கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காரை ஆதித்தியன் 2011.04

Page 1
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"
a. syans Karai Aathiththiyan, Thambiah Dayaparan B.A. Postlagernd, 402 Bin
விரோதி வருடம் சித்திரை மாதம் 2011 திருவள்ளுவர் ஆண்டு20
KARAAATHITHTHYAN TANM|| QUARTLY
பதிப்பு Registered as a Paper at The GPO email-caralaathi
காரைநகர் பிர
O - } கண்டுகொள்
கரூரினா பீச்சுக்கு 62bTubLI LITTLEFITIGDGD குளிக்க சென்றவர் மாணவர்களின் தாகம் தீர்ந்தது மரணம் செய்தி3ஆம் பக்கம் (செய்தி 8ஆம் பக்கம்)
მეფე“ Lნეს ძე 1rეთJuენიავე"|Hini; a:li:Gի շր S S S S S S S S S S S S S S SLS
G== GS L: D
17. . . . . " ܬܐ
ܚܠܒܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܕ ܐ ܬܐ .
தென் இந்திய சிதபரத்தின் விருைபது , திருவாதிரை விழாவை
a L. 17 ஈழத்துசிதம்பரத்தில் (காரைநகர்)
கண்டுகளித்த பக்தர் கூட்டம்
ങ്കി--—
hthiyan1OnSI.COI Sெ (செய்தி 5ஆம் பக்கம்)
Gilgi cell Lib
காரைநகர் ព្រោ
தொடர்ச்சி ஆம் பக்கம்
காதல் லீலைகளால் கசூரினா கடற்கரை நாற்றம் எடுக்கிறது
(செய்தி 3ஆம் பக்கம்)

Page 2
கடந்த வருடம் படகு விபத்தில் 5||6:0||5:51, COITIÉ DIGIODD
2011 ஆண்டில் கொழும்பில் ஆரம்ப அவர்கள் மாநாட்டை ஆரம்பித்து ை வங்களிலிருந்து காத்திரமான உரை நாம் இருக்கின்றோம் என்றார்.
தொழிலதிபர் ESP
காரைநகரில் செஞ்சிலுவைச்சங்க தொண் விக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட வி | ESP நாகரட்ணம் அவர்கள் கெளரவிக்கட் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற அகதிகள் | விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகெ கப்பல் கிறிஸ்துமஸ தீவுகரைக்கு அருகே |றிப் காரைநகர் உதவி அரசாங்க அதிபர் விபத்துள்ளாகியது இதில் பயனித்த 89 II அவர்கள் கூறுகையில் ஆலயங்கள், பாடச நகர் இரு பிளளைகளின் தாயார் மரணித் | சாலை என்று கேட்டாலும் மனம் தயங் g516T6TTT. |டன் பணம் வழங்கும் பண்பு கொண்ட மனித | ணம் என பாராட்டியதோடு இன்று யாழ் கு ஓர் முன்னுதாரணமாக இருப்பதோடு பல பணிகளிலும் சிறப்பாக செயல்படுகிறார் என்ற கருக்கு பெருமை இப்படிப்பட்ட ஒருவருக்கு யாளன்” என்ற பட்ட த்தை இலங்கை செஞ் வழங்கி கெளரப்பது உண்மை யில் பாராட் கெளரவிக் கப்படக்கூடியதும். என்றார். ெ அபிவிருத்திச்சபைத் தலைவர் திரு.சோமகே செஞ்சிலு வைச்சங்கத் தலைவர் சோ.விக் யோர் அவரை கெளரவித்தனர்.
செய்தியின் பின்னணி
1. சுவிட்சர்லாந்தில் கைதிகளின் எண்ணி க்கை உயர்வடைந்துள்ளதகாத்தெரிவிக் கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டெம்பர் வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் | மாதம் 1ஆம் திகதி வரையிலான காலப் அமிலங்களும் நச்சுப்பொருட்களும் அரிப் | பகுதியில் மொத்தமாக 681 கைதிகள் பதன் காரணமாக குடல் புண் என்கின்ற | சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததா அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழ |கக் குறிப்பிடப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் த்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 100,000 குடியிருப்பாளருக்கு 80 போ என்ற இந்த பாதிப்பில் இருந்து விடுபட்லாம். | அடிப்படையில் சிறைத்தண்டனை அனுப குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் | வித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. தோல்களைச் விரைவில் வளரச்செய்து | கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட் புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை | டுள்ள கைதிகளில் பெருமள வானவர்கள் வாழைப்பழத்திற்கு உண்டு. வெளிநாட்டுப் பிரஜைகள் என்பது குறிப்
பிடத்தக்கது. சிறைச்சாலைகளில் தடுத்து வெண்டைக்காய் விதையை கொஞ்சம் || வைக்கப்பட்டுள்ளவ்களில் 72 வீதமான பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று | வர்கள் வெளிநாட்டுப் பிரஜைகள்.
நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் - - - கழிக்கும்போது ஏற்படும் 66) 2. பொலிஸ் துறையில் பணியாற்றும் தங் இல்லாமல் போகும். கள் கணவர்களின் அலுவலக உடை களை அணிந்து ஆபாசமாகப் புகைப் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி | படம் எடுத்தது மட்டுமல்லாமல் அதனை நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை
டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப் பிட்டு வந்தால் ரத்தக் குழாயில் கொழுப்பு I காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்திற்கு கிடைத்த
படிவதை தடுக்கலாம்.
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத் 563) விருதுகளுக்கான துச்சாப்பிடுங்கள். தேங்காய்த்துண்டுக ளைச்சாப்பிட்டு வந்தால் விளிதில வாய்ப் ITG 555 நன்றிகளும்
L60OT gay, DILD.
காரைநகர் உதவி அரசாங்க அதி பர் பிரிவால் அண்மையில் நடாத் தப்பட்ட கலசார விழாவில், கலைத் துறைக்கு அர்ப்பணிப்புடன் பணி யாற்றி வருபவரும் காரைநகர் கிழ வன்காடு கலாமன்ற ஸ்தாபகரும் தலைவருமாகிய திரு.ந.சோதி நாதன் அவர்களுக்கும் மன்ற சித் திர ஆசிரியரின் துறைசார் கலைத் திறனுக்குமாக திரு.இமதியழகன் S96 ITT 35 (GTV 35 (SE5LD 8560)6l)5FGLIT எனும் கெளரவ விருதுகளை வழ ங்கி கெளரவித்தமையயிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கிழவன்காடு கலாமன்றத்தின் கலைத்துறை பணிக்கு கிடைக்கப் பெற்ற கெளரவமாகவும் நாம் இதில் பெருமிதம் அடைகின்றோம. கலை ச்சுடர் திரு. ந.சோதிநாதன் அவர் களும் கலைச்சுடர் திரு.இ.மதியழ கன் அவர்களும் தொடர்ந்தும் நிறைவான கலைசேவைகளினூ டாக பலசீரும் சிறப்பும் பெற்று நீடு ழிவாழ மனதார வாழ்த்துகிறோம். காரைநகர் கிழவன்காடு கலாமன்ற தலைவருக்கும் ஆசிரியருக்கும் அவர்களின் பணிக்காக விருது வழ ங்கி கெளரவித்த காரைநகா உதவி அரசாங்க அதிபர், உத்தியோகத் தர்கள் மற்றும் அனைவருக்கும் இதயபூர்வமான மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள் ளுகிறோம்.
கிழவன்காடு கலாமன்றம், காரைநகர்.
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதப்பேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர். மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏரா ளாமாகச் சேர்த்துக்கொள்வது நல்லது.
இரவில் படுக்கப் போகும்முன் வெந் நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாளைக் கொப்பளித்து வந்தால் பற்களுக் குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக் கள் செத்துப்போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.
மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவை சோப்புத் துண்டை அதில் குழப்பி னால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழு வெளியேறும்.
வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந் தால் மூளைச்சோர்வு நீங்கும் சுறுசுறுப் பாக செயல்படலாம்.
கந்தப்பு சந்தரத்தான் வயோதிபர்மடம் ஒன்று
கட்டப்பேறானாம்
சோமனன்னை முதல் ஆட்களாய் யாரை
@āLGLmDmemp?
கந்தப்பு:தன்ற அப்பா அம்மா மாமன்
மாமியைத்தான்
GāLDā ??? -ரவி செல்லத்துரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

--
ܢ ܡ ܡ ܩ ܦܢ ܦܝ
த
மான சர்வதேச ஈழத்தாளர் மாநாடு அதன் அமைப்பாளர் லெமுருகபூபதி வத்து ஆற்றிய உரையின் போது இதுவரையில் பெற்றுக்ககொண்ட அனுப ரயாடல்களை ஆரோக்கியமான திசைநோக்கி வளர்க்க வேண்டியவர்களாக
நாகரட்ணம் கெளரவிக்கப்பட்டுள்ளார்
டர்களை கெளர ழாவிலேயே திரு. பட்டுள்ளார். இவ் ாண்டு உரையாற் திரு.ஜெயசீலன் ாலைகள், வைத்தி காது இன்முகத்து தர் E.S.P நாகரட் டா நாட்டில் இவர் பொது நிர்வாகப் ால் அது காரைந "மனிதநேய ஈகை சிலுவைச் சங்கம் ட்டப்படக்கூடியதும் தாடர்ந்காரைநகர் சகரம், காரைநகர் னேஷ்வரன் ஆகி
பேஸ்புக்கில் அவர்களின் மனைவியர் தர வேற்றம் செய்துள்ளனர் அக்குற்றச் சாற் றுக்காக கணவர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ள சம்பவம் ரோமானியாவில் இடம் பெற்றுள்ளது. மேற்படி பொலிஸாரின் மனை விகள் தங்கள் கணவர்களின் சீருடைகளை அணிந்தவாரு கொன்ஸ்டண்டா நகரில உள்ள பொலிஸ் தலமையகத்தில் இடம்பெற்ற புது வருட நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ள னர். இவர்கள் தங்களது உள்ளாடைகள் தெரி யும் வண்ணமும் துப்பாக்கியுடனும் புகைப் படங்களில் காணப்படுகின்றனர். இவர்களின் கணவன்மார்கள் இப்புகைபடத்தினை பேஸ் புக்கில் தரவேற்றியுள்ளனர். இச்சம்பவமானது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அப்பொலிஸ்ார் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது டன் எச்சரிக்கப்பட்டுள்ளனர். சர்ச்சையை தோற்றுவித்துள்ள இப்புகைப்படங்களானது பேஸ்புக் இணையத்தளத்தில் இருந்து நீக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3. வளர்ந்த மனிதர்களைப் போல குழந்தைக ளும் பகலில் கனவு காண்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில்
எம்.ஆர்.சி.கிளினிக்கல் சயன்சஸ் சென்டர் ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அப்போது நடந்தவற்றை யோசித்து மீளாய்வது செய்வது மற்றும் விழி ப்பு உணர்வுக்கான மூளைப்பகுதிகள், பிறந்த குழந்தைக்கு முழுமையாக வளர்ச்சி யடைந்திருப்பது கண்டுபிக்கப்பட்டது. மூளையின் செயல்பாடு, வளர்ச்சி குறித்த தற்போதைய கருத்துக்களுக்குச் சவாலாகத் திகழ்கிறது. புதிய கண்டுபிடிப்பு ஆய்வுக்குழு ன் முக்கிய உறுப்பினர்களின் மூளைச் செயல்பாடு குறித்த முந்தைய கருத்து களை அமைந் திருக்கின்றன என்கிறார்.
4. இணையத்தளமொன்று வெளியிட்ட செய் தியில் பேஸ்புக்கானது எதிர்வரும் மார்ச் மாதம் தனது சேவையை நிறுத்திகொள்ள வுள்ளதாகவும் அதிகபடியான உளைச்சலே இதற்கான காரணமெனவும் தெரிவிக்கப்பட்டி ருந்தது. இச்செய்தியானது பிரபல டுவிட்டர் மற்றும் பேஸ்புக் இணையத்தளங்களில் வேகமாக பரவியது. பலரை பெரும் சோகத் துக்குள்ளாக்கியது என்று கூட சொல்லலாம். எனினும் இது வெறும் வதந்தி எனவும் பேஸ் புக் தொடர்ந்து செயற்படும் எனவும் அந்நிறு வனம் தெரிவித்துள்ளது.
காரைநகர் இழத்
துச்சிதம்பரம் மாணிக்க வாசகர் LDLT6)u 96601 தான சபையின் அளப்பரிய பணியை பாராட்டி திருவாவடு துறை ஆதீனத்தால் ஞானசசுடா நிலை யம்" எனும் விருது வழங்கிய போது எடுத்துக்கொள்ளப் பட்ட நிழல் படம். வழங்குபவர் ஆதீன முதல்வர் சீர்வளர் சிவப்பிரகாச சுவாமி கள் பெறுபவர் மாணிக்கவாசகர் LDLT6)u 96.60T தான சபையின் உப தலைவர் தேசபிமானி மு.சிவ பாலன் ஆவார்.
6 JUGOT LIITUTTLg2 LL461T6TTTTT. கயின் செய்திக் காரல் :
நூல்நிலையத்திற்கு 50 லட்சம் ஒதுக்
ாரைநகர் துறைமுகப பிள்ளை ஆலய மூலஸ்தான நிலை 1556) 606).ju6.JLD O8.03.2011 இடம்பெற்றது. ழத்துச்சிதம்பர சிவன்கோவில் வரும் ஆணி மாதம் கும்பாபி Blb. ாரைநகள் ஈழத்துச்சிதம்பர அடி
சுவிற்ஸ்லாந்து பாசல் கன்டோனில் வாழும் இலங்கை தமிழ் குத்திய EIUL தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கத்தியால்
குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் கடந்த 24.02.2011
LLUITñT EFT60D6AD 6 LITTg5jä58önŮLLb 6916ODLD தியான முறையில் சிறப்பாக இடம் பெற்றது. (06.03.201)
கனடா கலாச்சார மன்றம் காரை நகள் புலமைப்பரிசில் பரீட்சை மான வர்களுக்கான அனுசரணை வழ ங்கி ஊக்குவிப்பதை வடபகுதி கல் விப் பணிப்பாளர் திரு விக்கினேஸ்
கப்பட்டுள்ளதாக வடபகுதி கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கனடா கலாச்சாரம் மன்றத்தின் ஆதரவில் மீண்டும் வாரிவளவு நல்லியக்கசபை இயங்க முடிவு.
28.02.2011இல் காரைநகள் சுந்தர மூர்த்தி வித்தியாலய மெய்வல்லுனர்
போட்டி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. கொலையை தடுக்க முயன்ற தாய்க்கும் கத்தி குத்து வீழ் காயம் ஏற்பட்டுள்ளதுடன் தனக்கும் தானே குத்தி தற்கொலை செய்ய முயன்று மருத்துவ ணயில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Page 3
12.01.2011 செவ்வாய்க்கிழமை தீவுப்பகுதி மீனவர்கள் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு காரைநகர் கடற் படை முகாம் முன்பாக சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் போரட்டத்தை நடாத்தினர். அண்மைக்கால மாக இந்திய மீன்பிடி படகுகள் (ரோலர்) தீவுப்பகுதி கடற்பரப்பினுள் புகுந்து தொழில் செய்வது அதிகரித்து வருகிறது.
கரை அண்டிய கபுதிகளுக்கு தட்ட வழிவகுத்து மீனவர்களின் படுத்தாது சேதப்படுத்தி ஏரா எடுத்துச்செல்வதாக விசனம் ெ
இந்நிலையில் காரைநகர் க ளின் இந்த பிரச்சினை குறித்து பதாக தெரிவித்துள்ளார். மேலு
கரூரினா பீச்சுக்கு குளிக்க
a AA frs| | პ | 6hö60D6)IIT LDII6OOIID! III
காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணி கள் அதிகரித்து வருவது தற்போது இயல்பான ஒன் றாகிவிட்டது.இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி ஞாயி ற்றுக்கிழமை (2011) மாலை மல்லாகத்திலிருந்து குளிக்க வந்த நண்பர்கள் கடலில் மூழ்கி தத்தளித்த நிலையில் கடற்படையினரால் காப்பற்றப்பட்ட போதும் ஒருவர் இச்சம்பவத்தில் மரணம் அடைந்துள்ளார். பலி யானவர் அந்தோனி முத்து விமல் வயது 48 என்று தெரியவருகிறது.
ਸਨ। an @s
குழநீர் gi,
சங்கத்தினர் 23.12.2010இல் காரைநகர் மக்களுக்கு என மீண்டும் சிறிய வகையான குடிநீர் தாங்கி வண்டி (பவுசர்) அன்பளிப்பு செய்துள்ளனர்.மடத்துக் கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வைபவரீதி யாக ஆலய பூஜைகளுடன் பெரியோர் ஆசிகளு டன் ஆரம்பமாகி பவுசர் கையளிப்பு காரைநகர் காரை அபிவிருத்தி சங்க தலைவர் திரு.சோம கேரம் அவர்களிடம் லண்டன் நலன்புரிச்சங்கத் தலைவர் திரு.வி.நாகேந்திரம் அவர்கள் ஒப்படைத் தார். இவ்சிறப்பு நிகழ்வில் லண்டனிலிருந்து வந்த காரை மக்களும் கனடா காரை மக்களும் காரை நகர் மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக் கது. இப்புதிய தண் ணிர் தாங்கி வண்டி (பவுசர்) 20 இலட்சம் இலங்கை ரூபா பெறுமதியானது. 5500 லீட்டர் கொள்ளவும் கொண்டதாகும்.
 
 
 
 

வந்து கடல் வனத்தையே வலைகளையும் பொருட் ளமான மீன்வளத்தையும் நரித்துள்ளனர். டற்படை தளபதி மீனவர்க உரிய நடவடிக்கை எடுப்
ம் போராட்டத்திற்கு உரிய வருகிறது.
உறுதியான பதில் எதனையும் வழங்காத போதும் மீனவர்கள் தங்கள் போராட்டததை கைவிட்டன.
சர்வதேச கடல் சட்டம் சம்பந்தமான உரிய பதிப்பும் விளக் கமும் அதற்கான பதில் உரையும் கொடுக்காத வரை, கடல் சார்ந்த மக்களின் வாழ்வாதார செய்யும். மேலும் இப்போராட்டம் தேசிய அளவில் விலிப்பூட்டி
பிரச்சினை தொடரவே
காதல் லீலைகளால் கசூரினா கடற்கரை நாற்றம் எடுக்கிறது
தற்போது நாட்டில் நிலவும் அமைதி நிலையைப்பயன்படுத்தி தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் யாழ் குடாநாட்டை நோக்கி வருவது அதிகமாக காணப்படு கிறது இதுவே கசூரினா கடற்கரையும் நாளாந்த சுற்றுலா பயணிகளாக நிறைந்து காணப்படுகிறது என்று கூறலாம். ஆனால் யாழ் மண்ணைக் சேர்ந்தவர்கள் சுற்றுலா சென்று காரைநகர் கசூரினா பீச் மட்டு மல்ல யாழில் பிரசித்தி பெற்ற இடங்கள் எங்கும் நம் பண்பிற்கு முரணான நம் பழக்கவழக்கத்திற்கு விலக்கான அசிங்க மான பாதையில் பயணிப்பதே இங்கு கலா ச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது.
காரைநகர் கசூரினா கடற்கரையில் காதலர் எண்ணிக்கைதான் அதிகம் அவர் கள் காதல் என்று கூறிக்கொண்டு ஒவ் வொரு சவுக்கு மரத்தடியிலும் அசிங்க மான உரசல்களால் கசூரினா கடற்கரை யும் நம் கலாச்சார பண்பாடும் நாற்றம்
இன்னும் அதிகரித்தே செல்லும் பொறுப்
புள்ள சமூக றுவனங்கள் இளஞர் மன்றங்கள்தான் இவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். பிரதேச சபைகளும் இவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை
எடுக்கிறது. இவற்றை ரசிக்கவும் ஒரு கூட் டம் காணப்படுகின்றது. (விரும்பு) இன்று இந்த சீரலிவை விட்டு வைத்தால் நாளை
யளிக்கிறது. இவற்றிலிருந்து விழிப்படைய பல கருத்தரங்குகள், விவாதங்கள் நற் பணி செயற்பாடுகள் அவசியம்.
UIU
მე-51, იჩინეთს 16 თurouნებით Trნის თევზეცუსეთის 11||5||1
one. 王n、m 三、山、 ნაცუ ()|]] fuanნი = T(ნცნიმე ეპიზაციითია ისინი TIL 2 GG502,5 TG5, GUITO
DDDDILE ADD COLLGC, fel Gri:G S00SS S S S S S S S S S S S S S S DE GOT SETT LIGTIGE555 GODT 5G (EDTU ETS 555 - 555 ClasmaniG იცემი1|numb არის (მინეთინათ ენის 三mā s、 sm ( 、山、山 (
। ।।।।
ൂ, ബച്ച്
(6ח_3) כששיח,25 לו15D6 ששוחקס שחוקקת)
50556.5IIIGDICOODIs
*) 、 、 (”、 ALSS S S S S S S LY S MS T SS S STrMS LSLS S S S S S S S S S S S S S S S0SST S S
■ Lèu、呜呜 56յլն): ՑԼա9:Ամեն օնլայն նյ655 10:56Ո | urb აყენეს (მე-5rmნვენც II ნაზა (Gყვნენტინე (Sumb |uroნენ. 三f山于DL) @、 〔us@u、 துவபடுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களே ബട്ട15 രീബിബ SLY S S S S S S S0S S KS S 0 S
EL、Gāfu、 王、 @、n áLLT@呜。王Là და/f/u une; basmut: (8იuნებს სესu bნამ 151 დააყენეთინათ, 三su、Gau、Lm、nGum SAASS S SS S SMS SYS S S0 S S S S S
DL ബി.ബി.o
è,) 、Gü üG芋 于öL
°L山、u、m、
Lリcm Lリ エ エ山○cm cm
Ga_,酉s ±、町 、 G(
ബ51-ൈ ബി:5ാണ് ബിട്ട
ട്ടു ബീ. ബീ. ബ് വെട്ട് ( ബട്ട "സൈ5 ബട്ട
GT: Gl. GGITS.
°呜呜umL

Page 4
g:LT –17 காரை ஆதி
56 வருடமாக செயல்
O மணிவாசகர் ச
யோகர் சுவாமிகளின் ஆசியுடன் கலா நிதி வைத்தீஸ்வர குருக்களால் 01.01.1940 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது மணிவாச கர் சபை, 1955இல் காரைநகர் மணிவாசகர் சபையின் மணிவாசகர் விழா ஆரம்பிக்கப் பட்டு தொடர்ந்து இன்று 56 வருடமாக செயல்பட்டு வருகிறது. 1960இல் மணிவாச கர் சபையால் காரைநகரில் கல்வி பயிலும் மாணவர்களிடையே சமயபாடப்பரீட்சை நடாத்தி சித்தி பெற்றவர்களுக்கு சான்றி தழ்களை வழங்கி கெளரவிக்கிறது. கடந்த மூன்று வருடமாக மனனப்போட்டி, பேச்சுப் போட்டி, பண்ணிசை போட்டி ஆகிய நடா த்தி மேலும் சிறப்பை பெறுகிறது. இவ்வரு டம் வில்லுப்பாட்டுப்போட்டி நடாத்தி காரை நகர் மணிவாசகர் சபை அதியுர்வை பெற்றிருக்கிறது. -
21.01.2010 மணிவாசகர் விழாவின் போது ஓய்வுபெற்ற உதவி வங்கி முகாமையாளர் இடைப்பிட்டி-திரு.துரைராஜசிங்கம் நாகேந் திரம் அவர்களிடம் நேர் காணலின் போது.
660013535LD நீங்கள் எப்படி மணிவாசகர் சபை மீது ஆர்வம் கொண்டீர்கள்?
நான் சிறுவயதான காலத்தில் 10வயதில் மணிவாசகர் சபையின் நிகழ்ச்சி கேட்டு அதன் மீது பற்று உண்டானது.
தற்போது சபையில் எந்த நிலையில் உள்ளீர்கள்?
மணிசாசகர் சபையில் 34 வருடமாக நிர் வாகத்தில் சாதாரண உறுப்பினராக இருந்து (28 வயதில் இணைந்தமை) இரண்டு ஆண்டு கள் பொருளாலராகவும் 27 ஆண்டுகள் செய லாளராகவும் பணியாற்றி வருகிறேன்.
தற்போது மணிவாசகர் சபையின் நிதி நிலமை.?
எமது சபைக்கு நிதி என்பது மிகமிக கடி னம் இதுவரையும் நிலையான வைப்பு நிதி என்பது இல்லாதிருந்தது. தற்போது 50,000/- பணம் நிலையான வைப்பில் உள்ளது. இதைவிட கடந்த வருடமும் இவ்வருடமும் திருமதி மகேஸ்வரன் அவர்கள் நிதி உதவி தந்து பெரும் உதவி செய்துள்ளார்கள்.
இச்சபையில் சிறந்த சபை நிர்வாகிகளாக யாரை நீங்கள் கருதுகிறீர்கள்?
காரைநகர் மணிவாசகர் சபையில் சிறந்த நிர்வாக உறுப்பினர்களாக செயல்பட்டவர் கள் மறைந்த அதிபர் எஸ்.தேவதாஸன் அவர்கள் திரு.எஸ்.அம்பிகைபாகன் அவர் கள் திரு.ஆ.செந்தில்நாதன் அவர்கள் என குறிப்பிடலாம்.
இதுவரையில் மணிவாசகர் சபையினர் சாதனைகள் பற்றி கூற முடியுமா?
காரைநகர் மணிவாசர் சபை மாணவர்க ளுக்கான சமய பரீட்சை நடாத்துவது அவர் களை கெளரப்விப்பது. மேலும் சான்றோர் பெரியார்களுக்கு விருது கொடுத்து கெளர விப்பது போன்ற இன்னும் பல.
காரை ஆதித்தியன் பத்திரிகைக்கு அதரவு தந்த இளஞர்கள்
இலங்கையில்
சுனாமி 6 வருட நினை கொண்டாடப்பட்டன. சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 6 வருடமாகியும் அம்பாறை மாவட்டத் கில் வீழ்ந்தவர்களின் பிரச்சினை தீரவில்லை.
காரைநகர் மேற்கு பி தேவையும் உண்டு. 6 காலத்தில் பெருமளவு
 
 
 
 
 
 
 

Eust 2011
அந்த வகையில் ஈழத்தில் புகழ்பெற்ற சம யப்பெரியார்களான செல்வி அப்பாக்குட்டி தங்கம்மா அவர்களுக்கு 1970இல் முதன் முதலாக சிவத்தமிழ் செல்வி எனும் பட்டம் வழங்கி மணிவாசர் சபை கெளரவித்தது.
மறைந்த இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகே ஸ்வரனுக்கு சிவப் பணி அரசு எனும் பட்டம் வழங்கி மணிவாசகர் சபை கெளரவித்தது.
ஆண்டிகேணி ஐய்யனார் புராண த்தை இயற்றிய வட்டுக் கோட்டை யூர் புலவர் மணி அவர்களுக்கு நாற் கவிஞர் எனும் பட் டம் வழங்கி மணி வாசகர் சபை கெள ரவித்துள்ளது.
கடந்த ஆண்டு (2010) தென்னகத் திலிருந்து வருகை தந்த திருமுருக ருபானந்த வரியா ரின் வாரிசு தேசமங் கையக்கரசி அவர் களுக்கு பைந்தமிழ் செல்வி எனும் பட் டம் வழங்கி மணிவாசகர் சபை கெளரவித் துள்ளது.
மணிவாசகர் சபை சிறந்த வழிகாட்டல்க ளாக இருந்து அலகரித்தவர்கள் பற்றி கூற முடியுமா?
சிவத்தமிழ் செல்வி அப்பாக்குட்டி தங்க ம்மா, யாழ் இந்து ஆசிரியர் சிவராமலிங் கம், காக்கி நடராஜன் (B.O.L) பொன் முத் துக்குமாரர் (B.O.L) யாழ் இந்து அதிபர்
தலைவராகவும்
Dr.சிவகுமார். அவர்களின் தந்தை y.சபா ரட்ணம் விழாத்தலைவராகவும் சிறந்த சிந் தனையாளராகவும் இருந்தவர் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகே ஸ்வரன் சபைத் தலைவராகவும் விழாத் இருந்து மணிவாசகர்
ܐ ܢܘܘ .
சபையை அலங்கரித்தவர்கள். மேலும் மணி வாசகர் சபையை தமிழ் நாட்டிலிருந்து ரா.செல்வக்கணபதி, மு.சுந்தர மூர்த்தி, செஞ்சோற்கொண்டால் சிங்கார வேலன் பாஸ்கர தொண்டமான், திருமுருககிருபா ணந்த வாரியார் என பல சைவ பெரியார் கள் வந்து சொற்பொழிவு ஆற்றி மணி வாசகர் சபையை சிறப்பித்து அழகரித்துள் ளார்கள். (தொடரும்.)
அன்பே சிவம் -நன்றி.
தான் போக்குவரத்து வீதி அகலப்படுத்தப்படுவதோடு நேர் செய்ய வேண்டி
விபத்துக்களை குறைப்பதற்கு சார்த்திய கூறுகள் உண்டு.
உடனடித் திப் போக்குவரத்து அதிகார சபை இதனை கவனத்தில் கொண்டு செயல் பட்டால் எதிர்
-பலையகண்டி பயணிகள்
கிழக் கிழங்கை பெரும் LD60p uTô பாதிப்பு 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் பாதிப்பு

Page 5
L-17 காரை ஆதி
(ñ 6)jñ|| ẩ19üUjči ஈழத்துகிதம்பத்திய
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நடைபெறும் உற்சவங்களுள் மிகவும் சிறந்தது திருே காரைநகரிலுள்ள ஈழத்துச்சிதம்பர சிவனின் தில்லை நடராஜப்பெருமானது திருநடனக்
நடராசப்பெருமான் தனது பரிவாரமூர்த்திகளுடன் பஞ்சரதங்களில் பவனிவரும் காட்சி அவற்றின் கம்பீரமான தோற்றம் மக்கள் மனதை விட்டகலாது. வடம் தொட்டு தேர் இழுத்த னரின் அரும்பசி களைய வழங்கும் அன்னதானமும் கிழவன் காடு கலா மன்றத்தினரால் வ சிறப்பை பெறுகின்றன. நூற்றுக்கணக்கான தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் இசை
வைக்கின்றன. ஈழத்துச்சிதம்பரத்தின் பத்து நாட்களும் திருவாதிரை விழாவை காண வந்த
கந்தப்பு ug: soos Gasol GOTT TILDIGT GODT UDGÚ555Co
J:DGlou a Gioli. GELIITILISES, SETGI e.souri
(LILLDLLD. ԵԼթա 666:Ե ԶԼ Տալլի (SEGoog
 
 
 

த்தியன் 2011
ன் திருவாதிரை விழாவை * -- 枋 BILIH பக்த இடம்
!=
வெம்பாவை உற்சவமாகும். இந்தியா சென்று சிதம்பர தரிசனம் தரிசிக்க முடியாதவர்கள் கூத்தினை கண்டுகளிக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். இவ்உற்சவத்தின் 9ஆம் நாள் ஆனந்தமானது-அற்புதமானது. பார்ப்போர் உள்ளம் பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருக்கும். 5 காட்சி ஓர் உன்னத காட்சியாகும். உற்சவ காலங்களில் மணிவறுகள் அன்னதான சபையி ழங்கப்படும் சிவனடியவர்கள்க்கான தாகசாந்தி தண்ணிர் பந்தலும் இவ்விழாக்காலங்க ளில்
மழை பொழிய இறைவனின் திரு நடனக்காட்சி அடியவர்கள் மனதை மெய்சிலிர்க்க
ரவி செல்லத்துரை

Page 6
காரை ஆதி
ாணவர்களே! நீங்களும்.
மாணவர் பக்கத்திற்கு உங்களின் கவிதை, கட்டுரை கதை, சிறுகதை, விடுகதை, பழமெ பொன்மொழிகள், பொது அறிவு விவேகம், ஓவியம் போன்றவை "காரை ஆதித்தியனில்" இ நீங்கள் செய்ய வேண்டியது: பின்வரும் படிவத்தை பூர்த்தி செய்து ஆக்கத்துடன் ! படத்தையும் இணைத்து கீழே உள்ள விலாசத்திற்கு அனுப்பி வையுங்கள்.
LIITLEFT60)6\)
தரம் ஆசிரியர்
மாணவர் பெயர்.
கையொப்பம் .
ளும். உதாரணமாக காலில் ஊனம் அல்லது இய
யந்திரன் அறிமுகமாகிறது
யப்பானிய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உடல் உறுப்புக்களில் ஊனம் அல்லது இயலாமை உடையவர்களுக்கு சாதாரண மனிதனைப் போல செயல்படக்கூடிய ரோபோ இயந்திர கவச ஆடை கண்டுபிக்கப்பட்டுள்ளது. மூளையின் கட்டளைப்படி கவச ஆடை செயல்படும். மனித உறுப்புக்கள் செய் கின்ற வேலையை இந்த கவச ஆடை செய்து கொள
லாமை உடைய ஒருவர் நடக்க வேண்டும் என்று நினைத்தால் போதும் இத்தகவல் மூலையிலிருந்து கவச ஆடைக்கு பரிமாற்றப்படும் கவச ஆடை அத்து ரவை ஏற்று செயல்படும். இது சம்பந்தமான பரீட்சார் த்த சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன பாவனைக்கும் வந்து விடடன ஜப்பானில் உள்ள 50 முதியோர் இல்ல ங்களில் இவை பாவனையில் உள்ளன 2015இல் உலக சந்தைக்குவரும் இனிவரும் உலகம் அதியசம்தான்.
எனது உதவியாளாகும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா? ஜனவரி 12 விவேகானந்தர் பிறந்தநாள்
தனிமனிதன் நிலை உயர்த்தப்பட்டால் இந்த தேசமே உயர்வடைந்துவிடும்
மனிதனே மிக மேலானவன் எல்லா மிருகங்களையும் விடவும் எல்லா தேவர்களையும்விடவும் உயர்ந்தவன் அவனே மனிதனை விட உயர்ந்த பிறவி உலகத்தில் வேறு இல்லை
லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால் லட்சியம் ஒன்றும் இல்லாதவன ஜம்பதாயிரம் தவறுகள் செய்வான்.
கல்வி என்பது மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திரு க்கும் பரிபூரணத்தன்மையை வெளிபடுத்துவதாகும்.
முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள் கட்டளயிடும் தலைமைப் பதவி உனக்குத்தானாவே வந்துசேரும்.
உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான் ஆன்மிக வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி
உள்ளத்தூய்மையும் மன வலிமையும் ១_6រ៉ា6T6160T5 இருந்தால் நீ ஒருவனே உலகி லுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய்.
பாமரனைப் பண்புள்ளவனா கவும், பண்புள்ளவன்ை தெய் வமாகவும் உயர்த்தும் கரு த்தே ஆன்மிகம்
உள்ள உறுதியோடு இருங் கள் அதற்கு மேலாக மனத் தூய்மையும் முழு அளவில்
சிரத்தை உள்ளவராகவும் இருங்கள்.
பிறருடைய நன்மையைச்
சிறிது நினைத்தாலும் கூட சிங்கத்திற்குச் சமமான ஆற் றல் நம்மிடம் இதயம் பெற்றுவிடும்.
வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர் த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே இப் போது நமக்குத்தேவை.
ஒருகாலத்தில் நீங்களே வேதகால ரிஷிகளாக இருந் தீர்கள். இப்போது வேறுவடிவம் தாங்கி வந்திருக் கிறீர் கள். அதனால் உங்களிடம் முழுமையாக நம்பிக்கை வையுங்கள்.
தைரியமாக இருங்கள் விழிப்புடன் இருங்கள் என்ற அச்சமற்ற செய்தியை அறைக்கூவிச் ၆:#''ဲန္!!!!!##;" |
இந்தப்பணியில் நீங்கள் என்னுடைய உதவியாளராக
இருங்கள.
சொல், செயல், சிந்தனைகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சிலரால் இந்த உலகையே ஆட்டி வைக்க முடியும் இந்த உண்மையை ஒருபோதும் மறந்து விடாதீர் கள்.
நீங்கள் உண்மையிலேயே கடவுளின் குழந்தைகள் அதனால் எதற்கும் அஞ்சிவிட மாட்டீர்கள் சிங்கக் குட்டிகளைப் போலத் திகழ்வீர்கள்.
ஓய்வு ஒழிவு இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள் ஆனால் அந்த வேலைகளில் கட்டுப்பட்டு விடாதீர்கள் அதற்குள் சிக்கிக்கொள்ளா
தீர்கள்.
நீங்கள் ஒரு எஜமானனைப் போல வேலை செய்ய
வேண்டும் அடிமையைப்போல அல்ல சுதந்திரமாகவும் அன்போடும் கடமைகளைச் செய்யுங்கள்.
அன்பின் அடிப்படையிலும் அன்பின் மூலமாகவும் செய் கு
யும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே திரும். - -
அறிவுச் சுரங்கத்தைத் திறப்பதற்கான திறவுகோல் மன ஒருமைப்பாடு ஆகும்
இந்த இனியநாளில் அவரது
எல்லாம் உயிரும் சம் உயிரே தீபாவளியன்று தான், மகான் மகாவீரர் Lairdromotif (முக்தி) அடைந்தார். )
பொன் மொழிகளைக் கேட்போமே!
எல்லா உயிர்களையும் தன் ங்கள், கொல்லாமை என்னு சுகங்களையும் அளிக்க வ6 பகையுணர்விலிருந்தும் விடுப் கும் துன்பம் தர விருமப மாட்ட வாய்மை சந்திர மண்டலத்ை யானது. சூரிய மண்டலத்தை தாகும். பிறருக்குரியதை எடுப் சானது கடினமானதோ, மற்றவி அப்பேச்சைத் தவிர்ப்பதே நல் மனம் விரும்பியதை அடைய விடுதல் கூடாது. வேண்டாத ந்து அகற்றிவிடுங்கள்.
நல்ல விரதம் பூண்ட சாதை புசிப்பதோடு அளவாகவே ே மனப்பான்மை கொண்ட மனி நிலை பெறுவதில்லை பணத் முற்படுபவர்கள் பாவச்செயல் கள். இத்தேடலே அவர்களை துச்சென்று விடும்.
கோபம், பொறாமை, நன்றி ஆகிய குணங்களில் ஒரு குன நற்குணங்கள் அனைத்தும் அ நீங்கள் இல்லறத்தில் இருந் தாலும் ஒழுக்கமில்லாவிட்டால் கதியை அடைய ஒழுக்கமே அ அறவழியில் நடப்பவரைக் அவரை வணங்குங்கள். நோ தில் ஆர்வம் கொள்ளுங்கள் சுகத்திற்காகவும் பாடுபடுபவ தானே சுகத்தைத்தேடிக் கொ6 ஆறுவகையான பேச்சுக்கை கடினத்தன்மை யோசிக்காத த கூறல், சண்டையைத் தூண் யான குற்றங்களைக் களைந்:
அடுத்த இதழில் மேலும்
சுயநலம் உள்ளவ
பக்திவேறு கர்மம் வேறு அ வேறு அல்ல அனைத்தும் ஒே வனை அடையவேண்டிய ெ ஒன்றுதான்.
வாழ்வில் நாம் படும் துன்பா க்கும் அடிப்படை காரணம் ந இரட்டை மனோபாவம் தான் கும் வரை துன்பத்திலிருந்து உள்ள இடத்தில் என்றும் அணி ஒரவரைத் தேடு அவரது திரு மான பக்தி கொண்டவனாகிப் விரைவில் விடுபடு குருவருள் மனதை அடக்கப் பழகினால் உ கும் தெய்வத்தைக் காணலாம் செல்வத்தாலும் சுற்றத்தாலு கர்வம் கொள்ளாதீர்கள் என்ை யெல்லாம் நம்மை விட்டு வி னால் வாழ்நாளுக்குள் கடவுை
குழந்தைகள் விளையாடிக் கள் பெண்ணின்பத்தை நாடுக கவலையில் கழிக்கிறார்கள் பற்றுவைக்க மறந்து விடுகிறா
ப்ற்ம் டால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியன் 2010
மாணவர் பக்கம் "காரை ஆதித்தியண் ததயாபரன், Sso. 5, 6/2 உருத்திரா மாவத்தை, வெள்ளவத்தை, கொழும்பு06
னுயிராக நேசிக்கப் பழகு ம் நெறி பல வகையான ல்லது அச்சத்திலிருந்தும் பட்டவன் எந்த உயிருக்
60T தை விட மிகவும் தூய்மை க் காட்டிலும் ஒளி மிக்க பதும் கூடாது. எந்தப்பேச் பருக்கு துன்பம் தருவதோ லவர்களின் குணமாகும்.
ாவிட்டால் தளர்ந்து போய் ஆசைகளை மனதில் இரு
னயாளர்கள் குறைவாகப் பசவும் செய்வர். சந்தேக தன் எப்போதும் உயர்வு தை அமிர்தம் என்று தேட மூலம் அதைப்பெறுகிறார் மரணவாசலுக்கு அழைத்
யின்னை, வீண்பிடிவாதம் னம் நம்மிடம் இருந்தாலும் ழிந்துவிடும். தாலும் துறவத்தில் இருந் ஒரு பயனும் இல்லை நற் ஆதாரமாகத் திகழ்கிறது.
கண்டால் அங்கேயே யாளிக்குச்சேவை செய்வ பிறரின் நலனுக்காகவும் ன் இறுதியில் தனக்குத் OOTL660TT6 T60T. ளப பேசக்கூடாது. பொய் தன்மை, எரிச்சல் திரித்துக டுவது ஆகிய ஆறுவகை து நாம் பேச வேண்டும்.
ஆன்மிக கட்டுரைகள்
5. / , IOI in LED ல்ல கர்மம் வேறு ஞானம் ரே குறிக்கோளான இறை oட்சியம் எல்லோருக்கும்
ங்களுக்கும், இன்னல்களு ான் வேறு நீ வேறு என்ற மனதில் சுயநலம் இருக் விலக முடியாது சுயநலம் மைதி இருப்பதில்லை குரு வடித் தாமரைகளில் திட பிறவித் துன்பத்திலிருந்து ரில் நம்பிக்கை கொண்டு உள்ளத்தில் உறைந் திருக் O. ம் இளமையாலும் யாரும் றக்காவது ஒருநாள் இவை லகிச்சென்று விடும் அத ளை அறிய முற்படுங்கள்.
களிக்கிறார்கள் வாலிபர் கிறார்கள். வயோதிபர்கள் ஆனால் கடவுளின் மீது ர்கள்.
-ஆதிசங்கரர்
28
ODLU LIITGLIETIGI 2 LG) e GUIT
ளை ஏற்படுததுகிறது.
பல்கலைக்கழகம் தெரிவிப்பு
Bali GI2 ULITJJIITOTI
தன்னிடத்தில் உலகத்தை | யும் உலகத்தினிடம் தன்னை யும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்.
மனஉறுதி, சந்தோஷம், ! உலகை நடத்தும் சக்தி, நம க்கு நன்மை செய்யும் என்ற நம்பிக்கை, உடல் உழைப்பு முதலிய நற்குணங்களைக் கைக்கொண்டு ஊக்கத்தை அதிகரிக்க வேண்டும்.
உன்னுடைய ஆத்மாவும் உலத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை என அனைவரும் ஒரோ உயிர் அந்த உயிர்ரே தெய்வம்.
மனிதர்கள் அனைவருக்கும் போதுமான ஆகாரத்தை பூமிதேவி வழங்குவாள்.
அனைத்து அறிவும் அனைத்து இயக்கமும் அனைத்து பொருளும் அனைத்து வடிவமுமாக நிற்பான் கடவுள் விண் மட்டும் கடவுல் இல்லை மண்ணும் கடவுள்தான்.
உழைப்பு எப்போதும் உண்டு தெய்வத்தின் தலையிலே சுமையைப போட்டுவிட்டு நாம் கவலை பயம என்ற இரண்டு க்கும் உள்ளத்தை இரையாக்காமல் சந்தோஷமாகப் பாட் | டுப்பாடிக்கொண்டு நிலத்தை உழுதால் மனதுக்கு சநதோ
ஷம் ஏற்படும்.
அனைத்துவிதமான தானங்களைக் காட்டிலும் கல்வி தானமே மிகவும் உயர்ந்தது.
-பாரதியார்
உடல் வளர்ச்சிக்கு முக்கியமானது
புரட்டின் (ரழி)
உடல் வளர்ச்சிக்கு புரதம் மிகவும் அவசியமானது அன் றாடம் ஏற்படுகின்ற தேய்வுக் களை நிரப்பி உடலை நல்லி நிலையில் வைத்திருக்கிறது. தோல், சதை, ஜவ்வு முதலியவைகளின் அனுக்குகளை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது. சில நோய்கள் வராதபடியும் தடுக் கிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரோட்டின் (புரதம்) அவசியமானது.
தானியங்கள்,பருப்புக்கள்,காய்கறிகள்,இறைச்சி முதலிய வற்றில் புரதச்சத்து உள்ளது. தாவர வகைகளில் சோயா, பீன்ஸில் அதிக புரதம் இருக்கிறது. பால், தயிர், மோர், முட்டை, இறைச்சி, மீன் இவற்றிலிருந்து கிடைக்கும் புரதம் சிறந்ததாகும்.
புரதம் கிடைக்கும் உணவு வகைகள்.
கோதுமை, கடலைப்பருப்பு, முந்திரிபருப்பு, சோளம்,
உளுத்தம்பருப்பு, வாதுமைப்பருப்பு, கம்பு பச்சைப்பருப்பு, நிலக்கடலை, கேழ்வரகு, துவரம்பருப்பு, அக்ருட் பருப்பு,
அரிசி, பட்டானி, உருளைக்கிழங்கு, அரைக்கொட்டை, பீட்ரூட் கிழங்கு, பீன்ஸ் கொட்டை, கரட் கிழங்கு, மொச்சைக்கொட்டை.
ܥ ܡܥܡܠ அண்மையில் இடம்பெற்ற யாழ் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய மெய்வல்லுனர் போட்டியின் Iuliassost site OOTSOTL).

Page 7
11 ܠܐ ܬܐ.
கெய்டி ஏற்பட்ட நில நடுக்கத்தால் 220,000 ைேர காண வில்லை பலர் முடமாக்கப்பட்டார்கள். கெய்டி நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒருபகுதி.
! ! } கம்யூனிஸை உலகம் வீழ்கிறது அல்பானியாவில் லெனின் ஸ்ட 1 ܬܐܬܬܬܐ லின் சிலைகள் இரும்பு உருக்கு தொழிற்சாலைக்குள் அடைக்கப் அல்பானியாவில் தை
பட்டுவிட்டார்கள். அகற்றப்படுகின்றன.
பிரேசிலில் வெள்ளம் நிச்சரிவு 350 பேர் பரிதாப மரணம் மேலு நேரத்தில் 26.2செ மழை கொட்டி தீர்த்துள்ளது.
2010 வெள்ளி 7ஆம் திகதி ஐரோப்பாவில் ஏற்பட்ட கடும் குளிரால் இந்தியாவில் மாநில அ சுவிஸ், ஜெர்மன் எல்லைப்பகுதியில் மாத்திரம் 200க்கு மேற்பட்ட கலந்துகொண்ட இை வாகன விபத்து ஒருமனி நேரத்துக்குள் ஏற்பட்டுள்ளது. காண்பித்து பார்வைய
ஆஸ்ே துக்கு p5u6)IT ஹங்காங்கில் பரதநாட்டிய நிகழ்ச்சி இந்திய தமிழ் நாட்டின் கலைகளின் திருவிழா பேன்
வாக நடைபெற்றதை படத்தில் காணலாம். |பட்டுள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

! ! ! !
(2009) கடந்த வருடம் மெக்ஸிக்கோவில் ஏற்பட்ட எண்ணக்கசிவினால் பாதிக்கப்பட்ட கடல் பறவை 780 மில்லியன் லீற்றர் கடலி னுள் கலந்தது குறிப்பிடததக்கது.
ஸ்நகரில் கம்யூனிஸ் தலைவர்களின் சிலைகள்
. ܕ ܢ హైన్సె
. 9 ം
ரை காணவில்லை இந்த ஆண்டு 24 மணி
அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது இதில் ளஞர்கள் தங்களது கட்டுமஸ்தான உடலை ாளர்களை கவர்ந்துள்ளனர். (மும்பை)
ரலியாவிலும் வெள்ளம் கடும் மழை புயல பத் மேற்பட்டோர் பலி, 72 பேரைக் காணவில்லை ந்து மாநிலம் 3ஆவது பெரிய நகரமான பிரிஸ்
நகரம் ஆகியன கடுமையாக பாதிக்கப் 6T60.
Ibl60 15055551)
01.01.2011 வட இங்கிலாந்தின் யோர்ஷயர் பிரதேசத் தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வும் 3.6 ரிச்டர் அளவில் பதிவு செய்யப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நில நடுக்கம் சில நொடிகளுக்கு நீடித்துள்ள தாகக் தெரிவிக்கப்படுகிறது. ஜன்னல் மற் றும் கதவுகள் அதிர்ந்ததாக பிரதேச மக்கள் அறிவித்துள்ளனர்.
செய்தியின் பின்னணி
2ஆம் பக்க தொடர்ச்சி
5. பறக்கும் தட்டும் மர்மம் பற்றிய பல நூல்கள் மேலைநாடுகளில் வெளிவந்துள்ளன. அமெ ரிக்காவில் நீண்ட ஆய்வுக்குப்பிறகு பறக்கும் தட்டு என்பது உண்மையல்ல என்ற முடிவு க்கு வந்தார்கள். பறக்கும் தட்டு அல்ல வேறு எந்தக்கலம் மூலமும் வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வருவதற்கு வாய்ப்பே கிடையாது. நமது அண்டத்தில் பூமி போன்ற கிரகங்கள் நிறையவே உள்ளன. அவற்றில் ஒன்றிலிரு ந்து மனிதனைப் போன்றவர்கள் வருவது என் றால் பல நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அப்படி நீண்ட பயணத்துக்கு வாய்ப்பே கிடை யாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு "விசிட்” செய்திருப்பது உண்மை அவர்களின் வாகனம்தான் “பறக்கும் தட்டு" என்று தீவிர |மாக வாதிடு வோரும் இருக்கத்தான் செய்
கிறார்கள் ஆக, விவாதம் தொடர்கிறது.
6. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உடைய முதியவர்களுக்கு ஆயுள் அதிகம் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக எழுபது வயதுக்கு மேற்பட்ட முதி
|யவர்களின் ஆரோக்கியமான உணவுப் பழ
க்க வழக்கம் அவர்களது ஆயுட் கால த்தை
|நீடிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. கொழுப்பு |சத்துடைய உணவுப் பொருட்களை அதிக
மாக உட்கொள்வதனால் அதிக உயிரா பத்து
|ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மரக்கறி வகைகள் மற்றும் பழங்களை உட்
கொள்ளும் நபர்களின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் வரையில் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக் கப்படுகிறது. 2500 பேரிடம் நடத்தப் பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஐஸ் கிறீம், முட்டை, இறைச்சி வகைகள், பால், சீஸ் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள் வோர் விரைவில் உயிரிழக்கக்கூடிய அபாய
|த்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்
படுகிறது.
7. 400 வருடங்கள் வாழும் தாவரம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிகாலம் உயிர் வாழும் உயிரியாக இது கருதப்படுகி றது.
இதன் பெயர் Redwood Tree ஆகும். இது
தண்டு செங்கபில நிறமானது. இவை என்றும் பசுமையானது. கம்பீரமாக வளரும் இத்தாவ ரம் 24 மீற்றர் சுற்றளவை கொண்டுள்ளது. 120 மீற்றர் உயரத்தையும் உடைய இத்தா வ ரம் 2400-4000 வருடங்கள் உரிர்வாழ்வதாக ஆய்வுகளினால் கண்டறியப்பட்டுள்ளது. இதன் எடை சராசரியாக 2000 தொன் என கணிக்கப்பட்டு ஸ் ளது.
18. மனிதர்களின் உடல் வெப்பத்தைப் பயன் |படுத்தி சக்தியை உற்பத்தி செய்ய முடியும்
என நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நிறுவனங்களின் சக்தி வளப்பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு புதிய
|தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்
ளது. மனிதர்களின் உடல் வெப்பநிலையை பயன்படுத்தி சுவீடன் நிறுவனமொன்று சக்தி யை உற்பத்தி செய்துள்ளது. மனித உடலின் வெப்பநிலையை வெப்பக்கடத்திகள் மூலம் ஈர்த்து அருகில் உள்ள கட்டடம் வெப்பமாக் கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த முறைமையினால் சுற்றாடலுக்கு தீங்கு ஏற் படாது எனவும், எரிபொருள் செல வினை 25 வீதத்தினால் குறைக்க முடியும் எனவும் தெரி விக்கப்படுகிறது.

Page 8
  

Page 9
மரணஅறிவித்தல்
திருமதி சண்முகம் சரஸ்வதி
காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சண்முகம் சரஸ்வதி 04.01.2011 அன்று வவுனியாவில் இறைப்பதம் எய்தி னார். அன்னார் அமரர் வேலுப்பிள்ளை சண்முகத்தின் (இள்ைப்பாறிய அதிபர்,முன் னாள் காரைநகர் தெற்குக் கிராம சபைத் தலைவர்) அன்பு மனைவியும் காலஞ் சென்ற சோமசுந்தரம் (முன்னாள் நிர்வாக அதிகாரி, வன இலாகா) பொன்னம்மா தம் பதியின் மகளும் வேலுப்பிள்ளை,கதிராசிப் பிள்ளை தம்பதியின் மருமகளும் காலஞ் சென்ற வைத்திலிங்கம் (வன இலாகா), பரராஜசிங்கம். நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியம் காலஞ்சென்றவர்க ளான சென்னப்பட்டினம் கந்தையா (மலே சியன் பெஞ்சனியர்).இராமுப்பிள்ளை,அபி ராமிப்பிள்ளை, சுந்தரம்மா ஆகியோரின் மைத்துணியும் காலஞ்சென்ற மங்கையற் கரசி, நித்தியானந்தன் (நெடுங்கேணி). பத் மாசனி, பாலசுப்பிரமணியம் (லண்டன்), சஹோஜினி,புஸ்பராணி ஆகியோரின் அன் புத்தாயாரும், கந்தசாமி (முன்னாள் பணிப் பாளர்-நீர்ப்பாசனத்தினைக்களம் வ.கி. மாகாணம்), தெய்வானை (நெடுங்கேணி), பாலசிங்கம் (முன்னாள் நிர்வாக உத்தி யோகத்தர் நீர்பாசனத்தினைக்களம்), சுசித் திரா (வவுனியா), சிவஞானம் (வர்த்தகர்), சதாசிவம் (இளைப்பாறிய அதிபர்) ஆகி யோரின் அன்பு மாமியாரும், திருமகள்Dr.நல்லைநாதன் (சிரேஷ்ட விரிவுரையா GITT, Kings College London), 56.JTg ITகுலதெவி B.Com, சிற்சபேசன் (பொறியி uu6uonr6mi)-Gigg60T6ðîn BSC Computer Scie nce, கிஸ்னஜெயந்தி-ஈஸ்வரன் Informat ion Technology, (p56 forb6). U66, g5 (BLD56iஞானப்பிரகாசம் (உரிமையாளர் ஞானம் ஸ்ரோஸ், நெடுங்கேணி), திருமலர்-கங்கே ஸ்வரன், இராஜசிங்கம் (Peace Project)- சித்திரா (ஆசிரியர்-மறவன்குளம் பாரதிதா சன் வித்தியாலயம்), ஜெயரூபன்-நிரேகா, சுபாஜினி, பவானி-சிவபாதசுந்தரம் (உரி மையாளர் ராஜகுலம் ரேடர்ஸ், வவுனியா), ரவீந்திரன்-விமலாதேவி, திருலோகேஸ் Guggit B.Com (Peace Project), gift (366t) Guy Git (re-Awakening Project), Gasons தேவி - ஆனந்தராசா (உரிமையாளர் அம் பிகா டெக்ஸ் செங்கலடி), மதிவதனி தவ ரூபன் (S.R.டெக்ஸ் பயிற்சிக்கல்லூரி),வத் சலா, சிவகாந்தன், றம்மியகலா, தினேஸ் சங்கர் (பொலிஸ் பயிற்சிக்கல்லூரி, களுத் g|600p), 3 (3GorgsOTIT, (B.B.A University of Peradeniya)-JITĝ5LDTÍT, (55a5(355F6öī சுதாஜினி, தர்மினி-அம்பிகைபாகன் (உரி மையாளர் உமா ஸ்ரோஸ் வவுனியா), மோகனதாஸ், மயூரன், நர்த்தனன் (2nd Officer Anglo Asian Shipping Com pany), Eggji (Kingston University), சாமினி (I.C.T வவுனியா பல்கலை கழகம்) ஆகியோரின் பேத்தியும், ஜெனகன், ஆரு ரன், ஐங்கரன், லக்சிரிரதா, கார்த்திகேயன், ரீபூர்ணா, சாருஜன், மதுசன், பிரியங்கா, ரகுவரன், கோபிகா, பிரவினன், நிபீசனன், கோபீசன், விபிசா, மானசி, பிரவீன் ஆகி யோரின் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல.21, முதலாம் ஒழு ங்கை, குருமன்காடு வவுனியாவில் உள்ள இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக் காக 06.01.2011 அன்று 10.00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தட்சனா மருதங் குளம் இந்து மயானத்தில் நடைபெற்றது.
தகவல் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
மரணஅறிவித்தல்
திரு வைரமுத்துப்பிள்ளை சுந்தரமூர்த்தி
காரைநகர் மணற்காட்டைப் பிறப்பிடமாக வும் செட்டிச்சோலை அளவெட்டியை வசிப் பிடமாகவும் கொண்ட திரு.வைரமுத்துப் பிள்ளை சுந்தரமூர்த்தி (ஒய்வுபெற்ற புகை யிரதநிலைய அதிபர், காரைநகர் இளை ஞர் சங்க ஸ்தாபகர்) 17.12.2010 வெள்ளிக் கிழமை அன்று சிவபதமெய்தினார். அன் னார் காலஞ்சென்றவர்களான வைரமுத் துப்பிள்ளை-தங்கம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற அன்னபூரணத்தின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற காசிப் பிள்ளை-செல்லம்மா தம்பதியினரின் சிரே விஷ்ட மருமகனும் காலஞ்சென்ற நல்லையா (தென்னை ஆராய்ச்சியாளர், அபிவிருத்தி நிலையம்), காலஞ்சென்ற வைசிகமகபதி, திருமதி ரோஹினியம்மா (கனடா) ஆகியோ ரின் அன்புச்சகோதரனும் சத்தியமூர்த்தி (செயற்பாட்டு முகாமையாளர், மக்கள் வங்கி ஊர்காவற்றுறை), முருகமூர்த்தி (ஆசிரியர், மகாஜனக்கல்லூரி தெல்லிப் பழை) ஆகியோரின் பாசமிகு தந்தையா ரும் ச.சிவராஜேஸ்வரி, மு.மனோகரி (ஆசி ரியை, மகாஜனக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ச.சத்தியகீர்த்தி (I.A.S. College, ColombO), (Up.g5ñ6960TIT (LD5 Teg னக் கல்லூரி), மு.கிருஷன் (மகாஜனக் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேரனு மாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.12.2010) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் செட்டிச்சோலை அளவெட்டியிலுள்ள அவரது இளைய மக னது விட்டில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரிளைகளுக்காக அளவெட்டி கேணிப் பிட்டி இந்து மயானத்தில் நடைபெற்றது. இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண் பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் பிள்ளைகள், செட்டிச்சோலை, அளவெட்டி வடக்கு. தொடர்பு: 0213007080/0213006778
eேநாள் நினைவஞ்சலி
காரைநகரைப் பிறப்பிடமாகவும் கொலன்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருதம்பையா சர்வானந்தம் Gigs Tgignpuħ: 22.02.1956 unGongmaq: 23.01.2011 ஆடம்பரம் ஆர்பாட்டம் இன்றி அன்பால் அனைத்தபடி ஆரும் விரும்பாத கண்பொழுதில் மீளாத்துயில் கொண்டது-ஏனோ எங்களை விட்டு பிரிந்தாலும் உன் நினைவலைகள் எம் மனதில்-என்றும் அப்பா அப்பா என்று அழைத்து விட துடிக்கின்றது எங்கள் மனம் நீ இல்லாமல் யாரும் அற்ற அனாதையாய் துடிக்கின்றோம்-அப்பா மீளாத்துயரில் துயரும் பிள்ளைகள் சகோதரர்கள் உறவினர்கள் ஆகியோரின் துயரத்தில் நாங்களும் பங்கு கொடுத்து நிற்கின்றோம்.
பிரிவால் துயருறும் பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரணஅறிவித்தல்
திருமதி தம்பிராஜா திலகவதி பெரிய தங்கச்சி
காரைநகர் தங்கோடை வேம்படியை பிறப் பிடமாகக் கொண்டவரும் கனடாவை வதி விடமாகக் கொண்டவருமான பெரிய தங் கச்சி என அன்போடு அழைக்கப்படும் திரு மதி தம்பிராஜா திலகவதி அவர்கள் இன்று Lig56idggOLD ST606) Etobicke36) 35T6) மானார். அன்னார் பிரபல வர்த்தகர் ஆறு முகம் தம்பிராசா அவர்களின் அன்பு மனை வியும் காலஞ்சென்றவர்களான சி.ம.கதிர வேலு, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும் காலஞ்சென்றவர்களான E.V. ஆறுமுகம் காமாட்சி தம்பதிகளின் மூத்த மருமகளும் காலஞ்சென்றவர்களான தில்லை நடராஜா,சங்கரப்பிள்ளை. தியாக ராஜா,உமாதேவி,சிவஞானம் மற்றும் திருச் சிற்றம்பலம்-வவுனியா, பத்மாவதி கனடா, பாலா கனடா ஆகியோரின் அனபு சகோ தரியும் ஆவார். காரைநகர் உதயன் என அழைக்கப்படும் உதயகுமார், ராசாத்தி, ராணி என அழைக்கப்படும் உதயகுமாரி, வசந்தகுமாரி, சிறீஸ்கந்தராஜா, காலஞ் சென்ற கிருஸ்ணகுமாரி,சாந்தகுமாரி ஆகி யோரின் அன்புத்தாயாரும் நாகேஸ்வரி, ஒப்பிலாமணி, கரேந்திரன், கிருஸ்ணகு மாரி, வேணுகோபன் ஆகியோரின் அன்பு மாமியாரும் பிரதீப், கார்த்திகா, நிவேதா, சங்கரி, கஜன், கோபிகா, அனந்திகா ஆகி யோரின் பாட்டியாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 22.01.2011 சனிக்கிழமை St.
Jahn's Dixie Cemetry & Cremutarium மயானத்தில் நடைபெற்றது.
தகவல் பிள்ளைகள்.
மரணஅறிவித்தல்
O O திருநல்லதம்பி சோமசுந்தரம் தோற்றம் 2408945 மறைவு 06:02011
காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாக வும் வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சோமசுந்தரம் அவர்கள் 06.01.2011 வியா ழக்கிழமை இந்தியாவில் இறைவனடி சேர் ந்தார். அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்ற கைலாயபிள்ளை சுந்தரம் தம்பதியினரின் மருமகனும் கமலாம்பிகை
யின் அன்புக்கணவரும் தவக்குமார் (கனடா), உமா (இலங்கை), ரேணுகா (உஷா-ஆசிரியர் வியாவில் பாடசாலை
காரைநகர்), லவக்குமரன் (கட்டார்) ஆகி யோரின் அன்புத்தந்தையும் சிவபாலன்,சுப ரேகா ஆகியோரின் மாமனாரும் திவ்வியப் பிரியன், திவானா ஆகியோரின் பேரனு மாவார்.அன்னாரின் FFILDĖ Gérf60Dulu 356 கருங்காலி காரைநகரில் நடைபெற்றது. தகவல்; மகன் தவக்குமார் தொ.பே: 4166061502
மரணஅறிவித்தல்
திரு காசிநாதன் கணபதிப்பிள்ளை
காரைநகர், குமுளங்குழியைப் பிறப்பிடமாக வும், நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட காசி நாதன் கணபதிப்பிள்ளை 24.02.2011 வியாழக் கிழமை அவரது இல்லத்தில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பல வாணர் காசிநாதன் (ஆசிரியர்) சரஸ்வதி தம் பதியரின் ஏகபுத்திரனும் பாலாவோடையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா ஆறுமுகம் (அதிபர்) மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும் புவனேஸ்வரியின் அன்புக் கணவரும் சபேதினி,பிரதீபன், தயாளனி, அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் நகுலேஸ்வரன், மோகனேந்திரன், சிவதர்சன் ஆகியோரின் அன்புமாமனும் விதுஷன், சாளினி, லக்ஷன், லக்சிகா, பவிஷா, நிந்துஜா, ஹரணி ஆகியோரின் அன்புப்பேரனும் செல்வ ரத்தினம், நேசரத்தினம், கனகமலர், கமலா பிகை, பத்மாவதி ஆகியோரின் அன்புச்சகோத ரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (27.02.2011) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற் றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு 647297704 (கனடா)
4165195,557 3560 ILIT
மரணஅறிவித்தல்
திருகந்தையா ஆதித்தன் GgTyph; 24.05.1958 LOGOopa; 03.02,20ti
காரைநகரைப் பிறப்பிடமாகவும் கனடா மார்க் கம் நகரை வதிவிடமகவும் கொண்டவரான திரு.கந்தையா ஆதித்தன் அவர்கள் 03.02. 2011 வியாழக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா -பவளம் அவர்களின் அன்பு மகனும் காலஞ் சென்ற நாகமுத்து-லட்சுமிதம்பதிகளின அன்பு மருமகனும் வசந்தாவின் அன்புக்கணவரும் ஜனனி, நிஜனி ஆகியோரின் பாசமிகு தந்தை யும் இளங்கோவன் (மலேசியா), திருசசெல வம் (மலேசியா), அருட்செல்வம் (கனடா), சரோஜினிதேவி (காரைநகர்) ஆகியோரின் அன்புச்சகோதரரும் மகேந்திரம் (காரைநகர்), சந்திரா (மலேசியா), ஜெயந்திமாலா (மலே சியா), ரமிளா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்ற சிவஞானம்,இரா மச்சந்திரன் (கனடா), ஜெயரட்ணம் (காரை நகர்), நவரட்ணம் (சுவிற்சலாந்து) ஆகியோ ரின் பாசமிகு சகலனும் குணசேகரம (கனடா), கலா (ஜேர்மனி), செல்லம் (மலேசியா), ஆகி யோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார். 96660TTrf6 456|L6ò Ogden Funeral Ho me (Midland/Sheppard) (S6) 05.02.2011 சனிக்கிழமை மாலை 5மணி தொடக்கம் 9 மணிவரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்பு அன்னாரின் பூதவுடல் 07.02.2011 திங்கட் கிழமை காலை 9 மணி தொடக்கம் 11 மணி 6.160J Funeral Home (Midland/Sheppard) இல் இறுத்திக்கிரியைகள் நடைப்பெற்றது. இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
அருட்செல்வம் (சகோதரர்) 16137623770 குணசேகரம் 4168393989
இராமச்சந்திரன்: 4166172109

Page 10
யாழ் காரைநகர் இந்துக்கல்லூரியில் வருடாந்த விளையாட்டு விழா கடந்த மாசி 3ஆம் நாள் வி பொ.சிவானந்தராஜா தலைமையில் இடம் பெற்றது. காலை நிகழ்வாக மரதன் ஓட்டமும் பெண்க நகர் துறைமுகப்பகுதியிலிருந்து கல்லூரி வாயில் வரை நிறைவு பெற்றது இந்துக்கல்லூரியின் வி தாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டன் நலபுரிச்சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட காரைநகள் வலந்தலைச் சந்தியில் பஸ்நிலைய கட்டுமானப்பணிகள் ஆரம்பம் காரைநகள் வலந்தலைச்சந்தி பிரமாண்டமான பாதையாக அகலப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் லண்டன் காரை நலன்புரிச்சங்க நிதியுதவியினால் பஸ்நிலைய கட்டுமாணப்பனி எதிர் பங்குனி மாத அளவில் அதன் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காரை நகள் அபிவிருத்திச்சபை தலைவர் திரு.க.சோமசேகரம் தெரிவித்துள்ளார்.
புதிய நிர்வாகத்தெரிவின் லாளர்: திருமதி மலர் குழ ராஜா சங்கரப்பிள்ளை, உ பிள்ளை, உபபொருளாளர்
னம், குகதாசன் சோமசுந்த லண்டன் காரை நலன்புரிச்சங்கம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு 3,000 பவு பினர்கள்: சிவசோதி யோ ன்ஸ் நன்கொடை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யின் இருதய சிகிச்சைப் சந்திரD சிவபாதசுந்தரம், பிரிவு அபிவிருத்திக்காக லண்டன் நலன்புரிச் சங்கம் மூவாயிரம் பவுன்ஸ் பெறுமதி சிவராமலிங்கம் சிவசுப்பிர யான காசோலையை காரைநகள் அபிவிருத்திச்சபையூடாக வழங்கியுள்ளது. மணியம், கணக்காய்வாள
46-ඵල්ෆි1,6) சென்னையிலிருந்து செல்கின்றனர். இன்
1 19 ܘܓܠ
| - - ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 2 ஆவது யாழ்/காரைநகர் இ அனு மின்நிலையமும் தீவிர பிரச்சின்ை ஏற்பட்டுள்ளது. (1.03.2011) ஜப் பெற்றது அதை பட பானில் அணுஆலை வெடித்ததால் அணுசக்தி ஆபத்து எச்சரிக்கை விடுக் விளங்கியல் உற்பத் கப்பட்டுள்ளது. உயிரிழப்பு பற்றி முழுமை யான விபரம் வெளிவரவில்லை. திருமதி வி.சிவநாத
 

யாழக்கிழமை கல்லூரி அதிபர் 。 [39 1 1
இருக்கான 19ரத் ைஒடLP காரை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 500 மர முந்திரி கன்றுகள்
விளையாட்டு விழா சிறப்பு பெற்ற காரைநகரில்"உதவி அரசாங்க அதிபர் திரு ஜயசீலன்
அவர்களால் வழங்கப்படுகின்றன.
ன் விபரம்: தலைவர்: திரு.ரவி.ரவீந்திரன், உபதலைவர் திரு.தர்மலிங்கம் பரமசிவம் (துரை), செய ந்தைவேலு, உபசெயலாளர்: திரு.பாலசுப்பிரமணியம் கணேசன் (பாலன்), பொருளாளர்: திரு. தவ பபொருளாளர்: திரு.நடனசபேசன் பொன்னம்பலம் (பாலன்), பொருளாளர்: திரு.தவராஜா சங்கரப் I: திரு.நடனசபேசன் பொன்னம்பலம் (ரூபன்), நிர்வாக சபை உறுப்பினர்கள்: கோபால் மயில்வாக ரம், மோகன் சங்கரப்பிள்ளை, நாதன் தர்மலிங்கம், உருத்திரலிங்கம் தம்பையா, தயார்நிலை உறுப் கராஜா, தம்பிராஜா, ஜெயச்சந்திரன், செந்தில்நாதன் மணிவண்ணன், கணேசன் குமரேசன், கனக திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள்: சிவகுமாரன் கனகசுந்தரம், சிவகுமாரன் கனகசுந் தரம், மணியம், கிருஸ்ணவேணி, சோதிநாதன், அம்பலவாணர் கந்தப்பு, குகனேச பவான் சிவசுப்பிர ர்: திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதம்பிள்ளை, இணைய பராமரிப்பு:திருமதி:மலர் குழந்தைவேலு.
து நாளக தொடரும் நடைப்பயணம்
புது டெல்லி நோக்கிய 2500 கிலோ மீற்றர் தூரப்பயணம் தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து னும் 787 கிலோ மீற்றர் தூரம் உள்ளது. என அறிவித்துள்ளனர் நடைப்பயனக்குழு.
、、 ܬܐ . ந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி அன்மையில் இடம் ங்களில் காணலாம். இவ்விளையாட்டுப்போட்டியில் சிறப்பு பிரதம விருந்தினர்களாக வடமாகாண
தி திணைக்கள பனிப்பாளர் Dr. சிவநாதன் வவுனியா வைத்தியசாலை பிரதம வைத்திய அதிகாரி ன் அவர்களும் காரைநகர் பிரபல வர்த்தகர் S. நேசேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
தலைமை அலுவலகம் தம்பையா தயாபரன் சுவிற்சர்லாந்து-0414212