கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் பவளவிழா மலர் 1992

Page 1

D
555uJITGOU

Page 2


Page 3
URU S AIV A TA YAMI
75th ANNVER (1915
 

/ - 2 - 5
பிரா ய்
Îj, ŠIUII I GDUID
[p II [0 0) Î
MPIRAI
WDYALAYAM
SARY NUMBER
- 1990)
992

Page 4
வெளியீடு:
உரும்பிராய் சைவத்தமிழ் வி பாடசாலை அபிவிருத்திச் ச
பிரதிகள் See)
அச்சுப் பதிவு
திருமகள் அழுத்தகம், சின்னுகம்.
 

த்தியாலயம்
5) L

Page 5
போதக மாமுக் கு திரான்ன புத்தொளி ஆ பூங்கழல் மோதது மேந்திய
முருகனின் மொய்குழ லாதிய மூத்தவி
#΢ಹಿ மாரு வித்
தந்திடு காற்றிடு நற்: சார்ந்திடு
LW感卤 மோட்டிடு
பள்ளியி
பங்குன வி
பாலித்
 
 
 

ரிக்கை
ானசொ ருபநின் டி போற்றிடுவோம் தவ ராயிர ரொத்தவுன்
ஏத்திடுவோம். ஆைபிஜன, குன்றெறி
முன்னவனே
fift. 60). பெற்றிடு
நாயகனே திடு சங்கரன்
மைங்கரனே றவர் போற்று முரும்பிராய்
கற்பகமே
நற்கலை ஈயுமோர்
வில் மலரும் ம்மலர் நின்கழல் சேர்த்தனம் தருளுகவே.

Page 6


Page 7
உரும்பிராய் சைவத் தப்
இராகம் ஹம்ஸத்வனி
LucijG
திருமலி ஈழத் திரு. சிவநெறி வாழி தப்
அநுபள்
உரும்பிராய் சைவத் தி உமாபதி போல நணி :
FTG
இருளினை யோட்டி ஒளியின் இரவிபோல் எங்கலா 字「Tリ மருளினை போட்டி அறவெ மங்கல மாகவே வாழியவே
கற்பகப் பிள்ளே யார் காத்தி கருணை கொழிக்கும் கலேக் - அற்புத மாக நவீன அறிவி அனைத்தும் ஓங்கி வாழியே
கண்ணியங் கட்டுப்பாடு கி கருத்தினிற் கொண்டு புது நண்ணருங் கல்வியில் நாமு நலந்தரு வாய்கரு ஞகர
 
 
 
 
 
 
 
 
 

மிழ் வித்தியாலயக்
தாளம் ஆதி
வி
ப்புகழ் வாழி! மிழ் வாழி !! ! திரு)
பலவி
மிழ்வித்யா சாலே வாழி (திரு)
fü
ண் பூட்டும்
1) - Lրենք
ாளி தீட்டி
(திரு)
திடக் கந்தன்
- கோயில்
பல்
(திரு)
=மைக ளாதி
- முறையில்
ந் தழைத்திட
ஓம் ! ! (திரு)

Page 8
FAL சிவமய
வெளியிட்
சமய அடிப்படையிற் கல்விகற்றகே கொள்கையுடையவர் நாவலர் பெருமான் யிலேயே பாடசாலேகளையும் ஸ்தாபித்த லேயே இந்துக்கல்லூரி அதிகாரசபையும் வாருன வித்தியாலயங்களில் ஒன்றே ய LUITEULLILE.
1915ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பெற் வியத்தகு சேவையில்-1990இல்-75 ஆண் நிறைவினைக் குறிக்கு முகமாகப் பாடக யர்கள், மாணவர்கள் ஒத்துழைப்புடன் டன் ஒரு மலரையும் வெளியிடுவது எ8 தீர்மானித்தது. பெற்றேர்கள், ஆசிரியர்க மிகவும் ஆதரவாக இருந்தார்கள். இ வெளியீட்டினையும் கடந்த ஆண்டில் ந நிலைமை இடந்தரவில்லை. காலந் தாழ்த் மலரும் இன்று (06-03-1993) சனிக்கிழ
சிறந்த கட்டுரைகளேயும், கவிதை வரலாறுகள் ஆகியவற்றையும் தாங்கி இட் நமது நாட்டு அறிஞர்கள், பல்கலேக்க கல்விமான்கள் விஷயதானஞ் செய்துள்
பவள விழா மலரை வெளியிடு வ (ஞானம்ஸ்), திரு. இ. கணேசன் (அட் சிவகுமா ர ன் (பட அச் சுத் தயா பரமசாமி, ஆசிரியர் திரு. ச. செல்வரத்தி பவள விழா உபசபையினர் முதலானவ
திருமகள் அழுத்தக முகாரி திரு திரு. ச. இராசரத்தினம், அவரின் உதவி அமைப்பு முதல்வரான திரு. பு, இராம

ட்டுரை
ஒருவருக்கு மேன்மை தரும் என்ற குறித்த கொள்கையின் அடிப்படை ார். அவரது நோக்க அடிப்படையி பாடசாலேகளே ஸ்தாபித்தது. அவ் ா/உரும்பிராய் சைவத் தமிழ் வித்தி
ற சைவத் தமிழ் வித்தியாலயம் தனது எடுகளை நிறைவு செய்தது. 75 ஆண்டு Fாலே அதிபர், உப அதிபர், ஆசிரி பவள விழாவினைக் கொண்டாடுவது ன்று பாடசாலே அபிவிருத்திச் சபை ள், பழைய மாணவர்கள் இப்பணிக்கு இவ்விழாவினேயும் பவள விழா மலர் டத்த விரும்பிய போதிலும், நாட்டு தியே விழா நடக்கின்றது. பவளவிழா மை வெளிவருகின்றது.
களேயும், பாடசாலே சம்பந்தப்பட்ட ப் பவள விழா மலர் வெளிவருகின்றது. முகப் பேராசிரியர்கள், க விஞர்கள். Frt for
தற்கு த் திரு. பி. ஞானப்பிரகாசம் ட்டைப்படம் வரைந்தவர்), திரு. க. ரிப்பு, கொழும் பு), திரு. சோ. னம், பண்டிதர் க, உமாமகேசுவரன், ர்கள் பெரிதும் உதவிஞர்கள்
செ. சின்னத்துரை, முகாமையாளர் பிளாளர் திரு. ச. உமாசுதன், புத்தக |ச்சந்திரன் இயந்திர இயக்குநரான

Page 9
திரு. LT வயித்திலிங்கம் டிெ அழுத்த
உழைப்பு மகத்தானது.
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ம6
நல்வழியில் எமை ஈடுபடுத்தி அரு ரின் திருவடிகளே மனசில் இருத்திப் பி
சைவத் தமிழ் வித்தியாலயம்,
06-03-1993.
உரும்பிராய்
līni
சைவத்
பவளவிழா
செல்வி அ. சின்ன ஆசிரியமணி
திரு. திரு திரு. திரு. திரு. திரு.
த. சிவசுப்பி 颚,岛。岛T) ச. செல்வர அ, ஆனந்த ந. கணேசன்
ச. ஏகாம்பர
திருமதி கா. இரா. திருமதி க இராே திருமதி சி பவா6
திருமதி ம. திருந செல்வி, வா, சியா
செல்வி, ம. குமுதி

கத்தின் ஏனைய துறைப் பணியாளர்கள் லிவுடன் பிரசுரமாவதற்கு உழைத்த
சாப்பூர்வமான நன்றி உரியதாகுக
நள்மழை பொழியும் கற்பக விநாயக
ரார்த்தனை செய்வோமாக,
அ. பஞ்சாட்சசம்
காரியதரிசி, பாடசாவே அபிவிருத்திச் சபை
தமிழ் வித்தியாலயம்
LJ SæDLJulatf
ாத்தம்பி (அதிபர்) பஞ்சாட்சரம் ரமணியம் த்தினவேலு த்தினம்
"PITFIT
நிங்க
"நாதன் ஜகோபால் ஐந்திரம்

Page 10
உள் 6 ஏர
வாழ்த்துரைகள், பாராட்டுரைகள்
யாழ் உரும்பிராய் சைவத் தமிழ்
வித்தியாசாஃ வரலாறு リ丘LT○
கல்வி-அன்றும் இன்றும்
எார்கபேயின் பெருநிதியம்
வாழிய பல்லாண்டு நாவலர் கல்விச் சிந்தனேயும்
சைவத் தமிழ்க் கல்வி மறுமலர்ச்சியும் பவள விழா வாழ்த்து இலங்கைப் பல்கலைக்கழக வளர்ச்சிக்குத்
தமிழர் பங்களிப்பு தமிழ் மொழி கற்பித்தல் தொடர்பான
FAGU EFFETii , GMT
பாராட்டுப் பாக்கள் ஆசிரியரின் சிந்தனைக்கும்
செயற்பாட்டுக்கும் பகலவன்போ லொளிகான்று
பல்லாண்டு வாழி பாரத இளவல்கள் மூவர் புகழோங்கு கலேக்கூடம்
இரசனே
உறுதியாய் நிற்கும் ஒரு பணி மாணவர்களும் வாசிப்பும்
தாயே வாழி சைவத் தமிழிற் கல்வி வளர்ச்சி சைவசமய மரபுச் சிந்தனேகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

– திரு. இ. சுந்தரலிங்கம்
திரு. கா. மாணிக்கவாசகர் - பேராசிரியர் அ. SI: JITITTI - திரு இ. சிவானந்தன்
பூரீலது குருமஹா சந்நிதானம் சிவத்தமிழ்ச்செல்விதங்கம்மா ஆப் ாக்குட்டி திரு. அ. பஞ்சலிங்கம் – திரு. சி. பாலசுப்பிரமரிப - திரு. சு. தனஞ்சயன் - கலாநிதி க. கனகராசா - வைத்திய கலாநிதி வே. யோகநாதன் - திரு. வி. அரியநாயகம் - 55 sog. Farsötur – திரு. ஆ. வ. தங்கராசா - மூதறிஞர் F. X, C. நடராசா
– – GEFILLI GiorTiiTTń, LITTL+ita; அபிவிருத்திச் சபை - கவிஞர் இ. முருகையன் - SLIJ . ஆறுமுகம்
சேவப்புலவர் சு. செல்லத்துரை
- திரு. கு. சோமசுந்தரம் - திரு. க. சரவணமுத்து
- பேராசிரியர் சி. தில்ஃநாதன் - பேராசிரியர் அ. சண்முகதாஸ் – திருமதி மனுேன்மணி சண்முகதாஸ் - மூதறிஞர் நம, சிவப்பிரகாசம்
- திரு. ஆர். எல். நடராசா
- கவிஞர் செ. ஐயாத்துரை - வித்துவான் க. சொக்காவிந்து - திரு. க. ஆனந்தராசா - இயவிசைவாரிதி பிரம்மபூர் ந. விரமணிஐயர் - கவிஞர் சோ. பத்மநாதன் - திரு. செல்லப்பா நடராசா - வித்துவான் இ. நவரத்தினக் குருக்கள் - திருமதி கா. இராஜகோபால் = கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன்

Page 11
எமது பாடசாலே சைவத் தமிழில் பரிசளிப்பு விழா - சைவத் தமிழும் கவின் கல்களும் சைவத் தமிழ் வித்தியாலயத்தின்
எழுபத்தைத் தாண்டுப் பணி My Willage My School சைவத் தமிழ் பழைய மாணவர்கள் அதிபர் அறிக்கை வாழிய நீடே அபிவிருத்திச் சபை வரலாறு நலன் நாட்டும் கல்லூரி உரும்பிராய் பற்றிய ஒரு நோக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- பா. ஞானமொழி - ஏ. கீதாம்பிகை - பா. ஜெனித்தா - ஞா. தர்மினி
— J. Swarna — S. 5lığa ni - திரு. ந. கணேசலிங்கம் - செல்வி அ. சின்னத்தம்பி - புலவர் ம. பார்வதிநாதசிவம் - திரு. அ பஞ்சாட்சரம் - திரு. பெரியதம்பிப்பிள்ளே தருமலிங்கம் - திரு. அ. பஞ்சாட்சரம்.

Page 12
Gall
6FTL5ii a)
சீர்பூத்த கருவிநூ லுண
சிவம்பூத்த நிகமாக பார்பூத்த புறச்சமய விரு பரம்பூத்த சைவநிலை பேர்பூத்த சிவானந்தத்
பிறைபூத்த சடையெ வார்பூத்த அறிவிச்சை
மதம்பூத்த விநாயகன்
 
 

பணக்கம்
ர்ச்சி தேங்கச்
மங்க ளோங்கப் நள்க ணரிங்கப்
பாரோர் தாங்கப் கினிது துரங்கப் 2ளலிப் பிரானுர் தந்த தொழிலென் ருேது
தாள் வணங்கி வாழ்வாம்.
- புரீலழரீ ஆறுமுகநாவலர்

Page 13
யாழ்ப்பாணப் பிரதே திரு. இ. சுந்தரலி பாராட்
சைவத் தமிழ்க் கல்வியின் மூலம் க. ஆறுமுகநாவலர் பெருமான் அவ இந்துக்கல்லூரி அதிகார சபையினரு தினரும், தனிப்பட்ட பெரியார்களும் நிறுவி மான வைத்தனர். வளர்ச்சிக்கு ரிமாரும் பா
சமயக்க திற் கொண் மூலம் நிலே அதிகாரசை களில் உரும் ஒன்று என். = கின்றது. எ கல்வியை பூட்டும் தரத்தில் வெகுகாலி யாவரும் அறிவர்.
யாழ்ப்பாணக் கல்விப் பாரம்பரி சா8லகளே நோக்கிப் படை எடுப்பு பாடசாலைகளில் தஞ்சமடைவதும் அ வரும் நி2லயாகும் கல்லூரிகளின் துண்டு ஏனைய பாடசாலைகளின் பணி குறைவு என்றே கூறலாம். "எல்லார் கோட்பாட்டினே நடைமுறைப்படுத்து தகைய பாடசாலைகளே.
இன்றைய நிலையில் எல்லாப் பா ஒரே பாடத் திட்டமே அமுல் செய்யப்பு களும் ஆசிரியர்களே. பெளதிக வளத் ரிகளேப் போலச் சகல பாடசாலேகளும் பிரசையும் முயற்சி செய்ய வேண்டு
 

#ā āGü="LILIGudfIILTTGIII இங்கம் அவர்களது
ட்டுரை
பித்தாக அமைந்தவர் நல்லூர் ரீலயூரீ ர்கள். அவரது வழியில் யாழ்ப்பாணம் ம், சைவ வித்தியா விருத்திச் சங்கத் ஊர்கடோறும் சைவப் பாடசாலேகள்ே ாவர்களின் கல்வியை மிகவும் துலங்க அத்துடன் நமது பிரதேசத்தின் கல்வி உழைத்தவர்கள் வரிசையில் மிஷன ராட்டுக்கு உரியவர்கள்.
கல்வியின் இன்றியமையாமையைக் கருத் டு மக்களின் கல்வியைப் பண்பாட்டின் நிறுத்தும் நோக்குடன் இந்துக்கல்லூரி பயினுல் உருவாக்கப்பட்ட பாடசாலை பிராய் சைவத் தமிழ் வித்தியாலயமும் று கூறுவதில் ஒரு தனிச்சிறப்பு இருக்
ல் லா வசதிகளுடனும் முழுமையான பமாக இப்பாடசாலே இயங்கி வருவதை
யத்தில் வசதி மிக்கவர்கள் நகரப்பாட தும் வசதி குறைந்தவர்கள் கிராமப் அன்று தொடங்கி இன்றுவரை இருந்து கல்விப் பணியைப் பலரும் போற்றுவ குறித்துச் சிந்திப்பதோ ஆராய்வதோ க்கும் கல்வி' எனும் உயர்ந்த கல்விக் பம் பெரும்பணியைச் செய்பவை இத்
டசாலைகளிலும் எல்லா வகுப்புக்களிலும் படுகின்றது. அதனே நிறைவு செய்பவர் திலும், மாணவர் வளத்திலும் கல்லூ
பூரண பொலிவுடன் விளங்க ஒவ்வொரு

Page 14
நல்லதொரு சூழ்நிலையில், கிடைக்கு வரும் பாடசாலைகளில் ஒன்ருன உரு பொன்விழா, வைரவிழா என்பவற்றை பொழுது பவள விழாவைக் கொண்ட
இவ் வித்தியாலயத்தின் வியத்தகு யுடன் சேவை செய்தவர்களுக்கு, சிற யராயும், பிரதி அதிபராயும், அதிபராய யதன் மூலம் இப்பாடசாலே சகல துறை ஓய்வு பெற்ற நிலையில் இப்பொழுதும் பரும் சேவை செய்து வரும் ஆசிரிய இப்பொழுது சேவையாற்றிக் கொண்டிரு பெற்ருேர், மாணவர், நலன் விரும்பிக பிரதேசத்தின் கல்விப் பணிப்பாளர் எ பாராட்டினேத் தெரிவிக்கின்றேன்.
பவள விழாக் காணும் உரும்பிராய் பல வளங்களேயும் பெற்று எதிர்காலத் பாகக் கண்டு களிக்க இறைவன் திருவரு பிரார்த்தனேயாகும்.
 

ம் வளங்களேக் கொண்டு நன்கு இயங்கி பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் கண்ட சிறப்புக்கு உரியது. இப் டுவது மிகவும் பொருத்தமானதே.
வளர்ச்சி குறித்துத் தியாக சிந்தனே பாக இப்பாடசாலையில் உதவி ஆசிரி பும் 37 வருடங்கள் அரும்பணியாற்றி களிலும் உயர்வடைய உழைத்ததுடன்
பாடசாலே அபிவிருத்தி கருதி அளப் மணி அ. பஞ்சாட்சரம் அவர்களுக்கும் நக்கும் அதிபர், உப அதிபர், ஆசிரியர், ள் உள்ளிட்ட அனைவருக்கும் யாழ் ான்ற வகையில் எனது உளம் நிறைந்த
சைவத் தமிழ் வித்தியாலயம், மேலும் தில் நூற்றுண்டு விழாவையுஞ் சிறப் நள் புரிவார் என்பதே எனது மேலான
இ. சுந்தரலிங்கம்

Page 15
யாழ். மாவட்ட
திரு. கா. மாணிக்க
ஆசிச்
ஒரு பாடசாலேயின் எழுபத்தைந்து வ மிகக் காத்திரமான ஒரு விடயமே.
உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியா வைக் கொண்டாடும் இவ்வேளையில் பரந்த அவற்றின் ஊடா கிராமங்களும் செயற்பட்டதை
சைவமும் த பாடுகள் மேன் வாக்குப் பெறவு
1975 g, in - தில் பாலர் வகு சிறிய தொகை உரும்பிராப் .ை 目蟹彗 தொடக்க ரத்தை எட்டுகின்ற தொகையையுடைய மா கென ஒரு வளாகத்தையும் ஏனேய திறன மகிழ்ச்சியடைய முடிகிறது.
இந்தளவுக்குப் பாடசாலை வளர்ச்சியன உழைத்துள்ளார்கள். பாடசாலேக்கு அதிபர் தும் பாடசாலைகளினதும் அபிமானிகள், பாராட்டப்பட வேண்டியவர்கள்
ஏனெனில் கோப்பாப் வட்டாரத்தில் வரை இயங்கிவரும் கனிஷ்ட பாடசாலைகளில் தாக இப் பாடசாலே சம்பந்தப்பட்ட நிக களிலும் இப்போது கொத்தனி, கோட்ட களே நிலே நாட்டுவதும், அதனுல்தான் என்.
அவர்களேப் பாராட்டும் அதே வேஃள யோரும் பின்பற்றி ஒன்றுபட்டு உழைப்ப முன்னேற்ற வேண்டும்.
யாழ். மாவட்டத்தில் உள்ள சிறப்பு சைவத் தமிழ் வித்தியாசாலேயின் டவள் மலருக்கு ஆசிச் செய்தி வழங்குவதிலும் ம
 

அரசாங்க அதிபர் வாசகர் அவர்களின்
செய்தி
ருட கால வரலாறு என்பது உண்மையில்
Fாலேயின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறை அதன் கல்விப் பணியும், சமூகப் பணிகளும் சு உரும்பிராய்ப் பகுதி மக்களும், அதன் அயற் பெருமைப்படத்தக்க விதத்தில் பாடசாலே
என்னுல் உணர முடிகின்றது.
மிழும் வளரவும் எமது பாரம்பரிய கலே பண் மையுறவும், மானவர்கள் மத்தியில் செல் ம் பாடசாஃவ பெரும் பங்காற்றியுள்ளது.
ண்டில் உரும்பிராய் இந்துக் கல்லூரி வTகத் ப்பில் இருந்து மூன்ரும் வகுப்பு வரையில் மானவர்களேக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சவத் தமிழ் வித்தியாசாலே இன்று ஆண்டு ம் ஆண்டு 11 வரை வகுப்புக்களேயும் ஆயி என வர்களேயும் தன்னகத்தே கொண்டு தனக் மகளேயும் கொண்டு விளங்குவதை நினத்து
டயவும், சிறந்து விளங்கவும் பலர் பாடுபட்டு களாக இருந்தவர்கள் பெற்ருேர்கள், ஊரின ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோருமே
முதலாம் ஆண்டில் இருந்து 11ஆம் ஆண்டு கூடிய மாணவர்கள் தொகையைக் கொண்ட ழ்ச்சிகளிலும், வட்டார மாவட்ட நிகழ்ச்சி மட்டங்களிலும் பங்கு பற்றிப் பல சாதனை பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
இத்தகையவர்களின் முன்மாதிரியை ஏனே
தன் ஊடாக இது போன்ற பாடசாஃகளே
மிக்க பாடசாலைகளில் ஒன்ருன உரும்பிராய் விழாவினை வரவேற்பதோடு பவள விழா கிழ்ச்சி அடைகின்றேன்.
கா. மாணிக்கவாசகர்

Page 16
பாழப்பாணப் பல்கலைக்க
பேராசிரியர் அ. துை
வாழ்த்துச்
உயர் கல்வி சிறப்படைவதற்கு அடிப்படையா நிலையில் அளிக்கப்படும் பயிற்சியே ஆகும்.
ஒரு நாட்டின் அறிவு வளத்தினப் பெரு நுட்பக் கல்லூரிகள், கவின்க: நிறுவனங்கள், ! கின்றன என்ப გ. ჯ EIJEIT IEIEF GTI 5T LI புலப்பட்டுத் ெ முதன்மையையு. 1.
ஆணுல் ெ
முக்கியமானவை நினத்துப் பார் புத்தியையும், தி நெறிப்படுத்தும் வினேத்திறனும்,
இன்றியமையாத
தொடக்க கிலேயிலும் இடை கிலேயிலும் க நம்மிடையே இயங்கி வரும் ஆயிரக்கணக்கான தகைய கல்விக் கூடங்களில் ஒன்ருகிய உரும் முக்கால் நூற்ருண்டுச் சேவையை வெற்றிகரமாக குறித்து இவ்வித்தியாலயம் பெருமிதங் கொள்வ: யாலயம் தனது வரலாற்றைத் திருப்பிப்பார்த்து எடுத்து வைக்க கினப்பது மிகுந்த மகிழ்ச்சின்
பவள விழா கொண்டாடும் இப்பாடசாலே களே எய்தி விளங்க வேண்டுமென மனமார வ
 
 
 
 

ழகத்தின் துணைவேந்தர் ரராசா அவர்களின்
செய்தி
'ய் அமைவது இளஞ் சிறுவர்களுக்குத் தொடக்க
க்கி வளர்ப்பதிலே பல்கலைக்கழகம், தொழில் பயிற்சிப் பணிக்களங்கள் பெரும் பங்கு வகிக் தை யாவரும் அறிவர். இந்த உயர் கல்வி நிறு ங்களிப்பு எல்லாருக்கும் வெளிப்படையாகப் கரியும். அதனுல் அவற்றின் பயன்பாட்டையும் ம் பற்றி அதிகம் விளங்கப்படுத்தத் தேவை
தாடக்க நிலக் கல்விக் கூடங்கள் எவ்வளவு என்பதைச் சாதாரணமாக நம்மிற் பலர் ப்பதில்லே, பச்சிளம் பருவத்துப் பாலர்களின் திறன்களேயும், உணர்வுகளேயும் செம்மை செய்து பணி நுட்பமான் அரிய பணியாகும். உயர்ந்த பாரிய பொறுப்புணர்வும் அந்த அரிய பணியின்
அம்சங்களே விளக்குகின்றன.
ல்வியூட்டும் இந்த அருமையான தொண்டின கல்விக் கூடங்கள் ஆற்றி வருகின்றன். அத் பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம் ஒரு ப் பூர்த்தி செய்துள்ளது. அந்த அரிய சாதன நில் நியாயமும் அர்த்தமும் உண்டு இவ்வித்தி மதிப்பீடு செய்து வருங்காலத்தை நோக்கி அடி பத் தருகின்றது.
இனி வருங்காலத்தில் மேலுஞ் சிறந்த நற்பேறு ாழ்த்துகிறேன்
9. g. Of A if f'

Page 17
மருதஞர் மடம், கல்விக்கோட்
திரு. இ. சிவான வாழதது
உரும்பிராய் கற்பக விநாய துள்ள யா/ உரும்பிராய் சைன் விழாக் கொண்டாட இருப்பன அந்நியர் ஆதிக்கம் வலுவுற்றிருந் பேணி வளர்க்கப்பட வேண்டும் ஆண்டில் இப்பாடசாலை ஆரம் பட்டது. இன்று 850இற்கு .ே மாணவர்களுடன் தரம் இரண் சாஃலயாக வளர்ச் சி யுற்றிருப்பு பகுதி மக்கள் இக் கல்விக் க வைத்துள்ள நம்பிக்கையைக் றது. கடந்த 75 வருடங்களுக்கு எமது மக்களின் சைவத்தமிழ்ப் ட டினே வளர்த்து நற்பிரசைகளே கும் அரும்பனியில் இவ் வித்தி ஈடுபட்டுவருகிறது. இதற்கு வி இப் பாடசாலையை ஆரம்பித்து பதற்கு உழைத்த பெரியோர்கன் தர்ப்பத்தில் நாம் நினைவுகூர வே
உரும்பிராய் சைவத் தமிழ் வித்தி பல பெரியோர்கள் இன்று எம்ம இப்பாடசாலையின் வளர்ச்சியில் தக்கது. ஆலயச் சூழலில் அை சமுதாயத்தின் ஒர் அங்கமாக களேச் சார்ந்தது.
இவ்வித்தியாலயம் தொட இப்பகுதி மக்களுக்கு ஆற்ற வேர் களை ஈடேற்ற உழைக்க வேண் வித்தியாசாலே மென்மேலும் வ: நிறைவான கல்வியை வழங்கே

பம் பிரதிக் கல்விப்பணிப்பாளர் *தன் அவர்களின்
ச் செய்தி
கர் ஆலயச் சூழலில் அமைந் பத் தமிழ் வித்தியாசாலை பவள தயிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். த காலத்தில் சைவமும், தமிழும் என்ற நல் நோக்கில் 1915ஆம்
2ற்பட்ட டு பாட பது இப்
காட்டுகி மேலாக
ன்பாட் உருவாக் TIFT) பித்திட்ட து வளர்ப் ா இச்சந் பண்டும்.
யாசாலேயில் கல்வி கற்று உயர்ந்த த்தியில் வாழ்கின்றனர். அவர்கள் காட்டிவரும் அக்கறை பாராட்டத் மந்துள்ள இக் கல்விக்கூடத்தினேச் வளர்த்தெடுக்கும் பணியும் அவர்
ர்ந்தும் தனது கல்விப் பணியினே ண்டும். ஸ்தாபகர்களின் நோக்சங் டும். உரும்பிராய் சைவத் தமிழ் ார்ச்சி பெற்று இப்பகுதி மக்களுக்கு வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இ. சிவானந்தன்

Page 18
l
பேரன்பு மிக்க பெருந்தகையீர்
உரும்பிராப், சைவத் தமிழ் வி எழுபத்தைந்து வருடங்கள் பூர்த்திய தறிந்து பேருவகை எய்துகிருேம் இ களேத் தளர்வுருது நடாத்துவது இரு ருக்கேற்ப விருத்தி பெற்று வளர்ச்
 

ந்தர் ஆதீன முதல்வர்
லழுநீ
ந்த பரமாசாரிய சுவாமிகளின்
Han D.
த்தியாலயம் ஸ்தாபிக்கப் பெற்று இப் பவள விழா எடுக்கவிருப்பு து ஒரு அரிய சாதன கலாசாலே குவான கருமமன்று. அதன் பெறு
செய்வது எவ்வளவு கஷ்டம் என்

Page 19
பதை யாம் நன்கு அறிவோம். களேயும் எதையும் தாங்கும் இது அபிவிருத்திச் சங்க அன்பர்கள், ! பாராட்டுகிருேம் மாணவ, மாணவி நிற்க வேண்டும், நிற்பரென்பது
பக்தி பண்ணுவதில் சிறந்த அடை இப் பாடசாலைக்கு அ.ை
இப் பெரு விழ எல்லா வ பணிகள் புரியும் அன்பர்களுக்கு திருவருளே உளமாரத் தியானித்து நல்லாசிகளே வழங்குகின்ருேம்.
என்றும் வேண்
 

அளவிறந்த இன்னல்களேயும், இடர் பத்தோடு அணேத்து இப்பாடசாலை ஆற்றி வரும் அரிய தொண்டைப் சிகளின் பெற்றேர்களும் உறுதுணை திண்ணம்
வர்கள் சைவ மக்கள். சைவ என்ற மந்திருப்பது சாலப் பொருத்தமாகும்.
கையாலும் சிறப்புற நிறைவுறப்
ம், பெற்ருேர்களுக்கும், இறைவன் எல்லோருக்கும் எமது மனமார்ந்த
டும் இன்ப அன்பு,
பூநீலரு குருமஹா சந்நிதானம்

Page 20
துர்க்காதுரந்தரி, ச் பண்டிதை தங்கம்மா அ வாழ்த்
உரும்பிராப் சைவத் தமிழ் வினோத் கொண்டாடுவதை அறிந்து சைவத்தையும் தமிழையும் இரு யாழ்ப்பாணத்து பூநீலயூரீ ஆறுமுக இப் பாடசாலைக்குச் சைவத்தமிழ் வி எனப் பெயரிட்டது பெரிதும் ச கும். இப் பாடசா8) ஆரம்பித்து விழாக் கொண்டாடுவதைத் ஆல் பாராட்டாமல் இருக்கமுடியாது. கனிர் சோலைகள் செய்தல்" என் சென்ற பாரதியார் : புன்னியூ கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்" பிட்டுக் கூறுகின்ருர்,
இப்பாடசாலே ஸ்தாபகர்கள், தும் பாராட்டப்பட வேண்டியவர்க பாடசாலை மேன்மேலும் கல்வித்து மானுக்கர்களே உருவாக்க வேண்டுெ அமைய வேண்டுமென்றும் எல்லாம். நித்து அமைகின்றேன்.
செல்வி
 

சிவத்தமிழ்ச் செல்வி ப்பாக்குட்டி அவர்களின்
துரை
வித்தியாசாஃப் தனது பவள விழா
மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
கண்ணெனப் போற்றி வந்த ாவலர் பெருமானின் சைவ மரபில் த்தியாலயம் லச்சிறந்ததா இன்று பவள சி ஒ ஓ தந் * இன்னறுங் g2 . . . . கோடி ஆங் என அறுதி
அதிபர்கள், ஆசிரியர்கள் பெரி ன் இன்று பவள விழாக்கானும் றையில் வளர்ச்சியடைந்து நன் மன்றும், பவள விழா சிறப்புற வல்ல துர்க்கா தேவியைப் பிரார்த்
தங்கம்மா அப்பசக்குட்டி, ஜே. பி.

Page 21
யாழ்ப்பானம் இந்துச் திரு. அ பஞ்சலி
வாழ்த்துச்
"அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
அன்னபாவினும் புண்ணியம் கோடி
ஈழ நல்லுலகத்தில் உரும்பிராப் சைவத் எழுபத்தைந்து ஆண்டுகள் இனிதே பூர்த்தி பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. அந்த
பாடசாலே வளர்ச்சி பெருக இது வேண்டியது காலத்தின் தேவையாயிற்று. மாகி இன்று பரந்து நிற்கும் கட்டடங்களும் உள்ள இக்கலாலயம் இன்னும் பல்லாண்டு அபிலாசையைப் பூர்த்தி செய்யும் என்பதில்
ஐத = i
 
 
 
 
 
 
 
 
 

* கல்லூரி அதிபர் பகம் அவர்களின்
செய்தி
ஆலயம் பதினுயிரம் நாட்டல்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
- பாரதியார்
தமிழ் வித்தியாலயம் ஸ்தாபிதம் பெற்று யாகி உள்ளன என்பதை எண்ணுகையில் நிறைவினைக் கொண்டாடும் விழா தொடர் பாகப் பவளவிழா மலர் வெளியிடப்படு வதும் வரவேற்கத்தக்க தொன்றேயாகும்.
கல்வியின் பெருமையையும் பயனேயும் நன்கறிந்த நம் முன்னுேர்கள் குறிப்பாக நல்ஃலநகர் தந்த நாவலர் பெரு மான் சைவமும் தமிழும் எம்மக்களின் இருகண்க ளாகவே கருதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதியும் பேசியும் வந்தார். அவருடைய வேனவாவின் வழித் தோன் றிய இந்துக் கல்லூரிகள் அதிகாரசபை பினரால் உரும்பிராய் இந்துக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது. அந்தக் கல்லு ரியின் எல்லேயினுள்ளேயே தாய் ஈன்ற சேய் போன்று 1915இல் உரும் பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம் தோற்றம் பெற்றுச் சைவத்தமிழ் மக்களின் நெஞ் சங்களில் இடம் பெற்று நாளொரு வண் னமும் பொழுதொரு மே ணியுமாக வளர்ந்து வந்தது. உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆலயமாக மிளிர சைவமும் தமிழும் மிளிர வேண்டும் என்ற நோக்கிலேயே
உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியால யம் தோற்றம் பெற்றது.
தனியே அண்மையில் ஒரு வள்வில் அமைய பீடும் பெருமையோடும் 1949இல் ஆரம்ப டன் எழுபத்தைந்து ஆண்டுகளேத் தாண்டி காலம் வளர்ந்து சைவத் தமிழ் மக்களின்
ஐயமில்லே.

Page 22
இப் பாடசாலேயின் பவளவிழா சிறப்பு பான பவளவிழா மலர் எல்லா வகையிலும் பிள்ளேயாரின் அருகளயும் வேண்டி மனதார
இந்துக் கல்லூரி அதிகாரசபையின் கல். கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரரி சார் தெரிவித்து மகிழ்கின்றேன்.
" சைவமும் தமிழு
ஐவகை நலனும்
 

ம அமைய வேண்டும். இவ்விழா தொடர் சிறப்புற்று அமைய உரும்பிராய் சிற்பகப் வாழ்த்துகிறேன்.
இாரிகளில் ஒன்ருகி இன்று புகழ் பூத்து நித பிலும் என் மனமார்ந்த வாழ்த்துக்களேயும்
ம் தளர்வற்று ஓங்க உலகில் சீர்பெறுமே

Page 23
உரும்பிராய்க் ே திரு. சி. பாலசுப்பி
ճմեք
வாழ்
சைவமுந் தமிழும் நலிவுற்று யும் புகழோங்கியிருந்த காலத்தி நெறி, தமிழ்மொழி ஆகியவற்றி
மக்கள் வித்திட்டனர். கல்வி மூ ஒழுக்கத்தையும் வளர்க்க முடி தமிழ் வளர்க்கும் வித்தியாசாே
இந்த அடிப்படையில் எமது உரும்பிராய் சைவத் தமிழ் பெருமான் அருளினுல் வளர்ச்சி பெருமையுறுகின்றது. நல்ல மன நோக்கம் இன்று சைவத் தமி மிளிர்வது கண்டு பெருமையடை
ஆரம்ப காலத்திலிருந்தே கடந்து வளர்ச்சி பெற்று இவ்டு தணியின் சிறந்த கல்வி நிறுவ பரீட்சைகளில் மாணவர்கள் சி கின்றது. ஆணுலும் இன்று வச பாடசாலேகளே நாடித் தம் பிள் மப் புறப் பாடசாலேகளின் வளர் துவதைக் கல்வி உலகம் கசப்ே வகையில் இன்று இவ்வித்திய பிள்ள்ேகளுக்குக் கல்வியூட்டி மு; கின்றது.
சிறந்த சைவச் சூழலில் ர வாழ வழிகாட்டி, சமுதாய உ சைவத் தமிழ் வித்தியாசாலேயின் விநாயகப் பெருமான் அடியினே
வாழ்க
 
 
 

காத்தணி அதிபர் பிரமணியம் அவர்கள்
ங்கிய த்துரை
, புறச்சமயங்களும் ஆங்கிலமொழி 1ல் தமிழர் பண்பாடு, மரபு, சைவ ன் மறுமலர்ச்சிக்குச் சைவப் பெரு லமே எமது பண்பாட்டையும், சமய யும் என்பதை உணர்ந்து சைவத் பகள் ஆரம்பிக்கப்பட்டன.
து கல்லூரி வளவில் முளே கொண்ட வித்தியாசாலை கற்பக விநாயகப்
பெற்று இன்று பவள விழாக் கண்டு ரிதர்களின் உள்ளத்துதித்த உயர்ந்த ழ் வித்தியாசாலேயாகச் சிறப்புற டகின்ருேம்,
எத்தனையோ இடையூறுகளே க் வித்தியாசாலே இன்று எமது கொத் னமாக விளங்குகின்றது. பொதுப் றப்புத் தேர்ச்சி பெறச் செய்தும் வரு தி படைத்தவர்கள் நகர்ப் புறப் 2ளகளைச் சேர்க்கும் செயற்பாடு கிரா சிசியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத் போடு ஏற்றுக் கொண்டுள்ளது இந்த ாசாலேயானது வசதியற்ற ஏழைப் தன்மை பெறச் செய்வதில் முன்னிற்
தந்தமிழ்ச் செல்வங்கள் வாழ்வாங்கு பர்வுக்கு உதவுகின்ற உரும்பிராய் கல்விப்பணி வளர, உயர, சிறக்க எயை இறைஞ்சி வாழ்த்துவோம்.
5, GLJ GITT FIG.
சி. பாலசுப்பிரமணியம்

Page 24
மருதஞ முன்னேநாள் கோ
திரு. ச. தனஞ்:
LITUTL
' உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே கொண்டதே உலகம் என்பது மேலே கூ அஃதாவது கல்வி கேள்விகளிற் சிறந்த ெ ந:கம்,
ஒருவனே, உயர்ந்தவனுக, நல்லவனுக பவர்கள் நல்லாசிரியர்கள். எனவேதான் என்று ஆசிரியர் போற்றப்படுகின்ருர், நா. னம் ஆகலாம். அப்படியான ஸ்தாபனங்க வித்தியாலயங்களுக்கே உண்டு வித்தியாலய வர்களும் அவர்களுக்குக் கல்வி புகட்டும் :
இவ்வாருக முன்னணியில் இருக்கும் ள் தமிழ் வித்தியாலயம். இவ்வித்தியாலயத்தி சொல்ல யான் கேட்டதுண்டு. எனது சேை மடம் கோட்டக் கல்வி அதிகாரியாக இ சைவத் தமிழ் வித்தியாலயத்தின் நல்ல ( GELGäT.
சைவத் தமிழ்ப் பாரம்பரியத்தை அடிப் வரும் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியா அறிந்து மிகவும் அகமகிழ்வு கொள்கின்,ே காட்டும் வகையில் பவள விழா மலரை ெ துள்ள பாடசாலே அபிவிருத்திச் சபையின் உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தி

ரர் மடம் ட்டக்கல்வி அதிகாரி
Fயன் அவர்களது
ட்டுரை
" இது ஒர் அமிர்தவாசகம். உயர்ந்தவர்களேக் றப்பெற்ற வாக்கியத்தின் உட்பொருளாகும்.
பரியார்களேத் தன்னகத்தே கொண்டதுதான்
வளரச் செய்வது கல்வி கல்வியை ஊட்டு "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவன்" ட்டு வளர்ச்சிக்குப் பல் ஸ்தாபனங்கள் கார எளில் முன்னணியிற் கணிக்கக்கூடிய பெருமை பங்களில் கல்வி கற்று முன்னேறுகின்ற மான ஆசிரியர்களும் பாராட்டப்படுகின்ருர்கள்.
தாபனங்களில் ஒன்றே உரும்பிராப் சைவத் ன் உயர் தனிச் சிறப்பை முன்னர் பலரும் வக் காலத்தின் பிற்பகுதியில் யான் மருதஞர் ருந்த காரணத்தினுல் குறித்த உரும்பிராய் சேவையினே நேரடியாகவும் அறிந்து கொண்
படையாகக் கொண்டு நீண்டகாலமாக இயங்கி லயம் பவள் விழாவினேக் கொண்டாடுவதை றன். பவளவிழாவின் கனதியை எடுத்துக் வளியீடு செய்வதற்குப் பெருமுயற்சி எடுத்
சேவையை உளமாரப் பாராட்டுகின்றேன். ன் புகழ் ஓங்குக
ச. தனஞ்சபன்

Page 25
சிவதர்ம வள்ளல், கலாநிதி
வழங்கு
LuíTITTLs
கடந்த எழுபத்தைந்து வருட கால்மா வல்லவர்களேயும் உருவாக்கித் தந்த சைவத் த வளர்ச்சியை அவ்வப்போது கண்டும் கேட்டும் ந வித்தியாலயத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட சிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், நலன் பலரை நாம் சந்தித்தும் அவர்கள் முயற்சிகன் வந்துள்ளோம்.
ஆங்கிலம் ஆட்சிமொழியாக அமைந்திருந்: தமிழ் மொழியில் மூன்ருவது வகுப்பிலாவது 8 தவர்கள்தான் ஆங்கிலப் In Frtalingfu டார்கள். இதனுல் ஆங்கில பாடசாஃகள் அ வளவிலேயே மூன்றும் வகுப்பு வரையில் கள் கும் தமிழ்ப் பாடசாலைகளும் அமைக்கப்பட் வாறு ஆரம்பிக்கப்பட்ட பாடசா லேக ள் ! ஆரம்ப பாடசாலைகளாகத் தொடருகின்றன ராய் இந்துக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட வித்தியாசாஃப் சுற்பகப் பிள்ளையார் ஆலயத் ரில் பதினுேராம் ஆண்டு வரை கல்வி போதி பல்லாற்ருலும் உதவியவர்களே நாம் நன்றிய
கற்பக விநாயகர் துனே தொடர உரும்
லாந்தர முன்னணிக் கல்லூரியாக எதிர்கா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளேப் பிர
- F - i.

க. கனகராசா அவர்கள்
LE
ரை
கக் கல்விப்பணி புரிந்து நல்லவர்களேயும் மிழ் வித்தியாலயத்தின் சாதனையை அதன் ாம் பெருமிதம் கண்டு வந்துள்ளோம். இவ்
தஃமையா
விரும்பிகள் அறிந்தும்
5 +ITalLng|-
த்ெதியடைந்
Fra' . " மைந்துள்ள தவி போதிக் டன. இவ் பல இன்றும் . உரும்பி சைவத்தமிழ் நின் பாங்க க்கும் வித்தியாலயமாக விளங்குவதற்குப் நிதலுடன் நினேவு கூரவும் வேண்டும்.
பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம் முத வத்தில் விளங்க அருள்புரியும் வண்ணம் ார்த்திக்கின்றேன்.

Page 26
பாழப்பாணம் இந்துக்கல்லூர்
வைத்தியகலாநிதி வே.
வாழத்து
உரும்பிராய் சைவத் தமிழ் வித்திய கின்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சால்ேகளின் அதிகாரசபையால் ஸ்தாபி உரும்பிராப் சைவத் தமிழ் வித்தியாசா முதலாவது கல்லூரியாகிய யாழ்ப்பான லூரி 1990ஆம் ஆண்டில் நூற்றுண்டு விழ டாடியது. யாழ்ப்பாணம் சைவபரிபாலன் ஆண்டில்யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் செவ்வனே நடத்துவதற்கு ஆறுபேர் சபையை ஸ்தாபித்தது. இச்சபை 1902: பாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியினது இணேந்த ஏனேய பாடசாலைகளின் அதிக சட்டமூலம் மாற்றப்பட்டது. பிரபல்யம் ணர்ச்சி உள்ள செயல் வீரர்கள் இந்த யில் இடம் பெற்ருர்கள் முன்பு கூறியப சைவத் தமிழ் வித்தியாசாலேயும் இவர்க பாடசாலைகளில் ஒன்ருகும். உரும்பிராய் ரியும் உரும்பிராய் சந்திரோதய வித்தியாக பிராயில் ஸ்தாபிக்கப்பட்ட மற்ற இரு பு கும். 1915ஆம் ஆண்டில் இப்பாடசாலை வரையும் இருந்தது இப்பொழுது பதி கள் உள்ளன. இப்பொழுது ஏறக்குறைய மான பாடசாலேகளில் கல்வி கற்க வசதி நன்மையைப் பெறுகின்ருர்கள். இங்கே க
Uਨ லும் வெளிநாடுகளிலும் சேவை செய்கிருர் பெருமக்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் பிகள் ஆகியோரின் விடாமுயற்சியால் மேலும் இப்பாடசாலே சர்வகலாசாலேக் யாக மலர வேண்டுமென்று வாழ்த்துவது கொண்டாட வேண்டும் என்று இப்ப விநாயகரைப் பிரார்த்திக்கிறேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரி அதிகாரசபையின் செயலாளர்
யோகநாதன் அவர்களின்
ச் செய்தி
ரசாலேயின் பவள விழா கொண்டாடப்படு பினதும் அத்துடன் இனேந்த ஏனைய பாட க்கப்பட்ட பதின்மூன்று பாடசாலைகளுள் லேயும் ஒன்ருகும். இந்த அதிகாரசபையின் ம் இந்துக் கல் TG377 shi||T. Går சபை 1890ஆம் L U TIT li rifer GT LI கொண்ட ஒரு ஆம் ஆண்டில் ம் அத்துடன் Tਘ "வின் சிடமைப்பு அதிகாரசபை உரும் பிராப் 1ள் ஸ்தாபித்த இந்துக்கல்லூ Fாலேயும் உரும் பாடசாலைகள்
தொடங்கும் பொழுது மூன்ரும் வகுப்பு கிரைாம் ஆண்டு வரையும் கல்வி கற்க வசதி 75 மாணவர்கள் இங்கு உள்ளனர். பிரபல்ய பற்றேர் இந்தப் பாடசாலேயில் கல்வி சுற்று ல்விகற்ற மாணவர்கள் வைத்தியர், பொறி ஆகியோராகப் பரின் மித்து இந்த நாட்டி கள். பிரபல்யமான உரும்பிராயில் வாழும் மாணவர்கள், பெற்றேர்கள் நலன் விரும் இப்பாடசாலே இந்த நிலக்கு வந்துள்ளது. தச் செல்வக் கல்வி கற்கிக் கூடிய கல்லுரரி -ன் காலகதியில் நூற்றுண்டு விழாவையும் ட சாஃப் க்கு அண்மையிலுள்ள கற்பக
வே, யோகநாதன்

Page 27
உரும்பிராய் சைவத் தமிழ வித்திய திரு. வி. அரியாகா
ஆசிச்
யாழ்/ உரும் ரபிாய் சைவத் தமி பத்தைந்து வருடங்கள் பூர்த்தியை பவள விழா மலர் வெளியிடுவதை வேளே எனது ஆசிச் செய்தியை வ லும் ஆனந்தம் அடைகின்றேன்.
ஒரு கல்விச்சாலே ஏழு தசாப்தா மேலாக அதைச் சூழவுள்ள மான குச் சிறந்த கல்வியோடு நல்லொழு யும் போதித்து வந்த மை அதன் பாரம்பரியத்தின் கனகாத்திரத்தை அளவிட ஏதுவாகிறது. சைவத்தை ழையும் தன் இரு கண்களென நீ பொறித்து இவ்வளவு காலமும் 6 லாது வழங்கியமை இனிமேலும் அ வித் தொண்டினேத் தொடர உறுது இருக்கும் என்பதில் ஐயமில்லை. க மாகக் கல்லூரியில் கடமையாற்றிய ஆசிரியர்களின் அயராத சேவை இலக்குகளே எய்த உதவின என்பன கல்விச்சாலே தொடர்ந்து பல்லாண் வல்ல விநாயகப் பெருமானேப் பிர
மலருக்கு ஆசிச் செய்தி வழங் அபிவிருத்திச் சங்கத்தினருக்கு எ தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பாலயத்தின் முன்னேநாள் அதிபர்
யகம் அவர்களின்
செய்தி
ழ் வித்தியாலயம் ஸ்தாபமாகி எழு டந்ததினேக் கொண்டாடு முகமாகப் அறிந்து பெருமகிழ் வெய்தும் அதே நங்குவதி
ங்களுக்கு வர்களுக் க்கத்தை கல்விப்
ஓரளவு
இலச்சினே குறைவில் தன் கல் பிேTபாக
TElif':/5|TEL: அதிபர் மேற்படி தை யாவரும் ஏற்றுக்கொள்வர் இக் டுகள் வெற்றி நடைபோட எல்லா ார்த்திக்கிறேன்.
குமாறு கேட்டுக்கொண்ட பாடசாலே “னது உளமார்ந்த நன்றியறிதலேத்
வி, அரியநாயகம்

Page 28
உரும்பிராய்க் கோத்தணியி திரு. செ. சிவன்பா
வாழ்
உரும்பிராய் சைவத் தமிழ் ஆண்டுகளைப் பூர்த்தி செய்து, G யிலே அதற்கு வாழ்த்துரை விழா அடைகின்றேன்.
நான் 1941 இல் உரும்பிரா ஞகச் சேர்ந்த நாளிலிருந்து இன் அவதானிக்கும் வாய்ப்பு எனக்கு பத்தில் உரும்பிராய் இந்துக் கல்லு இல் தற்போதைய இடத்துக்கு பாடசாலை, இதற்குப் பொறுப்ப கற்பிதத ஆசிரியர்களினதும், பா பாக இருந்த பெற்ருர் ஆசிரிய முயற்சியினுல் இன்று ஒரு தலேசி, கின்றது 1988ஆம் வருடம் உரு நான் கொத்தனி அதிபராக இட தொடர்பு படத் தொடங்கிய நாதன் அவர்கள் பாடசாலே அதி பெற்றதன் பின்னர் செல்வி அ. கி கப் பொறுப்பேற்றுள்ளார். கல்வி துறைகளில் உரும்பிராய்க் கொத் தமிழ் வித்தியாசாலேயின் பங்கு
பாடசாலைகளில் பெறப்படுகின் பெறுவதற்கு மாத்திரமல்லாது எ சாரம், பண்பாடு, பாரம்பரியம் ( பேணி வளர்க்கவும் பயன்பட வே னது. இவ்வாருண் கல்வியினைச் 8 களுக்கு இப்பாடசாலை தொடர்ந்து துகிறேன் .

ன் முன்னைநாள் அதிபர் லன் அவர்களது
நிது
வித்தியாசாலை எழுபத்தைந்து பள விழாக் காணும் இவ்வேளை ங்குவதில் நான் பெரு மகிழ்ச்சி
இந்துக் கல்லூரியில் மானவ று வரையில் அதன் வளர்ச்சியை க் கிடைத்திருக்கின்றது. ஆரம் ாரி வளவிலேயே இருந்து, 1944 மாற்றம் செய்யப்பட்டுள்ள இப் ாக இருந்த அதிபர்களினதும் டசாலே வளர்ச்சிக்கு உறுதுனே சங்க உறுப்பினர்களினதும் நன் றந்த வித்தியாலயமாகத் திகழ் ம் பிராய்க் கொத் தனி உருவாகி, பாடசாலையின் அலுவல்களில் காலத்தில் திருமதி ச. பரங்கிரி பெராக இருந்தார். அவர் ஒய்வு சின்னத்தம்பி அவர்கள் அதிபரா கலாச்சார, விளேயாட்டுது தணியின் வளர்ச்சிக்குச் சைவத் போற்றத் தக்கது.
ன்ற கல்வி, தொழில் வாய்ப்பைப் மது இனத்தின் மொழி, கலா முதலியவற்றைப் பாதுகாக்கவும் ண்டியது. மிகவும் முக்கியமா சிறந்த முறையில் இக்கிராம மக் எம் வழங்க வேண்டுமென வாழ்த்
画
செ. சிவன்பாலன்

Page 29
கோப்பாய் வட்டாாத்தின் மு திரு ஆ. வ. தங்க வாழ்த்துச்
சைவமும் தமிழும் கமழுகின்ற உரும்பி
ராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தின் பவள் புவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
வித்தியாலயமும் ஆலயமும் ஒரு கிராம விநாயகர் ஆலய வீதியில் புனிதமான வொ இயங்கி, கல்வி பரப்பி வருவது ஒரு சிறட் வரலாற்றில் கல்வி மணம் பரப்பி ஒரு த சொரிந்து, தண்ணளிமிக்க தகுநிழலாக ஆலவிருட்சத்தின் விழுதுகள் உலகமெங்கும் பரப்பி வருதல் கண்கூடு.
ஒரு தசாப்தத்திற்கு மேலாகக் கோப்ட கடமையாற்றிய காலத்தில் இவ் வித்தியாக கண்டு புளகாங்கிதம் அடைந்துள்ளேன். அ. பஞ்சாட்சரம் ஆகியோரின் அயரா உழை முக்கிய காரணிகளில் ஒன்று என்பது என
எனது காலத்தில் இவ் வித்தியாலயத்,ை உயர்த்தப் பல முயற்சிகள் எடுத்தும், காலநி: மகா வித்தியாலயத்தின் தரத்திற்கு உயர்த யடைய எல்லாம் வல்ல கற்பகப் பிள்ளேயா
를 =

pன்னுள் கல்வி அதிகாரி ராசா அவர்களின்
செய்தி
ராய்க் கிராமத்தில் அமைந்துள்ள உரும்பி விழா மலருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்
த்தின் இருகண்கள் என்பார்கள். கற்பக த சமயச் சூழ வில் இவ் வித்தியாலயம் பு அம்சமாகும். யாழ்ப்பாணக் கல்வி லேசிறந்த ஆலவிருட்சமாகப் புகழ் பூத்துச் ஊரின் நடுவே விளங்குகின்றது. இந்த வியாபித்துத் தேமதுரத் தமிழோசை
பாய் வட்டாரத்தின் கல்வி அதிகாரியாகக் ஐயம் துரித வளர்ச்சியடைந்து வருவதைக்
முன்னுள் அதிபர்களான வி. அரியநாயகம், ப்பும் ஊக்கமுமே வித்தியாலய வளர்ச்சிக்கு து அசையாத மதிப்பீடு
த ஒரு மகாவித்தியாலயத்தின் தரத்திற்கு வே இடம்கொடுக்கவில்லே. இவ்வித்தியாலயம் தப்பட்டு, கல்வியில் மேன்மேலும் வளர்ச்சி
ரை பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.
ஆ. வ. தங்கராசா

Page 30
மட்டக்களப்பு, !
pārīgi F. X. C.
வாழ்த்து:
எங்களுடைய சைவத் தமிழ் வித் வாழ்த்துச் செய்தி அனுப்பிவைக்காத
*STsiral sit LGBofGSFl
என்ற திருநாவுக்கரசர் வாக்கின்படி அனுப்பிவைக்காத போது என்னுள்ள
வரலாறு மிக்கதோர் வித்தியால் அமைந்த இக் கல்விக்கூடம் யாழ்ப்பா னத்தில் வளர்ந்தது. உரும்பிராய் யிருந்த சீதாராமையர் உருவாக்கிய
வித்தியாதானம் மேன்மைமிக்க உரும்பிராயினே வதிவிடமாகக் கொன கிராமமக்கள் ஆவன செய்து உபகார
அதிபர்கள் காலத்துக்குக் காலம் அவர்களது சேவைகள் பாராட்டற்
அதிபர்கள், சட்டத்தரணிகள், யாளர், பாராளுமன்ற உறுப்பினர், மார், கை வல்லாளர் போன்ற பல் இதுவாகும். இது மேலோங்கி வளர்
இவ்வித்தியாலயம் செந்தமிழ் ே இறைவனடி தொழுகின்றேன் வன
 

ஹா வித்துவான் 5டராசா அவர்களின்
* செய்தி
தியாலயத்தின் பவள விழா மலருக்கு
நாள் எல்லாம் வினுள்களாம்.
பது கிடப்பதே"
அடியேனுல் வாழ்த்துச் செய்தியை ம் வருந்தும்.
யம். கற்பகப் பிள்ளையார் வளவில் னம் இந்துக் கல்லூரியின் பரிபால இந்து ஆங்கில பாடசாலை அதிபரா மாளுக்கர் அடியேன்.
தானம், இலிங்கக் குடும்பத்தினர் ண்டவர்கள். அவர்கள் உரும்பிராய் ாமாக இருந்தார்கள்.
மாறி மாறிக் கடமை புரிந்தார்கள்
UITGLIGT
எஞ்சினியர்மார் நில அளவை ஆசிரியர்கள், மலாயன் பென்சனியர் துறையினரை வளர்த்த பாடசாலே
வாழ்த்துகின்றேன்
பால் செழித்து, ஓங்கி வளம்பெற ங்குகின்றேன்.
F. X. C. GLU Tar

Page 31


Page 32
உரும்பிராய் .ை
50 LI
 
 

சவத்தமிழ் வித்தியாலய
அதிபர்
பிரமரிையம் அவர்கள்

Page 33
யாழ். உரும்பிராய் சைவத்தம்
ஆரம்பம்:
"நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலஞானங்
கற்குஞ் சரக்கன்று காண்"
யானே யின் மு சுத் தைப் போலும் முகத்தையுடைய விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்குமானுல் கல்வி உள்ளிட்ட சகல செல்வங்களும் ஒருவருக்குத் தாமே வந்து பொருந்தும் என்கின்ருர் திருவ்ருட் பயன் ஆசிரியர் உமாபதிசிவாசாரியர்.
கற்பக விநாயகர் பொற்பதங்களே அடி பார்கள் மனதில் இருத்தி வழிபட்ட புண் னியப் பேற்றினுல் ஆரம்பமான பாடசா லேயே உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியா tրrր 3: ,
நாவலர் வழியில் சைவ தமிழ்க் சுவா சிரப் பள்பாட்டுடன் இயங்கிவந்த இந்துக் கல்லுரரி அதிகாரசபையிஞல் உரும்பிராய் , இந்துக்கல்லூரி வனவில் 1915இல் ஆரம் பிக்கப்பட்டது இப்பாடசாலே. அக்காலத் தில் அமுதலிங்கச் சட்டம்பியார், சின்னப்பு 工Lr击岛凸厅山芷 ஊர்வாசிகளுதவியுடன் பண்டிதர் வேலுப்பிள்ளே அவர்கள் தன்மை யில் இது நடைபெறலாயிற்று. அப்பொழுது பாலர் வகுப்பிலிருந்து 3ஆம் வகுப்புவரை நான்கு வகுப்புக்கள் இருந்தன. பின்னர் பண்டிதர் மயில் வாகனம் தலேமையில் நான் காம் வகுப்பு வரை ஆரம்பமாயிற்று பின் வந்த திரு ஆ. சுந்தையா தவேனமயில் ஐந்தாம் வகுப்புத் தொடங்கப்பெற்றது. . அவருக்குப்பின் வந்த பண்டிதர்பொன்னேயா வேர்கள் 7ஆம் 8ஆம், வகுப்புக்களே 墨江ü、岳岳rf。19、 இலவசக்கல்வி காரணமாக 5ஆம் வகுப்பு
வரை குறைக்கப்பட்டது. அப்பொழுது
தலேன்மயாசிரியராக இருந்தவர் திரு. ஆ. கந்தை அவர்கள்.
 

ழ் வித்தியாசாலே-வரலாறு
கல்லூரி வளர்ச்சிக்கு இடங்கொடுக் தம் பொருட்டு இத் தமிழ்ப் பாடசாவே கல்லூரி வளவை விட்டு வெளியேற வேண் டிய நிலே ஏற்பட்டது.
இடமாற்றம்:
1949ஆம் ஆண்டு மாசிமாதம் திரு. நா. தம்பித்துரை தலைமையில் பெற்ருர் ஆசிரிய சங்கம் ஒன்றைக் கூட்டினர் பாடசாலையை இடமாற்றும் விஷயத்தில் டிெ சங்கம் மும் முரமாக ஈடுபட்டது. அவர்களது முயற் சிகள் கற்பகப் பிள்ளையார் திருவாலயத் துக்கு அருகில் குறித்த ஆலயத்துக்குச் சொந்தமான 11 பரப்புக் காணியில் புதிய கட்டடம் தோற்றுவதற்கு வழி வகுத்தது.
இக்கட்டடத்துக்கு リL庁互cm二பெருமை இந்துக்கல்லூரி அதிகாரசபையின் முகாமையாளராக இருந்த அத்துவக்காத்து த. முத்துச்சாமிப்பிள்ளே அவர்களுக்கே உரி பது இந்துக்கல்லுரரி அதிகாரசபையின் நிர்வாகத்தில் பங்கு கொண்டு உழைத்த இராசவாசல் முதலியார் திரு. வை. பொன் னம்பலம் அவர்களுக்கும், சமுகத் தொண்ட ான் திரு. சின்னப்பு செல்லப்பா அவர் ஒளுக்கும், திரு. சு. நல்லநாதன் உடையார் அவர்களுக்கும் பாடசாலேப் புனரமைப்பில் பெரும்பங்கு இருந்தது. 1949ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாசம் 5ஆம் திகதி புதிய சூழ் நிலையிற் புதிய கட்டடத்தில் பாடசாலே ஆரம்பமாயிற்று 120 அடி நீளமும் 2.அடி அகலமும் கொண்ட புதிய சுட்டிடத்தில் பாடசாலே இயங்கத் தொடங்கியது.
உரும்பிராய் சுற்பக விநாயகரின் னத்தில், கற்பகப்பிள்ளையார் வீதியில் இவ் வித்தியாசாலே அமைந்ததும் வளர்ச்சிக்கு ஒரு காரணமாகும். தமிழ்மொழி மூலப்

Page 34
பாடசாலேயாப் இயங்கி வந்த இப்பாடசாலே சமய வளர்ச்சிக்கும் உரியதாக விளங்கு கின்றது. சைவத் தமிழ் வித்தியாசாவே என்ற பெயருக்கு ஏற்ப இப்பாடசாலே சைவம் தமிழ் இரண்டையும் இரு கண்கள் எனப் போற்றி வளர்க்கும் பேறு பெற்றது.
மானவர்கள் :
ஊ ரி ன் நடு வில் இவ்வித்தியாசாலே அமைந்திருப்பதினுல் நான்கு திசைகளிலும் இருந்தும் மாணவர்கள் கற்றலே நோக்கிநாடி வருகின்ருர்கள். பாலர் பிரிவு தொடங்கிப் பத்தாம் வகுப்புவரை (1ஆம்ஆண்டு-11ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள இப் பாடசாலே யில் கல்வியைத் தொடரவேண்டு மென்று சியலுTர்ப் பிள்ளேகளும் தேடிவருவதுண்டு. பணவசதி படைத்தவர்கள் நகரப் பாட சாஃகளுக்குச் சென்றுவிடப் பெரும்பாலும் ஏழை மாணவர்களே இங்கு கற்கும் வாய்ப் பைப் பெறுகின்றனர். வசதியற்ற குழந்தை களுக்குச் சகல வசதிகளேயும் கொடுத்து அம்மானவர்களேக் கல்வித் துறையில்  ைசுதுக் கி விடும் பாரிய பொறுப்பினே உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாசில் ஏற்று அத்துறையில் வியத்தகு பணி ஆற்றி வருகின்றது.
இப் பாடசாலேயிற் படித்து, ஐந்தாம் வகுப்பில் புவமைப் பரிசில் பெற்றவர்களும் க. பொ.த.ப. (சாதாரண தரத்தில் சித்தி பெற்றவர்களுமான பலர் வைத்திய ՀեEլիր: நிதிகளாகவும், பொறியியலாள்ர்களாகவும் பட்டதாரிகளாகவும் இன்னும் உயர் உத்தி யோசுத்தர்களாகவும் ஈழத்திலும் பிறநாடு களிலும் விளங்கி வருகின்ருர்கன். இப் பொழுது இப்பாடசாலேயில் 87 மாணவர் கள் ஆரம்பபிரிவு 544, கனிஷ்டபிரிவு 33) கற்று வருகிருர்கள்.
கோப்பாய் வட்டாரத்தில் முதலாம் ஆண்டில் இருந்து 11ஆம் ஆண்டு வரை இயங்கி வரும் கனிஷ்ட வித்தியாலயங்களில் கூடிய மாணவர்கள் தொகையைக் கொண் டது இப்பாடசாஃப என்பது குறிப்பிடத்

இப்பாடசாலேமானவர்கள், பாடசாவே சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும், வட்டார மாவட்ட நிகழ்ச்சிகளிலும், இப்பொழுது கொத்தனி கோட்ட மட்டத்திலும் பங்கு பற்றிப் பல சாதனைகளே நில்ேநாட்டியுள்ள்
FI
கொழும்பு விவேகானந்த சபை நடாத் திய சைவசமயபாடப் பரீட்சையில் தோற் றிய ஒன்பதாம் வகுப்பு மாண்வி செல்வி நல்வேயா இந்துமதி 1977 ஆம் ஆண்டில் விசேடமாகச் சித்திபெற்று அகில இலங் கைப் பரிசான தங்கப்பதக்கத்தைச் சுவி கரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மானவர் சங்கம் !
கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு என மூன்று பிரிவுகளில் மாணவர் சங்கங்கள் இயங்குகின்றன. மேற்பிரிவு மாணவர் சங் கத்தினுல் கையெழுத்துப் பிரதியாக வெளி பிடும் பத்திரிகையின் பெயர் கற்பகம்" என் பதTம்.
கட்டட வசதிகள் :
சகல பிள்ளே சுளும் கற்கக்கூடிய கட்டட இடவசதி இப்பொழுது உண்டு. இக்கட்டடங் களில் பல, பாடசாஃப்களே அரசாங்கம் சுவி கரிப்பதற்கு முன்னர் இப்பாடசாலைப் பெற் ருேர் ஆசிரியர் சங்கமுயற்சியாலும், நவன் விரும்பிகளின் நன்கொடைகளினுலும்ே அமைத்தப்பட்டன,
மலேசியா, கோலாலம்பூரில் வாழ்ந்து வந்த உரும்பிராய் அன்பர் திரு தம்பு குமாரசாமி அவர்கள் ஏழைமானவர்களின் நலன்கருதி விஞ்ஞான கூட மண்டபத்தை அமைந்துக் கொடுத்தார்.
பலவித அழகுக்காட்சிகள் பொருந்திய நாடக அரங்கை ஆக்கிக் கொடுத்தவர்கள் பாடசாலைப்பெற்றுர்ஆசிரியர் சங்கத்தினர்.
கட்டடத் திருத்த வேலே விஷயங்களில் உதவிபுரிந்த திரு .ெ தியாகவிங்கம், கியூ, வி. குடும்பத்தினர் என்றும் பாராட்டுக்
॥

Page 35
- 3
கட்டடங்கள் பல இருந்தபோதிலும் உறுதியான மேல்மாடிக் கட்டடம் ஒன்றை அமைக்கவேண்டு மென்பது அதிபர், ஆசிரி யர்கள், மாணவர்கள் பெற்றேர்கள், நலன் விரும்பிகள் முதலானவர்களின் நீண்டநாள் விருப்பமும் முயற்சியுமாகும். இம்முயற்சிக் குக் கல்வித்தினேக்களம் விரைந்து உதவிபுரி பும் என்பது எமது நம்பிக்கை,
பாலர் பிரிவுக் கட்டடங்களும் பாலர் களின் அறிவுத்திறன் வளர்க்கக்கூடிய நவீன வசதிகள் கொண்டதாக அமைய வேண்டி யது அவசியமாகும்.
பாலசுப்பிரமணியர் ஆலயம் :
இப்பாடசாலேயின் வீரர் ச்சிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்து வந்த பெற்ருர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக நீண்டகாலம் பணிபுரிந்தவர் திரு. அ. இளேயதம்பி அவர் கள். மலேசியாவில் உயர் நடத்தியோகங்களே வகித்து வந்தவரான இவர் ஒய்வு பெற்று இவ்விடம் வந்தகாலத்தில் மாணவர்களின் சமய வழிபாட்டுமுறைகளே அவதானித்தார். அதன் பெறுபேருக மாணவர்கள் தினசரி வழிபடக்கூடிய வகையில் பாலசுப்பிரமணி பர் திருவாலயத்தை அமைத்தார். இவ்விஷ பத்தில் மிகவும் ஒத்தாசையாக இருந்தவர் மலாயன் பென்சனர் திரு. இ. சிவகுரு அவர் கள். இவ்வாலயத்தில் தினசரி பூசையும், விசேட காலங்களில் விசேடபூசைகளும் நடை பெற்று வருகின்றன. வெள்ளிதோறும் மான வர்களது கூட்டுப்பிரார்த்தனே இவ்வாலய முன்நவிலேயே பல்லாண்டுகளாக நடை பெற்று வருகின்றது. நால்வர் குருபூசைகள், நாவலர் வள்ளுவர் குருபூசைகள், நவராத் திரி விழா என்பன முக்கிய நிகழ்ச்சிகளாம்.
பஞ்சலிங்கங்கள் :
உரும்பிராயின் உயர் தனிச் சிறப்பை உலக அரங்கில் பரவச்செய்தவர்கள் பலர். அவர்களில் முக்கியமானவர்கள் பஞ்சவிங்கம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இலங் கையில் தேசாதிபதி பதவியை வகித்த திரு. செல்லப்பா நாகலிங்கம் அவர்கள் இப் பாடசாஃப் பரிசளிப்பு விழாவிற்பங்குபற்றி உரை நிகழ்த்தினுர் பாலர் கல்வி வளர்ச்சி

யின் பொருட்டு உபகரணங்கள் பலவற் றைப் பெற்றுக்கொடுத்தார். கணிதப்பேரா சிரியரும் முன்னேதான் பாராளுமன்ற உறுப் பினருமான திரு. செ. சுந்த ரவிங்கம் அவர்கள் பாடசாவேயை இந்த இடத்தில் ஸ்தாபித்த காலத் தி லும், அதனேத் தொடர்ந்தும் உதவிகளைப் புரிந்தார். திரு. செ. தியாகலிங்கம் அவர்களும் அவ்வழியில் பாடசாலே வளர்ச்சியில் ஈடுபட்டமை குறிப் பிடத்தக்கது.
பிரமுகர்கள் :
பிரபல சட்டத் தரணி திரு. எஸ். நடேசன், கியூ, வி. அவர்களும் நீதியரசர் பொன். பூஜீஸ்கந்தராசா அவர்களும் இப் பாடசாலே வைபவங்களிற் பங்குபற்றி உரை நிகழ்த்தியும் உதவி புரிந்தும் உற்சாக
மூட்டிஞர்கள்.
இந்துக்கல்லூரி அதிகாரசபையின் முக் கிய பதவிகளே வகித்த வழக்கறிஞர் திரு. ஆ. தனபாலசிங்கம் அவர்களும், திரு. ஆ. முத்துவேலு, திரு. வே. நல்லேயா, திரு. சி. செல்லப்பா, திரு. அ. சேனுதிராசா, திரு இ. கந்தசாமி, திரு. கு. நவரத்தினசாமி உள்ளிட்ட பலரும், நலன் விரும்பிக ளூம் ஆற்றிய சேவை நினேவு கூரத்தக்கது. பாடசாலே வளர்ச்சிக்கு உழைத்த உத்த மர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க இவர்க ஒருடன் இன்னும் பலர் இருக்கின்ருர்கள்.
இந்துக்கல்லூரி அதிகாரசபையின் தணு திகாரிப் பதவியை வகித்து வந்த இவ்வூர்ப் பிரமுகர் இராசவாசல் முதலியார் வ. பொன்னம்பலம் அவர்கள் இப்பாடசாஃ) யின் வளர்ச்சி கருதி ஆற்றிய பணிகள் அநேகமானவை.
அதிபர்கள் :
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியால பத்தின் இன்றைய உன்னத வளர்ச்சிக்கு அயராது உழைத்த முன்னேய அதிபர்கள் வரிசையில் திருவாளர்கள் ஆ. சுந்தையா, சி. பொன்னுத்துரை, சு. குமாரசேகரம், கு. சபாரத்தினம், க. கதிரவேல், ச, கதிர வேலு, சு. நடராசா, வி. அரியநாயகம்

Page 36
ஆசிரியமணி அ பஞ்சாட்சரம், திருமதி ச. பரங்கிரிநாதன் என்பவர்கள் இடம் பெறுவார்கள்.
இடைக்காடு திரு ஆ. கந்தையா அவர்கள், தலேமையாசிரியராக இருந்த காலத்தில் எடுத்த நடவடிக்கைகள் சிறப்பானவை. திரு. கந்தையா அவர்கள் பாடசாலையை மிகவும் நேசித்தார். இப் பாடசாலையின் முகாமையாளர்களாகிய இந்துக்கல்லூரி அதிகார சபையினரின் பெரும் பாராட்டு தல்களேப் பெற்றவர்.
திரு. சி. பொன்னுத்துரை அவர்கள் இப் பாடசாலேயில் உதவி ஆசிரியராகவும், சிரேட்ட ஆசிரியராகவும், தலைமையாசிரிய ராகவும் பணிபுரிந்தவர். அவரது சேவைக் காலம் இங்கே முப்பது வருடங்களாகும். இந்துக்கல்லூரி அதிகாரசபையினுல் தேர்ந் தெடுக்கப்பட்ட இவரது சேவை 1966வரை நீடித்தது பாடசாலையில் பல கட்டடங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர். பாடசாலேயில் உள்ள நாடக மேடைக்கு பொன்னுத்துரை அரங்கு என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டிருக்
திரு. சு. குமாரசேகரம் அவர்கள்,நிமிர்ந்த நடையும் நேரான பார்வையும் உடையவர். பரமேசுவரக் கல்லூரியின் பிரதம பகுதியின் தஃபையாசிரியராக இருந்த இவர் இந்த அார் மக்களின் வேண்டுகோளே ஏற்று இப் பாடசாலேயின் அதிபர் பதவியை 18-6-1966 இல் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர் கள் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவரது காலத்தில் கட்டட வளர்ச்சி உன்னத நிலை படைந்தது. பரிட்சைப் பெறுபேறுகளும் மிகவும் சிறப்பாக இருந்தன.
திரு.கு. சபாரத்தினம், திரு.க. கதிரவேல் இருவரும் அதிபராகப் பணியாற்றிய காலம் மிகக் குறைவானவை. எனினும் தங்கள் சக்திக்குன்ட்டிய அளவுக்கு இவர்கள் முயற்சி இருந்தது. திரு. ச. கதிரவேலு, திரு. சு. நடராசா என்பவர்களும் மிகவும் குறுகிய * °岛山*芋*m、一ā山山rā ஞர்கள்
 

1978 இல் அதிபர் பதவியை கொண்ட திரு. வி. அரியநாயகம் அவர்கள் 匾 L__远r而山ra),、山á டிப்பு ளோமா பட்டம் பெற்றவர். பன்னிரண்டு =நீண்டுகள் அதிபரா பணிபுரிந்தவர். பரிசளிப்பு விழா, கல்விழா, பொருட் காட்சிகள் நடைபெற ஒழுங்குகள் செய்த வர். இவரது காலத்தில் வைரவிழா நடை பெற்றது. ॥ (சாதாரணம்) வகுப்பு மாணவர்கள் பரி" ஆதல் chill].iu:୩t ଜନ୍ମ தேர்ச்சிபெற வழிகாட்டியவர். இப்பாட் சாலேயின் ஆங்கிக் சுந்: அபிவிருத்திக்கு அச்சானியாக இருந்தவர்.
ஆசிரியமணி அ பஞ்சாட்சரம் அவர்கள் 8- 9 1951இல் இப்பாடசாலேயின் உதவி ஆசிரியராகச் சேர்ந்து துணை அதிபராகிப் பின்னர் அதிபருமாகி 12-11-1987 வருடங்கள்) பணி புரிந்து ஒய்வு பெற்றவர். ਉਹ வைரவிழாவையொட்டி வைரவிழா மலர் சிறப்பாக வெளிவர உழைத்திவர் பெற்ருர் ஆசிரியர் சங்க வாரு லாகவும் வேறு பொது ஸ்தாபனங்களின் ஒத்துழைப்பாலும் பாடசா8 ஆம் உயரப் L:fi i figiuri, G.Final: , இருந்து ஒய்வு பெற்ற பின்னரும் பாடசாலையின் gä" சுருதித் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கி வருகிருர், இப்பொழுது பாடசஐ அ விருத்திச் சங்கத்தின் செயலாளராக இருந்து கொண்டு பாடசாஃபிங் முன்னேற்றத்துக் *ாக உழைத்து வருகின்ருர்,
@E 中五Lーエrcm ?cm வரிசையில் முதலாம் இடத்தைப் பெற்று வர் திருமதி சகுந்தலாதேவி பரங்கிரிநாதன் ஆவர். 1950இல் இப்பாடசாலையில் ஆசிரிய நியமனம் பெற்ற இவர் 1989ஆம் ஆண்டு தடுப்பகுதிவரை 39 வருடம் - Ti றினுர், ーリエ。 அதிபராக, அதி エ @リ @arf tml-cm =五cm துறைப்பட்ட முயற்சிகளிலும் மிகுந்த - கறையுடன் உழைத்தவர் ஓய்வு பெற்ற பின்னரும் பாடசாலை வளர்ச்சிக்குக் #FT page துக்குக் காலம் உதவி வருகின்றும்
இப்பொழுதைய அதிபர் :
இப்பொழுது இப் பர்ட்சர்வேயின் அதி LTT பணிபுரிந்து இருவர் செவி ஆ

Page 37
சின்னத்தம்பி ஆவர். உயர்தர விஞ்ஞானப் பயிற்சி பெற்றவர். 1-2-76இல் விஞ்ஞான ஆசிரியராக இடமாற்றம் பெற்று வந்த இவர் 1989இல் உப அதிபராகப் பணியாற்றி வருகையில், முன்னேய அதிபர் திருமதி ச. பரங்கிரிநாதன் ஓய்வுபெற அவரது பதவிக்கு, உயர்த்தப்பட்டவர் பெற்ருர்கள், மான வர்கள் நலன்விரும்பிகள், பழைய மான வர்கள், ஆசிரியர்கள், பாடசாஃப் அபிவி ருத்திச் சங்கத்தினர் உள்ளிட்ட அனேவரது ஒத் துறை ப்பை யும் பெற்றுப் பாட சாலேயை நன்கு நடத்தி வருகின் ருர், கொத்தணி, கோட்ட மூலம் பாடசாலே வளர்ச்சிக்கு இவர் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுக்கு உரியவை.
சிரேட்ட உதவி ஆசிரியர்கள் :
இப் பாடசாஃவயில் நீண்ட காலம் சிரேட்ட உதவி ஆசிரியர்களாக இருந்தவர் கள் திரு. சி. பொன்னுத்துரை, திருமதி இராமுப்பிள்ளே-தங்கமணி என்போர் இவ் வித்தியாசாலேயில் முதல் நியமனம் பெற்று, ஒய்வு பெறும் வரை நல்ல சேவை செய்து பலரதும் அபிமானத்தை அமோகமாகப் பெற்றிருந்தார் திருமதி தங்கமணி இரா முப்பிள்ளே அவர்கள்
சிரேட்ட உதவி ஆசிரியராகப் பணி புரிந்த திரு. வே. திருநாவுக்கரசு அவர்கள் அதிபராகப் பதவி உயர்வு பெற்று, கோண் டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியால பத்துக்கு மாற்றலாகிச் சென்ருர் என்பது குறிப்பிடத்தக்கது.
துனே அதிபர்கள் :
இவ்வித்தியாலயத்தில் துனே அதிபர் களாகத் திரு. செ. சின்னத்துரை, திரு. அ. பஞ்சாட்சரம், திருமதி ச. பரங்கிரிநாதன், செல்வி அ. சின்னத்தம்பி ஆகியோர் பனரி புரிந்துள்ளனர்.
இப்பொழுதைய துனே அதிபர்
இப்பொழுது இப்பாடசாவேயின் துனது அதிபராகப் பணிபுரிபவர் திரு. த. சிவசுப்பிரமணியம் அவர்கள் சகல II
F-2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 -
களிலும் நல்ல அனுபவம் வாய்ந்த ஆசிரியர் பாட சாஃவ நிர்வாகப் பொறுப் பில் மிகவும் அவதானமுடைய இவர் பாடசாஃப் அபிவிருத்திச் சங்கத்தின் தஞதிகாரியாக ஆம் இருந்து பெருந் தொண்டு புரிகின்ருர், பாடசாஃவயுடன் தொடர்புடைய சகல தரப் பினரதும் அபிமானத்தைப் பெற்றவர் நல்ல உழைப்பாளி
பகுதித் தலவர்கள் :
திருமதி க. இராஜேந்திரமும் விஞ்ஞா விரப் பட்டதாரி. திருமதி ம. திருநாவுக்கரக் ம்ெ பயிற்றப்பட்ட முதல் வகுப்பு) பகுதித் தலேவர்களாகப் பணி புரிகின்றர்கள். மேல் வகுப்புக்களுக்குத் திருமதி க. இராஜேந்திர மும் கீழ்வகுப்புக்களுக்குத் திருமதி ம. திரு நாவுக்கரசுவும் பொதுப் பாளர்கள்ாக
EFTETETT
இப்பொழுது கடமையாற்றும் ஆசிரியர்கள் விபாம் : செல்வி அ. சின்னத்தம்பி - அதிபர் திரு த. சிவசுப்பிரமணியம் -உப அதிபர் திருமதி க. இராஜேந்திரம்) பகுதித் திருமதி ம. திருநாவுக்கரசு தலவர்கள்
உதவி ஆசிரியர்கள் :
திரு ச. செல்வரத்தினம், திரு. க. ஆனந்தராசா, UਲD திரு. மு. மகாதேவன், திரு. செ. செல்வ TTTT திரு. வி. எஸ். ஞானச்சந்திரன் பகுதி நேரம்), திருமதி பொ. ஜெகநாதன் நல்லாசிரியர்1991 திருமதி சி. கணபதி பிள்ஃள், திருமதி சி. அன்ன லட்சுமி, திருமதி சி. பவானந்தன், திருமதி செ. ஜெகநாதராசா, செல்வி கெள சுந்தரம், திருமதி தி. கணேசலிங்கம், திருமதி ரே பாலசுப்பிரமணியம், திருமதி ம. யோகேஸ் வரன், திருமதி ம. சிவசிதம்பரவிங்கம், செல்வி வா. பஞ்சாட்சரம், திருமதி அ. பஞ்சலிங்கம், செல்வி ரோ. இந்திரராசா, செல்வி வா. சியாதா, செல்வி மு. சுகுளுமினி, செல்வி இ.உதயகலா செல்வி ம. குமுதினி, திருமதி ஜெ. ஈஸ்வரன், திரு. ஆ இராமச்சந்திரன்.

Page 38
இப்பாடசாலை வளர்ச்சிக்கு உழைத்த உதவி ஆசிரியர்கள் :
திரு. அ. சின்னப்புச் சட்டம்பியார், திரு. மு. அமுதலிங்கச் சட்டம் பி யார், பண்டிதர் நீ. சி. முருகே சு. திரு. த. சந்திரசேகரம், திரு. ரி. பொன்னம்பலம், திருமதி. ஞான மணி, திருமதி பெ. சின்னம்மா, திரு. எம். பொன்னுத்துரை, திரு. சி. எஸ். இராசையா, திரு. மு. வே. நவரத்தினம், திரு. செ. ஐயாத்துரை, திரு. க. சபாபதிப்பிள்ளே, திருமதி ப. சின்னத்துரை, திருமதி ம. சரவணமுத்து, திருமதி த. இராமுப்பிள்ளே. திரு. சி அப்புத்துரை, திரு. இ. சரவணமுத்து, திரு. நா. இராசையா திரு. செ. சின்னத் துரை, திரு. வே. குலசேகரம் பிள்ஃள, திரு. சு. ஆறுமுகம், திரு. க. சோதிவிங்கம், திருமதி சி. ஆறுமுகம், திரு. வீ. ஆறுமுகம், திருமதி ச. சிவபாலசிங்கம், திரு. மு. விசுவ விங்கம், திருமதி இ. அப்புத்துரை, திரு. ஆர். இளேயதம்பி, திரு. வி. மயில்வாகனம், பிரம்மபூரீ சோ. சதாசிவஐயர், திருமதி ஈ, கணேசமூர்த்தி, பண்டிதர் இ. நவரத்தினக் குருக்கள், பண்டிதர் த. சுப்பிரமணியம், திரு. ச. முத்தையா, திரு. சி. தாமோதரம்பிள்: பண்டிதர் ஆ. சின்னத்தம்பி, திரு. சு. பொன்னுச்சாமி, திரு. சி. சிவராமலிங்கம், திருமதி மு. சிவராமலிங்கம், திரு. சு. காசிப்பிள்ளை, திரு. இ. ஜெகசோதி, திரு. இராமுப்பிள்ளே, திரு. இ. ஆ. நாக லிங்கம், திருமதி த. சுப்பிரமணியம், திரு. ச. கதிரவேலு, திரு. சி. க. அருணுசலம், திருமதி ப. அழகரத்தினம், திரு. மு. நல்லேயா, திரு. செ. குணசிங்கம், திரு. இ. தம்பித்துரை, திரு. வ. மதியாபரணம், திருமதி இ. கந்தையா, திருமதி அ. நேச துரை, திரு. தி. ஐயாத்துரை, திருமதி ம. பண்டிதவாதன், செல்விச குலநாயகம், திருமதி ப. நவரத்தினசிங்கம், திரு. சு. சதாசிவம், திரு. மு. ஆறுமுகம், திரு. மு. கந்தப்பு, திரு. ந. சின்னத்தம்பி, திருமதி ப. கந்தையா, திரு. ம. பாக்கியநாதன், திரு. எஸ். சண்முகரத்தினம், திருமதி ச. பேரின்பநாதன், செல்வி ஞா.இராசையா, திரு. ப. ஜெகநாதன், திருமதி நீ அமு

சாகரன், திருமதி பு. கந்தையா, செல்வி தி. வேலுப்பிள்க்ள, திரு. த தேவராசா, செல்வி ந. இராசதுரை, திரு. நா. சுனசு விங்கம், திரு. து. சிவ சுப் பிரமணியர், திரு. அ.நாகரத்தினம், திரு. ம. மனுேசுரன், திரு. க. பாலசுப்பிரமணியம், திரு. சா. சிங்கராசா, திரு. செ. சின்னத்தம்பி, திரு. இ. நாகலிங்கம் திரு. வ.சுப்பிரமணியம், திருமதி கி. சோமசுந்தரம், திருமதி த. வெற்றிவேலு, செல்வி வ. செல்லத்துரை, செல்வி இ. குமாரசாமி, செல்வி செ. சண்முகம், திரு. எஸ். கங்கைநாதன், திருமதி பூ தர்மரத்தினம், செல்வி ச. சண்முகம், திருமதி த. தெய்வேந்திரம் திருமதி பு: அரிதாஸ், திருமதி கா. இராஜகோபால், திரு. கு. பிரேம்குமார், திருமதி க. இராசரத்தினம், திரு. சு. யோகானந்தன், திருமதி அ. தர்மபாவா, திருமதி த. மாகலிங்கம், செல்வி சி. தயாபரி திரு. கி. பி. சேவியர், செல்வி சு. புஷ்பலீலா, திருமதி கி. சோமசுந்தரம், திரு. எஸ். ஏ. துரைராசா, திருமதி ல. மகேந்திரன், (01-04-91 தொடக்கம்பலாவி ஆசிரிய கலாசாஃவக்குத் தற்காலிக விரிவுரை பாளராகச் சென்றுள்ளார். திருமதி தெ. குழந்தைவேலு, திருமதி மு. தர்மராசா,
திருநாவுக்கரசு, திருமதி த. சிவச்சந்திரன், திரு. சோ. சரவணபவான், திருமதி ருே பாலஸ்கந்தன், திருமதி கே. இராஜரத்தி னம், திரு. ஆ. சபாநாயகம், திரு. சு. தங்கராசா, திரு. இ. தனபாலசிங்கம், திரு த, தவராசா, திரு. க. கணபதிப்பிள்ள்ே திருமதி ச பகிரதன், திருமதி . இராஜேந் திரம், திருமதி சி. இராஜகோபால், செல்வி ரோ. முத்துப்பிள்ளே திரு. சு. சண்முககுமார், திருமதி வ. சிவப்பிரகாசம்.
இப்பாடசாலையில் தொடர்ந்து கடமை யாற்றி வெள்ளிவிழாக் கண்டவர்கள் :
உரும்பிராப் சைவத்தமிழ் வித்தியால பத்தில் தொடர்ந்தேர்ச்சியாக இருபத் தைந்து ஆண்டுகளுக்கு மேற் சேவையாற்றி வெள்ளிவிழாக் கண்டவர்கள் : திரு சி. பொன்னுத்துரை, திருமதி த. இராமுப்

Page 39
- 7 .
பிள்ள்ே, திரு. அ. பஞ்சாட்சரம், திருமதி தெ. குழந்தைவேலு, திரு. மு. விசுவவிங்கம், திருமதி இ. அப்புத்துரை, திருமதி த. வெற்றி வேலு, திருமதி ச. பரங்கிரிநாதன், திருமதி பொ. ஜெகநாதன், திருமதி ஞா. சிவசுப்பிர மணியம், திருமதி வ. சிவப்பிரகாசம்.
கவின் கலைகள் தொ. மு. பாடங்கள் :
சங்கீதம், நடனம், சித்திரம், வர்த்த கம், விவசாயம், தையல் ஆகிய பாடங்க ஒளில் கணிசமான வளர்ச்சியுண்டு. இத்துறை களில் கல்வி பயிலும் மானவர்கள் பல துறைப்பட்ட போட்டிகளிலும் பங்குபற்றிய துடன் வெற்றியுமீட்டியுள்ளனர்.
வைரவிழா :
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய வரலாற்றில் இங்கு கோலாகலமாக நடந் தேறிய வைரவிழா முக்கிய இடத்தைப் பெறுகிறது. கல்விப்பகுதியினரதும் கல்வி மான்களினதும், பொது மக்களின் தும், பெரும் பாராட்டினே இவ்விழா பெற்றது. 7-4-77 வியாழனும், 8-4-77 வெள்ளி பும் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது கல்வித் தினே க் களத்தில் (கொழும்பு) தமிழ்ப்பிரிவு அதிகாரியாக இருந்தது. கி. லக்ஷ்மணன், திருமதி பாலம் லசுமணன், கல்விமா அதிபதி ஜோர்ஜ் மென்டிஸ், திரு. அ. வி. மயில்வாகனம் உள்ளிட்டவர்கள் விழாவில் பங்குபற்றிய துடன் விழாவின் சிறப்பைப் பற்றிச் சம்ப வத்திரட்டுப் புத்தகத்தில் சிவாகித்துக் கூறி பும் உள்ளனர்.
இவ்விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்தது வைர விழா மலர் வெளியீடு. இன்றும் நறுமணம் வீசும் வைரவிழா மல ராகவே கல்விப் பெரியார்களினுல் கணிக் கப்பட்டு வருகிறது.
பாடசாலை அபிவிருத்திச் சபை:
பாடசாலே தொடங்கிய காலத்தில் இருந்தே பெற்ருர்கள், நலன்விரும்பிகள், பெற்ருேர் ஆசிரியர் சங்கத்தின் வாயிலாகப் பாடசாஃலயின் வளர்ச்சிக்குப் பெரும் பணி பாற்றியுள்ளனர். பாடசாலேயில் எடுக்கும்

எந்த நல்ல நடவடிக்கையிலும் தோள் கொடுத்து உதவியிருக்கின்றர்கள். அதே வழியில் இப்பொழுதுள்ள பாடசாலே அபி விருத்திச் சங்கமும், பாடசாவேயின் வளர்ச் சியில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.
பரிசளிப்பு விழா வைப்பு நிதி :
பாடசாலேயின் வருடாந்தப் பரிசளிப்பு விழா முட்டின்றி நடைபெறும் பொருட்டுப் பாடசாசில அபிவிருத்திச் சங்கம் உரும்பி ராய்க் கிராமிய வங்கியில் "நரும்பிராமப் சைவத் தமிழ் வித்தியாலயப் பரிசளிப்பு விழா நிதி" என்னும் தலேப்பில் முதலீடு செய்துள்ளது. குறித்த வைப்பு நிதியால் வரும் வட்டிப் பணம் பரிசளிப்பு விழாச் செல வினங்களுக்கு மாத் திர ம் ELETTI படுத்தப்படும். இந்நிதிக்கு இதுவரை உதவி பவர்கள் திரு. சு. மனுேசுரபூபன், திரு. ஆ. செல்லேயா, திருமதி கா. இராஜ
Li TTL Gr.
பவள விழா :
உரும்பிராப் சைவத் தமிழ் வித்தியால யம் ஸ்தாபிக்கப் பெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. ஒரு கல்வி ஸ்தாபனம் உருவாக்கப்பட்டு முக்கால் நூற்ருண்டு செவ்வனே இயங்கி, மேலும் மேலும் முன்னேறி வருகிறதென்ருல் அதன் சரித்திரம் மிக வும் முக்கியமானதாகும். எழுபத்தைந்தாண்டு நிறைவினேயொட்டிப் பவளவிழா ஒன்றினே இந்த ஆண்டு பிற் பகுதியில் நடத்துவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பவள
இருக்கிறது. குறித்த பவளவிழா இனிது நிறைவுபெற எல்லாம் வல்ல இறைவன் திரு வடிகளேப் பிரார்த்திப்போமாக,
"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினுங் கற்கை நன்றே."
חדה)חטה)Baru J) (பாடசாலே அபிவிருத்திச் சங்கம்)

Page 40
Bupb
கவிஞர் இ. முருள் (சிரேட்ட உதவி
பல்கலைக்கழகம்
உரும்பிராப் சைவ யாலயம் ஊர் சிற வருஞ்சிருர் வாழ்ை வண்மை மதிப்டை விரும்பி நம் மக்க விழாவெடுத் தார்க கரும்பல்ல வோ, கலைமகள் கண்ணரு
சின்னஞ் சிறிய இ மனங்கனேச் சீர்படு நன்னெஞ்ச மாக்கி
நன்றியை நாம் ம டென்னம் பெரி
தக்கதே பீடு புெ மின்னும் கலேக்க) பண்பட்டு மேம்ப
உந்திமேல் ஏறும்
வாழட்டும்; வைக்க சிந்தைகள் யாவும்
ஈட்டிச் செழித்திட செந்தமிழ்ச் சைவ: எங்கும் செறிந்திட மந்திர ஆற்றற் பு விழாத்தரும் மாட்சி
 
 
 
 
 

பாடு
கையன் அவர்கள் பிப் பதிவாளர்
யாழ்ப்பாணம்)
த் தமிழ் வித்தி
வ வளஞ்செய்த
5757 goof ன் பவன் தினரின் அந்தச் செய்தி! னே.
னேய த்தி
நலம்பண்ணும் றுவோம். விழாச்செய்தல் ற்று டம் மேன்மேலும் டுமே.
உர்ைச்சிகள் முடன்
திறமைகள் பட்டும் : த்தின் தெய்விகம் ட்டும்,
Pyr 'y' (35).

Page 41
|-
கல்வி - அன்
பேராசிரியர் வ. ஆ (கல்வியியர் யாழ். பல்க:
கல்வி என்பது இன்று நேற்றுத் தொடங் கிய முயற்சியன்று. என்று மனித இனம் உருப்பெற்றதோ அன்றுதொட்டுக் கல்வியும் இடம்பெற்றுள்ளது என்பது கண்கூடு, காட் டில் அலேந்து திரிந்த வேட்டுவ நிஃப்பிலுஞ் சரி, காட்டை அழித்து நாட்டைப் படைத்த நாகரிக நிலையிலுஞ்சரி மனித முன்னேற்றம் சுற்றலின் அடிப்படையிலேயே அமைந்துள் எாது மனித வரலாற்றின் ஒவ்வொரு கட் டத்திலும் மனிதனே எதிர்நோக்கிய அறை கூவல்கள், அவன் முகங் கொடுக்க வேண்டி யிருந்த நிலேமைகள் ஒவ்வொன்றும் மனி தணுக்கு ஏதோ ஒன்றிஃன்க் கற்பிப்பன் வாக அமைந்தன. அவற்றுக்கூடாகவே கல்வி இன்று பன்முகப் பரிமானங்களேயுடை யதாக விசாவித்துள்ளது.
சமூகவாழ்வின் ஆரம்பத்தில் குடும்பமே கல்வி நிலேயமாகத் திகழ்ந்தது. தந்தையும் தாயுமே பிள்ளேயின் முதலாசிரியர்களாகச் செயற்பட்டனர். தந்தையைப் பார்த்துத் தனயனும் தாயைப் பார்த்து மகளும், செயற்படக் கற்றுக்கொண்டனர் எனலாம். அக்கல்வி வாழ்வின் அடிப்படைத் தேவை களே நிறைவு செய்வதற்கான தொழில்க ளேப் பயிற்றுவதாகவே இருந்தது. காலஞ் செல்ல, மனித தொடர்புகள் பெருக, அறி வுத் தேவைகள் விருத்தியடைய, றைக் குடும்பம் நிறைவு செய்ய முடியாத நிலேயில், குடும்பத்துக்குமப்பால் கல்வியை நாடிச் செல்லும் நிவே உருவாகியது. அந் தக் கட்டத்திலேயே குருவை நாடித் தேடிச் சென்று கல்வி கற்கும் மரபு தோன்றியது கீழைத்தேய வழக்கில் குறிப்பாக இந்து மரபில் காணப்பட்ட குரு-சிஷ்ய மரபும், மேலேத்தேய வழக்கில் காணப்பட்ட தேவா லய மரபும் இத்தகைய ஒரு நிைேயப் பிரதி பவிப்பனவாகக் கொள்ள முடியும். தன்னே நாடிவந்த சீடர்களின் தரத்தையும் தன்மை
fo'] + ' - 3);
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றும் இன்றும் றுமுகம் அவர்கள் றுவிற,
|
யையும் நோக்கித் தகுதியானவர்களேத் தனது மாணவராக ஏற்றுக் குரு கல்வி வழங் கும் வழக்கு அன்று கடைப்பிடிக்கப்பட்டது. அந்நிலையில் கல்வி ஒரு சிலருடைய தனி யுடைமையாகவே காணப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் கல்வியானது மாணவனுடைய தேவையைக் கருத்திற் கொண்டே வழங்கப்பட்டது. நிலப்பிரபுத் துவ அடிப்படையில் அமைந்த அன்றைய சமுதாயத்தில் சமூகத்தின் மேல்மட்டத்தில் இருந்தவர்களே தலேமைப் பொறுப்புக்கள்ே வகித்தனர். அவரவர் வகித்த பொறுப்புக் கேற்ற கல்வி தேவைப்பட்ட நிலேயில் சமூ கத்தின் மேல்மட்டத்திலிருந்தவர்களின் கல் விக்குக் கூடிய கவனம் செலுத்துவது இயல் பாகவே இருந்தது. சமூக அமைப்பின் அடித் தளமாக இயங்கிய, எண் ணிக்கையில் பெரும்பான்மையினரான, உடலுழைப்பில் ஈடுபட்டவர்களான தொழிலாள வகுப்பி னர் பிரத்தியேகத் திறன் எதையும் தேவை யாகக் கொண்டிருக்கவில்லே. ஆதலால், அவர்களுக்கு விசேட கல்வி எதுவும் வழங் கப்படவும் இல்லே அரச பதவிகள், இரா ணுவப் பதவிகள், வணிகச்செயற்பாடுகள் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த மேல்மட்டத் தினருக்கு அந்தந்தத் தேவைகளுக்கு ப் பொருத்தமான கல்வி வழங்கப்பட்டது. அந்தப் பின்னணியில் உயர் குழுவினரே கல்விக்குரியவர்களாயினர்.
காலப்போக்கில், வாழ்க்கை நடை முறைகளில் ஏற்பட்ட பல்வகை முன்னேற் றங்களினுல் தொழில்களிலும் முன்னேற்றங் களும் அவற்றின் விளேவான மாற்றங்களும் கல்வியின் தேவையை அதிகரித்தன், விஞ் ஞானத்தின் புதிய கண்டுபிடிப்புக்கள், அவற் றின் பயனுக ஏற்பட்ட தொழிற்புரட்சி, அதனேயடுத்துச் சமூக அமைப்பில் தோன்

Page 42
It
றிய புத்துணர்வுகள், அவற்றின்டிப்படையில் வளர்ச்சி பெற்ற சமூக-அரசியற் கருத்துக் கள் ஆகியன எல்லாம் அறிவின் பரப்பெல் வேயை விசாவிக்கச் செய்தன். அந்தப் பரந்த பரப்பினே உள்ளடக்குவதாகக் கல்வியிலும் விரிவாக்கம் ஏற்பட்டது.
புதிய சூழ்நிலக்கேற்ற புதிய திறன்கள் தேவைப்பட, அவற்றைக் கொண்ட தொழி லாளர் குழுவினே உருவாக்கும் நிலேமை தோன்றியது. இத்தேவை கல்வியில் உயர் குழுவினருக்கு இருந்த ஏகபோக உரிமை யைக் குலேப்பதைக் காணலாம், உயர் குழுவினர் தவிர்ந்த மற்றவர்களும் கல்வி பெறும் கதிநிதி உருவாகியது. படிப்படி பாசு ஏற்பட்ட சமூக வளர்ச்சியும், மக்க ளாட்சியின் எழுச்சியும், சாதாரண மனித ணுடைய கைகளுக்கும் கல்வியை எட்டச் செய்தன. மக்களினுடைய தெரிவுக்குட் பட்ட அரசுகளின் உதயம் சமூகநலனில் அக்கறை கொண்ட சமூக நல அரசமைப் பினத்தோற்றுவித்தது. மக்களாட்சி மகத் துவம் பெற மக்களுக்குக் கல்வியூட்ட வேண்டும் என்ற எண்ணம் பரவியது. "எமது எசமானருக்குக் கல்வியளிக்க வேண்டும்" என்ற சிந்தனையின் செயல் வடிவமே காலப்போக்கில் சகலருக்கும் கல்வி என்ற நடைமுறையை நிலநாட்டியது.
இரண்டாவது உலக மகா யுத்தத்தை அடுத்து, உலகில் சமாதானத்தை நிரந்தர மாக நிலைபெறச் செய்வதற்கு மக்கள் மன தில் சமாதானக் கருவை வேரூன்றச் செய் பக் கல்வியே தகுந்த கருவியாயிற்று. அதன் வெளிப்பாடே கல்வியை மனிதனின் பிறப் புரிமையாகப் பிரகடனப்படுத்தியது. ஐக் கிய நாடுகள் அமைப்பினுல் உறுதிப்படுத் தப்பட்ட அடிப்படை மனித உரிமைப் பிர கடனத்தின் 26ஆம் பிரிவு அதனேப் பிரதி பலிக்கின்றது. இந்த அடிப்படையில், ஒவ் வொரு குழந்தையும் பிறப்பிலிருந்து கல்வி யைப் பெறும் உரிமையை இன்று கொண் டுள்ளது.
கல்வியை வழங்கும் பொறுப்பில் காலத் துக்கூடாக ஏற்பட்ட மாற்றமும் கணிசமான தாகவே கான் ப் படுகின்றது. ஆரம்ப

காலத்தில், கல்வியை வழங்கியவர்கள் மத குருமாராகவே இருந்தனர். அன்று மானிடத் தேவைகளின் அறிவுப்பரப்பினஉள்ளடக்கிய அறிவின வழங்கும் ஆற்றலும் அனுபவமும் மதகுருமாருக்கே இருந்தது. கல்வியைப் பெற விரும்பியவர்கள் அக்கல்வியை வழங் கக்கூடிய குரு எங்குள்ளார் என்பதை அறிந்து அங்கு சென்றனர். அவ்வண்ணம் சென்ருேருள் கற்கத் தகுதியானவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை குரு அக்கே இருந்தது. இக்காலத்தில் இடம் பெறும் தெரிவுத் தேர்வுகளைப் போன்று அவ்வழக்கு நிறுவனப்படுத்தப்படாமல் இருந் தாலும், தத்துவார்த்த ரீதியில் அதுவும் தெரிவுத் தேர்வேயாகும் கல்வியானது குழந்தையின் பிறப்புரிமை என்ற கோட் பாடு அங்கீகரிக்கப்பட்ட இன்றைய நிலே யில் அத்தகைய தெரிவின் சாத்தியத்தை நாம் எண்ணிப் பார்க்கலாம். அதுமட்டு மல்லாமல் குருவை நாடி மாணவர் சென் றதற்குப் பதிலாக, இன்று மாணவரைத் தேடிக் குரு வகுப்பறைக்குச் செல்வதும் சிந்திக்கத்தக்கது.
கல்வியை வழங்கும் பொறுப்பில் முழு வதையுமோ அல்லது பெரும்பகுதியையோ இன்று அரசு ஏற்றிருப்பதும் நோக்கத்தக் கது. அன்று குழவிப் பருவத்திலிருந்த அரசு" என்ற அமைப்பு தனது செயற்பா டுகளே இயன்றளவு சுருக்கிக்கொள்ள முனேந் தமை இயல்பானதேயாகும். அத்தகைய நிஃப்பில் கல்வியை வழங்கும் விடயத்தில் பொறுப்பேற்பதற்கு வேறு நபர்/நிறுவனம் இருந்தபோது அரசு அப்பொறுப்பிவிருந்து தள்ளி நின்றமை புரிந்து கொள்ளக்கூடிய செயலேயாகும். பூரண பொறுப்பினே ஏற் பதற்குப் பதிலாக மானியம்/நன்கொடை என்பவற்றுக்கூடாக அரசு தனது பங்களிப் பிசினச் செய்தது. அன்றைய காலகட்டத் தில் அரசினுடைய உதவியுடன் பொறுப் பினேச் சுமந்த அமைப்பு இருந்தபடியால் கல்வி என்னும் செயற்பாடு கச்சிதமாக நிறைவேறியது. கல்வியின் பரப்பெல்வே, இன்றுபோல் பரந்ததாக இல்லாமல் குறு கியதாக அன்று இருந்தமையும் அதற்கு
ਸੁਘu

Page 43
காலப்போக்கில் கல்வியில் ஏற்பட்ட அகற்சியும், அதை வழங்குவதற்குத்தேவைப் பட்ட செலவின் பெருக்கமும் அரசினு டைய பங்களிப்பில் பெருக்கத்தை வேண்டி நின்றன. அரசின் அதிகார வரம்பின் பரப் பும், பலத்தின் பெருக்கமும் கல்வியில் அதன் ஈடுபாட்டைத் தவிர்க்க முடியாததாக்கிய தும் கணிப்பிற் கொள்ளத் தக்கதாகும். தனது அதிகார எல்லேயினுள் பிறருடைய நுழைவினைப் பலம்பொருந்திய அரசு ஏற் றுக்கொள்ள முடியாமையும் வளர்ச்சியில் இயல்பானதேயாகும் இன்னுேரன்ன கார னங்களிகுல் கல்வியை வழங்கும் பொறுப்பு ஒன்றில் முழுமையாகவோ அல்லது பெரும் அளவிலோ அரசினுல் வகிக் கப்படுவது இன்று உலக நாடுகளில் காணக்கூடிய ஒன் ருகும்.
கல்வியின் பருவ எல்லேயும் காலவோட் டத்தில் மாறு பட் டி ருப்பது கண்கூடு. தொடக்கத்தில் கல்விக்குரிய பருவம் பிரம சரியப் பருவத்தை உள்ளடக்கியதாகக் காணப்பட்டது. அண்மைக் காலம்வரைக் கும், வரலாற்றுக் கூடாகவும் அப்பருவமே கல்விப் பருவமாகக் கணிக்கப்பட்டுள்ளது. கல்விப் பரப்பின் விசாலம், உளவியல் கருத் துக்களின் தாக்கம் என்பன கல்விப் பருவத் திலும் அகற்சியினேப் புகுத்தியுள்ளன. முன் பள்ளிப் பருவக் கல்வி முதல் வளர்ந்தோர் கல்விவரை கல்விச் செயற்பாடு இன்று விஸ் தரித்துள்ளது. அத்துடன், கல்வி என்பது "கருப்பை யிலிருந்து கல்லறை வரை' என்ற சிந்தன்ேயின் செறிவும் இன்று நன்றி யுள்ளமை கவனிக்கத்தக்கது. கல்வியானது வாழ்நாள் முழுவதும் வியாபித்த ஒரு முயற்சி என்ற இன்றைய கருத்து "கல்வி கரையில கற்பவர் நாள்சில' என்ற எம் முன்ஞேரது கருத்துடன் ஒப்புநோக்கத் தக்கது.
கற்பித்தற் செயற்பாட்டில் ஏற்பட் டுள்ள மாறுதல்களும் கவனத்திற்குரியன் வாகும். அன்றைய கற்பித்தல் என்பது கற்பிக்கப்படும் பாடத்துக்கு முக்கியத்து ஓம் கொடுத்தது. ஆசிரியர் கற்பிக்கும் விட யத்தை மாணவன் உள்ளத்தில் பதித்து மீட்டும் ஒப்படைக்கும் வகையில் நெட்டு
 

ருச் செய்யும் வழக்கு மேற்கொள்ளப்பட் டது. அக்காலகட்டத்தில், இன்று போல், அச்சியந்திர வசதிகள் இல்லாத நிவேயில், நெட்டுருச் செய்வது கற்றலின் அடிப்படை பாக இருந்தது. மாணவர் தமது உள்ளத் தில் பதித்ததைக் கொண்டு, தமக்கு எழுந்த ஐயங்களேத் தீர்க்கும் வகையில் ஆசானி Lh "ELIrigorro விடுத்துக்கற்றனர். றைய கல்விக் கதிநி,ே தமிழ் இலக்கன நூலார் கூறியது போன்று,
"சித்திரப் பாவையி னத்தக அடங்கிச் செவிவா யாக நெஞ்சு களஞகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்து"
கற்கும் ஒன்ருகக் காணப்பட்டது. பாடஞ் சொல்லும் அக்கால வழக்கின இன்றைய நடைமுறையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமுடையதாகும். இன்றுபோல, நூல்கள், நூலகங்கள், கற்றலுக்குரிய சாத னங்கள் என்பன இல்லாத அந்தக் காலத் தில் மாணவன் ஆசிரியனிலேயே முற்ருகத் தங்கியிருக்க வேண்டி நேரிட்டது. ஆசிரியர் சொல்வது ஒவ்வொன்றிலும் தனது கருத் தைச் செலுத்த வேண்டிய நிலேயில் மான வன் தனது கவனத்தை வேறெங்கும் அலேய விடாமல் ஒருவழிப்படுத்துவது அவசியமா பிருந்தது. எனவேதான் சித்திரத்திலுள்ள பாவைபோன்ற அசைவற்ற நில தேவைப் பட்டது. அதில் முக்கியமாக எதிர்பார்க் கப்பட்டது மனம் ஒருவழிப்பட்ட நிலேயே பாகும். அத்தன்ய நிவேயில் அறிவென் னும் பயிர் வேரூன்றி விளேவதற்கேற்ற புல் மாக அமைந்தது மாணவனுடைய உள்ளம், செவியினூடாகக் கேட்டவை உள்ளத்தில் பதியவைக்கும்போது அறிவு என்னும் முளை அரும்பி வளர்கின்றது. அப்படியான ஒரு எண்ணமே அன்றைய நடைமுறையின் பின் னணியில் இருந்தது எனக் கொள்வது தவ ருகாது. அதில் கற்ற பாடமே முதன்மை யான கவனத்தைப் பெற்றமை நியதியே பாகும்.
அந்த நில காலப்போக்கில் மாற்றத் துக்குள்ளாகியது. பாடத்துக்கு முக்கியத் துவம் கொடுத்த நிலை மாறி குழந்தைக்கு முதலிடம் வழங்கும் நிலமை உருவாகியது.

Page 44
உள்வியற் கருத்துக்களின் விருத்தியின் விளைவாகக் குழந்தையின் தனித்துவம் கருத் துக்கெடுக்கப்பட்ட காலம் கற்பித்தல் முறை களில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அந்தத் திருப்புமுனையின் நாயகனுக விளங் கியவர் பிரெஞ்சுச் சிந்தனையாளர் ரூசோ அவருடைய கருத்துக்கள் குழந்தையின் தேவைகளேயொட்டிக் கற்பிக்கும் முறைகளே வளர்க்கும் மரபுக்கு வித்திட்டன எனலாம். அந்த வழிமுறையில் வளர்ந்து வந்தவை தான் "நவீன கற்பித்தல் முறைகள்" என நாம் பெருமைப்படும் இன்றைய கற்பித்தல்
|-
புதிய கற்பித்தல் முறைகளின் பயன் பாடு ஆசிரியருடைய தயார் நிலையிலும் மாற்றத்தை வேண்டிநின்றது. அறிவுள்ள வர் கற்பிக்கலாம் என்ற ஒரு காலத்தைய எண்ணம், அறிவுடன் சேர்த்துக் கற்பிக்கும் ஆற்றலே வழங்கும் பயிற்சியும் இடம்பெறும் வகையில் இன்று விசாலித்துள்ளது. அதன் முழுநிறைவினைப் பயிற்றப்படாத எவரும் கற்பிக்கும் கடமையில் ஈடுபடக்கூடாது என்ற இன்றைய கோட்பாட்டில் காணலாம். இன்றைய உலக வழக்கு இதனேக்கட்டாயப் படுத்தும் நிலைக்குப் படிப்படியாகப் பரவிச் செல்தின்
கல்வியின் நோக்கமும் காலவோட்டத் தில் பரந்து விரிந்துள்ளதைக் காணலாம். கல்வியின் நோக்கம்பற்றிய சிந்தனே இன்று நேற்று ஆரம்பமானது அன்று கிரேக்க உரோம ஆதிபத்தியகாலத்தில், பிளேத்தோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்களுடைய கருத்துக்களில் கால் கொண்ட மேற்கத் தைய கல்விச் சிந்தனே கீழத்தேயப் படி பாட்டுப் பின்னணியில் உருப்பெற்ற ஆன் மீக நோக்கு என்பன இணைந்து இன்றைய சிந்தனகளில் சங்கமமாகியுள்ளன.
கல்வியின் நோக்கம் ஒருமைப்படுத்திக்கூறும் அளவுக்கு அதன் அறுதியிட்டுக் கூறமுடியாது தேச, இன, பண்பாட்டுப் பேதங்களின் அடிப்படையில் பல்வகைப்பட்டுப் பரந்திருக்கும் கல்வியி கேப் பார்க்கும்போது "கல்வி தனக்கென
 

எவ்வித நோக்கமும் இல்லாதது என்பதை நினைவுகொள்ளுதல் நல்லது பெற்ருேர், ஆசிரியர்கள் முதலியோரே நோக்கங்களேக் கொண்டுள்ளனர்" என்ற ஜோன் டூயியின் கூற்றின் பொருத்தப்பாடு புலனுகும். அறிவு விருத்தி, முழுமையான வாழ்வுப் பயன், அறத்தையும் ஒழுக்கத்தையும் விருத்தி செய்தல், சமூகப் பொருத்தப்பாட்டினே வளர்த்தல், நாட்டுக்குகந்த நற்பிரசையை உருவாக்குதல், ஆன்மீக ஈடேற்றம், வாழ்க் கைக்கு வழிசமைத்தல் என்ற பல்வேறு பட்ட நோக்கங்களுள் ஒன்றையோ அல் லது பலவற்றையோ நிறைவுசெய்ய முயல் வதனை இன்றைய கல்விச் செயற்பாடுகளில் காணமுடிகின்றது.
கல்வியின் பரப்பெல்லே விசாலித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அதற்குரிய முழுப்பொறுப்பினேயும் ஏற்றுக்கொள்ளும் சக்தி அரசு அல்லாத வேறெந்த அமைப் புக்கும் இல்லாத ஒன்ருகும். அப்பொறுப் பின் நிறைவுக்கு அதிகாரஞ் செலுத்தும் வகையில் பங்கேற்கும் அமைப்புக்கள், அந் தந்த நாட்டு அரசியலமைப்பின் தன்மை யைப் பொறுத்து, வேறுபடினும் அதன் பின்னணிப்பலம் அரசு யந்திரத்தினுடை யதே. காலத்துக்கூடாக "அரசு' எ ன்ற அமைப்பு வளர்ந்த விதமும் பெற்றபலமும் அதன் தோற்றத்திலும் செயற்பாடுகளி லும் மாற்றங்களே ஏற்படுத்தியுள்ளன. இவ் விதம் உருவாகியதே சமூகநல அரசு என்ற தோற்றம் சமூகத்தின் நலனப் பேணுவதைத் தனது பெருங்கடமையாக அரசு ஏற்றுள்ளமையை இது காட்டுகின் றது. அவ்வித சமூகநலன்களில் ஒன்ருகக் கல்வி கருதப்படுகின்ற இன்றைய காலத் தில் அதற்குரிய பழுவின் அரசு சுமந்து கொள்வது இயல்பான காரியமேயாகும். உலக நாடுகளே நோக்கின் இதன் உண்மை
புலனுகும்.
கல்வியில் அரசுப் பொறுப்பின் வளர்ச்சி அக்கல்வியைத் திட்டமிடும் தேவையையும் இன்று உருவாக்கியுள்ளது. நாட்டின் நலன் சுருதி மேற்கொள்ளப்படும் எந்த முயற்சி யும் உச்சப் பயனளிக்கும் வரையில் நடை

Page 45
- 13
முறைப்படுத்தப்படவேண்டியது அ வசியம், எல்லாவகைப்பட்ட முயற்சிகளேயும் இலாப நட்ட நோக்கில் சிந்திக்கும்போது, ஆளணி அடிப்படையில் மிகப்பெரிய முயற்சியாகிய கல்வியில் அக்கரிசனே தவிர்க்கமுடியாத தாகும். மனித சக்தியைப் பயன்படுத்தி, மனித சக்தியைப் பெருக்க எடுக்கும் முயற்சி பான கல்வி : மனித மூலவளங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு' என்ற கரிைப்பில், அதனேத் திட்டமிடுவது எல்லா நாடுகளிலும் இன்று வலியுறுத்தப்படுகின் றது. இத்திட்டமிடல் சமூக-பொருளா தாரக் குறிக்கோளேக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படுவது அவதானிக்கத்தக்
-
கல்வியைத் திட்டமிடும் செயற்பாடு களில் மே விருந்து-கீழும் - கீழிருந்து -
ஆச்சிரம இராமலக்குமணர்களேத் தசரதனுடை டாடுகிறது, உண்மையாக நோக்குமிட தான் இவர்களுக்குத் தந்தை தந்தையாய தவசிரேஷ்டராகிய வசிஷ்ட முனிவரே. இவர்கள் வளர்ந்தவர்கள். இவர்களுக்கு 2 நடந்திருக்கிறது. வேதாத்தியயனமும் வ ருர்கள். விவ்வித்தை முதலிய சமஸ்த சுளுக்குப் பூரணம் எய்தியது. உலக சர்வி முற்றுப்புள்ளி எய்தும் இடம் வசிஷ்டரு இராமனுதியர்கள் நகரங்கடந்து நா பிரவேசிக்கின்ருர்கள். அங்கே கட்டடம் கரணங்கள் அத்தனேயும் இல்லே. மரங்கம் களே அன்றிச் செயற்கைகள் எவையும் படர்ந்த மரநிழல்களிலே புவித்தோலாசன் கூடுகின்றர்கள். அவர்கள் முன்னிலேயில் நீட்டுகின்றது. இராமன் போன்றவர்கள். கஃள ஏந்தி நின்று பணிவிடை செய்கின்ற கின்றது. இரு என இருந்து ஏடு அவிழ் பாலர்கள் தத்தம் வீடு திரும்புகின்ருர்கள் பரிசுைர போல, பாலர்கள் வரும் வழியின் முகங்கள் ஒளிவிடுகின்றன.

மேலும் என்ற முறையில் இருவழித் தொழிற் பாடுகள் இடம்பெறினும், இறுதி முடிவு அரச மேல்மட்டத்தில் எடுக்கப்படுவதே வழக்கு. இதனுல், சிலசந்தர்ப்பங்களில் சில கவனத்திற்கெடுக்கப்படா மலும் போகலாம். திட்டமிடப்படும் போது பொருளாதாரப் பேறுகள் முன்னுரிமை பெறும்நிலையில், விழுமியஞ் சார்ந்த பிற தேவைகள் பிற்தள்ளப்பட்டுவிடும் ஆபத் தும் உண்டு என்பதை நாம் மறுக்கலா காது. இவ்விதமான நிலமைகள் உருவாகு வதைத் தடுக்கவேண்டியது சமூகத்தின் கடமையாகும். சமூகத்தின் நலனுக்காகக் கல்வி வழங்கப்படும்போது அதன்மூலம் உரிய பயனப் பெறுவதற்குச் சமூகம் விழிப் புடன் செயலாற்றுவது அவசியம்.
க் கல்வி டய புதல்வர்களென்று உலகங் கொண் த்து, அந்தத் தசரதன் பெயரளவிலே ங் குருவாயுந் தெய்வமாயும் இருந்தவர் வசிஷ்டருடைய ஆச்சிரமத்திலேதான் பநயனச் சடங்கும் ஆச்சிரமத்திலேதான் சிஷ்டரிடத்திலே தான் இவர்கள் பயின் வேதவித்தைகளும் அங்கேதான் இவர் கலாசாலேக் கல்விகளெல்லாஞ் சென்று டைய ஆச்சிரமம்.
டு கடந்து கரடுமுரடான காட்டுக்குட் இல்லே. கதவுகள் இல்லே. நவீன உப ள் கொடிகள், செடிகள் ஆகிய இயற்கை இல்லை. அங்கும் இங்கும் அடர்ந்து ாங்களில் முனிவர்கள் நிமிர்ந்து நிட்டை
நெய்யோடு கூடிய ஒமாக்கினி நாவை பால கிருஷ்னர்கள்-கைகளிலே சமித்துக் iff-insir. இடையிடையே பாடம் நடக் என அவிழ்த்துப் பாடம் நடந்த பிறகு அவர்கள் படித்த பாடங்களுக்கு ஒரு அந்தப் பாலர்களே எதிர்ப்படுபவர்களின்
- பண்டிதமணி சி. க.
கம்பராமாயணக் காட்சிகள்

Page 46
வளர்கலேயின் பெருநிதி
சைவப்புலவர் சு. ெ (அதிபர், இளவா
மகா வித்
பிள்ளேயுள்ளம் என்கின்ற
பேறளிக்கும் கல்வியி: கொள்ளேயின்பம் தருகின் கொய்தெடுத்த சொல் அள்ளிபள்ளி ஆரம்பக் கள் அரும்புகளே மலராக்சி வள்ளன்மை மிக்கசைவத்
வளர்கல்விப் பெருநிதி
மரத்தினுரம் கிளேயினெழி
மாட்சிகளேப் பார்த்த: உரந்தந்து நீர்தந்து ஊட் உறுதியுடன் நிற்கவை மரத்துக்கு வேர்போலக் ச மலரவைக்கும் ஆரம்ப கரத்திலுறு கனிபோலக் க கல்விவளர் பெருநிதிய
வெள்ளிவிழாப் பொன்விழா
வைர விழா மலர்மலர் அள்ள அள்ளக் குவிகின்ற
ஆண்டெழுபத் தைந் கள்ள விழும் பவளமலர்க்
கல்விதந்த ஆசார்கள் வள்ளல்சிவன் அருளாலே
வளர்கலேயின் பெருநி
 

யம் வாழிய பல்லாண்டு
சல்வத்துரை அவர்கள்
॥ தியாலயம்)
வெள்ளே மனத் திரையில் னேப் பாடமாய்த் தொடங்கி ற குதலேமொழி வாயில் லமைத்து நல்லமுதாய் ஊட்டி ஸ்வியினே வழங்கி தி மனங்கமழச் செய்யும்
தமிழ்வித்யா சாலே நியம் வாழியபல் லாண்டு.
ல் மலரழகு கனிகாய் வற்றை மனதாரப் புகழ்வர் டமெலாம் தந்து பக்கும் வேரைவெளிக் காணுர் கல்விநல மெல்லாம்
க் கல்விவேர் மாண்பைக் ாட்டியுணர் வூட்டும் ம் காலமெலாம் வாழி.
வைர விழாக் கண்டு $து மண்டுபுகழ் கொண்டு சாதனைகள் தந்து துநிறை பவளவிழா வென்று கருப்பொருளாய் நின்று
அதிபர்கள் பெற்ருர் வாழியபல் லாண்டு தியம் வாழியபல் லாண்டு.

Page 47
நாவலர் கல்விச் சைவத் தமிழ்க் கல் திரு. கு. சோமசுர்
(பனிப்பாளர்
தேசியக் கல்வி
மக்களின் வாழ்க்கை சீரும் சிறப்பும் கொண்டதாக அமைய வேண்டுமா பின் அவர்களிடம் கல்வி, தறுகண் இசைமை, கொடை எனும் நான்கும் ஒருங்கே காணப் படவேண்டும் என்பது பண்டைய தமிழ் மக்களின் கருத்தாகும். இதனைத் தொல் காப்பியர் தமது நூலில் வெளிப்படுத்து கிருர், இந் நான் கி னுள் ளும் கல்விக்கே முதன்மை கொடுத்திருப்பதும் குறிப்பிடற் பாவது, தொல்காப்பியனுர்காலத்திலிருந்து நமது காலம் வரை கல்விக்கு முதன்மை யும், முக்கியத்துவமும் அளித்துப் பேணி வரும் பண்பினைத் தமிழ் மக்களிடையே காண முடிகின்றது.
தமிழ்க் கல்விநெறி அதன் நோக்கங்க 3ளயும், அடையும் பயன்களேயும் தெளி வாக வரையறுத்துள்ளது. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் அடை தல் தமிழ்க் கல்வியின் நோக்கமாகும் நோக் கம் எய்தப்படும் போது பயன் ஆகின்றது. பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை நோக் கங்களே, அவர்களின் கல்வி நோக்கங்க ளாகவும் விளங்கின. இதிலிருந்து தமிழ் மக்க ளின் வாழ்க்கையும் கல்வியும் நெருங்கிய தொடர்புடன் அமைந்திருந்த சீரிய தன் மையை உணர முடிகின்றது.
உலகில் நாகரிகமடைந்த பல்வேறு மக் கட் தொகுதியினரின் கல்வி வரலாற்றில், ஏதேனும் சிவ கல்வி நோக்கங்களுக்கே அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தமையை அவதானிக்கலாம். ஆணுல் தமிழ்மக்கள், இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற் பட்ட காலத்திலிருந்தே அறநோக்கு, பொருள் நோக்கு முருகியல் நோக்கு விடு தலே உணர்வு நோக்கு ஆகியவற்றின் ஒன்

சிந்தனையும் வி மறுமலர்ச்சியும்
ந்தரம் அவர்கள்
தமிழ்த்துறை
நிறுவகம்)
றிசேர்ந்த சமநிலை வளர்ச்சியைக் கல்விமூலம் பெறுவதற்கு முனேந்தனர் என்பதை அறி பும்போது பாவரையும் வியப்பிலாழ்த்து கிறது. வளர்ச்சி மட்டும் கல்வியாகாது என்று கொண்ட தமிழ்மக்கள், அவ்வளர்ச்சி தூய்மையின் அடிப்படையில் ஏற்படவேண் டும் என்றும் கொண்டனர். அறிவின் பெரு வளர்ச்சியினுல் ஆக்கமும் கேடும் விளேவதை இன்று காண்கின்ருேம். "அறிவற்றங் காக் கும் கருவி' -அறிவு, அழிவு வராமல் காக் கும் கருவியாக அமைதல் வேண்டும் எனப் பழந் தமிழ் மக்கள் கருதினர் என்பதைத் திருவள்ளுவர் எடுத்துக் கூறுகிருர், தூய் மையின் அடிப்படையில் கல்வி அமையும் போதுதான், கல்விதரும் அறிவு, ஆக்கத் திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
மனிதனேயே மையமாகக் கொண்டு, அவனின் ஆத்மீக, ஒழுக்க, சமூக, பொரு விளாதார உணர்வு, உடல் மேம்பாட்டிற்கு உறுதுனேயாகத் தமிழ்க் கல்வி விளங்கி வந் தது. மனித ஈடேற்றம் என்பது உலகியல் ஈடேற்றம், ஆத்மீக ஈடேற்றம் ஆகிய இரண் டினேயும் உட்படுத்தியதாகவே தமிழ்மரபு கருதுகின்றது. திருமூலரும், வாழ்க்கைக்கு உறுதுனேயாக வருவது தூயநற்கல்வியே என்கின்ருர், "உலகை ஒன்ருகக் காண்பதே கல்வி" என்பது ஒளவையார் கருத்து. உலக ஐக்கியம், ஒருமைப்பாட்டிற்குத் தமிழ்க் கல்வி வழிவகுக்கிறது. " பாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் அதிஉயர் விழுமிய கருத்தை முதன்முதலில் உலகிற்கீந்து பெருமை கொண்டது தமிழ்க் கல்வி சான் ருேர்களே உருவாக்குதலே கல்வியின் நோக்க மாக இருந்தது. அன்பு நான் ஒப்புரவு, கண் ணுேட்டம், வாய்மை ஆகிய ஐந்து சால்பு களேயும் உடையவர்களே சான்ருேர்கன்.

Page 48
இவ்வாறு ஒவ்வொருவரும் சான்ருேன் ஆகி விட்டால், சான்ருேர்களேக் கொண்ட சமு தாயம் உருவாகிவிடும். தமிழர் சமுதாயம் சான்ருேர்கள் நிறைந்த சமுதாயமாக மவு ரக் கல்வியே உற்றதுனேயாக இருந்தது. கல்வி, கேடில் விழுச்செல்வம் என்று போற் றப்பட்டது.
சங்ககாலத்தைத் தொடர்ந்தும், இத் தமிழ்க் கல்விப் பண்பு வளர்க்கப்பட்டு வந்தது. ஈழநாட்டில், தமிழ்க் கல்வி மரபு, சைவசமய உணர்வோடும், தமிழ் இலக்கிய இலக்கண வளத்தோடும் இணைந்து வளர்ந்து வந்தது. மனித மேம்பாட்டிற்கும், சமுதா பக் கட்டுக்கோப்பிற்கும், சமூக உறுப்பினர் கள் தத்தம் கடமைக் கூறுகளே உணர்ந்து கொள்வதற்கும், சமூக உறுதிப்பாட்டிற்கும் தமிழ்க் கல்வி துணையாயிற்று. இதனுல் மக் கள் வாழ்வில் இன்பமும், அமைதியும் நில வின் மனத்தைப் பண்படுத்துவதன் மூலம், மக்களின் வாழ்க்கையைக் கல்வி வளம்படுத் தியது. "மனத்துக்கண் மாசில குதல்' "சிந்தையை யடக்கியே சும்மா இருக்கின்ற திறன்' ஆகிய மிகக் கடினமான பயன்சு ளேத் தமிழ்க் கல்வியளித்தது. சொல்ஃப்யும், செயலேயும் முகாமை செய்வது மனம். மனம் பண்படும் நியிேல் யாவும் பண்பட்டுவிடும் எனக் கொண்டு, மனத்திற்குக் கல்வி பளித்து வந்தது தமிழ்மரபு.
தமிழ்க் கல்வி மரபு, நம் நாட்டில் சைவத் தமிழ்க் கல்விமரபாகவே வளர்ந்து வந்துள்ளது. தமிழ் இலக்கண இலக்கியங் கள், நிகண்டு, அறநூல்கள் தருக்கம், திரு முறைகள், சைவசித்தாந்தம், புராண இதி காசங்கள், வடமொழி என்பன கற்பிக்கப் பட்டன. ஆசிரியர்கள் தங்கள் இல்லங்க எளிலும், கோயில்களிலும், ஆசிரமங்களிலும் திண்மீனப்பள்ளிக்கூடங்களிலும் பாடங்களே நடாத்தினர். பகலிலும், இரவு வேளே களி லும் கற்பித்தல் நடைபெற்றது. முறை சாராக் கல்வி அமைப்பினேயே கொண்டிருந் 亭、
பதினுரும் நூற்றுண்டில் இலங்கைக்கு ஐரோப்பியர் வருகை தந்ததன் பின்னரே, முறைசார்ந்த பாடசாலேக் கல்வி முறை
 
 

5
இங்கு புகுத்தப்பட்டது. அத்துடன் கல்வி யின் நோக்கம், கல்விப் பொருள், கல்விப் பரப்பு. கல்விப் பயன் ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன, மேற்கத் தைய பாடசாஃபக் கல்விமுறைமை கிறித் தவ சமயக் குழுவினரால் இலங்கையில் புகுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுவந்தது. கிறித்தவ சமயத்தைப் பரப்புதலே பிர நோக்கமாகும். பின்னர் தேவைக் חלB־חתי, கேற்பப் பொதுக்கல்வி, அறிவியல் கல்வி ஆகியவற்றையும் இம்முறைமை இனத்துக் கொண்டது. போர்த்துக்கேயரும் ஒல்லாந் திரும் நம்மை ஆட்சிபுரிந்த காலங்களில் ஊர்கள் தோறும் கிறித்தவ தேவாலயங்க விரும் அவற்றை அண்டிப் பாடசாலேகளும் நிறுவப்பட்டன். கிறித்தவ சமயக் குழுவின் ருக்கு அரச ஆதரவும், ஐரோப்பிய நாட் டுச் செல்வந்தர்களினதும் கிறித்தவ நிறுவ ஈங்களினதும் உதவியும் அநுசரனயும் தாராளமாகக் கிடைத்தன. இதனுல் அவர் களால் கல்விப்பணியையும், கிறித்தவ சம யப்பணியையும் முட்டின்றி ஆற்ற முடிந்தது. யாழ்ப்பான்னக் குடாநாட்டில் மிகத் தீவிர பாக இந்நிவே பரவியது. இது தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குக் குத்தகமாக அமைந்த து போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிகளில் தமிழ்ப் புலவர்களும், தமிழ் ஆசான்களும் வெளிப்படையாகத் தமது தமிழ்க் கல்விப் பணிகளே ஆற்ற முடியாத நிஃப் ஏற்பட்டது. இக்காலப் பிரிவில் சைவத் தமிழ்க் கல்வி வழி புலப்பாடின்றி இருந்ததுடன் புலவர் களும் "தலேமறைவில்' வாழ்ந்து வர வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. நெல் லுக்கு நீர் போன்று கல்வி வளர்ச்சிக்குச் சுதந்திர உணர்வு அவசியம். புலவர்கள் கிளர்ந்தெழக் கூடிய சூழ்நிலையும் அஞ் ஞர்ன்று இல்லே.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் ஆரம் பத்திலும் இந்நிலே நீடித்தது. 1833ஆம் ஆண்டில் இலங்கை வந்த கோல்புறுரக்
குழுவினுல் விதந்துரைக்க்ப் பட்ட சீர்திருத்தங்கள் கிறித்தவ மிசனரி மாரின் பணிகளுக்கு மேலும் உத்வேகத்தை அளித்தன். அரச உத்தியோகங்கள், அரச செல்வாக்குகள் என்பன ஆங்கில்க் கல்வி

Page 49
17
பெற்றவர்களுக்கும் கிறித்து மதத்தைச் சார்ந்தவர்களுக்குமே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பேற்பட்டன. ஆங்கிலப் பாடசால்க ! ளூம், கல்லூரிகளும் நிறுவப்பட்டன. இங் கிலாந்து நாட்டுக் கல்விமுறைமை இங்கும் இடம் பெற்றது. வாழ்க்கைத்தரமும், சமூக அந்தஸ்தும் ஆங்கிலக் கல்வி கற்று வந்தவர்க எளிடமே உயர்ந்து காணப்பட்டது. இத ஞல் பலரும் ஈர்க்கப்பட்டனர். நடை உடை, பாவனே, பொழுதுபோக்கு, இசை, நடனம், நாடகம், விளேயாட்டு, உணவு முறை யாவற்றிலும் மேற்கத்தைய பண் பாடு புகுந்து கொண்டது. தேசியம் புறக் தனிப்புக்குள்ளாகியது. சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கல்வியை நாடுவோர் தொகை யும், வழங்குவோர் எண் ணிக்கை பும் தொடர்ந்து குறைந்துகொண்டே வந்தது. ஆங்கிலக் கல்வி முறைமையை எதிர்த்துப் போரிடும் வல்லபமோ, ஆற்றலோ தமிழ்க் கல்வியியலாளரிடம் வற்றிவிட்டது.
"பறங்கியர், ஒல்லாந்தர் காலத்திலே சைவசமயத்துக்கு வந்த வருத்தம் சிரங்கு வருத்தம் போன்றது. அது வெளித் தோல் வருத்தம். உள்ளூறச் சமயம் உயிரைப்பற்றி நின்றது. ஆங்கிலேயர் காலத்திலே சமயத் துக்கு வந்த வருத்தம் கசவருத்தம் போன் றது. உயிரைக் கொல்லுகின்ற வருத்தம். அது உட்பகையான வருத்தம். புறப்பண்க யில் உட்பகை பொல்லாதது." இவ்வாறு அக்காலச் சைவசமய நிஃபற்றி இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ள்ே அவர்கள் குறிப்பிடும் பீற்றுக்கள் அக்காலக் ால்வி நிவேக்கும் பொருந்தும்.
கோல்புறுரக் குழுவினரின் விதப்புரை பின் விளைவாக ஆங்கிவக் கல்விமு னற தழைத்தோங்க, அதனுள் அரசதுறை வேலே வாய்ப்புக்கள், சமூகநில பொருளாதார நி,ே மதிப்பு மரியாதைகள் உயர்வடைய ஆங்கிலக் கள்வியைத் தேடிச் செல்வோர் தொகையும் அதிகரித்தது. இவர்களேயே சுற்றவர்கள், கல்விமான்கள், நாகரிகம் தெரிந்தவர்கள் என்று சமூகம் ஏற்றது. முன்னர் தலேமறைவாகவேனும் தமிழர் கல்வி, பண்பாடு FSUTFTTrf ਨ।
দীনবন্ধ = "";

பட்டு வந்தது. ஆகுல் ஆங்கிலேயர் ஆட் சியில் அவற்றின் பெறுமதி, பயன்பாடு பெரிதும் குறையத் தொடங்கியதுடன், அவற்றை நாடுவோரும் பேணுவோரும் மிக அம் குறையலாயினர். இந்த வகையில் சைவத் தமிழ்க் கல்வியின் ஆணிவேரும் ஆட் டம் காணும் காலம் நெருங்கி வந்தது. சுந்தபுராணத்தினுலே தமிழும் சைவமும் வளர்ந்துவந்த யாழ்ப்பானத்தை மேல் நாட்டார் தலேகீழ் செய்தார்கள் என்று பண்டிதமணி குறிப்பிடுவர். இத்தகைய ஓர் அபாயகரமான இருள் சூழ்ந்த சூழ்நிலேயே குரிவது ஆறுமுகநாவலரை, தனிமனித இயக் கமான சைவத்தமிழ் மறுமலர்ச்சி இயக்கத் தைத் தோற்றுவித்து முன்னின்று நடத்தத் துTண்டியது.
ஆறுமுகநாவலர் தோன்றி வாழ்ந்த காலம் கி. பி. 1828-1879 க்கு இடைப் பட்ட காலம் ஆகும். ஏறத்தாழ மூன்று நூற்றுண்டுகளாக அடக்கப்பட்டு, கிளர்ந் தெழுந்து மலர்ச்சிபெருது தடுக்கப்பட்டு, தலேமறைவாக உறைந்துவந்த தமிழ்க்கல்வி இலக்கியப் பரம்பரையினர் அடங்காது திரு ரெனக் கிளர்ந்தெழுந்து ஒர் எழுச்சியை ஏற் படுத்திய காலம் இப்பத்தொன்பதாம் நூற் ருண்டேயாகும். ஈழத்திலேதான் முதன் முதலில் இது பரிணமித்தது. அதற்குத் தலேமை தாங்கிய தமிழ்த் தலமகன் பூரீலg ஆறுமுகநாவலர் ஆவர். ஒரு நாட்டின் அர சியல் விடுதலேக்கு முன்னுேடியாக மொழி, சமயம், கஃசுள், பண்பாடு, காசாரம் என்பன மறுமலர்ச்சி கண்டு விடுதலே பெற வேண்டும் என்பது நாவலரின் கருத்தாகும். இவருடைய இக்கருத்தையே இவருக்குப்பின் பிறந்த இரவீந்திரநாத் தாகூர் (1883-1941) அவர்களும் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் தென்பகுதியில் பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் இக் காலகட்டத்தில் தோன்றியது. ஆஞலும் நாவலரின் சைவத் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் காலத்தால் முந்தியது. அது வட இலங்கையில் மட்டு மல்ல. தென்னிந்தியத் தமிழ்நாட்டிலும் விரிந்து பரவியது. அங்கும் நாவலரே முன் னுேடியாக விளங்கிஞர்.

Page 50
- 1
வைத்தையும், தமிழையும் பாதுகாக்க, பரிமளிக்கச் செய்ய, நாவலர் கண்டவழி, கல்வி வழி பாடசாலைகளே நிறுவி, சைவத் தமிழ்க் கல்வியைப் புகட்டுவதன் மூலம் இக் குறிக்கோளே அடைய முயற்சிகளே மேற் கொண்டார். நாவலர் இளமையில் குரு குல முறையில் சைவத் தமிழ்க் கல்வியைக் கற்றவர்; அத்துடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆங்கிலக் கல்வியையும் கற் றுணர்ந்தவர். இரண்டு கல்வி முறைமைகளே யும் நன்கறிந்தவர் நாவலர்.
வித் தியா தா ன த்திற்கு நிகராக வேருென்றில்லே என்பர் நாவலர், கல்வி என்பது விளக்கேற்றல் என்று கூறும் நாவலர், கல்வி மக்கள் வாழ வழி வகுப்பது, அத்தோடு ஆன்ம ஈடேற்றத்திற்கும் கருவி பாவது என்று குறிப்பிட்டுள்ளார். ஆசிரிய ருக்கும், மாணவர்களுக்கும் இருக்க வேண் டிய பண்புகளே வரையறுத்துக் கூறியுள் ளார். ஒரு சிறந்த கல்வித்திட்டத்தையும் ஆக்கித் தந்துள்ளார். நடைமுறைப்படுத் தக் கூடிய செயல்முறைத் திட்டமாக உள் ளது. சைவசமய ஒழுக்க, பண்பாட்டு விழு மியங்களேயும் பொருளாதார, சமூகப் பண் புகளே யும் உள்ளடக்கியதான இக் கல்வித்திட்டம், இன்று எமது சமுதாயம் ஏங்கிக் கொண்டு விரைந்து கேட்கும் கல்வி இதுவோ என்று எண்ணக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
நாவலர் தமது கல்விச் சிந்தனே கஃாச் செயற்படுத்தும் களமாக, சைவத் தமிழ்க் கல்வி மறுமலர்ச்சியின் நிலேயமாக 1848ஆம் ஆண்டிலே, யாழ்ப்பாணம் வண் ணுர்பண்னேயில் சைவப்பிரகாச வித்தியா சாலேயை நிறுவிஞர் தமிழ் கூறும் நல்லுவ கிலும், ஏன்ேப அடிமைப்பட்டுக் கிடந்த கீழைத்தேய நாடுகளிலும் தேசிய மறு மலர்ச்சிப் பாடசாஃவகளும் கல்லூரிகளும் தோன்றுவதற்கு முன் தோன்றிய மூத்த பாடசாஃ இதுவாகும்.
ஓரினத்தின் பண்டைய பண்பாடுகள், மரபுகள், கல்விப் பாரம் புரிய ங் கள், வாழ்க்கை முறைகள் என்பவற்றை
ஆராய்ந்து விமர்சித்துத் தெளிந்து, அவற்றி

哥 一
விருந்து எழுகின்ற சிறந்த அம்சங்களே, தற்காலத்தில் வளர்ச்சி பெற்று வருகின்ற சமுதாயத்தின் தேவைகள், நோக்கங்கள் பண்புகள், கால உணர்வுகள் என்பனவற் றிற் கியையப் பொருத்தமாக உருவாக்கி இனேக்கும் முயற்சிகள் மறுமலர்ச்சிப் பணி களுக்குள் அடங்குகின்றன என அறிஞர் கொள்வர். பழையன் யாவும் தள்ளப்பட வேண்டியனவுமல்ல புதியன அனேத்தும் கொள்ளப்பட வேண்டியனவுமல்ல.
மரபுவழி வந்த சைவத்தமிழ்க் கல்வி யையும், மேற்கத்தைய ஆங்கிலக் கல்வி யையும் இண்த்துப் பார்த்து, ஆங்கிலக் கல்வி முறைமைக் கூடாசு எங்ங்ண்ம் சைவத் தமிழ்க் கல்வியையும் புகுத்தலாம் என் பதற்குரிய வழி வகைகளே ஆராய்ந்து நாவ லர் செயற்பட்டுள்ளார். இது தமிழ் மொழி பும் ஆங்கில மொழியும் இருவித முரண் பட நாகரிகப் பண்பினே இனத்து வளர்க்க முடியும் எனும் நாவலரின் கல்வித் தத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமை கின்றது எனப் பேராசிரியர் சந்திரசேகரம் கூறுவர். சைவத்தையும், தமிழ்மொழியை யும், தமிழ் நெறியையும் ஆங்கில்ப் பாட சாஃகளின் ஒழுங்கமைப்பில் எழுந்த முறை சார்ந்த பாடசாலே முறைமை மூலம் கற் பிப்பதற்கு அந்நிய ஏகாதிடத்திய ஆட்சிக் காலத்தில் எழுந்த முதற் பாடசாலே வண் ணுர்பண்ணே சைவப்பிரகாச வித்தியாசாஃவ பாகும். ஆங்கிலப் பாடசாலே அமைப்பு முறை காலத்தின் தேவையாக இருந்தது. அதேவேளே மரபுவழி வந்த சைவத் தமிழ்க் கல்வி மறுமலர்ச்சி காண வேண்டியது தமி ழினத்தின் பண்பாட்டுத் தேவை. இரு தேவைகளேயும் நன்குனர்ந்து செயற்பட்
வண்ணுர்பண்ணே சைவப்பிரகாச வித் தியாசாஃவ ஆங்கிலக் கல்வியமைப்பில், ஆணுல் சைவசமய பண்பாட்டுச் சூழலில் கல்வியை வழங்குவதற்காக அமைக்கப்பட் டது. நாவலரின் புதுமையான் இக் கல்விச் சிந்தனே நம் நாட்டில் பல இந்துக் கல்லுரரி களும், இந்துப் பாடசாங்களும் காலப் போக்கில் உருவாவதற்குக் கால்நோளாக

Page 51
- 1
அமைந்தது. சைவநெறியையும், தமிழ் இலக்கண இலக்கியப் பண்பையும் கட்டிக் காக்க இந்துக் கல்லுரரிகளும், இந்துப் பாடசாஃகளும் பெரும் பங்கு கொண் டமை கல்வி வரலாறு ஆகிவிட்டது.
சைவத் தமிழ் மரபுக் கல்வி மறுமலர்ச் சிக்கு இன்னுெரு வழியையும் நாவலர் கையாண்டார். மரபுவழிக் கல்வியைக் குரு குல முறையில், பாரம்பரிய வழியில் போதிப் பதற்கெனச் சைவப்பிரகாச வித்தியாசாவே பின் இன்னுெரு பகுதியில் காவிய பாட சாவேயை நிறுவி நடாத்தினுர், சுன்னுகம் அ. குமாரசுவாமிப்புலவர் இங்கு தான் சைவத் தமிழ்க் கல்வித் தலேமை ஆசா ரூனுசு விளங்கினுர், பண்டிதமணி சி. கன பதிப்பிள்ளே, புலவர்மணி ஏ. பெரியதம்பிப் போன்ற பலர் இங்கேயே மரபு வழித் தமிழ்க் கல்வியைக் கசடறக் கற்றுத் தேர்ந்தனர். உத்தியோகப் பற்றற்ற கல்வி பாகவே விளங்கியபோதிலும், கற்ருேரைப் பண்புடையோர் ஆக்கியது இக் கல்வி
நாவலர் வண்ணுர்பண்ணேயில் நிறுவிய சைவப்பிரகாச வித்தியா சா ஃவன யத் தொடர்ந்து, இணுவில், கந்தமடம், கோப்பாய், கோண்டாவில், புலோலி, மூளாய், வேலனே, கொழும்புத்துறை, முல்ஃவத்தீவு ஆகிய இடங்களிலும் சைவப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. 1865இல் சிதம்பரத்திலும், அதன் பின்னர் மாய வரம், வேதாரணியம் ஆகிய இடங்களிலும் சைவப் பாடசாங்களே நாவலர் அமைத் தார். அச்சுக்கூடங்களேயும் சென்னே, பாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் நிறுவிப் பாடநூல்களே வெளியிட்டதுடன், பழந் தமிழ் நூல்கள் பலவற்றையும் பரிசோதித்து அச்சேற்றிய பெருமை நாவலருக்குரியது.
நாவலரின் மறை விற்குப் பின், 1888ஆம் ஆண்டில் சைவபரிபாலன சபை, அவரின் மானுக்கரினுள் நிறுவப்பட்டது.

9 -
1890ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இதனேத் தொடர்ந்து இந்துக் கல்லூரிச் சபை மானிப்பாய், உரும்பிராய், காரைநகர், சாவகச்சேரி ஆதியாம் இடங்களில் இந்துக் கல்லூரிகளே ஆரம்பித்து நடாத்தி வந்தது. இக் கல்லூரிகள் ஆங்கிலக் கல்வியை வழங்கிய போதிலும், சைவத் தமிழ்ச் சூழலே ஆங்கு உருவாக்கியிருந்தன. நாவன: ரின் கல்விச் சிந்தனேக்குச் செயலுருவம் அளிக்கப்பட்டது. இக் கல்லூரிகன் அண் மித்துத் தமிழ் மொழியைப் போதன மொழியாகக் கொண்டு சைவத் தமிழ்ப் பாடசாலைகளும் தோற்றுவிக்கப்பட்டன. அத்தகைய ஒரு பாடசாலேயே இன்று பவள விழாக் காணும் உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம் ஆகும். 1920இல் சைவ வித்தியா விருத்திச் சங்கம் உதயமாகியது. ஊர்கள் தோறும் ஓரிருபள்ளிகள் சைவத் தமிழ் மனங்கமழ அமைக்கப்பெற்றன. குடாநாட்டிலும் வெளியிலும் இவ்வாறு சைவ வித்தியா விருத்திச் சங்கம் அமைத்த சைவப் பாடசாஃலகள் இருநூறுக்கும் அதிக மானவை. இவை தமிழ்மொழி மூலப் பாடசாஃகளாக விளங்கி, சைவத் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின் திருநெள் வேலி சைவாசிரிய பயிற்சிக் கலாசாவே சைவத்தமிழ் ஆசிரியர்களே உருவாக 3 நாட்டின் நாலா புறத்திற்கும் அனுப்பி சைவத் தமிழ்க் கல்வியை மேம்படுத்தியது. சைவப் பெரியார்கள் பலர் தனிப்பட்ட முறையில் சைவப் பாடசாங்களே நிறுவி Lਉ। ஓர் கல்விச் சிந்தனேயின் அடிப்படையில் திருநெல்வேலியில் பரமேஸ்வராக் கல்லூரி யையும், மருதஞர்மடத்தில் இராமநாதன் மகளிர் கல்லுரரியையும் நிறுவினுர்,
நாவலர் பெருமான் இலவசக் கல்வி தாய்மொழிக் கல்வி, விழுமியக் கல்வி,

Page 52
- 2
சமய பண்பாட்டுக் கல்வி, அனேவர்க்கும் கல்வி வாழ்நாட் கல்வி, வள்ர்ந்தோர் கல்வி போன்ற இருபதாம் நூற்ருண்டுக் கல்விச் சிந்தனைகளேப் பத்தொன்பதாம் நூற்ரு ண் டிலேயே உணர்ந்துகொண்டு, அரச ஆதரவும் இன்றிச் செயற்பட்டவர். நாவலரின் சைவத் தமிழ்க் கல்வி வழியாகத் தொடர்ந்த அவரின் ஞானபரம்பரை அவர் பணிகளேத் தொடர்ந்தது.
நாவலரின் கல்விச் சிந்தனே இருவழிப் பட்டதாகக் கண்டோம். ஒன்று நேரடி அனுகு முறை. அதன் பிரகாரம் சைவத் தமிழ்க் கல்வியை மரபு தவருமல் நேரடி பாகவே மாணவர்க்கு வழங்குதல் ஆகும். காவியப் பாடசாலைகள் மூலம் இது நடை முறைப்படுத்தப்பட்டது. மற்றையது ஆங் கிலக் கல்வி முறை அமைப்பினேக் கொண்ட பாடசாலைகளே நிறுவி, ஆங்கு பின்பற்றப் படுகின்ற கலேத்திட்டத்துடன் இஃணந்து சைவத் தமிழ்க் கல்வியை அளித்தல் ஆகும். அத்துடன் சைவத் தமிழ்ச் சூழல் உரு வாக்குதல் சைவ வழிபாட்டு முறைகளே அனுட்டித்தல் இணைப் பாடவிதான
வித்தி
சரிர சுகத்துக்கு ஏதுவாகிய அன்ன; துக்கு ஏதுவாகிய ஞானத்தையும் கொ தானங்களிலும் வித்தியாதானமே சிறந்த தால், அவை அவருக்கு மாத்திரமே பய மாத்திரமே ஒரு விளக்கேற்றுதல், அவ் விளக்கினுள்ளும் ஒவ்வொரு விளக்கிலே பு ஏற்றப்படுதற்கு ஏதுவாதல் போல, ஒ வரிடத்திலே பலரும், அப்பலருள்ளும் ஒ னில்லாதவர் கல்வி கற்றுக் கொள்ளுதற் பிறப்பினன்றி மற்றைய பிறப்புக்களினும் தானத்துக்குச் சமமாகிய தருமம் யாெ மானுக்கர்களுக்குக் கருணயோடு கற்பி
 
 
 

) -
நிகழ்ச்சிகள், புறப்பாடப் புலங்கள் ஊடாக சைவத் தமிழ்ப் பண்பாட்டு அம்சங்களேப் புகுத்துதல் என்பனவும் இடம்பெற்றன. அதிபர்கள், ஆசிரியர்கள் சைவசமயிக ளோகவே இருந்தனர். இந்த வகையில், சிவ னுேபாயக் கல்வியாகவும், உத்தியோகப் பற்றற்ற மரபுவழிக் கல்வியாகவும், சைவத் தமிழ்க் கல்வி பத்தொன்பதாம் நூற்ருண் டில் மறுமலர்ச்சி கண்டு, இருபதாம் நூற் ருண்டின் முன்னரைப் பகுதிக் காலம்வரை வளர்ச்சி பெற்று வந்தது. சுதந்திரத்திற்குப் பின்னர், அதிலும் அண்மைக் காலமாக, சைவத் தமிழ்க் கல்வியின் வளர்ச்சி உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதை போவா யிற்று. சமூகத்தில் அமைதி, ஒழுங்கு காண் பதற்கும் மக்கள் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கும் நாவலர் கல்விச் சிந்தனைகள் மீளவும் செயலுருப் பெற வேண்டிய தேவை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
கல்விக்குப் பயன் அறிவு அறிவுக்குப் பயன் ஒழுக்கம். கல்வியை இளமை தொட்டு மரணபரியந்தம் வரை விடாமற் கற்க வேண்டும். நாவலர் பெருமானின் இம் மகுடவாசகங்கள் சிரஞ்சீவித்துவமானவை.
ாதானம்
பஸ்திர முதலியவற்றையும், ஆன்ம சுகத் டுப்பது வித்தையேயாதலின், எல்லாத் து. ஒருவருக்கு அன்னவஸ்திரங் கொடுத் ன்படும். பயன்படுவதும் சிறிது பொழுது வொரு விளக்கிலே பல விளக்கும், அப் பல ற்பவ விளக்குமாக எண்ணில்லாத விளக்கு தவருக்குக் கல்வி கற்பித்தல், அவ்வொரு வ்வொருவரிடத்திலே பற்பலருமாக, எண் ஏதுவாகும். அவர் கற்ற கல்வியோ அப் சென்று சென்று உதவும். ஆதலின் வித்தியா தான்றுமில்வே தாங் சுற்ற கல்வியை நன் பாதவர் காட்டிலே நச்சுராமரமாவர்.
- நாவலர் பெருமான்

Page 53

5 gg
(4)(пгтирует "に ggquaeriilor√∞',“忘シ“ミシ 圆圆可司顾os saeuaeritosrTra)ニシ ggシ * QQ (g“藏逾同gr画: , turissos
நிகு "卢淑 “F
.aeriae? uos*_IW:력
ç, , , ,'$'(シュ。quaesus@seu o白函
* “シ(セeg『rm-5월, ) pg(?"。高等學的wnTQ3)· „aererinos
-wwwwwww' 또
ミ5gミQ3 gg
g"TT**
*“白犀 "gた。“g
- 편력『g&b*ミ
*(こeョ』g)g』*ョ上
&mi&g( )*erg『トg圆
guggシg“g厨日
シg km ここs "-(D&シsugg

Page 54
866T—卡*止n七牙%magum丽明gs fgg明res日 mung@—
 

- T
g『D&ggbg g gugg LL LLLLLYYSJJS KKYK SK LKKJTTS SLLL SLLLYK SLLLYYY S0LLKシg b『トミg Legg』g SLLLLL YY L KKYL SLLLYLY L KK KK SYYJJSK KLL KK SJSYYLYYSY많(民事83 ( 5&PUrg정urg) / : 145-unarT활용법
SK00LYLLL0KKL L SLL Y00Y SLLLKT0LLLLLLLL S YLSYSL 0LLKK L0S0S@tris'); o usou sosiosos, o sg) · @@ * si dirioso, -ō · @@'Tircosos sistessosoɛ, sɛ os@@ * so osgos o paeae -nele ogs 0YYSJ0JJYYYYS SYY SLLLLLYLLLL 0YLLLYSLLLLL LLLL S Y0000YSL0YSLLLLLLY
シミg「 ggggg ミ 』gggg g*きgsg gggg gミgg&gミQ・ggggg '(±riĝis To) qirngoon ng Triaenola · @白陶(4T@可)&1日與Fr"4"g 尋glossosole) ** sposto usos; or, gwisg osoo, sɛ o drie swio og 'lae/sos(griere, og gnōgo"To uso dɛ ŋmɛɛɛ o se strīs sē (sinone soosi-ils) : Isosferirs√©

Page 55
உரும்பிராய் சைவத்
பவளவிழா ஆசிரியர் திரு. க. இ. ச
毫
செந்தமிழ் ை சேவைசெய் நந்தமிழ் நான் நல்லடிச் சுவ பந்தமாய்ப் ட பண்புறு கல்: சந்தமார் சை சாலேயே, தன
உரும்பிராய் ஒடையம் பதி அரும்பெரும் அருளுறு கற் திருவருள் மு GlELLISTEDT (B
தருமமார் ச்ை சாலேயே, தன
கண் Eரியங் க
கடமைகள் க
எண்ணிடும் எல்லேயிற் ப5 பண்ணிடு வி பல்கலைக் கழ தண்மையார்
சாலேயே, தன
ח - = rך, תוך
 

தமிழ் வித்தியாலயப்
வாழ்த்து
ரவணமுத்து அவர்கள்
*
சவம் வாழச்
துழைத்த மேதை ப வர்கோன் ட்டில் நின்றே, பல்லாண் டாகப் வி பேணும், =வ வித்யா
ஒழத்து வாழி!
நாப்பண் மன்னும்
பயில் மேவி வரங்கள் ஈயும் ப கன்சீர்த் ன்னிட் டென்றுஞ் மற்கொள் கின்ற Fவ வித்யா
ழைத்து வாழி!
ட்டுப் பாடு ண் போற் காத்து, எழுபத் தைந்தாண்(டு) வளப் பேராற் ழாக்காண் கின்ருேம்; க மென்னத்
சைவ வித்யா
ஈழத்து வாழி!

Page 56
இலங்கைப் பல்கலைக் தமிழர் ப
பேராசிரியர் சி. தில்
(தமிழ்த்துறை பேராதனப் பல்
கல்வியறிவின் இன்றியமையாமையினே யும் அதனே ஈட்டுவதஞல் ஏற்படத்தக்க நின்மைகளேயும் தமிழ் மக்கள் நெடுங்கால EMILITATGE அறிந்திருந்தனர்.
"எப்பொருள் யார்பார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு'
என்ற உயர்நோக்கினேயும் அவர்கள் பெற் றிருந்தனர். இலங்கைத் தமிழ் மக்களும் கல்வியைப் பெருக்குவதிலும் அதற்குரிய வாய்ப்புக்களே வளர்ப்பதிலும் அக்கறை புடையவர்களாகவே இருந்து வந்தனர். இலங்கைப் பல்கலைக் கழகக் கல்விவளர்ச்சிக் கான அவர்களின் பங்களிப்பு மகத்தானது என்றே கொள்ள வேண்டும்.
சென்ற நூற்ருண்டிலே இலங்கையின் பலபகுதிகளில் நவீன முறை பிற் கல்வி போதிக்கும் நிலேயங்கள் நிறுவப்பட்டன. அவற்றில் தாய்மொழிமூலம் ஆரம்பக்கல்வி பும் ஆங்கில மொழி மூலம் உயர்கல்வியும் போதிக்கப்பட்டது. உயர்தரக் கல்லூரிகள் பல தோன்றியமையினேயும், அவை அரச திணைக்களங்களிலும் வர்த்தக நிறுவனங் களிலும் சேவையாற்றும் வாய்ப்புக்கள்ே வழங்கியமையினேயும், அவ்வாய்ப்புக்காேக் தமிழ் மக்கள் இயன்றளவு பயன்படுத்த விழைந்தமையினேயும் யாவரும் அறிவர் அரச நிர்வாக சேவைகள் படிப்படியாகச் சுதேசமயமாக்கப்பட்டதையொட்டி உயர் தரக் கல்லூரிகள் பெருகியபோது பல்கலேக் கழக மட்டத்திலான கல்வி வசதிக்கான தேவை உருவாயிற்று. இந்நிஃவயில் பல்கலைக் கழகப் படிப்பினே மேற்கொள்ள விரும்பிய

$கழக வளர்ச்சிக்குத் ங்களிப்பு
விநாதன் அவர்கள்
חauיו=8עי, shו கலேக்கழகம்)
வர்கள் சென்னே, கல்கத்தா போன்ற இந் தியப் பல்கலைக்கழகங்களையோ ஒக்ஸ்போட் கேம்பிரிட்ஜ் போன்ற இங்கிலாந்துப் பல் கலேக் கழகங்களேயோ நோக்கிச் செல்ல வேண்டியவராயினர். செல்வத்துட் பிறந்த சிலருக்கே அது இயல்வதாயிற்று.
இக்காலப் பகுதியிலே மேலே நாட்டுக் கல்வி பயின்ற நடுத்தர வகுப்பினரின் அர சியற் செல்வாக்கு அதிகரிக்கலாயிற்று. பத் தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் இடம் பெற்ற சமய மறுமலர்ச்சி இயக்கங் கிளேத் தொடர்ந்து தோன்றிய அரசியல், பண்பாட்டு இயக்கங்கள் தேசியப் புனருத் தாரணம் குறித்துக் குரலெழுப்பின. இந் திய தேசிய இயக்கத்தினதும் உலகமாறுதல் களினதும் செல்வாக்குக்கு ஆட்பட்ட அவ் வியக்கங்கள், உலகமுன்னேற்றத்துக்கு இசைந்தவகையிலும் விஞ்ஞான அடிப்படை யிலும் கல்வி அமைய வேண்டும் என்பதை மட்டுமன்றி நாட்டுக்கு உகந்தவகையில் பாடவிதானம் உருவாகவேண்டும் என்பதை பும் வற்புறுத்தின.
1870ஆம் ஆண்டில் இலங்கைச் சட்ட சபையிலே உத்தியோகப்பற்றற்ற இலங் கைப் பிரதிநிதியாக விளங்கிய பி. குமார சுவாமி அவர்கள் இலங்கையின் உயர்தரக் கல்வி நிவேயினை மறுசீராய்வு செய்வதற்கு ஒரு குழுவினே நியமிக்கவேண்டு மென்ற பிரேர&னயைச் சமர்ப்பித்தார். அதற்கிணங் கச் சட்டசபையின் உபகுழு ஒன்று நியமிக் கப்பட்டது. பி. குமார்சுவாமியும் வேருேர் இலங்கை கட்றுப்பினரும் அக்குழுவிற் பண்ரி யாற்றினர் உயர்தரக் கல்வி மூலம்தான்

Page 57
2.
ஆரம்பக் கல்வியையும் போதிப்பதற்குத் தகுதி வாய்ந்தவர்களே உருவாக்க முடியும் என்று அவ்வுபகுழு அறிவித்தது.
1905ஆம் ஆன்டு பிரசித்தி பெற்ற கீழைத்தேய அறிஞரும் பண்பாட்டு மறு மலர்ச்சிவாதியுமான கலாநிதி ஆனந்த குமாரசுவாமி தன்மையிலே தொடக்கிப் பட்ட இலங்கைச் சீர்திருத்தச் சங்கமானது மொழி, கல்வி, பண்பாடு முதலானவை சம்பந்தமான பொதுமக்கள் அபிப்பிராயங் களே மாற்றும் முயற்சிகளில் இறங்கியதோ டமையாது பல்கலேக்கழக இயக்கத்துக் கும் ஒரு முன்னுேடியாக அமைந்தது. கலா நிதி ஆனந்த குமாரசுவாமி, சீர்திருத்தச் சங்கம் நடாத்திய இலங்கைத் தேசிய சஞ் சிகையில் பல்கலேக்கழகத் தாபனம் பற்றிய தொரு திட்டத்தை வெளியிட்டார். பன் பாட்டையும் சிந்தணு சக்தியையும் வளர்க் கும் குறிக்கோள்களே அதில் அவர் வளி புறுத்தினர்.
இந்தப் பின்னணியில் இந்நாட்டுக்கென ஒரு பல்கல்க் கழகம் நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு முகமாக உறுதி யோடு முன்வைத்த இயக்கத்தைத் தோற்று வித்தவர் சேர். பொன்னம்பலம் அருணு சல்ம் ஆவர். இலங்கைப் பல்கலக்கழக இயக்கத்தின் தந்தை எனச் சிறப்பிக்கப்படும் பெருமை அவருக்கே உரித்தாயிற்று. பல் கஃக் கழகம் வேண்டிக் கிளர்ச்சி செய்யும் நோக்கோடு 1908 ஜனவரியில் இலங்கைப் பல்கலேக் கழகச் சங்கம் தோன்றப் பெரிதும் பொறுப்பாயிருந்த அவரே அச்சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். பல் சுலேக் கழகம் ஏன் தேவைப்பட்டது என்ப தையும், அது எவ்வாறு அமையவேண்டுமென் பதையும் விளக்கும் வகையில் அவர் பல கட்டுரைகளே எழுதிஞர். இலங்கைப் பல் கலேக்கழகச் சங்கச் சஞ்சிகையிலே 1906இல் அவர் வெளியிட்ட மேல் வரும் கருத்து எதனே அவர் எதிர்பார்த்தார் என்பதை எடுத்துக்காட்டுவதாகும்.
"ஆங்கில மொழியைக் கற்பதற்கும் ாேஃப்த்தேயபண்பாட்டைத் தமதாக்கிக் கொள்ளுதற்கும் சிறந்த வாய்ப்புக்கள்
 
 
 
 
 

அளிப்பதுடன் எமது இஃளஞர்கள் தமது சுயமொழிக்கும் தமது முன்னேய வரலாற்றுக்கும் பாரம்பரியத்துக்கும் அன்னியராக வளர்ந்து வராது பாது காப்பதே இலங்கைப் பல்கலேக் கழகத் தின் பிரதான இலட்சியமாகவிருக்கும். ஆகவே, இலங்கைப்பல்கலைக்கழகம் ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்கும் போது எமது சுயதேவைகளும் உள்நாட்டு நிக் மைகளுமே கல்வியின் ஆணிவேரென்க் கொண்டு அக்கொள்கையை இலங்கைப் பல்கலைக்கழகம் கடைப்பிடிப்பதோடு அதைச் செயற்படுத்தவும் முடியும்."
இலங்கையிலே பல்கலேக்கழகம் நிறுவப் படவேண்டும் என்பது 1913ஆம் ஆண்டிலே கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், முதலாம் உலகப்போர் வெடித் தன்மயின் காரணமாக அது சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்: பின்னர் 1921ஆம் ஆண்டில் இலண்டன் பல் கலேக் கழகத்தோடு இனேந்த இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லுரரி நிறுவப்பட்டது. அக்கல்லூரி அமைக்கப்படுவதற்கு முன் னின்று உழைத்தவரும், அதன் செம்மை பான செயற்பாட்டுக்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டவரும் சேர் பொன். அருணுசனம் ஆவர்.
பல்கலேக் கழகம் ஒன்று செயற்படுவ தற்கு ஏற்றதொரு நூல்நிலேயம் அத்தியா வசியமானதென்பதை யாவரும் அறிவர், இலங்கைப் பல்கலேக் கழகக் கல்லூரிக்கான நூல்நிலையம் அறையொன்றில் ஆரம்பிக் கப்பட்டது. சேர் பொன். அருளுசலம் நன்கொடையாக அளித்த புத்தகங்களே முதலாகக் கொண்டேயாகும். இளமையி னேயே காலஞ்சென்ற அவரது மகனுன் பத்மநாப சேகரித்து வைத்திருந்த புத்தகங் களேப் பல்கலைக் கழகக் கல்லூரி நூலகத்துக் குச் சேர் பொன். அருணுசலம் வழங்கி ஞர். கல்லூரியின் யூனியன் விடுதிக்கும் அவர் தாராளமாக உதவிஞர் சேர் குமாறு சுவாமி விஞ்ஞானப் பரிசுக்கு ஏற்பாடு செய்தமையும் இங்கு குறிப் பிடத்தக் க
.

Page 58
- 2.
பல்சுலேக்கழகம் அமைப்பதற்குச் சட்ட சபையில் ரூபா 3,000,000 ஒதுக்கப்படுவ தற்கு இரண்டு மாதங்கள் முன்னதா க 9-01-1924 அன்று சேர் பொன். அருணு சலம் இறைபதம் எய்தினுர் இலங்கைப் பல்கஃக்கழகத்தை எங்கே அமைப்பதென் பது குறித்து அன்று நடைபெற்ற சர்ச்சை யிலும் பல்கலேக்கழகம் பேராத ஃனயில் அமையவேண்டும் என்பதற்கு ஆதரவான கருத்தினே அவர் வெளியிட்டிருந்தார். பேராதனைக்குப் பல்கலைக்கழகம் மாற்றப் பட்டபோது முதலில் அமைக்கப்பட்டமான வர் விடுதிக்கு அருணுசலத்தின் பெயர் சூட் டப்பட்டது.
1983 இறுதியில்ே தலபாத்திரை மேற் கொண்டு இந்தியா சென்ற சேர் பொன். அருணுசவம் 1924 ஜனவரியில் மதுரையில் மறைந்த செய்தி இலங்கையை எட்டிய போது பல்கலேக் கழகக் கல்லூரி மாணவர் களே அதன் முதல் அதிபரான ஆர். மார்ஸ் கல்லூரியின் பிரதான மண்டபத்திற் கூட் டினர். கூட்டிய அதிபர் சேர் பொன். அரு ஒசலம் பற்றி உணர்ச்சிகரமான நீண்ட தோர் உரையிரே நிகழ்த்தினூர், பல்கலைக் கழகம் சம்பந்தமான அருணுசவம் அவர் களின் எண்ணங்களே அறிந்தவரும் உள்ளக் கிடக்கையை ஒன்றி உறவாடி உணர்ந்தவரு மான மார்ஸ், அருணுசலத்தின் சேவை கண் நன்றிப்பெருக்குடன் நினேவுகூர்ந்தார். இலங்கைப் பல்கலேக் கழகத் திட்டத்தின் தந்தையென அருணுசலத்தைக் குறிப்பிட்ட மார்ஸ், பல்கலேக்கழகம் நிறுவுவது பற்றி ஆலோசிக்க 1906 ஜனவரி 19ஆம் திகதி சுட்டப் பட்ட பொதுக்கூட்டத்துக்குத் தலைமைதாங்கிய சேர் பொன் அருணுசவம் முடிவுரையாகக் கூறிய, இலங்கைப்பல்கவேள் கழகச் சங்கம் உருவாக்கப்படுவதற்கு அடிப் படையாக அமைந்த வார்த்தைகளே நினேவு படுத்தினுர்,
1908 ஜனவரியில் நடந்த கூட்டத்தில், இவங் கைப் பல்கலைக் கழகம் எந்தக் கட்டமைப்பில் உருவாக வேண்டும், இங்கி லாந்துப் பல்க்லேக்கழகங்களேப் போலவா அல்லது இந்தியப் பல்கலைக்கழகங்களைப் பின்

4
பற்றியா, எவ்வாறு போதனைகளே நிகழ்த் துவது எவ்வாறு பரீட்சைகளே நடாத்து வது என்பன போன்ற வினுக்கள் எழுப்பப் பட்டன. அவற்றைப்பற்றியெல்லாம் அதி சும் கவலேப்படத் தேவையில்லே என்றும் காலகதியில் எமது விசேட தேவைகளுக் சுேற்ற மாற்றங்களுடன் அவற்றை முடிவு செய்துகொள்ளலாம் என்றும் கருத்து வெளி பிட்ட சேர் பொன். அருணுசலம், எமது மக்களின் பண்பாட்டை உயர்த்தப் பல்கலைக் கழகம் ஒன்று அமையவேண்டும் என்பதே முக்கியமானது என்பதை வலியுறுத்திஞர்.
மனித நாகரிகத்தின் உயர்ந்த தரங்க இருக்கு ஏற்பச் சிந்திக்கவும் செயலாற்றவும் கூடிய உண்மையும் உறுதியும் பேணும் குடி மக்களே உருவாக்குவதே இலங்கைப் பல் கலேக் கழகத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டுமென்பதைச் சேர் பொன். அருணு சலம் தன் இலட்சியமாகக் கொண்டிருந்தார் என்பதை மார்ஸ் நினேவுபடுத்தினுர் கல் லூரி மண்டபத்தில் இடம்பெற்ற அந்த அஞ்சலிக் கூட்டத்தில் மார்ஸ் கூறிய மேல் வரும் வார்த்தைகள் குறிப்பிடத்தக்க முக் கியத்துவம் வாய்ந்தவை.
'தனது நாட்டின் முன்னேற்றத்துக் கான அதன் முக்கியத்துவம் பற்றிய விளக்கத்துடனும்கோட்பாட்டுத் தெளி வுடனும் திடசங்கற்பத்துடனும் ஆற் றல் வாய்ந்த ஆர்வத்துடனும் பல்கிலேக் கழகத்துக்காக அவரைப்போல் வாதா டியவர்கள் இந்நாட்டில் வேறு யாரும் இவர் "
சேர் போன். அருணுசலத்தின் சகோ தரரான சேர் பொன். இராமநாதனும் பல்களைக் கழக இயக்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராவர். அவர் இலங்கைப் பல் கலக்கழகம் இணைந்த கல்லூரி : க் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கிண்டி i - அமையவேண்டு மென்ற கருத்தை முன்வைத்தவராவர். பல்கலைக்கழகத்தை எங்கே அமைப்பது என் பது குறித்து அறிக்கை சமர்ப்பித்த குழு விலும் அவரும் அவரோடு சட்டசபை உறுப்

Page 59
25
பினராக இருந்த எச். ஏ. பி. சந்திரசேக ரரும் இடம்பெற்றனர். ஒரு பல்கலைக்கழக மாக வேண்டுமென்ற நோக்குடன் யாழ்ப் பானத்திலே பரமேஸ்வரக்கல்லூரியை நிறு விய அவரது தொலேநோக்கு வியக்கத் தக்க தாகும். இலங்கைப் பல்கலேக்கழகத் தாப கர்களுள் ஒருவராக மதிக்கப்படும் சேர் பொன் இராமநாதனின் பெயரிலே பேரா தனேயிற் பெரியதொரு விடுதி =glaוניLp b துள்ளது.
இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியி லும் 1942இல் நிறுவப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தமிழர்கள் பல்கலேக் கழக விருத்திக்குப் பெரிதும் உதவியிருக்கிருர்கள். அந்தவகையில் "அடங்காத் தமிழன்" எனப் பட்ட சி. சுந்தரலிங்கம் எமது நினேவுக்கு வருகிருர், இந்திய சிவில் சேவை, இலங்கைச் சிவில் சேவை ஆகிய இருபரீட்சைகளிலும் சித்தியெய்தியவரும் இலங்கையின் விடுதலேக் குப் பிந்திய முதலாவது அரசாங்கத்தில் வர்த்தக அமைச்சராக விளங்கியவருமான சி. சுந்தரலிங்கம் இலங்கைப் பல்சுஃவக்கழகக் கல்லூரியிற் கணிதப் பேராசிரியராகப் பெரும் செல்வாக்குடன் பணியாற்றியவ ராவர். யூனியன் விடுதிப் பாதுகாவலராக விளங்கிய சி. சுந்தரலிங்கமே தமிழ்ச் சங் கத்தையும் ஆரம்பித்து வைத்தார். பல் கலேக்கழகக் கல்லூரி பராகவும் இலங் கைப் பல்சுலேக்கழகத்தின் முதல் துனே வேந்தராகவும் அவர் முயன்றமையும் குறிப் பிடத்தக்கது.
சி. சுந்தரவிங்கத்துக்குப் பின் கணிதப் பேராசிரியராகிய எப். எச். வி. குலசேகரம் இலங்கைப் பல்கவேக்கழகத்தின் முதலாவது கணிதப் பேராசிரியரானுர் அவருக்குப்பின் கணிதப் பேராசிரியர் பதவியை அலங்கரித் தவர் அத்துறையில் உலகப்பிரசித்தி பெற் றவரும் இலண்டன் பல்கலேக்கழக டி. எஸ்ஸி. பட்டம் பெற்றவருமான் சி. ஜே. எலியேசர் ஆவர். அவர் சிலகாலம் விஞ்ஞான பீடாதி பதியாகவும் விளங்கிஞர். பல்கலேக்கழகத் தின் முதலாவது இரசாயனப் பேராசிரிய ராகப் பதவி வகித்தவ்ர் இலண்டன் பல்
|-

கலேக் கழக டி. எஸ்ளி பட்டம் பெற்ற ஏ கந்தையா ஆவர். பெளதிகப் பேராசிரியர் பதவியை முதலில் வகித்த இலங்கையர் ஆ. வி. மயில் வாகனம் ஆவர். அவருடன் பணியாற்றிய வி. அப்பாப்பிள்ளே பேரா தனேயில் பெளதிகப் பேராசிரியராகவும் நீண்டகாலம் விஞ்ஞானப் பீடாதிபதியாக வும் பெருமையுடன் விளங்கிஞர் கணிதப் பேராசிரியர் பே, கனகசபாபதி, தாவர வியற் பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியம், சிறந்த கணித ஆசிரியரென மதிக்கப்பட்ட என். நடராசர், இரசாயனத் துறையில் டி. எஸ்ளி. பட்டம் பெற்ற கலாநிதி எம். ஏ. வி.தேவநாதன் முதலானுேரையும் குறிப் பிட வேண்டும்.
மேலே கூறியவற்ருல் பல்சுவைக் கழக விஞ்ஞான பீடத்திலே பல தமிழர்கள் சிறப் புடன் துலங்கியமையும், பாடநெறிகளேயும் ஆய்வுகூடங்களேயும் ஒழுங்கு படுத்தவும் உயர்த்தவும் உதவியமையையும் அறிந்து கொள்ளலாம். ஏனேய பீடங்களிலும் தமிழர் பங்களிப்புக்கள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தன்.
கலேப்பீடத்தில் தமிழ்த் துறையினேப் பொறுத்தவரை தமிழ்க் கல்வி வளர்ச்சிக் கான் அதன் பங்களிப்புத் தனியாக நோக் கப்பட வேண்டியதாகும் பல்க்லேக்கழகக் கல்லூரியில் தமிழ் பாடத்துக்குப் பொறுப்பா பிருந்த வன பிதா, பிரான்சிஸ் கிங்ஸ் பரி இலங்கைக்கு முழுமையான ஒரு பல் கலக்கழகம் வேண்டுமென்பதை அடிக்கடி வலியுறுத்தினுர், இலங்கைப் பல்கலைக்கழ கத்தின் முதலாவது தமிழ்ப்பேராசிரியரான சுவாமி விபுலாநந்தர் 1920களிலிருந்தே நாட்டு முன்னேற்றத்திற்குப் பல்கலேக்கழகம் அவசியம் என்பதை வலியுறுத்தி வந்தார். சுமார் ஐந்து ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரிய ராக விளங்கிய அவரும் அவருக்குப் பின் வந்த பேராசிரியர் க. கணபதிப்பிள்ளேயும் பல்கலேக் கழகத்தில் கீழைத்தேயக் கல்வி வளர்ச்சிக்குச் சிறந்த ஆலோசனேகள் வழங் Bigarri
பேராசிரியர் சு. வித்தியானந்தன் பேரா தனேயில் நாட்டுக்சுத்துக்களே நவீன முறை

Page 60
பில் தயாரித்து எல்லோரது பாராட்டை யும் பெற்றவர் விஜயவர்த்தனு விடுதியின் பாதுகாவலராகப் பணியாற்றியவர். பின் னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதல் துனேவேந்தராகி அதன் விருத்திக் குப் பல வ ைககளில் ஆதாரமானவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரி வுரையாளராகச் சிறந்த முறையிற் செய வாற்றிய க. கைலாசபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராகப் பொறுப் பேற்று வளாகம் உறுதியான அடித்தளத் தில் எழக் காலானுர், இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ் மாண்வர் மத்தியில் கலேகளே பும் பண்பாட்டுப் பெறுமானங்களேயும் பேணிவளர்க்கும் ஆர்வத்தைத் தூண்டிய வகையில் சுவாமி விபுலாநந்தர், பேராசி ரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித் தியானந்தன், கலாநிதி கைலாசபதி ஆகி போர் குறிப்பிடத்தக்கவர்கள்.
புவியியல்துறைப் பேராசிரியர்களாக விளங்கிய க. குலரத்தினம், ஜி. ஜி. ஆர். தம்பையாபிள்ளை, மெய்யியல்துறைத் தலைவ ராகவும் ஹில்டா ஒபயசேகர பெண்கள் விடுதிப் பாதுகாவலராகவும் பணியாற்றிய செல்வி கே. மதியாபரணம், கல்வித் துறை யில் விரிவுரையாளராயிருந்தபின் மலேசி பப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றவரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைத் தோற்றுவித்தவருமான தனிநாயக அடிகள், கல்வித்துறை விரிவுரையாளராகக் கடமை பாற்றிப் பின் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரான ப சந்திர சேகரம், யாழ்ப்பாணப் பல்கலக்கழகத்தின் புவியியற் பேராசிரியராக விளங்கிய சோ. செல்வநாயகம், அங்கு இந்து நாகரிகப் பேராசிரியராக அமர்ந்திருந்த கா. கைலாச நாதக் குருக்கள், பிறநாடுகளில் பிரசித்தி யுடன் திகழும் சமூகவியலறிஞர் எஸ். ஜே. தம்பையா, அரசறிவியற் பேராசிரியர் ஏ. ஜெயரத்தினம் வில்சன், வரலாற்றுப் பேரா சிரியர் எஸ். அரசரத்தினம், ஆங்கிலத் துறையிற் பணியாற்றிய கலாநிதி திரு. கந்தையா முதலாஞேர் கஃப்பிடத்தை
그 11
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

26
வளர்ச்சிக்குப் பல வகைகளில் உதவியோ
இலங்கைப் பல்கலைக்கழகம் நிறுவப் பட்ட ஐந்து ஆண்டுகளின் பின் 1947இல் சட்டக் கல்வித்துறை ஆரம்பிக்கப்பட்ட போது விரிவுரையாளராக நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவர் த. நடராஜா ஆவர். அதிதி விரிவுரையாளராகப் பணியாற்றி, பின்னர் நீதி ய ர சரான கலாநிதி எச். டபிள்யு. தம்பையா. தி. நடராஜா நீண்ட காலம் சட்டத்துறைத் தலைவராகவும் சில காலம் கலேப்பீடாதிபதியாகவும் திகழ்ந்த வர். இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தராக விளங்குகிருர்,
மருத்துவ பீடத்தைப் பொறுத்தவரை யில் அறுவை வைத்தியத்துறைப் பேராசிரிய ராகப் பணியாற்றிய மில்ருேப் போல், உடலமைப்பியற் பேராசிரியர் பி. கே. சண்முகம், மகப்பேற்றியல், பெண்ணுே யியல் பேராசிரியர் அ. சின்னத்தம்பி, உடற் ருெழிவியற்துறைத் தலைவர் ஆர். எஸ். வாட்சன், மருத்துவப் பேராசிரியராக மிளிர்ந்த ரி. வரகுணம், ஒட்டுண்ணியியல் பேராசிரியராக விளங்கிய வி. சிவலிங்கம், 年击岛r சிகிச்சையியற் பேராசிரியராகப் பிர சித்திபெற்ற பார் குமாரகுலசிங்கி முதலி யோர் குறிப்பிடத்தக்கோராவர். பல்வைத் தியத்துறையில் ஆரம்பத்தில் அமைந்த ஒரே பேராசிரியப் பதவியை அலங்கரித்த வர் பிறிற்ருே முத்துநாயகம் ஆவர். அத்துறையில் நீண்டகாலம் புகழுடன் கடமையாற்றியவர் மருத்துவ டாக்டர் பார்ட்லெட் ஆவார்.
பல்கலைக்கழகத்தின் பொறியியற்பிடத் தைப் பொறுத்தவரை தமிழர்களின் பங் களிப்புக் கணிசமானது. பொறியியற் பீடம் 1950இல் நிறுவப்பட்ட போது நியமிக்கப் பட்ட இரு பேராசிரியர்களில் ஒருவர் ஆர். எச். போல் ஆவர். அவர் இலங்கைத் தொழில் நுட்பக் கல்லுரரியின் பணிப் பாளராக விளங்கிய முதலாவது இலங்கை பர். மின் எந்திரவியற் பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய பேராசிரியர் போல் அத்துறைக்கான ஆய்வுகூடங்களே

Page 61
- 27
நன்கு திட்டமிட்டு நிர்மாணித்தார். பொறி சார் எந்திரவியற் பேராசிரியராக விளங் கிய ஜே. சி. வி. சின்னப்பாவும் சிறப்புப் பேராசிரியராகப் பதவிபெற்ற எஸ். மகா விங்கமும் தமது துறை ஆய்வு கூடங்களேச் சிறந்த முறையில் அமைத்துக் கொண்டனர். வெளிக்கள அனுபவம் மிகுதியாகப் பெற் நிருந்த த. சிவப்பிரகாசபிள்ளே, பொறியிய வில் முதலிற் பி. எச்.டி. பட்டம் பெற்ற பி. செல்வநாயகம் முதலானுேரின் சேவை களும் பொறியியற் பீடத்துக்கு வாய்த்தன.
இலண்டன் பல்கலைக்கழக டி. எஸ்எமி. பட்டம் பெற்றவரும் பொறிசார் அதிர்வு சம்பந்தமான பிரச் சினேகளே நுணுகி யாராய்ந்தவருமான பேராசிரியர் மகா விங்கம் ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தாரிட மிருந்து பெற்ற ஜெட் விமான இயந்திரம் பேராதனப் பொறியியற்பீட வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. கற்பித்தலுக்கும் ஆய்வுக்கும் தன்ன்ே முழுமையாக அர்ப் பணித்த பேராசிரியர் மகாலிங்கம் பிற ஆசிரியர்களுக்கு ஒர் இலக்காகத் திகழ்கிறர்.
குடிசார் எந்திரவியற்துறை ஆய்வு கூடங்கள் பேராசிரியர் அ. துரைராசா விலுைம் கலாநிதி கே. ஆறுமுகத்தினுலும் திட்டமிடப்பட்டவை. சிலகாலம் பொறி பியற் பீடாதிபதியாகச் செல்வாக்குடன் விளங்கிய பேராசிரியர் அ. துரைராசா இன்று யாழ்ப்பாணப் பல்கலேக்கழகத் துனே வேந்தராக அதன் வளர்ச்சி வேண்டி உழைக்கிருர்,
விவசாய பீடத்திலும் பல தமிழர்கள் பயன்மிகு வகையிற் பணியாற்றினர். பேரா சிரியர் ஆர். ஆர். அப்பாத்துரை விவசாய பீடாதிபதியாகப் பலகாலம் செயலாற்றி ஞர். பேராதனையிற் சிறந்து விளங்கும் விவ சாய உயர் பட்டப் படிப்புக்கள் நிறுவனம் எழுவதற்குப் பிரதான காரணமாக இருந் தது பேராசிரியர் அப்பாத்துரையின் பெரு முயற்சியேயாகும். அந்நிறுவனத்தின் பணிப் பாளராகச் சிலுகாவம் விளங்கிய பேரா சிரியர் த யோகரத்தினம் இன்று விவசா யப் பொருளியற் பேராசிரியராகப் பணி பாற்றுகிருர்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துறைப் பிரதிநிதியாக விளங்கிய பொன் கந்தையா இலங்கைப் பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராக இருந்து சிறந்த முறை யிற் பணியாற்றியமையும் பலரால் நினேவு சுரப்படுவதாகும்.
இலங்கைப்பல்கலைக்கழக இலச்சினேயை உருவாக்கியவர் கலேவல்லுநரான எஸ். சண்முகநாதன் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கலேவல்லுநர் எஸ். சண்முகநாதனுல் வரையப்பெற்ற இலச்சினே

Page 62
இலங்கைப்பல்கலைக்கழகம் 1942இல் நிர் மாணிக்கப்பட்டபோது அதன் முதலாவது துணைவேந்தரான சேர் ஐவர் ஜென்னிங்ஸ் அவர்களுக்கு உறுதுணேயாக நின்று சிறந்த முறையிற் செயற்பட்டவர் பல்கலைக்கழகப் பதிவாளர் ஏ. எம். கே. குமாரசாமி ஆவர். இந் நூற்ருண்டின் முன்ருவது நான்காவது தசாப்தங்களிற் பிரசித்தி பெற்ற யாழ்ப் பாண மாணவர் காங்கிரஸ் நடவடிக்கை களில் ஆர்வத்துடன் ஈடுபட்ட குமாரசாமி ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த பேச் சாளராகவும் விளங்கினர். அவரே இலங் கைப் பல்கலைக்கழகம் கொழும்பிலிருந்து
மாண்புட
திருமதி ம. சிவ (ஆசிரியை
பவள அணி விழாவயரும்
பரிமலர்கள் என மதி
தவழுமிளந் தென்றலென தானெழுபதி தைந்த
திகழுமழ குடன்அமுத சு திசைமகிழ வேயள்ளி
புகழுயரும் உரும்பைநகர்
போற்றுசைவத் தமி
*
கோலமிகு கற்பகப் பிள்: குவலயமே கண்குளி நீலமணிக் கடல்கொழிக்கு நிகரரிய மாணவ ம5 காலம் எழு பத்தைந்து ஆ காண்கின்ற பவளவி, ஞாலம் உள்ள வரையுரும்
ஞாயிறென மாண்புட
 

பேராதனைக்குமாறியவேளையிலும் பதிவாள் ராக இருந்து அம் மாற்றத்தைத் திறமை யுடன் அமுல்படுத்தினுர்,
இலங்கைப் பல்கலைக்கழக வளர்ச்சிக் குப் பல்வேறு வகைகளிலே தமிழர் பலர் பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்கள் எல் லோரைப் பற்றியும் இங்கே எடுத்துக்கூறுவ தென்பது இயலாதகாரியம். இதுகால வரை அறிந்தவைகளே யும் கேள்விப்பட்ட வைகளேயும் பின்னுேக்கிப் பார்த்தவேளேயில் நினேவுக்கு வந்தவையே இங்கு கூறப்பட் | sh (hlaնտնrain IE,
ன் வாழ்க சிதம்பரவிங்கம் சை, த. வி. }
பைந்தமிழின் சோலே ரும் பாலர்பயில் சாலே ச் சைவத்தமிழ்ப் பண்பில் ாண்டு தழைத்துவளர் பாவை ரபியெனக் கல்வி த் தந்திட்ட செல்வி 'ப் புண்ணியர்கள் கூடிப்
வித்யா சாலேபுகழ் வாழ்க
事
ாயரு ளாலே க் கண்டுவதை கொள்ள ம் நித்திலங்கள் என்ன ரிகள் பலர் வாழ்க ண்டுநிறை வாகிக் ா களிப்புடனே வாழ்க பச் சைவத்தமிழ்ச் சாலே னே வாழ்கநிதம் வாழ்க

Page 63
தமிழ் மாணவர்கள் எல்லோரும் கல்வி நியிேல் தம்முடைய பத்தாம் வகுப்புவரை தமிழ் மொழி என்னும் பாடத் தினேப் பயின்று வருகின்ருர்கள். அதன் பின்னர் பல்சுலேக்கழகத்தில் கலேப்பிரிவுக்குச் செல் மாணவர்களுள் ஒரு பகுதியினர் மட்
டுமே அப்பாடத்தைப் பாடசாஃலயிலேயே படிக்கின்றனர். இவர்களுள் ஒரு சிறுதொகை மாணவர் மட்டுமே பல்கலைக்கழகம் செல் லும் வாய்ப்பினேப் பெறுகின்றனர். அவர் களுள் ஒரு சிறுபகுதியினர் மட்டுமே அங்கு தமிழை ஒரு பாடமாசுப் படிக்கின்றனர்.
இவ்வாறு தமிழ் என்னும் பாடம் பல் கலேக்கழகம் வரை மாணவர்களுக்குக் கற் பிக்கப்படுகின்ற ஒரு பாடமாக இன்று இருக் கின்றது. இப்பாடத்தை மாணவர்களுக்குக் கற்பிக்கின்றபோது, கற்பித்தவில் ஏற்படும் சிக்கல்கள் பல உள். அவற்றை எவ்வாறு நீர்த்து தமிழ் மொழி என்னும் பாடத்தை மானவர்கள் கற்கை நிலையில் நிலைபெறச் செய்யலாம் என்பது பற்றிய சில கருத்துக் சுஃள எடுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ் மொழி ஆர்வம்!
தமிழ்மொழி மாணவர்களுடைய தாய் மொழியாக அமைந்திருக்குமிடத்து அம் மொழியை ஒரு பாடமாகக் கற்பிப்பது சற்று எளிமையான செயலாகும். ஆனல் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண் டிராத மாணவர்களுக்கு அதைக் கற்பிக்கும் போது சற்று நிதானமாகக் கற்பித்தல் மேற் கொள்ள வேண்டி உள்ளது. எனினும் இவ் விரு நிலப்பட்ட மாணவர்களும் தமிழ் மொழியைக் கற்கும்போது ஆர்வத்தோடு
|-
தமிழ் மொழி கற்பித்தல் தொ
பேராசிரியர் அ. சண்மு (தமிழ்த்துறைத்
யாழ். ā, திருமதி மனுேன்மணி சசி ஆய்வுத்துறை, சுக்குச் தோக்கியோ
G
 
 
 
 
 
 
 

டர்பான சில சிக்கல்கள்
கதாஸ் அவர்கள்
தஃலவர்
க்கழகம்)
ண்முகதாஸ் அவர்கள்
பின் பல்கலைக்கழகம்,
பப்பான்)
ற்கவேண்டியது மிகவும் இன்றியமையாத 5ாகும். மொழியார்வம் என்ற நிலையில் தமிழ் மொழியைக் கற்கின்ற நோக்கமும் தாடர்புடையது. எமது நாட்டில் தாய் மாழி என்ற நிலயில் மாணவர்கள் தமி விழிக் கட்டாய பாடமாகக் கற்க வேண்டி |ள்ளனர். பத்தாம் வகுப்பில் தமிழ்மொழிப் ாடத்தில் தேர்ச்சி பெருவிட்டால் மான பர்கள் தமது உயர் கல்வியைத் தொடர முடியாது. தமிழ் மொழியைப் பிற மொழி பசும் மாணவர்களும் பல்வேறு காரணங் :ளுக்காகக் கற்க முற்படுகின்றன்ர்.
இவ்விரு மாணவர்களுக்கும் தமிழ் மாழியை ஒருபாடமாகக் கற்பிக்கும்போது ஒப்பாடத்தின் மீது அவர்களுக்கு ஆர் த்தை ஏற்படுத்த வேண்டியது கற்பித்தலே மற்கொள்வோரின் கடமையாகின்ற து மாழித் தேர்ச்சியின் பெறுபேறு பற்றிய இடர்களே மனங்கொள்ளாது மாணவர்கள் மிழ்ப் பாடத்தை ஆர்வமாகக் கற்கவேண் ம். இந்த ஆர்வமே சிறந்த பெறுபேறு ளே மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்கு ழிவகுக்கும். இதனுள் தமிழ்மொழி மீது ானவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவ ற்குரிய வழிகளேத் தொடக்க நிலையி லயே கற்பித்தவே மேற்கொள்வோர்கள் சய்ய வேண்டும்.
தர்ச்சி நிலை:
தமிழ் மொழியைக் கற்பிக்கும் போது தாடக்க நிலயிலிருந்து மாணவர்களின் தர்ச்சி நிலையைக் கருத்திற்கொண்டு சுற் த்தலத் தொடர வேண்டும். மானவர் வின் மொழியார்வ நிவேக்கு ஏற்பத்தேர்ச்சி ஃயை வணிகப் பாடு செய்யவேண்டும்.

Page 64
இந்த வகைப்பாடு எமது நாட்டில் வகுப்பு நிவே வளர்ச்சியாக அமைந்துள்ளது. ஆண்டு
ஒன்றிலிருந்து பதினுே ரா மாண்டு வரை
மாணவர்களின் தேர்ச்சி நிலே மதிப்பிடப் படுகின்றது. ஒவ்வொரு ஆண்டிலும் குறிப் பிட்ட புள்ளிகளைப் பெற்றுத் தமிழ்மொழி யில் தேர்ச்சிபெற்றவரே தொடர்ந்து ஏனேய ஆண்டுகளில் அப்பாடத்தைக் கற்பதற்குச் சேர்க்கப்பட வேண்டும். குறித்த ஆண்டில் தேர்ச்சி நிலக்கு உரிய புள்ளிகளைப் பெருது தமிழ் மொழியிலே தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களே " இடைநிலைத் தேர்வுகள் மூலம் குறிப்பிட்ட புள்ளிகளேப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பளித்துத் தொடரும் ஆண்டுக்கு உரிய தமிழ் மொழிப் பாடத் தைக் கற்கச் செய்ய வேண்டும். இதனுல் தமிழ் மொழிப் பாடத்தில் மானவர்கள் உளநிலையில் வெறுப்பு ஏற்படா வண்ணம் பாதுகாத்துக்கொள்ள முடியும் தாய்மொழி என்ற நிலையில் தமிழை ஒரு பாடமாகக் ஈற்கின்ற மாணவர்களுக்கும் பிற மொழியா எார் என்ற நிவேயில் தமிழை ஒரு பாடமா சுக் கற்கின்ற மாணவர்களுக்கும் இம்முறை பொருத்தமானது.
பாடநூல்களும் துணைநூல்களும் :
தமிழ் மொழியைக் கற்பதற்குரிய பாட நூல்கள் சம்பந்தமாக இன்று பல சிக்கல் கள் எழுந்துள்ளன. தமிழ்மொழித் தேர்ச் சிக்கான வகுப்பு நிலையான பாடநூல்களைத் தெரிவு செய்வதில் மிகவும் விழிப்பாகச் செயற்பட வேண்டும் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்க ளூக்குப் பாடநூல்களைத் தேர்வு செய்யும் போது தொடக்க ஆண்டிலிருந்து பதிகுே ராம் ஆண்டு வரை கற்கை நிவேயில் ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டியது இன்றி பமையாதது. மொழியறிவு தொடர்பான பாடநூல்களேப் புதிதாக வகுப்பு நிவக்கு ஏற்ப வகுத்து எழுத வேண்டும் அவற்றிலே காலத்திற்குரற்ப மொழி நிவேயிலே கானப் படும் மாற்றங்களே பும் இஃணத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாகத் தற்காலத் திலே பிறமொழிச் சொற்களே த் தமிழ் மொழியிலே பயன்படுத்தும் தன்மையினே மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டியுள் எது வகுப்பு நிலையில் மட்டுமன்றிப் பிற
 

O
சூழல் நில்களிலே மாணவர்களுக்கு அறி முகமாகும் பிறமொழிச் சொற்களே யும் தமிழ் மொழிப் பாடத்தில் மாணவர்கள் அறிய வேண்டியதும் இன்றியமையாதது. ஏனய பாடங்களின் பிறமொழிச் சொற்க ாேப் பெரிதாகப் பயன்படுத்துகின்ற வாய்ப்பு இருப்பதால் அச்சொற்களேத் தமிழ் மொழிப் பாடத்தின் மூலம் தெளிவுபடுத்து வதற்குரிய நடவடிக்கைகளே மேற்கொள்ள வேண்டும் நேரடி மொழிபெயர்ப்புச் சொற் கள், கலைச்சொற்கள், தெளி பொருள் விளக் கச் சொற்கள் என்பவற்றைத் தமிழ்மொழிப் பாட நூல்களிலே மாணவர்கள் அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும். அத்துடன் அப் பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் இருப்பின் அவற்றினே இனங்காணப் பயிற்ற வேண்டும், இதனுல் மரபான பாடங்களைப் பாடநூல்களிலே தொகுக்கும் வேளேயில் புதிய பாடங்களே பும் எழுதி இணக்க வேண்டிய தேவை ஏத படுகிறது.
இந்நிலேயில் பாடநூல்களுக்கான துணே நூல்களே மாணவர்களுக்கு அறிமுகம் செய் வதன் மூலம் கற்பித்தவில் ஓர் ஒழுங்கமை தியை ஏற்படுத்தலாம். பாடநூல்களிலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களேப் பற்றி மாணவர் தனிநிலைக் கற்கை நிலையில் தெளிவு பெறுவதற்குத் துனே நூல்கள் உதவ வோல் டும். துனே நூல்களில் பொருள் விளக்கம் சொல் விளக்கம், இலக்கணக் குறிப்புகள் பிறுதகவல்கள், விளக்கப்படங்கள், அட்ட வனேகள், செய்முறைப் பயிற்சிகள் உறுப் பெழுத்துப் பயிற்சிகள், மதிப்பிட்டுத்தேர்வு வினுக்கள், கள ஆய்வு என்பவற்றை இடம் பெறச் செய்ய வேண்டும். இதன் மூலம் முதலாமாண்டு தொடக்கம் பதினுேராம் ஆண்டு வரை தமிழ் மொழிப் பாடத்தை ஆசிரியக் கற்பித்தல் நிலேயுடன் மாணவர் தனி நிலக் கற்கை நிலயையும் தொடர் புறுத்த வழியுண்டாகும். தமிழ் மொழியைக் கற்கின்ற பிற மொழியாளர்களின் தனி நிலக் கற்கைக்கும் பேருதவி செய்யும்
மாணவர்களும் பாடத்திட்டமும் !
மாணவர்களுக்கு உரிய தமிழ் மொழிப் பாடத் திட்டத்தைத் தயாரிப்பதில் சில

Page 65
சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொதுத் தேர்வு என்ற நியிேல் பாடத்திட்டங்கள் தயாரிக் கப்படும் போது அப்பொதுத் தேர்வுக்கு உரிய தகுதியை முதலில் முடிவு செய்தல் வேண்டும். எடுத்துக்காட்டாகப் பத்தாம் வகுப்பு மாணவனுடைய தமிழ் மொழித் தகைமை எவ்வளவு என்பதை நோக்காக வைத்துப் பத்தாம் வகுப்புக்கு உரிய பாடத் திட்டம் அமைக்கப்பட வேண்டும். மொழி என்ற நிலையில் இலக்கண அறிவு, இலக்கிய அறிவு என இரு நிவேயாகப் பாகுபாடு செய்து மொழியறிவை மதிப்பீடு செய்வது பொருத்தமாகும்.
ஆரம்ப வகுப்புக்களிலிருந்து பொதுப் பரீட்சைக்குரிய வகுப்பு வரை தமிழ் மொழிப் பாடத்தை மாணவர்கள் ஆர் வத்தோடு கற்பதற்குத் தூண்டுவதாகவும் பாடத்திட்டம் அமைய வேண்டும். இன் னும் குறிப்பாகத் தமிழ்மொழிப் பேனவே முக்கிய நோக்காகக் கொண்டு பாடத்திட் டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். பிற மொழிப் பாடத்திட்டங்களே வகை மாதிரி யாகக் கொண்டு தமிழ் மொழிப் பாடத் திட்டங்கள் தயாரிப்பது தவிர்க்கப் பட வேண்டும். இன்று பாடத் திட்டங்கள் தயாரிக்கப்படும்போது பிறமொழிப் பாடத் திட்டங்களே வகை மாதிரியாகக் கொள்ள வேண்டிய கட்டாயமும் எமக்கு உண்டு. இச் சந்தர் ப் பத்தில் தமிழ் மொழிப் பாடத்திற்கென நாம் விரும்பும் வகையில் ஒரு பாடத்திட்டத்தைத் தயாரிப்பதும் சிக்கலாக உள்ளது. எனினும் ஏனேய பாடங் களே விடத் தாய்மொழி என்று நிவேயில் தமிழ் மொழியை வைத்து அதற்கெனத் தனியாக ஒரு பாடத்திட்டத்தை அமைத் துக்கொள்ள வழியுண்டு. இன்று தமிழ் மொழிப் பாடத் திட்டத் தயாரிப்பில் எல் லாக் கல்வி நிறுவனங்களும் ஒருங்கினேந்து செயற்படுவதன் மூலம் இச் சிக்கலேத் தீர்த் துக் கொள்ளலாம். பாடசாஃவகளும் பல் கலேக் கழகங்களும் தனியார் கல்வி நிறுவனங் களும் ஒன்று சேர்ந்து மாணவர்களின் வகுப்பு நிலையான தமிழ்மொழித் தேர்ச் சியை முதலில் வரையறை செய்துகொள்ள வேண்டும் பின்னர் அவரவர் கற்பித்தல்
 
 
 
 
 
 
 
 
 
 

நிவேக்கு ஏற்பப் பாடத்திட்டங்களே வகுக் வேண்டும். அதன் பின்னர் அப் பாடத் திட்டங்களைப் பாடநூல்கள் வாயிலாகவும் துனே நூல்கள் வாயிலாகவும் எவ்வாறு கற் பிக்கலாம் என்பதைத் திட்டமிட வேண் டும். கற்பிக்கும் ஆண்டு, பாடவேளேகள், கற்பித்தல் நேரம் என்பவற்றை இத் திட் டத்திற்கு அமைய இனத்துக்கொள்ள வேண்டும். பொதுத் தேர்விற் பெறும் பெறு பேறுகள் இப்பாடத் திட்டத்தின் இறுதி நோக்காக அமைய வேண்டும். தொடக்கப் பாடசாலைகளிலிருந்து பல்கலேக்கழகம் வரை தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்கின்ற மாணவர்களுடைய பாடத்திட்டங்களே ஒரு நோக்கிலே பார்க்கக் கூடிய வகையில் அமைக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மொழியைக் கற்பித்த வில் ஓர் ஒருங் கினேந்த நிலேயை எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
மாணவர் பங்களிப்பு :
தமிழ் மொழியை ஒரு பாடமாகக் சுற் கின்றபோது கற்கை நிலேயில் மாணவர் களின் பங்களிப்பு இன்று போதுமானதாக இல்லே எனக் கருதப்படுகிறது. வகுப்பு நிலக்கு ஏற்ற தமிழ் மொழித் திறமை மாணவர்களிடம் இல்லே என் ஆசிரியர்கள் கருதுகின்றனர். இச் சிக்கலேத் தீர்ப்பதற்கு ஆசிரியர்களின் பணியே முதன்மையானது.
அமைந்திருந்தால் தமிழ் மொழிக் கற்கை நி:யில் மாணவர்களின் பங்களிப்பு பெரி தும் இடம்பெற வாய்ப்புண்டு. இன்னும் ஒவ்வொரு வகுப்பிற்கும் உரிய பாடத் திட்டத்தை மாணவர்களும் அறிந்திருக்க வேண்டும். எனவே கற்கை நிவேத் தொடக் கத்தில் மாணவர்களுக்குப் பாடத் திட்டத் தையும் பாட நூல்களேயும் துணை நூல் களேயும் ஆசிரியர் முழுமையாக அறிவிக்க வேண்டும். மாணவர்கள் பாடசாஃவயில் மட்டுமன்றித் தனியார் கல்வி நிறுவனங் களிலும் மேலதிகக் கற்கை நிலயை மேற் கொள்கின்றனர். அங்கு பாடத்திட்டத் திற்குப் புறம்பாகச் சில குறுக்கு நிவேக் கற்கை நெறிகள் மேற்கொள்ளப்படுவதால்

Page 66
மாணவர்கள் அதைப் பெரிதும் விரும்பிச் செல்கின்றனர். முன்னர் குறிப்பிட்டது போலப் பாடத்திட்டம் சகல மட்டங்களி லும் ஒருங்கிணேக்கப்பட்டதாக அமையின் மாணவர்களும் இக் குறுக்கு நிலேக் கற்கை நெறியை மேற்கொள்ள முடியாது போய் விடும்.
பாடசாஃப் விடுமுறைக் காலங்களில் தமிழ் மொழிப் பாடம் தொடர்பான கள ஆய்வுகளே மாணவர்கள் மேற்கொள்ளச் செய்ய வேண்டும். இதனுல் மாணவர்களுக்கு ஆசிரியருடைய அறிவூட்டலுக்கு மேலாகத் தன் நிலேயான அறிவுத் தேட்டத்தில் ஆர் வத்தை ஏற்படுத்த முடியும். மாணவர் களின் வயது நிலக்கு ஏற்ற கள ஆய்வு களே ஆசிரியர்கள் வகுத்துக் கொடுக்க வேண்டும்.
ஆசிரியர் பணி :
தமிழ்மொழி கற்பித்தவில் ஆசிரியர்க ஞடைய பணியே முதன்மை யானது. தமிழ் மொழியைச் சிறப்பு நிலையிலே கற்று, கற்பித்தல் நெறியிலே பயிற்சி பெற்றுத் தமிழாசிரியர்கள் மாணவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்க வேண்டும். சில வேளே களில் நம் நாட்டில் ஆசிரியர் பற்ருக்குறை காரணமாக இத்தகைய சிறப்பு நிலை ஆசிரியர்களே விடச் சாதாரண ஆசிரியர் களும் தமிழ் மொழியைக் கற்பிக்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். உண்மை யில் தமிழ்மொழியாசிரியர் தாய்மொழி என்ற நிவேயில் தமிழ் மொழிக் கற்பித் தஃவச் செய்வது எளிது என எல்லோரும் கருதுகின்றனர். ஆனுல் ஏனேய பாடங் களேயும் மாணவர்கள் செம்மையாகக் கற்ப தற்குத் தமிழ்மொழியில் தன்மொழிக் கல்வி நடைபெறும் எமது நாட்டில் தமிழ் மொழி யறிவு மிகவும் முதன்மையான தொன் pg. எனவே ஏனேய பாடங்களேயும் ானவர்கள் தெளிவாக விளங்கிக் கொள் வதற்குத் தமிழ்மொழி ஆசிரியரின் கற்பித் தவே பேருதவி புரிகின்றது.
வகுப்பு நிலயிலே ஏனேய படங்களே விடத் தமிழ்ப் பாடமே மிகவும் எளிதானது என்ற மனுே நிலையை மாணவர்கள் பெற
- 32
 

வேண்டும். இதுவே தமிழ்மொழி கற்பிக் கின்ற ஆசிரியர்களுடைய இலக்காய் அமைய வேண்டும். இதனுல் பாடத்திட்டத்திற்கு மேலதிகமாகச் சில விடயங்களேத் தமிழ் மொழி ஆசிரியர் சேகரிக்க வேண்டியுள்ளது. பாட நூல்கள் துணே நூல்கள் என்பவற் பில் கூறப்பட்டிருக்கும் விடயங்களுக்கும் மேலாக அவற்ருேடு தொடர்புற்றுள்ள விடயங்களேப் பற்றியும் வகுப்பிலே மான வர்களுக்கு எடுத்துக் கூறவேண்டியுள்ளது. குறிப்பாகக் 'களஆய்வு " நிலையில் மான வர்களின் முழுமையான ஈடுபாட்டிற்கு ஆசிரியரே வழிகாட்டியாகின்ருர், விஞ் நானப் பாடங்களேக் கற்கின்ற மாணவர் கள் விஞ்ஞானச் செய்முறைப் பயிற்சி களிலே ஆர்வம் கொள்வது போலத் தமிழ் மொழியைக் கற்கின்ற மாணவர்களும் கள ஆய்வு" களில் ஆர்வம்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பான தரவுகளைச் சேகரித்தற்கு மாண்வர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளே ானவர்கள் தரத்திற்கு ஏற்ப ஆசிரியரே வகுத்துக் கொடுக்க வேண்டும்.
தமிழ் மொழியைக் கற்பிக்கும்போது முழுப் பாடவேஃாயையும் ஆசிரியரின் "உரை பாடல் நிலே யாக மாற்ருமல் மாணவர் எளின் கலந்துரையாடல்களையும் இனேக்க வேண்டும். இம்முறை தொடக்கத் தமிழ் மொழிக் கல்வி நிவேயிலிருந்து பல்தஐக் Fழகத் தமிழ்மொழிக் கல்வி நில வரை தொடர வேண்டும். ஆசிரியருக்கும் மாண் பருக்கும் இடையே உள்ள இடைவெளி யைக் குறைப்பதற்கும் அறிவுநிலப் பரி மாற்றத்திற்கும் இம்முறை பெரிதும் உத பும் ஆணுல் மாணவர்கள் தொகை கூடிய பகுப்புக்களிலே இத்தகைய கலந்துரை பாடல்களேச் செய்வதும் கடினமானதே. ஓர் சந்தர்ப்பத்தில் மாணவர்களேச் சில தழுக்களாகப் பிரித்துக் குழு நிலையிலிருந்து ானவர் ஆசிரியருடன் உரையாடுவதற்கு பாப்' விரிந்:Th,
நிறுவனங்களும் தமிழ் கற்பித்தலும்!
பாடசாஃப் நிவேயில் மட்டுமன்றித்
ஒளிப்பட்ட நிறுவனங்களிலும் தமிழ்
மொழிக் கற்பித்தல் இன்று நடைபெறு

Page 67
a、 பாடசாவேயில் தமிழை ஒரு பாட
மாசுக் கற்கின்ற மானவர் தனிப்பட்ட நிறு வனங்களிலும் சென்று அப்பாடத்தைக் கற். கின்றர் அவ்வாறு கற்கும்போது மானவ ருடைய நோக்கம் பரிட்சையில் தேர்ச்சி என்பதேயாகும். பாடசாலையில் கற்கை நிலையில் சிக்கல்கள் இருப்பதால் தனியார் நிறுவனங்களுக்குச் சென்று மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்கின்றர்கள் என்று கூற முடியாது. ஆனூல் எமது நாட்டில் பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களே தனியார் நிறுவனங்களிலும் மேலதிகப் பொருள் தேட்ட நிலையில் தமிழ்மொழி யைக் கற்பிக்கின்ருர்கள். இதனுல் சில வேளைகளில் பாடசாலைகளிலே இவ்வாசிரி
பர்கள் கருத்துரன்றிய நிலயில் தம்முடைய கற்பித்தவேச் செய்வதில்லே. இது மிகவும் மனவருத்தத்திற்குரிய செயலாகும். இந் நிறுவனங்கள் பாடசாஃலகளோடும் பல்கலைக் கழகங்களோடும் தொடர்புடைய நிறு வனங்களாக அமையின் நன்று மேலும் இங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் பாட சாலேகள் பல்சுலேக்கழகங்களில் கற்பிக்காத தனிப்பட்ட ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
தமிழ்மொழி இலக்கியக் கற்கைக்கான நிறுவனம் :
தமிழ்மொழி இலக்கியக் கற்கைக்கான நிறுவனமொன்று நிறுவப்பட வேண்டியது அவசியமாகும். இந்நிறுவனம் தமிழ் மொழி கற்பித்தவேச் செய்கின்ற சகல மட்டங்களே பும் இனேக்கின்ற ஒரு மையமாக அமை யும். தமிழ்மொழி கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்களேப் பற்றி எல்லோரும் ஒன்று கூடி ஒரிடத்தில் கருத்துக்களேப் பரிமாறிக் கொள்வதற்கு இது வாய்ப் பளிக்கும். மேலும் இந் நிறுவனத்திற்குக் கிளே நிறு வனங்கள் பாடசாஃவகளிலும் பல்கலைக் கழ சுங்களிலும் அமைக்கப்பட வேண்டும் கிளே நிறுவனங்கள் தமிழ் மொழி கற்பித்தல் சம்பந்தமான சிக்கல்களே நேரடியாகக் சுண்டு தாய் நிறுவனத்துடன் தொடர்பு
Εη Τ -
- 33
 
 
 
 

கொண்டு உடனுக்குடன் அவற்றைத் நீர்த் தம் வழிகளையும் அறிவிக்க முடியும். இந்த நிறுவனம் பொது நூலகங்களுடனும் தொடர்புற்றதாக அ ைம ய வேண்டும். இந்நிறுவனத்தின் பணிகளுள் "தமிழ் மொழிப் பேணல்' முதன்மையானதாக அமைய வேண்டும். கிராம மட்டத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு என ஏற்படுத் தப்பட்ட மன்றங்களும் இந் நிறுவனத் துடன் தொடர்பு படுத்தப்பட வேண்டும். பிற மொழியாளர்கள் தமிழைக் கற்பதற் கும் தமிழ் தொடர்பான ஆய்வுகளே மேற் கொள்வதற்கும் உதவுவதாகவும் இந் நிறு வனம் அமைய வேண்டும். இந் நிறுவனம் அமையும் பிரதேசம் ஏனய சகல தொடர் புறும் நிறுவனங்களும் இலகுவில் தொடர் புறக்கூடிய மையப் LGTGJAF LIFTAĦ =SF # 3) ADAL வேண்டும். மேலும் இந் நிறுவனத்தில் தமிழ் மொழியுடன் பிறமொழிகளின் ஒப்பீட் பாய்வைச் செய்யக்கூடிய வசதி களும் அமைக்கப்பட வேண்டும். மொழி கற்பித் தலுக்குத் தேவையான நவீன வசதிகளையும் இந் நிறுவனம் கொண்டமைவது சிறப்பா
ᏘᏆᎢ Ꭼf +
நாடு தழுவிய நிலயில் தமிழ் மொழி சார்ந்த சகல துறைகளும் செம்மையான நிலேயில் தொடர்புற்றமைய இத்தகைய ஒரு நிறுவனமே எமக்குத் தேவையானது. ஆரம்பப் பாடசாலேயிலிருந்து |L கழக ஆய்வு நெறிவரை தமிழ் கற்பித்தல் தொடர்பாக ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப் பதற்கும் தமிழ்மொழி கற்பித்தலே ஓர் ஒழுங்கு முறையிலே நடைமுறைப்படுத்து வதற்கும் இந் நிறுவனத்தின் பங்களிப்பு இன்றியமையாததாகும். எமது நாட்டில் தமிழ்மொழி தன்மொழிக் கல்விமொழியாக அமைவதற்கு இத்தகையதொரு நிறுவனமே தொடர்ந்தும் காலம் காலமாக இயங்க வல்லமையுடையதாகும். எதிர் காலங்களில் இந் நிறுவனத்தின் இயக்கமே தமிழ் மொழி யைப் பேணிப் பாதுகாக்க வல்லது என் பதில் ஐயமில்லே.

Page 68
சிவமய
உரும்பிராய் சைவத்த
பவளவிழாப் பாரா மூதறிஞர் நம, சிவப்பு
வெண்
பெரும்பிரான் கற்பகட் சுரும்பிரா கஞ்செய்பூ தண்பவனச் சைவத் பண்பவளச் செவ்வழக
அகவற்
அதிபர் அரங்கோ அதி விதிமுறை சைவ நிதி மரபு நிறீஇய வரன்வ வரிசையில் முதற்கண் புரிபணி பொன்னுத் பாகராய்க் குமார சேக இரத்தினம் பொறுப்பி3 வேலவர் மேலும் சீர்ந காலம தன்பின் அரிய என்ற வகையில் மன்ற solair 6).J5:TLI)
வளர்ச்சி விளங்க எழு இயைந்தனர் எல்லா ந பஞ்சாட் சரம்நினே நெ நாமம் பூண்ட வாமன் பண்டித மணியின் சிந் ஆசிரிய மணியாந் தே பரங்கிரி நாதன் கரங்க சகுந்தலா தேவி புகுந் சரித்திரம், தொடர்ந்து சின்னத் தம்பி என்னே
t

ԼՒ மிழ் வித்தியாசாலே, ாட்டுப் பாக்கள் lISTJLi JLArisi
T
பிள்ளையார் நிழல் 寺 @于T&u 一 —西ürr山芋 தமிழ்வித்யா சாலைவிழா *ப் பாங்கு,
கியெழில் வாய்ந்து தமிழ் என்று ழி யாகும்
உரியவர் கந்தையர் துரையின் பேற்றனர் E TIL Å GJIJTË FLIT னே விருத்திசெய் தனர்.கதிர் LJT守贞
நாயகம்
ம் வளர்ந்தது
ச்சி விளைந்திட யந்திகழ் அதிபர் ஈஞ்சால் அத்தகு
அடியான்
தனே உண்டியல் சிகர் ஓய்வுறப்
வர் காரிகை தனர்; படைத்தனர்
விரித்தனர் செல்வி
சிறப்பிது

Page 69
-35
அங்ங்னம் துணையதி பதிகள் இ கற்பிப் போரும் சிற்ப மானுக் கர்பெரும் பூ நலன்விரும் புநரும் வ
巳节、 சீரா லுயர்ந்த ஊரார் வீரர் விறல்மணி 马贝 வைத்திய கலாநிதி சி
சட்ட மேதைகள் பட்ட
பேரா சிரியர் பேர்திக தேசாதி பதியர் தேச உழவுந் தொழிலும் கற்பின் பொற்புறு நற்
செந்தண் மைச்சீர் அ வாணர் மேவும் மான கூட்டிய கூடம் நாட்டி தேட்டம் சிவநெறி ஈட் பவளம் புகழிற் றவழு போற்றுவம் யாவரும்
ஆற்றுப் படையினை ஆ
கலித்து குரவர் கொலுவைந்தார் கே பரவ நெறிசெய்த பண்பாே விரவ எழும்மூல வேருரும் புரவ லருகந்த புண்யகைங்
 

னோயிலா மணிகள் விகள் அதான்று ணுய்க் கவின்செய பலம் இடம் பொலித்தனர்
தேசிய ம் பூண்டவர் த்திரச் சிற்பிகள் - தாரிகள் ழ் பண்டிதர் ாபி மானிகள் நாழுதிடும் உத்தமர் bறவ நங்கையர் ந்தனர் இன்னிசை ரர் மாவளம் Lன் கொள்கலன் ட்டிய செம்மையிற் மீ அமையம் சாற்றுவம் ஆற்றல் அறிந்தே.
ם,םה
ாணுகிச் சைவக் கொடிநிலவிப்
இந்து பலகலேசிர் பையூர் விபுதரணிப்
கர்யம் பொலிந்ததுவே.

Page 70
ஆசிரியரின் சிந்தனைக்கும் திரு. ஆர். எஸ். ந (அதிபர், ஆசிரியக:
ஆசிரிய வாண்மையின் பயன் பாவி ஓர் சிறப்பாகக் கற்க உதவுதல் கற்றல் என்பது கற்றபடி நிற்றவேயும் gigITL. குவதாகும் கற்றபடி நிற்போரையே சுற்ருர் என மதிப்பர் கல்வி பெரிதும் விருத்தி அடைந்ததாகக் கூறப்படும் நாடுகளிலும், கல்விக்கும் வாழ்வுக்கும் தொடர்பில்லாத நிக் காணப்படுகின்றது. துரித பொருளா தார முன்னேற்றம் காணவேண்டும் எனத் துடிக்கும் வளர்முகநாடுகள் பலவும், வெறும் ஏட்டுக் கல்வியைப் பரீட்சை இலக்குடன் வழங்குவதால் "வாழக்கல்வி' என்னும் நிக் காணப்படுவதில் வே. சில வளர்முக நாடுகளில் பொருத்தமற்ற கல்வியால் அர சியல் சமூக பொருளாதாரப் பிரச்சினேகள் கவவேதரும் அளவுக்குப் பெரிதாகியுள்ளன. இந்நிகழ்வுக்கு இலங்கையின் கல்வி வரலாறு நல்ல உதாரனமாகும்.
உயர்ந்த பொருளாதார விருத்தி இலக் கிளே அடைய விஞ்ஞான-தொழில்நுட்பக் கல்விக்கு முன்னுரிமை தரும் நாடுகளில் மனிததத்துவ விருத்தி உதாசீனம் செய்யப் படுவதால் சமூகத்தில் பல்வேறு பிரச்சினேகள் தோன்றக்கூடும். கல்வி விருத் தி யினுல் தனது பிரச்சினேகளுக்கெல்லாம் தீர்வுகாண எாம் என எதிர்பார்த்த மனிதன் ஏமாற்ற மண்டந்தவணுப் விரக்தி நிசீலக்குத் தள்ளப் பட்டுள்ளான்,
"அணுவைப் பிளந்தாயிற்று: அண்டத்தை அளந்தாயிற்று: ஆணுல், மனிதன் மனிதப் பண்பை இழந்தாயிற்று'
என மனிதன் தவிக்கும் நிவே பினே க் காண்கின்ருேம் வாழக்கல்வி வழிசெய்ய வில்லே வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிசெய்ய வேண்டிய கல்வி, மனித வாழ் வைக் குளிக்கப்போய்ச் சேறு பூசிக்கொண்ட நிவேக்கு ஆக்கியுள்ளது.
 

செயற்பாட்டுக்கும்.
டராசா அவர்கள் հյր քrՅ-ն, La Taճ)
இவற்றை என்லாம் கருத்திற் கொள் ளூம் பொழுது காலதாமதமின்றிக் கல்விக் கோட்பாட்டிலும் செயற்பாட்டிலும் மாற் றம் செய்யப்பட வேண்டும் என்னும் முடி வுக்கே வருகின்ருேம் கள் வியின் மூலம் மனித நடத்தை பண்படுத்தப்பட வேண் டிய தேவை என்றுமில்லாத அளவு க்கு இன்று உணரப்படுகின்றது. விஞ்ஞான விருத்தியால் உலகை ஆட்டிப்படைக்கும் செல்வ நாடுகள், தமது ஆதிக்க வேட்கை பால் அழிவை ஆயுதமாகக் கொண்டு மனித குலத்தையே அச்சுறுத்தும் நிலேனியக் காண் கின்ருேம் "உலகப் போர் மனித உள்ளத் திலேயே ஆரம்பிக்கின்றது." மனித உள் ளத்தை மாசற்றதாக்கி, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் கொள்கைப் படி மனித வாழ்வு உருவாகக் கல்வி உதவ வேண்டும். வேதண்பும் சோதனே (பும் மிகுந்த இன்றைய நிவேயினே மாற்றி அமைக் சுக் கல்வியினேப் பயன்படுத்துவதே அறி வுடைமை கல்வியால் அறிவு ஒளியுடைய தாக்கப்பட்டு மனிததத்துவத்தை மதிக்கும் அன்பும் பண்பும் விஞ்ஞான தொழில்நுட்ப விருத்தியின் நெறிப்படுத்தி, மனிதன் மனித ஞரசு வாழக் கல்வி வழங்க விரைவில் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் கல்வியின் நோக்கும் போக்கும் மாற்றி । இன்றியமையாததாகும்.
கல்வி என்பது பொதுவாக வளர்முக நாடுகளில் பரீட்சை என்னும் பந்தய ஓட்ட பாகவே அமைந்துள்ள்ன்ம வேதன்ே தருவ தாகும். உயர்ந்த தராதரப் பத்திரத்தி தினைப் பெறும் நோக்குடன் கற்போர் ஒப் வில்லாது கற்றலில் தம்மை ஈடுபடுத்தவேண் டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர், பிள் *ளகளின் ஏட்டுக்கல்வி முன்னேற்றம் குறித்த பெற்றேரின் அபிலாசை செறிந்த அழுத்தத்தால் பிள்ளைகள் தங்களது உள் ாார்ந்த இயல்புக்கேற்ற விருத்தியினேப்

Page 71
- 37
பெறமுடியாது போகின்றது. அவர்களது திறன்கள், தேவைகள் உந்தல்கள், அபிலா சைகள் எல்லாமே நசுக்கப்படுகின்றன. அவர்கள் பெறும் வெறும் ஏட்டுக் கல்வித்
| L பயன்படாது போய்விடும்பொழுது தாம் சுற்ற கல்வியிலும் அக்கல்வியைத் தம்மீது திணித்த சமூகத்திலும் வெறுப்படைவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.
இலங்கையில் அண்மைக் காலத்தில் இளேஞரிடம் பரவலாகக் கான ப் படும் அமைதியின்மை, விரக்தி நிஃ' சமூக எதிர்ப் புப் போக்கு என்பனவற்றுக்குரிய காரணங் களே இனங்கண்டு அவர்களின் பிரச்சினேகளுக் குத் தீர்வுகாணும் வழிவகைகளேக் கண் டறிய 1990ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சஞதிபதி விசாரனைக்குழு, அதன் அறிக் கையில் இளேஞர் பிரச்சினேகளுக்கு முக்கிய காரணமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட பொருத்தமற்ற ஏட்டுக் கல்வியையே சுட் டிக் காட்டியுள்ளது. கல்விக் கோட்பாட்டை யும் செயற்பாட்டையும் வாழக்கல்வி என்னும் நோக்கில் மறுசீரமைப்பதே இளே ஞர் பிரச்சினேக்குத் தீர்வுதரும் என்னும் கருத்தை விசாரனேக் குழுவினர் எடுத்துக் சுறியமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு மறு சீரமைக்கும் பொழுது மாணவரின் இயல்பு, நாட்டின் தேவை நாட்டின் பண் பாட்டுப் பாரம்பரியம், பொருளாதார நில என்பவை கருத்தில் கொள்ளப்பட வேண் டும் எனக் குறிப்பிட்டுள்ளது. வாழப் பயன் தரும் கல்வியை அறிமுறை மூலமும் செய் முறை மூலமும் சமவிருத்திபெற்ற ஒன்றிய ஆளுமை உடையவராக் உருவாவதற்குக் கல்வி திட்டமிட்டு வழங்கப்பட வேண்டும் என்பதே ஆனேக்குழுவின் விதப்புரையின்
பிள்ள்ேகள் தமக்கும் சமூகத்துக்கும் அதி உச்சப் பயன்தரும் வகையில் உருவாக் கப்படுவது அவசியமாகும். திட்டமிட்டுப் பிள்ஃளகளின் அறிவு, திறமை, மனப் பாங்கை விருத்தி செய்யக்கூடிய தகுதி முறைசார்ந்த கல்வி நிலேயங்களாகிய பாட சாஃகளுக்கே உள்ளது. பாடசாலேகள் வழங் கும் கல்விச் சூழலின் தன்மைக்கேற்புவே
|-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கல்விப்பயன் அமையும். மரபும் சூழலுமே ஒருவரது ஆளுமை உருவாக்கத்தில் வாக்குச் செலுத்தும் முக்கிய காரணிகள் ஆளுமையை மதிப்பிட ஒருவரின் பெற்ருே ரையும் அவர் சுற்ற பாடசாவேயையும் அறிய முற்படுகின்ருேம். ஆசிரிய வாண் மையின் சிறப்பே பாடசாலே வழங்கும் கல்விச் சூழவின் சிறப்பாகும். தராதரப் பத்திரம் மாத்திரம் ஒருவரின் நிறைவான வாழ்வுக்கு உத்தரவாதமாகாது. பரீட்சை நோக்கில் பெற்ற தராதரப்பத்திரம் வாழத் திறமை வழங்குவது சாத்தியமில்லே, கல்வி பின் பயன் வாழ்வே. பட்டங்கள் பல பெற் றும் அவற்றின் அடிப்படையில் பதவிகள் பெற்றும் சிலர் மனிதப் பண்பு இல்லாராய் தாம் வேதசினப்படுவதும் பிறரை வேதஃனப் படுத்துவதும் நிகழக் காண்பது பரீட்சை
நபர் தவியின் விளேவே.
கல்விச் செயற்பாட்டின் கவலுேக்குரிய விக்ாவுகஃசு மாற்றி அமைத்து இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய வாழ்க்கைப் பிரச் சினேக்குத் தீர்வுதரக் கல்வி வழங்குவது இன்று ஆசிரிய வாண்மைக்குச் சவாலுரப் அமைவதாகும்.
இலங்கையில் எழுத்தறிவு பெற்ருேர் தொகை 88% எனச் சொல்லப்படுகின்றது. இது வளர்முக நாடுகள் பலவற்றுள்ளும் முன்னேற்றமான சாதனே என்றும் பேசப் படுவது குறிப்பிடத்தக்கது. எனினும் எழுத் தறிவு வளர்ச்சியும் ஒன்பது பல்கலைக்கழ கங்களால் உயர்கல்வி விருத்தியும், கவ்விக் காகச் செலவிடப்படும் பெருந் தொகைப் பண்மும் மக்கள் வாழ்வில் உண்மையான உயர்வைத் தரவில்ல்ே என்ற கசப்பான உண் மையை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். கடந்த அரை நூற்ருண்டில் இந்நாட்டில் இடம்பெற்ற கல்வி வரலாற்றைத் திறனுப் வோர் பரீட்சை இலக்குடைய ஏட்டுக்கல்வி தொடர்வதுக்குரிய முக்கிய காரணிகள் இனங்கான முடியும். தற்கால இலங்கை யின் தேசியக்கல்வியின் தந்தை என மதிக் கப்படத்தக்க கல்வியாளர் கலாநிதி சி. டபிள்யூ டபிள்யூ. கன்னங்கரர் அவர்கள் தேசிய மொழிகளேப் போதனு மொழிக எாக்கியும், ஆரம்ப நிலேபிளிருந்து பல்சுபேக்

Page 72
கழகம் வரை கல்வியை இலவசமாக்சியும், அரசே கல்வியை வழங்கும் முழு உரிமை யையும் பெற்றிருக்க வேண்டுமென மகா வித்தியாலயங்களேயும் மத்திய மகாவித்தி யாலயங்களேயும் குறிப்பாகக் கல்வியில் பின்தங்கிய பிரதேசங்களில் அமைத்தும், கல்வி வாய்ப்புக்களேப் பரவலாக்க ஆர்வத் தோடு உழைத்தார்.அவரது கல்வித்திட்டம் வாழக்கல்வி வழங்குவதையே முக்கிய இலக் காகக் கொண்டிருந்தது. தொழிலும் தொழில் நுட்பமும் விவசாயமும் இடை நிலக் கல்விக் காலத்தில் மாணவருக்கு வழங்க அவர் வகுத்த திட்டம் கைவிடப் பட்டது நாட்டுக்குப் பெரும் சாபக்கேடா யிற்று. அதன்பின் வேலே அனுபவம் தொழில் முன்னிஃலப் பாடங்களின் மூலம் மாணவர் செய்தும் சிந்தித்தும் சுற்கும் வகையில் மேற் கொள்ளப்பட்ட முயற்சிகளும் கைவிடப் பட்டன. வாழ்க்கைத்திறன் கல்வி போதிக் கப்படும் என்னும் வாக்குறுதியும் ஆர்வத் தோடு நடைமுறைப் படுத்தப் படவில்லே. ஏட்டுக் கல்வியே கல்வி என்னும் நிலே தொடர்வதையே காண்கின்ருேம். அதன் வினோவாக நாட்டில் அ ை தியின் மையும் அவலமும் மக்களே வருத்துவதை அவ தானிக்க முடிகிறது.
ஏட்டுக் கல்வியை மாற்றி அமைத் து வாழக்கல்வி வழங்கக் காலத்துக்குக் காலம் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்த மைக்குக் காரணங்களேக் கண்டறிவது பய லுள்ளதாகும். எமது கல்வியில் இங்கிலாந் துக் கல்விச் சிந்தனேயும் செயற்பாடும் இடம் பெறுவதையே படித்தஉயர்வகுப்பார் விரும் பினர். உய வகுப்பாரின் ஆதிக்கம் தொடர் ஒரு சிலருக்கே ஆதிக்கப் பதவி தரத்தக்க ஏட்டுக்கல்வி தொடரப்பட்டது. பெருந் தொகையினர் கல்வியால் பயன்பெற முடி யாமைக்கு ஏட்டுக்கல்வியே காரணம். இப் பிரச்சினே ஆசிரியர்களால் அக்கறையோடு சிந்திக்கப்படவில்லே ஆசிரிய சங்கங்களும் சமூக முன்னேற்ற அமைப்புக்களும் இப் பிரச்சினேக்குத் தீர்வுகாண்பதில் அதிக அக் கறைப்படுவதில்லே. எனவே தேசியப் பிரச் சினேகள் தீர்வின்றித் தொடர்கின்றன.
"பாடசாஃப் சமூகத்தின் கரு' அதைத் தக்க முறையில் செயற்படச் செய்து முக்

கிய தேசியப் பிரச்சினேகளுக்குத் தீர்வுகாண் பதே அறிவுடைமை. மாணவரின் உளவிருத் திக்கு மட்டுமே ஆசிரியர் பொறுப்பு என் ஆம் தவருன்கருத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். மாணவரின் முழுவிருத்திக்கும் ஆசிரியர்களே பொறுப்பு என உளப்பூர்வ மாசு உனர்ந்து அதற்கேற்ப ஆசிரிய வான் ம்ையை உருவாக்கிச் செயற்படல் இன்று ஆசிரியரிடம் வேண்டப்படுகின்றது. ஆசிரி பர்களே சமூக முன்னுேடிகள். அவர்கள் முயன்ருல் நாடு கள்வியால் நலம்பெறும் நிலேயினே உருவாக்க முடியும் என இன்று சமூகம் எதிர் பார்க்கின்றது. சுருங்கச் சொல்லின் இந்நாட்டுக்கு முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானுல் கல்விக்கோட்பாட்டி லும் செயற்பாட்டிலும் ஆசிரியர்கள் புரட்சி பாளராகப் பணியாற்ற முன்வரவேண்டும்.
வாழக்கல்வி வழங்கும் கோட்பாட்டை யும் செயற்பாட்டையும் அரசு தொடங் சிச் செயற்படுத்துவது சாத்தியன்று. கடந்த காலக் கல்வி வரலாறு அரசு யதார்த்த நில உணர்ந்து கல்வியை வழங் கும் என்ற நம்பிக்கை தரவில்லே, எனவே தற்போதுள்ள கல்வித் திட்ட வரம்பினுள் தம்மாலியன்ற அளவு ஆசிரியர்களே வாழக் கல்வி வழங்க முன்வரவேண்டியுள்ளது. வகுப்பறை ஒன்றே கல்விச் சூழல் எனக் கரு தாது, வகுப்பறை பாடசாஃப், சமூகம் என்னும் மூன்று சூழலேயும் மாணவர் வாழக்கல்வி பெறப் பயன்படுத்துவதே ஆசிரிய வாண்மைக்குச் சவாலாகும்.
ஆசிரியர்கள் பரீட்சை இலக்குடைய பாடச் செயற்பாடே மிக முக்கியம் எனக் கருதாது கல்வி கற்போரின் வாழ்வுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவும் அறிவு திறமை, மனப்பாங்கு பெறச் செய் வதும் முக்கியம் எனக் கருதுவதும், பாட இன்ச் செயற்பாடுகளேத் து:ணக்கொண்டு அனுபவங்களேயும் மனப்பாங்கையும் ஒரு வாக்க முன்வர வேண்டும். இன்று பெரும் பாலான பாடசாலைகளில் எவ்வித பாட இனச் செயற்பாட்டிலும் அக்கறைகாட்டப் படுவதில்லை. ஆசிரியர்களும் அது தமது கடமைக்கூறு அல்ல எனக் கருதுவதுண்டு. மாணவருக்கும் பெற்ருேருக்கும் அக்கறை

Page 73
இல்ஃப் எனக் கூறித் தமது அக்கறை இன்மையை நியாயப்படுத்துவதுண்டு. எனினும் ஆசிரியரின் பாட இணேச் செயற் பாடுகளில் காட்டும் ஆர்வம் நிவேனமயை மாற்றும் என்பதை மறுக்க முடியாது.
கல்விச் சூழலே ஒழுங்கு செய்யும் பொறுப்புள்ள ஆசிரியர்கள் வாழக்கல்வி வழங்கும் நோக்குடன் செயற்படக் கல்வி பற்றிய தெளிவான எண்ணக் கருவின நினேவிலிருத்திச் செயற்பட வேண்டியது அவசியம், அவர்கள் பின்வரும் சில முக்கிய கருத்துக்கள்ே மறவாது மதித்துச் செயற் படுவது வெற்றிக்கு வழியாகும்.
* எல்லோருக்கும் கல்வி அவசியம். * எல்லோரும் கற்கக் கூடியவரே. * பயனுள்ளவற்றையே பின்ஃள்கள் கற்க
விரும்புவர். செய்தும் சிந்தித்தும் கற்பதை விரும்பு கின்றனர். * புலக்காட்சி மூலமே அதிகம் கற்கின்
றனர். * பாடசாஃபும் பிள்ள்ேகள் வாழும்
இடமாகும். சமூகத்தைப் புரிந்து பொருந்தி வாழப்
பயிற்சி வேண்டும்.
* பிள்ளேகள் தம்மில் தாம் தங்கியிருக்க
விருத்தி செய்யப்பட வேண்டும். * உடலுழைப்புக் கல்விச் செயற்பாட்
டில் இடம்பெற வேண்டும். * கல்விச் செயற்பாட்டைச் சிறப்பான
சூழல் அாக்குவிக்கின்றது.
மேற்கூறப்பட்ட கருத்துக்கள் பிள்ளே கள் வாழப் பயனுள்ள கல்வியை மகிழ்ச்சி யோடும் அக்கறையோடும் பெற வழிவகுக் கும். பின்ளேகளின் வாழ்க்கைச் சூழலோடு தொடர்புபடாத விடயங்களே நெடுந் தொஃலவிலு ன்ன நிச்சயமற்ற எதிர்காலத் துக்கு அவர்களே ஆயத்தப்படுத்தும் கல் வியை அவர்கள்மேல் திணிப்பது பிள்ளே களின் அடிப்படை மனித உரிமையை மீறும் செயல் என்பதே உண்மை நிவேயாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

39
சுள்ளி பரநாற்று ஒப்பீட்டு நோக்கில் பார்க்கும் பொழுது வாழக்கல்வி வழங்கும் நாடுகளில் முன்னேற்றம் துரிதப்படுத்தப் பட்டமை தெளிவாகும். ரூஷியா, சீனு, தன்சானிய வாழக்கல்வி வழங்கித் துரித முன்னேற்றங் கண்ட நாடுகளாகும் உற் பத்தி சார்ந்த தொழில்நுட்பப் பயிற்சியின்ப் பிள்:ளகள் பாடசாஃலயில் பெறுவது இந் நாடுகளின் கல்விச் செயற்பாட்டுச் சிறப் பாகும். பாடசாஃவகளில் பண்ண்ேகளும் தொழிற்சாலேகளும் அமைந்திருப்பதுவும், பண்ண்ேகளிலும் தொழிற் சாலே களிலும் பாடசாஃகள் அமைந்திருப்பதுவும் சிறப்பு அம்சங்களாகக் கொள்ளலாம்.
நமது நாட்டுக் கல்வி நமது பிரச்சினே களுக்குத் தீர்வுகாணும் வகையில் திட்ட மிடப்பட்டுச் செயற்படுத்தப்பட வேண்டி பது அவசியம். கல்வியால் சமூகநீதி, சம தர்மம், ஒன்றிய ஆளுமை விருத்தி என் பவை விருத்தி செய்யும் செயற்பாடுகள் பாடசாஃப்களில் பரவலாக இடம் பெற ச் செய்ய ஆசிரியர் முன்வர வேண்டும். வளர் முக நாட்டுக் குடிமகன் ஒவ்வொருவனும் தேசிய முன்னேற்றத்துக்குத் தனது உச்சப் பங்களிப்பிரேச் செய்யும் நிலே உருவாக்கப் பட வேண்டும். "நான் வந்தபோது இருந் ததைவிட இச் சமூகத்தை நான் சிறந்து இடமாக விட்டுச் செல்ல வேண்டும். அது எனது சமூகக் கடன்' என்னும் உணர்வு ஒருவனது வாழ்க்கைக் குறிக்கோ ளாய் அமையக் கல்வி உதவ வேண்டும்.
சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வால் பற்பல பிரச்சினேக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளில் கல்வியே பிரச்சினேக்குத் தீர்வு கண்டு முன்னேற்றமடையச் செய்யும் சிறந்த சாதனமாகும். பாடச் செயற்பாடு மாத்திரம் போதியதன்று. பாடச்செயற் பாடுகள் பெறும் அக்கறை, பாட இனேச் செயற்பாடுகளும் பெறுதல் அவசியம்.
* உடல்நலத்தையும் உள நலத்தையு ம் உறுதி செய்யப் பாடசா லே களில் பெருந் தொகையினர் பங்குபற்றும் விளையாட்டு முயற்சிகளே ஒழுங்கு
செய்தல்.

Page 74
- 40
* மாணவர் ஒன்றுகூடல்கள் மூலம் நல்ல சமூக மனப்பாங்குகளே உருவாக்க முயற்சித்தல். சமூக பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் புரிந்து பொருந்தி வாழச் சமய சமூக விழாக்களப் பயன்படுத்தல்.
* தொழில் மகத்துவம் உடல் உழைப் பின் உயர்வு என்பவற்றை உணர்த்தச் சிரமதான முயற்சிகளைப் பாடசாலே யிலும் அதன் சூழலிலும் மேற்கொள்
TL.
தற்போது அறிமுகம் செய்யப் பட்டுள்ள வாழ்க்கைத்திறன் கல்வியை ஆர்வத்தோடு பிள்ளேகள் கற்றுப் பயன் பெறச் செய்வதில் ஆசிரியர் அக்கறை கொள்ளல்.
பாடசாலேத் தோட்டம், மரம் நாட் டல் சூழல் மாசுறுது பாதுகாத்தல் ஆகிய பயனுள்ள பணிகளே மேற்
கொள்ளச் செய்தல்.
* சாரணர் இயக்கம் போன்ற அமைப்
புக்களை உருவாக்கிச் சிறப்பாகச் செயற்படச் செய்தல்.
அறிவுச்ச
' எண்ணும் எழுத்தும் கண்னெனத் த தமிழ் மக்கள் பொன்னே போல் போற்றி ளாவரென்றும் அந்நலம் அமையப் பெருத தமிழ் பனுவல் பகுத்துரைக்கின்றது. " கர் என்ருர் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர். சாலேயினும், உயிரினே வளர்க்கும் அறிவு வேண்டுமோ?

கிய பாட இஃன ச் செயற்பாடுகளே திக சிரமமின்றி ஆசிரியர் மேற்கொண்டு ல்விப்பயன்ே உறுதிசெய்யலாம். இவற்றைச் சயற்படுத்துவதில் நடைமுறைப் னேகள் உள்ளன என்று கூறி ஆசிரியர்கள் தாசீனம் செய்வது நியாயமில்லே, ஆசிரி த் தொழில் உயர் தொழில், இவ்வுயர் தாழில் வாண்மை உடையோர் தம்மைத் மது தொழிலுக்காய் அர்ப்பணிக்கும் பக்கு ம் உள்ளவரென்றே எதிர்பார்க்கப்படு |ன்றது. ஆசிரியர்கள் உருவாக்கப்படுகின் *ர்கள், உருவாக்கப்பட்டவர்கள் தமது பணி ால் தம்மை உயர்த்திக்கொள்கிருர்கள். ஆசிரியரின் நல்வழி சமூகம் அவ்வழி.
இன்று எமது சமூகத்தைச் சீரழிக்கும் நாய்களேத் தீர்க்கும் வைத்தியராய் ஆசிரி ர் தமது பாரிய பொறுப்புணர்ந்து பணி ாற்ற முன்வர வேண்டும். சமூக விடுதலேக் ம், முன்னேற்றத்துக்கும் பாடசாலையை ன்கு பயன்படுத்திச் சமூகம் மாசகன்று மலர்ச்சி பெற்று மகிழ்ச்சியுறு ஆசிரியர் ந்தித்துச் செயலாற்ற வேண்டப்படுகின்ற T.
" தூயவை துணிந்தபோது பழிவந்து தொடர்வதில்லே "
thršნსე
கும் " என்னும் உண்மையைப் பழந் எர். கல்வி நலம் வாய்ந்தவரே மக்க
மானுடர் விலங்கனோரென்றும் பழந் நல், கேட்டல் உடையார் பெரியார்' எனவே உடம்பினே வளர்க்கும் அன்ன சாலே சிறந்ததென்று அறைதலும்
டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளே
-

Page 75
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தி பெரியார்களில் அமரத்:
இராசவாசல் முதலியார் வ. பொன்னம்பலம் அவர்கள்
 
 

யாலய வளர்ச்சிக்கு உழைத்த துவம் அடைந்தவர்கள்
நியாயவாதி - . 556737 UT வசிங்கம் அவர்கள்
சாமிப்பிள்ளே
ர்கள்
க்காத்து
சி. செல்லப்பா
அவர்கள்
ம, ப, பா. )

Page 76
நல்லேயா
வே
முத்துவேலு அவர்கள்
=
 
 

அ. சேஞதிராசா அவர்கள்
செல்லேயா அவர்கள்
凸,

Page 77
L366,131.6LJT Gaotaifa,
கவிஞர் செ. ஐயா
கற்பகஞ ராலயத்துக் க
, OTLD gift assist பொற்புநிறை பூம்பொழில் புகலரிய தமிழ்க்கல்: அற்புதமாய் வளர்த்தளிச் ஆரணங்கே அமுதம் பற்றிநின்ற சிருர்கல்விப் பராபரிக்கும் பராபர்
ஊர்நடுவே பழுத்தநல் ெ உவந்துகல்வி யூட்டு கார்தருநல் மழையினைப் காதலொடு பயிற்று
பேர்பெறுநல் வித்தியா
பெருமிதமாய்ப் பல் பார்வதிபோல் விளங்குெ
LIGGm Gn GT (BLT (GIGN TG
நாவலஞர் வகுத்தவழி
நல்லுரும்பை யம்ப தாவறுநற் சைவமொடு
தரணியுளோர் போ தேவர்களு மதிசயிப்பத்
தீம்புனலில் மாணவ LUITGATGCOLDL17736) iëlJ53ir L. பாரிலுள்ளோர் போ
செந்தமிழும் சிவமதமுந் சீருரும்பை செம்பை வந்தனேயும் மாணவரின் வளமான வாழ்வவர் சிந்தனேயி லுயர்ந்தோங் சிறந்தநற் பிரசைக சுந்தரஞ்சேர் சைவத்தம்
சோதிப்ர காசமொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்று பல்லாண்டு வாழி
த்துரை அவர்கள்
பலே வைகிக்
லேகள் பலவு மோச்சி பாய்ப் புனித ஆற்ருய்ப் வி போற்றும் வண்ணம் *கு மருமை சான்ற னய வன்னுய் நின்னேப்
பசியைத் தீர்த்துப் ரியே நின்ருள் போற்றி.
விருட்சம் போல கின்ற உயர்வு கண்டோம் போற் கனிந்து கல்வி கின்ற பண்பு கண்டோம் சாலே யென்று லோரும் பேசக் கேட்டோம் மழிற் ருேற்றம் பார்த்தோம் ரிகான்று பல்லாண்டு வாழி.
நன்கு வாழ தியில் நவில வொண்ணு
தமிழும் நன்ருய்த் ற்றும்வகை தழைத்து மேலாந்
திறன்சால் கல்வித் ர்கள் குளித்து மூழ்கும் ல பயில வைத்தாய் ற்றப்பல் லூழி வாழி.
திருவும் ஓங்கச் Dபெற்றுச் சிறந்தே ஓங்க
கல்வி ஓங்க கள் பெற்று நீடு பகு பண்பி னுேடு 1ளாய் வாழ ஊக்கும் ழ்ெ வித்யா சாலே டு தொடர்ந்து வாழி.

Page 78
பாரத இளவ
வித்துவான் க. சொக்கவிங்:
இளமை வலிவும் வனப்பும் கொண்டது.
உயர் குறிக்கோள்களே அமைத்துக்கொள் வதற்கும் உண்மை வழி ஒழுகுவதற்கும் மறத்தின் எதிர்த்துப் போராடுவதற்கும் தயங்காத பருவம், பெரும்பாலும் இளமைப் பருவமே. கொளுத்தக் கொண்டு கொண் டது விடாமை" என்னும் உள்ள உறுதி ஒருவருக்கு இளமையிலேயே அமைந்துவிடு மாயின் அஃது அவரின் நற்பேறே. காற்று வீசுகையில் அது விசும் பக்கமெல்லாம் சாய்வது புல்லின் இயல்பு. அது புன்மை யானது. கிளேயுடன் கெடுவதாயினு விள யாமல் நின்று வலிய எதிர்ப்பைக் காட்டு வதே பெருமையும் புகழும் தரும் மன்னு உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே " என்ற உயர் நிலேமைக்குத் தம்மை உள்ளாக்கும் இளே ஞர்களே வையத்து வாழ்வாங்கு வாழ்ப வர்கள், வையத்தை வாழ்விப்பவர்கள். அவர்களேயே உலகம் போற்றும். புலவர் பாடும் பெருமைக்கும் அவர்கள்ே உரியரா
பாரத இதிகாசத்திலே இத்தகைய புகழுக் கும் பெருமைக்கும் உரியோராய் அமைந்த இளவல்கள் விகருணன், அபிமன்னியு. சகா தேவன் ஆகிய மூவருமாவர். மூத்தோர், அறிஞர், அறமுணர்ந்தோர் முதலாகப் பலரும் அமர்ந்திருந்த அவைக்களத்திலே அவர்கள் கூறத் தயங்கிய நீதியினே அஞ் சாது எடுத்துரைத்தவன் விகருணன், மாரத வீரர் பலரும் பெரும்படையோடு தன்னச் சூழ்ந்து நின்று போருடற்றிய காலத்தும், இறுதிவரை எதிர்த்துப் போராடிச் சூழ்ச் சியால் வீழ்ந்துபட்டவன் அபிமன்னியு கபட நாடக சூத்திரதாரியான கண்ணபிரா னின் உள்ளக்கிடக்கையினேத் தனது உள் ளுனர்வால் அறிந்துகொண்டதோடு, அவ னேயும் தனது பத்திவாலயிலே படுத்துத்

ல்கள் மூவர்
கம் (சொக்கன்) அவர்கள்
தன் தமையன்மாராலும் ஆகாத ஒன்றை அடைந்திடும் பெருமைக்கு உரிமை படைத் தவன் சகாதேவன். இம் மூவர் பற்றியும் நினேவுகூர்வது பயனுடையதே.
விகருணன் திருதராட்டிரனுக்கும் அவன் பட்டத்தரசியான காந்தாரிக்கும் பிறந்த நூருவது மகன். ஆண்மக்கள் தொண்ணுற் ருென்பதின்மருக்கும் அடுத்துப் பிறந்தவன். இவனுக்கு ஒரு தங்கை துச்சளே என்னும் பெயரினள். இவர்கள் நூற்ருெருவரும் பிறந்த வகைபற்றி வில்லி புத்தூரர் பின் வருமாறு கூறுவார்,
கோள்களின் நிலேயால் தீமை
கொண்டன முகூர்த்தம் தன்னில் தேள்களின் கொடிய மற்றைச்
சிறுவரும் சேர ஒரோர் நாள்களிற் பிறந்த பின்னர்
நங்கையும் ஒருத்தி வந்தாள் தோள்களிற் கழையை வென்ருள்
துச்சளே என்னும் பேராள்,
தேள்களிற் கொடிய சிறுவர் " என்று பெரும்பான்மை கருதி அவர் இவ்வாறு உரைத்தாலும் விகருணன் தன் தமையன் மாரிலும் வேருனவன், தேள்களிடையே அவன் ஒரு பிள்ளைப்பூச்சி சேற்றினிடையே மலர்ந்த செந்தாமரை. அவ னுள்ளே மறைந்துகிடந்த அறவேட்கையானது அஞ் சாமையோடு வெளிப்பட்டுத் தன்னைப் புலப் படுத்தும் இடமாகச் 'சூதுபோர்ச் சருக் கம்" அமைந்து விடுகின்றது.
இந்திரப் பிரத்த நகரமைத்து, இராசசூய வேள்வி நிகழ்த்தி, அந்த வேள்வியிலே கண்ணபிரானுக்கு முதன்மையளித்து, பாவ ரும் போற்றிடத் தோற்றமும் ஏற்றமும் பெற்றுத் திகழ்ந்த பாண்டவர்தம் செவ் வங்கள் யாவற்றையும் கவர்வதற்குச் சூது

Page 79
- 4
பொருதலே தக்கவழி என்று தாய்மாமனுன் சகுனி கூறிய ஆலோசனையை ஏற்று, அதற் கென அழகோளிர் மண்டபம் அமைத்து, அம்மண்டபம் காE வருமாறு துரியோ தன்ன் சார்பில் திருதராட்டிரன் விதுரன் மூலமாகப் பாண்டவருக்குத் தூதனுப்புகின் குன் பாண்டவரில் மூத்தோணுன தருமன், விதுரன் வாயிலாகத் துரியோதன்னின் நள் நோக்கத்தை அறிந்துகொண்டாலும், அழைப்பனுப்பியவன் தன் பெரிய தந்தை என்பதால், அதனே மறுத்தல் தகாது என்று கொண்டு தன் தம்பிமாரோடும் படை பரி வாரங்களோடும் அத்தினுபரம் செல்கின் குன்.
அங்குச் சகுனிக்கும் தருமனுக்குமிடையே சூதாட்டம் நிகழ்கிறது. தருமன் தன் நாடு நகர் செல்வம் யாவும் இழக்கின்ருன்; அவற்ருேடு நில்லாது தன்னேயும் தம்பிமா ரையும் ஒட்டம் வைத்தும் தோல்வியே அடைகிருன், இறுதியாக ஐவர்க் கும் தேவியான பாஞ்சாலியும் ஒட்டப் பொரு இளாகி இழக்கப்படுகிருள். துரியோதனனின் பொருமையும் பழிவாங்கலும் இந்த அள விலும் முற்றுப்பெறவில்லே. அவன் அர சவையிலே பாஞ்சாவியை அழைத்து அவ மதிப்புச் செய்ய முனேந்து,
" நின்றவன் ஒருவன் றன்னே
நீநனி விரைவினுேடிச் சென்றவ னிருந்த கோலத்
தெரிவையைக் கொணர்தி'
என்று கட்டளேயிடுகிருன் அவன் சுட்டளே பினே ஏற்ற தேர்ச் சாரதியான பிராதி காமி, பாஞ்சாவி இருந்த இடம் சென்று அவளே அழைக்கிருன் அவளோ, "(தருமன்) முன்னத் தோற்றுத் தோற்ற பொருள் முற்றுங் கவரு முறையன்றிப் பின்னேத் தோற்ற பொருள் கவரப் பெறுமோ?" என்ற விஞவை எழுப்பி (தருமன் தன்னைத் தோற்றபின் தன் மனேவினய ஒட்டம் வைத்திழக்க உரிமையற்றவன்) அவனத் திருப்பி அனுப்புகின்ருள். ஆணுல் துரியோ தன்னுே அவளின் விணுவிற்குக் செவி சாய்க் காது, தன் தம்பி துச்சாதனனே அனுப்பு அவன் சென்று தனது கைச்செண்டாலே

-
பாஞ்சாவியின் கூந்தஃப் பற்றி அவைக்கு இழுத்து வருகின்ருன் அந்தச் செயல்கண்ட மக்கள் வருந்துகின்றனர். அவைமோரும் கவலேயுற்றனரே பன்றித் துரியோதனனிற் கொண்ட அச்சம் காரணமாக மெளனச் சில்களாகிவிடுகின்றனர். புனேயா ஒவியம் போல் இருந்த மன்னர்களின் செயலேக் கற்பனைக் கண்கொண்டு காணும் வில்லி புத்துTரர், "ஐயோ! அந்தக் கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக் கதிபாவம்' என்று குருதிக் கண்ணீர் வடிக்கின்ருர்,
பாஞ்சாவியின் நிலே நோக்கி "விமன் கதைமேற் கைவைத்தும்', 'விசயன் சிலே மேல் விழிவைத்தும்" இன்யோர் (தகுதி சகாதேவர்) தமது உள்ளங்களிலே சின மூண்டும் தம் தமையனின் ஆறுதல் மொழி களில் அமைதி அடைகின்றனர். பாஞ்சாலி, மல்லார் திண்டோள் மாமனு ைதிருத ராட்டிரனேயும், மந்தாகினியான் மதலே யான் வீட்டுமனேயும் முறைகேட்டபோதும் பயன் கிட்டவில்ஃப், வீட்டுமன் உள்ள்த் திலே பாஞ்சாலி மீது இரக்கம் தோன்றிய போதும் அவன் துச்சாதன்னே நோக்கி " நீ அருந்ததி போலும் பாஞ்சாலி மீது தவருன இழிவுரைகள் பேசுதல் முறையோ" என்று கேட்டதோடும், பாஞ்சாவியை நோக்கி "உனது முறைப்பாட்டை அரச ஞகிய திருதராட்டிரனுக்குக் கூறு' என்று உரைத்ததோடும் தனது கடமை முடிந்து விட்டது என்று இருந்துவிடுகின்ருன் (மந் தாகினியாள் மதலே-கங்கையின் மகன்-வீட் டுமன்)
பாஞ்சானி, வீட்டுமன் கூறியபடி திரு தராட்டிரனுக்குத் தன் முறையீட்டை எடுத்தியம்பு, மெளனமே பதிலாகக் கிடைக் கின்றது. அந்த அவல வேளேயிலே அவ எளின் சார்பாக ஒர் இளமைக் குரல் பெரு மிதத்தோடு எழுகின்றது. அந்தக் குரலுக் குரியவன் விகருணன்,
முறையோ என்றென் றவனிதவம் முழுது முடையான் முடித்தேவி
நிறையோ டழிந்து வினவவும்நீர்
நினவுற் றிருந்தீர் நினேவற்ருே?

Page 80
- 4.
இறையோன் முனியும் எனநினேந்தோ
இருந்தால் உறுதி எடுத்தியம்பல் குறையோர் கண்கண் டதுநாளும்
குலத்துப் பிறந்தோர் கூருரோசி இறையோன்-அரசன் (துரியோதனன்) முனியும்-சீற்றமடைவான்
அந்த அளவிலும் அங்கு இருந்தாருக்குச் "சுரனே" ஏற்படவில்லே "ஒப்பில்லாத திரு மன் தனக்கு உரியனவெனத் தக்கவற்றை யெல்லாம் முதலிலே தோற்ருன் பின்பு தன்னே உள்ளிட்ட ஐவரையும் தோற்ருன், சகுனி எதிரிலே தான் சொன்ன வாக்கின் படி தான் பிறருக்கு அடிமையாகிய பின்பு, சுருண்ட கூந்தல் Bg S3) uyi, u FIT GIT FF G arur பாஞ்சாவியை ஒட்டம் வைத்துத் தோற்க அவனுக்கு உரிமை உண்டோ? " என்ற வினு அங்கிருந்த அனைவரதும் உள்ளங்களே ஆட்டி அசைத்திருக்கும் என்றே கொள்ளத்தக்க வகையிலே விகருணனின் அறிவார்ந்த விவாதம் அமைந்துள்ளது. ஆணுல், பெண் னடிமை நிலவிய ஒரு காலகட்டத்தில் அந்த விஞவிற்கும் விவாதத்திற்கும் எது நடந்திருக்குமோ, அதுதான் நடந்தது. பாஞ்சாவியின் துகிலுரிதலும், பரந்தாம னின் அருள்பாலிப்பும், பாஞ்சாவி, வீமன், அருச்சுனன், நகுலன் ஆகியோரின் வஞ்சின உரைகளும் இடம்பெறுகின்றன. தியிலே குளித்துத் தன் கற்பு நெறியினே உலகிற்கு வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலக்குள் எான சீதாபிராட்டி வாழ்ந்த பாரத நாட்டிலே, "சலம்புனர் கொள்கைச் சவதி யோ டாடிக் குலந்தரு வான் பொருட் குன்றம் தொலேத்து வந்த கோவலன், "எழுகெ'ன எழுந்த கண்ணகி வாழ்ந்த தமிழ்நாட்டிலே, பெண் ணுரிமைக் குரல் பாஞ்சாவியின் வாயிலிருந்தும், விகருணை னின் வாயிலிருந்துமே முதலில் வெளிப் பட்டது என்று கொள்ளலாம் போலும் பாஞ்சாலி நேரடியாகவே பாதிக்கப்பட்ட வள். விகருணனுே கொடுமை கண்டு பொங்கி எழுந்த கோமான் அவனுடைய அஞ்சாமையும் தருமாவேசமும் என்றும் நினேவுகூரத் தக்கன.
அபிமன்னியு, கன்பிரானின் தங்கை யான சுபத்திரைக்கும், அருச்சுனனுக்கும் மகன் வீரமும் பேராற்றலும் தன் தந்தை
 

-
யைப் போலவே அமையப்பெற்றவன் பார தப் போரிலே கலந்துகொண்ட இன்ம் அவனுக்கு ஈடானவர் எவரும் இவ்வே. மலேயே வரினும் மன்ங் கலங்காத அவனது துணிவும் வீரமும் அவன் பட்டு வீழ்ந்த பதின்மூன்ரும் நாட்டோரிலே நட்ச் சத்தை அடைகின்றன. முன்னுட் போரி களிலே விகருனனின் உடலச் சிதைத்தும், வேறு பல வீரர்களேப் புறங்கண்டும் கெளர வர் படைக்கு இடியேறுபோன்று விளங்கிய அவனேப் பதின்மூன்ரும் நாளிலே முடித்து விடக் கெளரவர் படையின் தலைசிறந்த வீரர்கள் யாவருமே ஒன்றுசேர்கின்றனர்.
அன்றைய போரிலே சக்கரவியூகம் கெளரவரால் அமைக்கப்படுகிறது. சக்கர வடிவிலே நாற்படைகளேயும் அணிவகுத்து நிறுத்திப் போர் செய்தலே சக்கரவியூகம்) இந்த வியூகத்தை உடைத்து உள்நுழை வதோ பகைவரை ஒழிப்பதோ எல்லார்க் கும் எளிதன்று, அபிமன்னியூ ஒருவனே அவற்றைச் செய்யவல்லவன். இதனே அறிந் திருந்த தருமன் அபிமன்னியுவை அந்தப் பணிக்கு அனுப்பிவைக்கின்ருன், பாஞ்சா வியின் அண்ணன் திட்டத்துப்மன் முத வாம் வீரமன்னர் சூழ்ந்துவர அபிமன் னியு தனது தேரிலே விரைந்து சென்று சக்கர வியூகத்தை நடைக்கும் வகை யிலே அம்புமழை பொழிகின்ருன் அவனு டைய தாக்குதலுக்கு ஆற்ருது துரோண்ரே புறமுதுகு காட்டி ஓடுகிருர், தொடர்ந்து அவர் மகன் அகிவத்தாமனும், கன்னனும் அவனே எதிர்த்து அவரின் சுதிக்கே உள்ளா கிருர்கள். துரோணரின் மைத்துனரும் போர்க்கலே வல்லாருமான கிருபர், சகுனி யின் மகன், விசுருனன் முதலாம் துரியோ தனனின் தம்பிமார், வேறு அரசர் என்ற பலரும் அபிமன்னியுவை எதிர்த்து அவன் அம்புமாரிக்கு ஆற்ருது திட்டைகின்றனர். இவ் வேளேயில் வீமன் அபிமன்னியுவுக்குத் துண் வர முற்பட்டபொழுது, அபிமன்னியுவுக் கும் வீமனுக்கும் இடையே துரியோதனன் சூழ்ச்சியால் கொன்றைமாலே இடப்பட அதனேக் கடந்து வர இயலாத நிவேயில், வீமன் க் வஃபோ டு பிரிந்து வேறிடம் செல்கிருன் ஆஞல் அபிமன்னியுவின் உள் ளத்தில் தளர்ச்சியோ, அச்சமோ ஏற்பட

Page 81
- 45
வில்: அவன் முன்னரிலும் மிகுந்த வீறு கொண்டு போர் நிகழ்த்தப் பகைவர் தடு மாறுகின்றனர் தளர்கின்றனர்.
in தருமனின் மாமனும் கெளரவரின் படையணி பில் போர் நிகழ்த்தியவனுமான் சல்லியன் அவன் மகன் உருமித்திரன், துரியோதன் ஓரின் மகன் இலக்கனகுமாரன், அவனுேடு இணைந்து வந்த அரசகுமாரர் பதினுயிரவர் ஆகிய பலரும் போருடற்ற வந்து உயிர் பிழைத்தாலே போதும் என்று புறமுதுகிடு கின்றனர். 岛山rü இலக்கணகுமாரன் மன்னியுவின் அம்புக்கு இலக்காகி மாண் பொழிகின்ருன் இதனுல் மனமுண்டந்த துரியோதனன் அபிமன்னியுவை எவ்வா ருவது கொன்ருெழிக்க வேண்டும் என்று தன் சார்பினரைத் தூண்டுகின்ருன் துரோ ஒனர், அசுவத்தாமன், மற்றும் படைத்திலே வர்களாகிய மன்னர்கள் கன்னன் யாவரும் ஒன்று திரண்டு ஒரு முகமாக வந்து அபிமன் னியுவை எதிர்த்துப் போரிடுகின்றனர்.
அபிமன்னியுவின் தேர் விதைகின்றது. அவன் தரையிலே பாய்ந்து வாள்கொண்டு போரிடுகின்ருன், அப்போரிலே துச்சாதன னின் மகன் துச்சளி மாய்ந்து போகின்ருன், துரோனரின் அம்புமாரிகளேத் தடுத்து அவன் எய்த அம்புகளால்ே துரோனரின் மூன்று தேர்கள் அடுத் தடுத்துச் சிதைகின்றன. எனினும், எவ்வாறுே அவனுடைய வாளேந் திய கையைத் துரோனர் துணிந்து விடு கின்ருர் "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் அன்ருே இழந்த கைபற்றி எள்ளளவும் பொருட்படுத்தாது, களத்திலே கிடந்த தேர்ச் சக்கரம் ஒன்றை எடுத்து அதனேச் சுழற்றிச் சுழற்றிப் பகைவரைத் தாக்குகின் ரூன் அபிமன்னியு துரியோதனன் இது கண்டு பொருது சயத்திரதன் என்பவனேக் கதாயுதம் ஏந்தி அபிமன்னியுவுடன் சென்று போரி டச் செய்கின்றன். அபிமன்னியுவும் களத்திலே கிடந்த கதை ஒன்றினேத் தானும் எடுத்துச் சயத்திரதனுடன் போருடற்றுகின் முன் அபிமன்னியுவின் போர்த்திறன் கண்டு யாவரும் வியந்த வண்ணம் இருக்க, ஒற் றைக் கையனுன் அவனே இருகையனுகிய சயத்திரதன் கொன்ருெழிக்கின்ருன் மார
|-
 

தர் பலரும், பன்னூறு படைத்திலேவரும் பல்லாயிரம் படையினரும் சேர்ந்து நடத்திய விரப்போர்), விரத்தின் விளேநிலமான சிறுவன் ஒருவனே மாய்ப்பதற்குப் பய8 பிற்று. அவர்களின் வீரமே வீரம்
கன்னனேயும் தேரழித்தான். கந்தனிலும்
வலியனே அந்தோ அந்தோ மன்னவர்ஐ வருமிருக்க மைந்தனுயிர்
அழிவதே அந்தோ அந்தோ பொன்னுலகோர் வியந்துருகிப் புந்தியினுல்
மலர்பொழிந்தார் அந்தோ அந்தோ அன்னநெடுந் துவசனிவற் காயுமிகக்
கொடுத்திலனே அந்தோ அந்தோ,
அன்ன நெடுந்துவசன்-பிரமன். (அன்னத் தைத்தன் நெடிய குடையிலே கொண்டவன்) ஆயு - ஆயுள் (வயது)
சரம் அறுத்தான் வில் அறுத்தான் தேர்அலுந்தான்
கொடிஅறுத்தான் சமரபூமி உம் அறுத்தான் முதற்பொருத உதய தின
கரன்மைத்தன் உடன்றுசிறிக் கரம் அறுத்தான் நடுப்பொருத கார்முகத்தின்
குருவிசயன் காங்ாதன்னேச் சிரம் அறுத்தான் பின்பொருத சயத்திரதன்
இவன்வீரம் செப்பலாமே.
உதயதினகரன் மைந்தன் - கதிரவன் மகன்
நடுப்பொருத-நடுவில் வந்து போர் செய்த கார்முகம் -வில்
குரு - ஆசிரியன் (துரோனர்)
தருமன் அறத்தின் வடிவினன். வீமன் கதாயுதம் ஏந்திச் செரு விளேப்பதில் ஒப் பாரும் மிக்காரும் இல்லாதவன். அருச் சுனன் வில்லுக்கு ஒருவன் தனுவுண்டு காண்பம் அதன்பேர்" என்று தன்வில்லிலே முழு நம்பிக்கை வைத்தவன். நகுலன் குதிரைகளின் இயல்புணர்ந்தோன். குதி ரைப்படை கொண்டு போராடுவதில் வல்: வன். இந் நால்வர்க்கும் பின்வந்த சகா தேவனின் போர்த்திறம் பற்றிப் பாரதத் தில் அதிகம் பேசப்படவில்லே. ஆணுல் இவன் சிறந்த சோதிட நிபுணன், பாவிலும் மேலாக ஆழ்ந்த இறைபக்தியும், அதன் மூலம் முக்காலமும் உணர்ந்த ஞானமும்

Page 82
- 46
*சினுக்குள் கைவந்திருந்தன. பாரதப் போரை நடாத்துவதற்கு ஏற்ற நல்ல நாளினேத் தங்கள் பகைவரான கெளர வருக்குக் குறித்துக் கொடுத்தமை இவனது பரந்து உள்ளத்தை மட்டுமன்றிப் போர் முடிவு பற்றிய எதிரது உணரும் திறனையும் ாட்டுகின்றது. இவையாவிலும் மேலாகத் தன் மூத்தோ ர், தருமனின் சமா தானத் தூதனுப்பதில, எதிர்த்து எரிமலே *ாய்க் கனன்று நின்று தருமனேயே எதிர்த்து வாதாடிய பொழுது, சகாதேவன் அமைதிகரித்ததும், கண்ணபிராண்பே அங் பிஞலே கட்டி நடக்க முடியாத ஒன்றை அப்பெருமான் மூலம் நடக்க வைத்ததும் அவனுடைய பேரறிவை நன்கு புலப்படுத் ஆம் சான்றுகளாகும்.
"மலே போன்ற எனது கதாயுதத்தின் வலிமையைக் கண்டும், நண்பகபுஜரின் வில் வின் திறம் கண்டும், எங்கள் போர்த்திற் லேக் கண்டும், எமக்கா STLE FIFL i திருமாவே நிற்பது கண்டும், பாஞ்சாலி விரித்துள்ள கூந்தல் கண்டும், இனியும் துரி யோதனகுதியரின் கொலையைக் காண முய லாது துரியோதனனின் குடைநீழலிலே இருக் கக் குறிக்கின்றயோ என்று வீமன் குமுறு கின்ருன் 'கண்ணபிரான் தூது எதற்கு? என்ன அனுப்பு: நான் அவர்களை அழித்து, உனக்கு முடியளிக்கின்றேன்" என்று முழங்கு கின்றன். - அக்காலம் பொறுத்த எல் லாம் அமையாது, இன்னம் இருந்து (நீ தருமன்) அருமே சொன்னூல், எக்காலம் ' முடித்து, திரெளபதியும் குழல் முடிக்க இருக்கின்ருள்?' என்று அருச்சுனன் கொதிக்கின்றன் . காடுசென்றும் கரந் துறைந்தும் குறித்த காலம் கழித்த பின்ன ரும் எவ்வித ஈனமும் இன்றி நம் துனேவர் இந்து விட்டனர்" என்று அவர்களுக்குப் பெரு நகரும் வளநாடும் துரியோதனன் இன்னமும் வழங்காவிடில், பிறர் போய்த் கற்பித்தால் மட்டும் அவன் உணர்ந்து கொள்வானுே? என்று நகுலன் சலிக்கின்
தன்னேத் துரியோதனனிடம் துர்து செல் ஆசிாறு தருமன் வேண்டியது பற்றிய கருத் தினக் கூறுமாறு கண்ணபிரான் வேண்டிய
*。上

பொழுது, சகாதேவன் தவிர்ந்த மற்றைய புவதும் மனக் குமுறல்களும் வெகுளியுமே மேற்குறித்த கூற்றுக்கிளாப் வெளிப்பட -9 ஆகுல் சகாதேவனுக்கோ கண்ன 匾 ±工会L击smá நன்கு தெரியும். அவனேப் பொறுத்தவரை இத்தகைய குமு ரல்கள் பொருளற்றவை. சமாதானத் திதி பன் என்ற போர்வையிலே சென்று, கன்ன リエ Gエ華圭 三s-Lr五 airscm பற்றை நீக்குவதிலேயே வெற்றி பெறு பான் என்பதும் அவனுக்குத் தெரியும்! எனவே கன்னாபிரான்
"புகலரிய உணர்வுடேையாப் புகழுடையோப்
திறலுடையோய் புகல் நீ"
ான்று தன்னை வேண்டிக்கொண்ட பொழுது, என்ன பிரானே திகைப்படையுமாறு ()
வன் கறுவான்
சிந்தித்த படிநீயும் சென்ருவென்: ஒழிந்தாலென்? செறிந்த நூறு மைந்தர்க்குள் முதல்வன்நிலம் வழங்காமல்
இருந்தாலென்? வழங்கி குலென் கொந்துற்ற குழலிவளும் முடித்தாலென்:
விரித்தாலென்: குறித்த செய்கை அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத்
தெரியுமோ? ஆதி மூர்த்தி!
இதனேடு அவன் நின்றுவிடவில்லை. சுன்ன
ரானின் திருவிளேயாடல்களே நினவுகூரும் கையிலே அவனத்தொடர்ந்து விளித்து, ஒருவருக்கும் தெரியாது இங்குன் மாயை ான் அறிவேன் உண்மையாக திருவுளத் க் கருத்தெதுவோ, அது எனக்கும் ருத்து' என்று சொன்னதற்கு முரண்படு து போல (யான் அறிவேன் உ.ை ாக) உரைக்கின்ருன்,
அவன் கூற்றின் உண்மையை புரிந்து காண்ட கண்ணபிரான், சிரிப்பினுலே தன் ாச் சமாளித்த வண்ணம், " மற்றை பார் சொன்னது போல இவன் கூருது ந்திரமாக (விரகாக)ப்பேசுகின்றன் *தத் தன் திருவுளத்திலே கொண்டு வன்னத் தனியிடத்தில் அழைத்துத் FTIV,

Page 83
- 4
'பாரதப் போர் பயிலாவண்ணம் உப் வண்ண்ம் சொல்லுக நீ உபாயம்' என்கின் ! $t.
உபாயமும் உபேயமுமாயுள்ள (உபாயம் வழி, உபேயம்-வழிமூலம் அடையும் பொருள்) மாயர்கள்வன் தன்னிடம் உபாயம் கேட் பது சகாதேவனுக்கு நகைப்பை விளேவித் திருக்க வேண்டும், (அவன் ப தி லால் அவ்விதமே ஆள்கிக்கத் தோன்றுகின்றது. )
ਹੈ ।
கோபாவா, போரேநேர, பாரதப் போரிவே யாவரையும் நீருக்கிப் பூமி பாரத்தைப் போக்கவே நீ திருவவதாரம் செய்துள்ளாய். நீயேயல்லாது மகாபாரதப் போரை அகற்றவல்லவர் யார்?" (அப்படி நாமாசு அகற்ற வேண்டுமானுல் பின்வரு வனவெல்லாம் நிகழல் வேண்டும்.)
" பார்ஆளக் கன்னணிகற்
பார்த்தனமுன் கொன்றணங்கின் காரார் குழல்களேந்து காவிற் றளேயூட்டி நேராகக் கைப்பிடித்து
நின்னேயும்யான் கட்டுவனேல் வாராமற் காக்கலாம்
மாபாரத " மென்ருன் பார்த்தன் - அருச்சுனன் கால் காற்று (இவ்விடத்தில் காற் றின் (வாயுவின்) மகனுகிய வீமனேக் குறிக் கும்)
தளே விலங்கு (சிறைப் படுத் தும் கருவி)
இதுவரை வேடிக்கை யாகப் பேசி வந்த கண்ண பிரா னு க்கு " நின்னேயும் யான் கட்டுவன்' என்ற சகாதேவனின் உறுதிமொழி வியப்பை அடையச் செய் திருக்குமோ, என்னவோ?
முன்னம்நீ கூறியவை எல்லாம் முடித்தாலும் என்னேநீ கட்டுவது எவ்வாறு?
 
 

-
என்று அவன் விணுவும் வினு, உண்மையில் வியப்பின் வெளிப்பாடு போலவே தோற்று கின்றது.
ஆணுல் சகாதேவன் சாமானியனு?"பரந் தாமா உன்னே நீதானும் நடன ரா த ப். உன் வடிவம் தன்னே நீ காட்டத் தளை பிடுவன் யான்". என்று அறைகூவல்போல அவன் சொற்கள் வெளிப்படுன்றன.
மாயவனும் அவனுடைய மனத்தினே அறிந்து "கட்டுக" என்று தன் பதினு ரூயிரம் திருவுருவங்களோடும் சகாதேவன் முன் காட்சி தருகின்ருன் தூயவனுகிய சகாதேவனும் பெருமா னின் மூலமாம் தோற்றத்தினே முற்ற உணர்ந்த வகுப் அதன் அடியினைகளைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிருன் பக்தி வவே யிற் படுவோ ணுகிய பரந்தாமன் தன் பாதங்களே விடு வித்தற்காக "வன் பாரதப் போரில் வந் தடைந்தார் ஐவரையும் நின் பார்வையிற் காத்தல் வேண்டும்' வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு "அவ் வாறே காப்பேன்" என்று உறுதிமொழி கொடுக்க வேண்டியதாயிற்று. சகாதேவன் இந்த வரத்தினேப் பெருதிருந்திருந்தால், பூபாரந் தீர்க்கப் புரிந்த புயல்வண்ணன் பாண்டவரையும் பூமிக்குப் பாரமென்று முடித்திருப்பான் ஆணுல் பாண்டவரின் இளவலான சகாதேவனின் பக்தியும் எதிர துணர்வும் அறிவாற்றலும் பாண்டவர் உயிரைக் காத்தன.
என்ற பிடிவாதமான
ஆக, விகருனனின் அறவேட்கை அபி மன்னியுவின் வீரத்திறல், சகாதேவனின் பத்திகலந்த பேரறிவு என்பன எமக்கு வழிகாட்ட வல்லன என்பதற்கு ஐயம்
இல்லே. -

Page 84
புகழோங்கு திரு. க. ஆன
"அன் (ஆசிரியர், உ
துெ
உரும்பிராய்ச் சைவ
விரும்பிநான் பாட ஆசையா லுன்புகழை
ஓசையாய்ச் சொன்ே
கற்பக விநாயகன் கருனே பொற்புமிகுங் கல்வியாற்
தமிழோடு சைவமுமே தர தகைமைபெறும் மாணவர் உரும்பிராய்ச் சைவத் த கரும்பான பெயர்கொண்ட ஏழுபத்தோ டைந்தாண் வேழமுகன் அருளெனவே அறிஞர்கள் கலைஞர்கள் அவனியிலே உருவாக்கி தமிழ்ப்பற்றும் தாய்ப்பற் தரமான மாணவர்கள் ப5 அழியாத புகழோடு அவ5 நிலையான பணிசெய்து நீ பல்லாண்டு பல்லாண்டு ட யாவர்க்கும் பலநூறு பன மண்ணிலே மாண்புறவே
அன்னேயவள் தாசன் நான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ਟੈ3ਰLb
ந்தராசா அவர்கள் னதாசன்"
சை. அ. வி.
IGATLJITI
த் தமிழன்னே நின்னே அறியேன் - அரும்புகின்ற p அன்பொழுகச் செந்தமிழால் னன் உவந்து
※
னயாற் கொலுவெய்திப்
புகழோங்குங் கலேக்கூடம் ாணியிலே நிலைபெறவே fகள் தமையாக்கும் எழிற்கூடம் மிழ்வித்யா லயமெனவே - கலைஞானத் திருக்கூடம் டினியபணி செய்திட்டு
மிளிர்கின்ற தாய்க்கூடம் புலவர்கள் பலபேரை அணிசெய்யும் அருட்கூடம் றும் தம்மனத்திற் குடிகொண்ட
பேரை உவந்தளித்தே கரியிலே தலைநிமிர்ந்து ற்குமுத் தமிழ்க்கூடம் லநூரும் ஆண்டிங்கே ரிசெய்ய வேண்டுமென
மனமார வாழ்த்திசைத்து ா அவள் கழலே பணிகின்றேன்.

Page 85
இரச
இயலிசைவாரிதி பிரம்மபூஜீ
இரசங்களே அநுபவித்தல் இரசனே யாகும். நுண்கல்ேகளுள் பொதிந்து கிடக் கும் இரசங்கள், ஒன்பது வகையாகப் பரந்து கிடக்கின்றன. அவையாவன:
அற்புதம், இரெளத்திர ம், கருனே குற்சை சாந்தம், சிருங்காரம், பயம், பெருநகை வீரியம் என்னும் ஒன்பது சுவை களுமாம்.
இந்த நவரசங்களும் சிற்பம், சித்திரம் சங்கீதம், நாட்டியம், கவித்துவம் மூலம் இரசனையை நல்கி இர சனே யின் மூலம் உணர்ச்சியைத் தூண்டி, உணர்ச்சியின்மூலம் மனித மனத்தைத் தூய்மைப்படுத்தி, பண்பு, பண்பாடு நிறைந்த உள்ளங்கள்ாக மனித மனத்தை மாற்றிவிடுகின்றன. மனித மனத்தை உணர்வுகள் மூலம் ஊடுருவி, உயர்ந்த சிந்தனே, கருத்துக்கள் என்னங் கள், கற்பனேகள், அறிவுரைகள், போத னேகளேக் கிரகிக்கும் பான்மை, ஆகியவை களே நல்கி, பண்பாண்ணுகவும், பண்பாடு உள்ளவனுகவும், மனிதனே உருவாக்குவது இந்த இரசனேயே, இரசனே இல்லாதவன் வெறும் சடப்பொருளாகக் கணிக்கப் பெறு வான். இந்த இரசனேயின் தோற்றத் தந்தை உணர்வு; தாய், உள்ளம் உள்ள்த்திலே உதிக் கும் உணர்வுகளின் பேதங்கள் நவரசங்க ளாகி மனித வாழ்வை மலரச் செய்து விடு கின்றன. நவரசங்களின் சேர்க்கையே மனித வாழ்வு. வாழ்க்கையின் தத்துவமே இரசனே. பக்தி, காதல், அன்பு, பாசம், அத்தன் உண்ர்வுகளுக்கும் ஆதார தத்துவம் இரச ரேபுே
பக்தன் ஆண்டவன் சந்நிதியில் நின்று மெய்தானரும்பி விதிர்விதிர்த்துக் கண்ணிர் சொரியக் காட்டும் பக்தி மார்க்கம் ஆண் டவனின் அற்புதத் தெய்விக லீலாவினுே தங்களேத் தனது உணர்வு பூர்வமாக இர சித்து அநுபவித்து ஆனந்தக் கண்ணீர் சொரிவதெல்லாம் இரசனே அள்ளி அள்ளிக்

F2ao
ந. வீரமணிஐயர் அவர்கள்
கொடுத்த த ாைர்வுகளே! போர்வீரன் போர்க்களத்தில் காட்டும் வீரம், கொல் வன் தனது உலேக்களத்தில் காட்டும் ஆர்வம், கவிஞன் தனது கவிதா சிருஷ்டிகளே ஆக் கும்போது காணும் கற்பனே, அத்தனேக்கும் விளேநிலம் இந்த இரசனேயே தனது கற்பனு சிருஷ்டிகளைப் படைத்து, கலேயின்பத்தைத் தானும் அநுபவித்து உலகுக்கும் கொடுப் பதற்கு அமைந்தது இந்த இரசனேயே. இரசனேயின் வளர்ச்சியிலும் உயர்ந்த பரி பக்குவத்திலுமே கஃப்ளுணின் படைப்புகள் சிரஞ்சீவித்துவம் பெறுகின்றன. அபாரமான் இரசனே நல்கிய கலாமேதைத் தன்மையும் சுற்பணு சக்தியும் உரமாக அமைந்த கலா சிருஷ்டிகள் உயர்ந்த இரசனேயைக் கொடுத் துச் சமுதாய உயர்ச்சிக்குதவுகின்றன.
மனிதனே மனிதனுகவும், மனிதனேத் தேவனுகவும் மனிதனே விலங்காகவும் ஆக்கி வைப்பது இரசனேயே தரங் குறைந்த கலேப் படைப்புக்கள் அவன் மனத்திலே காமம் குரோதம் உலோபங்களே வளர்த்து அவன் உயர்த்த பண்பாளனுசுத் தடையாகவிருக் கின்றன. உயர்ந்த நோக்கமுள்ள சீரிய பெரும் தத்துவங்கள் நிறைந்த கலாசிருஷ் டிகள் மனிதனே மனிதனுசு மட்டுமல்ல, தேவனுகவும் ஆக்கி விடுகின்றன. உதாரண மாகத் திருமூலரின் திருமந்திரத்தைக் கற் கும் போது உள்ளம் உயர்ந்ததொரு தெய் விக உண்ர்வு பெற்று அதி உயர்ந்த புனி தமான உணர்வுப் பீடத்தில் அமர்ந்திருப் பதை நாம் உணர்கிருேம். அந்நிவேயில் எமது எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனேகள், கற்பனேகள் யாவும் உன்னத தெய்விகப் பண்பாகி விடுகின்றன. தெய்விகத்துடன் இனேந்த தேவ உள்ளம் பெறுகிறது மனித
WiP:TIn.
மனித உள்ளம் நிறமற்ற நீர்போன்றது. கண்ணுடிப்பாத்திரத்துக்குள் நீர்இருக்கிறது, அந்தப்பாத்திரத்தின் நிறத்தினேயே நீரும்

Page 86
- 5[
பெறுகிறது. அதேபோல உயர்ந்து அநுப வித்து இரசிக்கும் உள்ளமும், உயர்ந்த பண்புகள், உயர்ந்த பண்பாடுகள் கொண் டிருக்கும். தரமற்ற மிகவும் குறைந்த நிவேயி லுள்ள கலாசிருஷ்டிகள் தரமற்ற இரசனை யைக் கொடுத்து, மனிதனேக் கீழ்மை நிலே யில் கொண்டுவந்து விடுகின்றன.
மனிதனே உயர்ந்தவனுகவும், தாழ்ந்த எஇகவும் ஆக்கி வைக்கும் இரசனேயை நாம் கலாசிருஷ்டிகளின் தரமறிந்து பாதுகாத் துப் பேண வேண்டியவர்களாகவுள்ளோம்.
ஆயகலைகள் அறுபத்து நான் கினுள், நுண்கிலேகள் அபரிமிதமான இரசனயைத் தருபவை. இவை கலா ரசன்ேயை மிகவும் நுணுக்கமாகவும், நுண்ணிய சுவாதத்துவங் களேத் தெளிவாகவும் தருபவையாதலால் "நுண்கல்கள்" எனப் பெயர் பெற்றமை இரசனேக்குரியது. இந்த நூன் க வே களுள் சங்கீதம், நாட்டியம், நாடகம், சிற்பம், சித்திரம் போன்ற கலேகள் தஃவயாயவை.
நுண்கல்கள் அழகு வாய்ந்தவை. இயல் பாகவே இந்த அழகுக்கலைகள் அழகுணர்ச்சி யான இரசனேக்கு நிலைக்களமாக அமைந் துள்ளன. கலே, ஞானம் தருவது கல்வி அறிவு தருவது, கலேஞானமும் கல்வியறி வும் இனேந்திருப்பது அழகியற் கல்வி. குழந்தைகளின் ஆரம்பக் கல்வியிலேயே இந்த இரசனேயான அத் தி பாரத்தை உயர்ந்த தரமான அத்திபாரமாக இட்டு வைத்தால், உறுதியான - மூலாதாரமான இரசனேயின் மூலம், குழந்தை வளர வளர உயர்ந்த பண்பா னன் ஆகிவிடுகின்றன். இதன் காரணமாகவே இரசனேயை வளர்ப் பதற்கு ஆரம்பக் கல்வியிலேயே, "அழகியற் கல்வி' எனும் பாடத்தைப் புகுத்தியுள்ள னர் கல்வியியலாளர்
ஆரம்பக் கல்வியிலே புகுத்தப்பெற்ற அழகியற் கல்வி குழந்தைகளுக்கு இசைப் பாடல்களாகவும், அபிநயப் பாடல்களாக அம் கதைப் பாடல்களாகவும் போதிக் கப் பெறுகின்றன : "இசையும் அசைவும்" போன்ற இரசனே நிறைந்த கடித்துவங் களேப் பிஞ்சு உள்ளங்களில் விதைத்து விடு கிறது அழகியற் கல்வி ஆடிப்பாடி அபி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நபித்து ஓடிவிளேயாடும் குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களிலே அவ்வயதிற்கேற்பச் சிரிய சிந்தனே, கற்பனே, போதனே, வர்ணனே யாவும் பசுமரத்தாணியெனப் பதிந்து விடுகின்றன. காரணம் கலேயின் பத்தை அநுபவித்த குழந்தையின் இர சனேயே சித்திரம், சிற்பம், சங்கீதம், நாட்டியம் போன்ற கலப்பாடங்களே மேல் வகுப்புகளில் கற்பதற்கும் இந்த அழகியற் கல்விப் பாடம் மிகுந்த உதவி பாகவும் இருக்கும்.
அழகியற்கலே போதிக்கும் ஆசிரியர் குழந்தைகள் இரசித்து அது பவிக்கும் வண்ண்ம் கற்பிக்கும் முறைகளேயும் உள வியல் உத்திகளேயும் கடைப்பிடித்து அவ் வழியே கற்பித்தல் அவசியம். குழந்தை களுக்கு மிகவும் பிடித்தமான சுலேநயங் களேத் தேர்ந்தெடுத்து மிகுந்த கவர்ச்சி யுடன் இசையமைத்து இசைப்பாடலா கவோ, அபிநயப்பாடலாகவோ, கதைப் பாடலாகவோ கற்பிக்கலாம். சித் திர ம் கற்பிக்கும் ஆசிரியரும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமாகப் பழங்கள், வாகனங் கள், மிருகங்கள், குருவிகள் போன்றவற் றின் படங்களே எளிமையாக வரைந்து, அத்தோற்றங்களில் பொதிந்துள்ள இர சனேக் குறிப்புகளேயும் குழந்தைகளுக்குக் கூறி ஆர்வமேற்படுத்தலாம். சின்னஞ் சிறு நாடகங்களேத் தெளிவான, சுருங்கிய வசனங் களில் ஆக்கிக் குழந்தைகளே நடிக்கச் செய்து நாடகக் கலேயின்பத்தை நுகரச் செய்ய வாம். இத்தகைய நுண்கஃகளேக் கற்பிக் கும்போது மானவரை "மெய்மறந்த நிலை யில் ' இரசரின் மூலம் கொண்டு சென்று போதித்தால் வகுப்பு உயிருள்ள வகுப் பாகவும் இருக்கும். வகுப்டை உச்சக் கட் டத்தில் (Climax) கொண்டு வருவதற்கு ஆசிரியரின் மனுே நிலேயும் மாணவரின் மனுேநிலையும் ஒன்றினேந்த மனுேலயம் பெற வேண்டும். இதற்கு மாணவரினதும் ஆசிரி பரினதும் உச்சக்கட்ட இரசனே பேருதவி பாக இருக்கும்.
தரமான நுண்கவேக்கித் தரமறிந்து இரசிப்பதற்கு மாணவருக்கோ அல்லது மற்றையோருக்கோ சுவாரகசியங்கள் சிவ

Page 87
வேனும் தெரிந்திருத்தல் அவசியமாகிறது.
நல்ல ஞானம் நிறைந்த இசைப் பாடகர் கச்சேரி செய்கிருர் இராகம் பாடிக்கொண்டி ருக்கிருர் இசைத் தத்துவங்கள் தெரியாத வர்களே மயங்கும் வண்ணம் அற்புதமாகப் பாடுகிருர் என்ன ரா சுமோ என்ன தாளமோ என்று அறியாதவரின் இரசனே. சங்கீத நுணுக்கம் தெரிந்தவர்கள் இரசிக் கும் அந்த ஆற்றல் மிக்க திறனைப் பெற்றி ருக்கமாட்டாது. இசைக்கச்சேரிகளே இர சிப்பதற்குரிய ஆரம்ப அறிவை - கலேத் தத்துவங்களே - சிறிது ஆராய்வோம். இசைக் கச்சேரி செய்யும் பாடகர்களுக்குப் பின்னுல் தம்புரா அல்லது சுருதிப்பெட்டி ஒலிக்கி றது. அந்த ஒலியை ஆதார ஸ்ருதியாக வைத்துக் கச்சேரி ஆரம்பிக்கிருர்,
இசை இன்பத்தை நுகர வேண்டுமா ஞல் சங்கீத சாஸ்திரத்தின் சில கலா ரகசி யங்களைப் புரிந்து கொள்வது அவசியமா கிறது. நாதம், ஸ்ருதி, ஸ்வரம், தாளம், வயம் போன்ற அமிசங்களின் அடிப்படை அறிவு இரசனைக்குப் பேருதவியாக இருக்கும். அன்றியும் எழுபத்திரண்டு மேளகர்த்தா இராகங்கள், அவைகளின் ஸ்வரபேதங்கள் மற்றும் தாய் ராகம்-சேய் ராகம் இவைகளின் பெயர்களேயும் ஸ்வர ஸ்தா னங்களே யும் தெரிந்து கொண்டால் பாடகர் பாடும் இராகம் என்ன இராகம் எனக் கண்டு கொள்ள முடியும். தனக்குப் பரிச்சயமான இராகமாயிருந்தால் இரசிகரின் இரசனே மிகுந்திருக்கும். அத்துடன் வித்துவானின் வித்துவத் திறமையும் இரசிகர் கண்டு இர சிக்கமுடியும், வாத்தியங்களைப் பற்றிய அறி வும் சங்கீத இரசிகருக்கு அவசியம். வாத் தியங்களின் அமைப்பு அவற்றைப் பிரயோ சிக்கும் வழிமுறைகள் இவற்றைச் சிறிதள வேனும் இரசிகர் அறிந்திருந்தால் நலமு டைத்தாக இருக்கும். அன்றியும் கீர்த்தனே கிருதி பதம், தில்லாகு, ஜாவளி, வர் னம் பதவர்னம், விருத்தம், துக்கடா போன்ற இசைக்கச்சேரிப் பாடல்களின் அமைப்பு முறைகளேயும் தெரிந்திருந்தால் இரசனே உயர்வடையும். இன்னும் இரச னேயை உயர்த்தவேண்டியிருந்தால் சங்கீத சாஸ்திரக் கலே நுணுக்கங்களே அறிவது அவ
5

பம், மனுேதர்மம், கல்பனுஸ்வரம் ஆவா னே-வாதி-ஸ்ம்வாதி-விவாதி-அநுவாதி பரங்கள், தசவித கமகங்கள் பாஷாங்க போன்றவற்றையும் நூலுக்க ாகத் தெரிந்திருந்தால், இசைக்கச்சேரியை யர்ந்த தரத்தில் இரசித்து இரசனயைப் பெறலாம்.
இரசிகர் இராகங்களே இனங்கண்டு இர சிக்கும் ஆர்வமுடையவராயிருந்தால் அவரது இரசனை மிகுந்த தரத்தை அடையும். வித் துவான் பாடும் இராகத்தில் மூர்ச்சனுஸ்வ சங்களிலே இராகபாவம் ததும்பும்படி ஆலா ப&ன செய்து பாடுங்கால் இந்த நுணுக்கங்கள் தெரிந்த இரசிகருக்கு இசையின்பம் இனிக் கும். "ஆஹா", "பலே," பேஷ்" என்றெல் வாம் மெய்மறந்து இரசிகர்கள் கூறுவதை நாம் கச்சேரிகளில் கேட்டிருக்கிறுேம். மெய் மறந்த நிலயில் வரும் ஆமோதிப்பு உயர்ந்த இரசனையின் பிரதிபலிப்பு ஆகும்.
நடன இரசனைக் குறிப்புகள்:
பரதநாட்டியக் கஃலயை இரசிப்பதற் நான் அமிசங்கள் சிலவற்றைக் கவனிப்போம். பாவம்+ராகம்+ தாளம் சேர்ந்தது பரதம் நிருத்தம்-நிருத்தியம் -நாட்டியம்-தாண்ட வம்-லாஸ்யம் எனஐந்து பிரிவுகளே புடையது நிருத்தம்: தாளக் கட்டுப்பாட்டுக்குள் அடங்
கிக் கருத்தைப் புலப்படுத்தாத ஆடல் உதாரணம் அலாரிப்பு, ஜதிஸ்வரம் நிருத்தியம்: தாளக் கட்டுப்பாட்டிற்குள் அடங்கிக் கருத்தைப் புலப்படுத்தும் ஆடல், பதவர்னம் - தில் வானு நாட்டியம்: பழைய புராணக்கதைகளே ஆதா
ரமாகக் கொண்டு நடிக்கும் நாடகம் ஸ்கந்தவீலா, குறவஞ்சி போன்றவை. லாஸ்பியம் மென்மையான ஆடல்
தீபநடனம், கலசநடனம் பெண்களுக் குரியது. தாண்டவம் கம்பீரமான ஆடல் ஆண்களுக்
குரியது.
பரதமுனிவர் அருளிய நூல் நாட் டிய சாஸ்திரம். பாவங்கள்-அபிநயத்தின் மூலம் வெளிக்கொணர்வது, அபிநயங்கள் நான்கு.

Page 88
- 52
1. ஆங்கிகம் 3 வாசிகம் 3 ஆஹார் பம் 4. சாத்வீகம்
ஆங்கிகம் அங்க அசைவுகளால் கருத்தைப்
புவப்படுத்தல்
வாசிகம் வார்த்தைகளால் கருத்தைப் புலப்
படுத்தல்.
ஆஹார்யம் ஆடை ஆபரணுதிகளால் கருத்
தைப் புலப்படுத்தல்
சாத்வீகம் உணர்வுகளால் கருத்தைப் புலப்
படுத்தல்
(புல்லரித்தல், கண்ணீர் போன்றவை) நவரசங்கள் முக பாவம் மூலம் தோற்று விக்கும் உதவியை ஆங்கிக அபிநயங் கள் புரிகின்றன.
ஆங்கிக அபிநயத்தில் அங்கம் பிரத்தி மாங்கம், உபாங்கம் ஆகியவற்றில் தலே கண் கைகள் பாதங்கள் உதவுகின்றன. கைகளின் சைகைகள் அல்லது அசைவுகள் முத்திரை கள் எனப் பெறும், இந்த முத்திரைகளின் விநியோகங்கள் அபிநய ரூபமாக மலர்ந்து பாடல்களின் அர்த்த புஷ்டியைத் தெளி வாக்குகின்றன.
சித்திர சிற்ப இரசனைக் குறிப்புகள் :
பழந்தமிழ்ப் பண்பாட்டுக் கலேகளுள் சிற்பமும் சித்திரமும் சமுதாய வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றன.தெய்வச்சில்கள் ஆலயங்களில் வழிபாட்டுத் தெய்வங்க ளாகவும் திரைச் சீலே ஒவியங்கள் அல்லது சித்திரங்கள் வழிபாட்டுத் தெய்வச் சித் திரங்களாகவும் நமது நாட்டில் தொன்று தொட்டு வழங்கி வருகின்றன. இத்தகைய சித்திர ஓவிய சிற்பக் கலைஞர்கள் சாஸ்தி ரோக்தமான் சிற்ப சித்திர ஓவியங்கள்ே ப் பயின் று அதன் தத்துவங்களுக்கேற்பத் தமது கற்பனைத் திறனுல் அதியற்புத கலேப்
படைப்புகளேப் படைத் துள்ளனர். ஒவ்

வொரு சித்திரமும் சிற்பமும் ஓவியமும் ஆழ்ந்த பண்பாடுகளேச் சித்திரிக் கும் வண்னம் படைத்துள்னர்
EITLELLË .
அகத்தை நாட வைப் பதும், நாடும் அகத்தினில் போதனேகள், பக்தி, நற்சிந் தனேகள் என்பனவற்றை நல்குவதும், தத் ரூபமான சம்பவங்களே நடிப்பின்மூலம் இரசி கர்கள் உள்ளங்களில் நிதரிசனமான முறை யிற் பதியவைப்பதும், அவர்களே இரசிக்கச் செய்வதும் நாடகக் கலேயின் சிறப்பியல்பே.
வாழ்க்கையே ஒரு நாடகமெனவும், நாடகமே உலகம் எனவும் கருதுவர். கதைகளேயோ, சம்பவங்களேயோ நடித்துக் காட்டும் நாடகம், வாழ்வில் ஒரு கலேயாகி, அந்தக் கலே இரசனேக்கு உரியதாக ஆதலும் நாடகத்தின் சிறப்பினே விளக்கச் சிறந்த உதாரணமாகலாம். புரான, சரித்திர, இதி காச சமூக நாடகங்கள் மனித வாழ்வின் மேம்படுத்தும் சிறந்த சாதனங்கள். "ஹரிச் சந்திரா' நாடகத்தைப் பார்த்த காந்தி படிகளின் மனமாற்றம் நாடக இரசிகத் தன்மையின் சிகரமாகும். நாடக இரசன் நல்வழிப்படுத்தும்.
இத்தகைய கலேகளே அவற்றின் கலா ரகசியங்களே அறிந்து கொண்டு இரசித்தால் இர சனே பின் த ரமே உயர்ந்து விடும். ஒளவையார் " வரப்புயர " என அன்று வாழ்த் திஞர். இன்று " இரசன்ே வாழ்க" என் வாழ்த்துவோம். இரசிகத் தன்மை உயர்ந்தால் இரசிகர்களின் தரம் உயரும் இரசிகனின் தரம் உயர்ந்தால் கலே ஒனின் தரம் உயரும். கலேஞனின் தரம் உயர்ந்தால் கலா சிருஷ்டிகளின் தரம் உயரும் கலாசிருஷ்டிகளின் தரம் உயர்ந் நால் பண்பாடு உயரும் பண்பாடு உயர்ந்து விட்டால் நாடே உயர்ந்து விடும்.

Page 89
உரும்பிராய் சைவத்தப தொடர்ந்து இருபத்தைந்து ஆண்
வெள்ளிவிழாக்
திரு. IP = விசுவவிங்கம்
அவர்கள்
திருமதி த வெற்றிவேலு திருமதி த.
அவர்கள் Hili
 

மிழ் வித்தியாலயத்தில் ாடுகள் சேவை புரிந்ததின் மூலம்
கண்டவர்கள்
அப்புத்துரை திரு. சி. பொன்னுத்துரை கள் அவர்கள்
இராமுப்பிள்ளே திரு. அ. பஞ்சாட்சரம் ர்கள் அவர்கள்
தொடர்ச்சி மறுபக்கம் பார்க்கவும்

Page 90
திருமதி தெ. குழந்தைவேலு
- | IIIa, ili
திருமதி ச.
திருமதி வ. சிவப்பிரகாசம்
அவர்கள்
/ 2.く〜
 
 
 

திருமதி ஆா சிவசுப்பிரமணியம்
அவர்கள்
பரங்கிரிநாதன் ர்கள்
திருமதி பொ. ஜெகநாதன்
പ്ര||[[Jit
5 ל"ץ

Page 91
14 =#ilت
உறுதியாய் ரி
கவிஞர் சோ. (a L-argil if, is
உரும்பிராய் நடுவே ஊற்றினே, எழு பெரும்பயன் தந்து பேற்றினைத் ெ தருமநன் னெறியும்
தழைக்குநன் வருமொரு மரபை
வணங்குவம்,
அறிவியல் ஆய்வு,
ஆதியாம் கலே
பெறுவதற் கான
பேருப காரிக
சுறுசுறுப் பாக இ சுடரினேத் துர
உறுதியாய் நிற்கும்
ஊரினே உயர்
வாழிய வித்தி யா
Yn y GT G D Glyfr Lib, a'i
தோளினில் வீரம்
கண்களில் து சூழுக பணிகள் ப
தொட்டவை நீளுக உரும்பை
பாலயம் நிறு

ற்கும் ஒரு பணி! பத்மநாதன் அவர்கள் ரவி ஆசிரிய கலாசாலே)
எழுந்தபே ரறிவின் பத்தைந் தாண்டு
வருமொரு கல்விப் தய்வசந் நிதியை, 5 சைவமுந் தமிழும் னெறியுமிங் குணர்த்தி
இருகையுங் கூப்பி வாழ்த்துவம், வாரீர்!
நாடகம், நடனம் களில் தேர்ச்சி வாய்ப்புகள் செய்த ள் வாழ்க! யங்கியிங் கறிவுச் ண்டியோர் வாழ்க! * ஒருபணி யால், நம் க்தியோர் வாழ்க
லயம், கல்வி
ாணுக, இளைஞர் நெஞ்சினில் துணிவு ரநோக் கோடு வளஆண்டிதனில் துலங்குக! என்றும் ஊரினில் வித்தி வியோர் நினைவு!

Page 92
மாணவர்களு
திரு. செல்லப்பா
மாணவர்களின் பொது அறிவு இன்று எத்தகைய நிலையில் உள்ளது: மானவர்கள் நாள்தோறும் தின வார மாத இதழ்கள் பலவற்றையும் வாசித்துப் பயன் பெறு கின்ருர்களா? பாடசாலைகளில் நூலகங்கள் எத்தகைய தரத்திற் பயன்படுத்தப்படுகின் றன் உயர்தர பாடசாஃகள் அனேத் தும் பூரணமான நூலகங்களைக் கொண் டுள்ளனவா? வாசிகசாவேகள் மூலம் அன் ருடம் உள்நாட்டு, வெளிநாட்டுச் செய்தி களே மாணவர்கள் அறிந்து கொள்ளுகிருர் ஈளா? இத்தகைய ஈடுபாடுகளில் மாணவர் கவனம் செலுத்தும் விதத்தில் பாடசாஃ) களில் ஊக்கம் அளிக்கப்படுகின்றதா? என்ற இன்னுேரன்ன வினுக்களுக்கு விடை அறிந்து அவற்றுக்கு ஏற்ப எமது மாணவ சமுதா மத்தை நாமே வழிநடத்திக் கொள்ளும் நடைமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது மிக வும் பயனுள்ளதாக அமையும்
பத்திரிகைத் துறை யில் யான் பன்னி பாற்ற நேர்ந்த காரணத்தால், சந்திக்கும் மாணவர்களுடன் பத்திரிகை வாசிப்பு எந்த அளவில் அவர்கள் மத்தியில் இடம்பெறு கிறது என்பதை அறிய முயல்வது வழக்கம் அவர்களுடன் நடத்தும் சம்பாவுனேயில் இருந்து தின வார மாத இதழ்களே அவர்கள் நன்கு வாசித்துத் தமது பொது அறிவை விருத்தி செய்திருக்கின்ருர்களா, அத்துறையில் மாணவர்கள் எவ்வளவுக்கு முன்னேறி இருக்கிருர்கள் என்ப ை ஊகித்து உணர முடிகிறது.
கிராமப்புறப் பாடசாஃகளில் அமைந் துள்ள வாசிகசாஃப்கள் நிறைவாக இருக் கின்றனவா என்பது ஒரு கேள்வி, நகர்ப் புறப் பாடசால்ேகளில் சகல வசதிகளோடும் கூடிய நூலகங்கள் இருந்தும் மாணவர்கள் அவற்றை நன்கு பயன்படுத்துகின்ருர்களா என்பது மற்ருெரு கேள்வி
மாணவர் சமுதாயத்தை இப்பொழுது நோக்குங்கால் கணிசமான அளவுக்கு மான வர்கள் விஞ்ஞானத்துறையிலும் தொழில்

ம் வாசிப்பும்
நடராசா அவர்கள்
நுட்பத்துறையிலும் அதிகம் அக்கறை காட் டுவதுடன் அத்துறைகளில் நன்கு அறிவு பெற்று இருப்பதையும் காணக் கூடியதாக இருக்கின்றது. பாராட்டப்பட வேண்டிய விஷயமே
பாடசாலேயிற் படிக்க வேண்டிய பாடங் களேயே படித்து முடிக்க நேரமின்றியும், தனியார் கல்வி நிலேயங்களுடனும் அல்லற் படும் எமக்குப் பத்திரிகைகள், நூல்களேப் படிக்கவோ அல்லது நூலகங்களுக்குச் செல் வவோ நேரமேது என்று இன்றைய மான வர்களிற் பலர் விஞவலாம், படிப்புத்துறை யில் ஈடுபட்டுள்ள பிள்ளைகளின் பெற்ருர் களும் பத்திரிகைகள் நூல் கஃப் பெறுவ தில் தமக்குள்ள இடர்ப்பாடுகளைத் தெரி விக்கலாம். நேர வசதியின்மை பற்றி இரு பகுதியாரும் கூறும் கருத்துக்களே இந்தக் காலக் கல்விச் சூழ்நிவேயில் மறுத்துரைக்க வும் முடியா துதான் சிறிது நேர மாவது பாடசாலே நூலகங்களிலோ அல் லது வெளியிடங்களில் உள்ள வாசிகசாஃப் களிலோ தின வார மாத இதழ்களே வாசிப்பதற்கு இயலுமான வரை முயலு தல் வேண்டும்,
பல துறைப்பட்ட விஷயங்க ளே யும் மாணவர்கள் நன்கு அறிந்து கொள்ளுவ தற்கு வாசிப்பு இன்றியமையாதது. மான வர்களது பொது அறிவை நன்ருக விருத்தி செய்யக் கூடிய அளவுக்கு வாசிகசாலேகள், நூலகங்கள் இயங்குவதற்குப் பாடசாஃவி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றேர்கள், நவன்விரும்பிகள் ஆவன செய்து வைத்தல் வேண்டும்.
அநுபவத்துக்கு நிகர்.
அநுபவத்துக்கு நிகர் அதுபவமே என் பார்கள் அறிஞர்கள். அவர்கள் சுற்றுப்படி பத்திரிகைத்துறையில் யான் பிரவேசிக்கவும் பாராளுமன்றத்தில் சிரேஷ்ட ஹன்சர்ட் அறிக்கையாளனுகப் பணிபுரியவும் சாரன்

Page 93
- 5
மாயிருந்த சில அநுபவங்களேப் பவளவிழாக் காணுகின்ற உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய மானவர்களுடன்-பொதுவாக மானவர் சமுதாயத்துடன் பகிர்ந்து கொள் ளூவது ஏற்புடையது.
சிறுவனுக இருந்த காலத்தில் எமது கிராமத்துப் பிள்ளையார் கோயில் வீதியில் அமைந்துள்ள வாசிகசாஃபக்குப் போவ துண்டு தின வார மாத இதழ்களுடன் வேறு பல சஞ்சிகைகளேயும் கருத்தூன்றி வாசிப்பது வழக்கம், அவற்றில் உள்ள ஓவி பங்களேயும் சித்திரங்களேயும் பார்த்துப் பெரிதும் இரசித்ததுண்டு.
சிறுவர்களுக்கான பக்கங்கள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. வனவிலங்குகளே வைத்துப் பலவகையான சித்திரங்கள் வரை யப்பட்டிருக்கும். பல்வேறு விநோத உடை களில் காட்டு மிருகங்களேப் பார்ப்பதே தனி இன்பம், சஞ்சிகை ஒன்றில் இடம்பெற் றிருந்த கேலிச்சித்திரம் ஒன்று எனது கவ னத்தை மிகவும் ஈர்த்தது. கோணங்கிபோல் நின்ற மாணவர் ஒருவரைப் பார்த்து ஆசி ரியர் எட்டுக் கொடிய மிருகங்களின் பெயர் களேக் கூறு" என்ருர் அதற்கு அந்த மான வர் ஐந்து புலிகள் மூன்று சிங்கங்கள் சேர் என்கின்ருர், அந்தக் கேலிச்சித்திர மும் கேள் வியும் பதிலும் என்னே மிகக் குதூகலிக்கப் பண்ணி விட்டன. அதன் பின்ன்ர் மேலும் வாசிப்புப் பயிற்சி வளர்ச்சியடைந்தது.
யான் உரும்பிராய் இந்துக் கல்லூரி பிற் கல்வி பயின்றவன் அப்பொழுது திரு. இ. பூரீநிவாசன் அவர்கள் அங்கு புசழ்பூத்த அதிபராக விளங்கினுர், கல்லூரியில் ஒரு தினம் குடியியல் வகுப்பில் "இன்று இலங் தையின் தேசாதிபதி யார்?" என்று பாட ஆசிரியர் கேட்டார். உரும்பிராயின் தவப் புதல்வன் நீதியரசர் செ. நாகலிங்கம்" எனப் பதில் அளித்தேன். ஆசிரியர் பாராட் டிஞர்.
தேசாதிபதி அவர்கள் விடுமுறையிற்
செல்ல, அன்றைய அரசியற் சட்டப்படி அக்காலத்தில் பதில் பிரதம நீதியரசராக

5
விளங்கிய திரு. செ. நாகலிங்கம் அவர் களே தேசாதிபதியாகப் பதிற் கடமை பாற்றிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. பாடசாலேக் கல்வியுடன் வாசிப்புப் பயிற் சியும் இருந்த காரணத்திஞவேதான் சரி IJFTGar. Een LFShu jij gFrfIJFT * இறுக்க முடிந்தது.
பொதுவாக மாணவர்களுக்கு எடுத்துக் கூற விரும்புவது, நல்ல விடயங்களே நாள் தோறும் படிப்பது காலப்போக்கில் மாண வர்களே நல்லதொரு ஏற்றமான வாழ்க் கைக்குள் புகுத்திவிடும் என்பதுதான் நல்ல தோர் ஆய்வுக் கட்டுரையைப் பத்திரிகை யில் படிப்பது பல நூல்களே வாசிப்பதற்குச் சமமானது ஒர் அறிஞர் பல நூல்கள்ே வாசித்துப் பல ஆராய்ச்சிகளேச் செய்தே ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதுகின்ருர், வீரகேசரி, தினகரன், ஈழகேசரி முதலான பழைய பிரபல பத்திரிகைகளும் கடந்த மூன்று தசாப்தங்களாக வெளிவருகின்ற ஈழநாடு பத்திரிகையும் பின்னர் வெளிவந்த தினபதி - சிந்தாமணி, உதயன்- சஞ்சீவி ஈழமுரசு, முரசொலி, ஈழநாதம் என்பன வும் வாசகர் உள்ளங்களில் அறிவை வளர்க்கும் கட்டுரைகளேயும் செய்திகளே பும் பிரசுரித்து வந்தன. இப்பொழுதும் நடை முறையில் உள்ள பத்திரிகைகள் தமது நல்ல பணியைத் தொடர்ந்தும் செய்துவருகின் றன. ஆங்கிலத் தினசரிகளும் வாரப் பதிப் புக்களும் மக்கள் அறிவை விருத்தி செப் யும் வகையிற் பணிபுரிகின்றன.
கருத்துக் கருவூலங்கள் :
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே அவர்கள் சைவாசிரியர் கலாசாலேயிற் கடமையாற்றிய காலத்தில் தொடர்ச்சியாக எழுதிய கம்பராமாயணக் கட்டுரைகளேத் தினகரனிலேயே படித்து நன்கு அனுபவித்ததுண்டு. இது பற்றிப் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபையால் 1989ஆம் ஆண்டில் வெளியிடப் பட்ட பண்டிதமணி நினேவு மலரில் தினகரனின் இன்றைய பிரதம ஆசிரியர், இலக்கியச் செம் மல் திரு. ஆர். சிவகுருநாதன் அவர்கள் பின்வருமாறு கூறுகின்ருர், ' பண்டிதமணி

Page 94
- ՖՃ
யின் கம்பராமாயணக்காட்சிகள் தொடரை நாம் தினகரனில் விரும்பிப் படித்ததுண்டு. கம்பராமாயணக் காட்சிகள் என்ற நூலுக் குச் சாகித்தியமண்டலம் பரிசு வழங்கிய போது தினகரன் பெரிதும் மகிழ்ந்தது என்ன இலக்கியச் சர்ச்சை என்ருலும் பண்டிதமணி தினகரனிலே என்ன எழுது கிருர்கள் என்பதைத்தான் பலரும் அவதா
அந்தக் காலத்தில் பண்டிதமணியின் கம்பராமாயணக் காட்சிகளேப் பத்திரிகை மூலம் எப்படி விரும்பிப் படித் துப் பயனடைந்தோம் என்பதைத் திரு. சிவகுரு நாதன் அவர்கள் மேற்கண்டவாறு தொட்டுக் காட்டியிருக்கிறர்கள்.
பண்டிதமணி அவர்கள் எழுதிய கால கட்டங்களில் வித்துவான் ந. சி. கந்தையா பிள்ளே, வித்துவசிரோமனரி சி. கணேசையர், மாவைக் கவுணியன் சு. நவநீத கிருஷ்ண பாரதியார் புலவர்மனரி ஏ. பெரியதம் பிப்பிள்ளே, வெள்ளவத்தை P. MALTITLD விங்கம், வித்துவான் சு. வேந்தஞர், பேரா சிரியர் க. கணபதிப்பிள்ளே போன்ருேரது கருத்துக்களேயும் தின கரன் பிரசுரித்தது. இவையெல்லாம் டாலரைத் தமிழில் வளர்த் தெடுத்தன.
ஏட்டுச் சுரைக்காய்
பானவர்களின் கல்வியின் உச்சக்கட்ட மானது ஈற்றில் அவர்களைப் பல்கலைக்கழகத் துடன் இணேத்து விடுகின்றது. பல்சுலேக் கழகப் புகுமுகத் தேர்வில் சித்தியடையும் மருத்துவத்துறை மாணவர்கள் இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் Wiva Woce எனப்படும் வாய்மொழித் தேர்வுக் கும் சமுகமளித்துத் தமது புலமையை வெளிப்படுத்த வேண்டிய நிலக்குட்பட்டிருந் தனர். அக்காலத்தில் வாய்மொழித்தேர்வுக் குத் தோற்றிய யாழ்ப்பாணத்து மாணவர் ஒருவரைப் பார்த்துப் பல்கலேக்கழக உயர் பீடத்தினர் 1 M 0 என்பதன் முழு அர்த் தம் என்ன? என விணுவினர், சனது அறிவீனம் காரணமாக பdicial Mediaது 0i: (நீதித்துறை சார்ந்த வைத்திய

அதிகாரி) என்று சொல்வதற்குப் பதிலாக Junior Medical Officer (assifal so suigi அதிகாரி) எனப் பதிலளித்ததஞல் தமது மருத்துவத் துறைப் படிப்பை இழக்க
நேரிட்டது. இம் மாணவனின் திறமையும்
இலட்சியமும் பாடசாலேக் கல்வி யு டன் பொது அறிவை யும் ஒருங்கே சமமாக வளர்க்காத காரணத்தினுல் "ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாத " கதையாக முடிந்தது.
பல்கலைக்கழகங்களிலும், நூலகங்கள் மூலம் மாணவர்கள் தமது அறிவை விருத்தி செய்து கொள்ளுகிருர்கள். அவர்களது மேற் படிப்பு ஆராய்ச்சிகளுக்கும் நூலகங்களே பெரிதும் உதவுகின்றன. இதனுற்ருன் போலும் பெரியோர்கள் " வாசிப்பு ஒரு மனிதனேப் பூரணத்துவ முடையவனுக்கு கிறது" என்று கூறிவைத்தனர். " கண்டது கற்கப் பண்டிதனுவான்' என்பதும் முது மொழி.
பாடசாஃப் நூலகங்கள் சிறப்பாக அங்கு கல்வி பயிலும் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் அறிவை விருத்தி செய்ய உதவுகின்றன. பாடசாலைகளுக்கு வெளியே இருக்கும் வாசிகசாவேகள் விசேடமாக வளர்த்தோருக்கான அறிவு விருத்தியை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. நூலகங்களில் சாதாரணமாக வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மட்டும் இருந் தாற் போதாது. அறிவுக்குரிய நூல்களும் நிறைய இருத்தல் வேண்டும்.
நூலின் பயன்பாட்டிலக்கணத்தை ஒர் ஆய்வாளர் பின்வருமாறு கூறுகின்ருர்,
"பிரம்பும் தடியும் உபயோகிக்காமல், கோபமும் குறையும் இல்லாமல், சம்ப ளத்தையும் வெகு மதின யயும் எதிர் பாராமல் நமக்குக் கற்பிக்கும் சிறந்த ஆசான் நூல்களே, நூல்களேச் சென்ற டைந்தால் உறங்காமல் சோர்வு கொள் எாமல் அவை நமக்கு அறிவு கற்பிக்கும். நீங்கள் தேடும்போது எதையும் மறைக் காால் அளிக்கும். நீங்கள் பெருந் தீங்கு

Page 95
செய்தாலும் வசைமொழி கூருமல் உங் கள் அறியாமையைக் கண்டு நகைக் காமல் கற்பிப்பனவும் நூல்களே.'
-றிச்சேட் டி. பியூறி இத்தகைய நூல்கள் பஸ் பற்பல நூல்கள் வாசம் செய்யுமிடம் நூலகம் (நூல் + அகம் எனப் பெயர் பெறுகிறது: ஓர் அறையில் நூல்களேக் குவித்துவிடின் அது நூலகமாகாது. புத்தகக் கடையில் இருப் பதைப் போன்று நூல்களேக் கண்ணுடி அலு மாரிகளில் அடுக்கி வைப்பினும் அது நூலக மாகாது. நூல்களே வாசித்துப் பயன் பெறும் போதுதான் நூலகத்தின் நோக்கமும் நிறைவு பெறுகின்றது. நூல்கள் நுவலப்படுவதற்கு டிரிபவை. சுடமைகளேயும், உரிமைகளேயும் எடுத்தியம்பிக் கால தேச வர்த்தமானங்
மாணவர் உவப்பு பண்டிதமணி, வித்துவான்
அறுசீரடி யார் சீருறு முரும்பி ராயிற் ற ஏருறு கலைஞா னங்கள் ! பேருறு முபாத்தி யாயர் ஊருறு மான வர்தாம்
சில மார் மகாரின் பெற்ே நீல மார் கண்டன் கெள மேலதாஞ் சைவ நீதி !
மூலமார் அரசின் செங்ே (உரும்பிராய் சை
ΕΤ 1 = 1

-
களேத் தெரிவித்து குடும்ப கிராம, மாகான முழுநாட்டினதும் மேம்பாட்டு வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன. சமயம், கலே கலாசா ரங்களேக் காக்கும் பண்புகளே வளர்த்து அதன் மூலம் வீட்டிற்கும் நாட்டிற்கும் உகந்த நற்பிரசையாக வாழ வழிகாட்டு கின்றன. மனித சமுதாயம் என்றென்றும் நல்லபடி ஓங்க உதவி செய்யும் மனப்பக்குவ நிலேயை நூல்கள் வாயிலாக அடைய முடி கின்றது. எல்லாவற்றிற்கும் மேலான கல்வி அறிவை நாள்தோறும் நல்க வல்லவை நூல் கள். அவ்வாருன் நூல்களேக் கொண்டுள்ள நூலகங்கள் வளர வேண்டும். நூலகங்களே யும் வாசிக சா சில களே யும் மாணவர்கள் தினசரி நன்கு பயன்படுத்தித் தமது அறிவை விருத்தி செய்வார்களாக
உன் கற்று வாழ்க ! ந. சுப்பையபிள்ளே அவர்கள்
நீரிய விருத்தம் நிகழ்சைவ வித்யா சாவே இனிதுமிக் கோங்கி வாழ்க
பெருங்கடன் ஆற்றி வாழ்க உவப்புடன் கற்று வாழ்க,
ரூர் சேர்ந்துழைத் தினிது வாழி ரி நெடிதருள் புரிந்து வாழி மிக்குறிஇ யாரும் வாழி கோல் முதலவேய்ந் துலகர் வாழி. வத்தமிழ் வித்தியாலய வைரவிழா மலர் 1977

Page 96
தாே
பண்டிதர் வித்துவான்
சீர்பூத்த உரும்பை சிவம்பூத்த செ பேர்பூத்த ஆயிரத்து பிறங்குபதின் ஐ கார்பூத்த வேழமுகச் கவின்பூத்த நல் ஏர்பூத்த சைவத்தமி
இலக்குவளர்த்
சந்தமிகு வந்தனேயி சற்குனராம் க பந்தமுறு பெற்ருேரி
பலங்கொண்ட செந்தமிழும் ஆங்கி
செஞ்சமயம் கை நந்து பல வகுப்புக்க
தோறும்வளர்ந்
மாகாளி தேவியரு வி மன்னுடலத் தன பாகான இன்சொலும் பண்ணுேடு அபி ஆகாவென்றே பெற்ே அதிசய மிதுவெ AUFTIGT SOT GELD GOL LLIGIL வளர்வித்தி யான
தந்திமுகன் தேர்விதி சதுர்முகன் சார கந்தமுறு கொடிஞ்சி கவினுறுநல் மா சந்தமுறு பவளவிழா சதமாண்டு விழ செந்தமிழும் வாழ்நித செகத்திலுள்ளோ
 
 

Bulu வாழி! இ. நவரத்தினக்குருக்கள் அவர்கள்
நகர்ச் சைவமோங்குத் நீதமிழும் செழித்துவாழப் எத் தொளாயிரத்தில் ஐந்தாமாண் டதனிற்ருனே * கற்பகத்தின் லருளின் நாட்டத்தாலே ழ் வித்தியாலயமே திட்டநீ உயர்ந்து வாழி!
ன் துணையினுலும் னக்காயர் ஊக்கத்தாலும் ன் கொடையினுலும் கட்டிடங்கள் கட்டிக்கொண்டு பமும் சேர்விஞ்ஞானம் ரிதமுதற் பலகஜலகள் ள் நாட்டியேநாள் திலங்கியே வாழிவாழி.
Tாலயத்தின் மயகத்துச் சிருர்கள் கூடி, -ன் பரதமாடப் நயங்கள் காட்டியாட ருேர் ஆர்ப்பரிக்க
50 (35 ஆருங்கூற D சைவத்தமிழ் யமே நீடுவாழி.
வலம்வரும்போது தியா யமைரதத்தின் பதன் மேலுமோங்கக் டிகளு முடைத்தாயின்று க் காணுந்தேவி,
சைவம்வாழச் 5ம் தொண்டுசெய்து
ரறிவுவளர் தாயே வாழி 1

Page 97
சைவத் தமிழிற் ே
திருமதி கா இராஜ
எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கும் ஆரன்றுகோலாயிருப்பது கல்வியேயாகும். எல்லாச் செல்வங்களிலும் சிறந்த செல்வம் கல்விச் செல்வம். இக்கல்வியை வளர்த்து வரும் வித்தியாலயங்கள் தேவாலயங்களுக்கு இணையானவை என்று கூறின் மிகையாகாது: "குஞ்சி பழகும் கொடுந்தானேக்கோட்டழகும்
மஞ்சளழகு மழகல்ல-நெஞ்சத்து
நல்லம்பா மென்னும் நடுவு நிலமையாற்
கல்வி பழகே யழகு" என்னும் பாடல் மிகவும் சிந் தனேக் குரியது. கல்வி வளர்ச்சிக்கான வித்தியால பங்களில், உரும்பிராய் சைவத் தமிழ் வித் தியாலயம் மிகவும் பழைமை வாய்ந்த ஒரு ஸ்தாபனமாகும். இந்துக் கல்லூரி அதிகார சபையினுல் 1915 இல் ஸ்தாபிக்கப்பெற்ற இக்கல்வி நிலையம் பவளவிழாவைக் காணு கின்றது.
ஈழத்திலும் ஏனைய பிறநாடுகளிலும் உத்தி
யோகம் வகித்து வருகிறவர்களில் உரும்பிரர் யைச் சேர்ந்தவர்களாய் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர் களாகவே இருப்பார்கள். இவர்கள் வகிக்கும் உத்தியோகச் சிறப்புக்கு எடுத்துக் காட் டாக விளங்குவது உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் எனலாம்.
இப் பாடசாவேயைப் பொறுத்திமட்டில் மாணவர்கள் புற முயற்சிகள் எல்லாவற் றிலும் முதலிடம் வகிக்கின்றனர். இங்கு கல்வி கற்பவர்களில் ஆண்களே விடப் பெண் களே சுடுதலான தொகையினராவர். அத்துடன் பெண்கள் கூடுதலான புள் எரிசுள் பெற்று முன்னேறியுமுள்ளனர். ஆசிரியர்களில் ஆண்களே விடப் பெண்களே தொகையிற் கூடுதலாகக் கற்பித்து வரு ਜੇ . பெண்கள் அதிபர்களாக வும் பதவியுயர்த்தப்பட்டனர். இப்பாட சாலேயின் முதல் பென் அதிபர் என்ற தனி முத்திரையைத் திருமதி ச. பரங்கிரிநாதன் பெறுகின்ருர் இவரைபடுத்து இன்றைய

கல்வி வளர்ச்சி
நோபால் அவர்கள்
அதிபராகப் பதவியிலிருக்கும் செல்வி அ சின்னத்தம்பி இடம்பெறுகின்ருர் இவ்விரு பெண் அதிபர்களும் பெண்ணினத்திற்குப் பெருமை தேடித் தந்துள்ளனர். இவர்களது திறமை பாராட்டத்தக்கது.
இப்பாடசாலையில் ஆண்டு தோறும் நடைபெறும் புலமைப்பரிசில் பரிட்சையில் பல மாணவர்கள் சித்தி பெற்று வருகின் றனர். பவளவிழாக் காணும் இவ் வேஃாயில் 1990இல் புலமைப் பரிசில் பரிட்ன்சியில் 13 மாணவர்கள் சித்தியெய்தினர். இப்பாட சாலேயின் வளர்ச்சியை நோக்கும்போது கொழும்பு விவேகானந்த சபை நடாத்திய அகில இலங்கைச் சைவ சமய பாடப் பரீட் சைக்குப் பல மாணவர்கள் தோற்றிச் சித்தி பெற்றனர். 1977ஆம் ஆண்டு குறித்த சமய பாடப் பரிட்சைக்குத் தோற்றிய செல்வி ந. இந்து மதி பாராட்டத் தக்கவகையில் அகில இலங்கை ரீதியில் முதற் பிரிவில் முதலாம் ஆளாகத் தேறிச் சான்றிதழையும், தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கு முன்னரும் பின்னரும் பல சாத&னகளே எமது மாணவர்கள் நிநோட்டி யுள்ளனர் பவ ள விழாக் காணும் இன் வோேயில் சு. பொ.த. சாதாரண பரீட்சை யில் செல்வி கா. யசோதா என்பவர் ஆறு விசேட சித்திகளேயும் ஒரு திறமைச் சித்தி பையும் பெற்று எம் ஊருக்கும், பாடசா இலக்கும், தனக்கும் பெருமையைத் தேடிக் OLKL S LLTLSS S LYS L L OuLLSLLLS S TT u K TTTuT S S K um mT வளர்ச்சி சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஒன்ருகும் கொத்தனி கோட்ட மட்டங் களிலும் பல நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்து முதலிடங்களேப் பெற்றுள்ளனர். பாரதி பார் கூறியது போல ஆண்களுக்குச் சமான மாகப் பெண்களும் பிரகாசிக்கின்றனர். இப்பாடசால்ே கூட இதற்கு எடுத்துக் காட் டாகவுள்ளது. விளேயாட்டுத்துறை, நாடகத் துறை முதலியவற்றில் ஈடுபாடு கொண் டுள்ள ஆண்களும் பல சாதனைகளே நிலே

Page 98
- Ճ0
நாட்டியுள்ளமை என்றும் நினைவு கூர்த் தக்கவை. பாடசாலேயின் பலதரப்பட்ட முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபட்டு உழைத்து வருகின்ற ஆண்களும் பாராட் டுக்கு உரியவர்களே,
சிறு கொட்டிலில் ஆரம்பமான இப்பாடசாலே இன்று பெரு விருட்சமாக வளர்ந்து பல சாதண்ேகளே நிலநாட்டியுள் ளது. இந்த விருட்ச நிழலில் தங்கி இளேப் பாறியவர்கள் பலர் நல்ல நிலையில் இருக் கின்றனர். "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்' புண்ணியம் என்ற பாரதியார் வாக்குக்கிணங்க எமது பாடசாலை ஏழை மாணவர்களுக்குப் புகலிடம் அளித்தது. இப் பொழுதும் புகலிடம் அளித்து வருகிறது. தொடர்ந்தும் இந்த நிலை நீடிக்கும் என்பது உறுதி
இப்பாடசாலேயின் கடந்தகாலப் பணி களே அவதானித்த கல்வித்தினேக்களத்தைச் சேர்ந்த உயர் உத்தியோகத் தர்களும் கல்வி மான்களும் காலத்துக்குக் காலம் மிகவும் பாராட்டி இருக்கின்ருர்கள்.
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வரும் உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம் கல்வித்துறை பில் நடுவூர்ப் பழுத்த நன்மரமாகத் திகழு கின்றது. மானவர்கள், S35FL –Lrrrrr“ பெண்கள் விரும்பிக் கற்கும் சங்கீதம், நட னம், சித்திரம் முதலான் பாடங்களுக்கு இங்கே ஊக்கம் அளிப்பதனுல் அத்துறை யில் மாணவர்கள் பயின்று பாடசாஃப் நிகழ்ச் விகளில் பங்கு கொள்வதோடு மட்டும் நில் லாமல் சமுதாய நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றித் தமது ஆற்றலேத் தனி இலச்சினே யாகப் பதியச் செய்துள்ளனர் என்பதை இங்கு முக்கியமாகக் கூறவேண்டியுள்ளது. ஆண்களும் இந் நிகழ்ச்சிகளில் பங்குபற்றிக் கணிசமான அளவுக்கு முன்னேறி உள்ள னர் எனலாம், கவின் கலேகளே இங்கே முன் னர் நன்கு கற்ற மாணவிகள் அக்கல்களே வளர்க்கும் பணியில் வழிகாட்டிகளாயுள் எானர் என்பது ஒரு நற்செய்தியாகும்.
ஆலயங்களுக்கு அயலிலே வித்தியாலயங் கள் அமைவது பெரிதும் சிறப்புக்கு உரியது. தொழுகின்ற அடியார்களின் விக்கின்ங் களேப் போக்கியருளும் கற்பகவிநாயகரின் தரிசனத்தை த் தினமும் பெறுகின்ற இப்பாடசாவே மானவர்கள் ஆலயப்பணி களில் பக்தி யுடன் ஈடுபடுவார்கள்.

உற்சவங்களில் ஆசார சிலர்களாகக் கலந்து காள்ளுவார்கள். பூரிகற்பகவிநாயகர் தேர்த் திருவிழாவிலன்று, பாடசாலையின் கிழக்கு வாய்தவில் பந்தல் அமைத்து, தோரணம் நிறைகுடம் மங்கலப்பொருள்களால் அணி செய்து, தேங்காய் உடைத்துத் திருத்தேரில் ஆரோகணித்துவரும் கற்பகவிநாயகரின் திரு வருகிா வேண்டி மாணவர்கள் ஆசிரியர்கள் வழிபாடுசெய்யும் காட்சி அருட்காட்சியாக இருக்கும்.
இவ்வித்தியாலயத்தின் கல்வி வளர்ச் சிக்குத் தோள்கொடுத்து உதவுபவர்கள் பெற்ருே ர்கள் அதிபர் உப அதிபர், ஆசிரியர்கள் பெற்ருேர்கள் மாணவர்கள், நலன்விரும்பிகள் பழைய மாணவர்கள் உள் ளிட்டவர்கள் ஒரு குடும்பம் போல இயங் குவதாலேயே இவ்வித்தியாலயம் வியத்தகு முன்னேற்றத்தை அடைய முடிந்தது என்பது வெளிப்படை, சைவத்தமிழ் வித்தியாலயத் தின் பல்வேறு வளர்ச்சிகளுக்குக் காலத்துக் குக் காலம் வேண்டிய நடவடிக்கைகளே எடுத் தி வரும் பாடசாஃவ் அபிவிருத்திச் சங்கத்தின் சேவை மிகமிக உயர்ந்தது.
வெள்ளிவிழா, பொன்விழா வைரவிழா என்பனவற்றைக் கண்டுகளித்தது யா/ உரும் பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம், உரும் பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் பல நூறு விழாக்கள் சிறப்பாக நடந்திருக்கின் றன. இவ்விழாக்களுக்கெல்லாம் சிகரமா பமைந்த விழா வைரவிழா, இவ்வித்தியால பத்தின் அறுபது ஆண்டுப் பணிகளே எடுத்து இயம்பும் வகையில் 07-04-1977 வியாழக் கிழமையும் 08-04-1977 வெள்ளிக்கிழமையும் இவ் விழா வித்தியாலயத் திறந்த வெளி அரங்கில் நடைபெற்றமை இன்றும் மனதில் பசுமையாகக் காட்சிதருகின்றது. இவ்விழா வைக் கண்டு நாடே மகிழ்ந்தது. அறிஞர் பெருமக்கள் நிறைவாகப் பங்குகொண்ட இவ்வைரவிழாவை பொட்டி வெளியிடப் பெற்ற வைரவிழாமலர் கற்ருேர் கைகளில் இன்றும் நறுமணம் வீசிக் கொண்டே இருக் கின்றது.
இப் பொழுது சைவத் தமிழ் வித்தி ய ர லு பந் பவள் விழா வைக் கண்டு குதுர்கலம் அடைகின்றது. வெற்றிப்பாதை யில் சென்றுகொண்டு இருக்கும் சைவத் தமிழ் வித்தியாலயம் நூற்ருண்டு விழா வையும் கண்டுகளிக்க இறைவன் திருவருள் rrainתhalfrrוj_ו

Page 99
3D5-3) S-LDU i LDTLS
கலாநிதி ப. கோபாலகி
(தஃவர், இந்து 占 யாழ் பல்களே:
எமது பண்பாட்டு மரபினே எல்லாப்படி நிலகளோபும் கடந்து உச்சியிலே நிறைவு ஒடய சமயமாகச் சைவம் அரசோச்சுகின் றது என்பது ஞானபக்தராகிய தாயுமான வரின் அனுபூதி வாக்காகும். அனேத்துச் சமயங்களும், சமய நெறிகளும் சமய நூற் கொள்கைகளும் தன்னகத்தே படிநிகே ளாக அமைய இவையனைத்தையும் கடந்த மேடைமீது சிம்மாசனத்திலே பொலிந்து விளங்கும் ஆன்மீக ஆட்சியில் அமர்ந்தது சைவசமயம் என்பது இந்த ஞானியின் உள் ளக் காட்சியாகும்.
இயல் பென்றுந் திரியாமல் இயமமாதி
எண்குணமுங் காட்டி அன்பால் இன்பமாகிப் பயனருளப் பொருள்கள்பரி வார மாகிப்
பண்புறவுஞ் செளபான பட்சங்காட்டி மயல் அறுமந் திரஞ்சிட்சை சோதிடாதி
மற்றங்க நூல் வணங்க மெளனமோலி அயர்வறச் சென்னியில் வைத்து ராசாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகிதந்தோ:
எனச் சைவத்தின் பெருமையைப் பாடு கின்ருர் சைவ சமயம் இன்ன காலத்தைத் தோற்றுவாயாகவுடையது என்று கூறமுடி யாதவாறு காலத்தால் தொன்மையுடை யது. சைவ மரபின் சிறப்பினேக் கூறும் அனேத்து நூல்களும் இச்சமயத்தின் பிர மான நூல்களாகிய வேதங்களேயும் ஆக மங்களே யும் ஏற்றுக் கொண்டுள்ளன. Shiti *னப் பரம்பொருளாகக் கொண்டு அப்பரம் பொருளே அறியவும் அடையவும் வழிவகை களக் கூறும் வகையால் சிவாகமங்கள் சிறப் புப் பெறுகின்றன. இவற்றை இறைவன் நூல் எனப் போற்றப்படும் மரபு இச்சமயத் திற்கே உரியது. இப்பிறவியின் நல் நோக் கத்தை நிறைவேற்றுவதற்குரிய வழிவகை கஃக் கூறும் கருவூலமாக இவை உள்ளன. ஆகவேதான் இற்றைக் காலம் வன் எமது சய மரபில் அவை சமயம் தந்துவம் :) ஆகிய துறைகளில் முக்கியத்துவம்
in - if

ச் சிந்தனைகள்
ருஷ்ணன் அவர்கள்
ாகரிகத்துறை, க் கழகம்)
பற்று விளங்குகின்றன. இறைவழிபாட்
|ற்குரிய வழிவகைகளே ஏற்படுத்திய வகை பிலும் இவை சிறப்புப் பெறுகின்றன. நாம் ாடுத்தபிறவியின் முக்கிய நோக்கம் இறை பன் திருவடிகளேச் சேர்தல் ஆகும். எனவே அத்திருவடிகளேச் சிந்தித்தலும் துதித்தலும் பனங்குதலும் எமது முக்கிய கடமைகளாக அமைந்துள்ளன. அகநிவேயிலும் புறநிவேயி பிலும் இச்சமயஞ் சார்ந்த ஒருவன் தூய்மை பெற ஏற்ற வழிவகைகள் இவற்றில் கூறப் பட்டுள்ளன. அளவையியலாலும் அறிவா Fாய்ச்சியியலாலும் ஆய்ந்து நிறுவப் பெற்ற கொள்கைகள் இச்சமயத்தின் மாட்சிக்கு உரைகல்வாக உள்ளன. உயர்ந்த கொள் கையால் உலகில் ஏனேயவற்றிலும் தழைத்து ஓங்கியும் அனுபவ நுட்பத்தால் ஏனேயவற் றிலும் விளக்கமாகவும் எளிமையாகவும் நின்ற காரணத்தால் இச்சமயம் தனக்கே புரிய சிறந்த மரபினே ஏற்படுத்திக் கொண் டது. முதனூல்களாகிய வேதம் ஆகமம் ஆகியவற்றின் சிந்தனேசுளே அடிப்படை பாகக் கொண்டு சமய இலக்கியங்கள் விரி வடைந்தன.
தேவர் குறளுந் திருநான் மறை முடிவும்) மூவர் தமிழும் முனிமொழியுங்=கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.
என்ற ஒளவை பாரின் வாக்கு சமய இலக்கிய மரபின் சிறப்பினே உணர்த்துகின்றது.
சைவசமய மரபின் மற்றுமொரு சிறப் பம்சம் இறைவனது உண்மையின்ே அடிப் படையாக வைத்து, ஒழுக்க நெறிபின்ே உணர்த்துவதாகும் ஒழுக்கம் இருவகைகளா சுக் கூறப்படும். ஒன்று பொது ஒழுக்கம் மற் றையது சிறப்பொழுக்கம் அன்பு ஒழுக்கம், ஆசாரம், தவம் தானம் விாப்பை வனங் கல், அடக்கம், அறவழி நிற்றல் போன் ரவை பொது ஒழுக்கத்தில் அடங்குவன.

Page 100
6
இறைவனது அருளாற்றலில் ஊன்றி மனம் வைத்து உணர்ந்து அவனது அருட் பெருங் குணங்களில் தோய்ந்து இறுதியில் அவன் வண்ணமாய் ஒன்றுதற்கு முயற்சி செய்தல் சிறப்பொழுக்கமாகக் கொள்ளலாம். இவ் வொழுக்கத்தினே சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்காக வகுத்துக் கூறும் மரபு சைவத்திற்கே உரியதொன்று. சிவா சுமங்கள் கூறிநிற்கும் இவ்வொழுக்க மரபுக் கமைய வாழ்ந்து காட்டிய சிறப்பு சிவனடி யார்களாகிய சமயாசாரியர்களுக்கே உரி யது. தமது வாழ்க்கையைச் சிவமணங் கமழும் ஒன்ருசு ஆக்கிச் சிவனுக்கே தம்மை அர்ப்பணித்ததன் பயனுய், சிவனுக்கு வழங் கப்படும் பெருமையை அடியாருக்கும் வழங் கும் மரபு சைவசமயத்தில் ஏற்படலாயிற்று. குருலிங்க சங்கமம் இதற்கு நல்ல எடுத்துக் காட்டு. சிவனடியார் மேல் அன்புடைய ரTதல் ஒர் உயர்ந்த ஒழுக்கமாய் அமைந்தது.
இத்தகைய ஒழுக்க நெறிகளுக்குரிய நிவேக்களஞகவும் பயிற்சிக் கூடமாகவும் அமைந்தது சிவாகமங்கள் சிறப்பித் துக் கூறும் சிவாலயங்கள் ஆகும். இறைவனது திருவுருவங்களே இறைவனுகவே நினேந்து வழிபடும் மரபு சைவத்தில் சிறப்பாக உள் ளது. சிவனே உணரவும் அவன் அருளாற் நலத் தெளியவும் அருள் நிலையமாகிய ஆல பங்கள் அடியார்களுக்குப் பெரிதும் துனே நின்றன.
குறிகளும் அடை பாளமுங் கோயிலும் நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஒதிலும் பொறியிலிர் மனம் என்கொல் புகாததே.
என்ற அப்பரின் அருள் வாக்கு சிவனது பெருமைகளேக் கூறிநிற்கும். எவரெவர் எவ் வெவ்வுருவாய் இறைவனே வழிபடுகின்ற னரோ அவரவர் கருதும் உருவாய் நின்று அவர் செய்யும் வழிபாட்டினே ஏற்று அருள் புரியும் பாங்கு சைவ மரபில் சிறந்த வழி பாட்டு மரபினுக்கு அணிகலனுக உள்ளது. சிவ வழிபாட்டுக்குத் துண்புரியும் சாத னங்கள் எண் வகையாக அமையும் மரபினே மூவர்தமிழ் எமக்கு உணர்த்தி நிற்கின்றது. சிவ சின்னமாகிய திருநீறு, குருவருள், திரு

2 --
வைந்தெழுத்து, திருக்கோயில், இறைவ எனது திருவடிவங்கள், திருவடி, அர்ச்சனே, தொண்டு என்பன அவை சேக்கிழாரின் பெரிய புராணம் சைவ சமய மரபினேச் சிறப்பாக எடுத்துக் கூறும் நூலாகும்.
மகா புராணங்கள் இறைவன் பற்றிக் கூறும் அருட்செயல்களேத் தென்னுட்டில் உள்ள தலங்களோடு இனத்து வழிபாடி பற்றும் மரபு இங்கு குறிப்பிடத்தக்கது. தென்னுடுடைய சிவனே போற்றி" என மணிவாசகர் போற்றியருளியவாறு தென் னுட்டிலே இறைவன் பல்வேறு வடிவங் களில் எழுந்தருளி அருள்பாவிக்கும் தலங் கள் பல இறைவனுக்குத் திருக்கோயிலே நிர்மாணிப்பதிலும் பேணிப் பாதுகாப்பதி லும் பல்லவ மன்னர்களும் சோழப் பெரு மன்னர்களும் பெருந்தொண்டு புரிந்தனர். இவர்களது அரிய தொண்டுகளால் சைவ சமய மரபு மேன்மையுற்றது. இவ்வாலயங் களே நிவேக்கனணுகக் கொண்டு சைவ மர பினே மக்கள் கைக் கொண்டு வாழ நாயன் மார்கள் வழியமைத்தனர். நாயன்மார் களது திருப்பதிகங்களே இறைவன் சந்நிதி யில் ஓதி உய்வு பெறும் மரபு சைவத்திற்கே உரியதொன்று. " திருப்பதியம் விண்ணப்பம் செய்யும்' மரபு சோழப் பெருமன்னர் காலத் தில் மேன்மையுற்றது. சிவாகமங்கள் கூறும் வழிபாட்டு மரபினேப் பேணுவதில் காலந் தோறும் எழுந்த சிவாலயங்கள் முக்கியத் துவம் பெற்றன. தென்னுட்டின் ஆலயங் களின் மதிப்பு உயர்ந்து வந்த விடத்தும் நாயன்மாரது பாடல்பெற்ற தலங்களுக்குச் சிறப்பான நிவே அமைந்தது. அத்தலங் களுக்கு அடியார்கள் தம் வாழ்நாளில் அடிக் கடி சென்று வழிபடும் மரபு ஏற்படலா யிற்று. தல யாத்திரை மரபு சிறப்படைத் தது. சிதம்பரமும் மதுரையும் மயிலாப் பூரும் திருவாரூரும் ஏனேய தலங்களே விடப் பெருமை பெற்றன. இத்தகைய தலங்களில் பலவற்றுக்கு அவற்றின் சிறப்பிக்னக் கூறும் தலபுராணங்கள் எழுந்தன்
ஊர்தோறும் கோயில்கள் எழுந்து சைவ மரபின் கலங்கரை விளக்கமாகத் திகழ்த் தன. ஆறூரில் வாழ்ந்த மக்களது சமய வாழ்க் கைக்கு நிலக்களஞக அவை அமைந்தன.

Page 101
- 6:
கோயிலுக்கு நகர்" என்று பெயர். முக் கட் செல்வர் நகர் " " பூ முடி நாகர் நகர்" என்ற சங்க நூல்களில் வரும் தொடர்கள் மூலம் இதனை அறியலாம் கோயில்களாகிய நகரைச் சுற்றிப் படர்ந்ததே நாகரிகம். சைவ மரபின் நிகழ்கால வடிவமாக விளங் கியது திருக்கோயில், சிற்பம், விக்கிரக்கலே, கட்டிடக்கவே, இசை, நடனம், அணிகலன் கலே, அலங்காரக் கலே, ஓவியம் ஆகிய பல கல்களும் வளர்வதற்கு ஏற்ற வாய்ப்பளித் தது திருக்கோயில் வழிபாடு கோயிற் கட்டி டக் கலேயிலும் நித்திய நைமித்திகப் பூசை களிலும் பல கலைஞர்கள் தம் கலேயாற்ற லேக் காட்டினர். ஆகம மரபு கோயில் மர புக்கு வழியமைத்தது. பண்ணும் பரதமும் வளர்ச்சி கண்டன. சைவத் திருமுறைகள் திருக்கோயில் வழிபாட்டிற்கும் பக்திக்கும் தத்துவ மரபுக்கும் வழிவகுத்தன. இவை யாவற்றையும் உள்ளடக்கிய திருக்கோயில் வழிபாடு சைவமரபிற்கு அணிைக வன சு அமைந்தது. கோயிலின் சிறப்பால் வழி பாட்டு மரபால், கலேகளின் சிறப்பால், பக்தி நலத்தினுல் சைவ மரபு L
ஆக்கையாற் பயனென் அரன் கோயில் வலம் வந்து பூக்கையா லட்டிப் போற்றியென்னுத விவ் வாக்கையாற் பயனென்
என அப்பர் பெருமான் திருக்கோயில் வழி பாட்டின் சிறப்பினேக் கூறி, எமது சரிரம் அதற்காகவே இறைவனுல் அருளப்பட்ட தென்ற உண்மையை எமக்கு உணர்த்து கின்ருர் எமது அங்கங்கள் ஒவ்வொன்றும் திருக்கோயில் வழிபாட்டில் இணைய வேண் டும் என்பது அப்பரது திருவுள்ளக் கிடக்கை.
நாவலர் முதல் இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே வரை எமது நாட்டில் வாழ்ந்த சமயப் பெரி பார்கள் இச் சைவ மரபின் சிறப்பினேத் தமது பேச்சுக்களினுலும், எழுத்துக்களினு லும் உரம்பெறச் செய்தமை இங்கு குறிப் பிடத்தக்கது. எமது நாட்டிலே பிற சமயத் தாக்கங்களிலிருந்து சைவத்தைக் காத்த பெருமை நாவலுருக்கே புரியது. சைவ மர பின் காவலன் எனப் போற்றத் தகுந்த

அப்பெருமானின் தூய சமய மரபு சார்ந்த நற்பணிகளே வியந்து வியந்து நயந்து நயந்து சைவ மரபிற்கு ஒர் இலக்கணமா கத் திகழும் சைவ பூஷணம் திரு தம. சிவப்பிரகாசம் அவர்கள் " நாவலப் நயம்இறை ஒளி வெண்பா' என்ற நூலில் பாடி புள்ளார். நாவலர் காட்டிய சைவ மரபில் வாழாதார் வாழ்க்கையிஞல் என்ன பயன் என அந்நூலில் விணு எழுப்புவது இங்கு சிந்தனேக்குரியது.
அந்நோக்கில் நாவலர் மாணவர் வழி வந்த யாழ்ப்பாணத்து மேலேப் புலோவி சதாவதானம் நா. கதிரவேற்பிள்ளே அவர் களது சிவக்ஷேத்திர மகோற்சவ உண்மை என்ற நூல் சைவ மரபில் திருக்கோயிலின் மேன்மையைத் தக்க நூல்களின் பிரமா னங்கள் வழி எடுத்துக் கூறுகின்றது. சிவ விளக்கம், சேர்த்திர ஆலய விளக்கம் மகோற்சவ விளக்கம் என்ற தலைப்புக்களில் திருக்கோயில் மரபினே விளக்கி நிற்கின்றது.
சைவ மரபின் மேன்மையான ஒழுக் கம் சிவ' என்னும் திருநாமத்தை உள் என்புடன் ஒதி உணர்தல்ாகும். " சிவ என்னும் திருநாமத்தை அன்புடன் உச் சரித்தலினுலும், கேட்டலினுலும் அன்னத்துப் பாவங்களும் அகன்று விடும் என்ற நம் பிக்கை எம்மிடையே ஆழமாக உள்ளது. சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்திரமுங்கு லமுங் கொண்டென் செய்வீர் பாத்திரஞ் சிவமென்று பணிதி ரேஸ் மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே.
என வரும் அப்பர் தேவாரம் இதன் சிறப்பின்ன விதந்தோதுகின்றது.
சிவசிவ வென்கிலர் தீவினே யாளர் சிவசிவ வென்றிடத் தீவினே மாளுஞ் சிவசிவ வென்றிடத் தேவரு மாவர் விவசிவ வென்னச் சிவகதி தானே.
என சிவ என்ற திருநாமத்தினைப் போற்றுகின்றது திருமந்திரம்
சிவன் அநாதி மவ பெத்தர்களாகிய ஆன்மாக்கள் தம்மையறிந்து வழிபட்டுய்யும் காரணத்தினுள் அருவம் அருவுருவம் கரு வம் என்று முத்திறத் திருமேனி கொண் டருளிஞர் என்பது சைவசாத்திரத் துணிபு

Page 102
உருமேனி தரித்துக் கொண்ட தென்றலு முருவி றந்த வருமேனி பதுவுங் கண்டோ
Լովենիլի חנה חשוב போது திருமேனி யுபயம் பெறருேஞ்
செப்பிய மூன்று நந்தங் கருமேனி கழிக்க வந்த
கருனேயின் வடிவு தானே.
என, சிவஞான சித்தியார் கூறும் அரு வுருவத் திருமேனியாகிய சிவலிங்கம் சிவசக்தி தத்துவத்தைத் தன்னுள் கொண்டு விளங்கு 고 - சிவனது வடிவங்களுள் நடராஜ வடிவம் சிறப்புடையது. படைந்தன், காத் தல் அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய இறைவனது ஞ்ச கிருத்தியங்களது தத்து வத்தைப் பிரதிபலிப்பது இவ்வடிவம். சைவ மரபில் சிறப்பிக்கப்படும் ஐந்தெழுத்தின் தத்துவமாய் விளங்குவது இவ்வடிவம். இறை வன் மீந்திர வடிவினனுய்த் தோன்றி ஆன் மாக்களுக்கு அருள் புரிகின்றர் என்ற தத்து வத்தை எடுத்தியம்புவதும் இவ்வடிவமே, நடராஜ வடிவம் திருவைந் தெழுத்தாகிய "நமசிவாய', 'சிவாயநம" ஆகியவற்றுட ஒனும் மற்றும் ஐந்தொழில்களோடும் கொண்டு விளங்கும் தொடர்பிரேத் தேவாரங்களும் திருமந்திரமும் சைவசித்தாந்த நூலாகிய உண்மை விளக்கமும் மிக விரிவாகக் கூறு கின்றன. நமச்சிவாய் என்பதன் உயர் சிறப் பினே அப்பர் தெளிவுபடக் கூறுகின்ருர்:
நமச் சிவாயவே ஞானமுங் கல்வியும் நமச் சிவாயவே நானறி விச்சையும்
நமச் சிவாயவே நாநளின் றேத்துமே நமச் சிவாயவே நன்னெறி காட்டுமே.
என்பது அப்பரது அருள் வாக்கு. நமச் சிவாய என்பது எமது வாழ்க்கைக்குரிய நன்னெறி காட்டும் வழிகாட்டி என்பது அப்பரது சிந்தனையாகும். இவை யாவற்றுக் கும் உண்மை விளக்கமாக நின்று சைவ சித்தாந்த உண்மைப் பொருளே எமக்கு உணர வைப்பது நடராஜ வடிவம் சமயம் தத்துவம், கலே ஆகிய முத்திறத்திற்கும் நிலக்களஞக உள்ள இவ்வடிவம் சைவசித்
। ।।।। பாக உள்ளது. ஆன்மாக்கள் தளே யை நீக்கி இறைவன் அருஃப் பெற்று அவன் டிக்கீழ் இன்பம் துய்ப்பதற்குரிய வழிவகை களே எடுத்துக் கூறுவது சைவசித்தாந்தம் சைவசித்தாந்த தத்துவங்களுக்கு உரிய விளக்கமாய் அமைவது திருக்கோயிலும் அங் குள்ள இறைவன் திருவடிவங்களும் அவற் யூக்கு நிகழும் கிரின் பகளுமாகும் சிறந்த தொரு கிரியை மரபு ஆன்மாக்களின் மனப்

பக்குவத்திற்கு வழிகாட்டி நிற்கும் மான் பைச் சைவ மரபு தன்னகத்தே கொண்டுள் எது "கிரியையென் மருவுமவை யாவும் ஞானம் கிடைத்தற்கு நிமித்தம்" எனச் சிவப் பிரகாச ம் தரும் கருத்து எமது
ਸੇ ਨੂੰ தொன்ருகும்.
இவ்வாறு அனைத்துச் சிறப்புக்களேயும் ஏைேய சமயங்களே விடத் தன்னகத்தே கொண்டு முடிபணியாய்த் திகழுவதால் சைவசமயம் அனேவருக்கும் உரிய அனேத் துக் காலத்திற்கும் உரிய சமயமாகவும் டொவிந்து விளங்குகின்றது. சம்பாதிதப் பழம் பொருளேத் தில் மன்றம் தெளிவு செய்கின்றது. அப்பர் பெருமான் இத்தெய் விகக் காட்சியை மனிதப் பிறவியின் சிறந்த பேருகக் குறிப்பிடுகின்ருர்:
குனிந்த புருவமுங் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால் வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப் பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே
என்பது அவர் எமக்குத் தரும் நல்லுபதேச மாகும் இத் தில்லே நடராஜ தரிசனத் தைக் காண உலகத்திரே ஒன்று கூடுங்கள் : கண்டு களியுங்கள் பெறற்கரிய மிTஆடப் பிறவி கழிவதற்குள் இத் திருக்காட்சியை ஒருமுறையேனும் கண்டு விடுங்கள் என எம்மை அழைக்கின்ருர் தாயுமானவர்;
FIFLI FILI ID FLDLII
சமய தீதப் பழம் பொருளேக் கைவந் திடவே மன்றுள் வெளிக்
காட்டும் இந்தக் கருத்தை விட்டுப் பொய்வந் துழலும் சமயநெறி
புகுத வேண்டா 1 முத்திதருந் தெய்வ சபையைக் காண்பதற்குச்
சேர வாரும் செகத் தி.ே
இத்தகைய உயர்ந்த தத் துவங்களே எமது அனுபவத்திற்குக் கொண்டு வரும் இறைவனது திருவடிவங்கள் சைவ மரபின் மேன்மையை எடுத்துக் காட்டும் சிறப்பு செய்ந்தவை. காலந்தோறும் சமயம், தத்து ஆம். சுஜே ஆகிய மூன்று துறைகளேயும் சீர்பட இனத்து மண்ணிலே நல்ல வண்ணம் வாழ வழிவகுக்கும் சைவ சமயத்திற்குரிய சீரிய மரபினே நாம் அனைவரும் உவந்து, நயந்து இப்பிறவியின் பயஃப் பெறுதல் வேண்டும் சைவ மரபினேப் பேணிப்போது காப்பது எம் ஒவ்வொருவரினதும் தயார்
|

Page 103
|론들들|| ||를 활
„aero) 6 op 5 & -4,0) i 1 nusmu soveo uuoojih terrorausfoor
||를
 

உரும்பிராய் சைவத்தமிழ்sosiaelum sou dirawfouïe! —1992
* ===
歴----暹| !!!!
:-)

Page 104


Page 105
மாணவர் பகுதி:
GTLD5l Lif
நீர்வளமும் நிலவளமும் நிறைந்த யாழ் பிராய் என்னும் பதியில் அமைந்துள்ள எமது தமிழ் வித்தியாலயம். எமது பாடசாலேயின் அமைந்துள்ளது. அது ஒரு தனிச் சிறப்பாகு
இப்பாடசாலையில் முருகன் ஆலயம், விழு என்பன உள்ளன. முருகன் ஆலயத்தில் வெ தேவார பாராயணமும் நடைபெறும். எமது பிக்கின்ருர்கள். சுமார் தொளாயிரம் மாண சாலேயில் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 11 வ செல்வி அருணுேதயம் சின்னத்தம்பி அவர்கள் சொல்வித் தருகின்ருர்கள், நாங்கள் பா வேண்டும்.
எமது வித்தியாலயத்துக்குப் பாடசாஃ: இலச்சினே என்பன உள்ளன. " திருமவி ஈ கீதம் தொடங்குகிறது. பாடசாலேக் கொடி நிறங்களும் உள்ளன. பாடசாஃப் இலச்சினை
" கற்ருங்கு ஒழுகு" என்ற வாசகமும் உள்
இங்கு சென்ற முதலாம் தவனே, பரிசன் ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலே 1977ஆ. இப்பொழுது பவளவிழாக் கொண்டாடுவதை எனது பாடசாவேயை மிகவும் விரும்புகிறேன் பாடசாலே வளர்க வாழ்க !
q]].id = 17

TIL LEFT&5
ப்பாண மாவட்டத்தின் மத்தியிலே உரும் பாடசாலேயின் பெயர் உரும்பிராய் சைவத் முன்னுல் கற்பகப் பிள்ளேயார் ஆலயம்
நஞான ஆய்வுகூடம், நூலகம், கலேயரங்கம் ள்ளிக்கிழமை தோறும் விசேட பூசையும் பாடசாலேயில் 29 ஆசிரியர்கள் கல்வி கற் Tவர்கள் கல்வி கற்கின்ருர்கள். எமது பாட ரை வகுப்புக்கள் உள்ளன. எங்கள் அதிபர்
ஆசிரியர்கள் எமக்கு அன்பாகப் பாடம் டசாலேயில் கற்ற கல்வி தவருது அமைய
க் கீதம், பாடசாலேக் கொடி, பாடசாவே றத் திருப்புகழ் வாழி பில் பச்சை, சிவப்பு, மஞ்சள் ஆகிய மூன்று பில் பிள்ளேயார் படமும், குத்து விளக்கும்
என்று பாடசாஃவக்
ரிப்பு விழா நடைபெற்றது. 1915ஆம் ஆண்டு ம் ஆண்டு வைரவிழாவைக் கொண்டாடியது. பிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். நான்
1. பாடசாலேயை மறக்க மாட்டேன். எமது
செல்வி. பா. ஞானமோழி
ஆண்டு 2 B - 1993

Page 106
சைவத் தமிழில் ட
சைவமும் தமிழும் தழைத்து ஓங்கிய எட லயத்தில் ஆண்டு தோறும் பல விழாக்கள் ந விழாவும் ஒன்ருகும். முன்னர் சூழ்நிலை அடை பரிசளிப்பு விழா வெகு சிறப்பாகக் கொண்ட மையைக் கருத்திற் கொண்டு சைவத்தமிழில் பரி கொண்டாடப்படுகிறது.
மாணவர்களாகிய நாம் சைவத்தமிழ் பரி: வரும் என்று ஆவலுடனும், அங்கலாய்ப்புடனு என்ருல் என்ன? வெறும் பரிசு கொடுக்கின்ற நடிப்பு படிப்பு எல்லாவற்றிலும் மாணவர்கள் இந்தப் பரிசளிப்பு விழாவை ஏன் பாடசாலை, விச் சிறிது சிந்திப்போம். ஒரு வழியில் மான வழியில் பெற்ருேர்கள் தம் பிள்ஃாகளின் கல்: வாய்ப்பு அளிக்கிறது.
பரிசளிப்பு விழாவை வருடாவருடம் சிறட் திரு. சு. மனுேகரபூபன், திரு. ஆ. செல்லேயா, யோர் மனம் உவந்து ஒரு தொகைப் பணத்ை சாவே அபிவிருத்திச் சங்கம் சார்பில் நிரந்தர வட்டியிலேயே எமக்குப் பரிசில்கள் வாங்கித்த சைவத் தமிழ் பரிசளிப்பு விழாவைக் கெளரவி, னர்களாக வருகை தந்துள்ளார்கள். அ சைவத் தொண்டரும், எம் ஊரவரும், இலங்ை கல்விமானும் ஆகிய திரு செல்லப்பா நாகன் முதலாகப் பரிசளிப்பு விழாவிற்குச் சமுகம் விஷயமாகும்.
பரிசளிப்பு விழா அன்று சைவத்தமிழ் வி பார்த்து மகிழ்வதற்காகப் பழைய மானவர்கள் விருத்திச்சங்க உறுப்பினர்கள், மானவர்கள் மு கில் நடைபெற்ற விழாக்களுக்குப் பல பெரியோ இந்த வரிசையில் செனேற்றர் எஸ். நடேசன், ளான திரு. இ. சுந்தரலிங்கம், திரு. கு. சே திரு. தி. மாணிக்கவாசகர், பேராசிரியர் ப. சந் திரு. செ சிவபாலன், முன் சின் நாள் அதிபர் க ச. பரங்கிரிநாதன் ஆகியோர் அடங்குவர். பரிச விருந்தினரை, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பலர் மாலே அணிவித்து வரவேற்பார்கள் கடன் அதிபர் கலேமை தாங்குவார். மாணவர்கள் பாடுவார்கள். அதிபர் ஆண்டறிக்கையை வ தமிழின் சிறப்புப் பற்றி உரையாற்றுவார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரிசளிப்பு விழா
மது உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியா டைபெறுகின்றன. அவற்றில் பரிசளிப்பு மதியாக இருந்த காலத்தில் சைவத்தமிழில் Tடப் பட்டது. தற்போது நாட்டு நிவே சளிப்பு விழா மிகவும் சாதாரண முறையில்
சளிப்பு விழா எப்போது வரும், எப்போது பும் காத்திருப்போம். பரிசளிப்பு விழா விழாவா அது? இல்லே ஆடல், பாடல், அபிவிருத்தி காணும் விழாதான் இது. களில் கொண்டாடுகிருர்கள் என்பது பற் வர்களது படிப்பை ஊக்குவிக்கின்றது. மறு வியின் முன்னேற்றத்தை அறிய நல்ல
பாக நடத்துவதற்கு எம் ஊரவர்களான திருமதி கா. இராஜகோபால் ஆகிய பெரி த, உரும்பிராய் கிராமிய வங்கியில் பாட வைப்புக் கணக்கில் இட்டு அதில் வரும் நம் பெரும் பணியைச் செய்துள்ளார்கள். க்கப் பல பல பிரமுகர்கள் பிரதமவிருந்தி வர்களில், உயர் நீதி மன்ற நீதியரசரும் மிக அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த சிங்கம் அவர்கள் சைவத்தமிழில் முதன் அளித்துள்ளமை பெருமைப்படக் கூடிய
ழாக்கோலம் பூண்டிருக்கும். விழாவைப் 1, நலன் விரும்பிகள், சைவத் தமிழ் அபி தலியோர் திரள்வார்கள். கடந்த காலத் ர்கள் சமுகம் தந்து சிறப்பித்துள்ளார்கள். பிரதம கல்வி அதிகாரிகளாக இருந்தவர்க ா ம சுந்தரம், கல்விப் பனிப் பTள்ர் திரசேகரம், முன்னுள் கொத்தணி அதிபர் எாா ன திரு. வி. அரியநாயகம், திருமதி எளிப்பு விழா அன்று சமுகமளிக்கும் பிரதம பெற்ருேர்கள் பாடசாலே வாயிலில் நின்று புள் வணக்கத்துடன் விழா ஆரம்பமாகும்.
இனிய குரலில் பாடசாலேக் கீதத்தைப் ாசிப்பார். பிரதம விருந்தினர் சைவத்

Page 107
-- 57
பரிசளிப்பு விழாவில் க பொ.த (சாதார சித்திபெற்ற மாணவர்களுக்கும், பொதுவாக மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்படும். பரீட்சையில் சித்தி பெறுவோருக்கும் பரிசில்க வருகிறது. பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக னுத்துரை அரங்கு என்பன உதவுகின்றன. வி ளால் அலங்கரிக்கப்பட்டு எல்லோரையும் கவர் எளிப்பு விழாவின்போது வழங்கப்படும் பரிசில் முன்னர் வழங்கிச் சிறப்பித்துள்ளமை விசேட
பரிசளிப்பு விழாவில் பல நிகழ்ச்சிகள் இட நடனம், கவிதை, பேச்சு முதலிய பல்சுவை நி அபிவிருத்திச் சங்கச் செயலாளரின் நன்றியுை கடந்த பரிசளிப்பு விழாக்களில் நான் தமிழ், சு பாடங்களில் பரிசில்களேப் பெற்றேன் என் கின்றேன்.
சைவத் தமிழும் க
எமது வித்தியாலயம் ஆயிரத்துத் தொன் மாதம் மூன்ரும் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 5 காகவே இக்கல்விக் கூடத்துக்குச் சைவத்தமிழ் இதற்கமைய எமது பாடசாலே சைவத்தையும், வருவதுடன், கவின் கஃபகஃளயும் விசேடமாக
கவின் கலேகள் எனப்போற்றப்படுபவை நட தக்கவை. இவற்றில் மயங்காதவர் எவரும் இல் பொருந்திய எமது இறைவன் கூட இவற்றில் பல வரலாற்றுக் கதைகள் மூலமாக அறியலாம் தில்லையிலே நடனமாடிக் காட்சி தந்து கொண்டி அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண் பலம் தனில் ' என்னும் பாடல்களின் வரிகள் கீதத்தின் மூலம் இறைவனே மகிழ்வித்தான் இ இராவணன் முற்பட்டபோது இறைவன் மல்ே பெரு விரலினுல் அழுத்திஞர். அப்போது வா கானம் பாட அதில் மகிழ்ந்தார் இறைவன். " தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்" தின் மூலமும் இசையின் பெருமை வெளிப்ப சுஃகள் பெரும்பாலும் கோயில்களில் வளர்க்
காலப்போக்கில் கஃகளின் முக்கியத்துவ அரசும் பாடசாலைகளில் கலேகளே வளர்ப்பத இதன் பயணுக எமது பாடசாலேயிலும் எழுப

னத்தில்) விசேட சித்திபெற்று, திறமைச் ப் பாடங்களில் கூடிய புள்ளிகள் பெற்ற விசேடமாக 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் 1ள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து நடைபெறுவதற்குத் திறந்தவெளி, பொன் விழாவின் போது இவ்வரங்கு பல வர்ணங்க ரக்கூடிய வகையில் அமைந்திருக்கும். பரிச களில் பலவற்றை உள்ார்ப் பெரியவர்கள் மாகக் குறிப்பிடத்தக்கது.
-ம் பெறுவது வழக்கம். நாடகம், பாட்டு, கழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இறுதியில் ரயுடன் விழா இனிது நிறைவு பெறும் ணிைதம் சமயம், சுற்ருடல், வாசிப்பு ஆகிய பதையும் மகிழ்ச்சியுடன் அறியத் தரு
ஏ. கீதாம்பிகை ஆண்டு பி A - 1992
வின் கலைகளும்
ாயிரத்துப் பதினேந்தாம் ஆண்டு மார்சுழி சைவமும், தமிழும் சிறப்பாக வளர்வதற் வித்தியாலயம் என்று பெயரிட்டனர். தமிழையும் சிறப்பாகப் பேணி, வளர்த்து வளர்த்து வருகின்றது.
னம், சங்கீதம், சித்திரம் என்பன குறிப்பிடத் லே எனில் மிகையாகாது. சர்வ வல்லமை மிகுந்த விருப்பம் உடையவர். இதனப் நடனத்தில் இறைவனின் நாட்டத்தை +ருப்பதில் இருந்தும், "ஆடிக் கொண்டார் டாமோ?' ' நடனம் ஆடினுர் தில்ஃப்யம் ரில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். சங் ராவணன். திருக்கைலே மலேயைத் தூக்கு யின் கீழ் அவனே அகப்படும் படியாகப் கீசரின் ஆலோசஃனப்படி இராவணன் சாம் இராவணனை விடுவித்தார். இதிலிருந்தும், ானுைம் முதல் அடியை உடைய தேவாரத் டுத்தப்படுகின்றது. முன்னேய காலங்களில் கப்பட்டு வந்தன.
த்தை அறிந்த பொது ஸ்தாபனங்களும், ற்காகப் பல நடவடிக்கைகளே எடுத்தன. த்து இரண்டாம் ஆண்டு தொடக்கம் கவின்

Page 108
58 -
கலேகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. நடனம் களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதால் LT பாகப் பயின்று வருகின்ருேம்.
நாட்டியக் கலேயானது மனிதருக்குக் கலே பாடுகளேயும் அவரது உள்ளத்தில் பதியச் செ ாது நாட்டியக் கலே தெய்விகமானது. இறை விகளான ஆங்கே அபிநயத்தாலும் கருத்தை பரிசுத்த உணர்ச்சிப் பிரவாகமான சாத்வீக தையே சிருஷ்டி செய்து மனிதனே இரசிகத் செய்து விடுகிறது நடனக்கல். இந்தக் கலேயி சுவேச் செல்வன் ஏரம்பு சுப்பையா அவர்கள் குறி விவேகானந்தா அவர்கள் ஆரம்ப காலத்தில் தார். திருமதி பத்மா கப்பிரமணியம் அவர் சுயிேல் முன்னணியில் விளங்குகிருர்,
எமது பாடசாஃபயில் ஆசிரியர்களின் விடா பரிசளிப்பு விழா போன்றவற்றில் மாணவர் பற்றிப் பெரியோர்களேயும், பெற்ருேர்களேயும் விழாவின் போதும், ஆசிரியர் தின விழாவின் விழாவைச் சிறப்பித்தன. கும்மி, நடனம், தீப இவ்வருடத் தமிழ்த் தினப் போட்டி உப ே பெற்றபோது நடன நிகழ்ச்சிகளில் பங்கு இடங்களே எம் மாணவர்கள் பெற்றமை எம எடுத்துக் காட்டாகும்.
இசைக்கலையில் ஈடுபாடு உடைய ஒருவன் கோடானு கோடி இரசிகர்களேக் கவர்ந்து கர் கின்றன். இசையானது உணர்ச்சிகளேத் தூண் இரசிக்கும் தன்மை என்பனவற்றை ஏற்படுத் யில் புகழ் பெற்றுத் திகழ்ந்தவர்கள் பலர் இல் எம். எஸ். சுப்புலக்சுமி அவர்கள் ஒருவராவர். விளங்குகின்ருர்கள்.
கலா மன்றம் அமைக்கப்பட்டு இசை ஆ களுக்கு ஊட்டிய பெருமை சைவத்தமிழுக்கு விரும்பிப் படிக்கின்றனர். வெள்ளிக்கிழமைகள் ஒதுவது சிறப்பானதாகும். மானவர் மன்றம் போது மாணவர்கள் இசை, நடன நிகழ்ச்சிக பும் மகிழ்வித்து வருகின்றனர்.
மனதில் உள்ளதைச் சிந்தித்து அதற்குப் பு யக்கவேஞன் மக்கள் மத்தியில் சாகாத கலேஞன் போன்றவர்கள் சிறப்பிடம் பெற்று விளங்கிய நிகழ்ந்த கண்காட்சியின் போது எமது மான களதும், ஆசிரியர்களதும், மாணவர்களதும் நிகழ்ச்சியில் பெருமளவு வித்திரங்களே வியக்கும் யின் வளர்ச்சியை எடுத்துக் காட்டியதெனவா
எமது பாடசாலே நடனம், சங்கீதம், சித்தி வளரக் கடவுளேப் பிரார்த்திக்கிறேன்.

டசாலேயில் கவின்கலேப் பாடங்களைச் சிறப்
இன்பத்தை நல்குவதோடு அல்லாமல் பண் ய்து மனிதனத் தேவனுக ஆக்கி விடுகின் வல்ை நமக்கு அருளப்பட்டது. அங்க அசை ப் புலப்படுத்தும் வாசிக அபிநயத்தாலும், அபிநயத்தாலும் ஒரு கந்தர்வ லோகத் தன்மை மூலம் இழுத்து மெய்மறக்கச் னே முன்னர் இங்கு வளர்த்தவர்களில் நிப்பிடத்தக்கவர். மேலும் செல்வி ரங்கா நடனக் கலேயில் இங்கே புகழ் பெற்றிருந் கிள் பாரதத்திலே இப்பொழுது நடனக்
முயற்சியால் கலேவிழா, நவராத்திரிவிழா, ாள் சிறப்பாக நடன நிகழ்ச்சிகளில் பங்கு மகிழ்வித்துள்ளார்கள். கடந்த பரிசளிப்பு போதும் மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடன்ய் போன்றன் மிக அழகாக இருந்தன. காட்ட மட்டத்தில் கோப்பாயில் நடை பற்றி முதலாம், இரண்டாம், மூன்ரும் து பாடசாலேயின் நடனக்கலே வளர்ச்சிக்கு
சங்கீத உலகில் கற்பனேகளுடன் பாடிக் தர்வ கான உலகிற்கு அழைத்துச் செல் டி. உண்ர்ச்சியின் மூலம் தூய சிந்தனேகள், துகின்றது. தமிழ் நாட்டில் சங்கீதத் துறை ன்றும் வாழ்கின்றர்கள். இவர்களில் பூரீமதி
நமது நாட்டிலும் பலர் புகழ் பெற்று
சிரியர்களால் இசைக்கலேயை மாணவர் உண்டு. மாணவர்களில் பலர் இசையை ல் மாணவர்கள் இசையுடன் திருமுறைகள் மாதத்தில் இரண்டு தடவைகள் கூடும் ளே நடத்தி ஆசிரியர்களேயும் மாணவர்களே
திய ஒரு வடிவம் கொடுத்து விடுகின்ற ஒவி ஆகின்ருன் இத்துறையில் திரு. ரவிவர்மா மை குறிப்பிடத்தக்கது, சென்ற வருடம் வர்கள் வரைந்த ஒவியங்கள் பெற்றேர் மனங்களைக் கொள்ளே கொண்டன. அந் வண்ணம் வரைந்திருந்தமை சித்திரக்கலே .
ரம் ஆகிய துறைகளில் மேலும் சிறப்புற்று
T ஜேனித்தா - I} - 고

Page 109
சைவத்தமிழ் வி எழுபத்தைந்த
பல்வகைச் சிறப்புக்களும் பொருந்திய இவ்வூர்மண்ணில் பிறந்த நல்லறிஞர்களின் ே மாதம் 3ஆம் திகதி ஸ்தாபிக்கப் பெற்ற : இன்றைய வளர்ச்சியின் உன்னத நிலையைக்
உரும்பிராப் சைவத்தமிழ் வித்தியால நெருக்கடி காரணமாக 1949ஆம் ஆண்டு இங் தலேமை ஆசிரியரான திரு. ஆ. கந்தையா ருேர்களும் சேர்ந்து வித்தியாலயத்தின் வன்
கற்பகப் பிள்ளே யார் கோயிலுக்கு மேற் துள்ளது. கோயிலுக்கு அருகாமையில் எம, வனின் அருள் ஒளியானது வித்தியாலயத்தி படையச் செய்கின்றது. சில பிள்ள்ேகளுடன் வர்களேயும் 29 ஆசிரியர்களேயும் கொண்டிரு சான்று பகர்கின்றன. எமது பாடசாஃ கைகொடுத்து உதவிவருகின்றது. வசதிப கொடுப்பது கோடி புண்ணியம்
இன்ன நுங்கனிச் சோ
இனிய நீர்த்தண்
அன்ன சத்திரம் ஆயிரம்
ஆலயம் பதி ஞயி
பின்ன ருள்ள தருமங்
பெயர்வி நாங்கி ெ
அன்ன பாவினும் புண் ஆங்கோர் ஏழைக்
என்று பாடியிருக்கி
எமது பாடசாவேயில் மாணவர் மன்ற கீழ்ப் பிரிவு, மத்திய பிரிவு மேற் பிரிவு எ பொறுப்பாசிரியர் தலேவர், செயலாளர் வளர்கின்றன. பேச்சு பாட்டு, நடனம், வில் மன்றங்களில் நடைபெறும் மேற் பிரிவு பத்திரிகையை நீண்ட காலமாக வெளியிட்
திரு. ஆ. சுந்தையா அவர்கள் தனே! ஆசிரியராகப் பணிபுரிந்த திரு சி. பொன் வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். அப்ெ கட்டப்பட்டது. இவரது முயற்சியினுள் பொன்னுத்துரை அரங்கு என்று சமீபத்தின்
|-

த்தியாலயத்தின் தாண்டுப் பணி
உரும்பிராய்ப் பதியின் வளர்ச்சிக்கென்றே பெரும் முயற்சியால் 1915ஆம் ஆண்டு மார்கழி பரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தின் கண்டு யாரும் மகிழாமல் இருக்க முடியாது.
பம் இந்துக் கல்லூரி வளவிலிருந்து இட
கு இடமாற்றம் செய்யப்பட்டது. அப்போது அவர்களும் உள்ளூர் ஆசிரியர்களும் பெற்
ார்ச்சிக்கு வித்திட்டார்கள்.
குத் திசையிலேயே எமது பாடசாலே அமைத் து பாடசாலே அமைந்துள்ளமையால் இன்ற ற்கு எத்துன்பமும் ஏற்படாமல் மேன்மை ஆரம்பமான பாடசாங் இன்று 874 மான ஒப்பது இவ்வித்தியாலயத்தின் வளர்ச்சிக்குச் பெரும்பாலும் ஏழை மாணவர்களுக்கே டைத்தவர்களே விட ஏழைகளுக்குக் கற்றுக்
லேகள் செய்தல்
சுனேகள் இயற்றல் ம் வைத்தல் ரம் நாட்டல் கள் பாவும் பாளிர நிறுத்தல் னியங் கோடி கெழுத்தறி வித்தல்.
ன்ருர் அமரகவி சுப்பிரமணிய பாரதியார்.
ங்கள் இயங்கி வருகின்றன. இம்மன்றங்கள் ன நடைபெற்று வருகின்றன. இம்மன்றங்கள் போன்றவர்களின் உதவியுடன் நடைபெற்று வாதம், விணுவிடை போன்ற நிகழ்ச்சிகள் இம் மாணவர் மன்றத்தினர் "சுற்பகம்" என்ற டு வருகின்றனர்.
ஆசிரியராக இருந்த காலத்தில் சிரேஷ்ட ானுத்துரை அவர்கள் இவ்வித்தியாலயத்தின் பாழுது இவரது முயற்சியுடன் அரங்கு ஒன்று கட்டப்பட்டதால் இவ்வரங்கிற்குப் நாமகரணமும் சூட்டப்பட்டது. இவ்வரங்கு

Page 110
எல்லாவிதமான விழாக்களுக்கும் கைகொடு விழா, ஆசிரியர் தினவிழா போன்ற பாடசா மக்களது நிகழ்ச்சிகள் பலவற்றையும் இவ்வ
எமது வித்தியாலயத்தில் விஞ்ஞான கூட டில் திரு. தம்பு குமாரசுவாமி அவர்களால் டது. இதன் மூலம் செய்முறைக் கல்வி விஞ்ஞான பாட வளர்ச்சியில் முன்னேற
புதிய பாடத்திட்டத்திற்கமைய விவசா வையும் உடையமைத்தலும், தென்னந் தும்பு இன்று வாழ்க்கைத் திறன் என்னும் பாடம் பாடங்களாகச் சித்திரம், சங்கீதம் என்பனவி தெடுக்கப்பட்டு நடனப்பயிற்சியும் நடை.ெ கவின் கலேப் பாடங்களே உற்சாகத்துடனும்
28-06-1958இல் திரு. சு. செல்ல்ேயா தம் தாங்கி கிட்டிக்கொடுக்கப்பட்டது. இதனுல் ஈலபமான முறையில் நீரைப்பெற வசதி ஏற் டது. இந்நூல் நிலேயத்திற்குக் கல்வித் தி: பார்களும் அயலூர்ப் பெரியார்களும் பழை செய்துள்ளனர். அத்துடன் வசதிக்கட்டன. கைகளும் உண்டு. இதன் மூலம் மானவர்கள் கும் போது ஏற்படும் பலாபலன்களும் தெ வாசிக்கும்போது உலக அறிவும் ஏற்படவாக
அரசாங்கம் ஆண்டு 5இல் புலமைப்பரிசி, வருகிறது. இப்பரீட்சையில் எமது வித்தியான ஆனுல் இம்மாணவர்கள் வேறு பாடசாலைக்கு குறைந்த மாணவர்களே மேல்வகுப்புக்களில் அவ்வாருண் மாணவர்களானுலும் தாமும் முன்னேற்ற வேண்டும் என்று பாடுபடுகின்ற விவேகானந்த சபைப் பரீட்சை போன்றவ தோற்றிச் சித்தியடைந்துள்ளனர். தங்கப் வித்தியாலயம் என்ற பெயருக்கேற்றபடி இ பயில்கின்றனர்.
எமது பாடசாலேயில் விளேயாட்டு மை: ஆலுைம் பாடசாலேயின் அயலிலுள்ள கர் பாட்டுப் போட்டிகள் நடைபெற ஆலய பரிப தனி கோட்ட மட்டத்திலும் விளேயாட்டுப் சான்றிதழ்களேயும் எந்து மாணவர்கள் பெ.
தமிழ்த் தினப் போட்டிகள், ஆங்கில தின் பட்டங்களில் நடத்தப்பட்டன. இவற்றிலேசு மட்டங்களில் கலந்து பரிசில்களைப் பெற்றுள்ள யிலும் தெரிவாகி உள்ளனர். இவை எமக்கெ
 

ரங்கு கண்டுகளித்தது.
ம் இல்லாது இருந்தபோது 1969ஆம் ஆண் விஞ்ஞான கூடம் கட்டிக் கொடுக்கப்பட் சிறப்படைந்தது எனலாம். மாணவர்கள் 驴凸岛亭莹。
யம் பனந்தொழில் என்பவற்றுடன் புடை த்தொழில் என்பன கற்பிக்கப்பட்டு வந்தன. கற்பிக்கப்பட்டு வருகின்றது. கவின்கலேப் பற்றுடன் 1972இல் நடன ஆசிரியரும் தேர்ந் பற்று வருகின்றது. எமது மாணவர்களும்
விருப்பத்துடனும் பயின்றுவருகின்றனர்.
பதியினரால் இவ் வித்தியாலயத்திற்கு நீர்த்
மாணவர் கிணற்றிலிருந்து நீர் எடுக்காது பட்டது. 1978இல் நூல்நிலேயம் கட்டப்பட் ஈக்களத்தைச் சேர்ந்தவர்களும் ஊர்ப்பெரி ய மாணவர்களும் நூல்களே அன்பளிப்புக் ப் பணத்தில் வாங்கிய புத்தகங்களும் சஞ்சி து வாசிப்புத் திறனும் புத்தகங்களே வாசிக் ரிந்த ன் பலவகையான புத்தகங்களேயும் ப்ப்பு உண்டாகிறது.
ல் பரீட்சையை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி ய மாணவர்கள் பலர் சித்தியடைந்தனர். ச் செல்வதால் எமது பாடசாலேயில், தரம் கல்விகற்க வேண்டியநிலை ஏற்படுகிறது.
படித்து இவ்வித்தியாலய வளர்ச்சியை னர், சைவபரிபாலன சபுைப் பரீட்சை பற்றுக்கு எமது பாடசாலே மாணவர்கள் பதக்கமும் பெற்றுள்ளனர். சைவத்தமிழ் ங்கு கூடுதலாகச் சைவமானவர்கள்ே கல்வி
நானம் இல்லாதது ஒரு பெருங்குறையே, பகப் பிள்ஃாயார் ஆலயவிதியிலே விகள் ாலன சபை துனபுரிந்து வருகிறது. கொத்
போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்களேயும் ற்றுள்ளனர்.
ப்போட்டிகள் என்பன கொத்தனி, கோட்ட டஏதுே மாணவர்கள் கொத்தனி கோட்ட னர் மாவட்டத்திலும் அகிலு இலங்கை ரீதி லாம் பெருமையைத் தேடித்தந்துள்ளன.

Page 111
- 7
சைவத் தமிழ் வித் தியா வ ய மாணவர்கள் தோற்றிச் சித்தியெய்தி மேற் படிப்புப் படித்து னர். எமது பாடசாஸ் கிராமப் பாடசாலே லாம். நகரப் பாடசாலே மாணவர்களுக்கு ர சைப் பெறுபேறுகள் மூலம் காட்டியுள்ளனர்
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய நாடகத்துறைகளிலும், கல்வி உள்ளிட்ட ஏன் ஆண்டுகளில் சுட்டிக் குறிப்பிடத்தக்க அளவு: மாணவிகள் பட்டியலிற் பல நூற்றுக் கணக் தமிழின் புகழை மேலும் நிலைநிறுத்துவதற்கு வார்கள் என்பதற்கு ஐயமே இல்லை.
எமது பாடசாவேயில் ஆண்டுதோறும் பரி வருகிறது. பரிசளிப்பதன் மூலம் மாணவர்கள் படுகிறது. இப்பரிசளிப்பு விழாவின்போது பல படும். ஒவ்வொரு ஆண்டும் பாடசாலே வேலேன்
இப்படியாக எமது பாடசாலே தனது எ துள்ளது. சைவம், தமிழ் என்ற இரண்டை நிற்கும் எமது பாடசாலை வெள்ளிவிழா, பொன் களித்தது. பவளவிழாவையும் கொண்டாடுகி சுக் கொண்டாடும் என்ற நம்பிக்கை எமக்கு வித்தியாலயம் என்றும் அலங்கரித்துக் கொள்
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பாக்கியசாலிகள் என்றே சொல்லலாம். இங் வர்களில் பெரும்பாலானவர்களின் பெற்றே கேயே படித்திருக்கிறர்கள். எங்கள் பெற்ருேர் இப்பொழுதும் எங்களுக்குக் கற்பித்துக்கொ முறையில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தி "கொடுத்து வைத்தவர்கள்' என்று பெருமை
இவ்வித்தியாலயம் எல்லாத்துறைகளிலும் அருள்பாவித்துக் கொண்டிருக்கும் கற்பக வி ளார். இன்னுமின்னும் எமது பாடசாலே சிறந் சுற்பக விநாயகரே அருள் புரிவார் என்ற

க. பொ. த சாதார ே Life SS-FIL =
பெரிய உத்தியோகங்களும் வகிக்கின்ற ளூக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என ரம் ச*ளத்தவர்களல்லர் என்பதை பரீட்
த்தின் சரித்திரத்தில் இயல் இசை ாய துறைகளிலும், கடந்த எழுபத்தைந்து குப் புகழ்க் கொடி நாட்டிய மாணவர்கள், கானவர்கள் இடம்பெறுவார்கள். சைவத்
வருங்காலத்தில் இன்னும் பலர் தோன்று
சளிப்புவிழா வெகு சிறப்பாக நடைபெற்று உற்சாகித்துடன் படிக்கும் வாய்ப்பு ஏற் பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப் ாய அலங்கரிப்பது இப்பரிசளிப்பு விழாவே.
ழபத்தைந்தாண்டுப் பணியை நிறைவு செய் -யும் தனது இரு கண்களாகப் போற்றி விழா, வைரவிழா என்பனவற்றைக் கண்டு ன்றது. நூற்ருண்டுவிழாவையும் சிறப்பா தண்டு. நரும்பிராய் எனும் பதியை இவ் ன்டிருக்கும்.
த்தில் சுற்றுவருகின்றவர்கள் ஒரளவுக்குப் கே கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மான ர்களும் அவர்களது முன்னுேர்களும் இங் சுளுக்குக் கல்வியூட்டிய ஆசிரியர்களில் பவர் ாண்டிருக்கிருர்கள். அவ்வாறு பாரம்பரிய பாலயத்தில் படித்துக்கொண்டிருக்கும் நாம் ப்படுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
சிறந்து விளங்குகிறது. எமக்கருகிலிருந்து நாயகரே இச்சிறப்புக்களே எமக்குத் தந்துள் து விளங்கச் சர்வ வல்லமையும் பொருந்திய நம்பிக்கை எமக்குண்டு.
ஞா. தர்மினி
r II - 199

Page 112
My V
The name of my village is Urump Northern Province. It comes under the Walig Agent's Division. It lies in the red soil re. is bounded by the following villages. On SOLlth the village of Kondawil, on the west villages of Kopay and Neervely. It is a
My Willage has a population of 12, About ninety-five percent of the people : and Catholics. The chief occupation of Hindu temples, two Churches, a Post Off Schools in my village. The names of the Urumpirai Saiva Tamil Widyalayam, Urumpi Roman Catholic Tamil Mixed School. Saiva students and the only school in the villa year eleven,
My village being in the red soil regic the Wells. There is enough water through purposes. This is a blessing for my villa
 

’illage
irai. It is in the Jaffna District in the amam East Kopay.) Assistant Government gion of the Jaffna Peninsula. This village the north the village of Urelu, on the the village of Inuvil. On the East the LLaLLL LLLLHLLL H LLLHHLLLLLLL L LLLLLL H LLLLLLS
000 people, Females outnumber males. are Hindus, and the rest are Protestants he people is farming. There are many ice, a Government Dispensary and four I schools are Urumpirai Hindu College, rai Sandroidaya Widyalayann and Urumpirali Ta mill Widyalaya mill hlas the most number of ge which has classes from year one to
in has pure water which is drawn from Jut the year for agricultural and domestic
J. Swara Yee T 5C - || 992

Page 113
உரும்பிராய் சைவத்தமி வளர்ச்சிக்கு உழை
திரு. ஆ. கந்தையா அவர்கள்
திரு. கு. சபாரத்தினம் அவர்கள்
 
 

ழ் வித்தியாலயத்தின் ழத்த அதிபர்கள்
திரு. சி. பொன்னுத்துரை
slu s 5GHT
திரு. க. கதிரவேல் அவர்கள்

Page 114
அவர்கள்
பவளவிழா உப
 
 
 

திருமதி ச. பரங்கிரிநாதன்
-g|illii:EհiT
ரண்பயினர்

Page 115
My
Urumpirai Saiva Tamil Widyalayan on the 3rd of December 1915. It functione til 1949. With the introduction of fre in the enrolment of students in English being an English medium school then, and it was found difficult to accommo.
This Widyalayam was then shifted 1949. This Widyalayam is now situated om eleven la chams of land leased for 9 Pillayar Kovil. From the time of this W schools by the govemment in 1961, th of the Hindu College Board of Edue its inception serving the cause of Sai has completed 75 years of its Service
Today, this Widyalayan is a mixi 30 teachers, Mathematics and Science ar. is taught as a second language. It is th which has classes from year one to many men and women who have dist
аты — 19)
 

School
1 is the name of Iny school. It was founded d in the premises of Urumpirai Hindu College e education in 1945, there was an increase medium schools. Ur Lumpirai Hindu College häd an Increase in Enroment of Students late this Widyalayam within that premises.
to the present place on the 5th of September behind Urumpirai Kat paga Pilayar Kovil 9 years by the trustees of Urumpirai Katpaga idyalayam's inception, till the take over of is Widyalayam Was Linder the management LLLHHHS LLLLL LLL L S S LLGLL LLL LLLLH LLaaL LLLLLL waism and Tamil language. This institution in the field of education.
ed School with nearly 1,000 students and taught in this Widyalayam, while English Le only educational institution in Ur Lu Impiraj ear elevel. This Widyalayam has produced inguished themselves in various fields.
S. Ishani
YET EA – 1992

Page 116
சைவத் தமிழும் ப
இலங்கை சுதந்திரம் அடைந்ததை முன்னிட்டு உரும் பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலேக்கும் சுதந்திரம் கிடைத்தது உரும்பிராய் இந்துக்கல்லூரி வளவில் இட நெருக்கடியின் மத்தியில் இயங்கிவந்த உருட் பிராய் சைவத் தமிழ் வித்தியாசா லே இ. பொழுதுள்ள இடத்துக்கு 1949ஆம் ஆண் இடமாற்றம் செய்யப்பட்டுச் சுதந்திரமா! இயங்கத் தொடங்கியது.
அப்பொழுது நாங்கள் பாலர் பிரிவி (ஆண்டு 1) படித்தோம். சுற்பகவிநாயக ஆலய வீதியில் மேற்குப்புறத்தில் அ6 ருக்குரிய வளவில் இடமாற்றம் பெற்ற வந்த உரும்பிராய் சைவத்தமிழ் வித்திய சாவேயை வரவேற்குமுகமாக நாம் குழ தைகளாக இருந்தபொழுதிலும் இயன் தொண்டுகளேச் செய்தோம். முதலி பாடசாஃ கொட்டிலாக அமைந்தது அதிபராக இருந்த இடைக்காடு திரு. ஆ கந்தையா அவர்களது மேலான தலேன் யில் பாடசாலே மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதி கார சபைபாரின் சிபார்சுக்கின்றிய பெரிய டாக்குத்தர் என்று பெயர் பெற்ற டாக்டர்
ரஸ், சுப்பிரமரிையம் அவர்கள் கைவிசேஷத்துடன் கிணறு தோண்டப்பட டது. தொடர்ந்து 80 அடி நீளமான கட் டம் ஒன்றும் உறுதியான முறையில் அமை: கப்பட்டது.
மாணவர்களின் தொகையும் கூடி கொண்டே சென்றது. கட்டிடங்களு வளர்ந்து கொண்டே சென்றன. க.பொ.த (சாதாரணம்) வகுப்பு வரை மானவர்கள் உற்சாகமாகக் கற்ருர்கள். உயர்ந்த பெ பேறுகளேயும் பெற்றனர். ஆரம்ப கால தில் திரு. ஆ. சுந்தையா அவர்கள் தலே.ை யில் உதவி ஆசிரியர்களாக இருந்த திரு.மு விசுவலிங்கம், திரு. சி. பொன்னுத்துரை

ழைய மாணவர்களும்
திருமதி தங்கமணி இராமுப்பிள்ளே முத வானவர்கள் பாடசாலேயில் மாணவர்களுக் குத் தந்தை தாயரைப் போலப் பணி செய்தார்கள் இடைக்காடு திரு. ஆ. கந்தையா வருகிருர் என்ருல் மாணவர் களாகிய எங்களுக்குப் பெரும் ஏக்கமாக இருக்கும். கற்பித்தல் முறைகளில் திரு. கந்தையா ஆசிரியரவர்கள் மிகவும் கண்டிப் பானவர். அதுவே எங்கள் ஏக்கத்துக்குக் காரனம்
உரும்பிராய் சைவத் தமிழில் கற்றவர் களிற் பலர் வெளிநாடுகளில் உயர்தர உத்தி யோகம் வகிக்கின்ருர்கள். திருவாளர்கள் க. நடேசவிங்கம், சி. பத்மராசா ஆகியோர் குறிப்பிடத்தக் கவர்கள். விரிவுரையா எார் துரை - மனுேகரன், வருமானவரித் தினேக்கள உயர் உத்தியோகத்தர் திரு. க. சுசீலர் முதலானவர்களும் உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களே. இவ்வாருக இவ் வித்தியா வயத்தின் பழைய மாணவர்களிற் பலர் நல்ல நிவேயில் இருக்கின் ருர்கள்.
விளேயாட்டுப் போட்டி என்ருல் முன் னுக்கு நிற்பார் திரு. செ. சின்னத்துரை ஆசிரியர் நாடகம், நடனம் என்ருல் திரு வாளர்கள் சு. சோதிலிங்கம், வ. மயில்வா கனம் என்பவர்கள் உற்சாகித்துடன் மான வர்களுக்கு உரிய பயிற்சிகளே அளித்துப் புகழ் பெற வைப்பார்கள்
திருமதி இராசலட்சுமி அப்புத்துரை , திருமதி சகுந்தலாதேவி பரங்கிரிநாதன் என்பவர்கள் எல்லா முயற்சிகளிலும் அதிபருக்கு உறுதுனேயாக நின்று கல்வி முன்னேற்றத்துக்கு உழைத்தார்கள்.
பிற்காலத்தில் அதிபராகக் கடமையாற் நியவர்கள் பலர். சைவத்தமிழ் வித்தியா வயத்தின் பெயரை நிலே நிறுத்தியவர்களில் திரு. சி. பொன்னுத்துரை அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அதிபர் திரு. வி. அரிய

Page 117
- 7
நாயகம் அவர்கள் அன்புள்ளம் கொண்டவர்; பண்பாளருமாவர். அவரது குனுதிசயங்கள் மாணவர்களில் நன்கு பதிந்ததில் நூதனம் இல்லே.
இத்தொடர் வரிசையில் பலரும் பயன் பெறச் சேவையாற்றி 1987ஆம் ஆண்டு அதி பரான் ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர் களே " சைவத் தமிழ்" என்ருல் மிகை பாகாது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இப்பாடசாலையைக் கண்ணுங் கருத்துமாக நிர்வகித்து வருகிருர், இஃப் பாறியும் பாடசாஃப் அபிவிருத்திச் சங்கத் தின் செயலாளராக இருந்து அரும்பணி யாற்றி, இப் பவள் விழாவைக் கண்ணுரக் கண்டு களிக்க எமக்கும் பிறருக்கும் அதிபர், உப அதிபர், ஆசிரியர்களுக்கும், ITIT:T
வர்களுக்கும் புத்துணர்வை ஏற்படுத்தியுள் GFTFF.
திருமதி சகுந்த லா தேவி பரங்கிரி நாதன் அதிபராகப் பணியாற்றியகாலம் மிகக் குறைவாக இருந்தாலும், அவரது சேவைக் காலமோ அதிகமானது, உதவி ஆசி ரியராக, உப அதிபராக, அதிபராக நல்ல சேவையாற்றிஞர். அவரது 39 வருட காலச் சேவையால் உரும்பிராப் சைவத்தமிழ் வித் தியாலயம் அடைந்த நன்மைகளோ எண்
ஈழத்திலிருந்து பெரியார் பலர் தெள் வந்தமையையும் இங்கு குறிப்பிடல் வேர் சி. வை. தாமோதரம்பிள்ளே அவர்கள். இ ஒாரியிலே தமிழ் விரிவு  ைரயாள ரா யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிந்தியாவி அத் தடவைகளில் ஆங்கிருந்த திருவாவ சம்பந்தர் ஆதீனம், திருவண்ணுமலே ஆ: மடங்களில் உள்ளவர்கள் நாவலரைத் த நூல்களிலும், இலக்கண இலக்கியங்களிலு

இப்பொழுது அதிபராகப் பணியாற்றும் செல்வி அ. சின்னத்தம்பி அவர்களின் தன் னலமற்ற சேவை இப்பாடசாலைக்கு இருபது வருடங்களாகக் கிடைத்து வருகிறது. விஞ் ஞான் உதவி ஆசிரியராக வந்த இவர் உப அதிபராகப் பணி புரிந்ததன் மூலம் 1989ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அதிபருமா ஞர் வசதியற்ற பல சூழ்நிலகளுக்கு மத்தி யிலும் மாணவர்கள் வசதியுடன் சுற்று முன் னேற அதிபரவர்கள் எடுத்துவரும் நடவ டிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியவை.
உரும்பிராப் சைவத்தமிழ் வித்தியால் யத்தில் நாம் கற்று முன்னேறினுேம், நாம் கற்ற பாடசாலேயில் எமது குழந்தைகளும் சுற்று வருவதே எமக்குப் பேரானந்தம் தருகின்றது.
உரும்பிராப் சைவத்தமிழ் வித்தியாவி பத்தின் கல்வி வளர்ச்சிக்கு உழைத்து வரும் ஆசிரியர்களும், மாணவர்களும், அபிவிருத் திச் சபையினரும் என்றென்றும் நன்றிக் குரியவர்கள்.
இவ் வித்தியாலயம் இன்னுமின்னும் பல்வேறு துறைகளிலும் முன்னேறி இவ்வூ ரின் கலங்கரை விளக்கமாகப் பிரகாசிக்க வேண்டுமென்று எல்லாம் வல் எ-கற்பக் விநாயகரின் பொற்பாதம் பணிகின்றேன்.
ந. கணேசலிங்கம் பழைய மாணவன்
எனிந்தியாவிற்குச் சென்று கல்வி புகட்டி ஆடும். அவருள் முதன்  ைமியா என் வர் இவர் சென்னேயிலுள்ள பிரசிடென்சிக் கல் சுத் கடமையாற்றிஞர். ஆறுமுகநாவலர் பிற்குப் பல தடவைகள் சென்றதுண்டு. டுதுறை ஆதீனம், மதுரைத் திருஞான தினம், கும்பகோன ஆதீனம் போன்ற மது மடங்களுக்கு அழைத்துச் சித்தாந்த ம் தமக்கிருந்த சந்தேகங்களேத் தீர்த்துக்
-பேராசிரியர் சு. வித்தியானந்தன்

Page 118
உரும்பிராய் சைவத் அதிபரின்
சகல செல்வங்களும் பொருந்தி விளங் கும் தரும்பிராய்ப் பதியில் சைவப் பற்று மிகுந்த இவ்வூர்ப் பிரமுகர்கள் தங்கள் சிருர்கள் சைவச் சூழலில் கல்வியைப் பெற வேண்டுமென்னும் உயரிய சிந்தனேயிஞல் சைவப் பாடசாலே கிளே ஸ்தாபிக்க அரு முயற்சி எடுத்தனர். இம்முயற்சிக்கு அவன்று கோவாக உதவ முன்வந்தார்கள், இந்துக் கல்லுரரி அதிகார சபையினர். மேலே குறிப் பிட்டுள்ள நோக்கத்துக்கு அமைவாக 1915 ஆம் ஆண்டு மார்கழி மாதம் மூன்றுந் திகதி ஆரம்பிக்கப் பெற்ற கல்விக்கூடமே யாழ். உரும்பிராப் சைவத் தமிழ் வித்தியாலயம். இதனுல் அந்நியரின் சமய மாற்ற முயற்சி ஓரளவுக்குத் தடைப்பட்டது எனலாம்.
இந்துக் கல்லுரரி அதிகார சபையின்ரது ஒழுங்கான நிர்வாகமும், பாடசாஃவகளே அரசாங்கம் கையேற்ற பின்னர் கல்வி அதி காரிகளினது சீரிய மேற்பார்வையுடன் அவர் களது ஆக்க பூர்வமான ஆலோசன்ேகளும், ஆற்றல் மிக்க அதிபர்களின் நிர்வாகத் திற னும் உதவி ஆசிரியர்களின் ஊக்கமும், தன் வினவங் கருதாத கடின உழைப்பும், கடமை புணர்ச்சியும் பெற்ருர்கள், நலன்விரும் பிகள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பவரது தளராத ஒத்துழைப்பும் இப்பாட சாலேயின் உன்னத வளர்ச்சிக்குக் காரணங் களாக அமைந்தன.
பாடசால்களேக் கையேற்ற பின்னர், குறிப்பாக 1978ஆம் ஆண்டு நடை முறைக்கு வந்த கல்வித் திட்டத்துக்கு அமைவாகப் பாடங்கள் போதிக்கப்பட்டு வருகின்றன. UITLITT23lJSGS GJ GTTrf FG) மேலும் முன்னேற்றங் கண்டுள்ளது. உரும் பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தின் பவள் விழாவை இப்பொழுது யாம் கொண் டாடுதற்குப் புதிய கல்வித் திட்டமும் ஒருகோணத்தில் வழிவகுத்துள்ளது.
 

தமிழ் வித்தியாலயம் அறிக்கை
உரும்பிராய் ஒடையம்பதி சுற்பக விநா யகர் திருவிதியில் இப்பாடசாவே அமைந் திருப்பதும் தனிச்சிறப்பாகும். சைவத் தமிழ் வித்தியாலயம் என்ற பெயருக்கு ஏற்ற வண்ணம் சைவம் தமிழ் இரண்டும் வளர்ச்சியுற்று வருவது கண்கூடு.
ஆயிரம் மாணவர்கள் வரை கற்று வரும் இப்பாடசாலேயில் முப்பது ஆசிரியர்கள் கடமை புரிகின்றனர். ஆண்டு 1தொடங்கி ஆண்டு 11 வரை இங்கே கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் கற்கை நெறிக்கு ஏற்ற வண்ணம் இயலுமானவரை ஒழுங் குருள் செய்யப்பட்டுள்ளன. கணிதம், விஞ் ஞானம், தொழில் நுட்பப் பாடங்கள் கவின் கலேகள் என்பனவற்றுக்கு முக்கியத்து வம் அளிக்கப்பட்டுள்ளது. விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இப்பாடங்களேக் கற் பித்து வருகின்றனர்.
வள்ளுவர் குருபூசை, நவராத்திரி, சிவராத் திரி, தீபாவலி, தைப்பொங்கல், வருடப் பிறப்பு முதலான தினங்கள் சைவாசார முறையில் கொண்டாடப் பட்டு வருகின்றன. மாணவர்களின் தினசரி வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் பாடசாவேயில் அமைந்துள்ளது. வெள்ளி தினங்களில் வகுப்பு வாரியாகப் பூசையும் சொற்பொழிவும் நடைபெறுவது வழக்கம்.
மாணவர் மன்றங்கள் சிறப்புற நடை பெறுகின்றன். குருளேச் சாரணர், சாரணர் பயிற்சியில் மாணவர்கள் விரும்பி ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மொழித் தினம், ஆங் கில மொழித்தினம் என்பன விரிவான முறை யில் கொண்டாடப்படுகின்றன. հմgեւ-ի: தோறும் பரிசளிப்பு விழா இடம்பெறுகின் றது. மாணவர்கள் வசதியாகப் பயிற்சி

Page 119
F.
பெறுவதற்குப் பாடசாலைக்கு அண்மையில் மைதான வசதி இல்லாத பொழுதிலும் இல் வப் போட்டிகள் காலத்துக்குக் காலம் நடை பெற்று வருகின்றன. பெண் ஆசிரியர்க எரின் முயற்சியினுள் வலேப் பந்தாட்டத்துக் கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவக்கிய விழா கணிசமான முறையிற் கொண்டாடப்பட்டது. பேச்சு, கட்டுரைப் போட்டிகள் இடம் பெற்றன.
பாடசாவே, கொத்தணி, கோட்டம், மாவட்ட மட்டங்களில் நடைபெற்றதமிழ்த் தினப் போட்டி, ஆங்கில திரைப் போட்டி மெய்வல்லுநர் போட்டி, கணித விஞ்ஞான விவசாயப் போட்டிகள், பண்ணிசைப் போட்டி முதலான நிகழ்ச்சிகளில் இப்பாட சாலே மாணவர்கள் பங்குபற்றினூர்கள். கணிசமான தொகையினர் தெரிவு செய்யப் பட்டுள்ளார்கள், மானவர்கள் சமய பாடப் பரீட்சைகளிற் பங்கு பற்றி நல்ல சித்தி சுளேப் பெற்றுள்ளனர். ஐந்தாம் ஆண்டு புவமைப் பரிசில் பரிட்சையில் அதிகமான மானவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
எமது பாடசாஃவ ஆசிரியர்கள் காலத் துக்குக் காலம் பதவி உயர்வு பெற்றுச் சென்றிருக்கிருர்கள். இதுவும் இனிமை தரும் செய்தியாகும்.
விளேயாட்டு மைதானம், விவசாய நிலம் இவை இல்லாதிருப்பது பாடசாே வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின் றது. குறித்த குறையைப் போக்குவதற் குப் பாடசாவே அபிவிருத்திச் சபையும் நீண்ட காலமாக முயன்று வருகின்றது. இக்குறைகள் விரைவில் தீர்க்கப்பட வேண் டியன என்பது எல்லோரது அபிப்பிராயமு: மாகும். பாடசாஃப் அபிவிருத்திச் சபையின் ரின் சேவை மிகவும் போற்றத்தக்கது.
சைவத் தமிழ் வித்தியாலயத்தின் புகழ் பூத்த வளர்ச்சியை நீண்ட காலமாக அறிந்து வருபவரான கல்விப் பணிப்பா ளர் திரு. இ. சுந்தரலிங்கம் அவர்கள் பாட சாலேயின் தேவைகளே உடனுக்குடன் நிறைவு செய்து வருகிருர், கல்விப் பணிப்
GF = 20

பாளரின் உயர் தனிச் சேவையை -சேவை யின் பயனே - உரும்பிராய் சைவத் தமிழ்
கும் நோக்கமாகக் கொத்தணி முறையை அரசு ஏற்படுத்தியது. அந்த வகையில் உரும்பிராய்க் கொத்தணியில் சால்ே இடம்பெற வேண்டிய வந்தது. அதனுல் மருதனுர்மடம் trilii, கோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கவேண் டியதாயிற்று. உரும்பிராய்க் கொத்தணி யின் முதல் கொத்தனி அதிபரான திரு. செ.சிவன்பாலன் அவர்களும், மருதஞர்மடம் கோட்டக் கல்வி அதிகாரிகளாக முறையே பணியாற்றிய திருவாளர்கள் ஆர். கே. குலசேகரம், ச. தனஞ்சயன் ஆகியோர் களும், இப்பாடசாலேயின் வ 규 음 등 வேண்டிய போது ஆக்கமும், கிளக்கமும் அளித்தார்கள். உரும்பிராய்க் கொத்தனி பின் இன்றைய அதிபர் திரு. சி. பாலசுப்பிர மணியம் அவர்களது தளராத மேற்பார் வையும் பாடசாலே வளர்ச்சிக்கு உறுதுனே புரிகின்றது.
மருதஞர்மடம் கல்விக் கோட்டத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. இ. சிவானந்தன் அவர்கள் உத்தியோகி ரீதி பில் இப் பாடசாலைக்கு இடையிடையே விஜயஞ் செய்து வேண்டிய நல்ல அறிவுறுத் தல்களே வழங்கிக் கல்வித் துறையில் மான வர்களே ஊக்குவிப்பதுடன் ஆசிரியர்களே யும் உற்சாகப்படுத்தி வருகின்ருர்கள். பிரதிக் கல்விப்பணிப்பாளரின் கண்ணும் கருத்துமான கவனிப்புப் பெரு மகிழ்ச்சி தருகின்றது.
கோப்பாய் வட்டாரத்தில் கொத்தணி அமைப்பு முறை வரமுன்னரும், கல்வி அதி காரிகள் பிரதம கல்வி அதிகாரிகள் கல்விப் பணிப்பாளர்கள் முதலானவர்களின் கவ னத்தில் உரும்பிராப் சைவத் தமிழ் வித்தி யாலயம் வளர்ந்தது.
உரும்பிராப் சைவத்தமிழ் வித்தியான
யத்தின் இன்றைய வளர்ச்சிக்கு உதவியா சிரியர்கள், பிரிவுத் தஃலவர்கள் முதலான

Page 120
TS
வர்களின் ஒத்துழைப்பு நன்கு அமைந்துள் ளது. பாடசாலே நிர்வாகத்தில் பேருதவி யாக இருந்து வரும் உப-அதிபர் திரு. த. சிவசுப்பிரமணியம் அவர்களது தன்ன்வம் கருதாத சேவை பாடசாலேயின் வளர்ச் சிக்கு மிகவும் உறுதுனேயாக இருந்து வரு கிறது. முன்னேநாள் அதிபர்கள் பாட சாலேக்கு உதவி வருவது யாவரும் அறிந் தது. ஆசிரியமணி அ பஞ்சாட்சரம் அவர் கள் இப்பாடசாலேயின் அதிபர் பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பொழுதிலும் பாட சாலேயின் அனைத்து முயற்சிகளுக்கும் உற் சாகத்துடன் உதவி வருகின்ருர்,
யாழ் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியால்
Ս1 - Ա5 - 1993
உரும்! சைவத்தமிழ்
" வாழிய
புலவர் ம. பார்வதிர
அகெ ஆயிரம் ஆயிரம் LLI Go E அறிவொளி பரப்பும் அ( உரும்பிராய் என்னும் ஒ திலகமே ஆகத் திகழ்ந்த் உலகம் போற்றும் உயர் செந்தமிழ் மொழியின் வ தெய்வ நோக்கம் தெள்ள சைவ மதத்தின் வளர்ச் ஒயா துழைக்கும் இயல்பு பொறியிய லாளர் மருத் நல்லா சிரியர் பிற துறை பலரை நல்கிய பண்பிே விழாப் பலகண்டே வி.ை பவள விழாவைக் காணு எல்லாம் வல்ல தெய்வ . மேலும் சிறக்க வாழிய
 
 

இப் பாடசாலேயில் கல்விபயிலும் மான் வர்கள் தொடர்ந்தும் கல்வி கற்கத் தக்க வகையில் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் களேக் கால கதியிலேனும் தொடங்குதல் வேண்டும். அம்முயற்சி ஏழை மாணவர் களின் உயர் கல்விக்குத் துரண்டு கோலா= வாம். பவள விழாக் கண்ட ட்ரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம் இந் நாட்டி லுள்ள சிருர்களின் கல்விக்கும் வழிகாட்டி யாக என்றென்றும் திகழவேண்டுமென்று இறைவன் திரு வடிகளே ப் பிரார்த்திக் கிறேன்.
பம் செல்வி அ. சின்னத்தம்பி
பிராய் வித்தியாலயம்
568LL.”
நாதவிவம் அவர்கள்
1ற்பா
ர் தமக்கும் ருங்கலே விளக்கே! ப்பிலாப் பதியின் விடும் சிறப்பினே தனி மொழியாம் ௗர்ச்சியே குறித்தும் ரிதிற் காட்டும் சியே கருதியும்
னே வாழி! துவர் புகழ்தரும்
வல்லுநர் வாழிய! விதரில் வளர்ந்து ம்நின் பணிகள் அருளால்
EGլ.

Page 121
யாழ். உரும்பிராய் சைவ அபிவிருத்திச்ச
நல்வே நகர் ஆறுமுக நாவலர் பெருமா ஓரின் நல்ல சிந்தனேகளுக்கு அமைவாக 1915ஆம் ஆண்டு மார்கழி மாசம் 3ஆம் திகதி உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியா சாலே இந்துக்கல்லுரரி வளவில் ஆரம்ப மானது. அவ்விடம் ஏற்பட்ட இடநெருக்கடி காரணமாக, கற்பக விநாயகர் கோயிலுக்கு உரிமையான இந்த இடத்துக்குச் சைவத் தமிழ் வித்தியாசாலே இடமாற்றம் செய்யப் பட்டது. அப்பொழுது திருவாளர்கள் மு.வே. நவரத்தினம், சி. எஸ். இராசையா, பண்டிதர் இ. நவரத்தினம், திரு. ச. முத் தையா என்போ ரது முயற்சியால் தலேமை ஆசிரியராய் இருந்த திரு.ஆ. சுந்தையா அவர்கள் பெற்ருேர் ஆசிரியர் சங்கம் ஒன் றைக் சுட்டினுர், 1949ஆம் ஆண்டு மாசி மாதம் திரு. நா. தம்பித்துரை அவர்களின் தஃலமையில் இயங்கிற்று, தலைவர் அவர்கள் மலாயா செல்ல நேர்ந்ததினுல் திரு. ஆ. முத்துவேலு அவர்கள் பெற்ருேர் ஆசிரிய சங்கத் தலைவர் ஆஞர் காரியதரிசிகளாக திரு. மு. வே. நவரத்தினம் அவர்களும் திரு. அ சேணுதிராசா அவர்களும் பணி பாற்றினர். ஆசிரியர் திரு. ச. முத்தையா |L தஞதிகாரியாக இருந்தார். தொடர்ந்து பெற்ருர் ஆசிரியர் சங்கம் சிற்ப்பாக இயங்கி வந்தது.
பின்னர் திரு. அ. இளேயதம்பிஅவர்கள் தலவராகவும் திருவாளர்கள் அ. சேணுதி ராசா, செ ஐயாத்துரை இருவரும் இனக் காரியதரிசிகளாகவும் ஆசிரியர் திரு. செ. சின்னத்துரை அவர்கள் தஞதிகாரியாகவும் செயற்பட்டார்கள்
திருவாளர்கள் ஆ. கந்தையா, ஆ. முத்து வேலு, ஆ. தனபாலசிங்கம் சு. குமார சேகரம், சி, செல்லப்பா, வுே நல்லேயா, ந. செல்லேயா, பண்டிதர் இ. நவரத்தினம் என்பவர்கள் வெவ்வேறு காலங்களில் பெற் ருேர் ஆசிரிய சங்கத்தில் உபதலைவர்களாக இருந்து நல்லதொண்டிளேச் செய்தார்கள்.

பத்தமிழ் வித்தியாலயம் GDL GIDGTOl
பெற்ருேர் ஆசிரிய சங்கத்தின் தவே ராக இருப்பவர் பாடசாலே அதிபராக இருத்தல் வேண்டும் என்ற திட்டம் அர சாங்கத்தினுல் கொண்டுவரப்பட்டது. அதன் பிரகாரம் அதிபர்களான திருவாளர்கள் கு. சபாரத்தினம், க. கதிரவேலு, ச. கதிர வேலு, வி. அரியநாயகம், அ. பஞ்சாட் சரம், திருமதி ச. பரங்கிரிநாதன் ஆகி யோர்கள் பெற்ருேர் ஆசிரிய சங்கத்தின் தஃவமைப் பதவியை ஏற்று நன்கு உழைத் தனர்.
இதற்குச் சிறிது முன்பாக காரியதரிசி களாக திருவாளர்கள் செ. சின்னத்துரை, ஆ. முத்து வேலு வே. சின்னத்துரை, து. இ. இரத்தினவேலு, முதலானவர்கள் தெரிவு செய்யப்பெற்று |- வளர்ச்சிக்கு மிகவும் கடினமாக உழைத் தார்கள். தனுதிகாரிகளாக, திருவாளர்கள் பண்டிதர் இ. நவரத்தினம் க. சோதி லிங்கம் அ. பஞ்சாட்சரம் என்பவர்கள் நல்ல பணியாற்றினர்.
இப்பாடசாலேயின் பெற்ருேர் ஆசிரிய சங்கம் எடுத்த முயற்சியினுவேதான் பாட சாலேக் கட்டடங்கள் வளர்ச்சியுற்றன. பெற்ருேர் ஆசிரிய சங்கத்தினர் பாடசாவே நிர்வாகத்தினுள் புகுந்து கொள்ளாமலே பாடசாலேயின் வளர்ச்சிக்கு எடுத்துக் கொண்ட நல்ல நடவடிக்கைகள் ஏராளம்
பாடசாலேயை அரசாங்கம் கையேற்ப தற்கு முன்னர் பெற்றேர் ஆசிரிய சங்கத் தின் தலைவராக நீண்ட காலம் பணிபுரிந்த திரு. அ. இளேயதம்பி அவர்களும் காரிய தரிசிகளாகப் பணிபுரிந்த திருவாளர்கள் அ. சேணுதிராசா, செ. ஐயா த் துன ர செ. சின்னத்துரை, க. சோதிவிங்கம் ஆகி யோர்களும் எடுத்த முயற்சி உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலேயின் சரித்திரத் தில் முக்கியமானது.

Page 122
- SC
1973ஆம் ஆண்டில் இப்பாடசாலேயின் தரத்தைக் குறைப்பதற்குச் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்துப் பெற்ருேர் ஆசிரியர் சங்கம் தனது கடுமை யான எதிர்ப்பைத் தெரிவித்தது. அத்துடன் நிற்காமல் பெற்ருேர் ஆசிரியர் சங்கத்தூதுக் குழுவினர் கல்வி அமைச்சு வரை சென்று பாடசாலேயை இருந்த படியே இயங்கஅனு மதிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். குறித்த கோரிக்கையைச் செவிமடுத்த கல்வி அமைச்சு யாழ்ப்பாணக் கல்வித் தினேக் களத்துடன் தொடர்பு கொண்டு பாடசாலே இருந்தபடியே தொடர்ந்தும் இயங்க அனு மதி வழங்கியது. இத்துதுக் குழுவில் திரு வாளர்கள் சி. செல்லப்பா, கு. நவரத்தின சாமி, ஆ. முத்துவேலு, அ. பஞ்சாட்சரம் ஆகியோர் அடங்கியிருந்தனர். துரதுக்குழு அக்குத் தஃவமை தாங்கிய மூதறிஞர் சி. செல்லப்பா அவர்களது முயற்சி என்றும் மறக்க முடியாத சம்பவமாகும். இன்று இயங்கிய பெற்ருேர் ஆசிரிய சங்கம் எடுத்த துரித நடவடிக்கையே இன்றைய சைவத் தமிழ் வித்தியாலயத்தின் வளர்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது.
தொடர்ந்து பாடசாக் அபி
விருத்திச் சங்க முறை நடைமுறைக்கு வந்தது. பாடசாலே அபிவிருத்திச் சங்கத் தின் தலைவர்களாக அவ்வப்போது இருந்த அதிபர்கள் தலேமைதாங்கினுர்கள். 1977ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (07-4-77 வியாழன் 8ெ-04-77 வெள்ளி) பாடசாலேயில் இடம் பெற்ற வைரவிழாவும் விழாவின் போது வெளியீடு செய்த வைரவிழா மலரும் பாட சாச்ே சரித்திரத்தில் பொன் எழுத்திற் பதிக்கும் சிறப்புக்கு உரியவை.
பவள விழா :
உரும்பிராப் சைவத் தமிழ் வித்தியா லயம் ஸ்தாபிக்கப் பெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டுப் பாரம்பரிய முறையில் பவள விழாவின் நடாத்துவதுடன் பவள விழா மலரிண்யும் காத்திரமான முறையில் வெளியிடப் பாட சாலே அபிவிருத்திச் சபை விரும் பியது. பாடசால் அபிவிருத்திச் சபையினர் இது விடயமாகப் பெற்ருர்கள், பழைய மான
 

வர்கள் நலன்விரும்பிகளே நாடிய பொழுது அனவரும் மிகவும் குதூகலத்துடன் உதவி செய்ய முன்வந்தார்கள். இவர்களது பேரு தவியின் பெறுபேறே பவள விழா.
இப் பாடசாலேயிலே ஆசிரியராகப்பணி புரிந்து ஒய்வுபெற்றவர்களில் எழுபத்தைந்து வயசு உடையவர்களே யும் அழைத்துக் கெளரவப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாருன சான்ருேர் வரிசையில் சிவபூஜி. சோ. சதாசிவ ஐயர் அவர்கள், திரு. வே. நவரத்தினம் அவர்கள், திருமதி. தங்கமணி இராமுப்பிள்ளை அவர்கள். திரு.செ. ஐயாத் துரை அவர்கள், பண்டிதர் வித்துவான் இ. நவரத்தினக் குருக்கள் அவர்கள் ஆகி
॥ இடம்பெறுகின்ருர்கள்.
பன்னிரண்டு ஆண்டுகள் காரியதரிசி யாகப் பணியாற்றிய பெருமை திரு. து. இ. இரத்தினவேலு அவர்களுக்குரியது. பொது நல சேவையில் ஊக்கமுள்ள திரு. து. இ. இரத்தினவேலு அவர்களுக்கு, பாடசாலே அபிவிருத்திச் சங்கத்தின் காரியதரிசியாக அவர்இருந்த காலத்தில் சமாதான நீதிபதிப் பட்டமும் கிடைத்தமை அனே வருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
பல்லாண்டு காலமாக பாடசாவே அபி விருத்திச் சங்கத்தின் தஞதிகாரியாக இருந்து வரும் உப- அதிபர் திரு. த. சிவசுப்பிரமணியம் அவர்கள் சேவை மிகவும் பாராட்டத் தக்கதே.
பழைய மாணவர்களும் பெற்ருர்களு மான திருவாளர்கள் சு. சிவஞானம், ச. ஏகாம்பரநாதன், ந. கணேசவிங்கம், சு. குமாரசாமி என்பவர்களும் பாடசாலேயின் வளர்ச்சிக்கு மிகவும் கருத்தாக உதவி வரு சின் ரூர்கள் பாடசாலேயின் கிழக்குப்புறமா சுத் தெற்கு நோக்கிச் சுற்றுமதிலே அமைப் பதற்குப் பேருதவியாக இருந்தவர்களுள் ஒருவர் ச. ஏகாம்பரநாதன் அவர்கள்.
பாடசாலேப் பரிசளிப்பு விழா வருடா வருடம் சிறப்பாக நடைபெறுவதற்கு வசதி பாசு வேடிய நிதியைப் பாடசால் அபி விருத்திச் சபை ஊடாக உரும்பிராய்க் கிரா மிய வங்கியில் முதலீடுசெய்ய உதவியிருக்கும்

Page 123
- 8
திருவாளர்கள் ஆ. செல்லேயா, சு. மனுேகர பூபன், திருமதி கா. இராஜகோபால் மூவரது சேவையையும் பாடசாலே அபி விருத்திச்சபை பெரிதும் பாராட்டுகின்றது.
பாடசாலே அபிவிருத்திச் சபையின் நடப்புவருட நிர்வாகசபையின் விபரம் 1992-1993
: செல்வி அ. சின்னத்தம்பி (அதிபர்):
காரியதரிசி திரு. அ. பஞ்சாட்சரம்
தகுதிகாரி
திரு. த சிவசுப்பிரமணியம் உப தலைவர்கள்: திரு. க. சிவஞானம் திரு. க. ஆனந்தராசா
உப காரியதரிசி திரு. ச. செல்வரத்தினம்
நிர்வாகசபை உறுப்பினர் :
திருமதி பொ. ஜெகநாதன் திருமதி ம. திருநாவுக்கரசு
சைவத் தமிழ் வித்தியாலயம்,
உரும்பிராய். - 3 - 93
FjF = '1

திரு. இ. இராஜ்குமார் திரு. து. இ. இரத்தினவேலு திரு. ச. ஏகாம்பரநாதன் திரு. ந. கணேசலிங்கம் திரு. அ. இ. தர்மலிங்கம் திரு. கா. குமாரசாமி திரு. சு. அப்புத்துரை திரு. பொ. தர்மலிங்கம் திரு. சி. அரியநாயகம் திரு. கு. சிவபாலசுந்தரம்பிள்ளே திருமதி கா. இராஜகோபால்
எண்பார்வையாளர்கள் : திரு. பொ. காசிநாதன் திரு. து. சிவசுப்பிரமணியம்.
யா உரும்பிராய் சைவத் தமிழ் வித்தி யாசாஃலயின் வியத்தகு முன்னேற்றம் கருதி நீண்டகாலமாக உழைத்துவரும் பாடசாலே அபிவிருத்திச்சபை, தொடர்ந்தும் பாட சாஃப் பின் வளர்ச்சி குறித்துத் தொண்டு புரிவதற்கு எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரிவாராக
அ. பஞ்சாட்சரம் காரியதரிசி பாடசாஃல அபிவிருத்திச் சபை

Page 124
reqdat [6rtl",
திரு. பெரியதம்பிப்பிள்ே (பொருளாளர், கொ
அறிவுடைமை புத்தி அரு நெறியுடைய கல்வியால் சைவந்தமிழ் கண்ணுய்ச்
சைவத் தமிழ்ச்சாலே சா
கல்வி கனிந்துாட்டல் கீர் நல்ல கதியீட்டி நேர்த்தி இல்லாத ஏழைச் சிருர்க்க நல்லாள் செய் சேவை ந
வள்ளல் பெருமக்கள் வர உள்ளொளிபூண் டோங்கி வித்யா லயமெங்கள் வீங் முத்திரையைக் காட்டும்
4. கம்பீரம் மிக்கபல கல்வி தம் தொண்டாற் றக்க த மானுக்கர் மேம்பா டை பூணும் வளரும் புகழ்.
5. தொண்டுக்கு நல்லன்பு (
குண்டாயின் ஏற்றம் அ கல்லூரி வாழக் கனதன எல்லோரும் வாழ்வர் இன
6. கோப்பாய்வட் டாரத்திற்
காப்போர் உழைத்துயர்த் செந்தா மரையன்ன செ: நந்தா விளக்காம் நமக்கு
 
 
 
 
 

டும் கல்லூரி ா தருமலிங்கம் அவர்கள் ழும்புத் தமிழ்ச் சங்கம்)
பவத்தின் கூர்மை நிற்கும் - நெறிநின்று சிறக்கும் உரும்பிராய்ச் ன்று.
த்திமிகு புண்ணியமாய் தரும் - சொல்லக்கேள் ந்ெதக் கல்லூரி
நலம்,
நீதித் தருள்செய்ய
உரும்பிராய்த் - தெள்ளுதமிழ்
குபுகழ் நாவலரின்
முகம்.
ப் புலமையிஞேர் கவுடைய - செம்மனத்து டயும் வழிவகைகள்
தேயாநல் லக்கறைமிக் தற்குண்டாம் - தொண்டாரும் ங்கள் ஈந்தோர்கள்
ரிது
கோதில் தமிழிசைவம்
துங் கல்லூரி - காப்பவிழ்ந்த ங்வி பொலிந்தினிது

Page 125
உரும்பிராய் பற்று
யாழ்ப்பானத்திற் பழைமையும் பெருமையும் வாய்ந்த பதிகளுள் ஒன்ருக விளங்குவது உரும்பிராப். யாழ்ப்பானத் தில் இருந்து செல்லும் பலாலி வீதியில் ஐந்தாவது கல்லே மத்தியாசுக்கொண்டு இக் கிராமம் அமைந்திருக்கிறது.
இக்கிராமத்துக்கு உரும்பிராய் என்று பெயர் வரக் காரணம் யாது எனப் பலரும் வினுவுவதுண்டு. இடப் பெயர் ஆராய்ச்சி சம்பந்தமாக வெளிவந்த நூல்களில் இவ் வூருக்கான பெயரின் காரணம் நன்கு விளக் சுப்பட்டதாகத் தெரியவில்ப்ே
ஒரு காலத்தில் வழிப் போக்கரின் நலன் கருதித் தெருவோரங்களில் நிழல் தரு மரங்கள்ே நாட்டியும், சுமை தாங்கிகளே அமைத்தும் அரசு வசதிசெய்து வைத்த தாகத் தெரியவருகிறது. வாகன வசதி மிக மிகக் குறைந்திருந்த காரணத்தினுல் நெடுந் தூரம் நடந்தே தமது பிரயாணத்தை மக் கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. பிரயாணம் செய்பவர்கள் மரநிழல்களில் தங்கிச் சிறிது களேப்பாறிய பின்னர் பிரயா னத்தை மேற்கொள்ளுவர். பொருள்களேப் பொதியாகக் கட்டித் தஃவச் சுமையாகவே கொண்டு செல்லவேண்டியிருந்தது. இப் பொழுதும் அந்தக் காட்சியை நாம் அவ தானிக்கலாம். சுமந்து செல்லும் பிரயா ணிைகள் பிறருடைய உதவியின்றியே பொதிகஃாச் சுமைதாங்கியில் வைத்து விட்டுச் சிறிது நேரம் ஆறிச் செல்வது முண்டு. எந்தச் சுமைகளேயும் தாங்கும் சக்தி அந்தச் சுமைதாங்கிகளுக்கு உண்டு ஆரம்பத்தில் வைரக் கற்களினுலும் பின்னர் சீமெந்து கொண்டும் உறுதியாகச் சுமை தாங்கிகளே நிறுவினுர்கள். அப்படியான பழைய சுமைதாங்கிகளே இன்றும் சில் இடங் களில் தெருஓரங்களிற் காணலாம்.
மேலே கூறியவாறு நிழல்தரு மரங் களுள் ஒன்ருன பிராய் (பராய் என்றும் சொல்வதுண்டு) மரக் கன்றுகள் தெரு வோரங்களில் நிழல் செய்யும் பொருட்டு

பிய ஒரு நோக்கு
நாட்டபட்டிருந்ததாகத் தெரிய அருகிறது நன்ருகச் செழித்துப் படர்ந்து வளரக்கூடிய இம் மரத்துக்குப் 'பெருஞ்சூலி மரம்' என்று இன்னுெரு பெயருமுண்டு. ஆல் அரசு போல இதுவும் பால் உள்ள மரம்.
தெருவோரத்தில் நாட்டப்பட்டுவந்த பிராய் மரவரிசையில் எண்களிடும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அந்தவகையிலே எங்கள் கிராமத்தில் இருபத்தைந்தாவது மரம் நாட்டப்பட்டிருக்கலாம். எண்களேக் குறிப்பதற்கு அந்தக்காலத்தில் எழுத்து எண்களேயே ஆபயோகித்தார்கள். நாவலர் பெருமான் அவர்கள் எழுத்து எண்களேயே அவர் சம்பந்தப்பட்ட நூல்களில் உபயோ கித்திருக்கின்ருர், நாவலர் பெருமானுக்குப் பின் வந்தவர்களும் எழுத்து எண்களே உபயோகித்திருக்கின்ருர்கள். இங்கே நாட் டப்பட்ட பிராய் மரத்தின் இலக்கமும் எழுத்து எண்களேக் கொண்டதாக இருந் திருக்கலாம் என்று நீள்கித் துணர முடி கின்றது.
இருபத்தைந்தாம் பிராய் என்பதனே 25ம் பிராய் என்று இக்காலத்தில் எழுது வTர்கள். அப்பொழுது எழுத் து முறையையே கையாண்டு
உரும்பிராய் என்று எழுதி இருப்பார்கள்.
#- - 85 |- உரும்பிராய் ஊ ேேம் பிராய்.
என்பதற்கு ஈடாகும்
இருபத்தைந்து என்ற எண்களேக் (25) குறித்த எழுத்துக்களே "உரு" என்றும், அயலில் உள்ளம் என்ற எழுத்தை யுஞ் சேர்த்து உரும் என்றும், அப்பால், பிராய் என்னும் மரப் பெயரையுஞ் சேர்த்து,
உரும்பிராய்
என்றும், காலக் கிரமத்தில் வாசிக்கும் வழக்கை ஏற்படுத்தியிருக்கலாம். எழுத்து இலக்கத்தோடு கூடிய மரப்பெயர் (பிராப் ஊர்ப் பெயராக மாறி இருக்கலாம் என் பதே எனது சிந்தனேயில் எழுந்த அபிப் பிராயமாகும்.

Page 126
- R4
பேச்சு வழக்கில், எழுத்து வழக்கில் உரும்புராய், உறும் பிராய், உடும்பிராய் என்றும் கையாளுகின்ருர்கள். அவ்வாறு பேசுவதற்கோ எழுதுவதற்கோ தக்க சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லே.
கட்டைப்பிராப், வேலம்பிராய், மானம் பிராய், தம்பிராய் என வழங்கும் இடங் களும் இருக்கின்றன. அந்தந்த இடங்களேச் சார்ந்த அறிஞர்கள் அந்த இடப் பெயர்கள் குறித்து வேறு வேறு விளக்கங்கள் கொடுக்கக் கூடியதாகவுமிருக்கலாம்.
முன்னர் கூறிய வண்ணம் பிராய், பராய் என்னும் இரு சொற்களும் பிராய் மரத் தையே குறிப்பன எனினும், உரும்பராய் என்ற உபயோகத்திலும் பார்க்க, உரும் பிராய் என்ற பிரயோக்ம்ே சிறந்ததாகத் தெரிகின்றது.
அப்பொழுது அரசகரும மொழியாக
இருந்த ஆங்கிலத்தில்,
URUMPIRA
என்றே வழங்கப்பட்டிருக்கின்றது. கச்சேரி, தபாற் கந்தோர், கிராம சேவையாளர் பிரிவு முதலான ஸ்தாபனங்களிலும் *UTபIpirai என்றே வழங்கப்பட்டு வரு கின்றது. அதற்கான தமிழ்த் தொடரும் உரும்பிராய் என்றே அமைந்திருக்கின்றது.
சிலர் ஆங்கிலத்தில் எழுதும் பொழுது Uாபாpirai என்றும், தமிழில் எழுதும் பொழுது உரும்பராய் என்றும் எழுது வதுமுண்டு.
Ur Lumpirali - 2.5 Lib LFTIT LÜ
என்று முறையே ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதுவதே பொருத்தமானதா கும்.
கிழக்கே கோப்பாய் நீர்வே வி யும் தெற்கே கோண்டாவிலும், மேற்கே இணுவில் உடுவிலும், வடக்கே ஊரெழு நீர்வேலியும், எல்லேக் கிராமங்களாக உரும் பிராயை அணி செய்கின்றன. 1990 இல் எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி 3, 3 சதுர மைல் கொண்ட இக் கிராமத்தில்

-
3753 குடும்பங்களேச் சார்ந்த 1300 பேர் வாழ்கின்ருர்கள். இத்தொகை இப்பொ ழுது கூடியிருக்கலாம்.
அதிகமான கிராமங்களில் வயற்பரப் புக் கூடியும் மக்கள் வாழ் பிரதேசம் குறைந்தும் இருப்பதை அவதானிக்கலாம். உரும்பிரானயப் பொறுத்தவரை மக்கள் குடியிருப்புக்குரிய நிலமே கூடியிருக்கின் றது. மிகுதி நிலமும் செம்மண் செறிந்த சம நிலமாகவே பிரகாசிக்கின்றது. நல்ல நீர்வளத்தைப் பெற்றிருப்பதும் பெருங் கொடை என்றே சொல்லலாம். கரந்தன், அன்னுங்கை, யோகபுரம், செல்வபுரம் என்பன உரும்பிராய்ப் பிரதேசத்தில் அடங் கிய குறிச்சிகள்
ஒரு காலத்தில் நீர்வேலி கிராமச் சங்க பரிபாலனத்தின் கீழ் நீர்வேலி, உரும் பிராய், ஊரெழுக் கிராமங்கள் அடங்கி பிருந்தன. பின்னர் உரும்பிராய் ஊரெழு ஆகிய கிராமங்கள் 01-07-1967 இல் பட் டனசபை நிர்வாகத்தின் கீழ்க் கொண்டு வரப்பட்டன. இப்பொழுது வலி கிழக்குப் பிரதேச சபையின் உப-பிரிவாக இயங்கி வருகின்றது.
பெரும்பான்மையானவர்கள் சைவ சமயத்தையே சார்ந்தவர்கள், பிற்காலத் திற் சைவ சமயத்தினரில் ஒரு பகுதியினர் மதிமாற்றத்துக்கு உட்பட்டார்கள். அவர் களில் ஒரு பகுதியினர் உருேமன் கத்தோ விக்க சமயத்தையும் அதற்கு முன் ஒரு சாரார் புரட்டஸ்தாந்து சமயத்தை யும் (அங்கிலிக்கன் சபை தழுவிக் கெண்டனர் உருேமன் கத்தோலிக்க சமயநெறி 1916ஆம் ஆண்டிலேயே இக்கிராமத்தில் பரப்பப்பட்
சிவாலயங்கள்
கருணுகரப் பிள்ளேயார் கோயில்
யாழ்ப்பாணத்தை அரசு புரிந்த விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி காலத்துக்கும் முந்திய பூர்வீக ஆலயம் இதுவாகும். விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி கருணு கரப் பின்ளேபாரை வணங்கி அருள் பெற்ற தாகவும், திருப்பணிக்கு உதவியதாகவும்

Page 127
- 8
சரித்திரம் கூறுகிறது. அந்தணர் பரம் பரையினர் இவ்வாலயத்தைப் பரிபாவித்து வருகிருர்கள். பழைமையையும், பெருமை யையும் எடுத்துக் காட்டும் வகையில் கல் வெட்டுச் சாசனமும் உண்டு. பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயில்களின் வரிசை பில் இவ்வாலயமும் சேர்க்கப்பட்டுள்ளது. ( சைவநெறி-ஆண்டு 11)
ஆவணிப் பூரண்ேயை இறுதி நாளாக வைத்துமஹோற்சவம் இடம்பெறும் பத்துத் தினங்கள் இடம்பெறும் இம் மஹோற்சவம் 191ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக அறிஞர்கள் கூறுகின் ருர் கள். 1973ஆம் ஆண்டு புனராவர்த்தன மஹா கும்பாபி ஷேக விழாவினே பொட்டி டிே ஆலய திருப் பணிச் சபையினுல் வெளியிடப்பெற்ற மஹா கும்பாபிஷேக மலர் "பொன்மலர்' என் னும் பாராட்டினேப் பெற்றது.
நீர்வேவி சிதம்பரநாதப் புலவர், ஆசு கவி கல்லடி வேலுப்பிள்ளே, கவிஞர் செ. ஐயாத்துரை என்பவர்கள் கருணு கர ப் பிள்ளேயார் மீது வெவ்வேறு காலங்களிற் பிரபந்தங்களேச் செய்துள்ளனர். தனிப் பாடல்களும் உண்டு. மருத நிலச் சூழலில் பரத்தைப் புலம் என்று கூறப்பெறும் நிவ் விய சேர்த்திரத்தில் எல்லாம் வல்ல சுருணு கரப்பிள்ளே யார் கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கின்ருர், " கருணுகரன் பாதம் கனவிலும் துனே செய்யும்."
சிதம்பர சுப்பிரமணிய சுவாமி கோயில் :
பரத்தைப்புலம் என்னுங் குறிச்சியி லேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது. கிராமத்தில் உள்ள ஒரேயொரு கந்தசாமி கோயில் இதுவொன்றேயாகும். ஒரு காலத் திற்கிலமடைந்திருந்த இவ்வாலயம் சைவப் பெரியார்களின் முயற்சியினுல் புனருத் தாரணஞ் செய்யப்பட்டு நான்கு தசாப் தங்களாகப் பூசை, திருவிழாக்களுடன் நன்கு நடைபெற்று வருகின்றது. " உரும் பிராயில் ஒரு கதிர்காமம்' என்ற சிறப் பைத் தன்னகத்தே கொண்டது. இங்கே அலங்காரத் திருவிழாக்கள் சுதிர்காமத் திருவிழாக் காலத்திலே நடைபெற்று வந் தன. தொடர்ந்தும் இடம்பெறும்.
2 ـ عيد لييج

5 -
தைப்பூசத் திருநாளேத் தீர்த்தோற்சவ தினமாகக் கொண்டு இந்த ஆண்டு (1993) இங்கே முதன்முதலாக மஹோற்சவம் நடை பெற்றது. வழிகாட்டியாக இருந்து இம் மஹோற்சவத்தை முதன்முதலாக நடத்தி வைத்த பெருமையைப் பெறுகின்ருர் உரும் பிராய் கருணுகரப் பிள்ளேயார் கோயிவின் பிரதம சிவாசாரியர் " சிவாசார்யமணி" சிவ பூஜி. வை. சபாரத்தினக் குருக்கள் - r.
வாகீசகலாநிதி கி. வா. ஜகந்நாதன், கவிஞர் செ. ஐயாத்துரை முதலானவர்கள் சிதம்பரசுப்பிரமணிய சுவாமி மீது துதிப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர். சிதம் பரசுப் பிரமணிய சுவாமி பற்றிய சுட்டுரைகளும் வெளிவந்துள்ளன.
பர்வதவர்த்தனி அம்மன் கோயில் :
கிராமத்துக்கு ஒரு அம்மன் கோயில் என்ற பெருமை இக்கோயிலுக்கு உண்டு. பர்வத வர்த்த சிை அம்பாள் எழுந்தருளி யுள்ள இடமும் பரத்தைப்புலமே. வைகா சிப் பூரணேயைத் தீர்த்த நாளாகக் கொண்டு பத்துத் தினங்கள் மஹோற்சவம் நடை பெறுவது வழக்கம், சித்திரத்தேர் சிறப் பானது. பங்குனித் திங்களில் பொங்கள் பூசை என்பன நேர்த்தியாக நடைபெறும். நவராத்திரி பூசை அந்தக்காலத் தொட்டே சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. உரும் பிராய் பர் வத வர்த் தனி அம்பாளின் மானம்பூத் திருவிழா இந்தக் கிராமத்தில் ஒர் எழுச்சி விழாவாகவே கொண்டாடப் பட்டு வருகின்றது. பர்வதவர்த்தனி அம் பாள் மீது அடியார்கள் தோத்திரங்களைப் பாடியிருக்கின்ருர்கள். பர்வத வர்த்தனி அம்பிகை அந்தாதி என்ற நூவினேக் கவிஞர் செ. ஐயாத்துரை அவர்கள் பாடி அரங் கேற்றியுள்ளார்.
கற்பகப் பிள்ளேயார் கோயில்
தொழுவார் துயர்தீர்த்து அடியார்க ளுக்கு அருள்புரிகின்ருர் சுற்பகப்பின்ஃாயார். கற்பகப்பிள்ளேயார் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒனடாயம்பதி உய தனிச் சிறப்புக்கு உரியது. "கோபுர தரிச

Page 128
- S6
முகப்பில் பஞ்ச தளங்களேக்கொண்ட இராஜ கோபுரம் கம்பீரமாக அமைந்திருப்பது அழகுக்கு அழகு தருவதாகும். இவ்வாலயம் ஊர்நடுவில் அமைந்திருப்பதும் ஒரு சிறப்பு.
இவ்வாலய மஹோற்சவம் ஆணிப் பூர னேயைத் தீர்த்தத் தினமாகக் கொண் டு நடைபெறுகிறது. ஒரு காலத்தில் பத்துத் திருவிழாக்களே நடந்தன. இப்பொழுது பதினேந்து திருவிழாக்கள் இடம்பெறுகின் நன. அழகிய சித்திரத் தேரும் உண்டு.
தெற்கு மேற்கு விதிகளில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயமும் கிழக்கில் பல நோக்கக் கூட்டுறவுச் சங்க மண்டபமும், வடபால் கமநிலமும் சூழ இருப்பதும் பல வகைக் காட்சிகளாக அமைந்துள்ளன.
சுற்பக விநாயகர் திருவந்தாதி என்ற நூலினேக் கவிஞர் செ. ஐயாத்துரை அவர் களும், கற்பகவிநாயகர் அந்தாதி என்ற நூாவிரேக் கோயிலாக் கண்டியைச் சேர்ந்த ஆசிரியரான் சு பொ. குழந்தைவடிவேலு அவர்களும் இயற்றி வெளியிடும் செய்துள்
கற்பசு விநாயகர் பொற்பதம் பணி வோர் நற்கதி பெறுவர்.
ஞான வைரவம் கோயில் :
கோப்பாய் விதியிலே துண்டிப் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் வைரவப் பெருமானேத் துண்டி ஞானவைரவ சுவாமி என்ற திருநாமங் கொண்டு பணி கிருர்கள். துண்டி விசேடம் பெற்றது.
சைவப் பிரசங்கங்கள், புராண பட னங்கள் அந்தக்காலத்தில் ஒழுங்காக நடை பெற்றன. இப்பொழுதும் நடைபெறுவ துண்டு. நேரத் தவருமல் வைரவர் கோயில் மணி அதிகால்ே ஐந்து மணிக்கு ஒலிக்கும். அந்த மணியோசை நரையே குதுரகவிக்க வைக்கும் மக்கள் வழிபாட்டுடன் தங்கள் தங்கள் நாளாந்தக் கடமைகளையும் மேற் கொள்ளுவதற்கு வழி செய்வது இந்த மணி
3 ESTAT
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளே இய விசை வாரிதி பிரம்மபூ ந. வீரமணி ஐயர், விஞர் சோ, பத்மநாதன் முத்வான் அறி
 
 

ஞர் பெருமக்கள் ஞானவைரவ சுவாமி மீது பாடப்பெற்ற பாடல்கள் நூலுருவம்
பிரயாணிகளின் பிரியமான வழிபாடு கள்ே ஏற்று அவர்களுக் கெல்லாம் நல்ல வழி
i।
சிவபூதநாதேசுவரர் ஆலயம் :
உரும் பிராயின் கிழக்கு எல்லேயில் வட புறமாக அமைந்துள்ளது சிவபூதநாதேசு ar庁エ リ庁Gaー G=エL『凸、古『高 தன் கிராமங்கள் அண்மித்து இக்கோயில் அமைந்திருப்பதிகுல் அவ்வூர் மக்களது வழி பாடு இங்கு விசேடமாக இடம் பெறுகிறது.
கம் நிலங்கள் நான்கு புறமும் சூழ்ந் திருப்பதனுல் பச்சைப் பசேவென அந்தச் சூழல் காட்சியளிப்பதும் ஆலயத்துக்குத் தனிச் சிறப்பை அளிக்கிறது.
சித்திரைப் பூரண்ேயை அடுத்து வரும் அமாவாசைத் தினத்தை இறுதி நாளாகக் கொண்டு பக்தி பூர்வமாக அலங்காரத் திரு விழாக்கள் நடை பெற்று வருகின்றன. விழாக் காலங்களில் இடம்பெறும் அன்ன தான முயற்சிகள் பாராட்டுக்குரியவை. அலங்காரத் திருவிழாவுக்குப் பதிலாக மஹோற்சவங்களே நடத்துவதற்கு ஆலய பரி பாலன சபை வேண்டிய நடவடிக்கைகள்ே
மேற்கொண்டு வருகின்றது.
璽
கற்பக விநாயகர் ஆலயத்தின் வடபால் இயற்கையாக அமைந்திருப்பது சொக்க நாதர் ஆலயமாகும் அவ்வாலயத்திலுள்ள சுவரோவியங்கள் அழகு பொருந்தியவை.
மேலும் காளிகோயில்கள், பூதராயர்
। ।।।। பேச்சியம்மன் கோயில் என்பன பரந்து பட் டிருக்கின்றன.  ைவர வர் கோயில்களும் :ண்டு. ਘ முக்கியமானவை. ஒரு காலத்தில் பலியிடும் வழக்கம் இருந்தது. தற்போது நிறுத்தப் பட்டுவிட்டது. இப்பொழுது குறித்த ஆல் பங்களில் பொங்கள் பூசை திருவிழாக்கள் செவ்வனே நடைபெற்றி வருகின்றன்.

Page 129
- 87
கத்தோலிக்க தேவாலயம்
உரும்பிராபின் கிழக்குத் திசையில் வட புறமாகக் கத்தோலிக்க மக்களின் வனக்கத் தலமான புனித மைக்கேல் ஆலயம் விளங்கு கின்றது. 1916ஆம் ஆண்டளவில் ஸ்தாபிக் கப்பெற்ற புனித மைக்கேல் ஆலயம் தனது பவள விழாவைச் சமீபத்திற் கொண்டாடி யது. இவ்வாலயத்தின் பரி பர் லகர்களது சமூக சேவை பெரிதும் பாராட்டத்தக்கது. குறித்த கத்தோவிக்க தேவாலயம் உருவா வதற்கு முன்னுேடியாக இருந்தவர் சுவாமி ஞானப்பிரகாசர் என்பது குறிப்பிடத்தக்
TE=
அங்கிலிக்கன் சபையும் தேவாலயமும் !
பலாலி வீதியில் உள்ள அங்கிலிக்கன் சபையைச் சேர்ந்த தேவாலயம் 1955இல் கட்டப்பட்டது. இத் தேவாலயம் அமைக் கப்படுவதற்கு முன் இவ் விடமிருந்த இச் சமயத்தவர்கள் இங்கிருந்த பாடசாவேயின் ஒருபகுதியைத் தமது வணக்கத் தலமாக உபயோகித்தனர். விசேட காலங்களில் கோப்பாயிலுள்ள தேவால பங்களுக்குச் சென்று இவர்கள் வழிபாடாற்றுவது முண்டு.
LITLEFTËsi:LiT :
ஒரு காலத்தில் முனிசிரேட்டர்களது ஆசி நமங்களே நோக்கிச் சீடர்கள் சென்ருர்கள். முனிவர்களுக்குத் தொண்டு புரிந்து கற்கும் நிக் இருந்தது. வீரனுகிய இராமனும் அவன் தம்பியரும் வனம் நோக்கிச் சென்று முனி வர்களிடம் பாடங் கேட்டு விட்டு மாலேயில் திரும்பும் காட்சியை அழகுபட எடுத்துரைக் கின்றது கம்பராமாயணம்.
பின்னர் கல்விஅபிவிருத்தியின் பொருட் டுத் திண்மீனப் பள்ளிக் கூடங்கள் ஆங் தாங்கு நிறுவப் பட்டன. அந்தத் திண்ணேப் பள்ளிக் கூடங்கள் இன்றைய சர்வகலாசா கேள் போல் அன்று பணி புரிந்தன.
இவ்வாறன திண்ணேப் பள்ளிக் கூடம் ஒன்று கருணுகரப் பிள்ளேயார் கோயிலின் வடபுறத்தில் இருந்ததாகத் தெரிய வருகின் றது. தம்பாபிள்ளே ஐயர் என்பவரால் அந்தத்தின்னேப் பள்ளிக்கூடம் நிர்வகிக்கப்

பட்டு வந்ததாகவும் பெரியவர்கள் சொல்லு கிருர்கள். குடிசன நெருக்கம் குறைவாக இருந்த அப்பகுதியில் குடியேற விரும்பிய வர்களுக்கு இலகுவான முறையில் காணியை ஐயரவர்கள் வழங்கியதாகவும் கூறப்படு கிறது. புராண இதிகாசங்களின் பெரு மைகளே அங்கு சென்ற மாணவர்களுக்குப் போதித்ததாகவும் சொல்லப்படுகின்றது.
அங்கிலிக்கன் சபைப் பாடசாலே :
ஒருகாலத்தில் சமயத்தைப் பரப்பும் அடிப்படை நோக்கில் கிறிஸ்தவ பாட சாலேகள் அமைக்கப்பட்டன. இந்த நூற் ருண்டின் ஆரம்பகாலத்தில் அங்கிவிக்கன் சபை உரும்பிராயிலும் ஒரு பாடசாவேயை நிறுவியது. ஆங்கிலம் தமிழ் இரு மொழி களேயும் கற்பிக்கும் பாடசாலேயாக இயங் கியது. இந்துக் கல்லூரி அதிகார சபையினர் ஆங்கில பாடசாலே யொன்றை உரும்பி ராயில் நிறுவியதனுல் கிறிஸ்தவ பாடசா லேயில் உள்ள ஆங்கிலப் பகுதி நிறுத்தப் பட்டது. தொடர்ந்து தமிழ்மட்டும் போதிக் கப்பட்டு வந்தது. அரசாங்கம் பாடசாவே களேக் கையேற்றதையடுத்து இப்பாடசாலே மூடப்பட்டது. உரும் பிராயில் முதன்முதல் ஆரம்பித்த பாடசாலே இது என்பது குறிப் பிடத்தக்கது.
இந்துக் கல்லூரி அதிகார சபை
சைவப் பின்ளேகள் சைவப் பாடசாவகளி ன்ேபே கற்றுத்தேற வேண்டும் என்ற நோக் குடையவர் நாவலர் பெருமான் அவர்கள் அவரது ஆத்மிக சக்தியே பிற்காலத்தில் யாழ்ப் பானம் இந்துக் கல்லூரியாகப் பரிணமித்தது. இதற்கு வழிகோலியவர்கள் இத்துக்கல்லூரி அதிகார சபையினர். குறித்த சபையினர் தேவையை அறிந்து வேண்டிய இடங்களில் இந்துக் கல்லூரிகளே அமைத்தனர். புகழ் பூத்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி நூற்ருண்டு விழாவையும் கண்டுகளித்திருக்கின்றது.
சைவப் பாடசாஃவகளே அ  ைமத்த
பணியிற் பெரும் பங்கு சைவவித்தியா
விருத்திச் சங்கத்துக்கும் இருந்தது என்பது
ஈண்டு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.

Page 130
S8,
உரும்பிராம் இந்துக் கல்லூரி :
1911ஆம் ஆண்டு இவ்வூர்ப் பிரமுகர் களின் ஒத்துழைப்புடன் உரும்பிராய் இந்துக் கல்லுரரி ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரி சமீபத்திற் பவள விழாவைக் கொண்டாடிய துடன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வர லாறுகளே உள்ளடக்கிய பவளவிழா மலரினே பும் வெளியீடு செய்தது. ஆங்கில மொழிக்கு அந்தஸ்து இருந்த காலத்தில் உரும்பிராய் மாண்வர்களும், அயலூர் மாணவர்களும் சமயக் கோட்பாடுகளேயும் ஆங்கில மொழி யையும் நன்கு அறிந்து கொள்ள உதவியது உரும்பிராய் இந்துக் கல்லுரரி அறிஞர்கள் பலர் இந்தலுரில் உருவாவதற்கு இக் கல்லூரி உழைத்த உழைப்பு மகத்தானது. மகாவித்தியாலய அந்தஸ்தின் முன்னரே பெற்றுக் கொண்ட உரும்பிராய் இந்துக் கல்லூரி உரும்பிராய்க் கொத்தனியின் மூலாதாரப் பாடசாலையுமாகும்.
சைவத்தமிழ் வித்தியாலயம் :
3ெ - 13-1915 இல் உரும்பிராய் இந்துக் கல்லூரி வளவில் இந்துக் கல்லூரி அதி கார சபையினுல் ஆரம்பித்து வைக்கப் பட்ட பாடசாலேயே சைவத் தமிழ் வித்தியா சாலே. இடநெருக்கடி காரணமாக 1949ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஓடையம்பதி சுற்பக விநாயகர் ஆலயத்துக்கு உரிமை யான் கான்னியிற் கட்டடங்கள் அமைக் கப்பட்டு, கற்பகப் பிள்ள்ே யார் வீதியில் சைவத் தமிழ் வித்தியாசாலே இடமாற்றஞ் செய்யப்பட்டது.
ஆண்டு 1 தொடங்கி ஆண்டு 11 வரை வகுப்புக்களேக் கொண்டு இயங்கும் சைவத் தமிழ் வித்தியாசாலே கோப்பாய் வட்டாரத் தில் அமைந்துள்ள கனிஷ்ட வித்தியாவியங் களிற் பிரபலம் வாய்ந்தது எனலாம். 1977ஆம் ஆண்டு நடைபெற்றது வைரவிழா, வைரவிழா மலர் வெளியீடு சிறப்பம்சமாக இடம்பெற்றது. இப்பொழுது இடம்பெறு வது பவள விழா, பவள விழா மலர் சிறுப் புடன் வெளிவருகின்றது.
உரும்பிராயின் சுேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ள உரும்பிராப் சைவத்தமிழ் விக்கியாலயத்தின் வியத்தகு முன்னேற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றத்துக்கு எல்லாம் வல்ல கற்பக விநாய கரின் திருவருளே காரணம் என்பது எமது நம்பிக்கை
ருேமன் கத்தோலிக்க பாடசாலை :
கத்தோவிக்க சமயக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி கருதி 18 10-1916 இல் நிறுவப்பட்டதே உரும்பிராய் ருேமன் கத்தோலிக்க பாடசாவே, சமய அடிப்படை பின் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாவே சமய
ਕੁਛ ਨੂੰ । । வர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுண் பாக இருந்தது என்பதைக் கல்வியில் நாட்டமுள்ள பெரியவர்கள் ஒத்துக்கொள் வார்கள். இது இன்று ஆரம்ப பாடசாலே பாகப் பிரகாசிக்கின்றது. அரசு பாட சாலேகளைக் கையேற்ற பொழுதிலும் அடிப் படை நோக்கத்திற்கு முரனின்றி இப் பாடசாவே இயங்குகின்றது.
சந்திரோதய வித்தியாசாலே :
உரும்பிராய்ச் சந்தியின் அயலிலுள்ள காணியில் 28-10-1988இல் ஆரம்பிக்கப்பட் டது உரும்பிராய் சந்திரோதய வித்தியா சாவே, மாணவர் சுடக்கூட இடநெருக்கடி யும் ஏற்பட்டது. எனவே மானிப்பாய் விதியில் உள்ள காணியில் கட்டடங்கள்ே அமைத்து அந்த இடத்துக்கு வித்தியா சாலேயை மாற்ற (1942) நேரிட்டது. சந்தி ரோதய வித்தியாசாலே இப்பொழுது அமைந்திருக்கும் வளவும் உரும்பிராய் கற் பக விநாயகர் ஆவய பரிபாலுண சபை யினரிடமிருந்து குத்தகைக்குப் பெறப்பட் டதே ஆண்டு 1 தொடங்கி ஆண்டு 8 வரை கொண்டதாக இயங்கிவரும் உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலே அறிஞர்கள் பவரை உருவாக்கிய கல்விக்கூடம் என் பதை நாம் மறத்தலாகாது. இவ் வித்தியா யாலயத்தின் தோற்றத்துக்கு உழைத்தவர் =ளில் திரு. ஆ. வேலுப்பிள்ளே அவர்கள் (இராசா - வேலுப்பிள்ளே) முக்கிய இடம் பெறுவார்கள்.
வெளியூர் ஆசிரியர்கள்:
உரும்பிராயின் கல்வி வளர்ச்சிக்கு இவ்
ஆரவர்கள் மாத்திரமன்றி வெளியூரவர்
கிளும் பூரண ஒத்துழைப்பை வழங்கி இருக்

Page 131
- 89
கின்ருர்கள் விசேடமா நீர் வேலி,
கோப்பாய், இணுவில் பகுதியைச் சேர்ந்த தவர்கள் மேலே குறிப்பிட்ட பாடசாவே
களில் ஆசிரியர்களாகப் பணி புரிந்து
山市立r亡Q宝邑 உரியவர்களானுர்கள்
குறித்த பாடசாஃவகளில் அதிபர்களாகவும்,
உப- அதிபர்களாக ம்ெ சேவையாற்றி
பவர்கள் தமது தளராத சேவையின் மூலம்
கற்ருேர் வரிசையில் நீங்காத இடம் பெற். றுள்ளார்கள். இப் பாடசாங்களிற் படித்த வர்களும் தங்கள் ஆசிரியர்களேப் பின்
தொடர்ந்து தாமும் பணியாற்றி வரு
கின்ருர்கள். இவர்கள் யாவரும் என்றென்
றும் பாராட்டுக்கு உரியவர்களே.
GALILEHET
உரும்பிராய் என்று சொன்னுல் கற்ருேர் உலகில் பஞ்சவிங்கம் குடும்பத்தினர் பற் றிப் பேசப்படுவது வழக்கம். அவர்களது கல்வி அறிவும் தேச சேவையுமே காரணம் , rFLhוהiל, #=
செல்லப்பா மீனுட்சிப்பிள்ளே தம்பதி பினர் பெற்றெடுத்த ஆண்பிள்ளைகள் ஐவர். சிரேட்டரான திரு. பஞ்சலிங்கம் அவர்கள் சிறந்த வைத்தியர் சட்டத் துறையில் முன் னரே பிரபல்யம் பெற்றவர் திரு. செ. நாக விங்கம் அவர்கள். நீதியரசராக இருந்த இவர் சிலகாலம் பதில் தேசாதிபதியாகவும் கடமை புரிந்தவர். இலங்கைத் தமிழரில் இலங்கையின் தேசாதிபதியாக இருந்த பெருமைக்கு உரிய ஒரேயொரு தமிழர் திரு. செ. நாகலிங்கம் அவர்களேயாவர்.
மூன்ருமவரான திரு. சுந்தரலிங்கம் அவர்கள் இலங்கைப் பல்கஃக் கழகத்தில் புகழ்பூத்த கணிதப் பேராசிரியராக விளங் கியவர் இலங்கை, இந்திய சிவில் சேவைப் பரீட்சைகளிற் சித்தியடைந்தவர். சட்ட அறிஞர் வவுனியாத் தொகுதியின் பாரா இருமன்ற உறுப்பினராகவும், சில காலம் வர்த்தக அமைச்சராகவும் இருந்ததுடன் இவர் விவசாய விருத்தியிலும் அக்கறை கொண்டிருந்தார்.
அடுத்தவரான திரு. தியாசுவிங்கம் அவர்கள் சட்டத் துறையில் அதி மேன்மை பெற்றிருந்தார். கியு ளி என்று அந்தஸ்
சை - 23
f

தையும் அடைந்திருந்தவர் முருகபக்தரான இவர் சமய, சமுகத்துறைக்குத் தம்மாவான் தொண்டுகளேப் புரிந்துள்ளார்.
கனிட்ட ரா ஓ திரு. அமிர்தளிங்கம் இவர்கள் சிறந்த கல்விமானெனப் பாராட் டப்பட்டவர் கலாநிதிப் பட்டம் பெற்ற பர் மீன்பிடிஇலாகாவில் உயர் உத்தியோ நம் வகித்தவர். பிற்காலத்தில் இங்கிலாந் துக்குச் சென்று அங்கு வாழ்ந்தவர்.
தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவழக் கில் நீதிபதியாகப் பணிபுரிந்தவர் திரு. செ. நாகலிங்கம் அவர்கள் வழக்காளி ாதிரிகள் சார்பில் திரு. செ. சுந்தரலிங்கம் அவர்கள் ஒருபுறமாகவும் திரு. செ. தியா கலிங்கம் அவர்கள் மறுபுறமாகவும் ஆஐ ராதி வாதிட்டார்கள். அண்ணன் நீதிபதி பாக இருந்த அதே வழக்கில் தம்பிமா ராண சுந்தரலிங்கம் அவர்களும் தியாகலிங் கம் அவர்களும் நியாயவாதிகளாக ஏற் பட்டு மிகவும் திறமையாகச் சட்டஅறிஞர் உலகம் வியக்கும் வண்ணம் தங்கள் தங்கள் கட்சிக்காரர் பொருட்டுப் பேசிஞர்கள்.
நீதிபதியும் நியாயவாதிகளான தம்பி பர் இருவரும் நீதிஸ்தவத்தில் ஒரேவழக்கில் ஒரே காலத்தில் சந்தித்த சந்திப்பு நீதித் துறை உலகில் ஒர் அபூர்வ சந்திப்பு: இந்த அபூர்வ சந்திப்புக்குறித்து அப்பொழுது பத் திரிகைகள் மிகவும் பாராட்டி எழுதின.
திருமணம் காரணமாக இவ்வூருடன் தொடர்பு கொண்டவர்களான பிரபங்பம் வாய்ந்த சட்டமேதைகளும் உளர். திரு. தம்பு துரைச்சாமி அவர்களும், மூதவை உறுப்பினராக இருந்த திரு எஸ். நடேசன் கியு. வி. அவர்களும், திரு எஸ். ஆர், கன நாயகம் அவர்களும் குறிப் பிடத் தக்க ர்ெகள். ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளே அவர்களும் இவ்வூருடன் தொடர்புபட்டவர்.
கருணுகரப் பிள்ளே யார் ஆதீனத்தைச் சேர்ந்தவரான சிவழி அ வைத்திசுவரக் குருக்கள் (சின்னேயர்), கற்பகவிநாயகர் ஆதி னத்தைச் சேர்ந்தவர்களான சிவபூரீ இ. பரமசாமிக் குருக்கள், சிவது கு. வேதக் குட்டிக் குருக்கள், பண்ணிசைச் செங்கர்

Page 132
- 90
சிவபூரீ ச. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், ! ஞானவைரவர் கோயிலேச் சார்ந்தவரான சிவபூஜி பொ. கந்தையாக் குருக்கள் உள் ளிட்டவர்கள் தாம் தாம் சார்ந்த சிவால் பங்கள் வாயிலாகவும் ஒன்று சேர்ந்தும் ஆற் றிய சைவப் பணிகள் மகத்தானவை. ສ: டமாக மஹோற்சவங்கள், சைவப் பிரசிங் கங்கள், புரான் படனங்கள் காலத்துக்குக் காலம் சிறப்பாக நடைபெற உழைத்த பெருமக்கள் இவர்கள். இவர்களது புகழ் இவர்கள் காலத்திலேயே எங்கு ம் பரவி இருந்தது. இவர்கள் மறைந்த பொழுதி லும் இவர்கள் பணிகளோ என்றும் மறக் கவோ மறைக்கவோ முடியாதவை.
மேலும் இக்கிராமத்தில் வைத்தியகலா நிதிகள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள் அரசாங்க அதிபர்கள், கமக்காரர்கள் கைத் தொழிலாளர்கள், வணிகர்கள் என்றின் வாறு பலரும் வாழ்ந்தார்கள் வாழ்கின் ரூர்கள். கனக்காளர் உலகில் பலரதுபாராட் டையும் பெற்றவரான திரு. மு. பசுபதி அவர்களும் நூலாசிரியர் உலகில் தமக் கென்றே ஒரு இடத்தைப் பிடித்துக்கொண் டவரான திரு. செ. தனபாலசிங்கன் அவர் களும் இவ்வூர்ப் பிறந்தவர்கள்ே. அவர்கள் அமரத்துவம் அடைந்து விட்டார்கள் அவர்கள் நாமங்கள் என்றும் நிஃபத்து நிற்கும். இந்தக் கிராமத்தின் புகழுக்கு இன்னும் பலர் அச்சானியாக இருந் தார்கள்
திரைகடலோடியுந் திரவியந்தேடு' என் பது முதுமொழி ஈழம்வாழ் தமிழர்களே - விசேடமாக ஒரும் பிரா பை ச் சேர்ந்த வர்கள்ே-உத்தியோக நிமித்தம் அப்பொழுது மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகள் அழைத்துக் கெளரவம் செய்தன. இந்த நாடுகளில் மக்கள் உழைத்தி உழைப்பு உரும்பிராயை விளம்படுத்தியது என்று துணிந்து கூறலாம். இப்பொழுது கல்வி தொழில் காரணங்களே முன்னிட்டு உலகின் பல் பாகங்களிலும் இவ்வூர் மக்கள் பரந் திருக்கின்றனர்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ' என்
பார்கள் மொழிப் பற்று நாட்டுப் பற்றுக் சாரனமாக முன்னின்று உழைத்தவர்கள்
 

உழைக்கின்றவர்கள் பலர் "வீர சுதந்திரம் வேண்டி நின்ருேர் பின்னர் வேரூென்று வேண்டுவரோ " என்ரு ர் பாரதியார். நாட்டு விடுதலேக்காகத் தம்மை அர்ப்ப
| ii | வாழ்கின்ற பதி இதுவாகும். உரும்பிராய்க் கிழங்கு :
|LTL- Lவீரர்கள், சவாரிப் பிரியர்கள், இசைவிற் பன்னர்கள் நடிகர்கள் என்றின்னுேரன்ன வர்கள் இக்கிராமத்துக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்துள்ளனர். அந்தக் காலத் தில் சிங்கங்கண்டி, நீதவான் பங்கு முதலிய இடங்களே விளேயாட்டு மைதானங்கள். இம்மைதானங்களில் உ ைத பந்தாட்ட வீரர்கள் நல்ல பயிற்சி எடுப்பதுடன் பிய லூர் அணிகளே எதிர்த்து உதை பந்தாட்டத் தில் கலந்து கொண்ட சந்தர்ப்பங்கள் பல.
பாழ்ப்பாணம் முற்றவெளியில் நடை
பெறும் உதை பந்தாட்டங்களிலும் உரும் பிராய் வீரர்கள் பங்குபற்றி விறுவிறுப் புடன் விளேயாடியதுண்டு. வேகமாக விளே யாடும் பொழுது உரும்பிராய் வீரர்களேப் பார்த்து ' உரும்பிராய்க் கிழங்கு' என்று எதிரணியைச் சார்ந்த இரகசிர்கள் சுடக்குர விடுவது வழக்கம் (மரவள்ளிக் கிழங்குக்குப் பேர் போன இடம் ட்ரும்பிராய்) போட்டி யில் உரும்பிராய் வீரர்கள் வெற்றி கொண்டு விட்டார்களென்ருல் வெற்றிக்கு அடை யாளமாக இரசிகர்கள் தாம் அணிந்திருக் கும் சால்வைகளே வானத்திலே வீசி வீசித் துள்ளிக் குதித்துக் குதூகலிப்பார்கள். இந் தக் குதூகலக் காட்சியோ வெகு இரம் மி யமாக இருக்கும்
மருதஞர்மடம் விதியில் சவாரிப்போட்டி நடைபெறும். இதுவும் கண்ணுக்குக் குளிர்ச்சி யான ஒரு போட்டியே. இப்போட்டியிற் பங்குபற்றும் மாடுகளுக்கு நல்ல தீனி போடு வார்கள், ஒரு வண்டியில் பெரும்பாலும் ஐந்து பேர் பங்குபற்றுவார்கள். எனவே போட்டியில் பங்குபற்றும் இருவண்டிகளிலும் குறைந்தது பத்துப் பேராவது கலந்துகொள் ரூவர் ஆசனத்தட்டில் சாரதி இருப்பார். இரு மாடுகளுக்கும் அடித்து, உரப்பி ஆர்வுதற் குத் துவந் தடியுடன் இருவர் வண்டி

Page 133
- 91
பின் இருபக்கங்களிலும் ஏறி நிற்பார்கள். கடைக்கிட்டி பிடித்து ஓடுவதற்கு நுகத்தின் இருபக்கங்களிலும் இருவர் நிற்பார்கள்.
பகுத்தறிவுள்ள இந்த மனிதர்களது வீர உண்ர்ச்சியை, பகுத்தறிவற்ற அந்த மாடுகளும் உணர்வன போலும் மாடுக ஞக்கும் பெயர் இருக்கும். அளவெட்டி மாவெள்ளே, சங்குவேலிப் பூச்சியன், உரும் பிராய் கமுகன் சோடி, ஆன ரெழு ஐயருடைய செங்காரி சரசாலே ஞானமுத் தர் சுட்டியன் சோடி, கள்ளக் கறுவல் என் றெல்லாம் பெயர்கள் இருக்கும். கொடி காட்டியதும் மாடுகள் ஒடத்தொடங்கும். இரசிகர்களது ஆரவாரம் பெரிதாக இருக் கும் வேகமாக மாடுகள் ஒடும். மாடுகள் வேகமாக ஓடவேண்டு மென்பதற்காக ஆச நனத் தட்டிலிருக்கும் சாரதியார் மாடுகளின் குதப் பகுதியில் அடிக்கடி களிலுளசி போட்ட படியே இருப்பார் சில மாடுகள் படுத்து விடும், சில மாடுகள் வெடி வாலேக் கிளப் பிய வண்ணம் முட்கிளுவை வேலியையும் பிரித்துக் கொண்டு தோட்டங்களினூடே பாய்வதையும் காணலாம். சிலசமயங்களில் பக்கச்சாவி விழ சில்லுகளும் கழன்ருேட வண்டியில் உள்வர்கள் விழுந்து எழும்பு வதுமுண்டு விறுவிறுப்பான போட்டிகளில் சவாரிப் போட்டி வெகு ஜோரானது! இப்படியான சவாரிப் போட்டிகளிற் பங்கு பற்றிய சவாரிப் பிரியர்கள் உரும்பிராயில் நிறைய இருந்தார்கள். இத்துறையில் ஈடு படுபவர்களில் பெரும்பாலானவர்கள் சுமக் ரர்களாகவே இருப்பார்கள்.
ஒரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய் நீரருகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குச் சென்றுவர அணித்தாய்ச் செய்வாருஞ்
சொற்கேட்டால் என்று முழவே இனிது.
உரும்பிராயின் உயர் தனிச் சிறப்புக்கு அன்றும் இன்றும் காரணர்களாக உள்ள வர்கள் சுமக்காரர்களே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது
frIl-Filisi , TIFTILIP isir
rjrT IL-LIFT l- வளம்படுத்தும் சனசமூக நில்ே பங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மகளிர் மன்றங்கள், அரசினர் பருந்தகம் தனியார் மருத்துவ சாஆகள், இந்துசமய அபிவிருத்திச் சங்கம், பாடசாஃப் அபிவிருத்திச் சபைகள், ஆலய

பரிபாலன சபைகள், சிக்கனக் கட்டுறவுச் சங்கங்கள், நூலகங்கள், கிறிஸ்தவ சமூக சேவா சங்கங்கள் என்பன செவ்வனே இயங் குகின்றன. மானிப்பாய் வீதியில் உள்ள ஞானசம்பந்தர் இல்லம் ஆதுலர் சாலேயாக விளங்குகிறது.
புலவர்மனி வாயில் உரும்பிராய்:
நாவலர் காவிய பாடசாலேயில் சுன் ஞகம் பூரீமத் அ. குமாரசுவாமிப் புலவர வர்களிடம் ஒரே காலத்திற் பாடங்கேட்ட வர்களில் பிற்காலத்தில் பிரசித்தி பெற்ற வர்கள் இருவர். வடக்கே பண்டிதமணி அவர்கள் கிழக்கே புலவர்மணி அவர்கள். தம்மைப் பற்றி யும் சக பா டி யான பண்டிதமணி அவர்களேப் பற்றியும், புவ வர்மனி அவர்கள் குறிப்பிடும் போது ஒரே கிளேயில் ஒரே காலத்தில் ஒருமிக்கப் பழுத்த இரண்டு பழங்கள்" என் பார். இருவர் பெரியார்களும் உரும்பிராயின் மீது அளவு கடந்த பற்று உடையவர்கள்
உலகறிந்த கவிஞர்களில் ஒருவரான மட்டக்களப்பு, புலவர்மணி ஏ. பெரியதம் பிப்பிள்ஃா அவர்கள். தரும் பிரா யின் சிறப்புக் குறித்து எடுத்தியம்பும் பான்மை இனிக்க வைக்கின்றது:
உலகறிந்த பேரறிஞர்
பலர் பிறந்த சிரூர் உண்மை வளர் நூல்கள் பல
படைத்தோர் வாழ்ந் துயரூர் நிலவுலகும் வானுலகும் நீண்ட
புகழ்ப் பேரூர் நிலகலங்காத் தமிழ் விரம்
நிலநாட்டும் நிறை யூர் பலகலேயும் வளர்த்து நன்கு வாழுமரும் பொரு ஞர் பரமனடித் தொண்டு புரிந்
தேத்து திருவருளுர் அலகில்புகழ் யாழ்ப்பான அன்ன
திரு முகத்தில் அணிதிலகம் போன் றிலங்கும்
உரும்பிராய்த் திருவூர்,
உரும்பிராயின் உயர்தனிச் சிறப்பை
விளக்கும் செய்திகள் இன்னும் பலவுள.
இவ்விஷயங்கள் இன்னுெரு சந்தர்ப்பத்தில்
மேலும் விரிவாக ஆராயப் பெறும்.
ஆசிரியமணி அ பஞ்சாட்சரம்

Page 134


Page 135


Page 136
வலி-கிழக்கு, தென்பகுதி
சங்க
* கூட்ருறவே
ஒன்றுபட்டால் உ
8100601 !,കീഴ്കി 6 கிருமிநாசினிகள் க புட்ைவை வகைகள் எ ഒീ1ിന്റെ ചെമ്പ്രഖ്ഥ 81ി இளக்குவித்தல், கதிரை வாடை றுக்குச் சிறந்த ஸ்தாபனம் வ ப, நோ கூ சங்கம், உ ഒിക8/16/11, 11 ഖ ഉ டாடுவதை மகிழ்ச்சியுட
வலி-கிழக்கு, தென்
ల్కైతోGE%3E2ఢతో
திருமகள் அழுத்தகம், சுன் னுகம் 1220/9-1992
 
 

பலநோக்கக் கூட்டுறவுச் ம்ெ
S S
நாட்ருயர்வு * டண்ரு வாழ்வு ,
S.
'11'ഗ്രന്റെ, ഖിഖക11 னரகப் பொருள்கள், 'ജ11ഖമഞ്ഞന്ത്ര് ക11 1ിക (കഞഖ്-കേഴ്സിബ கக்குப் பெறல் போன்றவற் லி-கிழக்கு, தென்பகுதி 010ീ11് ഞകഖകഴp 7 விழாக் கொண்
-ன் வாழ்த்துகின்றது.
பகுதி ப. நோ கூ. சங்கம்
ਕਿ ਪ6