கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.04.08

Page 1
11 உமர் முக்தாரின் ിuിuിuൺ
ஐ எம்.எம். அப்துர் ரஹ்மான்
வாழ விடுங்கள்
| மக்களை விழிப்பூ நிரந்தர அரசியல் வெற்றியாகும்
C
ெ
GBUñJEDE5 15 ഖ
இதழ் - 219 * 08 ஏப்ரல் 2011 வெள்ளிக்கிழமை 9 ஜூமாதுல் அல்
O SS O SS O SS சூரியன் இலங்கைக்கு மேலால் உ கடும் வெப்பநிலை நிலவும் : வளிமண்டலவியல் திணை ஐந்தாம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை சூரியன் நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் இதன் கார வெப்பநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல்
தெரிவித்துள்ளது. பாதிப்புகளைத் தவிர்க்க கண்ணாடிக் செல்லுமாறு மக்கள் வேண்டப்பட்டுள்ளனர்.
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வில் நாளை தொடக்கம் 15ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு ே றும் எனவும், பின்னர் தெற்கு நோக்கி நகரும்போது செப்டம்பர் மாதம் மீண்டும் மேலாக சூரியன் தோன்றும் எனவும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி வித்துள்ளார்.
தேர்தல் சட்டத்தி பாரிய திருத்தங்க
தேர்தல் சட்டத்தில் பாரிய திருத்தங்கள் முன்வைக்
இதன் பிரகாரம் தேர்தல் நடைபெறும் தினங்கள்,
ஏற்படுமாயின் மீள்வாக்குப் பதிவை மேற்கொள்ளல்
தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்கு
வழங்கப்படவுள்ளது.
1987இல் சட்டமாக்கப்பட்ட வின் இடைக்கா மாநகர சபைகள், நகர சபைகள், பிரகாரமே மாற் பிரதேச சபைச் சட்டமும் புதிய கப்பட்டுள்ளன. திருத்தத்தில் அடங்கும். இது இதன் பிரக தொடர்பாக நியமிக்கப்பட்ட
- - தற்கு தேசிய அணி
݂ ݂ பாராளுமன்றத் தெரிவுக் குழு , ,
பெரும்பான்பை
ം மற்றும் விகிதா
புத் தேர்தல் மு
பட்டுள்ளது.
அலுவலக இடமாற்றம் குட்
புதிய தேர்தல் பி
மீள்பார்வை ஊடக மையம் இடம் மாறுகிறது. தப்பட்டு அதிலி
கள் தெரிவுசெ
சகல தொடர்புகளுக்கும்: னர். இதன் எல்
| MMC வரையப்படவுள்
2A, Hill Castle Place, | மாகாண
| Bandaranayake Mawatha, கலபபுத தாதலி
ДрLIL IL 6устат697. Colombo 12. Mobile:O772227569
స్ట్వో Lemen Brand
(Brass and Stainless Steel Padlocks)
S
M f\ டிஜி uaranteead Lo
Importers and Manufacture Tel: 0773435700, 0112431356 Fax: 0112321361 蕭
Dealers Islandwide
 
 
 
 
 

கிரிக்கட்டும் அரசியல் ஆடுகளமும்
00 WEISEN 959 LSD)
,DUBIIDAE ܓ .
E.
MLMTML STSTLCCC LMMLCL LTTTS Lr0C MCCC 0CTS Brasi-orofi dipil 9.00 - al 12.00 st, 11, 2,00 - 1.L1, 6,00
முஸ்லிம்களின் தனித்துவக் குரல் (முற்பதிவுடன் வரவும்)
S L S S S L L S L LS S SL LSLSL LLLLS S
606T in US CS ருடங்க 내 5 奥 L L L L L L L L L L LLLLLLLL00LSLS SSSLSLL LSLLLLLL பவல் 1432 * விலை 3O.OO J JL GE L S LLLLLLLS LLLL LL LL LLLLL LL LLLLLLLLSLt
G S LSSS00LL00L000S SS0000S S0 0 0
O FFD
க்களம்
இலங்கைக்கு ணமாக கடும்
திணைக்களம் ளை அணிந்து
ஐந்தாம் திகதி மலாகத் தோன் இலங்கைக்கு ஒருவர் தெரி
போட்டியின்போது சக வீரர்களால் கெளரவிக்கப்படுகிறார்
63,000 தடவைகள் சுழன்ற முரளிதரனின் கை இப்போது O ஒய்வடைந்துள்ளது. தனது கடைசிப் போட்டியான உலகக் கிண்ண
இறுதிப் போட்டியில் அவரால் அவ்வளவு சோபிக்க முடியவில்லை GD எனினும், முரளிதரன் கிரிக்கட் உலகில் வாழ்நாள் சாதனைக்காக
என்றும் மதிக்கப்படுவார். அதற்கும் அப்பால் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரான அவர், ஆழமாகப் பிளவடைந்துள்ள இலங்கை சமூகங்களை இணைக்கும் குறியீடாகத் திகழ்ந்தார் என்பது
கள் குறிப்பிடத்தக்கது.
மாபெரும் இரத்ததான முகாம்
கப்பட்டுள்ளன. அவசியம் ஆகிவற்றைத் ழுவுக்கு
ல அறிக்கையின் றங்கள் பிரேரிக்
." ܘ ܐ .
ரம் வாக்களிப்ப
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தேசிய இரத்த வங்கியுடன் இணைந்து
டையாள அடடை ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் கடந்த 3ஆம் திகதி பபடவுளளது. ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 12 வாழைத்தோட்டம் அல் ஹிக்மா 0 வாக்குமுறை கல்லூரியில் இடம்பெற்றது. சாரப் பிரதிநிதித் ஜம்இய்யதுல் உலமா கொழும்பு கிளை அல் மஸ்ஜிதுன் நஜ்மி பள்ளிவாசல் ாளடங்கிய கலப் பைத்துல் மால் அமைப்பு கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் அல் Gulf as அமான் நுஸ்ரத் சமூக சேவைகள் அமைப்பு எம்எப்சிடி அல் மத்ரஸ்துல் ற J முனிர் மஅல் மத்ரஸா, ஹமீத் அல் ஹலைனி கல்லூரி மற்றும் முஸ்லிம் சமுக அமைப்புகள் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் பெருந் தொகையான முஸ்லிம் சமூகத்தினரும் ஏனைய 獻 மனற ங்களில் சமுகத்தினரும் கலந்து கொண்டனர்
வுகள ஏற்படுத் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ருந்தே பிரதிநிதி எம்எம்ஏ முபாரக் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்எஸ்எம் Fய்யப்படவுள்ள தாஸிம், வாழைத்தோட்ட போதிருக்காராம விஹாராதிபதி சங்கைக்குரிய லைகள் புதிதாக பண்டாரவெல ஜோதிரத்ன தேரர் குணசிங்கபுர சிவன் கோயில் குருக்கள் எம் 1ளன. அத்தோடு பாலச்சந்திர குருக்கள், தேசிய இரத்த வங்கியின் பிரதிநிதிகளான D வழிரோன், த் தேர்தல்களில் Dr. பிரியால் Dr. கமால், புரவலர் ஹாஷிம் உமர் நஜ்மி ஜும்ஆ பள்ளிவாசல்
பின்பற் பிரதமதர்மகர்த்தா அல்ஹாஜ் பிரோஸ் மொஹமட் அல்ஹிக்மா கல்லூரி முறை பனபற அதிபர் ஜனாப் கேஎம்எம் நாளிர் வாழைத்தோட்ட பொலிஸ் நிலைய உயர்
அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் (L13. 19)
(தகவல் ஸாதிக் ஷிஹான்)
FAZ BRASS
L S L S S S S S S S S LLLLL cks and Gate Locks

Page 2
ح==~~' + yامے ( sr........... لاء
இ0இல்”
oms
08 எப்ரல் 2011 வெள்ளிக்கிழமை
பிராந்திய செய்திகள் சிறப்பாக இருக்கின்றன. -எம்.எச். முஜாஹித், வரிப்பத்தாஞ்சேனை -
முன்பக்கம் உட்பட மீள்பார்வை யின் அனைத்து பக்கங்களினதும் தாள் களை மாற்ற வேண்டும்.
-அஸ்கி, கல்முனை -
மீள்பார்வை மூலமாக நான் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். அதன் வளர்ச்சிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
- அஸ்கா, அகுறணை
நினைவாற்றலை வளர்த்துக் கொள் வதற்கான வழிமுறைகள், நபிமார்க ளின் வாழ்வில். ஆகிய கட்டுரைகள் சிறப்பாக இருந்தன. மீள்பார்வைக்கு எனது வாழ்த்துக்கள்.
- எப். ரிப்தா, அகுரஸ்ல -
ஹிபதுல்லா ஹாஜியார், அல் அராஜி, இப்றாஹீம் குவைதிர் போன்றோரின் பேட்டிகளை வாசிக்கும்போது மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
- எஸ்.எப். எலப்னா, மூதூர் -
காலத்தின் தேவைக்கேற்றபடி மீள் பார்வை தனது ஆக்கங்களை தாங்கி வருகிறது. இந்த பணி தொடர துஆ செய்கிறேன். - முஹம்மத் றனிஸ், கொழும்பு பல்கலைக்கழகம் -
குழந்தைகளின் உலகைத் திறந்து விடுங்கள் எனும் கட்டுரை என்னைக் கவர்ந்தது. கட்டுரை ஆசிரியருக்கு எனது நன்றிகள்.
- ஒ.எம். ஆயிஷா ஸித்தீக்கா, மூதூர் -
மீள்பார்வை கடந்த இதழில் வெளி யான ஷெய்க் அஹ்மத் யாஸின் அவர்
வாசகர்கள் மீள்பார்வையில் வெளிவரும் செய்திகள், ஆக்கங்கள் தொடர்பான தமது கருத்துக் களை வழமை போன்று கடிதம் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். குறுஞ் செய்தி (SMS) மூலம் கருத்துக்களை அனுப்புவோர் தமது பெயர், ஊர் என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம். (ஆ-ர்)
கள் பற்றிய ஓயாத துயரம் கட்டுரை சிறப்பாக இருந்தது.
-ஏ.எம். அக்ரம், பாலைநகர் -
சந்தர்ப்ப துஆக்கள் பயன்மிக்கது. ஒரு இதழில் இரண்டு துஆக்களை பிரசுரித்தால் நன்றாக இருக்கும். கடந்த இதழில் துஆசரியானது. சந்தர்ப் பம் பிழையாக இருந்தது.
- ரிஸ்மி, தெஹியங்க -
Student Q மீள்பார்வை பகுதி மாணவர்களுக்கு நிச்சயம் பயனளிக் கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் புதிய விடயங்களை இணைத்து அப் பகுதியை வளப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
-ஏ.எல்.எம். ஸ்ரூக், பட்டுபிட்டிய -
சரிந்துவிழும் அறபு உலகம் எனும் கட்டுரையின் மூலம் அறபுலகின் வர லாறை அறிந்துகொள்ள முடியுமாக இருந்தது.
- றினாஸ், அகுரஸ்ல -
அனைவரையும் வாசிக்கத் தூண்டு கின்ற சமூக நலனைக் கொண்டு பல உண்மை சம்பவங்களையும் இஸ்லாத் திற்கெதிராக மேற்கொள்ளப்படும் விடயங்களையும் மக்களுக்கு அறியத் தரும் மீள்பார்வைக்கு நன்றிகள், வளர்ச்சிக்கு பிரார்த்திக்கின்றேன்.
-ஏ. முஸ்அப், பேராதனைப் பல்கலைக்கழகம் -
சரிந்துவிழும் சர்வாதிகாரம் என்ற கட்டுரை அறாபிய தலைவர்களின்
முகத்திரைகளை கிழிக்கிறது. - என். முஹம்மத் ஜெனபர், பொத்துவில் -
AVL IIHFYGODJFusit
03 பாடங்களில் சித்தியடைந்துள்ளி
03 வருடங்களில் நீங்களும் ஒரு பட்டதாரியாகலாம
* External Degree
Jo65 TITT"?
south Eastern University of Sri Lanka
ESSA? SeUOm R5 SA
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்
O
03 பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிவாரிப்பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான
இறுதி சந்தர்ப்பம் இவ்வருடம் மட்டுமே! பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்
விரிவுரைகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் சனி அல்லது ஞாயிறு தினத்தில் நடைபெறும்
அனைத்து கற்கை
நிலையங்களுக்குமான பதிவுகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
LGGLLGG S LLLLLLL GLLLLLLLL
LLLLLLLLGLS GLLLLGLLGL LLG L GGLLLGLLLLL LLLLLL
WAAVUNYA - TRINOCOMAAEE
ஆகிய கற்கை நிலையங்களில் பாடநெறியைத் தொடரலாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ఆ శా శ్యఖ .
உங்கள் விளம்பரங்களை மீள்பார்வையில்
விளம்பரம் செய்திட நாங்கள் உங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குகிறோம்.
βάηuμίαιο பற்றிய உங்கள்
கருத்துக்களை SMS மூலே அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுே பிரசுரிக்கப்படு.ே
E60sis
है ।
විහ්වාසනීය සහ කාර්යක්‍ෂම සේවාවක් තුලින් 6කට් කාලයකදී අඩුම ගාස්තු ගංග්``
ඉගෙනුම ලිඛිමින් සියඹී චීශකර අඩංගපන සිහිනය කැඛකරගන්නව පූර්ණී විසඳුම් අප විසින් ලබා දෙනු ඇත.
Accounts 0 geolodecs Marketing Business Studies O Boeodes 85000dcs Travel & Tourismu Hospitality o gedeples ato adge Islamie Banking & Finance Health O Oxie080 Beber dua anala Resources
O aerodead eszóAS lair Dressing IT Management Óscopesacs සීමාවක් නොමැති අපගේ සේවාවේ
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S TeA
උපෙද්ශන හා 6වන් ෆිටීඝ. Career Counselling & Analysis යනxරතුර) හා තීරණය ගායීව Information & Decision Making අයදුමිපත් සංකසීම Applicator rocessing " ከረዩኳUUU፡ to ac2S3. 38 ocean case visa Processing & Documentation 'souvዩዪØኳይ (H2×තු ණය ද්‍රාහ්ෆ සදපයීම Bank Loan Assistance svanurut Paul AR
ෆිෆා අභ්‍යනුග්‍රාහක හර්ය Financial Sponsorship
*** SC63 Accommodation Arrange, crit
E33 ES33Dcs es??8DeDxdba odršcs Foreign Exchange Servici :
QSXაჯá Šბუაბ e:c5 Arne cketing
sod BOSS 8. Pre-depart. Orientation
Airport Pick Up
: 26.2bsed, act இல் ஜே.ஜஜ்ஜூை * ಕ್ಲಿಲ್ಲವ್ಲಿ?F5969207ಷ್ರ: ಇಂprಳಿದ್ಲಿ36172587556
943 519 :ே4i)27ஜ்' ಥ್ರಿ → dis, ; cillibogadh é : : 變
Join with 100% JOB oriented course
Diploma in 25 RA KIND 2007/08/2009
VAUGO (CAD)
Computer Aided Designing & Drafting
Duration Full Time: 30 Days Part Time: 3 to 4 Months
Fees 14,500/= Adjustable Time Table Free : Saudi, Qatar, Dubai Drawings and CD
individual & Night Classes also available
Special Training for House Planning & Drafting Free study Pack
with CD ܠ ܐ ܝ . ܀
Diploma in
Spoken English
with grammar
• Basic & Certificate & Diploma 1ဖါး၊/
Weekday & Weekend Classes
OLDEN COL ့် :
Golden College G
,)'' .)( | ല്ലേ$ 4حمشحومعمم
ፉeጭ Institutegű Singjingering & Management Studies
No. 23, Sudu humpola Road, Kandy. Tel: 081 2205544 1 0777 912597
E-Mail: goldencollege.lkG2gmail.com

Page 3
Meelparvai Media Centre (MMC)
06. Athaya Place Kolonnawa Road Colombo Q3 el Fax 011268834 Eftalı meelbarva 6gma!com, Web www.metparvai met
இங்கையில் முஸ்லிம்களது சனப் பரம்பலும் சனச் *செறிவும் நிலத் தொடர்ச்சி அல்லது ஆள்புலம் சார்ந்த
தீர்வுகளுக்கு அப்பால் சிந்திக்க வேண்டிப் நிர்ப்பந்தத்தை
ஏற்படுத்தப்பட்டு * குறிப்பான ளுக்கும் ஏற்ற வகுைழில் இந்த
முறைமைகள்ல்து * .
குறிப்பிடத்தக்க தனித்துவங்களும் கண்ப்படுகின்றன.
இந்த அைேடயில் இப்போது பிரேரிக்கப்பட்டுள்ள மாற்றங்கள்iர்ாளுமன்றத் தொகுதி, உள்ளூர ட்சிமன்ற g; ர்தல் fáadás ங் சபைத்தேர்தல் அலகுகள்قQ__
சீைேல்கள்ை மீள வடிவமைக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக் குழு இதன்ண்ப் பிரேரித்துள்ளது.
வாறான மீள்வடிவமைப்பை மேற்கொள்ளுழ்பூேது
சமூகங்களின் அரசியல் இத்தி ஐதி
ம்ாறாக இழ்மக்கலு.
· · · · ނ&قة 9 ޓަ *? నీ
| 4 %. 3% བོ , ,་
இது மேலாதிக்க மனோநிலையிலிருந்து மேற்கொள்ளப்
ஆடிய ஒரு விடயமல்ல. மாறாக, அச்சங்களைக்
ஒனத்துச்சூழ்கிங்களையும்:ள்வாங்கும் .ހ"&; ட்ட மீள்ேநிலையிலேயே ச்ெயீயப்பட் ..
- : '...
...... နွာ . . .
i ப்ொறுப்புணர்ச்சி இன்றியமையாதது.
幕 புரிந்துf i စေr7၈) စို့... :
»13:8
கிரி
சிராஜ் ம6
பூமிப் பந்தில் இருக்கும் இலங்ை விடயங்களுக்கு வில் பிரபல்யமா? சினை, சுனாமி, னவே அவை.
உலகளவில் திற்கு அடுத்து அ கொண்ட விளை கட் கருதப்படுகி தனது காலனியத் திய பிரிட்டனின் வாட்டம், படிப்பட யேற்ற நாடுகளுக்
இந்த வகையி ஆரம்பகாலப் அதன் அரசியல் னித்துவத்தோடு மல் தொடர்புட அப்போது தொட தொடர்பு அதே நின்றுவிடவில்ை
கிரிக்கட் ெ
விளையாட்டா இருந்த காலம் கூடும். ஆனால், வெறும் பொழுது மல்ல. அது ဓါ®y பொருந்திய ஒல் ளது. சர்வதேச கரம் அதன் நியூ ஊடுருவியிருக்கி
அத்தோடு வ களின் சந்தையா விட்ட்து. கிரிக்க டத்திற்கும் இ சொல்லித் தெ ஒன்றல்ல. பந்தய விட கிரிக்கட் கு வருமானம் தரும் கட் ஆட்டம் நி அது ஆடுகளத்தி வதில்லை. ஆடுக யேயும் பண முத ஆளப்படுகிறது;
இம்முறை உ போட்டியில் வைத்து அரசிய றாகவே விளை னார்கள். இந்தி தானும் அரையி காக மோதியே LLoff Gungnl' L விகள் எழுந்தன விபரீதத்தை யோர், விளைய யோர் எத்தனை அறிவார்?
இந்தப் போ களிக்க வருமா
O O வமாத்த
ஒரே இடத்தி
- extiles & Specialist For
Abaya Materials
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆடுகள
ஷ்ஹ Oர்
ஒரு புள்ளியாய் கைத் தீவு மூன்று சர்வதேச அள னது. இனப்பிரச் கிரிக்கட் என்ப
காற்பந்தாட்டத் திகம் ரசிகர்கள் யாட்டாக கிரிக் ன்றது. உலகை திற்கு உட்படுத் ல் பிறந்த இவ் டியாக அதன் குடி குேம் பரவியது.
ல் கிரிக்கட்டின் பரவலிலேயே தன்மை கால தவிர்க்க முடியா 1ட்டு விட்டது. -ங்கிய அரசியல் னோடு மட்டும்
0Q).
வறுமனே ஒரு 历 மட்டுமே ஒன்று இருக்கக் இன்று கிரிக்கட் துபோக்கு மட்டு வான அதிகாரம் *றாக மாறியுள் அரசியலின் நீள் pலில் ஆழமாக ՈD51
ணிக முதலாளி கவும் அது மாறி ட்டுக்கும் சூதாட் ருக்கும் உறவு ரிய வேண்டிய பக் குதிரைகளை திரைகள் நல்ல போலும். கிரிக் கழ்கின்றபோது ல் மட்டும் நிகழ் களத்திற்கு வெளி லைகளால் அது ஆடப்படுகிறது.
லகக் கிண்ணப்
கிரிக்கட்டை ல்வாதிகள் நன் பாட்டுக் காட்டி யாவும் பாகிஸ் றுதிப் போட்டிக் பாது அது ஆட் -மா என்ற கேள் அதை வைத்து உண்டுபண்ணி 1ாட்டுக் காட்டி பேர் என்று யார்
ட்டியைக் கண்டு று பாகிஸ்தான்
இ
க்கட்டும் அரசியல்
பிரதமர் கிலானிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழை ப்பு விடுத்திருந்தார். மும்பாய் தாக்குதலின் பின்னர் உடைந்து போயிருந்த உறவை ஒட்டிச் சரிசெய்வதற்கு இதுதான் தருணம் என்று கருதிய இந்தியா அரசியல் கிரிக்கட்டை விளையாடியது.
பாகிஸ்தானோடு கிரிக்கட் ராஜதந்திரம் செய்யலாம் என் றால், இலங்கையோடும் ஏன் அதைச் செய்யவில்லை? இனப் பிரச்சினை தீர்வுக்கு இந்தக் கிரிக் கட் ராஜதந்திரத்தை பயன்படுத்தி யிருக்கலாம்தானே என்று இந்துத் துவத்தின் பிதாமகன்களுள் ஒருவ
ரான பால்தாக்கரே கேள்வி வேறு எழுப்பியிருந்தார்.
மறுபுறம் இந்திய அரசின் அழைப்பை ஏற்று உலகக் கிண்ண இறுதிப் போட்டியைக் கண்டுகளிக்க ஜனாதிபதி அங்கு செல்வதாக அரச தரப்பு அறி வித்திருந்தது. இந்தியா மஹிந் தவை உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லை என்ற கதை களும் உலவுகின்றன. திருப்ப திக்குச் சென்று வழிபட்டு விட்டு மும்பாய் அரங்கில் மஹிந்த பிர சன்னமாகியிருந்தார்.
ஜனாதிபதியை இந்திய அர சாங்கம் திருப்திகரமாக நடத்த வில்லை என்ற குற்றச்சாட்டுகள் இப்போது வெளிவந்துள்ளன. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் அரசியல் தேனிலவு இந்தியாவுக்கு கடு ப்பை ஏற்படுத்தியிருப்பதன் வெளிப்பாடாகவும் இதைப் புரிந் துகொள்ளலாம்.
இறுதிப் போட்டியில் இல ங்கை அணி வெற்றி பெற்றிருந் தால், யுத்த வெற்றியில் நடந்தது போல வெற்றி வீரர்களுடன் ஜனாதிபதியும் விமான நிலை யத்தில் வந்திறங்கும் ஏற்பாடுகள்
UDD
, r يpوك
O afinu?*****
نفر به سبز : செய்யப்பட்டு, بود که مطالعه எல் லாம் கைவிடப்பட்டது போல்
தெரிகிறது.
ஆனாலும், மும்பாய் ஆடு களம் மும்பாயோடு நின்றுவிட வில்லை. சுதந்திர சதுக்கத்தில் புதிய ஆடுகளம் ஒன்று ஏற்பாடா கியது. இறுதிப் போட்டிக்குத் தெரிவானதே ஒரு சாதனைதான் என்ற பெயரில் இந்த ஆட்டம் நிகழ்ந்தது. இது பாராட்டா அல் லது அரசியல் ஆட்டமா என்பது புரியவில்லை.
கிரிக்கட் அரசியலை விட்டா லும், அரசியல் கிரிக்கட்டை விடு கிற பாடாய் இல்லை. ஐ.தே.க.
கிரிக்கட் நிர்வாகத்திலும் தேர்வி லும் அரசியல் தலையீடு என்று ஆர்ப்பரிக்கின்றது. ஐ.தே.க. ஆட் சிக் காலத்திலும் இதே அரசியல் தலையீடு இருக்கவே செய்தது. யார் யாரைக் குற்றம் சொல்வது என்பதற்கு ஒரு வரையறை இல் லையா? அரசியலில் இதுதான் சகஜம் போலும்.
ஆக, கிரிக்கட்டில் எங்கு திரும்பினாலும் அரசியலின் மறைகரம் ஆட்சி செலுத்துவ தாகவே தெரிகிறது. இதிலிருந்து கிரிக்கட்டை மீட்சி பெறச் செய்ய முடியுமா என்பது தெரிய வில்லை.
ஒரு காலத்தில் கிரிக்கட்டின் மைய அதிகாரம் இங்கிலாந்தை மையமிட்டிருந்தது. இன்று அந்த சமநிலை மாறி, இந்தியாவை அது மையம் கொண்டுள்ளது. ஐ.சீ.சீ தலைமையகம் இங்கிலாந் திலிருந்து டுபாய்க்கு மாற்றப் பட்டிருக்கிறது. ஐரோப்பிய சாயம் மாறி, இப்போது ஆசிய சாயம் பூசப்பட்டிருக்கிறது.
கிரிக்கட்டை அரசியல் ஆள்வ தற்கு இப்போதிருக்கும் அரசியல் தலையீடுகளே போதிய சான்று.
ஆனால், மறுதலையாக
(பக்.19)
பாயா தைப்பதற்கான துணி வகைகளை மாகவும் சில்லறையாகவும் ல் வபற்றுக்கொள்ள நாடுங்கள்
JB SUPER MARKET
196E , Keyzer Street, Colombo 11
T.P. 24.46696

Page 4
7
ޗަރ
ng pape tagigi
எம்.யூ. அப்துல் றஹீம்
மல்வானை
கடந்த 18.2.2011 மீள்பார்வை பத்திரிகையில் இடம்பெற்ற நமது தேசப்பற்றும் நம்மை அடையாளப் படுத்தலும்’ எனும் ஆக்கம் விமர்ச னத்திற்கும் மாற்றுக் கருத்துக்கும் இடம்விட்டுள்ளது என்பதை விட வும் இஸ்லாமிய அகீதாவையே அசைத்து சாத்தானிய கோட்பாடு களை நியாயம் காண்பதோடு முஸ் லிம் சமூகத்தின் இயல்பான சிந்த னைப் போக்கை விட்டும் ஜாஹி லிய்யத்தோடு கை கோர்க்க வைக் கும் ஒர் கருத்தோட்டம் என்பதை ஆரம்பத்திலேயே அடித்துச் சொல்லி விட்டு எனது எதிர்வாதத்தை முன் வைக்கிறேன்.
றளU9ல் (ஸல்) அவர்கள் கூறி யுள்ளார்கள்; எவன் ஒருவன் அஸ் பியாவிற்காக வாதாடுகின்றானோ அவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல; எவன் ஒருவன் அஸ்பிய்யாவிற்காக மரணிக்கின்றானோ அவன் நம் மைச் சார்ந்தவன் அல்ல. (அபூ தாவூத்)
அஸ்பியா" என்றால் கோத்திர வாதம் என்பது நேரடிப் பொருளாக இருந்தாலும்; இதை ஏன் தேசிய வாதத்துடன் ஒப்பிடுகின்றேன் என் றால் ஏறத்தாழ கோத்திரவாதத்தின் அனைத்துப் பண்புகளும் தேசிய வாதத்தில் இருக்கின்றது என்பத னால் ஆகும். அது சத்தியத்தையும் நியாயத்தையும் நீதியையும் தனது எல்லைகளுக்கு அப்பால் மறுக் கின்றது. ஜாஹிலிய்யாக் காலத்தில் கோத்திரங்களாக வாழ்ந்த மக்கள் தங்களது விருப்பு வெறுப்புக்களை கோத்திரங்களின் அடிப்படையில் தான் அமைத்துக் கொண்டார்கள். வியாபாரம், சண்டை, ஒப்பந்தங் கள், உறவுகள் போன்ற அனைத்து விடயங்களும் தத்தமது கோத்திர வரம்புகளுக்குள் இருந்துதான் தீர்மானிக்கப்பட்டன. விளைவு அடுத்த மனிதர்களின் உடமை, மானம், உயிர் போன்றவை இழி வாகக் கருதப்பட்டன.
தேசிய வாதத்தை எடுத்துக் கொண்டால் கோத்திரவாதத்தின் அதே பண்புகள் பாரிய எல்லைகள் மற்றும் சில பல எழுதப்பட்ட விதி களை அடிப்படையாகக் கொண்டு தேசத்திற்கு தேசம் வித்தியாசமான செயற்கோலங்களை நடைமுறைப் படுத்தி, அதன் எல்லைகளுக்கு அப்பால் உள்ள நிலம், சொத்துக் கள், மனிதர்கள் மீது இரண்டாம் மூன்றாம் தரப் பார்வைகள் என விரிவடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த அடிப்படை யில் பல தேசங்கள் உடன்பாட்டு ஒப்பந்தங்களுடனும் முரண்பட்டு முறுகல் நிலையுடனும் உலகில் காணப்படுகின்றன.
ஆனால், இஸ்லாம் இத்தகு ஜாஹிலிய்யா பிரிகோடுகளை அள வீடாக கொண்டு மனிதன் வாழும் நிலப்பரப்பை பிரிக்கவில்லை. மாற்றமாக ஒரே ஒரு தலைமை யைக் கொண்டு குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் சட்டம், நீதி, வாழ்க்கை முறை கலாச்சாரம் என்ப வற்றைத் தீர்மானிக்கும் தாருல் இஸ்லாம் (இஸ்லாமிய பூமி) என வும் ஜாஹிலிய்ய கோட்ப்ாடுகள் அதன் சட்டதிட்டங்கள் என்ப வற்றை அடிப்படையாகக் கொண்ட தாருல் குப்ர் (நிராகரிப்பின் பூமி) எனவும் இரண்டாகவே பிரிப்ப
08 púrde 2011 - Gasí
Fiijüb
இதி
தொடர்பாக
tர்த்வே எழுதிப்ப்டு இத்தீஷ்யே அல்ஜீத்
re
தோடு, தாருல் இஸ்லாத்தில் வாழும் முஸ்லிம், முஸ்லிம் அல் லாத எந்த ஒரு மனிதனும் பார பட்சம் பார்க்கப்படுவதில்லை.
உதாரணமாக யூதர்களின் ஓர் பிரபல்யமான கருத்துதான் 'இஸ் லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த காலப்பகுதிதான் தங்கள் பொற். காலம்’ என்பதாகும். அதேபோல் தாருல் குப்ரில் இருக்கும் தீய அதிகாரம் மட்டுமே இஸ்லாமிய அதிகாரத்தினால் தட்டிக்கேட்கப் படும் எதிரியாக எதிர்கொள்ளப் படும். விதிவிலக்காக 'ஜிஸ்யா வின் நிபந்தனைக்கு உட்படும் பட்சத்தில் இஸ்லாமிய அரசால் அந்த தாருல் குப்ர் பகுதி பாதுகாக் கப்படும். நியாயமும் மனிதாபி மானமும் எப்போதும் முதல்தர அந்தஸ்தில் பேணப்பட்டுள்ளது. இனியும் பேணப்படும். இன்ஷா அல்லாஹ் இங்கு தேசிய, இன, மத பாகுபாடுகள் இல்லை. இஸ்லாம் அல்லாதோரின் தனிநபர் உரிமை கள் உயர்தர அந்தஸ்தில் பாதுகாக் கப்படும். இஸ்லாமிய வரலாற்றை ஆழ்ந்து நோக்கும்போது இது புரியும்.
ஆனால், தேசிய வாதம் என்பது தேசம், தேசப்பற்று என்பவற்றின் ஊடே உருவாகிய ஒர் பலவீனமான பிணைப்பு. இந்தப் பிணைப்பு மக்களிடம் குறுகிய மனப்பான்மை இருக்கும்போது உருவாகின்றது. தனிமனிதனின் உயிர்வாழும் உணர்வு மிகுதியாகும்போது மற்ற வனை வெற்றிகொள்ள நினைக் கின்றான். இதில் அவன் வெற்றிய டையும்போது அவன் மற்றவனை மேலாதிக்கம் செலுத்துகின்றான். பின் அவன் குடும்பத்தில் மேலா திக்கம் செலுத்த முற்படுகின்றான். அதிலும் அவன் வெற்றியடைந்து விட்டால் பல குடும்பங்களில் ஆதிக் கம் செலுத்த முற்படுகின்றான்.
இதில் அவன் வெற்றியடைந்து விட்டால் அவன் தன்னுடைய இனத்தின் மீது மேலாதிக்கம் செலுத்த முற்படுகின்றான். அதி லும் அவன் வெற்றியடையும்
போது இந்த ஆதி பத்திடமோ அ6 பங்களின் உறுட் வந்தடைகின்ற இறையாண்மை வாழ்வாதாரத்திற் கள் மற்றைய ம பாடுகளில் ஈடுப
பல இனங்க ஒரே தேசியத்திலு பது என்ன? ஒே கள் என்பது பே படும் ஒரு கரு: பெரும்பான்ை அதிலும் ஆளும் படும் வர்க்கம் 6 படாத விதி.
இங்கு சிந்தன யுள்ள சமூகத்தின் எனும் மாயை ே திற்கும் ஏற்றார் போது தூண்டிவி தின், தேசியத்தி இனங்காட்டப்ப அந்த மக்கள் ெ கள். கொடிதூக்கி கள். (இதே உ களிடமும் காண
தாய்நாடு அந் லது சக்தியின் உள்ளாகும்போ: மிகுதியாகவும் ந்த பின் இயல் விடும். இதுதான் இது ஒரு பலவி இதனால் ஒட்டு சமூகத்திற்கும் நன்மை ஒன்றுப் தில்லை. இப்பட தத்தை முஸ்லிம் ரிக்கவோ அங்கி
ԱմՈ35).
மேலும் றஸ கள் ஹிஜ்ரத் செ தில் "உலகில் எ6 மான பூமி நீதான வதில் எனக்கு மி உன்னிடம் நான் திரும்பி வருவே கூற்றை நாம் (
 
 

ஆசிரிய பீடம்)
பற்றுக்கு உதாரணமாக கொள்ள முடியாது. ஏனெனில், அவர்களது நடைமுறை ஆதாரம் இதனை பொய்ப்படுத்துகின்றது.
மக்கா வெற்றியின் பின் அவர் கள் மக்காவில் பாதுகாப்பாகவும் அச்சமின்றியும் வாழக் கூடிய சூழ் நிலை வந்தபோதும் அவர்கள் தங்கள் இறுதி வாழ்நாளை கழிக்க இஸ்லாம் ஓர் சக்தியாக பரிணமித்த மதீனாவையே தேர்ந்தெடுத்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களின் வரலாற்றைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம். எனவே,
தேசியவாதம்
நிக்கம் ஒரு குடும் ஸ்லது சில குடும் ப்பினர்களிடமோ
து. இறுதியில் க்காகவும் உயிர் காகவும் அம்மக் க்களுடன் முரண் டுகின்றார்கள்.
ளைக் Clåtarraior றுள் இன்று நடப் ர நாடு, ஒரே மக் ச்சளவில் பேணப் ந்துதானே தவிர, ம மேலாதிக்கம் வர்க்கம் ஆளப் ான்பவை எழுதப்
னைத்தரம் வீழ்ச்சி மீது தேசப்பற்று தவைக்கும் நேரத் போல் அவ்வப் டப்படும். தேசத் ன் எதிர்சக்தியாக டும் இலக்கு மீது காதித்தெழுவார் ப்ெ போராடுவார் ணர்வு விலங்கு ப்படுகின்றது).
நிய நாட்டின் அல் அச்சுறுத்தலுக்கு து இந்த உணர்வு அச்சுறுத்தல் முடி பாகவும் போய் தேசியவாதம் ? னமான உணர்வு. மொத்த மனித தீமையே தவிர ஏற்படப்போவ டியான தேசியவா களாகிய நாம் ஆதி கரிக்கவோ முடி
ஜூல் (ஸல்) அவர் ல்லும் சந்தர்ப்பத் னக்கு மிக விருப்ப 1. உன்னைப் பிரி குதியான கவலை. நிச்சயம் மீண்டும் ன்' என்று கூறிய தேசம், தேசியப்
இந்த விடயத்தை தேசப்பற்று, தேசியம் என்பவற்றிற்கு உதாரண மாக கொள்ள முடியாது.
அடுத்து, முஸ்லிம் சிறுபான்மை யாக வாழும், அந்நிய ஆட்சி நில வும் ஒரு நாட்டின் மீது அல்லது பிரதேசத்தின் மீது பற்று வைப்பது ஆகுமானதா என்று வினவும்போது இல்லை என்றே பின்வரும் நபி மொழி மூலம் புரிந்து கொள்ள முடியும். "நான் குப்பார்களின் ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிம் களின் பொறுப்பில் இருந்து நீங்கிக் கொண்டேன்" (திர்மிதி, இப்னு மாஜா, நஸாயி)
இதனால் அந்நிய ஆட்சி நடை பெறும் பிரதசேத்தில் வாழ்வதை விரும்புவதை ஒருபோதும் இஸ் லாம் அனுமதிக்கவில்லை. நிர்ப் பந்தம் எனும் நிலைகூட குர்ஆன் அங்கீகரிக்காத ஒன்று.
தமக்குத்தாமே அநீதமிழைத்துக் கொண்டவர்களாக இருக்க அவர் கவின் உயிரை மலக்குகள் கைப் பற்றும் பொழுது (அவர்களிடம்) நீங்கள் எதில் இருந்தீர்கள் என்று கேட்பார்கள். அவர்கள் இப்பூமி யில் நாங்கள் பலவீனமாக்கப்பட்ட வர்களாக இருந்தோம் என்று கூறு வார்கள்; (அதற்கு மலக்குகள்) அல் லாஹ்வுடைய பூமி விசாலமான தாக இல்லையா, நீங்கள் (இருந்த) இவ்விடத்)தை விட்டு புறப்பட்டி ருக்க வேண்டாமா என்று கேட்பார் கள்; இத்தகையதோர் அவர்கள் தங்குமிடம் நரகம்தான்; செல்லு மிடத்தில் அது மிகக் கெட்டது. (அந்நிஸா: 97)
அல்லாஹ்வும், அல்லாஹ் வுடைய தூதரும் இவ்வாறு கட்ட ளையிட அந்நிய அதிகாரத்தின் கீழ் தேசிய, தேசப்பற்றை நோக்கி முஸ்லிம்களை எவ்வாறு அழைக்க முடியும்? மேலும் தேசியதினம், தேசிய கீதம் என்பன பக்திபூர்வ மானதாகவும் உணர்வு பூர்வமான தாகவும் இன்று கொண்டாடப்படு கின்றது, இசைக்கப்படுகின்றது. அதன் எதிர்பார்ப்பு தேசப்பற்றை இன்னும் வலுப்படுத்துவதுதானே தவிர வேறில்லை. எனவே, அவை யும் தவறானதுதான்.
மேலும் இந்த தேசப்பற்று, தேசிய வாதம் என்பனவற்றின் தீமையை உதாரணம் கூற முஸ்லிம் பெரும்பான்மை நிலங்களையே உதாரணமாக கூற வேண்டிய துர்ப் பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப் பட்டுள்ளோம்! ஆப்கான் அகதிகள் பாகிஸ்தான் எல்லையில் அதன் இராணுவத்தால் துப்பாக்கி முனை யில் தடுக்கப்படுவது எதனால்?!. தேசம் எனும் தனது சகோதர இரத் தம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஒட்டப்பட அதற்கு ஒத்தாசை புரி யும் சிந்தனைப்பாங்கு ஏன் வந்
தது? துருக்கிய, சிரிய, சவூதி அறே பிய, ஜோர்தான், எகிப்து என வளம் மிக்க நாடுகள் சூழ இருந் தும் பலஸ்தீனில் இஸ்ரேல் அடா வடித்தனம் புரிவது எதனால்? ஈராக் கின் துயரம் நாம் அறிந்ததுதான்.
இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவை தேசிய, தேச பிரிகோடுகளால்தான். ஆழமாக சிந்தித்தால் இதனைப் புரிந்து கொள்ளலாம். உண்மையிலேயே தேசியவாதம், தேசப்பற்று எனும் உணர்வின் கீழ் முஸ்லிம் சமூ கத்தை குப்பார்கள் சதியினூடாக வும் சர்வதேச விதிகள், நியதி எனும் மாயை மூலமும் நிர்ப்பந்திக்கின் றார்கள். இதனால், அவர்களின் பிரித்தாளும் கொள்கை அமுல் நடத்தப்பட்டு இந்த இஸ்லாத்தின் எதிரிகள் பலமடைகின்றார்கள். முஸ்லிம் சமூகம் இன்னும் இன் னும் பலவீனமடைந்தே செல் கின்றது.
முஸ்லிம் உலகே இவ்வாறு இருக்க ஏனைய சமூகங்கள் மேலா திக்கம் செலுத்தும் நாடுகளில் இதன் தீய விளைவுகளைச் சொல் லவா வேண்டும்? இலங்கை போன்ற கீழைத்தேச நாடுகள் மேலைத்தேயத்தால் வளச் சுரண்ட லுக்காக ஒரு காலத்தில் காலனித் துவப்படுத்தப்பட்டிருந்தது அறிந்த விடயம். இங்கு வளங்களை கொள் ளையிட்டு தமது தேசத்தை, தேசி யத்தை மட்டும் சிறப்பாக வளப் படுத்தி காலம் செல்ல சுதந்திரம் எனும் பெயரில் தமது பொம்மை ஆட்சியாளர்களைக் கொண்டு தொடர்ந்தும் நவகாலனித்துவம் செய்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது.
ஆட்சியும் ஆட்சியாளர்களும் தேவைக்கு ஏற்றாற்போல் எப் போதும் மேற்கத்தேயத்தால் தீர் மானிக்கப்பட அவர்களது பரீட் சார்த்த களமாகவும் சந்தையாகவும் தொடர்ந்தும் நாமிருக்க இத்தகு தேசியவர்த் நச்சுவிதை எப்போதும் அவர்களுக்கு உதவி புரியும். இதில் கவலைக்கிடமான விடயம் யாதெ னில், நுனிப்புல் மேயும் சில சில் லறைத்தனமான சிந்தனைகள் எம்மை இன்னும் எமது எழுச்சி யில் இருந்து பின்தள்ளும் என்பது தான்.
நாம் வாழவேண்டும் எனும் ஆசையால் தேசியவாத இப்லீசை' இஸ்லாத்தில் சேர்ந்து அந்நிய சமூ கத்திடம் நல்ல பெயர் வாங்கவும் நாம் துணிந்துவிட்டோம். ஆனால், ஒரு தீமையைக் காணும்போது ஒரு முஸ்லிமின் நிலைப்பாடு சத்தி யத்தை முன்னிறுத்தி அதற்கு எதி ராகப் போராடுவது மட்டுமே தவிர அசத்தியத்தோடு யாரோ சிலரை, பலரை திருப்திப்படுத்த சமரசம் செய்வதல்ல! எங்களைப் பொருந் திக் கொள்ள அல்லாஹ் ஒருவன் மட்டுமே போதுமானவன்.
மேலும் ஜாஹிலிய்ய எதிர் சக்திகளுக்கு-அச்சுறுத்தலாக இரு ந்து வந்த இஸ்லாமிய கிலாபத்தை வீழ்த்துவதற்கும் இந்தத் தேசிய வாதமும் தேசப்பற்றும்தான் கார ணம் என்றால் அது மிகையாகாது. அறபு நாடுகளில் அறபு தேசிய வாதத்தையும் துருக்கியில் துருக் கிய தேசியவாதத்தையும் வளர்த்த இந்த நச்சு வித்துதான் முஸ்லிம் உம்மத் இன்று சிதறி சின்னா பின்னமாகி நாதியற்றுப் போன தற்கு காரணமாகும்.
இந்தப் பிரச்சினையை நான் ஏன் உலகளாவிய விடயத்துடன் ஒப்பிடுகிறேன் என்றால் தேசியம் என்ற விடயம் உலகளாவிய முஸ் லிம் உம்மத்திலிருந்து எம்மை பிரித்துப் பார்ப்பதாய் அமைந்து விடக்கூடாது என்பதுதான்.

Page 5
* நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG) ஏன் ஆரம் பிக்கப்பட்டது. அதற்கான சமூக அரசியல் காரணங்கள் பற்றிக் கூற முடியுமா?
முஸ்லிம் அரசியலின் வளர்ச் சிப் போக்கை 1985ம் ஆண்டுக்கு முன்னரான காலம், அதனைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிர ஸின் வருகையின் பின்னரான காலம், காங்கிரஸ் தலைவர் அஷ்ரபின் மறைவுக்குப் பிறகான காலம், போருக்குப் பிந்திய காலம் என நான்கு கால கட்டங் களாக நாம் பார்க்கலாம்.
எல்லாக் கால கட்டங்களிலும் சமூக நலன்களை முன்னிறுத்திச் செயற்படும் கொள்கைவாத அர சியல் கட்டமைப்பையே மக்கள் எதிர்பார்த்தார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அதனைச் செய்யும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு பாரிய ஏமாற்றமே கிடைத்தது. அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்வதற்காகவே நல்லாட்சிக் கான மக்கள் இயக்கம் தொடங் கப்பட்டது. இருப்பினும், தேசிய அளவிலான திட்டத்துடன் அது தொடங்கியதாகச் சொல்ல முடி աՈ31
நாம் அடிக்கடி குறிப்பிடுவது போல இதுவொரு பரீட்சார்த்த முயற்சியாகவே தொடங்கி வைக் கப்பட்டது. இந்த இயக்கத்தை ஆரம்பிக்கின்றபோது முஸ்லிம் அரசியலின் தோல்விக்கு அல்லது பின்னடைவுக்கு காரணமாக இரு ந்த அம்சங்களை இனங்கண்டு நிவர்த்தி செய்ய வேண்டும் எனச் சிந்தித்தோம். இஸ்லாமிய வரை யறைக்குள் நின்று அரசியல் நட வடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்த்தபூர்வூற்ான ஷறோ அமை ப்பை உருவாக்கவும் சிந்தித் தோம். அதேநேரம், நேர்மையும் நம்பகத்தன்மையும் உள்ளதாய் அரசியல் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதிலும் உறுதி யாக இருந்தோம்.
முஸ்லிம் அரசியல் என்பது ஒரு வியாபாரமாக மாறியது அதன் தோல்விக்குரிய பிரதான
காரணங்களுள் ஒன்றாகும். இஸ் லாத்தின் பார்வையில் அரசியல் என்பது ஒரு மார்க்க, சமூகக் கட மையாகும். எனவே, அரசியல் நடவடிக்கைகள் வாழ்வாதாரத் திற்காகவும் மேலதிய வருமானத் திற்காகவும் செய்யப்படுகின்ற தொழிலாக மாறிவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இரு ந்து வருகிறோம். எனவே, எமது இயக்கத்தில் இருப்பவர்கள் பதவிகளைப் பொறுப்பேற்கின்ற போது அதன் மூலமாகக் கிடைக் கும் சட்டபூர்வமான கொடுப்ப
ھ,'!%هھة புதிர்ந்து අදෘශූන්‍ද (Aటి
அப்துர் ரஹ்ஜா கெலுகி
பொறியியலாளர் எம்
னவுகளைக் கூட சொந்தத் தேவை களுக்காகப் பயன்படுத்தக் கூடாது
என்பதை கண்டிப்பான ஒழுங்கு முறையாகக் கடைப்பிடித்து வருகிறோம்.
சமூகத்தின் பெயரால் கிடைக் கின்ற பதவியும் அதிகாரமும் ஒரு தனிநபரின் சொத்தாக மாறி, பின் குடும்பச் சொத்தாக மாறுவது முஸ்லிம் அரசியலின் தோல்விக் குரிய காரணமாகும். அதிகாரம் மனிதனைக் கெடுக்கும் என்பது ஒரு பொது நியதியாகும். எனவே ஒரு பதவியில் ஒருவரை நிரந் தரமாக வைப்பதில்லை எனத் தீர்மானித்தோம்.
இதனையெல்லாம் ஆரம்பத் தில் மக்கள் ஆச்சரியத்தோடுதான் பார்த்தார்கள். ஏனெனில், நேர் மைக்கும் அரசியலுக்கும் தொடர்பே இல்லை என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். எனவே இதனை கிரமமாக மக்களுக்குப் புரிய வைத்து வருகின்றோம்.
உங்களது கேள்விக்கு இன் னொரு வகையில் பதிலளித்தால், முஸ்லிம் அரசியல் ஏறத்தாழ தோற்றுப் போய், இனி எந்தத் திசையில் பணிப்பது என்று
தெரியாமல் இருந்த நேரத்தில் அந்த இடைவெளியை நிரப்புவ தற்கான ஒரு பரீட்சார்த்த முயற் சியாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது எனலாம். முஸ்லிம் சமூகத்தில் மாற்று அரசியலுக்கான தொடக் கப் புள்ளியை நாம் ஆரம்பித்தி ருக்கின்றோம். இதனை முழு மையான வடிவம் என்றோ, பாதை என்றோ சொல்ல முடி யாது. எனவே இந்த நாட்டில் உள்ள எல்லா சமூகங்களுக்கும் ஏற்ற ஓர் அரசியல் வேலைத்
திட்டத்தை முன் இதனூடாக நாட றோம்.
* நடைபெற்ற சபைத் தேர்தலில் கான மக்கள் இய னங்களைப் பெ உங்களது இயச் மக்கள் ஆதரவு குறிப்பிடுங்கள்
மக்களின் உ வென்றால், மக்க வர்கள்தான். அ யைத்தான் விரு ஆனால், பொது மூன்று பலவீன றன. ஒன்று மற லாற்றை ஞாப கொள்வதில்லை வாக்குறுதிகள், அ றப்படாமை ே
நினைவில் வை திற்காக திட்டமி
இரண்டாவ தனம் அல்லது தமக்கு தீமை கூடிய விடயங் தெரிந்திருந்தாலு தீமைக்கு ஆதர அப்பாவித்தன இருக்கின்றது.
மற்றது மக்க
அரசியல் 6 கடமை. எனவே ப்புணர்ச்சியுடன்
கூடியவர்களுக்
வேண்டும் என் யான யதார்த்த தக்கதாக, மக்க சிரிக்கிறார்கள், ! கையசைக்கிறா அற்பத்தனமான காக தேர்தல்க கின்ற பிற்போச் யும் நாம் காண் மக்களின் உளவி ளின் வெளிப்பா இது. மக்கள் நே என்ற சாதகத் த தப் பலவீனங்க யில் ஒரு சமநிை நாங்கள் பாடு றோம்.
ஆர்ப்பாட்ட றில்லாமல் மக் துறையில் வி
 
 
 
 
 
 

ம்ற்ேசியில் : ချွဲရို့ ခြွစ္ထိj၌ခိခိုးရွံ့၏ier,၍ iëroglied Staðięšius" ? "
இந்துவருகிறீர் స్ట్రే
Pப்பூட்டு
வதே
அரசியல் யாகும்
எம். அப்துர் ரஹ்மான்
ானெடுப்பதற்கு b முயற்சிக்கின்
உள்ளூராட்சி ஸ் நல்லாட்சிக் பக்கம் 2 ஆச ற்றுள்ளது. க்கத்திற்கான பற்றிக்
ளவியல் என்ன ள் நேர்மையான வர்கள் நேர்மை நம்புகிறார்கள். வாக மக்களிடம் ங்கள் இருக்கின் தி. அதாவது வர கம் வைத்துக் 9. கடந்த கால வை நிறைவேற் போன்றவற்றை த்து எதிர்காலத் டுவதில்லை.
து, அப்பாவித் மடத்தனம். பாக அமையக் களை அவர்கள் அம் கூட அதே வு அளிக்கின்ற ம் மக்களிடம்
ளின் சுயநலம்.
ன்பது சமூகக் அதனை பொறு நிறைவேற்றக் கே வாக்களிக்க ) வெளிப்படை நிலை இருக்கத் ளோ தம்முடன் ம்மைப் பார்த்து ர்கள் போன்ற
காரணங்களுக் ரில் வாக்களிக் கு நிலையினை கிறோம். பொது யல் பலவீனங்க டுகளில் ஒன்றே மையானவர்கள் ன்மைக்கும் இந் ளுக்கும் இடை லயை உருவாக்க பட்டு வருகின்
, கோஷம் என் ளை ஒவ்வொரு ப்ெபூட்டுவதில்
நாம் கவனம் செலுத்தினோம். மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தோம். எனவே மக்கள் எங்களை நோக்கி வரலானார்கள். மக்களை அரசியல் ரீதியாக விழிப்பூட்டுவதில் நாம் வெற்றி யடைந்தோம். அதுதான் நிரந்தர மான அரசியல் வெற்றி என்று நாம் கருதுகின்றோம். மக்கள் கேள்வி எழுப்புபவர்களாக மாறி னால் யாருமே தவறு செய்ய முடி யாது. அது நல்லாட்சிக்கான மக் கள் இயக்கமாக இருந்தாலும் சரியே.
2006ம் ஆண்டு PMGGக்கு 20 வீதமாக வாக்களித்த மக்கள், இம் முறை 35 வீதமாக வாக்களித்தி ருந்தார்கள். எம்மை சமூகப்
பொறுப்புள்ள, அதேவேளை,
நம்பத் தகுந்த ஒரு சக்தியாக மக்கள் பார்க்கிறார்கள் என்பதற்கு இதுவொரு சான்றாகும். ஊழல், மோசடிகள் இல்லாத நேர்மை யான தேர்தல் நடைபெற்றிருந் தால் பெரும்பான்மைப் பலத் தோடு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நகர சபையைக் கைப் பற்றியிருக்கும்.
* நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வேலைத் திட்டங்கள் குறித்துச் சொல்ல (ypçuqLOTT?
மூன்று வகையான வேலைத் திட்டங்களில் நாம் கவனம் செலுத்துகின்றோம்.
1. நகர சபை நிர்வாகத்தி னுரடாக கிடைக்கின்ற வளங்கள், நிதி என்பவற்றை வைத்து மக்க
Gissus Oslo 安、 ..sཆེ
ளின் பிரச்சினைகளைத் தீர்ப்ப தற்கான வேலைத் திட்டங்களை மேற்கொள்ளல்.
2. சமூக அபிவிருத்தி வேலைத் திட்டங்கள்: ஒரு சமூகத்தின் உண்மையான அபிவிருத்தி என் பது அந்த சமூகத்தின் மனித வள அபிவிருத்தியினையும் உள்ளடக் கியதாகவே அமைய வேண்டி யிருக்கிறது. மனித வள அபிவி ருத்தி எனும்போது கல்வி, சுகா தாரம், ஒழுக்கம் சார் வேலைத் திட்டங்கள் அதில் உள்ளடங்கு கின்றன.
3. மக்களை அரசியல் பிரக்ஞை உள்ளவர்களாக மாற்றுவது, அவர்களை விழிப்பூட்டுவது: ஏனெனில், வாக்குப் போடுவது மட்டும்தான் அரசியலுக்கும் தமக்கும் உள்ள தொடர்பு என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அரசியல் என்பது மக்களின் வாழ் வின் ஒவ்வொரு அம்சத்துடனும் தொடர்புபட்டது என்பதை மக்க ளுக்கு உணர்த்த வேண்டும்.
இந்த மூன்று வகையான வேலைத் திட்டங்களை மையப் படுத்தியே எமது செயற்பாடு கள் அமைந்திருக்கின்றன. இதற்கு வெளியில் வட கிழக்குப் பகுதியில் சக வாழ்வு வேலைத் திட் டத்தையும் நாம் முன்
னெடுத்து வருகின்றோம். மேலும் குறிப்பாக சமூக அபிவிருத்தி வேலைத் திட்டங்களினூடாகத் தான் மக்களுக்கு நெருக்கமாக ஓர் அரசியல் இயக்கம் இருக்க முடி யும். துரதிஷ்டவசமாக தேர்தல் காலங்களில் மட்டுமே கட்சிகளுக் கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டி ருக்கிறது. ஆனால், எல்லாக் காலங்களிலும் மக்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் வகையி லேயே எமது வேலைத் திட் டங்கள் அமைந்திருக்கின்றன.
மேலும் PMGGயை மாவட்ட
ரீதியில் விஸ்தரிக்கும் வேலைத்
திட்டம் ஒன்றையும் தொடங்கி யுள்ளோம். அதேபோல் மாகாண ரீதியில் செயற்படுவதற்கும் உத் தேசித்துள்ளோம்.
* அரசியல் என்பது ஒரு சாக்கடை என்ற அபிப்பிராயம் சமூகத்திலே பொதுவாக நிலவுகின்றது. மாற்று அரசியலுக்கான தேவை அதிகரித்துள்ள இன்றைய சூழலில் நீங்கள் சொல்ல விரும்புகின்ற செய்தி.
அரசியல் சாக்கடை என்பது சிலவேளை அரசியல்வாதிகளால் திணிக்கப்படும் ஒரு கருத்தியலா கவே நான் கருதுகின்றேன். சாக் கடை என்று சொல்லிச் சொல்லி அரசியலிலிருந்து தூரமாக்கி வைத்துக் கொண்டு தங்களது அரசியல் வியாபாரத்தை அவர்கள் வெற்றிகரமாகச் செய்து வருகின்றார்கள். (Ludis.19)
மக்களை

Page 6
U
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பயிலும் முஸ்லிம் மாண வர்கள் இஸ்லாம் பாடத்தை பயிலுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மேல் மாகா ணத்தில் உள்ள பாடசாலை களில் ஞாயிற்று கிழமைக ளில் அஹதியா வகுப்பு களை நடாத்த அனுமதி மறுக்கப் படுகின்றமை, தமிழ் மொழி பாடசாலைக ளில் இஸ்லாம் பாட ஆசிரி யர்கள், மெளலவி ஆசிரியர் கள் இல்லாமை ஆகிய விடயங்கள் பற்றி முஸ் லிம்கள் தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரை யாடல் மேல் மாகாண முத லமைச்சரும் மேல் மாகாண கல்வியமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவுடன் முதலமைச்சர் அலுவலகத் தில் நடைபெற்றுள்ளது.
அங்கு உரையாற்றியுள்ள பிரதி கல்வி பணிப்பாளர் அலவி கடந்த கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் 30 முஸ்லிம் மாணவிகள் இஸ்லாம் பாடத்தை தெரிவு செய்யாது பெளத்த பாடத்தை தெரிவு செய்து பரீட்சை யில் ஏ சித்திகளை பெற் றுள்ளனர்.
அதேபோன்று ராஜகிரிய ரோமன் கத்தோலிக்க பாட சாலையில் 15 முஸ்லிம் மாணவர்கள் கத்தோலிக்க பாடத்தில் சித்தி பெற்றுள் ளனர். இது போன்று பல சவால்களும் பிரச்சினைக
__
OS வீரல் 201 வெள்ளிக்கிழமை
மேல் மாகான மாணவியர் ப6 சவால்களையும்
ளும் மேல் மாகாணத்தில் உள்ள பல பாடசாலைக ளில் உள்ள மாணவ மாண வியருக்கு உள்ளது. இந்த நிலையை மாற்றியமைக்க சமுகத்தில் உள்ளவர்கள் ஆகக் குறைந்தது அஹ திய்யா பாடசாலை வகுப் புகளை கட்டாயமாக மேல் மாகாணத்தில் நடை முறைபடுத்த வேண்டும். இதற்கான பாடசாலைக ளின் அதிபர், ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் அஹய்தியா வகுப்புகளை நடாத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் மேல் மாகாணத்தில் முஸ்லிம் கள் சிதறி வாழ்வாதாலேயே தமது வீட்டுக்கு அண்மை யில் உள்ள சிங்களமொழி மூல பாடசாலைகளில் பிள் ளைகளை சேர்த்து விடு கின்றனர்.
இம் மாணவர்கள் தமது பாடசாலையில் ஆரம்ப பிரிவில் இருந்து உயர்தரம் வரை பெளத்தம் அல்லது கத்தோலிக்கம் கற்பிக்கபடும் போது அதையே இம் மாண வர்களும் கற்று வருகின்ற னர். இறுதியில் அப் பாடத்
கடந்த கல்வி பொது
சாதாரண தர பரீட்சையில் 30 முஸ்லிம் மாணவிகள் இஸ்லாம் பாடத்தை தெரிவு செய்யாது பெளத்தபாடத்தை தெரிவு செய்து பரீட்ச்சையில் ஏ சித்திகளை பெற்றுள் ளனர். அதே போன்று ராஜகிரிய ரோமன் கத்தோலிக்க பாடசாலை யில் 15 முஸ்லிம் மாணவர்கள் கத்தோ லிக்க பாடத்தில் சித்தி பெற்றுள்ளனர்
தையே அவர்கள் சாதாரண தர அல்லது உயர் தர பரீட் சையில் பாடமாக எடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகின்றது.
களில் இஸ்லாம் பாடத்தினை கற்பிக்க ஆசிரியர்கள்
மாகாணத்தில் ஆசிரியர்க ளாக நியமனம் பெறுவது
பொலனறுவைமாவட்டமுஸ்லிம் பாடசாலைகளில்
போதியளவு ஆசிரியர்கள் இல்லை
பொலனறுவை மாவட் டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் சில முக்கிய பாடங்களை கற் பிப்பதற்கு போதியளவு ஆசிரியர்கள் இல்லை என பெற்றோர்கள் தெரிவித் துள்ளனர்.
பொலனறுவை மாவட் டத்தில் திம்புலாகல, பொல னறுவை, கிங்குராகொட ஆகிய மூன்று கல்வி வல யங்கள் காணப்படுகின்
றன. இவற்றில் 16 முஸ் லிம் பாடசாலைகள் உள்ள டங்குகின்றன.
பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் அதனை கைவிட்டுள்ளனர்
*ణిజ్యండ్య, + “ ... };ඹී:
ல்ேகல்ைக்கழக மானியங்க்ள்ஆை
அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பகிடிவதை யில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள மையினால் பகிடிவதை யில் ஈடுபடும் 50 சதவீதமா னவர்கள் அதனைக் கை விட்டுள்ளதாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழு அறிவித்துள்ளது.
பெற்றோர்களின் முறைப் பாடுகளை அடுத்து மேற் கொள்ளப்பட்ட ஆய்வுக ளின் போதே இவ்விடயம் தெரிய வந்துள்ளதாக பல் கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலை வர் பேராசிரியர் காமினி
» -ik-i • i -i-. . . . SSSR
കe சமரநாயக்கா தெரிவித்துள் 6TrTrì.
எது எவ்வாறெனினும் சில பல்கலைக் கழகங்க ளில் தற்போதும் மோசமான பகிடிவதைகள் இடம் பெறுவதாக மாணவர்க ளும், பெற்றோர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு வடமத்திய மாகாண கல்வித் திணைக் களம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென பெற்றோர் வேண்டு கின்றனர்.
இளைஞர் I
ஈடுபட்
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பல இளைஞர் யுவதி களிடம் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த குழு ஒன்றை கண்டி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவர்களது மோசடியில் சிக்கிய பலர்கண்டி பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் இந்த குழு கைது செய்யப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண முஸ்லி
ம் மாணவ
ல பிரச்சினைகளையும்
ம் எதிர் கொள்கின்றன
ー ** ダー స్టీ క్ల్లో
மிகக் குறைவாகவே காணப் படுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் ஆசிரியர் கள் மேலதிகமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இங்கு கருத்துரைத்துள்ள மேல் மாகாண முதலமைச் சீர் பிரசன்ன ரணதுங்க அடுத்த இரண்டு மாதங்க ளுக்குள் கல்வி அமைச்சி னால் புதிய ஆசிரியர்கள்
நியமனம் வழங்கப்படவுள் ளது. அதன்போது ஆசிரியர் களை பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மேல் மாகாணத் தில் உள்ள 110 தமிழ் மொழி பாடசாலைகளில் 60 முஸ்லிம் பாடசாலை கள் உள்ளன. இப் பாட சாலைகளில் ஞாயிற்று கிழமைகளில் அஹதிய்யா
T
O
بقیہ : جصلى الله عليه وسلم:
வகுப்புகளை நடாத்த நட வடிக்கைகளை எடுப்பதாக வும் உறுதியளித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளில் ஞாயிற்று கிழமைகளில் அஹதிய்யா வகுப்புகளை நடாத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: லங்கா முஸ்லிம்
மீண்டும்தாருர்
ைேம்தான்ம்
மட்டக்களப்பு தாரு ரியா வித்தியாலயத்தின் ழைத்ளுtண்டும் அல் வித்தியாலு:த்திற்கே வீங்கப்பு:டுள்ளது.
கiஇந்தீவிருடம் இம்: ல் தாஜ்ம்:பிறைந்துச்
தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு தீர்ப்பின்
"""
' : '.
டெங்கு நோய் தொற்று காரணமாக
இந்த வருடம் 29 பேர் வரை பலி
டெங்கு நோய் தொற்று காரணமாக இந்த வருடம் 29 பேர் வரை பலியாகியுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த தகவலை தொற்று நோய் பிரிவு வெளியிட்
வதிகளிடம்நிதிமோசடியில்
டு வந்த குழு கைது
பட்டுள்ளது.
அத்துடன் இவர்கள், வாடகைக்கு அமர்த்தியி ருந்து கார் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றி யுள்ளனர்.
இந்தப் பக்ம் :
滚
*
s
பிராந்தியசெய்திகள்
மீள்பார்வையில் பிராந்திய செய்திகளுக்காக:
藏 ம் 蘇 க்கப்பட்டுள்ளது. உங்கள் பிரதேசத்தில் நெைபற்ற நிகழ்வுஜ்மற்றும் முக்கிய செய்திகளை எமக்கு அனுப்பில்இங்கள், (செய்திஇசிரியர்)
நால்வர் அடங்கிய இந்த குழுவினர், சுமார் 65 லட் சம் ரூபாவிற்கு மேற்பட்ட பணத்தினை இவ்வாறு மோசடியாக பெற்றுள்ள தாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
:ஜ
இந்த நோய் தொற்று 2673 பேரை தாக்கியுள்ள தாக அந்த பிரிவு தெரிவித் துள்ளது.
மார்ச் மாத முதல் மூன்று வாரங்களுக்குள் 10 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோய் தொற்று காரணமாக ஜனவரி மாதத் தில் 905 பேரும், பெப்ரவரி யில் 1045 பேரும், மார்ச் மாத மூன்று வார காலப்பகுதி யில் 688 பேரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதன் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் அதிகளவிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Page 7
ܓܛܐܨ  ̧¬ ܀
് &
* •."
დ*
லங்கையில்
உளஆரோக்கிய நிலைமைகள்
உலக சுகாதார அமையத்தின் வரைவிலக்கணத்தின்படி மனித னின் பூரண ஆரோக்கியம் என் பது உடல், உள, சமூக நன்னிலை யைக் குறிக்கும். இதன்படி உலகி லுள்ள 680 கோடி மக்களில் எத் தனை பேர் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர் என்பது கவலைக் கிடமான பதில்களையே தருகின் றது. உலக சனத்தொகையில் 100 கோடிக்கும் அதிகமானோர் உள ரீதியான ஆரோக்கியத்தை இழந் துள்ளதாக உலக சுகாதார அமை யத்தின் அறிக்கை கூறுகின்றது.
சடவாதமும் பொருண்மிய முன்னேற்றங்களும் புருவமுயர்த்தி அதிசயிக்கும் அளவுக்கு ஏற்பட் டுள்ளது என்பது எவ்வளவு பெரிய உண்மையோ, அது போன்று மக்கள் மன அமைதி யிழந்து உள வடுக்களுக்கு உட் பட்டிருக்கிறார்கள் என்பதும் பெரிய உண்மையாகும்.
மனித குலம் தோன்றிய தொடக்க காலத்தில் கூட்டான வாழ்வு முறை நிலவியது. ஜீவ னோபாயத்திற்காக வேட்டை யாடி வாழ்ந்த மனிதன் உள அமைதியோடும் ஆரோக்கியத் துடனும் வாழ்ந்தான். மீன்பிடிப் பும், கால்நடை வளர்ப்பும் கை வினைப் பணியும் அவனுக்கு உளச் சுகத்தைக் கொடுத்தன. 18ம் நூற்றாண்டில் நிகழ்ந்த கைத் தொழில் புரட்சியும் ஆலைகளின் விரிவாக்கமும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி நிலைகளும் மனித வாழ்வை பொருண்மிய அடிப்படையில் வளப்படுத்த உதவின.
ஆனால், உள்ளத்தை அமைதி யாக வைத்திருக்கவும் உளச் சுகத் தைப் பெறவும் உதவவில்லை. போட்டித் தன்மையுள்ள, பர பரப்பான, பயமும் பதகளிப்பும் நிறைந்த மிகச் சிக்கலான சமூக அமைப்பை இன்று அது உரு வாக்கி விட்டுள்ளது. இதனால், அமைதி குலைந்த வாழ்வும் மன இறுக்கமும் உளச் சோர்வும் தற்கொலையும் மனித குலத்தை ஆட்டிப் படைக்கின்றன.
அடுத்த கட்டம் என்ன நடந்து விடுமோ என்ற அச்சம்; எனது முயற்சிகளில் தோல்வி கண்டு விடுவேனா என்ற பதளிப்பு; இது வரை எனது இலக்கை அடைய வில்லையே என்ற விரக்தி; அடுத் தவர்களிடம் அனைத்தும் உண்டு; என்னிடம் எதுவுமில்லையே என்ற ஏக்கம்; இவ்வளவு வேலை களையும் எப்படி முடித்துக் கொள்வது என்ற பதற்றம். இவை எல்லாம் சேர்ந்து மனித மனங் களை ஆர்ப்பரிக்கும் அலை கட லாய் மாற்றியுள்ளது. புயலில் சிக்கிய படகுகளாய் மனித மனங் கள் அங்கே தள்ளாடித் தத்தளிக் கின்றன.
உலகில் மக்கள் நல அரசு என்று புகழ்பெற்ற, ஆகக் கூடிய தலாவீத வருமானம் பெறும் சுவி டன் நாட்டவர்கள்தான் தற்கொ லையில் முன்னணியில் உள்ள னர். 2000ன் தொடக்கத்தில் இலங் கையும் தற்கொலை நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்திருந் தது. இன்று உலகில் உளஆரோக் கியம் இழந்து தற்கொலை செய்ப வர்களில் முதல் இடத்தை நாஸ் திகர்கள் பிடித்துள்ளனர். இரண் டாவது இடத்தில் பெளத்தர் களும் மூன்றாவது இடத்தில் கிறிஸ்தவர்களும் நான்காவது இடத்தில் இந்துக்களும் ஐந்தாம் ஆறாம் இடங்களில் யூதர்களும் முஸ்லிம்களும் உள்ளனர்.
விகிதாசாரத்தை எடுத்து நோக் கினால் உலகிலேயே ஒப்பீட்டு ரீதியில் மிகச் சொற்பமான அள வையே முஸ்லிம்கள் பிரதிபலிக் கின்றனர். ஆன்மீக வாழ்வும் அவர் களது விசுவாசக் கோட்பாடுமே அதற்கான காரணங்கள்.
1990களில் இலங்கையில் உள ஆரோக்கிய நிலைமைகள் உல கின் கவனத்தையே ஈர்த்திருந்தது. குடும்பப் பிரச்சினைகள், பொரு ளாதாரக் கஷ்டங்களால் பாதிக் கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்துகொள்ள நிர்ப் பந்திக்கப்பட்டனர். தற்போதைய இலங்கையில் தற்கொலை செய் வோர் வீதம் கணிசமானளவு
****
இன்று உலகில் உளஆரோக்கி தற்கொலை ெ முதல் இடத்ை பிடித்துள்ளனர் இடத்தில் பெல மூன்றாவது இ கிறிஸ்தவர்களு இடத்தில் இந்: ஐந்தாம் ஆறா யூதர்களும் மு உள்ளனர்.
குறைந்துள்ளது. நோய்களால் ப ரின் எண்ணிக் பெருகி வருகி அரசாங்க அறி கொண்டுள்ளன
இலங்கையி ஆரோக்கிய ே பணிப்பாளர் 1 சில்வாவின் கரு இலங்கையர்க ஒருவர் மனஆ இழந்துள்ளார். லுள்ள வைத்தி வெளி நோயாள துவ சேவையை ரில் 40% க்கும் உளப் பிரச்சிை துவ உதவிகை ஹிராந்தி தெரிவு
இலங்கையி 300,000ற்கும் அ செய்யப்பட்ட ப உள்ளனர். ஆன யப்படாத பல் னோர் நாடு தழு ளனர். 1960களில் சேவையினை ட்டு அங்கொன நல மருத்துவசா கம் ஸ்தாபித்த மணி நேரமும் ! னையை தொை கப் பெறும் பி அங்கு ஏற்படுத்
எமது நாட்டி யும் படிமுை கொண்டுள்ளன லாம். முதல் நி நிலை, மூன்றா மூன்று மட்டங் மருத்துவ சேை கின்றது. முதல் இ அரசுக்குரியவை சேவையின் கீழ் ஆரோக்கியத்திற ஆலோசனை ே கப்படுகின்றன.
அதன்படி ர லுள்ள பெரும் களில் உள ஆே இணைக்கப்பட பீட்டு ரீதியில் கி கான மனநல சி மிகவும் குறை6 இலங்கை மிக மயமாக்கலுக்கு தனால் மன அ கிராமப் புற மக் டத் துவங்கியுள் போன்ற அதிதி பிரச்சினைகள் 8 லேயே அனேகL றன. எனவே உ குறித்து விழிப்பு தேவை கிராமப் அதிகம் உணரப்
 
 
 
 

யம் இழந்து சய்பவர்களில் த நாஸ்திகர்கள் 1. இரண்டாவது ாத்தர்களும் டத்தில் நம் நான்காவது துக்களும் ம் இடங்களில் ஸ்லிம்களும்
-
எனினும், உள ாதிக்கப்படுவோ கை அன்றாடம் ன்றது என்பதை க்கைகள் ஏற்றுக்
lன் தேசிய மன சவைப் பிரிவின் Dr. ஹிராந்தி டி த்தில் இன்றைய ளில் நான்கில் யூரோக்கியத்தை இலங்கையி நியசாலைகளில் ார் பிரிவில் மருத் நாடி வருவோ அதிகமானோர் னகளுக்கே மருத் ளை நாடுவதாக பித்துள்ளார்.
பில் தற்போது புதிகமான பதிவு மனநோயாளர்கள் ால், பதிவுசெய் லாயிரக்கணக்கா விய ரீதியில் உள் உள ஆரோக்கிய வழங்கும் பொரு டயிலுள்ள மன லையை அரசாங் து. தற்போது 24 உளவள ஆலோச லபேசி வாயிலா ரிவொன்றையும் தியுள்ளனர்.
ல் சுகாதார சேவை ற அமைப்பை த அவதானிக்க லை, இரண்டாம் ம் நிலை என்று வ்களில் சுகாதார வ வழங்கப்படு இரண்டும் மாகாண மூன்றாம் நிலை b மட்டுமே உள ற்கான மருத்துவ, சேவைகள் வழங்
நகர்ப் புறங்களி வைத்தியசாலை ரோக்கியப் பிரிவு ட்டுள்ளது. ஒப் ரொமிய மக்களுக் கிச்சை பிரிவுகள் வு. உண்மையில் வேகமாக உலக உட்பட்டு வருவ ஜமைதியின்மை க்களையும் விரட் ளது. தற்கொலை விர உளவியல் கிராமப் புறங்களி ம் நடைபெறுகின் ள ஆரோக்கியம் பூட்ட வேண்டிய புறங்களிலேயே படுகின்றது.
* மையே. Lió, ÉS
ஆன் இறுதிக் கூறுகள் வரை இலங்கை முஸ்லிம் ኧ விலான மார்க்கக் கருத்து வேறுபாடுகள்
தின் கிளை அம்சங்களிலும் தஃவா களத்தின் வழிமுறைகளிலுமே அவ்வேறுபாடுகள் காணப்பட்டன. அவை இன்றளவிலும் நீடிக் கின்றன. இது எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ள சமூக யதார்த்தம்.
*
ஆனால், அமைதியுதி:இg களை ஏற்படுத்தக் கூடி ့ရွှဲ ** エ。 றாண்டின் ஆழ்த்திலேeேதிெ:T
*ஆயிஸம் 6 இதற்கு உதாரண்ங்க்ள்ரு
}
முஸ்லிம்களின்டயே இன்று மிக வேகம்க்ப்ரலிவஞ்ச் ခို့ရှို့ဝှ له
முஸ்லிம் சனத்தொகையில் குறிப்பிட்டுக் கூறக்கூ
வில்லை என்பது உண்
களைக் கையாண்டுஅ பற்றைப் * ஈடுபட்டுள்வூன.
@క్ష ன்றார்கள் என்பது . உலகில்லுரீழும் 140 கோடி சுன்னி முஸ்லிம் சமூகத்தை நீண்ட காலத்தில் இத்தகைய கொள்கையின் கீழ் கொண்டு வர இவர்கள் முயல்கின்றார்களா? அல்லது வழங்கப்படும் சலுகைகளுக்கு ஏற்ப நிகழ்ச்சி, நிரலைக் கொண்டு செய்கிறார்களா என்பது குறித்து
ல்ல்திேற்றிய அறிவீனமும் குழு மனப்பாங்கும் (Group minஜ்சத்தியத்தை விட்டும் கண்களை மறைக்கும் ஆபத்தான நிலைக்கு இவர்கள் உட்பட்டுள்ளனர். உலகத்தை எப்ே தி சுருங்கிய எல்லைகளில் நின்றுபார்க்கின்றார்க்ள்
* بينهم. .
" -
y - - - ܀ ఆక్స్
*。 e
கி.
பசுகின்றார்கள்
*??????????'.*? 1. ܬܵܐ இவீர்கள் ே "முஜா குலைக்கும்ழோழனும்
துதன்னைதைவசஜடுகிறீர் ன்னேயது குறித்து ஏற்கனவே பலமுறை இந்நாட்டின் ஜிய அறிஞர்களால் தெளிவான விளக்கங்கள் முன்வைக்
= -2-4 . 2__
من كلمة من 8 مم.
:இத்ளிலுந்த நர்ஜிந் கொள்
ಪ್ಲೆಳ್ದo இருக்கு: அதன்
ஒவ்விெரீஇத்ஜ் சத்தியTதித்

Page 8
மேற்கின் சூழ்ச்சியும் குை
அரசியல் இஸ்லாம் என்ற வர்ைவிலக்கணம்
இந்த வரைவிளக்கணம் பிழையானது என்பதில் சந்தேக மில்லை. ஏனெனில், இங்கு பிரதிபிம்பமாகக் காட்டுகின்ற முஸ்லிம் என்பதனை இஸ்லா மிய என வரைவிலக்கணப் படுத்துவது குறிப்பிட்ட காலத்துடன் மட்டுமே நீட்சி பெறுகின்றது. அது தத்துவம், வேதியல், மத்ஹப்கள் தோன் றிய காலம். எனவே, மார்க்க அகீதாவினை தூரமாக்கி தத்துவம் வேதியலுக்கு பக்கபலமாகப் பயன்படுத்தப் பட்டது. இது தற்போது பிரயோகத்திலுள்ள அரசியல் பரிமாணங்கள் சட்டங்களுக்கு முற்றிலும் வேறுபட்டது. ஏனெனில் சிறந்த அகீதா, கருத்தியல்களுடன் தொடர்பு பட்டதாக எந்தவொரு சொல்லும் உள்ளடங்கியிருக்க வில்லை. இஸ்லாமிய வரம்புகளுக்குட்பட்டதாகவும் தங்களுக்கென்று தனித்துவ மான இயல்புகளைக் கொண்டுள்ள தனிநபர், சமூகங் களை விட்டும் அந்நியமா னதாக காணப்படுகின்றது. நிச்சயமாக இந்த வரைவிலக் கணம் பொறுத்தமற்றது. ஏனெனில், ஆழமான கருத்து, நுணுக்கமான சொற்கள் என்பன மாற்றியமைக்கப்பட் டுள்ளது. அகீதா குறிப்பிடும் விளக்கம் அரசியல் விளக்கமாக மாற்றப்பட்டுள்ளது.
அரசியல் இஸ்லாம், இஸ்லாமிஸம் என்ற இரு வரைவிலக்கங்களை மேற்கு கூறி வருகின்றது. இதற்கு பங்களிப்போராக இஸ்லாமிய சமூகத்தில் காணப்படும் சமூகவியல், அரசியல் இயக்கங் களில் உள்ள மதச்சார்பற் றோரே இருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்க, ரஷ்ய பணிப் போரின் பின் சோஷ லிசத்தின் வீழ்ச்சியை அடுத்து வேறு" என்பதனை தெரியப் படுத்த வேண்டிய தேவை தோன்றியதை அடுத் துத்தான் இதன் பாவனை அதிகரித்தது.
மேற்கு புரிந்துள்ள விடயம் இதுதான். இஸ்லாமிய அரசி யல் என்பது இஸ்லாமிய அதோவில் நின்று ஊற்றெடுக் கும் கோட்பாடுகள், சிந்தனைகள், அரசியல் இலக்கு கள் கொண்டமைந்தது. இதனை செயற்பாட்டுக்குக் கொண்டுவரும் குழுவினருக்கு அடிப்படைவாத இயக்கங்கள் எனவும் அல்லது இஸ்லாம் இபாதத் மட்டுமல்ல, அரசுக்கான அடிப்படைகளை கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமான பொருளாதார, சமூக, அரசியல், சட்ட அடிப்படைகளைக் கொண்ட மைந்தது என சொல்பவர்க ளினை தீவிரவாத முஸ்லிம்கள் எனப் பெயர் சூட்டுவதும்தான்.
மதச்சார்பற்றோரின் புரிதலைப் பொறுத்தவரை மார்க்கத்தினூடே அரசியல் கருத்தியல்களினை வடிவமைக் கின்ற இஸ்லாமிய இயகங் களை அரசியல் இஸ்லா மாக" பார்க்கின்றனர். மேலும், மார்க்கத்தை அரசியலுக்கு
சட்டகத்தினை அ கொண்டு அல்ல வெளியே காட்டி முஸ்லிம் உம்ம ஆண்டவர்களின் கும் என்பதனை படுத்துகின்றபே குறிப்பிடுகின்ற
அதிகமான இஸ்லாமிய அடிப்படைக்
கோட்பாடுகளைப் பார்க்கின்ற போது
இஸ்லாத்திலிருந்தும் பிரித்துப் பார்ச் முடியாத ஒர் பகுதியாகும்.
நபி (ஸல்) அவர்களின் காலப்பகுதி, கலீபாக்களின் காலப்பகுதி என்பவற் உண்மையானதும் சரியானதுமான அ வடிவத்தினைப் புரிந்துகொள்ள முடி
அடிப்படையாக எடுத்துக் கொள்வது உலகில் அமைதி யின்மையினை ஏற்படுத்தும் கருவி எனவும் கருதுகின்றனர். இது ஒரு காலனித்துவம் எனவும் அல்லது காலனித்து வத்திற்கு வழி சமைக்கும் விடயமாகவும் கருதுகின்றனர். மார்க்கத்தினை அரசியலைக் கொண்டு அசிங்கப்படுத்துகின் றனர்.
வரலாற்று ஆய்வாளர் அதிய்யா அல்வைஸி குறிப்பிடுகின்றார்; முதன் முதலில் அரசியல் இஸ்லாம் என்ற கருத்தினைப் பயன் படுத்தியவர் ஹிட்லர் ஆவார். இவர் அல்ஹாஜ் அமீன் ஹ"ஸைனி எனும் பலஸ்தீன முப்தியை சந்தித்தபோது இவ்வாறு சொன்னார்; "நான் யஹ9திகளுக்கோ, சோசலிஸத் திற்கோ பயப்படவில்லை. நான் பயப்படுவது அரசியல் இஸ்லாத்துக்கே" இந்த அரசியல் இஸ்லாம் என்ற வரைவிலக்கத்தினை தெளிவு படுத்தும் விதமாக முதலாவது பயன்படுத்தியவர் ஷெய்க் ரஷித் ரிழா. அவர் இதனை இஸ்லாமிய அரசுகள் பற்றி குறிப்பிடுகின்றபோது இப்பெயரின் மூலம் சுட்டிக்காட்டியது வெறும் இஸ்லாமிய உம்மா என்ற
அரசியல் இல என்பது; பல தச முன் அரசியலில் இஸ்லாமிய இய தோற்றம் பெற்ற அடுத்தே பயன்ட டது. இந்த வரை அரசியலில் இஸ் குறுக்கிடுகின்றது றால், இங்கே ெ அரசியல் இல்ல இல்லை என்பத அரசியல் இஸ்ல பெயர் செப்டம் தாக்குதலின் பின் விடப்பட்ட பய கெதிரான போர் பாஷையில் "சி போராட்டத்திை மிகப் பரந்தளவி டது. இக்கருத்தி தில் மேற்கு ஆதி
LULL ADMTLég5s2álé95|| ஈடுபட்டது.
மூன்று சவால்க
இஸ்லாமிய மூன்று வகையா கினை ஒவ்வொ கொண்டிருக்கின் சட்டங்களை பி புரிந்துகொள்வது வட்டத்திற்குள் பிடுகின்ற அரசி கொள்வது இப் (பகீஹ்) சட்ட ெ
 
 

தூரமாக்கிக் கொண்டோர்.
இரண்டு வழிகளினூடாக இக்கருத்துக்கள் வெளிப் படுகின்றன. ஒன்று, உள் ளார்ந்த ரீதியிலும் இரண்டா வது வெளிப்படையான ரீதியிலும், உள்ளார்ந்த O O ரீதியானது என்பது சில றைப f 59 D இஸ்லாமிய இயக்கங்கள்
தங்களிடையேயான உண்மை s யான சுய விமர்சனத்தை. ޠީތ
ஏற்றுக்கொள்ளத் தயாரின்றி
*****
ேெளலாமுஸ்தபாஅல்பர்ஜாவி
இஸ்லாமிiசிந்தனைக்கான ஆய்வாளர் இருப்பது. அப்படியாயின்
 ெேம்ரோக்கோ * அந்த இயக்க அங்கத்தவர்களின்
நிலை என்னவாக இருக்கும். அமைத்துக் களுக்கும், அறிஞர்களுக்கும் வெளிப்படையான ரீதியில் து அதனை இடையிலான கருத்து என்பது இஸ்லாமிய டிக்கொண்டு வேறுபாட்டினை போட்டுக் ஷரீஆவுடன் முரண்படுகின்ற ாவினை குழப்பிக் கொள்வது என்பன மதச்சார்பற்றோரின்
ஆட்சிகளா பலவகையான போக்குக் வழக்கிலுள்ள விடயம்தான் தெளிவு கொண்டோரைத் தோற்றுவித் அரசியலிலிருந்து ாது இதனை துள்ளது. அவற்றில் மூன்று மார்க்கத்தினை தூரமாக்க τή. வகையினர் பிரசித்தமானோர். மேற்கொள்ளும் அம்சம்.
ஒன்று: ஷரீஆவின் அடியாக குறிப்பாக நோயைப் பற்றி நான்கு தங்களது விடயங்களை அறியாமல் இருப்பதனைவிட றில் மேற்கொண்டு ஷரீஆவின் நோயைக் கண்டறிவது ரசியல் அரசியல் வழிமுறைகளை சிறந்தது.
தனக்கும் மக்களுக்கும் தடுத்துக் இஸ்லாத்தில் அரசியல் }ԱվնD. கொண்டோர். அவர்கள் ஒவ்
பல நூற்றாண்டுகளாக நீட்சி
வொருவரும் ஷரீஆவின் பெற்றிருந்த இஸ்லாமிய
து அரசியல் அடிப்படைகளால் அரசியல் வரலாற்றினை ஆழமான St. ::* 6T67 ஆய்வுப் பார்வைக்கு உட்படுத் எண்ணுகின்றனர். இது தினால், குறிப்பாக நபி (ஸல்) அவர்கள் நடைமுறைக்கும்
அவர்களின் காலப்பகுதி, "'" நான்கு கலீபாக்களின் நடைமுறைச் சாத்தியம் மற்றும் காலப்பகுதி என்பவற்றில் ஷரீஆவை யதார்த்தபூர்வமாக
ஷரீஆவுக்குமிடையிலான
உண்மையானதும் சரியானது
புரிந்துகொள்ளுதல் t மான அரசியல் வடிவத்தினைப் போன்றவற்றில் ஏற் uւ ւ- புரிந்துகொள்ள முடியும். குறைவான அறிவுதான் அதிகமான இஸ்லாமிய காரணமாகும. அடிப்படைக் கோட்பாடுக
இரண்டு: அரசியல் என்ற ளைப் பார்க்கின்ற போது பெயரில் மனித சட்டங்கள், அரசியல் இஸ்லாத்திலிருந்தும் கோட்பாடுகளை எடுத்துக் பிரித்துப் பார்க்க முடியாத ஒர்
கொண்டு அல்லாஹ்வினதும் பகுதியாகும். எனினும் அவனது தூதரினதும் சட்டங் இஸ்லாமிய அரசியல் என்பது
களைப் புறக்கணிப்போர். இன்று பெரும்பாலான இவ்வாறு ஷரீஆவைப் நாடுகளில் நடைமுறைப் விட்டும் தூரமானவர்களிளை படுத்தப்படும் அரசியலுக்கு முன்னோடியாகக் கொண்டு பிரதியீடான ஒர் அரசியலாகப் தமது விடயங்களை மேற் புரியப்பட்டுள்ளது. ஏனெனில், ல்லாம் கொள்கின்றனர். இஸ்லாத்தின் அரசியல் சிறந்த
நிருவாகக் கட்டமைப்பு மற்
ாபதங்களுககு • ܪܶܗ -ܩ - ... -":* ಇಸ್ತ್ರ... க்கங்கள் இயக்கங்களில் உள்ளவர்கள். s யப்படுத்芝 نه, தனை இவர்கள் அரசியல் என்பதை ஐபவறளைக டுத்தப்பட் நவீன மேற்கு எனப் நேர்த்தியான மேங்கில் விலக்கணம் புரிந்துகொண்டோர். அத்தோடு 历 穹 6XԱ) லாத்தினை மதச்சார்பற்ற ஜனநாயக அதன
. ஏனென் செயற்பாடுகளில் பங்கெடுக்க காணப்படுகின்றது.
Fாலவது அனுமதியளிக்கின்ற ஷரீஆ தமிழில்: றிஸ்வி அஹ்மத்
மல் இஸ்லாம் ாகவே. ாம் என்ற
வின் அடிப்படைகளை
ருலங்கா முஸ்லிம் மீடியா போராத்தின் 15ஆவது வருடநிறைவும் வருடாந்த மாநாடும்
-lii II எனர் முடுக்கி ங்கரவாதத்திற்
புஷ்ஷின் |
லுவைப் ■。 i Sri Lanka ன’ அடுத்து. Muslim Media Forum ல் பேசப்பட் '
னை பரப்புவ க்க நிலைப் ளும்
அரசியல் பற்றி ன போக் ரு குழுக்களும் றன. ஷரீஆ ழையாகப , குறுகிய ஷரீஆ குறிப் பலை சுருக்கிக் ாகுதியில் 1ல்லுநர்

Page 9
நான் அதிகாரத்தில் அமர்ந்தி ருக்கும் வரை இன்திபாழாவை ஒருபோதும் அங்கீகரிக்க மாட் டேன். அதிகாரத்தைக் கொண்டு அதனைத் தடுப்பேன். எந்த வொரு இராணுவ நடவடிக்கை யையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சமாதான நடவடிக் கைகளுக்கு பங்கம் ஏற்படுவதை அதிகார சபையின் தலைவராக நான் இருக்கும்வரை அங்கீகரிக்க மாட்டேன். இவ்வாறு பலஸ்தீன் அதிகார சபைத் தலைவர் மஹ் மூத் அப்பாஸ் (அபூ மாஸின்)
அறபு ஊடகவியலாளர்கள் கண்டன
சமீபத்தில் வெளியிட்டுள்ள கரு த்தை அறபு ஊடகவியலாளர் களும் பலஸ்தீன செயற்பாட்டா ளர்களும் கடுமையாக விமர்சித் துள்ளனர்.
அறபு நாட்டு அரசாங்கங்கள் மிகவும் அசாதாரணமானவை. அப்பாஸின் நடவடிக்கைகள் அதிலும் பார்க்க அசாதாரணமா னவை என்று அவர்கள் தெரிவித் துள்ளனர். ஒரு நாடோ அரசாங் கமோ யதார்த்தத்தில் இல்லாத அப்பாஸ், மேற்குக்கரையின் சில
துருக்கி: ஸஆதா கட்சியின்
புதிய தலைவர் தெரிவு
துருக்கியின் ஸஆதா கட் சித் தலைவர் அர்பகான் வபாத்தானதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை பேராசிரியர் முஸ்தபா கமாலாக் கையேற் றுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாத அளவில் நடைபெறவுள்ள
*
பொதுத் தேர்தலில் அர்பகானின் ஸஆதா கட்சியும் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பான ஒரு தேசிய மாநாட்டை நடாத்துவதற்கான அவகாசம் இல்லாமையால் முஸ்தபா கமாலக் ஏக மனதாக தலைவர் பகுதிக்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் அக்கட்சியின் முன்னாள் உதவி தலைவர் என்பது குறிப்பிடத் தக்கது. சட்டத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள முஸ்தபா, ரபா, பழிலா ஆகிய கட்சிகளின் பாராளுமன்றப் பிரதிநிதியாக இருந்தவர்.
தற்போதைய ஸஆதா கட்சியே முன்னர் இப்பெயர்களில் அழைக் கப்பட்டது. அர்பகானுக் குப் பின்னர் இக்கட்சிக்குத் தலைமை தாங்க யாருமில்லை என்று வெளிவந்த ஊடக அறிக்கைகளை ஸஆதா மறுத்துள்ளதோடு புதிய தலைவரையும் நியமித்துள்ளது.
ஜோர்தான்:
@町于 دهد. |
ஜோர்தானில் இஹ்வான் தலை வர் மீதான அரச கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோர்தானில் செயற்படும் இஸ் லாமிய செயல் முன்னணியின் பொதுச் செயலாளர் ஹம்ஸா மன்ஸ9ர் தொடர்ந்தும் மரண அச் சுறுத்தலை எதிர்கொண்டு வரு வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இனம் தெரியாத நபர்கள் தொலைபேசி ஊடாக அவருக்கு
கெடுபிடி தீவிரம்
மரண அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். தலைநகர் அம்மா
னின் கிழக்குப் புறாக உள்ள
ஸஹாம் நகரில் அவரது குடும்பம் வசித்து வருகின்றது. ஹம்ஸா மன்ஸ9ர் எகிப்தில் இருந்தபோது அவரது குடும்பம் இனந் தெரி யாத சிலரால் அச்சுறுத்தப்பட்ட தாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜோர்தானில் மன்னர் அப்துல் லாஹ்வுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் தீவிரமடை ந்து வருவதால் இஹ்வான்கள் மீதான கண்காணிப்பு பலப்படுத் தப்பட்டுள்ளதாக அரச அதிகாரி ஒருவர் கூறினார்.
எவ்வாறாயினும், இவ்வகை அச்சுறுத்தல் நடவடிக்கை நாகரி கமற்றது எனவும், நேரடிப் பேச்சு வார்த்தைகளுக்கு இஸ்லாமிய செயல் முன்னணி தயாராக உள் ளது என்றும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பரஸின் விசுவாசம் எல்ை
சதுர கி.மீற்றர்களி ஒன்றுக்குப் பின் அப்பாஸ், இதுவ யேனும் மீளப் ெ
இதிைல் შრošćმერე 7 பெரும்
கருத்துக் கஜ் பிரான்ஸ், ஸ் களிலும் மேற்
இஸ்ரேலுக்கு எனும் கருத்ை பலஸ்தீன நில ளது என்பதை
இது குறித்துத்
பிரா பள்ள
பாரிஸ் நகரி களில் ஒதப்படு! கம் பிரான்ஸிய க்க வேண்டும் 6 யின் வேண்டுே பள்ளிவாயல் இ பக்கர் நிராகரித்து
 
 
 
 
 
 
 
 

ல் ஒரு பேரரசின் தலைவர் செயற்பட்டு வருகின்றார். ஒன்றாக அனைத்தையும் விட்டுக் கொடுத்து வந்த 1ரையான பேச்சுவார்த்தைகளில் ஒரு சாண் நிலத்தை
பறவில்லை.
ல மீறுகின்றது
பலஸ்தீன மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களிலும் இன்திபா ழாவிலும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வதற்கு சியோனிஸம் அவரை பொறுப்புச் சாட்டி யுள்ளது.
அப்பாஸின் இந்த அணுகு முறையை எதிர்ப்பவர்கள் ஒன் றில் சிறையிடப்படுவர் அல்லது கொல்லப்படுவர். மூன்றாவது ஒரு வழிமுறையும் உள்ளது. அது இஸ்ரேலிடம் அவர்களைக் கைய ளிப்பது. இவ்வாறு பலஸ்தீனர் களுக்கு எதிராக செயற்பட்டு வரும் அப்பாஸ் சமாதான நட வடிக்கைகள் குறித்துப் பேசுவது மிகுந்த நகைப்புக்கிடமாக உள் ளது என்று பிரபல அறபு ஊட கவியலாளர் ஸுஃபான் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஸோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
52% யூதர்கள் தெரிவிப்பு
ங்கள் බ්‍රෙu இஸ்ரேல் அழ்ைப் பெற்றுள் ஏற்றிக் கொண்டுள்ளதோடு 22 வீதமானோர்
இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்த விேன் ளனர். சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்
வெளியிட்டுள்ளனர். கி
இமக்கு எதுவும் தெரியாது என்று கூறி
ன்ஸ் அரசின் கோரிக்கையை ரிவாயல் நிருவாகம் நிராகரிப்பு
ன் பள்ளிவாயல் ம் குத்பா பிரசங் மொழியில் இரு ான்ற சார்கோஸி காளை பிரதான மாம் தலில் அபூ siretti.
நிக்கொலஸ் சார்கோஸியின் கட்சிப் பிரமுகர் ஜோன் பிரா ன்சோ முஸ்லிம்கள் இவ்வாறு பிரெஞ்சு மொழியில் குத்பா பிரசங்கம் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தலாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
பிரான்ஸின் மதச்சார்பின்மைக் கும் இஸ்லாத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மோதலின் ஒரு வெளிப் பாடே சார்கோலி அரசாங்கத்தின் இவ்வேண்டுகோள் என்று கருதப் படுகின்றது. ஏற்கனவே நிகாப் அணிவதற்கு எதிரான சட்டம் அமுலுக்கு வந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
பாரிஸ் பிரதான ஜும்ஆ பள்ளி யின் தலைவர் இது குறித்து கருத்து வெளியிடுகையில், சமய சுதந்தி ரங்கள் மீது கை வைக்க வேண் டாம். பிரான்ஸ் முஸ்லிம்களை சமத்துவமான முறையில் நடத் துங்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கவ னியுங்கள் என்று கூறியுள்ளார்.

Page 10
U. U.S.
கடாபியின் படுகொலை
உதவியளிக்கும் சிரிய
72 1 1
கடாபியின் படுகொலை முயற்சிகளுக்கு சிரிய அரசாங்கம் இராணுவ உதவி அளித்து வரு வது குறித்து பாரிய கண்டனங்கள் எழுந்துள்ளன. சிரியாவின் துர் தூஸ் துறைமுகத்திலிருந்து திரிப் போலி துறைமுகத்திற்கு அனுப் பப்பட்ட சிரியக் கப்பலில் 500 லேன்ட் குரூஸர் மற்றும் யுத்த தாங்கிகள், வெடிபொருட்கள் உள்ளடங்கியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடாபியின் விமானப் படையுடன் இணைந்து பொதுமக்களை தாக்குவதற்கு சிரிய யுத்த விமானங்களும் கள மிறங்கியுள்ளன.
நோர்வே கடாபியின் படைக்கு ஆதரவளித்து வருவதாகவும் தக வல்கள் வெளியாகியுள்ளன. அறபு லீக்கின் வெளிவிவகார அமைச்சர்களின் தீர்மானத்தை சிரியா நிராகரித்துள்ளதோடு, கடாபியின் கூட்டுப் படுகொலை க்கு ஆதரவாக தமது படை உத வியை வழங்கி வருகின்றது.
சிரியாவின் பாத் அரசாங் கத்தை பதவி கவிழ்க்கும் நோக் கில் தற்போது அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அங்கு தீவிர மடைந்து வருகின்றது. இந்நிலை யில் லிபியாவிற்கான சிரியாவின் இராணுவ உதவி மக்கள் எழுச் சியை மேலும் தீவிரப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடாபி போன்று சிரியாவின் பஷர் அல் அஸத், மக்களுக்கு எதிராக துப்பாக்கிப் பிரயோகம் செய்து வருகின்றார். தன்னிட முள்ள அவசரகாலச் சட்டத்தை சிரிய அரசாங்கம் இதற்குப் பயன்
படுத்தி வருகின்றது. டமஸ்கஸில் உள்ள தர்ரா சதுக்கத்தில் ஒன்று கூடியுள்ள மக்கள் "நாம் கண்ணி யத்தையும் சுதந்திரத்தையும் வேண்டுகிறோம். அவசரகாலச் சட்டத்தை அல்ல' எனக் கோஷம் எழுப்புகின்றனர்.
1963ல் நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து பாத் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஹாபிஸ் அல் அஸத் 25 ஆண்டு களாக நாட்டில் ஜனாதிபதியாக இருந்தார். 2000ல் அவரது மரணத் தைத் தொடர்ந்து அவரது மகன் பஷர் அல் அஸத் ஆட்சியைக் கைப்பற்றினார்.
சிரியாவின் சிறைகளிலுள்ள ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். கருத்துச் சுதந்தி ரத்தை, ஒன்றுகூடும் சுதந்தி ரத்தை வழங்குமாறும் மக்கள் கோரி வருகின்றனர். 22 மில்லி யன் மக்களைக் கொண்ட சிரியா வில் 10% மானோர் Sஆக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு தாராவில் அரசாங்கத் திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப் பாட்டங்களின் போது சுமார் 15 பேர் கொல்லப்பட்டனர். 45 வய தான அஸத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையின்போது அரசி யல் சீர்திருத்தம் கொண்டுவரப் படும் என்று தெரிவித்தார். எனி னும், அது புரட்சியாளர்களைத் திருப்திப்படுத்தவில்லை. பாத் கட்சி 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரத்தில் இருந்தபோதும் இப்போதுதான் மக்களின் நேரடி
எதிர்ப்பலைக தொடங்கியுள்ள
அமைதியா கள் மீது வன்மு யாள்வது தொ சிரியாவை கடு துள்ளது. டம சிரியாவுக்கான "இந்தக் கொ னையை நாம் . டோம். மிக ே டொன்றைக் ை அவசரகாலச் ச கொள்வார் எ வில்லை என்று தந்திரி தெரிவித்
இதேவேை கணக்கானவர்க படை சந்தேகத் செய்துள்ளது. டத்தின் திரை கண்மூடித்தன! வடிக்கைகளும் களும் நடைெ சர்வதேச ம பேரவை விமர்சி
32 உறுப்பின சிரியாவின் அை விலகியுள்ளது. மாவை ஜனாதி கொண்டுள்ளத அரச தொலை வெளியிட்டது. ரியை இடைக் அஸத் நியமித்து
சிரியாவில் அதிகாரமற்ற ஒf இருந்து வருகில் அரசியல் அதிக மற்றும் அவரது களிடமே குவி புதிய அரசாங்க் உருவாக்கப்படு தெரிவித்துள்ளா
அரசாங்கத் போராடி வரும் காலச் சட்டம் நீக்கப்படும் எ தமக்குள்ளது ( கின்றனர். சிரி றானதோர் மக் வளவு வேகமா என்று தாம் எதி
என அவதான றனர்.
எகிப்தின் தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்றுகூடியது போன்று சன்ஆ வின் சதுக்கத்தில் சுமார் மூன்று மில்லியன் பேர் கடந்த வாரம் ஒன்று கூடியதை அடுத்து அரசாங் கத்திற்கு எதிரானப் புரட்சி தீவிர மடைந்து வருகிறது. ஏற்கனவே சில சலுகைகளை அறிவித்த யெமன் ஜனாதிபதி, தற்போது புதிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்துள்ளார். அதில் உள்ள டங்கும் முக்கிய அம்சங்கள் பின்
6) JOULDITO).
1. புதியதோர் அரசியல மைப்பை தயாரிப்பதற்கான தேசிய ஆலோசனை சபை ஒன்றை இவ்வருட இறுதியில் உருவாக்குதல்.
2. பாராளுமன்ற முறைமை ஒன்றை நோக்கிக் முடிவில் 2012இன் ஆரம்பத்தில் அரசாங்க முை சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல்.
3. பூரண அரசியல் சீர்திருத்தத்தோடு கூடிய தே ஒன்றை உருவாக்குதல். இதில் அதிகாரங்கள் மத்தி ணங்களுக்குப் பகிர்ந்தளிக் கப்படுவதோடு நிருவாக
 
 
 
 

ளைச் சந்திக்கத்
3.
ன புரட்சியாளர் முறைகளைக் கை ாடர்பில் துருக்கி மையாக விமர்சித் ஸ்கஸில் உள்ள துருக்கிய தூதர் டுரமான எதிர்வி அங்கீகரிக்க மாட் மாசமான மாற்றீ கயாளாமல் அஸத் ட்டத்தை நீக்கிக் ன்று தான் நம்ப ப துருக்கிய ராஜ ந்துள்ளார்.
ள, பல நூற்றுக் ளை சிரிய அரச தின் பேரில் கைது அவசரகாலச் சட் மறைவிலேயே
மான கைது நட துப்பாக்கிச் சூடு பற்று வருவதாக னித உரிமைப் Pத்து வருகின்றது.
ர்களைக் கொண்ட மைச்சரவை பதவி அதன் இராஜினா பதிஅஸத் ஏற்றுக் நாக சிரியாவின் க்காட்சி செய்தி நாஜி அல் உத்தா கால பிரதமராக foretiri.
அமைச்சரவை ர்அமைப்பாகவே ன்றது. அனைத்து ாரங்களும் அஸத் து குடும்பத்தவர் க்கப்பட்டுள்ளது. கம் உடனடியாக ம் என்று அஸத் rii.
திற்கு எதிராக மக்கள் அவசர எவ்வாறாயினும் ன்ற நம்பிக்கை என்று கூறி வரு யாவில் இவ்வா கள் எழுச்சி இவ் க இடம்பெறும் ர்பார்க்கவில்லை சிகள் கருதுகின்
溪
இன்தீர்க்குத6 :enட்டத்தின்போது கெமருனுக்கு எதிரா
இறேபிப்ா அம்ெரிக்காவிட்மிருந்து ië
ஒடபெற்று வரும் சிவில் யூத்த
தகளாக ଈ ளியேறி ၈န္တိအိမ်၏jကoffငို
டித்து லண்டனில் தானிய பிரதமர் :
இர
செல்லல். 2011 றையில் போதிய
கிய ஆட்சி முறை யிலிருந்து மாகா முறைகளும் நிதி
முறைமைகளும் பிராந்தியங்க ளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். புவியியல் அடிப்படையில் இவ் வதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப் படும்.
4. புதியதோர் தேர்தல் சீர் திருத்தம் அமுல்படுத்தப்படும். அதன் படியே எதிர்காலத் தேர்தல் நடைபெறுவதோடு, பாராளு மன்ற அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.
ஜனாதிபதியின் இப்புதிய யோசனைத் திட்டம் புரட்சியைத் தணித்துள்ளதாகத் தெரிய வில்லை. அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் 32 ஆண்டுகளாக
மெயன் ஜனாதிபதியாக இருந்து வருகின்றார்.
யெமன் சனத்தொகையில் 60%மானோர் பாரம்பரிய கபீலா (கோத்திர) அமைப்பைச் சேர்ந்த வர்கள். இறுக்கமான தலைமைத் துவ கட்டுப்பாட்டுடன் கூடிய கோத்திரங்களின் தலைவர்கள் வெளிப்படையாகவே ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹை எதிர்த்து வருகின்றனர்.
இதேவேளை, அந்நாட்டில் செயல்பட்டு வரும் சகோதரத்துவ அமைப்பினருக்கும் கபீலா தலை வர்களுக்கும் இடையில் நெருங் கிய நல்லுறவு காணப்படுகின்
[Dჭრ/.
இப்பின்னணியில் யெமனில் உடனடியான அரசியல் சீர்திருத் தம் தவிர்க்க முடியாதது என்று அவதானிகள் கருத்து வெளியிடு கின்றனர்.

Page 11
றவூப் ஸெய்ன்
லிபியாவில் அமெரிக்கத் -
தலையீட்டை நியாயப்படுத்தி யுள்ள ஒபாமா, கடாபியை துப் பாக்கிகளின் மூலம் வெளியேற்று வது தவறானது என்றும் கூறி யுள்ளார். நேட்டோவின் படைப் பலத்தோடு ஒப்பிடும்போது கடாபியின் படை மிகவும் பல யீனமானது என்பதில் சந்தேக மில்லை. அவ்வாறிருந்தும் லிபியா மீதான கூட்டுப் படையின் தாக்கு தல் நீடிப்பதேன்?
பிரிட்டன் 1984ல் தனது பொலிஸ் வீரர் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டும் உமர் அஹ்மத் சூதா னியை ஒப்படைக்குமாறு மீண் டும் கோரிக்கை எழுப்புவதேன்?
சமீபத்தில் வெளியான 'த பைனான்ஸியல் டைம்ஸ் (The Financial Times) 6 fuligional பில் 'முன்னால் உள்ள பாதை யில் சூழ்ச்சி செய்தல்" என்ற தலைப்பில் எழுதியுள்ள கருத்துக் களின் பின்னணி என்ன?
இந்நிலையில்தான் அமெரிக் கத் தலையீட்டுக்குப் பின்னர் லிபியாவில் இன்னொரு ஹமீத் கர்ஸாயி அல்லது அஹமது ஷலாபி அதிகாரத்தில் நிறுத்தப் படுவாரா என்ற ஐயம் பரவலாக எழுந்துள்ளது. நேட்டோவின் தலையீட்டுக்குப் பின்னால் உள்ள அரசியல் மிக ஆபத்தானது என்ப தில் சந்தேகமில்லை. மிகக் குரூர மான உள்நோக்கத்தோடுதான் கூட்டுப்படை களமிறங்கியுள் ளது. அதன் ஒவ்வொரு நகர்வும் லிபியாவின் எதிர்காலம் குறித்த அச்சத்தையூேஏற்படுத்துகின்றது.
வான் வழி மூலம் எல்லைப் புறங்களில் பிரகடனப்படுத்தப் பட்ட வான் பரப்பில் கடாபியின்
விமானங்கள் பறப்பதைக் கட்
டுப்படுத்தவே கூட்டுப்பட்ை தலையீடு பாதுகாப்புச் சபையில் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், தாக்குதல் தொடங்கி பல நாட்கள் கழிந்தும் கடாபியின் இராணுவ தளங்களே ஆயுதக் கிடங்குகளோ குறிவைக்கப்படாமல் கண்மூடித் தனமான, நீடித்த இராணுவ நட வடிக்கைகளை நேட்டோ நடத்தி வருவதிலிருந்து அதன் உள்நோக் கம் தெளிவாகிவிட்டது.
ஒரு மாதத்திற்கு முன்பாகவே கடாபிக்கு பிந்திய அதிகாரத்தைக் கையேற்பதற்கான லிபிய தேசிய கவுன்சில் உருவாக்கப்பட்டது. இதில் வெளிநாட்டு செல்வாக்கு எதுவும் இல்லை என்று கருதப் படுகின்றது. 31 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் யார் அங்கத்துவம் வகிக்கின்றார்கள் என்பது இதுவரை தெரியவில் லை. தற்போது மேற்கு நாடு களில் ராஜதந்திரிகளாகப் பணி யாற்றியவர்களே இச்சபையில் அங்கத்துவம் வகிப்பதாக ஊகங் கள் வெளியாகியுள்ளன.
மேற்கு நாடுகளோடு இச்சபை பேச்சுவார்த்தைகளை நடத்து கின்றபோதும் கடாபிக்குப் பிந் திய லிபியாவின் பொருளாதாரத் தில் மேற்கு நாடுகள் தலையீடு செய்வதற்கான வாய்ப்பு குறைந்த பட்சமும் இல்லை என இச்சபை கூறிவருகிறது.
கடாபியின் அரசாங்கத்திலி ருந்து விலகிய சிலர் மேற்கு நாடு களின் தரைவழித் தலையீட்டை
யும் வரவேற்கின்றனர். ஒன்றில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளவர் களுக்கு ஆயுதம் வழங்குமாறும் அல்லது அவர்களோடு சேர்ந்து கடாபியின் படைகளுக்கு எதிரா கப் போராடுமாறும் இவர்கள் கூறி வருகின்றனர். இது தற் போதைய சூழலில் பொருத்த மானதோர் தெரிவாகத் தெரிய வில்லை.
வொஷிங்டனும் பாரிஸும் லண்டனும் பரஸ்பரம் போட்டி
போட்டுக் கொள்வது போன்றே
தெரிகிறது. தற்போதைய தேசிய சபை வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்பாடுவதில் வரையறை கள் வேண்டும். களத்தில் போரா டுகின்ற மக்களின் அபிலாஷை கள், வேண்டுகோள்கள் இச்சபை யினால் பிரதிநிதித்துவம் செய்யப் பட வேண்டும். கிளர்ச்சியாளர் களில் பொதுமக்கள், அரச அதி காரிகள், கோத்திரத் தலைவர்கள், கடாபியின் படையிலிருந்து பிரிந்து சென்றவர்கள் என பல் வேறு தரப்பினரும் உள்ளடங்கு கின்றனர்.
இந்நிலையில் சபை வெளிநாட்( நடத்தும் பேச் இவர்களது எதி புறக்கணிக்கும விளைவு மிக இருக்கும். லிபிய படையின் தலை பட்ட பொருள விளைவுகளை கின்றது. ஒரு ந படையான கீழ்க கள், ஆகக் குறை
ტl(Šom லொபி க வருகி கெய்ரோ அமைப்பின
لى 30 ஒன்றுடன் கடத்தும1 தும் பிரிட்ட
LOIOU
வக் கட்டமைப் பாட்டுக்கான வ தும் தாறுமாறாக வருகிறது. விமா பிராந்தியத்தை லிபியாவின் எதி கப்படுகின்றது.
இன்னொரு பு யல் விளைவு ட மத்திய கிழக்கி ஆட்சி முறைக்கு மேற்கொண்டு வ இடைநிறுத்தக்
 
 

மர் முக்தாரின்
శ్యా శా
பரம்பரையை ாழ விடுங்கள்
லிபிய தேசிய டுச் சக்திகளுடன் சுவார்த்தைகள் ர்பார்ப்புகளை ாயின் அதன் ஆபத்தானதாக ாவில் நேட்டோ pயிடு பல்வேறு ாதார, அரசியல் உருவாக்கி வரு ாட்டின் அடிப் ட்டுமான வசதி ந்தபட்ச இராணு
விளைவுகள் பற்றிய அச்சத்தி னால் அவற்றை எதிர்காலத்தில் கைவிட வேண்டிய மனோநிலை யை நேட்டோவின் இராணுவத் தலையீடு உருவாக்கியுள்ளது. நீதியான ஆட்சியை உருவாக்கும் மக்கள் புரட்சிகளில் மேற்கு நாடுகள் செல்வாக்குச் செலுத்த முனைவதும் அதற்கென்று இரா ணுவ ரீதியில் தலையீடு செய் வதும் ஒரு வகையில் இப்புரட்சி களை கீழ் மதிப்பீடு செய்வதா கவே அமைகின்றது.
டவிட் கெமரூன் முன்னைய டொனி
பர் போன்று பிரிட்டனின் சியோனிஸ் ளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து ன்ெறார். எகிப்திய புரட்சிக்குப் பின்னர் விற்கு வந்த கெமரூன் சகோதரத் துவ ரை சந்திக்காமல் புறக்கணித்தமையும் ஆண்டு களுக்கு முன்னரான சம்பவம் தொடர்பான லிபியர் ஒருவரை நாடு ாறும் இப்போது அவர் வேண்டி வருவ டனின் காலனித்துவ நோக்கங்களைப் படுத்து கின்றது. டேவிட் மிலிபென், கெமரூன் ஆகியோர் அடிப்படையில் னத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இப் தைய கொதிப்பான அரசியல் சூழலில் த்திற் கொள்ளப் பட வேண்டியுள்ளது.
-
பு, சமூக மேம் சதிகள் அனைத் அழிக்கப்பட்டு ானம் பறக்காத
முன்னிறுத்தி ர்காலம் அழிக்
றம் இதன் அரசி பாரதூரமானது. ல் சர்வதிகார எதிராக மக்கள் ரும் புரட்சியை கூடிய அல்லது
எவ்வாறாயினும், லிபியாவின் எதிர்காலத்தை அடகு வைப்பதற் கும் பெற்றோலிய வளத்தை குறிவைப்பதற்கும் அமெரிக்கா வும் ஐரோப்பிய நாடுகளும் முயற் சிக்கின்றன என்பது மட்டும் மிகவும் தெளிவானது. ஒபாமா வின் நியாயப்படுத்தல்களும் பிரிட்டன் கிழக்கு லிபியாவின் உள்ளே ஊடுருவ முனைவதும் இதனைத் தெளிவாகக் காட்டு கின்றது. பிரிட்டனின் சுமார் 350 படை வீரர்கள் ஏற்கனவே தரை
வழியாக லிபியாவிற்குள் ஊடுரு வியுள்ளதை லண்டனின் முன்ன ணிப் பத்திரிகையொன்று உறுதிப் படுத்தியுள்ளது.
டேவிட் கெமரூன் முன்ைைம டொனி பிளேயர் போன்று பிரிட்டனின் சியோனிஸ ைெ களின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து வருகின்றார். எகிப்திய புரட்சிக்குப் பின்னர் கெய்ரோ விற்கு வந்த கெமரூன் சகோதரத் துவ அமைப்பினரை சந்திக்காமல் புறக்கணித்தமையும் 30 ஆண்டு களுக்கு முன்னரான சம்பவம் ஒன்றுடன் தொடர்பான லிபியர் ஒருவரை நாடு கடத்துமாறு இப்போது அவர் வேண்டி வருவ தும் பிரிட்டனின் காலனித்துவ நோக்கங்களைப் புலப்படுத்து கின்றது. டேவிட் மிலிபென்ட், டேவிட் கெமரூன் ஆகியோர் அடிப்படையில் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இப் போதைய கொதிப்பான அரசியல் சூழலில் கவனத்திற் கொள்ளப் பட வேண்டியதாகும்.
ஆயினும், ஐரோப்பிய நாடு கள் மற்றும் அமெரிக்காவின் தலையீடு ஆப்கின்றில் அவர்கள் பதவியில் அமர்த்தியுள்ள கர் ஸாயி அல்லது ஈராக்கில் அவர் கள் நிறுத்தி வைத்துள்ள அஹமத் ஷலபி போன்ற ஒருவரை கடா பிக்குப் பிந்திய லிபியாவில் நிலைநிறுத்தும் உள்நோக்கம் கொண்டது.
ஆனால், இம்முறை இவ் வகையான வெளித் தலையீடு லிபியாவில் வெற்றியளிக்கப் போவதில்லை. எகிப்து தூனிசியா போன்ற அயல் நாடுகளில் ஜன நாயக மாற்றத்திற்கான ஏற்பாடு கள் சாதகமாக நிகழ்ந்து வரும் சூழலில் லிபியாவை கிழக்காக வும் மேற்காகவும் பிரிக்கும் அமெரிக்கத் தந்திரம் பலிக்கப் போவதில்லை.
லிபியா ஐரோப்பிய பிரச்சி னையுமல்ல, அமெரிக்கப் பிரச்சி னையுமல்ல. இவ்விரு நாடு களின் ஆடுகளமும் அல்ல. லிபியா அந்நாட்டு மக்களுக்குச் சொந்தமான ஒரு சுதந்திர நாடு. அறபுலகத்தின் பகுதி. இஸ்லா மிய உலகத்தின் ஒர் அங்கம். இக்கருத்தை அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
லிபிய மக்கள் சார்பாக குரலெ ழுப்புகின்ற எவரும் இவ்வுண் மையை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். அப்போதுதான் இன் றைய புரட்சிக்கு மட்டுமன்றி, உமர் முக்தாரின் சுதந்திர விடு தலைப் போராட்டத்திற்கும் அர்த் தம் கிடைக்கும். ஒட்டுமொத்த மேற்குலகுக்கும் நாம் சொல்வது ஒரேயொரு கோரிக்கைதான். உமர் முக்தாரின் தலைமுறையை வாழவிடுங்கள்; இதற்கு மேலும் அடிமைகொள்ளும் மனோபா வத்தை கைவிடுங்கள்.

Page 12
OS 2.0
கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான தொடர்பு அன்பு இரக்கம், புரிந்துணர்வு, ஒத்து ழைப்பு, கண்ணியம் என்பவற் றின் மீது கட்டியெழுப்பப் பட் டுள்ளது. குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவி இருவருமே பங்காளிகளாவர்.
கணவன் மனைவியோடு கலந் தாலோசனை செய்வதனூடாக அதனை நிர்வகிக்கின்றான். அல் லாஹுதஅபூலா கூறுகின்றான்; உங்களிலிருந்து நீங்கள் அவர்க ளிடம் அமைதி பெறுவதற்காக சோடிகளை ஆக்கியதும் உங்க ளுக்கிடையே அன்பையும் இரக் கத்தையும் ஏற்படுத்தியதும் அவ னது அத்தாட்சிகளில் உள்ளதா கும். நிச்சயமாக இதிலே சிந்திக் கின்ற கூட்டத்தினருக்கு அத்தாட் சிகள் இருக்கின்றன. (றும்: 21) கணவன், மனைவி இருவருக்கும் அடுத்தவர்களின் மீது உரிமை ளும், கடமைகளும் உள்ளன.
மனைவி மீது கணவனுக்குள்ள கடமைகள்
1. மஹர்: இது கணவன் மனைவிக்கு கொடுக்க வேண்டி யதாகும். இதன்மூலம் இஸ்லாம் பெண்ணை கண்ணியப்படுத்து கின்றது. அல்குர்ஆனில் அல்லாஹு தஆலா இவ்வாறு குறிப்பிடுகின் றான்; 'பெண்களுக்கு அவர்க ளுக்குரிய மஹரை அன்பளிப் பாக வழங்கிவிடுங்கள்." (நிஸா: 04) மஹர் தொகையிலிருந்து பெண்ணின் அனுமதியின்றி அவளது உறவினர்களோ, வேறு யாருமோ எதனையும் எடுத்துக் கொள்ள முடியாது.
2. நபகா: நபகா என்பது கண வன், மனைவி மற்றும் பிள்ளை களின் உணவு, உடை வசிப்பிடம், ஏனைய தேவைகளுக்காக வழங்க வேண்டிய வசதிகளாகும். அல் லாஹ"தஆலா கூறுகின்றான்; "அவர்களுக்கு உணவும் உடை யும் முறைப்படி வழங்குவது தந் தையின் கடமையாகும்." (பகறா: 233) நபி (ஸல்) அவர்கள் மனைவி மாருக்கு உணவளிப்பதும், ஆடை களை வழங்குவதும் உங்கள் மீது கடமையாகும் என்று கூறி யுள்ளார்கள்.
இன்னுமொரு ஹதீஸில் அல் லாஹ்வின் பாதையில் செலவ
ளிக்கக்கூடிய ஒரு தீனார், அடிமை
களை விடுதலை செய்ததற்காக செலவளிக்கின்ற ஒரு தீனார், ஒரு ஏழைக்கு சதகா செய்ததற்காக செலவளிக்கின்ற ஒரு தீனார், குடும்பத்திற்காக செலவளிக்கின்ற ஒரு தீனார். இவற்றில் குடும்பத் திற்காக செலவளித்த ஒரு தீனார்
Glasgou
656OO6) 6L60)065(6)
மிகச் சிறந்ததாகும் என்று கூறி யுள்ளார்கள்.
3. வசிப்பிடம்: கணவன் தனது வசதிக்கும் சக்திக்கும் ஏற்ப மனைவி வசிப்பதற்கு பொருத்த மான இடத்தில் வீடொன்றை அமைத்துக் கொடுக்க வேண்டும். அல்லாஹுதஆலா கூறுகின்றான்; "நீங்கள் வசிக்கும் இடங்களிலே அவர்களையும் குடியிருக்கச் செய் யுங்கள்." (தலாக்: 06)
4. சிறந்த முறையில் நடந்து கொள்ளுதல்; கணவன் மனைவி யோடு சிறந்த பண்பாடுகளோடு, ஒழுக்கங்களோடு நடந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் அவனது அன்பையும் திருப்தியையும் சம் பாதித்துக் கொள்ள முடியும். நல்ல பண்பாடு என்பது அழகிய முறையில் நல்ல வார்த்தை களைக் கொண்டு பேசுதல், மலர்ந்த முகம் போன்றனவா கும்.
அல்லாஹ"தஆலா கூறுகின் றான்; 'அவர்களோடு நல்ல முறையில் நடந்துகொள்ளுங் கள்." நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்; "உங்களில் சிறந்தவர் உங்கள் குடும்பத்தினருக்கு சிறந்த வராவார். நான் எனது குடும்பத் தினரிடையே சிறந்தவனாக இருக் கின்றேன்." என்றார்கள்.
சிறந்த ஒழுக்கம் எனும்போது அவளுடைய கருத்துக்களை மதித்தல், அவளுடைய தவறுகளை மன்னித்தல், அவளுடைய உரி மையில் தவறிழைத்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டல், அவளை அவளது குடும்பத்தினரிடையே கண்ணியப்படுத்துதல், அவளது குடும்பத்தினரின் நற்பண்புகளை ஞாபகப்படுத்தல், அவர்களை சந்தித்தல், பொருத்தமான சந் தர்ப்பங்களில் வாழ்த்துக்களைக் கூறுதல் என்பனவும் உள்ளடங் கும்.
5. வீட்டு வேலைகளில் அவ ளுக்கு உதவி செய்தல்: நபி (ஸல்) அவர்கள் தனக்கு வீட்டு வேலை களில் உதவி செய்ததாகவும் அதான் ஒலி கேட்டவுடன் மஸ்ஜிதிற்கு விரைந்ததாகவும் ஆயிஷா (றழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
6. மனைவியை உடல் ரீதியா கவோ, உளரீதியாகவோ நோவினை படுத்தாதிருத்தல்.
7. ஒன்றுக்கு மேற்பட்ட திரு மணங்கள் முடித்திருந்தால் மனைவிமாரிடையே நீதம் செலுத் துதல்: அல்லாஹ"தஆலா கூறு கின்றான்; "உங்களுக்கு நீதம் செலுத்த முடியாது என நீங்கள் பயந்தால் ஒன்று அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண் டவர்கள் போதுமானதாகும்.'
(நிஸா: 3)
8. மனைவிக்கு அவளது மார்க் கக் கடமைகளை பேணுதலாக நிறைவேற்றுவதற்கு உதவி செய் தல், அவளை நபிலான வணக்கங் களில் ஈடுபட ஆர்வமூட்டுதல், ஹலால்-ஹராம் பற்றியும் பொது வான இஸ்லாமிய ஒழுக்கங்களை
யும் கற்றுக்கெ லாஹ"த ஆலா 'விசுவாசிகளே உங்கள் குடும்பத் நெருப்பை விட்( கொள்ளுங்கள்"
9. மனைவிை கண்களிலிருந்து லாத ஆண்களே ருந்தும் பாதுகாத்
10. அவளோ நகைச்சுவையே கொள்ளுதல்: ந கள் மனைவிம
சுவையாக பேசி விளையாடியிரு
கணவன் மீது ம
bG
l. Lu nr cu LD mrd தவிர்ந்த ஏனைய கணவனுக்கு க ஏனெனில், ஒரு னைவிட சக்தி இருக்கின்றான். குத் தேவையா ஏற்படுத்திக் கெ அல்லாஹ"தஆ றான்; 'ஆண்க விடவும் சிறப்பு அல்லாஹ"தஆ சிலரைவிடவும் ! ருக்கின்றான்' (
எந்தவொரு வன் இல்லாது சீர அவ்வாறே குடுப் தலைவன் அவசி தான் கணவன் சிறந்தவர்கள் ப அவர்களிடம் அவர்கள், அவன் தால் மகிழ்ச்சியை கட்டளையிட்ட வாள். என்ற
மொரு ஹதீஸில்
 
 

ug్వ
LkLSLS L S S S S eeee eeeqMee e S i eBiSie eJSYe SeASAJee eeJASe Ae ee ee eeeeSSASAeAeiei iSeieiS iqiSieie
бл-шовооболоf? கும், உரிமைகளும்
ாடுத்தல். அல் கூறுகின்றான்; ! உங்களையும் தினரையும் நரக டும் பாதுகாத்துக்
(தஹ்ரீம்: 6)
ய ஏனையோரின் ம் மஹ்ரம் அல் ாடு கலப்பதிலி ந்தல்.
டு அன்போடும் பாடும் நடந்து பி (ஸல்) அவர் ாரோடு நகைச்
யிருக்கிறார்கள், க்கிறார்கள்.
னைவிக்குள்ள மகள்:
ன காரியங்கள் விடயங்களில் ட்டுப்படுங்கள். ஆண், பெண்
யுடையவனாக அவன் அவளுக் ன வசதிகளை நாடுக்கின்றான். லா கூறுகின் ள் பெண்களை வாய்ந்தவர்கள். லா அவர்களில் உயர்த்தி வைத்தி நிஸா: 34)
சமூகமும் தலை டைய மாட்டாது. ம்பத்திற்கும் ஒரு யமாகும. அவன பெண்களில் ற்றி நபி (ஸல்) கேட்டபோது அவளைப் பார்த் டைவான், அவன் ால் கட்டுப்படு ார்கள். இன்னு
ஒருவருக்கு சிரம் தாழ்த்துமாறு கட்டளையிடுவதாக இருந்தால் பெண்ணுக்கு அவளுடைய கண வனுக்கு சிரம் தாழ்த்துமாறு கூறி யிருப்பேன் என்றார்கள்.
2. கணவன் அவனது தேவைக் காக அழைக்கும்போது பதிலளித் தல்: நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்; ஒரு கணவன் தனது மனைவியை படுக்கைக்கு அழைக் கின்றான், அவள் மறுத்துவிட் டால் அவன் கோபமான நிலை யிலே உறங்குகின்றான். விடியும் வரை அவளை மலக்குமார்கள்
சபித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்கள்.
3. கணவனோடு நல்ல முறை யில் நடந்துகொள்ளுதல்.
4. கணவனது சொத்துக்களை யும் மானத்தையும் பாதுகாத்தல். நபி (ஸல்) அவர்கள் அஜ்னபி யான ஆண்கள் பெண்கள் இருக் கும் வீட்டிற்குள் நுழைவதை எச்சரித்திருக்கிறார்கள். அவ்வாறே ஒருபெண் தனது ஆடையை கணவனது வீட்டில் அல்லாது வேறு எங்கும் கழட்டக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்கள்.
மனைவி கணவனது அனுமதி யின்றி வீட்டை விட்டு வெளிச் செல்வதோ தனது குடும்பத்தி னரை சந்திக்கச் செல்வதோ அல் லது நோயாளிகளை நோய் விசா ரிக்கச் செல்வதோ கூடாது. அத் தோடு கணவனது அனுமதியி ன்றி அவன் வீட்டில் இருக்கும் நிலையில் சுன்னத்தான நோன்பை யும் நோற்கக் கூடாது.
5. கணவனது செல்வத்தைப் பாதுகாத்தல்: மனைவி கணவனது செல்வத்திற்கு பொருப்பானவள். அவள் அதிலிருந்து அவனது அனுமதியின்றி எதனையும் எடுக்
கவோ அல்லது ஸதகாச்செய்யவோ முடியாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அறிந்துகொள்ளுங் கள், நீங்கள் அனைவரும் பொறுப் பாளர்கள். உங்களுடைய பொறுப் புக்கள் குறித்து விசாரிக்கப்படு வீர்கள். ஒரு தலைவர் அவருக் குக் கீழிருந்த மக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஒரு கண வன் அவனது குடும்பத்தினர் பற்றி விசாரிக்கப்படுவான். ஒரு மனைவி அவளது வீடு மற்றும் குழந்தைகள் பற்றி விசாரிக்கப் படுவாள். (புஹாரி)
கணவனுக்கும் மனைவிக்கும் பொதுவான உரிமைகள் 1. மகிழ்ச்சி, அன்பு, சந்தோ சம் என்பவற்றில் ஒருவருக்கொரு வர் இணைந்து செயற்படுதல். மனைவி கணவனுக்கு விருப்ப மான பெயரைக் கொண்டு அவனை அழைத்தல் அவ்வாறே கணவனும் மனைவிக்கு விருப் பமான பெயரைக் கொண்டு அழைத்தல், இருவரும் மற்றை யவர் பேசுவதை செவிமடுத்தல், நல்ல விடயங்களில் உதவி செய் தல்,
2. தவறுகளை மன்னித்துவிடு தல்; கணவன் மனைவி இருவரும் மனிதர்களே. எனவே, அவர்கள் தவறிழைப்பார்கள். குறைபாடு டையவர்களாக இருப்பார்கள். எனவே, அவற்றை மன்னிப்ப தோடு தவறுகளை அழகிய முறையில் எடுத்துக்கூறி திருத்த முனைதல்.
3. தம்மை அலங்கரித்துக் கொள்ளல்; கணவன் மனைவி இருவரும் தம்மை அடுத்தவருக் காக அலங்கரித்துக் கொள்ள வேண்டும். மனைவி, கணவனுக் காக தன்னை அலங்கரித்துக் கொள்ள பல வழிமுறைகள் இருக் கின்றன. எனவே, அவள் அவற்றை கவனித்துக்கொள்ள வேண்டும்.
4. குடும்ப வாழ்க்கையின் இரகசியங்களை பேணுதல்: கணவன் மனைவிக்கிடையி லான விடயங்கள் இரகசியமான வையாகும். அவற்றை ஏனை யோரிடம் சொல்வதோ, பேசுவதோ கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மறுமை நாளில் மனிதர்களில் மிக மோசமானவர் யார் எனில், அவன் தனது மனைவி யோடு உளவு கொள்கின்றான்; பின்னர் அவன் அவற்றை வெளி யிலே சொல்லிவிடுகின்றான் என்றார்கள்.
குடும்ப வாழ்க்கை என்பது சமூக உருவாக்கத்தின் அடிப்ப டையாகும். குடும்ப வாழ்வு சீரற்றுக் காணப்படும்போது சமூ கத்தில் பல பிரச்சினைகள் ஏற் படும். கணவன் மனைவி இரு வருக்குமே பொறுப்புக்களும் கடமைகளும், உரிமைகளும் இருக்கின்றன. அவற்றை உணர்ந்து செயற்படுவதன் ஊடாகவே ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க லாம்.
மூலம்: இஃவான் ஒன்லைன்
நான் யாரேனும்

Page 13
நாம்?ம்ம்ம்ை அகிலத்திார் அனைவருக்கும அருட்கொடை யாகவே அனுப்பியுள்ளோம்." (அல்குர்ஆன்)
இந்த அல்குர்ஆன் வசனத்தை உண்மைப்படுத்த வந்த இஸ்லாத்தின் தூது சர்வதேசத் தூது. அது ஒர் இனத்திற்கோ ஒரு கோத் திரத்திற்கோ ஒரு பிராந்தியத்திற்கோ குறிப்பிட்டதொரு குழுவின ருக்கோ உரித்தான ஒன்றல்ல. அது உலக மக்கள் அனைவருக்குமான தூது. அந்தத் தூது இறுதி நாள் வரை நிலைத்து நின்று நேர்வழி காட்டக் கூடியது. உலக மக்கள் அனைவரையும் அரவணைத் துச் செல்லக்கூடியது.
அவ்வகையில் உலகத் தூதான இஸ்லாத்தை மக்கள் முன் எடுத்துச் செல்லும் ஒரு தாஈ தன்னை குறிப்பிட்டதொரு குழுவினரோடோ குறித்ததொரு பிரதேசத்தோடோ சுருக்கிக் கொள்ளக் கூடாது. தாஈயின் பார்வை விசாலமானதாகக் காணப்படல் வேண்டும். பரந்த உள்ளமும் விரிந்த பார்வையும் ஒரு தாஈயின் தஃவாக் களத்தை விரிவடையச் செய்யும். பல்வகைப்பட்ட மனிதர்களை யும் அது தனக்கத்தே ஈர்த்துக் கொள்ள விரிந்த பார்வை தஃவாக் களத்திற்கு மிகவும் இன்றியமையாதது.
பக்கச் சார்பான குறுகிய பார்வை தஃவாக் களத்தைக் குறுக்கி விடுவதோடு பல்வேறு இயல்புகள் மற்றும் சிந்தனை களைக் கொண்ட மனிதர்களை அது உள்வாங்கிக் கொள்வதை விட்டும் தடுத்துவிடும். அல்லாஹ"தஆலாவுடனான ஆழ்ந்த தொடர்பும் இக்லாஸும் நிரம்பப் பெற்ற ஒரு தாஈ நிச்சயம் இவ்வாறான பண்புகளை விட்டும் தன்னைக் காத்துக் கொள்வதோடு அவை தஃவாக் களத்தில் பெரும் தடை கற்கள் என்பதையும் நன்குணர்ந்து செயற்படுவான்.
சர்வதேச ரீதியாக ஏற்பட்டு வரும் அனைத்து மாற்றங்களை யும் ஒரு தாஈ கூர்ந்து அவதானித்து வரல் வேண்டும். அவை சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இயற்கைசார் மாற்றங்களாக இருக்கலாம். அவற்றை இஸ்லாமிய நிலைக் களனிலிருந்து நோக்கும் முதிர்ச்சி தாஈக்கு மிகவும் இன்றியமையாதது. மட்டுமல் லாது அவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளும் பாடங்களையும் படிப்பினைகளையும் உரிய முறையில் மக்கள் முன்வைத்து அவர்களை விழிப்படையவும் உணர்வு பெறவும் செய்வது மிக மிக முக்கியமானது.
"யார் முஸ்லிம்களின் விவகாரங்களில் அக்கறை செலுத்தவில்லையோ அவன் எம்மைச் சார்ந்தவனல்ல" என்ற நபி மொழிக்கேற்ப உள்நாட்டிலும் சரி, சர்வதேச உலகிலும் சரி நிகழும் மாற்றங்கள், முன்னேற்றங்கள், அனர்த்தங்கள் என அனைத்து விவகாரங்கள் குறித்தும் கரிசனை காட்டுவதுடன் அந்நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்து மக்களுக்கு தெளிவு
படுத்தும் பொறுப்பும் கடமையும் தாஈக்களைச் சார்ந்திருக்கிறது. அதில் பக்கம் சாராத நடுநிலையான போக்கைக் கடைப் பிடிப்பதும் கடமையாகிறது.
மேற்சொன்ன கருத்துக்களின் அடிப்படையில் நோக்குமிடத்து அண்மைக் காலமாக முழு உலகினதும் கவனத்தை ஈர்த்து வரும் அறேபியப் புரட்சி' அலை நமது நாட்டிலும் குறிப்பிடத்தக்க செல்வாக்கினை
மனித உரிமை
பல்வேறு இன் அசெளகரியங்க அம்மக்கள் பல களாக உட்பட் விளைவே இல் ւյUւ9.
நாம் இங்கு காட்ட விரும்பு முக்கிய அம்சப் என்னவெனில், இஸ்லாமிய நா வரும் புரட்சித்
விரிந்த பா தாஈயின் 8
செலுத்தி வருகிறது. அதுபற்றி பேசாத ஊடகங்களே இல்லை எனுமளவுக்கு அதன் முக்கியத்துவம் பாரதூமாக உள்ளது. இந்தப் புரட்சி
ஜப்பானிய சுை அணுவியல் கதி உட்பட மேற்க தாக்கி வரும் இ அனர்த்தங்கள்
சமகால உள்நாட்டு, சர்வதேச விவகா மேலெழுந்தவாரியாக நோக்குவதும் மேற்கி கூலிகளாகச் செயற்படும் ஊடகங்கள் முன் செய்திகளை எவ்வித பகுப்பாய்வுமின்றி அ
உள்வாங்கி விடும் மனோநிலையிலும் வர்களிலேயே மேற்சொன்ன சிந்தனைச்சி தெளிவாகப் பாதிப்பு செலுத்தும். மட்டுமன்
பொதுமக்களையும் அதற்குள் தள்ளி வி
வழிகோலும்,
அலைகள் எவ்வாறு உருவாகின என்பதை ஆராய்வதோடு அவை எத்தகைய பாரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்பது குறித்தும் ஆழமாக ஆராய வேண்டியிருக் கிறது.
சர்வாதிகாரத்திற்கும் அடக்கு முறைக்கும் உட்பட்டு வந்த மக்கள் இன்று அந்த சர்வாதிகாரிகளுக்கும் அடக்கு முறையாளர்களுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்து வருகின்றனர். ஆழ்ந்து நோக்குமிடத்து புரட்சித் தீ பரவிய பெரும்பாலான நாடுகளின் ஆட்சிப் பீடங்களில் இஸ்லாம் என்பது பெயரளவி லேயே உள்ளமையை அவதானிக்கலாம்.
மக்கள் சுதந்திரமாகத் தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்கோ சுதந்திரமாக கருத்துக் கூறும் ஊடகச் சுதந்திரத்திற்கோ அங்கு சூழல் காணப்படவில்லை. எல்லை மீறிய ஊழல், மோசடி, வறுமை, ஜனநாயக மீறல்,
தஃவாக் களத்தி முனைப்புடன் செயற்பட்டுவரு எவ்வளவு தூர செலுத்தியுள்ள அவர்களது கவி எவ்வளவு தூர என்பதாகும்.
மட்டுமன்றி அண்மைக் கால் பெற்று வரும் நிகழ்வுகளையும் அனர்த்தங்களை எவ்வளவு தூர விழிப்புணர்6ை சாதகமாகப் படி கொண்டோம் முன் எழுந்து நீ கேள்வியாகும். பொதிந்துள்ள படிப்பினைகளு அளப்பரியவை நாம் ஒருபோது
gal-fig1.
தமது கவன வேண்டிய சர்வ உள்நாட்டு வில்
 
 
 

কেয়
றல் இப்படி னல்களுக்கும் 5ளுக்கும் 2 தசாப்தங் டு வந்ததன் ண்றைய மக்கள்
கோடிட்டுக் கின்ற மிக
அறேபிய ாடுகளில் பரவி தீ குறித்தோ,
~~~ 08 எப்ரல் 2011 வெள்ளிக்கிழமை
ளியெம்மெம்ஸஸ்பைர்
ர்வை: 9ழப்படைப் பண்பு
ாாமி மற்றும் திர் கசிவு த்தேய உலகைத் இயற்கை
குறித்தோ
ரங்களை
கின் கைக் வைக்கும் yப்படியே உள்ள க்கல் மிகத்
றி ஏனைய
ல்
நம் தாஈக்கள் ம் அக்கறை னர். ? அவை பனயிர்ப்பை
ம் பெற்றுள்ளன
நம் நாட்டில் லமாக இடம் பல்வேறு ம் இயற்கை ாயும் கூட நாம் ம் எமது சமூக வ ஏற்படுத்த பன்படுத்திக் என்பதும் நம் நிற்கும் முக்கிய
அவற்றில் பாடங்களும் நம்
என்பதை ம் மறந்துவிடக்
த்தைப் பெற தேச மற்றும் வகாரங்கள்,
நிகழ்வுகள் குறித்த சரியான தகவல்களை நம்பிக்கைக்குரிய தகவல் மூலங்களிலிருந்து பெற்று, அவற்றைப் பகுப்பாய்வு செய்து சமூகத்திற்கு முன்வைக்கும் கடமை சமகால தஃவாக் களத்தில் பணி புரிவோரையே சாரும். எனினும், துரதிஷ்டவசமாக எமது இலங்கை தஃவாக் களம் இந்நிகழ்வுகளை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதில் போதுமான ஈடுபாடு காட்டவில்லை யென்றே கூற வேண்டும்.
தூனிசியா, எகிப்து, லிபியா, யெமன், சிரியா, ஜோர்தான் உட்பட பல அறபு இஸ்லாமிய நாடுகளில் பரவிய புரட்சி குறித்த எதிர்மறைப் பார்வை கொண்ட பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நம் நாட்டு தஃவாக் களத்தில் கேட்கக் கூடியதாகவும் வாசிக்கக் கூடியதாகவும் இருந்தமை இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். அவை அங்கீகரிக் கப்பட்ட புரட்சியல்ல என்றும் இஸ்லாத்திற்கு விரோதமான போராட்டம் என்றும் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக் கெதிரான புரட்சி என்றெல் லாம் பேசப்பட்டமையானது
வாய்ப்பில்லை. சமகால உள்நாட்டு, சர்வதேச விவகாரங்களை மேலெழுந்த வாரியாக நோக்குவதும் மேற்கின் கைக்கூலிகளாகச் செயற்படும் ஊடகங்கள் முன்வைக்கும் செய்திகளை எவ்வித பகுப்பாய்வுமின்றி அப்படியே உள்வாங்கி விடும் மனோ நிலையிலும் உள்ள வர்களிலேயே மேற்சொன்ன சிந்தனைச் சிக்கல் மிகத் தெளிவாகப் பாதிப்பு செலுத்தும். மட்டுமன்றி ஏனைய பொது மக்களையும் அதற்குள் தள்ளி விடவும் வழிகோலும்,
எனவே, சர்வதேச சமூகத்திற்கு வழிகாட்டவிந்த் இஸ்லாத்தின் தூதை மக்களுக்கு எத்திவைக்கும் அமானிதத்தைச் சுமந்துள்ள தாஈக்கள் தூரநோக்கும் பரந்த உள்ளமும் கொண்டவர்களாக காணப்படுவதுடன் உள்நாட்டு சர்வதேச விவகாரங்களை நம்பகமான தகவல் மூலங்களிலிருந்து பெற்று அவற்றை நுணுக்கமாக அளசி ஆராய்ந்து பக்கச் சார்பின்றி நடுநிலையாக மக்களுக்கு முன் வைக்க வேண்டும். அதற்குத் தொடர்ந்த வாசிப்பும் ஆழ்ந்த தேடல் வேட்கையும் மிக மிக
நமது கவனத்தைப் பெற வேண்டிய சர்வதேச மற்றும்
உள்நாட்டு விவகாரங்கள், நிகழ்வுகள் குறித்த்சரியான
தகவல்களை நம்பிக்கைக்குரிய் தகவல் மூலங் களிலிருந்து பெற்று, அவற்றைப் பகுப்பாய்வு செய்து சமூகத்திற்கு முன்வைக்கும் கடமை சமகாலதஃவாக் களத்தில் பணிபுரிவோரையே சாரும். எனினும், துரதிஷ்டவசமாக எமது இலங்கைதஃவாக்களம் இந்நிகழ்வுகளை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதில் போதுமான ஈடுபாடுகாட்டவில்லையென்றே கூற
வேண்டும்.
எமது தஃவாக் களத்தில் பணி புரியும் தாஈக்கள் எந்தளவுக்கு யதார்த்தத்தை விட்டும் தூரமாக உள்ளனர் என்பதை எமக்குத் தெளிவாகப் புலப்படுத்தியது.
தூர நோக்குடனும் நடுநிலையாகவும் சிந்திக்கின்ற, ஆழ்ந்த வாசிப்பும் தேடல் வேட்கையுமுள்ள ஒரு தாஈ நிச்சயம் இவ்வாறான சிந்தனைச் சிக்கலுக்கு உட்பட
இறையச்சமுள்ளவர்களே நீதமாக நடந்துகொள்வார்கள் என்ற அல்குர்ஆனின் போதனையை அடிப்படை யாகக் கொண்டு மேற்சொன்ன பண்புகளைப் பெற்ற தாஈக் களாக எம்மை உருவாக்கிக் கொள்ள திடசங்கட்பம் பூணு வோம்.
இன்ஷா அல்லாஹ்!
இன்றியமையாதவை.

Page 14
ஆதான், மதங்கள் மீது எனக்கிருந்த வெறுப்புணர்வை
Herbert spatiasir.
! 2'0'){ //' a
محمد
உலகின் மிகப் பெரும் யதார்த் தத்தை ஏற்பதற்கும் அதனைப் பிரகடனப்படுத்துவதற்கும் உரிய வாய்ப்பை அல்லாஹ் எனக்கு அருள்புரிந்துவிட்டான் என்பதே மேற்குறிப்பிட்ட எனது வினா வுக்கான பதிலாக அமையுமென்று நினைக்கிறேன். மனித இயல் பானது திருப்தியளிக்கக் கூடிய நிறுவல்களும் வலுவான ஆதா ரங்களும் இல்லாதவிடத்து சில அடிப்படையான யதார்த்தங்க ளில் நம்ப மறுக்கும் என்பதனை நன்கறிவேன். எனவே, மனித ளை இந்த இயல்பின் அடிப்ப டையில் நோக்கும்போது இது, வரையில் உண்மையைத் தேட ஆரம்பிக்காதவர்களுக்கு எனது பதில் திருப்தியைத் தராது என்று தான் நினைக்கிறேன்.
நான் வசிக்கின்ற ஐரோப்பிய சமூகமானது, உள அமைதியைப் பெற்றுக் கொள்வதற்காக தாம் சார்ந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட மதத்தைவிட்டும் பிரிதோர் மத த்தை தழுவுவார்களேயொழிய பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக அழுத்தங்களுக்காக தமது மதத்தை மாற்றிக் கொள்ள மாட் டார்கள். அந்தவகையில் இஸ் லாத்தை நோக்கிய எனது திருப் பமும் யதார்த்தத்தையும் ஆரோக் கியமான சிந்தனையையும் இலக்
ஆகும் என்றால் அது மிகையா காது.
கிறிஸ்தவ மதத்தின் அடிப் படை நம்பிக்கை மீது எனது உள்ளத்தில் சில ஐயங்கள் படிப் படியாக ஊடுறுவத் தொடங்கிய தும், எப்படியாவது உண்மை யைத் தேட வேண்டுமென்ற பேரவா எனதுள்ளத்தில் தோற் றம் பெற்றது. அதேவேளை எனது சந்தேகங்களுக்கெல்லாம் போதி யளவு விளக்கம் அளிக்கக் கூடிய தாக கிறிஸ்தவம் அமைந்திருக்க வில்லை. கிறிஸ்தவ மதமானது அதன் கொள்கைகள் அனைத் தும் எந்தவித நிறுவல்களும், தர்க்கங்களுமின்றி ஏற்றுக் கொள் ளப்படவேண்டுமென்று உறுதி யாக வலியுறுத்துகிறது.
உதாரணமாக, அல்லாஹ் உலக
: நீக்கியது. எனவே, மதம்தான் நிலையானது. அது * தான் வரையறையற்ற அருளையும் வெற்றியை யும் பெற்றுத் தருகிறது என்ற முடிவுக்கு வந்தேன். அதேவேளை நான் வாழ்வுபற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் பற்றியும், நவீனகாலத்தில் அன் றாடம் புதிய புதிய பிரச்சினைகள் தோன்றிய போதும் இஸ்லாத்தினால் எப்படி உளஅமைதியை வழங்க முடியும் என்றும் கடுமையாகச் சிந்தித் தேன். பின்னர் அதுகுறித்து ஆழமாக ஆராய்ந்து அவற்றுக்கான விடை கண்ட பின்னரே இஸ் லாத்தை ஏற்றுக்கொண்டேன்" என்கிறார் இஸ் லாத்தை ஏற்றுக் கொண்டDr. Abdul Karim:
ஆவரதுவாழ்வி تشخیص نے سے
மதியையும்
மார்க்க
ரே
స్కో , . :: - క్ష్
*
மனிதர்கள் அனைவரினதும் பாவங்களை சுமப்பதற்காகவே அவனுடைய தூதர் இயேசுவை அனுப்பினான் என்ற அவர்களு டைய நம்பிக்கையை என்னால் ஏற்க முடியவில்லை. மேலும் இயேசு சிலுவையில் அறையப் பட்டவுடன் முழு மனித சமூகத் தினதும் அனைத்துப் பாவங்க ளும் மன்னிக்கப்பட்டுவிட்டன என்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அல்லாஹ் தனது அடியார் கள் பாவத்தின் பக்கம் சாயாமல் காப்பாற்றுவதற்கும் எந்தவித இடைத்தரகர்களுமின்றி அவர் களுடைய பாவங்களை மன்னிப் பதற்குமுரிய வல்லமையைப் பெற்றுள்ளான் என்பதை நன் கறிவேன். எனவே, தூதர்களை உலக மக்களின் பாவங்களுக்குப் பிணையாளிகளாக்குவது; தவ றான செயல்களைப் புரிவதற்கு தூண்டுதல்களை வழங்குவதோடு அல்லாஹ்வின் மாட்சிமைக்கு அநீதியிழைப்பதாகவே அமை கின்றது. வேறொரு வகையில் சிந்தித்தால் அது மனிதர்களை எவ்வித குற்ற உணர்வுகளுமின்றி பாவம் செய்யத் தூண்டுமென்ப தும் தெளிவான விடயமாகும்.
இந்தவகையில், எனது சந்தே கங்களை கிறிஸ்தவ பிரச்சாரகர் களிடம் அல்லது மதத் தலைவர் களிடம் தெரியப்படுத்திய போதெல்லாம் அவர்கள் அந்த சந்தேகங்களிலிருந்து எனது உள் ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுமாறும், கிறிஸ்தவத்தின் கொள்கைகளையெல்லாம் எவ் வித ஆட்சேபனையுமின்றி ஏற் றுக் கொள்ளுமாறும் அறிவுறுத் தினார்கள். காலப்போக்கில் உண் மையைத் தேடுகின்ற எனது ஆர்வ மானது அனைத்து மதங்களின் கொள்கைகளையும், நம்பிக்கை களையும் மறுக்கின்ற ஒரு ஆபத் தான நிலைக்கு இட்டுச் சென்றது.
இப்படி இருக்கையில், அக் காலப்பகுதியில் ஐரோப்பிய கலாசாரத்தினதும் நாகரீகத்தின தும் கவர்ச்சிகளிலிருந்தும் தன் னைக் காத்துக்கொண்டு இஸ்லா மிய நெறிமுறைகளுக்கேற்ப
ཡང་ཀྱང་དོ་ལ་རྒྱང་ཡོད་ཀྱང་་་་་་་་་་་་་་་་་
LDd
வாழ்ந்துகொண்ட லிமை சந்தித்தே லாத்தைப் பின்ப நிரந்தர மன நிம் றிருந்தார். எனது மதங்களுக்கு எதி ணர்வு துளிர் வி ருந்தது. எனவே ருந்த மனநிம்ம பிரம்மித்துப் ே அமைதியை அ ஒரு மதம் உண் திக்கலானேன். F தனை தான் இ6 றித் தேடத் தூண்
இஸ்லாத்தை ஆழ்ந்த ஆராய்ச் இப்பொழுது கூ லாம் மட்டுபே யையும், மகிழ்ச் கக் கூடிய ஒரே அது தன்னைப் ரின் எல்லா வை ரங்களையும் ஏனைய மதங்கள் ளால் மனித உ6 படும் அனைத்து கங்களையும் அ;
இஸ்லாம் ெ னைப் பற்றி சி றுக்கொள்ளச் ெ மாறாக, அதன் நன்கு சிந்தித்த பி ஏற்றுக் கொள்ளும் கிறது. இஸ்லாத்
நான் ஒ
ழ்ந்து அவ ஏதேனும் து அல்லாஹ்வி தும் பிரார்த்தி ஆனால், பி கான எந்த இல்லை.
நிராசை
அவனது உ அல்லாஹ்ெ அவனின் சி மல் இருப்பி கான பதில் பெறும். ஏே தானை மின் மனிதர்களது
“தூதரு ளும் எப்போ
கூறுமளவுக்
இதுபோ களுக்கும் நி இழந்தபோ ஏக்கம், எதி சென்றது. நீ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.Abdul Karim Herbert
டிருந்த ஒரு முஸ் iன். அவர் இஸ் ற்றுவதன் மூலம் மதியைப் பெற் உள்ளத்திலோ திரான வெறுப்பு விட்டுக்கொண்டி , அவர் பெற்றி தியைக் கண்டு பாய் வாழ்வின் புளிக்கக் கூடிய டா? என்று சிந் ஈற்றில் இந்த சிந் ஸ்லாத்தைப் பற்
சடியது.
ப் பற்றிய எனது சிக்குப் பின்னர் றுகிறேன்; 'இஸ் D மன நிம்மதி சியையும் அளிக் மார்க்கமாகும்." பின்பற்றுவோ கையான விவகா சீராக்குகிறது. ரின் போதனைக ள்ளங்களில் ஏற் விதமான சந்தே து நீக்குகிறது.
வறுமனே அத ந்திக்காமல் ஏற் சால்லவில்லை. கொள்க்ைகளை ன்னரே அதனை மாறு வலியுறுத்து தைப் பொறுத்த
வரை அல்லாஹ்வே நீதியின் ஆதார சுருதியாகக் கருதப்படுகி றான். எனவே, முழு மனித சமூ கத்தினதும் பாவங்களை சுமக்கும் பிணையாளியாக அல்லாஹ் எந்த மனிதனையும் படைத்திருக்கி றான் என்பது சாத்தியமற்றதொரு விடயமாகும். இஸ்லாத்தின் நம் பிக்கைப்படி அல்லாஹ் மாத்திரமே நிலையான புகழைக் கொண்டி ருப்பதுடன் எல்லா வகையான குறைகளிலிருந்தும் நீங்கியிருக்கி றான். எனவேதான், அல்லாஹ் பிராயச்சித்தக் கோட்பாட்டின் egyig üu6)Lúci (Theory of expiration) அடிப்படையில் மனிதன் பாவம் செய்வதற்கான அனைத்து சுதந்திரங்களையும் வழங்கியி ருக்கின்றான் என்ற கிறிஸ்தவர்க ளின் வாதம் இங்கு உடைகிறது.
இஸ்லாத்தின் இந்த உன்னத வழிகாட்டல்கள்தான், மதங்கள் மீது எனக்கிருந்த வெறுப்புண ர்வை நீக்கியது. எனவே, மதம்தான் நிலையானது. அதுதான் வரைய றையற்ற அருளையும் வெற்றி யையும் பெற்றுத் தருகிறது என்ற முடிவுக்கு வந்தேன். அதேவேளை நான் வாழ்வுபற்றிய இஸ்லாத் தின் கண்ணோட்டம் பற்றியும், நவீனகாலத்தில் அன்றாடம் புதிய புதிய பிரச்சினைகள் தோன்றிய போதும் இஸ்லாத்தினால் எப்படி உளஅமைதியை வழங்க முடியும் என்றும் கடுமையாகச் சிந்தித்தேன். பின்னர் அதுகுறித்து ஆழமாக
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது எனக்குள்ளே ஏற்பட்ட உணர்வலைகள் அனைத்தையும் இங்கே குறிப்பிடுவதென்பது சாத்தியமான விடயமொன்றல்ல. இஸ்லாம் முழு மனித சமுதா யத்தையும், அது படைக்கப்பட் டதன் உண்மையான இலக் கினை நோக்கி வழிகாட்டுகிறது. அதன் உயர் இலக்குகளையும் சாதனைகளையும் அடையச் செய்கிறது. மனித சமூகத்துக்கு சமாதானத்தினதும் பாதுகாப்பி னதும் தூதை எத்திவைக்கிறது. சாதி, நிற வேறுபாடுகளின்றி மனிதர்களுக்கிடையில் சகோத ரத்துவத்தையும் சமத்துவத்தை யும் வலுப்படுத்துகிறது. அது சமூக, பொருளாதார சுரண்டல் களிலிருந்தும் மனித இனத்தைக் காப்பாற்றி அதனை ஒரு நேரிய பாதையூடே செலுத்துகிறது.
இஸ்லாம் வாழ்வின் தேக்க நிலையை எதிர்ப்பது மட்டு மன்றி மக்களை நோக்கி அபிவி ருத்தியின் பால் அழைப்பும் விடுக்கின்றது. அது ஒவ்வொரு தனிமனிதனும் உழைத்து வர்த் தக ரீதியாகவும் தொழில் ரீதி யாகவும் அபிவிருத்தியடையும் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. ஆகுமாக்கப்பட்ட வழியில் தொழில் புரிந்து ஊதியம் பெற அனுமதிக்கிறது. எனவே, இஸ் லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டமாகும்.
அந்த வகையில் நான் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தைத் தழுவிக்கொண் டேன். அந்த நிமிடமே குழம்பிப் போயிருந்த எனது உள்ளத்தை உள அமைதி ஆட்கொண்டுவிட் டது. இன்று எனக்கொரு திருப்தி கரமான, மிகழ்ச்சிகரமான வாழ்க் கையை அமைத்துத் தந்த அல் லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
தமிழில்: வை.எம். அரூஸ் ஜாமிஆ நளிமிய்யா
LSSSSSSSSSSS SSSSSSS
160GT BIGIGOL
இமாம் இப்னுல் ஜெள்ளி
தமிழில் ஹம்லாவி
O O
ல் கிடைக்கும்
ரு ஆச்சரியமான நிலையினை தானித்திருக்கிறேன். முஃமினுக்கு துன்ப நிலை ஏற்பட்டுவிட்டால் ம் பிரார்த்திக்கிறான். தொடர்ந் நித்துக் கொண்டே இருக்கிறான். ரார்த்தனைக்கு பதிலளித்தமைக் அடையாளத்தையும் கண்டதாக
எனும் கட்டம் நெருங்கும்போது உள்ளம் நோக்கப்படுகின்றது. பின் ஏற்பாட்டில் திருப்தியுற்று றப்புக்களிலிருந்து சோர்வடையா ன் பெரும்பாலும் பிரார்த்தனைக் மிக அவசரமாகக் கிடைக்கப் னெனில், அங்கு ஈமான் ஷைத் கைத்து விடுகின்றது. உண்மை தரம் அங்குதான் தெளிவாகும். ம் அவருடன் இருந்த விசுவாசிக து அல்லாஹ்வின் உதவியென்று கு.' ல்தான் யஃகூப் (அலை) அவர் கழ்ந்தது. அவரது குழந்தையை து குழந்தை கிடைக்காதா என்ற iபார்ப்பு அதிகரித்துக் கொண்டே ராசையடையவில்லை. மற்றைய
குழந்தையும் இல்லாமலானது. என்றாலும், இறை அருளிலிருந்து எதிர்பார்க்கை அற்றுப் போகவில்லை. "அல்லாஹ் அவர்கள் அனை வரையும் கொண்டுவருவான்’ (யூஸுப்)
இதுபோலதான் ஸ்கரிய்யா (அலை) அவர்களும் கூறினார்கள்; “இறைவா நான் உன்னிடம் கேட்பதால் துரதிஷ்டம் அடைந்து போகவில்லை?
பதிலளிக்கப்படுவது தாமதமாகிறது என்று நீ பார்ப்பதை விட்டும் நான் உன்னை எச்சரிக் கிறேன். அவன்தான் அரசன், திட்டமிடுவதில் நுணுக்கமான அறிவுடையவன், நலன்களைப் பற்றித் தெரிந்தவன். என்று இறைவனைப் பார். உனது இரகசியங்களை உரசிப்பார்க்க அவன் உன்னை சோதிக்க விரும்புகிறான். உனது அடிமை நிலையைப் பார்க்க உனது பொறுமைக்காக உனக்கு கூலி தர விரும்பு கிறான் என்று நீ அவனைப் பார். இப்லீஸின் ஊசலாட்டத்தினை முறியடிக்க தாமதித்து விடையளிப்பான் என்று அவன் பற்றிக் கருத்துக் கொள்.
இவையனைத்தும் இறைவனின் அருளில் வைக்கும் எண்ணத்தினை இறுக்கமாக்கும். அவனுக்கு நன்றி செலுத்த வைக்கும், சோத னையின் மூலம் அவனிடம் பிரார்த்தனை புரிய அவன் உன்னைத் தயார்படுத்துகிறான். நிர்ப் பந்திக்கப்பட்டவன் அவனிடம் ஒதுங்குவது இன்றியமையாத ஒன்று.

Page 15
Fవ
இரத்த தானப்
18 வயதுக்கு மேல் உள்ளவர் கள் இரத்த தானம் செய்யலாம். ஆனால் இரத்த தானம் அளிக்க விரும்புவோரது உடல் எடை 45
கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
நல்ல ஆரோக்கியமாக இருக் கும் எந்த நபரும் இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதால் எமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே இரத்த தானம் செய்ய முடியும்.
வொரு மனித உடம்பிலும் ஐந் முதல் ஆறு லீட்டர் இரத்தம் இருக்கும். அதில் இருந்து வெறும் 300 முத்ல் 350 மில்லி லீட்டர் இரத்தம் மட்டுமே இரத்த தானத் தின் போது எடுக்கப்படும்.
தானமாக அளித்த இரத்த அளவை எமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும்.
* இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். * இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட் டுப்பாடோ, மருந்தோ தேவை யில்லை. * இரத்த தானம் செய்வதற்கு முன்பு தனக்கு இரத்த சோகை, இரத்த அழுத்தம் போன்ற எந்த நோயும் இல்லை என்ப தற்கான மருத்துவ சான்றிதழை அளிக்க வேண்டும். * இரத்த தானம் செய்யும் நேரத் திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக்
புகையிலையில் உள்ள நிக்கோடின் மிகக்கொடிய ஒரு கொடிய நஞ்சுப் பொருள். நிக்கோடின் தடவப்பட்ட கம்பியால் யானை யைக் குத்தினால், அது உடனே மயங்கி சரிந்து விடும். அந்த அளவு மோசமானது, நிக்கோடின்.
ஒரு சிகரெட்டில் ஒரு மில்லிகிராம் நிக்கோடின் உள்ளது. இந்த நிக்கோடினை தனியே பிரித்தெடுத்து ஊசியால் உடலுக்குள் செலுத்தினால், ஆள் உடனே இறந்துவிடுவார்.
இத்தகைய கொடிய நஞ்சுதான் புகைபிடிக்கும்போது, கொஞ் சம் கொஞ்சமாக உடலுக்குள் சென்று, கொஞ்சம் கொஞ்சமாக
ஆளைக் கொலை செய்கிறது.
நிக்கோடினுடன் சேர்ந்து சிகரெட்டில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு இரசாய னங்கள் உள்ளன. ஒருவர் ஒரு சிகரெட்டு புகைத்தால், அவரது வாழ்நாளில் ஏழு
நி மி டம் குறைகிறது எ ன் று க ண் டு பி டி த் தி ருக்கிறார் கள்.
Mombifan10
பள்ளியிலிருந்து @0ນດ@ມ প্লেট
வர்களுக்கு டிபி, எய்ட்6 தத்தின் மூல நோய்கள் இ
6 இரத்த தானம்
பவருக்கு க ளில் மஞ்சள் தாக்கியிருக்
@] 665T
1. காை
உணவு உள அளவே ச சக்தியையு
2.மிக அ இரத்த நாள வுக்குக் கா
3. புகை வருவதற்கு
4.நிறைய வது, புரோ வும் மூளை
5. шоптаға எமக்குத் ே செய்கிறது. பாதிப்படை
6.தூக்க
து ஒதும் து
- م . - " . مهر
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 செய்ய விரும்பு சர்க்கரை நோய், ஸ் போன்று இரத் லம் பரவக்கூடிய }ருக்கக் கூடாது.
அளிக்க விரும்பு டந்த 3 ஆண்டுக காமாலை நோய் கக் கூடாது.
ந்த தானம் $រិយបារីយ៉ាហ្វ្រិg.
-ജ്ഞ
08ரைலஐ வெள் ை
இரத்த தானம் அளிப்பதால் எமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும்.
ஆனால், இந்த தானம் அளிக் கும் போது எம்மிடம் இருந்து இரத்தம் எடுக்கப் பயன்படும் ஊசிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் புதிதாக பயன்படுத் தப்படுகின்றனவா என்பதை மட் டும் நாம் சோதித்துக் கொள்ள
வேண்டும்.
லயில் உணவு உண்ணாமல் இருப்பது; காலையில் ண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான ர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான ம் தேவையான ஊட்டச் சத்துக்களையும் தடுத்து
திகமாகச் சாப்பிடுவது; இது மூளையில் இருக்கும் ாங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறை ரணமாகும்.
பிடித்தல்; மூளை சுருங்கவும், அல்ஸைமர்ஸ் நோய் ம் காரணமாகிறது.
சர்க்கரை சாப்பிடுதல்; நிறைய சர்க்கரை சாப்பிடு ட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இது
வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
டைந்த காற்று; மாசடைந்த காற்றை சுவாசித்தல், தவையான ஒட்சிசனை நாம் பெறுவதிலிருந்து தடை
மூளைக்கு ஒட்சிசன் செல்லாவிட்டால், மூளை -யும்.
மின்மை ; நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஒய்வு
கொடுக்கும். வெகுகாலம் தேவை யான அளவு தூங்காமலிருப்பது
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது; தலையை மூடிக் கொண்டு துரங்குவது, போர்வைக் குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் கவாசிக் கும் ஒட்சிசனை குறைக்கிறது. குறைவான ஒட்சிசன் மூளையைப் பாதிக்கிறது.
&நோயற் நீதில் வேலை கொடுப்பது; உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளை யைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக் கும் சிந்தனைகளை மேற்கொள் ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்பு கள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது; அறி வுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலி மையை அதிகரிக்கிறது.

Page 16
See also
6ll
pflu<ට
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கி யிலிருந்து கற்கவேண்டிய முக்கியமான விஷயம் என்ன என்று வகுப்பில் ஆசிரி யர் கேட்டார். கவனக் குவிப்பு, களத் தில் முடிவெடுத்தல் என்று பலரும் பல விதமான பதில்களைச் சொன்னார் கள்.
ஒரு மாணவன் சொன்னான், நூறு மீட்டர்கள் ஒடுவதற்காக, நாளொன் றுக்கு பல கிலோ மீட்டர்கள் ஓடிப் பயணம் செய்கிறார்கள். இந்தப் பயிற்சிதான் அவர்களை வெற்றி s யாளர்களாக்குகிறது. குறைந்த பட்ச தூரத்திற்காக அதிக பட்ச தூரத்தை ஒடிக் கடக்கும் A பொறுமையும் ஈடு பாடுமே முக்கியமான பாடங்கள்.
அந்தப் பெண்ணின் வீடு தூசும் தும்புமாய் இருக்கும். அவளுக்கு ரோஜா என்றால் பிடிக்கும். ஒருநாள் நான்கு ரோஜாக்களை வாங்கினாள். பூச்சாடியில் வைக்க விரும்பி னாள். அது அழுக்காய் இருந் தது. துடைத்து மேசையில் வைத் தாள். மேசை அழுக்காய் இருந்
ჭრ85/-
மேசையைத் துடைத்தாள். அறை ஒட்டடையாய் இருந்தது. அறையைத் தூய்மை செய்தாள். வீடு மங்கலாகவும் அழுக்காக வும் இருந்தது. வீட்டைத் தூய்மை செய்தாள்.
எமக்குப் பிடித்த விடயம் எம்மையே திருத்துவதாய் இருக்க வேண்டும்.
அவர்கள் இரட்டைப் பிள்ளைகள். ஒருவன் எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருப்பான். இன்னொருவன் எப்போதும் மகிழ்ச்சி யாகவே இருப்பான். அழுதுகொண்டேயிருக்கும் குழந்தையை திருப்திப்படுத்த அவன் அறையில் அதிநவீன பொம்மைகளை வாங்கி நிறைத்து வைத்தார் அப்பா. பாடசாலைவிட்டு வந்ததும் பரவசப்படுவான் என்பது அவர் நினைப்பு.
அவனோ அறைக்குள் வந்து பார்த்து அழுது புரண்டான். எனக்கு இந்த பொம்மைகளைப் பயன்படுத்தத் தெரியாது. உடைத்து விடுவேன். அப்பா அடிப்பார் என்றழுதான். நொந்து போன அப்பா, எப்போதும் மகிழ்ச்சியாயிருக்கும் பிள்ளையைப் பரிசோதிக்க அவன் அறையில் குதிரைச் சாணத்தைக் கொட்டி வைத்தார். வந்து பார்த்தவன் மகிழ்ந்தான். எனக்கு குதிரைக்குட்டிகள் ஞாபகம் வந்து விட்டது. அவை அழகாக இருக்கும்.
துள்ளிக் குதிக்கும். இன்று கனவில் அவற்றோடு விளையாடு வேன். மகிழ்ச்சி மனதில்தான் இருக்கிறது.
மாணவர்கள்
முழுவதும் ஏராள அறிவிக்கப் பட்ட தகுந்த முறையில்
மனிதர்கள் மூ கற்றுக்கொள்கிறா யில் கற்பவர்கள் பின்பற்றினால் இ யும் என்பதையும்
1. Visual lear
கண்ணால் கன கற்றுணரும் திற் லேனர்ஸ். இவ்வ் கள் வகுப்பில் போது போர்டி வரைபுகளையும் துக்கொள்வார்கள் படமாக உள்ள வாங்கிக்கொள்ளு பர்.
இப்போது எ6 மேஷன் வடிவில் கள் இத்தகைய மாக கற்றுக்கொ உடையவர்கள் வ கள் போன்றவற் வீட்டில் ஐந்தா அதை அடிக்கடி மனதில் பதிந்து
நோய் எதிர்ட் 56i (Anxibioti இரசாயனப்பொ cals) 4,35th. G பொருட்கள் உட போது, அவை ே உதவி செய்கின்ற எதிர்ப்பு நுண்ணு ணுயிர்களிலிருந்
உருவாகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

క్యా - ? " •". "కా "కార్డ్గా
Azsents
முறையில்
றிேர்கள்?
கற்கும் விதம் குறித்து உலகம் ாமான ஆய்வுகள் செய்யப்பட்டு - வழிமுறைகளில் குறிப்பிடத்
ஒன்று இது.
ன்று விதமான வழிமுறைகளில் ார்கள் என்பதோடு, எந்த முறை என்னென்ன வழி முறைகளை இன்னும் சிறப்பாக படிக்க முடி இந்த முறை வலியுறுத்துகிறது.
ners பார்ப்பதன் வாயிலாகக்
கற்பவர்கள்
ண்டவற்றையெல்லாம் சிறப்பாக ன்:படைத்தவர்கள் விஷ9வல் பிகை கற்றல் திறன் உடையவர் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் ல் வரையும் படங்களையும் சுலபமாக மனதில் பதிய வைத் ர். புத்தகங்களில் உள்ளவற்றில் விஷயங்களையும் எளிதில் உள் நம் திறனுடையவர்களாக இருப்
ல்லா வகுப்பு பாடங்களும் அணி b சிடியாக கிடைக்கிறது. இவர் வீடியோ படங்கள் மூலம் சுலப ள்ள முடியும். இவ்வகை திறன் பாய்ப்பாடுகள் மற்றும் சமன்பாடு 1றை ஒரு ஏ4 பேப்பரில் எழுதி று இடங்களில் ஒட்டி வைத்து
பார்த்தாலே போதும், எளிதில் விடும்.
y
NeSviene
Ο Γ
2. Auditory learners கேட்பதன் வாயிலாகக்
கற்பவர்கள்
சிலருக்கு கேட்கும் திறன் மிகச்சிறப்பாக இருக் கும். எனவே காதால் கேட்கும் எந்த ஒரு விஷயத் தையும் சுலபமாக மனதில் பதிய வைத்துக் கொள் வார்கள். இவர்கள் பாடத்தை டேப்பிலோ செல் போனிலோ பதிவு செய்து கொண்டு அதை அடிக் கடி போட்டுக்கேட்கலாம். இந்த வகை மாணவர், கள் பாடங்களை தங்கள் நண்பர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலமும் சுலபமாக மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியும். இல்லை மற்ற மாண வர்களுடன் விவாதம் செய்யலாம்.
3. Kinestheticlearnérs Qsudags) á:ðujarfseir
கைன்ஸ்தெடிக் என்றால் தசைகளை அசைத்தல் (muscular action) Gist Gascis sygiag, Gaig
பார்த்தல் என்று பொருள். பார்ப்பதைவிட
கேட்பதை விட செய்து பார்க்கும் விஷயத்தை
இவர்கள் மறக்கவே மாட்டார்கள். இவர்கள் செய்து பார்ப்பதாக கற்பனை செய்துகூட இந்த நிலையை அடைய முடியும் அல்லது மைன்ட் மேப் முறையில் பாடங்களை படித்தால் இவர்களுக்கு சுலபமாக மனதில் பதியும். - .في " م
உயிரிகள், தாம் உயிர் வாழத் தொடர்ந்து போராடுபவை. இப் போராட்டத்தின்போது இந்த நுண்ணுயிரிகள் வேதிப் பொருட் களை உற்பத்தி செய்கின்றன. பெரும்பாலான இவ்வேதிப் பொருட்கள் நோய்க்கிருமிகளை அழிக்கக் கூடியவை.
ப்பு நுண்ணுயிர் cs) என்பவை glossir (Chemiஇவ்விரசாயனப் -லுள் செல்லும் நோயை எதிர்க்க றன. பல நோய் றுயிர்கள் நுண் G5 (microbes) இந்த நுண்ணிய
நோய் எதிர்ப்பு நுண்ணுயிர் களைப் பயன்படுத்திப் பல்வேறு நோய்களைத் தற்போது குணப் படுத்த முடியுமாக இருக்கிறது. இந்த நுண்ணுயிர்க்கொல்லிகள் பல்வேறு கிருமிகளுக்கு எதிரா கப் பல்வேறு வழிகளில் செயல்
படுகின்றன. சிலவற்றில் இவை நோய்க்கிருமிகளை அழித்து விடும். வேறு சிலவற்றில் இவை
நோய்க்கிருமிகளைக் கொல்லா மல் அவற்றின் ஆற்றலைக் குறைத்து, உடலின் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின் மூலம் நோய்க் கிருமிகளின் உற்பத்தி யைத் தடை செய்யும்

Page 17
අණු உலகம் என்பது நன்மைக் கும் தீமைக்குமிடையிலான ஒரு போராட்டமாகும். ஏற்கனவே குறிப்பிட்ட புலனறிவும் பகுத்த றிவும் நன்மையையும் தீமையை யும் தீர்மானிப்பதில் தவறிவிடு கின்றன. ஏனெனில், புலனறி வின் செயற்பாடுகள் ஆளுக்காள் வேறுபடுகின்றன.
ஒருவர் ஒரு வெடிச்சத்தத்தை பட்டாசு என்று தீர்மானித்து மகிழ்வடைகிறார். மற்றொரு வர், துப்பாக்கிச் சூடு எனத் தீர் மானித்து கலங்குகிறார். ஒலி ஒன்றாக இருந்தாலும் இருவரதும் கேள்விப் புலன் வெவ்வேறு கருத்தைக் கொண்டுள்ளது. சற்று வித்தியாசமாகப் பார்த்தால் ஒரு வருடைய கண்ணுக்கு அழகாகத் தெரிவது மற்றொருவரின் கண் ணுக்கு அசிங்கமாகத் தோன்று கின்றது. ஒருவர் ஒன்றை விரும் பிச் சுவைக்கிறார். மற்றொரு வர் அதே பண்டத்தை வெறுத்து ஒதுக்குகிறார்.
இவ்வாறான, புலன்களின் மூலம் பெற்ற அனுபவங்களோ, அல்லது அவன் பெற்றுக் கொண்ட அறிவோ இவ்வாறான தீர்மா னத்துக்கு வர காரணமாக அமை யலாம். முன்னர் குறிப்பிட்டது போன்று பகுத்தறிவின் தீர்மா னம் சுயநலமிக்கதாக அமையுமா னால், அங்கும் சரியான முடிவுக்கு
வர முடியாது போகும்.
இருவர் பாதையோரத்தில் நிற்கிறார்கள். ஒருவர் பாதையில் வந்த மற்றொருவரின் பொருளை
அபகரித்துக் கொள்கிறார். இத னைப் பார்த்திருந்த மற்றவர், "இது அநியாயம் அல்லாவா! பிறர் பொருளை அபகரிக்கக் கூடாது தானே' என உபதேசிக் கிறார்.
ஒரே நிகழ்வு குறித்து இரு வரதும் பகுத்தறிவு ஒரே தீர்மா னத்துக்கு வர மறுக்கிறது. ஒரு வர் அந்த வழிப்பறிக் கொள் ளையை சரி எனக் காண்கிறார். மற்றவர் பிழை எனச் சொல்கி றார். அவரவர் பார்வையில் அவை சரியாகத் தெரிகின்றன. இதில் எவருடைய தீர்மானம் சரியா னது, எவருடைய தீர்மானம் பிழை யானது என்ற முடிவுக்கு எவ்வாறு வருவது? இதற்கு மனச் சாட்சி தீர்ப்பளிக்கும் என ஒரு தீர்வைச் சொல்லலாம். அது உண்மையும் தான். ஆனால், தவறிழைத்தவரின் மனச்சாட்சி பிழை என்று கூறி னாலும் அவர் அதனை வெளிக் காட்டாது தான் செய்தது சரியென தன்னைத்தான் ஏமாற்றிக் கொள் ளவும் முடியும். இவ்வேளை யில் தான் சரியென தீர்ப்பைவழங்கு வதற்காக நடுநிலையாளர் ஒருவர் தேவைப்படுகிறார். அந்த ஒரு நடுநிலையாளரின் இடத்தைத் தான் வஹி மூலம் பெறுகின்ற அறிவு பெற்றுக் கொடுக்கின்றது.
இவ்வாறு த மில்லாத பொரு யயுமின்றி அபச என்பதை வஹி ே கிறது. மற்றவரின் மானம் ஆகிய
காக்கப்பட வே6
நபியவர்கள் ஏ ஜதுல் விதாவில் டார்கள். வஹி அது இறுதித் தீ விட்டது. Vy
சமகால நூலகங்
ஏ.பீ.எம். இம்தாத் - புத்தளம்
இன்றைய இளைய சமுதா யத்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் சர்வதேச வலைய மைப்பு எனும் இணையத்தில் பிணைக்கப்பட்டு காணப்படுகி றார்கள். இணையத்தின் சீரான தும், சீர்கெட்டதுமான தளங்க ளில் தமது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியக் கவிஞர் ஒருவர் கூறுகிறார்; 'இன்று வாசிக்கின்ற பழக்கமும் இல்லை, யோசிக்கின்ற பழக்க மும் இல்லை, படிக்கின்ற பழக்க மும் இல்லை, பார்க்கின்ற பழக் கம்தான் இருக்கின்றது' என்று.
இலங்கையை எடுத்துக் கொண் டால் பாடப்புத்தகங்களையும் பத்திரிகைகளில் வரும் பரபரப் பான சுருக்கமான செய்திகளை யும் வாசிப்பவர்கள்தான் எம்மத்தி யில் அதிகரித்துக் கொண்டு செல் கிறார்கள். ஆண்டுதோறும் பண் டாரநாயக்க ஞாபகார்த்த மண்ட பத்தில் நடைபெறும் சர்வதேசப்
ஆண்டு புத்தகங்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டு செல்கின்ற தாம். ஆனால், விற்பனையான புத்தகங்களில் அதிகமானவை பாடப்புத்தகங்களாம். பொழுது போக்கிற்காகவும் அறிவுத் தேடலுக் காகவும் வாசிக்கப்படும் புத்த கங்களின் விற்பனை குறிப்பிடு மளவு வளர்ச்சியைக் காண்பிக்க வில்லை. இது, "சிறந்த புத்தகங் கள் சிறந்த மனிதர்களை உரு வாக்குகிறது என்ற ஆங்கிலப்
காண்பிக்கின்றது.
வாசிப்பதற்காக மக்கள் ஒதுக் கிவரும் நேரம் மனிதனின் அதி கரித்த உலகியல் தேவைகளின் காரணமாக அருகி வருகின்றது. இருப்பினும் ஆங்காங்கே வாசக வட்டங்களும் நூல் ஆய்வுகளும் நடைபெறாமல் இல்லை. அண் மைக் காலத்தில் கொழும்பிலுள்ள ஒரு பிரபல ஆடை நிறுவனம் நூல் வாசிப்பை ஒரு நாள் நிகழ் வாக நடத்தியது. வாசிப்பை ஊக் கப்படுத்தவென வாசிப்பு வார மும் இலங்கையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர்கள் பொழுதுபோக்கு செய்திகளுக்கு தரும் முக்கியத்து வத்தையும் நேரத்தையும் பயன் மிகு புத்தகங்களையும் கட்டுரை களையும் வாசிப்பதற்கு தர மறுக் கின்றார்கள். ஐரோப்பிய நாடு களுக்குச் சென்றவர்களுக்குத் தெரிந்திருக்கும் அந்நாட்டவர் கள் புகையிரதங்களிலும், பஸ் பிரயாணத்தின்போதும், பொதுப் பூங்காக்களிலும் வாசிப்பிற்காக எத்தனை மணித்தியாலங்களை ஒதுக்குகிறார்கள் என.
இன்று இளைஞர்களை எடுத் துக்கொண்டால் அவர்களின் வாசிப்புத்தரம் நாளுக்குநாள் குன்றி வருவது அவதானிக்கப் பட்டுள்ளது. சிங்கள நாளித லொன்று நாடுபூராகவும் மேற் கொண்ட உத்தியோகபூர்வமற்ற கணிப்பீட்டில் பாடசாலை மாண வர்களில் வயது வந்தோர் பலர் அநேக எழுத்துக்களை எழுதத் தெரியாமல் இருந்த செய்தியை வெளியிட்டிருந்தது. இது இவர் களின் வாசிப்புத் திறனிலுள்ள குறைபாட்டையே காட்டுகின்
றது. பாடப்புத்த போக்கு அம்சங் தகவல்களுக்கு நேரம்கூட தரம வாசிப்பதற்காக வதில்லை. பு தொடக்கம் பல் வரை பரீட்சை கொண்ட நம்நா
டங்களும் இதில் செலுத்துகின்றன
நூலகங்களை டால் அவை வ பங்களிப்புச் செ கையின் பல பொது நூலகங் கின்றன. இஸ் கள் என எடுத் விரல் விட்டு என சில நூலகங்களே றன. அவையும் ளையும், போதி கொண்டதாகக் தில்லை. சில அ ளிலுள்ள நூலக
 
 
 
 

னக்குச் சொந்த ளை எந்த நியா 5ரிப்பது குற்றம் சொல்லிக் காட்டு உயிர், பொருள், மூன்றும் பாது
ண்டியவை என்று ற்கனவே ஹஜ் b போதித்துவிட் அறிவின் மூலம் ர்வாக அமைந்து
மற்றோர் உதாரணத்தைப் பார்ப்போம். தெருவழியே பிற ரைக் கவரும் உடையோடும் அலங்காரத்தோடும் ஒரு பெண் சென்று கொண்டிருக்கிறாள். அவ ளால் கவரப்பட்ட தெருவில்
நின்ற ஒர் ஆண் அவளைப் பின் தொடர்ந்து செல்கின்றான். இடை யில் அவளை வல்லுறவுக்கு உட்படுத்திவிடுகிறான்.
தெருவழியே சென்ற பெண்ணை வல்லுறவுக்குட் படுத்திய அவ
னின் மனசாட்சி தான் செய்ததை சரியெனச் சொல்லும். "அவள் தன்னைக் கவருமாறு நடந்து கொண்டமையே என்னைத் தூண் டியது. ஆதலால் நான் அல்ல; அவளே குள்ளவாளி என அவன் நியாயம் கற்பிக்கவும் முடியும். வஹி மூலமான அறிவு மட்டுமே அவர்கள் இருவரையும் தவறிலி ருந்து காக்க முடியும். தன்னை அலங்கரித்து பிற ஆண்களை கவருமாறு தெருவிலே போகக் கூடாது என்ற வஹி அறிவை அந்தப் பெண் பெற்றிருந்தால் எப்படியிருந்தாலும் தனக்குச் சொந்தமல்லாத பெண்ணை உற் றுப் பார்ப்பதற்கோ, பின் தொட ர்ந்து செல்வதற்கோ அனுமதி யில்லை என்பதை அந்த ஆண் கற்றிருந்தால் குறிப்பிட்ட பாவம் நிகழ்ந்திருக்காதல்லவா?
இவர்கள் நீதியின் முன் நிறுத் தப்பட்டால் சிலவேளை சாட்சி யில்லை என்றோ, சாட்சிகளின் முரண்பாடென்றோ அல்லது வாதத் திறமையாலோ வழக்கு தள்ளப்படலாம். தனிமனித சுதந் திரம் என்று கூட வாதாடலாம். இவை வஹறி அறிவு புறக்கணிக் கப்படுகின்றமையால் ஏற்படும் தவறாகும்.
களும் வாசிப்பும்
கங்கள், பொழுது கள், மின்னஞ்சல் செலவிடப்படும் ான ஆக்கங்களை
செலவிடப்படு லமைப் பரிசில் கலைக்கழகங்கள் யை நோக்காகக்
ட்டு கல்வித் திட்
b பாரிய தாக்கம்
III.
எடுத்துக் கொண் ாசிப்பில் பெரும் ப்கின்றன. இலங் பாகங்களிலும் கள் காணப்படு லாமிய நூலகங் துக் கொண்டால் ண்ணக்கூடிய ஒரு ா காணப்படுகின் பூரண வசதிக ய நூல்களையும் காணப்படுவ றபு மத்ரஸாக்க ங்களையும் சில
தஃவா அமைப்புக்களால் நடத் தப்படும் பொது நூலகங்களை யும் தவிர சிறப்பான நூலகங்கள் என்று கூறும் அளவிற்கு பெரும்
தலைநகரிலேனும் சிறப்பான வசதிகளுடன் கூடிய ஒர் இஸ்லா மிய நூலகம் இல்லாமை இலங் கையின் தஃவாத் தேவையில்
நிரப்பப் படவேண்டிய ஒரு பாரிய வெற்றிடமாகும்.
இஸ்லாம் உலகெங்கிலும் கல்வியொளியைப் பரப்பி நின்ற வேளையில், உலகின் மிகச் சிறந்த தும் மிகப் பெரியதுமான நூல் நிலையங்கள் முஸ்லிம்களிடமே காணப்பட்டன. அங்கு முஸ்லி மல்லாதோரும் பயன்பெற்றுச் செல்லும் வாய்ப்புக்கள் உருவாக் கப்பட்டிருந்தன.
முன்பைவிட அதிகமான எண் ணிக்கையில் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் தாஈக்கள் உருவாக்கப்பட்டு வரும் இக்காலப்
பிரிவில் இலங்கை முஸ்லிம்களின் தேவைகளில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகத்தின் தேவை முக்கிய மான ஒன்றாக உள்ளது. ஆய்வு களுக்காகவும் குறிப்பெடுப்பதற் காகவும் வரும் மாணவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான வசதி களை வழங்கக் கூடியவாறான மிகப் பெரிய இஸ்லாமிய நூலக
சிங்களநாளிதலொன்று நாடுபூராகவும்மேற்கொண்ட உத்தியோகபூர்வமற்ற கணிப்பீட்டில் பாடசாலை மாணவர்களில் வயது வந்தோர்பலர் அநேக எழுத்துக்களை எழுதத் தெரியாமல் இருந்த செய்தியை வெளியிட் டிருந்தது.இது இவர்களின் வாசிப்புத் திறனிலுள்ள குறைபாட்டையே காட்டுகின்றது.
மொன்று தலைநகரில் அமையப் பெற்றால் அது முஸ்லிம்களுக் கும் முஸ்லிம் அல்லாதோருக் கும் நிச்சயம் பயனளிக்கும்.
ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் இளைஞர்களின் அறிவுப் பலத்தில் தங்கியிருக்கி றது. இளைஞர்களுக்கு இவ்வா றான வாய்ப்புக்களை ஏற்படுத் திக் கொடுப்பது ஒரு சமூகக் கட மையாகும். இவ்வாறான ஒரு நூலகம் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடும் சகோதர சகோதரிகளுக்கும் ஏனையோருக் கும் பெரிதும் நன்மையளிக்கும் என்பது நிச்சயம்.

Page 18
(கடந்த இதழின் தொடர்)
இக்பால் பல மொழிகளிலும் விற்:
ராக முகிழ்ந்தார். அறபு, பாரஸிக ழிகளைக் கற்றுத் தேர்ந்தவாறே பின்பு ஆங்கிலம், பிரஞ்சு போன்ற ஜெழிகளிலும் புலமைபெற்றார். தனது * மொழியில் மாத்திரம் அவரது ச்ொல்லாட்சி நயக்கவில்லை. ஆங்கி லத்திலும் சொற் புலமை கண்ட விற்பன் *ன்ராகத் திகழ்ந்தார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய இருநூல்கள் அம்மொழியிலான அவரது புல்லயைக் காட்டுகின்றன. ை
ஆரம்பூஜீத்வே பாரஸிக மொழியில் புலமைபெற்ற இக்பீல் துஜ் யிலும் க்வின்த் எழுத முனைந்தார். பாரஸிக மொழி பல பெரிய கவிஞர்: களால் வளப்படுத்தப்பட்ட மொழி. அது கிம்ருகேற்ற்:tட்ட வார்த்தை கள் சொரியும் மொழி. தனது தத்துவார்த்தக்க்ருத்துக்கின் அழகு ததும்ப மொழிய மிகப்பொருத்தமான மொழி அதுத்ான் என்ப்ன் ன்ேகுணர்ந்து, பல கவிதைத்தொகுப்புகளை அப்பாரஸிக மொழியிலேயே எழுதில்
ensrit. ஈரல்ஜியத்ஸ் இக்பாலைத் தமது மொழிக்கு வளம் சேர்த்து :
Liquiu புலவ்ர்கிக்ருதுகின்றனர்.
திதியூத்துக்குள் சுருங்கிய, ஒரு துறையோடு மாத்திரி *அவர்&லகறிந்த சர்வதேசியக் கவிஞர். பலர் ழ், ந்தப்படும் அறிஞர். மாபெரும் அறிஞர்களாக மதிக்கிடுேம் ரன்ா ஷ்ெளதுதி, மெளலானா அபுல் ஹஸன் அலி நத்வி, இாண் அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி, முப்தி முஹம்மத் ஷபீஃ, இல்லாமா பின்னூரி மற்றும் ஷஹீத் ஸெய்யித் குதுப் என பலஅறிஞர்க
க்கப்பூட்டிவர்தாம் கவிக்கோ அல்லாமா இக்பால் அவ்ர்கள்.
தாஜ்ஜபுக் கண்ட மெஸ்ஜா
s அபுல் ஹஸ நத்வியவர்கள் அவரை ஷ்ாஇருல் குர்ஆன் (அல்குர்
རྒྱུ་ནི་ཤིས་ கவிஞர்) என வர்ணிக்கிறார். உலகழ்முழுவதும் பிரசித்திேெற்ற
குறிப்பாய்க்கிறத்த்கீகி ஒரு இஞ்தோன் இகிப்ால் என் முஹம்மத் அலி
ஜின்னாஹ் இவர்ே இக்ப்ாஜ்ாராட்டியுள்ளார்கள்.அஸ்ராரே குதி * கவிதை நூஜ்ஜ் ặầể மீெர்ழிப்ாக்கத்தைப் படித்த மேநாட்டு கவித் o
தலைகள் இக்ால் கீழ்நாட்டின் இணையற்ற தத்துவ சாஸ்திரக் கவிஞர் *
முஸ்லிம் ச அல்லாமா-இ புரட்சியின்
3 : , . \, . 懿 ம் சார்ந்த தத்துவார்த் மூலம் தனிக்னித
இேலட்சியம் தன் பின் அடிநாதமாய்க்கொண்டு ட்ார். அதுமட்டுமன்றி சமூக
ாேதுகின்றன:ச
స్క్రిత్త ----- கட்டுப்பாடு, மனித நேயம், இஸ்லாமிய ಆಲ್ಲೂಕ್ತ
ய்கம், சர்வாதிகாரம், பொதுநலவாயக் கோட்பாடுகள்
இஸ்ல
తడవని
3.
'/'; مج%. عرب% ఉత ܇ ܀ 32 ܐܝܵܐ ܠܡܝܬ݇ܦܵܐ Y 8 2 . ¬ܕ ܗ ܝܔܼ வ * 懸 ம் விசுவிசியின் அடையாளத்தை நான்ச்ொல்கிறேன்; மர காலையில் அவன் வதனம் மலர்த்சியுற்றிருக்கும் என்றார். "அந்நாள் 1938ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உலகம் ே
சர்வதேசியக் கவிஞர் கலாநிதி - - - -
* . ※ s
ல் லாகூரில் ஆயிர்நீத்த்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெருமானார்(ஸல்) இவர்களின் சில விடுக் கொடுப்புகளும் விளைவுகளும்
தூதராய்த் தளபதியாய் அரசராய்ப் போர் வீரராய் துன் மார்க்கம் போக்கிடும் வேதியராய்த் தந்திரியாய் போதகராய் வர்த்தகராய் நீதியின் காவலராய் பலமற்றோர்-எளியோரின் பாதுகாப்பு இலச்சினையாய் வேதனைகள் துன்பங்கள் வேண்டுமட்டும் செய்தோர்க்கும் வெறுப்படையா உள்ளத்தால் விட்டுக் கொடுப்புகளால் சாதனைகள் செய்த எங்கள் தலைவர் முஹம்மதுவின் சம்பவங்கள் சிலவற்றின் சான்றுகளை மீட்டிடுவோம்.
பெருமானாரின் இரக்க சிந்தனையில் கட்டுண்ட மூதாட்டி
மக்கத்து வீதியிலோ ரிரவுநபி சென்றார் வயதான ஒரு கிழவி மறுபக்கம் நின்று 'பக்கத்து ஒட்கைத் திடலுக்குச் செல்ல பாங்கான கூலியாரும் இல்லையா?" என்றுரைத்தார். திக்கற்ற இவ்வேளைக் குதவுவோமென்று சென்றந்தக் கிழவியின் மூட்டையைச் சுமந்து பக்குமாய் உரிய இடம் சேர்த்திட்டபோது பணத்தையவள் கூலியாய்க் கொடுத்திட முனைந்தாள்
"கூலியாய் எனக்கொன்றும் வேண்டாமென்தாயே கொண்டு வந்து சேர்த்துள்ள திருப்தியொன்றே போதும் நலிவான நீங்களிந்த இரவிலே மக்கா ني گ நகர்விட்டு வேற்றுரரை நாடியது ஏனோ" "யாரோ முஹம்மது என்கின்ற ஒருவர் நாம் / நம்பிக்கை வைத்துள்ள விக்ரகமெல்லாம் |
பேருக்குத்தானதில் சக்தியொன்று மில்லை \ பெரியவன் அல்லாஹ்தான் ஒருவன்' என்றாராம்.
"மூதாதை போற்றிவந்த மார்க்கத்தை விடவோ முஹம்மதுவின் மார்க்கத்தை செவியேற்றுவிடவோ விதி வந்து விடுமென்ற திடுக்கத்தினாலே வெறுத்திங்கு வந்திடத் துணிந்துள்ளே” னென்றான் இதமாயிச் செய்தியைக் கூறிய மூதாட்டி "என் மீது இவ்வளவு கருணையும் அன்பும் உதவியும் செய்த நீ யாரென்'று கேட்க "உங்களால் வெறுத்திட்ட முஹம்மதுதானென்றார்)
கேட்டவுடன் மூதாட்டி வியப்பிலே ஆழ்ந்து கிளுகிளுத்த மனதுடன் மக்கா திரும்பி வீட்டிலிருந்து மறுநாளில் நபியவரைக் கண்டு விருப்புடன் கலிமாவை மொழிந்தின்பம் கண்டார். தேட்டமே அல்லாஹ்வின் திருப்தியென்றெண்ணி செய்கின்ற செயல்களைத் தியாகங்களாக்க கூட்டமாய் நாளாந்தம் இஸ்லாம் செழித்து குவலயத்தில் ஓங்கியது அல்லாஹ்வின் நாமம்.
கலாபூஷணம் ஏ.ஸி.இஸ்மா லெவ்வை சம்மாந்துறை
பூக்கள்
இறைவனின் ஹைக்கூ கவிதைகள். மானிட மெளனத்தின் மெய் வடிவம். வாசிக்கப்படாத இரகசிய மொழிகள். வாழ்வின் ரகசியங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ள பூட்டுக் கிண்ணங்கள். பூச்சிச் சிப்பிகள் புணரவரும் முத்துக்கள். கவிதைக் கோப்பையின் சிறகுகள். ஆன்மாவைக் கழுவும் சவர்க்காரங்கள். குழந்தைப் பூக்களின் சின்ன இதயப் புத்தகம். கலர் கலர் தாஜ்மஹால்கள்.
உலகத்துக்குள்ளேயே சின்ன உலகங்கள். 'எவ்வளவு அழகாக இருந்தாலும் - வாழ்க்கையை சேமித்து வைக்க முடியாது” என்பதைக் கூறும் அற்ப ஆயுள் கொண்ட உடைந்துபோகும் தேன் உண்டியல்கள்.
முபஷ்ஷிரா நெளபர்

Page 19
க.பொ.
set
ృ్క
விண்ணப்பம் கோரியுள்ளது.
5 வருகற்கைநெறியில் இஸ்லாமிய
"శాTఇక్ష్వా,•
மணி முதல் நடைபெறும்.
மேலதிக விபரங்களுக்கு:
ஓர் ை தொல்ல இர்பானிய்யா அறபுக் கல்லூரி புதிய மாணவர் க்ளை அனுமதிப்பத்ற்கு அல்குர்ஆனை சரளமாகி ஒத்தத் தெரிந்த,
/த) பரீட்சையில்சித்தியடைந்துகபொ.த. (உ/த) கலைப்பிரிவில் கற்பதற்குத் தகுதியான மாணவர்களிடமிருந்து வ்ெளிவாரிப் பட்டிப் படிப்புடன் கூடிய ஷரீஆக் கற்கை நெறிக்கு
வெளிவீர்ரி கலைமானி பட்டப் படிப்பு, அறபு, ஆங்கிலம் சிங்க ளம் ஆகிய மொழிகள், கணினி கற்றைநெறி, அல் ஆலிம், இதழி: யல் டிப்ளோமா போன்றன உள்ளடங்குகின்றன.
நேர்முகப் பரீட்சை 2011.4.24 (ஞாயிற்றுக் கிழமை) காலை 9
.
பேருவளை, இ யில் ஜாமிஆ ந: மொறட்டுவைட் பெற்று 6ெ வை.ஐ.எம். ர அல்ஹாஜ் யாசு சபை உறுப்பி
மக்களை. (05ம் பக்கத் தொடர்)
பொது மக்களோ புத்திஜீவிகளோ சிந்திக் கக் கூடியவர்களோ புரிந்து கொள்ள வேண் டிய விடயம் என்னவென்றால், அரசியல் என்பது யாருமே தவிர்க்க முடியாதது என்ப தும் அதன் விளைவுகளிலிருந்து யாருமே தப்பித்துக் கொள்ள முடியாது என்பதும் பொதுமக்களும், சிந்திக்கக் கூடியவர்களும் புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்.
தனது சூழலை மாத்திரம் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பதன் மூலம் டெங்கு நோய் அபாயத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. நம்மைச் சுற்றியிருக்கும் ஏனைய வீடுகளும் சுற்றுச் சூழலும் சுத்தமாக இருக்க வேண்டும். இதுபோலத் தான் அரசியலும். தான் சம்பந்தப்படவில்லை என்று சொல்லி விலகியிருப்பதன் மூலம் பிழையான அரசி யலின் பாதிப்புகளிலிருந்து யாரும் தப்பித் துக் கொள்ள முடியாது. எம்மைப் பொறுத்த வரை உலமாக்களும் புத்திஜீவிகளும் கெளர வமானவர்களும் அரசியலுக்குள் வர வேண் டும். அதனைப் பேச வேண்டும். இஸ்லாம் அரசியலை ஒர் இபாதத்தாகவே நோக்கு கின்றது.
இந்த மனோநிலையினை சமூகத்தி மாணவர்கள், இளைஞர்கள், பெண்க கற்றோர்கள், வியாபாரிகள், உலமாக்கள் எ அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் உருவ குவதன் மூலமே ஒரு முற்போக்கான சமூ அரசியல் வேலைத் திட்டமொன்றின கொண்டு செல்ல முடியும் என நாம் நட கின்றோம்.
நல்லாட்சியினை இலக்காகக் கொண் நேர்மையான அரசியல் ஒழுங்கொன்ன உருவாக்குவது நாட்டிலுள்ள ஏராளமா பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையு எனவே இதில் சமூகத்தின் அனைத்து மட்ட தில் உள்ளவர்களும் இணைந்து அதைச் ச தியப்படுத்த வேண்டியிருக்கின்றது.
தேர்தல் ••• (Olub Uö5ğı (625/TLfi)
பாராளுமன்றத் தெரி வுக் குழுவின் பரிந்து ரைகளின் பிரகாரம் 140 எம்.பி.க்கள் 140 தொகு திகளிலிருந்து தெரிவு செய்யப்படும். இவர் கள் பெரும்பான்மை முறையில் தெரிவு செய்யப்படுவர். மீதமுள்ள 70 பேர் மாவட்ட விகிதாசார முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாவட்ட மட்டத்தில் போட்டியிட்டு பெரும் பான்மை வாக்குகளைப் பெற முடி யாமல் தோல்வியடைந்தோரில் இருந்தே இவ் 70 பேரும் தெரிவுசெய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள 15 பேர் தேசியப் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படுவர். இதில் 5 ஆச னங்கள் நாடளாவிய ரீதியில் அதிக வாக்கு களைப் பெறும் தனிப்பெரும் கட்சிக்கு ஒதுக்கப்படும். எஞ்சியுள்ள 10 ஆசனங்க ளில் மூன்று ஆசனங்கள் வெட்டுப் புள்ளி யைத் தாண்டிய, பெரும்பான்மை முறை யில் ஆசனங்களைப் பெறத் தவறிய சிறிய கட்சிகளுக்கு வழங்கப்படும்.
தேர்தல் தொகுதி ஆசனத்தில் வெற்றிடம்
ஏற்படுமாயின், இடைத் தேர்தல் நடத் படும். எனினும், இவ்விடைத் தேர்தலி முடிவுகள் மாவட்ட விகிதாசார மூலமா ஆசனங்களைப் பாதிக்காது.
உள்ளூராட்சி மன்றங்களில் பெளதீ சனப் பரம்பல் எல்லைகள் தற்போது அ லில் உள்ளதை விடவும் சிறியனவாக அடை வுள்ளன. உள்ளூராட்சி மன்றங்களின் தை வர், பிரதித் தலைவர் ஆகியோர் தேர்தலி பின்னர் அவ்வம்மன்றங்களில் நடைபெறு தெரிவு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
உள்ளூராட்சி மன்றங்களில் பெரு பான்மை முறை பின்பற்றப்படும். எனினு இதில் 30 வீதமான பிரதிநிதிகள் விகிசாத பிரதி நிதித்துவ முறையில் தெரிவுசெய்ய படுவர். சிறுபான்மை சமூகத்தினர் மற்று பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாத கட் கள் என்பவற்றைக் கருத்திற் கொண்ே இம்முறை அமுல்படுத்தப்படவுள்ளது.
இலத்திரனியல் வாக்குப் பதிவு முறைய பிரேரிக்கப்பட்டுள்ளது. இத்தெரிவுக் கு வில் அமைச்சர் தினேஷ் குணவர்தன தை மையிலான அனைத்து அரசியல் கட் களையும் சேர்ந்த 32 எம்.பி.க்கள் அங்க வகித்தனர்.
மீள்பார்வை தனிப் பிரதி - ரூபா 30 ஆறு மாத சந்தா - eur 4 ஒரு வருட சந்தா
“ ....෴
காசுக் க:ன் அனுப்ப
ண்டுகிற்ேே
ভুেক্ত
s
* ** * x" : ".*
ரும்புபவர்கள், காசுக்கிைேள பெறுவோர்; Meelparvai ypës Quíî: MMC, 06 Abhaya Place, Kölliñnawa Roa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

08 எப்ரல் 2011 . ಙ್19
க்ரஃ தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் 18 ஆவது சான்றிதழ் வழங்கும் விழா அண்மை ளிமிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக் கலந்துகொண்ட பல்கலைக்கழக கட்டிடப்பொருளியல் துறைப் பேராசிரியர் கலாநிதி ஆர். ரமீஸ்தீன் பயிற்சி வளியேறும் மாணவர் ஒருவருக்கு சான்றிதழ் வழங்குவதையும், நிறுவனப் பணிப்பாளர் மீஸ், பேராசிரியர் ஆர். ரமீஸ்தீன், இக்ரஃ முகாமைத்துவ நம்பிக்கையாளர் சபைத்தலைவர் வத் நளிம், ஜாமிஆ நளிமிய்யா பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி உட்பட முகாமைத்துவ வினர்களும், போதனாசிரியர்களும் மேடையில் அமர்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்.
கிரிக்கட்டும். (03ம் பக்கத் தொடர்)
அரசியலை கிரிக்கட் ஆளுமா என்றால், இம்ரான் கான், அஸாருத்தீன், அர்ஜுன ரணதுங்க போன்ற எம்.பி.க்களின் அரசியல் செல்வாக்கை வைத்துத் தான் இதற்கான பதிலைத் தேட வேண்டும்.
இதுவெல்லாம் ஏன் ? விளையாட்டுக்கு அப்பாலான அரசியல் அதிகாரமும் பெருமுதலாளிகளின் பணமும் ஆடும் ஆட்டம்தான் இது. கிரிக்கட்டை ஒரு விளையாட்டாக திரும்பவும் மீட்டெடுக்க ன் முடியுமா என்பது தெரியவில்லை. ஆனாலும், கிரிக்கட்டில் விளையாட்டின் ள், செல்வாக்கு அரசியலை விட ஓங்கினால் அதுவே ஒருவகையில் ஆறுதலான  ைசெய்திதான். ஏனென்றால், இலங்கை போன்ற நாடுகளில் பிளவுபட்டிருக்கும் ாக் சமூகங்களை இணைக்கும் பாலமாக கிரிக்கட் இன்னமும் தொழிற்படுவதால்தான் மக இது குறித்து இவ்வளவு பேச வேண்டியிருக்கிறது.
ம்பு
Nడం
ம். GN டத் ==
ாத் 2O11-2O12 ட வெளிவரிப்படப்படிப்புடன் கூழயஷரீஆகற்
ছুক্ষপঞ্জ
தப் - இஸ்லாமிய ஷரீஆத் துறையில் தெளிவு
ான - வெளிவாரி கலைமாணி பட்டப்படிப்பு
(AI, GAQ, B.A) மு - அரபு, ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகள்
, - கணினி கற்கை நெறி - அல்ஆலிம் பகுதி-1,
- இதழியல் டிப்ளோமா
நேர்முகப் பரீட்சை: 2011 ார ஏப்ரல், 24 ஞாயிறு 85T66) பப் 09 மணி முதல் நடைபெறும்.
ம் இவை அனைத்தும் பூரண இஸ்லாமிய கல்விச் சூழலில் 05 வருடததினுள்
ட்சி போதிக்கப்படும்.
st- கற்கை நெறியின் முடிவில் இஸ்லாமிய கலை மற்றும் அரபு மொழியில் உயர்தர
சான்றிதழ் வழங்கப்படும்.
վLD தகைமைகளDis * குறிப்பு தகைமைகளை 2றிப்படுத்தும் ஆவணங்களை ழு I-அல்குர்ஆனை சரளமாக9தத்தெரிந்திருத்தல் நேர்முகப்பtசையின்போதுசalமித்தல் வேண்டும், -கயொத சதியட்சையில் சித்தியடைந்துகயொத உதி (O/L Result, N.I.C., BC)
சி கலைப்பிரிவில்கற்பதற்கான தகைமையைப்பெற்றிருத்தல் LL LLTLTLTLTLTT TLLMLLLTLLLLLLL LLLLLLLTLLLMLLLLL
நம் -18வயதுக்குட்பட்டமுஸ்லிம் ஆண்மாணவராக இருத்தல் வேண்டும்.
நாட்டு சந்தா விபரம்
*
O372247616/ O777171624
L கிழக்கு நாடுகள், மலேசியா
பிரதி ரூபா 90.00 தனிப் பிரதி பருடம்:ளூபா 2500.00 ஒரு வருடம
Publishers எனவும், தபால் நிலையம்: Grandpass எனவும் குறிப் t i, Colombo 09.
44 స్థి

Page 20
Registered as a newspaper in Sri Lanka GPOOD10NEWS 2011 - SSN 2012-5038
அறிவித்த
சகல அறிவித்தல் ட களிலும் எழுதப்பட்ட தேசிய மொழிகள் ம ப்பு அமைச்சர் வாசு
றிஸானாநபீக்கின் விடுதலைக்காக
அனைத்துத் தரப்பினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்
ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள்
சவூதி அறேபியாவில் மரண தண் டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங் கையைச் சேர்ந்த றிஸானா நபிக்கிற்கு உலகம் முழுவதிலும் இருந்து வேண்டு கோள்கள் விடுக்கப்பட்டபோதிலும் சவூதி அறேபிய அதிகாரிகள் எதுவித நட வடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என்று ஆசிய மனித உரிமை ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட் டுக்கள் சுமத்தப்படுகின்றபோது நியாய மான விசாரணைக்குரிய உரிமைகள் அவர் களுக்கு இருக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக் குழுவின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு முக்கிய விடயமாக இது அமைந்துள்ளது
என்று ஆசிய மனித உரிமை ஆணைக் குழு தெரிவித்துள்
ளெது.
உ ண்  ைம யான வயதில் மாற்றம் செய்
u I L G அ னு ப் ப ப் பட்டு சவூதி அறேபியாவிற்கு அனுப்பப் பட்ட ஹிஸானா கைக்குழந்தை யொன் றைக் கொன்றதாகக் குற்றஞ் சாட்டப் பட்டுள்ளது.
குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டும் போதே குழந்தை மூச்சுத் திணறி இறந் துள்ளதாக றிஸானா தரப்பு சட்டத்தரணி கள் தெரிவித்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இவருக்கு மரண தண் டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
இதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற் கான செலவுகளை மனித உரிமைக் குழுக் கள் பொறுப்பேற்றுள்ளன. எனினும் றிஸா னாவை விடுதலை செய்வதற்கு இது வரை எதுவித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை.
to GR) A. A II/ No. 14, VI11 SYVS NETWORKS Schofield Place,
Τβε network feetity baásáss pová4es of é%e baéíos Kollupitiya,
Network Administration.
முதல் முறையாக
CCNAMCPMCTS
Get any Training for 2000
இலுங்கை கணணி வரலாற்றில்
(CCSP/CCVP/CCIP) In Sri Lanka
REGR5SUDESCORANVRAINING GET YOUR TRAINING TOTAlly FREE
I Tel 012589567/8.014340666,0777239927 Colombo-03,
www.winsys networks.net/infoOwinsys networks.net Sri Lanka,
Special Diploma in 7000/= Diploma In Hardware &
Networking. 4000/=
TTT TT 0L0 TT TTLLL SSS S LLLLL LLLLLL TTTT LLLLLL களை உள்ளடக்கிய ஒரே Network பயிற்சி நிலையம் கடந்த வேருடங்களில் 7000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நம்பி வந்த ஒரே இடம் 100000 என்ற சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல பல LLSLSLL LLLLLL TTTSS TTTL TLT S TTTM S S S LLLLLL GL0 LLLCCLL நிறுவனத்திற்கு உள்ளது. சாதனைகள் தொடரும்
பயிற்சி மட்டும் அல்லது அதனை இயல் வாழ்க்கையில் உபயோகிக்கும் முறையான இடங்களை சரியான முறையில் மாணவர்களுக்கு தெளிவு படுத்தும் ஒரே இடம். தலைநகர் கொழும்புக்கு வெளியே Cisco பயிற்சியை Puttalam (Twinwin ICT Professionals) / Kandy(E-win Networks) / Galle/Jaffna & Batticaloasts arGas Geraip 90 பயிற்சி நிலையம்.
ஆரம்பம் முதல் இன்று வரை இலங்கை அரசாங்கத்தால் நம்பந்தகுந்த நிறுவனம் என்பதால் அரச ஊழியர்களை பயிற்றுவிப்பதற்காக WinSYS நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
a guani, amilis Network ujgi Security utóbfao உங்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை உள்ளடக்கிய இலங்கையின் ஒரே தலைசிறந்த நிறுவனம்
DAYS BOOT CAMP.
Branches Ewin NETWORKS-Kandy, 081-2203785.6 TWin-WINICTProfessional-Puttalam,032,2267477
Accommodation (Colombo/Kandy/Puttalam)
tel. and locational வ Connission-Sri Lanka:- Reg No- Pij.Ai
I lili
Microsoft CISCO.
| 82 LinuxA
( . 1 - ܒܢܝ (Sun
-) 1 - ܠܥܘ Java - リー』ー^ー
Published by Meelparvai Media Centre, 06, Abhaya Place, Kolonnawa Roac
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல் பலகைகளில் மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும்
லகைகளிலும் மும்மொழி வித்துள்ளார். குறிப்பாக கொழும்பு நகரில் இக்குறை டிருக்க வேண்டும் என்று பாட்டை அவதானிக்க முடிவதாகவும், அதிகாரிகள் இது ற்றும் சமூக ஒருங்கிணை தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தேவ நாணயக்கார தெரி வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Súöassuāić
கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதிகள்
நாடு பூராகவும் உள்ள அர சாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் மருத்துவ விடுதிகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நட வடிக்கை எடுத்துள்ளது.
மூன்று வகையான தரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இச்சிகிச் சை விடுதிகள் மூலம் வைத்திய சாலைகளில் நிலவும் இடப்பற் றாக்குறை நிவர்த்தி செய்யப்படு மென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கொழும்பு உட்பட பல பிரதான நகரங்களில் உள்ள வைத்திய சாலைகளில் இச்சேவை ஆரம்பிக்கப்படுகின்ற போதும் நாளடைவில் நாட்டில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் இப்பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவையின் ஊடாக தனியார் வைத்திய சாலைகள் ஊடாக வழங்கப்படும் வைத்தியசேவைகள் வழங்கப்படவுள்ளமை யும் குறிப்பிடத்தக்கது.
அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் (நளிமி)
அவர்கள் எழுதிய
ஈமானிய அமர்வுகள் இங்கிருந்து தொடங்குவோம்
கிடைக்குமிடம்
ΤKε ξεκάρη. ROOSHOP
No.15, Smith Lane, Meeraniya Street, Colombo 12. Tp, 0.773 46.7487
BRIGHT
HOME APPLIANCES
اور _
BRIGHT LANKATRADING COMPANY
Sales Outlet 59,2ND CRoss STREET
COLOMBO-11
HOT LINE: 011 4932 932 Importers & Distributors: Ever Bright Holdings (Pvt) Ltd
l, Dematagoda, Colombo 09, Printed at A.J. Prints, Station Road, Dehiwala,