கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.05.20

Page 1
முஸ்லிம் சமூகத்திற் ஆயிரம் தேவைகள் இருக்கின்றன.
அஷ்ஷெய்க்
எம்.எம்.ஏ. முபாரக் (கழி
இதழ் - 222 % 20 மே 2011 % வெள்ளிக்கிழமை 9 ஜூமாதுல் ஆகிர் 1
ரபாகரன் முஸ்லிம
மேற்குலகு
-அமைச்சர் டலஸ்
புலிகளின் தலைவர் பிரபாக ரன் முஸ்லிமாக இருந்திருந்தால் ஒஸாமா பின் லேடனை எவ் வாறு நடத்தியதோ அதே முறை யில்தான் அமெரிக்கா நடத்தியி ருக்கும் என இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும குறிப்பிட் டுள்ளார்.
முஸ்லிம் அடிப்படை வாதத் தின் மீது பயங்கரவாத இயக்க மான LTE கட்டியெழுப்பப்பட் டிருந்தால் நேட்டோ படைகள் பிரபாகரனையும் புலிகளையும் அழித்திருக்கும் எனவும் அவர் மாத்தறையில் நடந்த சுதந்திரக் கட்சி மாநாடொன்றில் குறிப்பிட் டுள்ளார்.
'தங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால் மட்டுமே, ஒரு தனி
நபரை பயங்கரவாதியாகவோ அல்லது ஒரு அமைப்பை பயங் கரவாத இயக்கமாகவோ மேற்கு லகு அடையாளப்படுத்தும். 2009 மே வரை அது மேற்குலகாயி னும் சரி, கிழக்கு, தெற்கு அல்லது வடக்காயினும் சரி- பயங்கரவா தம் தோற்கடிக்கப்பட முடியாத ஒன்று என்ற கருத்தே ஆதிக்கம் பெற்றிருந்தது. ஆனால், இலங் கை புலிகளையும் அதன் தலை மையையும் தோற்கடித்து பயங் கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடி
வித்தியா
யும் என்று நிரூ அந்த எண்ணக்க றும் ஆட்டங்கா
'இலங்கை சிறிய நாடு சக்தி களினால் செய்ய லைச் செய்யும் விரும்பாதோரே களையும் மனித குற்றச்சாட்டுகன மீது சுமத்துகின்ற மேலும் தெரிவித்
'வெளிநாட் கடைசிக் கட்டத் பாற்றுவர் என ட யிருந்தார் இ தன்னைக் கொன அவர் எதிர்பார்த் ஆதலால்தான் ச வரை தாக்குதலை புத் தெரிவித்து ெ அமைச்சர் தெரிவி
-அமைச்சர் எஸ்.பி.
வெளிவாரிப்பட்டதாரிகள்நாட்டுச் குடும்பத்திற்கும் சுமையாக உள்ள
வெளிவாரிப் பட்டதாரிகள் நாட்டுக்கும் கிராமத் பத்திற்கும் சுமையாக உள்ளனர் என உயர்கல்வி அை
திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற வைபவமொன்றில் போது, 'பல்கலைக்கழகங்களிலிருந்து சிறந்தவர்க சிறந்தவர்களே வெளிவர வேண்டும். அரைகுறை களை பல்கலைக்கழகங்களிலிருந்து உருவாக்கும் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டு
மேலும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் 125,000 மாணவர்கள் க.பெ பரீட்சையில் சித்தியடைகின்றனர். எனினும், இவர் பேர் மட்டுமே பல்கலைக்கழக அனுமதிக்காகத் ெ படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 

OMDITLDT பின் லேடன்
நடங்களையும் தாண்டி.
432 - 6606) 30.00
is Second Cross SS Cons LL LLL S S S S S S S S YS S S S S S S S S S S
ாக இருந்திருந்தால் FLDIT35 BLib55igib
பித்ததன் மூலம் ருவை என்றென் ணச் செய்தது.'
போன்ற ஒரு தி வாய்ந்த நாடு முடியாத செய போது அதனை
போர்க் குற்றங் உரிமை மீறல் )ளயும் எங்கள் }6ծTi** 616ծT 9յ6չյի தார். டுத் தரப்பினர் தில் தம்மை காப் பிரபாகரன் நம்பி ராணுவத்தினர் ன்றுவிடுவர் என திருக்கவில்லை. கடைசி நிமிடம் ல கை விட மறுப் பந்தார்' எனவும் பித்தார்.
$கும் ||0||T
திற்கும் குடும்
மச்சர் எஸ்.பி.
உரையாற்றும் ளிலும் மிகச் ப் பட்டதாரி
நிலை மிக
ம்' என அவர்
ா.த உயர்தரப் ர்களுள் 20,000 தரிவுசெய்யப்
இஸ்லாமிய-பெளத்த உரையாடல் நிகழ்வு
இஸ்லாம் மற்றும் பெளத்தம் தொடர்பான உரையாடலின் ஐந்தாவது அமர்வு, உலக சமாதானத்தைக் கட்டியெழுப்பல்: இஸ்லாமிய-பெளத்த உரையாடலின் பங்கும் வகிபாகமும் என்ற கருப்பொருளில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் மே மாதம் 4, 5ஆம் திகதிகளில் நடைபெற்றது.
சவூதி அறேபியாவிலுள்ள உரையாடலுக்கான சர்வதேச இஸ்லாமிய மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஹமீத் அஹ்மத் அர்ரிபா அவர்களது தலைமையில் முஸ்லிம் தூதுக் குழு இதில் கலந்துகொண்டது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி கம்புறுகமுவே வஜிர தேரரின் தலைமையில் பெளத்த தூதுக்குழு பங்கேற்றது.
முஸ்லிம் மற்றும் பெளத்த அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இரண்டு நாட்களாக சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகளின் பின்னர் இவ்வமர்வில் பங்கேற்றோர் பின்வரும் விடயங்களை கொழும்பு பிரகடனமாக வெளியிட்டனர். 1. இப்பூவுலகு எமது பொதுத் தாயகமாகும். நாம் அதனைப்
பேணிப் பாதுகாக்க வேண்டும். 2. சமூக மற்றும் பெளதீக சூழல் மாசடையாமலும் கறைபடி
யாமலும் பேணப்பட வேண்டும். 3. உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் மனிதப்
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். 4. பாரபட்சமற்ற நீதி என்பது அனைவரினதும் பரிபூரணமான
உரிமையாகும்.
5. சமாதானமே மனித உறவின் அடிப்படையாக அமைய
வேண்டும். 6. மனித சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மதிப்ப தற்குமான மூலாதாரமாக சமயப் பெறுமானங்கள் அமைய வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தத்துவங்கள் பெறுமானங் களை அடைவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்ப தென பங்குபற்றியோர் உறுதி பூண்டனர்.
ஊடகங்களும் கல்வி நிறுவனங்களும் இவ்வாறான மனிதக் கலாசாரங்களை முன்னெடுக்க உதவ வேண்டும் எனவும் வேண்டப்பட்டது.
NEWCITY HARDWAREN
No. 58, MESSENGER STREET, COLOMBO-2, Tel: 0117212213,0115830188,0115857541 Fax: 0112387744 E-Mail: newcityhhotmail.com

Page 2
மீள்பார்வையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குறுஞ்செய்தி மூலமாக வாசகரின் கருத்தைப் பெறும் முயற்சிக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு ஜஸாகுமுல்லாஹ். எனினும், வெறுமனே மீள்பார்வையை வாழ்த்துவதோடு மட்டும் நின்றுவிடாது வெளிவரும் செய்திகள், ஆக்கங்கள் தொடர்பான உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். (ஆர்)
மீள்பார்வையில் வருகின்ற இஸ்லாமிய விடயங்கள் அனைத்தும் முஸ்லிம் களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் இஸ்லாத்தின் பால் கவர்வதாக உள்ளது. மீள்பார்வை இன்னும் பல ஆக்கங்களுடன் வளர வாழ்த்துகிறேன்.
-எம்.ரி.எப். முஜாஹிதா, சம்மாந்துறை -
மீள்பார்வையில் இஸ்லாமிய இணையத் தள முகவரிகளையும் மாணவர் களுக்கு பிரயோசனமான இணையத்தள முகவரிகளையும் பிரசுரித்தால் சிறப்பாக இருக்கும். - ஏ.எம். அக்ரம், மூதூர் -
மீள்பார்வையில் அறபு மொழியைக் கற்பதற்கான ஆக்கங்களை வழங்குமாறு வேண்டுகின்றேன். - ரிஸ்னா, கலகெதர -
கடந்த இதழில் தேடல் பகுதியில் இடம்பெற்ற அனைத்து ஆக்கங்களும் மனமாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. மீள்பார்வையின் வளர்ச்சிக்கு அல்லாஹ் அருள்புரிவானாக. - நுஸ்ரா நியாஸ், கொழும்பு -
பெண்களின் அழகு பொதுச் சொத்தா எனும் தலைப்பில் அமைந்த விளக்கம் மிகவும் சிறந்தது. - எப். பஸிலா, கம்பளை -
கடந்த இதழில் Student (C) மீள்பார்வை பகுதி சிறப்பாக இருந்தது. பெண்க ளின் அழகு பொதுச் சொத்தா என்ற ஆக்கம் யதார்த்தத்தில் உள்ள உண்மை களை தெளிவுபடுத்தியது. - பயாஸா பாஸில், கஹட்டோவிட்ட -
மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வின் அடிப்படைகள் எனும் ஆக்கத்திலிருந்து நான் நிறைய படிப்பினைகளை பெற்றுக்கொண்டேன்.
- பாஹிமா அஸ்பர், சம்மாந்துறை -
பத்வா பக்கம் கானால் போனது கவலையாக இருக்கின்றது.
- இம்தியாஸ், கெலிஒய -
மீள்பார்வையின் சர்வதேசப் பார்வை மற்றும் Student (C) மீள்பார்வை சிறப்
பாக உள்ளது. - எம்.பி.எம். ரினோஸ், மீராவோடை -
கடந்த மீள்பார்வை சிறப்பாக இருந்தது. எனினும், மூன்று பக்கங்களை விளம்பரங்களுக்காக ஒதுக்குவது மீள்பார்வையின் பெறுமதியைக் குறைக்கி றது. பத்வா பகுதி இல்லாமல் போனது ஏன்? - ஹயாஸ் பாரூக், வெலிகம -
ஹில்மி சுலைமான் அவர்களுடனான நேர்காணல் சிறப்பாகவும் பிரயோசன மானதாகவும் இருந்தது. அதேவேளை, அவர்பற்றிய ஒரு சிறு அறிமுகக் குறிப்பை வெளியிட்டிருக்கலாம். அத்தோடு அவரைத் தொடர்புகொள்ளக் கூடிய மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை வழங்கியிருந்தால் பிர யோசனமாக இருக்கும். - அஸிஸ் எம். பாயிஸ் ஒலுவில் -
தொழில்நுட்பத் துறையில் ஒரு புரட்சி B மாதங்களில் நள்முத பயிற்றுவிக்கப்பட்ட தொழிநுட்பத்துறை தொழிநுட்பவியலாளராக உங்களால் உருவாக முடியும்.
உங்களது கனவை நனவாக்க
பேருவளையில்
AChala Technical Institute
எமது நிறுவனம் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் (TVEC - P03/0075) பதிவு செய்யப்பட்ட
அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.
வெளிநாட்டு, உள்நாட்டு தொழிநுட்பத்துறை அனுபவம் கொண்ட போதனா ஆசிரியர்கள் மூலம் உங்களுக்காகவே விஷேடமாக வடிவமைக்கப்பட்ட தொழிநுட்பத்துறை பாடநெறிகள்.
GD Refrigeration & Air Conditioning
(குளிர்சாதனப் பெட்டியும் வளிசீராக்கியும்) GD Electrical power (L66ör6ófluu6ö) (i) Auto Electrical (surrassor Guujirii) (D Auto Mobile (வாகனம் திருத்து முறை)
அடகுறைந்த கட்டணத்தில் குறுகிய காலத்தில் ஒரு தொழிந்
துறைக்குள் புகுவதற்கான வழி
விண்ணப்பம் தேவையானவர்கள் பெயர், முகவரியை SMS பண்ணவும்: 0777 487418 0777640680
9IB, Jamiah Neleemiah Road, Chinafort, Beruwala. T.P - 0777 487418, O777 640680, O347 405242
 
 
 
 
 
 
 
 
 
 

மீள்பார்வை தொடர்ந்தும் அறிஞர்களின் நேர்காணல்களை பிரசுரிப்பது பிரயோசனமாக உள்ளது. - அறப் ஆனிம், இறக்காமம் -
Student Q மீள்பார்வை, தேடல் என்பன சிறப்பாக இருந்தன.
- பாத்திமா நஸ்ஹத், அக்கறைப்பற்று -
உலக முஸ்லிம்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் பாராட்டத்தக்கது.
- ஏ.ஏ. பெரோஸா பர்வின், தெஹிவளை -
திருமண வாழ்க்கை தொடர்பான கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. ஸஹினா ஸித்தீக்காவிற்கு அல்லாஹ் அருள்புரிவானாக. - மீள்பார்வை வாசகி -
கடந்தகால மீள்பார்வை இதழ்களில் பத்வா மார்க்கத் தீர்ப்புகள் வெளிவந்தன. இப்போது அவற்றைக் காணவில்லை. என் போன்றோருக்கு பயன்தரும் பத்வா மீண்டும் பிரசுரமாகுமா? - ஏ.எச். சாஜஹான், குவைத் -
தமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் தளங்களை அடை யாளம் கண்டு, அவற்றைப் பாதுகாக்க தமிழர்கள் தவறியுள்ள நிலையில் எல்லா வல மேதானந்த போன்றோர் கிழக்கில் தொல்பொருள்வாய்ந்த இடங்களைத் தேடுவதில் ஈடுபட்டிருப்பது நிச்சயம் கவனத்தைப் பெறும்.
- எம்.எம். ஜூனைத், ரத்மலான -
ஒஸாமாவின் உடலை கடலில் வீசியதாக அமெரிக்கா கூறுவதை நம்பவே முடியாது. அப்படி வீசியிருந்தால் அங்குள்ள மீன்கள் ஒன்றுகூடி அமெரிக்காவை எதிர்த்து யுத்தம் செய்யும். மனிதத் தன்மையே அற்றவர்களின் கூற்றை நம்புவதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.
- முஹம்மத் தாஹா, பேருவளை -
மீள்பார்வை வெளியிட்ட அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸ்மத் அவர்களின் ஈமானிய அமர்வுகள் புத்தகம் மிக சிறப்பாக இருந்தது. அதன் அடுத்த பகுதி எப்போது வெளிவரும்?
- மீள்பார்வை வாசகர் -
கடந்த மீள்பார்வையில் பிரதான தலைப்புச் செய்தியில் பிரயோகிக்கப்பட்ட
மொழி மீள்பார்வை காத்து வந்த மொழிநடையிலிருந்து வேறுபட்டிருந்தது.
- அபூ உமர், கெலிஒய -
உங்கள் விளம்பரங்களை மீள்பார்வையில் விளம்பரம் செய்திட நாங்கள் உங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குகிறோம்.
ள்ேபார்வை பற்றி உங்கள்
கருத்துக்களை SMS மூலஅேனுப்பி வையுங்கள் உங்கள் கருத்துக்களும் பிரசுரிக்கப்படு.ே
Study (DUK, Singapore & Malaysia
We are experienced education consultancy assisting students in their overseas academics pursuit... We Provide a "Total Solution' for your Overseas Education!!
SLOEC SriLankan Overseas Education Consultants (IPvt)
{44**** ** ** ***స్కెళ్ల* :
o Career Counselling & Analysis O Information & Decision Making o Application Processing O Visa Procedure & Documentation
o Bank Loan Assistance O Accommodation & Living
Head Office. 26.2, Negombo Road, Kurunegala. Branch 359, Galle Road, Dehiwala.
Hotline: +94 (0)711933942, 775969 207 Hotline: +94 (0) 718 616636 725587.556 Tel/Fax. +94 (37) 3614519 Tel Fax. +94 (11) 2727393 Email headoffice0sloeCinfo Email. ColomboGsloecinfo
Overseas Office : 205, Ley Street, llford, UK||G1 4BL. Branch: All-leena Complex, Masjid Road, Puttiam Hotline: +44 (O)789677 10051788 3529922 Hotline +94 (0) 725587.555 Tel/Fax. +44 (O) 2074732068 Tel/Fax. +94 (32)3297666 Email uk.Office0sloecinfo Email: puttlam(Osloec.info
(ീre ίθαό, % w/βεί ീe αβήεκεκρe//

Page 3
டொலர்களுக்காக அரசைக் கவிழ்க்க முயற்சி:
-ஜனாதிபதி
டொலர்களுக்காக அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக சில சக்திகள் முயற்சிப்ப தாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரி வித்துள்ளார்.
தேர்தல்களின் மூலம் ஆளும் கட்சியை வீழ்த்த முடியாதவர்கள் தற்போது வேறு சதித் திட்டங்களின் மூலம் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முனைப்பு காட்டி வருவ தாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தொழிற்சங்கப் போராட்டங் களின் மூலம் நாட்டின் ஸ்திரத் தன்மைக்கு பங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களுக்கு வழங்கிய உரி மைகள் நல்ல வழியில் பயன்படுத்தப் பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சியை சீர் குலைப்பதற்கு சிலர் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் கனவு பலிக்காது எனவும் அதற்கு நாட்டின் பெரும்பான்மை மக்கள் இடமளிக்க மாட்டார்கள் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க.வில் ஏற்படும் பிளவுகளுக்கு அரசின் மறைமுக ஆதரவே காரணம்:
-ரவி கருணாநாயக்க
"...
ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டு ரும் பிளவுகளுக்கு பின்னணியில் அர ாங்கம் இருப்பதாக கட்சியின் தேசிய மைப்பாளர் ரவி கருணாநாயக்க குற்றம் ாட்டுகின்றார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்
மைப்பின் ஆதரவு பலமாக வழங்கப் பட்டு வருவதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல்கள் அடிக்கடி தலைதூக்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் நடத் தப்படும் காலத்தில் ஐக்கிய தேசியக் கட் சியை பலவீனப்படுத்தும் நோக்கில் அர சாங்கத்தினால் திட்டமிட்ட வகையிலான சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன.
கட்சியின் ஸ்திரத் தன்மையை சீர் குலைக்கும் அரசாங்கத்தின் முயற்சி களுக்கு கட்சியைச் சேர்ந்த சிலர் ஒத்து ழைப்பு வழங்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆயினும் அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு கட்சி யின் ஒற்றுமையை மேலும் சீர்குலைக்க தான் இடமளிக்கப் போவதில்லை என் றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
திருத்திக் கொள்
* கேணல்
ஹரிஹரன்
AE, ஐ.நா.வால் ஏப்ரல் 25ல் பகிரங்கப்படுத் தப்பட்ட அறிக்கையில்; குழுவானது இல ங்கை அரசாங்கத்துக்கும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிராக நம்பக மான பல குற்றச்சாட்டுகளை தெரிவித்துள் ளது. இலங்கை அரசாங்கம் இத்தகைய குற்றங்களை மேற்கொண்டது என அதன் மீது குற்றம் சுமத்திய அனைவரது சந்தே கங்களையும் சரி என இந்த அறிக்கை ஊர் ஜிதப்படுத்தியுள்ளது.
பல தாராண்மை வாத மேற்கத்தைய அரசாங்கங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், புலம் பெயர் தமிழர்கள், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர் கள், மற்றும் நிச்சயமாக புலம்பெயர் தமி ழர்களிடையே இருந்து கொண்டு செயற் படாத இயக்கமாக இன்னமும் உயிர் வாழ் வதற்காக முயற்சிக்கும் எல்.ரீ.ரீ.ஈயினரது எச்சங்கள் ஆகியோர் இலங்கை அரசுக்கு எதிராக குற்றம் சாட்டியோருள் அடங்கு வர். (நான் இந்தியாவையும் தமிழ் நாட் டையும் தவிர்த்திருப்பதை யாராவது கவ னித்திருக்கலாம். அங்குள்ள கருத்துத் தெரி விக்கும் மனோபாவம் இலங்கை போலில் லாமல் இந்த விடயத்தில் தெளிவில்லா மல், அங்குள்ள உள்நாட்டு மற்றும் தேசிய அரசியல் எனும் கடினமான சேற்றுக்குள் அமிழ்ந்திருக்கிறது). ༦
மறுபக்கத்தில் பெரும்பாலான அரசி யல் தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட்ட அநேகமான இலங்கையர், யுத்தத்தில் தங்கள் அரசாங் கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அதன் தன்மையை பொருட்படுத்தாமல் எல்.ரீ.ரீ.ஈ.யினால் கட்டவிழ்த்து விடப்பட் டிருந்த பயங்கரவாத ஆட்சியினை முடி வுக்கு கொண்டு வந்தது நியாயமானது என விசுவாசிப்பதால், தாங்கள் அவமானப் படுத்தப்பட்டதாக உணர்கிறார்கள்.
தேசியவாத உணர்ச்சிகளை காலம் காலமாக அரசியல் தலைவர்கள் தங்கள் சொந்த முடிவுகளுக்காகப் பாய்ச்சி விடும் தன்மை இந்த விடயத்திலும் கலந்திருக்கி றது. இந்த மனப்போக்கு அதிகாரத்தை தாங்கி நிறுத்தும் ஒரு சக்தியைக் கொண் டிருப்பதால் எந்த ஆட்சியாளரும் இதைப் புறக்கணிக்க மாட்டார்கள். எப்படியாயி னும், இந்தப் பகுதியினரிடையே கூட அநேகர், இந்த குற்றச்சாட்டுகளில் எழுப் பப்பட்டுள்ள சில அடிப்படை விடயங்க ளுக்கு இலங்கை அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை
என்பதை உணர்கின்றனர்.
இது தமிழரின் அடிப்படையான துக் கங்கள், நாட்டில் சட்ட விதிகளை உத்தர வாதப்படுத்தும் வேளைகளில் எற்படும் மனித உரிமைச் சிகிச்சை முறைகளில் உள்ள கட்டமைப்புக் குறைபாடுகள், மற் றும் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அடிப் படைச் சுதந்திரங்களை மறுத்தல் போன்ற வற்றுடன் தொடர்புடையவை.
ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை சர்வதேச சதி முயற்சி என முத்திரையிட்டு அவற்றைப் புறக்கணிக்க முயற்சித்து வந்தது. சில சந்தர்ப்பங்களில் அது வன்மத்துடன்
 
 
 
 
 
 
 

-
3.EIT, fLGOOT (ÖtD
billios allolith:
தைத் தவிர்த்து வதே சிறந்தது
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையைக் குறித்து அளவுக்கதிகமாக உணர்ச்சி வசப்படுவதால் இலங்கைக்கு ஆதாயம் எதுவும் கிட்டாது. அறிக்கையையிட்டு ஆத்திரப்படு வதைக் காட்டிலும் இலங்கை அதன் நடவடிக்கைகளைத் திருத்திக் கொள்வது நல்லது. அதற்கு வேறு
மாற்று வழியில்லை. 9
சர்வதேச தெரிவிப்புகளை நடவடிக்கை களுக்காக ஏற்றுக் கொண்டபோதும் கூட அதில் வெளிப்படைத் தன்மை இல்லாம லிருந்தது. அவற்றை நீதியான மற்றும் சுதந்திரமான ஆணைக்குழுக்கள் மூலம் விசாரிக்காமல் மூடிமறைப்பதற்கு திரை மறைவான அரசியலும், எதேச்சதிகார முயற்சிகளும் இடம்பெற்றன.
பொறுப்புக்கூறும் கடப்பாட்டைக் கோரும் சர்வதேசக் கோரிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் பதில் விரிவாக மூன்று வகைப்படி அமைகின்றன; இறு திக் கட்ட நடவடிக்கையின்போது ஏற் பட்ட பிறழ்ச்சிகளை முற்றாக மறுத்தல், துருப்புகளால் மேற்கொள்ளப்பட்ட எந்த விதமான நடவடிக்கையும் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தை வேரனுக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக் கும் போலியான நியாயப்படுத்தலைக் கூறி, இதேபோன்ற குற்றச்சாட்டுகளைத் தங்களுக்கு எதிராகப் பெற்றுள்ள இதர பலநாடுகளில் நடைபெற்று வரும் ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகங்கள் கோரிய தனது செயல்களுக்கான பொறுப்புக்கூறும் கடப்பாட்டை ஏற்க மறுத்தல் ஆகியன.
குறிப்பிட்ட ஒரு காலப் பகுதிக்கு மேலாக இலங்கையின் மனப்போக்கு செயலற்று உறைந்து போயும் அதன் பதில் ஒரு பாதசாரியைப்போல் மெது நடை போட்ட வண்ணமாகவே உள்ளது. ஐ.நா. நிபுணர் குழுவைப் பொறுத்த மட்டில் அரசாங்கம் அதில் எழுப்பப்பட்டுள்ள விடயங்களை எப்படிக் கையாள்வது என்பதற்கான உத்திகள் எதுவும் கிடைக்கா மல் தடுமாறுவதைப் போலத் தெரிகிறது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையைக் குறித்து அளவுக்கதிகமாக உணர்ச்சி வசப் படுவதால் இலங்கைக்கு ஆதாயம் எது வும் கிட்டாது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் வார்த்தைகளால் விளக்கப்பட்டிருப்பது போர் முடிவடைந்த பின்பு சில அடிப் படை விடயங்களில் எடுக்கப்பட வேண் டிய தகுந்த மற்றும் விரைவான தொடர் நடவடிக்கைகளை இலங்கை எடுக்கத் தவறியிருப்பதை மறந்து விடலாகாது.
எனவே, மட்டுப்படுத்தப்பட்ட பின் விளைவுள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையையிட்டு ஆத்திரப்படுவதைக் காட்டிலும் இலங்கை அதன் நடவடிக்கை களைத் திருத்திக் கொள்வது நல்லது. அதற்கு வேறு மாற்று வழியில்லை. தேசத் தைக் கட்டியெழுப்புவதில் இலங்கைக் குள்ள பாரிய நலன்களை அது பரிமாற லாம். அப்போது சர்வதேச சபைகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டிப் பாடுபடுவதற்கான அவசியம் இருக்காது.
* (கேணல். ஆர்.ஹரிஹரன்,தெற்காசியாவின் ஒய்வு பெற்ற இராணுவ புலனாய்வு நிபுணர். இந்திய அமைதிப் படை இலங்கையில் இருந்தபோது அதன் புலனாய்வுத் தலைவராகக் கடமையாற்றியுள்ளார்.) - தமிழில்: எஸ்.குமார்
20. G20
வெள்ளுக்கிழமை
பட்டியலை கோத்தாபயவிடம் ஒப்படைத்திருந்தால் பிரபாகரன் உயிர் தப்பியிருப்பார்:
-அமைச்சர் கெஹலிய
சரணடைய விரும்பிய விடுதலைப் புலி தலைவர்களின் பெயர்களை செஞ் சிலுவைச் சங்கம் கோத்தாபய ராஜபக்ஷ விடம்-வழங்கியிருக்குமாயின் புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாக்கப்பட்டி ருப்பார் என்று அமைச்சர் கெஹலிய கூறியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் சரணடைய விரும்புவது குறித்து 2009 மே 16ம் திகதி செஞ்சிலு வைச் சங்கத்தினால் பாதுகாப்புச் செய லாளருக்கு அறிவிக்கப்பட்டது. அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
அதனை செஞ்சிலுவைச் சங்கத்தின் போல் கஸ்டெல்லாவும் ஏற்றுக் கொண் டுள்ளார். ஆயினும், பாதுகாப்புச் செயலா ளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரியிருந்த தன் பிரகாரம் சரணடைய விரும்பியவர் களின் பெயர்ப்பட்டியலை செஞ்சிலு வைச் சங்கம் இறுதிவரை கையளிக்க வில்லை.
அவ்வாறு கையளிக்கப்பட்டிருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாக ரன் காப்பாற்றப்பட்டிருப்பார். ஆனால், அதற்குச் சந்தர்ப்பம் அளிக்காமலேயே யுத்தம் முடிந்து விட்டது என்றும் அமைச் சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட் Geirs.TT.
இலங்கையின் யுத்த வெற்றி மாநாட்டில்
யுத்தக் குற்றச் சாட்டுகள் மற்றும் யுத்த வெற்றி தொடர்பில் எதிர்வரும் 31ம் திகதி இலங்கை அரசாங்கமும், இராணுவமும் நடத்துக்கின்ற தெளிவுபடுத்தும் மாநாட் டில், சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்துக் கொள்வது உறுதியாகியுள்ளது.
இந்த மாநாட்டுக்காக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட சுமார் 58 நாடு களின் இராணுவ அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல நாடுகள் இன் னும் தீர்மானங்களை மேற்கொள்ள வில்லை. இதில் 40 நாடுகள் வரையில் கலந்துக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ள தாக, இராணுவ அதிகாரகளை மேற்கோள் காட்டி த பினான்சியல் டைம்ஸ்" செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றச்சாட்டுகளை மேற்கொள்ளவில்லை என்பதை தெளிவுப்படுத்தும் நோக்கிலும், யுத்த வெற்றி குறித்தும் இந்த மாநாட்டின் போது தெளிவுப்படுத்தப்படவுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Page 4
Meelparvai Media Centre (MMC)
- Hill Castle Place Bandaranayake Mawatha Colombo 12. fel Fax: 012.336272
S-Irai neelparva (gnal com, Web ww.meeparvai net
அரசியல் தீர்வைக் கை
பெற்று வரும் இப்பேத்கஜ்
உதவுமா என்பது தெரிவில்
ல்ே.
ஆதிபுலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதி முன்னணி இ கார்ஜ்ங்கும் தீர்வு முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் குரும் பத்வா: அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மான ஐரோப்பிய இத்ற்ற்ேற வகையில் அரசியலமைப்பிலும் எதிர்காலத்தில் பிரதித் தலைவரு மாற்றிகிகள் கொண்டு வரப்படலாம் என அவர் மேலும் கூறி யுள்ளார்.
球
பைஸல் மெளலவ } ஞாயிறன்று தனது தற்போது மேல் கபையான செனட் சன்; அதன் கட்ட தில் வபாத்தானார் மைப்பு, உள்ளடக்கம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பந்: 'முன்னணி இ டுல்ஜாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது இவ்வாறிருக்க, རྩི་ ஞரான ஷெய்க் ை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமல்லாது ஏனைய டி. மரணச் ெ தமிழ்க் கட்சிகளுடனும் அரசு பேச்சுவார்த்தை நடத்தும். துயரத்துடன் எம்6 ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக் தது. இஸ்லாமிய பிரதிநிதிகள் அல்ல எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மயப்படுத்துவதில் செய்தியாளர் மந்ாட்டில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. - யாக விளங்கி, ( 論、>% : برمی வகித்த மார்க்க அ
அமைச்சர் ரம்புக்வெல்லிவும் அரச தரப்பு
தினகரனின் ஆசிரியர் தலையங்கமும் விளங்கினார். இஸ் வரவேற்றுப் இேஸ்ள அதேவேளை, இத் * வுக்கும் இஸ்லாமி
கூட்டமைப்புப் ச்ே ܬ b.பி. சுரேஷ் பிரேமச் ளுக்கும் தன்னுை s ள்ளார். இதுவரை முழுவதையும் அ6 தார். மரணிக்கும் - صة
காலமும அரகதர படுவதில்லை:இவ்ரு -# எவ்வித சோர்வு மான்வையாகவே அமை கூறி சாகமாக உழைத்த
னில் அமைந்துள் கும் ஆய்வுக்குமா
புறத்தில் அரசு தம்முன்கேஜர் லுள்ள காணிகின்அேரசபடைகள் அபக
ti , 28 န္ဟစ္ထိ பேரவை தனது இ ہے۔ مجھے حد گہ - e யில் குறிப்பிட்டுள்
இறுதிக்கட்டப் போரின்போது நிகழ்ந்த சம்பவங்கள் தொடர் பாக் ஐ.நா. செயலாளர் நாயூகத்திற்கு ஆலோசனை வழங்கும் லெபனானில் குழுவின் அறிக்கை வெளிவந்த சூழலிலேயே இப்பேச்சு நகரான திரிப்டே வார்த்தை நடைபெற்று வருகிறது. அவர் வபாத்தானா
- - - * : 酸*森、蒙 காலம் சுகவீன அரசு இவ்வறிக்கையை வன்மையாக எதிர்க்கிறது. ஆனால், (Մ00
கூட்டமைப்போ அதன்ை ஆதரிக்கிறது. கூட்டமைப்பு இதனை லெபனானின் ஆதரிபிதனால் தன்னால் அரச தரப்பு பேச்சுவார்த்தைக் குழு லாமிய அமைப் வுக்கு தலைன்ஸ் தாங்க முடியாது என்று கூறி முன்னாள் பிரதமர் இஸ்லாமியா’வில் ரத்னசிறி விக்கிரமநாயக்க இதிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். வும் அவர் விள லெபனான் நாட்டி அமைப்பு என்ப
- ம்ே.
ஆக, பரஸ்பரம் நம்பிக்கையீனம், சந்தேகம் என்பவற்றின்
அடிப்படையிலேயூேஇப்புேத்தலூர்த்தைதொடங்கியிருக்கிறது.
బ్తో ఫేస్ల్లో ** . پیر برزه با مبسوی தககது. பலவீனமான இந்தி பtஇப்பேச்சுவீர்த்தை தொடர்ச்ாக
பணியானதிர்பார்ப்புகளை ஏற்படுத்தவில்லை. அரசியல் அரங்கில் அவரது இழப்
a பான்ற *னொ 8st ாகவே அவதா க்கப் பலஸ்தீன இது வழக்கம் போன்ற இன்னொரு நிகழ்வாகே தானி ஸ்தீன விடுத பான ஹமாஸ7ம் வெளியிட் سے تعلیق
இந்நிலையில் இப்பேஜ்ர்த்தை வெறுமனே தமிழந்தரப்பு .. ட்ன் மட்டும் குறுக்கப்ப்விேடக் கூடாது என்ற கருத்தும் 2-CD ஜமாஆ இஸ்லா வாஇgள்ளது. இதன் எதிரொலியாக கூட்டமைப்புடன் முஸ்லிம் லெபனானிய
அனைத்து அறபு ளுக்கும் ஏற்படு
தற்போது மாறுபட்டிருக்கும் அரசியல் சூழலில் இப்பூேச்சு இழப்பிற்கு தம. s ឆ្កែញ៉ាំខ្លាំង 1ள் எந்தளவு தூர்த்திற்கு ஆக்கபூர்வமான6ை மான அனுதாபா அமையும் ஸ்ன்ற சந்தேகமும் நிலவுகிறது; த் மைப்பு தெரிவிட * தரப்பை அரசியல் பிரக்ஞைஇடுதி குறிப்பிடப்பட்டு: ಕ್ಲಿಫ಼... மற்றவர்களுக் 3. பலவீனமான அடித்தளத்தின்மீது,துட்டி தும் அர்ப்பணிப்பு *ழ்த்ீர்த்தையாயினும், அதன்திரு இ தாகவே அவரது குறுக்குவது பொருத்தமற்றதாகவே உ அமைந்திருந்தது
2 னைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் தஃவாவிலும் இ6 அ ம்யும் பேச்சுவார்த்தையே பயன்தரும். ஆஜல்:ஒப்புக்கு னையை வளர்ச்சி
செய்யப்படும் பேச்சுவார்த்தையில் இந்த அம்ச் கொள்ளப்படும் என்று நம்புவது கடின்மானதே -ష##*****
இத்தில் வதிலும் இஸ்லா செழுமை ப் படு
.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்லாமிய அறிஞர் ஷெய்க் லல் மெளலவி (லெபனான்)
ஸ்லாமிய அறி கும் ஆய்வுக்கு பேரவையின் மான ஷெய்க் பி மே 8ம் திகதி 70ஆவது வய
.
ஸ்லாமிய அறி பஸல் மெளல செய்தி மிகுந்த மை வந்தடைந் பிக்ஹை நவீன ல் முன்னோடி முக்கிய பங்கு றிஞராக அவர் பலாமிய தஃவா ய நிறுவனங்க டய வாழ்நாள் வர் அர்ப்பணித் 5 வரை அவர் ன்ெறி மிக உற் ார்' என டப்லி ாள பத்வாவுக் ன ஐரோப்பிய இரங்கல் செய்தி ாளது.
அவர் பிறந்த பாலியிலேயே ார். அவர் நீண்ட ற்றிருந்தார்.
முக்கிய இஸ் பான ஜமாஆ ன் தலைவராக ங்கினார். இது டின் இஹ்வான் து குறிப்பிடத்
பு தொடர்பாக லை அமைப்
செய்தியொன் ள்ளது. ஷெய்க் வியின் மரணம் ாமியாவிற்கும்
மக்களுக்கும் முஸ்லிம் மக்க த்ெதியிருக்கும் து உளப்பூர்வ வ்களை அவ்வ ப்பதாக அதில் ள்ளது.
$கு வழங்குவ களும் நிறைந்த து வாழ்க்கை இஸ்லாமிய ஸ்லாமிய சிந்த யடையச் செய் ாமிய பிக்ஹை த்துவதிலும்
அவரது ஆயுள் முழுவதையும் செலவிட்டார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் உம்மாவின் விவகா ரங்களைப் பாதுகாப்பதிலும் பலஸ்தீன விவகாரத்திற்காக உழைப்பதிலும் அவர் அளப்பரிய அர்ப்பணிப்புகளைச் செய்தார் என்றும் ஹமாஸ் கூறியுள்ளது.
முஸ்லிம் முன்னோடி
வட லெபனானிய நகரான திரிப்போலியில் 1941ல் ஷெய்க் பைஸல் மெளலவி பிறந்தார். 1967ல் லெபனான் பல்கலைக்கழ கத்தின் சட்ட பீடத்தில் சட்ட மாணிப் பட்டத்தைப் பெற்றார். ஒரு வருடத்தின் பின்னர், டமஸ்
கஸ் பல்கலைக்கழக ஷரீஆ பீடத் தில் இஸ்லாமிய ஷரீஆ துறை யில் கலைமாணிப் பட்டத்தைப்
,
பெற்றார். ༤།
அவரது பட்டப்படிப்பின் பின் ཆེན་ னர் பெய்ரூத்திலுள்ள ஷரீஆ நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிக்கப்பட்டார். பிரான்ஸின் தலைநகரான பாரிஸிலுள்ள சோபேர்ண் பல்கலைக்கழகத்தில் உயர் டிப்ளோமா பட்டமொன் றையும் அவர் பெற்றிருந்தார். அந்நாட்டில் இஸ்லாமிய சங் கத்தை உருவாக்குவதிலும், இஸ் லாமிய கற்கைகளுக்கான ஐரோப் பிய கல்லூரியை அமைப்பதிலும் அவர் துணை நின்றார்.
1980 தொடக்கம் 1985 வரை அவர் பிரான்ஸில் தங்கியிருந்த போது பிரான்ஸிலுள்ள இஸ்லா மிய அமைப்புகளின் ஒன்றியத் திற்கான ஆன்மீக வழிகாட்டியாக வும் செயற்பட்டார். வாமி அமைப்பினால் மிகச் சிறந்த முஸ்லிம் தாஈ (பிரச்சாரகர்) என்ற விருதும் அவருக்கு வழங்கப் பட்டது.
1997ல் டப்லின் நகரில் 'பத்வா வுக்கும் ஆய்வுக்குமான ஐரோப் பிய பேரவையை நிறுவுவதில் ஷெய்க் பைஸல் மெளலவி அரும் பங்காற்றினார். எண்ணற்ற தேசிய மற்றும் சர்வதேச இஸ்லா மிய மாநாடுகளிலும் விரிவுரை களிலும் அவர் பங்குபற்றினார்.
அவரது எழுத்துப் பணிகளுள் பின்வருவன குறிப்பிடத்தக் கவை: தைளிர் அல் பிக்ஹால் இபாதா, அஸ்ஸலாம் அலா அஹ்லுல் கிதாப், அல் மர்ஆ அல் முஸ்லிமாஹ், அர்ரிக் பில் இஸ் லாம், அஹ்காம் அல் மவாரீஸ், திராஸத் ஹவ்ல அர்ரி பாஹ், ஸில்ஸிலாத் அத்தர்பிய்யா அல் இஸ்லாமிய்யா.
அல்லாஹ் அவரைப் பொரு ந்தி, பிர்தவ்ஸுல் அஃலா என்ற உயர்ந்த சுவனத்தை வழங்கு
6) Tottes,
சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரதிநிதிகள் குழு ஜெயலலிதாவை சந்திக்க திட்டம்
தமிழர்கள், வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்த தமிழர் அமைப்பி னர் இணைந்து நாடு கடந்த தமிழீழம் அமைத்துள்ளனர்.
அந்த அமைப்பின் குழு ஈழத் தமிழரின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஜெயலலிதாவுடன் விவாதிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி தலைமையிலான குழுவும் ஜெயலலிதாவை
தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவி ஏற்ற ஜெயலி தாவை சந்திக்க நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் கொண்ட குழு திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் உள் நாட்டுப் போர் முடிந்த பின் உலகெங்கும் பரவி யுள்ள புலம் பெயர்ந்த

Page 5
* இலங்கையில் பல இஸ்லாமிய இயக்கங்கள் பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் இஸ்லாமி இயக்கங்களின் பணி எவ்வாறு அமைய வேண்டும்
எனக் கருதுகின்றீர்கள்?
பல இயக்கங்கள் இந்த நாட் டில் செயற்படுவதனால்தான் இங்கு எவ்வளவோ நல்ல பணி கள் நடைபெற்று வருகின்றன என்பதனை நான் எப்போதும் நம்பி வருகிறேன். சிலர் கல்வி யில் கவனம் செலுத்துகிறார்கள், சிலர் பொதுச் சேவையில் ஈடு படுகின்றனர், தஃவாப் பணி களை மேற்கொள்கிறார்கள்.
இந்த இயக்கங்கள் தங்களுக்கு மத்தியில் மோதல் இல்லாமல் இயங்க வேண்டும் என எப்போ தும் நான் சொல்வதுண்டு. யாரிட மும் தவறு இருக்கத்தான் செய் யும். அத்தவறுகளை பரஸ்பரம் சொல்லிக் கொடுத்து திருத்து கின்ற நிலை இருக்குமென்றால் அது மிகச் சிறந்த ஆரோக்கிய நிலையாகும்.
இயக்க ரீதியாகவோ தனிப் பட்ட முறையிலோ ஒருவர் ஒரு குறையைக் கண்டால் நாங்கள் அதற்கொரு நியாயத்தையாவது தேட முயல வேண்டும். அப்படி ஒரு நியாயத்தைத் தேடக் கூட நாம் பண்படாவிட்டால் இயக் கங்களில் இருப்பதில் பயனில் லை. அதற்காக பாவங்களுக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் எனச் சொல்லவில்லை.
நபியவர்கள், 'உங்கள் சகோத ரரில் ஏதும் ஒரு குறையைக் கண் டால் அதற்கொரு நியாயத்தை அறிந்து கொள்ளுங்கள்' எனக் கூறினார்கள்.
இன்ன காரணத்தினால் அவர் இப்படிச் சொல்லியிருப்பார் அல்லது செய்திருப்பார் என ஒரு நியாயத்தைக் கற்பிக்க நாம் பழக வேண்டும். நாம் செய்கின்ற பணி சமூகத்திற்குத்தான். எனவே, சகோதரர்களாக நாம் செயற்பட வேண்டும்.
முஸ்லிம் சமூகத்திற்கு ஆயி ரம் தேவைகள் இருக்கின்றன. ஒரு இயக்கம் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது. பலரும் செய்ய வேண்டும். அப்படிப் பல ரும் செய்கின்றபோது சில இடங் களில் ஒன்றாக இணைந்து பணி யாற்ற முடியுமாக இருக்கும். உதாரணமாக சமூகத்தின் கல்வி, ஒழுக்கம், அனர்த்தம் போன்ற களங்களைக் குறிப்பிடலாம்.
அபிப்பிராய வித்தியாசம் மனி தர்களில் வந்துதான் தீரும். நான் மேற்சொன்ன ஹதீஸ் நிச்சயம் இதற்கு வழிகாட்டும் என நினைக் கிறேன்.
* உங்களது பார்வையில் இலங்கை முஸ்லிம்களின் முதன்மைப் பிரச்சினையாக எதனைக் காண்கிறீர்கள்?
கல்வியில் நாம் அதிகம் கவ னம் செலுத்த வேண்டும். கல்வி எனும்போது பாடசாலைக் கல்வி மட்டுமல்ல, அது தாராளமாகக் கிடைக்கின்றது. ஆனால், வளர்ந் தவர்களுக்கான குடும்பம் சார்ந்த கல்வித் திட்டமொன்று இருப்ப தாக எனக்குத் தெரியவில்லை. குடும்பப் புரிந்துணர்வு இல்லாத ஒரு நிலையை இப்போது சமூ கத்தில் பார்க்கிறோம். எனவே, இந்தக் கல்வியை கொடுக்க
-
அஷ்ஷெய்க் எம்எம்ஏ முபாரக் அவர்கள் 1969 臀 முஹரகஜ்கபூரிய்யா அற வெரியகிராஃபின்னர் சண்டிருக்குழபணிகள் ஆண்டுஜ்தீன்ா பல்இலக்த்ழக்த்தில்த்து ப if 6. ாகTதில் விரிவுர்ைஜ்
శి. స్లో ஆண்டுத்தவிேறகு மீண்டும் கீழ்
இரும் வரை பணியாற்
93.
ஜஜ்யதுல்உலமான்
'' +
*' x?. .గి __ శ్రీవి பாற்றிலுள்ளார். பின்
-్య" ?
*
வின் இரதுச் дт 3.
பீனியிலுங்க்ழ்க சேம்
ன் மீள்பார்வை
முஸ்லிம் depé5. தேவைகள் இருக்கின்
அனைத்தையும் நிை
பொதுச் செயலாளர் - அகில இ
வேண்டும். இது ஒரு முதன்மைப் எனவே, இந் பிரச்சினையாகும். நாம் அதிகம் க
வேண்டும்.
அடுத்தது பொருளாதார ரீதி
யில் நாம் கவனம் செலுத்த * மத்ரஸாக்களு
வேண்டும். நாம் ஒரு வியாபார பொதுப் பாடத் சமூகம் என்கிறோம். இப்போது உருவாக்கும் மு என்ன எங்களிடம் இருக்கிறது? பல தடவைகள் மற்றது நாம் ஒரு பல்லின சமூகத் ஈடுபட்டுள்ளிர்க தில் வாழ்கிறோம். எமது நடத் மத்ரஸாக்களின் தைகள் மற்ற சமூகத்தினைக் கவர குறித்தும் பொது வேண்டும். அதே ஒரு பெரிய முயற்சிகள் குறி தஃவாதான், நாங்கள் அப்படிச் முடியுமா? செய்வதில்லை. :: 1971ம் ஆண் னரை தூரப்படுத்தியே நோக்கு இலங்.: கின்றோம்.
இருந்தன. அ6ை
இயக்க ரீதியாகவோ தனிப்பு முறையிலோ ஒருவர் ஒரு குறையைக் கண்டால் நாங் அதற்கொரு நியாயத்தையா
தேட முயல வேண்டும். அட் ஒரு நியாயத்தைத் தேடக் ச நாம் பண்படாவிட்டால் இயக்கங்களில் இருப்பதி பயனில்லை. அதற்காக பாவங்களுக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என சொல்லவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*_2 . * " స్టోత్క " : ,
සූ ،ميت " . خ " * لي
மல்வானுைறுப் பிறப்பிடமாகக் கொண்டவ
லுந் ஆதிரியர் பன்னியிலு:டு:
*
இபை நிறைவுசெய்தார். üရှို့မႝာ† J## ကွ္ဆန္တီး கடமையாற்றினார் , k
阙
ன்ெறார் பின்ன்ர் தே8
விைலும் இந்தர்ேட்இேந்இழ்
மேற்கொன் நேர்கண்லை ஸ்த்ர்க்ஸ்ேடு:
x * ،ފީޅޯ "" গুঞ্জ , , -
த்திற்கு ஆயிரம் ண்றன. ஒரு இயக்கம்
றைவேற்ற முழயாது
ம்.ஏ. முபாரக் (கபூரி)
இலங்கை ஜம்இய்யதுல் உலமா
த விடயங்களில் Senior School என கல்வி அமைச் வனம் செலுத்த சில் பதியப்பட்டிருந்தன. அந்த நேரம் கல்வி அமைச்சில் ASA என்று ஒரு பிரிவிருந்தது. அதன்
ருக்கான - திட்டத்தை மூலம்தான் மத்ரஸாக்களில் கவ 2யற்சிகளில் னம் செலுத்தப்பட்டன. ஆனால், நீங்களும் காலப்போக்கில் அது இல்லாமல் கள் ளு போனது.
நிலை 1971ம் ஆண்டுக்குப் பிறகு துப் பாடத்திட்ட மத்ரஸாக்கள் அதிகரிக்கத் தொடங் த்ெதும் சொல்ல கின. அரசியல் காரணங்களால்
தான் இந்த மாற்றம் ஏற்பட்டது என்பது எனது அவதானமாகும். ஒவ்வொரு அரசியல்வாதிகளும் மத்ரஸாக்களுக்கு அடிக்கல் வைக்க ஆரம்பித்தார்கள். 1980ம் ஆண்டு ஆகின்றபோது 80 அல்
ாடு வரைக்கும் 2 மத்ரஸாக்களே au Junior School,
Jl லது 90 மத்ரஸாக்கள் அளவில் b இருந்தன.
கள் 1980களில் கல்வி அமைச்சு வது அல் ஆலிம் பாடத்திட்டத்தை 1 LUtg- மீளாய்வு செய்யத் தீர்மானித்து, - ஒரு பொதுப் பாடத்திட்டத்தைத் FSM
தயாரிக்க ஏற்பாடு செய்தது.
) இதில் நான், கலாநிதி சுக்ரி,
ல் ரியாழ் மெளலவி, ரூஹ?ல் ஹக் மெளலவி, புத்தளம் புவாத் மெளலவி போன்றவர்கள் இருந்
) தோம். ஆனால், அதிலும் ஒரு
öቻ இறுதி முடிவு வரவில்லை.
அதேநேரம், முஸ்லிம் திணைக்
h
క్యూస్థ-9* ** * స్త్ర్మాట్ట addinéir.
-
12 குழுக்கள் நியமிக்கப்பட்டக எல்லா குழுக்களிலும் நானும் இருந்திருக்கிறேன். அதற்கு வரு கின்ற அங்கத்தவர்கள் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பாடம் களில் பிரச்சினைப்படுவார்கள். சிலர் இது சவூதிப் பாடம் போடப் பட்டிருக்கிறது என்பார்கள். சிலர் இதில் படம் இருக்கிறது என் பார்கள். இப்படி பல காரணங் களினால் இது தாமதமாகியது.
பின்னர் முஸ்லிம் திணைக் களப் பணிப்பாளராக எஸ்.எச். எம். ஜமீல் இருந்தபோது ஒரு பொதுப் பாடத்திட்டம் போட வேண்டும் எனத் தீர்மானித்தார். அதற்கு முன்னர் ஒரு குழு அமைத்து எல்லாப் பாடத் திட் டங்ளையும் ஆய்வு செய்யச் சொன் னார். அதில் நானும் இருந்தேன். அநேகமாக எல்லா மத்ரஸாக்க ளிலும் பாடங்கள் ஒன்றாகத்தான் இருந்தன. மேலும் சில புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
இந்த எல்லாவற்றையும் வைத்து ஒரு பாடத்திட்டம் அமைக்கலாம் என ஒரு கூட்டம் வைத்தபோது அங்கு ஒருவர் புத்தகத்தில் படங்கள் இருக்கின் றன என ஒரு குருட்டுக் காரணத் தைச் சொன்னார். இன்னொருவர் நாம் இந்தப் புதிய பாடங்களைப் படித்து எங்கு போவது? எமக்குப் பழையதே தேவை என்றார். இது ஜமீல் அவர்களுக்கு மனவருத் தத்தை உண்டுபண்ணியது. இப் படியிருந்தால் நீங்கள் பாடத் திட்டமே போட மாட்டீர்கள் என்று கூறி எழுந்து சென்றுவிட் டார். அவர் இதில் மிகவுமே சிரமம் எடுத்தார். இருந்தும் அது சாத்தியப்படவில்லை.
இதற்கிடையில் இயக்க ரீதி யான மத்ரஸாக்களும் ஆரம்பிக் கப்பட்டன. பின்னர் ஆளுக்கால் மத்ரஸா உருவாக்க ஆரம்பித்தார் கள். அவை பெருகிக் கொண்டே வந்தன.
ஆகவே பாடத்திட்டத்தை மாற்றுவது சிரம சாத்தியமான செயலாகவே இருக்கின்றது. எனவே, ஜம்இய்யதுல் உலமா மூலம் ஒருங்கிணைந்த பாடத் திட்டமொன்றை தயாரித்து, அதனை பரீட்சைத் திணைக்களத் திற்கு அங்கீகாரத்திற்காக அனுப் பியுள்ளோம்.
* சமூகப் பிரச்சினைகளில் இலங்கை உலமாக்களினது பங்களிப்பு எத்தகையதாய் உள்ளது?
முன்னரை விட தற்பொழுது அவர்களின் சமூக ஒத்துழைப்பு அதிகரித்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். முன்பெல் லாம் அத்தகைய பணிகளுக்கு எல்லோரையும் அழைக்க முடி யாத நிலைதான் இருந்தது. அல் லாஹ் எங்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ சுனாமி, வெள்ளம் போன்ற அனர்த்தங்களினால் ஒரு சந்தர்ப்பத்தைத் தந்தான். அதன் பிறகு அவர்களது ஒத்துழைப்பு அதிகரித்தன. நாம் உலமாக்களி டம் வேண்டுவது அந்தந்த பிரதே சங்களிலுள்ள இயக்கங்களுடன் சேர்ந்து அவர்கள் பங்கெடுக்க வேண்டும் என்றுதான். ஏனெ னில், தனித்திருந்து எதனையும் சாதிக்க முடியாது. பணியாற்றுவ தோடு மட்டுமல்லாது, அவர்கள் வழிகாட்டவும் வேண்டும்.

Page 6
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம்ஏ
வகையில் சில சக்திகள் முனைப்பு
#"*"
ாருள்ாதர்அபிவிருத்தி
\’ ... မမှိ *
அமைச்சர் அ .ام ،
நாட்டின் ஸ்திரத்தன் மைக்கு குந்தகம் ஏற்படுத் தும் வகையில் சில சக்தி கள் முனைப்பு காட்டி வரு வதாக பொருளாதார அபி விருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளும் வேறு பல சக்திகளும் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட் டுக்களை சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள் οιττή.
இந்த சூழ்ச்சித் திட்டத்
ஜம்இய்யதுல் உலமா வின் முல்லைத்தீவு மாவட் டக் கிளையின் மாதாந்தப் பொதுக்கூட்டம் இன்ஷா
அல்லாஹ் எதிர்வரும் 2011.05.29 ஆம் திகதி புத்த ளம், தில்லையடி, ரத்மல் யாய அல்-காஸிம் சிட்டி யில் அமைந்துள்ள அல்மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளி வாயலில் நடத்தத் தீர்மா னிக்கப்பட்டுள்ளது.
தின் அண்மைய முயற்சி யாக நோர்வேயில் ஜனாதி பதிக்கும் பாதுகாப்புச் செய லாளருக்கும் எதிராக வழக் குத் தொடரப்பட்டுள்ளது. பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இத னைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளி யிடப்பட்ட அறிக்கையு டன் இந்த ஆண்டில் இலங் கைக்கு எதிரான குற்றச்
και και ακε και και
எனவே, இப்பொதுக் கூட்ட அமர்வில் நாட்டின் பல பிரதேசங்களிலுமுள்ள முல்லைத்தீவு மாவட்டத் தைச் சேர்ந்த சகல உலமாக் களையும் தவறாது கலந்து கொள்ளுமாறும் மாவட் டக் கிளையின் செயலாளர் மெளலவி ஜே.எம். உபை துல்லாஹ் கேட்டுக் கொள் கிறார்.
வங்கிக்கொள்ளையில்
ஈடுபட்டவர் கைது
அக்குறணையிலுள்ள தனியார் வங்கியொன்றி லிருந்து 12 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளைய டித்த ஒருவர் கைதுசெய் யப்பட்டுள்ளார்.
வங்கியின் முகாமையா ளரை கைத்துப்பாக்கி ஒன் றைக் காட்டி அச்சுறுத்தி இரு பைகளில் பணத்தை
அள்ளிச்சென்றதாக தெரி விக்கப்படுகிறது.
கிராமவாசிகளின் உதவி யுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படும் போது மோட்டார் சைக்கிள் போலி துப்பாக்கி மற்றும் கத்தி என்பன அவரிடம் காணப்பட்டதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்
༣ཚུ་ཀླུ་ ※ %),
-> -
சாட்டுக்கள் ஆரம்பிக்கப் பட்டதாகவும் பின்னர் தருஸ்மன் அறிக்கை, தற் போது நோர்வேயில் வழக்கு என நீண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர் மானம் நிறைவேற்றும் முனைப்புக்களும் மேற் கொள்ளப்பட்டு வருவ தாக அவர் சுட்டிக்காட்டி
யுள்ளார். எவ்வாறெனி
சர்வதேச மன்னிப்புச் சபை முன்வைத்துள்ள குற் றச்சாட்டுக்களை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும் என்று அமைச் சர் சுசில் பிரேம்ஜயந்த தெரி வித்துள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபையானது பணத்தை நோக் காகக் கொண்டு இயங்கு கின்ற ஒரு நிறுவனம். அவர் களுடைய செயற்திட்டங் களுக்குப் நிதி வழங்குப வர்களின் தேவைக்கேற் பவே மன்னிப்புச் சபை
புத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பான
மாநாட்டில் 40 நாடுகள் பங்குபற்றவுள்ளன
இலங்கை இராணுவத் தினரின் யுத்த அனுபவத் தைப் பகிர்ந்து கொள்ளு தல் தொடர்பான மாநாட்டில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 40 நாடுகள் பங்கு பற்றவுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
கொழும்பில் எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 1 ஆம், 2 ஆம் திகதி களில் பாதுகாப்புச் செயலா ளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கு பற்றுமாறு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட் பட 54 நாடுகளுக்கு அரசு அழைப்பு விடுத்திருந்தது.
எனினும், இதுவரை 40 நாடுகளே இந்த மாநாட் டில் கலந்துகொள்ளவுள்ள தாக உறுதிப்படுத்தியுள்
ளன. இந்த மாநாட்டில் கலந்துகொள்வது தொடர் பில் மேற்குலக நாடுகள் இதுவரை தீர்மானிக்க வில்லை என தெரிவிக்கப் படுகின்றது.
இதேவேளை இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் அரசு எந்த போர்க் குற்றங்களையும் மேற் கொள்ளவில்லை என தாம் உறுதிப்படுத்துவதாக இரா ணுவப் பேச்சாளர் தெரிவித் திருந்தார்.
எனி மற்றும் கிழக்கில் படையினரால் மேற்கொள் ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள், யுத்தத்துக் குப் பின்னரான மீள்குடி
யேற்றம், புனர்வாழ்வு நட வடிக்கைகள், கண்ணிவெடி யகற்றல் மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட் டில் கவனம் செலுத்தப்படும் என்றும், இராணுவப் பேச் சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித் துள்ளார்.
பயங்கரவாதத்தின் பிடி யில் சிக்குண்டுள்ள நாடு கள் அதிலிருந்து மீண்டு
bக பயங்
வெற்றிகொண்ட நாடொன் றின் அனுபவம் பயனுடை யதாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித் துள்ளார்.
 
 
 
 
 
 
 

னும், மீண்டும் நாடு பிள வடைவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வும் அரசாங்கமும் இடமளிக் காது என அவர் வலியுறுத் தியுள்ளார்.
காலி, வலிவிட்டிய, கரந்தெனியைச் சேர்ந்த சிறுவனொருவன் குளிர் பானம் அருந்தியதன் பின் னர் மரணித்துள்ளான்.
குளிர்பானம் அருந்திய சிறுவன் உடனடியாக உடல் நிலை பாதிக்கப்பட்டதாக வும் வைத்தியசாலை கொண்
குளிர்பானம் அருந்திய சிறுவன் மரணம்
டும் செல்லும் வேளையில் குறித்த சிறுவன் உயிரிழந்த தாகவும் பெற்றோர் தெரி விக்கின்றனர்.
அண்மையில் அனுரரத புறத்திலும் இதே போன்ற தொரு சம்பவம் இடம்பெற் றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த
யின் அதிகாரிகள் செயற் படுவார்கள் என்றும் அமைச் சர் சுசில் பிரேம்ஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக் கும் போதே ஆளும் ஐக் கிய மக்கள் சுதந்திர முன் னணியின் பொதுச் செயலா ளரும், பெற்றோலிய வளங்
கள் அமைச்சருமான சுசில்
எதிர்வரும் 6 மாதங்க ளுக்குள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கையை தம்மி டம் சமர்ப்பிக்குமாறு ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேவேளை, நல்லி ணக்க ஆணைக்குழுவின் காலஅவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கும் தீர்மானத்தை வெளியிட்ட போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்
6TITs.
பிரேம்ஜயந்த மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடர்ந் தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருவதாக சர் வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடலுக்கான சுதந் திரம் என்பன மறுக்கப்பட் டுள்ளது.
தமிழ் கைதிகள் பலர் குற்றச்சாட்டுக்களின்றி
உத்தி யோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழு வின் ஊடகப் பேச்சாளர் லசுஷ்மன் விக்கிரமசிங்க செய்திச் சேவை ஒன்றுக் குத் தெரிவித்துள்ளார்.
ஆ  ைண க் குழு வின் கால அவகாசத்தை மேலும் நீடிக்குமாறு தமது அமைப் பினர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்த தாகவும், அதற்கு அவர் அனுமதியளித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாக தடுத்து வைக் கப்பட்டுள்ளனர் என்றும் சர்வதேச மன்னிப் புச் சபையின் இவ்வருடத் துக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை தொடர்பாக
ந்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் அதனைக் குப் பைத் தொட்டியில் போட வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக் குழுவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சாட்சிகள் பல இன்னமும் ஆய்வுக் குட்படுத்தப்பட வேண்டி யுள்ளதாகவும் லக்ஷமன் விக்கிரமசிங்க தெரிவித் துள்ளார். இதன்போது நிபுணத்துவம் மிக்கவர் களின் ஆலோசனைகளும் அவசியமாகும் போது பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான காரணங்
களை முதற்கொண்டே ஆணைக்குழுவின் காலஅவ காசத்தை நீடிக்க ஜனாதி பதி தீர்மானித்தாக பேச்சா ளர் தெரிவித்துள்ளார்.

Page 7
يص
リ
Himalumi-Haide inspuimstownesië
எந்தவொரு விஞ்ஞானமும் தனது கோட்பாடுகளையும் விதி களையும் ஆக்குவதற்கு பல்வேறு ஆய்வு முறைகளைக் கையாள் கின்றது. இவ்வகையில் நவீன மேற்கத்தேய பொருளியல் இரு பிரதான ஆய்வு முறைகளைக் கைக்கொள்கின்றது. 1. உய்த்தறி முறை (Deductive
Method)
2. தொகுத்தறி முறை (Inductive
Method)
தொகுத்தறி முறை என்பது குறிப்பிட்ட தனி முடிவுகளிலி ருந்து பொது முடிவினை எட்டுவ g5 Tg5 lb. (From particular to general) ஜேர்மனியை சேர்ந்த 5 TGöfficiv Karl Knies, G U Tony i (Rocher), 219aibl". L9giTait." (Hilde Brand) ஆகியோர் பொருளியல் ஆய்வுகளில் தொகுத்தறி முறையி னைக் கையாண்டவர்கள். இங்கு தொகுத்தறி முறை புள்ளிவிபரங் களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரலாற்று ஆய்வு முறை யாகவே கையாளப்பட்டது.
பேரினப் பொருளியல் மாறிக 6TTGT (Macro Economics Variables) வருமானம், பொதுவிலை, நுகர்வு, சேமிப்பு, வேலைவாய்ப்பு போன் றவை தொடர்பான ஆய்வுகளில் தொகுத்தறி முறை மூலமே கோட்பாடுகள் உருவாக்கப்பட் டுள்ளன. மேலும் மல்தூஸின் சனத்தொகை கோட்பாடு (Mathu sian Theory of Population), (g560mgp யும் எல்லை விளைவு விதி என் பவை தொகுத்தறி முறையினால் பெறப்பட்ட விதிகளாகும்.
உய்த்தறி முறை என்பது கொடுக்கப்பட்ட பொது முடிவு களிலிருந்து தனிப்பட்ட முடிவு களைப் பெறுவதாகும். (From General to Particular). I figšgsnīcasfi யாவைச் சேர்ந்த பழம் பொருளிய லாளர்களான டேவிட் ரிகாடோ (David Ricardo), மல்தூஸ் (Malthus), Gg.676u. L6)ai (J.S. Mill), 6T6it, gafuti (N. Senior) ஆகியோர் பொருளியல் ஆய்வுக ளில் உய்த்தறிமுறையினை கோட் பாடுகளை வகுப்பதற்கு கையாண் டுள்ளனர். இவர்களை விட கூர்நொட் (Cournot), பிரிட்டோ (Pereto), 6 Till" g?Gauş (Edgeworth) போன்றோர் கணித சார்புடைய உய்த்தறி முறையினை கையாண் டனர். உய்த்தறி முறையில் வகுக் கப்பட்ட பொருளியல் விதிகளு க்கு பின்வரும் உதாரணங்களைக் கூறலாம்.
1. விலை, கேள்வித் தொகை ஆகிய இரு மாறிகளுக்கிடையி லான எதிர்க்கணிய இணை
வினை விளக்கும் கேள்வி விதி.
2. நிரம்பல் விதி.
3. நிறைபோட்டிச் சந்தையில் ஒரு பொருளின் விலை அதன் எல்லைச் செலவுக்கு (Marginal Cost) சமமானது.
4. நிறைபோட்டிச் சந்தையில் கூலி எல்லை உழைப்புக்குச் சமமானது.
5. குறைந்து செல்லும் எல்லைப் பயன் விதியிலிருந்து உய்த்தறி முறையில் வகுக்கப்பட்ட விதி வளர்வீத வரிக் கோட்பாடு (Prin ciple of Progresive Texation) எனப்படுகிறது.
இவ்வாறு பொருளியல் உய்த் தறி, தொகுத்தறி முறையைப் பயன்படுத்தினாலும் சிக்கல் மிகுந்த மனித நடத்தை தொடர்
རྫུ ཚུར་
உயர்தர பொரு கற்பிக்கும் ஆ
பொருளியல் ஆய்வு முறையும் கோ
பான ஆய்வாக இருப்பதால் அவற்றின் அடிப் படையில் திருத்தமான, செம்மையான கோட்பாடு களை வகுத்துக் கொள்வது கனடிமாகும்.
அல்பிரட் மார்ஷல் இரு முறைகளையும் இணைக்க முயன்றார். ஆயினும் அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை. தொகுத்தறி முறையினைப் பயன்படுத்தும்போது புள்ளி விபரங்களையே ஆதாரமாகக் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பரிசோதனை செய்வது கடினமாக உள்ளது.
ச்ேப்ரகமுவ மாகாணத்தில்லாங்கொடையிலி ஆங்தர் ஜெய்லானி இல்ங்கை தொல்புொருளி ஜெய்லானியின் இருப்புப் பற்றிய ஐயத்தைக் கிள
இமாம் அப்துல் காதிர் ஜெய்லானி (றலும்) அவ குறித்த இவ்விடம் சிறந்ததோர் உதாரண்ம்ாக விள குறிப்பிட்ட தரீக்காவின்ஷெய்க்காகவும் உலகை முஸ்லிம்களால் விளங்கி வைக்கப்பட்டுள்ளார். சடங்குகளும் சம்பிரதாயங்களும் கட்டமைக்கப்ப
எமது மக்கள் அவ்விடத்தை ஒரு புனிதஸ்தல கருதி வருகின்றனர். இதனால், அங்குள்ள சிறிய ப பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு:ல்வே,
மிகவும் பாரியது என்பதை அங்கே அரங்கேறிய கr குறித்து விவாதிக்க நாம் முயலவில்லை.
தப்தர் ஜெய்லானி வளாகத்திற்குள்ளே தொ பெயர்ப் பலகைகள் 24 மணித்தியாலமும் முள் கவனத்தைத் திருப்பியது. பல்லாண்டுகளாக முஸ்ல நீண்டகாலத்தில் அரசாங்கத்தின் தேசிய சொத்தாக மேற்கொண்டு வருகின்றது. அங்குள்ள எந்தவொரு திருத்தவோ மீள்கட்டவோ முடியாது என்று சட்ட
புனிதஸ்தலமாக பாமர முஸ்லிம்கள் க்ருதிக் ெ இன்னும் சில ஆண்டுகளில் ருெம்பான்ன்ம மக்க இதைச் சாதகமானது என்று:நீரம் கருதினாலு ஆபத்தானது. முன்னாள் சுற்றாடல் அன்ம்ச்சர் ஒ இருப்பதாகத் தெரிகிறது.
முஸ்லிம்கள் பள்ளியென்று கருதி வரும் ஓரி
வடிவமைக்கப்படுகின்றது. வரலாற்றை தமது 6 வாதத்திலிருந்து முஸ்லிம்கள் நிறையவே கற்க ே
شفاف شیطنتست.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நளியல் பாடம் சிரியர்களுக்கு
பாடுகளும் ஓர் இஸ்லாமிய அணுகல்
பொருளாதாரக் கோட்பாடுகள் - விமர்சன நோக்கு
1. குறைந்து செல் எல்லைப் பயன்விதி (Law of diminishing marginal utility)
நுகர்வோர் நடத்தை பற்றிய ஆய்வில் பயன்பாடு தொடர்பாக கூறப்படுகின்ற விதியே குறைந்து செல் எல்லைப் பயன்விதியாகும். இவ்விதியின் படி "ஒரு பண்டத்தினை இடைவிடாது தொடர்ந்து நுகர்ந்து சென்றால் மேலதிக நுகர்வினால் கிடைக்கின்ற எல்லைப் பயன் வீழ்ச்சியடைந்து செல்லும்’ என விளக்கப்படுகின்றது. இவ்விதி செயற்பட பின்வ ரும் எடுகோள்கள் அவசியமாகின்றன. 1. நுகர்வு தொடர்ச்சியாக நடை பெறுகிறது. 2. நுகரப்படும் பண்டங்கள் தரத்திலும் அளவிலும் ஒத்தவை. 3. நுகர்வாளரின் பழக்க வழக்கம், சுவை மாறுவ தில்லை.
இவ்வெடுகோள்களின் அடிப்படையில் இவ்விதி நுகர்வோரின் சந்தை நடத்தைகளை விளக்குகின் றன. இதன்படியே சந்தைக் கேள்வி விதியும் உரு வாக்கப்படுகின்றது. ஆனால், இவ்விதி விஞ்ஞானத்
ஜய்லானி
ருந்து சுமார் 25 கி.மீ. ாேலைவில் அமைந்துள்ள யல் நிறுவனத்தின் கவினத்தை ஈர்த்துள்ளமை 'ப்புகின்றது. it.
ர்கள் தவறாக விளங்கப்பட்ட மனிதர் என் * 1ங்குகின்றது. அறிஞர் அப்துல் காதிர் ஜிெ த் துறந்த ஆத்மஞானியாகவும் மட்டுமே பர்ல்ே இதனால், அவரைச் சுற்றிய பெரும் பெரும் ட்டுள்ளன. వ • - பாதத்திற்காக சமய அனுஜ்ரனங்கஜ்து ானாள் அமைச்சர் அபூ ஸ்ாலிஹ்'ஆ , அது பற்றிய பெரும் கதையாடல் ஒன்றை து இங்கு விவாதிக்கப்படவில்லை.
స్నీ'_+', '
***
மாகவும் ஆத்மீக யாத்திலக்கான இடமாகவும் 1ள்ளிவாயலைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மலையும் று வியாக்கியானங்களும் தரப்படுகின்றன. இ
விரும்பியோ விரு மலோ மக்கள் வருடிந்த் நேர்ச்சைகளுடன் ஆகே ஆஜராகின்றனர். சமீதிேல்
அற மத்ரஸாக்களில் கல்வி s லும் மாணவர்களைக் கூட் ான் முடிந்தது. அவர்களும் ஒரு வகை பக்தி உணர்வோடு: அங்கே பிரார்த்தனையில் ஈடு பட்டிருந்தனர்.
இஸ்லாமியூஇந்தனையை :சமூகத்தின்மேட்டல்ர இரு:இசல்வதில் நமக்குழு ன்னால் உள்ள பணி,
ாட்சிக்ள் உணர்த்தின. இப்பத்தியில் இந்த விடயம்:
ல்பொருள் நிறுவனத்தின்ரல் போடப்பட்டு Ꮂ
ஸ்லிம்களை எச்சரித்த வண்ணம் உள்ளதே என் பிம்களால் பராமரிக்கப்பட்டு வரும் இவ்விடத்தை தம் முயற்சியை தொல்பொருள் நிறுவனம்
* * s i அவற்
ஜ தொல்பொருளியல் வீதிக்கேற்பூ கட்டமைக்கும் இப்பெருந்
sing யுள்ள்து.
யாகும். நன்மை
படையிலும், சமயம் ஒழுவி
எனும் அடிப்படையிலும் இரும் திப்படுத்துகின்ற சக்தியைமே பயன் குறிக்கின்றது.
எனவே, மனித உளவிய லோடு தொடர்பான பயன் எனும் எண்ணக் கருவை எவ்விதத்திலும் அளவிட முடியாது. சில பொருட் களின் நுகர்வினைப் பொறுத்த வரை இவ்விதிக்கு முரணான செயற்பாடுகளையும் காணக் கூடியதாக உள்ளது. எனவே, பண்டத்தினை தொடர்ச்சியாக நுகர்ந்து சென்றால் பயன் குறை வடையும் என்ற எதிர்வுகூறல் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்தி யம் அல்ல.
2. கேள்வி விதியும் நிரம்பல் GSSuyub (Law of Demand / law of Supply)
கேள்வி விதி: விலை, கேள் வித் தொகையாகிய இரு மாறி களுக்கிடையிலான தொடர் பினை விளக்குகின்றது. ஆய்வு கூடத்துக்கு வெளியிலான பரி சோதனை ஊடாகவே இவ்விதி பெறப்பட்டுள்ளது. இதன்படி 'ஏனையவை மாறாத நிலையில் ஒரு பொருளின் விலை குறை வடைந்தால் கேள்வித் தொகை அதிகரிக்கும். மாறாக விலை உயர்வடைந்தால் கேள்வித் தொகை குறைவடையும்.'
இங்கு மாறிகளுக்கிடையி லான தொடர்பு விளக்கப்பட்டுள் ளது. இக்கேள்வி விதி பற்றிய ஆய்வில் பின்வரும் மாறிகள் உள்ளன.
l. saga upragó) (Independent Verible) 2. gFIT(U5ub uDTg5) (Dependant Veriable) 3. கட்டுப்படுத்தப்பட்டுள்ள Longó las6i (Para meters)
இங்கு விலை சாரா மாறியாக உள்ளது. கேள்வித் தொகை சாரும் மாறியாக உள்ளது. சாரும் மாறியாக உள்ள கேள்வித் தொகை யில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஏனைய மாறிகள் (ஏனைய பண்டங்களின் விலை, வருமா னம் போன்றன.) இங்கு கட்டுப் படுத்தப்பட்டவையாக (Para meters) உள்ளன. எனவே, இங்கு குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒரே ஒரு மாறி மட்டும் (விலை) மாற்றப்பட்டு, அதனால் சாரும் மாறிக்கு (கேள்வி) ஏற்படும் தாக்கம் அவதானிக்கப்படுகின் றது. விஞ்ஞான விதியொன்றின் இலட்சணங்களின் அடிப்படை யில் இதனைப் பரீட்சிக்கும்போது பல குறைபாடுகள் உள்ளன.
இது மனித நடத்தை சார்ந்த விதி ஆகையால் பொதுமைப் பாடு குறைந்ததும் சர்வ வியாப கத் தன்மை குறைந்ததும் செம் மையாக எதிர்வுகூற முடியாதது மான தன்மை இங்கு காணப்படு கின்றது. இவ்விதிக்குப் புறநடை யான சூழல்கள் காணப்படு கின் றன. ஒரு பொருளின் விலை குறைவடையும் சந்தர்ப்பங்களில் அதன் கேள்வித் தொகை நிச்சயம் அதிகரிக்கும் என்ற எதிர்வுகூறல் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்தி யப்படாது. (தொடரும்)
ஆ
مم

Page 8
~)
estiga
ஸாமையா நவ்பல் காலி
கருத்து-மாற்றுக் கருத்து பகுதியில் வரும் கருத்துகள், கட்டுரை யாளரின் சொந்தக் கருத்துக் களாகும். அவை மீள்பார்வையின் உத்தியோகபூர்வக் கருத்துக்கள் அல்ல. (ஆ–ர்)
கடந்த பெப்ரவரி 18ம் திகதி வெளிவந்த மீள்பார்வை பத்திரிகை யில் 'நமது தேசப்பற்றும் நம்மை அடையாளப்படுத்தலும் என்று கட்டுரையில் பல கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. அது தொடர்பான எனது கருத்துக்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர் ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இலங்கையில் இன்றைய அரசி யல், சமூகச் சூழலில் சிறுபான்மை யின முஸ்லிம்களாகிய எமக்கு முக் கியத்துவம் குறைந்து கொண்டே செல்கின்றது. இதற்கு பெரும்பான் மையினர் காரணமல்ல என்றோ முற்று முழுதாக நாமே காரணம் என்றோ கூற முடியாது. எம்மிடம் சிறு சிறு தவறுகள் இருக்கலாம். எனினும், பெரும்பான்மையினர் எம்மை அடக்கியாள்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
பெரும்பான்மை உயர் அதிகாரி யொருவர் கூறியதாக சகோதரர் குறிப்பிட்டிருந்ததாவது, முஸ்லிம் கள்தான் இலங்கையில் சாதி பேதங் களை உருவாக்குபவர்கள்; முஸ் லிம் பள்ளிவாசல், முஸ்லிம் பாட சாலை, முஸ்லிம் ஹோட்டல் என பேதம் காட்டுபவர்கள் என்று முஸ் லிம்களுக்கு பள்ளிவாயல் போல் பெளத்தர்களுக்கும் புத்த விகாரை கள் இருக்கின்றதல்லவா? முஸ் லிம் பள்ளிவாயல் இல்லாவிடின் முஸ்லிம்கள் எவ்வாறு தொழு கையை நிறைவேற்றுவது? அது மட்டுமன்றி, சிங்களவர்களின் உடையமைப்பு இஸ்லாமிய ஷரீஆ விற்கு உட்பட்டதல்ல. எனவே, அதனை அணிந்து குறிப்பாக முஸ் லிம் பெண்கள் சிங்களப் பாடசா லைக்குச் செல்ல முடியாது. இத னால், இஸ்லாமிய உடையமைப் பைப் பேணி முஸ்லிம் பாடசாலை கள் நிறுவப்பட்டு, அதற்கு எமது முஸ்லிம் பிள்ளைகள் செல்கின்ற
- Jesus
நமது தேசப்பற்றும் தொடர்ப
னர். இதில் எந்த விதமான தவறும் இல்லையே!
இன்னும், சிங்களவர்களைப் போலன்றி ஹராம்-ஹலால் பேணும் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் ஹோட் டல் இருக்கக் கூடாதா? முஸ்லிம் கள்தான் இலங்கையில் சாதி பேதங் களை உருவாக்குபவர்கள் எனக் கூறு வது தவறேயன்றி வேறென்ன ? யாரோ ஒர் உயரதிகாரி கூறினார் என்பதற்காக அதனை எம்மால் ஏற்கவும் முடியாது, அதில் எந்த உண்மையும் இல்லை. அது நடை முறைக்குப் பொருத்தமற்ற ஒரு கூற்று என்பதே எனது கருத்து.
மேலும் சகோதரர் தேசிய தினம், தேசிய கீதம் என்பன பற் றிக் குறிப்பிட்டிருந்தார். முஸ்லிம் கள் தமது வீட்டை முஸ்லிம் வீடாக அடையாளப்படுத்துவது அவசியமற்றது எனக் குறிப்பிட்ட சகோதரர், சிங்கக் கொடியை வீடு களில் பறக்க விடலாம் எனக் கூறு
வது எந்தவகையில் டிெருத்தமா.
வீட்டை முஸ்லிம
னது? தேசப் பற்று மதப்பற்றை விழுங்கிவிட்டது போல் அல்லவா இருக்கின்றது. முஸ்லிம்களாகிய நாமும் தேசிய தினத்தைக் கொண் டாடுகிறோம். இது தவிர முஸ்லிம் களின் வீடுகளில் சிங்கக் கொடியை பறக்க விடுவதென்பது அவசிய மற்ற ஒரு செயலாகவே நான் கருது கின்றேன். எனினும், பொது இடங் களில் உதாரணமாக, (முஸ்லிம்) பாடசாலைகளில், பாதையோரங்க ளில் தேசிய கொடி ஏற்றி வைப்பது பிரச்சினைக்குரிய விடயமல்ல.
அடுத்து, தேசிய கீதத்துக்கு முஸ்லிம்கள் மரியாதை செய்வது குறைவு எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், முஸ்லிம்கள் தேசிய கீதத் துக்கான மரியாதையை அளவு கடந்து செய்கிறார்கள் என்று நான்
கருதுகின்றேன். ே எழுந்து மரியான எனினும், தேசிய பட்டு முடிந்தது. லிம்கள் தலை கு செய்யலாமா? இ றார்கள் நமது மு என்று கேட்டால், கூறுகிறார்கள். ப அர்த்தமே தெரிய கள். சிங்களவர்கள் வரையில் எதிலு வெளிப்படுத்துவ முஸ்லிம்களாகி பக்தியை ஏக இ செலுத்துகின்றே விடயங்களில் ந கவனம் செலுத்த
கடந்த மார்ச் ட வெளிவந்த மீள்ப் தலைப்பிலான ஒடும் வாகனத்ை காட்டுவது, முஸ்லி நிறுவனங்கள் என்
பாடசாலை ஆரப் ஒலிபெருக்கி மூல வது. போன்றை அடையாளப்படு: றவை எனக் குறி தது. இக்கருத்துக்
G/G3SG) ADI Jf3555 5GR
இலங்கையில் கிய நாம் சிறுபாடு முத்திரை குத்தப்ப அரசியல் மேடையி வரும் ஒரு தாயி வோம். இனி இந் பான்மையினர் இ வரும் சமமாக மதி டும்" என வாய் கி லும் அவை வெறு மட்டுமே.
மாற்றக் கருத்த
அப்துல் வஹ்ஹாப்
கல்கிஸ்ஸை
கருத்து-மாற்றுக் கருத்து பகுதியில் வரும் கருத்துகள், கட்டுரை யாளரின் சொந்தக் கருத்துக் களாகும். அவை மீள்பார்வையின் உத்தியோகபூர்வக் கருத்துக்கள் அல்ல. (ஆர்)
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என அ.இ.ஜ.உ. தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். உண்மையில் அ.இ.ஜ.உ. இந்த அறிக்கையை முற்றுமுழுதாக வாசித்த பின்தான் தங்களின் மறுப்பை வெளியிட்டார்களா
ஐ.நா. நிபுணர்கு ஜம்இய்யதுல் உலம
என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது.
இன்று இந்நாட்டில் ராஜதந்திர ரீதியாகவும் அரசியல் தீர்வு ரீதி யாகவும் சிறுபான்மையின மக்க ளின் பிரச்சினை தொடர்பாகவும் என்ன நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது என சிந்திக்கும் அரசி யல் அறிவுஜீவிகள்; அறிக்கை பற் றிக் கூறுகின்ற கருத்துக்களை கவனத்தில் கொண்டிருப்பார்களா னால் இவ்வாறான கண்டனத்தை முன்வைப்பதற்கு அவர்கள் யோசித்திருக்கக் கூடும்.
ஐ.நா. அறிக்கை யாரால் வெளியிடப்பட்டுள்ளது என் பதை விடவும், அது பேசுகின்ற விடயங்கள் பற்றி கவனம் செலு த்தி நடவடிக்கை எடுப்பதுதான்
இந்த நாட்டை லும் வளம் க்ொ மாற்ற உதவும்.
உண்மையில் இந்நாட்டு முஸ்ல துறைகளிலும் -கு லிலும் வழிநடா ஆனால், அதில்
இது பற்றி யாரு வராததே இதற்கு
ஐ.நா.வும் மே லிம்களுக்கும் இ ஏன் முழு மணி பாதகமான, துே நடவடிக்கைகளி கின்றன என்பது அறிந்த உண்ை முழு மனித சமூக
 
 
 

blDGDID (66). WGT
8.
படுத்தலும்
ான மாற்றுக் கருத்து
emedia
தேசிய கீதத்துக்கு த செய்யலாம். கீதம் இசைக்கப் ம் அதற்கு முஸ் னிந்து மரியாதை ப்படியும் செய்கி ஸ்லிம்கள். ஏன் தேசபக்தி என்று க்தி என்பதற்கு ாமல் பேசுகிறார் ளைப் பொறுத்த லும் பக்தியை ார்கள். எனினும், ப நாம் எமது இறைவனிடமே ாம். இத்தகைய ாம் கூடுதலான வேண்டும்.
மாதம் 25ம் திகதி ார்வையில் இதே கட்டுரையில், த முஸ்லிமாகக் மிம் ஹோட்டல், று பெயரிடுவது, ாகக் கர்ட்டுவது, bப வேளையில் 2ம் கிராஅத் ஒது வ முஸ்லிம்கள் த்த அவசியமற் ப்பிடப்பட்டிருந் களையும் நான் ண்டிக்கின்றேன்.
முஸ்லிம்களா ன்மையினர் என ட்டு விட்டோம். ல், "நாம் அனை ன் பிள்ளைகளா த நாட்டில் சிறு ல்லை. அனை க்கப்பட வேண் ழியச் சொன்னா ம் வார்த்தைகள்
இலங்கை ஒரு பல்லின நாடு. அதில் முஸ்லிம்களாகிய நாம் சிறு பான்மையினர் என்பது எமக்கும் தெரியும்; நம் நாட்டில் வாழும் பெரும்பான்மையினருக்கும் தெரி யும். இவ்வாறிருக்க முஸ்லிம்களை அடையாளப்படுத்த முடியுமான வற்றை அவசியமற்றவை என சகோதரர் ஏன் குறிப்பிடுகிறார் என்பதுதான் தெரியவில்லை.
பொதுவாக சிங்கள மக்கள் தமது வாகனங்களில் 'புது சரணய்" "தெருவன் சரணய்" என்று தமது இனத்தை அடையாளம் காட்டும் போது முஸ்லிம்களாகிய நாம் ஏன் நமது இனத்தை அடையாளப்படுத் தக் கூடாது? முஸ்லிம் தமக்கு அனுபவப்படாத வெளிப் பிரதேசங் களுக்குச் சென்றால், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பயமின்றி பிரயாணம் செய்வதற்கு முஸ்லிம் களின் வாகனங்களைத்தான் நாடு வார்கள். முஸ்லிம்களின் வாகனங் களுக்கு முஸ்லிம் என்ற அடையா ளம் இல்லாவிடின், முஸ்லிம் வாக னங்களை நாடும் முஸ்லிம்களின் நிலைமைதான் என்ன?
மேலும், அந்நியர் தமது பெய ரில் ஹோட்டல், நிறுவனங்கள் நடத்திச் செல்கிறார்கள். இவ்வாறி ருக்க, நாம் ஏன் முஸ்லிம் ஹோட் டல், முஸ்லிம் நிறுவனங்கள் என்று பெயரிடக் கூடாது? இது நாமே நம்மை மட்டம் தட்டிக் கொள்ளும் செயலாக இல்லையா?
நாம் ஒரு உணவுப் பண்டத்தை வாங்குவதாக இருப்பின், முக்கிய மாக 'பக்கற் செய்யப்பூடாத சிற் றுண்டிக்ளை வாங்குவதாக இருப் பின், முஸ்லிம் ஹோட்டல்க ளையே நாடுகின்றோம். ஏனெ னில், நாம் ஹராம்-ஹலால் பேணு கின்றோம். முஸ்லிம் ஹோட்டல் என்று பெயரிடாதபோது நமது நிலை. ? ஒவ்வொரு ஹோட்ட லாகச் சென்று இது முஸ்லிம் ஹோட்டலா? இங்கு ஹலாலான உணவு கிடைக்குமா என்று கேட்க முடியுமா? முஸ்லிம் ஹோட்டல் என்று பெயரிடப்பட்டிருந்தால் பயமின்றி போய் உண்டிகளை வாங்கலாமல்லவா?
வீட்டை முஸ்லிமாகக் காட்டு வது எம்மை அடையாளப்படுத்த வேண்டிய முக்கியமான ஒரு விட யம். பெளத்தர் தமது வீட்டு வாய
லில் புத்தர் சிலையை உட்கார வைத்து வணங்குவார்கள். இது பெளத்த வீடு என்பதற்கு அடை யாளம், தமிழர் வீட்டு வாயிலில் கோலம் போடுவார்கள். இது தமிழ் மக்களின் வீடு என்பதற்கு அடை யாளம். அதுபோல், முஸ்லிம்களா கிய நாம் நமது வீட்டை முஸ்லி மாக அடையாளம் காட்டுவதில் உள்ள தவறுதான் என்ன? பெரும் பான்மையினருக்கு ஒரு நீதி, சிறு பான்மையினரான எமக்கு இன் னொரு நீதியா? இது பெரும் அநீதி இல்லையா?
எமது முஸ்லிம்கள் சிலர், இல ங்கை சிங்களவர்களின் நாடு; எனவே நாம் அவர்களுக்கு அடி பணிந்து, அவர்களது விருப்பின் படிதான் நடந்துகொள்ள வேண் டும்; அவர்களைத் திருப்திப்படுத் தினால்தான் நாம் இந்த நாட்டில் வாழலாம் என்று தவறுதலாக நினைக்கிறார்கள். இவ்வாறு நினைப்பவர்களுக்கே இதனைக் கூற வேண்டும். இலங்கை ஒரு சிங்கள நாடு என்பதை விட சிங்க ளப் பெரும்பான்மை ஆட்சியின் கீழுள்ள பல இன மக்கள் வாழும் ஒரு நாடு என்று கூறுவதே மிக மிகப் பொருத்தமானது. உண்மை யில் நாம் மற்றவர்களைத் திருப்திப் படுத்த வேண்டிய அவசியமில்லை. முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ் ஒருவனையே திருப்திப்படுத்த வேண்டும். மற்றவர்களைத் திருப் திப்படுத்துவதனால் எமக்கு எந்தப் பயனும் கிடைப்பதில்லை.
பெரும்பான்மையின, சிறுபான் மையின சிக்கல் ஒருபுறமிருக்க, சிறுபான்மையினராகிய எமக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த உரிமைகளை அனுபவித்து நம்மால் சுதந்திரமாக வாழ முடி யும். இலங்கையின் அரசியல் யாப்பு முஸ்லிம்கள் தமது வீட்டை யோ, வாகனங்களையோ முஸ்லி மாக அடையாளப்படுத்தக் கூடாது என்று கூறவில்லையே! அப்படி யிருக்க நாமே நம் உரிமைகளை ஏன் வீணாக மட்டுப்படுத்தி பெரும் பான்மையினருக்கு அடிபணியப் பார்க்கின்றோம்?
நாம் தேசாபிமானிகளாக மட்டு மன்றி, முஸ்லிம்கள் என்ற வகை யிலும் சிந்தித்து நமது செயற்பாடு களை நெறிப்படுத்திக் கொள் வோம்.
ழு அறிக்கையும் ாவின் நிராகரிப்பும்
சகல துறைகளி ழிக்கும் நாடாக
அ.இ.ஜ.உ.தான் லிம்களை சகல றிப்பாக அரசிய த்த வேண்டும்.
குறைபாடுகள் ான்று தொட்டே ரும் பேச முன்
க் காரணம்.
ற்குலகும் முஸ் ஸ்லாத்திற்கும் த குலத்திற்கும் ரோகத்தனமான ல் இறங்கியிருக் முழு உலகமும் ம. இத்தகைய த்திற்கும் விரோ
l
தமான அழிவு நடவடிக்கைகளை யும் மேற்கொண்டு வருகின்ற மேற்குலக நாடுகளுக்கு, தங்க ளின் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முழு ஆதரவை யும் கொடுத்து வரும் அறபு நாடுகளை நாம் கண்டிக்க முன் வருவதில்லை.
ஆனால், இத்தகைய கொடுங் கோலர்களுக்கு எதிரான அறிக்
கைகளை மனிதநேயத்தை நேசிக்
கின்ற முஸ்லிமல்லாத புத்திஜீவி கள் கூட இன்று வெளியிட்டு வருகிறார்கள். நாம் ஏன் இது பற்றிச் சிந்திக்கக் கூடாது.
அ.இ.ஜ.உ.வை சந்திக்கு இழுத்து விமர்சனத்திற்கு உள் ளாக்கும் எண்ணம் எனக்கு கிஞ் சித்தும் கிடையாது. ஆனால்,
அவர்களது சில நடவடிக்கைகள் பல்வேறு மட்டங்களில் விமர் சனங்களை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய நியாயபூர்வமான விமர்சனங்களை கவனத்தில் எடுப்பது இஸ்லாத்திற்கும் முஸ் லிம் சமூகத்திற்கும் எதிர்காலத் தில் பயனளிக்கும்.
அ.இ.ஜ.உ. நூறு சதவீதம் குர்ஆனிய அடிப்படையில் சகல சமூகப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக் கூடிய சிறந்த ஸ்தாபன மாகப் பரிணமிக்க வேண்டும் என்பதுதான் எனது பேராவல். ஆதலால், அது இவ்வாறான சர்ச் சைக்குரிய விவகாரங்களில் மிகக் கவனமாக ஆராய்ந்தே கருத்துத் தெரிவிக்க வேண்டும்.
நான் இங்கு குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் குறித்து பேசுவதற் கும் ஆரோக்கியமாகக் கலந்து ரையாடுவதற்கும் தயாராகவுள் ளேன் எனத் தெரிவித்துக் கொள் கிறேன்.

Page 9
யெமன்: வளைகு சபையின் திட்
யெமனின் பல்வேறு நகரங் களிலும் அரசாங்கத்திற்கு எதி ரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற் கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகியுள்ளனர். யெமன் உள்நாட்டு நெருக்கடிக்கு வளை குடா கவுன்ஸில் நாடுகள் முன் வைத்த தீர்வுத் திட்டத்தில் கைச் சாத்திட ஜனாதிபதி அலி அப் துல்லாஹ் ஸாலிஹ் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் வன் முறைகள் அதிகரித்துள்ளன.
31 ஆண்டுகளாக ஜனாதிபதி யாக இருந்து வரும் அலி அப் துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலக வேண்டும் எனவும், நாட்டில் அர சியல் பன்மைத்துவத்தின் அடிப் படையிலான சீர்திருத்தம் கொண் டுவரப்பட வேண்டும் எனவும் கோரி கடந்த சில மாதங்களாக யெமனின் பல்வேறு நகரங்களி லும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்று வருகின்றன.
ஜனாதிபதி ஸாலிஹ் பதவி ஸில் நாடுகள் விலகுவதற்கான பொறிமுறை போதும் அது யொன்றை வளைகுடா கவுன் வில்லை. தற்டே
வருடாந்தம் 1 பில்லிய டொன் உணவு வீண்விர
வருடாந்தம் 1.3 பில்லியன் டொன் உணவுப் பொருட்கள் வீண்விரயம் செய்யப்படுவதாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவ சாய அமைப்பு (FAO) தெரிவித்துள் ளது. முழு உலக உணவு உற்பத் தியில் இது மூன்றில் ஒன்று என அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உணவுப் பொருட்க ளின் விலையேற்றம் பெரும் சவா லாக மாறி வரும் அதேவேளை, கோடிக்கணக்கான மக்கள் பட்டி னியால் வாடும் நிலையிலேயே இவ்வாறு பில்லியன் டொன் உணவுப் பொருட்கள் வீண்விர யம் செய்யப்படுவதாக ஐ.நா. உணவும் மற்றும் விவசாய அமை ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உலகில் 925 மில்லியன் மக் கள் பசியினால் அவதியுறுகின்ற னர். அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் விவசாயம் வீழ்ச்சி
யடைந்துள்ளதால் பாரிய உணவு
நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந் தொகை வி நிலையில் கைத்தொழில் மயமா உள்ளதென்று கிய நாடுகளிலேயே உணவு கின்றது. வீண்விரயம் நடைபெறுவதாக இதேவேை அறிக்கை கூறுகின்றது. வில் போஷ ஐரோப்பாவிலும் வடஅமெ வாடும் மில்லி ரிக்காவிலும் வாழும் மக்கள் குழந்தைகள் ! வருடாந்தம் 115 கிலோ கிராம் பிடத்தக்கது. ப உணவை வீண்விரயம் செய்கின்ற நாடுகளில் வா(
னர். ஒவ்வொரு பிரஜையும் வீண் விரயம் செய்யும் இந்த அளவைக் கூட்டிப் பார்த்தால் அதன் முழுத்
தேவையை வி மாக உணவுப் கொள்வனவு ெ
உகண்டா: நான்காவது
s தலைவர் கி பெற்றிருந்தார். ஜனநாயக tாற்றத் திற்கான அடி தலைமை வகிக்கின்றார்.
3': *୍
நிற்பிக்கை கொண்டவ்ர்களே அதிகாரத்தைக் ை கொண்ட உகண்டாநீண்டகாலமாக சிவில் யுத்த மில்லியன் மக்கள்:கொல்லப்பட்டுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடா ஒத்துழைப்பு டம் தோல்வி
முன்வைத்துள்ள வெற்றியளிக்க பாது அரச எதிர்ப்
பம்
பப்புக்குரியதாக தெரிவிக்கப்படு
ாயில், ஆபிரிக்கா ாக்கின்மையால் 'யன் கணக்கான டள்ளமை குறிப் ணம் கொழிக்கும் ழம் மக்கள் தமது ட அளவுக்கதிக பொருட்களைக் சய்கின்றனர்.
霞°*T
வி
Q
திற்கு முகம்கொடுத்து வந்தது.அவற்றில் சுமார் 5 986இலிருந்து ஜனாதிபதி - நீங்
பாளர்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகள் தீவிரமடைந்து வருகின்றன. ஏற்கனவே சில இராணுவ அதிகாரிகள் தமது பொறுப்புக்களிலிருந்து விலகி யுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சில பிரதேசங்கள் மீதான இரா ணுவ முற்றுகையினால் சுமார்
540,000 மக்களின் அன்றாட இயல்பு வாழ்வு ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக மக்கள் தெரி வித்துள்ளனர். பாடசாலைகள், அரச கட்டடங்கள், வியாபார நிலையங்கள் அனைத்தும் பல இடங்களில் மூடப்பட்டுள்ளதால் மக்கள் நெருக்கடியான நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்படுகின்றது.
தலைநகர் சன்ஆவிலிருந்து 50 கி.மீ. தூரத்திலுள்ள பல நகரங்க ளில் அரச படையினர் மிகச் செறி வாகக் குவிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் நடைபெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் அரச அதிகாரிகளும் கலந்து கொண் டுள்ளனர். தெற்கிலுள்ள அத்ன் நகரம் முற்றிலும் புகை மண்டல . மாகக் காட்சியளிப்பதாக வெளி நாட்டு ஊடகவியலாளர்கள் கூறு கின்றனர். இதேவேளை, ஹழர மெளத் நகரிலும் ஆர்ப்பாட்டங் கள் தீவிரமடைந்து வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை அரச படையினரின் அடக்குமுறையினால் 150 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது.
கொங்கோவில் பெண்கள்'
மீதான வன்முறை அதி
v,
கரிப்பு
து
றையாகவும் முஸேவினி தேயாக 历 ك
கொங்கோ ஜனநாயகக் குடி யரசில் நாளாந்தம் 1100 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக் கப்படுவதாக புதிய அறிக்கை சுட் டிக்காட்டுகின்றது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் முன்பை விட 26%ஆல் அதிகரித் துள்ளதாகக் கூறப்படுகின்றது.
 ̄ܛܪ,“
ரும்:
(్బతో
வயது 15 முதல் 49 வரையான 4 இலட்சம் பெண்கள் ஒரு வருட கால இடைவெளியில் இவ்வாறு வல்லுறவுக்குட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டில் நடைபெற்று வரும் சிவில் யுத்தத்தில் பெண் கள் மீதான வன்முறை ஒரு போரா யுதமாகப் பயன்படுத்தப் பட்டு வருவதாக மனித உரிமை அமை ப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அமெரிக்காவின் சஞ்சிகை ஒன்று வெளியிட்டுள்ள இத்தக வல் மிகைப்படுத்தப்பட்டது என்று கொங்கோவின் சில உள் நாட்டுப் பத்திரிகைகள் தெரிவித் துள்ளன. எவ்வாறாயினும் பெண் கள் மீதான வன்முறைகள் அதி கரித்துள்ளது என்பதை அவை ஏற்றுக் கொண்டுள்ளன.

Page 10
சிரியாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பாதுகாப்புப் படை யினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுவதை எதிர்த்து வீதி ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் கூர்மையடைந்துள்ளன. தலை நகர் டமஸ்கஸின் புறநகர்ப் பகுதி களில் இராணுவத்தின் சுற்றி வளைப்பின்போது பலர் இவ் வாறு கைதுசெய்யப்பட்டுள்ள னர்.
சிரிய அரசாங்கத்தின் பொது மக்கள் மீதான ஒடுக்குமுறை தீவிரமடைந்து வருவதை ஐரோப் பிய ஒன்றியம் கண்டித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுதத் தடையின் பிரகாரம் 13 சிரிய உயர் அதிகாரிகளே ஆர்ப்பாட்டக்காரர்
கள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பாளிகள் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
புரட்சி நடைபெறும் முக்கிய நகரான தர்ஆவில் ஐ.நா. ஊழியர் கள் செல்வதற்கு சிரிய அரசாங் கம் தடைவிதித்துள்ளது. நகரில் வாழும் பலஸ்தீன அகதிகளுக்கு ஐ.நா. முகவர் நிறுவனம் வழங்கி வரும் நிவாரண உதவி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
சிரிய சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடு விக்குமாறு கோரி மக்கள் தலை நகரில் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மத்திய
வெடித்துள்ளன.
இருப்பிடத்தையே குறிவைத்து வருவதாக வெளிநாட்டுத் தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த வாரம் நடந்த தாக்குதலில் கடாபியின் வசிப்பிட வளாகத்தினுள்ளும் குண்டுகள் வீழ்ந்து
கடாபியின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான காலம் வந்து
லிபியத் தலைநகர் திரிப் போலியில் நேட்டோ படைகள் தமது தாக்குதலை தீவிரப்படுத்தி யுள்ளன. இதேவேளை, மிஸ் ராதா, சிந்தான் ஆகிய நகரங் களில் கடாபி ஆதரவுப் படை யினருக்கும் புரட்சியாளர்களுக் கும் இடையிலான மோதல்கள் வலுவடைந்து வருகின்றன.
தற்போது நேட்டோ படை யின் தாக்குதல்கள் கடாபியின்
விட்டது என நேட்டோ படைத் தளபதி ரஸ்முஸன் கூறியுள்ளார். கடாபி பதவியை விட்டு விலகும் காலம் கடந்து விட்டது எனவும், அவரது ஆட்சிக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதை விரைவில் அவர் உணர்வார் எனவும் ரஸ்முஸான் மேலும் தெரிவித்தார்.
தரைக் கடலுக்கு பனீஅஸ் நகரி குடிநீர், தொ6ை அரச படையினர் பட்டுள்ளது. இ வின் வடமேற் தின் இயல்பு நிை டுள்ளது.
லிபியா போ ஆர்ப்பாட்டக்க அரச அடக்கு டைந்து வருவதா சக்திகள் தலைய என்று எச்சரிக் மார்ச் 15ல் தொ புரட்சியில் இது மக்கள் உயிரிழந்
முபாரக்கின் த மேலும் 15 நாட் பட்டுள்ளது. முன் பதி ஹ"ஸ்னி அமைச்சரவையி துறை அமைச்ச ருக்கு ஐந்தாண்டு
தூனிசி
அரசியலமை தெரிவுசெய்வதற் ஜூலை 24இல் ந6 தூனிசிய இடைக்க தெரிவித்துள்ளது. படும் இச்சபையே சியாவுக்கான அர பைத் தயாரிக்கும் தல் பிற்போடப்ட பொதுமக்களின் கெதிரான எதிர்ட் கும் என்று தெரி
AD35).
இடைக்கால மீதான நம்பிக் வைக்க வேண்டு
இதற்கிடையில் கடாபி, அவரது மகன் ஸைபுல் இஸ்லாம் இருவரையும் சர்வதேசப் போர்க் குற்ற விதிகளின்படி கைது செய்யும் நடவடிக்கைகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பின் லேடன் அமெரிக்கப் படையினரால்
...i
பாகிஸ்தானின் அபூதாபாத் நகரில் கடந்த 1ம் திகதி ஒஸாமா பின் කුං லேடன் அமெரிக்க இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியை ஈரான் அரசாங்கம் மறுத்துள்ளது. ஈரான் உளவுத் துறை அமைச்சர் ஹைதர் மொஸ்லேகி சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டபோது மேலும் தெரிவித்திருப்பதாவது;
அறிவிக்க வேண் யாகும். அமெரிக் திருப்பவும், அங் மனதிலிருந்து ம லேடன் கொல்ல மேலும் தெரிவித்
'அல்காயிதா இயக்கத் தலைவர் ஒஸாமா பின் லேடனை அமெரிக்க இராணுவம் சுட்டுக்கொல்லவில்லை. உடல்நலக் குறை வால் அவதிப்பட்டவர், ஏப்ரல் மாதத்திற்கு முன்பாகவே மரணித்து விட்டார். இது தொடர்பான நம்பத் தகுந்த தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. உண்மையில் அவரை அமெரிக்க இராணுவம்
 
 
 
 
 
 
 

சமீபமாகவுள்ள ன் மின்சாரம், லபேசி என்பன ரால் துண்டிக்கப் தனால், சிரியா குப் பிராந்தியத் ல பாதிக்கப்பட்
ன்று சிரியாவில் ாரர்கள் மீதான முறை தீவிரம ால் வெளிநாட்டு பீடு செய்யலாம் கப்படுகின்றது. டங்கிய மக்கள் வரை 708 பொது துள்ளனர்.
சிரிய ஜனாதிபதியின்
நாட்டை விட்
。/ S . ?*. چیہ
டுத்தப்பியோட்டம்
'y
சங்கத்தின் அடிக்கு:
குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் அர
உள்ளதாகவும் த்ெரிய வருகின்றது. ""
, ? -జీపు ఓడి. _% ----టు-లీఓ
5டுப்புக் காவல் களாக நீடிக்கப் ன்னாள் ஜனாதி
முபாரக்கின் வில் சுற்றுலாத் ராக இருந்தவ சிறைத் தண்
டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல அமைச்சர்கள் விசா ரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். முபாரக்கின் இரு மகன்களும் ஏப்ரல் 15ல் கைதுசெய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்படுகின்ற னர். சினாய் தீபகற்பத்தில் ஷரம்
அல் ஷேக் நகரில் சிகிச்சை பெற்று வரும் முபாரக் படிப்படி யாகத் தேறி வருகின்றார் என அறிவிக்கப்படுகின்றது. இதனால், அவர் மீதான விசாரணைகள் பூரண வெற்றியளிக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்படுகின்
ՔD5l.
முபாரக்கின் அமைச்சரவை யில் சுற்றுலாத் துறை அமைச்ச ராக இருந்த ஸாகிர் கரானா பல் வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டவர் என்று விசாரிக் கப்பட்டு ஐந்தாண்டு சிறைத் தண்டனை வதிப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்துறை அமைச்ச ராக இருந்த ஹபீப் அல் அத்லி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர் 12 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருவது குறிப்பிடத்
தககது.
ய அரசியலமைப்புப் பேரவைக்கான
தேர்தல் ஜூலை மாதத்தில்
ப்புக் குழுவை கான தேர்தல் டைபெறும் என கால அரசாங்கம் தெரிவுசெய்யப் எதிர்கால தூனி சியல் அமைப் . ஜூலை தேர் படுமாயின் அது அரசாங்கத்திற் ப்பை அதிகரிக் விக்கப்படுகின்
அரசாங்கத்தின் கையை தக்க மாயின் அரசாங்
கம் தேர்தலை உரிய நேரத்திற்கு நடாத்த வேண்டும் என்று அந் நாட்டின் அரசியல் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். தவறும் பட்சத்தில் இடைக் கால அரசாங்கத்திற்கு எதிராகவும் புரட்சி நடைபெறுவதைத் தடுக்க முடியாது என அவர்கள் அபிப்பிரா யப்படுகின்றனர்.
நாட்டின் இயற்கை வாயு மற்றும் பெற்றோலியம் தொடர் பான வர்த்தக நடவடிக் கைகளும்
கொல்லப்படவில்லை
--নিয়ানট।
அல்லது உளவுத் துறை கைதுசெய்திருந் தால் அல்லது கொன்றிருந்தால் அவரது உடலை ஏன் உலக சமூகத்திற்குக் ல் காட்டவில்லை. கடலில் வீசியதாக ஏன்
டும். எனவே இந்தச் செய்தி அப்பட்ட மான பொய் காவில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சி னையை திசை கு நிலவும் பொருளாதார மந்த நிலையை மக்கள் ாற்றவுமே வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின் ப்ெபட்டதாக அறிவித்துள்ளனர்' என்று ஹைதர்
துளளாா.
.
முடக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. அந்நாட்டின் தொழிற் சந்தையையும் உல்லாசத் துறை யையும் கட்டியெழுப்ப வேண்டு மாயின் பல பில்லியன் டொலர் கள் தேவைப்படும் என்று கூறப் படுகின்றது.
புதிய அரசியலமைப்புப் பேரவையில் சட்டத்தரணிகள், பொருளாதார நிபுணர்கள், பல் கலைக்கழக பிரதிநிதிகள் உள் ளடக்கப்படுவர் என்று எதிர்பார்க் கப்படுகின்றது. ஜனவரியில் முன் னாள் ஜனாதிபதி பின் அலி பதவி விலகியதை அடுத்து அந்நாடு புதியதோர் அரசியல் கலாசா ரத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகின்றது.

Page 11
4.".ר, * ... "محم
றவூப் ஸெய்ன்
மே 01ல் ஒஸாமா பின் லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்ட ஊடக அறிக்கை உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தித் தாள்கள், வானொலி, தொலைக்காட்சி அறிக்கைகளில் ஒஸாமா பெரும் பேசுபொருளாக ஆக்கப்பட்டார். ஊடகங்களில் அவர் தொடர்பான பல கதைகள் அன்றாடம் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவை பெரும்பாலும் கற்பனைகளையும் பொய்களையும் கலந்தே வெளிவருகின்றன.
இன்னொரு புறத்தில் ஒஸாமா வின் மரணத்தை நம்ப முடியாத ளவு அவரைச் சுற்றிய உணர் வலைகள் வியாபித்து நிற்கின் றன. உலகின் முதற்தர பயங்கர வாதியை அழித்து விட்டதாக ஒபாமாவும் கணிசமான அமெ ரிக்க மக்களும் வெற்றிக் கொண் டாட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். முஸ்லிம் உலகின் பல பாகங்களில் பல்லாயிரக்கணக்கா னோரின் மனங் கவர்ந்த ஹீரோ வாக அவர் மதிக்கப்பட்டு வந் துள்ளார் என்பதை பலரின் உணர் வலைகள் வெளிக்காட்டுகின்றன.
கடந்த தசாப்தத்தில் உலகம் பூராகவும் நடைபெற்று வந்த வன் முறைகள், பயங்கரங்களுக்குப் பின்னணியில் ஒஸாமாவே இருந் தார் என்பது போன்ற தோற்றப் பாட்டை ஊடகங்கள் உள்ளிட்டு அமெரிக்கக் காங்கிரஸும் உரு வாக்கி வைத்திருந்தது. ஆப்கான், ஈராக் உள்ளிட்டு அறபு முஸ்லிம் நாடுகளை அமெரிக்கா தன் கட் டுக்குள் வைத்திருக்க கடந்த தசாப்தத்தில் சுமார் 2 மில்லியன் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டுள் ளனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் ஒபாமாவின் சொல்லாட லில், ஒஸாமா மற்றும் அவரது இயக்கத்திற்கு எதிரான யுத்த மாகவே கருதப்பட்டு வந்தது. அமெரிக்கா எல்லா வகையான சர்வதேச சட்டங்களையும் மனித விழுமியங்களையும் மீறி நடாத்தி வரும் கொலைவெறித் தாக்குதல் களுக்கு ஒஸாமாவே நியாயமாக நிலைநிறுத்தப்பட்டார்.
1998ல் நைரோபியிலும் தாருஸ் ஸலாமிலும் அமெரிக்கத் தூதுவ ராலயங்கள் மீது நிகழ்ந்த தாக்கு தல்களை அடுத்தே ஒஸாமா எனும் பெயர் பரபரப்பாகப் பேசப் பட்டது. அமெரிக்காவையே பீதி கொள்ளச் செய்த அவரை உலகம்
கிரஸ் கூறுவது போன்று இவ ருக்கு பூகோள பயங்கரவாத வலைப் பின்னல் ஒன்று உள் ளதா? அவரது ஆயுதப் போராட் டம் சாதித்ததென்ன? அவர் கொல்லப்பட்டதாக ஒபாமா தீடீரென்று அறிவித்ததேன்? உலகைத் தன் விரல் நுணியில் வைத்திருப்பதாகக் கூறும் அமெ ரிக்காவின் CIA யினால் ஒரு தசாப் தத்திற்கு மேலாக அவரைத் தேடிக் கண்டு பிடிக்க முடியாமல் போன தேன்? இராணுவக் கல்லூரியின் பக்கத்தில் பதுங்கியிருந்த அவரை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்து கைதுசெய்யும் வரை தமக்கு எதுவும் தெரியாது என்று பாகிஸ்தான் நழுவிப் போவது ஏன்? அறபுப் புரட்சி வெடித்துச் சிதறும் வேளையில்தான் ஒஸா மாவை அமெரிக்கா கண்டு பிடித் ததா? இவ்வாறு சங்கிலித் தொட ராய் நீளும் மர்மமான கேள்விகள் தெளிவான விடைகளை வேண்டி நிற்கின்றன.
பயங்க
யுத்தம் ஒ ஒஸாமா இயக்கத்த கருதப்பட எல்லா வ
சட்டங்கள் விழுமியா வரும் செ தாக்குதல்
5uUTu JLDr.
)ހ
Q6ml) TLD 560556, 5
ஒஸாமா பின் லேடன் 1957ல் ரியாதில் பிறந்தார். இவரது தந்தை முஹம்மத் பின் லேடன் நவீன சவூதி அறேபியாவை நகர மயமாக்கியதில் மிகப் பெரும் பங்களித்தவர். மன்னர் அப்துல் அஸிஸுக்கு நெருக்கமான உறவி னரும் கூட. இன்றைய மக்கா, மதீனா ஆகிய நகரங்களைக் கட்டியெழுப்பியதில் அவரது பொருளாதாரப் பங்களிப்பு சவூதி யின் மன்னர் குழாத்தினால் இன்றுவரை மெச்சப்படுகின்றது. 1970ல் நடந்த விமான விபத் தொன்றில் முஹம்மத் பின் லேடன் வபாத்தானார்.
ஒஸாமா பின் லேடன் அவரது வாழ்வின் ஆரம்ப காலத்தில் மிகவும் சுகண்டியாகவும் சுக
அவரது ஆர்வ சமூகத்தின் ப அதிகரித்தது.
இக்காலத்தி யின் வியாபார ஒஸாமாவே ெ ந்து நிருவகித்து வும் பைதா எ பெற்ற கம்ப வெற்றிகரமாக சென்றார். பின் என்பது 70களி மத்திய கிழக்கி கொடிகட்டிப் கிழக்கிற்கு வெ பெரும் பொருள் களைப் பேணி 6 துறையில் நிபுன ருந்த ஒஸாமா
一掌*- 鷲
மிக ஆச்சரியத்தோடு பார்த்தது.
நிமிடத்திற்கு ஒரு முறை தனது இருப்பிடத்தை அவர் மாற்றி வருவதனால், அவரை தேடிப் பிடிப்பது அமெரிக்க மத்திய உளவு நிறுவனத்திற்கே பெரும் சவால் என்று அப்போது கூறப் பட்டு வந்தது.
ஆப்கானில் தோரா போரா மலை இடுக்குகளில் பதுங்கி யிருந்த வண்ணம் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அவர் அவ் வப்போது அனுப்பி வைத்த ஒளிநாடாக்கள் அமெரிக்கா தனது தாக்குதல் வியூகத்தை தீவிரப் படுத்தும் நியாயம் என கொள் ளப்பட்டது.
உண்மையில் யார் இந்த ஒஸாமா? அவரது கருத்தியல் பின்னணி என்ன? அமெரிக்கா வுக்கும் இவருக்கும் இடையி
லான உறவுகள் என்ன? காங்
போகத்துடனும் வாழ்ந்தவர். அவரது குடும்பம் மிகுந்த மார்க் கப் பற்றுள்ளதாக இருந்தபோதும் ஒஸாமாவின் தொடக்க கால வாழ்வை அது பெருமளவு பாதி க்கவில்லை. ஆன்மீகப் பற்றுள்ள வராக அவரை மாற்றிய திருப்பம் 1970களின் தொடக்கத்திலேயே நிகழ்ந்தது. 1973ல் ஜித்தா நகரில் இஹ்வானுல் முஸ்லிமூன் உறுப் பினர்கள் சிலரை அவர் சந்தித் தார். அச்சந்திப்பு அவரது வாழ் வில் பெரும் திருப்பத்தை ஏற் படுத்தியது. இஸ்லாத்தின் மீதான
முகாமை அனுட் யிருந்தார். இத6 ப்பை முன்னெ( கான பொறிமு: ளும் பட்டறிவ
கைகூடியது.
1970களில் த வெளியை நிர ருந்த அதே கால ஆப்கான் மீதான யெடுப்பு நிகழ்ந் கரடிகள் ஆப்கா எல்லையற்ற அ களை மேற்கெ
 
 
 
 
 
 

ரவாதத்திற்கு எதிரான பாமாவின் சொல்லாடலில், மற்றும் அவரது திற்கு எதிரான யுத்தமாகவே ட்டு வந்தது. அமெரிக்கா
கையான சர்வதேச
ளையும் மனித ங்களையும் மீறி நடாத்தி காலைவெறித்
}களுக்கு ஒலாமாவே ாக நிலைநிறுத்தப்பட்டார்.
20 G.29.19styles
བ་
�) &ை %
ா பின் லேடன் பிதங்களைக் கடந்து
மும் முஸ்லிம் மீதான பற்றும்
ல் அவரது தந்தை க் கம்பனிகளை
பாறுப்பாக இரு
வந்தார். தவிர
னப்படும் புகழ் னியை நிறுவி, முன்னெடுத்துச் லேடன் கம்பனி லும் 80களிலும் ன் பல நாடுகளில் பறந்தது. மத்திய ளியிலும் அவை ாதாரத் தொடர்பு வந்தன. வர்த்தகத் னத்துவம் பெற்றி மிகுந்த நிறுவன
s .ه، چي .
பவங்களை ஈட்டி னால், ஒர் அமை டுத்துச் செல்வதற் றை அனுபவங்க ம் அவருக்குக்
ந்தையின் இடை ப்பிக் கொண்டி கட்டத்திலேயே எ ரஷ்யப் படை :தது. ரஷ்ய செங் னை ஆக்கிரமித்து டாவடித்தனங் ாண்டு வந்தனர்.
ஆப்கானிய அவலம் ஒஸாமா வின் எண்ணங்களிலும் சிந்தனை யிலும் ஆழப் பதிந்தது. ரஷ்யப் படைக்கு எதிராகப் போராடிய ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு முழு அளவில் ஆதரவளிக்க ஒஸாமா முன்வந்தார். அவரது வகைதொகையற்ற செல்வம் அதற்காக அள்ளி இறைக்கப்பட் டது. போராளிகளுக்கு வழங்கிய நிதியுதவி ஆயுதக் கொள்வனவுக் காகவும் களத் தேவைகளுக்காக வும் பயன்பட்டது.
1970கள் அமெரிக்க-ரஷ்ய Lugift' Guitfair (Cold War) o jig. மாக இருந்த காலம், ஒன்றை யொன்று வீழ்த்த தகுந்த தருணம் எதிர்பார்த்திருந்த காலம், திரை மறைவில் போர்ப் பறை முழங் கிய காலம். அமெ ரிக்க எதிரியான ரஷ் யாவை எதிர்த்துப் போராடிய முஜாஹி தீன்களை அமெரிக்கா நண்பர் களாக்க முய ன்றது. ஒஸாமாவோ டு தொடர்பு கொண்ட அமெரிக்க மத்திய உளவு நிறுவ னம், ரஷ்யாவை வீழ்த்தும் அவரது தந்திரோபா யங்களுக்கு ஆதரவ ளிப்பதாக உறுதியளித்
ශ්‍රීෂ්ත්‍රී/>
விளைவாக, 1980 களின் தொடக்கத்தில் CIAயின் அனுசரணை யில் ஒஸாமா அமெரிக்கா சென் றார். அங்கு இராணுவத் தந்தி ரோபாயங்கள் மற்றும் தொழில் நுட்பவியல் அவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பாரம்பரிய ஆயு g5 is 560 GT (Conventional Arms) கையாள்வதிலும் பயிற்சியளிக் கப்பட்டது.
ஆப்கான் போரில் ஆர்வம் காட்டிய, இஸ்லாமிய உலகின் ஏனைய நாடுகளில் இருந்த போராளிகளுடனும் ஒஸாமா தொடர்பு கொண்டார். இந்த வலைப் பின்னலே அல்காயிதா
எனும் இயக்கமாக பின்நாளில் அறிமுகமானது. ஆப்கான் முஜா ஹிதீன்களுக்கு வழங்கப்பட்ட போர் விமானங்கள், ஆயுதங்கள் ஒஸாமா பின் லேடனின் ஊடா கவே நடைபெற்றது. ஆப்கான் யுத்தத்தில் ஒஸாமா அமெரிக்கா வைப் பயன்படுத்தினார். ரஷ்யா வுக்கு எதிரான போரில் அமெ ரிக்கா ஒஸாமாவைப் பயன் படுத்தியது. ஆப்கானில் ஒருநாள் போராடுவது பள்ளியில் 1000 நாள் இஃதிகாப் இருப்பதை விட மேலானது என்று ஒஸாமா கூறி வந்தார்.
ஆப்கான் யுத்தம் நவீன உலக . வரலாற்றில் மிகவும் அசாதாரண மானது. பல சந்தர்ப்பங்களில் அற்புதங்கள் நிறைந்ததாகவே அது சித்தரிக்கப்பட்டது. கிலாபத் வீழ்ச்சிக்குப் பிந்திய முதல் இஸ் லாமிய குடியரசாக ஆப்கான் உதயமாகின்றது எனும் கனவை மெய்ப்பிக்கும் ஒரு போராகக் கருதப்பட்டது. ஆப்கானின் எல் லைக்கு வெளியே அல்ஜீரியா, சூடான், தூனிசியா, சவூதி அறே பியா, உஸ்பெகிஸ்தான், பாகிஸ் தான் என பல்வேறு நாட்டு இஸ்லாமியப் போராளிகள் ரஷ்ய எதிர்ப்புப் போரில் இறங்கினர். அதன் விளைவாகவே, 1990ல் மாபெரும் வெற்றியை அவர் களால் அடைய முடிந்தது.
ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸ்லரின் 'ஒரு ரொட்டித் துண்டு எனும் நவீனத்திலும் பிரபல போராளியும் இஸ்லாமிய சிந்தனையாளருமான அப்துல் லாஹ் அஸாம் அவர்களின் 'ஆப் கானிய மண்ணில் நான் அல் லாஹ்வைக் கண்டேன்' எனும் நூலிலும் ஆப்கானியப் போரின் அற்புதங்களை நாம் காணலாம். இந்தப் போராட்டத்தில் முஜா ஹிதீன்களின் எல்லையற்ற அர்ப்
பணங்களுக்கு அப்பால் ஒலாமா
போன்றோரின் செல்வமும் மான சீக ஆதரவும் பெரும் பங்களித் துள்ளது என்பதில் சந்தேக மில்லை.
(தொடரும்)

Page 12
21ஆம் நூற்றாண்டில் உலகத்தை தன் நுட்பத்தினால் தொடர்பூட கங்கள் ஆட்டிப்படைத்துக் கொண் டிருக்கின்றன. ஒரு காலத்தில் சமூகமே அறியாத ஒரு விடய மாக ஊடகங்கள் காணப்பட்டன. இன்று அவை வீட்டு வாசலின் கதவுகளின் ஊடாக உள்ளே நுழைந்து கொண்டிருக்கின்றன. மனிதனது வாழ்க்கைக்கும் வழி காட்டுவதாக ஊடகங்கள் மாறி விட்டன. இதற்கப்பால் இன்றைய அரசியலின் பின்புறத்திலிருந்து அரசியல்வாதிகளை ஒருபுறம் தூக்கி விடுகின்றன, மறுபுறம் ஆழத்திலே தள்ளிவிடுகின்றன.
ஊடகங்களின் செயற்பாட்டி னால் இன்று உலகம் சிறு கிராம மாக மாறிவிட்டது. தொடர்பூட கங்கள் பற்றி இன்று இவ்வாறான பல கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. எனினும், இவ்வூட கங்களைப் பயன்படுத்துவதில் முஸ்லிம் சமூகத்தின் நிலை எவ் வாறு இருக்கின்றது என்பது கேள் விக்குரியே. சாதாரணமாக விரல் விட்டு எண்ணக்கூடிய கலைஞர் களையும் பேச்சாளர்களையும் எழுத்தாளர்களையுமே காணக் கிடைக்கின்றது. அதிலும் பெண் களின் பங்கு அரிதிலும் அரிது என்றே கூற வேண்டும்.
பெண்கள் சமூகத்தின் கண்கள் போன்றவர்கள். அவர்களை கிணற் றுத் தவளைப் போல் வைத்து பாதுகாப்போம் என சிலர் தமக் குள் ஒருவரையறையிட்டு தம் திற மைகளை மறைத்து உலகமும் அதன் நடப்புகளும் தெரியாமல் வாழ்ந்து மடிகின்றார்கள். இந்த வாழ்க்கையை இஸ்லாம் ஒரு போதும் வரவேற்கவில்லை. மாறாக, சில விடயங்கள் தவிர்ந்த் ஏனைய அனைத்து விடயங்களி லும் ஆணுக்குரிய அதே கடமை கைளையும் உரிமைகளையும் இஸ்லாம் அளித்துள்ளது. இஸ் லாத்தை வாழ வைப்பதும் அதனை உலகிலே பரவச் செய்வதும் முஸ்லிம் ஆண் பெண் இரு
பாலாரினதும் கடமையாகும்.
ܝܼܨܝܼܚܗܘܗ
,, 3
தொடர்பு
பயன்படு:
இலங்கையில் பல ஊடகங்கள் செயற்பட்ட போதும் முஸ்லிம் களுக்கென தனியான ஒரு ஊடகம் இல்லாத நிலை தொடர்கின்றது. இதற்கான காரணம் நாம் விடு கின்ற தவறுகளே ஆகும். ஏனை யவர்கள் எமது சிந்தனைகளை முடக்கிவிட்டு அவர்களின் தக
வல்களை செவிமடுப்பவர்க ளாக, பார்ப்பவர்களாக, வாசிப்ப வர்களாக எம்மை மாற்றியுள் ளார்கள். இத்தகைய ஊடகங்க ளில் முஸ்லிம் சமூகத்தைக் கொச் சைப்படுத்துகின்ற எத்தனை ஆக்கங்கள் இடம்பெறுகின்றன.
*upäeogarüoeg தின் வெற்றியைவிட பேனாமுனை வரிகளின் சக்தியை அவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கின் றார்கள். உலக நாடுகள் பூராகவும் முஸ்லிம் பெண்களின் ஆடை அமைப்பு தொடர்பாக அதன் கண்ணியத்தை அறியாத பலர் பத்திரிகை, தொலைக்காட்சி,
இணையம் வழி வான செய்திகள் கின்றனர். இதை முஸ்லிம் நாடுக பெண்கள் போ ஈடுபட்டபோதும் மிகக் குறைவுதா
எனவே, இந் பிழையான வழ ளுக்கு நாம் பதில எமது தூய்மைய தனைகளை அவர் படுத்த வேண்டு தஆலா நபி (ஸ் முழுத்திணிகதழு மாதிரியாக அனு ளான். அவருடை ளும் வழிகாட்டல் விடயத்திலும் எ படையில் சிந்திக் டும். நாம் வெறு யும் கற்பனைகை களையும் மக்கள்
பல்கலைக்கழகமானது ஒரு சமூகத்தினை சமூக, பொருளா தார, அரசியல் அபிவிருத்தியை நோக்கி வழிநடாத்திச் செல்லக் கூடிய மிக முக்கியமான நிறுவன மாகும். எமது நாட்டின் பல் கலைக்கழங்களை உருவாக்கிய வர்கள் ஆங்கிலேயர் ஆவர். அவர்கள் தமது நிருவாகத்தை இலகுபடுத்தக் கூடிய வகையில் அவர்களுக்குத் தேவையான முத லாளித்துவ நிருவாக சமுதாயம் ஒன்றினை உருவாக்கும் நோக் கிலே பல்கலைக்கழகங்களை நிறுவினர்.
இதன்காரணமாக ஆங்கிலக் கலாசாரத்தினையும் பிரித்தாணிய நிருவாக அமைப்பையும் கொண் டதாக இன்றும் எமது பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. இதனால் இன்றும் பல பல் கலைக்கழக பட்டதாரிகள் தமது சுய தேவைக்கேற்ப ஒரு தொழிலை செய்ய முடியாத நிலை தோன்றி யுள்ளது.
இஸ்லாம் கல்வி குறித்தும், அறிவைத் தேடிப் பெற்றுக் கொள்வதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளது. எனினும், இஸ்லாம் அதற்கான சிறந்த வழி களையும் காட்டித் தந்துள்ளது. இஸ்லாம் ஆண், பெண் இரு பாலாரும் கல்வி கற்பதை கட்டா யமாக்கியுள்ளது. எனினும், பல் கலைக்கழக கல்விமுறையானது ஆண், பெண்களிடையே மோச மான கலாசார சீர்கேடுகளை ஏற்படுத்துவதை காணக்கூடிய தாக உள்ளது.
கல்வி என்பது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டலை வழங்குவ தாக காணப்பட வேண்டும். ஆனால், இன்றைய பல்கலைக் கழக கல்வி வெறுமனே பட்ட தாரிகள் எனும் முத்திரையிடும் நபர்களை உருவாக்குவதாகவே காணப்படுகின்றது. பட்டதாரி களாக வெளியேறுவோரில் சுமார் 20 வீதத்தினரே நல்ல பண்பாடு களையும் விழுமியங்களையும்
கொண்டவர்கள கின்றனர்.
பல்கலைக் நுழையும் சில ெ சென்றதன் பின் அவசியம்தானா கணைகளைத் ெ சிலர், ஹிஜாபை கின்றனர். இதன களும் அனாச்சா பெறுகின்றன. ப தினுள் முஸ்லிம் விகள் பால்வேறு மாக பழகுதல் 6 னரின் கண்களு விடயமாகத் தெ லாம் இதனை கண்டித்துள்ளது.
அஜ்னபியான ஆணையும் ஒரு ணையும் பார்ப்பு பேசுவது, கலந்து வற்றால் பல்ே ரங்களும் பாவ
 

யாக தரக்குறை ளை வெளியிடு ன எதிர்த்து பல ளில் முஸ்லிம் ராட்டங்களில் அதன் விளைவு ன்.
சாதனங்களை த்துவோம்
வர்களல்ல. மாறாக, இறைவழி காட்டலின் அடிப்படையில் மக் களை அழைப்பவர்கள்.
அல்லாஹ"தஆலா இதனை இவ்வாறு கூறுகின்றான்; நபியே நீர் விவேகத்தையும் நல்லுபதே சங்களையும் கொண்டு உம் இறை
ந்த ஊடகங்கள் N காட்டுதல்க ளிக்கவேண்டும். ான மாற்று சிந் களுக்கு தெளிவு ம். அல்லாஹ" ல்) அவர்களை கத்துக்கும்முன் ரப்பி வைத்துள் டய முன்மாதிரிக களும் அனைத்து ம்ழை அதனடிப் க வைக்க வேண் லும் ஊகங்களை 1ளயும் உணர்ச்சி ரிடம் திணிப்ப
ULLD
ாகக் காணப்படு
கழகத்திற்குள் பண்கள் அங்கு ன்னர் ஹிஜாப் என்று கேள்விக் தாடுக்கின்றனர். க் களைந்துவிடு ால் பல சீர்கேடு 1ங்களும் இடம் ல்கலைக்கழகத்
LDT69376), LDT6937 பாடின்றி சகஜ ஏனைய சமூகதி க்கு சாதாரண ரியலாம். இஸ் வண்மையாகக்
ஒரு பெண் பிற ஆண் பிற பெண்
பது, சகஜமாகப்
பழகுவது என்ப வறு அணாச்சா ங்களும் நிகழ்
வனின் பக்கம் மக்களை அழைப் பீராக. அன்றியும் எது மிக அழ கானதோ, அதைக் கொண்டு அவர் களுடன் விவாதம் புரிவீராக. (அந்நஹ்ல்: 125)
இலங்கையில் அனைத்து மக் களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர் என்று கூறப்படு கின்றபோதும் யதார்தத்தில் பல முரண்பாடுகள் காணப்படுகின் றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிங்கள நாளிதலொன்று இஸ்லாம் பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தது; இஸ்லாமிய மதம் இன்று உலகத்தில் ஒரு
கின்றன. எனவேதான், இஸ் லாம் இதனைத் தடுத்துள்ளது.
பல்கலைக்கழகம் சென்றவர் கள் மற்றும் செல்பவர்கள் அனை வரும் பேசுகின்ற ஒரு பரபரப்பான விடயம்தான் பகிடிவதையாகும். இதில் சர்வாசாதரணமாக முஸ் லிம் ஆண், பெண்கள் ஈடுபடு
வதை காணக்கூடியதாக உள்ளது.
இதனால், சில உயிரிழப்புக்க ளும் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு முஸ்லிமின் மானத்தைப் போக் குவதற்கு இன்னொரு முஸ்லி முக்கு அதிகாரம் வழங்கப்பட வில்லை.
". . . .
*一* ' -3ܒܝ-݂ ” ܦܐܩܣܚܐܚ
*。 ہے" " سم = e
புற்றுநோயைப் போன்றது. இதனை விட்டுவைத்தால் இதன் தீமை பூமி முழுவதும் பரவிவிடும்.
இத்தகைய பாரதூரமான கருத் துக்களுக்கு குரல் எழுப்பும் விட் யத்தில் நாம் எங்கு இருக்கின் றோம். இஸ்லாம் உண்மையான மார்க்கம். அது இறைவனின் வழி காட்டல்களைப் பெற்ற மார்க் கம் போன்ற கருத்துக்களை நம் மில் யார் அவர்களுக்கு தெளிவு படுத்துவது.
அல்லாஹ்வின் அருளினால் அண்மைக்காலமாக முஸ்லிம் கள் கல்வித் துறையில் ஒரளவு எழுச்சிப் பெற்று வருகின்றனர். இது ஒரு ஆரோக்கியமான அறி குறியாகும். இஸ்லாத்தின் வெற்றி ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் பொறுப்பாக்கப்பட்டுள்ளது. இன்றைய நாகரிக உலகின் தக வல் தொழில்நுட்பத்தை நுணுக் கமாகக் கையாண்டு அதன் வழி யினால் மனித சமூகத்தை ஒரே கொள்கையின் பால் அழைக்க வேண்டும். இத்தூய்மையான இலக்கை நோக்கி பயணிக்கின்ற வர்களாக முஸ்லிம் சமூகதினர் மாற வேண்டும். எமக்கு வழங் கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத் தைப் பயன்படுத்த வேண்டும். வளர்ந்துவருகின்ற எம் முஸ்லிம் ஊடகங்களுடன் இஸ்லாமிய அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இணைந்துகொள்ள வேண்டும். இதுவே இஸ்லாத்திற்கு வெற்றி யைப் பெற்றுத் தரும்.
தஸ்லிமர நாஸர் இஸ்லாஹிய்யா பெ.அ.க.
எனவே, எந்த சந்தர்ப்பத்தி லும் பெண்கள் தம் கற்பை இழந்து வாழ்வற்ற நிலையினை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இஸ்லாம் பெண்களை அடக்கத் துடன் இருக்க வேண்டும் என்று கூறுகின்றதே தவிர அறிவற்றவர் களாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை. எனவே, முஸ்லிம் பெண்கள் பல்கலைக்கழகம்
*
a. * - ജ -
சென்று கற்பதில் தவறில்லை. ஆனால், எமது கலாசாரத்தை, பண்பாட்டை பேணிக் கொள் வதுதான் முக்கியமானதாகும்.
ஹசஸ்னா பின் ஹவுஸைன்

Page 13
Silí
சமூகத்தில் ஒரு தாஈயின் பங்கு குறித்துப் பேசி வருகிறோம். அவரது ஆக்கபூர்வமான பணிகள் சமூக எழுச்சிக்கு வித்திடுகின்றன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நாம் ஏலவே குறிப்பிட்ட சமூகப் பணிகளோடு சோர்த்து ஒரு தாஈ சமூகத்தின் வைத்தியராக பணியாற்ற வேண்டியிருக்கிறது என்ற உண்மையையும் புரிந்து கொள்வது சாலப் பொருத்தமாக அமையும்.
சமூகத்தைப் பீடித்திருக்கும் உளவியல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் பொறுப்பு அவரைச் சார்ந்திருக்கிறது. அந்நோய்களை மிகச் சரியாக இனங்காணும் பணி மிகவும் சிரமமானது. எனினும் அதனை அவர் எவ்வாறேனும் செய்தேயாக வேண்டும். இந்நோயை இனங்காண்பது சிகிச்சையின் ஒரு பகுதி என்ற வகையில் அதனை பொருட் படுத்தாமலிருக்க முடியாது. முஸ்லிம் சமூகத்தில் காணப் படும் சீர் கெட்டுப் போயுள்ள அம்சங்களை சீர்படுத்துவதும், அதற்காகத் தன் வசமுள்ளதன்னால் முடியுமானஅனைத்துச் சாதனங்களையும் பயன்படுத்துவதும் அவசியமானது.
தன்னைச் சூழ நிகழ்கின்ற அனைத்தையும் அறிவு கண் கொண்டு நோக்கும் ஆற்றலும் ஆக்கபூர்வமான விமர்சனக் கண்ணோட்டத்துடன் அவற்றை அணுகும் பக்குவமும் கொண்ட வராக அவர் காணப்படல் வேண்டும். சமூகத்தைப் பீடித் திருக்கும் உள நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு இத்தகைய அணுகுமுறை ஒரு தாஈக்கு மிகவும் இன்றியமையாதது.
தனது வாழ்வு முழுவதும் "சீர்திருத்தம் என்ற பெரும்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று என்பதை ஒரு போதும் ஒரு தாஈ மறந்து செயற்பட மாட்டார். அவ்வகையில் தனது அன்றாட வாழ்க்கைப் பாதையில் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனுமேயே அமைந்திருக்கும். ஏனெனில், ஒரு தாஈ சறுக்கிவிடுவதென்பது முழு சமூகமும் சறுக்கி விடுவதற்குச் சமமானது.
சமூகத் தளத்தில் பணிபுரியும் ஒரு தாஈ, அதன் சிறந்த நண்பனாகவும், தோழனாகவும் பரிணமிப்பதோடு ஏழை-செல்வந்தன், சிறுவர்-பெரியவர் உட்பட அனைவருக்குமான நல்ல சகோதரனாகவும் மிளிர வேண்டும். சமூகத்தில் காணப்படும் எல்லா வகையான மனிதர்களுடனும் நடப்புடனும் சினேகபூர்வமாகவும் பழகும் மனோபக்குவம் அவரிடத்தில் காணப்படுவது மிக இன்றியமையாதது.
இத்கைய பண்புகளை அணிகலனாகக் கொள்வதன் விளைவாக தாஈயின் உள்ளத்தில் எப்பொழுதும்
அன்புணர்வு நிரம்பியிருக்கும். அவரது கண்களில் கருணையும் இரக்கமும் பிரதிபலிக்கும். அவரது கைகளும் நாவும் மக்களுக்கு ஆறுதலும் அமைதி யுமளிப்பனவாய் காணப்படும். இத்தகைய ஆளுமை மிக்க ஒரு தாஈயினாலேயே சமூகத்தில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
சமூக மாற்றத்திற்காக ஒரு தாஈ மேற்கொள்ளும் அழைப்புப்பணி அல்லது சீர்திருத்தப் பணி தனது ஆன்மாவிலிருந்து ஊற்றெடுக்க வேண்டும். அவரது நடத்தைகள் அதனைப் பிரதிபலிக்க வேண்டும். தனது தஃவாவின் பிரதிபலிப்பாக அவர் காணப்
ெ
படல் வேண்டு பேச்சாற்றல், ந என்பவற்றின் ட அமைந்துவிடச்
தாஈ எப்பெ தன்னைச் சூழ தலைவராகக் க தான் வாழும் க களுக்கு ஏற்ப ே சிறந்த சாணக்கி அரசியல்வாதிய வார். தான் சும சிந்தனையின் ச அதனை நோக் வழிநடாத்தும் அவர் திகழ்வா
இறை திரு.
பூரணமாகப் ெ
தனது வாழ்வு முழுவதும் "சீர்
என்ற பெரும்பணிக்காக அர்ப்பன
ஒன்று என்பதை ஒரு போதும் மறந்து செயற்பட மாட்டார். அவ்
தனது அன்றாட வாழ்க்கைப் ப
அவர் எடுத்து வைக்கும் ஒவ்வெ மிகுந்த அவதானத்துடனு எச்சரிக்கையுடனுமேயே அமைந்
ஏனெனில், ஒரு தாஈ
சறுக்கிவிடுவதென்பது முழு 8 சறுக்கி விடுவதற்குச் சமம
 

ம். அது அவரது ாவன்மை
பிரதிபலிப்பாக
; 3. Lig51.
ாழுதும்
இருப்போருக்கு ாணப்படுவார். ால, சூழ்நிலை செயற்படும் ஒரு யமுள்ள ாக செயற்படு ந்திருக்கும் ாவலனாகவும் கி மக்களை தளபதியாகவும்
.
ப்தியைப் பற்றுத் தரும்
திருத்தம்? விக்கப்பட்ட
ஒரு தாFF
வகையில் ாதையில் ாரு எட்டும் றும் திருக்கும்.
மூகமும்
(OOlg).
தஃவாப் பணிகளை செவ்வனே நிறைவேற்ற ஒரு தாஈயிடம் நாவன்மையும், பேச்சாற்றலும் மட்டுமே போதுமாகாது. நாம் கடந்த எமது பத்திகளில் குறிப்பிட்டது போன்று, தான் சுமந்திருக்கும் 'சிந்தனை அல்லது மேற்கொள்ளும் பணி குறித்த ஆழமான புரிதலுடன் அவர் செயற்படுவதுடன் அதனை நடைமுறையில் பிரதிபலிக்கும் பிரதிபிம்பமாக அந்த தாஈயே திகழ வேண்டும்.
அதன்போது அவரது பேச்சுகளுக்கும் எழுத்து களுக்கும் சமூகத்தில் ஆழ்ந்த தாக்கமும் பாதிப்புமிருக்கும். அவை மக்களது உள்ளங்களின் ஆழத்திற்கே சென்று தாக்கம் செலுத்தும். எதிர்பார்க்கும் விளைவு சமூகத்தில் தோன்றும். மாற்றமாக அமைகின்றபோது அவரது பேச்சுக்களும் எழுத்துக்களும் ஒரு காதால் உட்சென்று மறு காதினால் வெளியேறிவிடும் நிலைக்குள்ளாகிவிடும். சமூகதளத்தில் அவை எவ்வித நல்ல மதிப்பையும் ஏற்படுத்திவிட மாட்டாது. அத்துடன் பலமான ஆன்மீக வளமும் அல்லாஹ்வுடனான ஆழமான தொடர்பும் அறிவு மற்றும் சிந்தனை ரீதியான பலமும் ஒரு தாஈ தன்வசப் படுத்திக் கொள்ள வேண்டிய மிக அடிப்படையான கட்டுச் சாதனங்களாகும்.
சமூகக் கவலைகளோடு வாழ்வதும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்த சிந்தனையோடு வாழ்வதும் தாஈயின் பொறுப்பாக மாறுகிறது. தன் சமூகத்தின் பாதுகாப்பிற்கும் ஸ்திரத்தன்மைக்கும் தானே பொறுப்பு என்ற உணர்வு எப்பொழுதும் அவரை இயக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். அத்துடன் தன் சமூகத்தின் இருப்பையும் அகீதாவையும் பாதுகாக்கின்ற தார்மீகப் பொறுப்பும் இந்தப்
பணியை சுமந்தோரைய்ே * சாறுகின்றது. தன் சமூகத்தைப் பாதிக்கும் எந்தவொரு ஆபத்தும் தன்னைப் பாதிக்கும் ஆபத்தாகவே தாஈ உணர்வார். அதனைப் பீடிக்கும் எந்தவொரு சோதனையும் தன்னைப் பீடிக்கும் சோதனையாகவே அவர் காண்பார்.
எனவே அவர், தனது ஆட்டு மந்தைகளின் மீது ஆழ்ந்த பற்றும் பரிவும் காட்டுகின்ற இடையனைப் போன்று தன் சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றும் பரிவும் மிக்கவராக காணப்படுவார். தன் பிள்ளையின் மீது அளவிலா அன்பும் பணமும் பொழிகின்ற ஒரு தத் ப் போன்று அவர் தன்னை சார்ந்திருக்கும் சமூகத்தை நோக்குவார்.
மேலும் அநேக மனிதக்கல்ை பார்க்க முடியாத விடயங்களை தாச தனது அறிவானும் தீட்சன்யப் பார்வையானும் கண்டுகொள்ள வேண்டும் ேைவ, முழு உலகையும் தனது நீதியின் கீழ் கொண்டுவது ஆழவிருக்கும் இந்த மகத்தான மார்க்கத்தின் மீது குரேனும் காழ்ப்புணர் வும் கொண்ட அதன் எதிரி களின் சதியுைம் சரியாகப் புரிந்துகொள்ல்ை வேண்டும். இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தின்று குறித்த பிழையான புவில்களையும் கருத்துக்கம்ை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக எத்தகைய இரோபாயங் களைக் கைமன்ன்ெறார்கள். அவற்றை இன்று கச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள் என்பவற்றை மிகவும் நுணுக்கம்ை புரிந்து வைத்திருப்றுை தஃவாப் பாதையில் பயணிப்பவரது ஓர் அடிப்படைக் கடமையாகிறது.
இஸ்லாந்தின் தூது குறித்த சந்தேகங்களையும் ஊகங்களையும் பரப்ப முயற்சிக்கும் இக்குழுவினர் தஃவாவின் வரலாற்றில் புதியவர்கல்ைலர். மாறாக அதன் வரலாறு நெடுகிலும் இத்தகைய குழுவினர் இருந்தே வந்துள்ண்னர். எனவேதான் இக்குழுவினர் பற்றி அல்லாஹுநஆலா நபி (ஸல்) அவர்களுக்கு பின்வருமாறு குறித்துக் கட்டுகின்றான்;
"மேலும் (நபியே) நாம் நாடினால் அவர்களை உமக்குக் காண்பித்து விடுவோம்; அப்பொழுது அவர்களது முக அடையாளத்தைக் கொண்டே நீர் அவர்களைத் திட்டமாக அறிந்துகொள்வீர்; மேலும் (சூழ்ச்சியான) பேச்சின் தொணி யில் திட்டமாக அவர்களை நீர் அறிந்துகொள்வீர்; அல்லாஹ் உங்களது செயல்களையும் நன்கறிவான்." (முஹம்மத்: 30)
இஸ்லாத்தின் தூதை இவ்வுலகெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கும் தாஈக்கள் நாம் மேலே குறித்துக் காட்டிய அடிப்படையில் தம்மை உருவாக்கி வளர்த்துக் கொள்வார்களாயின், இன்ஷா அல்லாஹ் நாம் எதிர்பார்க்கும் சமூக மாற்றம் வெகுதூரத்தி லில்லை என்பதைத் துணிந்து
கூறலாம்.

Page 14
11 1 8 1 : 11 1 வ
நான் ஏன் இஸ்லாத்தி
Guging fui Arthur Alison லண்டன் பல்கலைக்கழக மின் னியல் துறைப் பீடாதிபதியா வார். அவர் பிரித்தானிய சங் கத்தின் உளவியல் மற்றும் ஆன் மீகக் கல்விப் பிரிவின் தலை வராகவும் பல வருடங்கள் சேவையாற்றினார். மதங்கள் பற்றிய அவரது கற்கை நெறியிலே அவருக்கு இஸ்லாத்தின் அறி முகம் கிடைத்தது. அவர் கற்ற றிந்த ஏனைய மதங்களோடு இஸ் லாத்தை ஒப்பிட்டு நோக்கிய போது அது தனது உள்ளார்ந்த இயல்புகளோடு இயைந்து போவதை அறிந்துகொண் ι πή.
1985 ஆம் ஆண்டு எகிப்திய மருத்துவ சங்கத்தின் அனுசர ணையுடன் கெய்ரோவில் நடை பெற்ற முதலாவது மருத்துவ மாநாட்டிலே எலிசனும் கலந்து
கொண்டிருந்தார். அவர் அதில் உளவியல் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் அல்குர்ஆனின் ஒளியி லிருந்து எழுதிய ஒரு கட்டுரையை சமர்ப்பித்தார். அதேவேளை, Dr. யஹ்யா ஷாபியுடன் இணைந்து தூக்கம் மற்றும் மரணம் பற்றிய கட்டுரையொன்றையும் ஸ9றா ஷ"மரின் 42 ஆம் வசனத்தின் துணையுடன் எழுதி சமர்ப்பித் தார். அம்மாநாட்டிலே சமர்ப்பிக் கப்பட்ட கட்டுரைகள் அவரது அறி வுக் கண்களைத் திறக்க வைத்தன.
மாநாட்டின் முடிவிலே பேரா சிரியர் எலிசன், இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம். அதுவே மனிதனைப் படைத்திருக்கின்ற உள்ளார்ந்த இயல்புகளோடு மிக
நெருக்கமாக ஒ றது என்ற முடி எனவே, மாநா கொண்டிருந்தவ னிலையில் மே னத்தைப் பிர புனித கலிமான இஸ்லாத்தை ι πή.
லண்டன் அ என்ற பத்திரிகைச் நோக்கிய தனது அவர் அளித்த ெ தானிய சங்கத்தி மற்றும் ஆன்மீக வின் பீடாதிபதி யில் அவை குறித் கள் பற்றிய அற
மாலிக் பின் ந சில குறிப்புகள்
மாலிக் பின் நபியின் அறிவுச் செயற்பாடு அவரது முக்கிய gigsLDT697 The Quranic phenomenon என்பதுடன் ஆரம்பமா னது.
கீழைத்தேய வாதிகள் விஞ் ஞான ஆய்வு என்ற பெயரில் இஸ்லாத்தை அழிப்பதற்காக மறைமுகமான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். இந்த முயற்சி களை எதிர்கொள்ளு முகமாக
「 —R
"శ్కో
குர்ஆன் ஒரு புதிய அணுகு முறையில் ஆய்வு செய்யப்பட வேண்டியிருந்தது. இந்த உடனடி வரலாற்றுத் தேவையை நிறை வேற்றி வைக்க இது எழுதப் பட்டதாக தோன்றுகின்றது. மனித சமூகம், கலாசாரம் ஆகி யவை தொடர்பான பல்வேறு பட்ட விடயங்களை பேசுகின்ற அவரின் பின்னைய ஆக்கங்க ளுக்கு அறிவுசார், முறையியல் சார் அடித்தளங்களை இந்நூல் இட்டது.
பொதுவாக இந்நூலில் அவர் மனித வாழ்விலும் இருப்பிலும் மதத்தின் இடம், மதத்தின் தொழிற்பாடு தொடர்பான தனது மெய்யியல் கருத்துக்களை வளர்த் தெடுத்துள்ளார். ஈர்ப்புசக்தி சட த்தை ஒழுங்குபடுத்தி, அதனது வளர்ச்சிக்கு காரணமாக அமை
வதைப் போல மனித சிந்தனை யையும், நாகரிகத்தையும் ஒருங்கு படுத்தும் ஒரு பிரபஞ்சத் தோற்
றப்ப்ாட்ாக மதம்தோன்றுகின்
ქDჭ5J.
இந்தவகையில், அது பல்வேறு பட்ட ஒழுங்குகளில் ஈர்க்கப் பட்டு அலைபாய்கின்ற மனித ஆன்மாவினை திசைமுகப்படுத் தும் ஒரு விதியாக பிரபஞ்ச ஒழுங்கில் வைக்கப்பட்டிருக் கின்றது என்பது இந்த நூலின் மையக் கருத்தாகும். இந்தக் கருத் தானது சமூகவியல் பகுப்பாய் வின் அடிப்படையில் மனிதன், மதம் பற்றிய இந்தக் கருத்தை விரிவாக்கி ஆதாரங்களுடன் நிரூ பிப்பதற்கான அவரது தொடர்ந்த முயற்சிக்கான அறிமுகம் மட் டுமே.
மாலிக் பின் நபியின் ஆக்கங் களை 1950 களில் இருந்து பிரான் ஸிய மொழியிலும் அறபி மொழி யிலும் பெற முடியுமாக இருந்த போதிலும் அவரது சிந்தனைகள் அல்லது மனித, சமூக பண் பாட்டு விவகாரங்கள் பற்றிய ஆய்வில் அவர் வளர்த்தெடுக்க முயற்சித்த முறையியல் அணுகு முறை அரிதாகவே அறிவியல் கவனத்தைப் பெற்றது.
அறபுலகில் 1970 களின் பிந் திய காலம் வரை நிலவிய பொது வான அறிவுச் சூழல் அவரது ஆக்கங்களை வரவேற்கும் அள வுக்கு சாதகமாக இருக்கவில்லை. பல விடயங்களில் அவர் அதிகள வுக்கு தவறாகப் புரிந்துகொள் ளப்பட்டுள்ளார். சில நேரங்க ளில் வித்தியாசமான, முரண்பா டான கருத்தியலைப் பின்பற்றுப வர்களால் தவறாக முன்வைக்கப் பட்டுள்ளார்.
பொது அறிவுக் கருத்தியல் சூழல், எவ்வாறு 60 களிலும் 70 களிலும் ஒரு பெரும் வாசகர்
பரப்பு மாலிக் பு தனைகளை ஏற் கெதிராக ෆි9. விக்கிய்துள்ன்ப் காக இங்கே இ களைக் கூறுவது தாக இருக்கும்.
ஜோர்தானி வாதியான 'கா ஒரு எழுத்தாள
321 LD, 939 (15 Lu 6333 என்ற வகையிலு இளைஞர் எழு களுள் ஒரு கண் த்தை வகித்தார் இஸ்லாமிய சி நூலில் இஸ்ல இயக்கத்திற்கு திருத்தப் பள்ளி அழைத்த வை மாலிக் பின் நபி னார். இது மாலி சிந்தனைகள் பற் யான மதிப்பீட்ய யிலும் எழுப்பு மாறாக, 1950, 19 ளில் அவரது வ ருந்த சூழ்நிலை கக் கொண்டவை தவ்பாவின் தீர்ம மாக வாசித்தால்
காஸி அத்தவ் நபியை உட்படுத் பள்ளி பின்வரு பெற்றுள்ளது.
1. சமூகத்தில்
மாற்றத்தைத் பதிலாக இந்த பின் நபியை கும் சூழ்நிை படுத்துகின்ற
2. இந்தப் பள்ளி
பவர்கள் தங் யங்களில் சில காக சர்வாதி பெரும் அதிக
 
 
 
 

ன்றித்திருக்கின் வுக்கு வந்தார். ாட்டில் கலந்து ர்களுக்கு முன் ற்குறித்த தீர்மா கடனப்படுத்தி வை மொழிந்து ஏற்றுக்கொண்
ல் முஸ்லிமூன் ந்கு இஸ்லாத்தை பயணம் குறித்து சய்தியில்: பிரித் நின் உளவியல் க் கல்விப் பிரி நி என்ற வகை த ஆய்வில் மதங் ரிவும் எனக்குக்
T
பின் நபியின் சிந் றுக் கொள்வதற்
தடையை உரு ன்த்காட்டுவ்த்ற் இரு உதாரணங் பொருத்தமான
LU இஸ்லாமிய ஸி அத்தவ்பா ர் என்றவகையி ாபாட்டு மூலம் லும் இஸ்லாமிய ச்சி அங்கத்தவர் ாணியமான இட . தனது நவீன ந்தனை' என்ற ாமிய எழுச்சி மாற்றமான சீர் ரி என்று அவர் க மாதிரிக்குள் யை உட்படுத்தி க் பின் நபியின் றிய எந்த முறை டின் அடிப்படை பப்பட்டதல்ல. 60 காலப்பகுதிக ாழ்வை சூழ்ந்தி
6663) 6M 68) DI LDs பயாகும் என்பது ானத்தை கவன
வெளிப்படும்.
யா மாலிக் பின் த்திய சீர்திருத்தப் ம் பண்புகளைப்
ஒரு தீவிரமான தேடுவதற்குப் நப் பள்ளி மாலிக் ப் போல இருக் லயை நியாயப்
. از
யைப் பின்பற்று களது இலட்சி பதை சாதிப்பதற் காரிகளுடனும் காரத்தைப் ப்ெற்
கிடைத்தது. குறிப்பாக இந்து, பெளத்தம் மற்றும் சில மதங்க ளையும் கற்றேன். மேலும் இஸ் லாம் பற்றி கற்றவுடன் அதனை ஏனைய மதங்களோடு ஒப்பிட் டுப் பார்த்தேன்.
மாநாட்டிலே கலந்துகொண் டதும் இஸ்லாத்துக்கும் ஏனைய மதங்களுக்குமிடையிலான வேறுபாட்டை என்னால் தெளி வாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அப்போது, இஸ்லாம்தான் எனது இயல்புகளோடு ஒட்டிய மார்க் கம் என்பதனை உணர்ந்து கொண்டேன். இந்தப் பிரபஞ் சத்தை ஒரு இறைவன் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருக்கின்றான். அவன்
றிருக்கும் ஆட்சியாளர்களுட னும் இணைந்து போகின்ற னர்.
அல்ஜீரியாவில் சுதந்திரத்திற் கான போராட்டம் இராணுவ, அரசியல் சக்தியைப் பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு அல்ஜீரியன் என்றவகையில் மாலிக் பின் நபி கெய்ரோவிலி ருந்து இயங்கிக் கொண்டிருந்த அல்ஜீரிய தலைமையகத்திலுள்ள சிலரோடு நெருக்கமாக இருப்ப தன் மூலமாக அல்ஜீரியப் புரட் சிக்கு தனது பங்கை வழங்க ஆசைப்பட்டிரந்:ஆகவேஜவர்
விட்டு எகிப்திற்குச் சென்றார். gayui Fimahabaalmarakah GTsip தனது நூலில் வெளியிட்ட கடிதத் திலிருந்து இது தெளிவாகின்றது. அவர் இந்தக் கடிதத்தை கெய்ரோ விலுள்ள அல்ஜீரிய விடுதலை
江
SQUIRANIC PNOMENON .
in the in
*
鷲
دسمبین&#&
Ş
மாலிக் பின் நபியின் முக்கி
ஆக்கமான Thègurang
phenomerón iš
முன்னணியின் பிரதிநிதிகளுக்கு எழுதியிருந்தார். அதில் எகிப் திற்கு தான் வருவதற்கான கார ணங்களைக் கூறியிருந்தார். அந் தக் காரணங்கள் பின்வருமாறு:
1. உடனடியானதும் தனிப்பட் டதுமான நோக்கம். அவரது 5ra) rs Afro Asia-tism se வெளியிடுவதன் சாத்தியப் பாட்டை பார்ப்பதாக இருந் தது. அவர் கருதியதைப் போல இந்நூல் சுதந்திரத்திற்கான ஆபிரிக்க ஆசியப் போராட் டம் என்ற ஒரு விசாலமான கண்ணோட்டத்தில் அல்ஜீரி யப் போராட்டத்தை பார்ப்ப
இறைவனால் அனுப்பப்பட்ட
தான் படைப்பாளன் என்ற உணர்வு எனது உள்ளத்தில் இழையோடியது.
இஸ்லாம் பற்றிய எனது ஆய்விலே, இஸ்லாமானது பகுத்தறிவோடும் விஞ்ஞானத் தோடும் முரண்படாதிருப்ப தைக் கண்டேன். எனவே, ஏக
மார்க்கம் இஸ்லாம்தான் என் பதை உறுதியாக நம்பினேன். பின்னர் புனித கலிமாவை மொழிந்து இஸ்லாத்தைத் தழு விக் கொண்டேன். அதனை மொழிந்த வினாடியே எனது உள்ளம் ஒரு புதுவித ஆத்ம ஆனந்தத்தாலும் திருப்தியா லும் ஆட்கொள்ளப்பட்டுவிட் டது என்றார்.
வை.எம். அரூஸ் ஜாமிஆ நளிமிய்யா
திய காலம் ரைநிலவிய பொதுவான அறிவுச் சூழல் அவரது ஆக்கங்கிளை
வரவேற்கும் அளவுக்கு சாதகமாக இருக்கவில்லை. பல விடயங்களில் அவர் அதிகளவுக்கு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளார். சில நேரங்களில் வித்தியாச மான, முரண்பாடான
தன் காரணமாக அல்ஜீரியப் பிரச்சினையோடு இந்நூல் நெருக்கமான தொடர்பு கொண்டதாக இருந்தது.
2. அவர் கடிதத்தில் கூறியதைப் போல இரண்டாவதும் அதே நேரத்தில் முக்கியமானது மான நோக்கம் கால் நூற் றாண்டாக காலனியத்திற்கெ திரான போராட்டத்தில் பங்கு பற்றி, தற்பொழுது அல்ஜீரி யப் புரட்சி என்ற பதாகை யின் கீழ் அந்தப் போராட்டத் தைத் தொடர வேண்டிய நிலை யில் உள்ள ஒரு அல்ஜீரியன் என்ற வகையில் அவரது பணியோடு சம்பந்தப்பட்
• التي سا
தனது பணியை விபரிக்கும் வகையில் அவர் சொன்னார்; "போர்க்காலத்தில் ஒரு வைத் தியருடைய உதவியாளனாக நான் நியமிக்கப்பட்டால் கூட புரட்சியின் வரலாற்றை நேரடி யாக அவதானித்து எழுதுவதற்கு அது எனக்கு சாத்தியமாகும் என நான் நம்புகிறேன்.'
துரதிஷ்டவசமாக அவருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட வில்லை. புரட்சியின் தலைவர் கள் அவரது கடிதத்திற்கு பதில ளிக்கக் கூட நினைக்கவில்லை.
மூலம்: முஹம்மத் தாஹிர் அல் மூஸாவி
தமிழில்: மீராவோடை கலிலுர் றஹ்மான் (மெளலவி)
dias: On the Origins of Human socity

Page 15
+ . తళ ఆ జ్య" ఈ
തcീര്ബ
"புளோவர் என்று ஒரு சிறுபறவை. இது முதலைகளின் பற்களைச் சுத்தம் செய்யும் வைத்தியராகப் பணியாற்று கிறது.
முதலை, உயிரினங்கள் எல்லாவற்றையும் உண்ணக்கூடியது. இரையின் எச்சங்கள் அதன் கோரமான பற்களிடையே சிக்கிக் கொண் டிருக்கும். w
முதலை அசைந்து வாயை மூடினால் போதும். பறவையின் உயிர் போய் விடும். ஆனாலும் முதலை அப்படிச் செய்வ தில்லை. தன் பற்களை பறவை சுத்தம் செய் வதற்காக பொறுமையாகக் காத்திருக்கிறது. அதே
நேரத்தில் பறவைக்கும் தாராளமாக உணவு
கிறது.
இதேபோல் கடல் மீன்களைச் சுத்த வகை மீன் உள்ளது. அவை ஒரு கோல படும். மீன்கள் தம் உடலைச் சுத்தட் டம் வருகின்றன. அவற்றின் உ ஒட்டுண்ணிகள், காளான், பாச்
வற்றை மீன்கள் சாப்பிட்டு
கின்றன. இவற்றின் வேலை * பெரிய மீன்கள் பொறுமைய கின்றன. சுறாமீன்கள் கூட இவ் லைச் சுத்தம் செய்துகொள்கின்றன
மன அழுத்தத்தை கு4ை
அமெரிக்காவின் பிட்ஸ் ( பர்க் ஸ்கூல் ஒப் மெடிசின் பல்கலைகழகத்தின் மருத் துவ துறையின் பேராசிரியர் பிரையன் ப்ரைமேக் தலை
நடத்தியது. அதில், டீன் ஏஜ் பருவத்தை அடைந்த 106 பேர் கலந்து கொண்டனர். அவர்க ளிடம், இசை, திரைபடங் கள் அல்லது டி.வி. நாளிதழ் கள், இணையதளம், புத்தகங் கள் மற்றும் வீடியோ கேம்ஸ் deces et ஆகிய 6 வகை ஊடகங்களின் அதே வேளையில், புத்தக பயன்பாடு குறித்து ஆய்வு வாசிப்போர், குறைவாக புத்தக் கள் மேற்கொள்ளப்பட்டன. வர்களுடன் ஒப்பிடும் பொழு இதற்காக இரு மாதங்களாக பங்கு அளவே மிக குறைவாக 60 முறை அவர்கள் சோத திற்கு ஆளாகின்றனர். னைக்கு உட்படுத்தப்பட்ட னர்.
எனவே, வாசித்தல் என்பது ப வெகுவாக குறைப்பதில் பெரு அந்த ஆய்வில், இசையை கிறது. மேலும், படிப்பதை தவிர் அதிகமாக கேட்கும் களிலேயே அதிகமானோர் கவ6 இளம் வயதினர், இசை வது தற்போது அதிகரித்துள்ளது
யினை மிக குறைவாக மேக் தனது ஆய்வில் தெரிவித் கேட்பவர்களுடன் ஒப்
பிடும் பொழுது 8.3 ཁ་རྗེ། மடங்கு அதிகமாக «« மன அழுத்தத்துக்கு
உள் ளா கின்ற னர் பொதுவாக தேடல் இயந்திர என்பது தெரிய வந் ளில் இன்டர்நெட் வெப் பக்க ளின் முகவரிகள், அவற்றை அ
யாளம் காணும் முக்கிய சொற் ஆகியவை பதிவு செய்யப்ப வைக்கப்படும். ஆனால் கூகுள்தே இயந்திரத்தில் அதன் தேடல்ப யினை கால்குலேட்டராகவும் ப படுத்தலாம். சாதாரண கண போடும் கால்குலேட்டராக ம மின்றி சயின்டிபிக் கால்கு லே
نامش نقش தன் பிறகு
• ఉషీణిక
Ο
U2 b8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

e
ப்படுத்தும் ஒரு ஷ்டியாக காணப் படுத்த இவற்றி டம்பில் உள்ள $டீரியா போன்ற சுத்தப்படுத்து 0 முடியும் வரை பாக ஒத்துழைக் Ջ//70/ :5ւՔ5/ 2-ւ-
5ங்கள் அதிகம் கங்கள் வாசிப்ப து பத்தில் ஒரு
மன அழுத்தத்
>ன அழுத்தத்தை நம் பணியாற்று ர்த்து பிற ஊடகங் னத்தை செலுத்து து என்றும் ப்ரை துள்ளார்.
கடுமையான பாலைவனத்தில் முகாமிட்டிருந்தார் அந்த ராணுவவீரர். அவருடைய மனைவியும் உடன் சென்றிருந்தார். தகிக்கும் வெயிலையும் எங்கும் வீசியடிக்கும் அனலையும் மணலையும் அவரால் தாங்க முடியவில்லை. தன் தந்தைக்குக் 3 கடிதம் எழுதினார். அவர் தந்தை பதிலெழுதினார்.
هی
சிறைக்குள்ளிருந்து சாளரம் سیاری வழியே வெளியே பார்க்கு #60%ހަށިޘެ ثم வாய்ப்பு இரண்டு கைதிக கிடைத்தது. ஒருவர் வெறு மணலைப் பார்த்தார். இன்னொருவர் நட்சத்திரங்களைப் பார்த்தார். எதைப் பார்க்கப் போகிறாய்? ' அந்தப் பெண் புரிந்து கொண்டார். அந்தப் பாலைவனத்தை நேசிக்கத் தொடங்கினார். முகாம் முடிந்த பிறகும் அங்கேயே தங்கி பாலைவனம் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதினார்.
(Patent)
கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள் (Patent) அரசாங் கங்களால் அளிக்கப்படுகின்றன. ஒருவர் தன் கண்டுபிடிப்பின் விற்பனை உரிமை மூலம் சில ஆண்டுகளுக்குப் பணம் ஈட்ட காப்புரிமை வழி செய்கிறது.
வேறு யாரும் அதே பொருளை அந்தக் காலகட்டத்தில் காப்பு ரிமை பெற்றவரின் அனுமதி இல்லாமல் தயாரித்தால் அது தண்ட னைக்குரிய செயலாகும்.
காப்புரிமைக்கான விண்ணப்பங்கள் மூலம், கண்டுபிடிப்பு மற் றும் கண்டுபிடிப்பாளர் பற்றிய தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால், பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய கண்டு பிடிப்பாளர்கள், காப்புரிமை முறை அறிமுகமாவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள்.
இன்னும் பலர் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபோது எழுத்து முறையே கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் பதிவாகவில்லை.
உலகை மாற்றிய பல முக்கிய கண்டுபிடிப்புகளைச் செய்தவர்களின் பெயர்கள் கூட நமக்குத் தெரியாது. முதல் காப்புரிமை, இத்தாலி நாட்டில் உள்ள புளோரிடா நகரில் 1421-ம்
ஆண்டில் வழங்கப்பட்டது
இல் இன்னுவமாரு வசதி
ாங்க
sங்க
მბ)t —
கள் ட்டு
Վ-6ծ குதி யன் க்கு ட்டு
til —
[DჭნJ.
ராகவும் பயன்படுத்தலாம். சயின் டிபிக் பங்சன்களுக்கும் இதில் தீர்வு காணலாம். அளவுகளை மாற்றிக் காணும் வசதியும் இதில் கிடைக்கி
ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டு பார்க்கலாம். தேடல் பகுதி யில் 100+500-10 என்று கொடுத்து சர்ச் பட்டனை அழுத்தினால் அதற்கான விடை கிடைக்கும். கரன்சி மாற் றங்கள், அளவு மாற்றங்கள் ஆகிய
web enama ytre Nera dana Brent what is 1 meter in een C
Googl
S2 1 meter = 3.2808390 feet
Mert aboli: calcula:g.
வையும் கணக்கிட்டு காட்டப்படு 6ìaẳựD687. 100 USD in Srilankanan Rupces எனக் கொடுத்தால் அன்றைய கணக்கின்படி இலங்கை ரூபாய் மதிப்பு தரப்படும்.

Page 16
ஒ 9 ஆம் தரத்திற்கானது ܒܫ
Association of South East Asian Nations
1. ܡܗ܀ ܣܟܗ
。一军一 ജ്ഞ
Philippine Sea
-- ;
2. ം
ܠ , ܢ ܝ ܀ ܡ . - ܨܝܓܘ ܥܡܗ ܘܗ
ܢ "జా-్మ-తాళా
to &**1 ج A *ھ ہے مبہم مgعمح
உ ம்ை " . 7و
se్వతాలోy:_ ܐܠܤ ܦ - : ܚ܋ܩܘ̄ Z- ܘܗ
ஆரம்பம்: 1967ஆம் ஆண்டு பாங்கொக்கில் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்ப அங்கத்துவ நாடுகள்: இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன், தாய்லாந்து
தற்போதைய அங்கத்துவ நாடுகள்: மேற்குறிப்பிட்ட நாடுகளு டன் புரூணை, வியட்னாம், மியன்மார், கம்போடியா.
நோக்கங்கள்:
01. வலயத்தில் பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தியை
துரிதப்படுத்துதல்
02. அங்கத்துவ நாடுகளின் வியாபார நடவடிக்கைகளை விருத்தி செய்தல், சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்.
03. ஐக்கிய நாடுகளின் சாசனப்படி நீதி, சமாதானம், என்பவற்றை நிலைநாட்டுவதனூடாக வலயத்தில் சமாதானத்தை உறுதிப்படுத்தல்.
ஹதீஸ் கலையும் வரலாறும்
அல்குர்ஆன் அல்ஹதீஸ் அல் இஜமாஃ அல் கியாஸ்
இஸ்லாத்தின் இரண்டாவது அடிப்படை மூலாதாரம் ஹதீஸ்
ஹதீஸ்: (மொழிக்கருத்து): செய்தி, நிகழ்ச்சி ஹதீஸ்: (பரிபாசைக் கருத்து): நபி(ஸல்) அவர்களின்
சொல், செயல், அங்கீகாரம், பண்புகள் அனைத் தும் ஹதீஸ் எனப்படும் ஸுன்னா: (மொழிக்கருத்து); வழிமுறை, நியதி ஸுன்னா: (பரிபாசை கருத்து): நபி(ஸல்) அவர்களின்
நடைமுறைகள் ஹதீஸை பின்பற்றுவதன் அவசியம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உங்களுக்கிடையே உள்ள பொறுப்புதாரிகளுக்கும் நீங்கள் கட்டுபட்டு நடந்துக்கொள்ளுங் கள் (அல்குர்ஆன்)
நிச்சயமாக ரஸால்(ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவராவார். (04:80)
ஆயிஷா நாயகியிடம் றஸுல்(ஸல்) அவர்களின் வாழ்க்கைப் பற்றி கேட்கப்பட்டது. அப்போதவர்கள், அவரது வாழ்க்கை குர் ஆனாகவே இருந்தது என்றார்கள்.
அல்குர்ஆனுக்கு விளக்கமாகவும் அல்குர்ஆனில் கூறப்படாத சில விடயங்களை கூறுவதாகவும் ஹதீஸ் காணப்படுகின்றது.
ஹதீஸ் திரட்டப்பட்ட வரலாறு றஸ9ல்(ஸல்) அவர்களின் ஆரம்ப காலத்தில் அல்குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்தது. எனவே, அதனை ஸஹாபாக்கள் எழுதி வந்தனர். குறைந்தளவு ஸஹாபாக்களே எழுத்தறிவு உள்ளவர்க ளாக இருந்தனர். அத்துடன் அல்குர்ஆனுடன் ஹதீஸ் கலந்து விடலாம் என்ற அச்சமும் நிலவியது. எனவே, ஹதீஸை எழுத வேண்டாம் என ரஸால்(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.
இந்த அச்சநிலை நீங்கி ஸஹாபாக்களில் குறிப்பிடத்தக்க அளவினர் எழுத்தறிவை பெற்றதும் றஸ9ல்(ஸல்) அவர்கள் ஹதீஸை எழுத அனுமதி வழங்கினார்கள். அபூ ஹுரைரா (றழி) , ஆஇஷா (றழி), அனஸ் (றழி), அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி)
போன்றோர் அதிகமான ஹதீஸ்களை மனனமிட்டிருந்தனர்.
St.
ர்வு
இரண்டாவது தீர்மானியுங்க 2. தொழில் நுட் பின்பற்றுங்க
3. ஒரு ரூபாய் ச சேமிப்பது எ
l
4. ஒவ்வொரு ெ றிச் சூத்திரங்க் 5. உங்கள் அணு வர்களின் அ தான்! 6. உள்ளுணர்வி செயல்படுங்க 7. செய்யும் வித பதும் முக்கிய
ébUደሩ
FS DATGRTOS களில் பேசிப் தெரிவு செய்ய செய்யும்போ "ஆம்" என்ற ெ
* அம்மான யாற்றும் ஊக்க விடயத்தை நன் அவர் நம்பிக்ை வர்களுடைய க் கேட்கக் கூடிய செயலாற்ற நீங்
குழுவில் 35 வர்களை சேர்த் அமைந்தால் ப சிறு குழுக்கள் பினர்கள் பெ மாட்டார்கள். ( லும் சிரமங்கள்
குழுக்கள் எ (கிழமைக்கு) 6 தைத் தீர்மானி நேரம் சந்திப்பத 60-90 நிமிடச் போதுமானது.
எங்கு சந்திட கொள்ளல்வே இடந்தராத இட
கிழமைக்கு எவ்வளவு நேர தீர்மானிக்க வே மூன்று முறை நேர சந்திப்பு ப
குழுக்களின் திக் கொள்ளல் செய்தல், வகுப்
 
 
 
 
 
 
 
 
 
 

உற்சாகம், சாதனைக் கனவு, புத்தாக்கம், அர்ப்பணம்
பாகம் சிறந்தி
இடத்தில் யார் என்பதைத் 5ள்
ட்ப வளர்ச்சிகளை உணர்ந்து ள்
ம்பாதிப்பதைவிட ஒரு ரூபாய் ளிது தாழிலுக்கென்றும் சில வெற் கள் உண்டு.
பவங்கள் மட்டுமல்ல, மற்ற னுபவங்களும் பாடங்கள்
பின் தூண்டுதலை உணர்ந்து ள்
மும் முக்கியம். செய்து முடிப்
8. உங்கள் தொழிலாளர்களுக்கு தொழில் பயிற்சியு டன் மேம்பாட்டுப் பயிற்சியும் கொடுங்கள்
9. மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வளருங்கள்.
10. நிறுவனத்தின் வெற்றி தோல்விகளுக்குப்
பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.
ார்களுடன் இடைவேளை நேரங் பழகிப் பொருத்தமானவர்களைத்
வேண்டும். அவ்வாறு தெரிவு து பின்வுரும் வினாக்களுக்கு விடை கிடைத்தல் வேண்டும்.
னவர், குழுவில் சிறப்பாகப் பணி ம் உடையவரா? * அவர் பாட ாகு விளங்கிக் கொண்டவரா? * கக்கு உரியவரா? * அவர் மற்ற கருத்துக்களைப் பொறுமையுடன் வரா? * அவருடன் இணைந்து கள் விரும்புகின்றீர்களா?
பேர் வரை சேரும்போது மாண துக் கொள்ளலாம். குழு பெரிதாக ல பிரச்சினைகள் ஏற்படும். சிறு உருவாக இடமுண்டு. சில உறுப் ாறுப்புடன் செயற்பட முன்வர குழுவை முறையாக நிர்வகிப்பதி
உண்டு.
வ்வாறு, எங்கு, எத்தனை முறை, ாவ்வளவு நேரம் சந்திக்கும் என்ப ந்துக் கொள்ள வேண்டும். நீண்ட ாயின் இடைவேளைகள் தேவை; சந்திப்பும் கலந்துரையாடலும்
ப்பது என்பதையும் தீர்மானித்துக் ண்டும். கவனச் சிதைவுகளுக்கு உங்கள் பொருத்தமானவை.
எத்தனை முறை சந்திப்பது? ம் சந்திப்பது? இவை பற்றியும் ண்டும். இரண்டு முறை அல்லது சந்திப்பது சிறந்தது. 60-90 நிமிட கெச் சிறந்தது.
நோக்கங்களையும் தெளிவுபடுத் வேண்டும். பரீட்சைக்கு ஆயத்தம் பறைப் பாடக் குறிப்புகளை ஒப்
பிடல், பாடநூல்களை வாசித்து விளங்கிக் கொள் ளல் போன்ற நோக்கங்கள் பொருத்தமானவை.
படிப்புக் குழுவுக்கான ஒரு தலைவரைத் தெரிவு செய்து கொள்க; மாறி மாறி ஒரு உறுப் பினர் தலைவர்களாகலாம். நோக்கங்களை அடையும் வண்ணம் குழுவை நடத்திச் செல்வது குழுவின் பொறுப்பாகும்.
முதலாவது சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் உறுப்பி னரின் பொறுப்புக்கள் தீர்மானிக்கப்படல் வேண் டும்.
படிப்புக்கு முறையாக செயற்படத் தொடங் கிய பின்னர், அது வெற்றிகரமாக இயங்க பின்வரும் அம்சங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு உறுப்பினரும் கலந்துரையாடலில் பங்கு கொள்ள வேண்டும்.ஒரு உறுப்பினர் கருத் துக்களை வழங்கும்போது இடையூறுகள் இருக் கக் கூடாது.
உறுப்பினர்கள் படிப்புக் குழுவில் பங்கு கொள்ள முன்னாயத்தத்துடன் வர வேண்டும்.
ஒரு உறுப்பினர் எழுப்பும் பிரச்சினையை அனைவரும் கூட்டாக, இணைந்து தீர்த்துக் கொள்ள வேண்டும்.
உறுப்பினர்கள் நிகழ்ச்சித் திட்டப்படி பணி யாற்றல் வேண்டும்.
உறுப்பினர்களின் விமர்சனங்கள் ஆக்கபூர்வ மானவையாக இருத்தல் வேண்டும்.
குழுச் செயற்பாட்டின் முடிவில், அடுத்த குழுச் செயற்பாட்டுக்கு ஆயத்தம் செய்தல் வேண்டும்.
எமது இந்த குழுச் செயற்பாடு பலனளிக்கும் என்ற உடன்பாட்டுச் சிந்தனை தொடர்ந்து பேணப்படல் வேண்டும்.
s இ. *ళ్ల శా ޖެޑް' அநேகன் விக்களின் நீண்ட வேண்டுகிேளின் ஆடிப்படையிலே student இtாஜ்வ பகுதி ஆரம்பித்தப்பூழ்டது. ப்ரீகுதிக்கு வாக்கிர்களிடம் மிகுந்தவர் iபு காணுப்படுகின்றழ்ை எம்மை மகிழ்ச் இன்றது. எனினும் இப்பகுதிக்கு
as:
வறபு கா čí: 6:3
ஸ்ன்ே ஆசிரி ழ்தினுேப்புலtஇல்
ர்கள் என்று

Page 17
எம்.எச்.எம். நாளிர்
வஹி மூலமான அறிவு மனித சமுதாயத்திற்குக் கிடைக்காத போது அந்தச் சமுதாயம் எவ் வாறு திண்டாடியது என்பதை மெளலானா அபுல் ஹஸன் அலி (நத்வி) அவர்கள் தமக்கேயுரிய இலக்கிய பாணியில் கீழ்வரு மாறு எடுத்துக் காட்டுகிறார்கள். அறபு மொழியிலான அவரது ஆக்கம் அவரது மாணவன் மெளலவி யூ.எம். தாஸின் நத்வி அவர்களால் பெயர்க்கப்பட்டு தினகரன் முஸ்லிம் மஞ்சரியில் (7.10.1964) பிரசுரமானது. எமது தொடருக்கு மெருகூட்டுவதாக அமைவதால் அதனை இங்கு நினைவுபடுத்துகின்றோம்.
உலகம் தினந்தோறும் அதி காலையை உற்சாகத்தோடு வர வேற்கின்றது. அதில் மனிதன் விழித்துக் கொள்கிறான். ஆனால், மனிதத் தன்மை விழிப்பதில்லை. உடம்புகள் விழித்துக் கொள்கின் றன. ஆனால், உள்ளங்களும் ஆத்மாக்களும் விழிப்பதில்லை. ஏமாற்றம் தரும் வைகறையும் இருண்ட பகலும் உலக வர லாற்றை எத்துணை தூரம் ஆட் கொண்டுவிட்டன. நினைத்துப் .பார்க்கவே பயமாக இருக்கிறது.
ஆனால், உலகம் தேடித் திரியும் அந்த உண்மை வைகறை (நான் நோக்கி நிற்கும்) இந்த (ஹிரா) குகையிலிருந்துதான் உதயமா னது. அதன் ஒளி அனைத்துலகை யும் அலங்கரித்தது. வையகத்தை விழிப்புறச் செய்தது. வரலாற் றுப் போக்கையே மாற்றியமைத்
தது.
வாழ்க்கைத் துறைகள் யாவும் திறக்க முடியாத பூட்டுக்களால் மூடப்பட்ட கதவுகளாகவே இருந்தன. மனிதனின் அறிவு பூட்டப்பட்டிருந்தது. தத்துவ ஞானிகளும் அறிவாளிகளும் அதனைத் திறக்க முற்பட்டனர். மனித உள்ளம் மூடப்பட்டிருந் தது. சொற்பொழிவாளர்களும், போதகர்களும் அதனைத் திறக்க முயன்றனர். மனிதனின் திறமை களும் அருள் சுரக்கும் விழிக ளும் மூடப்பட்டிருந்தன. அறிவுப் போதனை, பராமரிப்பு சமூகத் தேவை, சூழ்நிலை ஆகியன அவற்றைத் திறக்க முயன்றன. பாடசாலைகள் மூடப்பட்டன. அறிஞரும் ஆசிரியர்களும் அத னைத் திறக்க முற்பட்டனர்.
நீதிமன்றங்கள் மூடப்பட்டி ருந்தன. வழக்கறிஞர்களும் நீதி பதிகளும் அவற்றைத் திறக்க முயன்றனர். குடும்பங்கள் பூட்
டப்பட்டிருந்தன
ளர்களும் சீர்தி அதனைத் திறக் அரச மாளிகைச ருந்தன. அநிய னோரும் ஏழை உழைத்துத் துரு லாளர்களும் அ முயன்றனர்.
செல்வந்தர்களது மூடப்பட்டிருந்த ஏக்கம், பெண் குரல், குழந்:ை ஆகியன அவ
முற்பட்டன.
சுருங்கக் கூற சீர்திருத்தவாதி
சடட காததாகக கள் ஒவ்வொன் முயன்றனர்; மு தோல்வியை ஏ னர். பொருத்தம
s இருந்தாலன்றி
நாகரிகங்களுக்கிடையிலான மோதல் பற்றிய கருத்தாடலை முன்வைத்த ஹன்டிங்டன், உலகி லுள்ள பலம்வாய்ந்த சக்திகளும் ஏனைய நாகரிகங்களும் தம் கரங் களாலேயே தமது மரண அத்தாட்சி களை எழுதிக் கொள்ள வேண் டும் என்றும் இதற்கு தாராண்மை வாத மேற்குலகு விதிவிலக்கா னது என்றும் கூறியதோடு நிறுத் திக் கொள்ளாமல் மேற்கின் நிரந் தர இருப்புக்கான போராட்டத் தின் ஒரே எதிரியாக இஸ்லாத்தை கட்டமைத்தார்.
மறுபுறம் பிரான்ஸிஸ் புகாய மா வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தனித்து வரலாற்றின் முடிவு பற்றிய கருத்துக்களை கக் கினார். பலநூற்றாண்டு காலம் நிலவி வந்த இப்போராட்டம் இங்குதான் திருப்பு முனைக்குள் ளாகிறது. இதன் நேரடி பிரதி பலிப்பாகவே செப்டம்பர் 11 தாக்குதலையும் நோக்க வேண்டி யுள்ளது.
எந்த ஒரு கொள்கையும் சாதிக் கவும் நிலைபெறவும் எதிர்ப்பு அவசியம். கொள்கையின் இருப்பு எதிர்ப்பின் பலத்தில்தான் தங்கி யுள்ளது. இஸ்லாம் மிகப் பலம் வாய்ந்த சக்தியாக மாறிவருவ தானது மேற்கின் இருப்பை அச் சுறுத்துவதாக உள்ளது. குலை நடுங்கிப் போயுள்ள மேற்கிடம் காணப்படும் ஒரே தீர்வு இஸ்லா த்தை எதிரியாகக் கட்டமைப்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
உலக அரங்கில் மேடையே றும் நிகழ்வுகளை நிதானமாக வும் மேலோட்டமாகவும் அவதா னிக்கையில் இஸ்லாத்தை நிர் மூலமாக்க மேற்கு எவ்வளவு
தூரம் கங்கணம் கட்டி உள்ளது என்பது புலனாகிறது. இது நேற்று இன்று உருவான எதிர்ப்பல்ல, உலகில் வாழ்வு தொடங்கிய போதே உருவான ஒன்றுதான்.
சத்தியமார்க்கம் நிலைபெறு வதை விரும்பாத ஷைத்தானிய ஊசலாட்டத்தின் விளைவாக ஆதம் நபியை நெறிபிறழ வைக்க முயன்ற அதே சக்திதான் மேற்கின் நாடி நரம்பெல்லாம் சுற்றி ஒடு கிறது. அல்லாஹ்வை விசுவாசிக்க வேண்டும் என்ற உணர்வுள்ள வர்களை துவம்சம் செய்து நிர் மூலமாக்க வேண்டும் என்பது தான் மேற்கின் அவா.
முன்னால் பி மர் தாட்சர் N. கிடையிலான யின் நிலையான குறிப்பிடுகையி:
ரிகத்தை அச்சுறு ஸத்தை விட மான ஒரு அச்ச மாயின் அது { என்றார்.
அதேபோல் பின் முன்னா ஜோன்கல்பின் வீழ்ந்ததைத் த்ெ கிற்கும் மேற்கி லான பனிப்பே
 
 
 
 

எ. சிந்தனையர்
நத்தவாதிகளும் க முயன்றனர். 5ள் மூடப்பட்டி ாயத்திற்குள்ளா
விவசாயிகளும் நம்பான தொழி வற்றைத் திறக்க
மனனாகளது ம ம் கருவூலங்கள் $ன. ஏழைகளின் களின் அபயக் தகளின் கதறல் ற்றைத் திறக்க
பின், மாபெரும் களும் சீர்மிகு ளும் இப்பூட்டுக் 1றையும் திறக்க முடியவில்லை; ற்றுக் கொண்ட ான திறவுகோல் பூட்டுக்களைத்
2 esses திறக்க முடியாது. உலக மக்கள் யர்களுக்குமிேையில்: 隅
பல நூற்றாண்டுகளாக தங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய - திறக்கக் கூடிய திறவுகோல் களைப் பாழாக்கிவிட்டனர். தங் களின் கைத்திறன்களையும் ஆராய்ச்சிகளையும் பயன்படுத்தி பல்வகைத் திறவுகோல்களால் பூட்டுக்களைத் திறக்க முயன்ற னர். அவர்களின் முயற்சி பலன ளிக்கவில்லை; எதையுமே சாதிக்க முடியவில்லை. சிலர் பூட்டுக் களை உடைக்க முயன்றனர். அவர்களின் கைகள் காயமுற்ற தும் உபகரணங்கள் உடைந்ததுமே பெறுபேறாயின.
குடும் பங்கள் சீரழிந்திருந் தன. தந்தைக்கும் பிள்ளைக்கும் பிரிவினை. சகோதரர்களுக்கி டையிலும் கணவன் மனைவிக் கிடையிலும் போட்டி, பொறாமை தலைதூக்கின. சீரழிந்த குடும் பத்தைப் போன்றே சமுதாயமும் இருந்தது. தலைவனுக்கும் ஊழி
கதவுகளாகவே இருந்தன இதனின்
அறிவு பூட்டப்பட்டிருந்ததுதித்துவ ஞானிகளும் அறிவாளிகளும்
திறக்க முற்பட்டனர். மித் Ungu மூடப்பட்டிருந்தது. சொற்றிெவ்ஸ்
ரிக்கும் பொதுமக்களுக்குமின்ட் யில், சிறியோருக்கும் பெரியோ ருக்குமிடையில் போட்டிகள் ஆரம்பித்தன.
ஒருவன் அடுத்தவனின் பண த்தை அபகரிக்க எண்ணினான். மற்றவருக்குரியதைக் கொடுக்க மறுத்தான். மக்களிடம் அளந்து வாங்கும்போது நிறைய எடுத் துக் கொள்வான். பிறருக்கு அளக் கும்போதும் நிறுக்கும்போதும் குறைத்துவிடுவான். இத்தகைய மக்களுக்கு மத்தியில் அந்த நபித்துவத் திறவுககோல்-வஹி எனும் சாவி இறை நம்பிக்
வாழ்க்கைத்துறைகள்ழ்வும் திறக்க முடியாத பூட்டுக்களால் ஆப்ஆே
களும், போதகர்களும் அ திற்க்கி s முயன்றனர். மனிதனின் களும் -. அருள் சுரக்கும் விழிகளும் இருந்'
தன. அறிவுப் போதனை ரிப்பு சமூகத் தேவை, சூழ்நிலை இவற் :
றைத் திறக்க முயன்றன. u மூடப்பட்டன. அறிஞரும்ஆசிரியர்அதனைத்
(ஹிராவிலிருந்து கிடைக்க ஆரம்பித்த அந்தத் திறவுகோல் ஜாஹிலிய்யத் ஸ்ைற பூட்டைத் திறக்கத் துவங்கிகளும்
-)ം :-(, , ,
த்தால்தான்
முழகிறது
ரித்தானிய பிரத ato நாடுகளுக் உடன்படிக்கை தன்மை பற்றிக் ல் "மேற்கு நாக
வத்தும் கம்யூனி மிகப் பயங்கர றுத்தல் இருக்கு இஸ்லாம் தான்
NATO அமைப் ல் செயலாளர் பேர்லின் கவர் ாடர்ந்து "கிழக் ற்கும் இடையி ாரில் நாம் வென்
றோம். ஆனால், எமக்கும் இஸ் லாத்திற்கும் இடையில் வரலாறு நெடுகஷம் தொடரும் சமரில் யார் வெல்வார்கள் என்பது தெரி யாதுள்ளது" என்றார்.
நபிமார்களின் வரலாற்றுப் பின்புலத்தைப் பார்க்கின் ஒவ் வொரு நபிக்கும் பலமான ஒரு எதிரி போர்தொடுத்ததைக் காண லாம். மூஸா நபியோடு கொடி யோன் பிர்அவ்னும், இப்றா ஹீம் நபியோடு அக்கிரமம் நிறைந்த நம்ரூதும் காணப்பட்ட னர். முஹம்மத் நபிக்கு அபூ லஹப், அபூ ஸுப்யான், உத்பா, ஷைபா போன்ற பல எதிரிகள் காணப்பட்டனர். அத்தனை எதிர் ப்புக்களையும் தாண்டி, சவால் களை எதிர்கொண்டுதான் இஸ் லாம் வேரூண்றியது.
பெளதீக உலக இன்பங்க ளில் மனதைப் பறிகொடுத்துள்ள பிர்அவ்னின் வாரிசுகளுக்கு இஸ் லாத்தின் நீதியை நடுநிலை மையை, இலகுதன்மையை, நிரந் தரத்தை ஜீரணிக்கும் திராணி இல்லாமையால் பினந்திண் ணிப் பிசாசுகளாக இரத்தம் உறிஞ் சும் ஒட்டுண்ணிகளாக மாறியுள் ளனர்.
முஸ்லிம்களையும் இஸ்லாத் தையும் பூண்டோடு அழிக்கும் நாசகார சதித்திட்டங்களை
வரைந்து போவில் காரணிக ளைக் காட்டி பேண்ட்ைடங்களைத் தொடுக்கிறது. "அவர்கள் சதி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சதி செய்கிறான். அதிகாரர்களுக் கெல்லாம் சதிகாரன் அல்லாஹ் மட்டும்தான்." (அல்குர்ஆன்)
வரலாற்றின் முடிவு பற்றிப் பேசிய மேற்குலகு தணிகங்களுக் கிடையிலான மோதலைத்தூண்டி யது. ஆனால், இஸ்லாமிய அறி ஞர்கள் மதங்களுக்கிடையிலான திறந்த உரையாடலைத் தொடங் கினர். எமக்கு வேண்டியது உடன் பாடு, முரண்பாடு அல்ல. ஒற்று மையும் ஐக்கியமும் எமது எதிர் பார்ப்பு பகைமையும், எதிர்ப் பும், பிரிவினையும் அல்ல. சமாதா னம் மலரட்டும் சண்டை சமர்கள் ஒழியட்டும். அநியாயமும் அட்டு ழியமும் நிறைந்த அதிகார சக்தி கள் செத்து மடியட்டும். அன்பும் அரவணைப்பும் அமைதியும் நிறை ந்த அரசாங்கம் வாழட்டும். இதற்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு.
அனைத்துக் கொள்கைகளை யும் மிகைத்து மேலோங்கி நீத மாக நிற்க வேண்டும் என்பதற் குத்தான் நேர்வழியையும் சத்திய மார்க்கத்தையும் கொடுத்து தூதரை அனுப்பினான் என்று அல்குர்
தீர்வாய் அமையும் என்பதால் தான் மேற்கு இப்படி அஞ்சி நடுங்குகின்றது. மேற்கின் பல மான திட்டமிட்ட எதிர்ப்பின் காரணமாக இஸ்லாம் நெஞ்சு யர்த்தி எழுந்து நிற்கின்றது. இஸ் லாம் தவிர்ந்த அனைத் துமே பலவீனமான எதிர்ப்புகளாகவே இருக்கும்.
பிஸ்தாமி - மள்வானை

Page 18
. 1 : 11 1
நூலாசிரியர்:
பக்கங்கள்: 76
விலை: 2OO
வெளியீடு: புதுப் புனைவு
இலக்கிய வட்டம்,
மருதமுனை தொடர்புகளுக்கு: 0779 689392
மருதமுனை றகுமான் ஏ. ஜமீல் என அறியப்பட்ட ஜமீலின் கவிதைகள் அடங் கிய தொகுதியே உடையக் காத்திருத்தல்.
கண்ணுக்கு சற்றும் புலப்படாமல் மண் ணுக்குள் புதைந்து வாழும் மண் புழு தொட்டு, கடலின் மிக இரகசியமான புதர் களில் நீந்தும் மீன் கூட்டங்கள் வரை, அடர்ந்த காடுகளில் வசிக்கும் பிராணிகள் தொட்டு மலையிடுக்குகளில் நெளியும் ஊர்வன முதல் இப்பெருவெளியின் மர்மப் பிரதேசங்களில் பதுங்கியிருக்கும் எல்லா வஸ்துக்களுக்குமே உடையக் காத்திருப் பவைதான் என்கிறார். தனது நூலின் தலைப்பை விளங்கப்படுத்தும் கவிஞர்.
கண்ணீர் உடைப்பெடுக்கக் காத்திருக்கும் விழிகளோடு ஒரு பெண் ஏக்கப் பார்வை யோடு காத்திருக்கும் புகைப்படம் அட் டையை அலங்கரிக்கிறது. அதன்பின்னால் பிளவுண்ட (உடைப்பெடுத்த) கற்பாறை ஒவி யம் உடைதலின் அர்த்தத்தை தெளிவு படுத்துகிறது. மனதை ஈர்க்கும் நேர்த்தியான அட்டைப்படம் நிறைவைத் தருகிறது. கவிஞர்கள் குழுவின் ஒன்றிணைந்த முயற்சி என்பதால் அதன் முழுமைத் தனம் நூலில் வெளிப்பட்டு நிற்கிறது.
ஜமீலின் கவிதைகள் ஏதாவதொரு செய்
விடும் தன்மை வாய்ந்தவை. அண்மைக் கால மாக தனக்கென்றொரு பாணியை வகுத் துக் கொண்டு எழுதிவருவதை ஜமீல் வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றார்.
நீளமில்லாத, இழுவை இல்லாத, கூறி யது கூறலில்லாத, அடக்கமான வார்த்தைகளி னுாடே தனது மனோவுணர்வுகளை வெளிப் படுத்தும் பாங்கு முன்மாதிரியான ஒரு முயற்சி என்று குறிப்பிடலாம். இத்தொகுதி யில் 62 கவிதைகள் உள்ளடக்கப்பட்டிருக் கின்றன. அனைத்துமே ஒரு பக்கக் கவிதை கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மனதில் உதிப்பதை கவிதைக ளூடே அப்படியே சொல்லும் திறன் ஜமீ லுக்கு வாய்த்திருக்கிறது. அதனை இத் தொகுதியிலுள்ள எல்லாக் கவிதைக ளுமே புலப்படுத்துகின்றன. 'ஆக்கிர மிப்பு’ எனும் கவிதையில் எமது இன்றைய இலங்கையின் பெருந்தேசியவாத மேலா திக்கத்தை பாடுகிறார் கவிஞர்.
உறங்கி விழித்தபோது/ என் வீட்டின்/ நடு விறாந்தையில்/ சாவகாசமாக உட்கார்ந் திருந்தார் புத்தர்.
வெளியே வந்து பார்த்தபோது/ நான் வாழ்ந்ததற்கான/ அடையாளங்கள் எதுவுமே இருக்கவில்லை/ புதிதாக ஒரு அரச மரம் மட்டும் நின்றது.
இலங்கையின் பல பாங்களிலும் முஸ் லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப் படும் பூர்வீகத்தை விட்டும் விரட்டும் நடவடிக் கையை ஆற்றாமைத் தொனியோடு பேசுகி றது இந்தக் கவிதை.
தான் வாழும் அன்றாட சூழலின் நிகழ் வுளே அவரது கவிதைகளாகிறது. அதாவது, அவரது கவிதைக்கான பாடுபொருளே அவரைச் சுற்றி அன்றாடம் நிகழும் நிகழ்வு கள்தான். உம்மா, சுயம், பொய் முகம், சாச்சா வின் ஆடுகள், காற்று, குப்பிலாம்பு, புரிதல், முன்பள்ளிப் பாடம், குட்டிநட்டிக் காலம்,
கொக்குகள், மழை, வடிகான், குளம், பின் நேரத்துக் கடற்கரை, குப்பை வண்டி, சிலந்தி, நிலம், இரவு, வேர், முறிந்த கம்பு கள், வாழ்க்கை, மழைகுடித்த கனவு என்று எளிய தலைப்புக்களூடாக தனது கவிதையை முன்வைப்பதனூடாக இதனை உணரலாம்.
ஒரு மகனாக, தந்தையாக, தேசியப் பிரஜையாக, போரினால் பாதிப்படைந்த ஒரு குடிமகனாக, ஒரு உழைப்பாளியாக, நண்ப னாக, சமூகவாதியாக. என்று தன் கவிதை களூடாகப் பன்முகப்படுகின்றார் ஜமீல். எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாவற்றை யும் கவிதைக் கண்களூடாக நோக்கும் நல்லதொரு கவிஞராக உயர்ந்து நிற்கிறார்.
முதுகெலும்பில்லாத் தனமாக மாமியார் வீட்டிலிருந்து வரும் சீதனத்துக்காக தனது ஆண்மையை விலைபேசும் மருமகன்க ளுக்கு (மாப்பிள்ளைமார்களுக்கு) முகத்தில் ஓங்கியறைகிறது ஆதங்கம்’ எனும் தலைப் பிலான கவிதை. இத்தகு மாப்பிள்ளை யைக் கழுதைக்கு ஒப்பிட்டிருப்பது பொருத்தமாகவே படுகிறது.
"அம்மா"அedம் சுட்டு/வாப்காவிறகு
வெட்டி/ வயிற்றையும் காயப்போட்டு/ என் பட்டப்படிப்புக்குக் கொட்டிய/காலத்தையும் காசையும்/ சிறுகச் சிறுக சேர்த்திருந்தால்/ நிச்சயம் அவனைவாங்கி/நமதுவாசற் படியில் கட்டிப்போட்டிருக்கலாம்/ ஒரு கழுதையா கவோ/அல்லது ஏதோ ஒன்றாகவோ/படுக்கை விரித்தலுக்கும்/இன்னும் சிலதுக்குமாக.
இப்படியாக, சமூகத்தில் நிகழும் அவலங் களைத் தட்டிக்கேற்கும் அல்லது கேலிக் குள்ளாக்கும் விதமான பல கவிதைகளும் இத்தொகுதியினுள் உள்ளடங்குகின்றன.
90 களில் எழுத ஆரம்பித்த ஜமீல் ஏற்க னவே தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள்’ எனும் தொகுதியை 2007இல் வெளியிட்டிருக்கிறார். அத்தொகுதி
விருதுகள் பெற்றது என்பதும் குறிப்பிடத்
தககது.
அந்த உரை, இந்த உரை என்று வாசகர் களை வெறுப்பேத்தாமல் தனது மன உணர்வுகளை ஒரு பக்கத்துக்குள் சொல்லி முடிக்கிறார். கவிதைகள் முடிந்த பின், கடைசி இரண்டு பக்கங்களிலும் ஜமீலின் கவிதை குறித்த தன் மனப்பதிவுகளை கவிஞர் அலறி வெளிப்படுத்துகிறார். அவர்; 'தன் பிரதேச வழக்குச் சொற்களை கவிதைகளில் பரவ விட்டிருப்பது அவரின் தனித்தன்மை. ஆலிசம், வழப்புணி, ஒருப்பு, உருவானியம், பொணையல், சோட்டை போன்ற வழக்கொழிந்துகொண் டிருக்கும் சொற்களுக்கு கவிதை மூலம் உயிர் கொடுத்திருக்கின்றார். கிழக்கின், தன் சமூகத்தின் வாழ்வனுபவங்களை சொல்ல இச்சொற்கள் அவருக்கு வசதியாய் வாய்த்திருக்கின்றன’ என்கிறார்.
மனநிறைவு தரும் சிறந்த தொகுதி யொன்றை தந்திருக்கும் ஜமீல் நல்லதொரு புலமை மிக்க கவிஞனாக/படைப்பாளி யாக தன்னை அறிமுகப்படுத்தியிருக்கி றார். அவரின் இலக்கியப்பயணம் தங்கு தடையின்றி, உறைநிலையின்றித் தொடர வாழ்த்துக்கள்.
 
 
 
 

se *** K؟s; في بن حميديين ويعتبر من
(கட்டுரைத் தொகுதி)
நூலாசிரியர்: ஆர். சதாத்
பக்கங்கள்: iX+9O
விலை: 15O
வெளியீடு: Keds0 கல்வி நிறுவனம்
கிண்ணியா 04
தொடர்புகளுக்கு: 0777156833
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமூகத்திற்கும் பிரயோசனம் தரக்கூடிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே 'சல வைக் கல்’ எனும் தொகுதியாகும். மாண வர்களை மையப்படுத்தி 'மாணவத்து வம்' எனும் பகுதி எழுதப்பட்டிருக்கிறது. அதனுள் தன்னம்பிக்கை - அவநம்பிக்கை - அதீத நம்பிக்கை, மாணவ உள்ளத்திற்கு, உனக்கும் ஆற்றல் உண்டா?, கல்வியின் இலக்கு, கல்வியின் சமூக நோக்கு என்ற தலைப்புக்களில் அந்தந்த விடயங்கள் குறித்து த்ெளிவாகப் பேசுகிறார் ஆசிரியர்.
அவ்வாறே இக்கட்டுரைத் தொகுதியின்
இரண்டாம் அத்தியாயம் 'ஆசிரியத்துவம் குறித்துப் பேசுகிறது. மாணவர் விரும்
பும்அகிரியராக இருப்பதுடஏப்படி தல்வி
யில் பிள்ளைகளுக்கான சுதந்திரம், ஊக்கல் கொள்கையும் வகுப்பறை வழிமுறைகளும், பாடசாலையில் முகாமைத்துவ செயன் முறை, முறைசார் கல்வி ஒரு விமர்சனப் பார்வை, ஆசிரியர்களுக்கான ஊக்கல், பாடசாலை அதிபரும் முகாமையும் என் பன ஆசிரியத்துவம் குறித்துப் பேசும் கட் டுரைத் தலைப்புக்களாகும்.
முறைசார் கல்வி ஒரு விமர்சனப் பார்வை' எனும் தலைப்பிலான கட்டுரை யில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்; "மனி தனை சீர்படுத்தும் கல்வியை தற்காலத் தில் மனிதன் மூன்று வழிகளில் பெற்றுக் கொள்கிறான். அவை: முறையில் கல்வி (Informal Education), paparti ascia, (Formal Education), peop angrid assia, (Non Formal Education) 6TaituaTang, b.
கல்வி என்பது பரந்துபட்டது. இதனை சற்று நிவர்த்திக்கும் வகையில் முறை சாராக் கல்வி பணியாற்றுகின்றது. பெருந் தொகைப் பணம் வாரி இறைக்கப்பட்டு இலவசக் கல்வி என்ற வகையில் நடை முறைப்படுத்தப்படுகின்றது. என்றாலும், பாடசாலையை விட்டு ஒருவர் நீங்கி னால் அவர் கல்வி பெறுவதும் கற்றலும் நீங்கிவிட்டதா? இதற்குப் பரிகாரத்தை முறைசார் கல்வி செய்கின்றதா என்பது கேள்விக்குறியே' என்று குறிப்பிடும் ஆசிரியர் 'ஒருவன் படித்துப் பட்டதாரி யானால் அடுத்த இலக்கு கேள்விக்குறியாகி விடுகிறது. ஏனெனில், தொழிலுக்குரிய
கல்வியை முறைசார் கல்வி வழங்கத்
தவறிவிட்டது' எனும் யதார்த்தத்தையும் தெளிவுபடுத்துவதோடு இன்றைய முறை சார் கல்வியின் போக்குகளையும் கேள் விக்குட்படுத்து கிறார்.
அவ்வாறே முறைசார் கல்வி பற்றித் தெரிவிக்கப்படும் விமர்சனங்களும், மாண வர்களுக்கு விழுமியம், அறிவு, பண்பாடு, கலாசாரங்களை வழங்குவதில் முறைசார் கல்வி பெரும் பங்காற்றி வருவதை மறுக்க முடியாது என்ற கருத்தையும் சொல்லிச் கெல்கிறது.
- ܒ܄܌
சலவைக் கல் எனும் இக்கட்டுரைத் தொகுதியின் இறுதி அத்தியாயமான 'சமூ கத்துவம்' எனும் பகுதி பத்துதலைப்புக்களின் கீழ் சமூகத்துவம் குறித்த அம்சங்களை அலசுகிறது. மனத்தீ, வாழ்ந்துகாட்டு, மனித வகைகள், மனமே மாறாதே, விட்டுக் கொடுக்க இலகுவழி, காதலுக்குத் தீர்வு, உள வியல் மருந்து, அடுத்தவரைப் பாராட்டுங் கள், பிஞ்சு உள்ளங்களுக்கு உளவியல் மருந்து எனும் ஒன்பது கட்டுரைகளோடு அமாவாசையான பெளர்ணமி எனும் சமூகத்துவம் குறித்த சிறுகதையொன்றும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் மாணவர்களுக்கும் ஆசி ரியர்களுக்கும், சமூகத்துக்கும் பயன்தரு கின்ற, புத்தி சொல்கின்ற ஒரு நூலாகவே ஆசிரியர் சதாத்தின் சலவைக்கல் தொகுதியை நோக்க முடிகிறது. அணிந்துரையில் குறிப் பிடப்படுவதுபோல் 'கல்வி எனும் எண் ணக்கரு பற்றிய பொதுவான விளக்கங்க ளையும், கல்வியாளர் பலரின் உளவியல் தத்துவார்த்த, சமூகவியல் கருத்துக்களை யும் பொருத்தமான இடங்களில் தொட் டுக் காட்டுகின்ற ஆசிரியரின் நோக்கும் போக்கும், ஆற்றலும் ஆர்வமும் பாராட்டு தலுக்குரியது."
நூலிலுள்ள கட்டுரைகள் நிறைவைத் தந்தாலும் நூலின் வடிவமைப்பு அந்தத் திருப்தியைத் தரவில்லை. கணினி வசதி கள் பல்கிப் பெருகியுள்ள இந்தக் காலத் தில் நூல் வடிவமைப்பு என்பது தனிப் பெரும் கலையாகவே மாறியிருக்கிறது. இந்த நூலின் அட்டைப்படமும் சரி, பக்க வடிவமைப்பும் சரி இன்னும் நேர்த்தியாக செய்யப் பட்டிருக்கலாம் என்பதை உணர்த் துவதோடு நூலின் தரத்தையும் குறைத்து மதிப்பிடும்படியான உணர்வையும் தோற்றுவிக்கின்றது.
ஆசிரியர் சதாத் ஒரு முதுகலைமாணி, இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக் களத்தில் பாடநூல் எழுத்தாக்கக் குழுவில் ஒருவர், தேசிய கல்வி நிறுவனத்தின் தமிழ் மொழிப்பிரிவிவு வளவாளர், பட்டிப் பின் டிப்ளோமாவிலும் மாணவர்களுக்கான வளவாளர் என்று கல்வியோடு தொடர் பான பன்முகத் தளங்களில் இயங்குபவர். இத்துறையில் அனுபவம் உள்ளவர். அவரி டமிருந்து சமூகத்துக்குப் பிரயோசனமளிக் கும் இதுபோன்ற படைப்புக்களை மேலும் எதிர்பார்க்கலாம்.

Page 19
ཕྱི་ཟླ་ ༧
பெருமானார் (ஸல்) அவர்களின் சில
விடுக் கொடுப்புகளும் விளைவுகளும்
உயிர் குழுக்க வந்தவtசன் உயிருக்குப் பாதுகாப்பு
கடந்த இதழில் வெளியான பெருமானார் (ஸல்) அவர்களின் சில விட்டுக் கொடுப்புகளும் விளைவுகளும் எனும் கவிதையின் இறுதிப் பகுதி
கத்பரனின் பேரர் வென்று வரும் வழியில் ரூபிகள் காலறித்தனிமையிலே உறங்கிவிட்டார். 2த்தமரின் அணிமை கண்டோடி வந்த கல்றத் உடை வரனை விரைவாகக் கையெடுத்துக் கொண்டரர். "கடித்தரன் யாருண்டு உம்முயிரை" என்றார் "கடிப்பவனே அல்லாஹ்தான்" என்று பதில் சொன்னார். அத்தான இம்மொழியின் அதிர்ச்சியிலே கைவரன் தரை மீது விழுந்ததனை நபிகளார் எடுத்தார்.
'இப்போது உனைக் காப்பர் யாரென்று” கேட்டடிர் 'உமைத்தவிரக் காப்பதற்கு யாருமில்லை" யென்றார். 'தப்பு இது, உன்னையும் அல்லாஹ்வேதரன் கடித்தரன் தயங்காமல் பத்திரமாய் இல்லேகச்' சொன்னார். இப்புவியில் இவ்வாறு இறக்கமுள்ள ஒருவர் இவறன்றி வேறொருவர் இல்லையென உன்னி தப்புக்கு மனம் வருந்திப் பெருமடினார் கையில் அத்திய இஸ்லாம் தழுவித்தம் கினையும் சேர்த்தார்.
கலாபூஷணம் ஏ.ஸி.இஸ்மா லெவ்வை
Ա,
சம்மாந்துறை
மேர்வினின் கருத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை
ஐ.நா. நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக ஜனாதிபதிக்கு ஆதரவு தெரி விக்கும் முகமாக தற்கொலை செய்து கொள்வதாக மேர்வின் சில்வா கூறிய கருத்தை அரசாங்கம் கருத்தில் எடுக்க வில்லை என்று தெரிவிக்கப்படு கிறது.
இது தொடர்பாக தனியார் போக் குவரத்துச் சேவை அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவிக்கையில், ஜனா திபதிக்காக தற்கொலைப் படையை தயார்செய்து வைத்துள்ளதாக மேர் வின் சில்வா கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். இந்தக் கருத்துக்கும் அரசாங்கத்திற்கும் எந்த விதமான சம்பந்தமில்லை என்றார்.
நிபுணர்குழுவின் அறிக்கைக்கு எதிராக ஜனாதிபதிக்கு ஆதரவு தெரி விக்கும் வகையில் 18 பேரை தற் கொலைப் படையாக தயார் செய்து வைத்துள்ளதாக பொது மக்கள்
கொ ர் 1ாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.
மேர்வின் சில்வாவின் இந்த கருத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள் கிறதா என அமைச்சர் சி.பி. ரத்னா யக்க விடம் கேட்டபோது அவர் இல்லை என மறுத்தார்.
ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் நடந்து கொள்வார்கள். மற்றும் ஒரு சிலர் அதற்கு எதிராக நடந்து கொள்வார்கள் என்று சி.பி. ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.
ஐ.நா. அறிக்கைக்கு எதிராக அமைச்சர் சி.பி. ரத்னாயக்க கையெ ழுத்து வேட்டை நடத்தி வருகிறார்.
பொதுமக்களிடம் இருந்து சேக ரிக்கப்பட்ட கையெழுத்துக்களை வெசாக் முடிவுற்ற பிறகு ஐ.நா சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.
இஸ்லாமிய-பெளத்த.
(01ம் பக்கத் தொடர்)
இந்நிகழ்வை இலங்கையில் ஒழுங்குபடுத்துவதில் முன்னாள் சபாநாய கரும் மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தின் தவிசாளருமான அல்ஹாஜ் எம்.எச். முஹம்மத் முக்கிய பங்கு வகித்தார். இந்நிகழ்வில் ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியின் தலைவர் பேராசிரியர் அப்துல்லாஹ் உமர் நஸிப் உரையாடலுக்கான பொது மேற்பார்வையாளராகக் கலந்து கொண்டார்.
அத்தோடு ஜாமிஆ சிங்கப்பூரின் தலைவர் ஹாஜி அப்துல் கரீம் முறியத்
தீனும் கலந்துகொண்டார்.
"ఇటల
120
ஸ்ேஜிலை
மீள்பார்வை தனிப் பிரதி - ரூபா 30.00
உள்நாட்டு - வெளி
இந்தியா
ஆறு மாத சந்தா - ரூபா 450.00 தனிப் பிரதி - ரூபா 75.00 ஒரு வருட சந்தா - ரூபா 900.00 ஒரு வருடம் - ரூபா 2000.00
மத்தி தனி
ஒரு
காசுக் கட்டளை அனுப்ப விரும்புபவர்கள், காசுக்கட்டளை பெறுவோர்:Meelparva அனுப்புமாறு வேண்டுகிறோம். முகவரி: MMC, 02, Hill Castle Place, Bandaranaye
 
 
 

e área au jag for i asmoa ACMs a tofać
ം 11- ( ; ജബ
ܚܬ:
ப்ெபு
மைக்கேல் ஹெச் ஆவார்ட்
00 e 5 LITT 800.00 ரூபா 150.00 ரூபா
he sha at 44ன் மும்மரு
ܢ.
s
, :-) ም® «.. *•do moo
800.00 ரூபா
.2 سكنيسة حى الخدمة مشتقة
1ባእp6]
a 2.
160.00 ரூபா
ബ
2 வெே
a ! ! !
QaTibetul casar
உண்மைகள் A
.00 ரூபா 120.00 eluar 220.00 ரூபா 425.00 ரூபா
/ Pം. 487 0773467 :BOOKSHOP Tele وہ عالمگیر ببر عk 2م%
5, Smith Lane, Meeraniya Street, Colombo 12.
நாட்டு சந்தா anni
ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா ய கிழக்கு நாடுகள், மலேசியா தனிப் பிரதி & e LuíT 120.00 ܢ¬." ,
பிரதி - ரூபா 90.00
வருடம் - ரூபா 2500.00
ஒரு வருடம் - ரூபா 3000.00
ka Mawatha, Colombo 12.3. - ఫీడ్లే
Publishers எனவும், தபால் நிலையம்:Grandpass எனவும் குறிப்பிற்இ ز : صعا 2" = 'ဒွါ ဒွ’ MMC:

Page 20
டிை
GPOODONEWS 2011 - SSN 2012-5038
நகர்ப்புற மக்களில் அதிகமானோர்
தொற்றாத நோய்களினால் பாதிப்பு
சுகாதார அமைச்சின் தகவல்
இலங்கையின் இ6 அரசுக்கும் தமிழர் தரப் வார்த்தைகளில் முஸ்லி
களும் உள்ளடக்கப்பட றுக் கிழமை வவுனியா
கொழும்பு உட்பட சனத்தொகை அதிகமாக உள்ள நகர் பிரதேசங்களில் வாழும் மக்களில் 50 சதவீதத்திற் கும் மேற்பட்டோர் தொற்றாத நோய்களால் பாதிக்கப்
பட்டுள்ளதாக ககாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வாழ்க்கை முறைமை, உணவு பழக்கவழக்கங்கள் ல்ெ d மற்றும் சமூக நடத்தைகள் போன்றன காரணமாகவே
இந்த நோய்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு நகரில் வசிக்கும் ஒவ்வொரு El 20 Lb LIDIT: g. 10 பேரில் 5 பேர் ஏதாவது ஒரு நோயினால் பாதிப்படைந் துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுமை நீரிழிவு, புற்றுநோய், உயர் குருதியமுக்கம், மாரடைப்பு, மனநல பாதிப்பு நோய்கள் தொற்றாத நோய்கள் என அழைக்கப்படுகின்றன. விட்டுக்கு
குறிப்பாக உடற் பயிற்சிகளில் ஈடுபடாமை, எண் ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல், உடனடி 占° 96.9 சிற்றுண்டிகளுக்கு பழக்கப்படுதல், போதைப்பொருள் மற்றும் LIGA)
மற்றும் மதுபாவனைக்கு அடிமையாதல் போன்றன நோய்கள் அதிகரிப்பதற்கு மிகப் முக்கிய காரணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SLLL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
V Varje Эhidden;
- A.C.C.-
LLLLLL LLLCCL LLLLLL LL L LLLLL LL LLLLLM S CLL LLLLLL LLLLLL LLCCLLLCLL LLLL LLL LMM LCLLLLLCLLLLL S L L L L LLL L S L L L L LS S M CCCL L L MS LMLSSS L L L L L L LCCCC C LL CCLL L L L L L L L L L LS
LL LLLL C LLLLLL L LLLLL L LLLLLL G L S S L M LLLLLL G LLLLL superimerkets
BARAHAFARMS PLC atom,
407 CALLEROAO COLOMEOO3. ΤεI +94 : 12.5To 255
Published by Meelparvai Media Centre, 2A, Hill Castle Place, Bandaranaya
 
 
 
 

எப்பிரச்சினை தொடர்பான புக்கும் இடையிலான பேச்சு ம்ெ சமூகத்தவரின் பிரதிநிதி
வேண்டும் என்பது ஞாயிற் வில் நடைபெற்ற சிறிலங்கா
a)O G5ILLITO GLOGIT505533 ரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும்
முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டில் வலி யுறுத்தப்பட்டிருக்கின்றது.
வவுனியா நகரில் நடைபெற்ற இந்த பேராளர் மாநாட்டில் நாடெங்கிலும் இருந்து 2000க்கும் மேற் பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப் பில் அந்தக் கட்சியின் யாப்பு விதிகளில் சில மாற்றங் கள் செய்யப்பட்டதுடன், இன்றைய நாட்டின் அரசி யல் நிலைப்பாடுகள் குறித்தும் குறிப்பாகத் தற்போது அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக் கும் இடையில் நடைபெற்று வருகின்ற பேச்சுவார்த் தைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டிருப்பதாக கட்சி யின் தலைவரும், அமைச்சருமாகிய ரவூப் ஹக்கீம் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை களில் தமிழர் தரப்பினருடன் மட்டும் பேச்சுக்கள் நடத்துவதன் மூலம் முழுமையான தீர்வு ஒன்றை எட்ட முடியாது என்பது இந்தப் பேராளர் மாநாட்டில் பலரும் சுட்டிக்காட்டியிருப்பதையடுத்து, இந்த விட யம் தொடர்பாக அரசாங்கத்துடனும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடனும் பேச்சுக்கள் நடத்துவதற்குத் தாங்கள் தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமாகிய ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ܬܐ ܢ .
தலுழி இதழ் 22ல். ந"
உலகில் அன்பின் ஒட்டுமொத்த உருவம்
வடிவமைப்பில் பெற்றோர்-ஆசிரியர் நம் தஃவாவுக்கும் மத்தியில் முஸ்லிம் பெண்
அம்சங்களுடன் வைகறை இதழ் 22 வெளிவரவுள்ளது.
7 ܘܙܠܝܢ).
Aso so: 50.00
(R)
BRIGHT
HOME APPLIANCES
9”ܐܡܨܥ
BRIGHT LANKATRADING COMPANY
0
Sales Outlet 59, 2ND CRoss STREET
COLOMBO-11
HOT LINE: 011 4932 932 Importers & Distributors : Ever Bright Holdings (Pvt) Ltd
aka Mawatha, Colombo 12. Printed at A.J. Prints, Station Road, Dehiwala.