடன் இவரை ம ங் களூ ரு க் கு அழைத்து வந்தனர். ஆணுல் ராமதாஸ் சுவா மிகள் மனைவி, மகளுடன் அவருடைய வீட் டுக்குப் போவதற்குப் பதிலாக நேரே கதிரி பில் உள்ள பஞ்சபாண்டவர் குகைக்குச் சென் ரூர். அங்கு அவர் மூன்று மாதங்களுக்கு மேல் தங்கியிருந்தார். இங்கு ராமதாஸ் சுவாமிகள் இடையூறில்லாத தியானத்திலிருக்கவும், புதிய அனுபவங்களைப் பெறவும் வாய்ப்பாக இருந்தது. இக்குகையில் இருந்த காலகட்டம் இவரது வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததெனலாம், அவருடைய கருத்துப் படி பஞ்சபாண்டவ குகையில்தான் அவர் முதன் முதலில் நிர்விகல்ப சமாதி நிலையை எய்திருர்,

49
இதன் பின் மீண்டும் இவர் இந்தியா வெங் கும் யாத்திரை செய்தார். இவரைப் பின்பற் றுவோரும் இவருடைய கொள்கைகளை மெச் சுவோரும் எண்ணிலடங்காதவாறு பல்கிப் பெருகினர். இவர் தம் சந்நியாசி வாழ்க்கை யில் நடத்திய யாத்திரானுபவங்களைப் பற் றிப் பல்வேறு விவரங்களை தம்முடைய தெளி வான பாணியில் எழுதியவை, "கடவுளைத் தேடுதல்", "கடவுளின் தரிசனம்" என்ற நூல்வடிவில் வெளிவந்துள்ளன.
இவர், சில ஆண்டு புனித ஸ்தல யாத்தி ரைகளின் பின் கசரகோட்டுக்கு வந்து சிறிய தோர் ஆசிரமத்தை நிறுவினர். இங்குதான் அன்னை கிருஷ்ணுபாய் முதன் முதலில் இவ ரைக் கண்டார். இங்கு, அன்னை கிருஷ்ணுபாய் சில ஆண்டுகளின் பின் தம்முடைய வாழ் நாள் முழுவதையுமே ராமதாஸ் சுவாமிக ளின் சேவைக்கும், கொள்கைப்பிரசாரத்துக் கும் செலவிட்டார்.
அந்தச் சிறு ஆசிரமத்திலேயே நீண்ட காலம் ராமதாஸ் சுவாமிகள் தொடர்ந்திருக் கக்கூடாது என்பது கடவுளின் திருவுளம் போலும். கடவுளுடைய திருவுளப்படி சில விஷமிகள்தொல்லைகொடுத்ததால் ராமதாஸ் சுவாமிகளும், அன்னை கிருஷ்ணுபாயும் அவ் வாசிரமத்தை முற்ருக விட்டு அகன்று விட் டனர். இதன் பின் கள்வார்காட்டில் ஆனந் தாஸ்ரமம் உருவாகியது. இதன் திறப்புவிழா 1931ஆம் ஆண்டு மேமாதம் பதினைந்தாம் திகதி நடைபெற்றது. இந்த ஆசிரமம் ஒரு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டாலும், இது, படிப்படியாக விரிவடைந்தது. இறுதியில் இவ் வானந்த ஆசிரமம் மிகச் சக்தி வாய்ந்த ஆன் மிக வழிகாட்டியாக மிளிர்ந்தது. ஆன்மிக ஆர்வம் கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர் கள்வருடாவருடம் இங்கு வந்து சக்திவாய்ந்த ஆசானிடம் அன்பு, ஆன் மிக அறிவு, சேவை மனப்பான்மை போன்றவற்றைப் புரிந்து சாந்தி பெற்று வீடு ஏகினர்.
ராமதாஸ் சுவாமிகளைப் பக்தர்களும், சிஷ்யர்களும் அன்புடன் 'பாபா” என்று அழைத்தனர். அவர் கடவுளைப் பரிபூரணமாக எல்லா நிலைகளிலும் உணர்ந்தறிந்து எப்பொ ழுதும் மனம் நிரம்பிய ஆனந்தத்துடன் காட்சியளித்தார். அவர் "ஓம் பூரீராம், ஜெய் ராம், ஜெய் ஜெய்ராம்" (ஒம் என்பதை மந்திர உச்சாடனத்தின் ஆரம்பத்தில் தொடங்கு வார்) என்ற ஜபத்தின் மூலமே கடவுளே

Page 138
50
தெளிவாக அறிந்து கொள்ளும் உன்னத நிலை யைப் பெற்ருர். இவ்வாறு எப்பொழுதும் இம் மந்திர உச்சாடனத்தின் மூலம் கடவுள் தன் னுள்ளும், தன்னைச்சுற்றி எல்லாவிடங்களிலும் இருப்பதை உணர்ந்ததோடு மட்டுமன்றி, இந்த அண்ட சராசரத்தையும் கடவுளாகவே கண்டார். இது இயற்கையாக இவருக்கு பற்றற்ற நிலையில் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் பரிபூரண நிலையை ஏற்படுத்தியது. அதாவது நடைபெறும் சம்பவங்கள் அனைத் தும் ஆண்டவனின் ஆணைப்படியே நடைபெறு கிறது என்பதையும், எல்லாம் வல்ல இறைவ னிலேயே அனைத்தும் ஒடுங்குகிறது என்பதை யும் உணர்ந்தார். எனவே அவர், தம்மிடம் ஆத்மீக ஆலோசனை பெறவருபவர்களிடம் இடையருது கடவுளின் திருநாமத்தை உச்ச ரிப்பதையும் எல்லாம் இறைவனின் திருவுளப் படியே நடைபெறுகிறது என்பதை ஏற்றுக் கொள்ளுமாறும் உபதேசித்தார். இந்த உப தேசத்தைக் கடைப்பிடித்தால் நிச்சயமாக பேரானந்தத்தைத் தரும் என்பதை வலியுறுத் திஞர். ராமநாம ஜெபத்தால் ஏற்பட்ட ஆன் மீக ஈடேற்றத்துக்கு இவரே ஒரு கண் கண்ட உதாரணமாகத் திகழ்வதால் இந்த உபதே சத்தில் ஒருவருக்கும் எந்தவிதமான சந்தேக மும் ஏற்படக் காரணம் இல்லை.
1949 முதல் 1957 வரை ராமதாஸ் சுவா மிகளும் அன்னை கிருஷ்ணு பாயும், பக்தர்க ளின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க இந் தியாவின் பல இடங்களுக்கு யாத்திரை செய் தார்கள். அவர் சென்ற இடங்களிலெல்லாம் கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதுடன் கூடிய பஜனையே முக்கிய அம்சமாகக் காணப் பட்டது அவருக்கு விரிவுரைகள் செய்வதில் நாட்டம் இருக்கவில்லை. எனினும் ஆன்மிகத் துறையில் கேட்கும் எண் ணிலடங்காத வினக் களுக்கு விடையளிப்பதிலும், சிறு விளக்க ஆய்வுரை செய்வதிலும் இவர் வல்லவராயி ருந்தார். 1954ஆம் ஆண்டு உலக நாடுகளுக் குச் செய்த சுற்றுப்பிரயாணத்தின் பலனுக
வாழ்க்கையின் சகல அனுபவங்க ஒருவன், இல்லறத்தின் கஷ்ட நஷ்டங்
துணர்த்த முடியும்.
புதுவாழ்வில் புகுகின்ற மனிதனுக்கு
இயலாமை மட்டுமே இளமைத் துற6 அருளால் ஞானம் பெற்ற இளம் பரு
வைக்கலாம்.

ஆத்மஜோதி
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஜப்பான், மலாயா, சிங்கப்பூர், இலங்கை போன்ற இடங்களில் உள்ள நண்பர்கள். இவரைச் சந் தித்து அளவளாவும் நற்பேறு கிடைத்தது. இவர் ஆங்கிலத்தில் பல நூல்கள் எழுதியுள்ள தோடு, 1953ஆம் ஆண்டு முதல், நோக்கு? என்ற ஆங்கில சஞ்சிகையை வெளியிட்டார்.
இவருடைய சமய நோக்கின், சர்வ வியா பகத் தன்மையையும், மனுேபாவத்தையும் இவர் அடிக்கடி கூறும் பின்வரும் கூற்றிலி ருந்து தீர்மானிக்கலாம்.
"ராமதாஸ் ஒரு குறிப்பிட்ட மதக்கோட் பாடுகளுக்குரியவரல்லர். எல்லா மதக்கோட் பாடுகளும், நம்பிக்கைகளும், மதங்களும், ஒரே இலக்கை இறுதியில் அடைவதற்கான பல்வேறு வழிகளாம் முஸ்லீம் ஒருவரை முக மது நபியாகவும், கிறீஸ்தவரொருவரை ஏசு. நாதராகவும், இந்துவை ராமராகவும், கிருஷ். ணராகவும், சிவஞகவும், பெளத்தர் ஒருவரை புத்தராகவும், பேர்சிபரர் ஒருவரை சொ ரோஸ்ட்ராவாகவும் கண்டார். அழிவற்ற, முழுமுதலாகவும், ஏனையவை யாவும் தோன் றக் காரணமாகவும் உள்ள இறைவனிடமி ருந்தே உலகத்தில் மகான்கள் அவதரித்தார் கள். கீதை, பைபிள், குரான், சென்ட் அவிஸ் தா போன்ற அனைத்திலும் ஒரே நோக்கைக் கொண்ட கருத்துக்களே ஒலித்துக்கொண்டி ருக்கின்றன. அதாவது தன்னை அறிந்து கொள் வதே மோட்சத்துக்கான உயரிய வழியா கும்"
ராமதாஸ் சுவாமிகள் தம்முடைய 79-வது வயது 1963-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரு பத்திஐந்தாம் திகதி மகாசமாதியடைந்தார். அவர் இன்று உயிருடன் எம்மிடையே உலவா விடினும், அவர் தம்மைப் பின்பற்றுபவர் களுக்கு ஆன்மிக உணர்ச்சி யூட்டி, ஆன்ம ஈடேற்றத்துக்கான வழிவகைகளைக்காட்டிக் கொண்டிருக்கிருர்,
ாயும் பெற்ற பிற்பாடு துறவியாகும் ாத் தெளிவாகப் பிறருக்கு எடுத்
அது பெரும் உதவி புரியும்.
மேற்கொள்ளலாம். அல்லது இறை
), அந்தத் துறவில் அடியெடுத்து - அர்த்தமுள்ள இந்துமதம்

Page 139
சிறப்பு மலர்
இருண்ட ஆபிரிக்காவி
எஸ். பாஸ்கரன், பிரதம கணக்காள
இந்து சமயம் பரவியிருக்கும் நாடுகளில், மத்திய ஆபிரிக்காவில், சமபியா ஒரு முக்கிய நாடாகக் கருதலாம். 1965-ம் ஆண்டு வட ருேடேசியா சுதந்திரமடைந்துசம்பியா என்ற புதுப்பெயருடன் உலகில் இன்று பிரசித்தி பெற்று நிற்கின்றது.
சுதந்திரத்திற்கு முன்பே எத்தனையோ வட இந்திய இந்துக்கள் சம்பியாவில் வாழ்ந்து வந் தனர். சம்பியா சுதந்திரமடைந்தபின், நூற் றுக்கணக்கான வட, தென் இந்தியரும்,இலங் கையரும், வேலை நிமித்தமாகவும் வியாபார நிமித்தமாகவும், வந்து இங்கு குடியேறினர்.
இவர்களுள் இந்துக்கள் பெரும்பான்மை யினர். வேறு காரணங்களுக்காக வந்தாலும், இவர்கள் தங்கள் இந்து சமயக் கோட்பாடு களை கைவிடாது பின்பற்றினர். சம்பியாவை ஒரு கிறிஸ்தவ நாடாகக் கொள்ளலாம். அந்த நாட்டைச் சேர்ந்த சம்பியன்ஸ்" கூடிய பகுதியினர் கிறிஸ்தவ மதத்தினர். குறைந்த அளவில் சில பகுதிகளில் முஸ்லீம் மதத்தின ரும் இருக்கிருர்கள். 、て .. -
சமய சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரம் எல்லாம் சம்பியாவில் உண்டு. ஆகவே முக் கிய நகரங்களான லுசாகா, ன்டோலா, லிவிங்கஸ்டன் முப்விரா என்ற இடங்களில் இந்து மண்டபங்களும் லுசாகாவிலும் ன்டோ லாவிலும் இந்துக் கோயில்களும் கட்டப்பட் டிருக்கின்றன. இங்கே பூஜைகள் கூட்டு வழி பாடுகள், விஷேச தினங்களில், உற்சவங்கள் கொண்டாட்டங்களும் நடை பெறுகின்றன. இவற்றைப் பெரும்பாலும் குஜராத்திய இந் துக்கள் நடத்துகிருர்கள். ܝ
1977ம் ஆண்டு வேலை நிமித்தம் நான் எனது குடும்பத்துடன் சம்பியாவுக்கு வந் தேன். வேந்த மறுநாளே லுசாகாவிலிருந்து 45 கிலோ மீற்றர் தூரத்தில் "கட்புலே" என்ற இடத்திலுள்ள ஒரு அம்மன் கோயிலுக்கு எங்கள் நண்பரொருவரால் அழைத்துச் செல் லப்பட்டோம். அந்தக் கோயில் எங்கள் மனதை மிகவும் கவர்ந்தது. குஜராத் பூசகர் ஒருவர் அங்கு தினமும் பூஜை செய்கிருர். வெங்கடாசலபதி ஆலு மேலு மங்கையின் படங்கள் இரண்டு பக்க்ழும் இருக்க நடுவில்

5 I
) இந்துசமய வளர்ச்சி
VYNAAVITVY VAMPY
AyVVaságr-VVagy v
4pZNY NA
பஞ்சு உற்பத்தி நிறுவனம்-சம்பியா
ஒரு அம்மன் சிலை வைக்கப்பட்டிருந்தது. லுசாகாவிலிருந்து ஒவ்வோர் வாரமும் எத் தனையோ இந்துக்கள் இந்தக் கபுவே அம்மன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வருவார்கள். நாங்களும் இந்த வழக்கத்தை பின்பற்றத் தொடங்கினுேம் . 1979ம் ஆண்டில் இலங்கை யிலிருந்து சென்ற ஒரு நண்பர் தன் முயற்சி யால் அந்தக் கோயில் வாசலில் ஒரு மண்ட பம் கட்டி, இந்தியாவிலிருந்து பஞ்சலோகத் தில் செய்த ஒரு பூரீ லலிதா பரமேஸ்வரி விக்கிரகமும் மேருவும் எடுப்பித்து ஒரு தெலுங்கு சாஸ்திரியாரால் கோயில் சந்நிதா னத்தில் பிரதிஷ்டை செய்வித்தார்.
இதற்குப் பின் இன்னெரு நண்பர் 1980ம் ஆண்டில் இலங்கையிலிருந்து பஞ்சலோகத் தில் செய்யப்பட்ட பிள்ளையார் விகAரகமும், முருகன் விக்கிரகமும் எடுத்து வந்து அதே சாஸ்திரிகளால் அந்த அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்வித்தார். ஆக கபுவே அம் மன் கோவிலில் இப்போது தென்இந்தியாவில் செய்யப்பட்ட பூரீ லலிதா பரமேஸ்வரியும், மேருவும், இலங்கையில் செய்யப்பட்ட பிள்ளை யாரும், முருகனும், சம்பியாவில் வாழ்ந்து வரும் இந்தக்கள் தரிசனத்துக்காகப் பிர திஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.
வாரம் தவழுது, முக்கியமாக சனி ஞாயிற்றுக்கிழமைகளில் லுசாகாவிலிருந்து எத்தனையோ இந்துக்கள் தரிசனத்துக்கு *கபுலே" அம்மன் கோவிலுக்குச் சென்று வரு வார்கள்.
இதைவிட வீட்டு வழிபாடும் லுசாகா வில் பிரசித்தி அடைந்துள்ளது. தொழில்நுட் பக்கலை இலங்கை நண்பர் ஒருவர் தனது சிறிய வீட்டில், கூடத்தை கோவிலாக மாற்றி பஞ்சலோகத்தில் செய்த ஒரு நடராஜர் விக்ர ஹமும் ஒரு சிவகாமி அம்மையும், அத்துடன் சிவலிங்கம், முருகன் என்று பலவிதமான மூர்த்திகளும் பல விதமான சுவாமி படங்க ளும், வைத்து வெள்ளிக்கிழமை தோறும் பூஜை ஆராதனைகள் செய்தார். முதலில் அபி ஷேக அலங்காரங்களுக்குப் பின், பூரீலலிதா சஹஸ்ரநாமம் படித்து, ஒரு மணிநேரம் பஜனை நடக்கிறது. எத்தனையோ இந்துக்கள்

Page 140
52
வெள்ளிக்கிழமைகளில் தவருது இங்கு வந்து இரண்டரை மணிநேரம், சுவாமி அலங்காரத் திலும், பக்தி பஜனைப்பாடல்களிலும் தங்களை மெய்மறந்து இறைவனை தரிசித்து செல்வார்
ó守了。
சென்ற வருடம் இந்த நண்பர் லுசா காவை விட்டு அமெரிக்கா சென்ற போதும் அதே வீட்டில் குடிவந்துள்ள இன்னுெரு இலங்கை உபாத்தியாயர் தொடர்ந்து இந்த பூஜை பஜனைகளை நடத்தி வருகிருர்.
அத்துடன் வேறு சில நண்பர்களின் வீடு களிலும், பல பேர் ஒன்று சேர்ந்து செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில், பூரீலலிதா சகஸ்ர நாமம், பூரீ ராம சஹஸ்ர நாமம் ஆவன படித்து பூஜை பண்ணி, கீர்த்தனைகள் பஜனை கள் பாடுகிருர்கள்.
வியாழக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழ மைகளிலும் வீடுகளில் சாய்பாபா பஜனைகள் ஒரு மணி நேரமும் அதைத் தொடர்ந்து சில நிமிடங்கள், சாய்பாபாவின் அருள் மொழி யில் சில அறிவுரைகளும் நடக்கின்றன. இவற் றிற்கும் கூட்டங் கூட்டமாக ஜனங்கள் வந்து பங்கு பற்றுகிருர்கள்.
லுசாகாவில் ஏற்கனவே ஒரு கோயில் கட்டப்பட்டிருந்தது. 1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்தியாவிலிருந்து சலவைக்கல்லில் அழகாகச் செதுக்கப்பட்ட ராதா கிருஷ்ண விக்ரஹங்களும், பிள்ளையார், சிவபார்வதி, துர்க்கை, சரஸ்வதி, ஹனுமான், இராமலசுஷ் மண சீதா விக்கிரகங்களும் கொண்டு வந்து, 3 நாட்கள் விசேஷ ஹோம பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
சமயத்தில் மிகவும் பற்றும் ஈடுபாடும் கொண்ட சம்பியா ஜருதிபதி டாக்டர் கெனத் கவுண்டா அவர்களே, மிகவும் சந் தோஷமாகவும் உற்சாகமாகவும், சுவாமி விக்ரஹங்களே பிரதிஷ்டை பண்ணுவதற்கு, கோவிலைத் திறந்து விழாவை ஆரம்பித்து வைத்தார்.
குஜராதிய பூசகர், கோயில் பூஜைக்காக நியமிக்கப்பட்டுள்ளார். லுசாகாவில் உள்ள எல்லா இந்துக்களும், இந்த ராதாகிருஷ்ண கோயிலுக்கு ជំងឺ ம்ற்றைய மூர்த்திகளையும் தரிசித்து வருவார் ° வெள்ளிக்கிழமைகளில் விசேஷமாக,

ஆத்மஜோதி
இலங்கையிலிருந்தும் தென் இந்தியாவிலிருந் தும்,வந்த தமிழ் பேசும் இத்தக்களில் பெரும் பான்மையினரைக் காணலாம்.
இந்து சமயத்தின் அடிப்படையில் மேலே குறிப்பிட்டவையைவிட இன்னும் எத்த னையோ வழிபாடுகள் நடைபெறுகின்றன. பூரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வேதாந்த மண் டபம் ஒன்று லுசாகாவில் உள்ளது, அங்கு ஒரு புத்தகசாலையும் அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலையிலும், ஞாயிற்றுக்கி ழமை காலையிலும், இங்கு பலர் கூடி, பூறிராம கிருஷ்ணர் அஷ்டகமும், விஷ்ணுசகஸ்ரநாம மும் படித்து தொடர்ந்து பூரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா தேவிக்கும் ஆராத்தியும் காட்டுவார்கள். இங்கு ஒரு மாமி சிறுவர்களுக்கு தெய்வீகக் கதைகளும் சுலோகங்களும் சொல்லித்தருகி Copr.
இந்த மண்டபம் இருக்கும் இடத் தைப் பற்றி சிறிது சொன்ஞல், அதன் வாச லில் நின்று கிழக்கே திரும்பினுல் ஒரு கிறிஸ் தவ கோயிலையும், வடக்கே நோக்கிஞல் ஒரு முஸ்லிம் பள்ளிவாசலையும்(Mosque), மேற்கே திரும்பினல் ம்ேலே குறிப்பிட்ட ராதா கிருஷ்ண கோயிலையும் நாங்கள் பார்க்கக்கூடி யதாக இந்த மண்டபம் அமைந்திருக்கிறது.
இந்த மண்டபத்தில் பல விதமான கலை நிகழ்ச்சிகள் சுவாமிகளின் பேச்சுக்கள் இடம் பெறுகின்றன. சென்ற ஆண்டில்(1981)முதன் முறையாக, சம்பியா தமிழ்க் கலாச்சார மன்றம் நவராத்திரி விழா கொண்டாடியது. எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த ராமகிரு ஷ்ணமண்டபத்தில் கொலு வைத்து.தினமும் பூஜை செய்து பத்து நாட்களும் விசேஷ கலே நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஒவ்வொரு வழிபாட்டுக்கும் சிலர் ஒரு பகுதியினராக சேர்ந்து அந்த வழிபாட்டைத் தொடர்ந்து நடத்துகிருர்கள்.
ஒரு பகுதியினர் மாதம் ஒரு முறை, 24 மணி நேரம் தொடர்ந்து அகண்ட ராமாய ணம் படிப்பதும் இன்னெரு பகுதியினர், மாத மொருமுறை அக்னிஹோமம்வளர்த்துபிரார் த்தனை பண்ணுவதுமாக வெவ்வேறுவிதமான வழிபாடுகன் நடக்கின்றன.

Page 141
சிறப்பு மலர்
பழைய கிை நவீன மேலைத் தே
*をふ**************************をや々る சுவாமி பிரசு -தமிழாக்கம் - ம.
1960ம் ஆண்டு அமெரிக்கா ஒரு குழப்பம் நிறைந்த ஆண்டாகத் தோற்றம் அளித்தது. நாகரீகம் நிறைந்த நவீன சமுதாயத்தில் மாய் மாலங்களும், உள்ளிடற்ற வாழ்வும் திரம்பி இருப்பதனை இளம் சந்ததியினர் கண் டனர். உலகில் சமநிலை இல்லாமையைக் கவனித்தனர். வெறுப்பு, அன்பின்மை, முடி வற்ற சண்டை - இவைகளைக் கண்டனர். 1960ல் வாழ்ந்த இளைஞர்கள் இவைகளுக் கெதிராகப் புரட்சி செய்தனர். இவர்களுள் சிலர் இவ்வாறன கோட்பாடுகளுக் கெதிரா கப் போர் தொடுத்தனர். சிலர் சமாதான முறையில் - அகிம்சா வழியில் - ஊர்வலமும் எதிர்ப்பும் செய்தனர். இன்னும் சிலர் இவை களில் இருந்து தப்பி ஓடுவதற்காகப் போதை வஸ்துக்களை விழுங்கினர். இருந்தும் இந்த இளைஞர்கள் தங்களுக்குள்ளே இம்மாதிரியான பிரச்சனைகளை எதிர்நோக்கினர்கள். இந்நிலை கெட்ட விளைவுகளின் வெறுமையிலிருந்து விடு படுவதற்கு ஒரு முடிவாக யோகக் கலையில் சரணடைந்தனர்.
ஒரு திருப்புமுனை
யோகக் கலை அமெரிக்காவுக்கு புதிய தன்று. எத்தனையோ வருடங்களுக்கு முன்பா கவே பூரீமத் சுவாமி விவேகானந்தர் அவர்க ளும், பரமஹம்ச யோகானந்தஜி அவர்களும் அமெரிக்காவுக்கு வருகை தந்ததால், யோகக் கலையின் எல்லையற்ற உண்மை நிலையை இன் றும் அவர்களது பரம்பரைச் சீடர்கள் பரப்பி வருகின்றனர். இருந்தும் அமெரிக்க மக்களின் ஒரு சிறு தொகையினரே யோகக்கலையை அறிந்துள்ளனர். 1960ல் அமெரிக்க மக்களுள் ஒரு திடீர் திருப்பம் சமாதானத்தை விரும் பும் ஒரு புது வாழ்க்கையை அழகை ஒவ் வொரு ஜீவனிலும் இயற்கையாகக் காணப்ப டும் அன்பை இதனிலும் மேலாக இயற்கை அன்னையின் வனப்பை அனுபவிக்கும் ஒரு வாய்ப்பிக்ன பெறுவதற்குமுயன்றனர்.

ழைத் தேசம் O O R 射
த்தைச் சந்திக்கின்றது *々々々々々々々々々々々々々々々々々々々々々々々々々々々々*****
ாஷானந்தமா
சி. சிதம்பரப்பிள்ளை
சேற்றில் பூத்த செந்தாமரை
இவ்வாறன ஒரு குழப்பச் சூழ்நிலையில் பூரீ சுவாமி சச்சிதானந்தஜீ யோகக் கலையைப் பற்றி உரை நிகழ்த்த அமெரிக்காவுக்கு வருகை தந்தார். தெய்வீக தரிசனம் பெற்ற ஒருவராலேயே "மலர்களன்ன சிறுவர்களை" அமெரிக்காவில் சந்திக்கவும், அங்குள்ள அழ கைக் கண்டுகொள்ளமுடியும். இச்சிறுவர்கள் தங்கள் குடும்பங்கள் சமுதாயம் இவைகளுக்கு மாறுபட்டதாக, ஒழுங்கீன உடைகளை உடுத் தும், மரியாதையீனமாக நடந்தும், ஒரு போதும் நீராடாதும் இருக்கத் தொடங்கி னர். ஆனல் அவர்களது இருதயம் பரிசுத்த மாக மலர்ந்திருந்தது. சுவாமிஜி அவர்களும் அவர்களைப் போன்று அமெரிக்காவைத் தரி சிக்க வந்த ஏனைய மகான்களும் சேற்றில் பூத்த செந்தாமரையன்ன இளைஞர்களைக் கண்டு பொறுமையுடன் போதனை புரிந்தனர்,
இந்து சமயத்தின் பரந்த நோக்கு
உண்மையில் யோகக் கலை இந்துசமயத் துக்கு வேருண தொன்றன்று. பூகோள ரீதியின் பார்வையில் - சகல சமயங்களையும் அணைத்துள்ளதும் சமமதமான சாரமே இந்து சமயம். உண்மையான ஒரு இந்து, சமய நம் பிக்கையற்றவனுக்கும் மரியாதை செலுத்து வான். தன்னை ஒரு கத்தோலிக்களுகவும், முஸ்லீமாகவும், புத்தணுகவும், யூதனகவும், எல்லாச்சமயீயாகவும் கருதுவான். துரதிர்ஷ் டவசமாக, பலர் தாங்கள் இந்துசமயக்கோட் பாடுகளின் படியே வாழ்கின்ருே மென்று கூறிக்கொண்டு தங்கள் நம்பிக்கைக்கொரு எல்லை வகுத்து. மற்றும் சமயக் கோட்பாடு களைப் பிரிக்கின்றனர். ஒவ்வொரு சமயத் திலும் ஒவ்வொரு பகுதியை உடைத்தானதே உண்மையான இந்துசமயம். ஆகவே கருப் பொருளை மிகவும் தெளிவாக்குவதற்கு சில மகான்கள்-விசேடமாக எங்கள் யூனிசுவாமிஜி அவர்கள் இந்து சமயம் என்ருல் யோக என்று ØsoØså øjø9på Harf, "Quorts" arsvgreb

Page 142
ft
54
போது, பரிசுத்த உண்மை இந்துசமயம் என் பதனையே பேசுகிருர்கள். ' V.
யோகியர்களாகிய மெய்ஞானிகள் பல வருடங்களுக்கு முன்பு கண்டறிந்தவற்றை நவநாசரீக விஞ்ஞானிகள் சரியானது எனப் பரீட்சிக்கின்றனர்.
இப்போது 1980ம் ஆண்டில் அமெரிக்க மக்களது வாழ்வில் யோகக்கலை என்பதும் நடைமுறையில் உள்ள ஒன்று என வந்து விட் டது. கல்லூரிகளிலும் மற்றும் கல்விசம்பந்த மான ச்ாலைகளிலும் ஹடயோகத்தை பாடத் திட்டத்துள் சேர்த்துள்ளனர் ஒரு அமெரிக் கத தொழிலாளி தனது உத்தியோக தேவை கண்டு நிஷ்டை செய்து பெற்று அதனுல் நிம்மதி வெற்றி அடைந்து விட்டான் என்று கூறுவது ஒரு புனிதமாகக் கருத முடியாது. ஒருகாலம் தாவர போசனம் புசிப் போரைப் பார்த்து அமெரிக்கர்கள் ஒரு புதினமாக - அவர்களை அந்நிய மக்களாகக் கருதினர். ஆஞல் இப்போது அமெரிக்க மக்களிடையே மரக்கறிப் .ே ாசனம் முற்ருக நடைமுறை யாக மாறிவிட்டதைக் கவனிக்கலாம். எங்கு பார்த்தாலும் சைவ போசன சாலைகளைக் காணலாம் யோக சித்தாந்தக் கலையை கல்வி மான்களும மற்றையோரும் சமயத்தில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களைக் கற்றுணர்வதற்காக சற்கின் ருர்கள் யோகச் சலையின் நுட்பங்கள் மூலம் வைத்தியசாலை நிபுணர்கள் தம்மிடம் வரும் நோயாளரைக் குணப் படுத்துகின்ற 67 f.
யோகி கிராமம்
கட்டுக்கடங்காத 10லர்களன்ன சிறுவர் களின் கதி என்ன வாயிற்று?. யோக க்கலையை உண்மையாகப் பின் பற்றியவர்கள். போதை 6. ஸ்துக்களைத் தூ , 6 எறிந்தனர். தாவர போசனத்தை உண்ணப் போக்தனர் உடை யில் தூய்மையையும் எளிமையையும் கடைப் பிடிததனர். பெற்றுேரை ஒருகால் விெறுத்
எல்லோகும் லெளகீகத்தில் ஈடுபடு அமைந்துவிட்டால், உலக இயக்கத்தை கள். அதைத் தாங்க முடியாதவர்கள் போளுல் நூற்றுக்கு ஓரிருவர் மட்டுமே போதிப்பவர்கள் குறைவாகவும், கேட் எல்லோரும் பல்லக்கில் அமர்ந்தால் தூ விட்டால் போதனைக்கென்ன அவசியம்?

ஆத்மஜோதி தோம் என்று பேசியவர்கள், இரக்க உணர்ச்சி காட்டினர். செளக்கியம் காரணமாக ஒளி விட்டுப்பிரகாசித்தனர். ஜீவாதார புஷ்டியுள் ளவர்களாயினர். எல்லா மக்கள் மீதும் அன்பு சொரியலாயினர். உலகில் உள்ளயா வும் எதற்காக ஏன் என்பன போன்றவை களில் ஒரு விளக்கமும் பொறுப்புவாய்ந்த பிர சையாகவும் மாறினர். பல இளைஞர்கள் இதன் பலனுக வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாஞர்கள். சிலர் தங்கள் தொழில் மூலம் மக்களுக்குச் சேவை செய்ய இயலாது எனக் கண்டும், அதனையும் மக்கட் தொண் டாகச் செய்யத் தொடங்கினர். பல்லாயிரக் கணக்கான அமெரிக்கர்களுக்கு யோகக்கலை வாழ்க்கையில் ஒரு நடைமுறையாக மாறி விட்டது.
யோகக் கலையின் மூலம் தங்கள் வாழ்க்கை உயர்நது சுபீட்சமடைந்துவிட்டதைக் கண்ட பலர், மீண்டும் மீண்டும் யோகக்கலையின் ஆழத்தைக் காண்பதில் ஆர்வம் கொண்டுள் ளனர். யோக வாழ்க்கைக்குகந்த ஒரு தூய் மையான சுற்ருடலைத் தேடி அலைகின்றனர்.
நிரந்தர ஆச்சிரமம்
ஆயிரக்கணக்கான தமது மாணவர்களது தூண்டுதல் காரணமாக பூரீ சுவாமி சச்சிதா னந்தஜீ அவர்கள் 1966ம் ஆண்டில் ஒரு பூர ணத்துவ யோக ஆச்சிரமத்தை ஸ்தாபித்தார் கள். அதி விரைவில் அமெரிக்காவில் பல பாகங்களிலும் யோக ஆச்சிரமங்கள் தோன் றின. மற்றும் தேசங்களிலும் பரவின. ST ணத்துவம் நிறைந்த யோக ஆக்சிரமத்தில் யோகக்கலையுடன் சேவைகளையும் புரிந்தன்ர். பிரதானமாக ஆச்சிரமத்தில் குடிகொண்ட வர்களுக்கு யோக வாழ்க்கைக்குரிய சகல வழிகளையும் ஏற்படுத்தினர். பரபரப்பும், லோகாயுதமும் நிரம்பி வழியும் நியுயோக் நகரத்தின் மத்தியிலும், மக்கள் மிகவும் எளி மையும் புரிசுத்தமும் உள்ள 'யோக வாழ்வு
வாழ்வதற்கு முடிகின்றது. . -
ங்கள். அதுவே உங்களுக்குச் சுகமாக உங்கள் இல்லறத்தின் மூலம் நடத்துங் மட்டும் வெளியே வாருங்கள். அதிகம் தான் அப்படி வருவீர்கள். அப்போது வர்கள் அதிகமாகவும் இருப்பீர்கள். க்குவது யார்? எல்லோரும் ஞானிகளாகி
அர்த்தமுள்ள இந்து மதம்

Page 143
சிறப்பு மலர்
ஹிந்து சமயமும் வறி
A. R. G
உலகம் தோன்றிய காலந்தொட்டு இன்றளவும் ஜீவசக்தி உடையதாகத் திகழும் ஒரு சமயம் உண்டு என்ருல் அது நம் ஹிந்துப் பெருஞ் சமயமேயாகும். எந்த ஒரு தனிமனி தனலும் ஏற்படுத்தப்படாத சமயம் ஹிந்து
சமயம்.
கல் தோன்றி மண் தோன் முக் காலத்தே முன்தோன்றி மூத்த சமயம் ஹிந்துசமயம். இதற்கு சநாதன சமயம் என்று பெயர்.
ஏடு தோன்றக் காலத்தே-எழுதாக்கிளவி என வந்த வேதங்களைத் தன்னிடத்தே கொண்ட இந்த சமயம் வேதாந்த மதம் எனவும் பெயர் பெறும்.
ஹிந்து சமயத்தைப் பரப்ப எவரும் ஒரு சொட்டு இரத்தமும் சிந்தியதில்லை. அன்பு வழியே அதன் வழி. அஹிம்ஸா தர்மமே. ஹிந்துமதம். இந்து சமயத்தை உலகமதம் என்பதுவும் சாலவும் ஏற்புடைத்தாகும். உலக உயிர்கள் யாவும் கூேடிமம் உறவேண்டும் என்பதே நம் சமயத்தின் சீரிய கொள்கையும் குறிக்கோளும் ஆகும்.
எத்தனையோ பல இன்னல்களையும் சோத னைகளையும் இந்து சமயம் சந்தித் திருக்கிறது எனினும் காலவெள்ளத்தில் கலங்காது, அழி யாது கவின் மிகப்பொலிந்து உயிராற்றலு டன் ஒளிவீசித் திகழ்கின்றது.
அதேசமயம் இந்து சமயத்துக்கு இணை பாக அறிஞர்கள் கருதும் கிரேக்க, சுமேரிய, சீனக்கலாச்சாரங்கள் எல்லாம் உலக வழக்கு ஒழிந்தன. வெறும் கல்லறைகளாய், பிரமிட்டு களாய், செஞ்சுவர்களாய்க் காட்சிதருகின் றன.
ஹிந்து சமயத்தின் இந்த நிலைபேற்றுக்கும் பெரும்ைக்கும் காரணம் என்ன? ஏனைய சம
யங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லை யோடு சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தன. ஹிந்து சமயத்தில் எண்ணற்ற மஹான்
கள் காலந்தோறும் தோன் றிச் சமயதத்து வங்களை ஆராய்ச்சி பூர்வமாக விளக்கித்

55
yuiniini ܚ ܝܝ
தாச்ரமப் பணி ளும்
சான்ராஜ்
தெளிவுறுத்தி மக்கள் ஆன்மீக, தார்மீக நெறிகளை ப்பற்றி வாழ்வாங்கு வாழ வழி காட்டி வருகிருர்கள்.
வேதகால மகரிஷிகள் முதலாக அண் மைக்கால மஹான்களான இராமகிருஷ்ண் பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர், வள்ளலார், பூரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் வரை அந்தப் பரம்பரை வாழை யடி வாழையாகத் தொடர்ந்து வந்துகொண்’ டேயிருக்கிறது.
ஹிந்து சமய நெறிமுறைகளுக்கு எல்லாம்: நமது வேதங்களே அடிப்படையாகும்.
ஹிந்து சமய நூல்கள் யாவும் வேதக் கருத்துக்களை ஒட்டியே எழுந்தன.
வேதநெறி முறைப்படி வாழ்ந்து காட் டிய பூரீ இராமன், பூறி கிருஷ்ணன் ஆகியோ ரின் அவதார சரிதங்களே இதிகாசங்கள் எனப் போற்றப்பெறும் இராமாயண்மும் பாரதமும்,
ஆகமங்கள்-ஸ்மிருதிகள் - பகவத்கீதைதிருமுறைகள்-திவ்யபிரபந்தங்கள் - அருட்பா போன்ற அரும்பெ ரும் நூல்கள்யாவும் வேதக் கருத்துக்களை விளக்குவனவே.
பாரத நாட்டில் வழங்கும் பல்வேறு மொழிகளிலும் வேதநெறி விளக்கும் ஞான நூல்கள் நிறைந்து விளங்குகின்றன. எல்லா நூல்களின் முடிபும் - சாராம்சமும் ஒன்று தான்.
பிறவி எடுத்ததன் பெரும்பயனை-பிரமத் துடன் ஐக்கியமாவதை உயிர்கள் பெற்வேண் டும் இதுவே மோட்சம் என்றும் முக்தி என்
இப்பயனே அடையும் மார்க்கங்களையே ஹிந்து சமயத்தின் இரண்டு கண்களாக விளங்கும் சைவமும் வைணவமும் காட்டு கின்றன.
ஒரே பரம் பொருளைத் தான் அனைத்து மார்க்கங்களும் வெவ்வேறு பெயரால் காட்டு கின்றன. ஒரே கடலுக்குப் பல நதிகளும் வந்து சேருகின்றன,

Page 144
56 .
ஹிந்துசமய அஸ்திவாரம் அன்பு, அஹிம் சை, சத்தியம் போன்ற அறங்களே.
ஆகவே ஒரு ஹிந்துவானவன் அறவழி நின்று. பொருள் சேர்த்து, இன்பம் உற்று, இறுதியில் வீடுபேறு ஆகிய முத்திநிலை கான வேண்டும்.
மனுஸ்மிருதி நான்கு வருணங்களைக் கூறு கிறது. இது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஏற்பாடு அன்று. அவரவர் செய்யும் கடமைகளை உணர்த்துவது. உயர்வு தாழ்வு குறிப்பது அன்று. வருண பேதம் காட்டி நமது ஒற்றுமைக்கு உலை வைப்பவரைக் குறித்து எச் சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒருவன் பிரமத்தை அடைய அருவ வழி பாடு கொண்டிருக்கலாம். வேறு ஒருவன் அருவுருவ வழிபாடுகொண்டிருக்கலாம். மற் றவன் உருவ வழிபாடு கொண்டிருக்கலாம். ஆனல் இறைவனைப் பற்றிய இவர்கள் ஒவ் வொருவரின் கருத்தும் மிகப் பரந்த தன்மை யுடையதாகும்.
சீரும் சிறப்பும் மிக்க ஹிந்து சமயம் இயல் பாகவே சிரஞ்ஜீவித்துவம் வாய்ந்தது.
பெற்றதாயும் பிறந்த பொன்னுடும் போல நமது சமயமும் நமக்கு நனி சிறந்த தாகும். அதைக் கட்டிக் காத்து வளர்க்கும் கடமையை நாம் பெற்றிருக்கிருேம்.
காலத்தின் சவால்களைக் கருத்தில் கொண்டு, உலக மக்களுக்கு உகந்த நலன் கருதியாகிலும் நம் சமயக் கொள்கைகளின் சிறப்போங்க அவற்றைக் கடைப்பிடித்துக் காப்பது நமது முதற்கடமையாகும்.
நதிநீர் அசுத்தம் அடைவதைத் தடுக்க வேண்டும். என்று பேசுகிருேம். எதற்காக?. உலக உயிர்களின் நலம் கருதி,
.காற்றுமண்டலம் அசுத்தப்படுத்தப்படுவ தைத் தடுக்கவேண்டும் என்கிருேம். ஏன்? உலக.உயிர்களின் நலம் கருதி.
அதுபோலவே உலக நாடுகளிடையே போட்டி, பொரு மை, பூசல் உருவாகிவரும் சூழ்நிலையில்

b. hig ஆத்மஜோதி பேரழிவுக்கு வழிவகுக்கும் பெரும் பெரும்
ஆயுதங்களும் அணுக்குண்டுகளும் உலகத்தை
அச்சுறுத்தி வரும் வேளையில், · ·
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று மக்கள் மெய்யெனப் போற்றிப் பரத் தைமறந்து இக வாழ்க்கையில் அமைதியி ழந்து அல்லல் பல அடைந்திருக்கும் கால நிலை யில்ளத்துணையும் பேதம் உருது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி ஆன்மநேய ஒரு மைப்பாடு கொண்டு அன்பு வளர்த்து, அருள் வளர்த்து எல்லோரும் இன்புற்று இருக்க வழி காட்டி ஒளியூட்டும் நமது ஹிந்துசமய உண் மைகளை உலகுக்குப் பறைசாற்றிச் சமயத்தை வளர்ப்பதுவே உலக அமைதியும் நலமும் ஊக்கமும் பெற ஒவ்வொருவரின் தலைசிறந்த கடமையாகும்.
இந்துவாகப் பிறக்கும் ஏற்றம் பெற்ற இனிய சகோதரனே! இந்து சமயச் சிறப்பை உலகுக்குப் பறைசாற்ற விரும்பும் நீ உண்மை யான ஹிந்துவுக்கு உதாரணமாக விளங்கு வாயாக. சமயநெறிகளை வாழ்வில் பின்பற்றிசமயச் சின்னங்களைத் தரித்துக்கொள்-ஆலயம் தொழு-சமயச் சான்ருேர் அருள்மொழி கேட் கத் தவழுதே - அன்பர் பணியில் இன்பம் கொள்-பின் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் பெருநிலை வாய்க்கப் பெறு-இது நம் சமயாசா ரியர்களின் அன்புக் கட்டளை.
நமது ஹிந்து சமய சாஸ்திரங்கள் மெய்ஞ் ஞான நெறியை மட்டுமா காட்டுகின்றன? விஞ்ஞான முறைகளையும் சிறப்பாக விளக்கு கின்றன.
பஞ்ச பூதங்களைப் பற்றி விளக்கும் வழி காட்டும் ஆயுர்வேத, சித்த வைத்திய சாஸ் திரங்கள்-வான்புகழ் தந்த வானசாஸ்திரம் பூஜியத்தின் மதிப்பை உணர்த்தும் கணித சாஸ்திரம் . யக்ஞவேதிகைகளின் வடிவமைப் பின் மூலம் விளங்கும் ஜியோமதி (Geometry) கணிதசாஸ்திரம் . ஆலயங்கள் கம்பீரமாக நின்று அழியாச் சான்று தரும் கட்டிடக் கலைசமனையடி சாஸ்திரம் இவை போன்ற எண் ணேற்ற கலைகளை வளர்த்தது நமது ஹிந்து சம l, w
சர்வே ஜன தகினே பாவந்து - எல்லோ ரும் இன்புற்று இருக்கவேண்டும். இதுவே நமது வேதாந்தங்கள் முழங்கும் நமது ஹிந்து சமய லட்சியமாகும்.

Page 145
சிவ
அகில உலக இந்து அமைய எங்களது இதய
※
சுவைமிக்க - சுத்தமான உணவு வகைகளுக்கு வவுனியாவில் சிறந்த ஹோட்டில்
சுத்தானந்த ப
jr - ت - 2
. خی * Baban
ஈடிசுச-சடி-சக்சடிச்சர் F 响*湾、帝 AWAK h

Du Lib
மகாநாடு சிறப்பாக ம் கனிந்த வாழ்த்துக்கள்!
வான்
தொலைபேசி இல: 395

Page 146
With best compliments of
4. 份 Y 4 A. Ά
102-9/2, 3rd COLOM
LLLLSLLLLLSSLLLL0LS0uiLLiL0LL SLi uSiLuu0iiiLLLSSiiiiiLALASASASuuuSLeLL
 
 

W %f $
Cross Street BO-l.
Phone: 297.20

Page 147
WITH BEST COMPIMENTS FROM
SA RATH A
Dealers in Textiles -
Batiks and
No. 96, 98,
Fort, Col.
 

STORES
Readymade Garments
SilkS Etc.
fork Street,
ombo - .
PhOne: 22075

Page 148
WITH BEST COMPLIMENTS FROM
YA 女
赛 女
女 ፺r
女
GOD STAR
DEALERs IN VEF
95, 3rd Cr COLOMI
 

R EXTES
oss Street,
30 .
PhOne: 24564

Page 149
TLSL S LSLS STLS TLSqS qLSLSqAA LASAAALLLLS LLLLLSqqqLLAAS SLSLSALSqSAALSAALALTSALAL
With Best Compliments of
MAHESWAR
: 34, CASTLE H KAN
: o ; with Best Compliments of
i
金
NEW ARAT
歌
95, LoWE BAD
 

LLALS Sqqq qLLSS SLLLSqqSLSALSSSqSLLSSSqLLSALALLLLL S S SLLLLSS S LLLSqSLALALLSSLSLS SqqSLSSqTS qqL
(Y STORES
ILL STREET,
Phone: 2133
HA TEXTILET
STREET, ILLA.
●-妙-令一 yrY سیاسی

Page 150
எங்கள் நல் வாழ்த்துக்கள்
(O sunsalší smůN6
ஞானம்
கந்தசுவாமி ே
வவு
சிறந்த
nēs
6 LÖJf
புகையி
O சற்குமாரி கந்தசுவாமி ே வவுன

9 சுத்தபோசனம் C
ஸ் க பே காவில் வீதி, வியா.
g
R வகைக்கு
O O இல்லம் காவில் வீதி,
lut.

Page 151
அகில உலக இந்து ப எமது நல்லாசிகள்!
சாந்தி ருே
மலைநாட்டில் சிற
தொலைபேசி: 29 1
 
 

-تا
)காநாடு வெற்றிபெற
TOE DITGEDIG
ந்த தங்க நகை வியாபாரிகள்.
177, லோவர் வீதி,

Page 152
4 lá a AAAqAAAAAAAAqAAA AA q AA T AAAA AAAA S AAA AAAA AAAA AAAAS qqq qqq S AAAAAALA AAAqAq qAAA A AAAA ';ഷ്:...
மேன்மைகொள் சைவநிதி உலகமெல்லா விளங்க எமது அன்ப்ரின வாழ்த்துக்கள் f
 

f GOOT LD5)mpTT bij
ாணமலை வீதி
gtീളേ ഭൂഖ: 08-305
aero-o-o-o-o-o-0-0-040m ...........ل

Page 153
சிறப்பு மலர்
இந்த லட்சியம் நிறைவேற என்ன செய்ய வேண்டும்? சத்சங்கங்களின் தொடர்பு கொள்ள வேண்டும். உயர்ஞானிகள், சித்த புருஷர்கள் கூட்டுறவு பெறவேண்டும். இந்த வழியில் மதுரை ஸித்தாச்சிரமம் ம க் களை நல்லமுறையில் பக்குவப்படுத்துகிறது.
இந்த ஆச்சிரமத்தின் நிறுவனர்-தலைவர். குருஜி-பூஜ்யபூரீ சித்த நரஹரி ஆவார்.
அவரது வாழ்க்கை வரலாறு தெய்வீகப் புனிதம் நிறைந்தது.
செல்வச் சிறப்புடைய குடும்பத்தில் பிறந் தும் இளமையில் துறவையே செல்வமாகக் கொண்டார். க்ஷேத்திராடனம் மேற்கொண் டார். புனித நீராடினர். தபஸ்விகளைக் கூடி ஞர். இமாசலம் சென் ருர், பத்ரிகா சிரமம் குகையில் பல்லாண்டு தவமிருந்தார். பக வான் நாராயண மூர்த்தி பத்ம ஹஸ்தராகக் காட்சிதந்து தடுத்தாட்கொண்டார். தாம் பெற்ற இன்பம் உலகத்தார் யாவரும் பெற வேண்டுமென்ற அருள் நோக்கினல் மதுரை யில் அருள்மிகு மாரியம்மன் தெப் பக்குளத் தின் அண்மையில் ஸித்தாச்சிரமம் நிறுவி அரு ளாட்சி செய்து வருகிருர்,
ஆச்ரம ஸித்தாலயத்தின் உச்சியில் ஒருமை உணர்த்தும் ஓங்காரத்வஜம் காற் றில் அசைந்து ஆடுவது "அமைதி வேண்டு வோர் இங்கே வாருங்கள். வாருங்கள்" என்று அழைப்பதுபோல் காட்சி தருகிறது. உள்ளே சென் முல் எங்கும் கிட்டாத அமைதி கிட்டுகி றது. குருதேவரின் எளிமைத்தோற்றம், புன் சிரிப்பு தவழும் மலர்முகம், பக்தர்களைக் கவ ரும் பார்வை, எளிய சொற்களால் அரிய பொருளை விளக்கும் ஆற்றல் எல்லாமே நம்மை வசீகரித்துவிடுகின்றன.
சித்தர்களின் ரஸவாதத்தால் இரும்பும் பொன் ஆகும் என்பர். இங்கே நெஞ்சைத் தொடும் குருதேவரின் அருளுரையால் கடின மான கல் நெஞ்சமும் பூப்போன்ற மென்மை பெறுகிறது.

57
இஇது நடைபெறும் ஓங்கார தியானம் ፵፰ኃ፻፵፰ பேரன்மதியையும் ஒருமையுணர்வையும் ஊட்டுகிறது.
ஓங்காரம் பிரணவ மந்திரம். தமிழ்க் கடவுள் முருகன் தந்தைக்கு உப தேசித்த மஹாமந்திரம்.
ஒலிசளில் கண்ணன் ஓங்காரமாக ஒளிர் வதாய்க் கீதையில் கூறப்பெறுகிறது.
இந்த ஓங்காரம் ஸித்தாச்சிரமத்தில் எதி ரொலிக்கிறது.
அருளுரை-தியானம்-ஆன்மீக நற்சிந்தனை யா கயச்ஞங்கள் ஆகியவைகளுடன் அரிய பல நூல்களையும் இந்த ஆச்சிரமம் வெளியிட்டு ஆன்ம ஈடேற்றத்துக்கு வழி செய்கிறது.
நமது ஹிந்து சமய ஞான பொக்கிஷத் தின் திறவுகோலாக விளங்கும் ஸம்ஸ்கிருத மொழிப் பயிற்சியையும் இவ்வாச்சிரமம் தந்து வருகிறது ஸெளராஷ்டிர-தமிழ் திருக் குறள் ஞான யக்ஞம் நடத்துகிறது.
மாதர்கள் சத்ஸங்கம் கூடி வழிபாடுகள் நடத்த அஷ்டாங்க குடீரம் அமைந்துள்ளது.
*நான் ஒரு ஹிந்து" எனப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் சகல தகுதிகளையும் நமக்கு ஊட்டுகிறது ஸித்தாச்ரமம். ஹிந்து சமயம் உலக நலம் பேணுவது - உலக அமைதிக்கு ஊட்டம் தருவது என்ற பேருண்மையை மதுரை வித்தாச்ரமம் மாண் புற உணர்த்து கிறது. உலகில் இந்து சமயத்தின் எழிலையும் ஏற்றத்தையும் மேலும் பரப்ப சேர வாரும் ஜெகத்திரே என்று அறைகூவி இவ்வாச்சிரமம் அன்புடன் அழைக்கின்றது.
4. மாரியம்மன் தெப்பச்குளம் மேலவிதி, மதுரையில் உள்ள லிகதாச்ரமம் சேர்வோம். ஸித்தி பல பெறுவோம் - சிறப்புமிக்க இந்துப் பெருஞ்சமயத்தின் எழில் மாண்பினைப் பெருக் குவோம் ஓம் ஸாந்தி - ஸாந்தி - ஸாந்தி,
மங்களம் பகவான் வித்த:
மங்களம் பிரணவத்வஜ:
மங்களம் யூனிவலித்த குரு
மங்களாய தநோ ஹரி:

Page 154
58
ஜிஆரவிந்தர் இந்துக
- சுவாமி கங்காதரன் ஈ
இந்துசமயம்
பழம் பண்பினையும் மகோன்னதமான நாகரீகத்தையும் ஆத்மீகச் செழுமையையும் ஞான வளத்தையுமுடைய புண் ணிய பாரதத் திற்கு ஊணுகவும் உதிரமாகவும் ஜீவனுகவும் விளங்குவதும் எ க்காலத்தில் தோன்றிய தென்று வரையறுக்க முடியாததும் சணுதன மான இந்து சமயமாகும். −
அநாதியானதும் இறைவனுடைய அருள் வாக்குமாகிய வேத போதங்களின் அஸ்தி வாரத்தின் மீதே இந்து தத்துவ தரிசனங்க ளும் சணுதனமான இந்து சமயக் கோட்பாடு சளும் சம்பிரதாயங்களும் தோற்றுவிக்கப் பட்டுள்ளன,
புண்ணிய பாரதத்தில் கலை இலக்கியம் கவிதை காப்பியம், பண்பாடு நாகரீகம், சமூக தர்மங்கள், அரசியல் கோட்பாடுகள் யாவும் ஆத்மீக அஸ்திவாரத்தின் மீதே உரு வானவைகளாகும் பிற்காலத்தில் தோன்றிய உலகப்பெரும் சமயங்களிலுள்ள அடிப்படை யான உண்மைகளையும் மெய்ஞ்ஞான போ தங்களை யும் தன்னகத்தே கொண்டு என்றுங் குன்ரு எழிலிளமையுடன் பூரணப் பொலிவு டன் தெய்வீக செளந்தர்யத்து டன் மிளிர்ந்து அல்லலுறும் மக்களுக்கு அறுதலையும் சாந்தி யையும் அளிப்பதுடன் அழியாத அமரத்துவ நிலையை அடைந்து நிரந்தரம் போானந்தப் பெருங்களிப்பில் திளைக்க வழிகாட்டுகின்றது சஞதனமான இந்து சமயம்,
மாயை இருட்திரையால் மறைக்கப்பட்டு ஆசைக்கு அடிமையாகி புலன் வழி சென்று விஷய போகங்களை நாடி தயரப்படுகுழியில் வீழ்ந்து கரையேற வழியறியாது த கதளிக் கும் பா சஜீவனே விழித்தெழு வீறுகொள். பழந்தளைகளை அறுத்தெறி. தடை8ளை உடைத் தெறி எ தற்கும் அஞ்சிக்கலங்காதே ஒளியை நோக்கித் திரும்பு உனக்கு அமரத்துவம ளித்து அமர ந்ைதத்தை நுசரச் செய்யும் அருளுலகின் பொற்கதவம் திறக்க ஞானப் பறை அறைகின்றது இந்து தத்துவ தரிசன
பாதம்,

ஆத்மஜோதி
மயத்திற்கு ஆற்றியபணி
ஒமனிதனே, நீபாவியன்று இருள் செறிந்து இன்னல் தரும் கொடுந்துயர் நரகில் விழுந்து உழல்வதற்காக தோன்றிய பாவஜன் மமன்று. இவ்வுலக வாழ்க்கை பூர்வஜன்மங்க ளில் செய்த பாவங்களை அனுபவிப்பதற்கா கத் தோன்றியதன்று.
அருளொளி படர்ந்து அன்பலை மோதும் அகண்டப் பெருங்கடலாம் பரம் பொருளி னின்றும் தோன்றி அதிலேயே இயங்கிக் கொண்டிருக்கும் அமிர்த புத்திரன் நீ அனந்த மயன் நீ என்று இன்று தத்துவம் அறிவுறுத் துகின்றது. r
துன்பத்தின் சாயை சிறிதுகூட உனக்குக் கிடையாது துன்புறுவதாகக் கருதுவது உன் யதார்த்த சொரூபத்தையும் வாழ்வின் உண் மையையும் மரணத்தின் ரகசியத்தையும் உணராத அறியாமையேயாகும்.
மாயை இருட்திரையகன்று அகந்தைத் தனியுணர்வு அழியும்போது இவ்வுலகில் ஆனந்தத்தைத் தவிர வேறென்றையும் காண மாட்டோம். அனைத்தும் ஆனந்தத்தில் தோன்றி ஆனந்தத்திலுய்த்து ஆனந்தத்திலி யங்கி முடிவில் பரிபூரணுணந்த மோன சிவத் தில் ஒடுங்குகின்றன என்று அருள் மறைகள் அருளுகின்றன.
உருவ வழிபாடு மறுபிறவி வர்ண பேதம் கர்மபல சித்தாந்தம் என்ற விரிவான அஸ்தி வாரத்தின் மீதே அழியாத அமரத்துவ நில் யை ஆசைவழிகாட்டும் சஞதனமான இந்து சமயமென்னும் எழில் மிக்க அருள்மாளிகை எழுப்பப்பட்டுள்ளது வேத ரிஷிகள் அருளிய சதுர் வர்ண்பேதத்திற்கும், தற்போது நடை முறையிலுள்ள பெரும் விவாதத்திற்கும் இட மளிக்கும் ஜாதிபேதத்திற்கும் எவ்வித சம்பந் தமுமில்லை.
ஸ்தூல பிராண மன சைதிய உணர்வு
நிலைகளையும் முக்குனங்களையும் குளுதித நிலை
யையும் கொண்டே வேத்ரிஷிகள் சதுர்வர்ண
பேதத்தை வகுத்துள்ளனர்.

Page 155
m
வேத ரிஷிகளிலும் உபநிடத முனிவர்களி லும் பலர் பிறப்பால் உயர் குடியில் பிறந்தவர் களன்று. குணத்தால் உயர்நிலையை அடைந்த வர்களாவர். உலகப்பெரும் அமரகாவிய ராமாயணத்தை அருளிய மகரிஷி வால்மீகி யும், வேதங்களை வகுத்துத் தொகுத்தவரும் மகாபாரதமென்னும் பெருங் கா வியத்தை அருளியவரும் ஆத்ம ஞானக் களஞ்சியமான பிரம்மசூத்திரத்தை அருளியவருமான வியாச பகவானின் தாயாரும் பிறப்பால் உயர் குடி யில் பிறந்தவர்களன்று:
இந்துசமயத்தின் அடிப்படையான உண் மைகள் மாருதவை மறையாதவை சாஸ்வத மானவை. என்றும் நின்று நிலைத்து மனிதகுல முய்ய வழிகாட்டிவரக்கூடியவை.
புற நியமங்களும் சம்பிரதாயங்களும் கோட்பாடுகளும் காலத்திற்கேற்ப மாறுதல் அடையக் கூடியவை மானிட உறவுமலர்ச்சி யுற்று மேல் நோக்கி வளர்ச்சியடைந்து ஒரு நிலையில் வந்து நின்று இன்னும் மேல் நோக்கி வளர்ச்சியடையாமல் தேக்கமுறும் சமயங் கவிலெல்லாம் இறைவனுடைய அருட்சக்தி யானது பூத உடல் தாங்கி இவ்வுலகில் அவத ரித்துஅருட்பணி புரிந்து மனிதகுலம் மேலு ணர்வுநிலைகளுக்கு உயர்ந்து செல்ல வழி காட்டுகின்றது:
யுகந்தோறும் புண்ணிய பார்தத்தில் இத்தகைய அவதார புருடர்கள் தோன்றி ஆண்குக்கு வழிகாட்டி வித்துள்ளனர். ராமர், கிருஷ்ணர், புத்தர், சங்கரர் போன்ற அவதார புருடர்களெல்லாம் புத்துணர்வின் புத்தொ ளியின் இறக்கத்திற்காகவும் வெளிப்பாட்டிற் காகவும் அவதரித்த மகாபுருடர்களேயாவர்.
உலகில் பரிணும வாத சித்தாந்தம் தோன்றி மக்களுடைய உள்ளத்தில் உரம் பெறுவதற்கு பல்லாயிர வருசங்களுக்கு மூன்பே தோன்றிய மக்ச கக்ம வராக நர சிம்மவாமன பரசுராமர் போன்ற தசாவ தாரதத்துவம், உணர்வின் பரிணும கதியை மிகத்தெளிவாக விளக்கும் மகோன்னதமான இந்து தத்தவதரிசன போதமாகும். இது நவீன பெளதீக விஞ்ஞானிகளையும் உலகப் பெரும் கிந்தனையாளர்களையும் பிரமிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
தன்னிகரில்லாத் தனிப்பெரும் சிறப்பினை

SK . Am -- --- - - - - 59 :- -سید کہت-۔ جیم:۰۔نچہ
இந்துசமயம். அது எவ்வித கட்டுப்பாடுமற்ற சிந்தனைச் சுதந்திரத்தை மக்களுக்கு அளிக் கின்றது. தெய்வ நம்பிக்கையற்ற நாத்திகனை யும் அவன் வழியே சென்று வளர்ச்சியடைய ஊக்கமளிக்கின்றது. உலகப் பெரும் பிறசம யங்களை எல்ாம் ஆதரித்து தழைத்தோங்க ஆக்கமளிக்கின்றது. இத்தகைய உயரிய பண் பை புண்ணிய பாரதத்தில் இந்து சமயத்தில் தவிர உலகில் வேறு எந்த தேசத்திலும் காண முடியாது.
பூணி அரவிந்தரும் இந்துசமய மறுமலர்ச்சி யும் அநாதியான வேத தர்மங்களிலும் உப நிடதம் கீதை பிரம்மசூத்திரம் போன்ற அருள்மறைகளிலும் இந்து தத்துவ தரிசன போதங்களிலும் இந்து சமயத்தின் ஆழ்ந்த அடிப்படையான உண்மைகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் பாசமும் உடையவர் பூரீ அரவித்தர்.
உலகப் பிரசித்தியுடைய பூரீ அரவிந்தரு டைய யோகாசிரமத்தில் எந்தவிதமான சமய நியமங்களும் பின்பற்றப்படுவது இல்லை என்பது உண்மையேயாயினும் ஆசிரமம் இந்து தத்துவதரிசன பேதங்களின் அஸ்திவாரத் தின் மீதே எழுப்பப்பட்டதாகும். பூரீ அரவித் தர் எழுதிய கீதைக்கட்டுரைகளிலும் ஈசோப நிஷ விளக்கமுமே இதற்கு போதிய சான்ரு கும். வாழ்நாள் முழுவதும் சில ஆத்மீக யோக சமயநியமங்களைப் பின்பற்றுவது நமது நோக்கமாக இருக்கக்கூடாது.
புறணியமங்களின் மூலம் சித்த சுத்தியும் அகமலர்ச்சியும் ஆத்மவளர்ச்சியும் அடைவ துவே நமது நோக்கமாக இருக்கவேண்டும், எல்லா வகையான ஆத்மீக நியமங்களினு டைய நோக்கம் கீழியல் குணங்களினின்றும் முற்றும் விடுபட்டு ஆத்மானுபவங்களையும் ஆத்மசாட்சாத் கஷாரத்தையும் அடைவதுவே யாகும்.
புலனடக்கம், மனதடக்கம் பிரம்மச்சாரி யம், அகத்துறவு மோனம் தியானமாகும். ஏகாக்கிரமம் நிஷ்காம்ய கர்மம் தத்துவ விசாரம் குருபக்தி குருசேவை தூய்மை அமைதி எளிமை, பற்றின்மை முதலிய ஆத் மீக நியமங்களெல்லாம் ஆசிரமத்தில் மிகக் கவனமாகவும் மிகக்கண்டிப்பாகவும் பின்

Page 156
60
தற்கால உலகில் ஆசனம் பிராணுயாமம் போன்ற ஹடயோக நி ய ம ங் க ளே யோக சாதனை என்றும், இவைகள் இல்லாமல் ஆத் மீக வாழ்வில் முன்னேற முடியாதென்றும் கருதப்படுகின்றது.
ஆசிரமத்தில் ஆசனம் பிராணயாமம் போன்ற நியமங்களை பின்பற்ருத போதிலும் முறையான தேகப்பயிற்சி மிதமான சாத் வீக உணவு தூய்மையையும், எளிமையான வாழ்க்கை குருவால் அளிக்கப்படும் பணி இவைகளின் மூலமாக வலிவும் வனப்பும் திட காத்திரமும் ஆரோக்கியமுமுடைய உடலைப் பெற அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. பூgரீ அரவிந்தர் தேகப் பயிற்சிக்கும், ஆரோக்கி யமான வாழ்க்கைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிருர், வேத உபநிடத ராமாயண மகா பாரத காலத்திற்குப்பிறகு தோன்றிய ஆத்ம தத்துவதரிசன போதகர்களில் பெரும்பா லோர் வாழ்வை வெறுத்து அழிக்கும் துறவு மனப்பான்மையை மக்களுடைய உள்ளத்தில் வளர்த்துச் சென்றுள்ளனர்.இதற்கு எதிரிடை யாகவே பிற்காலத்தில் லோகாயதவாதமும் நாத்தீகமும் தழைத்துச் செழித்தோங்கலா
6ზI",
கந்தையுடுத்தி கஞ்சிகுடித்துத் தரையிற் படுப்பதுவே உண்மைத்துறவு எனக்கருதப் படுகின்றது. அப்படியாயின் ஜனகர் மார்க்க அரேலியர் போன் ருேர் தலைசிறந்த ஆத்ம ஞானிகளாக இருந்திருக்க முடியாது. புறத்து றவைவிட அகத்துறவும் உள்ளப்பரிபக்குவ மும் ஆத்மப்பரிபூரணத்துவமுமே முக்கியமா னதாகும்.
ஒடுக்கம் வாழ்வின் குறிக்கோளன்று. மலர்ச்சியும் வளர்ச்சியும் வெளிப்பாடுமேயா Gylde
இறைவன் வதியும் திருவிடம் இவ்வைய கம். இறைவனுக்கு உறைவிடமாகவே யாவும் உள்ளன என்று ஈசோப நிடதம் அருளுகின் றது. இறைவனும் வாழ்க்கையும் வெவ்வேரு னவைகளன்று. பொன்னும் அணியும் போன்று ஒரே பொருளின் இருவகைத்தன் மைகளாகும். இறைவனுடைய திருவுருவங் களே இவ்விஸ்வப் பிரபஞ்சத் தோற்றங்கள். பகவான் பார்த்தனுக்கு அருள்பாலித்தருளிய விஸ்வரூப தரிசனத்தின் கருப்பொருளிதுவே.
பூரீஅரவிந்தர் வாழ்க்கைக்குத் தன்னிக ரில்லாத் தனிப்பெரும் இடத்தை அளித்துள் ளார். தெய்வ நம்பிக்கையற்றலோகாயதவா

ஆத்மஜோதி
திகள் கூட வாழ்க்கைக்கு இவ்வளவு முக்கி யத்துவம் அளிக்கவில்லை.
வாழ்க்கை இறைவனை உணர்வதற்கும் இறைவனை இவ்வுலகில் வெளிப்படுத்துவதற் கும் ஆன மாபெரும் யோக நிலையம் என்பது பூரீஅரவிந்தருடைய திருவுளமாகும்.
சஞதனமான இந்து சமயம் வாழ்க் கைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவந்துள் ளது. வேதரிஷிகளிலும் உபநிடதமுனிவர்களி லும் பெரும்பாலோர் தலைசிறந்த இல்லற ஞானிகளேயாவர். இதனின்றும் சணுதன மான இந்து தத்துவ தரிசனபோதம் வாழ்க் கைக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்துள் ளது என்பது நன்கு விளங்கும்,
பூரீ அரவிந்தர் அதிமானமென்று அருளு வது வேதரிஷிகள் விஞ்ஞான சத்திய சேதன மென்று அருளும் ஒளியுணர்வு நிலையையே யாகும். எல்லாம் ஒன்றே, பிரம்மமே சத்தி யம், உணர்த்துவது ஞானம்.
பிரம்மமே உலகாடலின் பொருட்டு இவ் விஸ்வப் பிரபஞ்சத் தோற்றங்களாகவும், இயக்கங்களாகவும் பர்ணமித்து இயங்கிக் கொண்டிருக்கின்றது. பிரம்மம் எப்படி சத்தி யமோ அதுபோலவே அதனின்றும் தோன்றி இயங்கிக்கொண்டிருக்கும் இவ் விஸ்வப்பிர பஞ்சத்தோற்றங்களும், சத்தியமும் நித்திய மும் நிரந்தரானந்தமும் உடையவர் என்று உணர்த்துவது விஞ்ஞான மென்றும் அதிமா 6 FD
அதிமானச உணர்வின் இறக்கத்தால் திருவுருமாற்றமும் திவ்விய பரிபூரணமும் அடைதல் என்று பூரீ அரவிந்தர் அருளுவது வேதரிஷிகள் அருளும் சத்தியயுகத்தையே யாகும். -
அனைத்தையும் இறைவனுடைய வடிவங் களாகக் கண்டு ஒய்விலும், விழிப்பிலும், துயி லிலும் செயல்படும் போதும் மற்ற வேறெந்த நிக்லகளிலும் இறைவனுடைய சாந்நித்யத்தை இடை விடாது உணர்ந்து இறைவனில் பதிந்து இறைபணிபுரிபவனே சத்தியயுக மணி தன். பரசாந்த மோனப் பெருநிலையிலும் சொர்க்கபோகங்களிலும் மட்டுமின்றி இருள் செறிந்து இன்னல் தரும் கொடுந்துயர் தருகி லும் இறைவனுடைய சாந்நித்தியத்தையும் இறைவனுடைய ஆனந்தப்பரவச கவிநடனத்

Page 157
சிறப்பு மலர்
தையுங்கண்டு நிரந்தரம் பேரானந்தப்பெருங் களிப்பில் திளைப்பவனே பரிபூரணத்துவமு டைய சத்தியயுக மனிதன். அன்பும் அறமும் அருளும் அருந்த வமும், அருட்பெருங் குண அறவாழ்வும் தழைத்துச் செழித்தோங்கும்.
கடவுளின் ராஜ்யமென்று அறவோர்கள்
போற்றும் பொற்காலமே சத்யயுகம். கலியி னின்றும் சத்தியயுகத்திற்கும் சத்தியயுகத்தி னின்றும் கலிக்கும் காலவட்டம் அதிவேக மாக சுழன்றுகொண்டிருக்கின்றது. சத்திய யுக அருணுேதயம் உதயமாகிக்கொண்டிருக் கின்றது. இன்று மனிதகுலம் சத்திய யுகத்தின் நுழைவாயிலில் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கின்றது. உலகில் தனிமனிதனு டைய வாழ்விலும் உலகிலும் நிகழும் மிகச் சாதாரணமான சம்பவங்கள் முதல உலகில் மனிதகுலத்தையே நிர்மூலம் செய்யும் மிக பயங்கரமான கோர சம்பவங்கள் வரை யாவும் மனித சமுதாயத்தை சத்தியயுகத்தை நோக்கி அதிவேகமாக உந்தித்தள்ளும் சாத னங்களேயாகும். கலிமுடிந்து சத்தியயுகம் ஆரம்பமாகிவி ட்ட்தால்தான் கலியின் வேகம் அதிகமாக இருக்கின்றது. உலகெங்கும் அதர் மத்தின் வேகம் அதிகமாக மனிதகுலம் சொல்லொணுதுயருக்கும் வேதனைக்கும் உள் ளாகி கரையேற வகையறியாது தத்தளிக் கின்றது. இரவுக்குப்பின் தோன்றும் அருணுே தயம் போன்று அதர்மமும் கொடுமைகளும் நிரம்பிய கலிமுடிந்து தர்மம் செழித்தோங் கும் ராமராஜ்யமாகிய சத்யயுக அருணன் உதயமாகிவிட்டான்.
நவீன சிந்தனையினுலும் பெளதீக விஞ் ஞான வளர்ச்சியினலும் தொழில் வளத்தின லும் செல்வச் செழுமையினுலும் இன்று உல கம் சுபீட்சத்தை நோக்கி வேகமாக முன் னேறிக்கொண்டு இருக்கின்றது. அரசியல் சமூகம் பொருளாதாரம் கலை இலக்கியம் நாகரீகம் பண்பாடு சமூகம் சமயம் தத்துவம் முதலிய எல்லாத் துறைகளிலும் புரட்சிகர மான பெரும் மாறுதல்கள் தோன்றிக்கொண் டிருக்கின்றன. மனிதனுடைய அகவாழ் விலும் புறவாழ்விலும் பெரும் மாறுதல்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. மனித குலம் உறக்கத்தினின்றும் விழித்தெழுந்து வீறுகொண்டு பழந்தளைகளை அறுத்தெறிந்து தடைகளை உடைத்தெறிந்து புத்தொளியை புதுவாழ்வை நோக்கி அதி வேகமாக முன் னேறிக்கொண்டிருக்கின்றது. புத்தொளியும்

புத்துணர்வும் புத்தெழுச்சியும் புது மலர்ச்சியு முற்ற மனித குலம் புது யுகத்தின் புது வாழ் வை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது. இன்று உலகில் காணும் மிகப் பயங்கரமான கோர நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மூலகாரணம்
புதுவாழவை உருவாக்குவதற்கு முன் இடைக்
## இலத்தில் தோன்றும் மாற்றமேயாகும்,
காலத்திற்கேற்ப இந்துசமயம் புறநிய மங்களில் புரட்சிகரமான மாறுதல்களை செய்து கொண்டு உருவாகி வரும் புது உல குடன் சரிநிகர் சமானமாக தோளோடு தோள் சேர்ந்து வேகமாக முன்னேற வேண் டும். இல்லாவிடில் சணுதனமான உயரிய ஆதரிசமுடைய இந்துசமயம் பின்தங்கி நலி வுற்றுவிடும்.
நவயுக அருணுேதயத்தின் அருட்காட்சிக ளைக் காணும் அருட்கவிஞனும் நவயுக ரிஷிபு மாகிய பூரீ அரவிந்தர் தம் உயிரினும் மேலா கப் போற்றிப் பேணும் இந்து சமயத்தின் புற நியமங்களில் புரட்சிகரமான பெரும் மாறுத் லை ச்செய்து இன்னும் பல நூற்ருண்டுகளுக் குப்பிறகு உருவாகபபோகும் நவமானவ சமு தாயத்தை நவஜீவனத்தை நவசமயதத்துவ போதத்தை உருவாக்கி உலகின் முன் வைத் துள்ளார். பூரீ அரவிந்தர் இந்து சமயத்திற்கு சமுதாயத்திற்கு புண்ணிய பாரதத்திற்கு இந்து தத்துவ தரிசன போதங்களின் மறு மலர்ச்சிக்கு செய்துள்ள அரும்பணி எத்தகை யது என்பதை எதிர்கால உலகம் போற்றிப் பின்பற்றும்.
அறிவிலும் ஆற்றலிலும் ஆத்மீக வேட் கையிலும் தலைசிறந்த தமிழ்ப்பெருமக்கள் பூரீ அரவிந்தரின் அருட்பணியின் சிறப்பை உணர்ந்து அதை சரியான முறையில் பயன் படுத்தி பிறவிப்பயன் அடைய பெருமுயற்சி செய்ய வேண்டும் என்பதுவே என்தாழ்மை யான வேண்டுகோளும் பிரார்த்தனையுமா கும். S.
நவயுக அருணுேதயம்
நவயுக அருணுேதயத்தின் அருட்காட்சி தோன்றுகின்றன. நவயுகம் உதயமாகிவிட் டது, பரிமோனம்கவிகின்ற பரசாந்தம் நில வுகின்றது. பரவொளிபடருகின்றது, இடை விடாது பர ஒலி கேட்கின்றது, இறைவனு டைய சாநித்தியம் எங்கும் எப்பொழுதும் எல்லாவிட்ங்களிலும் நீக்கமற நிலவுகின்றது.

Page 158
(Sus RT after a இந்துசமய வளர்ச்சிக்கு
userp
-புலவர் ஆழ்வார். ஆசிரியர் "யோ,
மூர்த்தியெல்லாம் வாழியெங்கள் மோனகுரு வாழியருள் வார்த்தையென்றும் வாழியன்பர் வாழி பராபரமே.
-தாயுமானவர்
உலகம் போற்றும் சமயங்கள் அனைத் துக்கும் தாய்ச் சமயமாக விளங்குவது இந்து சமயமாம் காலம் வரையறுக்கவியலாத ஆதியந்தமில்லா இந்த சமயமென்னும் தாய் ஈன்றெடுத்த மழலைச் செல்வங் +ள கிப பிற சமயங்கள் உலசெங்கும் தவழ்ந்து வருகின் நன அவைகள் மழலைச் செல் வங்களாதலால் தாயாகிய இந்துசம்யத் திணி மிருந்தே சகதா கிய மூலப்பொருளப் பெறவேண்டியிருக்கின் தன இந்து சமயம் தனி யொரு ரால், அ. ஹி யெரு ந ரின் பெயரால் தே ற்றுவிக் சட்ட டி வில்லை யென் டாது உலகறிந்ததே! சிறப்புமிக்க இந்து சமயத்தில் தான் ஆன் மீ*க் கருவூல: நிறைத் திருக்கக் காண்கின் ருேம் இதனை யுண் ந் நுடர்ந்த தாயுமான eᎦᏄᎿg- Ꭶ5 Ꭷh ;
அந்தாஈததிசயம் இச் சமயம் போல் 3 iš 'g)
ஆதி வந்தடித் ஆம் பேச மேனம்
வைத்திருந்த மதsர்க்கும் மற்றும் மற்றும் இந்த்ர தி போகநலம் ற்ெற ர்ேக் ,ம்
இதுவனறித் தய கம்வே றிலை இல் சந்த*ன கற் காய் 3 எல் டி ளேக் கட்டத்
தக்க நெறி இநநெறி.ே தான் என வியந்து போற்று கிரு .
இத்தகு சீர் மிகு தருமத்தைச் சிதைக்க முற்படுபவர்கள் சிதைந்த போவார்கள் என் கின்ற உண் ையைச் சுவாமி விவேகானந்த ரின் திருவாக்கிஞல் காண்கின்ருேம்:
- "இந்தியாவில் வேத மார்க்கத்தை வேரே டு .ெ யர்க்க வேண்டி அனேக மதவா திகள் உண்டாஞர்கள். அவர்கள் கிளம்பி முக்கரணம் போட்டும் இந்து மதத்தை அசைக்க முடியாமல் போயிற்று. இந்து வே தாந்தமானது அதற்கு விர்ோதமாய்க் கிளம் பின சகல மதங்களையும் வாயிற் பேர்ட்டுக்

apenan
o - 2uuard ஆற் றிவரும் தொண்டுகள்
ாசன ஆலய விஜயம் திங்கள் இதழ்
கொண்டது. இந்தியாவில் விக்கிரகஆராதனை செய்பவர்களும், துவைதர்களும், ஜெயினர் களும், பெளத்தர்களும் இன்னும் பற்பல மதஸ்தர்களும் உளா இவர்களெல்லாம் புறப் பட்ட இடம் ஒன்றே இந்துக்களிலுள்ள சைவம் , வைணவம் முதலான சகல மதங் களுக்கம் ஆதாரம் ஒன்றுதான். அதுதான் எல்லோருக்கும் பொது. அப்படிப்பட்டபொது வான வஸ்து என்ன? அதைத்தான் நாம் இன்னதென்று அறிந்து கொள்ள வேண்டும்"
இத்தகைய பொதுவான வஸ்துவை இன்ன தென அறியச் செய்யும் இந்து தருமத்தின் நெறி நின்று, "யோகாசன ஆலயம் ஆறு சீரிய கொள்கைகளை வகுத்துத்தொண்டாற்றி வருகிறது அவையாவன:
1 கடவுள்:- சிவமயம், நிட்களம், நிர்க்கு குணம், நிராலம்பம். நிர்விஷயம், விஷ் ணு மயபாய் இருப்பவர்.
2. சகல உண்மை அறிவிற்கும், அவ்வறிவால் அறியப்படுகின்ற அனுபவத்திற்கும் மூல காரணராய் இருப்பவரே ஈசுவரர்.
3. தெளித்த அறிவே வேதமெனப்படுவது; வேதத்தை அறிதல், அறிவித்தல் ஒவ் வொரு அங்கத்தினரின் கடமை
4. ஆத்ம சம்பந்தமாகவும் சரீர் சம்பந்தமா கவும் பண்டைய வேத தர்மத்தைக் காப் பதே இவ்வலய அங்கத்தினரின் முக்கிய 55 GR9 Ls).
5. எல்லோரிடத்திலும் அன்போடும் நியர் யத்தோடும், தகுந்த மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
6. கொலை, களவு, கள், காமம், கோபம்
இவைகளை விலக்குதல்,
இந்து தரும போதனை வழியைக் கடைப் பிடித்துச் சரியை, கிரியை, யோகம், ஞானம்

Page 159
சிறப்பு:மலர்
ஆகிய நான் குவித நெறிகளும் கடந்து இறை வஞேடு இரண்டறக்கலந்த சித்தர்கள், மா முனிவர்கள், டிற்றும் அருளாளர்கள் எண் னற்ருேராவர். இன்றும் முது பெரும் ஞானி யர் ஆத்மஜோதி* யைக் கண்டு நடிடிாடுங் கோயில்களர்க:இலவிக் கொண்டு தான் இருக் கின்றனர். பாம்பின் கால் பாம்பறியுமாப் போலே அவர் சளை யறியவர் அறிவு க் கண் பெற்றவர்களாகத் தான் இருக்க முடியும்.!
நம் முன்னேர்களால் நமக்காக இயற்றப் பட்ட வேதங்கள், ஆகமங்கள், புராண, இதி காசங்கள், மற்றும் அருட்படல்கள் எண்ணி லடங்கா. ஆயினும் இவற்றின் குறிக்கோள் ஒன்றேயாம் அஃதாவது, உயிர்கள் நல்வினை தீவினை கட்கேற்ப உடலெடுத்து இன் துன் பங்களை நுகர்கின்றன; இத்துன்பமாகிய பிற வியினின்றும் விடுதலை பெற்று இறையடி சார் தலையே எடுத்துரைப்பதாகும் மக்களாய்ப் பிறந்தோர்க்கே இஃது இயல்பாகுமெனவே தாயுமானவர் "தேகம் விழுமுன் புசிப்பதற் குச்சேர வாரும் செகத்தீரே" என அழைப்பு விடுக்கின்ருர்,
மிக விரைந்து கழியும் வாழ்நாளில் நமக் முன்ஞேரால் அளிக்கப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் ஐயந் திரி !ற கற்று ணர்ந்து நெறிநிற்றல் என்பது அனைவர்க்கும் இயலாத ஒன்றேயாம். எனவே ஒருவர் யாதே னும் ஒரு நூலை உறுதியாக ஏற்று அதனை ஒதி யுணர்ந்து நெறிநிற்றலே மானிடப்பேற்றுக் குப் பயணுக அமையும். இன்ன நூல் என்ப தனை அவரவர் தேர்ந்து கொள்ள லே மிக நன்று. ஏனெனில்? நம்மவர் அருளிய அருள் நூல்கள் ஒன்றுக் கொன்று முரண்பட்டன வாகவோ ஏற்றத் தாழ்வுடையனவாகவோ அமையவில்லை.
'கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" எனக்கூறும் தமிழ் வேதத்தின் அறவுரையை ஏற்று ‘யோகாசன ஆலயம் மாமுனிவர் தாயுமானவரின் திருப் பாடல்களை கைந்நூலாகக் கொண்டு மக்க ளுக்குப் போதித்தும் நெறிநிற்கச் செய்தும் தொண்டாற்றி வருகின்றது.
மக்கள் இதனை நன்கறியும் பொருட்டு ஆண்டுதோறும் சித் திரைத் திங்கள் முதல் நாளன்று 'தாயுமானவர் கிருநாள் விழாவ மைத்து மாண்புமிகு நீதிபதிகள் தலைமையில் தாயுமானவர் ப்ாட்ல்களை மனனம் செய்தோ

ra. *్క , "వాగ• འག -─ག་
பரிசீலித்துப் ரிசுகள் வளr 弘剑 ஆரக்கு ז'ו ש ימ6 வித்து வருகின்றது, நூல் முழுமையும் (1450) பாடல்கள் மண்ணஞ் செய்தோர் இத் శ్రీతో ఓ త్ర துக்குத் தொண்டாம்ற முன்வருவரேல் அவர் 8ளுக்குப் பிரசவிரகர்"ண் శస్త్రవిజ్ఞపేక్షణ பயிற்சியளிக்கப்படுகிறது. ཆད་ m
யோகாசனங்கள்
உடம்பின முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளேயுறுபொருள் கண்டேன் உடம்புள்ே உத்தமன் கோயில்கொண்டான்ென்(று) உடம்பின் யானிருத் தோம்புகின் றேனே
இப்பாடல் திருமூலரின் திருமந்திரம் என் பது யாவரும் அறிந்ததே! அருமையாகப் பெர்ற நம் உடலுக்குள்ளேயே உக்தமறன் பரம் பொருள் குடிகொ ண்டிரு ச்கின்ரூன் s அவனைக் காண் தற்காகச் செயல்டும் (யோகம்) முயற்சிக்கு உடல் உறுதியாக இருக் கவேண்டுமல்லவா? அதற்கான பயிற்சியே "யோகாசனங்கள்". இஃதும் சித்தர் முதலான்' முன்னவரே நமக்களித்த பெருஞ்செல்வதர் கும் மேலே நாட்டவர் இப்போதுதான் இதன் பெருமையறிந்து டயின்று வருகின்ற னர். யோகாசனங்கள் பல நூறு திருப்பினும் இல்லறத்தார்க்னெ தெரிநதெடுத்திருப் து. பதினேழாகும். இவற்றை யாவரும்ப 安 லாம். இப்பயிற்சியினை மக்களுக்குப் பயிற்று வித்து வருகிறது யோகாசன் ஆலயம்.
யோகம்" என்பது ஒப்புயர்வற்ற கண் இதுவே இந்து தருமத்தின் நடு_நாடியாகும். பிற மதத்தினருக்குப்புரியாத தெரியாத கரு வூலம் இதுவே! இவ்வரிய சுலையைப் பதில் தெனில் எத்தகைய நூல்களினுலும் விளங்கிக் கொள்ள வியலா குரு (ஞான் ஆசிரியர்) மூல மாகவே சுட்டியறியப்படும். பக்குவப்படே ஆன்மாக்களே இத்னைக் கைக்கொண்டு ஆத் மஜோதி" யைக் காண வியலும், -
"வேதத்தி லேதர்க்க வாதத்தி லேவிளங்கா துவிந்து நாதத்தி லேய்டிங் காதந்த வான்பெ ருள் நாடிக்
என்ப்ார் தாயுமானுர்,
இவ்வொப்புயர்வற்ற் கலையை "யோகாசனி ஆலயம் மக்களுக்குப் பயிற்றுவித்து வருகின் றது பயின்ற பக்குவான்மாக்கள் யோகாசன ஆலயத்தில் பெருமளவில் அனுபவங்களைப் பெற்றிருக்கின்றனர் இவ்வியே r. #6 i #5 *a) og பக்குவமாகப் போதிக்கினருர் திருமூல நய
ஞர்

Page 160
64
நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித் தறியிருந் தாற்பால் தம்மை யிருத்திச் சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக் குறியறி வாளர்க்குக் கூடலு மாமே.
இப்பயிற்சிதனை திங்கள் இரு முறையும், பிரதி நிறைநிலா (பெளர்ணமி) நாள்களிலும் தியான வகுப்பு மூலமாக நடாத்தி வருகின் றது யோகாசன ஆலயம்.
இசை என்ருலே எல்லா உயிரினங்களும் இசையுமல்லவா? மனிதன் மட்டும் விதி விலக்கா என்ன?இசைக்கு உருகாதவன் எதற் கும் உருகான் என்பது முது மொழியன் ருே? இசை வடிவில் இறைவனே வணங்குவது மிக எளியோர் ச்கும் எளிதே! 'பன் மாலைத் திரளி ருக்கத் தமையுணர்ந்தோர் பாமாலைக்கே நீதான் பட்சமென்று நன் மாலைத் யாயெடுத் துச்சொன்னர் நல்லோர்' என்ருர் தாயுமான வரும். எனவே யோகாசன ஆலயமும் இசை வகுப்பின் வாயிலாக தாயுமானுர் பாடல்க ளையும் நாமாவளி பஜனைப் பாடல்களையும் பரவச் செய்து வருகின்றது.
நம்முடைய இந்துசமயம் வேள்வியினை மிக உயர்வாகப் போற்றி வந்திருசகின்றது. இதிகாசங்கள் இலக்கியங்களில் வேள்வி முத லிடம் பெற்றிருக்கக் காண்கின்ருேம் நீண்ட நெடுங்காலமாகவே தேவர்களாலும் முனி வர்சளாலும் வேள்வி இயற்றப்பட்டு வந்தி ருக்கின்றது. விஞ்ஞான வடிவிலும் இது முழு அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது! மிகத் தூய்மையான இச்சடங்கினை இந்துக்களாகிய ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய அவசியத்தைக் கருதி அதற்கென தொகுக்கப் பட்டுள்ள வேத மந்திரத் தொகுப்பினை பயிற்றுவித்த மங்கல அமங்கல காலச்சடங்கு களைச் செய்வித்து வருகிறது யோகாசன
60Ամս0.
செய்திகள் எதுவாயினும் செய்தித்தாள் களில் வெளியிட்டு விளம்பரப்படுத்துவதென் பது இன்றைய சூழ்நிலைக்கு பெரும் பயனத் தருவதை யறிகிருேம். செய்தித் தாள்கள் நாட்டின் முதுகெலும்பு எனவும் கூறலாம். ஒவ்வொரு இயக்கமும் தமக்கென சஞ்சிகை கண் வெளியிட்டுத் தம் கொள்கைகளைப் பரவச் செய்கின்றன. யோகாசன ஆலயம் தனக்கென் "'யோகாசன ஆலய விஜயம்" என்ற பெயரில் திங்கள் இதழினை வெளியிட்டு வருகின்றது. இவ்விதழ் தொடங்கி முப்பத்து நான் சாண்டுகள் இடையீடின்றித் தன்பங்

ஆத்மஜோதி
கைச் செய்து வருகின்றது. இதன் நோக்கம் இந்துசமய நுண்பொருளைத் தாயுமானவர் திருப்பாடல் வழி வெளிப்படுத்துவதேயாகும்.
பழமைமிக்க நம் தருமத்தின் வேத முதல் லான அருள்நூல்களைப் பாதுகாப்பது நம்மு டைய கடமைகளில் ஒன்ருகும், இதை யுணர்ந்து யோகாசன ஆலயமும் அரும்பெ ரும் நூல்களைச் சேமித்து நூல் நிலையம் அமைத்துச் செயல்படுகின்றது. அன்பர்கள், கிடைப்பரிய நூல்கள் தம்மிடமிருப்பின் போற்றிப் பாதுகாப்பார்களாக! -
இங்ங்ணம் யோகாசன ஆலயம்'தமிழகத் தில் தன்னுலான இந்துசமய வளர்ச் சிக்கான பல்வேறு திட்டங்களை இறையருளால், செயல் படுத்தி வருகின்றது. ஆண்டு முழுவதும் ஒரு நாளும் இடையீடின்றி ஆலயங்களிலும் பிற விடங்களிலும் தெய்வத் தொண்டு நடை பெறச் செய்கின்றது.
ஒவ்வோர் இயக்கத்திற்கும் தலைமைப் பீடம் உள்ளது போல யோகாசன ஆலயத் தின் தலைமையகம் இந்தியாவின் தென் பாகத் தில் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் வண்ணையம்பகுதியில் அமைத்து அமைதியா கத் தொண்டாற்றுகின்றது.
இத்துணைக்கும் மூலகாரணராக, இறைவ னுக்கு அடுத்த குரு பீடத்திலமர்ந்து யோகா சன ஆலயத்தை நாற்பத்தொரு ஆண்டுகட்கு முன்னர் நிறுவி இயக்குவித்து வருபவர் எம் மாசான் உயர்திரு கோ. மு. சுவாமிய வர்க ளாவார். இவரது பேரவா ! இத்துசமயத் தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அதன் கருப் பொருளைத் தெரிந்து ஒன்றுபட்டு வாழவேண் டுமென்பதேயாகும். இச்சீர் மிகு தொண்டி னைக் கைம்மாறு கருதாது தாயுமானவரின் வழி நின்று
காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ போக மெனும்பே ரின்பவெள்ளம் பொங்கித் ததும் பிப் பூரணமாய் − ܫ . ஏக வுருவாய்க் கிடக்குதையோ இன்புற்றிடநாம் இனி
யெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே என அறைகூவி அழைக்கின்ருர்!
ஒமெனும் ஒப்பற்ற கொடியின் கீழ் ஒன்று சேர்வோமாக! :

Page 161
With Best Compliments of
AMBALAWAN
(APPROVED DEALERS FOR NA
O PAPER MERCHANTS g). IMPORTED WEDDING CARDS
78, MALIBAN STRE PhOne: 24
(ལ་ལས་ཕན་
es
ELECTRICAL GOODS, R
AMBALAWANA
96, K.
JAF
LUCKSHUMI
BRAMNÄ 97, NORRIS ROI

IONAL PAPER CORPORATION)
& S FATIONERY
& PRINTERS REQUISITES
ET, COLOMBO - i. 821, 28244
مما
ADIOS & STATIONERS AR & SONS
... S. Road,
NA.
BHAWAN
, HOTEL D, COLOMBO - .

Page 162
அகில உலக இந்து மகா i எமது நல் வாழ்த்துக்கள் b
h
'é
岛F赢6】 புத்தகங்கள். ழற். சாப்புச் சாம
இல, 29, கொத்ழலை,
தொலைபேசி

நாடு சிறப்புற நடிைபெற
supLITIG
'வித
சஞ்சிகைகள் றும்
săT acasădit
விதி.நாவலப்பிட்டி
இல: 359.
حافسيفسيفسختفسخ عز -اذ

Page 163
- x-:--م۔: عہ مسعر۔۔۔۔۔۔ ۔ & x . . . .حہ ۔۔۔ --س۔
قسخهسف
ܚ
With best compliments of :
i SIVARANJA
75, Fifth C. Colomb

M STORES
ross Street,
bo - 1 1.
Tophone: 27884

Page 164
அகில உலக இந் எமது தல் 6
|
i
i t
International
DEALE HARDWARES, ELECTRICA
60, D. S. Sena KAI

து மகாநாட்டிற்கு
ாழ்த்துக்கள்!
)
Hardwares
RS IN;
LS & ESTATE SUPPLIERS.
nayake Widiya,
DY.
DIAL: 08-2220

Page 165
எங்கள் நல் வாழ்த்துக்கள்
கண்டியில் சிறந்த த தம்பிக்கைமிக்
GUTT
27, கொட்டுசுெ
Sífs
~*
வாழ்த்து
*్య
哆4
GANTHMAATH
JEWEL Kittangi, 42, Coio
HEAD OFFICE
68, Sea Stree
 

பக நகைகள் வாங்க
ஸ்தாபனம்
obGuru
ாடெல்ல வீதி,
i 19.
தொலைபேசி இல: 08:3955
| GOLD HOUTE
LERS. mbo Road - Galle.
Phone: 09 - 2568
t Colombo, Phone: 24541 :

Page 166
O9th (8 st Compliments ol
Estate Supp
LEADING HARDWARE MERCE
1. 9, 2 1, Gat Nawal

lies Agency
IANTS & ESTATE SUPPLIERS.
npola Road,
apitiya, འ་ , ༢ ། ----་་ ༢ PhOne: 262

Page 167
அகில உலக இந்து மகா வாழ்த்து
Ajantha Hart
LSLSYLAASLLLLSLLSLqSSLLLLLSLLLSLLLSLLLSA0 LL S0S0S00LSASLLLS0SLLSLLASLSLLLLLS00SLLSLSSSLLLLS0SS0S L LESaSqSLSLSLSL0 SLL0SLLLSL0LSLLSLL00SSSLL0LLSLLSLLS

ாடு சிறப்புடன் நடிைபெற
gb!
lware Stores
D. 40, Colombe Street,
ANDY.
Phone 08-3398
!-- б SAAAA AALLAqqLL e SLALALAuAeAAAALALAAqAqAeALqAAAAAAAAqALqLAqLqAqAAAAAAAA AALLLLAqq A LAALLLLLA LLLA AAAAA0AAAALAAAAALLAAAALqS

Page 168
i
6). םleu
அகில உலக இந்து அமைய எங்களது இதயம்
கண்டியன் டிரேடி
93, திருக்கே கண்
AAASSSAAS SAAA SAeSSLqLS LAYAMA S SLeLLSL LALASqL SLSqLLSAAA S LSA eLeAeASLSALSLS LqSYSeqLLSS SSS SSSSq qLLAASLLLLSLSSLLSLSSqAASS qqSS0 SLLLL LLS S0SS0LAYY LSSLLLLLLS

Li Lib
மகாநாடு சிறப்பாக ) கனிந்த வாழ்த்துக்கள்!
டிங் கார்ப்பரேசன்
ாணமலை விதி ாடி.
தொலைபேசி இல: 08, 2616
LSES 0LLS S0SYSSLqLS LLLLLLLLS LLSLSLSLLSLLSLSLLSL0LSSS0LLSLSSSLLSS0LSLLSLSLLSS0S0LLL0 SSSSSSSYSS SAAAAAS qYYS0SSYSYYLLLLSSSLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSSLLLLLLA0SASLLLLSSSSLSz

Page 169
சிறப்பு மலர்
திருப்புகழின் த
ஷ
- த, ஏகாம்பரம், தலைவர்: இ6
இலக்கியத்திற்கு இலக்கணமா. அல்லது இலக்கணத்திற்கு இலக்கியமா?
-என்ற பிரச்சனைக்கு சுலபமாக பதிலளிக்கலாம்!
இலக்கியத்திற்குத்தான் இலக்கணம் இலக்கியம் இன்றி இலக்கணம் இல்லை!! -இதுபோலவே மற்ருெரு பிரச்சனை!
'இசைக்குச் சாகித்தியமா?-அல்லது
சாகித்தியத்திற்கு இசையா?"
பொதுவாகாராக ஆலாபனை, வாத்திய இசை-, இங்கெல்லாம் சாகித்திய உணர்வு" (அல்லது சாகித்தியம்) இல்லாமலேயே இசையை விரிவாக்க லாம்-அனுபவிக்கலாம்.எனினும்-,
பொருள் ததும்பிய செய்யுளை-அல்லது பாடலைஇசையோடு பாடும் போது - இசையானது சாகித்தி பத்திற்கு அணி'யாக விளங்கி அழகு செய்கிறது! அப்படி - "அணி"யாக இசையமையும்போது-இசை' யை மறந்து-பாடலின் உட்பொருளிலேயே ஈடுபடு கிருேம்.
"லய"த்தை எடுத்துக் கொண்டோமானுல்சாகித்தியத்திற்கும் "லயம்" உண்டு! - சாகித்தியத் தை எடுத்துக்காட்டும் இசைக்கும்." லயம்" உண்டு!
*லயம்" தனிப்பட்டு இயங்குவது ஒரு “வித்தை" யே யன்றி ஒரு "வண்ண வடிவம்’ அல்ல!-உதாரணம் தாள வாத்தியங்களின் - தனி ஆவர்த்தனம்! இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்!-எனவே
லயம்'-பாடலைத் தொடர்ந்து-, அதைத் தழுவி அதன் கட்டுக்கோப்பை விளக்க உதவுகின்றது! அதுவே "லய'த்தின் கடமை! ஒன்று கேட்கலாம்!
"ஆதி" தாளத்தில் இந்தோளராகத்தில் - ஒரு பாடல் இயற்றுவதாக சங்கற்பம் செய்துகொண்டு - ராக தாள விந்நியாசத்துடன் ஒரு கிருதி'யை இயற் றிப்பாட முடியாதா." இயலும் ஆளுல், அத்தகைய கிருதியும் பரிமளிப்பது "பாடலின் தகுதி"க்காகத் தான்! என்பதை உணரவேண்டும்! தாளத்திற்காக JeyôÄ)6a)!
முத்தமிழ்வித்தகர்களும், மெய்ஞானியர்களும்
பக்தர்களும் இயற்றிய பாடல்கள் "ஆத்மார்த்த" மாகவே ஊற்றெடுத்துவரும் அருள்வாக்குகள்

65
O s O ாள நுடபங்கள
றபணி மன்றம்-தாம்பரம் -
பொருளைப்போலவே "ராகம்’ "தாளம்" இரண்டையும் தன்னுள்ளேயே அமையப்பெற்றவை! அவைகளுச்கு உரித்தான ராகமும், தாளமும்! நமக் குத் தெரிந்த ராகத்தில் பாடுகிருேம் நமக்குத் தெரிந்த தாளக் கட்டுக்கோப்பில் சரிப்பட்டுவரும் ஏதாவது ஒன்றில் அமைத்துப் பாடுகிருேம்!
இது ஒரு உத்தி" (Make Shift) தான்! அந்த முறையில் பார்த்தால் நாம் **அருள்வாக்கு"களை "மெட்டு" (Tune) அமைத்துப் பாடுவதில் "குறை பாடு" இருக்சத்தான் செய்யும்! s
நமக்குப் பழக்கத்தில் தெரிந்த தாளங்கள் வெகு சிலவே! ஏட்டளவில் இருப்பதுவும், "*108-தாளங்'" களும் அவைகளின் லகுவின் ஜாதிபேத'ங்களால் உண்டாகும் தாள பேதங்களுமே!
திருப்புகழ் போன்ற பாடல்கள் பலவற்றின் தாளம் இவைகள் எதிலும் நிர்ணயிக்க முடியாதவை!
ஒரே "ஆவர்த்த'த்தில் *கதிபேதம்' மட்டுமல் லாமல் " தாளபேத'மும் கொண்டுள்ளதாக அந்தப் பாடல்கள் அமைந்துள்ளதைப் பார்க்கிருேம்!
இப்பாடல்கள் ஒவ்வொன்றும் தனக்கெனவே ஒரு "தாள சட்ட "த்தோடு சுரந்து வெளிவந்திருக் கின்றது.
எனவே நம்முடைய குறுகிய லயஞானத்தால் திருப்புகழில் உள்ள தெய்வப் பாடல்களை ஒரு கட்டுக் கோப்பில் "திணிக்க' முயல்வது அறியாமையாகும்!
திருப்புகழுக்கே உரித்தான சந்த'ங்களைத் தெளிவாக ஆராய்ந்தறிந்து "சந்த'த்தின் போக்கு, "நடை" " " கால அடவு'கள் ஆகியவற்றை அனுச ரித்து தாள அமைப்பை நிர்ணயம் செய்து பாடுவதே முறையாகும்!
அருள் வாக்குக்குத் தகுந்த லயக்கோப்பு! *லயக்கோப்பு"க்குக் கட்டுப்பட்ட அருள்வாக்கு அல்ல!!
"தாளமும் இசையும் விரைந்து, தொடர்ந்து அமையும்பதங்கள் "வண்ணம்' எனப்படும்!
*நந்தன் சரித்திரம்" பாடிய கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்களில் “இலக்கண இழுக்கு’கள் கண்ட மகாவித்துவான் மீனுட்சிசுந்தரம்பிள்ளை அவர் கள், பாரதியார் மெய்ம்மறந்து பாடும் சமயம் ஒன் றில் அதைப் பார்த்து "பக்திப்பாட்டு கேவலம் இலக் சணத்திற்குக் கட்டுப்படாது!" என்று சொன்னர்!

Page 170
66
வாழ்க்கையின்
- இலக்கிய கலாநிதி, பண்டி
'யாதும் ஊரே யாவருங் கேளிர்”
என்று தொடங்கும் பாடல் புறநானூறு முழு வதிலும் மிக மிக உச்சமானதொரு பாடல்.
"தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்பது மேலே குறிப்பிட்ட பாடலின் இரண்டாவது அடி. இந்த இரண்டாம் அடிதான் குறிப் பிட்ட பாடலின் உயிர்நிலை; பல்லவி, இந்தப் பல்லவியில்,
"தீது பிறர்தர வாரா' என்பது வாழ்க்கை யின் அடிநிலை.
'நன்று பிறர்தர வாரா" என்பது வாழ்க் கையின் முடிநிலை. இந்த முடிநிலை பற்றிப் பொறுத்துச் சிந்திப்போம்.
முதற்கண் தீது பிறர்தர வாரா" என் பதை எடுத்துக்கொள்ளுவோம்.
வாழ்க்கையின் அடிநிலை
நாம் இப்பிறப்பில் அநுபவிக்கும் துன்ப அநு பவங்கள், முந்திய பிறப்புக்களில் நாம் சம்பா தித்த சம்பாத்தியங்களேயாம்; இவை பிராரத்தம் எனப்படும். இப்பிராரத்தத்தை ஊட்டுவோன் இறைவன். ஊட்டுவோன் இறைவன் என்பதைச் சொல்லளவில் வைத் துக் கொண்டு, பிராரத்தமாகிய துன்பங்கள் வரும் வாய்தல்களை நோகின்ருேம், வாய் தல்களை நோதல் மகாமகா தப்பு.
விளக்கம்
ஒருவன் நமக்கு அடிக்கிருன் என்று வைத் துக் கொள்ளுவோம், நம் சம்பாத்தியம் அவனுக்கூடாக வருகின்றது; “இறைவன் அவனுக்கூடாக வரச்செய்கின்றன்" என்பதே a 6766) LD.
இந்த உண்மையை உணராமல், தீதாகிய துன்பம் வரும் வாய்தல்களை நோவது, எய்த வணிருக்க அம்பை நோவதாம். வாய்தல்களை நோதல் ஆகாமியமாய் வரும் பிறப்புக்களில் துன்புறுதற்கு இப்பிறப்பில் வித்திட்டு வைப் பதாயிருக்கும். :

ஆத்மஜோதி
as it up in
மணி சி. கணபதிப்பிள்ளை -
ஒரு உதாரணம்
கோவலன் கொலையுண்டான்; கொலைக்கு வாய்தலாயமைந்த பாண்டியனை முனிந்தாள் கண்ணகி.
இக்கண்ணகி, தெய்வக் கண்ணகியாய் மாறித் தெய்வநிலை எய்திய போதுதான், கோவலன் சம்பாத்தியமே அஃதாவது அவன் செய்துவைத்த தீதே அவன் மரணத்துக்குக் காரணம் என்பதை உணர்ந்தாள்.
'தென்னவன் தீதிலன்
தேவர்கோன் தன்மனை
நல்விருந் தாகினன்'
என்கின் ருள் தெய்வக் கண்ணகி.
அன்றி, வாய்தலாகிய பாண்டியனை முனிந்த பாவத்தால் "பெயர்த்தும் பெயர்த் தும் பிறப்பல்" என்றுங் கூறுகின்ருள். ஒரு காலத்தில் தெய்வநிலை நீங்கிப் பிறவி எடுக்க நேரிடும் என்பது அவள் கருத்து. "துன்ப அனுபவம், நம் சம்பாத்திய விளைவு என்று அறிவது எளிதன்று" என்பது கண்ணகி மூலம் தெளிவாகின்றது.
மகா தவத்தவர்களான முனிவர்கள், நிலத்தில் குதிக்கால் படாமல், கிந்திக் கிந்தி நிலத்தை நோக்கியபடி நடப்பார்கள். நிலத் தில் ஊரும் செந்துக்களுக்குத் தம்மால் தாக்க முண்டாகாமைப் பொருட்டே அவ்வாறு நடக்கின்ருர்கள்.
தம்மால் உயிர்களுக்குத் தாக்கம் நேரு மானல், அது ஆகாமியமாய் வரும் பிறவி களுக்கு வித்தாய்விடும் என்பது அவர்கள் நன்கு உணர்ந்தது.
உற்றநோய் நோன்றல் உயிருக்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு'
தவம் இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டது. -

Page 171
சிறப்பு மலர் Arag. A முதலாவது அம்சம்: "உற்றநோய் நோன் றல்’, அஃதாவது, தன் சம்பாத்தியமாய் அநு பவத்துக்கு வந்த பிராரத்தமாகிய துன் பத்தை, ஆகாமியம் விளையாமல் அநுபவித்
G).
இரண்டாவது அம்சம்: 'உயிர்க்கு உறு கண் செய்யாமை", உறுகண்-துன்பம். தம் மால் பிற உயிர்க்கு உறுகண் விளையுமானல் அது ஆகாமிய வித்தாய்விடும். ஆகவே ஆகா மியம் விளையாமல் பிராரத்தத்தை அநுபவிப் பதாம் என்றவாறு.
இவ்வாறு நடக்கும் தவத்தவர்களைத் தம்மைத் தாம் காதலர்" என்கின்ருர் வள்ளு வர். காதல்-அன்பு. ஒவ்வொருவரும் தம் மேல் தாம் அன்புடையராதல் வேண்டும் என்பது கருத்து.
வள்ளுவர் ஒவ்வொருவரையும் நோக்கி,
*நீ உன்மேல் அன்புடையையாயிரு" என்கின்
T.
O "நீ எவ்வுயிர்க்கும் அன்பாயிரு” என்ற போதனையை அடுத் த ப டி யி ல் வைத்துக் கொண்டு, "நீ உன்னுயிரில் அன்பாயிரு" என் பதற்கே முதன்மையான முக்கியத்துவம் அளிக்கின் ருர் வள்ளுவர்.
'தன்னத்தான் காதல ஞயின் எனத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்’
என்பது அருமையான குறள்:
ஒருவன் தன்மேல் தான் அன்புடைய யின், எந்த ஒரு உயிருக்கும் தீவினைப்பாலின் விளைவாகிய துன்பம் விளையாமல் நடப்பான் என்றவாறு.
தீவினைப்பால், தீவினையின் விளைவாகிய துன்பப் பகுதிகள் - சொல்லால், செயலால், நினைவால், பலவேறு தந்திர வகையால் மற்றை உயிர்க்குத் துன்பம் விளையலாம்.
தம்மேல் அன்பில்லாதவர்கள், தாம் பிறர்மேல் அன்புடையர் என்று, தம்மைத் தாமே ஏமாற்றுகின்றர்கள். பகிரங்க உலகில் இந்த முழு மக்களையே கண்ணுரக் காண்கின் (βαγιο.
தம்மால், மற்றையுயிர்கள் துன்புறும் போது, அவ்வுயிர்களின் நன்மைக்கே, தாம் அந்த அருமந்த கைங்கரியத்தைச் செய்கின் ருேம் என்று பறை அறைவதில் அவர்கள் தவ றுவதில்லை.

6
துன்புறுவோர் நிலையிலும் துன்புறுத் துவோர் நிலை பொல்லாதது என்பதை அறி யும் அறிவு அவர்களுக்கு இல்லை.
துன்புறுவோர், துன்பம் தம் சம்பாத்தி யம் என்பதை உணர்ந்து இந்தப் பிறப்பி லேயே சாந்தி அடையலாம்.
துன்புறுத்துவோர்க்கு, எத்துணைப் பிறவி களெடுத்தும் சாந்தி பிறப்பதற்கு வழியில்லை.
இறைவனுக்கும் அவன் வழிநிற்கும் இயம தருமனுக்குமே (உயிர்களின் நன்மைப் பொருட்டு) துன்புறுத்தும் அதிகாரம்,உண்டு. மற்றெவருக்கும் அந்த அதிகாரம் இல்லை.
ஆகவே துன்புறுவோர் நிலையினும், துன் புறுத்துவோர் நிலையே பரிதாபத்துக்குரியது. அவர்கள் குற்றம் உய்தியில் குற்றம் அறி யாமையின் மிகுதிப்பாட்டால் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளும் குற்றம் அக்குற் றம். அக்குற்றம் மிக்க சாதுரியவான்கள்பால் வஞ்சகத்தோடு கூடியிருக்கும்; அவர்கள் மனம் மாசாகிய பாசி படிந்திருக்கும்.
மனத்துக்கண் மாசுள்ளார் - தம்மேல் தாம் அன்பிலாதார் - என்பவர்களின் செயற் பாடுகள், அஸ்திபாரமில்லாத மேன்மாடிக் கட்டிடங்கள் போல்வதாம்; தம்மையும் தம் மைத் தொடர்பவர்களையும் ஒருசேரத் தகர்த் துவிடுபவர்கள்.
சாரம்:
துன்ப அநுபவங்கள் நம் சம்பாத்திய விளைவுகள்; அவை வருந் தானங்கள் வெறும் வாய்தல்கள்.
உயிர்களுக்கு உறுகண் விளையாமல், பிரா ரத்தத்தை அநுபவிக்கும் வாழ்வு தவ வாழ்வு: அவ்வாறு வாழ்பவனே தன்னைத் தான் காத லன்.
துன்புறுவோன் எடுத்த பிறப்பிலேயே
சாந்தியடைய வழியுண்டு; துன்புறுத்துவோ னுக்கு எப்பிறப்பிலும் சாந்திக்கு வழியில்லை.
இவ்வாற்ருல் வாழ்க்கையின் அடிநிலையா கிய மூலாதார அத்திபார தத்துவம் தெளி வாகலாம்.

Page 172
6s
தி தி * 象
த் ぐ*****々をやる●●●るるるるるるる...**ふふふふるふる・る・る・る・る・る
848 ●、4%
e is text tox0 x10x
- தமிழாக்கம்; ம.
தியானம் என்பதன் பொருள் யாது? மனம் குவிதல் என்ருல் கருத்து யாது? சிந் தனை-சிந்திப்பது என்பதின் விளக்கம் என்ன? எங்கள் கற்பணு சக்தி என்பது யாது? எதன் மீது மனம் ஒரு முகப்படுத்தப் போகின்றது? அவ்வாறு மனதை ஒரு முகப்படுத்திக் காண் பது யாது? தன்னை அறியாத ஒருவன் தியா னத்தைப்பற்றியுள்ள முறை-ஒழுங்கு-இவைக ளில்லாது செய்யும் தியானம்-இதன் விளைவு வெறுமை (சூனியம்) நிறைந்த சிந்தனைகள் தான் நிரம்பி இருக்கும். இதனை நீங்கள் அறி வீர்கள். வெறுமை நிறைந்த எண்ணங்கள் கபடத் தன்மையைத் தோற்றுவிக்கும். எவ் விதமான கபடத் தன்மை? மன உளைச்சல், பயங்கர திகில், தடுமாற்றம் உண்மையில் இவைகள் தியானத்துக்கு ஒரு விதமான துணை யும் செய்யாது. உன்னை உயர்த்துவதற்கு உத வாது! வேறு ஒன்றுக்கும் உதவாது? ஆகவே தான் நாம் தியானிக்கின்ருேம்.
எதற்காக மந்திரத்தைத் திருப்பித்திருப் பிச் சொல்லுகின்ருேம். நீங்கள் மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சாடனம் செய்யும் போது அது நாளடைவில் ஒரு பசை போன்று மனத்தில் ஒட்டிக் கொள்ளும், - உ ன து வெறுமை நிறைந்த சிந்தனைகளில் ஒட்டிக் கொள்ளும். பசையைத் தொட்டால், அது எவ்வாறு தொடர்ச்சியாகக் கையில் இருக் குமோ அவ்வாறே மந்திரம் மூலம் தொடர்பு கொள்ளமுடியும், அவ்வாறு மந்திரமாகிய பசையை வெறுமையான எண்ணத்தில் பதிய வைத்தால் மந்திரம் நாளடைவில் வெறுமை யான எண்ணத்திலும் பார்க்க வலிமை பெற் றுவிடுகின்றது. அது காரணமாக மந்திரத்தை மானசமாகவோ, உரத்தோ உச்சரிக்கமுடி யும். இதனை மனம் குவிதல் என்று கூறுகின் ருேம். ஒருவர் மனதை ஒரு முகப்படுத்தல் இயலாது. ஆகவே தான் நாம் ஓம் ஓம் ஓம் ஒம் என்று மீண்டும் மீண்டும் கூறிவருகின் ருேம்.
தொடர்ந்து இம்மந்திரத்தை நாம் கூறி வருவோமானல் இம்மந்திரம் வெறுமையான எண்ணத்தைத் தீண்டும் ஒவ்வொன்றிலும் தொடர்பு கொள்ளும். அதாவது, குருதியில்,

ஆத்மஜோதி
O O T பாத FT6) UTD
TeLeLSLS SAeALSLSLS SLS SLS LS SAAAALSLALLSSLS LSLS SLLLLLLSLLLLLL · K· · o 9 & 88 & X&&. 888-888& XX
***●る&ぐるる வலிங்கம் சி. சிதம்பரப்பிள்ளை -
SOM KOKO <るるるふ****
நரம்புகளில் - எண்ணங்களில் - தொடர்பு கொள்ளும். இதனுல் மனம் தாமாக இயங் காது நின்றுவிடும். உடனே நீங்கள் ஓம் அல் லது வேறு மந்திரம் ஒன்றுடன் தொடர்பு கொள்ளமுடியும். ஆனபடியினுற்ருன் நாம் மந்திரத்தை இடைவிடாது உச்சாடனம் செய்ய வேண்டும். மந்திரத்தை உரத்துச் சொல்லவேண்டுமாகில் - அப்படிச் செய்யும் போது மனத்தை அம்மந்திரத்தின் மீது மையமாக வைத்துச் சொல்லவேண்டும். இத னைத்தான் மனம்குவிதல் என்று சொல்லப்ப டும். மனம் குவிதல் என்பது ஒருமுகப்படுத் தல். இது இல்லாது ஒருவர் தியானிக்க முடி யாது. தியானம் இல்லாத மனிதன் ஆழ்ந்த தியானத்துக்கு அருகதை அற்றவனவான். யப்பானிய பாஷையில் தியானத்தை ZAZEN 'சாசென்' ஆழ்ந்த தியானம்.
முதலாவதாக ஓரிடத்தில் உட்கார்ந்து கொள். பின்பு கண்களை மூடிக்கொண்டு மந்தி ரத்தின் மீது மனத்தைச் செலுத்தி அதனை மானசமாகத் திரும்பத் திரும்பச் சொல். இதனையே மனத்தை ஒருமுகப்படுத்துதல் என்று கூறுவது. அதன்பின்பு அம்மந்திரத்தை உரத்துச் சொல்லாமல், LDT 60Tdf1 Drté56hyth சொல்லாமலும் உனது மனம் நெஞ்சு, உன் ஆன்மா, உனது எண்ணங்கள் யாவையும் மந் திரத்தின் மீது செலுத்தி இவை அனைத்தும் உருகும் வண்ணம் செய்க. இதனையே தியா னம் என்கின்ருேம். தியானம் ஒருமுகப்படுத் தலோடிணைந்து செய்தால் புற உலக சிந்தனை யற்றவர்களாகிவிடுவோம். ஒருமுகப்பட்ட தியானத்திலமர்ந்துள்ளோம் என்ற சிந்த னையே எஞ்சியிருக்கின்ற பலத்த எண்ணமாக விருக்கும். இதன் பின்பு மூச்சுவிடுவதையும் மறந்துவிடுகின் ருேம். இதனையே தியானம் அல்லது 'சாசென்" என்று கூறுகின்ருேம். இதற்கு உருவமில்லை. முற்றும் குருடாகவே இருக்கும். இவ்வாறு இருபத்தைந்து மணித்தி யாலத்துக்கு மேலாக அமர்ந்திருக்கலாம். எறும்பு தீண்டினலும் அல்லது எவர்தான் கூப்பிட்டாலும் இவைகள் உனக்குக் கேட் காது. ஏனுகில் ஒரு நெருங்கிய, இறுக்கமான தியானத்தில் ஆழ்ந்திருக்கின்றதஞல் இதே

Page 173
சிறப்பு மலர்
போன்று எமது தியான நிலையை விருத்தி செய்தல் வேண்டும்.
மந்திரசக்தி
இதற்கு முதலாவது தேவை-மந்திரம், நான் சிலருக்கு உபதேசிப்பது - ஒரு பாருங் கல்லை மனத்தில் பதியவைக்குமாறு அல்லது ஒரு நீர்வீழ்ச்சி அல்லது சூரியன், சந்திரன் சமுத்திரம் அல்லது யேசுநாதர், புத்தர் அல் லது தம்மை வென்றெடுத்த மகானை - மனத் தில் தியானிக்குமாறு கூறுவேன். இவைகளுள் ஒன்றை இடையருது சிந்தித்து வருவீராகில்இவ்வாறு செய்வதும் மந்திர ஜெபம் என்று தான் கூறவேண்டும். மந்திரம் என்ன என்று தெரியாத ஒருவர் ஏதாவது ஒரு எண்ணம் உண்மையான ஒரு விளக்கம் - உருவம் ஒன் றினை மனத்தில் பதியவைக்கவும் இவ்வாறு சிந்திப்பதும் மந்திர உச்சாடனமாகவே இருக் கும். அப்படியானுல் சுவாமிஜி ஏன் எங்கள் கணவன்மாரை-மனைவிமாரை மனத்தில் சிந் திக்க முடியாது? இது ஒரு விசித்திரமான கேள்வியாகும். நீங்கள் அவ்வாறு சிந்தித்தால் என்ன விளையும்? ஆகா! மகனே! நீ தொங்கிப் பாயவேண்டும், ஒடவேண்டும் என்று எண்ணி ஞல் அதேவிதமான உணர்ச்சி வரும். சாதா ரணமான மனிதரை - அவர்கள் உருவத்தை சிந்திக்கமுடியாது. உயர்ந்தநிலையான ஒன்றின் மேலேயே தியானம் அமைதல் வேண்டும். உனது வாழ்க்கையை-உனது ஆன்மாவை மாற்றி உயர்நிலைக்காக்குவதனையே குறிக்கோ ளாக வைத்து தியானம் அமைதல் வேண்டும்,
ஒரு 10கத்தான மகானத் தியானிக்க வேண்டும். பிராண வாயுவை எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்று கற்பிக்கக்கூடிய ஒரு உன்னத குருவைத்தியானிக்க வேண்டும். ராண வாயுதான் உனது ஜீவியம் என்ற தைச் சொல்லித்தரக்கூடிய ஆசானைத் தியா னிக்க வேண்டும். உனது சந்தேகங்களை கஷ் டங்களை நீக்கக்கூடியவரைத் தியானிக்கவேண் டும். அம்மகான் எவ்வாறு வாழ்ந்து காட்டு கின்ருரோ அவ்வாறு நீயும் வாழலாம் அல் லவா? ஆகவே அவரைக் குறிக்கோளாக வைத்து-நடுமையமாக-நடுநாயகனுக வைத்து இடைவிடாது சிந்தனை செய்ய வேண்டும். இதனை விட்டு உனது உறவினரை மனத்தில் தியானித்தால் சம்பவிப்பது யாது? இதன் விளைவாக நீ ஒரு பெரிய சிக்கலுக்குள் அகப் பட்டுக் கொள்வாய். ஒரு வித்தியாசம் காண மாட்டீர்.

69
ஒருவர் சுயிங்கம் என்று கூறப்படும் ஒரு வகை இனிப்பைத்தியானித்தால் என்ன விளை யும்? இதே போன்ற தோற்றங்களே உன் மனத்தில் அலை அலையாகத் தோற்றும். உண் மையாக இவை உனக்கு ஒருவித பலனையும் அளிக் கா து. பெரும் ஆபத்துக்களையும் கொண்டு வரும். ஆகவே பொது மக்களை மனத்தில் சிந்திப்பாயின்-அவர்கள் என்ன கஷ்டங்களை அனுபவித்தனரோ-என்ன பிரச் சனைகளை எதிர் கொண்டனரோ-இவைகளே உன்னையும் பீடித்துக் கொள்ளும். எனவே நீ அடையும் இலாபம் யாது? எதனிடம் இருந்து விடுதலை அடைகின்ருய்? ஒன்றிலிருந்தும் விடு தலை பெற்ருயில்லை.
தியானத்தின் வேறுபாடு
இதோ பார்! நீ வெற்றிபெற எண்ணினல் முன்னேற யோசித்தால் - யாவும் உனது இரு கரங்களிலேதான் தங்கி இருக்கின்றன. உன் யே தேர்ந்தெடுத்து அவ்வாறே சிந்த னையை ஒருமுகப் படுத்து! இயல்பாகவே சிந் தனை பிறக்கும். இதனை விடுத்து, உன் கண் களை மூடிக்கொண்டு - கணவனையோ மனைவி யையோ மக்களையோ தியானித்தால் என்ன விளையும்? உனது மனம் மேலும் மேலும் எழும்பிவிழும். உனது மனமானது உணர்ச்சி வசப்பட்டு, சமாதானத்தை இழந்து அல்லற் படும். அது எப்படி? உனது தியானத்தில் ஏற் படுத்தப்பட்டுள்ள சிந்தனை க்குரியவைகள் படும் அவஸ்தையும் அவ்வாரு னதே. இதனுல் நீ மிகவும் அவஸ்தைப்படுவாய்
அது சரி சுவாமிஜி! நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள். பின் எதற்காக இவர்களுக் காக வணக்கம்செய்வது சுவாமிஜி!அவர்களுக் காக வணங்குவதும் அவர்களைத் தியானிப்ப தும் என்பன இரண்டும் வேறு தன்மைத்தா னவை. தெய்வீகத்தன்மை அடைந்த பின்புஅதனல் ஆன்மபலம் பெற்ற பின்பு - முன் எடுத்துக் கூறப்பட்ட பசை உங்களைப் பற்றும். அப்பசையில் ஒரு சிறு பகுதியை அவர்களுக் கும் பங்கிடவும். அது அவர்களை நல்வழிப் படுத்தும். இவ்வித நிலையை அடையாது - அவர்கள் வைத்திருப்பவைகளையும் நீ பங்கிட முயன்ருல் - அதாவது - அவர்களிடமுள்ள தொல்லைகளை - மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும். இதனையிட்டு சிலவேளை நான் சொல்லுவேன். எல்லோரும் மந்திரம் ஜெபிக் கின்ருர்கள் என்று. இவ்வாறு ஜெபம் செய்

Page 174
70
கின்றவர்கள் இந்த இடத்திலும் உள்ளார்கள்
என உணருகின்றேன். மூன்று நிமிடங்களுக்கு அவர்களுக்காகத் தியானிப்போம். அவர்க
ளது பெயர்களைச் சொல்வேன். உங்களிற்
சிலர் 'சுவாமிஜி! அதனைப்பற்றி என்ன?"
என வினவுவீர்கள். அதனைத்தான் யானும்
கூறுகின்றேன்.
தியானத்தின் மூலம் பெற்ற நன்மைகள் பயன்கள் யாவற்றிலும் ஒரு சிறு பங்கினை அவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கலாம். எங்கள் உணர்ச்சிகளையும் அவர்களைத் தாக்கும் என் பதனை அறிவாய். இது அவர்களுக்கு எத்துணை சிறந்ததும் உதவி உள்ளதுமானதும் இதுவே சிறநத வழி ஆன்ம வளர்ச்சியின் பொருட் டுத தியான மூலம் பெறவேண்டியனவற்றைப் டெருது, பொதுமக்கள் மீது சிந்திப்பதால் ஈற்றில் நீயும் பொதுமக்களின் நிலையைத் தான் அடைவாய். அதனுல் அவர்களுக்கு உன்னல் ஒரு உதவியும் செய்ய முடியாமல் போய்விடும். பெரிய கஷ்டங்களுக்குள் கிடக்க நேரிடும். ஏனுகில், இக்கஷ்டங்களைத் தாங் கும் தைரியததைப் பெருக்கத தவறிவிட் டாய், மீண்டும் அவர்களை நினைக்குந்தோறும் மீண்டும் மீண்டும் அவர்களுக்குத் துன்பமே நேரிடும். அவர்களுக்கும் பிரச்சனைகள் எழும். அது எவ்வாறு? அவர்கள் உன்னைப் பற்றிச் சிந்திபபாாகள். நீர் அவர்களைப் பற்றிச் சிந் திக்க அவர்கள் உன்னைச் சிந்திகக இச்சிந்தனை கள் ஒரு இறுககததைத் தோற்றுவிக்கும். இது காரணமாக ஒருவரை யொருவர் முரண் பட நேரிடும்.
ஆகவேதான் மனத்தை ஒருமுகப்படுத்தி யும் தியான ததிலிருத்தியும் இவ்வாறு பழகிக் கொள்ள வேணடும் முதலாவதாக ஏதாவது ஓர் பந்திர ததை எங்களுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். உதாரனைத்துக்கு சில சில இடங்களுககுச் செல்கின்றீர்கள் போன இடங்களில் உங்கள் கருமங்கள் சிறப்பாக நிறைவேறிவிட்டது. இது காரணமாக உங் கள் மனதில் ஒரு சந்தோஷமான உணர்ச்சி தோன்றும். ‘அந்த மந்திரம் எனக்கு உதவி புரிந்துள்ளது. எனக்கு எப்போதும் உதவக் கூடிய அந்த மந்திரத்தை சுவாமிஜி எவ்வாறு புத்திபுகட்டிக் கூறியுள்ளார்." இவ்வாறு உனது மனதுக்குள் சிந்திப்பாயாஞல் நாள டைவில் மனச்சாந்தி பெறுவீர். மந்திரத் தொடர்பு, குருஜியுடன் தொடர்பு, உனது நடைமுறையிற்றெடர்பு இம் மூன்றிலும்

ஆத்மஜோதி
தொடர்புகள் இருக்குமாகில், எடுத்துக் கொண்ட பாதை, குறிக்கோள் இரண்டும் உன்னை கட்டாயமாக உயர்த்தும்.
தியான நேரம் எப்போதும் நீ இங்கே தான் என்ற எண்ணம் பிறக்கவேண்டும். "நீ" என்றதின் பொருள் யாது? "உனது தேகம், மனம், மூச்சு, எண்ணம் இவையாவும் உனக் குள்ளே உண்டு. இவை எந்நேரமும் ஒன்றுக் கொன்று தொடர்புள்ளதாக இருக்குமாகில் "நீ இங்கேயே இருக்கின்ருய். இவ்வாறு உன் மனம் ஒருமுகப்படுத்த வேண்டும். நூற்றுக்கு நூறுவீதம் இவ்வாறு மனத்தை ஒருமுகப் படுத்தினுல் மூன்று நாட்களில் அல்லது இரண்டு நாட்களில் அல்லது ஒரு மணித்தியா லத்தில் - வித்தியாசம் இலகுவாக நாளடை வில் தெரியவரும் எவ்வாறெனில், கைமணிக் கட்டில் அணியும் மணிக்கூட்டைக் கவனிக்க வும். நிமிடக்கம்பியும் செக்கன் கம்பியும் மெல்ல மெல்ல நகருகின்றது. நிமிடக்கம்பி என்ன கணக்கில் செல்கின்றதோ அதே கணக் கில் செக்கன் கம்பியும் செல்கின்றது. இதே போன்று உனக்குள் ஒரு மாற்றத்தைக் கண் டறிய முடியும்.
தவறன தியானம்
ஒருமுறை நான் கனடாவில், வான் கூவர் என்னுமிடத்தில் இருந்தபோது ஒரு பெண் எனக்குக் கூறிஞர் 'சுவாமிஜி! உங்களுக்காக இரண்டுமணித்தியாலம் மெழுகுவர்த்தி கொ ழுத்தி தியானம் செய்தேன்' என்ருர், நான் அப் பெண்ணைப்பார்த்து 'இம்மாதிரியான மூடத்தனமான தியானத்தினல் ஒரு பலனு மில்லை என்றேன். அப் பெண் மீண்டும் என்னை நோக்கி 'சுவாமிஜி! ஏன் இவ்வாறு கூறுகின் நீர்கள்?' என் ருர், "ஆம்! உண்மைதான். என்ன மடைமைத்தனமான தியானம். உண் மையாகத் தியானிப்பதாகில் இவ்வாறு கூற இயலாது. என்ன காரணத்துக்காக என்னைத் தியானிக்கின்றீர். நான் போதிப்பதனை இந்த இடத்தில் கூற இயலாது. என்றேன். அழுத குரலில் அம்மாது 'அப்படியானல் நான் ஒப் புக் கொள்கிறேன்." என்ருர், மீண்டும் அப் பெண்ஜைப் பார்த்து, "நீ உனது கணவனை, அல்லது உனது சிநேகிதப் பையனை நினைத்து தியானம் செய்தால் என்ன? ஒருவர் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலம் தியானம் செய்தால் அவர் மற்றவரைப் பார்த்து தான் இத்தனை மணித்தியாலம் தியானத்திலிருந் தேன் என்று சொல்லுவதில் ஒரு பொருளு

Page 175
சிறப்பு மலர்
மில்லை. மூன்று மணித்தியாலம் ஒருவர் தியா னத்திலிருந்தால், அதி உன்னத பலன் வாய்க் கப்பெறும். ஆகவே எதற்காக எனக்கு இத இனப் பற்றிக்கூறவேண்டும். விளம்பரம் வேண் டியா? இதனுலடையும் நன்மை? உண்மை பான தியானம் இவ்வாறன முறையால் ஒரு போதும் கிட்டாது.
அமைதி பிறக்கும்
தியானம் செய்வதில் எவ்வாறு வெற்றி யும் முன்னேற்றமும் அடையமுடியும் என்ப தனை அறிவாய்? உள்ளம் அமைதி அடைவத ஞல் எவ்வாறு அமைதி பெற முடியும்? மந்தி ரங்கள் அந்த அமைதியைத் தரும். மந்திரத் தோடு நீ சங்கமமாகிவிட்டால் - ஒன்றுகிவிட் டால் தொடர்ச்சியாக அதனுடன் ஐக்கியப் படுத்திவிட்டால் அவைகள் உண்மையாக உத வும். உனக்கு ஏதாவது கஷ்டம் வரும்போது ஓம் ஒம் ஓம் ஓம். ஏதாவது பிரச்சினை தோன் றினல் ஓம் ஓம் ஓம் ஓம். உனது தினசரி வேலை முடிந்தால் ஓம் ஓம் ஓம் ஓம். நித்திரை கொள்ள விரும்பினுல் அதற்கு முன்பும் ஒம் ஒம் ஓம் ஓம். நித்திரைவிட்டு எழும்பியதும் ஓம் ஓம் ஓம் ஓம். நீர் எந்த நாளும் இந்த மந் திரத்தை இடைவிடாது செய்துவந்தால் ஒரு நாளில் (24 மணிநேரம் என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை. 23 மணித்தியாலத் துள்) உமக்கு நிச்சயம் அது உதவி செய்யும். உருத்திராட்சமணி கொண்டு பன்முறை இம் மந்திரத்தை கூறிக்கொண்டுவந்தால் உனக் குள் தோன்றும் வித்தியாசத்தை அறியலாம்.
உனது மனம் உன்னுடன் பேசும்போது உனது நெஞ்சு உள்மனதுடன் உரையாட முடியும். அதன் பின்பு வித்தியாசத்தை அறிய முடியும். "ஆகா! இப்போது எவ்வளவோ இன்பமாக இருக்கின்றதைப் பார்க்க முடிகின் றது. நான் இப்போது எவ்வளவோ உயர்ச்சி யாகவுள்ளேன்" என்று உணர்வாய். இவ் வாறு நீ உணர்ந்துகொள்ள முடியும். உருத்தி ராட்ச மாலை இல்லாதவர்கள் ஒம் ஓம் ஓம் என்பதனைத் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டு வரவேண்டும் உருத்திராட்சமாலை வைத்துக்கொள்பவர்கள் மூன்று தரம் அல்லது நான்கு முறை 108 தரம் சொல்லவேண் டும் தொடர்ந்து ஒரு கிழமை - இரண்டு கிழமை சொல்லிக்கொண்டு வரவும். உடனே விததியாசத்தை தெரிந்து கொள்வாய். மிக வும் குதூகலமான உணர்ச்சி தென்படும்,

71
அதன் பின்பு எவ்வாறு பிரச்சனைகளை விட்டு நீங்கும் முறை பிறக்கும் என்ன நடக் கின்றது? கஷ்டங்கள் மறைகின்றன. தொல் லைகளும் கஷ்டங்களும் எல்லாம் பறந்தன. இது உண்மையில் அதிசயமே! என்ன நடந்து விட்டது? அவை எங்கே சென்றுவிட்டன? நீ அவைகளைத் தேடுவாய்! இவைகள் யாவும் எதிர் மறையானவை. தீர்க்கமானவர்கள் பால் அஞ்சும் எவ ரொருவரிடம் தன் நம் பிக்கை திடமாக உண்டோ, அவர் எங்கும் மிகவும் வெற்றியுடனும் முன்னேற்றத்தோ டும் செல்லலாம்.
நாம் எப்போதும் எங்கள் பற்களைச் சுத்தி செய்கின் ருேம். எங்கள் நாவை எந்நாளும் சுத்தி செய்கின் ருேம். சுத்தமான நல்ல உணவை உண்கின்ருேம். எங்கே அந்தப் பிசாசு?பேய்? அசுத்தமான பேச்சுப் பேசியும், 24 மணித்தியாலமும் நல்ல படுக்கையில் உறங்கினலன்ருே எ ம க் குப் பிரச்சனைகள் தோன்றும். இதனல் யாவும் அழிவுப் பாதை யைநாடிச் செல்லும். ஆகவே பிரச்சினைகளை எவ்வாறு களைவது என்பது தெரியாது அல்லற் படுவார்கள். தினமும் சுத்தமான போசனம் உண்டும் சுவாமியுடன் தொடர்பு கொண்டும் இடையருது அநுட்டானம் செய்தும் வந் தால் உன்னை நீ அறிவாய் என்பதனை அறிந்து கொள். நீ எவ்வாறு எதிர் மறையாளனுகக் காட்சித் தரமுடியும்? செய்பவைகளை முறை யாகச் செய்தால் உனது நிலையை நீ அறி வாய், உடனே அதனைத் தெரிந்து கொள்வாய். இறைவன், குரு, நீ-ஒன்றுக் கொன்று தொ டர்புண்டு. இறைவன் என்பது உண்மை உண் மையை இறைவன் என்போம். உண்மைதான் இறைவன் என்பதனை பிறிதோரிடத்தில் காண முடியாது.
எனவேதான் நீ உன்னை நம்ப வேண்டும். உன் னில் மிகவும் ஊன்றி நம்பிக்கை செலுத்தினுல் உண்மை என்பது உதிக்கும். அந்தநேரம் குரு தோன்றுவார். அப்போது அந்த இடத்தில் எல்லாம் காணமுடியும். எல்லாம் அந்த இடத் தில் உண்டு. மனத்தை ஒருமுகப்படுத்தலின லும் தியானத்தினுலுமே கைகூடக் கூடிய இந்த சாஸ்திரம். இது அவ்வளவு கஷ்டமு மன்று - இது அவ்வளவு இலகுவானதுமன்று. நாம் நம்மை நல்ல மேன்மையான முறையில் வைத்துக்கொள்ளல் வேண்டும். ஆகவே ஆரம்பிக்கும் போது இது மிகவும் கஷ்டமான தென எண்ணக்கூடாது. ஆரம்பிக்கு முன்பு

Page 176
72
சுவாமிஜி சொன்னவைகளைக் குறித்து நினைத்து அதிகம் அலட்டிக் கொள்ள வேண் டாம். இது உனக்குத் தெரியும். சரி! சுவாமிஜி கூறியவற்றை நான் மிகவும் ஆழ்ந்து ஒருமுகப்படுத்திச் சிந்திக்க வேண்டும். நீ உன் னைப்பற்றி அதிகம் அதிகம் சிரத்தை எடுத் தால் அது கடினமாகவே தோன்றும். யாவை யும் லாவகமாக எடுத்துக்கொள். கூறப்பட்ட படி சாசுவதமாகச் செய்து கொண்டு வரவும். வரவேண்டிய யாவும் உன்னிடமே உண்டு. இயற் கையாகவே உனக்குள் நீ தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவேதான் தியானம் மந்திரம்-மனம்குவிதல்-இவை அத்தியாவசி யம் வேண்டப்படுவன. உனது நெஞ்சைத் திறந்து மீண்டும் மீண்டும் மேலே சொன்ன மந்திரத்தை மீட்டல் செய்தால் சிறிதுகாலத் துள் பலாபலனை அறிவீர்.
ஆரம்பமாகு முன்பு நீர் மிகவும் பலமாகச் சிந்திக்க வேண்டும். 'யான் ஒரு கன்மலை' யான் பத்து நிமிடங்கள் தியானிக்கப்போகின் றேன். அதுவரை கண்கள் இரண்டையும் திறக்கப்போவதில்லை. எனது வீட்டைப்பற் றியோ, பொதுமக்களைப் பற்றியோ வேறு எதனைப்பற்றியும் சிந்திக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் மறந்திருக்கப் போகின்றேன்.
"ஒம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்' என்ற மந்தி ரத்தை நீ தொடர்ச்சியாகத் திரும்பத் திரும் பச் சொல். தீட்சை பெருதவர்கள் 'ஓம்' என்பதனை வேண்டுமளவு சொல்லலாம். உனக்குத் தெரிந்த மந்திரத்தை உச்சரிக்க, உச்சரிக்க, மனத்தைரியம், உற்சாகம் விருத்தி யடையும். அதன் பின்பு நீ யாரிடம் தங்க வேண்டும். பைத்தியக்கார மனிதர் மீது நீ தங்கியிருந்தால் அந்தப் பைத்தியக்கார மணி தர் உதவ வருவார்களா? மந்திரமே உதவும். மந்திரமே தெளிவு தரும். சித்தியையும் தரும். வளர்ச்சியையும் தரும். பல மனிதரிடம் நம் பிக்கை வைத்தால் ஒவ்வொருவரும் ஒவ் வொரு எண்ணமும் மனநிலையும் அதனுேடி ணைந்த பிரச்சினையும் சேர்ந்து உனக்கு நிரம் பிய பிரச்சினைகளைத் தரும். நீங்கள் இது போன்றவர்களிடம் நம்பித் தங்கினுல் நீ அப் போது எப்படிப்பட்ட மனிதனுகின்ருய்? GoIF IT 6ãi !
நான் இன்று 30 நிமிடம் கண்களைத் திற வாது ஜெபிக்க இருக்கின்றேன். என்ன நேர்ந் தாலும் நான் பொருட்படுத்தப் போவ தில்லை. யான் ஒரு கன் மலை! யான் ஒரு கல்!

ஆத்மஜோதி
யான் மிகவும் திடமானவன்! யான் ஒரு பல வீனனல்ல! இவ்வாருன சிந்தனைகள் உனக் குள் விருத்திசெய்து மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். எல்லாம் நன்முக மல ரும். நேரத்தையிட்டுக் கவனம் செலுத்த வேண்டும். "ஓ.கே. என்ன நேரம் இப்போது? ஒ 7-30. இப்போது ஒ. கே. சரி. அதன் பின்பு ஓ! 6-35 ஓ! ச்சாய்' இது என்ன நேரத்தைப் பார்த்துப் பார்த்து வீண் தொல்லைப்பட வேண்டாம். சும்மா தொடர்ந்து அமர்ந்தி ருக்க வேண்டும். இயல்பான முறையில் மந்தி ரத்தை உச்சரிக்கவும். நேரம் வந்ததும் கண் களைத் திறக்கவும். உள்மனதோடு தொடர்பு கொள்ளாது மந்திரத்தை உச்சரித்தால் அது உனக்குப்பெரிய தொல்லையையே தரும். மன மானது உனக்கு 'கண்களைத் திறந்து பார்! சுற்றுமுற்றும் பார்!" இவ்வாருகவே 30 நிமி டத்துக்கு தியானம் செய். எப்போது கண்க ளைத் திறக்க வேண்டுமென்பது சரியாகத் தானகவே நடக்கும்.
யான் நித்திரைக்கு 2.30 மணி அல்லது 3.00 மணி அல்லது 4-00. நான் நித்திரை விட்டு 6.00 மணிக்கு அல்லது 7.00 மணிக்கு எழும்பவேண்டுமென்ருல் அந்த எண்ணத்தில் எனது மனம் குவியும். நான் அவ்வாறு நித்தி ரைக்குச் சென்று சரியான நேரத்தில் கண் விழித்திடுவேன். 10 நிமிடத்துக்கு முன்பே விழித்துக்கொள்வேன். அலாரம் அடிக்கும் மணிக்கூடோ அல்லது வேறு ஏதும் என்னிடம் இல்லை. என்னிடம் உள்ள மணிக்கூடு இது தான். நீ இதனை எவ்வாறு செய்வாய்? உனக் குள் இதனைச் சிந்திப்பதளுல்-உன் ஆன்மாவு டன்-உன்னுடன் தொடர்பு கொள்வதனல் உன்னுல் முழு இரவும் நித்திரை கொள்ள இயலாது விடும். விடியுமுன் நித்திரை விட்டு எழும்புகின்ருய், 'ஆ என்னல் தாங்க இயலா மல் இருக்கின்றதே! தேவையான நித்திரை இல்லையே! கண்கள் எரிகின்றனவே!?? இவ் வாறு ஒரு உணர்ச்சி! உனக்குள்ளே தொடர்பு கொண்டு உன் மனசும் நீயுமாக இருந்தால் அது நிசமாக உதவிபுரியும். உண்மையாக உதவும். உன்மீது உன் மனத்தைச் செலுத்து. மந்திரமீது செலுத்து! தியானமும் மனம் குவி தலும் உண்மையாகத் தொழில் நடத்தும்.
ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஒம்!

Page 177
உலகம் முழுவதும் உள்ள த
ஒரே பஞ்
tért arra
அசல்உஅ-நெ.மநோன்ம
ܬܵ܇ààsܫܨܧܵܐ a-Aš-, alāžre ఓ-శోభ, జా, తానీ,
S-is ŝogunos rais AS 茎リ *4* 登だ? s E:aise வீச்சியத்த்*’ே MF 8fes sakfississa
|
தம கொண்தாமணிக் முதல்வர் விகா குமார்கொ M S. பச்சையப்ப முதலியா அவானால் தமது மனேன்மணி
Atish serve
~~~~~~~~~~~~~~--~~~~
M. S. Lu360Ju மனுேன்மணி
26, பாஷ்யகாரலு வீதி
சென்னை
bi(گانی
 
 
 
 
 
 
 

தமிழர்கள் அனுஷ்டிக்கும்
ருசாங்கம்
aðalkaa
Eவிலாசகொ -லோகபாரியாள் )ெ
* கடற் . s «MÅ atas 要 爵 அஆயப்பட்டி சுத்த வாக்கிய பஞ்சாங்கம்
6rfgt Afr*ş«år osi orojkaš šola,
łagrsa r*r ஆ Ligg. -
asfau- as Los
லோகாத முதலியார் பசியான் கோ. செல்வாங்கம்மாள் பெளத்தின் விலாச ஆக்கக்கூடத்திற் பதிபபீக்கப்பட்டது. (வில் ரூபாய் 1-00)
ப்ப முதலியார்
விலாசம் பிரஸ்
- கொண்டித்தோப்பு 60 0 0 0 1
}நாடு
&-X.s &- st ترمسيس قسستسقمـخ w
૬ઠ્ઠ

Page 178
-al-Adh-dha. Adharak AA Ak. Y. A all all a A.
WITH BEST COMPLIMENTS OF:
ه
JOA

T, ANGAMAU
- Mfrs: of G. R. Bran Dealers in Wanaspathi, Refine
280, OLID TE BANGALOF
EE AEY
Dealers in Oil W. G. R. O., Cas 280, OLD TH BANGALOR

THU S JON
d Cooking Medium i Oil, Castor Oil & other Oils.
ARAGUPET E - 560 002.
JAGENCY
or Oil & Commission Agents. ARAGUPET E. 560 053.
Phone:
Shop -76262 27126 Resi. - 26807

Page 179
அகில உலக {
சிறப்புற வாழ்த்து
O J, ( 6
முகூர்த்தப்பட்டு மற்றும்
äS சில்க் & ச
N. S. B. GJin
24410
 

இந்து மகாநாடு
நடைபெற
கிறேம்!
அனைத்து ஜவுளிகளுக்கு
s சாரி பஜார்
டு - திருச்சி.
Cable: DELIGHT

Page 180
G
"மேன்மை கொள் விளங்குக உலக
அகில உலக இந்து மகாநாடு வி
இந்நன்னுளில் சிறப்புமலர்
நாவலப்பிட்டி ஆத்மஜே
எங்களது உளங்கனிந்
SUBMUGI 4
DEALERS OF D & H SECHER STOCKISTS OF ALL INDUSTR
“TAMIL SANGA 46, West Boul Tiruchirapal
28501 TAMIL, NAD 9.
qMSSSMSSASSAqAS LASASASS0ASLSALSLASASqS qASLqSLMS0ASLLALSLAqSLALLS

•2w
ما
சைவ நீதி
மெல்லாம்! "
ழாக்கோலம் பூண்டிருக்கும் வெளியிட விளைந்திருக்கும் ாதி நிலையத்தினருக்கு த நல்வாழ்த்துக்கள்
\EENIGES
ON WELDING ELECTRODES IAL TOOLS & ACCESSORIES.
M BUILDING eward Road,
li - 620 008.
U -- INDIRA.

Page 181
தலைவர்: தவத்திரு ஸ்வா
(ஸத்குரு யூனி ஞானனந்தகிரி ஸ்வாமிகளின் பிரத
SRI GNAN
PhOme: 83377 - 89889,
A. *-ஃ.&.w.***டக்-க் alāla.A. A
 

அகில உலக இந்து மகாநாட்டை
முன்னிட்டு
ஆத்மஜோதி நிலையம் வெளியிடும்
சிறப்பு மலருக்கு
எமது நல்வாழ்த்துக்கள்! :
等
漆
豪
秦
藻
p
器
மி ஹரிதாஸ்கிரி
நம சீடர்) -
ANANDA SEVA SAMAJAM 227, AvvAF"Si5ÄNMUGAM ROAD, MADARS-600 086.

Page 182
வாழ்த்து
பரீ
திருப்பணி அ அம்பத்தூர் தெ அருள்மிகு முத்து 21, யூரீ சுந் மேனும் பேடு,
பூரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ச முதன் முதலாக விளம்பி வருடம் சித்தின துர்மதி ஆண்டு கார்த்திகை மாதம் 10
ஆலயத் திருப்பணிகள் முடிந்து
யூனி காஞ்சிப் பெரியவாள் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் ந செவ்வனே நடந்து வருகின்றது. சுமார்
புதுப்பித்தும் ஆலயம் இல்லாத கிராட குறைபாடின்றி முடி! பூனி விஞயகர் ஆலயம், பூனி அம்பாள் ஆலயம், பூ ழரீ ஈஸ்வரர் ஆலயம் யூனி மஹாலக்ஷமி ஆலயம் பூணீ வெங்கடேசப் பெருமான் ஆலயம், உற்சவ பூஜா காரியங்கள், உற்சவங்கள் சிற
தமிழ்நாட்டில் காணக்கிடைக்காத பூரீ முருக பொன்னேரிக்கு அடுத்த 'பெரும்பேடு" " கிர ஆண்டுகளுக்கு மேல் மண்ணில் புதையுண்டு வைகாசி மாதம் 21-ம் (3-6-76) வியாழக்கி மணிக்கு 64 அடி உயரமுள்ள பூரீ முருகன் சி உயரமுள்ள பூரீ வள்ளி-தெய்வயானை சிலை 2-ம் கள் கண்டெடுக்கப்பட்டு, திரு. J. A. ரங்கசா அவர்கள் பூரீ அருள்மிகு முத்துக்குமாரசாமி சூட்டப்பெற்று யூரீ காஞ்சிப் பெரியவாள் யந் அழகான ஆலயங்கள் அமைத்து அஷ்டபந்த6 ஷேகம் நடந்து பக்தகோடிகள் எல்லா நாட்க உபயம் நடந்து வருவதோடு ஒவ்வொரு மாத திகை நாட்களில் விசேஷ அபிஷேகம் நடைெ
உலக மக்கள் அனைவரும் தரிசனம் பெற்று நற் மிகவும் தாழ்மையோடு வேண்டிக் கேட்டுக்கெ
J. A. ரங்கசாமி
21, சுந்தர விநாயகர் கோவில் தெரு, ே
 

Gio!
முருகன் உபாசகர்
A. ரங்கசாமி
அரசு, திருப்பணிச் செம்மல், ய்வத் திருஅருட்சபைத் தலைவர், க்குமாரசுவாமி ஆலய ஸ்தாபகர்.
தர விஞயகர் கோவில் தெரு,
அம்பத்துார், மதராஸ்-53,
Fங்கராச்சாரிய சுவாமிகளின் அநுக்ரகப்படி ரை மாதம் 8-ம் நாள் (21-4-58) முதல் ம் நாள் (25-11-81) வரை நடந்துள்ள 31 ஆலயங்கள் பூர்த்தி செய்து
யந்திரஸ்தாபனத்துடன் டந்தேறியதுடன் திரிகால பூஜைகளும் 15 கிராமங்களில் பழைய ஆலயங்களைப் மங்களில் புதிய ஆலயம் புதுப்பித்தும் ந்துள்ள ஆலயங்கள் ரீ முருகன் ஆலயம் யூனி சுப்ரமண்யர் ஆலயம், , ஐயப்பசுவாமி ஆலயம், நவக்கிரக ஆலயம், முர்த்திகள் கிணறுகள் பொருளாதாரத்துடன் ந்த முறையில் நடந்தேறி வருகின்றன. ன் உதித்தான் ! ாமத்தில் ஆயிரம் நள ஆண்டு ழமை காலை 8.45 ல 1-ம், 54 அடி ஆக மூன்று சிலை மி திருப்பணி அரசு என நாமதேயம் திரஸ்தாபனத்துடன் ா மஹா கும்பாபி iளிலும் தரிசனம் மும் பரணி கிருத் LDL D.
பூரீ முருகன் உபாசகர்
. A. ரங்கசாமி
திருப்பணி அரசு, திருப்பணிச் செம்மல்.
huu: SUTRUJILLút) ாள்ளுகிறேன்.
திருப்பணி அரசு,
மஞம் பேடு, அம்பத்தூர், மதராஸ்-53,

Page 183
O9th (84 Compliments ol
Ο() s
P. NAMASIVAYAM & SON
MERCHANTS & COMMISSION AGENTS Dealers in Vanaspathi, Refined Oil & other edible oils 298, OLD THARAGUPET, BANGALORE - 560 053.
. Shop: 24934 Phone: R. 4766
() ss
THANGA
Dealers in G. I. Pipes and P.
28/4, SADAIPATHIRAPPA BANGALORE - 2.

AMA TONT
pe Fittings. ROAD,

Page 184
Estd: 1900
திருச்சிற்
மண் ணி ல் நல்ல வண்ண எண் ணி ல் நல்ல கதிக்கு கண் ணி ல் நல் லஃதுறுங் பெண்ணில் நல்லா ளொ
அகில உலக இந்து மகா எமது நல் வ
/N7
T. G. SAMBA
“GOUNA
Printers &
I69, Br MADRAS

றம்பலம்
ம் வாழலாம் வைகலும்
யாதும் ஓர் குறைவிலைக் கழுமல வளநகர்ப் டும் பெருந்தகை இருந்ததே
- திருஞானசம்பந்தர்.
நாடு சிறப்புற நடைபெற ாழ்த்துக்கள்!
དེ་
○
NDAM & CO,
N PRESS'
| Binders.
radway
. 600 00
Phone: 27257

Page 185
சிறப்பு மலர்
பிரஜாபிதா பிர
ஈஸ்
தோற்றம்: 1937ம் ஆண்டு பிரஜாபிதா பிரப் மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வு-வித தி யாலயமானது தோற்றுவிக்கப்பட்டது. இது தோன்றிய பிறகு அதன் அங்கததினர்கள் 14 ஆண்டுக் காலம் கடும் தவம் புரிந்தனர். ராஜ யோகப் பயிற்சி பெற்றனர் அதை அணு பவித்து உணர்ந்தனர். தெய்வீக சக்திகளைப் பெற்றனர். தமது வாழ்க்கையில் புத்து ணர்ச்சி பெற்றனர் தமக்குள் ஆன்ம ஊற்று பெருகுவதையும் அறிந்தனர். தெய்வீக ஞானத்தைக் கற்றுத் தெளிந்தனர். ஞான மார்க்கத்தில் அடி எடுத்து வைத்தனர். அதன் பிறகு தாம் கேட்டு அறிந்த ஞானத்தையும் பயின்ற ராஜ யோகத்தையும்மற்றவர்களுக்கு எடுத்துச் சொன் ஞர்கள். மற்ற ஆன்மீகச் சகோதரர்களுக்கும் இதைப்பற்றி விளக்கிச் சொல்லும்பொருட்டு 1953ல் ஒரு கிளே ஸ்தா பணம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக அந்த ஸ்தாபனம் கடுமையாக உழைத்தது. அக்க டின உழைப்பின் பலனுக இன்று இந்தியாவில் 700 க்கும் மேற்பட்ட வித்தியாலயங்கள் உள் ளன. வெளி நாடுகளில் 50 க்கும் மேற்பட்ட கிளை ஸ்தாபனங்சள் செயலாற்றிக் கொண் டுள்ளன. இவற்றின் தலைமைக் காரியாலயம் இந்தியாவில் ராஜஸ்தானத்திலுள்ள ஆபுமலை யில் நிறுவப்பட்டுள்ளது.
வித்தியாலயத்தின் தன்மை: பிரம்மா குமாரிகளின் இந்த விஷ்வ வித்தியாலயமா னது ஒரு ஆன்மீகப் பல்கலைக் சழகமாக இயங்கி வருகிறது. மனிதன் இவ்வுலகினை ஓர் உயர்ந்த கண்ணுேட்டத்துடன் காண்பதற்குத் தேவையான ஆத்மீகக் கல்வியை இப்பல்க லைக் கழகம் போதிக்கிறது. மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காகவும் நல்ல பண்புகளுடன் வாழும் வகையைப் பற்றியும் போதனைகளைச் செய்கிறது. கர்மங் கள் செய்வதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் போதிக்கிறது. பல விதமான நம் பிக்கைகளைக் கொண்டிருப்பவர்களுக்கும் பல விதமான மதங்களைப் பின்பற்றுபவர்களுக் கும்பொதுவான கருத்துக்களைக் கற்பிக்கிறது. எந்த நாட்டவராக இருந்தாலும் எவ்வினத் தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாம்
 

73
·
ம்மா குமாரிகள்
வித் தியாலயம்
அனைவரும் ஆத்மாக்களாக இருப்பதால் நாம் அனைவரும் சகோதர சகோதரர்களாக இருக் கிருேம் என்பதை தெளிவாக விளக்குகிறது. நாம் அனைவரும் பகவானுடைய பிள்ளைக ளாக இருந்து நீதி நெறியில் உயர்ந்து நிற்ப தால் மனித குலம் உயர்வதற்கும் உலகினில் சமாதானமும் அமைதியும் தழைப்பதற்கும் ஆவன எங்களால் செய்யமுடியும். அனைத் து ஆத்மாக்களுக்கும் தந்தையானவர் பகவான் ஆகையால் உலகாயத சகோதரத்துவத்தைப் போதிக்க முடியும்.
வித்தியாலயத்தின் முக்கியமான நோக்கங்கள்:- 1. நீதி நெறி விளக்கங்களைப் பற்றி ஒரு தனிமனிதன் அறிந்து கொண்டு நல்ல நடத்தை கொண்டவனுக இருந்து பரந்த மனப்பான்மையும் ஒழுக்கமும் உடையவளுக இருந்து சமூகத்தில் ஒரு முக்கிய மனிதனுக Փաn էք(քւգ-պմ).
2. அழியாத பொருளால் ஆனது ஆத்மா. அழியும் பொருளால் ஆனது உடல். ஆகவே உடலிலிருந்து அப்பாற்பட்டது ஆத்மா. மனம், புத்தி, சம்ஸ்காரம் என்ற மூன்றை யும் கொண்டது ஆத்மா. ஆத்மாவைப் பற்றிய சம்பூர்ண ஞானத்தை அறிந்துகொள் வதால் ஒருவர் கமலத்தினை ஒதத பரிசுத்த மான வாழ்க்கை நடத்த முடியும்.
3. உலக நாடக சக்கரத்தைப் பற்றியும் ஆன்மீகத்தின் அடிப்படையில் உலக சமித்திரத்தை அறிந்து கொள்வது.
4. ஆத்மீகத்தின் அடிப்படையில் படைப் பவர், அவர்தம் படைப்பு ஆகியவற்றை அறிதல்.
5. எளிமையான இந்த ராஜயோகத்திளுக்
ஒரு மனிதன் பகவானுடன் நேரடித் தொடர்பு கொண்டு மன அமைதி அடை கிருன் ஆத்மாவுக்கும், ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பை தெரிந்துகொள்கிருன். இரக்கம். அன்பு, நட்பு, ஒற்றுமை ஆகிய தெப் விக குணங்களுடன் வாழவும் பயிற்சிபெறுஇருள்.

Page 186
74
6. இன்று மதங்களின் அடிப்படையில் எழுந்
துள்ள மூட நம்பிக்கைகளை ஒழித்தல்; பொருள் தெரியாமல் செய்யும் சடங்ககஃாத் தடுத்தல்; அறியாமை என்னும் இருளைப் போக்குதல் - இவற்றைப்பற்றி மக்சளுக்கு எடுத்துச் சொல்வது வித்தியாலயத்தின் லட் சியமாகும்.
பிரம்மா குமாரிகளின் ஆத்மீகப் பல்கலைக் கழ கத்தின் அவசியம் என்ன?
நல்லவனுக இருந்து நல்லதைச் செய்யச் சொல்லுவதுதான் மதத்தின் குறிக்கோள், நடைமுறையில் அவற்றைக் கொண்டுவருவ தற்குப் பதிலாக மதங்கள் சில சடங்குகளைச் செய்வதில் முக்கிய கவனம் செய்து வருகி நிது. இத வருந்துவதற்குரிய விஷயமாகும். பிரார்த்தனை க்காக பொதுமக்கள் கூடும் இடத்தில் அவர்சளுக்குப் போதுமான ஆத் மீசப் பயிற்சியை அளிப்பதில்லை. பக்தகோடி கள் காமம், கோபம், பேராசை, பந்த பாசங் சள், அகங்காரம், போன்ற தீயசக்திகளிலி ருந்து விடுபட முடியாமல் சஷ்டப்பட்டுக் சொண்டிருக்கிருர்கள். இச் குறையை போக்கு வதற்காக பிரம்மா குமாரிகளின் வித்தியால யம் போதுமான கவனம் செலுத்தி வருகி றது. கர்மயோக தத்துவத்தின் படி நடந்து பந்தபாசமின்றி பகவானின் செயல்களைச் செய்வது பற்றி வித்தியாலயம் கற்பிக்கிறது. விஞ்ஞானத்தின் அடிப்படையில் உண்மை யான ஆத்மீக ஞானத்தையும் பரமாத்மா வைப்பற்றிய அறிவையும், உலக நாடக சக் கரத்தைப் பற்றியும் கர்மத்துவத்தைப்பற்றி யும் இவ்வுலகின் சரித்திர-பூகோளத்தைப் டற்றியும் அவை பற்றி அறிந்து கொள்வதன் அவசிய த்தைப் பற்றியும் சொல் வித்த வ தால் இது மிக முக்கியமான வித்தியாலயமா கக் கருதப்பட்டு வருகிறது.
வகுப்புக்கள் நடத்தும் விதம்:
750 கிளே ஸ்தாபனங்களில் தினந்தோ றும் வகுப்புக்கள் காலையிலும் மாலை யிலும் நடத்தப் படுகின்றன. ஒவ்வொரு வகுப்பும் 1. மன்னி நேரத்திலிருந்து 2 மணிநேரம் நடத் தப்படும். இதன் ஒரு பகுதி தெய்வீக

ஆக்மஜோதி ܖ
ஞானத்தை விளக்கிச் சொல்லுவதற்கு ஒதுக் கப்பட்டுள்ளது. தெய்வீக ஞானத்தினுல் நல்ல காரியங்கள் எவை, தீயவை எவை என்பதை அறிந்து கொள்கிருர்கள். அமைதியாக வாழ்ந்து சமூகத்திற்குத் தம்மிால் இயன்ற சேவைகளேயும் செய்து வருகிருரர்கள். ராஜ யோகப் பயிற்சியினுல் ஆத்மபலம் பெற்று அதைககொண்டு ஈஸ்வரீய சேவை செய் கிருர்கள். செய்யத்தகாதவற்றைச் செய்யா மல் இருக்கிருர்கள்.
மதம், இனம், வயது வேறுபாடு ஏதுமின்றி அனைவருக்கும் வகுப்புக்கள் நடத்தப்படுகின் றன. மதம் மாற்றும் முயற்சிகள் ஏதும் செய் யப் படுவதில்லை. படவிளக்கங்கள் மூலமாகக் கற்றுக்கொடுப்பதன் மூலமாக இளம் மாண வர்களும் மிக நல்ல முறையில் புரிந்து கொள் கிருர்கள். கல்வி அறிவு இல்லாதவர்களும் அறிந்து கொள்ளுகிருர்கள் இதற்கென கட் டணம் ஏதும் வசூலிப்பதில்லை.
1. 'நான் ஆத்மாவாக இருக்கிறேன். நான் பெளதீக உடலிலிருந்து அப்பாற் பட்டவனுக இருக்கிறேன்" என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
2
ஆத்மாவாக நினைத்து தூய்மையுடனும் அமைதியுடனும் வாழ வேண்டும் என் பதே அவனுடைய குறிக்கோளாக இருக் கவேண்டும்.
3. ஒவ்வொருவரும் பகவானின் குழந்தை. ஒவ்வொருவருக்கும் அவரை அனுகு வதற்கு உரிமை இருக்கிறது. அவரிடமிருந்து தெய்வீகக் குணங்களைப் பெறுவதற்கும் உரிமை உண்டு. பகவான் ஒருவரே ஆனந்தத் தையும் தெய்வீகக் குணங்களையும் அளிக்கும் ஊற்றக இருப்பவர் ஆவார்.
ஒவ்வொரு கி*ள ஸ்தாபனமும் பொருளா தாரத் துறையில் தன்னிறைவு பெற்றிருக் கிறது. ஒருவரோ பலரோ சேர்ந்து கிளை ஸ்தாபனம் அமைக்க முன் வருவதால் தான் அவைகள் அமைக்கப்பட்டு நடத்தப்படுகின் றன. இத்தெய்வீக ஞானத்தையும் யோகத் தையும் பின்பற்றி நடப்பவர்கள் தம்மா லான பொருள் உதவி யைச் செய்வதால்தான் இந்த விததியாலயங்கள் செயல்பட்டு வருகின்றன.

Page 187
சிறப்பு மலர்
- گے۔ சமயப் பணியில் சைவ ப
‧争●令令令令令必必》公必令必心也令心必令必必公令令令*必令心必必必必必令令令必心°
- நம, சிவப்பிரகாசம்-ஆசி
ஒடும் நீர் எங்கிருந்துாற்றெடுக்கின்ற தென்று உற்றுநோக்கி அதன் வழிச் சென் முற் பல் வளம் பொதிந்த சன்மலை ஒன்று தோன் றும். மலையைக் க ைநவில் ஆசானுக்குவமை யாக நிலைபெறச்செய்தனர் ஒல்காப்புகழ்த் தொல்கர்ப்பியனுர், கற்கப்படுவோனை இலக் கண நூலார் 'மலை நிலம் பூவே துலாக்கோ லென்றின்ன ருலேவினுணர் வுடையோர்?" என்று விதந்தோதி மலையே, அளக்கலா காப் பெருமையு மருமையு மருங்கல முடை மையு மேற்ற கருமையும் பொருந்தக் கூறுப பொச்சாப்பின்றி** என்று நன்றுரைத்தனர். ஈழத்தொன் னுட்டிற் கல் மலைகள் பல்வகை யுள. அவ்வாறு கலைமலைசளும் நிலவியுள்ளன. அவற்றுள் ஒன்று நாவலர் மலை. இது யாழ் மாநாட்டில் நல்லை நகரில் வண்ணைப் பாங் கரில் உள்ளது. எனினும் அம்மலையின் அறி வொளி நீழல் தென் பொதிய மாமலை திகழ்ந்த இந்திய நாட்டிலும் நீடித்துச் செறிந்து நின் றது. சிதம்பரத்திலும் சென்னையிலும் திருவா வடுதுறை ஆதீனத்திலும் அம் மலையினின்றும் போந்த அறிவுக்கதிர்கள் ஒளிபரப்பின.
இந்த நாவலர் மலையினின்றும் ஊற்றெ டுத்தன இருஞ்சுனை நீர்யாறுகள் சிலமெல்லெ னப்பாயும் அருவிகள் சில. அறிஞர்கள்; அறி ஞர் அமைந்த அவைகள் தாம் இந்த யாறுகள் அருவிகள்.
நாவலர்மலை வீழ் நல் அருவி அந்த வித் துவ சிரோமணி ந ச. பொன்னம்பலபிள்ளை. அந்த நல் அருவியோடு மருவிய நீரூற்று அறி ஞர் த. கயிலாயபிள்ளை. இந்த அருவிகளின் சங்கமம் யாழ்ப்பாணம் சைவ பரிபாலனசபை யென்றும் வற்ருவாவி, அளக்கலாகாப் பெரு மைக்கும் அருமைக்கும் மருங்கல முடை மைக்கும் ஏறற்கருமைக்கும் விளக்கமாய் நின்றது வியன் சீர் நாவலர்மலை.
புற்மதப் போதகாசிரியர் கண்ம் பெர்சீவல் அந்த அளக்கலாகாப் பெருமையையும் அரு மையையும் கண்டார். அரிய விவிலிய நூலை ங்கிலத்திலிருந்து அருந் தமிழிற்றருக என
வண்டினுள்.

7s
ரிபாலன சபையின் பண்பு
LLYeYYYYYeLLAMY eYYYLLLLY0YYYLYeLeeLYYYYL0LL LqLYYYLLLLLLLLALALASS
ரியர்: இந்து சாதனம் -
திருவாவடுதுறை ஆதீனத்தார் தெற்றெ னத்தெளித்தனர். மலைக்கு நாவலர்மலை யென மகுடஞ்சூட்டினர்.
பல்கலைப் புலவர் மீனுட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் மெல்லவுணர்ந்தனர். நாவலர் நடைநயம் எடுத்தோதினர்.
சேதுபதி மகாராசா யாது இது என்று நாவலர் மலையின் மருங்க கலமுடைமையை ஒதுக்களாலுய்த்துவத்தனர்.
இம்மலை ஏறற்க சுமையென்று இராமலிங்க சுவாமிகள் பொது நின்று கண்டனர்.
உலகம் புகழும் அரசியல் அறிஞர் ஆத்ம ஞானி வீரன் வள்ளல் பொன் இராமநாதன் இம்மலையை இந்துக் கலங்கரை விளக்கமாப்க். d, oh, L607 it. - Champion Reformer of the Hindus,
இம்மலையில் ஊற்றெடுத்த சைவ பரிபா லன சபை தோன்றிய ஞான்றே புகழொடு தோன்றிற்றென்று புகலவும் வேண்டும் கொல்.
ஆயிரத்தெண்ணுாற் எண்பத்தெட்டாள் ப.தனிற் சைவ அறிஞர்கள் நாவலர் நன்னெறி நயஞ் சுவைத்த நற்ருெண்டர்கள் கூடினர் சங்கமாய். இலகொளி பரப்பிப சற் குருமணி யின் பொற்பிக்ன எடுத்துப் பூவுலகறிய வைக் கும் புனிதப்பணியில் இறங்கினர். வித்துவ ரோமணி ந. ச பொன்னம்பலபிள்ளை நாவ லரின் மருகர் நாவலர் மெச்சிய நன்மாணுக் கர். இவரே சைவ பரிபாலன சபையின் ஆரம்ப அவைத் தலைவர்.
நாவலர் உடன்பிறந்தாரின் உத்தமபுத்தி ரன் த. கயிலாயபிள்ளை சைவ பரிபாலன சபையின் வெளியீடாம் இந்து சாதனத்தின் முதலாவது தமிழ் ஆசிரியர்
வண்ணை வளநகரில் நாப்பண் நீராவியடி என்னும் பேராற் புகழ்பெற்ற சிற்றுார். ஆங்கு நாவலர் காலத்துச் சைவ சீலர்கள் திகழ்ந்தனர். அவர்களில் ஒருவர் திருவித்ரம்

Page 188
76
கூர் உயர் நீதிமன்றின் அரசர் தி. செல்லப்பா பிள்ளை அவர்கள். ஆங்கில மொழி இந்து சாதனம் ஓங்கவைத்த ஆசிரியர் இவர்.
வீரன் இராமநாதவள்ளலின் அரசியல் அபிமான வலதுகரம் ஆக விளங்கியவர் வண்ணை தலையாளி அ. சபாபதி அவர்கள். இலங்கைச் சட்ட நிபரூணசபை அங்கத்தவர். ஆங்கில இந்து சாதனத்தின் ஆசிரியராக 1890-1924 முப்பான் மூன்ருண்டுகள் அரிதின் முயன்று சபையை வளர்த்தவர்.
கற்பக தருபோல பற்பல பயன் கொடுக் கும் சங்கயானது சைவ பரிபாலன சபை.
யாழ் நாட்டின் சமய வளர்ச்சிக்கின்றி யமையாதது. சமயத்தோடிணைந்த கல்வி யென்றுணர்ந்த சைவ பரிபாலன சபையார் இந்துக்கல்லூரி என்ற பெரும் பெயருடன் இந்துகலாச்சாரப் பின்னணியில் இந்நாட்டு மாளுக்கர் உயர்தரக்கல்வி பூட்டப்பட வழி வகுக்கும் கலைக்கூடமாக விளங்க இலங்கை யில்இந்து நாகரீகம் இலங்க இத்தீவகம் வாழ் மக்கள் நன்னெறியில் வாழ் வாங்கு வாழ வித் திட்டனர். நாவலர் மரபில் வந்த நற்றெண் டர் நாட்டிய இவ்வித்து அங்கு இந்துக் கல்வி வானளாவும் விருட்சமாக விரிந்து விளங்கும் பெருமை சைவ பரிபாலன சபைக்குரியது.
தெள்ளிய ஆலின் சிறுபழத் தொகுவிதை நுண்ணிதே யாயினும் அண்ணல் யான அணிதேர் புரவி ஆட்ருெம் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.
என்ருங்கு அன்று சிறுவிதையானது இன்று சைவசமயிகளாம் மக்கள் தம் மன்னர் கிருக்க வாய்ப்பான நிழலாய்விட்டது.
இந்துக்கல்லூரி என்னும் ஆல விருட்சம் விழுது விட்டுப் பலப்பல இந்துக்கல்லூரிகளை யாழ் நாடெங்கும் நிறுவ நின்றது. ஆயிரம் ஆயிரம் அறிஞர்கள் இவ்விருட்சங்களின் நீழ லிலிருந்து கலை பயின்று இந்நாட்டின் பெருவ ளத்துக்குதவி வந்தனர், வருகின்றனர். வரு வர். இம்மைக்கும் மறுமைக்கும் செம்மை நெறி "கற்க கசடற கற்றபின் நிற்க அதற் குத் தக" என்ற குறள் சொல்லும் குறிக்கோ ளைச் சின்னமாகக் கொண்டுள்ளது யாழ்ப்பா ணம் இந்துக்கல்லூரி.
கசடறக் கற்றனர், கற்றபின் கற்ருங் கொழுகினர், இந்துக்கல்லூரி மாளுக் asjaser.

ஆத்மஜோதி
முருகப்பெருமானை நூலறிபுலவ என்று நக்கீ ரர் மிக்கார்வத்துடன் உள்ளத்தில் முன்வைக் கின்றர் நூலறிதல், நூலறியவைத்தல் நுண் மாண் நுழைபுல வண்மையருக்கேயாம் நாவ லர் பெருமான் நூலறிந்தார், நூலெல்லாம் நூலாமே என்ருய்ந்து மெய்ந்நூல்களையே விளங்கக் கற்ருர், தாம்பெற்ற அறிவு இன்பத் தைத்தாரணி பெறவைத்தார். நாவலர் நெறி நிற்கும்சைவபரிபாலனசபையாரும் இந்நாட்டு மக்களை நூலறியவைத்தனர். அதெற்கென ஏந்திரம் அமைத்தனர். சைவப்பிரகாச இயந் திரசாலைநிறுவப் பெற்றது. சைவ பாடங் கள், சைவபோதம் முதலியவற்றைப் பதிப் பித்துப்பல பல்லாயிரம் மாணுக்கர்கள் பயில வெளியிட்டனர்.
அறிஞர்கள் ஆய்தமைத்த நூல்கள் பல
வற்றை அச்சேற்றி அரும்பணி ஆற்றினர். அவ்வழி இன்றும் அயராதுழைக்கின்றனர். சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரம்பிள்ளை எழுதிய நூல்களைப் பதிப்பதில் முன்னனியில் நின்றனர். திருவருட் பயனுக்கு ஒரு அருமை யான விளக்கம் சைவப்பெரியார் எழுதஅதனை நூலாக்கிவெளியிட்டுச் சைவ சாத்திரங் கற் கும் மாளுக்கர்களுக்குப் பேருதவி புரிந்த னர். அவ்வாறே சைவக்கிரியை விளக்கமும் வெளியிடப்பட்டது.
வசன நடையலங்கார மாமேதை நாவ லர். அன்னர் இயற்றிய கந்தபுராண வசனம் ஒரு கலைக்களஞ்சியம் அதனை நாவலர் சபை பாரின் பணிப்பின் பேரில் சைவ பரிபாலன சபை புதுப்பதிப்பாக வெளியிட்ட பெரு மையும் அதற்குண்டு.
மெய்கண்ட சாத்திர விளக்கம் ஆங்கில மொழியில் வருவதவசியம் என்று கண்டு அறி ஞர் அ. விசுவநாதன், விஞ்ஞானக் கலைமாணி ஆங்கில இந்துசாதனத்தில் எழுதிய தொடர் கட்டுரைகளைத் தொகுத்த நூல்கள் அமைத் தனர். சபையார் உலக நூல் அரங்கில் நில anyth grãos Gir 30 M) AJ-Elements of Saiva Siddantham.- Thirumanthiram-Commentary.
சமய வெளியீடாக இந்து சாதனம் ஆங் கிலத்திலும் செந்தமிழிலும் அன்று தொட்டு (1889) இன்றும் மிளிர்ந்த வண்ணம் இயங்கு கின்றன.
ஆசிரியர் த. கைலாயபிள்ளையின் பின் முப்பத்து மூன்முண்டுகள் இந்துசாதனத்தின்

Page 189
சிறப்பு மலர் srsue இணையிலா ஆசிரியராக விளங்கியவர் பண்டி தர் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை அவர் கள். நாவலர் பெருமா னின் நன்மாணுக்கர் வழி நின்ற உரையாசிரியர் மட்டுவில் கதிர வேற்பிள்ளை அவர்களின் சிரேட்ட புத் திரர். சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரம் பிள்ளை அவர்களின் தங்கையார் மகன். புலவர் புலோலி குமாரசுவாமிப்பிள்ளையின் சுற்றத் தவர் சபையார் நிறுவிய இந்துக்கல்லூரி யின் நீண்டகாலத் தமிழ் விரிவுரையாளர். பாடப் புத்தகங்கள் பல இயற்றிய பண்டிதர்
ஆங்கில இதழ் ஆசிரியர் அ. சடாபதி அவர்களின் சாதனையை அடுத்து இன்று அதற்கு ஆசிரியராக இருக்கும் சிவப்பிரகாசம் அவர்கள் இச்சேவையில் முப்பத்திரண்டாம் ஆண்டில் நிற்கின்றனர். இவரே இந்து சாத னத்திற்கும் ஆசிரியராவர்.
'கற்றிலன் ஆயினுங் கேட்க அஃதொருவற்(கு)
ஒற்கத்தின் ஊற்றந் துணை'
என்று சொற்றனர் திருக்குறள் நிகழ்த் திய தெய்வப் புலவர். கேட்க வைககின்ற சமயப்பணி யாவற்றிலும் மேலானது. கேட் போருக்கென்றும் உறுதுணையாவது.
சைவ பரிபாலன சபையார் இத்தகைய செவிச்செல்வத்தை செழித்து வருகின்றனர் என்பது ஆண்டாண்டு தோறும் சைவ மகா நாடுகள் அமைத்துப் பேரறிஞர்களை வர வழைத்துச் சைவசமய சாத்திர தோத்திர புராணுேதிகாச அரும்பொருள்களைச் செந்த மிழிற் சுவை தொடக் கேட்போரை மீண்டும் வேட்கையுறும் வகையில் உரை செயவைத்துச் சபை ஒரு பணி மரபை வகுத்தமை காட்டும்.
கயப்பாக்கம் சோமசுந்தரம் செட்டியார், சித்தாந்த வித்தகர் அருணை வடிவேலு முதலி யார், மெய்கண்டார் ஆதீன சுவாமிகள், மெய் கண்ட சாத்திரப் பேராசிரியர் வச்சிரவேலு முதலியார், திருப்புகழ்மணி என்ற வரிசை யிலே நூலறிவுசால் பெரியோர்கள் பாரத நாட்டினின்றும் இங்குவந்து மக்களுக்குச் செ விக்குணவு செறிவு செய்ய வைத்த பெருமை இச்சபைக்குண்டு.
இந்நாட்டுப் பேரறிஞர்கள் பொன் இராம தாத வள்ளல், சைவப்பெரியார் சிவபாதசுந் தரம்பிள்ளை, பண்டிதர் வே. நாகலிங்கம், இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை

77
ஆதியாம் கற்ருேரும் பல்கலைக்கழகப்பேராசிரி யர்கள் பலரும் இச்சபையின் மாநாடுகளைச் சிறப்பித்து வந்தனர்.
நாவலர் மலையின் வீழ்நதி சைவபரிபா லன சபை என்ற உண்மைக் குச் சான்முக நா வலர் ஆச்சிரம மண்டபம் ஒன்றும் சபையால் நிறுவப்பெற்றது யாவற்றிலும் மேலான தோர் நிகழ்ச்சி.
இந்த ஆச்சிரமம் நாவலர் நன்னுமத்துக் கும் ஆச்சிரமம் என்ற அமைப்புக்கும் அணி செயும் பான்மையிலே குருபூசைகளையும் சமய தீட்சை சிவதீட்சை முதலியனவற்றையும்
சபை ஒழுங்கு த வருது நிகழ்த்திவருகின்றது.
நால்வராம் சமய குரவர்களின் பணியே பணியாகக் கொண்ட நாவலரின் நாமஞ்சூட் டப்பெற்ற ஆச்சிரமத்தில் நால்வருக்குக் கோயில் எழுப்பவும் சபையார் முயன்று வரு வது முன்மாதிரியேயாகும்.
தரும பரிபாலனம் சைவமரபுநெறியாம். இந்நாட்டில் எந்நாளும் தருமசீலர்கள் தோன்றி அற நிலையங்களே அமைத்து வந்தி ருக்கின்றனர். அத்தகைய உத்தமர் புண்ணிய நாச்சி அம்மையார். இந்தத்தருமத்தின் பொ றுப்பைச் சபையார் ஏற்று அறம் அமைத்த அம்மையாரின் அரிய நோக்கங்களை ஆக்க
வழியிற் செவ்வனே நடத்திவருகின்றனர்.
நாவலர் பெருமானின் சிதம்பர தருமத் தின் நிருவாக அமைப்பிற் சபையாரும் அங் கத்துவம் வகித்து நாவலர் உயர் நிலப்பள் ளியின் உன்னத உயர்ச்சிக்கும் சேக்கிழார் கோயில் நித்தியநைமித்திய ஒழுங்குகளுக்கும் சைவசித்தாந்த வகுப்புகள் நடப்பதற்கும் நெறியாக உழைத்து வருகின்றனர்.
சைவக் குருமார்களின் நன்மைகருதி அவர்கள் இந்நாட்டில் ஆற்றிவரும் நீண்ட காலத் தொண்டு தொடர வைத்த துவும் சபை யின் முயற்சியாலென்போம்.
வேதாரணியம் கார்த்திகை மடபரிபாலனத் தையும் சபையார் கை ஏற்றுத் தாய் நாட்டுத் தொடர்பினைச் சேய்போற் பேணிவருகின்ற 6.
இத்தருமச் சொத்துகளிலே உள்ள கோயின் களையும் முறையாகப் பரிபாலனஞ் செய்வது சபையின் கடமையாய்விட்டது.

Page 190
78.
பெங்கும் அருள் விளங்கு - YA. ಇಣಾರ್ಘ್ಯಾಫ್ಘŞ
- பூணிலg فيسمع
"ஒன்றய அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலசெங்கு மாய நிறகும் அ ைனை பரா சக்தி ஜோதி வடிவமாக வளங்குகின் ருள் மங் கல மங்சையா தமதில் லங்களில் தெய வத்தின் திருவுருவாகக் குத்துவிளக்கு ஏற்றிவைத்து வழிபடுவது மரபு. செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களில் திருவிளக்குப் பூஜை செய்வதும் , மு 8 கியமான நாட ஸ்ரில் பகவதி சேவை" 668 லுt , ‘ச க தி பூஜை' ன்றும் குத்து விளக்கில பூஜை செயவது உண்டு. மஹாசுைஷ்மியின் சுடா கூrம் ஏறட குதது விளச குட் பூஜை செய்வதும் வழக்கமாக க கொள்ளப்.டுகிறது, குத்து விளக்கை திரு விளக்கு என்றும அழ 3 கினருேம்.
குத்து விளக்கை வணங்கும் போது எல் லாததெய்வங்களையும் வணககுவதாக ஆகி றது குத்து விளக்கின் அடிப்பாகம் பிரம்மா வின் சொரூபபாகும் நTப்பாகத தில் மஹா விஷ்ணுவும் மேல்பாகத்தில் ருத்திரனும் இருக்க  ைறர்கள். குத்து விள சகின் சுடர் தாங் குடி பாகம சக்தி யாக விளங்குகிறது. எண் மணப் கிரியா சகதியாகவும , திரி இச் சா சக்தி யாசவும் ஏற்ப்ட டும். சுடர் ஞான சக்தியாக விளங்குகின்றது என வ மூனறு தெய்வங்க ளையும் சகதிகளுடன் வணங்குவதற்கு ஏற்ற தாக நமது முன்னேர்கள் குத்து விளக்கினை அமைத்துள்ளாாகள். டஞ்ச பூதங்களைக் குறிப் பிட ஐந்து முகங்கள் குத்து விளக்கிற்கு வைக் கப்பட்டிருககின் ரன ஒளிமயமான சகதியை, ஜோ தியே போற்றி, சுடரே போற்றி என்று சொல் லி வணங்குகின் ருேம். ஒளிவடிவான சக்தியை மஹாகவி பn ரதயார்,
"மூர்த்திகள் மூன்றுபொருள் ஒன்று . அந்த
மூலப்பொருள் ஒளியின் குன்று நேர்த்தி திகழும அந்த ஒளியை - எந்த நேரமும் போற்று சக்தியென்று'
என்று குறிப்பிடுகின்றர்.
மற்றத் தெய்வங்களை விட விரைவில் சாந் நித்யம் அருளுபவள் சக்தி சததியைப்பற்றிய லலிதா ஸஹஸ்ரநாமத்தில் முதல் நாமாவளி யாகய பூறி மாதரே நம: எனறு ஆரம பித்த உடனேயே அன்னை பராசக்தி ஓ டோடியும் வந்து அருள்.பலிக்கின் முள் எனறு நாம்

ஆக்மஜோதி
1 மங்bளத் திருவி ளக்கு
ரி சுவாமிகள் -
சொல்லுகின் ருேம். பூரீ லலிதா ஸஹஸ்ரநா மம் சொல்லிப் பூஜை செய்யும் பக்த 7 கள் இல் லத்தில் அஷ்ட லசஷ்மி கடா கூழ்மும், சாந்தி யும் ஏற்படுகின்றன. துன்பங்கள் விலகி இன் பம் விளைகின்றது.
அன்னை பராசக்தியின் பலவடிவங்களில் காயத்ரி, சாவித்ரி. ஸரஸ்வதி என்று மூன்று சக்தி வடிவங்கள் சிறப்பானவை. மூன்று சக் திகளையும் வணங்கும் போது அன்னை பராசக் தியை வனங்குவதாக ஏற்படுகின்றது. சக்திக் குள் சிவம் அடக்கம் என்பதுபோல் மூன்று சச் திக்குள்ளும் முத் தொழில் புரிகின்ற தெய் வங்களும் அடங்குகின்றன. எனவேதான் மூன்று குத்துவிளக்குகளும் ஒரு சாட்சி விளக் கும் வைத்து நாம் பூஜை செய்கின்ருேம். பூஜையில் கும்பக் கலசம் வைக்கப்பட்டு அதில் தீர்ததமும் வைக்கப்படுகிறது. தீர்த்தத்திலும் சுடரிலும் தெய்வத்தை ஆவாஹனம் செய் வது எளிது என்று முன்னேர்கள் தீர்த்தக் தை யும் விளக்கையும் வைத்து அதற்கு வழிபாட் டையும் செய்யும்படி பூஜையை அமைத்துள் GITs Tss S 6sf
திருவிளக்கு பூசையில் குங்குமமும் புஷ்ப மும் முதலிடம் பெறுகின்றன பூரீ ல தொ ஸஹஸ்ர நாமம் அர்ச் சனை செய்த குங்குமம் இருக்குமிடத்தில் எவ்விதமான கெடுதலும் ஸம்பவிக்காது குங்கும அர்ச் சனை செய்கை யில் திரு விளக்கின் பாதத்தில் நாமாவளி சொல்லிச் சொல்லிக் கொண்டு அர்ச்சனை செய்தால் அது பராசக்தியின் பாதத்தில் அர்ச்சனை செய்த பலனை க் கொடுக்கின்றது. அன்னை பின் ஆபிரத்தெட்டு நாமங்க*ளயும் சொல் லி அர்ச்சனை செப்யும் பொழுது நமது உள்ளம் வேறு சிந்தனைகளில் ஈடுபடாமல் ஒரே நோக்குடன் செய்யப்படுமானுல் அதன் பலனை விரைவில் நாம் காணலாம். மனப் பூர்வமான நப பிக்கையுடன் உள்ளம் ஒன்று பட்டுச் செயல்படுகின்ற பூஜையினையே சிறந்த தாக அன்னை ஏற்றுக்கொள்கிருள்.
“சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி" யாகிய அன்னை பராசக்தியின் பாத கமலங் களைத் துதிபபவர்க்கு அழியாத அரசும்

Page 191
சிறப்பு மலர்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித் திக்கும் என்று அபிராமிப்டட்டர் அபிராமி அந்தாதியில் குறிப்பிடுகின்றர்.
குத்து விளக்கு ஏற்றிப் பூஜை செய்யும் இல்லங்களில் மங்களம் பொங்கி வருவதைக் காணலாம். மங்களம் விரும்பும் மங்கையர் கள் தினசரி செய்ய வேண் டிய கடமைகளில் சிலவற்றை ஈண்டு குறிப்பிடுதல் சாலப் பொருத்தமாகும்.
சூரியன் உதிப்பதற்கு ஒரு நாழிகை முன் னதாகவே விழித்தெழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொள்ள வேண்டும், வீட்டு வாயி லில் பசுஞ்சாணமிட்டு மெழுகிக் கோலமிடு தல் வேண்டும். வீட்டுத் தலைவியே கோலமிடு தல் நல்லது அரிசிமாவுக் கோலத்திலுள்ள சிறு அரிசித் துணுக்கு சளை எறும்பு, அணில், காகம் போன்ற ஜீவபிராணிகள் உணவாகப் பயன்படுத்துகின் ரன. அதஞல் நூற்றுக் கணக்கான உயிர்களுக்கு அன்னமிட்ட பலன் உண்டாகின்றது. வட்டுத் தலைவியே தன் கை யால் கோலமிட்டால் அந்த பலன் அந்த இல் லத் தலைவிக்குச் சேரும். அன்றி வேலைக்காரி களைப் பயன்படுத்தினுல் அந் சப் பலனை அனுப விக்கும் பாக்கியம் அவ்வேலைக்கா ரிகளைச்
சேர்ந்துவிடுமல்லவா?
வாசலை மெழுகிக் சோலமிட்டபின் அங்கு விள ச்கு ஒன்றை ஏற்றிவைக்க வேண்டும். உள்ளே பூஜை அரை யிலும் சுவாமி படத்தின் முன்னுல் குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். உதயகாலத்தில் இதனைச் செய் கின்ற இல்லங்களை மஹா லக்ஷமி தனது நிரந் தர வாசஸ்தலமாகக் கொள்கின் ருள்.
வாயிலின் முன்னுலோ, பின்னலோ அல் லது வீட்டின் குறிப்பிட்ட ஒரு இடத்திலோ துளசிச் செடியினை வளர்க்க வேண்டும். அத் துளசிச் செடிக்கு ஜலமிட்டு, மலரிட்டு குங்கும சந்தனமிட்டு, தீபட வைத்து தினந்தோறும் கா, லை மாஃல இரு வேளை களிலும் வணங்கி வர வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு மாங் கல்ய பலமும் லக்ஷமி கடாகூடி மும் ஏற்படும். துளசிச்செடி மீது பட்ட காற்று வீட்டிற்குள் வருவது வீட்டைச் சுத்தப்படுத்துகிறது, தள சிச்செடியின் மகத்துவம் போற்றுதற்குரியது, பூஜா பாத்திரங்களில் மிகவும் சிறந்ததான ல்வ தளத்துடன் சேர்ந்து சாட்டாகக் கூறப் படும் அஷ்டபில் த்தில் துளசியு ஒன்று என் பது கவனத்திற்குரியது. இது விஷ்ணு பூஜைக்கு

79
மட்டுமேயஸ் றிச் சிவபூஜைச்கும் சாலச்சிறந் தது வலப் புரிச் சங்கில் வைக்கப்பட்ட தீர்த் தத்தில் துளசி இலை 9 &ளப்போட்டு மறுநாள் காலையில் அதை அருந்தும் போது ஸ கலவித மான நோய்களும் தீர்கின்றன. துளசிச்செடி உள்ள இடங்களில் பூச்சிகள் வருவதில்லை. விஷஜந்துகள் நட மாட்டம் இருக்காது. பூச் சிக்கடி போன்ற இடங்களில் துளசி இலைன்ய அரைத் துப் பூசிஞல் அவை குணமாவதைக் சாணலாம். துளசி மணிமலை அணிவது பரி சுத்தமானது இப்படிப்பல வகையிலும் சிறந் ததும் பயனளிப்பதுமான துளசிச்செடியினைப் பேணி வளர்த்துநாம் வணங்குவதால் லக்ஷமி கடா கூடிம் ஏற்படுகின்றது என்பதைச் சொல் லவும் வேண்டுமோ.
தவிர தினந்தோறும் குத்த விளக்கு ஏற் றிக் காலை மலை இரு நேரங்களிலும் இல்லத் த ரசிகள் வணங்க வேண்டும் குத்துவிளக்கிற்கு மஞ்சள், குங்கு மம் புஷ்பம் இவைகள் மூலம் அலங்காரம் செய்து சுத்தமான இடத்தில் வைத்து அதனைப் பதிஞெரு முறை வலம் வந்து ந11 ஸ்கரிக்க வேண்டும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஹாலசுஷ்மி அஷ் டோத திரம், லலிதா அஷ்டோத்திரம், லலி தா ஸஹஸ்ர நாமம் போன்றவை சளைச் சொல்லி குங்குமத்தாலோ புஷ்பத்தாலோ அர்ச்சனை செய்தால் அந்த இல்லம் லக்ஷமிகர மாக விளங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நாடு முழுவதிலும் தெய்வீகம் தழைக்க வேண்டும். எல்லா இல்லங்களிலும் மங்களம்  ெ(ாங்க வேண் டும் என்ற சீரிய நோக்குடன் தான் அங்கங்கே காயத்ரி பூஜை என்று நடத் தப்படுகிறது. பூஜை சமயத்தில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டு தம் கைக ளால் மலர்களாலும் குங்குமத்தாலும் அர்ச் சனை செய்வதைக் காணும் பொழுது உண் மையிலேயே தெய்வீகம் தழைத்து வருகிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.
நாடெங்கும் பக்தி செழித்த மக்களெல் லாம் மங்களம் பொங்க மகிழ்ச்சிபெற வாழ வேண்டுமென்பதையே ல ட் சி ய மா க க் கொண்டு இந்தப் பூஜைகள் நடத்தப்பெற்று
வருகின்றன.
மக்கள் அனைவரும் மகிழ்வுடன் விளங்குக

Page 192
89
யாழ்ப்பாணம் ே
துரை .68 سس
எமது மதம் சைவம், இது என்று தோன்றியது என்று கூற முடியாவிட்டாலும் இன்றுவரை தன் நிலையிற் குறைவுருது செழித் தும் கிளைத்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு இதற்குண்டு இதற்குக் காரணம் காலந் தோறும் தோன்றி காலத்துக்கேற்ற மலர்ச்சி யுடன் அதனை வாழ் பித்த மெய்ஞ்ஞானி சளின் தொண்டே என்பது வெளிப்படை இதற்கு மெய்ஞ்ஞானிகளுள் ஒருவரே அண் மைக்காலம் வரை நம் மத்தியில் வாழ்த் து நமது மதத்துக்குப் பெரிதும் தொண்டாற்றி ஞானப் பேறு பெற்ற சிவயோக சுவாமிகள் ஆவர்.
யோக சுவாமிகள் 1872ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதிக்குச் சமமான ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் திகதி அவிட்ட நட்சத்திரம் கூடிய அதிகாலை 3-30 மணிக்கு யாழ்ப்பாணத்து மாவிட்டபுரத்தில் திருவ வ தாரஞ் செய்தார். இவரது தந்தை அம்பல வாணர். தாய் சின்னுச்சியம்.ை இவரின் பிள்ளைத்திருநாமம் சதாசிவன் என்று சொல் லப்படுகின்றது. சதாசிவஞர் மா விட்டபுரத் திற் பிறந்த போதும், தந்தையாரின் ஊரான கொழும்புத்துறையிலேயே தமது ஆரம்பக் கல்வியைப் பயின் ருர். இவரது எட்டாம் வய தளவில் இவரை ஈன்றளித்த அன்னை யார் பரமபத மெய்திஞர்.
சதாசிவஞரின் தந்தையார் ஒரு வியாபாரி. இவர் மலையகத்திலுள்ள மஸ்கெலியா என்னு மிடத்தில் தனது வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தார். இதனுல் இவரது தமக்கை யாரான முத்துப்பிள்ளை என்னும் அம்மாளே சதாசிவஞரை வளர்த்து வந்தார். சதாசிவ ஞர் நான்காம் வகுப்பில் கற்றுக்கொண்டிருக் கையில் இவரின் தந்தை யாரும் இவ்வுலக வாழ்வை நீத்தார். பெற்ருேரை இழந்த சதாசிவஞரின் ஆற்றல் பற்றி இவரது சிறிய தந்தையாரான சின்னையா அறிந்து வைத்
திருந்தார். எனவே இவரை யாழ்ப்பாணம் செப் பத்திரிசியார் பாடசாலையிற் சேர்த்து ஆங்கிலக்கல்வி பயிலச் செய்தார்.

ஆத்மஜோதி
யாக சுவாமிகள்
ਸੈਭੰib -
சிறிய தந்தையாரின் உதவி தொடர்ந்து கிடைக்காமையாலோ என்னவோ சதாசிவ ஞர் ஏழாம் வகுப்புப் பயின்றதுடன் தமது படிப்பை நிறுத்திக்கொண்டார் இளைஞரான சதாசிவ ஞருக்கு தான் தொடர்ந்தும் தமது மாமியாரான, வளர்ப்புத் தாய், முத்துப்பிள் ஃாக்குப் பாரமாயிருப்பது மனதுக்குப் பிடிக்க வில்லை. எனவே ஏதேனும் தொழிலொன் றைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட் டார். இதன் காரணமாக கிளிநொச்சியில் அமைந்துள்ள இரணைமடுக் குளத்தில் நடை பெற்றுக் கொண்டிருந்த நீர்ப்பாசனத் திட் டத்தின் கீழ் "பொருட்காப்பாளர்" என்னும் பதவி இவருக்குக் கிடைத்தது.
தொழிலொன்று கிடைத்தமை காரண மாக, கடமை நேரம் போக எஞ்சிய நேரத் தில் நல்ல ஒப்வு கிடைத்தது. இதன் காரண மாக அவருள்ளே உறங்கிக்கிடந்த சமய நாட் டம் மெல்ல வழித்துக் கொண்டது. எனவே சைவ சமயம் பற்றிய பல நூல்களையும், தோத்திரங்களையும் அடியார்தம் வரலாறு களே யும் நேரம் கிடைத்தபோதெல்லாம் படிக்கத்தவறிஞரில்லை. பழவினைப் பயனின் காரணமாக, எம் மனுேரைப் போல் நூல்களை வெறுமலே வாசித்துக் கொண்டிராது, அவற் றின் உண்மைப்பொருளை உணர்ந்து படிக் கும் ஆற்றல் அவருக்குக் கை வரப் பெற்றது. இதன் காரணமாக தோத்திரங்களைப் படிக் கும் போதெல்லாம் இவர் மெய்மறந்து தியா னத்தில் ஆழ்ந்து விடுவார்.
தியானம் என்பது தன்னையே மறந்து தன்னைப் படைத்த பரம்பொருளிற் கலந்து நிற்கின்ற ஒரு மோன நிலையாகும். கண்ணை மூடிக்கொண்டிருப்போருக்கெல்லாம் இந்த நிலை கைவரப் பெருது. இது மெய்யுணர்வு பெற்ற ஞானிகளால் மட்டுமே அடையக் கூடிய ஒரு பேரின்ப நிலையாகும். உலக மாயை யிலே வீழ்ந்து ஆசைகட்கு அடிமைப்பட்டு தம்மையறியாமலே துன்பத்தில் வீழ்ந்து விடு கின்ற வாலிடப் பருவ சதிலே, இத்தகு பேரின்ப நி%லயை எய்துதலென்பது ஞானிக ளால் மட்டுமே இயலக்கூடிய தொன்ருகும்.

Page 193
G). சிவம
அகில உலக இந்து அமைய எங்களது இதயம்
AN
O9th %st Gampliments
O. M. Palanichamy
TOOR OILD DHIA
Siva Murug
CORRONDER SEED Mj
WRUDHUNAGA
VIRUTHÚJNAGAR
Phone Shop: 3155 House 3255 Mit 3449
SAgLLLLSSSLS00STSYYSq0SSA00YLSLSSLASLSASSASSASSLLSSLL0 S00S0 SggSAA ASSSLSSLLSLY -و -به-ه-به-هم e-هسه ده-به-دو

யம்
மகாநாடு சிறப்பாக
கனிந்த வாழ்த்துக்கள்!
S. S. Nadar & Sons
LL MERCHANTS
an & Bros.
ERCHANTS EXPORTERS
R & MATHURAI.
MATEURAI
Phone: 25337
t
i
R - A

Page 194
h. ܝܥܦܫ a-la - r→ -<-- 7-7- 7.2-- - - - - ------- -- -- ܗܝ ܚ- ܫ - ܚ
WITH BEST COMPLIMENTS FROM
; SILVERSTARS
YOUR HOME AWAY FROM HOM SPACIOUS, COMFORTABLE ROOM ALL ROOMS WITH ATTACHED B WELL STOCKED BAR WITH A C SCRUMPTIOUS, EASTERN AND W LOCATED IN THE HEART OF TH FROM THE SEA.
Specialists in e pe
For Reservations:
JEEVA TRAVELS LIMITED 1, BIL COLOMBO 4, PHONE: 85582
TE LEX: 21538 SENTHI
25
· Sri ! ★
for Your Reguirements in:
WESTERN.) Always
ST. JAMES M
i TRINCO
சுவைக்கும் தரத்திற்கு * சைவ உணவுகள்
மற்று RnA T666
ஒரே த
ருெள் 401, டொக்யாட் வீதி
LSqSSTLSLqLqSASLLSSLSqAALLLLSSSqqSqS SqSLSqLLLLLS žiasa

S WITH A 24 HOUR ROOM SERVICE. ATH AND SHOWER. Hi CICE OF SNACKS. ESTERN SPECIAL TES. E CITY, A STONES THROW AWAY
'sonalised travel
CKN BAMBALAPITIYAFLATs
SRI LANKA.
CABLE: JEEWA - COLOMBO. - CE (ATTEN: JEEVA)
0, College Street, Trincomalee anka-Phone: 348
VEDICINES
Visit
EDICAL HALL
GE STREET, (ALEE. Phone: 482
安
ம் உத்தரவாதமுள்ள - சிற்றுண்டிகள் d
ம் ககள் யாவற்றிற்கும் ாபனம்
i
- திருக்கோணம்லை.
ALATLAL LLLLS LLLLLLLAALLLLLAAAAAAAAqqLAqAqALASLL LSSSqqq SSSSLS SSSS S AAAALLLAAAqSqLqAqLSqALAqSqLASASqSq AS L S LSS qSq AAS LqqqS qqqqSqS ASAMq qqSqSqqS S

Page 195
அகில உலக இந்து மகாநாடு
சிறப்புற நடையெ எமது நல் வாழ்
எங்களிடம்
கட்டிடத் தளபாடச் சாமான் பெயின்ற்,வகைகள் அஸ்பெஸ்டாஸ் சீட் வகை கல்வண்ஸ் தகடுகள்
ஒடு பெற்றேமாக்ஸ் உதிரிப்பாக சைக்கிள் உதிரிப்பாகங்கள் சிறந்த ரகத்தில் குறைந்த
நியூ அ
- oái lijft tř Say Gär
42, மத்திய வீதி,
8 W, காசுக் கடைத் தெ தொலைே
R–ia-Zaz–h–i AbA vprvry אוr-פר שד" של "רש שדי שצ" r -- yw-w-yr-Yr-r

த்துக்கள்
கள்
ங்கள்
விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
FTIT ஜெனரல்
திருக்கோணமலை.
த்துக்கள்!
அழகிய தங்க - வைர நகைகள் தங்கள் மனதிற்குகந்த நவீன முறையில்
கிடைக்குமிடம்
ரு - திருக்கோணமலை. Lus: 599
yr-ver r- ہیں۔ یہی۔ w-Y-w's r
நகைமாளிகை

Page 196
பூணூரீ லங்கா உலக இந்து எங்களின் உளம் கனிந்
ஸ்தாபிதம்: ২৫৭ 1959 翌
கூட்டுறவே -
சிவாஜி நெசவா
பரமக்கு ls
6237
உயர்ந்த ரகம்! உறுதியான வேலை!
உளங்கவர் வர்ணம்
எல்லாம் ஒருங்கே
அ& 4சிவாஜி
சேலை
செல்பு ஜரி முந்தி புட்டா & உடல் ஆர்ங் சில்க் & நூல் சேலைகள்
எங்களிடமும், தமிழ்நாடு
நிலையங்களிலும், கைத்தறி
கிடைக்
l
வெற்றி நிச்சயம் ஏனெனில் தருமத்துட்ன் கூட தெய்வமும், தெய்வத்துடன் கூட வெற்றியும் சேர்ந்திரு
--_─── ~

சமய மகாநாட்டிற்கு த நல் வாழ்த்துக்கள்
ரிஜிஸ்டர் எண்: 135 .N. N ܣ
به سه
நாட்டுயர்வு!
ளர் கூட்டுறவு னை சங்கம் லிட்
தமிழ்நாடு. '07
நீங்காத சாயம்! நீடித்த உழைப்பு நேர்த்தியான தினுசு
அமைந்ததுதான்
AA 器新”。 டெக்ஸ் x கள்
புட்டா சேலைகள், கோடம் பாக்கம், தேவைக்கேற்ப மீட்டர்களில் கோ-ஆப்-டெக்ஸ் விற்பனை மாளிகை நிலையங்களிலும் கும்.
F. G. S. விஸ்வநாத்,
தலைவர்
க்கிறது' - யூனிகுரூஜி கோல்வல்கர்,
„AVA. al
sarrer- ry w ی•- -r W y xu-rKBq-37

Page 197
vy-vrvir vyrver“ ver-vir
வாழ்த்து
ஆங்கில - சித்த ஆயுர்ே ஊசி மருந்துகள், கோ திருமண விழாக்கள், ! புதுமனைக்கு அத்திவார முதலிய வைபவங்களுக்குத் தேவையான அட சோரோசனை, புனுகு, ஜவ்வாது, குடம், வி வாசனதிகள், பன்னீர் அத்தர், நவரத்தின என்னை வகைகள் - - -
திருமலையில் தங்கள் திருப்தி sribuf-b 5
TIT
Déficië i 46, 3-ம் குறுக்குத்தெ Tittúd:
நல் வாழ்
திருமலையில் சிறந்த
பெற்றுக்கொள்ள !
− (jLDJGUT I (பதிவு எண்
176/A, as6R வவுன
r v -r-w-r-r-g-w reg ver-r v--verܗܝ-ܗܫܐ
 

கிறுேம்
த மருந்துகள் வில் அபிஷேகம், திகுவிழாக்கள் துமனப்பிரவேசம்
சேகத் திரவியங்கள் கஸ்தூரி குங்குமப்பூ ளவு சூடம், சாம்பிராணி, ஊதுபத்தி h− ம், பஞ்சலோகம், லேகியவகைகள், கண் மருந்து
க்கேற்றவகையில் மலிவாக டைக்கும்.
Gil IT stoo ரு - திருக்கோணமலை,
1955
த்துக்கள்!
கட்டிடப் பொருங்கள் நிறந்த ஸ்தாபனம்
டிரேடர்ஸ்
ண்டி வீதி,
Puun.

Page 198
வ முருவில் பிள்ை
இலங்கையில் நடைப்ெறும்
அகில உலக இந்து மகாநாடு குறித்து
'ஆத்மஜோதி சிறப்பு மலர்' வெளிவருவதையிட்டு நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறேம்!
 

ாயார் துணை
ஸ்டோர்ஸ்
: 1931)
இல. 15, நீர்கொழும்பு வீதி, குருநாகல்.

Page 199
எங்கள் நல் வாழ்த்துக்கள்!
* மின்சாரப் பாவனைப் År 95úbqë FFTLD * றயர் சாம
* Gué
女
தொகையாகவும் - சி சகாய விலையில் மெற்று
döTVIljif
அகில உலக இந்து மகாநாடு சிறப் எமது நல்
விநியோகஸ்தர்கள்:-
: , ஜீரகேசரி
மித்திரன் ஈழ்ந்ாடு சுதந்திரன்
கவிகுா
5/B, , udhi Ajaja
r Abada ۔Ol

பொருட்கள் ான்
ான்கள்
ன்ட் வகைகள்
P. V. C. anul sustnssoir
ல்லறையாகவும் றுக்கொள்ளலாம்.
றுேடர்ஸ் # வீதி, .
புடினும் - பொலிவுடினும் நடைபெற
ஆசிகள்
ஆண்டு
இத்iம் guras
குங்குமம்
ஸ்ரோர்ஸ்
நிலையம்,

Page 200
சிறந்த மோட்டா உதிரிப்பாக
தேவகுண
கண்டி
வவுன
se-09-04-0-00 people-0

ந்துக்கள்
ர் உழவுயந்திர ங்களுக்கு
அன் கோ.
வீதி,
ரியா.
Se qeTMA qLAMSS iSL S L SqAqAALLLLS LLL0TT MqSYSuYSL00LAq qAqgSYSYSDuiL TMSMLSSSLLLSLLLYSYSYSTSYSYSYSqSMSYMS M

Page 201
சிறப்புமலர்
பொருட்காப்பாளராய்ப் பணிபுரிந்த சதா சிவனர் இவ்வாறு அடிக்கடி மே!ன நிலையை அடைந்து, யோகிகள் போலக் காணப்டடு கின்ருர் என்பது அவரோடு வேலை செய்த பல ருக்குத் தெரியும். இதனுல் இவரை யோகர்’ என அழைக்கத் தொடங்கிஞர்கள். "எல்லோ ரும் உறங்குகின்ற பொழுது ஞானி விழித் திருப்பான்" என்பதற்கிணங்க அனைவரும் உறங்கச் சென்றதன் பின் யோகர் தோத்திரப் பாடல்களைப் பாடித் தியான த்தில் ஆழ்ந்து வி டுவார். இச்செய்தியை அறிந்த தலை ைபப் பொறியியலாளரான பிறவுணி (Browne) என் பார் யோகரை கடவுள் மனிதன்” (God Man) என்று அழைக்கத் தொடங்கினர்.
யோ கருக்கு ஞானம் கைவர க்,  ை3 வர உத்தியோகத்தின் பால் இருந்த தாட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது இத ணுல் உத்தியோகத்தைத் துறந்து விட்டு ஊருக் குத் திரும்பிவிட்டார். இவர் கொழும் புத்துறை யில் வாழ்ந்த காலத்தில் செல்லப்பா என் னும் ஒரு சுவாமியார் நல்லூரில் இருக்கின் ரூர் என்பதைப்பற்றி அறிந்திருந்தார்.
மக்கள் அவரை ‘விசர்ச்செல்லப்பா " என அழைப்பது வழக்கம். யோகர் பலமுறை இவ ரைக் கண்டுள்ளார். அப்போதெல்லாம் பற் றையவர்களேப் போற்ருன் இவரும் என நினைத்துக்கொண்டிருந்தார். ஆனல் ஞான நாட்டத்தின் காரணமாக உத்தியோகத் தைத் துறந்து விட்டு வந்ததன் பின் யோக ன் எண்ணங்கள் செல்லப்பா பால் ஈர்க் கப் பட்டன. உண்மையிலேயே அவர் விசரனல் லர், அவர் ஒரு ஞானப்பழம், "நிர்வாண உல கில் கோவணம் கட்டுபவன் பழிப்புக்கிடமா தல் போல, இவரையும் மக்கள் பழிக்கின்ற னர் என யோகர் உணர்ந்து கொண் டார்.
அன்ருெரு நாள். யோகரின் உள்ளத்தில் ஏதோவொரு உள்ளுணர்வு உந்தத்தொடங்கி பது நல்லூரை நோக்கி நடந்தார். அவரது கால்கள் அவரையறியாமலே வேகங்கொண் டன கண்கள் எதையோ ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்தன. நல்லூர்த்தேரடி - .அங்கே அந்த உருவம். பலரால் விசர னென்று சொல்லப்பட்டபோதும் செல்லப்பா சுவாமிகள்" என்று அடிக்கடி சொல்லப்படு கின்ற அந்த ஞானப்பழம்.மோன நிலையிலே உள்ளும் புறமும் அசைவின்றி, கற்சிலைபோல் வெகு கச்சிதமாக.அங்கே அமர்ந்திருக்கின் தது. கடும் பசி கொண்ட கன்றுக்குட்டியைப்

S1
போல யோகர் அந்த இடத்தையணுகி தலை குனிந்தபடி நிற்கின் ருர், சொல்லி வைத்தாற் போல செல்லப்பா சுவாமிகளின் கண்கள் திறக்கின்றன. அவர் தனது வலக்கரத்தைத் தூக்கி தாழ்ந்து நிற்கும் அந்த இளைஞனின் தலைகளில் வைக்கிருர். ஒரு நொடிப்பொ ழுது ஓடி மறைந்தது. 'நீ யாரடா? உன் னுள்ளே பாரடா! வினை தீரடா பிச்சை எடடா! என்ற வார்த்தைகள் கணிர். எனத் தெறிக்கின்றன. திடீரென எழுந்த செல் லப்பா சுவாமிகள் விறுவிறென நடக்கின் ருர், யோகர். சிலையாக நின்றவர், வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.
அன்றிலிருந்து யோகர் செல்லப்பா சுவா மிகள் அடிச் சுவடுகளையே பின்பற்றித் திரிந் தார். இருவரும் குருவும் சீடனுமாயினர். அடிக்கடி மிகச் சிறந்த தத்துவ விளக்கங்கள் யோகருக்குக் கிடைக்கும். இருவரும் நாட் கணக்காக நல்லூர்த் தேரடியில் விழித்தநிலை யிற் சமாதியாகி விடுவர். வெறுமனே பார்ப் பவர்களுக்கு வேடிக்கையாகவும், ஞான நாட் டம் கொண்டவர்கட்கு வெகு அற்புதமாகவும் இருக்கும் அந்தக் காட்சி சில நாட்களின் பின் செல்லப்பா சுவாமிகளின் வேண்டுகோ ளுக்கிணங்க யோகர் கொழும்புத்துறைச் சந் தியில் அமைந்துள்ள இலுப்பை மரத்தடியைத் தனது உறைவிடமாக்கிக் கொண்டார்.
யோகரைப் போல செல்லப்பா சுவாமி கட்கு கதிரவேலு என்னும் இன்னெரு சீட ரும் இருந்தார். ஒரு நாள் யோகரும், கதிர வேலரும் நல்லூர்த்தேரடியில் தியானத்தில் அமர்ந்து கொண்டனர். நாற்பது நாட்கள் அவர்களது தியானம் தொடர்ந்து இடையி டையே செல்லப்பா சுவாமிகள் அவ்விடம் வந்து சீடர்களை அவதானித்து விட்டுச் செல் வார். நாப்பதாவது நாள் அவ்விடம் வந்த செல்லப்பா சுவாமிகள் இரண்டு யானைகளை ஒரு தறியிற் கட்ட முடியாது’ என்று கூறிய படியே இருவரையும் எழுப்பி எங்காவது போய் வாருங்கள், என்று துரத்தி விட்டார். இருவரும் கிழக்கு நோக்கி நடக்கத் தொடங் கினர்கள்.
சென்றவர்கள்; சென்றவர்கள் தான், பல நாட்கள்களாகத் திரும்பிவரவேயில்லை. யோகரின் உறவினர்கள் செல்லப்பா சுவா மி களிடம் யோ கரைப்பற்றி வினவியபோது

Page 202
82
அவன் செத்துவிட்டான்" என்று சொல்லி விட்டார். நீண்ட நாட்களாக யோகரை காளுத சுற்றத்தினர் யோகர் இறந்து விட் தற்கான கிரியைகள் அனைத்தையும் செய்து முடிததுவிட்டனர்.
இவ்வாறெல்லாம் யாழ்ப்பாணத்தில் நடக்ச, சீடர்கள் இருவரும் ஒருவரையொரு வர் பிரிந்து கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினர்கள். யோகர் வழியிற் கிடைத் ததை உண்டும், நித்திரை வந்த இடத்தில் படுத்தும் நடந்தும் கதிர்காமத்தை அடைந்து அங்கிருந்து கொழும்பு வழியாகத் திரும்பி, மலைநாட்டுக்குச் சென்று, இறுதியாக நல், லூரை அடைந்தார். இதையறிந்த யோகரின் உறவினர்கள் செல்லப்பா சுவாமிகளை அணுகி "யோகர் இறந்ததாக கூறிவிட்டீர்களே” என்றபோது "உண்மையிலே அவன் செத்து விட்டான்' என்று அவர் குறிப்பிட்டார், அவர் கூறியதன் உட்பொருளை அறியாத அவர்கள் "அவர் விசரர்தானே" என்று எண் ணிக் கொண்டே அவ்விடத்தை விட்டகன் றனர்."
தமது முப்பத்துநான்காம் வயதில் மேற் கூறப்பட்ட படி யாத்திரை புறப்பட்ட யோ கர் நான்கு ஆண்டுகளின் பின்புதான் மீண் டும் யாழ்ப்பாணத்தை அடைந்தார்; ஆணுல் கதிரவேலுவுக்குயாதுநிகழ்ந்ததோ தெரியாது அவர் போனவர் போனவர்தான். எங்கு சென் ருர் என்னவானுர் என்பதுபற்றி யாருக் குமே தெரியாது.
யோகர் சென்றது, மீண்டும் வந்தது, அவரது நடவடிக்கைகளில் காணப்பட்ட மாற்றம்.இவற்றையெல்லாம் கண்ணுற்ற மக்கள் யோகரை யோக சுவாமிகள் என்று அழைக்கத் தொடங்கினர்கள். இக்காலத் திற்ருன் யோக சுவாமிகளின் குருநாதர் செல்லப்பா சுவாமிகள் சிவபதமடைந்தார். இதன்பின் யோக சுவாமிகள் கொழும்புத் துறையிலே இலுப்பை மரமொன்றின் கீழ் அமர்ந்துகொண்டு தன்னை நாடி வந்தவர்கட் கெல்லாம் பல விதங்களில் அருள் செய்யத் தொடங்கினர். பலரது நோய்கள், வறுமை, துன்பம் என்பன யோக சுவாமிகளின் அருட் கடாட்சத்தால் நீங்கிப்போயின.
இதன் பின்னர் யோக சுவாமிகளை நோக்கி அன்பர்கள் படையெடுத்தவண்ணமி S தனர் இலு ப்பை மரத்துக்கு அணித்தாக,

ஆத்மஜோதி
கடையொன்றை நடத்தியவர்கள் நாளடை வில் அதனைக் கைவிட்டுச் சென்றுவிட்டனர். மழை வெயிலெனப் பாராது இலுப்பை மரத் தின் கீழிருந்த யோகர் சுவாமிகளைக் க்ண் ணுற்ற, கடை அமைத்திருந்த காணிச்சொத் தக்காரரினதும் அன்பர்களினதும் வேண்டு கோளுக்கிணங்க, யோக சுவாமிகள் அந்தக் கடைக் கொட்டிலிற் குடியேறினர். அங்கு தேவார பாாாயணமும் சமயம் சம்பந்த மான உரையாடல்களும் நாளும் பொழுதும் நடைபெற்றவண்ணம் இருந்தன. திருப்பெ ருந்துறை குருந்தமர நிழலில் எம்பெருமான் குருவடிவம் கொண்டு தேவகணங்களான சீடர்கட்கு அருளுபதேசம் செய்துகொண்டி ருந்ததைப் போன்றிருக்கும், அந்தக் காட்சி.
தகதகவென்று வெள்ளிக் கம்பிகள் போல் விளங்கி ஒளிர்கின்ற வெண்தாடி. பஞ்சு பொதிந்தால் போன்ற வேட்டி, அதன் மேற் போர்த்துக்கொள்கின்ற சால்வை. கட் டையான கெட்டியான, வச்சிரம் போன்ற தேகம், இத்தனையும் இலங்கையில் மட்டு மின்றி உலகில் பல பாகங்களிலிருந்தும் பல அன்பர்களையும் அடியவர்களையும் யாழ்ப்பா ணத்தை நோக்கி கவர்ந்திழுக்கும் காந்தமா யிற்று.
‘சமயம் என்பது சொல்லி விளங்கவைக்க வொண்ணுதது" என்பது யோக சுவாமிகளின் கொள்கை. இருப்பினும் மக்கள் மத்தியிலே சமய உணர்வை மெல்ல மெல்லத் தூண்டுவ தன் மூலம் அவர்களை விழிப்படையச் செய்ய லாமென்பதுஅவரதுநம்பிக்கை.இதன் காரண மாகத்தான் அன்பர்கள் பலரின் வேண்டுகோ ளுக்கிணங்க ஒரு சமய சஞ்சிகையை ஏற்ப டுத்த சுவாமிகள் இணங்கினர். சுவாமிகளின் நல்லாசிகளுடன் "சிவதொண்டன்’ என்னும் தமிழ் ஆங்கில வெளியீடான சமய சஞ்சிகை 1935ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் இன்று வரை மாத வெளியீடாக வெளிவந்து ஞான ஒளி பரப்பிக் கொண்டிருக்கின்றது.
இச் சஞ்சிகையின் மூலம் வேதாந்த சித் தாந்தக் கருத்துக்கள் பல, பாமர மக்கள் தெளிவுறக் கூடிய விதத்தில் மிக எளிமை யாக விளக்கப்படுகின்றன. சுவாமிகளால் அவ்வப்போது சொல்லப்பட்டவையும், எழு தப்பட்டவையுமான பாடல்களாயும், உரை யாயும் அமைந்த நற்சிந்தனைகள், ஒவ்வொரு சிவதொண்டனிலும் தவருது இடம் பெறும். கவாமிகளின் அடியவர்கள் இச்சிறந்த

Page 203
சிறப்பு மலர்
தொண்டினை ‘சிவ தொண்டாகவே கருதிச் செய்து கொண்டிருக்கின்றனர். சிவ தொண் டன் வெளிவரத் தொடங்கியதும் யோக சுவாமிகளின் புகழ் உலகின் எல்லாத் திக்குக ளிலும் பரவத் தொடங்கியது. அன்பர்கள் பலர் சுவாமிகளின் அடியவர்கள் ஆஞர்கள். சுவாமிகளின் போதனைப்படி தேவார பாரா யணம், புராண படனம், தியானம் என்பன செய்ய ஒரு பொது இடம் வேண்டும் என்ற எண்ணம் அன்பர்கள் மத்தியில் உருக்கொண் டது. சுவாமிகள் இக்கருத்தை ஏற்றுக்கொள் வாரோ இல்லையோ என்ற ஏக்கத்துடன் இது பற்றி சுவாமிகளுடன் பேசினர்.
காலத்துக்கேற்ப சமயத்துக்கு புத்து யிர்ப்பு ஊட்ட வேண்டும் என்பதை உணர்ந்த சுவாமிகள், ஆரம்பத்தில் அன்பர்களின் கூற்றை ஏற்றுக்கொள்ளாத போதும், இறுதி ல் சம்மதம் தந்தார். இதன் காரணமாக 4-11-1953ல் காங்கேசன்துறை வீதியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு அணித்தாக "சிவதொண் டன் நிலையம்" என்னும் பெயரில் ஒரு ஆச்சிர மம் அமைக்கப்பட்டது. இந்த நிலையத்தின் கிளை நிலையமொன்று நாளடைவில் மட்டக் களப்பில் செங்கலடி என்னுமிடத்தில் அமைக் கப்பட்டு கிழக்கிலங்கை மக்களுக்கு ஞான ஒளி ஊட்டிக்கொண்டிருக்கிறது. சிவதொண் டன் நிலையங்கள் வட மாகாண மக்களுக்கும், கிழக்கு மாகாண மக்களுக்கும் தம்மிடையே வேற்றுமையின்றிக் கலந்து பழகுவதற்கான இணைப்புப் பாலங்களாக அமைய வேண்டு மென்பது சுவாமிகளின் அவாவாகும்.
சிவதொண்டன் நிலையம் புராண மண்ட பம், தியான மண்டபம் என்னும் இரு பிர தான மண்டபங்களைக் கொண்டது. புராண மண்டபத்தில் யோக சுவாமிகளினதும், தேவார முதலிகளதும், முருகன், சிவன், வின யகர் போன்ற மூர்த்திகளினதும் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு புராண படனம், சித்தாந்த வகுப்பு, பண்ணிசை வகுப்பு, தேவார பாராயணம் என்பன நடை பெறும். தியான மண்டபத்தில் அமைக்கப் பட்டுள்ள பீடமொன்றில் 'திருவடி வைக்கப் பட்டுள்ளது. இங்கு அன்பர்கள் தியானம் செய்வார்கள். ஒவ்வொருநாளும் காலை, மாலை இரு வேளைகளிலும் பூசை நடைபெறும். பூசை மெளன பூசையாகவே இருக்கும். மாலை யில் பூசை நடைபெறுவதைத் தொடர்ந்து தோத்திரப் பாடல்கள் பாடப்படும். இதனை விட சிவராத்திரி, இகுலுடி பூசை, குருபூசை,

&
திருவாதிரை, யாகம், ஆச்சிரமவாழ்வு என் னும் விசேட பூசைகளும் அவ்வவ் நாட் களில் நடைபெறும்.
சிவதொண்டன் நிலையங்கள், "சிவதொண் டன் சபை" எனப்படும் சபையினுல் நிர்வகிக் கப்படுகின்றன. இச்சபையினர் யோக சுவாமி களின் நற்சிந்தனைப் பாடல்களையும், உரை களையும் தொகுத்து "நற்சிந்தனை" என்னும் நூலொன்றை வெளியிட்டுள்ளனர். இதன் முதற் பதிப்பு 1959ம் ஆண்டில் வெளிவந் தது. இதுவரை மூன்று பதிப்புக்களாக இந் நூல் வெளிவந்துள்ளது. தற்காலத்தவர்க் கேற்ற இலகு தமிழில் வேதாந்த, சித்தாந்த, சாத்திர, தோத்திரக் கருத்துக்களைப் பிழிந்து சுருக்கமாவும், தெளிவாகவும் அவ்வப்போது தமது அன்பர்கட்கும் அடியார்கட்கும் வாழ்க் கைச் சாதனைகளாகவும், போதனைகளாகவும் கூறிய பாடல்களினதும், உரைநடைகளின தும் தொகுப்பாக இந் நற்சிந்தனை அமைந் துள்ளது.
இவ்வாறெல்லாம் பெருந் தொண்டாற்றி அத்தொண்டின் சின்னங்களாக மேற்குறித்த நூல்கள் நிலையம் என்பவற்றேடு தமது அன் பர்களையும், அடியார்களையும் தம்பணியைத் தொடர்ந்து ஆற்றும்படி நிறுத்தி விட்டு, எமக்கெல்லாம்ஞான ஒளியூட்டிக் கொண்டு நின்ற அந்தச் சுடர் விளக்கு 23-4-1964 அன்று ஆயிலிய நட்சத்திரம் கூடிநின்றதும், இவ்வுலகிற் தாம் அவதாரம் செய்ததுமான அதிகாலை 3.30 மணிக்கு தன் ஒளிக் கதிர்களை விட்டு விட்டு தான் பரம் பொருட் சோதியுட் கலந்து விட்டது.
யோக சுவாமிகளின் உபதேசங்களிற் சில
8 ‘ஒரு சொல்லாப்புமில்லை” இ "முழுது முண்மை’ ஒ3 "எப்பவோ முடிந்த காரியம்’ 8 "யாம் அறியோம்' * 'அலைகின்ற மனதை அடக்க தேவாரம் படிப்
பது ஒரு வழி" இ8 “கை விரல்களைப்போற் தனியேயிருக்க வேண்டும், தேவையானபோது கூடிக் கொள்ள வேண்டும். ஜ் "சிமிளி புகைபிடித்தால் வெளியே ஒளி தெரியாது. இதே போன்றதே ஆன்மாவும் மாயையும்" $ தாழ்ந்த இடத்தைத் தண்ணீர் அடைவது
போல எப்போதும் கீழ்ப்படிவாயிருங்கள்"

Page 204
34
பசுவும் - பசுபதி
LLLL0LLYYYLLLL0L0LLYLeYLLLLLLLYJJLLLLLYYYLLLLLYLLLLL0LLLYYYS
ஆதியில் பிளவு இல்லாத ஒரு கடவுள் கொள்கையே நிலவியது அது இயற்கையிலிருந்து பிறந்தது. கடவுள் இயற்கைக்குப் புறம்பாகக் கொள் ளாத மதம் இந்துமதம். இயற்கையையும் இறைவனை யும் ஒன்ற வைத்தது இந்து மதம் அரிவரி பாடமாக பசுவைத் தெய்வமாக ஆதிமனிதன் கருதினன். உண வைத் தந்து உடலை வளர்ப்பது அது என்று கருதினன். உடல் வளர்ச்சியில் அறிவு வளம்பெற உயிரையும் பசுவே ஒம்புகின்றது என்று உணர்ந்தான் ஆதி மணி தன். ஆதலால் உடலுள் தரித்து கண்ணிற்குப் புலப் படாத உயிருக்கும் பசு என்றே பெயரிட்டு அழைத் தான். பசு இன்றேல் அந்த உயிர் உடலை ஒட்டி இயங்க மாட்டாது என்ற காரணத்தால் ஆன்மாவுக்கும் பசு என்றே பெயரிட்டான்.
பக, “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே?? என்ற கருத்தில், தீம்பாலாகிய உணவைத் தருகிறது. அத்தீம்பாலிலிருந்து தயிர், மோர், வெண் ணெய் என்ற பல்வகைச் சுவையுடன் கூடிய பதார்த் தங்கள் பெறப்படுவதோடு அதுவே தாகத்தைத் தீர்க்கவும், உப2உணவாகப் போசனஞ் செய்யவும் அமைகிறது. 'தம்பியுள்ளான் சண்டைக் கஞ்சான்' " போலுள்ளான் விருந்துக் கஞ்சான்' என்ருெரு பழ மொழியும் நினைவுகூர்தற்குரியது. பல காரணங்க ளால் பசு ஒர் புனிதமான பிராணியாகிறது. அது சாந்தத்திற்கும் உவமையாகிறது. அவளைப் பார்த் தால் பசுபோல் இருக்கிருள் என்று பொறுமைக்கும் சாந்தத்திற்கும் பசு உபமானமாக அமைகிறது. பசுவின் சாணி தாவரங்களுக்கு நல்ல எருவாக உதவு கிறது.
ஆன்ம நாயகர் என்றும், பசுபதி என்றும் இந்துக் கள் இறைவனை வழிபடுகிருர்கள். பதி என்ற கடவு ளும், பசு என்ற ஆன்மாவும், ஆணவம், கன்மம். மாயை மூன்றும் அடங்கிய பாசமும் ஆகிய முப்பொ ருள்களும் உண்மையானவை: பதியைப்போல் பசுவும் (ஆன்மாவும்) பசுவைப் பற்றி நிற்கும் மும்மலங்களும் அநாதியானவை என்ற கொள்கை இந்துசமயத்தில் வலிவுடையது. ஆன்மா உடம்புடன் சேர்ந்து இயங்கு கிறது. இந்தச் சேர்வும் உடம்பை விட்டுப் பிரிந்தா லும் ஆன்மா தன்வசமாகச் செய்வதொருகருமமல்ல. மணியின் கண் ஒளிபோலவும், நெருப்பின்கண் சூடு போலவும், உயிருடன் ஒன்றியும் வேறயும் நின்று இயக்கி இயங்குபவர் இறைவன். இந்துக்கள் இறை வினை உருவமாகவும், அருவமாகவும் அருவுருவமாக வும் விழிபட்டு வருகின்றனர் பகபதியாய இறை.

ஆத்மஜோதி
攀
- டி. டி. நாணயக்கார J.P. -
»«X»«3»«2»«%»8
வனுக்கு ஒரு ஆலயம் எடுத்து அங்கு இறைவன் அம் சங்களைக் கற்பனைப்படுத்தி ஒரு உருவம் அமைத்து வழிபாடு செய்வது உருவ வழிபாடு. இதுவன்றி மன திலே உருவமொன்றை அமைத்து இறைவன் திருநா மங்களை ஜெபித்து வழிபாடு செய்தல் அருவ வழிபாடு ஆகும். புறத்தில் உருவமாகவும் பொருள் புலப்பாடு அகத்தில் நிகழவும் அமைவது அருவுருவ வழிபாடு ஆகும். சிவலிங்கம் அத்தகைய வழிபாட்டின் அடை யாளம். இந்தச் சிவலிங்க வழிபாடு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னிருந்தே சைவ , சமயத்தில் நிகழ்ந்து வருகிறது.
பசுவைத் தெய்வமாகப் பூசித்து, பசுபதியாகிய சிவனையே வணங்கிவந்த இந்திய சமூகத்துக்குள்ளே விஞ்ஞான விளைவுகளின் மூலம் கண்டம் விட்டுக் கண் டமான மக்கள் புடைபெயரத் தொடங்க அன்னிய மக்கள் வரவு ஏற்படலாயிற்று. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், அராபியர், ஆங்கிலேயர் போன்ற பிற நாட்டு மக்கள் வரவால் இந்து சமயத்தின் உயர்ந்த உயிர் நாடி தளர்வதாயிற்று. நாட்டில் புகுந்தவர்கள், அங்கே நிலையாக வாழ்ந்து தெய்வமாக வழிபட்ட பசுவை வெட்டிப் புசித்தல் மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்புகள் இல்லாமல் இல்லை. நிலையாக வாழ்ந்து வந்த இனத்திலும் பார்க்க புகுந்த இனம் கொலைக் கருவிகள் தாங்கி மிருக வதைபோல மண் னில் பிறந்த மக்களையும் வதை செய்யத் தலைப்பட்ட னர். அன்று தொட்டு இன்றும் உணவுக்காக பசுவதை இன்றும் இந்தப் புண்ணிய பூமிகளில் நிகழ்ந்து வருத லைக் காணலாம்.
அன்று ஆசிரியர் இந்திய மண்ணில் நுழைந்து வேதகாலம் என்று சொல்லத்தக்கதான காலத்தில் இறைவழிபாட்டிற்காக பசுக்களை யாகாக்கினியில் இட்டு பாகங்கள் செய்தமையை புத்தபகவான் வன் மையாகக் கண்டித்து ஜீவஹிம்சை செய்து கடவுளை வழிபடுதலிலும் பார்க்க ஒரு பிராணியையும் கொன்று உண்ணுமை நல்லது என்று ஒரு புரட்சியை உண்டாக்கினர். இவ்வாறு இந்து மதத்தைக் கண் டித்து பெளத்தமதம் என்று புத்தபகவான் பெயரில் ஒரு மதமும் ஏற்படலாயிற்று.
மனிதனுகப் பிறந்து மனிதளுேடு மனிதனுக வளர்ந்து பசுபதியாய இறைவனை அடையும் நெறி இதுவென்று போதித்து இந்து மதத்தின் மூலவேர் அற்றுப் போகாமல் பசுபதியை காட்டிய பெரு மையை நாம் மறக்கலாகுமா,
'ஒன்றேகுலம் ஒருவனே தேவன்"

Page 205
சிறப்பு மலர்
. 虽 LLLYLeYY0YY00L0LLL0YJYYALY000LLSLYYLeeLeLeLeLeLeeLeLeL0LL
- டாக்டர் பண்டிட் ஜி. கண்ணைய யோகி,
மண்ணுலகில் மனிதன் தோன்றிய நாள் முதல் அவன் வாழ்க்கையின் மறைவில், அவன் வாழும் உலகில் நடைபெறும் சம்பவங்களின் மறை வில் ஏதோவொரு சக்தியிருக்கிறதென நம்பிவந் தான். அச்சக்தி தனக்கு ஏதும் தீமைசெய்யாதிருக்க வும், தனக்கு வேண்டிய நன்மைகளைக் கொடுத்து தவ வும் அதை செயல்படுத்துவதற்கான பலவேறு வழி களேக் கடைப்பிடித்து வந்தான். நரபலி முதல் ஆடு மாடு பலிகள் தொடங்கி, இன்றைய தினம் சர்க்க ரைப் பொங்கல் படைக்கும் சடங்குகள் வரை இந்த கருத்துக்கொண்டவைதான். இவ்வழிபாடு வேற்று மைகளின் அடிப்படையில் சமயங்கள் பல தோன் றின. " " கடவுள் அருளைப்பெற அவருக்கு அன்பை பக்தியைக் கொடுப்பதைத் தவிர வேறெதையும் கொடுக்கத் தேவையில்லை" என்ற வரையில் சமயங் கள் முறையிட்டுவந்தன.
''நரபலி முதல், பிரார்த்தனை, பக்தி, அன்பு போதும்' என்று சொல்லும் வரையுள்ள சமயங்க ளெல்லாம் தம்மையும், தாம் வாழும் உலகத்தையும் ஆட்டிப் படைக்கும் அப்பரம்பொருள் தனக்கு வெளி யில் ஆகாயத்தில் எங்கோ ஒரு இடத்தில் உறை வதாகவும், அங்கிருந்தே அனைத்தையும் ஆட்டிப் படைப்பதாகவும் கூறிவந்தன. இத்தகைய நம்பிக் கைக்கு இடையிடையில் அங்கங்கு சமயச்சூழலில் அகப்படாமல் தனித்திருந்து, அப்பராசக்தியைக் கண்டறிய முற்பட்ட சிலர் "கடவுள் மனிதனுக்கு வெளியில் இல்லை, அவனுக்குள்ளேயே உறைகிருன், மனிதன் தன் உணர்வை உள்முகப்படுத்தினனேயா ஞல் அம்மகா சக்தியை நேருக்கு நேராகக் கண்டருள் பெறலாம்" எனக்கூறிவந்தனர்.
இக்கூற்றின் அடிப்படையில் தோன்றியதுதான் 'யோகம்’. சமயங்கள் கடவுள் எங்கோ இருப்பதா கச்சொல்ல யோகம் அது மனிதனுக்குள், எல்லா உயிரினங்களுக்குள் நிறைந்திருப்பது அவைகளை ஆட் டிப்படைக்கிறது என்று கூறுகிறது. சம்யங்கள் கட வுள் அருளைப்பெற ஏதேதோ சடங்குகளைச் செய்ய வேண்டுமென்று சொல்ல யோகம் உணர்வை உள் முகப்படுத்துவதுதான் கடவுளை நேருக்கு நேராக அறி யும் வழி" என்று கூறுகிறது. தாயுமாளுர், ராமலிங் கர், வேமன்னு ஜைனகுருக்கள், புத்தசமயத்தவர் கள், பகவத்கீதை போன்றவைகள் கடவுளையறிய யோகநெறியையே வற்புறுத்துகின்றனர். சித்த மிசைகுடி கொண்ட அறிவான தெய்வம்' என்றும் தாயுமாளுர்; "ஈஸ்வரன் எல்லா உயிர்களின் இரு தயத்திலும் உறைகிருர்" என்கிறது கிதை, யோக

85
வசியம்
ML00LLY0LLLYJLELYLY L0LEY LLLL0S0LLSYYYL0LLLYYY000Y0eY Y0L00YY
ஆத்மயோக ஞானசபா -சென்னை -
நூல்களில் சகஸ்ரசக் சரத்தில் இறைவன் உறைவதாக விளக்கப்பட்டிருக்கிறது.
" யோகம்' என்ருல் சேர், ஒன்றுபடு, இஃண யென்று பொருள். ஜீவான்மா பரமான்மாவுடன் சேர்வதற்கான வழியைச் சொல்வது யோகம். மற்ற சமய வழிபாடுகளின் குறிக்கோள்களை ஆராய்ந்தT லும் அவையும் இதே கருத்தைத் தான் செல்கின்றன என்பது விளங்கும். இதனுலேயே பல்வேறு சாதனை களுடன் யோகம் என்ற சொல் இணைக்கப்பட்டுள் ளது. "பக்தியோகம், கர்மயோகம், ஞானயோ கம். தபயோகம், மந்திரயோகம், பிரார்த்தஞ) யோகம்’ இப்படி எல்லாச் சாதனைகளுடனும் யோகம் இணைக் கப்பட்டுள்ளதன் கருத்து " "இவ்வெல்லா வழிகளும் அன்பானவை பரமாத்மாவுடன் சேர்ப்பவையே’ என்பதாகும். உருவெளித்தோற்றத்தில் தம் இஷ்ட தெய்வத்தின் உருவை பலர் கண்டதும் கூட “அவர் கள் உள்ளத்தில் அவ்வுரு உண்டாக்கப்பட்டதன் பயன்தான்’ என தற்கால மனுேதத்துவ ஆராய்ச்சி கூறுகிறது. முருகன் வடிவு உள்ளத்தில் உருப்பெற் முல்தான் வெளியில் அவன் வடிவைக்காணலாம்: மந்திரம், பூஜை முதலிய எல்லா வழிபாடுகளும் உள்ளுறை சக்தியை விழிப்படையச் செய்யும் சாத னங்களே. இவைகளில் உள்ளத்தில் குறித்த பொருள் குறித்த ஒரு வடிவில் அச்சக்தியை விழிப்பித்தால் அவ்வளவு வெளியிலும் காணப்படுகிறது. உள்ளே உருப்பெருத எந்த உருவையும் பக்தன் வெளியினில் காணமுடியாது. -
உள்ளத்தில் உறை சக்தியை உருவத்திலோ, அருவத்திலோ விழிப்படையச் செய்யும் சாதனை "யோகமே. இது பக்தி, கர்மம், ஞானம் முதலிய எந்த வழியிலும் செய்யப்படலாம்.ஆனல் அது யோக மாக முற்றுப் பெறும்வரை பலன்கிடைக்காது.
யோகிகள் சுற்றுவழிகளை விட்டு நேர் வழியில் தம்மை உள்முகப்படுத்தி, உள்ளுறையும் பிரபஞ்ச மூலத்தை நேருக்கு நேராக, அதன் உண்மையான, திரிபற்ற வடிவில் கண்டுகளித்துப் பயன் பெறுகிருச் கள்.
யோகம் இறைவனைக்காண்பதற்காக மட்டும் பயன்படுவதல்ல. இவ்வுலகில் நோயில்லாமல், துன் பங்களை அகற்றி, நிம்மதியாய் வாழவும் அது உதவுகி றது. எப்படியென்ருல் நோயும், கவலையும் வெளிமு கத்தொடர்பால்தான் உண்டாகின்றன. மனிதன் தன்னை, சித்தத்தை உள்முகப்படுத்தினனேயானல் வெளியுலகத்தின் எதுவும் அவனைத்தாக்காது. யோக ஆரம்ப சாதகர்களும் நோய் நொடிகளிலிருந்து விடு பட்டு க்வஃ. துன்பங்களை வென்று, விதியை மாற்றி யமைத்து நிம்மதியாய் வாழத்தொடங்குகிருர் கன்

Page 206
86 - - - - - - -
•°'...:'! -- - - - - - -- ãáisiúiniai
சகல சமயங்களிலு
உத்தம ஞானிகே
- Dr. K. M. P.
வாழ்க்கைப் போராட்டத்தில் நிகழும் கணக்கற்ற பிரச்சனைகளுக்கு முடிவு காண வேண்டுமாளுல் பிரச்சனைகளே உருவாக்கிடும் ஸ்தானம் எதுவென விளங்க வேண்டும் அது நமது மனமேயாகும். மனம் என்பது என்ன? மனதை முற்றிலும் அழித்துவிட முடியுமா? என்ற கேள்வி சதாகாலமும் ஆத்மீகப் பயிற் சியில் ஈடுபட்டிருக்கும் சாதகர்களுக்கு ஒரு பெரும் புதிராக இருக்கிறது. மனம் விருப்பு வெறுப்புகளினுல் உத்தப்பட்டு தடுமாறும் வேளையிலேதான் குழப்பங்களும், குமுறல் களும் கொந்தளிக்கின்றன.
மனது எந்த வித விருப்பு வெறுப்பில்லாது செயலாற்றிடும் நிக் பில் பந்தங்களில்லை, ஆசைகளின் பதிவுகளுமில்லை, பயமுமில்லை. மனது உணர்ச்சிவசப்பட்டு விட்டால் அமைதி யை, ஆனந்தத்தை, அன்பை இழந்துவிடும், ஆகவே, மனது எல்லா நிலையிலும் எதிலும் பற்ருது அறிவோடு வாழ வழி வகுப்பதே சமயங்களின் நோக்கமாகும்.
வெகுளி, அச்சம், மனக்கிளர்ச்சி இவற்றினின்றும் விடுபட்டு பயமற்று எந்நிலை யிலும் கலக்கமற்ற சாந்தமாக வாழ்ந்திடும் அருட்கலையை போதிப்பதே சமயங்களின் நோக்கமாகும். யாரிடத்திலும் ஆசையும் வெறுப்புமின்றி பற்று அகற்றி, புலன்களை வென்று, அன்பும் கருணையுங் கொண்டு, துக்கத்தையும் சுகத்தையும் சமமாகக் கருதி செய்யவேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்வதோடு, ஒழுக்கமாகவும் ஒற்றுமை யாகவும் வாழ வேண்டுமென சமயங்கள் வற் புறுத்துகின்றன வாழ்க்கையில் சலிப்பு ஏற் படாது சகல துறைகளிலும் முன்னேற வேண் ஒமானல், மனம் அசைவற்று இறை தியானத்

zámánaánaánsmami ஆத்மஜோதி ம் சமரசம் காணும்
ள ஸபியாக்கள்
sୟୁsଷ୍ଟ ସୃଷ୍ଟମୀ pஹம்மது காசிம் -
திலேயே ஒன்றுபடும் பண்பினை அவசியம் பெற் ருக வேண்டும். மனிதன் உடம்பையும் மன தையும் தப்பாக தனது யதார்த்த நிலையாகக் கருதும் வேளையிலேதான் துக்கத்திற்கும் ஆசைகளுக்கும் அடிமையாகிருன். உடம் பின் பிடியிலிருந்தும் மனத்தின் கட்டுக்கோப்பு களிலிருந்தும் முற்றிலும் விடுதலை பெற்று மனங்கடந்த "தாத்" என்னும் அகண்ட உணர்வெளியில், தாக்கற்ற பரிபூரண நிலையில் ஐக்கியமாகி நிறைவு பெறுவதே மனித ஜீவியத்தின் நோக்கமாகுமென ஆத் மீக அனுபூதி நிலையில் உச்சநிலை அடைந்த ஸ~பியாக்கள் கருதுகிருர்கள். யாதெனில் இந்த நிர்மலமான நித்திய என்றும் எப்பொ ழுதும் அழியாத தெய்வீக நிலை யாவருக்கும் பொதுவானது.
அகண்ட உணர்வெளியில் சரணுகதி அடை வது என்பது சிந்தனையின் செயலன்று. மேலும் புத்திகூர்மையின் நுட்பத்தினுல் பகுத் துணரும் திறமையுமன்று. அல்லது தத்துவக் கண்ணுேட்டத்தில் எதையும் தர்க்க ரீதியாக ஆராய்ந்திடும் கலையுமன்று. இதற்கு காரணம் யாதெனில் மனிதனின் முயற்சிகள் யாவும் மனதிளுல் உருவகப் படுத்திய ஓர் எல்லைக் கோட்டில்-கண்டத்திரையில்தான் தங்கி நிற் கிறது. ஆகவே, 10னம் எவ்வித சலனமுமின்றி நினைவொன்றும் நினையாமல் சகலவித எண் ணங்களுமற்ற கற்பனை கடந்த மோன நிலை யில் சார்ந்திருப்பதே சம்பூர்ண சரணுகதியா கும். இந்த முக்தி நிலையாகிய ஆத்மீக விடுதலை யை மனிதன் நேரடியாக அனுபவிக்கவேண்டு மென்ற அன்பின் அழைப்பிலேதான் சகல சமயங்களும் சமரசமும் ஒருமைப்பாடும் காண்கிறது.

Page 207
சிறப்பு மலர்
66
திருமேவு மொருமாை
•3令零容>>令令>>, **夺喀等旁●亨昏*喀°<旁喀*令喹夺令令豪豪委、*@●**
மஹாராஜ ரீ சு. து.
தோற்றம்
"ஈசானும் சர்வ வித்யானும் ஈஸ்வர சர்வ பூதானும்"
என்ற உபநிஷத் இறைவனே சகல கலைக ளின் வடிவமாக உள்ளவன் என்றும் அவனே எல்லா உயிரினங்களின் உருவமுமானவன்
என்றும் விளம்புகிறது.
காலம் என்ற தத்துவம் கடந்து நின்று, பாரடங்கிலும் விரவிச் செறிந்து, பரிபூரண மாய் எங்கும் நீக்கமற நிறைந்து, ஏகமாய், அனேகமாய், ரூபமாய் அரூபமாய், ஆதியாய், அநாதியாய், அந்தமாய், தூய்மையுடைய தாய், சர்வவல்லமை படைத்ததாய், என் றும் அன்புமயமாய், அழகு மயமாய், அறிவு மயமாய், இன்பமயமாய், ஆனந்தமயமாய் உணரப்படும் விழுமிய பொருளே இறைவன்.
போக்கும் வரவும், வாக்கும் வடிவும் இல்லாத இப்பரம்பொருளே, வானுகி மண் ணுகி, வளியாகி, ஒளியாகி, நீராகி, பற்பல லீலா வினுேதங்களை நடத்தி வருகின்றது.
சகல உயிரினங்களின் கற்பமாக இத்த னிப் பொருளாகிய இறைவன் இருந்த போதி லும், அவன் என்றும் குறை வறு நிறை வின ஞய்,நுண்ணியஞய்,மிகப் பெரியவஞய் மனம் வாக்கிற்கப்பாற் பட்டவணுய், சொல்லுக்க டங்காத சுகப் பொருளாய் பக்தி வ ைப்படும் உத்தமஞய் இருந்து வருகின்றன்.
தான் படைத்த சகல உயிரினங்களையும் காத்து ரட்சிக்கும் பெருங்கருணையோடும், பற் பல நாமங்களோடும், பற்பல ரூபங்களோடும் இயங்குகின்றன், இறைவன். அண்ட சராச ரங்களே அம்பலமாக ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜனுகப் பாரனைத்தையும் படைத்து, கருணையோடு காத்து, அயர்வை அழித்து மதிநலம் பெற மறைத்து, ஆன்ம நலம்பெற அருள்பாலித்து ஐந்தொழில் புரி கின் முன்.
கோலமாமணி ஆரமும், முத்துத் தாம மும், முடிவும் இல்லதோர் நீலமேக சியாமள வண்ணனுய் பாற்கடலில் பாம்பணமேல்

87
ப வருமான்ம நாயகன்" 00Y00YYYYL0LLeeYeYL0L0L00L000LLLYY00000L0L0LYYYeYL0L0L0eeS
ஷண்முகநாதக்குருக்கள் -
பள்ளி கொண்ட பரந்தாமஞகக் காத்து ரட் சிக்கின்றன்.
அகிலமெங்கும் வியாபித்து விளங்கி ஏக பரிபூரணனுய் துலங்கித் தன்னை ஆவலித்து வரும் ஆன்மாக்களை அள்ளி அணைத்து ஆண், டருளும் ஆறுமுகனக அருள்பாலிக்கின்றன்.
எங்கும் வியாபித்திருக்கும் பரத்துவமே சிவசண்முகன். இத்தத்துவத்தை கந்த புரா 3ÖT L)
எங்கணும் பணி வதணங்கள், எங்கணும் விழிகள் எங்கணும் திருக்கேள்விகள், எங்கணும் கரங்கள் எங்ணுெம் திருக்கழலடி, எங்கணும் வடி2ம் எங்கணும் செறிந்(து) அருள்செயும் அறுமுகத் து} இறைக்கே" என ஓர் விசுவரூபசித்திரமாகக் காட்டுகிறது.
அழகும், மணமும், இளமையும், இன்பும் அருளும், ஆற்றலும் நிறைந்த சிவசண்முகப் பரம்பொருளே, முருகன், குகன், குமரன், கந்தன், விசாகன், கார்த்திகேயன், காங்கே யன், சுப்பிரமணியன், சுவாமிநாதன். ஞான பண்டிதன், குருபரன், வடிவேலன், வள்ளி நாயகன், மயில்வாகனன் எனப் பல்வேறு திருநாமங்களால் அழைக்கப்படுகிருன்.
வேதங்கள் ஏற்கின்ற சமயங்கள் ஆருகிய சைவம், வைணவம், சாக்தம், காணுபத்தி தியம், கெளமாரம், செளரம் ஆகியவற்றின் ஆதார தெய்வமாக விளங்குபவனும் ஆறுமு கனே. இவ்வருள் நிலையை அருணகிரிநாத சுவாமிகள்
'அறுசமய சாத்திரப் பொருளோனே அறிவுளறிவார் குணக்கடலோனே?" எனக்குறிப்பிடுகிருர்,
சாகைகள் பல கொண்ட அநாதிவேதம் அதன் பொருள் முடிபாகிய உபநிடதம் ஆகி யவற்றின் அடி, நடு. முடியிலும் அதன் மேலுள்ள மெளனப் பொருளாகிய ஓங்கார முருகனே என்பதை
"சுருதி முடி மோனஞ் சொல், சிற்பரம ஞானசிவ சமய வடிவாய் வந்த அத்து விதமான பர சுடரொளியதாய் நின்ற நிஷ்கள சொரூப முதலொரு
O - வாழ்வே" எனவும,

Page 208
S8
நாலந்த வேதத்தின் பொருளோனே" எனவும் அருணகிரிநாத சுவாமிகள் விளக்கியுள்ளார் assif
சகல வடிவாய சதுரணுய், பவனம் முதலாம் பூதப்படையுடைய முதல்வனுய், அநாதிநித்ய நிர்மல சொருபஞய் விளங்கும் ஆறுமுகன், ஆராத காதலோடு, ஆறெழுத்தோதி, அழு தழுது தொழுகின்ற அடியவர்க்குத் தன் ஆறு முகங்காட்டி, அருள் பொலி உருக்காட்டி, தன் அருளாலும், அழகாலும், அவர் பாடம் தடிந்து பிறவித் தாபம் தணிக்கும் பேரருளா ளனுகச் சகல தேவாலயங்களிலும், புறக் காட்சி கொடுத்து அருள் பாவிக்கின்றன்.
கோதகன்ற யோகியர் உள்ளக் கோயிலி லும், வஞ்ச வாதகன் ஞானியர் மனக்கோயி லிலும், போதகன்ற முக்தர் சிந்தை வாலி சத்திலும், வனிதையர்கள் இருவருடன் வந் தருளும் வடிவழகனுக அகக்காட்சிகொடுத்து அருள் செய்கிருன்.
அருட் தெய்வமாகிய அறுமாமுகவனின் அறுசமயக் காட்சியையும், வேதக் காட்சியை யும், அகப் புறக்காட்சிகளையும் அருணகிரி நாத சுவாமிகள்,
"ஒரு நிவமமே விண்ட வேத அடி முடி நடுவுமாய் அண்டமுட்ட வெளியாகி, உயிர், உடல் உணர்வதாய் எங்கும் உற்பவமதாய்- அமருள வோனே' எனவும்,
*" கொந்துவார் குரா அடிநிழலிலும் அடியவர் சிந்தை வாலிச நடுவிலும் நெறிபல கொண்ட வேதநன் முடியிலும்
மருவிய-குருநாதா'
எனவும் எடுத்துக் காட்டுகிருர்
மருவும் அடியார்கள் கண்ணிலும், கருத் திலும், கனவிலும், நனவிலும், அவர்தம் உள்ளத்திலும், உணர்விலும், என்றும் வாழ்ந்து வளர்கின்ற "அயிலுமயிலும்; அற மும் நிறமும் அழகுமுடைய பெருமாளாகிய முருகன்.
"மாசிலடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று
தேடி விளையாடி யங்ங்ணே நின்று வாழும் மயில் வீரனை'
என்று அருணை முனிவர் கூறிவைக்கிருர்,
அவர் அமுதவாக்கிற்கமைய மாசிலடியா ராகிய மாருதப்புரவல்லி என்ற மாதரசியின் மாருப்பிணி நோய் மாற்றி அதிசய, அற்புத, உற்பாதங்கள். நிகழ்த்தி, அவ்விடத்திலேயே

ஆத்மஜோதி
முருகப்பெருமான் கோயில் கொண்டெழுந் தருளிய பொற்புடை திருப்பதியே 'திரு மேவு மொருமாவை' எனப் பாவலரும் நாவலரும் பணிந்து போற்றும் பழம்பதியாகிய மாவிட்ட புரம் அருள்மிகு பூரீகந்தசுவாமி கோவிலாகும்.
வரலாறு
பல நூற்ருண்டுகட்கு முன் ஈழநாட்டின் வடபகுதியில் அமைந்த கடலோரப் பிரதேசம் *" கோவிற் கடவை' என அழைக்கப்பட்டு மிகப் பிரசித்தி பெற்றிருக்கிறது.
இப்பகுதியிலிருந்த பழமையான சிவால யமும், கடலோரக்குன்றுகளில் உற்பத்தியாகி வங்கக் கடலுடன் சங்கமித்த நன்னீர் அருவி களும், கப்பல் இடையருது போக்குவரவு புரிந்த 'கயாத்துறை' என்ற துறைமுகமும் இப்பகுதிக்குச் சிறப்பு பெற்றுக் கொடுத்தன.
'திருத்தம்பலேஸ்வரம் என அழைக்கப் பட்ட சிவாலயத்தின் மூர்த்தியின் கீர்த்தி கடல் கடந்து பரவியிருந்தது,
முன்னுெருகால், தனது குரு இட்ட சாபத் தால் கீரி முகம் பெற்று, நகுல முனிவர் என்று அழைக்கப்பட்ட வடநாட்டு முனிவர் ஒருவர் இங்கு வந்து நன்னீர் அருவிகளில் நீராடித் திருத்தம்பலேஸ்வரரை வழிபட்டு FIT விமோசனம் பெற்றிருந்தார். இக்காரணத் தால் இப்பகுதி கீரிமலை என அழைக்கப்பட்டு இங்குள்ள நன்னீர் அருவிகள் மாழுப்பிணி நோய் மாற்றவல்ல மகிமை வாய்ந்த புண் ணிய தீர்த்தங்கள் எனச் சிறப்புப் பெற்றிருக் .கின்றன.
உள்நாட்டு விளைபொருளும், பிறநாட்டுப் பொருளும் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வணிகத் துறையாகவும், புத்த காயா போன்ற புனித தலங்களுக்குச் செல்லும் யாத்ரீகர்கள் வெளிநாடுகள் செல்லும் பயணிகள் ஆகியோர் கூடும் துறைமுகமாகவும், தென் தமிழ்நாட் டுக் கொள்கை, நாகை, முசிரி போன்ற பிரபல துறைமுகங்கட்கு நிகரானதாகவும் 'கயாத் துறை அக்காலத்தில் சிறந்து விளங்கியிருக் கிறது.
இத்துணை சிறப்பும் பொலிந்த "கோவிற் கடவைப் பிரதேசத்திற்கு இற்றைக்கு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன் திசை உக்கிர சோழன் மகள் மாருதப்புரவல்லி வந்
திறங்கினுள்.

Page 209
ܚܠܫ̈ܝܚܠܫ̈ܝܚܫܦܵܝܝܝܦܣ̈ܝܣܝܫ
A A Y-KA LSLS SLS S 0SSSLS SLS S SqSLSLSLS SLS SLTLSSTLSLS S SLSLSLSqSALSLSLLTSTSLSqASALeLSLSSTSS Ak. AA vr r
WITH BEST COME
W LALTHA
42, COLOM K'"'ANGI
CLCoLoMBo Ro
Sri Wijeyakani. No. 6/1, Gamini Mawathias (c.
 

MENTS FROM
BO ROAID,
- GALLE.
Phone: 230
,
d
Jewellery Mart
pp. Galle Bus Stand) Galle.
p ബ ganapbuhananguaosababuyogaugareso

Page 210
مــــــــ يا نہ--، چیت
WITH BEST COMPLIMENTS FROM
PUSHPPA ||
24 A, Colombo R b GA
With best compliments from
NEW UDAYA
26, Colombo Ro
GA
 

影
مع
|EWELLERS
ERS.
oad - Kaluwella,
LE.
PhOne: 09 - 2568
JEWELLERS
d - Kaluwelia, .E.
Asabah Alh AAM*A.

Page 211
O94 &si (
SUNDUDALA
MANUFACTURI
95, Colombo R
GA
دهه حس هم هسته حسیحی-جیحی

el s
JáÙåԱԼճեS
NG JEWELLERY
oad, Kaluwella
E.

Page 212
var -- Twrwr" wr ர
With best Compliments of
NI VW LATHA GO
97, Colombo Ro
GA
G).
With best compliments of
Ma
TANTHIAN G
34, Main ELPI)
تشریح غرب تنخ نخفت تلاش خفتان خففتن ختنعت نفسه
r-w- w -w-wr-y
列 re-el
 

ad - Kaluwella,
LE.
GOLD HOUTE
Street, YA.

Page 213
With Best Compliments of
14, Colorimbo R GA
6 With best compliments from
RESNURKA J 42, Colombo Road
-v- - wr y ye-y vr v -se-sy -yr- og r - z - s7 y sw- y - y twf yn sy - y Tyw
 
 

LERS
bad - Kaluwela, 进主。
tys.

Page 214
SOVEREIGN GOLD CRAFTSMANSHIP GU ORDERS ARE UNDERTAKEN TI
III, SEA STREET
BRANCH:-
43, Colombo
42, Kittangi,
HILL TOP H(
5), HIGHLEVEL ROAD, HOMAGA Head Office: 111, SEA STREET, COL
ਵੜ
 

JEWELLERS
JE WELLERY EXPERT ARANTEED QUALITY
O SUIT INDIVIDUAL TASTE.
I, COLOMBO. II.
Road, Galle.
Galle.
M
DLIDAY INN
MA, SRI LANKA. Tel: 0793 297 OMBO-11, SRI LANKA. Tel: 36862

Page 215
Na
With Best (
frc
RAJU JE
42, Colombo
GAL
 

Compliments
)1.
MWELLERY
Road, Kittangi,
LE.
Tele: 256

Page 216
With best compliments from
R
No. 93, Colombo
* GA
 
 
 
 

Phone: 09 - 2894
aiz šJ96
ALIETHAJIRY
No. 38, Colombo Road,
GALLE.
EWELERY
Road - Kaluwella, LE.
ܢܖ eeS S Se S SSS S SAAS AiAiSiSiS i iAi AA AiSAS iSA AAAS AAAAA iqAAA AAAASAAAqA AqSJAAS S AAAASA SiSiSAAA AAASASA S SASASS Ave-Ars-sisatave-a -0-0-0-0-0-0-0-0-0-0--------0-0-0-paeses-- ۔
- -

Page 217
சிறப்பு மலர்
கன்மவினையால் குன்ம நோயும், குதிரை முகமும் பீடிக்கப்பட்டிருந்த இம்மாதரசி, பாரத நாட்டின் பல்வேறு திருத்தலங்களிலும் புண்ணிய நதிகள், தீர்த்தங்கள் ஆகியவற்றில் வழிபாடு செய்தும், தீர்த்தமாடியும் தன் நோய் மாருத நிலையில் கோயிற்கடவை நன் னிர் ஊற்றுக்களில் தீர்த்தமாடத் தன் பரிவா ரங்களோடு வந்து முகாமிட்டாள்.
கீரிமலையில் அப்போதிருந்த நகுலமுனி வரைத் தரிசித்து அவர் வாயிலாக இப்புண் ணிய பிரதேசத்தின் மகிமைகளை அறிந்து, மாருதப்புரவல்லி திருத்தம்பலேஸ்வரரைத் தானும் வழிபாடு செய்து, தன் இஷ்ட தெய் வமான முருகப்பெருமான நீள நினைந்து தன் தீராப்பிணி தீர்த்தருள வேண்டும் என்று தியானித்து நன்னீர் ஊற்றுக்களில் நீராடி வருவாராயினுள்.
ஒரு சிறிது காலத்தில் நோய்பிணியும் நீங் கப்பெற்ற மாருதப்புரவல்லி நன்றிக்கட னேடு முருகப்பெருமானுக்கு ஆலயம் எடுப் பித்தாள். தன் தந்தையின் உதவியோடு தமி ழகத்திலிருந்து தருவித்த 'காங்கேயன்’ விக் கரகத்தை பிரதிஷ்டை செய்து, தில்லை மூவா யிரவரில் ஒருவரான பெரிய மனத்துள்ளாரை பிரதம குருவாக நியமித்து, பரிசனங்களைக் குடியிருத்தி கும்பாபிஷேகம் ஆகிய வைபவங் களை நடாத்தி, ஆலய பரிபாலனத்துக்குரிய நிபந்தங்களே ஏற்படுத்தி சிலகாலம் நிர்வ கித்து புகழ்பெற்ருள்.
மாருதப்புரவல்லி தருவித்த "காங்கே யன் விக்கிரகம் வந்திறங்கிய 'கயாத்துறை" அன்று முதல் காங்கேயன் துறை என வழங் கப்படலாயிற்று.
மங்கையின் குதிரை முகம் நீங்கப் பெற்ற தலமாகையால், இத்திருத்தலம் தமிழ் மொழி யில் "மா-விட்ட-புரம்" எனவும் வடமொழி யில் 'துரகானன விமோசன புவி எனவும் வழங்கப்படலாயிற்று.
மாருதப்புரவல்லி காலந்தொட்டு, இத் திருவோங்கு தலத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வரும், பூசை வழிபாட்டுப் பத்ததியொன்றில்
'யூனிமத் காவேர்யாஹ தகதிண தீரே!
ஸமுத்ரஸ்ய பஸ்சிம தடே! பாஸ்கர ஷேத்ரே! துர்க்கானன விமோசன புரே!

89
அஸ்ய தேவ தேவஸ்ய மஹாவல்லி கஜவல்லி சமேத யூரீ சுப்ரம்மண்ய பரமேஸ்வரஸ்ய
என்ற சுலோகம் ஒன்றில் இத்திருத்தலம் தோன்றிய பின்னணி குறிக்கப்படுவதை அறி யக்கூடியதாகவுள்ளது.
மாருதப்புரவல்லியின் மகன் பாலசிங்க னும், அவன் சந்ததியாரும் சிங்கள சூர்யச் சக்கரவர்த்திகளும் தமிழரசர்களும், இத் திருத்தலத்திலே மிகுந்த ஈடுபாடுடையவர்க ளாகஇருந்தனர் என்பது வரலாற்றுச் செய்தி.
பரங்கியர் காலத்தில் இத்தலம் இடிக்கப் பட்டு கேடு விளைவிக்கப்பட்டதாகும். ஆலய மூர்த்திகளை அப்போதிருந்த அந்தனைப் பெரி யார்கள் மறைவாகப் பாதுகாத்து பயபக்தி யோடு பேணியதாகவும் வரலாறு கூறுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே இத்தி ருத்தலப் பரிபாலனர் மரபில் வந்த சபாபதிக் குருக்களால், புனருத்தாரண வேலைகள் மேற் கொள்ளப்பட்டு, பூசைகள், ஆராதனைகள், உற்சவங்கள் முன்போலவே நடைபெற்றன என்பது யாழ்ப்பாணச் செயலகத்திலுள்ள கோயில் டாப்பில் இடம் பெற்றிருக்கிறது.
சபாபதிக் குருக்கள் காலத்தின் பின் இத் தலம் சிறப்பாக வளர்ந்து சென்ற நூற்ருண் டில் காங்கேசன் துறையிலிருந்து வாணிபம் செய்த நாட்டுக்கோட்டைச் செட்டிமார்க ளாலும், ஆலயச் சூழலில் வாழ்ந்த தனவந் தர்களாலும், அடியார்களின் ஆதரவோடும், மிகப் பிரபலம்வாய்ந்ததலமாகவளர்க்கப்பட் டுள்ளதை, "மாவையமக அந்தாதி போன்ற நூல்களால் அறியக் கூடியதாகவுள்ளது.
இத் தலபரிபாலனம், நிர்வாகம், பொருட் சேகரம், பூசை ஆராதனைகள், உற்சவங்கள் யாவும், மாருதப்புரவல்லி காலத்தில் எவ் வாறு நடைபெற்றதோ அவ்வாறே பெரிய மனத்துள்ளாரும் அவர் வழி வழி வந்த சிந்த தியினரும் நடத்தி வந்திருக்கின்ருர்கள். இவ் வாலய பூசைகள், ஆராதனைகள் யாவும் குமார தந்திரப்படி, தூய்மை, பயபக்தி, பாரம்பரி யம் ஆதியவை பேணப்பட்டு இன்றும் நடை பெற்று வருகின்றன.

Page 218
90
சைவப்பண்பாடு, வேத ஆகமநெறி முறை ஆகியவை பேணப்பட்டு, முருக பக்தியின் வளர்ப்புப் பண்ணையாக, இத்தலம், கால வர லாற்றில் திகழ்ந்தமையால் இதன் கீர்த்தி, பாரதம், மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய பிற நாட்டுக்குப் பரவி அங்கிருந்து முருக பக்தர் களை இங்கு ஆகர்ஷித்திருக்கிறது.
சிறப்பு
மாருதப்புரவல்லியின் காலந்தொட்டே இத்திருத்தலம் 'காண்பினிய மாவையாக", "எழில் சேர் மாவையாக", "சைவம் வளரும் மாவையாக "தெய்வ ஒளிதிகழும் மாவையாக வேதமணங் கமழ, ஞான ஒளிவீசி காலவெள் ளத்தைக் கடந்து வந்திருக்கிறது.
தனித்துவம் மிக்க இத்தலம் வேதநெறி முறை தவருது பரிபாலிக்கப்பட்டுச் சிவம் பெருக்கி, சீலம்காத்து, அறம் பெருக்கி, பக்தி பயிர் வளர்க்கும் பண்ணையாக வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க ஈழத்தின் வரலாற்றிலே துலங்கி வந்திருக் கிறது. O
உள்ளத் தூய்மைக்கும், உணர்வுத் தூய் மைக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் தூண்டா மணி விளக்காகத், தீராத வினை தீர்க்கும் திவ்விய தலமாக முருக பக்தியென்ற தீர்த்த வாரிதியில் கோட்ானு கோடி உள்ளங்களை முழுகவைத்த முதுபெரும் தலமாக வளர்ந்து வந்திருக்கின்றது.
மூர்த்திதலமோடினியதீர்த்தமும் இத்திருத் தலத்தில் நாளும் சங்கொலி, முழவொலி, கண்டாமணி ஒலி, நாயன ஒலி, வேதமந்திர ஒலி, அடியார் அரோகரா ஒலி, திருமுறை, திருப்புகழ் ஒலி ஆகிய பல்வேறு ஒலிகள் முழங்க பூசை ஆராதனைகள், அபிடேகங்கள் நிகழ்கின்றன. சுக்கிர வாரந்தோறும் விழா நடக்கின்றது. திங்கள் தோறும் கார்த்திகை விழா திகழ்கிறது. ஆண்டுதோறும் அணி விழாக்கள், லட்சார்ச்சனை, பிரமோத்சவம், கந்தசஷ்டி விழா ஆகியவை பக்திசிரத்தை யோடு மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
விழாக்காலங்களிலே மக்கள் உள்ளம் அமைதி பெற, அவர்களை ஆட்டிப்படைக்கும் சினம், காமம், வெகுளி, வெறுப்பு, பொருமை ஆகிய தீய உணர்வுகள் நழுவிவிட, ஆணவம், அகங்காரம் ஆகிய அசுரசக்திகள் அகன்றுவிட அமைதியும், அன்புணர்வும், அழகுணர்வும் தழைவிடக்கூடிய வகையில் ஆராதனைகள்

ஆத்மஜோதி
நிகழ்ச்சிகள் நிறைவேற்றப்படுகின்றன. மக் கள் உள்ளமெல்லாம் முருகபக்தியின் சக்தி ஊடுருவி இதயத்தை விசாலமாக்க, அவர்கள் நன்மக்களாக வாழவும், இன்ப வாழ்வுபெற்று உய்யவும், அறநெறியையும், தெய்வவழிபாட் டையும் அளிக்கின்ற சிவசண்முக ராஜதானி யாக இத்திருத்தலம் விளங்குகிறது.
இன்று இத்தலம், விண் மறைக்கும் கோபுரமும், வியத்தகு மண்டபங்களும், கல் லைக் கணியவைத்துப் புராண இதிகாசக் கதை பேசும் கற்றுாண்கள் நிறைந்த நிர்த்த மண்டபமும், முகோத்ரத் தேரோடு கூடிய பஞ்சரதங்கள், அரிய பெரிய வெள்ளித் துவ ஜஸ்தம்பம், மாபெரும் வசந்த மண்டபம், பெரிய சப்பரம், முழுதுமழகிய மூர்த்திகள், கைலாய பர்வதம், அணிபணிகள், அழகு வாக னங்கள் ஆகியவை நிறைந்த பேராலயமாகத் திகழ்கிறது.
கட்டிடச் சிறப்பு, அபிடேக ஆராதனைச் சிறப்பு, அணிவிழாச் சிறப்பு, பக்திச்சிறப்பு, அலங்காரச்சிறப்பு, ஆகிய பல்வேறு சிறப்பு கள் நிறைந்த இத்திருத்தலம், வெங்கொடு பவங்கள் போக்கும் நன்மங்களப்பதியாக இன்று விளங்குகிறது.
அருளும் அழகும்
புதுமைக்குப் புதுமையாய், பழமை க்குப் பழமையாய், விளங்கும் மாவையம்பதியின் புகழ் நாயகனக, அருளாட்சி புரியும் அழகு முருகன் மந்தாகினி தந்த வரோதயன் ‘காங் கேயன், என்ற திருநாமத்தோடு மூலவராக விளங்குகின்றன்.
இப்பெருமான் "அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளுக, அடியார் இதயத்தாமரையில் அரு ம் பும் மாருப்பரிமளமாகக், குலிசள் மடக்கிளியும் குறவர் இளங்குயிலும், அக லா து என்றும் அயல் நிற்க, திருக்கை வேலழவிய பெருமா ஞக அருளாடல் புரிகின்றன்.
பக்தித் திருமுகமாறுடன் பன்னிரு கைக ளுடன், தித்திக்கும் திருவமுதமாய், தென் திசை நோக்கிக் காட்சி கொடுக்கும் சண்மு கன் சிறந்த வரப்பிரசாதி இப்பெருமான். எங்கும் நினைப்போர்கள் நேசசரவணனுக, சிந் துரகற்பூர ஆறுமுக குகனைத் துதிப்போர் துயர் தீர்க்கும் தூயவனுகப் பதம் பரவும்

Page 219
சிறப்பு மலர்
அடியார் பாவங்களையும் அருமருந்தாக ஆறெ ழுத்தின் அரும் பயனுக, காமேஷ மாவையிற் கந்த வே ளாக அருள் பாலிக்கின்றன். அடி யார் 3 ஸ் எங்கேனும்,யாதாகிப் பிறந்திடிலும் , அவர் 8ளை இங்கே, இங்கே, என அழைத்து, தன் எழில் சரணத் தாமரைத் திருவடி நிற் பித்து, சாண் பரிய மெய்ஞ்ஞானக் கழல் காட்டி அடி ஞானத்தால் பொருளும் ஆன்மாவும் காட்டி, எங்கும் நீக்கமற நிற்கின்ற நிலை காட்டி, தன் அழகாலும், அருட் திறத்தாலும், அடி ய வ ர் உள் ளம் உருகி வைத்து அவர் பிற விப் பிணி கெட அருள் தரு சிவசண்முகளுக
காலங் காலமாக விளங்கிவருகின்றன். மருள்
அழித்து, உள்ளம் உருகவைத்துப் பிறவி நோ
யைப் பெயர்த்தெறியும் பேரருளாளன் இம்
மாவைக் சண்முகன் என்பதை அவனை உன்னி உன்னி உணர்ந்து அனுபவித்த அடியவர் ஒரு வர் அவனே
‘தெய்வநிறை சந்நிதி, செந்நின்று
கை நீட்டித் திருவரூட் திறங்களுன்னி
தேயமனமழிபடி மகர் செங்கைக்கு எட்டும் தீர' என்றல்லவா விழிக்கிருர்,
இச் சண்முகனுக்கு நடைபெறும் சண்முக அர்ச்சனைகளின் போதும், அவன் எழுந்தருளித் தேரேற நடனமாடி வரும் போதும், ஆடிப் பிர மோத்சவ ஐந்தாம் திரு நாளன்றும், பரம ஞானமும், அழகும் நிரம்பிய பெருமாளாகக் காட்சி கொடுப்பது காண்பரிய எழிற் காட்சி.
*னழுதரிய அறுமுகமும் மணினுதலும்
இட்டுச் சமைத்த செஞ்சுட்டிக் கலன்களும் துங்கநீர் பன்னிரு விழி மலரும் இலகு பதினிரு குழையும் ரத்னக் குதம்பையும் பத்மக்கரங்களும், செம்பொன் நூலும் மொழி புகழும் உடைமணியும் அரைவடமும் அடியினேயும் முத்துச்சதங்கையும் சித்ரச்சிகண்டியும் செங்கை வேலும்-முழுதுமழகிய குமரா"
என அருணை முனிவர் தீட்டியுள்ள சித்தி ரத்தை தான் நாம் காணக்கூடியதாக இருக் கிறது,
திருத்தல உற்சவ காலத்தில் எழுந்தரு ளும் முத்துக்குமாரனே எழிற்கோல வடிவி னன். தெய்வமணம் மாரு இளமை அழியா வழகு ஆகியவை ஒருங்கே திரண்ட அழகணு கப், பேரழக்கை, உலாவரும் காட்சி உள் ளத்தை உருக்கும் காட்சி.

9
இவ்வழகிய மூர்த்தி இரு மாதர் புடை சூழ அணிமணிகழேந்தி, ராஜ கம்பீர நாடா ளுணுயகனுக பச்சை மயிலேறிப் பவனி வரும் போது, அதன் முத்து மணி முடியழகும், பொன் மேனிப் பொலிவழகும், மார்பிலனி மாலையழகும், செங்கை வடிவேலழகும், தனித் துவமிக்க காட்சியாக, நெஞ்சை விட்டு நீங் காத காட்சியாக, அழகுணர்ச்சியையும், இறையுணர்ச்சியையும், இன்ப உணர்ச்சியை யும் உண்டாக்கும் அதிசய அபூர்வக் காட்சி என்ருல் அது மிகையாகாது.
அடியார் உள்ளம்
மாவை முருகன் மேல் மறவாத சிந்தை அடியவர் ஒவ்வொருவர் உள்ள்த்திலும் குடி கொண்டிருப்பவை இம்மாவையம் பதியும் அதில் வதியும் கோலக்குமரனுமாம். அவர வர் நிலைக்கு, அவரவர் பக்குவத்திற்கேற்ப அவர்கள் மேல் மாவை முருகன் அருள்மழை பொழிகின் முன் என்பதும் இக்கலியுகத்தில் கண் கண்ட தெய்வமாயிருந்து அவர்களை ஆட் கொள்ளச் சித்தமாக என்பதும் இவ்வடியார் களின் அசையாத நம்பிக்கை தமக்கும் இந்த மாவை முருகனுக்கும் உள்ள உறவு மிகத் தொன்மையானது.
*கூடிக்குலவி மெத்தக் குகளுேடு வாழ்ந்ததெல்லாம்
வேடிக்கையல்லவடி, வெகுநாளைத் தொந்தமடி"
என எண்ணி, எந்த வேளையும் மாவை வேகா எண்ணி எண்ணி மனங்குதூகலிப்பார்கள்.
பரங்குன்றின் பரம்சோதி, செந்தில்நகர் சேவகன், ஆவினன்குடி அரசன், ஏரகத்து ஏந்தல், குன்றுதோருடும் குழகன், பழமுதிர் சோலைப் பாலன் ஆகிய பழையவடிவாகிய வேலவன், இத்திருமேவுமொருமாவை ஆன்ம நாயகனுத் தென்கொண்ட அமரர் பதி திறை கொண்ட மாவை வேளாக, இங்கு அருளாட்சி செய்கின்ருன் என்று எண்ணி அகங்குழைந்து 'உண்மைப் பொருளே, அழகின் உருவே, உயிர்க்கு உயிரான கருணைக்கடலே, காங் கேயா' என்றெல்லாம் போற்றிப் போற்றி மனமகிழ்வார்கள்,
இதனலன்றே இத்திருப்பதியும், இதில் வதியும் முருகப்பரமனும்
'உருகும் மடியார் இதயம் நெகிழ
உணர்வில் எழும் உள்ளொளியாக' விளங்கி வருகின்ருர்கள்,

Page 220
剪2
மகாதேவ ஆசிரமமும் யூரீ to 0900-000008080000000000000000000000000000 - 0. 'கணேசபிள்ளை-ஜெய
அம்மை அப்பருக்கு அன்பு செய்ய அருட்குருவாய்
வத்து எமது
அம்மை இம்மை அல்லல் அகற்றி அருள் செம்திடுவர்
பொல்லாங்கவை தவிர்த்து பொன்னடிக் கீழ்ச் சேர்த்
திடுவர் எல்லோரும் இன்புற்றிருக்க அருள் செய்திடுவன்:
இன்றைய உலகைத் தனி நோக்கிலும் பொது நோக்கிலும் எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் எங்கும் ஒரு குழப்ப மான அமைதியற்ற சலனமான வாழ்விய லையே காணமுடிகிறது. மக்களிடம் கர்மம், கோபம், கடும் பற்று, பேராசை, அகங்காரம், சோம்பேறித்தனம் என்ற கெட்ட பண்புகளில் ஏதாவதொன்றேனும் இருந்தே வருகிறது. இந்தப் பொய்யான் சரீரத்தின் மீதுள்ள பற் றுதலே இத்தீய குணங்கட்கெல்லாம் அடிப்
6
பண்டைய ஆச்சிரம முறையில் ஆதி க்ஷேத்திரமாய்த் திகழ்வது கந்தர் மடம் வே தாந்த மடமாகும். இங்கே உருவான பரம் பரையிலே ஒருவர்தான் மகாதேவசுவாமிகள். இவர்களிடம் கற்றுத்துறவு பூண்ட பூரீமத் வடிவேல் சுவாமிகளுக்கு யோகர் சுவாமி கள் கொடுத்த அருட் கட்டளையின் அடிக்கல் லில் இருந்து கால்கோள் ஆன ஸ்தாப்னமே மகாதேவ ஆச்சிரமம். உலகெலாம் சமயப் பணி செய்யும் பிரசார சாதனமான ஆத்ம ஜோதியிலே இப்படியொரு கட்டுரை வருவது சிவன் செயல் மட்டுமல்ல சைவ சமயிகளின் பாக்கியமும் கூட மகாமேகவனம், தண்ட காரணியம், சித்திர கூடம், மஞ்ச வடி, சித் தாச்சிரமம் இவைகளைப் பற்றிப் படித்தோ மாளுல் நேரிலே ஆஸ்ரமத்தின் நிதர்சன மாய்த் திகழ்வது மகாதேவ ஆஸ்ரமம்ே.
ஈழம் வாழ் சைவப்பெருங்குடி மக்களின் வாழ்வும், வனப்பும், பண்பும் பெரிதும் பே ணப்பட வேண்டுமென உழைத்த "உத்தம ஞானிகள் பலர்,எமது தலைமுறையில் வாழ்ந்த யோகர் சுவாமிகள் அவர்களுள் ஒருவர். ம்ேÁ கத்திய நாகரீகத்தில் திளைத்து, அந்நியர்க்கு அடிபணிவதிலும் பார்க்க பயிர்த் தொழிலே நாட்டின் உயிர்த் தொழிலாயமைய வேண்டு மென யோகர் சுவாமிகள் பெரிதும் விரும் Lfestaser.

ஆத்மஜோதி
)த் வடிவேல் சுவாமிகளும் LL00Y000YYLL0LLLL0L0L0L0L0L0L0LLLL0LLLLL0L0LYY0YLLLL LYYYYYYL0LYYYY
த்திநகர், கிளிநொச்சி -
ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகெங் சணும் பரப்புவதற்கு உறுதியான உள்ளமும் கலைஞானமும் பொருளாதாரக் கட்டுக்கோப் புமின்றியமையாதன. ஒரு வாய்க்கஞ்சிக்கே னும் பிறரிடம் கையேந்தாமல், சிறு தொழி லாயினுஞ் செய்து வாழ்வதே சிறந்த இலட் சிய வாழ்வாகும் என்பதைச் சாதனையில் கொண்டுவரப் பல தொண்டர்களை உருவாக் கினர் யோகர் சுவாமிகள். சுதந்தரமான வாழ்வின் அடிநாதமாகச் சொந்தத் தொழி லும் பொருளாதார வளர்ச்சியும் அமைய வேண்டுமென்ற கோட்பாட்டை நிலைநிறுத் திய அருட் குரவர் அவர்.
அந்த ஆத்ம ஞானியின் திருவுள்ளத்தில் அரும்பிய சிந்தனைகளுள் ஒர் உருவமாக மிளிர் வது மகாதேவ ஆச்சிரமம். கிளிநொச்சியில் யாழ். கண்டி வீதியிலுள்ள கரடிப்போக்கு சந் தியிலிருந்து உருத்திரபுரம் செல்லும் பெருஞ் சாலையில் இருக்கும் ஏழாம் வாய்க்காலில் உள்ள சைவ மகா , வித்தியாலயத்திற்கு மேற்கே, தெற்கு நோக்கிச்செல்லும் ஒழுங் கையில் (கப்பிருேட்டில்) ஜெயந்தி நகரின் சிவ சின்னமாக விளங்குவது தான் மகாதேவ ஆச் சிரமம். இவ்வாச்சிரமம் பண்டைக்கால குரு குல வாசத்தையும், ஆன்மஞானிகளின் திவ்ய தரிசனத்தையும் அவர்களின் அருளுரைகளை யும் நிதர்சனமாகக் கொண்டு மிளிர்கிறது. கட்டளையெதுவுமின்றி திருநெறிய தமிழை ஒதித், தெய்வீக நாட்டத்தையும், தவ வேட் டலையும் பரப்பும் ஒரு தவச்சாலையாக மிளிர் கிறது.
ஆச்சிரமத்தை நாடும் பல்வேறுபட்ட பேக் தர்களுக்குப் பசிப்பிணிக்கு உணவும் மனப் பிணிக்குக் குரு தரிசனமும் பிறவிப் பிணிக்கு அருளுரைகளையும் வாரி வழங்கி ஆதரிக்கும் அறநிலையமே மகாதேவ ஆச்சிரமம். தவத் திரு வடிவேற் சுவாமிகள் ஒரு கர்ம வீரர். சோம்பலென்று நுடங்கிக்கிடவாமல் பணி செய்பவர். பரிபூரணனுக்கே அடிமைத்திறம் பூண்ட திருவருட் செல்வர். ஊர்நடுவே பழுத்த நல்மரம்தான் அவர்கள். ஆச்சிரமத் ன் தலைமைப் பீடத்தை அலங்கரிக்கு மவர்க omfarir numrš6db சாத்திரங்களும் தோத்திரங்க மும் சரளமாகத் துள்ளுநடை போடும்

Page 221
சிறப்பு மலர்
பிரஸ்தானத்திரேயமென்ன, தத்துவக் கட் டளை, ஆத்மபுராணம், ஞான வசிட்டம் என்ன - ஏன் ஆதிசங்கரரின் அத்து விதத்துவ மென்ன, அவர்களுக்குத் தெரியாததொன்று மேயில்லை. சந்தேகம் தீர்த்து அருளுரை வழங் கும் திறமை அன்னருக்கே உரித்தான தனிப்
பண்பாகும்.
யாழ்ப்பாணம் கந்தர் மடத்திலிருக்கும் வேதாந்த மடத்து ஞானசிரியர் மகாதேவ சுவாமிகளின் அருளணைப்பில் வளர்ந்த பூரீமத் வடிவேல் சுவாமிகளின் குருநாதனின் பெய ரால் ஆச்சிரமத்தை அமைத்துத் தொண்டு செய்கின்ருர்களென்ருல் குருபக்தி எவ்வளவு மகத்தானது.
இணுவிலைத் தாயகமாகக் கொண்ட வடி வேல் சுவாமிகள் பரமானந்தவல்லி ஆச்சிர மத்தைப் பிறந்த மண்ணிலே அமைத்து தன் இளமைக் காலத்தைத் தொண்டிலே கழித் தார். அது மட்டுமன்றி பூமி வளம் காணும் சிறந்த கமக்காரராயும் வாழ்ந்தார். உட லுழைப்பிலும் உறுதியான நம்பிக்கை கொண் டிருந்தபடியாற்ருன் காடு வெட்டி, நிலம் திருத்தி களனி கண்டு பாலைவனமாய் கிடந்த ஜெயந்தி நகரிலே சோலைவனத்தை அமைத் தார். வெறும் வரண்ட உள்ளங்களைக் கூட நல்ல விளைநிலங்களாக்கி சைவப்பயிரும், தமிழ்ப்பயிரும் வளர்த்தார். வளர்த்துக் கொண்டே இருக்கிறர். பத்து அம்சத் திட் டங்களைத் தீட்டி அவற்றைக் கட்டளைகளாகக் கொண்டு அருள் தொண்டாற்றி வருகிருர் கள். பாடசாலைகளை அமைத்தல், புதிய ஆல பங்களை ஸ்தாபித்தல், பழையனவற்றைப் புனருத்தாரணஞ் செய்தல், திருமுறை வகுப் பும் பண்ணிசைப் படிப்பும், சிவதீட்சை வைத்தல், சமய போதனையும் பிரசாரமும், கூட்டுவழிபாடும் பஜனையும், தியான வாழ் வும் தத்துவ நூல்களைக் கற்பித்தலும், உல கெங்குமுள்ள பெரியோர்களை அழைத்து அவர்களின் அருள்வாக்கை மக்கள் பெற வைத்தலும், அனுதைச் சிருர்களின் உயர்மட் டக் கல்விவரை வழிப்படுத்தலும் போன்ற

93
பெரிய காரியங்களை யெல்லாம் நிறைவேற்று கிருர்கள் சுவாமிகள். ஆச்சிரமத்திலே குரு பூர்ணிமா தினம், ஏகாதசி விழா, சிவராத் திரி விழா, குருநாதர் நினைவு விழா, ஆஸ்சிரம ஜெயந்தி விழா என்பன சிறப்பாகக் கொண் டாடப்பட்டு மகேஸ்வர பூசையும் தவருமல் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு கிளிநொச்சியில் மட்டுமன்றி சுவாமிகள் மட்டக்களப்பு, நாவலப்பிட்டி, கொழும்பு போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று கதாகாலட்சேபமும் இலக்கியப்பேரு ரையும் சமயப்பிரச்சாரமும் செய்து கொண் டிருக்கிருர்கள். இத்தனைக்கும் அவர்களுடைய அசையாத குருபக்தியே காரணம்.
இவ்வாச்சிரமம் 1957ம் ஆண்டு ஆவணி யில் நிறுவப்பெற்றது. வெள்ளிவிழாவை எட் டிப் பிடிக்கும் காலகட்டத்தில் 75 ஆண்டைத் தாண்டிய வடிவேற் சுவாமிகளின் அயராத உழைப்பும், அசையாத நம்பிக்கையும் நம் மையெல்லாம் தட்டி யெழுப்புகின்றதன்ருே. இத்தனைக்கும் முளங்காலளவு மேலே நிற்கும் காவியுடை,தோளிலேயோர் துவர் ஆடைத் துண்டு, நீண்டு வளர்ந்த ஞானத்தாடி, நரை யோடு பின்னிய குடும்பி, செக்கச்சிவந்த மேனியில் திருநீற்றினெளி, வாய் நிறைந்த சிரிப்பு, தளர் நடையோடு கூடிய எடுப்பான தோற்றம்,அறிவுக்கோர் களஞ்சியமான முகக் களை, பாவம் நிறைந்த பார்வை இதுதான் சுவாமிகளின் தோற்றம். காட்சியிலே எளிய வர், காரியத்திலே கெட்டி.
இவ்வாறு வண்ணத் தமிழும் சுவையும் போல், மகரயாழும் இசையும் போல, கன் னல் சுவையும் கருத்தும் போல ஆச்சிரமத் தேர்டு ஒன்றித்து நிற்கும் சுவாமிகளின் தொண்டும் வாழ்வும் இமயம் முதல் குமரி ஏன் அப்பாலே தெய்வந்துறை வரை ஒரு புதிய உலகத்தையே ஆக்கிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் தபோதனர்க்கோர் எடுத்துக் காட்டாகும்.
bk

Page 222
94
བ་
சகல சமயங்களிலு
உத்தம ஞானிகே
受
*** SEKME.”
வாழ்க்கைப் போராட்டத்தில் நிகழும் கணக்கற்ற பிரச்சினைகளுக்கு முடிவு காண வேண்டுமானுல் பிரச்சனைகளே உருவாக்கிடும் ஸ்தானம் எதுவென விளங்கவேண்டும். அது நமது மனமேயாகும். மனம் என்பது என்ன? மனதை முற்றிலும் அழித்து விட முடியுமா என்ற கேள்வி சதா காலமும் ஆத்மீகப்பயிற்சி யில் ஈடுபட்டிருக்கும் சாதகர்களுக்கு ஒரு பெ ரும் புதிராக இருக்கிறது. மனம் விருப்பு வெ றுப்புகளினுல் உந்தப்பட்டு தடுமாறும் வே ளேயிலேதான் குழப்பங்களும் குமுறல்களும் கொந்தளிக்கின்றன. மனது எந்தவித விருப்பு வெறுப்பில்லாது செயலாற்றிடும் நிலையில் பந் தங்களில்லை, ஆசைகளின் பதிவுகளுமில்லை, பயமுமில்லை, மனது உணர்ச்சி வசப்பட்டு விட் டால் அமைதியை, ஆனந்தத்தை, அன்பை இழந்துவிடும். ஆகவே, மனது எல்லா நிலையி லும் எதிலும் பற்ருது அறிவோடு வாழ வழி வகுப்பதே சமயங்களின் நோக்கமாகும்.
வெகுளி, அச்சம், மனக்கிளர்ச்சி இவற் றின்றும் விடுபட்டு பயமற்று எந்நிலையிலும் கலக்கமற்று சாந்தமாக வாழ்ந்திடும் அருட் கலையை போதிப்பதே சமயங்களின் நோக்க மாகும். யாரிடத்திலும் ஆசையும் வெறுப்பு மின்றி பற்று அகற்றி, புலன்களை வென்று, அன்பும் கருணேயுங் கொண்டு, துக்கத்தையும் ககத்தையும் சமமாகக் கருதி செய்யவேண் டிய கடமைகளை ஒழுங்காகச் செய்வதோடு ஒழுக்கமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டுமென சமயங்கள் வற்புறுத்துகின்றன. வாழ்க்கையில் சலிப்பு ஏற்படாது சகல துறை களிலும் முன்னேற வேண்டுமானுல் மனம் அசைவற்று இறை தியானத்திலே ஒன்று படும் பண்பினை அவசியம் பெற்ருக வேண்டும்.

ஆத்மஜோதி
šxar - šéšska ä
ம் சமரசம் காணும்
ள ஸபியாக்க
otor முகம்மது காசிம் -
ள்
மனிதன் உடம்பையும் மனதையும் தப்பாக தனது யதார்த்த நிலையாகக் கருதும் வேலை யிலே தான் துக்கத்திற்கும் ஆசைகளுக்கும் அடிமையாகிருன்.
உடம்பின் பிடியிலிருந்தும் மனதின் கட் டுக்கோப்புகளிலிருந்தும் முற்றிலும் விடுதலை பெற்று மனங்கடந்த "தாத்" என்னும் அகண்ட உணர்வெளியில், தாக்கற்ற பரி பூரண, நிலையில் ஐக்கியமாகி நிறைவு பெறு வதே மனித ஜீவியத்தின் நோக்கமாகுமென ஆத்மீக அனுபூதி நிலையில் உச்சநிலை அடைந்த ஹ"பியாக்கள் கருதுகிருஜர்கள். யாதெனில் இந்த நிர்மலமான நித்திய என்றும் எப்பொ ழுதும் அழியாத தெய்வீக நிலை யாவருக்கும் பொதுவானது.
அகண்ட உணர்வெளியில் சரணுகதி அடைவது என்பது சிந்தனையின் செயலன்று. மேலும் புத்திகூர்மையின் நுட்பத்தினல் பகுத் துணரும் திறமையுமன்று. அல்லது தத்துவக் கண்ணுேட்டத்தில் எதையும் தர்க்க ரீதியாக ஆராய்ந்திடும் கலையுமன்று. இதற்கு காரணம் யாதெனில் மனிதனின் முயற்சிகள் யாவும் மனதினுல் உருவகப்படுத்திய ஒர் எல்லைக் கோட்டில் - கண்டத்திரையில் தான் தங்கி நிற்கிறது. ஆகவே, மனம் எவ்வித சலனமு மின்றி நினைவொன்றும் நினையாமல் சகலவித எண்ணங்களுமற்ற கற்பனை கடந்த மோன நிலையில் சார்ந்திருப்பதே சம்பூர்ண சரணுகதி யாகும். இந்த முக்தி நிலையாகிய ஆத்மீக விடு தலையை மனிதன் நேரடியாக அனுபவிக்க வேண்டுமென்ற அன்பின் அழைப்பிலேதான் சகல சமயங்களும் சமரசமும், ஒருமைப்பா டும் காண்கிறது.

Page 223
சிறப்பு மலர்
O நல7ல தருஞானச LYLYLLmLLLLLLLLLLLLLLLL
up. 5àtܢ ܫܡܗܝ
சித்தாந்த சைவம் மிக மிக தொன்மை யானது. அதன் தொன்மைக்கும், அது பரந்து நிலவிய தன்மைக்கும் சிந்து வெளி நாகரீக ஆராய்ச்சி முடிவுகளும் உறுதியளிக்கின்றன. சைவ நெறியில் மக்கள் வாழ்வதற்கும் அதி னின்று விலகியிருப்போருக்கு உய்வு நெறி காட்டுவதற்கும் உறுதுணையாய் இருப்பவை சைவ ஆலயங்கள், சைவப் பள்ளிக்கூடங்கள், சைவ ஆதீனங்கள் என்பன. ஆலயங்கள் பக் தியை வளர்க்கவும்,பள்ளிக்கூடங்கள் அறிவை வளர்க்கவும், ஆதீனங்கள் பண்பை வளர்க்க வும் பெரிதும் உதவுவனவாம்.
முதலாவது ஆலயம் எங்கே, எப்போது அமைக்கப்பட்டதென்பதை அறுதியிட்டுக் கூற முடியாதாயினும், பல்லாயிர வருடங்க ளுக்கு முன்னரே அது இருந்தது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளுவர். மு த லா வ து சைவப்பாடசாலை கல்லாலமர நிழலில் நான்கு மாணவரோடு ஆரம்பிக்கப்பட்டது. காலம் எதுவெனக் கணக்கிட முடியவில்லை. முதலா வது ஆதீனம் பன்னூறு ஆண்டுகளுக்கு முன் னர் மதுரையில் தொடங்கப்பெற்ற திருஞான சம்பந்தர் ஆதீனமாகும். இது மங்கையர்க்க ரசியார் வேண்டுதலினுல் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனர் மதுரைக்கு எழுந்தருளி வந்து தங்கியிருந்ததும், சமணரால் தீ கொ ளுவப்பட்டதுமான மடத்தில் தொடங்கப் பெற்றது. ஆதீன பரம்பரையில் தற்போது பீடாதிபதியாக அருளாட்சி செய்பவர் 292 ஆவது குருமகா சந்நிதானம் ஆவர்.
மதுரை ஆதீனம் தோன்றிய பின், சைவத் துறை விளங்கும் பொருட்டு அருளாளர்க ளால் வேறும் பல ஆதீனங்கள் அவ்வப்போது தொடங்கப்பட்டன. இவற்றுள் திருவாவடு துறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் , திரு வண்ணுமலை குன்றக்குடி ஆதீனம், காஞ்புரம் மெய்கண்டார் ஆதீனம், திருப்பனந்தாள் பூரீ காசி மடம் என்பன சில.
தமிழ்நாட்டில் பல்வேறு ஆதீனங்கள் தோன்றிப் பல காலமாகப் பணிபுரிந்து வரு கின்றனவே யெனினும், தேவாரப் பாடல்

ம்பந்தர்
胚园国回回国回国匣回瓯瓦函回园园宜鱼国空f
M页阿乐町 一
பெற்ற திருக்கேதீச்சரம், திருக்கோணமலை ஆகிய சிவ ஸ்தலங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஈழ நாட்டில் ஒர் ஆதீனம் இல் லாமை பெருங்குறையாக இருந்தது. சைவத் துக்கும் தமிழுக்கும் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துச் சேவை செய்த நல்லைநகர் பூரீல பூரீ ஆறுமுக நாவலர் அவர்களே இக்குறையை வெளிப்படுத்தி மனம் மிக வருத்தினுர்கள்.
ஈழத்துச் சைவ நன் மக்களின் தவப்பய ஞக இற்றைக்குப் பதினைந்து வருடங்களுக்கு முன் 1966ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நல் லூர் திருஞான சம்பந்தர் ஆதீனத்தை பூரீமத் ஸ்வாமிநாதத் தப் பிரான் ஸ்வாமிகள் நிறுவி ஞர்கள். இவர்கள் மதுரை திருஞான சம்பந் தர் ஆதீனத்தின் மகா சந்நிதானத்தைக் குரு வாகப் பெற்று மந்திரோபதேசமும் காஷாய மும் வாங்கிக்கொண்டார்கள். தம் பிரான் ஸ்வாமிகள் 1977ம் வருடம் ஆவணி மாதக் கார்த்திகை நட்சத்திரத்தில் நல்லை ஆதீனக் குருமுதல்வராக அபிஷேகம் செய்து பூரீலழரீ ஸ்வாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச் சார்ய ஸ்வாமிகள் எனத் திருநாமம் கொண் l-Irifig air.
சித்தாந்த வித்தகர் பிரமயூரீ செந்திநாத ஐயர், இலக்கணப் பேரறிஞர் வித்துவான் கணேச ஐயர் ஆகியோரது பேரனுக பிரமயூரீ செல்லையாக் குருக்கள் கனகாம்பாள் அம்மை யார் ஆகியோருக்கு மகனுக அறுபத்து மூன்று ஆண்டுகளுக்குமுன் யாழ்ப்பாணம் வண்ணுர் பண்ணையில் பிறந்தவர் சிவசுப்பிரமணிய ஐயர். இவர் வண்ணை வைத்தீஸ்வர வித்தியா சாலையிலும், யாழ் இந்துக்கல்லூரியிலும் கல்வி பயின்று தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றர். கல்லூ ரியில் பயிலும் காலத்தில் அவரது நாட்டம் புகழ்பெற்ற சங்கர சுப்பையர் சுவாமிகளின் இன்னிசை விரிவுரைகளிலேயே சென்றது. இக்கலையில் அந்நாட்களில் தன்னிகரற்றும், விளங்கிய சுவாமிகள் சைவத்தையும், சைவத் திருமுறைகளையும் யாழ்ப்பாண மக்களின் நெஞ்சில் ஆழமாகப் பதித்துக்கொண்டிருந்

Page 224
96
தார்கள். இவர் பிரசங்கங்கள் எங்கு நடந்தா லும் நிழல்போல் இவரைத் தொடர்ந்து சென்று அநுபவித்து வந்தான் சிறுவன் சிவ சுப்பிரமணியன். அவரைப் போல் தானும் கதை செய்ய வேண்டும் என்ற வேணவா சிறு வனைப் பிடித்துக் கொண்டது. சிறுவனது ஆர் வத்தை அறிந்த சுவாமிகள், தமக்குப்பின் இக் கலையில் புகழ்பெற்று விளங்கக் கூடியவன் என அவர் உள்ளுணர்வு தெரிவித்தமையால் மணி ஐயருக்கு தமது சுருதி வாத்தியத்தையும் வழங்கி ஆசீர்வதித்தார்.
தனது பதினெட்டாவது வயதில் இன்னி சை விரிவுரை நடத்தத் தொடங்கிய சிவகப் பிரமணிய ஐயர் நாளடைவில் சுவாமிகளின் மறைவினல் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப் பத் தகுந்தவர்ஆனுர் வண்ணை பூரீ சி. எஸ்.எஸ். மணி ஐயர் என்ற பெயரில் புகழடைந்த இவர் நாடகம், நடனம், ஓவியம் ஆகிய துறைகளி லும் சிறந்த விற்பன்னராயிருந்தார். தமது முறைப்பெண்ணன யோகாம்பாள் என்பவ ரை வாழ்க்கைத் துணையாக ஏற்று முருகா னந்த சர்மா என்பவரைப் புத்திரராகப் பெற்
ገ?{T ̆ . (0. மணி ஐயரின் கதாப்பிரசங்கங்கள் பிர பல்யமடையவே அவர் 'மணி பாகவதர்' ஆனர். அவரது கதாகாலட்சேபங்கள் இலங் கையில் மட்டுமன்றி தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளிலும் மக்களை பெரிதும் கவருவதாயிற்று. கந்தபுராண பெரியபுராண, திருவிளையாடற் புராண பிர சங்கங்களும் இராமாயணம் பாரதம் போன்ற இதிகாசங்களின் தொடர் கதாப்பிரசங்கங் களும் பலப்பல முறைகள் செய்துள்ளார்கள். இராமாயணம் தொடர் பிரசங்கம் 25 முதல் 40 நாள்வரை நீடிக்கும். இதனை 40 தட வைக்கு மேல் செய்துள்ளார்கள். இவர்களது இன்னிசை விரிவுரைகளில் திருமுறைகள், திருப்புகழ், அநுபூதி, அலங்காரம், அபிராமி அந்தாதி, பிள்ளைத் தமிழ் ஆகியன எல்லாம் பொங்கி வழியும் தத்துவர்த்த விளக்கங்கள் நிறைந்திருக்கும். பக்திச்சுவை நிறைந்த இவ ரின் விரிவுரைகள் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீன 291வது குருமகா சந்நிதானமான பூனிலழறீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுள்ளத்தில் ஒரு குறிப்பைத் தோற்றுவித்தது. அதன் பிர காரம் ‘மணிபாகவதர்’ 1966ம் ஆண்டில் இல்லற வாழ்வைத் துறந்து சந்நிதானத்தி டம் மந்திரோபதேசமும் காஷாயமும் பெற்று பூரீமத் ஸ்வாமிநாதத்தம் பிரான் சுவாமிகள்

ஆத்மஜோதி
ஆனர். பதினெரு ஆண்டுகளின் பின் பீடாதி பதியானுர்கள்.
நல்ல ஆதீனம் பொருள்வளம் படைத்த தன்று. ஆயின் அருள்வளம் நிரம்பவுடையது. பணம் இல்லையெனினும் அங்கு பண்பு நிலவு கிறது. ஆதீன சம்பிரதாயங்களைக் கட்டிக் காத்து வருவது. நல்ல ஆதீன முதல்வரைப் போன்று சமயப் பிராசாரத்துக்காக மன மொழி, மெய்களால் அரும்பாடுபட்ட ஆதீன கர்த்தர்கள் வெகு சிலரே இருந்திருக்கலாம். நல்லைக்குருமணி அருளாட்சி இயற்றிய காலத் துள் ஆதீனப்பணிகள் பெருகிக்கொண்டே வந்தன. ஆதீனத்தில் மூர்த்திகளுக்கு நடை பெறும் நித்திய, நைமித்திய பூசைகளைந் தவிர இலவச சமயதீட்சை, விசேட தீட்சை, உபநய னம், திருமணக் கிரியைகள், வேதபாராய ணம், திருமுறைப் பாராயணம், சமயபாட வகுப்புக்கள், சித்தாந்த வகுப்புக்கள், யோ காசனப் பயிற்சி வகுப்புக்கள் என்பனவும், நாயன்மார் குருபூசை, மாகேசுர பூசைகள், மாநாடுகள், விழாக்கள் யாத்திரிகர்களை உப சரித்தல் முதலியனவும் ஆதீனப் பணிகளுள் சில வாம்.
தொடங்கப்பெற்ற ஆதீனம் தொடர்ந்து இயங்க வேண்டுமென்ற பெருவிருப்பு ஸ்வா மிகள் திருவுள்ளத்தில் மிக்கிருந்ததால் சிறிய வர்களும் பெரியவர்களுமான பலரை ஆதீ னத்தில் சேர்த்து உணவும், உறையுளும் வழ ங்கி அவர்களைச் சிவப்பணியில் ஈடுபடுத்த முயன்ருர்கள். சிலர் அணுகினர்-பலர் அகன் றனர். சுவாமிகள் தெரிந்தெடுத்த சிறுவன் சுந்தரலிங்கத்தைத் தமதுஞான பரம்பரைக்கு உகந்தவன் எனக் கண்டார்கள். 7-4-1977 இல் இளைஞனுக்கு மந்திரோபதேசம் செய்து ஆதீன இளவரசாக்கி பூரிமத் சோமசுந்த ரத் தம் பிரான் சுவாமிகள் ஆக்கிஞர்கள். தற் போது இருபத்தைந்து வயது நிரம்பிய இள வரசு சிறந்த பக்தர்; பண்பாளர்; அமைதி யாகப் பேசுபவர்; பழக இனியவர்; பார் வைக்கு எளியவர்; அவர் சிவபூசை செய்வ தைக் காண்போர் பரவசமடைவர்.
சரீர வளமும் சாரீர வளமும் பெற்றி ருந்த குருமகா சந்நிதானம் சில காலமாக உடல்நலம் குன்றியிருந்தார்கள். பல நாட்க ளில் தினம் மூன்று நான்கு இன்னிசை விரி வுரைகள் செய்வதால் உடல் தளர்வதாயிற்று. இரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதால் விரி வுரைகளை மட்டுப்படுத்துமாறு வைத்தியர்கள் பலகாலும் இரந்து கேட்டார்கள்.

Page 225
உலக இந்து மகாநாடு சிறப்புற எமது நல்வாழ்த்துக்கள்!
fir wa-nafs Atteau பெற்றுக் சிறந்த
யூனி ராஜலெட்ச
நல் வாழ்த்துக்கள்
S
திரும O சைவ உணவு தே
சிறந்த சே6
ஒரே ஸ்
undsus
சைவ ே பிரதான வீதி - !
ਵ ، ، ܙ « • - s --

pé stromáhadr A
Nasrat SMT
ÇÝւմ,
ff Lf) ஸ்டோர்ஸ்
ான வீதி,
ாணமலை,
Phonen 602
ما
ه NO
N
$69שע2b டி வருவோருக்கு ()
வையாற்றும் தாபனம்
0 கயே ஹாட்டல் − திருக்கோணமலை.
Phone 602
vg vir - w -rrarr wr
pryr

Page 226
வாழ்த்து
சிறந்த மளிகைச் சா சகாயமான விலையி
சிறந்த ஸ்தாபனம்
பூநீ ராஜா ஸ்டே
நல் வாழ்
உங்கள் தேவைகளுக்கான - - -
சகலவித மருந்து பெற்றுக் s சிறந்த - நம்பிக்ை
பரஞ்சோதி 1 ஆங்கில - ஆயுர்வேத மருந்துக இரவு - பகல் தொடர்ந்:
PARAN.JOTHY M
192, & 194, EHAMBARAM R Phorn
0ao-orgas-or

மான்களே
பெற்றுக்கொள்ள
SSSMSSSSSSS S SSMSSSLSSSL
ார்ஸ் 27,மத்திய விதி,
திருக்கோணமலை. 697 VQ 59 8
l
}த்துக்கள்!
ச் சாமான்களையும் கொள்ள கயான ஸ்தாபனம்
மருந்துச்சாலை ளையும் பெற்றுக்கொள்ளலாம். து சேவையாற்றுகிருேம்.
EDICAL STORES OAD - TRINCOMALEE.
: 419

Page 227
مع-مسعد
wITH BEST COMPLIMENTS FROM
103AM)
39, Central Roa
Phon
WITH BEST COMPLIMENTS FROM
MURUGANANDHA 20, Sea Street, Colombo - II.

Sf)GES
d - Trincomalee.
e: 286
r
MEDICAL HALL

Page 228
உலக இந்து மகாநாடு சிறப்பு
حصحصصحطام 00عطلاته
சிறந்த டேப் றெக் ரேடியோக்கள்
ரேடிவோ உதிரிப்ட சைக்கிள், அதன் : Íeivson p auspreo மீன்பிடி உபகரண மற்றும் சகல தேை
வேல் அழகன்
184, ஏகாம்பரம் வீதி தொலைபே
சிவசக்
வாழ்த்து
ooolood
அழகான ரெடிமேட் அலங்காரப் பொருட்கள் வருகைதர அ4
பரமேஸ்வரன்ஸ்
178. 5J s rů. JD 6i, திருக்கோணமலை,
|
*** * 4 -
ጿ 7 - * - - • Mur * -- ـــــــمہeعہیبسبر-چyسجهمسcمیسیج. ، �مسج

ற எங்கள் நல் வாழ்த்துக்கள்
கோடர்கள்
ாகங்கள் உதிரிப்பாகங்கள்
1ங்கள்
ங்கள் வைகட்கும் சிறந்த இடம்
ன் ஸ்டோர்ஸ் -திருக்கோணமலை.
Gà: 6 6 2
ح
திமயம்
கின்றுேம்
Pe >>>>
ஆடைகள், பாதணிகள் ', அன்பான உபசரிப்பு. ழைக்கின்ருேம்!
Parameswarans
(SHOE PALACE & TEX) 78, Ehamparam Road
Trincomalee.

Page 229
6.
அகில உலக இந்து இன்புற எமது உள்ள (
'.
哆4
நம்பிக்கைக்கும்!
தற்காலத்திற்கேற்ற
தங்க, வைர பு தெரிவு செய்ய
எஸ். கே. எஸ். அன் ச6
10, மூன்றம் குறுக்குத் தெரு திருக்கோணமலை, ܝ
Phone: 2 9
مم.

மகாநாடு சிறப்புற்று முருகும் வாழ்த்துக்கள்!
? سمیس۔ محھی
உத்தரவாதத்திற்கும்! நவீன மோஸ்தரில் ஆபரணங்கள்
ஒரே இடம்
ன்ஸ்
JEWELLERS 10, 3RD CROSS STREET TRINCOMA EE.
J, K, f. 6: TONJ

Page 230
WITH BEST COMPLIMENTS FROM
ЕAVANI
5) T6of 6
a2foot oz. nr 6rff : K
6, 3rd Cross Street, Trincomalee.
{ wiTH BEST COMPLIMENTS FROM
TELVATANN
Proprietor: M.
DAL
Elephant Bra
No. 1 & 8, Th
Trinc Tophone:
Shop: 563,
Residence: 585

| STORES
not fen)
. R. சின்னத்துரை
6, 3-ம் குறுக்குத் தெரு திருக்கோணமலை. le: 359:
TH TTORET
VELUPPILLA
妃 罗RS 【N;
ld Soft Drinks. 齿 ird Cross Street,
malee.

Page 231
سُنتخممتمم شمسختمتمتمنتختمشتمفت تینچتشختثخنتخsخھے۔۔
.ெ
With best compliments from
AQ
ܠܐܠ
CO
t
RANJANA
23, Dea COLOM
- Tophone: 596999

TRADER
ns Road 30 - 0.

Page 232
O9th &: Camplaaah
كصصه سفنهسهسق
Sri Lanka Block
பூநீ
கா புெ
ର)bl
T'phone: 34775
|-
 

Makers
ாக் மேக்கர்ஸ்
181, Messenger Street,
COLOMBO - 12.
གག་ ܚ - ܚ ݂ܝܝ

Page 233
அகில உலக இந்து மகாந வாழ்த்து
SRI THIRUPP,
General Merchants, Commis:
30, Fourth
COLOM

ாடு சிறப்புடன் நடிைபெற ଡିଓ (yurb!
ATHY AGENOY
ion Agents & Transporters.
Cross Street, BO - i.
- Tophone: 29676

Page 234
p
With best compliments of
تهیه ۱۹۹۶
r//ry
T. S. P.
GENERAL MERCHANTS d FOR LOCAL
I08, Fourth
COLOM T"grams: TEEYESPEE'

3. Տ0մ
COMMISSION AG ENTS.
PRODUCES.
ross Street,
O .
T"phone:
21741,
26960

Page 235
With best c
HOTEL
BASIN BRI
MADRAS
AMI

Impliments of
Yrras/N/w/^\,^x
AYUDAN
(ATHA
DGE ROAD,
600 OO
NADU
Telephone: 360 48

Page 236
அகில உலக இந்து மகார
வாழ்த்து
GŻMT:-
42, கிட்டங்கி கொழும்பு வீதி,
 

ாடு சிறப்புடன் நடிைபெற
SRGBeg io!
ால்ட் ஹவுஸ்
பார் தெரு 2ւկ-11.
தொலைபேசி. 245 4 1
காலி,
தொலைபேசி: 2568

Page 237
O9th the (S. st
Importers
Exporters
and
Commissio.
Deal all Kinds of
92, 4th C. Colom
 

Compl iments el
n Agents.
er in Local Produce.
ross Street, bo -
Phone: 27 4 S

Page 238
With best compliments of .
anaNama Naw
NATHAN
AGENTS, IMPORTE MANUFACTURER'S
7, Fourth C COLOM
SRI LA

COMPANY
RS, EXPORTERS
REPRESENTATIVES
cross Street,
BO- | |.
NIKA.

Page 239
செல்வச் சந்நிதி
சிறப்பு மலர்
- மீளா அடிமை-ஆனந்த
*மூர்த்தி தலம்தீர்த்தம் முறையாய்த்தொடங்கினர்ர்க்கேர்ர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே' - என்பது தாயுமானவர் திருவாக்கு
அதற்கு இலக்கியமாக அமைந்தது தொண்டை மானுற்றில் விளங்கும் செல்லச்சந்நிதி முருகன்கோ விலும் திருமடங்களும்;
கோவிலும் மடமும் கடலொடு சூழ்ந்த திருக்கோவில் அது. தொண்டைமானறு வலம்வரும் இலங்கையின் வடபாலமைந்த, யாழ்ப்பாணத்தின் வடகோடியில் அமைந்த குமரகோட்டம் அது. இலங் கையின் தென்பாலமைந்த தந்திர மந்திர யந்திர மகிமை கொண்ட கதிர்காமத்தின் முருகனது கோல மே தானக வடகோடியில் அமைந்தது செல்வச் சந் நிதி அங்கும் ஒரு மாணிக்கப் பிள்ளையார், இங்கும் ஒரு மாணிக்கப் பிள்ளையார். அங்கு ஒரு மாணிக்க கங்கை இங்கு தொண்டைமானறு. அங்கு தல விருட்சம் அரசு, இங்கு பூவரசு, அங்கு ஏழுமலை உச்சி பில் திகழும் வெற்றி வேல். இங்கும் மூலஸ்தானத் துள் திகழும் சக்திவேல். அங்கு தெய்வயானை அம் மன் மடம், இராமகிருஷ்ண மடம், வள்ளியம்மன் மடம், இங்கும் ஆனந்தாச்சிரமம், வள்ளியம்மன் மடம் இராஜ இராஜேஸ்வரி மடம்
இவ்வாறு மூர்த்தி மகிமை, தலமகிமை,நீர்த்தமகிமை கொண்டதும் கதிர்காமத் தலத்தைக் கண்ணுடியில் நோக்குவது போல அமைந்ததும் ஆன செல்வச் சந் நிதித் தலத்துக்கும் கந்தபுராணக் கலாச்சாரத் தொ டர்பு பல.
திருச்செந்தூரில் இருந்து தென்திசை நோக்கி சூரசங்காரம் செய்ய எழுந்த முருகக் கடவுளுக்கு, ஏம கூடம் அமைத்து வீரவாகு தேவராதி அரிபிர மேந்திராதிகள் வழிபட்ட தலம் இச்செல்வச் சந்நிதி என்பது ஐதிகம்.
'அந்தமில் அவுணர்தங்கள் அடல் கெட உதித்த
செவ்வேள் செந்திலம் பதியினின்று தென்பதி ஏமகூடம் வந்திடும் போதில் வீரவாகு மால் வானவீரர் சந்தி கண்டித் தலத்தே சரவணற் பூசை செய்தார்’ என்பது செல்வச்சந்நிதி தலபுராணம்-செய்யுள்-7
 

97
த்திருத்தலமும் Egg-p
ாச்சிரமம், செல்வச்சந்நிதி
வீரவாகு தேவராதியோர் வழிபட்ட பெருமை கொண்ட செல்வச் சந்நிதியில் என்றும் எழுந்தருளி அடியன் பரிக்கு அருளுமாறு வரம் கொண்டபடி அற்பு தம் நிறைந்த பதி இச் செல்வச் சந்நிதி. ஏ மகூட மான கதிர்காமத்திலிருந்து சூரசங்காரம் செய்தமை யும், வீரமாமகேந்திரத்தையும் சூரனையும் அழித்து வடதிசை சிங்கனது அசுரநகரை அழித்தற்குப் பாடி வீடு கொண்ட பதி இச்செல்வச் சந்நிதி யென்பது வர் லாறு.
இத் தெய்வப் பழம்பதியான செல்வச் சந்நிதியில் வாழ்ந்த பெரியவர் "மருதர் கதிர்காமர்" என்பவர். ஒருநாள் தொண்டமாஞற்றின் ஒரமாக வந்துகொண் டிருந்த வேளை அனுதை போலக் கங்கையின் கிழக்கு கரையில் நின்ற கோலங்காட்டி "இங்கே வா! எங்கும் நீ கேட்க முடியாத கதை ஒன்று சொல்வேன் கேட் குதி" எனக்கூறி அழைத்து, "செல்வ புஷ்பகரணி" என்ற ஆற்றினுேரம் உள்ள செல்வச்சந்நிதியின் வர லாறும் மகிமையும், பெருமையும் கூறி உளங்கனிய வைத்தார். அதிதீவிர பக்குவநிலை கொண்ட கதிர்கா மர் நிலை நோக்கி, அரிசி காய்கறிகளை நல்கி, அமுது சமைப்பித்து, கலமாக ஆலமிலைகளை வைத்துப் படைக்கச் செய்து தானும் உடனிருந்து திருவமுது செய்தருளி, இறுதியில் வள்ளி தேவகுஞ்சரி சமே தரரான மணவாளக் கோலம் காட்டி மறைந்தருளி ஞர்.
தானே வந்து தலையளித்து ஆட்கொண்டருளிய, குமரக்கடவுளை கன்றையகன்ற புனிற்ருப்போலக் கதறி அழுது 'ஓம் முருகா' என அழைத்து நைத்து ருகிஞர் கதிர்காமர்,
*அப்பனே முருகா! தினைப்புனம் சென்றயோ? அல்லது தமிழின்பத்து மயங்கி மாமதுரை சென்ரு யோ? அல்லது கயிலைக்கு அப்பனிடம் சென்றயோ? வாரும்; என் கண்களிப்ப வந்தருள் வாய்' என வாழ்த்தினர். உடனே நீலமயிலில் வேலேந்திச் செம் பவள மேனி தோன்றக் காட்சிதந்து அன்பு மொழி கூறி “என்னை ஏத்தி இங்கே இருக்க" என்ருர். கதிச் காமர் அழகிய முருகன் இரு சரணங்களையும் பத்தி சிறியேனப் பிரியாதிங்கே இருக்க வேண்டுமென விண்ணப்பித்தார். அதற்கிசைந்து எனது பரதக் களை மலரிட்டு அருச்சித்திருக்குதி என்றும், சத்தின் முத்தியின்பம் பெறுகவென்றும் ஆசீர்வதித்தாய்

Page 240
98
உருகிய அன்பர் ஐயனே நின்னை அர்ச்சிக்கும் மந்திர பூசை அறியேன்! எவ்வாறு பூசிப்பேன்? எனக்கு உணர்த்தி அருளவேண்டும் என் ருர்,
அதற்கு முருகன் "கதிர்காமத் தலத்தில் வேடு ' வர் மரபாக வாய்கட்டி உண்மையன் பின் பூசை செய் தருளும் வகையில் புரிகுதி" என்ருர். அப்போது கதிர் காமர் "ஐயனே கதிரமலை சென்றறியேன் கருதும் மெளன பூசை எவ்வாறு செய்ய வல்லேன்?" என் றதும் அன்பு ததும்பத் தன் பன்னிரண்டு கரங்களா லும் கதிர்காமர் இரு கரங்களையும் பற்றி முன்னெப் பொழுதும் காணுத கதிரமலையில் ஏழுமலையான் வடிவேலும் ஆடும் மயிலும் அடியார் கூட்டமும் பக்திப் பூசை பண்ணும் மெளன பூசை முறைகளையும் திரையினுள் மறைந்த இயந்திர இரகசியமும் ஆகிய யாவற்றையும் கணத்தினுள்ளே கண்டுதன்வயமிழந்து பரவசராக அருளிஞர்.
அந்நிலையில், முருகப் பெருமான் வேல் ஒன்றி னைக் கையிற் கொடுத்து இதனை, நீர் இருக்கும் செல்வச் சந்நிதியில் பூவரசின் நிழலிலே தாபித்து வழிபட்டு வருகுதி" என்றும் "இத்தலத்தின் பெயர் செல்வச் சந்நிதி என்றும் வழங்கக் கடவதாக" என வும் திருவாய் மலர்ந்தருளினர். மேலும், வள்ளி தெய்வானை சமேதரராகத் தொண்டைமானுற்றே ரம் அடைந்து வீற்றிருந்தருளிஞர். 拳
கோயில் கொண்ட முருகனை வாய்கட்டிக் கதிர் காமர் வழிபாடு செய்ய முருகன் மகிழ்ந்து உறை வார். அப்பரவை ஆற்றேரம் முருகன் களிநடனம் புரிந்து காட்சி தருவான். மேலும் முன்னவனுக கணேச மூர்த்தியோடு செல்வபுஷ்கரணியில் நீந்தி விளையாடுவான். “இத்தலத்தைத் தரிசிப்போருக்கு நற்சிவகதி உண்டு. இத்தலத்தில் ஒரு தருமம் செய் தவற்கு பொன்னும், மணியும் , போகமும், மறுமையில் மன்னு சுவர்க்க மாதி வாழ்வுமுண்டு, தர்மங்களில் மேலான தர்மம் அழிபசிதீர்த்தல் - அன்னதானமாகும்.
*அற்றர் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றன் பொருள் வைப்புழி" என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க இத்தலத்தில் அன்னதான புண் ணி யம் செய்தோர் அடையும் பலன் அளப்பரியது.
"உத்தமமே பசிதீர்க்கும் உண்டித்தானம்
உத்தமமே காதலரொத்துதவும் தானம் உத்தமமே வருந்தாகந் தீர்க்குந் தானம் உத்தமமே அடியைேரப் பேணும் தானம்' என்றும் உரைக்கக் கேட்கின்ற மெய்யன்பர்க்கு மேலும் சொல்கிருர்

ஆத்மஜோதி -
"எனக்கினியது அன்பு மலர் மாலையாகும்
எனக்கினியது உண்மை வளர் இதயமாகும் எனக்கினியது தான தவம் இயற்றும் சாலை எனக்கினியது தொண்டர் படு மிடர்களை தலே’ என்றும் கூறி
*ஆறெழுத்துப் பசிநோய்க்கு மருந்துமாகும்
ஆறெழுத்துப் பலநோய்க்கு மருந்துமாகும்”* என்றும் “சரவணபவ” மத்திர மகிமை உணர்த்தி அரு ளிஞர். உபதேசம் பெற்ற மெய்யன்பர் கதிர்காமர் அன்று முதல் அப்பூவரச மரத்தின் கீழ் அமர்ந்து முருகனுக்குப் பூசனை புரிந்து வருவாராயினர்;
ஒரு முறை செலவுச் குப் பனைமில்லையெனக் கதிர்
காமர் வருந்தும் போது முருகப் பிரான் நிலத்து
வீழ்ந்த சருகுகளை எடுத்துப் பரீட்சித்த மாத்திரத்தில்
பணக்கா சுத்தாள்களாகமாறிடக்கண்டுபரவசமாளுரி.
தனக்கு உகந்தது தேனும் தினைமாவும் என்றும் கதிர
மலை சென்று மீண்டால், களைப்புத் தீர்க்கப் பயிற்றந்
துவையலும் தண்ணிள நீரும் தருக எனவும் பெற்றுண் பார். இவ்வாறு கண் கண்ட தெய்வமாகத் திருவிளையா
டல் புரிந்த முருகன் ஒருநாள் கொடுத்த வேலை மறை
யச்செய்தருளினூர்,
கண்ணிழந்தவன் போலக் கதிர்காமர் அடைந்த துயருக்கோர் அளவில்லை, வருந்தும் அடியாலுக்குக் காட்சி கொடுத்து ? இந்த ஒரு வேல் போனுல் இன் னும் பல வேல் வர இருக்கிறது" என்ருர். அம்மட்டில் பல வேல் பிரதிஷ்டைகள் தோன்றக் கண்டு திருவிளை யாடல் புரியும் முருகையன் அருளில் ஒடுங்கி அவன் பாத பூசை புரிந்துருகுவார்.
ஆடிமாதத்தில் ஒரு வள்ளிக்கொடி முளைக்கக் கண்டு அன்றே கொடியேற்ற நாளாகக் கொண்டு மகோற் சவ விழா எடுத்து ஆவணிப் பூரணையில் செல்வபுஷ். கரணியில் தீர்த்த உற்சவம் கண்டு பக்த கோடிகள் காவடி கரகம் எடுத்து முருகனுக்குக்காணிக்கையாக்கி அருட்பேறடைந்து வருகிருர்கள்
கதிர்காமத்து ஏழுமலை ஐயன் தீர்த்தம் முடித்து, நல்லூர்த் திருவிழா பூர்த்தியான ஆவணி அமாவா சைத் தீர்த்தத்தையடுத்து, செல்வச் சந்நிதி மகோற் சவம் நிகழும் மரபு பெருவழக்காக நிசழ்ந்து வருகி
ğil தீர்த்த விசேடம், தல விசேடமுள்ள இத்தலத் தில் திருநீறு தரிப்போர்க்கு நோய் நீக்கமுண்டாகும்: தீர்த்தம், திருநீறு பிரசாதம், நூல் கட்டல் மகத்துவத் தால் வினை நீக்கம், நோய் நீக்கம் நினைத்த காரியம் முதலாய் சித்தியுண்டாகும் கண்டாமணி ஓசை கேட் டதும் பேய் பிடித்தவர்கள் அலறியும்ஆடியும், பாடியும் உருகு வார். தீபாராதனை கண்டதும்பித்துச் சேட்டை யிழந்து அலறிக்கொண்டு பேய்கள் ஓட்டம் பிடிக்கும்;

Page 241
சிறப்பு மலர்
திருமதி பொன்
திருக்கோயில் இல்லாத ஊர் திருவில் ஊர் "என்பது அப்பர் சுவாமிகள் திருவாக்கு. திரு என் பது செல்வமும், சிறப்பும், மேன்மை சீர் என்றெல் லாம் இருந்தாலும் ஒரு ஊருக்குச் சிறப்புத் தருவது செல்வம் எனப்படுவது திருக்கோயிலாகும். செல் வாய செல்வம் தரும் செல்வன் இறைவனேயாகும். அவன் சுழல் ஏத்தும் செல்வர், பெருஞ் செல்வர் களே." கூடும் அன்பினில் கும் பிடலே அன்றி வீடும் வேண்டா அடியவர்கள், தல விசேஷங்களை அறிந்த வர்கள். அவர்களுக்கு இறைவன் 'இடபாரூடரா க’க் காட்சி அளித்தார் என்பதை திருமுறைகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.
மக்களாகிய நாம் ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வத் திருக்கோலங்களை வணங்குகி ருேம், அத்திருக்கோலங்களை அறிந்தும், அறியாம அலும் அறிய முடியாமலும், அறிய முயலாமலும், சென்ம சென்மாந்திரங்களாக, வணங்குகிருேம்: வாழுகிருேம். இறைவனது திருக்கோலங்கள் பலத ரப்பட்டவை என்பதாக, பெரியோர் கூறுகிறர்கள்:
ஞானக் குழந்தையோ எடுத்த எடுப்பிலே, அம் மையே அப்பா என்று அழுதபோது, இறைவன் இட பாருடராகக் காட்சி அளித்தார். முப்புரங்களை எரி செய்த காலத்தில், விஷ்ணு இடபமாகி, எம்பிரான தாங்கினர். அந்தமால் விடைமேல் ஆரோகணித்த ரூபம், இடபாரூடமூர்த்த மென்பதை திருவாசகத் São es ft Gareviri.
* கடகரியும் பரிமாவும் தேரும் உகந்தேருதே இடப முகந்தேறிய வாறெனக் கறிய வியம்பேடி தடமதில் களவை மூன்றுந் தழலெசித்த அந்நாளில் இ மாய்த் தாக்கீரூன் திருமால் காண்சாழலோ'
என்பதாகும்:
இனி சுந்ஜ் வேளுடன் கூடிக் காட்சியளிக்கும் போது, அருன் வெள்ளம் பொங்கி வழியும். ஸோ மாஸ்கந்த மூர்த்தமான அருட்கோலத்துடன், ஆன் மாக்சளுக்குக் காட்சியளித்தார். சிவத்தினின்றும் வேறுபடாதது சக்தி. சக்தியினின்றும் வேறுபடாத வன் முருகன். இம் மூவரும், ஒன்ருய்த் திகழும் கோல மே லோமாஸ்கந்த ரூபம். திருமால் வழி இந்திர னுக்குக் கிடைத்த மூர்த்தத்தை முசுகுந்தச் சக்கர வர்த்தி பூமியில் கொண்டுவந்து ஸ்தாபித்தான் இதைக் காஞ்சி புராணத்தில் வரும் பாடலொன்றில் அறியலாம்,
 

99
ய்வத் திருக்கோலங்கள்
கிருஷ்ணபிள்ளை
**அடலிற் கொணிக்கும் படையாளி யண்ணன், .
− முதலோர் ஏத்தெடுப்ப
தடவுஞ் சீயப்பிடர்த்தலையிற், கவினு மணிப்பூந்த
விசும்பர்க்
கடவுட் பிராட்டியுடங் கிருப்புக் கதிர், வேற்காளை -
நள்ளிருப்ப நடலேப்பிறவி மருந்தாகி வைகுநாதன் திருவுருவம்' என்று பாடப்பட்டுள்ளது.
பரம்பொருளான இறைவன் தட்சிணுமூர்த்தி வடிவத்தில், ஆலின்கீழ் அமர்ந்து மெளனமாகச்சின் முத்திரையைக் காட்டி, சனகர் முதலான முனிவர்க ளுக்கு உபதேசம் செய்கின்ற தன்மை எல்லாம் தன் மயம்’ என்ற பேருண்மையைத் தென்முக மூர்த்தி போதிக்கும் அற்புதத்தை, வியந்தே *தெட்சிணு மூர்த்தி' தோத்திரம் என்ற நூலில் சங்கரர் போற் றிப் பாடுகிருர்.
விஞ்ஞானிகள் திசையறி கருவியினலே அந்தநி தத்திசைகளைக் கவனித்து வைத்திருக்கிருரிகள். எமது சைவ சமயமோ கோயில்களைக் கொண்டே திசைகளை அறியக்கூடியதாக உள்ளது: கருவறையின் தென்புறசி சுவரின் வெளிப்புறத்தே தெற்கு நோக்கிக்கல்லா லின் கீழ்த் தட்சிணுமூர்த்தி அமசிந்திருக்கிருர், மூர்த்தியின் சந்நிதானத்தைக்கொண்டே எந்த இடத் திலும் திசைகளைத் தீர்மானிக்க முடிகிறது. நாரதர், தும்புருவர், சுகர் முதலானுேருக்கு வீணையின் இலக்க ணத்தை உணர்த்தி, அதனை வாசித்துக்காட்டியவர் வீணு தட்சிணுமூர்த்தி ஆவார். இதனை மணிவாசகரும் "வெண் காடதனில் குருந்தின் கீழ் அன்றிருந்த கொள் கையும்" எனக்குறிப்பிடுகிமுர்
சுந்தரர், சிவபெருமானின் நீலகண்டமூர்த்தித் திருக்கோலத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், தேவுக் களுக்காக நஞ்சை மிடற்றில் அடக்கிய தேவன் நமது பிறவிநோய்க்கு மருத்தாக அயன், அரி, அரன் என மூவராகவும், சக்தியும் சிவமுமென்று இருவராய், இவ்வாறு ஒருவரே ஐவரான செஞ்சடைக் கடவுளை, நெஞ்சில் நினைத்தால் வஞ்சம் ஒழியும். அவன் பூங்கு ழலைப் பற்றுங்கள். புல்லக்காட்டிப் பசுவை அழைப் பதுபோல், நீறணிந்து, வெள்ளையேற்றிலமர்ந்த நீலகண்டப்பெருமானைத் துணையாகக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தும் பாடல் இதோ!

Page 242
00
*தோற்றமுண்டேல் மரணமுண்டு, துயரமனைவாழ்க்கை மாற்றமுண்டேல் வஞ்சமுண்டு, நெஞ்ச மனத்தீரே நீற்றர் ஏற்றர் நீலகண்டர், நிறைபுனல் நீள் சடைமேல் ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி யென்பதடைவோமே" என்று நீலகண்டர் திருக்கோலத்தையும், நமக்கு உய் யும் வழியையும் கூறி வீர முழக்கம் செய்கிருர்,
கோயில் என்ருல் சிதம்பரத்தையே குறிக்கிறது: பஞ்ச பூதஸ்தலங்களில் ஒன்ருயும் அமைந்துள்ளது: அங்கே நடனமாடுகிறர் நடராஜப் பெருமான் நாம் சுயநலத்துடன் ஆடுகிருேம். இறைவன் உலகை இயக்குவதற்கு ஆடுகிறன், மன்ருடியை மன்ருடினுல் அருள் பெறலாம். அவனைப் பாடாதபனுவலோர் களே இல்லை எனலாம். பிரணவமே திருவாசியாகவும் ஐந்தெழுத்தே திருவுருவாகவும் பராசக்தியே சிற் சபையாகவும் கொண்டு ஆடுகிறர். கூத்தப்பெருமான் ஆடும் திருநடனத்தைப் பட்டினத்து அடிகள் பவ்விய மாகப் பாடுகிருர்g
"அடியொன்று பாதலமேழிற்கு மப்புறப்பட்டதிப்பான்"
முடிவொன்றில் அண்டங்களெல்லாங் கடந்து
முற்றும் வெள்ளைப் பொடியொன்று தோனெட்டுந் திக்கின்
புறத்தனபூங் கரும்பின் செடியொன்று தில்லைச் சிற்றம்பலத்தான்றன்
திருநடமே" என்கிறர்
இறைவன் அட்டமூர்த்தியாக, அங்கிங்கெளுத படி எங்கும் நிறைந்திருக்கிருன்; இதனைத் தாண்டக வேந்தன் நிலம், நீர், தீ, காற்று ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா இவைகளை அதிட்டிக்கும் சக்திகள் சிவபிரானது திருவடிவங்களாதலின் அட்டமூர்த்த மாகிருர் எனக் கூறுகிருர்.
மகான் ஆதிசங்கரர் நான் பிரம்மம்’ என்கிருர், கடவுள் நானே என்கிருன் இரணியன். இருவர் வாக் கும் இரு துருவங்களே. சுருங்கக் கூறின், இரணியன் தன்னிைத் தவிர வேறு தெய்வமே இல்லை என்கிருன், சங்கரரோ க்ட்ஷ்ளைத்தவிர் வேறு பொருள்ொன்று உலகில் இல்லை என்கிருர், பர்விஸ்துவைத் தவிர வேருென்றில்லை என்பதை "ஈசன்ே நீ யல்லது இல் இம்கு மங்கும் என்பதும் பேசினேன் ஓர் ப்ேதையேன்” என்று குறிப்பிடுகிருர் மணிவாச்கப்பெருந்தகை;
எம்பிரான் என்று அழைத்தாலும், எல்லார்க்கும் தான் ஈசன் என்ருலும், தாம் தாம் கண்ட அநுபூதி யை மகான்கள் சொல்லியும் எழுதியும் வைத்தார் கள்:அந்த அடிச்சுவடு காலம் கட்ந்தும் நமக்கு வழி காட்டுகிறது; நம்மாழ்வாரும்,

našiai ஆத்மஜோதி
*" வணங்கும் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவை அவை தோறு அணங்கும் பலபல ஆக்கி நின்மூர்த்தி பரப்பிவைத்தாய் யாவையும் பாவையும் தாளும் அவரவர் சமயந்தோறும் தோய்விலைம் புலனுக்கும் சொலப்படான்
உணர்வின் மூர்த்தி’ என்கிறர்.
சமயங்கள் வேருயிருப்பினும், சேரும் இடம் ஒன் றேதான். வேறு வேறு யாக்கையுடன் திரியும் உயிரும் சேரும் இடம் ஒன்று. பல நாமங்கொண்ட ஆறுகளும், மகா சமுத்திரத்தில் ஒன்ருய் கலந்து விடுகின்றன. "அங்கோலம்" என்னும் மரத்தின் வித்து தோன்றி, உதிரும் வேளையில் வேறு எங்கும் செல்லாது உடனே அம்மரத்தில் ஒட்டிக்கொள்ளும், இதே போன்று யாவும் வேறு வேறு பேதங்களாக இருப்பினும், கடை சியில் இறைவனின் அருட்பெருங் கருணைக் கடலில் ஒன்று கலந்துவிடுவதையே திருமுறைகள் பேசுகின் றன. இதனல் நம் முன்னேர் தம்முடன் ஒன்ருகி நிற் கும் இறைவனின் திருக்கோலத்தின் வண்ணமும் வடி வும் கண்டு இறைவனுேடிசைந்த வாழ்வை மேற் கொண்டனர். இறைவனின் திருநாமத்திற்கும் திரு வடிவத்திற்கும் திருக்கோயில்களுக்கும் எல்லையில்லை.
இறைவனும் உயிர்களுக்கு அருள்பாலிக்கும் மனித னுேடு மனிதஞய்க் கரந்துறைகிறன். அந்த மெய்க் கருணையே சக்தியாகும்; சிவபெருமான் ஒரு மாறுத லும் அமையாமல் நிற்பது போல, அவருடைய சக்தி யும் ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டு மாறுதல் அடையாமல் நிற்கின்றது. இந்தச் சக்தியும் உமையா கவும் இலக்குமியாகவும் சரஸ்வதியாகவும் நின்று நடத்துகிருள். இப்படியாகவே மூன்று மூர்த்திகள் (பிரம்மா-விஷ்ணு-சிவன்) மூன்று சக்திகள், மூன்று குணங்கள், மூன்று நிலைகள் எல்லாம் மூன்ருக இரு த் கின்றன. மூன்றுக்கும் அப்பாற்பட்டதே துரீயம்,
சைவசமய தத்துவங்களைத் தருகின்ற மெய்கண்ட சாஸ்திரங்கள் கூறும் ஆன்மாக்களின் பதியான இறை வன் திருமேனித்திறங்களைக்காண்போம். சிவபெருமா னுடைய திருமேனிக்கு ‘லிங்கம்'என்று பெயர். இதன் பொருள் ஆன்மாக்களும், உலகங்களும் தோன்று வதற்கும் ஒடுங்குவதற்குமான இடமாகும்; எனவே தான் தெய்வத் திருக்கோலங்களை "அருவம்-உருவம்அருவுருவம்" என மூன்று நிலையிற் கண்டனர். எனவே சிவபெரும்ான் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொ ருட்டு தாங்கிய தெய்வத்திருக்கோலங்களை அருவம். உருவம்-அருவுருவமென மூவகையாக விளக்கினர் கள்.
இன்னும் பிறப்பில்லாதவன் "பல பிறப்புக்களை எடுத்தான்" என்பது புதிராக இருக்கிறதானுலும், எம்பெருமானின் லீலைகளும் புதிர்தானே!

Page 243
"நதிகள் பல இடிங்களில் உற்பத்தியாகி பெருகி ஓடினலும் எல்லாம் கடலை கடப்பது போல மதங்கள் பலவாயினும் அவைகளின் குறிக்கோள் இறைவனையடைதலே.'
மதம் என்றல் என்ன?
நாமே ஏற்படுத்திக்கொள்ளாமல் சில பெரியோர்கள் தீவிரமாக ஆலோசித்து அரு ளுடன் சில கட்டுப்பாடுகளையும் பழக்கங்களை யும் ஏற்படுத்தி இருப்பதுதான் மதம். மதத் தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்க் கை நடத்தினுல் வாழ்வு உன்னதமாகக் திகழ் கிறது.
மதம் என்பது தெய்வ சம்பந்தத்தைப் போதிக்காமல் இருக்காது. நம் புலன்களுக் குத் தெரியாததை அறியமுடியாததை அனுட விக்க முடியாததை தெரிவித்து அந்த அறிவு முதிர்ந்த ஓர் அனுபவத்தை ஏற்படுத்துவது தான் மதத்தின் பிரயோஜனம்,
எம்மதத்தில் இருந்தாலும் அதில் பூரண நம்பிக்கையோடு இருந்து வந்தால் அதனல் வாழ்வு முன்னேறும். மனித வாழ்வு மலர திட நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் திட சித்தத்துடனும் காரியங்களைச் செய்ய வேண்டும். மதப்பற்ருல் மனநிம்மதியடைய முடியும். மன அமைதி பெறுவதே மனித வாழ்வின் மேலான லட்சியம்,
உலகத்தில் அநேக மதங்கள் இருக்கின் றன. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. இம்மதத்தின் பெயர்கள் எல்லாம் மனிதரைப் பொறுத்தே இருக்கின் றன. புத்தர் ஏற்படுத்தியதால் புத்தமதம், முகம்மது ஏற்படுத்தியதால் முகம்மதியமதம், இந்து மதத்திற்கு அது அனுதியானதால் ஒரு வருடைய பெயர் அதற்கு இடப்படவில்லை. இந்து மதம்பற்றி பேசுமுன் உலக மதங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
உலகாயத மதம்
காட்சி யொன்றே இவர்களுக்குபிரமாணம். பிருதிவி அப்பு தேயு வாயு என்கிற நான்கு
 

10.
st of aca ா "நஜன் -சென்னை
பூதங்களே மெய்ப்பொருள். இம்மையில் சுக மே சுவர்க்கம், துக்கமே நரகம்,
நிரிஸ்வ சாங்கியம்
கபில முனிவர் இயற்றிய சாங்கிய நூலில் தேகாதி பிரபஞ் சத் தி ற் குக் காரணமாய் மாயை யுண்டு என்றும் அறிவு மாத்திரம் இருக்கும் ஆத்மா உண்டென்றும், மாயை யும் ஆத்மாவையும் விவேகஞானம் மூலம் அஞ்ஞானம் நீங்கி ஆத்மா முக்தியடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பெளத்த மதம்
பஞ்ச பூதத்தினுலான இச் சரீரத்தில் புத்தி தத்துவமே உள்ளது. இம்மதம் குறிப்பிடும் முக்தியாவது நித்தியமாக அனுபவிக்கப்படும் இன்ப துன்பத் தொடர்ச்சியின்றி சுத்தமான ஞானமென்பதே. பெளத்தத்தில் செளந்திசாந் திகம் வைபாஷிகம், மகாயாமிகம், மாத்திமி கம் என நால்வகைப் பேதங்களுண்டு.
YFLAD,600 மதம்
அருண் என்பவர் கடவுள். தவம் உயிர்க் கொலை முதலிய பாவங்களை நீக்கவேண்டும். விளக்கு வைத்தபின் உண்னை மாட்டார்கள். பரிபூரண அஹிம்ஸ்ை.
வைகேதிக மதம்
கணுதர் என்ற முனிவர் இயற்றப்பட்ட நூலில் ஆத்மா பரமாத்மா, ஜீவாத்மா என்று இருவகைப்படும் என்றும் ஞானத்தால் ஆத் மாவின் கர்மம் நடக்கும் என்றும் கூறப் பட்டுள்ளது.
ஆரிய மதம்
வைஷ்ணவம் சைவம் பெளத்தம் ஜைனம்
சீக்கியம் முதலிய எல்லா மதங்களும் ஆரியதி தொடர்பை விட்டு நீங்கியதல்ல.

Page 244
O2
இன்று உலகில் பரவியிருக்கும் மதங்களை சமூகவாரியாக வகுக்க வேண்டுமானல் இம் மதங்களை இரு பிரிவுகளாக கூறலாம். ஒன்று "ஆரியத் தொடர்புடையது. மற்றென்று "சீமாதி" தொடர்புடையது.
சீமாதி பிரிவில் யூதமதம், கிறிஸ்துமதம், இஸ்லாம் மதம் ஆகியவை சேர்ந்ததே.
ஹிந்து மதம்
தர்மம் என்பது சமஸ்கிருதச் சொல். இதையே மதம், சமயம் என்பர். ஒருகாலத் தில் இந்த ஒரு மதமே இருந்ததால் அதற்கு இன்ன மதம் என பெயரிடப்படவில்லை. இம் மதத்திற்கு பேரில்லாததுதான் அடையாளம். வேதத்தில் சொல்லியிருப்பதை நம்புவது தான் பொதுஅடையாளம்.
இந்துமதத்திற்கு மூலநூல் வேதமே. இம் மதத்தில் அநேக கிளைகள் இருக்கின்றன. எல் லாவற்றிற்கும் மூலம் வேதமே.
*ஏகம் ஏவா அத்விதீயம் ப்பிரமம்' என்பது வேதவாக்கு.
இதன் பொருள் ஒன்றே தான் பொருள்.
இரண்டாவதில்லை! என்பது இதை. ஆதிசங் கரர் பிரும்மத்தைத் தவிர வேறு பொருள்
இல்லை என்று முடிவு கட்டினர்.
இதன் சரியான அர்த்தம் பிரும்மத்தைத் தவிர தலைமைப் பொருள்வேறு இல்லை என்று கொள்ள வேண்டும் என்று ஒரு கருத்து,
ந -த்வைதம் என்பது சேர்ந்து அத்வை தம் என்ருயிற்று.
'ந' என்ற சொல்லுக்கு சப்த கல்பதருமம்
攤

ஆத்மஜோதி
என்ற நூலில் ஆறு பொருள்கள் கூறப்பட்டி ருக்கின்றன.
அவற்றுள் மூன்று அன்மை, இன்மை, மறுதலை என்பன. இன்மை என்ற பொருளில் அப்பிரகாசம் எனக் கொண்டு ஒன்றேதான் என்ருர் ஆதிசங்கரர். (அத்வைதம்)
மறுதலைப் பொருளில் அரூதி அதர்மம் எனக்கொண்டு இரு பொருள்கள் என்ருர் மத் வர். (த்வைதம்)
பேதா பேதம் என்று பொருள் கொண்டு சேஷ அத்வைதம் என்ருர் ராமானுஜர். (விசிஷ் பாத் வைதம்)
சிவாத்வித சைவர்களும் மரமும் கிளேயும் போல பேதா பேதம் உண்டென்றனர்.
மெய்கண்டசிவம் இம்மூன்றனுள் ஒன் றையே கூருது மூன்று தன்மைகளும் தன்னுள் காணப்படும் அத்வைதத் தொடர்பே உல கிற்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்கிருர், அதாவது பொருள் இரண்டுதான். இரண்டாயினும் வேறுவேரு ய் இல்லாது ஒன் றியே நிற்கும்.
வேற்றுமைகளைக் காட்டி (பேதத்தைக் காட்டி) ஐக்கியத்தை (அபேதத்தை) உணர்த்
துவதே அனுதியான நம் ஹிந்து தர்மத்தின் சிறப்பான அம்சம்.
“ஸர்வேஜஞ; சுகினே பவந்து' என்ப தில் உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளும் செளக்கியமாக வாழட்டும் என்ற பிரார்த் தனை செய்யும் வாய்ப்புதான் இந்து மதத்தில் ஒவ்வொருவரும் அடையும் மகா பாக்கியம்

Page 245
சிறப்பு மலர்
குருகுலம்-கிளிெ
YLLLL0LLLLLLLzLLLLL0LLLLLLLLLLLLLMSLLLLLLLLMLLLLLLLLz
கெளதமர், வசிட்டர், விசுவாமித்திரர் போன்ற உயர் முனிவர்களின் தவச்சாலேகளாயிருந்தன குரு குலங்கள் மிக முந்திய காலத்தில் மனத்துக் கண் மாசிலராய் புண் ணியவான்கள் வாழ்ந்த அமைப்பு அது. வேத உபநிஷத, புராண, இதிகாசங்கள் யாவும் இக் குரு குலத்தில் முளைத்து வளர்ந்து இன்றும் நின்று நிலவுகின்றது. குரு சிஷ்ய பாரம்பரியமாய் - கர்ண பரம்பரையாய்ப் பிந்திய காலத்தில் இந்து சமயத் தின் பொக்கிஷங்களாய் வளர்ந்த உண்மைச்சாத் திரங்கள் யாவும் அற்கே வளர்ந்தன.அக்கால வாழ்வு புனிதத்தில் தெய்வீக சாந்நித்தியத்தில் மலர்ந்தது. இது அந்தக் காலம்.
கலிகாலப் போக்கும், விபரீதமும் மலிந்த இன் றைய நிலை சமய வாழ்விலும் பல மாறுதல் களையும் ஏற்படுத்தி விட்டது. வாழ்வு நெறி என்பது தான் தோன்றித் தனம் நிறைந்ததாய் நினைத்தபடியெல் லாம் வாழலாம் என்ற நிலைக்குக் கீழிறங்கிவிட்டது. கல்விக்கும், வாழ்வுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. வாழ்ந்துகாட்டுவோர் அருகிவிட்டார்கள். தலே தடு மாற்றம் இப்படியிருப்பினும் இலைமறைகாய் போலச் சில ஆச்சிரமங்களும் அறவாழ்வு நிலையங்களும் பழ மைதழுவியும், காலத்துக்கேற்ப சில மாற்றங்களுட னும் தோன்றி வளர்ந்துள்ளன. மிகப் பிந்திய காலத் தில் இந்த வகையில் 1964ல் ஐம்பது ஏக்கர் காட் டுக்காணி மத்தியில் கிளிநொச்சியில் கரைச்சிச் சைவவித்தியா விருத்திச் சங்க அனுசரணையில் காடே தன் அடியூற்று என்ற இலட்சியத்தில், தன் கையே தனக்கு உதவி என்பதை நம்பி, மகாத்மாவின் ஆதா ரக் கல்வித் திட்டத்தை அனுசரித்து முளைத்த இக் குருகுலம் இன்றுவரை தன்னிலே தங்கி வளர்ந்து கொண்டிருக்கின்றது. கிட்டத்தட்ட இருநூறுக்கதிக மாஞேர்-ஆண் பெண் இருபாலார்க்கும் தனித் தனி அமைப்புப் பொருந்த கல்வி, "தொழில் அறிவுடன் கூடிய இணைப்புச் செயலகமாய் மறுமலர்ச்சியடைந்து கொண்டு வருகின்றது. பாலர் முதல் விருத்தரீருக வாழும் பெரிய குடும்பம். வாழ்ந்து காட்டும் செயற் கூட்டம், இந்திய நாட்டிலுள்ள அரவிந்தாச்சிரமம் தயாள்பாக், சாந்திநிகேதனம் வாலஸ்ாபாத் இந்து மத பாடசாலை, காந்திக்கிராமம் போன்ற தாபனங் களின் அமைப் ை முன்வைத்து வளர்கின்றது.
பாடசாலைக் கல்வியுடன் வாழ்வுக்கல்வியளித்தல், தொழிற்பயிற்சி இருபாலார்க்கும் தகவளித்தல்,யுவதி கள் இளைஞர்கள் பயிற்சி அறிவுக்கும் தொழிலுக்கும்

103
நாச்சி -வே. கதிரவேலு
00LLLLLLLLLLLLLLLSLLLLLLLL
இணைவுப்பயிற்சி முதலnய :பித்சிகளுடன் அறிவு, ஒழுக்கம், சமவாழ்வுக்கு முக்கியத்துவமளித்து வழி நடத்திக்கொண்டிருக்கிறது. பாடசாலைக் கல்வி பெறு வோர் 120. சர்வசக்திப் பயிற்சி பெறுவோர் 55. இந்து போதகர் பயிற்சிபெறுவோர் 20. முதியோர், தொழிலாள்ர் முதல் பலரும் வாழும் இடம்:
கல்விக்கூடம், விடுதிகள், கிணறுகள், கக்கூசுகள் நெசவுகூடம், தையலகம் பாகைப்பிள்ளை நிலையம், பன்னவேலை நிலையம், சமையற்கூடம், பாண்போரணை பால் பண்ணை, தச்சுக்கூடம், மேசன் வேலைக்கூடம், பல்வேறு விடுதிகள், இவையாவற்றுக்கும் மத்தியில் சர்வ சக்தி பீடம் என அழைக்கப்படும் கோவில் முத லிய யாவும் அமைக்கப்பட்டுள்ளன. குழாய் கிணறு, காற்ருடி மூலம் நீரிறைத்தல் முதலிய அமைப்புகளு முள; மின்னிணைப்பும் மிக அண்மையில் கிடைத்துள்
ளது. 30 ஏக்கர் வயல் மிகுதி தோட்டநிலமும் தென் ձwպմ :
தென்னை, மா, பலா முதலியனவும் நடப்பட்டுள்ளன. நல்லசூழலின்மத்தியில் அமைந்துள்ளது இக்குருகுலம் முன்பு எமது சங்கத்தால் பரிபாலிக்கப்பட்ட இந்து மகாவித்தியாலயம் அருகில் மகாதேவ ஆச்சிரமம். உருத்திரபுரம் வீதியில் கரடிப்போக்குச் சந்தியில் இருந்து இரண்டரை மைல் தொலைவில் உள்ளது இக் குருகுலம். இதன் தேவைகள் இன்னும் அதிகமதிக மாகவுண்டு. விவசாயம், பால்பண்ணை, கைத்தொழிற் கூடங்கள் அதிகமதிகமாகத் திறக்கப்படவேண்டும் வளர்ச்சிக்கு இன்னமுமதிக இடமுண்டு. இவைகள் குருகுல வளர்ச்சியின் சில குறிப்புகள் மட்டுமே.
இனி நம் சமூகத்தில் உள்ள குறைபாட்டில் மிகத் தேவையான தியாகிகள் சமுதாயத்தை - சாந்தி சேனையை - சமய, சமூக சேவையாளர்களை - கரும யோகிகளை (வெறுமனே தெருத்தெருவாகத் திரியும் பக்தர்கள் போன்றவர்களையல்ல) பணியாளர்களை - முழுநேர ஊழியர்களை சேவைக்கே முற்ற முழுக்கத் தம்மையர்ப்பணிப்பவர்களைக்காணுதல், அதுவும் இந் துசமயத்தவரிடையே காணுதல் மிகமிக அருமையா கிவிட்டது. பிரமச்சரிய கிருகஸ்த வாழ்வு அறுபது வயது வரையில் வாழ்ந்து, பின் அவ்வாழ்வை விடுத்து வானப்பிரஸ்த சந்நியாச நிலைகளில் புகுந்து சமய சமூக சேவைக்குக் கட்டாய இடம் வகுத்து அதன்படி வாழ்ந்து கொண்டிருந்த அக்காலத்தில் முதிய அனு பவம் முதிய அனுபவமிக்க அறிஞர்கள் தியாகிகளாய் வாழ்ந்தார்கள்,

Page 246
104
சமுதாயத்தை வழி நடத்தினர்கள் அறிஞர்க ளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள்.மக்கள் சேவைக்கு அறிஞர் பஞ்சம் கிடைக்கவில்ஃ), இந்த வகையில் நாம் திருப்தியுடன் புதிய சேவையாளர் தேவை யின்றி இரு ந் தோ ம், அந்தக் காலத்தில், ஆளுல் இன்ருே கிருகஸ்தர் யாவரும் சாகும் வரை கிருகஸ் தராகவே வாழ்ந்து மரிக்கின்றர்கள். இவர்கள் தங் கள் பூட்டப் பிள்ளைகளுக்குக் கூடச் சம்பாதித்து வைத்துச் சாக வேண்டும் என்று கருதுகின்றர்கள் வெளவுதல் பாவம் இந்த அளவுக்கு அதிகரித்து விட்டது; இதனுல் நம் இந்துக்களிடையே முழுநேர ஊழியரைக் காண்பது முயற்கொம்பாகிவிட்டது. யாவரும் பணி செய்யக் காண்பது அரிதி லு மரிதாகி விட்டது. இந்துக் கோயில்கள், அற நிலையங்கள் முதல் எவைகளாயினும் தியாகிகளால் பரிபாலிக் கப்படுவதில்லை
ஏன் பயிற்சிபெற்ற சம்பளம் பெறும் பரிபாலகர் களைக்கூடக் காண்பதரிது. நம்மிழிநிலை இப்படியா பிற்றே, சாதாரண தொழிற் கூடங்களை நடத்துவதற் குக் கூடப் பயிற்சிக்கல்லூரிகள் நிறுவிப் பயிற்சியளித் தபின்னரே தகுதிபெற்றேர் மாத்திரம் அவ்வத் தொழில் முகாமையாளராய் நியமித்தல் மரபாக எமது இந்து நிறுவனங்கள் மாத்திரம் எவ்வித தகுதி பெருதவர்களாயினும் சில பெருமைகள் மாத்திர மிருப்பதால் முகாமையாளராய்ப் பூசகர்களாய் கோவில் முதலாளிகளாய் நியமிக்கப்படுதல் எவ்வ ளவு அறியாமை,
சைவம் தெரியாத - சைவ ஒழுக்கம் சிறிதுமில் லாத சுரண்டும் புள்ளிகளிடம் நிறுவனங்களை ஒப் படைத்துப்படும் இழிகோலங்கள் சொல்லுந்தரமல் லவே, பாடசாகைளில் சைவப்பற்றில்லாத - சைவ சமய உண்மை விளங்காத பல ஆசிரியர்களிடம் சைவம் போதிக்கும் நிலையை உருவாக்கிவிட்ட அறி யாமைக்கு விடிவு வேண்டாமா? பயிற்சிபெற்ற மெளலவிமாரும், குருத்துவம் பெற்ற கிறீஸ்தவ குரு மாரும், பெளத்த ஆமத்துறுக்களும் சமயம் போதிக் கும் உரிமை பெற்றிருப்பது உள்ளபடி அவர்கள் சம யம் போதிக்க நாம் மட்டும் யாரும் போதிக்கட்டும் என்றிருப்பது தம் சமயத்துக்குச் செய்யும் துரோகமல் லவா? கொஞ்சம் சிந்தியுங்கள்:
இந்தத் தேடுவாரம்ற நிலைக்கு விடிவு காணுவிடின் நமது இந்து நிறுவனங்களும் அதற்குரிய இலட்சியங்க ளும் நிறைவேற வழியின்றி மங்கி மறையவேண்டி வரும். சைவ சாதனையும் சைவ நுணுக்கங்களும் தெரி யாத பலர் சைவ வழிகாட்டிகளாய் சைவ போதகர்க ளாய் இருந்து, சைவத்தின் உண்மைகளை மறந்து சைவக் கொலை செய்கின்றனரே. இதைத்தான் எத் தனை நாட்கள் பொறுத்திருந்து பார்ப்பது. 120 வரு

ஆத்மஜோதி
டங்களுக்கு முன்பிருந்த பூரீல பூரீ ஆறுமுக நாவலர் பெருமான் இந்து பிரசாரகர்களைச் சிருட்டிக்கும் ஐந் έ. Η δύν (εί ξδι - ( ) πεί,
அவரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எமது குருகுலம் இந்து போதகர் பயிற்சித் திட்டம் ஒன்றை இந்த ஆண்டில் ஆரம்பித்துவைத்து நடாத்து கின்றது. 20 பிள்ளைகள் ஆண், பெண் இருபாலாரி டையேயும் படித்து வருகின்றனர். இவர்கள் பொ: க. தராதரம் சாதாரணம் உயர்தர பரீட்சைகளில் திறமைச்சித்திகளுடன் சித்தியடைந்தவர்கள். இவர் களின் பயிற்சிக்காலம் மூன்று வருடம், பின்னர் சேவையாற்றிக் கொண்டு நடாத்தும் சாதன பயிற்சி யும் இருவருடங்கள் நீடிக்கும். பயிற்சிக் காலத்தில் எல்லாம் இலவசம். நான்கு பாஷைகள் எழுத, பேச வாசிக்கப்பயில்வர்.
சிந்தாந்த வேதாந்த சாத்திர அறிவு நிரம்புவர். தற்கால சமூகத்துக்கு இன்றியமையாத தேவைக் குரிய பல் வேறு சமூகதத்துவ பாடங்களும் பயில் வர். சமூக சேவைப் பயிற்சி முக்சியமாய் பயில்வர். இவர்கள் மறுசமய குருமார் போல மதிப்புப் பெற்று வாழ்ந்து கிராமங்கள் தோறும் கிராம ஊழியர்க ளாகவும் போதகர்களாகவும் தேவைப்படின் பூஜ கர்களாகவும் வாழ்ந்து சைவ நிறுவனங்களை நடாத் துவார்கள். இவர்களின் எதிர்காலத்தில் இந்துதியா கிகள் பீடம் அமைக்கப்பட்டு அதன் உறுப்பினர்க ளாகி உயர்தியாக பீட மமைப்பர். இவர்கள் தம் முள் சிறந்தவரை உருவாக்கி அவரை முதல்வராக்கி வாழ்ந்து அவர்தலைமையை ஏற்று இணைந்து ஊழி யஞ் செய்வர். அப்பொழுது இவர்களுக்கு எல்லா வித வசதிகளும் பணமும் வந்து சேரும். பெரிய சாதனைகளே ச் சாதிக்கும் முன்னேடிகளாவார்கள். இவர்களும் கால கதியில் தம்மைப்போன்ற பலரைச் சிருட்டித்து ஒரு பெரிய தியாக பீட த் தை அகில இலங்கை ரீதியில் அமைத்துக் கொள்வார்கள்.
இந்த வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அடுத்த வகுப்பும் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆணுல் இவர்களின் தே வைகள் மிக மிக அதிகம் அதற்காகக் குருகுலத்துக் குப் பொது மக்கள் வேண்டிய உதவிகள் புரியவேண் டும். வேண்டிய உதவிகள் பின்வருமாறு.
இவர்கள் தங்கிப் படித்து வாழ விடுதிகள் கட்டப் படவேண்டும், நீர் விநியோகத்துக்காக பைப்திட்டம் மின்னிணைப்புப் பொருத்தப்பட வேண்டும். அன்ருட உணவு, உடை முதலிய பிற தேவைகளுக்காகச்செல விட நிதி வேண்டும். இவர்களுக்கு வேண்டிய தளவா டங்கள் செய்யப்படவேண்டும் ஆண்கள், பெண்களுக் காக தனித்தனி தொழிற்கூடங்கள் தாபிக்கப்பட வேண்டும்

Page 247
: مفس نفس همهٔ al حفحسسخ قسمفعسخفسظسحسطخر بههرح حقاق حقخت
1982ல் அகில உலக இந்து
எங்களின் மனங்கனிந் சமர்ப்பிக்
ത്ത * Evergbød Hotel e?A)
s AL ROOMS
WITH MODE Á MODERATE NEARER TOB
Phone:2၅၇ခ့ဲဒြ | (Sri LakshmiH 3-A. ALEXIKAN
CANTONMENT, TB
HOTEL
TR
 
 

மகாநாடு இனிது நடைபெற த நல் வாழ்த்துக்களை கின்றேம்!
y preғer དཛད་ KRAS E AWAM V
LAVISHLYFURNISHED
RNAMENTES
TARFF
ISSTAND&Rly. STATION.
: . GamsнотtuАх tels private Ltd) DRA ROAD, RUCH-620 001.
AKSM
CHY.

Page 248
WE WISH WORLD HINDU CONFER
AIL SUCCESS
General Merchant,
Estate Suppliers
No. 49, Main Stre
( )6) 6 நிர். 149, !
Estd: 1942
0-0
 

ENCE 1982
Commission Agents and Transporters.
et - Bandarawela.
iஸ்டோர்ஸ்
பிரதான வீதி,
ாரவன்.
T"phone: 406

Page 249
அகில உலக இந்து மகாநாடு எல்லா வகையிலும் சிறந்து விளங்க
; எமது நல் வாழ்த்துக்கள்!
YANd
魏ܔܰܔ
ŠRI GOWR
General Merchants, Age Dealers in Ce
175, Main Stree
Telephone: 211
 
 

& SFORES
nts, Estate Suppliers and !ylon Produce.
t-BandaraWela.
Telegrams: "GOWRIS”
|- Yr 'Irpw yr-Yr- re-r-rr שלי - שרישורישדר שש-שרי שאר י"א - של" r

Page 250
With Best Compliments of
ès
Iron Tradii
Hardware, Electrical Me)
and Forward
I79, Main Street
Phon

<
g Company
chants, Estate Suppliers
ing Agents.
- Bandarawela.
e: 479

Page 251
அகில உலக இந் எமது நல் வ
SSRI LANK
PAWN BROKERS, JEWELLE
No. 70, Main Stree
PhOne:

து மகாநாட்டிற்கு y ாழ்த்துக்கள் d
A STORES
ERY & STAINLESS STEEL.
t - Bandarawela.
477
SSuYuYYYS0AYJYLLSJYYYYY LSSSLSLLTLSLSLSLSLSqSSY0LSLSLSL0SSJSSSLLS

Page 252
Ol. (ßes
3.
ལྕེ་
TATA I
Deale
Hardware, Buildi: Agro C.
No. 39, Main Stre
Dial: 205

0. inpliments
'912,
OMPANY
rs in:
ng Materials and nemicals.
et - Bandarawela.
Cable: "TATA”

Page 253
அகில உலக இந்து மகார வாழ்த்து
SELVAM FOR
FORAGE, HARD WARE MERC
AND TRANS
No. 183, Main Stri
PhC
SASAAASAAAS 0SAAAAAALASS0LS0SS0q0SAqSqS0S0LSSAAAA0SAS0A00LS0S0LS0SS0AS0SSS0SSSAAAAAAqAAAqS AA0S0S0S0S0S AAS0

நாடு சிறப்புடன் நடிைபெற கிறுேம்!
tAGE STORES
HANTS, GENERAL SUPPLIERS PORT AGENTS. ۔۔
et - Bandarawela.
ne: 340

Page 254
அகில உலக இந்து மகாந எமது நல் வாழ்த்துக்கள்
161, 110, G
 

l
ாடு சிறப்புற நடைபெற r

Page 255
சிறப்பு மலர்
வண்ணை பூணி வேங்கடேச வரதரா s ಘŞi Mihha தேவஸ்த
விஷ்ணுவை முழுமுதற் பொருளாகக் கொண்டு வணங்கும் சமயம் வைணவம் என்று அழைக்கப்படும். வைணவத்தின் நாதன் நாராயணன் என்று போற்றப்படுகின் முன், விஷ்ணுவைப் போற்றி வழிபடுபவரை வைணவர் என்று அழைப்பர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலில் காத்தல் தொழிலை ஏற்று உலகத்தைக் காத்து இரட்சிப்பவன் திருமால் ஆவன். பழந்தமிழ் இலக்கியங்களும் மாயோன் வழிபாட்டை எடுத்தியம்புகின்றன. பண்டு தொட்டுத் தமிழ் மக்கள் திருமால் வழிபாட்டையும், சிவ வழி பாட்டையும் இரு கண்களெனப் போற்றி வளர்த்து வருகின்றனர். தமிழ்நாடு எங்க ணும் சிவத்தலங்களுக்கு ஒப்பான விஷ்ணு தலங்கள் பலவுள்ளன.
தமிழும், சைவமும் தழைத்தோங்கும் ஈழவழநாட்டின் கண் வைணவத் தலங்கள் பலவுள்ளன. இவற்றில் ஈழத்திருப்பதியென வழங்கப்பெறும் பூரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானமும் ஒன்ருகும். இவ் வாலயம் யாழ்நகரில் வண்ணையம்பதியில் அமைந்துள்ளது. இத்தலம் பண்டுதொட்டு நவக்கிரக வழிபாட்டிற்குப் பிரசித்தி பெற்று விளங்குகின்றது.
ஆலய வரலாறு
கி. பி. 1347ல் செகராசசேகரன் என்னும் பட்டத்துடன் முடி சூடப்பெற்ற குணபூசண சிங்கை ஆரியன் நெசவுத் தொழிலை விருத்தி செய்யும் பொருட்டு இத்தேவஸ்தானத்தின் பரிபாலகரின் மூதாதையராகிய நுண்ணிய கைத்திறமை வாய்ந்த காருக வினையாளரான பத்மசாலிச்செட்டிப் பிள்ளைகளை ஆந்திர நாட் டினின்றும், காஞ்சியினின்றும் அழைப்பித்து, இவர்கள் வதிவதற்கு வண்ணையம்பதியில் இடமும் அளித்தனன். இவரில் பெரும்பாலா னேர் வைணவர்களாயிருந்தமையினல் தம் வழிபாட்டிற்காக இத்திருக்கோவிலை ஸ்தா பித்து, பரிபாலித்து வருகின்றனர். இக்கோ வில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலம் "அடியார்க்கு நல்லான் வரம்பு” என உறுதிச் சாசனம் சான்று பகர்கின்றது. இக்கோவிலின் தலவிருட்சம் ட லா மரமாகும். இவ்வாலயத்தை உருவாக்க

105
ஜப்பெருமாள் கோவில் வரல ஈ c ୟୁନିଷ୍ଟ ସ୍କୃତ: "p ኖ* ானத்தார் -
ாறு
முன்பு இச்சாகியத்தைச் சேர்ந்த பெரியார் ஒருவர் இவ்விருட்சத்தின் அடியில் தாம்பரத் தினுல் செய்யப்பட்ட பூரீதேவி, பூமிதேவி சமேதரான பூரீ வேங்கடேச வரதராஜப்பெரு மாள் விக்கிரகத்தை வைத்து ஆராதித்தனர் என்றும், இதன் பின்பே இவ்வாலயம் இச்சாகி யத்தினரால் நிர்மாணிக்கப்பெற்றது என்று
திகம் சான்று புகல்கின்றது. இப்பழைமை யான சிறிய விக்கிரகத்திற்கு ஏகாதசி தினங்க ளிலும், கொடியேற்ற உற்சவம், தீர்த்தோற் சவ தினங்களிலும் விழாக்கள் எடுக்கப்படுகின் நன.
ஆலய அமைப்பு
இத்தேவஸ்தானத்தின் முன் வாயிலில் ஏழு மாடங்களைக் கொண்ட நீண்டுயர்ந்த இராஜகோபுரமும் இதன் இரு புறத்தேயும் மணிக்கோபுரங்களும் நிர்மாணிக்கப்பெற்றுள் ளன. இந்த இராஜ கோபுரத்தில் இடம்பெ றும் சுதைவிக்கிரகங்கள் திருமாலின் தச அவ தாரத்தையும், பூg இராமாயண, பூறிமந் பாக வத புராணங்களின் சில பகுதிகளையும் நினை வூட்டுகின்றன.
இவ்வாலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் பூரீ வேங்கடேஸ்வர மூர்த்தி எழுந்தருளியுள் ளார். இவரின் பின்புறத்தே சாயா விக்கிரக பூரீதேவி, பூமிதேவி சமேதரரான பூரீவரதரா ஜப்பெருமாள் எழுந்தருளியுள்ளார். இவர் கள் இருவரும் மூலமூர்த்திகள் ஆவர். இதனை யடுத்த அர்த்த மண்டபத்தில் பூg இரங்கநாத சுவாமி ஆதிசேஷசயனராய்உந்திக் கமலத்தில் பூரீ பிரம்மனை ஏந்திய வண்ணம் பூரீதேவி, பூமிதேவி சமேதராக தென்திசை நோக்கிய வண்ணம் எழுந்தருளியுள்ளார். இவரின் முன் புறத்தே ஆதி வேங்கடேஸ்வரமூர்த்தியும், உற்சவ மூர்த்தியான பூரீவரதராஜப் பெருமா ளும் அம்மாள்மாருடன் வீற்றிருக்கின்றனர். இம்மண்டபத்தின் ஈசான மூலையில் விஸ்வச் சேன மூர்த்தியும் எழுந்தருளியுள்ளார்.
இதனை அடுத்துவரும் மகாமண்டபத்தின் தென் பாகத்தில் பூரீ விக்கிநேஸ்வரப் பெரு மானும் வட பாகத்தில் பூரீ இராமானுஜ ஆச் சாரியாரும் கோவில் கொண்டுள்ளனர்.

Page 256
106
பேரானந்தப் பெருவாழ்வைத் தரும் இந்து மதம் பெருமைமிக்கது; அனுதியானது. இந்துமதத்தின் சிறந்த பண்பாடுகளையும், தத்துவங்களையும் அறிஞர்களும் அனுபூதி மான்களும் போதனையாலும் சாதனையாலும் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். அவர் கள் தந்த நிறுவனங்கள் அருட்பணிகளை ஆர்வமு டன் ஆற்றி, மக்களின் ஆன்ம ஈடேற்றத் திற்கு ஆக்கம் தருகின்றன. இருபதாம் நூற் ருண்டில் லெளகீக ஆசைகளை தோற்றுவித்த அமைதியின்மை, சகிப்பின்மை, சண்டை, சமயக் கொள்கையில் மோதல் ஆகியவை மக் கள் உள்ளத்தில் ஆத்மீக தாகத்தைத் தூண் டிவிட்டன என்பது மிகையாகாது. இந்நிலை யில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, இல்லம் தோறும் ஆன் மீக நாட்டமுள்ள, தெய்வீக வாழ்க்கை தேவைப்பட்டது. ஒவ் வொருவரும் மற்றவர்களின் மதத்தையும் மதிப்பவர்களாய், சர்வசமரசம், சகோ தரத்துவம், அன்பு, தியாகம், நல்லெண் ணம், பரஸ்பர நல்லிணக்கம் என்பவற்றேடு கூடிய நல்லதோர் சூழ்நிஃலயில் வாழ வேண் டும். ஒவ்வொருவரும் தத்தம் மதத்தை உறு தியோடும், மன ஒருமைப்பாட்டோடும் பின் பற்றி, தெய்வீக வாழ்க்கை வாழ வேண்டும். ஆன்மீகக் கொள்கைகளை அனுவபழர்வமாக அப்பியசிக்கும்-யோகம், தினசரி வாழ்க்கை யில் அமைதல் வேண்டும். இத் த கை ய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திவ்விய ஜீவன சங்கம்,
புனிதத்தில், தோற் றத் தி ல் உலகில் உயர்ந்த இமயமலை இறையொளி வீசும் இன்ப மலை. அங்கு கங்கா தேவியின் அரவணைப்பில் விளங்குவது இருவிகேசம். அனுபூதிமான்க ளின் ஆன்மீக அலைவீசும் இருவிகேசத்திற்கு, மணிமுடியாகத் திகழ்ந்து சிறப்பைத் தருவது சிவானந்த நகர், அதனை அமைத்தவர் அகி லம் அனைத்தும் போற்றும் சுவாமி சிவானந்த மகராஜ் அவர்கள். 1887ம்ஆண்டு செப்டம்பர் 8ந் தேதி சுவாமி சிவானந்தர் தமிழ் நாட்டிற் பத்தமடையிற் பிறக்கும் போதே கருவில் திரு வாகி தோன் றிய தெய்வீக சிந்தனை, தந்தை யாரின் ஆதரவில் எட்டயபுரத்தில் வளர்ந்து, திருச்சியில் உயர் கல்வி சற்கும் டோது, செ ழித்து, தஞ்சையில் வைத்தியக் கல்லூரியில்
 

ஆத்மஜோதி
வ்விய ஜீவன சங்கம் 22లా
வி. சி. இராசலக்குமி -
வாசித்தபோது தழைத்து, மலேயாவில் டாக் டராயிருந்த போது மலர்ந்து, வடநாட்டில் சாதனை செய்யுங் காலத்து காய்த்து, இருவி கேசத்தில் பழுத்து பரவிய விதையே, திவ்ய ஜீவன சங்கம்,
அச்சங்கம் யோக வேதாந்தச் சோலை யாக நிழல் தந்து, கர்மயோகம், பக்தியோ கம், ஞானயோக கனிகளை அன்புடன் கொடுக் கின்றது. சேவை செய்யுங்கள், அன்பு செலுத் துங்கள், தியானம் பயிலுங்கள், அனுபூதி யடையுங்கள், நல்லவராய் வாழுங்கள், நன் மையே செய்யுங்கள் என்று அறிவுரைகளைப் புகட்டுகின்றது. ஸத்சங்கம், நாமசங்கீர்த் தனம், ஜெபம், தியானம், லிகித ஜெபம், சம்பூர்ண யோகம் ஆகிய சாதனைகளைப் பயிற் றுகின்றது. திவ்ய ஜீவன சங்க அன்பர்கள் சமயப்பெரியோர்களின் குருபூசை, சிவராத் திரி, நவராத்திரி, திருவாதிரை முதலிய சமய விழாக்களைக் கொண்டாடுகின்றனர். மன ஒருமைப்பாடு பெறுவதற்கு அந்தர் யோக சாதனை செய்கின்றனர். உலக சேமத்திற் காக விசேஷ பிரார்த்தனை செய்கின்றனர். குருபூர்ணிமா தினத்தில் வெகு சிறப்பாகக் குருவழிபாடு செய்கின்றனர். 1936ம் ஆண்டு சிவானந்தரால் ஆரம்பித்த திவ்ய ஜீவன சங் கத்தின் வெள்ளிவிழாவை 1960ல் பாரத தேசத்து அன்பர்கள், மேலைநாட்டு அன்பர் கள், ஈழத்து அன்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந் தனர்.
இராமகிருஷ்ணர் இயற்றிய ஞானதீபத் தை எல்லாத் திசையிலும் பிரகாசிக்க வைத்த வர் சுவாமி விவேகானந்தர். அவர் கீழைத் தேசத்தில் மட்டுமல்ல மேலேத் தேசத்திலும் மக்களுக்கு இந்துமதத்தின் பெருமையை உணர்த்திஞர். அதனுல் மேல் நாட்டார் பலர் ஆசியாவை நாடி வந்து ஆத்ம ஞானத் தை ஆர்வமுடன் தேடினர். தேடுகின்றனர். ஆத்மஞானம் தேடி வந்தவர்களை அன்புடன் வரவேற்ற சுவாமி சிவானந்தரின் ஆசியும், அன்பும் பெற்று இன் புற்று வாழ்வோர் மேல் நாட்டில் பலர். அவர்கள் ஒன்றுசேர்ந்து பணி யாற்றும் திவ்ய ஜீவன சங்கமும் பல. சுவாமி சிவானந்தர் அமைத்த சமயநெறியை மேல்

Page 257
சிறப்பு மலர்
நாட்டு அன்பங்கள் பாராட்டி உள்ளனர். திவ்ய ஜீவன சங்கத்தின் வெள்ளிவிழாக் கண்டு இன்புற்ற உள்ளங்களில் உதித்த உணர் வூற்றிற் சிலவற்றைத் தருகின்ருேம்.
**தெய்வநெறிக்கழகம் அதன் சரித்திரத் தில் அரியதோர் கட்டத்தை தாண்டிச் சென்று கொண்டு இருக்கிறது. பொதுவாக அகில உலகிற்கும், விசேஷமாக இந்தியாவிற் கும் தனது 25 வருட சேவையை முடித்துக் கொண்டுள்ளது. பூரீ சுவாமி சிவானந்தரால் தொடக்கப்பட்ட இந்தச் சங்கம் அவருடைய வும், அவர் சீடர்களுடையவும் அரும்பணி யால் அகில உலக ஸ்தாபனமாக வளர்ச்சி யடைந்துள்ளது. இதன் காரணம் ஆத்மீக அறிவுப் பிரசாரமெனும் அதன் நோக்கத்தில் தான் அமைந்துள்ளது. பூரீ சுவாமி சிவானந் தர் எல்லா நாட்டிலும் உள்ள மக்கள் வாழ்க் கையின் லட்சியத்தைக் குறித்தும் அதற்கான பாதைகள் குறித்தும் தெரிந்து கொள்ள வழி வகுத்துள்ளார். பொதுமக்களுக்கு ஆத்மீக அறிவைப் பரப்புவதெனும் ஸ்தாபகத் தலைவ ரின் நோக்கத்தின் பிரகாரம் ஆத்மீக மறு மலர்ச்சி இயக்கத்தில் கழகம் ஒரு பெரும் அமைப்பாக ஆகியுள்ளது.”*
தெய்வ நெறிக் கழகத்தின் தெய்வீகப்பணி அகில உலகிலும் ஆத்மஜோதியைப் பிரகா சிக்கச் செய்கின்றது. குரு தே வர் அருளிச் செய்த நூல்கள் பல; அவர்தம் அருளுரைகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் அன்பர்கள் பெற் றுப் பயன் பெறுகின்றனர். ஆத்மீகக் கருத்து களைத் துண்டுப்பிரசுரங்கள், எல்லாத்திசைக ளிலும் பரப்பி நிற்கின்றன. குருதேவரின் ஞானக்குழந்தைகள், உலகம் எங்கும் சென்று தெய்வீக வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விள ங்குகின்றனர். ஆங்காங்கே சங்கங்கள் அமைதி தும் ஆசிரமங்கள் அமைத்தும் அரும்பணியா ற்று கின்றனர்.
சுவாமி சிவானந்த மகராஜ் அவர்கள் 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அகில இந் திய யாத்திரை செய்தார். குருதேவர் செய்த திக் விஜயம் திவ்ய ஜீவன சங்கச் சோலையை மேலும் செழிப்புறச் செய்தது. வடநாட்டு யாத்திரையில், பைஸாபாத், காசி, சாரநாத் பாட்ணு, ஹாஜிப்பூர், காயா, கல்கத்தா, வால்டேர் இராஜமகேந்திரம், விஜயவாடா, மதுரை, ஆகிய இடங்களில் சுவாமிஜியின் அருளுரைகளை பல்லாயிரக்கணக்கான மக்கள்

I 07
கேட்டு, ஆத்மீக லாபம் பெற்றின்புற்றனர். அங்கிருந்த தெய்வ நெறிக்கழகங்கள் புத்தூக் கம் பெற்றன. புதிய பல சங்கங்கள் அமைக் கப்பட்டன. தெய்வ நெறிக் கழகத்தின் இலட் சியங்கள் மக்கள்மனதிற் பசுமரத்தானிபோல் நன்கு பதிந்தன. அவற்றைக் கேட்ட அளவில் நின்று விடாது, ஆர்வமுடன் அப்பணியில் மக்கள் ஈடுபட்டனர்.
வட நாட்டில் அருளொளி பரப்பிய குரு தேவர் 1950 ஒக்டோபர் மாதம் தென்னுட் டிற்கும் விஜயம் செய்தார். பேரானந்தம் பிரவாகிக்க, மக்கள் சுவாமி சிவானந்த மக ராஜ் அவர்களை வரவேற்ருர்கள். சென்னை விழுப்புரம், தருமபுரம், தஞ்சை, நாகப்பட் டனம், திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத் தூர், தனுஷ்கோடி ஆகிய இடங்கள் மகிழ்ச்சி பொங்க சகத் குருவை வரவேற்ற சிறப்பு எழுத்தில் அடங்காது. அங்கே இன்றும் பல தெய்வ நெறிக் கழகங்கள் பெரும்பணியாற்றி வருகின்றன.
1950 அக்டோபர் 12ம் திகதி பூரீ சுவாமி சிவானந்தமகராஜ் இலங்கைக்கு விஜயம்செய் தார். கொழும்பு மாநகர சபை, இலங்கை சர்வகலாசாலை இந்து மாணவர் சங்கம், பூg இராமகிருஷ்ண சங்கம், சைவ மங்கையர் கழ கம், விவேகானந்த சபை என்பன அன்புடன் வரவேற்றன.
இறைவன் திருவருளும் பூரீ சற்குரு சிவா னந்த மகரிஷியின் நல்லாசியும் பெற்று திவ்ய ஜீவன சங்கம் இலங்கையின் கீழ்த்திசையில் 1953ம் ஆண்டு தோன்றிய பெருமை திருக் கோணமலைக்கே உரியது. இது ஆரம்பமாகிச் சிறந்த பணியாற்ற ஆதிகாரணமாக இருந்து அயராது அரும்பணி ஆற்றியவர்கள் பூரீ சிவா னந்த சச்சிதானந்த மாதாஜி அவர்களும், பூரீ சுவாமி சச்சிதானந்த யோகிராஜ் அவர் களுமாவர்.
ஒம் எனும் ஒலியானது உலகெங்கும் எதி ரொலிக்கின்றது. இந்நாதம் அருள்பெற்ற வர்கள் காதுக்கு மட்டுமல்லாது எல்லாத் தேசங்களிலும். எல்லா மதத்தினராலும் செவிமடுக்கப்படுகிறது. இறைவனை நாடி நிற் போர் இன்னும் உயர்ந்த பல அற்புதங்களைக் காண்கின்றனர். அன்பு வாழ்க்கை, தன்னல மற்ற சேவை, அறிவு, ஆற்றல் இவைகளின் கருவூலமாக விளங் கும் காரணத்திளுல் சுவாமி சிவானந்தர் உலகுக்கே ஒரு புது தோற்றத்தை கொடுத்திருக்கிழுர்,

Page 258
108
GDGūTGODD 2
- சுவாமி சித்
மனிதன் உலகில்தோன்றிய காலம்தொட்டு அவனது பிரச்சனைகள் ஒரே தன்மையுடையதா கவே இருக்கின்றன காலமும் சூழ்நிலையும் மாறியதே தவிர, பிரச்சனைகளின் தன்மை யாவும் ஒன்றே. மனிதன் இவ்வுலகில் இன்பம் அடையவே பாடுபடுகிருன். துன்பம் எத்தன் மையாய் இருந்தாலும் அதை அறவே வெறுக் கிருன்.
இன்பம் அடையவேண்டுமென்று எண்ணு வது மனிதனது பிறப்புரிமை. இவ்வுடலில் இருக்கும் ஆத்மாவின் தன்மையை மூன்ருகப் பிரிக்கலாம். ஆத்மா, என்றும் உள்ளது. அறிவு மயமானது. பேரானந்தத்தை இயற் கையாக நாடும் தன்மையுடையது.
இப்படி ஆத்மாவின் தன்மை இருக்கை யில், மனிதன் உடலில் கட்டுண்கின்ருன். உட லோடு பிணைக்கப்படும் பாசமானது நாளுக்கு நாள், பல பிறவிகள் தோறும், இறுக்கப்பட்டு, முறுக்கேறி, ஈற்றில் ஒரு வேருண மனிதன் ஆகின்றன்.
உலகில் இருக்கும் தற்கால புற சூழலும் அவனுக்குப் பாதகமாகவே அமைகின்றன. முன்பு இருந்த மனிதனுக்கு ஆத்மீக நாட்டி மும் பெருமளவில் இருந்தது. புறச் சூழலும் அமைதியானதாகவே இருந்தது. ஆகவே வெகுவிரைவில் முன்னேற்றம் அடைந்து வீடு பேற்றை அடைந்தான்.
தற்கால மனிதனுக்கு வீடு பேற்றைப்பற்றி அறிய அவகாசம் இல்லை. சாஸ்திரங்களில் பெரு அளவில் நம்பிக்கை இல்லை. ஆக அவன் செய்யும் ஒரு நல்ல செயல் சிறிய அளவில் அவன் ஆற்றும் ஆலயவழிபாடு. இவ் ஆலய வழிபாடும் கூடபொருள் உணர்ந்துசெய்வான் ஆளுல் அவனுக்கு சாந்தி யுண்டாகும். இவ் ஆலயவழிபாடும் ஆங்கிலத்தில் சொல்வார்கள் (Automatic and Mechanical) gas-gyao). Disg விட்டது.
அருணகிரிநாதர் “சரணகமலாலயத்தை
அரை நிமிஷம் நேரமட்டில்’’ என்ருர், இன்று உலகில் தியானத்தின் பெயரால் பல இயக்கங்

ஆத்மஜோதி d
HGOLGTib
ரூபானந்தா -
கள் ஆரம்பித்து மனிதனை சழப்புகின்றன. இவை யாவும் மனிதனை தாக்கி அவன் சின் ஞ பின்னம் அடைந்து விடுவான் என்பதை எத் தனையோ ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த அருண கிரி நாதர் உணர்ந்து தவமுறை தியானம் செய்ய மனிதனுக்கு மிகச் சொற்ப நேரம் போதும் என்ருர்.
தூய அன்னை பூரீ சாரதாதேவியார் மிக வும் அண்மையில் வாழ்ந்தவர். இவர் ஒரு சந்தர்ப்பத்தில் ஜபம் பல ஆயிரம் தடவை செய்வதிலும் பார்க்க ஸ்திரமான உள்ளத்து டன் ஆண்டவனின் நாமத்தை ஒரு தரம் சொன்னலும் அவன் நற்கதியடைவான் என் பது உறுதி என்ருர்,
மனிதன் பேரின்பம் அடைய பல வழிகள் உண்டு. தியானம், ஜபம், சேவை, பஜனை ஆகியவையாம். சேவையின் மகத்துவத்தை பாரத நாட்டில் அள்ளி இறைத்தவர்களில் சுவாமி விவேகானந்தர் முதன்மை பெறுகிருர் . இவர் அமெரிக்க நாட்டில் பல இயக்கங்கள் செயல்படுவதை பார்த்தார். இந்தியாவில் ஒரு பேரியக்கத்தை ஸ்தாபித்து அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்வதை தனது முழு நேர பணியாக்கினர். சேவை மூலம் இறை வனை அடையலாம். சேவை மூலம் பேரின்பம் கிட்டும். சேவைமூலம் சிவனை ஆராதிக்கலாம் என்ற கருத்துக்கள் சுவாமி விவேகானந்தரின் கருத்தாகும்.
இன்றைய நவீன நாளில் பூரீ சத்தியசாயி பாபா பஜனை மூலம் இறை தரிசனம், சாந்தி கிடைக்கும் என்ற பூரீ சைதன்ய மகாபிரபு, மீரா போன்றவர்கள் காட்டிய மார்க்கத் துக்கு ஒரு மிகச் சிறந்த முறையில் மெருகு ஊட்டியுள்ளார்.
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயல்லாமல் வேருென்றறியேன் பராப ரமே** என்ற தாயுமானவர் வாக்கு அமைய எல்லா முனிவர்களும் நாம் இன்புற்று இருக்க வழிகாட்டினர்கள். ஆகவே நாம் அதன்படி மனதார ஒழுகி மேன்மை அடைவோமாக. *"அனுதினம் சாதனை செய்யச்செய்ய ஆனந்த மான மோட்ச நிலையை அடையலாம். இதில்
př. gahááávo"

Page 259
சிறப்பு மலர்
s
தபோவனம் மக்களிடைய
LLLL0YYYYYLLYYYYLLLLY0YYY0LLSYYJLL0LL000L000YLeLL0LL0LL0LYYYY
- பூனிமத் சுவாமி
இந்துமதம் என்னும் பெயர் புறமதஸ் தர்கள் கொடுத்துள்ளதாம். இப்பெயருடன் இந்தியாவில் எந்த மதமும் உருவெடுக்க வில்லை. உலகிலுள்ள மதங்களனைத்துக்கும் தாய் மதமாக அமைந்திருப்பது, இந்தியாவில் மக்கள் எல்லாரும் அனுஷ்டித்து வரும் பொ துக்கோட்பாடுகளாம். உலகிலுள்ள மற்ற மதங்களுக்கு மத ஸ்தாபகர்கள் உண்டு புத் தர் நிறுவியது புத்த மதம். ஜீனர் நிறுவியது ஜைன மதம், கிறிஸ்து நிறுவியது கிறிஸ்துவ மதம். முகமது நிறுவியது முகமதிய மதம் ஜொராஸ்திரர் பார்ஸிகத்தில்நிறுவியது ஜெர ராஸ்திரமதம். கன்பூசியஸ் சீனுவில் நிறுவியது கன்பூசியஸ் மதம். இந்தப் பாங்கில் இந்தியர் கள் அனுஷ்டித்து வரும் இந்து மதத்தை யாரும் ஸ்தாபிக்க வில்லை. எனவே பெயரில் லாததும், ஸ்தாபகரில்லாததும் ஆக உருவெ டுத்திருப்பது இந்நாட்டில் தீவிரமாக நடை முறையில் இருந்து வரும் கொள்கைகளாம்.
இக் கொள்கைகளனைத்தையும் சத்யம் வத-சத்தியத்தைச் சொல்லு, தர்மம் சர-தர் மத்தைக் கடைப்பிடி என்னும் இரண்டு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட வைகளாம். சுருங்கச் சொல்லின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது இந் நாட்டின் மதம், மத ஸ்தா ப க ரை அடிப்படையாகக் (335mt Sðar LSG Gör gp g)g. “The Religion of this land is based Principles and not Personality.
கிறிஸ்தவன் ஒருவன் முறைதவறி நடந்து கொண்டால் நீ நல்ல கிறிஸ்தவனுக நடந்து கொள்ளவில்லை என்பர் அம்மதத்தைச் சேர்ந் தவர். அதே விதத்தில் அந்தந்த மதவாதிகள் மதஸ்தாபகனுக்கு ஒத்த பாங்கில் நடந்து கொள்ளவில்லை என்று நெறி வழுவியவர்க ளேக் கண்டிப்பார்கள். ஆனல் இந்து மதத் தைச் சேர்ந்தவர்கள் நெறி பிறழ்ந்தவனை நீ தர்மத்திலிருந்து பிசகியவன் என்பார்கள்.
இயற்கையின் நடைமுறைகளுக்கு நல்ல விளக்கமாக அமைந்திருப்பவை நான்கு வேதங்கள். இந்த வேதங்களை உருவாக்கியவர் கள் ரிஷிகள், அல்லது தீர்க்கதரிசிகள். அவர்க

109
O e O O ல் பரப்பும் இந்து மதம் 0Y0L00LL0L0L00LY0LeLLYYYLL0L0LLLL0LY0Y0000LLLL0L0L LLLLYLYLJYLLML
சித்பலானந்தர் -
ளும் தங்களுடைய பெயர்களை வெளியிட வில்லை. இயற்கையின் திட்டப்படி ஒழுகுகிற வன் இயற்கைக்கு அப்பாலுள்ள பரத்தை அடைகிருன் , இயற்கையைப் பற்றிய விளக் கம் வேதம் எனவும், பரத்தைப் பற்றிய விளக் கம் வேத அந்தம் அல்லது வேதாந்தம் என இயம்பப் பெறுகின்றன. பரவஸ்து ஒன்று; அதற்குப் பெயர்கள் எண்ணிக்கையிலடங்கா தவைகள்.
இந்து மதக் கோட்பாடுகளுக்கு ஆதரவு அளிப்பது வேதாந்தம் அல்லது உபநிஷதங் கள். வேதாந்தம் என்னும் அடிமரத்தினின்று ஆறு கிளைகள் தோன்றி வந்தன. அந்த ஆறு கிளேகளும் ஆறு சமயங்கள் எனவும் ஷண் மதங்கள் எனவும் இயம்பப்படுகின்றன.
அவைகள் முறையே சைவசமயம், சாக்த சமயம், வைஷ்ணவ சமயம், காணபதிய சம யம், கெளமார சமயம், செளரசமயம் எனப் பெயர் பெற்றிருக்கின்றன. இந்த ஆறு சமயங் களைச் சேர்ந்தவர்கள் மெய்ப்பொருளை முறை யே சிவம் என்றும், சக்தி என்றும், விஷ்ணு என்றும், கணபதி என்றும், குமரன் என்றும், சூரிய நாராயணன் என்றும் இயம்புகிருர்கள். இந்த ஆறு சமயங்களிலும் வேறுவேறு விபூதி களிலும் இலங்கும் மெய்ப்பொருள் ஒன்றே turf Lib.
யாண்டும் தன்மயமாயிருக்கும் மெய்ப் பொருளிடத்திலிருந்து பிரபஞ்சம் தோற்றத் துக்கு வரவும், நிலைபெற்றிருக்கவும், ஒடுங்க வும் செய்கிறது. இப்பிரபஞ்சத்தில் ஜீவகோ டிகளனைத்தும் இடம்பெற்றிருக்கின்றன. ஜீவ கோடிகளாக வடிவெடுத்திருப்பவைகள் சிற் றுயிர்களாக துவங்கிப் படிப்படியாக பேருயிர் களாகப் பரணமித்து மனித நிலையை எட்டு கின்றன. இத்தகைய சிருஷ்டிக்குத் துவக்கமு மில்லை. முடிவுமில்லை. அணுதி அனந்தமாக சர்வகாலமும் இவ்விளையாட்டு நிகழ்ந்து வரு கின்றது.
மனித நிலையை எட்டிய ஜீவாத்மன் பல பிறவிகளுக்குப் பிறகு இப்பிரபஞ்ச வாழ்வில் துன்பம் கலவாத இன்பம் இல்லை என அறிய வருகின்றன். மனிதனும் மற்ற உயிர்களும் நாடுவது இன்பம். தடைப்பட்டு வருகிற இன்பத்தைத் தவிர்த்து பேரின்பம் வேண்டு மென்று மனிதன் நாடுகின்றன்.

Page 260
)
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiisilisésišaišiai ・ ー šáššššššá
கோப்பாய் இரு
- கோை
சென்ற மூன்று நூற்றண்டுகளுக்கிடிை யில் இருபாலை கோப்பாய்க் கிராமங்களில் தோன்றி மறைந்த சித்தர்கள் யாராவது உள ரேல் அவர்களை ஞாபகப்படுத்தவே இக்கட் டுரை எழுகின்றது. காவி தரித்த சுவாமி ஒரு வர் சேணுதிராய முதலியார் பரம்பரையில் 1900ம் ஆண்டுவரையில் வாழ்ந்திருக்கின்ருர், இவரை இத்திச்சுவாமி என்று அழைப்ப துண்டு. ஆணுல், இவர் சித்தர் வரிசையில் வைத்தெண் ணப்படவில்லை. இவருக்குச் சீஷ ரும் இல்லை. இவர் அக்காலத்துக் கல்கற்ரு F. A. பரீட்சையில் சித்தியெய்தினராயினும் யாதொரு தொழிலிலும் ஈடுபடாது, அங்கம் முழுவதும், உத்தூளனமாக நீறணிந்து காவி பூண்டு உலாவியதையே அறிவேன்.
1850 வரையில் கோப்பாயில் மயில்வாக னம் துரை வீட்டில் ஒரு மலையாளச் சுவாமி வந்து தங்குவதுண்டு. இவர் மாந்ரீகமும் அறிந்தவர். எனவே, அதர்வவேத அறிவு இவருக்கிருந்தது என்னலாம். இவர் ஒரு வேலாயுதம் வைத்துப் பூசை செய்து வந்த வர். சிறிது காலத்தில் இவர் தாய்நாடு சென்றுவிட்டார். இவருடைய வேலுக்கு ஒரு குடிசைக் கோயில் அமைத்து அந்தக் குடும் பப் பரம்பரையினர் தம் குலதெய்வமாக வணங்கிவந்திருக்கின்றனர்.
1875 வரையில், உடுப்பிட்டிக் குமாரசாமி முதலியார் பரம்பரையில் வந்த இரகுநாதர் என்பவர் கோப்பாயில் வசித்தவர். இவரு டைய வீட்டில் ஒட்டிசுட்டான் சாமியார் என் றழைக்கப்படும் சுவாமியார் ஒருவர் வாழ்ந் தார். இவரும் முருக உபாசகராவர். இவர் வணங்கி வந்த வேலினைக் கோப்பாய் அம்மன் கோயிலுக்கு முன்பாக ஒரு பீடம் அமைத்துக் கோயிலும் கட்டி அதில் பிரதிட்டை செய்து நித்திய பூசைகள் நடாத்த ஒழுங்குகள் செய் யப்பட்டிருந்தது. இப்போது அந்த வேல் அங்கே இல்லை. ஆஞல், குமாரசாமி முதலி யார் இதன் பேரில் பாடிக் கொடுத்த ஒர் ஊஞ் சற் பாசுரம் இருக்கிறது. அதிலுள்ள பாட் டொன்று மாதிரிக்கு வருமாறு:-
"சீரிய செய்யாமெழி நாற்கம்பமாகத்
திருத்திருபத்தெட்டெட்டு விட்டமாக நேரிய வெட்டெட்டு நூற்கயிறதாக
நிகழ்த்து செய்யா மொழி தலைநீள் பலகையாக

- ஆத்மஜோதி
பாலைச்சித்
வாைன் -
பாரிய கோப்பாய் பலானேயின் மெய்ஞ்ஞான
பருவதபத்தினி பயந்த பாலணுண ஏரியல் செவ்வேற் குமரரே ஆடீரூஞ்சல்
இலகுமயில் வாகனரே ஆடீரூஞ்சல்” நாம் மேற்கூறிய இருவரும் சிறிது காலம் கோப்பாயில் வாழ்ந்த சுவாமிகளே ஒழிய, இங்கு சமாதியானவர்கள் அல்லர். எனினும் இவர்கள் இங்கிருந்தமையினுல் இக்கிராமம் புனிதமடைந்தது என்பதற்கு ஐயமில்லை,
வைத்திலிங்கச் செட்டியார் இல்லத்தில் கூழங்கைத்தம் பிரானைச் சந்திக்கின்ற காலத் தில் நெல்லைநாத முனிவர் இருபாலையில் வசிக் கத் தொடங்கி விட்டார். இது 1770வதுவரை யில் இருக்கலாம். இவர் சிறந்த ஞாபகசக்தி வாய்ந்தவர் என்பது நாம் நூல்கள் வாயிலாக அறிந்த உண்மை. ஆனல் இவர் ஒரு சித்த ஆயுள்வேத வைத்தியருமாக இருந்தவர் என் பதை அறிந்தோர் வாயிலாக அறிந்துள்ளேன். இக்காலத்தில் இருபாலைச் செட்டியார் ஒரு சிறு பிள்ளை. இவர் முதலியாரிடம் வைத்தியம் கற்றவர். முதலியாருக்கு ஏடுகள் மனப்பா டம். எனவே அவற்றைச் செட்டியாருக்குக் கையளித்தார். ஆணுல் செட்டியார் படிக்கும் போது தவிர்ந்த மற்றைய வேளைகளில் முதலி யார் வீட்டுப் பெட்டகத்திலேயே அவற்றைப் பேணி வைப்டர்.
செட்டியார் முருக உபாசகர்; நித்திய
சிவபூசைக்காரர். தன் இனத்தவருள் ஒருவருக் காவது சித்தாயுள்வேதம், விஷக்கடி வைத்தி யம், மாந்திரீகம், முதலியவற்றைக் கற்பிக்க முயன்றிருக்கின்ருர் முடியவில்லை. எனவே, மனமுடைந்த செட்டியார் வேல், தூபதீபம், மணி, தட்டு, சேமக்கலம் ஆகியனவற்றை ஒரு செப்புப் பாத்திரத்தில் இட்டுத் தோட் டத்துள் ஒரு மூலையில் புதைத்து விட்டார். ஒரு நூற்ருண்டுக்கு மேல் கழிந்தது.
இப்பொழுது முனியப்பர் கோயில் பூசக ராக இருக்கும் வேலாயுதரின் மூதாதையர் ஒருவர் தோட்டம் கிண்டிப் பண்படுத்துகை யில் தற்செயலாக இப்பாத்திரத்தை கண்டெ டுத்தார். இந்த வேல்தான் இப்போது முனி யப்பர் கோயில் மூலஸ்தானத்தில் இருக்கின் றது. நித்திய பூசையும் ஆராதனையும் நடை பெறுகின்றன.

Page 261
சிறப்பு மலர்
1. மதம்: சமயம் என்று தமிழில் இதனைச் சொல்லலாம். இதே பெயரில் கிறிஸ்துவம்,இஸ்லாம், பெளத்தம் என்று மூன்று பெரிய மதங்கள் சொல் லப்படுகின்றன. முகமது நபிநாயகம் அக்காலத்தில் முஸ்லிம்களின் தன்மை-சூழ்நிலை-பழக்க வழக்கங்களை கண்டு தெளிந்து தொகுத்து நடந்து காட்டியது. அதேமாதிரி பெளத்த மதத்தை கெளதம புத்தர் தொகுத்து துவக்கி வைத்தார். இதுபோல ஏசு கிறிஸ் துநாதர் கிறிஸ்துவமதத்தைத் தொகுத்துத் தத்தார்: இந்து - பெளத்தம் - இஸ்லாம் - கிறிஸ்துவ மதங்கள் காலக்கிரமத்தில் பல உட் பி ரிவு களை ச் செய்து கொண்டு சரி? தப்பு” கண்டுபிடித்து உள்ளுக்குள்ளே பல மதங்களாய் பிரிந்து மோதிக் கொள்கின்றன.
2. தோற்றம் பிரளயம் முடிந்து பரகாச வெட் டவெளியிலே ஒம் என்ற நாதம் தோன்றியது. அது எல்லா இடத்திலும் எதிரொலியாகியது. அதன் நாத எதிரொலியின் அதிர்ச்சி காற்றை உண்டாக்கி யது. நாதமும் காற்றும் மாறி மாறி உரைவதால் ஒளி ஏற்பட்டது. ஒளி காற்று ஒளி என்ற மூன்றின் கல வையினல் நீர் தோன்றியது. நீருட ன் மற்ற மூன்றின் சேர்க்கையால் பூமி தோன்றியது.
3. தோன்றிய பூமியில் மறுபடியும் நீர், காற்று, ஒளியின் கலவையால் சதசதப்பு தளதளப்பு-பளப ளப்பு என்று நெகிழ்ந்தும், இறுகியும் நிலங்கள் உண்டாகின. நெகிழ்ந்த பகுதியில் புல் பூண்டு, புழுக் கள், மரங்கள் பல ஜீவராசிகள் ஆயின. புல் புழுக் களில் சில பறவையாகின - பாம்புகளாகின - கடின மான இறுகிய பகுதிகளில் கற்கள், மலைகள் தோன் றின. நெகிழ்ந்த பகுதியில் உள்ள ஜீவன்களின் வளர்ச்சியும் அதிலே தோன்றிய மற்ற தாவரங்களை உண்டு வளர்ந்து சேர்ந்து அழிந்து மறுபடியும் அழி வையே எருவாகக் கொண்டு குரங்குகள் மனிதர்கள் வரை தோன்றின.
4. சடினம்-நளினம்-சதட்பு என்ற மூன்று நிலங் களிலும் மரங்கள் வளர்ந்தன, கடினப் பகுதி மலை கள், நளினப் பகுதி-பாலை-சதட்பு பகுதி-நெய்தல் என்று மூன்று நிலமாகக் கொண்டு மனிதன் தன்னை வளர்த்துக் கொண்டான், மலைகள் மருதம் என்றும்; பாலையைப் பண்படுத்தி முல்லை என்றும் இருநில மாக ஆக்கிக் கொண்டான். சதசதப்பு நிலம் உழ வும், பயிரிடவும், கடல் பகுதியை படகோட்டி முத் துக் குளித்து உணவுச்கு மீன் பிடித்து வாழவும் பழ இக் கொண்டான்.
 

1 11
-பித்துக்குளி முருகதாஸ்
5. ஆதியில் ஒலித்த நாதம் சூழ்நிலை, சந்தர்ப்
பம், குரல் வளத்திற்குத் தக்கபடி மொழி, இயல், இசை, நாடகம் என ஆக்கிக் கொண்டான். நீர் தத்துவத்தை கடல் - நதிகள் - ஏரிகள் - குளங்கள் - குட்டைகள் - கிணறுகள் என்று தன்வரை கொண்டு வாழ்ந்தான். பயிர்கள்-தருக்கள் வளர்த்து நாவுக்கு ருசியாக சமைத்துச் சாப்பிட்டும், பேசிப் பழகி இல் லறம் நடத்தி வந்தான் நாதம் கிளப்புவது நாக்கு; கேட்பது காது என்று வாழ்கிருன் இன்று:
6. ஒளியைக் கண்டான் ஒளியின் ஊடுருவால் ஏற்படும் வண்ண ஜாலங்களைக் காண்பதிலே அறிவை வளர்த்துக் கொண்டான். ஒளி  ைய உண்டாக்கும் நெருப்பு கிடைத்தது. அதனைக் கொண்டு உணவு சமைப்பது முதல் உருக்கி, தட்டி, நீட்டி, ஒட்டி வெற்றி கொண்டு வாகனதிகளைக் கண்டான். இன்று டீவி, வீடியோ முதலிய விரை ஒளியின் அற்புதத் தையும் ஒலியின் ஊடுருவலையும் கண்டு மகிழ்கிருன்.
7. காற்று என்ற தத்துவத்தால் இடைவெளி பில் உள்ள அழுத்தங்களை உணர்ந்து நீர்மேல் வான வெளியில் உலவக் கற்றுக் கொண்டான். வான மண் டலத்தில் உள்ள மேகங்கள் அதன் வேகம், அதன் பொழிவு ஆகிய கொண்டு ருதுக்களை அமைத்து. காலங்களை நிர்ணயிதிது, பூமியில் வளங்களைப் பெருக்கி வாழக் கற்றுக்கொண்டான். உடல் உறுப் புள் பிராண, அபானம் முதலிய பத்துவித வாயுக்க ளின் உலாவலைக் கண்டு கட்டுப்படுத்தி தெளிந்து வாழும் யோகத்தைத் தெரிந்தான். கரியமில வாயு, பிராணவாயு என பிரித்து வாழத் தேவையான காற்றை உள் புறங்களில் காற்றைக் கொண்டும், வெளியிட்டும் நிம்மதியாக வாழ்கிருன்,
8. நீர் பிராணவாயு நிறைய உள்ள தண் ணிர், கரியமிலவாயு நிறைய உள்ள தண்ணிர் அனைத் தையும் வித்தியாசமின்றி உண்டு வாழும் மிருகங்களை யும் மரங்களையும் வளர்க்கிறது. தண்ணீரில் ருசியற்ற தன்மை, பாய்ந்து ஓடும் பூமிக்குத் தக்கபடி ருசியைப் பெறுகிறது. ஒடுவதால் உடலில் வியர்வை, சுவாசிப் பதன் மூலம், நாவில் ருசிக்குத் தக்கபடி உமிழ்நீர், உடலில் இரத்த ஓட்டத்திற்கு தக்கபடி பித்தநீரி, இன்பதுன்பத்தைக் காட்டும் கண்ணீர் கா கழிக்கான கண்ணுள் ஒளிநீர் என உடலினுள்ளே வியாபித்தது:
வெளிஉலகில் மேகங்களில் நிறைந்த மழைநீர், மலைகளினின்று பாய்ந்தோடி வரும் நதிகளின் நீர் பெரிய குளங்களில் நிரம்பி ஏரிகுளங்கள் நீர் குட்டை

Page 262
1 Ι 2
கிணறுகளில் நிரம்பியுள்ள ஊற்றுநீர், இறைக்கப் பாய்ந்து வரும் வயல்களுக்கான பாசனத் தண்ணிர் என்று இத்தனே பெயர்களுடன் உலாவிவரும் தண் ணிரை உபயோகித்து நால்வித வளங்களைப் பெருக்கி நல்லதொரு விவசாயி ஆஞன் மனிதன். உபரிநீரை ஒழுங்குபடுத்தி வாய்க்கால் மூலம் தேங்க வைத்து குழாய்கள் மூலமாக உயரத்திலிருந்து அடிவாரத்தில் அமைந்துள்ள சிலிண்டரை பாய்ந்து சுழலவைத்து மின்சாரத்தையும் தண்ணீரால் உண்டாக்கக் கற்றன். மின்சாரத்தால் உடல், வீடு, தொழில் அனைத்தையும் சொகுசாக வளர்த்து வருகிருன். வீதிகளில் விளக்கு, ரேடியோ, பேன், குளியமைப்பு பெட்டி, சமைத்துச் சூடாகவே வைத்திருக்கும் பெட்டி, ஏர் கண்டிசன் பல நவீன சண்டுபிடிப்புகளால் தானும் வாழ்ந்து நாட் டை யும் வாழ வைக்கிறன்.
9. பூமி: இது சமவெளி.மலைகள்-பள்ளம் என மூன் முகப் பிரிந்து மலைகளில் வளங்களுக்கான உற்பத்தி களும், பள்ளங்களில் நீர்நிலைகளும், சமவெளியில் விவ சாயம் முதலிய தொழில் செய்து தானும் தங்க வசதி சளையும் செய்து கொண்டு மனிதன் வாழ்கிருன், இப்பூமியைத் தோண்டினுல் ஐந்துவிதப் பொன், தண் ணர், எண்ணெய், இரசாயன மற்றும் கணிப்பொருள் களைப் பெறலாம் என மனிதன் கண்டான். பூமிதத்து வம் பலகாலும் எடுக்க எடுக்க குறையாத வளங்களை யும் வளர்ச்சியையும், தத்துவங்களையும் கொண்டது என்பதை அறிந்து அதனேடு ஒட்டி உறவாடி வீடு கட்டி வாழ்ந்து வருகிருன். நடை, கால்நடை வண்டி சைக்கிள், கார், பஸ், ரெயில் வண்டி போன்ற பல போக்குவரத்து சாதனங்களை பூமியின் மேல் ஒட விட்டு தான் போய் வந்துகொண்டிருக்கிருன் மனிதன்.
இப்படி "ஒம்" என்ற தத்துவ ஒலியிலிருந்து, * புல்லாகி, பூடாகி, புழுவாகி, மரமாகி,
பல்விருகமாகி, பறவையாய், பாம்பலகி, கல்லாம், மனிதராய், பேயாய், கணங்களாய், வல்லசுரராகி, முனிவராய், தேவராய், சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்"
என்று மணிவாசகர் பாடுகிருர்,
மனிதன் தன்னை மனிதன் என்று அறிந்து கொண்டு சுகபோகங்களை வளர்த்துக்கொண்டு வாழ்ந்து பழகி விடுகிருன்
10. "தான் தன் குடும்பம், நான், எனது என்ற அகங்காரம் தலைதுாக்கும் பொழுது மனிதன், நீ, நினது என்ற எதிர்பகுதியைப் பார்க்கும் போது ஒத் திட்டுப் பார்க்கவும், உயர்வு தாழ்வுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் ஆரம்பிக்கும் போது வாதப் பிரதிவா தம், சண்டை, சமாதானம், இன்பம், துன்பம் என்ற இருபகுதியாகத் தன்னைப் பிரித்துக்கொண்டு இறப்பு

ஆத்ம ஜோ
பிறப்பினுாடே ஆண்-பெண் பால் உணர்வால் உலகில் வாழ்கிருன்,
இந்த சமயத்தில்தான் அவனை நல்லவனுக்க, கொடுத்து வாங்கிப் பழக, நான் எனதால் ஏற்படும் பேதங்கள் நீங்க நல்ஆசான், நல்ல கூட்டம், நல்ல சாத்திரம் (அல்லது புராணங்கள்) தேவைப்படுகின் றன. இவற்றினையெல்லாம் சொல்லக் கூடியதுதான் வேதம்: வேதம் ருக், யஜுர், சாமம், அதர்வனம் என நான்கு பாகங்களோடு கூடியது. ஒம் முதல் உல கியல் மனித தேவ ராகrச குணங்களின் தன்மைகளை யும் சொல்வது வேதங்கள்:
வேதங்களின் விரிவினைத் தெளிந்து மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு சட்ட திட்டங்களையும், பழகும் ஒழுங்குமுறைகளையும், ஒழுக்க நெறிகளையும் உண்மை வாழ்க்கைச் சிறப்பையும், வாழவேண்டிய முறைகளையும் விபரமாக எடுத்துச் சொல்லுகின்றன உபநிடதங்கள்.
இத்தகைய வேத தத்துவங்களான உபநிடத நல் லுரைகளை உபதேசமாகக் கொண்டு மனிதன் பின் பற்றி வந்திருக்கிருன். அதனுல் தான் நம் , நாம் என்று சொல்லிக் கொள்ள நாமும், நம்மினமும் இன்றுவரை இருந்து வருகிருேம். மனிதர் ஒருவரோ டொருவர் மோதிக் கொள்ளாமல், அழிந்து விடா மல் வாழ பஞ்ச தத்துவங்களை இன்றுவரை அழிவிற்கு பயன்படுத்தாமல் நம்மை மனிதர்களாகவே வாழ வைத்திருப்பது வேதங்கள் வகுத்த சட்டதிட்ட வாழ்க்கை ஒழுங்கான நெறிமுறைகள்தான்; அதனைச் சுமந்த கொண்டுள்ளது உபநிடதங்கள். அதனைக் கைக்கொண்டு உலகில் ஏற்படும் துன்பங்களை நீக்கி இன்பங்களை நிலைக்கச் செய்யத் தோன்றியவர்கள் தான் தெய்வங்களும், அவதாரங்களும், சமய ஆராய்ச்சியாளர்களும் ஆவார்கள்.
பரித்ராணய சாதுனும் விஞசாய சதுஸ்கிருதாம் தர்ம சமஸ்தாப ஞர்த்தாய சம்பவாமி யுகேயுகே?
என்ற பகவத்கீதையின் மொழிப்படி உலகில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான பழக்க வழக்கங்கள் மனித இனம் அவர்கள் வாழ்க்கைக்கான பஞ்ச பூத விரிவுகள் அனைத்தும் ஒரேமாதிரிதான். ஆஞல் அதனை அனுபவிக்கும் மனிதன் நான் எனது என்ற அகங்கார, மம காரம் என்ற விஷயமான (விஷமான) வெறியைக் கொண்டு விடுவதால் பே தங்களும் சண்டைகளும் இருப்பவன் இல்லாதவனி ட ம் சண்டை மூட்டிவிடும் கொடுமைகளும் எல்லா தேசங்களிலும் உண்டாகின்றன. இந்தச் சூழ்நிலை யைச் சமாதானப்படுத்த அவதாரங்கள் தோன்று கின்றன.

Page 263
WE WISH WORLD HINDU CONFER ALL SUCCESS
նilâ ԱԱՄՃն,
SALEM
SOUTH
PIONEERS I
SINCE

NCE 1982
AR\| PidoSS
63600
INDIA.
Phone: 3321
PRINTING
1937

Page 264
அகில உலக இந்து 1 ஆத்மஜோதி வெளியி
எமது நல்
மலைநாட்டில் சிறந்த கட்டிட - வீட்டு நிர்மாணத்திற் சிறந்த ஸ்
சென்றல் டிரேடி
27, கம்ப நாவல
女
சகலவிதமான ெ மின்சார விளக்கு மற்
உதிரிப்பா
நெஷனல் பெ
33, கொத் நாவல

காநாட்டிை முன்னிட்டு டும் சிறப்பு மலருக்கு
ாழ்த்துக்கள்!
இரும்புச் சாமான்கள் கான சகல தேவைகளுக்கும் தாபனம்:
ங் கோர்ப்பரேசன்
ளே. வீதி, ப்பிட்டி.
தொலைபேசி இல. 323
யின்ட் வகைகள் குகள் - சுவிட்சுகள்
யின்ட் ஹவுஸ்
மலை வீதி, ப்பிட்டி,
தொலைபேசி இல; 337
SL0SSSS0SJSSSSYSSSSLLLLSSYS0SSS0SYSA0ASS0LLSS0SSSSS0SSSS0S
<一争一Q-9~ó一令一●-号

Page 265
அகில உலக இந்து மகாநா எமது நல் வாழ்த்துக்கள்!
யாழ்ாககரில்,
சிறந்த கைக்கடி சுவர் மணிக்கூடுக மேசை மணிக்கூடு சைக்கிள்கள்
சைக்கிள் உதிரிப்
மலிவுவிலயில்
இன்றே விஜ
நா. சாம்பசிவம்
54, கஸ்தூரியார் வீதி - யாழ்ப்பான
N, JAMA
54, Kasturiar Phone: 454
 

டு சிறப்புற நடைபெற
ssir iš IST 5sr டுகள்
(rகங்கள்
பெற்றுக்கொள்ள
யம் செய்யுங்கள்
அன் கோ.
BAfVAM & CO,
Road - Jaffna.
Grams:
ENESCO

Page 266
1982ல் அகில உலக இந்து
எங்களின் மனங்கனிந் சமர்ப்பிக்
豊TYMMMMMYT
ξ TΛTΛ
êNAZVANAVVANZANDVN
ύίαckιαί,
PAN COR
5, N. S. C MADRAS

l
மகாநாடு இனிது நடிைபெற த நல் வாழ்த்துக்களை ຫຼື ສໍາ G໘bl
గిగ్లిగిMగిళ్లి Úeactiles, S
NNNNNNNN)
RPORATION
. Bose Road,
- 600 00
Phone: 34846

Page 267
அகில உலக இந்து மகாநாடு எல்லா வகையிலும் சிறந்து விளங்க எமது நல் வாழ்த்துக்கள்!
R. A. N. A. "
BUS OP)
14, Walayal ERODE .
AMI

TRANSPORTS
ERATORS
kara Street, 63800
NADU.
Phone: 3916

Page 268
அகில உலக இந்து எமது நல் வ
y
அனைத்து மில் ஜவுளி கைராசியா
MARS” T
மாரிஸ் டெக்ஸ்டை
416, க சேலம் .

மகாநாட்டிற்கு ாழ்த்துக்கள்!
ரி ரகங்கள் வாங்க ன இடம்
EXTILES
ல்ஸ் அன் சில்க்ஸ்
டைவீதி,
636001.
Phone: 67061
A. ala.

Page 269
ତିମିର
அகில உலக இந்து அமைய எங்களது இதய
ஆடவர், இளம் நங்கையர்க்கேற்ற
உள்நாட்டு - வெளிநாட்டு
திருமண வைபவங்களுக்கும் ஏற்ற
அழகுமிகு சின்டெக்ஸ், ச பெற்றுக்கொள்ளவும்,
சிறந்த விதை, மரு
ஏற்ற ஒரே
கலேமகள்
53 E, கோவில் கட் ஹல்கர

மகாநாடு சிறப்பாக ம் கனிந்த வாழ்த்துக்கள்!
சிறந்தவகை பிடவைகளுக்கும்
லுசலா, ஜே பி. சாரி, சூட்டிங்ஸ் வகைகள்
ந்து வகைகளுக்கும்
ஸ்தாபனம்
O ( O O 6)V56)
டிடம் - ராகல பஜார்,
னுேயா.

Page 270
LSLSSLSSLASAYS0AYLSLASS0AYLLAASAASAAS0SASAYSASSAASJASALASSL0SS0AS0SAS0SJYAAASAAJ0qSSASS0SJS0ASSSAAAAASASAAYSLASLAYSLALSLALAqALALLASLLALSLALALLSLLLASLASLASqqLSALASM
o
எங்கள் நல் வாழ்த்துக்கள்
Y
NV
རྙེ
ろ
R. A. N. முத்து
நூல் வி
121, ஈசுவரன்
ஈரோடு
தமிழ்
 
 

-0-8-8-0-0-0--0-0-0-0-0-8-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-8-0-0-0-0-0-0-0-0-0-0-0--
சாமி முதலியார்
urTOrgib
கோவில் வீதி 638 001
நாடு.

Page 271
சிறப்பு மலர்
பழக்கவழக்கங்கள் வித்தியாசப்படலாம்; சூழ் திலே சந்தர்ப்பங்களுக்கும் மொழிகளுக்கும் ஏற்றபடி நடை உடை பாவனை வித்தியாசப்படலாம். ஆணுல் மனிதன் உடலில் கோளாறு, உணர்ச்சிகளின் புணர்ச் சிகள் ஆகியவற்றில் பெரிய அளவில் வித்தியாச மின்றி உண்பது கேட்பது சொல்லுவது, செய்வது, புணர்வது போன்றவை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான்
ஏன் மனிதன் சண்டையிட்டுக் கொள்கிருன் ?இதற்கு விடை மனிதன் தன் சுகம் பிறருக்குப் போய்விடக் கூடாது, பிறரீபடும் துன்பம், துக்கம் தனக்கு வந்து விடக்கூடாதே என்ற பயம்; தன்னைவிட பிறர்பால் இவ்வளவு நலங்கள் இருக்கின்றன என்று பொறமை நமக்குப் பிறரால் கஷ்டம் வந்து விடுமோ என்ற சந் தேகம்; பொருமை மூன்றும் சேர்ந்து எதிராளியை எதுவும் செய்யத் தூண்டி விடுகிறது. எதிரில் உள்ள வன் பலசாலியாகவும் ஆள்கட்டுள்ளவனுகவும் இருந்தால் இன்னும் கோஷ்டி சேர்ந்து வர்க்கஜாதி இனப் போராட்டங்களை ஏற்படுத்தி நாட்டை குழப் புகிருன்.
இப்படிப் போராட்டம் நடக்கும் போது நியாய முள்ளவர்கள் சத்தியம்-தர்மம்-கருணை என்ற பெய ரில் வாழ்பவர்கள் முதலில் தோன்றி தொல்லைப்படு வார்கள். பொருமை. பொய், கொடுமை நிறைந்த வர்கள் தோற்ற நல்லவர் கஜ நோக அடிப்பார்கள் அப்போது, அருணகிரிநாதர் சொல்லியபடி
'யான் எனதெனச் சருவும் ஈனசமயத்து எவரும்
உணர்தர்க்கு
அறிய நேர்மைக்காரணுன' -தேவ புருஷன்
தான் தனதெனத் தருக்கி எறிக்கும் தீமைகள் மாறி
டவும் வான் புவியனைத்துமான தத்வம் பணிபவர் வாழ்த்தி
L의i)
*நான் தோன்றுவேன்?? அவசியமானபோது உடனுக்
குடன் உனைவருத்தம்விடு எல்லாம் என்செயல் பார் மகனே'
என்று எல்லாமான தத்வம் அங்கங்கு அவதா ரங்கள் சொல்கின்றன; அப்படி உலகம் வாழத் தோன்றிய அவதாரங்கள் சிவம், விஷ்ணு, சக்தி, கணபதி, குமரன், புத்தர், அல்லா, கர்த்தன் என்ற பெயர்களைக் கொண்டன; அந்தந்த அவதாரங்களை தீமைகளை நீக்கியபின் நல்லவர்கள் தீயவர்களாக தன் முனைப்பால்" யான், எனது கொண்டு மோதி வாதித்து அழியாமலிருக்க நீடூழிவாழ பழமையான உபநிடத்துக் கருத்துக்களையே பழக்க வழக்க நடை

13
உடை பாவனைகளுக்குத் தக்கபடி அந்தந்த மொழி களில் முறையே சைவம்; வைணவம், சாக்தேயம், காணபத்யம், கெளமாரம், பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் என்று சமயங்களை ஏற்படுத்தினர். அத னைப் பின்பற்றி நாயன்மார்கள், ஆழ்வார்கள் பக்தர் கள், பிஹ"க்கள், பகிர்கள், பாதிரியார்கள் தோன்றி முறை வழுவாமல் ஒன்ருே டொன்று மோதிக் கொள் ளாமல் அங்கங்கே வாழ்ந்து வந்தனர்.
கலாச்சாரம் விஞ்ஞானம் வளர்ச்சியடையும் போது வெளியூர், வெளிநாடு, வெளி தேசங்களில் வியாபார நிமித்தம் ஒருநாட்டவர் மற்ற நாட்டினை நோக்கிச் சென்றனர். வியாபாரப் பொருள்கள் அந் நியர்களால் பறிபோகாமலிருக்க ஆயுதம் தாங்கிய ஆட்களுடன் சென்றனர். பலவான் புத் திமானுன். பேராசை கொடிகட்டிப்பறந்தன. வேற்று நாட்டுக்கு வியாபாரத்திற்கென கிளம்பியவர்கள் நாடுகளைப் பிடித்துக்கொண்டனர். கொள்ளையர்களுடன் கூட் டுச் சேர்ந்து கொண்டு உள்நாட்டிலுள்ள விரோத வெறியைப் பயன்படுத்தித் தங்கள் ஆதிக்கத்தால் நாட்டையே பற்றிக்கொண்டனர். இவை பல நாடு களிலும் தேசங்களிலும் அந்நாளில் நடு நடுங்க வைத்து யுத்தங்களை உண்டாக்கின.
இத்தகைய கொடுமைகளை வளரவிடாமல் அந் தந்த மதத் தலைவர்கள் வேத நியதிப்படி புத்தி சொல்லித் தடுத்திருக்கலாம். ஆணுல் அம்மதத் தலை வர்கள் பஞ்சம் பசி, பொருமை, பயம் ஏழ்மை, விரோதம் ஆகியவற்றை சாதகமான சூழ்நிலையைக் கொண்டு வியாபார - நாடுபிடி - ஆட்களோடு வந்து தங்கள் மதத்தைப் பரப்பினர்கள். பஞ்சம் போக்கல் ஆரோக்கியம் ஈதல் கல்வி தருவது என்ற நற்பணிகள் மூலம் மக்களையும், நாட்டையும் விலைக்கு வாங்கிவிட் L-637 ff.
ஜாதிச் சண்டை, நிலச்சொத்து தகராறு, உயர்வு, தாழ்வு மனப்பான்மை முதலிய வெறிகள் குழ்ந்த இடங்களிலெல்லாம் பிறமதத்தவர்கள் ஊடு ருவ முடிந்தது. நல்ல வேளை மறுபடியும் இவ் இனவெ றிகளை விட்டொழிக்க விவேகானந்தர், இராமலிங்க வள்ளலார் - நாராயணகுரு, மகாத்மா காந்தி, பூரீ ஆனந்தாஸ்ரம சிவானந்தர் எனப் பல மகான்கள் தோன்றினர். அவர்களால் தெய்வீக தேசிய சுதந்தி ரம் பெற்ருேம். இன்று நாம் சுதந்திர மக்கள்.
நாடு பிடிகாரர்களை விரட்டியாயிற்று பின்னும் ஏன் பேதங்கள்? எதற்காக ஜாதி பேதங்கள்? என்ருல் அன்னியன் விதைத்த விதைப் பிடிப்பினை வேரோடு

Page 272
五卫4
களைத்தாலும் அம் மண்ணில் உள்ள பேத எண்ணம் உள்நாட்டுக்குள்ளே பதவி-புசழ் பிடிக்கும் போராட் டத்தை காகஷி என்ற திரை மறைவில் ஜாதியின் பெய ரால் ஒட்டுப் பெறுவதற்காக இன்றும் நிலவி வருகி so
நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நன்மை செய்ய ஒட்டுப் பெற்றிருந்தால் எவ்வளவோ நலனைச் செய்தி ருக்கலாம். எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம்" என்று சொந்த சுயநல ஆதாரத்திற்காக வாழும் அர சியலில் நாம் மாட்டிக் கொண்டுள்ளோம். ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்ளுதல், குறை கூறல், இவைதான் நாம் கேட்கும் பார்லிமெண்டின் குரல் தண்ணீர் சிறி துமில்லாத பகுதி - தண்ணிரில் கரைந்தோடும் பகுதி - சரியான சாலை வசதி - சட்ட ஒழுங்கு ஆகியவற்றிற் காக யார் பாடுபடுகிருர்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நாம் தர்மங்க ளைச் சொல்லும் வேதங்களை நல்வழிகளைக் காட்டும் உபநிஷத்துக்களையும் பின்பற்ற வேண்டும். சாமியார் கள்,மடாதிபதிகள், பக்தர்கள். பாதிரியார்கள், பிஹ" க்கள், பகிர்கள், மெளலாக்கள் ஆகியவர்கள் மனித இனத்தின் பெயரால் ஒன்று கூடவேண்டும் - வேத காலத்திற்கு நாம் போகமுடியாது. ஆணுல் நிகழ்கால விஞ்ஞான அறிவுடன் பல நல் வாய்ப்புக்களைக் கொண்டு நல்ல பிரசாரம் செய்து நல்லவர்களாக வாழ வேண்டும்.
ஒவ்வொரு சமயமும் முதலில் தங்களுள் அபிப் பிராய பேதங்களை வேற்றுமைகளை நீக்கிக் கொள்ள வேண்டும். தங்கள், தங்கள் மதத்தில் உள்ள குறை களை நீக்கிக் கொண்டு பிற மதங்களில் சமயங்களில் உள்ள மேன்மைகளைப் புரிந்து சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்மைகளைத் தவிர மதத்தலைவர்கள் பேசாமலிருக்க தங்களைத் தாங்களே அடக் கி க் கொள்ள வேண்டும். தப்பும் த வறு மா க உளறக் கூடாது. ஒரு வேளை யாராவது தவறு செய்தாலும் அவரைத் தனிமையில் சந்தித்து "உணர்த்தும் ஞா னம். வைராக்கியம், ஒழுக்கம், நேர்மை நமக்குள் இருக்கவேண்டும்.
எனவே மகாநாட்டில் தா ஸ்ன் கொண்டுவரும் சில தீர்மானங்களை அலசிப்பாருங்கள்.
மதம் என்பது ஒன்றுதான். அது தனது நான்குவேதகி களையும் நூற்றுச்கு மேற்பட்ட உபநிடத்துக்களையும் கொண்டது. அதிலிருந்து தத்துவங்களையும் பின்பற்ற வேண்டிய முறைகளையும் அவதாரம் செய்து நடத்திக் காட்டிய தெய்வங்களின் பெயரால் அமைந்த சமயங் கள் தான் இப்பொழுது நம்மால் மதங்களாகப் போற் றப்படுகிறது. அவைகள் சைவம், வைணவம், சாத்

Er “awar ஆத்மஜோதி
வேயம், காணபத்யம், கெளமாரம், பெளத்தம், இஸ் லாம், கிறிஸ்துவம் அதன் பின்னும் முன்னும் எவ்வள வோ மதங்கள் ஹிந்துசமயம் தனக்கென்று ஆறுபகுதி யையும் கொண்டு விட்டது. புத்த, இஸ்லாம், கிறிஸ் துவம் முதலியன தனியாகப் பிரிந்து நிற்கின்றன.
இந்துமதம் எல்லா மதக் கோட்பாடுகளுக்கும் தாயகமாக இருப்பதால் பாரத தேசத்தில் எல்லா மதத்தவர்களும் வந்து சுரண்டிக் கொண் டு போனது போக இன்று இந்த நாட்டிலேயே வானளாவிய கோ புரங்களோடு கூடிய தொழுகை ஸ்தலங்கள் அமைத் துக் கொண்டு வாழ்கிறர்கள்:
மேற்சொன்ன சமயங்கள் அந்தந்த தேசங்களி டையே ஏற்பட்ட தீமைகளை நீக்கி நன்மைகளே நிலை நிறுத்த தோன்றியவைகள் தான். எல்லா சமயங்களி லும் செயல்பட வேண்டிய தர்மங்களை அன்பு, பாசம் , சத்தியம். நேர்மை, தியாகம் என்ற நற்பண்புகள் வளர அந்தந்த நாட்டிற்குத் தக்கபடி அகிம்சை, ஆற் றல் முதலியவற்றை கொண்டிருக்கின்றன. முக்கிய நோக்கக் ஆனந்தம், ஆரோக்கியம் என்பதான உய நிஷத்தின் லக்ஷயங்களைத்தான் போதிக்கின்றன என் பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் மதத்தில் உள்ளவர்களுக்கு நம் சமய சாஸ் திரவாதிசள் என்னென்ன நன்மைகள் செய்துள்ள னர். பிற மதத்தவர்கள் நம் மதத்தவர்களையும் மதம் மாற்ற என்னென்ன செளகரியங்களைச் செய்து கொடுக்கிருர்கள் என்பதை நம் மத குருமார்கள் தலைவர்கள், மடாதிபதிகள் கவனித்தார்களா? ஏன் கவனிக்கவில்லை மடங்கள், ஆசிரமங்கள், சமயப்பற் றுள்ள நிலையங்கள் இவைகள் தாம் வளர்ச்சி பெற என்னென்ன செய்ய வேண்டுமெனக் கவனித்துக் கொண்டிருத்தார்களே தவிர தாழ்த்தப்பட்டவர்கள் நடுத்தர கஷ்டப்படும் மக்கள் நலத்திற்காக ஏதாவது செய்தார்களா?
எக்காரனம் கொண்டும் அமய வளர்ச்சிக்கான தெய்வீகம் தவிர "இந்து ஸ்தாபனங்களில் பிரசங் கங்கள் அமைக்கக்கூடாது. கருத்து மோதல்களையோ பட்டி மன்ற விவாத அரங்கு முதலிய சர்ச்சைகளை மத சம்பந்தமான கோவில்கள் முதலிய ஸ்தாபனங் களில் நிச்சயமாக ஏற்படுத்தக் கூடாது. வாதப் பிரதி வாதங்கள் சர்ச்சைகள் அனுபவமில்லாமல் கிளம்பு வதால் அறிவையும் மனத்தையும் குழப்பிவிடுகிறது.
கோவில்களில் விக்கிரகங்கள் திருட்டுப்போவது ம் கோவில்களுள் முறைகேடாக சிலர் நடந்து கொள்ளு தல் பெ7றுப்புள்ள சிலர் அதற்குத் துணைபோதல் ஆகி யவை நேராமல் இருக்க அரசை நமக்குக் காவலாகக் கொள்ளும்படியான தகுதி பெறவேண்டும்,

Page 273
சிறப்பு மலர்
முல்லைத்தீவு மாவட்ட
0J0LLSL0LL0 L0LL0JL0L0LL0LL 0L L0JSLL L00AASLSLLLL0LLLSLA L SAAAASLLL0SAJLL LLSLLLS 0LLLLJ
- முல்லைமணி வே. சுப்பி
எல்லே வடக்கில் எழில்யாழ் பரவுகடல் W, வல்லோர் புகழருவி தெற்கெல்லை - நல்லதிருக் கோணமலை கீழ்பால் கேதீச் சரமேற்கில் மாணத் திகழ்வன்னி நாடு,
என்னும் வெண்பா வன்னிநாட்டின் எல்லைகளை எடுத்துக் கூறுகின்றது. இவ்வெல்லைக்குள் அடங்கிய வன்னிநாடு மன்னர், வவுனியா, முல்லைத்தீவு மாவட் டங்களேயும் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்பகுதி லிய யும் தன்னகத்தே கொண்டுள்ளது. முல்லைத்தீவு LE வட்டத்தில் பெரும்பான்மையோர் சைவசமயத்த வர்கள்; கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சிறு டான்மையாக வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கை பிலும் சைவசமயத்தின் பாதிப்பு இருப்பதைக் காண
令 is
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சைவசமயிகளி னுடைய வழிபாட்டு முறைகள் யாழ் மாவட்டத்தி லுள்ளதை விடச் சற்று வேறுபட்டதாகவே காணப் படுகின்றது. இப்பிரதேசத்தின் புவியியல் தன்மை, 15க்கள் மனப்பாங்கு, தொழில் என்பவற்றிற்கும் சம யத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காண
லாம்.
யாழ்ப்பாணக் கலாசாரம் ‘கந்தபுராண கலாச் சாரக்' என்பர் பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை அவர்கள். யாழ்ப்பானத்தில் முருக வழிபாடு முக்கி யத்துவம் பெற்று விளங்க முல்லைத்தீவில் சிவவழிபா டும், சக்தி வழிபாடுமே முக்கியத்துவம் பெற்று விளங் குகின்றன.
முல்லைத்தீவுப் பிரதேச சைவசமயிகளின் வழி பாட்டு முறைகளை இருபெரும் பிரிவுகளாக வகுக்க 6, it b
(1) பெருந்தெய்வ வழிபாடு
(2) சிறுதெய்வ வழிபாடு
பெருந்தெய்வ வழிபாடு s
சிவன், சப்தகன்னியர், கண்ணகி அம்மன், பிள் ளையார், முருகன் என்னும் தெய்வங்களுக்குரிய வர லாற்றுப் புகழ்மிக்க ஆலயங்கள் இங்கு உண்டு. முள் ளியவளைக் காட்டு வினுயகர், நெடுங்கேணி வில்வை படிப் பிள்ளையார், தண்ணிரூற்று ஊற்றங்கரை விஞயகர், குமுழமுனை கொட்டுக்கிணற்றடிப் பிள்ளை பார்என்பவை பிரசித்தி பெற்ற விஞயகர் ஆலயங்க ளாகும்; ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரன்

15
ഭം
த்தில் சைவ சமயம் 0L0LL0L0Y0eLLJLLL0LLSLL0S0LL0L00LL0LLYLLL
r Lo GroîuuứbB.A. (Hons) —
ஆலயம் மிகவும் பழைமை வாய்ந்த சிவன் கோயி லாகும். வற்ருப்பழைக் கண்ணகை அம்மன், வட்டு வாகல் சப்த கன்னியர் என்பவை சிறந்த சக்தி வழி பாட்டுத் தலங்களாகும். குமாரபுரம் சித்திரவேலா யுதர், முள்ளியவளைக் கல்யாண வேலவர் ஆலயங்க ளும் பிரசித்தி வாய்ந்தவை.
சிறு தெய்வ வழிபாடு
விவசாயத்தையே பி ர தா ன தொழிலாகக் கொண்ட இப் பகுதி மக்கள் ஐயஞர், வன்னியில் தெய்வம், அண்ணமார், வதனமார், வைரவர், வீர பத்திரர், நாகதம்பிரான், பத்திரகாளி போன்ற தெய்வங்களையும் வழிபடுகின்றனர். இவற்றுள் நாக தம்பிரான், ஐயன் வைரவர் என்னும் தெய்வங்களுக் கே நிரந்தர கோயில்கள் உண்டு. ஏனையவற்றிற் கென கோயில்கள் இல்லை; விவசாய விருத்திக்காக வும், வனவிலங்குகளிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் நோய் நீக்கத்தின் பொருட்டும் விவசா யத்திற்கு உதவியான கால்நடைகளின் பாதுகாப் பிற்காகவும் இத் தெய்வங்களை வழிபடுகின்றனர்.
ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோயில்கள் மாத்திரமன்றி வயல் வெளிகளிலும் விஞயகர் வீற்றி ருந்து அடியார்களுக்கு அருள்பா லிக்கின்ருர் விவ சாயத்திற்கும், கல்விக்கும், நோய் நீக்கத்திற்குமாகப் பிள்ளையார் வழிபடப்படுகின்ருர்,
முல்லைத்தீவுப் பிரதேசத்திலுள்ள விஞயகர் ஆல யங்களில் முள்ளியவளைக் காட்டு விஞயகர் ஆலயமே மிகவும் பழமை வாய்ந்தது. இவ்வாலயத்தை யாழ்ப் பாணத்தை யாண்ட பரராசசேகர மன்னன் வழிபட் டான் எனக் கரீணபரம்பரைக் கதையுண்டு. பரராச சேகர மன்னன் பெயரால் அமைந்த கோட்டையின் அழிபாடுகள் இவ்வாலயத்தின் அண்மையில் உண்டு. யாழ்ப்பாண இராச்சியத்தின் முடியையும் செல்கோ லையும் மறைத்து வைத்து உன் மத்த வைரவனக் காவல் வைத்தான் என்றும் காட்டுவினுயகர் ஆலயத் தை வழிபட்டான் என்றும் யாழ்ப்பாணவைபவமாலை குறிப்பிடுகின்றது.
நினவன் கந்தன் என்னும் பக்தனைப் போசித்துக் கேயப்படைவீரர் துரத்திச் சென்றனர். அவன் விநா யகர் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள மரமொன்றில் ஏறி இருந்தான். தன்னைப் படைவீரர். கண்ணுக்குக்

Page 274
116
காட்டாமல் மறைக்குமாறு விநாயகரை வேண்டி ஞன். மரத்திலிருந்த குளவிச் கூடு உடைந்து குளவிகள் படை வீரரைத் துரத்தத் தொடங்கின. நினவன் கந் தன் தனது நேர்த்திக் கடனை நிறைவேற்ற மணி யொன்றை வார்ப்பித்துக் கொடுத்தான், அந்த மணி இப்பொழுதும் ஆலயத்தில் உண்டு. அடிக்கும் பொழுது "நினவன் சுந்தன்' என்றே ஒலிக்கின்றது. மறைந்திருந்த பக்தனைக் காட்டாதபடியால் காட்டா விநாயகன் என்றும் அடியவனுக்கு அருள் காட்டிய தஞல் காட்டுவிநாயகன் என்றும் அழைக்கப்படுகின் ருர், வற்ருப்பழைக் கண்ணகை அம்மன் பொங்கல் கிரியைகளுடன் இவ்வாலயம் தொடர்புடையது. கதி ரையப்பர் பள்ளில் மூத்த நபிந்தை என இவ்விநாய கர் குறிப்பிடப்படுகிறர்.
குமுழமுனையில் கொட்டுக் கிணற்றடிப் பிள்ளை யார் ஆலயம் உண்டு, ‘‘கொட்டுக் கிணற்றடிப் பிள்ளை யார் கும் மிகள்' என்னும் நூல் இவ்வாலயத்தின் வர லாற்றை விரித்துக்கூறுகின்றது. பரத கண்டத்திலி ருந்து பட்டாணி ஒருவன் மூன்று விநாயகர் விக்கிர கங்களைக் கருவாடு ஏற்றிவந்த படகிலே இலங்கைக் குக் கொண்டுவந்தான். கருவாட்டின் நாற்றத்தைச் சகிக்காமல் விக்கிரகங்கள் செம்மலைக் கடலிலே குதித்துவிட்டன. இவற்றுள் ஒன்று குமுழமுனையி லுள்ள கொட்டுக்கிணற்று வயலிலும் மற்றது கொக் குத் தொடுவாயிலுள்ள கோட்டகக் கேணியிலும், மூன்ருவது விக்கிரகம் அமரிவயலிலும் சென்று மறைந்து கொண்டன. குமுழமுனையை அடைந்த பிள்ளையார் மருதமரமொன்றின் கீழுள்ள நெற் களத்தை அடைந்து அங்கே தூற்ருப் பொலியுள் மறைந்திருந்தார். மூன்று நாட்களாக நெல்லைத் தூற் றியபோதும் பொலி பெருகிக் கொண்டே வந்தது: பொலி தூற்றியவர்கள் களைப்பினுல் நித்திரையாகி விட்டனர். பிள்ளையார் கனவில் தோன்றிப் பட் டாணியொருவன் தன்னைத் தேடி வருவான் என்றும் *நெல்லுக்குள் இருக்கும் கல்லைத் தவிர வேறு கல் இல் லையென்று சத்தியம் செய்யவும்" என்று கூறினர். பட் டாணி தேடிவந்து விசாரித்த போது அவர்கள் அப்ப டியே கூறினர். பின்னர் கொட்டுக் கிணற்றடியில் பிள்ளையாரைப் பிரதிட்டை செய்து பூசிக் கத் தொடங்கினர்,
கோட்டகக் கேணிப் பிள்ளையார் முஸ்லிம் ஒருவ ருக்கு அருள் புரிந்ததாகக் கூறப்படுகின்றது. உழவு மாட்டைக் காணுமல் முஸ்லிம் ஒருவர் பல நாட்க ளாகத் தேடினுர், க வ லை யு ட ன் இருக்கும் போது கோட்டகக் கேணிப் பிள்ளையாருக்குக் கற்பூரம் கொ ளுத்தித் தேங்காய் அடிப்பதாக நேர்த்திக் கடன் வைத்தால் மாடு கிடைக்கும் என்று ஒருவர் கூறினர். நேர்த்தி வுைக்கவே மாடுகள் அகப்பட்டன. தேங் கர்பும் கற்பூரமும் கொண்டு கோட்டகக் கேன்னியை

ஆத்மஜோதி
நோக்கிச் செல்லும்போது தெருவில் ஒருவர் விசா ரித்தார். நேர்த்திக் கடனை நிறைவேற்றப் போவ தாகக் கூறவே பிள்ளையாருக்கு எங்கேயும் கற்பூரம் கொளுத்தலாம் என்று வழிப்போக்கன் கூறினன். அதன்படி அவ்விடத்திலேயே கற்பூரம் கொளுத்தித் தேங்காய் அடித்தார். திரும்பிப் பார்க்கும் போது வழிபோக்கரைக் காணவில்லை. பிள்ளை யாரே வழிப் போக்களுக வந்து காட்சி கொடுத்தார் எனக் கரு தப்படுகின்றது:
தண்ணீரூற்று ஊற்றங்கரை விஞயகர் கோயில் வரலாற்றையும் பிள்ளைச் சதகம் என்னும் நூல் விரித்துக் கூறுகின்றது. ‘நெடுங்கேணி வில் வையடிப் பிள்ளையார் பாமாலையில் வில் வையடிப் பிள்ளையார் வரலாறு கூறப்படுகின்றது.
சக்தி வழிபாடு
சப்த கன்னியர் வழிபாடும், கண்ணகை அம் மன் வழிபாடுமே மிக மிக முக்கிய இடத்தைப் பெறு கின்றன. ஒட்டு சுட்டானுக்கும் புதுக்குடியிருப்புக்கு மிடையேயுள்ள மன்ன கண்டல் என்னுமிடத்தில் சப்த கன்னியர் ஆலயமொன்றின் அழிபா டு கள் உண்டு. மிகவும் தொன்மைவாய்ந்த சப்த கன்னியர் ஆலயம் வட்டு வாகலில் உண்டு முன்பிருந்த பழைய ஆலயத்தைத் திருத்திக் கட்டுவதற்காக அகழ்ந்த பொழுது கிடைத்த கட்டடப்பொருள்கள் இந்தியா விலுள்ள வேதாரணியத்திற்கு அண்மையிலுள்ள திருக்கிளர் என்னுமிடத்திலிருந்து கொண்டுவரப் பட்டதாகக் கருதப்படுகின்றது. சப்த கன்னியர் பற் றிய விபரம் சப்த கன்னியர் தோத்திரத்தில் பின் வருமாறு குறிப்பிடப்படுகின்றது:
மங்கை அபிராமி மகேஸ்வரி கெளமாரி நங்கை நாராயணியாம் நாதணுெடு-தங்கிமன்றுள் வாதாடுங்காளி வராகி யிந்திராணி யிவர் பாதாரவிந்தம் பணி.
ஏட்டுப் பிரதியாகவுள்ள சப்தகன்னியர் தோத்தி ரம் பொங்கல் காலத்தில் பாராயணம் செய்யப்படு கின்றது. ஆனிமாதப் பெளர்ணமியை அடுத்துவரும் திருவோணத்திற்கு முன்பின்னுக வரும் திங்கட்கிழ மை பொங்கல் நடைபெறும்.
பொங்கல் தினத்தன்று பூசாரியார் மஞ்சள் உடை உடுத்துதலையை மஞ்சள் துணியால் கட்டிப்பின்னுக்குத் தொங்கவிட்டு பொற்பிரம்பு சொருகி உருக்கொண்டு ஆடும் காட்சியை இன்றும் காணலாம் முள்ளியவளை யிலுள்ள பூசாரியார் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே பரம்பரை பரம்பரையாகப் பூசையையும் பொங்கலை யும் நடத்திவருகின்றனர்;

Page 275
சிறப்பு மலர்
வற்றப்பளைக் கண்ணகி அம்மன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பிரசித்தி பெற்ற ஆலயம் வற்றப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயமாகும். இவ்வாலயத்திற்கு ஈழத்தின் பல பாகங்களிலிருந்து இந்துக்களும், பெளத்தர்களும் வழிபாட்டிற்கு வ ரு கி ன் ற ன ர். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிச் சிலம்புகூறல்" என்னும் ஏட்டுப் பிரதியிலுள்ள காப்பியமும் "அம்மன் சிந்து', 'வற்றப் பளைக் கண்ணகி அம்மன் வரலாற்றுச் சிந்து' , 'பணிச் சையாடிய சிந்து" என்பன விரிவாகக் குறிப்பிடுகின் றன.
நந்திக்கடற்கரை வெளியிலே சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டு நின்ற ன ர், அப்பொழுது நரை மூதாட்டி யொருத்தி தோன்றினுள். சிறுவர்கள் அவளை வரவேற்று உபசரித்தனர். மூதாட்டியின் பசி யைப் போக்க பொங்கல் செய்தனர். அப்பொழுது பொழுது சாய்ந்த நேரமாகையால் விளக்கேற்று மாறு மூதாட்டி கூறினுள் எண்ணெய் இல்லை யென்று சிறுவர்கள் கூறினர். கடல் நீரை அள்ளி நெய்யாக இட்டு விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறிஞள். அவர் கள் விளக்கேற்றி மூதாட்டியின் பசியை ஆற்றினர். தனது தலையைப் பார்க்குமாறு மூதாட்டி கூறவே தலை யைப் பார்த்தனர். தலையைப் பார்த்த சிறுவர்கள் அதில் ஆயிரம் கண்கள் இருப்பதைக் கண்டு பயந்து அலறினர். மூதாட்டி மறைந்து விட்டாள். தனது பெயர் கண்ணகி என்றும், தொடர்ந்து வைகாசி மாத விசாகத்தை அண்மிய திங்கட்கிழமை தான் வருவதாகவும் அசரீரி கூறியது. கண்ணகி அம்மன் காட்சி கொடுத்து மறைந்த பின் இச்செய்தியை ஊர்ப் பெரியவர்களிடம் கூறினர். ஊரவர்கள் ஒன்று சேர்ந்து நந்திக் கடற்கரையில் பொங்கல் செய்து வந்தனர். கண்ணகி அம்மன் வந்து அமர்ந்திருந்த வேப்பம் படவாள் தளைத்து மரமாக வளரத் தொ டங்கியது.
காலப் போக்கில் அம்மன் பொங்கலுடன் வற் முப்பளைக்கு அண்மையிலுள்ள கிராமங்கள் தொடர்பு படுத்தப்பட்டன. வையாபாடல், கதிரையப்பர்பள்ளு என்னும் நூல்களில் சிறப்பித்துக் கூறப்படும் முள்ளிய வளைக் காட்டுவிநாயகர் ஆலயத்திற்கும் வற்ருப்ப ளைக் கண்ணகி அம்மனுக்கும் நெருங்கிய தொடர் புன்டு; அம்மன் காட்சி கொடுத்த இடத்தில் பொங்க லிட்டு வத்தவர்கள் அப்பொங்கலுக்கு முன்னேடி யான வழிபாட்டு நிகழ்ச்சிகளை முள்ளியவளைக் காட் டுவிநாயகர் ஆலயத்தில் தொடங்கி வைக்கின்றனர். பொங்கலுக்கு முதல் மடைகளும் ஞாயிற்றுக்கிழமைப் பொங்கலும் காட்டுவிநாயகர் ஆலயத்தில் இடம்பெ றுகின்றன. முதலிலே வேளாளரும் பிற தொழில்புரி யும் சாதியினரும் இணைந்து நடத்திவந்த பொங்கலில் பிராமணர்களும் பங்குகொள்ளத் தொடங்கினர்,

117
ஆகம முறைப்படி கோயில் அமைக்கப்பட்டு தென் னன் மரபடியிலிருந்து வருவிக்கப்பட்ட அந்தணர்கள் திங்கட்கிழமைகளில் பூசை செய்யும் முறை ஆரம்பிக் கப்பட்டது.
இன்னும் ஏட்டுப்பிரதியாக இருக்கும் சிலம்பு கூறல் காவியம் சிலப்பதிகாரக் கதையிலிருந்து சற்று வேறுபட்ட கதையை மிகவிரிவாக எடுத்துக்கூறுகின் றது. சி ல ப் ப தி கா ர த் தி ல் மானிடப் பெண் தெய்வமான கதை கூறப்பட சிலம்பு கூறலில் உமாதேவியாரே பாண்டியன் மகளாகப் பிறப்பதாக உரைக்கப்படுகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியன் மகப்பேறுவேண்டித் தவஞ் செய்தான். சிவபெருமான் உமாதேவியார் சகிதம் காட்சி கொடுத்தார், சிவபெ ருமான் பாண்டியனுக்குப் பெண்மகளொன்று பிறக்கு மென வரமளித்தார். அப்பொழுது முன்செய்வினை சூழ பாண்டியன் உமாதேவியாரது தனபாரத்தைக் கண்டு சிற்றசைகொண்டு சிரித்தான். தேவியின் கண் ணிலிருந்து தீச்சுவாலை தோன்றியது. அத்தீச் சுவாலை இறைவனது அருளால் அடங்கி இரண்டு தீப்பொறிக ளாகி அருகே நின்ற மாமரத்தின்கண் சென்று தங்கி மலர்களாயின. உமையம்மையார் பாண்டியனைப் பார்த்து
*அறிதிரண்ட முலைமிசைநீ ஆசைகொண்டு சிரித்ததனுல் குறிதிரண்ட கூடலுடன் கொன்றிடுவேன் உன்னையும்
நான்' என வஞ்சினங் கூறி "உனக்குப் பிறக்கும் பிள்ளை யினுல் நீ ஆசை கொண்ட எனது முலையை உனது முன்னிலையில் திருகி எறிந்து மதுரையை எரிப்பேன்" என்று கூறி மறைந்தார். இதனுல் மனக்கலக்கம் அடைந்த பாண்டியன் சிவபெருமானைத் தினந்தோ றும் வழிபட்டு வந்தான்.
கோவிலருகிலிருந்த மாமரத்திலிருந்து நாள்தோறும் மாங்கனி யொன்று விழுந்தது. அதனை இறைவன் பூசைக்கு உபயோகித்தான். ஒருநாள் இரண்டு மாங் கனிகள் விழுந்தன. நன்கு கனிந்ததைப் பூசைக்கு உபயோகித்து மற்றதை மறுநாள் பூசைக்கெனக் கருதிப் பொற்குடத்தில் இட்டான். அடுத்த நாள் பார்த்த பொழுது அழகானபெண் குழந்தையொன்று காணப்பட்டது. அக்குழந்தையைக் கோப்பெருந்தே வியின் கையிற் கொடுக்க தேவியும் மனம்மகிழ்ந்தார், சோதிடரை வரவழைத்து பலாபலன்களைப் பார்ப் பித்தான்; அவர்கள் இக்குழந்தையால் மதுரைக்கும் மன்னனுக்கும் அழிவு நேரிடும் என்று கூறினர்.
பாண்டியன் அக்குழந்தையைப் பேழை யொன் றில் இட்டு அலைகடலில் தள்ளிவிட்டான் இப்பேழை யைக் காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்த மாதாகர் கண்டெடுத்து அதனுள் இரு ந் த குழந்தையை

Page 276
I 18
வளர்த்தார். குழந்தை வளர்ந்து மனப்பருவம் அடைந்ததும் மாசாத்துவான் மகன் கோவலனுக்குத் திருமணம் செய்து வைத்தான். கோவலன் கண்ணகி யை அணைத்துக் கொள்ள நெருங்கவே அக்கினிச் சுவாலையொன்று கண்ணகியின் கக்கத்திலிருந்து எழுத் தது. அதன் காரணத்தைக் கோவலன் வினவிஞன். அப்பொழுது கண்ணகி நான் ஒரு தெய்வீகம் நிறைந்த அவதாரப் பெண்ணுவேன்; என்னை நீர் அணுகுவீரா யின் அக்கினியால் எரிந்து நீருகிவிடுவீர். நான் உலக ஆசாரப்படி தங்கள் மனைவியாக மங்கள நாண் பூட்டப் பெற்றதற்கமையத் தங்களுக்குரிய தொஷ் டுகள் புரிந்து பார்ப்பவர்கள் கொண்டாடும் பத்தினிபோல் வாழ்ந்து வருவேன்' என்று கூறியருளினுர், காப்பியம் முழுவதும் கண் விண்கியைத் தெய்வத்தின் அவதார மாகவே புலவர் வர்ணிக்கிருர்,
கண்ணகி அம்மனின் அற்புதங்கள் பற்றிப் பல கதைகள் உண்டு ஆலயத்தில் களவெடுத்துச் சென்ற வர்களுக்கு உடனே கண் தெரியாமல் :ே ப் விட்டது. உடனே களவெடுத்த பொருட்களை அவ்விடத்திலேயே போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். கண்ணகித் தெய் வத்தைப் பறங்கித்து ரை யொருவன் ஏளனம் செய் தான். கே! யிலுக்குப் பக்கத்திலே நின்ற பணிச்சை மரம் ஆடி அவன் மீது சு: ப்களை எறியத் தொடங்கி யது .
பத்த ஞ ணி என்பவர் இந்தியாவிலிருந்து கொண்டு வந்த பத்ததியில் கூறியபடியே பொங்கற் கிரிகைள் எல்லாம் நடைபெறும். வற்றப்பளை பெங் கலை அடுத்த வெள்ளிக்கிழமை முள்ளியவளையிலுள்ள நாவற்காட்டில் பத்தஞானியை அடக்கம் செய்த இடத்தில் பத்தஞானி பூஜை நடைபெறும் .
வற்றப்பஃளப் பொங்கலுக்கு இரண்டு வாரங்க ளுக்கு முன்னர் "பாக்குத் தெண்டுதல்" என்னும் வை பவம் இடம்பெறும். இதுவே பொங்கலுக்குரிய ஆயத் தக் கிரியை யாகும். அடுத்த திங்கட்கிழமை சிலா பத்தைக் கடலில் நீர் எடுத்துக்கொண்டு முள்ளிய வளை காட்டு விஞயகர் ஆலயத்திற்குச் செல்வர், இவ் வைபவம் ‘தீர்த்த மெடுத்தல்" எனப்படும். கடல் நீரையே நெய்யாக விட்டு எட்டு நாளும் விளக்கெ ரிக்கப்படும். பாக்குத் தெண்டிய நாள் தொடக்கம் பொங்கல் நடைபெறும் நாள் வரையும் வற்ருப்ப ளைக்கு அண்மையிலுள்ள கிராமத்தவர் அமைதியான வாழ்க்கையைக் கடைப்பிடிப்பர். இக் காலப் பகுதி யில் மேள மடித்தல், அரிசி, தூள் என்பன இடித்தல் ஆடம்பரமான நிகழ்ச்சிகள் நடத்துதல் தவிர்க்கப் படும்,
தான் தோன்றி ஈஸ்வரர்
ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரர் ஆலயமே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒரேயொரு சிவன்

ஆத்மஜோதி
கோயிலாகும். இதன் தோற்றம் பற்றி தான்றி ஈஸ் வரன் பாமாலை என்னும் நூல் விரித்துக் கூறுகின்றது. மூன்று சித்தர்கள் ஒட்டுசுட்டானுக்கு வந்தார்கள்: ஒருவர் ஒட்டுசுட்டானிலும், இன்னுெருவர் சம்மாம் குளத்திலும் மூன்ருமவர் வாவெட்டி மலையிலும் சமாதி அடைந்தார்கள்.
யாழ்ப்பாணம் இடைக் காட்டைச் சேர்ந்த தீர புத்திரர் என்பவர் தம் சுற்றத்தவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஊரைவிட்டு இங்குவந்து குடி யேறிஞர். அவர் காடு வெட்டித் திருத்தி குரக்கன் பயிர் செய்தார். குரக்கனை வெட்டிய பின் காய்ந்த ஒட்டுக்களை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஒரு இடத்தில் ஒட்டு எ ரிய வி ல் லே மண் வெட்டியால் வெட்டி ஒட்டை அகற்ற முனைந்தார். அப்பொழுது இரத்தம் தோன்றியது. அவ்விடத்தைக் கூர் ந் து நோக்கிய போது ஓர் லிங்கம் காணப்பட்டது. இதனை வன்னி மன்னனு க்கு அறிவித்தார். அவ்விடத்திலே சிறிய ஆலயம் அமைத்து வழிபாடு நடைபெறத் தொடங்கியது. அவ்விடத்திற்கு ஒட்டு சுட்டான் என்றும் பெருமானுக்கு தான் தோன்றி ஈஸ்வரர் என்றும் பெயர் வழங்கியது. வேகாவனேஸ்வரர் என்றும் அழைக்கும் வழக்கமும் உண்டு.
ஒரு முறை இன்னி மன்னன் யானைகள் பிடித்துத் தரும்படி பணிக்கினுக்குக் கட்டளையிட்டான். பல நாள் தேடியும் யானைகள் கிடைக்கவில்லை. குறிப் பிட்ட தினத்திற்குள் யானைகள் பிடித்துத் தரப்படா விட்டால் பணிக்கனைச் சிரச்சேதம் செய்வதாக வன்னி மன்னன் கூறினன்
மன்னனின் தண்டனையிலிருந்து தன்னைத் தப்பு விக்குமாறு தான் தோன்றி ஈஸ்வரனை வேண்டினன். யானைகள் கிடைத்தால் கோயிலைப் பெருப்பித்துக் கட்டுவதாக நேர்த்திக் கடன் வைத்தான். இறைவன் கனவில் தோன்றி இத்திமடு விற்கு அண்மையிலுள்ள கிளிமடுக் காட்டினுள் பூரணை தினத்தில் சென்றல் யானைகளைக் காண்பாய்’ எனத்திருவாய் மலர்ந்தருளி ஞர். அதன்படி யானே களைப் பிடித்து வன்னி மன்ன னுக்குக் கொடுத்தான். தன் நேர்த்திக் கடனை நிறை வேற்றக் கோயிலைப் பெருப்பித்துக் கட்டினன். ஒட்டு சுட்டானில் பகிரங்க வேலைப்பகுதி ஒவசியர் சண் டிலிப்பாய் சின்னத்துரை என்பவர் அடுத்த கட்டத் திருப்பணியைத் தொடர்ந்தார். ஆலயத்தின் முள் அழகான தோற்றமுடைய திருக்குளத்தைக் கட்டு வித்தார். ஒருமுறை சீமெந்துப் பீப்பாக்களை கோபி லுக்கு வெளியேயுள்ள அரசமரத்தின் கீழ் பறிப்பித்து வீட்டார். அன்றிரவு பெருமழை பெய்தது. சீமெந்து முழுவதும்பழுதடைந்துவிடுமே என்று கவலை கொண்டு போய்ப் பார்த்தபொழுது சீமேந்துப் பீப்பாக்கள் ஆலய மண்டபத்தினுள் உருட்டி விடப்பட்டிருப் பதைக் கண்டார்.

Page 277
LSLLLLLLLLLLLLLYSYLLLLLL
- நகுலேஸ்வரர்
கிரீச நைகு லேசனை நாடியே சேகு மன்பொடு சிந்தனை செய்துமேற்
றிசைகொ ளுக்கிர சோழரா சன்மகள் மாரு தப்பிர வல்லியென் பேரினுள்
வாவு வெம்பரி மாமுக மோடுநோய் திர நீங்கின வித்தலத் தேயெனிற்
செப்பி லங்கையி லொப்பிதற் கில்லையே.
புராதன காலத்திலே திருத்தம்பலேசுரம் எனவும், நகுலமுனிவர் அருள் பெற்றபின் நகு லேசுவரம் எனவும் அழைக்கப்படும் கீரிமலைச் சிவன் கோயில் யாழ்ப்பாணத்தின் வடபாகத் திலே சாகர சங்கம புண்ணிய தீர்த்தக்கரை பிலே இருக்கின்றது, இது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றினலும் விஷேடம் பெற்றது; இட்ட சித்திகளைக் கொடுப்பது; மனேலயத்துக்கும், வியாதி நீக்கம் முதலிய வைகளுக்கும் ஏற்றது.
நகுலேச தீர்த்தமானது நகுலகிரிக்கு மேற்குப் பக்கத்திலே தெற்கிலூறுகின்ற சுத்த சலமும் வடக்கிலுள்ள உப்புச் சலமுங் கலந்து கிழக்கு நோக்கிய சிவரூபமுஞ் சத்திரூபமுமா யிருக்கின்ற இயல்பினலே திவ்விய தீர்த்தமா கும். இது கங்கா சமுத்திர சங்கமமென்றும், கண்டகி தீர்த்தமென்றும் பெயர் பெறும். இத் தீர்த்தத்திலே காலந்தோறும் அளவில்லாத அன்பர்கள் விதிப்படி ஸ்நானஞ் செய்து பயன் பெற்று வருகிருர்கள்.
முன்னெரு காலத்திலே மேருமலையின் இடப்பாகத்திலே தவஞ் செய்துகொண்டி ருந்த சுதாமா என்னும் முனிவருடைய சாபத் தினலே துர்த்தரன் என்னும் வேடன் கீரி முகம் பெற்றன். உடனே வேடன் நடுநடுங்கி அச்சாபத்துக்கு விமோசனம் கொடுக்கும்படி வேண்டினன். முனிவர் கருணை கொண்டு *வேடனே, நீ என் தரிசனத்தாற் சுத்தணு ஞய், வேதாரணியத்திற்குத் தெற்கிலுள்ள கடலிலே இலங்கையென் ருெரு தீவு உளது. அதன் வடக்கே ஒர் உயர்ந்த மலையிருக்கிறது. அங்கு சென்று கருமயோகஞ் செய்தால், கீரி முகம் மாறி மோட்சமும் பெறுவாய்' என்று கூறி யோக மார்க்கங்களை உபதேசித்து ஆற் றுப்படுத்தி அனுப்பினர்.
 

.
OeOOTOekOMOLLLMM OLOLLLLkMOLOLL kTkTkMkOOLOMMO MMYuLuLuLT
குருக்கள் -
கீரிமுகம் பெற்ற அவ்வேடன் இங்கு வந்து கங்கா தீர்த்தத்தில் நீராடி மலையிலே ஒரு சார லிலிருந்து கருமயோகஞ் செய்வாணுயினன். பல்லாண்டு காலம் தீர்த்தஸ்நானம், ஈசுரவழி பாடு, செபம் முதலியன செய்துகொண்டிருத் தலைத் திருவுளங்கொண்ட சிவபெருமான் உமாதேவியாரோடும் முருகப்பிரானேடுங் கூடி இடபாரூடராய்க் காட்சி கொடுத்தருளி ஞர். அப்போது அவ்வேடனுகிய நகுலமுனிவர் சோமாஸ்கந்த மூர்த்தியைத் தோத்திரஞ் செய்து வணங்கிஞர். சிவபெருமான், 'அறி ஞனே, நீஇப்போது அழகிய முகம் பெறுவாய்; நீ தவஞ் செய்த இம்மலை நகுலமலையென்றும், உ6ாக்கு அருள் செய்த எம் நாமம் நகுலேசுரர் என்றும், தேவி நாமம் நகுலாம்பிகை யென் றும், தீர்த்தம் நகுலேச தீர்த்தமென்றும் வழங் குக" என்று திருவாய் மலர்ந்து மறைந்தருளி ஞர். நகுல முனிவர் பின்னும் பலகாலம் தவஞ் செய்து மோட்சமடைந்தார்.
திசையுக்கிர சோழன் மனைவியாகிய கன காங்கியென்பவள் குதிரைமுகமுடைய கின்ன ரப் பெண்ணுெருத்தியின் சாபத்தினலேகுதிரை முகமுடைய மாருதப்புரவீகவல்லியென்னும் பென்னேப் பெற்ருள். அப்பெண் குன்ம நோயும் உடையவளாய் இருந்தாள். வெட்கத் திஞல் வளைந்த கழுத்துடையவளாய்ப் பல தீர்த்தங்களாடி இறைவனைத் துதித்து வந் தாள். நகுலேசுவரப் பெருமான் அவளது கன விலே சந்நியாசியாய்த் தோன்றி **மாருதப் புரவீகவல்லியே, யாழ்ப்பாணத்தின் வடபா லுள்ள நகுலேச தீர்த்தம் கங்கையிலும் மேன் மையுடையது; அத்தீர்த்தத்திலே முழுகிச் சுக மடைவாய்' என்று திருவாய் மலர்ந்தருளி ஞர். அவள் அவ்வாறே அத்தீர்த்தத்திலாடிக் குதிரைமுகமுங் குன்மநோயும் மாறப்பெற் ருள.
முசுகுந்தச் சக்கரவர்த்தி, இராமர், சுசங் கிதன், நளன், அருச்சுனன் முதலிய பலர் நகு லேசுவரத்துக்கு வந்து, நகுலேச தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்து, நகுலாம்பிகாசமேத நகு லேசுவரப் பெருமானைப் பக்தி சிரத்தையோடு வழிபட்டு, இட்ட சித்திகளைப் பெற்று உய்த்
தார்கள்,

Page 278
120
வடமொழிச் சைவ புராணங்கள் பத்தி னுள் கந்தபுராணம் சிறப்பானது. அதிலுள்ள சூ தசங்கிதையில் நகுலேசுவரம் பழைமை யான யாத்திரைத் தலங்களுள் ஒன்றெனக் குறிக்கப்பட்டுள்ளது. இதனுல் நகுலேசுவரத் தின் தொன்மையை யாம் அறிந்து கொள்ள லாம்.
நகுலாசல வரலாறு மிகமிகப் பழைமை வாய்ந்தது; இலங்கை வேத்தனுன இராவ னன் காலத்தோடு சம்பந்தப்பட்டது. இராம பாணம் இராவணன் மார்பை ஊடுருவும் போது, செவ்வி பார்த்திருந்த கந்தருவணுெ ருவன் இராவணன் கையொன்றிலிருந்தசாம வேதகான வீணையை அது நிலத்தில் விழ முன்ன மே பறந்து பாய்ந்து கவர்ந்து சென்று நகுலா சலத்திலமர்ந்து, சாமவேதகித கானம் செய் வானுயிஞன். நகுலாசலம் வெண்ணெயாய் நெகிழ்ந்தது. இறைவியோடு இறைவன் எழுந் தருளி கந்தருவனுக்கு அவன் வேண்டும் வரங் களைக் கொடுத்தருளிஞர். சா மகா ன ம் பரவிய இடம் ‘வீணுகானபுரம்" என்ற பெய ருடைத்தாயிற்று. அன்றைய வீணுகானபுர மே இன்றைய யாழ்ப்பாணம். இவ்வாறு நகு லாசல மகிமை பேசுகின்றது ஈழ மண்டல சதகம்,
விஜயன் இலங்கை மன்னனுக இருந்த போது இவ்வாலயத்திற்குத் திருப்பணிகள் செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இவ் வாலயத்தின் தொன்மையும், பெருமையும் பற்றிக் கூறும் நூல்களாவன; தட்சண கயி லாய புராணம், கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை, நகுலகிரிப்புராணம் நகுலா சலப்புராணம், நகுலமலைக் குறவஞ்சி முதலி யனவாம். இவற்றுள் நகுலாசலப் புராணம் கையெழுத்துப் பிரதியாக இருக்கின்றது. அச்சில் வெளிவரவில்லை. தலபுராணமாகிய நகுலகிரிப்புராணம் உரையுடன் வெளியிடப் பெற்றிருக்கிறது.
நகுலேசராலயம் போர்த்துக்கீசர் காலத் தில் இடிக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர் காலத்திலே 1878ம் ஆண்டு வெகுதானிய வடு) வைகாசி மீ" 24ம் திகதி பூரீலழரீ ஆறுமுக நாவலரவர்கள் கீரிமலைச் சிவன் கோயில் பற்றி ஒரு விஞ்ஞானம் தமது கையொப்பத் தோடு வெளியிட்டார்கள். "யாழ்ப்பாணத் திலே மாவிட்டபுரத்திற்கு வடமேற்கே 2 மைல் தூரத்திலுள்ள கீரிமலையிலே ஆதியில் ஒரு பெரிய சிவன் கோயில் இருந்தது" என அந்த விஞ்ஞாபனம் தொடங்குகிறது. அந்த விஞ்ஞாடனத்தில் கீரிமலையிலே ஒரு சிவன்

ஆத்மஜோதி
கோயில் கட்டுவித்துச் சிவலிங்க பிரதிட்டை செய்விக்க வேண்டியதின் அவசியம் பற்றியும், சனங்கள் இச் சிவதருமத்திற்கு எவ்வெவ் வழிகளில் உதவலாமென்பது பற்றியும் விரி வாகக் காட்டியிருந்தார்கள்.
அப்போது டிெ கோயிலை அமைப்பதற்கு முன்னின்றுழைத்தவரும், கல்வியறிவு ஒழுக் கம் என்பவற்றிற் சிறந்தவருமாகிய பிரம்மபூரீ கா. தியாகராசாக்குருக்கள் அவர்கள் 1882ம் ஆண்டு சித்திரபானு (u ஐப்பசி மீ" அச்சிடு வித்து வெளியிட்ட ஆவேதனத்தில் பூரீலயூரீ ஆறுமுகநாவலரவர்கள் இக்கோயில் கட்டு விப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் விபரிக்கப்பட்டுள்ளன. 1879ல் சைவசமயிகளு டைய பாக்கியக் குறைவினலே நாவலரவர் கள் சிவபத மடைந்துவிடக் குருக்கள் மாரது ஊக்கத்தினலும், வண்ணுர்பண்ணை வை. ஆறு முகம்பிள்ளை போன்ற சைவ அன்பர்களது உதவியிஞ)லும் திருப்பணி வேலைகள் செய்யப் பட்டு 1895 ம் ஆண்டு மன்மத (u) ஆனி மீ" சிவலிங்கப் பிரதிட்டை செய்யப்பட்டுக் கும் பாபிஷேகம் நடைபெற்றது. அக்காலத்தில் நித்திய நைமித்திகழசைகள் ஒழுங்காகவும் சிறப்பாகவும் நடைபெற்றதாக அறிகிருேம், தேர்த்திருவிழாவிலன்று ஐந்து தேர்கள் இழுக்கப்பட்டதாக அறிகிருேம், 18-7-1898ல் தொல்புரம் பூரீ மு. ஆறுமுகம் பிள்ளையின் உபயமாக வட்டுநகர் சு. சின்னப்பாசாரியாற் செய்யப்பட்ட பெரிய இடபவாகனம் கீரிமலை நகுலேசுவர சுவாமி கோயிலின் பழைமை யைக் காட்டும் சின்னங்களில் ஒன்முக விளங் கிக் கொண்டிருக்கிறது. அப்பொழுது கோயிற் சுற்றுப்பிரகாரக் கொட்டகைகளெல்லாம் தென்னுேலேக் கிடுகுகளால் வேயப்பட்டிருந்
தன.
1918ம் ஆண்டு காத்திராப்பிரகாரமாகக் கோயில் தீக்கிரையானது. அப்போது அங்கு நின்ற அடியார்கள் பெரிய இடபவாகனத் தைக் கஷ்டப்பட்டு வெளியே கொண்டுவந்து சேர்த்தார்களென அறிகிருேம். அக்காலத்தில் மேற்படி கோயிலின் ஆதீனகர்த்தராயிருந்த வரும் எமது தந்தையாருமாகிய பூரீமத் தி. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள் சிறிது காலம் மனந் தளர்ந்து இருந்தாராயினும் பின்பு தாம் என்ன கஷ்டப்பட்டாயினும் கோயிலை நல்ல நிலைக்கு ஆக்கவேண்டுமென முயன்று தமது உடல், பொருள், ஆவி மூன் றையும் அர்ப்பணித்துத் திருப்பணிகள் செய் வித்தார்கள்.

Page 279
SUPERB SIDDHA MED
DIABETES is a d enables the body to bul patient feels very thirst urnation with glycogen
Our DABETICrecipes, restores proper of glycogen in urine, to removes the root cause - INSIPIDUS. This is Fou NDR s. V. R. produce a State of prop
This DIABETIC-SET, containing ( (2) Aavaara Panchang, and (3) Sarkkaraik N. B. ORDERS for this 'DIABETICSE" D. DRAFT for Rs. 260 - in favc SALEM - 9', and must be sent b
நீரிழிவை நீக்கும் நி முழுமையான ஆரோக்கியம் தரும் உை (INSULIN) குறைவாலேயே நீரிழிவுநோய் வ துடன் அடிக்கடி அதிகமாய் மூத்திரம் போதல் முதலியவை ஏற்படுகின்றன.
மிகுந்த அனுபவமுள்ள சித்தமருந்துகள் தேவையான இன்சுலினைச் சுரப்பித்து, நீரில் மண்டலத்தையும், மூத்திர கோசத்தையும் வ மூலகாரணத்தை நீக்கி முறையான ஆரோக் விஷவிளைவுகள் அற்றது,
(1) சுவர்ணுப்ரேக் செந்தூரம் (தங்கம் (3) சர்க்கரைக்கொல்லி பவுடர் அடங்கிய 1 N. B. teEjizi Gassi JäS5 'RAJASIDDHA: e5 250-kg I, O. BANKat D.DARFT a உடன் பெற்று, சுகம் காண்க.
M/S. RAJA SIDDH
(S. V. R. KANDAR ARISIPALAYAM,
Tamilmadu,
S S S SqS SS YSSS SSqSqqSqS qSqqSqqS SSAS ASSLAS YS qqSALALASSqeSeqqqS SqS qAqAq LqLqAASSASATT MqSqqSLASLSLqLqTS
iadha ط۔
 
 

ICINE FOR DIABETES
isorder due to the lack of INSULIN, which In its food for perfect Health. The Diabetic y, and is troubled with frequent and excessive , resulting in giddineSS, fatigue and debility.
Set, containing the most tested SIDDHA secretion of INSULIN, and checks the flow nes up the nervous system and kidneys, thus of DIABETES MELLITUS, and DIABETES
absolutely non-toxic and is guaranteed to per Health.
1) Swarnabrak Chendooram (with Gold). kolli Powder, costs Rs. 250.
T-MEDICINE must contain I. O. Bank our of 'RAJA SIDDHA VAIDYASALA,
y REGISTERED AIR-MAIL, POST.
கரற்ற சித்த மருந்து.
னவை ஊட்டச்சத்தாக மாற்றும் இன்சுலின் ருகிறது. நீரிழிவால் அதிதாகம், இனிப்புச்சத் b, அதன் மூலம் சோர்வு, மயக்கம், பலகீனம்
அடங்கிய நமது நீரிழிவு செட் மருந்து, இனிப்புச்சத்து போவதைத் தடுத்து, நரம்பு லுப்படுத்தி, நீரிழிவு, மதுமேகம் இவற்றின் கியத்திற்கு முழு உத்தரவாதம் அளிக்கிறது:
சேர்ந்தது), (2) ஆவாரைப் பஞ்சாங்கம், செட் நீரிழிவு மருந்து ரூ. 250.
AIDYASALA, SALEM - 9' Trip Guusis ாடுத்து, ரெஜிஸ்டர்டு ஏர்மெய்ல் மூலம் அனுப்பி
TE T'O; , A VAIDYA SALA, SONS, R. I. M.P.),
South India.
taxes, altaret-Sar-e- tamith ak-8 . w4Qş84Ma la

Page 280
With best Compliments of
بهٔ
s
SOUTHERN ASB LMI
Chordia Man 739, An MADRAS
Manufac “Ramco" Asbestos - Cermern Accessories - Gui
REGISTERED OFFICE
“Ramamandiram
Rajapalayam, Tamil Nadu.

ESTOS CEMENT ITED
ision Ill Floor na Salai - 600 002
turers of:
- Roofing Sheet - Flat Sheets ters - Fittings Etc.
FACTORIES
Arkonam (Tamil Nadu) Karur (Karnataka)
LSAS STS0LqqLSTLTLSSTSeAeS0S0ASLeASZYSLLSSLYSYYsSYSZ S0SLL eLSLSLSLASSSSSeLSS000LS0LYYSSLSLSLSLSLSL سوجهسهسيوس مسييه حميمه هييج

Page 281
உளங்கனிந்த ந6
g அன்னபூர்ணு பூனி
பார்ட்னர்கள் : கே. தாமோதரசாமி ந 29/29, சுப்பிரம ஆர். எள் கோயமுத்து
எங்களது கீழ்க்கண் ஹோட்டல்களுக்கு
பூனி அன்னபூர்ணு ஹோட்டல் காம் ஆர். எஸ். புரம்,
கோயமுத்தூர் - 641002, GL650SL giri 3305.3, 2708 I.
பூரீ கெளரி சங்கர்,
காந்திபுரம், கோயமுத்தூர் - 641012.
பூரீ கெள் ஆர்ட்ஸ் க்
கோயமுத்து
寶
ஆடிட்டோரியம், திருமண வரவே ரத்தின சபாபதிபுரம் நிறுவனத்

ல்வாழ்த்துக்கள்
கெளரி சங்கர் குரூப் திருவாளர்கள்: ாயுடு அன். பிரதர்ஸ். )ணியம் ரோட், 0. புரம், 前一641002
Telegrams: “POORNAM''
தங்கள் அன்புடன் அழைக்கின்ருேம்.
பளக்ஸ்
யூனி அன்னபூர்ணு கிளை, முனிசிபல் மத்திய பஸ் நிலையம், கோயமுத்தூர் - 641012.
ாரி சங்கர் கிளை,
ாலேஜ் ரோட்,
rf - 640 18.
27045。
பற்பு முதலிய நிகழ்ச்சிகளுக்கு துடன் தொடர்பு கொள்ளவும்.

Page 282
●一令→夺一令→母一令一参一等一争一令一●一令一夸<令→令-9-Q-令一登一令→令→令-Q~参<登一°
ଖୁଁ
அகில உலக இந்து மகாநாடு எல்லா வகையிலும் சிறந்து விள்ங்க எமது நல் வாழ்த்துக்கள்
fu ITLDGTT GL
104, அருணுசல
சேலம் -
அனைத்து மில் ஜவுளிகள்
SHIYAMALA
RETAIL SF | 04, Arunachala
Salem -
 

-w All-A--a 0-0--0 <-o-o-令-令一令一G→→→参一é
s
டக்ஸ்டைல்ஸ்
ஆசாரி தெரு, 536 001
Garsi: 4574 P. P.
alsTrias. சிறந்த இsம்
TEXT|LES
(OWROOM
| Achari Street,
63600
Pione: 4574 P. P,

Page 283
With Best compliments of
40á)Y(á02á0í
Designers & M. AUTOMATIC MACHINERIES
specia PAPER CONES TUBES (STRAIGHT, TA WAX MATCHS M.
PHONE 34.374
Lakshmi "Te
Désigners & Mfrs. of PAPER Specialists in PAPER
G, ... industrial Estates Devakc
 

(9ndustrials
tnufacturers of
FOR PA PER CONVERSION
lists in PPER & SPIRAL) BAGS ENVELOPS AKING MACHINE RIES
POST BOX No. 6408 381/84 4th STREET KUPPAKKONAMPUDUR SAI BABA COLONY COMBATORE: 641 O38.
stile Paper Tubes
CONVERSION MAC.NES PRODUCTS.
ttai Road - KARAIKUDI - 623 00ó
-●一o-拿*亨拿一莎一o→→p一令亨**寸 yer wr

Page 284
முருகன் அருளால் மகாநாடு ஜெயம் கொள்ள எங்கள் வேண்டுதல்
等s
75, கெய்சர் வீதி
JAYA
75, Keyzer Stree Tphone:
ATeiYeSYSYeAYSeSYSiYeiSS iiqeuiSSASSASLSSqSSLLSSeSqiSSuiueqi uYuuuSSuuSSqiqSSMASY00STeSTeTSeeeSAeMAeSYLASSSASMSeeeSeeeSeeeSeeeeAS S AeASTeYLMMMeMSAMMMTsSiSA
 
 

LGV
- கொழும்பு-11.
தொலைபேசி: 31729
LURUGANS
t - Colombo
31729.

Page 285
அகில உலக இந்து மகார
வாழ்த்து
சிறு துளி ே
'ஆன்டிஸால் கிருமி நாசினியின் ஒவ்ெ
கிருமிகளை அழிக்கிறது
*ஆன்டிஸால்' உங்களது வாழ்நாளெல் 6
களில் செயல்படுகிறது.
1. இதமான மு.
விளங்கவும்,
வாய் துர்நா i fră le fiun di.
罗
3. காயம், புண்
4. நீருடன் கலந்
5. பிரசவ கால
தேவைகட்கு
6. அம்மை, கா துணி விரிப்ட இடங்களிலும்
சக்தி வாய்ந்த பாதுகாப்பான குறைந்த விலையில் இல்லந்தோறும் அவசிய
*ஆன்
(கிருமி gurálúunarfræsir :
சோலார் பார்மாசூடிக
an unsi) ரோடு - மதுரை - 625 016
Ger : 30731 & 34538
விநியோக உரிமை
 

ாடு சிறப்புடின் நடிைபெற @&gbl பெரும் பயன். வாரு துளியும் உங்களைத் தாக்க வரும் விஷக்
0ாம் ஆரோக்கிய வழிகாட்டியாக ஆறு வழி
கச்சவரத்தின் பின்னர் பொலிவுடன்
‘ற்றத்தையும், பற்சிதைவை உண்டாக்கும் களையும் ஒழிக்க வாய் கொப்பளிப்பதற்கும்,
முதலியவற்றிற்கும்,
து குளிப்பதற்கும்,
அவசரத் தேவைக்கும் மற்றும் மருத்துவமனைத் b,
லரா போன்ற தொற்று வியாதியின்போது களிலும், படுக்கையறை, தரை போன்ற ம் விஷக்கிருமிகளைக் கொன்றிடவும்,
கிருமி நாசினி ‘ஆன்டிஸால்"
நிறைந்த பயன்! ம் இருக்க வேண்டியது டிஸால்
நாசினி)
ல் இண்டஸ்ரீஸ்
Gram: SOLOVIN
பெற அணுகுவீர்.
r v s-s=vrs صخة

Page 286
a-halakaaaaaki ita..8..že معمسع حق امتی چیس مؤسستنسيومسجد جسسة ج.م. تن
1982ல் அகில உலக இந்து : எங்களின் மனங்கனிந்த Fldsrúiláss
ABC LABC
Pharmaceutical
5/89, Ann SALEM - TAMIINIAD
Phone:
Prop: A. B. Chandra
A COFMA {CQughtSyp)
ş DISODIN (Alkaline Citrate VIVEMOL (Paediatric Parac v PREMAHIST (Cough Syrup in ger PAGMA (Tablets of Para η ΟΧΥΜΑ (Tablets of Oxyp de RENIL (Ayurvedic Live: UT - 10 (Ayurvedic Uter;

மகாநாடு இனிது நடைபெற ந நல் வாழ்த்துக்களை }ன்றுேம்
RAIORIES
anufacturerS,
a Puram,
636 004 U, INDIA.
7121
sekaran, B. Pharm.
Syrup)
çetamol Syrup)
Jars) cetagypl, Amalginland Caffeinie) henbutazone,and Analgin r Tonic)
ine Sedative and Tonic)
uSYSTeTSYSS0S0SLYSYYeuS0YSYSYYYSeYYSeSueSYYLLLSYYSLSSSLLLeSSYYeeLeLeeSYSTSLSLSLSAAYYSYLTLeSL SLLLSLLLTLSSeeS eSeSzSr0S S

Page 287
சிறப்பு மலர்
திருக்கோணமலையி
2リ次ー*芝エ多る。芝ー突。多。
(சைவப்புலவர்-பண்டிதர் இ. ல
இலங்கையிலுள்ள ஊர்ப் பெயர்களுக்கு முன்னுல் "திரு” என்ற சிறப்புச் சொல் சேர்ந்த ஊர்ப் பெயர்கள் மிகச்சிலவேயுள. திருக்கோணமலை, திருக்கோயில், திருநெல்வேலி, திருமங்கலாய் என்பன அவற்றுட் சில. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் என்பன ஸ்தலப் பெயர் கள். ஊர்ப்பெயர்களல்ல. திருக்கோணமலையி லுள்ள சிவஸ்தலம் திருக்கோணேஸ்வரம். திருக்கோணமலையை நினைவுகூரும் போது கோணேசர் ஆலயம் மனக்கண்முன் வந்து தோன்றுகின்றது. திருக்கோணமலை தெட் சணகயிலாயம் என்று போற்றப்பட்டு வரு கின்றது. உத்தர கயிலையிலுள்ள தெய்வீகம் திருக்கோணமலையிலும் இருப்பதால் அது தெட்சணகயிலாயம் என்று பேசப்படுகின்றது. ஸ்தலபுராணங்கள், இதிகாசங்கள், தேவாரங் கள், கோணேசர் கல்வெட்டு என்பன இதனை உறுதிப்படுத்துகின்றன.
மக்களின் லெளகீக வாழ்க்கையில் ஏற் டட்டுக் கொண்டுவரும் மாற்றங்களாலும், பிறநாட்டு நாகரீகங்கள் நமது நாட்டிலேற் டடுத்தியுள்ள மாற்றங்களாலும், பிறமதக் கோட்பாடுகள் மக்களுடைய உள்ளத்தில் புகுத்தப்பட்டதாலேற்பட்ட தாக்கங்களா லும், ஆதியாகிய சைவநெறி மக்களுடைய வாழ்க்கையிலிருந்து வழுவிச் சென்றுகொண் டிருப்பதாக நினைக்கலாம். மக்களின் புற வாழ்க்கையை அவதானித்து எடுக்கப்படும் இந்த முடிவில் உண்மையிருப்பதாகச் சொல்ல முடியாது. சமயநெறி மக்களின் அகவாழ்க் கையோடு தொடர்பு பட்டது. சைவசமய தத்துவங்கள் வளர்ச்சியடைய வேண்டியவை களல்ல. அவை பூரண வளர்ச்சியடைந்த சத் தியங்களாயுள்ளன. சைவசமய நெறியினைக் கடைப்பிடித்தொழுகும் திருக்கோண ம& ச் சைவ மக்களின் சமய வளர்ச்சியை ஆராய்வ: தன் மூலம் திருக்கோணமலைச் சைவ வளர்ச் சியை அறியலாம்.
திருக்கோணேஸ்வரம் தெய்வீகம் நிறைந்த பாடல் பெற்ற கேஷத்திரம். இயற்கையாகவே தெய்வ சான்னித்தியம் பிரவா கித்துக்கொண் டிருக்குமிடம். சைவம் வளருவதற்கு விளம் பரம் வேண்டப்படாத இடம். அப்பேர்ப்பட்ட தலத்தை வழிபட்டு வந்த சைவசமயத்தவனு

121
ல் சைவ வளர்ச்சி
டிவேலு-திருக்கோணமலை)
கிய இலங்கை மன்னன் இராவணனுடைய வரலாறு திருக்கோணமலையின் சைவ வளர்ச் சிக்கு விளக்கமும், விளம்பரமுமாயமைந்தி ருக்கின்றது.
சோழ பரம்பரையில் வந்த குளக்கோட்டு மன்னன் இற்றைக்கு 1700 வருடங்களுக்கு முன் திருக்கோணமலையில் கோணேசப்பெரு மானுக்குக் கோவிலெடுத்து திருப்பணி நிறை வேற்றினன். ஆலயத்தைப் பரிபாலனம் செய் வதற்காகக் குளக்கோட்டு மன்னன் பொரு ளாதாரத் திட்டமொன்றை வகுத் தா ன். அதுவே கோணேசர் கல்வெட்டு எனப்படு வது. அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத் துவதற்காக சிந்து நாடு, மருங்கூர், காரைக் கால், என்னும் இடங்களிலிருந்து குடிமக்களை அழைத்துவந்து, திருக்கோணமலை மாவட் டத்திலுள்ள கட்டுக்குளப்பற்று, கொட்டியா புரப்பற்று, தம்பலகமப்பற்று என்னும் இடங் களிற் குடியமர்த்தினுன். குடியேற்றப்பட்ட மக்கள் கோயிற்தொழும்புகளைச் செய்வதற் காக நியமிக்கப்பட்டவர்கள். கோயிற்தொழு ம்பாளர்கள் சிவநெறியாளர்களாயிருந்ததால் குளக்கோட்டு மன்னனுடைய காலந்தொடக் கம் திருக்கோணமலை மா வட்ட ம் சைவ வளர்ச்சியில் சிறப்புற்ருேங்கியது.
திருக்கோணமலை மாவட்டம் வெருகல் தொடக்கம் தென்னமரவாடி வரையும் தம் பலகமம், கந்தளாய், பதவியாவை உள்ள டக்கிய பெரிய பிரதேசமாயிருந்தது. இங் கெல்லாம் அனேக சைவாலயங்கள் காணப் படுகின்றன. ஒவ்வொரு கிராமங்களிலும் சைவாலயங்களிருக்கின்றன. திருக்கோண மலைப் பட்டணத்தில் மாத்திரம் முப்பத் தைந்து ஆலயங்களிருக்கின்றன.
கொட்டியா புரப்பற்றில் மகாவலிகங்கைக் கரையோரமாகத் திருக்கரசையம்பதி யெனச் சிறப்புற்று விளங்கிய ஸ்தலமிருந்தது. அங் குள்ள திருமங்கலாய், அகஸ்தியர் ஸ்தாபனம் சங்குவேலி என்னுமிடங்களில் மாபெரும் சிவாலயங்களிருந்து இன்று அழிந்து கிடக்கின் றன. கந்தளாயில் இராஜேந்திர சோழனல் கட்டப்பட்ட சிவன் கோவிலும், பெரியகுளா சிாதனர் கோவிலும், தென்னமரவாடி சிவன்

Page 288
22
கோவில் என்பனவும்சிதைந்துகிடக்கின்றபோ திலும், திருக்கோணமலை மாவட்டத்தின் சைவ வளர்ச்சியை அவைகள் பெருமிதத் தோடு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. ஈழநாட்டின் வரலாற்றைக் கூற முற்படும் போது, திருக்கோணமலை மாவட்டம் தமிழ் மக்களின் குடியிருப்பாகவும், சைவ சமயம் வளர்ந்தோங்கிய பிரதேசமாகவும் இருந்த தென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஏழாம் நூற்ருண்டில் திருஞானசம்பந்த ராலும், பன்னிரண்டாம் நூற்ருண்டில் அருணகிரிநாத சுவாமிகளாலும்பாடப்பெற்ற திருக்கோணேஸ்வரத்திலுள்ள கோணேசர் ஆலயத்தைப் பதினேழாம் நூற்ருண்டில் போர்த்துக்கீசர் இடித்தழித்தனர். இதனல் திருக்கோணமலைச் சைவ மக்கள் சமய வளர்ச் சியில் பின்தங்கிவிடவில்லை. கோணேசப்பெரு மான் திருக்கோணமலைத் தேவாரத் திருப்பதி கத்தில் அமர்ந்திருந்தார். சைவநெறி மக்க ளுடைய உள்ளத்திலே வளர்ந்தது. இதன் பிரதிபலஞகத் திருக்கோணமலைப் பட்டணத் திலும், கிராமங்களிலும் மக்கள் ஆலயங்கள் அமைத்துச் சைவம் வளர்த்தார்கள். இன்று திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள பழைய ஆலயங்களின் இடிபாடுகளும், புதிய ஆலயங் களும், திருக்கோணேசர் ஆலயமும், திருக் கோணமலைச் சைவ மக்களின் சமய வளர்ச் சிக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன.
திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள ஆலயங் சஞக்குப் பாடியருளிய, திருக்கோண சலபுராணம், தெட்சணகயிலாய புராணம், திருக்கோ ண மலையந்தாதி,திருக்கரசைப் புரா ணம் என்பவைகளும், தேவாரம், திருப் புகழ் என்பனவும், சிந்து, ஊஞ்சல், சதகம் முதலிய தனிப்பாடல்களும், வெருகல், கல் வெட்டு, கங்குவேலிக் கல்வெட்டு, பெரிய குளம் கல்வெட்டு, கந்தளாய்க் கல்வெட்டு, குச்சவெளிக் கல்வெட்டு,திரியாய்க்கல்வெட்டு, பழமோட்டைக் கல்வெட்டு, கோட்டைவா சற் கல்வெட்டு என்பனவும்,திருக்கோணமலை யின் சைவ வளர்ச்சியையும், பரம்பலையும் உறுதிப்படுத்துகின்றன.
இலங்கையில் வேறெங்கேயும் நடைடெ முத ' கும்பவிழா ' திருக்கோணமலையில் சிறப்புவிழாவாக நவராத்திரியின் கடைசி நாளில் நடைபெற்றுவருகின்றது. இங்குள்ள எல்லா ஆலயங்களிலிருந்தும் கும்பம், கரகம் என்பனவற்றை அடியார்கள் தாங்கிக்கொண்டு

ஆத்மஜோதி
பக்திப்பரவசத்தோடு புறப்பட்டு வீதி க ள் தோறும் சென்று ஒவ்வொரு ஆலயங்களையும் தரிசித்து வருவார்கள். மக்கள் சைவாசார முறைப்படி வீடுகள் தோறும் நிறை கு ட ம் வைத்து வரவேற்று வழிபடுவார்கள். இது திருக்கோணமலைக்கே உரியசைவப் பெருவிழா வாக நடைபெற்று வருகின்றது. கோணேசப் பெருமான் சிவராத்திரிக்கு அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு நகர்வலம் வருகின்ற பெ ருவிழாவும் திருக்கோணமலைச் சைவ வளர்ச் சியின் எழுச்சிவிழாவாக நடைபெற்று வருகின் றது. இது போன்ற நெடுவிழா இந்தியாவி லுங்கூட நடைபெறுவதில்லையென அறிகின் ருேம். சல்லியம்மன் கோயிலிலும், பாலம் போட்டாற்றுப் பத்தினியம்மன் கோவிலிலும் வருடமொருநாள் நடைபெறும் பொங்கல் ழாவும், பூரீ பத்திரகாளியம்பாள் கோயிலில் நடைபெறும் வைகாசி பொங்கல் விழாவும், கெளரிநோன்பும், திருக்கோணேசர் ஆலயத் திலும், கன்னியாய் நடேசர் ஆலயத்திலும் நடைபெறும் சிவராத்திரி விழாக்களும் பூரீ கிருஷ்ணன் கோயில் உறியடி விழாவும், அகஸ் தியர் ஸ்தாபனம், கங்கைத்துறை என்னுமி டங்களில் நடைபெறும் ஆடியமாவாசைத் தீர் த்த விழாவும், திருக்கோணமலைச் சைவ வளர்ச் சிக்கு உறுதுணையாயிருந்து வருகின்றன.சைவா லயங்கள் நிறைந்த திருக்கோணமலையில் வரு டத்தில் டன்னிரண்டு மாதங்களிலும் எங்கா வது ஒராலயத்தில் உற்சவம் நடந்துகொண் டிருப்பதால் திருக்கோணமலை மக்கள் தமது அன்ருட வாழ்க்கையில் சைவ நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்து வருகிருர்கள் இதஞல் வீடுதோறும் சைவம் வளர்ந்து கொண்டிருக் கின்றது.
ஆலயங்களை அமைத்துச் சைவத்தை வளர்த்த திருக்கோணமலை மக்கள் சமய ஸ்தாபனங்களாலும் சைவத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறர்கள். இந்து இளைஞர் மன் றம், இந்து மாமன்றம், சிவயோக சமாஜம், அருள்நெறி படன் றம், தெய்வநெறிக் கழகம், சைவ மங்கையர் மன்றம் இவை போன்ற பல சங்கங்கள் அரும்பெரும் சிவப்பணிகளை யாற் றிச் சைவத்தை வளர்த்துக் கொண்டிருக்கின் றன. கல்வி நிலையங்களும் சைவசமய வளர்ச் சியில் மாபெரும் பங்கெடுத்து வருகின்றது. சைவச் சான்றேர்களும், சமயத் தொண்டர் களும் சைவத்தை வளர்த்துக் கொண்டிருக் கிருர்கள்,

Page 289
சிறப்பு மலர்
மெய்ஞானியும் கலைஞானி
- க. கார்த்திகேசு - ஓவியக்கலேவி
இறைவனைக் காணவேண்டும் பேசவேண் டும் என்று எத்தனையோ மக்கள் துடிக்கின்ற னர். மனிதப்பிறவி எடுத்த நாம் ஒவ்வொரு வரும் உடலின் பத்தில் லயமடையாது இறை பின் பத்தில் மூழ்க வேண்டும். அதுவே பிறவி பின் நோக்கமாகும் என்று இந்துமதம் இடித் துக்கூறுகின்றது. ஆளுல் மக்கள் அவ்வாறன்றி கண்ணுற் காண்கின்ற பொருளனைத்திலும் ஆசை கொள்கின்றனர். அவற்றை அடை வதற்கான முயற்சியில் வாழ்நாளைச் செலவிடு கின்றனர். இவர்கள் உண்பதும் உறங்குவது மன்றி வேருெரு பலனுமடைய முடியாதவர் கள். பிறவிப்பலனை அடைய முடியாதவர்கள். இவர்களை இருவகையிற் காணலாம். ஒரு வகையினர் பொருளே வளம்படுத்தும் முயற்சி யில் முன்னேற்றமடைகின்றனர். மற்றவகை பினர் உழைத்து முன்னேற முடியாமல் மற் றையோரின் உழைப்பில் வாழ முயற்சிக்கின்ற னர். பிறர் பொருள்வளத்தில் ஆசை அதி கரிக்க அதிகரிக்க குறுக்கு வழிகளில் பொரு விட்டத் தலைப்படுகின்றனர். இந்த இருவகை பினரும் தாம் பிறந்ததின் நோக்கம் உணர முடியாதவர்கள். இவர்கள் தம் வாழ்வு இன்ப கரமானது என்று நினைக்கின்றனர். இதனுல்
காலம் அவமே கழிகிறது.
இந்த லோகாயத வாழ்வில் மயங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்புகின்றன ஒவியம், சிற்பம், டோன்ற கலைகள். இக்கலை களின் ஆரம்பம் எப்போது என்று எவராலும் திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஆனல் இக் கலைகள் இறை தத்துவத்தை மக்கள் மனதிற் பதிய வைத்தது கி.மு. 5ம் நூற்ருண்டிேயா கும். அக்காலத்திலே வாழ்ந்த பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் முனிவர்கள் முதன் முதலில் ஓவிய சிற்பத்தின் மூலம் இறைவனை உலக மக்கட்குக் காட்டியவர்களாவர். கன் ஞற் காணமுடியாதது. வாய்விட்டுப் பேசொ ணுதது, எல்லையற்றது, பரந்தது. இப்படி யான பரம்பொருளைக் கண்ணுற் கண்டகாலம் காதாற் கேட்டகாலம், புகழ்ந்து பாடியகா லம், சிந்திக்க வைத்தகாலம் அதுவேயாகும்.
இந்து மதத்திற் கூறப்பட்ட நூற்றெட் டுதத்துவங்களையும் ஐயந்தி ரி பறக் கற்றுத் தேர்ந்தவர்கள் தான் இம்முனியுங்கவர்கள்.

23
யும் உண்மை ஞானிகளே
ற்பன்னர்-காரைநகர் (கி.மா.) -
இவர்கள் சதா இறைவனை இதயத்திற் காண் பவர்கள். அவர்களுக்கு ஒரே ஆசை, "தாம் இறைவனை நேரிற் காண்பதுபோல உலக மக் களும் இறைவனைக் காண வேண்டும் என் பது, இறை தத்துவங்களை நினைத்ததும் இறை வனை நேரிற்காணும் வல்லபம் பெற்ற இம் முனிவர்கள், எழுந்து வாசனையற்ற பாமரமக் களும் இறைவனின் தோற்றத்தை நேரிற் காணவேண்டும் என்று கருதிக்கொண்டு நட. ராசவடிவத்தை ஆக்கித்தந்தனர், அவ்வுருவத் தில் இறை தத்துவங்கள் எல்லாம் அடக்கியி ருப்பதை நாம் உணரலாம்
தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில் சாற்றியிரு மங்கியிலே சங்காரம்-ஊற்றமா வூன்று மலர்ப்பதத்தி லுற்ற திரோதமுத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு.
என்னும் இப்பாடலில், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், என்னும் பஞ்சகிருத்தியங்கள் வெளிப்பட்டு நிற்பதை நாம் காணலாம். டமருகம் தாங் கிய கரத்தினல் உலக சிருஷ்டியையும், அபய கரத்தினுல்காத்தலையும்,அக்கினியேந்தியகரத் தினுல் மலசங்காரத்தையும், ஊன்றியபாதத் தால் ஆன்மாக்களை மறைத்தலையும் தூக்கிய பாதத்தினுல் ஆன்மானுக்கிரகத்தையும்காட்டு கின்றது இவ்வுருவம், ஐந்து அடி உயரமாய், அரிய தத்துவங்களின் பொக்கிஷமாய் சிதம் பரத்திலே தில்லைத் திருநடனம் ஆடிக்கொண் டே இருக்கின்ருர் எம் இறைவன். அவர் ஆடிக்கொண்டிருப்பதனற்ருன் இவ்வுலகம் மட்டுமல்ல, நவக்கிரகங்கள் மட்டுமல்ல, நட் சத்திர மண்டலங்கள் அத்தனையும் உள்ளடக் கிய அண்டசராசரங்கள் அத்தனையும் ஆடிக் கொண்டேயிருக்கின்றன.
அது மட்டுமல்ல, இறைவடிவம் தோற் றப் பொருளாயிற்றே என்று சிலர் நினைக்க லாம், பரமான்மா வினையும் தூலப்பொருளா கிய எம்மையும் இணைத்து நிற்கும் சூக்குமப் பொருளாகிய மானச நிலையை நாம் சிந்திக்க வேண்டும். இந்த நிலையிலே தோற்றுவதும் அழிவதும் மாறி மாறி நிகழ்வதைக் கான லாம். அந்த நிலையைக் காட்டிக் கொண்டு நிற்கிறது இறை வ ணி ன் கருணைக்கள்கள்.

Page 290
丑24
அவைகள் சிந்தனையைக்காட்டுகின்றன. இந்த அதீத நிலை இறைவனின் சூக்கும வடிவை உணர்த்துகின்றது
குனித்த புகுவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பணித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்
வெண்ணிறும் இனித்தம் முடைய எடுத்த பொற்பாதமும் காணப்
பெற்றல் மணித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே'
என்னும் திருநாவுக்கரசு சுவாமிகளின் திருப் பாடலில் இறைவனின் திருவுருவைச் சிந்திப் போமா க.
இத்தனை அற்புத சக்தி படைத்த இறைவன் திருவுருவங்களைப் படைக்கும் இயல்பு ஒவிய சிற்பக் கலைகளுக்கு மட்டுமே உண்டு. எழுத்து வாசனையற்ற பாமரமக்கள் கூட இறைவனை நேரிற்கண்டு தம் குறையி ரந்து நிற்கும் தன்மையை இக்கலைகள் ஏற்ப டுத்துவதென்றல் இக்கலையின் பெருமைதா னென்ன, கலைஞர்கள் இத்தெய்வ வடிவங்களே வடிப்பதற்கு சிறந்த ஞானம் பெற்றவர்க ளாக இருக்க வேண்டும். அவர்களது உளம் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் நிலையில் இருக்கவேண்டும் என்பது எமது ஆய்வின் முடிவாகும். இதன்பின் பத்து நூற்றுண்டுக ளுக்கு எவ்வித மாற்றமும் நிகழவில்லை. கி. பி. 5ம் நூற்ருண்டில் திருவாங்கூர் மகா ராசாவின் மூத்தமகனுன ராஜாரவிவரகமா’ தமது ராஜ ஐஸ்வரிய போகங்களைத் துறந்து கலைத்துறவியாகி கடவுளின் தத்துவங்களைத் தெய்வ உருவில் அமைத்தார். அவர் அமைத்த வடிவங்களே நாம் இன்று வணங்கும் சகல தெய்வ உருவங்களுமாகும். இப்படியான தெய்வ வடிவங்கள் அமைப்போர் நினைத்தவு டனே தெய்வ வடிவங்களை அமைக்க முடி யாது. இறைதத்துவங்களை மனதிற்கொண்டு தியானத்தில் அமர்ந்து இறைகாட்சியை நேரிற்கண்டே திருவுரு அமைத்திருக்கின்ற ଗorft. இப்படிப்பட்ட கலைஞானிகளும் மெய்ஞானிகளும் செயலில் வேறுபட்டிருப்பி னும் ஒரே தன்மைத்தான உணர்ச்சிநிலையில் இருப்பதை நாம் காண்கின்ருேம்.
இத்தகைய கலைஞர்களுள் ஒருவரே தஞ் சாவூர் பெரிய சிவன் கோவிலைக் கட்டியவரா

ஆத்மஜோதி
வர். 10ம் நூற்ருண்டைச் சேர்ந்த ''ராஜ ராச சோழன்' என்பான் ஒளி நிழலற்ற இறைவனுக்குக் கோவில் சமைக்க எண்ணி ஞன். அக்கோவிலின் நிழல் நிலத்தில் விழக் கூடாது என விரும்பினன்.
அவ்வாறே 260 அடி உயரமான கோவி லின் நிழல் நிலத்தில் விழாத வண்ணம் அமைப்பதாயின் அவனது சிற்பியின் அரிய சாதனைதானென்ன? அச்சிற்பி தனியிடத்தி லமர்ந்து தியானத்திலிருந்தான் என்றும் அவனுக்கு வேண்டிய சகல உதவிகளும் அர சன் கொடுத்தானென்றும் அவன் அக்கட்டி டத்தின் உருவைக் கண்டுபிடிக்க 6 மாதங்கள் பிடித்தன என்றும் சிற்பச்சரித்திரங்கள் கூறு கின்றன. இந்த நேரத்தில் அவனது சிந்தணு சக்தியின் ஆழத்தை நாம் சிந்திக்க வேண்டும்
6 மாதங்களுக்கு மனதை ஒரேவழிப்படுத்
தித் தன்னந்தனியே இருந்து ஆராய்வதா ருந்தால் அவனது மனம் இறைவனுடன்
இரண்டறக் கலந்திருக்க வேண்டும் என்பது எமது முடிபாகும். இந்நிலையில், “இறைவா! எனது பணி முட்டின்றி நிறைவேறத் திருவ ருள் பாலிக்க வேண்டும்’ என்று கேட்டிருக்க வேண்டும். அவர் அனுமதி கொடுத்த பின்பே தமது பணியை ஆரம்பித்திருக்க வேண்டும். தெய்வத் திருவருள் துணைநிற்க அக்கட்டிடப் பணி நிறைவுற்றிருக்க வேண்டும் என்பது எமது தெளிபாகும்.
இன்று அக்கோவிலுக்குச் செல்கின்ற மக் கள் அக்கலைஞனின் அபார சிந்தையையும் அவனிடத்திலே அமைந்துள்ள ஞானசக்தியை யும் வியந்து செல்கின்றனர். இறைவன் தன் அடியார்களுக்குக் காட்சி கொடுத்து அருள் புரிந்தார் என்பதை எமது நாயன்மார் கூற் றுக்களிலிருந்து அறிகின்ருேம். இதுபோலவே இறைவனின் திருவருளினலே இந்தப் பிர மாண்டமான கட்டிடம் நிழலின்றி அமைந் திருப்பது பெருவியப்பாகவே அமைந்துள்ளது.
எனவே சிறந்த மெய்ஞானிகளும், உரை யுணர்வு கடந்த கலைஞானிகளும் சமமானவர் கள் என்பதை உணர்ந்து பாமர மக்களும் சமய உணர்வு பெற்றுய்யக் கூடிய தெய்வீகக் கலைஞர்களை உருவாக்குவோமாக,

Page 291
சிறப்பு மலர்
கி.பி. 1500 ஆண்டுகளுக்கு முற்பட் இந்து சமய வளர்ச்
MaMWNya/WYA
- ச. சிங்காரே
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பண் பாடு, நாகரிகம் ஆகியவற்றின் வரலாற்றைக் Jh gJub JBAT 6) 55 Gifháid “Indianization“ “indian Colonization என்னும் சொற்கள் வழங்கு கின்றன. இச்சொற்கள் குறிக்கும் பொருள் யாது என்பதை அறிந்திருத்தல் நல்லது, இந் திய நாட்டு அரசுகள் தென்கிழக்காசிய நாடு களில் அரசியல் அல்லது காலனித்துவ ஆதிக் கம் செலுத்தினர்' என்னும் பொருளே “Indianization” GT Går Jub GIFT 6 M) TL8 குறிப்பிடவில்லை. பின்னர், இச்சொல் எதைக் குறிப்பிடுகிறது என்றல், இந்தியப் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் கூறுகளில் பலவற் றைத் தென்கிழக்காசிய நாடுகளின் அரசர்க ளும் அரசவையினரும் ஏனையோரும் விரும் பிப் பெற்றுத் தம் பண்பாட்டுக்கூறுகளுடன் கலந்து தமக்கே உரிய பண்பாட்டையும் நாக ரிகத்தையும் உருவாக்கிக்கொண்ட முயற்சி யில் இந்தியநாட்டுச்சமயங்களின்கோட்பாடுக ளும், வழிபாட்டு முறைகளும், புராணச் செய்திகளும், அறவாழ்வியல் முறைகளும், அரசரை முக்கிய அம்சமாகக் கொண்டிருந்த இந்திய அரசியல் முறையும், சமஸ்கிருத மொழியும் இலக்கியமும் அடிப்படை அம்சங் களாக அமைந்தன என்பதைத்தான் "Indianization" என்னும் சொல், அல்லது "இந்திய நாகரிகச் செல்வாக்கு" என்னும் சொற்ருெ டர் குறிப்பிடுகின்றது.
இந்தியப் பண்பாட்டுக் கூறுகளைப்பற்றித் தென்கிழக்காசிய நாடுகளில் வசித்த மக்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாய் இருந்தது. கிறிஸ்துவ சகாப்தத்தின் ஆரம்பத்தில் இந்தி யர்கள் வாணிகம் காரணமாகத் தென்கிழக் காசிய நாடுகளுக்கு வருகை புரிந்ததாகும். பொன்னும் நறுமணப் பொருளும் நிரம்பிய பூமி என்னும் புகழ்பெற்று விளங்கிய தென் கிழக்காசியா இந்திய வணிகர்களை ஈர்த்தது.
இந்தியர்கள் தென்கிழக்காசிய நாடுகளை நோக்கிக் கடற்செலவு மேற்கொண்டதற்கு மற்ருெரு காரணமாக அமைந்தது இந்தியா வில் தோன்றி வளர்ச்சி அடைந்திருந்த பெளத்த சமயமாகும். பெளத்த சமய ஆசிரி

25
- காலத்தில் தென்கிழக்காசியாவில் சியும் செல்வாக்கும்
வலு எம். ஏ.
யர்கள் இனத்தூய்மையில் அதிக அக்கறை செலுத்துதல், சாதிவேறுபாடுகளைப் பாராட் டுதல் ஆகியவை போன்ற கொள்கைகளை நிரா கரித்தனர், பெளத்த சமயத்தைத் தழுவிய இந்திய மன்னர்களும் பெளத்த சமயக் கொள்கைகள், மற்ற நாடுகளிலும் பரவுதல் வேண்டும் என விழைந்தனர். இதற்காக பெளத்தசமய ஆசிரியர்களும் ஏனையோரும் கடற்செலவு மேற்கொள்வதை ஆதரித்தனர். இத்தகைய கடற்செலவின்போது பிரயாணி கள் எதிர்நோக்கவேண்டியிருந்த நிகழ்ச்சிக ளைப்பற்றியும் இன்னல்களைப்பற்றியும் பெளத்த ஜாதகக் கதைகள் கூறுகின்றன. கடற்பிரயாணத்தின்போது ஏற்படக்கூடிய துன்பத்திலிருந்து, "கடல் அலைகளுக்கு அமைதியூட்டும் புத்தர்' கடற் செலவாளர்களைக் காப்பாற்றி அருள் வார் என்னும் நம்பிக்கையுடன் அவர்கள் தம் முடன் கொண்டுசென்ற "தீபங்கர புத்தர்' சிலைகள் பல தென்கிழக்காசிய நாடுகளில் கிடைக்கப்பெற்றுள்ளன.
கி.பி. நான்காம் நூற்ருண்டில் சமுத்திர குப்த மன்னர் தென்னிந்தியாவில் நடத்திய போரின் விளைவு காரணமாக கி.பி. நான்காம் நூற்ருண்டிலிருந்து ஐந்தாம் நூற்ருண்டின் நடுப்பகுதி வரையிலான இடைக்காலத்தில் தென் இந்திய வம்சத்தினர் சிலரும் அறிஞர் பெருமக்களில் சிலரும் கீழ்த்திசை நாடுகளை நோக்கிச் சென்றனர் என்று அறிகிருேம்.
பண்டைக்காலந் தொட்டு தென்கிழக் காசிய நாடுகளோடு வாணிகத் தொடர்பு கொண்டிருந்த இந்திய வணிகர்கள் வாயிலாக தென்கிழக்காசிய நாட்டு அரசர்கள் இந்திய நாட்டு அந்தணர்கள் பயன் படுத்திய மந்திரங்களைப் பற்றியும் அறிந்து, அத்த கைய அந்தணர்களைத்தாமும் பெறவேண்டி அவர்களேத் தம் நாடுகளுக்கு அழைத்துவத்த தற்கும் ஆதாரங்கள் உள்ளன. அவ்வாறு வந்த அந்தணர்கள்மூலம் இந்து சமயக்கோட் பாடுகள் தென்கிழக்காசிய நாட்டு அரசச் அவையில் இடம் பெறலாயின.

Page 292
126
தென்கிழக்காசிய அரசவைகளில் புரோ கிதர்களாக, அல்லது அரச குருவாகப் பணி யாற்றவேண்டிய அந்தணர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தென்கிழக் காசிய மன்னர்களின் அழைப்பிற்கிணங்க வந் தனர் என்னும் செய்தி அம்மன்னர் தம் கல் வெட்டுகளில் காணப்படுகின்றது. அவ்வாறு வந்த அந்தணர்கள் ந ன் கொ டை யா க ப் பெற்ற நிலத்தில் சிறு கோயில்களை நிறுவி வழி பாடு செய்தனர் என்பதற்கும் கலவெட்டுச் சான்றுகள் உள்ளன. தென்கிழக்காசிய மன் னர்களிற் சிலர் அந்தணர்களுக்குத் தம் உற வினர்களையும், மணம் செய்வித்து அவர்கள் அந்நாடுகளிலேயே நிலை பெற்று வாழ்வதற்கு ஏற்பாடு செய்தனர் என்னும் குறிப்புகளும் கல்வெட்டுசளில் காணப்படுகின்றன.
இந்திய வணிகர்களும் தென் கிழக்காசிய மக்களுடன் குடும்பத் தொடர்புகளை நிறுவி வாழ்நததன் வாயிலகவும் இந்தியப் பண் பாட்டுக் கூறுகள் தென்கிழக்காசிய நாட்டு மக்களிடையே பரவியிருத்தல் கூடும்.
தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த வணிகர்களும் மற்றவர்களும் இந்திய நாட் டுத் துறைமுகங்களுக்குச் சென்று தங்கிய போது இந்தயர்களின் பழக்கவழக்கங்களை அறிந்து தங்கள் நாட்டுக்குத் திரும்பினர். அவ் வழக்கங்களைப் போற்றி பின்பற்றிய தோடல லாமல் ஏனைய மக்களிடையேயும் பரவச் செய்திருத்தல் கூடும். இக்கா லத்தில் மேற்கத்திய நாகரிகக் கூறுகள் ஆசியநாட் டுமக்களிடையே மிகுதியாகப் பரவியதற்குக் காரணமாயிருந்தவர்கள் ஆசிய நாடுகளில் தங்கியிருந்த ஐரோப்பியர்களைக் காட் டிஜ:ம் மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பிய ஆசி யர்களேயாவர் என்னும் ஒரு கருத்தையும் நாம் ஒப்புநோக்கலாம்.
தென்கிழக்காசிய மக்களிடையே இந்தி யப்பண்பாடடுக் கூறுகள் வெளிநாட்டவரின் வற்புறுத்தலின் பேரிலோ திடீரென்ருே பரவ வில்லை. அக்கூறுகள் மக்களே விரும்பி ஏற்றுக் கொள்ளும் முறையில் அமைதியாகப் பரவு தற்குப் பல நூற்ருண்டுகள் ஆயின.
இந்தியச் சமயங்கள் பரவிய காலம்
கிறிஸ்த சகாப்தத்தின் ஆரம்பத்தில்
பெளத்த சமயம் தென்கிழக்காசிய நாடுகளில் பரவி இந்தியப் பண்பாடு பரவுவதற்கு வழி

aurusmuuseu ஆத்மஜோதி
செய்த பின்னர், சைவ சமயக் கோட்பாடு களும் ஏறக்குறைய ஐந்தாம் நூற்ருண்டிற் குப் பின்னர் வைணவ சமயமும் பரவின என் பதற்குச் சான்றுகள் உள்ளன.
இந்து சமய வளர்ச்சிக்கு அந்தணர்கள் ஆற்றிய பணி
அரசவை அந்தணர் வாயிலாக இந்துசம யக் கூறுகள் தென்கிழக்காசிய நாடுகளில் மிகுதியாகப் பரவின என்பதில் ஐயமில்லை. தென்கிழக்கா சியாவில் கிறிஸ்துவ சகாப்தத் தின் துவக்கத்தில் நிறுவப்பட்டதாகக் கருதப் படும் புணுன்" என்னும் அரசினை நிறுவியவர் ஒர் அந்தணர் என்றும் அவர் தென்னிந்தியா வில் ஏறக்குறைய அதேகாலத்தில் செல்வாக் குப்பெற்றிருந்த "கெளண்டினிய அல்லது கெள ணிய குலத்தைச் சேர்ந்தவர் என்றும் அறிகின் ருேம். சங்கத்தொகை நூலான புறநானூற் றில் மூலங்கிழார் என்னும் புலவர் பாடியதாக உள்ள 166ம் பாடல் கெளனியன் விண்ணன் தாயன் என்னும் ஒர் அரசனின் மூதாதையா சைவ சமயத்தின் பொருட்டு ஆற்றிய வீரச் செயல்களைக் குறிப்பிடுகின்றது.
இந்துசமயக் கூறுகள் தென்கிழக்காசியா வில் சிறப்பாக இந்தோனேசியப் பகுதியில் பரவுவதற்கு மூலகாரணமாயிருந்தவர்கள் எனக் கருதப்படுபவர்களில் அகத்தியர் பிர தான இடத்தை வகிக்கின்றர்.
தென்னிந்தியாவில் அரசாண்ட பாண் டிய மன்னர்களின் புரோகிதராகவோ அரச குருவாகவோ அகத்தியர்பணியாற்றியசெய்தி தென்னிந்தியாவில் கிடைக்கப்பெற்றமையும் கி.பி. எட்டாம் ஒன்பதாம் நூற்ருண்டைச் சேர்ந்தவையுமான வேள்விக்குடிச்சாசனம், கின்னமனூார் செப்பேடுகள் ஆகியவற்றில் குறிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் (ஜாவாவில்) கிடைக் கப்பெற்றதும் கி.பி. 132ம் ஆண்டைச் சேர்ந் ததுமான "சங்கால் கல்வெட்டு, குஞ்சர குஞ்ச தேசத்தைச் சேர்ந்த அகத்தியர் எனும் புரோகிதர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவ ரின் உதவியைக் கொண்டு ஜாவா நாட்டு அர சர் சஞ்சயன் நிறுவிய இலிங்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

Page 293
சிறப்பு மலர்
இவ்விரண்டு கல்வெட்டுச் செய்திகளிலி ருந்து குஞ்சரகுஞ்ச தேசம் என்பது தென்னிந் தியாவில் மதுரைக்கு அருகில் உள்ள ஆனை மலை’ என்னும் ஊரினைக் குறிக்கும் என்றும், அவ்வாருஞல் அகத்தியரைப் புரோகிதராகக் கொண்ட பாண்டிய மன்னர்கள் கீழ்த்திசை நாடுகளில் இந்து சமயத்தைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டு பணியாற்றி இருத்தல் வேண்டும் என்றும் அறிஞர்கள் கருதுகின்ற னர். அகத்தியர் சிலைகள் பல தென்கிழக்கா சிய நாடுகளில் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றிற்கும் இந்திய அகத்தியர் சிலைகளுக் கும் உள்ள நெருங்கிய ஒற்றுமையும் கலேவல் லுநர் வரலாற்றில் அறிஞர் ஆகியோரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
அகத்தியர் என்பவர் தென்கிழக்காசியாவில் தொடங்கி வைத்ததாகக் கருதப்படும் புரோ கிதர் பணியைத் தலைமுறை தலைமுறையாக ஆற்றவேண்டிய அந்தணர்கள் தென் கிழக்கா சிய அரசவைகளில் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அத்தகைய அந்தணர் கள் இன்றும் கூட கம்போடியாவின் தலைநக ரான 'புனுேம்பெக்’ நகரத்திலும், தாய் லாந்திலும் 'பாங்காக்' நகரத்திலும் அரச வை அந்தணராகப் பணியாற்றுகின்றனர். கம்போடிய நாட்டு அரசவை அந்தணர் "பங்கு" என்னும் பெயரால் அழைக்கப் படுகின் ருர், இந்தச் சொல்லின் வரலாறு சரி யாகத் தெரியவில்லை. ஆயினும் இச்சொல் "பக்குவம் ‘பக்குவர்" என்னும் தமிழ்ச் சொல் லிலிருந்து தோன்றிய சொல்லாக இருக்கக் கூடுமா என்னும் ஐயம் ஏற்பட்டுள்ளது. மே லும் சங்கத்தொகை நூலான புறநானூற் றைச் சேர்ந்த 194ஆம் பாடலின் ஆசிரியர் பெயர் பக்குடுக்கை நன்கணியார் என்று அறி கின் ருேம். "பங்கு’ என்பது துறவோர் அணிந்த ஒருவகை உடையையோ, துறவோர் பயன் படுத்திய ஒருவகைப் பையையோ குறிக்கும் என்பர். மேற்குறிப்பிட்ட புறநானுர் ற்றுப் பா டலின் ஆசிரியர் சோதிடம் கணித்தலில் வல்ல வராய் இருந்திருக்கக்கூடும் என்றும் கூறுவர். கம்போடிய நாட்டுப் பக்குவம் சயமிய மகா ராஜ குருவும் சோதிட நூல் வல்லவராகவும் விளங்கியுள்ள செய் தி யும் ஒப்பு நோக்கற் பாலது.
தென்கிழக்காசிய அரசவை அந்தணர்கள் அரசியல் சார்புடைய அதிகாரத்தை உடைய வராய் இல்லை எனினும் அக்காலத்து அரசர் கள் அந்தணர் ஆற்றியபணியைச் சார்ந்திருந்

27
தனர். அந்தணர் நடத்திய சடங்குகள் இன் றியமையாதவையாகக் கருதப்பட்டன அரச வையில் அந்தணர்கள் பெற்றிருந்த செல்வாக் கும், மக்கள் இந்து சமயத் தெய்வங்கள்மீதும் இந்து சமயச் சார்புடைய சடங்குகள் மீதும் கொண்டிருந்த நம்பிக்கைக்குக் காரணம் ஆகவும் ஆதாரமாகவும் அமைந்தது. அரசச் சடங்குகள் விழாக்கள் ஆகியவை இந்து சம யக் கோட்பாட்டின்படியும், அந்தணர் அக் கோட்பாட்டினை விளக்கிக் கூறியதற்கு இணங் கவும் நடைபெறலாயின. அரசர் முடிசூட்டு விழா அரச குடும்பத்திருமண விழா, அரச குடும்பத்துக் குழந்தைகளுக்குரிய சடங்குகள், அரசர் ஈமச் சடங்கு ஆகியவை அ ந் த ன ர் முக்கிய பங்கேற்று நடத்திய சடங்குகளாக அமைந்தன. மேலும் அந்தணர் அரசவை யை சேர்ந்த சோதிடநூல் வல்லவராகவும் விளங்கினர். இராசிபலன்களை ஆராய்ந்து சாதகம் கணித்தல், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற காலத்தைக் கணித்துச் க"ருதல். அரச ரின் கனவுப் பலன்களைக் கூறுதல் போரில் வெற்றியா தோல்வியா என்பதைக் குறிப்பி டுவது. மழைவளம் வற்றுமா, வளம் பெறுமா என ஆராய்ந்து சொல்வது ஆகிய பணிகளி லும் அந்தணர் ஈடுபட்டிருந்தனர்.
தாய்லாந்தில் அரசர் முடிசூட்டுவிழாவில் அந்தணர் பணி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவ்விழாவில் திருநாவுக்கா சர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய நாயன்மார் அருளிய தமிழ்த் தேவார திருப்பதிகங்களில் சிலவற்றையும் மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவைப் பாடல்களையும், ஆண் டாள் நாச்சியாரின் திருப்பாவைப்பாடல்களை யும் மகாராஜ குரு ஒதுவது இன்றியமையாத நிகழ்ச்சியாகக் கருதப்பட்டு வந்துள்ளது. சை வத்திருமுறைப்பாடல்களும் அரசர் முடிசூட்டு விழாவில் ஒதப்படுதற்குரிய காரணத்தைப் பின்னரே காண்போம்.
தாய்லாந்தில் திருவெம்பாவை திருப்பாவைத் திருவிழா
தாய்லாந்தில் கொண்டாடப்பட்ட திரு வெம்பாவை, திருப்பாவைத் திருவிழா அத் நாட்டு மொழியில் "லோஜின்தா" என அழைக் கப்பட்டது. இதற்குப் பொருள் "ஊஞ்சல் வலித்தல்" என்பது. இதன் காரணமாக இதி திருவிழாவிற்கு ஊஞ்சல் திருவிழா என்னும் பெயருமுண்டு.

Page 294
I 28
O O சைவ வரலாற்றில் *参●夺多争夺季*婚旁译旁旁<夺专**零*多多参象旁令**旁冷夺 萄
- கா. செ. நடராசா-பி.
இணுவில் என்ற ஊரின் வாழ்வினை அதன் பண்பாட்டினை ஆராயும் பொழுது: இக்கால வரலாற்ருசிரியரின் கருத்தின்படி கி. பி. 13ம் நூற்றண்டில் இருந்தே தொடங்க வேண்டியுள்ளது. அஃதாவது யாழ்ப்பாண அரசு தோன்றிய பின்தான் இணுவிலின் வர லாறு தோன்றியது எனக்கருதுவர். அதற்கு முன் அது தனக்கு என ஒர் தனி வரலாறு உடை யதாக இருக்கவில்லை என்பர். அதன் வரலாறு யாழ்ப்பாணத்துடனும் ஈழத்துட னும் பின்னிப் பிணைந்துள்ளது.
யாழ்பாடி வடமாநிலத்தினைப் பரிசிலா கப் பெறுமுன் மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்த ஞர் அதனை மணிபல்லவம் என க் குறிப் பிடுவர். தென் இந்திய நிலப்பரப்பில் இருந்து ஈழநாடு கடல்கோளால் பிரிக்கப்படு முன்னர் இந்நாட்டில் நாகர்குல மக்கள் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. இதற்கு மரபுவழிச் செய்தி சளும் புராண இதிகாசச் செய்திகளும் அகச் சான்றுகளாக அண்மிக்கின்றன. இத்தகைய பெருமைமிகு ஈழநாட்டில் அருள் வழமும், கலைவழமும் நிறைந்து விளங்கும் இணையிலி எனப் பெயர் கொண்ட இணுவிலின் வரலாற் றை ஆராய்வது நலம் என எண்ணுகிறேன்.
யாழ்பாடி தமிழ்க் குடியேற்றத்தினை : தொண்டைநாடு, பாண்டியநாடு, சோழநாடு ஆகிய இடங்களில் இருந்து அழைத்து வந்த தமிழர்கள் மூலம் நிறைவேற்றினர் எனப் பாரம்பரிய செய்திகள் மூலம் தெரியவருகின் றது. இப்படி வந்த மக்களுடன் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த மக்களும் இடம் பெற்று இருத்தல் வேண்டும். தொண்டை நாட்டின் வேளிர் தலைவர் பேராயிரவர் தலை மையில் வந்த குடிகளோடு இனு குண்டா என்ற பேரூரில் இருந்தும் மக்கள் குடியேறிய தாகவும் அவர்கள் இனு குண்டா எனத் தமது ஊர்ப்பேரை வைத்து அழைத்தனர் எனவும் எண்ணவேண்டியுள்ளது. வடுக வேளாளர் எனக் கூறப்படும் மக்கள் இன்றும் இணுவி லில் வாழ்கின்றனர். இப்பேர் சிங்கள மக்கள் தொடர்பினல் ஈற்றில் நின்றகுண்டு (நீர்நிலை) வில் என மொழியாக்கஞ் செய்யப்பட்டு இணு வில் என வழக்குப்பெறலாயிற்று எனலாம்.

ஆத் மஜோதி
O இணுவிலின் பங்கு >惨参令令令伞势令*参令患势夸委*酸歌哆德*喀委尊婚夺熔感势旁
(சிறப்) எம். ஏ. கியு --
தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டையர் மரபில் வந்த க ரு ணு க ர த் தொண்டைமானுக்கும் இணு வி லு க் கும் பெருந் தொடர்புண்டு. அஃதே போல் யாழ்ப் பாண மன்னர்களான பரராச சேகரன் செகராச சேகரன் என் போரும் இணுவில் வாழ்வில் கலந்து நிற்கின்றனர். இந் நோக் தில் பார்க்கும்பொழுது யாழ்ப்பாண வரலாறு கி.பி. 3ம் நூற்ருண்டின் முற்பகுதியில் தொ டங்குவதாக உள்ளது. ஏனெனில் எல்லாளன் என்ற தமிழ் வேந்தனிடம் இருந்து யாழ்பாடி யால் மணற்றிடல் பரிசிலாகப் பெறப்பட்ட தென வரலாற்ருசிரியர் சிலர் கருதுகின்றனர். தொண்டையர் கோன் கருணுகரத் தொண் டைமானின் ஆளும் கணத்தவரான கருணுக ரர், பேராயிரவர், காலிங்கராயர் என் போர், யாழ்ப்பாண அரசாட்சியில் இடம் பெற்றுள் ளனர். அவர்கள் சைவமும் தமிழும் வளரப் பணி புரிந்த செய்திகள் வாய் வழிச் செய்தி யின் மூலம் உறுதிப்படுகின்றது, எனவே கி. பி 3ம் நூற்ருண்டில் தொடங்கிய யாழ்ப் பாணக் குடியேற்றம் 10 நூ ற் றண் டு கள் கழிந்து கி.பி. 13ம் நூற்றண்டளவில் பெரு நிலை அடைந்தது எனக்கொள்ளலாம். புதிய குடியேற்றம் 1000 ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்தது என்று கொள்வதில் தவறில்லை. தமிழ் நாட்டிற்கும் ஈழத்திற்கும் இருந்த தொ டர்புகள் இதனை நிலைப்படுத்தும்.
மேற்குறித்த வரலாற்றுப் பின்னணி யினைக் கொண்ட யாழ்ப்பாணத்தில் யாழ்ப் பாணத் தலைநகரில் இருந்து காங்கேயன் பெரு வீதியில் நாலாவது கல் எல்லையில் இருந்து 5 வது கல் எல்லைவரை நீண்டு சுன்னுகம் பெ ரிய மதவு என அழைக்கப்படும் குறிச்சி வரை பரந்து கிழக்கோரமாகச் சென்று உரும்பிராய் வரை வேரூன்றித் தெற்கே கோண்டாவில் வரை கிளை பரந்து தாவடிவரை மொட்டரும் பிச் சுதுமலைவரை பிஞ்சாகி உடுவில் எல்லை வரை காய் நிலை அடைந்து இணுவிலாகக் கனிந்தது எனலாம். இவ்வூர் ஓங்கார வடிவ மைப்புடன் விளங்குகிறது.
செம்மண் வழமும் நன்னீர்க் கிணறுகளும் கொண்டமைந்த இவ்வூரின் வடக்கே மருதை யஞர் பெயர் கொண்டு விளங்கும் மருதனுர்

Page 295
مسلسـ
}
列
With best corpigents of
R
UP-COUNTR Al
4 A, Coonawar : HA
PhOne:
CEYON COM
57, Wolfendhal St:
Telephone
Dealers in: Forage, Text
 

Y FORAGE ND
EXTLES
dane Building, TTON.
0 5 12 - 3 35
MERCIAL CO.
reet, - Colombo-13.
: 23002
ises andí Estate Suppliers.

Page 296
அகில உலக இ
சிறப்புடன்
வாழ்த் து
இலங்கை ଜ தா
72, ஆனந்தக்குமாரச்
தபால் பெட்டி கொழும்
 

இந்து மகாநாடு நடைபெற கிறே ம்
\லாளர் கிங்கிரஸ்
வாமி மாவத்தை, இல, 1294
- 7.

Page 297
With best compliments of
P. WAKUN
GENERAL N
ESTATE SUPPLIERS, TAX FOR )
2391B, Lower St
With best compliments of
K, A, VEL
No. 57, Bazaar

,
DA NADAR
WMERCHANT.
KI CARS, LORRIES, VANS HRE.
:reet - Badulla.
DIAL: 469
UPPL, LA
Street - Badulla.
ead

Page 298
WITH BEST COMPLIMENTS FROM
General Me Commission
and Estate Suppl AGENTS FOR:
Ceylon Ferti Sri Lanka S
fiain Stockis
பூனி பாலசுப்பிரமண
நிர். 16, ெ அப்புத்
 

MANIAM & Co.,
chants Agents
Fiers.
fizer Corporation ugar Corporation. it Lankem Products etc.
No. 6, Main Street, HAPUTAE.
ரியம் அன் கோ,
மயின் வீதி தளை.

Page 299
1982ல் அகில உலக இந்து
எங்களின் மனங்கனிந் சமர்ப்பிக்
fy (
நிர். 19, ஹ கினிக
wITH BEST
Fl
Lanka Tradi
DEAERS IN:
6 DRUGS e FROZEN O FANCY GOODS TINNED
No. 1, M Banda

மகாநாடு இனிது நடைபெற த நல் வாழ்த்துக்களை கின்றுேம்
O Gl)
]ட்டின் ரோடு த்தேன.
cOMPLIMENTS ROM
ng Company,
FOODS (). OIMAN GOODS FQQIDS 9 TOYS ETC.
lain Street
awela.
PhOne:
334

Page 300
6.
With best
frc
A, B, J, KALA
ESTATE SUPPLIERS, HA Teactile Dealers, F Agent for RC
No. 58, M Hapu
G
VVITH BEST COM
GAV S
GENERAL M
VEGETABLE SEEDS
HOMB
No. 19, Main St

:ompliments
)
NNAN 8k CO,
ARDWARE MERCHANTS
aun Broker and bia lac Paint.
[ain Street
Itale.
T'Phone: 292
LIMENTS FROM
Ն0ԱձES
MERCHANT
AND CHEMICALS
NEBDS.
reet-Haputale.

Page 301
G
With Best C
R. N. K. RC
GENERAL MERCHANTS 8
44 - 46, 4th
Colomb(
Grams: R U BANS
o
WITH THE COME
(c. |
VINAYAGA
Chanth Morakkott
versadd

impliments of
SAGENCYS
: COMMISSION AGENTS
Cross Street, - i.
Phone: 2 4 365
PLIMENTS FROM
RICE MILL
ivaly, anchenai.
-- ན་---─ཚོ་ལ་ཡ་ན་ www

Page 302
ଘ
With Best
fr
K, ELVADU
GENERAL MERCHANTS
39, Fourth
COLOM
PhOne
 

Complín lents
1.
JRAI & Co.
de COMMISSION AG ENTS
Cross Street, BO-l.
24C08
Y Y-YY (s

Page 303
சிறப்பு மலர்
மடத்தில் பல்லப்ப வைரவரும், கிழக்கே கருணுகரத் தொண்டமானின் பேராளரான கருணுகரரால் வழிபாடு செய்யப்பட்ட கருண கரப்பிள்ளையாரும் (கருணுகரப் பரம்பரை யினர் இன்றும் இணுவிலில் உள்ளனர்.) தென் கிழக்கில் இணுவை அப்பர் பெரிய சன்னியாசி யாரால் வணங்கப்பட்ட காரைக்கால் சிவ னும், சிவன் கோவிலுக்கு நேர் மேற்கே கோண்டாவிலில் தெற்கு எல்லையில் பேராயிர வர் பரம்பரையில் வந்த முதல்வர் (முதலர்) வழிபட்ட சிவகாமி அம்மனும், சிவகாமி அம் மன் கோயிலுக்கு மேற்கே இணுவை அப்பர் பெரிய சன்னியாசியாரின் சமாதியில் எழுந்த ருளியிருக்கும் மஞ்சத்தடிக் கந்தனும், அவர் மூதாதையாரால் வழிபாடு செய்யப்பட்ட ஈழத்தின் அறுபடை வீடுகளில் ஒன்ருகக் கரு தப்படும் இணுவில் சந்த சுவாமி கோவிலில் எழுந்தருளியிருக்கும் முருகனும், பரராசசே கரப் பேராளரால் வழிபட்ட பரராசசேகரப் பிள்ளையாரும், மேற்கின் மத்தியில் சேக ாாசசேகரன் பேராளரால் வழிபாடு செப் பப்பட்ட சேகராசசேகரப் பிள்ஃளயாரும், இணுவிலில் வாழ்விற்கு அருள் சுரக்கின்ற னர் . இவற்றைவிடச் சிறியதும் பெரியதுமான சிவாலயங்களும் அம்மையின் திருத்தலங் களும் நிறைந்து: சைவம் கமழும் இணையற்ற ஊராகத் திகழும் இடம் இணுவில் எனக் கூறுதல் பொருத்தமுடையது என எண்ணு கிறேன்,
சங்கச்சான் ருேரான ஈழத்துப் பூதந்தேவ ஞருக்குப்பின் இணுவில் சின்னத்தம்பிப் புல வர், இணுவில் நடராசையர், புலவர் அம் பிகை பாகனர் என்போர் குறிப்பிடத்தக் கவர். பின்னவர் இருவரும் தமிழகத்துடன் நெருங் கிய தொடர்பு பூண்டு இருந்தனர். வேதாந் தத்தின் கனிவும் சித்தாந்தத்தின் சுவையும் நிறைந்து பண்பாட்டின் வழிவந்த இணுவி லில் வேற்று மதத்தைத் தழுவிய இணுவி லார் ஒருவர் கூட இல்லை என்று கூறலாம். இத்தகைய பெருமையும் உடையது இவ்வூர்.
இணுவிலின் சித்தர் பரம்பரையில் காலிங் கராயன் கைலாயநாதன் முன்வைத்து எண் ணத் தகுந்தவர்கள். சித்துக்கள் கைவரப் பெற்றவர். கர்மயோகி, அவர் வாழ்ந்த இடத் தில் அவர் மரபில் வந்தவர்கள் இ ன் று ம் இணுவிலில் வாழ்கின்றனர். அவரின் பெயரால் இளந்தாரிகோயில் ஆலயமும் அமைந்துள்ளது. பூத உடலோடு பேரருளிற் கலந்தது என்ற செய்தியை வாய்மொழிச் செய்திகள் மூலம்

129
கேட்டுள்ளோம். இச் செய்தி கற்பனை அல்ல. நவீன விஞ்ஞான உலகமாகக் கருதப்படும் இக் காலத்தில், காற்ருேடு மனிதர்களும் படை அணிகளும், கலந்த செய்தி இன்றைய விஞ் ஞானிகளையும் சிந்திக்க வைத்துள்ளது இது இயற்கையில் நிகழும் வியப்புக்குரிய செய்தி யாகக் கருதப்படுகின்றது. உண்மையில், இயற்கையே பிரமம்-பிரம்மமே இயற்கை. சரி யென்றும்-பிழையென்றும், அழ கென் று ம் *அழகற்ற தென்றும் நாம் எண்ணுடவை எல் லாம் நம் அனுபவ நிலை கொண்டு உணர் 6 6. பேரா இயற்கைப் பரம் பொரு ளின் திறம் உணர்ந்தவர்கள் 'நன்றே செய் வாய் பிழை செய்வாய் நாணுே இதற்கு நாய கமே " எனப் பகர்வர். வாழ்வு எப்படி அமை தல் வேண்டும் என எண்ணும் திண்ணியர் தமது ஆத்ம அனுபூதி மூலம் பேரா இயற்கை யுடன் அதாவது பிரம் மத்துடன் இரண்டு அறக் கலத்தல் வியப்பூட்டும் செய்தியன்று ~ நிகழக் கூடியதே. ஆத்ம ஞானிகள் மூவகைப் படுவர். முதல் தரத்தினர் தம் ஊர் பெயர் தெரியாது அடங்கி வாழ்ந்து இயற்கை நெறிக்கு உரம் ஊட்டுபவர். அத்தகையோ ரின் சிந்தனைகள் செயல்கள் மூலம் உருவா கின்றவர்கள் 'உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு' ஞாயிறு போன்றவர்கள். இந்த ஞாயிற்றின் ஒளியால் வாழ்வு பெற்று அருட் கொடை கொடுப்பவர் மூன்ரும் படியினர். இத்தகைய மரபு நெறிவந்த வர்கள் இணுவி லில் தோன்றி உள்ளனர். முதல் நிலை உடைய ஆத்மஞானிக்கு-கர்ம யோகிக்கும் காலிங்கரா யர்-கைலாயநாதனும், இரண்டாம் நிலேக் கும் பெரிய சந்நியாசியாரும், மூ ன் ரு ம் நிலைக்கு இணுவை நடராசையரும் அவர் மரபு வந்த மார்க்கண்டையரும் எடுத்துக் காட்டு. கைலாய நாதன் சிந்தித்து நெறிப்ப டுத்தியதை நடராசையர் உலகினுக்கு வெளிப் படுத்த இணுவை அப்பர் அதைச் செயல்ப்ப டுத்திஞர். மார்க்கண்டையர் அதற்கு உருக் கொடுத்தார்
நடராசையர் வேப்பம் சருகு இலுப்பைச் சருகு என்பவற்றைக் கையிலேந்தி மந்திர சக்தியால் (மனேசக்தியால்) பாம்பாக ஒடச் செய்தார். பாம்புகளை அழைத்து அவற்ருல் கடியுண்டோரின் நஞ்சினை எடுக்கச் செய்து பாம்புக்கும் கடியுண்டோருக்கும் வாழ்வழித் தார். இணுவை அப்பர் நிகழ்காலம் எதிர் காலம் கூறி மக்களை நெறிப்படுத்தினுர் . அதற் குச் சான் ருக இணுவில் மஞ்சமும், மஞ்சத்த டிக் கந்தசுவாமி கோயிலும் அமைந்துள்ளன.

Page 304
I 30
நகரில் வி
●多爱曼令委*夺爱姿势受必豪势令受令曾夺***哆夺必*夺必令总令受多多夺必必*冷受领
- க. சி. குலரத்தினம்-மில்
நல்லூரின் பூர்வகாலப் புகழ்
இதிகாச காலத்து நல்லூர் எவ்வாறு இருந்தது என்பதை நன்ரு க அறிவதற்குச் சான்றுகள் போதியனவாக இல்லை. வரலாற்றுக் காலத்தில் நல் லூர் புசழ் பெற்றமை இற்றைக்கு ஆயிரம் ஆண்டுக ளுக்கு முன்னராகும் என்பர். பொன்பற்றியூர் வேளா ளன் பாண்டி மழவன் என்பான் முயற்சியால் தமிழ் நாட்டுச் சிங்கையாரியன் என்னும் அரசகுமாரன் நல் லூரில் அரியணை ஏறிய பின்னரே நல்லூர் பலவழிகளி லும் நிறைவு கண்டது என்பர். சிங்கையாரியனின் மந் திரியாயிருந்த புவனேகபாகு என்பானின் அறிவாற்ற லைப் புசழ்பவர்கள், அவனே நல்லூரை முன்னணிக்குக் கொண்டுவந்தானென்பரீ. இதற்கு ஆதாரமாகப் பழைய பாடலொன்றையும் குறிப்பிடுவர்.
*இலகிய சகாப்த மெண்ணுாற்றெழுபதாமாண்டினெல்லே
யலர் பொலி மார்பனும் புவனேகவாகு
நலமிகு யாழ்ப்பாணத்தினகரி கட்டுவித்து நல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே."
புவனேகவாகு என்னும் மந்திரியார் சேக்கிழா ரைப் போல ஒரு சைவப்பெரியார். அவர்காலம் இப் பாடலிற் குறித்தவண்ணம் கி.பி. 950ம் ஆண்டளவிற் ருயின் அவர் சேக்கிழாருக்கு முற்பட்டவராகும். அவரே நல்லூர்க் கந்தசுவாமியார் கோயிலைக் கட்டு வித்தார் என்பது பாடலிற் குறிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பொன்னமராவதியெனப் பொலிந்து விளங்குவதற்கு ஏதுவாக எங்கும் மாடமாளிகைகள் கூட கோபுரங்கள், அழகிய சோலைகள், கோயில்கள் திருக்குளங்கள், மடங்கள் முதலியன பொலிவுபெற் றன. தேரோடும் வீதிகள், ஆனைப் பந்திகள், அஸ்வ பந்திகள், அத்தியடிகள், பிராமணர் இருக்கைகள், செட்டிமார் தெருக்கள், புலவர் மார் இல்லங்கள், பஞ்சகம்மாளர் இருக்கைகள், நெசவாளர் இருக்கை கள், தூபமிடுவோர் இருக்கைகள், மட்பாத்திரஞ் செய் வோர் வீடுகள், துணிவெழுப்போர் இருக்கைகள் அவர்சளுக்குக் குளங்கள் முதலியன வரிசைவரிசை யாக அமைக்கப்பெற்றன. மருத்துவர் சோதிடர், மந்திரங்கள் ஆகமங்கள் அறிந்தோர் மனைகள் சித்தி ரந் தீட்டுவோர், புலவர்கள், நூல் செய்வோர் இல் லங்கள் யாவும் வரிசை நோக்கி அமைக்கப்பெற்றன.
நல்லூரில் நடுநாயகமாய் அமைந்த கந்தசுவாமி கோயிலைச் சூழ நாற்றிசைகளிலும் காவற்கோட்டங்
 

ஆத்மஜோதி
வளர்ர் 尊
*令***喀夺岭令哆哆哆心哆*********夺●●●●●*”歌砂*哆哆哆哆必*必必●
க்வைற் செய்தி ஆசிரியர் -
களாக நகரப் பெருவீதிகளில் கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலும், தெற்கில் கைலாசநாதர் கோயிலும், மேற்கில் வீரமா காளியம்மன் கோயி லும், வடக்கில் சட்டநாதர் கோயிலும் அமைந்தன. இத்திருக்கோயில்களைச் சூழ இன்னும் பல பரிவார தெய்வங்களுக்கும் கோயில்கள் எழுந்தன
யாழ்ப்பாணத்து நாகரிகம் குளங்கரை நாகரிகம் என்பது கூரு மலே அமையுமாறு ஊர்கள் தோறும் ஒன்றுக்கு மேற்பட்ட குளங்கள் அமைந்திருப்பதைக் காணலாம். குளம் தொட்டு வளம் பெருக்கிய நாகரி கம் தமிழ்நாகரிகம் என்பதற்கு யாழ்ப்பாணத்தையும் அவர்கள் செல்வாக்குப் பரந்த வன்னிநாட்டையும் விட வேறு இடங்கள் மிகக் குறைவானவை என்றே கூறுதல் அமையும்
நல்லூரிலேயே யமுனுஏரி, நாயன்மார்கட்கு பிராமணக்குளம், பண்டாரக்குளம், அம்மைச்சிகுளம், ஆரியகுளம், தாமரைக் குளம் தேவரீர்க்குளம், பூத ராயர்குளம், பரவைக்குளம் முதலிய பல குளங்கள் உள்ளன. நல்லூரையடுத்த திருநெல்வேலி, இருபாலை, கைதடி, செம்மணி, கந்தர்மடம் முதலிய இடங்களில் மேலும் பல குளங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள் ளன.
கனகசூரியனுக்குப்பின் அவன் மைந்தர் காலத் தில் நல்லூர் மேலும் பல சிறப்புக்கள் பெற்றிருந் தன. நல்லூரிலமைந்த தமிழ்ச் சங்கமும் அறுபத்து மூன்று நாயன்மார் கட்டும் குளமும் மடமும் புலவர் கள் இருக்கையும் முன்னர் பாண்டியன் சைவமும் தமி ழும் வளர்த்த பாங்கையொத்திருந்தன. அரச குடும் பத்தார் அனைவரும் செந்தமிழன்பும் சிவநேயமும் பூண்டிருந்தனர். பண்ணில் தோயப் பொருள் பொதிந்த பாடல்களை யாத்த புலவர்களுக்கு எண்ணி எண்ணிப் பொன் முடிப்புக்களை ஈந்தனர். அறுபத்து மூவர்கட்டு என்னும் மடத்தோடு அடியார்க்கு நல் லார் திருக்குளமும் புலவர்களுக்கு உறைவிட வசதி யாய் இருந்தன. அரச குடும்பத்தவருள் ஒருவராய அரசகேசரி என்பார் காளிதாசரின் இருகுவம்சம் என் னும் காவியத்தைத் தமிழில் பெயர்த்தெழுதித் திரு வாரூர்த் தியாகேசர் திருக்கோயிலில் அரங்கேற்றி ஞர். யாழ்ப்பாணத்து அரசர் திருக்கேதீச்சரம் திருக் கோணேச்சரம், இராமேஸ்வரம் முதலிய ஈஸ்வரங் களே அதிகாரிகளை நியமித்துப் பரிபாலித்தனர். அரண்மனைப் புரோகிதர்களாகக் கங்காத ரக் குருக்கி ளின் பரம்பரையினர் இருந்தனர் என்பர்.

Page 305
சிறப்பு மலர்
கந்தபுராண கலாசாரம்
காஞ்சீபுரத்தில் கச்சியப்ப சிவாசாரியர் கந்த புராணத்தை அரங்கேற்றிய காலத்தை அடுத்து வீர ராகவன் என்றும் சைவப்பெரியார் கந்தபுராணப் பிரதி ஒன்று கொண்டு யாழ்ப்பாணம் வந்தார் என் பர். அவர் வருகையோ டு யாழ்ப்பாணமெங்கும் கந்த புராணம் படித்துப் பயன் சொல்லும் பாரம்பரியமும் உண்டாயிற்று. யாழ்ப்பாணத்துக் கலாசார மூலம் கந்த புராணமாயிற்று. நல்லூரின் மேற்கெல்லை அரச வெளி எனப் பெயர் பெற்றிருந்தது. அங்கே அமைந்த மடம் ஒன்றில் கந்தபுராணம் படிக்கப் பெற்றதால் அம்பட ம் சந்தபுராணமடம் எனப்பெயர்பெற்ற தோடு அந்த இடம் கந்தமடம் எனப்பெயர் பெறுவ தாயிற்று. கந்த மட வூரில் கந்தபுராண மடத்தைவிட செல்லப்பிள்ளையார் மடம் , சின்ன மடம் முதலான மடங்களும் கேணிகளும் நல்லு!ர்ப்பெருமான நாடிவ ரும் அயலூர் அன்பர்களின் வசதிகளுக்காக அக்கா லத்தில் கட்டப்பெற்றன.
சைவப்பிரகாச வித்தியாசாலை அம்மச்சி குளக் கரையிலிருந்தது, இன்னும் கடையிற் சுவாமியார் வழிவந்த சின்னச்சாமி அவர்களின் சமாதிப்பேறுள்ள குருவார அன்னசத்திரமும், சின்மயானந்த சுவாமி கள் வழிவந்த சார்சன் சுவாமிகள் எனவழங்கும் சின் னத்தம்பி சுவாமிகள் சீடர் கனகரத்தின சுவாமிகள் தாபித்த வேதாந்த மடமும் கந்த மடலுரில் பணி புரிந்து வந்தன. நாவலரவர் கண்டனங்களுக்காளாய சந்தமடப்பிரபு சைவப்பணியும் கல்விப்பணியும் செய்துவந்த பெரியவர். ஆனல் சாராயக் குத்தகை எடுத்தமையும் கூத்தாடிகளை வரவழைத்தமையையும் நாவலர் ஐயா விரும்பவில்லை.
இரகுநாதமாப்பாண முதலியார் புதிய கோயில் அமைத்தல்
தமிழரசர் ஆட்சியும் நல்லூரின் பெருமையும் 1621ம் ஆண்டின் பின் ஒளி குன்றக் காரணமாயிருந் தவர் பறங்கியர் என் வழங்கும் போர்த்துக்கேயரா வர். அவர்களுக்குப் பின் வந்த ஒல்லாந்தர் காலத் தில் நீறு பூத்த நெருப்புப் போல இருந்த குடும்பங் 8ளுள் ஒன்று பூரீல பூரீ ஆறுமுகநாவலர்தம் முன்னுேரா வர்; அவர்களுள் ஒருவராய ஞானப்பிரகாசத்தம்பி ரான் சுவாமிகள்ே ஒல்லாந்த அதிபதிக்குப் பசுக்கன்று கொடுப்பதிலும் பார்க்கத் தேசாந்தரம் போகலாம் என்க்கருதி பாரதநாட்டுக்குச் சென்றவர் அங்குப் பெரும் பணி புரிந்தவர்.
ஒல்லாந்தரி காலத்திற் பிற்பகுதியில் ஓரளவு சைவ சமயம் ஒளிகாலத் தொடங்கியது. அக்காலத் தில் யாழ்ப்பாணக் கச்சேரியில் அலுவல் பார்த்த இரகுநாத மாப்பான முதலியார் என்பர் 1734ம்

Bl
ஆண்டில் குருக்கள் வளவு என்னும் நிலப்பரப்பில் கந்தசுவாமியாருக்கு ஒரு வேற்கோட்டம் அமைத் தார். அது நாள் தோறும் வளர்ந்து உலகப் புசழ் பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி கோயிலாக வளர்ந்துள் ளது. இரகுநாத முதலியார் அவர்களின் வழித் தோன்றல்கள் இக்கோயிலை நன்கு பரிபாலித்து வரு கின்றர்கள். இன்று தமிழ்நாட்டிற் காண முடியாத வகையில் உற்சவங்கள் காலந்தவருமல் நடைபெறு கின்றன. இவற்றைக் கண்டு வள்ளி தேவயானை சமேத முருகப்பெருமானைப் பணிந்து போக நாள்தோ றும் காலைமாலை பல்லாயிரவர் வந்து போகின்றனர்; உற்சவங்கள் இல்லாத சாதாரண நாட்களிலும் நாள் தோறும் நூற்றுக்கணக்கானுேர் வழிபட்டுப் போகும் சிறப்பு வேறெங்குங் காண முடியாததாகும்.
சைவம் வளர்த்த புலவர்கள்
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணக் கச்சேரியில் அலுவல்பார்த்த மற்ருெருவர் வில்வராய முதலியார் என்பாராவர். அவர் மைந்தர் சின்னத் தம்பி பெரும்புலவராய் இருந்ததோடு இளமையி லேயே சுயம்பாடத் தொடங்கியவர்: அக்காலத்தில் திருவண்ணுமலை ஆதீனத்தம்பிரான் சுவாமிகளுள் ஒரு வரான கனகசபாபதி யோகி என்னும் கூழங்கைத் தம் பிரான் என்பார் யாழ்ப்பாணத்திற்கு எழுந்தருளி வண்ணை வைத்திலிங்கம் செட்டியாரைக் கொண்டு வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்டுவித்தவர். அவர் இடையிடை நல்லூர் வில்வராய முதலியார் இல்லத்தில் கதாகாலட்சேபஞ் செய்வது வழக்கம் என்பர். அக்காலத்தில் நல்லூர் புகழ்பெற்றிருந்த மையைக் குழந்தைக் கவிராய சின்னத்தம்பிப்புலவர் வீசுபுகழ் நல்லூர் எனப்பாடியுள்ளார்;
அவர் கரவெட்டி வேலாயுத முதலியார் மீது கரவைவேலன் கோவை பாடி நல்லூரில் பன்டாரக் குளத்தடி வயலைப் பரிசாகப் பெற்றவர் என்பர். அவர் திருமறைக்காடு என்னும் வேதாரணியத்து இறைவன் மீது மறைசையந்தாதி பாடி அரங்கேற் றித் தமிழ்நாட்டிற் பெரும்புகழ் பெற்றவர். அவரே பருளை விநாயகர்பள்ளு முதலிய பல பிரபந்தங்களை யும் பாடிஞர் என்பர்.
சின்னத்தம்பிப் புலவர் செய்த நூல்கள் யாவும் இலக்கிய நயஞ் சிறந்துள்ள அளவில் சைவசமயத்திற னும் பொருந்தியுள்ளன. பழைய சைவ சம்பிரதாயங் கள், ஒழுங்குகள் சம்ஸ்காரங்கள் என்பன அவர் பாடல்களில் பலவிடங்களில் பக்தி பூர்வமாகச் கூறப் பெற்றுள்ளன:
ஆறுமுகநாவலர் அவர்களின் தாவார் சிவகாமி, தந்தையார் வேதவனம் என்பவரீன் முள்ளுேரே மூன்

Page 306
32
சொன்ன ஞானப் பிரகாசத் தம் பிரான் சுவாமிகளா வர். நாவலர் அவர்களின் தந்தையார் கந்தர் என் னும் இலங்கையரின் முன்ஞேர் மூத்த தம்பி முதலி யார், சோதிநாதர் இலங்கை காவலர், பரமானந் தர் என்பவராவர். நாவலருடன் முன் பிறந்த சகோ தரர் தியாசர், சின்னத்தம் பி, பூதத்தம் பி, பரமானந் தர் , தம்பு என்பவராவர். இவர் களை விட நாவலர வர்களுக்குச் சகோதரிமார் ஆறுபேரிருந்தனர்.
நாவலரவர்களின் குடும்பத்தினர் நல்லூர் மூரு சனையே தங்கள் குலதெய்வமாகக் கொண்டவர்கள். அவர்கள் எல்லோருமே புலமைவாய்ந்தவர்களாவர்; அவர்கள் முருகன் மீது பல பக்திப்பிரபந்தங்களும், தனிப்பாடல்களும் பாடியுள்ளார்கள், நல்லூரை மையமாகக் கொண்டு சைவப் புனருத்தாரணஞ் செய்வதும் மறுமலர்ச்சி செய்வதுமே நாவலரவர் களின் வேனவாவாகும். அது வீணவாவாப்போதலா காது எனக் கருதியே அவர் நைட்டிகப் பிரமசாரியா யிருந்ததும் தமது ஆசிரியத் தொழிலைப் பரித்தியாகஞ் செய்ததுமாகும்.
நல்லுரரினணித்தாக வாழ்ந்து நாள்தோறும் வழி படுதல் வேண்டும் எனக் கருதிச் சின்னத்தம்பிப் புலவர், சேணுதிராச முதலியார், சரவணமுத்துப் புலவர். சிவசம்புப் புலவர், சபாபதி நாவலர், குமார சுவாமி முதலியார், ஐயாத்துரை ஐயர்,"பரமானந்தப் புலவர், தில்லைநாதப்புலவர், சோமசுந்தரப்புலவரி முதலாக ஐம்பதுக்கதிகமானேர் பல்வேறு வகைப் பட்ட பக்திப் பிரபந்தங்கள் பாடியுள்ளார்கள்.
நல்லூரில் நல்லமுறையில் சைவம் வளர வேண் டும், சைவச்சூழல் உண்டாதல் வேண்டும், சைவச் சிருர்கள் சைவப் பெரியார்களாய் உருவாதல் வேண் டும் எனக்கருதிய பெரியவர்கள் சைவப் பெண்களை நினைவிற் கொண்டு மங்கையர்க்கரசி வித்தியாசாலை, பார்வதி வித்தியாசாலை, மகேஸ்வரி வித்தியாசாலை முதலிய சைவப் பாடசாலைகளை நிறுவினுர்கள்.
பக்திப் பிரபந்தங்கள், பாடல்கள்
நல்லூர் முருகன் மீது புலவர்கள் பக்திநெறியா ளர் பாடிய பிரபந்தங்கள் பக்திப் பாடல்கள் மிகப் பல, கூழங்கைத் தம்பிரான் சுவாமிகள் நல்லைக்கலி வெண்பா பாடியுள்ளார். அவர் மானுக்கரும் ஆறுமுக நாவலரின் ஆசிரியருமான இருபாலைச் சேஞதிராய முதலியார் நல்லூரிலே அலுவலகம் அமைத்து நல் லூர்த் திருக்கோயிலை நாளும் வழிபட்டு நல்லை வெண்பா, நல்லையந்தாதி, நல்லக்குறவஞ்சி முதலிய பிரபந்தங்கள் பாடியுள்ளார். "திருவாரும் நல்லைநகர், கொடிவளரு மணிமாடக்கோபுரஞ்சூழ் நல்லூரி, காங்கேயன் காதலித்து வந்த நல்லூர், நன்னூல்

ஆத்மேஜாதி
கலை விளங்கு நல்லூர் என்றெல்லாம் போற்றியுள் en IT f :
சேனதிராய முதலியாருக்கு முன் வாழ்ந்த சந்திர சேகரபண்டிதர் என்பர் 1785ம் ஆண்டில் ஒல்லாந்தர் காலத்திலே நல்லூர் முருகன் மீது கிள்ளைவிடுதூது பாடியுள்ளார். "விந்தை செறி நல்லூர் விரும்பியுறுகி கந்தன்பாற் சுந்தரஞ்சேர் கிள்ளை விடுதூது’ என்று தமது காப்புச் செய்யுளில் குறிப்பிடுகின்றர்.
ஆறுமுகநாவலரின் தந்தையார் கந்தர் நல்லே நகர்க்குறவஞ்சி பாடியுள்ளார், நாவலரின் தமைய ஞர் பரமானந்தர் தல்லேக் கந்தரகவல், நல்லேக் கந்தர் கீர்த்தனம் முதலிய பிரபந்தங்கள் பாடியுள்ளார். ஆறுமுகநாவலர் தமது இளமைக்காலம் முதலாக வழிபட்டுவந்த நல்லூர்ப் பெருமானை வாழ்த்திப் பல விருத்தப்பாக்கள் பாடியுள்ளார் 'தருணமிதுவென வமரர்பணி நல்லை யமர்கந்தர் தமதடியர் நிதமும் வாழி சகச நிரு மலபரமசுகிர்த பரிபூரண சடாட்சரம் வாழி வாழி' என வருவது ஒரு பாடல் ஈற்றடி,
நாவலரவரிகளின் மாணுக்கர்களுள் ஒருவராய கொக்குவில் சபாரத்தின முதலியார் முருகப்பெரு மான் மீது பக்திகொண்டவர் என்பதோடு, குகதா சர் எனத் தம்மை அடிமைப் படுத்திக் கொண்டவர். தமது உபாசன மூர்த்தியாய குகப்பெருமான் அடி யிணையை முடியணியாகக் கொண்டு வாழ்வாம் என்று காப்புப் பாடல் பாடிய அவர் நல்லை தான் மணி மாலை என்னும் பிரபந்தமும் பாடியுள்ளார். மறு மலர்ச்சிக்காலம் முதலாக இன்று வரை நூற்றுக்கு மேற்பட்ட முருகனடியார்கள் நல்லூரையும் முருக னையும் போற்றிப் பல்வேறு பிரபந்தங்கள் பாடிச் சை வம் வளர்த்துள்ளார்கள் அவர்கள் முருகன் மீதும் வள்ளிதெய்வானை மீதும், வேல்மீதும், மயில் மீதும், நல்லூர் மீதும் பாடிய பாடல்கள் அதிகம் அவை கிளிக்கண்ணி, காவடிப்பாட்டு, சிந்து முதலிய துறை களிலும் அமைந்துள்ளன.
நல்லூர் இருதயஸ்தானம்
நல்லூரி யாழ்ப்பாண அரசின் தலை நகரமாயிருந்த காலம் போய் இன்று நல்லூர்க் கந்தசுவாமி கோ பில் சைவசமயத்தின் இருதய ஸ்தானமாய் இலங்கை யருக்கு இன்ப சுகமளிக்கின்றது. உள்ளூரவர், அயலூ ரவர், இலங்கையர் என்ற விரிவில் வியாபக முற்று அயல் நாட்டவர் வெளி நாட்டவர் உலக உல்லாசப் பிரயாணிகள் என எல்லோரும் நல்லூரைக்கண்டு தலைதாழ்த்திப் போவதற்குக் காரணமான காந்த சக்தி இங்கே வேலை செய்கிறது. பாரம்பரியமாய் அறங்காவல் செய்து வருகின்ற மாப்பாணர் குடும் பத்தாரை எத்தனைமுறை பாராட்டினலும் தகும் அவர்கள் கோயில் வளர்ச்சியில் கண்ணுகிகருத்து மாய் இருப்பவர்கள்

Page 307
சிறப்பு மலர்
சைவம் வளர்த்த மடிங்கள்
முற்காலத்தில் அயலூரவர் கால்நடையாகவும் , மாட்டுவண்டி மூலமும் நல்லூருக்கு வந்த காலத்தில் அவர் ஆள் திருக்கோயிலின் சூழலில் தங்கி உண்டு உறங்கி வணங்கிப்போவதற்கு வசதி வாய்ப்புச் செய் ஏபும் மடங்கள் வெளிப்பிராகாரங்களில் ஆங்காங்கே அமைந்திருந்தன. கிழக்கு வீதியில் அறுபத்து மூவர் துருபூசை மடம், சடையம்மா மடம் என்னும் மடங் கள் உள்ளன. முருக பக்தியில் முதிர்ந்து விளங்கிய சடையம்மா கீரிமலையிலும், கதிர்காமத்திலும் மடங் &ள் கட்டித் தொண்டு புரிந்தவர். அறுபத்து மூ வர் 19டத்தில் முன்னர் வாழ்ந்த கார்த்திகேசுச்சுவாமி 5:ன் பார் வேலணையைச் சேர்ந்தவர் என்பர். இவர் இளமையிலே நல்லூரையடைந்து ஆசார சீலராய் மூவகிைத்தீட்சைகளையும் முறையாகப் பெற்று ஆத்ம ஞானப்படியில் முன்னேறியவர். நல்லூரில் தினமும் சிவநாமஞ்சொல்லிவந்த இவர் பழுத்த சிவஞானி பாய்ச் சீவன் முத்தராய் வாழ்ந்து சமாதி கூடியவர்.
தெற்கு வீதியில் பிராமணர்களின் மனைகளி டையே வாழ்ந்த ஜானகி அம்மாள் என்பார் தமது வளவை 1872ம் ஆண்டளவில் ஆறுமுகநாவலர் அவர் களுக்கு விலைக்கு விற்றபோது அதிலே மடம் அமைத் துக் கந்தபுராணம் படித்து வருதல் வேண்டும் என ஒளிருப்பந்தெரிவித்திருந்தார். அம்மையாரின் விருப் 11ம் ஏறக்குறைய நூருண்டுகளின் பின் (1969ம் ஆண்டு முதலாக அங்கே நாவலர் மண்டபம் உருவாகி நடை பெற்று வருகின்றது.
மேற்கு வீதியில் உள்ள பிள்ளையார் கோயிலருகில் மங்கையர்க்கரசி வித்தியாலயமும் பெரிய மடமும் மானிப்பாயைச் சேர்ந்த மதியாபரண முதலியFரி மைந்தர் மூத்த தம்பி என்னும் சிருப்பர் அவர்களா ற் பரிபாலிக்கப்பட்டு வந்தன. இப்பெரியார் நல்லூர்த் தீர்த்தக்கேணியை நல்முறையில் திருத்திக் கட்டுவித் தார் என்றும் அறியக்கிடக்கின்றது.
வ.க்கு வீதியில் சின்னர் ம.ம் எனப் பெயர் பெற்று நிலவிய மடத்தில் இன்று கோயிற் குருக்கள் மார் சிலர் வாழ்ந்து வருகின்றனர். நல்லூரிலும் அதனை மருவிய அயலூர்களிலும் வாழ்ந்த பெரியவர் கள் அக்காலத்தில் மடங்களில் புராணபடனங்கள், சைவப்பிரசங்கங்கள் கேட்டு உய்தியடைந்து, தங்கள் பெருநிலப்பரப்பின் ஒருபகுதியைத் திருக்கோயில் களுக்குத் தருமசாதன ஞ் செய்தார்கள். தாமும் சில இடங்களில் மடங்கள் அமைத்துப் பரிபாலித்தார்கள் •
கந்தமடத்தில் வாழ்ந்த தம்பையா உபாத்தியா யர் என்னும் சாமிநாதபண்டிதர் ஆறுமுகநாவலரவர் களின் மருகருமான வித்துவசிரோ மணி பொன்னம்பல

133
பிள்ளை அவர்களிடம் முறையாகக் கற்று விற்பத்தி மாணுகி, சைவாலயங்களில் சைவப் பிரசங்கங்கள் செய்தும், திருமுறைகளையும் சிவஞானபோதத்தை யும் அச்சிட்டுப் பரப்பியும் பெருந்தொண்டு செய்தார்.
சித்தர் பரம்பரை செய்த பணி
இலங்கையைச் சிவ பூமியென்று திருமூலர் பாடி யுள்ளார். இலங்கையை ஆண்ட இராவணன் மேலது நீறு என்று திருஞான சம்பந்த மூர்த்திநாயனர் அரு ளியுள்ளார். இராவணனின் தேவி மண்டோதரிக்குச் சிவபிரானருள் செய்த திறத்தை மாணிக்கவாசக சுவாமிகள் போற்றியுள்ளார். சிவ பூமியாய சீரிலங்கா புரியின் சிறப்பும் மேன்மையும் மத்திய காலத்தில் போர்த்துக்கேயர்வருகையால் மறைக்கப்பட்டன. கிர கண காலம் போல ஐரோப்பியர் ஆக்கிரமிப்பு நீங் குஜ்வேளையில் மகத்தான மறுமலர்ச்சி உண்டாயிற்று.
மறுமலர்ச்சிப் பாதையில் புனராவர்த்தம் புதுப் பொலிவோடு உதயமாவதற்கு மூலபண்டாரம் வழங் கியவர்கள் முப்பெருஞ் சித்தர்கள். சித்தத்தைச் சிவன் பாலே வைத்த இவர்கள் மும்மூர்த்திகள் போல் வடதேயத்திலிருந்து தெற்கு நோக்கித் தட்சிணுமூர்த்தத்தில் வந்தார்கள். இவர்கள் முத்தி யானந்தர், சின்மயானந்தர், நிரஞ்சனனந்தர் என் பவர்களாவர். இவர்கள் இலங்கையின் மூலை முடுக் செங்குஞ் சென்று மூல நீண்டாரம் வழங்கிச் சித்த மலம் அறுவித்துச் சிவநெறி காட்டி வந்த காலத்தில் ஈழத்துச் சித்தர் பரம்பரை எங்கும் உண்டாயின,
முத்தானந்தர் என்பவரே புகழ்பெற்ற கடையிற் சுவாமிகளாவர். இவர் தரிசனத்தால், திருதோக்கால் பரிசத்தால், ஏச்சினுஸ், பேச்சினல், உபதேசத்தால், தீட்சையால் உய்யும் நெறிகண்டவர்கள் பலர். இவர் நடந்து சென்ற பாதையின் மண்ணை வாரித் திரு நீறைப் பூசியவர் பலர்.
ஈஓடயிற் சுவாமிகள் கந்தர்மடத்தில் நடமாடிய * ஆத்தில் ச, ஜன்ற் சின்னத்தம்பி இந்தபுராண வீதி பில் வாழ்ந்தவர். சின்னத்தம்பி அவர்கள் கடையிற் சுவாமிகளை பின்தொடர்ந்தபோது அவரை சின்மயா னந்த சுவாமிகளிடம் அனுப்பிவிட்டு நல்லூருக்குச் சென்ருர், நல்லூர்த் தேரடிக்கு அணித்தாகச் செல் லப்பா என்ருெருவர் ஞானமார்க்கத்தை அவாவி விசர்ப்போக்கில் ஒரு மூலையில் முடங்கிக்கிடந்தார்: மூலையில் முடங்கிக்கிடந்த செல்லப்பரைக் கடையிற் சுவாமி ஏச்சினுல் உபதேசித்து நோக்கினுல் தீட்சை புரிந்து, மூலையைவிட்டு வெளியேறித் தேரடியில் இருக்குமாறு பணித்தார்.
"மூலையிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியர் என்றுந் தீபற, தவத்தில் தலைவர் என்றுந்தீபற”

Page 308
34.
- دیتختہ, 22 نظمتنیت تمتمکنت سمج۔ گرم علیہ۔بردسم
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii iar sei
இந்து சமய வளர்ச்சிக்கு ജ്ഞിയ്ക്കേ - கவிஞர் நா க. சண்முகநா
இந்து சிம்ய்ம் மிகித்தொன்மையானது. இது பல பிரிவுகளைக் கொண்டது. சிந்துவெளி நாகரிகத் தின் அசழ்வாராய்ச்சி மூலம் பல தொன்மையான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சிவவழிபாடு சக்திவழிபாடு, சிவலிங்கவழிபாடு, மால்வழிபாடு, திங்கள் வழிபாடு, முருக வழிபாடு எனப் பல வழி பாட்டு முறைகள், இந்து சமயத்தைப் பரந்து விரி து உயர்ந்து செல்ல வழிவகுத்துள்ளன. இவற்றை சிவனை முழுமுதற்கடவுளாகக் கொண்டெழுந்தது சைவம் சக்திய்ை முழுமுதற்கடவுளாகக் கொண்டது சாக் தம். திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டது வைஷ்ணவம். பாரத நாட்டிலே இந்து சமயவழிபாட் டுப் பிரிவுகள் அனைத்தும் சிறப்புற்றுள்ளன. ஆனல் இலங்கையிலே சைவ சமயமே சிறப்புற்று விவாங்கு கின்றது. சிவனையும் சிவ மூர்த்தங்களையும் இலங்கைச் சைவர்கள் வழிபடுகின்றனர். சமயமு கலைகளைப் போலவே சிறிய தொடக்கத்திலிருந்து பலநூறு ஆண் டுகளாக வளர்ந்து கிளைகளாகப் பிரிந்துள்ளது எனக் கூறுவதே பொருத்தமாகும்.
*அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே" என்ற கந் தர் அனுபூதி அடிகளுக்கொப்ப மக்கள் கூட்டத்தினர் சத்தமக்குட் புலப்பட்ட "பட்டறிவின்படி வணக்க முறைகளைக் கைக்கொண்டனர். இந்த வசையில் இலங்கையிலுள்ள நீயினுதீவு இந்து சமயவளர்ச்சிக்கு அளித்த பங்கை ஆராய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும். நயிஞதீவு இலங்கையிலுள்ள மிகத் தொல் ம்ையான த லங்களில் ஒன்று. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் ஒருங்கே அ ைபயப்பெற்ற சிறப்புடையது,
இங்கு அமைந்துள்ள் பூரீநாகபூசணி அம்மன் ஆல யம் முன்னர் நாகம்மாள் கோயில் என்றும் நாகேஸ் வரி ஆலயம் என்றும் நாகராஜேஸ்வரி ஆலயம் என் றும் அழைக்கப்பெற்றிதாக அறியக்கிடக்கிறது. அல் லாமலும் முற்காலத்தில் இங்கே அம்மன் சந்நிதி யோடு சிவன் சந்நிதியும் இருந்ததாகவும் ஊகங்கள் கிடைக்கின்றன். தற்போதுள்ள ஆலயத்தின் மூலஸ் தானத்தில் கல்லினல் அமைந்த ஐந்துதலை நாகச்சிலை ஒன்றும் அதன் முன்பாக லிங்க வடிவில் அமைந்த அமைப்பொன்றும் உண்டு. இவ்வாலயத்தைத் தரி சித்த தமிழ்நாடு - காரைக்குடி செல்லக் கண்ணு ஸ்த பதியார் "மூலத்தான விக்கிரகத்தின் அமைப்பைப் பார்த்தால் அது ஆயிரம் வருடங்களுக்கு முந்தியதா கப் புலப்படுகின்ற்து. ஆஞ்ல் நாகப்பிரதிஷ்டை

SqSSqSqqSSqqSSSS SSqqqqqSSSS SS SSqqqS - - - - - - - - ஆத்மஜோதி
iaitur raniamsvar
() நயினுதீவு அளித்த பங்கு LSLLLLYLLLLLLLLLLLzLYzzYLLYY
sisi 2T-B.Sc.Dip. in Ed. -
இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்கலாம்.
மூலஸ்தான விக்கிரகத்திற்குப் பின்னலுள்ள நாக படம் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருக்கிறது. சீறுவது போலிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்:
தென்னிந்தியச் சிற்பவல்லுனர் திரு. நரசிம்மன் அவர்கள் மூலத்தான அமைப்பைப் பார்த்தபின் “நயினுதீவில் மூலத்தான அம்மன் போலிருப்பது நாகப்பிரதிஷ்டையே, இது மிகவும் தேய்ந்து அம்மன் உருவம் போல் தெரிகிறது. இதற்குப் பின்னல் ஐந்து தலை நாசப்பிரதிஷ்டை ஒன்றுண்டு. இந்தியாவிலும் நாகவழிபாட்டிற்கே பிரத்தியேகமாகவுள்ள இவ்வ ளவு புராதன கோவில் காண்பது அரிது. கலப்பற்ற தூய்மையான நாகவழிபாட்டுப் பண்பினை நயிஞ தீவில் காணலாம். சரித்திர காலத்திற்கு எட்டாத காலந் தொடக்கம் உள்ள கோயில் இது என்பது புல ஞகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
உயிருள்ள நாகபாம்பு வழிபாடுகூட நயிஞதீவில் இருந்ததாகச் செல்வி. சி. எவ், கோர்டன் கம்மிங் குறிப்பிட்டுள்ளதாக வண. ஜேம்ஸ் காட்மன் எடுத் துக்காட்டியுள்ளார்.
பண்டிற் சேதுராமன் அவர்கள் 1951-ல் நயினு தீவிற்கு வந்தபோது, "மூலமூர்த்தியாக விளங்குவது சர்ப்ப உருவில் அமைந்த மகாகுண்டலினி சக்தியே" என்று குறிப்பிட்டுள்ளார். 1955ம் ஆண்டு கிருபா னந்த வாரியார் அவர்கள் நயினுதீவு அம்மனைத் தசி சித்தார்கள். அவர் 'அம்பிகையின் திருவுருவம் இன்ன காலத்தில் அமைக்கப்பெற்றதென நிச்சயிக்க முடியாத அத்துணைப் பழமை வாய்ந்தது. வழிபாட் டாளர்களின் வல்வினைகளை ஒருங்கே நீக்கி வரங்கள் அருளவல்ல வரதமுடையது”என்றர்.
மேற்கூறப்பட்ட கூற்றுகளிலிருந்து நாகவழிபாட் டின் தொன்மைப் பழப்பெருங் கோயிலாக நயினை நாக பூஷணி அம்மன் ஆலயம் அமைந்திருந்ததென்பதை அறியமுடிகிறது. நாகவழிபாடு இந்தியாவின் பழங் குடிகளுள் மட்டுமல்ல, சரித்திர காலத்திற்கு முற் பட்ட வேறனேக குழுவின ருள்ளும் பரவியிருந்தது: *சாதி நச்சுவாய் அகிமாலினி" என்று அபிராமிப்பட் டர் தமது அந்தாதியிலே குறிப்பிடுவது பாம்போடு பொருந்திய அம்மனையேளன்றும், இப்பெயர் இலங்கை யில் நயினுதீவிலுள்ள அம்மனையே சூட்டலாம் என்றும் திரு.கி.வா.ஜெகநாதன் அவர்கள் தமது "மாலைபூண்ட மலர்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்; எனவே நாகர்கள் அநுட்டித்த நாகவழிபாடு இன்று மிக ஆணித்தரமாக உலகில் வேறெங்கும் இல்லாதவகை

Page 309
சிறப்பு மலர்
யில் நயினையில் நிலைத்துவிட்டது. இந்து சமய வழி பாட்டு முறைகளில் நாகம் முக்கிய இடம்பெறுகிறது. 'மனிதனின் உடல்நிலைசீரடையவும் அதிஷ்டம் விளைய வும் நாகதேவதையை அக்காலமக்கள் வழிபட்டு வத் தார்கள்" என்று பிரபல சரித்திர ஆராய்ச்சியாளர் பர்கூஸன் குறித்திருக்கின்ருர், ருக்வேத காலத்தில் நாகவழிபாடு தோன்றியது என்பது இந்திய ஆராய்ச் சியாளர் கருத்து. யசுர்வேத காலத்தில் மக்கள் நாகத்தைப் பொதுத் தெய்வமாகப் போற்றினர்கள் அதர்வண வேதத்தில் நாகவழிபாட்டு மந்திரங்கள் பல உண்டு. புராணங்களிலும் இலக்கியங்களிலும் நாகங்கள் குறிப்பிடப்படுகின்றன.
5000 ஆண்டுகட்கு முற்பட்ட மொகஞ்சதாரோ நாகரிக காலத்திலுள்ன பட்டயங்களிலும் நாக வழி பாடு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. முழு முதற் கடவுளாகிய சிவன் சரிப்பத்தை ஆபரணமாக அணிந்திருப்பதும், கண்ணன் பாம்பின் தலைமேல் தடமிடும் பாதத்துடன் காட்சியளிப்பதும் அமுதம் கடைந்தெடுக்க ஆதி சேடனைக் கயிருக்கியதும், எல் லாம் பாம்போடு தொடர்பான ஒரு தெய்வப் பரம் பரையையே நாம் இந்து சமயத்தில் காண்கின்ருேம்
"பணி பதி வேஷ்டித சோபிதலிங்கம்' என்று லிங்காஷ்டத்தில் கூறப்பட்டதன் பொருள் பாம்பின் படத்தினுல் இயற்கையாகச் சுற்றப்பட்ட அல்லது மூடப்பட்ட விங்கத்தையே குறிக்கிறது. எ ன வே இந்துசமய வளர்ச்சிக்கு நயினுதீவிலுள்ள நாகவழி பாட்டுப் பழமை முக்கியமானதாகும்
இனி சக்திவழிபாடு பற்றிச் சிந்திப்போம். 'இச்சா மாத்ரம் ப்ரபோ சிருஷ்டி" என்ற சமஸ்கிருத சுலோ கம்-சிவமின்றிச் சக்தியில்லைச் சக்தியின்றிச் சிவமில்லை என்ற தத்துவத்தை உணர்த்துகின்றது. நயினையில் இருப்பது 64 சக்திபீடங்களில் ஒன்ருன “புவனேஸ் வரி பீடமாகும். இதனைப் புத்த பீடிகை என்று கருது வது தத்துவ தவருகும், இதற்கான விளக்க ங் களை *"புராதனி நயினை நாகபூஷணி’ என்ற ஸ்தலவர லாற்று நூலில் விபரமாகக் காணலாம்.
நயினையிலுள்ள சக்தி, தவநேயமுள்ளவர்களுக்கு தக்கதோர் அருட்சுரப்பியாகும். "சந்தன குங்கும அலங்காரத்துடன் இங்குள்ள எழுந்தருளி அம்மன் விக்கிரகத்தின் கிருபா சோபையைக் கண்டு களித்த வர்கள் அன்னையின் அருளை என்றும் மறவார். நீலக் கடற்பாம்பின் நடுவிலிருந்து ஆசைக் கடலில் அகப் பட்டு அலைவோர்க்கு தனது திருவடிகளான வாசக் கமலங்களைத் தலைமேல் வைத்து, அருள் நேசகரம் நீட்டி நிம்மதி தருகின்ருள் அன்னை. பிள்ளைக்கனிய முதம் வேண்டுவோருக்கு அதனை அள்ளிக் கையால் அணைத்திடுவதற்கு அருள் சுரக்கின்ருள். இலங்கையி

1 ᏭᏴ5
லே சக்தி வழிபாட்டிற்கு மிகச் சிறந்த தலமாக இருப் பது தயினுதீவேயாகும். இந்த சமயத்தின் ஒரு பிரி வான சாக்த சமயத்தின் உச்சறில் பில் சக்தியின் திருவதன அமைப்பு இங்கே வன்னமுற அமைந்திருப் பதைக் கண்டு தெளியலாம். எனவே
"வல்லமை தாராயோ பராசக்தி இந்த வையகம் பயனுற வாழ்வதற்கே"
என்று பாடிப் பணிவோமாக
இத்தகு சிறப்போடும், இயற்கை எழிலோடும் பற்பல அற்புதங்களைப் புரியும் நயினை அன்னை இந்து மதத்திற்கும் குறிப்பாக சைவ மதத்திற்கும் ஒரு பேரொளிப் பிழம்பாக மிளிர்கின் முள்.
ஆறுமைல் கற்றளவு அலை கடலின் அரவணைப்பு ஊழிபெயரினும் உலகுக்கு அருள்பொழியும் உத்தம தேசோ மயம், கிழக்கு நோக்கிய கோபுரவாசல் - நேரே நீலக் கடற்பரப்பைப் பார்த்தவண்ணமிருக்கும் கோலமிகு வனப்பு - அதற்கு முன்னே அடியார் திருக் கூட்டம் வந்திறங்கும் அதியற்புத மனேரம்மியமான காட்சி - காலேயிற் கீழ்வானத்திலே எழுந்து வரு கின்ற இளம்பரீதியின் தண்ணுேளிக் கற்றைகள், நேரே கர்ப்பக்கிருகத்திலுள்ள மூலமூர்த்தியில் சங்க மிக்கிறது. இதனுல் அன்னை"
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம், உணர்வு டையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்குங் கும தோயமென்ன விதிக்கின்ற" மேனியொடு திகழ் கின் ருள். அன்னை ஒரே சோதிமயமாகத் திகழ்கின் ருள். அதுவும் செவ்வண்ணச்சோதி, உலகிற்கெல் லாம் இருள்கடிந்து எழுந்து வருகின்ற இளஞாயிறு அன்னையின் திருவடித் தாமரைகளிலிருந்துதான் தனது இயக்க சக்தியைப் பெறுகின்றதோ என்று எண்ணும் பாங்கில் அவள் அருளாலே அவள்தாள் பணிந்து எழுகிறது. இத்தகு ஸ்தல அமைப்பு சித்த மடியார் பாடிப்பரவசமடையக்கூடியது. பாரத நாட் டுப் பக்தர்களும் உலகெங்குமுள்ள தவநேயச் செல் வர்களும், உவந்து பணியும் ஒப்பரியதலமாக சைவ உலகிலே ஓங்கி உயர்ந்து நின்று உத்தமமான சைவ நெறிப்பக்தியைச் சக்தி மூலமாகப் பறைசாற்றுகின்
அன்னையின் ஆலயத்தோடு கூடிய மண்வாசனை யின் மகிமையையும் சொல்லாவிட்டால் என்பணி நிறைவு பெருது: நயினை மண் புறந்தந்த நற்றவத் தொண்டர்களும், சித்தர்களும், ஞானிகளும் செழுங்கருணை ஓடிப் பெருகும் அறிவாளர்க ளும், புலவர்களும், ஆன்று அவிந்து அடங்கிய கொள் கைச் சான்றேரும் பலர். புலமை நிறைந்த நயினை மண் பல புலவர்களைத் தந்திருக்கிறது. அவர்களுள்

Page 310
136
வரகவி நயினை நாகமணிப்புலவர், பாரதி அடியான் ப. கு. சரவணபவன், வரகவி ஆ. இராமுப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தகுந்தோர். நாகமணிப்புல வர் இயற்றிய நயினை மான்மியம், "நீ ரொட்டயம 8 அந்தாதி - என்பன உச்சிமேல் வைத்து மெச்சுதற் குரியன.
ஈழத்து இல்லற ஞானி என்று போற்றப்படும் சிவபதமடைந்த உயர்திரு. க. இராமச்சந்திரா அவர் கள் நயினை தந்த சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிந்தனையாளனுவார். இவர் இலங்கைப் புகையிரதப் பகுதியிலே உயர் பதவி வகித்து - அரசசேவையோடு அன்பர் பணிக்கே தம்மை ஆளாக்கிக் கொண்டவர்.
தவசிரேஷ்டரி ரண மகரிஷி, சுவாமி இராம தாஸ், மகாத்மா காந்தி, சுத்தானந்த பாரதியார் மற்றும் உலகப் பெரியார்களின் அன்பிற்கு உரித்தான வர். ஆரம்பகாலத்தில் "ஆத்மஜோதி' ஆசிரியர: க விருந்து, பின்னர் கெளரவ ஆசிரியராக இருந்து நாமேல் நடந்த நற்றவத் தொண்டர். "சமய சஞ்சி c) 5“ (Religious Digest) stáŠrg) . 3, čiť si) jťaőlaši ஆசிரியராயிருந்து - உலகையும் ஆத்த சாதனபும் இணைத்த பெரியார். இதன் மூலம் வெளிநாடுகள் பல வற்றிற்கும் சென்று மேன்மைகொள் சைவ நீதி உல கெலாம் விளங்க வைத்தவர்.
அடுத்து நயினை தந்த குருமணி சிவாகம ஞான பானு சிவபூரீ ஐ. கைலாசநாதக் குருச்கள் அவர்களை அறியாதார் சைவ உலகில் இருக்கவே முடியாது. சலம்பூவொடு தூபம் மறவாது தமிழோடு இடமொ ழியும் இசைபாடி நலந்தீங்கினும் நயினை தாகம் ம7ள் அருளால் உலகில் உள்ள பல கோயில் ஆளுக்குக் குட முழுக்காற்றி இறை அனுபவத்தோடு இறைவனடி சேர்ந்தவர். பிராமண குல சிரேஷ்டராய்-அவர் களின் கிரியா முறைகள் நெறியொடு நடபெற வேண் டுமென்ற ஆவலால் "ஆக மாமிர்தவர்ஷனி' என்ற அரிய பெரிய நூலை எழுதி வெளியிட்டவர்.
ஈழத்தில் சித்தர் பரம்பரையில் வந்த நயினை முத்துக்குமாரசாமி அவர்கள் முதுபெரும் ஞானி ஆவார். இவர் யாழ்ப்பாணத்திலுள்ள சிவலிங்கப் புளியடியில் தமது இருக்கையை அமைத்திருந்தார். இவருடைய சீடர்கள் இலங்கையின் பல பாகங்களிலு
 

ஆத்மஜோதி
முள்ளனர். இவருடைய தூரதிருஷ்டியும் ஞான தீட் சையும் நயினை மேற்குக் கரையோரத்தில் ஓர் நன்னீர் தீர்த்த ஊற்றைக் கண்டு பிடித்து உருவாக்க உதவி யது. அன்னை நாகபூஷணி அம்மன் தீர்த்தமாடுவதற் காக அத்தீtத்தக்கரைக்கு எழுந்தருளுவது குறிப்பி டக்தக்கது. இவர் 1949ம் ஆண்டு சமாதியடைந் தார் இவருடைய சமாதி நயினுதீவு 5ம் வட்டாரச் தில் அருளொளி நிலையமாக மிளிர்கிறது. அதன் எதிர் காலம் சிறந்து ஓங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க லேண்டாம்" என்பது போல நயினு தீவிலே ஒவ்வொரு வட்டாரத் திற்கும் ஒவ்வொரு கோயில் உண்டு. அவற்றை விடர மாக எழுதமுற்பட்டால் எனது பணி விரிவடையும் என அஞ்சிச் சுருக்கிக் கொள்கின்றேன். அன்னம் பாலிக்கும் நாகம்மை 'அமுதசுரபி' மூலம் இன்னும் ப" வித்து அடியார்களுக்கு நிவேதனம் பண்ணும் சிறப்பு ஈழத்தில் எங்குமில்லாத தனிச் சிறப்பாகும், 'வயிற்றிற்குச் சோறிடும் சைவத் திொஸ் டில் முன்
டும் s
எதிர்காலத்தில் நயினையிலுள்ள சக்தி பீடம் இந்து மதத்திற்குt , குறிப்பாகச் சைவ உலகிற்கும், உள் ளொளி பரப்பி - உதவக் கூடிய ஒப்பரிய தலமாகத் திகழத்தக்க அறிகுறிகள் தென்படுகின்றன. இதற் கான ஆக்கப்பணிகளை சைவ நன்மக்கள் ஒருமுகமாக மேற்கொள்ளுதல் வேண்டும். 'எது எமைப்பணி கொளுமாறதும் கேட்போம்' என்று அன்னே பரா சத் தியிடம் கேட்டுச் செயற்படவேண்டும். 'சக்தி சக்தி சக்தி என்று சொல்லிக்கெட்ட சஞ்சலங்கள் யாவற் றையும் வென்று' அன்னை பணியில் சுத்த சித்த சுத்தி யோடு - பணி செய்துகிடக்கவேண்டும், அற நிலையங் கள் அன்னையின் ஆலய வீதிகளில் - அன்பர் பணிக் கான அறச்சாலைகளைத் தவச்சாலைகளாக அமைக்க முன்வரவேண்டும். ஆதீனங்கள் அருளாசியுடன் சம யப்பணியகங்களை நிறுவித்தரவேண்டும். இவற்றின் மூலம் இந்து சமய கலாச்சாரமும், எம் பாரம்பரியங் களும் நிச்சயமாகப் பேணப்படும் என்பதில் என்ன சந்தேகம்.
‘துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டுக* டாய்'

Page 311
வான்முகில் வழாது oெய்க கோன்முறை யரசு செய்க கு
நான்மறை யறங்க ளோங்க
மேன்மைகொள் சைவ நீதி
திருச்சிற்
96 or
உரிமையாளர் : க.
998)и:
79, மெசென்ஜர் வீதி,
கொழும்பு-12. தொலைபேசி: 36063
 
 

றம்பலம்
மலிவளஞ் சுரக்க மன்னன் இறைவிலா துயிர்கள் வாழ்க நற்றவம் வேள்வி மல்க விளங்குக உலக மெல்லாம் றம்பலம்
1ளிப்பு
தொலைபேசி: 7233 ற் சவர்க்காரத் நாழிலகம்
கனகராசா ஜே. பி.
5252, காங்கேசன்துறை விதி
த. பெ. இல, 77, யாழ்ப்பாணம்.

Page 312
With best tor
V
W.T. V. Deivanay
IMPORTERS 6
DSTRIBUTORS FC
B. C. C. LTD., O. C. C
37, 5th C COLORy
Telegrams: “DEIVOO'
-x-x-cro-3--.-<-

Page 313
s
Seven Seas (
P. O. BOX
GEOLC
SRI L4
29.307 Tel: 25655 22576

Export) Ceylon
( No. 75
MBO.
Cable: SESEX
TELEX: 21 254
:
*gr aean

Page 314
அகில உலக இந்து மகாந எமது நல் வாழ்
செல்வசிங்

n
ாடு சிறப்புற நடைபெற ழ்த்துக்கள்!
ஸ்டோர்ஸ்
பூ பஜார் வீதி ரலியா.

Page 315
"மேன்மை கொள் சைவ நீ
அகில உலக இந்து மகாநாடு கி
எமது வா
சைவ இளை
யூனி கதிர்வேலாயு அப்புத்தளை
சைவமும் தமிழும் தழைத்ே
ffGGO W 75
5/5, புகையிர அப்புத்தளை
VEENUS PRN
Estate Commercial
Picture Frame
No. 515, STATION

حا தி விளங்குக உலகமெலாம்"
றப்புற சைவம் தழைத்தோங்க pத்துக்கள்!
ஞர் மன்றம்
த தேவஸ்தானம்,
- இலங்கை,
தாங்க எமது வாழ்த்துக்கள்
டிங் வேர்க்ஸ் த நிலைய வீதி,
இலங்கை,
X
TING WORKS
Printers, Book Binders, rs and Stationers.
| R0A) - HAPU A.E.

Page 316
அகில உலக இந்து ம ஆத்மஜோதி வெளியி எமது நல் வி
GG JG IT ID
சூடிான பலகாரங்கள் சுத்தமான பசும்பால் மற்றும் நெய்யில் தயா பலவகையான சிற்று
குளிர்பானங்களும்
எவ்வேளையிலும் உகந்த
எல்லாவிதமான சா சில்லறை விலைக்கு 洛邻
142, செட்டியார் தெரு,
தொலைபேசி
ད།
KOMAT
142, SEA STREE Phone: 34144

காநாட்டிை முன்னிட்டு டும் சிறப்பு மலருக்கு ாழ்த்துக்கள்!
bGUTTU
ரித்த இனிப்புப் பலகாரங்களும் ாேடி வகைகளும்
முறையில் கிடைக்கும்.
ப்புச் சாமான்களும் ாயமாகக் கிடைக்கும்.
கொழும்பு-11.
3 4 1 4 4
I VLAS
T, COLOMBO. 11.

Page 317
இந்து மாநாடு சிறப் வாழ்த்
\\
N -N ༄་་་་
弓 تحصی سمي
ܧܐ 22
“ Yሪr
S. S. Nellaiyapp
MILLERS, GENERAL MERCHA
IMPORTERS Al
P. o. I 141, Malib COLOM
T”ờrams: VALAMPURI
|- --

புற நடைபெற எமது துக்கள்!
ah Pilai & Coy.
NTS & COMMISSION AGENTS
ND EXPORTERS
O
3OX 141 an Street 30- .
Tophone: 2966 l

Page 318
அவனே தானே யாகிய யேக ஞகி விறைபணி மலமாயை தன்ஞெடு 6
PRINTERS BOOK BINDE PAPER MERC RUBBER STA
MACHINERY PRINTING IN
AND
TYPE STOCK
115 Messel
l
COLOM
BANKERS
GRNDLAYS BANK LTD
BANK OF CEYLON (PE' PEOPLES BANK, SRI S
Phone 24531, 33774
 

வந்நெறி நிற்க வல்வினை யின்றே
- சிவஞானபோதம்.
A ').inting O)ols
花S
ANT'S MP MAKERS IMPORTERS
K .
(STS
nger Street,
BO-12.
. (PETTAH BRANCH) TTAH BRANCH) ANGARAJA MAWATRA.
Telegrainst THALAYAN Colombo

Page 319
சிறப்பு மலர்
தனிச் சிறப்புவாய்ந்த தம்
- க. வேலாயுதம்
தம்பலகமம் கோணேஸ்வரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அதன் தெய்வீக முக்கியத் துவம் மிகவும் மேலானது. மற்றெந்த ஆல யங்களுக்குமில்லாத தெய்வீகச் சிறப்பு இந்த ஆலயத்துக்குண்டு. குறிப்பாக புதிதாக ஆல யங்களை அமைப்பவர்கள், ஆலய வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதோ அல்லது கட்டி முடிக்கப்பட்ட பின்போ அந்த ஆலயங்களில் பிரதிட்டை செய்வதற்காக மூர்த்திகளை வார்த்தெடுப்பார்கள். அல்லது தேடிப்பெறுவார்கள். ஆணுல் தம்பலகமம் கோணேஸ்வரம் இந்த முறையில் கட்டப் பட்ட ஆலயமல்ல.
பறங்கியர்களால் கோணேஸ்வரத்துக்கு அழிவு வரும். கோணேஸ்வரரைத் தெற்கே யுள்ள தம்பலகமம் மேற்கு மலைத்தொடர் சிக ரங்களிலொன் ருன கழனி மலையில் வைத்துப் பூசித்துப் பின் தம்பலகமத்தில் கோயில மைத்து பூசை, அபிஷேகம், விழாக்கள் நடை பெறச் செய்வதுடன் வேள்வி, மடை, பொங் கல் போன்ற சுற்று ஆராதனைகளையும் செய்ய வேண்டுமென வழி வழியாக மொழியப்பட்டு வந்த தீர்க்க தரிசனத்துக் கமைய பறங்கியர் களால் கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட போது சைவப்பெரியார்கள் துணிந்து கோண நாயகரின் திருஉருவை எடுத்துக்கொண்டு வந்து தம்பலகமம் மேற்கு மலைத்தொடரி லுள்ள அருள்மிகுந்த கழனி மலையில் வைத் துப் பூசிக்கப்பட்டு வரும் ஆதி கோணநாயக ருக்காக ஜெயதுங்க வரராஜன் என்னும் தூயோனுல் அமைக்கப்பட்ட மகாதலமாகும். இந்த ஆலய அமைப்பைப் பற்றி கோணேசர் கல்வெட்டு, திருகோணுசலப் புராணம் போன்ற நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.
கோணுமலே நாதனே ஜெயதுங்க வரராஜன் கனவில் தோன்றிக் கழனிகள் சூழ்ந்த திருத் தம்பலகமத்தில் கோயிலொன்றை அமைத்து தேர்த்திருவிழா போன்ற வைபவங்களே நடத் துக" எனக்கூறி மறைந்ததாக கோணேஸ் வரத்தின் ஸ்தலபுராணம் கூறுகின்றது. இறை வனின் ஆக்ஞைக்கு அமைய கட்டப்பட்ட கோயிலெனில் தம்பலகமம் கோணேஸ்வரத் தின் தெய்வீகச் சிறப்பை யாரால் அளவிட்டுக்

137
兹
பலகமம் கோணேஸ்வரம்
-鲁、
త -தம்பலகமம் -
கூறமுடியும். ஆலய அமைப்புப் பற்றிக் கோ ணேசர் கல்வெட்டு பின்வருமாறு கூறுகின்றது.
சேர்ந்த பின்னர் மறையோர்கள் கோணே நாதன் திருப்பூசை வெகுகாலம் செய்யு மந்நாள் மாந்தளிர் போல் மேனியுடைப் பறங்கி வந்து மாகோணப் பதியழிக்க வரு மந்நாளில் வேந்த தென்பால் கழனிமலை யொன்றுண்டங்கு வீசனுக்கு ஆலயம் இயற்றிப் பின்னர் கோந்தறை சேரொல்லாந்த பிடிக்கு மந்நாட் குலவ சிங்க இரவிகுலம் குறைந்து போகும்’
(கோணேசர் கல்வெட்டு)
இந்தச் செய்யுள் பறங்கியர்களால் கோ ணேஸ்வரம் அழிக்கப்படும்போது கோணேஸ் வரரை எங்கே வைத்துப் பூசிக்க வேண்டும் என்பதையும் பின் ஆலயம் அமைத்து வழி படவேண்டும் என்பதையும் எடுத்துச் சொல் கிறது. அடுத்த செய்யுள் கழனிமலையில் வைத் துப் பூசிக்கப்பட்டு வந்த கோணநாயகரின் திருவுருக்காதத்துக்காகத் தம்பலகமத்தில் கோயிலமைந்த கதையையும் இந்த ஆலயத் தைப் பக்தி சிரத்தையுடன் சொன்ன விதி தவருமல் பூசிக்கப்பட்டு வந்தால் திருமலை இராஜ்ய மக்களுக்கு சோர்வு, நோய், துன் பம், பசி, பட்டினி போன்ற எந்தக் குறைபாடு களுமே அணுகாது. மக்கள் கோணேஸ்வரப் பெருமானின் திருவடி மறவாதவர்களாக பேரின்பம் துய்த்துப் பெரு வாழ்வு வாழ்வார் கள் என்றும் கல்வெட்டு உறுதி கூறுகிறது.
வணங்குமரன் பூசை முன்போல் நடக்கும் காலம் மகா விலங்கைப் பதியாளும் வால சிங்கன் மிணங்கு மண் ரெத்தினத்தால் பொன்னுல் முத்தால் வீசனுக்கு ஆலயமங்கமைக்கும் காலம் சுணங்கலில்லை மானிடர்க்குத் துக்கமில்லே சோம்பலின்றி நிதம் போக சுகமே துய்த்து மணங்கமழும் திரி கைலப் பெருமான் பாதம் மனத்திருத்திப் பக்தியோடு வாழ்வார் மக்கள்"
(கோணேசர் கல்வெட்டு)
கழனி மலையின் தெய்வீகச் சிறப்பு
முன்பாடலில் கோணேஸ்வரத்துக்கு
அழிவு வரும் போது கோணேஸ்வரரின் திரு உருவைக் கழனி மலையில் வைத்துப் பூசித்துக்

Page 320
1 38
கோயில் கட்டி வழிபடவேண்டும் என்று கூறப் படுகிறது. இம் மக்கள் ஆலப்பெருமையை விட
rA - ۔۔۔۔۔۔۔ . ܐ ܟܡ • جم W» 。 மூர்த்திப் பெருமைக்கே முக்கியத்துவம் அளிக் கின்றனர். காரணம் குளக்கோட்டன் கொண் டு வந்து ஸ்தாபித்த கடவுளின் உருவம் என் பதேயாகும். தம்பலகமம் மேற்கு மலைத் தொடரில் உவமியணுற்றுக்கருகே சுவாமியை வைத்துப் பூசித்த சிகரத்துக்கு சுவாமி மலை கழனிமலை என்ற பெயர்கள் வழக்கிலுள்ளன.
as a e திருமலை இராஜ்ஜியத்தின் மன்னரான தனி யுண்ணுப் பூபால வன்னிடம் சபை கூடி இருக் கும் போது சுழனி மலே பற்றி கனக சுந்தரப் பெருமாள் என்னும் ராஜ்ய ஆலய பிரதம சணக்காளரிடம் விசாரிக்கிருர், கோணேஸ்வர ஆலய தொழும்பாளர்கள், என்ன என்ன செய்ய வேண்டும் என்ற விபரங்களும் வேறு முக்கிய பல விஷயங்கள் அடங்கிய பெரிய வள மைப் பத்ததி என்னும் புத்தகம் அவரிடம் இருந்தது,
கனக சுந்தரப் பெருமாள் பெரிய பிரமு கர், ஆலய விஷயங்களில் மட்டுமின்றி ராஜ்ய விவகாரங்களிலும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் அமைச்சர் போன்றவர். ஆகவே அரசர் கனகசுந்தரப் பெருமாளை நோக்கி * 'இலங்கையில் பெரிய பெரிய பர்வதங்கள் இருக்கின்றன. அந்த மலைகளில் குடைந்த நில வறைகளும் இருப்பதாகத் தெரிகிறது. அப் படி எல்லாம் இருக்கும் போது பறங்கிக் கலகம் வரும்போது கோணேஸ்வரரின் திருவுருவை கழனிமஃபில் கொண்டு போய் வைத்து வழி படச்சொல்லி இருப்பதின் காரணமென்ன’? என்று அரசர் கேட்டார்.
அதற்கு கனகசுந்தரப்பெருமாள் “அரசே ஆதிகைலாயமாகிய வெள்ளியங்கிரிக்குச் சரி தெற்கே முக்காத தூரத்தில் கழனிமலை என் னும் அருள்ச் சிறப்புமிக்க பதி இருக்கிறது, இது கைலே நாதனுக்கு மிக உகப்பான புனித மலை, க்ஷேத்திரச் சிறப்பில் கைலாயத்தை விட ஒருபடி உயர்ந்தது என்று கூடச் சொல்ல லாம், கைலாசபதிக்குத் திருமண வைபவம் நடைபெற இருந்த போது பனிக்கடல் உண்டு அமரர் கோனுக்குச் சகாயம்புரிந்த குறுமுனி அகத்தியர் ஐயனின் கலியானச் சிறப்பைக் கண்டு மகிழ்வதற்காக கழனிமலையில் வந் தார். உடனே வடபால் தாழ்ந்தது அது கண்டு திருமனத்துக்காக வந்திருத்த அமரர் களும் இருவிகளும் கணங்களும் அஞ்சினர். இது கண்ட கண்ணுதல் அகத்தியரை அன்பு கணிய நோக்கி 'அன்பனே வடபால் தாழ்ந்
 
 
 
 

ஆத்மஜோதி
துள்ளதால் இதைச் சமன் செய்ய உன் ஞல் தான் முடியும் நீ தென் திசை செல். அங்கே தென்  ைகலையாகிய கோணேஸ்வரத்தில் எம் திருமணக் கோலத்தைக் காண்பாப்' என்று அருளினுர், அதன் பிரகாரம் அகத்தியரும் லோபா முத்திரையும் ஈழம் வந்து தம்பலக மம் மேற்கு மலைத் தொடரிலுள்ள கழனிமலை யைத் தரிசித்து சில காலம் தவம் இயற்றிய பின் கோணேஸ்வரத்தில் இறைவியையும் இறைவனையும் கல்யாணக் கோலத்தில் கண்டு துதித்து ஆனந்த புழகாங்கித மடைந்து பின் மனைவியுடன் மகாவலி கங்கை க்குப் போய் கரைசையம்பதியில் லிங்கமமைத்து பூசித் தார் என்ற விபரங்களே புராண வாயிலாக அறிய முடிகிறது.
வட கைலேக்குத் தெற்கே முக்காத தூரத் தில் புனிதம் நிறைந்த கழனிமலை இருப்பது போல், தென் கைலே பாகிய திருக்கோன மலே க்கு சரிநேர் தெற்கே முக்காத தூரத்தில் மகத்துவமிக்க கழனிமலை இருக்கிறது, ஆக வேதான் கலக காலத்தில் கோணேஸ்வரரின்
திருஉருவை புனிதமிக்க கழனி மஃலயில் வைத்துப் பூசித்துப் பின் தம்பலகமத்தில் கோயில் கட்டி வழிபட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது என் ருர் . சுவாமியை வைத்து வழிபட்ட தம்பலகமம் மேற்குமலைத்
தொடரிலுள்ள இந்த மி3 சுவாமி மலே. கழனிமலை என் றே அழைக்கப்படுகிறது இந்த மலே. வனத்தில் செல்பவர்கள் இந்த மலேயை தூரத்தில் கண்டதும் பக்திசிரத்தையுடன் வணங்கிச் செல்லும் வழக்கமுள்ளது.
கோணேஸ்வரத்தின் ஸ்தலபுராணம் பறங்கியரால் கோணேஸ்வரம் அழிந்த பின் தம்பலகமத்தில் கோணேஸ்வரம் தோன்றிய வரலாற்றை பின் வருமாறு கூறுகின்றது, மானிலம் புகழும் வீரவரராஜசிங்கனென்னும் மேன்மைகொள் வேந்தன் றன்பால் விழி துயில்
கனவில் மேவி வானவர் முனிவர்காணு மலரடி யுடை யோனுன் கோணயம் பெருமான் சில இனியன கூறலாணுன்"
(திருக்கோளு 3 லப் புராணம்-தம்பைநகர்ப்படலம்) கி மு. 544ல் இலங்கைக்கு வந்த விஜய ராஜனின் வம்சத்தில் வந்த உக்கிரசேனசிங்க னுக்கும் திசையுக்கிர சோழன் புத்திரி மாரு தப்புரவீகவல்லிக்கும் மகனுண வரலசிங்கன் துர நாட்டரசன் மகளான சமதுரதியைப் பட்ட மகரிஷியாகக் கொண்டு கண்டியை அடுத்துள்ள பெங்கடகல நாட்டின் மன்னனு கி முடிசூடிக் கொண்டபின் ஜெயதுங்க வரரா
ஜன் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்ருன் ,

Page 321
சிறப்பு மலர்
ட்டக்களப்பு பிரதேசத்
LLLLYLL STSHLL SLqLST TSLSLSTSLSLSLqLLL zSBiBL TLL SBBL LqLLLL LLLLSLSLzL LSLLiBqLzSYLL SzSLS
"Nf *Doo
- அருட்கவிஞர் தி
மட்டக்களப்புப் பிரதேசத்தின் சைவ சமயப் பணியை ஆராயப்புகுமிடத்து அதன் தொன்மையைச் சிறப்பை வளர்ச்சியை விளக் சதல் வேண்டும். குறிப்பாக இதனிடத்து பிர சித்திவாய்ந்த சைவ ஆலயங்களை, ஐதிகங்களை, அற்புதங்களை, ஆச்சிரமங்களை, புலவர்களை மகான்களைப் பற்றிய குறிப்புக்களைத் தருவது அவசியமானது. இவற்றை விரிவான ஆராய்ச் சிக் குறிப்புக்களோடு விளக்கப்புகுமிடத்து பல நூறு பக்கங்களை நிரப்பக் கூடிய பெரிய நூலாக அது அமைந்து விடும். குறைந்த பக் கங்களுள் அமைக்கப்புகும் இச்சிறிய கட்டுரை யுள் சுருக்கமும் விளக்கமும் சுவையும் குன்ற வாறு ஆராய்ச்சியுண்மைகவை விளக்க முனைகி றேன்.
முதற்கண் மட்டக்களப்புத் தமிழகத்தின் அமைப்பை நோக்கும் போது சுமார் 2704.2 சதுர மைல்களைக் கொண்ட பரப்பளவினதா கத் தென்படுகிறது. இம்மானிலம் நால்வகை நிலங்களையும் தன்னகத்துக்கொண்ட சிறப்பு டையது. இதன் எல்லேயை நோக்குங்கால் சிவ னுெளிபாதமலையிடத்துதோன்றிக் கீழ்க்கடலை யடையும் மகாவலி கங்கை வடக்கே திருகோ னமலை என்றும் தென்பால் மட்டக்களப்புத் தமிழகமென்றும் எல்லைபிரித்துக் கடலுடன் சங்கமிக்கிறது. இம்மானிலம் வடபால் வெரு கல் ஆறுமுதல் தென்பால் குமுக்கன் ஆறு வரை 135 மைல் நீளமுடையது. கிழக்கே கட லையும் மேற்கே மகா ஓயாவையும் கொண்டு எழுபது மைல் அகலமுடையதாய் அமைந்துள் ளது.
இதன் தோற்றத்தையும் குடியிருப்பையும் கால அளவிட்டுக் கூறமுடியாதவாறு பழமை வாய்ந்ததாயுளது. இம்மானிலத்து கலியுகத் திற்கு மேற்பட்ட கால வரலாற்றுப் பெருமை வாய்ந்த சைவ ஆலயங்கள் பல உள. மகா பாரத வரலாறு துபாபரயுக இறுதிக் காலத்து தொடங்கி கலியுக ஆரம்பத்தில் முற்றுப்பெறு கிறது. இன்று நமது சமயப் பஞ்சாங்கக் கணிப்பின்படி கலிவருடம் 5083 எண்குறிப்பி டப்படுகிறது. மகாபாரத வரலாற்றுக்கு முற் பட்ட காலத்திலேதான் இராம இராவணர் ஆட்சிக்காலம் இடம் பெற்றதாகத் தெரிகி றது. இக்காலத்தைத் திட்டவட்டமாக அறிய gpique)?disa).

39
ges
தில் சைவ சமயப் பணி
YYLLTLYSLSLSLSiSYS TSiiiiiLLLLLLL zYLL LLTLLLLLLL LBiYSLTLSzSeSLLSz SzLSLzSLzSLSLLLLLS LLLLLL LLLLSLLLTL zSBLSSLTL LTLS LLTL z LSSLLLL LS L LY
மிலைக்கண்ணன் -
மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூட பலவேறு ஆண்டுகளேயே குறிப்பிடுகிறர்கள். *பர்கிறேர் வம்சாவளித் தொடர்பு அடிப் படையில் இராமர்-இராவணர் காலம் கி.மு. 1600 எனக் குறிப்பிடுகிருர், எது எப்படி இருப்பினும் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன் ஈழத்தை ஆண்ட இராவணன் ஓர் சைவத் தமிழன் என்பதையும், சிவனிடம் பெற்ற வரப்பிரசாதத்தால், அருளாற்றலால் பல வகை ஆற்றல் அற்புதமுடையவளூக புட்ப 5 விமானத்தில் பிரயாணம் செய்த புகழுடைய வணுக விளங்கியதை இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த இராவணன் இம்மானி லத்தில் கோட்டை அமைத்து இலங்கை முழு வதையும் ஆண்டதாகப் பல்லாயிரம் ஆண்டு களாக நம்பப்பட்டு வருகிறது. இவனது கோட்டை திருக்கோயிலுக்குத் தென்கிழக்கி லுள்ள கடலுள் மறைந்து சிதைந்து கிடப்ப தாகத் தெரியவருகிறது. இது எந்த அளவு உண்மை என்பதை ஆராய்ச்சியாளர் முடிவு கட்ட வேண்டும். அவனது தம்பி விபீடணன் காலத்தும் இங்கு பல சைவ ஆலயங்கள் கட் டப்பட்டதாக தகழிண கைலாய தெய்வீகம்" என்ற நூல் குறிப்பிடுகிறது. இவனது முக்கிய வழிபாட்டுத்தலங்களாக திருக்கோணேஸ் வரம், திருக்கோயில் என்னும் தலங்கள் இருந்ததாகவும், இக்காலம் சைவத்தின் பொற் காலமாகத் தமிழும் சைவமும் இலங் கை முழுவதும் தலைநிமிர்ந்து செழிப்புற்றி ருந்ததாகவும் தெரியவருகிறது.
இராவணனது காலத்திற்குப் பின் யுகப் பிரகாய இயற்கை அழிவுகளால், கடல்கோளி ஞல் தமிழும் சைவமும் தாக்கமுற்றது. கி.மு. 545ல் விஜயனும், தோழர்களும் இலங்கை வந்த டைந்தனர். அவனது காலத்தின் பின் உருவானதே சிங்கள இனமும் மொழியும் என்று நம்பமுடிகிறது. “கன்னடமும் களிதெ லுங்கும் கவின் மலையாளமும் துளுவும் தமிழ் மொழியில் நின்று தோன்றிப் பிரிந்து வேறு பட்டதைப் போல தமிழுடன் சமஸ்கிருதம், பாளி, வேடர் குறவர் மொழிகளும் கலந்து கலப்பு மொழியாக சிங்களம் காணப்படுவ தாலும் பழமை வாய்ந்த இலக்கியக்கருவூலங் கள் அற்ற மொழியாக இது இருத்தலாலும் இதை நாம் துண்ந்து கூறமுடியும். இவ்வினம்

Page 322
40
கூடச் சைவசமய லிங்க வழிபாட்டைக் கைக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது. அதன்பின் புத்தசமயம் தேவநம்பியதீசன் காலத்தில் கி.மு. மூன்ரும் நூற்ருண்டுக்கு (கி. மு. 207247) உத்தியோகபூர்வமாகப் பரப்பப்பட் டது. இதன் பிற்பட்ட காலத்தே ஏற்பட்ட சமய, இன, மொழி ஆட்சிப்படையெடுப்புத் தாக்கங்களின் காரணங்கள் இலங்கை முழுவ தையும் தாடி கமாகக் கொண்ட தமிழர்கள் வடக்சையும் கிழக்கையும் த ம தா க் கி க் கொண்டார்கள். சைவமும் தமிழும் தனித்து வம் பெற்றுச் செழித்தது. போர்த்துக்கேயர் டச்சுக்காரர் படையெடுப்புக்களால் சைவத் தமிழ் நூற்களஞ்சியம் முதல் சைவ ஆலயங்க ளெல்லாம் தரைமட்டமாக்கப்பட்டுச் சூறை யாடப்பட்டன. அதன் பின் பிரித்தானியர் ஆதிக்கத்தில் ஏற்பட்ட கிறிஸ்துமதத் தாக் கங்களுக்கெல்லாம் ஈடுகொடுத்து தமிழும், சைவமும், சைவ ஆலயங்களும் இன்றுவரை தலைநிமிர்ந்து நிற்பதைக் காணமுடிகிறது.
இங்கு பழம் பெருமை மிக்க சைவ ஆல யங்கள் ஊரின் எண்ணிக்கையைவிட பல நூற் றுக் கணக்காகக் காணப்படுவது ஒன்றே சைவத்தின் வளர்ச்சியையும் அதன் பணியை யும் உலகுக்கு எடுத்துக்காட்டப் போதுமான தாயுள்ளது. அவற்றைத் தரம்பிரித்து நோக் கும்போது, விநாயகர் கோயில் 200க்கு மே லும், முருகன் கோயில் 300க்கு மேலும், மாரியம்மன் கோயில் 30க்கு மேலும், கண்ண கை அம்மன் கோயில் 30க்கு மேலும், விஷ்ணு கோயில் 8க்கு மேலும், துர்க்கை - பேச்சி - துரோபதி. மீனுட்சி-கடலாச்சி, காளி, வயிர வர்-வீரபத்திரர் - பரமநயிஞர், நாகதம்பி ரான் கோயில்கள் 15க்கு மேலும் சிவன் கோயில்கள் 6க்கு மேலும் அமைந்துள்ளதைக் காணலாம். இவற்றுள் உகந்தை முருகன் சங் கமாங்கண்டிப் பிள்ளையார் திருக்கோயில்ச் சித்திரவேலாயுதர், பட்டிமேடு கண்ணகை பனங்காடு சிவன், காரைதீவுக் கண்ணகை மடத்தடி மீனட்சி, பாண்டிருப்பு திரெளபதி, பெரிய போரதீவு பத்திரகாளி, மண்டூர் முரு கன், தாத்தாமலை முருகன், கொக்கட்டிச் சோலை தான் தோன்றீஸ்வரன், பண்டாரியா வை நாகதம்பிரான், அமிர்தகழி மாமாங் கேஸ்வரர், சித்தாண்டி வேலாயுதசுவாமி, கொத்துக்குளத்து மாரியம்மன்,ஆனைப்பந்திப் பிள்ளையார், திமிலைதீவு விஷ்ணு கோயில்கள் தலை சிறந்த வரலாற்றுப்புகழ் உடையனவாக சுத் திகழ்கின்றன இவ்வாலயங்களின் வர

*Seglse ܡ - - ¬.¬ ܝܗ ܒ ஆத்மஜோதி
லாற்று உண்மைகளை ஐதிகங்களாலும் , கல்வெட்டுக்களாலும், செப்பேடு, பனைஒலைச் சுவடிகள் வாயிலாகவும் அறியமுடிகிறது.
அடர்ந்த காடாகக் கிடந்ததாகவும் ஆதிக் குடிகளான வேடர் தேன் எடுக்க நாவல் மரத்தை தறிக்கும் போது கோடரி லிங்கத்தில் தவறி விழுந்ததாகவும், அவன் உறங்கிய சமயம் கனவில் இறைவன் தோன்றி **உனது கோடரி பட்ட இடம் வலிக்கிறது சுடுநீர் வார்த்துக் குளிப்பாட்டு' எனக் கூறிய தாகவும்; வேடன் பயபக்தியுடன் அவ்வாறு செய்து, பந்தலமைத்து வழிபட்டு வந்ததாக வும்; அதற்குப் பிற்பட்ட காலத்து சைவச் களால் கோயில் எடுக்கப்பட்டு வழிபாடாற் றப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது. இங்கு வருடாந்த உற்சவம் ஆடி அமாவா சைத் தீர்த்த உற்சவத்துடன் நிறைவுறுகிறது. சிவன், சக்தி, பிள்ளையார் மூவர்க்கும் கிரியா முறைப்படி வழிபாடு நடைபெற்று வருகிறது. இப்போதுள்ள கொடித்தம்பமும் கோயிலும் 1888ல் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இங்குறையும் பெருமானருளால் கொடிய நோயாளர் பலர் வியத்தகு முறையில் குண மடைந்துள்ளனரென்று அறிகிருேம். உதார ணமாக, ஒரு பொறுக்க முடியாத நோயாளி பக்கத்தில் நின்ற தென்னையில் ஏறி சுவாமி வீதிவலம் வரும்போது குதித்து விழுந்து மயக்க நிலையில் மூலஸ்தானத்தில் கிடத்தப் பட்டபின், விழுந்த சுவடு, நோ தெரியாது விழித்தெழுந்து, நோயும் அகன்று, சுகதேகி யாகியதாயும் அறிய முடிகிறது. முன்னுெரு கால் இம்மாநிலத்தையாண்ட அரசி ஆடக சவுந்தரி என் பாள் இங்குள்ள தீர்த்தக் குளத் தில் நீராடி அவளிடத்துக் குடிகொண்டிருந்த ஆண் தன்மையும் மறுவும் மாறிப் பெண் னியல்பை அடைந்ததாயும் கூறப்படுகிறது.
இரண்டாவதாக திருக்கோயில் முருகன் ஆலயத்தை நோக்கும்போது; அது பற்றிய பண்டைய வரலாற்றுச் சிறப்புக்கள் பளிச்சிடு கிறது. இத்தலம் மட்டுநகரின் தென்கோடி யில் உளது. இத்தலமும் இராவணனது வழி பாட்டிற்குரியதாக இருந்ததெனத் தெரிகி றது. இத்தல வரலாற்றை மட்டக்களப்பு மான்மியத்தாலும் மூன்று கல்வெட்டுக்களா லும் பாடல் மூலமும் ஐதிகங்களாலும் அறிய முடிகிறது. இத்தலம் பல சிறப்புப் பெயர் தாங்கிய பெருமையுடையது.

Page 323
- பா, சிவராம கிருஷ்ண ச
எங்கும் வியாபகமடைந்துள்ள பரம் பொருளை ஆன்ம கோடிகள் உணர்ந்து ப்யும் வண்ணம் விசேட சான்னித்தியம் பெற்று மிளிரும் இஷ்ட சித்திப்பிரசாத அணுக்கிருக பூணி வடிவாம்பிகா சமேத முன்னைநTதப் பெரு மான் கோயில் கொண்டெழுத்தருளியிருக் கும் முன்னேஸ்வரம் என்னும் தலம், தென்னி லங்கையில் சிலாப நகரின் கீழ்த் திசையில் ஒரு மைல் துரத்தில் அமையப் பெற்றுள்ளது.
பழம் பெருமைகள் மண் டிக்கிடக்கும் இப் புனித க்ஷேத்திரம் முதன் முதலாக இங்கு எப்போது தோன்றியது என்ற விஞவுக்கு எளிதில் விடையளிப்பது மிகச்சிரமம், முன்பு, இங்கு மிகப் பிரம்மாண்டமான கோயில் இருந்ததென்பதற்கும், ஈழநாட்டு மன்னர் களும், பிறநாட்டு மன்னர்களும், இங்கு வந்து வழிபட்டன ரென்பதற்கும் போதிய சான்று கள் உள்ளன. பின்னர் அந்நிய நாட்டுப் படை யெடுப்பால் இவ்வாலயம் சின்னு பின் னப் படுத்தப்பட்ட தென்பதற்கும் தகுந்த ஆதா ரங்கள் காணப்படுகின்றன.
பூரீ சிவபுராணத்து சனத்குமார சம்ஹி தையில் அழகேஸ்வரம் என்ற பெயரில் இச் சிவத்தலம் குறிப்பிடப்படுவதோடு, அறுபத்து நான்கு பூரீதேவி பீடங்களுள் இதுவும் ஒன்ருக குறிப்பிடப்படுவது நோக்கற்பாலது. முன்னிச் சுரம் என்னும் இப்பதிமற்றைய ஈசுவரியங்களை விடப் பழமையானது என்ற கூற்றையும் மறுகக முடியாது.
ஈழநாட்டின் பிரதானமான இறைவனின் உறைவிடங்களைப் பற்றிக் கூறும் 'கோகில சர்தேசய" (குயில் விடுதூது) என்னும் சிங்கள மொழி இலக்கிய நூல். ஈழநாட்டின் தென் பகுதியிலமைந்த மாத்தறையிலிருந்து மேற்குக் கரையோரமாக யாழ்ப்பாணம் ஈருகவுள்ள தேவஸ்தானங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, முன்னேஸ்வரத்தில் அமைந்த கோயி லைப் பற்றிச் சிறப்பாகச் சித்தரித்துக்காட்டு கின்றது.
இராமாயணம் என்ற இதிகாசத்தின் நாயகனுன யூரீ ராமபிரான், இராவணி
 

41
00AJkekee0AeeAAALLA LAL ALLA0ALAeL0 AATA0LLA L0L0LL0LLSA
pT B. Sc. Dip. in Ed. -
சம்ஹாரத்தின் பின் இவ்வாலயத்தில் சிவலிங் கப் பிரதிஷ்டை செய்ததாகவும், பாரதம் எழுதிய வியாசர் இங்கு வந்து வழிபட்டதாக வும் தகதிண கைலாசபுராணம் கூறுகின்றது.
குளக்கோட்டன் என்ற சோழ மன்னன் பழம் பெருமைகள் குன்றி நலிவுற்றிருந்த இவ் வாலயத்தை சீர்திருத்திப் புதுப்பிக்க தனியுண் ஞப்பூபாலன் என்ற அதிகாரியை நியமித் தான். குளக்கோட்டு மன்னனுடைய கட்ட ளேயிஞல் இவ்வாலயத்தைச் சேர்ந்த பூமி அறுபத்து நான்கு கிராமங்களாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே இடு குறிக் காரணப் பெயர்கள் அவ்விடத்தில் வாழும் தொழிலாளர்களின் தொழில்களுக் கேற்ப இடப்பட்டன. இம்மன்னனுடைய முயற்சியினுல் இவ்வாலயம் பழைய பொலி வைப் பெற்றது.
இலங்கையை ஆண்ட பூரீபராக்கிரமபாகு என்றழைக்கப்படும் ஆருவது பராக்கிரமபாகு மன்னன் (கி. பி. 1410-1462) இம்முன்னேஸ் வரர் ஆலயத்துக்கு கி. பி. 1448ம் ஆண்டு ஒரு யாத்திரையை மேற்கொண்டான், இந்த ஆல யத்தின் இடிந்து பழுதடைந்த பகுதிகளைச் சீர்திருத்தி பல கிராமங்களை மானியமாக அளித்து இக்கட்டளையைக் கல்வெட்டுச் சாசனமாக அறிவித்தான். இன்றும் இக்கல் வெட்டுச் சாசனம் கர்ப்பக்கிருக வெளிச் சுவ ரில் இருப்பதைக் காணலாம். இக்கல்வெட்டுச் சாசனத்தை பெளலர் (Fowler) என்னும் அறி ஞர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், அதன் தமிழாக்கம் பின்வருமாறு:-
"நான் முன்னிசுரம் கல்வெட்டிலுள்ள வற்றைப் பலமுறைகள் ஆராய்ந்துள்ளேன். அக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்களில் பல வாசித்தறிய முடியாத நிலையில் உள்ளன. இக் கல்வெட்டு எழுத்துக்களைக் கொண்ட கருங் கற்கள் பழையதொரு கட்டிடத்திலிருந்து அகற்றப்பட்டு, பின் இப்பொழுதுள்ள கட்டி டத்தில் பொருத்தப்பட்டுள்ளன என்பது என் அபிப்பிராயம். கல்வரிசைகள் சேர்ந்து இணை யும் இணைப்புக்களில் உள்ள எழுத்துக்கள் சுண்ணக் கலவையால் மறைக்கப்பட்டுள்

Page 324
42
ளன. இப்பொழுது உள்ள கட்டிடத்தின் கல் லில் இவ்வெழுத்துக்கள் செதுக்கப்பட்டிருந் தால் இவ்வாறு இருக்கமாட்டாது.
இக்கல்வரிசை நான்கு வரிகளைக் கொண் டதாகவும், முப்பது அல்லது நாற்பது அடி கள் வரை நீண்டும் நில மட்டத்திலிருந்து ஏறக்குறைய நான்கு அடிகள் உயரத்திலும் அமைந்துள்ளது.
கோயிலின் அருகாமையில் இருந்ததொரு குளத்தைத் தோண்டிய பொழுது, இரண்டு சிற்பத்துண்டுகள் கிடைத்தன. நந்தியொன் றின் தலையும், சுப்பிரமணியக் கடவுளின் சிலே யுமே அவை. இவை மிகப் பழமை வாய்ந்தன வாகக் காணப்படவில்லை. சில சாசன மொழி டெய ப்பு எங்கும் ஆனந்தம் விளங்கட்டும்! பூரீ சங்க .ோதி மகா ராஜாவின் வழித் தோன் நலிலே உதித்தவரும், புத்த பகவானின் பாதாரவிந்தங்களில் மலர்களைச் சமர்ப்பணம் செய்து வழிபடுபவரும், சூரிய குலத் துதித்த வரும், அரசர் ககெல்லாம் அரசராக விளங்கு பவரும் அரசபரம்பரைக்கும், வியாபார விருத்திக்கும் அதிபதியாக இருக்கின்றவரும், மூன்று உலகங்களுக்கும் சக்கரவர்த்தியாக திகழ்கின்றவருமான மாட்சிமை பொருந்திய பூரீ பராக்கிரமபாகு மன்னர் தம்முடைய ஆட்சியின் முப்பத்தெட்டாவது ஆண்டு, ஐப்பசி மாதம், வளர்பிறையின் பத் தாம் நாள், எல்லாக்கலைகளையும் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்து முன்னிஸ் வரத்திலுள்ள கோயி லில் பூஜை செய்கின்ற குருமார்களே (நம்பிமார் களே) ஜெயவர்த்தணு கோட்டைக்கு அழைப் பித்துக் கோயிலின் விருத்தாந்தங்களே விசா ரித்தறிந்து, முன்பு கோயில் குருமாருக்கு முன்னிஸ்வரம் பகுதியில் சொந்தமாகவும் கோயிலின் பெயரிலும் இருந்த நிலங்களேயெல் லாம் முன்பிருந்தவாறே மீண்டும் கையளிக் கின்றேன். இலுப்பதெனிய என்னும் இடத்தில் 22 அமண நெல் விளையும் வயல்களைப் பூஜைக்கு உரியதாகவும், கோட்டைப்பிட்டியா என்னும் இடத்தில் 30 அமண நெல் விளைநிலங்களையும், தித்தக்கட என்னும் இடத்தில் 8 அமண நெல் விளை நிலங்களையும், இத்துடன் சேர்ந்த குடி யிருப்புப் பகுதிகளையும், அதனேடு சேர்ந்த காட்டுப்பாங்கான பகுதிகளையும் பிரதான குருக்களுக்குக் கையளிக்கிறேன்.
இத்துடன் முன்னழி அரிசி, காய்கறிவகை கீரை வகை, நறுமணம் கமழும் பொருட்கள் போன்றவற்றினை நித்தியப் பூஜைக்குப்பெறும் பொருட்டு, மாதமொன்றுக்கு மு ப் பது பணத்தை பூஜை செய்யும் குருமார்களுக்கும், பதினுெரு பணத்தை பூஜை செய்யும் பிரதான

ஆத்மஜோதி
குருவுக்கும், சூரிய, சந்திரர் இருக்கும் வரை இவர்களுடைய பரம்பரையின் சந்ததியினரும் அனுபவிக்கும் வகையில் சர்வமானியமாக முன்னிஸ்வரருக்கு அளித்து, இதனை ஒருவரும் திருப்பி மீட்கக் கூடாதெனக் கட்டளையிடு கிறேன். இந் நிலங்களுக்குத் தீங்கு செய்பவர் கள் பஞ்சமகாபாதகங்கள் செய்த பாவிகளாக வும், இந் நிலத்தின் அபிவிருத்தியில் அக்கறை யெடுப்பவர்கள் சுவர்க்கானந்தப் பேரின்பம் பெறுவார்களாக.
சுலோகம் : எல்லையில்லாத ஞானத்தை யுடைய சைவ சமயத்தின் தலைவராகவும் கடவுள்களுக்கெல்லாம் க ட வு ளா க வும் . விளங்குகின்ற, முன்னிஸ்வரருடைய அருளி ஞல் பராக்கிரமன் இக் கல்வெட்டினை எழுதி யுள்ளான்.
கலிகால சர்வக்ஞ பண்டிதன் என்னும் பட்டத்தையுடைய ஒன்பதாம் பராக்கிரம பாகு (கி. பி. 1509 - 1528) என்ற மன்னன் இந்த க்ஷேத்திரத்துக்கு வந்து வழிபட்டு, பல கிராமங்களே இவ்வாலயத்துக்கு கி.பி. 1517ம் ஆண்டு சர்வமானியமாகத் தாமிர சாசனம் செய்தான். இந்நிலப்பரப்பு கிழக்கில் மல் எல என்னும் நீரோட்டத்தையும், தெற்கில் மாதம்பே என்னும் ஊரில் நிறுத்தப்பட்ட எல்லைக் கற்களையும், மேற்கில் திக்கில்மான் மான் தொட்ட என்ற நீர்த்துறையையும், வடக்கில் முன்னேஸ்வரத்துள் பாயும் நீரோட் டத்தையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது.
இச் செப்புப்பட்டயக் குறிப்பு ன் வரு மாறு: ' எங்களாடவராகிய வனசை நிரபுத் நெளக்கவாகு சக்கரவர்த்தியின் ஆளுகையின் பின் பன்னிரண்டாம் வருஷமாகிய சகளு) ஆயிரத்து நானுாற்று முப்பத்தைந்துக்குச் சரி வரச் செல்லா நின்ற பரிசுத்த கெளதம் புத்த uெ) ஈராயிரத்தறுபது ஆனி மீ" பூர்வபக்ஷ சப்தமி வெள்ளிக்கிழமை பராக்கிரமபாகு அரசனின் இளவரசனுக்கு மின்னலாலுண் டான வருத்தத்தைத் தீர்க்குமாறு தம்பதீவி லுள்ள கிம்புலவத் புரத்திலிருந்து வரவழைக் கப்பட்டவராகிய உஸ்ஷதிசகிஸ்கந்த சக்கர வர்த்தி ராஜகுருவென்னும் பிராமண பண்டித முதலியாருடன் பத்தொன்பது பேரில் பன்னி ருவருக்கும் பொல் லத்தை குருண்ணுன்ஸைக் கும், திஸ்கத குருல குருண்ணுன்ஸைக்கும் , தேவகுரு பண்டாரத்துக்கும், ராஜகுரு பண் டாரத்துக்கும், சமரக்கொன் பண்டாரத்துக் கும், தூத்துக்குடி அப்புருக்ளக்கும் முன்னிச் சுரத்துடன் ஐந்து கிராமங்களுள் நூற்று நாற் பது அமுணங்கொடுக்கப்பட்டது.

Page 325
சிறப்பு மலர்
ALYYccrtrtytt CtLLLSLLLL0LLLT LmCCCTCCJJSLSLSr yCt tCCCLLCCLS
தத்து மூதெயில் மூன்றுந் தழலெழ முத்து மூரல் முகிழ்த்த நிராமய சித்து மூர்த்திதன் தாளினை சேர் அறு பத்து மூவர் பதமலர் போற்றுவாம்.
அறுபத்து மூவர் பல்வேறு காலங்களில், பல்வேறு பகுதிகளில், பல்வேறு குலங்களில் தோன்றி, சிவனிடத்திலும் சிவனடியார்களி டத்திலும் அளவு கடந்த அன்புடையவர்க ளாய் வாழ்ந்தவர்கள். இவர்களுட் பலர் இல் லறத்தினர்; சிலர் இளைஞர்; மூவர் பெண் மணிகள். இவர்கள் தாம் ‘பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்’’ ஈர அன்பினர். எத்து ணைப்பெரிய இடர் வந்துற்ற போதும் கலங்கா மனமுடையவர்கள். நின்ருலும், இருந்தா லும், கிடந்தாலும், நடந்தாலும், துயின்ரு லும், விழித்தாலும் ஈசனை மறவாதவர்கள். இவர்களுடைய பெயர், குலம், நாடு, ஊர், தொண்டு விபரங்களே பெரிய புராணத்தில் உள்ளபடி சுருக்கமாக இங்கே காண்போம்.
அதிபத்த நாயனுர்
நுளையர் (மீன்பிடிப்பவர்), சோழநாடு, நாகபட்டினம். நவரத்தினமிழைத்த பொன் தம் வலையிலகப்பட்டபோது அதை தாம் வைத்துக் கொள்ளாது சிவார்ப்பனமாக நீரி னுள் விடல்.
அப்பூதியடிகள் நாயனுர்
அந்தணர், சோழநாடு, திங்களூர்- தமது
குமாரன் இறந்ததையும் மறைத்து திருநாவுக் கரசு சுவாமிகட்கு அமுதளித்து உபசரித்தல்.
அமர்நீதி நாயனுர்
வணிகர், சோழநாடு, பழையாறை தொலைந்துபோன கோவணத்திற்கு நிறை யாக மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தம் மையும் சிவனடியாருக்குத் தருதல்.
அரிவாட்டாய நாயனுர்
வேளாளர், சோழநாடு, கணமங்கலம் சிவ நிவேதனப்பொருள் சித்தியதற்காகத் தமது கழுத்தை அரிதல்,
 
 

1 4 3
சிவழனி க. லோகநாதக் குருக்கள் (சைவ சித்தாந்த பண்டிதர்)
ஆணுய நாயனுர்
இடையர், மழநாடு, மங்கலவூர்-டச்சுக்களை
மேய்த்து வரும் போது ஐந்தெழுத்தை புல் லாங் குழலில் அமைத்து வாசித்தல்.
இசைஞானியார்
ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர்-சுந் தர மூர்த்தி சுவாமிகளைப் பிள்ளையாகப் பெற்று வளர்த்த பெண்மணியார்.
இடங்கழி நாயனுர்
அரசர், கோளுடு, கொடும்பாளுர்-சிவ
னடியார் வழிபாட்டிற்காக நெல் திருடிய
வர்க்கு மேலும் பொருளும் நெல்லும் தருதல்.
இயற்பகை நாயனுர்
வணிகர், சோழநாடு, காவிரிப்பூம்பட்டி
னம்-சிவனடியாருக்குத் தமது மனைவியையே
தானமாகக் கொடுத்தல்.
இளையான்குடிமாற நாயனுர்
வேளாளர், இளையான்குடி - விதைத்த நெல்லை வடித்தெடுத்து, வீட்டின் கூரையி லுள்ள தடிகளே விறகாக எடுத்து திருவமுது செய்து அடியார்க்களித்தல்.
உருத்திரபசுபதி நாயனுர்
அந்தணர், சோழநாடு திருத்தலையூர்
இரவும் பகலும் திருக்குளத்தில் கழுத்தளவில்
நின்று பூரீருத்திர மந்திரம் செபித்தல்.
எறிபத்தநாயனுர்
சோழநாடு,கருவூர் - பூக்குடலையைச் சிவ
னடியாரிடமிருந்து பிடித்திழுத்துச் சிதறிய
பட்டத்து யானையை வெட்டுதல்.
ஏயர்கேhன் கலிக்காம நாயனுர்
வேளாளர், சோழநாடு, திருப்பெருமங்க லம்-சிவபெருமானைத் தூதாக விடுத்ததால் சுந்தரமூர்த்தி சுவாமிகளை இகழ்ந்து, பின் திருவருளால் அவருக்கு நண்பராகியது.

Page 326
丑44
ஏணுதிநாத நாயனுர்
சான்ருர், சோழநாடு, எயினனுார்போர்புரியும் பகைவனது நெற்றியில் திருநீற் றைக் கண்டதும் அவனைக் கொல்லாது, அவ குற் கொல்லப்படும்படி நடந்துகொண்டது,
ஐயடிகள் காடவர்கோன் நாயனுர்
குறுநில மன்னர், தொண்டைநாடு, காஞ்
சிபுரம் பதவியை வெறுத்துத் தலயாத்திரை
செய்து க்ஷேத்திர வெண்பா பாடியது.
கணநாத நாயனுர்
அந்தணர், சோழநாடு, சீகாழி திருஞான
சம்பந்தரை வழிபட்டு, சரியைத் தொண்
டர்க்கு பயிற்சி கொடுத்தது.
கணம்புல்ல நாயனுர்
இருக்குவேளூர்-புல் விற்று நெய்கொண்டு
திருவிளக் கெரித்தல், நெய்யின் கையால்
தமது தலைமயிரையே எரித்தல்.
கண்ணப்ப நாயனுர்
வேடர், தொண்டைநாடு, உடுப்பூர்ஆறே நாளில் அளவுகடந்த பக்தி செய்து காளத்தியப்பருக்குக் கண் அப்பியது.
கலிக்கம்ப நாயனுர்
வணிகர், நடுநாடு, பெண் ணுகடம், தமக்கு முன்பு வேலையாளாக இருந்தவர் சிவ னடியாராக வந்தபோது தாம் அவரது கால் கழுவி வழிபட மறுத்த மனைவியின் கையை வெட்டியது.
கலிய நாயனுர்
செக்கார், தொண்டை நாடு, திருவொற் றியூர்-திருவிளக்கெரிக்க எண்ணெய் இன்மை யால் தமது இரத்தங் கொண்டு எரிக்க முயன் sOl. கழற்றறிவார் நாயனுர் (சேரமான் பெருமாள் நாயஞர்)
அரசர், மலைநாடு, கொடுங்கோளூர்-நட ராசர் பாதச் சிலம்பொலி கேட்கத் தாழ்த்த மையால், சுந்தரமூர்த்தி சுவாமிகளது தோழ மை பெற்றது, சிவபிரானது திருமுகப்பாசுரம் பெற்றது, கயிலை சென்று ஞானவுலா பாடி tI ğ5I.

ஆத்மஜோதி
கழற்சிங்க நாயனுர்
குறுநில மன்னர்-சிவபூசைக்குரிய பூவை
மோந்ததற்காக தமது மனைவியின் மூக்கை
ஒரு சிவனடியார் அரிந்தது போதாதென்று
அவள் கையையும் வெட்டியது.
காரிநாயனுர்
சோழநாடு, திருக்கடவூர் - கோவை பாடிப் பொருள் பெற்று ஆலயப்பணி செய் 凸g·
காரைக்காலம்மையார் (பேயார்)
வணிகர், சோழநாடு, காரைக்கால் -சிவ
பிராஃன வேண்டி மாம்பழமும் பேய்வடிவும்
பெற்றது, ஆலங்காட்டில் ஆடல் கண்டது.
குங்கிலியக்கலய நாயனுர்
அந்தணர், சோழநாடு, திருக்கடவூர்மனைவியின் தாலியை விற்றுக் குங்கில்யம் வாங்கியது-சாய்ந்த சிவலிங்கத்தை பூமாஃ: கொண்டு நிமிர்த்தியது.
குலச்சிறை நஈயஞர்
பாண்டிய நாடு ப. 6 :ேற்கு: , அரசன் சமண ஞன போதும், தாம் சிவனடியாரை வழிபட்டது. ஞானசம்பந்தரை அழைத்து நாட்டையும், அரசனையும் சைவமாக்கியது.
கூற்றுவநாயனுர்
குறுநில மன்னர்,களந்தை தில்லைவாழந்த ணர்கள் தமக்கு முடிசூட்ட மறுக்கவே, தில்லை யம். லவன் திருவடிகளேயே முடியாகச் சூட் L–lül 11 L-g. கோச்செங்கட்ே rzy f
ாசrசங்கடத்சாழ நாயனுா
அரசர், சோழநாடு - எழுபது சிவாலயங் கள் கட்டியது, முற்றேவியில் சிலந்தியாக சிவபூசை செய்தது.
கோட்புலிநாயனுர்
வேளாளர், சோழநாடு, திருநாட்டியத் தான் குடிதமது புதல்வியர் இருவரையும் சுந் தரமூர்த்தி சுவாமிகட்கு அர்ப்பணம் செய் தது. சிவபூசைக்குரிய நெல்லையுண்ட சுற்றத் தாரனை வரோடு சிறு குழந்தையையும் கொன் நீதி, சடிைய நாயனுள்
ஆதி சைவர், நடுநாடு, திருநாவலூர்-சுந் தர மூர்த்தி சுவாமிகளைப் பிள்ளை பாகப் பெற்
و أفقي (3

Page 327
WITH BEST COM
20, Lower Street,
With best
fr
R. CHOKI
DEALERS IN
2ll, LOW
B A D
 

ܝܬ
PLIMENTS FROM
نتیجه
t දෘශ්‍ය
登
MAGAL ' A LA C E
- تا
compliments
KALINGAMA
TEXTILES
ER STREET, f I I A .

Page 328
With Best Compliments of
164, Low,
Bag
With Best Compliments of
Dealers in
217, Low
Bad
 
 
 

I POTO
er Street,
Ilsa.
N' S
Textiles
er Street,
lla.

Page 329
அகில உலக இந் எமது நல் 4
PRIYA JEWELLERS
Jewellers and Diamond Merchants Dealers in Gold & Ever Silver.
No. 1, Haputale Road - Bandara
.s-శ్రీ -
به عمر ܪ"܊ * ** يتميزه كن نتیجہ: محکیم ھی یہی ہ* لینڈ منهم يغا"
With best compliments from
K. Kanap
General Merchants &
03, Main Street
BRANCHI
45, MAIN STREET
--- r yr-r ی y- می

து மகாநாட்டிற்கு
ாழ்த்துக்கள்!
wela,
A, 1, ஹப்புத்தனே வீதி, ண்டாரவளை.
athippillai
, Commission Agents.
: - Bandarawela.
BANDARAVEIA

Page 330
YNXV ith Best
frk
Mes
N, A, VARNA 8x f.
GENERAL MERCHANTS 8
No. 73, Ke
COLOM
 

Compliments
SS.
KULATINGAM ONT
COMMISSION AGENTS.
yzer Street,
BO- 貌

Page 331
With Best C
19, Gran«
Colom
 

ompliments of
ipass Road
bo - 14:.
Phone; 25063

Page 332
O9:ll &esl
A. M. P. S. Sellasam
GENERAL MERCHANTS
253, low BAU
Telephone: BADULLA 332 EST;
Bጎ'ዉጎጌch :
139, 4th Cross Street, Colombo-ll. Phone: 264 47
ő fias if
காளி சோப்,
டிரான்ஸ்போ

0. 警队 pliments
崧雷易
Nadar & Company
& ESTATE SUPPLIERS
er Street,
A.
92.9 Telegrams: “SELLASA 1 Y*
தயாரிப்பு:
ஆச்சி தேயிலை
宣
ட் ஏஜெண்ட்

Page 333
WITH BEST
F.
s
ܐ݇ܢ
G E N E R A : f
P A VAV IN
No. 42, MA HAPU
WITH THE C
SARAWAN
G ENERAL M
No. 8, Main St
Branch :
Wenkateshwara Stores 97, Kasturiar Road, Jafna.
Mbesh""MbeyM-rrrrrr-r--r--r-->
 
 

OMPLIMENTS
OM
برگ )3 w
Î STORES
E R C H A N S.
3. R O K E R S
AIN SREET TALE.
p)
E. R. C. H. A N T S eet, HAPUTALE.
Phone: 263
兽* ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ LSASLiiSSMLSLLLLLL S AAAAA AAMSMA LAAAAeSTeLA SAASASASA SSiSY SeSSAAAS S SASLSSASA AAAS SLLLLLLSLqqSMM S HSiSkkSS eA STASTTTqSqqSLqSSAAAAASAALSASALAYSA0YSASYSASLSYYS

Page 334
WITH BEST COMPIMENTS FROM
崇
PUSPA TRADI
Suppliers of Tea Chest P Hardware Merchants, Estat Dealers in Electrical Goods. Exporters & Importers.
No. 3, Main Stree
T'phone: 230
HEAD OFFICE
No. 386 1/1, Sri Sangaraja Mawatha, Colombo - 10. T'phone: 23931

NG COMPANY
anels with Components e Suppliers & TranSport Agents
t - Bandarawela.
T'grams: “PUSPAS'
BRANCHr
Maxic Enterprices 329, Old Moor Street, Colombo - 12 T'phone: 548199

Page 335
சிறப்பு மலர்
சண்டேசுவர நாயனுர்
அந்தணர், சோழநாடு, திருச்சேய்ஞ்ஞ லூர்-அபிஷேகப் பாற்குடத்தை இட ஹியவர், அந்தணர் தந்தை, குரு என்றும் பாராது காலே வெட்டியது.
சக்திநாயனுர் வேளாளர், சோழநாடு, வரிஞ்சியூர் - சிவனடி யார்களைக் குறை கூறுபவர்களுடைய நாக்கை அறுத்தல்.
சாக்கிய நாயனுர்
வேளாளர், திருச்சங்கமங்கை - நாடோ றும் சிவலிங்கத்தின் மீது மலராக மதித்து கல் லெறிந்தது.
சிறப்புலிநாயனுர்
அந்தணர், சோழநாடு, திருஆக்கூர்-அடி பார்களுக்கு அமுதும் பொருளும் தருவது,
சிறுத்தொண்ட நாயஞர்
அந்தணர், சோழநாடு, திருச்செங்கட்
டங்குடி-சிவனடியார்க்கு தமது ஒரே பிள்ளை
யை கறியாகச் சமைத்து வைத்தது.
சுந்தரமூர்த்தி நாயனுர்
ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர்இறைவரூேடு வாது பேசியது, தூது போக்கி யது முதலியன.
செருத்துணைநாயனுர்
வேளாளர், சோழநாடு.(கழற்சிங்கநாயஞ) ருடைய) அரசனுடைய மனைவி யென்றும் பா. ராது. சிவபூசைக்குரிய பூவை மோந்ததால் அவள் மூக்கையரிந்தது.
சோமாசிமாறநாயனுர்
அந்தணர், சோழநாடு, திருஅம்பர்-வேத வேள்வி செய்து வன்ருெண்டரை வழிபட்
• أسسL
தண்டியடிகள் நாயஞர் சோழநாடு, திருவாரூர் பிறவிக்குருடராயிருந் தும் திருக்குளப் பணி செய்து குருடுநீங்கிச் சமணரை வென்றது.
திருக்குறிப்புத்தொண்ட நாயஞர்
ஏகாலியர் (வண்ணுர்) தொண்டைநாடு, காஞ்சிபுரம் சிவனடியார்க்கு வாக்களித்தபடி

145
ॐ: *3 F-జజడ
துணியைத் தோய்த்துத் துலர்த்தித்தர முடி யாதவிடத்து 态LPéh தலைடிைக் கல்வின் மீது மோதியது.
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனுர்
அந்தணர், சோழநாடு, சீகாழி ஞானப் பாலுண்டமை, தேவாரம் பாடி அற்புதங்க ளைச் செய்தமை
திருநாவுக்கரசு நாயஞர்
வேளாளர், நடுநாடு, திருவாமூர் தேவா ரம் பாடி அற்புதங்களைச் செய்தமை.
திருநாளேப்போவார் நாயஞர்
(நந்தனர்) புலையர், சோழநாடு. ஆஜ் ர் சிதம்ப்ரதரிசனம் விரும்பி நீருள் க்குழியிலிறங்கி முனிவடிவாய் முத்தியடைந் g
岛
திருநீலகண்ட நாயனுர்
குயவர், சோழநாடு, சிதம்பரம், 'திரு நீலகண்டம் என்னும் திருநாமத்தின் மேல் ஆணையாக’ என்று மனைவி சொன்னவிடத்து அதற்குட்பட்டு தீண்டாது இளமையிலும் முதுமையிலும் இல்லறம் காத்து பின் இறை யருளால் இளமை பெற்றது.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனுர்
பாணர், நடுநாடு, திரு எருக்கத்தம்புலி
யூர்-திருஞான சம்பந்தருடன் சென்று தேவா ரங்களுக்கு யாழ் வாசித்தமை.
திருநீல நக்க நாயனுர்
அந்தணர், சோழநாடு, திருச்சாத்து மங்கை அன்பினல் சிவலிங்கத்தை ஊதித் துமித்தது அனுசித்மன்றெனக் காட்டப்பெற் றது. திருஞானசம்பந்தருடைய திருமணத்தை நடத்தி முத்தி பெற்றது.
திருமூல நாயனுர்
இடையர், சோழநாடு, சாத்தனூர் மூலன்உடலில் தாம் புகுந்து, திருமந்திரம் அருளிச் செய்தது.
நமிநந்தியடிகள் நாயகுர்
அந்தணர், சோழநாடு, ஏமப்பேரூர்-தண் ணிரால் விளக்கெரித்தல், திருவாரூஃ 3. தாரையெல்லாம் சிவசாரூப்பியராகக் கானப் பெற்றது.

Page 336
146
நரசிங்க முனையரைய நாயனர்
குறுநில மன்னர், நடுநாடு சுந்தர மூர்த்தி
சுவாமிகளை வளர்த்தல், சிவ வேடம்பூண்ட
தூர்த்தனையும் வழிபட்டமை8
நின்றசீர் நெடுமாற நாயனர்
அரசர், பாண்டிநாடு, மதுரை திருஞான சம்பந்தரால் சுரம் நீங்கி கூன் நிமிரப்பெற்று சைவராகியது.
நேசநாயனர்
சாலியர், காம்பீலி நகரம் - சிவனடி யார்க்கு வஸ்திரதானம் செய்தமை.
புகழ்ச்சோழ நாயனர்
அரசர், சோழநாடு, உறையூர் - பகைவ
னது அறுபட்ட சிரசில் சிவ சின்னமாகிய
சடை கண்டஞ்சி உயிர்விட்டது.
புகழ்த்துணை நாயனுர்
ஆதி சைவர், செருவிலிபுத்தூர் - சிவ பூசைக்குதவியாகப் பஞ்ச காலத்தில் இறைவ ணுல் காசு பெற்றமை.
பூசலார் நாயஞர்
அந்தணர், தொண்டைநாடு, திருநின்ற வூர் - மனதிலே கோயில்கட்டி சிவபூசை செய் S5gE5I. பெருமிழலைக்குறும் நாயஞர்
பெருமிழலையூர் - சுந்தரமூர்த்தி சுவாமி களை வழிபட்டு, அவர் கயிலை செல்லுதலை அறிந்து யோகத்தால் தாமும் கயிலை சென் spils மங்கையர்க்கரசியார்
(மாணியார்) அரசியார், பாண்டிநாடு - திருஞானசம்பந்தரை வரவழைத்து தமது கணவரையும் நாட்டையும் சைவமாக்கியது.
மாணக்கஞ்சார நாயனர்
வேளாளர், கஞ்சாறுரர், சிவனடியார் - கேட்டபோது தமது மகளின் கூந்தலை அன்று

ஆத்மஜோதி
மணநாளென்றும் பாராது அரிந்து கொடுத் தீது
முருக நாயனுள் அந்தணர், சோழநாடு, திருப்புகலூர் புஷ்பத் தொண்டு செய்து சம்பந்தர் திருமணத்தில் முத்திபெற்றது.
முனையடுவார் நாயனர்
வேளாளர், சோழநாடு, திருநீடூர் கூலிக்
குப் போர் செய்து அக்கலி கொண்டு சிவனடி யாரை வழிபட்டமை.
மூர்க்க நாயனுர்
வேளாளர், தொண்டைநாடு, திருவேற்
காடு - சூதாடிக் கிடைக்கும் பணத்தைக்
கொண்டு சிவனடியாரை வழிபட்டது.
மூர்த்தி நாயனர்
வணிகர், பாண்டிநாடு மதுரை - சந்த னம் அரைத்துக் கொடுக்குந் திருப்பணிக்கு தடை வந்தபோது தமது முழங்கையை அரைத்தமை,
மெய்ப்பொருள் நாயஞர்
குறுநில மன்னர், நடுநாடு, திருக்கோ வ லூர் - தம்மைக் கொல்லும் பகைவன் சிவ வேடதாரியாய் இருந்ததால் அவனைக் கொல்
லாது காப்பாற்றி தாம் உயிர்விட்டது.
வாயிலார் நாயனுர்
வேளாளர், தொண்டைநாடு, மயிலாப் பூர் - மானசீகமான ஞானபூசை செய்தமை.
விறன்மிண்ட நாயனுர்
வேளாளர், மலைநாடு, செங்குன்றுார் - சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுதற்குக் காரணராயிருந்தமை

Page 337
சிறப்பு மலர்
வல்லிபுரக் கே
mSHHzLLLm0YLLL
மாயவழு ராந்தகநேர் வல்லிபுரக் கோயிலுறை தூயவவெற் கீவதென்றே தொல்வனத்து-பாயமுணர்ந் தெய்வதுழைமா ரீசனக்கொன் றிவ்விலங்கை யேகநெறி செய்தவிறன் மாதவநின் சீர்,
-வல்லிபுரமாயவன் மும்மணிமாலை
யாழ்ப்பாணத்தின் புராதன விஷ்ணு தலங்களிலொன்றுதான் வல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோயில். இங்கே கூேடித்திரியாயிருப்ப வன் திருமால். கோவில் என்ருல் சிதம்பரம் , பூரீரங்கம் இரண்டையுமே குறிக்கும். திருக் கோவில், நாகர்கோவில் இரண்டும் கிழக்குக் கரையோரமுள்ள ஊர்கள். இங்கே முறையே சித்திர வேலாயுதர் கோவிலும், நாகதம்பி ரான் கோவிலுமுண்டு. ஆயின் வல்லிபுரக் கோயிலென்பது வல்லிபுர ஆழ்வார் ஆலயத் தையே குறிக்கும்.
வல்லி புரத்திலெழுந்தருளியிருக்கும் திருமா லுக்கு ஆழ்வார் சுவாமியென்ற திருநாமமே பண்டு தொட்டுப்பர வணியாய் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாலயத்தின் பிரபாவம் தட் சிணகைலாசபுராணம் தட்சிணகைலாசமான் மியம் (வல்லிபுர வைபவம்) நகுலமலைக் குறவ ஞ்சி,திருக்கேதீஸ்வர புராணம் என்னும் நூல்க ளிற் பெரிதும் பேசப்பட்டுள்ளது. இன்னும் சிங்கள மொழியிலுள்ள 'கோகுலசந்தேச' என்னும் பிரபந்தம் வல்லிபுரம், புன்னலை என்னும் இரு ஸ்தானங்களையும் பற்றிவி சேஷமாகக் குறிப்பிட்டிருப்பதும் சிறப்பம்ச மாகும். 'சுவர்ணுலயம் வல்லிபுரம் விஷ்ணுே ஷேத்திரத்துவயந்தா' எனப் போற்றுகி றது தட்சிண கைலாசமான்மியம்.
வல்லிபுரம் - சிங்கை நகர்
கோகுலம், ஆயர்பாடி என்ற பொரு ளைத்தன்னகத்தேஉடையது வல்லிபுரம். வல்லி புரம் என்ற பெயர் தமிழகத்தோடு நெருங் கிய தொடர்புடையது. நடராஜப் பெருமா னின் பஞ்ச சபைகளில் ஒன்று தாமிர சபை இவ்வாலயம் ராஜவல்லிபுரத்திலிருக்கிறது. இஃது சிவதலமானது போல பண்டைய இராஜதானியாயிருந்த வல்லிபுரம் விஷ்ணு தலமாகும். தமிழ்ப்பெருங்குடிகளின் குடியேற் றம் ஈழத்துச்சரித்திரத்திலே ஓர் தனியத்தியா யமாகும். இன்று வல்லிபுரம் என்று அழைக்

l17
" سس- -سس ۶ ITA சிங்கை நகர்: செங்கதிரோன்
புலோலி
LLLLLLLzLLLLYLLLLLYLLLLLYLSLLYLLLLLLLLlYYLL
கப்படும் இடம்முன்ளுெருபோது வடமராட்சி யில்,தொண்டைமண்டலத்தில் இருந்து வந்து வல்லிய தேவன் குடியேறிய பகுதியாகும். அவர்தன் பெயரை இட்டாரெனவும் கூறுவர் வரலாற்ருசிரியர்கள். கரிகாலன் தன் நாட் டைக் கோட்டங்களாகவும் பிரிவுகளாகவும் வகுத்தபோது வல்லிபுரம் என்பதும் அக் கோட்டங்களிலொன்ருயிருந்ததாக வரலாறு கள் கூறுகின்றன. தமிழ் நாட்டில் செங்கற் பட்டுக்கடலோரத்திலிருந்து 20 மைல்தொலை விலுள்ள ஒரு விஷ்ணு ஆலயம் வல்லிபுரம் என அழைக்கப்படுகிறது. பூமாதேவி விஷ் ணுவைத் தரிசித்த இடம் (வல்லி புரம்) வல்லி புரம் ஆகும் என்பதும் ஈழமண்டல கதாசிரி யர் முடிவு.
வல்லிபுரக் கோவிலைச் சூழவுள்ள மணற் பிரதேசம் ஒருகாலத்தில் மிகஉன்னத நிலையில் இருந்த ஓர் இராசதானி யென்பது ஆய்வா ளர் பலருடைய கருத்தாகும். வல்லிபுரம் ஓர் துறைமுகமாக இருந்ததுமட்டுமல்ல தலைநக ராயுமிருந்த தென்பதற்கான புதை பொருட் சின்னங்கள் கவனத்துக் குரியதாகும். கி. பி. எட்டாம் நூற்ருண்டில் கலிங்க அரசன் உக் கிர சிங்கன், கதிரமலையரசைப்பற்றி மாருதப் புரவீக வல்லியெனும்சோழகுமாரியைமணந்து பின்னர் கதிரமலையை விட்டு நீங்கி சிங்கை நகரை இராசதானியாக்கிஞன். பருத்தித் துறைக்கண்மையில் மணல்மேடுகள் உள்ள வல்லிபுரமே சிங்கைநகரமாகப் பண்டைக் காலத்தில் விளங்கியது எனக் குறிப்பிடுகிருர் குலசபாநாதன். சிங் கை நகரைப்பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கருத்து வருமாறு:
வல்லிபுரம் மணற்கும்பிகளுள், காற்றுக் காலங்களிலகப்படும் பழம் பொருட்கள் அங்கு பலவிடங்களிற் குவிந்துகிடக்கும் பூர்வ காலக் கல்லோடுகள், கீச்சுக்கிட்டம் ஆதியனவும் அங்கிருந்து கரைமார்க்கமாகப் போன பெரு வீதியினடையாளங்களும் ஒர்நாள் விஸ்தார நகராய் விளங்கியதெனக் கரதலா அமலகமா கக் காட்டும். அப்பால் ஆரியச்சக்கர்வர்த்தி கள் தம் செல்வாக்கு நிரம்பிய காலங்களில் பெருங் கப்பற்படையுடையோராய் பிரக் யாதி பெற்றுள்ளமையிஞரல் அம் மரக்கலங் கள் ஆழியிற் சென்று சுலபமாய் த் திரும்பு

Page 338
48
வதற்கு ஆது, கூலte" என துறைமு சமுள்ளோ ராய் இருந்தமை அவசிய: கேகாலப் பகுதி யிலுள்ள 5ெ7 க்கமத்திற் கண்டெடுத்த கல் வெட்டு மின்னுேப் பொங்கொலிநீர்ச் சிங் கை நகர் ஆரியரெனச் சூசிப்பிக்கின்றது. பெ குங்கடற் சமீபமும் சிறந்த துறைமு சப்டொலி வும் பொருத்தக் கொண்டதே வல்லிபுரம் ! வல்லிபுரத்திற் கண்டெடுத்த முது தாழிகள், செப்புக் காசுகள் என்பனவும் வல்லிபுரம் ஒர் புராதன தஃப் நகராயிருந்ததென்பதை நிரூபிக் கின்றன.
1908ல் மணற்கும்பியிலோர் அழகான புத்தர் சிலையொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது அமராவதி சிற்பமுறையிற் செய்யப்பட் டிருந்தது, அக்காலத்தில் தேசாதிபதியா யிருந்த சேர். ஹென்றி பிளேக் இந்த அழ கான புத்தர் சிலேயை சீயதேச மன்னனுக்குப் பரிசாக அளித்தார். 1838ல் வல்லிபுரச் சாசன மான பொற்ற கடொன்று எடுக்கப்பட்டது. இவ்வாறு வரலாற்றுச்சிறப்புக் கொண்ட வல்லிபுரம் இன்று ஈழத்தில் சிறந்த விஷ்ணு தலமாய்த் திகழ்கிறது.
கோவிலமைப்பு
மூர்த்தி, தல, தீர்த்தமாகிய முப்பெருங் கீர்த்தியும் சீர்த்தியுமுள்ள இத்திருப்பதி இயற்கை வனப்புமிக்க அமைதியான புனித சூழ்நிலையிலே அமைந்திருக்கிறது, வங்கக் கடல் ஒரம் விரிந்து பரந்து கிடக்கிறது வெண் மணற்பரப்பு. இடையிடையே செய்குன்றங் கள் போல மணல் மேடுகள் நீண்டு படுத்துக் கிடக்கின்றன. இங்குமங்குமாய்ச் சுனைநீர்த் துரவுகள், இந்த நெய்தல் நிலம் மேற்கே செல்லச் செல்ல மருதநிலமாய் மாறி செந் நேற்கழனிகள் நிறைந்த பொன்கொழிக்கும் பூமியாகிறது. நெய்தலும், மருதமும் சங்கம மாகும் மென்புலத்தில் திருமால் கோயில் கொண்டிருக்கிழுன், இத்தலத்தின் பெருமை யை வல்லிபுரமாயன் போற்றி விருத்தம். இப் படிப் பேசுகிறது,
வெங்கடாசலமேறத்தி விலங்கலோ டழகர் கோயி ருங்தபொள் ஞலயஞ்சிர்த் தனிப்பெருமரக்கம் வெஃகா வோக்குமூ ரகம் வைகுண்ட மொளிரட்ட புயமேயாதிப் வாங்குயர் தலம்போல் வாழம்பதி வல்லிபுரத்தாய்
போற்றி, கபோற்றிவிருத்தம் இந்து ஆலயங்களினடிப்படையிலே அrமைந்து இக்சர்ரனி வேதாகிய முகப்படி

ஆத்மஜோதி
பூஜை நடக்கும் தேவஸ்தானமாகும். மூலக் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், நிர்த்த மண்டபம், தம்பமண்டபம் என்பன முறையாயமைந்தகிழக்குச்சந்நிதியை உடைய தெனினும் மேற்குவாயிலே பிரபல்யமானது. மூலக்கருவறையிலே மூலமூர்த்தி ஐம்பொன் ஞற் செய்யப்பட்ட சக்கரமேயாகும். மேலே திரிதளவிமானத்தோடு காட்சியளிக்கிறது. மகாமண்டபம் தெற்கு நோக்கி சந்நிதானத் தில் பூரீமத்நாராயணன் ருக்மணி சத்தியபா மையுடன் காட்சியளிக்கிருன், தென் வாச லின் மேலே பூரிரங்கநாதனின் அனந்த சய னக் காட்சி யொன்று சிற்பிகளால் உருவாக் கப்பட்டிருக்கிறது வழமையான நந்திக்குரிய இடத்திலே பெரிய திருவடி (பெரியாழ்வார்) ஸ்தாபிக்கப்பட்டிருப்பது விஷ்ணு ஆலய ஆகம அமைப்பாகும், உட்பிரகாரம், வெளிப் பிரகாரம் ஆகிய இரு வீதிகளைக் கொண்ட இவ்வாலயத்தின் தெற்கு வெளிப் பிரகாரத் தில் ஆதி அனந்தாழ்வார் (நாகதம்பிரான்) கோவிலும், நாச்சியார் கோவிலும் உண்டு ,
உட்பிரகாரத்தில் வடமேல் பாரிசத்தில் தும்பிக்கையாழ்வார் (விஞயகர் ) சந்நிதான் மும், அடுத்து நாக தம்பிரான் சந்நிதானமும் கிழக்குவாயிற் கோயிலாயமைந்துள்ளன. வட மேற்கே, வடக்கையண்டி, தெற்குநோக்கிய வாயிலோடு திகழ்வது நாச்சிமார் சந்நிதியா கும். வழமையான இடங்களில் நவக்கிரகங்கட் கான கோயிலும், வசந்தமண்டபமும் அமைக் கப்பட்டிருக்கிறது.உற்சவகாலங்களில் எழுந்த ருளும் சுதர்சனம் (சக்கரம்) கருடாழ் மேல மைந்தபாணியில் காட்சிஅளிக்கிறது.மற்றைய சைவ ஆலயங்களில் வைரவ மூர்த்தியுள்ள ஸ்தானத்தில்-இவ்வாலயத்தில் சிறிய திருவடி யென அழைக்கச்சொல்லின் செல்வஞன ஆஞ் ஞனேய சுவாமிக்கான சந்நிதி. மேற்கு வாயி லோடு திகழ்கின்ற காட்சி இவ்வாலயத்தின் சிறந்த அமைப்பாகும். கிழக்கு வெளிவாயி லிலே 71 அடி உயரமான ஏழடுக்குஇராச கோ புரமமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் பூர்த் தியாகிவிட்டன. இவ்வாலயம் 1977ம் ஆண் டில் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நல்ல தர்மகர்த்தா சபையினுல் நிர்வகிக்கப் பட்டும் வருகிறது.

Page 339
சிறப்புமலர்
வளர்ந்துவரு
- நா. மு
பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் உலகினில்
உயிர் வாழ்க்கை கண்டநாதனுர் கடலிடங் கைதொழக் காதலித் துறை கோயில் வண்டு பண்செய்யும் மாமலர்ப் பொழி ன் மஞ்ஞை
நடமிடுமாதோட்டம் தொண்டர் நாள் தொறும் துதிசெய அருள்செய்
கேதீச்சர மதுதானே. -சம்பந்தரீ
புதிதாக அமைக்கப் பெற்ற கோயில்கள் வளர்ச்சி அடைவதையும் குறிக்கலாம். வள ர்ந்து வந்த கோயில்கள் இடையில் தடைப் பட்டு பின்பு புதுமை பெறுவதையும் குறிக்க லாம். ஞானசம்பந்தப் பெருமானுடைய கா லத்திலே திருக்கேதீச்சரம் இருந்த நிலை மைக்கு அவரது தேவாரங்களே அத்தாட்சி, சம்பந்தப் பெருமானுடைய காலத்திற்குப் பின்பும் ஆயிரம் ஆண்டுகள் வளர்ச்சி பெற் றிருந்த கேதீச்சரம் போர்த்துக்கேயருடைய வருகையால் கோயில்கள் இ டி பா டு கள் அடைந்தன. கட்டிடங்கள் அழியலாம், ஆணுல் கேதீச்சரநாதர், சம்பந்தர் பாடிய திருப்பதிக. மூலமும் சுந்தரர் பாடிய திருப் பதிக மூலமும் தமது அடியார்களுக்கு அருள் செய்யத்தவறவில்லை.
**மாவின்கணி தூங்கும் பொழில் மாதோட்ட நன்ன
கரில் பாவம் வினையறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல் தேவன் எனயாள்வான் திருக்கேதீச்சரத்தானே'
என்று பாடிய பெருமை சுந்தரருக்குரிய தாகும். சம்பந்தர் காலத்திலே வள முற்றி ருந்த கேதீச்சரம் அவருடைய காலத்திற்கும் எத்தனை ஆண்டுகள் முந்தியதோ யாரறிவார்.
இலங்கையில் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மிகவும் புராதனமான கோயில்கள் பல இருந்திருக்கின்றன என்பதற்கு திருக் கேதீச்சரம் ஒரு அத்தாட்சியாகும்.
*மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாத் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே"
என்பது தாயுமானுர்வாக்கு.
மூர்த்தியென்ன, தலங்களென்ன, தீர்த் தங்களென்ன இவைகளிலே விதிப்படி பக்தி

49
axis
函亨 R கதரிச்சரம் OOOYYYYYTOkOOLOOTTTZkkyO
த்தையா -
பாராட்டி வருடவர்க்கு உண்மையான ஞானே பதேசஞ் செய்தருளுமாறு மெய்க்குரவர் கிடைப்பரென்பது மூன்றும் வாய்க்கப்பெற் றது கேதீச்சரம். அதனுல்தான் கேதீச்சரநா தனை நாடி எங்கெங்கிருந்தோ மக்கள் ஓடி வரு கிருர்கள். திருவருளோடு குருவருளும் கிடைக் கப் பெறுகின்றர்கள்,
திருக்கேதீச்சரம் கோயில் கொண்டிருக் கும் மாதோட்டம் ஒருகாலத்தில்பெருந்துறை முகமாகவும், தமிழ் மன்னர் ஆட்சிக்குத் தலை நகராகவும் விளங்கியது, மணிவாசகப் பெரு மான் குதிரை வாங்க வந்த திருப்பெருந் துறை இதுதானுே என்று ஆராய்கின்றவர் களும் உண்டு,
ஈழத்திருநாட்டில் சைவப்பண்பும் தமிழ்ப் பண்பும் இவற்றின் தொன்மையும் சிறப்பும் ஒன்றுசேர விளங்கும் இடம் ஒன்று உள்ள தென்றல் அது திருக்கேதீச்சரமாகும், கேது தவஞ்செய்து தனது சாபத்தைப் போக்கிக் கொண்ட தலமாகையினுல் கேதீச்சரம் எனும் பெயர் வாய்க்கப் பெற்றது. இத்தலத்தை ஜனன பூமியாகப்பெறும் அஃறின உயர்தி ணைச் சீவன்கள் அனைத்தையும் ஜீவன்முக்தர் களாக்கும் ஜீவபூமி யென தகூரிணகைலாச மான்மியம் கூறுகின்றது. துவட்டா என்பவர் கேதிச்சர லிங்கத்தைப் பூசித்து உத்தம தவத் தைச் செய்து விசுவகன்மாவெனும் புத்திர னைப் பெற்றமையால் இவ்விடம் மகாதுவட் டரபுரம், மாதோட்டம் எனப் பெயர்பெற் றது என்பர்
இராவணன் காலத்தில் அவன் மனைவி மண்டோதரி பூசித்துப் பேரருளின்பம் பெற்ற ஸ்தலம் திருக்கேதீஸ்வரம் தான் என்பதற்கு மணிவாசகர் திருவாசகத்தில் சான்று கூறி யுள்ளார்.
ஆர்கலி சூழ்தென்னிலங்கை அழகமர்
வண்டோதரிக்குப் பேர்அருள் இன்பம் அளித்த பெருந்துறை
என்று குயீஸ்டத்தில் கூறுகிருச்

Page 340
50
"ஓங்கு மதிலிலங்கை யதனின்
பந்தனை மெல்விரலாட் கருளும் பரிசறி வாரெம்பிராணுவாரே' என்று திருவார்த்தைப் பதிகத்தில் கூறியிருக்கின் ருர்,
சிவஸ்தலங்கள் ஆயிரத்தெட்டு. இவற் றுள் சமயகுரவர்களால் பாடல் பெற்றவை இருநூற்று எழுபதீது நான்கு. அவற்றுள் ஒன்று கேதீச்சரம். மற்றது கோணேஸ்வரம். இவ்விரண்டும் ஈழத்தின் இரு நேத்திரங்கள் என்று போற்றப் பெறுகின்றன. மூவேந்தர் இந்தியாவில் செங்கோலோச்சிய காலத்தும் ஈழத்தை ஆண்ட அரசன் விசயனுடைய காலத்திற்கு முன்னும் பின்னும் இலங்கைக் கும் இந்தியாவுக் குமிடையில் பெருமளவில் கடற்றெழில் வர்த்தகம் நடத்தி வந்த பழங் குடிப் பெருமக்கள் தம் ஏறுதுறையாகவும் இறங்குதுறையாகவும் பாவித்த துறை நகரம் இம் மாதோட்ட நகரமே யாகும். கி. மு. ஆரும் நூற்ருண்டில் ஈழத்து முதற் சிங்கள அரசன் பாண்டிய இளவரசியை மணஞ் செய்து வந்து இறங்கிய வழி இதுவென பண் டைய வரலாற்ருசிரியர்கள் கூறுகின்றனர்.
பதினரும் நூற்ருண்டில் போர்த்துக்கே யர் தமது கைவண்ணத்தைக் காட்டிய பின், கேதீச்சரநாதர் அருவமாக இருந்து அருள் செய்தார். 1872ல் நாவலர் பெருமான் யாழ்ப் பாணச் சைவர்களுக்கு அறைகூவல் ஒன்று விடுத்தார்.
ஞானசம்பந்தராலும், சுந்தரராலும் பாடல்பெற்ற திருக்கேதீஸ்வரம், இவ்வட மாகாணத்தின் கண்ணுள்ள மன் ரூருக்கு அ சமீபத்திலிருக்கின்ற மா தோட்டத்திலுள் ளது. இத்திருக்கேதீச்சரம் அழிந்து கடலாகக் கிடக்கின்றதே! புதிது புதிதாக இவ்விலங்கை யில் எத்தனையே கோயில்கள் கட்டப்படுகின் றனவே! நீங்கள் இந்த மகா ஸ்தலத்தைச்

క్లిத்மேஜாதி
சிறிதும் நினையா தென்னையோ! இவ்விலங் கையிலுள்ள விபூதிதாரிகள் எல்லாருஞ் சிறிது சிறிது உபகரிக்கினும் எத் துணை ப் பெ ரு ந் தொகைப் பொருள் சேர்ந்துவிடும்! இதை நீங்கள் எல்லாரும் சிந்தித்து இத்திருப்பணியை நிறைவேற்றுவீர்களாயின் அருட்கடலாகிய சிவபெருமான் உங்களுக்கு அநுக்கிரகஞ் செய் of IT
இந்த அருள்வாக்கின் பயணுக சைவ மக் களனைவரதும் சிந்தனுபீடமாக திருக்கேதீச் சர ஆலயத்திருப்பணிச் சபைதோன்றியது. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப் பாணச் சைவ மக்களால் கட்டப்பட்டிருத்த சிறு ஆலயத்தை 1952ம் ஆண்டு ஆவணித் திங்களில் பழுதுபார்த்துப் புதுப்பித்து கும் பாபிஷேகம் செய்து அடியார்களின் தரிசனத் திற்கு ஏற்றவிதமாகச் செய்தார்கள். திருக் கேதீச்சரம் தினமும் ஏதோ ஒருவிதத்தில் வளர்ச்சி பெற்றுக்கொண்டே வருகின்றது. ஒரு யாத்திரை ஸ்தலத்திற்கு வேண்டிய அத் தனை தேவைகளும் பூரணப்படுத்தப்பட்டு விட்டன. பொதுமக்களால் நிறைவேற்றப் பட்ட திருப்பணிகளுக்கு மேலாக அரசாங் கத்தாரால் குழாய்த்தண்ணிர், தபால் நிலை யம், புகையிரத நிலையம், வைத்திய நிலையம் ஆதியனவும் நிறைவு பெற்றுள்ளன.
இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு வேலை களும் இடைவிடாது நடைபெற்றும் திருக் கேதீச்சரத் திருப்பணிக்காரியதரிசி திரு. நம சிவாயம் அவர்களிடம் திருப்பணி எவ்வள வில் உள்ளது? என்று கேட்டால் இன்னும் இருபதுலட்சம் வேண்டும் என்பார் முழுச் சிவபுண்ணியத்தையும் தமக்காக்கிக்கொள்ள விரும்புவோருக்கு இத்தொகை பெரும் பணம் அல்ல.
"சிவவழிபாடுங் கொடையும்
அடிமைத்திறமும் எங்கள் கடமை' நாவலர்

Page 341
சிறப்பு மலர்
ரம்பனில் ை
- So. Fur
கரம்பன் வட இலங்கையினையடுத்துள்ள சப்ததீவுகளுள் ஒன்முகிய லைடன் தீவிலுள்ள ஒரு கிராமமாகும். இங்கு வாழ்பவர்களுள் பெரும்பாலார் சைவர்கள். ஆகவே மேற்குக் ச டற்கரையோரத்தில் புராதனப் பெருமை வாய்ந்த கண்ணகி அம்மன் கோயிலும், கரம் பன் மேற்கில் அருள் பொழியும் முருகமூர்த்தி கோயிலும், கிழக்கில் முருகமூர்த்தி ஆலய மும், வயிரவர் கோயிலும், வடக்கில் சிவன் கோயிலும் கரம்பன் கிராமத்தை அணி செய்கின்றன.
சோமவார மடம்
இத்தீவிலுள்ள ஊர்காவற்றுறை எனும் துறைமுகம் பண்டைக்காலத்தில் தலைசிறந்த துறைமுகமாக விளங்கியது. ஏற்றுமதி இறக்கு மதி காரணமாகப் பெருங் கப்பல்கள் வந்து செல்வது வழக்கம். இந்தியாவுக்கு யாத்திரை செய்யும் சைவர்கள் இத் துறைமுகத்திலிருந்து கப்பலேறிச் செல்வார்கள். சைவச் சிங்கம் பூரீல பூரீ ஆறுமுகநாவலர் பெருமான் இத் துறைமுகத்தில் கப்பலேறியே தென்னிந்தியா வுக்குச் செல்வது வழக்கம். கப்பல் ஏறுவதற் சாகச் சிலசமயங்களில் யாத்ரீகர் இரண்டு மூன்றுநாள் ஊர்காவற்றுறையில் தங்க நேரி டும். நாவலர் பெருமான் போன்ற சைவ ஆசாரசீலர்கள் தங்கள் நித்திய நைமித்தியங் களை முட்டின்றிக்கடைப்பிடித்தொழுகும்பொ ருட்டு, 'செட்டியார் மடம் அல்லது சோம வார மடம்” எனும் பெயருடன் ஒரு மடம் செட்டிமார்களால் நிறுவப்பட்டது. இம்மடத் தினைக் கொடைவள்ளல் திரு. சிதம்பரநாதச் செட்டியார் அவர்கள் அமைத்து உதவிஞர் கள். இது இப்பொழுது சிதைந்த நிலையில் உள்ளது. இங்கு தங்கிச் செல்பவர்கள் இப் பொழுது இல்லாமையே காரணமாகும். இது ஊர்காவற்றுறை ஆஸ்பத்திரிக்கு அண்மை யில் உள்ளது.
முத்துக்குமாரச் சட்டம்பியார்
நல்லூர் கந்தப்பிள்ளை ஆறுமுகம் இந்தியா சென்று, திருவாவடுதுறை ஆதீனத்தால் 'நாவலர்" என்ற பட்டம் சூட்டப்பெற்று, 1848ம் ஆண்டு திரும்பி வந்த பொழுது, கரம்
 

GFlsu sineséFF)
நதன் -
பன் சைவ மக்களால் நாவலர் பெருமானுக்கு ஊர்காவற்றுறை துறைமுகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு வைபவத்தில் கலந்துகொண்டவர்களில் இளை ஞன் முத்துக்குமாரரும் ஒருவராவர். ஆறு முகநாவலர் முத்துக்குமாரரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டுவிட்டார், ஆகவே படிப் படியாக முத்துக்குமாரர் நாவலரின் மாண வராஞர். அப்பெருமானிடமே கற்க வேண் டிய சமயசாத்திர நூல்களையும் இலக்கண நூல்களையும் கற்றுத் தெளிந்தார். முத்துக்கு மாரர் ஊருக்குத் திரும்பியதும் அவரை நாடி இளைஞரும் வளர்ந்தோரும் கல்விகற்கவிழைந் தனர். அக்காலத்தில் ஒழுங்கான பாடசாலை கள் இல்லை. ஆகவே தம்மிடம் கற்க வந்தவர் களுக்காக மூன்று நான்கு திண்ணைப்பள்ளிக் கூடங்களை ஆரம்பிக்கவேண்டியதாயிற்று.
முத்துக்குமாரச் சட்டம்பியார் தமது குருவைப் போலவே சைவ ஆசாரசீலராக வாழ்க்கை நடத்தி வந்தார்கள். ஆழங்காண முடியாத அறிவுக்கடலாக விளங்கினர்கள். புராணங்களுக்குப் பயன் சொல்லும் முறையீ னைச் சட்டம்பியாரிடமே பலர் கற்றுக்கொண் டனர்.
மகாதேவ சுவாமிகள் மெய்ஞ்ஞான மென்னுஞ் சுடர்விளக் கேற்றி மிகக்களிப்
U Tří அஞ்ஞான மென்னும் அகந்தையகற்றி அருள் பொழியும் செஞ்ஞாயி றென்னத் திகழும் திருமுகத் தோடெனயாள் மெய்ஞ்ஞான வள்ளல் மகாதேவ மாமணி மாதவனே
-தவத்திரு. வடிவேற் சுவாமிகள்
இத்தகைய கல்விமானுகிய முத்துக்குமா ரச் சட்டம்பியாரிடத்திலேதான் மகாதேவ சுவாமிகள் கல்வி கற்றுக்கொண்டார்கள். கரம்பன் கிராமத்தில் வாழ்ந்த சைவப் பெரியார் நாராயணர் இராமநாதன். அவர் களுக்கும் அவர் மனைவி அன்ன பூரணிக்கும் மூத்த புதல்வனுக 1874ம் ஆண்டு ஆவணித் திங்கள் 21ம் நாள் அவ சரித்தவர் சுவாமி மகாதேவா அவர்கள் இவருடைய பிள்ளைத் திருநாமம் வைத்திய லிங்கம் என்பது. ஊரி

Page 342
52
லுள்ளவர்கள் இவரைத் தம்பையாச் சுவாமி யென்று அழைத்துவந்தார்கள். வைத்திய விங்கம் மூத்த பிள்ளை யாதலால் குடும்பத் துக்காகஉழைக்க வேண்டியதாயிற்று எனவே அக்காலத்தில் மட்டக்களிப்பிலே பெருந்தன வந்தராயிருந்த வைத்தியலிங்கம் அவர்களி டம் கணக்கப்பிள்ளையாகக் கடமை புரிந்தார். தனது குடும்பப் பொறுப்புகளை நிறைவேற் றிக் கொண்டபின்னர், துறவு மேற்கொள் ளும் பணியில் ஈடுபடத்தொடங்கினுர்,
அக்காலத்தில் தாம் பிறந்த கிராமத்தி லுள்ள பிள்ளைகள் கல்வி கற்பதற்கேற்ற சை வத்தமிழ்ப் பாடசாலை ஒன்ருவது இல்லாதி ருந்த குறை தம்பையாச் சுவாமியாருக்குப் பெருங்கவலையைத் தந்தது. இக்குறைபாட் டினை நீக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங் கிளுர்கள். கரம்பன் மேற்கில் குஞ்சரி என்னும் பெயருடைய மூதாட்டி தர்மசாதனஞ் செய்த வளவிலே 'சண்முகதாத வித்தியாசால்ே' எனப் பெயருடன் ஒரு பாடசாலையைச் சுவாமியவர் கள் 1917ம் ஆண்டில் தொடக்கி வைத்தார் கள். இந்தப்பாடசாலையின் அத்திவாரக்கல்ஃல இராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்த சுவாமிசர் வானந்தாநாட்டிஞர்கள். இந்தப் பாடசாலை மேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோயிலுக்கு அண்மையில் அமைந்திருப்பதால், இது சண் முகநாத வித்தியாசாலை’ எனப் பெயரிடப்பட் டது. இப்பாடசாலையை உருவாக்குவதில் சுவாமியவர்கள் அல்லும் பகலும் அரும்பாடு பட்டு அயராது உழைத்தவர்கள் பிடியரிசி வீடு வீடாகச் சென்று சேர்க்கும் முறையில் ஈடுபட்டு ஆசிரியர்களுக்கு உதவி புரிந்து வந் தார்கள். ஆரம்பகாலத்தில் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள் வே த ன ம் பெருது தொண்டாற்றி வந்தார்கள் சுவாமி அவர்க ளும் சிறிதுகாலம் படிப்பித்தார்கள், சுவா மியவர்கள்ஆரம்பித்துவைத்த சிறு பாடசாலை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனி யுமாக வளர்ச்சியடைந்தது. இப்பொழுது "கரம்பன் சண்முகநாத மகா வித்தியாலயம்" எனும் பாரிய ஆலமரமாகத் திகழ்கின்றது.
சிவகுருநாத வித்தியாசாலை
சுவாமியவர்களின் இனத்தவரான திரு. ஆ. சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் சிறந்த கல்விமானக விளங்கி நெடுந்தீவிலே தமிழா சிரியராகக் கடமையாற்றியபின், கரம்பனில் புராணபடனத் தொண்டில் ஈடுபட்டார்கள், மேலும் கரம்பன் சண்முகநாத வித்தியாசா

ஆதிமஜோதி”
லையிலும் வேதனமின்றிச் சிறிதுகாலம் படிப் பித்தார். இப்பெரியாருடைய முயற்சியிஞல் காம்பன் கிழக்கில் சிவகுருநாத வித்தியாசாலை எனும் சைவத்தமிழ்ப் பாடசாலை 1926ம் ஆண்டில் உருவாகி இப்பொழுது பல மாண வர்களேக் கொண்ட பாடசாலையாகத் திகழ் கின்றது. இவருடைய மூத்தமகன் சிவபாத சுந்தரம் அவர்களும் இரண்டாவது மகன் பண்டிதர் தியாகராசா அவர்களும் சைவ சமய விருத்திக்காகத் தொண்டாற்றி வரு வது குறிப்பிடத்தக்கது. திரு. சோ. சிவபாத சுந்தரம் அவர்கள் “மாணிக்கவாசகர் அடிச் சுவட்டில், சேக்கிழார் அடிச்சுவட்டில் ஆதி யாம் நூல்களை எழுதி உதவியுள்ளார். பண்டி தர் சோ. தியாகராசா அவர்கள் தமிழிலும் பாண்டித்யம் அடைந்து, சுந்தரமூர்த்தி சுவா மிகளின் தேவாரத்திருமுறைக்கு அரியதோர் ஆராய்ச்சியுரை எழுதியுள்ளார். மேலும் தம் முடைய தந்தையாரைப் போலவே புராண 1:டனத் தொண்டில் ஈடுபட்டு உழைத்து வரு
វិទូ មr.
சுவாமிகள் துறவு
தம்பையாச் சுவாமியார் கரம்பனிலே சைவ சமய மறுமலர்ச்சிக்கும் தமிழ்க் கல்வி விருத்திக்கும், சைவ ஒழுக்கத்துக்கும், திரு முறைகளை முறையாக ஒதும் பழக்கத் துக்கும் புத்துயிர் அளித்துப்பேணிவந்தார்கள். சமயத் துறையில் ஈடுபட விரும்பி யாழ்ப்பாணம் கந்தர் மடத்திலுள்ள ‘சிவகுருநாத குருபீடம்" எனும் வேதாந்த மடத்தில் சேர்ந்தார்கள்.
அதனை நடாத்திவந்த கனகரத்தின சுவா மியவர்களுக்குப் பக்க பலமாக இருந்து தொண்டாற்றி வந்தார்கள். கனகரத்தின சுவாமிகள் இவருக்குச் ‘சுவாமி மகாதேவா"" எனும் தீட்சா நாமத்தைத் திருப்பெருந்துறை யிலே சூட்டிச் சந்நியாசத்துக்கறிகுறியான காவியுடையும் வழங்கினர்கள். சிவகுருநாத குருபீட வளர்ச்சிக்குச் சுவாமி மகாதேவா அவர்கள் பெரும்பணி புரிந்துவந்தார்கள். சுவாமி அவர்களிடம் சமயக்கல்விகற்பதற்குப் பெருந்தொகையான மாணவர்கள் வந்து சேர்ந்தார்கள், தவத்திரு. வடிவேற் சுவாமி கள், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் இவர்களுடைய சீடர்களாவர்.

Page 343
தொலைபேசி:
o சிவப
அகில உலக இந்து
அமைய எங்களது இதயம்
ஒமேகா
34905

மகாநாடு சிறப்பாக
கனிந்த வாழ்த்துக்கள்
டிரேடர்ஸ்
62 A பழைய சோன்க்த் தெரு, கொழும்பு = 12.
-مي --حمسجي-ویه، ممہـ جي. جيمسم

Page 344
Հ నాrth, xt =ళ. ఛaken==-కా
அகில உலக இந்து மகாந எமது நல் வாழ்த்துக்கள்
y supe, s:565Tú பொரு * அன்பளிப்புப் பொருட்க
உணவுப் பண்டங்க * சாய்ப்புச் சாமான்க
fairgry glas arróLDT 6nian 55
‘‘‘LITr”
மற்றும்பி எமது L'UTI 420, ஆ ஒருமுறை
யாழ்ப்பாண ஐக்கிய விய யாழ்ப்பாணம். ஸ்தாபிதம்: 1918

ாடு சிறப்புற நடைபெற
ரணங்கள் கள்
சப்பாத்துக்கள்
ல ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள
ட்மென்ட்டல் ஸ்ரோவிற்கு பூஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
விஜயம்செய்யுங்கள்,
ாபாரச் சங்கம்
தொலைபேசி: 438, 370 & 537

Page 345
4ܫ3:2,3ܗܪ8ܫ38=ܫܪ3ܡ-3
மேன்மைகொள் சைவநீதி உலகமெல்லா
விளங்க எமது அன்பான வாழ்த்துக்கள்
M, N, THAN
DEALERS IN PRI
88, Malil Colom

0S STASYS0qSqqSLS0SS SLTS 0S0SeLTTTLTASAqT S AeLeS0AS TAqS LSS0LSSSeS0 ASSYJLSYSSqLSSSqLSLLS 0S0S0S0 S0LS0SLS0SSL0SLALASSASSAASSSSSSSS0SLSLSSLSLS
THY Sa
NTERS REQUIESTS.
an Street, bo-1 1.
CO,
R 25683

Page 346
qSLLSL0AS0SLSASASASeSC SASAeATSTSTASLeSLeLSeLeLSLSeS0e0S0S eS0S 0S0SS0LS0eeS eS 0S0SS 00SeSS0SSS0SL0YSeeS0SS
G
எங்கள் நல் வாழ்த்துக்கள்
நடரா 40, திருக்கே
கண்

ஜாஸ் ாணமலை வீதி, 5T q.
தொலைபேசி: 08, 2898
ஹலோ! - 08:4226
a- -s are rew 4

Page 347
WITH BEST COMPLIMENTS FROM
s
M. THANGAVE
GENERAL MERCHANTS
35, 37, Nuwa GAM
Distributors for B. C. C.
YLLLLLLLLLLLLLLtLLLLYLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLYLLLLLLLLLLLLLLLLLL
 

L PILLA & Co.
& ESTATE SUPPLIERS.
a Eliya Road,
POLA.
Phone: 463
nd BEREC CEYLON LTD.
ug:

Page 348
:
இளே:
அகில உலக இந் எமது நல் வ
பாலர் வகுப்பு முதல் பட்டதாரி வகுப்பு வரைய மருத்துவம் பொறியியல், விஞ்ஞான, கலே சமயசம்பந்தமான புராண இதிகாச நூல்கள் வாழ்க்கைக்குத் தேவையான சகல நூல்களு
எம்மிடம் பெற்று
பூபாலசிங்கம்
4 A, ஆஸ்ட
யாழ்ப்
214, 1ம் குறுக்குத் தெரு - யாழ்ப்பாண ரயில்வே புத்தகசாலை - யாழ்ப்பாண D. 27, GaiusanL. Gig - urypaaraw

து மகாநாட்டிற்கு ாழ்த்துக்கள்
KO
பிலான பாடநூல்கள் பிரிவுகளுக்கான பாடநூல்கள்
t
க்கொள்ளலாம்.
புத்தகசாலை
த்திரி வீதி,
பாணம்.
தொலைபேசி: 763
Aêx. A..-A ZAbaab-, b- Ahafe. All-A-A. Ak

Page 349
るeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee&るるるるるるるるるる*
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●*&る*Aマ●●●●●●●●●●●●●●●
With best compliments of
ETH
No. 102 2/5, 3rd
COLOME

A TEX
Cross Street,
0- i.

Page 350
நல் வாழ்த்து
நூர்ஜஹான்
11, கண் கம்

கூறுகிறேம்
ாடி வீதி,
பளை
தொலைபேசி இல 543
و بهستوهفته هنیه تقسیمهسخهسوسسهسه محوساسون

Page 351
சிறப்பு மலர்
e G3 un 鲁 سے ۔ இந்துக் கோயில்கள் நிறை 令夺争夺●令令令令令伞令铃夺令令等势榜邻令令夺等拳令令势令伞象登绘念令伞令●等令 移零 -- மாத்தளை.
ஈழவள நாடாகிய இலங்கைத் தீவின் மத்திய பகுதியில் உள்ள வரலாற்றுப் புகழ் கொண்ட கண்டி மாநகரிலிருந்து 16 மைல் தொலைவில் மாத்தளை மாவட்டம் அமைந்துள் ளது. இம்மாவட்டத்துத் தலைநகரம் மாத் தளை மாநகரமாகும். இது சுமார் 6 மைலுக்கு மேற்பட்ட நீட்டுப்போக்குடையது.
இதன் கிழக்குப் பகுதியில் இறத்தோட் டையும், லக் கலை மலைத் தொடரும்; மேற்கில் அழகுமலை, அஸ்கிரி என்ற மலேத் தொடரும்; தெற்கில் பலக்கடுவை மலைக் கணவாயும்; வடக்கில் அலுவிகாரை என்ற பெளத்த ஆல மும் இதற்கு எல்ல்ேகளாய் அமைந்துள்ளன.
பண்டைக் காலத்தில் மாத்தளே ஒரு சிற் றுாராயிருந்து பிற்காலத்தில்தான் பெரும் நக ரமாக வளர்ச்சியடைந்தது. போக்குவரத்துச் சாலைகளோ, வண்டிப் பாதைகளோ, இல்லா திருந்த அக்காலத்தில், இலங்கையின் மலே நாட்டுக் கோப்பித் தோட்டப் பயிர்ச் செய் கைக்கு வேலையாட்களாக தென்னிந்தியாவி லிருந்து ஆங்கிலேயர்களால் முதல் முதல் கொண்டு வரப்பட்ட தமிழ்த் தொழிலாளர் கள் மாத்தளையினுாடாகத்தான் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் இந்தியாவிலிருந்து படகின் மூலமாக இக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு, அனுராதபுரத்துப் பெருங்காடுகளினூடாய் மாத்தளேக்கு அழைத்துவரப்பட்டனர். வரும் வழியில் ஆங்காங்கு காட்டு யானைக் கூட்டங் கள் இருந்தனவாதலால் அவற்றை நெருங்க விடாமல் இரவு நேரங்களில் தீப்பந்தங்களைப் பிடித்துக்கொண்டு வருவது வழக்கம். இப்படி யாக இவர்கள் பயங்கர யானைக்காட்டினுரடா கப் பல நாட்கள் நடந்து வரவேண்டியதா யிருந்தது.
இவர்கள் காடுகளில் சிற்சில இடங்களில் தங்கிச் சமைத்துச் சாப்பிடுவதற்கென இளைப் பாற்றி மண்டபங்கள் வழி நெடுகிலும் நிர்மா னிக்கப்பட்டிருந்தன. அவ்வீத மின் டபத் தின் சிதைந்த சிமிந்தி அடித்தளப். குதி அலு
விகாரை அரசாங்க வைத்திய சாலை யின் பின்
புரத்தில் இன்றும் இருந்து வருவதைக் கான
fí 1 ) .
 

53
ந்த மாத்தளையின் வரலாறு
●●●●●●●●々●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●ぐ々るゃる。 ஒருனேசர் -
இந்தத் தொழிலாளர்களின் கூட்டம் காடுகளைக் கடந்து வந்த பின் முதல் முதல் நுழைவாயிலாக அவர்களுக்கு முன்னுக்கு எதிர்ப்பட்ட செழிப்பான ஊர் மாத்தஃயே. இங்கு வந்தவர்களே கண்டிக்கு அழைத்துச் சென்று மலே நாடுகளுக்கு அனுப்புவது வழக் கம். மலைநாட்டுக்குப் போக விரும்பாத சிலர் மாத்தளே யிலேயே தங்கிவிட்டனர். இங்கு அவர்கள் தோட்டப் பகுதிகளிலும் நாட்டுப் பகுதிகளிலும் தங்கினர்கள். இவர்களில் பலர் பிற்காலத்தில் ஆங்காங்கு சொந்த நிலம் வாங்கி வீடு கட்டிக் குடியமர்த்தார்:ள்.
பிற்காலத்தில் முஸ்லிம்களும் செட்டியார் களும் வந்து வர்த்தகம் செய்யலாயினர். இவ் விதம் இந்தியர்கள் பெருந்தொகையாகக் குடியேறியிருந்ததால் மாத்தளை ஒரு குட்டி இந்தியாவாகத் திகழ்ந்தது.
மாத்தஃா நகரின் ஊடாகத்தான் திருக் கோணமலை, அநுராதபுரம்,பொலன் னறுவை, சீகிரி, குருனுக்கல் முதலிய இடங்களுக்குப்
மாத்தளே வட்டாரச் சுற்றுப் புறங்கள் மிகச் செழிப்பு பொருந்தியவை. இங்கு தே யிலே, இறப்பர், தென்னை,கொக்கோ, கோப்பி, கிராம்பு, ஏலம், மிளகு, இலவம் பஞ்சு, டாக்கு
ዶ”ዃ ። d 密》 o ہم சாதிக்காய் ஆகிய பல விளைபொருட்கள் பயி ராகின்றன. நெல், மற்றும் மரக்கறி வகை களும் பயிரா கின்றன.
毒
இராவணன் சம்பந்தப்பட். லக்கலே
மாத்தளே ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற பிரதேசமாகும். இங்கு இறத்தோட்டையை ஒட்டி லக்கலே என்ற மிக உயரமான மலே இருக்கிறது. இது 6248 அடி உயரமுடையது. இம்மலை உச்சியின் மீது தட்டையான பாறை உளது. இதில் இராவணன் தனது புட்பக விமானத்தில் வந்திறங்கி அங்கிருந்து திருக் கோணமலைக்கு நாள்தோறும் சென்று சிவ பூசே செய்துவிட்டுத் திரும்பியதாகக் கூறப் படுகிறது. இதற்கேற்றபடி இராவணலே க் குறிக்கும் சின்னங்களும் பெயர்களும் இங்கு இருப்பதைக் குறிப்பிடுகிருர்கள்.

Page 352
154
இம் மலையடிவாரத்திலுள்ள பள்ளத்தாக்கு வழியாகத்தான் - முதல் முதல் அநுராதபுரத் துக்கு காட்டுப் பாதையில் தமிழ்த் தொழி லாளர்கள் மாத்தளேக்கு வந்தார்கள்.
இந்துக் கோயில்கள்
பழங் காலத்திலிருந்தே மாத்தளையில் தமிழ் மக்கள் வசித்துவந்தனராதலால் இங்கு பல கோயில்கள் எழுந்துள்ளன. அவற்றில் முக்கியமானவை - பூg முத்துமாரியம்மன் தேவஸ்தானம், பூணி கதிர்வேலாயுத சுவாமி கோயில், பூரி முத்து விநாயகர் கோயில், சுணங்காமம் பூரீவிநாயகர்கோயில் ஆகியன.
மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருப்ப வற்றுள் முக்கியமானவை-பீரிதவளை பூரீ முத் துமாரியம்மன் கோயில், வாரியப்பொலை மாரியம்மன் கோயில், சுதுகங்கை ஏழுமுகக் காளியம்மன் கோயில் முதலியன குறிப்பிடத் தக்கவை. மற்றும் தோட்டப் பகுதிகளிலும் பல கோயில்கள் இருக்கின்றன.
யூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்
மாத்தளையில் உள்ள கோயில் எல்லாவற் றிலும் மிக முக்கியமானதும், சிறப்பானதும், பெரியதுமான கோயில் பூரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானம் எனப்படும் திருத்தலமாகும்.
இத் திருக்கோயில் சிங்கள மன்னர்கள் காலத்திலேயே இங்குதாபிக்கப்பட்டு இந்துக் களால் வழிபாடு செய்யப்பட்டு வருகின்ற தெனக் கூறப்படுகிறது. ஆனல் அதற்குரிய சான்றுகள் கிடைப்பனவாயில்லை.
ஆயினும் இக்கோயிலை முதல்முதல் நிறு வியவர் கருப்பண்ணன் என்ற ஒரு பக்திமான் என்பதுஅறியப்பட்டுள்ளது. அவருக்குப்பின்பு அவருக்குச் சீடராயிருந்த சுப்பாப்பிள்ளை என் பவர் கோயிலை தொடர்ந்து நடத்திவந்தார். குடிசை நிலையில் இருந்த இக்கோயிலை கட்டி டம் அமைத்துத் திருத்திஞர் இவர். அத்து டன் கோயிலைச் சுற்றியுள்ள நிலத்தையும் வாங்கி 1852ம் ஆண்டில் இதற்கு மானியம் செய்து வைத்தார். இந்த விபரங்கள் அக்கா லத்திய பதிவேடுகளிலிருந்து தெரியவருகிறது.
மாரியம்மனுக்குத் தலைமையான இடம்
தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கருகி லுள்ள சமயபுரம் என்னும் ஊராகும்.

ஆத்மஜோதி
அங்கு அம்மனுக்கு ஆண்டு தோறும்
பெரும்பூசை போட்டுத் தேரிழுத்துத் திருவிழா நடத்தி வருகிருர்கள். அவ்வம்ம னின் மகிமை தமிழ்நாடெங்கும் பிரசித்தமா னது,
இந்த சமயபுர மாரியம்மனை மனதில் வைத்தே மாத்தளையில் அக்காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்து குடியேறிய தமிழர்கள் முத்துமாரியம்மன் என்னும் பெயரால் சிறு கோயில்வைத்து வணங்கிவரலானர்கள்.
இவ்வம்மன் மூர்த்தி சிறிது, கீர்த்திபெரிது என்பதற்கிணங்க மிக மகிமை பொருந்திய தாக விளங்கியது. பக்தர்கள் தங்கள் குறை பாடுகளைத் தீர்த்துவைக்கும்படி இவ்வம்மனை வணங்கி நேர்ந்து கொண்டால் அவர்களுக் குத் தக்க நிவர்த்திகள் கிடைத்தன. நோயி ஞல் வருந்துபவர்கள் அம்மனை பக்தியுடன் தொழுது வேண்டிக் கொண்டால் நோய் தீர்ந்துவிடும்.
ஏதாவது பொருளைத் திருட்டுக்கொடுத்த வர்கள் அம்மனிடம் போய் முறையிட்டுக் காணிக்கை கட்டி நேர்ந்து கொண்டால் போதும், திருடன் பிடிபடுவான்; அல்லது அவன் விபத்துக்குள்ளாகித் துன்பப்படுவான்.
இவ்வாறு பல நன்மைகளை அம்மன் அருளி வந்ததால் அவளின் மகிமை நாடெங் கும் பரவத் தொடங்கியது. அதனல் இலங் கையின் நாலா திசைகளிலிருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கினர்கள்.
சுப்பாப் பிள்ளையின் காலத்துக்குப்பின் நொதி தாரிஸ் முருகேசு என்ற பக்திமான் இக்கோ யிலின் நிர்வாகத்தைக் கையேற்றர். இவர் பல ஆண்டுகள்வரை கோயிலைச் சிறப்புடன் நடத்திவந்தார். இவருக்கு உதவியாக அப் போதிருந்த தமிழ்ப் பொதுமக்களும் கோயில் நிர்வாகத்தில் ஒத்துழைத்துவந்தனர்.
அதன் பின் இக்கோயில் பல பல நிர்வா கங்களின் கீழ் இருந்தது. பிறகு நிர்வாகத் தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு ஒரு பொதுச் சபையின் பொறுப்பில் விடப்பட்டது. இச் சபையினர் பொறுப்பேற்றபின்பு கோயிலுக்கு பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. கட்டி டம் புதிப்பிக்கப்பட்டு விசாலிக்கப்பட்டது. மூல கோபுரமும் அமைக்கப்பட்டு 1958 இல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

Page 353
சுன்னுகம் என்னுங் கிராமத்தின் பேரைக் கேள்விப்பட்டவுடன் இக்காலத்தில் மக்கள் மனத்தில் நினைவு வருவன அல்குள்ள சந்தையும் புகையிரத நில்யமும், மின்சார நிலையமும் ஆவனவே. ஆனல் இக்கிராமம் புராதனப் பெருமை வாய்ந்தது என்ப தையும், சைவத்தையும் த மிழை யும் சிறப்புடன் வளர்த்து வந்ததென்பதையும் பலர்அறியார். 1920ம் ஆண்டளவில் போல் பீரீஸ் என்னும் பிரசித்தி பெற்ற சரித்திர ஆசிரியர் யாழ்ப்பாணத்தின் உயர்கோட்டு நீதிபதியாக இருந்தபொழுது கந்தரோடையிலும் அதற்கருகிலுள்ள இடங்களிலும் அகழ்வு ஆராய்ச்சி நடத்தினர். அப்பொழுது ஒரு புத்தர் சிலையைக் கண்டெடுத்தார். அப்புத்தர்சிலை சுன்னுகம் தபாற் கந்தோருக்கு அருகிற் கண்டெடுக்கப்பட்டது. சுன் ஞகம் கதிரமலைச் சிவன் கோயிலுக்கு முன்பாக புகை யிரதப் பாதைக்கருகில் ஒரு பிட்டி காணப்படுகி றது. அதில் அகழ்வு ஆராய்ச்சி செய்தால் பல புரா தனப் பொருட்கள் காணப்படலாம்;
சைவத்தை வளர்ப்பதற்கு கோயில்களே முக்கிய சாதனங்களாக இருந்து வந்துள்ளன. சுன்னகத்திற் பல கோயில்களுள்ளன. இவற்றிற் சில மிகவும் புகழ் பெற்றவை. காங்கேயன்துறை வீதிக்கு மேற்குப்பக்கம் இருக்கும் பிள்ளையார் கோயிலும் ஐயனர் கோயிலும் பிரசித்தி பெற்றவை. இக்கோயில்கள் பற்றி முத்துக் குமார கவிராயர் ஒரு தனிப்பாடல்இயற்றியுள்ளார் அது பின்வருமாறு:
புன்ரூக நீழலும் பொய்கை நடுவிற் பொருந்தியதும் என்ஆக ரோமஞ் சிலிர்ப்பெய்த ஐங்கரன் எய்தியதும் முன்னுக நாடி அரி அரன் ஈன்ற முதல்வன் புரம் சுன்னுகம் ஆம் இத்தினமேது சொல்லித் துதிப்பதுவே.
கவிராயர் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் புன்னை மரங்கள் நின்றதாக கூறுகிருர் ஆனுல் இப் பொழுது அங்கே புன்னை மரங்களைக் காணவில்லை, ஐயஞர் கோயிலுக்குப் பிற்பக்கத்தில் மருதமரமும் தாழைகளும் காணப்படுகின்றன. இக்கோயில் இருக் கும் இடம் வயல் சூழ்ந்த மருதநிலமாக இருந்தும் தாழைகள் காணப்படுவதைத் திணைமயக்கமாகக் கொள்ளலாம்;
மேலே குறிப்பிட்ட பிள்ளையார் கோயில் இப் பொழுது சந்திரசேகரப் பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. இக்கோயிலில் பூசை செய்யும் அந்தணர்கள் காரைநகர் ஐயனர் கோயிலுக்குப்

ALLALLLLLLLALALL0LAA L0ALL0LAA0LA AAAAA0AAAAA LL LL L0LL0JYLL 00LA0eLLLLALAYALLYALJL 0LL LS0L SLLLLLLL
ம்பிகைபாகன் -
பூசை செய்வதற்காக திருவுத்தரகோச மங்கைச் சிவாலயத்திற் பரம்பரையாகப் பூசைசெய்துவந்த ஆதி சைவ சிவாச்சாரிய வம்சத்தவராவர். இவர்க ளேப்பற்றிய வரலாற்றை இளமுருகனுர் இயற்றிய ஈழத்துச் சிதம்பரபுராணம் அந்தணரி பூசைபுரி சருக் கத்துட் காணலாம்
இக்கோயிற் புராணபடனம் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. புராண படனத்தில் மிகப்புகழ் படைத்திருந்த நாவலரின் மருகர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளையும் இங்குப் புராணபடனத்திற் பங்குபற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து சன்ன கம் குமாரசுவாமிப்புலவரும் இக்கைங்கரியத்தில் ஈடு பட்டனர். சமீப காலத்தில் குமாரசுவாமிப் புலவரின் மகன் கு. அம்பலவாணபிள்ளை, ஊரெழு முருகேசை யர், பண்டிதர் கா. நமசிவாயம் ஆசிரியர் முதலியோ ரின் நன்முயற்சியால் விநாயகபுராணம், திருவிளையா டற்புராணம், பெரியபுராணம், கந்தபுராணம் திரு வாதவூரடிகள் புராணம் ஆதியன ஒழுங்காக படனஞ் செய்யப்பெற்று வந்தன.
நெடுங்காலமாக இக்கோயிலின் திருவிழா பக்கதி திலுள்ள ஐயகுரி கோயிலோடு சேர்ந்து நடைபெற்று வந்தது. காலஞ்சென்ற சபாரத்தின ஐயரினதும் அவ ரின் மகன் சோமாஸ்கந்த குருக்களினதும் பெருமுயற் சியால் இப்பொழுது சித்திரை மாதத்திற் கொடியே றித் திருவிழா நடைபெற்று வருகிறது; சன்மூகம் செல்லாச்சியம்மையாரின் குருபூசையும் இங்கு நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஐயனுர் கோயில்
சுன்னுகம் ஐயனுர் கோயில் இலங்கையில் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்ருகும். இங்கு சில காலத் துக்கு முன் பங்குனி மாதத்தில் வெகு விமரிசையாக நடந்த திருவிழாவும் அதனை அடுத்து வற்த வேள்வி யும் பிரசித்தி பெற்றவை இக்கோயில் வெளிவீதி வயல்களாக இருப்பதால் எவ்வளவு சனக்கூட்டத்தை யும்கொள்ளும்.தூரத்தில் இருந்தும் காற்றில் மிதந்து வரும் நாதசுர ஓசையைக் கேட்டும் வாணவேடிக்கை களைப் பார்த்தும் இன்புறலாம்:
இக்கோயிலின் தோற்றமும் வளர்ச்சியும் தனித் தன்மை வாய்ந்தவை இக்கோயிலில் ஆதிவிற் பிரதிட்டை செய்யப்பட்ட விக்கிரகம் கோயிலுக்கு அருகிலுள்ள வயலை உழுதபொழுது கண்டெடுக்கப் tilt-us & Garruko Sulfid ag Gas Argeoirs

Page 354
156
இருந்ததாகவும், அக்கா ஒத்தில் பூச8 ரிகள் விளக்கு வைத்துப் பூசித்து வந்த தாகவும் அறியக் கிடக்கிறது. இக்கே! யில் வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தவர் பூசாரி கதிரவேலு என்:Rர். இவர் ஆஜானுபாகு வான தோற்றத்தை உடையவர் அவர் காலத்தில் தான் கர்ப்.க்கிரகம், ஜச்த்த பண் . ப், 537 மண்ட பம், 3ெ ஸ்ளேக் கற்றிருப்பணியாக நிறைவேறியது.
ജ
இவர் காலத்திலேயே கொடியேறித் திருவிழா நடக்க ஆரம்பித்தது.
இக்கோ பி:ேச் சார்த்து படிமாத்தான்’ என் டவர் ஒரு ரீெ இருநீது வந்தார். (படிமாத்தான் என்பது படிமத்தன் என்பதன் திரிவு} இவர் மீது சுவாமி வந்த நிலையில் அன்!ர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு ஆசீர்திேத்து வழிவகைகள் கூறுவர்.
நெடுங்காலமாக இருந்து வந்த பளியிடும் வழக்கம் சில காலத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது, இவ்வால யத்தில் சனிக்கிழமை விசேட தினம7கும். இத்தினத் தில் யாழ்ப்பாவினத்தின் பல பாகத்திலுமிருந்து அடி யார்கள் வந்து தங்கள் நேர்த்தில் கடன்களை முடித் துக் கொள்வர். அந்நாட்களில் பஜனை. விசேட அபி டேக ஆராதனை நடைபெற்று அன்னதானமும் ந.ை LALL Tmmmt TS eSS SgS A00St tO t tSCSTt G t G 0SL S SY0 0tttL k qO பங்குபற்றுவது கண் கொள்ளாக் காட்சியாக இருக் கும். இக்கே! யிலுக்கு மூத்துக்குமார கவிராயர் இயற்றிய ஊஞ்சல் ஒன்று உண்டு,
Louາຄນຈງຖື
சுன்னு கத்தின் ஒரு பகுதியான மயிலனி அங்குள்ள கோயில் சள், அவற்றிற் பணியாற்றும் அந்தணர்கள்: அங்கு"சைவ மக்களால் ஸ்தாபிக்கப்பட்ட சைவவித்தி யாசாலை முதலியவற்றின் மூலம் சைவத்தையும் தமிழையும் வளர்த்து வந்துள்ளது. மயிலனியில் ஆதி யில் ஒரு விஷ்ணு கோயில் இருந்து வந்தது. பின்னர் அதற்கருகில் ஒரு முருகமூர்த்தி கோயில் கட்டப்பட் டது. இக்கோயில் வீதியில் சைவுக் குருக்களுக்கென
ஒரு 8.1ம் கட்டப்பட்டது.
முருகமூர்த்தி கோயில் தாபிக்கப்பெற்ற சிறிது அாலத்துக்குப் பின் அதற்கண்மையில் ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டது, இச்சிவன்கோயில் தாபிக் கப்பெற்ற இடத்தில் சிவசங்கர பண்டிதர் முன்பு வாழ்ந்து சிவபூசை செய்தனர். இக்கோயில் மேற்குப் பார்த்த சந்நிதியை உடையது. சிவலிங்கமும் நடே சரும் மூலமூர்த்திகளாக இவ்விடத்திற் காணப்படு கின்றன. செல்லாச்சியம்மையார் வழிபாடு செய்த சிவலிங்கம் இக்கோயிலில் உள்ளது என்பர்.
மேலே குறிப்பிடப்பட்ட கோயில்களில் கடமை யாற்றிய அந்தணர்கள் தங்கள் ஆசாரத்தினுலும்,
 

ஆத்மஜோதி
ஆத்மார்த்தமாகச் செய்யும் சிவபூசைக்கிரமத்தினுலும் மக்கள7ல் யாழ்ப்பாணத்தில் மிகவும் மதிக் சப்பட்ட னர். இவர் 3 விற் சதாசிவக் குருக்களை விசேடமாகக் குறிப்பிடவேண்டும். கொச்சிக் கடையில் இராமனு தன் அவர்களாற் கட்டப்பட்ட சிவன் கோயிலுக்கு இப்பொழுது பிரதம குருக்களாய் இருக்கும் சிவபூஞரீ குஞ்சித பாதிக் குருக்களும் மயிலனியைச் சேர்ந்த வரே.
முருகமூர்த்தி கோயிலுக்கு அருகில் உள்ள மடத்தில் வசித்து இந்த சைவக்குருமார் சைவசமய அறிவிலும் கிரியைகக்ளச் செய்வதிலும் மிகவும் ஆற் றல் படைத்திருந்தன. இம்மடத்தில் வாழ்ந்து வந்த நமசிவாய தேசிகரிடமே குமாரசுவாமிப்புலவர் சமய சாத்திரங்களைக் கற்றனர்.
மேலே குறிப்பிடப்பட்ட இரு கோயில்களுக்கும் மத்தியில் தாபிக்கப்பட்ட சைஓவித்தியாசாலை சமயக் கல்வியையும் ஒழுக்கத்தையும் நன்கு போதித்து வந்தது. இச்சைவச் சூழலில் கல்விகற்ற மாணவர் கள் சிறந்த சைவாபிமானிகளாகப் பிற்காலத்தில் விளங்கினர். இப்பொழுது சைவப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் ஆத்மஜோதி ஆசிரியர் கிரு ந7 (pத்தை 17, ஏழாலை பண்டிதரி திரு, மு, கத்தேயா, இவ்வித்தியா சாலேமுன்னுளதிபர் திரு.மா : குமாரசுவாமி முதலியோர் இவ்வித்தியா சாலேயின் பழைய மாணவராவர். எனது சமயப்பற்றிற்கும் வித் திட்டது இவ்வித்தியாசாலையே.
கதிரமலைச் சிவன்கோயிலும் பிராசீன
TLFr2sub
கதிரமலைச் சிவன் கோயில் சுன்னுகம் புகையிரத நிலையத்திற்குச் செல்லும் வீதியில் தபால் நிலையத் துக்கு கருகில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் வளங்கும் நிலையமும் அருகே உண்டு. இப்படி அரசாங்க அலுவலகங்கள் மத்தியிலும் கன் ஞகச் சந்தைக் கருகிலும் இருப்பதால் அரசாங்க உத்தியோகத்தர்கள் வர்த்தகர் முதலியோர்களின் ஆதரவு இக்கோயிலுக்குண்டு. இங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் வெவ்வேறு காலங்களிற் கொடியேறி திருவிழா நடைபெறும், சமயப் பிரசங்கங்களும் கூட்டு வழிபாடு புராணபடனம் முதலியன இங்கு ஒழுசி காக நடைபெறும். இப்பொழுது சிவ பூரீ. நா. சோ மாஸ்கந்தக் குருக்கள் மேற்பார்வையில் இக்கோயில் நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது.
இக்கோயிலுக்குக் கிழக்கெல்லையில் வித்தியாத ரிசி திரு சதாசிவ ஐயர் முயற்சியால் ஒரு பிராசீன பாடசாலை தாபிக்கப்பட்டுப் பத்து வருடங்கட்கு மேலாக வளர்ச்சியடைந்து கல்விப்பணி ஆற்றி உள் ளது. இற்கு தமிழும் சமஸ்கிருதமும் உயர் நிலையிற்

Page 355
சிறப்பு மலரி
Is ea a leis.
போதிக்கப்பட்டன. தமிழை வித்துவசிரோமணி சி. கணேசையரும் சமஸ்கிருதத்தை பாலக் காடு சிதம் பர சாஸ்திரிகளும் போதித்து வந்தனர். இதிற்பல பிராமணப்பிள்ளைகளும் சைவப்பிள்ளைகளும் குருகுல முறையிற் கல்வி கற்று வந்தனர். இவர்களுட் சிலர் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்கம் நடாத்திய பால பண்டித பண்டித பரீட்சையிற் சித்திஎய்தனர்;
இக்கோயிலுக்குத் தெற்கே பழம் பெருமை வாய்ந்த சிவபூதராயர் கோயில் ஒன்று உண்டு. இக் கோயிலில் யோக சுவாமிகளின் பேரன் சில காலம் பூசை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. முருகேச பண்டிதர் இயற்றிய ஊஞ்சல் இக்கோயிலுக்குண்டு.
சைவம் வளர்த்த புலவர்கள்
சுன்னுகத்திற் காலத்துக்காலம் சைவ அபிமான முள்ள புலவர்கள் தோன்றி சமயத்தை வளர்த்துள் ளனர். இவர்களுக்குட் காலத்தால் முத்தியவர் வரத பண்டிதர் (1681-1716) இவர் ஒல்லாந்தர் காலத் தில் வாழ்ந்தவர். ஒல்லாந்தர் சமய சுவாதீனத்தை ஒரளவில் வழங்கியபடியால் கோயில்கன் வளர்ச்சி யடைந்தன. இக்கோயில்களிற் படிக்கப்படுவதற்கு ஏற்றதாகவரதபண்டிதர் சிவராத்திரி புராணம், ஏகா கசிபுராணம், பிள்ளையார் கதை முதலியவற்றை இது ற்றினுர்,
இவற்றுள் பிள்ளையார் கதையே மிகவும் பிரசித் திபெற்றது. திருவெம்பாப் பாடலுக்கடுத்தபடியாக யாழ்ப்பாணக் கோயில்களில் அதிகம் படிக்கப்படும் பாடல் இதுவேயாகும். இது எப்படிப் பாடப்பட்ட தென்பதை இதற்கு எழுதப்பட்ட சிறப்புப் பாயிரத்தி லிருந்து நன்கு அறியலாம்.
சிறப்புப்பாயிரம்
செந்தமிழ் முனிவன் செப்பியகாதையும் கந்த புராணக் கதையிலுள் ளதுவும் இலிங்க புராணத் திருந்தநற் கதையும் உபதேச காண்டத் துரைத்தநற் கதையுந் தேர்ந்தெடுத் தொன்றும்த் திரட்டிஷங்கரற்கு வாய்ந்த நல்விரத மான்மீது மூரைத்தான் கன்னியங் கழுகிற் கயலினங் குதிக்குந் துன்னியா வளவயற் சன்ஞகத்தோன் அரங்க நாத னளித்தருள் புதல்வன் திரம்பெறு முருகனைத் தினந்தொறும் வரம்பெற வணங்கும் வரதபண்டிதனே.
மேற்படி கதை பிள்ளையார் விரத காலத்தில் கார்த்திகை மாதம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாதத்துப் பூர்வபக்கச் சட்டிவரையுமுள்ள காலத்தில் மிகுதியாகப் பிள்ளையார் கோயில்களிற்

厦57
படிக்கப்படும். இவ்விரதம் வரதபண்டிதர் வாழ்ந்த தோப்பு வளவு என்னும் இடத்திற்கருகாமையில் உள்ள சந்திரசேகரப்பிள்ளையார் கோயிலில் விசேட மாக நெடுங்காலமாக சிறப்பாக அநுட்டிக்கப்பட்டு வருகிறது. பெருந்தொகையான பெண்களும் ஆண்க ளும் காப்புக்கட்டிவிரதம் அநுட்டிப்பர். பெருங்கதை பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
முத்துக்குமாரக் கவிராயர் (1780-1851) சுன்ன கம் குமாரசுவாமிப்புலவரின் தந்தையாரின் சகோதர ராவர். இவரியற்றிய ஊஞ்சல் முதலியவற்றைப்பற்றி முன்பு குறிப்பிட்டுள்ளோம். இவர் காலத்தில் கிறிஸ்த வர்களின் மதப்பிரசாரம் மிகவும் கடுமையாக இருந் தது: சைவர்களை அஞ்ஞானிகளென்றும் அவர்கள் வணங்குந் தெய்வங்களைப் பசாசுகள் என்றுங் கூறிவந் தனர். இவர்களை எதிர்த்து முதன் முதலில் நூல்கள் வெளியிட்டவர் முத்துக்குமாரக் கவிராயரே இத் துறையில் இவர்கள் ஆறுமுகநாவலருக்கு வழிகாட்டி யாக இருந்தார். கவிராயர் எழுதிய ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம் என்னும் நூல்களை இருமுறை நாவ லர் மறுபிரசுரஞ் செய்வித்தார். இந்நூல்களில் இருந்து கவிராயர் பைபிளை நன்கு கற்றிருந்தார் என் பது தெரிகிறது. கிறிஸ்தவர்களை இவர் கண்டித்த முறையை ஞானக்கும்மியிற் காணப்படும் பின்வரும் செய்யுள் நன்கு எடுத்துக் காட்டுகின்றது.
மிக்கபல பொய்மலிந்த விரோதமோங்கும்
விவிலியபுத் தகமதனை மெய்யென்றெண்ணி தக்கபல வாக்கியமுஞ் சேர்த்துப் பின்னுந்
தமக்கிசைய உரைகளுஞ்செய் தெழுதிக்கொண்டு புக்கபல விடத்துமதைப் பிதற்றித் தாமே
புசிப்பதற்குப் பொருள்கவரும் இடம்பராங்கீழ் மக்களெனுங் கிறீஸ்தவர்தம் இயல்பின் யானும்
மதித்தறிந்த வகைசிறிது வகுக்குவேனே.
சிவசங்கரபண்டிதர் (1821-1871) பற்றி முன்பு குறிப்பிட்டுள்ளோம். இவர் சுன்னுகம் சிவகுருநாதன் மகளுகத் தோன்றி அங்கு வளர்ந்து வந்தார். நீர் வேலியில் விவாகஞ் செய்த பின்பு அவ்விடத்தில் நிரந்தரமாக வசித்து இந்த ர், இதனஜேயே இவ மூக்கு நீர்வேலிச் சங்கரபண்டிதர் என்ற பேர் ஏற்பட் டது. இவர் முத்துக்குமார கவிராயரி ஆறுமுகநாவ வரி போன்று கிறீஸ்தமத கண்டனத்தில் ஈடுபட்டவர். இவர் ஏன் தாம் கிறீஸ்து மத கண்டனத்தில் ஈடுபட் டார் என்பதை தாம் இயற்றிய கிறீஸ்துமத கண்ட னம் என்னும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்;
* அசற் சமயிகளாகிய கிறிஸ்தவர்கள் இக்காலத் திலே நமது சைவசமயிகளைத் தம்மதத்திற் புகுவிக்க முயன்று கோட்டங்கள் தோறும் பள்ளிக்கூடல் களைத் தாபித்துத் தம்முடைய துன்மார்க்கி நூலாகி வினி

Page 356
158
லிய நூலேயே சிறுவர்களுக்குப் பெரும்பாலும் கற்பித் துச் சிவநிந்தை சிவசாத்திர நிந்தை, திருநீறணியா மை, எச்சிற்கலப்பு முதலிய துராசாரங்களையே அவர்சளுக்குப் பயிற்றலானும், அவர்க்கும் பிறர்க் கும் அடிக்கடி துர்ப்போதனை செய்து திரிதலானும், அநியாயமாகிய தூஷணைகளை வெளிப்படுத்தலானும் பிறவாற்ருனும் பெருங்கேடு செய்வார் ஆயிஞர்கள்.
ஆதலால் நமது சைவசமயிகள் அவர்களுடைய துன்மார்க்கத்திற் பிரவேசியாது விலகி உய்யும் பொ ருட்டு அவர்களுடைய கொள்கையைக் கண்டிக்கிற பிரபல நியாயங்களை ஒரு நூலாகச் செய்துகாட்டு Seir Gob.'
சங்கரபண்டிதர் சண்டன நூல்களைத் தவிர சை வப்பிரகாசனம், அநுட்டான விதி சத்தசங்கிரகம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். இவருடைய பிரசங்கச் சிறப்பை முருகேச பண்டிதர் பின்வருஞ் செய்யுளில் நன்கு காட்டியுள்ளார்;
"சைவத்தை நாட்டிப் பரமதம் ஒட்டத் தயங்குமொரு தெய்வத்தைப் போல்வரு சங்கரபண்டித தேசிகர் தாம் மெய்வைத்த கண்டிகை வெண்ணிற்றிளுேடு
விளங்கிடச்செய் சைவப்பிரசங்க தெள்ளமு தென்றினிச் சார்குவமே'
முருகேச பண்டிதரி (1829-1900)
குமாரசுவாமிப் புலவரின் ஆசிரியர் இவர். தமது இளமைக்காலத்தில் சிவசங்கரபண்டிதரிடம் சித் தாந்த தருக்க சாத்திரங்களை முறையாகக் கற்ருர்; பின்னர் சிவசம்புப்புலவரை அடைந்துபஞ்சலக்கணங் களையும், பாரதம், இராமாயணம் முதலிய நூல் களைச் செவ்வனே கற்ருர், இவருடைய இலக்கணப் புலமையை நன்கறிந்த மக்கள் இலக்கணக்கொட் டர்" என இவரை அழைத்தனர்; இவர் இயற்றிய சில நூல்கள் பின்வருமாறு:-
சந்திரசேகரப்பிள்ளையார் ஊஞ்சல், பூதராயர் ஊஞ்சல், மயிலனி விசாலாட்சியம்மைப் பதிகம், குடந்தை வெண்பா, மயிலனிச்சிலேடை வெண்பா, பதார்த்ததீபிதை, நீதிநூறு, மயிலனி மகாவிஷ்ணு ஊஞ்சல், மேற்படி நூல்களில் புராண வரலாறுகள் சாத்திர உண்மைகள் காணப்படுகின்றன.
இவர் யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் பல இடங்களில் ஆசிரியராக இருந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்தார். யாழ்ப்பாணத்தில் அவர் படிப்பித்த இடங்களைப் பின்வருஞ் செய்யுளிலிருந்து அறியலாம்,

im ** ۔۔۔۔۔۔:... عح۔ ع~~ح ஆத்மஜோதி
சுன்னை நகர் புன்னநகர் சொல்லியதென் கோவைநகர் மன்னு சிறுப் பிட்டியள வெட்டியொடு மல்லாகம் துன்னியகல் வளைமுதலாம் தொன்னகர்வாழ் மாண
-வர்க்குப் பன்னு:தமிழ் சொன்னவன்மன் முருகேச பண்டிதனே,
சுன்னகம் அ குமாரசுவாமிப்புலவர் (1855-1922)
தமிழை முருகேச பண்டிதர் இடத்தும், சமஸ் கிருதத்தை நாகநாத பண்டிதரிடத்தும் சமய சால் திரங்களை நமசிவாயதேசிகரிடத்தும் கற்ருர் இதனை குருவணக்கமாக இவரியற்றிய பின்வருஞ் செய்யுளி லிருந்து அறியலாம்:
தூய மயிலனிச் சுப்ர மணியனைத் தூநமச்சி வாய குருவை முருகேச பண்டித மாமணியைப் யாய வடகலே தேர்நாக நாத சபாமணியைக் காய மொழிமனஞ் சேர்த்துதும் நங்கண் மணிகளென்றே
இவர் ஆறுமுக நாவலருடன் நெருங்கிய தொ டர்பு கொண்டிருந்தார்; இவருடைய சமய மொழித் தொண்டுகளை நாவலர் பாராட்டி உள்ளார். ஆரம் பத்தில் நாவலரின் முன்மாதிரியைப் பின் பற்றி கிறீஸ்த மத கண்டனத்தில் ஈடுபட்டிருந்தார். பின் னர்ச் சூழ்நிலைமாறின படியால் அதனைக் குறைத்துக் கொண்டு புராணபடனத்திலும் சைவப் பிரசங்கஞ் செய்வதிலும் தமிழ் நூல்களை ஆராய்வதிலும் ஈடு பட்டிருந்தார்.
புராணங்களுக்குரை சொல்வோர் “சாதாரண மக்கள் கூடியிருக்குஞ் சபைகளில் கடின பதங்களை பும் அணுவசிய மேற்கோள்களையுங் காட்டி வந்த னர். இவர்கள் போக்கைக் கண் டி த் து பின்வருங் கருத்துக்களைப் புலவர் வெளியிட்டார்.
நீங்கள் எத்தனையோ ஆண் சனங்களும் பெண் சனங்களும் புராணங்கேட்டற் கண் நம்பிக்கையோ டும் வந்து உங்கள் வாய்களையே எதிர்பார்த்திருக்க நீங்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் விளங்காமல் வெளிப்படையான இயற்சொற்களை எல்லாம் திரி சொற்களாக மாற்றிச் சொல்லுகிறீர்கள், 'பூ' என்ப தற்கு “வீ என்கிறீர்கள். மறைந்து போனுர் என்ப தற்கு அந்தாத்தானமாயினர் என்கிறீர்கள். சித்தியா ரிற் சில செய்யுட்களையும் அவற்றின் கடின வாக்கிய மமைந்த வியாக்கியானங்களையும் எடுத்துப் படிக்கி நீர்கள். சில கவிகளுக்கு வேதாந்த சிந்தாந்தப் பிர சங்கஞ் செய்கிறீர்கள், !

Page 357
சிறப்பு மலர்
காரைநகரில்
- க. வைத்தீசுவரக்குருக்கள்-தமிழ்
காரைதீவும் காரைநகரும்
முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளாய், பின்னைப் புதுமைக்கும் பெயர்த்து மப் பெற்றியணுய் விளங்குபவன் இறைவன். அவனை யொப்பப் பழமைக்குப் பழமையாயும் புதுமைக்குப் புதுமையாயும் தோற்றமளிப்பது காரைநகராகும்; இப்பதி, யாழ்ப்பாண பட்டினத்திற்கு வடமேற்கே பதின்மூன்று மைல்தொலைவிலிருக்கின்றது. காரைதீவு என்று அழைக்கப்பட்டுவந்த பழைமை சான்ற இப் பெரும்பதி (1) 1869ம் ஆண்டு துவைனந்துரையால் பாலங்கள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்பட்டது; அதன் பின்னரே காரைநகர் என்ற பெயரைப் பெறலாயிற்று.
காரைநகரின் பழமை
காரைநகர் வரலாற்றுப் பெருமை சான்றது. பல நூற்ருண்டுகளுக்கு முன்னே துர்வாசமுனிவரி என் னும் பெரியார் பாரத நாட்டிலிருந்து வந்து காரை நகரில் ஈழத்துச் சிதம்பரத்துக்கு அண்மையில், துர் வாசகிரி" என்னும் இடத்தில் அமர்ந்து தவஞ்செய்து வீடுபெற்ருரென்று (2) ஈழத்துச்சிதம்பர புராணம் கூறுகின்றது. அன்றியும், துளுவ நாட்டைச் சேர்ந்த 'தினகரன்" என்னும் பேரறிஞர் பல ஆண்டுகளின் முன் காரைநகரிலுள்ள திண்ணபுரத்தே வந்திருந்து சைவத்தையும் தமிழையும் விளங்கச் செய்தாரென் றும் (3) அப்புராணம் கூறுகின்றது.
இன்னும், அகத்தியர் என்னும் பேரறிஞர் ஒருவர் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்னர் கன்னுேசி நாட்டி லிருந்து வந்து காரைநகரில் வாழ்ந்தாரென்றும், அவர் வடமொழி, தென்மொழிகளில் வல்லுநரென் றும், தம்பெயரால் ஒரு நூல் செய்தாரென்றும் (4) அகத்தியம் என்னும் நூலிற் காணப்படுகின்றது.
காரைநகர், பல்தேயசுபோதகர், மயில்வாகனப் புலவரி முதலியோரால் விதந்தோதப்பட்ட பல வர லாறுகளையுடையதென்றும், (5) சாதகக் கதைகளில் காரைநகரைப்பற்றிக் கூறப்பட்டிருக்கிறதென்றும் மணிமேகலையிற் பேசப்படும் மணிபல்லபம் காரை நகரே என்பதற்கு ஆதாரங்கள் உண்டென்றும், இங்கி ருந்த புத்த பீடிகையின் தரிசனத்தால் மணிமேகலை பூர்வ ஞானம் பெற்ருளென்றும் (6) "காரைநகர் மான்மியம்" என்னும் நூல் கூறுகின்றது.

159
JFLDVLV 616NTsi éFaf
வளர்ச்சிக்கழகம்-காரைநகர் -
காரைநகரில், களபூமி என்ருெரு குறிச்சி உண்டு; ஈழமண்டலத்துத் தமிழருக்கும் பாண்டி நாட்டாருக் குமிடையிற் பகை மூண்ட காலங்களில் இங்கேயே போர் நிகழ்ந்ததென்றும், இதஞலேயே போர் நிகழ்ந்த இடத்துக்கு அப்பெயர் வந்ததென்றும் சரித் திர ஆராய்ச்சியில் வல்லுநராகிய திரு ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை அவர்கள் தமது (7) யாழ்ப்பாணச் சரித்திரம்" என்ற நூலிற் கூறியுள்ளார்கள்.
அம்பலாங்கொடை, இரத்தினபுரி முதலிய இடங் களில் வாழும் சிங்கள வைத்தியர்களிடமுள்ள மிகப் பழைமை வாய்ந்த ஏடுகளில், காரைநகர் பற்றிய குறிப்புகள் வருவதாக அறிஞர்கள் கூறுவர். அக்குறிப் புகளில், காரைச்செடிகள் மிக்கிருந்தமையின் காரை நகர் என்னும் பெயர் உண்டாயிற்று என்ற கருத்து வெளியிடப்பட்டுள்ளது:
மேலும், 1980ம் ஆண்டு, காரைநகரிலுள்ள கள பூமி என்னும் இடத்தில், யாழ்ப்பாணம் பல்கலைக் கழ கத்தினர் தோண்டியெடுத்த மனிதருடைய எலும்புக் கூடுகளும் வேறு பொருள்களும் மிகப்பழைய காலந் தொட்டு இங்கே மக்கள் வாழ்ந்து வருகிருர்களென் பதை நிரூபிக்கின்றன.
இன்னும் காரைநகர் தொடர்பான பழைமை வாய்ந்த சமய வரலாறுகள் பலவற்றைக் காலங் கண்ட முதியோர் சொல்ல நாம் கேட்டிருக்கின் Gugub
என்ங்ணமாயினும் காரைநகரி மிகப் பழங்காலற் தொட்டே சீருக் சிறப்பும் மிக்கிருந்ததென்பதனையும் வடமொழி தென் மொழிகளில் வல்ல அறிஞர்களும் வான சாஸ்திரம், வைத்தியம் முதலிய கலைகள் தேர்ந்த அறிஞர்களும் வாழ்ந்துள்ளார்களென்பதை யும் நன்கு ஊகித்துக்கொள்ளலாம்.
குளக்கோட்டு மன்னனும் ஐயஞர் கோயிலும்
காலம் உருண்டோடிற்று. பல வருடங்களாகச் சைவசமயத்தை அனுஷ்டித்து வந்த மக்கள் மத்தியில் குளக்கோட்டு மன்னனது வருகையின் பின்னர் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படலாயிற்று.
காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து வந்து காரை நகரிலிருந்த குளக்கோட்டு மன்னன், வியாவில் என் னும் இடத்தில் ஓர் ஐயனர் கோயிலைக் கட்டுவித் தான். இதுவே காரைநகரில் முதன்முதற் கட்டப்

Page 358
160
மான்டமானது; வானளாவிய கோபுரங்களுடன் சுடி யது, நயிதீைவு நாகபூஷணி அம்பாள் கோயிற் கோபுர உச்சியில் வைக்கும் வெளிச்சம் வியாவில் ஐயஞர் கோயிலுக்கும், ஐயனுர் கோயிற் கோபுர உச்சியில் வைக்கும் வெளிச்சம் பொன்னுலை வரத ராஜப் பெருமாள் கோயிலுக்கும், இக் கோடர உச்சியில் வைக்கும் வெளிச்சம் மாவிட்டபுரம் கந்த சுவாமி கோயிலுக்கும் தெரியுமென்று முன்னேர் சொல்லியதாக வயது முதிர்ந்தோர் கூறுவர். குளக் கோட்டு மன்னன் திருவுத்தரகோச மங்கையிலி ருந்து ஆதிசைவ அந்தணர்களை அழைப்பித்து அவர் களேக் கொண்டு 1661ஆம் ஆண்டில் ஐயனுர் கோ யிற் கும்பாபிஷேகத்தைச் செய்வித்தான் என்பதும், ஆவ்வந்தணர்களையே ஆர்ச்சகர்களாக நியமித்தான் என்பதும் வரலாறு மேலும், மன்னன் இந்தியாவி லிருந்து வேதம் வல்ல அந்தணர்களையும், ஒதுவார் கஃாயும்,சித்தாந்த அறிஞர்களேயும் அழைப்பித்தான்
வேதநெறி தழைத்தது மிகுசைவத்துறை விளங்கி யது. திருமுறைகள் எங்கும் ஒலித்தன. சைவசித் தாந்த அறிவும் மக்களிடையே பரவியது. கந்தபுரா ணம், பெரியபுராணம் முதலிய புராணங்கள் படிக்கப் பட்டன. எங்கும் சைவமணம் வீசிக்கொண்டிருந்தது. சைவசமயம் கொடிகட்டிப் பறந்தது என்று சொல்ல லாம்; இக்காரணங்களால் மற்றைய எந்தச் சமய மும் காரைநகருக்குள் நுழைய முடியவில்லை,
ஐயனர் கோயிலைத் தொடர்ந்து மணற்காடு என்னும் இடத்தில் முத்துமாரியம்மன் கோயி லொன்று கட்டப்பட்டது. இங்கேயும் நித்திய நை மித்தியங்கள் சிறப்பாக நடைபெற்றன. மக்கள் சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டனர். கோயிலுக் குச் செல்லும் வழக்கமும் அதிகரித்துக் கொண்டே வந்தது.
போர்த்துக்கேயர் வருகையும் ஒல்லாந்தர் ஆட்சியும்
இவ்வாறு நிசழ்ந்துகொண்டிருக்குங் காலத்தில், போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரப்பகுதி களைக் கைப்பற்றினர். அவர்கள் சைவர்களுக்குப் பல துன்பங்களைச் செய்துவந்தனர். கோயில்கள் பல வற்றை இடித்தனர். பலரைக் கிறிஸ்தவராக்கினர். காரைநகர் மக்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க வில்ஃல. பின்னர், ஒல்லாந்தர் ஆட்சி தொடங்கித்று அவர்களும் சைவர்களுக்குப் பல இன்னல்களச் செய் துவந்தார்கள். அக்காலத்தில் காரைநகர் மக்கள் பட்ட இன்னல்களை ஈழத்துச் சிதம்பர புராணம் பின் வருமாறு கூறுகின்றது.

ஆத்மஜோதி
“திருநீறு பூசுவதுங் குற்றங் குற்றஞ்
சிவபூசை காணுமற் செய்தல் குற்றம் அதமைந்தர் தமக்கரணு ரருளி ஞமம்
அமைப்பதுவும் வழங்குவது மந்தோ குற்றம் திருக்கோயிற் பூசனைகள் செய்தல் குற்றம்
சீர்விரதங் கொள்ளுவதுந் தீராக் குற்றம் பொரூவறுசீர்ச் சைவருக்கொல் லாந்தர் செய்த
புன்மைகளை யம்மம்மா சொல்லப் போமோ?? (ஈழத்துச் சிதம்பர புராணம், ஐயஞர் கோயில் காண் சருக்கம், செய்யுள் 12)
ஒல்லாந்தரும் கோயில்களை இடித்தனர். ஐயனுர் கோயிலும் இடிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட் டது. அவர்கள், கோயிற் கற்களைக் கொண்டு "ஹம் மன்ஹீல்" என்னும் பெயருடைய கோட்டையொன் றை அயலேயுள்ள கடலுட் கட்டினர். அவர்களு டைய இன்னல் அஃத் தாங்க முடியாது சிலர் கிறிஸ் தகராயினர். ஆணுல், பெரும்பான்:ைான காரை நகர் மக்களது சமய அனுஷ்டா னத்தையும், சமய நம்பிக்கையையும் அவர்களாற் குறைக்க முடிய வில்லை. ஒல்லாந்தர் ஓர் ஐயனுர் கோயிலை இடித்த தஞல் மக்களுடைய வீடுகள் தோறும் கோயில்கள் தோன்றலாயின. அவர்கள், தத்தம் வீடுகளில் வை ரவசூலம் முதலியனவற்றை வைத்து இரவிலே இர கசியமாக வழிபட்டு வந்தனர் இக்காலத்தில் இந்தி யாவிலிருந்து வந்து காரைநகரிலிருந்த சுப்பையர் என்னும் பேரறிஞர் மாணவர்களுக்கு இரகசியமா கச் சைவசமய நூல்களைக் கற்பித்துவந்தார். திரு முறைகளையும் பண்ணுேடு ஒதப் பழக்கினர். இவ ரால் இயற்றப்பட்ட காரைக் குறவஞ்சி, நல்ல் நாயகர் நான்மணி மாலை என்னுக் நூல்களில் சைவ சைவசித்தாந்தக் கருத்துக்கள் நிரம்ப உண்டு.
ஈழத்துச் சிதம்பரம்
1796 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இஸ்ங்கையை ஆளத்தொடங்கினர். அப்போது சைவத்தை வளர்ப் பதற்குக் கோயில்களே மிகச் சிறந்த கருவிகள் என்ற முடிபுக்குக் காரைநகர் மக்கள் வந்தனர். எனவே ஆங்காங்கு பல கோயில்கள் அமைக்கப்பட்டன; அவைகளுள் மிக முக்கியமானது ஈழத்துச் சிதம்ப ரம் என வழங்கும் சிவன் கோயிலாகும். (ஆண்டி கேணி ஐயனுர் கோயில் 1770 க்கு முன்னர்க் கட்டப் பட்டது.) இக்கோயில் காரைநகரிலுள்ள கோயில்க ளுக்கெல்லாம் ஒரு தாய்க்கோயில் போல் இருந்து வருகிறது. இக்கோயில் சைவத்தை வளர்க்கும் பணி யில் முன்னிற்கிறதென்ருல் மிகையாகாது. காரை நசர் மக்gள் ஒவ்வொருவரும் இக்கோயிலைத் தத்தம் சொந்தக்கோயிலாகவே கருதி தொண்டாற்றி வரு கின்றனர்.

Page 359
Vre Q-promhas sarnwogic: wrw -wr-w
WITH
THE BEST COMPIMENTS
FROM
|
|
Mercantile Co
SUPPLIERS OF:
Concentrated L Manufacturers Rubberrised Fi and Cushions.
263, Sea Street, P. O. Box 440, COLOMBO - .
yr yn y

poration Ltd.
ateX Of SLEEP - EZE bre Mattresses
Telephone: 31913 - 5
Telegrams: PRODUCE
*ーマーwー

Page 360
வாழ்த்
,
2
வே. ஆ. சிதம்ப
புத்தகம் - பத்திரிை
V. A. Sithamb
Book Sellets, Station 43, MAIN STREET
Phone
வாழ்த்து
R
S
ஆங்கில - ஆயுர் இங்கே கி
(வைத்திய கலாநிதி
TRINCOM
55, MAIN STREET
. . . . ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ نہ - ہ

துகிறேம்
ரப்பிள்ளை சன்ஸ்
கை விற்பனையாளர்.
arapillai Sons
es and News Agents,
TRINCOMAEE. : 473
ܡܬ
கின்றுேம்!
வேத மருந்துகள் டைக்கும்.
தி, வே. சிவபாலன்)
MEDICALS
- TRINCOMALEE,
--

Page 361
6
With best compliments from
TRI LATHA
GENERAL MERCHANTS, IM
I24, Malit COLOM
Tophone: 23920

TRADER
PORTERS & WHOLESALERS
an Street BO - i.
T'grams:
“DIGNTY”

Page 362
th s
உலக இந்து மக நாடு சிறப்புற எமது நல்வாழ்த்துக்கள்!
எம்மிடம் மலிவான விலையில்
மீன்பிடி உ a uniSoir spகடிகாரங்க கலர் பிலிம் கசெற் வை பெற்றுக்ெ
உத்தரவு பெற்ற வெடி மருந்து
கணேஸ் டி
190, ஏகாம்பரம் வீதி Gum cir:
છો.--
நல் வாழ்த்துக்கள்
* விரும்பிய டிசைன்க * தரமான முறை * குறிப்பிட்ட ஆடர்கள் கொடுத்து நகைகை விரும்பியபடி அழகிய முறையில் மா
அஜந்தா AJANTHA .
190/N. AHAMBAR
TRNCO

خمس مساهم فعلحسسحقه شخفهٔ غضخمسمسمح حسحبسه
பகரணங்கள் திரிப்பாகங்கள்
T
) றேல்கள் ககள் காள்ளலாம்,
, தோட்டா விற்பனையாளர்கள்.
டிறேடிங்ஸ்
-திருக்கோணமலை.
374
திகதியில்
ாப் பெற்றுக்கொள்ளலாம். ற்றியும் அமைத்துக் கொள்ளலாம்.
EWELLERS
KM (N.C.) ROAD, MALEE.

Page 363
6.
எல்லாம் வல்ல இ உலக இந்து மகாநா( எங்கள் வா
: i
சுத்தமான யாழ்ப்பா சுத்தமான யாழ்ப்பா மரக்கறிவகைகள், கா
செல்வக்கும
47, மத்திய வீதி -
வாழ்த்
AN अ4
சிறந்த சில்லன மொத்தமாகவும். சில்லறை
* சிறந்த
183,135, மத்திய வீ GgravG
rur sirup
 

றைவன் அருளால் } இனிதே நடைபெற ழ்த்துக்கள்!
هی
1V V
ணம் நல்லெண்ணெய் ணம் புகையிலை, சுருட்டு rங்கேசன் சீமெந்து வகைகளுக்கு
ன் பழுக்கடை திருக்கோணமலை.
Gg ub!
Ke
றச் சாமான்கள் யாகவும் பெற்றுக்கொள்ள
நாகனம் இல்
அன் கோ. தி - திருக்கோணமலை.
mSR: 403

Page 364
ఉ-భ===ళ-–. --ర . --. 砂→议<势一叱}=
O9th %st Compliments oA
Lanka Vin
(Incorp. in the Rep
Manufacturers PVC LEATHERCLOTH, PVC SPONCE AND PVC C
Telephone: 35006 Cable Add ZEEBRAS Teeae : 21507-THAYA CE, ATTN

yl Limited
Lublic of Sri Lanka)
& Exporters of:
LEATHER, PvO SHEETING | FILM
'OMPOUND.
P.O Box 1846 208, See Street,
COLOMBO - . Sri Lanka (Ceylon)

Page 365
சிவப
அகில உலக இந்து இன்புற எமது உள்ள
சிறி சத்தி
உரிமை
க. செல்வ
எம்மிடம் - - -
* கட்டடப் பெ பெயின்ட் மின் இ
மிக மலிவான விலையில்
аға типт
SR SATHIY
HARDWARE
SIVANKOVIADI
சுவையான - சுத்தமான அன்பான உபசரிப்புக்கு
திருக்கோணமலையில் இன்
சிறி சத்திய பவான்
25, கடல் முக வீதி

Duub
மகாநாடு சிறப்புற்று முருகும் வாழ்த்துக்கள்!
ாருட்கள்
ansassir ணைப்புகள்
பெற்றுக்கொள்ளலாம்
Goi MTsitsi)
YA STORES
MERCHANTS,
TRINCOMAEE.
ன சைவ உணவிற்கும் ம்
றைய சிறந்த ஸ்தாபனம்
ா சைவ ஹோட்டல் - திருக்கோணமலை.

Page 366
حتخصصه ـ حجسسخه سموهسهستعمسيسيبسس
உலக இந்து மகாநா எங்க உளம் கனிந்த நள் தெரிவித்துக் ெ
கே. காளியப்பபிள்ளை அன் 263, செட்டி
த. பெ. இ கொழுப்

டு இனிது நடைபெற னது
வாழ்த்துக்களைத்
காள்ளுகிறேம்!
எம்.
கம்பெனி லிமிடெட்
யார் தெரு, ல, 440, L - 11.
தொலைபேசி இல: 31913-5
vyt - yr yr w wyriwr-arwr rwr - ww ----

Page 367
சிறப்பு மலர்
வேலணையில் சைவப்
مع حمضيحية
- பே, சந்தி
ஈழத்தில் வடபிராந்தியத்தே யாழ்ப்
பாணத்தைச் சேர்ந்த வேலணை மேற்கை சைவசித்தாந்த இராஜதானி என்பர். சிவனை மாத்திரம் தலைவராகக் கொண்டு வாழ்க்கை நடாத்தும் வைதீக சைவர் - சிவ பூசா த ரந் தரர் பலர் வாழ்ந்து வந்த இடம் வேலணை மேற்கு. நாயன்மார்களை சமயகுரவர்களாகக் கொண்டு வாழ்க்கை நடத்தியவர்கள் இச் சைவர்கள். வேதத்திலும் உபநிடதங்களிலும் பொதிந்துள்ள அனைத்தையும் சாரமாகக் கொண்டது தேவாரத் திருமுறைகள். வட மொழி வேதமும் திருமுறைகளாம் தென் மொழி வேதமும் சமரீதியிலானது. அவை அனைத்தும் ஒரே கருத்தையே பேசுகிறது. அப் பேர்ப்பட்ட சைவசித்தாந்த ச ம ய த் தி ன் மேன்மையை உணர்ந்து, அதன் தனிச் சிறப் புக்களாக விளங்கும் நாயன்மார் அருளிய செயல்களைப் பரப்பியவர்கள் தாம் வேலணைச்
60) F 6 TT 5 6f .
சம்பந்தர் மதுரை சென்று சைவசமயத் தை நிலை நிறுத்தினர். நாயன்மார் தென்னிந் திய தேவஸ்தானங்கள்தோறும் பாடல் பாடி (பாடல் பெற்ற)ப் போற்றிய ஸ்தலங்களே சைவசமயத்தின் பெருமைக்குரிய ஸ்தலங்க ளாகப் போற்றப் படுகிறது. அதேபோல ஈழத்தில் யாழ்ப்பாணத்து 'வேலணைச் சைவர் வாழ்ந்த “வேலணை மேற்கு' என்ற ஊர் மிக மிகப்புனிதமானது. சைவம் பரப்பும் ஒரேஒரு இடமாக இருப்பது. சிதம்பரம் நடேசர்கோயி லைச் சுற்றி நாலுவீதிகளிலும் தில்லை வாழந்த ணர் வாழ்ந்துவந்தனர். வாழ்ந்துதில்லை நடே சரை அன்றும் இன்றும் பூஜித்துக் கொண்டு வருகிருர்கள். அதேரீதியில் வேலணை மேற்குப் பெரியபுலம் மகாகணபதிப்பிள்ளையார் (முடிப் பிள்ளையார்) சுற்றிச் சூழ்ந்து, விநாயகர் ஆல யமே தங்கள் நிலைக்களஞகத் (தாங்களே ஸ்தாபித்த) அக்கோயில் தினசரி நித்தியநை மித்தியங்களையும், அந்தவைதீக சைவசான் ருேர்களே செய்து வந்தனர். இவ் வைதீகசை வர்கள் அனைவரும் பிள்ளையார் கோயிலையே சுற்றி அக்கோயில் நாலு வீதிகளிலு முள்ள தத்தம் சொந்த வீடுகளிலிருந்து தினமும் விடி யற்காலை 54 மணிக்கு முன்பே எழுந்து காலை நித்தியகடன்களை முடித்து, ஸ்நானம் செய்து சிவபூசை செய்யும் வழக்கம் உடையர். அச் சிவபூசை வழிபாட்டு மணி ஓசையைக் கேட்

16
D வளர்ந்த வரலா
نمبر
டவர்கள் வேலணையம் பதியை "சிவலோகம்" என்றே கண்டனர், 'பூலோக கைலாசமாக”* அதைக் கொண்டனர்.
தேவாரத் திருமுறைகளையே பாடிப் பாடி ஜெபித்தருச்சித்து இறைவனது அருளுக்குப் பாத்திரமாக இருந்து சம்பந்தர், நாவுக்கர சர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பெற்ற அருள்நிதிக்குவை போன்று,வேலணைச் சைவர்களும் தமக்குவேண்டிய சகல செல்வங் களையும் பெற்றிருந்தனர். புற்றில் வாழரவு, பொய்யர்தம் மெய் ஒன்றற்கும் அஞ்சாது பிள்ளையாரையே நினைந்து ஆனந்த பரவச நிலையில் வாழ்ந்துவந்தனர். மாணிக்கவாச கர் திருப்பெருந்துறையையும், நாவுக்கரசர் திருவீரட்டானத் துறையையும், சுந் த ர ர் நல்லூர் அருட்டுறையையும் போய்ச் சூழ்ந்து இறைவனருக்குகோயில் கொண்டெழுத்தருளி யிருப்பதைக் கண்டுகளித்தனர். வேலணைச் சைவர் 'வேலணைத்துறையில்' பெரிய புலத் தை விநாயகர் தமக்கு இருப்பிடமாகக் கோ யில் சமைத்துப் பெரும் பேறு பெற்று வாழ்ந் தனர். இச்சைவர்கள் சமய தீக்கை, விசேட தீக்கை, நிருவாண தீக்கை பெற்று ஞானநிஷ் டைநிலையை அடைந்தார்கள். தினமும் காலை, உச்சி, மாலை நேரங்களில் தியானம் அநுஷ் டானம், தேவார திருவாசகங்களை ஒதல், ஒதித் தாம் உண்ணும் உணவுகளை இ ைற வ னுக்கு-தங்கோயில் பிள்ளையாருக்கு நிவே தித்தல் ஆதியவற்றையே தங்கள் தொழிலா லாகக் கொண்டவர்கள். ஓய்வு நேரங்களில் பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், திருச்செந்தூர்ப் புராணம், வாதவூரர் புரா ணம், கந்தபுராணம் ஆகிய புராணங்க ளை கோயிலில் படித்து விரிவுரைகள் செய்து வரு வது வழக்கம்.
திருவாரூரில் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்ருர் சுந்தரர்! காசியில் இறக்க முத்தி, சிதம்பரம்தரிசிக்க முத்தி, திருவண்ண மலை நினைத்தளவில்முத்தி என்பர். அதேபோல ஈழத்தில் திருக்கேதீஸ்வரம்,திருக்கோணமலை மாவிட்டபுரம், நல்லூர் போன்ற பல தலங்கள் அருள் மிக்கவை.இத்தனை சிறப்பைப்போன்று * Cவலணையம் பதி' சைவ சித்தாந்த நெறிக் குப் பேர் போன இடமாகும்’

Page 368
1 G2
வேலணையில் பல நூற்ருண்டுகட்கு முன்பே, நாவலர், ஞானப்பிரகாசருக்கு முன் பிருந்தே, சைவ வளர்ச்சி அதியுன்னத நிலையி லிருந்துவந்துள்ளது. இச்சைவர்களும் தமிழ கச் சைவர்களும், மிகமிக நெருங்கிய உறவி னர்கள். வேலணை - ஊர்காவற்றுறையிலும், நெடுந்தீவிலிருந்தும் கட்டுமரம் தோணி மூலம் தென்னிந்திய கோடிக்கரை - வேதா ரனியம் ஆகிய இடங்கட்கு ஒரு சில மணி நேரத்துள் இச்சைவர்கள் அங்குமிங்குமாகப் போக்குவரத்துச் செய்துவந்தனர். தென்னிந் திய சிதம்பரம், சிதம்பரச்சிவபுரிக்கிராமம், திருத்தலைப்பூண்டி, திருநெல்வேலி (சிவசை லம்) வேதார ணியம் ஆகிய இடங்களில் வேல ணைச் சைவர்களும், தென்னிந்திய சைவர்க ளும் அன்னியோன் னியமாகக் கலந்து, கல் யாண உறவுகள் கொண்டு, நெருங்கிப்பழகி வந்துள்ளனர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளத்தைச் சுற்றி நாலாபக்கமும் இருக் கும் மடங்கள் அனைத்தும் வேலணை, சங்கான, வட்டுக்கோட்டை (கோட்டைக்காடு), கள்ளி யங்சாடு ஆகிய இடத்து மக்களது உரிமைச் சொத்துக்களாகும். சிதம்பாம் றயில்வே ஸ்டேசன் தொடக்கம் சிதம்பரம் பச்சையப் பன் கல்லூரி வரை போகும் தெரு (சிதம்பரம் வேடன் பிள்ளையார் கோவில் தெரு) முழுதி லும் குடியிருப்பவர்கள் யாழ்ப்பாணத்தவர்க @ ff aj NT,
தென்னிந்திய தேவார ஒதுவார்கள் கூடப் பலர் வேலணைச் சைவ ர்களோடு நெருங்கி உறவாடியவர்கள். வேதாரணியத்து ஒதுவார்களும், வேலணைச் சைவர்களும் நெருக்கமாக கல்யாண உறவுகள் வைத்திருந் தனர். வேதாரணியத்திலிருந்து ஒதுவார்கள் (சிவபூஜா துரந்தரர்கள்) பலர் யாழ்ப்பாணம் வேலணைக்கு வந்தால், வேலணை மேற்கில் அக் காலம் இருந்த சைவசித்தாந்த பண்டிதர் கா. நமசிவாயம் (நாகலிங்க உபாத்தியார்) இடம், அவர் வீட்டு சிவபூஜாவேதிகையில் தான் தினம் தினம் சிவபூஜை செய்து போவது வழக்கம், அவ்வண்ணம், இங்கு யாழ்ப்பா ணம், வேலணை வந்து திரும்பியவருள் ஒருவர் தேவாரப்பண் ணிசைஞ்சூடி-ஸ்வர அமைப்பு பண் ணடைவு அமைத்த அமரர் அப்பாசாமி ஒது வாராகும். இப்படியாக தென்னிந்திய சைவர்கள் - ஒதுவார்கள் வேலனைச் சைவர்க ளோடு நெருங்கி, பந்தி போசனஞ் செய்து உற வாடி வந்துள்ளனர். இதுமாத்திரமல்ல, தென் னிந்திய பல சைவ தேசிகர்கள் பலர் இங்கு யாழ்ப்பாணத்தே - சைவக்குடும்ப மக்கள்

ஆத்மஜோதி
அனைவருக்கும் அவர்கள் தம் அந்திய கிரிகை கள், சமயச் சடங்குகள் யாவற்றையும் நிரந்
தரமாகச் செய்ய இங்கு வந்து யாழ்ப்பா ணத்தே குடியேறினர்.
நம்மவருள் வேலனைச் சைவர்களோடு நெருங் கி ய தொடர்புடையவர்களான வேலனே, வரணி, வேதாரண்ய சைவாதீன கர்த்தர்கள் குடும்பங்கள் (சைவகுருமார் குடும்பங்கள்) கரணவாயிலிருந்துவந்தனர். அக்குடும்ப வாரிசாக தற்காலம் மிகவும் பிர பல்யம் வாய்ந்திருப்பவர் பூரீலபூரீ கை திரு ஞான சம்பந்த தேசிகராவர் இவர் குடும்பங் களைச் சேர்ந்த (ஏழு குடும்பங்கட்குப் பங்கு உரிமையாக) ஒரு பிரதிநிதி பூரீ குகதாச தேசி கர் இன்றும் தென்னிந்திய வேதாரணியதேவ ஸ்தான தலைமைப் பண்டாரச் சந்நிதிகளாக ஆங்கு வேதாரணியத்தில் அத்தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக, அவருக்குரிய சொந்த சொத்துக்கள், வீடு, காரியாலயம், இன்னும் அவற்றிற்குரிய சிப்பந்திகளோடும் , சகல வசதிகளுடனும், (வரிசைகள் - உரிமை களோடு) ஆங்கு வேதாரணிய தேவஸ்தான அறங்காவல் கட்டளைகளைச் சரிவர மேற் பார்வை செய்துவரும் அறங்காவல்குழு தலை வராகப் (பெரும் போஷகராக) இருந்து வரு கிருர், வேலணைச் சைவம் இத்தகைய பெரு மையும் அந்தஸ்தும் உடைய பெரும் சைவா தீனத் தொடர்புடையது. நாவலர் காலத் திற்கும், ஞானப்பிரகாசர் காலத்திற்கும் முன்பிருந்தே வேலணையில் சைவம், சைவசித் தாந்த நெறிச்சிவபூஜா துரந்தரர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். வைதீக சைவசித்தாந்த நெறிக்கு சைவ இராஜதானியாக விளங்கியது வேலணை.
புராணங்களையே கோவில்களில் வருடா வருடம் படித்துப் பயன் (விரிவுரைகள்) சொல் வதே வேலனைச்சைவர்கள் வாழ்வாக இருந் தது. இந்த நெறியையே வளம்படுத்தப் பிறந் தவர் நாவலர், நாவலரது நன்மானக்கர் கள் பலர். அவர்களுள் வேலணை மேற்கு சைவப்பிரகாச வித்தியாசாலை ஸ்தாபகர் (அமரர்) கந்தப்பர் நாவலரது பிரதம மானுக் கர், நாவலர் மருகர் வித்வசிரோமணி பொன் னையா பிள்ளையினது நேரடி மாணுக்கர் வேலணை மேற்கு நடராஜவித்தியாசாலைஸ்தா பகர் கா. நமசிவாயம் (நாகலிங்க உபாத்தியார்) நாகலிங்க உபாத்தியார் மருகர் செ. கண்க சபாபதிப்பிள்னை (இராசா உபாத்தியார்) பெருமை சொல்லவும் வேண்டுமோ! அவர்

Page 369
சிறப்பு மலர்
தம் பெயராலேயே நடராஜ வித்தியாசாலை (இராசா உபாத்தியார் பாடசாலை) என இன் றும் அழைக்கப்பட்டு வருகிறது, இராசா உபாத்தியார் யாழ்ப்பாணத்தில் வேலணை மேற்கில் தமது சொந்த அச்சகத்தில் முதல் சைவப் பத்திரிகையான "சைவசூக்குமார்த்த போதினி” என்ற பத்திரிகை ஒன்றை அச்சாக்கி வெளியாக்கி வந்தவர்.
வேலணையில் சைவவளர்ச்சி,தமிழ்வளர்ச்சி பன்னிசைவளர்ச்சி மேலோங்கி இருந்ததற்கு காரணமாக வேலணைச்சைவர்களுட்பலர்பண் டிதர்களாக, ஆசிரியர்களாக, சங்கீத விற்பன் னர்களாக இருந்து வந்துள்ளனர். வேலணை மேற்கு கா.நாகலிங்க உபாத்தியார் (சைவசித் தாந்தபண்டிதரே)அக்காலம்திருவாவடுதுறை ஆதிணதேவார பாடசாலையில் தேவாரப்பண் ணிசைப் பயிற்சி பெற்றவர். முறையான தே வாரப்பண்ணிசை தீவகத்தில் மிளிர வழி வகுத்தவர். இவர் வேலணையில் பண்டிதர்கள் பலர். வேலணைப்பண்டிதர் இ. மருதையஞர் பண்டிதருக்குப் பண்டிதராவார். தமிழாசிரி யர் உலகில் முதலாசிரியர். மதுரைத் தமிழ் சங்க பண்டித பரீட்சையில் ஈழத்தில் முதலில் தேறியவர் வேலணை மேற்கு பண்டிதர். த. வேதநாயகி ஆவர். பண்டிதை வேத நாயகி யின் தந்தையார் (சிவபூஜா துரந்தரர்) பூரீ தம்பு உபாத்தியார் பெரும் புலவர். ஒட்டக் கூத்தர், கம்பர், காளமேகத்திற் கிணேயாகப் பாட்டுக்கள் புனைவதில் சமர்த்தர்.
ஈழத்து முதல் சங்கீத பூஷணம்கூட திரு. பேரம்பலம் சந்திரசேகரம் அவர்கள் வேல ணையில் பிறந்தவர். (நாகலிங்க உபாத்தியார் பேரன் இவர்) தில்லைநாதப் புலவர் நாகலிங்க உபாத்தியார் மாணுக்கர். இவ்வாருக தமிழ், சைவம், தமிழிசை, புராணபடனம், சைவசித் தாந்த சாஸ்திரம் ஆகியவற்றிற்கிருப்பிட மாக, மூலவேர் ஊற்றக இருந்துவந்த இடம் வேலணையாகும்.
வேலணைச் சைவர்கள் ஆதிசைவ இனத் தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆசிரியப் பிராமணர்கள்(ஸ்மார்த்தப் பிராமணர்)இவர் கட்கு முன்புவந்த தமிழ் மூத்த குடி யை ச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஓதல், ஒதுவித்தல், ருக்கோயில்களில் கடவுளுக்கு வழிபாடு, கோவில் பிரதிஷ்டைகள் செய்தும் செய்வித் தும்வந்தபரம்பரையினர்.அரசர்கட்குமுடிசூட் டும் பெருமை அரசாளுமுரிமைபெற்றவர்கள். ஆதிசைவ வேளாண்குடிப் பெருமக்களினம்

63
கள். இச் சைவர் புலால் உண்ணும் எவர்களி ட மும் உடன் உண்ணுதல், உடன் கழித்தல் ஆதியன செய்யாமலே வாழ்ந்துவந்தனர்.இன் னும், இப்படி வாழும் சைவரினம் வேலனே மேற்கில் உள்ளனர். எல்லா இனத்தவரும் இச்சைவர்களிடம் உணவெடுப்பர். ஆயின் வேலணைச் சைவர் தீக்கைகளில் தமக்குச் சம மானவர்கள் அல்லாத வேறெவரிடத்தும் உணவெடார். சிவதீட்சைகள் பெற்ற இச் சைவர்கள் ஆரியப்பார்ப்பனர் வீடுகளில் உணவெடாமல் இருந்த காலம் ஒன்று முன் பிருந்துவந்துளது.
வேலணைச் சைவர்கள் தத்தம் வீடுகளில் வருடாவருடம் தங்கள் தந்தை தாயார் பாட் டன் பாட்டிமார்கட்கும் மற்றும் அமரர்கட் கும் கொடுக்கும் சிரார்த்தபூஜைகளை - பிண் டம் போடுவதற்கும் கூட தாங்கள் சிவபூஜா துரந்தரர்களாகவே, தாங்களே தெற்பை, கூர்ச்சங்கள் முடிந்து, தாங்களே தங்கட்குரிய பூஜைப்பத்ததி முறையில் இன்றும் செய்து வருகிருர்கள். பிராமணர்களுக்கு இவர்கள் வீட்டில் தானமாக மாத்திரம் அரிசி காய் பிஞ்சு முதலியன வழங்குவார்கள், அப்பிராம ணர்கள் இச் சைவர்கள் வீடுகளில் எதுவித புரோகிதக் கிரிகைகளோ, பூஜைகளோ செய் வது அறவே கிடையாது. இன்றும் வேலணை மேற்கில் இந்த நிலை நடைமுறையில் உளது. இப்பேர்ப்பட்ட மரபு - சைவ வைதீக நெறி யில் வாழ்பவர்கள் வேலணைச் சைவர்.
இற்றைக்கு இரண்டு மூன்று வருடங்க ளுக்கு முன்பு இருந்து அமரரான பிரபல ஐ. கைலாயநாதக் குருக்களின் தந்தையார் ஐயாத்துரைக் குருக்கள், சிறிய தந்தையார் சின்னத்துரைக் குருக்கள் மற்றும் அவர்களது அக்காலத்தைய பிராமணர் பலர் வேலணை மேற்கு முறிலழறி நாகலிங்க உபாத்தியாரது மாணுக்கர்களாவர். இக்குருமார் நயினுதீவு நாகபூசணி அம்மன் தேவஸ்தான பரம்பரை அர்ச்சகர்கள். இவர்கள் தங்களது குருவாகிய வேலணை மேற்கு நாகலிங்க உபாத்தியாயர் அவர்கட்கு தங்கள் கையால் நயினை நாகபூ ஷணி ஆலய நித்திய நைமித்திய பூஜைகளின் பின் விபூதி கொடுப்பதில்லை. விபூதிசங்கை பேழையை மாத்திரம் கொண்டுவந்து தங்கள் குருவிடம், மண்டியிட்டு நிற்க, உபாத்தியார் தாமே விபூதியை எடுத்து உத்தூளனமாக
அணிந்துகொள்வது வழக்கம்.

Page 370
164
ஏழாலைக்கிராமத்தின் சைவ zLzYLLSLLLLSLLLL
- வித்துவான் மு.
"தாமோ தரேந்திரனுர் செய்யுந் தருமமென ஏனீவிர் செய்யா திருக்கின்றீர்-ஒமகிமை பெற்றபெரி யோரே பெரிதோ நுமதுபொருள் மற்றவருக் கீந்து வரல் ’’
இப்பழம் பாட்டுக்கு வயசு மனித ஆண் டுக்கணக்கில் இரு நூற்றுப் பதிளுென்று. இலங்கேசன் என்ற பழந்தமிழ்ச் சஞ்சிகையில் 24.10.1877ந் திகதியிடப்பட்ட இதழில் இப் பாடல் மிளிர்கின்றது. இதற்குறித்த தாமோ தரேந்திரனுர் யாவர்? செய்யுந் தருமம் என் றது எது? இப்பாடலுக்கு முன் விருத்தாந்த மாக அவ்விதழிலேயே பின்வரும் பந்தி திக ழுகின்றது.
ஏழாலைச் சைவப் பிரகாச வித்தியாசாலைப் பரீட்சை
இது சென்னபட்டினத்தில் B.A B L. பட்டம் பெற்று"ஜெனரல் அக்கெளண்டன் ற் என்னும் உத்தியோகம் உடையவராய் இருக் கும் பூரீ.சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்க ளால் தாபிக்கப்பட்டு இப்போது ஒருவருட காலமாக நடைபெறுகின்றது. இவ்வித்தியா சாலையில் முதற் பரீட்சை சென்ற வருடத்து மார்கழி மாதக் கடைசியில் பூரிலழரீ ஆறுமுக நாவலர் அவர்களாலும் இரண்டாம் பரீட் சை இம்மாதம் 2 ஆம் திகதி எம்மாலும் நடத்தப்பட்டன. முதற் பரீட்சையிற் காணப் பட்ட பிள்ளைகளின் தொகை நூறு. நோயின் கலக்கத்தாலும் பஞ்சத்தின் வருத்தத்தாலும் பிள்ளைகள் முந்திய தொகையிற் சுருங்கி இருந் தாராயினும் இரண்டாம் பரீட்சையில் அறு பதிற்கு குறையாதிருந்தார்கள். இவ்வளவு பிள்ளைகளுக்கும் உபாத்தியாயர் ஒருவரே ஆக வும் இலக்கணம் முதலிய பாடங்களில் விஞ விய குறுக்குக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் பிள்ளைகள் த வருமல் விடை சொன்னர்கள். தமது ஊரிலேபிரபுவாகிய பிள்ளையவர்கள்.இவ் வித்தியாசாலையை தாபித்து நடத்திவருவது போல அந்தந்த ஊரிலே இருக்கும் ஒவ்வொரு சைவப்பிரபுக்களும் செய்து வருவார்களா யின் சைவசமயம் தாழ்ச்சி அடைதற்கு இட முண்டாகுமா?
இவ்வாறு நீங்களும் செய்தால் என்ன? குறிக்கப்பட்டகாலம் ஆங்கில ஆட்சியின் ஆரம்பகாலம், போர்த்துக்கேயரும் ஒல்லாற்

- - ஆத்மஜோதி
த்தமிழ் கலாச்சாரமகிமை LLLLLLLLLLLL
sisansur B.A. -
தருமாக தமிழ் சைவக்கலாசார அழிவு கருதி செய்த தகிடுதத்தங்களுக்குள்ளால் ஒருவாறு தப்பி சமுதாயம் தலைநிமிர்ந்து ஆரம்பித்த காலம், தமிழ்ச்சமய கலாச்சார விருத்திபற்றி அரசு எங்கும்எதுவுமே செய்யாதிருந்த காலம் போர்த்துக்கீசர்,ஒல்லாந்தர்கள் நிறுவி விட்ட மதமாற்ற இயந்திரங்கள் அவர்கள் போன
ன்பும் தாங்கள் போகாமல் ஆங்கில அர சின் செட்டைக்குள் பாதுகாப்பாக ஒட்டியி ருந்து கொண்டு குறைப்படுத்தி திரிக்க குட் டிக்கரணம் போட்டுக்கொண்டிருந்த காலம், ஊருக்கூர் திண்ணைப்பள்ளிகள் தவிர வித்தி யாசாலை தரமான பள்ளிக்கூடங்கள் அரும் பாத காலம். அந்தக் கடும் கஷ்டகாலத்திலே மேற்கண்ட பண்புகளுக்கிணங்க அதுவும் ஒரு உயர்ந்த தமிழ்க்கலாசாலை இருந்ததென்றல், கட்டைவண்டிப் போக்குவரத்தே கஷ்டசாத் தியமாயிருந்த அக்காலத்தில் ஏழு மைல் தொலைவிலிருந்த நல்லூரிலிருந்து, அதுவும் எழும்ப இருக்கவே நேரம் போதாதென்னும் படி தாம் கைக்கொண்ட பல்வேறு பணிக ளுள் சதாமுழுகிக்கிடக்கும் நாவலர், சைவத் தமிழ் உலகுக்கு ஏக ஜனதிபதியாய் இருந்த பூரீலழறீ ஆறுமுகநாவலர், சிரமம் நோக்காது நேரங்கண்டுவந்து பரீட்சித்துப்போன மகத்து வப் புனிதம் பெற்ற ஒரு வித்தியாசாலை இங்கு இருந்த தென்றல்,
தமிழகத்து வித்துவ மேதைகள் அனைவ ரும் பயபக்தி காரணமாக மெய்ச்சும் தரம் பெற்ற சுன்னுகம் முருகேச பண்டிதர் தொடக்கிவைக்க அவரிலும் பார்க்க வீறும் விறலும் கொண்டு தமிழகம் முழுவதும் தனித்துவப் புகழ்பெற்ற சுன்ருகம் குமார சுவாமிப்புலவர் தொடர்ந்து இருபத்திரண்டு ஆண்டுகள் நடத்திய ஒரு வித்தியாசாலை இங்கு இருந்ததென்ருல்,
மேற்கண்டவாறு "அக்கெளண்டன்ந்' ஜெனரலாக மட்டுமன்றி போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகவும் இருந்ததுடன் சென்னைச் சர்வகலாசாலையின் நிர்வாக உரிமையோடு அதற்குப் பரீட்சகராயும் இருந்தளவிலுமன்றி ஏட்டளவில் மூர்ச்சிக்கும் நிலையிலிருந்த பண் டை பழம் தமிழ்நூல்களை ஆராய்ந்து அச் சேற்றிபுத்துயிர் வழங்கிய மேன்மையுமன்றி, அன்றைய தென்னகத்து வித்துவசிகாமணிக

Page 371
சிறப்பு மலர்
ளாகிய சூரிய நாராயண சாஸ்திரியார் முதல் இன்றைய வையாபுரிப்பிள்ளை ஈருக ஒவ்வொ ருவராலும் அருமை உணர்ச்சியோடு மனங் குளிர்ந்து பாராட்டப்பெற்ற மகிமைமட்டி லும் அன்றி, கும்பகோணம் உயர்நீதிமன்ற வக்கீலாகவும் புதுச்சேரி உயர்நீதிமன்ற நீதிய ரசராகவும் இருந்து சிறந்து, இத்தனை பராக் குகளுக்கிடையிலும் அன்னையின் ஊர், தாம் பிறந்த ஊர் என்ற அபிமானப் பேரன்பினல் இருபத்திரண்டு வருடகாலம் தொடர்ந்து குமாரசுவாமிப்புலவருக்கு மாசவேதனம் தவ ருது கொடுத்து இந்த வித்தியாசாலையை நடத்திவைத்த தர்மப்பெருவள்ளல் பூரீமான் சி. வை. தாமோதரம்பிள்ளையை தன்னவனு கக் கொண்டிருந்ததென்ருல்,
ஏழாலைக்கிராமத்தின் சைவக் கலாசார வீறும் விறலும் இத்துணைத்தென அறிதற்கு வேறென்ன வேண்டும்? குறித்த அவ்வித்தியா சாலை இடம்பெற்றிருந்த அச்சூழல் தற்பொ ழுதும் சப்தாலய வட்டாரம் என்றே வழங்கு கின்றது. ஊர்ப்பெயர்க் காரணமாயிருந்த தும், குறித்த சப்தாலயம் என்ற தொடரின் பொருளாவதுமான ஏழுகோயில் இருந்த சூழ லும் இதுவே. பதினைந்து சதுரமைல் விஸ்தீர ணம் உடையதென மதிக்கப்படும் ஏழாலைக் கிராமத்தின் நிலப்பரப்பு கலாச்சார மைய மும் இச்சூழலேயாம்,
குறித்த ஏழு கோயில்களில் ஒன்ருகிய பெரிய தம்பிரான் கோயிலும் அவரிடங் கொண்ட மகாமருதச் சோலையும் அதற்கிட மான நீராழிப் பெருங்குளமும் இன்றும் புது மை மங்காது ஒளிரக்காணலாம். வரலாற் றின்படி யாழ்க்குடாநாடு முழுவதிலும் தன் பிரபாவம் விளங்கத் திகழ்ந்த இப்பெரியதம் பிரான் மகிமையினுல் அச்சூழலின் சுற்ருடலா கிய நாற்புறங்களிலும் சைவத்தமிழ் பண் பாடு விருத்தியுற்றதுடன் அச்சூழலிலே யே சிவன், அம்மன் விநாயகர், சுப்பிரமணி யர் நால்வருக்கும் அடுக்கடுக்காய் அமைந்த நான்கு தனிப்பெரும் கோயில்கள் ஒரேபுற வீதிக்குள் உருத்தெழும் நிலையும் உளதா யிற்று.
இச்சூழலின் கிழக்குப்புறமாய் அமைந்த ஊர்ப்பகுதியில் ஐயம்பிள்ளே வைத்தியர் என் பவரின் மூத்தமகளுய்த் தோன்றி ஆத்மஞான விசாரம் மிக்குத் திகழ்ந்தவர் திரு. ஐ, பொன் னையா என்பவர். அவரது ஆன்மீக விசார தாகம் அச்சுவேலியில் வாழ்ந்த வரும் கடை யிற் சுவாமிகள் குருபரம்பரையில் வந்த அருள்ஞானச்செல்வருமாகிய பூரீ சடைவரத சுவாமிகளை இங்கு வரவழைக்க ஐ. பொன்னை

麓65
யாவும் அவரால் ஆத்மஞான விளக்கம் பெற்றுஅருளானந்த சிவமெனத்திகழ்ந்தனர். குறித்த சடைவரத சுவாமிகள், அருளா னந்த சிவம் என்போர் சார்பில், குறித்த சூழ லுக்குத் தென்மேற்கே அமைந்த பகுதியில் பெருந் தொகையான சிவனடியார்களைக் கொண்ட சாது சங்கம் ஒன்று உருவாகி அவர்கள் கூடும் இடமாக சாதுசங்க மடால யம் என ஒர் ஸ்தாபனம் தோன்றி சிவனடி யார் சேவையிற் சிறந்தோங்கி விருத்தியுற்று தற்போது விஞயகர் சந்நிதி, நால்வர் சந்நிதி நடேசர் சந்நிதி மூன்றும் கொண்டதாய் மடாலய, சிவாலயப் பண்புகள் இரண்டிற் கும் ஒரிடமாய் அகில இலங்கைக்குமே ஒரு தனித்துவக் கோயில் இது என்று கருதப்படும் நடைமுறை வைபவங்களோடு கூடியதாய்த் திகழ்கின்றது. இப்பகுதியிலேயே பூசாரியார் என புனைபெயர் பெற்ற ஆறுமுகம் என்ற ஒரு நைஷ்டிகர் சுன்னுகம் செல்லாச்சி அம்மை யார் சகவாசத்திற் சிறந்தவராய் வாழ்ந்துள் GITT ITT,
குறித்த அருளானந்த சிவம் அநுபவம் மிக்க ஒரு ஆயுள்வேத வைத்தியர். தமிழ் சைவ நூல்களில் அத்தியந்த பக்தி உள்ளவர். சைவ சித்தாந்த சண்டமாருதம் எனும்படி திகழ்ந்தவர். புகழ்பெற்ற வைத்திய நூலா கிய பரராஜசேகரம் முழுவதையும் ஏடுதேடி ஆராய்ந்து பதிப்பித்தவர், தாமே தனி அச் சுக்கூடமொன்று நிறுவி அவசியமான மற்றும் வைத்தியநூல்களையும் வைத்தியக்களஞ்சியம், கலாவல்லி என்னும் சஞ்சிகைகளையும் மற் றும் பல்வேறு தமிழ் நூல்களையும் அச்சேற்றி வெளியிட்டவர். யாழ்ப்பாணத்து தனி முது சொமாகிய பரராஜசேகரத்தை உயிர் பிழைக்கவைத்த பெருமை முற்று முழுதாக அவரையே சார்வதாகும். அவருடைய பக்தி ஒழுக்கப்பண்பாடும், அடியார் வழிபாட்டுச் சிறப்பும், புராணபயன் விரிக்கும் பண்பும், சித்தாந்தச் சைவப்பிரசங்கச் செழிப்பும் இவ் வூர் சைவக்கலாச்சார விருத்தியில் முக்கிய இடம்வகிப்பனவாம். முதலிற்குறித்த சைவப் பிரகாச வித்தியாசாலையின் பிற்கால மாணவ ஞய் பயின்றிருக்கும் அவர் அவ்வித்தியாசாலை 1898 உடன் நின்றுவிட்டதால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்யும் நோக்குடன் ஏழாலை மேற்கில் அமைத்த சைவசன்மார்க்க வித்தி யாசாலையும் (1919) தற்காலிகமாக எழுந்த சமயப்பூசலொன்றில் சைவ மகிமையை நிலை நாட்ட வேண்டி தாமே ஊக்குவித்து தோற் றுவித்த ஏழாலே சைவ மகாஜன வித்தியா சாலையும் இன்று நன்நிலையிலுள்ளன.

Page 372
66
~~
இன்று திருக்கேதீச்சரத் திருப்பணிச் சபைத் தலைவராகவும் அகிலமும் மதிக்கும் சைவப்பிரசாரகருமாய்த் திகழும் திரு. மு. ஞானப்பிரகாசம் B A, BSc யாழ் சர்வகலா சாலையால் சித்தாந்த வித்தகர் என கெளரவ விக்கப்பெற்றவர், இதே அருளானந்த சிவத் தின் மைத்துனரும் அவர்தம் ஞானவாரிசுவும், அவர்தம் வழித்தொண்டருமாவர் என்கைகுறி ட்பிடற்பா லதாகும். அன்றியும் குரு சிஷ்யத் துவ முறையில் அவரிடம் அடங்கி ஒழுகி அடியவராம் நிலைபெற்றிருந்த முருகபக்தரா கிய அழகர்சாமி என்பவர் அவருடைய வழி நடாத்தலின் பேரில் அமைத்த சாளம்பை முருகன் கோயில், ஏழாலை மேற்கு விளிம்பில் இன்று நன் நிலயில் விளங்கித் திகழ்தலும் ஒன்று. இவ்வாற்ருல் ஏழாலை சைவக்கலாச் சார வளர்ச்சியில் சிறப்பிடம் பெறுதற்குரிய
வர் அவராவர்.
குறித்த கிழக்கு, மேற்குப் பகுதிகள் தவிர வும்; தெற்கு, வடக்குப் பகுதிகளிலும் ஆங் காங்கு சைவக்கோயில்களும், சைவச் சபை களும் காலா காலங்களிற் தோன்றி நன்நிலை யெய்தி வருதல் கண்கூடு. இன்றைய நிலையில் ஏழாலை அடங்கலும் பதினறு சைவாலயங் களும் ஏழு வித்தியாலயங்களும், ஒரு மகா வித்தியாலயம், தமிழ் சைவ கலாச்சார ஒளி விளக்காய்த் திகழ்தலும் கண்கூடு.
・・ இன்று சமய உலகில் பிரசித்திபெற்று விளங்கும் ஆத்மஜோதி திரு நா. முத்தையா
ஆத்மஜோதி
(ஒர் ஆத்மீக ய இலங்கைக்கு ஆண்டுச் ஆயுள்
தனிப் பிரதி
இந்தியாவுக்கு ஆண்டுச்
இதர நாடுகள்
ஆத்மஜோ
நாவலப்பிட்டி
 
 

ஆத்மஜோதி
விசேஷமாக இலங்கையின் மத்திய மலை
நாட்டு சமய வளர்ச்சிக்கு சுமார் நாற்பது
வருடங்களாக உழைத்துவரும் அருமை நாட றியும். அவர் தனி அச்சுக்கூடமொன்று அமைத்து ஆத்மஜோதி என்ற மாத சஞ்சிகை யும் அளவிறந்த சமயஞான நூல்களும் அச்
சேற்றி வெளியிட்டுக் கொண்டிருப்பதனை உல கறியும், கொழும்பு விவேகானந்தசபைசமயக் காரியதரிசியாகப் பல்லாண்டுகள் தொடர்ந்து சேவையாற்றி இலங்கையின் பட்டி, தொட்டி
மூலைமுடுக்குகள் எங்குமுள்ள பல லட்சக் கணக்கான பிள்ளைகள் சைவசமய பாடப்
பரீட்சையில் தேறவும், அவருட் கணிசமான
ஒருதொகையினர் பதக்சமும் பரிசும்பெற்றுச் சிறக்கவும் வகை செய்தவரும் திரு. சி. கந்த
சாமி கணக்குப்பரிசோதகர்பகுதி உத்தியோ
கத்தர் அவர்களின் சேவைநலனும் நாடறிந்த
கே.
岛 இவ்விருவரும் ஏழாலை சைவக்கலாச்சார விறல் இருந்தவாற்றை அகில இலங்கையும், ஏன் அகில உலகும்கூட நினைவுகூரச் செய்து வரும் பாங்கு போற்றும் தகையதாம்.
குறிப்பு: இக்கட்டுரையில் சம்பந்தப் படும்
கருத்தம்சங்கள் சில கட்டுரைச் சிக் கனம் கருதி சுருக்கியும் தொகுத் தும் அமைக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விரிவு விளக்கங்கள் 1977ல் வெளியான "ஏழாலை" - ஆசிரியர் நா. முத்தையா, அச்சுப்பதிவு: பூரீ ஆத்மஜோதி அச்சகம், நாவலப் பிட்டி என்ற நூலில் கண்டறிதற்
t JnTG)62or6hufT tíb.
சந்தா விபரம் ாத சஞ்சிகை) சந்தா ரூபா. 20.00 Fந்தா ரூபா. 400.00 ѓ5uп. 2-00 சந்தா ரூபா. 25.00 6 வெள்ளி ரூபா. 500.00 3 83houb (யூரீ லங்கா)
:Yit van Nors S iar-se.--->EscarrocarrizzazzZE Trier:Txirrrrrtar

Page 373
சிறப்புமலர்
காலி மாநகரில்
. 35T ܫܡܗܝ
i
சேதுர
ஒல்லாந்தருடைய ஆட்சிக் காலம். ஒல்லாந்தருடைய கப்பல் ஒன்று இரவு நேரத் தில் திசை தவறிக்கொண்டிருந்த நேரம். கப்பலில் உள்ளவர்கள் எல்லோரும் ஒரே மன துடன் இறைவனிடம் தம்மை ஒப்புக் கொடுத்து பிரார்த்தனை செய்த நேரம். எங்கி ருந்தோ கோழி கூவுகிற சத்தம் கேட்டுக் கப் பலில் உள்ளவர்கள் நம்பிக்கையுடன் தொழில் பட்டனர். கோழி கூவிய திசை நோக்கிக் கப் பலைச் செலுத்தினர். கப்பல் இயற்கையாய மைந்த துறைமுகம் ஒன்றை அண்மியது. ஒல் லாந்த மொழியில் கோழி கூவுவதற்கு 'கோல்" என்று அழைப்பார்கள். கோழி கூவி அவர்களுச்கு ஆறுதல் கொடுத்த இடம் கோல் (Galle) என்று அழைக்கப்பட்டுத் தமி ழில் காலி என்று ஆயிற்று.
ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலத்திலேயே அதாவது 1790ம் ஆண்டு இந்த நகரத்தில் * களுவெல்லை"யில் நாட்டுக்கோட்டைச் செட் டியார்களால் முருகனுக்கு ஓர் ஆலயம் எழுப் பப்பட்டு கதிரேசன் கோயில் என்ற பெயரு டன் விளங்கி வருகின்றது. 1952ம், 1977ம் ஆண்டு இராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு கும்டாபிஷேகங்கள் நடைபெற்றன.
காலியிலிருந்து 2 மைல் தூரத்தில் காட் டுச் சுப்பிரமணியர் கோயில் உள்ளது. செட்டி யார்கள் முதன்முதல் இங்கு தான் வந்து ஒரு கோயிலை ஆரம்பித்தார்கள். இதுவே காட்டுச் சுப்பிரமணியர் கோயில் என்று அழைக்கப்படு
பூனிலழறி மயான யோகிய மிக ஆற்றல் பெற்றவர். இந் மனித வடிவத்தில் நம்மிடிை நாதபுரம் மாவட்டத்தைச் சே வருடம் ஆனி மாதம் 25ம் கோவிந்தசாமி நாயுடு மருத மகனுகத் தோன்றிய இவர், { வருகிறர். உண்மை குருவி ஒருங்கே அமையப் பெற்ற ஈ இவர். யோகியார் யோக மார்
தவ யோகி, -ழரீலறி

ாமன்-காலி -
கிறது. கார்த்திகைத் தீபவிழா அன்று இங்கு முதலில் தீபம் ஏற்றியபின்தான் காலிக்க தி ரேசன் கோயிலில் ஏற்றும்முறை இன்றும் இருந்து வருகின்றது.
கதிர்காமம் போகும் வழியில் உணவட் டுணை என்ற இடத்தில் மாணிக்க விநாயகர் கோயில் ஒன்று உண்டு. காலியில் இருத்து சுவாமி அங்கு சென்று மூன்று நாட்கள் தங்கி இருந்து தேரில் திரும்பும். கொழும்பில் நடை பெறும் வேல்விழாவைப் போலவே இங்கும் நடைபெறும்.
கதிரேசன் கோயில் கட்டப்பட்டு சரியாக நூருண்டுகளுக்குப்பின் மீனுட்சி சுந்தரேஸ்வ ரர் கோயில் நல்ல முறையில் கட்டப்பட்டு பொதுமக்களால் பரிபாலிக்கப்பட்டு வருகின் றது. கோயில் அசையாமணியில் 1897ம் ஆண்டு என்று பொறிக்கப்பட்டுள்ளது. முத லில் வேலாயுதம் வைத்து ஸ்தாபிக்கப்பட்ட கோயிலை அங்கிருந்த யாழ்ப்பாண வாசிகள் சிவன் கோயிலாக ஆக்கினர்கள். முதலில் பாணலிங்கம் வைத்துப் பூசிக்கப்பட்ட கோயில் தற்போது மகாலிங்கம் வைத்துப் பூஜிக்கப்பட்டு வருகின்றது. பழைய பாண லிங்கம் பக்கத்தே வைத்துப் பூஜை நடை பெற்று வருகின்றது. பங்குனி உத்தரத்தை ஒட்டி பத்துநாள் உற்சவம் நடைபெறும். சிங் கள மக்களும் பாடசாலைப் பிள்ளைகளும் பக்தி சிரத்தையோடு வந்து வணங்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.
ார் ஓர் இல்லற ஞானி. ஆன் த மகான் இன்று சாதாரண யே வசித்து வருகிறர். இராம ர்ந்த எமனேசுவரத்தில் தாது நாள் சதயம் நட்சத்திரத்தில் வல்லியம்மாள் தம்பதியர்க்கு இன்று ஒர் அற்புதமாய் விளங்கி பின் இலக்கணங்கள் யாவும் சுவர ஆற்றலைப் பெற்ற சித்தர் க்கத்தைக் கையாண்டு வரும் மயான யோகியார் பக்த சபை - மதுரை.

Page 374
168
இந்துசமயவளர்
- வித்துவான் 0ொ
புங்குடுதீவு தெய்வமணங் கமழுந் திருநாடு; திசை மணக்கும் புகழ் பூத்த 8ொன்நாடு; வல்லி புரம் பொன்னேட்டில் இந்நாட்டின் புகழ் பொறிக் கப்பட்டிருக்கின்றது. தமிழ்நாடு தெய்வப்பேரவைத் தலைவரால், சித்தாந்தச் சிவபூமி’ எனவருணிக்கப் பட்ட பெருமை உடையது இந்நாடு. இந்நாட்டில் வைதிகம் மணக்கின்றது.’ எனப்பாராட்டினர் சிலம் புச் செல்வர் ம. பொ. சிவஞானகிராமணியார். இரத்தின துவீபம் எனப் பெயர் பெற்ற இந்நாட் டில் வேதாந்தம் சித்தாந்தம் என்ற வேறுபாடின்றி இந்து சமயத்தவர் எல்லோரும் இன்புற்று வாழ்கின் றனர் எக்காலமும் இறைவன் திருவுளத்திற்கு ஏற் புடைத்தாயிருப்பதும் இந்நாடே இலங்கைத் தமி ழர், சிலப்பதிகாரவிழா எடுப்பதற்காகப் போட் டுப்பார்த்த திருவுளச்சீட்டு இந்த நாட்டையே தேர்ந் தெடுத்தது: இலங்தைத் தமிழரசுக்கட்சி, மகாயா கஞ் செய்வதற்குத் திருவுளச் சீட்டின் மூலந் தெரிந் தெடுத்த நாடும் இதுவே.
நிலத்தியல்பால் நீர் திரியும் என்பர் சான்றேர். புங்குடு தீவின் நீர்வாசி நிலவாசியால் இந்நாட்டில் இடம்பெயர்ந்து வந்துறையும் மக்கள் கூட மனந்தி ரிந்து மாண்புற்று வாழ்கின்றனர். "சத்தொடுதர் ளந் திரைகொழித்து ஒதுக்குஞ் சமுத்திரத்தாற் குழப்பட்டிருக்கின்றது புங்குடுதீவு சமுத்திராதேவி நாள்தோறும் நாற்புறமும் வலம் வந்து, நாவாரப் பிரணவ நாதகிதம் பாடி, அலைக்கரத்தால் அஞ்சலி செய்கின்ருள். புங்குடுதீபக மக்கள் அடுதீ அல்லது சடுதி அறியார்; கார்த்திகைத் தீபத்திலுங் கண்ணு தற் பெருமானின் சோதிசொரூபத்தையே காண் பார்கள். இன்னும் இந்து சமயக் கிரியை நெறி நின்று அக்கினி காரியஞ் செய்து அருள்நெறி வளர்க் கின்றனர். புங்குடுதீவில் வீசுந் தென்றற் காற்றிலே, சேதுலிங்கப்பெருமானின் திருப்பாததுரளி பரிமளிக் கும். இங்கு வீசும் வாடைக்காற்றிலே, சிவபெருமான் திருமுடியிற் சூடுந் திருக்கொன்றை மலர்மணஞ் செறிந்திருக்கும். புங்குடுதீவின் மேலேயுள்ள அருள் வான வெளியிலே, நிலம், நீர், நெருப்பு, காற்று என்பவற்றின் காரண பூதங்கள் கலந்து அருவடி வாக அடங்கியிருக்கின்றன. ஆகாய மார்க்கமாக அசைந்து செல்லுஞ் சூரிய சந்திரர்கூட இங்குள்ள இந்துமக்களின் வணக்கத்திற்குரிய தெய்வ வடிவங் களே. சிவனடியாரையுஞ் சிவனெனப் போற்றுஞ்

ஆத்மஜோதி
சியில்புங்குடுதீவு
tAMeMeM LALLeAAkESkeAeLMLMLSSLLeLMMekLSLeSAekekSTieeAeeAeSSESerkArrSeeSeAALASASSALASSSA0S zeLLLLSSSLLLSLLLLeeSeOeSSMLkAeS چېلي
ன். அ. கனகசபை -
செம்மையுள்ளவர் இந்நாட்டினர். அடியார் வழிபாடு இத்தீவகத்தாருக்குக் கைவந்த காரியமாகும்.
கொண்டுவந்து மனப்புகுந்து குலவுபாதம் விளக்கியே மண்டுகாதலின் ஆசனத்திடை வைத்தருச்சனை செய்த பின்
உண்டிநாலு விதத்திலாறு சுவைத்திறத்தினில் ஒப்பிலா அண்டர்நாயகர் தொண்டரிச்சையின் அமுதுசெய்ய
அளித்துளார்" என்ற சேக்கிழ7ர் வாக்கு,
இங்கு செயற்பாட்டில் இருக்கின்றது. ஐம் பெ ரும் பூதமும் ஆகித்தனுஞ் சந்திரனும் ஆன்மாவும் ஆகிய எண் பெருவடிவங் கொண்ட இறைவனை, இங் குள்ள இந்துக்கள் இடையருது வணங்குகின்றனர்.
"எட்டுக் கொண்டார்தமைத் தொட்டுக்கொண்டே
விட்டார் உலகமென் றுந்தீபற (நின்றர் வீடே வீடாகுமென் றுந்தீபற’’
என்ற உய்யவந்தார் கூற்றுக்கிணங்க எட்டுருவங் கொண்ட எம்பெருமானை மனத்தாலே தொட்டுக் கொண்டே வாழ்வாங்கு வாழ்ந்து இம்மையிலேயே இன்பங் காணுகின்றனர் இத்தீவக இந்துமக்கள்.
சமயநிலை
சரித்திர ஆராய்ச்சிக்கு முற்பட்ட காலத்திலிருந் தே புங்குடுதீவு இந்துசமயத்திற்கு ஓர் உறைவிடமாக இருந்ததென ஊகிக்க முடிகின்றது. நிலமும், நீர்நிலை யும், நிலம்பெயரா துறையும் மக்கள் உள்ளப்பண் பாடும், பேச்சுமொழியும் இதற்குச் சான்றுபகருகின் றன. இடப்பெயர்களும், காணித் தோப்புகளும், மூதாதையர் பெயர்களும் தமிழர் தம் பொற்காலம் எனப்படும் சங்ககாலத்தைச் சார்ந்த இந்து சமயப் பெயர்களாகவே காணப்படுகின்றன. புறநாநூற்றிற் காணப்படும் புறத்திணைச் செய்திகளை வெட்சியா முனை, வியப்புலி கரந்தலி, பாணுவிடை போன்ற இடப்பெயர்கள் இன்றும் எடுத்து விளக்கிக் கொண் டிருக்கின்றன. இங்கு வாழ்ந்த ஆதிகுடிசள் நாகர் கள். அவர்கள் வழிபட்ட நாகதம் பிரான் கோயிலும் நாகேஸ்வரர் கோயிலும் இடைக்காலத்தில் அழிக்கப் பட்டன. ஆயினும் இன்றுபுதுப்பிக்கப்பெற்றுவழிபாட் டுத்தலங்களாகவளர்ச்சியடைந்து வருகின்றன. இந்து சமயப் பழம்பெயர்கள் இன்று வழக்கிழத்து வருகின் றன; நாகன், மாதன், கந்தன், மூலன் போன்ற
பெயர்கள் வழக்கிலிருக்கின்றன.

Page 375
i with Best Compliments of
Commercia
HARDWARE MERCHAN AND FORWAR
127, Mai BANDAR
PhOne
COLOMBO OFFIC:
364, Old Moor S
AUTHORISED DIS
Chemical industries (Colc

Company
TS, ESTATE SUPPLIERS DING AGENTS.
n Street, AWELA.
308
:reet . Colombo. 2.
"RIBUTORS FOR
mbo) Ltd. & Explosives

Page 376
அகில உலக இந்து அமைய எங்களது இதய
அன்பர்களே!
இலங்கை
O DIT är
உங்கள் சகலவிதமான ஒலிபெருக்கி, மி
சேவையாற்ற முன்
மகிழ்வுடன் தெரிவி
எம்
ஒ சிறந்த ஜெனரேட்டர் வசதிகள் @ f இ ஒலிபெருக்கி உட்பட - கோவில் முத்துஇ ஜ் சுவாமி அலங்காரம் () էկ:
இ திருமண நகைகள் { ஒ வரவேற்பு மாலைகள்
ஆகிய குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு
FANT QNI
மூலம் உங்கள் தேவை
விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
A. சுப்பிர உமா சுப் இல. 33, ெ
No. 33, KOTIMALE ROAC NAWA API'YA

மகாநாடு சிறப்பாக 0 கனிந்த வாழ்த்துக்கள்!
வாடிக்கையாளர்களே! முழுவதும்
பர் சவுன்ட் ன்சார உபகரணங்களை வாடகைக்கு தந்து பந்துள்ளது என்பதை த்துக் கொள்கிறேம்.
மிடம்:
si assir இ டியூப்லேட்டுகள் &ệ 6uuử இரதம் இ முத்துச்சப்பரம் è gis ILE ஷ்பத்தால் இ வீட்டு அலங்காரம்
மணவறை இ9 திருமண மாலேகள்
இ பாய் விரிப்பு வகை
கொண்டுவந்து தர வாகன வசதிகளும் உண்டு.
AA A a Giof: If
பயைப் பூர்த்தி செய்யலாம்.
மணியம் (உரிமையாளர்) பர் சவுன்ட் ாத்மலை வீதி - நாவலப்பிட்டி,
ER SOUND
Phole: 337

Page 377
kakallala ܚܦܝܢܝܫܝܚܫ̈ܝ
With best compliments of
NATIONAL C
GENERAL
Main Street -
6.
With best compliments of
KUGAN
Dealers in Oilment Stores
56, Main Stree
SqSASASLSSASSASSqASA AuASS SeAeS0ASSqSLSSASSASS0S 0LYSSSYLSSASLSSASLSSLS

ORPORATION
MERCHANT.
Bandarawela.
STORES
Cigars and Tobacco etc.
- Bandarawela.
All rula Aa. Allees. All-Ar-A.M.

Page 378
v
With best compliments of
8
{{ԱԱlձS
AG ENTS FOR
Ceylon Fertiliz Lanka Pohora
STOCKIST IN
Fertilizers Vegetable Seec Agro Chemical Forage Foods Agriculture Lir Agriculture Sp:
No. 95, Main Stre PhO
KINGS FORAGE HELP YOU TO GROW

*Ars 400ms0=e&ao6rar-les--Mac}} A-A. Ab- STSSSSSLLLSSLSLSLSS LLLTYSSYSSLLSSYLSLSLSSS0SSSAS
FOGAGE
er Corporation
S
e
“ayers
et - Bandarawela.
le: 347
MORE FOOD & DVOP OUR COUNTRY

Page 379
eSqSLSTATTYSqSLeqeqLSYL SSYLLSLLLSLLSYYSeLSLYiLLATSqLSSLASASLTLSTeTYSe0SSLALASSSeuASueTSeYYeSSSSSLSSSqeSTeTYSSSTeurSeSSuSSYguYS DYSSDSSYSTTLSASAuLSSuuSYYeYiiSiSqqSqqgTTYLSSiSiSSLSLLLLSLLSSLLSTTSSSSL
G. அகில உலக இந்து மகாத
s வாழ்த்து
2úý7ozzo !
Banda
எங்கள் நல் வாழ்த்துக்கள்
அமூக்கைய
60, மெயின் வீ

ாடு சிறப்புடின் நடிைபெற 8GBgio!
ா அன் கோ.
- பண்டாரவளை.
ܫܡܖ

Page 380
WITH BEST COMPLIMENTS FROM
N. A. WARNA |
General Merchants & Commis
159, ÄHAMBARAM RC
Phone
Head Office: N. A. WARNAKULASINGAM, 17: லக்ஷயான பெட்டரி மலர் என் பிலிப்ஸ்
இங்கு இ
பலசரக்கு சாமான்களும் மிக ம
35u 62Va Gobgi
()
அத்துடன் ரான்ஸ்போட் கொழு: புச்கும் திருக்ே 6.ssf? Guurré
தலைமையலுவலகம் :
N. A. MIửSTITS NOSAs id, 173
OMqa عهد كهة
- w
 
 

تھے۔ حے۔ عمخت۔ حکمجضع سesتصحسومحوساتسو
Compliments οί
EWELLIERS
09, Colombo Road,
Kaluwella,
GALLE.
سا
«ULA SING AM
sion Agents and Transporters.
AD, TRINCOMALEE.
509
, EYZER STREET, COLOMBO. Phone 25577
யானை மார்க் தீப்பெட்டி
டாலிப்ட்ற அன் கொம்பனி
Slassifi
லிவான விலைக்கு கிடைக்கும்.
கொள்ள சிறந்த இடம்:
ாகுலசிங்கம் , திருக்கோணமலை.
ாணமலைக்கும் பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் க்கப்படும்.
கெய்சர் வீதி - கொழும்பு 11.

Page 381
அகில உலக இந்து மகாநாடு
எல்லா வகையிலும் சிறந்து
எமது நல் வாழ்த்துக்க
\\
S་ N
3.ミ ޗަ
N
தரமான ரெடிமேட் ஆடை த
சிவா இ
566) 3ѓам
6uaélity 5Řeady
SV)AN IN
No. 1 O1, K NAVA
SRI L
-- -ਆਖ--

%
...)−
sሯሪ
யாரித்து விநியோகிப்பவர்கள் ன்டஸ்ரீஸ் ப்பிட்டி,
made 9amerets
)USTRES
otmaíe Road,
APITIYA ANKA.
- ਕੁਝ |-

Page 382
With best compliments from
---
St
W
Y
KRISHNA
WHOLESALE & RFTAL
35, Main BANDAR
Phone:
****é→命****8-g-莎一**毫r***争=**@-9、鲁一蛤...夺-秒°一*参、一参=*哈-鲁-w

g
TEXT LE
OEAERS IN THEXT LE.
Street, WELA.
573.
L0S0AS0ASS0AAYALLAS0ASYKSYS0AYASYYYSqSYSAYYYLSASYSSYSAASYSSYAAYASSLASSSYSYSSSLALAYSSYLSASSASSYSASYSSASYSSYSASYSAAASLSYSLASYSLSSYSLSSYSLASYASAASYSSSYSSSSLSLSS

Page 383
சிறப்பு மலர்
நாடு அந்நியர் ஆட்சிக்குட்பட்ட பொழுது இந்து சமய ஒளிமங்கியது. புராதன இத்து சமயத் திருக்கோ யில்கள் இடித்தழிக்கப்பட்டன. கோயிலிருந்த இடம் கள் அடவிகாடாயின; அக்காடுகளே மக்கள் கோயிற் காடென்றே அன்றும் அழைத்தனர். இன்றும் அழைக் கின்றனர். திருக்கோயில்களை அழித்தவர்கள் புங்குடு தீவின் மத்தியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றைக் கட்டிஞர்கள். இந்துக்கள் அத்தேவாலயத்தை வெள்ளைக்காரன் கோயில் என அழைத்தனர். ஊர் மக்கள் அண்வரும் கிறிஸ்தவ தேவாலயத்திற்குத் தினந்தோறுஞ் செல்லத்தக்கதாகக் கட்டாய விதி களை ஆக்கினர். தேவாலயத்திற்குச் செல்லாதோரை நிரிப்பந்தப்படுத்தினர். இந்துசமய அபிமானிகள் மனம் நொந்தனர். தத்தம் அகக்கோயிலில் வைத் துத் தெய்வத்தைத் தியானித்தனர். திண்ணைப் பள் ளிக்கூடங்களும், புராண படனமும், தென்னிந்தியத் தலபாத்திரையுமே இந்து சமயத்திற்குப் புகலிட மளித்தன. ஏழு தல்முறைக்கு முன்னர் வாழ்ந்த சேது நாதர் என்பவர், பாத யாத்திரையாக காசிக்குச் சென்று மீன்டார். மீண்டவர் குளந்தொட்டு நிழல் மரம் நாட்டிஞர். திண்ணைப் பள்ளிக்கூடமும், புராண வகுப்பும் நடத்தி இந்துசமயத்தை மறைந்து விடா மற் பாதுகாத்தார்.
பிற்காலத்தவர், பூரீல பூரி ஆறுமுகநாவலர் அவரி களை அணுகிக் கருவி நூல் முதனூல்களைப் பாடங் கேட்டனர். அவர் மாணவரும் மருகருமான வித்துவ 69Gprт шcєxћ பொன்னம்பலபிள்ளை அவர்களிடம் புராண இதிகாசங்கஃனப் பயின்றனர். அங்ங்ணம் பயின்ற அன்பர் பலர் புங்குடுதீவின் பல இடங்களி லும் புராணப்படிப்பை விரிவான முறையில் நடத்தி னர். இந்து சமயத்தவர் நூற்றுக் கணக்கானேரி, காப்புக் கட்டி விரதமிருந்து புராணப்படிப்பைக்கேட் டனர். புராணப் படிப்பால் உண்டாகிய இந்து சமய ஆர்வமே புங்குடுதீவிற் பல புதிய கோயில்கள் தோன் றுவதற்குக் காலாயிற்று.
திருக்கோயில்கள்
ஆதிசங்கரர் காலத்திலிருந்த அத்தனை சமயங்க ளும் இந்நிலத்திலிருந்தன. அவற்றையெல்லவம் வகுத்துச் சண்மத தாபனஞ் செய்தார் சங்கரர். சைவம், சாக்தம், வைணவம், சாளுபத்தியம், கெளமாரம், செளரம் என்ற ஆறுமே சங்கரர் வகுத்த சண்மதங்கள். இவையே இந்துசமயம் என்ற பெய ரால் அழைக்கப்படுகின்றன. இவற்றிற்குரிய தனித் தனி ஆலயங்கள் இத்தீவகத்தில் இருக்கின்றன. இருப் பினும் அவையாவும்,
தெய்வ சிவமே சிவனருள் சமயம் சைவம் சிவத்தொடு சம்பந்தம்"

169
என்னுஞ் சைவசமயச் சார்புடையன வாகவே காணப்படுகின்றன. அவையாவற்றிலும் சைவாகம விதிப்படியே தினப் பூசைகளும், திருவிழாக்களும் தடைபெற்று வருகின்றன இங்குள்ள இத்துக்களுட் பெரும்பாலோரி சுத்தாதுவித சைவ சித்தாந்திகளே auranff.
சிவன், சக்தி, கணபதி, குமரன் என்னும் நான்கு கடவுளுக்குந் தனித்தனியே திருக்கோயிலமைத்துப் பிரதிட்டை செய்து வழிபட்டு வருகின்றனர். திரு மாலையுஞ் சூரியனையும் பரிவார மூரித்திகளாகவே வைத்து வணங்குகிறர்கள் புங்குடுதீவில் வழிபாட் டுத் தலங்களாகச் சிவன் கோயில்கள் நான்கு, அம் மன் கோயில்கள் ஐந்து, பிள்ளையார் கோயில்கள் ஐந்து, முருகன் கோயில்கள் மூன்று ஆகப்பதினேழு திருக்கோயில்கள் உண்டு. இப்பதினேழு திருக்கோ யில்களிலும், தினப்பூசையும் ஆண்டுதோறும் திருவி ழாக்களும் நடைபெறுகின்றன. இருபத்தைந்து சதுரமைல் பரப்புக்கொண்ட புங்குடுதீவில், பதினேழு திருவிழாக் கோயில்கள் அமைந்துள்ளன. இலங்கை யின் எப்பகுதியிலும் இவ்வாறமைந்துள்ள திருக்கோ யிற் காட்சியைக் காண்பதfது. கிழக்குத் திசையில் இராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலும், மேற்குத் திசையில் மீனுட்சி சுந்தரேசர் கோயிலும் இராஜ கோபுரம்களோடு கூடிச், சி வ ச ச் தி பீடம்களாக அமைந்தது. ஊருக்கு அழகையும் அருட்பிரகாசத் தையும் அள்ளிச் சொரிகின்றன. அடியார்கள் அனைவ ரும் ஆலயங்கள் அனைத்திலும் உள்ளே பிரவேசித் துக் காதலாகி கசிந்து கண்ணிர்மல்கி வழிபட்டு வருகின்றனர். புங்குடுதீவின் இந்து சமய வளர்ச்சிப் பாதையில் சமாதிக் கோயில்கள் மூன்று. த ரிசனந்தரு கின்றன.
கிராம தேவதையான வைரவருக்குத் திருக்கோ யில்களிலே சுற்றுப்பிரகாரத்திலும் குடியிருக்கும் வளவுகளிலே கிணறுகளின் பக்கத்திலும் சிற்றலயம் அமைத்து பொங்கலிட்டு வழிபாடாற்றுகின்றனர்: வேள்விக் கோயில்களாகவே அவை விளங்குகின்றன: ஆதிகாலநீ தொட்டு இவ்வூர்க் கோயில்களில் உயிர்ப் பலியிடப்படுவதில்லை. நேத்திக் கடனுகக் கூட பசு மாடு, ஆட்டுக்கடா, சேவற் கோழி போன்ற சீவ ராசிகளைக் கோயிற்காரர் ஏற்றுக்கொள்வதில்லை. சொந்தக்காரர் அவற்றின் பெறுமதியைத் திருப்பணி உண்டியலிற் சேர்க்கலாம். ஊர்ப்புறங்காக்கும் தெய் வமான ஐயனுர் கோயில்கள் கிழக்கு, வடக்கு, தெற் குக் கடற்கரை யோரங்களில் அமைந்துள்ளன. குளக்கரை, தெருக்கரை, மரத்தடிகளில் ஆயுததே வர்களை வழிபாட்டுக் குறிகளாக வைத்து விளக் கேற்றி வணங்குகின்ருர்கள். சிறிய கோயில் கன் கருப்பக் கிருகமும் முன்மண்டபமுங் கொண்டவை களே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன.

Page 384
Y000LL00LSLLL 00L00L000000YYLLL00L0Y00Y0LSLL0L0L0L0L0L0L000L0L00L0LL0LL0LL00LS0LLLS
உலக இந்து சமய மாநாடு உலக இந்துக்களின் ஒற்று
அருள் அன்பர் திரு. நா. 'ஆத்மஜோதி, மாநாட்டின் கமழ்ந்து சிறக்கட்டும்!
இந்துவாழ் சடையானின் இ இந்து சமய மாநாடு வெற் பிரார்த்திக்கிறேன்.
எண் 20, மேற்கு சிமிட்டரிசால வண்ணையம்பதி சென்னை 600 021,
LLSLLYLLi0L YYLL YLLL YLL 0LL0YL0LL LL0L00L0LYY YLLLLLL00LLL0YYLL0SL0 0S0L0L0 0L0S
 

40-0 0-00-00-00-00-00-00-4000-00+0-00-00---4-0+0++ - -04-044-0
மைக்கு வழிகோலட்டும்!
முத்தையா அவர்களின்
சிறப்பு மலராக, இந்துமணம்
இன்னருளால்
றி முழக்கமிடப்
அன்பன்,
பி. வெங்கடேசன்
ஆசிரியர் "மறுவாழ்வு' இந்து சமயப் பிரச்சாரகர்,
t
t
t t
t t
t t t
t
L0 L000 L00YS0000L0LL0000S0000YY0LL0000L0L L00LYL0YYYYYL0L0LL

Page 385
O9;ll, (ßes
Pattakannu Subbia
102, New C
Colom

0. YM, pliments
h Achary & Sons
hetty Street,
bo-l.
Phone: 22304/23818

Page 386
அகில உலக இந்து அமைய எங்களது இதயப்
ஜெமினி ( (பிரைவட்)
36, திருமலை வீதி,
கண்டி
55$: “Gemintrade” Phone: 419

ھ
மகாநாடு சிறப்பாக D கனிந்த வாழ்த்துக்கள்!
ஸ்டோர்ஸ் லிமிடட்
63, பேங்சால் வீதி, கொழும்பு-11
SßS: “Gemnation' Phone: 21938

Page 387
With best Com
K, K, KRITHINA
IMPORTERs,
GENERA
7, Fourth
COLOM
Telegrams: BAKHAN

pliments from
婆
APL LA & CO,
EXPORTERS
MERCHANTS,
Cross Street,
BO)- .
Telephone: 29325

Page 388
இந்து மாநாடு சிற
எமது வாழ்
ŠUBRAMAN
G E IN E R A LI
Agents for:
LEVER BROTHERS e UNION CARBIDE
e ELEPHANT' BRANL IN DEPENDENT NIE
No. 5, MA HAPU
PhOne:
( BRANCH:
A. SUB RAM No. 3, Main Stre HAPUTALE
 

ப்புற நடைபெற 2த்துக்கள்!
l,
f
Z
ŠY
Z
幼
AM STORES
M E R C H A NTS
PRODUCTS CEY LON LTD. PRODUCTS ) SA F'ETY MATCHES AND WSPAPERS LTD,
IN STREET, TALE.
2 19
A N I A M & SONS et,

Page 389
G அகில உலக இந்து மகா
வாழ்த்
ஹோம் நீட்ஸ்
33, 35, லோவர்
எங்கள் நல் வாழ்த்துக்கள்!
GENERAL N3. 55, Bazaar
- - " + ' r *ー●-9-e-e-p-9-9-9ー●

நாடு சிறப்புடன் நடிைபெற
கிறுேம்!
இன்டஸ்ரீஸ்
r வீதி - பதுளை.
* 象 % % o %
ERCHANTS
treet - Badula.
} + زے . حpnOiiذ

Page 390
O9:lk the (Sest
THANALETCH
3 & l 5, Seco
COLOM
T'phone: 29999

Compliments el
AMA TEXTILET
nd Cross Street
30 - .

Page 391
அகில உலக இந்
எங்கள் மனமுவ
T MPERAL
DEALERS IN
103, BANKSH
COLO
TELEPHON
 

s மகாநாட்டுக்கு
ந்த வாழ்த்துக்கள்
TEXTILES
TEXT LES
BO-I.
E 24 7 21

Page 392
3.
PAPER MERCHANTS
WEDDING CARDS
CAKE WRAPPERS
a SPECIALIST FOR
SCHOOL REQU
Y. P. M. Manickavi
P. O. BC
No. 58, Ma COLOM
Dial: 24114 - 27002

& STATIONERY
PHOTO COPY PAPER
ISITES & OFFICE SUPPLIERS
aSaga Madar & Co,
)X 1400
liban Street,
BO- .
Cable: “‘PERINBAMI“”

Page 393
With Best
ԱՍՀԱԱձԱ\Աll
GENERAL MARCHIANTS
FOR LOCA
39, Fourth
COLOM
Phone:
 

Complimeñts
Of
S
Ա) Տվ0:ՀS
& COMMISSION AGENTS L PRODUCE
Cross Street, B0-II.
23 27 1

Page 394
ܦܚܣܚܝܥܦ݁ܺܝܦ݁ܺܝܢ ܦܦ̈ܝܦܝܥܬܐܬܡ̈ܝܣܝܣܝܣܝܣܝܣܫܝܣܝܣ
அகில உலக இந்து அமைய எங்களது இதயப்
لهـ
NALLUR
MPORTERS
GENERAL N
& COMMISSIO
49, 4th Or.
Colom
Phone: 3 3 9 9 l
حه مساهموه به عليه

மகாநாடு சிறப்பாக
) கனிந்த வாழ்த்துக்கள்!
靶
TRAORS
ERGANTS
N AGENTS
Oss Street,
bo-l

Page 395
With best compliments of
G O R G E 8
GENERAL MERCH
76, Fourth
COLOM

COMPANY
NTS & AGENTS.
(ross Street,
KO S .
Tele: 25973

Page 396
G
With best Compliments of
f
A. M. K.
General Merchants
For Local
ஏ. எம். சே
22, 4th C. COLON
Tphone:
A. M. K. TRA
LqeqLALqLeiLuLiqLSLYLYSLL TSYYYLYSLYkLYYYYLSeqeeuSeLS SMSeSeLeLSeeSSeLeLeqLMLeLSLqLLLLLSLLLLLL

AGENCY
Commission Agents Produce.
. ஏஜன்ஸி
ross Street, 1BO - | |.
20772.
WELS 83 TOURS

Page 397
O9th the 6 !
NK MYVÄC
Importers
Exporters
General M
and
Commissio
68, 4th Cr Colom
Grams: 'WAAGANAMCO'

o!
SANAM&CO).
ferchants
in Agents.
'oss Street, bo - I
PhOrne: 2 2 2 5 0

Page 398
With Beat
RENUKA
DISPENSIN (
DRUGGISTS
GROCERS
ESTATE S
A N C
AUTHORISED
E L EP HANT HO
45 B, Kotmale Road, Nawalapitiya.
LDăb956nLu நலனை முன்
சேவை செய்கின்றது
உங்களுக்கு மகிழ்வு
r r یی----ی-ی

lвицаüитеиta
β.
MEDICALS
J CHEMISTS
UPPLERS
DEALERS FOR
U S E PRODU CTS
Phone: 0542 - 407
ானிட்டு 24 மணி நேரமும் என்ற நற் செய்தியை -ன் அறியத் தருகிறேம்.
يهضمن

Page 399
With Bêst (
S. S. W.L.S
IMPORTERS AN
76, Fourth
COLOM 7 - ”ܫ Töfgríasbig s: CTUDE

ompliments - of
SON 8 CO.
D EXPORTERS.
ross Street, 30 - . .
Telephone: 27862
Zaisaiatua

Page 400
leith Beat
RA JA
T’hOne: 2 6 7 2 2 25 176
(ESTD
O GENERAL M O COMMISSION O IMPORTERS
Wholesale &
No. 54, Four
COLO

дитиltиеиt.
STORES
: 1945)
MERCHANTS
N AGENTS
& EXPORTERS
Retail Dealers
1x
h Cross Street, IBO - .
T'grams: BARGAIN

Page 401
"மேன்மை கொள் சைவ நீதி
இலங்கை ஜனநாயக சோ
அபிவிருத்தி, இந்து சமய, இந்து அமைச்சு அதன் அமைச்சர் ெ களின் ஆலோசனைப்படி நடிாத்து நிகழ்ச்சிகள் சிறப்புற அமைய எ
பதுளை, இந்து இ - . 16 C, ஸ்டே பது
 

விளங்குக உலகமெல்லாம்”*
ஷலிஸக் குடியரசின் பிரதேச கலாச்சார, தமிழ் அலுவல்கள் களரவ செ.இராசதுரை அவர் தும் அகில உல்க இந்து மாநாடு மது வாழ்த்துக்கள் உரித்தாகுக.
ளைஞர் பேரவை சன் றேட், 2T.
கம்:
re வீதி,

Page 402
With best Con
O. A. Paramasi
General Merchants 6
28, 4th (
COLON Telegrams: OYABAPEE

all All-A. A. al-All A. ala
pliments from
van Pillai & Son
2) Commission Agents
ross Street,
IBO-l.
Telephone No: 25932
臀-妙一参→● w ahead gmb represeed-pa)

Page 403
அகில உலக இந்துமிகாந எமது நல் வாழ்
VISNU TR
74, 4th C. COLOMB
விஷ்ணு ே
சகல உள்ளூர் விளைெ
நாலாம் குறு கொழு

bis- areassera ─་ ---------------
ܡܐ
ாடுகிற ப்டிறற்கைபெற bத்துக்கள்
ADING CO.
street
றடிங் கோ,
பாருள் விற்பனையாளர்.
dibes iOS55 ம்புக11
Tphone: 24864

Page 404
C)9;ll (13es!
LUXURY TRAD
GENERAL N
COMM ISSO
78, 4th C Colom
T"phones: 2297l 22354 26148

(0. mpliments
ING COMPANY
ERCHANTS
N AGENTS
ross Street, bo- .
T'grams:

Page 405
'அன்பும் சிவமும் இரண்ெ அன்பே சிவமாவது ஆரு அன்பே சிவமாவது ஆரு அன்பே சிவமாய் அமர்ந்
ஆர். வைத்தியல்
38-40-42,
பது
N Z
R, VYTHIAL
TEXTILE & HARDW
Nos. 38, 40, 42
BAD (SRI L.
Telephorae: 3 0 3
Estd:

டன்பர் அறிவிலார் ம் அறிகிலார்
ம் அறிந்தபின் திருந்தாரே.”*
- திருமந்திரம்
Sங்கம் லிமிடெட் பஜார் வீதி,
bIT.
Z Nar
NGAM LTD,
WARE MERCHANTS
Bazaar Street,
ULLA. ANKA)
Telegrams: "TEXTHARD
1920

Page 406
AMRIKA
& AG
ஆம்பிகா 6 ஒயில்மன் குட்ஸ், ே மொத்த சில்லறை

Ompliments, of
STRES
PER SUPPLIERS ENCY
Phone: 369
le
moGSLLaffesuo
பப்பர் கோர்ப்பரேசன்
*விற்பனையாளர்.

Page 407
அகில உலக இந்து ம!
எமது ந
 
 

இL
நாநாடு சிறப்புடன் நடிைபெற ல்வாழ்த்துக்கள்!
|ரையில் /
f6)6. மினிய
நிரங்கள்

Page 408
@
8. 9. O.
11.
அருள் சித்தர் ரீலறி சுவா
34 வெங்கட மேஸ்திரி தெரு, !
சேலம் றி வேங்கடேஸ்வர பவன
2, மெயின் ரோடு தில்லைநகர் = சேரன் பாலஸ், கோயம்புத்தூர். 48, கல்லத் தெரு, திருச்சி, 1, சப்பாணித் தெரு, மதுரை. 212-7, 3வது பிளாக், இராஜாஜி பெங்களூர் - 10. - இறைபணி மன்றம், தாம்பரம் ( மரீலறி கிருஷ்ணமூர்த்தி செட்டி 194968, சாலப்புரம் - காலிகட்
இறைபணி மன்றம் நவீன் இல்லம் - த
அச்சுப்பதிவு 8- ஜீ ஆத்மஜோதி
 
 
 

பூனி காயத்ரி தேவ்யை நம:
9 6)G இந்து மகாநாடு விழாக்கோலம் பூண்டிருக்கும் இந்நன்னுளில் சிறப்பு மலர் வெளியிட
- - - - விளந்திருக்கும்
ஆத்மஜோதி நிலையத்தினருக்கு
எமது உளங்கனிந்த நல்லாசிகள்
- றி காயத்ரி சுவாமிகள்
மிகளே தரிவிக்கும் இடங்கள்:
மண்ணடி, சென்னை = 1.
தொலைபேசி: 29475
ாம், 15 மேட்டுத் தெரு, சேலம்.
தொலைபேசி 3215
நகர், பாஷ்யம் சர்க்கிள் அருகில்,
நவீன் ஸ்டூடியோ) uus fir, No. 2, பாலாஜி ரோட், வேலூர்,
ாளி நகர், எர்ணுகுளம், கொச்சி.
தொலைபேசி: 32291
சம்பரம் - சென்னை 59 தொலைபேசி 4846
ဓး၊ ဖ အst၈. மரீ லங்கா.
పళ్ల