கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.05.30

Page 1
ЭbarвотLIш56): கொழும்பு-ய
 
 
 
 
 

റffiിദ്ദീന്തെ கத்திரும் 0 இருக்கை0
களால் திண்டாரும் ாழ். பஸ் பயணிகள்
طلیطلہ
O
O

Page 2
இடுள்
பொத்துவில் தமிழர்களை காணிகளைவிட்டு GQIQIf GUIDIOTOI GIIGjibIIIGöTGOIDui GOTI NJË L6)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் உதவி அரச அதிபர் பிரிவின் ஊரணி கிராமத்தில் வசித்துவரும் தமிழ் மக்களை வீடுகள் மற்றும் பயிர்ச்செய்கை காணிகளை கைவிட்டு வெளியேறுமாறு பெரும்பான்மை சிங்களவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிக நீண்டகாலமாக அங்கு வசிக்கும் தமிழர்களின் காணிகளை தமக்கு சொந்த மானவையென அரசு வழங்கியுள்ள போலியான ஆவணங்களை காண்பித்து சிங்களவர்கள் மிரட்டி வருகின்றனர். சிங்கள வர்கள் வைத்துள்ள ஆவணங்களில் பல
பத்திரம் இல்லாதவர்களுக்கு காணி சொந்தமில்லை
காணி உறுதிப் பத்திரம் உள்ளவர்களுக்கே காணி சொந்தமானது என வடமாகாண காணி ஆணையாளர் லால்காந் தெரிவித் துள்ளார்.
காணிப் பிரச்சினை தொடர்பாக அதிகள வான முறைப் பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள் ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த வன்னி மக்கள் பலரும் தமது காணி உறுதிகளை இழந்துள்ளதால், காணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்கள் காணிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வன்னிப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வன்னியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் கடமைக்கு திரும்பாததால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப் படைந்துள்ளன.
அண்மையில் மீள்குடியேற்றம்செய்யப்பட்ட கொக்குளாய் பகுதியில் இயங்கும் பாடசாலை யில் 60 மாணவர்களுக்குமேல் கல்வி கற்று வருகின்றனர். ஆனால், தற்போது 4ஆசிரியர் கள் மட்டுமே கடமைக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த பாடசாலையில் கணிதம், விஞ்ஞா
கல்முனை பகுதிகளில் இராணுவத் தினரின் நடாமட்டம் அதிகரித்து காணப்ப டுவதுடன் பொதுமக்களும் விசாரணை களுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
மாதவன் வீதி, மாரியாவீதி, செய்லான் வீதி, கடற்கறை வீதி உள்ளிட்ட சில வீடு களுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவரும் இராணுவத்தினர்,
I GI I
யாழ். தனங்கிழப்பு பகுதியில் கட்டாக் காலியாக அலையும் சுமார் 40 ஆயிரம் மாடு களைப் பிடித்து வசதியற்ற விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் இருப்பதாக சாவகச்சேரி உதவி அரசாங்க அதிபர் அஞ்சலாதேவி சாந்தசீலன் தெரிவித்தார்.அப்பகுதிகளில் மிதிவெடி அபாயம் இருப்பதால் இத்திட்டத்தை முன்னெடுப்பதில் தடைகள் காணப் படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
JÕUDIJSG555 TOT 95 TITTIJIEDAT, EJ5|| LS SS 0LLS SSYL S SSSS S SS S SS YYYS S M M
1920 மற்றும் 1950களின் வருடங்களை பதிவாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம், சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி எனும் போர்வையிலும் அரசு பெருமளவான கணிகளை கையகப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லுர்க் கந் முளைக்கும் தி
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி கோயிலைச்சுற்றி இராணுவத்தின் மேற்பார்வையில் திடீரென கடைகளுக்கான புதிய கட்டடங்கள் கட்டப் படுகின்றன.
திலீபன் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட இடத்தைச்சுற்றியுள்ள இடங்களில் ஏற்கனவே கடைகள் கட்டப்பட்டிருக்கின்றது. யாழ். பாராளுமன்ற கூட்டணி உறுப்பினர்களாலும் அமைச்சராலும் இந்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது நல்லூர் கந்தசாமி கோயிலைச் சுற்றிய பகுதியில் மாலை 6 மணி தொடக்கம் அதிகாலைவரையான நேரத்தில் ஊரடங்கு உத்தரவை இராணுவம் போட்டுள்ளது. இதனால் மாலை நேரப்பூசையை நேரத் தோடு முடிக்கும்படி கோயில் நிர்வாகத்தை இராணுவம் பணித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
னம், ஆங்கில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்கள் இப்பகுதியில் போதிய வசதிகள் இல்லை என வேறு இடங்களுக்கு தற்காலிக இடமாற்றம் பெற்று சென்றுவிட்டதால், இங்கு இதுவரை மேற்படி பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லையென பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
எவரேனும் கப்பம்பெற முயற்சிக்கின்ற னரா? அல்லது வேறு ஆயுததாரிகளால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின் றனரா? போன்ற கேள்விகளை அவர்களிடம் கேட்டுள்ளனர். இந்த சம்பவங்கள்தொடர்பாக கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவை தொடர்பு கொண்டு கேட்டபோது:
சுனாமி போன்ற இயற்கை அனர்த் தங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத் தவே கரையோரப் பிரதேசங்களில் இராணுவத்தினர் சென்றதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பாக பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை யென்றும் தெரிவித்தார்.
அத்துடன் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற இரு வேறு கொலைச்சம்பவங்கள் காரணமாகவே அம்மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 

மன்னார் மாவட்டத்தில் இயங்கும் தனியார் இன்ரநெற் கபே நிலையங்களில் ஆபாசப் படங்களை மாணவர்கள் அதிகம் பார்வை யிட்டு பிரதிசெய்து கொள்கின்றனர்.
பின்னர் அவற்றை பாடசாலைகளுக்கு கொண்டுசென்று சக மாணவர்களுடன் பார்ப்பதாக தமக்கு அதிகளவான முறைப்
தனைச் சுற்றி ாeர் கடைகள்
இதேவேளை இன்னும் ஒருசில மாதங் களில் வருடாந்தத் திருவிழா ஆரம்பிக்க இருப்பதால் திருவிழாக்களை இரவில் நடத்த இராணுவம் அனுமதிக்குமா எனவும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
கோயில் திருவிழா காலத்தில் தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் கோயிலைச்சுற்றி தற்காலிகக்கொட்டகை அமைத்துவியாபாரம் செய்வார்கள். இக்கடைகள்மூலம் கிடைக்கும் வாடகைப் பணத்தின்மூலம் யாழ். மாநகர சபை அதிக வருமானத்தை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமான முறையில் பொத்துவில் பிரதேசத்தில் கள்ள நோட்டுகளை அச்சடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களான இரு சகோதரர்களை பொத்துவில் காவல்
வவுனியாவில் அழியும் ஐந்து கிராமங்கள்
வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பறங்கியாற்றை மறித்து உருவாக்கப்படும் நீர்த்தேக்கத் திட்டமானது அப்பிரதேசத் திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்துமென தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து பல எதிர்ப்புக்கள் வந்த போதிலும் அதிகாரிகள் இத்திட்டத்தைக் கை விட முடியாதென அடம்பிடித்துவருவதாகக் கூறப்படுகின்றது.
இத்திட்டத்தினால் 500 ஏக்கர்நிலப்பரப்பை உள்ளடக்கிய ஐந்துகிராமங்கள்அழிவடையும் நிலையை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பி டத்தக்கது.
மன்னர் இன்ரநெற் கபேகளில் ஆபாசப் படம் பார்க்கும் மாணவர்கள்
பொத்துவிலில் கள்ளநோட்டு: மானவர்கள் இருவர் கைது
வறு இதழ் 30th May 2011
பாடுகள் கிடைத்துள்ளதாக மன்னார் அரச செயலகத்தின்மாவட்டசிறுவர்நன்னடத்தைப் பிரிவு அலுவலகர் மைக்கல் கொலின் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட இன்ரநெற் கபே நிலையங்கள் காணப்படுகின்றது.இவற்றிற்கு மாலை நேரங்களிலும் பாடசாலை விடுமுறை தினங்களிலும் வரும் மாணவர்கள் குறித்த இணையநிலையங்களுக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருந்துவிட்டுச் செல்வதாக தெரி விக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியார் இணைய நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் இவ்விடயம் தொடர்பாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இவ்விடயம் தொடர்பாக மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான காட்சிகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கும் இணைய நிலையங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மன்னார் மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அலுவலர் மைக்கல் கொலின் மேலும் தெரிவித்தார்.
துறையினர் கைது செய்துள்ளனர்.
பொத்துவில் பிரதேசத்தில் பாக்கியவத்தை யிலுள்ள கடையொன்றில் 1000 ரூபா கள்ள நோட்டு இரண்டைக் கொடுத்து இரு மாணவர்கள் சிகரட் வாங்கியபோது அதில் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல் வழங்கியதை யடுத்தே இவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் பொத்துவில் பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி பயில்கின்றனர். இவர்களின் வயது பதினைந்தாகும்.
இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்துகள்ளநோட்டுஅச்சடிக்கும் இடத்தை காவல்துறையினர் முற்றுகையிட்டு கணனி மற்றும் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இக்கள்ள நோட்டு தயாரிப்பில் பல்கலைக் கழக பட்டதாரி மாணவனொருவரும் சம்பந் தப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Page 3
மருதநகர் கிராமத்தில் இராம நாதன் குடியிருப்பு அமைந்திருக்கிறது. அக்குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் பாரிய மழை வெள்ளத்தை எதிர்கொள்ளும் அபாய நிலையில் மீளக்குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையநாட்களாக பெய்துவரும் மழையினால் இந்தக் கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் அவதிப்பட்டு வருவதை கிராம சங்கத் தலைவர் அ. சக்தி தானந்தன், எம்மை அழைத்துச்சென்று காட்டினார்.
கடந்தசில மாதங்களுக்கு முன் அந்தக் குடியிருப்பிற்குச் சென்றபொழுது கூடாரங் களைவிட்டு வெளியில்வந்த மக்கள் தங்க ளுடைய துயரக்கதைகளைச் சொன்னார்கள். நான்சில மாதங்களின் பின்னர் இரண்டாவது
தடவையாக சென்ற பொழுதும் அவர்களின் நிலைமையில் எந்த முன்னேற் றமும் இருக்கவில்லை. கடும் மழைபெய்து ஓய்ந்திருந்தது. கூடாரங்களுக்குள் தண்ணிர் போவதைத் தடுப்பதற்காக கூடாரத்தைச் சுற்றி மண்ணால் அனைத்துக் கொண்டிருந் தார்கள்.
அவர்களில், சந்தனதோமஸ் சூசைமேரி என்கின்ற வயது முதிர்ந்த தம்பதிகள் ஒரு கூடாரத்திற்குள் இருந்தார்கள். சந்தனதோமஸ் இராமநாதன்குடியிருப்பிற்கு 1935களிலேயே வந்திருக்கிறார். தோட்டப்பகுதியில் பெரும் பான்மையினர் சிலருடன் ஏற்பட்டமோதலால்
Rளிநொச்சி நகரிலிருந்து ஒரு - தி: மீற்றர் தூரத்தில் உள்ள
6) m þ 6O 6)) நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இரணைமடுக் குளத்திலிருந்து வரும் பெரும் ஆற்றுக்கருகில் இந்தக் குடியிருப்பு இருக்கிறது. மறுபுறம் நீண்டு பரந்த வயல்கள் இருக்கின்றன. வயல் பக்கமாக ஒரு தறப்பாள் கூடாரத்திற்குள் இரண்டு குடும்பங்கள் வசித்து வருவதாக பொன்னுத்துரை நாகபூசணி குறிப்பிட்டார். கூடாரத்திற்கு வெளியில் மழை ஓய்ந்த தருணத்தில் சமைத்துக் கொண்டி ருந்தார். நீண்டு விரிந்திருக்கிற வயலோ விதைக்கப்படாமல் கிடக்கிறது. இந்தக் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் வயல் வேலைகளை நம்பியே வாழ்கின்றனர்.
46 வயதான சிவபாலன் மற்றும் 39
ஏற்பட்ட அச்சுறுத்தலாலேயே இங்கு வந்ததாக என்னிடம் குறிப்பிட்டார். சில தடிகளில் தறப்பாளை இழுத்துக் கட்டிவிட்டு சூசைமேரி அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். வயது முதிர்ந்த நிலையில் இந்த வாழ்வு பெரும் அசெளகரியமாக இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.
மருதநகர் கிழக்கில் 175 குடும்பங்களும் இராநாதன் குடியிருப்பில் 64 குடும்பங்களும் வசித்து வருகிறார்கள். கடந்த O7.06.2010 அன்று மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அந்த மக்கள் தொடர்ந்து இன்றுவரை தறப்பாள் கூடாரங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கான நிரந்தர வீடுகளோ அல்லது தகரங்களோ எதுவும் வழங்கப்படாத நிலையில் பெய்யத்தொடங்கியிருக்கிற
பெருமழையினால் பெரும் அசெளகரியங் , களுக்கு முகம் கொடுத்து தங்கள் அன்றாட்
வயதான லங்காதேவி தம்பதிகள் தங்கள் மகன் தடுப்புமுகாமில் இருக்கிறார் என்றும் அவரது மனைவி செல் தாக்குதலில் இறந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டார். ஏழு பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அல்லாடிக்கொண்டு வாழ்வ தாக எம்மிடம் கவலையோடு தெரிவித்தார். 'முகாமில் இருந்து, கொண்டுவந்து விட்டிருக் கிறார்கள். எல்லாவற்றையும் இழந்து உயிர்ப்பிச்சை கேட்டுச்சென்ற அதே நிலை மையுடன்தான் இப்பொழுது இந்தக் கிராமத் திற்கு வாழ்வதற்கு திரும்பியுள்ளோம்" என்று விரக்தியுடன் கூறுகிறார்.
அந்தக் குடியிருப்பின் ஒருபகுதி சேரிப் புறத்தைப்போல இருக்கிறது. அங்குள்ள பல வீடுகளில் கிணறுகள், மலசலசுடங்கள்
இல்லை. இதனால் அன்றாட அனைத்துத் “தேவ்ைகளுக்கும் மக்கள் க
༅ ༼་་་་་་་་་་་་་་་་་་་་་་་
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிரமங்களுடன் போராடி வருகின் றனர். வாழ்க்கைத்தரத்தில், பொருளாதார, தொழில் நிலையில் மிகவும் பின்தங்கிய இந்த மக்களது நிலைமைகள் தொடர்ந்தும் கவலைக்கிடமாகவே இருந்துவருகிறது என்று கிராம சங்கத் தலைவர் அ. சக்திதானந்தன் சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்தக்குடியிருப்பைச்சுற்றியிருந்தசூழலும் நிறைய மாறியிருந்தது. இராமநாதன் முன் பள்ளி முற்றாக அழிந்து கூரையற்றுக்கிடக்க, அதன் வளாகத்தில் நின்ற தென்னைமரங்கள் தறிக்கப்பட்டு வெட்டை வெளியாய் இருக் கிறது. அந்தமுன்பள்ளியைகாவல்காப்பதைப் போல பார்த்து வரும் சந்தனதோமஸ் தனது காணியில் இருந்த பல தென்னைகளும் இப்படித் தறிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். "கோவிந்தன் கடை சந்தி என்று அழைக் கப்படும் சந்தியின் அருகில்தான் இராமநாதன் குடியிருப்பு இருக்கிறது. அதன் பக்கத்தில் இருந்த மாவீரர் நினைவாலயம் இப்பொழுது அடியுடன் அழிக்கப்பட்டு அந்த இடம் இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருந்ததைக் காணக்கூடியவாறு இருந்தது.
அந்தக் கிராமத்து மக்களுக்கு அது ஒரு கலகலப்பான சந்தி. இப்பொழுது கலகலப் பிழந்து இருப்பதற்கு அடையாளமாக அந்தப் பகுதியில் மாவீரர் நினைவாலயத்தை உடைத்து அதன் சிதைவைக் கொட்டி யிருக்கிறார்கள். இரணைமடு குளத்து நீர் பாயும் ஆற்றுக்குரிய நீர்த்தடுப்பு அணையை கட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த தடுப்பு அணை கட்டப்படுவதைப் பார்த்த முதியவர் ஒருவர் மக்களுக்காக வீடுகள் கட்டு வதற்கு இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சீமெந்தைக் கொண்டு தடுப்பு அணை கட்டுகிறார்கள் என்று புலம்பிக்
கொண்டிருந்தார். "நீர்த்தடுப்பு அணை
எங்களுக்கு அவசியம்தான். அதைவிட வாழ வீடும் அவசியமல்லவா? என்றும்
வெறுப்புடன் பேசினார்.
சில உடைந்த வீடுகளில் தறப்பாள்களை போர்த்திக் கொண்டிருப்பவர்கள் மழைநீரை அள்ளி வெளியில் விட்டுக் கொண்டிருந் தார்கள். கூரையில்லாத வீடுகளுக்கு மேலால் மழை பெய்யும்பொழுது எப்படி பாத்திரம் ஏந்தி தடுப்பது என்றுதான் தோன்றியது. பொழுது முழுக்க இந்த மழைத்தண்ணிருடன் இவர்கள் போராட வேண்டியிருந்தது. கூடாரங்களில் இருப்பவர்களுக்கு சுவரில்லை. இவர்களுக்கு
சுவர் இருந்தும் கூரையில்லை. இப்படித்தான்
துயரம் எல்லா பக்கங்களாலும் இராமநாதன்
குடியிருப்பு குடிகளின் மீது அடித்துக் கொண்டிருக்கிறது. வாழ்வதற்கான அடிப்படை வசதிகளற்ற நிலையில், அனர்த்த காலத்தின் தற்காலிகமான ஒரு குடியிருப்பைப்போல காட்சியளிக்கிறது.
பிரதீபா தெய்வேந்திரராசா என்கின்ற இளம் தாய் கணவனை யுத்தத்தில் பறிகொடுத்து விட்டு கல்லுடைக்கும் தொழிலுக்கு செல்கிறார். அதன் மூலம்தான் தன் ஒரே பெண் குழ்ந்தையை வளர்த்து வருவதாக சொன்னார். "அவர் ஷெல்லடியில் செத்துப் போயிற்றார். அம்மாவுடன் இருக்கிறேன். விடியப்போனால் பின்னேரம்தான் திரும்பு வது. கடினமான வேலை கஷ்டமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 300 ரூபா சம்பளம் தருகிறார்கள் என்று அவர் கூறும் போது அவர் படும் வேதனை, கலங்கிய அவரது கண்களில் தெரிந்தது.
* நவராஜ் பார்த்தீபன் D
மழைக் காலத்தில் பாதுகாப்பான வீடுகள் தேவைப்படுகின்றன என்றே எல்லா மக்களும் தெரிவித்தார்கள்."யுத்தம்காரணமாகஅனைத் தையும் இழந்த நிலையில் குடியேறியுள்ள எங்களை மழையின் பாதிப்புக்களில் இருந்து பாதுகாக்கத் தேவையான அடிப்படை உதவி களை உரியவர்கள் மேற்கொள்ளவேண்டும்" என்று அம்மக்கள் கேட்கின்றனர்.
இந்திய வீட்டுத்திட்டம் இழுபறியில் இருக்கும் இந்நிலையில் வன்னியில் புத்தர் சிலைகளைக் கட்டுவதற்கும் பிரம்மாண் டமானது பிகளைக் கட்டுவதற்கும் பயன்படுத் தப்படுகின்ற சீமெந்து, கற்களைக் கொண்டு இவர்களுக்கு சிறிய வீடுகளையாவது கட்டிக் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்குமா?
ఖ092గీ286.! "இருக்கிறம்"
அனுப்பவேண்டிய முகவரி,
The Editor “RUKKIURAM
03, Torington Avenue,
பற்றிய உங்கள் காத்திரமான விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம். வேறெதிலும் பிரசுரமாகாத உங்களுடைய சொந்தப் படைப்புக்களை எங்களுக்கு எழுதி அனுப்பலாம்.
E-mail : irukiram(a) gmail.com Skype : irukkiram
Te : 0 1 1 3 150836 Fax : O 2585 90
リ_\ __ー
Website: www.irukkiram.tk

Page 4
30.05.2011 காத்திருப்பு01 இருக்கை 09
na na
வணக்கம் என் உறவுகளே! தினமும் விடியும் காலைப்பொழுதுகளில் எங்கள் மனங்களில் எழும் நினைவுகள் வலிகளாக வதைத்துக் கொண்டிருக்கின்றன. இன்றைய நாள் புதிய மாற்றத்திற்கானது என்ற சிந்தனையுடன் ஏமாற்றங்களை மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பெற்ற குழந்தை பால்கேட்டு அழும்பொழுதுதான் மீள்குடியேற்றத்தின் வலி வேதனைகளாக மனதில் உருவெடுக்கிறது. நிவாரணம் மறுக்கப்பட்டு நிரந்தர கூடாரங்களின்றி கைக்குழந்தையுடன் வீதிவீதியாக அலையும் பொழுதுதான் வாழ்வின் மீதான வெறுப்புடன் மீண்டெழுதலுக்கான நம்பிக்கையும் சுக்கு நூறாகிப்போகிறது.
மீள்குடியேற்றத்திற்குப் போகலாம் என்று தம் நிலம் பார்க்கச் சென்றவர்கள் இன்றும் காடுகளுக்குள் தாம் இழந்த ஊரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பற்றை வளர்ந்த மரங்களும் செடிகளும் மூடிக்கிடக்க விச ஜந்துகளும், கொடும் பிராணிகளும் இரைகளுக்காய் காத்துக் கிடக்கின்றன. நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்த வாழ்வும் போய் இன்று நான்கு கட்டைகளுக்கு நடுவில் வான்பார்க்கும் உலை மூடியுடன் எங்களின் வாழ்க்கை படையினரின் கால்களைப் பார்த்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது.
கொக்குத்தொடுவாய் முதல் சுண்டிக்குளம் வரை முல்லைத்தீவின் கரையோரங்களில் பத்தாயிரம் சிங்கள மக்களைக் குடியமர்த்தப் போகிறார்களாம். கரையோர நிலங்களுடன் கரையோர வளமும் இன்று அவர்களின் அபிவிருத்திக்காக வளமாகப்போகிறது. மெல்ல மெல்லவன்னிக்குடியிருப்புவீதிகளின் பெயர்கள் வேறு இன்று எங்களுக்குச் சொந்தமற்றதாகி வருகின்றன.
ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் ஐக்கியமாய் வாழ விரும்பும் எம் சனங்களின்மீது காட்டப் படும் பாரபட்சம் எதிர்காலத்தை நினைத்து ஐயப்பட வைக்கிறது. எமது மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான நியாயமான அரசியல் தீர்வு இன்று அவசிய மாகியிருக்கின்ற தருணத்தில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடனும் அரசின் இணக்கத்துடனும் எமது மக்களுக்குத் தேவையான தீர்வை முன்னெடுப்பதில் தமிழ்க்கட்சித் தலைவர்கள் ஒன்று பட்டு நிற்கவேண்டுமென்பதே இன்று தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எம்சனங்களின் காணிகளைவலிந்துவளைத்து, எங்களின் இருப்பைக் கேள்விக் குறியாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் சாவிலிருந்து மீண்டெழுந்து வந்திருக்கும் எங்கள் வாழ்வுக்காக என்ன செய்தார்கள்? எங்கள் நிலத்தையும் எங்களின் வாழ்வையும் காட்டி பிழைப்பு நடத்தும் இவர்களுக்காய் நாம் என்ன செய்யப்போகின்றோம்? இனியாவது எங்கள் விழிகள் விழிப்படையுமா? ஊமைகளாகவே மாறிவிட்ட எங்களின் உணர்வுகள் எப்பொழுது பேசத்தொடங்கும்?
இனரீதியான பாகுபாடுகளற்ற தீர்வை நோக்கிக் காத்திருக்கும் எம் சனங்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும். இனிவரும் காலங்களில் மீள்குடியேறும் அவர்களின் வாழ்வு வலிகளற்று வலிமையுடன் சிறக்க உங்களைப் போல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்.
Эр-24-3*?!»
త్మిళీu سمسی.
彎 奪
i S S ZSSSiSSSiSS ii iSSLS S L SZS SZ SS S
ਭਾਵਬਵ
66ÖT I Tji
ளிநொச்சியில் பாதிரியா இருந்த ஜீவன், ஆதரவற்
குழந்தைகளைத் தனது பாதுகா வைத்து பராமரித்து வந்தார். இ கட்டப் போரின்போது, 'செஞ்சே குழந்தைகள் இல்லத்தைச் சேர் குழந்தைகளும் இவரது பொறுப் லேயே விடப்பட்டிருந்தனர். மொத்தம் 157 குழந்தைகள் இவருடன் இருந்தனர். 2009 ே மாத தொடக்கத்திலிருந்து இவர் ஒருவருக்கும் உணவில்லை.
எப்போதாவது ஷெல் தாக்குத நிறுத்தப்படும்போது, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர் தொண்டர்கள் உடனடியாகக் க காய்ச்சி, பங்கர், பங்கராகச் செ அதனை மக்களிடம் கொடுப்பார் அப்படிக் கொடுக்கப்படும்போது மட்டும்தான் இந்தக் குழந்தைக உணவு கிடைக்கும். அப்படித்தா ஒருநாள் உணவு கொண்டு வந்த தொண்டர்கள் நூற்றுப் பன்னிரண்டுபேர் எறிகணை வீ கொல்லப்பட்டிருந்தார்கள்.
2009 ஆம் ஆண்டு மே 13ஆ திகதி தொண்டர்களிடம் இருந்து கஞ்சியை வாங்க எத்தனித்தபே ஜீவன் பாதிரியாருடன் சேவை யாற்றிவந்த மற்றொரு பாதிரிய கொல்லப்பட்டார். அந்த நிலைய சக பாதிரியாரது உடலைப் புதை பதற்காக, தானே குழிவெட்டி அவரைப் புதைத்துவிட்டு-பங்கழு வந்தார் ஜீவன். சாப்பாடு, நீர் இல்லாத நிலையில் குழந்தைக ஒவ்வொருவராய் மயக்கமடைய இனியும் உள்ளேயே இருக்க மு என்ற நிலையில் துப்பாக்கிச் சூ கும் எறிகணை வீச்சுக்கும் நடுே அனைவரையும் அழைத்துக்கெ ஜீவன் நடக்க ஆரம்பித்துள்ளார்.
எறிகணை வீச்சு அதிகமாக இருந்தமையால் அவர்கள் அனைவரும் அங்கு நின்றிருந்த பார ஊர்தி ஒன்றின் மறைவில் பதுங்கியிருக்கிறார்கள். அவ்வே அந்தப் பார ஊர்தியின்மேல் செ விழுந்து வெடித்து 56 பிஞ்சுக்
::ಶ್ಚಿಟ್ಟೈಶ್ವಿನ್ಗಿಟ್ಹಾಕ್ತೀ
 
 
 
 
 
 

யுத்தசிவந்நீயின் இரண்டு வருட சிகாண்டாட்டங்கள்!!
விர இதழ் 30 May 2011
ராக ற 43 L$h60נ"ך. றுதிக்
66D'
յլն)
கள்
ந்த
ன்று *கள்.
ளுக்கும்
iச்சில்
ம்
ாது
ாரும் பிலும் நப்
நக்குள்
و لـ
டியாது 65655 ഖ rtsdor(6
66 ஸ்
a tr. భట్టరీ",
'', ***.*.*.*.*.*.*.*.*.*.**...*** ESSE
', ܕܲܨ"ܨ"ܨܬܐܬ : % હૈિ :
༈ ལྟ་ཐོ། ... . . . . ." ser
& " -్మ
சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
எஞ்சியிருந்த பிஞ்சுக் குழந்தைகளுடன் வழியெங்கும் பிணங்களைத்தாண்டி வந்த பாதிரியாருக்குச் சிங்களம் பேசத் தெரிந்திருந்ததால் தனக்குத் தெரிந்த இராணுவ அதிகாரியின் பெயரைக் கூறி கத்தியதால் இவர்களை இராணுவம் ஓர் வாகனத் தில் ஏற்றிச்சென்று முகாம்களில் 6L60Ts.
< geślassör D>
கொல்லப்பட்டுக் கிடந்த மக்களது உடல்களின் மீது ஏறி இறங்கும்போது பார ஊர்தியின்டயர்கள் கூடப் பலமுறை அசைய மறுத்தனவாம். குழந்தைகளுக்குக் காவலனாக
பையினர், அந்தக் குழந்தைகளை தாம் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்தனர்.
ஆனாலும் இராணுவத்தினர் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர். பெற்றோர்களை இழந்து தவித்த குழந்தைகளுக்கு ஆறுதலாகவிருந்து அவர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்த்த ஜீவன் பாதிரியார் இன்று உயிருடன் இல்லை. அக்குழந்தைகளோ இன்று பெரும்பான்மையினர் வசிக்கும் பகுதியொன்றில் அநாதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அக்குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படவேண்டும்.
உரியவர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனமெடுத்து அக்குழந்தைகளை மீட்டு தமது பொறுப்பில் வளர்க்க முன்வரவேண்டும்.
வந்த பாதிரியாரையும்
இராணுவத்தினரின் விசாரணை விட்டு வைக்கவில்லை.
பலவீனமான நிலையிலிருந்த அவரைத் தனியே கூட்டிச் சென்று தமது „ረ.. பாணியில் விசாரித்ததாகவும் எக்ஸ்பிரஸ் நியூஸ்மேப்பர்ஸ் (சிலோன்) தெரிகின்றது. லிமிடெட்டாரால் வெளியிடப்படுகிறது. பின்னர் ஜீவன் 3. டொரிங்டன் அவனியூ கொழும்பு 07 பாதிரியார் மாரடைப்பால் தொலைபேசி: +9413150836 இறந்துவிட்டதாக தொலைநகல் : +941258590 தெரிவித்தனர். அவரது LósörGoTébascio : irukiram@gmail.com உடலைக்கூட காட்டாத escosorub: www.irukkiramtk. நிலையில் அந்தப் பிஞ்சுக் མས་ང་དང་ངང་པ་སངས་ بييين குழந்தைகள் இன்றும் stují அருளானந்தம் சஞ்சீத் பாதிரியார் வருவார் நிர்வாக ஆசிரியர் : சாந்தி சச்சிதானந்தம் என எதிர்பார்த்துக் செய்தி ஆசிரியர்கள் : கலாவர்ஷ்னர் கனகரட்னம் கொண்டேயிருக்கின்றார்கள். தவநாதன் இரவிவர்மன்
எஞ்சிய குழந்தைகளை நிருபர் குழு : situngnar digier பெரும்பான்மையினப் கந்தலிங்கம் மாலா பகுதியொன்றிலுள்ள கார்ட்டூன் சஞ்சித் அநாதைகள் இல்லத்தில் பாதர வைத்திருப்பதை அறிந்த தமிழியன் மன்னார் கத்தோலிக்க திருச்ச மப்பு ஏ.ஜே.எம். பிறவ்ஸ்
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே இதழில் வெளிவரும் விளம்பரங்களின்
உணழைததன6
ಟ್ವಿಟ್ಜ್ತಣ್ಣ
శ్ -, "ప్లే శ్మత
ఈ ప్రో , ఖ

Page 5
അത്തl=
ஹறு இதழ் ر 30th May 2011 இடு
சியாவின் கல்வி குவிமையமாக
66Orisoas (The educational hub of Asia) 6T6örgi GutiéOLDuggsglés Gastoires றார்கள். இதுவும் மகிந்த சிந்தனையின் ஒரு அம்சம் என்று எங்களுக்கு விளக்கப்பட்டது. உலக பல்கலைக்கழகங்கள் பலவும் இங்கு ஸ்தாபிக்கப்படுவதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என எஸ்.பி. திஸா நாயக்க கூவினார். இவ்வளவு பெருமை யடித்ததற்கு என்ன, சென்றவருட தேசிய வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனம் ரூ. 215 பில்லியனாக இருந்த அதேவேளை எங்கள் உயர்கல்விக்கான நிதியொதுக்கீடு வெறும் ரூ. 20.9 பில்லிய னாகத்தான் இருந்தது.
ஆசிய, ஐரோப்பிய நாடுகள் பலவற்றை எடுத்துப்பார்த்தாலும் கல்விக்குசெலவிடுவதில் இலங்கைஅடிமட்டத்தில்நிற்கும்அதிர்ச்சியான தகவல் கிடைக்கின்றது. நாம் எமது நாட்டின் மொத்த செலவீனங்களில் கல்விக்காக மூன்று வீதம் மட்டுமே செலவழிக்கின்றோம். வறுமையானநாடு,கல்வியறிவில்லாசமூகம் வாழும் நாடு, இலவசக் கல்வி இல்லாத நாடு என்றெல்லாம் நாங்கள் கருதும் பாகிஸ்தான்கூட தனது மொத்த செலவீனங் களில் 12 வீதத்தை கல்விக்கென செலவிடு கின்றது. இதொன்றே போதும், எமது அரசாங்கம் தனது வாக்குறுதிகளைக் காப் பாற்றுவதற்கு எப்படி பணி செய்கின்றது 6T66Tugog epigeasTeiret.
இலங்கை தனது வருடாந்த மொத்த செலவில் 3 வீதம் மட்டும்தான் கல்விக்கு செலவிடுகின்றது.
இந்தக் கல்விப் பிரச்சினையின் உச்சக் கட்டமாகத்தான் இன்று அரசாங்கத்துக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும் இடை யிலான முரண்பாடு வெடித்துள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனமானது தனது பக்க நியாயத்தை மிகத் தெளிவாகவே முன்வைக்கின்றது. இலங்கையின் உயர்கல்வியின் தரம் மிகத் தாழ்வடைந்திருக்கின்றது. முதற் காரணம், BrainDrain என்று சொல்லக்கூடிய புத்திஜீவிகளின் வெளியேற்றமாகும். கடந்த பத்து வருடங்களில், மேற்படிப்புக்காகச்
சென்ற பல்கலைக்கழக ஆசிரியர்களில் 550 பேர் நிரந்தரமாக அந்தந்த நாடு களில் தங்கி விட்டார்கள். இவர்கள் திரும்பி வரவே மாட்டார்கள். உயர்ந்த சம்பளமும் சலுகைகளும், ஆய்வுகள் மேற் கொள்ளுவதற்கான சலுகைகள், எதுவித அரசியல் தலையீடுகளுமின்றி திறமைக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்டமைப்புக்கள், இவையே அவர்களின் தீர்மானத்திற்கான காரணங்களாக இருப்பதைக் காணலாம்.
தத்தமது துறைகளில் தாம் எதுவிதத் தடைகளுமின்றி முன்னேறுவதையே எல்லோரும் விரும்புவர். திறமை, பொருத் தமான தகைமைகள் ஆகியவை உள்ள கல்வியியலாளர்களைக் கவரவும் தக்க
வைத்துக் கொள்வதற்குமாக இந்த ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளங்கள் கொடுக்கப்படவேண்டும் என்று கோருகின்றது
FlbC3LD6T60Tib.
திறமையான ஆசிரியர்களில்லாமல் தரம் குறைந்துபோன பல்கலைக்கழகங்களுக்கு திறமையான மாணவர்களும் தமது வருகையைக் குறைத்துக் கொண்டிருக் கின்றனர். வருடா வருடம் வெளிநாடுகளில் கல்வி கற்கும் எமது மாணவர்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான அந்நிய செலாவணி செலவடைகின்றது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, ரஷ்யா ஏன் நேபாளுக்கும் கூட எமது மாணவர்கள் சென்று உயர்கல்வி கற்கின்றனர்.
சுமார் நான்கு இலட்சம் மாணவர்கள் தோற்றும் உயர்தர பரீட்சையின் பெறுபேறு களின் அடிப்படையில் ஒரு 15,000 மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர் என்னும் வெட்கக் கேடான விடயம் ஒரு காரணமாக இருக்க, பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி வாய்ந்த மாணவர்களும்கூட தரம் நாடி வெளிநாட்டில் கல்வியைத் தொடருகின்றனர் என்று கூறப்படுகின்றது. கொழும்பு அல்லது பேராதனைப் பல்கலைக்கழகங்களைத் தவிர்த்து ஏனைய பல்கலைக்கழகங்களில் அனுமதிபெறும்மாணவர்கள் இந்தவாய்ப்பை நிராகரிப்பது அதிகரித்திருப்பது கண்டு
' '
 
 
 
 
 

ல்விதிகளின் கைகளில் கலைக்கழக நிர்வாகங்கள்
பிடிக்கப்பட்டுள்ளது.நல்லஅசிரியர்கள்தேவை என்பதுபோல நல்ல மாணவர்களும் எமக்குத் தேவை, அப்படியானால்தான் தரமான உயர்கல்வியை நாம் செயற்படுத்தலாம் என்று வாதங்களை அடுக்கிக் கொண்டு போகின்றது சம்மேளனம்.
தற்போது ஒரு பேராசிரியருக்குக்கூட ரூ. 57,000 தான் மாதாந்த அடிப்படை சம்பளமாக இருக்கின்றது. மிகுதியாக அந்த இந்த அலவன்ஸ்களை வைத்து சமாளித்துக் கொண்டு போகிறார்கள். இந்த ஆசிரியர்கள் தமது கற்பித்தல் தொழிற் பாடுகளைத்தவிர, தாம் சொந்தமாக ஆய்வுகளை மேற்கொள்ளுதல், ஆய்வுகளை மேற்கொள்ளுவதில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருத்தல், மாணவர்களின் ஆய்வுகளைத்திருத்திவழிகாட்டுதல், போன்ற மேலதிக செயற்பாடுகளையும் மேற்கொள் ளுகின்றனர். இதற்கான ஒரு சம்பளமும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆய்வுகளை மேற் கொள்ளுவதும் அவற்றைப் பிரசுரிப்பதும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் இன்றியமையாத நடவடிக்கை என்றாலும்கூட ஒரு காசும் அதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படுவது கிடையாது.
எமது அந்நிய செலாவணி விரயமாக் கப்படுவது, ஆய்வுகள் செய்யப்படாமல் இருப்பது என்கின்ற சகல அம்சங்களை யும் வைத்துப் பார்த்தால் கல்வியியலா ளர்களுக்குச் சம்பளம் அதிகரிப்பது ஒரு பெரும் செலவில்லையே. ஆனால், தனியே தங்களது சம்பள உயர்வை மட்டும் குறித்து இவர்கள் போராடவில்லை. குறிப்பாக, எமது நாட்டின் தேசிய செலவீனங்களின் 6 வீதமாவது கல்விக்கு ஒதுக்கப்படவேண்டும்
யோர்க்கிற்கு 130 பேரைக் கொண்டுபோய் செலவு செய்வது எப்படி?
இது கடந்த வருடம் ஆரம்பித்த பிரச்சினை தான். வெளிநாட்டுப்பல்கலைக்கழகங்களுக்கு இங்கு செயற்பட அனுமதி வழங்கப்போகின் றோம் என்று உயர்கல்விஅமைச்சுதீர்மானம் எடுத்து அதற்கான கலந்துரையாடல்களை நடத்தியபோது சம்மேளனமானது ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டியது.
சகல நாடுகளுடன் ஒப்பிட்டால் கிட்டத் தட்ட பத்து மடங்கு குறைவாகவே எமது கல்விமான்கள் உழைக்கின்றனர். எனவே எமது பேராசிரியர்களை அவர்கள் இப்போது வாங்கும் சம்பளத்தைவிடஒரு மூன்றுமடங்கு பெறுமதியான சம்பளத்தைக் கொடுத்து விலைக்கு வாங்குவது அந்தந்தப் பல்கலைக் கழகங்களுக்கு பெரிய பிரச்சினையாகவே இருக்காது. அவை வெகு மலிவாகத்தங்களது காரியத்தை சாதித்துக் கொண்டுபோய் விடுவார்கள். அப்படி நடந்தால் உள்ளூர் பல்கலைக்கழகங்கள்தான் வெகுவாகப் பாதிக்கப்படும். சில நேரங்களில் இழுத்து மூடவேண்டிய நிலையும் வரலாம் என்று காட்டினர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் அரசாங்கம் கடந்த 2010 ஒகஸ்ட் மாதம் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வை அங்கீகரித்ததன் பயனாக அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், சொன்னதைச் செய்யும் வழக்கம் எங்கள் இலங்கை அரசாங்கத்திடம் இல்லவே இல்லையே. அதைப்பற்றிப்பிறகு அதுமூச்சும் விடவில்லை. இது போதாதென்று 1978ஆம் ஆண்டு பல்கலைக்கழகச் சட்டத்தினையும் மீற ஆரம்பித்தது. 1978ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டமானது எமது நாட்டில் சுயாதீனமான உயர்கல்விச் செயற்பாடு
அரசாங்கத்தின் மொத்த செலவீனத்தில் கல்விக்கான செலவின வீதம்
30 25 -
20
15
O
S
O
என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இங்குதான் அரசாங்கத்தை நோக்கிய புதிய அச்சுறுத்தல் ஆரம்பித்திருக்கின்றது. அது வரவு செலவுத்திட்டம் எப்படிப் போடவேண்டுமென்கின்ற நிபந்தனையை முதன் முதலாக ஒரு அமைப்பு வெளியிட்டி ருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் வருகின்றது, நாங்கள் யாராவது எங்களது பணத்தைக் கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டிருப்போமா? இதனையே ஏனைய அமைப்புக்களும் தொழிற்சங்கங் களும் பின்பற்றினால்..? பிறகு நியூ
를
三 @ରୁ ܓ
இருப்பதை உத்தரவாதப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டமாகும். சுதந்திரமாகச் சிந்தித்து செயற்படக்கூடிய கல்விச் சமூகம் எமக்குத் தேவையென்றால் அங்கே சுயாதீனமாக இயங்கும் கல்விநிறுவனங்கள் தேவை. இச்சட்டமானது, சுயாதீனமாக பல்கலைக்கழகங்கள் அவற்றின் சபைகள் மூலம் இயங்குவதையும், அவற்றிற்கு தர நிர்ணயம் செய்து வழிகாட்டுவதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு பணி செய்வதையும்
(23ஆம் பக்கம் பார்க்க.)

Page 6
  

Page 7
வறு இதழ் 30th May 2011
○○。
GlasgoTLITit. '6T6 நான் பத்து வரி
றேன். இப்ப
(8uffufiỦ(
லங்கையின் பல்வேறு பிரதேசங்களிலுமிருந்து
గ్రాతిని நிமித்தம் தலைநகருக்கு ட்ெ 9Jவருபவர்கள் திரும்பிப் போகும்போது அப்பிள் LD5 வாங்கிக்கொண்டு போக மறக்கமாட்டார்கள். கொழும்பில் பல பகுதிகளில் அப்பிள் பழங்களைக் கண்டாலும் குறிப்பாக புறக்கோட்டைதான் அப்பிள்களுக்கு பெயர்போன இடம். காரணம் எந்த நேரத்திலும் சனசந்தடி மிக்கதாக காணப்படுவதுடன் புகையிரத நிலையம், பஸ்நிலையம் என்பன இப்பகுதியிலேயே அமைந்திருப்பதால் புறக்கோட்டை வர்த்தக மையமாக விளங்குகிறது.
குறிப்பாக தலைநகரில் வசிப்பவர்களும் சரி வெளியிடங் களுக்கு செல்வதற்காக புறக்கோட்டை வரும் பயணிகளும் சரி நிச்சயம் அப்பிள் வாங்காமல் செல்லமாட்டார்கள். அழகாக சீராக வரிசைப்படுத்தி அடுக்கி வைத்திருக்கும் மேற்கொள்வதற்கு ତ୬ நிரந்த அப்பிள் பார்க்க அழகாய் இருக்கும். சிவப்பு, மஞ்சள், பச்சை அங்குமிங்கும் ಇಜ್ಡ ಹಣ ಹಾಗಠ ஆகிய நிறங்களில் கண்ணுக்கு குளிர்ச்சியாக அப்பிளை இடங்களிலயும் நிண்டு விக்க அடுக்கி வைத்திருப்பதைப் பார்க்கும்போது நா ஊறும். சுவை பொலிஸ் பிரச்சினைகள் இருக்கு மட்டுமன்றி நிறத்திற்கேற்ற மருத்துவ தன்மைகளையும் வந்து பொலிஸ்வெருட்டுவாங் அப்பிள் கொண்டது. குளிர்ச்சியான பிரதேசங்களில் மட்டும் ஐயாயிரம் ரூபா பைன் அடி வளரும் அப்பிள் நம்நாட்டின் மத்திய பகுதிகளில் மட்டும் இங்கையும் கண்ட இடங்கள் பயிரிடப்படுகின்றது. இருந்தாலும் நம் நாட்டின் காலநிலை 'ேதி அ?P"ே விதிப் காரணமாக அவ்வளவாக விளைச்சளைத் தருவதில்லை. விக்கமுடியாது. T-lgu"SS அண்மையில் புறக்கோட்டை ஐந்துலாம்புச் சந்தி வழியாக போன்றஇடங்களில்கொஞ்சம்ே சென்ற வேளையில் வீதியின் இரு மருங்கிலும் மலிவு என்று கவலையுடன் தெரிவித் மலிவு 5 பழம் 100 ரூபா" எனக் கூவிக் கொண்டிருந்த அருகில் நின்ற கிராண்ட் அப்பிள் வியாபாரிகள் என் கவனத்தை ஈர்த்தனர். நானும் சேர்ந்த மற்றொரு அப்பிள் 6 சில பழங்களை வாங்கலாம் என்று ஒரு அப்பிள் வண்டிலை "யுத்தம் இல்லாததாலதான் நோக்கிச் சென்றேன். வேறு இடங்கள் இருக்க இவர்கள் នាំយកumb குறைஞ்சிருக்கு ஏ சன சந்தடிமிக்க இப்பகுதியில் வியாபாரத்தில் மும்முரமாக ஆக்கள் நிறைய வந்து வாங்கி ஈடுபட்டிருந்தாலும் கொழுத்தும் வெயிலில் நிழலுக்குக்கூட °" யாழ்ப்பாணத்திற்கு ஒதுங்க இடமில்லாத நிலையில் அவர்கள் நின்றிருந்தது °ற* "P" இ7வேதனையாகவிருந்தது. போட்டிருக்கிறதால இங்கிட்டு ய கொழுத்தும் வெயிலில் அப்பிள் பழங்களை விற்றுக் அப்பிள்கடைகள் போ-விடம் கொண்டிருந்தவர், தான் ராஜகிரியவைச் சேர்ந்த 20 பெட்டியிருந்தால் што при L வயதுடைய குரு என்று தன்னை அறிமுகப்படுத்திக் நாலைஞ்சுபெட்டியிருந்தால் ஒ இப்ப ஒரு வண்டில் தட்டில ஒரு தட்டுக்கள் வைக்கல
6ী50560 Gaon அவங்களு பொறுக்கி GL(3D ša மிஞ்சும் 6 அப்பிள் முதல்கூட 6Älu. Im um சூழ்நிலை பெட்டி எ( தேவைப்ப விட்டு G, குடியமர்ந் இந்த அட் SOITLULD, SOM கேற்ப பே
வியாபாரம் பண்ணினாங்கள் ரூபாய்க்குத்தான் வியாபாரம்
தொழில் என்ற ரீதியில் எல் னைகள் வருவது வழக்கம். அ வியாபாரிகள் தமது வியாப
݂ ݂ ݂
 
 
 
 
 
 
 
 
 
 
 

AUS
னது சொந்த இடம் புசல்லாவ. சமா இந்தத்தொழில செய்யி தொழில் நல்லா குறைஞ்சு Bது. முந்திமாதிரி இப்ப பெரிசா அப்பிள் விக்க முடியாது. முன்னயவிட யாவா
ரம் குறைவு. மு ன்ன 5o ஆ யி ர ம்
S S S S S S S S S SiSSLLL ---
O7)
குறியே. நிரந்தரத் தொழில் ஒன்று கிடைக்காதவிடத்து இரவு பகல் பாராது அப்பிள் வியாபாரத்தினையே இவர்கள் நம்பி வாழ்கின்றார்கள்.
அப்பிள் வியாபாரிகள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள் என ஐந்து லாம்புச்சந்தியில் அப்பிள் வியாபாரத்தை மேற்கொள்ளும் 25 வயதுடைய யோகேஸ் கூறுகையில்; நான் கிராண்ட்பாஸில் இருந்து வாரேன். தொழில் கொஞ்சம் பரவாயில்லை. நிம்மதியாக போயிட்டிருக்கு. சின்னச்சின்ன பிரச்சினைகள்தான். கஷ்டம் என்றால், சாமான்கள் விலை கூட விக்கிறதால பெரிய லாபம் இல்ல. அண்டைக்கு ரோலிங் ஒன்று போற மாதிரித்தான் போயிட்டு இருக்கு நஷ்டம் என்று சொன்னால் டெமேச்
Teaol eigeomblé ab5 DůležitouTuTrčdit
ஆனால், இப்ப 25 ஆயிரம் பண்ணமுடியது என்றார்.
லோருக்கும் பல்வேறு பிரச்சி தே போலவே இந்த அப்பிள் ாரத்தை சிறந்த முறையில் தரக் கடையில்லாமையினால் டிருக்கின்றார்கள். கண்ட
ததிடீரென B. S__G36OT
Luntrils.
ல் விக்க பகுதியில் தை சந்தி until 6OTib' தார். LT600605
until trf
அப்பிள் னென்றால் முந்தியாழ்ப்பான கொண்டு போவாங்கள். இப்ப பான பின் யாவாரம் சரியான எல்லாம் அப்பிள் யாவாரம் ாவாரம் குறைவு. இங்க வேற ாட்டாங்கள் ஒரு தனி அப்பிள் ண்ணுறது ரொம்பக் கஷ்டம். ரளவு வியாபாரம் செய்யலாம். இன காய் வீதம் வெவ்வேறு ரில் வேறவேற காய்களை ாம்.நல்ல பழங்களாஇருந்தால் ட விப்பம். நல்ல பழங்களை ருக்குத் தேவையான மாதிரி எடுத்திட்டுப் போவாங்கள். Fானது எங்களுக்குத்தான் எனக் கூறினார்.
வியாபாரம் செய்வதற்கு இல்லாது திண்டாடும் இவ் ரிகளுக்கு தற்போதைய யில் ஒரு நாளைக்கு ஐந்து Bப்பதற்கு 25 ஆயிரம் ரூபா படுகின்றதாம். சொந்த இடத்தை தாழிலுக்காக இங்குவந்து துள்ள இவ்வியாபாரிகளுக்கு பிள் வியாபாரத்தில் வரும் திகரித்து வரும் விலைவாசிக் ாதுமானதா என்பது கேள்விக்
சாமான்களால்தான் அதுவும் பெரியளவில வராது. பெட்டாவுல கடையெல்லாம் அரசாங்கம் அடிச்சுக் குடுத்திருக்கின்றாங்கள். எனக்கும்கடையொன்றுகிடைக்கும்என்றநம்பிக்கையில் அதுக் கான விண்ணப்பங்கள் எல்லாம் செஞ்சு குடுத்திருக்கு. நாளைக்கு நாளண்டைக்கு கொடுக்கிறன் என்று சொன்னார்கள். இன்னும் குடுக்கவில்லை" என்றார்.
ஒரு நாளுக்கு 1000 ரூபா அளவில் மாத்திரமே லாபத்தை பெறும் இவ்வியாபாரிகள் தினமும் வெவ்வேறு விலைகளில் அப்பிள் விற்கப்படுவதனால் ஒரு நாளைக்கு அப்பிள் வாங்குவதற்கு இருபதாயிரம் ரூபா விலை கொடுத்து
丁 இனியவன்
வாங்குகின்றார்கள். 20 நாளைக்கு விற்றால்தான் இருபதாயிரம் ரூபாவைச் சம்பாதிக்கும் இவர்கள் தமது கடை களுக்கு வாடகை கொடுக்கவே வருமானம் போதியதாக இல்லை என புலம்புகிறார்கள்.
அப்பிள் வியாபாரிகளும் வீதியோர வியாபாரிகளே. பழங்கள் அழுகிவிட்டால் அந்த நஸ்டத்தை இவர்கள்தான் ஈடுசெய்யவேண்டும். கண்டஇடங்களிலும் வியாபாரம் செய்ய முடியாமல் பொலிஸாரால் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமை வேறு இவர்களது பொருளாதாரத்தை சிதைத்து வருகின்றது. இன்று பொருட்களின் விலையேற்றத்தால் வாழ்வதே கஷ்டமாக இருக்கிற நிலையில் இவர்களிடம் பழங்களைமொத்தமாகவாங்கியோ அல்லது இவர்களுக்கென ஒருநிலையான கடைத்தொகுதியொன்றை கட்டிக்கொடுத்தோ அரசாங்கம் இவர்களுடைய வாழ்வு வளம்பெறத்தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.
புறக்கோட்டைப் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் வெறுமனே செயற்பாடுகளின்றி இருக்கின்றன. அந்தக் கடைகள் தங்களுக்கும் கிடைக்குமென இவர்கள் விண்ணப்பித்துவிட்டு பலமாதங்களாக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
எனவே, அதிகரித்து வரும் விலைவாசியால் வெறும் பழங்களை நம்பி இவர்களுடைய குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் உரிய கவனமெடுத்து புறக்கோட்டை அப்பிள் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வழிவகைகளை செய்ய வேண்டும்.

Page 8
Oe
நாம் வாழும் சமூகத்தில் விசேட தேவை யுடையவர்களும் ஒரு அங்கமானவர்களே. ஏனைய மக்களைப் போன்று சகல வழிக ளிலும் அவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வி தொடர்பான விடயங்களில் அவர்கள் ஒரு போதும் புறக்கணிப்புகளுக்கு ஆளாகக்
a LTTg).
அண்மைக்காலமாக எமது சமுதாயத்தில் விசேட தேவையுடையவர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக எமதுநாட்டில் இடம்பெற்ற யுத்தம், இயற்கை அனர்த்தம் மற்றும் இரத்தவுறவுதிருமணங்கள், போசாக் கின்மை போன்றவை இவ்விசேட தேவை யுடைய பிள்ளைகள் அதிகரிப்புக்கு காரணங் களாக அமைகின்றன. இன்று விசேட தேவை யுடைய ஏராளமான மாணவர்கள் நாடு முழுவதும் காணப்படுகின்றனர்.
அண்மையில் நாம் அம்பாறை சென்றி ருந்த வேளையில் இவ்வாறான விசேட தேவையுடைய மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அம்பாறை காவந்தீஸ மகாவித்தியாலயத்தில் காணப்பட்ட ஒரே கல்விநிலையம்தான் இப்பிள்ளைகளுக்கான ஒரே ஒரு கல்வி நிலையமாக அம்பாறையில்
(8լbրջ Ուն(8լյոiլe
காணப்படுகின்றது.ஆனால்2007ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக அம்பாறை டி. எஸ். சேனநாயக்க வித்தி யாலயத்திற்கு இப்பிள்ளைகள் தற்காலிகமாக மாற்றப்பட்டனர். இட நெருக்கடியினாலும் சட்ட ரீதியான காரணிகளாலும் 2010ஆம் ஆண்டு டி.எஸ். சேனநாயக்க வித்தியால யத்திலும் தமது கல்வியை தொடர்வதற்கான உரிமையைப் இப்பிள்ளைகள் இழந்தனர். இந்நிலையில் இப்பிள்ளைகள் கல்விக்காக அங்கும் இங்கும் அல்லாடும் நிலையைக்
காணக்கூடியவாறு இருந்தது.
அடிப்படை வசதியுள்ள கல்வி நிலையங் களில் அனைத்து வசதிகளுடன் கல்வி கற்க வேண்டிய இவர்கள் தற்போது எந்தவித வசதி களும் இல்லாமல் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தின் நான்கு சுவர்களுக்குள் முடக்கிக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எந்தவோர் அடிப்படை வசதிகளும் இல்லாத இந்தப் பாடசாலையில் 15 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கின்றபோதும் மலசலசுவடங்கள் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் கூட இல்லை எனப் இப்பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இப்பிள்ளைகளின் இப்பிரச்சினை குறித்து அப்பாடசாலையின் ஆசிரியர் ஆர்.எம். ரத்னாயக்கவிடம் உரையாடியபோது விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்காக
நாம் வழங்கிய அனைத்து உபகரணங்களும் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியிலேயே உள்ளன. அதனால் அவற்றின் பயனை இம்மாணவர்கள் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையே காணப்படுகின்றது. காரணம் இந்த தமிழ் மகா வித்தியாலயம் தனிப்பட்டு இருப்பதனாலாகும். பாடசாலைக்குள்ளேயே இந்தப் பிள்ளைகளுக்காக ஒரு இடத்தை ஒதுக்கித்தந்தால் ஏனைய மாணவர்களது செயற்பாடுகளை இந்த மாணவர்கள் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். இந்தப் பிள்ளைகளுக்காக அதையாவது செய்து தரும்படியே நாம் கேட்கின்றோம் என்றார்.
1997ஆம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பின் போது விஷேட தேவையுடைய பிள்ளை களுக்காக வகுப்பறைகளுக்குள் அல்லது வகுப்பறைகளுக்கு வெளியில் தமது செயற் பாடுகளை மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் வழங்கஒவேண்டும் என்ற விடயத்தில் அவதானம் செலுத்தப்பட்டது. அத்தோடு புதிய கல்வி மறுசீரமைப்பினூடாக இவ்வாறான பிள்ளைகளுக்கு அனைத்துவச திகளையும் வழங்க வேண்டும், புதிய கல்வி மறுசீரமைப்பினூடாக இவ்வாறான பிள்ளை களுக்காக செயற்பாடுகள் கொண்ட கல்வித் திட் டத்தை தயாரித்தல், இப் பிள்ளைகள் மீது தொடர்ச் சியான அவதானம் செலுத் துதல், விஷேட தேவைய டைய பிள்ளைகள் கற்ப தற்கான உகந்த சூழலை ஏற்படுத்தல், ஆசிரியர் களுக்கு விஷேட பயிற்சி களை வழங்குவதற்கான திட்டங்களை தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரித்தல் போன்ற கொள்கைகள் வகுக்கப் பட்டாலும் அவை வெறும் Gartetsoa5ueTel G36DGu காணப்படுகின்றது என் பதற்கு இப்பிள்ளைகளின் நிலைமை நல்ல உதாரணம்.
மலசலகூட வசதிகள் விஷேடமாக பெண்களுக்கு மிக முக்கியமானது. அத்தோடு பிள்ளைகளுக்கு விளையாடுவதற்கு ஒரு இட்ம் உள்ளது. இந்தப் பாடசாலை நீண்ட காலம் மூடப்பட்டு இருந்தமையால் அதுவும் வனாந்தரம்போன்றேகாணப்படுகின்றது.இது தொடர்பாக அப்போதைய கல்வியமைச்சர் விமல் வீரதிஸ்ஸநாயக்கவிடம் பலமுறை நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். வலயக் கல்வி பணிப்பாளரை பலதடவைகள் சென்று சந்தித்தோம். யாருமே இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பாடசாலையின் ஆசிரியர் மனவேதனை யுடன் தெரிவித்தார்
அனைத்து வசதிகளும் கொண்ட விஷேட கல்வி நிலையமொன்று அம்பாறையில் காணப்படுகின்ற நிலையிலேயே அது
 
 
 

கைவிடப்பட்டதால் இன்று இப்பாடசாலையில் இப்பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். பற்றைக்காடுகளைப்போல் காட்சி அழித்த அப்பாடசாலை மைதானத்தில் எதுவுமே அறியாத அந்த மாணவர்கள் தம் ஓய்வு நேரங்களில் விளையாடிக் கொண்டிருந் தார்கள்.
முட்கம்பிகளினால் அங்கொன்றும் இங்கொன்றுமாக அடைக்கப்பட்ட வேலி களையும் புற்கள் தன்னை மீறி வளர்ந்த வளர்ச்சியுடனும் பூச்சுக்கள் எதுவும் பூசப்படாத நிலையில் வகுப்பறைச் சுவர் களையும் கொண்டமைந்த வகுப்பறை களில் பல்வேறு உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
ஆரம்பம் முதல் பாரிய ஆசிரியர் பற்றாக்குறைக்கும் இப்பிள்ளைகள் முகங் கொடுக்கின்றனர் என்பதை இப்பாடசாலை ஆசிரியர் ஏ.எம். காமினி தெரிவித்தார். இவ்வருட ஆரம்பத்தில் மூன்று ஆசிரியர்கள் இருந்தார்கள். அதிலும் இரு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஒரு ஆசிரியர்தான் இருந்தார். இடமாற்றம் பெற்றவர்களுக்குப் பதிலாக இதுவரை வேறு
வர இதழ் 30th May 2011
எவரையும் இப்பாடசாலைக்குப் பெற்றுக் கொடுக்கவில்லை. அம்பாறை மாவட்டத்தில் சுற்றுப்புற பாடசாலைகளில் விசேட கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஆனால், அந்தப் பாடசாலைகளில் விசேட கல்விவகுப்புக்கள்தற்போதுநடத்துவதில்லை.
V srášlší u II -
莎
அந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் வேலை எதுவும் இன்றித்தான் இருக்கின்றார்கள் அவர்களை எமது பாடசாலைக்கு அனுப்பு மாறு கூறினோம். இதுவரை அவ்விடயம் இடம்பெறவில்லை என குறைபட்டுக் GasTeoTLIT.
அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பிரச்சி னைகள் அம்பாறை மாவட்டத்திற்கு மாத்திரம் உரித்தானதல்ல. இது நாடு முழுவதும் நிலவும் பிரச்சினைதான். எமது சமூகத்தில் ஏனைய பிள்ளைகள் எவ்வாறு கல்வி கற்கின்றார்களோ, அவர்களுக்கு எவ்வாறான சலுகைகள் வழங்கப்படுகின்றனவோ அதேபோல் இப்பிள்ளைகளுக்கும் வழங்கப் பட்டு அவர் களுக்கு நிம்மதியான கல்வி வாய்ப்பினை பெற்றுக்கொள்ள வழிவகை Glaru(36600TGib.
ஏனெனில், நாளை அவர்களது வாழ்க் கையை தீர்மானிக்கப்போவது கல்வி ஒன்று மட்டுமே. ஆகவே கல்வி ரீதியான புறக்கணிப்புக்கு அவர்கள் உள்ளாக்கப் படக்கூடாது. ஏனைய பாடசாலைகளில் ஏற்படும் குறைகளைதீர்க்கும் கல்வி அமைச்சு இவர்களை ஒர வஞ்சகத்துடன் பார்ப்பது ஏன்? ஆகவே இப்பிள்ளைகளும் ஏனைய மாணவர்களைப் போல கல்வி கற்பதற்கு ஏதுவான வாய்ப்புகளை கல்வியமைச்சர் செய்துகொடுக்கவேண்டும்.
。 ○」。
ஒருநாள் சின்னத்தம்பி மிகவேகமாக கார் ஒட்டிக்
கொண்டு போனார். ஒரு உயரமான வீதியால போகேக்க, கார் கட்டுப்பாட்ட இழந்து இரண்டு மூண்டு குத்துக்கரணம் அடிச்சு ஒரு மரத்தோட சாஞ்சு
நிண்டிட்டுது.
அவருக்கு பெரிசா காயம் ஒண்டு மில்ல. பின்னால சைக்கிளில வந்த போடியார் இறங்கி ஓடிவந்து
கேட்டார்.
என்னடப்பா. நடந்தது?"
அதுக்கு சின்னத்தம்பி, 'களைப்பாய் இருக்கு போடியார் அதுதான் காரை மரத்தில சாத்திப்
போட்டு ஒய்வெடுக்கிறன். என்றார்.

Page 9
வர இதழ் 30 May 2011
(சென்றவாரத் தொடர்ச்சி.)
ரசாங்க ஆஸ்பத்திரியில் பணி யாற்றும் டொக்டர்கள் அங்கு தங்கள் பணிநேரம் முடிந்த பின் தாங்கள் தனியாகவும் நோயாளிக்குச் சிகிச்சை யளிக்கலாம். நகரங்களில் சகல வசதி களுடன் கூடிய தனியார் ஆஸ்பத்திரிகள் இப்பொழுது அதிகரித்து வருகின்றன. இந்தத் தனியார் ஆஸ்பத்திரிகளில் அரசி னர் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும். வைத்தியர்களும் வைத்திய நிபுணர்களும் தங்கள் அரசினர் ஆஸ்பத்திரியின் தனியார்
அதுபோல பூகோளப்படத்தில் தலைபோன்று காட்சியளிக்கும் ஆனையிறவுக்கப்பாலும் இப்பாலும் வடபகுதி முழுவதும் போரின் வெற்றியை எவருக்கும் குறிப்பாக தென்பகுதியிலிருந்து செல்லும் அல்லது அனுப்பப்படும் பெரும்பான்மை இனத்தவர் பார்த்துப் பரவசப்படக்கூடியதாக நினைவுச் சின்னங்கள் அழகாக அமைக்கப்பட்டும் எப்படிச் சிதைக்கப்பட்டதென்று தெரியாத சிதைக்கப்பட்ட சின்னங்களும் நினைவுச் சின்னங்களாக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலைக்குப் பணியாற்றச் சென்று விடுகின்றனர். சில வைத்திய நிபுணர்கள் மூன்று நான்கு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் முன்பதிவுசெய்து வைத்திருக்கும் நோயாளர்களைப் பார்ப்பதற்கு செல்கின்றனர்.
வேரவில் ஆஸ்பத்திரி, வைத்திய
அதிகாரிக்கு வீடும் அந்த ஆஸ்பத்திரிதான்!
இதனால் பிற்பகல் தனியார்
டிஸ்பென்சரியாக வைத்தியம் பார்ப்பதாக
சிலர் பேசிக்கொண்டார்கள். ஆனால்,
எனக்குத் தந்த மருந்துக்கு அவர் பணம்
வாங்க மறுத்துவிட்டார்.
தலைநகரம் முதல், தலைமுதல் கால்வரை என்று சொல்வார்களே
முன்பு போராளிகள் அமைத்திருந்த நினைவுச்சின்னங்கள் மட்டுமல்ல போரில் மாண்ட போராளிகள் அடக்கம் செய்யப்பட்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் எனப்பெயரிடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்ட இடங்களும் உழுது பசளையாக்கி அந்த இடங்களே அடையாளம் தெரியாமல் போயிருந்தன. சிறுவயதில் பள்ளிக்கூடப் பாடப் புத்தகம் ஒன்றில் எல்லாளன் பற்றிப் படித்த நினைவு இப்பொழுது எட்டிப்பார்க்கிறது. எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுக்கும் நடந்த போரில் எல்லாள மன்னன் யானையிலிருந்து வீழ்ந்து மாண்டான். எல்லாளனுடன் போரிட்ட இளைஞனான
நாக்குகளின்
நர்த்தனங்களுக்கு ஒன்றாய் பிறந்துவிட்ட குற்றத்திற்காக உதடுகளும் துணைபோகின்றன!
சுட்டுக்கொள்ளப்படும் போதுதான்! உதடுகளுக்குப் புரிகிறது தமது பிழையான
பின்பற்றல் பற்றி எம்மிற் சிலர்போல.1
விதவிதமான உணவுகளை சப்புக் கொட்டியபடி சுவை பார்க்க எத்தனை நப்பாசையோ அதேபோன்று
வித்தியாசமான சொற்சிலம்பாட்டத்திலும் நாக்கு - சோடை போனதில்லை!
நேற்றைய தினம்
நிறு திட்டமாய் அடித்துச் சொன்னதை இன்றைய தினம் புலருமுன்னமே போட்டுடைத்து விடும் நுனிநாக்குகளின் சாதுரியம் எந்த அங்கத்துக்கு இயன்ற காரியம்?
காரியம் ஆகும்வரை கனிமழை சொரிந்து அது ஆனதும் கரித்துக் கொட்டி தனது 'கரித்தனத்தை
தண்டோரா போடும் அதனது தனித்துவம் உச்சியில் உன்னைக் கொண்டுபோய் அமர்த்திவிடவும் ஒரு நெம்புகோலாய் பாதாளத்தை நோக்கி உருட்டித் தள்ளிவிடவும் கூடிய பராக்கிரமம் நரம்பில்லா இந்த நண்பனுக்கே வாய்த்துவிட்ட வரப்பிரசாதம்
இனிப்பையும் கசப்பையும் உறைப்பையும் புளிப்பையும் உள்வாங்கி விடுவதால் வெளிப்படும் வார்த்தைகளும் வித்தியாசமாய்
விழுந்து புரளுகின்றன!
நாகாக்க என்றான் நமது வள்ளுவன் ஆனாலும் - சிலரின் வெற்றுத்தன வறுமையை வெளியே தெரியவிடாமல் வார்த்தை ஜாலங்களாலேயே ஊரை நாட்டை உலகை ஆண்டு அனுபவிக்க
5Test 5T6Lots கவசப் படையணியாய் காத்து நின்று - நாக்கு கைகொடுத்து உதவுவதை பார்க்கும் கண்கள் சிவப்பேற்றிக் கொள்கின்றன!
ஷெல்லிதாசன், பாலையூற்று.
 
 
 
 
 

துட்டகைமுனு அநுராதபுர இராச்சியத்திற்கு மன்னனானான். எல்லாளன் வீரமரணம் அடைந்ததாகப் பிரகடனம் செய்து அரச மரியாதைகளுடன் எல்லாளனின் உடலை அடக்கம் செய்வித்தான். எல்லாளன் அடக்கம் செய்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைத்து அவ்வழியால் செல்பவர்கள் எல்லாளனுக்கு
பயந்த காலம்போய் ள் பயப்படும் காலம்
பழகும் பண்பு, வருபவர்களை வரவேற்று உபசரிக்கும் உள்ளத்தால் காட்டும் உணர்வு ஆகியவைகளைக் கொண்டே அவர்களின் உயர்ந்த நாகரீகத்தை மதிப்பிடமுடிகின்றது.
எனது பயணத்தில் இதுவரை பாதுகாப்பு படையினர் எவரும் என்னை எதுவும் கேட்கவில்லை என்று கூறியிருந்தேன். ஆனால், வலைப்பாட்டுப் பயணம்
மரியாதை செலுத்திச் செல்லவேண்டும் என்றும் பிரகடனம் செய்தான். இது துட்டகைமுனுவின் பெளத்த பண்பாடு.
வேரவில் வலைப்பாடு யாவும் கரையோரக் கிராமங்கள். வேரவில்லில் உயர்தரப் பாடசாலை ஒன்றும் இருக்கின்றது. வலைப்பாடு, வேரவில் போன்ற கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இப்பாடசாலையில் படித்துப் பின் மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குச் சென்று உயர்கல்வி பெற்று உத்தியோகம் பார்க்கின்றனர். ஆசிரியர் வேலையில் சேர்ந்து பின்னர் கோப்பாய், மட்டக்களப்பு ஆகிய கலாசாலைகளில் பயிற்சிபெற்று அதே வேரவில் பாடசா லையில் ஆசிரியர்களாகக் கடமையாற்றி வருகின்றார்கள்.
காடுகளில் உருவான கிராமங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் கொண்டுகொடுத்தும் அனைவரும் உறவினர்களாக, ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்கின்றனர். நகரங்களைப்போன்று எரிச்சல், பொறாமையால் ஏற்படும் அடிதடிச் சண்டை சச்சரவு இங்கில்லை. வலைப்பாடு கத்தோலிக்க மக்கள் வாழும் கிராமமாகவும் வேரவில் சைவசமயத்தவர்கள் வாழும் ஓரளவு பட்டினமாகவும் இருக்கிறது. இங்குள்ள பாடசாலையில் வலைப்பாட்டைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றார்கள். மாணவர்களும் வலைப்பாட்டிலிருந்து வந்து படிக்கின்றார்கள்.
காடுதான் காட்டுக்குள் அமைந்த கிராமங்கள்தான். ஆனாலும் அங்கு வாழும் மக்கள் காட்டுவாசிகளல்லர். நன்கு நாகரீகமானவர்கள். நடைஉடை, வீடு, பங்களா, கார் வசதிகளை வைத்து நாக்ரீகம் பரீத்தும் ச்ெரீல்லவில்ல்ை.
முடியும் கட்டத்தில் நான் கடற்கரையில் நின்றபோது ஒருவன் என்னை 'ஏன் நிற்கின்றாய்? என்று கேட்டான். ஏழு எட்டுப்பேர் கடற்கரையோரமாக வந்துகொண்டிருந்தனர். இவர்களில் கட்டைக் கறுப்புக் களிசான் அணிந்த சற்றுத் தடித்த உருவ அமைப்புற்றவன் முன்னே நடந்து வந்தான். நான் கடற்கரையோரமிருந்த ஒரு குடிசையின் வாசலருகில் நின்றேன். நீ ஏன் இங்கே நிற்கிறாய். நீ யார்? என்பது போல முன்னே வந்தவன் சிங்களத்தில் கேட்டதாக நினைக்கின்றேன். நான் பதில் பேசாமல் நின்றேன்.
"உனக்குச் சிங்களம் தெரியுமா? என்று சிங்களத்தில் கேட்டான். பின் தமிழில் கேட்டான். எனக்குச் சிங்களம் தெரியாது என்றேன். "யாருடன் வந்தாய்? என்றான் என்னுடன் வந்தவர்கள் நின்ற திசையைக் காட்டினேன். அவனும் வந்த பரிவாரங்களுடன் போய்விட்டான்.
கடற்கரையிலிருந்து முழுக்கடலின் பல பகுதிகளையும் பார்க்கக் கூடியதாக கரையிலிருந்து சில மீற்றர் தூரத்துக்குப் பாதையமைத்து ஒரு கண்காணிப்புக் கூடம் அமைக்கப்பட்டிருந்தது. வலைப்பாட்டுக்கு முன்பெல்லாம் ஒரு பஸ் வண்டி கூட வராது. இப்பொழுது பல இடங்களில் இருந்தும் பஸ்வ ண்டிகள் நாள்தோறும் வலைப்பாட்டுக்கு வந்துபோகின்றன. வவுனியாவுக்கு வலைப்பாட்டிலிருந்து அதிகாலை நான்கு மணிக்கே ஒரு பஸ் புறப்பட்டுச் செல்கிறதாம். இப்போது வலைப்பாடு முன்னேறி வருகிறது. குடிதண்ணிர் விநியோகமும் மின்சார வசதியும் கூடக் கிடைத்துவிடும் என்று மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றார்கள்.
முற்றியது - "

Page 10
భ
GDI
மையலறைக்கு அடுத்ததாக இருந்த ந்த களஞ்சிய அறையில் சின்ன ܦܝ ܀ ஆவள்ளி புரண்டு புரண்டு படுத்தி அந் இந்த அந்தப் பாய் அவளைப் வசிக்க, பஞ்சு வெளியே நீட்டும் அந்த பழைய தலையணை அவளது தவைத்தலுருகனமாக, அரைவயிறுநிரம்பிய இகுபசிமீண்டும் தலையெடுக்க அவள் புறன்ன்டு படுத்தாள்.
அவளுக்கு வயது பன்னிரெண்டுதான். வாழ்க்கையில் மற்ற இளம் பிள்ளைகளைப் போதுைள்ளி விளையாடித் திரியவேண்டிய அவள்ஏழ்மையின் தவிப்பால் பெற்றோரால் வேலைக்காக கொழும்புக்கு ஒரு பணக்கார தொழிலதிபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டவள்."
வாழ்க்கையின் இனிய சிறுமிப் பருவத்தில் வெளிச்சத்தைத்தேடி கொழும்புக்கு வந்த அவளது வாழ்க்கையே இருட்டாகி விட்டது. அன்ப்ானஉறவுகளைவிட்டு, படிக்கவேண்டிய பாடசாலை வாழ்க்கையைவிட்டு, சின்ன வள்ளி அந்தச் சிறிய களஞ்சிய அறையில் புரண்டு புரண்டு படுத்திருக்கிறாள்.
"என்மேல் அக்கறை காட்ட யாருமே இல்லையா? என்னைக் காப்பாற்ற எவரும் இல்லையா?" என அவள் மனம் அழுது கொண்டிருந்தது.
பல மனிதநேயமற்ற மிருகத்தனமான மனிதர்கள் வாழும் இந்த உலகத்தில் அப்படிப்பட்ட ஒரு வீட்டுக்குத்தான் அவளும் வேலைக்காரியாக வந்திருக்கிறாள். நம்பி வந்த அவளுக்கு எல்லாமே நம்பிக்கையற்றுப் போய்விட்டன.
சொட்டுச் சொட்டாக வழிந்த கண்ணிர்த் துளிகளை கனமான அந்தத் தலையணை உறிஞ்சி எடுத்துக்கொண்டது.
சின்னவள்ளியின் தகப்பனார் சுப்பையா தலவாக்கலை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவர். தாய் செல்லம்மா கொழுந்து பறிப்பவள். சின்னவள்ளிக்கு இரண்டு தங்கைமார். சுப்பையாவினதும் செல்லம்மாவினதும் உழைப்பு குடும்பத்தை கொண்டு நடத்தப்போதவில்லை.
சின்னவள்ளியின் மனம் அருமைத் தந்தையையும் தாயையும் நினைத்துக் கொண்டது. எனது பெற்றோர் நம்பித் தோற்றவர்கள் என அவள் நினைத்துக் கொண்டாள்.
"இந்த வீட்டில கிடக்கிறத விட ஊரில ஒரு நேரச் சாப்பாட்டோட பசிக்க பசிக்க இருந் திருக்கலாம்" என தன் தலைவிதியை நொந்து கொண்டாள்.
தலையை தூக்கிப் பார்த்தாள். ஹோலில் யாரோ நடமாடும் சத்தம் கேட்டது.
"அந்த அரக்கியாகத்தான் இருக்கவேனும் பெரிதாக விக்கிக்கூட அழமுடியவில்லை. மெளனமாகவே அழுதாள். இந்த அரக்கி வந்து தனது கையாலும், காலாலும்
மீண்டும் தலையை தலையணையின் மேல் வைத்தாள். நினைவுகள் சுமைகளாக, வெறும் கனவுகளாக மாத்திரம் அவளது வாழ்க்கையில் நிலைத்திருந்தன.
"என்னடி இன்னும் படுத்தே கிடக்கிறாய்" சமையலறையில் நின்று சத்தம் போட்டாள் அந்த அரக்கி.
சின்னவள்ளிஒருபதிலும் சொல்லவில்லை. அவள் மனம் அழுதது.
"ஏன்டி காது கேட்கேல்லையா 'அம்மா. சின்னவள்ளி முணுமுணுத் தாள். அவளால் எழும்ப முடியவில்லை.
இந்த அரக்கி வீட்டின் தலைவி. களஞ்சிய அறைக்குள் புகுந்து தனது காலால் சின்ன வள்ளியை உதைத்தாள்.
"ஐயோ அம்மா நோகுது' "ஏன்டி அங்க இருந்து இங்க படுத்துக் கிடக்கவே கொண்டு வந்த நான்? பொய் சொல்லாமல் எழும்பி வேலையை செய்யடி’ பன்னிரெண்டு வயதுச் சின்னவள்ளியின் கைகள் நடுங்க சுவரைப் பிடித்து ஒருவாறு எழும்பி பலவீனமற்ற கால்களால் மெல்ல
நடந்து சமையலறைக்கு வந்தாள்.
"இப்ப எப்படியடி வந்தனி, எல்லாம் உதை செய்யிற வேலை கன்னத்தில் கண்ணிர் வழிந்த கறைபடிந்திருக்க சின்னவள்ளியின் சின்னக் கைகள் காரமான சின்ன வெங்கா யத்தை உரிக்கத்தொடங்கின.
அவளுக்கு இந்த வீட்டிலும் ஒரு வேளைச் சாப்பாடுதான். இதைவிட அவள் தன் பெற்றோருடன் ஒருவேளைச் சாப்பாட்டுடன் நிம்மதியாக இருந்திருக்கலாம். ஆனால், அவளது வாழ்க்கை திசைமாறிப் போய் விட்டது. பெண்பார்க்கும் தரகுத் தொழில் போல, மலைநாட்டு பெண்பிள்ளைகளை வேலைக்கு கூட்டிச்சென்று பணம் சம்பா திக்கும் தரகர்மாரும் இருக்கிறார்கள். இவள் சின்னவள்ளியின் வாழ்க்கையும் ஒரு தரகரால்தான் இந்த நிலைக்கு வந்தது.
தலவாக்கலையில் சுப்பையா ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்துக்கொண்டு நிற்கும் போது அடிக்கடி அங்கு வந்துபோகும் சுமதி பால என்பவன் சுப்பையரை கண்டு நீண்ட நேரம் பேசினான். அப்போது சின்னவள்ளி பாடசாலை முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தாள்.
சுப்பையா படிப்பறிவற்ற மனிதன். மலையக வாழ்க்கையை மட்டும் அறிந்து கொண்டவன். மலையகத்தை விட்டு வேறு எந்த ஊருக்கும் போய் வந்தது கிடையாது. எதையும் எளிதில் நம்பி விடக்கூடியவன்.
பாடசாலை முடிந்து நடந்து வந்த சின்ன வள்ளியை நிறுத்தி சுமதிபாலவிற்கு காட்டி னான் சுப்பையா.
ஏன்டி காது கேட்கேல்லையா?
'அம்மா." சின்னவள்ளி
முணுமுணுத்தாள். அவளால் எழும்ப முடியவில்லை.
அவள் மனம் அழுதது.
அந்த அரக்கி, வீட்டின் தலைவி களஞ்சிய அறைக்குள் புகுந்து தனது காலால் சின்னவள்ளியை உதைத்தாள்.
இவங்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்கித் தாறது" தனது தமிழில் சுமதிபால சுப்பையாவிற்கு சொன்னான்.
சுப்பையாசின்னவள்ளியைப் பார்த்தான். 'பிள்ள ஒரு பெரிய பணக்கார வீட்டில் வேலை இருக்காம்.போறியா சுப்பையாகேட்க,சின்ன வள்ளி தலையைக் குனிந்துகொண்டு,
- - - - A.
 
 
 
 
 

ஒன்றும் சொல்லாமல் நின்றாள்.
அவள் மனதில் தான் நன்றாகப் படித்து, நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. ‘என்னபிள்ளபதில் சொல்லன்.எங்கடவீட்டு வறுமையைப் பற்றி உனக்குப் புரியும்தானே. அதைவிட உனக்கு இரண்டு தங்கச்சிமார். இங்க தோட்டத்துரைமார் சம்பளம் கூட்டித்தர கொஞ்சமும் சம்மதிக்க மாட்டேங்கிறாங்க" "அப்பா. சின்னவள்ளி இழுத்தாள்.
ereiroot 6iter?" “என்னால மற்றவங்களுக்கு பிரயோசனம் என்றால் நான் வேலைக்குப் போறன்"
சுமதிபாலவின் காவிப்பற்கள் சிரித்தன. சுப்பையாவின் மனம் அழுதது. தனது பிள்ளை படிக்கவேண்டிய இந்தக் காலத்தில் ஒரு வீட்டு வேலைக்காரியாக, பாத்திரங்கள் கழுவி, வீட்டைச்சுத்தம்செய்து, ஆனால் வீட்டு வறுமையும் அவளுக்கு கிடைக்கப்போகும் சம்பளமும் மனச்சாட்சியை மறைத்தன.
நம்பிக்கையான இடமாஐயா..? சுப்பையா சுமதிபாலவை பார்த்துக்கேட்டான்.
'ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். அந்த வீட்டு அம்மா இந்த பிள்ளையை நல்லா பாத்துக்கும் சுமதிபால சொன்னான்.
சுப்பையாவின் மனதில் ஒருநிம்மதி. தனது மகள்ஒருநல்ல இடத்திற்குத்தான்வேலைக்குப் போகிறாள் என்ற திருப்தி. சுப்பையாவும் சுமதிபாலவை நம்பி சின்னவள்ளியை கொழும்புக்கு அனுப்பிவைத்தான்.
அந்தப் பண்க்காரி, சின்னவள்ளியின் எஜமானி, அந்த அரக்கி முதல்மாத சம்பளத் தையும் புரோக்கர் பணத்தையும் சுமதி பாலவிடம் கொடுக்க சுமதிபால தனது தரகர் பணத்தை எடுத்துக் கொண்டு மிகுதியை சுப்பையாவிற்கு அனுப்பி வைத்தான். இரண்டாவதுமாதமும் பணம்சுப்பையாவைத் தேடிச் சென்றது. அதற்குப் பின் சுப்பையா தினமும் கடிதத்தின் வரவை எதிர்பார்த்து எதிர் பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.
ஒரு மாதம்முடிவடையவீட்டுஎஜமானியின் குணமும் மாறத் தொடங்கியது. சின்ன வள்ளியின் சந்தோஷமான வாழ்க்கை எல்லாம் மறைந்துபோக அவள் ஒரு நரக உலகத்தில் கஞ்சரித்தாள். அந்த நரக உலகத்தில அந்தப் பணக்கார எஜமானி ஒரு அரக்கியாக ஊர்வலம் வந்தாள்.
"எங்கடி வெங்காயம் உரிச்சு முடிஞ்சா..? அந்த எஜமானியின் குரல் கனத்துடன் கேட்டது.
"ஆமா அம்மா."
"அப்ப உரிச்சு முடிஞ்ச உடனே ஏன் எனக்கு சொல்லேல்ல" சின்னவள்ளி ஒன்றும் சொல் லாமல் மெளனமாக நின்றாள். அவளது கைகள் நடுங்கின. அடுத்து எப்படி அடிக்கப்
* y , • శీ
வர இதழ் 30 May 2011
போகிறாளோ என்ற பயம்.
'மிளகாயை எடுத்து சின்னஞ் சின்னதாக வெட்டடி அந்தஎஜமானிசொல்லசின்னவள்ளி ஒரு பேப்பரில் சுற்றி வைக்கப்பட்டிருந்த காரமான அந்த மிளகாயை எடுத்து வெட்டத் தொடங்கினாள்.
அப்பொழுது பெரிய எழுத்தில் அந்தப் பேப்பரில் பிரசுரிக்கப்பட்டிருந்த மலையகத் திலிருந்து வேலைக்கு கொழும்புக்குச் சென்ற இரண்டு பெண்கள் கொலை என்ற தலைப்பு
று 9
அவள் கவனத்தை ஈர்த்தது.
சின்னவள்ளி அந்த உண்மைச் சம்ப வத்தை வாசித்தாள். தனக்கும் இந்த நிலை வந்துவிட்டால் நினைத்துப் பார்க்கவே அவளது கைகளும் கால்களும் நடுங்கின. அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்களாகி விட்டன. தனது தந்தையோ தாயோ தன்னை வந்து பார்க்காதது அவளுக்கு இன்னும் பீதியைக் கூட்டியது. கைகள் காரமான அந்த மிளகாயை வெட்டிக் கொண்டிருக்க, மனம் செய்வதறியாது தவித்தது.
நான் வாழ வேண்டியவள். நான் இங்கு வந்து அடி, உதை வாங்கி சாகப் பிறக்க வில்லை. நான் படித்திருந்தால் எனது ஊர் மக்களுக்கு ஏதாவது வழியில் உதவி செய்தி ருப்பேன். அவள் மனம் நினைத்துக் கொண்டது.
காரமான மிளகாயை வெட்டிய கைகள் அவற்றை வெட்டுவதை நிறுத்தின. அந்தக் காரத்தில் கலங்கிய கண்களை சட்டையின் ஒரு மூலையை இழுத்துத் துடைத்துக் கொண்டாள்.
வவுனியூர் இரா. உதயணன்
நான் சாகமாட்டேன். அதுவும் இந்த அரக்கியின் கைகளால். மெல்ல எழுந்து கைகளைக் கழுவியவள் சமையலறையின் பின் வழியால் இறங்கி நடந்தாள்.
ரீ.வி. சீரியல் பார்த்துக்கொண்டிருந்த அந்த எஜமானிக்கு சின்னவள்ளி வீட்டைவிட்டு ஓடி விட்டாள் என்பது தெரியாது. அவளுக்கு கொழும்பு புதிய இடம். என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டு நடந்தவள், பெரிய தெருவை அடைந்தாள். அந்தப் பெரிய தெருவில் அவள் தொடர்ந்து நடந்தாள். நடக்கும் வழியில் ஒரு பொலிஸ் நிலையம் அவள் கண்ணுக்குப்பட்டது. இங்கே போய் சொல்லலாமா என நினைத்தவள் ஒரு கணம் தயங்கி நின்றாள்.
சாவதை விட இவர்களிடம் சரணடைவதே மேல் என நினைத்தாள். அந்த பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து அங்கு இருந்த பொலிஸ் அதிகாரியிடம் நடந்ததைச் சொன்னாள்.
அந்த எஜமானி கைதுசெய்யப்பட, அவள் மீண்டும் தன் பெற்றோருடன் சேர, அந்த அரக்கியின் துன்புறுத்தலுக்கான வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்க, அடிக்கடி கொழும்பு வந்துபோகும் சின்னவள்ளிக்கு கொழும்பு இப்போது நன்றாக பழக்கப்பட்ட இடமாகிவிட்டது.
ஆனால் அவள்மனம், நாங்கள் அடிமைகள் இல்லை, வறுமையால், ஏழ்மையால் உழைக்கவந்த ஏழைகள், வேலைக்காக செல்லும் எந்தச் சிறுவர்களுக்கும் இப்படி நடக்கக்கூடாது. அதுவும் பாடசாலைக்குப் போகாமல் வேலைக்கு அடிமைகளாகப் போகும் சிறுவர், சிறுமிகளைத்தடுக்க ஏதாவது வழிமுறை செய்யவேண்டும் என்று நினைத்தவளாய் தனது லயத்திலிருந்து கொழுந்து பறிக்க நடந்துபோகும் தன் தாய் செல்லம்மாவைப் பார்த்த வண்ணம் அமர்ந்தி ருந்தாள் அந்தச் சின்ன சின்னவள்ளி0

Page 11
-@=
வரஇதழ் 30" May 2011
கன்ட உடம்பில் எப்படி காயம்
LDஏற்பட்டது?
'சூடு போட்டாங்க."
uLunTfitt?
"elüLIT”
LDassöTL sIILJIT6)IT???
ஆமாம்!
எதனால சூடு போட்டாங்க..?
'நெருப்பால.
மகனுக்கு வலிக்க இல்லையா?
66Sਲੰ.
மகன் அழ இல்லையா?
"அழுதன்
பார்ப்பதற்கு இரண்டு அல்லது இரண்டரை வயது நிரம்பிய அந்தக் குழந்தை மிகவும் பயந்துபோய் இருந்தது. உடல் முழுவதும் சுடுபட்ட வடுக்கள் காணப்பட்டன. விவேஸ் நிமினாத் என்ற அக்குழந்தைக்கு தந்தை என்று கூறப்பட்ட ஒருவனால் நடந்த அக்கிரமே அது.
அதற்கு அந்தக் குழந்தையின் தாயும் உடந்தை. தன் இரத்தத்தில் உருவான குழந்தையையே இப்படி சூடுவைத்து கொடுமைப்படுத்தும் பெற்றோரை எங்காவது கண்டதுண்டா? பொலிஸார் கேட்ட கேள்விகளுக்கு தன் மழலை மொழியால் அந்தக் குழந்தை பதிலளிக்கும்போது பார்ப்போர் மனம் பதறத்தான் செய்தது.
இந்தக் குழந்தை அப்பா என்றழைப்பது தன் தாயின் இரண்டாவது கணவனையே. குழந்தையின் தந்தை சிறையில் இருக் கின்றார். ஒரு வீட்டில் அடைத்துவைத்து இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்ட அக்குழந்தையை கட்டுநாயக்காபொலிஸ்மா அதிபர் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பிரனாந்து தலைமையிலான பொலிஸ்குழு மீட்டெடுத்து தற்போது தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்கின்றது.
இது தொடர்பாக பொலிஸார் தெரிவிப்ப தாவது: "கட்டுநாயக்கா த சில்வா மாவத் தையில் உள்ள ஓர் வாடகை வீட்டில் வசிக்கும் குழந்தையொன்றுக்கு சித்திரவதைநடப்பதாக 119 தொலைபேசி ஊடாக எமக்கு தகவல் கிட்டியது. எமக்கு கிடைத்த தகவலின்படி நாம் அந்த வீட்டுக்கு சென்றோம். கதவு திறக்கப்படாமல் இருந்ததால் வீட்டை உடைத்தே நாம் உள்ளே சென்றோம். அப்போதுதான் விவேஸ் நிமிநாத் என்ற அக்குழந்தைக்கு நடந்த கொடுமை களை காணமுடிந்தது" என்றார்.
பொலிஸார் வீட்டினுள் நுழையும் போது ஒரு இளைஞன் தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டின் ஒரு அறையில் சுருண்டுபடுத்துக் கிடந்த குழந்தையை பார்க்கும்போது பொலிஸாரின் உள்ளம் பரிதாபப்பட்டது. கண்களில் இருந்து கண்ணிர்வழிய அக் குழந்தை எழும்ப முடியாமல் சோர்ந்து கிடந்தது. முதலில் பொலிஸார் குழந் தையை தூக்கியெடுத்தனர். பல நாட்கள் குளிப்பாட்டப்படாமல் காணப்பட்ட அக் குழந்தையின் முகம் முதல் பாதம்வரை சூடு
மொனாலி சுபசிங்க நாகாமத்தான்
வைக்கப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது பரிதாபமாகஇருந்தது.ரி.வி.பார்த்துக்கொண்டி ருந்தவனிடம் பொலிஸார் கேட்டபோது தான் சுடவில்லையென்றான். அத்தோடு தன் குழந்தையைவிட விவேஸிக்குத்தான் அதிகம் பாசம் காட்டுவதாக குறிப்பிட்டான்.
குழந்தையின் பக்கம் திரும்பிய பொலிஸார் அந்தக் குழந்தையிடம் பரிவுடன் தன் காயங் களுக்கு யார் காரணம் என்று கேட்டபோது, தனது மழலை மொழியில் "அப்பாதான் காரணம் எனக் கூறியது. குழந்தை கூறிய அனைத்தையும் பொலிஸார் ஒலிப்பதிவு செய்தனர். குழந்தையின் முதுகுப் பகுதியில் "வயரால் அடித்த வடுக்கள் காணப்பட்டன.
அந்த இளைஞன் மேலதிக விசாரணைக
கடீருறாயக்காவில் VB-6 antb unvagie བ། நடந்த கொடுமை,
ளுக்காக பொலி ஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டான்.
23 வயதுடைய விவேஸின் தாய் நாத்தாண்டியா பிரதேசத்தைச் சேர்ந்தவள். பருவ வயதையடையும்போதே திருமணம் முடித்து நிரந்தரத் தொழிலும் இல்லாது கிடைக்கும் வேலைகளைச்செய்து காலத்தை ஒட்டி, இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகி விட்டாள். மூத்த மகனுக்கு ஏழு வயது. விவேஸ் பிறந்து சிலநாட்களின்பின் இவளது கணவன் போதைப்பொருள் கடத்தி சிறைக் குச் சென்றுவிட்டான். இப்படியிருக்கையில், தான் வேலைசெய்த ஓரிடத்தில் 22 வயதான ஒரு இளைஞனை சந்தித்தாள். வெளிப் பனையைச் சேர்ந்த அவனுக்கும் நிரந்தரத் தொழில் இல்லை. அவனிடம் தன்நிலைமை யை எடுத்துக்கூறவே அவனும் அவளோடு சேர்ந்து வாழத் தயாரென்று கட்டுநாயக்கா விலுள்ள ஒரு வாடகை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அப்போது ஏழு வயது நிரம்பிய
அவளது மகனை குறிப்பிட்ட பெண்ணின்
தாயிடம் ஒப்படைத்துவிட்டு விவேஸை கூட்டிச் சென்றான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவனுடன் சேர்ந்துவாழ்ந்த சில காலங் களிலேயே அவனும் போதைப் பொருளுக்கு அடிமையானவன்என்றவிடயத்தைத்தெரிந்து கொண்டாள்.அவனுக்கோஒவ்வொருநாளும் போதைப்பொருள் தேவைப்பட்டது. அதனை இந்தபெண்தான்பெற்றுக்கொடுக்கவேண்டும். அவன் மட்டுமன்றி அந்தப் பெண்ணையும் அவன் போதைப்பொருளுக்கு அடிமையாக்கி யுள்ளான் என்பது பின்னர்தான் புலனாகியது. இதற்காகனல்வாறாவது பணம் தேடித்தருமாறு அவளிடம் அவன் கட்டளையிட்டிருந்தான். பணமின்றி வந்தாலோ அவளுக்கு கிடைப்பது அடியும் உதையும்தான்.
வீட்டில் கிடக்கும் கணவனின் தேவையை நிறைவேற்ற குழந்தையின் தாய் வேறு வழியின்றி தன் உடலை விற்கும் தொழிலைச் செய்து பணம் சம்பா தித்தாள்.
அவள் கொண்டுவரும் பணத்தைக் கொண்டுபோதையுற்றிருந்த அவனது உள்ளம் கொடுமையான ஆசை > களை நோக்கிநகர்ந்தது. அதற்கு பலியாகியது இந்தப் பச்சிளம் குழந்தைதான். முகம், மூக்கு, கை, கால், குதம், பாலுறுப்பு என உடலில் அனைத்து அங்கங்களையும் குறி வைத்துசிகரட்டினால்சூடுபோட்டுதன் வக்கிர ஆசையைத் தீர்த்துள்ளான். முதுகிலே வயரினால் அடித்துள் ளான். எவ்வளவு கொடுமைகள் செய்தாலும் அவனை அக்குழந்தை வாய்நிறைய "அப்பா" என்றே அழைத்தது. அக்குழந்தையின் பார்வைக்கு அவன்தந்தையாக தெரிந்தாலும் அவனுக்கோ அக்குழந்தை குழந்தையாகவே தெரிந்திருக்கவில்லை.
இதனைப்பற்றி பக்கத்து வீட்டார் ஒருவர் குறிப்பிடும்போது:
மாலை 6.00 மணியளவில் குழந்தையை ஒரு அறையில் அடைத்து (தனியாக அல்லது இருவரும் இணைந்து) போதைப்பொருளைப் பாவித்துவிட்டு குழந்தையின் உடலை சிகரட்டினால் பற்றவைப்பான். குழந்தை வீரீட்டு அழும் சத்தம் கேட்கும். அப்போது முழு வீடுமே புகையால் நிரம்பி இருப்பதை காணமுடியும் எனக் குறிப்பிட்டனர்.
குழந்தை அழும்போது அடிப்பார்களாம். அதற்குப் பயந்து அந்தக் குழ்ந்தை அழாம்ல் இருக்கும், அக்குழந்தையை பொலிஸார் கண்டபோது தாய் அங்கே இருக்கவில்லை.
பின்னார் குழந்தையின் தாயைகண்டுபிடித்து குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அந்தத் தாயோ வைத்தியசாலையில் வைத்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு தப்பியோடியிருக்கிறாள்.
பின்னர் தாய் ஒரு ஹோட்டலில் இருக்கும் போது கைதுசெய்யப்பட்டிருக்கிறாள். தனக்கு இந்தச்சம்பவம்பற்றி எதுவும் தெரியாது என்று கூறிய அத்தாய் தன் குழந்தை சாப்பிடாத போது மட்டுமே தன் கணவர் கண்டிப்பாரே தவிர, வேறொன்றும் செய்யவில்லையென்று கூறியுள்ளாள்.
குழந்தையின் உடலில் உள்ள வடுக் களை பார்க்கும்போது இது தொடர்ச்சியாக நடந்துவருகின்ற ஓர் சித்திரவதையே என்பது தெளிவாகிறது. வார்த்தைகளால் கூறிமுடிக்க முடியாதளவு வேதனையை அப்பச்சிளம் பாலகன்அனுபவித்துள்ளான்.இதுதொடர்பில் குழந்தையின் தந்தை என அழைக்கப் பட்டுவரும் அந்தமனிதனும்அக்குழந்தையின் தாயும் சந்தேகத்தின் அடிப் படையில் கைதுசெய்யப்பட்டுள் ளனர். குழந்தை இப்போது தாயின் அப்பாவிடம் (பாட்ட னின்) கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கா பொலிஸ்மா அதிபர் பிரதானபொலிஸ்பரிசோ தகர் பிரசாத் பிரனாந்து தலை solduseo Guscot GhunteSelourfCart தகர் விதாரண மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளும் இது தொடர்பில் விசாரணையைத் தொடர்ந்தனர். என்னதான் குற்றம் செய்தாலும் தான் பத்து மாதம் பெற்றெடுத்த குழந்தைக்கு ஒரு தீங்கு ஏற்படும்போது எந்தத் தாயும் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டாள். ஆனால், இங்கோ தன் கணவனின் ஆசைக்கு தன் குழந்தை யையே தாய் பலிக்கடா ஆக்கியுள்ளாள்.
போதையில் இருக்கும்போது மனிதனுக்
கும் மிருகத்திற்கும் வித்தியாசம் தெரியாத இவர்களை மனித வர்க்கத்திலேயே சேர்க்க தகுதியற்றவர்கள். கணவன் இல்லா விட்டாலும் தன் பிள்ளைகளுக்காக வாழும் எத்தனையோ தாய்மாரை இன்று நாம் பார்க்கின்றோம். அவர்களின் தியாகத்துக்கு மத்தியில் இவர்களை என்னவென்பது?
எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காத இந்த
பச்சிளம் குழந்தை இவ்வளவு துன்புறுத்தலுக்
குள்ளாகியது யார்செய்த குற்றம்?

Page 12
னிதர்களின் பாலியல் நடத்தை LD சமூகத்தினால் கண்காணிக்கப்பட்டதாகவும் அதனால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்து வந்திருக்கின்றது. மீளுற்பத்தி என்று சொல்லக்கூடிய குழந்தைகள் பெற்று வளர்க்கும் நடவடிக்கையானது ஆண், பெண் உறவுகளைத் தீர்மானிப்பதில் மிக முக்கியமானதாகையால் சமூகத்தின் இந்த அதீத கவனம் எமக்குப் புரிகிறது. ஆனால் இதிலும் கூட, வழமைக்கு மாறானதாக வித்தியாசமாக எது நடந்தாலும் அதனை நசுக்கி அணைப்பதில் எமது சமூகம் முன்னிற்பதைப் பார்க்கின்றோம்.
எங்கும் எப்பொழுதும் எம்மத்தியில் வேறு பாடுகள் சகிக்க முடிவதில்லை, இல்லையா? இந்தப் பிரச்சினைகளின் ஆழ, அகலங் களை ஆராய்வதற்கு "ஈகுவல் கிரவுண்ட் (சமதரை என்று பொருள்படும்) ஸ்தாப கரும் தலைவருமான ரொஸானா ப்ளேமர் கல்தேரா வை இருக்கிறம் சார்பில் சந்தித்தோம். வைத்திய தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்த இவருக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உள்ளனர்.
ஈகுவல் கிரவுண்ட் ஆனது பாலியல் நடத்தை உரிமைகளுக்காகப் போராடும் ஒரு அமைப்பாகும். தயவுசெய்து நாம் நாமாக இருக்க அனுமதியுங்கள் என்று வாதாடுகின்றது. ஓரினச்சேர்க்கையானது தத்தமது இயல்புகளுக்கேற்ப மனிதர்கள் மேற்கொள்ளும் நடத்தைத் தெரிவாகும். அதுவும் இயற்கையின் ஓர் அம்சமாகும் என்று கூறுகின்றது. தமது வாழ்வை தாமே நிர்ணயம் செய்யும் உரிமைக்காக குரல் கொடுக்கும் ரொஸானாவை ஒரு எதிர் பார்ப்புடன்கூடிய படபடப்புடன் பேட்டிக்கு அணுகினோம் என்றே கூறவேண்டும்.
அவரிடம் எப்படி நீங்கள் இந்த அமைப் பினை உருவாக்க நேர்ந்தது என்று கேட்ட போது.
என்னுடைய பதின்மவயதை நான் அடைந்தபோது என் பாலியல் உணர்வோடு போராடவேண்டிய ஒரு நிலைக்கு ஆளானேன். அப்போது எனக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் வாழ்வது ஒரு பெரிய விடயமல்ல. ஆனால், என்னைப்போன்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் இந்த நாட்டில் வாழ்வது கஷ்டம். சமூக கலாசார அவமதிப் புக்கள், மத எதிர்ப்பு, சட்டஎதிர்ப்பு என்று எல்லா வழிகளிலும் எம்மை வாழ விடுகிறார்கள் இல்லை. நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் வெளிப்படை யானவள். என் பெற்றோரும் உறவுகளும் நான் யாரென்பதை புரிந்துகொண்டு என்னை என்வழியில் விட்டுவிட்டார்கள்.
அமெரிக்காவிலிருந்து இங்கு வந்தபிறகுதான்
ஆரம்பத்தில் அப்படிப்பட்டவர்களைச் சேர்த்து ஒரு குழுவாகவே ஆரம்பித்தேன். ஆனால், எம்மைப்போல ஆண்களும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை அறிந்த நான், நான்கு வருடங்களுக்குப்பின் என்னைப்போன்ற ஆண் நண்பர்களுடன் இணைந்து Equal Ground என்ற அனைவருக்கும் பொதுவான இந்த அமைப்பை நிறுவினோம். இலங்கை யிலேயே நாம் மட்டும் தான் இந்த அமைப்பை நிறுவியுள்ளோம். ஒருவேளை ஆசியாவிலேயே கூட இருக்கலாம் என ஒரு நீண்ட விளக்கத்தைத் தந்தார்.
சரி, இதன் நோக்கம் என்ன..?
வேறுபாடான பாலியல் நடத்தைகள் கொண்டவர்கள் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என சமூகத்துக்கு விழிப்புணர் வுட்டுவதும் சட்டம் இதனை அங்கீகரிக்க
வேண்டும் என்று அரசு மட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதுமே இதன் நோக்கங் களாகும்"
உங்கள் அமைப்பின் வேலைத் திட்டங்கள் பற்றிக் கூறுங் களேன்.
நாம் குறித்த ஒரு பிரிவின ருக்கு மட்டும் சேவை செய்வோர் அல்ல. இங்கு நாம் ஆண், பெண், ஓரினச்சேர்க்கையாளர். ஈரினச் சேர்க்கையாளர்கள், அரவாணிகள் மற்றும் தமது பால் பற்றி கேள்வி கொள்வோர் மட்டுமன்றி எதிர்பாலாருடன் புணர்வோரு டனும் வேலை செய்கின்றோம். நாம் வேலைக்கு அமர்த்தும்போது பாகுபாடின்றி அனைவருக்கும் வாய்ப்பளிக்கின்றோம். எம்மிடையே எதிர்பாலாருடன் புணரும் பணியாளர்கள், அங்கத்தவர்கள் மற்றும் நன்கொடையாளர்களும் இருக்கின்றனர்.
இங்குள்ள என்னைப் போன்றவர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கள்ன்ண்ணினேன்.
அனைவருக்குமான மனித உரிமைகள் மற்றும் சம உரிமைக்காக வேலை செய்கின்
 
 
 

வறு இதழ் 30th May 2011
ஓரினச் சேர்க்கையாளராக
டுகுல் எனக்டு எந்து
JiloGL 0606)
TT6DITGOTIT (36 Toft கல்தோ
றோம். அந்த கொள்கையில் நாம் உறுதியாக உள்ளதால் எமது ஊழியர்களுக்கிடையிலும் நாம் அந்த சமநிலையைப் பேணக்கூடியதாக இருக்கின்றது. சட்டங்கள் இன்றிரவே மாறினாலும் மக்களின் மனநிலை மாறுவது கடினம். அதற்காக நாம் மக்களிடம் சென்று காமம், பாலினம், மனித உரிமை, எச்.ஐ.வி. தொற்று, பாலியல் சுகாதாரம் போன்ற வற்றைப்பற்றி பேசி அதனைப்பற்றி மக்க ளுக்கு விழிப்புணர்வை வழங்கவேண்டும். அதன்மூலமேமக்களின்மனநிலையை மாற்ற முடியும் என்று கூறும் ரொஸானா தனக்குக் கீழே பணிபுரிவோரை வேலைக்காரன் என்று அழைப்பதில்லையாம்.
ஒரே மேசையில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றோம், கலந்துரை யாடுகின்றோம் என பெருமையாகக் கூறுகின்றார். இவர்களுடைய எல்லா பதிப்பு களும் செயற்திட்டங்களும் நிகழ்வுகளும் மூன்று மொழிகளிலும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
அவருடன்நாம் உரையாடிக்கொண்டிருந்த போது அங்கு சுற்றுப்புறத்தில் அதிகமாக GLu6öOTE606TGU 56COTGLITLD.
இங்கு அதிகமாக பெண்கள் வேலைக்கு இருப்பதன் காரணம் பற்றிக் கேட்டோம்.
நான் ஒருபெண்ணாக இந்தநிறுவனத்தை நடத்துவதால் பெண்கள் அதிகமாக இருக்கலாம். மற்றபடி ஒன்றும் இல்லை. ஆண் நண்பர்களும் இருக்கின்றார்கள். இன, மத, வர்க்க பேதம் இல்லை. மற்றவர் களுக்கு முன்மாதிரியாக இருக்கவே ஆசைப்படுகின்றோம். அதனாலேயே நாம்
கடுமையான விதிகளை நிறுவனத்துள் கடைப்பிடிக்கின்றோம். போதைவஸ்துக்
களை எக்காரணம் கொண்டும் நிறுவனத் துக்குள் அனுமதிப்பதில்லை. அதேபோல் நாம் யாருக்கும் விலங்கிடுவதுமில்லை. நாட்டில் எல்லோரும் இப்படி இருந்தால் எவ்வளவு நல்லது என்றார் முகத்தில் புன்னகையுடன், உங்களது இந்த இலக்கு மிகவும் கடினமா னது.நிறையதடைகளைசந்தித்திருப்பீர்கள். எப்படி அவற்றுக்கெல்லாம் முகம் கொடுத் தீர்கள்?
"எனது சொந்தவாழ்க்கையில் நான் ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதனால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் எம்மைப் போன்றவர்கள் வெளிப்படையாக வாழமுடியாமல் துன்பப்படுவதே மிகப் பெரிய பிரச்சினையாகவுள்ளது. இன்று சமூகத் திற்குப் பயந்து அதிகமானோர் பாலியல் சம்பந்தமான தமது பிரச்சினைகளை வெளியே சொல்லப் பயப்படுகின்றார்கள்.
தனி மனிதராக இருந்தாலும் சரி எம்மைப் போல நிறுவன ரீதியாக இருந்தாலும் சரி ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படை யாகவும் பகிரங்கமாகவும் இயங்கும் நாள் வரவேண்டும். நாம் எம்மைக் குறித்து அவமானப்படுபவர்கள் அல்லர். நாம் எம்மை ஒடுக்க அல்லது இழிவுபடுத்த நினைப்பவர்களுக்கு பயப்படுபவர்களும் அல்லர். Equal Ground கடந்த காலங்களில் நிறைய அச்சுறுத்தல்களைச் சந்தித்துள்ளது. முக்கியமாக கிழக்கு மாகாண 'ஜிஹாத் அமைப்புக்களால் எமக்கு மரண அச்சுறுத் தல்களும் வந்துள்ளன. "சமூ கத்தை சீரழிப்பவர்கள் என்று எம்மைப் பகிரங்கமாகத்தாக்கினர். இருந்தாலும் நாம் எமது நிலைப் பாட்டில் உறுதியாக இருந்தோம். முடிந்தால் எங்களைக் கொல்லச் சொன்னோம். அப்படிக்கொன்றால் எம்மைப்போல் இன்னும் 100 பேர் வருவார்கள். ஏனென்றால் இது தனியே என்னைப் பற்றியது மட்டுமல்ல. எங்களைப்போல் ஆயிரக்கணக்கானோர் நம் மத்தியில் ஒளிந்து வாழ்கின்றனர் என நான் கூறினால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நாங்கள் சிறப்பான உரிமை எதனையும் கேட்கவில்லை. எல்லோருக்கும் பொதுவான உரிமையையும் மரியாதையையும் சமமாக நடத்தப்படுவதையுமே நாங்கள் கேட்கின்றோம். இத்தகைய அமைப்புகள் உலகெங்கிலும் உள்ளன. ஆனால், நம்நாட்டில் இல்லை ஏன்?
ஏனென்றால் இங்குள்ள மக்கள் ஆட்சியாளர்களின் கைப்பிடிக்குள்ளேயே
இருக்கவேண்டும் என்ற நிலை காணப்
படுகின்றது. ஆனால், நாம் அதற்கு எதிராக போராடுவோம். எமக்கு யாரும் அதைச்செய்,
༦ན་གྱིས་

Page 13
  

Page 14
| Sesoleerið erbum Luffen 66 Nešbę
uSeign
SbStu o
(UPigul.
Li 顫 Li 。 தமிழ் நிருபரில் தமிழ் நிடுபர்
உங்கள் பதிவுகளை இணையுங்கள் பதிய 6O8685c Ελ Πεσή .. . . . . . . . . . . . . . .1 ഖgഖ سس
all ബി. േ (!pg) ഞ ബ JLDIT5 ( ning es ug: ΕΒΕΤ 5 ܗܢܘܢ ܕܝܢ ഡ്രജൂബ கத்தில் . ܐ ܢ dres 6
ബർ ബ 69| 患
S S S S S S S S S S S
பிரபல နှီး ensis
டுெக்கு STAD, ATLE= | LDפחLD
66t
ஒவ்வொருவரும் தனக்கென ஒரு வலைப்பூ வைத்தி ருப்பதும் அதில் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளியிடுவதும் இக்காலத்தில் சாதாரணமானதொரு விடயம். அதே உங்களது தமிழ்ப் பதிவுகளுக்கு பரிசிலும் புகழும் கிடைத்தால் எப்படியிருக்கும்?
இணையத்தில் பரவிக்கிடக்கும் தமிழ்ப் பதிவுகளை பொருத்தமான தலைப்பின்கீழ் ஒரே இடத்தில் சேமித்து வைத்து வாசகர்களின் பார்வைக்காக வைக்கப்படும் ஒரு தளமே தமிழ் நிருபர் இணையத்தளம்.
உங்கள் பதிவுகளுக்கு நீங்கள்தான் ஆசிரியர். உங்கள் பதிவுகளை மற்ற பயனர் திருத்தவோ நீக்கவோ இயலாது. இங்கு உங்கள் வலைப்பூ வலைத்தளம் மட்டுமின்றிஉங்களைக்கவர்ந்தவேறுவலைத்தளத்தின்
தமிழ் இடுகைகளையும் வீடியோக்களையும் இங்கு பகிர
படம் வரைதல், வர்ணம் தீட்டுதல் என்றால் இயல்பாகவே குழந்தைகளுக்கு கொள்ளை விருப்பம்தான். விடுமுறை தினங்களில் சிறுவர்கள் கணனி விளையாட்டை விளையாடு வதைவிட ஓவியம் வரைந்து பழகலாமே. இப்போது கணனியில் ஒவியம் வரையும் விருப்பத்தை வளர்ப்பதற்காகவே ஒரு இலவச மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
*ဇူး ~ )
བའིན་
* گی
T
தரவிறக்கமுகவரி: http://tuxpaint.org/download
இந்த முகவரியை கிளிக்செய்து நாம் பயன்படுத்தும் Operating சிஸ்டத்திற்கு துணைபுரியும் வகையில் இருக்கும் மென்பொருளின் சுட்டியை கிளிக்செய்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளலாம்.
சாதாரண மைக்ரோசொப்ட் பெயிண்ட்டை பயன்படுத்தி நம் சிறுவர்கள் ஒவியம் வரைவதைவிட எளிமையாக பல வகையான பிரஷ் மற்றும் கருவிகளும் சில வகையான மெஜிக் வடிவங்களும் எளிதாக ஒரேகிளிக்கில் பயன்படுத்தும் வண்ணம் இருக்கிறது.
ECOGİSOD 600İöi ORGÁNUÖÖDOGOL OTOTİĞÜOOTÜ
Lář 鸥
தமிழர்களின் ஆளுன
பெற்றவர்களின் பதிவுகள் பிரபலம இதில் ஆகக்கூடுதலான வாக் பிரபலமாகும் பதிவருக்கு இந்திய ரூபா ரொக்கப் பணம் பரிசாக 6 ருக்கின்றது.
இப்பொழுதே உங்களது பதி நிருபரில் பதிவுசெய்து கொள்ளுங் Glagoguriassif. http://www.tamin
பொதுவாக நாம் இை கொண்டிருக்கும்போது தி erOrr massage 6.jpub. Budgs முடியாத கட்டத்தில் வாடி! உதவியை நாடுவோம். இ அதனை சரிசெய்து விடலா நமது கணனியின் Inter புதுப்பிக்கவேண்டிய தே6ை ஏற்படும்.
இதனைத் தீர்க்கும் வழி o Start button (S6) beflás என்பதை தெரிவு செய்யுங் o type ʻCmdʼ in the bO. On OK 66 or C3LT66 s). கட்டளை ஒன்று தென்ட Lusogpu DOS Operating Sys ஒத்திருக்கும்.
e Type tipConfig/release Enter இது உங்கள் க தற்போதைய IP முக3 66d6rfiu îNGSLb.
o Type tip.config/renew 'Enter Sg Lgu IP (pas ஒப்படைக்கும்.
a Type Exit" and pre உங்கள் விண்டோcloseெ 'இப்போது உங்கள் கண6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Susiest
Řasešit
D. பப்படும் எல்லா இடு ரும் உடனுக்குடன் களின் பார்வைக்கு ண்டும் என்பதற்காக, பக்கத்தில் பிரசு ம், குறிப்பிட்ட வாக்கு OTE) assol 555 lb பக்கத்தின் வலது பக் இன்றைய பிரபல தாகுக்கப்படும்.
ல் இ ன்  ைற ய ம், நேற்று, வாரம், வருடம் என அதிக ன வாக்குகளைப்
VV"
ாக அறிவிக்கப்படும்.
குகளைப் பெற்று மதிப்பில் 1 இலட்சம் வழங்கப்படக் காத்தி
'வுகளையும் தமிழ்
கள், பரிசை அள்ளிச் rubar.org/
D
前
வர இதழ் 30th May 2011
Folderese LDGDopšgija Danělsas மைே மட்டும் போதும்
ஒரு Folderஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில்கிடைக்கின்றன.இங்குஎந்தஒருமென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder 8 Lock Glarusortib.
உதாரணமாக, உங்களிடம் tamil பெயருடைய folder உள்ள தெனில் அந்தfolder ஐlockசெய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்
ஏ முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type 6NaFuiuuu6dub. ren tamil tamil.:{21EC2020&3AEA&1069&A2DD&08 OO2B30309D}
o their eig Notepada lock, bat 6T60T Guuit Glassicsig Save 68tualib.
e பின் இன்னொரு Notepadஐத் திறந்து அதில் பின்வருமாறு Type 6NaFuiuuu6dquib. ren tamil.{21EC2020& 3AEA810698A2DD8080O2B30309 D} tami
o LiežTešā Notepade key.bat 6TGot பெயர் கொடுத்து Save செய்யவும்.
29 || || עם
bami link
key
68rÄIqg5 gSg6öoTGB notepads8uqlib tamil folder 

Page 15
யுத்த நிலங்களை
Usluforför uppáhall
த்த காலத்தின்போது நாட்டின் Uபுபல்வேறு எல்லைக்கிராமங்கள், ஒன்றுக்கும் உதவாமல் போயின.இன்றளவும் சில பிரதேசங்களில் வெடிபொருட்கள் அகற்றப்படாமலும் பயிர்ச்செய்கை, இதர தேவைகளுக்கு பயன்படுத்த முடியாமலும் தரிசு நிலங்களாக காணப்படுகின்றன. நாட்டில் வழமைக்கு மாறாக ஏற்பட்ட இயற்கை மாற்றங்களும் விவசாய நிலங்களுக்கு பெரும் பிரச்சினையைக் கொடுத்தன. அவ்வாறான நிலங்கள் இன்று சிறிது சிறிதாக பயிர்ச்செய்கைக்கு உகந்த நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றமை வரவேற்கப்படவேண்டியதொன்று. விவ சாயத்துறையில் சிறந்து விளங்கிய எமது நாட்டில், விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் இன்று பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் கிழக்குப் பகுதியின் மகாஒயாப் பிரதேசத்தின் எல்லையில் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல்களினால்
பல காலங்களாக கைவிடப்பட்ட நிலங்களில் போகம ஒயா கிராமமும் ஒன்றாகும். போக்குவரத்தின்றி மக்கள் நடமாட்டமில்லாத வனாந்தரமாக இருந்த போகம ஒயா பிரதேசமானது தற்பொழுது பயிர்ச்செய்கை யினால் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளமை மாத்திரமன்றி செழிப்புமிக்க கிராமமாகவும் காட்சியளிக்கின்றது. அப்பாதை வழியே செல்லும்போது அக்கிராமத்தின் வளர்ச்சி எம் கண்களை குளிர்ச்சியடைய வைத்தது. யுத்தத்தால் அழிவுக்குள்ளாகியிருக்கும்
தமிழர் பிரதேசங்களையும் இவ்எல்லைக் கிராமங்களைப்போல் பயிர்ச்செய்கை மூலம் வளர்ச்சியடையச் செய்ய முடியாதா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
பச்சைப் பசேலெனக் காட்சியளித்த நெற்செய்கைகளையும், அவரை, சோளம் போன்ற பல மரக்கறிகளையும் ஓங்கி உயர்ந்துசெழித்து வளரும் சோளப்பயிர்களில் முத்து மணிகளைபோன்ற முற்றிய சோளங் களையும் விரைவாக அறுவடை செய்து கொண்டிருந்தவர்கள் வேறு யாருமல்லர், சிவில் பாதுகாப்புக்குழுவினரே. இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் மிகவும் ஆர்வத்து டனும் செயற்படுவதைஅவதானிக்ககூடியதாக இருந்தது.
அண்மையில் நாங்கள் போகம ஒயா பிரதேசத்திற்கு சென்ற வேளையில், சோளக் கன்றுகளில் இருந்து சோளப்பொத்திகளை அறுவடை செய்து கொண்டிருந்த சிவில் பாதுகாப்புக் குழுவின் விவசாய நிலப் பொறுப்பதிகாரி என். பி.ஜயவீரவைசந்தித் தோம். "முதலில் இங்கு 15 ஏக்கர் நிலத்தில் கெளவி பயிரிட்டோம். பிறகு 102 ஏக்கர் நிலப் பரப்பில் சோளப் பயிர்ச்செய்கையும் நெல் 40 ஏக்கரிலும் தற்போதைக் கு செய்து வருகின் றோம். இப்போது சோள அறுவடைக் களத்தில் இருக் கின்றோம். அதில் பாரிய அறுவடை யை எதிர்பார்க்கின்றோம்" என்றார் மகிழ்ச் சியுடன்,
2010ஆம் ஆண்டுமே மாதம் முதல் சிவில் பாதுகாப்புக்குழுவினர் போகம ஒயா பிரதே சத்தில் முதல் விவசாய பயிர்ச்செய்கையை ஆரம்பித்தனர். இந்தக் கிராமத்திற்கு புத்துயிர் அளித்து 350 ஏக்கர் நிலத்தில் சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொடுக்கும் விவசாய நிலங்களாக மாற்றியமைப்பதற்காக சிவில் பாதுகாப்புக்குழுவினர் கடினமாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதை எம்மால்
< AEGONG AG GOTŠEG D>
வணக்கம் பாருங்கோளப்பிடிச் சுகமாஇருக்கிறியளே? f யாழ்ப்பனத்தில் டெங்கு வருத்தமெண்டு சொல்லிப் பறந்தடிச்சு திரிஞ்சவையெல்ல்ே எங்கடமாந(ர)கரசபை. இப்பு கொஞ்சநாளைக்கு முதல் அருமையான திட்டமொண்டைக் கொண்டுவந்திருக்குறாங்கள் பாருங்கோ.சும்மா எனக்குப்புல்லரிச்சுப்போட்டுதட்ாப்பா. முதல் எல்லாரையும் குப்பையளக் கொண்டு வந்து வீட்டு வாசலில் வைக்கச் சொல்லிச்சினம். பிறகு அதுசரிப்பட்டுவரயில்ல. ஏன் தெரியுமே? யாழ்ப்பாணத்திலளல்லா இடத்தியுைம் என்ன மெயின் றோட்டே போட்டிருக்கு மோன ஆதால ஒழுந்தனுகeளுக்கை: வந்து க்டரில் குப்பையெடுக்க ஏலாதெண்டு சந்தியில போடச் சொன்னவையாம் உந்தப் பிரதேச சபைக்காரர். இப்ப என்ன நடக்குதெண்டு விளங்குதே பாருங்ே in
தெருக்கள் முழுக்க இப்ப சென்ற் அடிச்சுவிட்ட மாதிரியெல்லோ நாறுது மோன அங்க அலையற் தெரு நாயெல்லாம் கம்ம விளையாடிக் கொண்ஸ்ட்ல்லே திரிபுதுகள் பாருங்கோ.வேலிக்க இருந்தஒனை పE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலங்களக மற்றும்
జ్ఞశ్లో క్టె
காணக்கூடியவாறு இருந்தது. கடும் வெயிலில் சோளங்களை அறுவடை செய்து பைகளில் நிரப்பி தோள்களில் சுமந்த வண்ணம் விரை வாக சந்தைப்படுத்துவதற்குரிய ஏற்பாடு களைச் செய்துகொண்டிருந்தனர்.
போகமஓயா பிரதேசத்தில் 102 ஏக்கர் விவசாயத்தில் பெறப்பட்ட சோள அறுவடை யின் வெற்றியினை உறுதிப்படுத்தும் முகமாக அங்கு மலை போல் குவிந்து கிடந்த சோளப் பொத்திகள் காட்சியளித்தன. யுத்த காலத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய இவர்கள் இன்று நாட்டைக்கட்டியெழுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து அபிவிருத்தியை நோக்கிச் செல்லுகின்ற எமது நாடு பொருளாதாரத்தின் அபிவிருத்திக்குரிய நம்பிக்கையை எடுத்துக் காட்டுவதாக போகமஓயா பயிர்ச் செய்கை காணப்படுகிறது.
* த.சிந்துஜா >
விவசாயத்தின் புண்ணியநாடு என பலராலும் போற்றப் படுகின்ற எமது நாட்டில் அண்மையில் பெய்த கடும் மழையினால் மரக்கறிகள் மளமளவென விலை யேறிய தைத் தொடர்ந்தே இப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. காணிகளை துப்பரவு செய்து கொண்டிருப் பதையும் கொள்வனவு செய்வதையும் பார்வையிட்டுக் கொண்டிருந்த சிவில் பாதுகாப்புக்குழுவின் அத்தியட்சகர் றியல் அட்மிரல் ஆனந்த பீரிஸ் உடன் பேச்சுக் கொடுத்தோம்.
'இது வெற்றிகரமான எமது செயற்பாடாகும். எமது பிள்ளைகள் கத்தி, மண் வெட்டி, உழவு இயந்திரம், விதைகள் பாவித்து தான் இதைச் செய்தார்கள். சில பொருட்களை அரசி டம் கடனாகப் பெற்றோம். ஆனால் அரசிடம்இலவசமாக எதுவும் பெற வில்லை. எங்களால் இயன்றதை நாமே செய்கின்றோம். தயவு செய்து அரசாங் கத்திற்கு சொந்தமான அ ல் ல து தனி யார் நிறுவனங்களுக்குச் சொந்த மான கைவிடப்பட்ட நிலங் கள் இருந்தால் எமது குழு வுக்கு அறிவியுங்கள். இவ்வாறான நிலங்களை 1. துப்பரவு செய்து இந்த
_" ఫీడి. _ . . .
நாட்டின் அபிவிருத்திக்காக எங்களின் பங்களிப்பை வழங்க முடியும் என்று நாங்கள் நினைக்கின்றோம்" என்றார்.
இவ்வாறான பாரிய விவசாயத் திட்டங் களை நாடு முழுவதும் விஸ்தரிப்பதற்கு இவர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால் அவ்வாறு பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு போதிய நில வசதி இன்மையே காரணமாகின்றது. சோளப் பயிற்செய்கை மாத்திரமல்லாது 40 ஏக்கர் வயல் நிலத்தில் நெற்பயிர் செய்கையையும் சிவில் பாதுகாப்புக் குழுவினர் மேற்கொண்டு
வருகின்றனர். இதன் மூலம் மக்கள் பாரிய பயனைப் பெறுவதே இவர்களின் நோக்கமாகும். இவர்களால் மேற்கொள்ளப் பட்ட மொத்த அறுவடைகளைக் கொள்வனவு செய்ய தனியார் தொழில் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
கோட்டை SU) விவசாய நிறுவனம் இவர்களுக்கான விதைகள், உரம், உழவு இயந்திரம், எரிபொருள் போன்றவற்றைக் கொடுக்கின்றார்கள். இந்நிறுவனம் இவர் களின் அறுவடையையும் சாதாரண விலைக்கு வாங்குகின்றார்கள், !
எதிர்கால உணவுப் பற்றாக்குறைக்குமுகங் கொடுக்கத் தயாராகின்ற எமது பொருளா தாரத்திற்குபாரியவிவசாயநிலங்கள்தேவைப் படுகின்றன. மகா ஓயாகாடுகளில் ஆரம்பிக்கப் பட்டுள்ள இந்த விவசாயப் புரட்சி எமது நாட்டை எதிர்காலத்தில் சிறந்த முறையில் கட்டியெழுப்பக்கூடிய முயற்சி என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இன்று யுத்தப் பிரதேசமாக, மிதிவெடி பிரதேசமாக, கை விடப்பட்ட பிரதேசமாக காணப்படும் வன்னி நிலங்களையெல்லாம் விவசாயத்திற்கு உகந்ததாக மாற்றியமைத்து இத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதற்கு வழிகளை செய்யவேண்டும். அது நாட்டின் எதிர்கால பொருளாதார நெருக்கடிகளை
ஓரளவாவது குறைப்பதற்கு உதவும்.

Page 16
இரு
"உன்னைப் பற்றிய அதியுயர் எண்ணத்துக்கு முதலில் போ. அந்த எண்ணத்தை இரவு பகலாக சிந்தித்து
அதைப் பற்றிக்கொண்டு வாழும் பொழுது நீ எப்படி இருப்பாய் என்று உன்னை நீயே கற்பனை பண்ணிக் கொள். நீ அந்த நீயாக மாறுவாய்."
இல்லையா என்று தோன்றும்.
ஒவ்வொருவரையும் பற்றிய அதியுயர்ந்த தரிசனத்தைத் தருகின்றன. நாம் எப்படி இருக்க முடியும் எப்படி வாழக்கூடும் என்பதனை அவை படம் போட்டுக் காட்டுகின்றன.
அளவற்ற அன்பைப் பொழியக் கூடியவர்கள் நாங்கள், எனவே அன்பு செய் என்கிற பாகுபாடு காட்டாது எல்லோரையும் சமத்துவமாக நடத்தக் கூடியவர்கள் நாங்கள், எனவே ஒன்றே குலம் என்கின்றன. எங்கும் எப்பொழுதும் நீதி, நியாயம் நிலைபெற
இயந்திரத் தனமாகிவிட்ட எம் வாழ்க்கை முறையில் கிராம வாழ்க் கையின் அமைதியை சுவாசிக்கத் துடிக்கும் மக்கள் தான் எத்தனை? "மெல்லப் பறத்தல்" எனும் இத்தொகுப்பினுடாக இக்குறைக்கு ஓரளவு ஆறுதல் கிடைத்திருக்கின்றது என்று கூறலாம். கிராமத்து பேச்சுவழக்கில் ஆக்கங்கள் படைக்கப்பட்டிருப்பது இதற்கு மேலும் உறுதுணையாகின்றது. இன்றைய நவீன அறிவியலில் எம்மைத் தொலைத்துவிட்டு அருகிலிருக்கும் உறவுகளைக்கூடக் கவனிக்காது தொலைபேசிகளில் எம்மைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.
இத்தொகுப்பின் 'படுவான் மண்” எனும் முதலாவது கவிதையில்
"செத்தவீட்ட சேர்ந்து நிண்டு மொத்தப் பேரும் கொண்டு சென்று மத்தக் கதையை பொறகு பேசும் பழக்கம் இதுதான் படுவான் மண்' கிராமத்து மக்களின் ஓர் மரணவீடுகூட எந்தளவிற்கு ஒற்றுமையாக நடந்தேறுகிறது என்று பாருங்கள். இன்று எமது நகரத்தில் சில மணித்தியாலங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு அடக்கம் பண்ணப்படும் ஓர் மரணவீட்டை, கிராமத்துடன் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. "மனமாற்றம்",
இந்த உலகத்தில் எத்தனை மகான்கள் தோன்றினர், எத்தனை போதனைகள் செய்தனர், ஆனால் யாரும் மாறவில்லையே என்று அங்கலாய்ப்பவர்கள் எம்மில் பலர் உண்டு. எமது உலகத்தைச் சுற்றிப் பார்த்தாலும் அப்படித்தான் தெரிகின்றது. ஊழலும் மோசடிகளும் இயற்கையை மதிக்காமல் அதனை அழிக்கும் நடவடிக் கைகளும் பெருகிப் போயிருப்பதைக் காண்கின்றோம். அப்படியானால் இந்தப் போதனைகளினால் ஒரு பயனும்
உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புகிறீர்களா? உடனேயே அதைப் பற்றி நீங்கள் கொண்ட சிந்தனையை மாற்றுங்கள், உங்கள் வாழ்க்கை தானாக மாறுவதைக் காண்பீர்கள். ஆனால், அதற்கு உங்களைப் பற்றிய தரிசனம் மிக அவசியம். எங்கு போகப்போகிறீர்கள், எதுவாக இருக்கப் போகிறீர்கள் என்பதற்கு வழிகாட்டுவதே தரிசனமாகும். மகான்களின் போதனைகள் எமது சிந்தனையில் எம்
நூல்: மெல்லப்பறத்தல் வெளியீடு : பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக இலக்கிய ஒன்றியம்
தத்துவ விச
வேண்டுமெனத் துணிச்சலுட நாங்கள், எனவே நீதியான L பாதை என்கின்றன. பிறருக்கு உன்னத மனிதர்களாக நாங் என்கின்ற படியினால்தான் ம சேவை என்கின்றன. நாம் நி
மாத்திரத்ே
'ஏழையின் மனச்சுமை", "கிராமத்துப் பெண்", "கிராமத்துப் புழுதி மணல்" என அனைத்துப் படைப்புக்களுமே உணர்வுகளைப் பிரதிபலித்து எம்மைக் கிராமத்திற்கே அழைத்துச் சென்று விடுகின்றன.
'ஏழையின் மனச்சுமை" எனும் கவிதையில்.
"பணத்தையும் சாதியையும் மதிக்கின்றார்கள் இன்று ஏழையாகப் பிறந்த எம்மை மிதிக்கின்றார்கள் இன்று." என ஓர் ஏழையின் உணர்வை அர்த்தத்துடன் பதிவு செய்திருக்கின்றார்கள். யதார்த்தமான படைப்புக்களுக்கு கிராமத்து மொழிநடை மேலும் அழகு சேர்க்கின்றது. எனினும் இத்தொகுப்பை கவிதைக்கானதாகவோ அல்லது சிறுகதைக்கான தொகுப் Luries(36) in ഒഖങിuി'. ருக்கலாம். ஏனெனில், ஓர் வாசகனுக்கு இத்தொகுப்பைப் படிக்கும்பேது arriburtoogé சுவைக்கும் உணர்வு வந்து விடுகின்றது. ်ိန္တိ၊
நி ஒா ;;°蚤寶
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 30 May 2011
-ன் பாடுபடக்கூடியவர்கள் பாதை என்றும் கடவுளது கு சேவை செய்யும் கள் மாறக்கூடும் க்கள் சேவை மகேசன்
ஒருவரை அவரது வர்க்க அடிப்படையிலேனும் சாதி அடிப்படையிலேனும் இன அடிப்படையிலேனும் நாம் தாழ்வாக நினைக்கத் தலைப்படும் பொழுது, உடனேயே இந்த எண்ணம் எங்களைப் பற்றிய தரிசனத்துக்குப் பொருத்தமான எண்ணமாக இருக்கின்றதா என்பதை யோசித்துப் பாருங்கள். அப்படி இல்லையெனில் அதற்குப் பொருத்தமான முறையில் ஒன்றே குலம் என உங்கள் சிந்தனையை மாற்றிக் கொள்ளுங்கள்.
எவரையாவது ஏமாற்றிப் பிழைக்க நீங்கள் யோசிக்கும் போது இந்த நடவடிக்கை நீங்கள் உங்களைக் கற்பனை செய்த அந்த உங்களுக்கு பொருத்தமான நடவடிக்கையா என்பதைச் சிந்தியுங்கள். அப்படி பொருத்தமான நடவடிக்கை இல்லாவிடில் உடனேயே உங்கள்
னைத்ததை நினைத்த தே அடையக்கூடியவர்கள் ாங்கள், எனவே கேட்டதும் காடுப்பவன் இறைவன் ன்கின்றன. அடேயப்பா, த உலகத்தில் காணப்படும் தங்களும் இதையேதானே துகின்றன? அப்படியானால் சர்வ பிரபஞ்சத் தத்துவங்கள் ம் கொள்ளலாந்தானே?
சிந்தனையை மாற்றிக்கொள்ளுங்கள்.
எப்போதேனும் உங்களுடைய கடமைகளை விசு வாசமாகச் செய்யாமல் கடத்தும்போது, இலஞ்சம் வாங்க எத்தனிக்கும்போது இது நீங்கள் கற்பனை செய்த, நீங்கள் என்பவருக்குப் பொருத்தமான நடவடிக்கையா என்பதை சிந்தித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உடனேயே அச்சிந்தனையையே மாற்றிவிடுங்கள். உங்கள் பிள்ளைகளின்மீது நீங்கள் வன்முறையைப் பிரயோகிக்கும் ஒவ்வொரு கணமும் அப்படியானவராகவா உங்களை நீங்கள் கற்பனை
ாழ்க்கையின் ஒவ்வொரு செய்துகொண்டீர்கள் என்று உங்களை நீங்களே நாம் சிந்திப்பது இந்தப் புதிய கேட்டுக்கொள்ளுங்கள். இல்லையெனில் மாற்றுங்கள். பற்றியதாக இருக்கட்டும். கஷ்டந்தான். எந்த நேரமும் விழிப்பாக இருந்து ஒன்றைப் பற்றி எமது எங்களையே நாங்கள் கண்காணித்துக்கொண்டு மனதில் தோன்றும் வாழ்வது கஷ்டந்தான். ஆனால், செய்துகொண்டு
சிந்தனைகள் நாம் வரவர, இது எங்கள் இயல்பாகவே மாறிவிடும். நாம்
உருவகித்திருக்கின்ற என்ன செய்கின்றோம் எதற்குச் செய்கின்றோம் என்கின்ற அந்த எமக்கு பிரக்ஞையே இல்லாதவர்களாக வாழுவதை விட்டு, பொருத்தமான ஒவ்வொரு கணமும் முழுப் பிரக்ஞையுடன் வாழப்
பழகுகின்றோம். தியானங்களிலேயே அதி உன்னதமான தியானம் இதுதான்.
< floo Lig556uf »
சிந்தனைகளா என்பதை, கணத்துக்குக் கணம் கண்காணித்துக் கொள்ளுவோம்.
நூல் : வானவில் (காலாண்டு இதழ்) வெளியீடு:மலையகக் கல்வி அபிவிருத்தி
மன்றம்
"வானவில்" பற்றிய தகவல்கள் குறைவாகவே
என்ற காணப்படுவதை நாம் அவதானிக்கலாம்.
பெயருக் விளம்பரங்கள் தவிர்க்க கேற்றாற் முடியாதவைதான். எனினும் அவை போல பல ஆக்கங்களைப் பாதிக்கக்கூடாது. வாழும் 66ਹo வரலாறு, நேர்காணல், கவிதைப் களால் பூங்கா என்பன வரவேற்கத்தக்கது.
வடிவமைத் ஆக்கங்களில் அதிகமாகக் கவிதைகளே
திருக்கின்றார்கள்.
சிறந்த அச்சுப் பதிப்புடன் நேர்த்தியான பக்கவடிவமைப்பும் பாராட்டக் கூடியது. தனியே மலையக ஆக்கங்களை விடுத்த ஏனைய பிரதேசக் கவிஞர்களின் ஆக்கங்களையும் தனக்குள்ளே உள் வாங்கியிருப்பது வானவில்லிற்குச் சிறப்பாகும்
மலையகத்திலிருந்து வெளிவரும் பல்சுவை இதழ்களில் வானவில்லின்
பங்களிப்புக் குறிப்பிடத்தக்கது. எனினும் இதில் மலையகத்தைப்
இடம்பிடித்திருக்கின்றன. இன்னும் சமூகம் சார்ந்த படைப்புக்களை அதிகமாய் வெளிக்கொண்டுவருவதன் மூலம் வானவில் தனது தனித்துவத்தைப் பேணிக்கொள்ளலாம்.
"வாழும் வரலாறு பகுதியில் பிரசு ரமாகும் கட்டுரைகள், விளம்பரங்களால் தனித்துவம் இழந்து காணப்படுகின்றன. கல்விக்கான அபிவிருத்தி நோக்கிச் செல்லும் "வானவில்லின் பணி பாராட்டுக்குரியது.
m STT
எழுத்தாளர்களே. நீங்களும் நூல்களைளை வெளியிட்டிருந்தால், உங்களுடைய நூலின் இரண்டு பிரதிகளை எமக்கு அனுப்பிவையுங்கள். நிச்சயமாக அவை இருக்கிறம் சஞ்சிகையின்றாக்கை பகுதியில் பிரசுரிக்கப்படும்,
இருக்கிறம் வார இதழ், இல.03, டொரிங்டன் அவனியூ, கொழும்பு-07 தொலைபேசி: 011, 3150836, Élsirgorsões: irukiramGgmail.com

Page 17
வர இதழ் 30 May 2011
இரு
சமூக உறவைக் கட்டிெ S இளை
சிரமமும் இருக்கவில்
ந்தவொரு நாட்டிலும் இனங்களுக்கிடையிலான Goż மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. அந்த உறவு இல்லாமல் போகும் பட்சத்தில்தான் யுத்தம், தீவிரவாதம் என்பன தோற்றம் பெறுகின்றன. எமது நாட்டைப் பொறுத்தளவில் குறிப்பாக தமிழ் சிங்கள நட்புறவென்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது. ஆட்சிபீடமேறிய சிங்களத்தலைவர்கள் மட்டுமல்ல தமிழ் அரசியல்வாதிகளும் பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் என பலவாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். எல்லாமே இறுதியில் சமூகங்களிடையே வன்முறையைத் தோற்றுவித்தனவே தவிர நடந்தது ஒன்றுமில்லை.
சரத் ஆரியவச கன்னங்கரவின் மகன் மற்றும் மகளான நிபுனி சுபுன் இகரிகாவுடன் அவர்களது விட்டில் தங்கியிருக்கும் சின்னராசா அபிராமி
நாட்டில் அமைதி நிலவுகின்ற இச்சந்தர்ப்பத்தில் இன முரண்பாடுகளை தகர்த்தெறிந்து விட்டு சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டிய கடப்பாடு யாவருக்கும் உள்ளது. அதிலும் குறிப்பாக இளம் சமுதாயம் ஒன்றிணைக்கப் பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் எதிர்காலம் சுபீட்சமானதாக அமையும். அண்மைக் காலங்களில் இவ்வாறான செயற்பா டுகள் ஆங்காங்கே நடைபெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
அண்மையில் வடபகுதி மற்றும் தென்பகுதி இளைஞர் யுவதிகளை இணைத்து அவர்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் சர்வோதய சாந்தி சேனா அமைப்பு களுத்துறை பண்டாரகம
பிரதேசத்தின் கொலமதிரிய கிராமத்தில் ஒரு இளைஞர் முகாமை ஏற்பாடு செய்திருந்தது. கொலமதிரிய புராதன விகாரையை மையமாகக் கொண்டு சகவாழ்வுடன் கூடிய ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த முகாமில், யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்த இளைஞர், யுவதிகள், அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் என மொத்தம் 160 பேர் கலந்துகொண்டனர். எல்லோருக்குமே இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
தென்பகுதி மக்களுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்காத யாழ். இளைஞர் யுவதிகளுக்கும் சகோதர இனமக்களுக்கும் இடையில் நல்லதொரு புரிந்துணர்வு ஏற்பட இந்த முகாம் வித்திட்டது. தாங்கள் பேசும் மொழி வேறுபட்டாலும் தம் எண்ணங்களை பகிர்ந்துகொள்வதற்கு இவர்களுக்கு எவ்வித
எண்ணங்களை மற்ற இனம்புரியாத சந்தே காணக் கூடியவாறு இ இந்த இளைஞர் மு சாந்திசேனா அமைப்பு என்பவரைச் சந்தித்து பயிற்சி முகாமின் முக் இளையவர்களை ஒ அவர்களுக்கிருக்கின்ற வேண்டும் என்பதே. அடையாளம் கண்டுத எவ்வாறு எம்முடன் ஒ பற்றியும் நாம் கலந் கூறினார்.
சர்வோதய சாந்தி சே இவ்வாறான200க்குே நடாத்தியுள்ளதோடு இளைஞர் யுவதிகள் வாய்ப்புக்களையும் 2
ரவிந்த கந்தகே
மக்களும் தங்கள் ந தம் எண்ணங்களை L தங்களுக்கு தெரிந்த வி மொழி பிரயோகத்து விளக்கப்படுத்தி விை வியப்பாக இருந்தது.
யுத்தம் நடைபெற்றது எ
விரல்
ஒன்றி
இப்பே
5605 ஏற்பட் கின்ற கலந் இருந் 6)16Ο) 5 σο» (Οι 8 கொள்ளக்கூடியதாக இ யாழிலிருந்து வரு யுவதிகள் அக்கிராமத்தி தங்கியிருந்தனர். அத் பல குழுக்களாகப் பி ஈடுபட்டதைக் காணக்கூ எனும் கிராமத்தைச் சே என்ற வயோதிபர் த. தங்கள் பிரதேசத்தை சு 30 வருடங்களுக்கு மே வளர்ந்த எம்மினத்தவர் இருந்தது.
சரத் ஆரியவச கன்ன
சின்னராசா அபிராமி
--
1 ܢ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Աքմպլb
S உறவுப்பாலம்
bலை. ஒவ்வொருவரும் தம் வர்களுடன் பகிர்ந்துகொண்டு ாச திகைப்பில் இருந்ததைக் ருந்தது. காமை நடாத்திய சர்வோதய பின் தலைவர் ரவிந்த கந்தகே உரையாடினோம். இந்தப் கிய நோக்கம், வடக்கு, கிழக்கு ஒன்றிணைத்து விசேடமாக பிரச்சினைகளை இனங்கான அத்தோடு அப்பிரச்சினையை னியாகத் தீர்த்துக் கொள்ளாமல் ன்றிணைந்து தீர்ப்பது என்பது துரையாடுகின்றோம் என்று
*னா இயக்கமானது 1981முதல் மற்பட்ட இளைஞர் முகாம்களை இதன் மூலம் முப்பதாயிரம்
சந்தித்துக்கொள்வதற்கான உருவாக்கியுள்ளது. இரு இன
தயாளன்
சரத் ஆரியவச
எங்கள அனுசரித்து எங்களுக்கு வேண்டிய உதவிகள் எல்லாத்தையும் அவங்களே செய்து தந்தாங்க என்று கூறிய போது மகிழ்ச்சியில் கண்கலங்கியே விட்டார். அவரது பக்கத்தில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக மாணவியான நிபுனி சுபுன் இசுரிகா, "எனக்கு நிறைய சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் முதற்தடவையாக வேறு இனத்தைச் சேர்ந்தவர்களோடு கருத்துகளை பரிமாறிக்கொள்ள கிடைத்த இந்த சந்தர்ப்பமானது உண்மையிலேயே அதிக சந்தோசமாக உள்ளது என சிரித்துக்கொண்டே கூறினார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் போர்நிறுத்த உடன் படிக்கைகாலத்திலும் பல்வேறுஅமைப்புக்கள் இளைஞர் சமுதாயத்திற்கிடையில் இவ்வாறான சந்திப்பை ஏற்படுத்தின. எனினும் யுத்தம் உக்கிரமடைந்தபோது அந்தத் தொடர்பு முற்றாக கைவிடப்பட்டது. மீண்டும் இவ்வாறான நடவடிக்கைகளால் சமூக நல்லிணக் கத்தைக் கட்டியெழுப்புவது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இது சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அரசியல் காரணிகளின் தாக்கத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. இவைகள் அவதானத்தில் கொள்ளப்பட்டு அதற்கேற்றாற்போல நட வடிக்கைகளை மேற்கொள்வதே நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுக்கும்.
வாழ்வின் முதல் தடவையாக சிங்கள மக்களைச் சந்தித்து உறவாட வாய்ப்புக் கிடைத்துள்ள யாழ்ப்பான தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு சகோதர மக்களின் பண்பாடு, கலாசாரமுறைகள் போன்றவற்றை அறியக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது. தற்போது காணப்படும் இன முரண்பாடுகளுக்கு மத்தியில் இவ்வாறு இளைஞர்களை
ண்பர்களைத் தேர்ந்தெடுத்து பகிர்ந்துகொண்டது மட்டுமன்றி ளையாட்டுக்களை அரைகுறை டனும் செய்கை முறையிலும் ளயாடுவதை பார்த்து எனக்கு இந்த சமூகங்களுக்கிடையிலா ன்று பார்ப்போர் மூக்கின் மேல் வைக்கும் அளவுக்கு அவர்கள் த்திருந்தார்கள்.
ர்களுள் யாழ்ப்பாணத்திலிருந்து க தந்திருந்த தயாளனை சந் உரையாடினோம். இத்தனைக் pம் தமிழ் மொழியில் எல்லா ான கருத்துக்களையும் நாங்க துகொள்ளக்கூடியதாக இருந்தது.
es. LonT6AOIT
ாது சிங்கள மக்களோட நாங்க க்கக் கூடிய சூழ்நிலை ஒன்று டிருப்பது சந்தோசமாக இருக் து. சிங்கள மொழியில துரையாடுவது கடினமாக தாலும்கூட அவர்கள் பேசு வைத்து அவர்கள் என்ன ன்றார்கள் என்பதை புரிந்து ருக்கின்றது என்று கூறினார்.
நகை தந்திருந்த இளைஞர் லுள்ளவர்களின் வீடுகளிலேயே தோடு இரு இனத்தவர்களும் ரிந்து குழு வேலைகளிலும் டியதாய் இருந்தது. பண்டாரகம ர்ந்த சரத் ஆரியவசகன்னங்கர மிழ் இளைஞர் யுவதிகளுக்கு ற்றிக் காட்டிக்கொண்டிருந்தார். ல் யுத்தத்தை மட்டுமே பார்த்து களுக்கு இது புதிய அனுபவமாக
ாங்கரவின் வீட்டில் தங்கியிருந்த
', 'தங்கட பிள்ள மாதிரியே
ஒன்றிணைத்து செயற்படுவதென்பது வரவேற்கத்தக்க விடயமாக காணப்படுகின்றது. குரோத உணர்வுடன் வாழ்ந்த இரு சமூகங்களும் அவற்றை மறந்து புரிந்துணர்வுடன் வாழ்வதற்கு இவ்வாறான நிகழ்வுகள் உறுதுணையாகின்றன. இன்றே எம் இளைஞர்கள் மனதில் சமாதானம் என்ற வித்தை விதைத்தால் அது விருட்சமாகி என்றும் நிழல் தரும் என்பது ஐயமில்லை. அதற்கு சமூக அமைப்புகள் இளைஞர்களை ஒன்றிணைக்கும் இவ்வாறான
செயற்பாடுகளில் முனைப்புடன் செயற்படவேண்டும்.
நீண்டகால யுத்தத்தின் பிடியிலிருந்து விடுபட்டு இன்று அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் அரசு, சமூக உறவுகளை கட்டியெழுப்புவதற்கும் முன்னுரிமை வழங்கவேண்டும்.
༼《《 G. Es issos esse 2 கடைக்காரர் ஜஸ்ட் 5 கிஸ்
=== egg 10s _GG பென் சரி அத டெக் டன்னுங் என்ட பட்டி வந்து பில்லக் கட்டுவங்க
TTP

Page 18
யேட்டருக்குப்போய் படம் பார்த்த காலம் போய் இப்பொழுது முழுக்கமுழுக்க யூடியூப்பையே நம்பி எடுக்கப்பட்ட குறும்படம்தான் 'முகப் புத்தகம்". அட்லியின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்து தற்போது 'யூடியூப்பில் சக்கை போடு போடுகிறது இந்த 20 நிமிடக் குறும்படம்.
விஜய் ரி.வி.யின் "கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் வெற்றி நாயகன் சிவ கார்த்திகேயன், எம்.சதீஸ், சூர்யா பால குமாரன் மற்றும் இவர்களுடன் நான் கடவுள், உத்தம புத்திரன் ஆகிய திரைப் படங்களில் நடித்த ராஜேந்திரனும் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். கதை, வசனம்சூர்யா பாலகுமாரன், பிரியா மதன், இசைநந்தா, பாடல்-நவீன், கமரா- ஜோர்ஜ் சி. வில்லியம்ஸ்.
இக்காலத்தில் இளைஞர், யுவதிகள் சதா எந்நேரமும் அரட்டையடித்துக் கொண்டிருக்கும் பேஸ்புக்கின் மறுமுகத்தை புடம்போட்டுக் காட்டுவதே இக்குறும்படம். குறிப்பாக, பெண்கள் எவ்வாறு ஆண்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை மட்டுமே கூறியிருக்கிறார்.
பேஸ்புக்கில் முகம்தெரியாமல் பழகிய தனது காதலியான புஜ்ஜுவை சந்திக்க தனியாக வரும் முரளிக்கு அவளை(ன)க் கண்டதும்பேரிடிவிழுகிறது. கொரியாநாட்டு செல்போனில் பெண்குரலில் பேசி, அவனை ஏமாற்றி அடித்துக்கொன்றுவிட்டுமுரளியின் உடமைகளை கொள்ளையடித்துச் செல் கிறான் சதீஸ் எனும் ஏமாற்றுப் பேர்வழி.
ஜீவாவுக்கு(சிவகார்த்திகேயனுக்கு)பேஸ் புக் மூலம் அறிமுகமான ஆர்த்தியுடனான காதல் செல்போன்வரை செல்கின்றது. ஆர்த்தி மின்னஞ்சலில் அனுப்பிய அவளது படத்  ைத ப் Lu n f ä5 85
வரும் நண்பர்களின் ஆர்வம் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவள் அனுப்பியது ஹொலிவூட் நடிகை அஞ்சலீனா ஜோலி" யின் புகைப்படம் என்பது தெரிந்ததும் ஜீவாவின் முகம் ஏமாற்றத்திலும் கவலை யிலும் வாடுவதையும் நண்பர்கள் கிண்டல டிப்பதையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளலாம். சிவகார்த்திகேயன் தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
அதற்காக நண்பர்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு மதுவருந்தி மாறிமாறி தங்களுக்குள் கிண்டலடிப்பது பார்வை யாளர்களைக் கடுப்பேற்றுகிறது. அந்நேரத் தில் ஆர்த்தி ஜீவாவை நேரடியாக சந்திக்க வரும்படி அழைக்கிறாள்.
முஹம்மட் பிறவ்ஸ்
"ஆண்டவன்’ எனும் ராஜேந்திரன் தனது அடியாட்களுடன் ஜீவாவின் பாதுகாப் புக்காக சந்திக்கவரும் இடத்தில் பதுங்கி யிருக்கின்றனர். பார்வை தெரியாத ஆர்த்தியின் அறிமுகத்தில் நிலைதடுமாறிப் போகிறான் ஜீவா. அந்நேரத்தில் ஆர்த்தி பேஸ்புக்கில் தனது காதலை வெளிப்படுத் தியதாகச் சொல்லும்போது, ராஜேந்திரன் பேஸ்புக்கை, பிஸிக்ஸ் புக் என்று நினைத்து அந்தப் பொண்ணுக்கிட்ட வாங்கின 'பிஸிக்ஸ் புக்கை திருப்பிக் கொடுக்கச் சொல்லும்போது, எம்மையறியாமலேயே
விழுந்து விழுந்துதான் சிரிக்கவேண்டும்.
கண்தெரியாமல் எப்படி "பேஸ்புக் பயன் படுத்தமுடியும் என்றளமதுகேள்விஜீவாவின் கேள்வியாக ஆர்த்தியின் காதில் ஒலிக்க, அடுத்த நிமிடமே ஆர்த்தியிடமிருந்து பதில் வருகிறது. "JAWS எனும் மென்பொருள் மூலமாக பயன்
 

இதில்
○ பேஸ்புக்கில் ーエ
படுத்துவதென்றும் இதுவரை பேஸ்புக்கில் 834 பார்வையற்ற பயனர்கள் இருக்கிறார் கள் என்றும் நமக்கு தெரியாத ஒரு பொது விடயத்தை கதைக்குள் புகுத்தியிருக்கும் கதாசிரியரைப் பாராட்டலாம்.
ஜீவா ஆர்த்தியுடன் சேர்ந்தாரா? இல்லையா என்பதே மீதிக்கதை. நண்பர் களுடன் சேர்ந்து முடிவெடுக்கும்போது, காதலிக்கும் கண்ணும் தெரியணும்; குழம்பும் ருசியாஇருக்கனும் எனும் வசனம் எல்லோரையும் கவருகின்றது.நண்பர்களின் பேச்சைக்கேட்டு முடிவெடுக்கும் ஜீவா,
மாற்றமாக ஆர்த்தியுடன் கைகோர்ப்பதில் தனது காதலின் உண்மையை வெளிப் படுத்தியிருக்கிறார்.
முரளி, ஜீவா மற்றும் கடைசியில் வரும் ஒருவரும் பேஸ்புக்கில் அறிமுகமான தனது காதலிக்கு செல்போனில் அழைப்பை மேற்கொள்ளும்போது, எல்லோருக்கும் முன்பே வா. அன்பே வா." எனும் ரிங்கிங் டோன் கேட்கும்போது, ஒரே ஆள்தான் பல ஆண்களை இப்படி ஏமாற்றிப் பிழைக்கிறார் என்பதைச் சொல்லி முடித்திருக்கிறார் அட்லி. ஆண்டவனாக வரும் ராஜேந்திரன், "அந்த ஆண்டவனே உங்களை கை விட்டாலும் இந்த ஆண்டவன் காப்பாத்து வான்பா' எனும் வசனம் எல்லோரும் ரசிக்கும் வண்ணமுள்ளது. இலாபத்தை எதிர்பார்க்காமல் பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்களை மக்களுக்குச் சொல்லி யிருக்கிறது 'முகப்புத்தகம்
பேஸ்புக்கில் அவர்கள் அறிமுகமாகும் காட்சியையும் காட்டியிருந்தால் இன்னும் உயிரோட்டமாக இருந்திருக்கும். ராஜேந் திரன் வில்லனா, காமெடியனா என யோசிக் கத் தூண்டுகிறது. சிவகார்த்திகேயன் இன்னும் முயற்சித்தால் சினிமாவுக்குள் நுழையலாம். இது அதற்கான ஒரு
「二 エ
அத்திவாரமாகக்கூட இருக்கலாம். இவ்வா றான சமூக விழிப்புணர்வுக் குறும்படங்கள் காலத்தின் தேவை.
டீக்கடைப் பருவம். நுனி மீசை உருவம். பாடல் சினிமாப் பாடல்போல் ரசிக்கக்கூடியதாக இருக்கின்றது. நந்தாவின் பின்னணி இசை பாடலில் மட்டுமல்லாது பல இடங்களிலும் பேசியிருக்கின்றது. ஜோர்ஜ் சி.வில்லியம்ஸின் கமரா பல கோணங்களில் மெளன வார்த்தைகளால் பேசியிருக்கின்றது.
பேஸ்புக்கில் சுயவிபரங்களைப் பகிர்வதும்
தொலைபேசி இலக்கம் மற்றும் புகைப் படங்களை வெளியிடுவதும் எவ்வளவு பாரதூரமானது என்பதை சுட்டிக்காட்டியி ருக்கிறது இக்குறும்படம்.
கூடைப்பந்து விளையாடும்போது, "இது புது போல், கீழே விழுந்தால் மண் ஒட்டி விடும், அப்பா திட்டுவார் என்பதெல்லாம் பழைய ஜோக். மொட்டை மாடியில் வீட்டுக்கார அம்மாவுடன் கடலை போட்டுக் கொண்டு பாட்டுக்கு "சிக்னல் கொடுப்பது தேவையே இல்லாத காட்சி. அந்த இடத்தில் காரணமில்லாமல் குட்டையைக் குழப்பி யிருக்கிறார் கதாசிரியர்
தனியே பெண்கள் ஏமாற்றுவதை மட்டும் காட்டியுள்ளமை பக்கச்சார்பாக உள்ளது. ஏனெனில், இன்று ஒரு ஆண் பல பெண் களிடம் சேட்டைவிடுவது மட்டுமன்றி அவர்களது வாழ்க்கையை சீரழித்த கதைகளும் ஏராளம். குறும்படம் என்றாலும் சில விடயங்களை ஆங்காங்கே சுட்டிக் காட்டியிருக்கலாம்.
உங்களுக்குத் தெரியாதவர்களிடம் சுய விபரங்களைப் பகிர்ந்துகொள்வதில் எச்சரிக் கையாக இருப்பது வருமுன் காக்க உதவும். முகப்புத்தகம்-பேஸ்புக்கில் புரட்டப்படாத காதல்வத்தங்கள்

Page 19
  

Page 20
டந்த காலங்களில் 5பரிய அழிவுகளை இருதரப்பிலும் ஏற்படுத்திய 6laѣпgшщ55ub (црtp6әцѣҫ5ёѣ கொண்டுவரப்பட்டாலும் அதில் பங்கெடுத்த போரா ளிகளின் மனத்தைரியமும் பெண் போராளிகளின் அர்ப்பணிப்புடன் கூடிய விடாமுயற்சி யும் பல
யுத்தகளங்களில் அவர்களது வெற்றிகளை நிலைநாட்டியிருக் கின்றன.
இந்த சமூகத்துக்காக மக்க ளுடைய வாழ்வுக்காக என்று கூறி ஆயுதம் ஏந்தியவர்கள் இன்று வறு மையால் வாடி, வாழ வழியற்று கனவுகள் சிதைக்கப்பட்டநிலையில் தற்கொலையை நாடி வருகின்றனர். வறு மையை காரணமாகக்காட்டி உற்றவர்களாலும் மற்றவர் களாலும் வெறுத்து, சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு வருகின்றமையானது அவர்களது வாழ்வின் மீதான நம்பிக்கையை அற்றுப்போகச் செய்திருக்கின்றது. ஒரு காலத்தில் மக்களுக்காக உணர்வுகளுடன் உயிரையும் கொடுப்பதற்காக முன்வந்த பெண்போராளிகள் இன்று அவர்களிடமிருந்த துணிவு, தைரியம் எல்லாவற்றையும் இழந்து கோழைகளாக தற்கொலை செய்யும் நிலையை நாடுமளவுக்கு இந்த சமூகம் அவர்களை கையாண்டு வருவது வேதனையளிக்கிறது.
கடந்த வாரம் யாழ். புன்னாலைக்கட்டுவான் ஈவினையில் நடந்த சம்பவம் குடாநாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தி யுள்ளது. 21 வயதுடைய முன்னாள் பெண் போராளியான லாவண்யா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது தற்கொலைக்கு குடும்பத்தில் நடந்த சிறிய சண்டைதான் காரணமெனக் கூறப்பட்டாலும் உண்மையில் அவர்களது குடும்ப வறுமை நிலையே காரணமென அனைவரும் அறிவர். ஏற்கனவே மனரீதியாகப் பாதிக்கப்பட்டு நடைப்பிணங்களாக வாழ்ந்துவரும் லாவண்யா போன்ற வர்கள் சிறிய விடயங்களுக்கெல்லாம் தற்கொலை செய்கின்ற நிலைமைக்கு ஆளாகின்றார்கள்.
சம்பவ தினத்தன்று லாவண்யாவை தொலைபேசியில் உரையாடியதற்காக அவரது தகப்பன் தண்டித்ததனால் அன்றே தூக்கில் தொங்கிதற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும் மிகவும் கட்டுக்கோப்புடனும், துணிச்சலுடனும் ஓர் போராளியாக வளர்த்தெடுக்கப்பட்டவர் தந்தையுடன் ஏற்பட்ட சிறிய பிரச்சினைக்காக திடீரென தற்கொலை
6haFuiluuqLD6 பொதுமக்கள் ஆச்சரியப்படுகி இந்நிலையில் தன்னால்த என்று உணர்வற்ற நிலை நாதனிடம் இச்சம்பவம் பற் போன்ல நெடுகலும் கதைச் நான் மத்தியானம் அடிச்சுட் போட்டுட்டா. அவவுக்கும் இருந்தது எனக்குத் தெரிய வசதியாக இருக்கோணுமென குடும்பமும் சரியான கஸ்ற இருக்கு மற்றப் பிள்ளைகள் எங்கட கஸ்டத்தால பிள்ை யாணம் கூட செய்ய வசதியி இங்கவந்து இரண்டு வரு ஆனா, எந்த உதவியும் நேரமும் யோசிச்சுக் கொண் அண்டைக்கு நானும் அடிச்8 நடந்திட்டுது எனக் கூறிக் கெ போதே அவரது கண்களி கண்ணிர் அவரையுமறிய கொண்டிருந்தது.
லாவண்யாவினது குடு 666T60f SLC6 Lufra Shaft She வறிய நிலையில் வாழ் நிலைமைக்குத் தள்ளப்பட்ட பட்டு இயலாத நிலையி கூலிவேலைக்குச் சென்றே நிலையில், பாடசாலைக்கு இருந்த லாவண்யா தனது சிந்தித்திருக்கக் கூடும். வன் சொந்த இடமான புன்னான ஒன்றரை வருடங்கள் ஆன அரச அதிகாரிகளும், ஏன் குடும்பத்தை கண்டுகொள்ள
மிகச்சிறிய குடிசையிலே இல்லாமல் வாழ்க்கை நடத் குடிநீரைப் பெற்றுக்கொள் கிலோமீற்றர்கள் சென்று யுள்ளது. ஒழுங்கான மலசல நிலையிலேயே இவர்கள் வறுமை, வசதிகளற்ற வீடு எ வாழ்க்கையை வாழ்ந்து ெ தந்தையின் சிறுகண்டிப்பு, ளை இலகுவாக தற்கொலை அந்தச் சிறிய குடிசையின் மரணச்சடங்கிற்காகப் போ மூலையில் அழுதபடியே இ தேற்றிக்கொண்டிருந்தனர். பார்த்துக்கொண்டிருந்த 6 சிறிது ஆறுதல்படுத்தி அவரி பிள்ளை சாகுறதுக்கு காரன் இவ்வளவு கஸ்ரப்பட்டு உ சண்டைக்குள்ளாலயும் காப் இங்க வந்து சரியான கஸ்ரட் 'Sigi GasTiblueofeo' (also பார்க்கவில்லை, அரசாங்க
செய்யேல்ல, என்பு பிள்ை
ܨ ܐ
 
 
 
 
 

30 May 2011
ாவிற்கு எப்படிச் சென்றார் என ன்றனர்.
ான் தனது மகள் இறந்துவிட்டாள் யிலிருந்த தந்தையான ஜெக றிக் கேட்டோம். "என்ட மகள் சுக் கொண்டிருப்பாள். அதுக்கு டன். அதால அவ இரவு தூக்குப் வேற கலியான விருப்பங்கள் பாது நல்ல வீட்டில நாங்கள் ண்டு நெடுகச் சொல்லுவா, எங்கட ம். சாப்பிடவே வழியில்லாம | படிக்கினம். ளைக்கு கலி ல்ல. நாங்க 58FLD nTaépDg5I. இல்ல. எந்த டே இருப்பா. தால இப்படி ாண்டிருக்கும் ல் இருந்து ாமல் ஓடிக்
SAOTAISTUTTSÉGlasör DLLD õL-bo, தந்தை Teofit LSlasob கையை நடத்த வேண்டிய இருந்தது. யுத்தத்தால் பாதிக்கப் லுள்ள தந்தையுடன், தாயும் குடும்பத்தைப் பார்க்கவேண்டிய போகும் நான்கு தம்பிகளுடன் எதிர்கால வாழ்வைப் பற்றியும் எனியிலிருந்து இடம்பெயர்ந்து லக்கட்டுவானுக்கு வந்து சுமார் போதும், இதுவரையில் அரசும் அரசியல்வாதிகளும்கூட இந்தக் T666)6O.
யே அடிப்படை வசதிகள் எதுவும்
ஸ்பெஷல் ஈப்போர்.
செஞ்சாலும் என்ன பிரயோசனம்? இப்ப நாங்க பிள்ளய பறி குடுத்திட்டு தவிச்சுக் கொண்டிருக்கிறம் என்று தவிப்புடன் அழுதுகொண்டிருந்தார்.
யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் யுத்த அழிவுகளால் பாதிக்கப்பட்ட குடாநாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்ப இதுவரை அரசாங்கத்தால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென்பது இவ் இழப்புக்களிலிருந்து புலனாகின்றது. சொந்தங்களையும், சொத்துக்களையும் இழந்து நிற்கும் இம்மக்களும் புனர்வாழ்வு முடிந்து வெளியேறியிருக்கும் முன்னாள் போராளிகளும் வறுமை யாலும் மனவிரக்தியாலும் பாரிய ளவில் உளரீதியாகப் பாதிக்கப்பட்டு வருவதாக குடாநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் புனர் வாழ்வு முகாம்களுக்குள் உள்வாங் கப்படாது இடம்பெயர்ந்து பெற் றோருடன் வாழும் முன்னாள் போரா ளிகளின் நிலையோ அதை விடக் கொடுமையானது. சமூகத்தில் தலைகாட்ட முடியாமலும் தங்களை ລສມແລສ இனங்காட்ட முடியாமலும் இவர்கள் தாய் வாழும் நிலை மிகப் பயங்கரமானது. இன்று பெற்றோருடன் வசித்து வரும் அனேகமான முன்னாள் போராளிகள் பெரும்பாலும் கல்வியிலிருந்து இடைவிலகியவர்களாகவே இருக்கின்றனர். சிலர் தமது சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை இழந்தநிலையில் கல்வியைத்தொடரக்கூடியவாய்ப்புக்களற்று இருக்கின்றனர். இக்காரணங்களால் விரக்தியுற்றவர்கள் தற்கொலை எண்ணத்திற்கு தூண்டப்படுவது இயல்புதான். அதிலும் இன்று யாழ். மாவட்டத்தில் பெண்கள் தற்கொலை செய்கின்ற நிலைமைகள் அதிகரித்து வருவது இதற்கு உதாரணமாகும். இவற்றைவிட இன்று குடாநாட்டில் அதிகரித்து வரும் நாகரிக மோகம், செல்போன் பாவனை, கட்டற்ற சுதந்திரத்தின் வெளிப்பாடு, முறையற்ற காதல் தொடர்புகள், படையினருடனான பாலியல் தொடர்புகள்,
呜 ம் இவர்கள்
தொடரும் கைதுகள், கடத்தல்கள் என்பன
வதற்கும் சில தமிழியன் வும் குடாநாட்டில் பெண்கள் தற்கொலை வர வேண்டி பு:கேதீஸ் செய்வதற்குரிய சூழலை ஏற்படுத்துவதில் Poloosá8ujbp பங்களிப்புச் செய்கின்றன எனலாம்.
வாழ்ந்து வருகின்றனர். குடும்ப ன மிகவும் போராட்டம் நிறைந்த காண்டிருந்த லாவண்யாவிற்கு மனமுடைந்து போயிருந்த இவ க்கு கொண்டு சென்றுள்ளது.
ா முன்னால் லாவண்யாவினது பப்பட்டிருந்த தகரப்பந்தலின் ஓர் ருந்த அவரது தாயாரை சிலர் வீட்டு முற்றத்தையே வெறித்துப் ாவண்யாவினது தாயாரைச் ம் பேச்சுக்கொடுத்தோம்."எங்கட னம் எங்கட இந்த கஸ்ரம்தான், ந்த இடப்பெயர்வுக்குள்ளாலயும் ாத்திக் கொண்டு வந்தன். ஆனா, பட்டோம். கொஞ்சக்காலம் பிள்ள செஞ்சவ, எங்கள யாரும் வந்து ம் எங்களுக்கு எந்த உதவியும்
ாயில்லாம இனி என்ன உதவி
மக்களுக்காக போராடிய போராளிகளினதும் போரின் அழிவுகளிலிருந்து இன்னும் மீளமுடியாத மக்களினதும் வாழ்வை, மீளமைக்கக் கூடிய ஆக்கபூர்வமான செயற்பாடு களில் ஈடுபடவேண்டிய காலம் இதுவாகும். அவதானமாகச் செயற்பட்டு எமது உறவுகளைக் காக்கவேண்டியது இன்று கட்டாய தேவையாகும் என்பதையும் எம்மவர் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும்.
யாழில் அதிகரித்துவரும் தற்கொலைகள் பற்றி நாளாந்தம் செய்தியாக வெளியிடுவதாலும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் புள்ளிவிபரம் எடுப்பதாலும் எப்பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இவற்றிற்கான காரணங்கள் எவை எனக் கண்டுபிடித்து தற்கொலை வீதத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மீள்குடியேற்றங்களின்போது காணப்படும் குறைபாடுகள், வறுமைநிலை, அதனால் ஏற்படும் விரக்தி என்பன எந்தளவிற்கு ஒரு குடும்பத்தையே சிதைத்து விடுகிறது என்பதற்கு லாவண்யாவின் தற்கொலை ஒரு உதாரணம் மட்டுமே.
- d>-

Page 21
ாதே 30 May 2011
லங்கையின் தென்பகுதியில் ක්‍රිඝ எனது பெயர் சசி. 1983இல் ஜுலைக் கலவரத்தில்
நான் இருந்த வீடு இருதடவைகள் எரியூட்டப் பட்டது. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக துரத்தியடிக்கப்பட்ட எம்மை வரவேற்று வாழ வழிகாட்டியது வன்னி மண் மட்டுமே.
கிளிநொச்சி நகரில் வளமாக வாழ்ந்து பயின்று வருகையில் ஆயுதக்குழுக்களின் அடாவடித்தனத்தால் அரைவாசியில் படிப்பை நிறுத்தி சமூகப்பணிகளில் முன்நின்று செயற்பட்டு, சாரதியாக தொழில் புரிந்து வந்தேன். பின் திருமணம் முடித்து காவியா எனும் பெண் குழந்தை இருந்த நிலையில், மருத்துவத்துறையிலே உயிர்காப்புப் பணியில் என்னை இணைத்துக்கொண்டு மக்களுக்குச் சேவை செய்துவந்தேன். 2008 ஆண்டின் ஆரம்பத்தில் கடமையின் நிமித்தம் அலுவலக வாகனத்தில் கொழும்பு செல்வதற்காக ருரீநகரில் இருந்து புறப்பட்டு மூன்று சோதனைச்சாவடிகளைத் தாண்டி வவுனியா பொலிஸ் சோதனை நிலையத்தை வந்தடைந்தபோது எதுவும் கேட்காமல் என்னைக் கைதுசெய்தார்கள். என்னைக் கைது செய்துவிட்டுதான் காரணத்தைத் தேடினார்கள்.
4 மலரவன் >
முன்பொரு தடவை நான் அக்குறிப்பிட்ட சோதனைச் சாவடியினூடாகப் பயணிக் கையில் இராணுவத்தினருடன் முரண் பட்டிருந்தேன். அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் என்னைக் கைது செய்திருக் கின்றனர் என்று எனக்கு பின்னர்தான் விளங்கியது. ஓமந்தைச் சோதனைச் சாவடியூடாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கொண்டு செல்லப்படும் உயிர்காப்புப் பொருட்களைக்கூட போராடியே வன்னிப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது என்றால் பாருங்களேன்.
"விடுதலைப் புலிகளுக்கு உதவினேன்" என்று முத்திரை குத்தி அவசரகால ஒழுங்கு விதியின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவில் இரும்புக்கூட்டுக்குள்ளேதடுத்துவைக்கப்பட்டு இன்று அத்தனை சித்திரவதைகளையும் நான் அனுபவித்து வருகின்றேன்.
பச்சை மிளகாயை கைக்குட்டையில் வைத்து கண்ணில் கசக்கிப் பிழிந்தார்கள். ஊடகங்களில் செய்தியறிந்து வந்த மனைவியை பார்க்கக்கூட விடவில்லை. ஒரு மாதத்தின் பின் சிவில் உடையில் வந்த சிலர் மேலதிக விசாரணைகளுக்கு எனக்கூறி எனது கைகளையும் கண்களையும் கட்டி வெள்ளைவானில் கொண்டு சென்றார்கள்.
அவர்களது உரையாடலில் இருந்து அவர்கள் புலனாய்வுப் பிரிவினரென்றும், கொழும்பை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதையும் அறிந்து கொண்டேன்.
தலைநகரை அண்மிக்கும்போது சுமார் அதிகாலை 2.30 மணியிருக்கும். என் மேலங்கியைக் கழற்றி கண்களைக் கட்டிய வாறே வாகனத்தின் மத்திய பகுதியில் முகங்குப்புற படுக்கவைத்து அவர்களின்
கால்களை குதியில் வைத்து அழுத்திக் கொண்டு சென்றார்கள். இந்த வேதனை ஒருபக்கம், தூக்கமின்மை மறுபக்கமுமாக நரக வேதனையை அனுபவித்தேன். சுமார் ஒரு மணித்தியால பயணத்தின் பின் நான்கு மாடிகள் ஏறி வீடியோ கமராக்கள் பொருத்தப்பட்டஇரும்புக்கூட்டிற்குள் என்னை
அடைத்தார்கள். எனக்கு எதையோசிப்பது, என்ன நடக்கப் போகிறது என்று ஒன்றுமே புரியாத புதிராக இருக்க கண்ணிரோடு காலை மலர்ந்தது. என்னைப் போல சில முகங்கள் அங்கு இருந்தன. "இதுதான்நான்காவதுமாடி’ என்று அவர்கள் சொன்னார்கள். எங்கோ ஒருநாள் கேள்விப்பட்டது ஞாபகத்திற்கு வர எனக்கு நடுங்கி வியர்க்கத் தொடங்கியது. பிறகென்ன மேலதிக விசாரணைகள் பெரிதாகவே ஆரம்பித்து, அணுவணுவாக
எப்புடி சுகமா இருக்கீங்களா..?
El Tollg
ஊருல ஏதும் புதுனம் நடந்தா பிாக்குறதுதானே நம்ம வேல இப்புடித்தான் கிட்டத்துல சாய்ந்தமருதுப் பக்கம் போனேன். பொடியன்மார் பொம்புளப் புள்ளயல் எல்லோருக்கும் சேத்து ரெயினிங் சென்டர் ஒண்டு பீச் றோட்டுல கட்டியிருக்காங்க அதுல அவங்களுக்கு பயிச்சிகுடுக்கப்போறாங்களாம். ஆதத் M தொறந்துவெக்கலுருநிகழ்ச்சிஒண்டநடத்தினாங்கடப்பா அதுக்குமெனக்ெ তে கொழும்பிருந்துக்ளஸ் அழகப்பெரும அமச்சரும் அங்கவந்திருந்தாரு
நிகழ்ச்சி நடக்கெக்க எடயில வெளியிலஇருந்து குட்டிகளன்றக்குமதி செஞ்சி அங்க வந்தவளுக்கு இடுப்பு டான்ஸ் ஆட வெச்சாங்க. அந்தக் குட்டிகள் ضیہ خلق அரகொறயோட ஆடினதுகள். அதவாயப் பொளந்திட்டு மேடயில் இருந்த முஸ்லிம் புத்துலீவிகள் பாத்துக்கொண்டு இருந்தாங்க கொசி வாய்க்குள்ள பூந்திருந்தாலும் அப்பு தெரியா பள்ளிவாசலுக்குப் பக்கத்துல இந்தக்கூத்து நடந்ததால் பலபேர் ஏசியிருக்காங்க ஒடனே அமச்சர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கண்ணியமிக்க கட்டிளம் காளைகளுக்கு நல்லா ஏசியிருக்கார்
மொதல்ல கல்முனயில் ஒருக்கா, சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் இசநிகழ்ச்சி ஒண்
I (ELIgJTi D
நடத்தினப்போ அதுல சினிமாப்பாட்டு படிச்சதால எல்லோர்ரசெருப்பையும் அவங்க கெச் புடிச்சது மறந்திழச்சோ தெரியா முஸ்லிம்க கட்டியா வாழுறடைத்துல அவங்க கலாச்சாரத்த மதிச்சி நடக்கனுமெண்டு அமச்சர் சென்னது, பெரிசுகளுக்கு ஒறச்சி இருக்கனும், இனியும் கிளுகிளுப்புக்கேட்டா ஊரே கூடிகும்மிவிடும். கவனம்t
மறுகாவும் வருவன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆடை களையப்பட்டு கண்கள் கட்டப்பட்டு விக்கெட் பொல்லுகள், கொக்கிப் பொல்லுகள் மற்றும் வயர்கள் மூலம் வரியிடப்பட்டு தொடங்கியது ஆரம்ப விசாரணை. இதற்கென பிரத்தியேகமாக அறையொன்று இருக்கின்றது. உள்ளே என்ன கொடுமை நடந்தாலும் வெளியே தெரியாது. என்ன கொடுமையடா இது என்று என்னைச் சுற்றி யிருந்த எம்மவர்களிடம் கேட்டபோது
'அண்ண இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. இனித்தான் விளையாட்டுக்கள் இருக்கு மனதைத் தேத்திக் கொள்ளுங்கள்" என்று என்னைப் போன்ற ஒரு இளைஞன் கூறியதைக் கேட்டு ஆடித்தான் போனேன்.
அடுத்தடுத்த நாட்களில் பிணைச்சல் போட்டுதலைகீழாக தொங்கவிட்டு உள்ளங்
காலில் ஓங்கி அடித்தார்கள். அதுமட்டுமல்ல பெற்றோல் பேக் போட்டு அடித்தார்கள்.தாங்க முடியவில்லை. மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த போது முன்னே என் செல்ல மகள் காவியா வின் உருவம் வந்துசெல்ல, கஷ்டத்தைத் தாங்கிக் கொண்டேன்.
மனைவிக்கோ, உறவினர்களுக்கோ நான் எங்கே என்று தெரியாது. அவர்கள் செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை நிறுவனங்கள், காணாமல் போனோர் சங்கம் என எல்லா இடமும் முறையிட்டிருந்தனர். பிரதிய  ைமச்சர் இராதா கிருஸ்ணனிடம் கதறியழுது மன்றாடி நான் இருக்கும் லு இடம் நான்காம் மாடியென்று அறிந்து பார்க்க வந்தபோது 1 OO தடவைகளுக்குமேல் அனுமதி மறுக்கப்பட்டுத்திருப்பி யனுப்பப்பட்டனர்.
இவ்வேளையில் உறவினன் ஒருவன் உதவி செய்வதாகக் கூறி வவுனியாவில் வைத்து எழுபத்தையாயிரம் ரூபாவை வாங்கிக்கொண்டு என் மனை வியை ஏமாற்றி விட்டானாம். அதன்பின் மீண்டும் பிரதி அமைச்சரிடம் சென்று அவரின் செயலாளரையும் கூட்டிக் கொண்டு என் உறவுகள் நான் காம் மாடிக்கு வந்தபோதுதான் என்னைப் பார்க்க அனுமதித் தனர்.இதற்கிடையில் அடி
உதையால் என் அரைவாசி உயிர் போயி ருந்தது. பெற்ற மகளைக்கூட கொஞ்ச விடவில்லை.இப்படியேநாளுக்குநாள்சித்திர வதைகள் அதிகரித்தன.
இங்கும் மேசை லாச்சியில் ஆண் விதையை வைத்து நசித்தார்கள். குறுணிக் கல் பரப்பி மணிக்கணக்கில் முழங்காலில் இருத்தினார்கள். இப்படியே ஆறு மாதங்கள் கடக்க மீண்டும் வவுனியாகாவல்துறையிடம்
ஒப்படைத்து அவர்கள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு அநுராதபுரம் சிறைக்கு அனுப்பி வைத்தார்கள்.
விசாரணையெனநான்கு வருடங்கள் இந்த சிறையில் நானிருக்க, என் குடும்பத்தினர் சொத்து, சுகம், வீடுவாசல் எல்லாம் இழந்து யுத்தக்கொடுமையால்பலசமூக, பொருளாதார பிரச்சினைகளுக்குமுகம்கொடுத்துஎதிர்காலம் புரியாத நிலையில் நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் எமதுவிடுதலைதொடர்பாகவெறும்வாக்குறுதி களை அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றார்கள். நீதித்துறையினர்தங்கள்கடமைகளைஆமை வேகத்தில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
சட்டத்தரணிகள். அவர்களும் என்னதான் செய்வார்கள்? தொழில் தர்மம் என்று தொகையைக் குறைத்தார்கள் இல்லை. சாட்சி கள் வராவிட்டால் நீதிமன்றத் தவணைக்கு கடதாசி காட்டுகிறார்கள். நாட்டு நடப்பு இது தானாம். எப்போதுமாறும் இந்ததப்பானநீதி? சொல்லுங்கள் மனித உரிமையாளர்களே! அரசியல் தலைவர்களே! அதிகாரிகளே!
ØØ2,ሪ2 βαυαυγαλου
நாங்கள் இல்லை, @వ6(6666 உங்களையும் உங்களின் சிலரையும் பார்க்க நாங்கள் இல்லவே இல்லை!
மண்குழிகளுக்குள் - உயிருடன் POSTSETTIG
நாங்கள் இல்லவே இல்லை நீங்கள் நாங்களாகும் வரையும்
நாங்கள் எங்களுக்காக இல்லை.
- அகத்தியன்

Page 22
சமுத7Zத்தின் Zறு/த்தம்
suscific අග්ගියන් ஆசிரியர்கள் ... د
பால முனை பிரதேசப் பாடசாலை ஒன்றினுள் அண்மையில் காலை 7.35க்கு மாகாணக்கல்வி மேற்பார்வைக் குழுவினர் திடீரென விஜயம் செய்தபோது மாணவர்கள் மாத்திரமே அங்கு இருந்துள்ளனர்.
அவ்வேளையில் அதிபரோ, பிரதி அதிபரோ, ஆசிரியர்களோ அங்கு தரிசனம் செய்யவில்லை. வியந்துபோனார்களாம் அதிகாரிகள். பாடசாலையின் அதிபர்
அன்றைய தினம் லீவில் நின்றுள்ளார். பிரதியதிபரிடம் அலுவலகத் திறப்பு இருந்தி ருக்கிறது.
கல்வியதிகாரிகள் இதற்கு என்ன நடவ டிக்கை எடுக்கப்போகிறார்கள்? அவர்களின் முடிவு மற்றவர்களுக்கு படிப்பினையாக
இருக்குமா?
(ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வரக்கூடாதா..?)
56öOT6odŤ6o 165čbgbô ú653ič56T
அண்மையில் யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதிலுள்ள கும்பிளாவளைப் பிள்ளையார் கோவில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திருவிழா உபயக் காரர்கள் சிலர் "பெருந்தன்மையுடன் நிதி யுதவி செய்ததால் தென்னிந்திய பாடகர்கள் வந்து இசைக்கச்சேரி நடத்தினர்.
நல்ல விசயம்தான். வன்னிப்பகுதிகளில் அனைத்துப் பாடசாலைகளிலுமே எந்த
விதமான அடிப்படை வசதிகளுமற்று மாணவர்கள் கல்விக்காக கையேந்திக் கொண்டிருக்கையில், இங்கு கல்லுக்கு பாலாபிஷேகம் செய்வது ஆரோக்கியமான விடயம்தானா?
இத்திருவிழாவில் பல இலட்சங்கள்தண்ணி ராய் செலவழிக்கப்பட, வன்னியில் பிஞ்சுள் கண்ணில் மிதந்து கொண்டிருக்குதுகள்.
(க(ற்)லிகாலம் இதுதானோ?)
வாடகைக்கு வீடா அல்லது நகையா?
அண்மையில் சாவகச்சேரியில் பெண் னொருவர் வீடு வாடகைக்கு வேண்டுமென அப்பகுதியில் வசிக்கும் ஒருவரை அணுகி ஒரு வீட்டைப்பெற்று சிலகாலம் அப்பிர தேசத்தில் வசித்து வந்துள்ளார்.
பின்னர் ஒரு நிகழ்வொன்றிற்குச் செல்வ தாகக்கூறி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களி டமும் வீட்டை வாடகைக்குப் பெற்றுக்கொடுத் தவரிடமும் பெருமளவு நகைகளைப் பெற்றுக் கொண்டு கம்பி நீட்டியிருக்கிறார். குறித்த பெண் தனது கணவர் வெளிநாடொன்றில்
இருப்பதாகத் தெரிவித்து, அயலவர்களிடம் 'நட்பாகப் பழகியதாக கூறப்படுகின்றது.
அப்பெண்ணிற்கு வீடுவாடகைக்கு எடுத்துக் கொடுத்தவரும் இப்ப மாமியார் வீட்டில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். அதுக்குப் பிறகு இப்பகுதியில்வீட்டைவாடகைக்குவிடஉரிமை யாளர்கள் பலர் தயங்குவதாகத் தெரிவிக்கப் படுகிறது. எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு என்றே தெரியாமல் போகிறது.
(நம்ப வைத்துக் கழுத்தறுக்கிறதெண்டா
இதுதான்.)
மரீ முதல்வின்?
வானலையின் வல்ல ரசன், முதல்தர வானொலி என்று தம்மைத் தாமே எல்லா தனியார் வானொ லிகளும் பறைசாற்றிக் கொள்கின்றன. ஒரே நேரத் தில் எப்படி இரண்டு மூன்று Crs வானொலிகள் முதல் தரத் தில் இருக்கமுடியும்?
ஆனால், அண்மைக்காலமாக முளைத்த வானொலிகளும் "நாங்களும் முதல்தரத்தில்" என்றுநிலையக் குறியிசைகளை ஒலிபரப்புகின்றன. சாதாரணமானதொரு நேயர் இவர்களது நடவடிக்கையினால் குழம்பிப்போய்விடுகிறார்.
நீங்கள் 3ஆம், 4ஆம் இடங்கள் என்றால் பயப்படாமல் கூறுங்கள் நேயர்களிடம். அப்போதுதான் உங்கள் மீதான ஈர்ப்பு ஏற்படும். அதைவிடுத்து, தயவுசெய்து நாங்களும் முதல்தரம் என்று ‘பச்சையாக பொய்யை வானலையில் கூறாதீர்கள். நேயர்களிடம் நேர்மையாக இருப்பதற்குப் பழகுங்கள்.
எம்.எஸ்.எம். அஸ்மீர், சாய்ந்தமருது-08.
ஊடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின் மீதான காத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம். கருத்துச் சுதந்திரத்திற்கு பதிப்பளிப்போம்
ளெடக யக்கம், இருக்கிறம்
LLLLLLLTL CCLs0LLeLLaLSS LCTLLaT 0 biologgo: irukironagnail.com
': '. ў
எஸ்.எம்.எஸ்.ஏகப்பட்ட இரைச்சல்மிக்க பாடல்கள் மூலம் எப்படியோ இருபத் ஒட்டிவிடும் ஒருசில வா பாட்டமே இல்லாமல் அ பல்சுவை நிகழ்ச்சிகள் ஒப்பற்ற வானொலி ஊ மிகையாகாது.
அதிலும் சனி, ஞாயி ருக்ஷனின் ‘கவிதை அர மல்ல கிழக்கு, சப்ரகமுவ,
எத்தனையோ கவிஞர்கள் கவிதை கொப்பியடிக்கப்ப நிகழ்ச்சி. சனிகாலை 9 ம வரை இணையத்தளம் 6
அத்தோடு "எதிர்காலப்
இந்தியா கும் இக்காலத்தில் ஆத
தம்முடைய நிகழ்ச்சிகள்
 
 
 
 
 
 
 
 

緣綴簽
6
யாழ். வடமராட்சியில் யாழ்ப்பாணத்து தமிழ்பேசும் பொலிஸார், இளவயதுடைய பாடசாலைப் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் சென்று மிரட்டுவதோடு தங்களைக் காதலிக்கும்படியும் தங்களது தொலைபேசி இலக்கங்களை அவர்களின் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள கூடைக்குள் போட்டு விட்டு தமக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு
ஜாள்ளுவிடும் யாழ். தமிழ் பொலிஸார்
ബി 30 May 2011
கூறி வருகின்றனராம்.
அண்மையில் இதேபோல், நெல்லியடி பிரதேசத்தில் இவ்வாறான லீலைகளில் ஈடுபட்ட குருக்கள் ஒருவரும் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டமை குறிப் பிடத்தக்கது. இக்குருக்கள் தமிழ் பொலி ஸாருடன் சேர்ந்து பெண்களின் பின்னால் உலா வருபவராம்.
(குருக்கள் செய்தால் குற்றமில்லை.)
காதலிக்கு அசிற் பிரயோகித்த வீரன்
தன்னைக் காதலிக்காத யுவதிமீது அசிற் வீசித் தாக்குதல் நடத்திய வீரன் கைத் தொலைபேசியின் உதவியால் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளார்.
மேற்படி வாலிபருக்கு வலைவீசிய பொலி ஸார், யுவதிக்கு அனுப்பிய குறுந்தகவலை வைத்து தொலைபேசி இலக்கத்தை கண்டு
பிடித்துள்ளனர்.
தனது சொந்த அடையாள அட்டையில் சிம் கார்ட்டை வாங்கியதால் கே.ரகுமான் எனும் இளைஞன் (வயது 20) இலகுவாக மாட்டிக்கொண்டார்.
("சிம்" கார்ட் பதிவு இதற்கெல்லாம் உதவுமா?)
G8antLig Saogunao ao)856.gITao)608U3
வடமராட்சி கரவெட்டிப் பகுதியின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் தனது வகுப்பிற்கு கைத்தொலைபேசி கொண்டு வருபவர்களை எச்சரித்து வந்தார்.
இந்நிலையில் உயர்தரத்தில் கல்விபயிலும் அவரது மகன்கைத்தொலைபேசியில்ஆபாசப் படங்களைச் சேமித்து வைத்திருப்பதாக பாடசாலையின் அதிரின் பெயருக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது.
இதைக் கேள்விப்பட்ட அந்த ஆசிரியர் வீட்டுக்குச்சென்று தனது மகனின் தொலை பேசியை வாங்கிப் பார்த்தபோது, கடும் கோபமுற்று கோடாரியால் அதனை கொத்தி
எறிந்துள்ளார்.
இதனைப் பார்வையிட இவரது பாடசாலை மாணவர்களில் சிலர் ஆசிரியரைப் பின் தொடர்ந்துஅவரது வீட்டுக்குச்சென்றுள்ளனர். இதனையறிந்த ஆசிரியர் அவர்களை துரத்திச்சென்றுள்ளார். அடுத்தநாள் வகுப்பில் தனது வீட்டுக்கு வந்தவர்கள் யாரென அச்சு
றுத்தியுள்ளார்.
அதன்பின்னர் கடிதம் யாரிமிடருந்து வந்ததென யூகித்த ஆசிரியரின் மகன் தந்தையின் பாடசாலை மாணவர்களிடம் முரண்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. (உண்மையான "தந்தை")
தொலைபேசி உரையாடல்கள், , எக்கச்சக்கலொள்ளுப் பேச்சுகள் து நான்கு மணித்தியாலத்தையும் னொலிகளுக்கு மத்தியில் ஆர்ப் மைதியாய் அழகாய் பயனுள்ள ளை ஒழுங்குற நடத்திவரும் வா வானொலியென்றால் அது
பிறு 9.45க்கு ஒலிபரப்பாகும் ங்கேறும் இரவு' என்னை மட்டு மத்திய, ஊவா மாகாணங்களில்
ளை உருவாக்கியுள்ளது. 'ஓவியக் டாதவித்தியாசமானவிவேகமான pணிக்கு ஒலிபரப்பப்படும் "இன்று வியத்தகு நிகழ்ச்சி.
ம் எமது கரங்களில்", "தேசத்தின்
எதிர்காலத்திற்காக கேட்பவரெல் லாம் பேசலாம்", செவ்வாய்க் கிழமை நிகழ்ச்சிகள் என்பன சூப்பர். எந்த அறிவிப்பாளரையும்
பின்பற்றாத குறிப்பிட்ட அறிவிப்பாளரின் தனிப்பாணியே அவரது பிளஸ்பொயின்ட். இவர்களின் சிறப்பே நேயர்களை "அன்பர்கள்" என்றுஅழைப்பதுதான். வாழ்கவளர்பிறையாய் நம் வானொலி,
சு. லிங்கேஷ், மடுல்சீமை.
ன் பெயர்களைக் கொப்பியடித்து ஞக்கு வைக்கின்றனர். 5ளுக்கு யோசிக்கத் தெரியாதா?

Page 23
エア ** 下エ
வறு இதழ் 30th May 2011
இடு:
இருக்கிறம் வாரம் தவறாமல் பார்க்கின்றோ இதழ் பற்றி சற்றுக் கூறவேண்டும். வித்தியாசம கற்பனை கலக்காத கண்ணீர் விடக்கூடிய கை தங்கள் மனதை என்னவோ செய்துவிடுகி துறைக்காகவே தன்னை அர்ப்பணித்த இை கொலை மன்னிக்கமுடியாத வரலாற்றுத் தவறா
அத்தோடு உண்மையின் பதிவு இளைஞ படிப்பினை போலிமுகவர்களால் ஏமாற்றப்பட்ட மலையக இளைஞர்கள் இன்னமும் வெளியே ெ சோர்ந்துபோய் மூலையில் முடங்கிக்கிடக்கின் னைப்போல பல இளைஞர்களின் வெளிநா கனவாகவே போனநிலையில்கலங்கித்தான்பே இருக்கிறம் சினிமா பற்றியும் கொஞ்சம் சி சிறப்பாக இருக்குமே!
இருக்கிறம் குழுவிற்கு எனது வணக்கம்
உங்கள் சஞ்சிகையில் வெளிவருகின்ற உண்மையின் பதிவின் தீவிர ரசிகன் நான் கடந்த இதழில் வெளிவந்த வசூல் ராஜாக்களாகும் இணையத்தள வானொலிகள் வாசித்தேன்
அறிவிப்பாளராக வரவேண்டும் என்ற ஆர்வக்கோளாறுடன் அலைபவர்கள் இதனை பார்த்தாவது திருந்துவார்களா? அதில் சிரேஷ்ட அறிவிப்பாளர் ராஜேஷ்வரி சண்முகத்தின் அறிவுரை
இறுதியில் நீங்கள் வழங்கியிருந்த இலவச வானொலி செய்வதற்கான அன்றி வீடியோவிற்கான இணையத்தள முகவரி என்பன பயனுள்ளதாக வாசகியாகி இருந்தன. வெறுமனே இப்படி ஏமாற்று வேலை நடக்கின்றது என்று தொடர்ந்தும் இருக்
வாசிப்பேன். தரமா
மட்டும் கூறாமல் தீர்வினையும் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
ിഖങിഖന്ദ്രb '@ന്ദ്ര*
தொடர்ந்தும் இவ்வாறான உண்மையின் பதிவுகளை இருக்கிறம்
சஞ்சிகையில் எதிர்பார்க்கின்றேன்.
மா. பிரவீன், வெள்ளவத்தை.
வாசகர்களே இருக்கிறம் பற்றிய உங்களது ஆக்கபூர்வமான
தனது கட்டமைப்பி
ஆக்கங்களை வெ6 என்பதே எனது அ6 களுடன் ஒவ்வொரு
கருத்துக்களை எமக்கு எழுதியனுப்புங்கள், வாசகர்களின் இருக்கிறமிற்காக க ஆரோக்கியமான கருத்துக்களுக்கு இருக்கிறம் மதிப்பளிக்கும் அஸினா ஹக்கீம்
(24ஆம் பக்கத் தொடர்ச்சி.) அவசரகாலச்சட்டம், பயங்கர
வாத தடுப்புச் சட்டங்களை நடை all: ... များကြီးမျိုးနွားရေးဈေး”。,၈။ 巴
முகாம்களிலும் உறவுகளின் ஒற்றுமையை ஏற்படுத்திவிட முடியாது. வீடுகளிலும் வசித்து வருவதாகவும் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய s அவர்களை விரைவில் மீள்குடியமர்த்து கீதம் இசைக்கப்படவேண்டுமென்ற வதறகாக தகர ங்கள் வழங்கப்பட இனவாதத் தீர்மானங்களை மேற்கொள் வுள்ளதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் வதன் மூலம் ஒற்றுமையை வரவழைத்து 으. தெரிவிக்கின்றன. எது எப்படியிருப்பினும் விட முடியாது. அப்பாவித் தமிழ் 时 யுத்தம் முடிவுற்று 2009 மே மாதமான இளைஞர், யுவதிகள் மற்றும் தமிழ்க் LD வேளையில் 295,000 பேர் இடம்பெயர்ந் குழந்தைகளின் தந்தைமார்கள் 16,000 @ துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும் பேரளவினரை சிறையில் அடைத்துக் ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள கொண்டும் தேசிய ஒற்றுமையோ புதிய அறிக்கைத் தகவலின்படி நல்லிணக்கத்தையோ ஏற்படுத்திவிட e இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை முடியாது. இதனால் சிறையில் உள்ள 373,593 తియ్ அதிகரித்துக் தமிழ்க் கைதிகளை விடுதலை செய்யுமாறு று காணப்படுகின்றது. அதன்படி நாம் கேட்டுக் கொள்கின்றோம். 邱 அவ்வெண்ணிக்கையில் கிட்டத்தட்ட மகேந்திரன், துவாரகா போன்றவர் 15oOOO பேர் முறையான விதத்தில் களுக்கு வலுக்கட்டாயமான முறையில் 莎 மீளக்குடியமர்த்தப்படவில்லையென போர்ப்பயிற்சிகளை வழங்கியவர்கள் 6. 6ী9°50াtib தெரிவிக்கப்படுகின்றது. கருணா அம்மான் தலைமையிலிருந்த
வடபுலத்தில் புரையோடிப் புலிகள் இயக்கத்தினராவர். பயிற்சியின் Lபோயுள்ள இவ் அவலங்களின் இறுதியில் யுத்த களத்திற்கு இவர்களை ü -്ഞുങ്ങഥധിങ്ങ வெளிப்படுத்த தள்ளிவிடும்போது T-56 ரக துப்பாக்கியை U
னையும் ஊடகவியலாளர்கள் சர்வதேச ஆயுத வலைப்பின்னலினூடாக தாக்கப்படுகின்றனர். அதுபோலவே அனுப்பி வைத்தவர் கே.பி. é அரசாங்கத்தைத் தட்டிக்கேட்கும் போன்றவர்களாவர். இவர்களின் தெற்கிலுள்ள ஊடகவியலாளர்களும் நிர்ப்பந்தத்திலும் தலைமைத்துவத்தின் ஊடக நிறுவனங்களும் தாக்கப்பட்டு கீழும் போரிட்ட அப்பாவி இளைஞர் e வருகின்றன. வடக்கில் போரிட்ட புலிகள் யுவதிகள் சிறைக்கூடத்தில் இயக்க தமிழ் இளைஞர்கள் சிறைக்கூடத் படுத்துக்கிடக்கின்றனர். 니, திற்குள் புல்வெட்டுகின்றனர். சாக்கடை தேசிய ஒற்றுமை நாட்டில் வலுப்பெற்று LD நீர்க்கான்களை சுத்தப்படுத்துகின்றனர். நிலையானதொரு சமாதானம், அடுப்படியில் மரக்கறி வெட்டுகின்றனர். நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென 店 இராணுவத்தில் இணைந்து GUITIf L விரும்புகின்ற அனைத்துத் தரப்பினர்களும் ப தெற்கு சிங்கள இளைஞர்கள் சிறைக்கூடங்களில் வருடக்கணக்காக நடுவிதிகளின் இரு மருங்கையும் அடைந்து கிடக்கும் அப்பாவி இளைஞர் e சுத்தப்படுத்துகின்றனர். கான்களையும் யுவதிகளை மீட்பதற்குரிய நடவடிக்கை இ சுத்தப்படுத்துகின்றனர். தெருத்தெருவாகச் களை மேற்கொள்ள வேண்டும். ,á சென்று மரக்கறியும் விற்று வருகின்றனர். நி
 
 
 
 

b. 25.○4.2○11 ன கட்டுரைகள் நகளின் யதார்த் ன்றது. ஊடகத் Farfurtensit கும்.
ர்களுக்கு நல்ல இவ்வாறான பல ால்லமுடியாமல் றார்கள். தயாள ட்டுக் கனவுகள் ாயிருக்கிறார்கள். த்தை எடுத்தால்
ண்மையில் எனது
ܡܐ
இருக்கிறம்" ஆசிரியருக்கு வணக்கம்!!!
உன் வாசகி என்ற துணிவோடு எழுதிக் கொள்கிறேன். நீ சுமந்துவரும் ஒவ்வொருதகவலும் என்னைகவியாக்கம் மூலம் வெளிக்கொணர வைக்கின்றது. புதைந்துபோன உண்மைச் சுவடுகளை வெளிக்காட்டும் உனக்கு மிக்க நன்றிகள். அத்துடன் வடக்கு, கிழக்கில் எங்கு பார்த்தாலும் உன்னை அணைத்தபடியே உள்ளார்கள். நீ மென்மேலும் வளர நம்பிக்கையோடும்
துணிவோடும் உனக்காக காத்து இருக்கிறம்".
உறவினர் வீட்டிற்கு போனபோது இருக்கிறம் வார தழ் வாசிக்கக் டத்தது. லிருந்து இருக்கிறம் விட்ட நான் கிறமை வாங்கி ன ஆக்கங்களுடன் கிறம், என்றுமே லிருந்து மாறாது ரியிட வேண்டும் burt. 6).ingśgś ந திங்களும் ாத்திருக்கும் இவள். மாளிகாவத்தை
க.சஞ்சீவி - கிளிநொச்சி.
ஒவ்வொரு முறையும் இருக்கிறம் சஞ்சிகையில் ബങിഖന്ദ്രങ്ങൂ நக்கல் நையாண்டிப் (Buπιριμπή, சிலோன் சின்னத்தம்பி இருவரின் லொள்ளுகளும் மிகவும் 956OLDurrassleitetsot.
கடந்த திங்கள் இருவருமே காலத்திற்கு காலம் மாறுபடும் சமுதாயத்தை எச்சரித்திருக்கின்றனர். pm சமூகத்தைப் பார்க்கும்விதமும் இவர்கள் இருவரும் சமூகத்தைப்பார்க்கும் 65pb. வித்தியாசமாகத்தான் இருக்கின்றது. அத்துடன் "மறுகாவும் வருவன்', 'அப்ப நான் போட்டு வரட்டே சொற்கள் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
றியாஸ், மருதமுனை-08
போன்ற பேச்சுவழக்குச்
(5ஆம் பக்கத் தொடர்ச்சி.) ரசியல்வாதிகளின். இவற்றில் தலையிடாத தன்மையுடனான ல்வி அமைச்சின் அதிகாரங்களையும் ரையறுத்துச் சொல்லியது. பல்கலைக் ழகங்களின் சுயாதீனத்தை இன்னும் புறுதிப்படுத்தவேண்டும் என்றும்கூட பேராசி யர் திலகரத்னவின் தலைமையின் கீழ் ானிய ஆணைக்குழு சில பரிந்துரைகளை தசிய கல்வி ஆணைக்குழுவிடம் 2005ஆம் ஆண்டு கையளித்தது. இது இப்படியிருக்கத் க்கதாக, இப்பொழுது பல்கலைக்கழகமானிய ணைக்குழுவின் அதிகாரங்களை மேவியும் ல்கலைக்கழகங்களின் சுயாதீனத்தை அச்சு த்தும் விதமாகவும் பல நடவடிக்கைகள் புந்தேறியிருக்கின்றன. சமீபத்தில் ஓய்வு பெற்ற பீடாதிபதியொருவர் னது பதவியில் தொடர்ந்திருக்க அமைச்சர வயின் அங்கீகாரத்துடன் அனுமதிக்கப் ட்டிருக்கின்றார். 1978ஆம் ஆண்டுச் சட் த்தை மாற்றினாலன்றி, 65 வயதுக்குப் ன்னர் ஓய்வுபெற்ற ஒருவர் பீடாதிபதி என ழுநேர ஊழியராக இருக்கவே முடியாது. அடுத்ததாக, பல்கலைக்கழக மானிய ணைக்குழுவே பல்கலைக்கழக சபை ளுடன் ஆலோசித்து மாணவர்களுக்கான ாடநெறியினைத் தயாரிக்க முடியும். னால், இப்பொழுது பாதுகாப்பு அமைச்சின் ட்டளைப்படி பல்கலைக்கழகங்களின் துமுக வகுப்புக்களுக்கு தோற்றும் சகல ாணவர்களுக்குமான தலைமைத்துவப் பிற்சி சகல இராணுவ முகாம்களிலும் டத்தப்படுகின்றது. இத்தலைமைத்துவப் பிற்சியின் உள்ளடக்கம் என்ன என்பதை றியாத இடத்திலும் இதனை மானிய னைக்குழு அனுமதித்துக் கொண்டு ருக்கின்றது. இது போதாதென்று, கல்விப் ாதிபதிகளையும் பிரிவுத் தலைவர்களையும் யமிப்பதில் பல்கலைக்கழகங்களின்
. . . . .
அதிகாரங்களை கல்வி அமைச்சுக்குக்கீழ் கொண்டுவர எத்தனிக்கப்படுகின்றது. இச்சட்ட மாற்றத்தைப் பற்றி மானிய ஆணைக்குழு தவிசாளர் தனிப்பட்ட முறையில், அவருக்கு இதற்கான ஒரு அதிகாரமும் இல்லை, ஒரு சுற்று நிருபத்தை வெளியிட்டிருக்கின்றார். இதில் குறைந்த பட்சம் மானிய ஆணைக்குழு அங்கத்தவர்கள்கூட சம்பந்தப்படவில்லை. ஆனால் உண்மையிலோ, பாராளுமன்றம் மட்டுமே இச்சட்டத்தை மாற்ற முடியும்.
இவ்வளவு பிரச்சினைகள் இருக்கத்தக்கதாக, அரசாங்கம் தொடர்ந்தும் சம்மேளனத்துடன் பேச மறுத்து வருகின்றது. மே 24ஆம் திகதி, அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படும் கல்வி மான்களை அழைத்து 'உங்கள் கடமைகளைச் செய்யுங்கள், ஒழுங்கான்நடைமுறைகளுடன் கோரிக்கைகளை முன்வையுங்கள், நாம் அதற்கு செவிசாய்ப்போம். என்று ஜனாதிபதி அறிக்கைவிட்டிருக்கின்றார்.இதற்கிடையில்மே மாதம் 9ஆம் திகதி தாம் குறிப்பட்டதுபோலவே கிட்டத்தட்ட 90 வீதமான கல்விமான்கள் தமது வேலையை இராஜினாமாச் செய்து விட்டனர். நாங்கள் புதியவர்களை வேலைக்கு அமர்த்துவோம் என்று அரசாங்கம் எவ்வளவு ஐம்பப் பேச்சு பேசினாலும், சும்மா ஒரே இரவில் படித்த அனுபவமான சமூகத்தைக் கொண்டிருக்க முடியுமா? இந்த ஐம்பப் பேச் சுக்குப் பதிலடியாக, ஏற்கனவே பலர் தமது ராஜினாமாவுக்குப் பின்னர் வெளிநாடுகளில் வேலை எடுத்துச்சென்றிருக்கின்றனர் என அறிவித்திருக்கின்றது.
இவ்வாறாக, எமது பிள்ளைகளின் கல்வியில் கையை வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள் அரசியல்வாதிகள். கல்வி எங்கள் ஒவ்வொரு குடும்பத்தினதும் நாட்டினதும் அபிவிருத்தியின் அத்திவாரம். படித்த சமூகம் இல்லாமல் ஒன்றுமே இல்லை. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்விமான்கள் என்று மட்டுமல்லாமல் சகல மக்களும் ஒன்று திரள வேண்டிய நடவ டிக்கை இதுவாகும்.

Page 24
ட்டக்களப்பில் உள்ள நாவற்
காட்டுப் பிரதேசத்தில் வசித்து
வந்த நல்லரத்தினம் சிங்க ராசாவுக்கு 1993ஆம் ஆண்டு. ஜூலை மாதம் 16ஆம் திகதி 17 வயதாகியிருந்தது. இலங்கை இராணுவத்திற்கும் புலிகள் அமைப்பினருக்கும் அஞ்சிய அவன் ஓரிரு தினங்களாக அவனது வீட்டின் அறையொன்றிற்குள் ஒளிந்து கொண்டிருந்தான்.
இலங்கை இராணுவமும் புலிகள்
அமைப்பினரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து
இறுதியில் இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் சிங்கராசா சிறைப் பிடிக்கப்பட்டான். தன்னுடைய தாயினதும் குடும்பத்தவர்களினதும் அழுகை ஒலங்களுக்கு மத்தியில் விலங்கிடப்பட்ட நிலையில் தரதரவென கருணா அமைப்பினரால் இழுத்துச் செல்லப்பட்ட விதம் சிங்கராசாவின் உள்ளத்தில் மங்கலான நிழற்படம்போல் வந்துதித்துக் கொண்டிருந்தது. இன்றைய நாளைப்போன்றே அன்றும் கருணா குழுவினருக்கு அஞ்சி ஒளிந்திருந்தான்.
GIGOLD LI ĠĠIBGOOĠĠETTG, ġie அரசியல் கைதிகளின்
வந்ததால் குறித்தவொரு அமைப்பில் இருப்பவர் மற்றைய அமைப்பிற்கு அஞ்சு வதென்பது சர்வசாதாரணமானதொரு விடயமாகும். ஆனாலும் சிங்கராசா இவ்விரு அமைப்பினருக்கும் அஞ்சியே தனது வீட்டில் ஒளிந்து கொண்டிருந்தான்.
சிங்கராசாவுக்கு 15 வயதாக இருக்கும்போது கருணா அம்மானின் உளவுத்துறைப் பிரதானியாக இருந்த இனியபாரதி குழுவினரால் பலாத்காரமான முறையில் எடுத்துச்செல்லப்பட்டான். (இன்று இனியபாரதி மட்டக்களப்பு, அம்பாறை தொகுதிகளுடைய சுதந்திரக் கட்சி அமைப்பாளராவார்)
உதுல் பிரேமரத்ன > ஹெட்டி ரம்ஸி >
போர்ப்பயிற்சி முறைகளுக்கும் பல்வேறு அழுத்தங்களுக்கும் உட்பட்டுவந்த சிங்கராசா அவ்வமைப்பிலிருந்து தப்பியோடி வந்தான். அன்றிலிருந்து சிங்கராசாவை பல்வேறுபட்ட கொடுமைகள் துரத்திவர ஆரம்பித்தன. இராணுவத்தினரும் புலிகள் இயக்கத்தினரும் இவனது எதிரிகளாக மாறினர். இவ்விரு அமைப்புகளிலுமுள்ள வேட்டைக்காரர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள பல நாட்கள் தன்னுடைய வீட்டில் ஒளிந்து வந்தான்.
பாதுகாப்புப்படையினரால் சிங்க ராசாவின் கிராமம் சுற்றிவளைக்கப்பட்டது.
இன்று இராணுவத்தினர் இவனை எவ்வாறு கைதுசெய்தனரோ அவ்வாறே கருணா அமைப்பினரும் அன்று இவனைக் கைது செய்திருந்தனர். அந்நிகழ் வைப் பார்த்து அன்று அவனது தாய் எப்படிக் கண்ணிர் உகுத்தினாளோ அப்படியே இன்று வரைக்கும் கண்ணிர் உகுத்திக்கொண்டிருக்கிறாள். சிங்கராசா மாத்திரமல்ல இன்றும் எத்தனையோ புலிகள் எனக் கூறப்படுபவர் களின் துன்பியல் கதைகள் பல உள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்றுவந்த இராசையா துவாரகாவின் கதையும் இது போன்றதாகும். அவளும் ஆரம்பத்தில் கிளிநொச்சி நகரத்தில் வைத்து புலிகள் அமைப்பினரிடமும் போராதனைப் பல்கலைக்கழகத்தில் இருக்கும்போது இராணுவத்தினரிடமும் கைதானாள். மட்டக்களப்பு வெல்லாவெளியில் வசித்து வந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் 1993ஆம் ஆண்டில் தனக்கு 15 வயதாக இருக்கும்போது இராணுவத்தினரால் கைது Ghafiului LT6öT.
புலிகள் அமைப்பினர் மகேந்திரனை புலி உறுப்பினராக்கி விடுவதற்கு 6ബ് 14 வயதிலேயே அழைத்துச்
* 」
இச்சஞ்சிகை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் பிரைவேற்கிலோன்) லிமிட்டெட்ரால் கொழும்பு-14 கிராண்டாஸ்வி
 
 
 
 

சென்றிருந்தார்கள். ஒரு வருடகாலமாக அவனுக்குப் போர்ப்பயிற்சிகளும் வழங்கப்பட்டு வந்துள்ளன. பயிற்சியின் பின்னர் T56 ரக துப்பாக்கியை அவனுக்குக் கொடுத்து யுத்தகளத்திற்கும் அனுப்பி வைத்தனர். போர்க்களத்தில் வைத்து மகேந்திரன் இராணுவத்தினரிடம் ஒரு கைதியாகப் பிடிபடுகிறான். 15 வயதில் பிடிபட்ட மகேந்திரன் இன்று 33 வயதாகிய நிலையில் இன்னும் சிறைக்கூடத்தில் தனது வாழ்க்கையை வேதனையுடன் கழித்துவருகின்றான்.
14 வயது சிறுவனொருவனை பலாத்காரமான முறையில் யுத்த செயற்பாடுகளில் ஈடுபடுத்தி செய்யவைத்த தவறுக்கு 33 வயதாகியும் சிறைப் படுத்தி வைத்திருப்பதனை யாரால்தான் ஏற்றுக்கொள்ளமுடியும்? புலிகள் அமைப் பினரால் முதற்கட்டமும் அரசாங்கத்தினரால் இரண்டாவது கட்டமுமாக அப்பாவி இளைஞனின் வாழ்க்கையைச் சீரழித்து விட்டிருப்பது இப்பூவுலகையே அசரவைக்கும் மாபெரும் தப்பல்லவா?
இரு தரப்பினர்களாலும் அப்பாவி
*
ଓଷ୍ଟି: \
இளைஞர், யுவதிகளது வாழ்க்கை நாசமாக்கி விடப்பட்டுள்ளன. இக்கருத்தினை எவராலும் மறுக்கவோ பகிஷ்கரிக்கவோ முடியாது. ஆச்சரியத்திற்குரிய விடயமாக இருப்பது அதுமாத்திரமல்ல, பயங்கரவாதிகள் எனக் கூறப்படும் புலிகள் அமைப்பினர் மகேந்திரனின் வாழ்நாளில் ஒரு வருடத்தினை மாத்திரமே நாசமாக்கிவிட்டுள்ளனர்.
IGITATIGINALI.
@া
வர இதழ் 30 May 2011
இன்று இப்பேற்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இலங்கை ஜனநாயக குடியரசின் சிறைச்சாலைக்குள் இளம் பருவத்தைக் கழித்துக்கொண்டுள்ளனர். விடை காணப்படாத பிரச்சினையாக நீடித்துவந்த இனப்பிரச்சினை இவர்களை கைதிகளாக்கி விட்டுள்ளன. போருக்குப் பிந்திய சூழ்நிலையில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை வலுக்க வேண்டுமென்றால் இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.
வடபுலத்தில் இடம்பெற்ற யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னும் வடக்கிலுள்ள பாடசாலைகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். மீளக் குடியமர்த்தப்படாத நிலையில் தங்களது
உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமான
R முறையில் 117,388 எண்ணிக்
கையிலான மக்கள்
சத்தில் உள்ளதாக இம்மாதம் 16ஆம் திகதி வெளியிடப்பட்ட ஐ.நா.வின் புதிய அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. அவ்வறிக்கைத் தகவலின்படி மே 13ஆம் திகதி ஆகியும் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக
தங்கியுள்ளவர்களுள் 94,371 பேர் யாழ்ப்பாணத்திலும் 18,589 பேர் வவுனியாவிலும் 4,928 பேர் மன்னாரிலும் உள்ளதாக கூறப்படுகின்றது. தவிரவும் மீளக்குடியமர்த்தப்படாத இன்னும் 16,401 பேர் மெனிக்பாம் முகாமிலும் 1,758 பேர் இடைப்பட்ட முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேற்படி அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்னும் 12,200 பேர் நலன்புரி
(23ஆம் பக்கம் பார்க்க.)
தி, 185ஆம் இலக்கத்தில் 2011ஆம் ஆண்டுமே மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
ܒܥܹܩ̄.