கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.02.18

Page 1
O4.
リ。 11 தேர்தலில் ': է : 35' ରା ண் PL$( 11 ܠܐ ܓܝܪ ܥܡܐ ܬܐ ܢ ¬ ܠܗܬܐ ܬܐ
LIITILLib
ད། ー?
இதழ் - 216 % 18 பெப்ரவரி 2011 வெள்ளிக்கிழமை ரபீஉல் அவ்
கோமா நிலையில் முபாரக்? தந்
மக்கள் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட எகிப்திய முன்னாள் ஜனாதிபதி முபாரக் சென்ற சனியன்று கோமா நிலைக்கு
"
ܠ .
ஆளானதாக தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி அல்மஸ்ரி அல் யவ்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஷர்ம் அல் ஷெய்கிற்கு தப்பியோடிய முபாரக் தற் போது மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. இறுதி உரையை வாசித்த அன்று தொலைக் காட்சி ஒளிப்பதிவின்போது இரு முறை அவர் மயக்கமடைந்ததாகவும்
கெய்ரோவிலிருந்து செங்கடலை அண்டிய நகரான
வதந்திகள் பரவின.
வாக்களிப்பதில் மக்க
தேர்தல் செயல்முறையில் மக்கள் நம்பி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்
வாக்களிப்பு வீதம் வழக்கத்தை விடவும் குறைவா
கவே இருக்கும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள்
ஆணு கருத்து வெளியிட்டுள்ளனர். அண்மைய வெள்ளம்
_-
பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை விடவும் இம்முறை வாக்களிப்பு வீதம் குறைவாகவே அமையும். சாதார ணமாக இது 55% தொடக்கம் 65% இற்கு இடையில் அமையும். இம்முறை அதனை விடவும் குறைவடையலாம் என நீதியான தும் சுதந்திரமானதுமான தேர்தல்
மற்றும் தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கையிழந் திருப்பது என்பவையே இதற்கான பிரதான காரணங்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
களுக்கான மக்கள் அமைப்பான் பெப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட் டியாராச்சி தெரிவித்துள்ளார்.
2006ல் நடைபெற்ற உள்ளூ ராட்சி மன்றத் தேர்தலில் வாக்க ளித்தோர் 54% ஆகும். இம்முறை அது 50%ஐ விடவும் குறைவடை யலாம் என அவர் மேலும் தெரி வித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட வெள் ளம் இதற்கு இன்னொரு வகை யில் காரணமாக அமையும். தேர் தல் தினத்தன்று சடுதியாக வாக் களிப்பு வீதம் அதிகரிக்கலாமெ னினும், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
PARE
எந்தக் கட்சி லும் மக்கள் முறையில் நம்பி ளனர். பெரிதாக வந்து விடாது 6 கருதுகின்றனர் குறிப்பிட்டுள்ள
அரசியல் கட் யிடும் வேட்பா வாக்களிக்கத் தூ வாக்களிப்பு வீத வடையும் என ே களைக் கண்க மத்திய நிலைய штотї єтьb.єтј.єт வித்துள்ளார். பாதிக்கப்பட்ட இந்தச் செய்தி வேண்டும் எனவு டியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ossessosissi
Whole Sale & Retail Dealers in Specialist in Branded
| Casual Shirts, T-Shirts, Denim,
Sarong & Other Man's Wears.
180/13A, GROUND FLOOR, ATTAR MAHAL SHOPPING COMPLEX, KEYZER STREET, COLOMBO 11. TEL : O114O10611, 0773858090,
77 356,449.
முஸ்லிம்களின் தனித்துவக் குரல் ருடங்களையும் தாண்ழ.
பவல் 1432 % விலை 30.00
தக்கும் புற்றுநோய் ©606060: r:
'ஜனாதிபதி சுகவீனமுற்றுள்ளார் என வதந்திகள் பரப்பப்படு கின்றன. அதில் உண்மையில்லை. நான் அவரோடுதான் வீட்டில் இருக்கிறேன். அவருக்கு சுகமில்லை எனில், அதனை நானே நன்கு அறிவேன். இவ்வாறு தெற்கில் நடைபெற்ற அரசியல் கூட்ட மொன்றில் உரையாற்றுகையில் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் திடீரென அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை ஜனாதிபதி மஹிந்த மேற்கொண்டிருந்தார். அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை பெறவே அவர் அங்கு சென்றார் என கதைகள் பரவின. இதனை மறுக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
ளுக்கு ஆர்வமில்லை
க்கையிழந்துள்ளதே காரணம்- பெப்ரல்
வெள்ள அனர்த்தத்தால் 5000 கோழ ரூபா இழப்பு
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிக்கு வந்தா வெள்ள அனர்த்தம் மற்றும் ാ. இந்தத் தேர்தல் மண்சரிவு என்பன ஐயாயிரம் க்கை இழந்துள் கோடி இழப்பை ஏற்படுத்தி யுள்ளதாக அனர்த்த நிவாரண
எந்த மாற்றமும் ான்றே அவர்கள் அமைச்சர் மஹறிந்த அமரவீர எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
rf。 இலங்கையின் பதின்மூன்று மாவட்டங்களில் ஏற்பட்ட
சிகளில் போட்டி வெள்ள அனர்த்தமானது தற்போதைக்கு 490 குளங்களின் அணைக்
. கட்டுக்களைப் பாதிப்படையச் செய்துள்ளது. அதற்கு மேலதிக
ண்டாது விடின், LDITU, 5,000 வீடுகள் மற்றும் இரண்டரை இலட்சம் ஏக்கர் அன ம் மிகவும் குறை விலான பயிர்ச்செய்கை என்பனவற்றையும் அழிவுக்குட்படுத்தி
தர்தல் வன்முறை 49து ாணிப்பதற்கான அத்துடன் சுமார் எழுபத்தி ஐயாயிரம் பசுமாடுகள் வெள்ளத்தி
த்தின் இணைப் னால் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதனையொத்த கோழிகள் ம். அஜ்மீர் தெரி மற்றும் ஆடுகள் போன்றவையும் கொல்லப்பட்டுள்ளதாகவும் வெள்ளத்தால் கணக்கிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஏராளமானவர்களின் பிரதேசத்திலும் விட்டுப் பொருளாதாரவளங்கள் அழிவுக்குள்ளாகியுள்ளன. அறிவிக்கப்பட
இவ்வாறாக பல்வேறு பாதிப்புகள் காரணமாக சுமார் 12 பும் அவர் வேண்
இலட்சம் அளவிலான மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
NNEW CITV HARDWARE
SENGERSTRELCOLOMEO-2 L S 0 0 0 0 LLL000S LL00000 0 00SYL L L L L L L L LLL LLLS

Page 2
18 பெப்ரவரி 2011 - வெள்ளிக்கிழமை
வாசகர்கள் மீள்பார்வையில் வெளிவரும் செய்திகள், ஆக்கங்கள் தொடர்பான தமது கருத்துக்களை வழமை போன்று கடிதம் மூலமாகவும் மின்னஞ் சல் மூலமாகவும் அனுப்பலாம். குறுஞ்செய்தி (SMS) மூலம் கருத்துக்களை அனுப்புவோர் தமது பெயர், ஊர் என்பவற்றை குறிப் பிட மறக்க வேண்டாம். (ஆர்)
தொழுகைக்காக பிரத்தியேகமான பக்கம் ஒன்று ஒதுக் கப்பட வேண்டும். செய்திகள் பழையதாகின்றன.
-ஜெஸில், கல்முனை - சமூகமாற்றத்தில் இளைஞர்களின் வகிபாகம், அவர்கள் எதிர்கொள்ளும் மானசீக சவால்கள் பற்றி ஆக்கபூர்வமான ஆக்கங்கள் வெளிவருமாக இருந்தால் மீள்பார்வைக்கு மேலும் வளம் சேர்ப்பதாக இருக்கும்.
-நதீர் பின் நஈம். இர்பானியா வளாகம் - எகிப்து மற்றும் தூனிசியா பற்றிய கட்டுரைகள் எம்மைப் போன்ற முஸ்லிம் மாணவர்களின் எதிர்கால சிந்தனைக்கு வித்திடக்கூடியதாய் அமைந்துள்ளன.
- மிஸ்பாஃ சலாஹ், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் - கெளரவமான இஸ்லாமிய அரசியல் தார்பரியங்கள் பிர சுரிக்கப்படுவதன் மூலம் அரசியல் ரீதியான சமூக மாற்றம் எற்படுவது திண்ணம். -சப்றாஸ் நிஜாம், மடவளை -
எகிப்து செய்திகளை திறன்பட வழங்கிய அல்ஜஸிரா விற்கு நன்றிகள். மக்கா வெற்றியைப் போன்றதொரு வெற் றியை எகிப்தில் வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
-முஹம்மத் அலாம், மடவளைமீள்பார்வையின் கருத்தாளமிக்க வரிகள் என்னை அதிகம் கவர்ந்திருக்கின்றது.
மீள்பார்வையில் வெளியாகும் சர்வதேச செய்திகள் அனைத் தையும் நான் விரும்பிப் படிக்கிறேன்.
- றியாஸ், பலாங்கொடை
-லுத்பி முபாறக், கனேவல்பொல
மீள்பார்வையில் வரும் தேடல் பகுதி மிகவும் பயனுள்ள தாய் அமைந்துள்ளது.
- எச்.எம். முஸாதிக், வரிப்பத்தாஞ்சேனை - மீள்பார்வையில் உள்நாட்டு அரசியல் தொடர்பான விடயங் கள் குறைவாகவே இடம்பெறுகின்றன. அவற்றையும் இணைத் துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
-உனைஸ், புத்தளம் - மீலாதுந் நபியை முன்னிட்டு ஸிறா தொடர்பான கட்டுரை போட்டியொன்று நடத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும்.
-ஈ.எல்.எம். இர்ஷாத், மீராவோடை - உலகத்தை ஆழ்கின்ற மீள்பார்வை உள்ளங்களையும் ஆள வேண்டும். -அஸ்மி, கொடேகொட -
பெளத்த பாடத்தில் 90 புள்ளிகள் பெறும் முஸ்லிம் மாண வர்கள், நிலையான திருமண வாழ்வு போன்ற வாழ்வு போன்ற ஆக்கங்கள் மனதைத் தொட்டன. இதுபோன்று நடைமுறை விடயங்கள் மேலும் எழுதப்பட்டால் சிறப்பாக இருக்கும்.
- எப். பயாஸா, கஹட்டோவிட்ட - மீள்பார்வையை குறைகூற முடியாவிட்டாலும் பிரசுரிக்கப் படும் படங்களை வர்ணத்தில் வெளியிட முடியுமாக இருந்தால் நன்றாக இருக்கும். -பவாஸ், அக்குறனை -
கடந்த மீள்பார்வை இதழ் காலப் பொருத்தமாக இருந்தது. கட்டுரைகளும் பிரயோசனமாக இருந்தன.
-இப்னு அமீன் வெலிகம = திருமணத்தின் முக்கியத்துவம் தொடர்பான ஆக்கங்களை கட்டாயம் பிரசுரிக்கவும். -மிஷ்அல், கிண்ணியா -
உலக அரசியல் தொடர்பான ஆக்கங்கள் சிறப்பாக அமைந் துள்ளன. மாணவர்களுக்காகவும் ஒரு பகுதி ஆரம்பிப்பது சிறந்ததாகும். -அபூ அக்மில், ஹெம்மாதகம =
மீள்பார்வையின் ஆக்கங்கள் தரமானதாகவும் காலத்திற்குப் பொருத்தமானதாகவும் அமைந்துள்ளன.
-ஸகீலா, ஹெம்மாத்தகம
STUDYINUK
through recognized Banks in A justone d
கல்வி அமை! யின் உதவியுடன் சாலை திட்டத்ை பூராவுமுள்ள பாட தியில் விரைவில் நடவடிக்கைகளை வருகின்றது.
அந்த ஆயிரம் டத்தை அமுல்ப முஸ்லிம் சமய பேணும் வகையி கொள்ளபடும் எ6 பெண்கள் பாடச
கள் பாடசாலைகள் வமாக இயங்க அ என்றும் கல்வி அ குணவர்த்தன உ 6TTỉ.
இலங்கைய முன்னணி ஊட களை சந்தை கொள்ளவுள்ள பயணம் மற்று வெளியிட்டு
முகவராக ளுக்கு பின்வ கொள்ளுங்கள்
A Field & Studies
DiplomallAdvance BA, BBA, BS
Minimum Oualific
 
 
 
 
 
 
 
 
 

சு உலக வங்கி
ஆயிரம் பாட த ஒன்றை நாடு டசாலைகள் மத் அமுல்படுத்த மேற்கொண்டு
பாடசாலை திட் டுத்தும் போது ஒழுங்குகளை ல் அவை மேற் ன்றும் முஸ்லிம் ாலைகள் ஆண் " என்று தனித்து னுமதிக்க படும் மைச்சர் பந்துல றுதியளித்துள்
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தூது குழு கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பாராளுமன்ற தெரிவு குழு முன் னிலையில் சாட்சியம் அளித்தபோது அமைச்சர் இந்த உறுதியை தெரி வித்துள்ளார் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தூது குழு கடந்த புதன் கிழமை பாரா ளுமன்ற கூட்டத்தில் எஸ் , எச். எம். ஜமில் தலைமயில் பலம் முஸ்லிம் அமைச்சர்கள் , பாரா ளுமன்ற உறுப்பினர்கள் கல்வி மான்கள் மத்தியில் கூடியுள்ளது.
அதன்போது ஆயிரம் பாட
முகவர்கள் தேவை
பில் கடந்த 15 வருடங்களாக இயங்கிவரும் டக நிறுவனமான மீள்பார்வை அதன் வெளியீடு ப்படுத்துவதற்காக முகவர்களை இணைத்துக் து. மீள்பார்வை, வைகறை, சர்வதேசப் பார்வை, ம் புத்தகங்களையும் மீள்பார்வை ஊடக மையம்
வருகின்றது.
செயற்பட விரும்புவோர் மேலகதிக விபரங்க ரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு
T.
O777798.096
சாலை திட்டத்தை அமுல்படுத் தும்போது முஸ்லிம் பாடசாலை களின் தனித்தை பேணுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள் ளது இங்கு உரையாற்றிய அமைச் சர் உத்தேச பாடசாலை திட்டத் தின் கீழ் முஸ்லிம் பெண் பாட சாலைகள், ஆண் பாடசாலை கள் கலவன் பாடசாலைகள் ஆக் கப்படமாட்டாது என்று தெரிவித் துள்ளார்
மேலும் அவர் ஆயிரம் பாட சாலை திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பாடசாலைகள் ஒன்றுக்கு அதன் அபிவிருத்திக் காக 60 மில்லியன் ரூபாய் வழங் கபடும் என்றும் நான்கு வருடங் களில் ஆயிரம் பாடசாலைகள் பூரண வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படும் 10 கிலோ மீற் றருக்கு ஒரு இடைநிலை பாடசா லையும் இரண்டு கிலோ மீற்ற ருக்கு ஒரு ஆரம்ப பூரண வசதிகள் கொண்ட பாடசாலையும் ஏற் படுத்த படும் என்றும் தெரிவித் துள்ளார்.
நன்றி: லங்கா முஸ்லிம்
# | э.
Head Office. 26.2. Negombo Road, Kurunegala. Hotline +94 (O) 71.1933942 775 969 207 Tel/Fax. +94 (37) 3614519 Email headoffice(askoec info
Overseas Office. 205. Ley Street, Ilford. UK IG14BL. Hotline +44 (0)789677 1005/7883529922 Tel-Fax. +44 (O) 207 47.32068 Email uk officeGsloec info
Study (DUK, Singapore & Malaysia
We are experienced education consultancy assisting students in their overseas academics pursuit... We Provide a "Total Solution' for your Overseas Education!!
Career Counselling & Analysis O Information & Decision Making
2 Application Processing O Visa Procedure & Documentation
Bank Loan Assistance
" ). Accommodation & Living
Branch 3519, Galle Road. Dehiwala, Colombo-8 Hotline +94 (0) 718 616636 725587.556 Tel/Fax: 494 (11) 2727,393 Email. ColomboGsloec.info
Branch. All-leena Complex, Masjid Road, Puttilam Hotline +94 (0) 725587 555 Tel Fax +94 (32) 329 7666 Email puttiamGsloec info
0ീre ίθας , , % a//Vβεe/ %e αβήεκεποe//
Singapore, America and Canada) NIZED COLLEGES & UNIVERSITIES
Free Consultation
Diploma/Degree in Bachelor and Maters Sc, LLB, MBA, Msc & LL.M
ation G.C.E (OIL), (AIL) with English Knowledge
rri Lynch
era O2 RNANDOMAWATHA, COLOMEBO - O6.
ع۔Z۔
1255148

Page 3
(699l', நடந்து (3L
Meelparvai Media Centre (MMC)
OG Abhaya Piace Kolonna wa Road Colombo 09 Tel/Fax: 0112638341 |
E-mail necioarvaggrma com, Web: www mee parvai net
வெள்ள அனர்த்தமும் பொருளாதார மறுசீரமைப்பும் கவனக்
கலாநிதி சுமண
*గ.
சர்வதேச நாணய நிதித்தின் பிரதிநிதிகளுக்கு শশােঙ্গ *அரசாங்கத்திற்கும் இட்ையே மிக விரைவில் % ܐܢ இநடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், நாட்டின் வெள்ள
S
*அனர்த்தத்தினால் ஏற்பழிக் இழப்பு மிக முக்கியடின்
அம்சமரிக்ஆலமயும் என் இலங்கைக்கான அதன்:
கோஷிமாத்ய் குறிப்பிட்டுள்ளார். 荔
*K
அரசாங்க அமைச்சர்களின் கணிப்பின்படி, நாட்டில்
ப்போதும் இடம்பெறாத அளவு மிக மோசமான *கட்டுரையாள
விற்படுத்தியூ இவ்விெள்ள அஜா கக்கி பல்கலைக்கழக `......... tါ၏းလျှေဂဲifiအိန္ဒြီးစို ́ နှိုးအိမိ၏းff မျိုမ်ိဳးစိမ်ရှူnuif பொருளாதாரத் துறை பில்லியின் ரூர்ேன்பீலித் பணியாற்
ஏற்பட்டிருக்கிறது.
x
* ஏற்கனவே அரசு கடுண்யான பொருளாதார ஜ்ஜ எகிப்திய மக் - யான விடா முய
அன்ர்த் ன்ல் ஏற்பட்ட இழப்புகளை எவ்வாறு ' காட்டி விட்டன r ஈடுசெய்ய வேண்டும் என்ற கவனமான திட்டிமிடல் மிகவும் முழு அறபுலகி அவசியமாகியுள்ளது: i. స్లో శ్లో என்பது வெளிட
- 1 TLD 2. -- Gol)695 U06975, பின்னரான மத்தி யல் சமன்பாட்டி மாற்றத்தை ஏற்ப
* சர்வதேச நாணய நிதியம் போன்ற உலகளாவியூகு န္တိမ့်နို့ శ
அமைப்புகள் வளர்ந்து வரும் மூன்ற்ாம் மண்டல் நாடுகளை గా தடிது கவஜான திட்டமிடலின் காஜ்னமாக பொருளதிர் ரீதியாக்வீனமாக்குவதையே வழக்கமான செயற்பர்ர்ேக்கி: கொண்டுள்ளன. இவை எப்போதும் ப்லம்பெற்ற முபாரக்கின திவ்ர்ேடுகளது பொருளாதது பண்புகள் எவை ಆದ್ಲಿ Čiš. ಫ್ಲಿ? நீேiண்ட்லி*ஜ் ஆட்சி இராணு ந்ாடுகள் குறித்த போதிய தொலைநோக்கே பில் தங்கியிருந்: இவற்றுக்கு இருப்பதில்லை. }" பலவகையான இ ண்ே இலங்கை எதிர்கொண்டுள்இேப்புதிய ஃ நாஸரின் பிரபல்ய خبر، ء . . . . ܓܥ இடியை ஆரசு எவ்வாறு சமாந்த்கப் ே 2. அலை அரசியலில் புரியாததிந்துவே இருக்கிறது. உஇல் தேர்தலுக்கு téT6Tr uso gொருட் ,丁、 م-- . அதிகரித்தப்படலாம் என பலதரப்பினரும் அச்சம் தெரிவிக்கின்றனர். . ܕ மூனறாவது,
is - - - - தின் சமூக அடி * வீண்விரயம், ஜழஜ், பொதுத் துறையில் காணப்பஇழ்ச்ே ருக்கு நெருக்கமா ஒழுங்கீனங்கள் என்பவற்றைத் திட்டவட்டமான லாளிகளும் பல்ே நடவடிக்கைகள் மூலம் கட்டுறுடுத்தி, அதன்மூலம் முதலாளிகளுபே வெள்ளத்தினால் LJ. :از பட்மேக்க s நிவாரணம் : நான்காவது, *g விழங்கப்பட வேண்டுக்ள்ன ஐ.தே.க. தேசிய பட்டியல் ரக் கொள்கை அ எம்.பி.யும் பொருளியில் பகுப்பாய்வாளருமானகலாநிதி ஐரோப்பிய க
கொள்கை வ
ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார். :
இதேவேளை, முறிைந் விதத்தில் நிை அமைநதது. 0ஜிங் விவகாரம் širiorLT5 எண்ணெய் సు ধ্ৰুঞ্জ ஐந்தாவது,
க்கென, முக்கியமாஜ்மூன் ங்கிகளுங் நாயக உரிமைச் ... . சர்வாதிகார மு புரிந்தது. அவரது கள் சிறையிடப் கள் வேரோடு பி( எதிரணி அரசியல் றில் தடைசெய்ய லது அடக்கி ஒடு
கிஸம் தன்னை கொண்டது.
செலுத்தல்ேன் s இப்பட்டுள்ளது. இது நிலமீை சிக்கலாக்கியுள்ளது, - இலங்கையைப் பொறுத்தவரை மிகக் கவனம ks. இல்யான பொரு ஐ மீளாய்வு முன்ன்ெப்போ விட தற்போதைய சூழ்நிலை స్టీ இன்றியமையாததாய் உள்ள்து. எதிர்காலத் s ரவிருக்கும் ,چکے ܬ{{,ID fT6bJJکے و இழப்புகள்ஆபாயங்கள் குறித்த கவனத்துன்ேயே இந்: بية மட்டத்தில் உல் பொருளாத்ர் மறுசீரமைப்பு முன்ன்ேடுக்கப்படவே ໄດ້ பெரிச்சாளிகளா னே பல தரப்பினரும் சுட்டிக் காட்டுகின்றனர். « ??ਸੰ
ষ্টু” : ་་་་་་་་་ & வாரிசு ህt 1Gö) இவுள்ள அன்ர்த்த்ம் உணவுப் பொருட்களுக்காஜ் ஃ தனர். தீடுேப்பாட்டையூற்ற்ைபடுத்தப் போகிறது:என்ற ಛಿಷ್ಟ ளின் பெறுமதி முஜ்மோக முன்வைக்கப்படுகிறது. இவ்வனர்த்த னால்° அமெரிக்க டொ பாதிக்குள்ளான மக்களுக்கு நஷ்டஈடு வழங்க 酶 լգա : பிடப்பட்டுள்ள மேலதிகக்மையும் அரசுக்கு உள்ளது. அவரது ஆட்சியி * இந்த அம்சங்களை முறையாகக் கவனத்தில் அபிவிருத்திக்க ெேகாள்ளாமல் முன்னெடுக்டுேம் மேலெழுந்தவாரியூ மூல உபாயங்க
டிொருளாதர்வேலைத் திட்டங்கள்:திர்கால லங்இைது வில்லை.
இது நெருக்கடிக்குள்ளேயே தள்ளிவிடும். இதுகுறித்து: இவ்வாறான இரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்* முபாரக்கினது
* யைப் போன்ற அ
* A &^'>' +
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S. Guga-Orr. Guestiwgal
சியாளர்கள் முபாரக்கைப் போல் துகொண்டால் மக்கள் மக்களைப் ாலவே நடந்துகொள்வார்கள்
ர் பேராதனைப் த்தில் அரசியல்
விரிவுரையாளராகப் றுகிறார்
கள் தமது உறுதி ற்சியை வெளிக் ர். இதன் தாக்கம் லும் ஏற்படும் ப்படை. இரண் ா யுத்தத்திற்குப் ய கிழக்கு அரசி ல் இது முக்கிய டுத்தும். து ஆட்சியின் ? முதலில் அந்த
At 85 as it lot out தது. அதனோடு |ணிைப்புகளைக் இரண்டாவது, பம் மிக்க மக்கள் லிருந்து 'முபாரக் ாத் துண்டித்துக்
முபாரக்கிஸத் த்தளமாக அவ ான உள்ளூர் முத தேசியக் கம்பனி D அமைந்தனர். ன் வெளிவிவகா மெரிக்க, அதன் கூட்டாளிகளது ரையறைக்குள்
மக்களது ஜன $ளை அடக்கி, றையில் ஆட்சி அரசியல் எதிரி பட்டனர். அவர் டுங்கப்பட்டனர். ஸ் கட்சிகள் ஒன் 1ப்பட்டன அல் க்கப்பட்டன.
பூட்சியின் உயர் ளோர் ஊழல் க இருந்தனர். 1 அங்கத்தினர் ல முன்னெடுத் னது சொத்துக்க 70 பில்லியன் லர் என்று மதிப் து. இறுதியாக, ல் பொருளாதார ன உறுதியான ள் காணப்பட
காரணங்களால்
ஆட்சி முறை ரசுகள் எதிரணி
66
எகிப்திய நிகழ்வு தொடர்பாக ச
த்தின்
அனைத்து மட்டத்தினரோடும் நான் பேசினேன். அவர்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் இருந்த மக்களோடு தம்மையும் மானசீகமாக இணைத்துக் கொண்டே பேசினர். அத்தோடு எகிப்தியர்கள் நடந்துகொண்ட முறையால் அவர்கள் மிகவும் கவரப்பட்டிருந்தனர். ஆட்சியாளர்கள் முபாரக்கைப் போல் நடந்துகொள்வார்களாயின், இந்தப் பாதையைத்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இந்தப் பாதையைத்தான் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றே நானும்
விரும்புகிறேன். 99
சக்திகளை பல்வேறு முறைகளால் அடக்கி ஒடுக்கவே முற்படும். இவர்களது தூரநோக்கற்ற அபி விருத்தி ஊடாக, செல்வந்தர்களு க்கும் வறியவர்களுக்கும் இடை யிலான தூரம் மிகவும் அதிகரித்த சமூகம் ஒன்றே உருவாகும்.
இதனால் பெரும்பான்மையி னர் தமது அடிப்படைத் தேவை களை ஈடுசெய்ய முடியாத ஒன்றா கவே இவ்வகை அரசுகளைக் காண்பர். உலகளாவிய பொருளா தார நெருக்கடியும் தூனிசிய நிகழ் வும் இதனைத் தூண்டிவிட்டது. மக்கள் ஆட்சியாளர்களின் உண் மையான இயல்பை, அமுலில் உள்ள ஆட்சி முறையின் இயலா மையை சரியாகப் புரிந்துகொள் வார்களாயின், அவர்களை எவரா லும் தடுத்து நிறுத்த முடியாது.
அமைதியான, வன்முறை யற்ற வழிமுறைகளின் முக்கியத் துவம் குறித்து படிப்பிக்கும் வாத் தியார்கள் புரட்சிக்குத் தேவைப் படுவதில்லை. சிறந்த நடத் தையை அவர்கள் 18 நாட்களாகப் பேணி வந்தனர்.
'இந்த நிகழ்வுகள் பிராந்தி யங்களில் எவ்வாறான விளைவு களை ஏற்படுத்தும் என்று முன் அனுமானம் செய்வது சாத்தியமற் றது. ஆனால், நிச்சயமாக அவை தாக்கம் விளைவிக்கவே செய் யும். ரியாதிலுள்ள சர்வாதிகாரி கள் ஆடிப் போயுள்ளனர். அமெ ரிக்க இராணுவ மற்றும் நிதி யுதவிகளோடு சேர்த்து எகிப்திய அரசு ஆட்சி கவிழ்க்கப்படுமா யின், அந்த நிலை எல்லா இடங் களிலும் ஏற்பட்டு விடும் என்பது சிரியா, ஜோர்தான், அல்ஜீரியா,
லிபியா ஆகிய நாடுகளில் உள்ள அடக்கு முறை ஆட்சியாளர்களு க்கு நன்கு தெரியும். மூன்று மாதங்களுக்குள் நடந்த இரண்டு புரட்சிகளை அடக்குமுறைக்கு உட்பட்ட அறபுலக மக்கள் விலா வாரியான விளக்கங்களுடன் தமது கண்கூடாகக் கண்டுள்ள னர். இதற்கு அல்ஜஸிரா செய்தி ஊட கத்திற்கு மிகப் பெரியளவு நன்றி சொல்ல வேண்டும்." இவ் வாறு பிரிட்டன் பத்திரிகையான த இன்டிபென்டன்ற் குறிப் பிட்டுள்ளது.
மீண்டும் ஒருமுறை நாம் எல் லோரும் உலகளாவிய அனுபவங் களினூடே பயணிக்கிறோம். முபாரக்கினது ஆட்சி முறை யைப் போன்ற ஆட்சி நிலவும் நாடுகளில் எகிப்தில் நிகழ்ந்தது போன்ற விடயங்கள் நடைபெற வேண்டும் என்றே அநேக மக்கள் விரும்புகிறார்கள்.
எகிப்திய நிகழ்வு தொடர்பாக சமூகத்தின் அனைத்து மட்டத்தி னரோடும் நான் பேசினேன். அவர்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் இருந்த மக்களோடு தம்மையும் மானசீகமாக இணைத்துக் கொண்டே பேசினர். அத்தோடு எகிப்தியர்கள் நடந்துகொண்ட முறையால் அவர்கள் மிகவும் கவரப்பட்டிருந்தனர். ஆட்சியா ளர்கள் முபாரக்கைப் போல் நடந்து கொள்வார்களாயின், இந்தப் பாதையைத்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இந்தப் பாதையைத்தான் மக்கள் தேர்ந் தெடுக்க வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன்.

Page 4
I, IßüßuIDF
எவ்வாறு எடுத்துக்
சிராஜ் மஷ்ஹ9ர்
தூனிசிய மக்கள் வீதிக்கு இறங் கியபோது ஏற்பட்ட மாற்றம் குறித்து விழிகள் ஆச்சரியத்தால் அகன்றன. எத்தனையோ நாள் கனவு கண்டு கொண்டிருந்த ஒரு விடயம் கண் முன்னே நடக்கிறது என்ற மகிழ்ச்சிதான் அது.
ஆனால், அப்போதெல்லாம் இந்த மக்கள் எழுச்சி தூனிசியா வுடன் அடங்கிவிடும் என்றுதான் எண்ணற்ற மேற்கத்திய ஆய்வா ளர்கள் பக்கம் பக்கமாக எழுதி னார்கள். புள்ளிவிபரங்களைத் துணைக்கு அழைத்தார்கள். குறிப் பாக எகிப்தில் இந்த மாற்றம் பெரிதாக வெடிக்காது என்று பலரும் பேசத் தொடங்கினர். அப்படிப் பேசியதற்கும் எழுதிய தற்கும் அவர்களுக்கு உள்நோக் கம் இருந்தது.
ஆனால், உள்மனமோ இந்தப் புரட்சி அறபு இஸ்லாமிய உல கெங்கும் பரவி விடாதா என்று ஏங்கத் தொடங்கியது. எகிப்திய மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் மெது மெதுவாகக் கூடியபோது, ஆரம் பத்தில் அதுவொரு சாதாரண ஆர்ப்பாட்டம் போலவே தென் பட்டது. பின்னர் படிப்படியாக மில்லியன் கணக்கான மக்கள்
ஆதரவு பெற்ற பெரும் எழுச்சி யாக அது வெடித்தது. அப்போது இந்த ஆய்வாளர்களெல்லாம் மூக்கில் விரலை வைத்தார்கள். ஆனால் நமக்கோ பேருவகை யால் நெஞ்சு விம்மியது.
அறபு-இஸ்லாமிய உலகெங் கும் அடக்குமுறை ஆட்சியாளர்க ளும் கொடுங்கோலர்களும் மக்க ளது சுதந்திரத்தை நசுக்கி அடக்கி யாண்டபோது, மேற்கத்திய வல் லரசுகளும் சியோனிஸத்தின் நண்பர்களும் ஆதிக்க சக்திகளின் பக்கம்தான் அணி திரண்டனர். அங்குள்ள மக்கள் குறித்து
ի Տրի): ՕւնSS SՄի
| Παρα, η
அவர்களுக்கு எ இருக்கவில்லை.
மனிதாபிமா மைகள், உயர்ந்: மானங்கள் -இ தங்களது சொந் மக்களுக்கு இரு என்று விரும்பிய நியாயத்தை அ உலக மக்களு
மென்றே மறுத்த
இந்த சதிகார கள் வீதிக்கு இ உண்மையிலேே உறைந்து போ
அப்துல் றாஸிக்
மொஹமட் பெளஸான்
நமது நாட்டில் தேர்தலுக்கு பஞ்சமில்லையெனக் கூறுமள விற்கு வருடந்தோறும் ஏதாவ தொரு தேர்தல் நம்மைக் கடந்து செல்வதனை அவதானிக்கலாம். அதேபோல் ஏட்டிக்குப் போட்டி யான செயற்பாடுகள், வர்ணக் கொடிகள், வித விதமான சுவ ரொட்டிகள், பதாகைகள், விமர் சனங்கள், வசைபாடல்கள், வன் முறைகள், ஆர்ப்பாட்டப் பேரணி கள் மற்றும் ஊர்வலங்களுக்கும் தேர்தல் கால சுவாரஷ்யங்க ளுக்கும் எந்தவிதமான குறையு மில்லை.
வேட்புமனுப் பத்திரத்தில் இடம்பிடிக்க கட்சிகளின் முக்கி யஸ்தர்கள், தொண்டர்கள் தயா ராகின்ற தினம் முதலே இவை யும் தொடங்கப்பட்டு விடும். இவற்றினை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல் ஆதாயம் தேட முனைப வர்கள் தத்தமக்கென குழுக் களையும் தயார்படுத்திக் கொள் ளப் பின்னிற்பதில்லை.
2011ன் ஆரம்பம் முதலே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றி கதையாடல்கள் மிக நன் றாகவே சுவாலைவிட்டு எரியத் தொடங்கின. மார்ச் 17 என்ற தேர்தல் தின அறிவிப்பு எரிகின்ற சுடருக்கு எண்ணைய் ஊற்றிய தாக அமைந்திருக்கின்றது.
அதி தாராளமாகவே அரசியல் வாதிகள், கட்சிகளின் உச்சமட்ட, இரண்டாம் கட்ட அரசியல் தலை
வர்கள், உள்ளூர்ப் பொறுப்பாளர் கள் எனப் பலரையும் பதாகை களிலும், போஸ்டர்களிலும், ஆடம்பர வாகனங்களிலும் மட்டு மன்றி நேரடியாகவும் காண முடி கின்றது. பலரை பொதுத் தேர்த லின் பின்னர் இப்போதுதான் காண்கிறோம்.
இச்சந்தர்ப்பத்தினை வழமை போல் தவற விடாது நன்றாகப்
பயன்படுத்துவத சந்தர்ப்பமும் தார் இருக்கின்றது. வேண்டிய பாட கடந்த கால படி ருந்து நிறையே கின்றது.
தற்போதைய பான்மை சமூக வாக்காளர்கள் அ
 
 
 

666)
கொள்ளப்பட்டது?
•
ந்த அக்கறையும்
னம், மனித உரி த மனிதப் பெறு வையெல்லாமே த நாட்டுக் குடி தக்க வேண்டும் இவர்கள், அதே றபு-இஸ்லாமிய க்கு வேண்டு னர்.
க் கும்பல்; மக் றங்கியபோது ய அதிர்ச்சியில் னது. அவர்கள்
செய்வ தறியாமல் தட்டுத் தடு மாறினர். தங்களது பாதுகாப்புத் துறை, உளவுத் துறை வல்ல மைக்கு விடப்பட்டசவால், அவற்றின் தோல்வி காரணமாக துவண்டு போயினர்.
உலகமே இப்படி அதிர்ந்து கொண்டிருந்தபோது, உள்ளூரில் இந்தப் பிரச்சினையை எப்படிப் பார்த்தார்கள் என்று பேசுவது மிகவும் முக்கியம். இந்நாட்டி லுள்ள பலருக்கு இந்தப் பிரச்சி னையின் அடியாளமே விளங்கி யிருக்கவில்லை. செய்தித் தலைப் புகளுக்குள் மட்டும் சுருங்கிப் போய்விட்ட பலருக்கு இதன் பின்னணிகளைப் புரிந்துகொள் வது கடினமாகத்தான் இருந்தி ருக்கும்.
குறிப்பாக, தமிழ் மொழியில் வெளிவரும் பிரதான ஊடகங்கள் எல்லாமே உப்புச் சப்பில்லாத செய்திகளை ஏனோ தானோ என்று கடமைக்கு வெளியிட்டு வந்தன. அவற்றின் மூலம் மக்கள் சரியான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.
இந்த ஊடகங்களில் பணிபுரி யும் பலருக்கு மத்திய கிழக்கில் நிகழ்ந்து வரும் பிரச்சினைகளின் அடியும் நுனியும் தெரிந்திருக்க
வில்லை என்பதை அவர்கள் வெளியிட்ட செய்திகளிலிருந்தே புரிந்துகொள்ள முடிந்தது. சிங்கள ஊடகங்கள் கூட இதை போதிய ளவு கவனத்தில் எடுக்கவில்லை. ஆங்கில ஊடகங்கள்தான் ஒரள வுக்கு இதன் ஆழ அகலங்களைக் கவனத்திற்கு எடுத்தது. அரச ஊடகங்கள் கூட அடக்கித்தான் வாசித்தன.
இந்த இருட்டடிப்புதான் பல மான ஊடகங்களின் தேவையை ஆழமாக வலியுறுத்துகின்றன. இந்நாட்டு இஸ்லாமிய அறிஞர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது, ஊடகங்களின் அவசியம் குறித்து எவ்வளவோ பேசியிருக் கிறோம். இப்போது அது குறித்து மீண்டும் ஆழமாக உணர்கி றோம். அல் ஜஸிரா போன்ற பல மான ஊடகங்களின் வரலாற்றுப் பங்களிப்பை கண்கூடாகக் கண் டோம் என்று குறிப்பிட்டார். இது நாம் கவனத்தில் எடுக்க வேண் டிய மிக முக்கியமான விடயங் களுள் ஒன்று.
அமெரிக்காதான் எகிப்திலே மக்களை வீதிக்கு இறக்கியிருக்கி றது. அவர்கள்தான் மக்களைக் குழப்புகிறார்கள் என்று முன் னணி முஸ்லிம் அரசியல்வாதி
வர் கூறியதாக அவர் 905 றியத (பக்.19)
*్యతిష్టిజం?
த் தேர்
தலில்
ாதிகளுக்கு எழய பாடம்
டெய்லி மிரர்
ற்கு மக்களுக்கு ர்மீக உரிமையும்
புகட்டப்பட ங்கள் பலவும் டிப்பினைகளிலி வே நமக்கிருக்
நிலையில் சிறு த்தைச் சார்ந்த ரசியல் ரீதியில்
மிகவும் குழம்பிப் போய் இருக்கி றார்கள் அல்லது குழப்பப்பட்டி ருக்கிறார்கள் என்பதே உண்மை.
ஏனெனில், அரசியலில் நிரந் தர நண்பனுமில்லை பகைவனு மில்லையென்பதைப் போல், ஒன்றாக அரசியல் செயற்பாடு களில் ஈடுபட்ட பலர் பிரிந்தும், பல துருவங்களாக மாற்று அணி களாகப் பயணித்தவர்கள் இணைந் தும், கூட்டணி எனவும் முன்னணி எனவும் ஆளுக்கொரு தொழிற் சங்கமென்றும், இன்னும் சிலர் சிற்சில பிரதேசங்களைத் தம் ஆளுகைக்குட்படுத்தி குறுநில மன்னர்களைப் போல் காட்சி கொடுக்கின்றனர். இதனால் -நமது சமூகத்தின் பிரதிநிதித்து வத்தினையும், சுபீட்சத்தினையும் இவர்களே குழிதோண்டிப் புதைக்கின்றனர். அவலமே விளைவாக எஞ்சுகிறது.
சந்தா அறவிட்டு அரசியல் நடாத்துபவர்களும், உணர்ச்சி வயப்பட்ட பேச்சுக்கள், வசனங் கள், வீர வார்த்தைகள், பாடல்கள், கோஷங்கள், இன மற்றும் பிர தேசவாதம், சமயம் சார் உணர்ச்சி மிக்க வசனங்கள் போன்றவற் றினை முழங்கி, முதலீடு செய்து அரசியல் செய்பவர்களும் தங்கள் கைங்கரியமென அல்லது அரசிய
லில் தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்காக எதனை செய்திருக் கிறார்கள் என்பதனை அவர் களினால் சொல்ல முடியுமா? இதற்கான விடை பூச்சியமே.
ஆனால், அதைவிடுத்து எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர் தலில் அரசியல்வாதிகளின் நெருங் கிய உறவினர்கள், கையாட்களை களமிறக்கி எவ்வாறாயினும் அவர்களினது வெற்றியை உறுதிப் படுத்த, மக்களின் வீடு தேடி வாக்கினை சூறையாட வருபவர் களிடம், நேரடியாகவே உங்க ளால் இதுவரை சமூகத்திற்காக எதனைச் செய்ய முடிந்துள்ளது என்ற நியாயமான கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். அவர்களில் பதிலளிக்க இயலுமானவர்கள் யார் உள்ளனர் என்பதனை அவ தானித்துப் பாருங்கள். இந்தக் கேள்விக்குப் பின்னர் இவர்கள் எவ்வழியிலும் வாக்கினைப் பெற உங்களை அணுக மாட்டார் கள் என்பதே உண்மை.
சிறுபான்மை சமூகங்களில் சூடுபிடித்துள்ள அரசியல் செயற் பாடுகளை திறக்கப்பட்டுள்ள தேர்தல் காரியாலங்களை அடிப் படையாக வைத்து அளவிட ஆரம் பிக்கலாம். குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களே அரசியல் சோட னைகளிலும், ஆர்ப்பரிப்புகளி லும், வன்முறை நடவடிக்கைகளி லும் முன்னிலை வகிக்கின்றது.
தங்களது வேகமான பிரச்சார செயற்பாடுகளினால் ஆரோக்கிய மான சூழலினை -வீதிகள், சுவர் கள், நீர் நிலைகள் போன்றவற் றை-உச்சஅளவில் அசுத்தப்படுத் தத் தவறவேயில்லை. (பக்.19)

Page 5
இங்கு கூறப்படும் கருத்துக்கள் கட்டுரை
(ஆசிரிய பீடம்
• శ్లో
* *
இலங்கையின் தற்போதைய அரசியல் சமூக சூழல் பொதுவாக சிறுபான்மையினருக்கு அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமாக இல்லை என்ற பரவ லான ஒரு கருத்தை சமூகத்தின் பாமர மட்டம் முதல் அறிவு, அர சியல் சார் மட்டத்திலும் அவதா னிக்க முடிகின்றது. இந்நாட்டில் சிறுபான்மையாக வாழும் நாம் எவ்வளவு தூரம் எமது செயற் பாடுகளை சிந்தித்து நிதானமாக மேற்கொள்கின்றோம் என்று சீர்தூக்கிப் பார்க்க அநேக சந்தரப் பங்களில் தவறி விடுகின்றோம்.
சிறுபான்மையை நோக்கி இடம்பெறும் பல பிரச்சினை களுக்கான காரணிகளை பெரும் பான்மையின் பக்கமிருந்தே தேட விளைகின்றோம். சிறுபான்மை யினர் பாராமுகமாக விடும் தவறு களும் காரணிகளாக இருந்தது அல்லது இருக்கின்றது என்பதை அநேக சந்தர்ப்பங்களில் நாம் உணரத் தவறி விடுகின்றோம்.
சிறிய சலுகைகளுக்காக குரல் கொடுத்து பெரிய உரிமைகளை யும் இழந்து கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளத் தவறி விடுகின் றோம். அவ்வாறான ஒரு கருத் தையும் நாம் அந்நியமாக அல் லது அடிமைத் தனமாகப் பார்க் கின்றோம்.
இக்கட்டுரை அவ்வாறான ஒரு கருத்தையே அலச விரும்பு கின்றது. கட்டுரையாளர் வாசகர் களிடம் முதற்கண் கேட்டுக்கொள் வது யாரும் இக்கருத்துக்களை எதிர்மறையாக பொருள் கொண்டு முஸ்லிம்களை அடிமையாக வாழ வழி சொல்லப்பட்டுள் ளதா? என வாதிட வேண்டாம்.
மாறாக பெரும்பான்மையின ரிடம் மட்டும் பழியைப் போட்டு விட்டு நாங்கள் நூறு வீதம் சரியா னவர்கள் என்று கூறி, நாம் எம்மை சுயவிமர்சனம் செய்யா மல் இருந்து விடுவது எம்மை எதிர்காலத்தில் மேலும் சிக்கல் களுக்கு உள்ளாக்கும் என்ப தையே இக்கட்டுரை கூற விரும்பு கின்றது.
பல விடயங்களில் எம்மைக் குற்றங்காணத் தவறி விடுகின் றோம் என்பதை உணர்த்துவதே இதன் நோக்கம். அந்த வகையில் முஸ்லிம் சிறுபான்மையினர் எவ் வாறு பல சந்தர்ப்பங்களில் முரண்பாடுகளை, பிரச்சினை களைத் தவிர்த்து வாழ முடியும் எனும் அவதானக் குறிப்பு களையே இக்கட்டுரை விளக்க விரும்புகிறது.
সুস্থ মঞ্জ °′
リ
தேச
COGOLULI
அடையாளப்படுத்தல்
இலங்கையைப் பொறுத்த வரை எமது சமூகத்தின் தூர நோக்கற்ற சில செயற்பாடுகள், நாம் நமது இனத்தை தேவைக்கு அதிகமாக மிகைப்படுத்தி அடை யாளப்படுத்துவதாக எண்ணத் தோன்றுகின்றது. இதனை நம் நாட்டு பெரும்பான்மை சகோதரர் களது நம்மைப் பற்றிய புரிதல் களிலிருந்து அனுமானிக்க முடி கின்றது. இக்கருத்தை கீழே சிறு சிறு தலைப்புகளில் வாதிடும் விடயங்களிலிருந்து மேலும் புரிந்துகொள்ள முடியும். அண்மை யில் ஒரு பெரும்பான்மை உயரதி காரி தனக்குக் கீழ் உள்ள முஸ் லிம் அதிகாரியிடம் கூறியுள்ள வார்த்தைகளை இங்கு குறிப்பிடு வது சாலப் பொருந்தும் என நினைக்கின்றோம்.
"முஸ்லிம்கள்தான் இலங்கை யில் சாதி பேதங்களை உருவாக்கு பவர்கள். முஸ்லிம் பாடசாலை, முஸ்லிம் பள்ளிவாயல், முஸ் லிம் ஹோட்டல், முஸ்லிம் பிர தேசம், முஸ்லிம் நிறுவனம், முஸ்லிம் வாகனம். 667 எல்லாவற்றிலும் முஸ்லிம் என்ற பேதத்தைக் காட்டுபவர்கள் முஸ் லிம்கள்தான்’ என்று அவர் கூறி யுள்ளார்.
இவ்வாறான வார்த்தைகள் எமக்கு மேலோட்டமாக எரிச் சலை உண்டு பண்ணுவதாக இருந்தபோதும் அதில் சில உண் மைகள் பொதிந்துள்ளதை நாம் புரிந்து கொள்ள மறுக்கின்றோம். எம்மை உலகில் முன் மாதிரி யான சமூகம் என வாயால் அடை யாளப்படுத்துகின்ற நாம், பல சந்தர்ப்பங்களில் முன்மாதிரி களை அந்நிய சமூகத்தினால் உணர்த்தப்படுகின்றோம். இது பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இந்த ஆரம்பக் குறிப்புகளை மனதில் இருத்திய வாறு எமது சமூகத்தில் காணப் படும் அவதானங்கள் சிலவற்றை இனி நாம் ஒவ்வொன்றாக வாதிடுவோம்.
முஸ்லிம்களும் தேசிய உணர்வும்:
இஸ்லாத்தில் தான் சார்ந்திருக் கும் நாட்டை, மதத்தை, இன த்தை, கோத்திரத்தை விரும்புவது அல்லது அவற்றின் மீது பற்றுக் கொள்வது தடை செய்யப்பட்ட ஒரு விடயமல்ல. மாறாக இது மனித இயல்பும் கூட. இதனை அடியாகக் கொண்டுதான் பிரதேச வாதங்கள், கோத்திரச் சண்டை கள், இனக் கலவரங்கள் என்ப வையெல்லாம் தோற்றம் பெறு கின்றன.
என்றாலும், இஸ்லாம் நீதிக் கும் தர்மத்திற்கும் அப்பாற் சென்று இந்த உணர்வை வெளிக் காட்டுவதனை ஒருபோதும் அனு மதிக்காது. ஒரு இனம் அல்லது பிரதேசத்தின் மீது பற்றுக் கொள் வது அது நீதி நியாயத்தின் மீது இருக்கும் வரையில்தான். எனி னும், தான் சார்ந்துள்ள ஒன்று என்ற ஒரே காரணத்திற்காக அது அதர்மத்தை ஏவுகின்ற போதும் அழிவை நாடுகின்ற போதும் கண்மூடித்தனமாக அதனை சார்ந்
திருப்பதென்பது கோட்பாடுகளுக் தாகும்.
முஸ்லிம்கள் யாக வாழும், அந் வும் ஒரு நாட்டின் பிரதசத்தின் மீது ஆகுமானதா? என் போது "ஆம்" என்று (ஸல்) அவர்கள் கின்றபோது மச் குப்ர்தான் கோலே குப்ருடைய ஒரு காணப்பட்டது.
* :
என்றாலும் ந கள் மக்காவைப் கில் எனக்கு மி பூமி நீதான். உன் எனக்கு மிகுதி
உன்னிடம் நான்
வருவேன்' என் தைகள், எமக்கு கள் தான் சா குப்ராக இருந்து அபிமானத்தை காட்டினார்கள் 6 கொள்ள முடியு ளுக்கிடையில்
கள், முஹாஜிர்க காணப்பட்டது என்ற பற்று கான
எனவே, ஒரு சார்ந்துள்ள தேச பேசும் மொழி பின்பற்றும் மதத் லாமல் இருப் அவன் தனது அணி மறுதலிக்கின்ற வீகத்தை நிராகரி அர்த்தமாகும்.
இன உணர்வு, மதப்பற்று மெ. பனவெல்லாம்
வரையறைகளு வையே. ஆயினு நீதி-நியாயம், ! என பகுத்தறியத் கத்தனமான 6ெ தையே இஸ்லாட
எம் மனத்திரை கொண்டு இல களுடைய தே அலசுவோம்.
 
 
 
 
 

Stage
Fů பற்றும் நம்மை ாளப்படுத்தலும்
இஸ்லாத்தின் க்கு முரணான
சிறுபான்மை நிய ஆட்சி நில * மீது அல்லது பற்று வைப்பது ாறு வினவுகின்ற று கூறலாம். நபி
ஹிஜ்ரத் செல்
SST D66)6. லாச்சியது. அது தேசமாகத்தான்
பி (ஸ்ல்) அவ்ர் பார்த்து 'உல க விருப்பமான னைப் பிரிவதில்
UffОД 45 ON GO ON). நிச்சயம் மீண்டு று கூறிய வார்த் நபி (ஸல்) அவர் ர்ந்துள்ள மண் ம் கூட, தனது அதன் மீது ான்பதை புரிந்து ம். ஸஹாபாக்க கூட அன்ஸாரி ள் என்ற பற்றுக் குறைஷிகள் னப்பட்டது.
மனிதன் தான் ந்தின் மீது, தான் பின் மீது, தான் தின் மீது பற்றில் பான் எனின், டையாளத்தையே ான். தனது பூர் $கின்றான் என்று
தேசிய உணர்வு, ாழிப்பற்று என்
இஸ்லாத்தில் டன் ஆகுமான ம் பற்று என்பது 5ர்மம்-அதர்மம் தெரியாத மிரு பறியாக மாறுவ அனுமதிக்காது இப்பின்னணியை யில் வைத்துக் வ்கை முஸ்லிம் சிய உணர்வை
தேசிய தினம்
இலங்கையில் தேசிய தினம் வருடா வருடம் பெப்ரவரி 4இல் கொண்டாடப்படுவதை நாம் யாவரும் அறிவோம். காலனித் துவ அந்நிய சுரண்டல்காரர்களிட மிருந்து உத்தியோகபூர்வமாக இலங்கையை மீட்டெடுத்ததனை நினைவு கூறி இதனைக் கொண் டாடுகின்றோம்.
இந்த சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பாடுபட்ட தேசிய வீரர்களை நினைவுகூர்வ துடன் மாத்திரம் முஸ்லிம்கள்
ல்ே ல்ே
இலங்கைக்கான அபிமானத்தைக் காட்டி விட்டு அல்லது அந்த மகான்களது வீர காவியங்களை பெருமிதமாகக் கூறிவிட்டு நாமும் தேசத்திற்கு பங்காற்றியுள்ளோம் என்பதுடன் எமது தேசபிமா னத்தை சுருக்கி விடுகிறோம்.
ஆனால், தேசிய தினத்தின் போது முஸ்லிம்கள் பெரும்பான் மையாக வாழும் எத்தனை பிரதே சங்களில் நாம் உளப்பூர்வமாக, உணர்வுபூர்வமாக அதனை அனுஷ் டிக்கின்றோம்? அரச அலுவலகங் கள் தவிர்ந்த பொது மக்களது வீடு களில் நாம் எத்தனை பேர் எமது தேசத்தின் சிங்கக் கொடியை பறக்க விடுகின்றோம்? என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவ ரும் நம் உள்ளத்திடம் கேட்டுப் பார்க்க வேண்டும். சில இடங்க ளில் எம்மை நாம் அறிந்தோ அறி யாமலோ எமது பள்ளிகளில் சவூதி அரேபியாவின் பச்சை நிற வாளுடன் கூடிய தேசியக் கொடியை பறக்க விடுகின்றோம். உண்மையில் ஒரு இலங்கையன் என்று சிந்தித்தால் இப்படிச் செய்ய முற்படுவோமா?
தேசிய கீதம்
ஒரு தேசத்தின் மகிமையின் குறிகாட்டிகளில் ஒன்றுதான் தேசிய கீதம். ஒரு தேச பக்தன் தனது நாட்டுப் பற்றை வெளிக் காட்டும் மிக முக்கிய சந்தர்ப்பம் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று மரியாதை செய்வதாகும். என்றாலும், முஸ் லிம்களாகிய நாம் இதில் எந்த ளவு கரிசனை எடுக்கின்றோம்? எந்தளவுக்கு நாம் மரியாதை செய்
9ιώ ού9)πώ - δώτω0ίικι
கின்றோம்? எம்மில் எத்தனை பேருக்கு எமது தேசிய கீதம் மனப்பாடமாகவுள்ளது. குறைந் தது எத்தனை பாடசாலை மாண வர்களுக்கு முழுமையாக மனப்
unTulub?
தேசிய கீதம்இசைக்கப்படும் போது, யாராவது நடந்து செல் கின்ற ஒருவரைப் பார்க்க முடியு மாயின், அனேகமாக அவர் தொப்பி அணிந்த ஒரு முஸ்லி மாக இருப்பதனை நாம் பரவ லாக அவதானிக்கின்றோம். இதற்கு என்ன காரணம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
சிலவேளை தேசிய கீதத்திற்கு எழுந்து மரியாதை செய்வது இஸ் லாமிய அகீதாவிற்கு முரணானது எனும் மனப்பதிவு எம்மவர்களி டம் உள்ளதோ தெரியாது. அவ் வாறு இருக்குமாயின் இது பற்றி மக்களுக்கு விழிப்பூட்டும் தார் மீகப் பொறுப்பு உலமாக்களை யும் இஸ்லாமிய இயக்கங்களை யும் சாரும்.
சர்வதேச போட்டிகளின் போது.
சர்வதேச மட்டத்தில் நடாத் தப்படும் போட்டி நிகழ்ச்சிகளின் போது நாமும் இலங்கையர்கள் தான் என்பதை மறந்து, இன ரீதி யாக சிந்தித்து தமது தாய் நாட் டுக்கு எதிராக வேறு நாடுகளுக்கு நாம் ஆதர்வு செலுத்துவது எந்த வகையிலும் அனுமதிக்க முடியாத ஒன்று. இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு சர்வதேச கிரிக்கட் போட்டி களாகும். இந்த விடயம் பற்றிப் பலர் சுட்டிக் காட்டியிருப்பத னால் நாம் இது பற்றி விரிவாக வாதிட விரும்பவில்லை. இருந் தாலும் இவ்விடயத்தில் நாம் இந்திய முஸ்லிம்களை முன்னு தாரணமாகக் கொள்வது சாலப் பொருத்தமானதாகும்.
இவ்வாறு பல சந்தர்ப்பங்க ளில் நாம் எமது நாட்டுப் பற்றை நிரூபிப்பதற்குத் தவறிவிடுகின் றோம். இதனால் பெரும்பான்மை சமூகம் எம்மை அந்நியமாக நோக்கும் நிலை தோன்றியுள் ளது. இது பற்றி முஸ்லிம்க ளோடு பணி புரியும் பல சக சிங்கள நண்பர்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள், துஆைறு
இலங்கையில் சிறுபான்மை யினருக்கு இழைக்கப்பட்ட பார பட்சங்களும் அநீதிகளும் 30 வருட யுத்தமும்தான் முஸ்லிம் களை இவ்வாறான ஒரு நிலைக்கு கொண்டு வந்தது என்று ஒரு பக்கம் நின்று வாதிட முடியுமாக இருந்த போதிலும், மற்றவர்கள் எமக்கு என்ன செய்தார்கள் என்ப தனை விடுத்துவிட்டு, நாம் எமது நாட்டுக்காக என்ன செய்தோம் என்ற கேள்வியைக் கேட்டுப் umtfiuÜG3umub.
நாமும் தேசாபிமானிகளாக
மாறுதல் காலத்தின் கட்டாய மாகும். இல்லாவிடில் நம் சொந்த நாட்டில் ஓரங்கட்டப்பட்ட சமூக மாக நாம் மாற்றப்பட்டு விடு வோம்.

Page 6
se. 2OH awan
* குவைத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் ஆரம்பித்து 40 வருடங்கள் ஆகின்றன. அது பற்றிச் சொல்ல முடியுமா?
இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் 19-02-1971ம் ஆண்டு ஆரம்பமாகின. இந்த வருடத்துடன் அது 40 வருடங்களை எட்டுகின்றது. குவைத்தில் இலங்கைத் தூதரகம் 1982ல் திறந்து வைக்கப்பட்டது.
அவ்வாறே கொழும்பில் 12-03-1995ல் குவைத் தூதரகம் உத்தியோகபூர்வமாகத் திறந்து
வைக்கப்பட்டது. அறேபியர்கள்
இலங்கையுடன் வியாபாரத் தொடர்பு வைத்த காலம் தொட்டே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இருந்து வருகின்றது.
2006, 2007b ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் அதிக முன்னேற்றம் காணப்படுகின்றது. அரச, பொருளாதார, கலாசார அபிவிருத்திகள் ஊடாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு கடந்த
இரண்டு தசாப்தங்களில் மிகவும்
பலமடைந்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2003ம் ஆண்டு குவைத்துக்கு மேற்கொண்ட விஜயம் இலங்கை-குவைத் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. அவரின்
விஜயத்தின் பயனாக பல உடன்படிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையில்
கைச்சாத்திடப்பட்டன.
இலங்கைத் தேயிலையை 54 வீதமான குவைத்தினர்கள் பாவனை செய்கிறார்கள். குவைத் சந்தையில் இலங்கைத் தேயிலை முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
இலங்கை-கு
40 655
நேர்காணல்: யஃகூப் அ
இன்று அனேகமான குவைத்தினர்கள் இலங்கையை அவர்களது சுற்றுளா மையமாக தெரிவுசெய்துள்ளனர். வளைகுடா நாடுகளில் குவைத் இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளியாக
விளங்குகின்றது. இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சம்பந்தமான ஒப்பந்தமொன்று குவைத் அரசாங்கத்துடன் சென்ற 05-11-2009ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. வளைகுடா நாடொன்றில் செய்துகொள்ளப்பட்ட முதலாவது ஒப்பந்தமாக இது கணிக்கப்படுகின்றது.
தற்பொழுது இலங்கையர்கள் பணிபுரிகின்றன தங்களது முழு 2 குவைத்தில் அணு வருகின்றனர்.
* இலங்கை முஸ்லிம்களுக்கு அரசாங்கம் செய் பணிகளைக் குறி (տնգակտո ?
குவைத் அரச இலங்கையிலுள் முஸ்லிம்களுக்கு ஏனையவர்களுக் பணிகளைச் செ வருகின்றது. இ6 அனர்த்தங்கள் ஏற்படுகின்றபே பேதமின்றி அை மக்களுக்கும் குே புரிகின்றது என் குறிப்பிடத்தக்க
சுனாமி அன குவைத் செம்பி3 8,905 டொன் உ6
வகைகளை வழ சுத்திகரிப்புக்காக மெரிக்க டொல வழங்கியது. சுன அனர்த்தத்தின் பி அரசு காத்தான்கு
 
 
 

H—女懿 மத்தியகிழக்கில் பூர்த்தி செய் கழத்தில் ஆர்வதேச உறிஷ்கள் தொடர்பீஜ
, 33 ܬܼܲܥܝ ܀ به بی: + , , , , :چ. *
ܟܝ
நிற்ைகிெ
கக்கும் குை
வைத் உறவுகளுக்கு
டங்களாகின்றன
அதிகி (இலங்கைக்கான குவைத் தூதுவர்)
T20,000 குவைத்தில் ர். அவர்கள்
உரிமைகளையும்
பவித்து
5 குவைத் துள்ள ப்ெபிட
ாங்கம்
ம் கும் தனது ப்து
2ங்கையில்
து இன மத னத்து வைத் உதவி
து
.
த்தத்தின்போது றச் சங்கம்
ணவு ங்கியது. நீர் l,784,000
9563)OT
TL6) ன்னர் குவைத் டியில் நூறு
வீடுகளை நிர்மாணிக்க 2006ம் ஆண்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. மேலும் 100 வீடுகள் நிந்தவூரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது என்பதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
அதேபோல சுனாமியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 200 படகுகள் வழங்கப்பட்டன. அதன் பெறுமதி 9 இலட்சம் அமெரிக்க டொலர்கள் ஆகும். மற்றும் இலங்கை மக்களுக்காக குவைத்திய அரசு பல நெடுங்சாலைகளையும் பாலங்களையும் இலங்கையில் நிர்மானித்துள்ளது. கொத்மலை மின்சக்தி நிலையத்திற்கு முக்கிய நிதிப் பங்களிப்பையும் வழங்கியுள்ளது.
குவைத் செம்பிறைச் சங்கம் புத்தளத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வைத்தியசாலை ஒன்றை (Kuwait Hospital) 6Tsip Guusis நிறுவியுள்ளது. அதேபோல கண் சிகிச்சைக்கான இலவச
புலமைப் பரிசில்களையும் வழங்கியுள்ளது. மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்களை குவைத் அரசு அண்மையில் கடனாக வழங்கியுள்ளது. இன்னும் 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
* உங்கள் எழுத்துத் துறை அனுபவங்களைச் சொல்ல (Մ)tԳպտո?
எனது பிரதான பணிகளில் வாசிப்பு முக்கியமான ஒன்றாகும். அதில் நான் என்னை அதிகமாகவே ஈடுபடுத்தியிருக்கிறேன். யெமனில் உள்ள 'ஸைதிகள் பற்றிய ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறேன். தற்போது குர்திஷ்கள் பற்றிய ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அது விரைவில் வெளிவர இருக்கின்றது.
மருத்துவ முகாம்களையும் அது நடத்தியுள்ளது. இரண்டு வருடங்களில் 1000 பேர் அதனால் பயனடைந்துள்ளனர். மேலும் கண் சிகிச்சைக்காக 45,000 அமெரிக்க டொலர்களை
அது அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
மேலும் ஸகாத் இல்லம் மூலம் நிறைய முஸ்லிம்கள் பயன் அடைகின்றனர். பள்ளிவாயல், கிணறு, பாடசாலை, அநாதை இல்லம் போன்ற பல ஸ்தாபனங்களை நிறுவி வறியவர்களுக்கான வாழ்வாதார முயற்சிகளையும் அது வழங்கியுள்ளது.
அதேபோல முஸ்லிம் மாணவர்களின் கல்விக்காக பல
* இலங்கை முஸ்லிம்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது.
எப்போதும் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். முரண்பாடுகளும் பிரிவினைகளும் எங்களை நிச்சயம் பலவீனப்படுத்தும். எங்களுக்குள் பிரிவினை இருக்கும்போது ஏனைய சக்திகளுக்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்து விடும். அதன் மூலம் அவர்கள் விரும்பியவாறு சதிகளைச் செய்ய முடியும். எனவே எப்போதும் ஒன்றுபட்டு உடன்பாட்டோடு செயற்படுவதுதான் இன்றைய தேவையுமாகும்.

Page 7
இஸ்லாமிய அரசியல் சிந்தனை ஒழுக்க வியலோடு பின்னிப் பிணைந்தது. ஒழுக்கம் அரசியலுக்குப் புறம்பான தனிநபரோடு சம்பந்தமான விடயம் அல்ல. ஆட்சியாளர், ஆட்சியில் பங்கேற்போர், ஷ ஆறாவில் கலந்துகொள்வோர், மக்களின் பிரதிநிதிகள் ஆகிய எந்தத் தரத்தில் இருப்பினும் குறிப் பிட்ட ஒழுக்க ரீதியான தகுதிகள் அவரிட மிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
நவீன மதச்சார்பற்ற ஜனநாயகம் பல இடங்களில் சாத்தியமற்றதாக இருப்பதற் கும் தோல்வி காண்பதற்குமான காரணங் களில் ஒன்று; அது ஒழுக்கவியலைப் புறக் கணித்ததே. மதத்தை ஜனநாயகம் புறக் கணிப்பதால் அல்லது மதச் சார்பின்மையை வலியுறுத்துவதால் ஒழுக்கமும் புறக்கணிக் கப்பட்டுள்ளது. எப்போது மதம் ஜனநாய கத்திற்கு வெளியே உள்ள விடயமாகக் கருதப்படுமோ அப்போது ஒழுக்கமும் தேவையற்ற ஒன்றாக மாறிவிடும்.
இஸ்லாமிய அரசியல் சிந்தனையை உரிய முறையில் விளங்குவதற்கு அதனை அணுகுவதில் சில அடிப்படையான வழி முறைகளை கடைப்பிடித்தல் அவசியமா
இத்ர்னங்
இதற்குமூாறு கு
இறையச்சத்திற்கு மிக் நெருக்திiனது േ
ரன்ன்னிஇ*ைஆதிதரித்து விரும்தி
போடும் மன்னர்கனிஸ்பூழ் ஏகர்தித்தித்தின்தாலழ்இ ரேடிடுேம்
ܵ ܵ
క్ష్ళీ
。 இப்ே இதிக்கு
Ᏹ.
ஏற்றுதிஇஸ்வூதுமே முல் த்ெர்டுக்கு 蠶 - இஸ்லtiப் பண்:
அடுத்
முத
விவகாரங்கை
பல் இட்ங்களில்
P-P யில் ஈர்த்திலு:ஆப்க அப்பாவிக்ன்த்ெதன்றுகுவிக்கின்று ஆரிேக்கத்த்ல்ஸ்கிளுக்கு
புள்ளஞ்ர். இங்கே இல்ல்ாழில்நதிகள் மதச்சார்பீற்றவர்க் என்ற iே இண்டதுஆவருகேத்ந்திரத்தைrந்நீதிை ۔ ... منط
இண்டி நிற்இன்ற்ன்ர். இந்த்அபிாேஷ்ைகள்ை.ழதிப்பது
லிமின் துன்பாகும் நீதிக்காக மும் நாமீஆதரிக்க ே
றித் லீன்திரீக்கங்குத்ளபூழ் வித்ண்ரீத்ல் இக்சிந்திர்த்ேஇன்ற்ைgதேவை. இரண்டுகு
லாவதி பின்அல்லுக்கும் நிற்குத்துக்குழ் சார்ம்
இஸ்லாமி
கும். இஸ்லாமிய அரசியல் சிந்தனை என்பது முற்றிலும் அதற்கேயுரிய சிறப்புப் பண்புகளைக் கொண்ட அடிப்படையில் ஏனைய அரசியல் சிந்தனைகளிலிருந்து வேறுபட்டுள் ளது. எனவே மேலெழுந்தவாரியாக நோக்கும்போது ஜனநாயகத்திற்கும் இஸ்லாமிய அரசியலுக்கும் இடை யில் பொதுமைப்பாடுகள் உள்ள போதும் அவற்றிடையே குறிப்பிடத் தக்க வேறுபாடுகளும் உள்ளமையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய அரசியல் சிந்தனை முற்றிலும் தனித்துவமான சிறப்பியல் புகளைக் கொண்டுள்ளது. மேற் போந்த பண்புகளே ஏனையவற்றிலி ருந்து இஸ்லாமிய அரசியல் சிந்த னையை வேறுபடுத்திக் காண்பிக்கின் றன. இஸ்லாமிய அரசியல் சிந்தனை
ஆலிப் அனாம்
် ဓါးဖီ#ဓါးဖါးနှီအဲခိ#မ္ဘာ့..
ரிஸ்தானிலு
கடந்த மூன்று தசாப்ததே முஸ்லிம் -୬୩
இரண்டும்
麥*
ல்களே இத்திெ:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்லாமிய வரலாறு, சூழல் என்பவற்றின் டியாகவே வளர்ச்சியடைகின்றது. தொடக் தில் இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகள் லாபத்தை மையமாக வைத்து நிறுவப் ட்டன. கால வளர்ச்சியோடும் மாற்றங்க ாாடும் இஸ்லாமிய அரசியல் கோட்பாடா து ஆட்சியின் தோற்றம், ஆட்சியைப் றிய கோட்பாடு, ஆட்சியின் அமைப்பு, றைமை ஆகிய பல்வேறு அம்சங்களை ள்ளடக்கியதாக வளர்ச்சியடைந்தது.
இப்பின்னண்யில் இஸ்லாமிய அரசிய ன் அடிப்படையான குறிக்கோள்களை ாக்கும்போது அது ஏன்னயவற்றிலிருந்து வ்வாறு வேறுபடுகின்றது என்பதைப் ந்துகொள்ளலாம். ஒர் இஸ்லாமிய அர ங்கத்தின் குறிக்கோள்கள் என பின்வருவன ற்றை அடையாளப்படுத்தலாம்.
உன்னத ஆன்மீகத்தைக் கட்டியெழுப்பல் மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவுசெய்தல்
நீதியை நிலைநாட்டல்
சட்டத்தையும் ஒழுங்கையும் நடை முறைப்படுத்தல்
சுதந்திரத்தையும் சமத்துவத்தையும்
வளர்த்தல்
நாம் அவர்களுக்குப் பூமியில் அதிகாரத் தயும் ஆட்சியையும் வழங்கினால் அவர் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை 5 கிரமமாகக் கொடுத்து வருவார்கள். ாமையை ஏவித் தீமையைத் தடுப்பார்கள். :41)
இவ்வசனம் இஸ்லாமிய ஆட்சியின் ன்று அடிப்படை இலக்குகளை வரை க்கின்றது. முதலாவது, மக்களின் ஆன் வாழ்வை மேற்பார்வை செய்தல். இரண் வது, அடிப்படையான பொருளாதாரத் வைகளை நிறைவேற்றுவதற்கு அரசியல் திகாரத்தைப் பயன்படுத்தல். மூன்றாவது, கத் தீமைகளை அழித்து, நன்மைகளை லநாட்டுதல்.
ஒர் உயர்ந்த இறை வழிகாட்டியின் தயா பாகவே இஸ்லாமிய அரசியல் அமைப்பு ழ்கின்றது. அது ஏக நேரத்தில் மனிதனது ண்மீகத்தையும் லெளகீகத்தையும் போஷிக் 1றது. எனவே ஆன்மீகக் கடமைகளை பாக நிறைவேற்றுவதற்கும் ஒரு தலை த்துவத்தின் கீழான சமூக அமைப்பும் சியல் ஒழுங்கும் தேவை என்ற கருத்தை வசனம் வலியுறுத்துகின்றது. சமூகம் 1ற அமைப்பு அதில் ஒழுங்கையும் ார்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு பொறுப் ளரான ஒரு அதிகார அமைப்பின்றி லத்திருக்க முடியாது. அந்த அதிகார
அமைப்பே ஆட்சியாகும். ஆட்சி என்ற அமைப்பே சமூகத்தில் ஒழுங்கையும் நீதியையும் நிலைநாட்டுகின்றது. அல்ம்ை அல்குர்ஆனினால் சாதிக்காதவற்றை அதிகா ரத்தினால் சாதிப்பான் என்ற உஸ்மாள்(ரழி) அவர்களின் கருத்தும் இதனையே விளக்கு கின்றது. இஸ்லாமிய அரசியல் சிந்தனை யாளர்கள் மனிதனைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் ஒரு அதிகாரமே இஸ்லா மிய ஆட்சி முறை என வரைவிலக்கணப் படுத்துவதும் இதனையே காட்டுகின்றது.
இஸ்லாமிய அரசியல் முறைமையின் மூன்றாவது முக்கிய குறிக்கோள் நீதியை
நில்ைநாட்டுதலாகும். அமானிதங்களை
அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்ப டைக்க வேண்டும் என்றும் மனிதர்களி டையே நீங்கள் தீர்ப்புக் கூறினால் நீதத்துடன் தீர்ப்புக் கூற வேண்டும் என்றும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின் றான். (22:4)
ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண் டுள்ள பகைமை நீதி செலுத்தாமல் இருப்ப தற்குத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்துங் கள். ஏனெனில், அது இறையச்சத்திற்கு நெருக்கமானது. (5:08)
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் நீதி செலுத்தி அல்லாஹ்வுக்கு சாட்சியாளர் களாக இருங்கள். நீங்கள் செலுத்தும் நீதி உங்களுக்கோ உங்களது பெற்றோருக்கோ நெருங்கிய உறவினர்களுக்கோ எதிரானதாக இருந்தாலும் கூட.
ஏனைய அரசியல் நோக்கங்களை விட மிக முக்கியமான நோக்கமாக இது கருதப்
படுகின்றது. நீங்கள் உங்களுக்கு எதிரளுதாக
இருந்தாலும் நீதியாக நடந்துகொள்ளுங்கள். நீதி செலுத்துங்கள். அது இறையச்சத்திற்கு சமீபமாக உள்ளது. போன்ற ஏராளமான குர்ஆன் வசனங்கள் இது குறித்து விரிவாகப் பேசுகின்றன. ஷ2றா அர்ரஹ்மானின் தொடக்க வசனங்கள் இஸ்லாம் நிலை நாட்ட விரும்பும் நீதி பற்றி மிக விரிவாக வும் தத்துவார்த்தமாகவும் பேசுகின்றது.
இங்கு நீதி என்பது மிக விரிவான கருத்தில் விளக்கப்பட்டுள்ளது. சமூகம், பொருளாதாரம், அரசியல், சட்டம் ஆகிய அனைத்திலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சமூகத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். நீதியின் அடிப்படை யில் அமைந்த ஓர் ஆட்சியே முன்னேற் றத்தையும் மிக உயர்ந்த நாகரிகத்தையும் காண முடியும். இதற்கு மாறாக அநீதியின் அடிப்படையிலான ஆட்சி இறுதியில் வீழ்ச்சியடையும் என்ற விதியை குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்துகின்றது.
s

Page 8
jin
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு எகிப்திய அரசினால் நீண்டகாலமாக தடைசெய்யப் பட்ட அமைப்பாக இருந்து வரு கின்றது. எகிப்தின் பலம்மிக்க தோர் எதிர்க்கட்சியாக இவர்கள் இன்று உள்ளதுடன், இன்றைய அறபுலகின் அரசியல் நெருக்கடி யின் பின்னரான பெரு வெற்றி யாளர்களும் இவர்களே.
சகோதரத்துவ அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான இஸாம் அல் இர்யான், "நாம் அதிகாரத்தை வேண்டவில்லை. சுதந்திரம், ஜனநாயக வழிமுறை களில் நாம் செய்ய வேண்டிய கடமை என்ற ரீதியில்தான் நாம் இப்போராட்டத்தில் கலந்து கொண்டோம்" என இவர் குறிப் பிட்ட அடுத்த நாள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு எகிப் தின் அரசியல் நெருக்கடியினை முடிவுக்குக் கொண்டு வருவதற் காக பேச்சுவார்த்தைக்கு அழைக் கப்பட்டது.
", தஹ்ரீர் சதுக்கத்தில் ஆர்ப்பர்க்காரர்களுடன் இ தில்லுர்களானbr&த்தீனி, Dr. இஸ்ழ் அல் இந்யூர6
இணை ༈་ཡམས་་ காட்சி. இவர்கள் இருவருழ்,முன்ன்ச் உறுப்பினர்கள் என்பதும் இஹ்வான்க்ள்துஅரசியல்
நீண்டகாலம் செயல்பஜஅனுபவம் மிக்கவர்கள்
"இந்த ஆர்ப்பாட்டத்தின் பின் னணியாளர்களாக முஸ்லிம்
சகோதரத்துவ அமைப்பினரே
உள்ளனர். நான் தற்போது பதவி ...? இப்பிடத்தக்கது. ఫ விலகினால் அதிகாரம் இஸ்லா - -
அரசியல் வகிபாகம் ஒவ்வொருவ மியவாதிகளின் கைவசம் சென்று யிடும் உரி
செய்யப் டும் உரிமை விடும் என முபாரக தெரிவித் நீண்டகாலம் எம்மை விரும்! தார். எனினும், நெருக்கடிக்கு முடி பட்டு கானப்படுகின்றபோதும் என்ன தவறு இ வினை எட்டுவதற்காக ஏனைய முபாரக்கிற்கு பிந்திய எகிப்திய . இ. எதிர்க்கட்சிகளுடன் முஸ்லிம் அரசியலில் பிரதான வகிபங்கு ருக்கின்றோம் து சகோதரத்துவ அமைப்பையும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப் பெரும்பான்மை
அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்
பிற்கே காணப்படும்.
எமது வழியாகுப்
திருந்தது. சட்ட ரீதியாக முஸ்லிம் क्ल : சகோதரத்துவ அமைப்பு தடை - Σ செய்யப்பட்டிருந்தபோதும் அர சியலில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வருகின்றது.
ஏனைய ஆர்ப்பாட்டக்காரர் கள் எகிப்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டபோதும் ஜன நாயக வழிமுறையினைப் பயன் படுத்தி எகிப்தில் முழுமையான மாற்றம் ஒன்றினைக் கொண்டு
வருவதில் முஸ்லிம் சகோதரத்துவ
அமைப்பு வெற்றி கண்டுள்ளது. ፶፫ .
"1981இலிருந்து எனது வாழ்வு இஹ்வான் தலைவர் பேராசிரியர் முந்ே
சிறைக்குச் செல்வதாகவும் செய்தியாளர்டிநாட்டில்
வெளியே வருவதாகவுமே தொடர் கின்றது. அங்கு தாக்கப்பட்டு, மின்சாரம் பாய்ச்சப்பட்டு, கடும் குளிரில் பல மணி நேரங்கள் வைக்கப்பட்டு என அனைத்து சித்திரவதைகளையும் அனுபவித் துள்ளேன். எனது வயதும் சிகிச்சை களுமே அவற்றிலிருந்து என்னை சகித்துக் கொள்ள வைத்தது. முபாரக்கின் ஆட்சியில் அதிகாரம் மட்டும் தனியுடமையாக்கப் பட்டிருக்கவில்லை. எகிப்தின் சொத்துக்களும் செல்வங்களும் கூட தனியுடமையாக்கப்பட்டி ருந்தது' என இஸாம் அல் இர்யான் கூறுகின்றார்.
புதிய educt
లై,
ఫీ
క్ష్ జీ. ہے. . .کپیڈیئیگون சவூதியில் முதலாவது இஸ்லா சவூதியில் இஸ்லா மிய அரசியல் கட்சியாக "ஹிஸ்புல் உம்மா அல் இஸ்லாமிய்யா' என்ற பெயரில் கட்சி யொன்றைப் பதிவுசெய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இதன் வருகை சவூதியில் அரசியல் சுதந்திரத்தினை கோரி நிற்பதனை எடுத்துக் காட்டுகின்றது. இதுவரை யும் நிலவி வருகின்ற மன்னராட்சி அல்லது சவூதியின்
தரணி அப்துல் அஸிஸ் ெ சவூதி அரசு இக்கட்சியின நிர்ப்பந்தத்திற்குள் இருக்கி
சவூதி அரசாங்கம்; அரசிய வாக்குவதற்கான உரிமை உ என்பதுடனான சர்வதேச உ இட்டுள்ளது என ஜனநாய
குடும்ப ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்பதனை இது குறிப்பிட்டுக் காட்டுகின்றது.
"மன்னர் குடும்பம் நாட்டினை ஆட்சி செய்வதனை பாட்டாளர் முஹம்மத் அல் எங்களால் நியாயம் காண முடியாது. இந்த விடயத் இதனால், சவூதி அரசு இக் தினை அரசியல் அதிகாரிகள், தகுதி வாய்ந்த அதிகாரி யாத சூழலொன்று இருக்கின்
களிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது" என எகிப்து மற்றும் தூனிசிய
என்ற கேள்வி வருகின்ற
இக்கட்சியின் உருவாக்குனர்களில் ஒருவரான சட்டத்
 
 
 
 
 
 

இ: "يتي ၊ အိချွဲနွားန္ဟစ္ထိ
அடைந் ன்களே!
"ஒவ்வொருவருக்கும் போட்டியிடும் உரிமை உண்டு. மக்கள் எம்மை விரும்பினால், அதில் என்ன தவறு இருக்கிறது? நாங்கள் அதிகமானவற்றை இழந்திருக்கின்றோம். துருக்கி போன்று பெரும்
பான்மையை அடைவதே
9
எமது வழியாகும். -இஸாம் அல் இர்யான்
தோர்
ஹ்ல்ான் ள் ஆகியூோர்
i பாராளும்ன்ற
முபாரக்கிற்கு எதிராக திரண்ட மக்கள் பெருவெள்ளம் இஸ்
பிரிவில் ரேல், அமெரிக்கரிடையே முஸ் "தி லிம் சகோதரத்துவ அமைப்பு
தேர்தலினூடாக எகிப்தின் அதி ருக்கும் போட்டி காரத்தைக் கைப்பற்றலாம் என்ற
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் சகோதரத்துவ அமை ப்பு இஸ்ரேல், அமெரிக்கா கொண்டுள்ள இப்பிராந்தியக் கொள்கையினை நிச்சயம் எதிர்க் கும். அத்தோடு இது ஹமாஸ்" டன் நீண்ட உறவினைக் கொண்
உண்டு. மக்கள் பினால், அதில் ருக்கிறது? நாங் வற்றை இழந்தி ருக்கி போன்று யை அடைவதே
b. * *
மத் பதீஃமற்றும் ஏனைய தல்ைலுர்கள்
கலந்துகொள் இரு ம் கட்சி
w - , Ꭼ, 2.2.20e. -- O -- 5ட்சியொன்றை
O O C Ο ான்கள் தீர்மானம்
பான அல் இஹ்வானுல் முஸ்லிமூன் இ 颜 தாக அறிவித்துள்ளனர். தற்போதுள்ள வடித்திகமுன்னெடுக்கப்படும் ஒன.இவ்வை @ణీg. * శ్లేశీ స్ట్మో ாதிபதித் தேர்தலைநடத்துவதற்குமான கர்ன் 5ள் மேலும் வேண்டியு நீதிபதிகளின்
யல்
து
துமாறும் அவர்கள்
^ර්ජ් ඊ.
: :
--
டுள்ளதுடன்இல்ரேலுக்கு எதி ரான போராட்டத்தில் ஒருமித்த நிலைப்பாட்டினையும் கொண் டுள்ளது.
முபாரக்கின் ஆட்சிக்கு எதி ராக 1990களில் ஆயுதக் குழு வொன்று போராடியபோதும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு பொறியியலாளர்கள், வைத்தியர் கள், கல்வியியலாளர்கள் போன் றோரை ஒருங்கிணைப்பதிலேயே கவனம் செலுத்தியது. அதன் முக்கிய அங்கத்தவர்களாக மத் திய தர, விளிம்பு நிலை மக்களே காணப்படுகின்றனர். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் தடையையும் மீறி 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் பல ஆசனங் களைப் பெற்றிருந்தனர். மேற்கு நாடுகள் அரசியல் காரணங்களுக் காக இன்று வரையும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் நேரடித் தொடர்பினை தவிர்த்து வருகின்றது.
முபாரக்கின் ஆட்சி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை தப் பெண்ணம் கொண்டே பார்த்து வந்துள்ளது. அண்மையில் விக்கி லீக்ஸ் வெளியிட்ட செய்தியில், உபஜனாதிபதி உமர் சுலைமான் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்
புடன் பேசுவதற்கு மறுத்து வந் தார் என்ற தகவல் கசிந்துள்ளது. அவர்கூட சகோதரத்துவ அமை ப்பு பற்றி சந்தேகம் கொண்டி ருந்தார். செல்வாக்கினைப் பெற வும் மக்களைத் திரட்டவும் மதத்தினைப் பயன்படுத்துவது பிரதான உபாயம் என உமர் சுலைமான் கருதினார் என 2006 பெப்ரவரி மாதம் பிரான்ஸ் தூது வர் குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவிக்கின்றது.
உமர் சுலைமான் எகிப்தின் புலனாய்வுத் துறைத் தலைவர். இவர் அண்மையில் சகோதரத் துவ அமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது துர திஷ்டம், இவர்கள் அதிகாரபூர்வ மாக தடைசெய்யப்பட்டிருந்த போதும் தற்போதுள்ள எகிப்திய சட்டம் சகோதரத்துவ அமைப்பு அரசியலில் நுழைவதனைத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டிருந் தார்.
அது மட்டுமன்றி, சகோதரத் துவ அமைப்பு 11 தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களினை உருவாக்கியுள்ளது. இதில் எகிப் தின் இஸ்லாமிய ஜிஹாத் இயக் கம், ஜமாஆ இஸ்லாமிய்யா என்பனவும் அடங்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை சகோதரத்துவ அமைப்பு முற்றாக மறுத்திருந்தது. இஸ்லாமிய சமூ கத்தினை கட்டியெழுப்புவது தான் எமது இலக்கு என இஸாம் இர்யான் குறிப்பிட்டுள்ளார்.
அமைப்பு தோன்றுவதற்கான சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந் தது' என அப்துல் அஸிஸ் வஹாபி குறிப்பிடுகின்றார்.
u SDJGUIGD 35 og?
ஹாபி குறிப்பிட்டுள்ளார். ன அங்கீகரிக்க வேண்டிய ன்றது.
1ல் கட்சிகளினை மக்கள் உரு ண்டு, அதனை அங்கீகரிப்பது டன்படிக்கையில் கைசாத்தும் , மனித உரிமைகள் செயற் கஹ்தானி குறிப்பிடுகின்றார். கட்சியினை நிராகரிக்க முடி றது. இக்கட்சியின் ஆரம்பம் மாற்றத்தின் விளைவானதா போதும், "இப்படியான
எனினும், எகிப்து போன்று ஓர் அரசியல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சவூதியில் நிகழுமா என்ற கேள்வி இருக்கின்றது. அண்மையில் இரண்டு சிறிய ஆர்ப்பாட் டங்களினை சவூதி சந்தித்துள்ளது. ஒன்று ஜித்தாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் எதிரொலியாக உட்கட்ட மைப்பு வசதியினை மேம்படுத்தவும், அதற்கு ஒதுக் கப்பட்ட நிதி மோசடிக்கும் எதிராக மக்கள் திரண்டி ருந்தனர். அடுத்து உள்நாட்டு அமைச்சின் முன்னாள் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்ட வர்களை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம்.

Page 9
முபாரக் பதவி வி இடைக்கால அதிகா
எகிப்தில் மூன்று வாரமாக நடைபெற்ற மக்கள் ஆர்ப்பாட் டத்தையடுத்து 30 ஆண்டுகால மாக பதவியிலிருந்த முபாறக் ராஜினாமா செய்துள்ளார். அதனை யடுத்து இடைக்கால அரசியல் அதிகாரம் இராணுவத்திடம் கைய ளிக்கப்பட்டுள்ளதோடு இராணு வம் நாட்டின் அரசியலமைப்பை யும் இடைநிறுத்தி வைத்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பரில் ஜனா திபதி மற்றும் பாராளுமன்றத்
பாராளுமன்றம் கலைக்கப்
தேர்தல்கள் நடைபெற்று புதிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் இராணுவத்தின் அதி காரம் புதிய அரசாங்கத்திற்கு கைய ளிக்கப்படுமென்றும் இராணுவத் துறைப் பேச்சாளர் ஊடகங்களி டம் தெரிவித்துள்ளார். இதற்கி டையில் கெய்ரோவில் தஹ்ரீர் சதுக்கத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களில் ஈடுபட்டு வரும் மக்களில் கணிசமானோர் இன்னும் அங்கி ருந்து வெளியேறவில்லையென்று அறிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தி கலைக்க எடுத்து தோல்வி கண்டு
எகிப்தில் கட ளாக அமுலில் இ சரகாலச் சட்ட கொள்ளுமாறு ஆ கள் கோரி வருகின் ஜனாதிபதி அன் கொலை செய் தொடர்ந்து கொ இச்சட்டத்தை 30
தென் சூடானியர்களின் தொ ஏற்றுக் கொள்கிறோம்
சூடான் ஜனாதிபதி உமர் அல் பவுeர் தெற்கு மக்களின் பிரிந்து போகும் தெரிவை ஏற்றுக்கொண் டுள்ளார். ஜனவரியில் நடைபெற்ற அபிப்பிராய வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் பிரிவி னைக்கு ஆதரவாக வாக்களித் துள்ளனர். தற்போது இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள தனால் சூடான் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை காரியாலயத் தில் மாணவர்கள் மற்றும் பெண் களுக்கு மத்தியில் உரையாற்றிய போது "தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதோடு தெற்கு சூடானியர்களின் தெரிவை மதிக் கின்றோம் என்பதை நாம் இன்று உலகத்திற்கு முன்னாள் அறிவிக் கின்றோம்" என பவுர் குறிப்பிட் டார். நாம் தெற்கிற்கும் வடக் கிற்கும் இடையில் நல்லுறவு களை வளர்ப்பதற்கு முயற்சிப் போம். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில்
சூடான் ஜனாதிபதி உமர்
ܐ ܲ ܠ
நடைபெறும் என பவுர் குறிப் பிட்டார்.
நடைபெற்று முடிந்த தேர்த லில் பாரிய ஊழல் மோசடிகள் நடந்துள்ளபோதும் கார்டும் அரசாங்கம் அதனை ஏற்றுள்ளது. சில தெற்கு நகரங்களில் தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் மகிழ் ச்சி ஆரவாரம் தெரிவித்ததாக தெற்கின் தலைநகர் ஜூபாவில் உள்ள செய்தியாளர்கள் கூறு கின்றனர்.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்பதாகவே உமர் பஷிர் தெற் கின் அரசியல் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால், அபய் பிராந்தியத்தின் அதிகாரம் சூடான் அரசாங்கத்தின் கீழ் இருக்குமென்று அவர் எச்சரித் துள்ளார். எதிர்கால இரு நாடு களின் உறவுகளிலும் அபய் பிராந் தியம் குறித்த விவகாரமே மிக உணர்ச்சிபூர்வமாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.
அபய் பிராந்தியத்தில் இரு முக்கிய கோத்திரங்கள் வாழ்கின்
றன. தெற்கின் ஆதரிக்கும் நாக்தி பிரிவினைக்கு அ ளித்துள்ளது. இே மிஷைரியா கோ கீழ் வாழ்வதற்கு
-9! 196u -9yt 1/7UT6. ஆபிரிக்க ஒன்றி நாட்டில் அபய் ட தும் அபிப்பிரா பொன்று நடத்த என தெற்கின் ம இயக்கத் தலை தெரிவித்துள்ளா
மேற்குக்கன் மோசடிகளுட என்று ஹமர்
"நாம் இ ஏற்றுக்கொள் ஹமாஸ் அ முடிவட்ைந்த தாங்கும் பதா என்று ஹமா
 
 
 
 
 
 
 

லகியதையடுத்து ரம் இராணுவத்திடம்
னர் அவர்களைக் வரும் முயற்சிகள் ள்ளன.
-ந்த 30 ஆண்டுக ருந்து வரும் அவ த்தை விலக்கிக் பூர்ப்பாட்டக்காரர் ன்றனர். முன்னாள் வர் ஸாதாத் படு ாயப்பட்டதைத் ாண்டுவரப்பட்ட
ஆண்டுகாலமாக
பிரிவினையை நின்கா கோத்திரம் ஆதரவாக வாக்க தேவேளை, அறபு த்திரம் வடக்கின் விரும்புகின்றது. வில் நடைபெற்ற யத்தின் உச்சிமா பிராந்தியம் குறித் "ய வாக்கெடுப் ப்பட வேண்டும் க்கள் விடுதலை வர் சல்வா கிர்
T.
முபாறக்கின் அரசாங்கம் துஷ்பிர யோகம் செய்து வந்துள்ளதென்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக எகிப்தில் நடைபெறும் மனித உரிமைச் செயற்பாடுகளை யும் எதிர்ப்பூஆர்ப்பாட்டங்களை யும் ஒடுக்குவதற்கு முபாறக் அரசு இச்சட்டத்தைப் பயன்படுத்தி வந்தது.
பதவி விலகிச் சென்றுள்ள முபாறக்கின் யுகம் எகிப்தின் அர சியல் வரலாற்றிலேயே மிகவும் கறைபடிந்தவை என்று புரட்சி யில் வெற்றிபெற்ற மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஊழல் மோசடி மிக்க ஆட்சியினால் வருடாந்தம் 6 பில்லியன் டொலர் எகிப்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ள தையும் மக்கள் சுட்டிக் காட்டி யுள்ளனர். முபாரக்கின் சொத்து விபரத்தின்படி அவருக்குரித்தான மொத்த சொத்தின் பெறுமதி 70 பில்லியன் அமெரிக்க டொலர் என்று மதிப்பிடப்பட்டள்ளது.
இதன்மூலம் உலகின் முதல் தரப் பணக்காரர் எனக் கருதப் பட்டுவந்த பில் கேட்ஸையும் முபாரக் முந்திவிட்டாரென்று நம்பப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலும் வைப்பிலிடப்பட் டுள்ள முபாரக்கின் கறுப்புப் பணத்தில் பெரும்பகுதி சுவிஸ் வங்கியில் உள்ளதென்று தெரிவிக் கப்படுகின்றது.
முபாரக்கிற்கும் அவரது குடும் பத்திற்கும் எதிராக இது தொடர் பில் வழக்கு விசாரணைகள் மேற் கொள்ளப்பட வேண்டுமென்று எகிப்தின் பிரபல சட்டத்தரணி கள் சங்கம் கோரியுள்ளது. இதே வேளை, கடைசிவரை முபாரக்கை பதவியிலிருந்து விலக வேண்டா மென்று ஆலோசனை கூறிவந்த ஒபாமா தற்போது எகிப்திய மக் கள் புரட்சியைப் பாராட்டுவதாகக் கூறியிருப்பது மிகுந்த கேலிக்கூத் தானது என்று தஹ்ரீர் ஆர்ப்பாட் டத்தில் கலந்துகொண்ட மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
:ஆண்டுத்குப் இது இன்று

Page 10
U.
ஜோர்தான்: இஸ்லாமிய ெ முன்னணிக்கு கோத்திர தலைவர்கள் முழு ஆதர
ஜோர்தானின் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டு இரு வாரங்கள் கடந்துள்ள நிலையில் இஸ்லா மிய எதிர்க்கட்சியினர் அவரது அரசாங்கத்தில் இணைவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். எகிப்திய புரட்சியை அடுத்து ஜோர்தானில் அதிரடி அரசியல் மாற்றத்தை மேற்கொண்ட மன் னர் அப்துல்லாஹ், அரசியல் சீர் திருத்தத்தை ஏற்படுத்தப் போவ தாக அறிவித்தார். அதன் பொருட்டு புதியதோர் அமைச்சரவை உரு வாக்கப்பட்டது.
எவ்வாறாயினும், நாட்டிலுள்ள பழங்குடியினரும் கோத்திரங்க ளும் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சி மேற்கொள்ளும் என்று எச்சரித்துள்ளனர். இஸ்லாமிய செயல் முன்னணி என்ற பெயரில் நாட்டில் செயல்படும் சகோதரத் துவ இயக்கத்தோடு மன்னர் அப் துல்லாஹ் பேச்சுவார்த்தை நடத் தியிருந்தார். எனினும், அரசியல் அமைப்பில் மாற்றங்கள் ஏற் படும்வரை அரசாங்கத்தில் இணை யும் உத்தேசம் தமக்கில்லை என்று அந்நாட்டின் சக்திவாய்ந்த இஸ் லாமிய அமைப்பு பிரதமரின் வேண்டுகோளை நிராகரித்துள்
ளது.
இதேவேளை, ஜோர்தான் அர சாங்கத்தில் அங்கத்துவம் வகித்த கோத்திரங்களைப் பிரதிநிதித்து வம் செய்யும் 36 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் ஊழல் மோசடிகளும் எதேச்சதிகாரமும் நிலவுவதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் இதற்குப் பதிலளிக்கும்போது புரட்சி வெடி க்கும் என்று எச்சரித்துள்ளனர்.
எகிப்திலும் தூனிசியாவிலும் நடைபெற்றுவரும் மக்கள் புரட்சி யினால் மத்திய கிழக்கின் சிவில் சமூகம் உந்தப்பட்டு வருவதாகக் கருதப்படுகின்றது. ஜோர்தானின் அப்துல்லாஹ் அவரது தந்தை ஹ"ஸைனின் மரணத்தை அடு த்து அந்நாட்டின் தலைவராக இருந்து வருகின்றார்.
அப்துல்லாஹ்வுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் நாம் அர சாங்கத்தில் பங்கேற்பது குறித்து கலந்துரையாடவில்லை என்று
இஸ்லாமிய செயல் முன்னணி யின் தலைவர் ஹம்ஸா மன்ஸ9ர் தெரிவித்துள்ளார். "நாம் அற்புதங் களைக் கேட்கவில்லை. எமது வேண்டுகோள்கள் யதார்த்தமா னவை. செய்ய முடியுமானவை. புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் உடனடியான பொதுத் தேர்தல் ஒன்றை நாம் எதிர்பார்க்கின் றோம்" என அவர் மேலும் தெரி வித்தார்,
சகோதரத்துவ அமைப்பின
ரின் இக்கோரிக்ை தலைவர்கள் அ ஆதரவைத் தெ ஜோர்தானிலுள் அரசியல் சக்திக
ரையாடி அதன! தேர்தல் சட்டெ வேண்டும். சுத கம் என்பவற்றை
தோடு மக்களுக் கூறும் வெளிப்பு ளுமன்ற முறை கப்பட வேண்டு தலைவர்களும் செயல் முன்னணி வெளியிட்டுள்ள தெரிவிக்கப்படு:
ஜோர்தான் ச 40%மானோர் கே னர் என்பது கு அந்நாட்டின் அ கீழாகப் புரட்டு களுக்கு உண்டு படும் நிலையில் பெரும் அரசியல் எதிர்நோக்கியுள்
அறபாத்தின் படுகொலைய முக்கிய கருத்திரதாரி தஹ்ல
பலஸ்தீன அதிகார சபை முன் னாள் தலைவர் யாஸிர் அறபாத் தின் படுகொலையில் முக்கிய சூத்திரதாரி பத்தாஹ் அமைப்பின் முன்னணித் தலைவர்களுள் ஒரு வரான முஹம்மத் தஹ்லான் என் பது தெரிய வந்துள்ளது. அறபாத் நோய்வாய்ப்பட்ட நிலையில் பாரிஸ் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட போதே உயி ரிழந்தபோதும் அவரது மரணம் குறித்த சந்தேகங்கள் நிலவி வந்தன.
தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படி முஹம்மத் தஹ்லான் மேற்கொண்ட ஒரு படுகொலை முயற்சியின் விளை வாகவே அறபாத் உயிரிழந்துள் ளார். தனது இறுதிக் காலத்தில் அறபாத் பாவித்து வந்த மருந்துப் பொருட்களில் தஹ்லான் விஷத் தைக் கலந்து அறபாத்தை கொலை செய்துள்ளதாகத் தெரி விக்கப்படுகின்றது.
அறபாத்தின் மரணத்தைத் தொடர்ந்து அவர் பாவித்து வந்த
மருந்துகள் அனைத்தும் தஹ்லா னின் கையாட்களால் ஒழிக்கப் பட்டுள்ளன. இஸ்ரேலின் உளவு
நிறுவனமான மொசாதின் மூலமே தஹ்லான் இயக்கப்பட் டுள்ளார். இது தொடர்பில் தஹ் லானுக்கும் மொசாத் உறுப்பினர் களுக்கும் இடையில் நடை பெற்ற ரகசிய தொலைபேசி உரையாடல்கள் வெளிவந்துள்ள தாகவும் கூறப் படுகின்றது.
இறுதிக் காலத்தில் அறபாத் இஸ்ரேலின் வேண்டுகோள்களுக்
குக் கட்டுப்பட மொசாத் அவ செய்யத் திட்டம் அதே அதிகார உறுப்பினர் தஹ கென பயன்ப{ பலஸ்தீன் செய் கூறுகின்றன.
அறபாதின் ம களில் கலக்கட் மொசாதினாலே டுள்ளது. தஹ்ல அதிகார சபையி பெறுகின்றபே கரையில் தனக்ெ ஆயுதக் குழுை கின்றவர்.
1960களில் அ அலைந்து திரிந்த முக்கிய பலஸ்தீன படுகொலை செ லிய அமெரிக்க உதவி வந்துள்ளா குக்கரையில் வா ரர்களில் தஹ்லா
 
 

கைக்கு கோத்திரத் னைவரும் தமது ரிவித்துள்ளனர். ள்ள அனைத்து ளோடும் கலந்து டிப்படையிலான மான்றை வகுக்க ந்திரம், ஜனநாய ) வலுப்படுத்துவ
குப் பொறுப்புக்
J60)LU/7637 t_JsTUIT ஒன்று உருவாக் ம் என கோத்திரத் இஸ்லாமிய ரியும் இணைந்து ா அறிக்கையில் கிறது.
னத்தொகையில் ாத்திர அமைப்பி றிப்பிடத்தக்கது. ரசியலை தலை ம் ஆற்றல் இவர் என்று நம்பப் ஸ் அப்துல்லாஹ் ல் நெருக்கடியை amrrari.
மறுத்ததனால் 1ரை கொலை தீட்டியதாகவும் சபை முன்னணி றலானை அதற் டுத்தியதாகவும் தி வட்டாரங்கள்
ருந்துப் பொருட் ப்பட்ட விஷம் யே வழங்கப்பட் வான் பலஸ்தீன் ல் அங்கத்துவம் ாதும் மேற்குக் கன்றோர் ரகசிய வ வைத்திருக்
கதி முகாம்களில் தஹ்லான், பல ாத்தலைவர்களை ப்வதற்கு இஸ்ரே முகவர்களுக்கு ர். தற்போது மேற் ழும் கோடீஸ்வ னும் ஒருவர்.
. . .
____
எகிப்திய அரசியல் மாற்றம் குறித்த
சகோதரத்துவ அமைப்பின்நிலைப்பாடு
|- தோன் த்ரிய து ங்ால் இருந்தது:எகிப்திய இஇைழனழுறையில்) ப்ேகியுள்ளனர் இருள்: அடிை @umréွှံဈေíန္တိ၊ L/Tဦ့် နှီးနှီလှီ போதுஜன்நகம்ேற்றும் விடு தல்ைகீகர்க மக்கள்குரல்கொடுத் துள்ளனர். சீர்திருத்திழ் மற்றும் *அபிவிருத்தி என்இேற்றிந்தர்: இத்தேசிய முயற்சிஜிஜ்லிம் சகோதரத்துவ இயக்கீழும் خ2” , عے ”ء * தன்னைஆர்ப்பணித்துத் இரண்ட்துதிேசாப்தங்களு ۶ی - இலுேத்தில் முஸ்லிம்சகோதரத்துவ அiைப்புீழ் இந்திருத்திற்குரிய ஓர் நிகழ்ச்சிநிரல்ை தெர்ர்கித் முன்னிறுத் இந்திள்ளது:928இல்இவ்வியக்கம் ஆரம்பிக்கிப்பீல்டதிலிருந்து:
வன்முறைக்கு எதிரான்ஜ்மது தெரிவுபடுத்தி
தங்கர்கீமு:றிக்கின்தே
ரிேனதும் மிகப்பாரிதுமான ஒரு கி
ால் நாம் கேர்டுவந்தி அரசியல் இாரிக்ன்க் நிராகரிக்கப்பிடது:2 மன்றம் வெள்: தீர்ப்பில்ே
t
*ஒற்றுக்கெஜ்ரம்ஜினை " ரசrத்தில்ீஜடபெற்ற ஜன்
பதிவ்ர்த்தலு:
قنا"
லே நிகழ்ச்சிநி ரீகுேம். ނިޞި
ராட்பிஇேதீாட்ங்கியதிலிருந்து குநீேரிசீேர்திருத்தத்திைiம்
இத்தளைத் திறந்துவைத்தின் இதி ந:மீளுருதி புதிய்தோர் அர்ச்ாங்கத்துக்கானபேச்வார்த்தேக்ஸ்இேப்ெறும் முன்பே மக்களின்த்ோரிக்இைகழ்நிறைவேற்iஇன்டும்
இன்றது:ஆஜ் இ நிற்கு ஆர்ஜில்மன்ேற கந்த்தோடு
:ண்டுதிேன்:அேபிவிருத்தின்iம்
ஒரு புதிய தொடக்கத்திற்கு ஆம்:
ளர் அங்கத்தர் ၈၂၂ ဂြိုးငဲ့၊ ဓါး၊ a . முஸ்லிம் சகோதரத்தில் அமைப்பு:
இெப்ரோ:எகிப்து. *

Page 11
**தருவ்தில்லில் சமத்துவத்தையும் யாரும் தருவதில்லை. நீ ஒரு மனிதனாக இருப்பின் நீயே அதனை எடுத்துக் கொள்."
-மெல்கம் X
கொதி நிலையில் உள்ள அறபு நாடுகளில் வெகுண்டெழுந் துள்ள மக்கள், இப்போது சுதந்தி ரத்தையும் சமத்துவத்தையும் நீதி யையும் தாமே எடுத்துக் கொள்வ தற்கு வீதியில் இறங்கியுள்ளனர். அரை நூற்றாண்டுக்கு மேலான மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்பு கள் முடக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டு வந்ததே அறபு இஸ்லாமிய நாடுகளின் வரலாறு. தற்போது அராஜகத்தின் அந்த வர லாற்றை திசை திருப்பும் மா பெரும் வரலாற்றுப் பொறுப்பை சிவில் சமூகம் தனது தோளில் சுமக்க முன்வந்துள்ளது.
தூனிசியாவில் தொடங்கிய மக்கள் போராட்டம் எகிப்திய எல்லையினூடாக மேற்குக்கரை யைத் தாண்டி சவூதி அறேபி யாவை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புள்ளது. யதார்த்தத்தில் திடீரென வெடித்துச் சிதறியுள்ள மக்கள் போராட்டம் எதிர்பார்க் கப்பட்ட ஒன்றே.
தசாப்தங்களைத் தாண்டி அதிகாரத்தை அனுபவிப்பதற் கேற்ற கேலிக்கூத்தான அரசியல் அமைப்புகளை தயாரித்து வைத் துள்ள அறபு நாட்டுத் தலைவர் கள், தமது அதிகார பீடங்களைத் தக்கவைத்துக் கொள்ள அமெரிக் காவையும் இஸ்ரேலையும் நண் பர்களாக்கிக் கொண்டுள்ளனர்.
அதிகார நீடிப்புக்காக எந்தப் பெரிய விலையைக் கொடுப்ப தற்கும் அறபுத் தலைவர்கள் தயங் கியதில்லை. சிரியா, ஜோர்தான், எகிப்து, அல்ஜீரியா உட்பட பல நாடுகளின் சிறைச்சாலைகளில் வதை செய்யப்பட்டு வரும் இஸ் லாமிய போராளிகள் இதற்கொரு சாட்சியாகும். ஜன நாயகம் பற்றிப் பேசுவது இஸ் லாமிய வாதம் என்று முத்திரை யிடப் பட்டு ஒட்டுமொத்த மக்களின் குரல்வளையையும் நெரித்து வந்த சர்வதிகார பீடங்கள், ஆட்டம் காணத் துவங்கியுள்ளன.
உலகெங்கிலும் ஜனநாயகத்தை பரப்பும் பணியை சுயமாக ஏற் றுக்கொண்டுள்ளதாக கூறிவரும் வொஷிங்டனுக்கு இப்போது மிகப் பெரும் நெருக்கடி ஏற்பட் டுள்ளது. மத்திய கிழக்கில் சர்வதி காரத்தை தீனி போட்டு வளர்த்து வந்த ஒபாமா இறுதி நிமிடம் வரை முபாரக்குடனான தொலைபேசி உரையாடலில் மம்மிகள் போன்று அசையாமல் இரு என்று ஆலோ சனை கூறி வந்தார். அதேவேளை, உலக ஊடகங்களுக்கு முன்னால் முபாரக் பதவி விலக வேண்டும் என்றும் அறிக்கை விடுத்தார். முபாரக் பதவி விலகியதையடுத்து எகிப்திய மக்களைப் பாராட்டுவ தாகவும் தெரிவித்தார்.
ஜோர்ஜ் வொஷிங்டனிலி ருந்து ஒபாமா வரை ஜனநாயகம் குறித்து இத்தகைய இரட்டை நிலைப்பாட்டையே அமெரிக்கா கையாண்டு வருகின்றது. அதில் ஆச்சரியப்படத்தக்க எதுவுமில் லை. அமெரிக்கா வல்லரசாக
அறேபியப் புதிய உலக
நீடித்தல், இஸ்ரேலை உயிர் வாழ வைத்தல், என்ற இரண்டின் மீதுமே அமெரிக்காவின் வெளி நாட்டுக் கொள்கை இயங்குகின் றது. ஆனால், நிலமைகள் இப் பொழுது இவ்விரு நலன்களுக்கு எதிராகவும் மாறி வருகின்றது.
எகிப்து அறபுலகத்தின் இத யம் போன்றது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஜமால் அப்துல் நாஸர் முதல் முபாரக் வரை மூன்று முக்கிய சர்வதிகாரிகளின் கீழ் ஆளப்பட்டு வந்தது. இஸ்லாமிய நாகரிகத்தின் வேர்கள் ஆழப் படர்ந்துள்ள எகிப்தில் இஸ்லா மிய அடையாளத்தை அழிப்பதி லும் அறபு உலகத்தை அதன் பாதையில் இயக்குவதைத் தடுப் பதிலும் இவர்கள் முக்கிய பாத்தி ரத்தை வகித்து வந்தனர்.
கலாசார ரீதியிலும் நாகரிக ரீதியிலும் மொழி அடிப்படை யிலும் ஒன்றுபடும் 400 மில்லி யன் மக்களைக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத ஓர் இனக் குழு மம் மேற்கு நாடுகளின் கங்காணி யாக அங்கே நிலைநிறுத்தப்பட் டுள்ளது. இந்த இஸ்ரேலைத் தக்கவைக்க எகிப்தின் முபாரக் கும் ஜோர்தானின் அப்துல்லாஹ்
வும் சவூதியின் அப்துல்லாஹ்வும் வொஷிங்டனுக்குத் தேவை. இதற்குக் கைமாறாக தமது அராஜ கத்தையும் சர்வதிகாரத்தையும் அங்கீகரிப்பதோடு மட்டுமன்றி அதற்குப் பாதுகாப்பளிக்கும் பொறுப்பையும் வொஷிங்டன் ஏற்று வந்தது.
ஆனால், இஸ்ரேலும் வொஷி ங்டனும் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான மாற்றங்கள் நடைபெறுகின்றன. அமெரிக்க மத்திய உளவு நிறுவனம், இஸ்ரே
லின் மொசாத் சுயதோல்வியன கக் கூறுமளவுக் படாத மக்கள் மிறங்கியுள்ளது.
உண்மையில் வெற்றியளித்து ரீதியான அரசியல்
நிகழுமாயின், உ காலம் எப்படி பதே இப்போது அலசலாக மாறி நாடுகளில் பல்ே கழக ஆய்வாளர் துப் பேசத் துவங்
தூனிசியா, எ
மன்றி, யெமன்
சிரியா, அல்ஜீரி
னியா ஆகிய நா மாற்ற அலைக தருணம் வந்து நம்பப்படுகின்ற இந்நாடுகளில் மக்கள் செல்வ வர்கள் இஸ்ல மட்டுமன்றி,
போன்ற சர்வதி ரத்தில் உள்ளன
எகிப்தைப்
வகையான பொ கடிகளும் அரசிய
 
 
 
 

டு ჯა
tijäisäsi S களிலும் புரட்சி வெடிக்க்ல்ாம் என்று எச்சரிக்கத் துவங்கியுள் ளது. முற்கூட்டியே அதைத் தடுத் துக் கொள்ளுங்கள் என்பதுதான் வொஷிங்டனின் செய்தி. ஆயி னும், அமெரிக்கக் கனவு இதற்கு மேல் பலிக்கப் போவதில்லை.
எகிப்திய புரட்சி வெற்றியளித் தால் அதற்கு வரலாற்றில் என்று மில்லாதவாறு மிகப் பெரும் விலை கொடுக்கப் போவது இஸ்ரேல்தான் என்பதில் சந்தேக மில்லை. அறபுத் தலைவர்களை
புரட்சியும்
மூங்கும்
என்பன தாம் டந்து விட்டதா கு எதிர்பார்க்கப் புரட்சியே கள
எகிப்திய புரட்சி ஒரு ஜனநாயக ல் மாற்றம் அங்கு
தம் பக்கம் வளைத்துப் போட்டு அமெரிக்காவை சாட்சியாக வைத் துக் கொண்டே பலஸ்தீன மக்க ளின் நிலங்களையும் உதிரத்தை யும் உறிஞ்சிக் கொண்டிருந்த இஸ்ரேலுக்கு குலை நடுக்கம் ஏற்பட்டுள்ளது. முபாரக் இல் லாத யுகம் அச்சம் நிறைந்தது
என்று அது கருதுகின்றது.
L. ன்ெற அதற்கரதக்கத் இறக
மிக்இறுக்கம்ன்ன மன்ன்ரர்ட்சி நிலவும் சவூதி அறேபியாபோன்ற நாடுகளிலும் சில ஆண்டுகளுக் குப் பின்னர் இதன் எதிரொலி கண்டிப்பாகக் கேட்கும். விரும் பியோ விரும்பாமலோ ஜனநாய கத்திற்கு இடம்கொடுக்க வேண் டிய நிர்ப்பந்தம் அறபு மன்னர் களுக்கு ஏற்படும்.
மூன்றாவதாக, உலகப் பொரு ளாதாரத்தின் போக்குகளை தற் போதைய அறேபியப் புரட்சி பெருமளவு பாதிப்பதோடு ஒரு புதிய உலக ஒழுங்கையும் உரு வாக்கிவிடும். மாற்றத்திற்கு சிறிது காலம் எடுக்குமாயினும், இது நிகழ்ந்தே ஆகக் கூடிய வாய்ப் புள்ளது. 1970களுக்குப் பின்னர் மேற்குலகின் லிபரல் பொருள தாரக் கொள்கையின் கீழ் அட மானம் வைக்கப்பட்டுள்ள அறே பியப் பொருளாதாரம் ஜனநாயக நிறுவனங்களின் கீழ் மறுசீரமைக் கப்படும்போது அதன் மீது ஆதிக் கம் செலுத்தி வந்த அமெரிக்கா வும் பிற ஐரோப்பிய நாடுகளும் பின்வாங்க நேரிடும்.
இன்று அறபு முஸ்லிம் நாடு களில் 1.4 டிரில்லியன் பணம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 1974 முதல் 1995 வரை 90%மான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நாடுகளைப் பார்த்து உங்கள்: டுகளிலும் புரட்சிவெடிக்கில்iம் என்று எச்சரிக்கத் துவங்கியுள்ளது:
உலகத்தின் எதிர் இருக்கும் என் பலரின் அரசியல் புள்ளது. சர்வதச வறு பல்கலைக்
s
:( வொஷிங்டனின் செய்தி ஆயினும்
Gonio கனவு இதற்கு மேல்
(ൂബ
சியோனிஸத்தின் ஆக்கிரமிப் பையும் அப்பாவி மக்கள் மீதான படுகொலையையும் தட்டிக் கேட் குமாற்றல் உள்ள அரசாங்கம் எகிப்தில் வரும்பட்சத்தில் இஸ்
جچ3
500 பில்லியன் கடன்தொகை யைக் கொண்டுள்ள அறபு நாடு கள் அமெரிக்காவில் மாத்திரம் 2400 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. மொத்தத்
கள் இது குறித் ரேலின் இருப்பு கேள்விக்குறி தில் இன்று மத்திய கிழக்கின் கியுள்ளனர். யாகிவிடும். அயலிலுள்ள அறபு பெற்றோலிய வளத்தின் மீதும்
நாடுகளிலும் இம்மாற்றம் வரும் அதன் பொருளாதாரத்தின் மீதும் � ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ "கிப்தில் மட்டு போது பல்வேறு நாடுகளின் அமெரிக்கா கொண்டுள்ள ஆதிக் ா, ஜோர்தான்,
பா, மொரிட்டா
முற்றுகையின் கீழ் இஸ்ரேல் வந்துவிடும். இஸ்ரேலிய நலன்
கமே அதன் வல்லரசுக் கனவுக் கான முதலீடாகவுள்ளது.
அமெரிக்காவின் மொத்த தேசிய வருமானத்தில் 10%மா னவை சவூதி அறேபியப் பணம் என்று கூறப்படுகின்றது. எகிப் திய புரட்சி வெற்றியளித்து அறபு லகில் ஏற்படும் ஜனநாயக மாற் றத்தின் உடனடி விளைவு முதலா ளித்துவ சரிவு என்பதில் சந்தேக மில்லை. எனவே விரும்பியோ விரும்பாமலோ எகிப்திய புரட்சி யின் வெற்றி முழு உலக ஒழுங் கையுமே மாற்றும் சக்தியுள்ளது.
ஆயிரம் ஆயுதங்களை விட ஒரு மக்கள் போராட்டம் பல மானது என்று மார்டின் லூதர்கிங்
கெளிலும் பாரிய களின் பாதுகாப்பே மிகப் பெரும்
வீசுவதற்கான சவாலாகி விடும். இஸ்ரேல் சொன்னதுபோன்று எகிப்திய பிட்டது என்று விரும்பியோ விரும்பாமலோ புரட்சி முழு உலகத்தின் முகத து. ஏனெனில், இந்த மாற்றம் நிகழ்ந்தே ஆகும். தைமே மாற்றப் போகின்றது. மிகப் பெரும் ட்இயி மாறறம அல்லாஹ்வின் தவிர்க்க க்கைப் பெற்ற Կու ஏறபட முடியாத நியதிகளில் ஒன்று. மியவாதிகளே. பாகும் அடுத்த முக் Lu LDmpos:Duo அதை எந்தவொரு சக்தியினாலும் மு. பை அத்துறநாடு தடுத்து நிறுத்த முடியாது. எகிப்
ாரிகளே அதிகா
போன்ற அதே நளாதார நெருக் ல் அடக்குமுறை
களுக்கும் இப்புரட்சியின் தீப் பொறிகள் வேகமாகப் பரவும் என்பதே. ஜோர்தானிலும் யெம னிலும் அதன் எதிரொலியை இப்போதே நாம் கேட்கின்றோம். சிரியர்களும் அல்ஜீரியர்களும்
தின் கெய்ரோவிலிருந்து அலெக் சாந்திரியா உட்பட ஒவ்வொரு நகரத்திலும் விரிவடைந்து வரும் மக்கள் புரட்சி இந்தச் செய்தி யையே நமக்குச் சொல்கின்றது.

Page 12
கலாநிதி பூசைப் அல்கள்ளவி
ஒருமுஸ்லின்ஆன்ேனர் அல்லது பெண்ணோ திருமணம் முடிக்க விரும்பினால், தனது வாழ்க்கைச் சோடியை சிறந்த முறையில் தெரிவு செய்து கொள்ள வேண்டும். இதுவே நிலையான சந்தோசமான குடும்பத்தை கட்டி யெழுப்புவதற்கான முதற் படித்த ரமாகும்.
ஆணும் பெண்ணும் திரு மணத் தெரிவை மேற்கொள்வ தற்கான ஒரு அளவுகோல் வரை யறுத்துக்கொள்ள வேண்டும். சடரீதியான அளவுகோலே அடிப் படையாக அமைந்துவிடக்கூடாது. ஒருவர் கைவசமிருக்கும் செல்வமே தெரிவுக்கான அடிப்படையான தூண்டற்காரணியாக அமைந்து விடக் கூடாது. அது போன்றே ஒரு பெண்ணின் உடல்தான் தெரிவுக்கான அடிப்படைக் கார ணமாக இருந்துவிடக் கூடாது. மாறக, பின்வரும் அடிப்படை விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.
01.பண்பாடு,
மார்க்கப்பொருத்தப்பாடு
மார்க்கமும், பண்பாடும் இல் லையாயின் வியாபாரத்துணை யாகக் கொள்ளவே பொருந்த மாட்டான். இவ்வாறிருக்க தொட ரான வாழ்க்கைக்கு மார்க்கமும், பண்பாடும் இன்றியமையாதது இது விடயமாகவே நபி (ஸல்) பின்வருமாறு கூறினார்கள் :
'உலகம் இன்பமானதாகும். அதில் சிறந்த இன்பம் ஸாலி ஹான மனைவியாகும்." (முஸ் லிம் - 1467 அறிவிப்பாளர்; அப் துல்லாஹ் இப்னு உமர் றழி)
நபி(ஸல்)மேலும் கூறினார் கள்: "ஒரு பெண் நான்கு விட யங்களுக்காக திருமணம் முடிக் கப்படுவாள். ஒன்று சந்ததிக்காக, மற்றையது செல்வத்திற்காக, அடுத்து அழகிற்காக, நான்காவது மார்க்கத்திற்காக, நீ மார்க்கத்தை யுடையவரை பற்றிப்பிடித்துக் கொள். இல்லாவிட்டால் நீ அழிந்து விடுவாய்." (புஹாரி - 5090, முஸ்லிம் - 1466)
நபி(ஸல்) கூறினார்கள்: "யாருக்கு அல்லாஹ் ஸாலிஹான
-—
bases
மனைவியை வழங்கியுள்ளானோ
அரைவாசிக்கு உதவி செய்துள் ளான். எனவே, மற்ற அரைவாசி யில் அல்லாஹ்வைப்பயந்து கொள்
வீராக." (திர்மிதி, இப்னு மாஜா, ஹாகிம்)
மார்க்கத்தையுடைய பெண்ணே கணவன் வீட்டில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கணவனின், வீட்டின் கடமைகளைப் பேணி அல்லாஹ்வைப் பயந்து நடந்து
கொள்வாள். இ வரும் வசனம் கு
'எனவே ந டைய பெண்க
வர்களிடம்) வி பணிந்தும் நடப்பு கணவர்கள்) இல் பாதுகாக்கப்பட வற்றை, அல்ல காவல் கொண்( கொள்வார்கள்."
எமது ஆயுளில் நிகழும் ஒவ் வொரு அம்சங்களுமே எமக்கு படிப்பினைகள்தான். எனது வாழ் வின் ஒரு பக்கத்தை நிரப்பிவிட்ட ஒரு பெரும் அனுபவமாய், என் சிந்தனைகளின் திறவுகோலாய் என் மனதுள் பூத்தூவிய ஓர் நிகழ்வுதான் எமது கல்லூரியில் நடந்தேறிய இல்லவிளையாட் டுப்போட்டி,
வெண்மேகத்தை அணைத்துக் கொண்ட ஆகாயம் மெதுமெது வாய் ஒளிக் கீற்றுக்களை பூமித் தாய்க்கு சொரிந்த நேரமது. மூன்று இல்லங்களும் விரிந்திட்ட பூ இதழ் களைப் போல் இதயத்தை அப்ப டியே அசைத்துவிட்டன. இல்லங் களிற்கு சூட்டப்பட்ட பெயர்கள் வெறும் சொற்களாய் மட்டும் இருந்திடவில்லை. பல நோக்கங் கள், பல்கோண சிந்தனைகளினூடே சூட்டப்பட்டிருந்தன. ஹிஜாபிற் காக தன் உயிரை பணயம் வைத்த தியாகப் பெண்மணி மர்வா ஷெர் பினி, பத்திரிகை நிருபராயிருந்தது. ஊடகங்களினூடாக இஸ்லாத்தின் விழுமியங்கள் தாங்கி போராடிய யுவான் ரிட்லி, இஸ்லாமெனும் ஆயுதமேந்தி போராடிய போராட்
| ՋԷլrէ ԼՃntEl
டத்தை சிறையினுள் இல்லா மாக்க முயன்றிருந்தாலும் மனோ ரீதியான கஷ்டத்தை அல்லாஹ் விற்காகவே ஏற்ற ஆபியாசித்தீக்கா போன்ற பெண் புரட்சியாளர்க ளின் வரலாற்றைக் கொண்டே இல்லங்கள் பிரிக்கப்பட்டன.
அதுபோல் எம் சின்னங்கள், வாசகங்கள், இலட்சினைகள், கொடிகள் எல்லாமே நாளைய எம் தீன் பயணத்தின் ஆயுதங்க ளாய் விளங்கின. வெண்மையின் தூய்மையோடு நிசப்தமாய் எம் விளையாட்டுக்கள் துவங்கின. எம் கல்லூரி அதிபரின் வார்த்தை முத்துக்கள் எம்மை மெலளலானா மெளதுாதி, ஹஸனுல் பன்னா போன்ற மகான்களின் போராட் டக்களங்களுக்குள் போராடத் தயாராவது போன்ற உணர்வை ஏற்
படுத்தியது. படை மழைச்சொட்டு டையே புனித மிட தவறவில்ை
ஒவ்வொரு நிச யிலும் ஆனந்தத் பீர் முழக்கத்தோடு தன. அதானின் ( தது. உதடுகள் மட காட்சி. இறைே வேண்டிய தொ திற்கு மறக்கடிக்க பெண்களென்ற யானவளாயிருந் டாமல் இறுதி கங்களும், முயற்! தேயிருந்தன.
விகள் பட்ட சந்தர்ப்பங் மாரா (றழி) அ
 
 
 
 

Daors)
(குகிறீர்களா?
தனையே பின் நறிப்பிடுகின்றது:
ல்லொழுக்கமு ள் (தங்கள் கண
சுவாசமாக வும், பார்கள். (தங் கள் லாத சமயத்தில், வேண்டிய ாஹ்வின் பாது டு, பாதுகாத்துக் (அந்நிஸா : 34)
சில ஹதீஸ்கள் பெண்கள் அவர்களின்-செல்வத்திற்காக திரு மணம் முடிக்கப்படுவதையிட்டு எச்சரித்துள்ளன. ஏனெனில் அவர் களின் செல்வம் அவர்களை அத்து மீறச்செய்து விடக்கூடும். மட்டு மன்றி, ஒரு பெண் அவளது அழ குக்காக திருமணம் முடிப்பதை யிட்டும் எச்சரிக்கை செய்துள்ளன. ஏனெனில், அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடக்கூடும். குறிப்பாக ஒரு பெண்ணின் வளர்ப்பு மோசமானதாக இருப்ப தைக்குறிப்பிடலாம். இந்த நிலையை ஹதீஸ்கள் குப்பை யில் வளரும் தாவரங்களுக்கு ஒப்பிட்டுள்ளன.
மாப்பிள்ளையை தெரிவு செய் வதில் பெண்ணுக்கும், அவளின் பொறுப்பாளர்களுக்கும் பின் வருமாறு ஹதீஸ் வழிகாட்டுகி றது: "அவனது மார்க்கத்திலும், பண்பாட்டிலும் நீங்கள் திருப்தி கண்டால் அவனுக்கு திருமணம் முடித்துக் கொடுங்கள். அவ்வாறு பார்க்காது திருமணம் முடித்துக் கொடுத்தால் குழப்பங்களும், சீர்கேடுகளுமே ஏற்படும்." (திர் மிதி, இப்னு மாஜா, ஹாகிம்)
எமது முன்னோர்களில் ஒரு வர் பின்வருமாறு கூறுவார்: "உனது மகளுக்கு திருமணம் முடித்துக் கொடுப்பதாயின் மார்க் கத்தையுடைவருக்கு திருமணம் முடித்துக் கொடு. ஏனெனில், அவன் அவளை விரும்பினால் கண்ணியப்படுத்துவான். அவன் அவளை வெறுத்தால் கூட அநியாயம் செய்யமாட்டான்."
எமது முன்னோர்களில் இன் னொருவர் பின்வருமாறு கூறு வார்: "யார் தனது மகளை ஒரு பாவிக்கு மணமுடித்துக் கொடுக் கிறாரோ அவர் தனது உறவினர் களை துண்டித்தவராகக் கருதப் படுவார்."
இமாம் ஸஈத் இப்னுல் முஸய் யிப் தனது மகளை உமையா கலீ பாவின் மகனுக்கு திருமணம் முடித்துக் கொடுப்பதற்கு மறுத்து விட்டார். பின்னர் அந்த கலீபா வின் மகன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றான். இமாம் மகளை தனது ஏழை மாணவர்களில் ஒருவருக்கு திருமணம் முடித்துக் கொடுத் தார். அவரை அல்லாஹ்வுக்கு பொருத்தமானவராகக் கருதினார். மட்டுமன்றி கலீபாக்களின் மோச டிகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட வராகக் கண்டார்.
நிச்சயமாக திருமணம் என்பது ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கு மிடையிலான பிணைப்பாகும். மனிதனிடம் இருக்கின்ற செல்வமோ, அவனது புகழோ, அவனது முகத்தோற் றமோ, அவனது புறத்தோலோ யதார்த்தமானவையல்ல, மாறாக, இந்த புறத்தோற்றத்துள் இருக்கும் அறிவும், உள்ளமும், ஆன்மா வுமே யதார்த்தமானவையாகும். இவற்றின் மீதே மனிதன் தனது கவனத்தைக் குவிக்க வேண்டும். இவையே அவனுக்காக எஞ்சியி ருக்கக் கூடியவையாகும். மற்றை யவை அனைத்தும் அழிந்து விடக்கூடியவையே.
தமிழில்: றுஸ்லி ஈஸா லெப்பை (நளிமி)
f
த்தவனின் அருள் க்கள் இடைக்கி மண்ணை முத்த
IGN).
5ழ்வுகளின் இறுதி தின் விரிசல் தக் டு வானைப் பிளந் போது மெளனித் ட்டும் பதிலளித்த யோனை சந்திக்க ழுகைகள் நேரத் ப்படவுமில்லை. நாமம் மென்மை தாலும் சளைத்தி வரையும் உற்சா சிகளும் தொடர்ந்
- ப்படுத்தப் கள் உம்மு அம் வர்கள் அன்று
கைதிகளுக்கு நீர் புகட்டிய சரித் திரத்தினை நிழலாடச் செய்தன.
மாலை வெயில் காற்றோடு கலந்து இதயங்களை மேலும் பலப்படுத்தின. நிலவு உறங்க வந்த நேரம் இரவு பத்து மணியை எட்டியிருக்கும் மீண்டும் மீண்டும் அன்பாளனின் வார்த்தைகளை நினைவூட்டியதாக எம் இல்ல வி ைள யாட் டு ப் போட் டி திருப்திகரமானதாக நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
என் கல்புகளுக்குள் இனிதான இந்நிகழ்வு உள்ளங்கை நெல்லிக் கனிபோல் மிருதுவாய் பதிந்திற்று. எம் கல்வி வெறும் ஏட்டுக்கல்வி யாய் சென்றிடவில்லை. எம் பண் பாடுகளுள் அவை கலந்து செயற் பாடாக மிளிர்ந்தன. வெற்றி தோல்விகள்கூட பெரும் பூகம்ப மாகாமால் வரையறைக்குள் பேணப்பட்டேயிருந்தன. எத்தகை யதையும் உளம் கனிந்து இறை வனை நன்றிக் கடனோடு சங்க
மித்த அக்கனங்கள் உள்ளத்துள் பசு மையாகிற்று. என் கடந்தகால பாட சாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளை மீட்டிப்பார்த் தேன். அதற்கும் இதற்கும் மலைக் கும் மடுவுக்குமான இடைவெ ளியை உணர்கிறேன். ஜாஹிலிய் யக் கும்மாளங்களோடும், வெறு மையான சினிமாப் பாடல்க ளோடும் ஆண், பெண் உறவு பேணப்படாது இன்றுவரை எத் தனையாயிரம் நாட்கள் கழிந்தி ருக்கும்.
:பின்த்ஆன்ஸ் இஸ்லாஹிய்யா:ெஅ.க.
இப்போது என் இறைவனை எத்தனையாயிரம் முறை ஷரக்ர் செய்தாலும் போதாது. மஹ்ஷரிலே ஐந்து கேள்விகளுக்கு பதிலளிக் காதவரை ஒருஅடிகூட நகர முடி யாது. அதிலொன்று தான் உன் இளமையை எவ்வாறு கழித்
(19 ஆம் பக்கம்)

Page 13
நான் என்னை ஆளுை குறைந்தவனாக காண்கிே
நான் பலவீனமான ஆளுமை உள்ளவனாக இருக்கின்றேன். ந பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியவுடன் தொழில் ஒன்றுக்கான கிடைத்தது. ஆனால், நான் அதைவிட சிறந்த ஒரு தொழிலை எதிர்பார் தொழிலை மறுத்துவிட்டேன். அதன்பின்னர் இதுவரையில் எனக்கு 6 தொழிலும் கிடைக்கவில்லை. எனது குடும்பத்தினர், நண்பர்கள் அந்தத்
மறுத்ததற்காக குறை கூறுகின்றனர். எனது நண்பர்கள் பலர் தொழில் செய்கின்றார்கள். நான் மாத்திரம் தொ திருக்கின்றேன். நான் எனது உயர்கல்வியையும் பூர்த்தி செய்ய விரும்புகின்
லும் எனது மனதிற்குள்ளால் காணப்படுகின்ற நிம்மதியின்மையினால் தொடர முடியாதுள்ளது. எனக்கொரு விடயத்தில் கவனத்தை செலுத்த மு நான் எப்படி ஓர் ஆளுமை உள்ளவனாக மாற முடியும். எனது எதிர்காலத் சிறந்ததாக அமைத்துக் கொள்ள முடியும், தயவு செய்து எனக்கு ஆலோசை
ஆளுமையில் ஏற்படுகின்ற பலவீனத்திற்கு உளரீதியான, அறிவு ரீதியான காரணங்களோடு சரியான பயிற்றுவிப்பின்மையும் காரணமாக அமையலாம். உங்க
ளைப் பொறுத்தவரிையில் நீங்கள்:
எல்லா விடயத்திலும் தயக்கம் கொண்டவராக காணப்படுகின் நீர்கள். கடந்துபோன விடயங்க ளுக்காக அதிகமாக கைசேதப் படுகின்றீர்கள்.
இதற்கான அடிப்படைக் கார ணம் உங்களுடைய் இலக்குகள் தெளிவற்று காணப்படுவதாகும். நீங்கள் உங்களுட்ைய தொழில் குறித்து நம்பிக்கையை ஏற்படுத் திக் கொள்ளும்வரை அதனைப் பெற்றுக்கொள்ளமுடியாது. எனவே, நல்ல பண்பாடுகளுடன் மார்க்க சட்டங்களை பின்பற்றி உறுதி யோடு செயற்படுங்கள்.
***
அல்லாஹுதஆலா கூறுகின்
.றான்; நீங்கள் ஒரு விடயத்தில்
உறுதிகொண்டால் அல்லாஹ் வின்மீது தவக்குல் வையுங்கள். நீங்கள் நல்லது நடக்குமென்று நம்பிக்கைக் கொண்டிருந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்நிலை நீங்கள் தவறிழைத்த தால் ஏற்படவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களு டைய கேள்வியிலிருந்து நீங்கள் பலவீனமானவராக இருக்கின்றீர் கள் என்பது தெரிகின்றது. நீங்கள் ஒரு சிறந்த தொழிலை பெற வேண்டும் என்பதற்காக கிடைத்த
தொழிலை விட்
உங்களைப் உங்களுடைய தீர்மானம் எடுக் பவசாலிகளிடே பற்றி நன்கு தெரி ஆலோசனை ளுங்கள். உங்க விடயங்களை ந கின்றேன். முத இரண்டாவது அ
நீங்கள் உங் மையை வளர்த் காக அது தொட ளுக்கு கற்கைெ லுங்கள். அதன் டம் காணப்படு பண்புகளை அ முடியுமாக இரு டம் காணப்படு களை தெரிந்து மாக இருக்குப் அவற்றிலிருந்து மாக் இருக்கும்.
அல்குர்ஆன ஒதுங்கள். ஷரீ பேணி நடந்துசெ களுடைய உள் யால் நிரப்பிக் கழாகத்ரில் நம்பி கள். அற்பமான விட்டும் உங்க உயர்த்திக்கொள்
அல்லாஹ் உ செய்வானாக.
நான் அதிகமாக பெ கூறிவிடுகின்றேன்
நான் ஏதாவதொரு விடயத்தை அல்லது ஒரு நிகழ்வை கூறும்பே
அதிகமாக கூறிவிடுகின்றேன். இதற்குத் தீர்வு என்ன?
செய்திகளில் அதிகரிப்பு செய் வது பொய்யில் அடங்கும் என் பதை அறிந்துகொள்ளுங்கள். நீங் கள் கூடுதலாக கூறுகின்ற விடயம் உங்களுக்கும் ஏனையோருக்கும் தீமையாக அமைந்துவிடலாம். அது நயவஞ்சகத்தின் ஒரு பண்பு மாகும். அதேவேளை, அது குழப் பத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய தாகவும் பெரும்பாலான பாவங் களுக்கு அடிப்படையானதாக வும் காணப்படுகின்றது.
நிச்சயமாக பொய்கூறுவது மிகப் பெரும்பாவங்களில் ஒன்றா கும். நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்; ஒரு மனிதன் தான் கேட் கும் அனைத்தையும் சொல்வது அவன் பொய்யன் என்பதற்கு போதுமானதாகும்.
எனவே, பொய்யின் பார தூரத்தை அதன் தண்டனையை அறிந்துகொள்ளுங்கள். அல் லாஹுதஅபூலாவின் கோபத்திலி ருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நாவு மிகவும் அபாயகரமானது. அது அதிகமானோரை நரகத்திற்கு இட்டுச் சென்றுவிடுகிறது.
அல்லாஹ"தஆலாவுடைய கட்டளைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். பொறுமையாக இருந்துகொள்ளுங்கள். அல்லாஹு தஆலா கூறுகின்றான்; யார் அல் லாஹ்வின் வரையறைகளைப் பேணிக் கொள்கின்றாரோ அவற் றிற்கு மதிப்பளிக்கன்றாரோ அது அவருக்கு அவனது இரட்சக னிடத்தில் நன்மையாக அமையும்.
ஒரு தடவை மு. கள் நாங்கள் ே காக தண்டிக்கப் கேட்டபோதுறவி கள் நரகத்தில் சி அல்லது தலை கள் இது அவர் அவர்கள் தேடி அல்லவா? என்
நீங்கள் சொ சொல்லுகிறார் ருந்து தவிர்ந்து அதேபோன்று வற்றை பெருமை விட்டும் தவிர்ந்: இரகசியத்திலும் அல்லாஹ்வை ளுங்கள். அல்ல அருள் புரிவான
 
 
 
 
 

சந்தர்ப்பம்
த்து அந்தத்
எவ்விதத்
தொழிலை
ாழில் இல்லா றேன். என்றா அதனைத் டியாதுள்ளது. தை எப்படி ன கூறுங்கள்.
டிருக்கின்றீர்கள்.
பொறுத்தவரை விடயங்களில் கும்போது அணு மோ உங்களைப் ந்ேதவர்களிடமோ பெற்றுக்கொள் ளுக்கு இரண்டு ான் கூற விரும்பு லாவது, தெரிவு ஆலோசனை.
களுடைய ஆளு ந்துக்கொள்வதற் .ர்பான வகுப்புக நறிகளுக்கு செல் மூலம் உங்களி கின்ற ஆளுமை அறிந்து கொள்ள நக்கும். உங்களி கின்ற பலவீனங் கொள்ள முடியு b: அதன்மூலம்
விடுபட முடியு
அதிகமாக் ஆ சட்டங்களை நாள்ளுங்கள். உங் ாளத்தை உறுதி கொள்ளுங்கள். க்கைக் கொள்ளுங் ா விடயங்களை 1ள் உள்ளத்தை rளுங்கள்.
ங்களுக்கு உதவி
TU
ஆத் (றழி) அவர் பசுபவனவற்றிற்
படுவோமா என Uதில் (ஸல்) அவர் லர் முகங்குப்புற கீழாக நடப்பார் களது நாவினால் க்கொண்டவை று கூறினார்கள்.
ல்லப்படுகிறது, போன்றவற்றிலி கொள்ளுங்கள். நீங்கள் செய்த யாகப் பேசுவதை துகொள்ளுங்கள். பரகசியத்திலும் ப் பயந்துகொள் ாஹ் உங்களுக்கு
35.
எனக்கு அவளைப் பிடித்திருக்கின்றது
எனக்கு 17 வயதாகின்றது. நான் ஒரு யுவதியைக் கண்டேன். அவளை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது நான் அவளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டி ருக்கின்றேன். என்னால் அவளை மறக்க முடியவில்லை. அவளுக்கு இப்போதுதான் 14 வயதாகின்றது. நான் எனது விருப்பத்தை அவளிடம் தெரிவிக்கவா? ஏனெனில் அவள் நான் அறிந்தவகையில் எந்த ஆணுட னும் பேசியதில்லை. எனக்கு ஆலோசனை கூறுங்கள்.
இரகசியத்திலும் பரகசியத்தி லும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுமாறு உங்களுக்கு நான் ஆலோசனை கூறுகின்றேன். அத் தோடு இவ்வாறான விடயங்க ளின்போது நீங்கள் பொறுமை யாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
நீங்கள் காதலில் விழுந்துவிட்
அடைந்துகொள்ள முடியாது போகும். உங்களுடைய காதலி னால் உங்களுக்கும் ஏனையோ ருக்கும் தீங்குதான் விளையும். எல்லா இலக்குகளுக்கும் வழி முறைகள் உள்ளன. ஆணுக்கும் அஜ்னபியான பெண்ணுக்குமான உறவுக்கான வழிமுறை திருமண மாகும். அதற்கு சக்தியிருந்தால் திருமணம் முடிக்கலாம்.
உங்களைப் பொறுத்தவரை யில் நீங்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். எனவே, அந்த பிரயோசனமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு கடுமை யாக உழைக்க வேண்டியுள்ளது. நீங்கள் அதற்காக உழைக்கும் போது அல்லாஹுதஅபூலா வெற்றி யின் வாயில்கள்ைத் திறந்துவிடு
66.
உங்களுக்கு திருமணம் முடிக் கக் கூடிய சந்தர்ப்பமும் சக்தியும் கிடைக்கும்போது நீங்கள் அதனை செய்துகொள்ளலாம். அதுவரை யும் நீங்கள் உங்களுடைய கண் களையும் உங்களுடைய உறுப்பு களையும் பாதுகாத்துக் கொள்
ங்கள். அல்னபி பெண் பார்ப்பதைவிட்டும் அவர்களை பின்தொடர்வதைவிட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். நோன்பு நோற்ப தன் மூலம் அல்லாஹுதஅபூலாவி டம் உதவி தேடுங்கள். அல்லாஹு தஆலா நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்வான்.
எனது மகனின் மனன சக்தியை எவ்வாறு அதிகரிக்கலாம்?
எனது மகனுக்கு 10 வயதாகின்றது. அவன் நல்ல
மனன சக்தியை கொண்டிருக்கின்றான். மிக விரைவாக
அல்குர்ஆனின் மூன்று ஜூஸ்உகளை
பாடமாக்கிவிட்டான். அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
ஏதேனும் கஸிதாக்களை செவிமடுத்தாலும் உடனடியாக
அவற்றை மனனமிட்டுவிடுவான். இதனைக்கொண்டு அவனை எவ்வாறு வழிநடத்தலாம் என்பதை
தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்.
இந்த சிறுவனை நீங்கள் மன
டும். அல்லாஹ்வின் வேதத்தை மனனம் செய்வதற்கு அவனுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவனு டைய சக்திக்கு ஏற்ப அவனது மனன சக்தியை அதிகரிக்க வேண் டும். அவனுக்கு முடியாதளவு பளுவை அவன்மீது சுமத்த வேண்டாம். உதாரணத்திற்கு அவன் அல்குர்ஆனை பூரண மாக மனனமிட்டுவிட்டால் ஸுன் னாவிலிருந்து சிலபகுதிகளை மனனமிடச் செய்யலாம். நல்ல பண்புகளை இஸ்லாத்தின் சட் டங்களை கூறுகின்ற கவிதைகளை
மனனமிடுவதிலும் தவறில்லை. அதன்பின்னர் அவனுக்கு பழ மொழிகள், அறிஞர்களின் கருத் துக்கள் போன்றவற்றையும் மனனமிடச் செய்யலாம்.
கூற விரும்புகின்றேன். அவனுக்கு நீங்கள் நல்ல நண்பர்களை தெரிவு செய்து கொடுக்க வேண்டும். அல்லாஹ்வுக்குப் பின்னர் அந்த நண்பர்கள்தான் அவனுக்கு தனது மனனத்தை அதிகரித்துக்கொள்ள உதவுவார்கள். அல்லாஹுதஅபூலா அவனுக்கு மனன சக்தியை அதி கரிக்க வேண்டுமெனவும் அவ னுக்கு அருள்புரிய வேண்டுமென வும் பிரார்த்திக்கின்றேன்.

Page 14
I89ujsul. 2011 Ossiralia sor. * කණ්ඩෘ
அநியாயத்திற்கெதி மிகச் சிறந்த ஜிஹ
இஸ்லாம் வலியுறுத்துகின்ற ஜிஹாத் பல படித்தரங்களைக் கொண்டது. அதில் ஒன்றுதான் உள் ளார்ந்த தீமைகளுக்கும் சீர்கேடு களுக்கும் எதிரான போராட்ட மாகும். முஸ்லிம் சமூகத்தை அழி விலிருந்து காக்கும் பெரும் பணியை இப்போராட்டமே செய் கிறது. முஸ்லிம் சமூகம் சில அடிப்படைகளையும் தனித்துவ மான சிறப்பம்சங்களையும் கொண் டிருக்கிறது. அவை தொலைந்து போகும்போது அல்லது மறக்கப் படும்போது அது முஸ்லிம் சமூக மாக இருக்க மாட்டாது.
முஸ்லிம் சமூகத்தைக் காக்கும் இரு பாதுகாவலர்கள் முதலாவது ஈமான். முஸ்லிம் சமூகத்தின் அடிப்படையே இது தான். ஒவ்வொரு முஸ்லிமின் ஆன்மாவிலிருந்து உருவாகும் பாதுகாவலரே இது.
நம்பிக்கைகளுக்கெதிராக தாக்குதல் தொடுத்து அதனை மழுங்கடிக்கவும் வணக்க வழி பாடுகளை பாழாக்கவும் பெறுமா னங்களை உதாசீனப்படுத்தவும் கண்ணியத்தை சிதைக்கவும் ஷரீ அத்தை செல்லுபடியற்றதாக்க வும் ஒழுக்க விழுமியங்களை புறக்கணிக்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகையில் சமூகத் தின் ஆன்மாவிற்கு உருவங் கொடுக்கும் சமூகநிலையே இரண் டாவது பாதுகாவலராகும்.
இந்த பாதுகாவலரை சமூகத் தில் காணப்படும் இஸ்லாமிய சட்டங்களும் அதன் போதனைக ளுமே உருவாக்கி வளர்க்கின்றன. சமூகத்தில் நடப்பவற்றிற்கு ஒவ் வொரு முஸ்லிமும் பொறுப்புக் கூற வேண்டுமென்பதை அவை வலியுறுத்துகின்றன. ஒரு முஸ்லிம் தன்னைப் பற்றிய கவலையோடு மாத்திரம் வாழ மாட்டான். அவ னைச் சூழ இருக்கின்ற சமூகத்தின் கவலையை அவன் சுமந்திருப் பான். கோணலானதை அவன் சீர்செய்வான். கெட்டுப் போனதை சீர்திருத்துவான். வழிகேட்டின் பால் அழைப்பவனை நிராகரிப் பான். அநியாயக்காரனை நெறிப் படுத்துவான். சமூகம் அல்லாஹ் வின் கட்டளைப்பிரகாரம் வாழும் வரை அவன் இப்படியே உழைப் பான். ஒரு விசுவாசி தன்னை சீர் திருத்துவதோடு மாத்திரம் போது மாக்கிக் கொள்ள மாட்டான். மற்றவர்களை சீர்திருத்துவதற் காக தொடர்ந்து உழைப்பான். முடியுமானவரை தீமைகளுக் கெதிராகப் போராடுவான்.
சமூகத்துக்குள்ளே இருக்கும் போராட்டக்களங்கள் சமூகத்துக்குள்ளால் அவசி யம் நிகழ வேண்டிய இப்போராட் டம் பல களங்களை உள்ளடக்கி யுள்ளது.
1- அநியாயத்தையும் அநியாயக் காரர்களையும் எதிர்க்கும் களம்.
கலாநிதி யூஸப் அல் கர்ளாவி
2- பாவங்களையும் சீர்கேடு
களையும் எதிர்க்கும் களம். 3- பித்அத்களையும் சிந்தனைச் சறுக்கல்களையும் எதிர்க்கும் களம். 4- மதம் மாறுதலையும் மதம் மாறியோரையும் எதிர்க்கும் களம். அநியாயத்தையும் அநியாயக் காரர்களையும் எதிர்க்கும் களம்: இது அநியாயக்காரர்களது நட வடிக்கைகளைத் தடுத்துநிறுத்தி அவர்கள் பக்கம் சார்ந்திருக்கக் கூடாத களம். "நீங்கள் வரம்பு மீறு பவர்களின் பக்கம் சாய்ந்துவிடா தீர்கள். அப்படியானால், உங்க ளையும் நரக நெருப்பு பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்க ளைப் பாதுகாப்பவர் அல்லாஹ் வைத் தவிர யாருமில்லை. பிறகு எவருடைய உதவியும் உங்களுக் குக் கிடையாது." (ஹ9த்: 113) இங்கு இஸ்லாம் ஒரு முஸ்லிமி டம் இரு அடிப்படைகளை வேண்டுகிறது.
1- யாருக்கும் அநியாயம் இழைக்
கக் கூடாது. 2- அநியாயக்காரனுக்கு உதவி
யாய் இருக்கக் கூடாது.
னெனில், அநியாயக் துணைபோனவர்கள் அவனோடு நரகத்தில் இருப்பார்கள். அல் குர்ஆன் அநியாயக்காரர்களைப் பற்றி எச்சரித்தது போலவே அறி யாயக்காரர்களுக்கு துணைபோன வர்களைப் பற்றியும் எச்சரித்தி ருக்கிறது. "நிச்சயமாக பிர்அவ் னும், ஹாமானும் அவ்விருவ ரின் தொண்டர்களும் தவறிழைத் திருந்தனர்" (அல்-கஸஸ்: 8)
பிர்அவ்ன் பற்றிக் கூறும்போது 'எனவே நாம் அவனையும் அவ னது இராணுவத்தையும் பிடித்துக் கடலில் எறிந்து விட்டோம். அநி யாயக்காரர்களின் முடிவு எப்படி யாயிற்று என்பதை நீங்கள் கவனி யுங்கள்." (அல்-கஸஸ்: 40)
அநியாயக்காரனையும் அவ னது படைகளையும் அநியாயம் செய்தவர்களாகவே அல்குர்ஆன் கணிப்பிடுகிறது. அல்லாஹ்வின் தண்டனை இறங்கினால் அது அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொள்ளும். பூமியில் பெருமைய டித்து அடக்குமுறை புரியும் சண் டாளர்கள் அநியாயமிழைக்கும் போது மக்களை அடக்கவும் தேசத்தை சீர்குலைக்கவும் தேவை யான மனிதக் கருவிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன் பல் (றஹ்) குர்ஆன் படைக்கப் பட்டது" என்ற பிரபல விவகாரத் தில் சிறையில் அடைக்கப்பட்ட போது கடுமையாகத் துன்புறுத்தப் பட்டார்கள். ஒருநாள் சிறைக் காவலர்களில் ஒருவன் இமாம வர்களிடம் அநியாயக்காரர்களுக்கு துணைபோனவர்கள் பற்றியும் அல்லாஹ்விடத்தில் அவர்களுக் குக் கிடைக்கும் தண்டனைகள்
பற்றி வந்துள்ள பற்றியும் வினவி
அவை ஸ்ஹ கள் என்று சொல் அவன் இமாம னைப் போன்ற யக்காரர்களுக்கு வர்களா? என்று வர்கள்; “இல்ை காரர்களுக்குத் து களில் ஒருவனா யாயக்காரர்களுக் வர்கள் என்பவ
உடை தந்து உண தேவையை நிை
பவர்களே. உன்ன
வரை நீஅநியாய வன்' என்று பதி
ஸஹீஹ்ான றில்; "நீ உனது அ லது அநியாயம் ( சகோதரனுக்கு உத வருகிறது. யா நாம் அநியாயம் டவர்களுக்கு உத அநியாயக்காரர்ச உதவி செய்வது எ கள் வினவ; நீ அ வதிலிருந்து அ பதே அவனுக்கு யாகும்" என்று ப
அநியாயம் எல் அது செல்வந்தர் குச் செய்யும் அநி கலாம். அல்லது கள் கூலிக்கிருட் முதலாளிகள் தெ கும், தளபதிகள் ளுக்கும், தலைை கும் ஆண்கள் ெ பெரியவர்கள் கும், ஆட்சியாள மிக்கவர்கள்) மக் பொறுப்பின் கீ கும் இழைக்கு மாகவும் இருக் ஒரு மனிதன் த
ult-663), 6885 லது நாவினாலே ளத்தினாலோ பே எதிர்க்க வேண்டி கும்.
இப்னு மஸ்2 கள் அறிவிக்கிற கள் சொன்னார்கள் பிருந்த சமூகத்தி தஆலா அனுப்பி நபிக்கும் அந்த ரது வழிமுறை
 
 
 

JTGOT GLITJITICLGID
ஹதீஸ்களைப் பினான்.
ஹான ஹதீஸ் oப்பட்டது. பிறகு வர்களிடம் என் பர்களும் அநியா
துணைபோன
கேட்க இமாம ல நீ அநியாயக் நுணைபோனவர் க இல்லை. அநி குதுணை போன பர்கள் உனக்கு ாவு தந்து, உனது றவேற்றி வைப்
னைப் பொறுத்த க்காரர்களில் ஒரு நிலளித்தார்கள்.
அறிவிப்பொன் நியாயக்கார அல் இழைக்கப்பட்ட விசெய்" என்று pல9லல்லாஹ் இழைக்கப்பட் வலாம். ஆனால் 1ளுக்கு எப்படி ன்று ஸஹாபாக் அநியாயம் செய் வனைத் தடுப் செய்யும் உதவி திலளித்தார்கள்.
லாம் ஒன் ότ, 1ள், ஏழைகளுக் யாயமாக இருக் உரிமையாளர் பவர்களுக்கும் ாழிலாளர்களுக் படையணிக மகள் மக்களுக் பண்களுக்கும் Pறியவர்களுக் கள் (பொறுப்பு களுக்கும் தமது ழள்ளவர்களுக் ம் அநியாய லாம். இவை ாது சக்திக்குட் பினாலோ அல் r அல்லது உள் ாட வேண்டிய, ப விடயங்களா
த் (றழி) அவர் ர்கள்; நபியவர் "எனக்கு முன் கு அல்லாஹு ப எந்தவொரு மூகத்தில் அவ nய எடுத்துக்
கொண்டு அவரது கட்டளை யைப் பின்பற்றுகின்ற நேசர்களும் தோழர்களும் இருந்தனர். ஆனால், அவர்களுக்குப் பின்னர் சிலர் வருவார்கள்; அவர்கள், செய்யாத வற்றைப் பேசுவார்கள். ஏவப் படாதவற்றை செய்வார்கள். யார் தனது கரத்தினால் அவர்களோடு போராடுகிறாரோ அவர் முஃமின், யார் அவர்களோடு நாவினால் போராடுகிறாரோ அவரும் முஃ மின். யார் அவர்களோடு உள்ளத் தால் போராடுகிறாரோ அவரும் முஃமின். அதற்கப்பால் ஈமானில் கடுகளவும் கிடையாது.
அநியாயம் மற்றும் அநியா யக்காரர்களுக்கெதிராக தன்னால் முடியுமானளவு கரத்தாலோ, நாவினாலோ உள்ளத்தாலோ
போராடுவதை நபியவர்கள் அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாக்கியிருக்கிறார்கள். இதுவே ஈமானின் கடைசிப் படித்தரமாகும். இவைகளை யார் விட்டுவிடுகிறாரோ அவர்க ளுக்குழைாவில் ஒன்றுமே இன்ட
உதாரணம் காட்டி அதனை விளங் கப்படுத்தியிருக்கிறார்கள். அநியா யத்தையும் தீமையையும் உள்ளத் தால் வெறுப்பதும் அநியாயக் காரர்களையும் பாவிகளையும் வெறுப்பதும் இங்கு வலியுறுத் தப்பட்டிருக்கிறது. இந்தவகைப் போராட்டத்தைத் தடுப்பதற்கு யாருக்கும்ே சக்தி கிடையாது. ஏனெனில், முஃமினின் உள்ளத் தில் அதனைப் படைத்த இரட்சக னைத் தவிர வேறு எவராலும் ஆதிக்கம் செலுத்த முடியாது.
இஸ்லாம் இவ்வகைப் போராட்டத்தில் கவனம் செலுத்தி யுள்ளது. அதனை மிகவும் வலி யுறுத்தியுள்ளது. சில ஹதீஸ்கள் அதனை மிகச்சிறந்த ஜிஹாத் என் கிறது. தாரிக் இப்னு ஷிஹாப் அல் பஜலி (றழி) அறிவிக்கிறார் கள்; ஒரு மனிதர் போருக்குத் தயா ராகிய நிலையில் நபியவர்களி டம் 'ஜிஹாதில் எது மிகச் சிறந் தது?" என வினவுகிறார். "கொடுங் கோல் அரசனிடத்தில் சத்தியத்தை சொல்லுதல்" என்று நபியவர் கள் பதிலளித்தார்கள். ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபியவர்கள் சொல்லுகிறார்கள்; ஷஹதாக்களின் தலைவர் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிபுடன் கொடுங்கோல் மன்னனிடம் சென்று சத்தியத்தை ஏவி, தீமை யைத் தடுத்து பின்னர் அவனால் கொல்லப்பட்ட மனிதரும் இருப் பார் என்றார்கள்.
தமிழில் டீன் ஸ்லாஹி
இங்கு நபியவர்கள் அடக்கு முறை புரியும் அநியாயக்கார அர சர்களின் முகத்தில் சத்தியத்தை சொல்ல வேண்டுமென்று உம்மத் தைத் தூண்டியிருக்கிறார்கள். அப் போது அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் துன்பங்க ளையோ அதில் கொல்லப்படுவ தையோ பொருட்படுத்த மாட் டார்கள். ஒருமுஸ்லிம் தனது வாழ்வு ஷஹாதத்துடன் முடிய வேண்டு மென்று வைத்திருக்கின்ற ஆசை மிக உயர்ந்தது. அப்படி மரணித் தால் அவனால் அல்லாஹ்வின தும் அவனது தூதரினதும் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட ஷஹிது களின் தலைவர் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிபுடன் இருக்க முடியும்.
நபியவர்கள் ஏன் இந்தவகை ஜிஹாதை மகத்துவப்படுத்தி அதனை மிகச் சிறந்த ஜிஹாத் என்று கருதினார்கள். ஏன் அதில் கொல்லப்படுபவர்களை ஷாஹ தாக்களின் தலைவரின் அருகே இருப்பார் என்றார்கள்?
காரணம், உள்ளார்ந்த சீர்கேட் டின் அபாயம் உயரும்போது அது சமூகத்தில் பாரிய தீங்கை உருவாக்கிவிடும். இதனால்தான் இஸ்லாம் வெளியில் இருந்து வரும் குப்ருக்கும் அத்துமீறலுக் கும் எதிராகப் பேராடுவதைவிட உள்ளிருந்து வரும் அநியாயத்திற் கும் சீர்கேட்டிற்கும் எதிராகப் போராடுவதை முதன்மைப்படுத் தியிருக்கிறது. உள்ளார்ந்த சீர்கேடு அதிகமாக புற அத்துமீறல்களுக்கு தளமாக அமைந்துவிடுகிறது.
வறோ இஸ்ராவின் ஆரம்ப வசனங்கள் இதனைத்தான் பேசு கின்றன. பனு இஸ்ரவேலர்கள் பூமியில் இரு தடவைகள் நாசம் விளைவித்தபோது அவர்களுக்கு நடந்ததை அந்த வசனங்கள் எமக்கு சொல்கின்றன. அவர்கள் பெரும் அத்துமீறல்களைப் புரிந் தார்கள். அவர்களுக்கு மத்தியில் இந்தத் தீமையைத் தடுக்கவோ அதனை எதிர்க்கவோ ஒருவரை யும் காணவில்லை. அல்லாஹு தஆலா வெளியிலிருந்து எதிரிக ளைக் கொண்டுவந்து அவர்களுக் கெதிராக சாட்டிவிட்டான். அவர் கள் அவர்களது வீடுகளுக்குள் ளால் ஊடுருவிச் சென்றனர். அவர்களது வழிபாட்டுத் தளங் களை அழித்தனர். அவர்களின் தெளராத்தை எரித்தனர். மிக மோசமான முறையில் அவர்களை வேதனை செய்தனர். அவர்கள் எவற்றில் மிகைத்திருந்தார்களோ அவற்றையெல்லாம் அவர்கள் இடித்தழித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். அல்லாஹ்வின் வாக்குறுதி அங்கு நிறைவேறியது.
இங்கு நாம் சீர்கேடும் ஒழுக்க வீழ்ச்சியும் பெரும் போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் நுழைவாயி லாக இருந்திருப்பதைக் காண்கி றோம். இதுபோன்ற சீர்கேடுகள் எதிர்காலத்தில் ஏற்பட்டால் இப் படியான தண்டனைகளே கிடைக் கும் என்று அல்லாஹ் எச்சரிக்கி றான். "சிலவேளை அல்லாஹ் உங் கள் மீது இரக்கம் காட்டாலாம். நீங்கள் மீண்டால் நாமும் மீட்டுவோம்." (இஸ்ரா; 08)
(19 ஆம் பக்கம்)

Page 15
புரிந்தது.
தன் அந்தரங்கமான ரகசியங்களை நண்பர் ஒருவருடன்
அந்த மனிதர். சொல்லாதே என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், இரண்டு நாட்களுக்குள் அவரைப் பற்றிய ரகசியம் அனைவருக்கும் தெரிந்திருந்தது. கோபம் கொண்டு நண்பரிடம் சண்டைக்குப் போனார். நண்பர் சிரித்துக் கொண்டே அமைதியாகச் சொன்னார், உன்னைப் பற்றிய விஷயங்களை உன்னாலேயே ரகசியமாய் வைத்துக்கொள்ள முடியாதபோது என்னால் மட்டும் முடியுமென்று எப்படி
பகிர்ந்து கொண்டார்
எதிர்பார்க்கிறாய்?
ভঙ্গ","র্লে
மற்றவர்களின் அனுபவங்களைக் கேட்பதில் விருப்பமில்லாத இளைஞனிடம், விரைவில் செரிக்கும் முக்கிய உணவின் V.பட்டியலை எழுதச் சொன்னார் அவனுடைய தந்தை. அவனுடைய பட்டியலில் முதலில் இருந்தது, தேன். அதைப் பார்த்ததும் தந்தையின் முகத்தில் புன்னகை அரும்பியது. மகனிடம் கேட்டார், தேன் ஏன் சீக்கிரம் செரிக்கிறது தெரியுமா? தேனி அதை ஏற்கனவே செரித்துவிட்டது. மற்றவர்களின் அனுபவங்களும் தேன் துளிகள்தான். அவர்கள் அனுபவங்கள் உனக்குள் கலந்து சக்தி கொடுக்கும். இளைஞனுக்கு விஷயம்
அந்த நதியின் மே இறுகியிருந்தது. கால் தால் உடைந்து உள்ளே என்ற தயக்கத்தில் கை யிட்டு தவழ்ந்து அங்கு
தள்ளுங்கள் தள்ளுங் கேட்ட்துகையில் இரு யுடன் வேக வேகமா
நதியைத்தாண்டிய உறைந்த நதி என்பது வாய்ப்பு. நல்ல வாய்ப் டன் அணுகினால் கடச் தைக் கடக்காமலேயே
யாரிடமும்
இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக ೩ೇ?
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக் களின் உள்ளே "ஹீமோகுளோபின் என்ற இரசாயனப் பொருள் உள்ளது. இந்த இர சாயனப்பொருள்தான் இரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோ பின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல் களுக்கும் ஒட்சிசனை எடுத்துச் செல்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் இரத்த சோகை நோய் (Amemia) ஏற்படும். இரத்த சோகை, இரத்த இழப்பு ஏற்படும்போது இரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள்.
இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
இரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெ னில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமி களை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
இரத்தத்தில் உள்ள "பிளேட்லட் அணுக் களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் இரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக் கும் சக்தி "பிளேட்லட் அணுக்களுக்கு உண்டு. இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி "கார்க் போல் அடைப்பை ஏற்படுத்தி
o som a Á 瘟
மேலும் இரத்தம் கசிவதை இவை தடுத்து விடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்ச லால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?
இரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான்
பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் இரத்தத் தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்
மாவும் 40 சதவீத அளவுக்கு இரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், விட்டமின்கள், தாதுப்பொருள் கள், இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
வீட்டினுள் நுழைபு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்களை த்துதல்
எடை800 கிராம்.
லும் அதிகமானது.
ற்பரப்பு பணியால் வைத்துக் கடந்
இழுத்துவிடுமோ
கால்களை மண்டி
பப்பட்டுள்ளது.
லம் அங்குலமாய் ான் ஒர் இளைஞன். கள்! என்று குரல் பது கிலோ எடை ப் ஒரு பெரியவர்.
தும் சொன்னார், ஒடிக் கடக்க ஒரு
அளவில் சிறியது ஆற்றலில் ப்ெ
ஒரு சராசரி மனிதனுடைய மூளையின் எடை 1300 கிராம்
முதல் 1400 கிராம் வரை ஆகும். இது யானையின் மூளையின் எடையை விட மிக அதிகமானதாகும். யானையின் மூளையின்
வெள்ளிக்கிழமை
Si Gius 20 ജൂ
நமது உடம்பு முழுவதும் உள்ள மொத்த ஒட்சிசனில் 20% ஐ மூளை தனது தேவைக்கு எடுத்து கொள்கிறது.
மூளையில் மொத்தம் 100 பில்லியன் நியுரன்கள் உள்ளன. இது பூமியிலுள்ள மொத்த மக்கள் தொகையைப் போல் 166 மடங்கி
மூளையின் நான்கில் மூன்று பங்கு முழுவதும் நீரால் நிரப்
நமது மூளைக்கு உலகிலுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்
கையை விட அதிக அளவு எண்ணங்களை
சேமித்து வைக்கும் ஆற்றல் உள்ளது. - மனித மூளை 25 Watts அளவு
(Light Bulb) pastoldras gaford
செய்ய போதுமானதாகும்.
நமது மூளை 2 பகுதிகளாக பிரிக் இதில் இடது மூளை உடலின் வலது
பக்கத்தினையும் வலது மூளை உடலின் இடது பக்கத்தையும்
புகளை சந்தேகத்து கப்பட்டுள்ளது. க வேண்டியதுரத் போய் விடுவாய். கட்டுப்படுத்துகின்றது.
ஆனால் வலது மூளையை விட இடது மூளை 186 milion
நியுரன்களை மேலதிகமாக கொண்டுள்ளது.
ஒட்சிசன் இல்லாமல் மூளை நான்கு முதல் ஆறு நிமிடம் வரை உயிர்வாழும். அதன் பிறகு செல்கள் இறக்கத்தொடங்கிவிடும்.
மூளையின் மிகக் குறைந்த வேகம் 416 km/hour அல்லது 260 mph. இது நவீனயுகத்தின் "Super Car" களினால் அடைய கூடியமிகக்கூடிய வேகமாகும்.
மூளையின் எடை உடலின் எடையில் வெறும் 2% மட்டுமே, ஆனால் உட லின்மொத்த சக்தியில் 20% ஐ தனது தேவைக்கு எடுத்து கொள்ளுகின்றது.
மூளையானது பகலில் சிந்திக்கும் திறனை விட இரவில்சிந்திக் கும் திறன்கூடியது. இதனால் தான் நாம் இரவில் நித்திரைக்கு செல்லும் முன்
படிப்பது அதிக நாட்கள் மனதில் நிற்கின்றது.
சில தகவல்கள்
இரத்தத்தில் உள்ள பொருள்கள் UITGANGA ?
இரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), இரத்த வெள்ளை அணுக்கள்(White Blood Cells), SGGMT "av "Glassir (Platelets) என இரத்தத்தில் மூன்று வகையான அணுக் கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் "பிளாஸ்மா என்ற பொருளும் உள்ளது.
உடலில் இரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?
ஒரு சுழற்சியில் (One Cycle) இரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர் இரத்தக் குழாய்க ளுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்.
மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் இரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கி றது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கி f095).
இரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக் களுக்கும் ஒட்சிசனை எடுத்துச் செல்லும்.
5916:3IGIu6ol வளியேறிே
திரும்புகையில் திசுக்களில் இருந்து கார் (ஓ) குரூப் ஆகும்.
ി:
பனிர் ஒட்சைட்டை ஆக்சைடை துரையீர லுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளி யேற்றுவதும் இரத்தம்தான்.
இரத்தத்தில் எத்தனை வகைகள் உள் GYrGST 7
இரத்தத்தில் நான்கு வகைகள் உள்ளன. A", "B", "AB", "O' (K) stav grsirg5 g5e5ú கள் உள்ளன. இது நான்கைத் தவிர A1", 'A2 என்ற உப குரூப்புகளும் இரத்தத்தில் உண்டு.
இரத்தம் எவ்வாறு குரூப் வாரியாக பிரிக்கப்படுகிறது?
இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப வகைப் பிரிக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக் களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B' ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவித மான ஆன்டிஜனும் இல்லையென்றால் O
臀 ந்த வெளியேறும்
。〔凰
,tuj خ الح
الله خر ختا و علی اسد ربناتو

Page 16
இஸ்லாமிய வராற்றில் செழி த்துக் காணப்பட்ட வாசிப்புத் துறையை எடுத்துக் கூறி தற் போது மழுங்கி வரும் வாசிப்பு பழக்கத்திற்கு ஆர்வமூட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமா கும்.
சம்பவம் 1:
ஒருநாள் அறிஞர் அபுல் பஃராகி இஸ்பஹானை சந்திக்க ஒருவர் பண முடிச்சுடன் வந் தார். வந்தவர் அம்முடிச்சிலி ருந்து 1000 பொற்காசுகளை அறி ஞரிடம் வழங்கி விட்டு அறி ஞர் எழுதத் துவங்கியிருந்த அல்
iSCSTదవడపa
நூலாசிரியர்கள் நூல்களை எழுதுகின்றார்கள் என்ற செய்தி அறிந்தவுடன் அவர்களைத் தேடி நூல்களை வாங்குவோர் முற் பணத்துடன் வந்துவிடுவார்கள். இவ்வாறு நூல்களை எழுதுவோ ரைத் தேடிப்பிடித்து, தேடிப் படித்தார்கள் அன்றைய முஸ் லிம்கள்.
இஸ்லாம் உலகில் கோலோச்சி மக்களுக்கு நீதி வழங்கி நிம்மதி யாக வாழ வைத்திருந்த நாட்க ளில் சிறிய நகரங்களிலும் பெரிய நகரங்களிலும் ஏராளமான நூல் நிலையங்கள் காணப்பட்டன. அன்றைய ஆட்சியாளர்களும்
பட்டதெனில்; ஐ கிரேக்க தத்துவங் வியல் உண்மைச் பெற்றது இந்நூற் கும். கிறிஸ்தவ வழியாக மக்கள் களை அடக்கிய னால் ஏற்பட்ட ே ஆலயங்களின் அ எதிர்த்தவர்களை புரட்டஸ்தாந்து 8 பிரிவு உருவான லியோ கலீலி ே லாளர்களை உல யும் வரலாற்று காணக்கிடைக்கி
இஸ்லாமிய வர நூலகங்களும் (
அகானி என்ற நூலின் முதற் பிரதியையும் வாங்கிச் சென் றார். பொற்காசுகளை ஈராக் கிற்கு அனுப்பி வைத்து நூலின் முதற் பிரதியை பெற்று வரச் செய்தது அன்றைய அந்தலூசியா வின் (ஸ்பெய்ன்) ஆட்சியாளர் ஹகம் ஆவார். இவ்வாறு ஈராக் கில் அந்நூல் அறிமுகமாவதற்கு முன்னரே அந்தலூசியாவில் படிக்கப்பட்டு விட்டது. சம்பவம் 2:
ஒரு போரின் போது இப்னு உமைத் என்பவரின் வீடு சூரை யாடப்பட்டது. சூரையாடிய போர் வீரர்கள் இப்னு உமை தின் நூல்களைத் தவிர அனைத் துப் பொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர். நீண்ட நாட் களின் பின்னர் வீட்டுக்குத் திரும்பிய உமைத் தான் பயன் படுத்துமளவில் எதுவும் விட்டு வைக்கப்படவில்லை என்பதை அறிந்து மனம் வருந்தினார்.
ஆனால், சூரையாடியோர் தனது நூல்கள் எதனையும் ஒன் றும் செய்யவில்லை என்பதைக் கண்டு மிகவும் மனமகிழ்ந்து தன் சமூகத்திடம், தான் எதை யும் இழக்கவில்லை என பெரு மிதத்தோடு கூறிக் கொண்டார். 'எந்தப் பொருட்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ள லாம். ஆனால், என் நூல் நிலை யத்திலிருந்த நூல்களை இழந் தால் அவற்றைத் திரும்பப் பெற் றுக் கொள்ள இயலாது. ஆகவே நான் எதனையும் இழக்கவில்லை" என சந்தோசத்தோடு கூறினார்.
இப்னு உமைதின் நூல்கள் அனைத்தையும் எடுத்துச் செல்ல சூரையாட வந்தவர்கள் நாடியி ருந்தால் அவர்களுக்கு நூறு ஒட் டகங்களாவது தேவைப்பட்டி ருக்கும். எனவேதான், அவர்கள் நூல்களை விட்டுச் சென்றனர்.
மேற்குறித்த இரண்டு சம்ப வங்களும் முஸ்லிம்களின் வர லாற்றில் எம் முன்னோர்கள் எத்துனை ஆர்வத்தோடு நூல் களை அணுகினார்கள் என்பதற் கான சிறு சான்றுகளே. இதுபோல இன்னும் எண்ணிலடங்காத பல சம்பவங்கள் இஸ்லாமிய வர லாறு நெடுகிலும் காணப்படு கின்றன.
இவற்றை பேரார்வத்துடன் நிறு வினார்கள். அது மட்டுமன்றி பல அறிஞர்களும் ஆட்சியாளர் களும் தம் இல்லங்களில் தனி யார் நூல் நிலையங்களை வைத் திருந்தனர்.
ஐரோப்பிய வரலாற்றை
எடுத்து நோக்கினால் அங்கு கி.பி. 14-17 நூற்றாண்டுகளில் Loup/LDavié6à (Rennaissance) ஏற்பட்டது. பிரென்ச் மொழி யில் இதன் பொருள் மறுபிறப்பு ஆகும். ஏன் இச்சொல் வரலாற் றாசிரியர்களால் எடுத்தாளப்
ஐரோப்பியர் அல்லது இழந்தி ஆற்றல் மறும இந்த சமூக, அரசி தார மாற்றத்தின் ளுக்கு மீளக்கிை
கத்தோலிக்க அடக்குமுறைக் தனைச் சுதந்திர சு ரண்ட ல் களு ஐரோப்பியர்கள் பெரும் அழிவு டது. அன்று அ
திருந்த கிரேக்க அறிவியல் நூ றைய இஸ்லாமி னால் அவர்களுக் கச் செய்யப்பட் இந்த அறிவிய பட்டது. அத்தோ மெருகூட்டப்பட் யப்பட்ட நிலை லும் பாடத் திட்ட கிடைக்கப் பெ
இதனை சி வான்களுக்கு : கிய கலாநிதி மு பாசி தனது நூல் நாட்டில் இல செய்த நாட்க
 
 
 
 

ராப்பா இழந்த களையும் அறி ளையும் மீளப் றாண்டுகளிலா
ஆலயத்தின் ரின் சிந்தனை ழ முற்பட்டத பாராட்டத்தில் டக்குமுறையை க் கொண்டே றிஸ்தவ மதப் ாதையும் கலி ான்ற அறிவிய கம் இழந்ததை நூல்களில் ன்றது.
பெற்றிருக்காத ருந்த சிந்திக்கும் லர்ச்சி எனும் யல், பொருளா மூலம் அவர்க டக்கப்பெற்றது.
திருச்சபையின் குட்பட்டு சிந் த்தை இழந்து } க்கு ற் பட்ட " மத்தியில் மலர்ச்சி ஏற்பட் வர்கள் இழந்
மேலை நாடுகள் நாகரிகத்தின் ஒளியைக் கண்டன' என்று குறிப்பிடுகின்றார். இஸ்லாமிய இராச்சியத்தின் வியாபகத்தினால் முஸ்லிம் அறிஞர்கள் கிரேக்க மற்றும் பாரசீக தத்துவங்களை யும் இந்திய கணித சாஸ்திரங் களையும் சந்திக்க நேர்ந்தது.
கிரேக்கம், சீனா, இந்தியா போன்ற தேசங்களில் தாம் பெற்ற அறிவையும் தெரிந்து கொண்ட தொழில்நுட்பத்தை யும் நூல் வடிவம் கொடுத்துப் பாதுகாத்தார்கள். மட்டுமன்றி இக்காலப்பிரிவில் (கி.பி. 750)
இரசாயனவியல், பெளதீகவி யல், வானியல், கணிதம் போன்ற கல்வியியல் துறைகளில் தமது சொந்த ஆக்கங்களையும் அறபு மொழியில் நூல்களாக வெளி யிட்டார்கள்.
அச்சுக்கலை அறிமுகமாகியி ராத அக்காலத்தில் அறாபியர் நூல்கள் அனைத்தையும் கையெ ழுத்துப் பிரதிகளாகவே உருவாக் கினார்கள். அத்தோடு அவை கைகளாலேயே நகல் செய்யப் பட்டு பல இடங்களுக்கும் விநி யோகிக்கப்பட்டன. கிறிஸ்தவப்
es
...... ':3چھ^A \ نیروی
துல் ஹிக்மா நூலகத்தின் முன்றல்.
தத்துவங்களும் ல்களும் அன் ய இராச்சியத்தி கு மீளக் கிடைக் டதனால் தான் ) மலர்ச்சி ஏற் அவை மேலும் டு விருத்தி செய் பில் நூல் வடிவி வ்கள் வடிவிலும்
றன.
யாவில் இஹ் லைமை தாங் ஸ்தபா அஸ்ஸி ல் "ஸ்பெய்ன் லாம் ஆட்சி ல்தான் இந்த
படைகள் கி.பி. 1085 இல் ஸ்பெ ய்ன் நாட்டின் டொலெடோ நகரை கைப்பற்றிய சமயம் முஸ்லிம்களின் மிகப் பெரிய நூலகங்களையும் அறிவுப் பொக் கிஷங்களையும் பயன்படுத்தி அதன் மூலம் அறிவூற்றை அள் ளிப் பருகும் வாய்ப்பு ஐரோப்பி யர்களுக்கு கிடைத்தது. ஸ்பெய் னில் இறுதியாக கிரனடா (கி.பி. 1492) முஸ்லிம்களிடமிருந்து வீழ்ச்சியடைந்த போது கொர டோவா நூலகத்தில் மாத்திரம் ஆறு இலட்சம் கையெழுத்துப் பிரதிகள் காணப்பட்டன.
இவ்வாறு ஸ்பெய்னில் இஸ் லாத்தின் வருகையும் அங்கு அமைக்கப்பட்ட பெரும் நூல
龜 ஸ்லாமிய வரலாற்றை *எடுத்துநோக்கினால் 烹*( முஸ்லிம் களின் நாகரிக
வளிர்ச்சியில் இஸ்லா
சியாளர்களின
3: .
巽
s ர்ச்சியிலும் பாரிய ↑ ↓ தாட்டின.
கங்களும் ஐரோப்பாவின் மறு மலர்ச்சிக்கு வழிகோலியது என ஆங்கில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவற் றில் பல்லாயிரக்கணக்கான மொழி பெயர்ப்பு நூல்களும் உள்ளடங் கும். இவை இஸ்லாமிய ஆட்சி யாளர்களால் பிற மொழிகளிலி ருந்து அறபு மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டு கொண்டுவரப் பட்டனவாகும்.
ஸ்பெய்னை ஆக்கிரமித்த கிறிஸ்தவப் படைகளில் காணப் பட்ட மதகுருமார்கள் இந்நூல் களின் பெருமதியுணர்ந்து அவ ற்றை தாம் இழந்த அறிவூற்றுக் கள் என மீண்டும் தம் சொந்த மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்தனர்.
இஸ்லாமிய வரலாற்றை எடுத்துநோக்கினால் முஸ்லிம் களின் நாகரிக வளர்ச்சியில் இஸ்லாமிய ஆட்சியாளர்களின தும் நூல்களினதும் பங்களிப்பு அளப்பரியது. அன்றைய நூல கங்கள் தனியே புத்தகக் களஞ்சி யங்களாக மட்டும் செயற்படா மல் பண்பாட்டு நாகரிக வளர்ச் சியிலும் பாரிய ஈடுபாடு காட்
டின.
O II of 25 AU
புத்தளம்
அன்றைய நூலகங்களில் நூல் களை நகலெடுக்கவென முழு நேர ஊழியர்கள் நியமிக்கப் பட்டு இரவு பகலாக சுழற்சி முறை யில் பணியாற்றி வந்தனர். மொழி பெயர்ப்பாளர்களும் கையெழுத் துக் கலைஞர்களும் நிரந்தரமாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். நூல் நிலையத்தை நாடி வருவோ ருக்கு நூல்களைப் பற்றி வழி காட்டவென மார்க்க அறிஞர் கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவ்வப்போது நூல்களைப் பற்றி ஆய்வரங்கங்களும் நடை பெற் றன. இதற்கான தனியான அரங் கம் ஒன்றும் நூல் நிலையத்தில் காணப்பட்டது.
சில நூலகங்களில் ஆய்வுகள் செய்து குறிப்பெடுப்போருக்குத் தேவையான எழுத்துப் பொருட் கள் கூட இலவசமாக வழங்கப் பட்டன. இது தற்காலத்திலும் பக்தாத் நூலகங்களில் காணப் படுகின்றது.
(தொடரும்.)

Page 17
எம்.எச்.எம். நாளிர்
நாம் காணும் உயிர்ப் பிராணிகள் புலனறிவின் மூலமே இயங்குகின்றன. அதுபோக, அவற்றுக்கான தனித்தனி சிறப் புக்களும் உள்ளன. தேனியின் கூட்டுச் செயற்பாடு நாயின் மோப்ப சக்தி, எறும்பின் காலநிலை பற்றிய அறிவு போன்ற வற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
ஏனைய உயிரினங்கள் போன்றே மனிதனுக்கும் புலன றிவு உண்டு. ஆனால், மனிதன் தனது புலன்களை ஏனைய உயிரினங்களைப் போன்று மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. உயிரினங்களின் புலன்கள் ஒரு பக்கம் சார்ந்ததாக இருக்கும். மனிதனின் புலன்கள் பலபக்கம் சார்ந்ததாக வளர்ந்துள்ளன. உதாரணமாக காகத்தின் பார்வை ஒன்றில் உணவு தேடுவ தாக இருக்கும். இன்றேல் பாதுகாப்புத் தேடுவதாக இருக் கும். ஆனால், மனிதனின் பார்வை வெவ்வேறு கண்ணோட் டத்தில் அமையும்.
அவன் ஒரு பொருளை பார்க்கும்போது அந்தப் பார்வைக் கூடாக வெவ்வேறு அறிவைப் பெற்றுக் கொள்கின்றான். வெவ் வேறு சிந்தனைகளுக்கு உட்படுத்திக் கொள்கிறான். பார்க் கின்ற ஒரு பொருளின் நிறம், பரிமாணம், பெறுமானம், பயன் பாடு, அரிதான-மலிவான தன்மை, தன்னில் - பிறரில் சார்ந்து நிற்றல், நகரும்-நகரா நிலை, விரைவாக அல்லது தாமதமாக அழியும் தன்மை போன்ற பல்கோணத்தில் அதனைப் பார்க் கிறான். இவ்வாறு பார்ப்பதற்கான காரணம் அவனில் பகுத்தறிவு அமைந்திருப்பதே ஆகும். எனவே, பகுத்தறிவு புலனறிவை செம்மைப்படுத்துகின்றது. அல்லது பன்முகப் படுத்துகின்றது என்ற முடிவுக்கு வரலாம்.
பகுத்தறிவைப் பொறுத்தவரை, அது எல்லோராலும் ஒரே வகையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. எல்லா மனிதர்க ளின் பார்வையும் ஒரே வகையாக அமைவதுமில்லை. சிலர் ஒரு பார்வையில் ஒன்றையே காண்பர். சிலர் ஒரே பார்வை யில் ஒன்றுக்கு மேற்பட்டவைகளைக் காண்பர். சிலர் இதை விட வும் கூடுதலாக பார்ப்பர்.
இதற்குக் காரணம் ஒவ்வொருவரினதும் பகுத்தறிவே ஆகும். மனிதனின் பகுத்தறிவிற்கேற்ப அவனது பார்வை யும் விசாலமடையும். கப்பலைப் பார்க்க சுப்பனை அனுப் பிய கதை எமக்குத் தெரியும். சுப்பன் கப்பலை மட்டும் பார்த்து வந்தான். பின்னர் சென்ற அமைச்சரோ கப்பல் பற் றிய முழு விபரங்களையும் அறிந்து வந்தார். இதற்குக் கார ணம் சுப்பனின் பகுத்தறிவிவைவிட அமைச்சரின் பகுத்தறிவு விசால மானதாகவும் நுணுக்கமானதாகவும் செயற்பட்டது.
மனிதன் கற்கின்ற கல்வி, வாழ்கின்ற சூழல், வகிக்கின்ற பதவி, செய்கின்ற தொழில், சேர்ந்து வாழும் மக்கள், வாழ்வு பற்றிய நோக்கு போன்றன பகுத்தறிவின் பரப்பைத் தீர்மா னிக்கின்றன. பகுத்தறிவு ஒர் எல்லைக்குள் கட்டுப்படுத்தப் பட வேண்டுமா அல்லது வரையறையின்றி செல்ல வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. இதை விடுத்து பகுத்த றிவு செம்மைப்படுத்தப்பட வேண்டுமென்று சிந்திப்பதே பயனுடையதாகும். மேலே குறிப்பிட்டவை பகுத்தறிவின் பரப்பைத் தீர்மானிப்பது போன்றே பகுத்தறிவைச் செம் மைப்படுத்துவதிலும் பங்களிப்புச் செய்கின்றன. எனினும் அவை பகுத்தறிவை சுயநலத்துக்காகப் பயன்படுத்துவதில் தான் அதிகமாக கவனம் செலுத்துகின்றன.
எனவே, பகுத்தறிவைச் செம்மைப்படுத்துவதற்கு ஒரு வழி முறை தேவைப்படுகின்றது. அதற்குப் பொருத்தமான வழி முறை ரிஸாலத் அல்லது வஹி மூலமான அறிவே என்ற முடி வுக்கு வரலாம். உங்களுக்கு எம்மிடமிருந்து நேர்வழி வரும். (2:38) என்ற தொடர் இதனை எடுத்துக் காட்டுகின்றது.
இறைவனின் பல கொண்டது மனித இ விட்டும் வித்தியாச டுள்ள ஒரே இனம்.
மாகக் கொண்டுதான்
யும் அமைத்துக் கொ
காட்டுமிராண்டி மீண்டு ஒழுங்கு விதி வாழ்வின்பால் வரவ பணியாக உள்ளது. சு. பும், நாகரிக மேம்ப பாக்கும் இயல்பு நிை யோகிப்பதில்தான் தோற்றுவித்த 'சமூக பகுத்தறிவை பய6 அமைந்தது.
அல்குர்ஆனிய டே அவனை தூரநோக் மட்டுப்படுத்தப்பட்ட பால் சென்றுவிடாம6 அதேவேளை குருட்( சிக்காமல் பாதுகாத்த அவசியப்பாடும், ம6 கான ஏகத்துவப் பிரக ந்த அர்த்தமும் மனி: நாகரிகமயப்பட்டவலி காகக் கொண்டுள்ளது
அபிசீனிய ஹிஜ்ரத னுக்கு முன்னால் ஜ னப்படுத்திய அம்ச களை நோக்கினால் பாட்டு கேவலத்தை தினதும், அவ்வாறே மையை உணரலாம் அடித்தளத்தை இட்ட அறிந்த படைத்த அ (முல்க்: 14) என்று வர்க்கத்தையும் மணி என்னை வணங்கவே மனிதனுக்கான உய உருவாக்கித் தந்தது வாறே வாழ்வது இட
நதிக்கரையோரங் அதன் செல்வாக்கை யின் எகிப்திய நாக இந்து நாகரிகமும் கு நாகரிகமும் எந்நி6ை ஸம்ஸம் நீரூற்றை ை இஸ்லாமிய நாகரிக தொடர்கிறது. அத6 இன்னும் வாடவில் பலவீனங்களாலன்றி லால் தோற்றுவிக்கப்
மனித இயல்புகள் விருப்பங்கள் அ6ை கொள்ளப்பட்டுள்ளன எண்ணங்களும் இங் யாது. மிருகத்தனத்தி என்று நிறுவ முனை evolution” 6T'uq o. கும். ?
ஃபுரொய்டின் க னைகளை, உணர்வுக புதைக்க முயலும் டே
 
 
 

ாற்றுவித்ததில்
sößssi bllhlIühl
டைப்புகளில் தனிச்சிறப்புக் னம். ஏனைய படைப்புகளை மான பண்புகளைக் கொண் அவனது சிந்தனையைத் தள அனைத்து செயற்பாடுகளை ாள்கிறான்.
த் தனமான வாழ்விலிருந்து திகளால் வடிவமைக்கப்பட்ட ழைப்பதுதான் அல்குர்ஆனின் தந்திரமான வாழ்க்கை அமைப் ாடும், மனித சிந்தனை எதிர் லயும் தனது பகுத்தறிவை பிர தங்கியுள்ளது. அல்குர்ஆன் அமைப்பு வஹியின் ஒளியில் ன்படுத்தியதன் விளைவாக
பாதனைகளும் சிந்தனைகளும் குடன் ஆராயத்தூண்டியது. அவனது அறிவெல்லைக்கப் ல் வஹி அவனைப் பாதுகாத்த டுத்தன்மான பின்பற்றல்களில் து. ஷரீஆ அகீதா இரண்டினது Eதன் முஸ்லிமாக மாறுவதற் டனமான கலிமாவின் உள்ளார் தனை சுதந்திரமானவனாகவும் எாகவும் மாற்றுவதையே நோக்
۴/۰
ந்தின் போது நஜ்ஜாஷி மன்ன ஃபர் பின் அபீதாலிப் பிரகட ங்களின் ஆழமான அர்த்தங் ஜாஹிலிய்யத்தினதும், பண் க் கொண்ட அநாகரிக சமூகத் நாகரிக சமூகத்தினதும் தன் 1. உயர்ந்த நாகரிகத்துக்கான து அல்குர்ஆன்தான். "மிகவும் அவன் அறியமாட்டானா ?" அல்லாஹ் கேட்பதும். ஜின் த வர்க்கத்தையும் படைத்தது ’ (அத்தாரியாத்: 56) என்பதும் ர்ந்ததோர் நாகரீக ஒழுங்கை அல்லாஹ்தான் என்றும் அவ் ாதத் என்றும் சொல்கிறது.
களில் தோன்றிய நாகரிகங்கள் இழந்துள்ளன. நைல்நதிக்கரை ரிகமும் சிந்து நதிக்கரையின் வாங்கோ நதிக்கரையின் சீன லயில் காணப்படுகின்றன. 2 மயமாகக் கொண்டு உருவான ம் இன்னும் தன்பயணத்தைத் ன் பசுமையும் செழுமையும் லை. காரணம் அது மனிதப் அல்லாஹ்வின் வழிகாட்ட பட்டமைதான்.
ள், உணர்வுகள், தேவைகள், எத்துமே இங்கு கவனத்தில் 1. கீழ்த்தரமான உணர்வுகளும் கு அதிகாரம் செலுத்த முடி ன் பரிணாமம் தான் மனிதன் 'uub Litigashair "Theory of யர்ந்த நாகரிகத்தை உருவாக்
னவு விளக்கம் மனித சிந்த ளை மீண்டும் குழிதோண்டிப் மற்கு நாகரிகத்தை தோலுரிக்க
IS Güഖി 2011 ബ
ஏதுவாக அமைகிறது. மேற்கு தோற்றுவிக்க முனை யும் ஒற்றைக் கலாசாரமும் பண்பாட்டு ஏகாதிபத் தியமும் நிர்வாணக் கலாசாரத்துக்கும் வரண்ட நாக ரிகத்துக்கும்தான் துணை செய்கின்றன. இங்குதான் இஸ்லாமிய ஷரீஆவின் உயர்ந்த நோக்கங்கள் மனி தனது உயிர், பணம், மானம், பகுத்தறிவு, பரம்பரை போன்றவற்றைப் பாதுகாக்கவே அமைந்துள்ளன என்பது புலனாகின்றது. இங்குதான் இஸ்லாமிய நாகரிகம் உயர்ந்து நிற்கிறது. தொன்மைகளில் புதை யாமலும் நவீனத்தைப் புதைக்காமலும் வீரியமாக நிற்பது இஸ்லாமிய நாகரிகம்தான்.
மனிதனை சீராகப் படைத்து (அத்தீன்: 4) நன்மைகளை விளக்கி (அஷ்ஷம்ஷ்: 8) அவனது mission, vision இரண்டையும் தெளிவாக்கி உயர்ந்த நாகரிகத்தை கட்டியெழுப்பியவன் அல்லாஹ். "அவனே உங்களை பூமியில் படைத்து அதனை வளப்படுத்துமாறும் வேண்டுகிறான்" என்று அல் குர்ஆன் கூறுகிறது.
"கிராமப்புற வாழ்வின் எளிமைத் தன்மையிலி ருந்து வளம்மிகு நாகரிக வளர்ச்சியை நோக்கி தம் வாழ்வை நகர்த்த மனிதன் செலவழிக்கும் முயற் சியில்தான் நாகரிகம் எழுகின்றது. பிரபஞ்சம், மனிதன், வாழ்வு இம்மூன்றுக்கும் இடையிலான மனித செயற்பாட்டின் விளைவுதான்றாகரிகமாக பரிணமிக்கிறது" என்கிறார் வாத்ரமழான் அல்பூதி. நாகரிகம் பற்றிப் பேகம்போது அல்ஜீரிய சிந் தனையாளர் மாலிக் பின் நபி; மனிதன், மண், நேரம் அல்லது ஆயுள் மூன்றையும் அடியாகக் கொண்டு கட்டியெழுப்பப்படும் நாகரிகமே நின்று நிலைக் கும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.
இவர் துராப்' எனும் மண் மூலம் நாடவருவது பூமியை அல்லது பூமியின் பார்வையில் அது பிர பஞ்சமாக அமைகிறது. இந்த மூன்றையும் தளமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படும் நாகரிகம் தான் நிலை பெறும். மனித சந்ததியும் பலன்பெறும். பூமியும் வளம் பெறும். எனவே, எமது நாகரிகம் மனித சிந்த னைகளால் உருவாக்கப்பட்டதல்ல, மனித சிந்தனை யைப் பாதுகாக்க அல்லாஹ் விதியாக்கிய ஒழுங்குக ளால் உருவாக்கப்பட்டது.
மனிதாபிமானமும் மனித உணர்வுகளும் பெறு மதியிழந்துள்ள நிலையில் இஸ்லாமிய நாகரிகத்தின் பால் எமது வாழ்வை அமைத்து அதலபாதாளத்தின் எல்லையிலிருந்து மீண்டுவர வேண்டும். எமது முன் னோர்கள் கட்டிக்காத்த நாகரிகத்தைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.
மேற்குலகு மிருகத்தனமான வாழ்வை வரவேற் கிறது. தன்மானம், வெட்க உணர்வு போன்றவற்றை பழமைவாதம் என்கிறது. கலாசாரம் என்பது மேற் கின் பார்வையில் ஆடைகளைக் களைவதுதான். இஸ்லாத்தின் பார்வையில் ஆடை அணிந்து அவ் ரத்தை மறைப்பதிலிருந்துதான் நாகரிகம் ஆரம்பிக் கிறது. இஸ்லாமும் ஜாஹிலிய்யத்தும் ஒருபோதும் ஒன்றிணையாது; சங்கமிக்காது. که ه
starGai, "Clash between civilizations arguib ஆட்டத்தில் வெற்றிவாகை சூடப்பேர்வது; எடுத்து நடக்கும் முஸ்லிம்கள் மட்டும் தன் பதே உண்மை. காரணம் "சத்தியம் வந்தது, அசத் தியம் அழிந்து மறைந்தது" என்கிறது அல்குர்ஆன். சக்திவாய்ந்த இஸ்லாமிய நாகரிகத்தின் காவலர்க ளாக இருந்து அதனைப் பாதுகாப்பதற்காக நாம் அனைவரும் முயல வேண்டும்.
andir
எம்.ஏ.எம். பிஸ்தாமி nsirana
శ్యా

Page 18
U 20 வெள்ளிக்கிழமை
அந்த நகரத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை அது. இப் போது ஒரு வருடகாலமாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதில்தான் தன் தங்கை சுமை யாவை வேலையில் சேர்த்திருந் தான் சகோதரன் பாஸித். பாஸித்துக்கு அவளை வேலை யில் சேர்க்க விருப்பிமில்லை தான். என்றாலும் அவள் இருக்கும் சூழ்நிலையில் அவளின் நிம் மதிக்காகத்தான் இதில் சேர்த் திருந்தான்.
இந்தத் தொழிற்சாலையில் வேலைசெய்த சுமையாவின் தோழி ஒருத்திக்கு அண்மை யில்தான் திருமணமாகியிருந் தது. மூன்று கிழமைகள் லீவு வழங்கப்பட்டு இன்றைய நாள் தான் அது முடிவடைந்திருந் தது. தன் கணவனுடன் மீண்டும் வேலையில் இணை வதற்கு வந்திருந்தாள். கணவன் விட்டுச் சென்றதும் கேலிப் பேச்சுக்கள் பேசத்தான் செய் தார்கள் சில தோழியர்கள். அவளும் விட்டுக் கொடுக் காமல் அவர்களின் பேச்சுக்கு ஈடுகொடுத்தாள்.
சில நிமிடங்களில் அனைவரும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார் கள். தன் தோழி கணவ னுடன் வந்ததைக் கண்டதிலிருந்து, இவளது கணவன் இல்லாக்குறை முள்ளால் குத்துவது போன்று அவள் மனதைக்
குத்திக்கொண்டே இருந்தது. சுமையா தன் பழைய தடங்க ளைப் புரட்டிப் பார்க்கின்றாள்.
தான் தந்தையென்று அறிந்திராத பருவத்திலேயே சுமையாவின் தந்தை காலமாகி விட்டார். தாயின் கண்காணிப் பில் வளர்ந்து சாதாரணதரம் வரைக்கும் கல்வி கற்றாள். ஒரேயொரு மூத்த சகோதரன் பாலித் தான். தான் கற்றுவந்த கல்வியை இடையில் நிறுத்தி விட்டு தாயையும் தங்கையை யும் வாழ வைக்க தொழில் முயற்சியில் இறங்கினான். தனி யார் நிறுவனமொன்றில் சாதா ரண வேலையும் கிடைத்தது.
சுமையா பருவ வயதை அடைந்ததும் தாயாரும் மர ணித்துவிடவே பாஸித்துக்கு ஒரே திண்டாட்டமாகி விட் டது. ஒரேயொரு தங்கை, அவளை கரைசேர்க்க வேண் டிய பொறுப்பும் பாஸித்திடம் தான். எதுவந்தாலும் அவன் தானே கவனிக்க வேண்டும். தகுந்த ஒரு மாப்பிள்ளையைத் தேடி அலைவதில் முற்பட் டான். அவனது நிறுவனத்தில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாள ராக இருக்கும் மாஹிரை தங்கைக்கு மணவாளனாக கேட்டபோது அவனது பெற் றோர் தாய் தகப்பன் இல்லாத
பிள்ளையென்று தயக்கம் காட்டினாலும் மாஹிர் பெண் ணைப் பார்த்து தனக்கு பிடித் தால் தான் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தான். அதன் பிரகா
ரம் சுமையாவை நேரில் பார்த்ததும் அவளை நன்றாகவே பிடித்துவிட்டது மாஹிருக்கு.
பாஸித்தின் விருப்பத்திற் காகவே பெற்றோர்கள் முடி வெடுத்து மாஹிர், சுமையா திருமணத்தை நடத்தி வைத்தார் கள். சுமையாவின் வீட்டி லேயே மாஹிர் சந்தோசமாக வாழ்ந்துவந்தான். மூன்று
ク "I' 7
வருடங்களாக இன்பகரமாக வாழ்க்கை ஒடிக் கொண்டி ருந்தது. ஆனால் ஒரு குழந் தைச் செல்வம் இல்லாமல் வருந்தினார்கள்.
மாஹிரின் உயிர் நண்பன் பர்ஸாத். இவனது தந்தைக்கு நகரத்தில் சில கடைத்தொகுதி கள் சொந்தமாக இருந்தன. பெரும்பாலும் இதனை நிருவ கிப்பவன் பர்ஸாத். அப்போது மூவருடன் சேர்ந்து பர்ஸாத் இந் தியா சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்தான். 20 நாட்கள் கொண்ட இப்பயணத் தில் மாஹிரையும் அழைக்கவே பாஸித் இதனை விரும்ப வில்லை. ஆனால் சுமையா இதற்கு சம்மதம் தெரிவிக்கவே பாஸித் இந்தியா சுற்றுலாவை மேற்கொண்டான். பயணச் செலவுகள் அனைத்தையும் பர்ஸாத் தான் மேற்கொள்வ தாகச் சொல்லியும் இருந்தான்.
மாஹிர் இந்தியா பயணம் செய்து 20 நாட்கள் தாண்டியும் வீடு வரவில்லை. பாஸித் பர்ஸாதிடம் விசாரித்தபோது இந்தியாப் பயணத்தில் பத்தாம் நாள் அன்று மாஹிர் பய ணத்தை இடையில் முறித்துக் கொண்டு வந்துவிட்டதாக கூறி னான். எங்கே போய் தேடுவது, யாரிடம் கேட்டு விசாரிப்பது
என்று இருந்து சுமையாவும பr றாலும் தன் கண தான் இருக்கிறா ஒருநாள் தன்னை வருவார் என்ற லேயே நாட்கை கொண்டிருந்தால்
அன்று தன் பாஸித்திடம் சு
d
Io, Gio. I
வீட்டிலே தனிை பது மனக் குழப் படுத்துவதாகவும் இருக்கும் ஆடை சாலையில் தன்ை விடுமாறும் வே பாஸித்துக்கும் ( இல்லைதான். 6 டில் தன் கணவ நினைத்துக்கொ சஞ்சலப்படுவன யில்லை என்று (
சுமையாவுக் வாழ்க்கைத் தட டியே மறைந்து தற்போது தன் ச சந்தோஷமாக வி டிருப்பதுபோல கொண்டு முகத் கவலையுமின்றி செய்து கொண்ப மாஹிரும் இந்தி வருடங்களையு. அவனைப் பற்றி தகவலுமே கிை
அன்று பாஸி சம் அலுப்பு ஏற் நிறுவனத்திற்கு செல்லவில்லை. ஆடைத் தொழி சென்றிருந்தாள். மணியைத் தான் தபால்காரன் சுல் பெயருக்கு கடித
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டார்கள் ாஸித்தும். என் எவன் உயிரோடு 'ர். என்றாவது னத் தேடி நம்பிக்கையி ளக் கடத்திக் ர் சுமையா.
சகோதரன் மையா, தனக்கு
மயாக இருப் பத்தை ஏற் ம் நகரத்திலே டத்தொழிற் னை சேர்த்து 1ண்டினாள். இது திருப்தி ான்றாலும் வீட் னையே ண்டு மனம் தவிட பரவா சேர்த்துவிட்டான்.
த அவளின் யங்கள் அப்ப விடுகின்றன. ணவனுடன் ாழ்ந்து கொண் வே எண்ணிக் தில் எவ்வித
வேலை டருந்தாள். யா சென்று 4 ம் தாண்டின. ய எந்தத் டக்கவில்லை.
த்துக்கு கொஞ் பட்டதால் வேலைக்குச்
c). Of ற்சாலைக்குச் காலை 10 ாடியபோது மையாவின் ம் ஒன்றை
அனுப்பியவரின் பெயர் புதிய விலாசத்தில் மாஹிர் என்றிருந் தது. சுமார் நாலரை வருடங் களின் பின்னர் மாஹிரிடம் இருந்து வந்த கடிதத்தைப் பார்த்ததும் பாஸித்துக்குப் போன உயிர் திரும்பி வந்தது
போன்று இருந்தது.
மனதிற்குள் திக் திக். என்று பலமாக அடிக்க அவசர அவசர மாக கடித உடரைன் ஒரம் கிழித்து சந்தோசத்துடன் கடிதத் தினை வாசிக்க ஆரம்பித்தான் பாஸித். பல மடங்கு சந்தோசப் பட்டவனுக்கு மிகத் துக்கத்தை ஏற்படுத்தியது அக்கடிதம். அதனை அப்படியே மடித்து வைத்துவிட்டு தங்கை சுமை யாவின் வரவை கவலை மேலிட எதிர்பார்த்துக் கொண்டிருந் தான்.
எப்போதும்போல் சந்தோ சமாக வேலை முடிந்து வந் தாள் சுமையா. கவலை தோய்ந்த முகத்துடன் பாஸித் தைப் பார்த்ததும், 'என்ன நானா நடந்தது ஒங்களுக்கு. ஏன் ஒரு மாதிரியாய் இருக் கிங்க.." என்றவளிடம் 'எனக்கு ஒன்னுமில்லை, நீ உன் உடை களை மாற்றிக் கொண்டுவா’ என்றான் பாஸித். அப்படியே செய்து விட்டு வந்தவளிடம் இந்தா உன் புருஷனிடம் இருந்து கடிதம் என்றதும் "யா அல் லாஹ்! நா நெனச்சிருந்தது சரியாய்தான் ஆகிடிச்சி நானா." "சந்தோசப்படுறதை விட்டுப்போட்டு வாசி." என்றான் பாலித், ஆவலோடு பிரித்துப் படித்தாள் சுமையா.
பாசமில்லா சுமையாவுக்கு
இந்தக் கடிதம் உனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். கிட்டத்தட்ட உன்னைப் பிரிந்து நாலரை வருடங்களாகின்றன. எனது பிரிவு உன்னைப் பெரி தும் வாட்டியிருக்கும். அந்தப் பிரிவினால் நீ மனமுடைந்து போய், கணவனை இழந்தவள் போன்று வீட்டிலேயே என்னை நினைத்துக் கொண்டு கண்ணீர் விட்டவளாய் இருப்பாய் என்றே எண்ணியிருந்தேன். ஆனால், அந்த எண்ணம் மூன்று நாட்களுக்கு முன்னர் தவிடு பொடியாகி சிதறிவிட்டது.
உன்னைக்கண்டு அதிர்ச்சிக் குள்ளாக்க ஒடோடி வந்தேன். நான் வந்த பஸ் நகர ஆடைத் தொழிற்சாலை வீதியால் செல் லும்போது, நீ மூன்று பெண்பிள்ளைகளுடன் நடந்து வருவதைக் கண்டேன். ஆனால், நீ என்னைக் காணவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் உனக்கு இருக்கவில்லை. உடனே அடுத்த பஸ் தரப்பில் இறங்கி உன்னை நோட்டமிட் டேன். ஆம், நீ இந்தத் தொழிற்சாலையில் வேலை செய்வதை உறுதிப்படுத்திக் கொண்டு உன் முகத்திலே முழிக்கக் கூடாதென்று திரும்பிவிட்டேன். இப்போ
நான் இருப்பது உனக்குத் தேவையில்லை. கடிதத்தில்
எனது விலாசம் தப்பானது.
இந்த நாலரை வருடங்க ளாக எங்கிருந்தேன் என்ப தையும் நான் பட்ட வேதனை களையும் சொல்லித்தான் ஆகணும். நண்பர் பர்ஸாத்து டன் இந்தியா சென்ற எனக்கு உன் ஞாபகமே வந்து கொண் டிருந்தது. அதனால் நான் விடாப்பிடியாக நின்று கேரளாவில் இருந்து சென் னைக்கு பஸ் மூலம் வந்து கொண்டிருந்தேன். ஆனால், அந்த பஸ் விபத்துக்குள்ளானது மட்டுமே நினைவில் இருந்தது.
சுய நினைவிழந்து ஒரு
மாதகாலமாக நான ஊா, பெயர் தெரியா வைத்திய சாலையொன்றில் இருந்தேன். சுயநினைவு வந்தவுடன் நான் வாழ்ந்த வாழ்க்கையையே மறந்துவிட்டேன். ஏன் என் பெயரையே மறந்துவிட்டேன். நல்லவேளை என் பயணப் பையில் இருந்த அடையாள அட்டை, பாஸ்போட்டினால் என்னைப் பற்றிய தகவல்களை அறிந்து ஒரு முஸ்லிம் பணக் காரர் சென்னையில் அவர் வீட்டில் வைத்திருந்தார்.
அவர்கள் கேட்கும் கேள்வி களுக்கும் என்னால் எந்த்ப் பதிலுமே சொல்ல முடியாத நிலையிலேயே இவ்வளவு காலமாக இருந்தேன். இடையில் மூன்று வைத்தியர் களிடம் என்னைக் காண்பித்து சிகிச்சையும் செய்திருக்கிறார் அவர். இரண்டு கிழமைக ளுக்கு முன்னர்தான் நான் யார், எனது வாழ்க்கை விபரங்கள்
**%من به حه د
எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. அவர்களிடம் எல்லா வற்றையும் கூறினேன்.
எல்லாவற்றையும் கேட்ட அவர் நீ தாமதிக்காமல் உடனே உன் மனைவியைப் போய்ப் பார், உன்னையே நினைத்துக் கொண்டு அழுதழுது துரும் பாகியிருப்பாள். ஒரு மூனு மாசம் கழிச்சி உன்னையும் கட்டாயமாக அழைத்து வரு மாறு சொல்லித்தான் அனுப்பி வைத்தார். எவ்வளவோ சந்தோ சமான வந்தேன். கவலையில் இருக்கும் உனக்கு அதிர்ச்சி யைத் தரவேண்டும் என்று. ஆனால், நீயோ என் இதயத் தாகத்தை சுக்குநூறாக்கி வெடித்து சிதற வைத்து விட்டாயே! நீயோ கணவ னைப் பிரிந்த துக்கம் எதுவுமில்லாமல் என்னையே மறந்தவளாக மறந்து சந்தோஷமாக திருமணமே ஆகாதவள் போன்று வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறாய். இனி நீ நியாகவே வாழ்ந்து கொள். நான் நானாக எங்கேயோ வாழ்ந்துகொள்கி றேன்.
சுமையாவின் கண்களிலி ருந்து தாரைதாரையாக கண்ணீர் வடிய அக்கடிதம் கீழே விழுகின்றது.
*

Page 19
அநியாயத்திற்கெதிரான போராட்டமே. (14 ஆம் பக்கத் தொடர்
அதாவது நீங்கள் மீண்டும் அத்துமீறி சீர்கேட்டை விளை வித்தால் நாம் மீண்டும் உங்க ளுக்கெதிராக எதிரிகளை சாட்டி விடுவோம்.
உளப் போராட்டம் பற்றிய புரிதல் உளப்போராட்டம் என்பது ஒரு தீமையைக் கண்டு உள்ளம் கொதிப்படைவதும் அநியாய த்தை வெறுப்பதும் சீர்கேட்டை இந்தக் கோபமும் வெறுப்பும் மறுப்பும்
நிராகரிப்பதுமாகும்.
உளப்புரட்சியும் உள்ளத்தில் நிறையும் போது அது அந்தப் புரட்சியை அர்த்தம் நிறைந்த தாக்கிவிடுகின்றது. அநியாயத் தையும் சீர்கேட்டையும் அது வேரோடு பிடுங்கியெறிகிறது.
அநியாயம் கோலோச்சுவதை யும் சீர்கேடுகள் மென்மேலும் அதிகரிப்பதையும் பாவங்கள் வளர்வதையும் ஒரு முஃமின் கண்டு அதனை கரத்தால் மாற்ற முடியாது போய் நாவினால் கூட ஏதும் செய்ய முடியாத நிலையில்
அவனது உள்ளம், பாத்திரத்தில் கொதிக்கும் சுடு நீரைப் போல கொதிக்கிறது. தொடர்ந்து கொதிக்கும் நிலை யில் அந்தப் பாத்திரம் மூடப்பட் டிருந்தால் அது வெடித்துவிடும். இந்த உணர்ச்சி நிலையே எந்த வொரு மாற்றத்துக்கும் மூலதன மாகக் காணப்படுகின்றது. மாற் றம் என்பது பூச்சியத்திலிருந்து ஆரம்பப்பதில்லை. அதற்கு பல முன்னுரைகளும் உளத்தூண்டற் காரணிகளும் காணப்படுகின்
கோபத்தால்
றன.
இந்தவகையில் அநியாயத்திற் கும் சீர்கேட்டிற்கு மெதிரான போராட்டம் அவசியமானதாக வும் ஏனையவற்றைவிட முக்கிய மானதாகவும் சமூகத்தை அதன் தீங்கிலிருந்து பாதுகாப்பதாகவும் அமைகிறது. தீமைகள் கொழுந்து விட்டெரிந்து அதன் அபாயம் பரவ முன்னர் அதனை அணைக்க இப்போராட்டம் அவசியப்படு கின்றது. நபியவர்களின் சுன்னா
நன்மையை ஏவி தீமையைத்
தடுக்கும் போராட் லப்பட்டவர்களை போல அல் குர் யில் ஈடுபடுபவர்க செய்வதை மிகக் கண்டித்திருக்கிற பெரும் பாவமாக இதில் ஈடுபடுபவ மையிலும் மறுை டனை இருக்கின்
"நிச்சயமாக வசனங்களை நிரா யின்றி நபிமார்கன செய்து மனிதர்ச நீதத்தைக் கொண் வர்களையும் கொ வர்களுக்கு துன்பு னையைக் கொன யம் கூறுவீராக! களின் செயல்கள் மறுமையிலும் டன. அவர்களுக் கள் யாருமில்லை றான்: 21,22)
உள்ளூராட்சித் தேர்தலில்.
இதனால் சூழல் பாதுகாப்பு வருந் தத்தக்கதாகும். பொலிஸார் சுத்தி கரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடு வார்களாயினும், மீண்டும் மீண் டும் மாசு படுத்த அரசியல்வாதி களும் அவர்களின் சகாக்களும் தயாராகவே உள்ளனர்.
இது உள்ளூராட்சி மன்றத் தேர்தலென்பதனால் அதிகள வான வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். அவர்களின் உற வினர்களும், நண்பர்களும், அவர் கள் சார்ந்த அமைப்புக்களும் வரிந்து கட்டிக் கொண்டு தத்தமது பலத்தினையும் செல்வாக்கினை யும் நிருபிக்க, தாம் சார்ந்தோரின் வெற்றிக்காக அதி உச்ச அளவில் பம்பரம் போல் சுழலுகின்றனர்.
தேவையான அளவில் பணம், உணவுப் பொருட்கள், பெறுமதி யான பொருட்களின் பரிமாற்றங் களும் நிகழுகின்ற அதேவேளை பாதாள உலகக் கும் பல்களின் செயற்பாடுகளையும் அவதா னிக்க முடிகின்றது.
தேசிய மட்டத் தேர்தல்கள் மூலமே தான் நேரடி அரசியல் மாற் றங்களை எதிர்பார்க்க முடியு மென்ற போதிலும், இத்தேர்தல் மூலம் ஓரளவிற்காவது மக்க ளது கருத்துக்களை பிரதிபலிக்கச் செய்ய முடியும். அதாவது வற்பு றுத்தல்கள், வன்முறைகள் இல் லாமல் போலி வாக்குறுதிகளை நிராகரித்து, உறவினர் மற்றும் நண்பர் என்பதற்காக தகுதியற்ற வர்களுக்கும் சந்தர்ப்பவாதிகளுக் கும் சந்தர்ப்பவாதக் கட்சிகளுக் கும் சமூக வியாபாரிகளுக்கும்
தலை அசைக்காமல், தூய சிந்த னையோடும் இதய சுத்தியோடும் செயற்படுவதன் மூலம் அரசிய லினை ஜீவனோபாயமாகக் கொண்டோருக்கு மிகச் சரியான பாடத்தைப் புகட்ட முடியும்.
வெள்ள நிவாரணங்களெனும் போர்வையில் மக்களின் துயர் துடைப்பவர்களாகப் பலர் உரு வெடுத்துள்ளனர். உண்மையா கவே தூய எண்ணத்தோடு உதவு பவர்களுக்கு இறைவனின் பிரதி பலன் கிட்டட்டும். ஆனால் அதனை முன்னிலைப்படுத்தி வாக்கு வேட்டைக்காக முனைப வர்களை இனம் கண்டு நிரா கரிப்பது மக்களின் பொறுப்பா கும். சமூக நலன் விரும்பிகள், பிற பிரதேசங்களின் உதவிக ளுக்கு லேபல் போட முனை கின்ற சுயநல அரசியல் வாதிகள், வேட்பாளர்கள் போன் றோரைச் சமூக மட்டத்தில் காண முடியாம லும் இல்லை.
கட்சிகளின் தலைமைத்துவங் கள், உயர்பீடங்கள் தெளிவற்ற முடிவுகளை மேற்கொண்டு தகுதி யற்றவர்களையும் செல்வச் செரு க்கு உள்ளவர்ககளையும் தமக்கு அடிதடி அரசியல் செய்யும் கூலிப் படையைச் சார்ந்தவர்களையும் களமிறக்கியிருக்கின்றனர்.
எனினும், சமூக ஆர்வலர் கள், சமூக நலன்சார் ஆரோக்கிய சிந்தனைகளை வெளிப்படுத்து வோர், கற்றவர்கள், வல்லவர் கள், செயற்திறன் மிக்கவர்க ளுக்கு வாக்களிப்பதனை வாக்கா ளர்கள் தலையாய கடமையாக
(04 ஆம் பக்கத் தொடர்)
நிறைவேற்றின. கீழ் மட்ட அர அடித்தளத்திற்கு அரசியலின் இய திக்கும் சந்தர்ட் மென்பது யதார்
இதனூடாக இளைய சந்ததிகளு அடித்தளத்தை ெ மென்பது உண்
எனவே, ஜன தல் மக்கள் ஆ சீட்டு- மக்கள் ! றும் அவர்களி அரசாங்கம், அ. போன்ற பதங்க டமாக, உண்ை ளிப்பவர்களாக என்பதனை சுயவி எதிர்வரும் உள் தேர்தலை சிறு கங்கள் கையாள்
அதிமுக்கிய தேை
இன்றே சிந்
றேல் என்றும் எ! விளைவாகி வி
5ཡོLདུདུ་ཏོ་ཚ0g)
...,
மீள்பார்வை தனிப் பிரதி - ரூபா 30.00 இந்தியா ஆறு மாத சந்தர ரூபா 450.00 தனிப் பிரதி - ரூபா ஒரு வருட சந்தர் - ரூபா 900.00 ஒரு வருடம் - ரூபா
75.OO బ్ళీ 2000.00:13ருவி
. 彝 காகக் கட்டளை அனுப்ப விரும்புபவர்கள், காகக்கட்டிள்ை பெறுவோர்: Meeparvai TTTTT TTTTTTTTTT TTTTTTTTmlTS TeTS S LLLLLLLLS00 LLLLL LLLLLLLLS LLLLLL
 
 

” * * శా
)
ட்டத்தில் கொல் ாப் புகழ்வதைப் ஆன் அப்பணி நளைக் கொலை க் கடுமையாக து. அதனைப் கக் கருதுகிறது. வர்களுக்கு இம் மையிலும் தண்
(D35l.
அல்லாஹ்வின் ாகரித்து உரிமை )ளயும் கொலை 5ளுக்கிடையே ண்டு ஏவுகின்ற லை செய்கின்ற புறுத்தும் வேத ண்டு நன்மாரா அத்தகையவர் இம்மையிலும் அழிந்து விட் க்கு உதவுபவர் 2." (ஆல இம்
ால் மாத்திரமே சியலின் சிறந்த ம், தேசிய மட்ட ங்கு திறன் விருத் ப்பம் கிடைக்கு த்தம்.
மாத்திரமே நமது ருக்கான அரசியல் சப்பனிட முடியு
3) O.
எநாயகம் - தேர் பூனை- வாக்குச் பிரதிநிதிகள் மற் ன் மன்றங்கள், ரசு, நமது நாடு ளுக்கு உயிரோட் மயாக மதிப்ப நாம் உள்ளோமா விசாரணை செய்து, ளுராட்சி மன்றத் பான்மை சமூ ாவது காலத்தின் வையாகும்.
திப்போம் அன் திலும் பூச்சியமே டும்.
** *. *. */ இலஞ்
18 பெப்ரவரி 2011 வெள்ளிக்கிழமை
தூனிசிய, எகிப்திய. (04 ஆம் பக்கத் தொடர்)
மேலும் சொன்னார். அப் போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இந்தள வுக்குத்தான் அவர்களது அரசியல் அறிவு இருக்கிறது.
இனம் இனத்தைத்தானே சேரும். ஆட்சியாளர்கள் ஆட்சி யாளர்களைத்தான் சேர்வர். ஆட்சி யதிகாரத்தின் சுவையில் ஊறித் திளைத்த அரசியல்வாதிகளுக்கு தோல் தடிப்பாகத்தானே இருக்கும். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை இழந்த அவர்களிடம் நாம் பேசி என்ன பயன்?
நம்நாட்டு எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் மத்திய கிழக்கு மக்க ளோடு தம்மை வெளிப்படுத்திக் கொண்டார்கள். ஆளுங்கட்சி அர சியல்வாதிகள் மூச்சுக்காட்ட வில்லை. எல்லாத் தரப்புமே அரசியல் ஆதாயத்தை இலக்கு வைத்தே இவ்வாறு நடந்து கொண்டன.
உதட்டளவில் மக்கள் போராட் டம், புரட்சி என்று பேசுவதும் உள்ளத்திலே அதிகாரத்தை இலக்கு வைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் அரசியல்வாதி
கள் மத்திய கிழக்கின் இஸ்லா மியவாதிகளிடம் நிறையப் பாடங் களைப் படிக்க வேண்டியிருக்கி
(D35l.
அதிகாரங்கள் காலடிக்கு தேடி வந்தபோது கூட, அவர்கள் அதில் கொண்டு மூழ்க வில்லை. மாறாக அரசியல் அதி
மோகம்
உள்ளூராட்சி மன்ற. (இறுதிப் பக்கத் தொடர்)
31 ஊடகவியலாளர்கள் தாக்கப் பட்டும் உள்ளனர். இவை எதற் கும் இதுவரை சரியான விசா ரணை நடத்தவில்லை. இந்த சம்பவங்கள் தொடர்பாக குற்ற வாளிகள் கண்டு பிடிக்கப்பட வில்லை.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசி யக் கட்சி வெற்றிபெரும் ;. அனைத்து சபைகளிலும் ஐக் கிய தேசியக் கட்சியின் கிராம அரசு ஒன்று உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
காரம் என்பது மக்களுக்குப் பணி புரியும் ஒரு வழிமுறைதான் என் பதை அவர்கள் மிகவும் கவன மாகப் புரிந்து வைத்திருந்தனர். அதனாலேதான் அவர்கள் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளனர். அத னாலேதான் அவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
அதுபோல இந்த நிகழ்வுகளி லிருந்து நிறைய பாடங்களைப் படிக்க வேண்டியுள்ளது. இலங்கை யில் உள்ள சூழலையும் அந்நாடு களிலுள்ள சூழல்களையும் ஒப் பிட்டு நோக்க வேண்டியுள்ளது. ஒரு சிலர் இது குறித்து எழுதியும் பேசியும் வருகின்றனர். எனி னும், இது மேலும் விரிவாக்கப் பட வேண்டும்.
இது இவ்வாறிருக்க, இந்த நிகழ்வுகளின் பாரதூரத்தைப் புரிந்துகொண்ட சிறு தொகையி னர் பசி, தூக்கமில்லாமல் செல்லு மிடமெல்லாம் இதனை விடாது தொடர்ந்து அவதானிப்பதிலும் அறிவதிலும் அலாதியான ஆர்வத் தையும் ஈடுபாட்டையும் காட்டி னர். அத்தோடு பல இடங்களில் இது தொடர்பான கூட்டங்கள், அமர்வுகள், சந்திப்புகள் இடம் பெற்றன. இது ஒன்றே மிகப் பெரும் ஆறுதலாக இருக்கிறது.
அதுபோல இந்நாட்டின் குறிப் பிடத்தக்க அறிவுஜீவிகள் இந் நிகழ்வை ஆக்கபூர்வமாக அலசி ஆராய்ந்தனர். நியாயத்தின் பக் கம் அணிசேர்ந்த இந்த நல்ல உள் ளங்களை, அமைப்புகளை, இயக் கங்களை நாம் உண்மையில் மதிக்க வேண்டும். மனசார நேசிக்க வேண்டும்.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கும், ஏற் பட இருக்கும் மாற்றங்கள் வர லாற்று முக்கியத்துவம் வாய்ந் தவை. இவை குறித்த தீவிர கவனம் எமக்கு மிகவும் அவசியம். குறிப் பாக இந்த விடயங்களை மக்கள் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பாக ஊடகங்களைச் செயற்பட வைக்க வேண்டும் அல்லது மாற்று வழி முறைகளைக் கையாள வேண் டும். இந்த விடயத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் இன்று நம்முன்னுள்ள மிக முக்கியமான தெரிவும் கடமை யுமாகும்.
இல்லவிளையாட்டுப்.
தாய். என் இளமை வாழ்வு பேணப் பட்டு பாதுகாக்கப்படும் ஓரிடத் தில் கழிவதை எண்ணி என் இறை வனை ஸ"ஜூதுகளில் கரைக்கி றேன். எத்தனையோ கோடி இள மைகள் இறைவன் சாபத்தில் கழியும் இக்காலங்களில் இங்கு என் நிலையை ஞாபகிக்கிறேன். எத்தனை வார்த்தைகளில் அவ னைப் புகழ்ந்தாலும் போதாது.
ஜாஹிலிய்ய தோரணங்கள்
(12 ஆம் பக்கத் தொடர்)
அசைபோடும் எம் இவ்வாறான நிகழ்வுகள் பேணப்பட்டு ஒழுங் குபடுத்தப்பட வேண்டிய நிர்ப்பந் திக்கப்பட்ட ஒர் காலட்டத்திலிருக் கிறோம். எம் இளமைகள் பாதை களில் கானலாய் மறைகிறது. இனி யும் அவ்வவலங்கள் தொடர்ந்தி டக்கூடாது. நாளை கொதிக்கும் மைதானத்தில் தீயிற்குள் எம் உடல் வெந்துறுகும் அவலத்திலி ருந்து பாதுகாப்போம்.
நாட்டு சந்தா
see is
න් .*
ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், திென்
బ్ధాల ರಾಷ್ಟ್ರಿನಿಟ। தனிப் பிரதி - ரூபா 120.00 ႏွစ္ထိမ္ပိ မှူး’’ 4೨೮೫ - ೮-ಜ್ಡಲ್ಲ. ஒரு வருடம் - ரூபா 3000.00
eul in 200.00
. . . Publishers எனவும், தபால் நிலையம்: Grandpass எனவும் onnawa Road, Colombo 09.

Page 20