கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வோரை வாழ்த்துவோம் 1994

Page 1
මුස්ලිම් සංස්කෘතීන්
 

ත සමිමාන උළෙල,

Page 2


Page 3
මුස්ලිම් 3ంద32
முஸ்லிம் கலாசார
MUSLIM RELIGIOUS & CU
 

සම්මාන උළෙල விருது விழா
a Awards
R OF STATE FOR
TURAL AFFARS

Page 4


Page 5


Page 6


Page 7
Enrichment of Cult
congratulate the Hon. Ministe Cultural Affairs and his Of Muslim Cultural Awards Ceremc
The second half of the 20th resurgence throughout the world. well as the emerging aspirations O is well recognized that Islamic th have enriched the religious and cu Lanka.
I understand that these Cultura ranging from Islamic research, f journalism, radio, television, pub
I am particularly pleased to not
include Sinhalese and Tamil as Awards Ceremony all success.
His
Del

ure through Religion
r of State for Muslim Religious and ficials for organising the Annual ny for the fourth consecutive year.
century has witnessed a cultural This is based on age old traditions as f the people of different cultures. It houghts and the Islamic way of life ltural outlook of the Muslims of Sri
al Awards cover an extensive area - iction, poetry, religious education, lications, art, calligraphy to music.
e that the recipients of these awards well. I wish the Muslim Cultural
xcellency D. B. WIJETUNGA,
President of the mocratic Socialist Republic of
Sri Lanka

Page 8


Page 9


Page 10


Page 11
A Synthesi
he Ministry of State for Muslim
Religious & Cultural Affairs has been created with the specific purpose of promoting, fostering and developing Muslim religious and cultural activities. One of the chief methods adopted by the State Ministry in this connection is the annual granting of cultural awards.
Each community has its own distinctive contribution to make towards a synthesis of cultures. I have no doubt that the Muslim

s of Cultures
cultural activities will be directed towards achievement of such a synthesis of cultures in Sri Lanka and the promotion of peace and harmony among various racial and religious groups in this country.
I commend the splendid contribution the State Ministry of Muslim Religious & Cultural Affairs is making in this direction under the guidance of Hon. Alhaj A. H. M. Azwer, M.P.
RANIL WICKREMASINGHE, M.P.,
Prime Minister.

Page 12
an happy that the Ministry of State for MILIslinin Religious and Cultu Tal Affairs
which is part of our Ministry of Education and Cultural Affairs is awarding recognition to Muslim Arlisles in various fields of Art and Literature for the fourth consecutive year.
Muslims throughout the world have made a noteworthy contribution towards thc enrich Incil of human culture particularly in the fields of Painting, Architecture, Music and Calligraphy.
10
 

Noteworthy contribution to human development
During its "Golden Age", Islam genera tcd a socio-cultural dynamis T1 which resulted in the Arabs and the Muslim people in general reaching admirable spiritual heights and rare skills in the domain of invention a Tid technical accomplishment. The religious and cultural tradition of Islam is recognised for its creative power and its moral grandcur.
Al Haj A. H. M. A zwer. M.P., Minister of State for Muslim Religious and Cultural Affairs deserves OLIT CoIIITendation for his cncouragement of Muslim Cultural activity by the annual granting of cultural awards.
W. J. M. LOKUBANDARA, M.P.,
Minister of Education, Technical Education, Cultural Affairs and Miris fer of Iridigerous Medicire.

Page 13
வரலாற்று வழியில் நால மைல்கல்
விஞ்ஞா னம் நாளிலும் பொழுதிலும் விரிவாக வளர்ந்து கொண்டே போகின்றது. புத்தம் புதிய கண்டுபிடிப்புக்கள் நித்தம் நித்தம் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இதனால் வசதி - வாய்ப்புக்கள் புதிது புதிதாய் மலர்கின்றன. புதிய வாழ்வும் - புதிய சூழலும் - புதிய சுதந்திரமும் மானிட சமாஜத்திற்கு தினம் தினம் பரிசாகக் கிடைப் பது பாரம்பரியமாகிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பாரம்பரியத்தின் மறுபக்கம் Tsits
பழமை படிப்படியாக மனித சமுதாயத் திடம் விடைபெற்று நம்மை விட்டும் நடை கட்டி நூதனசாலைக்குள் நுழைந்து கொண் டிருக்கிறது. மனித வரலாற்றைச் சற்றே திரும்பிப் பாருங்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நம்மூரின் நடுவே இருந்த கட்டடங்கள் எங்கே ? திண்ணைப் பள்ளிக் கூடங்கள் எங்கே ? ஐம்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்த சிறந்த வள்ளல்கள் எங்கே ? கொடி கட்டிப் பறந்த கோமான்களை எங்கே காணோம் ? அன்றிருந்த மரம் மட்டைகள் மறைந்து, காடு மேடாகி - நாடாகி தெருக் களும் திரும்பியிருக்கின்றனவே !
அக்காலத்தில் வாழ்ந்த அப்துல் காதரை - அலாவுதீனை - ஆதம்பாவா வைச் சமுதாயம் மறந்து விட்டது. ஒரு

ாவது
பொழுதேனும் நினைத்துப் பார்க்கும் நெஞ்சங்கள் இப்போது இல்லவே யில்லை . . .
ஆனால் -
நம்மூரில் அப்போது வாழ்ந்த காஸிம் புலவர் பாடநூல்களில் - பாட்டு வரிகளில் படிக்கப்படுகின்றாரே பயிலும் தோறும் நினைக்கப்படுகின்றாரே . . . . எப்படி ? வயல் வெளிகளில் அக்காலத்தில் 山叫击 திரிந்த வாஹிது பாகவதரின் பைத்துக்கள் மஜ்லிஸ்களில் இப்போதும் பழைய மெட்டில் பாடப்படுகின்றனவே - பாடுந்தோறும் செவி நுகர் இதயங்கள் அவர் நாமம் நாடுகின்றனவே - எப்படி?
ஆம் . . . . புலவர்கள் - பாகவதர் கள் - கரைபுரண்டோடும் கால வெள்ளத் தையும் தாண்டி நினைக்கப்படுகின்றார் கள் - இன்ஷா அல்லாஹ் இனிமேலும் நினைக்கப்படுவார்கள். இதனால்தான் இத் தகையோரை "காலத்தின் தூதுவர்கள்" என்று காலமும் - ஞாலமும் கண்ணியம் செய்கின்றன. செஞ்சொற் காவியமாம் சீறாவைத் தந்த உமறுப் புலவர் இன்றும் இலக்கிய விழாக்களில் பேசப்படுவதற்கு - அவர் காலத்து நிகழ்வுகளை இப்போதும் ஏட்டின் மூலம் நாட்டுக்கு தூதுரைப்பதாலே இது சாத்தியமாயிற்று.
11

Page 14
இந்தக் "காலத்தின் தூதுவர்” களின் நேரடி வாரிசுகள்தாம், நம்மத்தியில் வாழும் நம் சமுதாய கண்மணிகளான கலை -
இலக்கியவாதிகள் - எழுத்தாளர்கள் - விமர்சகர்கள் - பத்திரிகையாளர்கள் - பாடலாசிரியர்கள் - நாடகாசிரியர்கள்.
காலத்தை ஒட்டி பெயர்கள்தாம் வேறே
தவிர, கருத்தைச் சுற்றி இவர்களும் காலத்தின் தூதுவர்களே !
நாம் வாழும் இக்காலத்தின் வளர்ச்சி - மகிழ்ச்சி - நெகிழ்ச்சி முதலிய நிகழ்ச்சி களை, இன்ஷா அல்லாஹ் ! இனிவரும் காலங்களுக்குத் தத்தம் துறைகள் மூலம் தூதுரைக்கப்போகும் நம் கலை - இலக்கிய வாதிகளைச் சமுதாயம் ஆசிக்க வேண்டும் ; நேசிக்க வேண்டும் ; போஷிக்க வேண்டும். ஆனால் - நடைமுறையில் சமுதாயம் அத் தகையோரை எண்ணியும் ஏறிட்டும் பார்ப்ப தில்லையே.
வல்ல அல்லாஹ்வின் கனிந்த கருணை யினால் இன்று நம் சமுதாயத்திற்கு அமைச்சர் என்ற அந்தஸ்தில் இயன்றளவு சேவை செய்யும் பாக்கியத்தைப் பரிசாகப் பெற்றுள்ளேன். எனினும் - நானும் அந்தக் கலை - இலக்கியக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து - வாலிபமாகி வந்தவன்தான். என் குடும்பத்து சோதரர்கள் சுமக்கும் சோகத்தை நானறிவேன். எதிர்நோக்கும் பொருள் கஷ்டத்தை நான் புரிவேன். என்றாலும் - அந்த சோதரர்கள் சோறோ, சுகமோ கேட்பதில்லை. சமுதாயத்தின் கடைக்கண் பார்வை - நாலு மனிதர்களின் நயமான பார்வை தங்கள் மீது விழுந்து, கலங்கரை விளக்கமாய் காட்டும் வெளிச் சத்தை விரும்ப மாட்டார்களா ? விமர்சிக்க மாட்டார்களா? என்றுதான் அந்த உடன் பிறப்புக்கள் உண்மையாகக் காத்திருக் கின்றார்கள் : எதிர்பார்த்திருக்கின்றார்கள் ; விழிபூத்திருக்கின்றார்கள்.
இந்த ஏக்கத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டு, கடந்த மூன்றாண்டு
காலமாக எம் அமைச்சின் முக்கிய பணியாகக்
12

கருதி வாழும் காலத்திலேயே வாழ்த்தி கண்ணியப்படுத்தும் புண்ணிய விழாவாகப் புரிந்து வருகின்றோம். இதற்கு முன் எவரும் - எந்த அரசும் செய்யாத - செய்யத் துணியாத இப்புனித கைங் கரியத்தை என் தலைமையில் செய்ய வைத்த ரகனை ஏற்றிப் போற்றியவனாய், அல்குர்ஆன் இறங்கிய அறபு மொழியில் பட்டம் வழங்கி, விருது தந்து, சான்றிதழ் அளித்து, பணவோலை பரிசளித்து கெளரவிக் கின்றோம். தன் முன் கவிபாடி மகிழ்வித்த சுஹைர் என்னும் ஸஹாபிக்கு தன் மேலங்கியை பரிசாகப் போர்த்தி கெளரவித்த கருணை நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒளியில் தான் - அந்த வழியை வரலாறாக்கி - வருகின்றோம் - அல்ஹம்துலில்லாஹ் !
இப்போது, அந்த வரலாற்று வழியில் நாலாவது மைல் கல்லை நண்ணி விட்டோம்.
முதலாமாண்டு 28 பேர் : இரண்டா மாண்டு 29 பேர், மூன்றாமாண்டு 35 பேர் என்று வாழ்த்தியதுபோல் நாலாவது இவ் வாண்டு 40 பேரை எமது அமைச்சு இன்று கெளரவிக்கிறது.
அதுமட்டுமல்ல, கெளரவம் பெறும் நம் சமுதாய சொத்துக்களான முத்துக்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய சிறப்பிதழ் ஒன்றை, கடந்த மூன்றாண்டுகளாக வெளியிட்டது போல் இம்முறையும் வெளியிட்டு, நிகழ்ச்சி களை நிதர்சனப் பதிவாக்கிச் சமுதாயத் திற்குத் தருகின்றோம்.
நல்ல பணியை நாம் செய்ய முற்படும் போது, எதிர்நோக்கும் சிரமங்கள் - சிக்கல் கள் - சிணுங்கல்கள் - அதனால் ஏற் படும் சிந்தனைகள் . . . அப்பப்பா . . அவை சொல்லும் தரமன்று. நடைமுறை வாழ்வில் இவை எல்லாம் சகஜம்தான் என்று பொறுமை பூண்டாலும்,'விஷயம் தெரிந்தவர் களே வேதனை வலை பின்னுவதை எண்ணும்போது சிரிப்பதா ? அழுவதா ? என்று புரியவில்லை.

Page 15
சமுதாயத்தின் மூலை முடுக்கெங்கும் வாழும் முஸ்லிம் கலை - இலக்கியவாதி களை அலசி ஆராய்ந்து, அமைச்சர் என்ற முறையில் பல கோணங்களை அனுசரித்தே வாழ்த்துக்குரியவர்களை வரிசைப்படுத்தி வருகின்றோம். எமக்கு எல்லாக் கலைஞர் களுமே சகோதரர்கள் தாம். யாருக்கும் - எவருக்கும் - எந்த தனி அந்தஸ்தும் கொடுப்பதில்லை. எல்லாரையும் வாழ்த்த வேண்டும் என்ற ஆசை எமக்கு வானம் போல் விரிந்தேயிருக்கிறது. இருப்பினும் அளவுமுறையை அனுசரித்தால் தானே சேவையை தொடர்ந்து செய்து சாதனை யாக்க முடியும்.
* 2V I
aurrenza * உ
 
 

அதனால், நம்மவர் கெளரவிக்கப் படுகின்றார் என்று பெருமை கொள்வோம். அதில் ஒரு மனநிறைவைப் பெறுவோம் -
வாருங்கள் ; இச்சேவையை தொடர்ந்து செய்ய எங்களுக்கு உங்கள் துஆவை அருளுங்கள் என சமுதாயத்தின் பேரால் அனைவரையும் அழைக்கின்றேன் - வஸ்ஸலாம்.
அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர்,
l.T. 2 .
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள்
இராஜாங்க அமைச்சர்
13

Page 16
SYNTHESIS OF SRI LANKAN FAM1||
NATIONAL
. ¬ 11
-
Hom. W. J. M. Lokuhandar:1. MP Afinister of Education, Cultural+ Éfrir
ard digerir feiririe
H. P. H. Ka yiTitle, M.P. Mfiris er gyf5fcfc-ČTi'r Erraf' ('rt'egr'? Tirar
Hum... Mrs. Sunethra FREAL n {A, singhe, Mfiri ser af Educa Florial Sertlic"E
 
 
 
 
 
 

| \ F - L |TI RFS ENRICHINC
LINIT"
Hon. A, I haj. A. H. M. A. Elwyr, MP, Minister if Stre fir if 1af Reffigia, Jr. triệri:J'Hf'''fr';
Hum, P. P. Llevaraj, MP
Minister of reis für Firdu Regious Trid CHr Hrál 4 firfro
リ
Hill, Mr. R. M. Pullendrill, Minister of State for Esurafiðri

Page 17


Page 18


Page 19
வாழ்வோரை வாழ்த் வாழ்ந்தாராய் மகிழ்வு வரலாற்றில் இடமும் மர்ஹலிமாய் ஆன உ மறைவுக்காய் நெக்கு மலரினை அர்ப்பணி
ஹாஜியானி
கதீஜா உம்மா எனும் லக்ஷ்மிபாய் எனும் நி லட்சோப லட்சம் உ6 "செளத்துல் அந்தலிட
அறிவுசால் புலமைசா அபூதாலிஃப் அப்துல் "கன்சுல் உலூமு”ம்,
மனங்கவர் புனைகை மாமா என்னெம் ஹ6 "நஜ்முஸ் ஸலிஅரா காலமானது . . . நம்
கல்புக்குப் பேரிடி கs
எல்லாம் அவன் செய் கொள்வோம் அமைதி
 

திப் பின்
எய்தி
பெற்று உங்கள் ருகி - இம் த்தோம்.
கண்ணிர்ப் புஷ்பங்கள்!
நிஜத்தில்
ழலில் ள்ளங் களையீர்த்த
” ம்,
ல் செழுமைசால் செம்மல் லத்தீஃப் 6ன்னும்
த - தனைத் தரு கரத்தினன் வீபா வெனும்
வும்
ண்களில் பனித்துளி
பல்
.
17

Page 20


Page 21
3.45 p.m. 4.1.5 p.m.
4.20 p.m.
4.25 p.m.
4.30 p.m.
4.40 p.m.
4.42 p.m.
4.45 p.m.
4.55 p.m.
5.05 p.m.
5.20 p.m.
5.40 p.m.
5.50 p.m.
MUSLIM CULTURA) Friday, Februa at 4.15
John de Silva The
- Progra
tO
- Arrival of Invitees and G
Arrival of Chairman Hon. Minister of State for Mus
- Arrival of Guest of Hono Minister of Education, T Indigenous Medicine
- Arrival of the Chief Gues Prime Minister and Minis
Chief Guest and Guest of Ladies College, Bambalap the Hall with Fakheer Ba
- National Anthem
— Quira’ath - Quari M.L.M
- Welcome song by students
Colombo 04.
- Welcome address by the C Minister of State for Mus
- Address by the Chief Gue Prime Minister and Minis
Presentation of Awards to
- Address by the Guest of F
Minister of Education, Te Indigenous Medicine.
- Releasing of Souvenir

LAWARDS - 1994 ry 11, 1994
p.m. stre, Colombo 07 "
rገገrገገe –
ԱՇՏtS
Alhaj A.H.M. Azwer, M.P., lim Religious & Cultural Affairs
ur Hon. W.J.M. Lokubandara, M.P., echnical Education, Cultural Affairs &
t Hon. Ranill Wickremasinghe, M.P., ter of Industries, Science & Technology
Honour welcomed by students of Muslim itiya at the main entrance and proceed to ith.
. Azmie Lafir
of Muslim Ladies College, Bambalapitiya,
hairman Hon. Alhaj A.H. M. Azwer, M.P.
im Religious and Cultural Affairs.
st Hon. Ranill Wickremasinghe, M.P., er of Ishdustries, Science & Technology
40 Recipients
[onour Hon. W.J. M. Lokubandara, M.P., chnical Education, Cultural Affairs and
19

Page 22
5.55 p.m. - Cultural Programme -
(1) Tamil Song - 4 mts. - (2) Sinhala Song - 4 mts. (3) Urdu Song - 4 mts. - (4) Malay Song - 4 mts. - (5) Cultural Item - 10 mt. (6) Tamil Song - 4 mts. - (7) Dollack Solo - 4 mts. (8) Comic Sketch - 7 mts (9) Fakheer Baith - 7 mts
(10) Tamil Song - 4 mts. -
(11) Play - 8 mts. - "Kalb ʻKara Liyaul 6.55 p.m. Salawaath
20

Al-haj A.L.M. Yoosuf
— Tony Hassen Illiyas Baig & Ishak Baig - Mrs. Kumala Sourjah . — Malikul Masrahi M.J. Lafir Saheed
M.S. Mohamed
- M.A. Buhary . — Raithalawela Azeez . — Ismail Bawa & Pakhurdeen Bawa
· Mrs. Noorjahan Marzook
oli Konda Kavi” itheevu Poet, Sheik Alawudeen" | Fannan Mr. S.I.M.A. Jabbar

Page 23
පිළිගැනී
උපහාරයෙන් පුදමු අප ඉතිහාසයේ ලියමු රන් අ අභිලාශයෙන් යුතුව සේව අපගේම සොයුරන්ට මේ
නැති භවය නැති කරන නැති අයට පිහිට වන ත ඉවසීම සැනසීම දුටුවා ද මල් මිටක් ජනපතිට අප
හෙළදිවෙහි මුතු ඇටය වී අගමැතිඳු ඔබ වෙතට අ දේශීය සැම රකින වී. ජ මැති ඇමති සැම දෙනට
කලා ලොවට අත-හිත නී සම්මාන-උපහාර පුර උ ඇමති තුම අස්වර් ඔබගේ සේවය සදා මේ ලොවේ

ම ගීතය
නම් දිනේ
කුරිනේ
හා කළේ ආසිරි
කඩුවයි ඔබ xරුවයි ඔබ
გავ }රෙගන් මය
xක්‍රමසිංහ
පගේ පැතුම්
. මු. තුමා
අප ආසිරි
ඛිති දෙනා ර දෙනා ග් මනා 58)55)
- ජේ. එම්. කාසිම්
21

Page 24
22
வரவேற்புக் கீத வாழ்வோரை வாழ்த்து வையத்தின் வரலாற்றி
வீழ்ந்தோரின் கரம்தன்
வித்தைகள் தினம் வா
வறுமைக்கு வாளேந்து
வையத்தில் நாம் கண்
பொறுமைக்கும் ଗl.
புகழாரம் ஜனாதிபதிக்ே
திருநாட்டின் மாமேதை
மாண்புள்ள பிரதமர் த
கலைக்காக வாழ்கின்ற
கரம் நீட்டி வரவேற்றே
கலைக்காக கரம் நீட்டு
கற்றோரைத் தினம் ே விலைகாண முடியாத வாழ்நாளில் மறவாமல்

LD
கின்ற வளமான நாள்
ல் நலமான நாள்
னைப் பலமாக்கும் நாள்
ழ நாம் வாழ்த்தினோம்!
5 uDT 6 freqTrij
- 9(5 வீரனாம்
பருமைக்கும் திருநாமமாம் கே நாம் சூட்டினோம்!
ந விக்கிரமசிங்க
வாழ்த்தினோம்
வீ. ஜே. மு. வை
ராம் அமைச்சர்களை
f கருணையுள்ளம்
பாற்றும் அமைச்சர் அஸ்வர்
பணிகள் தமை
நாம் வாழ்த்துவோம் !
- ஜே. எம். காஸிம்

Page 25
WELCOME SONG
Salute, Salute we
On this day * Veteran Artistes
Long live you may
The life breadth to artistes - Ve have foloved your prece The stars adorning the sky of Are honoured today before t
Wickremasinghe, Premier, a
We welcome you with joy we Minister Lokubandara is alw whenever the Artistes gather We welcome you and others For all the time you had to s
Living Artistes you Honourec Your Generous gesture will b Minister Azwer you are assu You'll always be our adored

our President, dence,
art hey depart
friend to us you always are
share. ays there,
anywhere.
here,
pare.
e honoured red
— J. M. Cassim
23

Page 26
Muslim Cultural Aw
Organising
Alhaj S. H. M. Jameel Alhaj U. L. M. Haldeen Mrs. Fahumiya Nizar Mr. M. M. Junaid Mrs. Ulitha Begam Jahufar Alhaj S. M. S. Zain Moulana, J.P. Alhaj J. Meera Mohideen Alhaj A. Kamaldeen Alhaj Abdul Azeem Azwer Alhaj M. K. Mubarak Ali, J.P.
Editoria
“Thajul Uloom' “Sauthul Haq F “Kathibul Haq”
Photography: “Musawwir Mul Cover: Kal
Our Special Thanks to:
Mr. M. M. M. Mahroof Mr. S. A. C. Karamath
Our Sincere Thanks to:
The Chairman, S.L.B.C. The Chairman, S.L.R.C. The Principal, Muslim Ladi Mr. Neville Nanayakkara, C The MLC Choir and Band
24

ards Ceremony - 1994 ; Committee
- Secretary - Director - Asst. Director - Asst. Director - Asst. Director - Asst. Director - Asst. Director - Sec. Wakfs Board - Private Secretary - Co-ordinating Officer
Committee
* Kalaiwathy Kaleel '. M. Fairoos, J.P.,
S. I. Nagoor Ghany
mthaz” Alhaj P. M. A. Salahudeen laiwathy Kaleel
es College, Bambalapitiya Govt. Printer

Page 27
@çț¢29 (aq) - Głoga coca – Głoga coca – Głoga CQ&sa –
· GỌ9 coxo – 5903 ooợ6 – 596, oceo – C02C2c9cb gegọ– ©&G (2}& – @@@ (??& – @@G QÞē —
*リニ「frォ「*ナ
うんて 「1ゴっ ~ I ry:n o
うんて 「1ns ***n - 1 r적rn P orr u r-roj 子, A r,*며* うょ 「49 어나大, ) r역r大老 이다.大, A r-4.1% 는 りrう 「4fうこ
lyos z vezsszar giaoguaeg) șocos(ở soos Mujo qfascesso soos suo q#ascosso 9Q9449呎aste99 4-Tıp pascosso Įggi ugi koso குராயர ஒரிசிெ Hņđficos, rngą, o qimeg@isso șksoss@ qimes@usso phos@s@
girmeo@moso phosło o
u guueae lluoơN – qəəIepuy Inųnnes – ueuueqInuseN---- ueuue, [nuus eN – uleuueq Inuus eN – ueuueq InɛKỊT – uuooIn Inupeg – qņBIĮĮVN snipeg – bɛH Inųņeaa, ɛCI – uuooIn InzueX – uuooIn Inzuex' - uuoosn Inzulex –
SLNGHIdIO3H?H SCIRIWAYAV £66I
IəəĝɛH ‘W pəəųse? I seųIV qeținos eseunx, 'suw uəəpJooqoS eueųIN ‘suw
‘ZI ‘I I 'OI
Xooue-I un 398 buquy 'suw '60
JļļuV BzuueH ’SJW uuĮsseƆ ‘W og ‘o (UuoOqueW) JJĮ19ųS ‘W ‘H pəueųoW "W 'T Z feųIy pəəueH InqeųS ‘W (v seųIV uəəxeųạsnw ‘W (v seųIV uuəəuues ‘W (v seųIvy
‘80 "L0 '90 ’90 '#0. '80 “ZO
pəəseW V 'S "W 'IO

p©CGÈ spoo – 980 goợco – 980 goợco –
©çocQGoco coġob -
eĢQo QQ3C2 - eĢQc2 QQ3C2 - eỢC2 QQ3C2 - eĢQS2 QQ3C2 – eĢ@2 QQ3C2 - Co@@ șxec) – co@@ șxec) – ශ්‍රධද් ස්ඛශ - @çț¢29 GỌ – (903 GC22CoO -
ga? GCçacco – cereso coae ).
***PAr**,? on o s roos on o 1 gros sa ro i koor 의 日子 : r人道, 、ゴリナ 「も りヨり* 「4っ りコリナ 「4っ 5 ?"子 : r.4%, jもこj
•ı zo i romv , * 「jas
•o• u r-rw-r-o. **っ13 ** 13
****----
1șorus moso șiņos? 1ņoogfrog) moșosố 1ș9oqĪrog) mɛspas@ 1ș9-uosiuose, q’umigatos@ 1șous logos) is ingą, o 1ęsı91;&#ff) is msgs.p. 1ęsısı,goqof) is rngoo 1ęsus uogođì) is mig?? 1ęsus uogođì) is msg # o 31ș9rı ış9ko ofi)? 1șoruş9ko ofi)?
sys6 asunɔso
qıcıssısog) șoceos@j sys6 ocasố பூ9தி கிழடு
1steź, waaneen
eiųnųS-snsueųS – qəəųNov-In-seų L – qəəųņv-In-seų L – eẤspeųV Inuuspeųx| – beH-in-qįųnex – beH-in-qqqq.ex. — beH-In-qųnex! --
bæH Inqļupe X – beH Inqļųņex –
queIII W-ə->{{us, y – ųneĮĮVN-ə-X|sıĮs, V – ueuueq InuooN - qəəIepuy InųnnesHooN xɔɔqsnow – !JOON X39ųsnoW! –
uəəpĮJĮuoqs qtuuỊT ‘IGI Ieuexi essoaxɔICI ue1o9uunųnnw 'S uuəəuueųL ‘W ‘V ‘W ļaeỊnow uỊessnH. InuyeZ (O ‘W pəuueųoW 'S "W seųIV uəəpĮoose': 'O ‘W seųIV JĮųɛZ ‘W ‘O ‘W seųIvy dųųV (O ‘OEI ueųņeumunoeațS 'N (əlɛT) euəəael euįAA queues uəAAAA eun WN pəuueųV Z "W seųIV Xoozie W ueųɛțiooN ĮueásøH pəuueųoW 'S 'W uəsseH Kuo L
'LZ ‘9z ‘ŞZ 'ነሯ osz ‘zz ' I Z ‘OZ '6|| '8I 'L I ‘91 "$ I ‛ነዘ *9. I
25

Page 28
goÈ çoceco – g&D cacco –
ඉඛභූ ස්ථුල*ෆා ඔහමල් - ඉඛඟු මාල් ඔහමල් -
go3 oc@c2 - go? cesaĝGe -- ợa} \cogo – go? spēGo – Çgo3 GC292000 –
Çgo3 GC2gCCO -,
çağ GC292060 – go? GC292CoO - Głoga spogg –
oor w row リ* 3
•ór •••ı so ron J •••• s 이**~ ) r'*T*
• rin v r-r<^ *or u r-rw-eve
oor , prvor, ** よもっ13 *** りうィ
うんこ 「イ*
முகி ஒரிசி 1ņoogfrog) lysosfillonso Įılışırısıtılsısı-ırı -logosus 4/mss& -log)so பூ9கி ஒரிசி 1993ĒĢĪrvog) sorại úlo sy96 oặcossos? பூ9தி சிடிமுக syso puestő முகி ஓடிடு முகி சிடி9டு
sys& poss@j sous úlae șiņsso
qeuun Injoo N –
ueqnz-ə-eųS –
zeųņuun W uțAaaaesnýN – zeųnuun W uuessen – ųness! W IndooN - ĮqeuseW InxisseyN – epəəsex InjooN - epəəsex, Injoo N – įJOoN ${oạųSOJN – įJOoN X3oussoy'N – |JooN X3oussow – įJooN XoolųSOWN -- eunųS-smuseN – eueųxe-I Xezen -v "X (V įAex uouuəWN
uuəəueO esəəsɛAA muuuun osus^ ^ uəəpnỊeuer pəueųow 'x 'w · uəəpqv InuqeZ ’N ‘V seųIV •
zəəzvy "V 'N 'WN ? pəəueH Inų eųS ‘O ‘V ' JJļJoUS ‘H ‘L “ eaaeg IseuusI ‘W ‘I ‘W o BAAɛg u9ɔpunų ed "W 'W uəəpueų eųS ‘v · H 'y Kueųng ‘V 'W uuəəų.ex! • V • XI *V ‘JCI
0寸 6€.
LƐ 9€. So țyɛ
'$9 *Zo * I { '09 JnsooĄ ‘W “I *V seųIV ' '8Z
26


Page 29
Ol.
O2.
O3.
O4.
05.
06.
O7.
08.
RECIPIENTS OF MUSLIM CULT
Noorul Fannan
Al-Haj A. M. Sheriffdeen, (1991) Maruthamunai, Kalmuani.
Kanzul Uloom
Al-Haj S. M. Kamaldeen, (1992) 25/5, B. J. Fernando Mawatha, Colombo 8.
A. A. Latiff, Esqr., (1992)
(Since expired)
14, 4th Lane,
Koswatte Road,
Rajagiriya.
Al-Haj M. M. M. Mahroof, (1992) 1 1/1A, Schofield Place, Colombo 3.
Al-Haj S. M. A. Hassan, (1993)
Orabi Pasha Centre, 26, George E. de Silva Mawatha, Kandy.
Al-Haj Mukthar A.
Muhammed (1993) Mohamed Lane, Galbokka, Welligama.
Thaj-ul-Atheeb
A. S. Abdul Samad, Esqr., (1991) Anbagam, Akkaraipattu 1.
Mrs. Naima Siddeek (1991) 268, Dellanga, Gelioya.

URAL AWARDS 1991, 1992 AND 1993
09.
1.
14.
6.
K. M. M. Shah, Esqr., (1991) Zahira Refugee Camp, Warana Road,
Thihariya.
Y. Ahamed, Esqr., (1992)
(Since expired)
Banu Villa,
Thaikka Road,
Valaichenai.
Zubair Ilankeeran, Esqr., (1992) 36, Sir Razick Fareed Mawatha, Negombo.
V. M. M. Ismail, Esqr., (1993) ʻMaruthamʼ, Mashoor Moulana Road, Maruthamunai,
Kalmunai.
A. M. A. Majeed, Esqr., (1993) 436, Old Market Road, Sainthamaruthu.
S. A. R. M. Seyed Hassan
Moulana, Esqr., (1993) "Saddat Path', lst Division, Ninthavur.
Al-Haj A. N. M. Shajahan, (1993) 20/3, Cassim Lane, Puttalam.
N. M. Haniffa, Esqr., (1993)
(Since expired)
46, Noor Manzil,
Batagolledeniya, Kandy.
27

Page 30
19.
2
2
24.
25.
28
Thaj-Ul-Uloom
Kalaivathi Kaleel, Esqr., (1991) 3, Horana Raod,
Eluvila,
Panadura.
M. M. Mackeen, Esqr., (1991) B 54-1/2, N. H. S. Maligawatta, Colombo l0.
Al-Haj Usman Bhaila, (1993) 104, St. Joseph's Street, Colombo la.
Najmul-Uloom
M. H. M. Shums, Esqr., (1992) 34, Kottegoda Road, Welligama.
M. N. Mihraj, Esqr., (1993) 53, Park Lane, Raja giriya.
Badrul-Uloom
Vidwan M. A. Rahman, Esqr.,(1992) 141, Boowelikada, Handessa.
M. Y. M. Meeadhu, Esqr., (1993) Mahir Manzil,
Dumbluluwawa,
Hemmathagama.
Samsus-Shuhra
M. M. Salih, Esqr., (1991) (Purachchikamal), Old Market Road,
Eravur — 3.
Najmus-Shahra
M. C. M. Zubair, Esqr., (1991) Al-Mahabbath,
Kandy Road,
Galhinna.

Al Asoomath, Esqr., (1992) l 20, Lankamatha Road,
Mahabage,
Ragama.
Anbu Mohideen, Esqr., (1992) Ampakam,
Mosque Road,
Kalmunai.
Saaranaa Kaiyoom, Esqr. (1992) 162/5, Lower Street, Badulla.
M. H. M. Haleemdeen, Esqr.,(1993) “Darul Hajer’, Wappukkandu Gardens,
Galhinna.
Kathib-Ul-Hudha
M. S. M." Faleel, Esqr., (1991) 37, 2nd Maligakanda Lane, Colombo 10.
Kathib-Ul-Haq
S. I. Nagoor Ghany, Esqr., (1991) 42, Beira Road, Colombo 12.
A. L. M. Sanoon, Esqr., (1991) 185, New Elpitiya, Gelioya.
Al-Haj M. A. A. Hassen, Esqr.,(1993) 37/7, Fatima Gardens,
Makola,
Kiribathgoda.
M. A. C. Mohamed, Esqr., (1993) Yonakapura, Dickwella.

Page 31
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
Sauth-Ul-Haq
V. M. P. Sheik Mohideen,
Esqr., (1991) 331, Modera Street, Colombo 15.
Al-Haj A. H. Aboo Ubaida, (1992) 29/2, Zahira College Road, Mawanella.
Al-Haj M. P. M. Azhar, (1992) B-27-2/1, N. H. S., Maligawatta,
Colombo 0.
Al-Haji N. M. Ameen, J.P., (1993) 22, Wijesekara Road, Dehiwela.
Al-Haj F. M. Fairoos, J.P., (1993) lB/U/G/2, National Housing Scheme,
Dias Place, Gunasinghapura,
Colombo 2.
S. H. Yoonoos, Esqr., (1993)
29, Melwatte Road, Koswatta, Nawala.
Malikul Fannan
Marhoom Al-Haj Mohideen Beig,
(Expired) (1992) 50, Dematagoda Road, Colombo 09.
Thaj-ul-Fannan
Marhoom M. A. Mohamed,
Esqr., (Expired) (1991) 26/10, Dematagoda Place, Colombo 09.
Liya-ul-Fannan
O. Nagoor Esqr., (1991)
A-10, 1/3, N.H.S., Hijra Mawatha, Colombo 10.

44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
M. Shafa Mahmoor, Esqr., (1991) 215/2, Deans Road, Colombo l0.
N. Thalib, Esqr., (Expired) (1991)
15, N.H.S., Kelani Ganga Mills Road, Colombo l5.
N. H. Fouzul Ameer, Esqr., (1992) 314/2, Dippitigoda Road, Hunupitiya,
Wattala.
M. B. Hussain Farook, Esqr., (1992) 75, Joseph Dias Lane, Colombo l8.
S. l. M. A. Jabbar, Esqr., (1992) 26, Housing Scheme, Kalpitiya.
K. A. Jawahar, Esqr., (1992) 223/8, Layards Broadway, Colombo 14.
S. Z. M. Sakkaf Moulana,
Esqr., (1992) Sainthamaruthu.
M. Ashraff Khan, Esqr., (1993)
17/1, Carwill Place,
Colombo 03.
Liya-ul-Fannan
K. M. A. Mohideen, Esqr., (1993) 255/2, Thihariya, Kalagedihena.
M. M. Rauf, Esqr., (1993) 86/132, Dutugemunu Mawatha, Negombo Road,
Peliyagoda.
Najmul Fannan
Mrs. Gnei Rahim Sahid, (1992) 64, Chakindarama Road, Ratmalana.
29

Page 32
55.
56.
57.
58.
59.
60.
6l.
62.
63.
30
M. M. A. Latheef, Esqr., (1992) l 1 1/121, Abdul Hameed Street, Colombo 2.
Mrs. Mishrul Haneema
Ishak, (1992) 32/49, 17th Lane, School Road, Colombo 13.
Najmul Umma
Mrs. Jennath Oseela Abdeen, (1991) l2, Manerigama Place, Galkissa.
Mrs. Furkan Bee Ifthikar, (1993) K.U.G. 1, National Housing Scheme, Gunasinghapura,
Colombo 12.
Mousheek Noori
A. J. Careem, Esqr., (1991) 20, Vijitha Road,
Pamankade,
Colombo 06.
Mousheek Noori
M. H. Kudhoos, Esqr., (1991) l 14/4, Angulana Road,
Katubedda,
Moratuwa.
T. H. Lanthra, Esqr., (1991) 731, Thalapathpitiya Road, Udalhamulla,
Nugegoda.
T. F. Latheef, Esqr., (1991)
158/5, Silumina Mawatha, Enderamulla, Wattala.
Mahadoom A. Cader, Esqr., (1991) 75/45, Abdul Hameed Street, Colombo 12.

64.
65.
66.
67.
68.
69.
70.
7
72.
73.
A. H. M. Mohideen, Esqr., (Since expired) (1991) 74/ll, Messenger Street, Colombo l 2.
M. M. Peer Mohamed,
Esqr., (1991) F-2/3, Sanchiarachchi Gardens, Colombo 12.
S. M. M. Buhary, Esqr., (1992) 72, Manikamulla, Gothatuwa.
Nizam Careem, Esqr., (1992) B542/4, N. H. S.,
Maligawatta,
Colombo 10.
T. M. Fareed Aniff, Esqr., (1993) 282, Divulapitiya, Borelasgamuwa.
P. M. Niyasdeen, Esqr., (1993) 21/10, Sir Henry De Mel Street, Colombo 02.
N. M. Noordeen, Esqr., (1993) A 58, Sir Henry De Mel Mawatha,
Colombo O2.
M. A. M. Sella Marikar,
Esqr., (1993) “Ashiana”, 41, Poles Road, Puttalam.
K. M. Zavahir, Esqr., (1993). 250, Awissawella Road,
Megoda,
Kolonnawa,
Wellampitiya.
Sauthul Andaleeb
Mrs. A. L. Meera Umma, (1991) 737/1, Deans Road, Akkaraipattu – 1.

Page 33
74.
75.
76.
77.
78.
79.
80.
8.
82.
83.
Hajiyani Kathija Umma Luxmi Bhai, (Since expired) (1992) 765/119, Bodhiraja Mawatha, Colombo 10.
Mrs. Kurshid Ghouse, (1992)
94, Vanrooyen Street, Colombo l3.
Mrs. Mazahira Ilyas, (1993) 40/225, A. N. H. S.,
Maligawatta,
Colombo 10.
Malikul Masrahi
M. J. Lafir Saheed, Esqr., (1992) 51, Madawala Road, Katugastota.
R. A. I. Saldin, Esqr., (1992) 554, Uthuvankanda, Mawanella.
Musawwir Mumthaz
Al-Haj P. M. A. Salahudeen, (1991) 213, Main Street, Colombo 1 1.
M. A. Ghaffoor, Esqr., (1993) 105/l 1, Azhar Place, Temple Road,
Maharagama.
M. T. M. Hussain, Esqr., (1993) 166/18, Layards Broadway, Colombo 14.
Badrul Milliath
Al-Haj A. M. Kamil Marikar, (1992)
41, Canal Bank Road, Dehiwela.
B. H. Abdul Hameed,
Esqr., (1993) 2/2, C Block, Elvitigala Flats, Colombo 08.

84.
85.
86.
87.
88.
J. M. Cassim, Esqr., (1993) 25, Forbes Lane,
Maradana,
Colombo 10.
Al-Haj V. A. Ghaffoor, (1993)
L 3/8, Bambalapitiya Govt. Flats, Colombo 04.
S. M. A. Jabbar, Esqr., (1993)
Quilon General Polymers,
89.
ܥܶ
90.
9.
92.
A. T. S. K. Compound, Big Bazaar, Quilon 691001,
Кerala,
India.
Sauth-Ul-Ummah
Al-Haj A. C. Abdul Gaffoor, (1991) 146/54, Aramaya Road, Colombo 09.
A. S. M. Ramjan, Esqr., (1993) l93, Uyanwatte, Mawanella.
Da'wathul-Haq
R. N. Saifudeen Sahib,
Esqr., (1991) 159, Old Moor Street, Colombo 12.
Khadimul Ahadiya
Al-Haj M. H. M. Bahaaudeen,(1992) 30, Meeraniya Street, Colombo 12.
Al-Haj M. A. Seyed
Mohamed, (1993) Ismail Hadjiyar Road, Kattankudy.
Noorul Makthaba
Janab M. F. Jainulabdeen, (1993) 20, Mews Street,
Colombo 02.
31

Page 34


Page 35


Page 36


Page 37
எம். எஸ். ஏ. மஜீத்
கல்வித்துறை சார்ந்து கலை இலக்கிய முயற்சிகளிலும் கால் பதித்து, சமூக நல சேவைகளிலும் பளிச்சிட்ட ஒரு பெரியார் தென்னிலங்கையில் வாழ்ந்து வருகின்றார்.
அவர்தான் - எம். எஸ். ஏ. மஜீத் என்பவராவார்.
காலி, ஹிரிம்புற கிராமத்தில் 1934 ல் மர்ஹுமான எஸ். எல். எம். முஹம்மத் சஹீத் - எம். சரியத் உம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்து, ஜனாபா பெளஸியா என்பவரை மணந்து, ஆறு பிள்ளைகளின் தந்தையான இவர், ஹிரிம்புற சுலை மானியா வித்தியாலயத்திலும், காலி மழ்ஹருஸ்ஸ எல்ஹியா மகா வித்தியால யத்திலும் கல்வி கற்றவராவார்.
அட்டாளைச்சேனை, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் ஆசிரியப் பயிற்சி பெற்று ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத் திலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பயின்று கல்வித்துறை டிப்ளோமா பெற்ற இவர் உதவி ஆசிரியராகவும் அதிபராகவும் கல்விப்பணி புரிந்து 1991 ல் ஓய்வு பெற்றுள்ளார்.
"காதிப்" எனும் புனைப்பெயர் கொண்ட இவர் 1954 லிருந்து தமிழ்ப் பத்திரிகை களிலும் 1964 லிருந்து சிங்களப் பத்திரிகை களிலும் எழுத்துப்பணி புரியத் துவங்கினார். அட்டாளைச்சேனை ஆசிரியப் பயிற்சிக்

- கலாசாலையில் பயின்றபோது, கலாசாலைச் சஞ்சிகை "கலையமுதம்" இதழின் (1956) ஆசிரியராகக் கடமை புரிந்த இவர், வானொலியில் சிங்கள -தமிழ் நிகழ்ச்சி களிலும் பங்கேற்றுள்ளார். வாராந்தம் ஒலிபரப்பான "தமிழ் மூலம் சிங்களம்" நிகழ்ச்சியிலும் இவர் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1979 ல் தேசிய ஹிஜ்ரா குழுவின் காலி மாவட்டத்தின் செயலாளராகவும் 1986 ல் காலியில் கொண்டாடப்பட்ட மீலாத் விழாக் குழுவில் இணைச் செயலாளராகவும் பணி புரிந்த இவர் காலி பொது நூலகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் திகழ்ந்துள் El Trf.
அதேவேளை காலி மாவட்ட சாஹித் திய மண்டலம், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டு நிர்வாக சபை, கல்விப் பிரசுரத் திணைக்கனத்தின் ஜி. ஸி. ஈ. சாதாரண தர இலக்கியப் பாட நூல் குழு ஆகியவற்றின் நிர்வாக சபை அங்கத்தவ ராகவும் கடமையாற்றிய அனுபவமிக்க இவர், 1979 i LSTL ாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த 4 ஆவது அனைத்துலக இஸ்லாமிய இலக் கிய ஆராய்ச்சி மாநாட்டின் பேராளராகவும் கலந்து கொண்டுள்ளார்.
காலி, கட்டுகொட கிராமோதய மண் டலத்தின் முதல் தலைவராக
35

Page 38
தாண்டுகள் பணி புரிந்த இவர் சிறந்த கல்விமானாகத் திகழ்ந்தவராவார். இவரது பணி சிறக்க வாழ்த்துவோமாக,
එම්. එස්.ඒ. මජ්ද
Goo හිරිම්පුර ග්‍රාමයේ වර්ෂ 1934 දී මර්හුම්
එස්. එල්. එම්. මුහම්මද් සහිත් - එම්. සරියන් උම්මා දම්පතීන්ගේ පුත්‍රයා වශයෙන් උපත ලැබූ එම්. එස්.ඒ. මජ්ද් හිරිම්පුර හා ගාල්ල මහා විදයාලයේ අධ්‍යාපනය ලැබුවේය. අට්ටාලයිවේනයි ගුරු විදයාලයේ ගුරු පුහුණුව ලත් ඒ මහතා ශ්‍රී" ජයවර්ධනපුර විශේවවිදයාලයේ හා පේරාදෙණිය විශේවවිදයාලයේ උපාධිධාරියෙකි. ගුරුවරයෙකු වශයෙන්ද විදුහල්පති වරයෙකුවශයෙන්ද, අධ්‍යාපන සේවයේ යෙදී සිටි ඒ මහතා 1994 දී විශුම ගියේය.
කාතිබි යන නමින් සිංහල දෙමළ පුවත්පත් වලට ලිපි සැපයූ ඒ මහතා, ගුවන් විදුලියේ “දෙමළෙන් සිංහල” වැඩසටහනටද සහභාගී විය.
හිජ්රා උත්සව, මිලාදුන් නබි උත්සව, ආදියෙහි සංවිධායක කමිටුවේ සේවය කළේය. මොහු ගාල්ල මහජන පුස්තකාල උපදේශක මණඩලයේද සේවය කළේය. ගාල්ල සාහිත්‍ය මණඩලය, ශ්‍රී ලංකා මුස්ලිම් අධ්‍යාපන මහ සභාවේ පරිපාලන කමිටුව, අධ්‍යාපන
36

ප්‍රකාශන දෙපාර්තමේන්තුවේ සාහිත්‍ය විෂය කමිටුව ආදියේ සාමාජීක වශයෙන් ඉමහත් සේවයක් ඉටු කළ ඒ මහතා, 1975 පැවැත්වූ අන්තර් ජාතික ඉස්ලාමීය සාහිත්‍ය පර්යේෂණ මහ සභාවටද සහභාගි විය.
ගාල්ල කටුගොඩ ග්‍රාමෝදය මණඩලයේ සභාපති වශයෙන් වසර පහක්ම සේවය කළ ඒ මහතා උසස්
පෙළේ අධ්‍යාපනඥයෙකි.
M. S. Abdul Majeed
M r. Mohamed Saheed Abdul Majeed was born in 1934 at Hirimbura, Galle. He was educated at several Schools. He took to teaching as a profession and subsequently took a degree from the University of Sri Jayawardenepura and Diploma in Education. He was in the SL Educational Service and retired in 1991. He is interested in various literary and socio welfare activities and he was the first Chairman of the Gramodaya Mandala, Katugoda, Galle for 5 years. He has contributed articles in Sinhala and Tamil periodicals and newspapers. He has conducted in the S.L.B.C. the weekly programme Sinhala to Tamil.

Page 39
அல்ஹாஜ் ஏ. முஹம்மத் சமீம்
நிம் நாட்டு கல்வி இலாகாவில் முதலாந் தர பணிப்பாளராகக் கடமையாற்றிவிட்டு, சவூதி அரேபியாவில் பல பாடசாலைகளில் தலை வராக - அதிபராக - பணிப்பாளராக
வெல்லாம் பணியாற்றிய பின், தாயகம் திரும்பி, "ஹரோ" சர்வதேசக் கல்லூரியின் பணிப்பாளராகக் கடமைபுரியும் ஒரு வரலாற் றாசிரியர்தான் ஏ. முஹம்மத் சமீம் ஆவார்.
அகமது புள்ளை நாச்சியா உம்மா தம்பதியரின் மகனாக 1932 இல் பதுளையில் பிறந்த இவர், கலகெதரை மொகிதீன் மாஸ்டரின் மகளாகிய சித்தி பாத்திமா என்பவரை 1964 ல் கரம்பிடித்து, மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
"முகுந்தன்" - "ஜாவீது" - "றபீக்" ஆகிய புனைப் பெயர்களைக் கொண்டுள்ள இவர், பதுளை தர்மதுரதக் கல்லூரி, கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் பயின்ற வரலாற்றுத் துறைப் பட்டதாரியுமாவார்.
1985 ல் உலக முஸ்லிம் வாலிய இயக்கத்தால் ரியாத்தில் நடத்தப்பட்ட சர்வதேச மாநாடு 1973 ல் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1979 ல் கொழும்பில் நடந்தேறிய ஹிஜ்ரா சர்வதேச மாநாடு, 1978 ல் கொழும்பில் நடந்த இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாடு போன்றவற்றில் பணியும் - பங்களிப்பும் செய்த அனுபவமிக்க இவர் தமிழிலும்

ஆங்கிலத்திலும் காத்திரமான தலைப் புக்களில் பயனுள்ள நூல்கள், வெளியீடுகள் பலவற்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.
"ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் பிரச் சினைகள்" என்னும் தலையங்கத்தின் கீழ் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஆய்வினை இவர் "தினகரன்" வாரமஞ்சரியில் நீண்ட FT51)LDITS, எழுதி, LUGAJfsäT பாராட்டு தல்களைப் பெற்றது வரலாற்றுத் துறைப் பதிவுகளில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க
சேவையாகும்.
இலங்கை அரசாங்கத்தின் முஸ்லிம் சமய ஆலோசனைக் குழு (1957 - 81), இலங்கை சாஹறித்திய " மண்டலம் (1958 - 65) தமிழ்மொழி மூல பாடசாலைகளில் சிங்களம் கற்பித்தல், உயர்தர வகுப்புகளில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் கற்பித்தல் தொடர்பான ஆலோசனைக் குழு போன்றன இவர் அங்கம் வகித்து கல்வி, சமயம், சாஹித்தியம் போன்ற பிரிவுகளில் பணியாற்றிய அமைப்புக்களாகும்.
இவை மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் இவருக்குச் சிறப்பான தகுதியும் இடமும் உண்டு ஹாக்கி உதைப்பந்தாட்டம், நீச்சல் போன்ற விளையாட்டுப் பிரிவுகளில் சர்வகலாசாலையில் பயின்ற TGTGTGGA சோபித்த இவர் கண்டி மாவட்ட ஹாக்கி அணியின் உதவிக் காப்டனாகவும்,
3?

Page 40
பல்கலைக்கழக விளையாட்டுக் குழுவில் பொதுச் செயலாளராகவும் தனாதி காரியாகவும், பணியாற்றியிருக்கின்றார். மாவட்ட சாரண இயக்க ஆணையாளரு
மாவார்.
இப்பெரியாரின் பணி மேலும் தொடர துஆச் செய்வோமாக.
අල්හාප් මුහම්මදු සමීම්
නට කොළඹ හරො අන්තර් ජාතික පාසලේ చివరించి ලෙස සේවය කරන ඒ. මුහම්මදු සමීම් මහතා හිටපු අධ්‍යාපන අධ්‍යක්ෂවරයෙකි. ඔහු පිට රට පාසල්වල ද විදුහල්පති වශයෙන් සේවය කර
ඇත.
4932 දී බදුල්ලේ දී අහමදු පුල්ලයි - නාච්චියා උම්මා යන දෙමාපියනට දාව උපන් සමීම් මහතා සිය
අධ්‍යාපනය බදුල්ල ධර්මදූත විදයාලය හා කොළඹ සහිරා විදයාලවලින් ලැබුවේය.
"මුහුන්දන්’, ‘ජාවිදු', 'රපීක්' යන අන් නම්වලින් දෙමළ බසින් හා ඉංග්‍රීසි බසින් පුවත් පත්වලට ලිපි සැපයීමෙන් ද පොත් පත් පළ කිරීමෙන් ද ඔහු ප්‍රසිද්ධියක් ඉසලීය. දැනට ඔහු තිනකරන් පුවත් පතේ ලියන 'සුළු ජාතික සමාජයක ගැටළු' යන ලිපි පෙළ නිසා ඔහු මුස්ලිම් ජනතාවගේ ජනාදරයට පත්ව සිටී. ශ්‍රී ලංකා සාහිත්‍ය මණඩලය, රජයේ ඉස්ලාම් ආගමික අනුශාසක මණඩලය, අධ්‍යාපන දෙපාර්තමේන්තුවේ විවිධ කමිටු ආදියේ සාමාජීකයෙකු වශයෙන් සේවය
38

කර ඇති ඒ මහතා ජාතික හා අන්තර් ජාතික මට්ටමේ සම්මේලන රැසක්ම සංවීධානය කිරීමේ
අත්දැකීම් ලත් අයෙකි.
හොකී, පාපන්දු පිහිනුම් ආදී ක්‍රීඩාවලට විශේෂ දක්ෂතාවයන් දක්වන සමීම් මහතා පාසල් කාලයේදී විශේව විදයාල ශිෂ්‍යයකු ලෙසින් ද ක්‍රීඩා කණඩායම්වලට සහභාගී වී සිය දක්ෂතාවය විදහා පා ඇත. ඔහු දිස්ත්‍රික් බාල දක්ෂ කොමසාරිස්වරයෙකු වශයෙන්ද කටයුතු කර ඇත.
ඔහුගේ සියළු කටයුතු සාර්ථක වේවායි පතමු.
Al-Haj A. Mohamed Sameem
l-Haj A. Mohamed Sameem was born
in 1932 and was educated at Dharmaduta College, Badulla and Zahira College, Colombo. He is á Graduate of University of Ceylon, Peradeniya and has also a Diploma in Education. He entered the Educational Service and retired as Director of Education after occupying several senior educational posts. He has written researh articles and books on Islam and other topics. He has been a member of several organisations connected with culture and education.

Page 41
அல்ஹாஜ் ஏ. எம். முஸ்
பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று, - ஆசிரியராகத் துவங்கி வித்தியாதரிசியாக உயர்ந்து கல்வித் துறை சார்ந்த பல பதவிகளை வகித்து, பரீட்சைத் திணைக் களத்தில் பிரதிப் பரீட்சை ஆணை யாளராகி அங்கே இரகசியக் கிளையின் பொறுப்பதிகாரியான ஒரே முஸ்லிம் அதிகாரி என்ற பெருமைக்குரியவர் ஒருவர் நம் நடுவே இருக்கிறார்.
அவர்தான் - அல்ஹாஜ் அப்துல் அளிஸ் - ஹாஜியானி நஜிபா தம்பதி usa TFST தனிமகனாக 1935 :
கஹடோவிட்டவில் பிறந்து, ஹாஜியானி குறைஷா அவர்களை மணந்து மகளோடும், மகனோடும், பேரப்பிள்ளைகளோடும் மல்வானைப் LITIf IFPIT இல்லத்தில் வாழ்ந்துவரும் அல்ஹாஜ் ஏ. எம். முஸ்தகீம் 를uTT.
கஹட்டோவிட்ட துவிபாஷா பாட சாலை, ஒகொடபொல சிங்களப் பாட சாலை, அளுத்கமை அல்ஹமீரா, கொழும்பு, ஸாஹிரா வுட்வேர்ட் கல்லூரிகள், கொழும்பு ஹேவுட் அழகியற் கல்லுரரி ஆகியவற்றில் கல்வி கற்று, பல்கலைக்கழகங்கள் சென்று பட்டங்கள் பெற்றுள்ள இவர் பாடசாலைக் காலத்திலேயே "தினகரன்" சிறுவர் பகுதியில் கதை, கட்டுரை எழுதத் துவங்கினார்.

பரீட்சைத் தினைக்களத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ள இவர் 1989 ல் இங்கிலாந்து கேம்பிரிஜ் சர்வகலாசாலையில்
கல்வி, பரீட்சை தொடர்பான பல ஆய்வுகளில் பங்கேற்றார். இவர், பல்வேறு நிறுவனங் களின் அழைப்புக்களை ஏற்று, கருத்துப் பரிமாறல் கூட்டங்களிலும் பங்குகொண்டுள் ETT TTT, 19 fi 3 தினகரனில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்த இவரது குடி இயல் - அரசியல் பற்றி தொடர் கட் டுரைகள் உயர் வகுப்பு மாணவர்களுக்குப் பெரிதும் பயன்பட்டன.
வானொலியிலும் பங்களிப்பு செய்துள்ள இவர், அவ்வப்போது கருத்துக் கொத் துக்களாக சிற்சிறு நூல்களை எழுதி, வெளியிட்டு பிரபல்யம் பெற்றுள்ளார்.
கொழும்பு, தெமட்டகொட அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவரான இவர், இலங்கை மறுமலர்ச்சி இயக்கம், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு போன்ற பிரபல அமைப்புக்களில் ஈடுபாட்டோடு சேவை செய்தவராவார். கொழும்பு முஸ்லிம் ஆசிரியர் மஜ்லிஸின் ஸ்தாபகத் தலை வராகவும், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கச் செயலாளராகவும் பதவி வகித்து இவர் கல்விச் சேவை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
39

Page 42
பலருக்குச் சமயப் போதனை உட்பட, பல உதவிகளை அல்லாஹ்வுக்காகச் செய்து வருகின்றார்.
புர்தா விளக்கம் தொடர்பாக சென்னை, கீழக்கரை ஆகிய ஊர்களில் பொன்னாடை போர்த்தப்பட்டு, "ஸாஹிபுல் புர்தா" எனப் பட்டமளித்து கண்ணியம் செய்யப்பட்ட இப் பெரியாரின் சன்மார்க்கப் பணிதொடர துஆச் செய்வோமாக !
අල්හාජ් ඒ. එම්. මූස්තකීම්
පාධිධාරි ගුරුවරයෙකු වශයෙන් ජීවිතය ආරම්භ
කර, අධ්‍යාපන අධ්‍යක්ෂ වරයෙකු වශයෙන් උසස්වීම් ලැබ, විභාග දෙපාර්තමේන්තුවේ නියෝජ්‍ය කොමසාරිස් වරයෙකු වශයෙන් සේවය කළ අල්හාජ් ඒ. එම්. මුස්තකීම් මහතා වර්ෂ 1935 දී කහටෝවිට ගමෙහි අල්හාජ් අබ්දුල් අසීස් - හාජියානි නජීබා දම්පතීන්ගේ එකම පුත්‍රයා වශයෙන් මෙලොව
එළිය දුටුවේය.
කහටෝවිට, ඔගෙඩපොල අළුත්ගම හා කොළඹ දී සිය අධ්‍යාපනය ලද ඒ මහතා උපාධිධාරියෙකි.
40

සිය පාසල් කාලයේ සිටම “තිනකරන්’ පුවත්පතට ලිපි, කතා ආදිය සැපයීමෙන් ඔහු ප්‍රසිද්ධියට පත් විය. ගුවන්විදුලි වැඩ සටහන්වලට සහභාගී වී ඇතී ඒ මහතා වරින්වර කුඩා පොත් පත් ලියා පළ කර ඇත.
කොළඹ, දෙමටගොඩ තරුණ මුස්ලිම් සංගමය, ශ්‍රී ලංකා ඉස්ලාමීය පුනර්ජීවන සංගමය, ශ්‍රී ලංකා මුස්ලිම් අධ්‍යාපන සම්මේලනය වැනි විවිධ සමිති සමාගම්වලට බැදී සමාජ සේවයේ යෙදී ඇති ඔහු, කොළඹ මුස්ලිම් ගුරුවරුන්ගේ මජ්ලිසයේ හා ශ්‍රී ලංකා ඉස්ලාමීය ගුරු සංගමයේ තනතුරු දරමින් වෘත්තීය සමිති කෙෂ්ත්‍රයට ද දායක වී ඇත. එතුමන්ගේ සියළු කාර්යයන් සාර්ථක වේවායි පතමු.
Alhaj A. M. Musthakeem
BE in 1935. He studied at several schools including Zahira College Colombo, Heywood College of Fine Arts. He took his degree, entered Education Service and became a Deputy Commissioner of Examinations. He has attended several educational and examinations seminars abroad. He has contributed articles to various newspapers, and radio. He has published books.

Page 43
●袭* NS53
な
粤:C
• % s .'必 好窃盗|}|
 
 


Page 44


Page 45
அல்ஹாஜ் ஏ. எம். சாஹல்ஹமீது
இரத்மலானை, பரமதம்ம சயித்தியவில் பெளத்த பிக்குகளுக்கு இஸ்லாத்தைப் போதித்து, கோட்டே, ரஜமஹா விகாரையில் மதுஒழிப்பு இயக்கத்தின் செயற் குழு உறுப்பினராகப் பணியாற்றியபடி 'இஸ் லாமும் மதுபானமும் சிங்கள நூலைத் தயாரித்து பெரும்பாலும் சிங்கள மொழிமூலம் தீன்பணி செய்யும் ஒரு பெரியார் நம்மிடையே வாழ்கிறார்.
அவர்தான் பாணந்துறை, ஹேன முல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட 11 வயது நிரம்பிய அல்ஹாஜ் ஏ. எம். சாஹல் ஹமீத் ஆவார். 1953 ல் ஜனாபா செளதா றெஸினாவை மணந்து, 3 பெண்கள் 2 ஆண்கள் என 3 பிள்ளைகளுக்குத் தந்தை யான இவர் ஆவுலெப்பை மரைக்கார் - உம்முகுல்ஸ்பம் தம்பதியரின் புத்திரராவார்.
கண்டி, பலாங்கொடை ஹம் பாந்தோட்டை, கஹவத்தை மாத்தறை, இரத்தினபுரி ஆகிய ஊர் மஸ்ஜித்களில் முதன் முதலாகச் சிங்கள மொழியில் குத்பா பிரசங்கம் செய்துள்ள இவர், பயிற்றப்பட்ட முதலாந் தர சித்திரக் கலை ஆசிரியராக, உதவி ஆசிரியராக, அதிபராக 29 வருடங்கள் பதவி வகித்துப் பணிபுரிந்து 1980 ல் ஓய்வு பெற்றாலும், ஈராண்டு காலம் பொல்கொல்ல, அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் போதனாசிரியராகவும் கடமை புரிந்துள்ளார். அதேவேளை அரசாங்க பாடவிதானத்

திணைக்களத்தில் பாடம் தயாரிப்பு மொழி பெயர்ப்பு முதலிய பணிகளையும் செய்
துள்ளார்.
மாக்கொல அனாதை நிலையம், கல் எலிய பெண்கள் அரபுக் கலாசாலை ஆகி யவற்றின் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவராகத் திகழ்ந்து இலவச மாலை நேர வகுப்புக்களையும் நடத்திய EL முடையவரான இவர், உள்ளூர் மாநாடுகள் பலவற்றில் பங்கேற்றுள்ளதுடன், பக்தாத், டெஹ்ரான், ஆப்கானிஸ்தான், மக்கா, இந்தியா முதலிய வெளிநாடுகளில் இடம்பெற்ற பல்வேறு சமய மாநாடுகளிலும் பங்கேற்று கருத்துரை வழங்கியதுடன் கட்டு
ரைகளும் எழுதிச் சமர்ப்பித்துள்ளார். அவ்வாறு எழுதிய கட்டுரையொன்று டெஹ்ரான் "ரஸ்"லே அக்ரம் சர்வ
கலாசாலை" நடத்திய போட்டி ஒன்றில் தெரிவு செய்யப்பட்டு, "பஹ்லவி சர்வ கலாசாலையில் " வாசிக்கப்பட்டு பாராட்டப் பட்டமை கவனிப்புக்குரியது.
இதுவரை 21 சிங்கள இஸ்லாமிய நூல்களையும், "அரபாத் தேசனய" மும் மொழிகளிலும் வெளியிட்டுள்ள இவர், இன்றும் ஏழு நூல்களை வெளியிடத் தயாராகவுள்ளார். சிங்களத்தில் கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்குப் பயன்படும் பிரசாரம் - போதனை - பயான் - விளக்கம் செய்துவருகிறார் இப்பெரியார்.
43

Page 46
சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் அறிவுப் பெருக்கத்திற்கும் முஸ்லிம் எழுத்துலகம் கருமமாற்ற இத்தகைய விருது விழாக்கள்
பயன்பட வேண்டுமென விரும்பும் இப்பெரியாரின் பணி சிறக்க வாழ்த்துவோமாக.
අල්භාජ් ඒ. එම්. සාහුල් හමීද්
రి සිය හැත්තැ එක්වන වියේ පසුවන අල්හාජ් ඒ. එම්. සාහුල් හමිද මහතා, පානදුර, හේනමුල්ල ගමෙහි උපන්නේය. ඔහුගේ පියා ආවුලෙබ්බයි මරික්කාර් මහතාය. ඔහුට පුතුන් දෙදෙනෙක් ද, දූවරුන් තිදෙනෙක් ද සිටිති.
රටේ බොහෝ පළාත්වල මස්ජිදහි සිංහලෙන් කුත්බා දේශනය පවත්වා ඇති ඒ මහතා, පුහුණු විත්‍රකලා ගුරුවරයෙකි. උප ගුරුවරයෙකු වශයෙන් ද, විදුහල්පතිවරයෙකු වශයෙන් ද 29 වසරක් සේවය කළ ඔහු, 1980 දී විශ්‍රම ගියේය. විශ්‍රාමිකයෙකු වූ පසුත් පොල්ගොල්ල ගුරු අහන්‍යාස විදයාලයේ කථිකාචාර්යවරයෙකු වශයෙන් සේවය කළේය. විෂයමාලා සංවර්ධන මධ්‍යස්ථානයේ විෂයමාලා සකස් කිරීම හා පරිවර්තන කිරීම ආදී කටයුතුවල යෙදී ඇත.
මාකොළ, අනත්දරු නිවාසය, කල්ඵළිය කාන්තා
අරාබි විදයාලය ආදී ආයතනයන්හි ආරම්භක සාමාජීක වූ ඒ මහතා, දේශීයව හා විදේශීයව
44

පැවැත්වූ ආගමික සම්මේලනවලට සහභාගි වීමෙන් ද, ඒවායෙහි පර්යේෂණ ලිපි ඉදිරිපත් කිරීමෙන් ද කීර්තියට පත් විය.
මොහු විසින් දැනටම සිංහල බසින් ඉස්ලාමීය ගුන්ථ විසි එකක් පමණ ලියා පළකර ඇත. ඔහුගේ සමහර ගුන්ථ භාෂා තුනෙන්ම පළවී ඇත. තවත් ගුන්ථ හතක් පමණ මුද්‍රණය සඳහා සූදානම් වෙමින් පවතී. සිංහල බසින් ඉගෙන ගන්නා මුස්ලීම් සිසුන්ටත්, නවක මුස්ලිම්වරුන්ටත් බොහෝ උදව් උපකාර කරන ඒ මහතා තමිල්නාඩුවේ දී රන් සේලය පොරවා උපහාර දක්වනු ලැබීය.
Alhaj A. M. Shahul Hameed
e was born in Henamulla, Panadura
71 years ago. He has specialized in the field of Islamic Sinhala literature and has published 21 books in that field. He has also written 'Arafat Dhesanaya' in 3 languages. He has delivered Kutbah in various Mosques in Sinhala Language. He was in the field of teaching for 29 years and retired as Principal. He has taken part in religious conferences in many Muslim countries. He has received various awards and prizes.

Page 47


Page 48


Page 49
අපට අමතක නොකළ හැකි ආනන්ද සරත් විමලවීර
190 දශකය මෙරට ගුවන් විදුලි ඉතිහාසයේ තීරණාත්මක කාලපරිච්ජේදයක් වූවකි. විදේශික නායකත්වයක් යටතේ එතෙක් මෙහෙයවන ලද ගුවන් විදුලි සේවය දේශීයත්වය කරා පිය නැගීමේ වැදගත් පියවරක් වශයෙන් මේ ආයතනය ශ්‍රී ලාංකික පාලනයට පත් කරන ලද්දේ
මේ වකවානුවේදීය.
ටොරින්ටන් චතුරශ්‍රයේ නව ගොඩනැගිල්ලට , පිවිස, ඉතාමත් උදෙසjගයෙන් මාධ්‍ය කටයුතුවල, නියැලී, තම කායයීයන් ඉටු කල එවකට සිටි වැඩසටහන් අංශයේත් කාර්මික අංශයේත් නිළධාරි පිරිස, අළුත් අළුත් දේ කිරීමට මැළි නොවූහ. කථා, සාකච්ජා නාට්‍ය, විචිත්‍රාග, සංගීතාපාංග යනාදී විවිධ වැඩ සටහන් මගින්, අසන්නන්ට විනෝදය මෙන්ම, දැනුම ද ලබා දෙන නවාතාංග රැසක් මේ කාලයේදී අරඹන ලදී. −
ආගමික වැඩ සටහන් භාර අංශයක් වෙතම පිහිටුවනු ලැබ, මෙරට පවත්නා ප්‍රධාන ආගම් අදහන්නන්ගේ ආගමික අවශ්‍යතා ඉටුවන පරිදි වැඩ සටහන් නිෂපාදනය කර ප්‍රචාරය කරන ලදී.
මේ අනුව මෙරට වෙසෙන මුස්ලිම් ජනතාව වෙනුවෙන් “උස් වතුල් ඉස්ලාම්” නමින් අළුත් වැඩ සටහනක් ආරම්භ කරන ලද්දේ මේ කාලය තුළදීයි. එදා අරඹන ලද ඒ වැඩ සටහන වැඩි කල් යන්ට මත්තෙන් ගුවන් විදුලියේ ජනප්‍රිය අංගයක් බවට පත් වූයේ, ආරම්භයේදී ඊට දායකත්වය දුන් සුළු පිරිසකගේ උණුසුම් , ඇප-කැප වීම හේතු කරගෙනයි. ඒ අතුරින් ප්‍රමුඛස්ථානයේ ලා සැලකිය යුත්තේ අද අප අතර නැති ඉතාමත් සුහද හා මිත්‍රාන්විත ගුණාංගයෙන් සමන්විත පුද්ගලයෙක් වූ ඇම්. ඒ. මොහමඩ් මහතායි. වෘත්තියෙන් ගුරුවරයෙක් වූ මොහමඩ් මහතා, ගුවන් විදුලි

ආයතනයේ සැමගේම හොඳ හිත දිනාගෙන, කාගේත් සහාය ඇතිව එම වැඩ සටහන සාර්ථක ලෙස ඉතා දීර්ඝ කාලයක් තුළ ඉදිරිපත් කිරීමට සමත් විය.
ඔහුට ආධාර කළ ගුවන් විදුලි නිෂ්පාදකයින් අතර, ළඟදී අපෙන් සදහටම සමුගත් ආනන්ද සරත් විමලවීර මහතා, මෙහිදී කෘතඥතාපූර්වකව සිහි කළ යුතු කෙනෙකි. සරත් විමලවීර දක්ෂ නිවේදකයෙකු වූ අතර, ගුවන් විදුලි නාට්‍ය කලාව ගැනත් මනා අවබෝධයක් ලබා සිටි කෙනෙකි. මේ දක්ෂතා හේතු කරගෙන "උදී වතුල් ඉස්ලාම්” වැනි විචිත්‍රාග ස්වරූපයක් ගත් ගුවන් විදුලි වැඩ සටහන්වලට ඔහුගෙන් ලැබුණු සහාය ඉතා වැදගත් විය.
ආනන්ද සරත් විමලවීර මහතාට උපහාර දක්වන මෙවැනි අවස්ථාවකදී ගුවන් විදුලි ළමා වැඩ සටහන් වෙනුවෙන් ඔහු ඉටුකළ සේවය අමතක නොකළ හැකියි. එදා ළමා වැඩ සටහන් සුළු පරිමාණයේ “වීශේව විදයාල” ස්වරූපයක් ගත් බව සඳහන් කිරීම අතිශයෝක්තියක් නොවනු බව මගේ හැඟීමයි. භාෂාව, පදස සාහිත්‍යය, සංගීතය, ඉතිහාසය, විද්‍යාව සහ ජාතසන්තර සිදධීන් යනාදී ළමා මනසට ගෝචර විය යුතු විවිධ විෂයයන් ගැන අවබෝධයක් ලබා දීම, ළමා වැඩ සටහන් සම්පාදනයේ අරමුණ වශයෙන් සලකන ලදී. මේ අනුව ළමා වැඩ සටහන් සැලසුම් කර, උසස් තත්ත්වයකින් එම වැඩ සටහන් ඉදිරිපත් කළ ගුවන් විදුලි නිෂ්පාදකයින් අතුරින් සරත් විමලවීරයන්ට ප්‍රමුඛ ස්ථානයක් හිමිවේ.
අද වැඩිදෙනෙක් සරත් විමලවීර යන නම - ආශ්‍රය කරන්නේ, ඉතා රසබර ගී ගණනාවක්ම ප්‍රබන්ධ කළ කෙනෙකු වශයෙන් වුවත්, මා සිතන අන්දමට ළමා වැඩ සටහන් ඉදිරිපත් කිරීමෙන් ඔහු එකල ඉටුකළ සේවය ඒ පරිද්දෙන්ම, සමහරවිට ඊටත් වඩා වැදගත් ලෙස සැලකිය යුත්තකි.
47

Page 50
අප රටේ ගුවන් විදුලිය පොදුජන මාධ්‍යයක් බවට පත්වීමේ මුල් පියවර තැබූ යුගය වශයෙන් සැලකිය හැකි 50 දශකය දෙස බලනවිට, ඒ වකවානුවේ වැදගත් සේවයක් ඉටුකළ කලාකරුවෙකු වූ ආනන්ද සරත් වීමලවීරයන්ට, ගුවන් විදුලියේ අභිවෘද්ධිය පතන කාගේත් ආදරය හා ගොණරවය හිමි වේ.
- එච්. ඇම්. ගුණසේකර
சரத் விமலவிர
ஆனந்த சரத் விமலவீர 1950 ல் இலங்கை வானொலியில் நுழைந்து, இன்றுவரை பங் களிப்பு செய்து வந்த ஒரு கலைஞராவார். வானொலி நிலையத்தின் எல்லாப் பிரிவு களிலும் அனுபவம் கொண்ட இவர், இசை, நாடகம் என்று பல்வேறு வடிவங்களில் தன் முத்திரையைப் பதித்தவராவார். சிங்கள
உஹ்வத்துல் இஸ்லாம் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்ட காலை, அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்த இவர், இஸ்லாமிய தொனிப் பொருளை அடிப்படை யாகக் கொண்டு, பல சிங்கள பாடல்களை
இயற்றியிருக்கின்றார். சென்ற வருடம்
சேவையில்
48

முஸ்லிம் கலாசார விழா சிறப்பிதழிலும் இவரது ஆக்கம் இடம் பெற்றுள்ளமை குறிப் பிடத்தக்கது.
Sarath Wimalaweera
Μ r. Ananda Sarath Wimalaweera
was born at Ranala, in 1925.
He became interested in cultural matters from a very early age and took part in Sinhala Kavi maduvas which facilitated his entry into the mass media. He entered Radio Ceylon in the 1950's and continued there up to present date. He was involved in nearly all sections of Radio Ceylon. He introduced and developed discussion, spoken word, drama, music and other programmes. When religious programmes were instituted, he worked hard to give every religion its due place. When the “Uhwathul Islam' programme in Sinhala Service was put over, he spared no efforts to make it the success it became. He has written many Sinhala lyrics, including Islamic themes, one of which was published in last years Cultural Awards Sojuvenir.

Page 51
இரத்தினதுரை சிவகுரு
இரத்தினதுரை சிவகுருநாதன் யாழ்ப் பான மாநகர சபைப் பகுதியைச் சேர்ந்த
கந்தர் மடத்தில் பிறந்தவர்.
யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ். இந்துக் கல்லுரரி ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் தமது உயர் கல்விக்காகக் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கிருந்து அவர் கொழும்புப் பல்கலைக்கழகம் சென்றார்.
தமது பட்டப்படிப்பின் பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து அப்புக்காத்துகளுக்கான இறுதிப் பரீட்சையில் சித்தியெய்தினார். இவர் இலங்கை உயர் நீதிமன்ற சட்டத் தரணியானார்.
இலங்கை றோயல் விமானப் படையில் கொமிஷன்ட் ஆபிஸராக விமானப் படைத் தளபதி பிக்ளேடனினால் நியமிக்கப்பட்ட இவர் திரு. எஸ்மன்ட் விக்ரமசிங்காவின் ஆலோசனையின் பேரில் இந்த நிய மனத்தை ஏற்காது லேக் ஹவுஸ் நிறு வனத்தில் பத்திரிகையாளராகத் தொடர்ந்து பணிபுரிந்தார். தமது எம். ஏ. பட்டத்துக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர் எம். ஏ. பட்டத்தையும் பெற்றார்.
கலாநிதி பட்டத்துக்கும் இவர் தம்மைப் பதிவு செய்திருந்தார். இருந்தபோதும் தமது சக்திக்கு மீறிய காரணங்களினால் ஆய்வு தடைப்பட்டது.

நாதன்
1955 ஆம் ஆண்டில் தினகரன் ஆசிரியர் பீடத்தில் பத்திரிகையாளராகச் சேர்ந்த திரு. சிவகுருநாதன் உதவி ஆசிரியராக, பாராளுமன்ற நிருபராக எல்லாம் பணி யாற்றியவர். சில காலம் தினமின' செய்திப் பகுதியிலும் இவர் கடமையாற்றினார்.
1958 ஆம் ஆண்டில் இவர் 'தினகரன்" செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1961 யூலையில் "தினகரன்" ஆசிரியராக நிய மிக்கப்பட்டார். இன்றுவரை தொடர்ந்தும் ஆசிரியராக இருக்கிறார். லேக் ஹவுஸில் 1960 ஆம் ஆண்டில் "விஜேவர்த்தன விருதை" இவர் பெற்றார்.
கொழும்பு ஸாஹிராவில் "தமிழ் ஒளி" என்ற தமிழ் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தார் இவர். அந்நாட்களில்இது ஒரு பாரிய முயற்சியாக அமைந்தது. பல்கலைக் கழகம் பேராதனைக்கு மாறியதால் இப் பணியை அவரால் தொடர முடியவில்லை.
பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் "இளங்கதிர்" சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தார்.
பேராசிரியர் ரீ நடராஜா சட்டப் பீடப் பேராசிரியராக இருந்தபோது இவரது ஆலோசனைப்படி வெளியிடப்பட்ட "இந்து தர்மம்" என்ற இந்து மன்ற சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்தார்.
9

Page 52
பேராதனை மார்ஸ் விடுதி மன்றத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவர் உப வேந்தராக சேர் ஐவர் ஜென்னிங்ஸ் இருந்தபோது மாணவர் கவுன்சிலில் உப தலைவராகப் பதவி வகித்தார்.
தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவராக இருக்கும் சிவகுருநாதன் இரு வருடங்கள் பொதுப் பொருளாளராகவும் இருந்தார்.
இலங்கைப் பத்திரிகையாளர் ஒன்றி யத்தின் உப தலைவராக இப்போது இருக்கின்றார்.
கடன் இணக்கச் சபை உறுப்பினரான இவர், முழு இலங்கைக்குமான ஒரு சமாதான நீதவானும் ஆவார்.
சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் இவர் சட்ட வரலாறு, சட்ட முறைமைகள், முஸ்லிம் சட்டம் போன்ற வற்றில் விரிவுரை நிகழ்த்துவதில் சமர்த்தர்.
திறந்த பல்கலைக்கழகத்தில் வெகுசனத் தொடர்புப் பிரிவில் மாஹிம் மென்டிஸின் கீழுள்ள பிரிவில் பத்திரிகைத் துறைப் பகுதி நேர விரிவுரையாளராகவும் இவர் பணி யாற்றி வருகிறார்.
ආර්. සීවගුරුනාදන් t
සීවගුරුනාදන් මහතා යාපනයේ උපන් ආ * අයෙකි. යාපනයේ ශාන්ත ජෝන්
· විද්‍යාලය, හින්දු විද්‍යාලය ආදියෙහි සිය ආරම්භක අධ්‍යාපනය ලැබූ ඒ මහතා, කොළඹසාහිරාවිදයාලයේ සිය උසස් අධ්‍යාපනය ලැබුවේය. එහි සිට කොළඹ විශේව විදයාලයට ඇතුළු වූ ඔහු සිය කලා උපාධිය ලබා ගත්තේය. නීති විදයාලයට බැඳී අධිනීතීඥවරුන් සඳහා වූ අවසන් විභාගයෙන් සමත් වූ ඔහු, ශ්‍රී ලංකා ලේෂ්ඨාධිකරණයේ අධිනීතීඥවරයෙකි.
50

පුවත්පත් කලාවට ලැදියාවක් දැක්වූ ඒ මහතා ලේක්හවුස් ආයතනයට බැඳී පුවත්පත් කලාවේදියෙකු වශයෙන් සේවය කළේය. ඒ අතරම සිය ශාස්ත්‍රපති උපාධිය දිනා ගත්තේය. ආචාර්ය උපාධිය සඳහා ලියාපදිංචි වී සිටියද එයට අවකාශ නොලද ඒ මහතා, 1955 සිටම 'තිනකරන්' කර්තෘ මණඩලයේ පුවත්පත් කලාවේදියෙකු වශයෙන් ද, සහකාර කර්තෘවරයෙකු වශයෙන් ද, පාර්ලිමේන්තු වාර්තාකරුවෙකු වශයෙන් ද සේවය කළේය. ටික කලක් 'දිණමින” පුවත්පතේ ද සේවය කළ ඒ මහතා, 1964 දී "තිනකරන්' කර්තෘ වශයෙන් පත් වූයේය. 1960 දී විජේරත්ත සම්මාන සහතිකය දිනා ගත්තේය.
කොළඹ සාහිරා විද්‍යායාලයේ ඉගෙනුම ලැබූ
· අවදියේම ‘තමිල්වලි' සඟරාවේ කර්තෘ වශයෙන් සේවය කළ ඒ මහතා, විශේව විදයාල ශිෂ්‍යයෙකු වශයෙන් සිටිය දී 'ඉලකෙතීර්' සඟරාවේ කර්තෘ විය. නීති විදයාලයේ සිටි අවදියේ දී 'හින්දු ධර්මය' පුවත්පතේ කර්තෘ විය.
පුවත්පත් කලාවේදීන්ගේ සංගමයේ සභාපති වශයෙන් ද, ශ්‍රී ලංකා පුවත්පත් කලාවේදීන්ගේ සමිති සම්මේලනයේ උප සභාපති වශයෙන් ද සේවය කරයි. මේ මහතා, මුළු ශ්‍රී ලංකාව සඳහා වූ සාමදාන විනිශේචයකාරවරයෙකි.
නීති විදයාලයේ කථිකාචාර්යවරයෙකු වන ඒ මහතා, නීති ඉතිහාසය, නීති ක්‍රම, මුස්ලිම් නීතිය ආදිය පිළිබඳව හසල දැනුමක් ඇත්තෙකි. විවෘත විශේව විද්‍යාලයේ පුවත්පත් අංශයේ අර්ධකාලීන දේශකවරයෙකි.
| ඒ මහතාගේ සේවය දිනෙන් දින දියුණු වේවායි පතමු.
R. Sivagurunathan
r. Ratnadurai Sivagurunathan was born in Jaffna. After his early education at St. Johns, Jaffna, and Hindu College he joined Zahira College, Colombo, from where he entered the University. After graduation, he became an Attorney-at-Law. Subsequently, he did his M.A. at the University of Jaffna.

Page 53
He took to journalism in 1955, after declining a commission in the Royal Ceylon Air Force. He was attached to the Thinakaran and is at present Editor of that newspaper. Early in his career, he was for sometime attached to the news desk at Dinamina.
He has concerned himself with the social and intellectual life of Sri Lanka. He is
இம்மலர் அச்சாகிக் கொண்டிருக்கும் ே ஜனாதிபதி விருதான " கலாசூரி " பட்டம் ! தெரிவித்துக்கொள்கிறோம்.

concerned with his profession as well. At present, he is the Vice-President of the Union of Journalists of Sri Lanka. He is a visiting lecturer at the Open University, in Journalism.
He is a lecturer at the Law College in Legal History, Legal Systems and Muslim Law. He has received various awards in the field of culture.
வளையில் இ. சிவகுருநாதன் அவர்களுக்கு ைேடப்பதை அறிந்து எமது பாராட்டுக்களைத்
51

Page 54


Page 55


Page 56


Page 57
எஸ். முத்துமீரான்
situa எழுத்தாளர் - கவிஞர் - நாடகா சிரியர் - நாட்டார் இலக்கிய ஆய்வாளர் - விமர்சகர் - சட்டத்துறைப் பட்டதாரி - உயர் நீதிமன்றச் சட்டத்தரணி - பிரசித்த நோத்தாரிசு - அகில இலங்கை சமாதான
நீதவான் - சத்திய ஆனையாளர் - சத்தியம் பூண்ட மொழிபெயர்ப்பாளர் - பயிற்றப்பட்ட ஆசிரியர் - ஓய்வுபெற்ற
அதிபர் - இப்படிப் பல பதவிகளையும், தகுதிகளையும் கொண்ட ஒருவர் நம் மிடையே வாழ்கிறார்.
அவர்தான் அம்பாறை மாவட்டம், நிந்
தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ். முத்துமீரான் ஆவார்.
இவர் 1941 ல் சிக்கந்தர் லெவ்வை சின்னத்தம்பி - மீரா சாஹிபு மீரா உம்மா தம்பதியரின் சிரேஷ்ட புதல்வராகப் பிறந்து, ஜனாபா அலியார் லெவ்வை போடி ஆசியா என்பவரை 1974 ல் மனந்து 5 பிள்ளை களின் தந்தையாவார்.
1958 են: ஒலிபரப்பான "காதலும் கருனையும் முதல் நாடகத்தின் மூலம் வானொலியில் அடியெடுத்து வைத்த இவர், இதுவரை தமிழ் - முஸ்லிம் சேவைகளில் 200 க்கு மேற்பட்ட நாடகங்களை எழுதி ஒலி பரப்பியதோடு, முஸ்லிம் சேவையில் "இலக்கிய மஞ்சரி தொடர் நிகழ்ச்சியையும் நடத்தி புகழ் பெற்றவராவார்.
கணிசமான உருவகக் கதைகளையும், சிறுகதை - கவிதை - ஆய்வுக் கட்டுரை

களையும் எழுதி, இலங்கையில் மட்டுமன்றி இந்திய வார - மாத எடுகளிலும் வெளி யிட்டு பிரபல்யமான இவர், 10 வருடங் களுக்கு மேலாகத் 'தினகரன்' םhחו"T மஞ்சரியில் "கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம்" எனும் தலைப்பில் நாட்டார் இலக்கியத் தொடரினை எழுதிப் புகழ்பெற்றார்.
"நிந்தவூரான்" - "நிந்தன்" -"லத் தீபா முத்துமீரான்" - "முத்து" ஆகிய புனைப் பெயர்களைக் கொண்ட இவர்,
பல்வேறு தேசிய, மாவட்டப் போட்டிகளில் பரிசில்களைப் பெற்றதோடு, "என் பிரியத் தைப் பெற்ற பிற மொழிச் சிறுகதைகள்" எனும் மகுடத்தில் 'தினகரன்' வார மஞ் சரியில் 100 க்கு மேற்பட்ட பிறமொழிக் கதைகளை தமிழ்ப்படுத்தி வெளியிட் டுள்ளமை இவரது திறமைக்குச் சான்றாகும்.
"ஆழமும், மனித நேயமும், முற்போக்குச் சிந்தனையுமுள்ள படைப்பாளி முத்துமீரான்" எனத் தமிழக இலக்கியவாதி திரு. வல்லிக் கண்ணன் பாராட்டி எழுதிய அணிந்துரை தாங்கிய "முத்துமீரான் சிறுகதைகள்" உட் பட, "முத்துமீரான் கவிதைகள்" = "கிழக் கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவி யமுதம்" ஆகிய நூல்களை நிந்தவூர் மீரா உம்மா வெளியீட்டகம் வெளியிட மர்ஹாம் கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் இவரது முதல் உருவகக் கதைத் தொகுதியை தமிழ கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
55

Page 58
நிந்தவூர் அல் அஷ்றக் மத்திய மகா வித்தியாலயம், மட்/சிவானந்தா மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாண வரான இவர், தற்பொழுது இலங்கைப் பல்கலைக்கழக கொழும்பு வளாக சட்ட பீடத்தில் சட்ட முதுமானிப் பட்டத் திற்காகவும், தமிழ்நாடு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி தமிழ் துறை முதுமானி மாணவராகவும் பயின்று கொண் டிருக்கின்றார். இவரது பணி சிறக்க வாழ்த்து
G86uTuords.
සින්නතම්බි මුත්තූමිරාන්
ම්පාර දිස්ත්‍රික්කයේ නින්දවූර් ගුදාමයේ 1944 දී (Éးခးခမွိုင္ငံ ලෙබ්බයි සින්නතම්බ් - මීරා සාහිබූ මිරා උම්මා යුවළගේ වැඩිමහල් පුත්‍රයා ලෙස මෙලොව එළිය දුටු එස්. මුත්තු මිරාන් නින්දවූර් මහා විද්‍යාලයේ හා මඩකලපුව සිවානන්ද විදයාලයේ ආදි ශිෂ්‍යයෙකි. ගුරුවරයෙකු හා විදුහල්පතිවරයෙකු ලෙසින් අධ්‍යාපන කෙෂ්ත්‍රයට ඉමහත් සේවයක් කර ඇති ඒ . මහතා සුප්‍රසිද්ධ කලාකරුවෙකි.
පුවත්පත් සඟරා ගුවන්විදුලිය ආදී ජනමාධ්‍ය තුළින් කතා, කෙටිකතා, නවකතා, කාව්‍ය, නාට්‍ය, ගවේෂණ ලිපි, විමර්ශන ලිපි, විවේචන ආදිය ඉදිරිපත් කර ඇති ඒ මහතා ගුවන්විදුලි වැඩ සටහන් මාලාවක් ද ප්‍රචාරය කළේය.
56

ඔහුගේ නිර්මාණයන් සඳහා විවිධ ආකාරයේ සහතික සම්මාන හා උපහාර හිමි කර ගෙන ඇති ඒ මහතා, කෙටි කතා විශාල සංඛ්‍යාවක් වෙනත් භාෂාවලින් දෙමළ බසට පරිවර්තනය කර ඇත්තේය.
එමෙන්ම විවිධ සාහිත්‍ය හා කලා සම්මේලනවලට සහභාගී වී කලා ලොවට සිය දායකත්වය සපයා ඇත.
ඒ මහතාගේ සියළු කටයුතු සර්ව ප්‍රකාරයෙන්ම සාර්ථක වේවායි පතමු.
S. Muthumeeran
r. Sinnathamby Muthumeeran was
born in Nintavur in Ampara District. He was educated at Al-Ashraq Madya Maha Vidyalaya, Nintavur and Shivananda Vidyalaya, Kallady Uppodai. He because a teacher in 1964 and retired as a Principal. He is a Graduate in Law. He is also Attorney-at-Law and Notary Public. He has written a large number of radio plays, short stories, poems and compilations -of folk songs. He has received several awards for literature and has participated in many literary conferences.

Page 59
திக்குவல்லைக் கமால்
6S இருபத்தைந்து ஆண்டுகளாக எழுதுகி றேன் என்பது ஒரு காலக்கணிப்பீடு மட்டுமே. படைப்பிலக்கியத்தின் உச்சம் எதனையும் இதுவரை நான் தொட்டுவிடவில்லை. அதற் காக முயன்று கொண்டிருக்கிறேன்."
- இப்படிக் கூறுகிறார், மாத்தறை மாவட்டத்தில் திக்குவல்லை எனும் சிறு கிராமத்தில் 1950 ல் முகம்மது ஜலால்தீ ன் - சித்தி ஆமினா உம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்த எம். ஜே. எம். கமால் , என்பவர். இவர், அட்டுலுகமையைச் சேர்ந்த ஜனாபா ஃபரீதா ஸல்ஃபிகாவைத் திரும ணம் செய்து மூன்று ஆண் குழந்தைகளின் தந்தையாவார். இவர் திக்குவல்லை கமால் எனும் பெயரிலேயே இலக்கியத்துறைப் பங் களிப்புகளைச் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திக்குவல்லை மின்ஹாத் முஸ்லிம் வித்தி யாலயத்திலும், அளுத்கமை ஸாஹிராவிலும் பயின்று அட்டுலுகம அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் இவர் 'சுவை ஏட்டின் ஆசியரிராகச் செயல் பட்டதன் மூலம் இலக்கியப் பிரவேசம் செய் தார். யாழ்ப்பாணத்திலிருந்து 25 வருடங் களுக்கு மேலாக வெளிவரும் திரு. டொமினிக் ஜீவாவின் "மல்லிகை" இவரது இலக்கிய வாழ்வின் திருப்புமுன்ையாக அமைந்ததாகக் கூறுகின்றார்.
சிறுகதை - கவிதை - நாவல் -நாட கம் என்று இவரது இலக்கிய படைப்பாற்றல்

பத்திரிகை - சஞ்சிகை - வானொலி வாயிலாக விரிந்து செல்கிறது எனக்கூறும் இவர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திக்குவெல்லை எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புக்களில் முக்கிய பொறுப்புக் களை வகித்து வருகிறார். இதுவரை 25 க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளைப் பெற்றுள்ள இவரது சிறுகதையொன்று சர்வதேச தமிழ் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசும் பெற் றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“விவரண" சஞ்சிகை புகைப்படத்து டன் இவரை சிங்கள வாசகருலகத்தில் அறி முகஞ் செய்துள்ளது. "திவயின" - "ராவய” - " ஜனருசிய யுக்திய " முதலிய சிங்கள இதழ்கள் இவரது ஆக்கங்களை சிங்களமொழியில் பெயர்த்து வெளியிட் டுள்ளன. தமிழக ஏடுகளான "வானம்பாடி"
Pp
-"கணையாழி" - "தாமரை" - "செம் மலர்” என்பன இவரது ஆக்கங்களை வெளி யிட்டு வருகின்றன என்பதை பெருமையோடு கூறி மகிழ்கின்றார்.
"கோடையும் வரம்புகளை உடைக்கும்" - "குருட்டு வெளிச்சம்" ஆகிய இரு சிறு கதைத் தொகுதிகளையும், "எலிக்கூடு” என் னும் புதுக்கவிதை பிரசுரத்தையும் வெளி யிட்டுள்ள இவர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் 1975 ல் ‘சங்கப் பலகை" நிகழ்ச்சி மூலம் யாழ்ப்பாணம் பொது நூல கத்தில் கெளரவித்த ஆறு இளம் எழுத்
57

Page 60
தாளர்களில் ஒருவராகத் தெரிவானார் என் பதைப் பெருமையாகக் கருதுகின்றார். இதுவே இவர் பெற்ற முதல் இலக்கிய கெளரவம் என்பது குறிப்பிடத்தக்கது.
1975 ல் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடாத்திய தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டின் ஓர் அரங்கிற்கு கலாநிதி கா. சிவத்தம்பி, கரஸ்ஸ ரத்னவன்ஸ் தேரர் ஆகியோரோடு இவரும் சேர்ந்து கூட்டுத் தலைமை வகித்ததை தன் வாணாளில் மறக்க முடியாத இனிய நினைவு என்று பெரு மிதப்படும் இவ்விலக்கியப் படைப்பாளியின் பணி தொடர வாழ்த்துவோமாக.
දික්වැල්ලේ කමාල්
ක්වැල්ලේ කමාල් නමින් ප්‍රසිද්ධ එම්. ජේ. එම්.
කමල් මහතා මාතර දික්වැල්ල ගමේ 1950 දී ඉපැදුණේය. ඔහුගේ පියා මුහම්මදු ජලාල්දීන් මහතාය. මව ආමිනා උම්මාය. දික්වැල්ල මින්හාත් විදයාලයේ හා අළුත්ගම සහිරා විදයාලයේ අධ්‍යාපනය ලැබූ කමාල් මහතා, දැනට අටුලුගම අල් ගස්සාලී විදයාලයේ ගුරුවරයෙකු වශයෙන් සේවය කරයි. අටුලුගම ෆරීඩා සුල්පිකා මහත්මිය සමඟ විවාහ වී සිටින ඔහුට පුතුන් තිදෙනෙකි.
'සුවයි' සඟරාවේ කර්තෘ වශයෙන් කලා ලොවට ඇතුළු වූ කමාල් ඩොමිනික් ජීවාගේ ‘මල්ලීහයි' සඟරාව තම කලා ජීවිතයට නව නැම්මක් ලබාදුන් බව පවසයි. කෙටිකතා, නවකතා, නාට්‍ය, කවි ආදී ඔහුගේ කලා නිර්මාණ පුවත්පත්, සඟරා, ගුවන්
58

විදුලිය යන මාධ්‍ය ඔස්සේ රසික හදවත් පුබුදුවයි. ශ්‍රී ලංකාවේ පුවත්පත් පමණක් නොව තමිල්නාඩුවේ විවිධ පුවත්පත්වලද ඔහුගේ කෘතීන් පළවේ. යුක්තිය, රාවය, විවරණ වැනි සිංහල පුවත්පත්වල ඔහුගේ කෘතීන්හි සිංහල පරිවර්තන පළවී ඇත.
මෙතෙක් සම්මාන 25කටත් අධික සංඛ්‍යාවක් ඔහුගේ කෙටි කතාවලට හිමි වී ඇත. ඔහුගේ කෙටිකතාවකට අන්තර් ජාතික කෙටිකතා තරගයකදී ද පුථම ස්ථානය හිමි විය. විවිධ ලේඛක සංගම්වල තනතුරු දරන කමාල් මහතාට 1975 දී අධ්‍යාපන ප්‍රකාශන දෙපාර්තමේන්තුව සම්මාන උළෙලේදී උපහාර දැක්වීය.
එහෙත් “තමා අතින් තවමත් වීශිෂ්ඨ යැයි කිවහැකි නිර්මාණ කිසිවක් බිහි වී නැත” යි සාඩම්බරයෙන් පවසන ඔහුගේ කලා සේවා දිනෙන් දින දිනේවායි පතමු.
Dikwella Kamal
e was born at Dikwella in Matara
District. He was educated at Minhat Maha Vidyalaya. He is a teacher by profession and at present he is based at Atulugama. He is well known as a short story writer in Tamil and entered the field of writing, while he was a student. He has continued ever since in this field-in poetry, short story, drama in Tamil. He has published two stories collection. It is stated that he has been awarded 25 All Island prizes for his literary work.

Page 61
%
 
 


Page 62


Page 63
எம். கே. முஹம்மத் ஜமாலுதீன்
“லக்னோ பல்கலைக்கழகத்தில் உருது: ஹிந்தி, சமஸ்கிருதம், சாஸ்திரிய சங்கீதம் கற்று பாண்டித்தியம் பெற்று ஹிந்தி - உருது அறிவிப்பாளராக மட்டுமன்றி, சிறந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் வளர்ந்து, தனது பன்மொழி ஞானத்தால் தொகுத் தளிக்கும் நிகழ்ச்சிகளால் நேயர்களிடையே பெருமதிப்பு பெற்றுள்ள இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையின் பணிப்பாளராகக் கடமையேற் றுள்ளார்.
பம்பாயிலிருந்து வெளிவரும் "பிளேபெக் பஃாஸ்ட் போஃவட்" எனும் செய்தித்தாளில் இலங்கை வானொலியின் வரலாற்றை எழுதிய நளின் ஷாஹ் என்பவரால் 1987திசெம்பரில் இப்படிப் பாராட்டப் பட்டவர்தான் "ஜமால் லக்னொவி" எனும் புனைப்பெயர் பூண்ட முஹம்மத் ஜமால்தீன் ஆவார்.
மொஹிதீன் கப்புடையார் = குல்சும் உம்மா தம்பதியருக்கு 1934 ல் சிரேஷ்ட புதல்வனாக எருக்கலம்பிட்டியில் பிறந்த இவர் ஜனாபா குறைஷாவை மணந்து, நான்கு பிள்ளைகளின் தகப்பனாருமாவார். எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி, யாழ்ப் பானம் மத்திய கல்லூரி ஆகிய இரண்டிலும் பயின்று, லக்னோ பல்கலைக்கழகத்தில் "கலைமாணி" - "இசைக்கலைமாணி" பட் டங்களைப் பெற்றவராவார்.
1966 ல் முதன் முதலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முழுநேர

ஒலிபரப்பாளராகவும், ஹிந்தி, உருது சேவையின் முதல் இலங்கையர் பொறுப் பாளராகவும், மத்திய கிழக்கு சேவையின் உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய இவர் 1987 ல் முழு வர்த்தக சேவையின் UsafičLJITETT TITEL' பதவி உயர்வு பெற்றவராவார். பிரஸ்தாப பதவிக் காலங்களில் தரமான நிகழ்ச்சிகள் Վրճմլն. உள்ளூரிலும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மத்திய கிழக்கு நாடுகளிலும் மிகவும் பிரபல்யம் பெற்றார் என்பது கவனிப்புக்குரியது.
இந்தியா = பாகிஸ்தான் நாடுகளிலி ருந்து இலங்கை வந்த பிரமுகர்களையும், ஹிந்தி சினிமா உலக நட்சத்திரங்களையும், பாடகர்களையும் பேட்டி கண்டு வெளிநாட்டுச் சேவையில் ஒலிபரப்பி LJFlfsäT பாராட்டுதலைப் பெற்று ஹிந்தி-உருது சேவையை கட்டி எழுப்பியவர் என்ற பெருமைக்குரிய இவர், தான் பேட்டி கண்டவர்களுள் முன்னாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி, திரு. ராஜ்மோகன் காந்தி (மகாத்மா காந்தியின் பேரர்) போன்றோரும் அடங்கியதைப் பெருமை யாகக் கருதுகின்றார்.
மத்திய கிழக்குச் சேவையை முதன் முதல் ஆரம்பித்து அச்சேவையில் அரபு மொழியில் செய்திகளை ஒலிபரப்பிய பெருமையும் இவரையே சாரும்.
61

Page 64
அது மட்டுமல்ல, கடந்த காலங்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற சிங்கள - தமிழ் - முஸ்லிம் கலைஞர் தேர்வுக்கான தெரிவுக் குழுவில் பலமுறை அங்கம் வகித்துள்ள இவர், இஸ்லாமிய இசை வளர்ச்சியின் வர லாற்றினைச் சித்தரிக்கும் "சவசங்கீத" நிகழ்ச்சியை இலங்கை ரூபவாஹினியில் மூன்று முறை தயாரித்தளித்ததோடு, தற்சமயம் கொழும்பு சர்வகலாசாலை உள்ளூர் வைத்திய பீடத்தில் உர்துமொழி விரிவுரையாளராகக் கடமையாற்றியும் வருகிறார். இவரது Lusoof சிறக்க வாழ்த்துவோம்.
මුහම්මද් ජමාලුදීන්
මන්නාරම එරුක්කලම්පිට්ටි ගමේ 1934 දී මොහිදීන් කප්පුඩයාර් කුල්යුම් උම්මා දම්පතීන්ගේ ජෙසෂඨ පුත්‍රයා වශයෙන් ඉපදී එරුක්කලම්පිට්ටි මධ්‍ය මහා විදයාලයේ හා යාපනය මධ්‍ය මහා විදයාලයේ අධ්‍යාපනය ලද මුහම්මද් ජමාල්දින් මහතා ලක්නව් විශේවවිද්‍යාලයෙන් හින්දුඋර්දු භාෂා පිළිබඳ උපාධියක් ලැබීය.
ඔහු 1966 දී ශ්‍රී ලංකා ගුවන් විදුලි සංස්ථාවේ පූර්ණකාලීන විස්තර ප්‍රචාරකයෙකු වශයෙන් ද හින්දු - උර්දු සේවයේ අංශ ප්‍රධානියා වශයෙන් ද පත්වීම් ලැබීය.
තම සේවා කාලයේදී සම්පාදනය කළ ‘විදේශීය ප්‍රභූන් සමඟ සම්මුඛ සාකච්ජා' වැඩ සටහන් මඟින් ඔහු බෙහෙවින් ප්‍රසිද්ධියට පත් විය. මැද පෙරදිග සේවය ආරම්භ කිරීමත් අරාබි බසින් ප්‍රවාත්තී
62

කියවීමත් ඔහුගේ සේවා කාලයේ සිදුවූ වැදගත් සිද්ධීන්ය. මෑත කාලයේ සංස්ථාව විසින් පවත්වන කලාකරුවන් තේරීමේ මණඩලයේ ද ඔහු සේවය කරයි. ස්වසංගීත වැඩ සටහන් මඟින් ඔහු ඉස්ලාමීය සංගීතයේ දියුණුවට දායක වී ඇත. ජමාලුදින් මහතා ගුවන් විදුලි සංස්ථාවේ සේවය කරන අතරම විශේව විදයාලයේ දේශීය වෛද්‍ය පීඨයේ උර්දු භාෂා කථිකාචාර්යවරයෙකු වශයෙන් ද සේවය කරයි.
දැනට මැද පෙරදිග සේවයේ සහකාර අධ්‍යක්ෂවරයෙකු වශයෙන් ද විදෙස් සේවාවේ ප්‍රවෘත්ති අංශයේ සහකාර අධ්‍යක්ෂ වශයෙන් ද උසස්වීම් ලබා ඇති මුහම්මද් ජමාලුදින් මහතාගේ සියළු කටයුතු සාර්ථක වේවායි ප්‍රාර්ථනා කරමු.
M.K.Mohamed J amaludeen
e was born in 1934 at Erukalampiddi, Mannar District. He had his primary education at Erukalampiddi Central College. He has a degree from the University of Lucknow. He was the Head of Hindu/Urdu Service in the then Radio Ceylon, from 1966. During his tenure of office in the S.L.B.C. he held several posts including Assistant Director, Middle East Service and Director, Commercial Service in 1987. He is specially noted for his knowledge of Hindi and Urdu languages. Presently he is a Visiting Lecturer in Urdu in the Institute of Indigeneous Medicine, University of Colombo. He has served in the Sinhala, Tamil, Muslim music panel in the S.L.B.C. He has produced feature programmes on Islamic Music in the T.V.

Page 65

ŠატXIIA6as 8055)TLéf

Page 66


Page 67
அல்ஹாஜ் மெளலவி இஸட். எல். எம். முஹ
"பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம், லெப்பைக்க . . . . . . . . அல்லாஹம்ம லெப்பைக்க . . . . . . . புனித SEJTLIT மைதானத்தில் மஸ்ஜிதுன் நமீரா பள்ளி வாசலில் இருந்து பேசுகிறோம் . . ."
1992 ல் துல்ஹஜ் 9 ஆம் நாள் அரபாக் காட்சிகளை, நா தழுதழுக்க, உணர்ச்சி ததும்ப, அமைச்சர் ஏ. எச். எம். அஸ்வர் அவர்களோடு இனைந்து செய்த நேர்முக வர்ணனை என் வானாளில் என்றுமே மறக்கமுடியாத பேரதிர்ஷ்டம்.
இப்படி மனம் நெகிழ்ந்து கூறுபவர், அல்ஹாஜ் மெளலவி இஸ்ட் எல். எம். முஹம்மத் ஆவார்.
1935 ல் ஸ்பைர் லெப்பை மஹல்லம் - சிபா உம்மா தம்பதியரின் மகனாகத் தென் மாகாணம், வெலிகாமத்தில் பிறந்த இவர் ஹாஜியானி பரீதா முஹம்மத் என்பவரை மணந்தவராவார். வெலிகாமம் அரபா மகா வித்தியாலயத்திலும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் பொதுக் கல்வியில் தேறிய இவர், வெலிகாமம் அல் மத்ரஸ்துல் பாரி அரபுக் கலாசாலையில் மெளலவி பட்டம் பெற்றவராவார்.
இலங்கை வானொலியில் முஸ்லிம் பகுதி தனித்துச் செயல்படத் துவங்கிய 1956 லிருந்து வானொலியில் கடமை யாற்றிவரும் இவரது வானொலி வாழ்க்கை யின் வயது 42 ஆகும். வானொலியில்

கடமையேற்பதற்கு முன்பிருந்தே வானொ விக்கு பங்களிப்பு செய்து வந்த இவரின் திறமையை உணர்ந்து இவரது ஆற்றலை முஸ்லிம் சேவைக்கே பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அப்போதைய நிகழ்ச்சி பத்ருல் மில்லத் " அல்ஹாஜ் ஏ. எம். காமில் மரைக்காரை என்றும்
உதவியாளர்
மறக்கமுடியாது என்கிறார்.
அக்காலத்தில் "இஸ்லாமிய சமயப் பாடசாலை" நிகழ்ச்சியைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் நடத்திய பெருமைக்குரிய இவர், முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்கா காலத்தில் ஹிஜ்ரி 1400 ஆண்டு நிறைவு விழா அமைப்புக் குழு தேசிய ஹிஜ்ரா விழாக் குழு, அரசாங்க ஹஜ் குழு முஸ்லிம் சமய, பண்பாட்டுத் திணைக்கள ஆலோ சனைக்குழு ஆகியவற்றின் அங்கத்த
lgLIT5Tf.
1980 ல் ஹாஜிகளின் நலன்பேணும் தொடர்பதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர், 1964 ல் கப்பல் வழி ஹஜ் பயணம் மேற்கொண்டோருக்குத் துணையாக, ஹஜ் யாத்திரை வழிகாட்டித் துணைநூல்" ஒன்றினை எழுதி வெளியிட்டார்.
முஸ்லிம் சேவையில் பல்வேறு சமய நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி நேயர்களின் நே சத்திற்குரிய இவர், தமிழ் புரியா
65

Page 68
தோருக்குப் பயன்படும் விதத்தில் ஆங்கில - சிங்கள மொழிகளிலான நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தியவராவார். 1976 ல் ஆசிய அபிவிருத்தி ஒலிபரப்பு நிலையம் வழங்கிய புலமைப்பரிசிலைப் பெற்று மலேஷியாவில் வானொலி நிகழ்ச்சிகளின் தர உயர்வுக்கான பயிற்சி பெற்றுள்ள இவர், தற்போது முஸ்லிம் சேவையின் பணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
வானொலியில் “கல்விக் கண் ணோட்டம்", "எங்கள் பாடசாலை", "நூல் உலா", "முஸ்லிம் நாடுகள் - அறிமுகம்", "அறிவுப் பூங்கா", "செளதுல் அவ்லாத் - சிறுவர் குரல்" முதலிய நிகழ்ச்சிகளை அறிமுகஞ் செய்துள்ள இவரது ஆலோசனை யின் பேரிலேயே "சஹர் நேர மரண அறிவித்தல்" அமுலுக்கு வந்தமை குறிப் பிடத்தக்கது.
வானொலி சேவையில் தன் கணிர் குரல் மூலம் இன்னும் பல சேவைகளைப் புரிந்துள்ள இவரின் பணி தொடர துஆச்
செய்வோம்.
අල්හාජ් ඉසෙඩ්. එල්. එම්. මුහම්මද්
ලිගම උපන් ඉසෙඩ්. එල්. එම්. මුහම්මද් මහතා,
වැලිගම විදයාලයේ හා කොළඹ සහිරා විදයාලයේ සිය සාමාන්‍ය අධ්‍යාපනය ලැබුවේය. සිය ආගමික අධ්‍යාපනය වැලිගම මදරසතුල් බාරි අරාබි විදයාලයෙන් ලැබුවේය.
ඉසෙඩ්. එල්. එම්. මුහම්මද් මහතා, ගුරුවරයෙකු වශයෙන් සිය ජීවිතය ආරම්භ කර, 1956 දී ගුවන් විදුලි සංස්ථාවට බැඳුණේය. එහිදී ක්‍රමක්‍රමයෙන් උසස්වීම් ලද ඒ මහතා, දැනට එම සංස්ථාවේ මුස්ලිම් සේවයේ අධ්‍යක්ෂ තනතුර දරයි. ඒ මහතා ගුවන් විදුලි සංස්ථාවේ 38 වසරක සේවා කාලය අවසන් කර සිටී. 1976 දී මැලේසියාවේ ආසියාන් ආයතනයේ සංවර්ධන ප්‍රචාර ක්‍රම පිළිබඳව පුහුණුවක් ද හේ ලැබීය. ජාතික හිජ්රා කමිටුවේ ද, ශුද්ධ කුර්ආනයේ වර්ෂ 1400 පිරීමේ උළෙල සඳහා වූ කමිටුවේ ද,
66

රජයේ හජ් කමිටුවේ ද සාමාජීකයෙකු වශයෙන් විශිෂ්ඨ සේවයක් කර ඇති ඒ මහතා, 1992 වර්ෂයේදී හජ් වන්දනාව පිළිබඳ සජීවී විස්තර ප්‍රකාශයක් මක්කම අරෆා පිටියේ සිට ඉදිරිපත් කිරීමේ වාසනාව ලැබුවේය.
වර්තමාන සමාජයේ ආගමික, සමාජයීය හා අධ්‍යාපනික ගුණවගාවන්ට හේතු වන අයුරින් වූ වැඩ , සටහන් මාලාවක් මුස්ලිම් සේවය තුළින් ඉදිරිපත් කර ඇති ඒ මහතා ශුද්ධ වූ රමලාන් මාසයේදී සිංහල හා ඉංග්‍රීසි භාෂාවලින් සහර් වැඩ සටහන ඉදිරිපත් කිරීමේ කටයුතුවල ද මූලිකයා විය.
ජෝන්‍යෂඨ ගුවන් විදුලි කලාවේදියකු වන ඒ මහතා, වැඩ සටහන් සහායක, නිෂ්පාදක, සංවිධායක, පරිපාලක හා අධ්‍යක්ෂ වශයෙන් විවිධ තනතුරු දරා ජනාදරය දිනාගෙන සිටී.
Al-Haj. Z. L. M. Mohamed
Z ubair Lebbe Mahallam Mohamed was born at Welligama. He was educated at Arafat Vidyalaya, Welligama, Zahira College, Colombo and Madrasathul Bari Arabic College, Welligama.
After being a teacher for sometime, he joined S.L.B.C. in 1956, where he is now Director, Muslim Service. He has introduced several innovatory programmes, such as those introducing Islamic literature and Islamic countries; Sinhala and English features in Ramadhan “Sahr” programmes. In 1992, he was in charge of organising the direct relay from Arafa Namira Masjid, Holy Makkah, for the first time in Sri Lankan history.
He has undergone training in 1976 at the Asian Institute for Broadcasting Development in Malaysia. He has been a member of various Committees such as National Hijra Committee, the 1400th Holy Quran Anniversary Celebration Committee, and the Government Hajj Committee.

Page 69
மர்ஹபம் மன்னார் ஷரீ (எச். எம். ஷரீப்)
"மன்னார் ஷரீப்" என்று நன்கு அறியப் பட்ட மர்ஹஜிம் எச். எம். ஷரீப் தனது பிறந்தகத்தைத் தனது பெயரின் முன்னால் நிறுத்திப் (முன்னிறுத்தி) புகழ் பெற்றவர். தனது கலை, இலக்கிய, சமூகப் பணிகள் மூலம் தனது ஊருக்கும் ஒரு கெளரவம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண் ணம் ஷரீபிடம் மேலோங்கி நின்றது.
மன்னார் குடியிருப்பில் மன்னாரின் புகழ் மிக்க குடும்பத்தில், ஹபீபுத் தம்பி மைமுன் நாச்சியாவின் புத்திரராகப் பிறந்தார். எட்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் ஷரீ பின் உடன்பிறப்புக்கள்.
ஆரம்பக் கல்வியை மன்னாரில் கற்றுத் தேறிய ஷரீப் உயர் கல்வியைப் பெறுவதற் காக வரலாற்றுப் பெருமை மிக்க ஸாஹிராக் கல்லூரியில் சேர்ந்தார். துடிப்பும், துணிச் சலும், நெடிதுயர்ந்த கம்பீரத் தோற்றமும், அறிவும், ஆற்றலும், மதிநுட்பமும் இயல் பாகவே கைவரப்பெற்ற ஷரீபுக்கு ஸாஹிரா ஓர் உரைகல்லாகவே அமைந்திருந்தது.
ஷரீப் கல்வி கற்ற காலமே ஸாஹிராவின் பொற்காலம் எனலாம். ஏனெனில் அறிஞர் எ. எம். ஏ. அஸிஸ் அதிபர் பீடத்தை அலங் கரித்துக் கொண்டிருந்த காலம் அது கம்பீர மான தோற்றம் கொண்ட அக்கல்விமான் ஸாஹிராவின் தூண்டாமணி விளக்கை

மேலும், மேலும் தூண்டித் தூண்டி இலங்கை யின் எண்டிசையும் எங்கும் அறிவு ஒளியைப் "பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
மர்ஹாம் கலாநிதி ரீ. பி. ஜாயாவுக்குப் பின்னர் ஒரு எ. எம். ஏ. அஸிஸ் என்று சொல்லுமளவுக்கு இவரது கல்வி, கலாசாரப் பணிகள் அமைந்திருந்தன. அத்தகைய கீர்த்தியும், மேன்மையும், புகழும் ஓங்கியிருந்த ஒரு காலகட்டத்தில்தான் மன்னார் ஷரீபும் ஸாஹிராவின் பிரமாண்டமான மண்டபத் துள்ளும் நீண்ட விராந்தையிலும், அகண்ட அழகிய முற்றத்துப் புல்வெளியிலும் உலா வந்து கொண்டிருந்தார். ஆம் ஸாஹிராவின் சிரேஷ்ட மாணவ தலைவராக நியமிக்கப் பட்டிருந்தார்.
அந்நாட்களில் ஸாஹிராவில் கல்வி கற் பதே ஒரு பேறு. அந்தப் பேற்றிலெல்லாம் பெரும் பேறாக அமைவது அக்கல்லூரியின் சிரேஷ்ட மாணவ தலைவராகத் தெரிவாவது. அந்தக் கிடைத்தற்கரிய பதவி - (தேடற் கரிய திரவியம்) -ஷரீபுக்குக் கிடைத்தது, இத்தகைய ஒரு பதவி மன்னார் மகன் ஒருவருக்குக் கிடைத்தது அதுதான் முதற் தடவை - இற்றைவரை அதுவும் அறி ஞர் அஸிஸ் காலத்திலென்றால் கேட்கவும் வேண்டுமா? கல்லூரியில் Pin Drop (குண் டூசி விழும் சத்தம்) ஸைலன்ஸ்தான். இக் கால கட்டத்தில்தான் மாண்புமிகு அமைச்சர்
67

Page 70
அல்ஹாஜ் அஸ்வர் உட்பட பல முக்கியமான புகழுக்குரிய மாணவர்கள் ஸாஹிராவின் மாணவ மணிகளாகப் பிரகாசித்துக் கொண் டிருந்தார்கள். கலாநிதி கா. சிவத்தம்பி, பேராசிரியர் எம். எம். உவைஸ், எஸ். எம். கமால்தீன், ஏ. எம். சமீம் உட்படப் பேரறி ஞர்கள் பலர் ஆசான்களாகப் பணியாற்றிக்
கொண்டிருந்தார்கள்.
மன்னார் ஷரீப் தனது வாழ்க்கை ரத த்தை ஆசிரியராக, அரசியல்வாதியாக, அதி யுன்னத மேடைப் பேச்சாளராக, எழுத் தாளனாக, ஒரு வானொலிக் கலைஞனாக, நாடகக் கலைஞனாக, பாராளுமன்றத்தின் சமநேர மொழி பெயர்ப்பாளராக, இவ்வாறு பல்வேறு திக்குகளிலும் திசைகளிலும் செலுத்தினார். அனைத்திலும் வெற்றியே கண்டார். விசேடமாக ஆசிரியர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தார். விரல் விட்டு எண்ணக்கூடிய இரண்டொரு மேடைப் பேச் சாளர்களில் ஒருவராகப் பரிமளித்தார். மேடை நாடகத்துறையிலும் தனது ஆளுமையை நிலை நிறுத்தினார். வானொலியில் நன்கு பிரகாசித்தார். பாராளுமன்றத்தில் நேர்த்தி யாக மொழி பெயர்த்து அனைவரது அபி மானத்தையும் மதிப்பையும் பெற்றார். இவ ரது அழகுத் தமிழ் உச்சரிப்பும் தொனியும் கேட்பவரைக் கிறங்க வைக்கக் கூடியது.
இச் சந்தர்ப்பத்தில் வானொலியில் பல் வேறு நிகழ்ச்சிகளை நடாத்தினார் ஷரீப். நாடகங்கள் உரைகள் கலந்துரையாடல்கள் என்று பற்பல . . . “பிஞ்சுமணம்” என் றொரு மழலை நிகழ்ச்சியை மன நெகிழ் வுடன் நடத்தினார். இலங்கையின் முதற் தமிழ் நாவலாகிய அறிஞர் சித்திலெப்பையின் "அசன்பே சரித்திரத்தை" வாராவாரம் வானொலி மூலம், தன் குரல் வளத்தால் உலகெங்கும் பரப்பினார். இப்படி எத்தனை எத்தனையோ. முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன முதற் கொண்டு எத்த
68

னையோ தலைவர்களுக்கும் அரசியல்வாதி களுக்கும் Quor பெயர்ப்பாளராகக் கடமையாற்றினார் ஷரீப்.
எழுத்தாளரான ஷரீப் ஏராளமான கட் டுரைகளைப் பத்திரிகைகளுக்கு எழுதினார். மேடை நாடகங்களை அரங்கேற்றினார். ஸாஹிராவில் இவர் அரங்கேற்றிய புகழ் பெற்ற நாடகந்தான் 'ஹிஜ்ரி 1500" என்பது. பின்னர் இது நூலாகவும் வெளி வந்தது. உதிரியாக ஏராளமான கவிதைகளும் இசைப் பாடல்களும் யாத்தளித்திருக்கிறார் ஷரீப், பல்வேறு விழாக்களுக்கு 1 "உதயம்” பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் இலங்கை வானொலி செய்தி ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி உடனுக்குடன் செய்திகளைத் தயாரித்தளித்தார்.
“தொட்டால் துலங்கும்” என்பார்களே. இவர் விடயத்தில் இக்கூற்று சரியாகவே இருந்தது. ஷரீப் தொட்ட எந்த விடயத்திலும் சோடை போகவில்லை. தோல்வியே காண வில்லை.
திருமண பந்தத்திலும்தான். ரெய்ஹா உம்மா என்று அழகிய நங்கை நல்லாளை கடிமணம் புரிந்து மூத்த பெண்ணொன்றும் இரண்டு ஆண் சிங்கங்களுமாக தனது வாழ் க்கை ஒடத்தை அமைதியாக நகர்த்திக் கொண்டிருந்த ஷரீப் திடீரென்று - தனது 53 ஆம் வயதில் மரணமடைந்தது எல்லோருக்குமே அதிர்ச்சி . . . இணை பிரியாத இலக்கிய, அரசியல் நண்பர்களுக்குத் தாளமுடியாத துக்கம். சமூகத்துக்குப் பேரி ழப்பு, பெருநட்டம்.
இயற்கையிலேயே நகைச்சுவை உணர் வும், ரசனையும் மிக்க ஷரீபுடன் மணிக் கணக்கில்- நாட்கணக்கில் - உரையாடிக் கொண்டே இருக்கலாம். அடிக்கொரு - அல்ல அல்ல நிமிடத்துக்கொரு - ஹாஸ்ய வெடிகளை உதிர்த்துக் கொண்டேயிருப்பார்.

Page 71
அது அர்த்த புஷ்டியாகவும் ஆழ்ந்த புலமைமிக்கதாகவும் இருக்கும். வாய் விட்டும் சிரிக்கலாம். தனது பெயரின் இனிஷியல் ஒரு அரச கெளரவத்திற்குரியது என்பார். எச். எம். எஸ் (H. M. S.) ஹிஸ் மெஜஸ்டி ஸேவிஸ். மர்ஹ9ம் ஷரீப் இன்று உயிருடன் இருந்திருந்தால் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட வேண்டியதுதான். என்ன பதவிகளை வகித்துக் கொண்டிருப்பார் என்று சொல்லிவிட முடியாது.
எல்லாம் அவன் செயல், எல்லாம் அவன் நாட்டம், எல்லாம் விதிப்பயன், அவரை அல்லாஹ் எடுத்துக் கொண்டான்.
மன்னார் ஷரீப் நாமம் வாழ்க!
මන්නාරම් ෂරිප් (එච්. එම්. ෂරිජ)
න්නාරම් ෂරීප් යැයි ප්‍රකට එච්.එම්. ෂරීප් මහතා
මන්නාරම් කුඩියිරුප්පු නම් ප්‍රදේශයේ සුප්‍රසිද්ධ පවුලක උපන්නේය. ඔහුගේ පියා හබිබූ තම්බි වන අතර මව ජෛමමුනා නාච්චියාර් නම් වූවාය. ඔහුට සොයුරු සොයුරියන් එකොළොස් දෙනෙකි.
මන්නාරම් නගරයේ සිය මූලික අධ්‍යාපනය ලද ෂරීප් මහතා සිය උසස් අධ්‍යාපනය සඳහා කොළඹ
සහිරා විද්‍යාලයට ඇතුල් වූයේය.
ඒ. එම්. ඒ. අසීස් මහතා විදුහල්පති වශයෙන් සේවය කළ එම කාලයේ සහීරා විදයාලය සෑම අංශයකින්ම දියුණුව පැවතිණි. ඉතා දක්ෂ ශිෂ්‍යයෙකු වූ ෂරීප් ශිෂ්‍යයා එම විදුහලේ ප්‍රධාන ශිෂ්‍ය නායකයා බවට පත් කෙරුණි. ආචාර්ය කේ. සිවතම්බි, මහාචාර්ය එච්.එම්. උවයිස්, එස්.එම්. කමල්දීන්, එම්. එම්. සමීම් ආදී ගුරුවරුන් යටතේ වර්තමාන ගරු අමාත්‍ය ඒ. එච්. එම් අස්වර් මහතා ඇතුළු නම් දැරු සිසුන් සමග අධ්‍යාපනය ලැබීමට තරම් ෂරිප් ශිෂ්‍යයා වාසනාවන්ත විය. අධ්‍යාපනය අවසන් කළ ඔහු ගුරුවරයෙකු වශයෙන් ද, ලේඛකයෙකු වශයෙන්ද,

කථිකයෙකු වශයෙන්ද, ගුවන් විදුලී කලාකරුවෙකු වශයෙන්ද, නළුවෙකු වශයෙන්ද, Csoko පරිවර්තකයෙකු වශයෙන්ද සම කාලයේදී දිලෙන්නට විය.
“පියවූ මනම්”, “අසන්බෙ ඉතිහාසය” ආදී ඔහුගේ ගුවන් විදුලි වැඩ සටහන් නිසා ඔහු ඉමහත් කීර්තියට පත් විය. හිටපු ජනාධිපති ජේ. ආර්. ජයවර්ධන මහතා ඇතුළු බොහෝ දේශපාලන නායකයන්ගේ භාෂා පරිවර්තකයෙකු වශයෙන් ෂරීප් මහතා කටයුතු කළේය. සිය ගණනක් ලිපි පුවත්පත්වලට සැපයුවේය. “හිජ්රි 1500” ඇතුළු නාට්‍ය රැසක්ම වේදිකාවට නැරවූයේය. කව් හා ගීත විශාල සංඛ්‍යාවක් ප්‍රබන්ධ කළේය. උදයම් පුවත්පත් කර්තෘ මණඩලයේද ගුවන් විදුලි සංස්ථාවේ ප්‍රවාත්ති කර්තෘ මණඩලයේද සේවය කළේය.
තමා සම්බන්ධ වූ සෑම අංශ තුළින්ම අද්විතීය ස්ථානයක් හිමි කරගෙන සිටි ෂරිප් මහතා සිය පනස් තුන්වන වියේදී හදිසියේම වියෝ විය.
ඔහුගේ නම සදා දිලේවායි පතමු.
H. M. Sheriff
he late Mr. H. M. Sheriff was born at
Mannar and was educated at Zahira College, Colombo. He had an excellent scholastic career at College. Subsequently, he became a teacher and later simultaneous interpreter in Parliament. He was well known as a Drama Artiste from his school days. He took part in several programmes in the Muslim Programme of SLBC in the fields of radio plays, feature programmes and children programmes. He has also taken part in stage dramas. He was a member of the Editorial Board of Udayam. He has contributed articles to the press in Tamil. It was unfortunate that he died prematurely at the age of 53.
69

Page 72
தமிழக திருச்சி மாவட்டத்து மண்ணின் ாேதர் பாட்சா - பாத்திமுத்து பீவி தம்பதி யினருக்குப் பிறந்த காஸிம், கொழும்பு ஸாஹிராவின் கலாநிதி டி. பி. ஜாயா, அறிஞர் எ. எம். எ. அளஸ்ே காலத்து
மாணவருள் ஒருவ f,
இப்பொழுது இலங்கைப் பிரஜையாக, ஒரு வர்த்தகராகத் திகழும் அவர், திருமதி நஜ்முன்னிஷாவின் துணைவர். நான்கு செல்வங்களின் இலட்சியத் தந்தை, வெகுவிரைவில் பாட்டனாருள் ஆகி விடுவார்.
முஸ்லிம் சமய, கலாசார இராஜாங்க அமைச்சின் விருதுபெற்ற பல கலை ஞர்களின் ஆசானாக விளங்கிய தாஜுல் பன்னான் மர்ஹாம் எம். ஏ. முஹம்மது மாஸ்டர் அவர்களே சி. பீ. எம். காஸிமுக்கும் கலாாசனையை ஊட்டினார்.
அவருடைய அன்றைய தமிழ் மன் றத்தில், மறைந்த பேரறிஞர் அளிஸ் அவர்கள்ை இந்தியாவின் ஸேர் ளெய்யித் அஹமத்கானுடன் ஒப்பிட்டு அவர் ஆற்றிய கன்னிப்பேச்சு, 'வெண்கலக் குரல் கொண்ட ஒரு கலைஞரை அடையாளங் காட்டியது.
அதிலிருந்து வானொலி ஒலிவாங்கிக்கு மிகமிகப் பொருத்தமான ஒரு குரலை அன்றைய ரேடியோ சிலோன் முஸ்லிம் நிகழ்ச்சிகள் அடைந்தன. அவரால் பெரும் புகழ் பெற்றன.
7 Ο
 

சி. பி. எம். காஸிம்
"தாஜூல் பன்னான்’ முஹம்மது மாஸ்டர் எழுதி, 'சானா' எஸ். சண்முகநாதன் அவர்களால் தயாரிக்கப்பட்டு தமிழ் ஒலிபரப்பில் ஒலித்த "புயல்" மூலம் முஸ்லிம் கலைஞர்கள் ஒரு "தமிழ்த் தென்ற'லை வீசிக் காட்டியபொழுது அதில் சீ. பீ. எம். காஸிம் முக்கிய இடம் வகித்தார்.
அதன் பின் அவரது பங்களிப்பு சுமார் 13 - 14 ஆண்டுகள் முஸ்லிம் ஒலிபரப்பின் நாடகங்கள் - விவரனச் சித்திரங்களின் சிறப்புக்குத் துணை நின்றது.
gyai.576.) கட்டத்தில் "கன்ஸ் ல்ே உலூம்" எஸ். 5 TLÈi. கமாலுத்தீனின் வழிகாட்டலும் 'தவ்வத்துல் ஹக்' மெளலவி ஆர். என். ஸைபுத்தீன் ஸாஹிப், "தாஜயல் உலூம்" மானாமக்ன்ே ஆகியோரின் எழுத்தாற்றலும், 'பதுருல் மில்லத் வி. ஏ. கபூர் தயாரிப்புகளும் அவரது திறமையைப் புடம்போட்டன.
அப்பொழுது தொடராக ஒலிபரப்பப்பட்ட நாடகமொன்றில் மாண்புமிகு ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எ. எச். எம். அஸ்வர் அவர்களுடன் இணைந்து பல வாரங்கள் பங்குகொண்டதை "சீ பீ. எம். நெஞ்சிலே
பதிய வைததுளளாா.
அவரைப் பொறுத்தவரையில் ፵UD விசேடம் உண்டு.

Page 73
அக்காலத்து முஸ்லிம் நிகழ்ச்சி அமைப்பாளராக இருந்த பேராசிரியர் 'கலாசூரி' எம். எம். உவைஸ் அவர்களிலிருந்து 'பதுருல் மில்லத்" ஏ. எம். காமில் மரைக்கார், 'மூஸிக் நூரி ", எம். எச். குத்தூஸ், 'பதுருல் மில்லத் வி. ஏ. கபூர் ஈறாக இன்றைய பணிப்பாளர் இஸட், எல். எம். முஹம்மது ஹாஜியார் வரையில் சகலரது நிகழ்ச்சி ஏற்பாடுகளிலும் முக்கிய இடம்பெற்ற கலைஞருள் ஒருவராக அவர் திகழ்கிறார்.
நாடக மேடையிலுங்கூட முக்கிய பங்க ளிப்புகளைப் புரிந்த பெருமையும் உடையவர்.
பேரறிஞர் அஸிஸ் பெருமகனாரின் அவாவினைப் பூர்த்தி செய்ய மன்னார் மைந்தர் மர்ஹாம் எச். எம். ஷரீப் உருவாக்கிய "ஹிஜ்ரி - 1500" -தமிழகத் திலேயே அறிமுகப்படுத்தப்படாத நிலையில் ஒரே ஸெட் அமைப்பு முறையில் 'தாஜால் உலூம் அல்பிரட் ஹிட்ச்காக்கின் "டயல் 'எம்' பார்
மர்டர்" -
மானாமக்கீன் அரங்கேற்றிய
அதேபோல் மற்றொரு ஸெட் நாடகமாக தேசிய நாடக விழாவுக்கு அதே தாஜால் உலூம் வழங்கிய "கதையில் இல்லை" -
கொழும்புத் தமிழ்ச் சங்க கே. பாலச் சந்திரன் அவர்கள் மேடையேற்றிய "பதியூர் ராணி" போன்ற அனைத்தும் இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் கொழும்புக் கலைஞர்களின் பங்களிப்புக்களைப் புரட் டும்பொழுது மின்னும் சாதனைகளாகும்.
மேற்கண்டவற்றில் “சீ. பீ. எம்.' முக்கியபாத்திரங்களில் தோன்றியதோடு "கதையில் இல்லை" நெறியாளராகவும் பங்களிப்புச் செய்தார்.

இவரது மேடைப் பங்களிப்பு முழுவதிலும் 'நிழலாக நின்ற தாஜுல் உலூம்" மானா மக்கீனை எப்பொழுதும் நினைவு கூர்கிறார்.
සී. බී. එම්. කාසිම්
25 మిద్దితో උපන් කාදර් බාවා - පාත්තිමුතු
බිබී දම්පතීන්ට උපන් කාසිම්, කොළඹ සහිරා විදයාලයේ ශිෂ්‍යයෙකි. ටී. බී. ජාය මහතාත්, ඒ එම්. ඒ. අසීස් මහතාත් ඔහු අධ්‍යපනය ලැබූ කාලයේ සහිරා
විදුහලේ සිටි විදුහල්පතිවරු වූහ.
දැනට ශ්‍රී ලංකා වැසියෙකු වූ කාසිම් මහතා නජීමූන්තිසා මහත්මියගේ ස්වාමි පුරුෂයාය. ඔවුන්ට දරුවන් හතර දෙනෙකි.
ව්‍යාපාරිකයෙකු වූවත් කලා ක්ෂේත්‍රයට විශේෂ ලැදියාවක් දක්වන කාසිම් මහතා ගුවන් විදුලි හා වේදිකා නාට්‍ය රැසකම විවිධ චරිත රඟ දක්වා ඇත. ශ්‍රී ලංකා සුප්‍රසිද්ධ නාට්‍ය රැසකම ප්‍රධාන චරිත රඟ දක්වා ජනාදරයට පත් ඒ මහතා තමාට හැමවිටම සහාය වූ තාපුල් උලුම් මානා මක්කීන් මයා ස්තුති පූර්වකව සිහිපත් කරයි.
C. B. M. Cassim
r. Cader Batcha Mohamed Cassim
had his education in Zahira College, Colombo. From his earliest years he had a distinct inclination for participation in drama and public speech. He has been an artiste in Radio broadcasting for long time. He has taken part in various kinds of programmes. He has also been an artiste in the theatre. The plays in which he has participated include Pathiyoor Rani, Kathiyil Illai, Dial M for Murder. At present he is engaged in business.
71.

Page 74
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் முஸ்லிம் மாதர்களுக்கென முதன்முதல் " பத்ருல் மில்லத் " காமில் மரைக்கார் காலத் தில் ஆரம்பிக்கப்பட்ட " செளத்துன்னிஷா " நிகழ்ச்சியை 14 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி, " மூசிக் நூரி " எம். எச். குத்தூஸ் காலத்தில் " மாதர் மஜ்லிஸ் " ஆகப் பெயர் மாற்றி, அதன் தனித்தன்மையைப் பேணி, தகுதியானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியவர் யார் தெரியுமா ?
அவர்தான் ஜனாபா ஹம்ஸா முஹம்மத் ஆரிப் என்பவராவார்.
இவர் 1929 இல் சிலாபத்தில் மஜீத் கான் - உம்முஹபீபா தம்பதியரின் புதல்வி யாய் பிறந்து, 1958 இல் மர்ஹபம் எம். எச். எம். ஆரிப் என்பவரை மணந்த ஏழு பிள்ளை களின் தாயாவார்.
சிலாபம் கத்தோலிக்க பெண்கள் பாட சாலை = ஆங்கிலப் LITTLEFITTE - கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் பயின்று 1947 இல் எஸ். எஸ். சி. சித்தியடைந்து, 1952 இல் பிரவேசப் பண்டிதப் பரீட்சையிலும் சித்தி யடைந்து, யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் (1952 - 53) பயிற் றப்பட்டு தமிழ் ஆசிரியையான இவர், பல் வேறு பள்ளிக்கூடங்களில் படிப்பித்து விட்டு, பேருவளை, மருதானை அல் - பாஸியத்துல்
73
 

ஜனாபா ஹம்ஸா ஆரிப்
நஸ்ரியா முஸ்லிம் பெண்கள் வித்தியாலயத் தில் 1954 முதல் 1989 வரை அதிபராகப் பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றார்.
முஸ்லிம் பெண்கள் கலை, இலக்கியத் துறைகளில் பங்கேற்கத் தயங்கிய ஒருகால கட்டத்தில் இவர் துணிந்து, "தினகரன் ஏட்டுக்கு விசேடமான நாட்களைப் பற்றிய
கட்டுரைகளை எழுதி வெளியிட்டதோடு, வானொலியிலும் அடியெடுத்து வைத்தார். இவரது இலக்கியப் பங்களிப்புக்கள் பத்திரி கைகளைவிட வானொலியிலேயே அதிகம் இருந்தது எனச் சொல்லும் அளவிற்கு கணிச மான பணிகளைச் செய்துள்ளார்.
முஸ்லிம் பெண்கள் கல்வித் துறையில் மிகவும் பின்தங்கியிருந்த காலப் பகுதியில் தைரியமாக உயர் கல்வி கற்று, அப்பகுதியில் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு இவரே முன்னோடியாக விளங்கினார் என விதந்துரைக்கும்படியாக தன் அறிவுப் பயணத்தைத் தொடர்ந்தார். அக்காலத்தில் தாய்க்குலம் தன்னை மிகவும் அவதானமாக நோக்கியது எனக் கூறும் இவர், "முஸ்லிம் பாடசாலைகளே இல்லாத அக்காலப் பிரிவில் தமது சமய, சமூக, கலாசாரப் பண்புகளுக்கு எவ்வித ஊறும் எற்படாத வண்ணம் தன் கல்விப் பயணத்தை முடித்ததாகக் கூறிப் பெருமிதமடைகின்றார்.
வானொலி முஸ்லிம் சேவையில் எண் னிறந்த நிகழ்ச்சிகளில் பிரதியாக்கம் செய்து சிறப்பான பணி செய்த இவர் தான் நடத்திய

Page 75
pp
" செளத்துன்னிஷா " மாதர் நிகழ்ச்சி மூலம் பெண்ணினத்திற்கு பெரும் பயன் தரத்தக்க நிகழ்ச்சிகளைப் புகுத்தி, நிகழ்ச்சியைத் தர மாக்கினார். களுத்துறை மாவட்ட முஸ்லிம் களின் பிரதேச மொழி வழக்கினை (சோன கத் தமிழ்) இவரே வானொலிக்கு " செளத் துன்னிஷா " மூலம் அறிமுகஞ் செய்தார். முஸ்லிம் மாதர்கள் வானொலி நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள பாதை வகுத்த பெருமைக் குரிய இவர் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துவோமே !
ජනාබා හම්සා ආරිප්
E) 1929 දී හලාවත මජ්දකාන් - උම්මු හනීපා දම්පතීන්ගේ දියණියව මෙලොව එළිය දුටු
ජනාබා හම්සා 1958 දී මර්හුම් එම්. එච්. එම්. ආරිප්
මහතා සමග විවාහ වුයේය.
හලාවත කතෝලික බාලිකා විද්‍යාලය, ඉංග්‍රීසි විද්‍යාලය, කොළඹ මුස්ලිම් කාන්තා විද්‍යාලය ආදියෙහි අධ්‍යාපනය ලබා වර්ෂ 1947 දී ජේ. ස. පත්‍ර විභාගයෙන් ද සමත්ව යාපනේ ගුරු අහන්‍යාස විද්‍යාලයේ පුහුණුව ලත් හම්සා ආරිප් මහත්මිය රටේ විවිධ පළාත්වල පාසල්වල ඉගැන්වීමෙන් පසුව 1964 - 1989 දක්වා කාලය තුළ බේරුවල මුස්ලිම් විදයාලයේ විදුහල්පතිනිය වශයෙන් සේවය කර විශ්‍රාම ලැබුවාය.

මුස්ලීම් කාන්තාවන් කලා හා සාහිත්‍ය කටයුතුවල යෙදීමට මැළිව සිටි යුගයකදී හම්සා ආරිප් මහත්මිය නොබියව පුවත්පත්වලටද ගුවන් විදුලියටද නිර්මාණ ඉදිරිපත් කළාය.
මුස්ලිම් කාන්තාවන් උසස් අධ්‍යාපනය ලබා ගැනීම හෙළා දකිමින් සිටි යුගයකදී උසස් අධ්‍යාපනය ලබා කාන්තා සමාජයේ උන්නතිය සඳහා තම ආත්ම ගරුත්වයට කැළලක් නොවන සේ සේවය කිරීමට ලැබීම ගැන සතුටු වන ඒ මහත්මිය, ගුවන් විදුලියේ මුස්ලිම් සේවය තුළින් වැඩ සටහන් අති විශාල සංඛ්‍යාවක් ලිපි ඉදිරිපත් කිරීම මගින් ද ඇය සම්පාදනය කළ “සෙයිතුන් නිසා” වැඩ සටහන තුළින් ද මුස්ලීම් කාන්තාවන්ට ඉමහත් සේවයක් ඉටු කළාය. එතුමියගේ ජීවිතය සදා වාසනාවන්ත වේවායී සුභ පතමු.
Mrs. Hamza Ariff
he was born in 1929 in Chilaw. Her schools include Muslim Ladies' College, Colombo 4. She became a teacher and she was Principal of Al-Faasiuthul Nassriya Muslim Girls Vidyalaya, Beruwala from 1964 to 1989 and retired from that school. She has taken part in Muslim programme of S.L.B.C. specialising in Muslim Womens Programme.
73

Page 76
ஒரு காலத்தில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இஸ்லாமிய வரலாற்று நாடகங்கள் கொடிகட்டிப் பறந்தன. அத்த கைய நாடகங்களில் தனது நடிப்பாற்ற லாலும் குரல் வளத்தாலும் மிகவும் சோபித்த ஒரு முஸ்லிம் பெண் கலைஞர் நம் மத்தியில் வாழ்கிறார்.
அவர்தான் - ஜனாபா ஆமினா பேகம்
பாரூக் என்பவராவார்.
இவர், கொழும்பு புதுக்கடை, பண்டார நாயக்க மாவத்தையில் ஏ. சுலைமான் - மர்யம் பீபி தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்து ஜனாப் ஏ. ஓ. எம். பாரூக் என்பவரைத் திருமணஞ் செய்து 2 பெண், 3 ஆண் என்று ஐந்து பிள்ளைகளின் தாயாவார்.
கொழும்பு பாத்திமா முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் க. பொ. த. (சாதாரண தர) வகுப்பும், கம்பளை ஸாஹிராக் கல்லூரியில் உயர் தர வகுப்பும் பயின்ற இவர், தனது பள்ளிக்கூட வாழ்க்கையிலேயே கலை ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தார்.
இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபன " சிறுவர் மலர் "நிகழ்ச்சியில் பங்கு கொண்ட தன் மூலம் தன் கலைவாழ்வை ஆரம்பித்த இவர், இளைஞர் மன்றம், முஸ்லிம் நிகழ்ச்சி என்று பல நிகழ்ச்சிகளிலும் சிறப்பான கலைச் சேவை புரிந்திருக்கின்றார்.
4.
 

ஜனாபா
ஆமினா பேகம் பாரூக்
முஸ்லிம் சேவையைப் பொறுத்த வரை பல்வேறு இஸ்லாமிய நாடகங்களிலும், உரைச் சித்திரம், இசைச் சித்திரங்களிலும், நெஞ்சோடு நெஞ்சம் ' மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிலும் பங்கேற்றுள்ளார்.
முஸ்லிம் நிகழ்ச்சி மட்டுமின்றி தமிழ்ச் சேவையிலும் பங்காற்றியுள்ள இவரே. இலங்கை வானொலியில் முதல் முஸ்லிம் பெண் அறிவிப்பாளராவார். இப்பதவி மூலம் தேசிய சேவையிலும் வர்த்தக சேவையிலும் சில காலம் அறிவிப்பாளராகச் சிறப்பான பணிகள் செய்திருக்கின்றார்.
நடிப்பதோடு நின்றுவிடாமல், சிறுகதை, நாடகம் எழுதி ஒலிபரப்புவதிலும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இவர், தனது வளர்ச்சியிலும் மலர்ச்சியிலும் ஊக்க மும் ஒத்துழைப்பும் தந்துதவிய உடன் பிற வாச் சகோதர - சகோதரியர் என்று பலரை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கெல்லாம் மானசீகமாக நன்றி யுணர்வை சமர்ப்பித்துக் கொள்வதில் சந் தோஷிக்கின்றார்.
இஸ்லாமிய நாடகங்களில் பெண் பாத்தி ரங்களில் இவர் நடித்த நடிப்பை அக்காலத் தில் பலரும் பாராட்டியதை அந்தநாள் ஞாபக மாக நினைத்து மகிழும் இவர், இத்தகைய வாழ்வோரை வாழ்த்தும் விருது விழா நம் கலை இலக்கியவாதிகளை உற்சாகப்படுத்தும்

Page 77
என்ற வகையில், இத்திட்டத்தை மனம் திறந்து பாராட்டுகின்றார். இவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்திட வல்லோனை வாழ்த்து வோமாக.
ආමිනා බේගම් පාරුක් මහත්මිය
කොරිදී අළුත්කඩේ බණඩාරනායක මාවතෙහි පදිංච්. ඒ. සුලෙයිමාන් - මර්යම් බිබි දම්පතීන්ගේ දියණිය වූ ආමිනා බේගම් කොළඹ පාතිමා මුස්ලිම් බාලිකා විදයාලයේ සහ ගම්පොල සහිරා විදයාලයේ ආදි ශිෂ්‍යයාවකි.
සිය පාසල් කාලයේදීම කලාවට විශේෂ ලැදියාවක් දැක්වූ ආමිනා බේගම්, ගුවන් විදුලියේ “ඉලයිනර් මන්රම්" මුස්ලිම් වැඩ සටහන්, ළමා වැඩ සටහන් ආදියට සම්බන්ධව විශිෂ්ඨ කලා සේවාවක් @gద9ంది.
මුස්ලිම් නාට්‍ය, කාන්තා මජ්ලිසය. “විවරණ” “ගීත චිත්‍ර” ආදී විවිධ වැඩ සටහන් තුළින් තම කලා කුසලතාවය නිරූපනය කර ඇති ඇ. ජනාධි ඕ. ඒ. එම්. පාරුක් මහතා සමග විවාහ වී සිටී. ඇයට දරුවන් තිදෙනෙකි.

ඈ ගුවන් විදුලී නිළියක ලෙසින් පමණක් නොව, කෙටිකතා නාට්‍ය ආදිය ලියන වැඩ සටහන් සම්පාදකවරියක ලෙසින්ද කීර්තියක් ලබා ඇත. සිය “කලා ජීවිතයට අතහිත දුන් සැම ස්තුති පූර්වකව සිහිපත් කරන ඇ. මෙවන් උත්සව මගින් කලා කරුවන්ට විශේෂ උනන්දුවක් හා උද්යෝගයක් 'ලද්බේන බව ප්‍රකාශ කරන්නීය.
Mrs. Amina Begum Farook
rs. Amina Begum Farook was born M in Colombo. She was educated at Fathima Muslim Girls Vidyalaya, Colombo and Zahira College, Gampola.
She commenced her participation in sound broadcasting from Vanoli Chiruvar Malar (Children's programme). Subsequently she participated in other features including Muslim Women's Programme. She was the first Muslim Woman Announcer. She has written scripts for radio short-story and drama. She has been an artiste in National and Commercial Service of S.L.B.C. Her acting abilities have received commendation.
75

Page 78
6
இலங்கை வானொலியில் சுமார் 800 முஸ் லிம் நாடகங்களிலும், 800 மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிகளிலும், 300 பிஞ்சுமனம் நிகழ்ச்சி களிலும், மேலும் பல்வேறு சித்திரங்களிலும் பங்கேற்றுப் புகழ் குவித்த ஒரு முஸ்லிம் பெண் கலைஞர் நம்மிடையே வாழ்ந்து
வருகின்றார்.
அவர்தான் ஜனாபா நிஹாரா சபூர்தீன் GTIGT UFFITITELJITf.
கொழும்பு மொஹிதீன் மஸ்ஜித் வீதியில் 1948 இல் பிறந்து கொழும்பு அல் - ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க. பொ. த. சாதாரண தரம் வரை பயின்றுள்ள இவர், ஜனாப் முயீர் சபூர்தீன் என்பவரைக் கரம்பிடித்து மூன்று பெண் பிள்ளைகளின் தாயாவர்.
பாடசாலையில் பயிலுகின்ற காலத் லேயே கலை ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்த இவர், 1959 இல் ஒலிபரப்பான " ஜஹாங்கீர் " எனும் நாடகத்தில் முதன் முதல் நடித்ததன் முலம் தனது வானொலித் துறைக் கலை வாழ்வு ஆரம்பமானது என்கி நார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சி களில் இவர் பங்கு கொண்டு, படிப்படியாகப் புகழ்பூத்த முஸ்லிம் பெண் கலைஞரானார். இவர் நடித்த நாடகங்களுள் மர்ஹாமான " என்னும் எம். ஏ. கபூர் எழுதிய " அழாதே சிரி " " இளம்பிறை " எம். ஏ. ரஹ்மான் தீட்டிய " தாஜ்மஹால் நிழ
" யுவன்
76
 

எாபா நிஹாரா சபூர்தீன்
வில் ." "லியாவுல்பஃன்னான்" மர்ஹாம் என். தாலிப் எழுதிய "பந்து " " பழைய கோர்ட் ", அவ்வாறே எம். அஸ்வத்கான்,
"தீன்ஷா" "லியாவுல் பஃன்ன ான்" எம். எச். பெளசுல் அமீர், சட்டத்தரணி எஸ். முத்து மீரான், போர்வையூர் ஜிப்ரி ஆகியோர் எழுதிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார்.
அவ்வாறே சேவை இரண்டில் எஸ். ராம்தாஸ், பல்கலைவேந்தன்" சில்லையூர்
33Fibonu Tiraf söT, " AFT GST ET "
என்றழைக்கப்பட்ட மறைந்த சண்முகநாதன் போன்றோரினதும் மறைந்த கே. எம். வாசகர் தயாரித்த ஒரு மணித்தியால நாடகங்களிலும் தான் நடித்த
தைப் பெருமையாகக் கொள்கிறார்.
ரூபாஹினியில் ஈதுல் பித்ர் விஷேட நோன்புப் பெருநாள் மலாய் நிகழ்ச்சியில் தமிழ் - மலாய் அறிவிப்பாளராகவும் கடமை யாற்றியுள்ள இவர் 1983 இல் தமிழ் சேவை யின் அறிவிப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
வானொலித் துறைக்கு மட்டுமின்றி திரைப்படைத் துறையிலும் இவரது usaf தொடர்ந்துள்ளது. சிங்களப் படங்களின் தமிழ் டப்பிங்குகளிலும் இவர் குரல் கொடுத்துள் ளார். அதற்கு உதாரணமாக " அஜாசத் தன் " " ஷர்மிலாவின் இதயராகம் " " நாடு போற்ற வாழ்க " போன்றவை குறிப் படத்தக்கவை.

Page 79
தனக்கு கலையுலக வாழ்வில் துணை புரிந்து உற்சாகப்படுத்திய பலரை இப் போதும் மறவாமல் நினைத்துப் பார்க்கும் இக் கலைஞர் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துவோம்.
නිහාරා සබූර්දීන් මහත්මිය
1948 දී කොළඹ දී උපන් නිහාරා, කොළඹ
අල්හිදායා මහා විදුහලේ අ.පො.ස. (සා.පෙ.) දක්වා අධ්‍යාපනය ලැබුවාය. ජනාධි මුසීර් සබූර්දින් මහතා සමඟ විවාහ වූ ඇයට දරුවන් තිදෙනෙකි.
පාසල් කාලයේදීම කලාවට ඉමහත් ලැදියාවක් දැක්වූ ඇය, 1959 දී 'ජහාකිර්' ගුවන්විදුලි නාට්‍යයේ රඟපෑමත් සමඟ සිය කලා ජීවිතය ආරම්භ වී යැයි eb8)c53.
එදා පටන් ගුවන්විදුලියේ විවිධ වැඩ සටහන්වලට සහභාගී වෙමින්, කූම කූමයෙන් ජනාදරය දිනාගත් ඈ 800ක් පමණ වූ මුස්ලිම් ගුවන්විදුලි නාට්‍යවල ද, 800ක් පමණ මුස්ලිම් කාන්තා වැඩසටහන්වල ද, 300ක් පමණ පියවූ මනම් වැඩ සටහන්වල ද රඟදක්වා ඇති බැව් සතුටින් පවසන්නීය.
රූපවාහිනියේ “ඊදුල් පීතර්’ වැඩ සටහන්වල දෙමළ - මැලේ ප්‍රකාශිකා වශයෙන් සේවය කළ ඈ 1983 සිට දෙමළ සේවයේ විස්තර ප්‍රකාශිකා වශයෙන් තෝරා ගනු ලැබුවාය.

චිත්‍රපටි කලාවට සම්බන්ධව ඈ සිංහල චිත්‍රපටිවල දෙමළ පරිවර්තන සඳහා හඩ සපයා ඇත. කලා ලොවේ තමනට අත හිත දුන් සැම ස්තුති පූර්වකව සිහිපත් කරන මැය දීර්ඝ කාලයක් ජීවත් වේවායි පතමු.
Mrs. Nihara Saboordeen
Μ rs. Nihara Saboordeen was born in 1948 in Colombo. She was educated at Al-Hidaya Muslim Maha Vidyalaya.
She had developed early an interest in radio and drama programmes. The first radio play she participated was produced in 1959. She continued to participate in many plays thereafter. She has produced Muslim Women Programmes, Childrens' Programmes, and other features in radio.
She has been an Announcer in Tamil/ Malay for special "Eid-ul-Fitr" programme in Rupavahini. She was selected as Announcer in Tamil Service in 1983. She has "dubbed' Tamil dialogue in Sinhala films.
77

Page 80
இலங்கையில் முதல் மலாய் மொழியிலான கெஸ்ட் " ஒலிநாடா" தயாரிப்பில் பாடிய பாடகி என்ற பெருமைக்குரியவர் ஒருவர் நம் மத்தியில் இருக்கிறார். அவர் யார் தெரியுமா ?
அவர்தான் ஜனாபா ஞெய் குமாலா சவ்ஜா ஆவார்.
தென்னிலங்கையிலுள்ள மாத்தறையில் 1942 ஆம் ஆண்டில் பிறந்து ஓய்வுபெற்ற அரசாங்க முதலாந் தர தொழில் நுட்ப அதிகாரியான ஜனாப் எம். எம். பஃலாலுன் சவ்ஜா என்பவரை மணந்து கொண்ட இவர், நான்கு பிள்ளைகளின் தாயாவார்.
கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கை யர் வித்தியாலயத்தின் பழைய மாணவியாகிய இவர், பள்ளிக்கூட வாழ்க்கையிலேயே கலைத் துறையில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தார். இந்தக் கலை ஆர்வத்தைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டதன் காரணமாக, இலங்கை வானொலியில் தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தார். " எ தரம் கொண்ட வானொலிக் கலைஞராக, கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக, தன் கலைப் பங்களிப்புக்களைச் செய்து வருகின்
றாா.
முஸ்லிம் - இலக்கியவாதிகளை வாழும் காலத்திலேயே வாழ்த்தும் இந்த விருது விழாவில் தன்னையும் - தனது கலைச் சேவையையும் கண்ணியம் செய்யும் நன் னோக்கில், தெரிவு செய்ததைப் பெருமை யாகக் கருதும் இவர் அதற்காகத் தனது
78
 

gGOTTLIT
ஞெய் குமாலா சவ்ஜா
ஆழ்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரி விப்பதில் பூரிக்கின்றார்.
இது போன்று இன்னும் = இனியும் பல்வேறு விருதுகளைப் பெற்று, கலைப் பணியைத் தொடர வாழ்த்துவோமாக.
ජනාබා නෙයි කුමාලා සවිජා
මුල් භාෂාවෙන් ප්‍රසිද්ධ කළ ප්‍රථම ගීත කැසට් tయెడది ගී ගැයූ ගායිකාව, විත ෂිතයි. කුමාලා ජා 1942 දී මාතර උපත ලැබුවාය. තාක්ෂණික නිලධාරියෙකු වන එම්. එම්. පව්ලාන් සවීප්රා මහතා ඇගේ සැමියාය.
කොළඹ, වෑල්ලවත්ත හීන්දු කාන්තා විද්‍යාලයේ ආදි ශිෂ්‍යවක වන ඇය, පාසල් කාලයේ සිටිම කලා ක්ෂේත්‍රයට විශේෂ ලැදියාවක් දැක්වූවාය. පසුව ශ්‍රී ලංකා ගුවන්විදුලි සංස්ථාවේ "ඒ" කෞශ්‍රණීයේ ගායිකාව වශයෙන් තේරී පත්වූවාය.
මුස්ලීම් කලාකරුවන්, ඔවුන් ජීවත්ව සිටියදීම උපහාර දැක්වීම සඳහා පවත්වත මෙම උළෙලේ දී තමාට ද සම්මාන පිදීම ගැන සිය ඉමහත් සතුට ප්‍රකාශ කර සිටිත ඇයට ඉදිරියේදීත් කලා ලොවට සේවය කිරීමේ ව්‍යාසත්‍යාව ලෑබේවායී පතමු.
Janaba Gnei Kumala Sourjah
he was born at Matara in 1942 and
studied at Colombo (Wella wat tc) Saiva Mangayar Widyalaya. She was adjudged A. Grade Radio artiste and has been in this field for over 25 years. She is the first Muslim to sing songs in Malay which la ter appeared as a cassette,

Page 81
அல்ஹாஜ் ரஷித் எம்.
1981 இல் ஜப்பானிய சக்கரவர்த்தியும் துணைவியாரும் இலங்கை வந்தபோது நடைபெற்ற தேசிய வைபவங்களில் நேர்முக வர்ணனையாளராகக் கட.மயாற்றி ஜப்பா னிய சக்கரவர்த்தியுடன் சென்று நேரடி நிகழ்ச்சித் தொகுப்பும் சிறப்பாகச் செய்த மைக்காக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உயர் பாராட்டுப்பத்திரம் பெற்றார். அப் போதைய வானொலித் தமிழ்ச் சேவை ஒன்றின் முதலாம் தர சிரேஷ்ட அறிவிப் பாளர் ஒருவர்.
- அவர்தான், இப்போது ரூபவாஹினி முஸ்லிம் பிரிவுத் தலைவரும், செய்தியாளரு மான அல்ஹாஜ் ரவத் எம். ஹபீல் ஆவார்.
கொழும்பு, ஸாஹிராக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர், கொழும்பு, சிறுவர் ஆஸ்பத் திரி பிரதம லிகிதர் மர்ஹாம் ரஷித், மர்ஹாமா உம்மு நயிமா தம்பதியின் முத்த புதல்வரா வார். 1954 ல் வானொலி இஸ்லாமிய சமயப் பாடசாலை மூலம் வானொலித் துறைக்கு அறிமுகமானார். 1971 ல் பகுதிநேர தமிழ் அறிவிப்பாளராக, முஸ்லிம் நிகழ்ச்சித் தயா ரிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார்.
1983 ல் ரூபவாஹினியில் ஒப்பந்த தயா ரிப்பாளராக நியமிக்கப்பட்ட ஹபீலின் இடத் துக்குப் போதிய அனுபவமும் செயல்படுத்தும் ஆற்றலுமுள்ள ஒருவரைத் தேடுவது சிரமம் என்ற அடிப்படையில் ரூபவாஹினித் தலை வர் திரு எம். ஜே. பெரேரா கேட்டுக்
g

றபீல்
கொண்டதன் பேரில், அமைச்சராக இருந்த சபாநாயகர் அல்ஹாஜ் எம். எச். முஹம்மத், ஹபீலின் நியமன அவசியத்தை அப் போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த் தன அவர்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வந்து விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து ஜனாதிபதி ஹபீலின் நிரந்தா நியமனத்தை அங்கீகரித்தார். அதனைத் தொடர்ந்து வானொலி சிரேஷ்ட அறிவிப் பாளர் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு, ரூபவாஹினி முஸ்லிம் நிகழ்ச்சிப் பொறுப்பை ஏற்றார்.
உலமாக்கள் - காரிமார் -கல்விமான்
கள், பாடகர்கள், எழுத்தாளர்கள் உட்பட பல்வேறு துறைகளையும் சேர்ந்த பல கலை ஞர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்ய, வானொலியிலும் ரூபவாஹினியிலும் தனது சேவைக் காலத்தில் களம் அமைத்துக் கொடுத்ததாகக் கூறும் இவர், தனது வளர்ச்சிக்கு தன் மனைவி உம்மு சுபைதா பெரும் உந்துசக்தியாகத் திகழ்வதாகக் கூறிப் பெருமிதமடைகின்றார்.
1989 ல் ஈரான் அரசாங்க அழைப்பை ஏற்று அங்கு அரச விருந்தினராகச் சென்ற இவர், 1991 ல் புலமைப்பரிசில் பெற்று மலேஷியாவில் தொலைக்காட்சித் தயாரிப்பு, டைரக்ஷன் துறைகளில் பயிற்சி பெற்று நாடு திரும்பி 1993 ல் புதிதாக உருவாக் கப்பட்ட முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவின் தலை வராகப் பதவி உயர்த்தப்பட்டார்.

Page 82
“எட்டுப் பிள்ளைகளைத் தவிக்கவிட்டு எங்கள் தாயார் அகால மரணமடைந்த பின் எங்கள் தகப்பனார் வயதில் குறைந்தவ ரானாலும் மறுமணம் செய்யாமல் வறுமை யின் கொடுமை, கஷ்டங்களுக்கு மத்தியில் நன்றாகப் பராமரித்து படிக்கவைத்து எம்மை நல்ல நிலைமைகளுக்குக் கொண்டு வந்த என் தந்தை தேசிய ரீதியில் கெளரவம் கிடைக்கும் இத்தருணம் இல்லையே என்று தகப்பனாரைக் கண்ணிருடன் நினைத்துப் பார்க்கிறேன்" என மனம் நெகிழும் இவரது பணி சிறக்கப் பிரார்த்திப்போமாக.
අල්හාප් රෂීඩ් එම්. හජ්ල්
නට ශ්‍රී ලංකා රූපවාහිනී සංස්ථාවේ, මුස්ලිම් කක ප්‍රධානියා ලෙසින් ද, ප්‍රවෘත්ති කියවන්නා ලෙසින් ද අල්හාජ් රෂීඩ් එම්. හජ්ල් මහතා සේවය කරයි. ඔහුගේ පියා ළමා රෝහලේ ප්‍රධාන ලිපිකරු ලෙස සේවය කළ, මර්හුම් රෂීඩ් වන අතර, මව මර්හුමා උම්මු නයිමාවූවාය. රෂීඩ් එම්. හජ්ල් මහතා ඒ යුවලගේ වැඩිමහල් පුත්‍රයාය.
කොළඹ සහිරා විද්‍යාලයේ අධ්‍යාපනය ලැබූ, රෂීඩ් එම්. හජ්ල් 1954 වසරේ දී ඉස්ලාම් ආගමික පාසල් යන වැඩ සටහන මඟින් ගුවන්විදුලියට හඳුන්වා දෙනු ලැබීය. 1974 දී දෙමළ මාධ්‍ය අර්ධ කාලීන විස්තර ප්‍රකාශකයෙකු ලෙස පත්වීමක් ලැබීය.
1983 දී ශ්‍රී ලංකා රූපවාහිනී සංස්ථාවට තාවකාලික පදනම මත පත්වීම් ලැබූ ඒ මහතා පසුව එම තනතුරෙහිම ස්ටීර කරනු ලැබීය.
80

ආගමික උගතුන්, ගායකයින්, ලේඛකයින් වැනි විවිධ කොෂ්ත්‍රවල කලාකරුවන් ගුවන්විදුලිය හා රූපවාහිනී මාධ්‍යය මඟින් සේවය කිරීමට තම සේවා කාලය තුළ මං පාදා දුන් බව ඔහු පවසයි.
1989 දී ඉරාන රජයේ ආරාධනාව පිට එහි සංචාරය කළ ඔහු, 1991දී ශිෂ්‍යත්ව ලැබ මැලේසියාවට ගියේය. 1993 සිට රූපවාහිනියේ අළුතින් ආරම්භ කළ මුස්ලිම් ඒකකයේ ප්‍රධානියා වශයෙන් උසස්වීම් ලැබීය.
තම දියුණුවට මං පාදා දුන් තම පියාගේ වියෝව ගැන සිතා කණගාටුවන මෙම මාධ්‍යවේදියාගේ සියළු කටයුතු සාර්ථක වේවායි පතමු.
Al-Haj Rasheed M. Hafeel
e began his media career as a Radio
Artiste at the age of 18. He was appointed Music programme producer and Tamil Relief Announcer in S.L.B.C. in 1971 and became Grade One Senior Announcer in 1980. At present he is the Head of Muslim Programme Unit of Rupavahini. In 1991 he received a scholarship to follow a course in T.V. production and direction in Malaysia. he is also interested in other media including newspapers.

Page 83
டோனி ஹஸன்
"கொழும்பு, கொம்பனித் தெருவில் ஒரு முறை நடைபெற்ற எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் மீலாத் விழாவில் தான் முதன்முதல் மேடையேறிப் பாடினேன். இதுவே என் கலைப் பயனத் தின் துவக்கமாகும்."
- இப்படிக் கூறுகின்றார் டோனி ஹஸன் என்பவர். இவரது முழுப் பெயர் துவான் அவிமுதீன் ஹஸன் என்பதாகும்.
கொழும்பில் 1950 ல் மர்ஹாம் டி. கே. ஹஸன் - ஜனாபா நோனா பிஸ்தாரி தம் பதிகளுக்கு மகனாகப் பிறந்த இவர், ஒரு இசைக் குடும்பத்தின் வாரிசாவார். 1974 ல் ஜனாபா ருக்ஸானா என்பரை மணந்து, இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
தனது எழு வயதிலேயே பாடத் துவங்கிய இவரை இவரது குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹாம் டி. கே. ஹனீபா என்பவரே, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று, உற்சாகப்படுத்தி, தான் பாடும் சிங்கள மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சி களில் எல்லாம் சேர்ந்து பாடவ்ைத்து வளர்த்துவிட்டார் என்று அந்த நாள் ஞாப கத்தை நெஞ்சம் நெகிழ்ந்து அசை போடு கின்றார்.
தனது தந்தையாரும் சிறந்த இசைப் பாடகர் என்பதால், என் தாயும் தந்தையும்
என்னை இத்துறையில் சிறுபிராயத்தில்

இருந்தே உற்சாகப்படுத்தி வந்த வரிசை யில்தான் ஒருநாள், மீலாத் மேடையில் பாடவைத்தார். தானொரு பிரபல்யமான பாடகராகத் திகழ வேண்டுமென என் தாய் கண்ட கனவு இன்று இறையருளால் நிறை வேறியிருப்பதில், தன் தாய் இத்துறையில் காட்டிய ஆர்வத்தையும், ஒத்துழைப்பையும் இவர் விதந்துரைக்கின்றார்.
முதன் முதல் திரைப் பாடலைப் பாடு வதற்கான வாய்ப்பை இவருக்கு வழங்கிய மறைந்த ஆர். முத்துசாமியை இன்றும் நன்றியுடன் நினைவுகூரும் இவர், அவரது இசைக்கருவியின் நாதம் இன்றும் நம் காது களில் ரீங்காரம் செய்கிறது என்கிறார்.
பெரும்பாலும் சிங்களப் பாடல்களையே பாடி வந்த இவர், 1966 முதல் ஹிந்தி திரையுலகின் பிரபல பாடகர் மர்ஹாம் அல்ஹாஜ் முஹம்மத் ராபி பாடிய ஹறிந்திப் பாடல்களையும் பாடத் துவங்கி பெரும் புகழ் பெற்றார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தின் சிங்கள மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதில் "பீ" தரப் பாடகரான இவர், முஸ்லிம் சேவையில் இஸ்லாமிய கீதங் களைப் பாடுவதில் அதி உன்னத தரப் பாடகராகவும் வர்த்தக சேவையில் "ஏ" தரப் பாடகராகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கின் றார்.
81

Page 84
கம்உதாவ, மஹாபொல இசை நிகழ்ச்சி களில் பங்குகொண்டு புகழ் குவித்த இவர், தன் மேடைக் கச்சேரிக்கான அலங்கார உடைகளைத் தயார் செய்வது முதல் தனது மனையாளே இவரது கலைத் துறை முன் னேற்றத்திற்குப் பெரிதும் உதவி வருகின்
றார், என்கிறார்
இசைப்பாடல் துறையில் திருவாளர்கள் ஆர். முத்துசாமி, சரத் டி. அல்விஸ், ஜனாப் எம். எச். முஹம்மத் சாலி, எம். கே. ரொக்சாமி உட்பட, வானொலி - தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சிச் சேவை போன்ற வற்றில் தொழில் செய்யும் உத்தியோகத் தர்கள் அனைவருக்கும் இந்நேரம் நன்றி கூறுவதில் பெருமைப்படுகின்றார்.
ටෙjතී. හසන්
වර්ෂ 1950 දී කොළඹ, මර්හුම් සී. කේ. හසන් - ජනාබා නොjනා බිස්තාරි දම්පතීන්ට පුතුව උපන් ටෝනි හසන් ගායක පරම්පරාවකින් පැවත එන්නෙකි. 1974 දී ජනාබා රුක්සානා මහත්මිය හා
විවාහ වූ ඔහු දෙදරු පියෙකි.
සිය හත්වන වයසේදී සිටම ගී ගැයීම ආරම්භ කළ, ඒ මහතා සිය පවුලට අයත් මර්හුම් ඩී. කේ. හනීපා යන අය විසින් ශ්‍රී ලංකා ගුවන් විදුලි සංස්ථාවට කැඳවාගෙන ගොස් සිය ගායන වැඩ සටහන්වලට සම්බන්ධ කරගෙන ඔහුගේ දියුණුවට මග පෑදුවේය. ටෝනි හසන්ගේ පියාද ගායකයෙකු වූ නිසා ඔහුගේ දෙමාපියන් ටෝනි හසන් ගායක ලොවේ දියුණුවීම අපේක්ෂාවෙන් ඔහුට උනන්දු කළහ. ආරම්භයේදී ·
82

සිංහල ගී ගයමින් රසිකයන් කුල්මත් කල ටෝනි හසන් 1966 සිට මුහම්මද් රාපි ගැයූ හින්දි ගී ගැයීමටද පෙළෙඹුනේය. ශ්‍රී ලංකා ගුවන් විදුලි සංස්ථාවේ සිංහල සරල ගී ගයන “බී” ගේණියේ ගායකයෙක් වු මොහු මුස්ලිම් සේවයේ ගී ගයන විශිෂ්ඨ ලේණියේ ගායකයෙකි. එසේම වෙළඳ සේවයේ “ඒ” ලේණියේ ගායකයෙකි.
ගම් උදාව, මහපොල වැනි උළෙලවලට සහභාගි වීමෙන් කීර්තිමත් වූ ඔහු සිය වේදිකා සංදර්ශණ සඳහා වූ ඇඳුම් ආයිත්තම් සැළසුම් කිරීමට සිය භාර්යාව උදව් වන බව පවසයි. ගායන ක්ෂේත්‍රයේ තමාට අතහිත දුන් ආර්. මුත්තුසාමි, සරත් ඩී. අල්විස්, ජනාබි එම්. එච්. මුහම්මද් සාලි, එම්. කේ. රොක්සාමි ඇතුළු ගුවන් විදුලි රූපවාහිනී හා ස්වාධීන රූපවාහිනී සේවයේ නිලධාරීන් සියල්ලන්ටම සිය කෘතඥතාවය පළ කර සිටී.
Tony Hassen
uan Alimuddin Hassen was born in
Colombo in 1950. He was educated in Colombo. He belongs to a family concerned with music. His first public music recital was at a Meelad-Un-Nabi Celebrations. He is a super grade artiste in Muslim programme (S.L.B.C.) as well as being a graded artiste in Sinhala and Commercial Services (S.L.B.C.). He is also an accomplished singer of Hindi Songs. He has taken part in the musical programmes of most of the Gam Udawa and Mahapola Celebrations.

Page 85
எம். எஸ். முஹம்மத்
இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் இஸ்லாமியக் கீதம் பாடிய - பாடிவரும் பாடகர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரிலும், செய்த பாடகர் ஒருவர் மட்டுமேயிருக்கின்
நார்.
வன் மேன் ஷோ "
அவர்தான் எம். எஸ். முஹம்மத் ஆவார்.
கொழும்பு மருதானை பிச்சோட்ஸ் பெஸேஜில் மர்ஹாம்களான எம். எல். எம். ஸ்லீம் - திருமதி நூர் சிகேறி தம்பதிகளின் புதல்வனாக 1939 இல் பிறந்த இவர், கொழும்பு சங்கராஜ மாவத்தை மத்திய மகா வித்தியாலயம், மருதானை ஸாஹிராக் கல்லூரி, ஹ"ளைபனியா வித்தியாலயம் ஆகிய கல்விக் கூடங்களில் க. பொ. த. வரை கல்வி பயின்றவர் ஆவர்.
வறுமை செய்த கஷ்டத்தினால் படிப் பைத் தொடர முடியாமல் அத்தோடு நிறுத் திக் கொண்டு தொழில் ஒன்றைத் தேடிக் கொண்ட இவர், பள்ளிக்கூட வாழ்க்கை யிலேயே பாடுவதில் மிக மிக ஆர்வம் காட்டி வந்ததோடு அக் காலத்திலேயே பல்வேறு விழாக்களில் பாடி, பலரின் பாராட்டுக்களைப் பெற்று வந்துள்ளார்.
இவ்வாறு பாடிவரும் - அவரைப் புகழ் தேடி வரும் காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய இசைப் பரிசோ தனையில் பங்கேற்று, "ஏ" தரத்தில் தெரி

வானார். அன்று அங்கு நடந்த அனைத்து இசைப் போட்டிகளிலும் சித்தி பெற்றே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டு முஸ்லிம்களின் வரலாற்றில் மிக அழுத்தமாகப் பெயர் பதித்துக் கொண்ட மர்ஹாம் ஸேர் ராஸிக் பரீத் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழா ஒன்றில் இவர் பாடி முடித்ததும், ஸேர் ராஸிக் பரீத் இவரை அருகழைத்து " நல்லா பாடுறீங்க" என்று பாராட்டிய சம்பவம் என்றும் மனதில் பசுமை யாக உள்ளது என்கிறார்.
தமிழ் நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வந்து இசைக் கச்சேரிகள் நடத்திய இசைவாணர் கள் திரு. டி. கே. ராமமூர்த்தி, மர்ஹாம் காரைக்கால் தாவூத், இசைமுரசு நாகூர், ஈ. எம். ஹனீபா, எச்.எம். ஹனீபா, இசை அரசு எஸ். எஸ். வாஹித் போன்றோருடன் ஒரே மேடையில் பாடி, அன்னவர்களின் பாராட் டைப் பெற்றுக் கொண்டதை தன் வானாளில் என்றுமே மறக்க முடியாது என்கிறார்.
එම්. එස්. මුහමිමද්
ලංකා ගුවන් විදුලි සංස්ථාවේ, ඉස්ලාමීය ගීත ගයත එම්. එස්. මුහම්මද් මහතා ඒක පුද්ගල සංදර්ශන පැවැත්වීමෙත් ප්‍රසිද්ධියට පත් මුස්ලීම් හායකයෙකි. වර්ෂ 1939 දී මරදායෙන් පීච්චර් ප්ලේස්හී මර්ෆුම් එම්.එල්.එම්. සලීම් - නූර් සීගේරි දම්පතීන්ගේ පුත්‍රයා වශයෙන් උපන් ඔහු මරදාන
83

Page 86
මධ්‍ය මහා විදයාලය, සහිරා විදයාලය, හමීඩ් අල් හුසේනියා විදයාලය ආදියෙහි සිය සාමාන්‍ය අධ්‍යාපනය ලැබුවේය.
ආර්ථික අමාරුකම් නිසා ඉගෙනුම නතර කර රැකියාවක් සොයාගත් ඔහු ගායක ලොවට පිවිසියේය. උත්සව, සංදර්ශන, වේදිකා ආදියේ ගී ගයමින් ප්‍රසිද්ධියට පත් වෙමින් සිටි ඔහු ගුවන් විදුලි
· සංස්ථාවේ පරීක්ෂණයකින් “ඒ” ලේණියේ
· ගායකයෙකු වශයෙන් තේරුණේය.
|ඉන්දියාවෙන් මෙරටට පැමිණ ගී ගැයූ සම්භාවනීය ගායකයෙක් සමග එකම වේදිකාවේ ගී ගයමින් රසිකයන් පිනවූ එම්. එස්. මුහම්මද් මහතා
84

මර්හුම් සර් රාසික් පරීඩ් මහතා විසින් ද ප්‍රශසා කරනු ලැබුවේය. ඔහුගේ කලා සේවාව දිනෙන් දින දියුණු වේවායි පතමු.
M. S. Mohamed
H e was born in Colombo in 1939. He studied at Zahira College, Colombo. He commenced singing songs from an early age. He was adjudged 'A' Grade artiste in the S.L.B.C. He has been acclaimed by several Muslim leaders including late Sir Razik Fareed. He continues to take part in Muslim service programmes in Islamic song recital.

Page 87
ஹாஜியானி நூர்ஜஹான் மர்ஸ"க்
"மறைந்த ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச அவர்கள் பிரதமராக இருந்த போது, 1982 ல் உதாகம நிகழ்ச்சியின் போது, தனது கலைச் சேவையைக் கண்ணி யப்படுத்துகின்ற வகையில் எனக்கோர் இல்லிடத்தைத் தந்தமை மனதை விட்டும் நீங்காத நிகழ்ச்சி " என நன்றிப் பெருக் கோடு கூறி மகிழ்கிறார், நூர்ஜஹான் |-
கண்டியில் 1949 ல் பிறந்த இவர் தனது கல்வியைக் கண்டி ஒஸ்மானியா மகா வித்தி யாலயத்தில் (இன்றைய சித்திலெப்பை) ஜி. ஸி. ஈ. (சாதாரண தர) வகுப்போடு முடித்துக் கொண்டார். அல்ஹாஜ் எம். எஸ். எம். மர்ஸ்"க்கை 1971 ல் திருமணஞ் செய்து, இரு பிள்ளைகளுக்குத் தாயான இவர், மர் ஹாம் கே. ஏ. அபூஉபைதா - ரஹ்மாபீ தம்பதியினரின் புத்திரியாவார்.
1967 ல் கலையுலகில் அடியெடுத்து வைத்த இவர், வானொலி - மேடைக்குத் தன்னை அறிமுகஞ் செய்து கடந்த 26 வருடங்களாகக் கலைத்துறையில் ஆக்கமும் நாக்கமும் நல்கிவரும் "லியாவுல்ஃபன்னான்" எஸ். ஐ. எம். ஏ. ஜப்பாரையே தனது குருவாகக் கூறுகின்றார்.
தனது கலையார்வத்திற்கு உரமிட்டவர் களாகத் தனக்கு கல்விக்கண் தந்த ஆசி ரிய - ஆசிரியைகள் உட்பட, பெற்றாரை

யும், குடும்பத்தவர்களையும், அருமைக் கன வரையும் நினைவுபடுத்தும் இவர், வானொலி யில், தொலைக்காட்சியில், மேடை நிகழ்ச்சி களில் பாடிவருவதுடன், 'வாடைக்காற்று' 'மாமியார் வீடு' ஆகிய சினிமாப் படங்களிலும் பின்னணிப் பாடல் பாடியிருக்கின்றார்.
திரு. எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை என்பவரின் அறிமுகத்தோடு உதாகம நிகழ்ச் சிக்கு (1980 ல்) அறிமுகமான இவர் இது வரை 75 க்கு மேற்பட்ட உதாகம கிராம எழுச்சித்திட்ட இசை நிகழ்ச்சிகளில் பங் கேற்றுள்ளார். வானொலியில் இஸ்லாமிய கீதம் உட்பட இல்முல் இஸ்லாம், சிங்கள இஸ்லாமிய கீதம், உரைச்சித்திரம், இசைச் சித்திரம், தமிழ் மெல்லிசை, தமிழ் - முஸ்லிம் நாடகங்கள், மாத்ர் மஜ்லிஸ் என்று பல வானொலி நிகழ்ச்சிகளில் இப்போதும் தொடர்ந்து கலைப்பணி செய்தே வருகின் TTT.
1982 ல் முன்னாள் இந்து சமய, தமிழ் அமுலாக்கல் அமைச்சர் திரு. செ. இராஜ துரையினால் பணப்பரிசிலும் பாராட்டும் பெற்றுள்ள இவர், தமிழ் நாடு இசையரசு எஸ். எஸ். வாஹித் இலங்கை வந்தபோது, மேடைக் கச்சேரியில் அவருடன் இணைந்து பாடியதைப் பெருமையாகக் கருதுகின்றார்.
தனது கலையுலக வெற்றிக்கு உரமும் ஊக்கமும் தந்த, தந்துவருகின்ற வானொலி,
85

Page 88
தொலைக்காட்சித் துறைகளைச் சார்ந்த “மூஷிக்நூரி", கலாசூரி ஏ. ஜே. கரீம், எம். எம். இர்பான், "தாஜுல் உலூம்" எம். எம். மக்கீன், அனுஷா மொறாயஸ் ஆகியோரை என்றும் மறக்காத இவரது கலைப் பயணம் தொடர வாழ்த்துவோமாக.
නූර්ජහාන් මර්සුක්
වර්ෂ 1949 දී මර්හුම් කේ.ඒ.අබූරබයිදා -රහුමා
බිබී දම්පතීන්ගේ දියණිය ලෙස මහනුවරදී උපත ලද නූර් ජහාන් මර්සුක් මහනුවර ඔස්මානියා මහ විදයාලයේ දී අධ්‍යාපනය ලැබුවාය. 1974 දී අල්හාජ් එම්. එස්. එම්. මර්සුක් මහතාව විවාහ කරගත් ඇය දෙදරු මවකි.
ගුවන් විදුලි රූපවාහිනී හා වේදිකා ගායිකාවක් ලෙසින් ප්‍රසිද්ධිය ලබා ඇති ඇය ගුවන් විදුලියට හඳුන්වා දෙනු ලැබුවේ ලියාඋල්, පන්නාන් එස්. අයි. එම්. ඒ. ජබ්බාර් මහතා විසින් 1967 දී බව ඇය ස්තුති පූර්වකව ප්‍රකාශ කරයි. චිත්‍රපටි කීපයකද පසුබිම් ගායනය කර ඇති ඇය ඉස්ලාමීය ගීත සිංහලෙන් හා දෙමළෙන් ගායනය කිරීමෙන් ද මුස්ලිම් කාන්තා වැඩ සටහන්, නාට්‍ය, විවරණ වැඩ සටහන් ආදියට සහභාගී වීමෙන්ද සිය කලා කුසලතාවය පෙන්වා ! ඇත.
86

උදාගම් වැඩ සටහන්වල ගී ගයා ඇති ඇයට හිටපු ජනාධිපති රණසිංහ ප්‍රේමදාස මැතිතුමා විසින් නිවසක් ලබා දීමෙන් උපහාර දක්වා ඇත. 1982 දී ගරු අමාත්‍ය එස්. රාජදුරයි මහතා අතින්ද සම්මාන ලබා ඇති ඇයගේ කලා සේවාව තව තවත් දියුණු වේවායි සුභ පතමු.
Hajiyani Noorjahan Marzook
he was born in 1949 and was educated
at Osmaniya Maha Vidyalaya, Kandy. She entered the world of art as Muslim programme singer and radio artiste in 1967. She was also a play-back singer for Tamil films made in Sri Lanka such as "Vaadai Katru and Mamiyar Veedu.” Shehas taken part in over 75 song recitals in connection with Uda Gama and Gramodaya Celebrations. She has also contributed for. S.L.B.C. feature programmes, Tamil light classical songs and Islamic songs in Sinhala. She has received awards from organisations and institutions.

Page 89
அல்ஹாஜ்
எம். இஷட் அஹ்மத் மு5
தின் கலை - இலக்கியத்துவ வாழ்வில் சோவியத் ருஷ்யா உட்பட, இந்தியா, பாகிஸ் தான். மத்திய கிழக்கு நாடுகள் என்று பல நாடுகளுக்கு விஜயம் செய்து ஒலிபரப்பு - எழுத்துத் துறைகளிலான அனுபவங்களைப் பெற்று அதன் மூலம் பெருமையடைபவர் தான் ஹாஜி எம். இஷட் அஹ்மத் முனல்வர் ஆவர்.
1955 ல் கஹட்டோவிட்டயில் பிறந்து, பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியையான ஜனாபா பௌசுல் ஹாஜாஸியை மணந்து, இரு வாரிசுகளின் தந்தையான இவர், கrடோவிட்ட பத்ரியா 山口占T வித்தியாலயத்திலும், கொழும்பு, விவேகா னந்தா கல்லூரியிலும் பயின்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறையில் ஓராண்டும் பயிற்சி நெறியை முடித்துக் கொண்டவராவர்.
வித்தியாலய சஞ்சிகையான " மானவ நேயன் " இதழை நடத்திய அனுபவமிக்க இவர் 1977 இல் " தினபதி " அலுவலக நிருபராகவும் பணியாற்றியதோடு, 1978
முதல் 1988 வரை " தினகரன் " " உத பம் " பத்திரிகையில் எண்ணில்லா ஆக்கங் களை எழுதியுள்ளதாகக் கூறுகின்றார். " தினகரன் " - " ஆலமும் இஸ்லாம் " பகுதியில் 'அல்மனார்" என்கிற தலைப்பில் " ஆலம்கீர் ' எனும் புனைப் பெயரில் சமுதாயப் பிரச்சினைகளைத் தொடராக

எழுதும் வாய்ப்பு தந்த தினகரன்' ஆசிரியர் திரு. ஆர். சிவகுருநாதன், பகுதிப் பொறுப்பாசிரியர் அல்ஹாஜ் என். எம். அமீன் ஆகியோரை நன்றியோடு நினைவு கூரும் இவர், வானொலியில் 1972 இல் திரு. மதியழகன் நடத்திய 'சங்கநாதம் " நிகழ்ச்சி மூலம் முதலில் அறிமுகமானார். அன்று துவங்கிய வானொலிப் பயணம், "வாலிப வட்டம் " " நூருல் இஸ்லாம் நிகழ்ச்சிகளில் ஆரோக்கியமடைந்து 1977 முதல் 1980 வரையிலான காலப் பகுதியில் " பிஞ்சு மனம் ' என்னும் முஸ்லிம் சிறுவர் நிகழ்ச் சியை நடத்தும் நிலையடைந்து புகழ்பெற் றார். 1980 ஏப்பிரல் முதல் வானொலியில் நிரந்தர உத்தியோகம் பெற்று இன்றுவரை பகுதி நேர அறிவிப்பாளராகவும் திகழ் கின்றார்.
வானொலித் துறையில் தனக்குக் காலூன்ற வழிசமைத்த முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அல்ஹாஜ் வி. ஏ. கபூர், உயர்வுக்கு துணைநின்ற எம். எச். எம். குத்தூஸ், நேசமும் பாசமும் தந்து வரும் தற்போதைய முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அல்ஹாஜ் இஸ்ட் எல். எம். முஹம்மத் ஆகியோருக்கு நன்றியோடு நினைவுகூரும் இவருக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்துடன் 1978 இல் ஏற்பட்ட தொடர்பு, இவரை சமூக சேவைக்கு இழுத்துச் சென்றது எனலாம். இதன் மூலம் " தேசமான்ய" அல்ஹாஜ்
T

Page 90
எம். ஏ. பாக்கீர் மாக்கார், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோரின் தொடர்பும் இவரை சமூக சேவையில் ஆர்வப்படுத்தியது.
இந்த ஆர்வம் 1970 இல் அகில இலங்கை வை. எம். எம். ஏ. கஹடோவிட்டக் கிளையின் செயலாளராக உயர்த்தியது. வாலிப முன்னணிகளின் மூலம் நாட்டின் மூலை முடுக்கெங்கும் சுற்றிச் சேவை புரிந்த இவர், ' பிரச்சாரப் பணிப்பாளர் " பதவியில் சிறப்பான பணிகளைப் புரிந்தவரானார்.
உலகப் புகழ் பெற்ற பொப் பாடகரான கெட்ஸ்ரீபன் என்ற யூசுப் இஸ்லாம் இலங்கை வந்து நிகழ்த்திய உரைகளையும், அவருடன் பழகிய அனுபவங்களையும் அவர் நடத்திய பத்திரிகை மாநாடுகளையும் தொகுத்து " யூசுப் இஸ்லாம் சில நினைவு கள் " எனும் பெயரில் 1985 இல் நூலுரு வாக்கினார். இதன் 2 ஆம் பதிப்பும் தமிழகத் தில் வெளியிடப்பட்டது. 1982 இல் இவர் வெளியிட்ட பிஞ்சு மனம் ' நூலைவிட " யூசுப் இஸ்லாம் வித்தியாசமாக விளங்கியது கவனிக்கத்தக்கது.
1976 இல் அகில இலங்கை இந்து இளைஞர் மன்றமும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் வீரசேகரி ஸ்தாப னத்துடன் இணைந்து நடத்திய அகில இலங்கைப் பேச்சுப் போட்டியில் முதற் பரிசு பெற்று, “ சொல்லின் செல்வர் " பட்டமும், விவேகானந்தாக் கல்லூரித் திறமைமிகு பழைய மாணவர்களுக்கு எடுத்த விழாவில்
பாராட்டும் பெற்றுக் கெளரவிக்கப்பட்டார்.
yg
இவரது பணி தொடர்கவென வாழ்த்து
வோமாக.
අල්හාජ් එම්. ඉසෙඩ්. අහමඩ් මූනව්වර්
ఇర 1955 දී කහටෝවිට ප්‍රදේශයේ උපත ලැබූ අල්හාජ් එම්. ඉසෙඩ්. අහමඩ් මුනට්වර් මහතා,
ඉංග්‍රීසි පුහුණු ගුවරුවරියක් වන ජනාබා පොසුල් නූජාසි මහත්මිය සමඟ විවාහ වී ඇත. ඔහුට දරුවන්
දෙදෙනෙකි.
88

කහටෝවිට අල් බදුරියා මහා විදයාලයෙන් සිය අධ්‍යාපනය ආරම්භ කළ මුතව්වර් මහතා, කොළඹ විවේකානන්ද මධ්‍ය මහා විදයාලයේ සිය උසස් අධ්‍යාපනය ලබා කොළඹ විශේවවිදයාලයට ඇතුළත් විය.
· විදුහල් සඟරාව වූ 'මානව නේයන්’ පවත්වා අත් දැකීම් ලැබූ ඔහු, 1977 දී “තීනපති’ කාර්යාලයීය වාර්තාකරු වශයෙන් සේවය කළේය. එමෙන්ම වෙනත් පුවත්පත්වලට ද ගුවන් විදුලියට ද විවිධ අයුරින් දායක විය. “තිනකරන්’ පුවත්පතේ ආලමුල් ඉස්ලාම් පිටුවත්, ගුවන් විදුලියේ 'වාලීප වට්ටම්', 'පිරවුමනම්' ආදී වැඩ සටහන් නිසාත් ඔහු දිනෙන් දින ජනාදරයට පත්විය. 1980 දී ගුවන් විදුලි සංස්ථාවේ ස්ටීර පත්වීමක් ලැබුවේය. 1978 සිට ශ්‍රී ලංකා මුස්ලිම් ලීගයට සම්බන්ධව වැඩ කළ ඔහු සමාජ සේවයට පෙළඹුණේය. එමඟින් අල්හාජ් බාකීර් මාකාර්, අල්හාජ් ඒ. එච්. එම්. අස්වර් ආදී මැති ඇමතිවරුන් සමඟ සම්බන්ධතා වැඩිදියුණු කර ගත්තේය.
ප්‍රසිද්ධ පොප් ගායකයෙකු වූ (කට්ස්ටීවන්) යූසුප් ඉස්ලාම් සම්බන්ධ ග්‍රන්ථයක් හා “පියවු මනම්' යන ගුන්ථ තුළින් ලේඛකයෙකු වශයෙන් ප්‍රසිද්ධියක් ලබා ගත්තේය.
එහෙයින් විවිධ ආයතන හා මණඩල විසින් සමීමාන හා උපහාර පුදනු ලැබුවේය.
අල්හාජ් අහමඩ් මුතව්වර් මහතාගේ සේවාවන් තව තවත් දියුණු වේවායි පතමු
Al-Haj M. Z. Ahamed Munaw wer
H e was born in 1955 at Kahatowita. He was educated at several schools including Vivekananda Vidyalaya, Colombo. He has obtained one year training in Journalism in Colombo University. As a journalist he has contributed many articles. In 1980 he entered the permanent service of S.L.B.C. and also is a part-time-announcer. He has undertaken the production of several out-door radio programmes mainly Muslim commemoration services. He has written a book on Yusuf Islam. He has visited various countries in the course of his duties. He is a frequent contributor to the press in Tamil.

Page 91


Page 92


Page 93
அன்வர் கிரைன் ஆலிப்
உதயம் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றும் அன்வர் கிரைன் ஆலிப் ஒரு மூத்த பத்திரிகையாளர். 1915 ஆம் ஆண்டு திசெம்பர் 25 ஆந் திகதி பிறந்த இவர் கொழும்பு வெஸ்லி கல்லூரியில் புலமைப் பரிசில் பெற்று கல்வியைத் தொடர்ந்தார். கேம்பிறிஜ் சிரேஷ்ட கனிஷ்ட பரீட்சைகளில் அதிசிறப்பு கெளரவ சித்திகளை இவர் பெற்றார். ஆங்கிலம், வரலாறு, இரசாயன வியல் துறைகளில் சிறப்புப் பெற்றார். ஜோஜ்லிப் புலமைப் பரிசில்களும் ஹில் மெடல் பெற்றவர் இவர். புலமைப்பரிசில் பெற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.
லண்டன் பல்கலைக்கழக இடைநிலைப் பரீட்சையில் கலைத் துறையில் தேர்ச்சி பெற்றார். இதே பல்கலைக்கழகத்தில் வர லாற்றுத் துறையிலும் சிறப்புப் பெற்றார்.
இவர் ஓர் ஆசிரியரும் கூட ஹமீதியா பாடசாலை, தர்மராஜ கல்லூரி, சென் ஜோர்ஜ் கல்லூரி ஆசியவற்றில் கற்பித்த இவர் கொம்பனித் தெரு ஸாஹிராக் கல்லூரி யிலும் பறகஹதெனிய முஸ்லிம் மகா வித்தி யாலயத்திலும் அதிபராகப் பணியாற்றினார். விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் செலுத் திய இவர் ஓர் நூலாசிரியருமாவார். மறைந்த ஜனாதிபதி பிரேமதாச பற்றிய கவிதை நூலையும் கலாநிதி ரி. பி. ஜாயா, முன்னாள் சபாநாயகர் எம். ஏ. பாக்கீர் மாக்கார் ஆகி

யோரின் வாழ்க்கை வரலாற்றையும் நூலுரு வில் கொண்டு வந்தவர் இவர். இவரின் பணிகள் சிறக்க ஆசிகள்.
අන්වර් ක්‍රයින් ආලිප් මහතා
දයම් පුවත්පතේ කතෘ වශයෙන් සේවය කරත
අන්වර් ක්‍රයීත් ආලීප් මහතා, පේ‍්‍යෂ්ඨ පුවත්පත් කලාකරුවෙකි. 1915 දෙසැම්බර් 25 වන දින උපත් ඒ මහතා ශීෂ්‍යත්වයක් ලැබ කොළඹ වෙස්ලී විද්‍යාලයටි බැදුනේය. ෂික්මීබිජ් කණිෂ්ඨ හා පේෂ්ඨ විභාගවලීන් විශීෂ්ඨ සම්මාත සහීතුව සමාර්ථ විය. ජේjප්ලීප් ශීෂ්‍යත්වය ද දිනාගත් ඒ මහතා ශ්‍රී ලංකා අනුබද්ධ විග්ව විද්‍යාලයට බැදී ඉෂගත ලන්ඩන් විග්ව రిశ్రాచ దొర్రా --దియా టెలైజాల శ్ర
ගුරුවරයෙකු විශෙයන් ග්‍රිකාළඹ හම්දියා විද්‍යාලය, ධර්මරාජ විද්‍යාලය සහ ශාන්ත ජෝන් විද්‍යාලය ආදියේ සේවය කළ ඒ මහතා, විදුහල්පති වශයෙන් ශ්‍රිකාළඹි. ෙකාමීපස් කඳවීදිරිස් සහීරා විද්‍යාලයේ හා පරගහදෙඩිය මුස්ලීම් විද්‍යාලයේ සේවය කළේය. ඉගෙනුමට මෙන්ම ක්‍රීඩාවටද දක්ෂ ඒ මහතා, ග්‍රන්ථ దరీకర్రలేచబీ F5ురిgEE టియార్క ఆది-రౌ රණසිංහ පේමදාස මහතා පිළිබද කාව්‍ය සංග්‍රහයක් ද, ටී. බී. ජායා, එම්. ඒ බාසීර් මාක්කාර් ආදීන්ගේ ජීවිත කථාව පිළිබඳ ග්‍රන්ථ සකස් කිරීම මේ මහතා අනිත් සිදු වූ විශේෂ සේවාවකි.
ඒ මහතාෙග් සේවාව දිවෙතත් දින දියුණු වේවායි 55లై,
91

Page 94
Enver Crayin Ahilip
H e was born in 1915 in Colombo. He was educated at Wesley College. He had a brilliant academic record at school and at University College, Colombo. He took honours in History. He became a teacher at several schools including Hameediah School, Colombo and Dharmaraja College, Kandy. He has been
92

Principal of Paragahadeniya Muslim Vidyalaya and T. B. Jayah Vidyalaya, Colombo. He has interested himself in various sports and has been President, Public Schools Football Association 19671968, and President, Sri Lanka School Boxing Association 1969-1973. He has published poems and has written two biographies. He has aslo edited several periodicals including "Dawn".

Page 95
அல்ஹாஜ் எம். ஸி. எம். ஸாஹிர்
நாடாளுமன்றச் சேவையில் கால் நூற் றாண்டைக் கடந்து வெள்ளிவிழாக் கண்ட வர்களைக் கெளரவிக்கும் வைபவமொன்று மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவர் களால் கொண்டாடப்பட்டபோது ஹன்சாட் அறிக்கையாளரான ஒரு முஸ்லிமும் கெளா விக்கப்பட்டார்.
அவர்தான் - அல்ஹாஜ் எம். எபீ. எம். ஸாஹிர் ஆவார். தென்னிலங்கையைச் சேர்ந்த போர்வை எனும் குக்கிராமத்தில் 1936 இல் டீ. எல். எம். காஸிம் ஸல்ஹா பீபி தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர், திருமதி பாத்திமா அருவியா என்பவரை மணந்து இரு ஆண் பிள்ளைகளின் தந்தை
Lif T.
இரு ஆசிரியர்களை மட்டும் கொண் டிருந்த போர்வைக் கிராமத்துப் பள்ளிக் கூடத்தில் பயின்று, எஸ். எஸ். வி. பரீட்சை யில் சித்தியடைந்த இவரது திறமையை உணர்ந்த அப்போதைய கல்வி அதிகாரி ராஜகாரியர், 1953 இல் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்த போதும், இவரின் உயர் கல்விக்கு உதவி புரிந்து பெரிய கல்லூரி ஒன்றில் சேர்த்தார். வறுமையின் வாட்டத்தால் தொழி லொன்றைப் பார்த்தாக வேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்ட இவர், அரசு நடத்திய சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்பில் பயின்று, சுருக்கெழுத்தாளர் சேவையில் அமர்த்தப் பட்டு, 1960 இல் ஹன்சாட் அறிக்கையாள ராக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று, இன்று உதவி ஹன்சாட் பதிப்பாசிரியராகக் கடமை யாற்றி வருகிறார்.
மானவராக இருந்த காலத்தில் "சுதந் திரன் " - " தினகரன்" இதழ்களுக்கு எழுதத் துவங்கிய இவர் வானொலி தமிழ், முஸ்லிம் சேவைகளிலும் தனது பங்களிப்புக் களைச் செய்துள்ளார்.
தமிழுலகம் நன்கறிந்த தமிழறிஞர் மு. வரதராசனின் " கள்ளோ காவியமோ ?" நூலை " நாரி சுறாவ " எனும் பெயரில் சிங்கள மொழிக்கு மாற்றி 1967 இல் சிறந்த சிங்கள மொழிபெயர்ப்பு நூலுக்கான ரீ லங்கா சாஹித்திய மண்டலப் பரிசினைப் பெற்றதை 5 TETIGf மகிழ்கின்றார். பாகிஸ்தான் பாராளுமன்ற நெறிப்படுத்தல் குழுவினால் ஆசிய நிறுவனத்தின் அணு சானையுடன் 1992 இல் நடைபெற்ற " ஹன்சாட் அறிக்கையைத் துரிதமாகப் பிரசுரித்தல்" எனும் தலைப்பிலான கருத் தாங்கில் சொற்பொழிவாற்ற இவர் அழைக் கப்பட்டு அதில் பங்கேற்றமை இவரது தகுதிக்கும் திறமைக்கும் சான்றாகும்.
" நாரி சுறாவ மொழிபெயர்ப்பு நூல்
உட்பட, "இலங்கைச் சோனகர் இன வரலாறு " (மொழிபெயர்ப்பு), " நம் முன்னோர்" தொகுப்பு " அபகே முத்துன் மித்தோ " (தொகுப்பு), " இலங்கைச்
சோனகர் பற்றிய கடந்தகால நினைவுகள்
மொழிபெயர்ப்பு) ஆகிய நூல்களை இது வரை வெளியிட்டுள்ளார்.
g:

Page 96
பல வருடங்கள் இலக்கிய உலகினை விட்டு ஒதுங்கியிருந்த இவர், சமீப காலமாக இஸ்லாமிய ஞானம், ஒழுக்கம் பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கிய கவிதைகளை எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார். இவரது முயற்சி வெல்கவென்று வாழ்த்துவோமாக.
අල්හාජ් එම්. සී. එම්. සාහීර්
jරුව නම් කුඩා ගමක 1936 දී උපත ලද め○ ó め@ ご30@ó @coーyp@G3 ○○0 ó, óc3. එම්. කාසිම් මහතාය. මව සල්මා බීබ් මහත්මියයි. පාතිමා අරුසියා මහත්මිය සමග විවාහ වී ඇති එම මහතාට පුතුන් දෙදෙනෙකි. පෝරුව, ගමේ විදයාලයෙන් ඉගෙන ජෙසෂඨ පාඨශාලා සහතික පත්‍ර විභාගය සමත් වූ ඔහු තවදුරටත් ඉගෙනීමට වෙනත් විදුහලකට ඇතුළු විය. එහෙත් ආර්ථික අමාරුකම් නිසා රැකියාවක් ලබා ගැනීමට ලසු ලේඛණය පුහුණුව ලැබීය. 1960 වසරේදී සහකාර හැන්සාඩ් වාර්තාකරු වශයෙන් පාර්ලිමේන්තු සේවයට තෝරා ගනු ලැබීය. එම සේවයේ ක්‍රමයෙන් උසස්වීම් ලද ඒ මහතා දැනට සහකාර හැන්සාඩ් සංස්කාරක ලෙසින් @Oయ బిరది.
ශිෂ්‍යයෙකු වශයෙන් සිටි අවධියේ සිටම "සුදන්තිරන්”, “තිනකරන්” යන පුවත්පත්වලට ලිපි සපයමින්ද ගුවන් විදුලියේ දෙමළ හා මුස්ලිම් සේවා තුළින් දායක වෙමින්ද පොත් පත් ආදිය පරිවර්තනය
94

කිරීමෙන්ද කලා ලොවට මහත් සේවයක් ඉටු කළ සාහිර් මහතාගේ "නාරි සුරාව” යන පරිවර්තන ගුන්ථයට 1967 හොඳම සිංහල පරිවර්තන ගුන්ථයට හිමි සාහිත්‍ය සම්මානය ලැබුණි.
සිය වෘත්තියට සම්බන්ධ අන්තර් ජාතික සම්මේලනවලටත් සහභාගී වී ඇති ඒ මහතා කාව්‍ය ප්‍රබන්ධයේත් රුවියක් දක්වයි.
ඒ මහතාගේ කලා සේවාව දිනෙන් දින දියුණුවේවායී පතමු.
Al-Haj M. C. M. Zahir
e was born in Porwai in the Matara District in 1936, and was educated in the area school. Subsequently he qualified in stenography and entered the Government Stenographer's Service. He was appointed Hansard Reporter in the Parliament, Sri Lanka in 1960. At present he is Assistant Editor, Hansard. He has translated into Sinhala the famous Novel “Kallo Kaviyamo” of Mu. Vardarajan under the name "Naari Surawa". He received the 1967 Sahitya Mandala award for Best Sinhala translation. He has also written some books on Ceylon Moors. He has been honoured for 25 years service as a Parliamentary staff member.

Page 97
அல்ஹாஜ் எம். ஸி. ரசூ
சிவூதி அரேபியா தலைநகரிலிருந்து வெளி வரும் முதல் ஆங்கில தினசரியான "ரியாத் டெய்லி" எட்டின் சிரேஷ்ட செய்தித் துறை உத்தியோகத்தராகப் பணியாற்றுவதன் மூலம், அரபு இராச்சியத்தின் உள்ளேயும் - வெளியேயும் பல்வேறு தரத்துப் பிரமுகர் களைச் சந்திக்கும் இனிய வாய்ப்பு கிட்டி வருவதை பெருமையாகக் கொள்கிறார் ஹாஜி எம். ஸி. ரசூல்தீன்,
இவர் - ஸி. ஐ. எம். காஸிம் - மைமுன் உம்மா தம்பதியரின் மகனாக 1945 ல் கொழும்பில் பிறந்து கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தனது கல்வியைப் பெற்றவராவார்.
பள்ளி வாழ்க்கையில் கிரிக்கெட் கெடெட் அணிகளில் பங்கேற்று, தமிழ் மன்றம் உட் பட பல்வேறு கல்லூரி அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ள இவர், கல் லூரி இதழான 'அல் ஸாஹிரா" வில் எழுதத் துவங்கி தமிழிலும் - ஆங்கிலத்திலும் தேசிய தினசரிகளில் பங்களிப்பு செய்ய LLTSITT f.
1964 ல் ஆங்கில மாணவ ஆசிரியராக நியமனம் பெற்று நாலாண்டின் பின், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென் றார். ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் இஸ்லாமிய மஜ்லிஸ்" பொதுச் செயலா னராகவும், கிரிக்கெட் - டெனிஸ் அணிகளின் காப்டனாகவும் தெரிவான இவர், வட பகுதி யில் இருந்த காலத்தில் யாழ்ப்பாணம் மகா

ஜனக் கல்லூரி, ஸ்டான்லி கல்லூரி ஆகியவற் றில் படிப்பிக்கலானார். அதன் பின் கிழக்கு மாகாணத்திலும் கொழும்பிலும் ஆசிரியர் பணியைத் தொடர்ந்து சிறப்பான பணி செய்துள்ள இவர் 1975 ல் கொழும்பு தாருஸ் ஸலாம் மகா வித்தியாலயத்திலும், கொட் டாஞ்சேனை முஸ்லிம் மகா வித்தியால யத்திலும் அதிபராகக் கடமையாற்றி வித்தி யாலய வளர்ச்சிக்காகப் பெரிதும் சேவை யாற்றியுள்ளார்.
தனது 12 வயதில் பொதுச் சேவையில் காலடி வைத்த இவர், தனது 18 வயதில் மாளிகாவத்தை வை. எம். எம். ஏ. இயக் கத்தின் பொதுச் செயலாளராகப் பதவி யேற்று பணியாற்றியதுடன், விளையாட்டுத் கழகங்களிலும் தன் முத்திரையைப் பதித்தார்.
புதுடெல்லியில் நடந்த ஐக்கிய நாடுகள் பற்றிய போதனைகள் தொடர்பான ஆசிய பிராந்தியக் கருத்தரங்கிலும் காயல் பட்ட ணத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய தமிழிலக் கிய மாநாட்டிலும் பங்குகொண்ட இவர் வை. எம். எம். ஏ. இயக்கத்தின் வெளியீடான "இக்ரா" செய்தித்தாளின் பிரதம ஆசிரிய ராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது பொதுப் பணிகளைக் கண்ணியப் படுத்தும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பிரதமராக இருந்த போது 1983 ல் இவரை சமாதான நீத வானாக சிபார்சு செய்து நியமனம் தந்ததைப் பெருமையாகக் கருதுகின்றார்.

Page 98
1985 முதல் "ரியாத் டெய்லி" யில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவர், அரபுலகில் இலங்கை சம்பந்தமான அமைப்புகளிலும் பல்வேறு பொறுப்புக்களை வகித்து வருகிறார். இவரது பணி சிறக்க வாழ்த்துவோமாக.
එම්. සී. රසුල්දීන් මහතා
8. එම්. කාසිම් - ජෛමමුනා උම්මා යන දෙමාපියන්ගේ පුත්‍රයා වශයෙන් 1945 දී කොළඹදී උපත ලැබූ රසුල්දින් මහතා කොළඹ සහිරා විද්‍යාලයේ අධ්‍යාපනය ලැබුවෙකි. පාසල් කාලයේදී විවිධ විෂය බාහිර ක්‍රියාකාරකම්වලට සහභාගී වී ප්‍රසිද්ධ වූ ඔහු විදුහලේ සඟරාව වන "අල් සහිරා” වටද ජාතික පුවත්පත්වලටද ලිපි සැපයුවේය.
1964 දී ඉංග්‍රීසි ශිෂ්‍යශූරු පත්වීම ලැබූ ඔහු පලාලි ගුරු විදයාලයේදී බාහිර ක්‍රියාකාරකම්වලට සහභාගී වී කීර්තියක් ලබා ගත්තේය. පුහුණු ගුරුවරයෙකු වශයෙන් විවිධ පාසල්වල සේවය කිරීමෙන් අනතුරුව 1975 දී කොළඹ දාරුස්සලාම් විදුහලට විදුහල්පති වශයෙන් පත්වීම ලැබුවේය. පසුව
කොටහේන මුස්ලිම් විදයාලයේද විදුහල්පති වශයෙන් සේවය කළේය.
සිය ළමා කාලයේ සිටම සමාජ සේවයේ යෙදී ඇති ඒ මහතා 18 වන වයසේදීම මාලිගාවත්ත තරුණ මුස්ලිම් සංගමයේ ගරු ලේකම් විය. තරුණ මුස්ලිම් සංගමයේ ඉක්රා පුවත්පතේ කර්තෘ වශයෙන්ද
96

සේවය කළේය. ඉන්දියාවේ හා ශ්‍රී ලංකාවේ පැවැත්වූ විවිධ ජාතික හා අන්තර් ජාතික සම්මේලනවලට සහභාගි වී ඇති ඒ මහතා අභාවප්‍රාප්ත අතිගරු ජනාධිපති පේමදාස මැතිතුමා විසින් සමාදාන විනිශේචයකාරවරයෙකු වශයෙන් 1983 දී පත් කරනු ලැබිය.
1985 සිට සවුදි අරාබියේ "රියාද් ඩේලි" පුවත්පතේ පුවත්පත්කරුවෙකු වශයෙන් සේවය කරන ඔහු සවුදි අරාබියේ සිටින ශ්‍රී ලාංකිකයන්ගේ විවිධ සමිති සමාගම්වලට බැඳී කටයුතු කරයි.
ඔහුගේ ඒ සේවාවන් සියල්ල දිනෙන් දින දිලේවායි පතමු.
Al-Haj M. C. Rasooldeen
M r. Mohamed Cassim Rasooldeen was born in Colombo in 1945. He was educated at Zahira College, Colombo where he took part in intra-curricular and extra-curricular activities. He became a teacher and in 1975 he was appointed as Principal. He has concerned himself in various socio-cultural activities in Sri Lanka. Since 1985 he has been working as a journalist attached to the Riyadh Daily, the first English language newspaper to be published from the Saudi capital. He has taken part in various conferences in Sri Lanka and abroad.

Page 99
அல்ஹாஜ் எம். எஸ். முஹம்மத்
அக்குரஸ்ள போர்வை (கொடயிட்டிய) என்ற ஊரில் 1940 ஆகஸ்ட் 6 ஆம் திகதி பிறந்தார் எம். எஸ். முஹம்மத் தந்தை அப்துல் மஜீத் முஹம்மத் ஷரீப். தாயார் றாபியா உம்மா. மனைவி சுஹாறா ஒய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு இரு புதல் விகள் உள்ளனர்.
அல்ஹாஜ் முஹம்மத் கொடயிட்டிய சதாத் மஹா வித்தியாலயம், வெலிகம அறபா மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் பயின்றவர். க. பொ. த. (சிங்களம் ஆங்கிலம்) பரீட்சைகளிலும் ஆசிரியத் தரா தரப் பத்திரப் பரீட்சையிலும் சித்தியெய்தி 1981 முதல் 1972 வரையில் ஆசிரியராகப் பணி புரிந்தார். 1972 முதல் 1978 வரை கல்வி அமைச்சின் "அறிவு" கல்வியிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1966 முதல் 1974 வரை வீரகேசரியில் பகுதி நேரப் பத்திரிகையாளராகவும் கடமை புரிந்தார். 1978 முதல் 1989 வரை தினகரன் ஆசிரியர் பீடத்தில் நிரந்தரப் பத்திரிகையாளராகப் பணி புரிந்தார். இவர் தயாரித்தளித்த "கல்வி அரங்கு" பயன் மிக்கது.
1987 முதல் 1991 வரை சபாநாயகர் அல்ஹாஜ் எம். எச். முஹம்மத் அவர்களின் பொதுசன உறவு அதிகாரியாகப் பணி யாற்றினார். தற்போது தினகரனில் தொடர்ந்து பணியாற்றுகிறார்.
1990 ஆம் ஆண்டு தினகரனில் இவர் எழுதிய வளைகுடா யுத்தம் பற்றிய கட்டுரை பெறுமதி மிக்க பல அரிய தகவல்களை
-

வெளிக் கொணர்ந்தது. இஸ்ரேல் - பாலஸ் தீன உறவுகள் பற்றியும் அரபு - தகராறு பற்றியும் பல கட்டுரைகள் எழுதி யுள்ளார். இவரது பத்திரிகைத் துறைப் பணியை, முன்னாள் வீரகேசரிப் பணிப்பாளர் திரு. எஸ்மன்ட் விக்கிரமசிங்ஹா, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப் பாளர் திரு. ஆர். போதினாகொட ஆகியோர் பாராட்டியதுடன் ரொக்கப் பரிசும் வழங்கினர்.
அல்ஹாஜ் முஹம்மத் "ஸ்பீக்கர் அன்ட் பார்லிமென்ட்" என்ற ஆங்கில நூலை வெளி யிட்டுள்ளார். முதல் சட்ட சபை உறுப் பினரான எப். எம். ஸி. அப்துர் ரஹ்மான் பற்றிய ஆங்கில நூலைத் தொகுத்து வெளி யிட்டவரும் இவரே.
பல சர்வதேச மாநாடுகளில் பங்கு பற்றியுள்ளார் முஹம்மத், 1980 ல் ஜகார்த் தாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய பத்திரிகையாளர் தகவல் தொடர்புச் சாத னங்கள் பற்றிய மாநாடு, 1981 ல் தென் இந்தியா, திருநெல்வேலி, ஹிஜ்ரி மாநாடு. 1983, 1988, 1989 ஆகிய ஆண்டுகளில் பக்தாத்தில் நடைபெற்ற சர்வதேச இஸ்லா மிய அறிஞர்கள் அரசியல் தலைவர்கள், சிந்தனையாளர்கள் மாநாடுகள், 1984 ஆம் 1986 ம் ஆண்டுகளில் ஈராக்கில் நடந்தேறிய சர்வதேச பத்திரிகையாளர் மாநாடுகள், 1979, 1985 ம் ஆண்டுகளில் முஸ்லிம் உலக லீக் (ராபிதா), உலக முஸ்லிம் காங்கிரஸ்
97

Page 100
ஆகியவற்றின் அனுசரணையுடன் கொழும் பில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடுகள் ஆகியன குறிப்பிடத்தக்கன.
1993 பெப்ரவரி மாதம் தென்னிந்திய ஐயம்பேட்டையில் நடைபெற்ற திருக்குர் ஆன் விழாவில் அல்ஹாஜ் எம். எஸ். முஹம்மத் பொன்னாடை போர்த்திக் கெளர விக்கப்பட்டார்.
இவரது சேவைகளுக்காக 1983 ல் அரசு இவருக்குச் சமாதான நீதவான் பட்டம் வழங்கிக் கெளரவித்தது.
අල්-හාජ් එම්. එස්. මොහමඩ් මයා
ఇదిర පනස්තුනකට පෙර, දකුණු පළාතේ, අකුරැස්ස, පෝරුව නම් ගමෙහි මජිද් ෂරිප් මොහමඩ් මහතා උපන්නේය. ගොඩපිටිය සාදාත් මහා විදයාලයේ හා වැලිගම ආරෆා මහා විදයාලයේ අධ්‍යාපනය ලැබුවේය.
සිය අධ්‍යාපනය අවසන් කළ පසු ඔහු ගුරු
වෘත්තියට ඇතුළු විය. පසුව ලේඛන කලාවට පිවිසි
ඔහු “වීරකේසරී’, ‘තිනකරන්’ පුවත්පත් වලට
ලියන්නට විය. මේ කාලයේම අධ්‍යාපන
දෙපාර්තමේන්තුවේ මාසිකය වන 'අරිවු" සඟරාව
සංස්කරණය කරන්නට විය. ටික කලක්
ށ/
98

පාර්ලිමේන්තුවේ කථානායක අතිගරු එම්. එච්. මොහමඩ් මහතාගේ මහජන සම්බන්ධතා නිලධාරි වශයෙන් සේවය කළ ඒ මහතා, සමහර අන්තර් ජාතික හා ලාංකික සම්මේලනවලට සම්බන්ධ වූයේය. පොත්පත් සමහරක් ලියා පළ කළේය. ඔහු ඉස්ලාමීය කටයුතු පිළිබඳ පොත්පත් රාශියක් ද ලියා පළකර ඇත්තේය.
Al-Haj M. S. Mohamed
r. Majeed Sherif Mohamed was
born 53 years ago in Porwai (Godapitiya) in Akuressa, Southern Province. He was educated at Godapitiya Saadat Maha Vidyalaya and Arafat Madya Maha Vidyalaya, Welligama.
He was a teacher for 11 years. Later, he entered journalism in Virakesari' and then "Thinakaran', two dailies in Tamil. He has also edited the Tamil monthly "Arivu' of the Department of Education. He was for some time P.R.O. to Hon. Speaker of Parliament, Al-Haj M. H. Mohamed.
Mr. M. S. Mohamed has participated in several international religious and media conferences. He has authored several books. He has written extensively on Islamic matters .

Page 101
எம். ஸி. செய்னுல் ஹ"
19 6 0 70 ஆண்டுகளில் 'தினகரன்' வாசகர்களிடையே தனது பிரயாணக் கட் டுரைகள் மூலம் பிரபல்யம் பெற்றுத் திகழ்ந்த ஒரு மூத்த எழுத்தாளர், இன்றும் ஓய்வின்றி பத்திரிகைத் தொழில் புரிந்து கொண்டி ருக்கிறார் நம்மிடையே . . .
அவர்தான் = " இஸ்ட் எச். " எனும் புனைப் பெயர் கொண்ட செய்னுல்
ஹ"ஸைன் ஆவார்.
கொழும்பில் பிறந்து கொழும்பிலேயே கல்வி பயின்று தனது 18 வயதில் லேக் ஹவுஸ் தினகரனில் உதவி ஆசிரியராகத் தன் பத்திரிகைத் துறைப் பயணத்தைத் துவங்கிய இவர், தற்சமயம் உபாலி நிறு வனத்தின் "த ஐலண்ட் ஆங்கிலத் தின சரியில் உப ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
தினகரனில் பொறுப்பேற்ற பின் சுமார் கால் நூற்றாண்டு காலம் பண்டிதர் வி. ஜே. பி. நாதன், திரு. தங்கையா, திரு. ஐயங்கார், பேராசிரியர் கே. கைலாசபதி, ஜனாப்களான எம். கே. எம். அபூபக்கர், மல்வானை ஏ. எல். எம். கியாஸ் (ஸாயிக்) மற்றும் திரு. எம்.ஆர். சுப்பிரமணியம், திரு. ஆர். சிவகுருநாதன் போன்ற ஆசிரியமணிகளுடன் வேலை பார்த்த அந்தநாள் ஞாபகங்களை சதாவும் நினைத்துப் பார்த்து நெஞ்சம் பூரிக்கின்றார்.
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுத்து வன்மை கொண்ட இவர், தினகரனில் பணியாற்றியபோது, முஸ்லிம் சமூகக் கதை
 

சஸைன்
கள், கட்டுரைகள், மற்றும் பயணக் கட்டுரை கள், கலையம்சங்கள் என்பன திட்டி வந்த இவர், புதன்மலர்' கலையமுதம் ". கலைக் கதம்பம் " போன்ற பகுதிக்ள் தின கரனின் வாசகர் வட்டத்தை அக்காலத்தில் விரிவாக்கிக்கொள்ள இவரே காரணகர்த் தாவாகத் திகழ்ந்தார் என்பது பெருமைக் குரியது.
' 55ä:LUTSNT புரோக்கர்" " கெளஸ் நானா ' போன்ற முஸ்லிம் சமுதாய அமைப் பினைப் பிரதிபலிக்கும் தொடர் நவீனங் களையும், " கோடையில் உல்லாசம் ', " நாம் அறிந்த நாடுகள் " ஆகிய பயணக் கட்டுரை களை இன்னும் பழைய தினகரன் வாசகர்கள் மறக்காதிருப்பது இவரது எழுத்தாற்றலுக்கு ஏற்ற உதாரணமாகும்.
39 வயது நிரம்பிய இவர், தினகரனை அடுத்து, " டைம்ஸ் "நிறுவனத்தின் "டெயிலி மிரர் ஆங்கிலத் தினசரியில் நான்கு வருட காலம் உதவி ஆசிரியராகப் பணியாற் றிவிட்டு, மேலும் நான்கு ஆண்டு காலம் மத்திய கிழக்கில் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றிருந்தார். நாடு திரும்பிய பின்னர் உபாலி நிறுவனம் இவரைத் தன்னோடு சேர்த்துக் கொண்டமை கவனிப்புக்குரியது.
ஜனாபா ஜெனீமா என்பவரை மணந்து 2 பெண்கள் ஒரு ஆண் என்று மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் முப்பத் தைந்து வருட காலம் பத்திரிகைத் துறை யிலே பணியாற்றிவிட்டு, இன்று பேரன்,
9ց

Page 102
பேத்திகளுடன் பொழுதை இனிமையாக்க ஒய்வு பெறப்பார்க்கிறார். ஆனால் பத் திரிகைத் துறை இவரை விடுவதாயில்லை. இவரது பணி சிறக்கவும் தொடரவும் துஆச்
செய்வோம்.
එම්. සී. ඉසෙඩ් හුසයින් මහතා
කොදි” උපන් එම්. සී. ඉසෙඩ් හුසයින් කොළඹ
දී අධ්‍යාපනය ලැබූවෙකි. සිය 18 වන වයසේදීම ලේක්හවුස් ආයතනයේ උප කර්තෘ වශයෙන් සිය පුවත්පත් කලා ජීවිතය ආරම්භ කළ ඒ මහතා දැනට උපාලි සමාගමේ අයිලන්ඩ් පුවත්පතේ උප කර්තෘ වශයෙන් සේවය කරයි. ඉසෙඩ්. එච්. යනුවෙන් ප්‍රසිද්ධියට පත්ව සිටි ඒ මහතා 1960 - 1970 දශකය තුළ තිනකරන් පුවත්පත් කියවන්නන් අතර සිය සංචාරක ලිපි මඟින් ඉමහත් කීර්තියක් ලබා සිටියේය. පනස් හත්වන වියේ
පසුවන හුසයින් මහතා අද ද , අඛණඩව පුවත්පත්වලට ලිපි සපයමින් සිටී.
දෙමළ බසින් හා ඉංග්‍රීසි බසින් ලිවීමේ හැකියාවක් ලබා ඇති ඒ මහතා තිනකරන් පුවත්පතේ සේවය කළ කාලය තුළ දී ඉස්ලාමීය සංස්කෘතිය පිළිබිඹු කරන කතා ලිපි හා වෙනත් සංචාරක ලිපි ආදිය ලියමින් ද පූදන්මලර්, “කලයීයමුතම්' වැනි පිටු තුළින් ‘තිනකරන්’ පුවත්පත් පාඨ කියවීමේ සංඛ්‍යාව වැඩි කර ගැනීමට ද සමත් වූයේය.
100

එපමණක් නොව මුස්ලිම් සමාජ වපුහය පිළිබිඹු කරන නවකතා | කීපයක්ම ලියා ඇති ඒ මහතා තිනකරන් පුවත්පතින් ඉවත්ව ගිය පසු ටයිම්ස් පුවත්පතෙහි ද පසුව ඩෙයිලී මිරර් පුවත්පතේ ද උප කර්තෘ වශයෙන් සේවය කිරීමෙන් පසුව මැදපෙරදිග රැකියා අවස්ථාවක් ලබා ගියේය. වසර හතරක කාලයකින් මෙරටට පැමිණි ඒ මහතා උපාලි ආයතනයට බැඳුණේය.
M. C. Zainul Hussain
r. M. C. Z. Hussain, better known as
Zainul Hussain was born in Colombo, 59 years age and was educated in Colombo.
He has been in newspaper Journalism for nearly 35 years. He started as a reporter of the Tamil Daily "Thinakaran' at the age of 18. Subsequently he became a Sub-Editor in the same newspaper. He has travelled abroad and for some time worked in the Middle East. He joined the "Times" and was for some time Sub-Editor in the "Daily Mirror". He now works as a Sub-Editor in the "Island". He has worked in both Tamil and English Newspapers.

Page 103

不S/プ //%ற்7

Page 104


Page 105
அல்ஹாஜ் ஏ. எல். எம். யூசுப்
இஸ்லாம் சம்பந்தமாக ஆங்கிலப் பத்திரிகை jefé வெளியாகும் தப்பபிப்பிராய கருத்துக்க ளுக்குத் தொடர்ந்து மறுப்பும், கடிதங்களும் எழுதி, உண்மையான இஸ்லாமிய சிந்தனை களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் ஒருவர் நம்மிடையே வாழ்கிறார்.
அவர்தான் - 1930 ல் மாவனெல்லை யில் அபூபக்கர்லெப்பை தம்பதிகளின் மகனா கப் பிறந்து திருமணமாகி சட்டத்தரணியாக ճւլLէ LiliTւIեւ: நொத்தாரிசாகவும் திகழும் ஏ, எல். எம். யூசுப் ஆவார்.
1964 முதல் 70 வரையிலான காலப்பகு தியில் மாவனெல்லை நகரசபையில் தலைவ ராகப் பணி புரிந்துள்ள இவர், வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் பணிப்பாளராக புெம் (1980 - 82) அரநாயக்க பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் (1980) கடமையாற்றியுள்ளார்.
கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூ ரியின் பழைய மாணவரான இவர், பாட சாலை வாழ்க்கையில் இஸ்லாமிய கீதங் களை, ஆசிரியர்களான "கன்ஸ் ல்ெ உலூம்" அல்ஹாஜ் எஸ். எம். கமால்தீன், மர்ஹ"மான "தாஜுல் பஃன்னான்" எம். ஏ. முஹம்மத் போன்றோரால் நடத்தப்பட்ட "கதாப்பிர சங்கம்' நிகழ்ச்சியில் வெகு அழகாகவும் நேர்த்தியாகவும் பாடிப் பாராட்டைப் பெற் றார்.

இஸ்லாம் தொடர்பாக முஸ்லிம் அல் லாதவர்களின் மனங்களில் சஞ்சரிக்கும் தப் பான கருத்துக்களைத் துடைத்துத் தெளி வுறுத்தும் வகையில் " இஸ்லாம் சில அம்சங் கள்" எனும் தலைப்பில் ஒரு நூலை எழுதி முடித்திருக்கின்றார். இன்ஷா அல்லாஹ் அது கூடிய விரைவில் வெளிவந்து, பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பலாம்.
1986 - 89 வரையிலான காலப்பகுதி யில் வெளிநாட்டு வேலை அமைப்பில் பணிப் பாளராகப் பணியாற்றி வந்த இவர், கடந்த 30 வருடங்களாக தேசிய வீடமைப்பு திணைக்களத்தினதும், இலங்கை இராஜாங்க வீடமைப்பு அபிவிருத்தி ஈட்டுக்கடன் வங்கியி னதும் சட்ட ஆலோசகர் குழுவின் அங்கத்த வராகச் சேவையாற்றி வருகின்றார். அதே வேனை 1975 முதல் பதில் மாஜிஸ்திரேட் குழுவின் உறுப்பினராகவும், 1987 இல் வக்பு சபையின் உறுப்பினராகவும் பணியாற்றி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1953 ஸ் லூத்ளோ இசைக் கல்லூரி அதிபர் பேராசிரியர் திரு. ரத்னஜன்கரினால் இஸ்லாமிய தோத்திரப் பாடல்களைப் பாடுவ தற்கான "ஏ" தரத்து கலைஞராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், இவரது திறமையு ணர்ந்து லக்னோ இசைக்கல்லூரி அதிபரி னால் வழங்கப்பட்ட புலமைப் பரிசிலை ஏற்க மறுத்துவிட்டார்.
1963 ல் கேகாலை மாவட்ட "டேபல் டெனிஸ்" FITL FL LI JFIT IT-i56mqui 1954 și
13.

Page 106
சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தில் "ஸ்னூக்கர்" போட்டியில் கனிஷ்ட சாம்பிய னாகவும் தெரிவு செய்யப்பட்ட இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் (1989) முன்னாள் வேட்பாளருமாவார். இப்பெரியாரின் பணி சிறக்க வாழ்த்துவோம்.
අල් හාජ් ඒ. එල්. එම්. යුසුප්
9308 මාවනැල්ල නගරයේ උපත ලැබූ අබුබක්කර් ලෙබ්බයී මුහම්මද් යූසුප් කොළඹ සහීරා විදයාලයේ සිය උසස් අධ්‍යාපනය ලැබුවේය. නීතිවේදියකු හා ප්‍රසිද්ධ නොතාරිස් වරයෙකු ද වන ඒ මහතා සමාජ සේවා කටයුතුවල යෙදීමෙන් කීර්තියක් ලබා ගත්තේය. ඔහු දේශපාලකයෙකු වශයෙන් ද ප්‍රසිද්ධය. 1964-1970 කාලය තුළ මාවනැල්ල නගර සභාවේ සභාපති ධුරය දැරූ ඒ මහතා විදේශ රැකියා කාර්යාශයේ අධ්‍යක්ෂ ධුරයද දැරීය. වැඩ බලන විනිශේචයකාරවරයෙකු වශයෙන් ද වක්ජ මණඩලයේ සාමාජීකයෙකු වශයෙන් ද සේවය කර ඇති ඒ මහතා පුවත්පත්වලට ඉස්ලාමී විෂය අලලා නොකඩවා ලිපි සපයන අයෙකි. ඉස්ලාමීය බැති ගී ගායනයේ යෙදෙන මේ මහතා ශ්‍රී ලංකා ගුවන්විදුලි සංස්ථාව පිළිගත් 'ඒ' ගේණියේ ගායකයෙකි.
මුදල් කළමනාකරණය, இ83 බල කළමනාකරණය හා නීති කෙටුම්පත් සැකසීම වැනි
104

විවිධ කොෂත්‍රවල පුළුල් අත්දැකීමක් ඇති ඒ මහතා ක්‍රීඩා කෙෂ්ත්‍රයේ ද සැළකිය යුතු දක්ෂකම් පා ඇති අයෙකි.
ඒ මහතාගේ සියළු කාර්යයන් සාර්ථක වේවායී පතමු.
Al-Haj. A. L. M. Yoosuf
r. Aboobucker Lebbe Mohamed
Yoosuf was born in 1930 at Mawanella. He was educated at Zahira College, Colombo. He is an Attorney-atLaw and Notary Public. He has held various posts in the fields of social service and politics including chairmanship of Mawanella Town Council 1964-1970, Director, Foreign Employment Bureau, Member of the panel of Acting Magistrates, a Member of the Wakfs Board. He has been a frequent contributor to newspapers on articles connected with Islam. He is also interested in recital of Islamic devotional songs and became an "A" Grade Artiste of SLBC. He has extensive experience in several fields including financial management, manpower management and Legal Drafting.

Page 107
வைத்திய கலாநிதி
கரீம் ஏ. ரஹீம்
இன்று நேற்றல்ல. 1934 முதல் 1987 வரையிலான காலப்பகுதியிலே ரேடியோ சிலோனில் இஸ்லாமிய கீதங்கள் பாடும் ஒரு LUTI LI TIT-fill' பணியாற்றிய ஒருவர் நம் மிடையே வாழ்கிறார். அவர் யார் தெரியுமா ?
அவர்தான் வைத்தியக் கலாநிதியான கரீம் ஏ. ரஹீம் என்பவராவார்.
புத்தளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எம். எல். எம். அப்துல் கரீம் - சுலைஹா உம்மா தம்பதியரின் புத்திரராக 1918 ல் பிறந்து ஜனாபா பாத்திமா அய்னூன் என்பவரைத் திருமணஞ் செய்தவ TITIĞI Tf.
புத்தளம் சாந்த என்ட்றுாஸ் வித்தியால யத்தில் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர், கொழும்பு சுதேச வைத்தியக் கல்லூரி யில் கல்வியைத் தொடர்ந்து, சுதேச வைத்தி யராகப் பட்டம்பெற்று தற்போது தனியார் வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார்.
தான் ஒரு வைத்தியரே என்றாலும், கலைத் துறையிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராகத் திகழ்ந்து, தன் முத்திரை யைப் பதித்துள்ள இவர் இலங்கை வானொலி பொரளையில் அமைந்திருந்த அக்காலத்திலேயே (அதாவது 1934 - 37) இலங்கை வானொலி நிலையப் பாடகராக

இருந்து, இஸ்லாமிய கீதங்கள் பாடியுள்ளதை வைத்து இந்நாட்டு முஸ்லிம்களின் இஸ்லா மிய கீதத்துறையில் இவரும் ஒரு முன்னோடி
T5:T T5TT.
இவருக்குள்ள இசைஞானம் காரணமாக, இவர் அரசின் அழுத்கம ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் 1950 துவக்கம் 1960 வரை யிலான காலப் பகுதியில் சங்கீத ஆசிரியரா கப் பணியாற்றி வந்துள்ளார். அதே வேளை 1945 முதல் 1950 வரையிலான கால கட்டத்தில் இவர் இலங்கை வானொலியில் கலைஞர் தேர்வுக் குழுவில் அங்கத்தவராக வும் பணியாற்றி வந்துள்ளார்.
1973 - 73 காலத்தில் கலைப்பேரவை பின் தமிழ் சுதேசிய சங்கீதக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி வந்துள்ள இவர், 1980 தொடக்கம் இன்றுவரை பல் கலைக்கழக நிதிக்குழுவின் நியமனத்தால், களனி பல்கலைக்கழகத்தின் அழகியற் கலைப் பேரவையின் உறுப்பினராகப் பணி யாற்றி வருகின்றார்.
சமுதாயத்தின் கலை இலக்கிய கலைஞர் களை, அவர்கள் வாழும் காலத்திலேயே வாழ்த்தி, விருது வழங்கி, பொற்கிழி தந்து கெளரவிக்கும் இவ்விழாவிற்கு தன்னையும் ஒருவராகத் தெரிவு செய்தமைக்காக நன்றி பாராட்டும் இப்பெரியார் நலம் சிறக்க வாழ்த் துவோமாக,
15

Page 108
දොස්තර කරීම් ඒ. රහිම්
gయలలో උපන් ගම වූ කරීම් ඒ රහීම් 1946දී
උපත ලැබුවේය. ඔහුගේ පියා එම්. එල්. එම්. අබ්දුල් කරීම් මහතාය. පුත්තලම ශාන්ත අන්ඩනංස් විදයාලයේ සිය ආරම්භක අධ්‍යාපනය ලද කරීම් ඒ. රහීම් ස්වදේශීය වෛද්‍ය විදයාලයේ ජෛවද්‍ය වෘත්තිය ඉගෙන ස්වදේශ ජෛවද්‍යවරයෙකු වශයෙන් උපාධි ලැබීය.
වෛද්‍යවරයෙකු වුවත් කලාවට ඉතා ලැදි ඒ මහතා 1934-37 කාල පරිච්ජේදයේදීම, ගුවන්විදුලි ගායකයෙක් ලෙස ඉස්ලාමීය ගී ගැයුවේය.
ඔහුට තිබූ සංගීත භදානය නිසා අළුත්ගම රජයේ ගුරු අහන්‍යාස විදයාලයේ දී (1950-1960) සංගීත ගුරුවරයෙක් වශයෙන් සේවය කළේය. ඒ අතරම ගුවන්විදුලියේ ද ගී ගැයුවේය.
විවිධ සංගීත සමිති සමාගම්වල තනතුරු දරන ඒ මහතා 1980 සිට අද දක්වාම කැළණි විශේවවිදයාලයේ සෞන්දර්ය අංශයේ උපදේශ සභාවේ සාමාජීකයෙකි.
සමාජයේ දාස් බඳු කලාකරුවන් ඔවුන් ජීවත්ව සිටියදීම උපහාර දක්වන මෙවැනි උළෙලේදී තමාට ද
106

සම්මාන හිමිවීම ගැන ස්තුතිය පුද කරන මෙතුමාට අප ද සුභ පතමු.
Dr. A. K. Abdul Rahim
r. Abdul Karim Abdul Rahim was
born in 1916 at Puttalam. He was educated at St. Andrews, Puttalam and College of Indigenous Medicine, (DIM & S) Colombo.
He began singing Islamic Songs in Radio Ceylon from 1934. From 1950 to 1960, he was Instructor in singing at the Government Teachers Training College, Aluthgama. He was a member of the Board of Audition (Muslim Songs Panel) from 1945-1950. He was a Member of Tamil Indigenous Music Panel of the Arts Council from 1972 to 1973. From 1980 to date, he functions as Member of the Board of Aesthetic Studies of University of Kelaniya, having been appointed to that post by the University Grants Commission.

Page 109
எம். ஏ. புஹாரி
"திரு. டட்லி சேனநாயகா பிரதமராக இருந்த சமயம் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் சுசரித்த மண்டபத்தில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்திருந்த கவ்ாலிவாலா ஹாஜி செய்யது முஸ்தபா மியா பாட நான் "டோலக்" வாசிக்க, ரசிகர்களின் ஆரவாரம் பெரும் உற்சாகம் தந்தது. இடையில் இதே பிரேமதாசா, "புஹாரி காக்கா தவளகக் சிந்து . . " எனக் கேட்டு, மீண்டும் பாட டோலக் வாசிக்க வைத் தது எனக்குக் கிடைத்த பெரிய கெளர வம் . . . "
- இப்படிக் கூறுகிறார் "ČELTELJi புஹாரி" என இசைப்பிரியர்களால் செல்ல மாய் அழைக்கப்படும் எம். ஏ. புஹாரி
கொழும்பில் 1902 ல் எம். எம். அலி யார் - பாத்தும்மா தம்பதியரின் மகனாகப் பிறந்து 1948 ல் ஸையத்தூன் பீபீ என்ப வரை மணந்து ஆறு பிள்ளைகளின் தந்தை யான இவர் தனது நெஞ்சுவலி குறித்து சொல்லப்பட்ட வைத்திய ஆலோசனையை அடுத்து. டோலக் அடிப்பதை நிறுத்திக் கொண்டவராவார்.
இவரது கலைத் துறை பயணம் சிறு வயதுமுதலே ஆரம்பமானது. இது குறித்து இவர் தனது பழைய நினைவுகளை அசை போட்டார்.
"என் பெற்றோர் இசைப் பிரியர்கள். எனது தமையனார் - நான் - என் தம்பி

மூவரும் இசைத் துறையில் ஆர்வம் காட்டு வதை பெற்றோர் விரும்பினர். சிறுவயதில் ஜப்பான் மெட்லின் ஒன்றினைத் தந்தையார் வாங்கித் தந்தார், நாங்கள் மூவரும் சர் பினா - டோலக் - மெட்வின் என்று மாறி மாறி வாசிப்போம். நாளடைவில் கச்சேரிகளுக்குப் போகலானோம். படிப்படியா கப் புகழ் வந்தது. 1950 க்கு முன் ரேடியோ சிலோன் பொரனையில் இருக்கும்போது, வானொலிப் பாடகர் எஸ். எம். புஹாரியே என்னை முதன்முதல் ரேடியோ சிலோனுக்கு அழைத்துச்சென்று அறிமுகம் செய்து வைத் தார்."என்று தன் கலைப் பிரவேசத்தை அசைமீட்ட இவர் நாளடைவில் "டோலக்" மட்டுமே வாசிக்கலானார். நெஞ்சுவலி - வைத்திய ஆலோசனை வரை வானொலி யில் டோலக் வாசித்து வரலானார்.
தமிழக இசைத்துறைப் பாடகர்களான இசைமுரசு நாகூர் ஈ. எம். ஹனீபா, காரைக் கால் தாவூத், ஹ"சைன்தீன் போன்றோரின்
பாடல்களுக்கு "டோலக் வாசித்துள்ள இவர் "மலீக்குல் பஃனான்" மர்ஹாம் மொஹிதீன் பேக் அஜ்மீர் சென்று வந்த சமயம் தனக்கொரு பெரிய "டோலக் வாங்கி வந்து தனக்குப் பரிசளித்தது முதல் தன் புகழ் பரவத் தொடங்கியது என்கிறார்.
பம்பாய் மொஹிதீன் பாய்தான் இத் துறையில் இவரது குரு எனக் கூறும் இவர், ஹிந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த புகழ்பூத்த இசையமைப்பாளர் நவ்ஷாத்தே
107

Page 110
தனது மானசீகக் குரு எனப் பெருமிதப் படுவதோடு, மொஹம்மட் ராபீ. டி. எம். செளந்தரராஜன் ஆகியோருக்கும் கவாலி இசையில் அவழிம், அப்துர் ரஹ்மான், கான்ச்வாலா, இஸ்மாயில் ஆஸாத் ஆகியோர் இவரது மனம் கவர்ந்தபாடகர்கள் என்கிறார்.
2 ம் உலக யுத்தத்தை அடுத்து தமிழகம் சென்றபோது, நாகூர் தர்காவில் காரைக் கால் தாவூத் பாட, தான் டோலக் வாசித்ததை பசுமை நினைவாகக் கருதும் இவர், 'பிடிசர கெல்ல" சிங்கள திரைப்படத்திற்கும் டோலக் வாசித்திருக்கிறார்.
ரூபவாஹினி "இதயகீதம்' நிகழ்ச்சியில் டோலக் வாசித்த மர்ஹாம் டோலக் நஸார் மாஸ்டர் இவரின் புத்திரர். தற்போது 'அப்ச ராஸ் இசைக்குழுவிலுள்ள நவ்ஷாத் இவரது பேரனாவார். தன் பேரன் மூலம் தன் இசைப் பாரம்பரிம் தொடர்வதில் பெருமையுறும் இக் கலைஞர் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.
එම්. ඒ. බුහාරී
99. දී කොළඹ දී එම්. එම්. අලියාර් - පාත්තුමා
දම්පතීන්ට උපන් එම්. ඒ. බුහාරි මහතා, 1946 දී ජෛසන්තූන් බීබී යන අය සමඟ විවාහ විය. දරුවන්
108

සය දෙනෙකුගේ පියා වූ ඔහු චෝලක් බුහාරි යනුවෙන් කා අතරත් ජනප්‍රිය වී සිටී.
කලා ලොවේ සිය ගමන සියළමාවියේදීම ආරම්භ වූ බව පවසන බුහාරි මහතා ශ්‍රී ලංකා ගුවන් විදුලි සංස්ථාවේ වාදක මණඩලයට 1950 ගණන්වලදීම බැඳුණේය. සුප්‍රසිද්ධ මුස්ලිම් ගායකයන් වූ ගවාලීවලා සෙයිසද මුස්තපා, නාගර් ඊ. එම්. හනීපා, කාරයික්කාල් දාවුද්, හුසයින් දීන් වැනි අයගේ ගීවලට ඩොලක් වාදනය කිරීම ගැන ආඩම්බරයක් සේ සළකන මේ මහතාගේ පුතුන් හා මුනුබුරන් ද එම කෙෂ්ත්‍රයේම සේවය කිරීම ගැන සතුටට පත්ව සිටි.
M. A. Buhary
he was born in 1920 in Colombo. He
has been interested in instrumental music from his earliest years along with his brothers. He has played a large number of instruments. His entry into Radio Ceylon came before 1950. He concentrated in playing dolak so much that he is some times known as Dolak Buhary. He has played dolak for most Muslim singers including Nagoor E. M. Haneefa, Karaikal Dawood, Hussaindeen, Mohideen Beig. He has gone to India for music recitals on several occasions.

Page 111
ஏ. எச். அஹ்மத் ஸஹ
"இரண்டா வது எலிஸபெத் மகாராணியார் இலங்கைக்கு 1954 ல் விஜயம் செய்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு உபசார வைபவத்தின்போது பொலிஸ் வாத்தியக் கோஷ்டியில் பின்னணி இசை வழங்கியவர்க ஞள் இவரும் ஒருவராகப் பணியாற்றியதை யும், இதற்கான சான்றிதழையும் அப்போ தைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல கையினால் பெற்றதையும் தன் வாழ்வில் என்றுமே மறக்க முடியாது"
- இப்படிக் கூறி மகிழ்கிறார் ஜனாப் ஏ. எச். அஹ்மத் லஹார்தீன் என்பவர்.
இவர் யாழ்ப்பாணம், Gh u 6èTa:53 TTrfபண்ணையில் 1933ல் அஹ்மத் ஹாளைபன் - சித்தி ராஹில் தம்பதியருக்கு 3 வது மகனாக மூன்று சகோதரர்களுடன் பிறந்த இவர், கொழும்பு ஸாஹிராவில் ஆரம்ப கல்வியைப் பெற்றவராவார். இவர் ஜனாபா மாஸ்குமாலா என்பவரை மணந்து எட்டுப் பிள்ளைகளின் அன்புத் தந்தையுமாவார். இவரது தந்தை காவல் துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1950 ல் பொலிஸ் பேண்ட் வாத்தியக் கோஷ்டியில் இணைந்து, கிளாரினட், செக்ஸ் போன், டிரம்ஸ் முதலிய வாத்தியங்களையும் இசைத்துக் புகழ் பெற்ற கலைஞரானார்.
1984 ல் பொலிஸ் துறையிலிருந்து ஓய்வு பெற்று, சிலோன் சிம்பெஃன் ஒகெஸ்ட்ரா சிலோன் ஸ்டுடன்ட் ஒகெஸ்ட்ரா, கொழும்பு

ார்தீன்
ஃபிலோமொனி ஒகெஸ்ட்ரா ஆகிய இசைக்கு ழுவில் சேர்ந்து, கிளாரினட், செக்ஸ்போன், டிரம்முன் ஆகிய வாத்தியங்களையும் இவர் இசைத்துப் புகழ்பெற்றார்.
அதன் பின் இவர் இலங்கையின் பல பாகங்களிலும் நடந்தேறிய திறந்தவெளி சங் கீதக் கச்சேரிகளில் பங்குகொண்டு மேற்படி இசைக் கருவிகளை வாசித்து, இசைத்துறை யில் சிறப்பான பங்களிப்புச் செய்துள்ளார். இந்த அனுபவத் தகுதிகளோடு 1967 ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இசைக் குழுவில் கிளாரினட் கலைஞராக நியமனம் பெற்று, இன்றுவரை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் வாத்தியத் துறையி லும் அரிய பங்களிப்புக்களைச் செய்து வரு கின்றார். தமிழ் - சிங்கள-முஸ்லிம் சேவைகளில் ஒலிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச் சிகளுக்கு இவரது இசைப் பங்களிப்பு இன் றும் வழங்கப்பட்டு வருவது கவனிப்புக் குரியது.
அதுமட்டுமன்றி 1981 முதல் இடம் பெற்று வரும் கிராம எழுச்சி (கம்உதாவ) விழாக்களின் போது நாட்டின் பல பாகங் களுக்கும் சென்று, அங்கு நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் பின்னணி இசை வழங்கி வரும் முக்கிய இசைக் கலைஞர்களில் இவர் ஒருவர்.
இவரது இசைஞான வளர்ச்சி மேலும் புகழ்சேர்க்க வாழ்த்துவோமாக,
109

Page 112
ඒ. එච්. අහමඩ් සහර්දීන්
C60පනයේ 1933 දී ආරක්ෂක සේවයේ යෙදී සිටි අහමඩ් හුසයින් සිත්ති රාහිලා දම්පතීන්ගේ තුන්වන පුත්‍රයා වශයෙන් උපන් අහමඩ් සහර්දින්, කොළඹ සාහිරා විදයාලයේ අධ්‍යාපනය ලැබුවේය. ජනාබා මාස්කුමාලා මහත්මිය හා විවාහ වූ ඔහු දරුවන් අට දෙනෙකුගේ පියෙකි.
සහර්දින් මහතා 1950 වසරේදී පොලිස් තුර්ය වාදක කණඩායමට බැඳී. ක්ලරිනටිය. සෙක්සපෝනය හා ඩ්‍රමය වාදනය කිරීමෙන් කීර්තියට පත් විය. 1964දී පොලිස් සේවයෙන් විශ්‍රම ගත් ඒ මහතා විවිධ වාදක කණඩායම් වලට බැඳී වාදනය කරන්නට විය. මෙසේ ශ්‍රී ලංකාවේ විවිධ පළාත්වල පැවැත්වූ විවිධ ප්‍රසංගවලට ඉදිරිපත් වී සිය කුසලතාවය දියුණු කර ගත් ඔහුට 1967 දී ශ්‍රී ලංකා ගුවන් විදුලි සංස්ථාවේ වාදක කණඩායමේ ක්ලරිනට් වාදකයෙකු වශයෙන් පත්වීමක් ලැබුණේය. එදා සිට අද දක්වා ගුවන් විදුලියේ හා රූපවාහිනියේ වාදන ක්ෂේත්‍රයේ ඉමහත් සේවාවක් ඉටු කරන ඒ මහතා සිංහල හා මුස්ලීම් සේවාවන්හි
110

විවිධ වැඩ සටහන්වලට වාදනය සැපයීම සැලකිය යුත්තකි. එපමණක් නොව 1984 සිට පවත්වන ලද ගම්උදා උත්සව සංදර්ශන වලදී ද රටේ විවිධ පළාත්වලට යමින් පසුබිම් වාදනය සපයමින් ජනාදරයට පත්වී ඇති මේ කලාකරුවා තව තවත් ජනාදරයට පත්වේවායි ප්‍රාර්ථනා කරමු
A. H. Ahamed Sahardeen
H e was born in Jaffna in 1933. He was educated at Zahira College. He has been interested in music from his early years. In 1950 he was a member of the Police Band and played clarinet, saxophone, drums. From 1967 to present date he is a S.L.B.C. artiste playing the clarinet. He has provided background music for many Sinhala and Tamil songs. He has provided music for Gam Udawa Celebrations from 1981. He has received several certificates of commendation.

Page 113

Sச கியN

Page 114


Page 115
எம். எம். பகுர்தீன் பா
வாழ்வோரை வாழ்த்துவோம்" விருது விழாவில் கெளரவிக்க என்னையும் - என் சேவையையும் கண்ணியப்படுத்தி தெரிவு செய்தமைக்கான செய்தி அறிந்து மட்டில்லா மகிழ்வும் - மனநிறைவும் அடைகிறேன்.
இவ்வாறு மனம் நெகிழ்ந்து கூறுகின்றார், கிழக்கிலங்கை, அக்கரைப்பற்றில் வாழ்ந்து வரும் எம். எம். பகுர்தீன் பாவா,
1936 ல் மன்னார் மாவட்டம், முசலி பகுதி, சிலாபத்துறையில் பிறந்த இவர், 1958 ல் திருமதி எம். எஸ். பாத்தும்மா என்பவரைத் திருமணஞ்செய்து, 12 பிள்ளை களின் தந்தையானவர். ஜனாப் யூசுப் முஹி தீன் பக்கீர் - ஜனாபா கொலுசம் பீபீ தம்பதியினரின் மகனாகப் பிறந்த இவர், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தி யாலயத்தில் 6 ஆம் வகுப்புவரை தமிழில் கற்றவராவார்.
கடந்த 35 வருடங்களாகத் தெருத் தெரு வாசு பகுதி பகுதியாக ஊர் ஊராகப் பக்கீர் பாடல்களைப் LJITI தன் ஜீவனோ
பாயத்தைக் கழித்து வருகின்றார்.
பலவிதமான புத்தகங்கள் - இஸ்லாமி யப் பாடல்கள் - நற்கீர்த்தனைகள் - பழைமை வாய்ந்த ஆனந்தக்களிப்புக்கள் = பாத்திமா நாயகியின் வரலாறு - நூறு மசாலா போன்ற பல பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றவராவார்.
இதுவரை எவ்வித கெளரவத்தையும் பெற்றிராத இவர் தன் பாடல்களுக்கு மக்கள் காட்டிவரும் பாராட்டும், ஆதரவுமே தனக்குப் பெரிதும், மனமகிழ்ச்சியைத் தருவதாகக் கூறி. மகிழ்கின்றார். இந்த "வாழ்வோரை வாழ்த்து
II -

5T
வோம்" விருது விழாவில் தான் கெளர விக்கப்படவிருக்கும் விடயம், இவ்வளவு கால மும் பாடி வந்த எனக்கு இது பெரிய கெளரவமாகும் என்கிறார்.
இவ்வாறு இன்னும் பல்வேறு கெளரவங் களை இந்தப் பக்கீர் பாடல் கலைஞர் பெற வேண்டுமென்று வாழ்த்துவோமாக,
එමි. එමි. පකර්දින් බාවා
936 වර්ෂයේදී මන්නාරම් දිස්ත්‍රික්කයේ, මුසලි සීලාවත්තුරයි ගමෙහි උපත ලැබූ ප්‍රකුර්දින් බාවා මහතාගේ පියා ජනාධි යූසුප් මොහිදීත් පඬිර් විත අතර, මව කොලුසම් බීබ් නම් වූවාය. විවාහකයෙකු වත පතුර්දින් බ්රාවා මහතාට දරුවන්
@ర్ థెరియోటే, ගතවු වසර 35 තුළ ගමින් ගමට සමින් පස්සීර් බෙත් නැමති විරිදු ගයමින් සිය ජීවිකාව ගත කරත තමාට උපහාර දැක්වීම ගැන සතුටුවන බව දන්වයි.
විවිධ ඉස්ලාමීය ගීත, තුනී ගී, පාභිමා තායීකාවිද්‍යහ්
· ඉතිහාසය, නූරු මසාලා ඩැනී පක්ඨිර් බෝන් ගැසීමෙන් ජනාදරයට පත්ව ඇති මොහුට මෙවත් තවත් සම්මාන හීම් කර ගැනීමේ වාසනාව ලැබේවායී පතමු.
M. M. Pakhurdeen Bawa
e was born in Musali in the Mannär
District in 1935. He was educated l Muslii Mahl Widyal layal, * Erukalampitty. He has practised over 35 years as a professional Faqir. He has in the course of his work recited a large number of Faqir Baiths. He is well known in this field of artistic activity,
113

Page 116
1962 ல் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் 15 நிமிடங்கள் வீதம் 29 வாரங்கள் ஒலிபரப்பாகி, இலங்கை உட்பட, தமிழ் நாடு மலேஷியா முதலிய கடல்கடந்த நாடுகளில் எல்லாம் பலரின் பாராட்டைப் பெற்ற "நூறு மசாலா" இசைச்சித்திரமாம் "பக்கீர் பைத்" நினைவிருக்கிறதா ?
அந்தப் பக்கீர் பைத்தை 'தாயிலா ரபான்" இசைக் கருவியுடன் நடத்திய கலைஞர்தான் பக்கீர் எம். ஐ. முஹம்மத் இஸ்மாயில் ஆவர்.
புத்தளத்தை வதிவிடமாகக் கொண்ட 57 வயதுடைய, பக்கீர் பரம்பரையைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு இளையான்குடி, சுல்தான் அலிசா கலாபத்துன் ரிபாய் பக்கீரின் பேரனா வார். இவர் பழைய டில்லி பக்கீர் சிக்கந்தர் அலிசா பரம்பரையின் வாரிசாவார் என்பது பலரறியாத ரகசியம்
திருமணமாகி ஏழு பெண் மக்களின் தந்தையான இவர் தன் சிறுபராயம் முதல் இன்றுவரை சவிக்காது சளைக்காது புத்தளத் தின் பெருந்தெருக்கள் எங்கும் ரமழானில் சஹருக்கு மக்களை எழுப்பும் பணியை "தாயிலா ரபான்" பைத்தொலியுடன் செய்தே வருகின்றார். புத்தளம் அயல் கிராமங்களின் வீடுகளில் எல்லாம் தவறாது ஒலித்த இவரது வெண்கலக்குரல், 1962 s. இலங்கை வானொலியில் ஒலிக்கத் துவங்கியதும், தொடர்ந்து "காட்டுபாவா சரித்திரம்"
114
 

6 TLD. 원· எம்.
இஸ்மாயில் பாவா
"திருவெண்ட அரசன் சரித்திரம்" - தாய் மகளுக்கு உபதேசிக்கும் "பீர்சா உம்மா சரித்திரம்" - பாத்திமா நாயகி தன் கனவ ருக்குச் செய்த "வசியத்து நாமம்" முதலிய இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து வாராந்தம் வானொலியில் ஒலிக்கலாயிற்று.
இக்கால கட்டத்தில் அப்போதைய தக வல் ஒலிபரப்பு பிரதி அமைச்சராக இருந்த மர்ஹாம் ஏ. எல். அப்துல் மஜீத் பணிப்பாளர் எம். எச். குத்தூஸ் ஆகிய இருவரும் இவ ருக்கு உதவியும் ஊக்கமும் வழங்கியதன் விளைவாய், கிண்ணியாவில் நடந்த போட்டி நிகழ்ச்சியில் அமைச்சர் மஜீத்தினால் பொற் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டதை இன் னும் நெஞ்சுக்குள் வைத்து பூரிக்கின்றார்.
வானொலி நிகழ்ச்சிகளை அடுத்து கிடைக்கப்பெற்ற அழைப்புக்களின் பேரில், புத்தளத்தை அண்டியுள்ள பல ஊர்களிலும், தீவடங்கிலுமுள்ள ஏனைய பல கார்களிலும் பல நிகழ்ச்சிகளை மேடை ஏற்றியுள்ளார். "கொழும்பு மாப்பிள்ளை" என்ற நாடகத்தி லும் இவரது பாடல் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"ஜல்லியத்", "ஜரபு" முதலான பரம் பரைக்குரிய தொழிலையும் ரிபாய்ராத்திபு நிகழ்ச்சிகளில் நடத்திவரும் இவர், மறைந்த = இப்போது இருக்கின்ற பல அரசியல் தலைவர்களினதும் சமுதாயப் பெரியார்களின

Page 117
தும் பாராட்டுதல்களை தன் குரல்வளத்தின் மூலம் பெற்றுள்ளதை எண்ணி மகிழும் இக் கலைஞரின் பணி தொடர துஆச் செய் வோமே !
එම්. අයි. එම්. ඉස්මයිල් බාවා
962 වසරේදී ගුවන් විදුලි සංස්ථාවේ මුස්ලිම් සේවය ඔස්සේ ප්‍රචාරය කෙරුණු පක්කීර් ජෛබත් හෙවත් විරිඳුගී වැඩසටහන් අප රටේ මෙන්ම දෙමළ බස කතා කරන අවට රටවල රසිකයින්ගේත් ජනාදරයට පාතූවිය. එම වැඩ සටහන් ඉදිරිපත් කළේ දැනට 57 වියේ පසුවන පුත්තලම වාසී පක්කිර් එම්. අයි. එම්. ඉස්මායීල් මහතාය. තමිල්නාඩුවේ පාරම්පරික පක්කිර් පරම්පරාවෙන් පැවැත එන ඒ මහතාසිය ලමා වියේ සිටම රාමසාන් මාසයේ “සහර්" වේලාව සඳහා ජෛබත් කියමින් ජනතාව අවධි කිරීමේ ආගමික සේවයේ යෙදී සිටි අයෙකි. විවාහකයෙකු වන ඔහුට දරුවන් සත් දෙනෙකි.
එවකට ගුවන් විදුලි ප්‍රචාරක කටයුතු පිළිබඳ නියෝජ්‍ය ඇමතිව සිටි අබ්දුල් මජ්ද් මහතාගේත් ගුවන් විදුලි අධ්‍යක්ෂ කුද්දුස් මහතාගේත් සහයෝගය නිසා 1962 ගණන්වල ගුවන් විදුලිය මගින් පක්කිර් ජෛබත් විරුඳු වැඩ සටහන් රැසක්ම ඉදිරිපත් කිරීමට

තමාට අවකාශ ලැබුනු බව පවසන ඉස්මයිල් මහතා ඒ නිසා ලැබූ ප්‍රචාරය හේතුවෙන් විරුදු වැඩ සටහන් රැසක්ම වේදිකාගත කිරීමට අවස්ථාව ලද බවත් ස්තුති පූර්වකව පවසයි. V
සිය ගායක කුසලතාවය නිසා විවිධ දේශපාලන හා සමාජීයීය නායකයන්ගේ ප්‍රශසොවට පාතූ වී ඇති මේ කලාකරුවාට මහඟු සේවාවක් කිරීමේ වාසනාව හිමිවේවායි පතමු.
M. I. M. Ismail Bawa
e was born in Puttalam 57 years ago.
It is said that he belongs to the ancestry of Delhi Faqir Sikkandar Ali Shah. He has undertaken number of programmes in the Muslim Service ởf S.L.B.C., in connection with Faqirs. In 1962 he broadcast Noor Masla; Faqir Baith for 29 weeks in the Muslim Programme, S.L.B.C. Subsequently he has broadcast other Faqir song recitals including Kattu Bawa Charithrum. He has also produced stage dramas.
115

Page 118


Page 119


Page 120


Page 121
மெளலவி எம். ஏ. எம். தமீம்
1950 களில் அஹதியா ஞாயிறு சமயப் பாடசாலை மூலம் சமயப் போதனை செய்து கொண்டே கலை, சமூக அபிவிருத்திப் பணிகளில் ஒரு மார்க்க அறிஞரால் ஈடு பட்டுழைப்பது சாத்தியப்படுமா ? என்ற வினாவுக்கு சாத்தியப்படும் என்று சாதனை யில் காட்டிய ஒருவர் நம்மிடையே வாழ்ந்து
வருகின்றார்.
- அவர்தான் 59 வயது நிரம்பிய " தமீம் ஆலிம் " எனச் சிறப்போடு அழைக்கப்படும் எம். ஏ. எம். தமீம் ஆவார்.
மர்ஹபமான முஹம்மத் அலி ஆலிம் - பாத்திமா தம்பதியரின் புதல்வராய் பிறந்து, 1962 இல் ஜனாபா இஸ்ஸத்துல் ஜக்கி யாவை மனந்து ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையான இவர், லோகாயதக் கல்வியை முறையாகப் JITFITS35l'Lussi பெற்றவ ரில்லை. எனினும் தர்காநகர் அரபுக் கல்லூரியிலும், புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியிலும் ஐந்தாண்டு காலம் சமயக் கல்வியைப் பெற்றிருக்கின்றார்.
மாணிக்கக் கல் வியாபாரத்தில் ஈடுபட்டு, 1989 ல் ஓய்வுபெற்றுள்ள இவர் சமயப் போதனை புரியும் ஒரு ஆலிமாக இருந்த போதும், சமுதாயப் பணி செய்வதிலும் சளைத்தவரல்ல என்பதற்குச் சான்று களுண்டு.

அஹதியா இயக்கம் 1950 ல் நாடெங்கும் அஹதியா பாடசாலைகளை ஆரம்பித்த வரி சையில், கொழும்பு, புதுக்கடைப் பகுதியில் "பாகியதுஸ் ஸாலிஹாத் மத்ரஸா அஹதி யாவை" உருவாக்கும் பணியில் ஸ்தாப கருள் ஒருவராகத் திகழ்ந்த இவர், அதே கால கட்டத்தில் "இஸ்லாமிய கலை வளர்ச்சி மன்றம்" - "இஸ்லாமிய திருப்பணி மன் றம்" முதலிய சமூக நல அமைப்புக்கள் மூலமும் கலை, சமூகப் பணிகளை, சிறப்புற ஆற்றி வந்துள்ளார். இவ் வமைப்புக்கள் மூலம் இளைஞர்களுக்கு குர்ஆன் ஆரம் பகால வகுப்புக்களை இவர் நடாத்தி வந் துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய உலக நட்புறவு சங்கம் கொழும்பு, மிஹிந்து மாவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தில் நடத்திய அஹதியா பாட சாலையில் தொடர்ந்து 12 வருட்ங்கள் (1993 வரை) அதிபராகக் கடமையாற்றி வந்துள்ள இப்பெரியார் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள அநேக பள்ளி வாசல்களில் ஜும்ஆ தொழுகை நடத் தியுள்ளார்.
கொழும்பு லுள்ள தெமட்டமரத்தடி தர் காவுடன் இணைந்து முன்னர் இயங்கிய மத்ரஸ்துல் உஸ்மானியாவில் குர்ஆன் ஓதிக் கொடுக்கும் போதகராகக் கடமையாற்றியுள்ள இவர், அவ்வப்போது செய்திப் பத்திரிகை களுக்குக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இப் பெரியாரை நாமும் வாழ்த்துவோமாக.
119

Page 122
එම්. ඒ. එම්. තමීම්
නට පනස් වියේ පසුවන තමීම් ආලීම් වශයෙන් ධ එම්. ඒ. එම්. තමීම් මහතා අහදියා පාසලේ සේවය කරමින්ම කලා හා සමාජ සේවාවන්හි යෙදෙන අයෙකි. ඔහුගේ පියා මර්හුම් මුහම්මදු අලි ආලීම් වන අතර, මව පාතිමා මහත්මියයි.
සාමාන්‍ය අධ්‍යාපනය නොලද මුත් විවිධ අරාබි විදුහල්වලින් ආගමික අධ්‍යාපනය ලද ඔහු ආගමික කෙෂ්ත්‍රය තුළින් සමාජයට ඉමහත් සේවාවක් ඉටු කරයි. කොළඹ, පිටකොටුවේ අහදියා දහම් පාසල, ඉස්ලාමීය කලා සංවර්ධන සභාව, ඉස්ලාමීය සේවා සභාව ආදිය ඔහුගේ මූලිකත්වයෙන් සේවය කරන සමාජ සේවා ආයතන වේ.
පුවත්පත්වලට ආගමික ලිපි සැපයීමෙන් ද,
කොළඹ මිහිඳු මාවත මුස්ලිම් විදුහල, කොළඹ ශාන්ත සෙබස්තියන් මුස්ලිම් විදුහල ආදියේ අහ්දියා පාසල්
120

සංවිධානය කිරීමෙන් ද, දෙමටගඟ දර්ගා මදරසාවෙහි කුර්ආන් පන්ති පැවැත්වීමෙන් ද දැනට සිය සේවාව ඉටු කරන එම්. ඒ. එම්. තමීම් මහතාගේ සියළු කටයුතු සාර්ථක වේවායි පතමු.
M. A. M. Thameem
r. Mohamed Ali Mohamed
Thameem was born in 1934. He was educated at inter alia, Cassimiya Arabic College, Puttalam. He is engaged in business. He has been interested in social welfare and religious activities including the Ahadiya movement. He has delivered Quthba sermons in many Mosques. He has contributed articles and comments to news journals.

Page 123


Page 124


Page 125
டி. எச். ஷெரீப்
" 1941 ல் இந்திய நடன சிரோன்மணி
அமீதாபாய்க்கும் - எனக்குமிடையே நட னப் போட்டி " " இலங்கையும் இந்தியாவும் போட்டி " என விளம்பரம் செய்து டவர்
மண்டபத்தில் கூட்டம் நிறைந்து வழிந்தது. அமீதா பாய் பாடி ஆடினார். பாடல் சோபித்த அளவுக்கு நடனம் சோபிக்கவில்லை. ரசிகர்கள் ஆ , , ஊ என்று ஆரவாரம் செய்து கேலி பண்ணி அனுப்பிவிட்டனர். இந்திய நடனமாது என்று பயந்து போயி ருந்த நான் அடுத்து மேடைக்குப் போன போது மகிழ்ச்சியான வரவேற்புக் கிடைத்தது. பயம் நீங்கி உற்சாகம் பிறந்து நான் அப் போட்டியில் வெற்றி பெற்றேன். ஒரு சிறிய வெள்ளிக் கிண்ணத்தைப் பரிசாகத் தந்தனர். இது என் வாணாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி ".
இப்படிக் கூறிப் பெருமைப்படுகிறார் டி. எச். ஷெரீப் என்னும் இயற் பெயர் கொண்ட
" சரளா பாய்" என்பவர்.
இவர், கம்பஹா மாவட்ட மீரிகம எனும் கிராமத்தில் 1924 ல் பொலிஸ் துறையைச் சேர்ந்த மர்ஹாம் துவான் ஹலால்தீன் - மர்ஹாமான நோனா இந்திரான் தம் பதியருக்கு மகனாகப் பிறந்த ஒரு சிங்கள மேடைக் கலைஞர்.
எட்டு வயதில் தந்தையை இழந் தமையால், தாய் - தம்பி - தங்கையரைக் காக்கும் குடும்பச் FråLL ஏற்றுக்

கொண்டதால், பள்ளிக்கூடத்தின் பக்கமே மழைக்கும் ஒதுங்கி அறியாதவர். வறுமை இவர் குடும்பத்தை வாட்டி எடுக்க, ஏதேனும் சம்பாதித்து குடும்பநலன் பேண வேண்டிய ஒரு காலப் பிரிவில், சிங்கள நடன ஆசிரியர் சாந்திகுமார் " ரொடிகெல்ல " BTLகத்திற்கு நடிகர்களுக்கு உடை அலங்காரம் செய்யச் சென்றிருந்த இவரைக் கண்டு, இவரது முகசாயலைக் கலையுலகிற்குப் பயன்படுத்திக் கொள்ள எண்ணி " நடனம்
படிக்க விருப்பமா ? " எனக் கேட்டார். இவரும் சம்மதிக்கவே, Lirus இசையமைப்பாளர் முஹம்மத் கெளஸ் மாஸ்டரிடம் அறிமுகஞ் செய்து வைக்க, " கெளஸ் மாஸ்டர் குழுவில் சேர்ந்துவிட்டேன் " என்று தன் கலையுலகப்
பிரவேசத்தைப் பற்றிக் கூறி அந்தநாள் ஞாபகத்தில் மகிழ்கின்றார்.
1936 si i si மண்டபத்தில் இவரது முதல் நடனநிகழ்ச்சி அரங்கேற, அதே ஆண்டு " பத்மாவதி " என்னும் நாட்டிய நாடகத்தில் முதன்முதல் தோன்றி நடிக் கலானார். இதுவரை 2000 க்கு மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை செய்துள்ள இவர், இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் சிங்களத் திரைப்படமான " சிரி சங்கபோ " வைத் தொடர்ந்து "கபடிகம " எனும் படத்திலும் நடித்துள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கலைஞர்களுக்கு வீடுகள் வழங்கிய வரிசையில் தனக்கும் ஒரு
13

Page 126
வீடு கிடைத்தது என மகிழும் இவரது புகைப்படமும் டவர் மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது எனக் கூறுவதில் பெரு மையுறுகின்றார்.
பெண்கள் மேடைக்குப் பேசவோ - நடிக்கவோ வராத ஒரு கால கட்டத்தில் காலத்தின் கட்டாயத்தின் பேரில் சிங்களக் கலையுலகிற்கு வந்து, பெண் பாத்திரங்கள் ஏற்று பலரும் பாராட்டும் வண்ணம் கலைச் சேவை செய்துள்ள இவர், " என் தொழில் ரீதியிலான ஈடுபாட்டில் எந்த நிலையிலும் என் சமயத்தையோ, தொழுகை - நோன்பு
முதலான மார்க்கக் கடமைகளையோ விடவில்லை - இப்போதும் தொழுது வரு கிறேன் " 6ts உறுதியோடு கூறு கின்றார்.
கம்உதாவ நிகழ்ச்சிகளிலும் பங் கேற்று, வானொலியிலும் பாடி, நடித்து தன் பங்களிப்புக்களைச் செய்துள்ள இவர், இந்தியாவிலிருந்து அக்காலத்தில் இலங்கை வந்த அமீதாபாய், சாலபாய், ரம்பியாரி, சுல்தான், சாலு போன்றோருடன் இணைந்து கலைப்பணி புரிந்துள்ளார். இவர் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துவோமாக.
ටී. එච්. පෙරිප් (සරලා බායි)
Gooಿ. මීරිගම නගරයේ 1924 දී ආරක්ෂක සේවාවට අයත්, මර්හුම් තුවාන් හලාල්දීන් - මර්හුමා නොjනා ඉන්තිරාන් දම්පතීන්ගේ උපන් ටී. එච්. ජෛෂරීජ, සිංහල වේදිකා නළුවෙකි. කුඩා කලදීම පියා වියෝ වූ නිසා සිය පවුල රැකීමේ භාරදුර කාර්යයෙහි යෙදුණු මොහු සිය අධ්‍යාපනය සිය පවුලේ ආනාගතය වෙනුවෙන් කැප කළාය. කෙසේ හෝ සුප්‍රසිද්ධ සංගීතඥයෙකු වූ ගෞස් මාස්ටර්ගේ නාට්‍ය කණඩායමට බැඳුණු මොහු, 1936 ගණන්වලදීම ටවර් රඟහලේ නාට්‍ය රඟදැක්වීමේ වාසනාව ලැබුවේය. පද්මාවතී ඇතුළු 2000කට වැඩි රංග ප්‍රසංග ඉදිරිපත් කර ඇති මොහු, ශ්‍රී ලංකාවේ ' ප්‍රථම සිංහල චිත්‍රපටිය වූ ‘සිරිසඟබෝ' චිත්‍රපටියේද, 'කපටිකම” චිත්‍රපටියේද රඟපා ඇත.
124

අභාවප්‍රාප්ත ජනාධිපති, රණසංහ ප්‍රේමදාස මැතිතුමා කලාකරුවන්ට නිවෙස් ලබා දීමේදී තමාට ද නිවසක් ලබාදුන් බව ස්තුති පූර්වකව පවසන මෙම කරුවා, සිය ඡායාරූපය ටවර් රඟහලේ ඇති බව කියමින් ආඩම්බර වන්නේය.
කාන්තාවන් වේදිකාවලට යෑමට හෝ රඟදැක්වීමට හෝ ඉදිරිපත් නොවූ යුගයක අවශ්‍යතාවය මත සිංහල කලා ලොවට සම්බන්ධ වූ මොහු සිය ආගමික යුතුකම් කිසිවක් කිසිවිටෙකත් පැහැර නොහැරිය බව දැඩිව ප්‍රකාශ කරයි.
ගම්උදාව වැඩ සටහන්, ගුවන් විදුලි වැඩ සටහන් ආදියේ දායක වී ඉන්දියාවෙන් ශ්‍රී ලංකාවට පැමිණ විවිධ කලාකරුවන් සමඟ ප්‍රසංග ඉදිරිපත් කර ජනාදරය දිනාගෙන ඇත.
මොහුගේ කලා කුසලතාවය දිනෙන් දින දිනේවායී පතමු.
T. H. Sheriff (Sarala Bhai)
Μ r. Tuan Halaldeen Sheriff, was born in 1924, at Mirigama in Gampaha District. His education was disrupted by the premature death of his father, which forced family responsibilities on him.
Mr. Sheriff took to the stage drama in consequence. He joined the troupe of Professor Mohamed Gouse.
His first dance recital took place in the Tower Hall in 1936 with the play 'Pathmawathy'. It was then he received his stage name "Sarla Bhai". He has taken roles in 2000 stage plays. He has also acted in Sinhala films such as “Siri Sangabo” and “Kapatikama”.
He has taken part in Gam-Udawa Celebrations. His stage performances has received commendation from the public and drama connoisseurs.

Page 127
ஏ. ஸி. ஷாஹூல் ஹமீது
1956 முதல் பேச்சு = நாடகம் -நூல் நிலையம்-இராப் பாடசாலை-மாநாடுகருத்தரங்கு - விழாக்கள் - தொலைக் காட்சி என்று கலை - இலக்கியத்தின் பல் வேறு துறைகளில் பங்களிப்பும் - ஈடுபாடும் சேவையும் செய்த ஒரு கலைஞர் நம்மத் தியில் வாழ்ந்து வருகின்றார்.
அவர்தான் - "கம்பளைதாசன்" எனும் புனைப்பெயரில் பிரபல்யம் பெற்ற ஏ. ஸி. ஷாஹுல் ஹமீது ஆவார்.
1940 i. தமிழ் நாட்டில் பிறந்து, கம்பளை மரியாவத்தை அரசினர் தமிழ்க் கல வன் பாடசாலையில் லோகாதயக் கல்வியை யும், கம்பளை, சிங்கப்பிட்டிய மத்ரஸாவில் மார்க்கக்கல்வியையும் கற்ற இவர் தற்போது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஏ. ரஹ்மான் எழுதிய "கடமை வீரன்" நாடகம் முதல் இன்றுவரை சுமார் 50 க்கு மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள இக் கலைஞர், நாடகம் எழுதும் திறனும் பெற்ற வர் என்பதற்கு அவர் எழுதி அரங்கேற்றிய "வீட்டுக்கொரு வேலைக்காரி", "கந்தசாமிப் பிள்ளை", "ஏன் அழுதாய் ?" என்பன உதாரணங்களாம்.
"தமிழ்நாடு தலைவர்களாக பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, ஏ. வி. பி. ஆசைத்தம்பி போன்றோரின் நாடக

S.
s
N
|-
l
எழுத்துக்களே தன்னை நாடகம் எழுதத் தூண்டின" எனக் கூறும் இவர், 1960 ல் புறக்கோட்டை, கெயிஸர் வீதியில் வளர்மதி நூல் நிலையம் வைத்துப் பொதுப்பணியிலும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார்.
மீலாதுந்நபி விழா, பாரதிதாசன் விழா, உமறுப்புலவர் விழா, பாரதி விழா, முத்தமிழ் விழா, எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழா என்று பல்வேறு இலக்கிய விழாக் களைச் சிறப்புற நடத்திய அனுபவமிக்க இவர், மேடை நாடகம் மட் டுமன்றி, தொலைக்காட்சியிலும் பங்களிப்புச் செய் துள்ளார்.
பல்வேறு மன்றங்களில் அங்கம் வகித் துவரும் இவர், மருதூர் ஹஸன் டவர் மண்டபத்தில் எடுத்த விழாவில் ராஜாங்க ' அமைச்சர் எம். எஸ். செல்லச்சாமியாலும், தெலுங்கு காங்கிரஸ் சுகததாஸ் விளை யாட்டரங்கில் நடத்திய விழாவில் அமைச்சர் சிறிசேன குறேயினாலும் பாராட்டுப் பத்தி ரம் - விருது வழங்கிக் கெளரவிக்கப்பட் டுள்ளார்.
தமிழ்நாடு ராஜரத்தினம் பிள்ளை, மர்ஹாம் ஹமீத், ரொஸாரியோ பீரிஸ் போன்றோரிடம் நடிப்புப் பயிற்சி பெற்றுள்ள இவர் தன்னை ஒவ்வொரு துறையிலும் அறிமுகஞ்செய்த ஊக்கப்படுத்திய, உரமிட்ட உத்தமர்கள் என்று பலரை நன்றியோடு
125

Page 128
நினைவு கூருகின்றார். இக்கலைஞரின் பணி மேலும் தொடர வாழ்த்துவோம்.
ඒ. සී. සාහුල් හමීඩ්
*తిడిదిలో ది బరిలgదిరబలడిదిజ్ఞd හමීඩ් මහතා. රූපවාහිනිය, ගුවන් විදුලිය, පුවත්පත්, වේදිකා නාට්‍ය ආදී සියළු කලා මාධ්‍යයන්ටම දායක වීමෙන් 1956 සිටම කලා ලොවට සේවය කරන අයෙකි.
වර්ෂ 1940 දී තමිල්නාඩුවේ උපත ලැබූ ඒ මහතා, ගම්පොලදී සිය සාමාන්‍ය අධ්‍යාපනය හා ආගමික
අධ්‍යාපනය ලැබුවේය.
ඒ. රහුමාන්ගේ ‘කඩමයි විරන්’ නාට්‍යයේ රඟපෑම
ආරම්භ කර දැනට නාට්‍ය පනහකටත් වැඩි ගණනක රඟපා ඇති ඔහු නාට්‍ය රැසක් ලියා රඟදක්වා ඇත.
126

ආගමික, සංස්කෘතික හා කලා උත්සව බොහෝ ගණනක් සංවිධානය කර ඇති සාහුල් හමීඩ් මහතා රූපවාහිනී නාට්‍යවලටද සහභාගී වී ඇත.
සම්මාන හා සහතික බොහොමයක්ම දිනාගෙන ඇති ඒ මහතා, තමාට අත-හිත දුන් සැම ස්තුති පූර්වකව සිහිපත් කරයි. ඔහුගේ සේවය දිනෙන් දින දියුණු වේවායි පතමු.
A. C. Shahul Hameed
H e was born in 1940 and educated in several schools in Gampola. He is at present engaged in trade. He is known by his pen-name Ganpalaidasan. He has taken part in over 50 stage dramas in Tamil including Kadamai Veeran, Veetukku Oru Velaikari. He has also taken part in T.V. Dramas as well as in several commemoration programmes. He has received various awards for artistic activities.

Page 129


Page 130


Page 131
ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
"1992 ல் தமிழ்நாடு, சென்னை - தமிழ் இலக்கியப் பேரவை "மஹ்ஜமீன்" காவி யத்தை "கவியரசு" வைரமுத்துவினால் ஆய் வுரை செய்ய வைத்து அதே வைரமுத்து வினாலும், காவியத்தின் மூலம் தந்த பிரபல நாவலாசிரியர் ஹஸ்னினாலும் பொன் னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார் காவியம் தந்த கவிஞன்.
- அவர்தான் "அபூமுஜீப்" - "மரு தம்" ஆகிய புனைப் பெயர்களில் ஒளிந்துள்ள அஹமது ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஆவார்.
மருதமுனையில் 1943 ல் பிறந்த இவர், மருதமுனை அல்மனார், கல்முனை உவெஸ்லி ஆகிய கல்லூரிகளில் பயின்று, ராஜகிரிய மருத்துவக் கல்லூரியில் படிப்பை மேற் கொண்ட ஒரு மருத்துவராவார். 1970 ல் ஜனாபா ஹமீஷியா பரீதா என் பவரை மணந்து 3 ஆண்கள் ஒரு பெண் என 4 பிள்ளைகளுக்குத் தந்தையான இவர், "புலவர்மனி", 'நூருல்ஃ பன்னான்" அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன் ஹாஜியானி ஆயிஷா தம்பதியினரின் புத்திரராம்.
தந்தையிடம் யாப்பிலக்கணம் பயின்று, தினபதி மூலம் இலக்கிய உலகில் அடி யெடுத்து வைத்து, "சிந்தாமணி" பண்னைக் கவிஞராக தன்னை வளர்த்துக் கொண்ட இவர் மேற்படி பத்திரிகைகளின் முன்னாள்

Tஆசிரியரும், முத்த பத்திரிகையாளருமான திரு. எஸ். டி. சிவநாயகம் அவர்களை தன் ஞானகுருவாக எண்ணி மகிழ்கிறார்.
"பாலையில் வசந்தம்" - "முத்து நகை" - "மஹ்ஜமீன் காவியம்" (600 கவி தைகள்) ஆகிய மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ள இவர், மஹ்ஜமீன் காவியத் தின் தொடராக, "புனித பூமியிலே காவிய"த்தை (1000 கவிதைகள்) தமிழகத்தில் அச்சுப்படுத்திக் கொண்டிருக் கின்றார்.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக "தின "பதி - சிந்தாமணி" உட்பட, "தின கரன்"-"காங்கிரஸ்" - "அல்ஹஸனாத்" - "உண்மை உதயம்" ஆகிய பத்திரிகை களிலும் தனது கவிதைப் பணிகளைத் தொடர்ந்து வந்த இவர் சிறுகதைத் துறை யிலும் கைவைத்து மின்னிட கலாசார அலுவல்கள் திணைக்களம் இவரது "வெள் ளைப்புறா" சிறுகதையைத் தேர்ந்து, 1991 ல் வெளியிட்ட அதன் மும்மொழி சிறுகதைத் தொகுப்பில் இணைத்துள்ளமை அவதானிப்புக்குரியது.
1980 இல் ஹிஜ்ரி விழா தேசிய மீலாத் விழா உட்பட, பல்வேறு தரமான கவிதைப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ள இவரது "முத்து நகை' நூலைக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் 1989 ஆம் ஆண்டின் சிறந்த கவிதை நூலாகத் தேர்ந்து பரிசளித்ததையும், முத
129

Page 132
லாவது உலகத் தமிழ் இஸ்லாமிய சிற் றிலக்கிய மாநாடு (1992 ல்) வெளியிட்ட பழைய சிற்றிலக்கியங்கள் பத்தோடு, கவி. கா. மு. ஷரீப்பின் "ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ்” எனும் புதிய சிற்றிலக்கியத்தோடு, தனது "மஹ்ஜயின் காவியம்" நூலையும் சேர்த்து வெளிட்டதையும் பெரிய கண்ணிய மாகக் கருதுகின்றார்.
"சிந்தாமணி கவிஞர் வட்ட” த்தின் தலைவராகவும், கொழும்புத் தமிழ்ச் சங் கத்தின் ஆட்சிமன்ற உறுப்பினராகவும், அதன் இலக்கியக் குழுச் செயலாளராகவும் பணியாற்றிவரும் இக்கவிஞரின் கவிதாப் பயணம் தொடர வாழ்த்துவோம்.
ජීන්නාහ් ෂරිප්දීන්
19 43 දී මරුදඹුනයි. ග්‍රාමයේ උපන් අහ්මද් ජීන්නාහ් ෂරිජදීන්, මරුදඹුනයි අල් මනාර් විදයාලය හා කල්මුනයි වෙස්ලී විදයාලය ආදී විදයාලවල අධ්‍යාපනය ලැබුවේය. රාජගිරිය ස්වදේශීය වෛදය විදයාලයේ වෘත්තීය අධ්‍යාපනය ලත් ඒ මහතා, 1976 දී හම්සියා පරීඩා මහත්මිය සමඟ විවාහ විය. ඔහුට දරුවන් හත් දෙනෙකි. අහමද ජීන්නාහ් ෂරිජදීන්ගේ පියා, පුලවර්මනි නූරුල් පන්නාන් අල්හාජ් ඒ. එම්. ෂරිජදීන් මහතාය. මව හාජියානි ආයිසා මහත්මියයි.
130

පියාගෙන් භාෂාව හා සාහිතන්‍යය උගත් ඒ මහතා, දිනපති, සින්දාමනී. සූඩාමති ආදී පුවත්පත්වලට කවි හා ලිපි සැපයුවේය. ඔහුගේ “වෙල්ලයී පුරා” කෙටිකතාව හා "මුත්තුනහයි” ග්‍රන්ථය බෙහෙවින් සම්මාන ලැබූ කෘතීන් දෙකකි. අන්තර්ජාතික සාහිත්‍යය සම්මේලනවලදීද මොහුගේ කෘතීන් බොහොමයක් සම්මාන හිමි කර ගති.
විවිධ සාහිත්‍යය සමිති සමාගම්වල තනතුරු දරමින් කලා ලොවට සේවය කරන මේ කවියා තමිල්නාඩුවේදී "පවා රන්සේලය පොරවා උපහාර දක්වනු ලැබීය.
මේ කවියාගේ කලා සේවාව දිනෙන් දින දිනේවායි පතමු.
Jinnah Sheriffdeen
e was born in 1943 in Maruthamunai,
Eastern Province and was educated at Wesley Collge, Kalmunai and Institute of Indigenous Medicine, Rajagiriya, Colombo. He has studied Tamil prosody under his father and has specialized in the field of Tamil classical verse. He has published 3 books of poems namely, “ Muthu Nakei’, ‘Palai-il-Vasanthum' and * Mahjabeen Kavium', the last containing 600 stansas. He has received various awards and prizes. He is a frequent contributor to the Tamil press, publishing Tamil poetry.

Page 133
ஏ. கே. ஏ. ரஸாக் லாக (மேமன் கவி)
மேமன் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர். தமிழின் மீது கொண்டுள்ள பற்றினால், தமிழ்மொழி மூலம் கற்கும் பாடசாலை காலத்திலேயே தமிழில் கவி எழுதத் துவங்கி, இன்று இலக்கிய உலகில் பிரபலமான கவிஞராகத் திகழ்கின்றார் ፵፱gJj வர்.
அவர்தான் - "மேமன் கவி" என் றழைக்கப்படும் ஏ. கே. ஏ. ரஸாக் லாகானா என்பவராவார்.
1957 ல் இலங்கை மேமன் சமூகத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் அலி முஹம்மத் லாகானா - சுபைதா தம்பதியருக்கு மகனா கப் பிறந்து கொழும்பு கொட்டாஞ்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர், திருமணமாகி ஒரு பிள்ளைக்குத் தந் தையுமாவார். குடும்பத்தில் நிலவிய வியா பாரச் சூழலால் கல்வியைத் தொடர முடியாத நிலையிலும், கவிதைத் துறையைத் தொட் டுத் தொடர்ந்தார்.
பள்ளிக்கூட வாழ்வில் இவரது ஆற் றலைத் தட்டிக்கொடுத்து ஆர்வமூட்டிய தமி ழாசான் "லியாவுல் ஃபன்னான்" எம். அஷ்ரப்கானையும், கவிதைத்துறையில் இவ ரைச் செழுமைப்படுத்திய மறைந்த ஈழ வாணனையும், இவரது 17 வயதில் "மல் லிகை" யில் "இளந்தளிர்" பகுதியில் இவரை அறிமுகஞ் செய்தது முதல் இன்று வரை உற்சாகப்படுத்திவரும் திரு. டொமினிக் ஜீவா ஆகியோரைத் தன்னால் என்றும் மறக்க முடியாது என்கிறார் இவர்

GTTT
m ஆரம்பகாலந்தொட்டு முற்போக்கு எழுத் தாளர் சங்கத்துடன் தன்னை இணைத் துக்கொண்ட இவரது முதல் கவிதைத் தொகு தியான "யுகராகங்கள்" எனும் நூலை மேற் படி சங்கத்தின் பதிப்பகமான "எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்" தனது ஏழாவது வெளியீடாக வெளியிட்டது. இதைத் தொடர்ந்து 1982 ல் டொமினிக் ஜீவாவின் அறிமுகத்துடன் தமிழக இவரது 2 ஆவது கவிதை நூலாக "ஹிரோ வழிமாவின் ஹீரோக்கள்" எனும் நூலையும், 1984 ல் "இயந்திரச் சூரியன்" எனும் கவிதை நூலையும், 4 ஆவது கவிதை நூலாக "நாளையை நோக்கிய இன்றில்" எனும் நூலையும் வெளியிட்டு தாக்குவித் துள்ளது.
தமிழகத்தின் பிரபலமான கவிஞர்களான
'நர்மதா" பதிப்பகம்
மு. மேத்தா, கவியரசு வைரமுத்து கவிக்கோ அப்துர் ரஹ்மான் போன்றோர் முறையே ஒவ்வொரு நூலுக்கும் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
1990 ல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினை இவரது 4 ஆவது நூல் பெற்ற துடன், இந்து கலாசார ராஜாங்க அமைச்சால் "இலக்கிய வித்தகர்" என்ற பட்டத்தையும் பெற்றுத்தந்து கெளரவம் அளித்தது. இலங்கையிலும் தமிழகத்திலும் புதுக் கவிதைத் தொகுதி ஒன்றினுக்கு சாகித்திய பரிசு தரப்பட்ட முதல் நூல் இவரது நூலே என்று பெருமையுறும் இவர், கவிதை மட்டுமன்றி, விமர்சனமும், ஆய்வுக்கட்டுரை யும் எழுதி வருகின்றார்.
131

Page 134
திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறைக்கான "டிப்ளோமா" பட்டம் பெற் றுள்ள இவர், மேமன் சங்கம், வலம்புரி கவிதா வட்டம் உட்பட, பல்வேறு இலக்கிய - சமூக சேவை அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவரது பணி சிறக்க வாழ்த்து
வோமாக
ඒ. කේ. ඒ. රසාක් ලකථානා (මේමන් කවි)
19*Ꭲ? ශ්‍රී ලංකාවේ මේමන් සමාජයට අයත් අබ්දුල් කරිම් අලී මුහම්මද්ලකානා - සුබයිදා දම්පතීන්ගේ පුත්‍රයා ලෙස උපත ලබා කොළඹ කොටහේන දෙමළ ම, විද්‍යාලයේ ඉගෙනුම ලැබූ ඒ. කේ. ඒ. රසාක් ලකයානා "මේමන් කවි” යන නමින් ප්‍රසිද්ධියට පත් කලාකරුවෙකි.
සිය මව්බස උර්දු බස වුවත් පාසල් කාලයේ සිටම දෙමළ බසින් කවී ගෙතීමේ දක්ෂතාවයක් ඒ මහතා සතුව තිබිණි. සිය නිවසේ පරිසරය නිසා වැඩිදුර අධ්‍යාපනය අතහැර වසාපාරික කටයුතුවල යෙදුනද,
පාසල් කාලයේදී ඔහුගේ ගුරුවරුන්ගෙන් ලැබුණු මඟපෙන්වීම නිසා කවි ගෙතීමේ කෙෂත්‍රයේද තම
දායකත්වය දැක්වීය. එසේම තමාට මඟපෙන්වූ
තමිල්නාඩුවේ සුප්‍රසිද්ධ කවීන්ද ස්තුති පූර්වකව මතක් කරයි.
කාව්‍ය ගුන්ථ 4ක් පමණ ලියා පළකර ඇති ඒ
මහතා පුවත්පත්, සඟරා ආදියට කවි විශාල සංඛ්‍යාවක් සපයා ඇත.
132

ගුවන් විදුලි හා රූපවාහිනී වැඩ සටහන් සඳහා ගීත ප්‍රබන්ධ කර ඇති ඒ මහතා, ප්‍රගතිශීලී ලේඛකයන්ගේ සමිති සමාගම්වල තනතුරු දරමින් සේවය කරයි. ඒ මහතාගේ සියලු කටයුතු සාර්ථක වේවායි පතමු.
A. K. A. Razak Lakana (Memon Kavi)
r. Abduld Karim Abdul Razzak
Lakana was born in 1957. He belongs to the Memon Community of Sri Lanka. Though his mother tongue is Urdu, he has become attached to Tamil and Tamil Literature. He entered the field of Tamil creative literature from his 17th year. His special interest is Tamil poetry and he has published four collections of poetry. In addition he has contributed a large number of poems to perodicals. He has composed Tamil songs for Musical programmes in Radio and T. V. He is well known under his pen - name Memon Kavi. He is also interested in several literary and social service associations. He is a businessman by profession.

Page 135

XID
fśUIG)

Page 136


Page 137
எம். என். அப்துல் அ6
அரபு நாடான ஜோர்தானில் வெளிவரும் அரபுத் தினசரியான "அஷ்ஷாப்" ஏட்டின் விளம்பாப் பகுதிக்கான பொறுப்பு ஓவியராக நியமனம் பெற்று, சிறுவர் பகுதி போட்டிகள், கதைகளுக்கான சித்திரங்கள், அரசியல் கேலிச் சித்திரங்கள் என்று பல்வகை ஒவியங்களையும் வரைந்து புகழ்பெற்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமைக் குரியவர்தான் "ரைத்தளாவளை அளபீஸ்" எனும் புனைப்பெயர் கொண்ட எம். என். அப்துல் அஸிஸ்,
34 வயதுடைய இவர், ரைத்த எாவளையில் பிறந்து நாவல்நகர் கதிரேசன் கல்லூரி, கல்ஹின்னை அல்மனார் மத்திய கல்லூரி, தர்காநகர் அல்ஹம்ரா கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கல்வி கற்றார். ஜனாபா ஜூனவரியா ஹ"சைனின் கணவரான இவர், மர்ஹ=மான நெய்னா முஹம்மத் -ஹவ்வா உம்மா தம்பதியினரின் தனி மகனாவார்.
எழுத்தாளர் - ஒவியர் - நடிகர் மட்டு மன்றி பயிற்றப்பட்ட முதலாந் தர விசேட சித்திர ஆசிரியருமான இவர் 1954 ல் நுண் கலைப் பீட சான்றிதழையும் பெற்றவராவார்.
உலகப் பிரசித்தி பெற்ற மாணிக்கக்கல் வியாபாரிகளிடம் நகை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ள இவரே, இலங்கையில் அரபு எழுத்தணிக் கலையை முதன் முதலாவ தாக அறிமுகஞ் செய்தவராவார். சோனக இஸ்லாமியக் காலாசார நிலைய வாயில்

15 ̄
இரும்புக் கதவுகளிலும், குப்பாவிலும், சிலாசாசனத்திலும் இவரது அரபு எழுத்தணி
அலங்காரங்கள் பொறிக்கப்பட்டுள்ளமை
இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.
சோண்க இஸ்லாமிய EstliffTT நிலையத்தின் குர்ஆன் மொழி பெயர்ப்புக் குழுவுடன் இணைந்து அரபு எழுத்தணிக் கலைக் கண்காட்சியை நடத்திய இவர், 1979 ல் ஹிஜ்ரி 1400 ஆண்டு விழா தொடர்பான அரபு எழுத்தணி கலைப் போட்டிகளுக்கு முன்னோடியாக இருந்து, தேசிய மட்டத்தில் பயிற்சி வகுப்புகளையும், போதனைகளையும், தனிப்பட்ட கண் காட்சிகளையும் நடத்திய அனுபவமிக்க
வராவார்.
முஸ்லிம் பாடசாலைகளில் 『니 எழுத்தணிக் கலையைப் போதிக்க உருவாக்கப்பட்ட பாடவிதானக் 3յ{ւն
உறுப்பினர் இருவருள் ஒருவராகிய இவர், 1979 அளவில் தமிழ், சிங்கள, ஆங்கில எழுத்துக்களை அரபு எழுத்துச் சாயலில் எழுதும் ஒரு புதிய பாரம்பரியத்தை அறிமுகஞ் செய்தார் என்பது இவருக்கு பெருமை சேர்க்கும் அம்சமாகும்.
1958 ல் இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில் ஒலிபரப்பான "வேலை நிறுத்தம்" எனும் இவரது முதல் நகைச்சுவை நாடகத்தைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான சமூக, TFITT
135

Page 138
நாடகங்களை வானொலியில் எழுதி ஒலிபரப்பானதோடு, தமிழ் - சிங்கள மேடை நாடகங்களும் இவரால் எழுதி, நடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான “முத்தாரம்", "தினகரன்" தினசரியில் இரு வருடங்களாக வெளிவந்த "வாழ்வளித்த கதை" எனும் சித்திரத் தொடர்கதை என்பன இவருக்குப் புகழ் சேர்த்தன. 'ஜிஹாத்', 'வீரகேசரி" ஆகிய இதழ்களிலும் இவரது ஓவியங்கள் பிரசுர மாகியுள்ளன. இவரின் கலைப்பணி தொடர வாழ்த்துவோமாக.
එම්. එන්. අබ්දුල් අසීස්
54 වැනි වියේ පසුවන එම්. එන්. අබ්දුල් අසීස් මහතා විත්‍ර ශිල්පියෙකු, ලේඛකයෙකු පමණක් නොව නළුවෙකුද වේ. විතූ ගුරුවරයෙකු වශයෙන් විශේෂ පුහුණු සහතිකය හිමි ඒ මහතා සෞන්දර්ය අධ්‍යාපන පීඨයෙන්ද සහතික ලැබුවෙකි. ඔහුගේ පියා මර්හුම් නොයිනා මුහම්මද් මහතාය. මව හව්වා උම්මා මහත්මියයි.
රයිතලාවල ගමේ උපන් ඒ මහතා නාවලපිටිය කදිරේසන් විද්‍යාලය, ගල්හින්න අල්මනාර් විද්‍යාලය හා දර්ගානගර් අල් හම්රා විදයාලයෙන් අධ්‍යාපනය
ලැබුවේය. ඔහු කලා ලොවේ රයිතලාවල අසීස් යන නමින් ප්‍රසිද්ධය.
ස්වර්ණාභරණ සැලසුම් කිරීමෙන්ද ශ්‍රී ලංකාවට ආරාබි අක්ෂර කලාව හඳුන්වා දීමෙන් ද අසීස් මහතා ප්‍රසිද්ධය. යෝනක ඉස්ලාමීය සංස්කෘතික මධ්‍යස්ථානයේ යකඩ ගේට්ටුවල කලා මොස්තර ඔහුගේ නිර්මාණ වේ.
136

ඔහු යෝනක ඉස්ලාමීය මධ්‍යස්ථානයේ කුර්ආන් පරිවර්තන කමිටුව හා එක්ව අරාබි අක්ෂර කලා ප්‍රදර්ශන සංවිධානය කිරීමෙන්ද, අරාබි අක්ෂර කලා පන්ති පැවැත්වීමෙන්ද, මහත් සේවයක් ඉටුකර ඇත. තවද ඔහු අරාබි අක්ෂර කලා විෂය මාලා කමිටුවේ ද සේවය කර ඇත. දෙමළ හා ඉංග්‍රීසි අක්ෂර අරාබි අක්ෂර මෙන් ලිවීමේ රටාව හඳුන්වා දුන්නේද ඔහුය.
ශ්‍රී ලංකා ගුවන් විදුලිය මගින් ඔහුගේ "මුත්තාරම්" වැඩ සටහන ඇතුළු නාට්‍ය රැසක්ම ප්‍රචාරය විය. කාව්‍ය සමාජ හා සංස්කෘතික වැඩ සටහන්ද ඔහු ඉදිරිපත් කර ඇත.
එසේම වේදිකා නාට්‍යකරුවෙකු වශයෙන් ද, නළුවෙකු වශයෙන්ද, කලා ලොවට සේවය කර ඇති ඒ මහතාගේ චිතූ කතා තිනකරන් පුවත්පතේ පළවිය. එමෙන්ම ජෝර්දානයේ අෂෂබ් පුවත්පතේ චිත්‍ර ශිල්පියා වශයෙන් සේවය කිරීමෙන් ඔහු පිටරටවලද ජනාදරයට පත් විය.
ඒ මහතාගේ කලා සේවාව දිනෙන් දින දියුණු වේවායි පතමු.
M. N. Abdul Azeez
e was born at Raitalawala in the
Matale District and was educated at several schools including Nawalapitiya Kadiresan Vidyalaya and Al Hambra, Dharga Town. He is a first-class Special Art Teacher. He has done drawings for stories, for cartoons and also drawing for Ashab and Arabic newspapers in Jordan. He is also known for his Arabic Calligraphy and he has undertaken jewellery designs as well. He is well known under his pen-name "Raitalawala Azeez. He is a writer with a special interest in humorous stories.

Page 139
அல்ஹாஜ் ஏ. ஆர். ஜெய்னுல் ஆப்
செய்மதி மூலமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைப் பெறும் தொழில்நுட்பத்தைப் பயின்று. ஆர்தர் சி. கிளார்க் போன்ற தலைசிறந்த விஞ்ஞானிகள், தொழில் நுட்பவியலாளர்களின் ஆலோசனைகளைப்
பெற்று " டிஸ் " வாக்கி, நாட்டின் Lu GL பிரமுகர்களின்
என்டனாக்களை உரு
இல்லங்களிலும், அனேக ஸ்தானி காாலயங்களிலும் பொருத்தியுள்ள ஒரு கலைஞர் நம்மிடையே வாழ்கிறார்.
அவர்தான் அப்துர் ரஸ்ாக் - அபூசாலி உம்மா தம்பதியரின் மகனாக 1935 ல் கொழும்பில் பிறந்து, ஜனாபா சித்தி பிறைல் என்பவரைத் திருமணம் செய்து, ஏழு பிள்ளைகளின் அன்புத் தந்தையாகத் திகழும் அல்ஹாஜ் எ. ஆர். ஜெய்னுல் ஆப்தீன் ஆவார்.
கொழும்பு ஹானஸ்னியா (இன்று ஹமீத் அல் ஹானஸ்னியா கல்லூரி) பாடசாலையில் பயின்று. 1956 ல் அதே பாடசாலையில் ஆசிரியராக நியமனம் பெற்று 1972 வரை ஆசிரியர் பணி புரிந்து வந்த இவர், பள்ளிக்கூட வாழ்க்கையிலேயே கலைத் துறையில் ஆர்வமிக்கவராகத் திகழ்ந் தார். பள்ளி வாழ்க்கையில் இடம்பெற்ற கலை இலக்கிய விழாக்களில் நடித்தும் = பாடியும் அனுபவமும் புகழும் பெற்று வரலானார். இவர் நடித்த " சமூகப் புயல் " இவருக்குப் பாராட்டையும் புகழையும் தந்த நாடகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1958 முதல் இலங்கை வானொலியில் பேச்சு - நாடகம் என்று நிகழ்ச்சிகளில்
பங்கேற்று வந்த இவர், 1951 էի வானொலியில் நிலையப் பாடகராகத் தெரிவு
செய்யப்பட்டு, வானொலியில் LITI வரலானார். இசை - நாடகத் துறைகளில் இவ்வாறு இவரது பணியும் =
பங்களிப்புக்களும் தொடர்ந்த போதும், இளமைமுதலே புகைப்படத்துறையிலும் தனியான ஆர்வமும் - கவனமும் இவருக்கு இருந்து வந்தது. இந்த புகைப்பட ஆற்றலை வளர்த்துக் கொண்ட இவர், 1985 ல் கொழும்பு புதுக்கடை பகுதியில் " போட்டோநிகா " என்னும் ஒரு சிறிய " ஸ்டுடியோ " வை உருவாக்கி, நாளடைவில் நாடறிந்த படப்பிடிப்பாளராக உயர்ந்தார். இலங்கையில் மாறி மாறி வந்த அரசுகள் நடாத்திய வரலாற்றுப் புகழ்மிக்க வைபவங் கள் பலவற்றின் உத்தியோகபூர்வ படப் பிடிப்பாளராகக் கடமையாற்றி, வரலாற்று நிகழ்வுகளை நிரந்தர சித்திரங்களாக ஆக்கி வைத்த பெருமை இவருக்குரியது.
இந்தப் புகைப்படப்பிடிப்பில் ஏற்பட்ட ஆர்வமும், வளர்ச்சியும் இவரை திரைப்படத்துறையையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால் நீண்ட காலமாகத்
திரைப்பட " ஸ்டில்ஸ் போட்டோகிரபராக " கடமையாற்றி, நாளடைவில் தொலைக்காட்சியில் அடியெடுத்து
வைத்தார். இலங்கையில் தொலைக்காட்சி
13

Page 140
வெளிச்சத்திற்கு வந்ததும், அதற்கான தொழில் நுட்பத்தை உணர்ந்து, சிறிய அளவில் தொழில்நுட்ப கருவிகளை வாங்கி " லியாவுல் ஃபன்னான் " எம். எச். பெளசுல் அமீரின் கதை வசனத்திலும், ஏ. ஸி. ஹாஸைன் பாரூக்கின் இயக்கத்திலும் தயாரான " ஆகாயப்பந்தல் " தொலைக்காட்சி நாடகத்தைத் தரமான முறையில் தன் சொந்தச் செலவில் உருவாக்கினார். இது இலங்கை தொலைக்காட்சித்துறை வரலாற்றின் முதல் முயற்சி என்று கலையுலகமும், பத்திரிகைகளும் பாராட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
" தனது வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஆசான்களான ஹாஜி ஸி. எல். எம். அபுல்ஹஸன், ஹாஜி எஸ். ஏ. எம். எம். அஷ்ரப், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் மர்ஹாம் ஐ. எல். எம். மஷார், ஹாஜி ஏ. எம். காமில் மரைக்கார் போன்றோரை என்றுமே மறக்க மாட்டேன் ” எனக் கூறி நெஞ்சம் நெகிழும் இக்கலைஞரின் பணி தொடரப் பிரார்த் திப்போம்.
අල්හාජ් ඒ. ආර්. සෙයිනුල් ආබ්දීන්
වර්ෂ 1936 දී කොළඹ උපන් ඒ ආර්. සෙයිනුල් ආබ්දීන් මහතාගේ පියා අබ්දුල් රසාක් මහතාය. මව අබුසාලි උම්මා නම් වූවාය. ජනාබා සිත්ති ප්‍රයිල් මහත්මිය සමග විවාහ වී ඇති සෙයිනූල් ආබ්දීන් මහතාට දරුවන් පස් දෙනෙක් සිටී.
කොළඹ හමිඩ් අල් හුසයිනියා විදුහලේ ඉගැනුම ලැබූ ආබ්දින් ශිෂ්‍යයා 1956 දී එම විදුහලේම ගුරු පත්වීමක් ලබා ගත්තේය. කලාවට ඉතා ලැදි ඔහු
138

පාසල් සංදර්ශන, ප්‍රසංග ආදිය මගින් සිය ගායනා හා රංග කුසලතාවය දියුණු කර ගත්තේය. 1956 සිටම ගුවන් විදුලියේ කතා හා නාට්‍ය වැඩ සටහන් වලට සහභාගී වූ ඔහු 1964 දී ගායකයෙකු වශයෙන් ද තේරුණේය. ඡායාරූප ශිල්පයට ඉමහත් ආශාවක් දැක්වූ ඔහු ඡායාරූප ශාලාවක් පවත්වා ගෙන ගියේය. කල්යත්ම සුප්‍රසිද්ධ ඡායාරූප ශිල්පියෙක් බවට පත් විය. පසුව චිත්‍රපට ක්ෂේත්‍රයට පිවිස දීර්ඝ කාලයක් විත්‍රපට ඡායාරූප ශිල්පියෙකු ලෙස සේවය කළේය.
ශ්‍රී ලංකාවේ රූපවාහිනිය හඳුන්වා දීමත් සමගම රූපවාහිනී කැමරාකරණයට සම්බන්ධ විය. එම්. එච්. පාරුක් විසින් අධ්‍යක්ෂණය කරන ලද්දා වූද, "ආහායප්පන්දල්” ටෙලි නාට්‍යය කැමරා කරන ලද්දේ අල්හාජ් ඒ. ආර්. සෙයිනූල් ආබ්දීන් මහතා විසිනි. මෙම ටෙලි නාට්‍යය පුවත්පත්වල හා කලාකාමීන්ගේ පුශාසාවට පාතූ විය.
සිය දියුණුවට අතහිත දුන් සියල්ලන් ස්තූති පූර්වකව මතක් කරන මෙම කලාකාමියාගේ සේවය තව තවත් දියුණු වේවායී පතමු.
Al-HajA. R. Jainul Abdeen
r. Abdul Razak Jainul Abdeen was
born in Colombo in 1936. He became a teacher in 1956 and continued in his profession till 1992. He has been involved in S.L.B.C. in feature programmes, dramas and also as singer of Islamic songs. He established a photographic institution which later led him to make and produce TV programmes, one of which was Akaya Pandal". At present he is concerned in the making and setting up of dish-antennae which have received commendation of experts in the fields like Mr. Arthur C. Clark.

Page 141


Page 142


Page 143
ஜனாபா உம்மு வலிலா
இன்று நம்மிடையே பிரபல்யமாகத் திகழும் அமைச்சர்கள் - வர்த்தகப் பிர முகர்கள் - சமுதாயப் பெரியவர்கள் - அறிவுத்துறை சார்ந்த பெருந்தகைகள் பல ருக்குச் சிறுபராயத்தில் அருள்மறை அல்குர் ஆனை ஓதிக்கொடுத்த "லெப்பம்மா" என் றழைக்கப்படும் ஒரு பெருமாட்டி நம்மத்தியில் வாழ்கின்றார்.
அவர்தான் - "ஒளிலாத்தா" என அழைக்கப்படும் ஜனாபா உம்மு வளிலோ கரீம் ஆவார்.
சுலைமான் லெப்பை தம்பதியரின் மக ளாக, 1908 ல் கொழும்பில் பிறந்த இவர், தனது ஏழாவது வயதில் தன் தந்தை வபாத்தானதைத் தொடர்ந்து அண்டை அய லிலுள்ள சிறுவர் சிறுமியர்களுக்குக் குர் ஆன் ஓதிக் கொடுக்கத் துவங்கினார். 3 மகன், 1 மகள் என 4 பிள்ளைகளின் தாயான இவர், தெமட்டகொடை கிளிப்டன் லேன் தக்கியா பள்ளிவாசலின் பொறுப்பதிகாரியாகவும், மார்க்கப் போதகராகவும் திகழ்ந்த தந்தை யின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, தானும் சமயப் போதனைகளில் குறிப்பாக குர்ஆன் ஓதிக் கொடுத்தலில் ஆர்வம் காட்டி ஈடு
ILs. T&T Tif.
அல் மத்ரஸ்துல் கைரியா அமைந்திருந்த கல்வத்தைத் தோட்டத்திலிருந்த தனது குர் ஆன் ஓதித்தரும் பணியைத் துவங்கிய இப்பெ ருமாட்டி, தன்னிரு சகோதரிகளையும் ஒன்றி ணைத்துக் கொண்டு, தங்களையும் விரிவான

பணி செய்வதற்கு தயார்படுத்திக்கொண்டு, மத்ரஸா விவகாரத்தில் முழுமையாக ஈடுபட லானார். ஓரிரு முறை இடமாற்றம் கண்ட மேற்படி மத்ரஸா நாளடைவில் பொருளாதா ரக் கஷ்டத்தினால் தொடர்ந்து நிர்வகிக்க முடியாத இக்கட்டில், இவரும், இவரது சோத ரிகளும் மத்ரஸாவின் நிர்வாகப் பொறுப்பி னைப் பிரபலமான ஆட்களின் கையில் ஒப்படைப்பதென முடிவு செய்தனர்.
இதன்படி ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எம்.எச். மஹ்ரூப், ஏ. எச். மாக்கான் மாக்கார், எம். எம். சித்தீக், அதா தாஸிம் ஆகியோரின் மேற்பார்வையில் படிப்படியாக மத்ரஸா வளர்ச்சி பெற்று, ஒரு பள்ளிக்கூட தரத்தை எட்டிப்பிடித்து 1981 ல் முதல் முறையாக ஜி. ஸி. ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு இப்பாடசாலை மாணவர்கள் தோற்றினர் என்ற தேன்செய்தியை செவியுற்ற இவர், தனதும் - தன் சகோதரிகளினதும் மர்ஹ" மான தந்தையினதும் நிய்யத்து நிறைவேறி வருவதை எண்ணி மகிழ்ந்து போனார்.
கொழும்பு மத்தியிலுள்ள முஸ்லிம் குடும் பங்கள் பலவற்றுக்கு நேரில் சென்று குர்ஆன் ஓதிக் கொடுப்பதோடு மார்க்கச் சட்ட திட்டங் களையும், மெளலிது வடிரிபுகளையும், தலை பாத்திஹா, துஆ களிதா முதலியவற்றையும் போதிக்கும் புனித பணியில் இவர், தனது இளம்பராயம் முதற்கொண்டு வாழ்வின் பெ ரும் பகுதியை அர்ப்பணித்துள்ளார் என் பதைச் சமூகம் என்றும் மறக்காது.
141

Page 144
யாருக்கும் குழந்தை பிறந்து விட்டால், நல்லர்த்தமுள்ள கவர்ச்சிப் பெயர்களைச் சூடப் பலர் இவரையே நாடிச் செல்வர். இதன்வழியில் இவர் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் குழந்தைகள் யாரானாலும் ஏழு வயதுக்கு முன் முழுவதையும் ஓதித் தமாம் செய்திட வேண்டும் என்ற விருப்பம் கொண் டுள்ள இவர், இதுவரை மூன்று தலைமுறை யாகச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஒதிக்கொடுக் கும் உன்னத பணியை மேற்கொண்டுள்ளார் என்பது பெருமை தரும் விஷயமல்லவா ? இப்பெருமாட்டி பல்லாண்டு வாழ வாழ்த்து வோம்.
උම්මු වසීලා කරීම් මහත්මිය
වර්ෂ 1906 දී කොළඹ දී උම්මු වසීලා කරීම්
මහත්මිය සුලයිමාන් ලෙබ්බයි දම්පතීන්ගේ දියණියව උපත ලැබුවාය. ඇගේ කුඩා අවධියේම පියාගේ වියෝව සිදුවූ නිසා පියාගේ වෘත්තිය වූ මුස්ලීම් දරුවන්ට කුර්ආනය කියවීමට ඉගැන්වීමේ කාර්යයෙහි යෙදීමට ඈ පෙළඹුණාය. අද සමාජයේ ඉදිරියෙන් සිටින ඇමැතිවරුන් වෙළඳ ව්‍යාපාරිකයන්,
142

ප්‍රභූවරුන් බොහෝ දෙනෙකුට කුඩා කාලයේදීම කුර්ආනය කියවීමට ඉගැන්වීම මේ මහත්මිය විසින්
සිදු විය.
මේ හැර පවුලේ විශේෂ අවස්ථාවලදී “තලයි පාතිහා” ගායනා කිරීම ද විශේෂ කෂිදා ගායනය කිරීම ද මෙම මහත්මිය විසින් සිදුකරන අනෙකුත් ආගමික සේවාවන් වේ.
මෙතුමියගේ මෙම සේවාව දිනෙන් දිනම දියුණු වේවායි පතමු.
Mrs. Ummu Waseella Careem (Oseelatha)
he was born in Colombo in 1906. From
her earliest age she was interested in Quranic recital and her main commitment was teaching Quranic recitation to children. Mrs. Ummu Waseela Careem has been teaching the children of prominent Muslims in Colombo. She has taken part in the recital of Thalaifathia and special Qasida on the occasions of birthday celebrations. She has been much acclaimed in this field. -

Page 145
ශ්‍රී ලංකා ඉස්ලාමීය යෝන් සංස්කෘතික
සංස්කෘතිය යන්නෙහි තේරුම පුහුණු කරවීම යනුයි. නූතන සමයෙහි මෙය පොදුවේ සංස්කරණය නොහොත් මානසික සංවර්ධනය යනුවෙන් සලකනු ලැබේ. ඉස්ලාමීය සංස්කෘතියත් අනිකුත් සංස්කෘතියනුත් අතර විශාල පරතරයක් ඇත. ඉස්ලාමීය සංස්කෘතියේ ඉලක්කය ඉතා පැහැදිලීය. එය අරමුණු කරන්නේ තනි පුද්ගලයෙකුගේ හෝ එක්තරා පිරිසකගේ මානසික සංවර්ධනය නොව මුළු මහත් මානව වර්ගයාගේම මානසික සංවර්ධනයයි.
διαλςς, අසාධාරණය, කූ®ර භාවය පවත්නාතාක්කල් කුමන රටක හෝ වේවා කලා නිර්මාණද, සංස්කෘතිමය නිර්මාණද ඉස්ලාමය විසින් හරගනු ලැබූ බවක් දක්නට නැත. ජයලබූ පමණින්, සාමය අත්පත් කරගත් පමණින් කාර්ය සාධනය සිදුවියයි. ඉස්ලාමීය අදසස් නොකරයි. ඉස්ලාමයේ ඉලක්කය ඉතා පුළුල්ය. එහි අරමුණ සාක්ෂාත් කරගැනීම උදෙසා යන ගමන අඛණඩය.
ඉස්ලාමයේ අරමුණ වූ කලී ලෝක සහෝදරත්වයයි. ආගමක් ලෙස සලකන විට සියළුම ආගම්වලට වඩා එය තනි පුද්ගලයාගේ වර්ධනය මෙන්ම තම වර්ගයාගේ වර්ධනයට අනුබලදීමද අපේක්ෂා කරයි. ලෝකයෙහි ආගමික ඉතිහාසයෙහිලා ඉස්ලාමය වැජඹුණු අවධියේ සිට එය ලොවට දායාද කළ සංස්කෘතික උරුමය අනිකුත් ආගම් උරුම කළ සංස්කෘතික දායාදයනට වඩා අති විශාලය.
කලා නිර්මාණ හා සාහිත්‍යමය නිර්මාණද අහම්බෙන් සංස්කෘතීන් තුළට ඇතුළු වූ දේවල් හැටියට අනුමාන කළ හැකිය. බටහිරදී ඒවාට ප්‍රමුඛත්වයක් දී වන්දන මානන පැවැත්වීම මුස්ලීම් ජනතාවගේ මවිතයට කරුණකි. මිනිසාගේ උතුම් කාර්යය ඒවා නිර්මාණය කිරීම යයි බටහිරයෙj සලකති. එම නිර්මාණ ඉස්ලාම් භක්තිකයන් විසින්, පිළිකුල් කොට නිග්‍රහ කරනු ලබන්නේ යයි මම නොසිතමි. එය ඉස්ලාමය අදහස් කරන්නේ ඒවා ජීවිත ගමනේදී ගිමන් හැරීමට යොදාගන්නා ද හැටියටය.

}කයන්ගේ වැදගත්කම හා ක ලක්ෂණ
විදයාව, කලාව හා සාහිත්‍යය යන තුනින්ම ඉස්ලාමය විසින් ප්‍රදර්ශනය කරන ලද උසස් සාමර්ථයත් පරෝපකාරය හා මානසික වින්දනය යන සිරස්තල දෙකෙන් විදහා දැක්විය හැකිය. ඇතැම් මානසික වින්දන උත්තරීතරය. මේ සියල්ලෙහිම නායකත්වය එකමය. මේ සියළු දෙයකම මාර්ගයද එකක්ම වන්නේය. අරමුණ ද එකමය. මාර්ග දේශකයාණන් නායක නබිතුමාණෙය්ය. මඟ පෙන්වන්නේ අල් - කුර්ආනයට අනුවය. ඉලක්කය වූ කලී අල්ලාහිය.
ඉස්ලාම් සංස්කෘතිය යනුවෙන් අප පවසනුයේ මුස්ලිම්වරුන් විසින් අතීතයේ දී පිහිටුවන ලද වාර්තාවලට නොව මානව ප්‍රගතිය අත්පත්කරගනු වස් පැහැදිලි නිශේචිත අරමුණක් ඇති ආගම ධර්මය විසින් දායාදය කෙරුණු සංස්කෘතියටයි. ඒ වූ කලී ඉස්ලාම් සංස්කෘතියයි.
අල් - කුර්ආනයේ මඟ පෙන්වීම අනුව ජීවත්වන අය මෙලොව පරලොව දෙකම ජය ගන්නා බවට අල් - කුර්ආනය පොරොන්දු වෙයි. කිසිවකුට එයට විරුද්ධ විය නොහැකිය. මේ ජයග්‍රහණය අනුව වූ කලී මිනිසා තුළ සමර්ථකම් වර්ධනය කිරීම බව අල් -
කුර්ආනයෙන් තහවුරු වෙයි.
අල් - කුර්ආනයෙන් හෝ නබි තුමාණන්ගෙන් අනුමත නොවූ කිසිදු ප්‍රතිපත්තියක් පිළිපැදීමෙන් මුස්ලිම් වරුනට ජයග්‍රහණය ලැබීමට නොපිළිවන.
යම් ක්‍රියා මාර්ගයක් අල් - කුර්ආනයේ පාඨවලට හෝ නබිනායකයාණන්ගේ ආදර්ශයනට හෝ අල් - හදීස් දේශකයන්ට හෝ වෙනස් වේනම් ඒ ඉස්ලාමයට මුළුමනින්ම විරුද්ධ වේ. එය යටකී ජයගුණයන්ට හරස්වෙයි.
ඉස්ලාමයෙන් කලාවට ලැබෙන්නේ දෙවැනි තැනයි. ඉස්ලාමයේ ඉලක්කය වූ කලී හොවාතික සම්පත් ලඟාකර ගැනීමට ජීවත්වීම නොවේ. නියම ජීවත්වීම වන්නේ අර්ථවත් ලෙස ආගම හක්තිය ඇතිව ජීවත්වීමය.
ඈත අතීතයේ සිට "ධර්මදවීපය” නමින් හැඳින්වුණු අපේ මාතෘ භූමියෙහි ජන්මභූමි කොට ගෙන වසන කොටසක් යෝනක නමින් හැඳින්වේ.
143

Page 146
ඔවුහු පසුව ඉස්ලාමය අනුගමනය කළහ. ඔවුහු සිංහල ස්ත්‍රීන් සරණපාවා ගෙන බස්නාහිර පළාතේද ද්‍රවිඩ ස්ත්‍රීන් සරණපාවාගෙන නැගෙනහිර ප්‍රදේශයේද ජීවත්වීමට පටන්ගත්හ. පොදුවේ මුස්ලිම්වරුන් හැඳින්වුණේ යෝනක, මරක්කල යන නාමයෙනි. ඒ අතර මලායි. ජාව, මේමත්බායි දකුණු ඉන්දීය ද්‍රවිඩ මුස්ලිම්වරුන්ද මලබාර් ජාතිහුද දැනට ශ්‍රී ලංකාවේ සියළුම දිස්ත්‍රික්කවල මිශුව වාසය කරති.
අවසානයේ දී ඔවුහු සියළු දෙන ඉස්ලාමය වැළැඳගත්හ. ඉස්ලාමය වැළැඳ ගැනීමට පෙර ඔවුන්ට අයත් සංස්කෘති හා ඉස්ලාමයට ප්‍රතිවිරුද්ධ සිරිත් විරිත් අත්හැර දමා පොදු ඉස්ලාමීය පිළිවෙතකට ඇතුළුව සිටින බව පැවසිය හැකිය. මෙහි සඳහන් කළයුතු තවත් කරුණක් නම් ඔව්හු හැමදෙනාම විවිධ අදහස් උදහස් ඇතිව සිටියද දැන් එකම සහෝදර බැම්මෙන් බැඳී සිටින බවය.
ඉස්ලාම් (සංස්කෘතික) භක්තිකයනට පොදුවූ විශේෂ ලක්ෂණවලින් කීපයක් පහතින් දක්වමු.
එකදේව නැමදුම, ස්ත්‍රීන්ට හා පුරුෂයන්ට විශේෂ වූ ඇඳුම් ඇඳීම ඉස්ලාම් අනුමතිය අනුව ආහාර අනුභව කිරීම, ඉස්ලාම් අනුමත කළ ආහාර, වස්තූ වෙළඳාම, විවාහ අවිවාහ නීතිරීති මුළු ලොවටම ඒකාකාරව පහදා දී ඇත. මිනිසාගේ අවශ්‍යතා ගැන ශතවර්ෂ 45ට පෙර අණකළ අල් - කුර්ආනය පවසන්නේ, ආහාර, වස්තූ, නිවස, සෙවන, විශේෂයෙන් ආහාර, වස්තූ අනුමත කළ අනුමත නොකළ දාය ලොව අවසානය දක්වා කිසියම් වෙනසක් නොමැතිව පිළිපැදීම ඉස්ලාමය, දහම්, ආගම් සියල්ල ඇතුළත් කළ ජීවිත සැලැස්මක් බව අල් - කුර්ආනය සාක්ෂි දරන්නේය. මිනිසා යහමඟ යවන බලය හිමියා අල්ලාහ් පමණි. ඉස්ලාමය සම්පූර්ණ ජීවන ක්‍රමයක් නිසා දේශපාලනයද එයට ඇතුළු වේ. ඉස්ලාමයේ සම්බන්ධය දේශපාලන සැලැස්මෙහි සඳහන් සත්‍යය බාර ගෙන වගකීම් ඉටු කිරීම බාරගත යුතුමය. එහි ප්‍රතිපත්ති ආඥාවන්ට එරෙහිව ගෞරවය කළ යුතුය. යන බල කිරීමද පෙනේ. මිනිසාගේ ආශා, යුක්තියටද සත්‍යවූ සීමා ද ඇත. එය අල්ලාහ්ගේ බැම්ම නිසා සෑම මුස්ලිමයෙකුම මුල්තැන දිය යුතුවේ. එයින් එකක් හෝ කඩ කළහොත් වරද බාරගත යුතුය. පුද්ගලික නිදහස හෝ රටක නිදහස, අයිතිවාසිකම් සියළු දෙයටම මෙය ආරක්ෂාවේ
ඉස්ලාමීය දේශපාලන සැලැස්මේ වග නොකිවයුතු බල හෝ වග නොකිවයුතු ධන සම්පත හෝ වග නොකිවයුතු පාලනය හෝ තවත් වගකිව නොකිවයුතු කිසි යමක් නොමැත.
144

බලයත්, යහ සම්පතත් අල්ලාහ් විසින් මිනිසා වෙත (අල්ලාහ්) බාරදුන් සීමා සහිත සම්පත්ය. එය උපයෝගී කිරීම ගැන “ෂරීඅත්' නීතිරීති විස්තර කර දෙන්නේය. වෙළඳාම ගනුදෙනු සම්බන්ධ, අසම්බන්ධයේද සීමාවක් ඇත. ගිවිසුම් අනුගමනය. පොරොන්දු ඉටුකිරීම පොළිය, සුරා සූදු තහනම ඒ සීමාවන් වෙති. පුද්ගලික ගනුදෙනු සම්බන්ධ සීමා ද ඇත. එහෙත් පුද්ගලික ශීලාචාර කමටත් ඉරක් ඇඳ ඇත. මත්වන සියල්ල භාවිතා නොකිරීම, ආදරයෙන් තත්‍යාය ධර්මයෙන් අනුව ස්ත්‍රින් නඩත්තු කිරීම ගැන තීති රීතී සඳහන් කර ඇත. කම්කරුවන් සමග සාධාරණත්වයෙන් පාලනය කිරීම, දුගී දුප්පත් නෑයන් හිතවතුන්, අසල්වාසීන් සමග ඉතා පුළුල්ව හැසිරීම සම්පත් හිමිකම් ගැන තදබල නීති රීති සැළකිල්ලට යොමුවිය යුතුය.
කම්කරු ස්වාමි සම්බන්ධ ගැනත් සීමාකළ තීතීරීතී ඇත. නබිතුමාණන් වහන්සේ පවසා ඇත්තේ මෙසේය :
'ක්‍රමවත්ව වැයම් කරන ලද ධනය (මුළුලොවටම) භාගන්‍යයක් වන්නේය.
'උතුම් මාර්ග තුළින් කෙනෙකු එය නීති රීති අනුව වර්ධනය කළ හැකිය. 'එනම් ක්‍රමවත්ව ධනය වෑයම් කිරීම කියා පැවසුවේ ෂරිඅත් අනුව අවශ්‍යත්වයක් වැය කිරීමටය. ‘ධනවත් අයගෙන් බදු එක්රැස් කර දුගී දුප්පතුන් අතර බෙදාදිය යුතුය', 'කම්කරුවාගේ දහදිය වේළෙන්නට පෙර ඔහුට හිමි වේතනය දෙන්න". අල් - හදින් සටන් යුද්ධ කිරීමටත් සීමාවක් විස්තර කර ඇත. ගිවිසුම් නූලට ඉටු කිරීම විරෝදීන් වෙත යවනු ලබන ආහාර මාර්ග තහනම් නොකිරීම -සටන් නොකරන අයව ගොණරව කිරීම යටහත් වූ විරෝදීන්ව කරුණාවෙන් සැළකීම. දේශපාලන තන්ත්‍රය, ආක්‍රමණය කිරීමටත් සීමාවක් ඇත. “වද දීමෙහි තම සමාජය සමග එක්වන්නා අප හිමි නොවන්නෙකි. අසාධාරණව හැසිරීමෙහි තමාට ආධාර කරන්නය(යී ඉල්ලා සිටින්නාද අප අතර කෙනෙක් නොවෙති. තම සමාජය වඳ කිරීමෙහි සහයෝගීවන විට මරුමුවට පත්වන්නාද අප අතර කෙනෙක් නොවේ" අල්හදීස්.
අද ලොවෙහි මුස්ලිම් වරුන් විඳින දුකටත්, අසහනයටත්, විශේෂයෙන් සරණාගතයෝ ලෙස ඇවිදීමටත් හේතුවිය හැක්කේ. අල්ලාහ්ගේ නීති රීති කඩ කිරීම, දේශපාලනයේ පාලන අත්තිවාරම කැඩී බිඳ දැමීමේ ප්‍රතිඵලය විය හැකිද? ස්තුතියි !
අල්භාජ් ඒ. එම්. ෂාහුල්හම්ද, 294, ගාලු පාර, හේනමුල්ල, පානදුර, 30.293.

Page 147
Madrasahs in Sri La
Madrasahs, usually called Arabic Colleges in Sri Lankan terminology, have played a unique role in the Islamic world of the past. They do so, today, too. Madrasahs, as a rule, are the transmitting agent of Islamic learning from zone generation to the succeeding one.
The origins of madrasah education in Sri Lanka are lost in the mists of antiquity, to put it mildly. It is possible that Khalid Ibn Bakaya, the Iraqi Arab scholar sent to Sti Lanka by the Caliphate in Baghdad, established a madrasah in Colombo in the tenth century. (All dates in this article are CE). Sir Alexander Johnston, Chief Justice of Ceylon in early 19th century, had stated that before the Portuguese period, questions on maritime law relating to Muslim ships and Muslim sailors were decided in Colombo. This presupposes the existence of madrasahs in Colombo and elsewhere in the Island.
And since during that time, Arabic was fairly prevalent in the ports of Sri Lanka such as Colombo, a background existed for the development of Madrasah education. Muslim theologians of Sri Lanka, it is likely, had contacts with madrasahs in Islamic countries such as those at Nishapur and Sadiyya, Bayhaqliyya and Isfarinayya madrasahs. There were many celebrated madrasahs — the pre-eminent El-Azhar among them. Others were Al-Rambiyya, Al-Nasariyya and Al-Salahiyya in Egypt; Al-Nizamiyya in Iraq; Al-Amaniyya, AlNishiyya, Al-Tarkhaniyya, Al-Khatiniyya and Al-Shariyya in Syria. Besides, these, cities such as Samarkand, Balkh, Aleppo,
Al-Haj M.

Inka - A Brief History
Damascus and Lahore had note-worthy madrasahs. And it is very likely that the learned Muslims of Sri Lanka had contacts with most of them.
Before the Portuguese occupation of maritime Ceylon, two types of madrasahs were prevalent. There was the singleteacher madrasah (which would perhaps be called today “junior madrasahs”) and the multi-teacher madrasahs. The latter, frequently had visiting or itinerant teachers who would stay for a time in Sri Lanka and then go out to their countries.
The madrasah structure in Sri Lanka was, however, dislocated during the Portuguese and Dutch periods, although some individuals were able to pursue their higher studies under reputed theologians in North and South India. Since the seas abutting the west coast of Sri Lanka were patrolled by the ships of the Zamorin of Calicut (and officered by Muslims) a number of Muslims from Ceylon studied in madrasahs in the regions (now called the state of Kerala).
The revitalization of the madrasah system in India and Sri Lanka was the aftermath of the occupation of these two countries by the British. During the middle 19th century, the Muslims of India were rethinking their religious and social position.
The practice and works of such Islamic scholars of great repute as Shaikh Ahmed Sirihindi, Shaikh Abdul Haq Muhaddis Dehlavi, Shah Waliullah, Syed Ahmed Shaheed, began to assume a new
M. M. Mahroof
145

Page 148
momentum and immediacy. The failure ut the Revolution of 1857 (known to British historians, as the Sepoy Rebellion) brought home to the Muslims of India that the British Government was an enduring presence and that they should co-exist with it. In the circumstances, the institutionalization of religious education became a paramount necessity. The vivification of madrasahs seemed a satisfactory answer. Madrasahs preserved the existing religious knowledge; madrasahs were a bulwark against secular values; madrasahs represented the percolation theory' of education; above all, madrasahs preserved Islamic identity.
Men of learning and philanthropy moved forward in the north and south of the Indian sub-continent, to establish madrasahs. The Dar-ul-Ulum was founded in Deoband in 1866 by Moulavi Muhammad Qasim of Nanotah, who was a follower of Shah Waliullah's school and was also influenced by Sir Seyed Ahmad Khan. Moulavi Qasim was assisted by Rashid Ahmed Gangohi and Haju Imadadullah. The Nadwat-ulUlema at Lucknow was founded by Moulavi Muhammad Ali Monghyrawi, who along with his teacher Moulana FazlRahaman Gunj-Murdabadi, SaW themselves as following the line of thinking of Sir Syed Ahmed Khan.
In the south of India, the impulse to madrasah education began sporadically with the last stages of Mughal paramountcy, in the Madrasat-ul-Qalan of Muhammad Ali Walajah in Madras. This and the subsequent madrasahs were established by Seyed Shah Abul Hasan at Vellore Fort. They were primarily religious institutions where learned and committed groups of men taught like-minded pupils. Their institutional structure was, perhaps, not strongly defined. A stronger institutional structure was seen in the latter developments of the 19th century, as for
146

instance, in the Madrasat-us-Saidiyya founded by Muhammad Padsha in Madras; the Madrasat-ul-Riyadh-ul-Jinan at Tinnevelli and the Madrasat-ul-Manfa-ulUla at Kutamallur. These new-model madrasahs utilised the oraganizational expertise of, and funding was largely derived from commercial enterprise.
Mainly, the same reasons fuelled the desire to establish madrasahs in Sri Lanka. The retention of the identity of Muslims in a world fast being influenced by Western education and Western values, was the leitmotiv. Madrasah education in Sri Lanka during that period went hand in hand with the establishment or re-establishment of mosques. In this process, ulema from Sri Lanka and India co-operated. An important figure was the South Indian savant, Muhammad Ibn Ahmed ° Lebbe from Kilkarai who was popularly known as Mapillai Lebbe Alim. Entering as an Islamic missionary, by 1894 he had helped to establish mosques in various parts of Sri Lanka including Colombo. He had also, with his group of helpers, set up in 1884, the Madrasat-ul-Bari at Welligama. Subsequently, in 1892, some philanthro-pists established in Galle, another Madrasah the Bahjath-ul-Ibrahimiyya. (Both these madrasahs have celebrated their century of inception; both have had commemmorative stamps issued on that behalf by the Government). Seven years later, the Madrasat-us-Sa'adiyya came into being at Periya Kinniya, in the Eastern Province.
Among the early madrasahs (and their date of founding) in Sri Lanka, are Madrasat-ul-Minnathul Fa’asiyya (Matara 1915); Madrasat-ul-Mursiyya (Welligama 1922); Madrasat-ul-Ghafooriyya (Maharagama, 1931) and the Madrasat-ulKhiliriyya (Welligama 1945). Partly because the principals and most of the senior teachers of these madrasahs were

Page 149
graduates of the chief madrasahs of South India, the subjects and work schedules of Sri Lankan madrasahs reflected those of South India. For a long time, main madrasahs of South India as the Baqiathus-Salihath of Vellore and the Jamaliyya of Perambur (Madras) continued to attract students of Sri Lanka.
The Sri Lankan madrasahs gave education, board and lodging gratis. They gave a through grounding in Islamic theology and a systematic inculcation of discipline and manners. The subjects taught though integrated, were many. For instance, they included, 'Sirat-us-Safa' (quirath); 'Tajwid (recital of Holy Quran); “Mahfil min-al-Quran” (memorisation of Holy Quran); “Tafsir” (commentary on the Holy Quran); "Ilm-ul-Quran' (science of learning the Holy Quran); "Ilm-ul-Hadith' (science of learning hadith); “Hadith” (traditions); “Fiqh” (Islamic jurisprudence); Qawaid-ul-Fiqh (general principles of Islamic jurisprudence); “Usul-Fiqh (sources of Islamic jurisprudence); 'Siyar' (life of Muhammad (sal)); “Tarikh” (history); “Khat' (calligrâphy); “Sarf” (word grammar); 'Ishtiqaq (source of words); "Nahw (grammar); "Laughat' (language); “Ma’ani” (adroitness in word selection); “Bayan” (exposition); “Bad’i” (phrase architectonics); “Arud” (prosody). “Qawafi” (prosodic architectonics); “Muhadarat” (oratory); ‘Handessa' (mechanics); "Hisab' (arithmetic); “Hai'a-wal-Falaq' (astronomy); “Falsifah” (philosophy).
Up to the late Twenties of this century, Madrasahs were community-specific. After this period, they became nation-specific. The State Council period saw considerable improvements in the acceptance of Madrasah education. The presence of two Muslims in the Executive Committee of Education (Sir Razik Fareed and Dr. T. B. Jayah) were instrumental for these ben

eficient changes. A well-known educationist, Dr. A. M. A. Azeez, reviewed the situation in the following terms:
"With a view to remedying the lack of educational facilities in some of the remoter parts of Ceylon, the Government in 1935 was prepared to pay the salaries of qualified teachers who could be attached to places of religious worship in areas where there are no other schools. The Muslims naturally came in for their share and several of their 'maktabs were thereby benefited... The appointment of Arabic teachers and their payment by the Government was made possible by the (Education) Departmental recognition of madrasahs and their Moulawi certificates. Religious instruction on the school premises was now being encouraged, paving the way for the enactment, as section 4 of Ordinance No. 26 of 1939, that instruction in the religion of the parent of each pupil in a Government school shall be given to that pupils as part of his course of studies.'
The Department of Education, in consequence, began to register madrasahs in Sri Lanka, grouping them as Junior or Senior madrasahs (the latter giving a 'complete, and the former, a partial course of Moulavi studies).
An Inspector of Arabic was appointed and an Arabic Unit set up in the Department of Education. An Arabic Studies Promotion Society, under the auspices of the Department of Education, also, came into being. Meanwhile, Arabic studies in the (then sole) University of Ceylon were given a fillip by the decision of the Executive Committee of Education to accept Arabic as a subject for senior recruitment schemes such as the Ceylon Civil Service Examination and the Police Probationers Examination.
147

Page 150
More and more madrasahs were being set up in the succeeding years. The entire face of higher education in Sri Lanka began to change. The unitary university of Ceylon gave place to a multiple university structure, when the Vidyodaya and the Vidyalankara pirivenas assumed legal status as universities on 1st January 1959. English, till then, was the medium of instruction at the University. However, the University Council decided on 14th January 1957 to teach in Sinhala, Tamil and English in the universities from 1960. New subjects were introduced at the GCE (Advanced Level) Examination. As a result, an academically-inclined Moulavi could choose Tamil, Islam, Arabic and Islamic Civilization as his subjects for the Advanced Level; enter the university to read any of the three subjects or specialize in Arabic or Islamic Civilization. Through these means, madrasah education enterd the national mainstream in education.
Arabic studies, till that time taught by a few Muslim schools in the English medium, became broad-based. Among the few. schools, Zahira College, Colombo was preeminent in Arabic studies. (It had, for instance an extensive library of Arabic or Arabic-concerned books even in foreign languages such as books-in Italian-of the Intitute Oriente Moderno at Rome and the
148

Instituto Arabo at Naples). Zahira College, Colombo was also a pioneer in taking Arabic teaching in English to the public at large. (In 1958, Al-hajh I. L. M. Shuaib, then head of Arabic at Zahira, presented a free-class in Arabic. This course used modern teaching methods, with momeographed assignments, controlled vocabulary, situational approach patterns, and an almost-Chomskian generative 'grammar modules). Meanwhile, the Department of Education in association with the Department of Examinations, had introduced an Al-Alim Examination for Moulavis and others. This to some extent, was a form of distant education.
When the Department of Muslim Religious and Cultural Affairs was established in May 1981, the function of registering and regulating madrasahs was transferred to it by the Department of Education. At present, this function comes under the Ministry of State for Muslim Religious and Cultural Affairs. The setting-up of Madrasahs have increased during the past few years. In 1992, there were over 70 madrasahs registered with the Department of Muslim Religious and Cultural Affairs, which comes under the Ministry of State for Muslim Religious and Cultural Affairs. Thus, the madrashas today are in the forefront of Muslim education in Sri Lanka.

Page 151
ØMZ ZVØØ/ 4 

Page 152
தென்னிந்தியாவைச் சேர்ந்த புலவர் செய்யது முஹம்மத் ஆலிம் முத்து வியாபாரத் தின் பொருட்டு மறிச்சுக்கட்டியில் வாழ்ந்த காலத்தில் மன்னார், புத்தளம் ஆகிய இடங்களில் சுலைமான் நபி (ஸல்) சரிதை கூறும் இராஜநாயகத்துக்கு இலக்கியவுரை ஆற்றியுள்ளார்.
புகழ்பெற்ற சஞ்சிகையான பசுங்கதிரின் ஆசிரியர் எம். கே. மெளலானாவும் கருவாட்டு வியாபாரத்தின் பொருட்டு மறிச்சுக்கட்டிக்கு அண்மித்தாயுள்ள கிறிஸ்தவ மீனவர் கிராம மான முள்ளிக்குளத்தை வதிவிடமாகக் கொண்டவர்தான். நூல்களின் தந்தையான இவரது பிரசித்தி பெற்ற நூல் களில், சேது முதல் சிந்து வரை, தாமிரப் பட்டினம், உந்துலுசியாவின் தலைவன், இரு வைத்தியரின் கதை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பெயரின் முன்னால் இருக்கும் ‘எம். கே." என்பது முள்ளிக்குளம் என்ற சொல்லைக் குறிப்பதாகும். இவர்
அண்மையில் காலமாகி விட்டார்.
இவ்வாறு பல இந்திய அறிஞர்கள் வட புலத்தில் குறிப்பாக, மன்னார், யாழ்ப் பாணத்தில் கலை இலக்கியப் பணியாற்றி . யிருக்கிறார்கள். (விரிவஞ்சிக் குறைத்துக் கொள்கிறேன்)
வடபுலத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் களின் கலை, இலக்கியப் பங்களிப்புக்கு மன் னாரையே நதிமூலமாகக் கொள்ள வேண்டும். யாழ்ப்பாணம் இரண்டாம் பட்சமே. மன்னார் மாநிலத்தில் சுமார் எழுபத்தையாயிரம் முஸ்லிம்கள் வதிகின்றனர். யாழ்ப்பாணத்தில் சுமார் ஐயாயிரம் முஸ்லிம் மக்களே இருக்கின் றனர். (தற்போது இங்கு எவரும் இல்லை, புலிகளினால் சொத்துக்கள் பறிக்கப் பட்டு அடித்து விரட்டப்பட்டு விட்டனர். ஆண்டுகள் மூன்றாகி விட்டன.) வவுனியா வில் சொற்ப அளவிலும் முல்லைத்தீவில் அதைவிடக் குறைவாகவும் கிளிநொச்சியில் மிக அரிதாகவும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே மன்னாரையும் யாழ்ப்பாணத்தையும் வைத்தே முஸ்லிம்களது கலை வரலாற்றை ஆராயவேண்டியுள்ளது.
150

யாழ்ப்பாணம் :
யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற புலவராகக் கருதப்படுபவர் பதுருத்தீன் புலவராவார். அவர் இயற்றிய காப்பியமே "முகைத்தீன் புராணம்" முஸ்லிம் பெரும் புலவர்களால் இயற்றப்பட்ட காப்பியங்களில் இஃதே அள வில் மூன்றாம் இடம் வகிக்கின்ற காப் பியமாகும். இதில் 3996 திருவிருத்தங்கள் உள்ளன. புதுக்குஷ்ஷாம், சீறாப்புராணத் துக்கு அடுத்ததாய் இக்காப்பியம் மதிக்கப் படுகிறது. முஸ்லிம்களால் இயற்றப்பட்ட 21 காப்பியங்களில் இது மூன்றாம் இடம் வகிப் பது இலங்கைக்குப் பெருமை. எம்மவர்க்கும் பெருமை. அதிக அளவு பாடல்களைக் கொண்ட இலங்கையின் முதல் காப்பிய நூல் என்றும் கூறலாம். இது யாக்கப்பட்டது கி. பி. 1811 இல்,
பதச்சோறு ஒன்று : விழுத வஞ்சிறை மதுகரம் புவியின் வீழ்ந்திருப்ப வொழுகு தேன்மொழி நாவலின் கனியென வோடிப் பொழியும் தன்மலர்க் கரத்தினா லெடுத்தவப் போதில் கமுது கையினிற் பறந்திடப் பயந்தனள் கன்னி.
இவரது பிறப்பு, மரணம் என்பது அறிய முடியாதிருப்பது கவலைக்குரியதே.
சா. சேகுத்தம்பிப் புலவர்
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இப்புலவர் இயற்றிய நூல் " காரண மாலை " யாகும். இது 1878 இல் பதிப்பிக்கப்பட்டதாகும். இது 763 இசைப் பாடல்களால் ஆனது. மிக நீளமான ஆசிரியப்பா ஒன்று 332 அடிகளைக் கொண்டது. கலித்துறை, கொச்சகம், தரு அல்லது கண்ணிகள், விருத்தம், வெண்பா என 21 வகையான பா வடிவங்களில் பாடல்களை யாத்துள்ளார் புலவர். அரபுச் சொற்களைக் கூடுமானவரை தவிர்த்துத் தூய தமிழிலேயே பாடல்களை யாத்திருக் கிறார். இப்பாடல்கள் சொற்சுவையும்

Page 153
பொருட்சுவையும் மிக்கவை. உதாரணத்
துக்கு ஒரு பாடல்,
கருமுகில் தவழுஞ் சோலை நிழலிற் கலாப மயிலாடும் வருநதியிடங்க டோறும் 666 தரங்களினும் திருமலி பனைகடோறுஞ் செய்ய வண்டினங்கள் பாடும் மருமலிமிக்க நாட்டின் மகிமையிற் சிறிது சொல்வோம்.
மு. சுலைமான் லெப்பைப் புலவர்
கி. பி. 1856 இல் பிறந்த புலவர் இலக்கண அறிவு நிரம்பப் பெற்றிருந்தார். மகாவித்து வான் குலாம் காதிரு நாவலருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இவர் எழுதிய நூல்கள் வருமாறு
குத்பு நாயகர் நிர்யான மான்மியம், குத்பு நாயகர் அனுசாதனம், காசிமிய்யா மாலை, சக்கராத்து மாலை, நெய்னா முகம்மது ஒலி முனாஜாத்து, சர்வபந்தமேக பதார்த்தோவம், தருக்க நிராகணம்.
சு. மு. அசனா லெப்பைப் புலவர்
இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த பெருமைக்குரிய புலவராவார். கி. பி. 1878 இல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சுல்தான் முகிதின் என்பவரின் புதல்வராகப் பிறந்தார். தனது 18 ஆவது வயதில் " புகழ்ப்பாவணி " எனும் நூலை இயற்றினார். இந்நூலில் நவரத்தினத் திருப்புகழ் (73 பாடல்கள்) முஹியத்தீன் ஆண்டகை பேரில் ஆசிரிய விருத்தம் (10 பாடல்கள்) பதாயிருப்பதிற்றுத் திருக்கந்தாதி (10) சாகுல் ஹமீது ஆண்டகை பேரில் மூனாஜாத்து (27) ஆகியவை அடங்கியுள்ளன.
அப்துல்லாப் புலவர்
இவர் அசனா லெப்பைப் புலவரின் மைத்துனராவார். மன்பஊடல் மத்ரஸாவின் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றினார்.

பிறந்த ஆண்டு 1905 ஆகும். சூபி (சாது) வாழ்க்கையை மேற்கொண்ட இவரது நூல்கள் நல்வழிக்கவிதை, திருநபி புகழ்க்கீதம், குத்பு நாயகர் பாமாலை, சாகுல் ஹமீது ஆண்டவர் DFTs6d, சில தனிப்பாடல்கள்.
மற்றும் சுல்தான் தம்பிப் பாவர், தைக்காப் புலவர், முகம்மது மதார்ப் புலவர், மீரான் முஹைதீன், ஷைகு மஹ்ரூபு லெப்பை போன்ற புலவர்களும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். பெயரும் காலமும் சரியாகக் கணக்கிட முடியாத நிலையில் இன்னும் சில புலவர்கள் வாழ்ந்திருக் கிறார்கள் என்று அறிய முடிகிறது.
புதிய தலைமுறை
புதிய தலைமுறையில் குறிப்பிடத்தக்க வர்கள் இரண்டொருவரே. அறிஞர் ஏ. எம். ஏ. அஸிஸ், நாவலாசிரியர் இளங்கீரன் ஆகிய இருவரும் அகில இலங்கை ரீதியில் மட்டு மன்றி, தமிழகம், மலேசியா வரை புகழ் பெற்றவர்கள் என்று துணிந்து கூறலாம்.
ஏ. எம். ஏ. அஸிஸ்
சிறந்த சிந்தனையாளரும் சீரிய இலக்கிய வாதியுமான அறிஞர் அல்ஹாஜ் ஏ. எம். ஏ. அஸிஸ் வரலாற்றுப் புகழ்மிக்க கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகக் கடமை யாற்றி, தனது முத்திரையைப் பதித்துச் சாதனைகள் ப8 ^டத்தவர். இவரது நிர்வாகக் காலத்தைச் ஸாஹிராவின பொற்காலம் எனில் எவரும் மறுப்பதிற்கில்லை. அசனா லெப்பைப் புலவரது சகோதரர் வழக்கறிஞர், சு. மு. அபூபக்கர் அவர்களின் மூத்த புதல்வ னாரே அறிஞர் அஸிஸ். சேர் அல்லாமா இக்பாலை இலங்கைக்கு அறிமுகம் செய்த வர்களில் முன்னோடி இவர். ஸாஹிராவில் இக்பால் மன்றம் ஒன்றை நிறுவிச் செயல் பட்டார். சமூகப்பற்று, தமிழ்ப்பற்று, அறபு மொழிப்பற்றும் இவை மூன்றும் வாய்க்கப் பெற்ற அளிஸ் பல நூல்களின் தந்தை
யாவார்.
151

Page 154
இலங்கையில் இஸ்லாம், தமிழ் யாத் திரை, மிஸ்ரின் வசியம், கிழக்காபிரிக்க fonsorossir, The West Reappraised என்பன இவரது அதியுன்னத ஆக்கங் களாகும்.
" அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் " என்பது இவரது தாரக மந்திரமாகும். (Motto) "ஜாமிய்யா நளீமிய்யா" இவரது கனவுகளில் ஒன்றாகும். (அவரது மறைவின் பின்னர் ந்னவாகியுள்ளது.) இவரது சமூக, கல்விப்பணிகளைக் கெளரவித்து அரசு இவருக்கு செனட்டர் பதவி வழங்கியது. சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் கெளரவிக்கப்பட்டார். இவர்தான் இலங் கையின் முதல் முஸ்லிம் சிவில் சேவையாளர் (C.C.S.) சிவில் சேவையிலும் கல்லூரி அதிபராகவும் சுடர்விட்டுப் பிரகாசித்தார். அறிஞர் அஸிஸ் 1917 இல் பிறந்து 1973 இல் காலமானார்.
இளங்கீரன் (சுபைர் இளங்கீரன்)
புரட்சிகர முற்போக்குச் சிந்தனையாளர், புதுமை விரும்பி, அடிமட்டப் பிரச்சினை களை அழகிய இலக்கியமாக்கியவர். மார்க்க, மத, சமய ரீதியாக இருந்த இலக்கியத்தைத் திசைதிருப்பி தேசிய ரீதியில் அதற்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தார். 20 ஆம் நூற்றாண்டின் இறுதி ஐம்பதில் இச்சாதனை நிகழ்ந்தது. சமூகப் பிரச்சினைகளுக்கான அடிப்படைகளை அணுகித் தீர்வு கூற விழை யும் நாவலாசிரியராக விளங்கினார்.
யாழ்ப்பாணத்தின் முதல் உரைநடை முஸ்லிம் இலக்கிய கர்த்தா என்று இவரைத் துணிந்து கூறலாம். நாவல், சிறுகதை, நாட கம், இலக்கிய விமர்சனம், இலக்கியக் கட் டுரைகள், அரசியல் கட்டுரைகள் என்பவற் றோடு பல பத்திரிகைகளின் ஆசிரியராகவும்
கடமையாற்றினார்.
சுமார் 25 க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிச் சாதனை படைத்துள்ளார். ஒரு காலத்தில் இவரது தொடர் கதைகளுக்காப்
152

பித்துப் பிடித்து அலைந்த வாசகர் கூட் டத்தை இலங்கையெங்கும் காணக்கூடியதாக இருந்தது. இளங்கீரனது ‘நீதியே நீ கேள் " என்ற நாவலில் வரும் அன்சாரி என்ற பாத்திரம் இறவா வரம் பெற்றது எனலாம். தென்றலும் புயலும், இங்கிருந்து எங்கே ?, புயல் அடங்குமா ?. அவளுக்கு ஒரு வேலை வேண்டும், அன்னை அழைத்தாள் போன்ற நாவல்களும், பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வுக்கு உட்படுத்தக்கூடியன.
இலக்கியத் துறையில் மட்டுமல்லாது சமு தாய வாழ்விலும் முன்னோடியாகத் திகழ்ந் தார். யாழ்ப்பாண வாலிபர்களைச் சிந்திக்கத் தூண்டினார்.
சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமை யும் என்பது இவருக்குப் பொருத்தந்தான் போலும். அக்கொடிய வறுமையே இவரைப் புடம் போட வைத்தது.
ஜனவேகம், தொழிலாளி ஆகிய பத்தி ரிகைகளின் ஆசிரியராகப் பணிபுரிந்த இளங் கீரன் சொந்தத்தில் நடத்திய " மரகதம் " என்ற காத்திரமான இலக்கிய மாசிகை துரதிஷ்டவசமாக அற்ப ஆயுளில் கருகி விட்டது.
சென்ற ஆண்டு முஸ்லிம் சமய, பண்ப்ாட் டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் இலக்கிய வேந்தர் " (தாஜால் அதீப்) என்ற பட்டமும், பொற்கிழியும், விருதும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார் இளங்கீரன்.
ரஹீம் குறிப்பிடத்தக்க மற்றொரு ஆக்க இலக்கிய கர்த்தா ரஹீம் ஆவார். பட்டதாரி ஆசிரிய ரான இவர் தலைசிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். " இன்ஸான் "பண்ணை யில் வளர்ந்த இலக்கியவாதிகளில் இவரும் ஒருவர். இவரது ஆசிரியம், மாத்ருபூமி, ராஹிலா, கடதாசி, தவறு மறைக்கப்பட்ட போது முதலிய சிறுகதைகள் சிறப்பானவை. முஸ்லிம் சமுதாயப் பின்னணியில் முற் போக்குச் சிந்தனைகளைத் தொணிப்பொரு ளாகக் கொள்பவர் இவர்.

Page 155
மற்றும் ஒரு சில எழுத்தாளர்கள் அங் கொன்றும் இங்கொன்றுமாக இலக்கியப் பணி யாற்றியுள்ளார்கள். அந்த வகையில் கதீஜா மகளிர் ம. வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிய செல்வி லைலா முஹைதீன் யாழ்ப்பாணத்து முஸ்லிம் பெண் எழுத்தாளர் களுள் ஒரு முன்னோடி. 1949 இல் எழுத் துலகில் கால்பதித்த லைலா, புனைகதை, தொடர்கதை, மொழிபெயர்ப்பு ஆகிய துறை களில் கவனஞ் செலுத்தினார். சமயம், இலக் கியம், கல்வி தொடர்பான பயன்மிகு கட்டுரை களை தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் எழுதினார். இவரது தொடர்கதை " மீண்ட இன்ப மாகும். இவரது ஆங்கிலக் கட்டுரை uSci) 96irgy “Pearl Fishing in Ceylon"
என்பதாகும்.
பூர்ணிமா " என்ற மற்றொரு பெண் எழுத்தாளரும் யாழ்ப்பாண மண்வாசம் கமழும் சிறுகதைகளைப் படைத்தளித்தார். கட்டுரைகளும் எழுதினார். இவரது உண்மைப் பெயர் திருமதி அஹ்மதா ஜிப்ரி.
ராஹில் தெளபீக் என்ற பட்டதாரி ஆசிரி யையும் சிறுகதைகள், கவிதைகள் படைத்து வருகிறார். பல வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். வானொலிக் கவியரங்கு களிலும் பங்கு கொண்டுள்ளார். இவரது கவிதைகள் படிமமும் குறியீடும் சொல் லாட்சியும் கொண்டவை. வேறு பெண் எழுத்தாளர்கள் உள்ளார்களா என்பது அறி யக் கூடியதாயில்லை. இளம் நாவலாசிரியான முஹமட் ரஜா வும், ரஹீம்ராஜியும் வளர்ந்து வரும் எழுத்தாளர்கள்.
இடதுசாரியான எம். எல். எம். இக்பால், எம். எம். மக்பூல், உ. ஹமீது சுல்தான் போன்றோரும் ஆக்க இலக்கியங்கள் படைத் துள்ளார்கள். இக்பால், நூலொன்றும் வெளி யிட்டுள்ளார்.
மர்ஹாமாகிவிட்ட நீதியரசர் அல்ஹாஜ் எம். எம். அப்துல் காதரும் பல கட்டுரைகளை எழுதியும் வானொலியில் ஏராளமான உரை

களை நிகழ்த்தியும் இலக்கியப் பங்களிப்புச் செய்துள்ளார். மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளராகக் கடமை யாற்றினார்.
எம். எம். முஹிதீன், எம். வை. எம். தாஹா, எம். எம். மன்சூர், பீ. எஸ். முஹைதீன் பிச்சை, பா. சா. முஹிதீன் பிச்சை, ஏ. ஸி. மஸ்ஹமர், எம். அஹ்மது திருமதி கதீஜா முஹைதீன், எம். எம். யூசுப் போன்றோர் சிறு சிறு பிரசுரங்களை வெளி யிட்டுள்ளனர்.
இவர்கள் பெரும்பாலானோர் (கிட்டத் தட்ட அனைவருமே) தற்போது எழுதுவ தில்லை. இளங்கீரன், எம். எம். மன்சூர், எம். எஸ். ஏ. றஹீம் ஆகியோரைத் தவிர ஏனை யோர் எங்கிருக்கின்றார்கள் என்பதும் அறி யக்கூடியதாக இல்லை.
கல்விப் பணி
வட புலத்தைப் பொறுத்தவரை, முஸ்லிம் களின் கல்விப்பணி, கிழக்கு மாகாணத்துக்கு அடுத்ததாய் சிறப்பிடம் வகிக்கத்தக்கது. கல்விமான்கள், அதிபர்கள், டாக்டர்கள், பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள் என்று வியாபித்து நிற்கிறது. இவ்விடயம் தனிக்கட்டுரை வடிவில் ஆய்வுக்குட்படுத்தக் கூடியது என்பதால், தவிர்த்துக் கொள் கிறேன்.
மன்னார்
நீண்ட வரலாற்றுப் பெருமையும் தனித்துவ மான பாரம்பரியமும் மன்னாருக்குண்டு. தென்கிழக்காசியாவின் புகழ்பெற்ற துறை முகமாகவும் பரந்த நிலப்பரப்பை உள்ளடக் கிய இராஜதானியாகவும் விளங்கிய மாதோட் டம் அல்லது மாந்தை என்பதன் சுவடாகத் தற்போது திருக்கேதீஸ்வரத்தை அடுத்துள்ள சிறு கிராமம் மட்டுமே இப்பெயரால் அழைக் கப்படுகின்றது.
செங்கடற் பயண வரலாறுகளின் சான்று களின்படி முஸ்லிம்கள் திரைகடல் ஓடி திர வியம் தேடும் மார்க்கத்தில், ஈழத்தில்
153

Page 156
போந்து மன்னார் மண்ணில்தான் முதன் முதல் காலடி எடுத்து வைத்தார்கள்.
மகாதித்த (மகாவம்சம், சூழவம்சம்) மகாபுத்து மகா வொற்றி மான்வெட்ட
(சிங்களக் கல்வெட்டு) மாதுவிட்டபுரம் (கந்த புராணம்) பெருந் துறை (திருவாசகம்)
பலேதி முண்டல் (பிளினி) சோப்பட் டினம் (பெருப்புளூஸ்) எனும் சொற்கள் மாதோட்டத்தைக் குறிக்கும் பெயர்களாகக் கொள்ளப்படுகின்றன. போர்த்துக்கேயர் வரு கையின் பின்னரே மன்னார் என்ற பெயர் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது.
மன்னார் மாநிலத்தில் இன்று முஸ்லிம் கள் எருக்கலம்பிட்டி, தாராபுரம் (தாராக் குண்டு), புதுக்குடியிருப்பு, சிலாபத்துறை, பொற்கேணி, கொண்டச்சி, இலந்தை மோட்டை, பண்டாரவெளி, வேப்பங்குளம், முசலி, புதுவெளி, மறுச்சிக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி, கரிசல், விடத்தல் தீவு, மன்னார்ப்பட்டினம் (குடியிருப்பு - உப்புக் குளம்) என்னும் கிராமங்களில் செறிந்தும் ஏனைய கிராமங்களில் பரந்தும் வாழ் கிறார்கள்.
காயல்துறையிலிருந்து புறப்பட்ட முஸ் லிம்கள் மாந்தைத்துறையை விரைவில் அடைந்தனர். அடைவது இலகுவானது. மாந்தைத்துறை மாதோட்டத்தில் இருக் கிறது. எருக்கலம்பிட்டி என்ற பெயர் இவ் வாறு தோன்றியிருக்கலாம். (எரி + கலம் + பிட்டி - சேதமடைந்த நாவாய்கள் திருத்தப் படும் மேட்டுநிலம்.)
கலாசாரப் பாரம்பரியம்
எருக்கலம்பிட்டியில் காலந்தோறும் நடை பெற்றுவரும் கலாசார சம்பவங்கள் காயல்பட் டினத்தில் தாக்கமாகவே நம்பப்படுகிறது. மரைக்கார்களும் றாவுத்தர்களும் இங்கே நிறைய இருக்கிறார்கள். இப்பிரதேசத்தில் மனைவிமாரை ‘உண்டி" என்றே அழைக் கின்றனர். இவ்வழக்கு கீழ்க்கரையின் கரை யோரப்பகுதிகளில் இதுகாறும் நிலவி வரு
154

கிறது. காக்காவின் மனைவியை காக்கா உண்டி என்று அழைக்கின்றனர். (திரிந்து காக்காண்டியாகிவிட்டது.)
மன்னார்ப் பிரதேசத்தின் நாட்டாரிலக் கிய வளத்தைப் பற்றிக்கூறும்போது முன் னாள் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரி யர் சு. வித்தியானந்தன் பின்வருமாறு குறிப் பிடுகிறார்.
"ஈழத்திலே கிராமியக் கவிதை சிறந்து விளங்கும் பகுதிகளில் மன்னார்ப் பிரதேசமும் ஒன்றாகும். இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழும் இப்ப குதி கிராமியக் கலவைகளின் இருப்பிடமாக வும் விளங்குகின்றது. இயற்கையோடு ஒட்டி வாழும் மக்களின் உணர்ச்சிகளை வெளிப் படுத்தும் மன்னார் நாட்டுப்பாடல்கள் ஏராள மாகக் காணப்படுகின்றன. மன்னார் மாதலம் நாட்டார் இலக்கிய வளம் மிக்க ஒரு பிரதேசம் என்பது இதன்மூலம் நிறுவப்பட்டுள்ளது.
விதானைப் புலவர்
மன்னார் எருக்கலம்பிட்டி, பெரும் புலவர், இருவரைத் தமிழகத்துக்குத் தந்த கிராம மாகும். விதானைப் புலவர், அவரது மாணவர் பக்கீர்ப் புலவர் ஆகிய இருபெரும் வரகவிகள் இவ்வூரைச் சேர்ந்தோரே ! விதானைப் புல வரது இயற்பெயர் சின்ன இபுறாகீம் முஹையத்தீன் கப்புடையார். விதானைத் தொழில் பார்த்து வந்ததால் விதானையப்பா என்று அழைக்கப்பட்டார். பதவிப்பெயரே நிலைத்துவிட்டது. இவர் வாழ்ந்த காலம் கி. பி. 1830 - 1904 ஆகும்.
விதானைப் புலவரின் காஞ்சி நாடகம், கபுகாபு நாடகம் இரண்டும் பிரசித்த மானவை. "நபியுள்ளாஹ் பேரில் பதிகம்" என்ற நூலையும் யாத்திருக்கிறார். இவரது ஆற்றலைப் பறைசாற்றும் நூலே "யானைக் காதல்" என்பது. இதனை “யானைக்காவல்" என்றும் சொல்வர். கொண்டச்சி, மறிச்சுக் கட்டி, கரடிக்குளியைச் சேர்ந்த யானைப் பணிக்கர்கள் இப்பாடலைப் பாடியபடி

Page 157
யானை பிடிக்கச் செல்வர். இந்நூலின் பாட்டுடைத் தலைவராகக் கிழிறு நபி (ஸல்) அவர்கள் உருவகிக்கப்பட்டுள்ளார்கள். இந் நூலில் யானைகளின் இலக்கணங்களும் மன்னார் மாநிலக் காடுகளின் மரஞ்செடி கொடிகளும் நன்கு கூறப்பட்டுள்ளன. செல்லரித்துப் போகும் நிலையிலுள்ள இந் நூலைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் ; மறுபிரசுரம் செய்ய வேண்டும். யார் முனைவார் ! எல்லாவற்றுக்கும் மேலாக இந்நூல் இப்போது யார்கரத்தில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எருக்கலம்பிட்டி மக்கள், புலவரின் நெருங்கிய உறவினர்களிடம்கூட இந்நூல் இல்லையாம். என்னே துரதிஸ்டம் !
பக்கீர்ப் புலவர் மற்றொரு புலவரான விதானையப்பாவின் மாணவரான பக்கீர் புலவர் உடனுக்குடன் பாடும் திறன் மிக்க வரகவியாவார். பக்கீர்ப் புலவரை, மக்கள் "சரஸ்வதிப் புலவர்" என்றே அழைத்தனர். எட்டுநாக பந்தம், எமகம பந்தம், வெண்பாக்கள், பதங்கள், சமரகவிகள், குத்புநாயகம், கொடிப்பாட்டு, காத்தான்குடிச் சந்தைப்பாட்டு, துருக்கித் தொப்பிப்பாட்டு முதலிய பல ஆக்கங்கள் மூலம் அவரை கவியுலகில் நிலைநிறுத்தியது. இவரது காலம் (1862 - 1907 இவரது இயற்பெயர் மீராசாகிபு பக்கீர் முஹைதீன்.
நொண்டிப் புலவர் சிலாபத்துறையை அண்மித்தாய் உள்ள “கொண்டச்சி" என்ற சிறு கிராமத்தில் சரீபுப் புலவர் வாழ்ந்து வந்தார். சிறுவயதிலேயே முடக்குவாதம் ஏற்பட்டுக் கைகால் செயற்பட மறுத்ததனால், நொண்டிப் புலவர் என்று அழைக்கப்பட்டார். புராண விரிவுரைகள், பதம் பாடுதல் முதலியவற்றில் சமர்த்தர். இவரது அதிஉன்னதமான நூல்தான் "முத்துச் சுடர்" என்பது. இவரது வெள்ளக் கொடுமை பற்றிய பாடலும் புகழ் மிக்கது.
மன்னார் குடியிருப்பில் வாழ்ந்த மறைந்த உசன்சாகிபு - சதக்குத்தம்பி பெரும்புலவர் - சிறந்த மகான். சிலேடைக் கவிஞர்.

சிலேடைக் கவிக்குப் பெரும்பாலும் வெண்பா யாப்பே கையாளப்படும். இக்கவிஞர் கழுதைக் கும் மடையனுக்கும் இடையிலான பொருத் தத்தை சிலேடையாக்கிப்பாடுகிறார் இப்படி :-
"சுமை இழுக்கும் LuTq- நிற்கும்
தொளதொளன ஆடிநிற்கும் அமைப்பவரைச் சாடிநிற்கும் அத்தரை - முகப்பரை முட்டி நிற்கும் மூக்கினால் முன்னேவர
யாமுனைந்தால் தட்டிநிற்கு மக்கழுதை மக்கு "
பண்டார வெளிக் கிராமத்தில் வாழ்ந்த நொத்தாரிசுப் புலவர் பேரும் புகழும் மிக்கவர். இவரும் கடாட்சக்கவியென்று அழைக்கப் பட்டவர். யாப்பிலக்கணங்களை முறைப்படி
கற்றவர்.
கலைக்குடும்பம்
மன்னாரைப் பொறுத்தளவில் குறிப்பிட்ட ஒரு சில குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் கலைவல்லுநர்களாகத் திகழ்ந் துள்ளனர். கலைப்பணியாற்றியுள்ளனர். விடத்தல் தீவில் வாழ்ந்த முகம்மது காசிம் ஆலிம் புலவர் புராண விரிவுரைகள் நிகழ்த்துவதில் வல்ல ஒரு புலவராவார். பல நூல்களின் தந்தையுமாவார். இவரது மகன் இக்பால் ஒரு சிறுகதையாசிரியர். மற்றொரு மகனான அன்சாரி என்பவர் ஒரு கவிஞர்.
இந்த வகையில் எனது குடும்பத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
எனது தந்தையார் மதாறுமுகைதீன் இலக்கிய ஆர்வலராகத் திகழ்ந்திருக்கிறார். அவரது மூத்த குமாரரான அப்துர் ரஹாமான் என்பவர் ஒரு வித்துவான். பண்டிதர், ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்து வருகிறார். பல நூல்கள் யாத்துள்ள இவரின் ' குர்ஆன் குறள் " பிரசித்தமானது. ஏராள மான ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
155

Page 158
மற்றொரு புத்திரரான கபூர் என்பவர் இலங்கையின் புகழ்பெற்ற முன்னணி ஒளிப் பதிவுக் கலைஞராவார். இருநூற்றுக்கும் அதிகமான - சிங்கள, தமிழ்த்திரைப்படங்க ளுக்கு ஒளிப்பதிவாளராகவும், சில படங்களு க்கு டைக்டராகவும் பணியாற்றியிருக்கும் எம். ஏ. கபூர் மூன்றுமுறை சரசவிய விருதும் (ஜனாதிபதி விருது) பெற்றவர் என்பது நன்கு கவனிக்கப்பாலது. சிங்களத் திரையுலகில் இவரை அறியாதோர் இல்லை எனலாம்.
எம். ஏ. காதர் என்ற மற்றொரு மகனார் காற்று " என்ற புனைப்பெயரில் மக்கள் " என்றொரு சஞ்சிகையை வெளியிட்டவர்.
மதாறு முகைதீனாரின் மற்றொரு
புத்திரரே நான் (அடியேன்) ஒரு கவிஞன், எழுத்தாளன், ஓவியன் என்பதைத்தவிர
வேறு அதிகமாகக் கூறிக்கொள்ள விரும்பவில்லை.
இம்மூவருமே, முஸ்லிம் ćFLDULJ, பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் விருதும் பட்டமும் வழங்கிக்
கெளரவிக்கப்பட்டவர்களே !
வித்துவான் றஹ்மானின் புத்திரி வஹீதாவும், எனது புத்திரி பாத்திமா நஸ்வாவும் சிறுகதை, கவிதை, நாடகத்துறைகளில் அதிக ஆர்வங்காட்டி வருகின்றனர். பாத்திமா நஸ்வா ஒரு வானொலிக் கலைஞருமாவார். எனது தாய்மாமன் தான் யூ. எஸ். ஹமீத் என்பவர். இவர் சினிமாத்துறை வல்லுனராவார். அந்த நாட்களில் 6tstepfect வானொலி நாடகங்கள் எழுதியிருக்கிறார். " சாது " என்ற புனைப்பெயரில் உலவுகின்ற ஒரு கவிஞருமாவார். மற்றொரு மாமனாராகிய அபூபக்கர் என்பவரும் ஒரு கவிஞர்தான். * ο ιριτ என்ற புனைப்பெயரில் எழுதிவருகிறார். (வன்னி எம். பீ. எஸ். அபூபக்கரின் மைத்துனர் இவர்) புகழ்பெற்ற நாடகக் கலைஞரும் எழுத்தாளருமான மர்ஹாம் மன்னர் ஷரீப் எனது சகோதரர் முறையாவார். (இவரும் இம்முறை கெளரவமும் விருதும் பெறுகிறார்)
156

முஹம்மது காசிம் ஆலிம் புலவர்
விடத்தல் தீவைப் பிறப்பிடமாகக் கொண் டவர். மரபு வழிப் புலவர். புராண விரிவுரை கள் நிகழ்த்துவதில் சமர்த்தர். பலநூல்களை எழுதியிருக்கும் புலவரின் குறிப்பிடத்தக்க நூல்தான் “ கள்ளத்தோணிக்கு தீர்ப்பு. " திருக்கேதீச்சரத்தில் நடைபெற்ற ஒரு புராண விரிவுரையின் போது, துணைவேந் தர் பேராசிரியர் சு. வித்தியானந்தனினால் " தமிழ் முழக்கம் " எனப்பட்டமளித்துக் கெளரவிக்கப்பட்டவர். மர்ஹமோகி விட்டார்.
கே. எஸ். ஏ. கபூர்
எருக்கலம்பிட்டியைச் சோந்த கே. எஸ். ஏ. கபூர் ஒரு கட்சி சார்ந்த அரசியல்வாதியாக இருந்தாலும்கூட சிறந்த இலக்கியவாதியு மாவார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் ஏராளமான நூல்களை வெளியிட்டிருக் கிறார். " சிங்களமே சிறிப்பார் ” என்பது இவரது சிறந்த நூல்களில் ஒன்று. இவரும்
மர்ஹாமாகி விட்டார்.
எச். எம். ஷரீப்
மர்ஹமோகிவிட்ட எச். எம். ஷரீப் மன்னார் ஷரீப் " என்று புகழ் பெற்றவர். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், வானொலிக் கலைஞர், சிறந்த மேடைப் பேச்சாளர். ஆசிரியராகவும் பாராளுமன்றத்தில் சமநேர மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றிய இவரது "ஹிஜ்ரி 1500 " என்ற நாடகம் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் மேடை யேற்றப்பட்டு அகில இலங்கை ரீதியாகப் புகழ் பெற்றதாகும். பின்னர் அது நூலாகவும் வந்தது. அறிஞர் அளிஸ் அதிபராகப் பணியாற்றிய காலத்தில் புகழ்பெற்ற ஸாஹிராவின் சிரேஷ்ட மாணவத் தலைவராக விளங்கியவர்.
எம். ஜமால்தீன்
இலங்கை வானொலி ஹிந்தி சேவையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

Page 159
சிறந்த ஹிந்தி அறிவிப்பாளார். சிறந்த பாடகர். இசைத் துறையில் (ஹிந்தி) பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர் மத் திய கிழக்குச் சேவைக்கும் அதிகாரியாகப் பணிபுரிந்தார் எருக்கலம்பிட்டியைப் பிறப்
பிடமாகக் கொண்டவர்.
என். எம். ஐயூப் தற்போதைய வன்னி (மன்னார்) பாராளு மன்ற உறுப்பினர். சிறந்த எழுத்தாளரும், இலக்கிய விமர்சகரும், ஒரு சண்டமாருதப் பிரசங்கியுமாவார். இவரிடம் பெறுமதியான நூலகம் ஒன்றும் இருந்தது. மன்னாரை விட்டு இடம் பெயர்ந்ததும் அந்நூலகம் அழிந்து விட்டது. இவரது பிறந்தகம் தாராபுரமாகும்.
எஸ். ஏ. அபூபக்கர்
மற்றொரு பா. உ. வாகிய எஸ். ஏ.
அபூபக்கரும் (சுந்தரமூர்த்தி) எழுத்தாளரும் சிறந்த மேடைப் பேச்சாளருமாவார்.
புலவர் கபூர் தாராபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர் கபூர், கவி யாப்பதில் வல்லவர். ஆண்டாண்டு காலமாக மன்னார்ப் பிரதேசங் களில் நடைபெற்று வந்த " பாட்டுப் பாடுதல் " நிகழ்ச்சியில் (சிறாப்புராண, குத்புநாயக, இராஜநாயக விரிவுரைகள்) முதன்மைப் புலவர் இவரே.
ஹபீபு முகம்மது
முத்துச் சிலாபத்தைப் பிறந்தகமாகக் கொண்டவர். புலவர், புராண விரிவுரைகள் நிகழ்த்துவதில் வல்லவர்.
எஸ். எச். நிஃமத் இளைய தலைமுறை எழுத்தாளர். கவிஞர், சிறுகதாசிரியர். காத்திரமான படைப்பாளி. எரிகொள்ளி " சிறுகதை தொகுதியும், " வா ஊருக்குப் போவோம் " சிறுகதை கவிதைத்
தொகுதியும் இவருடைய நூல்களாகும். வானொலி நாடகங்களும் எழுதியிருக்கிறார்.

அன்பு ஜவஹர்ஷா
இவரது பிறந்தகம் அநுராதபுரமேயாயினும் புகுந்தகம் மன்னார்ப் பட்டினமாகும். எழுத் தாளர் அன்பு தாசரின் மகனாவார். புதுக் கவிதை, விமர்சனம், நூல், சஞ்சிகை வெளி யீடு ஆகிய துறைகளில் சிறப்பாக பங்களிப்புச் செய்துள்ளார். இவரது புதுக் கவிதைகள், சொற்செட்டும் படிமமும் குறியீடும் கொண்டவைகளாகும். இரண்டொரு நூல் களும் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். " காவிகளும் ஒட்டுண்ணிகளும் " இவரது புதுக்கவிதை நூலாகும். பிறையொளி, மினா ஆகிய சஞ்சிகைகளின் பொறுப்பாசிரியரும்
ősa-l-.
ysg
தாராபுரத்தில் புலவர் கபூருக்குப் பின்னர் அரிதாகப்புதிய கலைஞர்கள் உருவாகி வருகிறார்கள். இவர்களுள் குறிப்பிடத் தக்கவர் ஹாஜா அலாவுதீன் என்பவர். இவர் வானொலி நாடக எழுத்தாளருமாவார். மற்றவர் என். எம். ஷாஜாஹான் என்பவர். தாராபுரம் அல் - மினா ம. வி. யின் " மினா " சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றி னார். V
எருக்கலம்பிட்டியிலும் புதிய தலை முறையினர் தோன்றி வருகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியரான எம். நிஃமதுல்லாஹ், சட்டத் தரணியான கே. பி. றஹ்மத்துல்லாஹ், பொறியியலாளரான 没· ஜவாஹிர், பல்கலைக்கழக விரிவுரையாளரான ஹஸ்புல்லா போன்றோர் தீவிரமாக இல்லாவிட்டாலும் இருந்திருந்து இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தீவிரமாக இலக்கியப்பணி புரிபவர்களேயாயின் இந்நாட்டுக்கு நல்ல சில இலக்கிய கர்த்தாக்கள் கிடைப்பர்.
சிலாபத்துறையிலிருந்து எச். எம். பைரூஸ் என்பாரும் தலை மன்னாரிலிருந்து
ஹலீம் என்பாரும் சிறுசிறு ஆக்கங்கள்
157

Page 160
படைத்து வருகின்றனர். விடத்தல் தீவிலிருந்து ஆசிரியர் அமீரும், மற்றொரு ஆசிரியரான காசீமும் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டவர்களே விடத்தல் தீவைச் சேர்ந்த ஸ்ரீபா என்பவரும் மன்னார்ப் பட்டினத்தைச் சேர்ந்த மும்தாஜ் என்பவரும் பத்திரிகைக்கு எழுதியும் வானொலியில் பங்கு கொண்டும் தற்போது இலக்கியப் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியையான மக்கீனா றஹீம் என்பவர் அடிக்கடி கட்டுரைகளும் சிறு கதைகளும் எழுதி வந்திருக்கிறார். அதிபராகப் பணியாற்றும் என். அகமட் யாசீன் என்பவரும் கவிதைகள் எழுதி வருகிறார். வானொலிப் பங்களிப்பும் உண்டு.
சஞ்சிகைகள் மன்னாரிலிருந்து இரண்டொரு சஞ்சிகைகள் முஸ்லிம்களால் வெளியிடப்பட்டன. " கலைக் கடல் " என்ற மாத சஞ்சிகையை எம். எம். எம். கலில் என்பவர் வெளியிட்டார். " மக்கள் " என்ற சஞ்சிகை மாதம் இருமுறை வெளிவந்து கொண்டிருந்தது. இதனை "காற்று " என்ற புனை பெயரில் வாழ்ந்த எம். ஏ. காதர் சகோதரர்கள் வெளியிட்டனர். அறிவுக்கரசன் என்பவர் * கடமை " என்றொரு சஞ்சிகையைப் பிரசுரித்தார்.
யாழ்ப்பாணத்தில் பிளவுஸ் ஹோட்ட லைச் சேர்ந்த கலீல் என்பவர் அன்னை என்ற மாத இதழைப் பல ஆண்டு களாக வெளியிட்டு வந்தார். இளங்கீரனின் " மரகதம் " மாத இதழ் பரபரப்பையூட்டிய தரம் வாய்ந்த இலக்கிய சஞ்சிகையாக மலர்ந்து சில இதழ்களுடன் மறைந்தது.
வன்னி
வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் இலக்கியப் பங்களிப்பு அரிதாகவே - அல்லது இல்லை என்றே கூறிவிடலாம். இங்கு வரகவிகளோ, புலவர்களோ, அண்ணாவிமார்களோ
இருந்ததற்கான போதிய ஆதாரங்கள்
158

இல்லை. (அப்படி ஏதுமிருப்பின் எமக்கு
அறியத் தந்தால் விரிவான கட்டுரையொன்றில் இணைத்துக் கொள்வோம்) சமகால எழுத்தாளர்கள் சிலர் தோன்றியுள்ளனர். இவர்களில்
குறிப்பிடத்தக்கவர் வவுனியா ஆப்தீன் என்பவர். சில சிறுகதைகளும், கவிதைகளும் எழுதியுள்ளார். வானொலி நிகழ்ச்சிகளிலும்
பங்கு கொண்டுள்ளார்.
உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் அப்துல் கரீம் என்பவரும் இலக்கிய ஆர்வலரே. புதிய தலை முறையினர் ஒருசிலர் புதுக்கவிதைகள் எழுதி வருகின்றனர். அஃதும் தொட்டுக்காட்டத் தக்கதாய் இல்லை.
அசைவுறு கலைகள்
அசைவுறு கலைகளிலும் சாயம் பூசுதல் போன்ற கவின் கலைகளிலும் வட புல முஸ்லிம்கள் ஈடுபட்டனர். ஆனால் நன்கு பிரகாசித்தனர் என்று கூறமுடியாது.
அண்ணாவிமார் என்று அழைக்கப்படும் நாடகம், நாட்டுக்கூத்து போன்றவற்றைத் தயாரித்து நெறிப்படுத்தும் சிலரும் வாழ்ந்த தாகக் கருதப்படுகிறது. பாட்டுப் பாடுதல் (புராண விரிவுரை) என்ற நிகழ்ச்சி பல இடங்களில் அண்மைக் காலம்வரை நடை பெற்று வந்தது. (வட புல முஸ்லிம்கள் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்டதனால் இந்நிகழ்ச்சியும் கைவிடப்பட்டது.) கழிகம்பு வீசுதல், சீனடி, சிலம்படி, புலிவேசம், கோலாட்டம் என்பவையும் ' யாழ்ப்பாண மன்னார் முஸ்லிம்களின் கலை அம்சங் களாகத் திகழ்ந்தன.
பாட்டுப் பாடுதல் (புராண விரிவுரை)
முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களின் கிரி யைகளையும் கலையம்சத்தையும் பொழுது போக்காகச் சென்று பார்த்து வருதலைத் தடுக்கும் பொருட்டு உண்டான ஒன்றுதான் இந்தப் பாட்டுப் பாடுதல் என்ற நிகழ்ச்சி.

Page 161
இது மன்னார், வவுனியா பகுதிகளில் வெகு செழிப்பாக வளர்ந்திருந்தது. ஐந்து நாட்கள் அல்லது ஏழு நாட்கள் தொடர்ச்சியாக இந் நிகழ்ச்சி நடைபெறும். (இரவிலே) இறுதி நாளில் மெளலுது ஒதி நேர்ச்சை (நார்ஸா) வழங்கப்படும். பெரும்பாலும் உமறுப் புல வரின் சீறாப்புராணமே பாடப்படும். இடைக் கிடை குத்புநாயகம், இராஜநாயகம் போன்ற வையும் பாடப்படும். யாழ்ப்பாணத்தில் முஹைதீன் புராணமும் பாடப்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்தில் முஹம்மது மதாறு, அப் துல்லாப் புலவர், நூறு முஹம்மது போன் றோர் சிறந்து விளங்கினர்.
மன்னாரில் நொண்டிப் புலவர், (சரீபுப் புலவர்) கபூர்ப்புலவர், ஹபீபு முஹம்மதுப் புலவர் போன்றோர் பிரகாசித்தனர்.
கழிகம்பு கோலாட்டம் எனப்படும் இக்கழிகம்பு ஆட்டம் மன்னார், யாழ்ப்பாணப் பிரதேசங்களில் நன்கு செழித்திருந்தது, இன்றும் காணப் படுகின்றது. வட புல முஸ்லிம்கள் இடம் பெயர்ந்தாலும் புத்தளம் பகுதியில் வாழ்ந்து வரும் இவர்கள் ஒரு குழுவாக இருந்து கழிகம்பு ஆட்டம் நடாத்தும் வல்லமையுடன் காணப்படுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பக்கீர் முஹைதீன் என்பவரும் மன்னார் எருக்கலம் பிட்டி செய்யது காலி என்பவரும் கழிகம்பில் சிறந்து விளங்கினர். புதிய தலைமுறை யினரும் உருவாகியுள்ளனர்.
நாடகத் துறை
நாடகங்கள் - அல்லது நாட்டுக்கூத்துக்கள் எழுத, இயக்க ஒரு சிலரே இருந்தனர். நடிப்பதற்கென்று ஏராளமானோர் உள்ளனர். விதானைப் புலவர், பக்கீர்ப் புலவர், மன்னார் ஷரீப், யூ. எஸ். ஹமீது போன்றோரும் இன்னும் பலரும் இத்துறையில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டனர். அந்நாட்களில் புகழ் பெற்ற நாடகங்களாகக் கருதப்பட்டவை அலிபாதுஷா நாடகம், காந்தரூபி நாடகம், காபுகாபு நாடகம், குலேபகாவலி நாடகம் போன்றவை.

தற்போது வானொலி நாடகத்துறையில் பலர் பிரகாசிக்கின்றனர். இளங்கீரன் சுபைர், மன்னார் ஷரீப், யூ. எஸ். ஹமீத், கலைவாதி கலில் (நான்), ஹாஜா அலாவுதீன், றாஹில் தெளபீக் போன்றோர் ஏராளமான வானொலி நாடகங்கள் எழுதியிருக்கின்றனர். சிலர் இன்னும் எழுதியும் வருகின்றனர்.
சினிமாத் துறை
சினிமாத் துறையைப் பொறுத்தவரை மிக அரிதாகவே வட புல முஸ்லிம்களின் பங் களிப்பு இருந்திருக்கிறது. ஆயினும் மிக்க புகழோடும் கீர்த்தியோடும் வரலாற்றுப் பதி வோடும் அது அமைந்திருக்கிறது.
மன்னாரைச் சேர்ந்த எம். ஏ. கபூர் என்பார் பெரும் புகழுக்குரிய திரைப்பட ஒளிப்பதிவாளராவார். (கேமராமேன்) இருநூ றுக்கும் அதிகமான சிங்களத் திரைப்படங் களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி ஜனாதிபதி விருதுகளும் பெற்றவர் என்று ஏலவே குறிப்பிட்டுள்ளேன். இலங்கை - இந்தியக் கூட்டுத் தயாரிப்புக்களிலும் பணி யாற்றியுள்ளார். இலங்கை-பாகிஸ்தான் கூட் டுத் தயாரிப்பிலும் தனது கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். சொந்தத்தில் படம் ஒன்றும் எடுத்துள்ளார். u6aLu silsEBáis ஒளிப் பதிவுடன் இயக்குனராகவும் (டைரக்ஷன்) பணியாற்றியுள்ளார்.
மற்றொருவர் யூ. எஸ். ஹமீது என்பவர் (கவிஞர் சாது) இவரும் திரைப்படத் துறை யோடு மிக நெருக்கமானவர். ஏராள மான திரைப்படங்களுக்கு தயாரிப்பு, நிர்வாக மனேஜராகப் பணியாற்றியுள்ளார். சிறு சிறு பாத்திரங்களில் நடித்துமுள்ளார்.
ஊர்ப்பாடல் பாடகர்கள்
உசன் கப்புடையார், அகமது சாகிப், கப்ப நெய்னார் போன்றோர் ஊர்ப்பாட்டுப் பாடு வதில் வல்லவர்களாகத் திகழ்ந் திருக்கிறார்கள். தற்போது இக்கலை வடிவம் அழிந்து விட்டது.
1.59

Page 162
ஈற்றிலே, விரிவஞ்சி இக்கட்டுரைக்கு முத் தாய்ப்பு வைத்துக் கொள்கிறேன். தவறுகள் இருப்பின், விடுபட்டுப் போன விபரங்கள் ஏதும் இருப்பின் பெருமனது கொண்டு, பொறுத்து தவறுகளைச் சுட்டிக் காட்டினால், விடுபட்டுப்போன விபரங்களைத் தந்தால் இக்கட்டுரை நூல்வடிவம் பெறும் வேளையில் திருத்திக் கொள்ள வாய்ப்பாய் அமையும். இலக்கிய வரலாற்று ஆய்வாளரின் கவனத் துக்கு இதனைச் சமர்ப்பிக்கின்றேன்,
160
 

உசாத்துணை :
(1) யாழ்ப்பான முஸ்லிம்கள் -
வரலாறும் பண்பாடும் (1979)
(2) மன்னார் ஒரு குறிப்பு - கட்டுரை
(3) மன்னார் மாநில முஸ்லிம்களும்
தமிழும் - கட்டுரை
(4) ஞானப்பிரகாசர் நூற்றாண்டு மலர்
(1975)

Page 163
உலக வரலாற்றில் குறுகிய காலப் பகுதியில் பரவிய ஒரு மார்க்கம் இஸ்லாமென்று கூறின் மிகையாகாது.
இலங்கைக்கும் முஸ்லிம்களுக்கும் இடை யிலான தொடர்பு தொள்ளாயிரமாண்டுகள் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடு கின்றார்கள். எவ்வாறாயினும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்ததாகும்.
இலங்கைத் தீவு முழுவதும் முஸ்லிம்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றார்கள். இதற் கான காரணம் அவர்கள் வியாபாரிகளாக
இருந்ததேயாகும்.
வியாபார நோக்கில் இலங்கை வந்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் உன்னதக் கொள்கை, கோட்பாடுகளை அணுவளவும் பிசகாமல் கடைப்பிடித்து ஒழுகிய காரணத் தினால், இலங்கை மக்களால் நேசிக்கப் பட்டார்கள். ‘விசுவாச தாயக', 'முதலாளி' என்னும் மதிப்பிற்கு ஆளானார்கள்.
6 மாகாணத்தில் குடியேறிய முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் நெருங்கிய நட்பு கொண்டவர்களானார்கள். மொழி யாலும் கலாசாரத்தாலும் வேறுபட்டவர்களாக இருந்தாலும் மனித நேயத்தால் ஒன்றுபட்ட வர்களாகத் திகழ்ந்தார்கள்.
ஊவா மாகாணம் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்ததாகும். அதன் தலைந்கரமான பதுளையில் அமைந்துள்ள முதியங்கன ரஜ மகாவிகாரைக்கு கெளதம புத்தர் விஜயம்
நஜ்முஷ்ஷ"ஆ
 

O 9. ZŻŻóŻ3ż
செய்துள்ளதாகக் குறிப்புக்ளில் காணப் படுகின்றன.
பதுளையிலிருந்து 38 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள "பங்கரகமன" ஒரு முஸ்லிம் கிராமமாகும். இக்கிராமம் ஒரு முஸ்லிம் பெண் மணியின் உயிர்த் தியாகத்திற்கு கண்டியை ஆட்சி செய்த இரண்டாம் இராச சிங்கனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக வரலாறு
• கூறுகின்றது.
மொனராகல மாவட்டத்தைச் சேர்ந்த அளுப்பொத்த கிராமம் மற்றுமொரு முஸ்லிம் கிராமமாகும். இக்கிராமம் எழுநூறு வருட வரலாற்றைக் கொண்டதாகும். 06).T. இராணுவ வீரர்கள் அளுப்பொத்த கிராமத் திற்கூடாகவே பதுளைக்கு வந்துள்ளனர்.
இக்கிராமத்தில் அடக்கம் செய்யப் பட்டுள்ள பெரியார் ஒரு மலாய் இனத் தவராவர். இவரைப் பதவி ஒலியுல்லாஹ் என்று அழைக்கின்றார்கள். இங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பள்ளிவாசலும் இருக்கின்றது. இப்பள்ளிவாசல் மூன்று நூற் றாண்டுகள் பழைமையானதாகும். போர்த்துக் கீசர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப் படுகின்றது. பொலன்னறுவை அநுராதபுரம் பகுதிகளில் புராதன பெளத்த விகாரைகள் கட்டப்பட்டது போன்று மணலாலும் தேன் கலந்த கலவையாலும் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கிராம வாசிகள் கூறுகின்றார்கள்.
ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்தில் பகினிகஹவெல, கொடிகமுக,
றா சாரணா கையூம்
161

Page 164
கனுல்வெல, அளுப்பொத்த ஆகிய கிராமங் களிலும் பதுளை மாவட்டத்தில், குருதலாவ, வெளிமடை, பதுளை, ஹாலி - எல, பண்டார வெல, பங்கரகம, சில்மியாபுர, பாதினாவெல, அளுகொல்ல, போகாகுபுர ஆகிய இடங் களிலும் முஸ்லிம்கள் கணிசமான அளவு வாழ்கின்றார்கள்.
பகினிகஹவெல, கொடிகமுவ, கனுல் வெல முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத் திலிருந்து வந்தவர்களாவர். மெதகம, வைல்லவாய, அளுபொத்த முஸ்லிம்கள் தென் மாகாணத்திலிருந்து வந்து குடியேறியவர்களாவர்.
பங்கரகம, பகினிகஹவெல, கொடிகமுவ முஸ்லிம்கள் விவசாயத் தொழிலில் ஈடுபாடு டையவர்கள். வெளிமடை, பாதினாவல, சில்மியாபுர, போகஹகுபுர முஸ்லிம்கள் மரக்கறி தோட்டச் செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள். நகரப் புறங்களில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் வியாபாரிகளாவர்.
இப்பிரதேசத்தில் அரசாங்கத் தொழில் புரிவோர்களில் ஆசிரியர்களே அதிகம். வைத்தியர், பொறியியலாளர், வழக்கறிஞர், விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே.
ஊவா மாகாண முஸ்லிம் பட்டதாரிகளின் எண்ணிக்கை இருபத்தைந்துக்கு மேற் படாது. பொதுவாக ஊவா மாகாண முஸ்லிம் களின் கல்வி தேக்க நிலையிலே இருந்து வருவது துரதிஷ்டமாகும்.
உசைன் பக்கீர் சாஹிப், முகம்மது சமீம் (ஒய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்) ஆகி யோரே ஊவா மாகாணத்தின் முதலாவது பட்டதாரிகளாவர். இவர்களை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின்னரே சில பட்டதாரிகள் உருவாகினர். இவர்களில் டாக்டர் எம். கப்பார் பீ. எச்டி, குறிப் பிடத்தக்கவராவர். இவர் தேயிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரியாகப் பணி புரிந்தார்.
கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர் கள் 1943 ஆம் ஆண்டு பதுளை முஸ்லிம்
162

பாடசாலைக்கு மாற்றலாகி வந்த காலத்திற் குப் பின்னர்தான் ஊவா மாகாண முஸ்லிம் களிடையே கல்வியின் மீது ஆர்வம் ஏற்பட் டது. பல்கலைக்கழகத்திற்கு உரிய கல்வி யைக் கற்காது போனாலும் ஆசிரியர்களை உருவாக்குமளவுக்கு கல்வி வளர்ந்ததென லாம்.
கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர் களின் காலத்தில் ஊவா மாகாணத்தில் முதன்முதலாக சி. த. ப. (S. S. C.) பரீட்சைக்கு மூவர் தோற்றிய, மூவரும் சித்தி
யடைந்தனர்.
1940 களில் ஒவா மாகாண முஸ்லிம்கள் கல்வியில் பின் தங்கியே நின்றனர்.
பதுளையில் தமிழ் கற்பதற்கான முதலா வது பாடசாலை 1933 ஆம் ஆண்டுதான் உருவானது. அதற்கு முன் ‘தொண்டர் பாடசாலை" என்றொரு அமைப்பின்கீழ் கற் பிக்கப்பட்டு வந்தது. முஸ்லிம்கள் தங்கள் ஆரம்பக் கல்வியைத் தமிழ்ப் பாடசாலை யிலேயே பெற்று வந்தார்கள்.
அக்காலத்தில் வாழ்ந்த ஜனாப் எம். டி. ஜெய்னுதீன் ஜேபி அவர்களின் அயராத உழைப்பின் காரணமாக 1941 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கென ஒரு பாடசாலை நிரு மாணிக்கப்பட்டது (தற்போதைய அல் - அதான் ம. வி.)
இஸ்லாமிய பண்பாடு, கலாசாரம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற கரிசனையே
முஸ்லிம் பாடசாலை யொன்று உருவாவதற் குக் காரணமாக இருந்தது.
பண்டாரவெல நகருக்கு அண்மையில் இரண்டு மைல் தூரத்தில் கஹகொல்ல என்ற கிராமத்தில் ஒரு ஸியாரம் அமைந்திருக் கின்றது. ஆண்டு தோறும் ஸியாரத்துக் கந்தூரி நடைபெற்று வந்தது. தீவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கூடுவார்கள். அன்றையதின நிகழ்வுகள் கோலாகலமாக

Page 165
இருக்கும். சில அந்நிய கலாசார சம்பிரதாயங் களைப் பின்பற்றி விளக்கேற்றல், எண்ணெய் பூசுதல், கொடி ஏற்றுதல், வலம் வருதல், ஆடு, கோழி பலியிடுதல் முதலிய கிரித்தியங்கள்கூட நடைபெற்று வந்தன.
இது போன்றே பதுளையிலிருந்து இரு பது மைல் தூரத்திலுள்ள அளுப்பொத்த கிராமத்திலும் ஒரு ஸியாரம் அமைந்திருக் கின்றது. இங்கும் அதே நிலைதான்.
நாளடைவில் ஸியாரத் விழாக்கள் அநா சாரமென்பதை மக்கள் அறிந்ததால் "ஸியா
ரத் கந்தூரிகள்” தடைசெய்யப்பட்டன.
ஊவா மாகாண முஸ்லிம்களுக்கென ஒரு பாரம்பரியம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு கலவைக் கலாசாரப் போக்கே காணப்
படுகின்றது.
பங்கரகம, பகினிகஹவ்ெல, சில்மியாபுர, குருத்தலாவ திருமணச் சம்பிரதாயங்களில் சில சில மாற்றங்கள் காணப்படுகின்றன. சுன்னத்துக் கல்யாணம், பூப்பு நீராட்டல் ஆகிய நிகழ்ச்சிகளிலும் பழைய போக் கினையே பின்பற்றி வருகின்றார்கள்.
நகரப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் அந்நிய கலாசார மரபுகளைப் பின்பற்றி திருமண வைபவங்களையும் பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் செய்து வருகின்ற
னர்.
மொழி வழக்கு
அளுபொத்த, வெல்லவாய முஸ்லிம்கள் தென் மாகாண பேச்சு வழக்கினர்களாக்வும் பங்கரக்ம, கொடபோவ, கனுல்வெல முஸ்லிம் கள் கிழக்கு மாகாண பேச்சு வழக்கினர்களாக
வும், சில்மியாபுர முஸ்லிம்கள் மாவனல்ல பேச்சு வழக்கினர்களாகவும் இருப்பதிலிருந்து இவர்கள் முறையே தென் மாகாண, கிழக்கு மாகாண, மத்திய மாகாண மக்களின் வழித் தோன்றல்கள் என்பது புலனாகின்றது.

ஈக்கிற, கரியம், வக்கடை முதலிய சொற் களை உபயோகிக்கிறார்கள். "சொபஹ"க்கு எழும்பி வக்கடை ஒடச்சி தண்ணி பாச்
சிட்டே வந்த" (சில்மியாபுர)
நகர் புறத்தில் வாழும் முஸ்லிம்கள் சிங்களம் கலந்த தமிழ் பேசுவதோடு சுத்த சிங்களமும்
பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
விளையாட்டுக்கள்
கொடபோவ, கனுல்வெல முஸ்லிம்களி டையே சிலம்படி, சுற்றுவாள், கழிகம்பு ஆட் டம் முதலிய விளையாட்டுக்களைக் காணக்
கூடியதாக இருக்கின்றன.
பங்கரகம முஸ்லிம்களிடம் "அங்கம் பிபினவா” என்றொரு மாந்திரீக விளை யாட்டு இருக்கின்றது. கைக்குட்டையில் முடிச்சு போட்டு, மந்திரித்து எதிரில் வரும் ஆளின் முன் உதறினால் ஆள் மயங்கி கீழே விழுந்து விடுவாராம். இது ஒரு பழைய கதை. சில வேளைகளில் கட்டுக் கதையாகவும் இருக்கலாம்.
பதுளை ஜும்ஆப் பள்ளிவாசல்
1830 ஆம் ஆண்டில் பதுளையில், நிர் மாணிக்கப்பெற்ற ஜும்ஆப் பள்ளிவாசலை 'ஒலைப்பள்ளி' என்று அழைத்தார்கள். 'தலாத்து ஒலையால் கூரை வேயப்பட் டிருந்த காரணத்தால் இப்பெயர் வந்தது. 'தலாத்து ஒலைகளை அளுப்பொத்தக் கிரா மத்திலிருந்து கொண்டு வந்ததாகக் கூறப்படு கின்றது.
பதுளை முஸ்லிம்களும் மலாய்ப் போர் வீரர்களும் சேர்ந்து இப்பள்ளிவாசலை அமைத்தார்கள். இதற்கான காணி "ஜெய் மன்’ குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.
1922 ஆம் ஆண்டு பதுளையைச் சேர்ந்த கேட்ருமுதலியார் ஏ. ஐ. ஜெய்னுதீன் அவர்
களின் முயற்சியால் பள்ளிக் காணியைச்
163

Page 166
சுற்றி மதில் கட்டப்பட்டது. ஜனாப்களான எம். ஐ. இப்றாகிம் லெப்பை மரிக்கார், எம். எச். பொங்சோ ஆகியோர் பள்ளிவாசல் முகப்பையும் மினராவையும் கட்டுவித்தனர்.
70 களில் பிரபல மாணிக்க வியாபாரியும் பரோபகாரியுமான ஜனாப் ரஸிம் சாலி அவர் களின் உதவியுடன் பள்ளிவாசல் புதுப்பித்துக்
கட்டப்பட்டது.
1877 ஆம் ஆண்டு பதுளை ஜூம்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாமாக அளுத்தக புலவரும் ஆலிமுமான எம். ஆர். ஹாமீதுப் புலவர் பதவியேற்று சுமார் பதினைந்து வருட காலமாகச் சேவை செய்தது குறிப் பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து மெளலவி அப்துல் கபூர் ஆலிம், மெளலவி நத்வி, முகம்மத் சாலி ஆலிம், மெளலவி எம். எச். கே. சர்தார்கான் ஆகியோர் பேஷ் இமாம்களாகப் பணியாற்றி வந்தனர்.
மத்ரஸா ஊவா மாகாணத்திலுள்ள ஜும்ஆப் பள்ளி வாசல்களில் " குத்பா " பிரசங்கம் செய்வதற் குப் போதிய ஆலிம்கள் இருக்கவில்லை. இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக 1985 ஆம் ஆண்டு பதுளையில் ஒரு அரபுக் கலாசாலை ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை மெளலவி எம். எச். கே. சர்தார்கான், (கபூரி) ஜனாப்களான சாரணாகையூம் பி. பி. எம். சுபியான் (மர்ஹாம்) ஆகியோர் மேற்கொண்டனர். இவர்களது முயற்சியின் பயனாக சீலா னிய்யா அரபுக் கலாசாலை உருவானது இன்று, இம்மத்ரஸாவிலிருந்து வெளியான மெளலவிமார்களே ஊவா மாகாணத்திலுள்ள ஜும்ஆப் பள்ளிவாசல்களில் குத்பா நிகழ்த்துகின்றார்கள்.
பாலர் பாடசாலை
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கென பாலர் பாடசாலைகள் இருக்கவில்லை. இந்து, பெளத்த, கிரிஸ்தவ UITs) if பாடசாலைகளுக்கே முஸ்லிம் மாணவர்கள்
164

சென்று வந்தார்கள். முஸ்லிம் கலாசாரத் திணைக்கள அனுசரணையுடன் முஸ்லிம் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான
பயிற்சிகள் அளிக்கப்பட்டு, 1XS63YjT மாகாணத்தில் இன்று பல முஸ்லிம் பாலர் பாடசாலைகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிமகள் தங்களின் சுபகாரியங்களை நடத்துவதற்கு கால நேரங்களைப் பிறைக் கணக்கின்படியே கணித்துக் கொள்வது வழக்கம்.
இஸ்லாமிய மாதங்கள் பன்னிரண்டையும் பேச்சு வழக்கில் கணக்கிட்டுக் கொள்ளும் போது, இஸ்லாமிய மாதங்களில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை வைத்து ஆசரா மாதம், பீடை மாதம், கந்தூரி மாதம், பறாத்து மாதம், நோன்பு மாதம், பெருநாள் மாதம், மீலாத் மாதம், கல்யாண மாதம் என அழைப்பது வழக்கம்.
அருகி வரும் ஆசாரம்
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த மாதமாகிய ரபியுள் அவ்வல் மாதம் பிறந்து விட்டால், ஒரே கொண்டாட்டம். பள்ளி வாசல்களில் பத்து நாள்களும் ரசூல் மெளலூத் ஒதுவார்கள். கிராமப் புறங்களில் வசதி படைத்தவர்கள் வீடுகளில் ரசூல் மெளலூத் ஒதி விருந்து வைப்பார்கள்.
நகரப் புற வாலிபர்கள் நகரத்தை அலங் கரித்து ஊர்வலமாக பைத் சொல்லி வந்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் தற் போது அருகி வருகின்றன.
மீலாத் விழா பெயரால் அந்நிய கலா சார நிகழ்சசிகள் புகுத்தப்பட்டு, கொண் டாட்டம் கேளிக்கை கூத்தாக மாறிவிட்ட காரணத்தால் மீலாத் விழாக்கள் கைவிடப் பட்டுள்ளன.
ஸபர் " மாதம் கடைசிப் புதன்கிழமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோயிலி ருந்து குணமான தினம் எனக் கருதி

Page 167
நினைவு கூர்ந்தனர். இத்தினத்தில் வாழை இலை, மாவிலைகளில் " இஸ்ம் ' களை
எழுதி மக்களுக்கு வழங்கி வந்தனர்.
முஸ்லிம்கள் மஞ்சள் சோறு சமைத்து ஆறு குளங்களை நாடிச் செல்வர். " இஸ்ம் " களை நீரில் கழுவி தலையில் தேய்த்து குளிப்பார்கள். இதனை, நோய் நிவாரணி என நம்பினர். இப்பழக்கமும் இப்போது மறைந்துவிட்டது.
பள்ளிவாசலில் ஒரு கொடிக் கம்பம் நடப் பட்டிருக்கும். கந்தூரி காலங்களில் கம்பத்தில் முக்கோண வடிவ பச்சை, சிவப்பு, வெள் ளைக் கொடிகளைக் கட்டித் தொங்க விடுவர். இக்கொடிகள் கந்தூரி மாதம் முழுவதும் இருக்கும்.
ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் பறாஅத்து அன்று முஸ்லிம்களின் வீடுகளில் அரிசிமா உரொட்டி சுட்டு உறவினர்கள் வீடுகளுக்கு அனுப்புவர்.
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் உரொட்டி, முட்டை, வாழைப்பழம், பேரீச்சப்பழம், இரு பத்தைந்து சத நாணயம் பள்ளிவாசலுக்கு அனுப்புவார்கள். அவற்றை பள்ளிவாசல் முஅத்தின் பேஷ் இமாம் மற்றும் ஊழியர்கள் பகிர்ந்து கொள்வார்கள். இவ்வழக்கமும்
மறைந்துவிட்டது.
இலக்கியப் பங்களிப்பு 1960 களில் முஸ்லிம்கள் எழுத்துத்துறையில் ஆர்வங்காட்டத் தொடங்கினர். கவிஞர் எம். ஸி. எம். சுபைர் அவர்கள் மாணவர்களுக் கான மணிக்குரல் ' சஞ்சிகையை பதுளை யில் வெளியிடத் தொடங்கினார்கள்.

இச்சஞ்சிகை மூலமாக கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களின் ஆக்கங்கள் கவிதை மொழிபெயர்ப்பு கட்டுரை வடிவில் வெளிவந்தன. " உமர் கையாம் ', " அல்லாமா இக்பால் " பாடல்களும் தொடராக வெளி வந்தன.
கவிஞரின் கவிதைகளில் ஈடுபாடு கொண்ட எழுத்துத் துறையில் பிரவேசித்து பிரபல்யம் வாய்ந்தவர்களுள் குறிப்பிடத்தக்க வர் சாரணா கையூம் ஆவார். இவர் கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களின் மாணவ ராவார்.
ஊவா மாகாணத்தில் எழுத்துத் துறை யோடு தொடர்ந்தும் போராடி வரும் ஒரேஒரு முஸ்லிம் எழுத்தாளர் இவரே. குழந்தை இலக்கியம், புதுமலர், நன்னபிமாலை, சிறுவர் பாட்டு, கீதாஞ்சலி முதலிய கவிதை நூல் களை வெளியிட்டுள்ளார். 1992 ஆம் ஆண்டு முஸ்லிம் கலாசார திணைக்கள விருதைப் பெற்றார்.
நயீமா சித்தீக் அப்புத்தளையைப் பிறப் பிடமாகக் கொண்டவர். பெண் எழுத்தாளர் களில் மூத்தவர் , தரமான சிறுகதைகளைத் தந்தவர் ; நாவல் எழுதியவர் : கவிதையிலும் பரீட்சயமுடையவர் ; தனக்கென ஓர் இடத் தைப் பிடித்துக் கொண்டவர்.
எழுத்துத் துறையில் வெலிமடை ரபீக், ஈழக்கவி, பரீகா ஆரிபீன், செல்வி ஆப்தீன், றிழ்வான், மர்லியா நிசாம், றோஜா புகார், செல்வி பரீடா ஆகியோர் ஈடுபட்டு வருகின்ற
6ö了T。
1.65

Page 168
இலங்கை நூல் வெ6 dDuJ35tõT4
1900 - 1850 ஆம் ஆண்டிலிருந்து 1899 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்களினால் வெளியிடப்பட்ட நூல் களைப் பற்றிய தகவல்களைக் கொண்ட
கட்டுரையொன்று "வாழ்வோரை வாழ்த்து வோம்" - 1993" சிறப்பு மலரில் வெளி வந்தது. அக்காலப் பரப்பில் வெளிவந்த 54 நூல்களின் விபரம் இக்கட்டுரையாளரினால் அங்கு தரப்பட்டது.
1900 - 1924 காலத்துள் வெளிவந்த நூல்களின் விபரங்களை இக்கட்டுரை எடுத்துக்காட்டும்.
19 ஆம் நூற்றாண்டில் இந்நாட்டில் இலக்கியம் படைத்தோரில் இருவர் முக்கிய இடத்தை வகித்தனர். ஒருவர் அறிஞர் சித்திலெவ்வை ; அடுத்தவர் அருள்வாக்கி அப்துல் காதிர். இருவரும் கண்டிப் பிரதேசத் தவர்.
இருபதாம் நூற்றாண்டின் முதற்காற் பகுதியில் இவ்விருவரைப் போன்று அனேக நூல்களைப் படைத்தோரை நாம் இனங் காண முடியாமலுள்ளது.
ஆனால் பிறிதொரு சிறப்பம்சத்தை இத் தசாப்தங்கள் கொண்டுள்ளன. அதுவே ஆறு மொழிகளில் இஸ்லாமிய இலக்கியம் வெளி வந்துள்ளதைக் காண்கிறோம். தமிழ், அறபு
- அல்ஹாஜ் எஸ். எச்.
166

S-2ASNS
- 1924
அறபுத் தமிழ், சிங்களம், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளில் இக்காலகட்ட
முஸ்லிம்கள் நூல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமது எழுத்துக்களின் மூலம் சமுதாயத் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஐ. எல். எம். அப்துல் அஸிஸ் ஆவார். சித்திலெவ்வையின் பணியைத் தொடர்ந்து செய்த அப்துல் அஸிஸ் தமது ‘முஸ்லிம் பாதுகாவலன்' பத்திரிகை மூலமும் நூல்களின் மூலமும் சமுதாய நலனைப் பாதுகாப்பதில் முன்னின்றார். 1900 ஆம் ஆண்டில் சோனகர் சங்கத் தலைவராகவும், 1903 இல் மருதானைப் பள்ளிவாசல் நம்பிக்கையாளராகவும் தெரிவானார்.
கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியை நிறுவுதல் : துருக்கித் தொப்பிப் பிரச்சினை யில் முஸ்லிம்களின் தனித்துவத்தை நிலை நாட்டல் தனது பத்திரிகை மூலமும், நூல்கள் மூலமும் உரைகள் மூலமும் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்துதல் ; இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தெளிவு படுத்துதல் ஆகியவற்றில் அப்துல் அளிஸ் ஆற்றிய சேவைகள் என்றும் நிலைத்து நிற்கக் கூடியவையாகும்.
சித்திலெவ்வை வெளியிட்ட "முஸ்லிம் நேசன்" பத்திரிகைக்கு 1899 இல் ஆசிரிய ரானார். எனினும் புதிய முகாமையாளர்
எம். ஜெமீல், எம். ஏ. -

Page 169
களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அதனின்று விலகி, "அஸ் ஸபாப்" எனும் அறபுத் தமிழ் பத்திரிகையை 1900 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்.
அதன் பின்னர் 1901 இல் அவரால் ஆரம்பிக்கப்பட்ட ‘முஸ்லிம் பாதுகாவலன்' எனும் பத்திரிகை 1908 ஆம் ஆண்டுவரை வெளிவந்தது. அரசாங்கமும் ஆங்கில்ம் தெரிந் தோரும் முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வதற்காக இப்பத்திரிகையின் சில பக்கங்கள் 'முஸ்லிம் கார்டியன்' என ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன. 1907 ஆம் ஆண்டில் 'அல் - முஸ்லிம்" எனும் தமிழ் - ஆங்கிலப் பத்திரிகையையும் பிரசுரித்தார்.
சத்தின் ஞானார்த்தம் (1898) ; சத்தைக் கடவுளாய்க் கொண்டோரைக் காபீரென் றுணர்த்தும் நற்சாட்சிப்பத்திர மறுப்பு (1899) ; என்பன அவரது நூல்களாகும்.
1900 - 1924 காலத்துள் வெளிவந்த தமிழ் நூல்கள் வருமாறு :
(முதலாவது வரி நூலாசிரியரின் பெயர் : அடுத்து முறையே நூலின் பெயர் : வெளிவந்த இடம் ; வெளியீட்டாளர்/ அச்சகம் ; ஆண்டு ; மொத்தப் பக்கங் கள் ; விலை என்பவற்றைக் குறிக்கும். 1850 - 1899 காலத்துள் 54 நூல் களின் விபரங்கள் கிடைக்கப்பெற்றன. இக்கட்டுரையில் நூலுக்கான இலக்கம் அத்தொடரில் செல்கிறது.)
55. சுலைமான் லெவ்வை, மூ.
குத்புநாயகம் நிறையான மான்மியம் வண்ணார்ப்பண்ணை மேற்கு,
யாழ்ப்பாணம் 1900 ஜூலை 36 பக்கங்கள்
25 சதம்

56. எம். எஸ். எம். மஹ்மூது
57.
58.
59.
60.
செய்ஹாதுவும் பீ. ஆர். எஸ். ராவுத்தர்
செய்ஹாதுவும் அபூர்வ ரத்தின அலங்கார சிந்து கொழும்பு, ஸ்டார் அச்சகம் 1901 ஜூலை 15 160 50 சதம்
செய்யத் ஒமர் பின் செய்யத்
ஸாலிஹ?
அல்மவாத்து பில் குறுபா
விஸ்ஸலாமதே பில்லுக்பா
கொழும்பு
எஸ். யூ. எல். மரிக்கார்
1902 ஏப்பிரல் 1
170
ரூபா 1.50
எச். எம். காசிம் உபதேச நெறி நீதி கொழும்பு சிவகாமி அச்சகம் 1902 மே 1
18 .
10 சதம்
எச். எம். நிசாமுதீன் ஸாஹிப் குடும்ப சங்ரக்ஷணி கொழும்பு 1902 ஒக்டோபர் 1
18
இலவசம்
ஐ. எல். எப். எம். யூஸுப் மிஸ்பாஹால் இஸ்லாம் கொழும்பு
1906 ஜூன் 1
28
15 சதம்
167

Page 170
61.
62.
63.
64。
65.
66.
168
கே. மஸ்தான் முஹம்மதி தன்பிஹ் கொழும்பு 1906 செப்டம்பர் 1
10
10 சதம்
எம். யூ. ஏ. ஏ. மஜீத் கீர்த்தனை மஜீத் கொழும்பு எஸ். எஸ். மொஹிதீன் 1906 நவம்பர் 3
16
12 சதம்
கே. எம். ஷெய்க் மொஹிதீன்
சாஹிப்
ஆலிமுல் பஸாக்கி ஜெய்னுல்
மஸாக்கி
கொழும்பு
1906 டிசம்பர்
8
10 சதம்
முஹம்மது லெவ்வை (கசாவத்தை
ஆலிம்) பத்ஹால் மிஸ்ர் பஹனகா சென்னை - இட்டா பார்த்த
சாரதி நாயுடு 1906
375
சேகு முஹைதீன் ஆலிமுல் பாளின் கொழும்பு 1906
8
சேகு லெவ்வை அதிநூதன விசித்திர பதம் கொழும்பு 1907 ஜனவரி 7
8
3 சதம்

67.
68.
69.
70.
7.
72.
எம். கே. ஏ. அப்துல் மஜீத்
கீர்த்தனை வாஹிது
கொழும்பு
எஸ். எஸ். முஹம்மது சேகு
மொஹிதீன்
1907 ஆகஸ்ட் 5
16
12 சதம்
ஐ. எல். எம். யூசுப் மிஸ்பாகுல் இஸ்லாம் கொழும்பு
1907
24
பாட்சா ஸாஹிப் முஹம்மதன் கிஸ்ஸா கொழும்பு 1908 ஜனவரி 20 8
5 சதம்
எஸ். எம். அப்துஸ் ஸ்லாம் மெய்ஞ்ஞான வினாவிடை கொழும்பு மொஹிதீன் பிள்ளை அசனார் 1908 ஜனவரி 29
142
ரூபா 1.50
ஏ. எல். எம். அப்துல் ஹமீது ஹமீதியா சங்கீர்த்த கீர்த்தனம் கொழும்பு
1908 ஜூன் 25
24
50 சதம்
யூ. பீ. பீ. மதார் புலவர் முஹம்மது ஹனிபா மாலை கொழும்பு 1908 நவம்பர் 25
244
ரூபா 1

Page 171
73.
74.
75.
76.
77.
78.
ரீ. கே. எம். ஜப்பார் தேயிலை பறிக்கும் தெம்மாங்கு கொழும்பு
1908 நவம்பர் 30
28
12 சதம்
எம். டபிள்யூ. எம். எம். முஹம்மதுப்
புலவர்
அரும்பா அடம்பா
கொழும்பு
1909 செப்டம்பர் 11
80
62 சதம்
எஸ். எஸ். எம். எஸ். மொஹிதீன் திருத்தோத்திர மஞ்சரி
கொழும்பு
1910 பெப்ரவரி
20
25 சதம்
எஸ். எல். அப்துல் ஹமீத்
மரைக்கார்
தோத்திரப் பிரபஞ்சம்
மக்கூன் - ஜம்இய்யத்துல்
ஜிப்ரிய்யாச் சங்கம்
1910 ஆகஸ்ட 5
24
10 சதம்
எம். என். பாவா
கடைசிக் கண்டி மன்னன்
வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்
1910
கே. எஸ். ஷெய்க் மொஹிதீன் நூதன விசித்திரக் கீர்த்தனைகள் கொழும்பு எம். உசன் அலி மரைக்கார் 1911 ஜனவரி 27
44
50 சதம்

79. கே. எஸ். ஷெய்க் மொஹிதீன்
80,
81.
82.
83.
84.
ஜாமியுல் அழ்ஹர் விசித்திர
வினோத அலங்கார சிந்து
கொழும்பு
1911 பெப்ரவரி 10
10
10 சதம்
ஆர். எம். எம். அப்துல் காதர் திருவாக்கியம்
கொழும்பு 1911 பெப்ரவரி 22
12
12 சதம்
எம். எஸ். எல். புலவர் முனாஜாத்
யாழ்ப்பாணம் எம். பிச்சை எம். அபூபக்கர் 1911 செப்டம்பர்
8
10 சதம்
எஸ். எம். எஸ். ஹமீத் ஆலிம் தன்பீஹ் அல் மொஹிதீன் கொழும்பு
1912 ஜனவரி 18
60
75 சதம்
ஆர். எம். எம். அப்துல் காதர் அறபி அஃபல் மன்றாட்ட மாலை கொழும்பு
1912 ஜனவரி 20
12
6 சதம்
ஆர். எம். எம். அப்துல் காதர் நவ அலங்கார கீர்த்தனை கொழும்பு
1912 ஜனவரி 20
12
12 சதம்
169

Page 172
85.
86.
87.
88.
89.
90.
170
ஆர். எம். எம். அப்துல் காதர் தொழுகை உபதேச மாலை கொழும்பு 1912 பெப்ரவரி 23
12
12 சதம்
ஆர். எம். எம். அப்துல் காதர் கலியுக யோக அலங்காரம் 1912 பெப்ரவரி 23
12
12 சதம்
ஆர். எம். எம். அப்துல் காதர் முஹம்மதிய பஜனை கீர்த்தனை கொழும்பு
1912 LDriáj. 15
20
22 சதம்
ஏ. அலித்தம்பி லெவ்வை
ஈமான், இஸ்லாம் இரத்தினச்
சுருக்கம்
மட்டக்களப்பு - வெஸ்லியன்
மிஷன் அச்சகம்
1912 ஆகஸ்ட் 31
16
15 சதம்
எம். மீரான் சாஹிப் வழிநடைச் சிந்து யாழ்ப்பானம் 1914 ஜனவரி 12 16
ஏ. ஸி. பீ. செய்லானி வருண அலங்கிருத பதம் தலாப்பிட்டிய, காலி லங்காலோக அச்சகம் சி. லெவ்வை மரிக்கார் 1914 ஜூன் 3
4.
10 சதம்

91.
92.
93.
94.
95.
ஆர். எம். எம். அப்துல் காதர்
சர்வ அரசர்கள் சமாதான
மன்றாட்ட மாலை
கொழும்பு
காதிரியா அச்சகம்
1914 அக்டோபர் 2
12
6 சதம்
ஆர். எம். எம். அப்துல் காதர் மெய்ஞ்ஞான சந்திர நாடகம் கொழும்பு
டயமன்ட் பிரஸ் 1914 ஒக்டோபர் 28
12
12 சதம்
ஏ. எம். எம். மரைக்கார்
யாழ்ப்பாண முஸ்லிம் சங்கப்பாடல்
வண்ணார்ப்பண்ணை,
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண முஸ்லிம் சங்கம்
1915 uprid: 9
19.
இலவசம்
எம். எஸ். ஏ. அஹமத் லெவ்வை
ஆலிம்
ஃபாஸி நாயக மகத்துவம்
(இயாலதுல் அகாதா)
கொழும்பு - ஹிஜாஸியா பிரஸ்
1915 அக்டோபர் 6
260
ரூபா 1/-
அகமது மருதானையில் ஒர் உரையாடல் 1918

Page 173
96. நூர் முஹம்மத்
97.
98.
99.
100.
கொழும்பிலே பஞ்சம் கொழும்பு
டயமன்ட் பிரஸ் எஸ். பி. ஆர். எம். அபூபக்கர் 1919 ஆகஸ்ட் 25
12
5 சதம்
ந. மீரான் முஹ்யத்தீன் சன்மார்க்க இலகு போதனா
வினாவிடை யாழ்ப்பாணம் இலங்காபிமானி அச்சியந்திரசாலை 1922
152
செய்யது முஹம்மது மெளலானா
எஸ். எஸ். எம்.
மஹிசுக்கு மாலை
மட்டக்களப்பு
வி. வலுதாம்பிள்ளை
1923
54
சொக்கத்தங்க இப்றாஹீம் சாஹிப் ஏரல் மாநகர பிபகிரி சிந்து கொழும்பு ரீ. பீ. பீர் முஹம்மது சாஹிப் 1924 பெப்ரவரி 26
10
2 சதம்
என். ஷெய்க் மீறான் ஆரிப் முஹம்மதிய பதிராச கீர்த்தனை கொழும்பு
1924 ஏப்பிரல் 23
28
25 சதம்

101. சொக்கத் தங்க இப்றாஹீம் சாஹிப்
அமிர்த திலகம்
கொழும்பு
டயமன்ட் பிரஸ் ரீ. பீ. பீர்முஹம்மது சாஹிப் 1924 Go 27
8
5 சதம்
இக்காலப் பரப்பினுள் வெளிவந்த அறபு மொழியிலான நூல்கள் வருமாறு :
102. ரீ. முஹம்மது சுலைமான் ஸாஹிப்
103.
104.
சிறாத்தல் இஸ்லாம் சிறாத்தல்
நஜத்
கொழும்பு
சீ. எல். எம். அப்துல் ஹமீத்
1907 ஜனவரி 12
170
ரூபா 1.75
ரீ. எம். சுலைமான் ஸாஹிப் தெளஹீத் அதப்
கொழும்பு சீ. எல். எம். அப்துல் ஹமீத் 1908 பெப்ரவரி 15
80
25 சதம்
ரீ. எம். சுலைமான் ஸாஹிப் தன்வீருல் ஜூனைன் கொழும்பு சீ. எல். எம். அப்துல் ஹமீத் 1909 ஜனவரி 19
64
25 சதம்
171

Page 174
105. ரீ. எம். சுலைமான் ஸாஹிப்
அல்துஹ்பதுல் குப்றா பீ மவாலிதி பாத்திமத்துஸ் ஸஹறா கொழும்பு சீ. எல். எம். அப்துல் ஹமீத் 1909 ஜூலை 13 48 25 சதம்
106. செய்யத் அப்துல்லா றிபாய்
யா குத்தூபா கொழும்பு ஹமீதியா பிரஸ் 1916 ஜூன் 14 16
25 சதம்
107. ஏ. எச். ஐ. எம். எல். மரைக்கார்
அல் வலீபா வல் யாக்கூதியா கொழும்பு ஹமீதியா பிரஸ் 1917 GBLD 19
120
50 சதம்
108. வை. எம். மஹ்மூத் ஷெரீப்
தஃலீமுல் குர்ஆன் கொழும்பு இஸ்லாமிக் புக் டிப்போ கே. எம். ஜே. பின் அஹமத் ஹமீத் 1919 டிசம்பர் 1 8 12 சதம்
அறபுத் தமிழிலும் சில நூல்கள் வெளி
வநதுளளன. அவையாவன :
109. எஸ். ஏ. ரஹ்மான்,
மிஸ்ரியாஹாதீன் கொழும்பு எம். ஸி. ஆமத் 1901 ஆகஸ்ட் 1 3O4. s ரூபா 3/-
172

110. ரீ. முஹம்மது சுலைமான் சாஹிப்
111.
112.
புஃல்அமா குர்ஆன் மஜீத் கொழும்பு சுலைமானியா பிரஸ் 1914 ஜனவரி 15
80
50 சதம்
காதிறு சம்சுதீன் புலவர் முஸ்தபா மாலை 1919
காதிறு சம்சுதீன் புலவர் முபாறக் மாலை 1919
சிங்கள மொழியில் வைத்திய நூலொன்று வெளிவந்துள்ளது. அது :
118. எச். எம். நிஸாமுத்தீன் ஸாஹிப்
யூனானி வைத்தியம் கொழும்பு என். ஜே. கூறே 1902 அக்டோபர் 4 26
6 சதம்
இக்கால ஆங்கில நூல்களாவன :
114.
115.
I. L. M. Abdul Azeez, A Criticism of Mr. Ramanathan's Ethnology of The Moors of Ceylon Colombo
Moors Union
907
6
I. L. M. Abdul Azeez, Future Life
Colombo V The Ceylon Morning Leader Press 1912 July 29
8
20 Cts

Page 175
116. Mathany Ismail
A Strong Case For The Caliphate Colombo Ceylon Independent Co. 1924 March 13 22 50 CtS
உசாத்துணை
l, List of books printed in Ceylon and registered under Ordinance No. 1 of 1885 entitled "An Ordinance to provide for the preservation of copies of books printed in Ceylon and for the registration of such books.” Reprinted from the Quarterly statements published as suppliments with the Ceylon Government Gazette-Part II
Vol. VI - 1901 - 1906 Vol.VII - 906 - 1909 Vol.VII- 1910 - 1917
Vol. IX 1914 - 917 Vol. X - 1918 - 1923 Vol. XI - 1924 - 1928

மலாய் மொழியில் வெளிவந்த நூல் :
117. செய்யத் அப்துல்லா அல் அத்தாஸ் கிதாப் பேர் நாமா மிப்தா ஹாலிபா
LT25 அனக் குஞ்சி இபாதத் கொழும்பு சிலோன் எக்சாமினர் பிரஸ் 1907 நவம்பர் 4 10 50 சதம்
2. கமாலுத்தீன் எஸ்.
எம்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் - இலங்கை நூல்களின் தேர்ந் தெடுத்த பட்டியல், நழிமிய்யா இஸ்லாமிய நூலகம், பேருவளை -
1979
3. முஹம்மது உவைஸ் + ம. அஜ்மல் கான் பி. (Poy இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல் விபரக் கோவை, மதுரை காமராசர் பல்கலைக்
கழகம் - 1991
4. ஜெமீல், எஸ். எச். எம். இலங்கை முஸ்லிம்களின் நூல் வெளியீட்டு முயற்சிகள் 1850 - 1899, முஸ்லிம் கலாசார விருதுவிழா
மலர் - முஸ்லிம் சமய, பண்பாட்
டலுவல்கள் ராஜாங்க அமைச்சு,
கொழும்பு 1993, ப27 - 32
5. ஜெமீல் எஸ். எச். எம்., ஐ. எல். எம். அப்துல் அளிஸ், தினகரன்
10.9.1993. Lu 4
173

Page 176
TDT
கல்ைகor
இலங்கைத் திருநாட்டின் இயற்கை எழில் நடம்புரியும் மத்திய மாகாணம் கண்டி, மாத்தளை, நுவரெலியா என மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாகத் திகழ் கிறது.
உயர்ந்த மலை வளமும், ஊற்றுப் பெருக் காலும், ஆற்றுப் பெருக்காலும் - செழிப் பூட்டும் நீர் வளமும், உழைத்துண்டு உலகுக் குரமூட்டும் உயர்பண்பு பொருந்திய பல இன மனித வளமும் கொண்டு மலர்ந்து விளங்கும் இந்த மத்திய மாகாணத்தின் மணி நகர் களிலும் தனிக்கிராமங்களிலும் இந்த மண் ணின் மதிப்பைப் பெருக்கி வளர்த்து வரும் முஸ்லிம்கள் பண்பு நலங்கனிய வாழ்ந்து வருகின்றனர்.
வரலாற்றிஞர் கே. எ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் கருத்துப்படி கி. பி. 7 ஆம் நூற் றாண்டின் இறுதிப் பகுதிக்கு முன்னரே இலங்கையிற் குடியேறிச் செல்வாக்குடன் திகழ்ந்தனர் முஸ்லிம் வர்த்தகர்கள்.
1505 ஆம் வருடம் போர்த்துக்கீசர் இந்த நாட்டில் கால்வைத்துத் தமது சுயநலங்கருதி முஸ்லிம்களைத் துன்புறுத்தத் தொடங்கிய போது, சிங்கள மன்னர்கள், மலையக மக்க ளின் பாதுகாப்புக் கருதி, இலங்கையின் மத்திய பகுதியில் முஸ்லிம்களைக் குடியேற அனுமதித்தனர்.
போர்த்துக்கீசர் வருகைக்கு முன்னரே மத்திய மாகாணத்துடன் முஸ்லிம்கள் தொடர்பு இருந்திருக்கலாம் என்றும் கருதப்
"கவிமணி” நஜ்முஷ்ஷ"அ
174

கான
ULVIK IGONÍČD5U.
படுகின்றது. பாவா ஆதமலையைத் தரிசிக்க வந்த முஸ்லிம் தேச சஞ்சாரி இப்னு பதூதா அவர்கள் இம் மாகாணத்தினூடாகத் தமது பயணத்தை மேற்கொண்டதை அதற்கு ஆதாரமாகக் கூறுவர்.
எவ்வாறு இருந்த போதும், மத்திய மாகாணத்தின் பிரசித்தி பெற்ற தலைநக ராம் கண்டியிலும், மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி, நுவரெலியா போன்ற நகரங்க ளிலும் அவற்றைச் சார்ந்த கிராமங்களிலும் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றனர். அத்து டன் பெரும்பான்மை மக்களாகிய சிங்களவர் தமிழர் மத்தியிலும் புரிந்துணர்வோடு இணைந்து வாழ்கின்றனர்.
மத்திய மாகாணத்தில் உடுநுவர, யட்டி நுவர, அக்குறணை, கலகெதர, கல்ஹின்னை, மடவளை, உடத்தளவின்னை, கலேவெல போன்ற பெரும் கிராமங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
1981 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்ட புள் ளிவிவரப்படி மத்திய மாகாண முஸ்லிம்களின் மொத்தத் தொகை ஒன்றரை இலட்சம் வரை எனக் குறிக்கப்பட்டுள்ளது.
குடியமர்வு மத்திய மாகாணத்து முஸ்லிம்கள், ஆரம்பகா லத்தில் போக்குவரத்து வசதி கருதியும், தொழில் வாய்ப்புக் கருதியும், மஹாவலி கங்கையை அடுத்தும், சுது கங்கை நதியை அடுத்தும் குடியிருப்புக்களை ஆக்கிக் கொண்
6T.
றா எம். ஸி. எம். ஸ"பைர்

Page 177
குறிப்பாக கம்பளை, உளப்பனை, இல்ல வத்துறை, கல்பிட்டிய, கலுகமுவ, கண் ணோருவ, கட்டுகஸ்தொட்ட, கோட்டகொட போன்ற இடங்களில் இக் குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
மகாவலி கங்கையைக் கடக்கும் பாலங் கள் அமைக்கப்படுமுன் அப் பகுதியில் முஸ்லிம்களே படகுச் சேவை மூலம் போக்கு வரத்துக்கு உதவினர். அதேவேளை, ஆற் றில் மீன்பிடித்து வியாபாரமும், செய்தனர். அந்நாளில் ஆற்றின் நீர் மட்டம் கணிக்கும்" அறிவையும் முஸ்லிம்கள் - பெற் றிருந்ததால், அப்பொறுப்பும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டதாகக் கூறுவர்.
இங்கு குடியேறிய முஸ்லிம்கள் தமது மூதாதையர் போலவே நம்பிக்கை, ஒழுக்கம், நாணயம் ஆகிய பண்புகளைக் காத்து வாழ்ந் ததால், சிங்கள மக்களிடம் மிக்க செல் வாக்கைப் பெற்றிருந்தனர். அத்துடன் சிங் கள மன்னருடைய சிந்தையையும் கவர்ந்து இருந்தனர். அதனால் மன்னர் களுடன் நெருங்கி உறவாடவும் உணவுப் பொருட்கள், உடைகள் மற்றும் தேவைகளை வழங்கிடவும் வாய்ப்புக் கிடைத்தது.
அவ்வாறு உதவிய நல்லோர்க்கு நிலங் களை நிந்தகம்' என வழங்கியும் அன் பளிப்புகள், கெளரவ விருதுகள் கொடுத்தும் மதிப்பளித்தனர். மேலும் சிறப்பாக தேவாலய பரிபாலனக் குழுவில் அங்கத்தவர் பதவி வழங்கியும் மன்னர்கள் தமது விஸ் வாசத்தைத் தெரிவித்துக் கொண்டனர்.
உதாரணமாக உடுநுவர, அம்பக்க தேவா லயம் பஸ்நாயக்க நிலமைகளுள் ஒருவராக முஹம்மது லெப்பை என்ற முஸ்லிமை நியமித்து மதிப்பளித்தனர். கம்பளை மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட லங்கா திலக கடலாதெனிய, அம்பக்க தேவாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவரது பரம் பரையினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

மத்திய நிலையம் மஸ்ஜித்
சிங்கள மக்களதும் செங்கோல் மன் னரதும் சிந்தையைக்கவரும் பண்பாட்டி னைக் கொண்டவராய் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் கட்டுக்கோப்பான வாழ்க்கையின் மூலம் செழுமையான வாழ்வுக்குச் சீரிய முன்மாதிரி காட்டித்தந்தனர்.
அத்துடன் மாற்றுமத மக்களுடன் கலந்து, கனிந்து, ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்த போதும் தங்கள் தனித்துவத்தையும் காத்து வர தவறவில்லை இவர்கள் !
ஆம் முஸ்லிம்கள் வையம் வளமுற வாழ, வாழ்ந்து வழி காட்டிய வள்ளல் நபி பெருமானின் வாழ்க்கை முறையையும் அவர் கள் மூலம் அல்லாஹ் அருளிய திருமறைப் போதனைகளையும் வாழ்வின் விழிகளாகக் கொண்டு வாழ்பவர் அல்லவா ?
அதன் காரணமாக, அவர்கள் எங்கு குடியேறினாலும் " நீங்கள் அல்லாஹ்வின் வேதமாகிய கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் ; பிரிந்து விடாதீர்கள் ” என்ற திருமறை வாக்கை வாழ்வின் அடி நாதமாகக் கொள்வர். அந்தப் பண்பாட்டுக்கு அடித்தளம் அமைக்கும் மத்திய நிலையமாக அல்லாஹ்வைத் தொழும் மஸ்ஜித் ஆகிய பள்ளிவாயிலை முதற்கண் நிறுவிக் கொள்
6.
அவ்வாறு நிறுவப்பட்ட பள்ளி வாயில்களை மத்தியாகக் கொண்டே தங்கள் சமய, கலாசார வளர்ச்சிக்கு வழி கோலுவர். அவ்வடிப்படையில் மத்திய மாகாண முஸ் லிம்கள் 566), 66DIT FITT, இலக்கிய முயற்சிகளை இங்கு நோக்குவோம்.
மலையகத்தின் தலைநகராம் கண்டியில் கவின் பெற அமைந்துள்ள பழம்பெரும் பள்ளிவாசல் மீராமக்காம் பள்ளிவாசல். அத்
துடன் " லைன் " பள்ளி, ஹனபிப் பள்ளி, கட்டுக்கலை பள்ளி, தக்கியா பள்ளி என் பனவும் மார்க்கப் பணியுடன் மலரும்
பண்பாட்டுக்கு வழி காட்டி வருகின்றன !
175

Page 178
கம்பளையில் கஹட்டபிடிய பள்ளி வாசலும், உடுநுவரயில் தெகிப்பாகொட பழைய பள்ளிவாசலும், துல்பிட்டிய பள்ளி வாசலும், நுவரெலியாவின் நகரப்பள்ளி வாசலும், மாத்தளையில் கொங்காவெல பள்ளிவாசலும், நகரப் பள்ளிவாசலும், ஹனபிப் பள்ளிவாசலும், கோட்டகொடை பள்ளிவாசலும், உல்பத்தப்பிட்டி பள்ளி வாசலும் பிரசித்த பெற்று விளங்குகின்றன.
அக்குறைனையிலும் கண்ணுக்கும், கருத் துக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் வழி யமைக்கும் பல பள்ளிவாசல்கள் உள்ளன. இவ்வாறே மடவளை, கலகெதர, கல் ஹின்னை எனப்பல கிராமங்களிலும் அழகிய பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன.
இந்தப் பள்ளிவாசல்கள் பலவற்றில் எழில் தரும் இஸ்லாமிய கட்டிடக் கலையின் சிறப்பம்சங்கள் பிரதிபலிப்பதைக் கண்டு களிக்கலாம்.
மத்திய மாகாணத்தில் ஏறத்தாள 170 பள்ளிவாசல்களும் 200 க்கும் மேற்பட்ட குர் ஆன் மத்ரஸாக்களும் உள்ளன.
மத்திய மாகாணத்திலமைந்துள்ள பள்ளி வாசல்களுள் கண்டி நகரில் நிறுவப்பட்டுள்ள ஹனபிப் பள்ளிவாசல் ஒரு சிறப்பம் சத்தைக் கொண்டுள்ளது. ஆம் ! பண்டைய சமய கலாசார மலர்ச்சிக்கு வழிகாட்டும் அமைப்பு முறையில், பல்வகை அறிவு நூல்களையும் கொண்ட ஒரு நூல் நிலையத்தையும் உள்ள டக்கிய கலாசார நிலையமாக மிளிர் வதுதான் அச்சிறப்ப்ாகும்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தமைந் துள்ள மஸ்ஜிதும் சமய சமூக விழிப் புணர்வூட்டும் பணிகளில் ஈடுபட்டுழைக்க முற் பட்டிருப்பது இங்கு நோக்கத்தக்கதாகும்.
அடுத்து, மஸ்ஜிதுகளைச் சார்ந்து அமைக்கப்பட்டுள்ள தக்கியாக்கள், ஸாவியாக்களையும் கருத்திற்கொள்ள வேண்டும். சமூக அடிப்படையில் ஒரு
176

கட்டுக்கோப்பான பண்பாடு மலரும் வாழ்க்கை முறையை அளிப்பதில் இவற்றின் பணி போற்றத்தக்கதாகும்.
முஸ்லிம் மக்கள் தமது மக்கட் செல் வங்களுக்கு மார்க்க அறிவூட்டுவதிலும் மிக வும் கவனமாக இருப்பர். மார்க்கத்தை விளக் கும் கல்வியும், அதன் வழியூட்டப்படும் பண் பாடும் மனிதனை மனிதாபிமானம் உள்ள மனிதனாக வாழ வழியமைக்கும் என்பதில் முஸ்லிம்களுக்கு நிறைய நம்பிக்கை ! அத னால், ஒவ்வொரு நகரிலும், கிராமத்திலும் மஸ்ஜிதுகளின் சூழலில் மார்க்க அறிவு பெறவும் திருமறையைத் திருத்தமுற ஒதவும் குர்ஆன் மத்ரஸாக்கள் நடாத்தப்படுகின்றன.
அதேவேளை, மார்க்க ஞானத்தை விரி வாகப் பெறும் பொருட்டு அறபு மத்ர ஸாக்களும் நடாத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் " ஆலிம்கள் ” எனும் " மார்க்க அறிஞர்கள்
pp
உருவாக்கப்படுகின்றனர்.
இந்த 'ஆலிம் அறிஞர்கள் மூலம் முஸ் லிம்கள் மத்தியில் மார்க்க அறிவு பெருக வேண்டும். மறைவழி வாழும் வழிகாட் டப்பட்ட வேண்டும். ஒழுக்கம், ஒற்றுமை, புரிந்துணர்வு கொண்ட அறிவு மலர்ச்சி பெறும் ஒரு சமூகம் உருவாக நெறிப்படுத் தப்பட வேண்டும் என்று சமூகம் எதிர்
பார்க்கிறது.
மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களின் கல்வி, கலாசார வளர்ச்சிக்கு உழைக்கும் தேசிய - மத்திய - மகா வித்தியாலயங் களும் 105 வரை உண்டு.
அன்று பள்ளிவாசல்களை மத்தியாகக் கொண்டே முஸ்லிம் கிராமங்கள் ஒன்று பட்டிருந்தன. துரதிர்ஷ்டவசமாக, இன்று பள்ளிவாசல்களை மத்தியாகக் கொண்டே பிளவுகள் பெருகி வருகின்றதை நோக்கும் போது மிக்க கவலைகொள்ள வேண்டி யுள்ளது.

Page 179
ஆகவே, ஊரில் நிர்வாகம் சீராக நடை பெறவும், ஒற்றுமை மலரவும், ஒழுக்கம், கட்டுப்பாடு, உயர்பண்பாடு காக்கப்படவும் வேண்டுமானால் மஸ்ஜிதுகளுக்கு உதவி யாகக் குர்ஆன் பள்ளிக் கூடங்களும், குறிப் பாக - முஸ்லிம் பாடசாலைகளும் நற்பண் புகளை வளர்ப்பதில் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்தப் பணியில் ஆசிரியப் பெருமக்கள், உயர்ந்த முன்மாதிரி காட்ட வேண்டியது அத்தியாவசியமாகும் !
குடும்ப அமைப்பும் கலாசார மலர்வும் இனி, மேற்கண்ட பின்னணியில் மத்திய மாகாண முஸ்லிம்களின் குடும்பம் தழுவிய குடியமர்வு முறையினையும், அதன் அடிப் படையில் மலர்ந்து விளங்கும் கலாசாரப் பண்புகளையும் நோக்குவோம் !
ஆம், மத்திய மாகாண நகரங்களில் பல ஊர் முஸ்லிம்களும் கலந்து வாழ்ந்தாலும், கிராமங்களில் உறவினரான குடும்பங்களை மத்தியாகக் கொண்டு பரவி வாழும் ஒரு சமூக
அமைப்பையே காணலாம்.
கண்டியில் சிங்கள மன்னருடைய தொடர்புகொண்ட முஸ்லிம் பரம்பரை யினரே பெரும்பாலாக வாழ்கின்றனர் என்பதனை அவர்களுடைய குடும்பத்துடன் இணைந்து விளங்கும் 'அடைமொழிப் பெயர்’ நிரூபிக்கும்.
உதாரணமாக, அரசருக்கு வைத்திய ராகப் பணிபுரிந்த முஸ்லிம்கள் வழிவந்த குடும்பத்தினர் ‘வைத்தியலாகெதர" என்றும், கிராமத் தலைவராக விளங்கியவர் வழிவந்த குடும்பத்தினர் 'கம்மஹலாகெதர" என்றும், 'முகாந்திரம்' என்ற கெளரவ உத்தி யோகத்தர் வழிவந்தோர் 'முஹாந்திரலா கெதர " என்றும், உணவுப் பொருட்கள் வழங்கி அரசருடைய உள்ளன்பைப் பெற்ற வரின் வழிவந்தோர் 'அடப்பயலாகெதர' என் றும் அடைமொழிகளைக் கொண்டு விளங் கினர். இப்படி இன்னும் பலவுண்டு !
5 -

ஆரம்ப காலத்தில் நெருங்கிய உறவின ரைக் கொண்ட குடும்பங்களே முஸ்லிம் கிராமங்களில் இருந்தபடியால் அவர் களிடையே நேசமும் பாசமும் நிறைந்து விளங்கின. திருமணத் தொடர்புகள் கூட குடும்பங்களுக்கிடையிலேயே பெரிதும் நிகழ்ந்தன
தென்னிந்திய முஸ்லிம் உறவும் - பயனும்
இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரியப் பண் பாட்டு வாழ்க்கைச் சிறப்புக்குத் தென் இந்தியா உட்பட்ட வெளிநாட்டு மார்க்க அறிஞர்களினதும் வணிகப் பெருமக்களதும் தொடர்பு பேருதவியாக அமைந்தது. இந்தத் தொடர்பு மத்திய மாகாண முஸ்லிம்களின் சமய, கலாசார மலர்ச்சிக்கும் பெருந் துணையாக அமைந்தது.
தமிழகக் கோட்டாறுரைச் சேர்ந்த மார்க்க ஞானிகளும், மலையாளப் பகுதியைச் சேர்ந்த மார்க்க மேதைகளும், காயல் பட்டி னம், கீழக்கரை போன்ற நல்லூர்களின் உலமாப் பெருமக்களும் இங்குவந்து மார்க்க உபதேசங்கள் புரிந்து வந்ததனால் இங்குள்ள பலரும் தமிழகம் சென்று உயர் மத்ரஸாக்களில் மார்க்க ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றனர்.
இவ்வாறு வருகை தந்த இறைநேசச் செல்வர்களுள் கண்டி மீரா மக்காம் பள்ளியில் அடங்கியிருக்கும் ஷெய்கு வழிஹாபுத்தீன் வலியுல்லாஹ், கம்பளை கஹட்டபிட்டி, பத் தாம்பிட்டி, வரக்காமுறை, கோட்டகொடை ஆகிய இடங்களில் அடங்கியிருக்கும் வலி மார்கள், உல்பத்தபிட்டியில் அடங்கியிருக்கும் ஷெய்கு பாவா, ஷெய்கு சுலைமானுல் காதிரி போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
இம்மேதைகளுள் பலர் சிங்கள மன்னர் காலத்திலேயே இங்குவந்து மார்க்கப் பணி செய்து மறைந்தோராவர். இவர்கள் மார்க்கப் பணியுடன் கலாசார வளர்ச்சிக்கும் வழி கோலினர். இந்த மேதையர்களால் உருவாக்
177

Page 180
கப்பட்ட மார்க்க அடிப்படை இலக்கியங் களும், இவர்களின் புகழ்பாடும் இலக் கியங்களும் பல உண்டு.
வழியும் மொழியும் 'இஸ்லாம் எங்கள் வழி ; இன்பத் தமிழ்தான் எங்கள் மொழி ' ; இந்த வழியும் மொழியும் எங்கள் வாழ்வின் விழிகள் - என்ற உணர் வோடு மத்திய மாகாணத்து முஸ்லிம்கள் பணிபுரிந்தனர்.
சிங்கள மக்கள் மத்தியில் வாழும்போதும் செந்தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அதனை வளர்த்து வரும் பணியில் முன்னிற் பவர்கள் இவர்கள் !
வீட்டு மொழியாகவும் வேதவிளக்க மொழி யாகவும் தமிழைத் தலைக்கொண்டு போற்றி வருகின்றனர் இம்மக்கள்.
தமிழ் மக்கள் தம் கோயில்களில் பூசை நிகழ்த்தும்போது வடமொழியாம் சமஸ்கிருத மொழியிலேயே வேதபாராயணம் ஒதுகிறார் கள். அதேவேளை, முஸ்லிம்கள் தம் மஸ்ஜி திலே விசேஷ வணக்க தினமான வெள்ளிக்கி ழமை தொழுகையின் முன்னர் நிகழ்த்தப்ப அறபியிலும் தமிழிலும் அழகுற நிகழ்த்தப்படுகிறது. இந்த நாட்டு மண்ணினை முஸ்லிம்கள் மிதித்துத் தமக்கென ஒரு வணக்க ஸ்தலத்தை அமைத் துக்கொண்ட நாள்முதல் இப்பணி நடை பெற்று வருகிறது.
டும் " குத்பாப் பிரசங்கம்
ஆகவே, இந்த நாட்டு முஸ்லிம்களின் சமய, கலாசாரம் பின்னிப் பிணைந்துள்ள தமிழ்ப் பணி வரலாறு மிகப் பழைமையானதா கும். மத்திய மாகாணத்துக்கும் இது பொருந் துவதாகும்.
தமிழ் எழுத்தறியாதவர்களும் அறபு எழுத்தினூடாகத் தமிழிலேயே தம் மறைக் கருத்துகளைப் படித்தறியும் வாய்ப்பை அறபுத்தமிழ் வழியாக ஏற்படுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
178

இலக்கிய கலாசார வளர்ச்சி இனி, மத்திய மாகாண முஸ்லிம்களின் இலக் கிய, கலாசார வளர்ச்சியினைக் கவனிப் போம் !
இந்திய முஸ்லிம்களின் வருகையால் இங்கு இறைமறையோடு தொடர்பான கலா சார மலர்ச்சியும் ஏற்பட்டது. இந்த மலர்ச்சி முஸ்லிம்கள் மத்தியிலே மறையுணர்வையும், பாசத்தையும், பண்பாட்டையும், ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தியது என்றும் கட்டுப் பாடான தனித்துவம் பேணும் ஒரு சமூகமாக வாழ வழியமைத்தது.
மக்கள் யாவரும் சமமெனக் கொண்டு, மனிதத்துவத்திற்கு மதிப்பளித்து வாழும் ஒரு சமுதாய அமைப்புக்கு வழிகாட்டிய வல்லவன் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் வசந்தத்தின் ஆரம்பம் ' எனப் பொருள்படும் ' ரபீஉல் அவ்வல் மாதம் ! இந்த மாதம் முழுவதும் பெருமானார் புகழ் பாடி - சுபுஹான மெளலித் ஒதி - கந்தூரி எனும் விருந்து வழங்குவது முஸ்லிம்கள்
வழக்கம்.
இதுபோலவே மார்க்கத்துக்கு- தீனுக் குப் புத்துயிர் ஊட்டிய மேதை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களதும், நாகூர் ஷாஹால் ஹமீத் ஆண்டகை அவர்களதும் புகழ் வாழ்ககையை நினைவு கூரும் கந்தூரி கள் கொடுப்பதும் வழக்கம் 1 பெருமானார் மீலாத் விழா " வும் சிறப்பாகக் கொண்டா டப்படும் !
இந்த விழாக்கள் மூலம் மார்க்க மேதை கள் காட்டிய வாழ்க்கைப் பண்புகளை அறிந்து கொள்ளவும், உறவினர் ஒன்று கூடிப் பாசப் பிணைப்பை வளர்த்துக் கொள்ளவும், வறிய மக்களும் விருந்துண்டு மகிழவும் வாய்ப்பு உருவாகிறது !
இந்தக் கந்தூரி விருந்து வைபவங்களி லே இன்னொரு நிகழ்ச்சியும் நடைபெறும். பெரியோர் புகழிசைக்கும் அறபு பைத்து கள் " பாடி முடியத் தமிழ்மொழியிலே பாவலர்

Page 181
பெருமக்கள் இயற்றிய பதம் ' எனும் பாடல் களும் பாடப்படும். இந்தப் பாடல்கள் சில வேளை பெரும் போட்டியாக வளர்ந்தும் சபையோர்க்குச் சுவை பயக்கும்.
இதே போலத் திருமண நிகழ்ச்சிகளின் போது மணமக்களை மனங்குளிர வாழ்த்திப் பாடும் வழக்கம் ஒன்றும் உண்டு. இது சோபனம் பாடுதல் ' என வழங்கும். வயது முதிர்ந்த பெரியோர் இதனைப் பாடி வாழ்த்து வர். திருமண சம்பிரதாயம் சுவையானது. தனியாக ஆராயப்பட வேண்டியது.
அடுத்து, இறையருள் வேண்டி - நேர்ச் சையாக - 'றபான் ' எனும் இசைக் கரு வியை முழக்கி ஒதப்படும் றாத்திப் ” என்ற ஒரு நிகழ்ச்சியும் இங்கு வழக்கத்தில் உண்டு. இறைபுகழ்பாடி இதனை ஒதுவர் ! றிபாய் நாயகம் " - ஸல்ேதானுல் ஆரிபீன் எனும் பெரியாரால் இது அறிமுகம் செய்யப்பட்டது.
இவ்வாறே, முஹ்யித்தீன் ஆண்டகை, நாகூர் ஆண்டகை கந்தூரி காலத்தில் கூடு இழுத்தல் , கொடியேற்றுதல் என்ற வழக்கங் களும் இருந்து இன்று வழக்கொழிந்துவிட் டன. முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி மாத ஆரம்ப காலத்தில் 12 நாட்கள் நடக்கும். வகுக்கப்பட்டுள்ள ஒழுங்குப்படி ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வீட்டிலே சோறு ஆக்குவார்கள். அது ஒலைப் பெட்டிக ளில் போடப்பட்டு ‘ வெள்ளை ' என வழங் கும் துணியால் மூடப்பட்டு பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லப்படும்.
அஸர் தொழுகையை முடித்து, 'மெளலித்’ ஒதிய பிறகு, ஒதிய பெரியோர், சிறியோர் யாவரும் குறிப்பிட்ட வீடுகளுக்குச் சென்று சோற்றுப் பெட்டியைத் தலையில் சுமந்து பைத்து ' எனும் புகழ்ப்பாவைப் பாடிக் கொண்டு, பக்தி ப்ரவசத்தோடு பள்ளிக்குக் கொண்டு செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும் ! அங்கு சோறு ஒழுங்கு முறைப்படி ஊர் மக்களுக்குப் பகிர்ந்தளிக் கப்படும் !

அக்குறணை, கல்ஹின்னை ஆகிய ஊர்க ளில் இவ்விழா விசேடமாக நடக்கும். இதுவும் இப்பொழுது வழக்கொழிந்துவிட்டாலும், சிறு மாற்றம் பெற்றுக் கந்தூரி மட்டும் நடைபெறு கிறது.
பெருநாள் தினங்களிலும், திருமண விழாக்களிலும் கழிக்கம்பு (கோல் ஆட்டம்) அடித்தல், வாள்வீசி ஆடுதல், சீனடி, சிலம் படி ஆடுதல் என்ற நிகழ்ச்சிகளும் வழக்கி லிருந்தன. கோலாட்டம் ஆடும்போதும், ஊஞ் சலாடும்போதும் பழம் புலவர்கள் பாடிய பாடல்களைப் பாடிக்கொண்டு ஆடுவர். இவ் வழக்கங்களும் இன்று மிகக் குறைந்துவிட்
6.
ரமழான் மாதத்தில் 'சஹர்' நேரத்திற்கு 'பக்கீர்"மார் பக்திப் பாடல்களைப் Luftiqi 'றபான்’ (தகரா) அடித்து எழுப்பும் வழக்கம் சில ஊர்களில் இன்றும் உண்டு !
'பல்லாங்குளி’ என்ற பெயரிலும் ஒர் ஆட்டம் இருந்து மறைந்து விட்டது. "கிளித் தட்டு மறித்தல்", ஊஞ்சலாடுதல் போன்ற வையும் இன்று குறைந்து வருவனவாகும்.
இலக்கிய முயற்சிகள் மத்திய இலங்கை முஸ்லிம்களின் இலக்கிய முயற்சிகளின் ஆரம்பகர்த்தா ‘கசாவத்தை ஆலிம் அப்பா’ அஷ்ஷெய்கு அல்ஹாஜ் முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் என லாம்.
அதிவேகமாக, அழகிய முறையில் அறபு எழுத்துக்களை எழுதும் திறமை வாய்ந்த இவர்கள், முஹியித்தீன் ஆண்டகை பேரில் 'வித்திரியா" என்ற பாமாலையை இயற் றியுள்ளார்கள். 'பத்துஹால் மிஸ்ர் ' எனும் தமிழ் மொழிபெயர்ப்பு வசன காவியத்தையும், 'தீன்மாலை" என்ற அறபுத் தமிழ் கவிதை நூலையும் 'இப்னு நபாத்தா' என்ற கொத்து பாப் பிரசங்கத் தமிழ் மொழிபெயர்ப்பு நூலையும் இவர்கள் ஆக்கியுள்ளார்கள்.
179

Page 182
மற்றும் பல தனிப் பாடல்களையும் அற பிலும் அறபுத் தமிழிலும் ஆக்கியுள்ள இந்த மேதை, மக்கத்து மார்க்க அறிஞர்களால் "ஷெய்குல் உலமா" என்று கெளரவப் பட்டம் சூட்டப்பட்டுள்ளார்.
மத்திய இலங்கையின் மறைஞான ஒளி விளக்கெனத் திகழ்ந்த இவரது பேரர் அஷ் ஷெய்கு மவ்லவி அல்ஹாஜ் ஸஈது ஆலிம் ஸெளலதி அவர்களும் மார்க்க ஞானமும், பேச்சுவன்மையும், கவித்துவமும் கொண்டு திகழ்ந்தார்.
அடுத்து, இலங்கை முஸ்லிம்களின் " மறு மலர்ச்சித் தந்தை " அறிஞர் எம். ஸி. சித்திலெப்பையைக் குறிப்பிடலாம். இவர் கள், முஸ்லிம் சமூகத்தின் கல்விக் கண் ணைத் திறந்து, சமூக மலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சகல துறைகளிலும் பணியாற்றிய
6.
ஆங்கிலம் படித்தபோதும், தமிழ் ம்ொழியி லேயே "முஸ்லிம் நேசன்", ஞான தீபம், முஸ்லிம் வாசகம் போன்ற பத்திரிகை, சஞ் சிகை, பாட நூல்கள் எழுதி வெளியிட்டார். இவரது "அஸ்றாறுல் ஆலம்' என்ற 'மசூரிபா’ சம்பந்தமான நூலும் குறிப்பிடத்தக்கது.
‘அசன்பே சரித்திரம்' என்ற நாவலை எழுதிய இவர் அபூ நவாஸ் கதைகளும் எழுதியுள்ளார். இவரது பணி காலத்தால் அழியாததாகும்.
அருள்வாக்கி - வித்துவதீபம் - அப்துல் காதிர் புலவர் அவர்கள் தெல்தொட்டயில் பிறந்து, மத்திய மாகாணத்தின் ‘இலக்கிய ஒளி'யாகத் திகழ்ந்தவர். தமிழில் வழங்கும் பல்வகைப் பா வடிவங்களிலும், பல்சுவை பயக்கும்-முப்பதுக்கும் மேற்பட்ட கவிதை நூல்களைப் படைத்துப் புகழ் பெற்றனர்.
பாட்டால் விளக்கெரித்துப் பாட்டால் விளக்கணைத்த அருட் கவியான இவர் அட்டாவதானியாகவும் விளங்கி, ஆழ்ந்த புல மைத் தமிழ்ப் பாவலர்களாலும் மதித்துப் போற்றப்பட்டவர்.
180

மேலும், நாவலப்பிட்டியைச் சேர்ந்த அப் துல் றஹ்மான் ஆராய்ச்சியார், நல்லிமன் கொட ஆதம் லெப்பை, றாகலையைச் சேர்ந்த மலாய்ச்சமூகப் புலவர் துவான் கிச்சில் ஜப்பார் ஆகிய புலவர் பெருமக்களும் நல்ல நூல்களை இயற்றியுள்ளனர்.
அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த கம்பளை கி. மு. நல்லதம்பி சாய்பு ; அக் குறணை ரீ. எம். ஷாஹ எல் ஹமீத் , மாத் தளை சதக்குத் தம்பிப் பாவலர், கலகெதற நூர்முஹம்மத் ஆகியோரும் நல்ல பல கவிதை நூல்களையும், தனிப் பாடல்களையும்
இயற்றினர்.
மர்ஹாம் - அளவத்துகொட - அப்துல் மஜித் ஆலிம் அவர்கள் பழைய இஸ்லாமிய நூல்களைத் திரட்டி வைத்ததோடு முஸ்லிம் கள் வரலாறு பற்றிய தகவல்களையும் திரட்டி வைத்திருந்தார்.
அடுத்து, அறபு எழுத்தணிக் கலை ' யை அற்புதமாக அறிமுகப்படுத்தி அத்துறையில் மாணவர்களையும் பயிற்றுவித்து-வளர்த்து வருபவர் ரைத்தலாவளை எம். என். ஏ. அஸிஸ் அவர்கள்.
சிறந்த ஒவியரான இவர், சமூகச் சீர் திருத்தக் கருத்துகளை நகைச் சுவை ததும்ப நாடகமாக எழுதியும், நடித்தும் அஸி நானா " என்ற பாத்திரப் பெயரிலேயே இரசிகர் மனதில் இடம் பெற்றுள்ளவர் ! இலங்கைப் பத்திரிகைகளிலும், ஜோர்தான் பத்திரிகைளிலும் இவருடைய " கார்ட்டூன் - ஓவியக் கைவண்ணம் பிரகாசித்தது. ஜோர்தானில் " ஒவியப் பணிப்பாளராகப் ' பணிபுரிந்து இன்று தாயகம் திரும்பி
யுள்ளார் !
இன்றும் மத்திய மாகாணத்தில் வாழ்ந்து பணியாற்றும் இலக்கிய கர்த்தாக்களும் இங்கு நினைவிற்கொள்ள வேண்டியவராவர். கல்ஹின்னையரான தமிழ் மணி அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா, அல்ஹாஜ் மவ்லவி எச். ஸலாஹ"தீன் , " மாமா " என். எம். ஹனிபா,

Page 183
நஜ்முஷ்ஷாஹ்றா எம். ஸி. எம். ஸ பைர், கல்லூட்டுக் கவிராயர் எம். எச். எம். ஹலீம்தீன், எம். எஸ். நகீப், பேராதனை அல்ஹாஜ் எஸ். எம். ஏ. ஹஸன், உடத் தலவின்ன சி. எம். புன்யாமீன், இனி கலை அல்ஹாஜ் எம். வை. எம். முஸ்லிம், அலஹாஜ் மவ்லவி எஸ். எல். எம். ஹஸன், அக்குறணை பாலை ஒளி ஷஹாப்தீன், ஸக்கரியா, பெண் எழுத்தாளர்களான மர்ஹஅமா பேகம் ஸுபைர்தாணியைத் தவிர பேராதனை ஷர்புன்னிஸா, நயீமா ஸித்தீக், ஸல்பிகா ஜமால்தீன், றிஸானா றஸிட் ஆகியோர் கட்டுரை, கதை, கவிதை, நாடகம் போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதிவருகின்றனர். வானொலியிலும், ரூபவாஹினியிலும் இவர்கள் lus) நிகழ்ச்சிகளிற் பங்குகொள்கின்றனர்.
நூல் வெளியிடும் பதிப்பகங்களும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டி யவையாகும். கல்ஹின்ன தமிழ் மன்றம், மணிக்குரல் பதிப்பகம், கலாநிலை யம், ஷபாப்திப்பகம், டீமாஸ் பதிப்பகம்
என்பன அவையாம்.
மத்திய மாகாண முஸ்லிம்கள் சஞ்சி கைகளையும் பத்திரிகைகளையும் வெளி யிட்டனர். கல்ஹின்ன எஸ். எம். ஹனிபா
*
-z

சமுதாயம் " (1947 - 48), எம். ஸி. எம். ஸாபைர் 1 மணிக்குரல் " (1960 - 64)
பேகம் ஸ"பைர் தாணி - கலை மலர் " , மாத்தளை எஸ். எச். ஏ. வதுரத் - இன்ஸான் , கண்டி ஏ. எச். எஸ். ஹாஷிம் - ஊசி " மற்றும் * மணி மஞ்சரி ", * பிறைக்கவசம் " போன்ற வையும், தென்றல் ', ' கலைமொட்டு '
கலை அரும்பு ஆய்கலை போன்ற " றோணியோ " இதழ்களும் வெளிவந்தன.
நூல் வெளியீட்டுத் துறைக்குத் தாமாக முன்வந்து பொருளுதவி செய்து ஊக்கும் பணிக்கு முதல் வழிகாட்டியவர் கல்ஹின்னை மர்ஹலிம் - சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.ஓ. எம். ஹாஸைன் அவர்கள்.
பத்ர் மாலை ' என்ற அறபுத் தமிழ் கவிதை நூல் இவர் உதவியால் வெளி யானது. அக்குறணை - மாவத்தபொல என். எம். புஹார்தீன் ஹாஜியார் அவர்களும் இத்துறையில் பெரும் பணியாற்றி வருகிறார்.
மத்திய மாகாண முஸ்லிம்களின் கலை, கலாசார, இலக்கியப் பாரம்பரியம் மிக விரிவானது. இங்கு மேலோட்டமாகத் தரப்பட்டுள்ளது. மேலும், குறைகள் நீங்க ஆழ்ந்து ஆராய்ந்து கொடுக்க வேண்டியது
ஆய்வாளர் பணியாகும்.
181

Page 184
பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தில் ஒவ்வொரு இனமும் பரஸ்பர நிலையில் அவர்தம் கலை கலாசாரங்களையும் சமூக இயக்கத்தையும் புரிந்கொள்ள வேண்டியது அத்தியாவசியமானது எனலாம். ஏனெனில் அவ்வாறான பல்லின மக்களின் கலாசாரக் கலையினூடாக நாட்டின் தேசிய கலா சாரமொன்று அடையாளங் காணப்படுகிறது.
இவ்வகையில் மூன்றாம் உலக நாடுகள் வரிசையில் இலங்கையும் பல்லின மக்களைத் தனது பிரஜைகளாகக் கொண்டிருக்கிறது. பெளத்தம், இஸ்லாம், சைவம், கிறிஸ்தவம் என்ற நான்கு பிரதான மதங்களின் ஆன் மீகக் கலாசாரச் சின்னங்களைப் பேணி அம்மதங்களைச் சார்ந்த இனக் குழுக்கள் இங்கே வாழ்கின்றன.
அவ்வகையான இனக் குழுக்களில் ஒன் றான இஸ்லாம் மதத்தைச் சார்ந்த மேமன் மொழியைத் தாய் மொழியாகக் கொண் டிருக்கும் மேமன் சமூகத்தைப் பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பே இதுவாகும்.
நீண்டகாலமாக இவ்வினம் இந்நாட்டில் வாழ்ந்தாலும் 1947 ம் ஆண்டில் இந்திய - பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பின்னரே இவர்கள் பரவலாக இங்கே குடியேற ஆரம் பித்தார்கள்.
ஆரம்ப காலத்தில் இவர்கள் வட இந்தியாவின் செளராட்ரா பிரதேசத்தில் அமைந்துள்ள குத்தியானா, ஜானாகட், பாட்வா ஆகிய கிராமங்களில் வசித்து வந்தனர்.
- மேமன்
182

8OOරෑ ෂියා(ර්
இவர் தம் தாய்மொழியான மேமன் மொழி வரிவடிவமற்ற பேச்சு மொழியாகும். சிந்தியும் குஜராத்தியும் கலந்த ஒரு மொழி யாகும்.
இலங்கையில் மேமன் சமூகத்தின் சனத் தொகை சுமார் ஐயாயிரமாகும். தமது தாய் மொழிக்கு வரிவடிவம் இல்லாததன் காரண மாக மேமன் சமூகத்தினர் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் தமது கல்வியைப் பெறுகின்றனர்.
வர்த்தகத்துறையில் குறிப்பாக புட வைக் கைத்தொழில் துறையில் கணிசமாகப் பங்காற்றும் மேமன் சமூகத்தினரை ஒரு வர்த்தக சமூகமென்றே கூறலாம். இளமையி லேயே இவர்கள் தம்மை வர்த்தகத்தில் இணைத்துக் கொள்வதால் உயர்கல்வியில் பிரகாசிப்பது குறைவாகவே உள்ளது. இருந் தாலும் ஒரு சில மேமன் குடும்பங்களினூடாக மூன்று ஆண் டாக்டர்களும் ஒரு பெண் டாக்டரும் ஒரு வழக்கறிஞரும் உருவாக் கப்பட்டுள்ளது பெருமைக்குரியது.
மேமன் சமூகத்தினர் இந்நாட்டின் சகோ தர முஸ்லிம்களோடு நெருக்கமாக வாழ்வ தோடு ஏனைய இனத்தவர்களோடும் செளஜன்யத்தைப் பேணிவருகின்றனர்.
" இலங்கை மேமன் சங்கம் ", " மேமன் சொசைட்டி ஒஃப் ருரீ லங்கா ஆகிய அமைப்புகளின் மூலம் இத்தேசத்தின் முஸ்லிம் மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்வதும், வருடத்தின் இரண்டு பெருநாட்களில் காலிமுகத்திடலில் பெருநாள் தொழுகை நடத்துவதும் மேமன் சமூகத்தின் விசேட அடையாளங்களென்று சொல்லலாம்.
ബി -

Page 185
இந்நாட்டு முஸ்லிம்களின் சன்மார்க்கக் கல்வி, மற்றும் கல்வி சார்ந்த விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கான பங் களிப்பைச் செலுத்துவதற்கு இவர்கள் பின் நின்றதில்லை. அண்மைக் காலமாக நமது நெஞ்சை நெகிழ வைத்த அகதிகள் விடய மாக மேமன் சமூகத்தவர் மேற்கொண்ட பணிகள் குறிப்பிடத்தக்கன.
 

இவர்களின் பங்களிப்பு முஸ்லிம்கள் என்ற வட்டத்தில் மட்டும் நின்று விடாமல் நாட்டின் ஏனைய சகோதர இனங்களுக்கும் போய்ச் சேர்கிறது. நாட்டின் ஒருமைப்பாடு, அபிவிருத்தி என்பனவற்றில் இவர்கள் காட்டும் அக்கறை இவர்கள் இந்நாட்டையே தமது தாயகமாக்கிக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.
183

Page 186
ÖDD
O 6) ಉನ್ದಿಲ್ಲ
୩ou could|]]
இலங்கையில் முஸ்லிம்கள் குடியேறிய வர லாறு பற்றி ஆய்வுசெய்தோர் சிலரின் கருத் துப்படி ஹி. பி. 15 இல் மக்காவில் ஆட்சி செய்த உமய்யா கலீபா அப்துல் மலிக்
மர்வானின் ஆட்சியில் அதிருப்தி கொண்ட தன் விளைவாக முஸ்லிம் ஆண்களும் பெண் களும் நாடு துறந்து ஹிந்து, மலயாளம், மலாக்கா, இலங்கை போன்ற நாடுகளுக்கு வந்து சேர்ந்தனர்.
அக்காலப் பகுதியிலே இப்னு பதூதா ஆதம் மலைக்குச் சென்று திரும்பினார். இலங்கையை அடைந்த முஸ்லிம் குழுவினர் எட்டுத் தளங்களில் குடியேறினர். மட்டக் களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், வேர்விலை, புத்தளம், குதிரைமலை, திருகோணமலை, காலி, கொழும்பு ஆகியன அத்தளங்களாகும்.
வேர்விலையில் மஹ்தூம் ஹிளரி என்பவ ருடன் பதினொரு பேர் வந்திறங்கினர். அங்கிருந்தே சப்ரகமுவ மாகாணத்துக்கு முஸ் லிம்கள் குடிபெயர்ந்திருக்கக் கூடும்.
ஏனெனில், நாலு கோறளையைச் சேர்ந்த வாடியத்தன்னை என்னும் ஊரில் மஹ்தூம் எனப் பெயருடைய குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர் என்பதற்குத் தகுந்த ஆதாரம் Ф 6іят(6.
இவ்வாறு சப்ரகமுவ மாகாணத்தில் வந்து குடியேறிய முஸ்லிம்கள், ஏனைய மாகா ணங்களில் குடியேறிய முஸ்லிம்களைப்
'பத்ருல் உலூம்' எம்
184

DÖNTGOOI b5లtd5_ _ | Uଲିର୍ଲଜ୍ଜାକିଆଳି]]
பின்பற்றித் தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர்.
அதனால், பொதுவாக இம்மாகாணத் தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தமது கலை கலாசார, இலக்கியப் பாரம்பரியங்களை இஸ் லாத்தின் அடிப்படையிலே அமைத்துக் கொண்டனர்.
மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழர்களின் கலை, கலாசார, இலக்கிய செல்வாக்குகளுக்கு ஓரளவு உட்பட்டனர்.
அதேபோன்று, சப்ரகமுவ மாகாண முஸ் லிம்கள் சிங்கள பெளத்தர்களின் கலை, கலாசார, இலக்கியச் செல்வாக்கினைப் பெற்றனர். இவ்வாறான தாக்கம் பல்லின சமூக அமைப்புகளில் தவிர்க்க முடியாத தொன்றாகும்.
முஸ்லிம்களுக்கென ஒரு கலாசாரம் இருக்கின்றது , எனவே, தனியான கலைப் பாரம்பரியங்களும் இருக்கின்றன. இந்தத் தனித்துவம் எந்த அளவுக்கு இம்மாகாண முஸ்லிம் கலைஞர்களிடமும், இலக்கிய வாதி களிடமும், மக்களிடமும் இருந்து வருகின்றது என்பதையும் இக்கட்டுரை ஆய்வு செய்கின் AD35l.
. வை. எம். மீஆது

Page 187
சங்கீதக் கலை இயல், இசை, நாடகம் என வர்ணிக்கப்படும்
முத்தமிழில் இசை ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது.
இந்த இசை அல்லது சங்கீதக் கலை இம்மாகாண முஸ்லிம்கள் மத்தியில் அவர்கள் குடியேறிய காலத்திலிருந்தே வளர்ந்து வந்தி ருக்கக் கூடும். திருக்குர்ஆன் ஓதுவதே ஓர் இனிய ஓசையுடனேயாகும். எனவே, ஓசை நயம் முஸ்லிம்கள் மத்தியில் மிக விரும்பப்படு வது குறிப்பிடத்தக்கது.
இன்று சங்கீதத் துறையில் ஈடுபட்டு வரும் மாவனல்லையைச் சேர்ந்த எஸ். எம். எச். சைபுதீன் அவர்களைப் பற்றி ஆய்வு செய்தபோது, இவரது தந்தை ஷேய்க் முஹம்மத் ஹிந்துஸ்தான் சங்கீதத்தில் திறமை பெற்றிருந்தார் என்றும், ஹிங்குல யில் நாடகக் கொட்டகை அமைத்து தமிழில் நாடகங்களை அரங்கேற்றினார் என்றும், இந்தியாவிலிருந்து நடிகர்களை வரவழைத் திருந்தார் என்றும் அறியக்கிடக்கின்றது.
அத்துடன் ஷேய்க் முஹம்மதின் தந்தை யும் இசைக் கலையில் திறமை பெற்றிருந் தார் என்ற வாய்மொழித் தகவலும் பெறக் கூடியதாய் இருந்தது. சைபுத்தீனின் மனைவி, மகள் ஆகியோரும் சங்கீதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவனல்ல ஸாஹிரா மத்திய கல்லூரியில் சங்கீத ஆசிரியராகப் பணிபுரியும் ஜனாப் சைபுத்தீன் 1958 ஆம் ஆண்டு இசைப் பயிற்சி பெற்றவர். வயலின், மடலின், புல் லாங்குழல், தப்லா போன்ற இசைக் கருவி களைப் பயன்படுத்துபவர். வானொலிக் கலைஞராகவும் விளங்கினார்.
சங்கீதக் கலையை வளர்க்கும் ஏனைய கலைஞர்களுள் ஒருவரான ஜனாப் ஹஸன், கனேதன்னையைச் சேர்ந்தவர். ஹேவூட் கல்லூரியில் இசைக் கலை பயின்றவர். சிங்கள சங்கீத வித்துவான் அமரதேவ அவர்களின் மாணவர். ஹிங்குளோயாவைச்

சேர்ந்த தாஜுதீன், ஸாலிஹ் ஆகியோர் புல்லாங்குழல் வாசிப்பதில் சிறந்தவர்கள். சைகால் பாணிப்பாடகரான புரக்டர் ஏ. எல். எம். யூசுப் இசைத்துறையில் திறமை மிக்க வர். மற்றும் எம். எஸ். எம். தாஹிர், எம். கே. எம். அமீன் சிறந்த பாடகர்கள்.
பதம் - என் பாடல் வகை
y
சங்கீதக் கலையுடன் தொடர்புடைய 'பதம் பாடும் கலை சப்ரகமுவ மாகாணத்தில் - குறிப்பாக மாவனல்லை, ஹெம்மாதகம முஸ் லிம் கிராமங்களில் மிக ஆரம்ப காலந் தொட்டே வளர்ந்து வந்துள்ளது என்பதற்கு தற்போது ஆதாரங்கள் கிடைக்கின்றன.
இன்று தொலைக்காட்சிக் கூட்டுத்தாப னத்தில் பணிபுரியும் மாவனல்லையைச் சேர்ந்த பன்மொழிக் கவிஞர் ஜே. எம். காஸிமின் அப்பா - ஒரு புலவர். அவர் ஏராளமான கம்படிப் பாடல்கள் - பதங் கள் - இயற்றியுள்ளார்.
இன்றும் கம்படிக் கலைஞர்களால் அவை பாடப்பட்டு வருகின்றன. பறணகுரு கோறளையில் உள்ள தும்புளுவாவைக் கிரா மத்தில் 1889 இல் பிறந்து 20 ஆம் நூற் றாண்டின் பெரும் பகுதிவரை வாழ்ந்து மறைந்த அப்துல் ஹமீத் ஹாஜியார் - 6JgAGIT DIT60T பதங்களை " - இயற்றி விஷேட கலாசார விழாக்களின் போது பாடியும் பாடல்களை விலைக்கு விற்றும் உள்ளார்.
அவர் இயற்றிய பதங்கள் இன்றும் கந் தூரி மஜ்லிஸ்களிலும் நிக்காஹ் " - வைப வங்களிலும் போட்டி போட்டுப் பாடப்படுகின்
றன.
கொடேகொடை என்னும் கிராமத்தைச் சேர்ந்த நூ. முஹம்மது லெப்பை இயற்றிய பதங்களும், அவரது மகன் தெமடகடே சரீப் இயற்றிய தமிழ் சிங்கள பதங்களும் முஸ்லிம் கள் மத்தியில் மிகவும் பாராட்டுதலைப் பெற் றுள்ளன.
185

Page 188
தும்புளுவாவையில் பதம் படிப்பவர்களில் டீ. எல். எம். யூசுப் லெப்பை (இக்கட்டுரை ஆசிரியரின் தந்தை), முஹம்மத் இப்றாஹிம், குளத்தடி வீட்டு சாலி மத்திசம் ஆகியோர்கள் பிரபல்யமானவர்களாயிருந்தனர்.
தல்கஸ்பிடிய என்னுங் கிராமத்தில் உதுமாலெப்பை என்பவர் சிறந்த பதங் களைப் பாடியதோடு, கம்படி, சீனடிப் பாடல் களையும் பாடினார். வரகாபொல லெப்பை என்பவர் சீனடி, கம்படி, வாள்வீச்சு ஆகிய கலைகளில் வல்லவர். இவற்றை ஏனையோ ருக்கும் பயிற்றும் போது பின்வருமாறு
கவிதை பாடப்பட்டது.
" சுழற்றி ஏறிக் குந்தி இடித்து இறங்கி சொல்ல பொறடி, உள்ளடி ஏத்துள்ளடி - சருகேறி கம்புப்பிடி, பிடிச்சுக் குந்தி பின் உதை, உதைஞ்சி வெட்டித் திரும்பி ஸ்லாம் "
கம்படிக்கலை முதன் முதலாக தும்புளு வாவையில் பொன்னி ஹபீப் என்பவரால் மட்டக்களப்பிலிருந்து பயின்று வந்து அறி முகப்படுத்தப்பட்டது என காலஞ்சென்ற வாடியத்தன்னை வை. எம். எம். ஏ. காரிய
தரசி அபூஸஹித் லெப்பை தகவல் தந்தார்.
ஒவியக் கலை
இஸ்லாத்தில் ஒவியம் அத்துணையளவு ஊக்குவிக்கப்படாமைக்குக் காரணம் உருவங் களை வரைதல் இஸ்லாத்தில் பிர்க்கப்பட வேண்டியதொன்றாக ஆரம்ப காலத்தில் கரு தப்பட்டு வந்தது.
ஆனால், தாவரங்கள், டிசைன்கள், அழ கான எழுத்துக்கள் வரைதல் ஊக்குவிக்கப் பட்டது. இத்துறையில் இம்மாகாணத்தைச் சேர்ந்த முஹம்மது சரீப் அமானுல்லாஹ் ஈடுபட்டுவருகின்றார் - அவரது ஓவியக் கலை முயற்சி பற்றி ஆய்வு செய்த போது அவர் இஸ்லாமிய எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டிருந்த தனது தந்தையிலி ருந்து இக்கலை வளர்ச்சிக்கு உணர்வு, உத்வேகம் ஊட்டப்பட்டுள்ளார் என்பது
தெரிய வருகின்றது.
186

1964 ம் ஆண்டிலிருந்து ஒவியக் கலையை இவர் தொழிலாகவே செய்து வருகின்றார். அறபு எழுத்தணிக் கலையில் இவர் விசேட திறமையுடையவர் அதற்குக் காரணம், இவர் இத்துறையில் பாகிஸ்தானில் விசேட பயிற்சி பெற்றதோடு, 1979 ல் நடந்த ஹிஜ்ரா கொண்டாட்டத்தின் போது, அறபு எழுத்தணிப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றார். இன்றும் அந்த எழுத் தணி கேகாலைக் கச்சேரியில் உண்டு.
முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச் சினால் மாவனல்லையில் நடாத்தப்பட்ட தேசிய மீலாத் விழா - பொருட் காட்சியில் இவரது எழுத்தணிகளே முக்கிய இடமெடுத்த
6ts.
இவரது எழுத்தணிகள் குர்ஆன் வசனங் கள் தாவர அமைப்பில் வரையப்பட்டன. மனித உருவமமைப்பு தவிர்க்கப்பட்டது. அவ
ரது சகோதரி அமீனா B.A., Dip in Calligraphy - என்ற பட்டத்தையும்
பெற்றுள்ளார். M
அறபு எழுத்தணி வரைவதில் தும்புளுவா வையைச் சேர்ந்த எம். ஐ. எம். ஸியாத் ஆலிம் சிறந்து விளங்குகிறார். பள்ளிப் போருவை முனவ்வர் எழுத்தணிக் கலையில் வல்லுனர்.
மருத்துவக் கலை
சப்ரகமுவ மாகாணத்தில் முஸ்லிம்களி டையே மருத்துவக் கலைப் பாரம்பரியம் மிகவும் குறிப்பிடத்தக்கதொன்றாக விளங்கு கின்றது
மாவனல்லை, பெலிகம்மனையைச் சேர்ந்த டாக்டர் அஸிஸ் அவர்கள் இம்மாகா ணத்திலேயே மிகப் பிரசித்தமான பரம்பரை வைத்தியர் - இவருக்கு முன் ஏழு தலை முறைகளில் பரம்பரை மருத்துவம் செய்து
வரப்பட்டது.

Page 189
விஷேடமாக எலும்பு முறிவுக்கு இவரது சிகிச்சை அரசாங்கத்தாலேயே பாராட்டப் பட்டதொன்றாகும். தற்போது அவரது மகன் ஹமீத் அவர்களும் தந்தையின் சிகிச்சை முறையைப் பின்பறறி வருகினறார்.
அவரைப் போலவே, வயல்கடை, வெத மஹத்தயா - அப்துல் வாஹித் - ஒரு
பரம்பரை வைத்தியர்.
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஹெம்மாதகம பகுதியில் 1876 ல் பிறந்து
1967 ல் மரணமடைந்த விக்ரம ராஜ கருண வாஸல வைத்யதிலக முதியன்ஸே ராலஹாமில்லாகே சேகு அஹமது உடை யார், சேகு முஹம்மது உடையார் கம் ஆரச்சில” அவர்கள் ஒரு பரம்பரை வைத்தி
UsT,
இவர் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற் றிருந்ததோடு, அறபுத் தமிழிலும் எழுதினார். இவருக்குக் கொண்டையும் இருந்தது. இவ ரது மருத்துவக் கலைப்பரம்பரை பின்வரு மாறு வந்ததாக வாய்மொழி வரலாறு கூறுகின் றது : -
"1796 ல் கண்டியில் கடைசி மன்னராக ஆட்சி செய்த ஞரீ விக்கிரம ராஜசிங்கனின் மனைவிக்கு கடும் நோய் ஏற்பட்டது.
பல சிங்கள மருத்துவர்கள் செய்த மருத்து வம் வெற்றியளிக்கவில்லை.
அக்கால கட்டத்தில் குஜராத்திலிருந்து இலங்கை வந்த வியாபாரக் குழுவினரில் ஒரு மருத்துவர் இருந்தார். அவர் மகாராணி நோயுற்றிருப்பதைக் கேள்வியுற்று, நாடி பார்த்து வைத்தியம் செய்ய விரும்புவதாகச் செய்தி அனுப்பினார்.
அவர் பல சோதனைகட்கும் தடைகளுக்
கும் உட்படுத்தப்பட்டு, இறுதியாக அரச
வைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மகாராணியின் நோய்க்கு மருந்து கொடுத்து குணப்படுத்தினார். அதனால் மகிழ் வுற்ற விக்கிரம ராஜ சிங்கன் அந்த குஜராத் மருத்துவருக்கு சன்மானம் வழங்கினார்.
இதனை "சன்னஸ்ஸ" என்றனர். இந்த மருத்துவக் கலை"மந்த மஹநுவர -பல்கும் புர - ஹான்னஸ்கிரிய என்னும் இடத்தில் உருவாகி, அங்கிருந்து சபரகமுவ நாலு கோரளைக்கு, குஜராத் வைத்திய பரம்பரை யினரால் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த மருத்துவர் அரசவை மருத்துவராக இருந்தபடியால் வாஸல வைத்ய முதியன்ஸ லாகே
" මැද මහ නුවර වැව තැම්වේය පල් කුඹු ර
எனப்பட்டார்.
එකකයක් බේත්ගේ නාමය නිත ර ඉදිරියේ පිහිටි සිව් කෝරලේ නිත ර සබරගමු පළාතේ පතලය მ5yş) C6 ”
இந்த வைத்திய பரம்பரையில் வந்த வளிர் உடையார் ஆரச்சி தனது பாட்டனா ரின் வைத்தியக் கலை சம்பந்தமான போதிய
தகவல்கள் வைத்துள்ளார்.
ஆய்வுக்கு ஏற்றவை. வளிர் உடையார் தற்போது மாவனல்லை வைத்திய " சபா " உறுப்பினர்.
வைத்தியர் சேகுமுஹம்மது உடையார் தனது வைத்திய ஏட்டில் பின்வருமாறு ஆரம்பத்தில் குறித்தார் (முகவுரை) :
"ஆதி துணை குருவான குரு முன்னிற்க குருவே துணை . . . ! " இவ்வைத்தியர் இலக்கிய ஆர்வமும் உடையவர் என்பதற்கு ஆதாரமாக அவர் அக்காலத்தில் இஸ்லாமிய நேசன், இஸ்லாமிய மித்திரன் - போன்ற பத்திரிகைகளுக்கு சந்தா செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பதங்கள் - போன்ற பாடல் களையும் இயற்றினார். இவரிடம் மருத்துவ
சிகிச்சைக்காகப் பாவிக்கப்பட்ட பின்வரும்
187

Page 190
பொருட்கள் தற்போது, வளிர் உடையார் அவர்களிடம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள் ளன ; எழுத்தாணிக் கத்தி - குளிகைச் செப்புக்கள், அவர் எழுதிய கடிதங்கள் பிறரிட மிருந்து அவருக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள்.
இவரைப் போன்று மற்றுமொரு பரம் பரை மருத்துவர் வாடியத்தன்னைக் கிராமத் தில் 1900 - 1989 வரை வாழ்ந்து வபாத்
தானார்.
இவர் கடபேரிய கோபால முதியன்ஸ் லாகே யூனுஸ் உடையார் அபூபக்கர் உடை யார். இவரது மனைவி ருக்கிய்யா உம்மாவும் ஒரு வைத்தியரே இவர்களின் புதல்வர் களான அப்துல் வாஹித் உடையார். சேகு அலி உடையார் முஹம்மத் உடையார் ஆகி யோரும் தந்தை, தாய் செய்த பரம்பரை வைத்தியக் கலையைச் செய்து வருகின்ற னர்.
பெரும்பாலும் மூலிகைகளிலிருந்தே மருந்து தயாரித்தனர். இஸ்லாமிய வைத்திய முறை பின்பற்றப்பட்டது. உதாரணத்துக்கு தேன் - நெய் - ஏனைய மருந்துகளுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவர்கள் பேதி மருந்து தயாரிப்பதில் திறமை மிக்கவர்கள். இவர்களின் பரம்பரையினர் பயன்படுத்திய பொருட்களாவன. மாட்டுக் கொம்பினால் செய்யப்பட்ட குளிகை டப்பி, எழுத்தாணி.
வாடியத்தன்னையைச் சேர்ந்த ஸலிபைர் என்பவரும் ஒரு பரம்பரை வைத்தி யர் - விஷேடமாக எலும்பு முறிவு - பாம்பு விஷம் ஆகியவற்றிற்கு இவர் மருத்து வம் செய்பவர். தங்கஸ்பிடியாவைச் சேர்ந்த ஒரு பாம்பு விஷக்கடி வைத்தியரிடமிருந்து மருத்துவம் கற்றவர்.
மற்றொரு பாம்பு விஷக்கடி வைத்திய ராக கொடே கொட என்ற கிராமத்தில் அப்துல் வஹ்ஹாப் என்பவர் விளக்கினார் அவர் மந்திரம் மூலமாகவும், மூலிகைகள் மூலமாகவும் பாம்பு விஷக்கடியைக் குணப் படுத்தினார். அவரது மந்திரங்கள் சிங்களத்தி
188

லும் தமிழிலும் உண்டு. மூலிகைகள் ஆயுர் வேத மருந்து முறையை அடிப்படையாகக் கொண்டவை.
சப்ரகமுவ மாகாணத்தின் பல பாகங்களி லிருந்தும் இவரிடம் சிகிச்சைக்காக நோயாளி
கள் வந்தனர்.
கலாசாரப் பாரம்பரியங்கள் - கந்தூரி
பொதுவாகத் தென்னிந்திய முஸ்லிம்க ளின் செல்வாக்கினாலும், யமன் போன்ற அரபு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த பெரியார்களின் (அவ்லியாக்கள்) செல்வாக்கி னாலும் வழக்கத்திற்கு வந்ததே இன்றைய கந்தூரி முறை
இது பொதுவாக இலங்கை முழுவதிலும் நடாத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, சப்ரக முவ மாகாணத்தில் இக்கந்தூரி ஒரு விசேட முஸ்லிம் கலாசார வைபவமாக நடைபெற்று வருகின்றது.
கேகாலை மாவட்டத்தில் ஏழு ஊர் களைக் கொண்ட ஹெம்மாதகம பிரதேசத் தில் பாதிபிய்யாக கந்தூரி விசேட ஒழுங்குக ளுடன் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் நடாத் தப்படுகின்றது.
கி.பி. 1390 ஜமாதுல் ஆஹிர் 14 ம் திகதி (14.1.1892) வபாத்தான மெளலான அப் துல்லா இப்னுல் பாதிபு முதன்முதலாக மடுள்போவை என்னும் கிராமத்தில் கந்தூரி வைபவத்தை அறிமுகஞ்செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தும்புளுவாவை, கொடேகொட, வள்ளிப் போருவை போன்ற கிராமங்களில் இக்கந்தூரி விருந்துமுறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வைபவங்களில் அஸ்ராருர் ரப் பானியா மவ்லூது, ராதில்புங்ஜலானி ஆகி
யவை பக்தியுடன் ஒதப்பட்டனர்.

Page 191
இந்தக் கந்தூரிகளின்போது பெண்களும் பள்ளிவாசலுக்கு வந்து காணிக்கை போட்டு விட்டு நாரிசா (ரொட்டித் துண்டுகள், சீனி மா) சாப்பிடுவர்
அவ்லியாக்கள் எனப்படுவோர் அடக்கம்
செய்யப்பட்டுள்ள ஸியாரங்கள் உள்ள பள்ளி வாசல்களில் இவ்வாறான கந்தூரிகள் இம் மாகாணத்தில் வருடந்தோறும் நடைபெற்று வருகின்றன.
நூறு வருடங்களுக்கு மேற்பட்ட பாரம்பரி யம் பேணப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. கணேதன்ன தக்கியாக்கந்தூரி, கொடியாக்கும் புர, பள்ளிவாசல் கந்தூரி இப்பாரம்பரியங் களை எடுத்துக்காட்டுகின்றது.
கந்தூரி இம்மாகாண முஸ்லிம்களின் கலா சாரத்தில் ஒரு பிரதான அம்சமாக மாறிவிட் டது. கந்தூரி முறை இஸ்லாமிய நடை முறைக்கு அப்பாற்பட்டது என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.
இலக்கியப் பாரம்பரியங்கள்
சபரகமுவ மாகாணத்து முஸ்லிம்களிடையே 19 ஆம் நூற்றாண்டிலிருந்து, சில முக்கிய இலக்கியப் பாரம்பரியங்கள் இருந்து வந் துள்ளன.
குறிப்பாக, கந்தூரி மஜ்லிஸ்களின்போது பதங்கள் ' என்னும் துதிப்பாடல்கள்,
மெளலிதுகள் ' என்னும் உரைநடை, செய் யுள் இலக்கிங்கள் முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டு வந்துள்ளன.
ஸாப்ஹான மவ்லிது, பர்ஸன்ஜி மவ்லிது, வித்ரிய்யா மவ்லிது, தலைப் பாத்திஹா, முஹிய்யதின் மவ்லிது ஆகிய அறபு அறபுத் தமிழ் இலக்கியங்கள் கந்தூரி வைபவங்களில் மிகவும் பக்தியுடன் ஒதப்பட்டு வருகின்றன.
இந்த இலக்கியங்களில் வழிர்க்கு ஏற்படுத் தும் கருத்துக்கள் பரவலாக இருப்பதை ஒரு சாரார் கண்டித்தும் வருகின்றனர்.
ஆனால், முஸ்லிம்களின் கலாசாரத்தி
லிருந்து நீக்க முடியாத அளவுக்கு அவை வேரூன்றி விட்டன.

கேகாலை மாவட்டத்தில் - பரணகுரு கேர்றள என வழங்கப்பட்ட ஹெம்மாதகம பிரதேசத்தில் - தும்புளுவாவை என்ற கிரா மத்தில் - அப்துல் ஹமீத் ஹாஜியார் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த ஒரு புலவர் - அவ்லியாக்களைப் புகழ்ந்து ஏராளமான பதங்களை " - துதிப் பாடல்களை இயற்றினார். தமிழிலும் அறபுத் தமிழிலும் அவை வெளிவந்தன. அவற்றுட் சில இன்றும் பலரால் கந்தூரி மஜ்லிஸ்களில் பாடப்படுகின்றன.
1956 ஆம் ஆண்டளவில் தும்புளுவாவை யைச் சேர்ந்த மௌலவி ஒ. எல். எம். இப்றாஹீம் அவர்கள் அரபியில் எழுதப்பட்ட பர்ஸன்ஜி மவ்லிதை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
அதில் வரும் அறபுப் பாடல்கள் தமிழில் யாப்பு முறைக்கேற்ப, அக்காலத்தில் தும்புளு வாவை முஸ்லிம் பாடசாலையில் ஆசிரியரா கப் பணிபுரிந்த அக்கரைப் பற்றைச் சேர்ந்த ஏ. ஆர். எம். ஸ்லிம் - கவிஞர் - அவர் களின் துணையுடன் மொழிபெயர்க்கப்பட்
6.
1957 ம் ஆண்டு - இயங்கிவந்த ஸப்ரக முவ அறபு ஆசிரிய சங்கம் வெளியிட்ட அலி - அவழி அதுல் அறபிய்யா - (ARABIC) என்ற ரோனியோ அறபுச் சஞ்சிகையின் ஆசிரியராக மடுள்போவை யைச் சேர்ந்த எம். எச். எம். தவ்பீக் ஆலிம் அவர்கள் பணிபுரிந்தார். இவரது இலக்கிய ஆர்வம் இச்சஞ்சிகை ஆக்கத்திலிருந்து தெளிவாகின்றது.
1961 ம் ஆண்டில் இயங்கி வந்த, அம்பக கொடகல இஸ்லாமிய வாலிபர் கலாமன்றம் விழிப்பு " என்ற ஒரு சஞ்சிகையை வெளியிட்டது.
அதன் ஆசிரியர்களாக எம். எம். ராசீக், எஸ். எம். றியாழ், எஸ். எல். எம். முஹம்மத் ஆகியோர்கள் பணியாற்றினர்.
189

Page 192
1969 இல் மடுள்போவையைச் சேர்ந்த ஜே. எல். எம். நியாஸ் " நேர்வழி ' என்ற ரோணியோச் சஞ்சிகையை வெளியிட்டார். இஸ்லாமியக் கட்டுரைகள், கதைகள், கவிதை கள் இடம்பெற்றன.
1970 க்குப் பிறகு இம்மாகாண முஸ்லிம் களிடையே ஓர் இலக்கிய மறுமலர்ச்சி பொது வாகக் காணப்பட்டது.
இக்காலப் பிரிவிலேயே ஹெம்மாதகம முஸ்லிம் எழுத்தாளர் சங்கம் ஜனாப் எம். வை. எம். மீஆத் அவர்களால் ஸ்தாபிக் கப்பட்டது.
இன்றுவரை அது இயங்கி வருகின்றது. இந்தச் சங்கத்தின் ஆதரவிலேயே கேகாலை மாவட்டத்திலும் ஏனைய பகுதிகளிலும் இலக் கியம் ஆர்வம் ஊட்டத்தக்க கலை மலர் " என்ற இரு மொழிச் சஞ்சிகை வெளி யிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உயன்வத்தை நூராணியா ஹஸன், றம்ஜான் ஆகியோரின் ப்ரியம் ' என்ற சஞ்சிகை வெளிவந்தது. பின்பு, ப்ரியநிலா " என்ற இலக்கியச் சஞ் சிகை எழுத்தாளர் உயன்வத்தை ரம்ஜான் அவர்களால் இன்றுவரை வெளியிடப்பட்டு வருகின்றது.
சஞ்சிகை வெளியிட்டோர் வரிசையில் பின்வருவோரைக் குறிப்பிடலாம் : ரிஸ்கி ஷெரீப் - மலர் விழி ' - 1987 மாவ னல்ல, ரிஸா யூசுப் - பூந்தளிர் " - (1987) மாவனல்ல, " உதயதாரகை " - (1986) பாரா தாஹிர், நஸிமா ஏ. காதர் - மாவனல்ல, எம். இஸட். எம். ஸியாத் -
கலைரசம் " - (1985) - ஹிஜ்ராகம, ஜே. எம். நயிமுத்தீன் நவயுகம் " -(1980) சிமுனுமட எம். ஜே. எம். ஸ்வா ஹிர் - தேன்துளி " - (றோணியோ - 1976) - நிந்த தாசன் - (ராஹில்) - தோழன் - (1992) மாவனல்லை.
வெளியிடப்பட்ட நூல்கள்
இம்மாகாணத்தில் எழுத்துத்துறையில் முன்னிலையில் நின்ற சில எழுத்தாளர்கள் நூல்களையும் வெளியிட்டுள்ளனர். கேகாலை
190

மாவட்டத்தில் வாழ்ந்த, உயன்வத்தை றம் ஜான், எம். வை. எம். மீஆத், ஜே. ஸ்வாஹிர் ஆகிய மூன்று முன்னணி சிறுகதை எழுத் தாளர்களும் இணைந்து வாசமிலா மலரிது " என்ற சிறுகதைத்தொகுதியை-ஹெம்மாத கம முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவு டன் 1985 இல் வெளியிட்டனர்.
சமூக நோக்குடன் இச்சிறுகதைகள் எழு தப்பட்டவை. 1989 இல் கவிஞர் எம். வை. எம். மீஆத் அவர்கள் " நபி பெருமானின் நல்லுரைகள் " (நபி மொழிக் கவிதை நாற் பது) என்ற நூலை வெளியிட்டார். இதே நூலாசிரியர் 1993 இல் ரமளான் நோன்பு - ஓர் ஆய்வு என்ற நூலையும் வெளியிட்டார்.
நூல் வெளியீட்டுத் துறையில் ஹிங்குளை யைச் சேர்ந்த ஸி. எம். ஏ. அமீன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். " முயலாரின் சாகசங் கள் " - சிறுவர்க்கான கதை நூல் - இவ ரது ஆக்கங்களுள் ஒன்றாகும். மேலும் அபூ உபைதா, மெளலவி ஏ. எல். எம். இப்றாஹீம் ஆகியோர்களும் சில மொழி பெயர்ப்பு நூல்
களை வெளியிட்டனர்.
1989 ஆம் ஆண்டு மெளலவி ஏ. எல். எம். பவுஸ் B.A. (Hons.) அவர்கள் ஸகாத்தின் விதிமுறைகள் ' என்ற சிறு நூலை வெளியிட்டார்.
சிறுகதைத் துறை
சபரகமுவ மாகாணத்தில் வாழும் முஸ்லிம்க ளிடையே சிறுகதை இலக்கியத்துறையில் முன்னணியில் நிற்பவர்கள் உயன்வத்தை றம்ஜான், எம். வை. எம். மீஆத், ஜே. ஸவாஹிர் ஆகியோரே.
காலஞ்சென்ற ஏ. எல். ஏ. லதீப் (ஹிங்கு ளோயா) தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுகதை 6TCupSl68TTff. Sun, Kalaimalar போன்ற பத்திரிகைகளில் அவரது சிறுகதைகள் வெளி வந்தன.

Page 193
ஸி. எம். எ. அமீன் சில சிறுகதைகள் எழுதியுள்ளார். அவர்களைத் தொடர்ந்து நூராணியா ஹஸன், பாராதாஹிர், ரிஸ்கி ஷெரீப், நிஸா யூசுப், நளிமா ஏ. காதர், மஸாஹிரா இமாம்தீன், நிந்ததாசன் ஆகியோ ரும் சிறுகதைகள் எழுதியுள்ளனர்.
கவிதைத் துறை
கவிதைத் துறையில் தமிழிலும் ஆங்கிலத்தி லும் காலஞ்சென்ற ஏ. எல். ஏ. லத்தீப் ஏராளமான கவிதைகளை எழுதினார்.
அதேவேளை எம். வை. எம். மீஆத் அவர்களும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவி தைகள் எழுதிவருகின்றார். இவ்வரிசையில், ஜே. எம். காஸிம் மும்மொழிகளிலும் கவிதை புனைந்து வருகின்றார்.
தமிழிலும் சிங்களத்திலும் நூராணியா ஹஸன் கவிதை புனைந்து வருகின்றார். ரிஸ்கி சரீப், ரிஸா யூசுப், நஸிமா ஏ. காதர், நஸிமா உஸ்மான், பாரா தாஹிர், நஜிபுல் லாஹ், மஸாஹிரா இமாம்தீன் ஆகியோரும் தமிழில் கவிதை எழுதி வருகின்றனர்.
ஆய்வு, விமர்சனத் துறை
இத்துறையில் பேராதனைப் பல்கலைக்க ழக விரிவுரையாளர்களான எம். ஐ. எம். அமீன், என். பீ. எம். சைபுதீன், கலாநிதி நவ்பல், எம். வை. எம். மீஆத் ஆகியோர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாப் எம். ஐ. எம். அமீன் அவர்கள் தமது எம். ஏ. பட்டத்திற்கு முஸ்லிம்களின் வரலாறு பற்றிய ஓர் ஆய்வு நூலைச் சமர்ப் பித்துள்ளார். நூல் விமர்சனங்களும் இலக்கிய விமர்சனங்களும் எம். வை. எம். மீஆத், எம். ஐ. எம். அமீன் ஆகியோர்களால் எழுதப்பட்டு வருகின்றன.
இவர்களது ஆய்வுக் கட்டுரைகள் தின கரன், இஸ்லாமிய சிந்தனை, அல் - ஹஸ னாத் போன்ற பத்திரிகைகளில் வெளிவந் துள்ளன.
கலாசார விருது பெற்றோர்
சபரகமுவ மாகாணத்தில் வாழும் சில எழுத் தாளர்களுக்கு முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சினால் விருதுகள் வழங்கப் பட்டன.
1992 ல் மாவனல்லையைச் சேர்ந்த அபூ உபைதா அவர்களுக்கும் 1993 ல் உயன் வத்தை ரம்ஜான் அவர்களுக்கும் தும்புளு வாவை எம். வை. எம். மீஆத் அவர்களுக்கும் தமது இலக்கியப் பணிகளுக்காக விருதுகள்
வழங்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டனர்.
சுருக்கமாகக் கூறுமிடத்து, சப்ரகமுவ மாகாணத்தில் பெரும்பான்மைச் சமூகமான சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் வாழ்வ தால் - அவர்களின் கலை, இலக்கிய, கலாசார நடவடிக்கைகளில் அந்நியரின் செல் வாக்குப் புகுந்து காணப்படுவதை அவதானிக் கக்கூடியதாக இருக்கின்றது.
191

Page 194
பாராளுமன்ற கலரியில் கால் நூற்றாண்டு
இலங்கையில் வயது வந்தோர் வாக்குரிமை பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேற் பட்டுள்ளது. இலங்கையின் பாராளு மன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 11 பொதுத் தேர்தல்கள் நடந் துள்ளன. ஆசியாவில் மிகப் பழைமை வாய்ந்த ஜனநாயக நாடாக இலங்கை திகழ்கிறது.
இந்த ஜனநாயக நாட்டின் பாராளு மன்றத்தில் - ஆட்சிமன்றத்தில் பத்திரிகை யாளன் என்ற ரீதியில் 25 வருடங்கள் பணிபுரிந்திருக்கிறேன். இந்த காங் நூற்றாண்டு காலத்தில் ஆறு பிரதமர் களையும், மூன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளையும் கண்டிருக் கிறேன்.
முதலாவது பெண் பிரதமரான திருமதி சிறிமா பண்டாரநாயக்காவின் ஆட்சியிலும் பாராளுமன்றப் பத்திரிகையாளனாகப் பணி யாற்றினேன்.
பாராளுமன்றச் செய்தியாளன் என்ற ரீதியில் 1989 ஆம் ஆண்டில் நான் பாராளு மன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்தேன். அப்போது காலிமுகத்திடலில் பாராளுமன்றம்
இயங்கியது. காலஞ்சென்ற டட்லி சேனநாயக்காவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
"செளத்துல் ஹக்' அல்ஹா
1만

இந்நாட்டின் பிரபல்யம் வாய்ந்த இடது சாரித் தலைவர்களான கலாநிதி என். எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா, பிலிப் குணவர்தனா, பீட்டர் கெனமன், லெஸ்லி குணவர்தனா விவியன் குணவர்தனா, பெர்னாட் சொய்ஸா, டாக்டர் எஸ். ஏ. விக்ரமசிங்க, கலாநிதி டபிள்யூ தஹநாயக சீ. பீ. டி சில்வா, மற்றும் பலரின் பாராளுமன்ற உரைகளை அப்போது செவி
மடுத்தேன்.
பிரபல்யம் வாய்ந்த தமிழ்த் தலைவர் களான எஸ். ஜே. வி. செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம் மற்றும் பலரின் உரைகளையும் செவிமடுத்துச் செய்தியாக்கினேன்.
வலதுசாரிகளான டட்லி சேனநாயக ஜே. ஆர். ஜயவர்தன, ஆர். பிரேமதாச மற்றும் பலரின் பாராளுமன்ற உரைகளைக்
கேட்டுச் சுவைத்து எழுதியிருக்கிறேன்.
முஸ்லிம் முக்கியஸ்தர்களான ஸேர் ராஸிக் பரீத், கலாநிதி பதியுதீன் மஹ்மூத் பாக்கீர் மாக்கார், ஏ. ஸி. எஸ். ஹமீது எம். எச். முஹம்மது போன்றோரின் பாராளுமன் றப் பேச்சுக்களையும் மக்கள் முன் சமர்ப்பித் துள்ளேன்.
ஜ் எம். பி. எம். அஸ்ஹர்

Page 195
தீவிரவாத எம். பீ. க்கள் பலரின் சூடான புரட்சிகரமான போக்குகள், பேச்சுக்கள், மிதவாத எம். பீ. க்களின் மிதவாத செயல் பாடுகள் ஆகியவற்றையெல்லாம் அறிந்து புரிந்து பத்திரிகையில் வெளியிட்டுள்ளேன்.
பாராளுமன்றம் இரு தடவைகள் நீதி மன்றமாக மாறியதையும் கண்டேன். ஒரு தடவை வெளிவிவகார அமைச்சர் ஏ. ஸி. எஸ். ஹமீதின் படம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஓர் ஆங்கிலப் பத்திரிகை பிழை விட்டபோது அப்பத்திரிகையின் ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைக்கான விசாரணையை நடத்தப் பாராளுமன்றம்
நீதிமன்றமானது.
காலிமுகத்தில் அமைந்திருந்த பாராளு மன்றத்தில் 12 வருடங்கள் பத்திரிகையாள னாகப் பணிபுரிந்தேன். தற்போதைய ழரீ ஜயவர்தனபுர பாராளுமன்றத்தில் 1982 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறேன். யூனி ஜயவர்தனபுர பாராளு மன்றக் கட்டிடம் 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி திறந்து
வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவியுமான திருமதி சிறிமா பண்டாரநாயக்காவின் குடியியல் உரிமையை ஏழு ஆண்டு காலம் ரத்து செய்யவும், அவரைப் பாராளுமன்றத் திலிருந்து வெளியேற்றவும் பாராளுமன்றம் தீர்மானித்தபோதும் பாராளுமன்றத்தில் இருந்தேன். 1980 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி இந்தத் தீர்மானத்தைப் பாராளுமன்றம் 121 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியது.
முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்காவின் குடியியல் உரிமையும் இதே தினத்தில் பிரேரணை ஒன்று நிற்ைவேற்றப்பட்டதன் மூலம் ஏழு ஆண்டுகளுக்கு ரத்துச் செய்யப்பட்டது.

சபாநாயகர் அல்ஹாஜ் எம். ஏ. பாக்கீர் மாக்காருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பிரேரிக்க எதிர்க்கட்சி யைச் சேர்ந்த 22 எம் பீ. க்கள் பாராளுமன்றத்துக்குச் சமுகமளிக்காதபோது அரசாங்கக் கட்சியினரே அந்தப் பிரேரணையை விவாதித்துப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து அதனைத் தோல்வி யடையச் செய்த விவகாரம் 1980 ஆம் வருடம் டிசம்பர் 23 ஆம் திகதி இடம் பெற்றது.
பாராளுமன்றத்துக்குள் சத்தியாக்கிரகம் நடந்ததைக் கவனித்தேன். பல்வேறு வித ரகளைகள் இடம்பெற்றதைக் அவதானித் தேன். அடிதடிச் சண்டைகள் நடந்ததையும் நேரில் கண்டு பத்திரிகைக்கு அறிக்கை யிட்டுள்ளேன்.
பெளத்த சமய வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்து அநகாரிகவாக ரைட்டர் திலகசேகர எம். பீ. மாறியதையும் கண்டேன். 1979 ஆம் ஆண்டு மே மாதம் இது நடந்தது. Gg. ஆர். ஜயவர்தன ஆட்சியில் அம்பலாங்கொடை எம். பீ. யாக இருந்த ரைட்டர் திலகசேகர அநகாரிகவான பின் அநகாரிக திலகசேகர என அழைக்கப் பட்டார்.
பாராளுமன்றத்திலிருந்து எம். பீ. க்கள் வெளியேற்றப்பட்ட பல சம்பவங்களையும்
அவதானித்தேன்.
கூட்டத்தொடர் ஒத்திவைப்பு, புதிய கூட்டத்தொடர் ஆரம்பம் ஆகியவை சம் பந்தப்பட்ட பல பாராளுமன்ற நிகழ்வுகளின் போதும் செய்தியாளனாகப் பணிபுரிந்தேன். இரவிரவாக நடந்த மரதன் விவாதங்களின் போதும் கலரியில் இருந்திருக்கிறேன்.
1991 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து பேசுகையில் எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாகக் குறுக்
193

Page 196
கிட்டுக் குழப்பம் செய்து கொண்டே இருந்தனர். ஜனாதிபதியும் சளைக்கவில்லை. விடாமல் உரையாற்றினார். அரசின் சாதனைகளை விபரித்தார்.
1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்புத் திருத்தம், 1978 ஆம் ஆண்டின் அரசிய லமைப்புத் திருத்தம் ஆகியவை பற்றிய விவாதங்களையும் செய்தியாக எழுதினேன். இவை முறையே ழர் ல. சு. க. ஆட்சியிலும் ஐ. தே. க. ஆட்சியிலும் நடந்தன.
பாராளுமன்றத்தின் மூலம் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தெரிவான வரலாற்றுப் புகழ் நிகழ்வையும் செய்தியாக்கினேன். தற்போதைய ஜனாதிபதி ls. tíì. விஜயதுங்கவே இந்த வரலாற்றுப் புகழ் ஜனாதிபதியாவார். 1993 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி இந்த நிகழ்வு இடம் பெற்றது.
நிதியமைச்சர் அல்லாத ஒருவர் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த புதிய நடைமுறை அமுல் செய்யப்பட்டபோது பாராளுமன்றச் செய்தியாளனாக இருந்தேன். இந்தப் புதிய நடைமுறை தற்போதைய ஆட்சியிலேயே இடம் பெற்றது. தற் போதைய ஐ. தே. க. ஆட்சியில் ஜனாதிபதி டி. பி. விஜயதுங்கவே நிதியமைச்சராகவும் இருக்கிறார். நீதியமைச்சரான ஹெரல்ட் ஹேரத் நிதி ராஜாங்க அமைச்சராக இருக்கிறார். 1994 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதியின் Friříliv இராஜாங்க அமைச்சரான நீதியமைச்சர் ஹெரல்ட் ஹேரத்தே சமர்ப்பித்தார். இதனை எதிர்க் கட்சிகள் ஆட்சேபித்தன. பட்ஜட் சமர்ப் பிக்கப்பட்ட போது சபையிலிருந்தும் எதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.
1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ. தே. க. வெற்றியடைந்து ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையில் ஆட்சியமைத்த போது ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் சபா
194

நாயகரானார். பேருவளைத் தொகுதி உறுப்பினரான அல்ஹாஜ் எம். ஏ. பாக்கீர் மாக்கார் பிரதிச் சபாநாயகரானார். பிரதிச் சபாநாயகரின் அந்தரங்கச் செயலாளராக அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் (தற் போதைய முஸ்லிம் சமய, கலாசார ராஜாங்க அமைச்சர்) செயல்பட்டார். ஹாஜி அஸ்வரை 1965 ஆம் ஆண்டிலிருந்து அறிவேன். அதாவது பத்திரிகை உலகில் பிரவேசித்த காலம் முதல் அறிவேன். ஹாஜி அஸ்வர் மூலமாகப் பிரதிச் சபாநாயகரின் பழக்கம் ஏற்பட்டது.
ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் ராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றதும் சபாநாயகர் பதவி பாக்கீர் மாக்காரை அணைத்துக் கொண்டது. 1978 ம் ஆண்டில் இது நடந்தது. 1978 செப்டம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றம் பிற்பகல் இரண்டு மணிக்கு கூடியபோது இராஜாங்க அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் (சபாநாயகர் பதவியி லிருந்து ராஜினாமாச் செய்தவர்) பேருவளை தொகுதியின் முதலாவது எம். பீ. பாக்கீர் மாக்காரின் பெயரைச் சபாநாயகர் பதவிக்கு முன் மொழிந்தார். எதிர்க்கட்சித் தலைவர் நல்லூர் எம். பீ. எம். சிவசிதம்பரம் அவரது பெயரை வழி மொழிந்தார். வேறு பெயர்கள் பிரேரிக்கப்படாததால் சபாநாயகராகப் பாக்கீர் ஏகமனதாகத் தெரிவானார். சிங்களவ ரான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸம், தமிழ ரான சிவசிதம்பரமும் முஸ்லிமான பாக்கீரை அழைத்துச் சென்று பாராளுமன்றச் சபா நாயகர் ஆசனத்தில் அமரச்செய்து அவரின் தலைமையைப் பாராளுமன்றத்துக்கு வழங் கினர்.
1978 ஆம் ஆண்டில் அரசியல் யாப்பின் Ulq- ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அடுத்தபடியாகச் சபாநாயகர் இருந்தார். ஜனாதிபதியும் பிரதமரும் ஏககாலத்தில் நாட்டில் இல்லாதபோது சபாநாயகர் ஜனாதிபதியாகப் பதில் கடமை புரிவார். இந்த வரலாற்றுப் புகழ் வாய்ப்பு - அரிதான சந்தர்ப்பம் - சபாநாயகர் பாக்கீர்
மாக்காருக்கு கிடைத்தது.

Page 197
எலிஸபெத் மகாராணியார் இல்ல திருமண வைபவத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன, பிரதமர் ரணசிங்க பிரேமதாச ஆகியோர் சென்ற போது சபாநாயகர் பாக்கீர் மாக்கார் பதில் ஜனாதிபதியாகக் கடமைபுரிந்தார். அவர் முன்னிலையில் ஐந்து பிரதியமைச்சர்கள் பதில் அமைச்சர்களாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
1981 ஆம் ஆண்டு புனித ரமழான் மாதத்தில் இது நடந்தது.
கோட்டை, காலிமுகத்தில் செயல்பட்ட பாராளுமன்றத்தின் இறுதிச் சபாநாயக ராகவும், கோட்டே ஞ ஜயவர்த்தனபுர பாராளுமன்றத்தின் முதல் சபாநாயகராகவும் வரலாறு படைக்கும் பெருமையும் அல்ஹாஜ் பாக்கீர் மாக்காருக்கே கிடைத்தது.
1983 ஆம் ஆண்டு வரை சபாநாயகர் பதவியில் நீடித்த பாக்கீர் மாக்கார் சபையை மும்மொழிகளிலும் நடத்தினார். பாராளு மன்றத்தில் பல இக்கட்டான சந்தர்ப்பங் களை அவர் எதிர்நோக்கினார். அப்போ தெல்லாம் துவண்டு விடவில்லை. அவரது தீர்ப்புகள் தெளிவாக இருந்தன. முக்கியமான சந்தர்ப்பங்களில் சபாநாயகரின் தீர்ப்பு ஆவலுடன் .̄ ܫ எதிர்பார்க்கப்பட்டபோது இரண்டு ரக்அத் சுன்னத்துத் தொழுதுவிட்டு சபையின் தலைமையை ஏற்பது அவரது வழக்கமாக இருந்தது.

சபாநாயகராகத் தலைமை தாங்கும் சந்தர்ப்பங்களிலும் அவரது கையில் தஸ்பீஹ் மாலை இருக்கும். சில சமயங்களில் அவர் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ" அக்பர் எனக் கூறிக் கொண்டிருப்பது இயர்போன் ” வழியாக எமது காதுகளிலும் கேட்கும்.
பாக்கீர் மாக்கார் சபாநாயகராக இருந்த போது பாராளுமன்றம் கூடும் நாட்களில் மட்டுமல்ல ஏனைய நாட்களிலும் பாராளு மன்றம் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந் தேன். காரணம் பாராளுமன்றம் கூடாத நாட்களிலும்கூட பாக்கீர் மாக்கார் வந்து அலுவல்களைக் கவனிப்பார். அப்போது அவரது அந்தரங்கச் செயலாளர் அஸ்வரும் உடனிருப்பார். எனவே, செய்தி வேட்டைக் காக அங்கு சென்று இருவரையும் சந்தித்து வந்தேன்.
பாராளுமன்றத்திலேயே நாட்டின் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. பல்வேறு விவகாரங்கள் பற்றிய அறிவையும் தெளிவையும் பெற முடிந்தது.
25 வருட கால பாராளுமன்றச் செய்தி சேகரிப்பு அனுபவம் மறக்க முடியாததாகும்.
1.95

Page 198
的的心)
弱-戀
 


Page 199
Muslim Cultural Awa
The Pandal with Islamic architecture at th
Welcome song by the students of Musl
 
 

rds Ceremony — 1993
e Tain entrance to John de Silva. Theatre
im Ladies College, BE.IIIıbalapitiya

Page 200
His Excellency the President D.B. Wijctunge, Hon, M.
L HLLCLLLLLLS L LLLSS SS LS LLLLHuHLLLLLLL LL LL LLLLLS
The daughter of Marhicorn Alhaj Mohideen Beig T
98
 
 

H. Mohamed Speaker, Minister Hon, W.J.M. A. H. M. Agwer 5Eäted at the Tun Liutl
eceives the special award from the President

Page 201

199
audiuersaid assı solis, siia kisanspossos sisulis P 1:1110 put Europassequiryosi: issus Wolfs H

Page 202
Minister Hon, W.J. M. Lokubandara speaks
at the function
OO
 

is Excellency President D. B. Wijetunge addresses
at the Muslim Cultural Awards ceremony

Page 203
Minister Alhaj A. H. ||
president
Badr Lul Millathi S \ M II aub hairand Ħadru | Ml III Tadi play üyester year "A
 
 

M. A. We Inlikes the a fiddress
uth B. H. Abdul Hanced re-enact a scene from a
GRAW'IN KAYNNIR"
2O1

Page 204
Fu TC Lioris al L. I slal Illic PT e S Department of Muslim Rel
L S SLmmaKS SLLLLLS SS LS K LHHLLLL LLLH KS SKHHaL
and Pric Day all Faced Place
AWUJUWARA
.
A display by the children Lil Bull
 
 
 
 
 
 
 
 
 

chools conducted by the igious & Cultural Affairs
TILL A7V, er iaith the kids at the Ann LIE | Sports Titeet
Pre-Schexil. BLITT balapitiyal
IIIIIIIIIIIIIIIII hill
*雲蠶* lin". TWT,
III - Tuul III. PFI-om i

Page 205
" drill display by the children
duni. Minister Alhaj Arwer, Mrs. Ameen. Arwer
Day of the Belmunt Stre
 
 

Firվվմ Pict is limit Pre-Sսկվա,
Fld the guess at the animali||Spir nieet land privé :: || || || III i Fort-Sht |
():

Page 206
SOLLaa SLSLLLL LLLLLL HLSL LLLLLLL L HLLLaaa S
|slil mig: NLIIT sery Schil TechCT citrid LLEI:d by
Assistance t
aSaLL ELLLLaLL ZS SS SLSS ZL LL LLLSK aLLaaaa LSSLHLSLS LL
KK LLSLLLL SS LLLLL0S SLLLL aaLLLLLLL LL LLLLLLSS
LT, SELe Minister5 L. La F
 
 

SL a aaaLCaa SS S SS LLLLLLa LLL aa LLLa S S S the Negib: \!L:llII vi hiileI' ,:JIIII
o Writers
L L a LLLLa KLLLLL LKK LLSLLSaSLLS Minister Inthiaz Bakeer Marklif und
argutik and M. M. F. H. M. du hiribir sof

Page 207
The Chief guest state Minister A.H.M.A. wer bein
at the conclusion of the Islamic Pre-School Tea Ari-Nir Girls Mahi "
 

I conducted in procession to the Awarding ceremony chers Training Programme heldat Kapuvalla Widyalaya, Welligama
EO)5

Page 208
A cheque is being handed over
EO6
 

one of the Writers at the function
to another Writer at the function

Page 209
Muslim Cultural Aw Address by His Exce
Mr. Chairman, Hon. MinisterS, Ladies & Gentlemen,
am happy to be able to participate in the
Cultural Awards Ceremony of the Ministry of State for Muslim Religious & Cultural Affairs which is being held for third time in succession.
Islam, as a religious faith, has now spread throughout the whole world. In its early stages - that is in the Middle Ages - it spread mainly in the countries round the Mediterranean Sea. However, as the centuries rolled by, it began to spread its influence in areas far beyond this. It spread further Eastwards - towards India, Burma, Malaysia, Indonesia, China and even the Philippines. It has now millions of adherents in all these vast regions.
Wherever it spread, to whatever country it went, Islam carried with it the typical Islamic faith and cultural values. But what was remarkable about it was the fact that the cultural patterns that came into being in these various countries - though under the major influence of Islam - were not developed on identical lines. They were unique to the countries concerned. Each country had its own specialities.

ards Ceremony - 1993 llency D. B. Wijetunga
Sri Lanka too was a beneficiary of this world wide spread of the Islamic faith and cultural patterns. In Shri Lanka too Islamic culture has developed on these sturdy, independent lines. Though under the umbrella of general Islamic Culture - it also developed special qualities of its own.
It is these special qualities that the State Ministry of Muslim Religious & Cultural Affairs I think is trying to strengthen. It is to foster Islamic Culture in this country that the Ministry is dedicated to. In this endeavour writers and artistes have an important part to play. It is by the spread and exchange of ideas and ideals that we influence each other. I am glad to note that this interchange that has taken place has been nothing but beneficial to all in our country.
We must therefore, commend Alhaj A. H. M. Azwer, M. P., Minister of State for Muslim Religious and Cultural Affairs and the officials of the Ministry for the great efforts they are taking to develop and promote Islamic religion, Islamic Arts and Culture in this country.
I congratulate the winners of the awards ceremony and wish success to all those who have participated in it.
Thank you.
207

Page 210
ගරු වි. ජ. මු. ලොකු බණ අධ්‍යාපන, කාර්මික අධ්‍යාපන, සංස්:
ශ්‍රී ලංකාවේ ගරු අග්‍රාමාත්‍ය ඩියොගිරි බණඩා විජේතුංග මැතිතුමනි, අපේ හිතවත් ගරු මන්ත්‍රීවරුනි. ඇමැතිතුමති, එමෙන්ම සම්භාවණිය සභාව අද දින මෙසේ අතිශයින් විචිත්‍රාකාරයෙන් රැස්වීමට සංවිධාන කටයුතු සියල්ලක්ම සකස් කරන ලද මුස්ලීම් සංස්කෘතික කටයුතු පිළිබඳ ගරු රාජ්‍ය ඇමැති අස්වර් මැතිතුමණි. අනෙකුත්, අබුසාලි ගරු මැතිතුමති, සෙල්ලසාමි ගරු මැතිතුමතී. මහ්රූප් ගරු මැතිතුමනි, අප හිතවත් සංස්කෘතික ඒකාබද්ධතා ගරු ඇමති කවිරත්න මැතිතුමතී. වනිතා කටයුතු පිළිබඳ රාජ්‍ය ඇමති ගරු චන්ද්‍රා අමරකෝන් කරුණාරත්න ගරු මැතිතුමණි. අප හිතවත් මෙම කාර්යය සෝභාවත් කරන ප්‍රවාත්ති පිළිබඳ රාජ්‍ය ඇමැති ඒ. ජේ. රණසිංහ මැතිතුමති, තානාපතිවරුනි. අනෙකුත් සම්භාවණීය කළාකරුවෙනි, හිතවතුනි.
අප අද මුස්ලීම් කාන්තා විදුහලේ සිසු දැරියන්ගේ අතී නන්දණිය වූ සිත් වශීකරන මේ ගීතයකින් පිළිගනු ලැබුවා. අපි හිතුවා ඒ පිළිගැනීම එයින් නවතීය කියලා. නෑ, කිසිම විටෙක අපි මීට කළින් අත් නුදුටු ඒ පිළිගැනීම් විලාශයකින් ගරු අග්‍රාමාත්‍යතුමාගේ විශේෂයෙන්ම නොතිබුණු මල් දමකින් කොහෙන් ලබා ගත්තාදැයි හිතට පුදුමයක් ආශේචර්යයක්, අසිරියක් ඇතිවන අන්දමින් පිළිගැනීමක් කලා. මේ අසාමාන්‍ය පිළිගැනීමට අපේ ගරු අග්‍රාමාත්‍ය තුමා ලක්කළ අප හිතවත්, ගරු අස්වර් ඇමැතිතුමාණන්ගේ, එම අමාත්‍ය කාර්යාලයේ නිලධාරි මහත්වරුන්ගේ උදාර අප්‍රහිතකාර්යය, ජෛධර්යය ප්‍රතිඵලයක් වශයෙන් පැවැත්වෙන මෙම උත්සවයට සහභාගී වන්නට ලැබීම මගේ සහ භාගන්‍යයක් කොට සළකනවා. සහෝදර සහෝදරියණි. අප් රාජ්‍ය ඇමතිතුමා, අස්වර් ගරු රාජ්‍ය ඇමැතිතුමා මෙම තනතුරට පත්වෙලා මේ වන විට අවුරුදු 3ක් වෙලා නැහැ. 1994 සිට ගණන් බැලුවාම මේ අප්‍රේල් මාසයේ වෙන්නට ඕනෑ. එතුමා මෙම තනතුර හොබවලබා අවුරුදු 3ක් වෙන්නට. එහෙත් ගරු අග්‍රාමාත්‍යතුමනි. ශ්‍රීමත් රණසිංහ ප්‍රේමදාස ජනාධිපති තුමාණන් සුදුස්සාට සුදුසු තැන ලබාදීමේ ඒ ප්‍රතිපත්තිය මත මේ රටේ මුස්ලිම් සංස්කෘතිය හඳුනන, ඒක පණදීමට ඇපවී කැපවී කටයුතු කරන උදාර සත් පුරුෂයකු මේ කාර්යයට පත්වීම නිසා අද මේ වන විට, තුන්වෙනි
208

ඩාර මැතිතුමාගේ කථාව කෘතික හා දේශීය ජෛවදාස අමාත්‍ය
වතාවට මේ සංස්කෘතික සංදර්ශනය, විශේෂයෙන්ම අපේ රටට විශිෂ්ඨ සේවාවක් කළ, කලාකරුවනට සම්මාන පැවැත්වීමේ අති නන්දනීය වූ ඒ උලෙළ පැවැත්වෙන අවස්ථාව. මේ අවස්ථාවට අපේ කථානායක තුමාත් සම්බන්ධ වීමට අවස්ථාව සැළසීම, ඒ වාගේම මෙරටේ මුස්ලීම් සංස්කෘතියට සේවාවක් කරන, එයට හැම අතින්ම රුකුල්දෙන, අනුග්‍රහය දක්වන බවතුන්, එ මෙන්ම තානාපති කාර්යාවල, විශේෂයෙන්ම මෙරටේ නොයෙකුත් අන්දමින් මුස්ලිම් සංස්කෘතිය සම්බන්ධව තානාපතිවරුන් මේ අවස්ථාවට පැමිණීම අප හිතවත් මුස්ලිම් ජනතාවගේ නායකයෙකු වන අස්වර් ගරු පාර්ලිමේන්තු මන්ත්‍රීතුමාණන් සහභාගිවීම අපට ලොකු සතුටට හේතුවක්. අපේ රට ගැන කල්පනා කලාම, ඉන්දියා සාගරයේ මුතු ඇටය සැබවින්ම රමණීය වන්නේ මේ ජනතාවගේ තිබෙන විචිත්‍රභාවය නිසා. මල් බඳුනක් ලස්සන වෙන්නේ නොයෙකුත් පැහැ ඇති, රුව ඇති, සුවඳ ඇති මල්වලින් වාගේම ජනතාවක් පිළිබඳව ගත්තත් විවිධ වූ ආගම් අදහන, විවිධවූ භාෂාවන් කථා කරන, විවිධ සංස්කෘතිවලට උරුමකම් තියෙන ජනතාවක් මෙරටේ විසීම අපේ පරම භාගන්‍යයක්. මෙය අද ඊයේ සිදුවූ දෙයක් නොවේ. සේද මාර්ගය ඔස්සේ පෙර අපර දෙදිග සම්බන්ධ කෙරෙන මධ්‍යස්ථානයක් වශයෙන් ලංකාව පැවතුණු බව අප දන්නවා. රෝමයේ සිට චීනය දක්වා යම් යම් වෙළඳ බඩු හුවමාරු කිරීමේ කාර්යයේදී අපට පෙනී යන දෙයක් ඉතිහාසයේ තියෙන විදියට මාන්තායි නුවර, මහනුවර, මන්නාරම පොදු තොටුපලක්ව පැවැතුනාය කියන එක. ඒ නිසා අපට පෙනෙනවා ඒ ඈත යුගයේ සිට පෙර අපර දෙදිග සම්බන්ධතා සේම මැද පෙරදිග ඇතුළු මේ අරාබිකරයත් සමග පුදුම සුහදබවකින් අපේ ජනතාව සම්බන්ධ වෙමින් කටයුතු කළා කියන එක. අපේ රටේ ඉතිහාසය නොයෙක් අවස්ථාවල පෙන්වනවා පරම විශේවාසයකින් රාජ්‍ය නායකයන්, මුස්ලිම් ජනතාව
· සමග සම්බන්ධතා පැවැත්වුවද, යන්න. මේ හැම කරුණක් ගැනම කල්පනා කර බලන විට නිදහස් ලංකාවේ, නිදහස් අරගලයේදී ටී. බී. ජයා මැතිතුමා වැනි අය තමන්ගේ පුද්ගලික වාසියක් නොතකා අපේ පොදු දියුණුව පතා නිදහස් අරගලයේදීත් තිබුණු නායකත්වයක් අපේ හිතට එනවා. ඒ හැම කරුණක්

Page 211
ගැනම කල්පනා කළාම, ශ්‍රීමත් රණසිංහ ප්‍රේමදාස ජනාධිපති තුමාණන් පළමු වතාවට මුස්ලිම් සංස්කෘතියට සම්බන්ධ රාජ්‍ය ඇමැතිවරයෙකු පත්කොට අපේ රටේ පොදු සංස්කෘතිය සහ සම්බන්ධවන ආකාරයට විශිෂ්ඨ ආදර්ශයක් අපේ ජනතාවට ලැබෙන අන්දමින් ඒ සඳහා උදාර මුස්ලිම් ජනනායකයෙකු පත්කොට ගන්නා ලද, ඒ උදාර පියවරෙන් වටිනා අවස්ථාවකට අපි මේ පත් වී සිටින්නේ. අද තත්‍යාග ලාභීන්වන කලා කරුවන් ගැන කල්පනා කළාම අපට මහත් සතුටක් ලැබෙන්නේ රංගනය ගැන වේවා, ගායනය ගැන වේවා, වාදනය ගැන වේවා, අනෙකුත් රචනය පිළිබඳ නොයෙක් අංශයේ කුසලතා වලින් අපේ ජනතාවගේ හදවත් සුහදවත් කල අයයි ඒ. කලාකරුවන් ගැන කල්පනා කළාම, අපේ හිතට එනවා නොයෙක් ආකාරයෙන් බුදු බැතිය දනවන ගී ගැයූ ගී ලියූ නොයෙකුත් අන්දමෙන් මුස්ලිම් නිර්මාණකයන් ගැන. ඒ, ඔවුන් අතුරින් අද මේ අවස්ථාවේදී සම්මාන ලබන්නට නියම වී සිටින්නේ, සැබවින්ම තෝරා ගනු ලැබූ අතලොස්සයි. මේ සියලුදෙනාහටම අද මේ ලැබෙන තත්‍යාගය හුදෙක් ඔවුන් කරන ලද සේවාවන් පිළිබඳ ඇගයීමක් පමණයි. අපට ලොකු සතුටක් මෙබඳු අවස්ථාවකට අපේ ශ්‍රීමත් ජනාධිපතිතුමාගේ සංකල්පය පරිදි සියලූ දෙනාම, මුලු ලංකාවේම අස්සක් මුල්ලක් නෑර, සිව් දිගින්ම මේ සඳහා සහභාගී වන අවස්ථාවක් උදා

· කිරීම. මේ අවස්ථාවට මුළසුත ගැනීමට, ශ්‍රීමත් ජනාධිපතිතුමාගේ සංකල්පය මැනවින්, කන්ද උඩරට නායකයෙකු ගැන කල්පනා කළාම, මුස්ලිම් ජනතාව සමඟ අතිශයින් සුහද සම්බන්ධතාවක් ඇති, ගරු මුදල් අමාත්‍ය, කම්කරු අමාත්‍ය, රාජ්‍ය ආරක්ෂක නියෝජ්‍ය අමාත්‍ය, ගරු අග්‍රාමාත්‍ය තුමාණන් සැපත් වීම. ඒ නිසා මම මේ විෂය භාර ඇමැතිවරයා වශයෙන් මේ රාජ්‍ය තුමා වෙනුවෙන්, මගේ පරම යුතුකමක් වශයෙන් සළකනවා. මෙහි පැමිණ සිටින සියළු දෙනාටම අපේ රජය වෙනුවෙන් හිසතමා තමුන්නාන්සේලා සියළු දෙනාටම ආචාර කිරීම. මේ අද තත්‍යාග ලාභීන් වන, මේ උදාර කලාකරුවන් වාගේම අනෙක් ආධුනික කලාකරුවනුත් හිතට ගත යුත්තේ අපේ රටේ සමඟිය ඇති වීමට, අපේ රටට සාමය ඇති වීමට ඒ වාගේම සංවරය ඇති කිරීම සඳහා සමාද්ධිය ඇති කිරීම සඳහා තමන්ගේ පැන මෙහෙය විය යුතු බවයි. ලේඛකයෙක් නම්, තමන්ගේ රංගනය වේවා, වාදනය වේවා, නර්තනය වේවා ඒ සියල්ලක්ම යොමු විය යුත්තේ ජනතාවට අර්ථවත් පණිවිඩයක් දීමටයි. ඒ සඳහා හැම දෙනාගේම හිත යොමුවේවායි ප්‍රාර්ථනා කරමින් අද මේ උළෙලින් තැගි ලබන ඒ සියළු දෙනාහටම උදාර අනාගතයකට ආශිර්වාද කරමින් ඔබ සැමට නව වසර ප්‍රීතිමත් ආශිර්වාදදායක වර්ෂයක් වේවායි ප්‍රාර්ථනා කරමින් නිහඩ වෙනවා ! සැමට ආයුබෝවන්,
209

Page 212
Speech by the Hon. Minister of State
Affairs, Alhaj A. H.
Mr. Chairman, Pistinguished Guests, Your Excellencies, Ladies and Gentlemen,
t is of immense pleasure to welcome you all to participate in our Muslim Cultural Awards Function which we are holding for the 3rd year in succession. Beginning from 1991 up to now the total number of awardees who have received awards in the forms of cash-remunerations, handsome trophies and honorific titles are in total 92.
All these 3 years our esteemed Prime Minister Hon. D. B. Wijetunga has graced this occasion by his august presence which fact I thankfully observe. This year in this current function along 35 proficient recipients have been selected for the respective awards and these are but what little I could achieve in the negligible period of mere 3 years in office as State Minister for Muslim Religious & Cultural Affairs.
I must conscientiously draw our attention to one point of the utmost significance. And that is, all these have been made possible and a horde more are to be achieved in future because of the unique character of our Republican Constitution which probably is the only one among many Constitutions of the non-Muslim world. For, ours is the Constitution which goes to identify the people of the country in a peculiar way. The Sinhalese, the Tamils, The Burghers identified by the Constitution, by their languages or race. But Muslims, though they may belong to this or that language or race are nevertheless identified as Muslims only because the Sri Lankan Constitution in its
210

for Muslim Religious and Cultural
M. AZwer M.P.
grandeur and magnamity acknowledges the fact that a Muslim cannot be and should not be identified by any language, race or tribe because once one embraces the Religion of Islam, all the superficial differences are Submerged in the great ocean of Islam as rivers that flow into the sea lose their individual identities. This, as far as I know, is an irrefutabe fact which is acknowledged by perhaps the Constitution of Sri Lanka only, among the Constitutions of the nonMuslim countries.
While the Constitution goes about acknowledging the individual identity of the Muslims, the Heads of the State through out the history of country, one must not fail to admit, have done nothing to violate it. And the present Head of State our President, His Excellency Ranasinghe Premadasa is very particular to ensure that this quality of our Constitution is translated into reality to the very last letter of its articles. That is why the President, His Excellency Ranasinghe Premadasa, and our Government of Sri Lanka exhorted by the President, have enabled us today to choose and select the deserving among our literari and artistes for awards to laud them and encourage them to enhence their talents further in recognition of their meritorious contributions in the fields of art and literature year after year as our brother communities, the Sinhalese and Tamils are doing in their own respective fields.
Not only that: on one side the guns are still booming and bodies keep on falling. But let that not hinder the living, Because identified as Muslims only because the Shri Lankan Constitution in its grandeur magnamity acknowledges the fact that a

Page 213
Muslim can not be and should not be identified by any language, race or tribe because once one embraces the Religion of Islam, all the superficial differences are submerged in the great ocean of Islam as rivers that flow into the sea lose their individual identities. This, as far as I know, is an irrefutabe fact which is acknowledged by perhaps the only Constitution of Shri Lanka, among the Constitutions of the nonMuslim countries.
While the Constitution goes about acknowledging the individual identity of the Muslim, the Heads of the State through out the history of country, one must not fail to admit, have done nothing to violate it. And the present Head of State our President. His Excellency Ranasinghe Premadasa is very particular to ensure that this quality of our Constitution is translated into reality to the very last letter of its articles. That is why the President, His Excellency Ranasinghe Premadasa, and our Government of Shri Lanka exhorted by the President, have enabled us today to choose and select the deserving among our literati and artistes for awards to laud them and encourage them to enhance their talents furtherin recognition of their meritorious contributions in the fields of art and literature year after year as our brother communities, the Sinhalese and Tamils are doing in their own respective realms.
Not only that: on one side the guns are still booming and bodies keep on falling. But let that not hinder the living, because, life must go on. We should not let anyone render the country a funeral home by their

malicious intentions and evil machinations and to depict the country as terror-ridden, so as to horrify the prospective investors from abroad, in order to convert our country into another Somalia. These are the irreversible concepts of our able President His Excellency Ranasinghe Premadasa, who despite the difficulties and the impediments thrown in his way is steering the country successfully towards the achievement of economic excellence. So I salute him as any other honest and conscientons son of Shri Lanka should do and l see no reason to doubt your agreement On it.
Ladies & Gentlemen
Every Community has its own cultural pattern influenced by the religion, it adheres to and society it belongs. In this respect I find it relevant to point out here that Islam the Religion of the largest chunk among Mankind, has to its own credit, contributed to not only the cultural enrichment of the Muslims but also has left its impact by its sheer dominating influence on the cultural patterns of people belonging to various other religions and societies.
Today, I must humbly admit that although whatever you are going to see and hear here may not be exactly reflecting the pristine pure values of Islam, you will fail not to agree with me that there is a vast scope for improving and bringing them up to that level Islam expects us to, in the years to come, Insha Allah! So in the meanwhile I invite you all most humbly to be with us witnessing the events to take place here and enjoy them to your best.
211

Page 214
ගරු ඒ. එච්. එම්. අස්වද
අද අපි මුස්ලීම් සංස්කෘතික සම්මාන උළෙල, තෙවෙනි වරට කොළඹ පුරවරයේදී විශේෂාධග රැසක් සමඟ පවත්වනවා. අපි මේ අවස්ථාවේදී ඉතාමත්ම සංකේතාර්‍ෂ වෙනවා. ශ්‍රී ලංකාවේ අග්‍රාමාත්‍ය ගරු ඩී. බී. විජේතුංග මැතිතුමා මේ වසර තුන පුරාම පවත්වන ලද සම්මාන උළෙලට විශේෂ අමුත්තා වශයෙන් සහභාගී වුනා. ඒ වගේම අපගේ සංස්කෘතික, ප්‍රවෘත්ති සහ දේශීය වෛදස අමාත්‍ය ගරු වී. ජ. මු. ලොකුබණඩාර මැතිතුමාගෙන් අපට ලැබෙන්නාවූ අනුග්‍රහය සුළු පටු වෙන්නේ නැහැ. එම නිසා සහෝදර සහෝදරියනි, ගරු අග්‍රාමාතන්‍ය තුමතී. ගරු සංස්කෘතික ඇමැතිතුමති, පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුනි. මැති ඇමැතිවරුනි. විදේශීය තානාපතිවරුනී. රසික රසිකාවතී. සම්මානය ලබන ප්‍රභූ මහත්වරුනි. කලා ලෝලීනී, කලා කෙෂත්‍රයේත් සාහිත්‍යධරනයේත් අනුපමේය සේවයන් රැසක් කළ මුස්ලිම් භවතුන් අද අපි රජයේ උපහාරය මෙතනදී පුද කරනවා. ඉස්ලාම් සාහිත්‍ය විශේව කීර්තියක් දරනවා. ජගත් සම්මාන ලාභී මුස්ලිම් සාහිත්‍ය ධරයන්ගේ නිර්මානයන්, කෘතීන් ලෝකයේ සියළු භාෂාවන්ටම පරිවර්තනය කර තිබෙනවා. විශේව සාහිත්‍ය පෝෂණයට වර්ධනයට මුස්ලිම් ලේඛකයන්ගෙන් ඒ අයගේ කෘතීන්ගෙන් ඉමහත් පිටුවහලක් ලැබුණු බව රහසක් නොවේ. මෙම විශිෂ්ඨ කෘතීන්ගේ ආභාෂය ලාභ ප්‍රයෝජනය අපේ ලක්වැසි ජනතාවට ලබාදීම පිණිස මෙම වටිනා සාහිත්‍ය පොත්පත් සිංහලයටද පරිවර්තනය කිරීමේ අවධිය දැන් උදාවී තිබෙනවා. මුස්ලිම්වරු වැඩි වැඩියෙන් සිංහල දැනුම ලබා ගැනීම ඉන් ප්‍රධාන කාරණයක්. ඒ වගේම ඉස්ලාම් ධර්මය සම්බන්ධ පොත්පත් වැඩි වැඩියෙන් බිහිවිය යුතුයි. ඒ සමඟම අපේ සිංහල සහෝදරයන්ද මෙම උසස් සාහිත්‍ය හා ලේඛන කලාව පිළිබඳ මනා අවබෝධයක් ලබාගැනීමට මඟ පාදා දීම ද අපගේ යුතුකමක් වෙනවා. සිංහලෙන් නව කථා සහ කෙටි කථා සහ
212

* මැතිතුමාගේ කථාව
අනෙකුත් ලිපි ලේඛන බහුලව ලබාගැනීමේ අවස්ථාව අපි ඇති කළ යුතුයි. මුස්ලිම් සංස්කෘතිය, සහත්‍යත්වය සිරිලකේ මුස්ලිම් ඉතිහාසය සම්බන්ධව අපේ මුස්ලීම් සහෝදර සහෝදරියන් නව කථා පොත් ලිවිය යුතුයි. ප්‍රතිභාපූර්ණ ලේඛකයන් අප අතර සිටිනවා. කවීන් අප අතර සිටිනවා. තමුන්නාන්සේලා දන්නවා මාතර, දික්වැල්ල වැනි ගම්වල මුස්ලීම් සිංහල සාහිතත්‍යධරයන් පෝෂණය වන යමක් වෙනවා. එම නිසා අපේ ඉතිහාසය අපේ දේශයට අප කලාවූ සේවය පිළිබඳව, ඒ ඉතිහාසය සම්පිණඩනය කර එය පසුබිමක් කරගෙන මෙවැනි කෘතීන් නිෂ්පාදනය කිරීම, ලිවීමට අපි අතහිත දීමට හිතාගෙන ඉන්න බව මේ අවස්ථාවේදී තමුන්තාන්සේලාට සංතොjෂයෙන් මම මතක් කරන්නට සතුටුයි. ලංකාවේ සිංහල සහ දෙමළ භාෂාවන්ගෙන් නිපුණත්වයක් ලැබුණු බව ලංකාවේ සාහිත්‍ය පෝෂණය කළ, කලා කාරයෝ, ලේඛකයන්, සංගීතඥයන්, ගුවන් විදුලි ශිල්පීන් ආදී මෙකී නොකී අය කලා වූ සේවයන් ඇගයීම තමයි අපගේ රජය විසින් මේ කරනු ලබන්නේ ගරු රණසිංහ ප්‍රේමදාස ජනාධිපතිතුමාගේ උදාර සංකල්පයක් අනුවයි. මේ කලා ලේෂ්ඨයන්ට අපි මේ සම්මානය අද පුද කරන්නේ. ටවර්හෝල් යුගය අමතක වූ ඒ ලේෂ්ඨ කලා කරුවන්ට පණ ගැන්වීමක් වශයෙන් දැනුත් එතුමාණන් විසින් දියත් කර තිබෙන්නාවූ වැඩ කටයුතු තමුන්නාන්සේලා දන්නවා. අන්න ඒ ආකාරයටම අපගෙන් අපගේ මතකයෙන් නැති වී යන්නට ප්‍රථම ජීවතුන් අතරම සිටිනාවූ කාලයේ දී වාසය කරන්නා වූ කාලයේදී ඒ මුස්ලිම් සාහිත්‍යයට සිංහල භාෂාවට, ද්‍රවිඩ භාෂාවට, අනෙකුත් භාෂාවන්ට සහ කලාවන්ට සේවය කළ අයගේ සේවය ඇගයීමක් වශයෙනුයි. අපගේ මේ මුස්ලිම් ආගමික සහ සංස්කෘතික රාජ්‍ය අමාත්‍යකාංශය විසින් අපි මෙය සූදානම් කරන්නට යෙදුනේ.

Page 215
MUSLIM CULTUR
Marhoom M. A. Mohamed
A. M. Sheriffdeen
M. C. M. Zubair
NM. M. Salih
A. J. Careem
M. H. Kudhoos
T. F. Latheef
A. L. Meera Umma
M. M. Peer Mohamed
A. H. M. Mohideen
T. H. Lanthra
Mahdoom A. Cader
Jennath-Oseela Abdeen N. Thalib
M. Shafa Mahmoor
O. Nagoor
R. N. Saifudeen Sahib
M. M. Mackeen
K. M. M. Shah
V. M. P. Sheik Mohideen
A. S. Abdus Samad
Naima Siddeek
S. I. Nagoor Ghany
M. S. M. Faleel
A. L. M. Sanoon
P. M. A. Salahudeen
Kalaivathi Kaleel
Al-Haj A. C. Abdul Gaffoor
The Title
Thaj-ul-Fannan
Noorul-Fannan
Najrhus-Shuhra
Shamsus-Shuhr
Mousheek. Noo
Mousheek Noo
Mousheek Noo
Sauthul Andale
Mousheek Noo
Mousheek Noor
Mousheek Noo
Mousheek Noor
Najmul Ummal
Liya-ul-Fannan
Liya-ul-Fannan
Liya-ul-Fannan
Da'wathul-Haq
Thaj-ul-Uloom
Thaj-ul-Atheeb
Sauth-ul-Haq Thaj-ul-Atheeb
Najm-ul-Atheeb
Kathib-ul-Haq
Kathib-ul-Hudh
Kathib-ul-Haq Musawwir Mun Thaj-ul-Uloom
Sauth-ul-Umma

RAL AWARDS - 1991
of Honours
SGDé
கலை ஒளி
கவித்தாரகை
கவிப்பரிதி இசை ஒளி
இசை ஒளி
இசை ஒளி
இசைக் குயில் இசை ஒளி இசை ஒளி இசை ஒளி இசை ஒளி
சமூகத்தாரகை
கலைச்சுடர் கலைச்சுடர்
assoeddis lif
تســاج الفسنسان نور الفنسان
دهسمس الشعر آه محسوعایق نوری صحت وجعیخسقف فنسوری مـــسوسيـق فـوری
میمیسوسیق نور کی
هرمسيسكوسيصدق نوری معصوصی حق قوی
میسوسی حق فوری تجســم الامــة فسسية e فهٔ ان ضیاه الفنسان، ضیا ” الفنان
சத்திய அழைப்பாளர் لخمسسسسسوا لـحســـق
பல்கலை வேந்தர்
இலக்கிய வேந்தர்
உண்மைக்குரல்
இலக்கிய வேந்தர்
இலக்கிய தாரகை
சத்திய எழுத்தாளர்
நேரிய எழுத்தாளர்
சத்திய எழுத்தாளர்
تسمساج الادیب
نجم الادیمب کا تب الحق
ntha7 நல்ல படப்பிடிப்பாளர் مسميتسا d
பல்கலை வேந்தர்
சமூகக்குரல்
VM
213

Page 216
g寸皆为T999 sự-moș asupo gasEssssg3 gLョGsg@ șan un of) o ự sợ sự so moș09&
gg』so mgsg@
ou» d us? ? '&aĵo gg」g g q. 4-ąog Urio nhựae qiftsspunto shogio gヒョGss@ gasこsgssgQ g奴自己0099
„ueuued liten Flu „uựuues TneĂȚI, – „qəəTepus InqąneSu „ȚIOON ɔsɔɔųSOCW) „ųąeTITW Inapeau „qəəųąw InseųL. „qəəųąo TnțeųLu „urooTn TrulseNu „uooTn Tnipeg, „upo In Inzues, „uooTn ȚnzueX.
· „Țzoon »seeusoow, -„qəətəpuụ Thưanes.
z66 I SCIRIVAAV TVRIQ LT00
•w•~~~~a - † -----• • • • • •reqqep owowoIos qeuer əsnovae pțqsamx eqeuer Kreųng “Wowos qeuer respraw Tsume, owow qauer pəuets: *x qauer uerəəssueII irseqnz qeues sumųS owo How qeu eC ureumqeg *wow qeues goorųew owo wow ÇeųTV uəəpTeumey ow°S ÇeųT\! ueəreo urezțN’qeuer peųā puxro eqeuer 6țeg uəəpȚųow { eųT\!
o £1 *zı
·ıı * 0 || *60 * 80 * LO * 90 *90 o ŷ0 o £O *z0 * 1 0
214

Goosoɛɛgɛ
Głosoɛɛgɛ-| Googooogg- «
ɛogae?Qø -
gegenwog?Qe - eccQQoca opęso –
Goswaco - Gæsteco - eŝQQ}ē ~ GỌo T Gospadova - Qọoo -
Googo Tr). Gooagoa -- :
ssFEggs ood uoffisso osod uoși1oso ssFヒ頃戦ess 食的电己0.9涅D可 po și 199 oși do *Jgに切G Enggdg
守FQsmg戦s ー
றரஇழாச#டி- q t-aoșune siłą, – - „ueưue3 TneĂȚI, - – „ueuƯeg TrulseN, – – „ưeuue, IneĂȚI, - – „ueưueg ȚneĂȚI, - – „ueuueĀ TrulseN, --
9799699 ssF」g増ess g!塔电09的 g!塔电f889 sgFLs環3gs
– „erųnųS ŝnurseN „ - – „erųnųS snussen. — – „eIųnųS Smuts eN „ · - – „ưeuue, TrulseN, – – „ȚuțeaseW Țnx[[TeW„ – – „Țuțeases. Tnxs!!TëW„ - -„eĂȚpeųo TrurspeųDI, -
„beH TnųąnæS, –
„beĦ Tnųąnes, -- „upoȚn ȚnzueX, -
qąeuoosử Tự qeuer o 6Z
· uæppųow nquo qeuer ogz upoĂȚex eeue rees qeuer o tz gəəųqes I “Wow”W qeưer *9z pəəųæS IŢgưI o Cow qauer ogz uȚpȚes o Iovisos qeuer o yz uəəppneqeg *w*How qeưet osz àɔųzw. "wra’w qeưep ozz epȚeqn ooq, “How ÇeųTV • Iz ggȚɔɛŋ *wow qeưep ooz eueŢnow gexpses ‘Wo Zos qeuer o 61 pȚų es ursųɛʊ pəuÐ seqeues o 91 reqe.Mes *w*x qeuen • LỊ Iæuae Inznog o How qeuen o 91 x{eųSI euoueĦ TrưųSȚW eqeuer og!

Page 217
CULTURAL AW
Alhaj Usman Bhaila
Alhaj Mukthar A. Muhammed -
Alhaj S. M. A. Hassan Alhaj A. N. M. Shajahan -
Janab S. A. R. M. Seyed HassanMoulana
Janab M. N. Mihraj -
Janab V. M. M. Ismail -
Janab N. M. Haniffa -
Janab A. M.A. Majeed - Janab M. H. M. Haleemdeem –
Janab M. Y. M. Meeadhu -
Alhaj M. A. Seyed Mohamed — Alhaj V. A. Ghafoor -
Janab S. M. A. Jabbar -
Janab K. M. A. Mohideen -
Janab B. H. Abdul Hameed -
Janab T. M. Fareed Aniff
Janab M. Ashraff Khan
Janab J. M. Cassim -
Jamaba Furkan Bee Ifthikar -
Janab S. H. Yoonoos, J.P. -
Alhaj N. M. Ameen, J.P. -
Alhaj F. M. Fairoos, J.P. - Alhaj M. A. A. Hassen
Janab M. A. C. Mohamed -
Janab M. F. Jainulabdeen -
Janab A. S. M. Ramjan -
Janab M. A. Gaffoor -
Janab M. T. M. Hussain -
Janab N. M. Noordeen − Janab P. M. Niyasdeen Janab M. A. M. Sella Marikar -
Janaba Mazahira Ilyas Janab K. M. Zavahir - janab M. M. Rauf -
Tit
"Thajul Uloom
“Kanzul Uloom
“Kanzul Uloom
Thajul Atheeb “Thajul Atheeb
“Najmul Uloomr "Thajul Atheeb “Najmus Shuhr “Thajul Atheeb “Najmus Shuhr
“Badrul Uloom”
“Khadimul Aha
“Badrul Milliath
“Badrul Millath
“Liyaul Fannan “Badral Millath
“Moosheek. Noo
“Liyaul Fannan “Badrul Millah”
“Najmul Umma “Sauthul Haq”
“Sauthul Haq”
“Sauthul Haq”
“Kathibul Haq” “Kathibul Haq”
“Noorul Maktha
“Sauthul Umma
“Musawwir Mul
“Musawwir Mul
“Musawwir Mul
“Moosheek Noo
“Moosheek. Noo
“Saluthul Andale
“Moosheek. Noo
“Liyaul Fannan”

ARDS - 1993
les w - பல்கலைவேந்தர் - العلو Cتاہ 9. - அறிவுப் பொக்கிஷம் - o کنز العالو y - அறிவுப் பொக்கிஷம் ‘- کنز لعلو م y - இலக்கிய வேந்தர் - تاج الادیب y - இலக்கிய வேந்தர் میرحسب سه Y V تاج
" - அறிவுத் தாரகை ar نجم العلوم 》势 ட இலக்கிய வேந்தர் تاج الاندیب a" - கவித் தாரகை السجع الشعری
- இலக்கிய வேந்தர் - الادبس Ե a” - கவித் தாரகை M. لشعرى ー。 - அறிவு மாமதி بدرا لعلوم diya” - அஹதியாத் தொண்டன் - டூ خادم فذكر الملة – சமூக மாமதி - י, - சமூக மாமதி – بدرا الملة - கலைச்சுடர் فضیا الفنا ن - சமூக மாமதி – بدرا لملة 9 - இசையொளி - موسمجمق - وزاري y9 - கலைச்சுடர் - ضيا الفنان
- சமூக மாமதி - بدرا لملة h” - சமூகத் தாரகை فتحجم الامة ست
- சத்தியக் குரல் - بصوت الحق - சத்தியக் குரல் صوت الحق حـ - சத்தியக் குரல் صموت الحق - சத்திய எழுத்தாளன் - > 3 - சத்திய எழுத்தாளன்ன உருUL, ba” - gaas ஒளி P نورا لمکتہمۃ
- சமூகக் குரல் - صوت الامة nthaz” - விசேட படப்பிடிப்பாளர் - مصور ممتاز nthaz” - விசேட படப்பிடிப்பாளர் - محصور ممتاز nthaz” - விசேட படப்பிடிப்பாளர் - ப் محصور ممتا * - இசையொளி -موسيق نوري i" - இசையொளி موسیقی نژریہ۔
6) - இசைக் கோகிலம் صوت العندلیب ۔ ” - இசையொளி - مويسمحمق نوري
- கலைச்சுடர் ضیا ء الفنان ہے۔
215

Page 218
f "Thaj-ul-Fannan" A. Marhan M.A. Mohamed
""MD Legek, ħlieri"" “Sauthul
T. F. LLET
A. TIL, MI
1
lhaj A. M.
 
 
 
 
 
 

NERS — 1991
Fannin' Najmus-Shuhra" Shcliffidelę 1 M. C. M. Zubair
Mosheek Noori" M. H. Kшdhools
Muusheek Noori" EETil LITTT11 M. M. Peer Mohamed

Page 219
"Muusheek Nuori" ""MOLhee A. H. M. Mohideen T. H. LE
"Najmul Ummah" "Liya-ul-F Jennath Oscella Abdeen N. TIL
"Lyl-L-Fannin" "Thi"דדatHu|
2. Något R. N. Saifudd
 
 
 

| Nuuri" "Mushek Nori" Anthra MähdLöIn A- Läder
Animan" "Lily-Lul-Falının Ean" l M. Silfi ME II
l-Haq." "Thajul-Uloom" :::ni Sri hiL M. M. Makel

Page 220
"Thajul-Atheeb" Slu-ulK. M. M. Shah W.M. P. Sheik
"Najm-ul-Atheeb" "ahib-ulNaimia Siddetek S.I. Nagoor
"Kaath|h-Lul-Haq" ""WILIsrwy ywir? A L. M. Sarıcılı P. M. A. SE
 
 
 

甲。
Haq" "Thaj-ul-Atheeb" Mwili A. S. Abdus Sa Iliad
-Haq" "FK Lithu-L-HILLE"
Ghяпу M.S. M. Fall
MLImn thaz" "Thajül Lloom" lahi LudēEL Kaliva thi Khleel

Page 221
"Suth-| Alhaj A. (
AWARD W.
Daughter of "Sa Lithu "Malik ul Fannian"
LLu XIII Marhoom Mohideen Beig
酸盔
"Ka ni Iul Uloon" "Knul S. M. Kallaldeen M.M.M.
 
 
 

ul=l-lirtışıHı" C. A. Gaffor
INNERS — 1992
Andaleeb" Mugheel Norio i Biai Nizam CareeIII
| LЛоноп" “Badu LJloron" | Mahroko M.A. Rahman
1 g

Page 222
“Najmul Uloom" "Thaj. M. H. M., Sh. LI rL15 WILL bair
""BadrLu I MillBath" *"MIDLuis A. M. Kati Maikr S.M.
-
"Liya-ul-Fannian" "Llya S. I. M. A. Jabbar MBH
 
 
 
 

-L-hee." "Thaj-ul-Atheeb" * Ilulkeefán Y. Alā med
ihteki "Hıri" Sulhul Andaleebo M. Bullha Ti KLi Tshid (hı"LI5-ci
-ul-Fannan" "Najm-ul-Fannian"
Lil gigglini Fa Tajik MisTul HanccnTna shak.

Page 223
"Liya-ul-Fannan" M, H. Fouzul Arneer
"Liya-ul-Fanlian" S. Z. M. Sakkaf Moulana
'Sauthul Haq' "Khulu M. P. M. Agher M.H. M.
 
 
 
 

= FILLAI" "Nijin-ul-Fannin' Ja Wahair i Tei Raheem Saheed
il Llo II'
Li th Lee
"Sauthul Hag" Alhaj A. H. Abod Ubaida
A hidiya" "Malikul Migrah" "" Bahauldeen R. A. I. Saldin

Page 224
攤
""MILLI Misrhi" "Najmnul F M. J. Lair Saheed M. M. A.
"Najmnus Shuhra" AmbL MOhide el
 
 
 

annian" "Najumus Shuhura" -at heef Säränää. Kaiyoon
"NajmLIs ShLuhra" Al Astalamaith

Page 225
CULTURAL
"Thajul Uloom" "Кипкu "Alhaj Osman Bhaila Alhaj Mukthar
"Thajul Athleich" "Thajul. A Alhaj A. N. M. Shajahan Janab S. A. R. M. Sey
"Thajul Atheeb" "Najпш5 S. JITLEb W. M. M. Istili Ja mab N. M.
 
 
 

AWARDS - 1993
| Uloon"
A. Muhammed
"Kantul Ulan" Alhaj S. M. A. Hassen
I:"
"Najmul Լյlցum" cd Hasan Moulana
Ja mab N. M. Mihraj
hui" "Thajul Atheeh"
Halli: Jääb A. M.A. Majeed
፰፰8

Page 226
"Najmu5 Shuhran" "Badrul L. Jatibo M. H. M. Hä ICE III dC CITI Jääb M. Y. M
“Badul Millath" ''Bir | M Alhaj W, A. Ghafður Jalal S. M.
"Badrul Milleath" "Moosheel Janab B, H. Abdul Haneed Janab T. M. I
4
 
 
 

I loom" 'l hadim Lil Ahadira" M M: dhu Alhaj M. A. Seyed Moh. Ted
1IIaith" "Liyaul Finnan" A. Jabbar J. K. M.A. Mihid:
k Ni** "Lyaul Fannin' FETA ITT JB1Fl{1t} M. Ash TrăTT Khläm

Page 227
"Bad LIMIII" "Nijmul I Ja mab J. M. Cassin Jaliba Furkan
"Saluthul Haq" "Sa Lithu Alhaj N. M. Ameen, J. P. Alhaj F. M. ,E
"Kathlibul Haq" "Noorul Mal Janab M. A. C. Mohamed Janab M. F. Jai
 
 
 

Uı mah" "Sauthul Haq"
Bee Iftihikar Jangb S. H. Yoonoos, J.P.
Haq" "Kinhibul Haq" "airx35. J. P. Alhaj M. A. A. Hassen
ーリー
kthiba" "Sauthul Ummah." in Lilabdeen Janab A.S. M. Ramjan
盛盛5

Page 228
==
"Musia y Mir Mumhaz" *"MLşayırıMir M. Janab. M. A. GåTTOLBr Jillii M. T. N.
"Motheek. No Ti" "Mseek Janab P. M. Niyas deen Janab M. A. M.:
"Monsheek Notti" JIEb K. M. FYLahir
 
 
 
 

11th **MLusa TM YiriT MILInn thiii r" Hussain Jalah N. M. Nordcc.
NH "Eau III. AndH.I.EEh" SELLa Martikar Janaba Ma Zahira Ilyas
"Liyaul Fannian" Jānāb M. M. Rauf

Page 229
1990
1991
1992
1993
01. 02. 03. 04.
05. 06. 07. O8. 09. 10.
.
2. 13. 14. 15. 6. 7. 18. 19.
20. 2. 22. 23. 24.
OUR PUBL
Hajj Guide National Meelad-Un-Nabi Sou Asanbey Sarittiram (in Tamil) Performance Report
Muslim Refugees in Sri Lanka Inaugural Muslim Cultural Aw Hajj Guide National Meelad-Un-Nabi Sout National Meelad-Un-Nabi-Souv Varakavi Sheik Alawdeen Paad Rehabilitation of Damaged Mos Eastern Province in Sri Lank Performance Report Muslims of Kalutara District (i Second Muslim Cultural Awarc Hajj Guide National Meelad-Un-Nabi Souv Muslims of Anuradhapura Dist: Inaugural Regional Muslim Cu Performance Report
Souvenir of Third Muslim Cultu Haj Guide Souvenir of Fourth National M Muslims of Matale District - H Performance Report

CATIONS
enir
(in English) ards Ceremony Souvenir
enir
enir - Supplement alkal-Thokuppum Aaiwum (in Tamil) lues and Muslim Religious Institutions of the a (in English)
n English) ls Ceremony Souvenir
enir rict - History & Heritage (in Tmil) ltural Celebrations - Karaitivu Souvenir
al Awards Ceremony (John de SilvaTheatre)
celad-Un-Nabi Celebrations (Matale) istory and Heritage (Tamil)
227

Page 230
228
வாழ்வோரை
வாழ்வோரை வாழ்த்தும் வல்லாண்மை போற்றி வாழ்வோரை வாழ்த்தி வான்மழைநீர் ஊற்றி . . . .
சூழுக இன்பம் ! சுகந்தம் நிறைக ! ஆளுக உலகெல்லாம் ! ஆனந்தமயமாய் ! அறிவியல் ஆய்வியல் துறைசார்ந் அப்துல் மஜீதே ஏயெம் சமீமே அல்ஹாஜ் ஏயெம் முஸ்த கீமே நீவிர் அருளோடு பொருளோடு பொலிலே
சமய அறிவியலுக்கோர் ஷாகுல் ஹமீத் ஹாஜி சன்மார்க்க நெறியோடு எஞ்ஞான்றும் வாழ்கவே !
வானொலி தொலைக்காட்சி வடிவத்தைத் தன்னாற்றல் சோனைக் கயிராக்கி சொந்தமாய் வை இஸட் டெல்லெம் முஹம்மத்தும் மர்ஹ9ம் (மன்னார்) ஷரீபோடு சீபீெ ஹம்ஸா முகமத்ஆரிப் கனிவான குரல் ஆமினா பேகமும் நிஹாரா சபுர்தீனும் ஞெய் குமாலா சவ்ஜாவும் நூர்ஜஹான் றஷித்தெம் ஹபீலோடு டோனி ஹஸ எம்மெஸ் முஹம்மத்தோடு அஹமட் ( இனிதான வாழ்த்துக்கள் எம் நாவால்
எத்திக்கும் எத்திவைக்கும் பத்திரிகை அன்வர் கிரைன்ஸ் ஆலிப் எம்மெல்ெ எம்ஸி ரசூல்தீனும் எம்மெஸ் முஹம்ம ஸெய்னுல் ஹாஸைன்தானும் சேர்கிற
அஹதியா வழிகாட்டும் தமீம் ஆலிமும் ஒதலின் ஒளியூட்டும் ஒஸிலா காசிமும்
நிஜத்தினை நிழலாக்கும் செய்னுல் ஆ நெஞ்சத்து உணர்வோடு நிறைகிறார்

வாழ்த்துவோம்
த பெரியீர். . . .
வாடு வாழ்கவே !
பத்துள்ள
யம் காசீமும் ) பூத்த
ஏஆரே ஸஹார்தீன், ா மர்சூக்கும் ன் சேர முனல்வர் சார
தூவ .
யியல்மைந்தர் லம் ஸாகிர் துவும் ார் இங்கு,
ஆப்தீனும் இங்கு.

Page 231
புனை கதையியல் தனைப் புடம்பே திக்வல்லை கமாலும் எஸ்முத்து மீர மரபை முகர்கின்ற ஜின்னா ஷரிப்தீ புதுமை பகிர்கின்ற மேமன்கவி தானு
மேன்மையாய் வாழிய, வாழ்கவே எ
ஸஹர் வேளைச் சேவல்கள் பகுர்தீ இஸ்மாயில் பாபாவோ டிணைகிறார்
ஏயெல்லெம் யூசுபும் ஏகேயெம் றஹீ எம்மே புஹாரி யொடு ஏக்கே சகார்; அசைவுறு கலையியல் தனில்தடம் ட
டியெச் சரீபும் கம்பளை தாசனும் சேர்கிறார் உலகோடு சார்கிறார் விரு
ஓவியக் கலையினைக் காவியமாக்கிய றைத்தலா வளைஅளிஸ் அமர்ந்துள்
உருது இலக்கியத்தின் உச்சாணிக் ெ கேயெம்மெம் ஜமால்தீனும் கீர்த்தியுட
பாராளுமன்றத்துப் பரவைக் கடல் த வெள்ளியோடமாய் மிளிர்கின்ற ஹாஜ எம்பியெம் அஸ்ஹரே இனிதாக வாழ
சமூகவியல்ச் சரம் தொடுப்போம் - சரத் விமலவிரரே - ஆர்சிவகுருநா அந்நிய மதம் எனினும் அன்னியோ6 நுண்ணிய மான் நுழைபுலம் மிக்க நு கண்ணியத்துக்காய் இக் கவின் மிகு
வாழ்வோரே வாழ்க! வள்ளான

ாட வல்லார்கள் ானும்
னும்
ம்
ன்றும் !
ன் பாவாவும்
ஈங்கு,
தீனும் தித்துள்ளார்
அவர் புகழ் வாழிய . .
நதோடு
ளார் ஈங்கு
கொம்பரில் னுள்ளார்.
ன்னில்
p!
இங்கு தரே - நீவிர் ன்யமிங்கு
தும்
விருதுகள் !
ண்மை சூழ்க !
- பல்தேசத்துப் பாவலனார் -
229

Page 232
The Office of the Minister of State for Mus render its thanks and gratitude to all who issue of this Souvenir, the officers and empl of Muslim Religious and Cultural Affairs, lit.
It wishes to record its thanks and gratitut Souvenir so well and neat, and at such sh
We would like to make particular ref generous in their contributions to make th
230 .
 

im Religious and Cultural Affairs wishes to helped in the preparation, publication and yees of the State Ministry, the Department all Ministries and Departments who helped
le to the Government Press for Printing this ort notice.
rence to all those donors who have been is event a success.

Page 233


Page 234
Printed at the Department of Go
 

vernment Printing, Sri Lanka

Page 235


Page 236
قاهری
ہے eers' En jijksff والي***كه فدهصيني
سس الله لغ سالاک جمہق இ9 صبر イ。ヘリ
2% மார்ச் فة 48 فدع هنه திகதி 28 gpಂಗಿ!
○*。 படித்தாளர்கள் قلعہ فتنہ کے لیے 0ے ہے s -