கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.04.22

Page 1
இலங்கை பற்றிய பான் கீ மூணின் இஸ்லாமிய நிதிநி நிபுணர் குழுவின் அறிக்கை இலாபத்தை மாத்
நோக்காகக் கொண்டவைய்ல்ெ Ug) 19511م)
...!
ெ
56Urri EDE6 15 Bl
இதழ் - 220 % 22 ஏப்ரல் 2011 + வெள்ளிக்கிழமை 9 ஜூமாதுல் அவ்
வடக்கு, கிழக்கில் முக்கிய்த்துவ
ö
எல்லாவல மேதானந்த தேரர்
யுத்தம் முடிவுற்ற பின் வட க்கு மற்றும் கிழக்கு மாகாணத் தில் புதிதாக தொல்பொருள் முக்கியத்துவமிக்க 85 இடங்கள் இனம் காணப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் முக் கியஸ்தர் எல்லாவெல மேதா னந்த தேரர் அறிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு முழு மைக்கும் பெளத்த கேந்திர முக் கியத்துவமிக்க இடங்களை விடு தலைப் புலிகள் அழித்துவிட்ட தாக குற்றம் சாட்டியுள்ள அவர், எஞ்சியுள்ள சிற்சில தடயங்க ளைக் கொண்டே தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களைக் கண்டறிய வேண்டியுள்ளதாக வும் குறிப்பிடுகின்றார்.
லாளரு காத, ெ வர்கள் இடங்க தாகவும் காட்டு
தற்ே தாக இ டுள்ள முக்கி இடங்க பதற்கு டன் செயற் முன்ெ டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள
அவ்வாறு இனம் காணப்பட் டுள்ள பல இடங்கள் இதுவரை எந்தவொரு தொல்பொருளிய
மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய கல்ல
ஹல்தும்முல்லையில் கண்டுபிடிப்
மூவாயிரம் வருடங் களுக்கு முந்திய கல்ல றைகள் ஹல்தும்முல் லைப் பிரதேசத்தில் கண்டு பிடிக்கப் பட் டுள்ளதாக தொல் பொருள் ஆய்வாளர் கள் தெரிவித்துள்ளனர்.
ஹல்தும் முல்லை யின் வேஎலிய பிரதே சத்தில் தொல்பொரு ளியல் ஆய்வாளர்கள் குழுவொ ன்று மேற்கொண்ட அகழ்வுப் பணிகளின் போதே குறித்த கல் லறைகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளதாக அறிய முடிகின்றது.
களனிப் பல்கலைக்கழகத் தின் தொல்பொருளியல் துறைப்
* பேராசிரியர் ராஜ் சோமதேவ தலை மையிலான குழுவே பிரஸ்தாப அகழ்வா ராய்ச்சியை மேற் கொண்டிருந்தது. மூவாயிரம் ஆண்டுக ளுக்கு முந்திய மூன்று கல்லறைகளையும், நினைவுத் தூபியை யும் அவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பல் குறித்த வி ந்து கொள்ள மு கும் என்று அ வெளியிட்டுள்ள
குறித்த கல்லறைகள் தொடர் பான அகழ்வாராய்ச்சியை விரி வாக மேற்கொள்ளும்போது மலை நாட்டின் தென்பகுதிச் சரிவில் முற்காலத்தில் வளர்ச்சியடைந்தி ருந்த ஒரு விசேட நாகரிகப் பரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றுவனங்கள் அமெரிக்காவிலுள்ள
இலங்கை முஸ்லிம்கள்
கற்காக
நடங்களையும் தானழ.
Sono o ഖണ്ഡ 1432 || ഷെഞ്ഞസെ 30,00 LLS S S S S S00 0S S S S S S0S00S00SS S SS S SS00 SS0S0S0SS00 SL
தாக தொல்பொருள் க85 இடங்கள்:
ம் தண்டுபிடிக் பளத்த மத தலை கேட்டறியாத களாக இருப்ப ம் அவர் சுட்டிக் கின்றார். போதைக்கு புதி னம் காணப்பட் தொல்பொருள் யத்துவ மிக்க ளைப் பாதுகாப் அரசாங்கத்து இணைந்து பல திட்டங்களை னடுத்துக் கொண் அவர் மேலும் Τή.
கொழும்பு பெரிய பள்ளிவாசலும் ஹமீத் அல் ஹலைனி கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் இணைந்து நடத்திய கபொத சாதாரண தர ግፅ ) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற ஹமீதிய்யா
ADS மாணவர்களைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கும் வைபவம் கடந்த
03-04-2011 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படம் இங்கு பாராட்டப்பட்டோர்முறையே இடமிருந்து வலமாக தமிழ் மொழி மூலம் டயங்களை அறி அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற கெருனுகொல்ல தேசிய பாடசாலை pடியுமாக இருக் மாணவன் முஹம்மத் இர்ஷாத், அனைத்து மொழிகளிலும் நாடளாவிய
- - ரீதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த குருனாகல் மலியதேவ கல்லூரி வாகள கருதது - -
மாணவன் முஹம்மத் ரிஸான் முஹம்மத் ஆதிப் கொழும்பு ஹமீத் அல் T60TIT. ஹஸைனியில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற ஹாபிஸ் ஹக்கீம்
ஆகியோரை படத்தில் காணலாம் (படம் அப்ழல் பளில்)
ங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தையே
த்தியது போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை
அஸ்கிரிய மகாநாயக்க தேரர்
இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக எவர் குற்றம் சாட்டினாலும், அதில் உண்மையில்லை. பயங்கரவாத அமைப்பொன்று நாட்டு மக்களைப் படு கொலை செய்யும்போது எந்தவொரு அரசாங்கமும் பார்த்துக் கொண்டிருக்க முடி யாது என்றும் அவர் வலியுறுத்துகின்றார். விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாக வெளியாகியுள்ள ஐ.நா. அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே (பக்.19)
NEWCITY HARDWAREN
No. 58, MESSENGER STREET, COLOMBO-12. Tel: 0117212213,0115830188,0115857541 Fax: 0112387744 E-Mail: newcityhhotmail.com

Page 2
  

Page 3
Meelparvan Media Centre (MMC) 0SSLSS LLLLLLLL LLL LLkkseTkMMMM SS SLLLS 00000000L00
த ந்தவர்ஜிசெல்வுத் திட்டத் ஐது அறிவித்திருந்தார். யாருடைய பணத்திலிருந்து இதற்கி நிதி பெறப்ப்டப் டேஜிறது என்ற கேள்வி வரவுசெலவுத் திட்ட உரையை அடுத்து எழுந்தது. *
முன்றியை அவர்கள் எதிர்க்கின்றனர். స్తోళ్ల را به در
ஏற்கனவே ஊழியூர் சேமலாபநிதியத்திற் ༧ བ་ தொகையில் இத்தினை தொழிலாளர்கள்:
ஜ்ேள 12 வீதத்தை தொழில் வழங்குன்ர்
போல ஊழியர் நம்பிக்கை நீ , த்திற்கான 3 வீதத்தை اللہ۔
マー 。 - - ஜகையில் 23 வீதம் இவ்வாறு
செலுத்துகின்றார்.
一。 திய் வூேதியத்திற்காக இன்னும் 2 வீதம் தாழிலாளர்கள் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை அரசு
ளத்: இயில்தான்இல் ஒருங்கு இல்லாறு இசலுத்தப்படப்
*စ္သင့္အခ္ယင္တ"အမေလး ````
、 ந்தற்ப கள் தொழிலாளர்களது நலனை அடிப்ப.ை "யாகக் கொண்ட ஒன்று என்றே ஆழப்படுதுவழக்கம். ஆஇ
写
நடைமுறையில் அரசாங்கத்தின் பல்வேறு:
ஏற்கனஷ்ேம்பள அதிகரிப்புக்காக தொழிலாளர்கள் போராடி? வருஇன்றம் *இந்நிலையில் கையில் கிடைக்கும் சம்பளத் **
இயில் ஒரு சிறிய பகுதியை இட்டுவது கூட அவர்களை
-
༡༡ན་ வரவேற் குரிய விடயம்தான்க்ஆயினும், அதன் சாதக பாதகங் கு:பரிசீலிக்கப்பட்டே இவ்விடியம் சட்டமாக்கப்படி
இதற்போது மைப்லேம் இருப்பதால் வ்ேகமாக சட்டங்களை ஆக்க முனைவது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. %ی%
途
影
டி.பி.எஸ்.
யுத்த வெற்றி ராஜபக்ஷவின் பு விதத்தில் உயர்த் யுத்த வெற்றியின் ஐக்கிய மக்கள் டமைப்பு ஜனாதி வெற்றி பெற்றே றத் தேர்தலிலு! அதிகார சபை களிலும் எதிர்ப் தொழித்தது.
அப்படியான ணிக்கு எதிராக ணைக்கு சம்மத அவரது அரசிய போன்ற ஒன்றா உள்நாட்டு விசார வது கூட அரசிய களை ஏற்படுத்தச் அப்படியான ஒரு படையினரிடை சியை வெடிக்க ை
தமிழீழ விடு ளுக்கும் இலங் துக்கும் இடைே இறுதிக் கட்ட இடம்பெற்றதா படும் மனித உ மற்றும் பொறு தன்மை ஆகிய ஐ.நா. செயலாள கீ மூனுக்கு ஆே குவதற்காக அவ பட்ட மூன்று அ கொண்ட நிபுன அறிக்கையை ஏ ளித்துள்ளது.
ஊடகங்களின் னர் குறிப்பாக த நகரங்களெங்கிலு கையை ஐ.நா. அ ஐ.நா. போர்க்குற் றும் விபரித்துள் தெரியாமலோ ளின் திரிபு அந் ஒரு உயர் முக்கிய கெளரவித்துள்ள திக் கட்ட ஆரா
2. இதுஜ ధారా తాజాం பயன்படப் போ
முடிவுக்கு பாருடையீநலனைTைமாகக் கொண்டு இந்தப் பணி முன்னெடுத்தப்படுகிறது என்:ள்ல்லா இந்த நிலையி வற்றை விடவும் முக்கியமானது: கூறவேண்டியது
9Iٹنگ
Abaya Materials
* Dealers In Textiles & Specialist For
ஒரே இடத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

22 ஏப்ரல் 201 . வேள்விக்கிழை
இலங்கை பற்றிய * கீ மூணின் நிபுணர்
ஜெயராஜ்
யானது மஹிந்த கழை அளவற்ற தியுள்ளது. இந்த * பலத்தில்தான்
சுதந்திரக் கூட் பதித் தேர்தலில் நாடு பாராளுமன் ம் உள்ளூராட்சி களின் தேர்தல் புகளை இல்லா
ா ஒரு பின்ன சர்வதேச விசார ம் தெரிவிப்பது ல் தற்கொலை கவிருக்கும். ஒரு ணை மேற்கொள் ல் பின்விளைவு * கூடும். மேலும், | முயற்சி ஆயுதப் யே ஒரு கிளர்ச் வக்கவும் கூடும்.
டுதலைப் புலிக கை அரசாங்கத் யே நடைபெற்ற புத்தத்தின்போது ாகச் சொல்லப் ரிமை மீறல்கள் பப்பு சுமத்தும் வற்றைப் பற்றி ர் நாயகம் பான் லாசனை வழங் ரால் நியமிக்கப் ங்கத்தவர்களைக் னர் குழு தனது ப்ரல் 12ல் கைய
ன் ஒரு பகுதியி ந்திச் சேவைகள்லும் இந்த அறிக் அறிக்கை மற்றும் ற அறிக்கை என் ளன. தெரிந்தோ இந்த ஊடகங்க த அறிக்கைக்கு பத்தை வழங்கிக் ன. ஆனால் இறு ப்வுகளுக்கு அது வதில்லை.
ல் குறிப்பிட்டுக் கேள்விக்கு உள்
ளாகியிருக்கும் இந்த அறிக்கை ஐ.நா. அறிக்கையுமல்ல அல்லது ஐ.நா. போர்க் குற்ற அறிக்கையு மல்ல என்பதைத்தான்.
சர்ச்சை
பான் கீ மூனுடைய எதிர்பார்ப் புகள் எவ்வாறிருப்பினும், நிபு ணர் குழுவினது நியமனமும் மற் றும் அந்த நிகழ்வுகள் சம்பந்தப் பட்ட விடயங்களும் பிற்பாடு சர்ச்சைகளின் வலையில் அகப் பட்டுத் தத்தளித்தது என்னவோ மறுக்க முடியாத உண்மை. அறிக் கைகளில் அடங்கியுள்ள விடயங் கள் பகிரங்கமாகுமிடத்து நிலமை
இன்னமும் மோசமாக மாறலாம்.
சில முன்னணி மேற்குலக நாடுகள் அறிக்கை வெளியான பிறகு இலங்கை மீது மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு ஐ.நா.வுக்கு அழுத்தங்க ளைச் செலுத்துவதற்கு முன்னேற லாம் என்பதற்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளன. இந்த முயற் சிகளை அங்கீகாரம் பெற்ற சில சர்வதேச மனித உரிமை அமைப் புகள், தமிழ் புலம் பெயர் சமூகக் குழுக்கள் மற்றும் உலகின் பிர பலமான ஊடகங்களின் சில பிரிவுகள் என்பன பின்தாங்கவும் செய்யலாம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் அரசாங்கம் இந்த நகர்வு களை திடமாக எதிர்ப்பதுடன் விட்டுக் கொடுத்து அதற்கு இணங் கவும் மறுக்கலாம். ராஜபக்ஷ வின் ஆட்சியைப் பற்றி என்ன தான் வேறுபாடான எண்ணங்கள் இருந்தாலும் பெரும்பான்மை யான இலங்கை மக்கள் இந்த ஒப்புக்கொள்ள மறுக்கும் குறிப் பிட்ட காட்சியில் தங்கள் ஜனாதி பதிக்கும் அரசாங்கத்துக்கும் உறுதி
Vé Ꮆ0ᎠöᏏ ew? όr الطرق
யான ஆதரவினை வழங்குவார் கள்.
எதிர்க் கட்சிகள் கூட இந்த விடயத்தில் அரசாங்கத்துடன் ஒன்றுபடுவது பெரும்பாலும் நிகழக்கூடியதே. இந்த தேசிய நிலைப்பாட்டின் தத்துவத்தை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரம மான விடயமல்ல. பான் கீ மூனி னால் இலங்கை மீது சுமத்தப் படும் மனித உரிமை மீறல்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங் கள் மற்றும் போர்க் குற்றங்கள் போன்றவற்றிற்கான ஒரு பொறுப் புக் கூறலை நிலைநாட்ட முயற்சி கள் ஆரம்பிக்கப்பட்ட போதே இலங்கையில் அது கசப்புடன் எதிர்க்கப்பட்டது.
ஐ.நா. செயலாளர் நாயகத்தி னால் நிபுணர் குழு நியமிக்கப் பட்ட போதே இலங்கை தனது அதிருப்தியை கடுமையான வார்த் தைகளால் பதிவு செய்திருந்தது. அதற்கும் மேலாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் தேசிய விடுதலை முன்னணியின் தலை வருமான விமல் விரவன்சவினால் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவல கம் முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் அப்போது இடம் பெற்றது. வீர வன்ச தானே சாகும்வரையான ஒரு உண்ணாவிரதப் போராட்டத் திலும் அச்சமயம் இறங்கியி ருந்தார்.
காட்சிகள்
நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானதும் பதிலுக்கு எப்ப டியான காட்சிகள் அரங்கேறக் கூடும் என ஐ.நா. அச்சமடைந் திருந்தது. மார்ச் 31ல் கொழும்பி லுள்ள ஐ.நா. அலுவலகத்தில் தங்கள் ஊழியர்களுக்கு திரும்ப (பக்.04)
பாயா தைப்பதற்கான துணி வகைகளை மாகவும் சில்லறையாகவும் ல் வயற்றுக்கொள்ள நாடுங்கள்
t
UEB SUPER MARKEI
196E, Keyzer Street, Colombo - 1
T.P. 24.46696

Page 4
|LINgos
22 ஏப்ரல் 2011 - வெள்ளிக்கிழமை
இலங்கை Lřbólu... (03ம் பக்கத் தொடர்
ܠ ܓ ܬܐ.
18 1
亂
வும் ஒரு இக்கட்டான நிலை உரு வாகுமாக இருந்தால் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண் டும் எனக் கற்பிப்பதற்காக அவர் களுக்கு ஒருவகையான பயிற்சி இடம்பெற்றது.
அதற்கும் மேலாக அதிகாரி கள் அறிக்கையை கையளிக்கும் நிகழ்வும் கூடத் தாமதப் படுத்தப் பட்டது. மார்ச் மாதத்தில் அறி க்கை தயாராக இருந்தபோதிலும் இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் இடம்பெறும் சிங்கள-தமிழ் புத் தாண்டு கொண்டாட்ட காலத்து டன் அது ஒருங்கிணைய வேண் டும் என்ற காரணத்தால் அதன் வெளியீடு தாமதப்படுத்தப் பட் டது. விடுமுறை கால மனநிலை பாரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடுவதை தடுக்கக்கூடும் என்று கணக்குக் கூட்டப்பட்டது.
இதுவரை எந்தவித எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற வில்லை ஆனால்; அறிக்கை பகி ரங்கமாக்கப்பட்ட பின்னரோ அல்லது புத்தாண்டு கொண்டாட்ட மகிழ்ச்சிகள் நிறைவடைந்த பின் னரோ அது இடம்பெறக் கூடிய வாய்ப்புகள் பலமாக உள்ளன. எப்படியாயினும் அரசாங்கம் தனது சொந்தக் காரணங்களுக்
காக கீழிறங்கி வந்தால் மட்டுமே.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அநே கமாக இல்லாமல் போகலாம்.
எதிர்பார்த்ததைப் போலவே அரசாங்கம் அறிக்கையினை நிரா கரித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு அறிக்கை கிடைக்கப்
பெற்றதும் ஒரு காரமான அறி விப்பினை வெளியிட்டுள்ளது.
இது தெளிவுபடுத்துவது வெளி விவகார அமைச்சு அதிகாரிகள் கூட தாங்கள் அறிக்கையினைப் பற்றி படித்து தெரிந்த விமர்சனங் களை வெளியிட்டது புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிவுற்ற பிறகே, அமைச்சு அதிகாரிகளின் வெறுப்பு அவர்களது அறிவிப் பில் ஐ.நா. செயலாளர் நாயகம் என்பதில் ஐ.நா. என்பது தவிர்க் கப்பட்டிருப்பதிலிருந்தே கண் கூடாக காணக் கூடியதாக உள் ளது. அது வெறுமனே செயலா ளர் நாயகம் என்று மட்டுமே குறிப்பிடுகிறது. ஐ.நா. செயலா ளர் நாயகம் என்றல்ல.
இழப்புகள்
யுத்தம் முடிவடைந்ததும் பான் கீ மூன் இலங்கைக்கு விஜ யம் செய்திருந்தார். இறுதிக் கட்ட யுத்தம் நிகழ்ந்த முள்ளிவாய்க் கால் பகுதியை விமானத்தில் பறந்த படியே அவர் பார்வையிட்
டார். அங்கு சென்று திரும்பிய பின் அங்கு ஏராளமான பொது மக்களின் இழப்புகள் ஏற்பட்டி ருக்கலாம். ஏனெனில், பெரிய ளவு சனத்தொகை உக்கிரமான போர் நடைபெற்ற சிறிய ஒரு பிர தேசத்தில் அடைபட்டுக் கொண் டது என ஊடகங்களுக்குத் தெரி வித்தார்.
ஜனாதிபதி ராஜபக்ஷவைச் சந்தித்தபின் 23 மே, 2009ல் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட் டது. இந்த அறிவிப்புத்தான் ஐ.நா. வட்டாரங்களில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையை அமைப்பதற் கான ஆதாரமாகத் தெரிவிக்கப் பட்டது.
இந்தக் கூட்டறிக்கையை ஆழ மாகப் பரிசீலித்தால் அது வெளிப் படுத்துவது பான் கீ மூன் தனது மனக் கண்ணில் கண்டது போல இந்தப் பொறுப்புக் கூறும் பொறி முறை ஒன்றை அமைப்பதைப் பற்றி தெளிவான அல்லது திட மான உறுதிப்பாட்டை அல்லது வாக்குறுதியை இலங்கை வழங்க வில்லை. அறிக்கையின் இறுதிப் பந்தியில் இதற்குப் பொருத்த மான பாதை உள்ளது.
அது தெரிவிப்பது; மனித உரி மைகளைப் பாதுகாப்பதனை முன்னேற்றுவதிலும் அதனை சர்வதேச மனித உரிமைத் தரங் களுடன் பேணுவதற்கும் மற்றும் இலங்கையின் சர்வதேசக் கடப் பாடுகளை காப்பதற்கும் இலங்கை கடும் நடவடிக்கைகளை முன் னெடுக்கும் என்பதை வலியுறுத் தித் தெரிவிக்கிறது என்று.
அந்தப் பந்தியின்படி -செயலா ளர் நாயகம் சர்வதேச மனிதாபி மான மற்றும் மனித உரிமை சட் டங்கள் மீறப்பட்டதனை பரிகரிப் பதற்காக ஒரு பொறுப்புக் கூறும் நடைமுறையின் முக்கியத்து வத்தை உறுதியாக வரைவிட்டுக் காட்டியுள்ளார் என்று தெரிவிப்ப தோடு, பிறகு கூறுவது அந்தத் துயரங்களை ஈடு செய்வதற்குத் தேவையான நடைமுறைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று.
பொறுப்பு கூறும் தன்மை
இதிலிருந்து தெரிந்து கொள் ளக் கூடியது; இலங்கை அரசாங் கம் சர்வதேச பொறுப்புக் கூறும் நடைமுறையினையோ அல்லது பொறிமுறையையோ தான் ஏற் றுக் கொள்ளவில்லை என்று கூறு வது அதன் உறுதியான நிலைப் பாடுதான் என்பதனையே. கூட்ட
றிக்கை பல ே தெரிவிக்கிறது. அ மாக உறுதிப்படுத் அதிலில்லை.
இலங்கையி மையைப் பொறு பக்ஷ ஆட்சி ெ பில்லாமல் கடை போக்கினை ே வெளிநாடுகளின் க்கு ஜனாதிபதி தியம் போலத் எப்படியாயினும் யில் உள்ள வார்த் புக் கூறும் பொ அமைப்பது பற் யுடன் ஒத்துப் ே
எப்படியாயி தது என்றால் ஆ வும் அமெரிக்க ஏனைய மேற்கு திக் கட்டப் பே களைப் பற்றி வி சாத்தியமான களைக் கண்டறி வது பொறுப் அவர்களுக்குத் குவதற்காக இ சொந்தப் பெ அமைப்பதனை ருந்தன. ஆனால் இலங்கை அதற் நிலைப்பாட்டை
சாத்தியமான மீறல்களோ அ6 றங்களோ நிகழ் கிற கேள்விக்கு உத்தியோகபூர் பாடாக விரைவ பதிலாக இருந்த மீறல்களோ அ களோ நடக்கவி கொழும்பின் இருந்தது.
இந்தக் கண் பேச்சாற்றல் தி
 
 
 

keAeAeSMeAeSeqASMSMSeAMASAeAeAe M MAeSqSqqS S S AeAeMAMASqeS eAeSeASASAS rrASAJJAeseAeSeS0JSMMSMS
மற்கோள்களை ஆனாலும், திட்ட தப்பட்ட சான்று
ன் இறையாண் |த்தமட்டில் ராஜ பிட்டுக்கொடுப் -ப்பிடித்து வரும் நாக்கும்போது * தலையீடுகளு
இசைவது சாத் தெரியவில்லை. b, கூட்டறிக்கை ந்தைகள் பொறுப் றிமுறை ஒன்றை றிய கோரிக்கை
பாகவில்லை.
பதி ராஜபக்ஷ, இராணுவ வீரர் கள் போரிட்டது, ஆயுதத்தை ஒரு கையிலும் மனித உரிமைச் சட் டங்களை மறுகையிலும் ஏந்திய வாறு என்றே விளக்கமளித்தார். பொறுப்புக் கூறும் பொறிமுறை ஒன்றை அமைப்பது இந்த நிலை க்கு முற்றிலும் எதிர்மாறானது.
எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை இராணுவம் போரின் வெற்றியாளர்கள். உலகமெங்கும் சக்தி வாய்ந்த பயங்கரவாத இயக்கமென கண்டிக்கப்பட்ட ஒரு அமைப்பினை அவர்கள் தோற்கடித்துள்ளார்கள். இறுதிக் கட்டப் போரின்போது இடம் பெற்ற அவர்களின் நடத்தையைப் பற்றி விசாரணை நடத்துவதற்காக ஒரு பொறுப்புக் கூறும் நடவ டிக்கை அமைப்பினை ஏற்படுத்து வது, வெற்றி வீரர்களை தோல்வி யடைந்தவர்களைப் போல நடத் துவதற்கு சமமானதாகவும் வெற் றியாளரின் நீதி முறையிலிருந்து விலகி தண்டனை வழங்கியது போலவும், கொழும்பின் அதிகார சக்தியின் வாயில்களை உணர்ச்சி கள் ஆட்கொள்ளும்.
மேலும், யுத்தத்தின் பின் ஆயுதப்படையினர் வெற்றி நாய கர்களின் அந்தஸ்தைப் பெற்று விட்ட படியால் அவர்களின் அந்த பிம்பத்தினை மழுங்கடிக்க மேற்கொள்வதாக உணரப்படும் எந்த முயற்சியும் பெரும்பாலான மக்களின் கடுஞ்சினத்தை கிளறி விடக் கூடும்.
இதைத் தவிர யுத்த வெற்றியா
னும், என்ன நடந் ரம்பத்தில் ஐ.நா. ாவைப் போன்ற நாடுகளும் இறு ாரில் நடந்தவை சாரணை செய்து போர்க் குற்றங் ந்து அதற்கு யாரா பாக இருந்தால் நண்டனை வழங் லங்கை தனது ாறிமுறையினை rயே விரும்பியி இது தொடர்பில் கு நேர் எதிரான
யே எடுத்தது.
மனித உரிமை ஸ்லது யுத்தக் குற் ந்துள்ளனவா என் இலங்கையின் வமான நிலைப் ான மறுதலிப்பே து. அப்படியான ல்லது குற்றங் ல்லை என்பதே நிலைப்பாடாக
ணோட்டத்தில் த்துடன் ஜனாதி
னது மகிந்த ராஜபக்ஷ வின் புகழை அளவற்ற விதத்தில் உயர்த்தியுள்ளது. இந்த யுத்த வெற்றியின் பலத்தில்தான் ஐக் கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதோடு பாராளுமன் றத் தேர்தலிலும் உள்ளுராட்சி அதிகார சபைகளின் தேர்தல் களிலும் எதிர்ப்புகளை இல்லா தொழித்தது.
அப்படியான ஒரு பின்னணி க்கு எதிராக சர்வதேச விசார ணைக்கு சம்மதம் தெரிவிப்பது அவரது அரசியல் தற்கொலை போன்ற ஒன்றாகவிருக்கும். ஒரு உள்நாட்டு விசாரணை மேற் கொள்வதுகூட அரசியல் பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். மேலும் அப்படியான ஒரு முயற்சி ஆயுதப் படையினரிடையே ஒரு கிளர்ச்சியை வெடிக்க வைக்கவும் கூடும்.
யதார்த்தமற்றது
இவ்வாறான சூழ்நிலைகளில் ஐ.நா.வும் இதர சில மேற்கு நாடு
களும் ஜனாதிபதி ராஜபக்ஷ விடம் பொறுப்புக்கூறும் நடை
முறையை அமைக்க சம்மதத்தை எதிர்பார்ப்பது தீவிர யதார்த்த மற்ற செயல். தரப்பட்ட கடுஞ் சிக்கலான இலங்கையின் சூழ் நிலைப் பரிமாணங்களில் அது சாத்தியப்படாத ஒன்று.
எதிர்காலத்தில் ஒரு ஐ.தே.க ஜனாதிபதி வந்தால்கூட அமைதி யின்மை மற்றும் அரசியல் தில்லு முல்லுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைச் சந்திக்காமல் ஆயு தப் படையினரின் நடித்தைகளை விசாரிப்பது இயலாத காரிய்ம்
இது ஒரு பொறுப்புக் கூறும் நடவடிக்கையை பான் கீ மூன் தேடுவது தவறு என்று கூற
வில்லை. இலங்கையில் தற்.ஆ.
போதுள்ள அரசியல் சூழ்நிலை யில் அப்படியான எதிர்பார்ப்பு கள் உகந்தவையாக அமையாது என்பதை மட்டும் கருதுகிறது. அந்தப் பருப்பு இந்தத் தண்ணீரில் அவியாது.
அப்படியான ஒரு நிலையில் இந்த விடயம் பற்றி திரைமறை வில் சண்டைகள் இடம்பெற்றன. சில மேற்கத்தைய நாடுகளின் பின்பலத்தோடு ஐ.நா. இலங் கையை ஒரு பொறுப்புக் கூற வைக்கும் நடைமுறையை அமை க்க வைக்க தன்னால் இயன்றளவு முயற்சி செய்தது. இது ராஜபக்ஸ ஆட்சியினால் பலமாக எதிர்க்கப் பட்டது.
இதில் குறிப்பிட வேண்டியது அந்த நேரத்தில் இந்த முயற்சி களில் இந்தியா தனது பங்களிப் பைச் செலுத்தவில்லை. இந்தியா வுக்கு தேவையாக இருந்தது இலங்கை யுத்தத்தை ஒருபுறமாக வைத்துவிட்டு-மறுவாழ்வு மறு கட்டமைப்பு மற்றும் அரசியல் தீர்வு போன்ற நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பதே.
ஐ.நா. மற்றும் சில மேற்கத்
தைய நாடுகள் இன நல்லிணக்கத்
துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக் கும் பொறுப்புக்கூற வைக்கும் நடைமுறை ஒரு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயம் என்பதற்கு தொடர்ந்தும் முக்கி யத்துவம் கொடுத்து வந்தன.
தனது சொந்த பொறுப்புக் கூறும் அமைப்பினை ஏற்படுத்து மாறு பான் கீ மூன் இலங்கை மீது தீவிர முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், ஜனாதிபதி ராஜபக்ஷ அதற்கு இணங்கவில்லை. இறுதி யாக ஏமாற்றமடைந்த ஐ.நா. செய லாளர் நாயகம் தனது சொந்தக் குழுவை இது சம்பந்தமாகத் தனக்கு ஆலோசனை வழங்குவ தற்காக நியமிக்கத் தீர்மானித்தார்.
அதன்படி பான் கீ மூன் தனது திட்டங்களின்படி இலங்கை' அரசாங்கத்தின் எதிர்ப்பின்ையும் பொருட்படுத்தாது முன்சென்று குழுவினை நியமித்தார். ஊசலி னோடு தேவையற்ற கழிவுகள் மோதிக் கொண்டன.
தமிழில் எஸ்.குமார்
(குறிப்பு: விடயப் பொருத்தம், காலப் பொருத்தம் கருதியே இக்கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகிறது. மூலக் கட்டுரை மிக நீண்டது. இடநெருக்கடி காரணமாக அவற்றின் மிக முக்கியமான பகுதிகளை மட்டும் தெரிந்தெடுத்து இங்கு தந்துள்ளோம். இதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகிறோம்.)

Page 5
இஸ்லமாமிய நிதி நிறுவ
இலாபத்தை மாத்திரம் நோக்காகக் கொண்ட
* உங்களது ஆய்வுக் கட்டுரை இஸ்லாமிய பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்களது ஆய்வுக் கட்டுரை குறித்துச் சொல்ல முடியுமா?
இலங்கையில் இஸ்லாமிய வங்கித் தொழிலின் அபிவிருத்தி, சட்ட, ஒழுங்கமைத்தல் தொடர் பான பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பாக எழும் பிணக்குகளை தீர்த்து வைக்கும் ஓர் ஆய்வாகவே எனது ஆய்வு அமைந்திருக்கின் றது. இது சட்டம் சம்பந்தப்பட்ட ஆய்வு என்பதால் சட்டம் தொடர் பான விடயங்களையே பெரிதும் உள்ளடக்கியுள்ளேன். முதலில் இஸ்லாமிய வங்கி தொடர்பான ஓர் அறிமுகம் இடம்பெறுகிறது. அடுத்தது ஐக்கிய இராச்சியத்தை யும் பஹ்ரைனையும் ஒரு முன் மாதிரியாக ஆய்வில் எடுத்துள் ளேன். ஏனெனில், UK ஒரு முஸ் லிமல்லாத நாடு. அதேநேரம் UK யின் சட்டங்களைப் பின்பற்று கின்ற மரபு இலங்கைக் கலாசாரத் திலும் இருக்கின்றது. மற்றது பஹ்ரைன் ஒரு முஸ்லிம் நாடு என்பதால் ஷரீஆவின் வளர்ச்சி யும் அங்கு அதிகமாக இருக்கின் றது. எனவே இரண்டு நாட்டின தும் நல்ல அம்சங்களை நாம் உள்வாங்கிக்கொள்ள முடியும்.
ஆய்வின் அடுத்த பகுதிகள் இலங்கை குறித்தே பேசுகின்றன. இலங்கையில் இஸ்லாமிய வங் கியை கொண்டு நடாத்துவதில் எத்தகைய சட்டப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பது பற்றிய ஆய்வு இடம்பெறுகின்றது. உரி மங்களைப் பெற்றுக் கொள்வ தில் ஏற்படும் தாமதம், இஸ்லா மிய வங்கி ஒரே நேரம் ஸ்காத்தை யும் வரியையும் செலுத்த வேண்டி வருதல் போன்ற பிரச்சினைகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.
இறுதியாக இஸ்லாமிய வங்கி களுக்கும் வாடிக்கையாளர்களுக் கும் இடையில் பிணக்குகள் ஏற் படும்போது எந்த அடிப்படை யில் நடந்துகொள்வது என்பது தொடர்பாக ஆராய்ந்துள்ளேன். நீதிமன்றத்திற்குப் பதிலாக நான் ஒரு மாற்று வழியை ஆய்வில் முன்வைக்கின்றேன். அதுதான் Arbitration முறையாகும். அதா வது பிரச்சினைகளை நீதிமன்றத் திற்கு வெளியில் தீர்த்துக்கொள் ளும் முறையை இது குறிக்கின் றது. அதாவது பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவர்கள் நடுவர் களை நியமித்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதாகும். இதற்கு 1995ம் ஆண்டு 11ம் இலக்க Arbitration சட்டம் வழிவகுக்கின்றது.
இலங்கையில் எந்த இஸ்லா மிய நிதி நிறுவனங்களும் இத னைப் பின்பற்றுவதில்லை. இங்கு சிறந்த நடுவர்கள் இல்லையென் றால் வெளிநாடுகளிலிருந்து நடு வர்களை அழைப்பதற்கான சட்ட ஏற்பாடு இலங்கைச் சட்டத்தில்
கலாநிதி எஸ்.எம்.எம். நபிஸ் (நளிமி)
காணப்படுகின்றது. அதேபோல, வெளிநாடுகளில் செய்யப்படு கின்ற ஒப்பந்தங்களைக் கூட இங்கு நடைமுறைப்படுத்துவதற் கான வாய்ப்பு இந்த சட்டத்தி னுரடாக காணப்படுகின்றது.
எனவே, எனது ஆய்வினூடாக இச்சட்டத்தை இஸ்லாமிய நிதி நிறுவனங்களுக்கு குறிப்பாகவும் ஏனையவைகளுக்குப் பொதுவாக வும் நான்முன்மொழிந்திருக்கிறேன். * இலங்கையிலுள்ள பாரம் பரிய வங்கிகள் இஸ்லாமிய வங்கி முறைமைகளை ஆரம் பிக்கின்றன. இவை இஸ்லாமி யத் தன்மையை பேணுவது குறித்து சொல்லுங்கள்.
இலங்கையில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் இஸ்லா மிய வங்கி மற்றும் நிதிமுறை வேகமாக வளர்ந்து வருகின்றது. இலங்கை போன்ற முஸ்லிம் அல் லாத நாடுகளில் உள்ள பிரச்சினை என்னவென்றால் இந்தத் துறை யில் கற்ற இஸ்லாமியர்கள் இல்லாததன் காரணமாக பாரம் பரிய வங்கிகளில் ஏற்கனவே
பணிபுரிகின்றவ தான் நாம் இல் களை ஆரம்பிக் கின்றது. எனவே ஷரீஆ குறித்ே பொருளாதார ஒ த்தோ எந்த அறி எனவே அவர்க உச்சப்படுத்துவ: நோக்காகக் கொ படுவார்கள்.
இஸ்லாமிய முறையை நன்( கள் இந்த நிறுவ லாமையினால் தன்மையைப் ே கல்கள் இருக்கி இஸ்லாமிய இ கைய நிதிநிறுவ பித்து முன்மா! முடியுமானால் அதிலிருந்து கற் யுமாக இருக்கு கின்றேன்.
* இஸ்லாமிய 6 யில் கற்பதற்கா குறித்து சொல்ல
ஷெய்க் யூசுப் அல் கர்ளாவியுடன் கலாநிதி ந
இலங்கையில் இஸ்லாமியப் பொருளாதாரம் என்று பேசுகின்றபோது உலமாக்கள் இத்துறையில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அது இஸ்லாத்தின் பெயரால் நடக்கக் கூடியது. எனவே, யாரும் ஏமாற்றப் படக்
SMALTI. Ulu TOUGrolulu பணமும் அபகரிக் கப்படக் கூடாது. இஸ்லாமிய வங்கி முறையின் தோல்வி சில வேளை, இஸ்லாத்தின் தோல்வியாகக் கருதப்படலாம்.
இத்துறையி நிறைய வாய்ப்பு கின்றன. குறிப் UK போன்ற ந கான வாய்ப்புக கின்றன. மலேசி மாவிலிருந்து s வரை ஒருவர் மலேசியாவின் னால் நடத்தப் என்ற நிறுவன களை நடாத்து சியா சர்வதேச கலைக்கழகத்தி வாய்ப்புகள் இரு
அதேபோல 6 பல்கலைக்கழக lamic Banking போன்றவற்றிலு வாய்ப்புகள் இ கற்கைநெறிகரை கற்க முடியும். நெறிகளுக்குப் களும் இருக்கின்
 
 
 
 

ர்களை வைத்துத் ஸ்லாமிய வங்கி க வேண்டியிருக் ப, அவர்களுக்கு நா இஸ்லாமிய ஒழுங்குகள் குறி வும் இருக்காது. ள் இலாபத்தை தனை மட்டுமே ண்டுதான் செயற்
ப் பொருளாதார த விளங்கியவர் பனங்களில் இல்
இஸ்லாமியத் பணுவதில் சிக் ன்றன. எனவே, பக்கங்கள் இத்த னங்களை ஆரம் திரியாக நடத்த
மற்றவர்களும் றுக்கொள்ள முடி
ம் எனக் கருது
வங்கித் துறை ன வாய்ப்புக்கள் ծ (փtԳպտո?
ல் கற்பதற்கு க்கள் காணப்படு பாக மலேசியா, ாடுகளில் இதற் ள் நிறைய இருக் யாவில் டிப்ளோ லாநிதிப் பட்டம் கற்க முடியும். மத்திய வங்கியி படுகின்ற NSF மும் பாடநெறி கின்றன. மலே இஸ்லாமிய பல் லும் ஏராளமான நக்கின்றன.
2ண்டன்துர்ஹாம் b, Institute of Is
and Insurance ம் கற்பதற்கான ருக்கின்றன. சில ா online மூலமும் மேற்படி கற்கை புலமைப் பரிசில்
றன.
குறி இத்தக்க iBoiiii'G8
புதிய துறைகளில் கற்கத் தூண் டுவது, அதற்கு உதவி செய்வது, அதற்கான வழிகளைக் காட்டிக் கொடுப்பது என்பது எமது சூழ லில் மிகவும் அரிதாகத்தான் இருக் கின்றது. எனவே, புதிய கற்கை நெறிகளை இஸ்லாமிய கலாநிலை யங்கள் முதலில் தமது மாணவர் களுக்கு அறிமுகம் செய்ய வேண் டும். அதனைக் கற்கத் தூண்ட வேண்டும் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
* இலங்கையில் இஸ்லாமிய வங்கித் துறையின் வளர்ச்சி பற்றிக் கூறுங்கள்?
இலங்கையில் இஸ்லாமிய வங்கி முறையின் ஆரம்பம் பற் றிப் பேசும்போது அக்குறணை யில் மெளலவி காலித் அவர்க ளால் முதலில் ஒரு முயற்சி மேற் கொள்ளப்பட்டது எனச் சொல் லப்படுகின்றது. ஆனால், அது உரிய தாக்கத்தையும் தூண்டு தலையும் இந்த நாட்டில் ஏற் படுத்தவில்லை.
1990களில் சில புத்திஜீவி களும் தனவந்தர்களும் இஸ்லா மிய வங்கிமுறை ஒன்றை ஆரம் பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். வங்கித் துறையில் மிகவும் பிரபல்யமான பாகிஸ்தானைச் சேர்ந்த தகீ உஸ் மானி அவர்களை இங்கு வர வழைத்து இலங்கையில் இஸ்லா மிய வங்கியொன்றை ஸ்தாபிக்க முடியுமா என பல கலந்துரை யாடல்கள் நடைபெற்றதன் பின், 1997b,676 Amana Investment Ltd இங்கு உருவாக்கப்பட்டது. அமானா இலங்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. வட்டி யில்லாமல் ஒரு நிதி நிறுவனம் எப்படி இயங்க முடியும் என்ப தனை அது காட்டியது. எனவே, 1997ம் ஆண்டைத்தான் இலங்கை யில் இஸ்லாமிய வங்கி முறை யின் தோற்றம் எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும். இன்று அதற்கு மத்திய வங்கியினால் வங்கியாகத் தொழிற்படுவதற் கான உரிமம் வழங்கப்பட்டிருக்
6) sai stab puupalai
ளாதாரத்திற்க இரு கேந்திர 1668) autas apparabஏனென்றால் விம் கூட மத்திய வங்கெவிவபொரு
பேசுகின்றபோது உலமாக்கள் இதில் மிகக் கவமைாக இருக்க வேண்டும். ஏைெவில் அது இஸ் லாத்தின் பெயரால் நடக்கக் கூடி யது. எனவே, யாரும் ஏமாற்றப் படக் கூடாது. வருடைய பண மும் அபகரிக்கப்படக் கூடாது. இஸ்லாமிய வங்கி முறையின் தோல்வி சில வேளை, இஸ்லாத் தின் தோல்வியாகக் கருதப்பட லாம். எனவே, சமகாலத்தில் இத்துறையில் ஈடுபட்டிருப்பவர் கள் தூய்மையுடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும். ஏனெனில், இது வியாபாரம் மட்டுமல்ல. ஒரு கொள்கையுமாகும்.

Page 6
சர்வதேசஅளவில்ஊழலை ஒழிக்க உலக வங்கியும், சர்வதேச பொலீஸ் அமைப் பும் (இன்டர்போல்) தீர்மா னம் இயற்றியுள்ளன. வொஷிங்டனில் நடந்த கூட்டத்தில் உலக வங்கி தலைவர் ரொபர்ட் ஜோலிக், இன்டர்போல் தலைவர்பூன் ஹூய் கூ, சர்வதேச கிரிமி னல் கோர்ட் வக்கீல் லூயிஸ் மொரினோ, பிரிட்டன் குற் றத்தடுப்பு இயக்குனர் ரிச் சர்ட் அல்டர்மேன், ஐரோப் பிய குற்றத்தடுப்பு பணிப் பாளர் ஜெனரல் ஜியோவானி கெஸ்லர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
22 guerts Gastrospace
ஊழலை ஒழிக்க இன்டர்போல் அக்கறை
உலகம் முழுவதும் ஊழலை ஒக்க, இந்த கூட் டத்தில் தீர்மானம் இயற் றப்பட்டது. 'ஏழைகளின்
சட்டப்படி குற்றத்துக்குரி யது" என தெரிவித்த உலக வங்கி தலைவர் ரொபர்ட் ஜோலிக், "வளரும் நாடுக ளின் வளர்ச்சியைத் தடுக்கும் பல்வேறு வகையான ஊழல் களை இந்த தீர்மானம் தடுக்க வழி செய்யும்" என் றார்.
சர்வதேச ஒத்துழைப் பும், தொழில்நுட்ப ஒத்து ழைப்பும் தேவை என இந்த தீர்மானத்தில் வலி
யுறுத்தப்பட்டது. இன்டர் போல், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய குற்றத்தடுப்பு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர் கள், ஊழலைத் தடுக்க முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர்.
சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸினால்
சஞ்சிகை வெளியீடு
இலங்கைச் சட்டக் கல் லூரி முஸ்லிம் மஜ்லிஸி னால் வருடாந்தம் வெளி யிடப்படுகின்ற "மீஸான்" சட்டக் கட்டுரைகள் அடங் கிய சஞ்சிகை வெளியீடு
காத்தான் குடியின் நகர சபையின் ஆளுகைக்கு உட் பட்ட விதிகள் மற்றும் ஒழுங் கைகளின் பெயர்ப் பலகை களில் அரபு மொழிக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நூறு வீதம்
பிரதேசம் காத்தான்குடி பிர தேசமாகும்.
தமது பிரதேசத்திற்கு தப் லீக் ஜமாத் மற்றும் தஃவா அமைப்புகள் என வருகை தரும் அறபியர்களின் எண் ணிக்கை தற்போது அதிக சித்துள்ளதாகவும், விதிகளை இலகுவாக அவர்கள் அடை யாளம் காண்பதற்காகவே ங்ெகளம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழி களுக்கு மேலதிகமாக நான் காவது மொழியாக அறபு மொழி சேர்க்கப்பட்டுள்ள தாக நகரசபையின் தலைவர் எஸ்.எச்.மொஹமட் அஸ்பர் பிபிசி சேவைக்கு தெரிவித்
மீஸான்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் இலங்கைச் சட்டக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அவர் கள் கலந்துகொள்ளவுள் ளார். அத்துடன் சட்டக் கல் லூரி முஸ்லிம் மஜ்லிஸின் சிரேஷ்ட பொருளாளரான, சட்டத்தரணி கெளஸுல் அமீன் மற்றும் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதி சலீம் மர்ஸுப் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொள் வர்.
காத்தான்குடி விதிகளின் பெயர்ப் பலகைகளில் அறபுமொழி
創
காசிம் கிளாக்கள் ஒழுங்கை කාසීම් ක්ලාක් පටුමග
மீஸான் சஞ்சிகையா னது இம்முறை 45வது வருட இதழாக வெளிவரு வதுடன், இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதி பதிகள், ஜனாதிபதி சட்டத் தரணிகள், மற்றும் கல்வியி யலாளர்கள் ஆகியோரின் கட்டுரைகளும் காணப்படு கின்றன.
இந்நிகழ்வில் சட்டத்தர ணிகள் மற்றும் சட்டமான வர்கள் என்பவர்கள் கலந்து கொள்வது வரவேற்கப் படுவதுடன், இந்நிகழ் வினை இலங்கைச் சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ளது.
德
CASSIM CLERK LANE
துள்ளார்.
இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படாத மொழியொன்று பெயர்ப் பலகையில் இடம் பெற்றி ருப்பதை சர்ச்சைக்குரிய
தான் Ski
என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார். நான்காவது மொழி யாகஅறபுமொழிஇடம்பெறு வதற்காக மத்திய மற்றும் மாகாண உள்ளுராட்சி
அமைச்சுகளிடமிருந்து எவ்வித அனுமதியையும் தான் கோரவில்லை என்றும் நகரசபைத் தலைவருக்குரிய அதிகாரத்தை தான் பயன் படுத்தியதாகவும் தெரிவித் திருக்கும் அவர், காத்தான் குடிநுழைவாயிலில் அமைந் திருந்த வரவேற்பு வளை வில் கூட ஏற்கனவே அறபு மொழிக்கும் இடமளிக்கப் பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கை மாணவர்களுக்கு ஜப்பான்
அரசாங்கத்தின் புலமைப்பரிசில்
ஜப்பான் அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்கு MEXT புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் புலைமைப் பரிசில்களை வழங்கவுள் ளது. பட்டப்பின்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும்
தொழில்நுட்ப கல்லூரிகளுக் காக இப்புலமைப்பரிசில் கள் வழங்கப்படவுள்ளன.
விண்ணப்ப படிவங் களை உயர்கல்வி அமைச் சிற்கு மே 06ஆம் திகதிக்கு
முன்னர் அனுப்பிவைக்க வேண்டும்.மேலதிக தகவல் களை உயர் கல்வி அமைச் Geir www.mohe.gov.lk என்ற இணையத்தளத்திலி ருந்து பெறலாம்.
 
 
 
 
 
 
 
 

SS
அணுக்கசிவு இலங்கை கடல்நீரில் கலந்துள்ளதா என்பது தொடர்பில் ஆய்வு
ஜப்பான் புகுசிமா அணு உலையில் ஏற்பட்ட அணுக் கசிவு இலங்கையை சூழ வுள்ள கடல் நீரில் கலந் துள்ளதா என்பது குறித்து இலங்கை அணு சக்தி அதி கார சபை ஆய்வு நடத்தி வருவதாக அதன் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம கூறினார்.
இதற்காக கிழக்கில் இருந்து தென்பகுதி வரை யான கடற்பகுதியில் இருந்து கடல் நீர் மாதிரிகள் பெறப் பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சமுத்திர மாசு தடுப்பு தொடர்பான அதிகார சபை,
கடற்படையின் உதவியு டன் கடல் நீர் மாதிரிகளை பெற்று வருகிறது. இது வரை 6 இடங்களில் இருந்து கடல் நீர் மாதிரிகள் கிடைத் துள்ளதாக கூறிய பேராசிரி யர் அபேவிக்ரம அவற்றை
பரிசோதித்து வருவதாக கூறினார்.
கடல் நீரில் அணுக்கசிவு
கலந்துள்ளதா என்பது
குறித்து மக்கள் அஞ்சத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எஸ்.எல்.எம்ஹனிபாவின் எழுத்தும் வாழ்வும்
அறிகைக்க
ான ஒன்று
ஏபிஎம் மீடியா அணுசரணையில் கல்குடா முஸ்
கூடல்
லிம்.கொம் நடாத்திய எஸ்.எல்.எம்
ஹனிபாவின் எழுத்தும் வாழ்வும் அறிகைக்கான ஒன்றுகூடல் 03.04.2011 (ஞாயிறு) நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்குடா பிரதேசத்தின் பிரபல இலக்கியவாதிகளும் இளம் படைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
ஹரமி உள்தேப் பிரிவு இல்த்திரனியல் ஊடகம் தொடர்பான மூன்று மாத கால டிப்ளோமா கற்கை நெறியொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. இம்மாத இறுதிப் பகுதியில் ஆரம் பிக்கப்படவுள்ள இக்கற்கை நெறியில் ஆண், பெண் ஆகிய இருபாலாரும் கலந்து கொள்ளலாம்.
தமிழ் மொழி மூலம் நடைபெறவுள்ள இக்கற்கை நெறி சனிக்கிழமைகளில்
கொழும்பிலிருந்து மாத் தரைக்கு அமைக்கப்பட் டுள்ள இலங்கையின் முத லாவது கடுகதி பாதை எதிர்வரும் ஒகஸ்ட் மாதத் தில் மக்கள் பாவனைக்காக திறக்கப்படும் என பாதை அபிவிருத்தி அதிகார சபை யின் பணிப்பாளர் ரஞ்சித் பிரேமசிறி தெரிவித்துள்
GTTT.
தற்போது கொழும்பி லிருந்து மாத்தரைக்கு செல் வதற்கு 4-5 மணித்தியா ளங்கள் செல்கின்றன. ஆனால் அந்த தூரத்தை இந்த கடுகதி பாதையை பூர்த்தி செய்ததன் பின்னர்
காலை 09.00 முதல் 12.00 மணிவரை வாமி நிறுவ னத்தில் நடைபெறும்.
இவ்வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் தமது சுயவிபரக்கோவையை ஏப்ரல் மாதம் 27ஆம் திக திக்கு முன்னர் கிடைக்கக் ag-uuangpu feedback wamy lankaGyahoo.com 676ip மின்னஞ்சலுக்கு அல்லது WAMY Media Unit, 65.8/ 83, Mahawila Gardens, Colombo - 09. என்ற தபால்
சுமார் ஒன்றரை மணித்தி யாலங்களில் சென்றடைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்பாதையில் மெது வாக செல்லும் முச்சக்கர
ண்டி, மோட்டார்சைக்கிள், டிரக்டர் போன்ற வாகனங் கள் செல்வதை தடை செய் வதற்கு அரசாங்கம் தீர்மா னித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்பாதையை அமைப் பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலை யம், சீனாவின் எக்ஸிம்
(தகவல் ஈ.எல்எம்,இர்சாத்)
منظمة رائدة لشباب مميز
முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலதிக விபரங் களுக்கு 0.14616652 அல்லது 071#121980 என்ற இலக்கத் தில் சகோதரர் றாவழிதை தொடர்புகொள்ளலாம்.
வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன 600 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்துள்
GTIGT.

Page 7
உயர்தர பொருளியல் பா கற்பிக்கும் ஆசிரியர்களு
பொருளியல் கடந்த இரு நூற் றாண்டுகளாக வளர்ந்து வரும் ஒரு துறையாக விளங்குகின்றது. Economics 6gpub usò Occoni micus எனும் கிரேக்கச் சொல்லி லிருந்து பிறந்ததாகும். குடும்ப நிருவாகம், தேச நிருவாகம் ஆகிய கருத்துகளைத் தரும் இச் சொல், சமகாலத்தில் விரிந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படு கின்றது. நீண்டகாலமாக மேற்கத் தேய பொருளியல் அரசியல் GutQ56Tngsnob (Political Econo my) என்றே வழங்கப்பட்டு வந்தது. நவீன பொருளி யல் சமூக விஞ்ஞானங்க Gificit seg8 (Queen of Social Sciences) என அழைக்கப் பட்டாலும் கடந்த ஒரிரு தசாப்த கால இடைவெளியி லேயே கோட்பாட்டு ரீதி யாக விரிவு பெற்றது. பொதுவில் விஞ்
Ala ཕྱིན་བསྲེལ་ x ***
ஞானம் என்பது; குறித்த ஒரு விடயப் பரப்பு தொடர்பான தரவு களைச் சேகரித்து, அவற்றைப் பகுப்பாய்வு செய்து, பின்னர் அவை பற்றிய தர்க்க ரீதியான முடிவுகளுக்கு வரும் செயற் கிர மத்தைக் குறிக்கும்.
இந்த வகையில் பொருளிய லானது ஒரு சமூகத்தின் பொரு ளாதார நடத்தைகள் பற்றிய தரவு களைச் சேகரித்து, அவற்றைப் பகுப்பாய்வு செய்து அவை பற் றிய முடிவுகளையும் தீர்மானங் களையும் மேற்கொள்கின்றது. அதாவது ஒரு சமூகத்தின் நடத் தைகளையும் ஒரு சமூகத்திலுள்ள பல்துறை தனிநபர்களின் நடத் தைகளையும் பற்றி பொருளியல் ஆய்வு செய்வதால் அது ஒரு சமூக 65765.6576Tub (Social Science) 6TGRT அழைக்கப்படுகின்றது.
தொடக்க காலத்தில் பொரு ளியலானது மெய்யியல் (Philo sophy) gopuSugi (Theology) அரசியல் போன்றவற்றுடன் இணைந்ததாகவே இருந்தது. ஆயினும் இன்று பொருளியல் மனித நடத்தை பற்றி ஆய்வு செய் யும் விஞ்ஞானம் எனும் வகை யில் சமூக விஞ்ஞானங்களில் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. அதேவேளை, பொருளியலை தூய விஞ்ஞானம், பிரயோக விஞ் ஞானம் எனக் கருதுகின்றவர் களும் உள்ளனர்.
18ம் நூற்றாண்டில் ஐரோப்பிய எழுத்தாளர்களில் சிலர் பொருளி யலையும் அரசியலையும் இணை த்து அரசியல் பொருளாதாரம் என்ற துறையின் கீழ் நூல்களை
இே தொடக்க காலத்தில் பொருளியலானது (oluoiùuGuuso (Philosophy) 360 DuSuso (Theology) அரசியல் போன்றவற்று டன் இணைந்ததாகவே இருந்தது. ஆயினும் இன்று பொருளியல் மனித நடத்தை பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானம் எனும் வகையில் சமூக விஞ்ஞானங்களில் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. அதேவேளை,
இ ைபொருளியலை தூய
விஞ்ஞானம், பிரயோக விஞ்ஞானம் எனக் கருதுகின்றவர்களும்
எழுதி வந்தனர். அத னால் ஏற்பட்ட சிக்கல் களைத் தீர்ப்பதற்கு நவீன பொருளியலின் தந்தை எனக் கருதப்படும் அடம் ஸ்மித் என்பவர் தனது நூலுக்கு அரசியல் பொருளாதாரம் எனப் பெயரி டாது 'நாடுகளின் செல்வத்தின் தன்மையும் காரணங்களையும் பற்றிய விசார '' (An Inquiry in to the nature and causes of the wealth of nations) 6T67th Guus". டார். அடம் ஸ்மித்தின் இந்நூல் வெளியானதை அடுத்தே பொரு ளியல் கோட்பாடு வளர்ச்சிய டைந்ததாகக் கூறுவர்.
பொருளியல் என்பதற்கு காலா காலம் பல்வேறு வரை விலக்க ணங்களை பொருளியலாளர்கள் முன்வைத்து வந்துள்ளனர். இவற்றை ஒப்புநோக்கும் போது தொடக்க கால வரை விலக்கணங் களை விட நவீன காலத்தில் முன் வைக்கப்பட்ட வரைவிலக்கணங் கள் பொருளியலின் உள்ளடக்கத் தையும் எல்லைகளையும் விரி வடையச் செய்து வந்துள்ளன என்பதை உணரலாம். அது ப்ோன்றே பொருளியல் பற்றிய கோட்பாடுகள் முழுமை அற் றவை என்பதையே இவ்வரை விலக்கணங்கள் காட்டுவதாக வும் கொள்ளலாம்.
இதுவரை பொருளியலுக்கு முன்வைக்கப்பட்ட விளக்கங்கள் குறித்து நீண்ட சர்ச்சைகள் நிலவு கின்றன. இதுவரை முன்வைக்கப் பட்ட வரைவிலக்கணங்களை பின்வரும் நான்கு பிரதான பிரிவு களாக வகுத்து நோக்கலாம்.
1. செல்வம் பற்றிய ஆய்வு 2. பொருள் சார் நலன் பற்றிய
ஆய்வு 3. அருமை பற்றிய ஆய்வு 4. நவீன விளக்கம்
செல்வம் பற்றிய ஆய்வு
பொருளியலின் தந்தை எனக் கருதப்படும் அடம் ஸ்மித் என்ப வரே இக்கருதுகோளை முன்
உள்ளனர்.
வைத்தார். அ பொருளியல் எ குறித்து ஆராயு யாகும். இப்பி அவர் 1776ல் 6ெ ளாதாரம் பற்றிய களின் செல்வத் யும் காரணங்க விசார '' 676. இந்நூலை தேச என்று சுருக்க செல்வத்தினை பத்தி செய்வது வாறு பெறுவது களையே பொ வேண்டும் என வலியுறுத்தியு கருத்து தொடர் விமர்சனங்கள் பட்டுள்ளன.
1. செல்வ செய்வது பற்றிே யுறுத்துகின்றார் செல்வத்தை உ கான வழிமுறை கேள்வி எழுகி யற்ற முறையிலு சேர்க்கலாமா எ பலர் எழுப்புகி பொருளியலே ஒழுக்கவியலை விலக்கணம் மறு
2. மனிதை நலனையும் மு தவறிவிட்டது. ( செல்வத்தை வி முதன்மையான அடம் ஸ்மித்தி கணத்தில் மணி யத்துவம் பெற6 சடப்பொருளே பெற்றுள்ளது.
3. செல்வத்தி வைத்து கூறப் வரைவிலக்கண குப் பெரும் கொடுக்கப்பட் ளாதார செயற்ப பகுதிகளான போன்றவை கு கூறப்படவில்ை
4. செல்வம் பொருட்களை ப வரைவிலக்கண எடுக்கின்றது. ம யமான சேவை திருப்திகள் எ எதுவும் கூறப்ப
இத்தகைய
அடம் ஸ்மித் ம இணைந்திருந்த ளர்களின் கருத் பட்டதனால் ெ வம் பற்றிய க றாண்டின் முடில் இழக்கத் தொட றாண்டின் பிற் வத்தை விட ம முக்கியத்துவம் , கு தோன்றியது பொருளியலாள மார்ஷல் என்ட இதற்கு ஆதரவு 1890ல் வெளியிட தத்துவம் Princip என்ற நூலில் டெ தனது விளக்கத் தார்.
(தெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரது கருத்தில், ான்பது செல்வம் ம் அறிவுத் துறை ன்னணியிலேயே வளியிட்ட பொரு ப நூலுக்கு "நாடு தின் தன்மையை ளையும் பற்றிய னப் பெயரிட்டார். ங்களின் செல்வம் மாகக் கூறுவர். எவ்வாறு உற் ? அதனை எவ் போன்ற விடயங் ருளியல் ஆராய எ அடம் ஸ்மித் ள்ளார். இவரது ர்பாக பின்வரும் முன்வைக்கப்
த்தை உற்பத்தி யே அடம்ஸ் வலி . அவ்வாறாயின் ற்பத்தி செய்வதற் கள் என்ன என்ற ன்றது. நேர்மை லும் செல்வத்தைச் ான்ற கேள்வியை ன்றனர். அதாவது ாடு இணைந்த இவரது வரை ப்பதாக உள்ளது.
னயும் அவனது ற்படுத்தி கூறத் பொருள் அல்லது ட மனித நலனே எது. ஆனால், தின் வரைவிலக் த நலன் முக்கி வில்லை. மாறாக
முக்கியத்துவம்
நினை மையமாக பட்டுள்ள இவ் த்தில் உற்பத்திக் முக்கியத்துவம் டுள்ளது. பொரு ாட்டின் ஏனைய நுகர்வு, பங்கீடு தறித்து எதுவும்
r).
என்பதன் கீழ் மட்டுமே அவரது ாம் கவனத்தில் க்களுக்கு அவசி வகள், ஆன்மீக ன்பன குறித்து டவில்லை.
குறைபாடுகள் ற்றும் அவரோடு பொருளியலா துகளில் காணப் பாருளியல் செல் ருத்து 19ம் நூற் வில் செல்வாக்கு ங்கியது. அந்நூற் பகுதியில் செல் மனித நலனுக்கு அளிக்கும் போக் . பிரித்தானிய ாரான அல்பிரட் பவரின் கருத்து 1ளித்தது. அவர் ட்ட பொருளியல் bles of Economy ாருளியலுக்கான தை முன்வைத்
ாடரும்)
V *డవ பொன்று இணைத்துப் பேசப்படும் பாரம்பரியும் வெகுநாட் களாய் நீடிக்கின்றது. இலங்கை முஸ்லிம்களின் வர்லற்ருஸ்லி வணிகத் துறையுடன் நெருங்கிய தொடர்புகொண்டது. அந்ே' இந்தியூமுஸ்லிம்: லமே இலங்கையில் இஸ்ஜ
تذة
டில் ஏனைய்சிமுகத்திழிருந்து வந்தி
ஜ்ளன. ‘ ‘අැග්‍රි. . உற்பத்தில் ஸ்ற் என் நோக்கும்ே
_ چن: مکہ سفید فخر
டைவில் உள்ளனர்.இருக்கு
இந்நிலுையிலேே இவருகின்றன்
இ: ரம் g ழ்ஸ்லிம்கூன்
தொழில்நுட்பம், சிற்ந்த முகாம்ை
தாரம் வேகமாஓவிழுந்துவருகின்றது. :
இதுவர்ைந்த்வொரு ஆய்வும் இடம்பெறாத துஜை முஸ்லிம்களின் பூொருளாதாரம்ேலினங்குகின்றது. இன்னும்: ஒரு லிவிரங்ார சமூகம் என்று புகழ்பாடிக்கொண்டிருக்கின்ற்ே. மிகுந்த போட்டித் தன்மையும்,பாரிய முதலீடுகளும் பொருள் தார சந்தையை ஆக்கிரமித்து வரும் சூழலில் முஸ்லி வெறுமனே வாங்கி விற்பவர்களாக மாறி வருகின்றனர்.
நடாத்தி வரும் இன்ஜைசூழலில் முஸ்லிம்களின் பொருளா
சில முஸ்லிம் வியாபாரிகள் சிங்களவர்களின் 6 და ა. மதி வியர் ல் ஈடுபடும் அளவுக்கு திட் --
வாரங்கள் ஜ்ெர்கி ஷ் 。 Hಹ್ಲಿ řáy 亂 Så களுக்கே சந்த்திய்ைக்? 纥 ப
鷺 :
f

Page 8
கருத்த
ஏ.ஆர்.எம். இம்தியாஸ், எஸ். ரட்னஜீவன் ஹர9ல்
தமிழர்களுக்கு அடுத்து இல ங்கை முஸ்லிம்களே இரண்டா வது மிகப் பெரிய சிறுபான்மை யினர் ஆவர். இனமோதலினால் ஏற்பட்ட சனப் பரம்பல் போக்கு கள் காரணமாக அவர்கள் முத லாவது மிகப் பெரிய சிறுபான் மையினராக விரைவில் மாறி விடலாம்.
கடல் வழி வணிகத்தில் ஈடு பட்ட அறேபிய வியாபாரிகளே முஸ்லிம் சமூகத்தின் ஆண் வழி முன்னோர்கள் என நம்பப்படு கிறது. இவர்கள் ஆயிரம் வருடங் களுக்கு முன்னர் இலங்கையை வந்தடைந்தனர். இங்குள்ள உள் ளூர் முஸ்லிமல்லாத தமிழ், சிங்களப் பெண்களைத் திரு மணம் செய்தனர். அத்தோடு பிர தானமாக துறைமுக நகரங்களில் குடியேறினர்.
அடிக்கடி இடம் மாறிச் செல் லும் வணிகர்கள் என்ற வகையில் முஸ்லிம் கிராமங்கள் மெது மெதுவாக நாட்டின் உட்புறங்களி லும் நிலைபெறச் செய்யப்பட் டன. தென்னிந்தியாவிலுள்ள பெரிய முஸ்லிம் குடியேற்றங்க ளுடன் உள்ள தொடர்பு அவர் களை அதிகம் தமிழ்ப் பெண் களைத் திருமணம் செய்யவும், தமிழை வீட்டு மொழியாகப் பயன்படுத்தவும் ஏதுவாய் அமைந்தது.
எவ்வாறாயினும், இன முரண் பாடும் படித்த முஸ்லிம்களது அரசியலும், அவர்களைத் தமிழர் களிலிருந்து வேறுபட்ட தனித்து வமான சமூகமாக பிரகடனப் படுத்த வழிவகுத்தது. இலங்கை அரசுக்கு எதிராக தமிழர்கள் தூக் கிய போர்க் கொடி, 1983ல் தீவிர மடைந்தது. இதில் முஸ்லிம் மக் கள் இடைநடுவில் அகப்பட்டுக் கொண்டனர்.
தமிழரது புவியியல் அலகில் (ஈழத்தில்) முஸ்லிம்களை இணைப்பதற்கு உடன்படுவதா
22 Je 2011 - Gas GMO ps.
இல்லையா என்ற நிலை ஏற் பட்டது. இந்நிலையில் தென்னி லங்கையை மையப்படுத்தியி ருந்த முஸ்லிம் அரசியல் தலை மைகள், தமிழரது நியாயமான போராட்டத்திற்கு எதிரான சிங் கள அரசாங்கத்தின் போக்கிற்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கின.
இந்த மேல் தட்டு முஸ்லிம் களின் ஆதரவுக்குப் பின்னாலுள்ள காரணங்கள் மிகவும் சிக்கலான வையும் புரிந்து கொள்வதற்குக் கடினமானவையும் ஆகும். எவ் வாறாயினும், சிங்கள அரசின் தமிழர் விரோதப் போக்கிற்கு முஸ்லிம் அரசியல் சக்திகள் ஆதரவளித்தமைக்கு இலங்கை அரசியல் சமூகத்தில் தமது பதவி நிலைகளை தக்கவைத்துக் கொள் வதும், வணிக நலன்களை அதி கரித்துக் கொள்வதும்ே கர்ண்ங் களாய் அமைந்துள்ளதை புலமை சார் ஆய்வுகள் கூறி நிற்கின்றன.
முஸ்லிம்களது வணிக நலன் கள் ஏனைய சமூகங்களுடன் அவர்களை மிகவும் பின்னிப் பிணைத்துள்ளன. அமெரிக்காவி லுள்ள இலங்கை முஸ்லிம்கள் இந்தத் தர்க்க நியாயங்களைப்
புரிந்து கொண் னால், தமது இ களை விடவும் களுடன் மிக அ போக்காகக் க றனர்.
பள்ளிவாசல் தல், இஸ்லா யங்களை உருவ அமெரிக்காவில் யெழுப்பும் நட அவர்கள் ஆர்வு பற்றுகின்றனர். லுள்ள ஏனைய சமூக அரசியல் லும் விரிந்த இவ களுக்கான அ1 அவர்கள் இவை வதை இது காட்
விரிந்த மு டன்அவர்கள்து பொருந்திச் சொ வருகிறது. சில கையில் தற்போ கொண்டிருக்கு களின் ஒரு தெ புதிதாகப் டெ சொந்த சமூக நிற்கின்றமை ே ளால் அவர்கள்
கலாநிதி தெளபீக் அல் வாஇ
'முஃமின்களில் சில மனிதர் கள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுக்களித்த வாக்குறு தியை உண்மைப்படுத்திவிட்ட னர். அவர்களில் சிலர் ஷஹிதாகி விட்டனர். இன்னும் சிலர் அதனை எதிர்பார்த்திருக்கின்ற னர். அவர்களில் எவ்வித மாற்றத் தையும் செய்யவில்லை. (அல் அஹ்லாப்: 23)
அல்லாஹ்வுடன் உண்மை யாக நடந்துகொள்வதென்பது உளவிருப்புகள், மனோஇச்சை கள், ஷைத்தானிய ஊசலாட்டங் களிலிருந்து கழன்று விட வேண் டும் என்பதை வலியுறுத்துகிறது.
உண்மையான
இங்கு அல்லாஹ்வின் உதவி இல்லாவிட்டால் மனிதனுக்கு இவ்விடயம் இயலாதவொன் றாகிவிடும். "எப்பொழுதேனும் ஷைத்தானிடமிருந்து ஊசலாட் டம் எமக்கு ஏற்பட்டால் அல் லாஹ்விடம் கோருங்கள். நிச்சயமாக அவன் அனைத்தையும் செவியுறுபவ னாகவும் நன்கறிந்தவனாகவும் உள்ளான்" (அல் அஹ்ராப்: 200)
பாதுகாப்புக்
'(நபியே) நீர் கூறும், நான் எனக்கு எவ்விதப் பயனையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும் ஆற் றல் பெற்றவனல்லன். அல்லாஹ் எதை நாடுகிறானோ அதுவே நடக்கிறது." (அல் அஹ்ராப்: 188)
"அல்லாஹ்வின் வழிகாட்ட லின்றி தன்னுடைய மனோ இச் சைகளை மட்டுமே பின்பற்றி வாழ்கின்றவனை விட வழிகெட் Lausir uni?' (sysässusiv: 50)
மனிதர்களை முதல் பொறிமு லாட்டமும் ை பின்தொடர்தலு களும் நேர்வ தூரமாவதும் உதவி இல்லான
மனிதர்களில் வுக்கு அளித்த நிறைவேற்றாது
 
 
 
 
 

ாவிலுள்ள
pஸ்லிம்கள்
rடுள்ளனர். இத லங்கைச் சகாக் ஏனைய முஸ்லிம் Pதிகளவில் முற் லந்துறவாடுகின்
கள்ை நிர்மாணித் ய கல்வி நிலை ாக்குதல் போன்ற சமூத்தை கட்டி டவடிக்கைகளில் வத்துடன் பங்கு அமெரிக்காவி முஸ்லிம்களின் செயற்பாடுகளி ஸ்லாமிய இலக்கு ர்ப்பணிப்பிலும் ணந்து செயற்படு டி நிற்கின்றது. ஒலிம் சமூகத்து
ஸ்வது அதிகரித்து வழிகளில் இலங் து நடைபெற்றுக் ம் செயல்முறை ாடர்ச்சியே இது. ற்ற செல்வம், த்திலிருந்து தூர பானற காரணங்க சாரியிலிருந்தும்
வட இந்திய முஸ்லிம் ஆடைகளி லிருந்தும் மாறி வருகின்றனர். மிக அண்மைக் காலமாக இளம் பெண்கள் ஜீன்ஸ்களையும் சேட் களையும் தமது உடல் தோற் றத்தை மறைப்பதற்கான சால்வை களையும் அணிகின்றனர்.
தென்னிந்திய முஸ்லிம்களது அடையாள உருவாக்கத்தில் சாதி முறைமை ஒரு பிரதான அம்ச மாக இருந்தபோதிலும், இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அது குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கவில்லை. சீதனம் போன்ற தென்னிந்தியர்களது சமூக வழக் கோடு சிக்கலான முறையில் பொருந்திச் சென்ற போதிலும் சாதி விடயத்தில் இதுதான் நிலமை.
பொதுப்படையாகச் சொன் னால் இலங்கை முஸ்லிம்கள் சீதன வழக்கிலிருந்து விடுபட்டு வருகின்றனர். மணமகன் மண மகளுக்கு கட்டாயமாக வழங்க வேண்டிய பரிசு என்று அறபியில் அர்த்தப்படும் மஹரை இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதை இங்கு குறிப்பிடுவது முக்கியமானது.
முஸ்லிமல்லாதோர் இஸ்லாத் தைத் தழுவினால் அன்றி, அம் முஸ்லிமல்லாதோரை முஸ்லிம் கள் திருமணம் செய்வதை இஸ் லாம் கண்டிப்பாகத் தடைசெய் துள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவிலுள்ள இலங்கை முஸ்லிம்கள் வழக்கமாக இலங் கையரான தமது சொந்த சமூகத் தினுள்ளிருந்துதான்.தமது வாழ் க்கைத் துணையைத் தேடு கின்றனர்.
முஸ்லிம்கள் மிகத் தளர்வான நிறுவன அமைப்புகளையே உரு வாக்கியுள்ளனர். வடஅமெரிக்க இலங்கை முஸ்லிம் அமைப்பு (Association of Sri Lankan Muslims in North America) gigas seign. முஸ்லிமல்லாத இலங்கையர்கள் நடத்தும் அமைப்புகளில் இல
ங்கை முஸ்லிம்கள் கு
றைந்த ளவே ஆர்வம் காட்டுகின்றனர். தமது மார்க்கத்திலிருந்து வேறு பட்டு நிற்பதே இந்த ஆர்வமின் மைக்குக் காரணமாகும்.
உலகெங்கிலுமுள்ள முஸ் லிம்களைப் பாதிக்கும் பனிப் போருக்குப் பிந்திய சர்வதேச நிலை தொடர்பாக அமெரிக்காவி லுள்ள இலங்கை முஸ்லிம்கள் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ள னர். இதில் அறபு-இஸ்ரேலிய மோதலும் உள்ளடங்கும். அமெ ரிக்கா தலைமை தாங்கி முன் னெடுக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் தொடர்பாக அவர்கள் கடும் விமர்சனங்க
ளைக் கொண்டுள்ளனர்."இது
முஸ்லிம்களை இலக்கு வைக் கிறது என்பதே அவர்களது பார் வையாக உள்ளது. இலங்கை முஸ்லிம்கள் உள்ளடங்கலாக அமெரிக்காவிலுள்ள எல்லா முஸ்லிம்களுக்கும் எதிரான ஒரு மோதல் போக்கு நிலவுகிறது என்றே அவர்கள் நோக்குகின் றனர்.
அவர்களது உணவு, ஆடை, சிந்திக்கும் முறை, போன்ற சமூக வாழ்வுடன் தொடர்பான தெரிவு கள், மனப்பாங்குகள் என்பன அவர்களது மார்க்கத்துடன் குறி யீட்டு ரீதியான பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் தீவிரமாக மாற்றமடைந்து வருகின்றன.
சமீபத்தில் பதின்ம வயது இலங்கை பெண்ணொருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியமை யும் வீட்டை விட்டு ஒடிச் சென்ற மையும் அமெரிக்க நீதிமன்றம் அச்சிறுமியை அவளது பெற்றோ
ருடன் தங்கியிருப்பதற்கு தடுத்த
தையும் அவளது தந்தை அவளை கொன்றுவிடக் கூடும் என்று நீதிமன்றம் குற்றம் சாட்டியமை யும் முற்றுகை உணர்வை அதி கரிக்கச் செய்ததோடு, இலங்கை முஸ்லிம்களது வகை மாதிரியான பண்பை வரைந்து காட்டும் வகையிலும் அமைந்துள்ளது.
(கட்டுரையாளர்கள் இரு வரும் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. ஏ.ஆர்.எம். இம்தியாஸ் அரசியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். பேராசிரியர் ஹூல் பொறியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.)
ா மனிதர்கள்
வழிகெடுக்கும் றை மன ஊச ஒத்தான்களைப் * மன விருப்பு யை விட்டுத் ஒல்லாஹ்வின் மயும் ஆகும்.
சிலர் அல்லாஹ் ாக்குறுதிகளை விடுகிறார்கள்.
"அவர்களில் சிலர் இருக்கின்ற னர், அவர்கள் அல்லாஹ் தன் அருளில் இருந்து நமக்கு ஏதும் கொடுத்தால் நிச்சயமாக நாம் அதனை தானம் செய்து நல்லடி யார்களாகி விடுவோம் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தனர். அவன் அவர்களுக்கு தன் அருட்கொடைகளை அளித்த பொழுது அவர்கள் கஞ்சத்தனம்
செய்து (வாக்குறுதியிலிருந்து) பின்வாங்கி விட்டனர். அவர்கள் புறக் கணிப்பவர்களாகவே இருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் அவனது வாக்குறுதிக்கு மாறு செய்ததற்காகவும் பொய் சொல்லியதற்காகவும் அவர்கள் அவனை சந்திக்கும் மறுமைநாள் வரை அவன் அவர்களது உள்ளங் களில் நயவஞ்சகத்தை ஊட்டி விட்டான். அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும் அவர்களின் இரகசியத்தையும் அல்லாஹ் நன்கறிகிறான் என்பதையும் அல்லாஹ் ரகசியங்கள் அனைத் தையும் நன்கறிகிறான் என்பதை
யும் அவர்கள் அறிய வேண்
LTLDIT' (G56Turt: 75-78).
வாக்குறுதி அளித்துவிட்டு மாறுசெய்வதை விளங்கப்படுத்த அறபிகள் "அர்கூபின் வாக்குறுதி கள்’ என்ற சம்பவத்தைப் பாவிப் பர். அர்கூப் பெரும் திறமைசாலி. அர்கூபிடம் அவனது சகோதரன் உணவு தேடிவந்தபோது அர்கூப்; (LIák. 19)
-

Page 9
புரட்சியாளர்க
லிபியாவின் ஜனநாயக மாற் றத்திற்கான தேசிய சபை ஆபி ரிக்க ஒன்றியத்தின் பிரேரணை யை நிராகரித்துள்ளது. லிபியா வில் தீவிரமடைந்து வரும் நெருக் கடியை நிறுத்துவதற்கு ஆபிரிக்க ஒன்றியம் முன்வைத்துள்ள யோச னையை பெங்காஷியை தளமா கக் கொண்டு செயற்படும் தேசிய சபை மறுத்துள்ளது. கடாபியும் அவரது மகன்மார்களும் நாட்டை விட்டு வெளியேறுவதை வலி யுறுத்தாத எந்த யோசனையும் காலாவதியானது என இச்சபை கூறியுள்ளது.
சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சுவார்த் தைத் திட்டமொன்றையே ஆபி ரிக்க ஒன்றியம் முன்வைத்துள் ளது. இதனை நிராகரித்துள்ள தேசிய சபை 'அன்றாடம் அதி கரித்து வரும் எமது மக்களின் வேண்டுகோள் கடாபி பதவி விலக வேண்டும் என்பதே.
இக்கோரிக்கையை உள்ளடக்காத தீர்வுத் திட்டம் செல்லுபடியற் றது" என வலியுறுத்தியுள்ளது.
பெப்ரவரியில் கடாபியின் அர சாங்கத்திற்கு எதிராகத் தொடங் கிய மக்கள் புரட்சி, தற்போது முழு அளவிலான சிவில் யுத்த
சிரியாவின் கிளர்ச்சிகளில் மாணவர்களும் பங்கேற்பு
சிரியாவில் புரட்சியாளர்க ளுக்கு ஆதரவளிக்கும் முகமாக ஆயிரக்கணக்கான பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்று திரண்டு வருகின்றனர். டமஸ்கஸில் ஒன்று கூடிய இம்மாணவர்கள் ஜன நாயக ஆதரவு சக்திகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கப் போவதா கக் கூறியுள்ளனர். டமஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் களுக்கும் பாதுகாப்புப் படை யினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர் ந்து பல மாணவர்கள் கைதுசெய்யப்பட் டுள்ளனர்.
சுதந்திரம், நீதி, ஒற்றுமை. இதுவே எமது இலக்கு என்று மாணவர்கள் கோஷம் எழுப்பி யுள்ளனர். மனித உரிமைகளுக் கான சிரியாவின் தேசிய அமைப் பின் தலைவர் அம்மார் குராபி, மோதலில் ஒரு மாணவர் கொல் லப்பட்டதை உறுதி செய்துள் ளார். ஆட்சியிலுள்ள பஷர் அல்
அஸ்தின் பாத் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் புரட்சி புதிய வடிவம் பெறுவதையே மாணவர் களின் ஆதரவுப் போராட்டம் எடுத்துக் காட்டுவதாக அம்மார் குராபி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக ஆர்ப் பாட்டக்காரர்கள் மீதான அரச படையினரின் அடக்குமுறை தீவிரமடைந்துள்ளது. ஆயினும், புரட்சியாளர்களின் ஆர்ப்பாட்டம் தணியவில்லை. ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதோடு பல பத்திரிகையாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிரியாவின் முக்கிய நகரங்களில் பதற்றம் நிலவுவதாகவும் எவ் வேளையிலும் முழுமையான புரட்சி வெடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப் பாட்டக்காரர்களுக்கும் அரச படையினருக்கும் இடையிலான மோதலில் அரச படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
மாக மாறியுள்ள பிரதேசத்தை பி யுள்ள நேட்டே சிவில் யுத்தம் நீ மளித்து வருவ நாடுகள் குற்றம் இதேவேளை, க வழித் தாக்குதலி லிபியாவின் பு பாற்ற வேண்டு. படையின்ஆதரவு கிளர்ச்சியாளர்க
மேற்கு நாடு
2O15
அடுத்த அ6 குள் சீனா அமெ தாரத்தை விஞ் பொருளியல் ஆ
டிக்காட்டியுள்ள
20ம் நூற்றா வின் முதல் நா தென்கொரியாவ கிழக்காசி யாவு பூர், மலேசியா 6 மாக பொருளா முன்னேற்றம் க
 
 
 
 
 

பேச்சுவார்த்தையை 5ள் நிராகரிப்பு
து. யுத்த சூனியப் பிரகடனப்படுத்தி ா, தற்போதைய டிப்பதற்கு ஊக்க
தாக பல அறபு சுமத்தியுள்ளன. டாபியின் ஆகாய பிலிருந்து கிழக்கு
OS ES CROSS AS TIL மாயின் நேட்டோ புஅவசியம் என்று ள் கருதுகின்றனர்.
கள் லிபியாவின்
உள் நாட்டு நெருக் கடியை மிகக் கவன மாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றச் சாட்டுக்கள் எழுந் துள்ள நிலையில், சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஆபிரிக்க ஒன்றியம் தீவிரமாக இறங்கி யுள்ளது. இரு தரப்பி னருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, ஒர் இடைக்கால அரசாங் கத்தின் உதவியோடு லிபிய மக்கள் கோரும் அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே ஆபிரிக்க ஒன்றியத்தின் நிலைப்பாடு.
எவ்வாறாயினும், பிரேரிக்கப் பட்டுள்ள இவ்வாலோசனை கடாபியின் வெளியேற்றத்தை உள்ளடக்கவில்லை என்பதனால் அது குறித்து சந்தேகங்கள் எழுந் துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். ஆபிரிக்க ஒன்றியத் தின் தீர்மானத்தை பிரிட்டன், இத்தாலி, போன்ற நாடுகள் வர
வேற்றுள்ளன. இதேவேளை, ஏற்கனவே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த அஜ்தா பிய்யா நகரத்தை மீளக் கைப் பற்றுவதில் கடாபியின் ஆதரவுப் படையினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
ஆபிரிக்க ஒன்றியத்தின் தீர்வுத் திட்டத்தை நாம் வரவேற்கின் றோம். ஆனால், கடாபி பதவி விலக வேண்டும் என்பது அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என பெங்காஷி சிவில் சமூகம் கோரு வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. "கடாபி ஒரு மிகப் பெரும் பொய் யர். எனவே, யுத்த நிறுத்தத்திற்குச் சென்றால் அதன் பின்விளைவு கள் குறித்து நாம் அஞ்சுகின் றோம்" என 17 வயதான அப்துல் லாஹ் பாரூத் கூறுகின்றார்.
1990களில் அறபுலகத்திலி ருந்து விடுபட்ட லிபியூசப்வு ஹாராவின்ப்படும்ஐக்கிய ஆபிரிக் காவை வலியுறுத்தியது. ஸஹாரா பாலைவனத்திற்கு சமீபமாக வுள்ள நாடுகளின் தலைவர்க ளோடு உறவுகளை வளர்த்துக் கொண்ட கடாபி, ஐக்கிய ஆபிரிக்கா பற்றி பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
iல் உலகப் பொருளாதாரத்தின்
லிடத்தை சீனா கைப்பற்றும்
ரை தசாப்தத்திற் ரிக்கப் பொருளா சிவிடும் என்று ய்வாளர்கள் சுட் னர்.
ண்டில் ஆசியா டாக ஜப்பானும் ம் பின்னர் தென் மாறின. சிங்கப் ன்பன மிக வேக நாரத் துறையில் ண்டு வந்தன. தற்
போது சீனா உலகப் பொருளா தாரத்தின் இரண்டாம் இடத்தைத் தட்டிக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் பல மில் லியன் கணக்கானோரை வறு மைக் கோட்டின் கீழிலிருந்து உயர்த்தியுள்ளது. 2010ல் ஜப் பானை முந்திக்கொண்ட சீனப் பொருளாதாரம் 2015 அல்லது 2020ல் ஐக்கிய அமெரிக்காவை முந்திவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கோல்ட்மென் சார்ச்
எனப்படும் முதலீட்டு வங்கி இதை எதிர்வுகூறியுள்ளது.
சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி 2020ல் அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியை விட அதிகமாக இருக்கும் எனவும் இவ்வங்கியின் அறிக்கை கூறு கின்றது. அமெரிக்காவின் சனத் தொகையோடு ஒப்பிடும்போது சீனாவின் சனத்தொகை பன் மடங்கு அதிகம். இந்நிலையிலும் சீனாவின் வளர்ச்சி வேகம் ஆர் சரியத்திற்குரியது என்று பொரு ளியலாளர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.
அமெரிக்க சனத்தொகை மில்லியன் என மதிப்பிடிப் டுள்ளது. இதேவேளை, சனத்தொகை 1500 மி கும். பொருளாதாரர்
நடப்பு ஆண்டில் துறை செலவினத்ைை &TTaluñouyáng), dip அயல் நாடுகளுடன் விவிே களை உருவாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Page 10
22 y 29 de Glasgos
-త్ళ', ఇ"
மொரிட்டானியா:
அரசியல் மாற்றத்திற்குத் தயார்
மொரிட்டானியாவில் அரசாங்
கம் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்தி வருகின்றது. நாட்டின் முக்கிய அரசியல் பிரச்சி னைகளுக்கு தீர்வுகாணும் நோக்கி லேயே எதிர்க்கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவ தாக பிரதமர் வூல்த் முஹம்மத் அஃலப் தெரிவித்துள்ளார். ஆபிரிக் காவின் பல நாடுகளில் அரசாங்கத் திற்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்து வரும் நிலையில் மொரிட்டானிய அரசாங்கம் எதிர்க்கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய முற்போக்கு கட்சியே அந்நாட்டின் பலமான எதிர்க்கட்சி யாகும். தற்போதைய அரசாங்கத்தை இக்கட்சி எதிர்த்து வருகின்றது. அதேபோன்று அபிவிருத்திக்கும் சீர்திருத்தத்திற்குமான தேசிய ஒன்றியம் எனப்படும் கட்சியே பிரதான இஸ்லாமிய கட்சியாகும். பெரும்பாலும் நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஐக்கிய முன்னணியொன்றை உருவாக்கியுள்ளன. அதில் இஸ்லாமியக் கட்சி பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் இரண்டாம் நிலைத் தலைவர் முஹம்மத் வூல்த் மன்ஸ9ர் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எந்தத் தரப்பும் அரசியல் சீர்திருத்தம் குறித்து சீரியஸான உரையாடல்களை முன்னெடுக்க வேண்டும் என்று
கேட்டுள்ளார்.
பல்கேரியா:
ஹிஜாப் அணியத் தடை
பல்கேரியாவில் அரசாங்க பாடசாலைகளில் ஹிஜாப் அணி வதைத் தடைசெய்யும் உரிமை பாடசாலை நிருவாகத்திற்கு உள் ளது என்று அந்நாட்டின் அரசி யலமைப்பு நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. பல்கேரியாவில் சிறு பான்மையாக வாழும் முஸ்லிம் களுக்கும் அரசாங்க பாடசாலை களுக்கும் இடையில் நீண்டகால மாக நிலவி வரும் முரண்பாட்டை
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு முடி வுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் முஸ்லிம்கள் மிகக் குறைந்தளவு சிறுபான்மை யாக வாழ்கின்றனர். அந்நாட்டின் தலைநகரிலுள்ள அரச பாடசா லைகளில் முஸ்லிம் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த காலத்தில் இவர்கள் ஹிஜாப் அணிய்க் கூடாது என்று பாடசாலை நிருவாகம் தடைசெய் திருந்தது. தற்போது ஹிஜாப் தடையை நீதிமன்றம் அங்கீகரித் துள்ளது. எதிர்வரும் செப்டம்பரி லிருந்து நீதிமன்றத் தீர்ப்பு நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு 4வது இடம்
ஆசியா பசிபிக் பிராந்திய நாடு களில், ஊழல் மலிந்த 16 நாடு களில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. "பெர்க்" என்ற வர்த்தக ஆலோசனை நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப் பில், மிக மோசமான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில், 10-க்கு 8.7 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த வரிசையில் கம்போடியா (9.27), இந்தோனேஷியா
2 (925), பிலிப்பைன்ஸ் (8.9)
ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. ஊழலற்ற நாடு களில் சிங்கப்பூர் முதலிடம் (0.37) வகிக்கிறது. ஹோங்கொங் (1.10), அவுஸ்திரேலியா (1.39), ஜப்பான் (1.90), அமெரிக்கா (2.39) ஆகிய நாடுகள் அதற்கு அடுத்தடுத்த இடங்களைப் பெற் றுள்ளன.
இந்தியாவில் தேசிய அளவி லான அரசியல் தலைவர்களை விட பிராந்திய மற்றும் வட்டார தலைவர்கள் அதிக ஊழல்வாதி களாகவும், அதேபோல், தேசிய அளவை விட நகரங்களில் உள்ள அதிகாரிகள் அதிக ஊழல் மலிந்த வர்களாக இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரியவந் துள்ளது.
உஸ்பெகிஸ்த Human Right Wa சர்வதேச மனித னத்தின் உஸ்பெ வலகத்தை மூடு. ளது. தலைநகர் கடந்த 15 ஆண்டு வனம் செயற்ப குறிப்பிடத்தக்கது தானில் தொடர் பெற்று வரும் வாதம் மற்றும் மீறல்களை இந்நி யுலகிற்கு கொ குறிப்பிடத்தக்கது
சீர்திருத்தம் உருவாக்க்ப்பி
ଶ୍ରେଥ୍ରାfo5୍ 历 நிை :களைப் கி
ళ%.
தீர்பதற்கும்
3.26) பாக்ே
ஐவரிகோஸ் யாக நடைபெற்று மோதல்களை அ பதி பாக்போ சர6 கத் தெரிவிக்கப்ட ரிக்காவில் உள்ள மக்களால்-தெரி ஜனாதிபதி அலஸ் வின் ஆதரவாளர் நாட்களாய் பத வரும் பாக்போல களுக்கும் இை பெற்று வந்த ே கொல்லப்பட்டு
இம்மோதல் சிவில் யுத்தமா அடுத்து ஐ.நா. தலையிட்டது. தும் மோதலின கணக்கானோர் ருந்தனர். 2010 நவ பெற்ற ஜனாதிட
பயங் முஸ்லிட
EUR
பெறும் 99.6 வீ; வர்கள் முஸ்லி ஐரோப்பாவில் இ வலதுசாரிக் குழு வருகின்றன என்
ஐரோப்பிய தொடர்புபடுத்து பொய்ப்பித்துள்: 6u 3' (lsl: வாய்வு உறுதிெ லேயே அதிகள6
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்பெகிஸ்தானில் மனித உரிமை நிறுவனம் வெளியேற்றம்
ான் அரசாங்கம் tch எனப்படும் உரிமை நிறுவ கிஸ்தான் அலு மாறு பணித்துள் தாஷ்கண்டில் டுகளாக இந்நிறு ட்டு வந்தமை து. உஸ்பெகிஸ் ச்சியாக இடம் அரச பயங்கர மனித உரிமை றுவனம் வெளி ண்டு வந்தமை
J.
HU AN A S . .
R : G H I
மத்திய ஆசியாவில் முஸ்லிம் நாடுகளில் ஒன்றான உஸ்பெகிஸ் தான் அரசாங்கம் மிகுந்த ஊழல் மோசடி நிறைந்தது எனவும், அந்நாட்டில் இஸ்லாமியவாதம் தலைதூக்கி விடாமல் ஒடுக்குவ
என வலியுறுத்து
வில் ஏற்பட்டுள்ள் கீேழ்புரட்சியையும் அரசாங்கிகள் காண்டு பிராந்தியத்தில் ஒரு ஐக்கிய அறபு நாடுகளின் ஒ நிற்கு ஆகியமான தீர்வு என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டு ţi
தில் பிரபலமானது என்றும் கூறப் படுகிறது. குறிப்பாக சமீப கால மாக நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் ஆளும் கட்சியை அதிகாரத்தில் நீடித்திருக்கச் செய் யும் வகையில் ஊழல் மோசடிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்டு வந்ததை HRW வெளிப் படுத்தியிருந்தது.
உஸ்பெகிஸ்தானின் தேசிய சட்ட முறைமையை மனித உரிமை நிறுவனம் மீறிச் செயற் பட்டதே வெளியேற்றத்திற்கான காரணம் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்படுகின்றது.
த்தை உருவார் து.
ன்பதிகில் ஈரானின் தி:ஜ்ஞண்ணெய் வளத்தின் எதிர்க்லம், அரசியின்
Sij-18) அம்சங்களைக் கிருத்திற்கோண்டு ஓர் ஐக்கிய வளைகு: பிராந்தியக் .في *○。 ஏன ༢༽ ܲܓܵܕܝܼ
நீடுகளின் சபையில்: கிப்துகு
பிராந்தியூ* قطع سد حظه همها
ரிகோஸ்ட்: ஜனாதிபதி பா சரணடைந்துள்ளார்
டில் தொடர்ச்சி வந்த உள்நாட்டு அடுத்து ஜனாதி ணடைந்துள்ளதா படுகின்றது. ஆபி ஐவரிகோஸ்டில் வுசெய்யப்பட்ட ஸ்ஸான் ஒட்டாரா களுத்கும் நீண்ட வியில் இருந்து பின் ஆதரவாளர் டையில் நடை மோதலில் பலர் ள்ளனர்.
ஆயுத ரீதியான க வெடித்ததை பிரச்சினையில் இரு தரப்பினர ால் பல்லாயிரக் கொல்லப்பட்டி பம்பர் 28ல் நடை பதித் தேர்தலில்
இத்து:ஐக்கிய இரா
வெற்றி பெற்றவர் எனக் கருதப் படும் அலஸ்ஸான் ஒட்டாரா வுக்கு அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடு கள் கூறி வந்தன. அதேவேளை, ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்த லோரன்ட் பாக்போ பதவியைக் கையளிக்கத் தவறி யதை அடுத்து நாட்டில் பாரிய மோதல் ஏற்பட்டது.
தற்போது லோரன்ட் பாக்போ ஒட்டாராவின் படையினரிடம் சரணடைந்துள்ளதை ஒட்டாரா தொலைக்காட்சி உரையில் உறுதி செய்துள்ளார். ஐ.நா.வின் ஐவரி கோஸ்ட் பிரதிநிதி பர்ஹான் ஹக் இதனை மீளுறுதி செய்துள்ளார்.
எதிர்காலத்தில் சர்வதேச குற்ற
வியல் நீதிமன்றத்தில் பாக்போ விசாரிக்கப்படுவதோடு அவருக் கெதிரான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐ.நா.
கரவாதச் செயல்களோடு ம்களுக்குத் தொடர்பில்லை
Europol தெரிவிப்பு
Europol எனப்படும் ஐரோப்பிய நாடு களின் காவல் நிறுவனம் மேற்கொண்ட
ஒர் ஆய்வில் ஐரோப்பாவில் இடம் தமான பயங்கரவாதச் செயல்களோடு தொடர்புற்ற
ம் அல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இயங்கி வரும் தீவிர பிரிவினைவாத அமைப்புகளும் ழக்களுமே பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு பதையும் இவ்வாய்வு உறுதிசெய்துள்ளது.
வன்முறைச் சம்பவங்களோடு முஸ்லிம்களைத் ம் ஊடக அறிக்கைகளை ஈரோப்போலின் இவ்வாய்வு ாது. ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லா amophobia) அடிப்படையற்றது என்பதையும் இவ் சய்துள்ளது. பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளி பிலான பயங்கரவாதக் குழுக்கள் செயற்படுகின்றன.
ஒட்டாரா
வுக்கான ஐவரிகோஸ்ட் தூதுவர் யூசுப் பம்பா கூறியுள்ளார்.
ஏற்கனவே வெளிவந்த அறிக் கைகளின்படி பாக்போ கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட் டது. ஆனால், தற்போது அவர் ஒட்டாராவின் படையினரிடம் சரணடைந்துள்ளதை ஊடகஅறிக் கைகள் உறுதிசெய்துள்ளன. பாக் போ சரணடைந்ததைத் தொடர் ந்து ஐவரிகோஸ்டின் சிவில் யுத் தம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பு படை யினரும் தமது ஆயுதங்களை அர சாங்கத்திடம் கையளிக்க வேண் டும் என்றும் எதிர்காலத்தில் ஸ்தி ரமான ஓர் அரசாங்கம் நாட்டில் செயல்படும் எனவும் ஐ.நா. செயற்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாக்போவின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் ஒட்டாராவின் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. எவ்வாறாயி னும், இரு தரப்பினரும் இடம் பெற்ற படுகொலைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று Human Rights Watch figuate Tib கூறுகின்றது. பாக்போவும் அவரது குடும்பமும் தற்போது ஒட்டரா வின் அலுவலகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Page 11
றவூப் ஸெய்ன்
கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி இந்நூற்றாண்டின் மிகப்பெரும் இஸ்லாமிய சிந்தனையாளர். இஸ்லாமிய தஃவா களத்தில் முன்னணியில் நிற்கும் தன்னிக ரற்ற ஆளுமை. தான் வாழும் சமூ கம் குறித்து ஆழ்ந்த அனுபவ மும் கூர்ந்த பார்வையும் மிகுந்த வர். இஸ்லாமிய சட்டத்துறை யில் அதன் அடியாழம் வரை சென்று சமகாலத் தேவைகளுக் கேற்ப சட்டப் பிரச்சினைகளுக் குத் தீர்வு சொல்பவர். எதையும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை (அஸாலா) வழிநின்று அதேவேளை சமகாலத்தின் செல் நெறிகளை (முஆஸிரா) கருத்திற் கொண்டு நோக்குபவர். இதனால் சட்டப் பகுதியில் முஜ்தஹறிதுல் முத்லக் என்ற அந்தஸ்தை எட்டி யவர்.
அரைநூற்றாண்டுக்கு மேலாக பேனை முனையில் போராடி வரும் கர்ளாவி, நூற்றுக்கும் அதிக மான நூல்களை எழுதியுள்ளார். அவரது பேச்சும் பிரச்சாரமும் எழுத்தும் அரபுலகோடு சுருங்க வில்லை. தமது அடையாள நெருக் sigdig (identity Crisis) (passi கொடுத்து, இஸ்லாமிய பண் பாட்டை பேணுவதில் போராடிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய, அமெரிக்க முஸ்லிம்களை நோக்கி யும் அவரது சிந்தனைகள் நீண்டன.
இஸ்லாம் எல்லா காலத்திற்கு முரிய தெய்வீகத் தூது. அது ஒரு வாழும் கொள்கை, நடைமுறைச் சாத்தியமான வாழ்க்கைத் திட் டம். கால, வர்த்தமான, தேசிய எல்லைகளைத் தாண்டி எப்
போதும் இளமையாய் வாழும்.
சிந்தனை. இதுதான் கர்ளாவியின் ஒட்டு மொத்த பிரச்சாரத்தினதும் அடி நாதம்.
அல்-அஸ்ஹரின் கீழ் இயங் கும் கல்வி நிறுவனத்தில் இணை ந்து தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த கர்ளாவி கல்வி அடை வுகளில் எப்போதும் முன்னணி யிலேயே நின்றார். உயர்தரப் பரீட் சையில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். பின்னர் அல்-அஸ்ஹர் உஸ9லுத்தீன் பீடத்தில் சேர்ந்து 1953ல் 180 பட்டதாரி மாணவர் களுள் முதல் தரத்தில் சித்திய டைந்தார்.
1957ல் மொழித்துறை மற்றும் இலக்கியத்துக்கான உயர் கல்வி நிறுவனத்தின் டிப்ளோமா பட் டம் பெற்றார். 1960ல் உஸ9லுத் தீன் பீடத்தில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் துறைகளில் முதுகலைக் குச் சமனான உயர்கல்விச் சான் றிதழ் அவருக்கு வழங்கப்பட் டது. இறுதியாக 1973ல் "ஸ்காத் தும் சமூகப் பிரச்சினையைத் தீர்ப் பதில் அதன் பங்கும்" என்ற தலை ப்பில் தனது கலாநிதிக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்தார்.
யூஸுப் அல் கர்ளாவி பள்ளி வாசல் ஒன்றின் கதீபாக சிறிது காலம் பணியாற்றிய பின்னர் எகிப்திய வக்ப் அமைச்சின் கீழுள்ள இமாம்களுக்கான கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராக செயலாற்றினார். அதனைத் தொடர்ந்து அல்-அஸ்ஹரின் வெளியீட்டு முயற்சிகளை மேற் பார்வை செய்யும் தஃவா செயல கத்தில் பணிபுரியும் வாய்ப்பு அவ ருக்குக் கிடைத்தது. 1961ல் கட் டார் மார்க்கக் கல்வி நிறுவனத் தின் தலைவரானார். 1973 வரை
ஷெய்
க்
உயிர் வ
மக்காவிலுள்ள றாபிததுல் ஆலமில் இஸ்லாமியின் கீழ் இயங்கும் சட்டமன்றத்தி லும் (மஜ்மஉல் பிக்ஹறி) ஜோர்தானிலுள்ள இஸ்லாமிய நாகரிகத்துக் கும் ஆய்வுக்குமான மன்றத்திலும் இஸ்லாமிய உலகில் பல் வேறு பிக்ஹ் துறை ஆய்வு நிலை யங்களிலும் தஃவா இயக்கங்களிலும் அங்கம் வகித்து வருகின்றார். இஸ்லாமிய
மட்டும்ன்றீசமூகநீலன்
புரிப் பணிகள், இலக்கிய ஆய்வுகள் என கலாநிதி கர்ளாவியின் பங்கு விரிந்து செல்கின்றது. Oxfordஇலுள்ள இஸ்லாமிய ஆய்வு நிலையத்திலும் இஸ்லா மாபாத் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழக செயற்குழுவிலும் அவர் அங்கம் வகிக்கின்றார். தற்போது முஸ்லிம் அறிஞர்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவராகப் (IUMS) பணியாற்றுகின்றார்.
ロー
அதில் மிகுந்த ஈடுபாட்டுடன் அயராது உழைத்தார். 1973ல் கட் டார் பல்கலைக்கழகத்தில் ஷரீ ஆத் துறையை நிறுவி அதனை வளர்த்தெடுக்கும் பொறுப்பை யும் ஏற்றார். 1981 முதல் 1999 வரை அதன் முதல்வராகப் பணி யாற்றினார்.
கட்டார் பல்கலைக்கழகத்தில் 1999ல் சுன்னா மற்றும் ஸிறா ஆய்வு நிலையத்தை நிறுவி இன்று வரை அதன் பணிப்பாளராக உழைத்து வருகின்றார். கலாநிதி கர்ளாவி இஸ்லாமிய கல்விக் காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். பிரச்சாரப் பணிக்காக நவீனகால தஃவா உத்திகளையும் சாதனங்களையும் நன்கு கையாண்டு தனது பேச்சா லும் எழுத்தாலும் அரை நூற்
;'gr۔ عه
ாழும்
ܡ݂ܵܦ
றாண்டுக்கு மேல் வர். தற்போது ஐ பான்மை முஸ் தனை ஒருமை இஸ்லாமிய அை நோக்காகக் கொன பட்டுள்ள ஆய்வு குமான ஐரோப் தலைவராகப் ப கிறார்.
மக்காவிலுள் ஆலமில் இஸ் இயங்கும் சட்ட (மஜ்மஉல் பிக்ஹ லுள்ள இஸ்லாப கும் ஆய்வுக்குட லும் இஸ்லாமி வேறு பிக்ஹ் துை யங்களிலும் தஃெ லும் அங்கம் வ றார். இஸ்லாமிய யில் மட்டுமன் புரிப் பணிகள், இ கள் என கலாநி பங்கு விரிந்து Oxford இலுள்ள ஆய்வு நிலையத் மாபாத் சர்வதேச கலைக்கழக செ அவர் அங்கம் வ பதும் குறிப்பிடத் முஸ்லிம் அறிஞர்
 
 

போராடி வருப ஐரோப்பிய சிறு லிம்களின் சிந் ப்பாட்டையும் டயாளத்தையும் ண்டு ஸ்தாபிக்கப் க்கும் பத்வாவுக் பிய சபையின் ணிையாற்றி வரு
ாள றாபிததுல் லாமியின் கீழ் - மன்றத்திலும் றி) ஜோர்தானி திய நாகரிகத்துக் மான மன்றத்தி ப உலகில் பல் ற ஆய்வு நிலை பா இயக்கங்களி கித்து வருகின் பிரச்சாரப் பணி றி சமூக நலன் இலக்கிய ஆய்வு தி கர்ளாவியின் செல்கின்றது. இஸ்லாமிய திலும் இஸ்லா இஸ்லாமிய பல் யற்குழுவிலும் கிக்கின்றார் என் நக்கது. தற்போது களின் சர்வதேச
ஒன்றியத்தின் தலைவராகப் (UMS) பணியாற்றுகின்றார்.
16 வயது முதலே தனது கிரா மத்தை மையமாக வைத்து பல் வேறு மார்க்கப் பிரச்சார உரை களை தொடர்ச்சியாக நிகழ்த்தி வந்தார். 19வது வயதில் இஃவா னுல் முஸ்லிமூன் இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். இமாம் ஹஸனுல் பன்னாவின் ஆன்மீகப் பாசறை யில் வளர்ந்த நவீனகால இஸ்லா
மிய அறிஞர்களில் கலாநிதி
கர்ளாவியும் ஒருவர். இஹ்வான் களின் இரண்டாவது பொது வழி காட்டியாக இருந்த இமாம் ஹஸன் ஹ"ழைபியின் பணிப் பின் பேரில் எகிப்தின் அலெக் ஸாந்திரியா முதல் உஸ்வான், சினாய்ப் பாலைவரை அவர் தஃவா பயணங்களில் ஈடுபட் டார். இதனால் சிரியா, ஜோர் தான், லெபனான் போன்ற நாடு களிலும் கர்ளாவியின் கருத்துக் களும் சிந்தனைகளும் பெரும் செல்வாக்கைப் பெறலானது. இதனால் அவர் அறபு ஆட்சியாளர் களின் கொடுமைகளுக்கு ஆளா கியதோடு பலமுறை இருண்ட சிறைகளிலும் தள்ளப்பட்டார். 1941, 1954, 1967, 1973 போன்ற ஆண்டுகள் அவரது வாழ்வில் மிகவும் துயரம் மிகுந்தவை. இந்த ஆண்டுகளில் அவர் பல மாதங்களை சிறைக் கம்பிகளுக் குப் பின்னால் கழிக்க வேண்டி யிருந்தது.
மஸ்ஜித்களின் குத்பா மிம்பர் களை மட்டுமன்றி நவீன வெகு சன தொடர்பு சாதனங்கள் அனைத் தையும் வெற்றிகரமாக அவர் பயன்படுத்துகின்றார். மாநாடு கள், கருத்தரங்குகள், விரிவுரை கள், ஐரோப்பிய நாடுகளில் நடாத் தப்படும் விஷேட கலந்துரை
22-year2OrGallegs
யாடல்கள், பல்கலைக்கழகங் கள், என கர்ளாவியின் தஃவாக் களம் விரிந்த எல்லை கொண்டது.
அஷ்ஷெய்க் அல்லாமா கர் ளாவியின் தஃவா உத்திகள் முற்றி லும் நவீன தஃவா முறையிய லைத் தழுவியதொன்றாகும். சம காலத்தில் தஃவாவின் அடிப் படைகள் தஃவா முறையியல் (பிக்ஹ"த் தஃவா) என்னும் தனிப்பெரும் கலையாக வளர்ச்சி கண்டுள்ளது. இத்தகைய_பிக்
ஹுத் தஃவாவை செம்மையான ஒரு தனிக் கலையாக வளர்த் தெடுத்ததில் கர்ளாவியின் சிந்த னைக்கும் கருத்துகளுக்கும் ஒரு காத்திரமான பங்கிருக்கின்றது என்பதை இலகுவில் புறக் கணிக்க முடியாது.
அழைப்பாளனின் அறிவுப் பின்னணி, கோளாறு எங்கே? இஸ்லாமி இயக்கங்கள் முதன் மைப்படுத்த வேண்டியவை போன்ற நூல்கள் நவீன இஸ்லா மிய இயக்கங்களையும் இஸ்லா மிய எழுச்சியையும் வழிநடாத்து வதில் எழுதப்பட்ட முக்கிய நூல் கள் எனலாம். கர்ளாவியின் உணர்ச்சி பூர்வமான உரைகள் உறங்கும் உள்ளங்களை உலுப்பி விடும் தன்மை வாய்ந்தவை. அவரது:கிம்ர்ேபிரசிங்கிேேகிட் பவர்களின் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. தீவிரவாதத்தை நிராகரிக்கும் இவர் எப்போதும் நடுநிலையான போக்கைக் கொண்டவர்.
கர்ளாவி 100க்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார் இவரது நூல்கள் இஸ்லாமிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. அவற்றுள் சில பத் துக்கு மேற்பட்ட தடவைகள் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. கணிசமானவை ஆங்கிலம், பிரெ ஞ்சு, உருது, போன்ற மொழி களில் பெயர்க்கப்பட்டுள்ளன. கலாநிதி கர்ளாவி ஆயிரக்கணக் கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளதோடு விரிவுரை களையும் நிகழ்த்தியுள்ளார். இஸ் லாமிய உலகில் இவர் ஒர் அரிய எழுத்தாளர். இவரைப் போன்று எழுதியவர்கள் மிகவும் சொற்ப மானவர்களே.
சமகாலத்தின் தேவைகளுக் கும் ஷரீஆவின் நெகிழ்வுகளுக்கு மிடையில் ஒர் அற்புதமான சம நிலையை அவர் பேணியுள்ளார். எந்த கருத்தாழ மிக்க சிந்தனை யையும் எளிய மொழிநடையில் முன்வைப்பது இவரது எழுத்தின் சிறப்பம்சம் எனலாம். ஒரு அழைப்பாளனின் உத்வேகமும் சட்ட அறிஞரின் நுணுக்கமும் சீர்திருத்தவாதியின் விரிந்த வையும் இவர் எழுத்துக்களில்ை விகிதத்தில் இழையோடுவ
காணலாம்.
பொருளாதாரம், அரெ சட்டம், சமூகம், அதேக லாறு, தப்ஸிர், ஹதீஸ், தஃவா, கல்வி, இலக்கியம்)

Page 12
1. நல்கின்க்
முஸ்லிம் திருமணங்களின் அடிப்படையானதும் மிகவும் அவசியமானதுமான பண்பு நம் பிக்கையாகும். இதுவே அவர்கள் இருவரையும் இணைக்கின்றது. இஸ்லாம் வெறுமனே ஒரு மார்க்க மல்ல அது வாழ்க்கைக்கான வழிகாட்டியாகும். ஒரு முஸ்லி மின் வாழ்க்கைக்கு அவசியமான அனைத்து விடயங்களையும் இஸ் லாம் வரையறுத்துக் கூறியுள்ளது.
இஸ்லாம் நம்பிக்கையின் அடிப்படையிலே குடும்ப வாழ்வு அமைய வேண்டுமென எதிர்பார்க் கின்றது. இந்த நம்பிக்கை தம்பதி களுக்கிடையே அன்பையும் உற வையும் வளர்ப்பதில் மிகப் பாரிய பங்களிப்பை வழங்குகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
「 ר அநேகமான குடும்பப்ப பிரச்சினைகளுக்கு பணம் பிரதான
TUGOUTLOTOs காணப்படுகின்றது, 80% ஆன விவாகரத்துகளுக்கு பணம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இருப்பதாக இத்துறைசார் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, தம்பதியர் இணைந்து மாதாந்தம் அல்லது வருடாந்தம் வரவுசெலவுத் திட்டமொன்றை தயாரித்துக் கொள்ள வேண்டும்.
-
ஒரு கணவன் தனது மனைவிக்கு உணவளிக்கும் போது அவன் இந்த செயலுக்காக அல்லாஹ்வி டம் மகத்தான கூலியை பெறுகின் றான். அத்துடன் அல்லாஹ் அவர் களுக்கிடையில் இறுக்கமான அன்பையும் அதிகரிக்கின்றான். எனவே, நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்வுக்காக மற்றையவறை நேசிப்போம். எங்களுடைய நம் பிக்கை உண்மையாகவே அதிகரிக் கும்.
2- பொறுமை
பொறுமை ஆரோக்கியமான குடும்ப வாழ்வை நடாத்திச் செல் வதற்கு மிகவும் அத்தியவசியமான ஒரு விடயமாகும். நம்பிக்கை யோடும் பொறுமையோடும் இருக்கும்போது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறுவித மான நிகழ்வுகளை எதிர்கொள் கின்ற சக்தி ஏற்படும். அல்லாஹு தஆலா ஸ9றதுல் அஸ்ரில் நிச்சய மாக மனிதர்கள் நஷ்டத்திலே இருக்கின்றார்கள்; * கொண்டு
நற்செயல்களைச் செய்து பரஸ்பரம்
நன்மையைக் கொண்டும், பொறு.
மையைக் கொண்டும் உபதேசித் துக் கொள்வோரைத் தவிர என்று கூறுகின்றான்.
3- துணையுடனான நட்பு
திருமண வாழ்வில் நட்பு மூன்று பகுதிகளாக பிரிகின்றது. முதலாவது, எமது துணையுடனான நட்பினை விருத்தி செய்துகொள் வது. நட்பின் அடிப்படையில் உரு
யில் இருந்து வரும் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ள
༧་ ་་་་རྒྱ་་ མཐོང་ན་་་་་་་་་་་་་་
©Iqນໍ້ມ໒
ZSZ SL S LSSZ SLSSSLS SL S0SSL S LSLS SS SL S S L LS SSLSLSS SSLSLSS SS SS SSLLLLL S L L S SSL S S SSSLSSSSSSZSZSZSZS
முடியுமாக இருக்கும். எங்களுக் கிடையில் வேறுபாடுகள் இருந் தாலும் நாங்கள் நேர்மையாக வும் நம்பிக்கையோடும் மதிப் பளித்தும் ஏற்றுக்கொண்டும் நண்பர்களை கவனித்துக் கொண் டும் இருப்போம். இதுதான் நட் பின் வடிவம். எமது திருமணங் களை நாம் இதனை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். என் றாலும், துரதிஷ்டவசமாக திருமண வாழ்வை ஒரு சிறிய பகுதிக்குள் மக்கள் சிந்திக்கின்றார்கள். இஸ் லாமிய ஷரீஆ கணவனுக்கு தலைமை பொறுப்பை வழங்கு கின்றது. எனவே, கணவன் நல்லொ ழுக்கம் கொண்டவராக இருக்க வேண்டும்.
எமது துணையுடன் நண்பர்கள் போல கலந்தாலோசிக்கின்ற பண்பை நாம் மேற்கொள்ளா விட்டால் ஒழுங்கான முறையில் குடும்பத்தை வழிநடாத்த முடி யாமல் இருக்கும். கணவன் குடும் பத்தின் தலைவன் என்பதன் கருத்து, அவன் ஒரு சர்வாதிகாரி என்பதல்ல. மாற்றமாக ஒரு மந்தை கூட்டத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற மேய்ப்பாளனைப் போன்றவன். எனவே, அவன் தன மந்தைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியிருக்கிறது.
குடும் பத்தவர்களுடனான நட்பு: நட்பின் இரண்டாவது வடிவம் உறவினர்களுடன் நட்பை ஏற்படுதுதிக் கொள்வதாகும். திருமணம் முடித்தவர்களுக்கு பிரதானமாக பெற்றோர் அமை கின்றனர். அவர்களே கூக, துக்கங் களில் அதிகம் பங்களிக்கின்றனர். இங்கு நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் ஒரே நாளில் எமது துணை எமது பெற்றோர்மீது அன்புகொள்ளும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அதற்கு சில காலம் செல்லலாம்.
இவ்விடயத்தில் நிர்ப்பந்திக்கக் கூ
ஏனைய நண் மூன்றாவது வய சூழவுள்ள நண்ப ளுக்கு தனிப்பட் நண்பர்கள் இருக்க இங்கு நாம் குறிப் ரீதியான நண்பர்ச போது நாம் ெ நண்பர்கள் அல்ல படுகின்ற தக்வா 2 இருக்க வேண்டு கியமானது.
4- மகிழ்ச்சி:
தம்பதிகள் சிரிட சியாக இருப்பத வேலை செய்வ
கொள்ள வேண்டு அவர்கள் தமது
டன் விளையாடிய பூந்தோட்டத்தில் ஒன்றாக நடப்பது வளர்க்கும். அத் ஏற்படுத்தக்கூடிய பட்ட நிகழ்ச்சிக லாம்.
5. நிதி முகாை
அநேகமான ( சினைகளுக்கு ட
காரணமாக கான 80% ஆன விவ பணம் தொடர்ப கள் காரணமாக இத்துறைசார் அ பிடுகிறார்கள். எ யர் இணைந்து லது வருடாந்தம் திட்டமொன்ை கொள்ள வேண் இடைக்கிடையே செய்து கொள்ள
6- குடும்பத்தை
குழந்தை வ பெற்றோர் சரியா
 
 
 

@ ↔ 尊 ↔ ↔ • ↔ @ @ ↔ ↔ @ • ↔ ↔ ↔ • ↔ • ↔ @ ↔ ↔ ↔ @ @ ↔
நாம் யாரையும்
டாது.
பர்கள்: நட்பின் டிவம் எம்மை ர்களாவர். எங்க .ட முறையில் 5லாம். ஆனால், பிடுவது குடும்ப ாளாகும். இதன் நரிவு செய்யும் ாஹ்வைப் பயப் உடையவர்களாக ம் என்பது முக்
V ப்பதற்கும் மகிழ்ச் ற்கும் சேர்ந்து நற்கும் பழகிக்
ம்ெ. நபி (ஸல்) மனைவிமாரு |ள்ளார்கள். ஒரு சிறிது தூரம் கூட நல்லுறவை துடன் மகிழ்ச்சி அங்கீகரிக்கப் ளையும் பார்க்க
மத்துவம் குடும்பப்ப பிரச் 1ணம் பிரதான எப்படுகின்றது, கரத்துகளுக்கு ான பிரச்சினை இருப்பதாக நிஞர்கள் குறிப் னவே, தம்பதி மாதாந்தம் அல் வரவு செலவுத் ) தயாரித்துக் டும். அதனை மீள்பரிசீலனை வேண்டும்.
மதித்தல் ார்ப்பு என்பது ன அறிவில்லாத
SY or
வர்களாக இருக்கும்போது மிகவும் கஷ்டமானதாக அமைந்துவிடும். அது திருமண வாழ்க்கைக்குக் கூட மேலதிக அழுத்தத்தை வழங் கக் கூடியதாக மாறிவிடும். தம்ப தியருக்கு முதுமையடைந்த பெற் றோர் இருந்தால் அவர்களை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கும் பெற்றோர் தயார் இல்லாத நிலையில் இருந் தால் மன அழுத்தங்களுக்கு உட் பட வேண்டியிருக்கும். அத்துடன் தம்பதியரின் உடன்பிறந்தவர் களிடமும் நல்லுறவொன்றை பேணிக் கொள்ள வேண்டும்.
7- சுதந்திரம்
இஸ்லாத்தில் திருமணம் என் பது ஒரு பங்குடைமையாகும்.
மாற்றமாக அது ஒர் அடிமைத்து வம் அல்ல. மனைவி ஒரு அடிமை அல்ல. இங்கு சுதந்திரம் என்பது மேற்கத்தேயர்கள் கூறுவதுபோல எதனையும் செய்வதற்கான உரிமை அல்ல. மாற்றமாக தனது துணையுடன் கலந்துரையாடி அவளுடைய கருத்துக்களை மதிப்பதாகும். 8- எதிர்காலத்திற்காகத்
திட்டமிடுதல் நல்ல தம்பதிகள் எப்போதும் தமது எதிர்பார்ப்புக்காக ஒன்றாகத் திட்டமிடுவார்கள். தமது நிதி மற்றும் ஏனைய தேவைகளுக்காக
அவர்கள் ஒன்றாக பணியாற்று
வார்கள். அவர்கள் தமது எதிர் பார்க்கைகளை தமது குழந்தைக ளோடும் கலந்துரையாடுவார் கள். இது உறவை மேம்படுத்துவ தற்கு நிச்சயம் பங்களிக்கும்.
9- அர்ப்பணிப்பு
ஒருவர் மற்றவருக்காக எந்த வித பிரதியுபகாரத்தையும் எதிர் பார்க்காது அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ஆனால், சில சுயநலவாதிகள் எதையேனும்
எதிர்பார்த்தே எதையும் வழங்கு வார்கள்.
10- மன்னிப்பு வழங்கல்
நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் அல்லாஹ் உங்க ளுக்கு மன்னிப்பளிப்பதை விரும்பு கின்றீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கவர்கள் நிச்சயமாக யாரஸ9 லுல்லாஹ் என்று கூறினார்கள். அவ்வாறாயின் நீங்கள் ஒருவருக் கொருவர் மன்னிப்பு வழங்கிக்
திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருப்பதற்கான அடிப் படை மன்னிப்பாகும். நான் அல்லாஹ்விடம் எமக்கு மன் னிப்பை எதிர்ப்பார்ப்பதாக இருந் தால் நாம் அதனை வழங்குவ தற்கு முதலாவது தயாராக இருக்க வேண்டும்.
11-தவறுகளை மறந்துவிடுதல்
கடந்தகாலத்தில் நிகழ்ந்தவற்றை நாம் மன்னிப்பதோடு மட்டுமல் லாது அவற்றை மறந்துவிட வேண் டும். இதனை கைக் கொள்கின்ற தம்பதியினர் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றிபெறுவார் கள்.
12- தனித்துவங்களை ஏற்றுக்கொள்ளல் ஒவ்வொருவருக்கும் அவர் களுக்கேயுரித்தான ஆளுமைகளும் விருப்பு, வெறுப்புகளும் காணப் படும். நாம் அவற்றை மதிக்க வேண்டும். நாம் அவ்வாறு நடந்து கொள்ளாதபோது தனிநபர்கள் கொண்டுள்ள வித்தியாசமான பண்புகள் எமக்கு மன அழுத்தத் தையும் மன நெருக்கடியையும் ஏற்படுத்தும்.
இவற்றுடன் எமது துணைகள் மீது நம்பிக்கைக் கொண்டிருப்ப தும் நேர்மையாக நடந்துகொள் வதும் உண்மையாக நடந்துகொள் வதும் அவர்களுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் முக் கியமானதாகும்.
r 一
ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கே யுரித்தான ஆளுமைகளும் விருப்பு, வெறுப்பு களும் காணப்படும். நாம் அவற்றை மதிக்க வேண்டும். நாம் அவ்வாறு நடந்து கொள்ளாதபோது தனிநபர்கள் கொண்டுள்ள வித்தியாசமான பண்புகள் எமக்கு மன அழுத்தத்தையும் மன நெருக்கடியையும் ஏற்படுத்தும்,
b. -اے
(இக்கட்டுரை கனடாவைச் சேர்ந்த ஸஈனா ஸித்தீக்கி என் பவரால் எழுதப்பட்ட மகிழ்ச்சி கரமான குடும்ப திருமண வாழ் வின் அடிப்படைகள் என்ற கட்டுரையை தழுவி எழுதப் பட்டது. ஸஹீனா ஸித்தீக்கி கனடாவின் இஸ்லாமிய சமூக சேவைகள் அமைப்பின் ஒர் அங்கத்தவராக இருப்பதுடன் பல்வேறு சமூக சேவை பணி களிலும் ஈடுபடுபவராக காணப் படுகின்றார்.)

Page 13
அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுக்கின்ற தஃவாப் பணியை விட சிறப்பானதொரு செயற்பாடு இவ்வுலகில் கிடை யாது. தஃவாப் பணியில் செல விடப்படுகின்ற சொல் மிகச் சிறந்த சொல். அதற்காக செல விடும் நேரம் மிகச் சிறந்த நேரம். அதற்காக செலவிடும் செல்வம் மிச் சிறந்தது செல் வம். அதற்காக செய்யும் தியாகம் மிகச் சிறந்த தியாகம்.
க்களின் தலைவரான நபி
(ஸல்) அவர்கள்
கூ-ஆழ்ந்த இறை
శ్లే வந்துள்ளமையை அன்னவர்களது எரோவை படிக்கும்போது மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். தனது வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் மூன்றிலொரு பகுதிக்கும் அதிகமான நேரத்தைதனக்கும் தனது இரட்சகனுக்கு மிடையிலான தொடர்புக்காகவே நபிகளார் செலவிட்டார்கள்.
இப்பணி அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் சிறப்புக் குரியவர்களான ரஸ9ல்மார் களது பணி. அவர்களுக்குப் பின் வந்த மனத்தூய்மையோடு உழைத்த ரப்பானிக்களான ஆலிம்களது பணி. இப்பணி நிச்சயமாக கண்ணியமும் கெளரவமும் மிக்கது. தூய்மை யோடு இரவு பகலாக அதற்காக உழைப்போருக்கே அந்த கண் ணியமும் கெளரவமும் உரித் தாகிறது.
அல்லாஹ்வின் பாதையில் அழைப்பு விடுக்கின்ற ஒரு தாஈ எப்பொழுதும் தூய்மையானவ ராக இருக்க வேண்டும். அதா வது அவரது அகமும் புறமும்
*ஆழ்ந்த இறை
தூய்மை மிக்கதாகக் காணப் படல் வேண்டும். தான் அழைக்கும் மக்களை பரி வோடு நோக்கும் உள்ளம் கொண்டவராகவும் அம்மக் களை அரவணைப்பவராக வும் அவர் காணப்படல் வேண்டும்.
தனது ரப்புடனான தாஈ யின் தொடர்பு எப்பொழுதும் வலுவானதாகக் காணப்படல்
பேணி வந்துள் அன்னவர்களது படிக்கும்போது தெளிவாகப் பு முடியும். தனது ஒவ்வொரு நாள் மூன்றிலொரு அதிகமான நேர தனது இரட்சக யிலான தொடர் நபிகளார் செல.
முஷ்ரிக்குகள் கடுமையான து
சோதனைகளின் யோடு அவற்று முகங்கொடுக்கள் ளோடு வீராவே போராடவும் உ காரணிகளுள் நட அவர்கள் பேணி அல்லாஹ்வுடன இறை தொடர்பு பங்கு வகித்தது.
தனது இரட்ச யும் அருளையும்
வேண்டும். அத்தொடர்பு எக்கனமும் அறுந்துவிடல் கூடாது. தனக்குத் தேவை யான கட்டுச் சாதனத்தை ஆழ்ந்த இறை தொடர்பு மூலமே அவர் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு வாக னம் சீராக இயங்குவதற்கு எரிபொருள் எவ்வளவு அத் தியவசியமோ அவ்வாறே ஒரு தாஈ தன் தஃவாப் பயணத் தினை சீராக மேற்கொள்ள ஆழ்ந்த இறை தொடர்பு என்ற எரிபொருள் மிக மிக அவசியமானதாகும்.
அல்லாஹ்வுடனான ஆழ்ந்த தொடர்பு மூலம் கிடைக்கப் பெறும் இறையச் சம், இக்லாஸ் எனும் மனத் தூய்மை, ஆழமான ஞானம் போன்ற அம்சங்கள் மூலம் ஒரு தாஈ தனது தஃவாப் பணியை திறம்பட செய்திட முடியும். அவ்வாறான பண்பு கள் அவரில் பிரதிபலிக்கும் போது அவர் பேசும் வார்த் தைகள், எழுதும் எழுத்துக்கள் மக்கள் மனங்களில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
தாஈக்களின் தலைவரான நபி (ஸல்) அவர்கள் கூட
எதிர்பார்த்திருப்பு செயற்பாடுகள் . பட்டிருக்குமோ உணர்வும், தனக் கூலிகளை அவ6 என்ற ஆசையும் ஒரு தாஈயிடம் 4 டன் அல்லாஹ்வி உதவியையும் எ ராகவே அவர் த தஃவாப் பாதை வேண்டும்.
அவ்வாறே அ அடியார்களது உ தனக்காக திறந்து பாலிக்க வேண் பிரார்த்தனையுட அல்லாஹ்வே பாடுகளை அங் நீயே மிகவும் ஞ னாகவும் மிகவும் னாகவும் இருக்கி பிரார்த்தனையை தும் ஒரு தாஈயில் மொழிந்துகொண் வேண்டும்.
அல்லாஹத ஆனில் குறிப்பி "இன்னும் இவ்ே பலமாகப் பற்றி
கொண்டு தொழு
 
 
 
 

தொடர்பைப் ாமைஒய ஸ்பீராவை மிகத் ந்துகொள்ள வாழ்வின் லும் குதிக்கும் த்தை தனக்கும் லுக்குமிடை புக்காகவே விட்டார்கள்.
டமிருந்து வந்த ன்புறுத்தல்கள்,
போது வலிமை குே
ம் அவர்க ஷத்தோடு றுதுணை புரிந்த பி (ஸல்)
வந்த ான ஆழ்ந்த மிக முக்கிய
un
கனின் அன்பை
என்றும்
தும், தனது லுங்கீகரிக்கப்
என்ற அச்ச கு உயர்ந்த ா தருவான்
எதிர்பார்ப்பும் ாணப்படுவது பின் அருளையும் வ்றும் நாடியவ னது நீண்ட ல் பயணிக்க
ல்லாஹ்வின் ள்ளங்களைத் ந்தர அருள் ம எனற ண் "வல்ல மது செயற் கரிப்பாயாக! னம் மிக்கவ செவியுறுபவ pாய்" என்ற பும் எப்பொழு
நாவு டே இருக்க
லா அல்குர் வது போன்று வதத்தைப் பிடித்துக் கையையும
22 sy'nydd 2011
இல்
Gallings
GAS(III) olio como oeso
தொடர்பு ச் சாதம்:
நிலைநாட்டி வருகின்றார்களே அத்தகைய நல்லோர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்க மாட்டோம்." (அல் அஃராப்: 170) என்ற சுபசோபனத்தைப் பெற்றுக் கொண்ட சீர்திருத்தவாதிகளது பாதையில் அல்லாஹுதஅபூலா தன்னையும் செலுத்திவிட வேண்டும் என்ற பேரவா ஒரு தாஈயிடம் என்றும் நிலை கொண்டிருக்க வேண்டும்.
நாம் இவ்விடத்தில் தாஈ எனக் குறிப்பது பள்ளிவாசல் களில் கதீபாக, இமாமாகக் கடமையாற்றுபவர்களையும் சிறந்த மார்க்கப் பேச்சாளர்
“এ কেল্প." + .
7%• . هر
இஸ்லாத்தின் தூதை யாரெல்லாம் சுமந்திருக்கில் றார்களோ அவர்கள் அனைவர் மீதும் இப்பணி-அவர்களது தரத்திற்கேற்ப, நிலைமைக் கேற்ப- கடமையாகிறது. முஸ்லிமான ஒவ்வொருவரும் இக்கடமையை ஏதோவொரு வகையில் செய்தேயாக வேண் டும். அது இக்கடமையை நேரடியாகச் செய்தலாக அமை யும் அல்லது இம்மகத்தான அழகிய பணியை செய்வதற்கு உதவி புரிவதாக அமைய முடியும்.
தஃவா எனும்
இப்பணியை.அதன் ஆழ
களையும் மத்திரமல்ல, ஏன்ெ அகல்த்த்ேர்டுநோக்கும்போது
னில், இஸ்லாமிய அழைப்புப்
தான் கொண்டிருக் கும் கொள்கையை ஆழமாக விசுவாசிக் கின்ற, நம்புகின்ற அதற்காக தனது பேச்சு, எழுத்து, நடத்தை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் அனைத்தினூடாக வும் மக்களை அழைக்கின்ற ஒருவரையே நாம் இங்குதாஈ எனக் குறிக்கிறோம். அவர் தஃவாவுக்காக எத்தகைய சாதனங் களையெல்லாம் பயன்படுத்த முடியுமோ அவை யனைத்தையும் அவர் அதன் பரவ லுக்காக பயன்படுத் தும் ஆற்றலையும் திறனையும் கொண் டிருப்பது மிக மிக இன்றியமையாத தாகிறது.
பணி என்பது கதீப் மார்களுக் கும் ஆலிம்களுக்கும் சிறந்த மார்க்கப் பேச்சாளர்களுக்கும் மாத்திரம் உரிய பணியன்று.
அதற்காக உழைக்கும் தா" என்பவர் சமூகக் களத்தில் தற்போதிருக்கும் நிலைமையை விட வித்தியாசமானதொரு பணியையே அவர் செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும்.
தான் கொண்டிருக்கும் கொள்கையை ஆழமாக விசுவாசிக்கின்ற, நம்புகின்ற அதற்காக தனது பேச்சு, எழுத்து, நடத்தை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் அனைத்தினூடாகவும் மக்களை அழைக்கின்ற ஒருவரையே நாம் இங்கு தாஈ எனக் குறிக்கிறோம். எனவே, அவர் தஃவாவுக்காக எத்தகைய சாதனங்களையெல்லாம் பயன்படுத்த முடியுமோ அவையனைத்தையும் அவர் அதன் பரவலுக்காக பயன்படுத்தும் ஆற்றலையும் திறனையும் கொண்டிருப்பது மிக மிக இன்றியமையாததா கிறது.
இவ்வகையில் நோக்குமிடத்து தஃவா எனும் இப்புனிதப் பணியை செய்யக் கிடைப்பது பாக்கியமாகவும், இறை அருளாகவுமிருப்பது போலவே அப்பணியை திறம்பட மேற்கொள்வதற்கான ஆற்றல்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்வதுடன் நாம் மேலே குறித்துக் காட்டிய பண்புகளையும் தனக்குள் ஏற்படுத்திக் கொள்வது ஒரு தாஈயின் தார்மீகப் பொறுப்பாக மாறுகிறது.

Page 14
ஆரம்பத்தில் நான் பிறப்பு வழி:கிறிஸ்தவனாக இருந்தேன். பொதுவாக சிறு பராயத்தில் நாம் எழுது பெற்றோரின் மதத்தையே பின்ப்ற்றி வருகிறோம். காலப் ப்ோக்கில் அம்மதமானது எம் மோடு ஒன்றித்து விடுகிறது. எனினும், அனைத்து விடயங் களையும் ஆராய்ச்சிக்குட்படுத்து கின்ற நாம் இந்த மத நம்பிக் கையை ஆராய்ச்சி செய்வதை விட்டும் தவறிவிடுகிறோம். குறிப்பாக கிறிஸ்தவ மதத்தை அவ்வாறு யாரும் ஆய்வுக்குட் படுத்துவதில்லை.
கிறிஸ்தவ மதத்தின் வேத நூலான பைபிளை நான் மிக அதிகமான தடவைகள் வாசித்தி ருக்கிறேன். பைபிளில் பிரஸ்தா பிக்கப்பட்டுள்ள தகாப்புணர்ச்சி, கற்பழிப்பு மற்றும் ஏனைய ஒழுக் கக் கோடுகளுடன் தொடர்பான, இரத்தத்தை உறையவைக்கும் கொலைகள், சூறையாடல் சம்ப வங்களைப் பார்த்து அதனை வாசிக்கின்ற ஒருவர் வெறுப்ப டையாமல் இருப்பாரா என்று சந் தேகிக்கின்றேன்.
பெரும்பாலும் எல்லாக் கிறிஸ் தவர்களின் வீடுகளிலும் பைபிள் கள் காணப்படுகின்றன. என்றா லும் அவை அங்கு அலங்காரப்
மேற்கில் இஸ்லாம் நன்கு அறியப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தை கூற நான்தயங்கமாட்டேன். அது தன்னை பின்பற்று வோர் பெற்றுள்ள வெற்றிகள் மூலம் நாகரிக உலகை பிரம்மிக்கச் செய்திருக்கிறது. எனினும், இன்று இஸ்லாம் பற்றி வெளிவருகின்ற புத்தங்களுள் பார பட்சமின்றி நடுநிலமை மனோநிலையில் நின்று எழுதப்பட்ட புத்தகங்களைக் காண்பது கடினமாகவே உள்ளது. எவ்வாறாயினும், காலப்போக்கில் இந்த நிலமைசீராகும் என்று உறுதியாக நம்புகிறேன்.
பொருட்களாகவே இருந்து வரு கின்றன. எனவேதான் (charles Francis Potter) 6TGärpp 67Cupášĝ5m6Tři The Story of Religion 6 Teip song நூலிலே பின்வருமாறு கூறுகிறார். "அமெரிக்காவிலே யாராலுமே அறியப்படாத ஒரு நூல் இருக்கு
மாயின் அது கி ளாகத்தான் இ ஆனால், அங்கு வாசிக்கப்படுகி அல்குர்ஆன் ம
பைபிளானது யப்படாத நூலா கிறிஸ்தவத்திற் அணுகூலமாக றது. ஏனெனில், ருந்து நான் தூர பைபிளே மூல கிறிஸ்தவத்தில் நம்பிக்கையையு உலகின் ஏனைய சித்தாந்தங்களை பித்தேன். அந்த னது படைப்பா தல்; அசாத்திய கொள்கையையு கொள்கையையு கக் கொண்டிரு
எவ்வாறாயி பங்களிலும் அ ளிலும் தீய செ படாத ஒரு சீல்ை கிறான். அவன் என்ற உள்ளுண பாலும் அனைத் உள்ளங்களிலும் றது. எனவே, ! எனது ஆராய்ச் ஒரு காரணமாகு
இஸ்லாத்தில் குடும்
இஸ்லாத்தில் திருமணம் என் பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக் கும் இடையே செய்யப்படுகின்ற அருள்மிக்க ஒப்பந்தமாகும். அதன் மூலமாகவே இருவரில் ஒருவர் மற்றவருக்கு ஆகுமாக்கப்படுவ தன் காரணமாக நீண்ட ஒரு வாழ்க் கைப் பயணத்தைத் தொடங்குகி றார்கள்.
இதன்காரணமாக ஒருவருக் கொருவர் நேசம் கொண்டவர் களாகவும், அன்பு கொண்டவர்க ளாகவும் புரிந்துணர்வு, உதவி, ஒத்தாசை கொண்டவர்களாகவும் ஒருவர் மற்றவரைக் கொண்டு நிம்மதியையும் அமைதியையும் பெறுகின்றவர்களாகவும் இருக் கின்றனர்.
அல்லாஹுதஆலா அல்குர் ஆனில் கூறும்போது "நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து உங்களுக் கிடையில் அன்பையும் நேசத் தையும் உண்டுபண்ணியிருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (30: 21)
இவ்வாறு இறைவனால் வழங் கப்பட்டு, இறையச்சம் கொண்ட இஸ்லாமிய குடும்பப் பாசறை யில் வளர்கின்ற பிள்ளைகள் ஈமா னிய வழிகாட்டலுடன் வளர்த் தெடுக்கப்பட்டு இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றுகிறார்கள். அவ்வாறு கட்டியெழுப்புவது எமது கடமையும்கூட.
இஸ்லாமிய குடும்பத்தின் உறுப்பினர்கள் இறையச்சம் உள்ளவர்களாகவும் நன்மையில் ஒருவருக்கொருவர் உதவக்கூடிய வர்களாகவும் நன்மையான விட யங்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்துபவர்களாகவும் இருப்பார் கள். அவ்வாறே இறையச்சம் உள்ள ஒழுக்கமுள்ள பெண்ணே ஒரு முஸ்லிம் குடும்பத்துக்கு அடிப்
படைத் தூணாக விளங்குகிறாள்.
அதனால்தான் மெளலானா மெளதுரதி (றஹ்) அவர்கள் இவ் வாறு கூறினார்கள்; "ஒரு பெண் சீர்பெற்றுவிட்டால் ஒரு சமூகம் சீர்பெற்றுவிடும் என நான் உத்தர வாதம் தருகிறேன்’.
ஆகவே, ஒரு குடும்பத்தின் சீரான வாழ்க்கைக்கு அந்தக் குடும்பத்தின் பெண்ணின் பங்க ளிப்பு இன்றியமையாத ஒன்றா கும். சிறந்த எதிர்கால சந்ததிகளை
உருவ்ாக்குவதில் பங்களிப்பு அ6 (ஸல்) அவர்கள் "உலகிலுள்ள அ மாகும். அந்த ெ மிகச்சிறந்த செல் கமுள்ள பெண்
அல்லாஹ் ஆ குகின்ற அருட்ெ பெரிய அருட்ெ ழுக்கமுள்ள ெ
கும். அதன் மூ ஆறுதலுக்கும் ஆ உலகில் எந்தச்
காது. எனவே குடும்பம் அமை பெண் அவசிய
சிறந்த ஒரு ஆ பும் அவசியம
 
 
 

றிஸ்தவ பைபி ருக்க முடியும். அனைவராலும் ன்ற ஒரு நூல் த்திரமே."
யாராலும் அறி க இருப்பதானது கு ஒரு பெரும் வே இருக்கின்
கிறிஸ்தவத்திலி மாவதற்குக் கூட
காரணமாகும். 1 மீதான முழு ம் இழந்தவுடன் மதங்களையும் யும் படிக்க ஆரம்
சித்தாந்தங்களா ளன் பற்றி அறி பமானது எனும் ம் நாஸ்தீகவாதக் ம் அத்திவாரமா ந்தன.
ணும் புலன் இன் க்கிரமச் செயல்க யல்களிலும் ஈடு டப்பாளன் இருக் தான் அல்லாஹ் ர்வானது பெரும் து மனிதர்களின் மறைந்திருக்கி மதங்கள் பற்றிய சிக்கு இதுவும் நம்.
ாப்பரியது. நபி ள் கூறினார்கள்;
ம் ெ
செல்வத்திலேயே வம் நல்லொழுக் ணாவாள்.'
ண்களுக்கு வழங் காடைகளிலேயே காடை நல்லொ பண் அமைவதா
லம் அடைகின்ற தரவுக்கும் இந்த செல்வமும் ஈடா , சிறந்ததொரு ய நற்குணமுள்ள ப்படுவது போல ணின் பங்களிப்
னதாகும்.
ாஹிமா பர்வின் விருதோடை
இஸ்லாம் காரண, காரிய விதி களுக்கு உட்பட்டதாகும். மேலும் அது சர்வமும் துக்கம் (இந்த உல கில் பிறந்ததே பாவம். எனவே இதிலிருந்து மோட்சம் பெறுவ தற்கான ஒரே வழி நிர்வான நிலையடைதல் மாத்திரமே) எனும் பெளத்த மதத்தின் கொள் கையுடன் முரண்படுகின்றது.
மேலும் மூதாதையர்களை யும் இயற்கையையும் வழிபடு கின்ற ஜப்பானின் புராதன மதங் களிலொனறான Shintoism ஐயும் 6a7 Confusious Ságriggangsuyub முழுமையாக நிராகரிக்கிறது. மாத்திரமன்றி, அது ஒரு சடவாத மார்க்கமல்ல. இஸ்லாம் மக்களை நோக்கி அறிவின்பால் அழைப்பு விடுக்கிறது. ஆனால் கிறிஸ்தவ மதமானது அபிவிருத்தியினதும் நாகரிகத்தினதும் வளர்ச்சிப் பாதை யில் பல்வேறு முட்டுக் கட்டை களை இட்டு வந்திருக்கின்றது என்ற விடயம் வரலாற்றுப் பக் கங்களைப் புரட்டும்போது தெளி வாகின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூட தமது ஹதீஸ் ஒன்றில் பின்வருமாறு கூறினார் கள்:
"யார் அறிவைத் தேடி ஒரு பாதையில் பயணிக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்
FigliamGT GGMILJamL
sob Sg: Georg
உதாரணமாகக் கூறலாம்.
தில்லை.
தாகும்.
எடுக்கப்பட்டுவிடுகிறது.
உயர்வானது.
உணர்ந்துகொள்ளாத தண்டனைகள்
தண்டனைகளுள் மிகப் பெரியது தண்டிக்கப்படுபவன் தண்டனையை உணராதிருப்பதாகும். இதைவிடவும் மிகப் பாரியது தண்டனையின் மூலம் மகிழ்ச்சியடைவதாகும். ஹரா மான செல்வத்தைக்கொண்டு மகிழ்ச்சியடைதல், பாவங்களைச் செய்யக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைதல் போன்றவற்றை
யாருடைய நிலை இப்படியிருக்கின்றதோ, அவர் எந்த வொரு இறை கட்டுப்படலின் மூலமும் வெற்றிபெறப்போவ
அதிகமான உலமாக்கள், வாழ்வோரது நிலைகள் பற்றி நான் சிந்தித்திருக்கிறேன். தாம் உணர்ந்துகொள்ளாத தண்டனைகளில் அவர்கள் இருப்பதனை நான் கண்டேன். அவற்றில் பெரும்பான்மையானவை அவர்களது தலைமைத்துவ வேண்டுதலினால் ஏற்பட்டதாகும்.
அவர்களுள் ஆலிம்; அவரது தவறு சுட்டிக்காட்டப்ப்ட்டால் கோபமடைகிறார். உபதேசி தனது உபதேசத்தில் போலியாய் நடிக்கிறார். உலகப்பற்றற்றவன் நயவஞ்சகனாய் முகஸ்துதி கொண்டவனாய் இருக்கிறான். அவர்களது தண்டனைகளுள் முதன்மையானது; படைப்பினங்களில் (மனிதர்கள்) கவனத் தைச் செலுத்தி சத்தியத்தைவிட்டும் பொடுபோக்காய் இருப்ப
யாருக்கு அவரது தண்டனை மறைக்கப்படுகிறதோ அவரை விட்டும் இறை சம்பாஷணையின் சுவை, வணக்கத்தின் இன்பம்
என்றாலும், முஃமினான ஆண்கள், பெண்கள் மூலம் அல் லாஹ் இப்பூமியைப் பாதுகாக்கின்றான். அவர்களது அந்தரங் கம், அவர்களது வெளிப்படையைப் போன்றது. இல்லை, அதைவிடத் தெளிவானது, சுவையானது. அவர்களது உயர்ந்த இலட்சியத் தாகம் வானை எட்டக்கூடியது. இல்லை, அதைவிட
தின் பாதையை இலகுபடுத்திக் கொடுப்பான்."அறிவைத்தேடுவோ ரின் பால் மலக்குமார்கள் தமது இறக்கைகளை விரிக்கின்றனர். (நீட்டுகின்றனர்). மேலும் ஒரு அறிஞரானவர் தனித்து நின்று வணக்கம் புரிகின்ற ஒரு வணக்க வாளியை விட பெறுமதியான வராகக் கணிக்கப்படுகிறார். அவர் நட்சத்திரங்களுக்கு மத்தி யில் முழு நிலவைப் போன்று ஜொலிக்கின்றார்.
மேற்கில் இஸ்லாம் நன்கு அறியப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தை கூற நான் தயங்க மாட் டிேன் அது தன்னை பின்பற்று, வோர் பெற்றுள்ள் வெற்றிகள் மூலம் நாகரிக உலகை பிரம் மிக்கச் செய்திருக்கிறது. எனினும், இன்று இஸ்லாம் பற்றி வெளி வருகின்ற புத்தங்களுள் பார பட்சமின்றி நடுநிலமை மனோ நிலையில் நின்று எழுதப்பட்ட புத்தகங்களைக் காண்பது கடின மாகவே உள்ளது. எவ்வாறாயி னும், காலப்போக்கில் இந்த நிலமை சீராகும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இந்தக் கட்டுரையை முடிவுக் குக் கொண்டுவரும் இக்கணத் தில், - வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற உயர் கலி மாவை மொழிகின்ற மில்லியன் கணக்கான மக்களோடு நானும் இணைந்து கொள்வதில் பெரு மைப்படுகின்றேன்.
தமிழில்: வை.எம். அரூஸ் ஜாமிஆ நளிமிய்யா
LLS
தமிழில் ஹம்லாவி
உலகப்பற்றற்ற நிலையில்

Page 15
.....ض (تلr? cنl چندمی
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு
சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள். 3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள். 4 வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில்
எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள். 5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள்.
வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள். 6. அதிகாலையில் எழுந்து விடுங்கள். ஒரு நாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்
ബ
வாழ்க்கையில் சாதிப்பதகு தினை நிரூபிக்கும் பல வித கேள்விபட்டுள்ளோம். அத்த சுவாரஸ்யமான செய்தியே இ
அமெரிக்காவைச் சேர்ந்த லேண்ட் என்ற அச்சிறுவனிட உள்ளன.
இவை அனைத்தும் வெவ்
பங்கு பற்றுவதற்காக அச்சி வையாகும்.
இதுவரை பல விளையாட
55677.
களை வென்றுள்ளான் கோபு
7. முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத்
தவிர்க்காதீர்கள். 9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில்
கண்களைப் பார்த்துப் பேசுங்கள். 10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள்
இயல்புகளாகவே இருக்கட்டும். 11. வாரம் மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்
யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள். 12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழை யில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள். 14. அரட்டைப் பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். 15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். 16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்த
வரை குறைவாகவே இருக்கட்டும். 17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது
அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள். 18 மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளை
யும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள். 19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை *உணர்த்துங்கள். 20. உங்கள் நேரத்திற்கும், மற்றவர்களின் நேரத்திற்
கும் உரிய மரியாதை கொடுங்கள். 21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக
நம்பவோ, நம்ப வைக்கவோ முயலாதீர்கள். 22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிராதீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள். 23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல்
இருங்கள். 25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக் கங்களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.
Auricle
ቦዎ{mmወ)
கூடி
Tympanic Membrane aardina)
ఫ్లో"
ܡܣ ثورا وفـــي لساني ائورا، واجعل فني 3. ،اجعل من خلفي ئوزا، ومـن أمامي ثورا
亡 نعاً
اج
- ي ئورا .اللهــم أغطنـي ثــورا
னொலிருந்து ஒளியை ஏற்படுத்திவிடுவாயாக. எனக்கு முன்னால் இருந்து குே மேலுலும் கீழாலும் ஒளியை ஏற்படுத்திவிடுவாயாக. யா அல்லாஹ் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|------------
22 gúgydd 2011 - Gasjidhrääjän
ஊனம் ஒரு தடையல்ல என்ப Dான மனிதர்களை பற்றி நாம் கைய ஓர் சிறுவனைப் பற்றிய து.
9 வயதான கோடி மெக்கஸ் ம் சுமார் 20 செயற்கைக் கால்கள்
வேறு விதமான போட்டிகளில் பவன் தன்னிடம் வைத்துள்ள
ܓ sis.
இவன் குழந்தையாக இருக்கும் போதே இவனது கால்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.
-டுக்களில் பங்கேற்று பதக்கங்
எனினும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காத கோடி தனது முயற்சி மூலம் தன்னால் பல விளையாட் டுக்களில் சாதிக்கமுடியும் என்பதினை நிரூபித்துள்ளன.
இவனது வெற்றிகளுக்கான இன்னுமோர் முக்கிய காரணம் இவனது பெற்றோராகும். அவர்களது ஊக்குவிப்பே இத்தகைய ஒர் தன்னம்பிக்கை மிக்க ஒருவனாக மாற வழிவகுத்துள்ளது.
கோடியின் தற்போதைய இலக்கு உலக ஊனமுற் றோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் ஓர் தங்கப் பதக் கத்தை வெல்வதே ஆகும்
ஐ.நா. அமைப்பு சார்பில்
வெளியிடப்பட்டுள்ள அறிக்கை
ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ந்து வயதிற்குட்பட்ட ஒரு குழந்தை, ண்ணீர் சம்பந்தமான நோயினால் இறந்து போகின்றது. கெட்டுபோன ற்றும் மாசடைந்த தண்ணீரை பயன்படுத்துவதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்ற அனைத்து வகையான காரணங்களாலும் ஏற்படும் உயிரிழப்புகளை விட திகம்.
சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்,
தொழிற்சாலை கழிவுகள் மற்றும்
வேளாண்மை கழிவுகளால் நீர் ஆதாரங்களை நாம் அன்றாடம் மாசுபடுத்தி வருகிறோம். தினமும் கிட்டத்தட்ட 20 லட்சம் தொன் கழிவுகள் ஆறுகள் மற்றும் கடல்களில் கலக்கப்படுகின்றன.
இந்த கீழிவுகளேசுற்றுச்சூழல் மாசுபடுவதற்கும், பல்வேறு நோய்கள் பரவுவதற்கும் ஆதாரமாக விளங்குகின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப் படுபவர்கள் ஏழை மக்களே ஆவர். குடிநீர் தட் டுப்பாடு,சுற்றுச்சூழல் கேடு மற்றும் சுகாதாரமற்ற கழிப்பிட வசதிகள் போன்ற பிரச்னைகள் ஏழைக ளையே பெருமளவில் பாதிக்கின்றன.
ஆண்டொன்றுக்கு 18 லட்சம் குழந்தைகள் பாதுகாப்பற்ற குடிநீரைப் பயன்படுத்துவதால் உண்டாகும் நோய்களால் மட்டும் இறக்க நேரிடு கிறது.
پهن و به تد. همچی در
எனப்ஜித் அளவில் இருத்
அளவிட டெசிபிள் ஒனும்
*
ܧ ܧ
والتقـل فـي بصري ئورا، قوقي ثورا ، ومن تختـ ( رواه البخاري و مسلم ) .
ளியை ஏற்படுத்திவிடுவாயாக. நான்ஜ் ளியாக்கிவிடுவாயாக. எனக்கு

Page 16
লুক্ত
2/22/ வணக்கம்
அல்லாஹ் மனிதனை படைத்ததன் நோக்கம் அவனை வணங்கி வழிபடுவதற்காக ஆகும். ஆனால், மனிதன் அந்த நோக்கத்தை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறான். எம்மில் பலர் வணக்கம் என்றால் வெறுமனே தொழுவதும், குர்ஆன் ஓதுவதும், தஸ்பீஹ் செய்வதும், நோன்பு பிடிப்பதும் மட்டும்தான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த குறுகிய எண்ணத்தை கைவிட்டு சற்று எமது பார்வையை விரிவாக்கிப் பார்க்க வேண்டும். அப்போது எம் வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் வணக்கமாக மாற்றிக் கொள்ள முடியும். அது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் வினா எழுப்பலாம்.
_g
اگر تمہ
உண்மையில் வணக்கம் என்றால் அல்லாஹ் ஏவிய கட்டளைகளை நிறைவேற்றி அவன் தடுத்தவற்றை தவிர்ந்து நடத்தலுமாகும். அதாவது, நாம் வாழ்வில் செய்கின்ற காரியங்கள் அனைத்தும் அல் லாஹ்வின் ஏவலாகவும், நாம் விடுபவை அனைத்தும் அவனின் வெறுப்புக்குரிய செயலாகவும் இருக்க வேண்டும். செய்கின்ற அந்த கட்டளைகள் பின்வரும் நிபந்தனையின் அடிப்படையில் அமைந் தால் அவை அனைத்தும் இபாதத்தாக மாற்றப்படும்.
முதலாவது அந்த காரியத்தை அல்லாஹ்வுக்காக என்ற தூய எண் னத்துடன் செய்ய வேண்டும். அடுத்த கட்டமாக இஸ்லாத்தில் அணு மதிக்கப்பட்ட செயலாக அமைய வேண்டும். அடுத்து ஷரீஆ வரை யறைகளை மீறாமல் இருக்க வேண்டும். அடுத்து, செய்யும் காரியம் நேர்த்தியானதாக இருக்க வேண்டும். இறுதியாக அந்த காரியம் அடிப் படை வணக்கங்களுக்குத் தடையாக அமையாதிருத்தல் வேண்டும்.
இஸ்லாமிய வரையறைகளை மீறாமல் அந்தக் காரியங்களை செய்யலாம். அதாவது நாம் சிரிப்பதற்காக ஜோக் சொல்கின்றோம். உண்மையில் நபியவர்கள் கூட சில நேரங்களில் பகிடியாக பேசி யிருக்கிறார்கள். ஆனால், அதில் பொய்யும், ஏமாற்றமும் உள்ளத்தை மரணிக்கச் செய்யும் சிரிப்பும் தவிர்க்கப்பட வேண்டும். எனவே, நாம் இந்த அடிப்படையில், வரையறைகளுடன் செய்தால் அதுவும் ஒரு நற்காரியமாக மாறும்.
வெறுமனே தொழுவதும் நோன்பு நோற்பதும் மட்டுமல்ல நபிவழி, வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் நபியின் ஸுன்னாவில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. எனவே, இஸ்லாம் எப்போதும் நடைமுறைக்கு சாத்தியமான மார்க்கம், பின்பற்றுவதற்கு இலகு வான மார்க்கம். கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக் கும் மார்க்கம். எனவே, நாம் அனைத்து செயற்பாடுகளையும் இபாதத்தாக மாற்றி, இறைவனின் திருப்தியைப் பெற்று வாழ முயற்சிப்போம்.
Urg5éluor urákélít முஸ்லிம் அறபுக் கல்லூரி, கல்எளிய
Iዐዟ[
மையித்து செல்லும்பே தோன்றுகின் விரும்புகிறது பணம் என்ே கைத் தேடு கிறது. இதன் லும் பொய் என்பன கல
உள்ளம் கொண்டிருச் வம், தொழி மிதக்கும் ப நினைவு ே என்னவோ, கொண்டிருச்
ஒரு நிை எவ்வளவு ே யிருக்கிறது. விபத்துக்கள தாண்டி"இ ஒவ்வொரு மாக இருக்கி
2 old6 GJ சுவனத்தை
கூடமே இ6 அனைவரும் பரீட்சை மு நரகமும் பரி
ஒருநாள் collato. Of திரும்பிப் ப தனது சொத் அந்தக் கணட பரீட்சைமு அல்லாஹ்வி பதில் எப்ப முடிந்துவிட் கப்படுவதில்
""
ܐ܀ 1܀ ܢ݂
鸞 珀 لجلة ۔ مشہ ہے۔ '
வெற்றிை
களின் வாக்கு. எனவே, கல்வி யைத் தேடிக் கற்றுக் கொள்ளுங் கள். அவ்வாறு கற்கையில் இன் னல்கள், இடர்கள் பல ஏற்பட லாம். அவற்றைப் பொருமையு டன் எதிர்கொள்வீர்களாயின் நல்ல தொரு வெற்றியை அடைந்து கொள்ளலாம்" என்கிறார் கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. (சா/த) பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றி அகில இலங்கை ரீதியாக முதலாமிடம் பெற்ற குருனாகல் கெசூனுகொல்ல
தேசிய பாடசாலை மாணவன் முஹம்மத் இர்ஷாத்.
முஹம்மத் இர்ஷாத்
"கல்வி என்பது முஸ்லிம் களின்கைதவறியபொருள் அதனை கொழும்பு பெரிய பள்ளிவாச கண்ட இடத்தில் பெற்றுக்கொள் லும், கொ/ஹமீட் அல் ஹரஸைனி
ளுங்கள்’ என்பது நபி(ஸல்) அவர் கல்லூரியின் பழைய மாணவர்
திட்டமிடலுடன் கற் ඡමI@L
சங்கமும் இலை க.பொ.த. (சா/ சிறந்த பெறுபே மாணவர்களை வுச் சின்னம் வழ கடந்த 08.04.20 ளிக்கிழமை ஜூட யின் பின்னர் ெ பள்ளிவாயலில் இதன்போதே அ மேற்கண்டவாறு
எனக்கு இப் வெற்றி கிடைத் மிக்க மகிழ்ச்சி இந்த வெற்றியை கொள்வதற்கு 6 ஆசிரியர்கள், எ அதிபர், பிரதி அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உற்சாகம், சாதனைக் கனவு, புத்தாக்கம், அர்ப்பணம்
னப் பொழுதுகளில்.
வீட்டுக்கு அல்லது கப்ருகளுக்குச் ாதுதான் மெளத்துடைய உணர்வே றது. உள்ளமும் உலக வாழ்வையே து. எப்போது பார்த்தாலும் பணம் ற அலைகிறது. 'நீ முதலாவது உல என்றே உள்ளம் அடிக்கடி சொல் னால்தான் மனிதனுடைய வாழ்வி , களவு, முகஸ்துதி, பெருமை ந்திருக்கிறது.
நினைத்தபடி மனிதன் வாழ்ந்து கிேறான். மனைவி, மக்கள், செல் ல், பதவி என்பவற்றிற்கிடையில் மனிதனுக்கு எங்கே மரணத்தின் தான்றப்போகிறது. இதனாலோ மனிதன் ஒரு சடமாகவே வாழ்ந்து க்கிறான்.
லயாய் நின்று வாழ்வை ஜெயிக்க பாராட்டங்களை சந்திக்க வேண்டி ஒவ்வொரு தருணமும் எதிர்பாராத ாகலுே இருக்கிறது. இத்தடைகளைத் ரு உலகிலும் வெற்றியடைவதே முஸ்லிமினதும் உயர்ந்த நோக்க கிறது.
ாழ்வின் முடிவே மரணமாகும். அடைவதற்கான ஒரு பரீட்சைக் வ்வுலகமாகும். அதில் மனிதர்கள் பரீட்சார்த்திகள். மரணம் என்பது >டிவுக்கான நேரம். சுவர்க்கமும் ட்சை முடிவின் பெறுபேறுகள்.
நிச்சயம் மரணம் எம்மை வந்த ந்த நிமிடம் மனிதன் வாழ்வைத் ார்ப்பதில் பயன் ஏதும் இல்லை. து, செல்வம், உறவுகள் அனைத்தும்" ம் மெளனித்தே கிடக்கப் போகிறது. டிவுக்கான நேரம் நெருங்கும்போது டத்தில் இன்னும் அவகாசம் கேட் யனும் இல்லை. பரீட்சை நேரம் டால் எழுதுவதற்கு நேரம் கொடுக் ஸ்லை.
மரணம் உயிரின் நிழலாகவே நம்மைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. நாம் எவ்வளவுதான் மறுத்தாலும் என்றாவது ஒருநாள் நம்மைவிட் டும் பிரியத்தான் போகிறது. மரணத்தின் கடைசி நிமிடங்களில் மனிதன் கட்டி வைத்திருந்த மனக் கோட்டைகள் அனைத்தும் இடிந்துவிடும். கனவுகள் அனைத்தும் சிதைந்துவிடும். அவ னது எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் புதைந்து விடும்.
நாளையுடன் ஆரம்பமாகும் பல விடியல் களுக்காய் நாம் எம் வாழ்வை அர்ப்பணிக்கக் காத்திருக்கிறோம். அதற்காக இன்றிலிருந்தே தயாராகின்றோம். பல திட்டங்களை வகுக்கின் றோம். நாளை விடியும் என எதிர்பார்த்து உறங்கு கின்றோம். ஆனால், நாளை விடியும் என்பதை யார் அறிவார்? அல்லாஹ்வைத்தவிர, ஒரு வேளை நாளை விடியாமல் போனால்.
சலான் ஏ. ஸலாம் பட்டுபிட்டிய
போமாயின் சிறந்த
ந்து கொள்ளலாம்
စံနှီးမြှင္တန္တု၊
னந்து நடாத்திய
த) பரீட்சையில்
றுகளைப் பெற்ற
பாராட்டி நினை
கொஹ
ங்கும வைபவம ஆஐ } リ。 இற்ேறாணுவ்ர்கள் 鷺蕊x..... Gද්වුණූ
1 அன்று வெள்
bஆத் தொழுகை காழும்பு பெரிய
வருக்கும் எனது நன்றிகளைத் கள். அத்தோடு காலத்தை சரியான தெரிவித்துக்கொள்ள விரும்புகி
“භූමිණීෂ්ඨාධිං)
ঈশ্বযু
முறையில் முகாமைத்துவம்
நடைபெற்றது. முந்த மாணவன் குறிப்பிட்டார்.
படியானதொரு நமைக்காக நான் யடைகிறேன். நான் அடைந்து ானக்கு உதவிய னது பெற்றோர், திபர்கள் அனை
றேன். மேலும், நான் கற்ற பாட சாலைகளான கெசூனுகொல்ல தேசிய பாடசாலை, மெதேகெட் டிய மு.வி., இஸ்லாஹிய்யா அற புக் கல்லூரி ஆகிய பாடசாலைக ளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மேலும் ஆசிரியர்களதும் பெற் றோர்களினதும் அன்பையும் துஆவையும் பெற்றுக்கொள்ளுங்
செய்து சரியான திட்டமிடலுடன் கற்போமாயின் சிறந்த வெற்றியை அடைந்துகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கொ/ஹமீட் அல் ஹ"ஸ்ைனி கல்லூரியில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களும் கெளரவிக்கப்பட் டமை குறிப்பிடத்தக்கது.

Page 17
எம்.எச்.எம். நாளிர்
மனித உருவில் தோன்றிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஸஹா பாக்களுக்கு மத்தியில் இருந்து நபி (ஸல்) அவர்களிடம்; ஈமான் என்றால் என்ன? இஸ்லாம் என் றால் என்ன என்று வினா எழுப்பி விடை கண்ட பின்னர், இஹ்ஸான் என்றால் என்ன என்ற மூன்றா வது வினாவைத் தொடுத்தார்கள்.
நீ அல்லாஹ்வைப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் வணங்க வேண்டும். இல்லையென்றால் நீ பார்க்காவிட்டாலும் அல்லாஹ் உன்னைப் பார்த்துக் கொண்டி ருக்கிறான் என்ற உணர்வோடு வணங்க வேண்டும். எனப் பதில் கிடைத்தது. இந்த உணர்வுதான் மனிதன் நேர்மையாக நடப்பதற் குத் துணைபோகின்றது.
அவர்களில் மூன்றுபேர் பேசும் இரகசியத்தில் நான்காமவனாக வும், ஐந்து போர் பேசும் இரகசி யத்தில் ஆறாமவனாகவும் அவன் இல்லாமல் இல்லை. இதைவிட குறைவாகவோ கூடுதலாகவோ இருந்தால்கூட அவன் அவர்களு டன் உள்ளான்” என்று வஹி கற் றுத் தருகின்றது.
வஹியை ஏற்றுக்கொண்ட அந்த முஸ்லிம், ரமழானில் பசி யால் வாடுவதையும் தாகத்தால் தவிப்பதையும் பார்க்கிறோம். அவனை கண்காணிப்பதற்கு யாருமே இல்லாத நிலையில் அவன் விரும்பினால் பசியைப் போக்கிக் கொள்ள முடியும். தாகத்
இஹ்ஸ
தைத் தீர்த்துக்கொள்ள முடியும். ஆயினும் அவனது மார்க்க உணர்வு அவனைக் கண்காணிக்கின்றது; அவனது இரட்சகனை நினை வூட்டுகின்றது. எனவே, அவன் உண் ணவோ பருகவோ கூடாது என்ற தீர்மானத்தில் உறுதியாக நிற்கி றான். இதனைப் புலனறிவாலோ பகுத்தறிவாலோ சாதிக்க முடியாது. வஹி மூலமான அறிவின்மூலமே சாதிக்க முடியும்.
வீதியில் மாற்றான் பொருளை அபகரித்தவன்; மாற்றான் பெண்ணை வல்லுறவுக்குட்படுத் தியவன் இந்த அறிவைப் பெற்றி ருந்தால் - அவனிடம் இஹ்ஸா னிய உணர்வு மிகைத்திருந்தால் அவர்களின் புலனறிவும் பகுத்த றிவும் சீராக செயல்பட்டிருக்கும். இதனைப் பரீட்சித்துப் பார்ப்ப தற்காக தனது மாணவரை ஓர் ஆசிரியர் இவ்வாறு வழிப்படுத்தி னார். மாணவனிடம் ஒரு கோழி யைக் கொடுத்தார். இதைக் கொண்டு போய் யாரும் காணாத இடத்தில் அறுத்து வர வேண்டும் என்று சொல்லி அனுப்பினார். சிறிது நேரத்தின்பின்னர் அதே கோழியு டன் மாணவன் திரும்பி வருகி றான். ஆசிரியர் காரணம் கேட்ட போது, 'யாரும் காணாத இடம் தேடிப் பார்த்தேன். எந்த இடமும் கிடைக்கவில்லை. அல்லாஹ்வின் பார்வையில் சிக்காத எந்த இடத் தையும் காணவில்லை. எனவே,
கோழியை அப்
வந்தேன்’ என்
உமர் (றழி) ஆட்சிக் காலத் ஒர் ஆட்டிடைய டார்கள். 'ஒர் ஆ தந்துவிட்டு ஒ சென்றுவிட்டத கூறிவிடு' என் சொல்லிக்கெ
இடையன் அ பயந்து எஜமாலு செய்ய விரும்ப
பாலில் நீர் ச தாய்க்கு, கலீப நினைவூட்டிய பார்த்துக்கொண் என்று எதிர்க் தாயிடம் "கலீப
உலக வரலாறு நெடுகிலும் பல வகையான புரட்சிகள் நடந்து உலகின் போக்கையே மாற்றி யுள்ளன. என்றாலும், புரட்சியின் ஆபத்தான விளைவுகளால் சமூ கம் இழந்துபோனவைதான் அதி கம். உயிர்ச்சேதம், பொருட்சேதம், பொருளாதார அழிவு என இவை நீண்டு செல்கின்றன. ஆனால், மிகக் கிட்டிய அண்மைக் காலங் களில் அறபு மண்ணைத் தளமா கக் கொண்டு மையங்கொண்டு உலகை அதிர வைக்கும் பூகம்ப மாக பண்பாட்டுப் புரட்சி மாறி வருகிறது. அதிகாரத்திற்குக் கட் டுண்டு அடிமைத் தளைகளில் வாழ்வை இழந்துபோன மக் களை அஹிம்சை வழியில் போராட அழைத்திருப்பதும் இந் தப் புரட்சி தான்.
உண்மையில் ஆயுதமும் அணு குண்டும் சாதிக்கத் தவறிய அநே கமானவற்றை அர்த்தமுள்ள வார்த்தைகள் நிறையவே சாதித் துள்ளன. இங்குதான் அல்குர் ஆனும் ஸிறாவும் அழகிய பண் பாட்டுக்கு இத்தனை அழுத்தம் கொடுத்து அதனைப் பேசு பொருளாகவே மாற்றியமைத் திருப்பதன் ஆழம் புலப்படுகி றது. மேற்கின் எல்லைகடந்த தொழிநுட்ப வளர்ச்சி விண்ணோடு மோதும் உயர்ந்த கட்டிடங்க ளைத்தான் இன்னுமின்னும் பிர சவிக்கின்றன. மண்ணின் இயல் போடு வாழும் மனித இனத்தை கருவோடு அழித்து நிர்மூலமாக்கி விடுகின்றன. இதுதான் நவீன நாகரிகத்தின் பரிசு.
இதற்கு முற்றிலும் நேர்மாறாக இஸ்லாம் எதிர்பார்க்கும் மாற்ற மும் முன்னேற்றமும் மனிதர் நோக்காகக் கொண்டுள்ளமையே அதன் சிறப்பம்சமாகும். இத னால்தான், 'இஸ்லாம் மார்க்கத்
தின் தத்துவத்தை இரண்டே வார்த்தைகளில் சுருக்கிச் சொல்லு மாறு நான் வேண்டப்பட்டால், நிச்சயமாக அது பண்பாடுகளின் நிலையான தன்மைதான் என் பேன்’ என்று வஹயுல் கலம் என்ற நூலில் அதன் ஆசிரியர் ராபிஈ குறிப்பிடுகிறார்.
இஸ்லாமிய அசைக்க முடியாத அடித்தளமாக அமைவது பண்பாடுகள் மட்டுமே என ஸ9றதுல் ஹ"ஜுராத் பேசு கிறது. இப்படியாக நோக்கும் போது பண்பாடுகள் பற்றி ஏன் இந்தளவுகரிசனை செலுத்த வேண் டும் என்ற வினாவுக்கு உஸ்தாத் அம்ர் காலித் நான்கு நியாயங் களைப் பட்டியலிடுகிறார்.
அரசுக்கான
1. நபித்துவப் தெளிவாக அை காட்ட வேண்டு
'நிச்சயமா வாய்ந்த உயர் முழுமைப்படுத் அனுப்பப்பட்டு
நபியவர்களே ெ யில் பேசியுள்ள
2- பண்பாட் வழிபாட்டுக்கு இடைவெளியை என்பதற்காக. குறிப்பாக பிரதா பற்றி குறிப்பிடு அதனோடு இல் விளைவாக பல
 
 
 

படியே கொண்டு ான்.
அவர்கள் தனது தில் இவ்வாறான னை இனம் கண் பூட்டை எமக்குத் நாய் கொண்டு ாக எஜமானிடம் று தந்திரத்தைச் ாடுத்தும், அந்த
ல்லாஹ்வுக்குப் றுக்குத் துரோகம் வில்லை.
லக்குமாறு கூறிய Tၡဒ္ဓါချုံ/ உத்தரவை ம்கள், கலீபா ாடா இருக்கிறார் கேள்வி கேட்ட
ா இல்லாவிட்டா
லும் அல்லாஹ் பார்த்துக் கொண் டிருக்கின்றான்’ என்ற ஒரு கன் னிப் பெண்ணையும் இனங் கண் டார்கள். அவளில், தான் கண்ட இஹ்ஸானை மெச்சி தனது மக னுக்கு மணமுடித்துக் கொடுத் தாாகள.
வஹி அறிவை ஏற்காததால் பின்னர் கவலையுற்ற இருவரை நோக்குவோம். அணுகுண்டைக்
கண்டுபிடித்தவர், அதன் தீய விளைவுகளைக் கண்டு வருத்த மடைந்தார். கருத்தடை மாத்தி ரைகளைக் கண்டுபிடித்த இரு ஆய்வாளர்கள், பின்னர் அதன் தீய விளைவுகளைக் கண்டு கவ லைப்பட்டனர். இவர்களுக்கு புலனறிவு இருந்தது. பகுத்தறி வும் இருந்தது. ஆனால், அவை
ფუტკა დაც:Hკის Gsăíata,
ானிய உணர்வு
யிரண்டும் சுயநலத்தில் வட்ட மிட்டன. வஹி அறிவு இல்லாமற் போனதால் மனித சமுதாயத்தை அழிக்கவும், ஒழுக்க வீழ்ச்சிக்கு உட்படுத்தவும் தாம் காரணமாக அமைகிறோம் என்பது பின்னர் தான் தெரிய வருகின்றது.
அவர்களுக்கு வஹி அறிவு கிடைத்திருந்தால் குறைந்த பட் சம் இரண்டு ரக்ஆத் ஸான்னத் (இஸ்திஹாரா) தொழுது அல் லாஹ்விடம் பிரார்த்தித்திருப் பார்கள். மைனு ஆய்வு மனித சமூ
செய். இன்றேன், இவ்வாய்விலி ருந்து ம்ைமை விடுவித்துவிடு என்று அன்ற்ைவிடம் பிரார்த் தித்திருப்பணிக்
இந்தறின்ைவற்போன 52* ல் நீந்தவும்ாற்றுக்கொண்ட - கற்றுக்கெடுத்த விைறன் வான வூர்திரைக்குற்ைெயும்
காமல் ஒரு வி ைநிலையில் வாழ்ந்துகொருளுக்கிறான். மனிதன் பூமி அல்லாஹ்வு டைய பிரதிரிகை வாழ்வது எப்படி வ்ைவதைவறி மூலமான
ரியின்இலக் டயாளப்படுத்திக் ம் என்பதற்காக,
க கண்ணியம் பண்பாடுகளை
நவே நான்தூதராக ள்ளேன்' என்று
ஹியின் பாஷை
ார்கள்.
டுக்கும் வணக்க ம் இடையிலான நீக்க வேண்டும் இதனால்தான் ன இபாதத்துக்கள் ம் அல்குர்ஆன் }ணத்து உடனடி எபாட்டு மாற்றத்
தையும் சொல்கிறது.
3- இபாதத்துகளோடு எம்
வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து
ஒய்வெடுக்காமல், செயற்பாட்
'இஸ்லாம் எதிர்பார்க்கும்
மாற்றமும் முன்னேற்ற
ர்களை
யே அதன் சிறப்பம்சமாகும்.
as
இார்த்தைகளில்
சுருக்கிச் சொல்லுமாறு
நான் வ்ண்டப்பட்டால்,
நிச்சயுழாக அது
நிலையான தன்மை
35 539
ான் என்பேன்" என்று ``့်*် ............... ဘွဲ၌ ၂ • வணுயுல் கலம் என்ற நூலில் அதன் ஆசிரியர் ராபிகுறிப்பிடுகிறார்.
டாளராக சமூகக் களத்திலும் நடைமுறை வாழ்விலும் பிரதி பலிக்கச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறது.
களுக்கு நாம் காரணியாய் அமை
ஒ
றிந்ெதிக்க முன் உம்ை மேட்ைடம் பற்றி அதிகம் )ொவி. பண்பட்ட விருட்கங்கை மாறும் விதை களைத்தூவிபயிற்றுவித்தார்கள். நாளடைவில் தன்மால் மிகப் பெரும் மக்கள் இரளை ஒன்று கூட்டியிைன்ை.
டுமே தீர்வாக அமையும். இன்று பொருளாதாரம், அரசியல், கலா சாரம் அைைற்றும் அழுகி நாற்ற மெடுக்கக்காரணமும் அது சார்ந்த பண்பாடுகளை சிறைப்படுத்தி வைத்திருப்பதுதான். எனவே, விண்ணில் மாற்றம் ஏற்படுத்த முன்னர் மண்ணில் வாழும் மனித மனங்களில் மாற்றம் ஏற் படுத்த தயாராகினால் மேற்கு மட்டுமல்ல, முழு உலகுமே இஸ் லாத்தின் முன் சரணடையும். இதுதான் நியதி. இதுதான் நிக ழும். இது நிச்சயம், சத்தியம். 'சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே போகும் என்று நபியே நீர் கூறு வீராக." (இஸ்ரா; 81)
எம்.எம்.ஏ. பிஸ்தாமி மள்வானை

Page 18
எங்க சார் போனும்?" ஆட்டோவ, நிறுத்தி ஆம மாதிரி தலய மட்டும் வெளியே நீட்டிக் கேட்டார்.
'டி.எம்.எஸ்."
"எவ்ளவு சார் தருவ?" "நீங்க சொல்லுங்க"
பார்க்க வயதானவர் போலி ருந்தார். உள்ளே சாதாரண சட்டையும், அதுக்கு மேல காக்கி உடுப்பும் அணிந்திருந் தார். "அறுபது ரூபா குடுசார்’ மத்தவன்லாம் எம்பது நூறுன்னு கேப்பான், நான் நியாயமா கேக்கறேன். இந்த ஆபீஸ் போற டயத்துல அதுவும் மவுண்ட்ரோட்ல சவாரி போற துன்னா எவ்ளவு செரமம்னு
வண்டி நந்தனம் சிக்னலைத் தாண்டி சென்று கொண்டிருந் தது. அவரேதான் பேசிக்கொண்டே வந்தார்." இதே ஆட்டோவ வாடகைக்கி விட்டிருந்தேன் சார், எடுத்தவன் ஒழுங்கா ஒட்றானான்னா, தெனம் தண்ணி அடிக்கிறான்சார், அதொட வந்து வண்டி எடுக்கி றான் சார், அதுனாச்சும் பர வால்ல, பொண்டாட்டியும் சேத்துக்கிட்டு தண்ணி அடிக்கி றான் சார் குடும்பமே பேஜாரு, அதோட நானே திரும்ப வண் டிய எடுத்து ஒட்ட ஆரம்பிச் சுட்டேன். ஒரு தொழில் பக்தி வேணாம்? அதுலருந்துதான் காசு வருது, கும்பிடாட்டியும் பரவால்ல, ஒரு மரியாத இருக்க ணும் சார், காசும் ஒழுங்கா குடுக்கிறதில்ல, எல்லாத்தயும் தண்ணிலயே வுட்டுர்றான் சார். அதான் வேணவே வேணாம்னு சொல்லி அனுப்பிட்டேன். கொழந்த குட்டிய காப்பாத்தற துக்கு தொழில் செய்யனும், ஒரு பயபக்தி வேணும், ஒண் ணுமே கெடியாது சார், அவங் கிட்ட".
"என்னப்பாத்தா எத்தினி வயசாகுது சார்?"
அவரே சொன்னார்: "அம்பத்தி ஏழு. இன்னிக்கு வரைக்கும் ஒரு கெட்டபழக்கம் இல்ல சார். சிகரெட், தண்ணி, பீடி ஏன் பாக்கு கூடப் போடறதில்ல சார், அதான் பசங்க எல்லாம் 'இன்னும் எளமயாவே இருக்க'ன்னு சொல்வானுங்க" பிறகு அவரே சங்கோஜத்தில் சிரித்துக்கொண்டார்.
"பேமிலி இருக்குது, ஒழக் கிற காசுக் கொண்டு போயி பொண் டாட்டி கைல குடுத்துருவேன் சார். அவ பாத்து செலவுக் குன்னு குடுக்கறதக் கூட செல வளிக்க மாட்டேன் சார். அப்டி அவ சேத்து வெச்சகாசில இந்த ஆட்டோவ சொந்தமா வாங்கிட்டேன் சார்.
இந்தக்காலப் பயலுவளுக்கு எங்க என்னா தெரியுது, கைல தாலுகாக வந்தா ஆடறானுங்க. இல்ல, எல்லாத்தியும் குடிச்சே அழிக்கிறானுங்க."
தேனாம்பேட்டை சிக்னலில் வண்டிநின்றது.
"என்னா வெயில் சார்." காக்கிச்சட்டையின் காலரை உள்ளே அணிந்திருந்த சட்டையோடு சேர்த்துப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பேண்ட் பாக்கெட்டிலிருந்து துணியை எடுத்து கழுத்தைச் சுற்றி துடைத்துக் கொண்டார்.
22 sayıs 20. Çalışkeye
சிக்னல் விழுந்து வண்டி கிளம் பிய போது பக்கத்தில் ஒரு ஆட்டோ உரசிச்சென்றது .
ஆட்டோ டிரைவர் திரும்பிப் Lunariigšgsmi.
"நம்ம நாலாவது தெரு ஆடிட்டர் இல்ல, சிவசங்கரன் இன்னிக்கு காத்தால போய்ட்டா ராம்ப்பா, வா இப்ப சவாரி
றதுன்னா மட்டு உள்ளுக்குள் முன் கொண்டான். கு வெளியே வந்த6 தோடு குப்பைன கொண்டே உை றான்.
"ஏய்தம்பி, க லயா உனக்கு, இ கூட்டிவெச்சிருக்
எறக்கி விட்டுட்டு ஒருமால
வாங்கிப் போடலாம்"
"எனக்கு நியுஸ் தெரியாது ண்ணே, போய்ட்டு வந்துரு வோம்ணே’ என்றபடி விலகிச் சென்றது அந்த ஆட்டோ.
'தம்பி, அந்த ஆடிட்டரு ரொம்ப நல்லவர்ப்பா, டெய்லி காலைல வீட்டுக்குப் போயி அவர ரெடி பண்ணி, பாவம் அவரால நடக்கமுடியாது, குச்சி வெச்சுதான் நடப்பார். அவரக் கூட்டிட்டுப் போயி ஆபீகல ? விட்டுட்டு திரும்பக் கூட்டிட்டு வரு வேன் சார். நல்ல மனுசன் சார், இந்த ஆட்டோ வாங்க றப்போ இருந்த சிக்கல்லாம் சரி பண்ணிக் குடுத்தார்பா, நன்றி விசுவாசம் மறக்கக்கூடாது, அதான் உங்கள எறக்கி விட்டுட்டு அங்க போலாம்னு இருக்கேன்" என்றார்.
★女★
"பேச்சுலர்ஸ் ரூமக் கூட்டறது ஈஸின்னு நெனச்சு, வேலக்கு ஒத்துக்கிட்டா இந்தப் பசங்க கண்ட எடத்திலயும் குப்பயப் போட்டுவெச்சு, நாலு வீட்டுக்குப் போய் மிச்ச வேலயப் பாக்க விடாமப் பண்றானுவளே?!" சலித்துக் கொண்டாள் வேலக் கார ஆயா. நோக்கியா சார்ஜர், நேத்து தின்னு போட்ட சிப்ஸ் பாக்கெட், ஒரத்தில கொஞ்சம் சிகரெட் துண்டும் அதோட சாம்பலும், முடிசுத்திக் கெடந்த பஸ் டிக்கெட்டும் ஒரே தள்ளா கத் தள்ளினாள் துடைப்பத்தை வைத்து. 'தம்பிகளா, வேலக்கு போறப்ப, சன்னக் கதவ சாத்தி வெச்சிட்டுப் போங்கப்பா, காத்து இல்லாத குப்பைய எல்லாம் கொண்டுவந்து உள்ள கொட்டுது, அப்பால அத்தை யும் சேத்துக்கூட்ட வேண்டி யிருக்கு."
யாரும் கண்டுகொண்டது போல தெரியவில்லை.
அவரவர் வேலைக்குக் கிளம்பு வதில் மும்முரமாயிருந்தனர். 'எண்ணுறு ரூபா மட்டும் வாங்கத் தெரியுது, வேல பாக்க
"இல்ல நாங் காலி பண்ணிட்( போலாம்னு இரு
"பக்கத்திலத தெரு தள்ளி கெ வீட்டுக்குப் போ பண்ணிக் குடுத் நல்லாருக்கும்".
: "அங்க யாரு * **
擎”。
# ? ? ' '్య్మ
."%" ،م : s" هم * "இல்ல ஆயா மாதிரி பேச்சுலர் அவனுங்க வேற போறாங்களாம், பண்றாங்க கொ போயி விட்டக் ச கழுவி விட்டீங்க ருக்கும், அப்றம் அங்கயே தெனம்
"சரி தம்பி’ 6 அனைத்துக் குப் அள்ளி பிளாஸ்டி உள்ளே அமுக்கி கைப்பிடி ரெண் சேத்து முடிச்சுப் வசதியாக வைத் றாள்.
பிறகு சாயங் வளிடம் கேட்ட
"என்ன ஆயா கழுவி விட்டீங்க
"இல்ல தம்பி பசங்க இன்னிக் பண்றாங்களாம், போகட்டும், அட விடறேன்.:
"இல்ல, ஏன் இப்பவே கழுவி கன்னா காலைல ரும், அப்பறம் 2 துக்கு வசதியாயி தான்."
"உங்களுக்குட் யாரும் வீடுகாலி டனே கழுவிவிட
 
 

ம் சலிப்பு." ணங்கிக் ளித்து விட்டு வனோ, ஈரத் யை மிதித்துக் டமாற்றச் சென்
ண்ணு தெரிய இப்பதானே கேன், அதுல
அந்தப் பசங்க நாலு எடம் போயி வாழ வேண்டியவங்க, அதனாலதான் இன்னிக்குப் பொழுது கழியட்டும். நாளைக்கி காத்தால போயி உனக்குக் கழுவி ரெடியா வெச்சிருக்கேன்"
"ஏன் காலை ?"
'இல்லப்பா, எழவு விழுந்த வீட்லதான் எல்லாம் தூக்கிட்
டுப் போனவுடனே கழுவிவிடு
க இந்த வீட்டக் டு வேற வீடு நக்கோம்."
ான், ரெண்டு ாஞ்சம் அந்த 'யி சுத்தம் தீங்கன்னா
ப்யா இருக்க
༦ ༡༽ :ച്ച് 赛 සිද් s
* ༧ ཚེ: སྤྱི་: *
, எங்கள பசங்கதான். உள்ளுக்குப் அதான் காலி ஞ்சம் அங்க டிட்டி பெருக்கி, நன்னா நல்லா தொடர்ந்து
வந்துருங்க."
என்றவள் பைகளையும் டக் கவரில்
வைத்துவிட்டு, டயும் ஒண்ணா போட்டு தூக்க துவிட்டுச் சென்
காலம் வந்த ான்.
, புதுவிடு
i6nTim 2 ''
, அந்தப் குதான் காலி
அவங்க
ப்பால கழுவி
சொல்றேன்னா
விட்டீங்
வரை காஞ்சி நாங்க போற ருக்கும்ன்னு
ப் புரியல தம்பி,
பண்ணவு டக் கூடாது.
சின்னப்பிள்ளை
பாத்தா, ஐய, வாயக் கிண்ட்றி Glazuuium ? ”
★ ★责
"பேங்ளூார், பேங்ளுார்"
சார் பேங்ளுாரா சார்?
நல்ல ஏ.சி. வண்டிசர், காலைல அஞ்சுமணிக்கிக் கொண்டு போயி எறக்கி விட்றுவாங்க சார், டிக்கெட் வேணுமா சார்?" கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்தான். சென்ட்ரல் ஸ்டேஷன் எதிர்ப்புறம் வரிசை uis i riailifís Gaglaig air. ப்ள்ட்கிரத்தில் நின்றுகொண்டு தோள்பையோடு போவோர் வருவோரையெல்லாம் கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கூவிக் கொண்டிருந்தான்.
"எங்க சார் இப்பெல்லாம் நேர வந்து டிக்கெட் வாங்கறாங்க எல்லாம் கம்ப்யுட்டர்லயே பண்ணி விட்டிர்றாங்க சார், நமக்கு போணி ஆவறதில்ல, ஏதோ கடைசி நேரத்தில கெளம் பறவங்க மட்டும் வந்து நிப்பாங்க.
"சார், இங்க, அதுலயும் எனக்குக் கெடிக்கிற ஷேர் கொஞ்சந் தான், தினத்துக்கு ஒருவேள சோறு துண்ணவே பத்தாது."
"ஹைதராபாத் போனுமா சார்?" பெரியவர் இவனை வலுக் கட்டாயமாகக் கையைப் பிடித்து விலக்கிவிட்டுச் சென்றார். “ஒரு சீட்டுக்குப் பத்தோ, இருபதோ கூட வர்றது கஷ்டம்தான் சார். சாயங்காலம் ஏழுமணிக்கு ஆரம்பிச்சா ஒம்போது, ஒம்போதர வரைக்கும்தான் சார் தொழிலு; அப்பால எல்லா வண்டியும் நெறஞ்சிடும், மூடிட்டுப் போக வேண்டியதுதான்".
"க்யா பையா, அப்னா டிக் கிட் பக்கிநஹி சஹயி?"
ஒண்ணு ரெண்டு போட்டு வெச்சிருந்தேன், கடைசி
நிமிஷத்துல ட்ராப் ஆயிடுச்சி
சார், உங்கிட்ட அன்ரிசர்வ் டிக்கெட் இருக்கு, கோச்ல ஏறி ஒக்காந்துக்குங்க, அந்த ரெண்டு சீட்டும் காலியாத்தான் இருக்கு, டி.டி.ஆருக்குக் கொஞ்சம் வெட் டினின்னா உனுக்கே கன்ஃப்ர்ம் பண்ணிக் கொடுத்துடுவாரு, வழக்கமா வர்ற நம்ம டி.டி.ஆர். இன்னிக்கு லீவு போட்டார், அதான் டிக்கெட் கரெக்ட் பண்ண முடியல. கமிஷன் துட்டு எனக்கு வேணாம், செய்யாத வேலக்கி துட்டு வாங்கமாட்டேன்."
அவனது சகா வந்து இடித்தான்.
"ஏண்டா என்ன ஆச்சு? "அவன் அங்கயே கெடக்க றாம்ப்பா, சாப்ட்டு நாலுநாள் ஆவுதுன்னு சைகைலயே சொல்றான். உடம்பு எங்கயோ நல்லா அடிவாங்கினமாதிரி கெடக்குது, வாயிலருந்து ஒரு வார்த்த வரமாட்டேங்குது, பாத் தாலே பாவமா இருக்குடா."
"என்னா பண்றது. நாலு காசு இன்னிக்குப் பாத்தா ஏதுனா வாங் கிக் கொடுத்து டாக்டராண்ட அழச்சிக்கிட்டு போகலாம், வரு மானம் இன்னிக்கு டல்லாத் தான் இருக்கு,ம்என்ன செய்ய?
"கோயம்பத்தூர் மூணு டிக்கெட் இருக்குமாப்பா?"
"இருக்குதுசார், ஆனா வண்டி இங்கருந்து இல்ல, டிக்கெட் போட்றேன், நம்ம பிக்கப் வண்டி வரும், அதுல ஏறி கோயம்பேடு போய்ட்டீங்கன்னா, அங்கருந்து கோயம்புத்தூர் பஸ், போறிங் σες πττ σπή 2
"அதெல்லாம் சரி, பஸ் எப்டி வசதியா இருக்குமா ?
"றெஜம் சொல்றேன் சார் , வோல்வேர்லசிட் காலி இல்ல. இந்த வண்டி சுமாராத்தான் இருக்கும், ட்டுப்ளஸ் ஒன்,ஏ.சி. இருக்கு சார் வண்டில, உங்கிட்ட பொய் சொல்லி அனுப்பிவிட்டுட்டு என்னால நிம்மதியா தூங்க முடியாது சார், தொழில் தர்மம் வேணும் சர், அதான், வேணும்னா சொல்லு சார், பிக்கப் வண்டி பத்து நிமிசத்துல வந்துரும், போட் றவா?’ அவர் ஒத்துக்கொண்டார்.
டிக்கெட், கொஞ்சமாவது காசு பாக்கலாம். பாவம், அந்தப் பையன், கடய மூட்னவொ டனே போகணும்."
"என்னாச்சு, யாரு அந்தப் பையன்?"
'தெர்லசார் யாருன்னே, எங்கி ருந்தோ வந்தான், கைல ஒருபேக் கூட இல்லவைனோகம்மினாட்டி பேக்க அடிச்சதோட ஆளயும் அடிச்சுப் போட்டுட்டு ஒடிட்டான் போலருக்கு. இந்தப் பையனால நடக்கவே முடியல, நாங்க தங்கற எடத்துல படுக்க வெச்சிருக்கோம் சார், ரெண்டு நாளா கெடக்கான் சார். ஒழச்சு திங்க வக்கில்லாம கண்டவனயும் அடிச்சு, ஒதச்சு, சுளுவாத் துண்ணனும்ங்ற கூட்டம் இன்னும் இருக்கு சார் இங்க. என்னவோ பேர் சொன்னான் சார், வாய் கொளர் றதால ஒண்ணும் புரியல, பாவம், அடிபலமா விழுந்திருக்கும் போல, படுத்தே கெடக்கான் சார். அதான் கடய மூட்னவுடனே போகலாம்னு இருக்கேன்.
நன்றி: உயிரோசை

Page 19
உண்மையான. (ம்ே பக்கத் தொடர்)
"பேரீத்தம் மரம் காய்த்தால் அதன் கணிகள் உனக்குத்தான் என்று வாக்குறுதியளித்தான். மரம் காய்த்தது. வாக்குறுதியை நிறை வேற்றுமாறு கோரி அவனது சகோதரன் வந்தபோது அர்கூப் அது முற்றிய பின் வருமாறு கூறினான்.
காய் முற்றியது. அர்கூப் அவ னுக்கு சொன்னான்; அது சிவக் கும் வரை அதனைவிட்டுவிடு. அது சிவந்தது. பின்னர் அவ னுக்கு அர்கூப் சொன்னான், அதனை கனியும் வரை விட்டு விடு. அது கனிந்து பழமாகியது. அர்கூப் இரவு நேரத்திலே அப் பழங்களை வெட்டியெடுத்தான். தன் சகோதரனுக்கு எதனையும் கொடுக்கவில்லை. அவன் மாறு செய்வதில் முன்னுதாரணமாய் போனான்.
வாக்குறுதிக்கு மாறு செய்வ தும், உடன்படிக்கையை முறிப்ப தும் நயவஞ்சகத்தின் மிக நெருக் கமான பண்புகள். அது தைரி யத்தை இல்லாமலாக்கி பெருந் தன்மையைப் போக்கிவிடுகிறது. நபியவர்கள் சொன்னார்கள்: "நய வஞ்சகர்களின் அடையாளங்கள் மூன்று. பேசினால் பொய் பேசு வான், வாக்குறுதியளித்தால் மாறுசெய்வான். நம்பினால் துரோகம் செய்வான்."
வாக்குறுதிகளை உண்மைப் படுத்தும் மனிதர்களே அழைப் புப் பணியின் தூண்கள். நாகரி கத்தின் கொடிகள். எனவேதான் இவர்களை சமூகத்தில் அதிகமாக காண முடியாதுள்ளது. இதனைத் தான் நபியவர்கள் சுட்டிக்காட்டி னார்கள்; "மனிதர்கள் நூறு ஒட் டகைகளைப் போன்றவர்கள். அதில் வழிநடாத்தும் ஒரு ஒட்ட கையையேனும் காண முடியாதி ருக்கிறது.’ (புஹாரி) அறிவும் தெளிவும் தீட்சண்யமும் நிறைந்த வாக்குறுதிகளை உண்மைப்படுத் தும் மனிதர்களைத்தான் நபியவர் கள் இங்கு சுட்டிக்காட்டியிருக்கி றார்கள்.
உமர் (றழி) அவர்கள் மதீனா விலே தன் தோழர்களுக்கிடையே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களி டம் சொன்னார்கள்; ஆசை வையுங்கள். அவர்களில் ஒருவர் சொன்னார்; இந்த வீடு தங்கத் தால் நிரம்பியிருக்க அவற்றை அல்லாஹ்வின் பாதையில் நான் செலவளிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். (றழி) அவர்கள் எதுவும் பேச வில்லை. மீண்டும் சொன்னார்
உமர்
கள், ஆசை வையுங்கள். இன்னு மொருவர் சொன்னார், இந்த வீடு முத்து மானிக்கங்களால் நிரம்பி யிருக்க அவையனைத்தையும்
அல்லாஹ்வின் வளிக்க நான் ஆ
மீண்டும் உ கள் சொன்னார்க கள். ஸஹாபா கள், அமீருல் ( களே நாங்கள்
ஷெய்க் யூஸப் அல் கர்ளாவி. (11ம் பக்கத் தொடர்)
எல்லாத் துறைகளிலும் பல்வேறு நூல்களை அவர் எழுதிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். சில பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடப் புத்தகங்களாக கற்பிக்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது.
கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி உஸ9லுத்தீன் துறையைச் சார்ந்த அகீதா, தப்ஸிர் ஆகிய பகுதிகளி லேயே தனது கல்வியைப் பூர்த்தி செய்தவர். இத்துறையில் கல்வி கற்ற அவரால் எவ்வாறு மிகப் பெரும் சட்ட மேதையொன்றாக மாற முடிந்தது. இதுவொரு சுவா ரஸ்யமான விடயம். உண்மை யில் கலாநிதி யூஸுப் அல் கர் ளாவி பள்ளிவாயலில் கதீபாகப் பணியாற்றிய காலத்திலும் தாயி யாகப் பல்வேறு நகரங்களுக்கும் நாடுகளுக்கும் பயணம் செய்த காலத்திலும் அவரிடம் பிக்ஹ" சார்ந்த பிரச்சினைகளை முன் வைத்தே மக்கள் விளக்கம் கேட் டனர். தான் சென்ற இடங்களி லெல்லாம் மக்களிடமிருந்து வந்த சட்டப் பிரச்சினைகளே கர்ளாவியை மிகப் பெரும் சட்ட அறிஞராக மாற்றியது.
இவ்வகையில் இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களைப் பற்றி யும் மத்ஹப்களைப் பற்றியும் அவர் விரிவாக ஆராய்ந்ததன் விளைவாக ஒரு முஜ்தஹத் என்ற அறிஞனின் அளவிற்கு புலமைப்
*
Sqq S
“ ශ්‍රිෂුවක්‍රීකz) )
பெற்றார். சட்டத்துறையில் ஒரு வர் பெற முடியுமான கடைசி
நிலை இதுவே.
கர்ளாவி எல்லா மத்ஹபு களின் சட்டம் வகுக்கும் ஒழுங்கு களையும் ஆராய்ந்துள்ள போதும் அவர் ஒரு தனித்த, சுதந்திர சிந்த னையாளராகவே விளங்குகின் றார். கர்ளாவி பிறந்த கிராமம் ஷாபி மத்ஹபை பின்பற்றும் பிரதேசம். இவர் மிக ஆழமாக கற்றது ஹனபி மத்ஹபின் சட்ட மரபுகளையே. எனினும் அவர் மத்ஹப்களிலேயே முற்று முழு தாகத் தங்கியிருக்கும் குறுகிய சிந்தனைக்கு அப்பால் பிக்ஹை காலத்தின் தேவைக்கேற்ப முன் வைக்கும் அபார திறமையும் ஆற் றலையும் கொண்டிருக்கிறார்.
இஜ்திஹாத் பணியைப் பொறுத்தவரை மத்ஹப் மரபு களிலிருந்து விலகி சுதந்திரமாக குர்ஆனையும் சுன்னாவையும் ஆராய்கின்ற அதேவேளை மத்ஹ பிலிருந்து காலத்திற்குப் பொருத்
g
தமானவற்றைத் போக்கையும் கின்றார். சமக யல், பொருள ளால் நேர்ந்த
முயல்வதுதான் ஹாதின் சிறப்ப
கர்ளாவியை ஒவ்வொரு சட தனித்து இய: இஜ் திஹாத் மிகப் பயனுள்ள தமானதாகவும் கருதுகின்றார். அவர் எழுதிய பீ ஷரீஆ இஸ் நூல் குறிப்பிடத் எனலாம். கர்ள ஹாத் அடிப்ப விரிவாக ஆராய விடயம் சுருக்க டுள்ளது என்ப கொள்ள வேண்
இஸ்லாத்தை டமாக கற்கும் வனுக்கும் கர்ள தெரியாமல் இ அந்தளவுக்கு அ வீச்சும் பார்வை
விரிந்தவை. இத் மனிதர்களின் ஆ இன்னும் பல் வைக்க நாம் பிர
ஆறு மாததந்தா " - ரூபி 450.00 தன் பிரதி '. ரூபா 7500 தனி ஒரு வருசேந்தா - e 5um 900.00 ஒரு வருடம் - ரூபா 2000.00 ஒரு
க்ாசுக் கட்டளை அனுப்ப விரும்புபவர்கள், காசுக்கட்டள்ை பெறுவோர்:Meelparva <9IgpycʼulqudngpI Goqus&srG6)5RGpntzh. (ypasQuéñ: MMC, 06 Abhaya Place, Kolonnawa Ro;
 
 
 
 

பாதையில் செல
சைப்படுகிறேன்.
மர் (றழி) அவர் ள: ஆசை வையுங் க்கள் சொன்னார் முஃமினீன் அவர் என்ன கூறுவ
தேர்ந்தெடுக்கும் அவர் பின்பற்று ால, சமூக-அரசி ாதார மாற்றங்க பிரச்சினைகளை 5 உள்வாங்கிக் கான தீர்வுகளை லாதாரமான குர் னாவிலும் தேட
இவரது இஜ்தி ம்சமாகும்.
ப் பொறுத்தவரை ட்ட அறிஞனும் ப்காமல் கூட்டு மேற்கொள்வது தாகவும் பொருத் இருக்கும் எனக்
இத்துறையில் அல் இஜதிஹாத் லாமிய்யா' என்ற தக்க ஒரு முயற்சி ாவியின் இஜ்தி டையைப் பற்றி லாம். இங்கு இவ் மாகவே தரப்பட் தைக் கவனத்திற் டும்.
ஒரு பாடத் திட் எந்த ஒரு மாண ாவி என்பவரை ருக்க முடியாது. வரது சிந்தனை ப் பரப்பும் மிக தகைய மகத்தான புளை அல்லாஹ் 2ாண்டு நீடித்து ார்த்திப்போமாக.
தென்று எமக்குத் தெரியவில்லை. உமர் (றழி) அவர்கள் சொன்னார் கள், என்றாலும் நான் அபீ உபைதா இப்னுல் ஜர்ரா, முஆத் இப்னு ஜபல், ஸாலிம் மெளலா அபீ ஹ?தைபா போன்ற மனிதர் களால் இந்த வீடு நிரம்பியிருக்க அவர்களை அல்லாஹ்வின் மார்க் கத்தை ஒங்கச் செய்யும் பணியில் பயன்படுத்த வேண்டுமென ஆசைப்படுகின்றேன்.
உமரே! அல்லாஹ் உங்க ளுக்கு அருள்பாலிக்கட்டும். நீங் கள் பெரும் நிபுணராய் இருந்தி ருக்கிறீர்கள், உங்கள் அனுபவங்க ளால் பல நாடுகள் எழுந்து நிற்கின்றன. பெரும் சமூகங்கள் எழுச்சி பெற்றிருக்கின்றன. நாக ரிகங்கள் வளர்கின்றன. வீழ்ந்து போன சமூகங்கள் உயிர் பெறு கின்றன. சமூகங்களுக்கும் தூது களுக்கும் கணிய வளமும் பண மும், செல்வமும் தேவை என்ப தில் சந்தேகமில்லை. ஆயினும் அதற்கு முன்னால் அவைகளுக்கு கூர்ந்த மூளைகளும், பலமான நாட்ட சக்தியும், வாக்குறுதிகளை நிறைவேற்றும் பெரும் உள்ளங் களும் தேவைப்படுகின்றன.
இந்த, பெரும் மனிதர்கள் தான் தூதுக்களின் தூண்களாக எழுச்சிகளின் ஆன்மாவாக சமூக சீர்திருத்தத்தின் ஆணிவேராக இருந்திருக்கிறார்கள். வெள்ளி யையோ, தங்கத்தையோ, மாணிக் கத்துக்கோ ஆசை வைத்திடாத ஞானத்தை உமருக்குக் கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புக ழும். உமர் முழு சமூகத்துக்கும் நிகரான மனிதர்களைத்தான் ஆசை வைத்தார். எனவேதான் இப்படிச் சொல்வார்கள்: 'பெரும் இலட்சியம் கொண்டவன்தான் சமூகத்துக்கு உயிர்கொடுக்கி
றான்."
காலித் இப்னு வலீத் (றழி) ஹியரா பிரதேசத்தை முற்றுகை யிட்ட சந்தர்ப்பத்தில் அபூ பக்ர் (றழி) அவர்களிடம் படையுதவி வேண்டினார்கள். அப்பொழுது கஃகாஃ இப்னு அம்ர் அத்தமிமி என்ற மனிதரை மட்டும்தான் அனுப்பி வைத்தார்கள். அவ ருக்கு சொன்னார்கள், அவரைப் போன்ற மனிதர்கள் படையில் இருக்கும்வரை அதனைத் தோற் கடிக்க முடியாது. அவர்கள் சொல்லுவார்கள், 'படைகள் மத்தியிலே கஃகாஃவின் சத்தம் ஆயிரம் போராளிகளை விட சிறந்தது.'
(Egogee)
22 ஏப்ரல் 2011 - வெள்ளிக்கிழமை
அம்ர் இப்னு ஆஸ் (றழி) அவர்கள் எகிப்தை வெற்றி கொண்ட நிலையில் படையுதவி கேட்டபொழுது அவருக்கு உமர் (றழி) அவர்கள் எழுதிய பதில் இது; உங்களுக்கு நான்கு மனிதர் களை உதவிக்கு அனுப்பியிருக்கி றேன். அவர்களில் ஒவ்வொருவ ரும் ஆயிரம் மனிதர்கள். அவர் கள்தான் ஸுபைர் இப்னுல் அவாம், மிக்தாத் இப்னு அம்ர், உபாதா இப்னு ஸாமித், மஸ்லமா பின் முஹல்லத்.
மனிதர்கள் உடைகளை வைத்தோ, பதவிகளை வைத்தோ அடையாளப்படுத்தப்படுவதில்லை. வீரத்துக்கு வயதுமில்லை, உடம் பும் இல்லை. தொழிலோ பதவி யோ இல்லை, மில்லை, புகழுமில்லை. வீரம்
செல்வமு
என்பது மனப்பலம். அது அதனை சுமந்திருப்பவனை பெரும் இலட் சியங்களை நோக்கித் தூண்டி விடுகிறது. அற்ப விடயங்களை விட்டும் அவனை தூரமாக்கிவிடு கிறது. மனப்பலமே ஒருவனை பெரியவனாக்குகிறது. அவன் வயதில் சிறியவனாக இருக்க முடியும். அவனை பிறரிடம் கையேந்தாதவனாக மாற்றுகிறது. அவன் ஏழையாக இருக்கவும் முடியும். அவனைப் பலம் மிக்க வனாக மாற்றுகிறது. அவன் மெல்லிய உடலைக் கொண்ட வனாக இருக்கவும் முடியும்.
ஆகவே, உண்மையான வீர மும் ஸாலிஹான மனிதர்களும் ஆழ்ந்த அகீதாவின் நிழலிலும் உறுதியான பண்பாட்டிலும் மகத்தான நடைமுறையிலும் தான் உருவாக முடியும். சீர்கேடு, அநியாயம், சந்தேகம், நயவஞ் சகம், ஒழுக்க வீழ்ச்சி என்பவற் றின் நிழலில் சரியான வீரம் உரு வாக மாட்டாது. அங்கு எதையா வது விதைத்தால் அது முளைக் காது. அங்கு சூரியனும் உதிக்காது.
இப்பொழுது கேட்கிறோம். பெரும் மனிதர்களை உருவாக்கி உள்ளங்களில் உறுதியை விதை த்து, இளைஞர்களை வெற்றி நோக்கி வழிநடாத்தும் இந்த முறப்பிகள் எங்கே? எங்கே அந்த சிறந்த முன்மாதிரிகள். சந்தோசத் தில் குறைவாகவும் பீதியில் இருக்கும்போது அதிகமாகவும் தேவைப்படும் வெற்றிகளோ தோல்விகளோ அசைத்துவிட முடியாத மகத்தான முன்மாதி ரிகள் எங்கே.
தமிழில்: டீன் ஸலாஹி
இலங்கை அரசாங்கம். (01ம் பக்கத் தொடர்)
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் உடுகம புத்தரக்கித தேரர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையினை மனிதாபிமான அடிப்படையிலேயே அரசாங்கம் பாதுகாப்புப் படை யினரும் முன்னெடுத்திருந்தனர். அதன்போது தமிழ் சிவிலியன் களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
- - - - ~~~~ ய கிழக்கு நாடுகள், மலேசியா
பிரதி - ரூபா 90.00 வருடம் ரூபா 2500.00
Publishers எனவும், தபால் நிலையம்: Grandpass எனவும் குறிப்பிட்டு il, Colombo 09. ۔۔۔۔ -
L TG சந்தா
s بمعنی SSR
శొగ్గ,
ஐரோப்பிய நாடுத்ள், ஜப்பர் , தென்கொரியா தனிப்பிரதி ரூபா 12000, * ஒரு வரும் - ரூபா 3000.00
*盔>
.
A. MMC

Page 20