கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.01.07

Page 1
Drijë 505ëgjës5OT
| Girlsó Histustav அவற்றை மதிக்க வேண்டும்
güljäflössion
Dr. Juigu) முஸ்தபா
Uri D5
15 Sa
இதழ் - 213 * 07 ஜனவரி 2011 % வெள்ளிக்கிழமை % ஸபர் 14
தேசிய கீத மொழி கு பிரச்சினையை ஏற்ப
தேசிய கீதம் பாடப்படும் டெ பிரச்சினையை ஏற்படுத்த வேண்ட நியங்கொட விஜிதசிரி தேரர் பிரதம
பிரதமர் டி.எம். ஜயரட்ன மல்வ
அனுநாயக்க இவ்வாறு தெரிவித்தா
ஆளுங் கட்சியில் இருந்
கிழக்கில் மு
(நமது அரசியல் செய்தியாளர்)
எதிர்வரும் மார்ச் மாதம் நடை பெறவுள்ள உள்ளூராட்சித் தேர் தலில் ஆளுங் கட்சிக் கூட்டணி யுடன் இணைந்து போட்டியிட கிழக்கிலுள்ள மு.கா. ஆதரவா ளர்கள் பலர் விரும்பவில்லை என அறிய வருகிறது. மு.கா. பொதுச் செயலாளர் ஹஸன் அலி தலைமையில் களநிலவரத்தை ஆராயுமுகமாக மேற்கொள்ளப் பட்ட தூதுக் குழுவின் கருத்தறி தலின்போது இது வெளிப்பட் டுள்ளது.
பெரிய கட்சிகளுடன் இணை ந்து போட்டியிடுவதன் மூலம் கட்சி முக்கியத்துவமிழந்துவிடும் அபாயம் ஏற்படலாம் என அதன்
தீவிர ஆதரவாளர்கள் அஞ்சுகின் றனர். அதனால், மு.கா.வின் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டி யிட வேண்டும் என அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.
odb. தனித்
இதேவேளை முன்னணி அரசி போதும் கட்சி சின்னத்தில் தன் யிட்டு வெற்றி
முஸ்லிம்களின் பயங்களுக்கு ஒரு முழவு
நிரந்தரத் தீர்வு சாத்தியமில்லை: புளெ
வட கிழக்குப் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற போது முஸ்லிம்களின் பயங்கள் அபிலாஷை களுக்கு ஒரு முடிவு காணாவிட்டால் நிச்சயமாக அதுவொரு நிரந்தரமானதும் முழுமையானதுமான தீர்வாக இருக்க முடியாது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வாரப் பத்திரிகையொன் றுக்கு அளித்த நேர்காணலின்போது தெரிவித்
துள்ளார்.
È FANZ
邵RA父
ெ
IMPORTED FB BRAND BRASS DOOR FITTIN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
ಆಬ್ಜೆಕ್
அவர்களுக்கு முன் கண்ணிரை மறைத்துக் கொண்டேன் 12
ÖDD 5D5D5D5D5DDILLI (Migraine) நிரந்தரமாகவும் விரைவாகவும் தப்படுத்தி ahli
மருத்துவ ஆலோசனைகள் STŘIasesir - SFSofi: dLIO-LI- 9 - OO - 12-OO ITALI. 2. OO - 6. O O pivotbisoflair g னித்து UJIBU (gp66russenglaT alraub Appointments only) ருடங்களையும் தாண்டி. Pro Negar
SLL eeLSLL0LLLSSSLLSSS LLLLLLO }2兽 விலை 3O.OO Ε. Κ. Αν Τ ν
S S S S S S S S S S S 0 0S00000SL00 SL
றித்து இனங்களிடையே NGOக்களை பாதுகாப்பு
O GOLDěj fidò LISÄLLIL DIT
(655 (Balao LTib: அமைச்சில் பதியுமாறு
மல்வத்த அனுநாயக்க தேரர் பணிப்புரை
மாழி விவகாரம் குறித்து இனங்களுக்கிடையில் ாம் என மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரரான ர் டி.எம். ஜயரட்னவிடம் கேட்டுக்கொண்டார். த்தை பீடத்தின் அனுநாயக்க தேரரை சந்தித்போதே ர் (பக்.19)
O தபோதிலும், 1300 அரச சார்பற்ற நிறுவ னங்களை பாதுகாப்பு அமைச் சின் கீழ் பதிவு செய்யுமாறு
O
O 6) அரசு அறிவுறுத்தியுள்ளது.
துப் LITI'lp O இவற்றுள் பெரும்பாலா
னவை அரசின் சட்ட திட்டங்
களை மதிக்காமல் நடந்து ஹஸன் அலி ஊடகங்களுக்குத் கொள்வதும் அரசுக்கு எதிரான தெரிவித்துள்ளமை குறிப்பிடத் போக்கக் கொண்டிருப்ப தக்கது. தும் அதற்கான காரணங்கள்
இது இவ்வாறிருக்க, வட கிழக் எனத் தெரிய வருகிறது. குக்கு வெளியே அரசுடன் இணை ந்து போட்டியிட மு.கா. விரும்பு வது போல் தெரிகிறது. எவ்வாறா இலங்கை இந்தியாவுக்கு யினும், கட்சியின் அரசியல் அதி எதிராக செயற்படாது யுயர் பீடம் கூடிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என மு.கா. வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. இப்போது பிராந்திய மட்டங்களில் இது தொடர்பாக ா, ஐக்கிய தேசிய அக்கட்சி ஆராய்ந்து வருகிறது. ல் இணைந்திருந்த மு.கா.வின் தீர்மானம் ஆளுங் அப்போது மரச் கட்சியுடனான அதன் உறவுக ரித்துப் போட்டி வில் முக்கிய தாக்கம் செலுத்தும்
பெற்றது என என எதிர்பார்க்கப்படுகிறது.
stations எந்த நாட்டின் அழுத்தங்க ளுக்கும் அடிபணிந்து, இலங்கை 5560)GADGD i Sg5g5 Tf535d அரசாங்கம் இந்தியாவுக்கு எதி
ராக செயற்படப் போவதில்லை என அமைச்சர் ஏ.எச்.எம் பெளசி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல, ஏனைய முஸ் ம் கட்சிகளுடனும் பேசுவதற்கு தயாராக இருக்கின் ாம். அனைத்துத் தரப்பினருடனும் பேசி வடக்கு முக்குக்கு முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை, வர்களின் பயத்தை நீக்கக்கூடியதொரு தீர்வை ணுக வேண்டும். அதைப் பெற்றெடுக்க வேண்டும் வின் உறவினர் ஒருவரது திரு
தமிழகம் கீழைக்கரையில் இடம்பெற்ற மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா
பதுதான் எமது நோக்கமாகும் என அவர் மேலும் " நிகழ்வில் உரையாற்றும் ரிவித்துள்ளார். போதே அவர் இதனைக் குறிப்
பிட்டுள்ளார்.
Importers and Manufacture Tel: 0773435700,0112431356 s Fax: 0112321.361 Dealers Islandwide

Page 2
శ్లోకి పోలి , శ• 9 -- د.." : عزيمة
\ශී{Cෂ්කz)
07 ஜனவரி 2011 - வெள்ளிக்கிழமை
மீள்பார்வையில் வினாவிடைப் போட்டிகள் இடம்
பெற்றால் நன்றாக இருக்கும்.
-எச்.எம். முனாப், வரிப்பத்தான்சேனை.
ஐவரிகோஸ்டில் இடம்பெறும் அரசியல் அதிகாரப்
பிரச்சினை தொடர்பான தகவல்களை வழங்கியமைக்கு நன்றி. முயற்சியும் மனநிறைவுமே வாழ்வில் வெற்றிபெறுவ தற்கான அடிப்படை விதிகள் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கும் இர்ஷான், அப்கர் ஆகிய இருவரினதும் அர்ப்பணிப்புகள் முஸ்லிம் மாணவர் சமூகத்திற்கு சிறந்த முன்னுதாரணம். -சரீப்டீன் பாத்திமா ஸப்னா,
மூதூா
மீள்பார்வையில் தொழுகை பற்றிய விடயங்கள் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும். -எச்.எம். முஸ்தாக்
திரும்பி வராத கிளி, ஆறு வருடம் சென்ற பின்பும் கண் கலங்க வைத்தது. -அஷ்கர், வெலிகம
மீள்பார்வையில் இடம்பெறும் செய்திகள், கருத்துக்கள் தரமாக உள்ளன. ஒவ்வொரு முஸ்லிம் சகோதரரும் கட்டாயம் படிக்க வேண்டிய இதழ் மீள்பார்வை.-ரிஹ்மி முஹம்மத், கஹட்டோவிட
மீள்பார்வை 212ஆவது இதழில் கிண்ணியா அமீர் அலி எழுதிய திரும்பி வராத கிளி எனும் சுனாமி பற்றிய சிறுகதை சிறப்பாக இருந்தது. அவருக்கு எனது நன்றிகள். -ஏ.எம். அக்ரம், பாலைநகர்
மீள்பார்வையில் வெளியாகும் அனைத்து ஆக்கங்களும் சிந்தனையைத் தூண்டு கின்றன, மாஷா அல்லாஹ். இலகுவாக வாசகர்களின் உள்ளத்தில் உணர்வுகளை ஏற்படுத்தி விடுவது இதன் சிறப்பம்சம். -பாஹிம், பலாங்கொடை
ராஷித் அல் கனூஷியின் கட்டுரைத் தொடர் சிறப்பாக இருக்கிறது. இலங்கை தஃவா களம் தொடர்பான தொடர் ஒன்று வர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். -மபாஸா தஸ்லீம், திஹாரிய
கடந்த இதழில் முதலாம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த கிணற்றின் புகைப்படம் மிக மோசமாக இருந்தது. -இக்பால், ஹெம்மாதகம
நான் ஆங்கில மொழி மூலம் கற்கின்ற ஒரு மாணவன். நான் மீள்பார்வையை தொடர்ந்து வாசித்து வருகின்றேன், ஜஸாகல்லாஹ். -அஹ்மத் ஷரீஹ், கொழும்பு
மனித வாழ்வின் யதார்த்தங்களையும் பிரச்சினைகளையும் பேசுவதற்கு மீள்பார்வையில் ஒரு பகுதி ஒதுக்கப்படுமானால் இன்னும் நன்றாக இருக்கும். -ஸசான் ஏ. ஸ்லாம், படுபிட்டிய
எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகன் எனும் கட்டுரையை மொழியாக்கம் செய்த நா. கிருஷ்ணராஸாவிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். எமக்குத் தேவை முஸ்லிம் அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்ல, சிறந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும்தான். -நெளஷாத், நிலாவெளி
அறபுலகத்திற்கு மட்டும் அறிமுகமாகியிருந்த அறிஞர்களையும் அவர்களின்
கருத்துக்களையும் இலங்கையர்களுக்கு அறிமுகம் செய்த பெருமை மீள்பார்வை வெளியீடுகளையே சாரும். -இனாஸ்
மீள்பார்வையே, சிந்தனைப் போராட்டக் களத்தின் சோதனைக் களம் இது. கவனமாய் உன் பயணப் பாதையை செப்பனிடு. நாளை இந்தத் தேசத்திலும் பேனா முனைகளால் உருவான சிந்தனைகள் குருதிக்குப் பதிலாய் இஸ்லாத்திற்காய் கொடுக்கப்படட்டும். -ரிஸ்னியா ராஸிக், ஹெம்மாத்தகம
மீள்பார்வை காலத்தின் தேவைக்கு ஏற்ப தனது கருத்துக்களை தரமாக ஒழுங்கமைக்கின்றது. விடயதானங்களை நடுநிலைமையாக அணுகும் அதன் முறை பாராட்டத்தக்கது. அதன் பணிகள் இன்னும் தொடரட்டும். -ஹஸின் ஹனீபா, இர்பானிய்யா வளாகம்
212ஆவது இதழில் அரசியல் பாடம் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு என்ற பகுதி தொடருமா? -எம்.எஸ். நவீத், கிண்ணியா 4
மீள்பார்வையின் உள்ளடக்கங்கள் புதுப்பொழிவு பெற்றுள்ளதை உணர
முடியுமாக உள்ளது. அதன் ஆக்கபூர்வமான கருத்துக்கள் பாரியளவில் சிந்தனை மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்பது எனது கணிப்பு. மீள்பார்வையின் பணிகள் தொடர பிரார்த்திக்கின்றேன். -ஸ்மீரா சம்ஊன், தெல்தோட்டை
212ஆவது இதழில் 'எனது புதுவருட அன்பளிப்பு என்ற ஆக்கம் உண்மை யிலேயே மிகச் சிறப்பாக இருந்தது. உள்ளத்தில் ஆன்மீக உணர்வுகளை தட்டி யெழுப்பியது. -ஷரீப் ஸிபான், கிண்ணியா
கண்ணீர் வர வைத்த கிண்ணியா அமீர் அலியின் திரும்பி வராத கிளி ஆக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள். -ஏ.ஏ. நவாஸ், குரீகொட்டுவ
சென்ற இதழில் இடம்பெற்ற முஸ்லிம் அரசியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் களுக்கான கட்டுரை வரவேற்கத்தக்கது. இஸ்லாமிய அரசியல் கருத்தியல்களோடு மோதும் நவீன அரசியல் கருத்தியல்களின் குறைபாடுகள் குறித்து இதுபோன்ற ஆக்கங்கள் தொடர்ந்து வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். -ரிஸாஸ் முஹம்மத் - இர்பானிய்யா வளாகம்
வாசகர்கள் மீள்பார்வையில் வெளிவரும் செய்திகள், ஆக்கங்கள் தொடர்பான தமது கருத்துக்களை வழமை போன்று கடிதம் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். குறுஞ்செய்தி மூலம் (SMS) கருத்துக்களை அனுப்புவோர் தமது பெயர், ஊர் என்பவற்றை குறிப்பிட மறக்க (8616ör mb. s.s.-f) - 0772227569
(5
ତ!
த்
 

சொல்வதை தெளிவாகச்
சொல்லுங்கள்
கருத்துக் களத்தில் எழுதப்படுவன வாசகர்களின் கருத்துக்களே. மீள்பார்வையின் உத்தியோகபூர்வ கருத்தாக
அவை இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை (ஆர்)
அரசியல் பாடம் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு கட்டுரை தொடர்பாக.
கடந்த மீள்பார்வை இதழ்களில் (211, 12) மேற்படி தலைப்பில் கட்டுரை ாழுதப்பட்டிருந்தது. அது மேற்கத்தேய ஜனநாயகத்துக்கும் இஸ்லாமிய ஜனநாய த்துக்குமான ஒரு ஒப்பீடாகக் காணப் ாட்டது மட்டுமல்லாமல் இறைமை அல்லாஹ்வுக்குரியது எனும் இஸ்லாமிய அரசின் அடிப்படையையும் சுட்டிக் ாட்டியிருந்தது.
இதேபோன்று, விஞ்ஞானம் கற்பிக் நம் ஆசிரியர்களுக்கு. எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி மனிதன் பரிணாம பளர்ச்சிக் கொள்கை (டாவினிஸம்) முலம் வந்தவனல்ல என்றும் உலகம் வெடிப்புக் கொள்கை மூலம் (Big Bank heory) உருவானது எனும் அலெக்ஸான் டர் பிரட்மனின் விஞ்ஞானக் கூற்றிலி நந்து தோன்றியதுமில்லை. மாறாக மனிதன் உட்பட பிரபஞ்சம் அதிலுள்ள அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து திட்ட டெப்பட்ட முறையில் உருவாக்கப்பட்டவை ானும் இஸ்லாத்தின் உறுதியான நிலைப் பாட்டை சொல்ல வேண்டும்.
மேலும், வரலாறு, புவியியல், குடியுரி மைக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ானும் தலைப்பில் மேற்கத்தேய கல்வி மனிதனின் அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, உறையுள், சுகாதாரம் போன்ற சட ரீதியான தேவைகளைக் 5ாட்டுகின்றது. ஆனால், மனிதனின் உயர் த ஆன்மீகத் தேவைகள் பூர்த்தி செய்யப் பட்டால்தான் உளஅமைதி நிலவும் எனும் இஸ்லாமிய கல்விக் கொள்கையின் யதார்
தத்தையும் விளங்கப்படுத்த வேண்டும்.
ஆக மொத்தத்தில் மேற்கத்தேய கல்விக் கொள்கையே இவ்வாறுதான் உள்ளது.
இதனைத்தான் துருக்கிய நாட்டு இஸ்லா மிய அறிஞர் பதுர்ஸமான் அஸ்ஸனுாஷி 'எவ்வாறு ஒரு பைத்தியக்காரனுடைய ஆடை ஒரு நல்ல மனிதனுக்குப் பொருந் தாதோ அவ்வாறே மேற்கத்தேயக் கல்விக் கொள்கை உலகுக்குப் பொருந்தாது' என விமர்சித்துள்ளார்.
எனவே, நாம் எல்லோரும் இன்று எமது கல்விக் கொள்கையை எவ்வாறு இஸ்லாமிய மயமாக்கலாம் (அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல்) எனும் ஒரு நிலைப்பாட்டில் ஒன்று சேர்ந்து எமக்கான ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கும் காத்திரமான பணியை மேற்கொள்ள வேண்டும்.
தென் ஆபிரிக்காவில் சிறுபான்மையி னராக வாழ்கின்ற முஸ்லிம்களால் அவர் களுக்கான தனியான இஸ்லாமியக் கல்விக் கொள்கையை உருவாக்குவது சாத்தியமென் றால், ஏன் எங்களால் முடியாது? எனவே, இவை போன்ற ஆழமான கருத்துக்களை விதைத்து சமூகத்தின் புத்திஜீவிகளின் சிந்த னையைக் கிளர வேண்டும்; தட்டியெழுப்ப வேண்டும்.
எனவே, மீள்பார்வை அந்த வகையில் ஒரு காத்திரமான பணியை மேற்கொள்கின் றது (மாஷா அல்லாஹ்). நானும் தலைப் போடு பொருத்தமான பாடத்தைக் கற்பிக் கும் ஆசான் என்ற வகையிலும், முஸ்லிம் சமூகத்தின் அங்கத்தவர் என்ற வகையிலும் இக்கருத்தினை உரிமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நெளபாஸ் ஜலால்தீன் (B.A.)
ஆசிரியர் - பொத்துவில்.
VACANCIES
AMANA INTERNATIONAL SCHOOL
AMANA International School (AIS) is one of the pioneer private schools in Colombo, harnessed by qualified and experienced staff members. It has embarked on a massive restructuring and development process under a new and internationally trained leadership.
Thus, AMANA is looking for a few more qualified and experienced staff members to increase the staff capacity and school resources as to face the growing needs of 2011. AMANA is a place that leads you for personal and professional development and
aSSures an equal opportunity to all.
VACANT POSITIONS REQUIREMENTS
Director of Studies - Degree/Master's Degree (Male/Female) Counsellor - Diploma in Counselling
Degree / A/L in English + 3-year experience Degree / A/L with experience Moulavi / Moulaviya Diploma in Computer Studies A/L with Sports Interests / Martial Arts Degree + 2 Years Experience A/L Science or Degree Montessori Diploma + 2 Years exp. (Female) Minimum A/L or Equivalent
English Teacher (Secondary) - Sinhala Teacher (Secondary) - 2 - Arabic & Islam Teacher - ICT Teachers - 2 Trainer: Physical Education Vice Principal - Science Teacher (Secondary) - Sectional Head - Pre-School -
Primary Teachers - 6 -
Proficiency in English is a must and teaching experience is always a plus. Please send in your CV with a Cover Letter to the following email or physical address by 15th of January 2010. Graduates and retired teachers from all cultural backgrounds are encouraged to apply.
New Admission for 2011 is open now from Kindergarten to Grade 10
Razeen Assan, Naleemi, B.A., M.Ed. (Couns.)
Principal,
Amana International School, 37, Kolonnawa Road, Kolonnawa 10600, Tel: 011-2533101, Fax: 011- 2531449, Email: a mana intGSltnet. Ik, amana international school Gyahoo.com

Page 3
ஆசிரிய பீடத்திலிருந்து.
Meelparvai Media Centre (MMC)
06, Abhaya Place, Kolonnawa Road, Colombo 09. Tell Fax. 0112688341 E-mail: meelparvai@gmail.com, Web: Www.meelparvai, net
உள்ளூராட்சித் தேர்தலில் காலப் பொருத்தமான
அணுகுமுறையின் அவசியம்
மார்ச் மாதம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடை பெறவுள்ளது. இது தற்போது அமுலிலுள்ள சட்டத்தின் பிரகாரமா அல்லது புதிய திருத்தங்களின் அடிப்படையிலா நடைபெறும் என்பது அரசதரப்பிலுள்ளோருக்கே உறுதியாகத்
தெரியவில்லை.
இதற்கான பிரதான காரணம், புதிய சட்ட ஏற்பாட்டின் பிரகாரம் உள்ளூராட்சி சபைகளில் வாக்களிப்புப் பிரிவுகளை வரையறை செய்ய வேண்டியுள்ளது. இது அதிக நேரத்தையும்
ஆலோசனையையும் வேண்டி நிற்கும் ஒரு விடயமாகும்.
எனினும், அரசு அவசர கதியில் இதனைச் செய்ய முன்ை வது, அதற்கு உள்நோக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. *
இந்நாடு இன முரண்பாட்டின் உச்ச வடிவமாகிய ஆயுத போராட்டத்தின் விளைவுகளை உயிர் சாட்சியாய் அனுபவித்த
வடுக்கள் இன்னும் மாறவில்லை. இவ்வாறான ஒரு தருணத்
தில் சிறுபான்மை சமூகத்தினரது அதிருப்தியையும் வெறுப்
இது குறித்து அரச தரப்பிலுள்ள சிறுபான்மை அரசியல்
தது. இது தொடர்பான ஆரோக்கியமான மாற்று ஏற்பாடுகளும்
னர் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்தாக வேண்டும்.
கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு
ஜனவரி 6,7,8,9 ஆந் திகதிகளில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறுகிறது. இதனை சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்துகிறது. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஆய்வரங்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெற வுள்ளன. 9ஆந் திகதி ஞாயிறன்று நிறைவுநாள் நிகழ்வுகள் வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடை பெறவுள்ளன.
தினமும் மு.ப. 8.30 முதல் பி.ப. 1.00 மணி வரை கணினி வலைப்பதிவு, ஈழத்துத் தமிழ் இலக்கியம், ஆவணப்படுத்தல், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சிற்றிதழ், மகளிர் அரங்கு, உலகத் தமிழ் இலக்கியம், செவ்விதாக்கம், நிகழ்த்து கலைகள், பல்துறை ஆகிய தலைப்புகளில் ஆய்வரங்குகள் நடைபெறவுள்ளன.
பையும் அனாவசியமாக அரசு ஏன் சம்பாதிக்க வேண்டும்?
கட்சிகளின் பிரதிநிதிகள் ஆரோக்கியமான உரையாடலை முன் னெடுக்க வேண்டும். அரச தரப்பிலுள்ள நியாயமான சக்தி களின் ஆதரவை வென்றெடுப்பது மிகவும் இன்றியமையா
இப்போது மீள்பார்வை
தொடர்பான உங்கள் கருத்துக்களை, அபிப்பிராயங்களை SMS மூலமும் அனுப்பலாம்.
saucas சிராஜ்
இலங்
நடைபெற
கணக்கெ களுக்கு
எனினு உக்கிரமன கணக்கெ
மாத்திரே
பட்ட 200
ஆதல! பின்னர் வகையில் சனத்தொ?
இம்மு வரவுளள மட்டுமன் வாய்ப்பு.
இவ்வ உணர்ந்துே கடும்போ சூழ்ச்சிகள்
இவ்வ எண்ணிக்6 இணையத் எதிர்பார்ட்
கையுடனு
முன்ெ சிங்களவ இரண்டா?
புளொட் ;
பொது
குறிப்பிட
கணிப்பு ( மாக நிறுவ
முஸ்லி என்பதை சுட்டிக்கா யினருக்கு கிழக்கை
அத்தே போன்ற ப அத்தரவுக போன்ற குறிப்பிட பலவந்த மாவட்டா
அம்பா அதேபோ மாகாணத் மேல் மா.
இவ்வ கவனத்தில்
மூல உப
சமூக அ6 வகுக்கப்ட
இந்தப் நிறுவனங் முன் தயா
 
 
 
 
 
 
 
 
 

24(u*20
SS 2011சனத்தொகைக் * கணக்கெடுப்பும் முன் தயாரிப்பின் தேவையும்
கையில் 15ஆவது நாடளாவிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இவ்வருடம் றவுள்ளது. இலங்கையில் முறையானதும் விஞ்ஞானபூர்வமானதுமான சனத்தொகைக் டுப்பு 1971ல் முதன்முறையாக நடைபெற்றது. அதிலிருந்து ஒவ்வொரு 10 வருடங் ஒரு முறை இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வம், 1991ல் சனத்தொகைக் கணக்கெடுப்பு இடம்பெறவில்லை. நாட்டில் டைந்திருந்த போர்ச் சூழலே இதற்கு முக்கிய காரணமாகும். 2001ல் சனத்தொகைக் டுப்பு மேற்கொள்ளப்பட்டாலும், அது மொத்தமுள்ள 25 மாவட்டங்களில் 18ல் ம மேற்கொள்ளப்பட்டது. இந்த வகையில் 20 வருடங்களின் பின்னர் மேற்கொள்ளப் 1 சனத்தொகைக் கணக்கெடுப்பும் பூரணமான ஒன்றாக அமையவில்லை.
ால், இவ்வருடம் நடைபெறவுள்ள சனத்தொகைக் கணக்கெடுப்பு 30 வருடங்களின்
நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு சொன்னால் 1981க்குப் பின்னர் இப்போதுதான் முறையான விஞ்ஞானபூர்வமான
கைக் கணக்கெடுப்பொன்று நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகிறது.
றை நடைபெறவுள்ள சனத்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிபரங்களே எதிரே 10 ஆண்டுகளில் (2020 வரை) செல்வாக்கு செலுத்தும். வெறுமனே இது தரவுகளாக றி வளப் பகிர்வு, சமூக, அரசியல், பொருளாதார விவகாரங்கள், கல்வி, வேலை என எண்ணற்ற விடயங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும்.
ாறான பல காரணிகளின் அடிப்படையில் இதன் முக்கியத்துவத்தை நாம் கொள்ள வேண்டியுள்ளது. இதில் நாம் பாராமுகமாக இருந்துவிடக் கூடாது. குறிப்பாக க்கு சக்திகள் இதனை சிறுபான்மையினருக்கு எதிரான ஆயுதமாக மாற்றுவதற்கான ரில் ஈடுபடக் கூடும். அது குறித்த இரட்டிப்புக் கவனமும் நுணுக்கமும் அவசியம்.
ருடம் நடைபெறவுள்ள சனத்தொகைக் கணக்கெடுப்பில் முஸ்லிம்களது கையும் நூற்று வீதமும் அதிகரிப்பதுதான் முக்கியமான விடயமாக அமையும் என தளமொன்றில் வாசகர் ஒருவர் பின்னூட்டல் குறிப்பில் எழுதியுள்ளார். இவ்வாறான பு பரவலாக உள்ளது. அதன் காரணமாகவே நாம் விளிப்பாகவும் முன்னெச்சரிக் ம் செயற்பட வேண்டியுள்ளது.
பாருமுறை தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் ஒன்றின்போது இந்நாட்டில் ர்களுக்கு அடுத்ததாக முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ளனர். தமிழர்கள் வது சிறுபான்மையினராக மாறிவிட்டனர். இது வெளிப்படையான யதார்த்தம் என தலைவர் சித்தார்த்தன் குறிப்பிட்டதை இங்கு நினைவூட்டுவது பொருத்தமானது.
வாக, முஸ்லிம்களது சனத்தொகை 7.5% என உத்தியோகபூர்வ ஆவணங்களில் ப்பட்டாலும், அது உண்மையில் 10%மாக இருக்கக் கூடும் என்ற அண்ணளவான முஸ்லிம் சமூக மட்டத்தில் நிலவுகிறது. எனினும், இது இன்னமும் விஞ்ஞானபூர்வ பப்படாத ஒன்று என்ற வகையில், இது குறித்து அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன.
ம் சமூகத்தவரிடையே கூடிய சனத்தொகை அதிகரிப்பு வீதம் காணப்படுகிறது 2001ல் நடைபெற்ற முழுமை பெறாத சனத்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகள் ட்டுகின்றன. 2001 கணக்கெடுப்பு முஸ்லிம்களையே சிங்களப் பெரும்பான்மை அடுத்துள்ள முதலாவது சிறுபான்மையினராகக் குறிப்பிடுகிறது எனினும், அது வட உள்ளடக்கவில்லை என்பதால் அதனைச் சான்றாகக் கொள்ள முடியாது.
ாடு அம்பாறை, கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம் ாவட்டங்களில் குறிப்பிடத்தக்க முஸ்லிம் சனச்செறிவு காணப்படுகிறது என்பதையும் ள் புலப்படுத்துகின்றன. குருனாகல், கம்பஹா, அனுராதபுரம், களுத்துறை, கேகாலை மாவட்டங்களும் இதற்கு அடுத்த நிலையில் உள்ளன. மன்னார் மாவட்டம் ந்தக்க முஸ்லிம் சனச்செறிவை கொண்டிருந்த போதிலும், அவர்களுள் கணிசமானோர் இடப்பெயர்வு காரணமாக புத்தளம் மாவட்டத்தில் செறிவாகவும் ஏனைய களில் சிதறியும் வாழ்கின்றனர்.
றை, திருமலை மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். ல மலே சமூகத்தினர் கொழும்பு மாவட்டத்தில் கணிசமாக வாழ்கின்றனர். கிழக்கு திலேயே முஸ்லிம்கள் அதிகளவு செறிவாக வாழ்கின்றனர். அதற்கு அடுத்த நிலையில் ாணத்தில் முஸ்லிம்களது சனச்செறிவு கணிசமாக உள்ளது.
ாறான அடிப்படை அம்சங்களையும் இன்னும் அவசியப்படும் விடயங்களையும் எடுத்து 2011 சனத்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக முஸ்லிம் சமூகத்திற்கென்று யமொன்று வகுக்கப்பட வேண்டும். இதனை பள்ளிவாசல்களும் மஹல்லாக்களும் மப்புகளும் நடைமுறைப்படுத்தி கண்காணிக்கும் உள்ளகப் பொறிமுறை ஒன்று ட வேண்டும்.
பணிக்கு ஜம்இய்யதுல் உலமா போன்ற சமூகத்தின் பொது அங்கீகாரம் பெற்ற
5ள் தலைமையையும் வழிகாட்டலையும் வழங்க முடியும். இது குறித்து நாம் போதிய ப்புகளையும் திட்டமிடலையும் செய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும்.

Page 4
04. 07 ஜனவரி 2011 - வெள்ளிக்கிழமை
இலங்கை முஸ்லிம்கள் குறுந்தேசிய
அபூ நிதால்
வருகிறேன்.
இந்தக் கட்டுரை எழுதப்படுவதன் நோக்கம் தேசம் நெற்’ இதழில் எஸ்.ஆர் நிஸ்தார் முகம்மட் எழுதிய "சோனகர் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர். என்ற கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட கணிசமானவர்களின் பின்னால் உள்ள காட்டமான முஸ்லிம் இன விரோதம், காழ்ப்புணர்வு கிளர்த்திய அரசியல் தூண்டல்தான் என்பது இங்கு சொல்லப்பட வேண்டிய விடயமாகிறது என்பதை இதனை வாசிப்போர் கவனத்தில் கொள்ளுமாறு கேட்கிறேன். (தேவைப்படின் அக்கட்டுரைக்கு பதிவிடப்பட்ட பின்னூட்டங்களை முதலில் வாசிக்குமாறும் தமிழ் முஸ்லிம் சகோதர சகோதரிகளை வேண்டியும் கொள்கிறேன்.) இனி நேரடியாக விசயத்திற்கு
(இலங்கை சோனகர்) தனியான ஒரு தேசிய இனம் இல்லை என நிறுவ எடுக் கப்படுகின்ற முயற்சிகள், அரசி யல் பிரச்சாரங்கள், காட்டப்படு
முஸ்லிம்கள்
கின்ற முன் உதாரணங்கள், கட்ட விழ்த்துவிடுகின்ற காழ்புணர்வு கள் இன்று நேற்றல்ல, இலங்கை யின் அரசியல் சமூக வரலாற்றில் பல தசாப்தங்களாய் தொடர்கின்ற போக்கு ஒரு சாராரால் தொடர்ந் தும் வாழையடி வாழையாக கைக்கொள்ளப்பட்டு வருகிறது என்பதுதான். இந்த அரசியல் சமூக சிறுபிள்ளைத்தனங்களும் கடைந்தெடுத்த ஆதிக்க இனவாத சிந்தனைப் போக்கும் எமக்கு ஆச்சரியமூட்டுவதல்ல, வேதா ளம் மீண்டும் முருங்கை மரத் தில் ஏறுகிறது அவ்வளவுதான்.
காலத்திற்கு காலம், இப் போது நிஸ்தார் முகம்மட் அவர் கள் (தேசம் நெற் கருதுவதால் சோனகர் இனம் பற்றி மீண்டும் பேச வேண்டியுள்ளதாக) எழுதப் போய் முன் வருகின்ற இந்த மறுத்துரைப்புக் குறித்தும் தேசம் நெற் கருதுகின்ற விவாதம் குறித் தும் தேசம் நெற் ஆசிரியர் குழு பொறுப்புடன் பதில் கூறவேண்டி
யதும் இந்த விவாதத்தை ஆரோக்
கியமான வழியில் முன்னகர்த்த
வேண்டியதும் ஆசிரியர் (5(Աք
வின் பொறுப்புமாகும்.
விவாதம், உரையாடல் என்று வருகின்றபோது முன்வைக்கப் படும் கருத்துக்கள், சொல்லாடல் கள், கடந்த காலங்கள்ல் இவை தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரபூர்வமான நிகழ்வுகளுடன் சமகால யதார்த்தங்களும் கவ னத்தில் கொள்ளப்பட வேண்டி
ᏓᎥ lᎧᏈᎠᎧ1.
ஒரு சாரார் ஒரு தேசிய இனத்தை தமது அரசியல், சமூக, குறுகிய நலன்களுக்காக, எதிர் நிலை கொண்டு மறுத்துரைக் கின்றபோது, அத்தேசிய இனம் தனது தேசிய இன, அடையாளத் தனித்துவத்தை இழந்து விடும் என நினைப்பது உரலை நினைத் துக்கொண்டு அவலை இடிக்கும் கதைதான்.
இது இலங்கை முஸ்லிம்க ளுக்கு மட்டுமல்ல, உலகின் எந்த தேசிய இனத்திற்கும் பொருந்தக் கூடியதே. இலங்கை முஸ்லிம் கள் தம்மை எதுவாக அடையா ளப்படுத்த விரும்புகிறார்களோ, அதுவாக அவர்களை அங்கீக ரிப்பதுதான், தேசிய இன விடு தலையை, இனங்களின் தனித்து வத்தை, அம்மக்களின் அபிலா
ම!
சையை மதிப்ப
மையுடன் கூடி நேர்மையுமாகும்
நான் இங்கு டுள்ள தொன்ம வி களுக்கு செல்லப் இலங்கையின் கட்டத்திற்கு கிட் இருந்தே இந்த பேசுகிறேன். இல லிம்கள் ஒரு தே தம்மை நிறுவ வருட அரசியல் 4 அது கடந்து வந்த ணமும் போது என நான் நிலை கால வரலாறும் னுள்ள கிட்டிய
தற்போது மே இந்த விவாதத் தீவிரமாக கையி வர்கள் தீவிர தமி வாதிளும் தமிழ் என்பது வெளி இவர்களின் நி:
கடந்த காலங்களில் அதிக மும் பேசப்பட்ட விசயமாக, சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை சொல்லலாம். ஆதர வாகவும், எதிராகவும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு, கையெழுத்திட்டு வெளியிடும் நிலை வரை இந்த மாநாடு பற் றிய உரையாடல்கள் நீண்டிருக் கின்றன.
இலங்கை அரசு சார்பானது அல்லது அரசு சார்பாக மாறி விடக்கூடியது என்ற ஊகங்க ளும், அச்சங்களும், எதிர்ப்பவர் களின் முன்வைப்புக்களாக அமைந்திருக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து சர்வேதேச தமிழ் எழுத் தாளர் மாநாட்டை வரவேற்பவர் கள், சர்வதேச தமிழ் எழுத்தாளர் களுக்கிடையிலான் சிந்தனைப் பரிமாற்றம், சமூகங்கள் இடையி லான பகை மறப்பு என பல விடயங்களை சாத்தியப்படுத்த இந்த மாநாடு பயன்படும் என முன்வைத்திருக்கின்றனர்.
சிறு கதையாடல் சமூகங்க ளின்பால் சாய்வு கொண்டு செயற்படும் எங்களுக்கு இந்த மாநாட்டை ஆதரிப்பதே முக்கிய தேர்வாக இருக்கிறது. சர்வதேச தமிழ் எழுத்தாளர்களிடம் ஈழத் தமிழ் அரசியல், மற்றும் ஈழத்து இலக்கியம் போன்ற கதையாடல் களிலும், அவை தொடர்பான புரிதல்களிலும், வெளியிலே வைத்துப் பார்க்கப்படுகின்ற சிறு சமூகங்கள் தமது கதைகளை பேசுவதற்கும், பகிர்ந்து கொள் வதற்கும், இது முக்கிய தருண மாக அமையும் என்றே நம்பியி ருந்தோம்.
அதுவே இந்த மாநாட்டை ஆதரிப்பதற்கான மிக முக்கிய காரணம். எமது எதிர்பார்ப்பு
சர்வதேச தமி
LD5TG: GQ
றியாஸ்
கலைந்து போகு ஏற்பாடுகள் தெ ஆகவே, புறக் சிறு கதையாடல்
வர்கள் தமது
வெளிப்படுத்த அவசியம் எனக்
எமது எதிர் பிரசுரமாகவும், மேடைக் குறுக்கி தத் திட்டமிட்டு நிலைப்பாடுகளு நாட்டை எதிர்க் ஆதரிக்கின்ற இ ருந்தும் ஆதர மென்று கருதுகி படி கருதுவதற்
 
 
 
 

தனியான தேசிய இனம்
இனவாதிகளைத் தவிர ல் யாருக்கு சந்தேகம்?
வர்களின் கட டிய அரசியல்
).
நிஸ்தார் தொட் பரலாற்று ஆய்வு போவதில்லை. சுதந்திர கால டிய 1930களில்
விவகாரத்தை 2ங்கையில் முஸ் சிய இனம் என
ஒரு எண்பது சமூக வரலாறும் பாதையும் பய மானதென்றே னக்கிறேன். சம நமக்கு முன் சாட்சியமாகும்.
ற் கிளம்பியுள்ள தின் போக்கை ல் எடுத்திருப்ப ழ் குறுந்தேசிய இனவாதிகளும் ப்படையானது. லைப்பாட்டின்
பின்னால், இவர்களது சிந்தனை, மொழி, எழுத்தை தீர்மானிப்பது இவர்களது தலைக்குள் இருக் கும் மேலாதிக்க தமிழ் குறுந் தேசியவாதமே! இதனை நோக் கிய விமர்சனங்கள், அரசியல் கதையாடல்கள், மறுத்துரைப்பு கள் நமக்கு முக்கியமாகப் படுவ தால்தான் இந்த விடயம் பற்றி எழுதுவது பொருத்தமான சந் தர்ப்பமாகவும் உள்ளது.
இந்த இடத்தில் இன்னு மொரு விடயத்தையும் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக் கும். தமிழ் முற்போக்கு சக்திகள், நேர்மையான அரசியலாளர்கள், சமூக இனத்துவ ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய சக்திகளில் ஒரு பிரிவினர் நீண்ட காலமாகவே முஸ்லிம் கள் ஒரு தனித்த தேசிய இனம் என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து வந்திருக்கின்ற னர். இந்த உண்மைக்காக அவர் கள் தமது சமூக அகத்தினுள்
இரண்டு பாகங்கள் கொண்ட கட்டுரையின் முதல் பாகம்
பெரும் போராட்டத்தையே தமது எழுத்தால், கருத்தால் மேற் கொண்டு வந்திருக்கின்றனர்.
ஆகவே, இந்த விடயம் தொடர்பாக நாம் தற்போது விவா திக்க, உரையாட வேண்டிய பிரிவினராக தமிழ் சமூகத்திற் குள் எஞ்சியிப்போர் தமிழ் குறுந் தேசிய இனவாதிகள் மட்டுமே ஆகும். இந்த தமிழ் குறுந்தேசிய வாதிகளின் கருத்தியல், சிந்தனை, செயற்பாட்டு முறைமை என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரா னதல்ல. தமது சொந்த மக்களுக் கும் கூட எதிரானதுதான். தமது இன அகத்தினுள் இருக்கின்ற தலித்துகள், பொருளாதார ரீதி யாக பின்தங்கியோர், யாழ்ப்பா ணத்திற்கு வெளியேயான பிற பிரதேசங்களைச் சேர்ந்தோர் என பல்வகைப்படுத்த முடியும். அத் துடன் மலையக தமிழர், இலங்கை சிங்களவர் என நாம் அடையாளம் காணமுடியும்.
(பக்.19)
எழுத்தாளர்
புதுக்கதை
களை இவ்விரு தரப்பினரினதும்
குரானா
ம்படி மாநாட்டு ரியவருகின்றன. கணிக்கப்பட்ட ) நிலைப்பட்ட எதிர்ப்பையும் வேண்டியது கருதுகிறோம்.
ப்பை துண்டுப்
மாநாட்டு
டாகவும் நிகழ்த்
ள்ளோம். எமது 5க்கு இந்த மா கின்ற மற்றும் ருதரப்புகளிடமி வு கிடைக்கு ன்றோம். அப் கான காரணங்
அறிக்கைகளில் எம்மால் கண்டு கொள்ள முடிகிறது.
மாநாட்டை எதிர்ப்பவர்கள் தமது அறிக்கையை 'வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்கு முறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக் களுக்கு ஆதரவாகவுமே சார்பு நிலை எடுத்திருக்கிறார்கள் என்று ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் ஒடுக்கப்பட்ட, படுகி ன்ற சமூகங்கள், மக்கள் போன்ற வர்களுக்கு ஆதரவாக செயற்படு வர்கள் என்ற ஒரு நிலைப் பாட்டை வெளிப்படுத்தியிருக்கி றார்கள்.
அது போல இந்த மாநாட்டை வரவேற்பவர்கள் 'இலங்கை
யின் எல்லாச் சமூகத்தளங்களி லும் இருந்தும் எழுத்தாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்க வேண்டுமென விரும்புகிறோம். குறிப்பாக தலித்துகள், பெண் கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் போன்ற விளிம்பு நிலையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாளர்கள் மா நாட்டில் முன்நிலைப்படுத்தப் பட வேண்டுமென மாநாட்டு அமைப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்" என தமது அறிக் கையினை முடித்திருக்கின்றனர்.
ஆக, இருதரப்பினரும் ஒடுக் கப்பட்ட மக்களின்பால் கரி சனை கொண்டவர்கள் என தம்மை வெளிப்படுத்தியிருப் பதை அறிய முடிகிறது. இந்த இரு தரப்பினரும் ஈழத்து இலக் கிய மற்றும் அரசியல் கதை யாடல்களுக்குள் விளிம்பு நிலை யில் வைத்துப் பார்க்கப்படும் சிறு சமூகங்களின் அரசியல் இலக்கியச் செயற்பாடுகளுக்கு ஆதரவாக என்ன செய்யப்போகி றார்கள்?

Page 5
அனு: தியளிக்கும் சமிக்ஞைகள் திடீ ரென்று வெளிப்படத் தொடங்கியது உங்களது . வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும்.
ஐநா ஆணைக்குழு சட்டபூர்வமற்றது என்று அதிர்ந்து பேசியவர்
சாகும்வரை உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்திய ೩:ágàಿತ್ರ
భ
ஜனாதிபதி பானம் வழங்கி அதை சப்பென்று
இப்போது வெளிவிவகார அமைக்க சாதகமாக சமிக்ஞை வெளியிடும்போது நீங்கள் அவ்வதிகாரிகளை கீறிக் கிழிக்கிறீர்கள். அதிகாரிகள் சொந்தமாக முடிவெடுக்க மாட்டார்கள் என்று உங்களுக்கு
நன்றாகத் தெரியும் அது தெரிந்தும் அவர்கள் நாட்டுக்குத்
துரோகமிழைப்பதாக நாக் குழறுகிறீர்கள்.
உண்மையில் உங்களுக்கு ஆப்பு அடித்திருப்பது மேல் மட்டமா
அல்லது அதி
களா என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்
என்பதுதான் சுவாரஸ்யமான விடயம். ஆனால் மேல் மட்டத்தை எதுவும் செய்ய முடியாது என்பதால்தானே இந்த அப்பிராணி
அதிகாரிகளை முறைக்கிறீர்கள்.
ஐ.நா. ஆலோசனைக் குழுவை நாட்டினுள் அனுமதித்தால் அரசாங் கம் வீடு செல்ல வேண்டி வரும் என்று நீங்கள் சேர்ந்து உருவாக்கிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர சாடியிருக்கிறார். அமரசேகர சாடி என்றால் நீங்கள் மூடிதானே உயரப் பார்த்துத் துப்பினால் அது உங்கள் முகத்தில்தானே விழும்.
ஜே.வி.பி.யிலிருந்து அதிரடியாகப் பிரிந்து தேசிய சுதந்திர முன்னணியை உருவாக்கினீர்கள் அதிலிருந்து இப்போது ஒவ்வொருவராக கழன்று செல்கிறார்கள் உங்கள் ஆஸ்தான நண்பர் அச்சல ஜாகொட எம்.பி இப்போது எங்கே? உங்களது வியாபாரத் தைக் காப்பாற்றவே அரசோடு சேர்ந்திருக்கிறீர்கள் உங்களது ஆதிக்கம் எல்லை மீறி விட்டது என்று உங்களது கட்சியிலிருந்து பிரிந்து செல்பவர்களே உங்களை நோக்கி விரல் நீட்டுகிறார்கள்
உங்களது கட்சியின் முகவரி அழிந்துகொண்டிருக்கிறது. அதுவும் கடைசியில் ஒரு ஆள் கட்சியாக ரப்பர் ஸ்டேம்ப் கட்சியாக
8 ॐ கிறது. பொறுத்தார் பூமியாள்வார்.
# ခရီစ္ဆ၏း†
இப்படிக்கு அவதானி
நா
அயல் நாடுக பெயர்ந்த தமிழ் கும், இலங்கைய தாளர்களுக்கும் யல், இலக்கியச் மாறலை சாத்திய அவர்கள் எதிர்க
ந்து பல்வேறு இ
பணிகளை முன்ே
மாநாடு வாய்ட நம்பியிருந்தோம்
ஆனால், இை நடத்தப்படுகிற
எழுத்தாளர் ம
நிலை அளவில தைக் கொண்டத
கிறது. விரிந்த
உரையாடல்கள்
பட்டிருக்குமான நாட்டின் செம்: முக்கியத்துவமும் திருக்கும். அப்ப டிருக்க வேண்டி LDITylb.
'சர்வதேச த. மாநாடு’ என்ற அ தல் அனைத்துத் ஏகமாகக் கொண் வேளை இந்தப் ( கீழ் முக்கியம1 விடுபட்டுள்ளன.
குறிப்பாக க கால எதிர்ப்பில ஜனநாயகத்துக்க எனக்கருதும் இ தோடு இருபெ களுக்கு எதிரில் லிம்கள், என்ை யைச் சுமக்கும் தலித்கள், போரா அறிவித்துக்கொ
இலங்கை மற்றும் புகலிடத் தில் வாழும் சமூக அக்கறை யாளர்களான நாங்கள் எதிர் வரும் சனவரியில் இலங்கையில் நடக்கவிருக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்று இந்த அறிக்கையின் கீழே கையொப்ப மிட்டுள்ளோம்.
கடந்த முப்பது வருடகால யுத்தத்தால் உறவுகள் சீர்குலை ந்து போயிருக்கும் தமிழ் -முஸ் லிம் -மலையக -சிங்கள எழுத்தா ளர்களிடையே ஒரு பகைமறப் புக் காலத்தைத் தோற்றுவிக்கவும் இலங்கையில் தமிழ் மொழி இலக்கியத்தைச் செழுமைப்படுத் துவதற்கான ஓர் எத்தனமாகவும் பல்வேறு கருத்து -அரசியல் நிலைப்பாடுகளிலிருக்கும் எழுத் தாளர்களிடயே ஒர் ஆரோக்கிய மான உரையாடலை ஏற்படுத் திக் கொடுக்கும் களமாகவும் நாங்கள் இந்த மாநாட்டைக் கருதுகிறோம்.
அயல்நாட்டு மற்றும் புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக் கும் இலங்கையிலிருக்கும் எழுத் தாளர்களுக்கும் இடையே சிந்த னைப் பரிமாறலை சாத்தியப் படுத்துவதோடு அவர்கள் எதிர் காலத்தில் இணைந்து பல்வேறு இலக்கியப் பணிகளை முன்னெ டுக்கவும் இந்த மாநாடு வாய்ப் பளிக்கும் எனக் கருதுகிறோம்.
மாநாட்டு அமைப்பாளர்கள் முன்வைத்திருக்கும் 12 முன் னோக்குகளும் மிகச் சரியா னவை எனவும் அவை இலங் கைத் தமிழ் எழுத்தாளர்களிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நன்மை
சர்வதேசத் தமிழ்
மாநாட்டை வ
களைச் சாதிக்கவல்லவை என் றும் கருதுகிறோம்.
இந்த மாநாடு இலங்கை அர சால் நடத்தப்படவில்லை என மாநாட்டு அமைப்பாளர்கள் பல தடவைகள் ஊடகங்களில் உறுதி மொழிகளை அளித்துள்ளார்கள். இம்மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்குமான தொடர்புகள் இது வரை எவராலும் நிரூபணம் செய்யப்படவில்லை. மாநாடு மீது இவ்வாறு ஆதாரமில்லாத அவதூறுகளைச் சுமத்திய எழுத் தாளர் எஸ். பொன்னுத்துரையை யும் குமுதம் ரிப்போர்டர் இத
இலங்கையிலிருந்து
எழுத்தாளர்கள் கைெ
ழையும் புதிய ழையும் வன்ை னம் செய்கிறோ
இந்த மாநாட் கோரி சர்வதேச தாளர்கள் -கை பெயரால் வெளி டறிக்கையை முழுவதுமாக நீ இந்த மாநாட் அரசு பயன்படு கூடும் என்ற ஊ அறிக்கையின் ஊக அரசியல் ஊகத்தை முன் ஆக்கபூர்வமான அவர்கள் நிராக அநீதியானது. ம
Lu Tags LD TAD Tg56). அடிப்படையில் கக் கோருவது எனக் கருதுகிறே
இன்று இலங் சுதந்திரம் அரச அச்சுறுத்தலிற்கு கும் நிலையில் ( மாநாடு தேவை பப்படும் எதிர்ப் நிராகரிக்கிறோம்
 
 
 
 
 
 

ள் மற்றும் புலம் எழுத்தாளர்களுக் பிலிருக்கும் எழுத் இடையே அரசி சிந்தனைப் பரி 1ப்படுத்துவதோடு
ாலத்தில் இணை
}லக்கிய அரசியல் னெடுக்கவும் இந்த ப்பளிக்கும் என
)・
ன்று கொழும்பில் சர்வதேச தமிழ் ாநாடு ஒரு குழு ான செயற்களத் ாகவே உணர முடி தளத்தில் இதன் மேற்கொள்ளப் னால் இந்த மா மையும் விரிவும் ) வேறாக அமைந் டி அமைக்கப்பட்
டியது அவசியமு
மிழ் எழுத்தாளர் அடையாளப்ப்டுத்
தரப்பினரையும் டிருக்கிறது. அதே பொது விளிப்பின் ான விடயங்கள்
டந்த 25 ஆண்டு க்கியம் அல்லது ான போராட்டம் லக்கியமும், அத் ரும் கதையாடல் செயற்பட்ட முஸ் றக்குமாக மலை மலையக மக்கள், ாளிகளாக தம்மை ண்டவர்கள், பிற
-
07 ஜனவரி 2011 வெள்ளிக்கிழமை
உதிரிகள் ஆகியோரை உள்ளடக்கிய விளிம்புநிலை இலக்கியச் செயற்பாடுகள் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
இந்த இலக்கியப் போக்குகளே கடந்த கால் நூற்றாண்டுகாலத்தின் மையப் போக்காகவும் பெரும்போக்காகவும் இருந்துள்ளன. பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் சவால்களை எதிர்கொண்டவாறு இந்த இலக்கியப் பங்களிப்பினை ஒடுக்குமுறைகளுக்கெதிராக வழங்கிய படைப்பாளிகளும் அவர்களுடைய படைப்புகளும் புறக்கணிக்கப்
பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநாட்டின் பிரதான ஒருங்கிணைப்பாளர் திரு. முருகபூபதியுடன் பேசியபோது அவர் நெகிழ்ச்சியோடு இந்த விடயத்தை அணுகியிருந்தாலும் இறுதிவரையில் மாநாட்டில் இந்த பிரதான இலக்கியப் போக்குகளுக்கான அரங்குகள் உரிய முறையில் வழங்கப்பட வில்லை. வேண்டுமானால், கட்டுரையை மட்டும் வாசிப்பதற்கான வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக திரு. முருகபூபதிக்கு நன்றிகள்.
ஆனால், விளிம்பு நிலை மக்கள் அல்லது மற்றமைகள் எப்போதும் பொது விளிப்பினுள்; அமிழ்த்தப்படுவது அல்லது புறக்கணிக்கப்படுவதே வழமையாக உள்ளதை இந்த மாநாடும் உறுதி செய்துள்ளது. இத்தகைய தொரு புறக்கணிப்பானது இந்த மாநாட்டின் முழுமைப்பாட்டைச் சிதைப்பதுடன் பல கேள்விகளையும் எழுப்புகின்றது. முக்கியமாக 11 விடயங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் இந்த மாநாட்டின் அரங்குகளில் பெண்கள் தவிர முக்கியமான விடயங்களுக்கு இடமளிக்கப்பட வில்லை என்பது நம்பிக்கையீனத்தையும் தொடர்ந்து அனைத்துத் தரப்புகளோடும் போராட வேண்டும் என்ற எண்ணத்தையுமே ஏற்படுத்துகின்றன.
சம்பிரதாயபூர்வமான நிகழ்ச்சிகள் கதையாடல்களிலிருந்து விலகி யிருப்பதையும் அர்த்தபூர்வமான உண்மைத் தளத்தை நோக்கிய எழுத்துப் பங்களிப்பை வழங்க முயற்சிப்பதனாலும் மாற்றுப்பிரதி மற்றும் மற்றமைகள் இந்த மாநாட்டை முழுமையாகக் கருதவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து கொள்கின்றன.
தமிழ் இலக்கியம், ஈழத்து இலக்கிம் போன்று இலக்கியச்
செயற்பாடுகளை நெகிழ்ச்சியற்ற முறையில் பொதுமைப்படுத்துகின்ற
இறுக்கமான வரையறுத்தல்களை புறக்கணிக்கிறோம். இவ்வகைப் பொதுமைப்படுத்தல்களுக்குள் மறைத் தொதுக்கப்படுகின்ற சிறுகதையாடல்களின் பக்கம் நாம் செயற்படவிரும்புகிறோம்.
இலக்கியம், அரசியல் போன்ற வெளிகளில் சிறுகதையாடல்களுக் கான உரிய இடத்தைக் கோருகின்றோம். அதற்கான இடம் வழங்கப்படாத இம் மாநாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
} எழுத்தாளர்கள் ரவேற்கிறோம்!
புகலிடத்திலிருந்தும்
ாப்பமிட்டு அறிக்கை
ஜனநாயகம் இத மயாகக் கண்ட
ாம்.
டை நிராகரிக்கக் ஈத் தமிழ் எழுத் லஞர்கள் என்ற யிடப்பட்ட கூட் நாங்கள் முற்று ராகரிக்கிறோம். டை இலங்கை த்திக் கொள்ளக் கமே அவர்களது மையம். இந்த மலிவானது. னிறுத்தியே ஒரு
ன மாநாடடை ரிக்கக் கோருவது ாநாடு அரசு சார் 1ரை ஊகத்தின் அதை நிராகரிக்
நியாயமற்றது றாம்.
பகையில் ஊடகச் ால் கடுமையாக
உள்ளாகியிருக் இவ்வாறான ஒரு பயா என எழுப் புகளையும் நாம்
O.
பது வருடகால யுத்தத்தில் எழுத் தாளர்கள், கலைஞர்களிடமி ருந்து இலங்கை அரசாலும் தமி ழிழ விடுதலைப் புலிகளாலும் இன்னபிற ஆயுதக் குழுக்களா லும் பறிக்கப்பட்ட கருத்து - எழுத்து உரிமைகளை மீட்டெ டுக்க வேண்டிய நெடிய போராட் டம் எம்முன்னே உள்ளது. அந்த நெடிய பாதையில் இவ்வாறான ஒரு மாநாடு நடைபெறுவது ஒரு முன்னேற்றகரமான புள்ளி
ச்சுறுக்கல் க் இந்த அச்சுறுத்தல் சூழலு யென்றே கருதுகிறோம்.
குள்ளும் அதை எதிர்கொண்டு மாநாடு நடத்தப்படுவதையும் குழு நிலை மோதல்களிற்கு அப் பால் அரசியல் உண்மைகளைப்
இலங்கையின் எல்லாச் சமூ கத் தளங்களிலும் இருந்தும் எழுத்தாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்க வேண்டுமென விரும்புகிறோம்.
பேசுவதற்கு மாநாட்டில் தடை யில்லை என அறிவித்திருக்கும் மாநாட்டு அமைப்பாளர்களின் நிலைப்பாட்டையும் வரவேற்கி றோம்.
குறிப்பாக தலித்துகள், பெண் கள், முஸ்லிம்கள், மலையகத் தமி ழர்கள் போன்ற விளிம்பு நிலை யினரைப் பிரதிநிதித்துவம் செய் யும் எழுத்தாளர்கள் மாநாட்டில் முன்நிலைப்படுத்தப்பட வேண் டுமென மாநாட்டு அமைப்பாளர் களைக் கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த முப்பது வருட யுத்தத் தில் இலங்கை அரசு செய்த அனைத்துக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்து பாதிக்கப் பட்டவர்களிற்கு நீதியும் இழப் பீடுகளும் வழங்கப்பட வேண் டும். ஆனால், அதற்காக இலங் கையில் எந்த நிகழ்வுகளையுமே நடத்தக் கூடாது எனச் சொல்லப்
இந்த மாநாட்டிற்குப் புலமை சார் பங்களிப்பையும் தார்மீக ஆத ரவையும் வழங்குமாறு சர்வதே சத் தமிழ் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தோழமை
படும் கருத்துகளை நாங்கள் மறுக் கிறோம். குறிப்பாகத் தமிழ் இலக் கியத்தின் வளர்ச்சியை நோக்கி நடத்தப்படும் மாநாட்டை நடத் தக் கூடாது எனச் சட்டாம் பிள் ளைத் தனம் செய்பவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இலங்கையில் மாநாடு நடத்
துவது எமது பிறப்புரிமை. முப்
யுடன் கேட்டுக்கொள்கிறோம்.
28 டிசம்பர் 2010.
(இவ்வறிக்கையில் இலங்கை யிலிருந்தும் புகலிடத்திலிருந்தும் பல எழுத்தாளர்கள் கையொப்பமிட் டுள்ளனர். இடநெருக்கடிகாரணமாக அப்பெயர்ப் பட்டியலை முழுமை யாகப் பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம். ஆ–ர்)

Page 6
நீங்கள் ஒரு முஸ்லிம் மருத்து வர் என்றவகையில் உங்களது மருத்துவம் சார்ந்த அனுபவங் களை பகிர்ந்து கொள்ள முடியுமா?
உண்மையில் ஒரு முஸ்லிம் வைத்தியனாக இருக்கின்றபோது, அல்லாஹ்வின் அற்புதங்களைக் காண முடியுமாக இருக்கின்றது. மனித உடலே மிகப் பெரும் அத் தாட்சியாக இருக்கின்றது. மனித உடலின் கட்டமைப்பைப் பார்க் கின்றபோது அல்லாஹ்வின் இருப்பை விஞ்ஞானபூர்வமாக உணர முடிகின்றது.
மேலும் ஈமானை அதிகரிப்ப
தற்காக பலரும் பல வழிமுறை களைக் கையாள்வதைப் பார்க்க
லாம். என்னைப் பொறுத்தவரை
யில் சிலவேளை தொழுகையில்
அதிகரிக்காத ஈமான் சத்திர
சிகிச்சை அறையினுள் அதிகரிப் பதனைக் காண்கிறேன். இருதய சத்திர சிகிச்சை நடைபெறுகின்ற போது அங்கு இதயம் துடிப்ப தைக் காணும் போது படைப் பின் ஆற்றலைப் பச்சையாகக் காண முடிகின்றது. இதயத்தை வெறுமனே இதயம் என்று பார்ப் பதனைவிட அதனை அல்லாஹ் வின் ஆற்றல் என்று நினைத்துப் பார்க்கும்போது ஈமானின் உச்சத் திற்கே செல்ல முடியுமாக இருக் கின்றது.
என்னைப் பொறுத்தமட்டில் கற்பனையாக இல்லாமல் யதார்த் தமாகவே ஈமானை சுவைக்க முடிந்தது. எனது தக்வாவை அதி கரிக்க ஒரு வழிமுறையாகக் கூட நான் வைத்தியத் துறையை பயன் படுத்துகின்றேன்.
நீங்கள் அல்ஹஸனாத் சஞ்சி கையில் 'எனது டயரியின் மறு பக்கம்’ என்ற தொடர் பத்தியை எழுதி வந்தீர்கள். அது அதிக வர வேற்பைப் பெற்றது. அந்த அனு பவம் குறித்து.
பொதுவாக மனிதர்கள் வைத்
தியர்களை பெரிதாக மதிப்பார் கள் வைத்தியர்களை அவர்கள் பல மடங்கு மேலாக நம்புகிறார்கள் என்றே நான் கருதுகின்றேன். மனிதர்களுக்கு வருகின்ற நோய் கள் மற்றும் அதன் தன்மைகள் பற்றி சகல விடயங்களும் வைத்
தியர்களுக்குத் தெரியும் என்று தான் மக்கள் நினைக்கின்றார்கள். ஆனால், யதார்த்தம் அதுவல்ல. மனித உடல் என்பது மிகப் பெரிய அற்புதமாகும். அதில் வைத்தியர்கள் அறிந்த விடயங்களை விட அறி யாத விடயங்கள்தான் அதிகமாகும்.
மேற்கத்திய வைத்தியம் அதனை ஏற்றுக் கொண்டாலும் ஏற் றுக்கொள்ளவிட்டாலும் அதுதான் யதார்த்தம். மேற்கத்தேய வைத் திய ஆராய்ச்சியின் உச்சங்களை
茄
பின் வைத்திய அதிகாரியாகவும் இல லைவராகவும் பணியாற்றி வருகிறார். ே Forum UK எனும் அமைப்பின் தலைவராக தஃவா துறையில் அதிக ஈடுபாடும் அக்க அவருடன் மீள்பார்வை மேற்கெ
மாற்றுக் கருத்துக்க என்பதல்ல; &
சந்தித்தவன் என்ற வகையில்தான் நான் இதனைக் கூறுகின்றேன். என்னிடம் பல மாதிரியான நோயா ளிகள் வந்து செல்வார்கள். உண் மையில் மனிதனின் சமநிலை குழம்பும்போது எவ்வளவு பெரிய பிரச்சினை வருகின்றது? எனவே எங்களை சமநிலை குழையாமல் வைத்திருக்கும் அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்ற உணர்வு அடிக்கடி வரும். அப்படி ஒரு பார்வை என்னிடம் வந்தது. இதனை மற்றவர்களும் அனுப விக்க வேண்டும் என நினைத்தேன். அதனால்தான் அந்தத் தொடரை எழுத ஆரம்பித்தேன். அதில் இருக்கின்ற ஒவ்வொரு சம்பவமும் நான் கண்ட நிகழ்வாகும். அவை கற்பனையல்ல, உள்ளத்தால் உணர்ந்து எழுதியதாகும். எனவே, அந்த எழுத்துக்கள் உள்ளங்களை போய்ச் சேர்ந்திருக்கின்றன.
ஐரோப்பாவின் இஸ்லாமிய தஃவா செயற்பாடுகளை நோக்
கும்போது இலங்கை தஃவா சூழலுக்குநாம் என்ன மாதிரியான படிப்பினைகளை எடுத்துக்கொள் ளலாம் எனக் கூற முடியுமா?
ஐரோப்பாவின் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அதன் செயற்பாடுகளுக்கும் இலங்கைக் கும் இடையில் நாம் நிறைய வித்தியாசங்களைக் காணலாம். அங்கிருக்கின்ற மக்கள் பரஸ்பரம் மற்றவரை ஏற்றுக்கொள்கின்ற வர்களாக இருக்கின்றார்கள். தான்
பிடித்த முயலுக் எனும் தன்மை இ சுயவிமர்சனம் ச கள் எமது சமூக அதேபோல மற்
கொள்கின்ற மன
இல்லாமல் இரு வொருவருக்கும் கோணம் இருக்! வேறுபாடு என்ட கும். அந்த இயற்: பிரச்சினையாக ளக் கூடாது.
வித்தியாசமா? நாம் ஏற்றுக்கொ என்பதில்லை. ஆ மதிக்க வேண்டும் இயக்கமோ ஒரு கின்றது என்றால் கள், பின்னணிக இருக்கின்றன. எ மதிக்கப் பழக ே பரம் புரிந்துணர்வு ஒன்றிணைந்துத தஃவா செயற்பா டுக்க வேண்டும். இஸ்லாமிய அணி ருந்து பெற வே கியமான படிப்
மற்றது ஐரே
லாம் பரந்த அளவு
படுகிறது. இஸ் பொருளாக மா ஆனால், இங்கு அ நாம் காண முடி நாங்கள்தான் க னில், எமது தஃ6 குறுகியதாக இரு வொருவரும் த சில எல்லைக கொண்டு செய நிச்சயம் அதிலி( வேண்டும். அன ணைந்து எல்லே வான பணிகளில் டும்.
உங்களது பா லாமிய செயற்பா மைப்படுத்த வே களாக எதனைக்
உண்மையில்
துறையோடு சம் ளிடம் கேட்க ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருப்பதோடு
து இங்கிலாந்தின் அரச
தி தீவிர சத்திரசிகிச்சைப்
கழக சிறுவர் நோய் நல மருத்துவத் துறையின் வைத்தளமாகக் கொண்டியங்கும் Sri Lanka Islamic
ளை ஏற்றுக்கொள்ள வேண்டும்
அவற்றை மதிக்க வேண்டும்
கு மூன்று கால் இங்கிருக்கின்றது. சார்ந்த மதிப்பீடு த்தில் இல்லை. றவரை ஏற்றுக் ப்பாங்கும் இங்கு நக்கின்றது. ஒவ்
ஒரு பார்வைக் கின்றது. கருத்து பது இயற்கையா கையை நாம் ஒரு ஆக்கிக் கொள்
ன கருத்துக்களை ாள்ள வேண்டும் பூனால் அவற்றை ), ஒரு தனிநபரோ கருத்தில் இருக் அதற்கு நியாயங்
ள, ஆதாரங்கள னவே அவற்றை வண்டும். பரஸ் டன் அனைவரும் ான் இஸ்லாமிய ாட்டை முன்னெ இது ஐரோப்பிய
மைப்புக்களிடமி
ண்டிய ஒரு முக்
பினையாகும்.
ாப்பாவில் இஸ் வில் விவாதிக்கப் லாம் ஒரு பேசு றியிருக்கின்றது. ந்த நிலைமையை டியாது. அதற்கு ாரணம். ஏனெ வாவின் எல்லை நக்கின்றது. ஒவ் ங்களுக்கென்று ளை வைத்துக் ற்படுகிறார்கள். ருந்து வெளிவர னவரும் ஒன்றி ாருக்கும் பொது ஈடுபட வேண்
ர்வையில் இஸ் டுகளில் முதன் பண்டிய அம்சங் காண்கிறீர்கள்?
இது ஷரீஆ பந்தப்பட்டவர்க வண்டியது என
நினைக்கிறேன். முதன்மைப்படுத் தல் என்பது இடங்களுக்கேற்ப மாறுபடக்கூடியது. என்னைப் பொறுத்தவரையில் இஸ்லாத்தை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண் டும் என நினைக்கிறேன். இஸ் லாம் என்பது ஒரு பொக்கிஷம். அதனை நாம் மட்டும் வைத்துக் கொண்டு பயன்பெறாமல் ஏனை யோருக்கும் கொடுக்க வேண் டும். பல இஸ்லாமிய அமைப் புக்கள் தஃவாவில் ஈடுபட்டு வருகின்றன. அவை நல்ல பல விளைவுகளைக் கொண்டு வந்தி ருக்கின்றன என்பதனை நான் மறுக்கவில்லை. ஆனால், அவற் றின் Output பாரியளவில் வர வில்லை என்றே எண்ணுகின் றேன். அதில் போதாமை காணப் படுகின்றது.
இதற்குக் காரணம் நாம் இஸ் லாத்திற்கு தலைமைத்துவத் தைப் பெற்றுக்கொடுக் காமையா கும். எனவே, தஃவாவின் பிரதி பளிப்பை சக்திவாய்ந்ததாக மாற் றவேண்டும். அப்படியாயின் தலைமைத்துவத்தை இஸ்லாத் திற்கு வழங்க வேண்டும்.
ஐரோப்பிய நாடுகளில் செயற் படும் இயங்கங்களது பொது இணைப்பு அவசரமாக சாத்தி யப்பட்டுள்ளது. அப்படியானால் ஏன் இங்கு அது அவசரமாக சாத்தியப்படவில்லை. அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?
சாத்தியங்கள் நிச்சயமாக
இருக்கின்றன. அதில் எந்தவித மான சந்தேகமும் இல்லை.
இதனை நான் மனப்பாங்கு சம் விடயமாகவே
பந்தப்பட்ட பார்க்கிறேன். ஐரோப்பாவில் பொதுவாக எல்லாவற்றையும் பரந்துபட்ட Positive ஆகவுமே பார்ப்பார்
பார்வையிலும்
கள். அங்குள்ள பரீட்சை முறை யில் உங்களுக்கு எது தெரியும் என்று பரீட்சிப்பார்கள். ஆனால், இங்கு உங்களுக்கு எது தெரியாது என்றுதான் பார்ப்பார்கள்.
Positive மனப்பாங்கையும் முரண்பாடுகளில் உடன்பாடு காணும் தன்மையையும் நாம் வளர்த்துக் கொண்டால் இங்கும் அதனை விரைவாக சாத்தியப் படுத்தலாம். அந்த மாற்றம் முத லில் தலைமைகளிடத்தில் வர வேண்டும். அண்மைக் காலத் தில் இயக்கங்களுக்குள் நல்ல உறவுகள் வளர்ந்திருக்கின்றன. இது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கின்றது. இப்படி நல்ல உறவுகளை மேம்படுத்த வேண் டும் என்பது இலங்கையில் நான் செய்ய நினைக்கும் பணிகளில் ஒன்றாகும். எல்லோரும் அல் லாஹ்வின் திருப்தியைப் பெற வேண்டும் என்றுதான் செயற் படுகிறார்கள். ஆனால் வழி முறைகள்தான் வித்தியாசப்ப டுகின்றன.
இந்த சமூகத்திற்கான வழி காட்டல்களை அனைவருமாகச் சேர்ந்துதான் செய்ய வேண்டியி ருக்கின்றது. இலங்கை தஃவாச் சூழலில் நல்ல பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கான அறிகுறிகளை நாம் காண முடியுமாக உள்ளது.

Page 7
ஓர் ஜனநாயக அரசாங்கமா னது அதன் அதிகாரத்தை ஆளப் படுவோரின் முழுமையான சம் மதத்துடன் பெற்றுக் கொள்ள ஜனநாயக ரீதியான பிரதிநிதித் துவ தேர்தலிலேயே தங்கியிருக் கின்றது. தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் அமைய, அவற்றுக்கு குறிப்பான சில பண்புகள் அவ சியம். தனியாதிக்கமுடைய அர சொன்றில் நடைபெறும் பொதுத் தேர்தல், தனிக்கட்சி அல்லது தனி வேட்பாளர் எவ்வித மாற் றுத் தெரிவுமின்றி போட்டியிட் டால் அதனை ஜனநாயகம் என அழைக்க முடியாது.
சுதந்திரமான நடுநிலமையான மற்றும் ஜனநாயக ரீதியான பொதுத் தேர்தல் போட்டி வாய்ந்
ஆட்சியை அதிகாரத்திலிருந்தும் விலக்குவதற்கு மக்களுக்கு சந் தர்ப்பத்தை வழங்க தேர்தல் அவ சியம். மக்களிடம் பெறும் நம் பிக்கையையும் அனுபவத்தையும் ஒர் அரசாங்கம் கால அளவில் நீடிக்க முடியாது என்பதை இது காட்டுகின்றது. ஆனால், பல நாடுகளில் மக்களின் நம்பிக்கை ய்ையும் அனுபவத்தையும் அர சாங்கம் நீண்ட காலத்திற்கு துஷ்பிரயோகம் செய்வதைக் காணலாம்.
ஜனநாயகம், கொடுங்கோண் மை, புரோகிதர் ஆட்சி போன்ற ஆட்சி முறைகளை விட முன் னேற்றகரமானது என்பதில் சந்தே கமில்லை. மனிதர்களுக்கிடையி லான சமத்துவத்தை நிலைநாட்டு
ததாக இருக்க வேண்டும் என் பதே இதன் மறு அர்த்தமாகும். ஆனால், உலகின் பல நாடுகளில் ஜனநாயகம் நேர்மையாகவும் போட்டித் தன்மையுடனும் நடை பெறுகின்றதா என்பது கேள்விக் குரிதே.
எவர் ஒருவரும் போட்டியிடக் கூடியவராய் இருத்தல் வேண்டும் என்பதுடன் போட்டியிடுபவர்கள் அரசாங்கம் பற்றிய தமது விமர் சனங்களை அல்லது ஏனைய எதிரணிகளுக்கு எதிரான விமர் சனங்களைக் கூறக் கூடியவர் களாக இருத்தல் வேண்டும். அவர்கள் கூட்டம் கூடுவதற்கும், இடத்திற்கு இடம் செல்வதற்கும் சுதந்திரம் இருத்தல் வேண்டும். தேர்தல் ஒன்று பெருமளவுக்கு வயது வந்தோர் சனத்தொகை யைக் கொண்டிருத்தல் வேண் டும். இத்தகைய அரசாங்கமானது ஒரு சிறப்புரிமையுடைய குழு வினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமாக இருக்குமானால் அதுவும் ஜனநாயகமாகாது.
காலா காலம் தேர்தல் நடை பெற வேண்டும். இதன் பொருள் என்னவெனில் ஜனநாயகத்தில் அரசாங்கம் அல்லது நிருவாகத் தலைவர்கள் வாழ்நாள் முழு வதும் அல்லது நீண்ட காலத் திற்கு அதிகாரத்தில் இருப்பதாக வாக்களிக்கப்படவில்லை. ஓர்
7
A VINKIM
NA)
Էվ էէէէէէէ
வதிலும் தனிநபர் சுதந்திரத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவதி லும் ஜனநாயகத்தின் பங்கு குறிப் பிடத்தக்கது. ஆனாலும் அதற்கு இன்னொரு பக்கம் உள்ளது. சர்வ வல்லமையையும் ஆள்கின்றவர் களுக்கு வழங்கிய புரோகித ஆட் சியை நிராகரிக்கும் வகையில் தோன்றியதால் ஜனநாயகம் தன்னை மதச்சார்பற்றதாகவே பிரகடனப்படுத்தியுள்ளது. இது ஜனநாயகம் குறித்து முன் சொன்ன சில முன்னேற்றகரமான விட யத்திற்கு முற்றிலும் நேரெதிரான விடயமாகும்.
எப்போது மதம் ஜனநாயகத் திற்கு வெளியேயான விடயமாக மாறிப் போனதோ அப்போதே ஒழுக்கவியலும் வேண்டப்படாத ஒரு விடயமாகப் போய்விட்டது. அது மதங்களுடன் தொடர்பு பட்ட தனிமனிதர்களின் சொந்த விடயமாக கருதப்படலாயிற்று. இதன் துரதிஷ்டமான விளைவு தான் அரசியலில் ஈடுபடும் மனித னுக்கு பொருத்தமான தெரிவு முறை இல்லாததும், அவனுக்கு வழிகாட்டும் விடயம் இல்லாதது மாகும். தற்கால மேற்கின் சிந்த னையாளர்களிடம் பொதுவான ஒரு போக்கு நிலவுகின்றது. அதா வது, பெரும்பான்மையினர் தீர் மானித்த விடயம் என்பதற்காக அதனை எல்லா நிலைகளிலும்
ாமிற நோக்
சரியென ஏற் பிழையானது.
டவசமான நி இதன்மூலம் ம தீர்மானிக்கின்ற குறிக்கோளின்
போது உணரப்
இத்தாலிய ( பின்வரும் கரு கின்றார்: "டெ பான்மை இனத் கோட்பாடுகள் அல்லாத மக்க செய்ய முடியு ( பான்மை இன: களைப் பாதுக யினரை வென் கடவுள், தனி சில மனிதர்கள் தின் கீழ் அடக்
உண்மையி மிகைத்த ஓர் அ இல்லாவிடில் தர்களின் அடக் எங்களைப் பாது வதில் என்னதா கின்றது. எம்மி ஒருவனால் இய யானதும் புெ சட்டம் இல்ல) சரியானதையும் யும் பகுத்தறி போகும். இ அதிகாரத்தில் ஒருவரும் கெ யாளராகவோ ச தான் இருப்பா வித சந்தேகமுட
ஒரு நவீன சட்டங்களை க வதற்கு முன்ன னாக மதச்சார்
லையை அடை யத் தவறுகளு கொண்டு காண ஆட்சி முறைை கோளுடைய ஒ ஏற்றுக் கொள் இதுதான் இப் களில் நடந்துள்
ஜனநாயக1 விலக்கணத்தி துக் கோட்பாடு முரண்பாடுகை ளன. மக்களு தெரிவு செய்ய சியே ஜனநாய றது. இதன்படி அரசில் ஆள்ப படுபவருக்கும் வித வேறுபாே இருக்காது. ம தாங்களே ஆண் தங்கள் பிரதிநி செய்கிறார்கள். செய்யப்பட்ட ருந்து அமைச் படுகிறார்கள். அ தாம் பிரதம மந் ஆசனம் பெற்ற வரின் கீழ் அர6 செல்கிறார்கள்
றைய ஜனநாயக் பல நாடுகளி கின்றது.
ஜனநாயகத் கருத்தின் படி
 
 
 

றுக் கொள்வது இதுவோர் அதிஷ் லைப்பாடு தான். னித நடத்தையை p ஒரு நிலையான அவசியம் இப் படுகின்றது.
தேசபக்தர் மாஸினி த்தை முன்வைக் பாதுவாக பெரும் தவரின் கொள்கை, பெரும்பான்மை ளிடையே என்ன மென்றால் பெரும் த்தவர்களின் நலன் ாத்து சிறுபான்மை றடக்கலாம். நாம் மனிதன் அல்லது என்ற அதிகாரத் கப்பட முடியும்.”
ல் மனிதனை
திகாரத் தலைமை
பலமிகு தனிமனி குமுறையிலிருந்து நுகாப்பதாகக் கூறு ன் உண்மை இருக் டம் மனிதரல்லாத ற்றப்படாத நிலை னிதமானதுமான ாவிடின் எம்மால் பிழையானதை யெ முடியாமல் இறைவனல்லாத இருக்கும் எந்த ாடுங்கோண்மை ர்வதிகாரியாகவே ர் என்பதில் எவ் ம் இல்லை.
மனிதன் இந்தச் ண்டறிந்து கொள் னர் தடுமாறியவ பின்மையின் எல் ந்திருப்பான். நிறை 5ம் குறைகளும் ப்படும் ஜனநாயக யை சிறந்த குறிக் ன்று எனக் கருதி ண்டு விடுவான். போது பல நாடு
ளது.
ம் அதன் வரை லிருந்து அனைத் களும் உள்ளார்ந்த ளக் கொண்டுள் க்காக மக்களால் ப்படும் மக்களாட் கம் எனப்படுகின்
ஒரு ஜனநாயக வருக்கும் ஆளப் இடையில் எவ் டா மேம்பாடோ க்கள் தங்களைத் டுகொள்வதற்காக திகளைத் தெரிவு அவ்வாறு தெரிவு பிரதிநிதிகளிலி ர்கள் நியமிக்கப் ந்த அமைச்சர்கள் திரி என்கிற அதிக கட்சியின் தலை சை முன்கொண்டு இதுதான் இன்
அரச வடிவமாக ல் காணப்படு
ன்ெ அடிப்படைக்
(பக்.19)
எமது சமூகத்தில் எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும்
இலங்கை முஸ்லிம் சமூகத்திலிருந்து வருடாந்தம் எத்தனை நூல்கள் சஞ்சிகைகள் வெளியாகின்றன என்பதை பரிசீலித்தால் மேலும் பல ஆச்சரியங்களால் நாம் அதிர்ந்து போகலாம். கவிதை, நாவல், சிறுகதை இலக்கியப் பரப்பில் அங்காங்கே சில முயற்சிகள் நடைபெறுகின்ற போதும் சீரியசான சமூக, அரசியல், வரலாற்று நூல்கள் அரிதிலும் அரிதாகவே வெளியாகின்றன.
சமூகத்தின் வாசிப்பார்வம் மட்டுமன்றி புலமையாளர்களின் அலட்சிய மனப்பாங்கும் சேர்ந்ததுதான் இதற்குரிய காரணம்: எழுத்தாளர் என்றாலே சிறு பத்திரிகைகளில் கவிதை எழுதுகின்ற வர்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றனர். செய்திப் பத்திரிகை ளில் ஊடகவியலாளர்களாகப் பணியாற்றுபவர்களும் கூட வெறும் செய்தி எழுதுகின்றவர்களாகவே மட்டும் உள்ளனர்.
அரசியல் வாதிகளின் தெருக்கூத்துக்களையும் திறப்பு விழ အီးအံ့ ளையும் பற்றி செய்தி எழுதுபவர்களை மட்டுமே எழுத்தாளர் களாக குறுக்குவதா? ஆழமான சமூக வரலாற்று பிரக்ஞையுடன் முதிர்ந்த பந்தியெழுத்துக்களையோ ஆய்வுத்தடம் கொண்ட கருத்துக்களையோ காணக்கிடைப்பது மிகவும் அரிது. எழுத்தா
ளர்கள் முதலில் தேர்ந்த வாசகர்களாக இருக்க வேண்டும் தேடல்
மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். 3:32:3:
சமீபத்தில் முஸ்லிம் கூட்டமொன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அங்கு குழுமியிருந்தோர் தம்மை சுயஅறி முகம் செய்து கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்துதான் ஒரு சமூக ஆய்வாளர் என்று கூறி அமர்ந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் அவரைக்காணும் ஆர்வத்துடன் அவரை நெருங்கிய நான் நீங்கள் இதுவரை ஆய்வகளை செய்திருக்கிறீர்கள் எனக் கேட்டேன் அதற்கவர் நான் எதனையும் செய்து எழுத்துருவாக்க வில்லை. ஆனால் சமூகத்தை நன்றாக தெரிந்து வைத்துள்ளேன்
ఢడpart ኦ
அப்பொழுது நான் srf? இலங்கையில் எத்தனை முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றன எனக் கேட்டேன். அதற்கவர் மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு எனக்கு இப்போது மறந்து விட்டது என மழுப்பலாகக் கூறினார். -
இந்த உதாரணத்தை சொல்வதற்கான காரணம் சில முஸ்லிம்
அறிஞர்கள் தம்மை ஒரு ஆய்வுப் ெ at Dir@trភ្ន மேதாவிகளாகவும் கற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள்
என்பதை சொல்வதற்கே.
& இரு சிறகுகள் என்பர். ஆனால், ஆகக் குறைந்தது. ஓர் ஆ
உண்மையில் ஆய்வறிவாளர் மரபொன்று எம்மிடையே ஏற்படவில்லை ஆய்வும் திட்டமிடலும் சமூக முன்னேற்றத்தின்
போது நூல்களை எப்படி மேற்கோள்காட்டுவது ட்ச அறிவும் நமது அறிஞர்களுக்கில்லாமல்
漫
மேலி வைக்கின்றது.
ofKattಷ್ರ!
ଜୃମ୍ଭ୍୬:
ஆய்வு என்பது பற்றிய விளக்கம் கூட இன்னும் சரியாக ஏற்படவில்லை. ஒரு முன்னணி இஸ்லாமிய நிறுவனத்தில் ஒரு மாணவர் தொழுகை பற்றிய ஓர் ஆய்வு என்ற பெயரில் வதவத வென்று எழுதித் தள்ளியுள்ளார். அத்தகைய ஆய்வுகள் அநேக மானவை அலுமாரித் தட்டுக்களை ஆக்கிரமித்தவாறு தூங்கிக்
கிடக்கின்றன.
இன்று நாம் ஆய்வு மனப்பாங்கை (Researchmind)ஐ அனைத்துத் தரப்பிலும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. குறிப்பாக இஸ்லா மிய துறை சார்ந்தோரிடையே இதன் தேவை இன்னும் அதிகம்.
ঠু

Page 8
Ogases
3.
ஷ்ஷெய்க் gir
டீயூனிசியாவின் தெற்: தனது கிராமத்தி6ே டியூனிஸியாவின்
போன்ற நாடுகள்
1960 களின் பிற். நஹ்லா எனும் இஸ்ல 6aujutobasspáisite
த
ற்போது லண்டன
குறித்து ஆழ்ந்த
நிகழ்த்தியவர். இச்
கடந்த இதழில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அவர் களிடம் காணப்படும் வளங்கள் என்பன தொடர்பாக நோக்கி னோம். கட்டுரையின் இறுதிப் பகுதியில் முஸ்லிம்களிடம் காணப் படும் ஒரேயொரு பலவீனத்தை அல்லது குறைபாட்டை அடை யாளம் கண்டோம்.
நாகரீகங்களுக்கிடையிலான போராட்டம் என்பது சிந்தனை யின் போராட்டம், அறிவின் போராட்டம், ஆயுதங்களை வைத் துப் போராடுவதற்கு முன்னால், இராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்திப் போராடுவதற்கு முன்னால் அது அறிவின் போராட்டமாக இருக்கிறது. அது அறிவின் போராட் டம், நிர்வாகத்தின் போராட்டம், முஸ்லிம் சமூகத்தின் நிலைகளை ஒழுங்குபடுத்துவதன் போராட்டம், முஸ்லிம்களை ஒழுங்குபடுத்து வதன் போராட்டம், அவர்களை ஒழுங்குபடுத்தி குறிப்பிட்ட சந் தர்ப்பத்திலும், குறிப்பிட்ட இடத் திலும் மிகக் கவனமாக வெளிப்
படுத்துகின்ற போராட்டம் என்று
தான் நாங்கள் நினைக்கின்றோம். இந்தப் பின்னணியில்தான் இஸ்ரேலின் முன்னைய பிரதம ராக இருந்த நெதன்யாகு இவ்வாறு கூறினார். "நாங்கள் ஹமாஸோடு போராடுகின்றோம், அவர்களை பலமுறை தாக்கியிருக்கிறோம், ஆனால் ஹமாஸுடனான போராட் டத்தில் நாங்கள் அறிவு ரீதியான பகுதியில் தோற்றுப் போய்விட் டோம்". எனவே, அவர் இந்தப் போராட்டத்தை ஆயுதங்களின் போராட்டமாகக் காணவில்லை, அறிவின் போராட்டமாகவே கண்டுள்ளார். எனவே, நாம் அறிவு ரீதியாகப் பார்க்கின்றபோது ஹமாஸோடு தோற்றுப்போய் விட் டோம், இழந்து விட்டோம் என்று அவர் கூறினார். எனவே நாம் போராடுவது அறிவினாலே தவிர வெறும் ஆயுதத்தினால் அல்ல. இந்த வகையில்தான் ஹமாஸ் மிகக் கவனமாகத் தன்னை ஒழுங்கு படுத்திக் கொண்டில்லாதபோது அதிகமான இழப்புகளுக்கு உட் பட்டிருக்கும்.
பலஸ்தீனில் நிறைய முனாபிக் கள் (நயவஞ்சகர்கள்) இருக்கிறார் கள், யூதர்களை விட மோசமாக முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்
யக் கூடிய பல பலஸ்தீனியர்கள்
இருக்கிறார்கள். பலஸ்தீன் முனா பிக்கள் இருக்கிறார்கள். உண்மை யில் ஹமாஸ் கவனமாக இருந் தில்லாவிட்டால் அவர்கள் பலஸ் தீனியர்களோடே போராடி இருப் பார்கள். அந்த பலஸ்தீன் முனா பிக்குகளை நோக்கி தங்களுடைய துப்பாக்கிகளை நீட்டி இருப்பார் கள். ஆனால் அவர்கள் சிந்தனை யினால் போராடியதன் காரண
மாக, தங்களைக் கட்டுப்படுத்து
வதில் அவர்கள் வெற்றி கொண்ட தன் காரணமாக அதே ஆயுதங்
களை யூதர்களை நோக்கிப் பிடித்
தார்கள்.
இதைத்தான் நாம் அறிவு ரீதியான போராட்டம் என்கிறோம். இதுவே முஸ்லிம்களிடத்தில் குறைவாக இருக்கிறது. அவர்களி டத்திலே ஈமான் இருக்கிறது, செல்வம் இருக்கிறது, அவர்களு டைய சனத்தொகை மிகப் பெருந் தொகையாக இருக்கிறது. ஆனால், இந்த அறிவு மாத்திரம்தான் குறைந்து போனது. அதனை ஒழுங்குபடுத்தினால்தான் வெற்றி கிடைப்பது சாத்தியமாகும். போராட்டம் என்பது, நாகரீகங் களுக்கிடையிலானபோராட்டம் என் பது வெறும் பெளதீக ரீதியான கருவிகளுக்கு மத்தியிலான போராட்டம் தான்.
விஞ்ஞானரீதியாக நிருவப்பட்ட உண்மை நாம் சாதாரணமாக மூச்சுவிடுகின்றபோது உட்சென்ற பிராணவாயு முழுமையாக வெளி
யில் வராது. அ காற்று எங்களும் சிந்தனையை பா, இருக்கும். என வெளியே அனு இருந்தால் கடுை பயிற்சியில் ஈடுப லது வேகமாக எடுக்க வேண்டும் வெளிச் சென்றுவி னர் சிந்தனை சீர்
ஆப்கானிஸ்த களுக்கு பெரும் றுத் தருகின்றது நிறையப் பாடங்
i
கொள்ள முடியும் னில் நாங்கள் உண் யடைந்தோம். ஏற்றுக் கொள் ஆரம்பத்தில் நா டைந்தோம். ஆ6 வதாக தோல்வி ஆயுத போராட்ட வெற்றி கண்டே அறிவு, ஒழுங்குப போராட்டத்தில் யடைந்தோம்.
இன்று நிறைய ஞர்கள் அல்லாஹ் யில் போராடவே ஏந்திப் போராட ( மிகவும் விருப் பார்க்கிறார்கள். ஆ எல்லோரும் அ பாதையில் பே பதை மிகவும் சுரு
 
 
 

த் கன்னூஸிடியூனிசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1941 ஆம் ஆண்டு ல் அமைந்துள்ள ஹாமா எனும் கிராமத்தில் இவர் பிறந்தார். ஆரம்பக் கல்வியை b பூர்த்திசெய்த இவர் உயர்கல்விக்காக காபஸ் நகருக்கு சென்றார். பின்னர் தலைநகரில் கல்வியைத் தொடர்ந்தார். அதன் பிறகு எகிப்து, பிரான்ஸ், சிரியா fல் தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார். சிரியாவின் பல்கலைக்கழகத்தில்
தத்துவத்துறையில் தனது பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
குதியில் டியூனிசியாவிற்குத் திரும்பிய அஷ்ஷெய்க் ராஷித் அல் கன்னூலி அங்கு ாமிய இயக்கத்தை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து அவரது அரசியல், தஃவா 5 1981 ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
ரில் வசித்துவரும் ஷெய்க் ராஸித் அல் கன்னூலி இஸ்லாமிய அரசியல் சிந்தனை
பரீட்சயமுடையவர். அது தொடர்பாக பல நூற்களையும் பல விரிவுரைகளையும் கட்டுரைத் தொடர் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக அமைகின்றது.
ந்த மோசமான டைய அறிவை, திக்கக் கூடியதாக ாவே, அதனை ப்பவேண்டுமாக மையான தேகப் டவேண்டும் அல்
ஆழ்ந்து மூச்சு ம். அப்போது அது விடும். அதன் பின் ாக செயற்படும்
ான் யுத்தம் எங் பாடங்களை கற் வ. அதிலிருந்து களை படித்துக்
ஆப்கானிஸ்தா மையில் தோல்வி அதனை நாம் ள வேண்டும். ங்கள் வெற்றிய னால், இரண்டா 'யடைந்தோம். டத்தில் நாங்கள் -ாம். ஆனால், டுத்தல், நிருவாக ாங்கள் தோல்வி
முஸ்லிம் இளை
வுடைய பாதை ண்டும், ஆயுதம் வேண்டும் என்று த்தோடு எதிர் னால், அவர்கள் ஸ்லாஹ்வுடைய ாராடுவது என் க்கி விட்டார்கள்.
துப்பாக்கியின் வாயில் அதனை அவர்கள் வைத்து விட்டார்கள். துப்பாக்கியின் வாய் ஒருபோதும் அறிவு கொண்டதல்ல, அதற்கு எவ்வித அறிவும் கிடையாது எனவே, அறிவு இல்லாத அந்தத் துப்பாக்கியை எங்களுடைய எதிரி களே பயன்படுத்திக் கொள்கிறார் கள். இந்த சிந்தனைப் போக்குத் தான் தொடர்ந்தும் எங்களிடம் காணப்படுமாக இருந்தால் இவ் வாறு போராடுகின்ற முஜாஹி தீன்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து அதன் மூலம் தமது காரி யங்களை அவர்கள் சாதித்துக் கொள்வார்கள். இஸ்லாம் எதிர்
பார்க்கின்ற எங்களுடைய பல இலக்குகளை நாங்கள் அடைய முடியாமல் போகும்.
உலகத்தில் மிகப் பெரிய கம் யூனிச சக்தியாக இருந்தது சீனா. அந்த சீனா எல்லா மார்க்கங்களுக் கும் அச்சுறுத்தலாக இருந்தது. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம், பெளத்தம் போன்ற உலகத்தின் அனைத்து மார்க்கங்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாகத்தான் இந்த கம்யூனிசம் இருந்தது. தனி மனித வடிவில் தோன்றாமல் ஒரு மிகப் பெரிய வல்லரசு வடிவில் அது தோன்றியது. அந்த கம்யூனிசத்தை முஸ்லிம்கள் மட்டுமே தங்களு டைய தோளில் சுமந்து அதனை வெற்றி கொண்டார்கள். இந்த மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்த நாட்டை அவர்கள் அழிப்பதிலும், இந்த நாஸ்தி
Š
கத்தை உலகத்தில் இருந்து ஒதுக்கு வதிலும் அவர்கள் வெற்றி கொண்டார்கள்.
ஆனாலும் அந்த வெற்றியின் விளைவு உண்மையில் எதிரிகளின் கைகளுக்குச் சென்றது. யூதர்கள் அதனைப் பயன்படுத்திக் கொண் டார்கள், கிறிஸ்தவர்கள் அதன் விளைவை பயன்படுத்திக் கொண் இந்துக்கள் அதன் விளைவை பயன்படுத்திக் கொண் டார்கள். நாங்கள் ஜிஹாத் என்ற கருத்தை மிகவும் சுருக்கி விட் டோம். நபி (ஸல்) அவர்கள் "இஸ் லாத்தில் மிகவும் உயர்ந்த நிலை தான் ஜிஹாத்' என்றார்கள். அதா வது அது கிரீடமாக அமையும் என்று சொன்னார்கள். கிரீடத்தை
டார்கள்,
நாம் ஒரு அரசனின் தலையில்தான் சூட்டுவோம். எப்போதும் ஜிஹாத் என்பது அனைத்துவகையான முயற்சிகளுக்கும் கிரீடம் சூட்டு வதாகத்தான் அமைய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
ஆனால், ஜிஹாத்தின் கருத்தை ஒரு துப்பாக்கி என்ற ஒரு சிறிய பொருளின் அளவுக்கு சுருக்கிவிட் டார்கள். இஸ்லாமிய உலகம் மிகப் பெரிய ஒரு போராட்டத் தில் இருப்பதைக் நாம் காண்கின் றோம். அந்தப் போராட்டம் பல் வேறு அம்சங்களுடன் ஒன்றோடு ஒன்று பிணைந்ததாக காணப்படு கின்றது. சிந்திப்பவர்களை மிகுந்த தடுமாற்றத்திற்கு உட்படுத்துகின்ற பல்வேறு அம்சங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்ததாக இருப்பதை நாம் காண்கின்றோம். பல்வேறு கூறுகள் ஒன்றாக இணைந்த இந் தப் போராட்டத்தை நாம் அவிழ்த்து கூறுகளாகப் பிரித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு பூரணமாக பார்வை எங்க ளுக்கு தேவைப்படும். அந்தப் பார்வையின் ஊடாகத்தான் இந் தப் போராட்டத்தை நாம் விளங் கிக் கொள்ள முடியும். முஸ்லிம் கள்தங்களுடைய வாழ்வுநிலையை புரிந்து கொள்ள வேண்டும். எதிரி களுடைய நிலையை, போராட்ட ஒழுங்கை புரிந்து கொள்ள வேண் டும். அதனூடாகத்தான் இந்தப் போராட்டத்தின் பாரிய தன் மையை, பல்வேறு அம்சங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து இந் தப் போராட்டத்தில் கலந்திருப் பதை அவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

Page 9
GTGGD605(5i
சுதந்திர பலஸ்தீன சபை அங்கீகாரம்
இஸ்ரேலின் குடியேற்றத் திட் டங்களைக் கண்டிக்குமாறு பலஸ் தீனர்கள் ஐ.நா. பாதுகாப்புச் சபையை வேண்டியுள்ளனர். எசோஸியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு பலஸ்தீனர்கள் அனுப்பியுள்ள நகலின் பிரதி யொன்று கிடைக்கப் பெற்றுள்ள தாக அந்நிறுவனம் அறிவித்துள் ளது. அமெரிக்காவுக்கும் பலஸ் தீன் அதிகார சபைக்கும் இடை யிலான கருத்து மோதல் தீவிர மடைந்து வரும் நிலையில் இஸ் ரேல் மீதான சர்வதேச அழுத்தங் களை அதிகார சபை சர்வதேச நாடுகளிடமிருந்து தேடுவதற்கு விரும்புகின்றது.
குடியேற்றத் திட்டம் குறித்து விஷேட பிரேரணை ஒன்றை பாதுகாப்புச் சபையிடம் வழங்கி யுள்ள பலஸ்தீன் அதிகார சபை, சில நாடுகளில் தமது தூதுவரால யங்களை நிறுவும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அதிகார சபை முன்வைத்துள்ள பிரேரணையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இஸ்
ரேல்-பலஸ்தீன் பேச்சுவார்த்தை மூன்று மாதங்களுக்கு முன்பாக இடைநிறுத்தப்பட்டது. மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலம் சட்ட
விரோதக் குடியேற்றங்கள் நிறுத் தப்பட வேண்டும் என்று அதிகார சபை முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதே பேச்சுவார்
த்தை தோல்வி காரணமாகும்.
கடந்த கால நாடுகளைக் கெ புச் சபை இஸ் யளவில் கண்டித் எழுத்து மூலம1 எதனையும் விெ அமைதியை எ தடங்கலாக இ லின் குடியேற்ற அதிகார சபையி வார்த்தையாளர் யுள்ளார்.
இதற்கிடையி தீனின் தூதரகெ நோக்கில் மஹ் பிரேஸிலுக்கு மேற்கொண்டா திற்கான அடிக்க
வில் கலந்துகெr
சுதந்திர பலஸ்தி இருக்கும் என்று பேச்சுவார்த்தை க்கு எவ்வித ஆ என்று குறிப்பி
பாதுகாப்புச் சை
ஐவரிகோஸ்ட்: சிவி
மூளும் அபா
தடுத்த நிறுத்த ஆபிரிக்கத் தலைவ
தேர்தலுக்குப் பிந்திய ஐவரி கோஸ்டின் உள்நாட்டு நெருக்கடி யைத் தீர்ப்பதில் ஆபிரிக்க நாட் டுத் தலைவர்கள் மும்முரமாய் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.
லோரன்ஸ் பாக்போவை பதவி நீக்குவதற்கான மேற்கு ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களின் முயற்சி தோல் வியடைந்துள்ளதைத் தொடர்ந்து பாக்போவுக்கு மீண் டும் காலக்கெடு விதிக்கப்பட் டுள்ளது. இக்குறிப்பிட்ட காலத்தி னுள் அவர் பதவிவிலகாத விடத்து, ஐவரிகோஸ்ட் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய இராணுவ நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெனின், சியராலியோன் மற் றும் கேப் வேடா ஆகிய நாட்டுத் தலைவர்கள் அபிஜானில் வைத்து பாக்போவை சந்தித்துள்ளனர்.
பாக்போ
தேர்தலில் ஒட்டாராவே வெற்றி பெற்ற போதும் பாக்போ ஜனாதி பதியாக பதவிப் பிரமாணம்
செய்ததை அடுத்து, உள்நாட்டில் சிவில் யுத்தம் மூழ்வதற்கான
நிலமைகள் தோன்றியுள்ளதாக மேற்கு ஆபிரிக்கத் தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ad
ஒட்
உள்நாட்டில் டாராவுக்கு ஆ ஆர்ப்பாட்டங் வருகின்றனர். ஐ திப் கோஸ்டில் நிறு னர். பாக்போ விடத்து நாட்டி
படையி
 
 
 
 
 
 

த்திற்கு பாதுகாப்புச் அளிக்க வேண்டும்
அழுத்தத்தைக் கொடுக்க வேண் டும் எனவும் கேட்டுள்ளார்.
யடைந்ததற்கான
த்தில் 15 உறுப்பு காண்ட பாதுகாப் ரேலை வார்த்தை திருந்தது. ஆனால், ான தீர்மானங்கள் பளியிடவில்லை. ட்டுவதில் பாரிய ருப்பது இஸ்ரே த் திட்டமே என ன் பிரதான பேச்சு ஸஈப் அரகத் கூறி
பில் சுதந்திர பலஸ் மான்றை நிறுவும் ற மூத் அப்பாஸ் விஜயமொன்றை
ர். தூதுவரலாயத்
கல் நாட்டு விழா ாண்ட அவர், இது னிேன் குறியீடாக வ குறிப்பிட்டார். நயில் இஸ்ரேலு ர்வமும் இல்லை ட்ட அப்பாஸ்,
பையே இதற்கான
பேச்சுவார்த்தையில் தாம் ஈடு படுவது தொடர்பில் எவ்வித ஆட் சேபனையும் கிடையாது. ஆனால், எமது கோரிக்கைகள் நிறைவேற்
றப்பட வேண்டும் என்று அப்
பாஸ் தெரிவித்துள்ளார். தற்போது சுதந்திர பலஸ்தீனத்திற்கான ஒரு மித்த அங்கீகாரத்தைப் பெறுவதே
தமது பிரச்சாரத்தின் நோக்கம்
என்று அப்பர்ஸ் கூறியுள்ளார்.
தற்போது பிரேஸில், ஆஜன்
டீனா, பொலீவியா, ஈக்குவடோர்
ல் யுத்தம்
ruib
nTIJFITس
தற்போது ஒட் தரவானவர்கள் 5ளில் ஈடுபட்டு 2.நா.வின் அமை னரும் ஐவரி முத்தப்பட்டுள்ள பதவி இறங்காத ல் பெரும் குழப்
பம் ஏற்படுவதற்கான சூழல் அதிகரித்து வருகின்றது. 17000 துணைப் படையினரும் ஐவரி கோஸ்டின் அரச படையிலுள்ள 1500 பேரும் பாக்போவுக்கு ஆதரவாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகின்றது.
இதேவேளை, ஒட்டாராவுக்கு விசுவாசமான 10,000 ஆயுதப்
படையினர் பாக்போவின் அர சாங்கத்தை எதிர்த்துப் போராடுவ தற்குத் தயாராகி வருகின்றனர். பிரென்சுப் படையினர் மற்றும் ஆபிரிக்க ஒன்றியப் படையின ரும் ஐவரிகோஸ்டில் நிலைநிறுத் தப்பட்டுள்ளனர். பாக்போவுட னான பேச்சுவார்த்தைகள் தோல் வியில் முடிவடைந்துள்ளதால், ஐவரிகோஸ்டில் எந்தவொரு நிமிடத்திலும் சிவில் யுத்தம்
வெடிக்கலாம் என்று அஞ்சப்படு
கின்றது.
ஈரான்-இந்தியா முறுகல்
ஆகிய நாடுகள் சுதந்திர பலஸ் தீனத்தை அங்கீகரிப்பதாக அறி வித்துள்ளன. சிலி, மெக்ஸிகோ, பெரு, நிக்ராகுவா, ஆகிய நாடு களும் கிட்டிய எதிர்காலத்தில் தமது அங்கீகாரத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மேற்குக்கரைப் பிரதமர் ஸலாம் பையாதினால் இத்திட் டம் வரையப்பட்டது என்று அதி கார சபை கூறுகின்றது. 2011ல் சுதந்திர பலஸ்தீனத்திற்கான அர சாங்க நிறுவனங்களை உருவாக்கு வதற்கான முதல் படியே சர்வ தேச அங்கீகாரத்தைத் திரட்டுவது என்று அதிகார சபை தெரிவித் துள்ளது.
ஈரானுக்கும் இந்தியா வுக்கும் இடையிலான பெற்றோலியம் தொடர் பான கருத்து மோதல் கூர் மையடைந்து வருவதா கத் தெரிவிக்கப்படுகின் றது. நியூடில்லியினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டங்களின் கீழ் இந்தியாவுக்கு பெற்றோ லியத்தை ஏற்றுமதி செய்ய முடி யாது என்று தெஹ்ரான் தெரிவித் துள்ளது. இந்தியாவின் ரிசேர்வ் பேங்க் ஈரானுடனான சகல உறவு களையும் ஏசியன் கிளியரிங் யூனி யன் முறைமையின் கீழ் மேற் கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மத்திய வங்கி யின் உத்தரவாதங்கள் இல்லாமல் இந்தியாவிற்கு பெற்றோலை ஏற்றுமதி செய்ய முடியாது என ஈரானின் எண்ணெய்க் கம்பனி தெரிவித்துள்ளது. இரு நாடுக ளின் மத்திய வங்கி உயர்அதிகாரி களிடையே இது தொடர்பான பாரிய கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. ஐ.நா. பொருளா தாரத் தடையின் கீழுள்ள ஈரான், எண்ணெய் ஏற்றுமதி மூலம் வரு டாந்தம் 12 பில்லியன் அமெரிக்க டொலரை சம்பாதிக்க விரும்பு கின்றது.
ஐ.நா.வின் பொருளாதாரத் தடை ஈரானின் ஒய்ல் ஏற்றுமதியை உள்ளடக்கவில்லை. எனினும், ஈரானுடனான பெற்றோலிய ஏற்றுமதி இறக்குமதியை துண் டித்துக் கொள்ளுமாறு அமெ ரிக்கா இந்தியா போன்ற நாடு களை அழுத்தி வருகின்றது. இதன் பிரதிபலிப்பே நியூடில்லி யின் புதிய சட்டம் என்று தெஹ் ரான் நம்புகின்றது.

Page 10
இராணுவத் துறையில் பாலி வன்முறை அதிகரிப்பு
அமெரிக்க இராணுவத் துறை யில் பணியாற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகளும் புள்ளிவிபரங்களும் தெரிவிக்கின் றன. இதனால் உள்வடுவுக்குப் பின்னர் தோன்றும் குறுக்கீட்டு ஒழுங்கீனம் (PTSD) எனப்படும்
உளவியல் பாதிப்புக்கு இப்பெண் கள் உட்பட்டுள்ளனர் எனவும் இவ்வாய்வுகள் தெரிவிக்கின்றன.
60%மான பெண்கள் இவ்வாறு உளப்பாதிப்புக்கு உட்பட்டுள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் இராணுவத் துறை யில் பெண்கள் மீதான பாலியல்
வடகொரியாக தொடர்ச்சியாக எம்மைச் சீண்டினால் நாம் போருக்கும் தயாராகவுள்ளோம் என்று தென்கொரிய நாட்டு
ஜனாதிபதி லீ யங்
தென்கொரிய இராணுவம் தாக்கப்படும் சந்தர்ப்பத்தி பதிலடி கொடுக்கப்படும். போர் குறித்த அச்சத்தினால் போரைத் జిళ ၈ဓJ. எனவே, பதிலடி மூலம்தான் அமை
後 யுமென்றால் அத ற்கும் தமது அரசாங்கம்
雛
தகுந்த
&#ಣ್ಣ
அத்துமீறல்கள், தொடர்பான அறி ரிக்க்ப் பாதுகாப் மான பென்டக ருந்தது. முன்பெ லாத வகையில் ெ வன்முறை அதி பென்டகனின் ஆ
கின்றது.
இராணுவத்தி களர்கப் பணியா தமக்குக் கீழ் பண களை இவ்வாறு
醬, செய்துள்ளதாக
காட்டுகின்றது. இராணுவத் துை கள் அமெரிக்கா கின்றனர். 2 மி களே இராணுவ றுகின்றனர். இ மான பெண்கள் கற்பழிக்கப்பட் டகன் அறிக்கை
சயூெ
ஐ.நா. சடை அறேபியாவின் அழைப்பை சர் ஒன்றியத்தின்
கர்ளாவி ஆட்ே வாராந்த 'ஷரீ கலந்துகொண்ட பாட்டைத் தெரி
மிதவாத அ மாதல் நிகழுட உலகுடன் தொட யைப் பகிஷ்கரி மேற்கு நாடுகளு மற்றும் கலந்து பாதிக்கும் எனக் தின் போதனை வலியுறுத்தினார்
யுத்தங்கள்
உலகை உருவா வாக்கப்பட்டது ஒரு நிறுவனத் ஷரீஆவின் அட கர்ளாவி குறிப்பு
சவூதி அரே இளவரசர் அல் செய்திகள் வெளி கவுள்ள அப்துல் நோய்வாய்ப்பட்
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டுபாப்பரசர்பெனடிக்ட் வெளியிட்ட அறிக்கையில், சீனா குறித்து வெளியிடப் பட்ட கருத்திற்கு அந்நாடு கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. சீன விவகாரங்களில் தலையிடுவதை போப் நிறுத்த வேண்டும் எனவும் சீனா அரசாங்கம் கூறியுள்ளது.
1949ல் சீனாவில் மாஒ சே துங் தலைமையிலான கம்யூனிஸக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய பின் தாஒயிஸம், பெளத்தம், இஸ்லாம், கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம் ஆகிய ஐந்து மதங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டன. சீன கத்தோலிக்கத் திருச்சபைக்கும் வத்திக்கானும் சம்பந்தமில்லை. சீன அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே திருச்சபை இயங்கி வருகின்றது. சீனாவில் திருச்சபை ஆயர்களை வத்திக்கான் நியமிப்ப தில்லை. அரசுதான் நியமிக்கின்றது.
சீன-வத்திக்கான் உறவு முறிந்து 60 ஆண்டுகளாகி
பாப்பரசர் பெணழக்ழன் அறிக்கைக்கு சீனா கண்டனம்
விட்டன. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடி ந்த கிறிஸ்மஸ் பண்டி கையின் போது பாப்பரசர் பெனடிக்ட் வெளியிட்ட சிறப்புச் செய்தில் சீனக் கிறிஸ்தவர்கள் நம்பிக்ை மதச் சுதந்திரம் மீது கட் அவர்கள மனம் தளர்ந்து டிருந்தார்.
போப்பின் குரல் மத யின் குரலாகவே வெளிப் துள்ளது. சீன விவகாரங் நிறுத்திக்கொள்ள வே6 கூறியுள்ளது.
 
 
 

வன்முறைகள் மிக்கையை அமெ பு தலைமையக ன் வெளியிட்டி ாருபோதும் இல் பெண்கள் மீதான கெரித்துள்ளதை அறிக்கை காட்டு
ல் உயர்அதிகாரி ாற்றுகின்றவர்கள் ரியாற்றும் பெண் துஷ்பிரயோகம் இவ்வறிக்கை 22 மில்லியன் ற உயர் அதிகாரி வில் பணியாற்று ல்லியன் பெண் த்தில் பணியாற் }வர்களுள் 12% 2007ல் மாத்திரம் டுள்ளதாக பென்
கூறுகின்றது.
பெயரில் அவரை அமெரிக்காவுக்கு ஒப்படைக்கு ரிக்கப் பாதுகாப்பு அமைச்சு கோரி வருகின்றது யிலேயே அசென்ஜே இவ்வாறு கூறியுள்ளார். 33
இதேவேளை, உளவு பார்த்தல் எனும் குற்றச்ச வகையைச் சார்ந்தது என்றும் எனவே அரசியல் குற்றச்சாட்டுக் காக தம்மை நாடுகடத்துவதற்கான சட்டரீதியான உரிமை பிரிட் டன் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அசென்ஜே இப்பேட்டி யில் குறிப்பிட்டுள்ளார். ఖళ్ల
தியின் அடுத்த மன்னர் யார்
1யைப பகிஷ்கரிக்குமாறு சவூதி ஷெய்க் முபாறக் விடுத்துள்ள ர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் தலைவர் கலாநிதி யூசுப் அல் சேபித்துள்ளார். அல்ஜஸிராவின் ஆவும் வாழ்வும்' நிகழ்ச்சியில் போதே கர்ளாவி தனது நிலைப் வித்தார்.
றபு முஸ்லிம் நாடுகள் உலகமய ம் இக்காலகட்டத்தில் சமகால டர்பாடுவது அவசியம். ஐ.நா. சபை ப்பதானது முஸ்லிம் நாடுகளுக்கும் ரூக்கும் இடையிலான சமாதான |ரையாடலுக்கான வாய்ப்பினை குறிப்பிட்ட அவர், இது இஸ்லாத் எகளுக்கும் முரணானது என்று
r
இல்லாத வன்முறைகள் அற்ற க்கும் நோக்கிலேயே ஐ.நா. உரு . எனவே, அந்நோக்கத்துடனான தைப் பகிஷ்கரிக்கக் கோருவது டிப்படையில் தவறானது என்று பிட்டார். -
றபியாவின் அடுத்த மன்னராக வலீத் பின் தலால் மாறுவார் என்று ரியாகியுள்ளன. தற்போது மன்னரா லாஹ் வயது முதிர்ச்சி காரணமாக -டுள்ளதால் ஸஊத் மன்னர் குடும்
கயுடன் இருக்க வேண்டும். தங்கள் டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் விட வேண்டாம் எனக் குறிப்பிட்
குரு என்பதை விட அரசியல்வாதி பட்டிருக்கிறது என்று சீனா கண்டித் களில் தலையிடுவதை வத்திக்கான் ண்டும் எனவும் சீன அரசாங்கம்
பத்தைச் சேர்ந்த இளவரசர் வலீத் பின் தலால் சில காலங்களுக்கு மன்னராக இருக்கும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
எகிப்திய ஜனாதிபதி முபாரக்கின் மனைவி வலீத் பின் ஹலாலின் குடும்பத்திற்கு வழங்கிய இரவு விருந்துபசாரம் ஒன்றில் கலந்துகொண்ட போதே அல் வலீத் இக்கருத்தை வெளியிட்டார். "எமது குடும்பத்தில் மன்னர்களின் மகன்மார்களும் பேரப் பிள்ளைகளும் சங்கிலித் தொடரில் மன்னர் களாக வருகின்றனர். அவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன். நாட்டுக்கு என்னால் முடியுமான அனைத்தையும் செய்வேன்’ என்று நேர்காண லொன்றில் வலீத் தெரிவித்துள்ளார்.
எனினும், மத்திய கிழக்கு கொள்கைக்கான அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வாளர் சிமோன் ஹென்டஸன், வலீத் மன்னராவதற்கான வாய்ப் பில்லை என்று தெரிவித்துள்ளார். அவரது தந்தை தலால் மன்னர் குடும்பத்தை விமர்சித்தவர். அதே வேளை, அவரது மனைவி லெபனானைச் சேர்ந்த வர். எனவே, வலீத் மன்னராவதற்கான சந்தர்ப்பம் கிடையாது என்று ஐரோ, ஆசிய மத்திய கிழக்கிற் கான ஆய்வுப் பணிப்பாளர் ரோச்சி யொன்ஸி தெரிவிக்கின்றார்.
வலீத் சீர்திருத்த எண்ணம் கொண்டவர். வஹாபி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சவூதி அறேபியா ஒரு ஜனநாயக நாடாக இல்லாதபோதும் மன்னராட்சி எவ்வாறு பரம்பரை பரம்பரையாக மாற்றமடைகிறது என் பதை அவதானிப்பது மிகவும் சுவாரஸ்யமானது என்று அவர் தெரிவித்தார்.

Page 11
* கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்பலஸ்தீன் பேச்சுவார்த்தை தோல்வியடைவதற்கான காரணம் என்ன?
இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. இஸ்ரேல் சமாதானத்தை விரும்பவில்லை என்பதே முதற் காரணமாகும். அவர்கள் சமாதா னம் பற்றிப் பேசுகின்றனர். ஆனால், சமாதானத்திற்கான விலையைக் கொடுப்பதற்கு அவர்கள் தயாரில்லை. இரண்டா வது காரணம், சமாதான செயற் பாடுகளை முன்னோக்கித் தள் ளும் பலம் பலஸ்தீனப் பேச்சு வார்த்தையாளர்களின் கையில் இல்லை. மூன்றாவது காரணம், இஸ்ரேலை சமாதானத்தை நோக் கித் தள்ளுவதற்கான விருப்பமோ ஆற்றலோ சர்வதேச சமூகத்திடம் இல்லை.
* சமீபத்தில் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. இது குறித்து தங்களின் அபிப்பிராயம் என்ன?
இப்பேச்சுவார்த்தைகள் அமெ ரிக்க-இஸ்ரேலிய நலன்களுக்காக வேண்டியே இடம்பெற்றது. பலஸ்தீனர்கள் அல்லது அறேபி யர்களின் எந்த நன்மையையும் அவை கருத்தில் கொள்ளவில்லை. இதனால்தான் அமெரிக்காவின் கட்டளைகளின் கீழ் அதன் அழுத் தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயந்து பலஸ்தீன் அதிகார சபை யும் அறபு நாடுகளும் அதில் ஈடு பட்டன. இப்பேச்சுவார்த்தை களுக்கு தேசிய ஆதரவு கிடைக்க வில்லை.
பலஸ்தீனின் ஏனைய சிவில் சமூக நிறுவனங்களால் சட்ட பூர்வமானதாக ஏற்றுக்கொள்ளப் படவுமில்லை. பலஸ்தீனின் அதி காரக் குழுக்கள், மேட்டுக்குடியி னர், பொதுமக்களில் கணிசமா னோர் இவற்றை நிராகரிக்கின்ற னர். இதன் விளைவாகவே இப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
அமெரிக்காவின் அணுகு முறையில் தீவிரமடையும் பிரச்சி னைகளை உடனுக்குடன் குறைக் கும் வகையில் அமைகின்றதே ஒழிய, நிரந்தரத் தீர்வுக்கான முயற்சியாக இடம்பெறவில்லை. அமெரிக்க நிர்வாகம் முரண் பாட்டு முகாமை என்ற கொள்கை யையே பின்பற்றுகின்து. இது அமெரிக்காவின் குறுங்கால அபி லாஷைகளுக்குச் சாதகமாக இருக் கலாம். ஆனால், பலஸ்தீனைப் பொறுத்தவரை தேவையானது முரண்பாட்டுத் தீர்வாகும் (Resolving Conflict). ỂGðITL35/TGvj 6) Gö அமெரிக்காவின் முரண்பாட்டு (up 35 (T60) LD (Managing Conflict) அணுகுமுறை மிகவும் ஆபத்தா னது. முழுப் பிராந்தியத்தையும் பின்னடைவுக்குள் தள்ளக்கூடி
Ամ35].
* கிழக்கு ஜெரூசலத்திலும் மேற்குக்கரையிலும் அதிகமான நிலங்களைச் சூறையாடி, கட்டிட நிர்மாணங்களில் ஈடுபட்டுவரும் நிலையில் இரு நாட்டுத் தீர்வு என்ற கோட் பாட்டை ஹமாஸ் ஏற்றுக் கொள்கின்றதா?
1967 எல்லைகளுடன் கூடிய பலஸ்தீனை ஹமாஸ் அங்கீகரிக் கின்றது. மட்டுமன்றி, இரு நாட் டுத் தீர்வுத் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளாது.
|
* இவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன?
இவை இரண்டும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. நான் ஒரு பலஸ்தீனன்; ஒரு பலஸ்தீனத் தலைவன். பலஸ்தீன மக்கள் எதை எதிர்பார்த்து நிற் கிறார்களோ அதை நிறைவேற்று வதே எனது கடமை. ஆக்கிரமிப் பிலிருந்து விடுதலை பெறுதல், பரிபூரண சுதந்திரம் பெறுதல், 1967 எல்லைகளுடன் கூடிய சுதந் திர பலஸ்தீனை உருவாக்குதல் இவைதாம் எமது மக்களின் எதிர் பார்ப்பு. "-
இஸ்ரேலைப் பற்றிப் பேசு வது இங்கு பொருத்தமில்லை. நான் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. அது ஒரு ஆக்கிரமிப்பு தேசம். நான் அதன் பலிக்கடா. நாம் ஆக்கிரமிப்பிற்கு பலியாகியுள்ளோம். எனவே,
ஆக்கிரமிக்கின்ற ஒரு கும்பலுக்கு
சட்ட உரிமையை வழங்க நாம் தயாரில்லை. சர்வதேச சமூகம் வேண்டுமானால் அதை ஒரு நாடாகக் கருதி, அதனோடு உறவு கொள்ளலாம். எம்மைப் பொறுத்த வரை பலஸ்தீன மக்களே எமது அக்கறைக்குரியவர்கள். பலஸ் தீன நாட்டை மட்டும் உருவாக்கு வதே எமது அக்கறை.
(Tô Œ பிறந்தார். 196 ஆரம்பமான 19 கழகத்தில் பெ ខ្លាំខ្សត្វឈ្មោះខែ ឆ្នា பெண்கள்) கு பரிந்த பின்னர் ខ្លាំងបំលាងខ្ស ஸ்தாபகர்களில்
ஹமாலின் அதன் அங்கத் ឆ្នាoffងៃត្រង់ surflux Lវិត .tocោះ នោះ பத்திரிகை ஒன் ஆங்கிலத்தில் 6 தரப்படுகின்றன
பலஸ்தீன ந
உருவாக்குவதே
ஹமாஸ் அரசியல் துறைத்
* இந்த அக்கறையை எந்தவகையில் நிறைவேற்ற முடியும் என நீங்கள் எண்ணுகிறீர்கள்?
20 ஆண்டுகளாக பேச்சுவார்த் தைகளில் ஈடுபட்டு வந்திருக்கி றோம். அதன் மூலம் எமக்குக் கிடைத்த அனுபவம், பேச்சு வார்த்தை மேசையில் எமக்கு சுதந்திர பலஸ்தீனம் கிடைக்காது என்பதை உறுதிப்படுத்தி விட் டது. நெடன்யாஹாவோ ஏனைய எந்தவொரு இஸ்ரேலியத் தலை வரோ பலஸ்தீனை எமக்கு அன்பளிப்பாக வழங்கப் போவ தில்லை. பலஸ்தீன் அதிகார சபை யும் தமது உண்மையான கோரிக் கைகளை கைவிட்டு இஸ்ரே லுடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டு வருகிறது. நெடன் யாஹ" சமாதானத்திற்கான ஆரம்ப அடிப்
படைகளையே
வில்லை. அமெ சர்வதேச சமூக நம்பிப் பயனில்
நான் ஒரு ப வன் என்ற வகை ளுக்குச் சொல்வ தான். பலஸ்தீன தீன உரிமைகளு
சமாதான முய
போதும் எமக் போவதில்லை. 6 டுவதன் மூலமே அடையலாம். g கசப்பான அனு நாம் எதனையும் நமக்கு முன்ன தெரிவு, சுதந்திர போராட்டத்தின் வதே. பலஸ்தீன இதனை நன்கு உ
 
 
 
 

அல் பலஸ்தீனின் ராமல்லாஹ் நகரில் 1956ல் ல் குவைத்திற்குச் சென்றார் வளைகுடா யுத்தம் 00eykyyy S yTTTykTm ytTTlTmu yyyyT TtmTyeyyyyyy ௗதிகவியல் துறையில் பட்டதாரியானார் 1981ல் டித்த இவருக்கு 7 பிள்ளைகள் (4 ஆண்கள், 3 வைத்தில் பெளதீகவியலில் ឆ្នាfiuffigs: Laោះ ஜோர்தானில் தங்கியதும் அரசியல் போராட்டத்தில் மயாக ஈடுபடுத்திக் கொண்டார் ஹமாஸ் இயக்க
வராகவும் இவர் கருதப்படுகின்றார்
அரசியல் பிரிவு தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து ந்தவராக இருந்த இவர் மூஸா அபூ மர்லலக் ல் சிறையிடப்பட்டதைத் தொடர்ந்து 1996ல் புத் தலைவரானார் தற்போது சிரியாவின் தலைநகர் சித்து வரும் மிஷ்அல், சமீபத்தில் மத்திய கிழக்கு *றுக்கு பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினை குறித்து
}ళ్ల
GDL
எமது அக்கறை
தலைவர் காலித் மிஷ்அல்
வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் தமிழில்
DÜ(6Ö
ஏற்றுக்கொள்ள >ரிக்காவையோ, த்தையோ நாம்
5ᏡᎶᏓᎧ.
லஸ்தீனத் தலை
யில் எனது மக்க
தெல்லாம் இது ா நாடும் பலஸ் ம் இந்த போலிச் ற்சிகளால் ஒரு குக் கிடைக்கப் எதிர்த்துப் போரா
நமது இலக்கை இஸ்ரேலுடனான பவங்கள் மூலம் சாதிக்கவில்லை. ாாலுள்ள ஒரே
பலஸ்தீனத்தை மூலம் அடை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர்.
இதற்குக் கொடுக்கும் விலை உயர் வானதுதான். ஆனால், பலஸ்தீன மக்களுக்கு இதைத் தவிர வேறெந் தத் தெரிவும் கிடையாது.
* நடைபெறும் பேச்சு வார்த்தைகளில் ஹமாஸ் ஏன் பங்குகொள்ளவில்லை. அறபு நாடுகள் ஏன் இதற்கு ஆதரவளிக்கவில்லை?
இஸ்ரேலுடன் பேச்சுவார் த்தை நடத்த முயற்சிக்கும் அறபு நாடுகள், சமாதான முயற்சிகளை சம்பிரதாயபூர்வமான ஒரு நட வடிக்கையாகவே கருதி வருகின் றனது. இதனால்தான் பேச்சவார்த் தைகளில் எதுவித பயனும் கிட்ட வில்லை. அறபு நாடுகளைப் பொறுத்தவரை இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வதைத் தவிர வேறெந்தத் தெரிவும் அவர் களுக்கு முன்னால் இல்லை.
نيUD_25
07 ஜனவரி 2011. வெள்ளிக்கிழழை
* வேறு தெரிவுகள் என்பதன் மூலம் எதைக் கருதுகிறீர்கள்?
இஸ்ரேலை எதிர்த்தல்; எதிர்த் துப் போராடுதல். இதுதான் இஸ் ரேலை அழுத்துவதற்கான பல மான ஆயுதம். ஆனால், அறபு நாடுகளிடம் இந்த மனப் பலமோ தைரியமோ இல்லாமல் போய் விட்டது. அமெரிக்காவிடமிருந் தும் இஸ்ரேலிடமிருந்தும் வரும் எங்கள் மீதான அழுத்தங்களை, எமது வெற்றியைத் தடுப்பதற் கான அழுத்தங்களை நிறுத்து வதற்கான ஆற்றல் கூட இவ்வறபு நாடுகளிடம் இல்லை.
பேச்சுவார்த்தை எவ்வித எதிர்பார்ப்புமின்றி முடிவடைந் தால் எமது போராட்டத்தை முன்கொண்டு செல்வதைத் தவிர வேறெந்தத் தெரிவும் எமக்கு இருக்க முடியாது. இன்று எமது போராட்டத்துக்கு எதிரான சதித் திட்டங்களில் அறபு நாடுகள் ஈடுபட்டுள்ளன என்பதை நாம் அறிவோம்.
* நீங்கள் கூறும் அறபு
நாடுகளில் எகிப்தும் ஒன்று. காஸா முற்றுகையில் எகிப்தும் ஒரு பங்காளி. பதாஹ்-ஹமாஸ் என்பவற்றுக்கு இடையிலான நல்லிணக்கப் பேச்சுவார்த்தை யில் எகிப்தை இடைத் தரகராக அறப் லீக் தெரிவுசெய்தபோது
நீங்கள் ஏன் அதை ஏற்றுக்
கொண்டீர்கள்?
எகிப்தின் அரசியல் நிலைப் பாடுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் எமக்கு அவர்க ளோடு பாரிய கருத்து முரண் பாடுகள் உள்ளன. ஆனால், பேச்சுவார்த்தையில் எகிப்தை இடைத் தரகராக ஏற்றுக்கொண்ட தற்கான காரணம் வேறுபட்டது. முதலாவது, பிராந்தியத்தில் எகிப்தே பெரிய நாடாகும். இரண்டாவது காரணம், எகிப்துக் கும் பலஸ்தீனுக்கும் இடையில் நிலவி வருகின்ற பிராந்திய அரசி யல் மற்றும் வரலாற்று ரீதியான தொடர்புகள். இவைதான் ஏனைய அறபு நாடுகளை விட பலஸ்தீன் விவகாரத்தில் தலையிடுவதற் கான சிறப்பு நியாயங்களாகும்.
மூன்றாவது காரணம், ஹமாஸ்பதாஹ் இடையில் நல்லிணக் கத்தை உருவாக்குவதே பேச்சு வார்த்தையின் உள்ளடக்கமாக இருந்தது. கொள்கையளவில் தலையிடுவதற்கான உரிமை எகிப் துக்கு இருக்கவில்லை. இதே வேளை, எகிப்தை தவிர வேறெந்த அறபு நாட்டின் தலையீட்டையும் பதாஹ் விரும்பவில்லை. ஹமா ஸைப் பொறுத்தவரை அது மத்தி யஸ்த நாடொன்றையே விரும்பி யது. அது X ஆகவே y ஆகவோ இருக்கலாம். நல்லிணக்கமே எமது முதன்மையான நோக்க மாக இருந்தது. ஆனால், அமெ ரிக்காவின் தலையீட்டால் அது கேள்விக்குள்ளாகிவிட்டது.
* எகிப்து எப்போதும் அமெரிக்காவின் அழுத்தத்திற் குக் கட்டுப்பட்டால் உங்க ளுக்கிடையிலான நல்லிணக் கம் சாத்தியமாகாதே?
ஆம், எகிப்தை அடிபணிய வைக்கும் அமெரிக்க அழுத்தம் எப்போதும் இருந்து வருகிறது. மஹ்மூத் அப்பாஸ"ம் இத்தலை யீட்டுக்கு அடிபணிந்து வருகி றார். இதனால், பதாஹ்வுக்கும் ஹமாஸ"க்கும் இடையிலான பகைமறப்பும் நல்லிணக்கமும் மிகக் கடினமானதாக மாறியுள்ளது.

Page 12
தமிழில்: ஏ.ஸி.எம் நதீர்
இது இங்கிலாந்தின் கிறிஸ்த வப் பாதிரியார் இத்ரீஸ் தெளபீக் கிற்கு நிகழ்ந்தது. அவர், இங்கி லாந்திலுள்ள ஒரு பாடசாலையில் தனது மாணவர்களுக்கு அல் குர்ஆனை ஓதிக் காட்டினார். அது தான் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான ஆரம்ப எட்டாக அமைந்தது.
அவர் கெய்ரோவிலுள்ள இங்கிலாந்து தூதரகத்தில் ஒரு விரிவுரையை நிகழ்த்தியபோது கூறிய கருத்துக்கள்தான் இவை.
நான் ஒரு பாதிரி யாராக இருந்து சில வருடங்களாக மக்க ளுக்கு சேவை செய் வதில் மகிழ்ச்சிய டைந்தேன். என்றா லும் என் ஆழ்மன தில் சந்தோஷம் இருக்கவில்லை. சில விடயங்கள் பிழை என்பதை நான் உணர்ந்தேன். உண்மையில் அது இறைவனின் அருள்தான். சில சம்பவங்களும் தற்செயல் நிகழ்வுகளும் எனது வாழ்வை இஸ்லாத்தை நோக்கி வழிநடாத்திவிட்டன.
தெளபீக்கின் வாழ்வில் நடந்த மற்றுமொரு முக்கியமான நிகழ்வு எகிப்தை நோக்கிய அவரது பயண மாகும். அவர் அதனைப் பற்றிக் கூறும்போது, நான் எகிப்தை பிரமிட்டுகள், ஒட்டிகங்கள், மணல், பாம் மரங்கள் உள்ள ஒரு நாடாக த்தான் நினைத்திருந்தேன். நான் அங்கு சென்றடைந்தபோது மிக வும் ஆச்சரியமடைந்தேன். ஐரோப்பாவைப் போன்றே அங்கும் அமுனை கடற்கரைகள் இருந்தன. கெய்ரோ நோக்கிய எனது பயணம் துை வாழ்வில் நான் கழித்த மிகச்சிறந்த காலமா கும்.
இந்தப் பம்ம்ைதான் எனது வாழ்க்கைவில் முஸ்லிம்களை, இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய முதல் சந்தர்ப்பமாகும். எகிப்தி யர்கள் சிறந்த இனிமையான ஆனால், உறுதிங்ான மக்கள் என் பதை நான் அறிந்துகொண்டேன்.
எல்லா இங்கிலாந்துமக்களை யும் போலவே இஸ்லம்பற்றிய, முஸ்லிம்களைப் பற்றிய எனது எண்ணமும் சிறந்ததாக இருக்க வில்லை. நான் அவர்களை தற் கொலையாளிகளாகவும் போராடு பவர்களாகவுமே தொலைக் காட்சிகள் மூலம் அறிந்திருந் தேன். அதனால், இஸ்லாம் குழப்பங்கள் நிறைந்த மார்க்கம் என நான் விளங்கியிருந்தேன். என்றாலும், நான் கெய்ரோவில் இருந்தபோது இந்த மார்க்கம் மிக அழகானது என்பதை தெரிந்துக் கொண்டேன்.
சாதாரண மக்கள் தெருவில் வியாபாரம் செய்துகொண்டிருந் தார்கள். அல்லாஹ்வை வணங்க வருமாறு பள்ளிவாசலிலிருந்து அழைப்பொலி கேட்டது. அவர் கள் உடனடியாக மிகுந்த நம்பிக் கையுடன் பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். அவர்கள் தொழு கின்றார்கள்; நோன்பு நோற்கின் றார்கள்; தர்மம் செய்கின்றார்கள்; மக்காவிற்கு செல்ல வேண்டும் என்ற கனவு அவர்களுக்கு இருக் கின்றது. இந்த உலக வாழ்வின் பின்னர் நிலையான சுவன வாழ்க்கை இருக்கின்றது என அவர்கள் நம்புகின்றார்கள்.
gaseof: வெள்ளிகளுை
நான் இங்கிலாந்திற்குத்திரும் பியவுடன் எனது ம்ார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும் பதவியை ராஜினாமாச் செய்தேன். இங்கி லாந்தின் கல்வித் திட்டத்திலுள்ள ஒரே ஒரு கட்டாயப் பாடம் சமய மாகும். நான் கிறிஸ்தவம், இஸ் லாம், யூதம், பெளத்தம் மற்றும் ஏனைய மதங்களைப் பற்றி கற்பிப்பவனாக இருந்தேன். எனவே, நான் ஒவ்வொரு நாளும் இந்த மதங்களைப் பற்றிக் கற்பிப்பதற்காக தயாராக வேண்டி யிருந்தது. எனது மாணவர்களில் அதிகமானவர்கள் அகதிகளான
நான் அவர்களு
ாால்இரு அவதானித்து வ முஸ்லிமாக இ அவர்களோடு நோற்றேன்.
ஒரு தடவை அல்குர்ஆனை க்கும்போது இந் னேன்.
"அவர்கள் து பட்டவற்றைச் போது அவர் லிருந்து கண்ணி
* எனக்கு இஸ்லாத்தை ஏற்று
ளும் உத்தேசமில்லை என்ற கூ அப்போது தொழுகைக்கு அை விடுக்கப்பட்டது. அனைவரும்
சென்று தொழுவதற்காக வரிை
நின்றார்கள். நான் பின்னால்
அமர்ந்திருந்தேன். நான் அழுே
தொடர்ந்தும் அழுதுகொண்டிரு நான் ஏன் முட்டாளாக முயற்சி
கொண்டிருக்கின்றேன் என என் நான் கேட்டுக் கொண்டேன்.
அறபு முஸ்லிம்களாவர். இன்னொரு வகையில் சொல்வதானால் இஸ்லாம் பற்றிக் கற்பிப்பது எனக்கு நிறைய விடயங்களைக் கற்றுத் தந்தது.
குறிப்பாக, டீனேஜ் பருவத் தினர் மிகுந்த பிரச்சினைகளைக் கொண்டவர். ஆனால், எனது மாணவர்கள் ஒரு முஸ்லிம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருந்தார்கள். அவர்கள் தூய்மை யானவர்களாகவும் இரக்கமுள்ள வர்களாகவும் இருந்தார்கள். எனக்
கும் அவர்களுக்கும் இடையில்
ஒரு நட்புணர்வு வளர்ந்திருந்தது. அவர்கள் ரமழான் காலத்தில் தொழுவதற்காக எனது வகுப் பறையைக் கேட்டார்கள். அதிஷ் டவசமாக எனது வகுப்பறை மட்டுமே காபட் விரிப்பிடப் பட்டதாக இருந்தது.
எனவே, அவர்கள் ஒரு மாதகாலமாக தொழும்போது
அவர்கள் சத்தி கொண்டார்கள்.
எனது கண்க ணிர் வடிந்தது. மாணவர்களுக்
அதனை மை வதற்கு முயற்சி
வாழ்க்கையின்
முக்கியமான நீ செப்டம்பர் 11 த
அதற்கு அடு தின் கீழுள்ள ஓர் இருந்தேன். எ பயமாக இருந்த வில் போன்று தாக்குதல் நட பயம் எனக்கிருர மேற்கத்தேயர் மார்க்கத்தினால் ருந்தனர். முஸ் வாதத்தைத் தோ உருவாகியுள்ள6 கள் நினைத்தன
 
 
 
 
 
 
 

இவர்களுக்கு ந்து அவ்ர்களை நீதேன். நான் ஒரு இல்லாதபோதும் சேர்ந்து நோன்பு
வகுப்பில் நான் ப் பற்றிக் கற்பி த வசனத்தை ஒதி
ாதருக்கு இறக்கப்
செவிமடுக்கும்
களது கண்களி ‘ர் வழிந்தோடும்.
* ' ' );
பக்கொள் வறினேன். ழப்பு
எழுந்து சயில்
எவ்வாறிருந்த போதிலும் முஸ்லிம்களுடனான எனது முன் னைய அனுபவங்கள் என்னை வேறொரு வித்தியாசமானக்
கோணத்தில் சிந்திப்பதற்கு இட்
டுச் சென்றது. இஸ்லாம் ஏன்? நாம் ஏன் முஸ்லிம்களை பயங்கர வாதிகளாகக் காண்கின்றோம். அவர்களுக்கு நடப்பதைப் போன்று கிறிஸ்தவர்களுக்கும் நடந்தால் கிறிஸ்தவர்களும் அதே வழியில் செல்வார்களா?
ஒரு நாள், நான் லண்டனி லுள்ள மிகப் பெரிய பள்ளி வாசலுக்கு இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காகச் சென் றேன். நான் லண்டன் மத்திய பள்ளிவாசலுக்குச் சென்றபோது அங்கு யூசுப் இஸ்லாம் இருந்தார்
பத்தை அறிந்து (மாஇதா: 83)
ரிலிருந்தும் கண் நான் அதனை தத் தெரியாமல் றத்துக் த்தேன். எனது இன்னுமொரு கழ்வுதான் 2001 ாக்குதலாகும்.
கொள்
த்த தினம் நிலத் அறையில் நான் னக்கு மிகவும் து. அமெரிக்கா இங்கிலாந்திலும் க்குமோ என்ற தது. அதேநேரம் நள் இந்த மிகவும் பயந்தி லிம்கள் பயங்கர ற்றுவிப்பதற்காக ார் என்று அவர்
(இஸ்லாத்தைத் தழுவிய முன்
னாள் பொப்பிசைப் பாடகர்).
அவரைச் சுற்றி வட்டமாக சிலர் அமர்ந்திருந்தார்கள். அவர் அவர் களுக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம், நீங்கள் ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு என்ன செய்கின்றீர் கள்? என்று கேட்டேன்.
அதற்கவர் இவ்வாறு கூறி னார். ஒரு முஸ்லிம் இறைவன் ஒருவன் என்பதை நம்ப வேண்டும். ஒரு நாளில் ஐந்து வேளைகள் தொழ வேண்டும். ரமழானில் நோன்பு பிடிக்க வேண்டும். நான் அவர் பேசும்போது குறுக்கிட்டு, இவை அனைத்தையும் நான் ஏற்றுக்
கொண்டுள்ளேன். ரமழானில் நோன்பும் பிடித்தேன் என்று கூறி னேன்.
அவர் என்னிடம் அப்படியா னால் எதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? ஏன் பின்வாங்குகின்றீர்கள்? என்றார்.
ாள்ளும் ჯა. உத்தேச மில்ன்ன்ன்ன்ற கூறினேன். அப்போது தொழுகைக்கு அழை ப்பு விடுக்கப்பட்டது. அனை வரும் எழுந்து சென்று தொழுவ தற்காக வரிசையில் நின்றார்கள்.
நான் பின்னால் அமர்ந் திருந்தேன். நான் அழு தேன். தொடர்ந்தும் அழுதுகொண்டிருந் தேன். நான் ஏன் முட்டாளாக முயற்சித்துக் கொண்டிருக்கின் றேன் என என்னிடமே நான் கேட்டுக் கொண்டேன்.
முன்னாள் பாதிரியார்
இத்ரீஸ் தெளபீக்
அவர்கள் தொழுகையை நிறைவு செய்த பின்னர் நான் யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.
அவரிடம் நான் இஸ்லாத்தை ஏற்பதற்காக சொல்ல வேண்டிய வார்த்தைகளைக் கற்றுத் தருமாறு கேட்டேன். அவர் எனக்கு அதன் கருத்தை ஆங்கிலத்தில் தெளிவு படுத்தினார். பின்னர் அவர் அறபு மொழியில் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்று கூறினார். நானும் அதனையே கூறினேன். இதனை கூறியபோது தெளபீக்கின் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தோடியது.
பின்னர், தெளபீக் இஸ்லாத் தின் அடிப்படைக் கொள்கைகள் தொடர்பான ஒரு புத்தகத்தை எழுதினார். அதில் அவர் இஸ்லா த்தை பலரும் சகிப்புத் தன்மை யுள்ள மார்க்கம்; அது தீவிரவாத த்தின் மார்க்கமல்ல என்று கூறுகின் றனர். ஆனால், அதனைத் தெளிவு படுத்த ஒருவரும் முயற்சிக்க வில்லை.
எனவே, நான் இஸ்லாத்தின்
அடிப்படைக் கொள்கைகள் பற்றி
முஸ்லிம் அல்லாதவர்களு க்குத் தெளிவுபடுத்துவதற்காக ஒரு புத்தகத்தை எழுதத் தீர்மானித் தேன். நான் அதில் இஸ்லாம் ஓர் அழகான மார்க்கம் என்பதையும் அது நிறைய வரப்பிரசாதங் களைக் கொண்டிருக்கின்றது என்பதையும் மக்களுக்குச் சொல்ல முயற்சித்தேன்.
தெளபீக், நபி (ஸல்) அவர் களைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றார். அந்தப் புத்தகம் அவர் பற்றி எழுதப்பட்டுள்ள ஏனைய அனைத்துப் புத்தகங் களை விடவும் வித்தியாச மானதாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவி க்கின்றார்.
அவர், இஸ்லாத்தின் உண்மை யான வடிவத்தை உலகத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கு மிகச் சிறந்ததும் மிக விரைவானதுமான வழிமுறை, யதார்த்த வாழ்வில் ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை தனது வாழ்க்கையில் சிறந்த முறையில் எடுத்து நடப்பதாகும் என்று கூறுகின்றார்.
(மூலம்:ஒன்இஸ்லாம் இணையம்)

Page 13
நான் எனது தாய்க்காகவும் தந்தைக்காகவும் குர்ஆனை ஒதி, தமாம் செய்ய விரும்பு கின்றேன். நான் அவர்கள் இருவருக்குமாக குர்ஆனை தமாம் செய்கின்றேன் என்ற நிய்யத்துடன் ஒத ஆரம்பிக்க வேண்டுமா? அல்லது அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அல்குர்ஆனை தமாம் செய்கின்றேன் என நிய்யத் வைக்க வேண்டுமா?
இரண்டு விடயங்களுமே ஆகுமானதாகும். ஏனெனில், யார் அல்குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஒதுகின்றாரோ அவ ருக்கு நன்மை காணப்படுகின் றது. அந்த நன்மை, அதனைப் போன்ற பத்து மடங்காகவும் காணப்படலாம். நீங்கள் அவர் களுக்காக ஒரு தடவை அல்குர் ஆனை பூரணமாக ஓதி தமாம் செய்தால், அல்லாஹ"த்தஆலா அவர்கள் இருவருக்கும் அதன் கூலியை சமமாக வழங்குவான். நீங்கள் அவர்கள் இருவருக்கும் தனித்தனியாக ஒதி தமாம் செய் தால் அல்லாஹ"த்தஅபூலா அவர் கள் இருவருக்கும் அல்குர்ஆனை ஒரு தடவை ஒதியதற்காக பூரண மான நன்மையை வழங்குவான். அல்லாஹ் மிக அறிந்தவன்.
அல்குர்ஆனை ஒதுவதற்காக தஜ்வித் சட்டத்தைப் படித்த ஒருவர், தொழுகையில் அதனைப் பேணாது ஒதினால்
அவருக்கான தீர்ப்பு என்ன?
நிச்சயமாக அல்லாஹ"த்த ஆலா எம்மனைவர் மீதும் அல் குர்ஆனை சிறந்த முறையில் ஒதுவதைக் கடமையாக்கி இருக் கின்றான். இது பற்றி அல்லா ஹ"த்த ஆலா அல்குர்ஆனில் இவ் வாறு கூறுகின்றான். அல்குர் ஆனை ஓத வேண்டிய முறையில் அழகாக ஒதுவீராக, இன்னு மொரு இடத்தில் நாம் அவர் களுக்கு வேதத்தை வழங்கி னோம். அவர்கள் அதனை சிறந்த முறையில் ஒதுகின்றார்கள். அவர் கள் அதனை விசுவாசம் கொண்டி ருக்கின்றார்கள் என்று கூறு கின்றான்.
அல்குர்ஆனை நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு ஒதினார் களோ அதே முறையிலே ஒத வேண்டும். அதற்கு நாம் அனை வரும் எங்களுக்கு முடியுமான வரையில் முயற்சிப்போம். அல் லாஹ் மிக அறிந்தவன்.
எனக்கு ஒரு சகோதரி இருக்கின்றாள். அவள் குடித்த ஒரு பானத்திலே சூனியம் செய்யப்பட்டி ருந்தது. சுமார் 4 வருடங் களாக நாம் அல்குர்ஆனின் மூலமும் ஷரீஆவில் அங்கீகரிக்கப்பட்ட ருக்கிய்யா மூலமாகவும் சிகிச்சையளித்து வருகின்றோம். என்றாலும் எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை.
உங்கள் மீது அல்குர்ஆன் ஓர் நோய் நிவாரணி என்பதை நம்ப வேண்டிய கடமை இருக்கின்றது. ஏனெனில், அல்லாஹத்தஅபூலா கூறுகின்றான். நாங்கள் அல்குர்
அஷ்ஷெய்க் அப்துல் ஹை யூசுப்
பேராசிரியர் சூடான் பல்கலைக்கழகம்
கும் ஒரு கால பட்டிருக்கின்றது கள் தெரிந்துகொ அல்லாஹ”த்தஆ யானுக்குப் பதிே சரப்படுவதில்ை லாஹ்விடம் உ நம்பிக்கை இழ அவனிடம் நீ கேளுங்கள்.
அல்குர்ஆன் களை எமது அ வாழ்க்கையில் காட்டுவதற்கா படுத்த முடியும்
அல்குர்ஆன் மேற்கோள் கா விதத் தடையுமி அது ஷரீஆ அங் தைக் கொண் வேண்டும். உத ளுக்கு உபதேசம் களுக்கு செலவ மம் செய்யுமாறு
திலாவதுல் சில பத்ல்
ஆனிலிருந்து நோய் நிவாரணம் அளிக்கக் கூடியவற்றை முஃமின் களுக்கு அருளாக இறக்கியிருக் கின்றோம். இன்னுமொரு வச னத்தில் நபியே நீர் கூறுவீராக, அது விசுவாசம் கொண்டவர் களுக்கு நேர்வழி காட்டுவதாக வும் நோய் நிவாரணியாகவும் காணப்படுகின்றது என்று கூறு கின்றான்.
பிறிதொரு வசனத்தில் அல் லாஹுத்தஆலா இவ்வாறு கூறு கின்றான்: "மக்களே அல்லாஹ் விடமிருந்து உங்களுக்கு ஒரு நல்லுபதேசம் வந்திருக்கின்றது. அது உங்கள் உள்ளங்களில் உள்ள வற்றுக்கு நிவாரணமாகவும் முஃ மின்களுக்கு நேர்வழி காட்டுவ தாகவும் அருளாகவும் காணப்படு கின்றது. எனவே, நீங்கள் பிர யோசனமில்லை என்று சொல்லக் கூடாது. எல்லா விடயங்களுக்
வற்றைக் கூறலா
வர் தனது அறிவைப் பெற்
காக தனது முய விட வேண்டும் பரீட்சையில் 6 பரிசில்களைப் ெ
யடையலாம் என் அவரும் ஒரு நள் மேற்கொள்கின்ற விடயங்களுக்க வசனங்களை டே (урцguццѣ.
மோசமான காக அல்லது ப அல்லது மோச களைப் பேசுவ, ஹ"த்தஅபூலாவின் பயன்படுத்த முய யவர்கள் மீது ப
படும்.
 
 
 

ம் நிர்ணயிக்கப் து என்பதை நீங் ாள்ள வேண்டும்.
பூலா தனது அடி லளிப்பதில் அவ ல. நீங்கள் அல் தவி தேடுங்கள். க்க வேண்டாம். வாரணத்தைக்
வசனங் புன்றாட
மேற்கோள் கப் பயன் DIT ?
வசனங்களை ட்டுவதற்கு எவ் லலை. ஆனால கீகரித்த நோக்கத் டதாக இருக்க ாரணமாக மக்க செய்தல். அவர் ளிக்குமாறு, தர் கூறுதல் போன்ற
吸
ஸஜ்தாதிலாவத்தில் ஒத வேண்டிய துஆ எது?
ஸஜ்தா திலாவத்தில் (அல்குர் ஆனை ஒதும்போது ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிடுகின்ற வசனங்கள்) சுஜூத் செய்பவர், நபி (ஸல்) அவர்கள் ஒதிய இந்த துஆவை ஒதலாம்.
'யா அல்லாஹ், எனக்கு நன்மை அளித்துவிடுவாயாக. என்னை விட்டும் பாவங்களை நீக்கிவிடுவாயாக. எனது நன்மை களை உன்னிடம் சேமிப்பாக ஆக்கிவிடுவாயாக. அவற்றை நீ உனது அடிமை தாவூத் (அலை) அவர்களிடமிருந்துஏற்றுக் கொண் டது போல ஏற்றுக் கொள்வா
யாக. (திர்மிதி)
இந்த துஆவை மாத்திரம் ஒதுவது கட்டாயமல்ல. இது தவிர் ந்த வேறு துஆக்களையும் ஒதலாம். பாவமன்னிப்புக் கேட்கலாம். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ" த்தஆலா கூலி வழங்குவான்.
D குர்ஆன்:
வாக்கள்
ம். அல்லது ஒரு மாணவர்களின்
றுக் கொள்வதற் ற்சிகளை செல . அதன் மூலம் வெற்றிபெற்று, பெற்று மகிழ்ச்சி ாறு கூறுகின்றார். bல பணியையே ார். இதுபோன்ற ாக அல்குர்ஆன் மற்கோள் காட்ட
ஒரு விடயத்திற் ரிகசிப்பதற்காக மான வார்த்தை தற்காக அல்லா வசனங்களைப் டயாது. அத்தகை ாவம் விதிக்கப்
அல்குர்ஆனின் மீது மூக்குக் கண்ணாடியை வைக்கலாமா?
அல்குர்ஆன் மீது எந்தவொரு பொருளையும் வைக்க முடியாது. மாற்றமாக அதனை கண்ணியப் படுத்த வேண்டும். அல்லாஹுத் தஆலா கூறுகின்றான்; யார் அல் லாஹ"த்தஆலாவின் கண்ணியங் களை மதிக்கின்றாரோ அவருக்கு அவருடைய இரட்சகனிடம் கூலி இருக்கின்றது.
இந்த வசனத்தை விளக்கு கின்ற தப்ஸிர் அறிஞர்கள், இங்கு வருகின்ற ஹரருமாத் என்ற அறபுச் சொல், அனைத்து வகையான கண்ணியங்களையும் குறிப்பிடு
கின்றது எனக் கூறுகின்றனர்.
அல்லாஹத்தஆலாவுடைய வேதம் மிகவும் உயர்ந்தது. அது எங்க ளிடம் மிகவும் புனிதமானதாக இருக்கின்றது. எனவே, அதன் மீது கண்ணாடியை வைப்பது, அல்லது அது தவிர்ந்த வேறெத னையும் வைப்பது முற்று முழு தாக தவிர்க்கப்பட வேண்டும்.
அல்குர்ஆன் மஜ்லிஸ"க் குப் பிறகு துஆ ஒதலாமா?
துஆ என்பது ஒரு வணக்கமா கும் (இபாதத்). நபி (ஸல்) அவர் கள் இந்தக் கருத்தைக் கூறியுள் ளார்கள். அவர்கள் ஒவ்வொரு நற்செயல்களுக்குப் பின்னாலும் பிரார்த்திக்கக் கூடிய துஆக்களை எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு கடமையான தொழுகைகளுக்குப் பின்னர் யா அல்லாஹ் எனக்கு உன்னை திக்ர் செய்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை நல்ல முறையில் வணங்குவதற்கும் உதவி செய்துவிடுவாயாக என்று பிரார்த்திக்குமாறு கற்றுக் கொடுத் தார்கள். அவ்வாறே நோன்பு திறந்ததன் பின்னர், யா அல் லாஹ் உனக்காகவே நோன்பு நோற்றேன். உனது ஆகாரத்தைக்
2011 வெள்ளிக்கிழமை
கொண்டே நோன்பு திறந்தேன் என்ற துஆவைக் கற்றுக் கொடுத் தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஸகாத் கடமையானவர் அதனை வழங்கு கின்றபோது அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தித்துள்ளார்கள். எனவே, அல்குர்ஆனை மஜ்லிஸாக இரு ந்து ஒதியவர்கள் ஓதி முடித்ததன் பின்னர் துஆக் கேட்பதில் எவ்வித பிரச்சினையுமில்லை. ஏனெனில், இவ்வாறான மஜ்லிஸுகளை மலக்குமார்கள் சூழ்ந்திருக்கின் றார்கள். அல்லாஹ"த்தஅபூலா வுடைய அருள் இறங்குகின்றது. அவனுடைய அமைதி இறங்கு கின்றது. துஆ சிலவேளை, ஏற் று க் கொ ள் வ தற் கா ன காரணமாகவும் இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
அல்குர்ஆன் ஒலிநாடாக்
களை ஒலிக்கச் செய்து விட்டு அதனை செவிமடுக் காது நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருத்தல், தொலைபேசியில் உரையாடுதல், இது போன்ற வேறு வேலைகளைச் செய்து கொண்டிருத்தல் போன்றன ஆகுமானதா? இசையுடன் கூடிய பாடல்களை
ஒலிக்கச் செய்துவிட்டு
வேறு வேலைகளைச்
செய்வதை விடவும் இது சிறந்ததல்லவா?
இப்னுல் முன்திர், அவரு டைய அஷ்ராப் என்ற கிரந்தத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்: தொழுகை, வெள்ளிக்கிழமை குத்பா தவிர்ந்த ஏனைய நேரங்க ளில் அல்குர்ஆனை செவிமடுப் பது கடமை அல்ல என்பதில் அனைத்து அறிஞர்களும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றனர். அதாவது, அல்லாஹ"த்தஅபூலா கூறுகின்றான்: அல்குர்ஆன் ஒதப் பட்டால் நீங்கள் அதற்கு செவி தாழ்த்துங்கள், இருங்கள், நீங்கள் இரக்கமுடைய வர்களாக இருப்பீர்கள்.
மெளனமாக
என்றாலும், ஷாபிஈ மத்ஹ பைச் சார்ந்தோர் அல்குர்ஆன் ஒதப்படும்போது அதனைச் செவி மடுப்பதை ஸசன்னத் என்று கூறு கின்றனர். அதன்போது பேசுவதை மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) என்று கூறுகின்றனர். அத்தோடு அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றும் கூறுகின்றனர்.
சந்தைகளில் அல்குர்ஆனை ஒலிக்கச் செய்வது தொடர்பில் 2 கருத்துக்கள் காணப்படுகின்றன. அதில் முதலாவது ஆகும் என்ப தாகும். ஏனென்றால், பல்வேறு தேவைகளுக்காக அங்கு வந்தி ருக்கின்ற மக்கள் அதன் மூலம் பிரயோசனமடையலாம்.
இரண்டாவது கருத்து, அவ் வாறு ஒலிக்கச் செய்வது கூடாது என்பதாகும்.
இங்கு இசையுடன் கூடிய பாடல்களையும் அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனையும் ஒப்பிட முடியாது. அதாவது அரு ளாளனின் அல்குர்ஆனையும் ஷைத்தானின் பாடல்களையும் ஒப்பிட முடி Ամո5]. அல்லாஹ”த்தஅலா அனைத்தையும் அறிந்தவன். அவன் அறியாத எதுவுமில்லை.
வேதமாகிய

Page 14
-—
ബ
களை இதற்கெனவே செல்விட் டர்கள். தனது வாழ்வின் நோக் கமே தஃவாதான் என்று வாழ்ந் தவர்கள் அவர்கள். இந்த உயரிய அழைப்புப் பணிக்காக எதனை யும் இழக்கத் தயாராய் இருந்தார் கள்; நிறையவே இழந்தார்கள். நிறையவே காயங்கள் சுமந்தார் கள். வசைமொழிகளை எதிர் கொண்டார்கள். வலிகளைத் தாங்கிக் கொண்டார்கள். இந்த இழப்புகளின், காயங்களின், வலிகளின் பெறுபேறாக பண் பாடுமிக்க, நாகரீகமான ஒரு முன் மாதிரி சமூகமொன்றை கட்டி யெழுப்பினார்கள்.
இல் அவர்கள்
றாதவர்களாக வாழ்ந்து கொண்டி
ஜகை ருஇறந்த ஒருமுஸ்லிமுத் தது:வாழ்வில்வ்ேருட்ங் குதிக்ர்திருக்குமின்ன்ேன்
அடிப்படை வேறுபாடேதொழுகை தான் என்பதை அறியாதவர்களா கவே இருக்கிறார்கள். "யாருக்கு
தொழுகை இல்லையோ அவருக்கு
மார்க்கம் இல்லை' எனும் ஹதீஸை அறியாதவர்கள் பலர் இன்னும் எம்மில் இருக்கிறார் கள். நபியின் வார்த்தைகள் இப் படி பேசும்போது நாம் தொழுகை இல்லாமல் எப்படி முஸ்லிம்க ளாக இருக்க முடியும்?
தனி மனிதர்களை தஃவாவின் பால் உள்ளீர்ப்பதற்கான செயற் பாடு அவசியப்படுகிறது. எனவே,
see Gre இழிறரன்:) ஆன் வாசிக்ம்ச்சி
அல்லாஹ"த அவர்களின் சமூ சிறந்த சமூகெ உம்மத்) வர்ணி நாம் தஃவாப் ட வதனாலாகும். அ இப்படிச் சொ நாம் தஃவாவை வாழ்ந்தால் எப்1 LDIT5 g) (1555 (L என்பது ஒவ்வெ முள்ள பொறு பதை மனம் ெ
டும்.
சொல்லொணாத் துயர்களின தும், எதிர்ப்புக்களினதும், துன்பு றுத்தல்களினதும் பெறுபேறு தான் நாம் ஏற்றிருக்கும் எமது இந்த இஸ்லாம் மார்க்கம். இது எத்தனை கஷ்டங்களின் தலை யீடுகளை தாண்டி வந்தது என்பது எமக்குத் தெரியும். இம்மார்க்கத் தைக் கட்டியெழுப்ப, பாதுகாக்க பலநூறு உயிர்களை பலிகொடுக்க நேரிட்டதை நாம் அறிவோம். இந்த தஃவாவின் நில்ைத்தலுக் காக வாளேந்திப் போரிட்டதை யும் நாம் அறிவோம். பல இரவு கள் தூங்காத விழிகளோடு இரவு களைப் பகலாக்கியதையும் நாம் அறிவோம்.
அதுமட்டுமல்ல, பல்வேறு காட்டிக் கொடுப்புக்களுக்கும், துரோகத்தனத்திற்கும் நயவஞ்ச
கத்தனத்திற்கும் முகங்கொடுக்க
வேண்டியிருந்ததையும் நாம் அறிவோம். இந்த தஃவாவை கைவிடுமாறுசொல்லி தன் காலடி தேடி வந்த அதிகாரங்களையும், செல்வங்களையும் புறக்கணித் ததையும் நாம் அறிவோம்.
"எனது வலது கையிலே சூரி யனையும் இடது கையிலே சந்தி ரனையும் வைத்தாலும் நான் ஏற்றிருக்கும் இந்த தஃவாவை கைவிடப்போவதில்லை’ என்ற நபி (ஸல்) அவர்களின் கொள் கைப்பற்று மிக்க வீர வார்த்தைக ளையும் நாம் அறிவோம்.
இன்று எமது கைகளில் இஸ் லாம் இருக்கிறது. நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் எதிர் கொண்ட கஷ்டங்கள், சவால்கள் எதுவுமில்லை. எனினும், வெறும் பெயர் தாங்கிய முஸ்லிம்களாக இருக்கிறோம் என்பதுதான் மன துக்குக் கஷ்டமாக இருக்கிறது. தாய்வழி, தந்தைவழியாக இஸ் லாத்தைப்பெறும் பரம்பரை முஸ் லிம்களாகவே நாம் இருக்கி றோம். முஸ்லிம் தாய்க்கும் தந் தைக்கும் பிறப்பதால் மட்டும் முஸ்லிமாகிவிட முடியாது என் பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
இன்றைய நாட்களில் எம்மில் பலர் அடிப்படை வணக்கமான தொழுகையைக் கூட நிறைவேற்
இந்த இடத்தில் தஃவா என்பது இன்றியமையாத தேவையாகி
றது. தொழுகை கூட இல்லாமல் இஸ்லாமிய அழைப்புப் பணியில்
ஈடுபடுவோரையும், அமைப் புக்களையும் விமர்சிக்கும் வெட்டி மனிதர்களின் இலட்சிய வாதங்களை ஒருபுறம் வைத்து விட்டு எமது பணியில் நாம் முன்செல்ல வேண்டியது காலத் தின் தேவையாக இருக்கிறது.
தஃவா என்பது எப்போதும், எங்கும் இருக்க வேண்டிய ஒரு பணி. அதற்கென்று காலம், நேரம், இடம் பார்க்க முடியாது. அதிலும், இன்றைய கால சூழ்
தஃவாப் ப கொள்ள வேண்
லாத்தை துறைே
வேண்டுமென்று கலாம். இது பி கண்ணோட்ட வாழும் சூழலி தவறான பழக் இஸ்லாத்திற்கு
முறைகளைக் க் வாப் பணிதான் செயற்பாடுகளி தல் வழங்குவது விடயங்களைக் தடுப்பதும் தான் இதற்கு இஸ்ல
நிலையில் தஃவா மிக இன்றி யமையாத தேவையாக மாறியுள்
ளது. ஏனெனில், நாம் வாழும் இன்றைய எமது உலகின் போக்கு இத்தேவையை உணர்த்தி நிற்கி றது. உலகக் கவர்ச்சிகளும் மனி தனின் அபரிமிதமான தேவைக ளும் சடவியல் வாழ்வும் மனி தனை ஆன்மீகத்தைப் புறக் கணித்து உலக இன் பங்களின் பால் ஈர்த்துள்ளது.
எனவே, தஃவா என்பது எம் அனைவரதும் முதன்மையான பணி. அது மார்க்கம் விதியாக் கிய கடமை. எமது முதுகுத் தண்டுகளின்மீது சுமத்தப்பட்ட பொறுப்பு. நாளைய நாளில் இதற் கெனப் பதிலளிக்க வேண்டியி ருக்கிறது. "மனிதர்களிடையே உருவாகிய சமூகங்களில் நீங்கள் தான் சிறந்த உம்மத்தாக இருக் கிறீர்கள். ஏனெனில், நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள், தீமை யைத் தடுக்கிறீர்கள், அல்லாஹ்வை
டங்களை துை ருக்க வேண்டிய அவரவரது இ ஒவ்வொரு த6 கொள்ள வே6 தஃவாவாகும்.
அவ்வாறே, யும் நாம் எமது முடியும். அவர் தமக்கான கெள் வர். இது பிழை லாகும். அதுே அமைப்பினுள் சிறுசிறு கருத்து ளுக்கும் பிரச்சி கிச்செல்லக்கூடி ளும் இருக்கிறார் ஒரு பிழையான இது இஸ்லாமி ளின்மீது அவர் புரிந்துணர்வின் லது அறியாை படுத்துகிறது.
 
 
 
 
 

இனுற நீதிக்கத்தக்கது.
ஆலாநபி (ஸல்) கமான எம்மை மன்று (ஹைர க்கக் கார ணம் பணியில் ஈடுபடு ல்லாஹ"தஆலா ால்லும் போது ாப் புறக்கணித்து படி சிறந்த சமூக pடியும்? தஃவா
ாரு தனிநர் மீது
ாப்பாகும் என் காள்ள வேண்
1600h60) u மேற் டுமெனில் இஸ் போக கற்றிருக்க | சிலர் நினைக் ழையானதொரு
மாகும். நாம் ல் காணப்படும் கவழக்கங்கள்,
முரணான நடை களைவதும் தஃ ா. நன்மையான ன்பால் தூண்டு தும், தீமையான கைவிடும்படி தஃவாவாகிறது.
ாமிய ஷரீஆ சட்
றபோகக் கற்றி
அவசியமில்லை. பலுமைக்கேற்ப Eநபரும் மேற் ண்டிய பணியே
இன்னும் சிலரை சூழலில் காண கள் தஃவாவை ரவமாகக் கருது யான ஒரு புரித பான்று தஃவா தோன்றுகின்ற முரண்பாடுக னைபட்டு வில ப சில மனிதர்க கள். இதுவும்கூட போக்காகும். ய அமைப்புக்க களுக்கிருக்கும் ாமையை அல் மயைப் புலப்
நாஸிக் மஜீத்
தஃவா என்பது; தேவையான போது அணிவதற்கும் தேவை
யில்லாதபோது களைவதற்கும்
அதுவொன்றும் ஆடையல்ல. மாறாக, அது மனித உடலின் நரம்புகளில் ஒடும் குருதியைப்
போன்றது. மனித வாழ்வோடு இரண்டறக் கலந்தது. ஒன்றோ டொன்று பின்னிப் பிணைந்தது. மனித உடலில் இரத்தம் ஒடிக் கொண்டிருப்பதைப் போல் எமது வாழ்வியல் ஓட்டத்தோடு தஃவா வும் இணைந்து செல்ல வேண் டும். இரத்தவோட்டம் நின்று விடுமானால், எமது உயிரும் நின்றுவிடும். அதுபோலவே தஃ வாப் பணியும் நின்றுவிடுமா னால், இஸ்லாத்தின் இயக்கமும் நின்றுவிடும்.
தஃவா என்பது; தேவை யானபோது அணிவதற்
கும் தேவையில்லாத
போது களைவதற்கும்
அதுவொன்றும் ஆடை
யல்ல. மாறாக அது மனித உடலின் நரம்புகளில்
ஓடும் குருதியைப் போன்றது. மனித
வாழ்வோடு இரண்டறக் கலந்தது. ஒன்றோ
டொன்று பின்னிப் பிணைந்தது.
நபி (ஸல்) அவர்கள் தஃவா என்பதை தனது உடலில் ஒடும் குருதியாகத்தான் பார்த்தார்கள் என்பதை அவர்களது வாழ்வி யல் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் தெரியும். இத்தகைய உணர்வே, தான் வளர்த்துவிட்ட ஸஹாபாக்களிடமும் காணப்பட் டது. அவர்கள் தமது வாழ்வில் எதிர் கொண்ட சவால்களின் போது இதனை வெளிப்படுத்தி
யிருப்பதை ஸஹாபாக்களின்
வரலாறுகளை வாசிப்புக்குட் படுத்தும் போது தெரிந்துகொள்ள முடிகிறது.
இஸ்லாமிய வரலாற்றில் அம் மார், யாஸிர், சுமையா, பிலால், ஹன்ழலா (றழி) போன்ற பல் வேறு ஸஹாபாக்களின் தியா கங்கள் இந்த உண்மையைத் தான் எமக்குச் சொல்கிறது. அவர் கள் தஃவாவை ஆடையாகப்
பார்த்திருந்தால் அவர்கள் எதிர் கொண்ட துன்ப துயரங்களின் போது அதனைக் களைந்திருப் பார்கள். ஆனால், அவர்கள் தமது உடலில் ஒடும் குருதியா கப் பார்த்ததன் விளைவே இத் தனை வலிகளும் துயர்களும், வேதனைகளும் சுமக்கக் காரண மாயிற்று. விளைவு-அவர்களை சொர்க்கத்திற்கு சொந்தக்காரர் களாக மாற்றிவிட்டது.
நவீன இஸ்லாமிய தஃவா உலகினை எடுத்துப் பார்த்தா லும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம். நவீன இஸ்லாமிய இயக்கங்களின் தந்தையான இமாம் ஹஸனுல் பன்னா (றஹ்) அவர்களின் வாழ்வியலை எடுத் துப் பார்த்தால் இத்தகைய தியா கங்களையும் உழைப்புக்களை யும் காண முடியும். அவ்வாறே அந்த இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் சகோதரர்கள் சிறை யிடப்பட்டது, துன்புறுத்தப்பட் டது, கொல்லப்பட்டது எல் லாமே இந்த இஸ்லாம் வாழ வேண்டு மென்ற நோக்கிலேயே என்பதையும் தெரிந்துகொள்ள லாம்.
ஷஹித் ஸெய்யித் குத்ப் அவர் களின் வார்த்தைகள் இதற்கு நல்லதொரு சான்றாகக் காணப் படுகிறது. பாருங்கள்! ஷஹீத் ஸெய்யித் குத்ப் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு தூக்குமேடையில் நிறுத்தப்பட் டிருக்கிறார்கள். அப்போது கலிமா சொல்லித்தரவந்த மதகுருவை நோக்கி சொல்லும் வீர வார்த்தை கள் தான் இவை: "நீ லாஇலாஹ இல்லல்லாஹ்வை சாப்பிடுகிறாய். நானோ அதற்காக மரணிக்கப் போகிறேன். தொழுகையில் கலி மதுஷ் ஷஹாதாவுக்காக எந்த விரலை உயர்த்தினேனோ அந்த
விரலால் எழுதியதை ஒருபோதும்
நான் வாபஸ் பெறப்போவ தில்லை. என்னுடைய கருத்தாக இருந்தால் வாபஸ் பெறலாம். அல்லாஹ்வின் கருத்தை வாபஸ் பெறுவதற்கு எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ?"
எத்துனை யதார்த்தமான, உணர்வுபூர்வமான வார்த்தைகள் இவை. தஃவாவை ஆடையாகப் பார்க்கும் ஒரு மனிதனின் நாவி லிருந்து இத்தகைய வார்த்தை களை எதிர்பார்க்க முடியாது. தஃவா தனது உடம்பில் ஒடும் குருதி என்பதை ஷஹீத் ஸெய் யித் குத்ப் அவர்கள் நன்கு விளங் கியிருந்தார்கள்.
இன்று எமது நிலை மிகவும் பரிதாபகரமானது. வெறுமனே கொள்கைவாதம், கோட்பாட்டு வாதம், இலட்சியவாதம் பேசு வதைவிடுத்து தஃவாவை எமது தோள்களில் சுமக்க முன்வர வேண் டும். வெறும் பெயர்தாங்கி முஸ் லிம்களாக இருப்பதைவிடுத்து எமது இந்த மார்க்கம் தொடர்ந்து உயிர் வாழ எம்மாலான ஆக்கப் பணிகளில் ஈடுபடுவோம். அல் லாஹர தஅபூலா எம் செயல்களுக்கு நற் கூலி தருவானாக.

Page 15
சுயமாக இயங்குகின்றதா?
பென்டிரைவ் இப்பொழுது Select Turn off Autoplay - 6Tait அனைவராலும் உபயோக்கிக்கப் பதை தேர்வு செய்து கொள்ளுங் படுகிறது. இதனை கணினியில் கள்.
நுழைத்தவுடன் அது தானாகவே Turn off Autoplay 6TGirl 160g,
இயங்க ஆரம்பிக்கும் வகையில் கணினியில் - 伊 செட்டிங்க்ஸ் செய்ய
பட்டிருக்கும். இது . சிறந்த வசதியாகும். ஒா அரசாத ஒரு சிலருக்கு இது பிடிப் லமைச்சர் ஒரு பதில்லை வேறு ஏதே டுக்க நினைத் னும் வேலை செய்துக் பெற்ற நானகு கொண்டிருக்கும் போது பென் அமைசசரவை டிரைவை நுழைத்தவுடன் ஏதாவது ஒரு அது வேலை செய்ய ஆரம் அந்த நால்வரி பிப்பதால் செய்து கொண்டி மைச்சராகத் தே ருக்கும் வேலையில் கவனம் வெடுத்தார். சிதறுகிறது. ஒரு நாள் அ இந்த வசதியை நாம் எப்படி இரண்டு முறை க்ளிக் செய் அழைத்து, "என் செயலிழக்க செய்வது என்பதை தால் ஒரு விண்டோ வரும். இருக்கிறது. க இப்பொழுது பார்ப்போம். வடிவமைககப
அதில் Enable என்பதை தேர்வு
உங்கள் கணினியில் Start-Run செய்து கொண்டு கீழே உள்ள - 6) gr6örgy gpedit.msc 6T6örgy &L L-g96ö All drives 6TGörl 1605 கொடுத்து உங்கள் கணினியின் தேர்வு செய்து கொள்ளுங்கள். Group policy Lu (536áis(5 G6NaFGvG) Iii கள்.
ஞான பூட்டை காலை உங்கள்
கீழே உள்ள OK பட்டனை அழுத்தி விடுங்கள். அவ்வளவு
உங்களுக்கு ஒரு விண்டோ தான் இனி நீங்கள் பென்டிரைவை வரும். அதில் கீழே குறிப்பிடப் உங்கள் கணினியில் நுழைத்தவு பட்டுள்ள இடத்திற்கு சரியாக டன் தானாக இயங்காது. செல்லுங்கள். My Computer Gagip finisGir
- Administrative Templates தான் இயக்க வேண்டும்.
- System
தெUறை நேழல கடந்த இதழில்ந ம் எதிர்கொள்ளும் சில வெளிப்படுத்துதல் கூடாது. அதற் எதிர்மறை சூழல்களை நோக்கினோம். மேலாக அவர்களிடமும் இயல்பாக இவ்விதழில் அந்த சூழல்களின்போது நாம் நடந்து கொள்ளுதல் நல்லது நிலை மாறாமல் இருப்பதற்கு கைக்கொள்ள 0. எம்முடைய எதிர்மறையான சிந்த6 வேண்டிய சில செயற்பாடுகளை நோக்கு கள்ே செயல்பாடுகளோ மற்றவ வோம். விட எமக்குத் தான் அதிகம பாதிப்ை ஏற்படுத்தும் என்ப
ல் நிறுத்துதல் அவசியம்.
வொரு இடர்ப்பர்ட்டிலும் ய்ப்பு மறைந்துள்ளது என்று ர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார். எ மறைச் சூழலிலும் எமக்கான வாய் எதுவென பார்க்கலாம்.
நாம் அதே தொனியில் பேச வேண்டு மென்பதில்லை. ఖ
எதிர்மறைச்சூழலில் நமக்குப் பலரும் நம்மால்தான் தவறு நிகழ்ந்தது எனு ஆலோசனைகள் சொல்வார்கள். அவற்றை போது நேர்மையாய் அதனை ஒப் புறந்தள்ளிவிடாமல் நாம் இயல்பாய் கொள்ளுதல் வேண்டும்.
சிறந்த ஆலோசனையோ களை அழைத்து எம் எண்ணங்க அதனை ஏற்றுக் கொள்ளலாம் பகிர்ந்துகொள்ளலாம். சரியான ஆே
சூழலி អាទភ្នំ
錢
-0 எமக்குப்பிடித்த நல்ல இசையைக் ே லாம். நமக்குப் பிடித்த புத்தகங்க எடுத்துப் புரட்டிப் பார்க்கலாம். 9 ஆழ்ந்து மூச்சுெ
ழக்க
னம் ெ
கூட்டத்தை நிறைவுெ
தூய்மையான இரட்சகனே உனது பு வேறு இறைவன் இல்லை என்று ச பாவமன்னிப்புக் கோருகின்றே
تا آسه تغفرك و آژ وب .3 لی (رواهٔ التزممــــــــــــذي)
حمي
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் அநேகர் மறைமுகமாகவே சென்றனர். றழி) அவர்கள் வெளிப்படையாக அறி
விட்டு சென்றார்.
ர் (றழி) அவர்களுக்கு ஹிஜ்ரத் செல்ல தி வழங்கப்பட்டபோது அவர் கஃபா சென்றார். அங்கு குறைஷித் தலைவர் ட்டமாக அமர்ந்திருந்தனர் அவர் மகாம்
த் எனுமிடத்தில் இரண்டு ரக்ஆத்துக்
றாா.
07 assaf 2011 - Gastrarfs-p.sl
களை தொழுதார்.
பின்னர் அந்த குறைஷித் தலைவர்களிடம் வந்து உங்களில் யார் தனது தாய், குழந் தையை இழப்பதற்கும், தனது குழந்தை அநாதையாக இருப்பதற்கும், தனது மனைவி விதவையாக இருப்பதற்கும் விரும்புகின் றாரோ அவர் என்னை இந்தப் பள்ளத்தாக்கிற் குப் பின்னால் சந்திக்கவும் என்று கூறி சென்
சினையை புரிந்துகொள்ளல்
ன் நாட்டுக்கு முத வரைத் தேர்ந்தெ தார். சம தகுதி த பேர் அவரது பில் இருந்ததால், பரீட்சை வைத்து b ஒருவரை முதல 5ர்ந்தெடுக்க முடி
ந்த நால்வரையும் ானிடம் ஒரு பூட்டு ணித முறைப்படி பட்ட இந்த விஞ் த் திறக்க நாளை ர் நால்வருக்கும்
ஒரு வாய்ப்பு வழங்கப்ப டும். யார் இந்தப் பூட் டைக் குறைவான நேரத் தில் திறக்கிறாரோ அவரே நாட்டின் முதல மைச்சர்” என்று அறிவித் தார்.
முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை யில், அன்று இரவு முழு வதும் விடிய விடியப் பூட்டு பற்றிய ஒலைச் சுவடிகளையும் கணி தம் பற்றிய எல்லாக் குறிப்பு களையும் அந்த அமைச்சர்கள் தேடினார்கள். எதுவும் கிடைக்க வில்லை. அந்த நால்வரில் ஒருவர் மட்டும், ஒருசில ஒலைச் சுவடி களை புரட்டிவிட்டுத் தூங்கப் போய்விட்டார்.
மறுநாள் அரசவையில் கணி தத் தந்திரத்தால் மட்டுமே திறக் கக்கூடிய பூட்டை அரசரின் சேவ கர்கள் தூக்கிக் கொண்டு வந்து
கும் ଔଶ}}
றவை எம்மை உடல், மன ரீதியாக ஆக வாசப்படுத்தும்.
0 நாம் எல்லோரையும் எல்லா நேரத்திலும்
ᎼᎧᎧᏈᎭ8 ° ரைக்
{{ୋ୪r:
്കൂ,
திருப்தியுறச் செய்ய இயலாது. எனவே, சில சமயங்களில் வேண்டிய மனிதர்
போதும் எமக்கு இன்னலை ஏற்படுத்து பவர்கள் என்னதான் தேவைப்படுபவர் களாக இருந்தாலும் அவர்களை இழப்ப
ய்யும்போது ஒதும் துஆ
ழைக் கொண்டு உன்னைத் தவிர ாட்சியம் கூறுகின்றேன். உன்னிடம் எ. உன்னிடமே மீளுகின்றேன்.
شيخائك اللهم وبخندك أشهذ أن لاً إلة إلاً
நால்வரின் முன்பும் வைத்தார்கள். எதிரே அரசர் வீற்றிருந்தார். பூட்டின் பிர மாண்டம் எல்லோரின் படபடப் பை இன்னும் அதிகரித்தது. கையோடு எடுத்து வந்த ஒலைச் சுவடிகளை அவர்கள் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள். ஆனால், கணிதப் பூட்டைத் திறக் கும் வழி மட்டும் அவர்களுக்குப் புலப்படவில்லை! தோல்வியை ஒப்புக் கொண்டார்கள்.
இரவிலே நன்றாகத் தூங்கிய அந்த ஒரு அமைச்சர், கடைசியாக எழுந்து வந்தார். அவர் பூட்டின் அருகில் வந்து பார்த்தார். என்ன ஆச்சர்யம்! பூட்டு பூட்டப்படவே இல்லை. சாவியே இல்லாமல், சூத்திரமே இல்லாமல் வர பூட்டை எளிதாகத் திறக்க, அரசர் அவரையே முதலமைச்சர் ஆக்கி னார்.
பிரச்சினையைத் தீர்க்க வேண்டு மென்றால், முதலில் பிரச்சினை
யைப்
புரிந்து கொள்ள்வேண் புரிந்து வேண்டுமென்றால் மனம் பதட்டம் இல்லாமல் சம னிலையில் இருக்க வேண்டும்
டும். பிரச்சினையைப் கொள்ள
ஏன் பறக்கின்றன
பறவைகள் ஏன் பறக்கின்றன என்ற தலைப்பில் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி வைத்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பதிலளித்தனர். ஒரு மாணவர் எழுதினார். பல பறவை கள் தங்கள் சிறகுகளைப் பயன்படுத்தாமல் தரையிலேயே தானியங்களைக் கொத்துகின்றன.
அவை பார்க்கும்படியாக பறவைகள் கூட்டம் கூட்டமாய் பறக்கிறபோது இவையும் தங்கள் சிறகுகளை மெல்ல அசைத்துக் கொள்கின்றன. பறக்க எத்தனிக்கின்றன. தங்களாலும் பறக்க முடியுமென்று புரிந்து கொள்கின்றன.
சாதாரண மனிதர்கள் என்று தங்களை நினைப்பவர்கள் சாதனையாளர் களைப் பற்றிப் படிக்கிறபோது அவர்களுக்கும் சாதிக்கத் தோன்றுகிறது.

Page 16
O sasa 20 | - ബ
கலாநிதி யூஸ்ப்ே
rளாவி அவர்கள் இலகறிந்த பெரும் வானியப் பாசறையில் வளர்ந்த மாபெரும் ஆளுமை. முஸ்லிம் அறி தலைவர். அவர்களுடன் அண்மையில் அஷ்ஷர்குல் அவ்ஸத்’ எனும் ஹ'தாஸாலிஹ் நடத்திய நேர்காணலை கர்ளாவி.கொம் இணையத் சில பகுதிகளை இங்கு மொழிமாற்றம் செய்து தருகின்றோம்.
இஸ்லாமிய இயக்கங்களை நெறிப்படுத்தல் தொடர்பான கேள்வியுடன் ஆரம்பிப்போம். இஸ்லா
மிய இயக்கங்களின் பணிகுறித்து
முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக் கின்றன. அதிலும் குறிப்பாக இர கசிய ஒழுங்கில் செயற்படுபவைக ளின் பணிகுறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதுபற் றிய உங்கள் கருத்து என்ன?
முதலில் இஸ்லாமிய அரசியல் இயக்கம் என்றால் என்ன? என்று கேட்க விரும்புகிறேன். 'இஸ்லா மிய இயக்கத்தின் முதன்மைப் பணிகள்’ என்ற எனது நூலில் இது குறித்து விளங்கப்படுத்தியி ருக்கிறேன். இஸ்லாமியப் பணிக் காக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பில் இயங்கும் கூட்டான மக்கள் செயற்பாடே இஸ்லாமிய இயக்கமாகும். அது உத்தியோகப் பற்றற்ற மக்கள் செயற்பாடாக இருப்பது அவசியம். அவ்வர்றே தனிநபராக அன்றி கூட்டு செயற் பாடாக இருப்பதும் அவசியம். அங்கு தனிநபர்களின் இலக்கு கள் பெரும் இலக்குகளாக்கப் படுவது சாத்தியமில்லை. அங்கு ஒழுங்குபடுத்தப்பட்ட ரீதியில் தலைமை, யாப்பு இருக்க வேண் டும். இஸ்லாத்திற்கு உதவுதல் அதன் இலக்காக இருக்க வேண் டும்.
அவ்வாறே இஸ்லாமிய இயக் கத்திற்கு அரசியலுடன் கட்டாயம் தொடர்பு இருத்தல் வேண்டும். ஏனெனில், அதற்கு அதிகாரம் இல்லாத நிலையில் இஸ்லாத்தின் தூதை உயர்த்த முடியாது. இஸ் லாம் என்பது ஒரு அழைப்புப்பணி, ஒரு நாடு, ஒரு நம்பிக்கைக் கோட்பாடு, அது ஒரு ஷரீஆ, வணக்கவழிபாடு, கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை, அது ஒரு மார்க்கம், ஒரு உலகம். எனவே,
கலாநிதி யூஸப் அல் கர்ளாவி
இது சாத்தியப்பட வேண்டுமாக
இருந்தால் அவசியம் அரசியலுடன் தொடர்பு இருக்க வேண்டும்.
இஸ்லாமிய இயக்கங்கள் இரக சியமாக வேலை செய்வது தொடர் பான உங்கள் நிலைப்பாடு என்ன?
நீங்கள் சொல்வதுபோல எல்லா இஸ்லாமிய இயக்கங்களும் இரக சிய செயற்பாட்டைக் கொண்டி ருக்கவில்லை. எனினும், அவை பணியாற்றும் நாடுகளைப் பொறுத்தே அது அமையும். நாடுளில் இஸ்லாமியப் பணிக் கான அனுமதி இருக்கும் போதும், சட்ட ரீதியான தடையேதும் இல்லாதிருக்கும்போதும் வெளிப் படையாக இயங்க முடியும். பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லா மியை உதாரணமாகக் குறிப்பிட லாம். அதன் இயல்பு அது உரு வாகியதுமுதல் வெளிப்படை யாகவே பணிபுரிகிறது. இஹ்வா னுல் முஸ்லிமூன் அமைப் பைப் பொறுத்தவரை தடைசெய் யப்பட்ட அமைப்பு என்றுவர் ணிக்கப்பட்டிருக்கிறது. அது பகி ரங்கமாக பணிபுரிவதற்கு நாடுகள் அனுமதிப்பதில்லை. அதற்கென்று இஸ்லாமியத் தொடர்புடைய அரசியல் கட்சியொன்றை நிறுவ வும் தடுக்கப்பட்டிருக்கின்றது. மதவாத கட்சிகளை தடைசெய் தல் என்ற பெயரில் இது நடக்கிறது.
மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் அரசியலில் ஈடுபடு வ தி லிருந்து ம் , தேசத்தைக் கட்டி யெழுப்பு வதில் பங்களிப்புதிலிருந் தும் தடுக்கப்பட்டி ரு ப்ப  ைத யி ட் டு ஆச்சரியமடைகின் றேன். இது பெரும் அநியாயம் என்ப தில் சந்தேகமில்லை. மார்க்கம் என்பது வாழ்வின் அடிப் படை. மார்க்கப்பற்றுள்ள ஒரு வன் அவன் சிந்திக்கும் பாணியில் தேசத்தைக் கட்டி யெழுப்புவதில் பங்களிக்க முடியும். அந்த சிந் தனை அரசியல் சார்ந்ததாகவோ, பொருளாதாரம் சார்ந்ததாகவோ, கல்வி சார்ந்ததாகவோ அல்லது சுகாதாரம் சார்ந்ததாகவோ இருக்க முடியும்.
நாடுகள் ஏற்படுத்தும் தடை இஸ்லாமிய இயக்கத்தை நிலத் துக்குக் கீழ் செயற்பட நிர்ப்பந்தி
ருக்கின்றன. ச வைத்து பாதுக ஒருவர் எகிப்தி குறித்து என்னிட களுக்கு பகிர செய்வதற்கால வழங்குமாறு கொண்டேன். யொன்றை உரு இஹ்வான்களு வேண்டும்? பகி செய்வதை தடு நிலவறைகளுக் களை ஆரம்பிப் லாமிய ஜமா விடத்திலிருந்து பந்திக்கலாம். இ யமற்ற நிலை வேலை செய் களது செயற் காணிக்கவும் ெ வும் உங்களுக்க மாக வேலை உங்களால் எட் மதிப்பிட்டுக்ெ
இஸ்லாமிய குள்ளால் தேசிய என்று பிளவுபட பேசிக்கொள்கி எப்படிப் பார்க்கி
பிளவுகள் அ றன. அது இஸ் களிலும் சரி, இ நிறுவனங்களி மெளனத்தைத் நிலையும் புரட்சி போக்கு இயல் இருக்கும்போது றது. அப்படியா சென்று கடும்பே மொரு அமைட் னர். இங்கு முக் என்னவென்றா? லும் தாய் இ. நிலைத்து நிற சென்றவர்களா எதையும் செய்ய றது. சமூகத்தி கள் கரைந்துடே
எனினும், ! தும்போது இஸ் கள் ஏன் தோற்று
இந்த விட இயக்கங்களுட கியதல்ல. கொடி கொண்டு அத6 செய்கின்ற எ வாத இயக்கா நிலைமை கா நடைமுறைப்ப தில் சிந்தனை
 
 
 
 
 
 

பிரபல பத்திரிகையின் ஊடகவியலாளர் ந்தளம் பதிவேற்றியிருந்தது. அதிலிருந்து
நிஞர் பெரும் சிந்தனையாளர் இஹ் ஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின்
தமிழில்: டீன் ஸலாஹி
Fந்திப்பொன்றில் ாப்புப் படைவீரர் ய இஹ்வான்கள் ம் கேட்டார். அவர் ங்கமாக வேலை ண சுதந்திரத்தை நான் வேண்டிக் அரசியல் கட்சி வாக்குவதில் ஏன் க்கு தடை போட ரெங்கமாக வேலை த்ெதால் அவர்கள் குள்ளிருந்து பணி பார்கள். இது இஸ் அத்களை மறை செயற்பட நிர்ப் இது ஒரு ஆரோக்கி 2. பகிரங்கமாக யும்போது அவர் பாடுகளை கண் விமர்சனம் செய்ய 5 முடியும். ரகசிய செய்யும்போது ப்படி அவர்களை காள்ள முடியும்.
இயக்கங்கள் தமக் அணி, புரட்சிஅணி ட்டிருப்பதாக சிலர் ன்றனர். இதனை றிர்கள்?
அதிகம் நிகழ்கின் லாமிய இயக்கங் |ஸ்லாம் அல்லாத லும் சரி நீண்ட தாங்க முடியாத சிவயப்பட்ட கடும் புகொண்டவர்கள் தும் இது நிகழ்கி னவர்களே பிரிந்து ாக்குடைய இன்னு ப்பை நிறுவுகின்ற கியமான விடயம் ல், அது அனைத்தி பக்கமே அதிகம் ற்கிறது. பிரிந்து
ல உருபபடியாக முடியாமல் போகி ற்குள்ளால் அவர் ாய்விடுகிறார்கள்.
நடைமுறைப்படுத் லாமிய இயக்கங் லுப் போகின்றன?
யம் இஸ்லாமிய ன் மட்டும் சுருங் ள்கைகளை சுமந்து ன்பால் பிரச்சாரம் ல்லா கொள்கை ங்களிடமும் இந் ணப்படுகின்றது. டுத்துகின்ற நேரத் வாத தஃவா ஒரு
அம்சமாகவும், நடைமுறைப் படுத்தல் என்பது வேறொரு விடயமாகவும் மாறுகின்றது.
மனிதனது இயல்பும் இதுவே.
அவனது சுயமும் அப்படித்தான் இருக்கின்றது. ஏனெனில், மார்க் கம் மோசமான வழிபிறழ்விலி ருந்து பாதுகாக்கப்பட்டிருக்கின் றது. ஜனநாயகம் பேசும் எல்லா ஜனநாயகவாதிகளும் ஜனநாய கத்தின் கொள்கைகளை வைத்தே அடக்குமுறை புரிகின்றனர்.
இஹ்வான்களுக்கும் ஸ்லபிக ளுக்குமிடையிலான தற்போதைய உறவுகுறித்து பேச வேண்டும். அண்மைக் காலங்களில் அரசியல் மற்றும் போராட்டக் களங்களிலே இஹ்வான்களுடன் ஸ்லபி எழுச்சி யின் போட்டியை காண முடிகின் றது. இது குறித்த உங்கள் கருத்து என்ன?
இது உண்மையே. இஹ்வான் களின் எழுச்சியைப் பொறுத்த வரை அது விசாலமானதொரு எழுச்சியாகக் கருதப்படுகிறது. இமாம் ஹஸனுல் பன்னா இஹ் வானுல் முஸ்லிமூன் அமைப் பைப் பற்றி வர்ணிக்கும்போது அது எல்லாஜமாஅத்களும் அழைக் கின்ற ஒட்டுமொத்த கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியது. அல்குர்ஆன், ஸுன்னாவின்பால் மீளுமாறு அழைப்பதன் மூலம் அது ஸலபிய்ய தஃவா. உள்ளங் களைத் தூய்மைப்படுத்தும்படியும் அல்லாஹ்வின்பால் மீளுமாறும் அழைப்பதன்மூலம் அது ஒர் ஸபிைத்துவ உண்மைநிலை.
இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பானது; ஸஹாபாக்களை கண்ணியப்படுத்தி அஹ்லுஸ் ஸஸுன்னா அடிப்படையில் செயற் படுவதன் அடியாக எழுந்த ஒரு ஸுன்னா வழிமுறை. அவற் றோடு சேர்த்து அது ஒர் அரசியல் கட்சியாகவும், விளையாட்டு அணியாகவும், வாலிபர் ஒன்றி யமாகவும் திகழ்கிறது. சீர்திருத் தத்திற்கான அனைத்து அர்த்தங் களையும் அது கொண்டிருக் கிறது. எழுச்சியில் இன்னுமொன்று டன் இணைத்துக் கூற முடியாத ளவுக்கு இஹ்வானுல் முஸ்லி மூன் அதன் முழு மைத்தன்மையி லும், சமநிலைத் தன்மையிலும் சிறப்பிடம் பெறுகிறது.
இப்பின்னணியில் அல்லாஹ் வுக்குரிய பண்புகளுக்கு விளக்க மளித்தல், அஷ்அரீக்கள், மாத்ரூ திக்கள், இன்னும் பலருடன் நிலைப்பாடு தொடர்பில் கடுமை
மாக்நந்துகொள்ளும்ஸ்லபி கள் சிலபோது அவர்களை மிகைக் கலாம். அதேநிலையில் ஸலபிகள் களத்தினுள் நுழைகிறார்கள். இந்த விவகாரங்களோடு இன்னும் பல அம்சங்களும் சேர்ந்து பெரும் விவாதங்களாகவும் சர்ச்சைகளா கவும் மாறியிருக்கிறது. குறிப்பாக, வளைகுடா பகுதிகளில் இந் நிலைமை காணப்படுகிறது.
முன்பெல்லாம் ஸ்லபிகளுட னான உறவில் பெரும் குழப்பம் காணப்பட்டது. தற்பொழுது எப்படி யிருக்கிறது?
இன்றும் தொடர்புகள் சிறந்த நிலையில்தான் இருக்கிறது. அவர்கள் கூறுவதுபோல் இப் போது நான் ஸலபிகளின் தேசத் தில் இருக்கிறேன். எல்லோருட னான எனது உறவுகள் ஆயுள் பூராகவும் மிகச்சிறந்த நிலையி லேயே இருந்திருக்கிறது. ஸலபி கள்மீது நான் பகையுடன் இருந்த தில்லை. அவர்களது சில விடயங் களில் எனக்கு விமர்சனங்கள் உள்ளன. எப்போதும் நான் அனை வரையும் நடுநிலையின்பால் அழைக்கிறேன். தஸவ்வுபுடனும் அப்படித்தான். தஸவ்வுப்பிலி ருந்து அவசியம் பெற்றுக்கொள்ள வேண்டியவை உள்ளன. அதிலி ருந்து பயனுள்ளவைகளை எடுத் துக்கொள்ள வேண்டும்.
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, இமாம் இப்னுல் கையிம் போன்றோர் அப்படி எடுத்துக்கொண்டார்கள். அவர் கள் இருவரும் பெரும் ஸ9பித் துவ அறிஞர்கள். எனினும், தஸவ் வுப் கோட்பாட்டில் பொருத்த மில்லாதவற்றை இருவரும் மறுத் திருக்கிறார்கள். டொருத்தமானதை எடுத்திருக்கிறார்கள். ஸஅபித்து வத்தினுள் ஸலபித்துவத்தினை யும், ஸலபித்துவத்தினுள் ஸ9பித் துவத்தையும் உள்வாங்குமாறு தனிப்பட்ட ரீதியில் நான் அழைப்பு விடுக்கிறேன்.
ஸஅபிகள் ஸலபிகளின் கட்டுக் கோப்பில் இருக்கும் இட்டுக்கட் டப்பட்ட ஹதீஸ்களை எடுக்கா திருத்தல், ஷிர்க் மற்றும் கப்ர்
வணக்கம் தொடர்பானவற்றை
தவிர்ந்துகொள்ளல் போன்றவற்றி லிருந்து பயனடைய வேண்டும். ஸலபிகள் ஸ9 பித்துவத்தில் காணப் படும் மென்மை, ஆன் மீகம், உள்ளச்சம் போன்றவற்றை பெற வேண்டுமென நாம் விரும்பு கிறோம்.
பாடல் இசை குறித்து என்ன சொல்கிறீர்கள்?
ஏற்கனவே, பாடல் மற்றும் இசைகுறித்த தொகுத்திருக்கிறேன். அதிலே பாடலையும், இசை கேட்பதை
நூலொன்றை
யும் ஆகுமென்று கூறியிருக்கின் றேன். அது அன்றும் இன்றும் பிக்ஹ் துறை அறிஞர்கள் கருத்து வேறுபடுகின்ற ஒரு விவகாரம். உண்மையில் பாடல் என்பது ஆகு மானதொரு விடயம். அது இசை யுடனோ இசையின்றியோ இருக்க முடியும். ஆனால், அதற்கு சில வரையறைகள் உண்டு. பாடலின் உள்ளடக்கம்; அகீதா, ஷரீஆ, இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்க
ளுடன் முரண்படக்கூடாது.
அவ்வாறே, பாடலின் பாணி ஒழுங்கீனத்தைத் தூண்டுவதை விட்டும், குழைந்து பாடும்
(17 ஆம் பக்கம்)

Page 17
அவர்கள்ளழுதியி*மினிஸ்கம ஹா ரஜகம” என்ற கதையின் U tqum Long5th. I 988 gg9)60o6oé கலவரத்தால் தாக்கமுற்ற பேராசி ரியர் இக்கதையைப் புதுக்கி 1984 இல் வெளியிட்டார். கல வரச் சூழலின் விபரீதங்களை எடுத்துக்காட்டி மக்களுக்கு அறிவு புகட்டுவதாக அது அமைந்தது. சிங்கள மொழியிலான கதையை பேராசிரியரே ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளார். றாளபிக், ஸ்மீனா ஷஹீத் ஆகிய இருவரும் அதனைத் தமிழில் பெயர்த்து “மன்னனுள் ஒரு மனி தன்” எனத் தலைப்பிட்டுள்ளனர். இதனை கொடகே சகோதரர்கள் வெளியிட்டுள்ளனர். கதைபற்றிய
ஏ.எ8.எம்.
விமர்சனத்தை பேராசிரியர் நந்த சேன ரத்னபால வழங்கியுள் 6III.ii.
துட்டகாமினி மன்னன்ால் எல்லாள மன்னன் தோற்கடிக் கப்படுவதிலிருந்து கதை ஆரம்ப மாகின்றது. எல்லாளனின் சிதை தீப்பற்றி எரியும்போது, அவ னுக்கேற்பட்ட கதி பற்றியும்
அனுராதபுரத்தை ஆட்சியை செய்த எல்லாள மன்னனுக்கெ திராக றுஹ"ணு - மாகமவிலி ருந்து காமினி படையெடுத்து வருகிறார். திஸ்ஸமகா விகாரை நாயக்கதேரரின் ஆலோசனைக்கிணங்க, 'எனது இப்போதைய முயற்சி இராஜ போகத்தை அனுபவிப்பதற் கல்ல. சிங்களவரின் இறைமை யையும் புத்த சமயத்தின் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பதற்காகவே' என்ற சுலோகத்துடன் வடக்கு நோக்கி நகர்த்துகிறார்', நாட்டு மக்கள் தனக்கு சார்பாக
நடந்துகொள்வதற்கு இந்த
உயிர்த்துடிப்புள்ள வாசகங் களே காரணமாக அமைந்தன. (பக்கம்: 19)
விTதபுரத்தில் சிக்குண்ட தமிழ் மக்களின் மரண ஒலத்தை சகிக்க முடியாத காமினியின் தளபதியும் ஆலோசகருமான தேரபுத்தாபய முகாமுக்குப் பின்னாலிருந்து பாதுகாப்பைத் தேடி ஓடினான். (பக்கம்: 24)
"அபய, உம்முடைய செயல்
தளபதிக்குரியதல்ல, யுத்த களத் தில் மடியும் எதிரியைப்
காகவும் என்றுகூறி மகாசங்கத்
மக்கள் பற்றியும் காமினி சிந்திக் கின்றான். மனிதன் ஏனைய மனிதர் மீது மிலேச்சத்தனமாக செயல்படும் குரூரத்தன்மை இக்கதையின் கருப்பொருளாக அமைந்துள்ளது. காமினியினால் செய்யப்பட்ட எல்லாச் செயல்க ளும் நாட்டுக்காகவும் மதத்துக்
தினர் அவனை ஆறுதல் படுத்த முயற்சித்தபோதும் மன்னனின் மனச்சாட்சி அதைவிட ஆழமாக வேலை செய்கிறது. மனமாற்ற மடைந்த மன்னன் யுத்தமும் அட்டூழியமுமற்ற சூழலொன்றை உவாக்க திடசங்கற்பம் பூணு கின்றான். காமினியை சித்தரித் துள்ள வரலாற்றாசிரியர் கதாசிரி யர்களின் நிலையிலிருந்து வேறு பட்ட நிலையில் பேராசிரியர் அறிமுகம் செய்து வைக்கிறார்.
இக்கதை பயங்கரவாத ஒழிப் புக்குப் பின்னரான எமக்கும், ஒபாமா, புஷ், நெதன்யாஹ" போன்ற தேசிய தலைவர்களுக் கும் பாடம் புகட்டுவதாக அமை கிறது.
பார்த்து மனிதாபப்படுவது வீரனின் இலட்சனமல்ல. இப்படியான சந்தர்ப்பங்களில் கவலைப்படுபவர் பெண்ணின் குணம் படைத்தவர்கள். எதிரிக்குக் கொடுக்க வேண்டிய விருந்து வெட்டி, குத்தி, குதறி, அவனை அடியோடு இல்லாதொழிப்பதேயல்லாது வேறென்ன? (பக். 25) என்று வீரம் பேசிய காமினி இன்று
மனமாற்றமடைந்துள்ளான்.
'திஸ்ஸ இந்த உலகில் எந்த அநியாயமும் யுத்த கொடுமைக்கு நிகரானதல்ல. யுத்தத்துக்கு ஆணிவேர் அதிகாரமோகம். சிங்கள இனத்தையும் புத்த மதத்தையும் காப்பதற்காகவென்று சுலோகமேந்தி யுத்தம் புரிந்தது உண்மை. உண்மையை சொல்வதாயின் முச்சிங்கள பகுதியையும் ஆளும் வரம் வேண்டுமென்று ஆசையும் எனக்கிருந்தது. அதிகார மோகத்துக்கு நியாயம் - அநியாயம், பாவம் - புண்ணி யம் பற்றியெல்லாம் சிந்திக்க அவகாசம் இல்லையென்று இப்போது புரிகின்றது. அமைதிகாக்கும் வேளையில் மனிதரைக் கொலைசெய்வது
Ա:
அநியாயம். யுத் மனிதரைக் கெ வீரம். கரங்களாலும் எ களை அழித்திரு அநியாயத்துக்கு சித்தம் தேடுவது கடைசி வசனங்
எனது
கவலை தோய்ந் உரைத்தார்’ (ப
யுத்த முகாழு னால் குடியிருந் பன்னிருவர் மறு தன்னை சந்திக் காமினிக்கு ஞா
'காமினி கு பன்னிருவரும் றுஹ"ணு பிரே
தீர்மானித்துள்ே அதனைக் கூறே வந்தோம்’.
அவர்களின் கான காரணத்ை தலைவர்கள் ச வெளிக்காட்டின் காரணம் இப்ே வாகின்றது. கோட்டைக்குள் ளின் இழப்பா கவலையடைந் (பக்: 26)
பாடலைவிட்டும் நீங்கியிருக்க வேண்டும். இது பெண்களுடன் தொடர்பானது. பெண்களுக்கும் பாடல் கேட்க அனுமதியுண்டு. நபி (ஸல்) அவர்கள் இரு அடி
மைப் பெண்களின் பாடலைக்
கேட்டிருக்கிறார்கள். பெண்ணின் குரல்; உணர்வுகள் மற்றும் இச்சை யைத் தூண்டுவதிலிருந்து தவிர்ந் திருக்க வேண்டும். மேலும் பாடல் வரிகளில் ஹராம் கலந்தி ருக்கக் கூடாது. பாடல்; நேரத்தை
வீணடிப்பதாகவும் இருக்கக்
கூடாது.
இஹ்வானுல் முஸ்லிமூன்அமைப்
பின் பொது வழிகாட்டி பதவி
குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பல தடவைகள் என்னிடம்
வேண்டிக் கொண்டார்கள். எனி
ாகவே. )16 فونیقی
签
பக்கத் தொடர்)
னும், தனிப்பட்ட ரீதியில்
நான் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.
மன்னிப்புக் கேட்டதற்கான கார னங்கள் என்ன?
ஜமாஅத் ஒன்றின் கண்ாணிப் பாளனாக இருப்பதற்குப் பகர மாக சமூகத்தின் அனைத்து வர்க் கத்தினரையும் உள்ளடக்கிய உம் மாவுக்கான கண்காணிப்பாள னாக இருப்பதே பொருத்தம் எனக் கண்டுகொண்டேன். அதுவே சமூகத்திற்கு அதிகம் பயனளிக் கக் கூடியது.
பதவியை ஏற்க மறுத்ததற்கு அரசஅழுத்தங்கள் ஏதும் இருந்ததா?
இல்லை, அப்படியொன்றும் கிடையாது.
வாழ்க்கை னைக் கற்றுத்
சந்தேகமே எல்லாவற்றிலு கூட்டியிருக்கிறது போது அவனது கரித்திருக்கிறது புக்கள் கூடியிரு பற்றிய அவனது யும் அவனது மு தன. உலகம் சி பார்கள். வாழ் சண்யப் பார்ை யுடனும் வாழ்
L1/TL-GF/T6ð)G) {LIIT
உங்களை 6
56ir?
இஸ்லாத்தில்
யணியில் நான்
அறிவையும் அ
 
 
 
 
 
 
 
 
 
 
 

தத்தின் போது லை செய்வது இரண்டு த்தனை உயிர் ப்பேன். இந்த எப்படி பிராயச் 1?’ இந்த களை காமினி த நிலையில் க்: 40)
0க்குப் பின் த பிக்குகளில் லுநாள் காலை 5 வந்தது பத்தில் வந்தது.
மாரரே நாம் மீண்டும் தசம் போகத்
ளோம்.
வே இங்கு
மனமாற்றத்துக் த அம்மதத்
s6ð)LL1[TO; எார்கள். அதன் பாதுதான் தெளி
1ளிருந்த மக்க b அவர்கள் திருக்கலாம்.'
கொலைசெய்தது நீதியை
| eo gags"
யுத்தம் என்றால் எதிரியை வெட்டிக் கொலை செய்வதல் லாது வேறு என்ன? கருணை, இரக்கம் போன்றவற்றுக்கு போர்க்களத்தில் இடமில்லை. எமது கரங்களால் எத்தனை பேர் இறந்தாலும் எமது நோக்கம் உன்னதமானது'
என்று அன்று தேரபுத்தாபய வுக்குக் கூறியவர்தான் காமினி.
(பக்: 27)
இப்போதுதான், அந்த பிக்குவும் தேரபுத்தாபயவும் மனத்தால் எவ்வளவு வேதனை யடைந்திருப்பார்கள்’ என்பதை காமினி உணர்ந்துள்ளார்.
"எல்லாளன் தன் மகனை தேர்க்காலில் சிக்கவைத்து
গ্ৰহ=
நிலைநாட்டவல்ல. சீரியெழுந்த பெளத்த வளத்தைக் கட்டுப் படுத்த முடியாதபட்சத்தில் மக்கள் தீர்ப்புக்கு சிரம் சாய்ப்ப தாய் பாசாங்கு காட்டுவதற்கே தன் மகனைக் கொலை செய்தான்' என்று மாகவுக்கு தகவல் கிடைத்திருந்தது.
பெளத்தர்களின் சொத்துக் களைக் கொல்லையடிப்பது அவனது பொழுதுபோக்காக இருந்தது. நாட்டு மக்கள்
அதற்காகவே எதிர்த்துள்ளனர். மக்களுக்காகவும் நியாயத்துக் காகவும் தன்னை அர்ப்பணித் துக் கொண்டிருந்த எல்லாள னுக்கு தனது மகனை தியாகம் செய்ய வேண்டி ஏற்பட்டதற்கு காரணம் அதன் பின்னணியா கும். (பக்: 28)
யுத்தத்தின் அகோரத்தை உணர்ந்து தன்னை அமைதிப் படுத்திக்கொள்ள முடியாதிருந்த காமினியின் மனக்கண்ணில் தந்தை தோன்றுகின்றார்.
"போரின் கொடுமைபற்றி நான் கூறியும் நீர் நம்ப
எம்.எச்.எம். நாளிர்
வில்லை. இப்போதாவது
அதனை உணர்வீர் நடந்தது நடந்துவிட்டது. இனி வருவதை.’ என்றுகூறி மறைகிறார். (பக்: 30)
யுத்தமுனையில் கீழே சாாய்ந்துகிடந்த எல்லாளன் கூறினான்: நான் தமிழ் அரசன் என்பது உண்மை. எனது ராச தர்மத்திற்கேற்ப நாட்டு மக்க ளுக்கு நியாயத்தை நிலை நாட்டவே நான் முயற்சி செய்தேன். எனினும், இந்நாடு சிங்கள அரசன் ஒருவனுக்கு உரியது என்பதை ஏற்றுக்கொள் கிறேன். நான் எவ்வளவுதான் நியாயத்தை நிலைநாட்ட முயற்சித்தாலும் தமிழ் மக்க ளால் சிங்களவர்களுக்கும் புத்த மதத்திற்கும் நிறைய அநியாயங் கள் ஏற்பட்டன. எவ்வாறாயி னும் இந்த நாட்டில்
இன்னொரு முறை தமிழ்
சிங்கள யுத்தமொன்று ஏற்படு வதற்கு இடமளிக்காதீர்கள். திரும்பவும் யுத்தமொன்று ஏற்பட்டால் இந்நாடு பேரிழப்புக்கு ஆளாகிவிடும்.
(மிகுதி அடுத்த இதழில்.)
உங்களுக்கு எத ந்திருக்கிறது?
இல்லை. அது ம் முதிர்ச்சியைக் 1. மனிதன் வாழ்ந்த அனுபவம் அதி அவனது வாசிப் க்கின்றன. வாழ்வு ஆழமான பார்வை திர்ச்சியும் உயர்ந் றந்த ஆசான் என் பு; அதனை தீட் வயுடனும் புத்தி தவர்களுக்கு ஒரு அமைகிறது.
ப்படிக் காண்கிறீர்
தொண்டர் படை ஒரு தொண்டன். மலையும் தஃவா
வையும் சுமந்த அல்லாஹ்வின் தொண்டன். என் வாழ்வை அல் லாஹ்வின் பாதையில் ஷஹாதத் துடன் முடித்துக்கொள்ள ஆசைப் படுகின்றேன். நாம் கேட்கும் துஆ இது: "அல்லாஹ்வே மகிழ்ச் சிக்குரியவர்களின் வாழ்வையும் ஷஹிதுகளின் மரணத்தையும், தீர்ப்பு நாளில் வெற்றியையும் எதிரிகளுக்கெதிராக வெற்றியை யும் உன்னிடம் நாம் கேட்கி றோம்' அல்ஹம்துலில்லாஹ். நாம் ஈமானின் மூலம் சந்தோச மாய் இருக்கிறோம். அல்லாஹ"த ஆலா எனக்கு ஷஹாதத்தைத் தந்து என் வாழ்வை முடித்து வைக்கட் டும் எனவும் எனது ஷஹாதத் முஸ்லிமல்லாதவனின் கரத்தால் நிகழ வேண்டுமெனவும் வேணவா கொண்டிருக்கிறேன்.
உங்களது ஷஹாதத் என்றா வது ஒருநாள் முஸ்லிம் ஒருவனின் கரத்தால் நிகழும் என்று சந்தேகிக் கிறீர்களா?
அது பைத்தியக்கார நபரின் மூலம் நிகழ முடியும்.
எப்போதாவது அச்சுறுத்தப்பட் டிருக்கின்றீர்களா?
யூதர்கள் மட்டும்தான் என்னை வெளிப்படையாக அச்சுறுத்தி னார்கள். முஸ்லிம் தரப்பிலி ருந்து நான் எச்சரிக்கைகளை எதிர் கொள்ளவில்லை.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதனை இழந்திருக்கிறீர்கள்?
(தழுதழுத்த குரலில்) என் ஆத்ம நண்பர்களில் பெரும் பாலானவர்களை ஒன்றன்பின் ஒன்றாக நான் இழந்துவிட்டேன். இப்போது நான் மட்டும் எஞ்சி யிருக்கிறேன். என்றாலும், எல்லா இடங்களிலும் மக்கள் என்மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பை இப்போது நான் உணர்கிறேன்.

Page 18
L07 at 2011 Gమsistaan
-- യേഴ്ത്ത്
நிலையில்லா வாலிபம் நிலைத்து விட்டதாயெண்ணி துள்ளிக் குதித்து உலா வந்த நாட்களை இப்போது நினைத்து வருந்துவதில் பயனேதுமில்லை!
முதிர்ச்சியை எண்ணாது குதுரகலமாய் புல்லாங்குழல் இசைத்தாய் அதிலே
பிரமித்துப் போய் இன்பத் தேன் குளித்து இன்னிசை பாடித் திரிந்தாய்! போனது இனித் திரும்பாது நினைவிற் கொள்.
வீணாகக் கழிந்த நாட்களை அசைப் போட்டுப் பார்ப்பதை விட்டு விட்டு நிகழ்காலத்தில் ஜெயித்து எதிர்காலத்துக்காய் தயாராகு!
நேற்றைய
ஜனனங்களின் சப்தமில்லா மெளனங்கள் இன்றைய தினங்களின் இளமைப் பொழுதுகள் உயிரற்றுக் கிடக்கும் ஊமையினுறைவிடங்கள்.
சாலையோர மரங்களின் சரசரப்புக்களில் ஏற்பட்ட சலசலப்புகள் நாளைய தினங்களின் நச்சரிப்புக்கள் சுதந்திரச் சுகதேகிகள்
தவழ்ந்து மகிழ்ந்த தசாப்தங்கள் தாண்டிய பொழுதுக்காய் கடந்த பொழுதுகளையும் பாராமல் மீண்டும்
அந்தி பட்டுக் கொண்டிருக்கும் வாலிபத்தை நினைத்து ஆதங்கத்தில் துவலாமல்
நாளைய நாட்களை அர்த்தப்படுத்த ஆசை கொள். O கவலைகள் எப்போதும் ൭ காயங்களை ஆற்றாது. Aso Z
பாயிஸா கைஸ் சீனன்கோட்டை
பச்சை வெறுத்தல்
பூமியோட்டின் ஐம்பெரும் கவசத்தகடுகளும் துரிசம் கூட்டி பொருதி பிளவுறவும்.
மடிப்புறவும்.
கூடிச் சபித்தன பசுமையின் குளிர் தேவதைகள்.
பொருக்கிட்டு வெடித்து காறை உதிர்த்த
பூமிப் பெருதளத்தில் எஞ்சிய புதர் வனத்தையும் மூச்செறியும் சிறுத்தையின் மூர்க்கத்தோடு தேடி அலைந்து பிதற்றினர் கோடரி மனிதர்கள்.
இருட்டி சொர்க்கத்தில் மரம் பின்பே நடத் தெரிந்தவர்களுக்கு மெழுகுவர்த்திகள் தெரிந்திருக்கவில்லை அனைந்துபோன நிலம் கீறி விதை இடுதலின் ஓர் இரவில் வலிமை பற்றி. சலனமின்றி யாவரும்
ஏ.எம். குர்ஷித் தேவைகள்
 
 
 

6Զ/Ո՞66Ծ)607
'நிழல் வெளி வாசகர்களிடமிருந்து தரமான கவிதைகளை எதிர்பார்க்கி றது. கருத்தாழமுள்ள சிறந்த கவிதை களை நீங்களும் எழுதியனுப்பலாம். கவிதைகள் நீளம் இல்லாமல் சொற் சுருக்கமாகவும் கருத்துச் செறிவாக வும் இருத்தல் வரவேற்கத்தக்கது. தரமான கவிதைகளுக்கு 'நிழல் வெளி நிச்சயம் களம் தரும். உங் கள் கவிதைகளை அனுப்ப வேண் டிய முகவரி:
'நிழல் வெளி? Meelparvai Media Centre,
06, Abhaya Place, Kolonnawa Rod, Colombo 09
аь 6لماناغويها
கெவர் கந்து வெட்டி
விண்ணப்பிக்கிறேன் நிரந்தர உலகின் நிலைத்தலுக்காக,
இரத்த
புலம்பிக் கொண்டிருக்கும்
இதயம் க்கம் அதை அழகழகாய் சீவி ಆಳ್ವ இழுதோலி இரண்டும் நத உதடு. மறைக்கான் ஒன்றும்
எடுத் கண்ணீரை உதிர்த்தபடி எல்லாவேை
இறைவனிடம் கையேந்தும்
கரங்கள்
சுத்த வேண்டிதை உயர்தர சிந்தனைகள் சுத்திக் கட்டிவிட்டேன் இருந்தும் இன்னும் என்னுள் இடம்பெறவில்லை சுவன வாசனையை நுகரும் ஒத்திகை.
நஸார் இஃஜாஸ் ásložorodílu 05
களிமண்ணில் குண்டு செய்து உச்சி வெய்யிலில் காய வைத்துள்ளேன்
எந்தப் பறவைக்கோ எந்த விலங்குக்கோ என் சுண்டில்ால் ஒரடியேனும் விழாது இது சத்தியம் சத்தியாய்.
O O
வரங்கள் யாவும் சாபங்களாய்.
ஜீவியத்தில் கண்ணிரும், தோல்வியும் சமப் பட்டுக்கொள்வதில் நிஜங்களோடு முரண்படுகிறது
வாழ்வு!
சரிவிகிதமற்ற பிரபஞ்ச ரகசியம் வெற்றுப் பொழுதுகளில் தேடுகிறேன் இரவுகள் தொலைத்த தூக்கம் இப்போதெல்லாம் நம்பிக்கையோடு மட்டுமே! நகர்கிறது-நாட்கள்
சாளரம் !
வழியே கசியும்
விடியலை! அப்படியாயின் வரவேற்க புறப்படுகிறேன் இது ஏன் மனதில்! - என்ற கேள்விகளா ஆயிரமாயிரம் நான் பலஸ்தினப் போராளிஇருள்களோடு. கலி மண்ணோ?
முஹம்மத் மஜீஸ் கோடாலி.
மீராவோடை 04 மூதூர் றிஸ்வின்

Page 19
வளவாளர்குழ அரச தொழில்வாண்மைமிக்க உளவளத்துணையாளர்கள்
ITL6bib 0
காலம்: சனிஞாயிறு (25 Hours)
POSITIVE PARENTING
(ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு
Professional Counselors ITLOIbib 02
SUCCESSFUL FAMILY LIFE
குடும்பவியல் பாடநெறி)
கட்டின்மைப்பருவம்
இனங்காணலும் இதவதலும்
66ta Tiflu? Tofua
வழிகாட்டளில்.
Organized By.
Hitech Institute
பிள்ளைகளின் விருத்திக்கட்டங்கள்
(Developmental stages)
(potifolio)6lf Lidbolb (Early childhood)
(Adolescent)
பிள்ளைகளின் நடத்தை பிறழ்வுகளை
90lyóúó golf 994áy bayo 9 O
Sri Lanka Muslim Student Federation 150, Baber St. Colombo 12 (Next to Kotehena Hindu College)
sgáló gogof 8 í Broo 9 orí
ஆண்,பெண் உளவியல்
unj floati#୩ଏଁ
(GADGETTIGDIG, GED67BD6âuri)
திருமணத்திற்கு முந்திய ஆயத்தம்
(Pre Marital Counseling)
tôpilotDLEb6f(Fundamentals of Family Life)
(Psychology of man & Woman) குடும்ப பிரச்சினைகளை தீர்த்தல் -திறன்கள், ஜஜித்த
(Abnormal behaviors & Counseling) Problem Solvin
b- AL 550pujshoi DFGOGN, LDITGOGhesh > ஆசிரியர்கள்,முன்பள்ளி ஆசிரியைகள்
>வற்றோர்கள், இத்துறையில் ஆர்வமுள்ளோர் cí * அறபு மத்ரஸாக்களில் படம் பெற்றோர்.
}
Counselor MINISTRY OF SOCIAL SERVICE
மேலதிக விபரங்களுக்கு :
M.R.M. Naleem (Naleem)BA DipinCOu (NISD), PG. Dipin psy (pera)
38, Colombo St. Kandy
071-5380021 emailnaleemmrmCymail.Com
O777 650222
மீள்பார்வையில் விளம்பரம் செய்யுங்கள்
இலங்கை முஸ்லிம்கள் (4ம் பக்கத் தொடர்)
இந்த தமிழ் குறுந்தேசிய இன வாதத்தின் பின்புலத்தில் முன் னெடுக்கப்பட்ட அரசியலின் காரணமாகக் இன்று தமிழ் இனம் பெற்ற விளைவை நாம் அதற்கு தலைமை தாங்கிய வழி யாலும் அனுபவத்தாலும் கண் கூடாகக் காண்கிறோம். இந்த அரசியலின் மிகப்பெரும் சோகம் என்னவெனில், நியாயமான தமிழ் மக்களின் அரசியல், இன உரிமைக்கான போராட்டமும் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது என்பதுடன், தமிழ் இனம் மிக அதிகமான விலை யையும் கொடுத்து பூஜ்ஜியமான கையறு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது என்பதேயாகும்.
வரலாற்றின் தோல்விகளிலி ருந்து, தமது பலவீனங்களிலி ருந்து, தமது சிந்தனைக் கோளா றுகளில் இருந்து பாடம் கற்காத இவர்கள்- சுயவிமர்சனம் செய்ய முடியாத இவர்கள்- ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமைக் காக அதன் அடையாள இருப்புக் காக போராடுவதாகச் சொல்லிக் கொண்டு ஏனைய தேசிய இனங் களின் தனித்துவங்களையும் அத் தேசிய இன மக்களின் அரசியல் அபிலாசைகளையும் மறுத்து
ரைப்பது, இவர்களின் கபடத் தனத்தை அம்பலமாக்கப் போது மானதாகும்.
மீள்பார்வை தனிப் பிரதி ரூபா 30.00
இந்த குறுந்தமிழ் தேசிய இன வாதிகளுக்கும் முஸ்லிம்களுக்கு மான அரசியல் முரண்பாடுகள், தமிழ் குறுந் தேசியவாதிகள் கட்டமைக்கின்ற நிலம், இனம், அரசியல் அதிகாரம் சார்ந்த வட க்கு கிழக்கு பிரதேசத்தை தளமா கக் கொண்ட தனி ஈழம் என்பதி லிருந்தே தொடங்குகிறது.
அவர்களால் நீண்ட காலமாய் முன்வைக்கப்படுகின்ற அகண்ட தமிழ் ஈழத்திற்குள் முஸ்லிம்கள் தம்மை உள்ளடக்க திணறி மறுத்த போது, தம்மை தனியாக அடை யாளப்படுத்த விரும்பிய போது தமது மேலாதிக்க குறுந் தமிழ் தேசியவாத அதிகாரக் கட்ட மைப்பு கேள்விக்குட்படுத்தப் இன
விரோதம் இவர்களால் தீவிரமாக்
பட்டபோது முஸ்லிம்
கப்பட்டதுடன், முஸ்லிம்கள் (சோனகர்) தனியான தேசிய இனம் இல்லை என்றும் அவர் கள் தமிழர்கள்தான் என நிறுவும் காலம்கடந்த அரசியல் நிறுவுதல் களும் முன்னுக்கு வந்தன; வரு கின்றன. இதற்கு இவர்களால்
முன்வைக்கப்ப(
களில் ஒன்று ( பானதாகும்.
முஸ்லிம்களு பேசுவதால் முள கள்தான் என்ப நீண்ட கால க இக்கதையாடல் லர் தொடங்கி அன்ரன் பால தொடர்ந்து தற நெற்றில் பின்னு நபர்கள் வரை (
ஒரே மொழி காரணத்தினால் யைப் பேசுகின் ஒரே இனமாக டும் என நிறுவு இனத்துவ ஆய்வு எனக்குத் தெரிய டன் தமிழ் நாட் முஸ்லிம்கள் உ வேறு. (மொழி, பான விவாதத்ை பிறிதொரு கட் லாம்.)
இந்தியா ஆறு மாத சந்தா ரூபா 450.00 தனிப் பிரதி - ரூபா 7500 தனி. ஒரு வருட சந்தா ஒரு வருடம் - ரூபா 2000.00 6(5
காசுக் கட்டளை அனுப்ப விரும்புபவர்கள், காசுக்கட்டளை பெறுவோர்:Meelparvai
அனுப்புமாறு வேண்டுகிறோம். முகவரி: MM
6 Abhaya Place, Kolonnawa Roa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறநிலை
07 ஜனவரி 2011 - வெள்ளிக்கிழமை
சம்மாந்துறை அல்வஸத் இஸ்லாமியப் பாலர் பாடசாலையின் கலைவிழா அண்மையில் தாருஸ் ஸலாம் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இறக்காமம் பிரதேச செயலாளர் ரிபா உம்மா ஜெலில் உரையாற்றுவதைக் காணலாம். (தகவல்: முஹம்மத் அக்ரம்)
தேசிய கீத. (lub i ujitsj தொடர்) ళ్ల
தேசிய கீதத்தை தமிழில் பாடுவதில் பெரும் சிக்கல் இருப்பின் தேசிய கீதத்தை இசையால் மட்டும் இசைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு அரசியல மைப்பில் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
தேசிய கீதம் இசைக்கும் போது மகா சங்கத்தினர் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமா இல்லையா என்பது பற்றி மகாநாயக்க தேரர்களுடன் ஆராயு மாறு அனுநாயக்க தேரர் பிரதமரை கேட் டுக்கொண்டார். இந்தியா போன்ற நாடு களில் தேசிய கீதம் இசைக்கும் போது மகா சங்கத்தினர் உட்பட மத தலைவர் கள் எழுந்து நின்று மரியாதை செலுத்துவ தாகவும் அதில் தவறு எதுவுமில்லை என்று
அனுநாயக்க தேரர் இங்கு குறிப் பிட்டார்.
கொழும்பில் கண்காணிப்பு.
(கடைசிப் பக்கத் தொடர்)
டுகின்ற விவாதங் மொழி தொடர்
ரும் தமிழைப்
தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாக னங்களில், கொழும்பு நகர் முழுவதிலும் பொருத் தப்பட்டுள்ள கமராக்களுக்கான செய்மதி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
உடனுக்குடன் அவற்றின் காட்சிகளை அவதானித்து, குறித்த இடத்துக்கு விரைந்து, சம்பவத்தில் அடையாளம் காண்பவர்களை கைது செய்வதற்காக இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப் பட்டுள்ளன.
உயர்தர அரசியல். (07ம் பக்கத் தொடர்)
எந்தவொருவருக்கும் எவரையும் ஆளும் உரிமை கிடையாது. இன்னொருவரை ஆள்வதை குறிக்கோளாக்கிச் செயற்படுவதை ஜனநாயகக் கோட்பாடு அனுமதிக்காது.
ஆனால், ஜனநாயகத்தின் இந்தக் குறிக்கோள் அடைந்து
கொள்ளப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு மேற்கத்தேய சிந்தனை
யாளர்கள் இல்லை என்றே பதில் தருகிறார்கள். முற்று முழுதாகவே
ஸ்லிம்கள் தமிழர் மக்களால் செய்யப்படும் ஆட்சி என்று கருதப்படுகின்ற ஜனநாயகக் தே இவர்களின் கொள்கையில் ஆள்பவர்-ஆளப்படுபவர்களுக்கு இடையிலான தையாடலாகும். வித்தியாச பேதமின்மை நடைமுறைச் சாத்தியமற்றது என பேராசி gypICup5 15 (T6) fui Alfred Cobban g56015. Ibstassisgiggit 6556 (Crisis of Civilization) இராமநாதன், என்ற நூலில் குறிப்பிடுகின்றார். ஆள்வது ஒரு மக்கள் குழு, ஆளப் சிங்கம் வரை படுவது இன் னொரு மக்கள் குழு என்பதே அவரது வாதம். ற்போது தேசம் O O. O. O. ாட்டமிடும் சில ஜனநாயக உலகு என்பது மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி
தொடர்கிறது.
யைப் பேசுகின்ற
செய்து கொள்ளும் முறையைக் கொண்டது என்ற வரைவிலக்கணத்தி லிருந்தே அது முற்றிலும் சாத்தியப்படாதது என்பது தெளிவாகின் றது. அதாவது, எது ஜனநாயகம் என்று சொல்லப்படுகின்றதோ அது
அந்த மொழி சாத்தியமற்ற விடயமாகும்.
TsD ஆள்பவர்-ஆளப்படுபவர் என்ற தொடர்பு இரு விடயங்களில் ನಿಲ್ಲ: வண இணைந்த தன்மையை வேண்டி நிற்கின்றது. இரண்டு மாதிரிகளின் ա, பாககு எநத இணைந்த இருப்பிலேயே ஆள்பவர்- ஆளப்படுபவர் என்ற உறவு வுக்குட்பட்டதோ நிலை விளக்கப்படுகின்றது. ஆள்பவர் என்ற ஓர் அமைப்பு இல்லா வில்லை. அத்து விட்டால் ஆளப்படுவோர் என்ற அமைப்புக்குத் தேவை இருக்காது. -ᏞᏭ ᎶᏍ வாழ்கின்ற ஆனால் இன்றைய நவீன உலகின் மேல்மட்ட ஆதிக்கத்தினர் மக்க
· ளைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆளுமையைப் பெற்றிருக் ಛಿ: ##ခါ கின்றனர். மக்களையே மக்கள் ஆளுகின்றார்கள் என்று நம்பவைக் டுரையில் பேச கும் திறன் அவர்களிடம் இருக்கின்றது. சர்வஜன வாக்குரிமை என்பது
நாட்டு சந்தா விபரம்
ulu கிழக்கு நாடுகள், மலேசியா
- ett um 90.00 வருடம் ரூபா 2500.00
blishers எனவும், தபால் நிலையம்: Grandpass 67676stò குறிப்பிட்டு
ஒரு மாயைத் தோற்றமாகும். அதன் மூலம் ஜனநாயகக் கட்டுக்கோப் புக்குள் மக்கள் இழுக்கப்பட்டு, கவர்ச்சி காட்டப்படுகின்றனர்.
ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா | தனிப் பிரதி ரூபா 120.00
ஒரு வருடம் ரூபா 3000.00

Page 20
கொழும்பி
கொழும்பில் ஆர்ப்பாட்ட அதிக அளவிலான கண்கா டுள்ளதாக பொலிஸ் வட்டா
இதன்படி கொழும்பு ே முன்னால், விசேடமாக 6 க பட்டுள்ளதாக தகவல்கள் ெ சுற்றுவட்டத்திலும் அதிக கம
இதேவேளை அதிநவீன பட்ட வாகனங்கள் பல, செ யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா
நாட்டினை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்த வீரனை
துரோகியாக மாற்றி இந்நாட்டின் அழிவுக்கு வித்திட்ட கே.பி எனும் துரோகியை வீரனாக மாற்றியமைத்து அரசு உலக சாதனை படைத்துள்ளது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முதன் முதலாக ஒரு முஸ்லிம் வீரர் இடம்பெற்றுள்ளார். தற்போது நடைபெற்று வரும் "ஆஷஸ் கிண்ண டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் காயமடைந்ததைத் தொடர்ந்து அவரின் இடத்திற்கு உஸ்மான் குவாஜா எனும் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
壹ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவிற்கு இலங்கை வரு வதற்கு விசா வழங்கினால் அரசாங்கம் வீடு செல்லநேரிடும். இலங் கைக்கு எதிரான சர்வதேச நாடுகளின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் சாதகமாக செயற்பட முயற்சிக்க கூடாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலா
நிதி குணதாசஅமரசேகர தெரிவித்தார்
| L ο σουτ. 2008
OF AWARDING BCERTIFICATE
சர்வதேச தர நிர்ணய சான்றிதழான ISO 9001:2008 இனை இலங்கை வாமி கிளை பெற்றுள்ளது. இது தொடர்பான வைபவத்தில் அதன் பணிப்பாளர் உமர் இத்ரீஸுக்கு ISO தர நிர்ணயம் செய்யும் பியுரோ வெரிற்றாஸ் முகாமையாளர் ரி.கே.எஸ். ஒசன் சான்றிதழ் வழங்கிறார்.
巫而@V冢、
LGecయca4ac09(దిదయhoC&ac{(CCయం
- | 29 GG GG , 9 7 7 2 2 2 LLLLLL 0 0LS LLLLLL LSLLLLSSSLLLLLLLLLLS S LLLLLLLLLLL00S LLLLLLLLL WWW. Winsys networks. net 1 info@winsys networks.net
*Տար se s 111, 111. Linux E =RACLE o Sun 黔 CISCO களே РА 4.s Ο
O Get any Training for 2000
Diploma. In Hardware & CNIA
Networking 4000/= Refers students Special Diploma in 7000/= 2 AMRAA All
Network Administration, GETIT ZOUÍR இலங்கை கணணி வரலாற்றில் LÍRA INING
முதல் முறையாக
ccIE : 80 AARONO ISHISAYO ITAL ccIP E. Sartorture With Netwo
LL LLSL SLS S S SLS S S S S S S S S S S S S S S S SS
5 DAYS BOOTCAMP
LLLLLL SSLLLLLLLLLLLLLLLLLLLLL SSLSLGLLLLLLL S S LLLLLLLLS SLLLLLLLLS
Erances Ewin NETWORKS - Kandy. 081-22037.8576 LLLLLLL LLLLLL GL LLGLLL LLLLLLL LLLLLLLLL LL S L0000000000L00LLSS
LLLLLL LLLL L LLLLL LLLL LEEL L EELCCLLCLC SSS SLSL LECL S LSSLSLS S S LS aL S LLLaS
LLLLLL LLLS SLLLLLLGLLLLL LLLLLLLLSLLLLLS SLLSLLLLLLLL LLLLLLLBLSS LLLLLLGLLLLL LLOL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் கண்காணிப்பு கமராக்கள்
பங்கள் நடைபெறுகின்ற பகுதிகளில், ணிப்பு கமராக்கள் பொருத்தப்பட் த் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காட்டை புகையிரத நிலையத்துக்கு ண்காணிப்பு கமராக்கள் பொருத்தப் தரிவிக்கின்றன. அத்துடன் ஒடெல் ராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தொடர்பு சாதனங்கள் பொருத்தப் 5ாழும்பு நகர் முழுவதிலும் சேவை க (பக்.19)
e. Oike
不エ
systerCERTEED
CLLLLLC LL LLLLL LL LLLLL LL LLL L S LLLLL L L LLCCLLLL chicker products in attractive new packaging the range includes wings, drumsticks, thighs and whole legs. Nohassle, no mess just delicious gourmet, mouthwatering style of chicken iman instant
These products are available at A grade retail shops and also at selected supermarkets.
BARAHA FARMIS PLC (ESTD. 1975)
407, GALLE ROAD, COLOMBO 03. Tel: +94 ft2 575 255
Alla (R) BIRGHITT
HOME APPLIANCES
BRIGHT LANKATRADING COMPANY
Sales Outlet
59, 2ND CROSS STREET
COLOMBO-11
нотLINE: (011 4932 932
Importers & Distributors: BRIGHT HOME APPLIANCES (PVT) LTD
SLkLkLkLSS SLLLLL LS LL LSLSLS eeLLL LLLLLLLLS LLLLLLLLS