கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.03.25

Page 1
அக்ஸாவை மீட்டு அங்கு தொழ வேண்டும் தஹ்ரீர் சதுக்கத்தில் கர்ளாவி
எங்களது அறியாமைதான் எதிரிகளின் பலம்
GOUVEDES
15 6Qlq!
இதழ் - 218 25 மார்ச் 2011 வெள்ளிக்கிழமை க ரபீஉல் ஆகிர் 1
பஸில் தலையை D556T FGOSG
நாடு முழுவதும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கீழ் மக்கள் சபைகளை உருவாக்குவதற்கான சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் அந்தந்த பிரதேச மக்கள் சபையின் அனுமதியின்றி, எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது என அரசாங்கத்தின் தரப்பில் ೨॰
உள்ளுராட்சி சபைகளின் அதி
அதேவேளை பாடசாலை அதிபர்கள், மதத் தலைவர்கள் மற்றும் அந்தந்த பிரமுகர்களைக் கொண்ட பல்லினப் பிரதிநிதித்து வத்தை இந்த சபை கொண்டிருக் கும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு ஒதுக்கப்படும் பன்முகப்
படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியை பிரதேச அபிவி ருத்திக்கு எவ்வாறு பயன்படுத்து வது என்பதைத் தீர்மானிப்பதி லும் இச்சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்
50 வருடங்களின் பின் முஸ்லிம் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரானார் (றிப்தி அலி)
இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்
தேர்தலில், 50 வருடங்களுக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒரு வர் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி நகர சபைக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட சல்மா ஹம்ஸாவே இந்த பெருமையை பெற்றுள்ளார். இவர் காத்தான் குடி நகரசபைத் தேர்தலில் 1235 வாக்குகளைப் பெற்று (த1)
படும் திட்டங்கள் யில் நடைமுறை தருணத்தில், அ தடுத்து நிறுத்துவ ரமும் இச்சபைக படவுள்ளதாக டுள்ளது. அதேே ருத்தித் திட்ட ஆலோசனை கிராமங்களின் o Gin GMT , GEOulu குழுவொன்றும் வுள்ளதாக அரச பில் தெரிவிக்கப் இத்திட்டமா மற்றும் உள்ளூரா அதிகாரங்களைப் துவதாக அமை சுட்டிக்காட்டியுள் அத்துடன் கைப்பற்றியுள்ள ளூராட்சி சபைக களை இலங்கை தார அபிவிருத்தி டுப்படுத்தக் கூடி இருப்பதாகவும் டுள்ளது.
I
نہایت مصر NIN ܐܲܬ̣ܓܲܞ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முஸ்லிம்களின் தனித்துவக் குரல் நடங்களையும் தாண்ழ. 432 விலை 30.00
சரியான முறை ப்படுத்தப்படாத த்திட்டங்களை தற்கான அதிகா ளுக்கு வழங்கப் தெரிவிக்கப்பட் வளை, அபிவி ங்கள் குறித்து வழங்குவதற்கு பிரதிநிதிகளை ஆலோசனைக் அமைக்கப்பட 1ங்கத்தின் தரப் பட்டுள்ளது.
னது மாகாண ட்சி சபைகளின் பலவீனப்படுத் பும் என சிலர் ளனர்.
எதிர்க்கட்சிகள் மாகாண, உள் ரின் செயற்பாடு யின் பொருளா அமைக்க கட் ய வாய்ப்புகள் எச்சரிக்கப்பட்
Colombo 2. AnOO com
R NHajj service and Travel Operator ரித உம்றா யாத்திரை BD 000/-
20 ஆம் திகதிகளில் குழுக்கள் பயணம் செய்யவிருக்கின்றது ஆசனங்களே எஞ்சியுள்ளன.
ந்திக் கொள்ளுங்கள்
· .
*
© ' )
ஜமாஅதுஸ் ஸலாமாவின் ஐந்தாவது மாநாடு கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் 20-03-2011 ஞாயிறு அன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியிரை படத்தில் காணலாம். (படம் முப்ஹீம் தஹைா)
கால அவகாசம் கோருகின்றது
ஜனாதிபதியினால் அமைக் கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங் கள் மற்றும், நல்லிணக்க ஆணைக் குழுவின் செயற்பாடுகள் இன்
FC EOD
56.50
னும் சில காலத்திற்கு நீடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மக்களின் சாட்சியா களையும் பதிவு செய்ய வேண்டி யுள்ளதாகவும், அத்துடன் ஏற்க னவே பதிவு செய்யப்பட்ட சாட் சியங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் இவ்வா ணைக் குழுவின் ஊடக ஆலோச கர் தெரிவித்துள்ளார்.
இதுவரை சமர்ப்பிக்கப்பட்டு ள்ள சாட்சியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை யை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க சிறிது காலம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
N
No. 58, MESSENGER STREET, COLOMBO-2, Tel: O117212213, O11583088, O5857541Foes O238774 E-Mail newcityhehormoil.com

Page 2
  

Page 3
  

Page 4
Lega
25 மார்ச் 2011 வெள்ளிக்கிழன்ம்
சிறுபான்மை ச பெருந்தே மேலாதிக்கம்
amibyllás futotta.
நாஸிக் மஜீத்
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடந்த உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த நிலை யில், "போரின் பின்னரான சமூ கங்களுக்கு இடையிலான பகை மறப்பின் தேவைப்பாடு குறித்து ஆங்காங்கே சில முன்னெடுப்பு கள் மேற்கொள்ளப்பட்டன.
போரினால் உண்டான காயங் களையும் வடுக்களையும் ஆற்று வதோடு தேசிய சமூகங்களுக்கி டையே உருவான பகைமை யுணர்வையும் இடைவெளியை யும் இல்லாமலாக்கும் என்ற நன்னோக்கிலேயே இவை மேற் கொள்ளப்பட்டன; மேற்கொள் ளப்படுகின்றன. ஆனால், இவை யெல்லாவற்றையும் கேள்விக் குட்படுத்துவது போன்ற செயற் பாடுகள் அண்மைக் காலமாக எமது நாட்டில் நிகழ்ந்தேறி வருவதை நர்ம் அவதானிக்க முடிகிறது.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ பாராளு மன்றில் பேசும்போது, "இந்த நாட்டில் இனி சிறுபான்மை என்பது கிடையாதென்றும், அனைவரும் இந்த தேசத்தின் மக்களே, அவர்கள் எல்லோரும் சமமாகக் கணிக்கப்பட வேண் டும் என்றும் பேசியது பலருக்கு நினைவிருக்கலாம். சில அரசியல் வாதிக்ளுக்கு மறந்திருக்கலாம்.
இன்றைய நாட்களில் எதை யும் இனத்துவ சாயம் பூசிப் பார்க்கும் மனோபாவம் பேரின அரசியல்வாதிகளிடையே வலுப் பெற்று வருவதை நாம் காண முடிகிறது. பெருந்தேசியவாதத் தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான பிரயத்தனமாக இதனைப் பார்ப்பதா அல்லது தமது தேவைகளையும் விருப்பு களையும் நிறைவேற்றிக் கொடுப் பவர்களாகத்தான் சிறுபான்மை யோர் இருக்க வேண்டுமென்ற மேலாதிக்க மனோபாவமா என் பதை சரியாகக் கணிக்க முடியா துள்ளது.
அண்மையில் நடந்த சம்பவம் நாமனைவரும் அறிந்ததே. அதா வது, கடந்த 2011-02-26 அன்று நடந்த உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை-பாகிஸ் தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத் தக்கது. அவ்வெற்றியைக் கொண் டாடும் விதமாக கொழும்பின் குறித்த பிரதேசமொன்றைச் சேர்ந்த சில இளைஞர்கள் நடந்து கொண்டதாகவும், அது இலங்கை அணியின் ஆதரவாளர்களைப் புண்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் உண்மை இருக்கலாம். ஆனால், இப்பிரச்சினையை விவேகமாக அணுகுவதற்கான மனப்பக்கு வத்தை பெருந்தேசியவாதிகள் இழந்துவிட்டனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொரளை தொகுதி அமைப்பாள ரும் பாராளுமன்ற உறுப்பினரு
மான திலங்க சுமதிபால இந்நட வடிக்கை குறித்து தனது ஆத்திரத் தைக் கொட்டித் தீர்த்திருந்தார். இந்த நாட்டில் வாழும் சிறுபான் மையினர் நாட்டையோ அதன் கொடியையே மதிப்பதில்லை எனவும், அத்தகையவர்கள்தாம் ஆதரவளிக்கும் நாடுகளுக்கே சென்று வாழ முடியும் என்ற கருத்துப்பட கூறியிருந்தார்.
அப்படியானால் இந்த நாட்டின் உயர்ச்சிக்காகப் பாடு பட்ட சேர் ராஸிக் பரீட், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், கலாநிதி ரீ.பி. ஜாயா, டொக்டர் எம்.ஸி.எம். கலீல் போன்றவர்களெல்லாம் நாட்டின் மீதும் அதன் வளர்ச்சி யின் மீதும் அக்கறையின்மை யால்தான் தியாகங்கள் மேற் கொண்டார்களா?
ஒரு சிலரின் நடவடிக்கையை எப்படி ஒரு சமூகத்தின் செயற் பாடாக பொதுமைப்படுத்த முடி யும்? இப்படி தொட்டது பட்ட தெற்கெல்லாம் முஸ்லிம்களைக் குறை காணுவதும், தேசப்பற்று அற்றவர்கள் என முத்திரை குத்த
சு(கக்கமாக எ O
நினைப்பதும் வாதத்தின் குறு யைப் புலப்படு களுக்குத் துணை பான்மையின இர கள் சிலரை சா ஒட்டுமொத்த ெ யின மக்களையு என்று கருதுவது டாள்தனம்.
இப்படி எ6 குறைகாணுவதுப் பதும் நாளுக்கு ந கொண்டே வருகி பேரினத்தவர்கை படுத்த வேண்டுே பில், ஒரு வித மனநிலையோடே யிருக்கின்றது, ! லிம் சமூகத்தின் துவங்களையும் . மைகளையும் வி கும் நிர்ப்பந்தம், கரிக்கிறது.
அப்படிப் ப பான்மை மீதான மையின் மேலாதி
வாசகர்களது ஆக்கா
'கருத்து - மாற்றுக் கருத்து பகுதிக்கு வாசகர் பெரிதும் எதிர்பார்க்கிறோம். எனினும், நீண்டவையாக அமைந்துள்ளன. இதனால்
இடப் பற்றாக்குறை காரணமாகவும் .
எனவே, எழுதுவதை தெளிவாகவும் சுருக்க
வாசகர்கள் படிப்பது குறைவு என்பதை உங்
க்களை மட்டு
தரமான கட்டுரைகளாயினும், நீண்ட கட்டுை
என்பதைக் கவன
குறிப்பு: கையெழுத்தாயின் இரண்டு A4 பக் செய்யப்பட்டதாயின் ஒரு A4 பக்கத்தை 6
 
 
 
 

மூகம் மீதான தசியவாத
தொடருமா?
பெருந்தேசிய கிய மனநிலை த்துகிறது. புலி போன பெரும் ாணுவ அதிகாரி க்காக வைத்து, பரும்பான்மை |ம் துரோகிகள் எவ்வளவு முட்
ல்லாவற்றிலும் ம் குற்றம் பிடிப் ாள் அதிகரித்துக் றது. இதனால், ளைத் திருப்திப் மென்ற முனைப் அச்சம் கலந்த - வாழவேண்டி இதனால் முஸ் கலாசர்ரத் தனித் மத ரீதியான உரி ட்டுக் கொடுக் அழுத்தம் அதி
ார்த்தால், சிறு ன பெரும்பான் க்கத்தை வெளிப்
படுத்த ஒன்றல்ல இரண்டல்ல, பல நூறு சம்பவங்களைப் பட்டி யல்படுத்த முடியும்.
ஹஜ் பெருநாள் காலங்களில் மேற்கொள்ளும் முஸ்லிம்களின் மதக் கிரியைகளில் ஒன்றான உழ்ஹிய்யாவை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாதுள்ளது. மாடறுப்பதைத் தடைசெய்வது குறித்து பேரின மத குருமார் களும், அரசியல் சண்டியர்களும் மேற்கொள்ளும் பிரயத்தனம் முஸ்லிம்கள் மீது கொண்ட அக்கறையினாலா?
பெருந்தேசியவாதிகளே!
கொழும்பு, கொம்பனித்தெரு வில் வருடக் கணக்காக வாழ்ந்து வந்த மியூஸ் வீதி முஸ்லிம்களை முன்னறிவித்தல் எதுவுமின்றி துரத்தியனுப்பினிர்களே, இதுவும் சிறுபான்மை மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாடா?
கடந்த வருடம் நடைபெற்ற இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையில் தமிழ் மொழியில் தோற்றிய ஒருவரைக் கூட நீங்கள்
வ்களைப் பிரசுரித்தல்
களிடமிருந்து ஆரோக்கியமான பங்களிப்பை எமக்குக் கிடைக்கும் கட்டுரைகள் மிக கட்டுரைகளை செவ்விதாக்கம் செய்வதிலும் பல சிரமங்களை எதிர்நோக்குகிறோம்.
மாகவும் எழுதுங்கள். நீண்ட கட்டுரைகளை களது கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். மே பிரசுரத்திற்கு எடுத்துக் கொள்வோம்.
தளாயின் அவை பிரசுரிக்கப்பட மாட்டாது த்திற் கொள்ளவும்.
கங்களை விட அதிகரிக்கக் கூடாது. தட்டச்சு விட அதிகரிக்கக் கூடாது. -ஆசிரிய பீடம்
திற்மையுள்ள்வ்ர்க்க் காண்வில்
லையே ஏன்?
காலத்திற்கு காலம் போட்டிப் பரீட்சைகளை நடத்துகிறீர்கள். பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறு களை எதிர்பார்த்துக் காத்திருக்கி றார்கள் எத்தனையோ வேலை யற்ற சிறுபான்மையினப் பட்ட தாரிகள். பெறுபேறுகள் வெளி வருவதில்லை. ஆனால், பெரும் பான்மையின இளைஞர், யுவதி களுக்கு பின் கதவால் பதவிகள் வழங்கப்படுகின்றன. இது நீங் கள் இந்த தேசத்தின் மீதும், தேசியக் கொடியின் மீதும், சிறு பான்மை மக்கள் மீதும் கொண்ட நன்மதிப்பினாலா? ":
இலங்கையில் மூன்று தசாப் தங்கள் போர் நடந்திருக்கிறது. இதில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் சொல்லில் அடங் காதவை. 1990ல் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்டமை, அதே ஆண்டில் காத் தான்குடி பள்ளிவாசல் படு கொலை என்பன நடந்தேறின. இந்த 30 வருட காலத்தினுள்ளும் கற்றுக் கொண்ட பாடங்களும் படிப்பினைகளும் 2002-2008ற்குள் தான் உள்ளதா?
முஸ்லிம்கள் குடியிருக்கும் குடியிருப்புக்களையும், இருப் பிடங்களையும் குறிவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கிறது. இதில் அடுத்த இலக்காக பெளத்தா லோக்க மாவத்தையிலுள்ள அஷ் ரப் மாவத்தை முஸ்லிம்களின் குடியிருப்புக்களில் கண் வைத்தி ருப்பதாகத் தெரிகிறது. இதுவும் நீங்கள் முஸ்லிம்கள் மீது கொண்ட அக்கறையினால்தானா?
இப்படி நூற்றுக்கணக்கான அநியாயங்களையும் அநீதிகளை யும் பட்டியல்பிடுத்திக்கெர்ண்டு போகலாம். இவை எதனையும் யாரிடமும் சொல்லி நியாயம் பெற முடியா நிலையில் மெளனி களாய் அடங்கிப் போய் இருக்கி றார்கள் எமது மக்கள். ஆனால் நீங்களோ சிறுபான்மை மக்கள் தேசத்தின் மீது அக்கறை அற்ற வர்கள் என்று பிதற்றுகிறீர்கள்.
அமைச்சுக் கதிரைகளுக்தாக சோரம் போகத் தயாரில்லை என்று சரியாக அரசியல் வியூகம் அமைத்தவர்களும் Ο σπιτιο போய் விட்ட நிலையில் எமது பிரச்சினைகளை யாரிடமும் சொல்ல முடியாதுள்ளது.
சிறுபான்மைக்கு எதிரான பெரும்பான்மை மக்களின் பார்வை எப்போது மாறும் என்பது தெரி யாது. போகிற போக்கில் அது மாறும் என்பதற்கான சமிக்ஞை களும் தென்படவில்லை. நாளு க்கு நாள் சிறுபான்மை மீதான தப்பபிப்பிராயம் அதிகரித்து வருகிறது. இது இன்று நேற்று உருவான ஒன்றல்லாவிட்டாலும் போரின் பின்னரான காலப்பகுதி யில் இந்தப் பார்வை வலுவ டைந்து வருவதை உணர முடிகி றது. இனத்துவ சாயம் பூசிப் பார்க்கும் பழக்கத்தைப் படிப்பித் தவர்களே பெரும்பான்மை இனத்தவர்கள்தான். இதை கடந்த காலப் பாடங்கள் எமக்குச் சொல்லித் தந்திருக்கின்றன.
ஒன்றை மட்டும் சொல்ல முடிகிறது. எதனையும் கறுப்புக் கண்ணாடி போட்டு பார்க்கும் பழக்கத்தைக் கைவிட வேண் டும். இல்லையேல் வெள்ளை கூட கறுப்பாகத்தான் தெரியும்.

Page 5
உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நிறைவடைந் துள்ளன. நடைபெற்ற தேர் தலில் 205 மன்றங்களை' ஆளும் கட்சி பெற்றுள்ள தோடு எதிர்கட்சி 12 மன் றங்களை மாத்திரமே கைப் பற்றியுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவு
கள் எதிர்பார்க்கப்பட்டது போன்றே அமைந்துவிட் டது. தேர்தல் முடிவுகளின் செய்திகளோடு இருக்கும் போதுதான் சமூக வலைத் தளம் ஒன்றில் முஸ்லிம் சகோதரர் ஒருவர் இம் முறையும் முஸ்லிம்கள் ஐ.தே.க.விற்கு வாக்களித்து தமது ஆேவது கடமையை யும் நிறைவேற்றியுள்ளார் கள் என குறிப்பிட்டிருந் தார்.
உள்ளூராட்சி
முஸ்லிம்களின்
முஸ்லிம்கள் என்றால் அவர்கள் ஐ.தே.க.விற்கே வாக்களிப்பார்கள் என்ற பதிவு இந்த நாட்டு மக்களி டத்தில் மீண்டுமொரு முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க. வெற்றிபெற்ற 12 சபைகளிலும் பெரும்பாலா னவை முஸ்லிம்களை பெரும் பான்மையாகக் கொண்ட சபைகளாகும். இம்முடிவை அவதானிக் கும்போது குறித்த சகோதரர் கூறிய கருத்து சரியோ என
I 19iú i 2010 bail
எண்ணத் தோன்றுகின்றது.
இலங்கையை ஆண்டு
స్క్రిక్స్టిన్లి పోప్త
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்க ளால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகியுள் ளார் என்று தகவல்கள் தெரி விக்கின்றன. ஜனாதிபதி யின் கார்ல்டன் ஹவுஸ் அமைந்துள்ள தங்காலை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்துல் ரஹ்மான் என்ற ஐக்கிய தேசிய கட்சி ஆதர வாளர் ஜனாதிபதி கார்ல் டன் ஹவுஸ் இல்லத்துக்கு அருகாமையில் உள்ள முஸ்
லிம் விதியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத் துக்கு முஸ்லிம் வாக்காளர் களை வாகனம் ஒன்றில் கொண்டு செலும்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்க ளால் இவர் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார் என்று லங்காருத் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அந்த செய்தியில் வாக னம் ஒன்றில் வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களை கொண்ட குழுவொன்று முஸ்லிம்
பொலநறுவையில் விவசாயி ஒருவர் தற்கொலை
பொலநறுவையில் விவ சாயி ஒருவர் கடந்த 19ஆம் திகதி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தனது விவ சாய நடவடிக்கைகளுக்காக பெற்ற பணத்தை திருப்பிச் செலுத்த முடியாததாலே அவர் தற்கொலை செய்து
வெள்ளப்பெருக்கினால் இவரது வயல் நிலங்களும் அழிந்துப் போயுள்ளன. பிரதேச வியாபாரி ஒருவரி டம் 30000 ரூபா பணத்தை இவர் கடனாக பெற்றுள் 6tti.
அதனை ப்பிக் கெ கொண்டுள்ளதாக தெரிவிக் . திருப் ாடு கின் க்க முடியாததனாலே அவர் கப்படுகின்றது. தற்கொலை செய்துக்
அண்மையில் ஏற்பட்ட கொண்டுள்ளார்.
LITTL_F6)06A) அபிவிருத்திச் சங்க
உத்தியோகத்தர் தெரிவு
சுலைமான் எல்.எம். பரீட்
அண்மையில் அல் மனார் தேசிய பாடசாலையின் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டம் கல்லூரி அதிபர் ஜனாப் எம்.எஸ். மீராஸ் ஜே.பி. தலைமையில் நடைபெற்ற போது பின்வருவோர் எதிர் வரும் 3 ஆண்டு காலத்திற் கான உத்தியோ கத்தர்களா கத் தெரிவு செய்யப்பட்ட னர்.
தலைவர் (பதவி வழி யாக) அதிபர் ஜனாப் எம். எஸ். மீராஸ் ஜே. பி., செய லாளர்: ஜனாப் பி. ஏம். ரிபாய், பொருளாளர் ஜனாப்
எஸ். எம். ராபி (ஆசிரியர்), நிருவாகசபை அங்கத்தவர் கள்: ஏ. ஏ. றஸ்ஸாக் (பி.அ), எம் ஜே. எம். ஹிஜாஸ் (பிரதி அதிபர்), ஏ. ஏ. சுலைமான் லெப்பே (ஆசிரியர்) எம். எச். எம். ஹஸார் (ஆசிரியர்), ஜே. எம். ரிஸ்வி (ஜே.பி.), ஓ.எல்.எம். மஹ்ரூப் (ஒய்வு பெற்ற அதிபர்), ஏ.எல்.எம். ராஸிக் (சமுர்த்தி அதிகாரி), ஏ.எஸ்எம். நளீர், வை.எல். எம், நஸார், எச்.எல்எம். பவாஸ், எஸ் எம்.ஏ. ஸப் வான். எஸ். எம் எம். முஸம் மில், ஜே. எம். இர்பான், எம். எஸ்.எம். இம்தியாஸ், ஏ. ஆர். எம் நிஸ்தார் (ஆசிரியர்), எம். எஸ் பஸார், எம்.எஸ். எம் இர்சான்.
வாக்காளர்களை அந்த வாக் களிப்பு நிலையத்துக்கு போகக்கூடாது என்று மிரட் டியுள்ளது இதை மீறி அப் துல் ரஹ்மான் வாக்காளர் களை கூட்டி சென்ற போது அந்த குழுவினால் தாக்கப் பட்டு தங்காலை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று
மர்கஸாஸ் ஸலாமா த0 பண்டுவஸ்நுவர தேர்தல் களில் இஸ்லாமிய விழிப்பூ தியது. எஹட்டமுல்ல, ப பொல, அஸனாகொடுெ இந்நிகழ்ச்சிகள் நடைடெ குத்பாக்கள், பாடசாலை 1
கொத்ம
கெலிஒய ரிபாய்
கொத்மலை எப்.எம். 96.1, 984ஆகிய அலைவரி சைகளில் மத்திய மலை நாட்டு பிரதேசங்களில் தின மும் மாலை 3 - 5 மணி வரை முஸ்லிம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சபைத் தேர்தலும் ஆறாவது கடமையும்
வருகின்ற இரண்டு பெரும் பான்மைக் கட்சிகளும் முஸ் லிம்கள் விடயத்தில் பாரபட்
சமாகவே நடந்து வந்துள்ள மையை ந்ாம் நன்கறிந்துள் ளோம். எனினும் தவிர்க்க முடியாத நிலையில் இக் கட்சிகளில் ஒன்றையே சார்ந்து வாழ வேண்டியுள் ளது. இதன்போது நாம் கட்டாயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
உள்ளூராட்சி தேர்தல் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் அல்ல. மாற்றமாக எமது பிரதேசத்தின் அபிவிருத்
திக்கு பங்களிக்கக் கூடிய உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலாகும். எனவே, முஸ்லிம்கள் வாக் களிக்கும் முன்னர் இவ்விட யங்களை சிந்தித்துப் பார்த் திருக்க வேண்டும். ஆளும் கட்சி முஸ்லிம் பிரதேசங் களின் அபிவிருத்தியில் கரி சணை காட்டாமைக்கு முஸ்லிம்களின் ஐ.தே.க. சார்பு நிலை பிரதான கார ணமாகும்.
(19 ஆம் பக்கம்)
Aħba -
வருவதாகவும் இந்த சம்ப
வம் நடந்த இடத்தில்
இருந்து 300 மீட்டர் தூரத் இறை
தில்தான் ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ளதாக
வும் அந்த செய்தி தெரிவித் ཚོ་༦
துள்ளது.
(லங்கா முஸ்லிம்)
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும்
ஃவா நிறுவனம் குருனாகல் தொகுதிக்குட்பட்ட கிராமங் பூட்டல் நிகழ்ச்சிகளை நடாத் ன்னவ, அணுக்கன, ஹிபம் போன்ற கிராமங்களில் ற்றன. வெள்ளிக் கிழமை மாணவர்களுக்கான நிகழ்ச்சி
கள், ஆண், பெண்களுக்கான பயான் நிகழ்ச்சிகள், வியா பார ஆலோசனைகள், உளவள ஆலோசனைகள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன்போது மீள்பார்வை ஊடக மையத்தின் வெளி யீடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக் கது. படங்களில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளின் காட்சி களைக் காணலாம்.
ஈர்த்துள்ள இச்சேவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலி பரப்பப்படுகின்றன.
எனினும், இச்சேவையை தொடர்ந்து நடத்துவதற்கு அணுசரணையாளர்கள் இல் லாமை பெரும் நெருக்கடி
ம் முஸ்லிம் சேவைக்கு பங்களிப்போம்
பிராந்திய செய்திகள் 'పళ్లగా విధ பிர்ந்தி செய்திதளுக்
#ಣ್ಯೀ ಜೈ !
யாகக் காணப்படுகின்றது.
ந்த சேவையை இஸ்லா 'ஃ' இந்த இ ஒதுக்க
பிடுTது. மிய சமூக மாற்றத்திற்கான உங்கள் பிதேசத்தில் ஊடகமாக பயன்படுத்த நடைபெற்றிநிகழ்த்ள்
வர்த்தகர்களும் நேயர்களும் பங்களிக்க வேண்டுமென கேட்டு கொள்ளப்படுகின் றனர்.
மற்றும் முகிழ்ச்ச்ெய்தி க்ள்ெ:மக்கு அனுப்பி

Page 6
。。 KUU 25-20:Giorga .ܝܘܼܝܘܼ |-
তুলু :ידי
* துருக்கியிலிருந்து காலாவுக்குச் சென்ற உதவிக் கப்பலில் உங்களது பேரப் பிள்ளைகளும் சென்றார்கள். உங்கள்து பேரன் அஹ்மத் லுக்மான் அதில் காயப்பட்டார். அந்த அனுபவத்தை முதலில் பகிர்ந்து கொள்ள முடியுமா?
காஸா மக்கள் மீதுள்ள அனுதா
பத்தில், கவலையில்தான் அவர்கள்
அந்தக் கப்பலில் சென்றார்கள். இப் படி ஒரு நிலை வருமென்று அவர் கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தா லும் அவர்கள் உறுதியோடுதான் செயற்பட்டார்கள். இஸ்ரேல் ஹெலிகொப்டர் தாக்கியதில் அஹ் மத் லுக்மான்தான் காயப்பட்டார். இன்னும் அவர் உறுதியோடுதான் இருக்கிறார். இதுபோன்ற நிலை மை திரும்ப வந்தாலும் நாங்கள் போவோம் என்ற மனநிலையோடு தான் அவர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிகழ்வு ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும் கூட
மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்
தது. நாங்கள் வாயால் சொல்லிக் கொண்டிருப்பதை அவர்கள் செய லில் காட்டினார்கள் என்பதை நினைத்தபோது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
* அறபுலகில் ஏற்பட்ட புரட்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தது. நீங்கள் அந்தப் புரட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
முஸ்லிம் நாடுகள் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு துரதிஷ்டவசமாக காலனித் துவத்தின் அடிவருடிகளின் கைக ளுக்கே மீண்டும் ஆட்சி போனது. அவர்கள் ஏகாதிபத்தியத்தின் நேசர் களாகவே செயற்பட ஆரம்பித்தார் கள். எனவே, இவர்களை எதிர்த் துப் புரட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்களிடத்தில் இருந்தாலும் அதனைச் செய்ய முடியாத சூழ்நிலைதான் இருந்து வந்தது. ஏனெனில், அடக்குமுறை மக்களின் குரலை நசுக்கிக் கொண்டே இருந்தது.
நவீன ஊடகங்கள் மூலம் மக் கள் தமது குரலை வெளிப்படுத்தி அடக்குமுறைக்கு எதிராகக் கிளர் ந்து ஆட்சியைக் கவிழ்த்தார்கள். மக்களது கருத்து மாற்றத்திலே இஸ்லாமிய இயக்கங்கள், விடு தலை அமைப்புக்கள் பெரும் பங்க ளிப்புச் செய்திருக்கின்றன. இருப் பினும், இது ஒரு இஸ்லாமிய எழுச்சி, இஸ்லாமிய ஆட்சிக்கான ஆரம்பம் என்று சொல்ல முயல் வது என்னைப் பொறுத்தவரையில் சற்று அவசரப்படுகிறோம் எனத் தெரிகிறது. ஏனென்றால் ஜனநாய கம், மனித உரிமை என்பவற்றிற்கு மேற்கு கொடுக்கும் வரைவிலக் கணமும் இஸ்லாமியவாதிகள் கொடுக்கும் வரைவிலக்கணமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது.
இஸ்லாமிய நாடுகளில் ஜனநா யகம் வர வேண்டும் என்று மேற்கு சொல்லிக் கொண்டிருப்பது நாங் கள் கருதும் ஜனநாயகத்தை அல்ல. இஸ்லாமிய உலகில் என்னென்ன மாற்றங்கள் வர வேண்டும் என மேற்கு நிறைய ஆய்வுகளைச் செய் துள்ளது. புத்தகங்களை வெளியிட் டுள்ளது. சடவாத சுதந்திரக் கண் ணோட்டத்தில்தான் ஜனநாயகம் வர வேண்டும். மாறாக இஸ்லா மிய ஷறோஅடிப்படையில் அல்ல என்பதுதான் அவர்களின் நோக்கம்.
எனவே இந்தப் புரட்சியிலி ருந்து நாம் எங்கு போகப் போகி றோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் புரட்சிகள் திசைதிருப்பப்படலாம்.
இஸ்லாமியப் புரட்சிக்கு முக் கியமாகத் தேவையான அடிப்
リ・*ー படைகளுள் ஒன்று, முதலில் இஸ்
லாமியக் குடிமக்கள் உருவாக்கப் பட வேண்டும் என்பது. அதுதான் முஹம்மத் (ஸல்) அவர்கள் முத லில் செய்த வேலையுமாகும். அப் படியான பொதுமக்கள் உருவாக் கப்படும் வரையில் இப்படியான புரட்சிகள் ஜனநாயக அடிப்படை யில் இஸ்லாமிய அமைப்பை நோக்கிச் செல்லுமா என்பதில் சில சமயம் சந்தேகமிருக்கின்றது. ஏனெனில், இன்றைய சூழலில் பொதுவாக மக்கள் வாக்களிப்பது தொழில்வாய்ப்பு, பொருட்களின் விலை குறைவு போன்ற அடிப் படைகளை வைத்துத்தான். இஸ் லாமியக் கட்சியொன்று ஆட்சிக்கு வந்தாலும் கூட முதல் ஆண்டு களிலே இவைகளை கொடுக்கத் தவறும் பட்சத்தில் மக்கள் அவர் களுக்கு வாக்களிக்காமல் போகக் கூடும்.
எனவே, ஒரு கொள்கைக்காக வாக்களிக்கக் கூடிய மக்கள் அங்கு இருந்தால்தான் இந்த ஜனநாயகம் அங்கு செயல்படும். மாற்றங்கள் மேலிருந்து கீழ்நோக்கி வருவதை விட கீழிருந்து மேல்நோக்கி வரு வதுதான் என்றைக்கும் நிலைத்தி ருக்கக் கூடியது. உண்மையில் நடைபெறுகின்ற புரட்சி முக்கிய மானதுதான். அதனை நெறிப்ப டுத்தி இலட்சியங்களை அடைந்து கொள்வதற்கு அதனைப் பயன் படுத்த வேண்டும். அதில்தான் இப்புரட்சியின் வெற்றி தங்கியிருக் கிறது. இதில் இஸ்லாமிய இயக் கங்களுக்கு நிறையப் பங்கிருக் கின்றது.
მეტრზეპრშერის ஆரம்பித்தர் :( 。 | αδύτοδοτο) பங்கெடுத்த | ეკუჭი კვლავიუშიც, ე. வருகிறார்
ஒரு முக்கிய சிந்தனைகள்
தூனிசியப் புரட்சிக்குப் பிறகு ஷெய்க் ராஷித் அல் கனூஷி, தூனிஷியாவுக்குச் செல்ல முன்னர் அவருடன் தொலைபேசியில் பேசுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவர், 'இது எமது முதல் அடி மட்டும் தான். நாம் போக வேண்டிய பயணம் நீண்ட ஒரு பயணமாகும். இது வெற்றியடைய நிறைய தியா கங்களும் முயற்சிகளும் தேவை. முழு முஸ்லிம் உம்மத்தினுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் துஆவும் எங்களுக்குத் தேவை" எனக் கூறினார்.
* இலங்கை முஸ்லிம்களுடைய வாசிப்பைப் பற்றிய உங்களது அவதானம்?
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் வாசிப்புப்
பழக்கம் என்பது வானது. எந்தெ கிராமத்திலும் அ6 வாசிகசாலைை தென்பது மிகவு நேரம் இருக்கி பழக்கம் கூட ( வட்டத்திற்குள்
றது. தான் சார்ந்தி களோடு அந்த யிருக்கின்றது. அ தமது வட்டத்தி ருந்து அறிவைப் வேண்டும் என் வாசிப்பது மிகவு தாம் நிர்ணயித்து கின்ற வட்டத்தி வாசிப்பு நிக வாசிப்பு நிச்சயம்
அத்தோடு கன் களை வாசிக்கும் ளிடம் உருவாக ே றது. நுனிப் புல் மாக வாசிப்பவர் வேண்டும். அ நல்ல எழுத்தாலி ருந்து உருவாக ( புத்தாக்க எழுத்த ளிடம் இல்லை. துறையில்தான் 4 திக் கொண்டிருக் பல்வகைத் தன்ன முடியாதிருக்கின்
எனவே வா! அனைத்து அடை வனங்களும் இன வேண்டும். ஒல
 
 
 
 
 
 

இழித்தேர்ந்தவர்த்ெ பில்டிெத்துவிட்டும்ாணிக்கவியாபரத்தை
குஇலங்கையில் மிகப் பெரிய கோழிப் ஆரம்பிப்பதிலுந்த் ஐத் தொடர்ந்து ன்னுமொரு மிகப்இரிகோழி
மலைநாட்டில் ஆரம்பி:திலும் இருழ்
}
േ?
ஜிம்ன்ப்பொறுத்தவரை வாசிப்பு
იტეტი ვიზე இT: ß) HPD off፭፻፺፱፻፵፰፥፬፻፵፱፻፴፭62468
;းနှီး இஸ்லாந்தத்துவம் மேற்கத்திluis அரசியல் என்விரிந்த்தளத்தில் வாசிப்புக்
ஆதனியொவின் உருவாக்கத்தில் நளிம் வர்களுடன் இணைந்து
கிறார் என்பது கு வஅவருடன் மேற்கொண்ட நேர்காலை
பகிர்ந்து கொள்கிறோம்.
சந்திப்பு இன்ஸாப் ஸ்லாஹஸ்தீன்
க்கியமானவர் தற்போது
த்ெதக்கது
ரியாமைதான் iன் பலம்
மிகவும் குறை வாரு முஸ்லிம் ல்லது நகரத்திலும் ய நாம் காண்ப ம் அரிது. அதே ன்ற வாசிப்புப் குறிப்பிட்ட ஒரு தான் இருக்கின் திருக்கின்ற குழுக் வாசிப்பு சுருங்கி |ப்படியில்லாமல் ற்கு வெளியிலி பெற்றுக் கொள்ள p ஆர்வத்தோடு ம் குறைவாகும். க் கொண்டிருக் ற்கு வெளியிலும் ழும்போதுதான்
விரிவடையும்.
ாதியான விடயங் பழக்கமும் எங்க வேண்டியிருக்கின் மேயாமல் ஆழ களாக நாம் மாற ப்பொழுதுதான் ார்கள் எங்களிலி முடியும். மேலும் ாளர்களும் எங்க ஒரு குறிப்பிட்ட ால்லோரும் எழு கிறார்கள். அதில் மயை நாம் காண
ப்ேபை வளர்க்க உப்புக்களும் நிறு ண்ைந்து பாடுபட ப்வொரு பள்ளி
வாசல்களையும் அண்டி வாசிக சாலைகள் உருவாக்கப்பட்டு, வாசிப்பை பரவலடையச் செய்ய வேண்டும். மேலும் இஸ்லாமிய நூல்களை மட்டும் வாசிக்காமல் அதற்கு வெளியிலும் வாசிக்க வேண்டும். எதிரிகள் எம்மைப் பற்றி நிறையவே வாசித்து வைத்தி ருக்கிறார்கள். எங்களது அறியாமை தான் எதிரிகளின் பலமாகும். எனவே, ஒரு வாசிப்புக் கலாச்சா ரத்தை உருவாக்க வேண்டியது எம்முன் உள்ள ஒரு முக்கியமான பணியாகும்.
* இலங்கை முஸ்லிம்களது பொருளாதாரம் பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?
இலங்கை முஸ்லிம்கள் வியா பார சமூகமாக இருந்து வந்தத னால், இன்றும் வியாபார சமூக மாகவே இருக்கின்றது. ஆனால், காலப் போக்கில் இதே நிலையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளலாமா என்பது கேள்விக் குறிதான். அநேகமான உற்பத்தித் துறைகளில் முஸ்லிம் சமூகம் ஈடுபடுவதில்லை. பொருளாதாரத் துறையில் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருக்கின் றன. அதற்கான உத்திகளை எப்ப டிப் பாவிக்க வேண்டும் என்பது குறித்தும் நாம் சிந்திப்பதில்லை.
ஒரே இரவில் பணம் சம்பா தித்து விட வேண்டும் என்ற மனப் போக்கு எமது சமூகத்தில் நிறை யவே இருக்கின்றது. முயற்சி
செய்து கிரமமாகப் பல்
தொழிலைக் கட்டியெழு.ே வேண்டும் என்ற ஆர்வம் எமது சமூகத்திடம் இல்லை. மற்றது சந்தர்ப்பங்களை எப்படிப் பாவிக்க வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியாது. உதாரணமாக, மாடறுப் பதில் சிக்கல் வருமாக இருந்தால் ஏன் நாம் ஆட்டுப் பண்ணைகளை உருவாக்குவது பற்றி சிந்திக்க
(Մ)ւգաՈ51,
அரசாங்க உத்தியோகம் எல் லாக் காலத்திலும் எல்லோருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடி யாது. எனவே வேறு தொழிற்துறை களில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. ஆனால், ஒரே நாளில் பணக்காரனாக ஆக வேண்டும் என்ற நிலை மாற வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற குறுக்கு வழிகளோ வித்தைகளோ ஒருபோதும் பயன் படாது. உழைப்புதான் முன்னேற் றத்திற்குரிய ஒரே வழி. அந்த உழைப்பில் புதிய முகாமைத்துவ முறைமைகள், தொழில்நுட்பங்கள் பாவிக்கப்பட வேண்டும். அதே நேரம், கிடைக்கின்ற வருமா னத்தை முகாமை செய்யவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
* உங்களது பார்வையிலே எமது சமூகத்தின் முதன்மைப் பிரச்சினையாக எதனைக் கருதுகிறீர்கள்?
சமூகத்திலே கல்வி, பொருளா தார, அரசியல், சமூக, மார்க்க ரீதி யில் பல பிரச்சினைகள் காணப்படு கின்றன. இவற்றையெல்லாம் தீர்ப்பதற்கு உருப்படியான ஓர் அமைப்பு தேவை. எனவே, அமை ப்புகளுக்கு இடையில் ஒற்றுமை என்பதுதான் என்னைப் பொறுத்த வரையில் முதன்மைப்படுத்த வேண்டிய விடயம், சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை நாங்கள்தான் முன்ண்வக்க வேண்டும் அதற்குரிய உரிமையை நாங்கள்தான் கோர வேண்டும் என இன்று ஒவ்வொரு அமைப்பும் நினைக்கின்றது. இதனால் பரந்தள விலான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் இருப்ப தோடு வளங்களும் சுருக்கப்படு கின்றது.
நான் நினைக்கின்றேன், எங்க ளுக்கு மத்தியில் இருக்கின்ற நிறு வனங்கள், அமைப்புகள்,இயக்கங் களுக்கு மத்தியில் புரிந்துணர்வை யும் கூட்டாகச் சேர்ந்து வேலை செய்யக் கூடிய மனப்பக்குவத்தை யும் முதன்மைப்படுத்த வேண்டும். ஏனென்றால், சின்னச் சின்ன விட யங்களில்தான் கருத்து முரண்பாடு இருக்கின்றது. இணைந்து பணி யாற்றக் கூடிய பொதுத் தளமோ விசாலமாக இருக்கின்றது. இதனை எந்த அமைப்பிடம் சொன்னாலும் இதனை அவர்கள் ஏற்றுக்கொள்கி றார்கள். அனால், நடைமுறைப் படுத்துவதில்லை.
அத்தோடு சில நியாயங்களும் கற்பிக்கப்படுகின்றன. "நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அவர்கள் தான் உடன்படுகிறார்கள் இல்லை" என்று ஒவ்வொருவரும் இதே கதையைத்தான் சொல்கிறார்கள். இதிலிருந்து விடுபட வேண்டு மென்றால் ஒரு சில அமைப்புக் களிாவது ஒன்று சேர்ந்து இதனைத் தொடங்க வேண்டும். மாதம் ஒருமுறையோ இரு மாதங்களுக்கு ஒருமுறையோ அவர்கள் அமர்ந்து சமூகத்தின் பொதுப் பிரச்சினை களுக்கான தீர்வு குறித்து சிந்திக்க வேண்டும். இப்படி நடக்குமாக இருந்தால் எமது ஏனைய பிரச்சி னைகளுக்கு இது தீர்வாக அமை
tub.

Page 7
இருண்ட மேகங்களிடையே
ஓர் ஒளிக் கீற்றும் தென்படவில்லை
இலங்கையில் என்றுமில்லாதவாறு உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவீனம் குறித்த அக்கறை அதிகரித்து வருகின்ற போதும் இருண்ட மேகங்களிடையே ஓர் ஒளிக் கீற்றும் தென்படுவதாக இல்லை. அத்தியவசியப் பொருட்களின் விலை யேற்றம் அடித்தட்டு மக்களை மட்டு மன்றி, நடுத்தர வர்க்கத்தையே பீதியுறச் செய்துள்ளது.
மக்களின் உளவியல் வேகமாக வீழ்ந்து வருகின்றது. கடந்த ஆண்டை விட இவ்வாண்டில் பொருட்களின் விலை 600%த்தால் அதிகரித்துள்ளது. உலகச் சந்தை விலையேற்றம், அசாதாரண கால நிலை என்பனவே இதற்கான காரணங்கள் என்று கூறப்படுவதில் 100% உண்மை கிடையாது. ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றி வருவதாகக் கூறும் அரசாங்கம், பீடி சுத்தும் புகையிலை முதல் வெங்காயம் வரை இறக்குமதி செய்து வருகின்றது.
தேங்காயின் விலை அதிகரிப்பிற்கான காரணம் தோட்டங்கள் அழிக்கப்பட்ட மையும் தெங்குப் பயிர் வீழ்ச்சியும் என்று கூறப்படுகின்றது. ஆனால், உண்மை அதுவன்று. தேங்காய் எண்ணெய் ஏற்று மதியை அதிகரிப்பதற்கு அசாதாரண அளவு தேங்காய் பயன்படுத்தப்பட்ட தனால்தான் சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்தது. இதேவேளை, தேங் காய் எண்ணெய்க்குப் பதிலாக மரக்கறி எண்ணெய்யை இறக்குமதி செய்யும் போது வருமானமும் அதிகரிக்கின்றது.
ஒவ்வொரு பொருளின் விலையேற்றம் குறித்தும் இப்படிக் காரணங்களைக் கண் டடையலாம். இலங்கை வாழ்க்கைச் செல வீன சுட்டெண்ணில் 58ஆவது இடத்தில் உள்ளது. தற்போது வாழ்க்கைச் செலவீன சுட்டெண் 231.2 அலகாக அதிகரித்துள் ளது. அத்தியவசியப் பொருட்களின் விலை 2468 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் தலாவீத வருமானம் 2000 டொல ராக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். அது இலங்கை மக்களில் 10 வீதத்தின ருக்கேனும் கிடைக்குமா என்பது ஐயத் திற்குரியது. ஆச்சரியப்படத்தக்க பொருளா தார ஏற்றத்தாழ்வு நிலவும் ஆசிய நாடு களில் உலக வங்கியினால் வெளியிடப் படும் தலாவீத வருமானம் பற்றிய தகவல் மிகுந்த நகைப்புக்கிடமானது.
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற கால கட்டத்தில் பொருட்களுக்கான விலை இப்போதைய விலையை விட பன் மடங்கு குறைந்திருந்தது. அதே வேளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்ற தனியான ஒர் அமைச்சும் இருக்கவில்லை. வெளிநாட்டுக் கடன் தொகையும் மொத்த உள்நாட்டு உற்பத்தி யும் இப்போது போன்று இருக்கவில்லை. ஆனால், ஒப்பீட்டு ரீதியில் முன்பை விட பாரிய பொருளாதார நெருக்கடியை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
இலங்கையில் இன்னும் சிறந்த தேசி யப் பொருளாதாரத் திட்டமொன்று நடை முறைக்கு வரவில்லை என்பதையே மக்க ளின் அன்றாட வாழ்க்கை காட்டுகின்றது. ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது மத்திய வங்கியின் ஆண்டறிக் கையிலோ எங்கேயோ இருக்கின்ற சர்வ தேச நாணய நிதியத்தின் அறிக்கையிலோ பிரதிபலிப்பதில்லை. அது சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதி பலிக்க வேண்டியது.
கடும் ஊழல், குறை உற்பத்தி, சீரான நிர்வாகமின்மை, இறக்குமதி மீதான வரி மோகம் போன்ற பல்வேறு காரணங் களால்தான் அத்தியவசியப் பொருட்க ளின் விலை அதிகரிக்கின்றது. வாழ்க்கைச் செலவீனம் உயர்கின்றது. 2011 மார்ச் 07ல் தேசிய பிக்குகள் முன்னணி நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அரசியல் வாதிகளின் ஊழல் மோசடிகளால் வரு டாந்தம் 2.9 பில்லியன் டொலர் இலங் கைக்கு நஷ்டம் ஏற்படுவதைச் சுட்டிக் காட்டியது. இது சீரான அரச நிர்வாக மின்மையின் குறைபாடு எனவும் எடுத்துக் காட்டியது.
இந்தியாவோடு ஒப்பிடும்போது இலங் கையில் பொருட்களின் விலை உயர்ந்தி ருப்பதற்குக் காரணம், தேவையான அளவு உற்பத்தி இங்கு நடைபெறாமையே. அதற்கான ஊக்கங்களை வழங்குவதை விட்டு விட்டு வரிப் பணத்திற்காக எதை யும் இறக்குமதி செய்வதற்கு நாம் முயற் சிக்கின்றோம்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் திட்டமிடுவதில் மத்திய வங்கி முக்கிய இடத்தில் உள்ளது. அதன் தலைவர் ஒரு பொருளியல் விஞ்ஞானியாகவும் (Economist) திட்டமிடலாளராகவும் பணியாற்ற வேண்டியுள்ளது. துரதிஷ்டவசமாக நமது மத்திய வங்கியில் கணக்காளர் (Accountant) ஒருவரே ஆளுனராகப் (பக்.14)
 

லனளிகழமை
News
is is
UTA 枋 .. تعلق:
ረ 鹽 ိိဒ္ဓိ'%/?£2), Tr 2.2.j?န္ကို பத்திரிகைகளும் அதிகரித் *్మ-g,
yyeyTllTySyLSS SS ST TyyyyL TT AyA rT S TTyyAeS ieuTTTyyy
நீண்டு: இடம்:இன்னுரிitடுடே' பத்திரிக்கிேல்னியூபித்திலிருந்துவெளிவீர்த்தெந்தி இதேவூேஜ்ஜ் மிக் சமீபிக்கி முத்தோ:ம்:ன்ற்:ெ
இ: த்திரி కథ ချွံ႕းါ also
ழ்ைப்புடனு வெள் *ԱԶԳԱՅ: உற்சாகத்தை
*இரும் புள்ளிகள் தரும் (j) ...
Kş
அரசியல்குளுக்கும்:ால் நின்றத்திரதிேல் 3. ឆ្នាព្រៃផ្សៃ }
誥蕊
Font ಥ್ರಿ! சிக்கும் бастаршы ஆவூஜ:இலும் (Layout)நேர்த்தி y 's நிறைழ்ன் செயல்பட வேண்டும்

Page 8
ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி தஹ்ரிர் சதுக்கத்தில் ஆற்றிய குத்பா உரையில் தெரிவித்த முக்கிய விடயங்கள் இளைஞர்களை அவ்களது புரட்சியை பாதுகாத்துக் கொள் ளும்படியும் வேண்டியதுடன் "நான் உங்களை முத்தமிட விரும்புகின் றேன். நீங்கள்தான் எம்மைத் தலை நிமிர்ந்து நடக்க வைத்த வர்கள். மக்களுக்கான முன்னு தாரணமிக் கோரும் நீங்கள்தான்' என இளைஞர்களைப் பார்த்து குறிப்பிட்டார்.
எகிப்திய இளைஞர்கள் அனை வரும் முஸ்லிம்கள், கிபித்தியர்கள், கிறிஸ்தவர்கள் என்ற வேறுபா டின்றி ஒரே கையாக தொடர்ந்தும் ஒன்றுசேர்ந்து நாட்டின் ஒருமைப் பாட்டை பேணும்படியும் வேண் டிக்கொண்டார். அநீதிக்கெதிராக தோல்கொடுத்த தாழ்த்தப்பட்ட கிபித்தியர்கள் அனைவரும் தஹ்ரீர் சதுக்கத்தில் சுஜூது செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த னர். 'அன்று பிர்அவ்னிசம் மக் களை பயமுறுத்தியது, மக்கள் பிர்அவ்னை ஒட்டகமாகவோ ஒட்டக ஓட்டியாகவோ கருத வில்லை. அவன் தொடர்ந்தும் மக்களையும் இளைஞர்களை யும் நசுக்கிக் கொண்டே வந்தான். இதனால் இவனை வெற்றி கொள்ள வேண்டிய தேவை அவர்களிடம் வந்தது.
ஹ"ஸ்னி முபாறக்கின் ஆட்சி யிலிருந்து விடுவிக்குமாறும் புதிய அரசியலினை அமைக்கு மாறும் கேட்டுக் கொண்ட எகிப் திய புரட்சியாளர்களின் வேண்டு
தலுக்கு செவிசாய்த்த இராணு வத்தினரை மெச்சினார். இன்று மக்கள் இருக்கின்ற ஆட்சியானது சட்டபூர்வமற்றது, ஊழல் நிறைந் தது. எனவே, அதனுடன் தொடர் புபட்ட அரசியல்வாதிகளினை யும் அரசினையும் நீக்கிக் கொள் ளவும் தாரிக் அல்பிஷ்ரி தலைமை யிலான புதிய அரசியல் யாப்பு வடி வமைக்கவும் வேண்டப்பட்ட தினை ஞாபகமூட்டினார்.
நீங்கள் சற்று பொறுமையோ டும் இருங்கள். துரிதமாக செயற் பட்டு உங்களது புரட்சியினை பாதுகாத்துக் கொள்வது கடமை யாகும். எகிப்தினுடைய பொரு ளாதாரப் பின்னடைவுக்கு வழி கோளுவது சிறந்ததல்ல. அத்தோடு முப்படைகளுக்கான உயர்சபை புரட்சியாளர்களின் அபிலாஷை களுக்கு செவிசாய்க்க வேண்டும் என வேண்டியதோடு தற்போது
எகிப்திய மக்கள் முழுமையாகப்
ஆரம்பக்கட்டத் இருக்கின்றோம். சகோதரர்களான ளுடைய விட பொறுமையாக இ தேவை எமக்கு
அறபு ஆட்சிய மைப்படவோ, ெ கொள்ளவோ வே மாற்றமடைந்து இதனை புரிந்து விருத்திக்காக உ களுடன் சேர்ந்து என அறபு ஆட வேண்டி இறுதி கள் மஸ்ஜிதுல் மீட்டு அங்கு சுத வரும் தொழுவ்த ஏற்பட வேண்டு யினையும் தெரி
இஸ்லாமிய அறேபிய நாடுக நல்லாட்சிக்கான உடன்பழக்
சர்வதேச முஸ்லிம் அறிஞர் களின் ஒன்றியத்திற்கான தலைவர் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி ஒரு உடன்படிக்கை ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ளார். இது ஆட்சியாளர்க ளுக்கும் ஆட்சி செய்யப்படுகின்ற மக்களுக்குமிடையில் பேணப்பட வேண்டிய முக்கிய கடமைக ளினை உள்ளடக்கியுள்ளது. அத் துடன் தூனிசிய, எகிப்து புரட்சி யினையடுத்து நல்லாட்சி ஒன் றினை அறபு இஸ்லாமிய நாடுக ளில் ஏற்படுத்துவதற்கான அடிப் படைகள், கோட்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.
டோஹாவில் நடந்த இவ் வொன்றியத்தின் மாநாட்டிலே கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி; 'ஷரீஆவும், காலமும் வேண்டு கின்றவாறு ஆட்சியாளர்களுக் கும் ஆட்சி செய்யப்படுவோ ருக்குமிடையிலான தொடர்பு ஒழுங்கு நிலைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் நாங்கள் எங்களது பிழையான சில சிந்த னைகளை மாற்ற வேண்டிய
முக்கியமாக அதிகமான மக்கள் இஸ்லாமிய அரசு என்பது ஒரு மதத்தின் அரசு என்று கருது கின்றனர். இந்த நம்பிக்கை கருது நிலை தவறானதாகும். இதற்கான ஆதாரம் எங்களிடத்திலே உள் ளது. அதாவது எமது ஷரீஆ ஐந்து அடிப்படைகளில் கவனம் செலுத் துகின்றது. அதில் ஒன்று மதமாகும். எனவேதான், மார்க்கம் அல்லது மதம் என்பது இஸ்லாமிய ஷரீஆ வின் ஒருபகுதியாகவே காணப் படுகின்றது.
எனவேதான், முஸ்லிம்கள் மத குருக்கள், மதஸ்தளங்களின் ஆட்சியை கண்டிருக்கவில்லை. இஸ்லாமிய அரசு என்பது இஸ் லாமிய மூலாதாரங்களினை அடி யாகக் கொண்ட ஒரு பண்பாடு மிக்க முழுமையான அரசியலா கும். இதனை இஸ்லாமியத் தீர் வுக்கான சில விளக்கங்கள் என்ற
நூலிலும் குறிப்பிட்டுள்ளேன்'.
ஷரீஆ என்பது நெகிழ்வுத் தன் மையற்ற இறுகிய போக்கினைக் கொண்டதல்ல. அது நீதி, நேர்மை, கூட்டாலோசனை அடிப்படையி னைக் கொண்ட ஒரு விசாலித்த
பரப்பாகும். இ டைய ஆட்சி தடுத்து மக்களது கொண்டு வருகி பெருமானங்களி களினை பயன் வரவேற்கின்றது ஆட்சியாளனுக்கு படைகளினை
கட்டுப்படுவது
மக்கள் தமது அ
னையும் அவர்க டையும் வினவ
கேட்டில் ஒன்று ஆட்சியாளர்களின் ரிப்பதற்கு, சுதந் செல்வதற்கான உ அத்தோடு வேண் தெரிவிப்பதற்கா உண்டு. இஸ்லா நடை முறைப்படு களையும் சுதந் முதலில் கொடு என்பதையும் சுட் இந்தப் பண்பாடு லாமிய உம்மத்தி பது அவசியம குறிப்பிட்டார்.
 
 

ர் உரிமைகளை பெறுவதற்கான திலே நாங்கள் எனவே, எமது ா படையினர்க பத்தில் சற்றுப் ருக்க வேண்டிய உள்ளது.
零
பாளர்களே பெறு பரிதாக எண்ணிக் 1ண்டாம். உலகம் வருகின்றது. கொண்டு அபி ங்கள் இளைஞர் செயற்படுங்கள் ட்சியாளர்களை யாக முஸ்லிம் அக்ஸாவினை ந்திரமாக அனை ற்கான சூழ்நிலை ம் என்ற ஆசை வித்தார்.
களில்
560)85
து தனிநபரினு அதிகாரத்தினை ஆட்சியினைக் ன்ற ஜனநாயகப் னை, வழி முறை படுத்துவதினை . எனவே, ஒரு நீதிமன்ற அடிப் மதித்து நீதிக்கு அவசியமாகும். ஆட்சியாளர்களி ாது செயற்பாட் உரிமையுள்ளவர் ஒருபோதும் வழி சராது. எனவே, னை மக்கள் விசா திரமாக கருத்து மைகள் உண்டு. டாம் என மறுப்பு ன சுதந்திரமும் மிய ஷரீஆவை த்துவது உரிமை திரத்தினையும் க்க வேண்டும் டிக் காட்டினார். களில்தான் இஸ் னவளர்த்தெடுப் கும் என்றும்
LS S S S S S S S S A MA Ae S S rS 0 S SASAqM S S SSLL
SOOJALLIGD @6DGIDITLD(?) புரிதலும்
, T ,
மேற்கின் சூழ்ச்சியும் குறைப்
முதல் பகுதி
அரசியல் இஸ்லாம் என்பது ஒரு வகையான குறைப்புரிதலா கும். இதனூடாக இஸ்லாத்தினைக் கூறுபோடுவதற்கும் ஒரு பகுதி யினை நீக்குவதற்கும் முயற்சிக்கின்றனர். இதன் வெளிப்பாடாகத்தான் மேலைத்தேய வாதிகளும் மதச்சார்பற்றோரும் அரசியல் இஸ்லாம் என்ற வரைவிலக்கணத்தைக் கொடுக்கின்றனர். இதனுடன் தொடர்பான கட்டுரைகள் ஆய்வுகளில் இதனைத் தெரிவித்தும் வருகின்றனர். வேறுபல வழிமுறைகளினைப் பயன்படுத்தி இந்த விளக்கத்தினை உறுதிப்படுத்தவும் முனைகின்றனர். எனினும், இஸ்லாமிய எழுச்சி மேற்கின் அரசுகளின் முயற்சிகளினை தூரமாக்கி விட்டது.
தற்போது மேற்கினதும் மதச்சார்பற்றோரினதும் வெளியீடுகளைப் புரட்டுகின்றபோது அதிகமானவற்றில் சியோனிஸ் சூழ்ச்சியின் தூண்டுதலின் அடியான சில வரைவிலக்கணப்படுத்தல்களினை எம் மால் கண்டுகொள்ள முடியும். இவ்வாறு தலைகீழான புரம்பான விளக்கங்களினை இஸ்லாத்துடன் வலிந்து இணைத்துள்ளதுடன் அதனை மொழியகராதிகளிலும் பதிவு செய்துள்ளனர். அவற்றில் சில சம்பிரதாய இஸ்லாம், பரம்பரை இஸ்லாம், இஸ்லாமிய இயக்கங்களின் இஸ்லாம், அரசியல் இஸ்லாம், அடிப்படைவாதிகளின் இஸ்லாம், இஹ் வான்களின் இஸ்லாம், வஹாபிகளின் இஸ்லாம் என்பதாக வகைப் படுத்துகின்றனர்.
இஸ்லாம் தனக்கென்றே கொண்டுள்ள தனித்துவமான விளக்கத் தினை தவிர்த்துவிட்டு இவ்வாறான பல விளக்கங்களினை கொடுப்பதன் பின்னணிதான் என்ன? இதன் உள்நோக்கம் எதுவாக இருக்கும்?
இந்த வரைவிலக்கணத்தில் ஒன்று கூட மொழி, பண்பாடு, சிந் தனை, போக்கு என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு வழங் கப்பட்டவையாக இருக்கின்றதா?
அரசியல் என்பதினைப் புரிந்துகொள்ளல் அஸ்ஸியாசா என்ற அறபு வசனத்தின் அடிப்படையில் இருந்து வந்தது. இது அரசு, அரசியல் போன்றவற்றுடன் தொடர்பான விட யங்களுடன் மட்டுப்படுத்த முடியாது. மாற்றமாக இது ஒரு விடயத் தினை நிலைப்படுத்தல் என்பதினைக் கருதுகின்றது. இந்த சொல் பொதுமையானதும் பூரணத்துவமிக்கதுமாகும். எனவேதான், பொருத் தமான அம்சங்கள் பிரதிபலன்கள் நன்மைகள் கொண்ட விடயங்க ளினை உள்ளகத்தே கொண்டிருப்பதுடன்; தடுக்கப்பட்ட தீங்கான விடயங்களைவிட்டும் தூரமாக்குவதாகவும் பாதுகாப்பதாகவும் காணப்படும். இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்ற போது அரசியல் என்பதனூடாகப் புரியப்படுவது அரசியல் என்ற கலை தீங்குகளினை நீக்கி நன்மைகளினை ஏற்படுத்தும் கலையாகும் என்கிறார். தற்காலத்தில் அரசியல் என்ற சொல்லாடலுக்கு பல விளக்கங்கள் வழங்கப்படுகின்றது. அதாவது ஆட்சி நிருவாகம், சர்வதேச தொடர்புகள் போன்றவற்றோடு தொடர்புறுகின்ற அனைத்தினையும் கொண்டமைந்த கலை அல்லது அதிகாரத்திற்கான போட்டி, வேறு சில இடங்களில் மனித சமூகத்தினை ஆளும் கலை எனவும் வரைவிலக்கணப்படுத்துகின்றனர். உண்மையில் அரசியல் என்பதற்கு இஸ்லாம் கொடுக்கின்ற விளக்கம் தெளிவு எவ்வளவோ வித்தியாசமானது. இஸ்லாமிய சிந்தனையின் அடிப் படையில் சமூகத்திற்கு, உம்மாவிற்கு அவசியமான பொதுவானவிட யங்களினை திட்டமிடல், கண்காணித்தல் என்பதினையும் குறிக்கும். இது வெறுமனே சமூகத்தினை நாட்டினை ஆளுங்கலை அல்லது அதிகாரப் போட்டியாக கருதுவதினை விட எவ்வளவு அழகானது.
இஸ்லாம் என்பது சிந்தனை, செயற்பாடுகள் அனைத்திலும் இஸ்லா மிய அகீதாவினை ஆதிக்க நிலைக்கு கொண்டுவர முனையும் தீவிரம் என மதச்சார்பற்றோர் கருதுகின்றனர். இங்கு அரசியல் என்பது ஒட்டு மொத்த பூரணத்துவமிக்க இஸ்லாத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின் றது என்பதினை அவர்கள் மறந்துவிட்டனர். இஸ்லாம் ஒருபோதும் அதிகாரத்தினை இலக்காக எடுத்துக் கொள்வதில்லை. மாறாக அது தவ் ஹித் சிந்தனையினை உறுதிப்படுத்தி நீதியினை நிலைநாட்ட எடுத் துக் கொள்ளும் ஒரு கருவியாகவே கருதுகின்றது.

Page 9
லிபியத் தலைநகர் திரிப்போலி மற்றும் புற நகர்ப்பகுதிகளில் நேட்டோ கூட்டுப்படையின் நடத்திவரும் தொடர்ச்சியான தாக்குதல்களால் கடாபியின் கட்டளைத் தலைமை யகம் அழிக்கப்பட்டுள்ளதோடு பாரிய மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது.
விமானங்கள்
கூட்டுப்படையின் தாக்குதல் கள் தீவிரமடைந்துள்ளபோதும் கடாபிக்கு ஆதரவான படையினர் தமது நடவடிக்கைகளில் முன் னேறி வருவதாக செய்திகள் தெரி விக்கின்றன. எவ்வாறாயினும் லிபியாவின் கிழக்கு நகரமான பெங்காஷியில் தொடர்ந்தும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட் டிலேயே இருப்பதாக தெரிவிக் கப்படுகின்றது.
DLLLJ
; : * ;- چينم
லிபியாவில் விமானம் பறக் sing, Sunri Sub (No fly zone) பாதுகாப்புச் சபையினால் பிரகட னப்படுத்தப்பட்டதையடுத்து பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ஸ்பெயின் ஆகிய நாடுகளின்
போர் விமானங்கள் கடாபியின்
போர் விமானங்களை சுட்டு '
வீழ்த்தும் நடவடிக்கையைத் தொடங்கியது. இதற்குப் பதில ளித்துள்ள கடாபி லிபியாவின் மீது மேற்கு நாடுகள் சிலுவை யுத்தம் மேற்கொள்வதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப் புச் சபை அனுமதியளிக்க வேண் டுமெனவும் கோரியிருந்தார்.
கடாபியின் கோரிக்கையை நிராகரித்துள்ள பாதுகாப்புச் சபை லிபியாவின் மீதான கூட்டுப் படையினரின் தாக்குதல் கடா
செய்யும் அமெரிக்க இராணுவம்
ஜனாதிபதி ஹமீத் கர்ஸாயி அமெ ரிக்கப்படையினர் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துவரும் வேளையில் அமெரிக்கப்படை
ஆப்கானில் சிவிலியன்களைப் படுகொலை செய்ததாக இரு அமெரிக்க சிப்பாய்கள் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். ஜனவரி 15ல் ஜேர்மனியின் முன்னணிப் பத்திரிகையொன்று இக்கொலை யாளிகள் சிவிலியன் ஒருவரை படுகொலை செய்யும் காட்சியைப் புகைப்படமாக வெளியிட்டது.
தற்போது ஆப்கான் சிவிலியன் களைப் படுகொலை செய்யும் அமெரிக்க இராணுவக் குழுவின் அங்கத்தவர்களே இவ்விருவரும் என்பது புலனாகியுள்ளது. ஆப்கான்
யினரின் இம்மோசமான நட வடிக்கை வெளிப்பட்டுள்ளதாக காபூல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
அமெரிக்கப்படையினர் பொது மக்களை துன்புறுத்துவது தொடர் பான 4000 போட்டோக்களை ஜேர்மனியின் இப்பத்திரிகை பிர சுரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பியை இலக்குெ னும், மூன்றாவது
சதித்
பஹ்ரெய்னின் சக்திகள் மேற்ெ டம் முறியடிக்க மன்னர் ஹம்மா ளார். ஷியா புர அடக்கியதை தொலைக்காட்சி றிய போதே ஹட தெரிவித்தார்.
பெரும்பாலு சக்தி ன்ன்று அவ ஈரானாக இரு அவதானிகள் : கடந்த 20 அல் களாக இச்சதித்
(ol III மக்
யெமனில் கூர்மையடைந்: இதனையொட்டி பாடங்கள், யுத்த நகர் சன்ஆவில் வருவதாக தெரி
AD35l.
60% இற்கும் கோத்திர சமூக கொண்டுள்ள ெ ணிக் கோத்திரத் ஜனாதிபதி அலி ஸாலிஹை பத கோரியுள்ளார்.
ஜனாதிபதி ம வங்கி, பாதுகாப்பு வற்றைச் சூழ ப படுத்தப்பட்டுள் ளுக்கு மேலாக பதியாக இருந்து துல்லாஹ் ஸாலி வேண்டுமென
 
 
 

}ப்படைத்தா
}
§§  ́ ́2
து ஆழ்ந்தது
གང་མང་ལ་
வைக்கவில்லை என அறிவித்துள்ளது. எவ்வாறாயி பெரும் நகரான மிசூரத்தாவில் கடாபியின் ஆதரவுப்
فن
மன்னர் ஹம்மாத்
ல் வெளிநாட்டு காண்ட சதித்திட் ப்பட்டுள்ளதாக த் தெரிவித்துள் ட்சியாளர்களை அடுத்து அரச யில் உரையாற் ம்மாத் இவ்வாறு
ம் வெளிநாட்டுச் ார் குறிப்பிட்டது க்கலாம் என்று கருதுகின்றனர். லது 30 ஆண்டு திட்டம் தீட்டப்
பட்டு வந்தது. இது வளைகுடா கூட்டுறவு சபை நாடு ஒன்றில் வெற்றியளித்தால் ஏனைய அனை த்து நாடுகளுக்கும் பரவி விடும். இந்த சதிப்புரட்சி முறியடிக்கப் பட்டு விட்டது என்பதை நான் அறிவிக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வளைகுடா கூட்டுறவு சபை நாடுகளிளுக்கு சவூதி அறேபியா தலைமை வகிக்கின்றது. சவூதி அறேபிய படையினர்களும் பஹ் ரெய்னின் அரச படையோடு இணைந்து கிளர்ச்சியாளர்களை அடக்கியமை குறிப்பிடத்தகத்
க்கு
தல்
. *. * * :
ം
படையினருக்கும் கிளர்ச்சியாளர் களுக்குமிடையில் கடும் தாக்கு தல்கள் நடைபெற்று வருகின்றன. கூட்டுப் படையினரின் விமானத் தாக்குதல் கடாபிக்கு ஆதரவான படையினரை குறிப்பிடத்தக்க அளவு பின்னடையச் செய்ய வில்லை என்று அல் ஜஸ்பீராவின் பெங்காஷி செய்தியாளர் தெரி விக்கின்றார்.
மேற்கு நகரான சின்தான் மீது கடாபி ஆதரவுப் படையினர் தீவிர தாக்குதல்கள் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேள்ை மேற்கு நாடு களைக் (19 ஆம் பக்கம்)
கது. எவ்வாறாயினும் கிளர்ச்சி கள் முழுமையாக ஒயவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
>ன்: இராணுவ ஜெனரல்கள் கள் பக்கம்
மக்கள் புரட்சி து வருகின்றது. இராணுவ தள தாங்கிகள் தலை குவிக்கப்பட்டு விக்கப்படுகின்
அதிகமானோர் அமைப்பைக் யமனில் முன்ன தலைவர் ஒருவர் அப்துல்லாஹ் வி விலகுமாறு
ாளிகை, மத்திய அமைச்சு என்ப ாதுகாப்பு பலப் ாது. 30ஆண்டுக நாட்டின் ஜனாதி வரும் அலி அப் ஹ் பதவி விலக வும் ஜனநாயக
சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்றும் கோரி மக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு விசுவாசமான இரண்டாம் நிலை யிலுள்ள இராணுவ ஜெனரல்கள்
சாய்கின்றனர்
இருவர் பொதுமக்களோடு இணைந்துகொள்வதாக அறிவித் துள்ளனர். மேலும் பல இராணு வத் தளபதிகள் மக்கள் புரட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புவ தாக ஜெனரல் அலி முஹ்ஸின் அல் அஹ்மர் தெரிவித்துள்ளார்.

Page 10
U g5 የsmjm`2011
ஜப்பான் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் சாம்பல் மேட்டிலிருந்து அதிக வேகமாக உயிர்த்தெழுந்த நாடு. எழுச்சிய டைய முடியாது என்று எல்லோ ரும் நம்பியிருந்தபோதும் அதன் வேகத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். தற்போது ஜப்பானில் ஏற்பட்டுள்ள பூமிய திர்ச்சி மற்றும் சுனாமியினால் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஏற்பட்ட பாதிப்பை விட மிக மோசமான பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டுள்ளதாக உலகப் பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
1990ம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச அளவில் ஏற்பட்ட நான் காவது பாரிய பூமியதிர்ச்சி இது வென்று அமெரிக்காவின் புவி யியல் ஆய்வு நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கி யில் ஜப்பானிய பிரதிநிதியாகப்
பணியாற்றும் பொருளியல் வல்.
லுனர் ஹிரோமிச்சி ஷிரகாவா, தற்போது ஜப்பான் முகங்கொடு த்து வரும் பூமியதிர்ச்சியினால் ஏற்பட்டுள்ள நஷ்டம் 170-180 பில்லியன் அமெரிக்க டொலர் என்று மதிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கு பொருளாதார உதவி அளித்து வந்த நாடு என்ற வகை யில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் சுனாமி அனர்த்த நிவாரணங்க ளுக்கு உதவ முன்வந்துள்ளன. இலங்கைக்கு நிதியுதவி வழங் கும் முதல் நாடு ஜப்பான் என்ப தும் குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் வடக்கு கிழக்கு கரையோரப் பிரதேசங்களை கடு ழையாகத் தாக்கியுள்ள சுனாமியி னால் இதுவரை 8,500 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள னர். 12,000 பேர் காணாமற் போயுள்ளனர். பல பாரிய தொழிற் சாலைகள் அழித்துத் தரைமட்ட
"வெள்ளிக்கிழமை
eBfLIIIór
೩ಉಹು bLITOTT
மாக்கப்பட்டுள்ளன. பேரலை நிகழ்ந்து ஒரு சில நொடிகளி லேயே தொலைத்தொடர்பு, மின் சாரம், போக்குவரத்து என்பன துண்டிக்கப்பட்டன.
சென்டாய் பிராந்திய துறை முகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த பல கப்பல்கள் காணாமற் போயுள்ளன. இலட்சக்கணக்கான வாகனங்கள் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால், ஜப்பானின் பொருளா தாரத்தில் பாரிய தாக்கம் ஏற்படும் எனவும் அது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.
குறிப்பாக உலகப் பொருளா தாரத்தின் உந்து சக்தியாக இருக் கும் மத்திய கிழக்கின் எண்ணெய்
விலை தளம்பல் நிலைக்குச்
சென்று கொண்டிருப்பதால்
நிலமை மென்மேலும் Qudrarup
டையும் என்று
மத்திய கிழக்கு றன் பின் ஒன்ற வரும் சிவில் ச காலிகமாக உ6 தாரத்தைப் பாதி கருதப்படுகிறது.
இந்நிலையி ஏற்பட்டுள்ள ட அனர்த்தம் ஆசி ரத்தின் மீது தாக் என்று அவதானி னர். தற்போது ஐ னின் பெறும்தி துள்ளது. அந்நா னணி வாகன உற கள் இவ்வனர்த்த கப்பட்டுள்ளதே பத்தித் துறையிலு பட்டுள்ளது. உ ஜப்பானிய வாக வும் கிராக்கிை வாகனக் கம்பன்
கொள்ளும் நிை
நஜ்முத்தீன் அர்பகான் 1926ல் கருங்கடலை அண்மித்துள்ள ஸைனூப் நகரில் பிறந்தார். ஸ்தன் பூல் பல்கலைக்கழகத்தில் 1948ல் Machanical Engineering 5-gigas பட்டம் பெற்று வெளியேறிய அர் பகான், 1953ல் ஜேர்மனியிலுள்ள பிரபலமான அரின் பல்கலைக்கழ a gigs. Thermo Dynamic (Gaullu விசையியல்) துறையில் கலா நிதிப் பட்டம் பெற்று வெளி யேறினார்.
அர்பகான் பல்வேறு அறிவி யல் துறை ஆய்வுகளையும் எந்திர வியல் ஆய்வுகளையும் சுயமாக மேற்கொண்டவர். அனைத்து வகையான எரிபொருட்களுட னும் இயங்கும் இராணுவத் தள பாடங்களை தயாரிப்பதில் அவ ரது ஆய்வுகள் கவனம் செலுத் தின. 1965-69 வரையான காலத் தில் ஸ்தன்பூலில் உள்ள பொறியி யல் பல்கலைக்கழகத்தில் விரிவு ரையாளராகவும் ஆய்வாளராக வும் பணியாற்றினார். 1968ல் துருக்கிய கைத்தொழில், வர்த்தக அமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
1970 இலிருந்து துருக்கியின் சமூக அரசியல் விவகாரங்களை நோக்கி அவரது கவனம் திரும்பி யது. 1970ல் நிழாம் சுல்தானி எனும் கட்சியை ஸ்தாபித்தார். 1972ல் ஹிஸ்புஸ் ஸலாமா எனும் கட்சியையும் 1983ல் ரபா கட்சி யையும் ஸ்தாபித்தார். உண்மை யில் ரபா என்பது ஒர் இஸ்லாமிய
நவீன துருக்கி GufUööö6õi
றவூப் ஸெய்ன்
ஒரு நினைவுக் குறிப்பு
பேரியக்கமாகவே தொடங்கப்பட்டது. 1996ல் பொது தேர்தலில் போட்டியிட்ட அர்பகான் கிலாபத் வீழ் யடைந்து 80 ஆண்டுகளுக்குப் பின்னர் துருக்கியி பிரதமரானார். இது உலகெங்கும் இஸ்லாமிய வ்
 
 
 
 
 

ూడా رf *? ... . স্কুল-কেলািন্ততঃ నిర్వాణ శాస్తొ. F * శాస్త్రాల్స్, a ". . . . اشتشن
பூமியதிர்ச்சி ாரத்தை பாதிக்கும்
চুৎ স্পরুত্ৰ
இதேவேளை, இரும்பு, செம்பு, அலுமேனியம் உற்பட உலோகப் பொருட்களின் சேமி ப்பு மையங்களும் சுனாமி அலை களால் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஜப்பானின் தொழிற் துறை யை பாரியளவு பின்தள்ளக் கூடி யது என நம்பப்படுகிறது. இதே வேளை, அசாதாரண காலநிலை மாற்றத்தினால் ஜப்பானின் அணு உலைகளிலிருந்து ஐதரசன் வாயு கசிந்து வருவதனால் பாரிய சுற்றுச் சூழல் நெருக்கடிக்கு அந்நாடு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது.
தென்கொரியா, ஹோங்கொங், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஜப்பானிலிருந்து இறக் குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் ஐதரசன் தாக்கம் உள்ளதா என்பது குறித்து பரீட் சித்து வருகின்றது. அணு உலைக் கசிவைக் கட்டுப்படுத்தல் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ம்பப்படுகிறது. KX ': அரசு சார்பு பத்திரிகையான அல் அஹ்ராம் முதன் "* *-°-spio (p60MAUT5 6005)TGöt 550605)dil Si Eshift:5/160016 முகப் புரட்சி தற் லகப் பொருளா ZS ASiSSLSLSSLSLS *
சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சிக் நிக்கலாம் என்று தலைமை : வொன்
களின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து முன் ல் ஜப்பானில் னணி அங்கத்தவர் ஒருவர் இராஜினாமா ாரிய இயற்கை செய்யவுள்ளார் என இஹ்வான் தலைவர் யப் பொருளாதா கலாநிதி முஹம்மத் பதீஃ கருத்து வெளி கம் செலுத்தலாம் யிட்டுள்ளார். ரிகள் கருதுகின்ற - ஜப்பானிய யென் எகிப்தின் அரசு சாபு பத்திரிகையான
வீழ்ச்சியடைந் அல் அஹ்ராம் முதன் முறையாக இஹ் ட்டின் பல முன் வான் தலைவர் ஒருவரைப் பேட்டி கண்டுள்ளது. இந்தப் ம்பத்தி நிறுவனங் பேட்டியின்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். நத்தினால் பாதிக் எகிப்தின் எதிர்காலம் தொடர்பாக தீர்மானமெடுப்பதில் ாடு, வாகன உற் இஹ்வான்கள் பங்குபற்றுவது தொடர்பாக பலரும் போலிப் லும் தேக்கம் ஏற் பீதிகளை உருவாக்குகின்றனர். இது எவ்வித அர்த்தமும் அற்ற ಖತಕ್ சந்தையில் ஒன்று. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இஹ்வான்களது செயற் னங்களுககு நி GI) பாடுகளை எல்லோரும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
■ அமெரிக்க "நாம் ஆதிக்கம் செலுத்த விரும்புவில்லை.பூங்குபற்றவே 'சத்துச் விரும்புகிறோம்ஃவ்க்லுேம் தெரிவித்துண் ல உளளது. ܬ܀ 1 7 ܃ ܃
துருக்கியின் ஆளும் கட்சியாக உள்ள இதற்கு ரஜப் தையிப் அர்தூகான் தலைமை வகிக்கின் றார். இவர் பேராசிரியர் நஜ்முத் தீன் அர்பகானின் மாணவராவார்.
iì6¡ilīll[i] iGD50TUSTGir
களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வாகப் பார்க் துருக்கிய இஸ்லாமியவாதிகளுக் கப்பட்டது. கிடையில் ஏற்பட்ட இக்கருத்து முரண்பாடு மிகவும் துரதிஷ்டவச
1996 ஒகஸ்டில் பிரதமராகி 3 மாதங்களின் DinTGES. எனினும் பிரிந்து சென்ற பின்னர் அர்பகான் முஸ்லிம் நாடுகளுக்கு விஜ நீதிக்கும் அபிவிருத்திக்குமான யம் மேற்கொண்டார். அதன்போது இஸ்லாமிய .இ இன்றைய துருக்கியின் உலகின் பொருளாதார வளங்களை ஒன்றுதிரட் இஸ்லாமியமயமாக்கலில் முக் டுவது தொடர்பாகவும் இஸ்லாமிய நாடுகளுக் இ பங்கெடுத்து வருகின்றது. கிடையே G7 போன்ற அமைப்பொன்றை உரு மதச்சார்பற்றவர்களின் ஆட்சியை வாக்குவதும் தொடர்பாகவும் விரிவாக கலந்து அரசியல் ஸ்திரப்பாட்டிலும் ரையாடினார். அமெரிக்க டொலருக்குப் பதிலாக பொருளாதார முன்னேற்றத்திலும் திர்ஹமை இஸ்லாமிய உலகத்தின் பொது நாண தனைகளை இக் யமாக ஆக்க வேண்டும் என்று இக்கலந்துரை ஒ அடைந்துள்ளது. அதனால்
உண்மையில் மேவா கவாஸி எனும் துருக்கிய பாராளுமன்றத் தின் இஸ்லாமிய பெண் உறுப்பி னர் குறிப்பிடுவது போன்று
யாடலில் முடிவு செய்தனர்.
துருக்கி, இந்தோனேசியா, பாகிஸ்தான், மலேசியா, ஈரான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளை ஒன்றிணைத்தே அத்திட்டத்தை நடைமுறைப் படுத்த அவர் முயற்சித்தார். துரதிஷ்டவசமாக துருக்கியின் மதச்சார்பற்ற அரசியலமைப்பைக் காரணம் காட்டி, அர்பகான் நாடு திரும்பிய தற்குப் பிற்பாடு அங்காரா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதோடு அவரது கட்சியும் தடைசெய்யப்பட்டது.
2000களில் அர்பகானுக்கும் அவரது கட்சி
தான் நீதிக்கும் அபிவிருத்திக்கு மான கட்சி இரண்டாம் முறை யும் அதிகாரத்திற்கு வந்துள்ளது.
இத்தகைய அரசியல் சாதனை களுக்கு அடித்தளமிட்டவர் அர்ப கான் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இருக்க முடி யாது. இவ்வகையில் நவீன துருக் கியின் இஸ்லாமியப் பேரியக் கத்தை தொடங்கி வைத்த அர்ப கான் துருக்கியின் எதிர்கால இஸ்
த் யிலுள்ள வேறு சிலருக்கும் இடையில் ஏற்பட்ட லாமிய மாற்றங்களுக்காக என் இ கருத்து முரண்பாடுகளின் காரணமாக ரபாவிலி றென்றும் நினைவுகூரப்படுவார். ன் ருந்து விலகிச் சென்றோர் நீதிக்கும் அபிவிருத் அதில் எவ்வித சந்தேகமும் தி திக்குமான கட்சியைத் தொடங்கினர். தற்போது இல்லை.

Page 11
* லிபியாவில் ஏற்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப் பலைகளும் குரோதம் கொண்டவர்களாலும் நாட்டை நாசம் செய்ய முனைபவர் களாலும் மேற்கொள்ளப்பட்டி ருக்கின்றது என்று கடாபி கருதுகிறார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
எனது வாழ்வில் சூழ்ச்சித் திட்டங்களை வைத்துக் கொண்டு கெட்டித் தனமாக பொய் சொல் லுகின்ற இப்படியொரு மனி தனை நான் கண்டதில்லை. லிபிய மக்கள் 42 வருட காலமாக அநியாயம், அடக்குமுறையி னால் பெரும் துன்பத்தை அனுப வித்திருக்கிறார்கள்.
இந்தப் புரட்சியில் என்ன அட் டூழியங்கள் நிகழும் என்பதனை நான் ஏற்கனவே அறிந்து வைத்தி ருந்தேன். ஏனெனில், அதன் அடையாளங்கள் மன்னராட்சி முறை புரட்சி மூலம் கவிழ்க்கப் பட்டு 7ஆண்டுகள் கழித்த நிலை யிலேயே ஆரம்பித்து விட்டன. பிறகு 1987இலும் 2006இலும் அது தெளிவாகத் தெரிந்தன.
அப்போதைய போராட்டங் கள் பகுதியளவிலே இடம்பெற்றி ருந்தாலும் கடாபி அதனை பயங் கரமாக அடக்கினார். ஆனால், இன்று நடக்கும் புரட்சியில் முன்னயதை விட அளவுக்கதிக மான பலப்பிரயோகம் மேற் கொள்ளப்படுகிறது.
சுதந்திரத்தை வலியுறுத்தி வரும் இவ்விளைஞர்கள் அல் லாஹ்வை ஈமான் கொண்டவர் கள். அல்குர்ஆனை மனனமிடுகி றார்கள். பெற்றோலியம் அவர் களது தேசத்தின் பெரும் செல் வம் என்று அனைவராலும் அறி யப்பட்டிருக்கும் நிலையில் அவர் களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமான நிலையிலுள்ளது. லிபியா நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் பீப்பாய் பெற்றோ லியத்தை விற்பனை செய்கிறது. அதேவேளை, அந்நாட்டின் மொத்த சனத்தொகை சுமார்ஆறு மில்லியன் மட்டும்தான்.
* லிபியாவில் ஏற்பட்டிருக்கும் இந்தப் போராட்டங்களை எப்படிப் பார்க்கிறீர்கள். அது அநியாயத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த போராட்டமா? அல்லது தூனிசியா மற்றும் எகிப்தில் நடந்தவைகளைப் பின்பற்றி ஏற்பட்டதொன்றா?
ஒருபோதும் அப்படி இல்லை. பெப்ரவரி 17 லிபிய மக்கள் புரட் சிக்கு யதார்த்தமான சில காரணங் களும் வரலாற்றுத் தொடர்பும் உள்ளன. கடாபி, அவரது ஆட்சி யில் லிபியர்களை மிக நீண்ட காலமாகவே அடக்கி வந்திருக்கி றார். இதனால் சுமார் 8000 க்கும் அதிகமானவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக ஷஹிதாகியி ருக்கிறார்கள். ஷாட் மற்றும் சில ஆபிரிக்க நாடுகளுக்கு எமது இளைஞர்களை அனுப்பி கடாபி யுத்தங்களை தீவிரப்படுத்தினார்.
கடாபி ஆட்சியின் தனிப் பண் பாக ஊழல் மோசடி உள்ளது. Transparency International gait அறிக்கை உலகில் அதிக ஊழல் நிறைந்த நாடாக லிபியாவை குறிப்பிட்டிருக்கிறது. பெரும் ஊழல் பேர்வழிகளில் கடாபியும் அவரது புதல்வர்களும் அடங்கு வர். பாரிய திட்டங்களை உரு வாக்குவதும் லிபியாவில் பெற் றோலியக் கம்பனிகள் செயற்
#龜
ÖSLITS
លំ ចិ}
ھے۔۔ ستمبر
5600TiéL
படுவதும் அவர்களில் ஒருவரின் மூலமின்றி சாத்தியமில்லை என்ற நிலையே காணப்படுகிறது.
தூனிசியப் புரட்சியும் எகிப் திய புரட்சியும் எமது லிபிய இளைஞர்களிடத்தில் புரட்சிக் கான உத்வேகத்தையும் உயிர்ப் பையும் வழங்கிய அடிப்படைக் கரணியாக இருக்கலாம். ஆனால், துனீசிய, எகிப்திய இள்ைஞர்கள் எதிர்கொண்டதை விட மிக மோசமான வன்முறையை தாம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை அவர்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தனர். தமது பிரச்
சினை நீதியானது, அல்லாஹ் தமக்கு வெற்றியைத் தருவான் என்ற அவர்களது நம்பிக்கைதான் அவர்களை புரட்சியாளர்களாக மாற்றியது.
* கடாபி மக்களோடு நடந்து கொள்ளும் இந்த மிருகத்தன மான முறைக்கு லிபியர்கள் முன்பு பழக்கப்பட்டிருக்கிறார் களா? அல்லது அதனை அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முயல்பவர்களின் பதில் நடவடிக்கையாகப் பார்க்கிறார்களா?
லிபியர்கள் வன்முறைக்கு பழக்கப்பட்டிருக்கிறார்கள்.
புரட்சி நகரான நடந்த முக்கிய ரண நிகழ்வுகை டியலிட்டு வைத் இந்த மனிதனின் அநியாயத்தை எ இந்நகருக்கு ஒரு கின்றது.
பெங்காளியி Lipintui" -gis6ai), FG) சேர்ந்து அங்கே டத்தை முடித்துக் கோரிக்கைகளை தும் இடமாக ம யம் என்னவெ6
மன்னர் இத்ரீஸ் யின் ஆட்சியை கவிழ்த்திய பின் யாக் 1969 செப்ட தோன்றியதும் தான். அதற்கு சி இருந்தன.
இன்னுமொ கடாபி லிபியா பூர்வ சுற்றுலா ட போது கொண் மாலைகள் தன. வைக்கப்பட ே நோக்கில் உமர்மு அவரது தந்தை தகர்த்துவதற்கு
 
 
 
 
 

b: . .
இவை
e.g., go-gosiago
}புலகில் உருவான மக்கள் புரட்சி இப்போது லிபியாவில் மையம் கொண்டிருக்கிறது. ய நிகழ்வுகள் குறித்து சர்வதேச ஒத்துழைப்புக்கான அறேபிய சங்கத்தின் நிருவாக லுப்பினர் கலாநிதி இப்றாஹிம் குவைதிர் அவர்களுடன் அல்-முஜ்தமஃ நடாத்திய
மு:இஸ்ரதர்
பெங்காஸியில் சில முன்னுதா ா அவர்கள் பட் ந்திருக்கிறார்கள். படுமோசமான திர்கொண்டதில்
வரலாறு இருக்
ன் சதுக்கம் ஆர்ப் படுபவர் ஒன்று யே ஆர்ப்பாட் கொண்டு தமது T வெளிப்படுத் ாறியது. ஆச்சரி ன்றால் கடாபி,
அஸ்ஸனுரஸி
புரட்சி மூலம் எர் முதல் முறை ம்பர் 16ம் திகதி அச்சதுக்கத்தில் ல காரணங்கள்
ரு காரணம், பின் உத்தியோ யணிகள் வரும் டு வரும் மலர் து தந்தைக்கும் வண்டும் என்ற க்தாரின் கப்றை பின் கப்றருகே நாடியிருந்தார்.
நேர்காணலை தருகிறோம்.
தனது ஆட்சியை ஏற்க மறுத்ததற்காக
C தமிழில் ஏ.டபிள்யுஎம் பாஸ்லிர்
1200 அரசியல் கைதிகளை கடாபி மைதானமொன்றிற்கு அனுப்பி அவர்களை உயிரோடு சுட்டுக் கொன்று அங்கேயே புதைத்து கொங்கிரீட் போட்டு முழுமையாக மூடிவிட்ட கொடுர நிகழ்வுதான் அபூ ஸலீம் சிறை விவகாரம். இப்போது நடைபெறும் மக்கள் புரட்சி வெற்றி பெற்ற பின்னர் அந்த சடலங்களின் எச்சங்கள்
வெளிப்படும்.
டூழியங்களைக்
(Up94Ig
எனவே பெங்காஸியிலிருந்து அந்த கப்ர் நகர்த்தப்பட்டு இத் தாலியர்களினால் தூக்கிலிடப் பட்ட இடமான பாலை வனத்
தில் அது மீண்டும் அடக்கம்
செய்யப்பட்டது.
கடாபியின் அட்டுழியங்கள் கணக்கிட முடியாதவை. அவற்
*றில் ஒன்றை மாத்திரம் சொல்கி
றேன். அபூ ஸ்லீம் சிறை விவ காரம் என்ற பிரபல நிகழ்வை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தனது ஆட்சியை ஏற்க மறுத்ததற்காக 1200 அரசியல் கைதிகளை கடாபி மைதானமொன்றிற்கு அனுப்பி
அவர்களை உயிரோடு சுட்டுக் கொன்று அங்கேயே புதைத்து கொங்கிரீட் போட்டு முழுமை யாக மூடிவிட்ட கொடுர நிகழ்வு தான் அது. இப்போது நடை பெறும் மக்கள் புரட்சி வெற்றி பெற்ற பின்னர் அந்த சடலங்க ளின் எச்சங்கள் வெளிப்படும்.
* கடாபியின் ஆட்சிக்கு எதிரான லிபிய மக்கள் புரட்சியில் கடாபியினால் கொல்லப்பட்டவர்களின் எண் ணிக்கை என்னவாக இருக்கும்?
இதுவரை 2000க்கும் அதிகமா னோர் கொல்லப்பட்டுள்ளதாக வும் 5000 பேரளவில் காயப்பட்
டுள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகினற்ன. அல்லாஹ"தஆலா எங்களது வீரத் தியாகிகளுக்கு அருள்புரிய வேண்டும். எமது காயப்பட்ட சகோதரர்களை விரைவாக குணமடையச் செய்ய வேண்டும் என நாம் அவனைப் பிரார்த்திக்கிறோம்.
இங்கு கடாபியின் கொலை வெறியர்கள் மேற்கொண்ட மிக மோசமான குற்றமொன்றை சொல்லியாக வேண்டும். அவர் கள் திரிப்போலியின் வைத்திசா லைகளுக்குள் நுழைந்து அங்கே குளிரூட்டி அறைக்குள் வைக்கப் பட்டிருந்த ஜனாஸாக்களை எடு த்து தூர இடங்களுக்கு கொண்டு சென்று எரியூட்டியிருக்கின்றனர். மட்டுமல்ல, அங்கேயிருந்த காய முற்றோரை வைத்தியசாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட பத்தி ரிகையாளர்கள் காண முடியாத வாறு மறைவான இடமொன் றுக்கு நகர்த்தியிருக்கின்றனர்.
* லிபிய மக்கள் கடாபியை கவிழ்க்கும் விடயத்தில் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறீர்களா?
கடாபியின் கதை முடிந்து விட்டது. அவரது ஆட்சியும் சித றடிக்கப்பட்டு விட்டது. இவை யெல்லாம் சொற்ப நாட்களுக்குத் தான். பெப்ரவரி 17 புரட்சியாளர் கள் வெற்றி பெறுவார்கள்.
* அதன் பின்பு இப்புரட்சி நிறை வேற்ற வேண்டிய பணி என்ன என்று எதிர்பார்க்கிறீர்கள்?
லிபியப் புரட்சி வெற்றிபெறும் பின்னர் அல்லாஹ்வின் உதவி யினால் புரட்சியாளர்களையும் அனைத்துக் கோத்திரங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய தேசிய மாநாடு பெருந் தொகை யான மக்கள் பங்கேற்போடு திரிப்போலியில் நடைபெறும். அங்கு அரசியலமைப்பு சபை யொன்று உருவாக்கப்படும். அதி லிருந்து யாப்பு மாற்றத்தை மேற்
கொள்வதற்கான சட்ட சபை
யொன்று அமைக்கப்படும். அரசி யலமைப்பு சபை தேர்தல் வரைக் குமான தற்காலி அரசாங்கமொன் றைத் தெரிவுசெய்யும். தேர்தலின் பின் புதிய லிபியக் குடியரசு உருவாகும்.
தான் எதற்குமே அஞ்சவில்லை. மக்கள் புரட்சியின் ஆதிக்கத்தி லுள்ள கிழக்குப் பகுதி நகரங்கள் பாதுகாப்பிலும் ஒழுங்கிலும் சிறந்த முன்னுதாரணத்தை வெளிப் படுத்தியுள்ளன.

Page 12
ر 5. 20।
வெள்ளிக்கிழமை
ஒருவனன்/ரனன், c%/06/
rytě
ناقاقJ18لھتی له6لgل6 0لأطولاتTiع على
ஒன் இஸ்லாம்: நீங்கள் எவ்வாறு மனிதாபிமான நடவடிக்கை களை ஆரம்பித்தீர்கள்? அல்அராஜி: நான் 2003 ஆம் ஆண்டு ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட திலிருந்து மனிதாபிமான செயற் பாடுகளில் ஈடுபட்டு வருகின் றேன். ஈராக்கின் நிலமை முன் னெப்போதையும்விட மிகவும்
: ᏩᎦiiiié5 %ᎧᏬ 6の55 వ کl516آک
இபாறியியல"
முகா
ாற்றினார். ஆர்
நக
தாபிமான هاله 6 سال
மோசமாகிவிட்டது. வெளிநாட் டுப் படையினர் எனது நாட்டை அழிப்பதை நான் கண்டேன். ஈராக் மக்கள் கொல்லப்பட்டார்கள். துரத்தியடிக்கப்பட்டார்கள்.
இந்தப் போராட்டத்தினால் மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளானார்கள். அவர்கள் உண் பதற்கு உணவுகூட இல்லாதிருக் கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்திலே
eা அத்தோடு 3
لارتقال 8 பாதிக்கப்பட்ட மக தன் 3
த்த
ԼԳ هالانع දෘදු Qssist pit.
65hరోతీ பாற்றினார். இவ
குழந்தைகளி 2003 هلينى * Geist6sTT dS க்களுக்கு உ "الكعقيلا لاggلهوى
மக்களைப் போல் முடிவை எடுத் நிலைமை என்னை செயற்பாடுகளை தியது. அதிகமா பங்கள் நெருக்க டன. அவர்களுக் வதற்கு அவர்க6ை யாரும் இருக்கவி
எனது அனுபவ
கலாநிதி யூஸுப் அல்கர்ளவி
「
கடந்த இதழ்களில் திரு மணத்தின் போது கவனத் திற் கொள்ள வேண்டிய இரண்டு பண்புகளை நோக் கினோம். அதன் தொடர்ச் சியாக இவ்விதழில் ஏனைய பொருத்தப் பாடுகள் தொடர்பாக நோக்குவோம். இது இக் கட்டுரையின் இறுதிப்பகுதி.
ܢ
03. ஏனைய பொருத்தப்பாடுகள் சடரீதியான, உளரீதியான, சிந் தனா ரீதியான, வயது ரீதியான, சமூக ரீதியான பொருத்தப்பாடுகள் காணப்பட வேண்டும். இவற்றி லொன்று இல்லற வாழ்வில் குழப் பத்தையோஅல்லது பிளவுகளையோ ஏற்படுத்திவிடக்கூடாது.
ஒரு ஏழை மனிதன் பணக்கார பெண்ணைத் திருமணம் முடிக்க விரும்புவது பொருத்தமற்றது. ஏனெனில், அவன் திருமணத்தின் பின் மனைவியை சார்ந்தவனா கவே வாழுவான். அடிப்படை
யில் ஆண்களே பெண்களின்
பொறுப்பாளர்களாக இருக்க வேண்டும். அவர்களே தமது மனைவிக்குரிய செலவுகளை மேற் கொள்ளவேண்டும். இங்கு அவள் அவருக்காக செலவழிக்க ஆரம் பித்துவிடுவாள். அவ்வேளையில் அவரது பொறுப்பு பூரணமற்றதாக மாறிவிடும்.
tu hளவர் பல் கழகத்தில் பட்டம் பெற்ற ஒரு பெண்ணைத்திருமணம் முடிப்பது பொருத்தமற்றதாகும். ஏனெனில், இருவருக்கிடையே பெரியதொரு
கல்வித்தர வேறுபாடு காணப் படுகிறது. இவ்விருவரும் உண்ப திலும் பருகுவதிலும் தாம்பத்திய உறவிலுமே ஒருமைப்பாட்டோடு
காணப்படுவர்.
யான நோக்கத்தி பெறுகிறது. இந் மண வாழ்வைப்
ஒரு தடவை அப்துல்லாஹ் (ற
" .3 عنصو، ع نه
ஒரு இளைஞன் ஒரு மூதாட் டியையோ அல்லது ஒரு யுவதி ஒரு பாட்டனையோ திருமணம் முடிக்க முற்படுவது பொருத்த
மற்றது. இவ்வாறு நடைபெற்ற
நீல் அது பெரும்பாலும் சடரீதி
ஒ * o `2 % - 2
Z /*
SAN :
அவர்களிடம் வ மணம் முடிப்பத அதற்கு இளைஞ ஜாபிர் இப்னு
(றழி) வைப்பார் அவர்கள் பின்வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லியன் கணக்கான
இருக்காது ஒரு தேன். இந்த எ மனிதாபிமான நோக்கி செலுத் ன ஈராக் குடும் டிக்கு உட்பட் கு உதவி செய் ா கவனிப்பதற்கு ல்லை.
ந்தைக் கொண்டு
மனிதாபிமான நடவடிக்கைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவதாக, போரின் ஆரம்பம். இதன்போது மக்களை விடுவிப் பதிலே எனது கவனம் இருந்தது. இதன்போது அவர்களுக்குத்
தேவையான உணவு, மருந்துப்
பொருட்கள், கூடாரங்கள் போன்ற வற்றை வழங்கினேன். அதன் பின்னர் அவர்களை அந்நிலை மையிலிருந்து மீட்டெடுக்க வேண் டியிருந்தது. எனவே, சீன பழ மொழி ஒன்று சொல்வதுபோல 'நீங்கள் அவனுக்கு மீனை கொடுக்க வேண்டாம், அவனுக்கு எவ்வாறு மீன் பிடிப்பது என்ப தைக் கற்றுக்கொடுங்கள்’ என்பதற் கிணங்க அவர்களை சுயமாக இயங்க வைப்பதற்காக பல்வேறு சிறிய திட்டங்களை மேற்கொண் டோம்.
ஒன் இஸ்லாம்: மனிதாபிமான நடவடிக்கை என்றால் என்ன? அல்அராஜி: மனிதாபிமான நடவடிக்கை என்பது என்னைப்
பொறுத்தளவில் ஒரு கடமையா கும். அதுதான் எனது வாழ்க்கை யாகும். நான் அடுத்தவரின் வாழ்க் கையில் ஒரு வித்தியாசத்தை ஏற் படுத்தாவிட்டால் எனது வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடும். நான் எப்போதும் நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த ஹதீஸை ஞாபகப் படுத்திக் கொள்வேன். 'ஒரு மனி தன் வயிறு நிறைய சாப்பிட்டு உறங்குகின்றான், அதேநேரம் அவனது அயல்வீட்டுக் காரன் பசியோடு தூங்குகின்றான். இவன் என்னை ஈமான் கொண்டவனல்ல. இது மனிதாபிமான நடவடிக்கை யின் முக்கியத்துவத்தை ஒரு முஸ்லிம் என்ற வகையில் எனக் குணர்த்தியது.
ஒன் இஸ்லாம்: நீங்கள் எந்த அமைப்புகளோடு இணைந்து வேலை செய்கிறீர்கள்? அல்அராஜி: நான் நிறைய உள் ளூர் மற்றும் சர்வதேச அமைப்பு களோடு இணைந்து வேலை
(19 ஆம் பக்கம்)
ற்காகவே நடை நிலைமை திரு பாதிக்கிறது.
ஜாபிர் இப்னு }ழி) நபி (ஸல்)
ந்து தான் திரு ாகக் கூறினார். நனாக இருந்த அப்துல்லாஹ் த்து நபி(ஸல்) பருமாறு வின
வினார்கள்: 'கன்னிப்பெண் ணையா அல்லது விதவையா திருமணம் முடிக்கப்போகிறீர்?" அதற்கு ஜாபிர் (றழி): "விதவை' என பதில் கூறினார். நபி(ஸல்): "நீர் திருமணம் முடிக்கும் பெண் கொஞ்சி விளையாடிக்கொள்ளும் கன்னிப்பெண்ணாக இருந்திருக் கக் கூடாதா அவளும் உம்மோடு கொஞ்சி விளையாடுவாள். நீர் அவளோடு சிரித்து விளையாடு வீர். அவளும் உம்மோடு சிரித்து விளையாடுவாள்." என அறிவுரை கூறினர்கள். (முத்தபகுன்அலைஹி,
லுஃலுஃ வல் மர்ஜான் - 930)
ஆனாலும் ஜாபிர்(றழி) அவர் கள் பதில் பின்வருமாறு அமைந் தது. எனது தந்தை மூன்று பெண் பிள்ளைகளை எனது பொறுப் பில் விட்டு விட்டு, ஷஹிதாக மரணித்து விட்டார். அப்பெண் பிள்ளைகளுக்கு தாயும் இல்லை. எனவே, அவர்களைக் கவனிக் கக்கூடிய ஒரு பெண் தேவைப் படுகிறாள். நான் அவர்களின் வயதையொத்த அல்லது அவர்க ளின் கிட்டிய வயதுடைய பெண்
ணைத்திருமணம் முடித்தால் அவர்கள் கஷ்டப்படுவார்கள். எனவே, ஜாபிர் (றழி) அவர்கள் தனது சகோதரிகளுக்கு தாயைப் போன்றுள்ள ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தார்கள்.
இது மனிதர்கள் பொருத்தப் பாடுகள் என வெளிப்படையா கக் கருதும் விடயங்களை பல மான காரணங்களுக்காக மாற் றிக்கொள்ள முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
சிலவேளைகளில் ஒரு இளை ஞன் அவனை விட வயதில் கூடியவரைத் திருமணம் முடிக்க முடியும். ஒரு பெண் சிலவேளை களில் அவளை விட வயதில் குறைந்தவனை திருமணம் முடிக்க முடியும். ஒரு பெண் அவளை விட அதிக வயது வித்தியாசத்தி லுள்ள ஒருவரை திருமணம் முடி யும். ஆனால், இவை அனைத்தும் தம்பதியினர் இருவரினதும் உடன்பாட்டின் அடிப்படையி லேயே இடம் பெறவேண்டும்.
தமிழில்: றுஸ்லி ஈஸா லெப்பை (நளிமி)

Page 13
முக்கிய அரசியல் சித்தாந்தங் களுக்கான போராட்டமே இன்றைய உலகின் பேசுபொரு ளாக மாறியிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் இஸ்லாமிய அரசியல் சித்தாந்தமே இன்று அதிக கவனத்திற்கும் கவன யீர்ப்புக்கும் உட்பட்டுள்ளது. எல்லைகள் கடந்த பல்வேறு மாற்றங்கள் அரசியலில் இடம்பெற்று வருகின்றன.
அந்த மாற்றங்களின் அடை யாளங்களை நமது நாட்டிலும் காண முடியுமாகவுள்ளது. நீண்டகால அரசியல் வரலாற் றைக் கொண்ட நமது சமூகம் இலங்கையில் மற்றுமொரு பக்கத்தை திறந்து வைத்துள் ளது. அரசியல் பலத்தின் அவசியம் குறித்து உணர்ந்த மக்கள் குறிப்பாக இஸ்லாமிய வாதிகள் இலங்கை அரசியலில் நல்ல மாற்றம் வேண்டும், முன் மாதிரி அரசியல் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். இஸ்லாமிய வாதிகள் இலங்கை அரசியலில் பிரவேசிக்க வேண்டுமென்ற நீண்டகால எதிர்பார்ப்பு கைகூடும் நிலையில் இருப்ப தாகக் கருதலாம். இந்நிலையில் இஸ்லாமியவாதிகளின் அரசி யல் உட்பிரவேசமும் முன் மாதிரிப் பிரச்சாரங்களும் நம்பிக்கையையும் நல்ல எதிர் பார்ப்புக்களையும் சமூகத்தில் பரவலாக ஏற்படுத்தியுள்ளது. அந்த மாற்றங்களும் எதிர் பார்ப்புக்களும் கைகூட வேண்டுமென்பதே எல்லோர தும் எதிர்பார்ப்பாகும்.
இலங்கையில் இஸ்லாமிய வாதிகளின் அரசியல் பிர வ்ேசம் ஒரு பரீட்சிக்கும்
முயற்சியாகும். நீண்டகாலமாக அப்படியானதொரு எதிர்பார்ப்பு இஸ்லாமியவாதி களிடம் இருந்துவந்துள்ளது. எனினும், இம் முறையே இந்த எதிர்பார்ப்பு நிறைவேறியுள் ளது. இதற்கு முன் இந்த எண்ணப்பாடு இருந்து வந்த போதும் ஏன் அது கைகூடா மல் போனது? இதற்கு சமூக விஞ்ஞான ரீதியான காரணங் கள் உண்டா எனக் கேட்க வேண்டியுள்ளது.
இஸ்லாமிய அரசியல் - முன்மாதிரி அரசியல் திடீரென சாத்தியமாகும் ஒன்றல்ல. மரபுகளால் வந்த அரசியல் போக்குகளுக்கு முற்றிலும் மாற்றமான வழிவகைளைக் கடைப்பிடிக்க வேண்டியுள் ளது. சேர்ந்து போதலும் கரைந்து போகாமல் இருத்த லும் என்ற நிலையில் அது
தெல்தோட்டை தாரிக் சம்உஊன்
இர்பானிய்யா வளாகம்
பேசப்படாத ஒரு
இருந்து வருகின்ற இஸ்லாமியவாதிக சிந்தனைக் களத்தி முக்கியமான ஒரு இருந்திருக்கலாம். இவை சமூகத்தள ளவாக விவாதிக்க ஆய்வுக்குட்படுத்த இல்லை. இஸ்லா அரசியலின் தேை பேசப்பட்ட அளவு
அணுகுமுறைகள் பேசப்படவில்லை
இதே நிலையில் தில் இஸ்லாமிய விழிப்பு நிலை அ நாடுகளை நாம் ே அங்கு இஸ்லாமிய தேவை குறித்துப் பேசப்பட்டுள்ளை
மேற்கொள்ளப்பட வேண்டி யுள்ளது. இது இருபெரும் இனங்களுக்கு மத்தியில் இன் னும் கடினமானது.
இஸ்லாமிய அரசியல் குறித்து பலபோது பேசப்பட் டாலும்கூட இலங்கையில் அதனை சாத்தியப்படுத்துவ தற்கான அணுகுமுறைகள் குறித்துப் பேசப்படவில்லை. சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் நமது புவியி யல், சனத்தொகை மற்றும்
கொள்ளலாம். அ இஸ்லாமிய அரசி செயற்படுத்த அந் குரிய வழிமுறைக டறியப்பட்டுள்ளன சமூக நிர்ப்பந்தங்க் வப்போது எழும்
களுக்கேற்ப கண் வழிமுறைகள் அ ஒட்டுமொத்த சமூ சார்பிலும் இஸ்ல அரசியலை நடை தத் தேவையான
அரச, அரசாங்க கட்டமைவு ஆகியவற்றின் இயல்புக்கேற்ப எமது அரசியல் எவ்வாறான
அணுகுமுறைகளைக் கடைப் வழிமுறைகளாக பிடிக்க வேண்டும்? எமது காணப்படுகின்றன உயர்ந்தபட்ச அரசியல் ய்வுமுறைமைக இலக்குகள் எவை? இந்தப் ජෛර්‍
a 'T_ அரசியல் பற்றிப் ே பாதையில் நாம் எதிர்கொள்ள ம் பெற்றுள்ள வேண்டிய சவால்கள் என்ன? இடம் pDOJ என்பன குறித்து இதுவரையும் " விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து துரதிஷ்டவசம
விவாதிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.
நாட்டில் இஸ்லா குறித்துப் பேசப்ப
அவ்வப்போது சிலரால் ஆய்வுமுறைமை இஸ்லாமிய அரசியல் குறித் யடையவில்லை. துப் பேசப்படுவதுண்டு. கருத்தியல் நிலை ஆனால், அவை நமது நாட்டு கும் மனித ஆளு முஸ்லிம்களுக்கென்றே நாட்டில் இதுவை காணப்படவில்ை
கண்டெக்கப்பட்ட தர்க்க ரீதி யான கருத்துக்களல்ல. இஸ்லாமிய அரசியலை மேற் கொள்ள ஏற்கனவே தயாரிக்
பார்ப்புகள் மூலம் இலக்கை அடைய அந்த எதிர்பார்ப்பு
கப்பட்ட, ஆழ்ந்து பேசப்பட்ட, நடைமுறைப்படு: கருதுகோள்கள் நம்மிடம் வழிமுறைகளும் இல்லை. இது புத்திஜீவிகள் டும். ஆகவே, இ
மட்டத்தில் அவ்வளவாகப்
காமல் இதுகுறித்
 
 
 
 
 
 

விடயமாகவே
து. நளின் ல் அது அம்சமாக எனினும், ந்தில் அவ்வ ப்ெபடவோ கப்படவோ மிய வ குறித்து பு அதற்கான
குறித்து
9.
ல் சர்வதேசத் அரசியல் திகரித்து வரும் நோக்கினால் ப அரசியலின்
த அறிந்து வ்வாறே
LIG3)G) ந நாடுகளுக் ளும் கண்
ன. அதாவது, களால் அவ் சூழ்நிலை டறியப்படும் ல்லாமல், கத்தின்
ாமிய முறைப்படுத் சாத்தியமான
அவை 7. இவ்வாறான ள் இஸ்லாமிய பசும் நாடுகளில் தை அவதானிக்
ாக நமது மிய அரசியல் ட்ட அளவு ள் வளர்ச்சி இதற்கான நளை உருவாக் மைகளும் நமது ரயும் இனங் வ. அதீத எதிர்
மட்டும் நமது
| (Մ9ւգաn35/.
SSG) GITT த முறையான இருக்க வேண் ளியும் தாமதிக்
வெளிப்
-- - 25 மார்ச் 2011 வெள்ளிக்கிழமை
ஸ்லாமிய அரசியல் - முன் மாதிரி அரசியல் திடீரென சாத்தியமாகும் ஒன்றல்ல. மரபுகளால் வந்த அரசியல் போக்குக ளுக்கு முற்றிலும் மாற்றமான வழி வகை ளைக் கடைப் பிடிக்க வேண்டியுள்ளது. சேர்ந்து போதலும் கரைந்து போகாமல் இருத்தலும் என்ற நிலையில் அது மேற்கொள்ளப்பட
வேண்டியுள்ளது.
இதன்மூலம் இஸ்லாமிய அரசியலை நடைமுறைப் படுத்த இலங்கையின் புவியி யலுக்குப் பொருத்தமான நடைமுறை ஒழுங்கைக் கண் டெடுப்போம்.
படையாகப் பேசுவோம். நான்கு சுவர்களுக்குள் பேசுவதனை விடுத்து இதுகுறித்து புத்திஜீவி கள் வெளிப்படையாகவே விவாதிக்க வேண்டுமென எதிர் பார்க்கிறோம்.
சிந்தனை வேட்டை
இமம் இப்னுல் ைெள்ளி
தமிழில் ஹம்லாவி
உயர்ந்தഖേ
❖ ረ சோர்வுகளது காரணம் ബ
விடுபட்டதற்காக கவலை ஏற்படுகின்றது.
அல்லாஹ் பற்றிய அறிவு கிடைக்கப் பெறுகின்றவனைப் பொறுத்தவரையில் அவன் ஒய்வினை, அதிைநிலையினைக் காண்டான். ஏனெனில், இறை நியதியில் அவன் திருப்தி கண் အြားရေ-၅၂ဒံချွံ႕ကလေး၊ ကျေg| ിഴ്കേടo ± ஏற்றுக்கொள்வரின்
good ခြိမ့်လူရွှင်္ကဆွ၇၈)၊ அழைத்து விடையளிக்கப்படாவிட்ட
லும் உள்ளத்தில் 909/6. நிலை தோன்றது. ஏனெனில், அவன்
இறை நியதிக்கு முன்னால் தன்னை ஒப்படைத்துவிட்ட ஓர்
孪,° அடிமை அவன்துஇலட்சியம்ெைப்பாளனுக்கு சேவையாற்று
வதிலேயே இருக்கும்.
செல்வத்தினைச் சேகரித்தல், இறைவனை மறந்து படைப்பு களோடு சங்கமித்தல் இச்சைகளின் மூலம் மகிழ்வைக் கானல். என எதுவும் அவனதுல்ண்புகளைச் சார்ந்தாய் இருக்காது ஏனெனில்,அவன் இறைவன் பற்றி அறிந்துகொள்வதில் குறைவு
இன்ற்வன் பற் சுவை ஒன்று இருப்பின் அனைத்தையும் விட்டுவிட்டு, அனைத்தினதும் சொந்தக்காரனாகிய அல்லாஹ்வின் பால் ஈடுபாடுகரிடுவதன்
அவ்விறைவனுடனான தனிமையில் அவன் ஒழுக்கமுடையவ னாய் இருப்பதை நீகாண்டாய் அவனோடு சம்பாசனை புரிவதில்
மகிழ்வான் அவனது படைப்பினங்களோடு சங்கமிப்பதில் வெறு
காண்பன் அவனுக்கென விதிக்கப்பட்டதில் திருப்தி
அவ்விறைவனுடனான அவன்து வாழ்க்கை அதிகம் ஈடுபாடு காட்டும் தனது நேசனுடனான வாழ்க்கை போன்றதாகும்
இவை யாருக்கும் வழங்கப்படவில்லையோ அவன் தெளி வற்ற கலங்கிய வாழ்வில்தான் தொடர்ந்தும் இருப்பான். ஏனெ. னில் உலகிலிருந்து அவன் எதிர்பார்க்கின்றவை அவனுக்குக் கிடைக்காது.அதற்கு அவன் சக்தி பெறமாட்டான். எனவே, மோக மான் நட்த்தையினால் மறுமைப்பங்கிலிருந்து அவனுக்கு பலதும் தவறிப்போவதோடு அவன் நிரந்தரமான நஷ்டத்தில் இருப்பான் அல்லாஹ் எம்மை அவனுக்குப் பொருத்தமானவர்களாக மாற்றுவானாக அவனே அனைத்திற்கும் சக்திபெற்றவன்

Page 14
25-leveOGausagnus
காட்டுமிராண்டித்தனத்தை பலஸ்தீன் மீது காட்டிக் கொண் டிருந்த சியோனிஸத்துக்கெதி ராக குரல் எழுப்பி பாரிய புரட் சியை மேற்கொண்ட, எழுந்து நடக்க முடியாத ஒர் போராளி, சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு சியோனிஸத்தின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய தலைவர் அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸினின் வாழ்க் கையில் நடந்த சில சம்பவங் களைப் பார்ப்போம். J
அல்அஸ்கலான்’ என்ற நக ரத்தில் 'அல் ஜவ்ரா என்ற கிரா மத்தில் அஹ்மத் இஸ்மாயீல் யாஸின் 1938 ஆம் ஆண்டு பிறந் தார். அவருடைய பத்து வயதில் அதாவது 1948 ஆம் ஆண்டு போருக்குப் பின்னர் ஜவ்ராவில் இருந்து அவரது குடும்பத்துடன் காலாவின் தென்பகுதிக்கு இடம் பெயர்ந்தார்.
அவரது இளம் வயதில் விளை யாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அந்த விபத்தினால் உடல் முழுமையான பாரிசவா தத்துக்குற்பட்டது. அதன் பிறகு அறபுமொழி, இஸ்லாமிய தர் பிய்யா பாடஆசிரியராக கடமை யாற்றினார். பின் காஸா பள்ளி யில் கதீபாகவும் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அந்த உடலின் ஆக்கிரமிப்பின் பிடியிலும் சிறந்த பிரபல்யமான பேச்சாளராக மாறி னார். காஸா பகுதியில் மக்கள் உண்மையை துணிவாகவும் ஆதா ரத்துடனும் ஆணித்தரமாகவும் பேசுபவர் என்று அஹ்மத் யாஸினை அறிந்திருந்தனர்.
1983 ஆம் ஆண்டு ஷெய்க் யாஸினை ஆயுதங்கள் வைத்தி ருந்தார் என்றும் இராணுவத் திற்கு எதிராக செயற்பட்டார் என்றும் யூத நாட்டின் இருப்பிலி ருந்தும் நீங்குவதற்கும் தூண்டி னார் என்றும் மூன்று குற்றச் சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டார். சியோனிஸ்
இராணுவ நீதிமன்றத்தின் முன் னிலையில் அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸினுக்கு எதிராக 13 வருட கால சிறைத் தண்டனை வழங்கப் பட்டது. 11 மாதங்களை சிறை யில் கழித்ததன் பின்னர் பலஸ் தீன் மக்களின் விடுதலை முன்ன ணிக்கும் ஆக்கிரமிப்பு சியோனி ஸத்திற்கும் இடையில் நடை பெற்ற ஆள் பரிமாற்றத்தின் மூலம் 1985 ஆம் ஆண்டு விடு விக்கப்பட்டார்.
அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸி னும் இஸ்லாமிய ஆர்வளர்களும் இணைந்து ‘ஹமாஸ் என்ற எதிர்ப்பு இஸ்லாமிய இயக்கத்தை காஸாவில் 1987 ஆம் ஆண்டில் நிறுவினர். 1988 ஆகஸ்ட் மாதம் சியோனிஸ் ஆக்கிரமிப்புப் படை அவரது வீட்டை முற்றுகையிட் டது. மேலும் தேடுதல் வேட்டை களிலும் ஈடுபட்டது. பின்னர் வரையறைக்கூடாக சக்கர நாற் காலியில் மட்டுப்படுத்துவதன் மூலம் நாடுகடத்துவோம் என்றும் பயமுறுத்தினர்.
1989.05.18 ஆம் திகதி இரவில் ஆக்கிரமிப்புச் சக்திகள் அஹ்மத் யாளினையும் நூறு ஹமாஸ் உறுப் பினர்களையும் கைது செய்தது. இது ஆயுத எதிர்ப்பை நிறுத்துவ தற்கான முயற்சியாக இருந்தது. ஆக்கிரமிப்புக் கெதிரான போராட்டமானது வாள் ஏந்திய போராட்டத்தை சார்ந்தது. இதனால் அவர்களுடைய சிப்பாயிகள் கொன்று குவிக்கப்பட்டனர். 1991.10.16 திகதி சியோனிஸ் நீதிமன்றம் ஷெய்க் யாஸினுக்கு
ஆயுட்கால தன் அதனுடன் சேர்த் சிறைத்தண்டை பாக்கியது. வுெ குரிய குற்றச்சாட ஒன்பது அம்சங் பட்டிருந்தன.
னிஸ் படைகளை கடத்துவதற்குப் என்றும், 'ஹமா நிறுவியவர் என் இராணுவப்பை காப்பு படையை யவர் என்றும், குறிப்பிடப்பட்டி
சிறைக்குச் ெ ருடைய உடல்ந அவருக்கிருந்த கடுமையாகியது நோய்களும் வந் உடம்பில் ஒட்டி
அல் மக்தூம் - கிண்ணியா
மனித வாழ்வில் எழும் பிணக் குகளை (Conflicts) பின்வரும் 03 பிரதான காரணிகளுக்குள்ளால் நாம் பார்க்க முடியும்.
1. pp 6 usi (Political) 2. GAu GMTÜ Lu6řany (Resourse) 3. அடையாளப்படுத்துதல்
(identity) உலகில் எந்த மூலையில் எழும் பிணக்குகளும் ஒன்றில் அரசியல் சார்ந்ததாக அல்லது வளப்பகிர் வுடன் தொடர்புபட்டதாக அல்லது
தன்னை இனம், மொழி, கோத் திரம், பிரதேசம் என்ற அடையாளப் படுத்தலுடன் இணைந்ததாகவே காணப்படும். சில சந்தர்ப்பங்க ளில் இவை அனைத்தும் ஒன்றாய் இணைந்த சிக்கலான ஒரு முரண் பாடாகக்கூட காணப்படலாம்.
முஸ்லிம் என்று அடையாளப் படுத்துதல்
நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று. நாம் தேவையில்லாத இடங்களில் கூட தேவைக்கதிகமாக இனத்தை அடையாளப்படுத்து வதன் மூலம் மற்றவர்களை சீண்டு
நமது தேச COGOLLIT
கின்றோம். அல்லது மற்ற இனத்தை விளிப்படையச் செய்கின்றோம். இஸ்லாத்தைப் பொறுத்தவரை
இன அடையாளம் இரண்டு வகை
யில் மற்றவர்களுக்கு காட்டப் படுகின்றது.
1. முஸ்லிம்களது நேரடியான வெளித்தோற்றம் இந்த வகையினுள் எமது உடை (ஹிஜாப், ஜுப்பா), தாடி வைத்தல், தொப்பி அணிதல் போன்றவை அடங்குகின்றன.
2. அவர்களது செயற்பாடுகள்
இந்த வகையினுள் அடிப்படை வணக்க வழிபாடுபாடுகள் (ஐவே ளைத் தொழுகை, ஜும்ஆ, ஹஜ்) ஏனைய கிரியைகள் (உழ்ஹிய்யா, அகீகா, பெருநாட்கள்) என்பன அடங்குகின்றன.
இங்கு நம் விவாதிக்க விரும் புவது நாம் இலங்கையில் சிறு பான்மையினராக உள்ளபோது, எம்மீது திணிக்கப்படும் அரசியல் சமூக அழுத்தங்களை கருத்திற் கொள்ளும் போது நாம் மேற்படி இரு வகையிலும் உள்ளவற்றை
எந்த அளவில் எ அல்லது நெகிழ்ர பொருத்தமாக இ தான். இதனைப் பின்வரும் இரு அ குறிப்பிடுவது
இருக்கும்.
1. முஸ்லிம்க அவசியமாக செய் அல்லது அடை வேண்டியவை.
இங்கே நாம் ஆடை, அதான் வெள்ளிக்கிழை ஹிய்யாக் கொடுத் தல் போன்றவற் லாம்.
2. முஸ்லிம்க படுத்த வேண்டுே (அவசியம்) அல்
இங்கே நாம் ஒ முஸ்லிமாகக் க லிம் ஹோட்டல் வது, முஸ்லிம் என்று பெயரிடு
 
 
 

மத்யாஸின்:
UGD
ண்டனையையும் து 15 வருடகால னயையும் தீர்ப் தய்க் யாஸினுக் ட்டு பட்டியலில் கள் இணைக்கப்
இதிலே சியோ
"விசாரணையின் போது அடித்த தன் காரணமாக அவரின் வலது கண் பார்வையை இழந்ததோடு, இடது கண்பார்வையும் மிகவும் குறைந்தது. இன்னும் காதில் பல நோய்களும் நுரையீரலிலும் நோய்களும் உருவாகியது. கைது
கொல்வதற்கும் ம் தூண்டுபவர் ஸ்’ இயக்கத்தை றும், போராட்ட டயையும் பாது யும் உருவாக்கி விஷேடமாக ருந்தது.
சன்றபின் அவ லம் குன்றியது. பாரிசவாதமும் . மேலும் பல து அவருடைய டிக்கொண்டன.
செய்ததன் பின்னர் அவருடைய உடல் நிலை குன்றியதன் காரண மாக அடிக்கடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நேரிட்டது. அவரைக் கைது செய்தாலும் அவரை சிறந்த முறையில் கண் காணிக்காததன் காரணமாகவும் அவருடைய நிலை நலிவடைய
லானது.
1992.12.13 அன்று ஷஹித் இஸ்லத்தீன் அல் கஸ்ஸாமின் படைகளில் இருந்து ஒரு படைப் பிரிவு சியோனிஸப் படைவீரர் களை கடத்தும் பணியை மேற்
கொண்டது. அந்தப் படைப்பிரிவு ஷெய்க் யாஸினை விடுதலை செய் தால் சியோனிஸ் சிப்பாய்களை விடுவிப்பதாக கருத்து வெளி யிட்டது. என்றாலும் சியோனிஸ் அரசு அவ்வபிப்பிராயத்தை மறுத்துவிட்டது. பின்பு சியோ னிஸ் படை தீடீரென்று தாக்கு தலை மேற்கொண்டது. அத்தாக் குதல் குத்ஸ்"க்கு அண்மையில் ஒர் கிராமத்தில் வீட்டில் வைத்து நடந்தேறியது. அதிலே தற் படையினரும் அதன் ஒரு தலை வரும் கடத்தப்பட்ட சியோனிஸ் படைவீரர்களும் பலியாகினர்.
பாளர் காலித் மிஷ்அலை கொலை செய்ய எடுத்த முயற்சிகளின் பின்னர் ஜோர்தானுக்கும் சியோ னிஸத்துக்குமிடையிலான உடன் படிக்கையினூடாக 1997.10.01 ஆம் திகதி புதன் கிழமை ஷெய்க் யாஸின் விடுதலைசெய்யப்பட் டார்.
1998 காலப்பகுதியில் ஷெய்க் யாஸினை பலஸ்தீன் அதிகார சபை வீட்டுக் காவலில் வைத்தி ருந்தது. 2000 ஆண்டு இறுதிப் பகுதிகளில் அதாவது 2000.09.28 ஆம் திகதி பலஸ்தீனிலே இரண் டாவது இன்திபாழா ஆரம்பிக் கப்பட்டது. மக்களின் ஒற்றுமை யையும் ஆவேசத்தையும் கண்டு மீண்டும் இஸ்ரேல் நிலைகுலைந் தது. 2003.09.06ஆம் திகதி ஷெய்க் யாஸினை கொலைசெய்யும் முயற் சியில் ஈடுபட்டு அதிலும் தோல்வி கண்டது இஸ்ரேல். மீண்டும் 2004இல் இன்னுமொரு முயற்சி!
வழமைபோல் திங்கட்கிழமை ஷெய்க் அஹ்மத் யாஸின் க்பஹ் தொழுகையை அவர் நிறுவிய "மஜ்முஉல் இஸ்லாமி" என்ற பள்ளியில் தொழுதுவிட்டு வீடு திரும்பும்போது இஸ்ரேலிய ஏவு கணைக்கு இலக்கானார். 2004032 ஆம் திகதி அல்லாஹ்வின் பாதை யில் உயிர் நீத்தார்.
ப் பற்றும் நம்மை ாளப்படுத்தலும்
டுத்து நடப்பது ந்து கொடுப்பது ருக்கும் என்பது புரிந்து கொள்ள டிப்படைகளை உசிதமானதாக
ள் கட்டாயமாக, ய வேண்டியவை டயாளப்படுத்த
ஹிஜாபுடைய சொல்லுதல், மி ஜும்ஆ, உழ் ந்தல், தாடி வைத் றைக் குறிப்பிட
ள் அடையாளப் மென கட்டாயம்
லாதவை.
டும் வாகனத்தை ாட்டுவது, முஸ் என்று பெயரிடு
நிறுவனங்கள் வது, வீட்டை
முஸ்லிமாக காட்டுதல், கையடக் கத் தொலைபேசியில் கிராஅத், sGrůstášesGonem Ring Tone Jesů போடுதல், பாடசாலை ஆரம்ப வேளையில் ஒலி பெருக்கிகள்
ին ற்றுகின் றார். இவர் . تضع
4܀ 71.18 ܀ 21
施 ଅଗ୍ନି äi. பக்கத் தொடர்)
இத்தில் இலங்கை மக்களின்த்ஜை விதி பொருள்தர்:
நீர்வற்கப் பூசின்ரிக்கர்ய்போன்றவற்றின் வின்லகளே க்கிடல்வக்கின்றது. முருங்கைக்க்ாயின் விலை320ருபா ஆத உயர்ந்துள்ளது ஆசியாவின் இன்னொரு அதிசயம் என்ன இனிலு:இலத்தியில் அதிகரிக்கும் பொருட்களின் விலை இன்
மூலம் கிராஅத், களிதா என்பவற் றைப் வெளிப்படுத்தல், பாட சாலை மாணவர்களை தொப்பி யணிய வைப்பது என்பவற்றை சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
மைல்களுக்கு அப்பால்
உஇதலுங்கியின் இதுவல்த்ளையும் நாணய நிதியத்தின் புள்ளி விபரங்த்ன்ஸ்i வைத்து இலங்தை குறிப்பிட்ட்ஸ் விதம் பொரு
ாதரத்தில்:முன்னேறி இருப்திக அறிக்கை விடுகின்றார்
இலங்கையில் வீழ்க்கிைச்செலவினம் என்பது
iன்றால் தலாவித |ன்தோகைக்குச் சம்மரகவே உள்ளது.
: நிகரானது
மானம் என்பது

Page 15
வேற்றல் என்பது அலுைருக்கு
ா இரு'வஜ் وة நிஜீவறு
ქვევეცესი, 1863 წწ;
எந்தப் Վ: கடத்திற்கும் ಕಣ್ರ
ஆற்கான ஆயிற்சி
ܢܝܼܬܐܘܼܝܵܐ.
* இந்தன்றால் எத்தனை
ஏஜ் அல்லது ஏனுள் எண்ன்
தெரிழ்வூரும் அதை வைத்
இல்ாழ்:இசிந்தனை மூ
வளர் ர்ெஸ்லும்
ர்ேஇேந்திருந்தர்ல்ல்ேவி ன்று சிந்தித்துப் பாருங்கள் இந் ஆற்ஜ்இ!
பனையாக நீங்களே அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள்
ஒய இழுங்கள் அதில் மறுநாள் 9 மணி புரோகிராம்
○エ7○cm、霧cm。 தற்ஐே
ငှါးနှီအီးစီ இரவு gடுத்.ை
ருக்கு இந்தி
தர்ன்றும் இன்னும் இதிே போன்று நீர்
|႔ရုိးမ္ဟုကုိ இந்திர் து கொண்ட்ரல் வாழ்க்கை நின்று விடும் கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்
ligiúiligoi நுழையும் போது ஒ
ா அல்லாஹ் உன்னிடம் உனது சிறப்பை வேண்டு
 
 

ee e eeS eA Aeu Te eS eS e S AeAeLeS LLSMAAS ei eBe eA SeeS SLLL 丁函 ۔ 061ڑے بیٹھ வெள்ள்
O O O O மொபைல் போன்-சில தகவல்கள்
O 1920 இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க பொலிஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.
O 1947; ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்க ளுடனான நெட்வேர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்ட
றிந்தது.
O 1954: காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில்
தொடர்பு கொள்ள முடிந்தது.
O 1970; பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய் திட முடிந்தது.
1973: Guion" டாரோலா நிறுவனத்தின் டொக் டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித் தார். அவர் பயன்படுத்தியது மோட் டரோலா டைனா ஏ.டி.சி.
ற்ைத்து: Ετρο ή
இருட்டறையில் பூட்டப்பட்டு துன்புறுத்தப்படும் குழந்தைகள் குற்ற வாளிகளாகி விடுகிறார்கள். பய உணர்வுடன் வளரும் குழந்தைகள் தன்னம் பிக்கையை இழந்து விடுகிறார்கள். பயங்காட்டி உணவு உண்ண வைக்கப்படும்குழந்தைகள் உணவையே வெறுத்து வளர்கின்றன. அடி பட்டு, துன்புறுத்தப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றோர், உறவி னர்களை வெறுத்து வளர்கின்றனர்.
குற்ற உணர்வுடனேயே வளர்ந்து, பெரிய வர்களானதும், மனித உறவுகளை வெறுத்து, பிளவுபட்ட மனங்களுடன் மனநோயா ளிகளாகி விடுகின்றனர்.
குழந்தைகளை இயல்பாக வளரவிட வேண்டும். அதிக மான பயம் காட்டி வளர்த் தால் தன்னம்பிக்கை இழப்பு, வெறுப்பு E. உணர்வு, பிளவு န္တီး பட்ட ஆளுமைக்
கூறுகள், குறை பட்ட பழகும் பாங்கு என பல் வேறு அவலங் 雖 களுக்கு ஆளா கி ன்ற ன ர் . அன்பும் பாச மும், அரவணைப் பும், தன்னம்பி க்கை வளரும் விதமாக குழந்தை களை வளருங்கள். மன பயத்துடனே வள ரும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் இயல்பாக நண்பர்கள் குழுவில் கலந்து கொள் ளாமல் தனித்து அல்லது விலகியே இருப்பார்கள்.
விளையாட்டு, வீர தீரச்செயல்களில் ஈடுபட தயங்குவார்கள். வாலிபப் பருவத்தில் ஊக்கப் படுத்தினாலும் பய உணர்வு காரணமாக பின்தங்கியே இருப்பார்கள். கல்வியில் முன்னிலை வகித்த மாணவர்கள்கூட பய உணர்வால் தன்னம்பிக்கை இழந்து பின் தங்கி விடுகின்றனர். இவர் களுடைய ஆளுமையும் சிதைந்து விடுகிறது. ஆகவே, பிள்ளைப் பருவத்திலேயே பயமின்றி வாழ குழந்தைகளைப் பழக்க வேண்டும்.

Page 16
TU---- s
எல்லடி மல்லித்துக் கொள்ளுங்கள் நியூயோயாக்கில் பிறந்த சவுல்ஆரான், இளம் மேதையாக அறிவிக்கப்பட்டார். அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி உள்ளிட்ட துறைகளில் பள்ளி வயதிலேயே ஆய்வு கள் மேற் கொண்டவர். ஹர்வார்ட் பல்கலைக்கழகத்தின் கணிதத்துறையில் இவருக்கு வேலை வாய்ப்பு தருவதாக ஒரு கடிதம் வந்தது. அந்த வாய்ப்பை மறுத்து பதில் கடிதம் எழுதினார் சவுல். மன்னித்துக் கொள்ளுங்கள்.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகுதான் வேலைக்குப் போகவேண்டும் என்று என் அம்மா சொல்லிவிட்டார்கள் !! தத்துவ ஆய்வில் நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படும் ஸ்காக் விருது இவருக்குத் தரப் பட்டது.
ஒட்டப்பந்தயம் ந9க்குதரும் பழப்பினைகள்
1. முயற்சி, பயிற்சி, தொடர்ச்சி, வெற்றி
ஒட்டப்பந்தயத்தில் வெற்றி பெறவேண்டும் என்றால் போட் டிக்கு முதல் நாள் மட்டும் பயிற்சி செய்து வெற்றி பெற்றுவிட முடியாது. வெற்றி பெறுவது ஒரு பக்கம் இருக்கட்டும் தொடர் பயிற்சி இருந்தால் மட்டுமே முதலில் பந்தய தூரத்தை ஒடி கடக்க முடியும். ஆக ஒன்றை அடைய வேண்டும் என்றால் முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி செய்யும்போதே சிலர் இது நம்மால் முடியாது என்று நின்றுவிடுவது உண்டு. இன்னும் சிலர் பந்தயத்தில் கலந்து கொண்டு மற்றவர்களுக்கும் தனக்கும் உள்ள தூர வித்தியாசம் பார்த்துகூட பாதியில் விலகி விடுவதுண்டு.
உண்மையில் நாம் முயற்சியை நிறுத்துகிறபோதுதான் தோற்றுப் போகிறோம்.
2.வெற்றி கடைசி நிமிடங்களில்தான் தீர்மானிக்கப்படுகிறது.
ஒட்டப்பந்தயங்களை பார்க்கும்போது சில சமயங்களில் கவனித் திருப்பீர்கள். ஒரே நிலையில் பலர் ஒடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், வெற்றிக்கோட்டை, கடைசி நேரத்தில் காட்டுகிற கூடுதல் வேகத்தில் மைக்ரோ நொடி வித்தியாசத்தில் கடந்து ஒருவர் முதல் பரிசை பெறுவார். எனவே, எந்தக் கட்டத்திலும் துவளாதீர்கள். வெற்றி கடைசி நிமிடங்களில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்கிறபோது ஏன் கடைசி வரை முயற்சிக்கக்கூடாது.
3. வென்றால்தான் பரிசு.
நிறைய பேர் வருத்தப்படுவ , துண்டு. நான் முன்னேற கஷ் டப்படும்போது யாரும் என்னை அங்கீகரிக்கவில்லை. நான் வெற்றி பெற்றபிறகு எனக்கு உதவ நிறைய பேர் வருகிறார் கள். அதாவது எனக்கு உதவி தேவைப்பட்ட காலங்களில் யாருமே என்னை கைதுக்கி விடவில்லை என்று. அவர்க ளுக்காக ஒரு விளக்கம்.
ஒட்டப்பந்தயத்தில் முதலில் வருகிறவருக்குத்தான் பரிசு என் பதை மாற்றி கலந்து கொண் டாலே பரிசு என்று அறிவித் தால் என்ன ஆகும்? யோசித் துப் பாருங்கள். ஒருத்தரும் வெறியோடு ஒட மாட்டார்கள். ஒடுபவரை பார்த்து, கலந்து கொண் டாலே பரிசு, பிறகு எதற்கு ஒடுகிறீர்கள்? என்று நிதானமாக ஒட வைத்து விடுவார்கள். நிதானமாக ஒடுபவரை பார்த்து மற்றவர்கள் சொல்வார்கள், கலந்து கொண்டாலே பரிசு எதற்கு ஒடுகிறீர்கள் என்று சொல்லி மெதுவாக நடக்க வைத்துவிடுவார்கள். வென்ற வருக்கு மட்டுமே பரிசு என்பதால்தான் இங்கே பலர் உற்சாகமாக ஒடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நாமும் வெறியோடு ஒடு வோம். வெற்றிகள் பல பெறுவோம்.
வாழ்க்கை தரு ணர்வை வெளிப்
நாளின் தொட மும் பிரார்த்தலை
எட்டக்கூடிய கொள்ளுங்கள். வ எட்டிவிடுங்கள்.
குறித்த நேரத்தி யாய் இருங்கள். 6 தலாக அரைமணி கள்.
யாருக்காவது தாகச் சொன்னா கொடுங்கள். அது தரும் மரியாதை.
சுவாரசியமா? சுகமான சங்கீதத்ை கள். ஒய்வு நேர படிக்க ஏதேனும்
வாரம் ஒருநா6 பித்துக் கொள்வத
உற்சாகமாய் கள். நீங்கள் இரு வைத்திருங்கள்.
தீப்பிடித்தால் முயல்வீர்களோ, ட தணிக்கவும் அதே
நேரம், உண லெண்ணம் ஆகி கண்கள். அந்த உ பார்த்துக் கொள்
எல்லோரைய மென்று விரும்ப திருப்திப்படுத்த
சிக்கல்களை, போது அவை பெ சவால்கள் என்று உந்துசக்தி உருவ
Ging Coo ိမ္ေမွာက္မ္ဟုိင္ငံ ႏွစ္ထိမှီ リー C%22fiး ပြိုင္လန္တိ%:#8
 
 
 
 
 
 
 
 
 
 

ருகிற எல்லாவற்றுக்கும் நன்றியு படுத்திக் கொண்டிருங்கள்.
-க்கத்திலும் முடிவிலும் தியான எயும் இடம்பெறட்டும்.
இலக்குகளையே வகுத்துக் பகுத்துக் கொண்ட இலக்குகளை
நில் எதையும் முடிப்பதில் உறுதி ாதற்கும் திட்டமிடும்போது கூடு நேரத்தை சேர்த்தே திட்டமிடுங்
எதையாவது செய்து கொடுப்ப ல் எப்பாடுபட்டாவது செய்து
, உங்கள் வார்த்தைக்கு நீங்களே
ன விஷயங்களைப் படிக்கவும் தைக் கேட்கவும் நேரம் ஒதுக்குங் ங்களிலோ இடைவெளியிலோ
புத்தகம் வைத்திருங்கள்.
ள் ஒய்வுக்கும், உங்களைப் புதுப் தற்கும் ஒதுக்குங்கள். இருங்கள். வாய்விட்டு சிரியுங் நக்கும் இடத்தை மகிழ்ச்சியாய்
எவ்வளவு வேகமாக அணைக்க தட்டம் ஏற்பட்டால், பதட்டத்தை 5 அளவு வேகம் காட்டுங்கள்.
ர்வுகள், படைப்பாற்றல், நல் யவையே வெற்றியின் ஊற்றுக் ஊற்றுக் கண்கள் அடைபடாமல் ளூங்கள்.
/ம் திருப்திப்படுத்த வேண்டு ாதீர்கள். உங்கள் மனசாட்சியை மறக்காதீர்கள்.
சிக்கல்கள் என்று நினைக்கும் 'ரிதாகத் தோன்றும். சிக்கல்களை கருதும்போது, எதிர்கொள்ளும் ாகும்.
என்ற:ஷ்யில் உத்ர:
றாகச் சூழ்ந்து:இால்மேல்தால்
எடுகழ்ாக:ாரச்சொல்
ளையுiஅப்படியே த்ற்ப Fევე, ... . .
பெருநிதித் இள்ளுக்
சந்திப்புகளும், உரையாடல்களில் தானாக வரும் சில வழிகாட்டுதல்களும் எதிர்பாராமல் கிடைக்கும் வரங்கள். உங்கள் உள்ளுணர்வைக் கூர்மைப்படுத்தினால் அவற்றை தினம் தினம் உங்களால் அடையாளம் காண முடியும்.
உங்கள் இலட்சியங்கள், உங்கள் கனவுகள் மட்டுமல்ல, உங்களுக்கான கடமைகளும் கூட, அவற்றை தள்ளிப் போடவோ தவிர்க்கவோ முய லாதீர்கள்.
எதை அனுமதித்தாலும் எதிர்மறை எண் ணங்களை அனுமதிக்காதீர்கள்.
உடல் மனம் இரண்டும் உங்களுக்குத் தரப் பட்ட வரங்கள். இரண்டையும் முக்கிய விருந் தினர்களாய் மதித்து மகிழ்ச்சியாகவும் ஆரோக் கியமாகவும் வைத்திருங்கள்.
மிகையான கோபம், போலியான புகழுரை கள் போன்றவற்றைத் தவிர்த்து இயன்றவரை யில் இயல்பாய் இருங்கள்.
உங்கள் சுயமரியாதையை விட்டுத் தராமல் இருங்கள். அதே நேரம் எளிமையாகவும் பணிவா கவும் இருங்கள்.
மனிதர்களை நீங்கள் மதிப்பதை அவர்கள் உணரும்படி செய்யுங்கள். எல்லோரும் முக்கி யம் என்பதை ஏதேனும் ஒரு தருணத்தில் வெளிப் படுத்துங்கள்.
இருகா:ைங்ா
ம் ஐன்பத்தில் இருந்த
臀 துலோஜூாக:னத்துத்
ருந்த்ள் என்றேன்:அஷ்ர்முகத்தில்
த்லைவராகும்
ஆதிைட்ருவகியிருப்ப்ஜ்ததின்ர முடிந்தது வில் லோரிழ் சொன்னேன்.தஞ்லவர்ாக ஆசைப்
டுவித்தான் தல்ைலர்வதின்முதில் தகுதி

Page 17
-
டுழந்குைகளின்
உலகைத் திறந்துவிடுங்
பிள்ளைப் பாக்கியம் என்பதே இறை நியதியின் விளைவாக கிடைப்பதுத்ான். சுவாசிக்கும் காற்றை சுதந்திரமாக பகிர்ந்த ளித்துள்ள அல்லாஹ் குழந்தைப் பாக்கியத்தை அனைவருக்கும் வழங்கவில்லை. அதன் பெறும தியை தம்பதியர்கள் மிகச் சரியாக உணரும் போது குழந்தை வளர்ப் பும் இனியதாக மாறும். பத்து மாதம் பொறுத்திருந்து சுமப்பதும் பெற்றெடுத்து பால்கொடுப்பதும்
மட்டும் தாயின் பொறுப்பல்ல. பெயர்வைப்பதோடும் பராம ரிப்புப் பணியோடும் தந்தையின் கடப்பாடும்.முற்றுப்பெறாது. 3;overeinungsëvgjatëvjëçijajë குமான பாதைகளை காட்டிக் கொடுப்பதும் பெற்றோரின் தார் மீகப் பொறுப்பாக மாறுகிறது.
எல்லையற்று பரந்து கிடக்கும் வானத்தினதும் அகன்று விரிந்தி ருக்கும் பூமியினதும் சொந்தக் காரனான அல்லாஹ் மனிதனர்க ளுக்கு அருளாக வழங்கும் பாக்கி யம்தான் இது என்பதை அல்குர் ஆன் இப்படி சொல்கிறது. "வானங் களினதும் பூமியினதும் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட் டுமே. அவன் தான் நாடியதைப் படைப்பான். தான் நாடியோருக்கு பெண்களையும் தான் நாடியவர் களுக்கு ஆண்களையும் (அருட்) கொடையாக வழங்குகின்றான். அல்லது ஆண்களையும் பெண் களையும் கலந்து கொடுப்பான். தான் நாடியவர்களை குழந்தைப் பாக்கியமற்ற (மலட்டுத் தன்மை) வர்களாக அமைப்பான். அவன் மிக மிக அறிந்தவனாகவும் (நியதி களை) நிர்ணயிப்பவனாகவும் இருக்கிறான்." (அஷ்ஷ9றா: 49-50)
இந்த யதார்த்தத்தைப் புரியாத அதிகமான தம்பதிகள் குழந்தை கள் பற்றிய விடயத்தில் எல்லை கடந்த பொடுபோக்கில் வாழ்வை அழிப்பது வேதனைக்குரிய விட யம். உணவு, உடை, வசிப்பிடங் களை கொடுப்பதோடு திருப்தி காணும் ஒரு சாரார். அந்த உணர்வு கூட இல்லாமல் பெற்றோர் எனும் பட்டங்களை மட்டும் சுமந்துகொண்டு வாழ்பவர்கள் ஒரு சாரார். இந்த இரண்டு சாரா ருக்கும் உட்படாமல் உள்ள சட்ட விரோதக் குழந்தைகள், வீதியோ ரச் சிறார்கள் இன்னும் ஒருபுறம்.
குழந்தைளின் உலகம் பிரத்தி யேகமானது. கவர்ச்சி நிறைந்தது. கயவர்களைக் கூட கவர்ந்திழுக் கும் அதன் புன்னகை திக்கி திக்கி மழலை மொழி பேசும் அதன் நாவு. என்று தொடரும் அந்த உலகில் நாம் பொறுப்போடு நுழை வேண்டும். குழந்தைக
அகமகிழ்வது பிடிக்காத மனிதர் கள் மழலை மொழி கேளாதார்’
என்ற முது மொழியும் இக்கருத்
or.or.o. பிஸ்தாமி (நளி)
தைத் தருகின்றது. எனவே, தமக்கு பெற்றோர் என்ற பட்டத்தை சூட்டிய குழந்தைகள் விடயத் தில் பொறுப்புணர்வோடும் கட
ன்iedாட்டோடும் நடந்து கொள்ள வேண்டும்.
"பொருட்செல்வமும் பிள்ளைச்
செல்வமும் உலக வாழ்வின் அலங்காரம்" என்று கூறும் அல் குர்ஆன் அவற்றை துஷ்பிரயோ கம் செய்வது மதிமயங்கி ஏமாற் றப்படும் நிலைக்கே இட்டுச்செல் லும் என்கிறது. அல்குர்ஆனின் வசன அமைப்பில் சொல்வதாயின் பித்ரதல்லாஹ் (அர்ரூம் 30) எனும் இந்த குழந்தை உருவாக்கம் சார் விடயம் எம் சமூக அமைப்பில் போதிய கவனFர்ப்பைப் பெற வேண்டும். குழந்தை வளர்ப்பில் (தர்பியதுல் அவ்லாத்) அதீத கவ னம் செலுத்தியுள்ள இஸ்லாம் குழந்தைகளின் மனோநிலையை, இயல்பூக்கங்களை, உணர்வுகளை புரிந்துநடக்க வேண்டும் என்கி றது. பருவமடைந்த பெண்களுக்கு மணமுடித்து வைக்க அலைந் தோடி வியர்வை சிந்தி பெருமூச்சி டும் பெற்றோர் பலமுறை சிந்திக்க வேண்டிய இடம் இதுதான்.
குழந்தையை சுமப்பதைத் தான் தாய் செய்கிறாள். சுகமாய் ஈன்றெடுப்பதை அல்லாஹ்வே செய்கிறான். (அபஸ:20) மார்பில் பாலைச் சுரக்கச் செய்து கலந் தாலோசனையின் பின் மறக்க டிக்கச் செய்யுமாறு தம்பதிகளை வேண்டுகிறான். (பகறா: 233) குழந்தைகளை அணுகுதல் என் பது இறை வழிகாட்டல் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ள நோக் கம்; அதன் சீராக்கமே அனைத் துக்குமான அச்சாணியாக சுழலும். எனவேதான் ஒரு அறபுக் கவிதை இப்படிச் சொல்கிறது.
"குழந்தைகளை சீராக தயாரித்து வளர்த்தெடுத்தால் நற்பண்புகள்
நிறைந்த பிரஜை கும் பாடசாலை பாள்.'
குழந்தைகள் தெளிந்த மனோ பிறக்கின்றன. ெ யூதனாகவும் கி நெருப்பு வணங் ற்றை மாற்றி (அல்ஹதீஸ்)
மேலும் குழ சிறந்த உலகை கொடுக்கும் பெற் யோடு நெருக்க இடமாக சுவ எனவே, குழந்ை மிக நெருக்கம கையாண்டு கிை களாக மாற்றவும் மனப்பான்மைே கொடுத்து ஈற்றி தன்மானம் இழ அரவணைப்பு கலந்த பராமரி யான பண்பாகு
'ஈன்ற பொ உவக்கும் தன்ம எனக் கேட்ட த
என்று கூறும் தாயானவள் அழ அழகிய அரவை ந்து நின்றால்தான் உருவாக்கலாம் போது தாயின் க சாய் பறக்கும். அறைக்குள்ளால் குழந்தைகளின் வீரியமான கருத் டுக்காது.
குழந்தைகள் யற்ற காட்டுமி கொண்ட பிர்அலி களைக் கெர்ன் ஜாஹிலிய்ய முட் வாரிசுகளைக் புதைத்தனர் என் கூறுகிறது.
இப்றாஹீம் த
மாயம அாைைை தகப்பனும் தாய உலகின் வாயி கொடுத்து ஆன் பட்டை தீட்டப் களை உருவாக் சொல்கின்றன.
அடைத்துெை அழகு பார்ப்பே காலத்தை ஒளிம வேண்டியதும் கடமை, இதன்ப மண்ணறையை நீட்சியடையச் நிரந்தர தர்மமா கிறான். "உங்க குடும்பத்தையும் தீங்கைவிட்டுப் கொள்ளுங்கள்" ஆன் கூறுவது எல்
தன் மகனின் ரித்தனத்தை மு தந்தையைப் பா
鑿
 

கள்
களை உருவாக் பாக தாய் இருப்
களங்கமற்ற நிலையில் தான் பற்றோர்கள்தான் றிஸ்தவனாகவும் கியாகவும் அவ விடுகின்றனர்.
ந்தைகளுக்கான
வடிவமைத்துக் றோர்களுக்கு நபி மாக இருக்கும் னம் உள்ளது. தகள் விடயத்தில் ான போக்கைக் னற்றுத் தவளை
கூடாது. தாராள யோடு செல்லம் ல் சபை நடுவே க்கவும் கூடாது. ம் கண்டிப்பும் ப்பே நடுநிலை ம்.
rழுதிற் பெரிது கனை சான்றோர் ாய்
ம் திருக்குறளும் கில் மட்டுமன்றி ணப்பிலும் உயர் சான்றோர்களை என்கிறது. அப் வலைகளும் பஞ் எனவே, மூடிய வளர்க்கப்படும் சிந்தனைகளில் துக்கள் ஊற்றெ
ரின் பெறுமதி ாண்டிப் பண்பு பன் ஆண் வாரிசு ாறொழித்தான். ட்டாள்கள் பெண் குழிதோண்டிப் ாறு அல்குர்ஆன்
பியின் வரலாறும் யின் வரலாறும், ம் குழந்தைக்கு லைத் திறந்து மீக வார்ப்பில் பட்ட செல்வங் கிய ஒழுங்கைச்
பத்து ங்களித் நாடு அதன் எதிர் யமாக்கி வைக்க பெற்றோரின் பனை அல்லாஹ் த் தாண்டியும்
செய்கிறான். கப் பட்டியலிடு ளையும் உங்கள் நரக நெருப்பின் பாதுகாத்துக் என்று அல்குர் வளவு உண்மை,
அடங்காப்பிடா 1றையிட வந்த த்து உமர் (றழி)
19 ஆம் பக்கம்)
நபிமார்களின்
25 trală 201 1 6 satis - se
வாழ்வில்
எம்.எச்.எம். நாளிர்
புலனறியும், பகுத்தறிவும் நோக்குகின்ற பார்வை, வஹி அறிவு நோக்குகின்ற பார்வையிலிருந்து வித்தியாசப்படுகின்றது. இதனை நபிமார்களின் வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.
நபி நூஹ் (அலை) அவர்கள், தமக்குக் கிடைத்தவஹறி அறிவை நீண்ட காலமாக தமது சமூகத்துக்குப் போதித்துக் கொண்டிருந் தார்கள். மக்கள் அதனை ஏற்க மறுத்து, அவரால் தாங்கிக் கொள்ள முடியாத தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர், அல்லாஹ்விடம் முறைப்பாடு செய்தார். அல்லாஹ் ஒரு கப்பலைக் கட்டுமாறு கூறினான். நூஹ் (அலை) அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் கப்பலைக் கட்டினர்.
புலனறிவின் மூலமும், பகுத்தறிவின் மூலமும் நோக்கிய மக்களுக்கு தரையில் கப்பல் கட்டுவது மடமையாகத் தென் பட்டது. கப்பல் கடலில் ஒடும். எனவே, தரையில் கப்பல் கட்டு வதை கிண்டல் செய்தனர். ஆனால், நூஹ் (அலை) அவர்களுக்குக் கிடைத்த வஹி அறிவு, தரையில் கப்பல் கட்டச் செய்தது. வெள் ளம் வரும்; அப்போது அது மிதக்கும்; அதில் ஏறியோர் காப்பாற் றப்படுவர் என்பதை எதிரிகளால் விளங்கிக் கொள்ள முடிய வில்லை.
நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு உண்மையைத் தெரிந்து கொள்வதற்காக அல்லது மக்களுக்குப் படிப்பினையாக அமைய வேண்டுமென்பதற்காக அல்லாஹ் மூவகை அறிவையும் பயன் படுத்த வைத்த சந்தர்ப்பத்தை ஸ்றோ அன்ஆம் சுட்டிக் காட்டுகி
AD5.
ஒரு நாள் இரவு இப்றாஹீம் (அலை) வானத்தில் மின்னும் நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். அது என்னுடைய இறைவனாக இருக்குமோ என எண்ணுகிறார்கள். அது மறைகிறது. பின்னர் சந்திரன் பிரகாசத்துடன் உதயமாவதைக் காண்கிறார்கள். இது என்னுடைய இறைவனாக இருக்குமோ என் எண்ணுகிறார். அதுவும் மறைகிறது. சூரிய உதயத்தைக் காண்கிறார். அளவில் பெரிய இது என்னுடைய இறைவனாக இருக்குமோ என எண்ணுகிற்ார். அதுவும் மறைந்து விடுகிறது.
இங்கு நட்சத்திரம், சந்திரன், சூரியன் ஆகிய மூன்றையும் புலக் காட்சி அவருக்கு எடுத்துக் காட்டியது. ஒன்றைவிட மற்றொன்று படிப்படியாக பெரிதாகவும், பிரகாசமாகவும் இருப்பதைக் காண்கி றார். புலனறிவை மாத்திரம் வைத்து ஒரு தீர்மானத்துக்கு வர தயங்குகிறார்.
எனவே, புலனறிவைத் தொடர்ந்து பகுத்தறிவு செயல்படுகின் றது. நட்சத்திரம், சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் மறைகின் றன. தோன்றி மறைபவை கடவுளாக இருக்க முடியாது என்று பகுத்தறிவு உணர்த்துகிறது. கூடவே, வஹி அறிவு செயல்பட ஆரம்பிக்கின்றது. இறைவன் எனக்கு வழிகாட்டவில்லையாயின் நான் வழிதவறிய மக்களில் சேர்ந்திருப்பேன். எனது சமூகத்தவரே, நான் நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் முற்றாக நீங்கிவிடு கிறேன் என்று உறுதிப்படுத்திக் கொள்கிறார்.
மூஸா (அலை) அவர்களைப் பற்றி ஸ்றோ கஹ்ப் குறிப்பிடும் நிகழ்வைப் பாருங்கள். அவர் கழ்ர் என்பவரிடம் செல்கிறார். அல் லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்ததிலிருந்து தாமும் கற்றுக் கொள்ள விரும்புவதைக் கூறுகிறார். நிபந்தனையோடு இருவரும் நடக்கிறார்கள். இருவரும் ஒரு படகில் ஏறி அக்கரைக்குச் செல் கிறார்கள். கழ்ர் பயணித்த படகை ஒட்டையாக்கி விடுகிறார். மூஸா (அலை) என்ன அநியாயம் எனக் கேட்கிறார்கள். பதிலின்றி தொடர்கிறார்கள். வழியில் ஒரு சிறுவனைக் கொன்றுவிடுகிறார். அப்போதும் கேள்வி கேட்கப்படுகிறது. பதிலின்றித் தொடர்கிறார் கள். ஒரு நகரை அடைகிறார்கள். சரிந்து விழப்போகும் ஒரு சுவரை கட்டி நிறுத்துகிறார்கள். மூஸா (அலை) கேள்வி கேட் கிறார்கள். ஏற்கனவே விதித்த நிபந்தனை மூன்று முறை மீறப்பட்ட தால் பிரிவு ஏற்படுகிறது.
இங்கு, மூஸா (அலை) புலனறிவையும், பகுத்தறிவையும் பயன்படுத்துகிறார்கள். மறைவான அறிவு அவருக்குக் கிடைக்க வில்லை. பின்னர் கழ்ர் விளக்கமளிக்கிறார். படகை அபகரித்து படகோட்டியை நட்டப்படுத்தும் அதிகாரியின் பெரிய தீங்கிலிருந்து சிறிய தீங்கின் மூலம் பாதுகாக்கும் முயற்சியே அது. கொலை செய்யப்பட்ட சிறுவன் தனது முஸ்லிமான பெற்றோரை குப்ருக் கும், அநியாயத்துக்கும் உட்படுத்தாமல் தடுக்கும் முயற்சியே இரண்டாவது நிகழ்வு. அநாதைச் சிறுவர்களுக்கு சொந்தமான புதையலை அவர்கள் வளர்ந்து பெரியவராகும்வரை காப்பாற்றிய செயற்பாடே மூன்றாவது நிகழ்வு.
எனவே, புலனறிவு மட்டும் போதுமானதல்ல; வஹி மூலம் கிட்டும் அறிவே நிறைவானது என்பதை நபிமார்கள் மூலம் அல்லாஹ் எடுத்துக் காட்டுவதை விளங்கிக் கொள்கிறோம்.

Page 18
V 25 Leary 20TFo GastroIPEEyssus
காட்சிப்படுத்தலில் தோல்வியடையும் போதுதான் நான் தோற்றுப் போனேன் அது நட்பின் உணர்வது.
முகங்களை கூர்ந்து நிறங்களை சிறப்பித்து ஒட்டுறவாடிய எனக்கு அவர்களின் இருண்மையைப் புரிகின்ற முயற்சியில் உட்செலுத்த முடியாமல் போனது நேர்கோட்டுப் பார்வையை,
என் பக்கங்கள்
காலத்தின் பாதையில் போன நிர்ப்பந்திக்கப்பட்ட வ: #### தற்கு அவர்களின் மேலோட்டமான உறவு
என்னைத் தனிப்பறவையாய் மூடுமந்திரத் தன்மைதான் இயங்க GQt என் கவிதையின் வாசிப்பாக இருந்தது. ஒட்டுறவு அறுந்த நிலையில்தான்
அவர்களின் முகமும் முகவரியும்
sess ስê அவர்கள் பற்றியதான அச்சமூட்டுவதான இரவுப் பொழுதானது.
புரிதலும், புரியமுடியாமையும் என் பின்புலத்தின் ஏ. நண்புள்ளவு
ஈமானியம் கொத்துகிறது மனதை O விடியலாகச் சொல்லி (707 சாம்பல் சமூகத்திற்குள் ay எழுந்து நிற்கிறது ஓர்
*சப் கொத்துகிறது
இதுவரை கண்டிடாத எழுச்சி இன்றில் உத்வேகமாக சமீ மணல் புழுதியகற்றி மரக்கிளை நீரில் கழுவப்படுகின்ற வேர்களைப் போல் ஈமானியம் கொத்துகிறது மனதை.!
புறப்படு தூய்மைக்கான நிஜப்பாதையில் ஒரு சமூகத்திற்கான. விழிப்பு தேடல் அழைப்புசெய்வதற்கான நாளைய கைதி நாட்களில் வாய் திறப்பதற்காய் நெஞ்சை நிமிர்த்தி நிற்க
எழுந்திடு.1
நாம் பீனிக்ஸ் பறவை கிடையாது, நமக்கும் மரணம் ஒருமுறைதான் பிறப்பு மறுமை உண்மை.
அதோ. ஒரு ஈமானியக் கிளை இழைப்பாறுகிறது. வா. இழைப்பாறு.1
சிண்ணியாஷ் பிரான்கான்
ബ്ള്'ഠ Aഉര്
உன் அடையாள அட்டையில் என் வீட்டு முகவரியை இட்டுக் கொள்கிறாய், என் வீட்டைச் சுற்றி வேலியிடுகிறாய் கேட்காமலேயே உன் கால்களில்
என் செருப்பு.
இவ்வாறு
என்னது எல்லாம் உனதாய் ஆக்கிக்
கொள்கிறாய். கேட்க வேண்டியவர்களெல்லாம் கேளிக்கைகளில் உற்சாகமாய், ஏன் என்று என்னையாவது கேட்க விடுவாயோ
தெரியாது?
éugyógvívnfélúgraó cy-gb/mfo/
 
 
 
 
 

5
မျိုးနှံ့ရွှံ့၍. கேர்ல் முதன்
தேர்தோம்ஸ் ီးစိန္တိblန္ s நீகரிகங்கள்:ற்றியீழ் தத்து ற்றுத் தேர் ஆண்டுக்ரி:இத்iல்த் s :டிப்பின்பின்புல்ாகூரில் ஒன்றன்: பின் ஒன்று:இரு ீேகில்ஜீரில் பேராசிரியராகக் கமைாற்றின்ர் இக்காலம்: ரிவில் பொருளாதீர்ஜ்ஜி ஓன்றிெருநூலையும்ஒழுதின்ர் இதனைத்தெழுந்து விஞ்ர்த்வ்ர்களுக்குத்து இற்ழ்வைத்தொடர்லுதற்கு மேநாடு செல்லுே இப்புக்கிடைத்தின்வர் இங்கிலந்து இன்று:இங்கு பரிஸ்டர் படிப்பிலும் தத்துள்ஞான ஆய்வுகளிலும் தன்ன்டுேபடுத்திக் கொண்டார் பிற்பாடு கேம்பிரிட்ஜ் டிரின்டி கல்லூரியில் இணைந்து ချွဲကြီးရွံဖွံ့ og siges og ஐகமும் െ.
** : ., .. 2 ممم இத்ர்ல்ஆேரம்த்தில்ேஜித்கஜ்றின்விப் தேன் மானிய |?ရှို့လို့ ရွှီး...။ }ŭe . 賽 நீதவே விேலிட்டிருந்தன. $ன்கேடிரிட்ஜ் ல்கலைக்கழகங் ாலும் மேல்ைத்தே-என்ஜ் திர்த்தில் முஸ்லிம்: இழ்ேேபூரதும்இஸ்லாழிறு அடித்தத் *KVĖ
கர்திருக்க'ந்த்துஇவ் வர்த்தைத் s
ჭაჭუნეწწყotი இலுத்தின் sassirrySlsu, 。 影 భhjpg
இல்:ைம்ே அதிரவைத்திவந்தான்த்விரு
፩ a. တလျှေနှ့ံါ) னர் இவூர் தனது முதலால்து கவிதைத்
:புனுத்பல்):ன்ற தொகுப்பை கீ95ஆம் டார் இத்த்பின் ருழ்லே பிகுதி (உள்ளத்தை இழப்பதன்
რეზზუ54936;

Page 19
50 வருடங்களின். (1ம் பக்கத் தொடர்)
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் முதலிடத்தை பெற்றுக் கொண்டார். சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராக செயற்பட்ட காலத்தில் கல்வியமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளராக
செயற்பட்ட இவர், பெண்களின் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்திக் கான அமைப்பின் தலைவியுமாவார்.
இவர் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் சகோதரி என் பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன், 1950ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபைக்கு ஆயிஷா ரவூப் உறுப்பினராகவும் பிரதி மேயராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (நன்றி:தமிழ் மிரர்)
குழந்தைகளின் உலகை. (17 ஆம் பக்கத் தொடர்)
தீர்ப்புக் கூறும் முன் கட்டுக்க டங்காத சிறுவனாக இருந்த அவ னிடமும் தெளிவைக் கேட்ட போது உமர் (றழி) அதிர்ந்து போய், ஏய் சிறுவனின் தந்தையே. உம் பிள்ளை உனக்கு அநீதம் இழைக்கும் முன் நீர் அவனுக்கு அநியாயம் செய்துள்ளீர். சிறுவ னின் தாயைத் தீர்மானிப்பதிலும் அழகிய பெயர் வைப்பதிலும் அழகிய பண்பாடுகளை கற்றுக் கொடுப்பதிலும் தவறு செய்துள் ளிர் என்றார். இந்த நிகழ்வு மட் டும் போதும் மறுமையில் அல் லாஹ்வின் முன்னிலையில் எமது
குழந்தைகள் நிச்சயம் எம்மைக் காட்டிக் கொடுக்க பின்வாங்கவே மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்ள. இதை ஒத்த மிகப் பெரிய நிகழ்வொன்றை ஸ9றா அபஸ (3342) அழகாக காட்சிப்படுத்துகின் றது. எனவே, தளர்ந்த கட்டுப் பாடும் கண்டிப்பான அன்பும் கொண்ட குழந்தைகளை உரு வாக்க பாடுபடுவோம். அவர்க ளது உலகின் இயல்புகளையும் அறிந்துணர்ந்து அனுபவங்க ளோடு பயிற்றுவிப்போம். உல கின் ஜன்னல்களைத் திறந்து கொடுப்போம்.
உள்ளூராட்சி
கடந்த தேர் போது முஸ்லி மிகவும் கவலை
தது. ஆறாவது க வேற்றுவதற்க அனைத்து கடன தள்ளிவிட்டு சே களின் உரிமை கும் நிலைதான் ஈமான்கொண்ட எப்போதும் அ றஸ9லையும் ந என்றாலும், தேர் சில தனி நபர்க் பிக்கை சென்று கின்றோம்.
தேர்தலில் தொடர்பாக இ ஞர்களிடையே ட பாடுகள் நிலவுகி தொழுகையை நி எவ்வித கருத்து மில்லை. எந்தச் காகவும் தொழு விட முடியாது. களுக்காகவும் இ
அவள் பேசும்போது. (12 ஆம் பக்கத் தொடர்)
செய்திருக்கின்றேன். கடைசியாக பெண்களுக்காக பெண்கள்’ என்ற அமைப் போடு இணைந்து வேலை செய்தேன். இப்போது அவர்களோடு உள்ள உடன்படிக் கையை நான் முறித்துக் கொள் கின்றேன். தவிர்க்க முடியாமல் எனது அனுபவத்தின் காரணமாக நான் தனியாக வேலை செய்வ தற்கு தீர்மானித்து விட்டேன். ஏற்கனவே, நான் தனிப்பட்ட முறை யில் பணியாற்றியிருக் கின்றேன்.
நான்இந்த அமைப்புகளோடு இணைந்து இலாபமடைவதற்கு விரும்பவில்லை. எனவே, நான் தனியான ஒரு மனிதாபிமான நிறுவனமொன்றை அமைத்துள் ளேன். குறைந்தது அவர்கள் செய்கின்ற தவறுகளை என்னால் தவிர்க்க முடியுமாக இருக்கும்.
ஒன் இஸ்லாம். நீங்கள் ஏன் தனி யாக வேலை செய்யத் தீர்மா னித்தீர்கள். அல்அராஜி: நான் ஈராக் மக் கள் குருதி சிந்துவதைக் கண்டேன். ஆனால், வெளிநாட்டுகளிலிருந்து வந்த அரச சார்பற்ற அமைப்பு கள் அவர்களுக்கு உதவி செய் வதை ஒரு முதலீடாகக் கருதி னார்கள். அவர்கள் அதனை முத லீடு என்றே கூறினார்கள். அவர் களுக்கு கிடைக்கின்ற அதிகமான நிதிகள் அவர்களின் நிருவாகக் குழுக்களுக்கே செல்கின்றன. ஈராக் மக்கள் அதிகமான நிதி தேவையுடன் இருக்கும்போது கிடைக்கும் நிதிகள் அவர்களுக்கு செல்வதில்லை.
சில உள்நாட்டு அரச சார்பற்ற அமைப்புகள் தமது நிதி தேவை களுக்காக வெளிநாட்டு அன்ப
ளிப்பாளர்களிலே தங்கியிருக் கின்றன. அவர்கள் மறைமுக மான நிகழ்ச்சி நிரலைக் கொண் டிருக்கின்றார்கள். அவை எமது மார்க்கத்தின், கலாசாரத்தின் முறை மைகளுக்கு மாற்றமாக அமைந்தி ருக்கின்றது.
மனிதாபிமான செயற்பாடுக ளில் ஈடுபடுவதற்கு எனக்கென தனியான கொள்கைகள் இருக் கின்றன. எனது நோக்கம் தெளி வானது. எனது இலக்கு தெளிவா னது.ஈராக் மக்கள் தேவையுடன் இருக்கின்றார்கள். நான் அவர் களை நேரடியாக அணுகுகின் றேன். அவர்கள் ஒவ்வொரு நான யத்தையும் பெறுவதற்கு தகுதி யுள்ளவர்களாக இருக்கின்றார் கள். நான் தனியாக செயற்படு வதில் சிக்கல்கள் இருந்தாலும் பொருத்தமான முறையில் நான் மக்களுக்கு சேவை செய்வதாக நம்புகின்றேன்.
ஒன் இஸ்லாம்: உங்களுடைய சில திட்டங்களை எங்களோடு பகிர்ந்து கொள்வீர்களா? அல்அராஜி: தையல் இயந்தி ரங்களை வழங்குவது எமது ஒரு திட்டமாகும். அதிகமான ஈராக் விதவைகள் அதனை வேண்டியி ருக்கின்றார்கள். அதன் மூலம் அவர்கள் இலகுவாக சுயதொழில் களில் ஈடுபடுகின்றார்கள். தையல் இயந்திரம் விலை கூடியதல்ல. சாதாரணமாக 200 அமெரிக்க டொலர்கள் அதற்காக செலவா கின்றது.
ஈராக்கில் யுத்தத்தின் பின்னர் பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற் பட்டிருக்கின்றன. அதிகமான நீர் மாசடைந்திருக்கின்றது. அதன் காரணமாக பல நோய்களும் பர
வக் கூடிய நிலை றது. இத்துறை முள்ள அமெரிக் யோடு சுமார் 100 மஸ்ஜித்கள், கிர சுத்திகரிப்பு மு படுத்தியிருக்கின்
நான் கடைசி சென்றபோது 'க் அமெரிக்க பெண் கிடைத்தது. அ ஆக்கிரமிப்புக்கு அவர் ஈராக் அரச களில் தங்கியி பெறுகின்ற புற்று கப்பட்ட சிலரி: களைக் கேட்டா பின் குறித்ததொ அந்த சிறுவர்களு னார். அந்த சி ஒரு விளையாட்டு உருவாக்கினோட மகிழ்ச்சியாக அ யில் விளையாடு வொரு வாரமும் ளுக்கு பொறுப்பு மர்வா என்ற ெ தொடர்பு கொ6 தும் அவள் பே சிறுவர்களின் ஒ செய்தியை அழு வார்.
அந்த சிறுவ விளையாட்டு அதிகமான தே றது. அவர்களுக்கு கள் வழங்கப்ப நாங்கள் அவர்கை அறையில் வை கொண்டிருக்கின் உங்களுக்கு மரண யில் விளையா இருங்கள்' எனஅ
வதற்கு என் மன
காசுக் கட்டளை அனுப்ப விரும்புபவர்கள், குறிப்பிட்டு அனுப்புமாறு வேண்டுகிறோம். முகவரி:MMC,06AbhayaPlace, kol
s
* * ^ " န္တိ?``ဇု ့််́ ‘’’
இக்கட்டளை பெறுே
மீள்பார்வை தனிப் பிரதி - ரூபா 3000 இந்தியா மத்தி ஆறு மாத சந்தா * ரூபா 450.00 தனிப் பிரதி - ரூபா 7500 தனிப் ஒரு வருட சந்தா - ரூபா 90000 | ஒரு வருடம் - ரூபா 2000.00 | ஒரு 6
( (ز:؟ ކު
nii: Meelparva
 
 
 

- خو, :dه. ق.م. ^ عصبر
சபைத் தேர்தலும். (05 ஆம் பக்கத் தொடர்)
தல் காலத்தின் ம்களின் நிலை க்கிடமாக இருந் டமையை நிறை
35 ஏனைய மகளையும் புறந் காதர முஸ்லிம் களையும் பறிக் காணப்பட்டது. ஒரு முஸ்லிம் ல்லாஹ்வையும் ம்ப வேண்டும். தல் காலங்களில் ளில் அந்த நம் விடுவதை பார்க்
வாக்களிப்பது ஸ்லாமிய அறி பல கருத்து வேறு ன்றன. ஆனால், றைவேற்றுவதில்
வேறுபாடுகளு காரணங்களுக் கையை விட்டு எந்தக் காரணங்
ன்னொரு சகோ
காணப்படுகின் ) யில் அனுபவ கர்களின் உதவி பாடசாலைகள், ாமங்களுக்கு நீர் 1றைகளை ஏற் ாறோம்.
யாக ஈராக்கிற்கு ளவ்டியா என்ற ண்ணை சந்திக்கக் வர் அமெரிக்க
நோயால் பாதிக் ன் புகைப்படங் ர். அவர் அதன் ாரு தொகையை நக்காக வழங்கி றுவர்களுக்காக தி அறையை நாம் ம். அவர்கள் மிக ந்த சிறிய அறை கிறார்கள். ஒவ்
அந்த சிறுவர்க 1ாக இருக்கின்ற பண் என்னோடு ர்வார். எப்போ சும்போது அந்த ருவரின் மரணச் கையோடு சொல்
ர்களுக்கு ஒரு அறையைவிட வை இருக்கின் மருத்துவ உதவி ட வேண்டும். ள விளையாட்டு த்து ஏமாற்றிக் றோம். நீங்கள் னம் வரும் வரை டி சந்தோசமாக வர்களுக்கு சொல் து நினைக்கும்.
தரனின் மானத்தை பறிக்கக் கூடாது. ஆனால், எல்லாக் கட மைகளையும் மறந்துவிட்டு அடுத் தவர்களின் உரிமைகளைப் பறித் துக் கொண்டு புறம்பேசி, அவதூறு
-- ** --রািস স্লােভজােলভেল =
25 மார்ச் 2011 வெள்ளிக்கிழமை
கூறி நாம் தெரிவு செய்த உறுப் பினர்கள் என்னதான் செய்யப் போகின்றார்கள். நமது விதி ஏமாறுவதுதான் என்றால் நாம் என்னதான் செய்ய முடியும்.
தீவிரமடையும் கூட்டுப்படை. (9 ஆம் பக்கத் தொடர்)
குற்றம் சுமத்தும் கடாபி கூட்டுப் படையின் விமானத் தாக்குதலால் பல சிவிலியன்கள் கொல்லப்பட் டுள்ளனர் என்று தெரிவித்துள் Gππή.
தெற்கு நகரான ஷிப்ஹா மீது கூட்டுப் படையினர் கடும் தாக்கு தல் நடத்தியுள்ளனர். ஷிப்ஹா கடாபியின் பிறந்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. லிபயா மீதான பொருளாதாரத் தடை, சொத்து முடக்கம், பயணத்தடை என்பன விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டுப்படை நடத்திவரும் விமா னத்தாக்குதல்கள் பாரிய அழிவு களையும் சேதங்களையுமே ஏற்
கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஒரு நாட்டின் குறைந்தபட்ச இராணுவக் கட்டமைப்பு, கீழ்க் கட்டுமான வசதிகள் விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பன தற்போது கூட்டுப்படை யின் விமானத் தாக்குதல்களால் அழிக்கப்படுவதோடு கணிசமான பொதுமக்களும் உயிரிழக்க நேர்ந் துள்ளது.
இந்நிலமைக்கு கடாபியே பொறுப்பு என்று கிளர்ச்சியாளர் கள் தெரிவித்துள்ளபோதும் ஒட்டு மொத்த லிபியாவின் அரசியல்
எதிர்காலமும் இதனால் பாதிக்கப்
படும் ஆபத்து உள்ளதென்று அவ தானிகள் கருதுகின்றனர். ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நிலை லிபியாவில் ஏற்பட்டுவிடக் கூடா
பெறும் வாய்ப்பு :
| ტრ-რიფიქ2შffauი“ (2HJრშრეშე:67- ტყიფt/მჭ მარტ62).JPofo S mT C AA Y S
C இஸ்லாமிய ஷரீஆப் பாடநெறியுடன் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பும்
இணைந்ததான ஆறு வருட கற்கைநெறி
C அறபுதமிழ்,ஆங்கிலம், சிங்கம்ஆகிய மொழிகளில் தேர்ச்சி
C Dressmaking, Cookery, ICT spdfi Grassbasofieë) pc/Ggrtuorestadsgezig)
G இஸ்லாமிய வழிகாட்லில் graf மத்ரஸ்ாக்களையும் கடத்துவதற்:
தென்று இவர்கள் எதிர்பார்க்கின்ற னர்.
லிபியா தரமான எண்ணெய் வளம் கொண்ட நாடாக இருப்பதே கூட்டுப்படை விமானத்தாக்குதல் களின் உந்து சக்தியாக இருக்கக் கூடும் என்று அல்ஜஸிராவின் செய் திப் பகுப்பாய்வாளர் மர்வான் பிஷாரா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
லிபியாவின் எதிர்காலம் குறித்து எதிர்வுகூற முடியாத அளவுக்கு நிலைமைகள் எல்லை மீறிச் செல்வதாக லிபியா குறித்த மத்திய கிழக்கு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்க அல்லது மேற்கத்திய தலையீடும் கடாபியின் தொடர்ச் சியான அதிகார நீடிப்பும் ஒரே அளவிலான தாக்கத்தையே லிபி யாவில் ஏற்படுத்தும் என்பதில் இவ்வாய்வாளர்கள் அனைவரும் உடன்படும் கருத்தைக் கொண் டுள்ளனர்.
எவ்வாறாயினும் கூட்டுப்படை யின் வான் தாக்குதல்கள் மட்டுப் படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதென்று பாதுகாப்புச் சபை யிலுள்ள வேறு சில நாடுகள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளன. கடாபியின் ஆதரவுப் படை மீது நடத்தப்படும் தாக்குதலால் சிவி லியன்கள் கொல்லப்படுவதும் நாட்டின் பொதுச் சொத்துக்கள் அழிக்கப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று இந்நாடுகள் தெரிவித்துள்ளன.
。 - 3.
C தலைமைத்துவப் பண்புகளும்,
வெளியேறும் வாய்ப்பு. C வெளிநாட்டு-சர்வதேச்இஸ்லாமியில்கலை
கற்பதற்கானழலமைப்பரிசில்கள்
гоlo டிசம்பரில் க.பொ.த. சாதாரண்த்ர் முதன்முறையாகத் தோற்றி உயர்தரத்தில் கல்லி கற்பத்ற்க் தகுதி பெற்றிருத்தல். ! # !! * அல்குர்ஆனை திருத்தமாக ஒதக்க்ஷராக இருத்தல்' ' பாதுகாப்பான இஸ்லாமிய சூழலில் கல்வி கற்க விரும்பும் மேற்குறித்த தகைமைகளை உடையவர்கள் நேர்முகப் பரிட்சைக்கு சமூகமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்பருகிறார்கள்
நேர்முகப் பரீட்சை 2011.04.02 சனிக்கிழமை மு.ப. 9.00 மணி இடம்: அல் ஹாதிய்யா அறபுக் கல்லூரி, குக்கொட்டுவ,
s
響* அதிபர் அல்-ஹாதிய இஸ்லாமிய குகொட்டுவ பலமுனே (நரம்மல் குருனாகல்
エguos722。os
Publishers is Innawa Road,

Page 20
registered as a newspaper in Sri Lanka GPO-OD101/NEWS/2011 - SSN 2012-5038
எதிர்வரும் வாரங்கள் களின் விலைகளை அ பேச்சுவார்த்தை நடத்தி
Փլյուրն ւլու"Ժ ரேப்பிதழாக வெளிவந்திருக்கிறது
அறபுலகில் நடைபெற்று வரும் புரட்சி மற்றும் அதன் எதிர்வினைகள் குறித்து ஷெய்க் ராஷித் கனூஷி, உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸ9ர் ஆகியோருடன்
நேர்காணல்கள் ΤKε Κεκάρα
இன்னும் பல முக்கிய No.15, Smith Lan தகவலகளுடன. | | |
கிடைக்குமிடம்
Meeranya Street,
அசிக்கத் அறுதிகள் Colombo 12, Tp (
விலை 5000 பிரதிகளுக்கு முந்திக்கொள்ளுங்கள். Todayaேே,100
BAIRAHAN
SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
- e HaccP
TTL L L L L L SS CCCC LLLLL L LLLLL LL LCT S S S S S LLLLL LG LCC MS SS LLLLLL S LLLLLL L LGGG LLLLLLLT L L L L L LLLLLL CCCLLLCLT S LL LLL LL LLLLLLLTS LLLLLL S LLL LLL LLSLLL S S ML LLLL LL LLLLMSSS LLLLLL S LLLS S LLL LL LLL LLLS L CC L C CCC CL L L L L L L L LS
LSLLLLC LCLCL GGLLGLLGL LL LLL LLLLL S LLL LL LL S S LL L C CCC LLLL LLLL S SLLLL LL
третат т. е.
BARAHA FARMs PLC. testers
LLLLLL S LL LLLLLL G ML CLG L S LLSL S S L 0 0 L L L L LSLS
Published by Meelparval Media Centre, 06, Abhaya Place, Kolonnawa Roac
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து வ தேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்தும் இதற்கான விலை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
இதேவேளை அதிக அளவிலான நிதி மோச டிகளினால், அரசாங்கம் ஏற்கனவே பெற்றோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை களை அதிகரிக்கும் தீர்மானத்தில் இருந்தது.
எனினும் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தல்களை முன்னிறுத்தி இந்த விலை
OTOD விலை அதிகரிப்பு தீர்மானத்தை அரசாங்கம் பிற்போட்
டிருந்தது.
க்கவு ள்ளது இந்த நிலையில், சர்வதேச சந்தையின் விலை
அதிகரிப்பை சாட்டாக கூறி, எதிர்வரும் வாரங்
களில் இலங்கையில் பெற்றோலிய விலை
ரின் திடீரென பெற்றோலிய பொருட் களை அதிகரிக்க அரசாங்கம் கலந்தாலோசித்து திகரிப்பது தொடர்பில் அரசாங்கம் வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச் வருவதாக கூறப்படுகிறது. சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
BOOSOP நன்மைகளின் முன்னால் மண்டியிட்டு நிற்பவன் அல்லாஹ்
1 4 ܐ
D773 46.7487 rrow aίεκάρα ബിഞഖ: 150,00
அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸ்மத் (நளிமி)
அவர்கள் எழுதிய
ஈமானிய அமர்வுகள்
இங்கிருந்து தொடங்குவோம்
ஈமான் என்பது ஒரு தூண்டல் காரணி அது ஒர் உணர்வு உள்ளிருந்து இயக்கும் சக்தி வரண்ட செயலும் வரண்ட அறிவும் மாத்திரம் ஈமானாக மாட்டாது அறிவு செயலுக்குத் துண்ட வேண்டும் அந்த தூண்டுதல் சக்திதான் ஈமான் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தான் என்ற அறிவு எம்மை செயலுக்குத் தூண்டுவதில்லை. காரணம் அதில் உணர்வுப் பாதிப்பில்லை. ஆனால் எனது தாய் சுகவீனமுற்றாள் என்ற அறிவு உடனே எம்மை செயலுக்குத் தூண்டிவிடுகிறது. காரணம் அதில் உணர்வுப் பாதிப்பிருக்கிறது. இந்த உணர்வுதான் ஈமான் முஃமின் என்பவன் உணர்வுபூர்வமான மனிதன் உறங்குநிலை, மந்த நிலையற்றவன் பாவங்களைக் கண்டால் முகம் சிவப்பவன்
ஞாபகப்படுத்தப்பட்டால் மயிர்க் கூச்செறிந்து நிற்பவன் இவன்தான் முஃமின் அந்த ஈமானின் அடிப்படைப் பொருளை உணர்வுபூர்வமாக விபரிக்கின்றது இந்நூல்
BRIGHT
HOME APPLIANCES
BRIGHT LANKATRADING COMPANY
Sales Outlet 59,2ND cross strEET
COLOMBO-11 HOT LINE : 011 4932 932
Importers & Distributors : Ever Bright Holdings (Pvt) Ltd
Dematagoda, Colombo 09, Printed at A.J. Prints, Station Road, Dehiwala.