கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.06.03

Page 1
வைகறை
22ஆவது இதழ் இப்போது
விற்பனையில்
souri D5
15 SM
இதழ் - 223 % 03 ஜூன் 2011 % வெள்ளிக்கிழமை ரஜப் 14
இந்தியா மிகத் தந் மீது ஆதிக்கம் ெ
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா மிகத் தந்திரமான முறையில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக ஜே.வி.பி.யின் பாரா ளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க குற்றம் சாட்டுகின்றார்.
கடந்த காலங்களில் இந்தியஇலங்கை சுதந்திர ஒப்பந்தம்
என்ற பெயரில் செய்து கொள்
ளப்பட்ட சீபா ஒப்பந்தம், பலாலி விமானத் தள விஸ்தரிப்பு, காங் கேசன்துறை துறைமுக அபிவி ருத்தி போன்ற செயற்திட்டங்கள் இந்தியாவுக்குத் தாரை வார்க்கப்
அனுரகுமார திசாநாயக்க பா.உ.
ஆதரவைப் பெற் விஜயமொன்றை ருந்த வெளிவிவ ஜி.எல். பீரிஸின் 6 வெளியிடப்பட் றிக்கையில் கூட நலன்கள் தான் !
பட்டமை என்பன அதற்கான சில உதாரணங்களாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்."
லக்பிம இரிதா சிங்கள வாரா ந்த பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் மேற்
கண்டவாறு குறிப்பிடுகின்றார்.
L9-(515560T. அண்மையில் கூட ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக் ஐக்கிய நாடு
கைக்கு எதிராக இந்தியாவின் பாதுகாப்புக் கவுன்
கபூரிய்யா அறபுக் கல்லூா SO obabIG ng iisa anupn pa
மஹரகம கபூரிய்யா அறபுக் க ஆண்டு பூர்த்தி விழா இன்ஷா எதிர்வரும் டிசம்பர் 26 அன்று நடை இதனை முன்னிட்டு சென்ற ஞாயிற வளாகத்தில் சந்திப்பொன்று நடைெ
கல்லூரியை சிறந்த முறையில் பும் வகையில் பல்வேறு பணிகள் மு பட்டு வருவதாக கல்லூரி பழையம மெளலவி அப்துல் முஜீப் (கபூரி), டெ (கபூரி) ஆகியோர் கருத்துத் தெரிவித்
- ஜனாதிபதி
அரசியல் அமைப்பில் திருத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் மனித உரிமைகளை பாதுகாக்க முழயாது:
அரசியல் அமைப்பில் திருத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போர் வெற்றிக்
நாட்டு மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாழக் கூடிய சூழ்
நிலையை ஏற்படுத்துவதே பிரதானமானது என அவர் தெரிவித்
துள்ளார். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையில் புரிந்து ணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
୧୯,
^Lemen Brand
(Brass and Stainless Steel Padlocks)
༦_e་དཀོen) uaranteead Lod
Importers and Manufacture Tel: 0773435700, O112431356 Fax: 0112321361 Dealers Islandwide
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களுக்கான ஸ்லாமிய
ஒழுங்கே
தேவையாகும்
அஷ்ஷெய்க் O
த்தின் இனாமுல்லாஹ்
este Sec for Abaga Materials அபாயா தைப்பதற்கான துணி வகைகளை
pivotbisoflair தனித்துவக் குரல் 6)шпајајштајајућ герерадоштајац).
ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள நாடு BLTRISSOSTUD தானழ. リ
196E, Reyzer Street, Colombo II. 32 - 6606) 30.00 థ్రోవ్లో
திரமாக இலங்கை சலுத்துகின்றது
றுக் கொள்ளும்
மேற்கொண்டி கார அமைச்சர் விஜயத்தின் பின் டிருந்த கூட்ட இந்தியாவின்
உள்ளடக்கப்பட்
கள் சபையின் ன்சில் (பக்.19)
LibLrficio
ல்லூரியின் 80
அல்லாஹ் திஹாரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பாதிஹ் கல்வி நிறுவனத்தின் பெறவுள்ளது. அங்குரார்ப்பண வைபவம் சென்ற 22-05-2011 ஞாயிறன்று நடைபெற்றது.
இதன்போது இடமிருந்து வலமாக MFCD யின் தலைவர் நியாஸ் முஹிதீன், பாதிஹ் றன்று கல்லூரி - - - - - - - -
கல்வி நிறுவன பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம். அக்ரம் (நளிமி),
பற்றது. தலைமைவகித்த பாதிஹ் கல்வி நிறுவன முகாமைத்துவ சபைத் தலைவரும் கட்டியெழுப் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளருமான அஷ்ஷெய்க் எம்.எம். மன்னெடுக்கப் நயீமுத்தீன் (நளிமி), பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட முஸ்லிம் சமயப்
பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம். }TGTGIFT5GTTT
நவவி (நளிமி), திஹாரிய இப்றாஹிமிய்யா பள்ளவாசல் நம்பிக்கையாளர் சபைத் ρογΤους η συπι ήή தலைவர் ஜனாப் முஹம்மத் லாபிர் முஹம்மத் பாஸி ஆகியோர் மேடையில் தனர். (பக்.19) அமர்ந்திருப்பதைக் காணலாம். கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரைக் கீழே
உள்ள படத்தில் காணலாம். (படங்கள்: E-Media)
// ANRWA (CODD
U:
KatolíředDrink M1
500g - 140/-
ஐம்இய்யதுல் உலமாவின் ஹலால் சான்றிதழ் பெற்றது
M. MOHAMED AL 3 CO No. 87 Prince Street, Colombo
LLLLLL LLLL LLLL LLGLLL LLLSS SLLL S0SS LLLLLSSS SS SS S 00000000000000 S000000000000000 S 0000 S
FAZ BRASS
LLLLLL LL LLSLLLL LLSLLLS LLSLSLL LLSLLLS S LL S SLL

Page 2
জর্জ ======== སུ་ཡོད་བྱ་ # శా ఈ ఖ − ২৫°
OS 1 வெள்ளிக்கிழமை
மீள்பார்வையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குறுஞ்செய்தி மூலமாக வாசகரின் கருத்தைப் பெறும் முயற்சிக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு ஜஸாகுமுல்லாஹ். எனினும், வெறுமனே மீள்பார்வையை வாழ்த்துவதோடு மட்டும் நின்றுவிடாது வெளிவரும் செய்திகள், ஆக்கங்கள் தொடர்பான உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். (ஆர்)
மீள்பார்வையில் முஸ்லிம் உளவியலாளர் ஒருவரின் கேள்வி பதில் பகுதியொன்று பிரசுரிப்பீர்களானால் சிறப்பாக இருக்கும்.
-உம்மு பர்ஹா, பரகஹதெனிய -
பழைய செய்திகளையும், கரடுமுரடான எழுத்து நடையையும் நீக்கி மென் மையான சாதாரண மக்களும் புரிந்துகொள்ளக் கூடிய முறையில் இருந்தால் நல்லது. - அஸ்ஹர் (பாகவி)
கருத்து மாற்றுக் கருத்து பகுதியில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு மாற்றுக் கருத் துக்களும் சிறப்பாகவும் நியாயபூர்வமாகவும் இருந்தன. அகில இலங்கை ஜம்இய் யத்துல் உலமா இன்னும் சிந்தித்து செயற்பட வேண்டும்.
- எம்.எஸ்.எம். அஸாம், கலகெதர -
பிராந்திய செய்திகளில் கிராமத்து செய்திகளுக்கு முக்கியத்துவமளியுங்கள். பிராந்திய செய்தியாளர்களை உருவாக்குங்கள். ஏ.எஸ்.எம். தானிஸ், தோப்பூர் -
மீள்பார்வையின் ஆசிரியர்பீட கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன. அஷ் ஷெய்க் முபாரக் (கபூரி) அவர்களின் பேட்டியில் சொன்னது போல மத்ரஸா மாணவர்களுக்கான பொதுப் பாடத்திட்டத்தை ஜம்இய்யதுல் உலமா விரைவில் தயாரிக்குமென எதிர்பார்க்கிறேன். - நபீலா முகர்ரம், தெல்தோட்டை -
நடந்துகொண்டிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத் துவப் பயிற்சி எமது முஸ்லிம் பெண்களுக்கு பொருத்தமானதா? அதன் சாதக பாதகங்களை விளக்குகின்ற கட்டுரைகளை ஏன் பிரசுரிக்கவில்லை.
- ரிப்கான், பேருவளை -
கடந்த மீள்பார்வையில் கதைகள், கற்பனைகளைக் கடந்து எனும் ஒஸாமா பின்லேடன் தொடர்பான தொடர் சிறப்பாக இருந்தது. அதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன். - இர்ஷர்ட், மூதூர் -
இளைஞர் சமுதாயம் உற்சாகமிழந்த போலிக் கதாநாயகர்களை தமது கதாநாய
கர்களாகக் கொண்டுள்ளது. அவர்களுக்கு இஸ்லாம் கண்ட உண்மையான கதா நாயகர்களின் வரலாறு பற்றிய ஆக்கங்கள் வெளிவந்தால் வரவேற்கத்தக்கது. - முன்ஸிப் தாஹிர், திஹாரி -
ஒஸாமா பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்ந்த மீள்பார்வைக்கு நன்றி கள். - உம்மு லுக்மான், கெலிஒய -
மீள்பார்வை இலங்கை அரசு பற்றியும் உலக முஸ்லிம்கள் பற்றியும் சிறப் பான தகவல்களை வழங்கியிருப்பது பெருமைக்குரியது. மீள்பார்வையின் வளர்ச் சிக்கு வாழ்த்துக்கள். - முஹம்மத் அஷ்ரப், சம்மாந்துறை -
கடந்த இதழில் வெளியான நான் ஏன் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டேன் எனும் ஆதர் எலிசனின் கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது.
- ஏ.எம். அக்ரம், மூதூர் -
பல்கலைக்கழக கல்வியும் முஸ்லிம் பெண்களும் எனும் தலைப்பு வீட்டில் முஸ்லிம் பெண்ணாகவும் பல்கலைக்கழகத்தில் அநாகரிக உடையில் பவனி வரும் பெண்ணாகவும் இருப்பவர்களுக்கு படிப்பினையாகும்.
- மன்ஸ9ர் முஜாஹிதீன், அறபா நகர் -
Student Q மீள்பார்வையில் பாடfதியாக ஆசிரியர்களுக்கு அறிவூட்டும் அம்சம் மிகப் பிரயோசனமானது. - அபூபக்ர் நளிம், இறக்காமம் -
மீள்பார்வையே உன்னுடைய ஆக்கங்கள் என்னை ஆழ்கின்றது. உன்னைப் பார்த்தவுடன் எதனை வாசிப்பது எனக் கண்கள் தடுமாறுகிறது. வையகத்தில் நீ தலைத்தோங்க என் வாழ்த்துக்கள். - பர்ஹான், கொழும்பு -
மீள்பார்வை சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலும் வெளிவர வேண்டும். என்னிடம் நிறைய கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றைப் பரிமாற இக்குறுஞ் செய்தி போதுமானதல்ல. மீள்பார்வையை வாசிக்கின்ற பெளத்தர்களும் இருக்கி றார்கள். - அம்ஹர் பாயிஸ், பூகொட -
மீள்பார்வையில் தொடர்புசாதனங்களைப் பயன்படுத்துவோம் என்ற கட்டு
ரையும், பல்கலைக்கழக கல்வியும் முஸ்லிம் பெண்களும், எதிர்ப்பின் பலத்தால்
தான் எழுந்திருக்க முடிகிறது ஆகிய கட்டுரைகளும் மிகவும் நன்றாக இருந்தன.
- ஏ.எம். யூஸுப், பூண்டுலோயா -
மீள்பார்வை முன்னரைப் போன்று தரமானதாக இல்லை. அதன் தரத்தையும் பெருமானத்தையும் இழந்துள்ளது. இப்போது அதிகமான ஆக்கங்கள் மீள்பிரசு ரமே செய்யப்படுகின்றது. - மபாஸ், ஹெம்மாதகம =
ஒஸாமா பின் லேடன் பற்றிய மீள்பார்வையின் ஆசிரியர்பீட கருத்தினை எதிர் பார்க்கிறோம். - றபீஹா, நிகவரெட்டிய -
முஸ்லிம்களுக்கென்று ஒரு ஊடகமில்லை என்ற ஆதங்கத்தை நிவர்த்தி செய்து முஸ்லிம்களுக்கும் தனியான அச்சு ஊடகம் உண்டு என்பதை உணர்த் திய மீள்பார்வையால் மொத்த முஸ்லிம்களின் தனித்துவக்குரலாய் ஒலிக்க (Մ)լգակլOT? - உமர் அலி ரமீஸ், கிண்ணியா -
வருடாந்தம் ஒரு பில்லியன் தொன் உணவு வீண்விரயம் எனும் தலைப்பில் அமைந்த செய்தி சிறந்தது. - ஸஹ்ரான் சிக்கந்தர், அக்கரைப்பற்று -
 

இனி ஒரு விதிசெய்வோம்" சந்திப்பும் கருத்துப் பகிர்வும்
E Media Sri Lanka @flaðir 5GOGv g)Gvi, கியக் குழுவான 'தொடுவானம் நடத் திய 'இனி ஒரு விதி செய்வோம் சந்திப் பும் கருத்துப் பகிர்வும் நிகழ்வு கடந்த 15.05.2011 ஞாயிற்றுக் கிழமை MFCD கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் கலைஞர்களுக்கு மத்தியில் ஒரு சந்திப்பை ஏற்படுத்துவதனையும் இத்துறையில் செயற்படுபவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலும் மேற்படி சந்திப்பு வடிவ மைக்கப்பட்டிருந்தது.
காலை 8.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 35 பேர் கலந்துகொண்டனர்.
The song of sparrows' 616)/lb FFUTGofug 560) Jill ul Quplb Kavi, Lock, 5 Rupees, Teeth போன்ற குறும்படங்களும் காண்
பிக்கப்பட்டதோடு அவை குறித்த கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. Lock குறும்படத்தின் இயக்குனர் முஹம் மத் நுஸைர் அவரது திரைப்படம் குறித்த உரையாடலில் பங்கேற்றார். அத்தோடு 'ஒளியில் எழுதியவை எனும் புகைப் படக் கண் காட்சி ஒன்றும் இந்நிகழ்வில் ஏற்படாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் சமூக இணையங்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்த ஓர் கலந்துரையாடலை விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த எம்.பி. பைரூஸ் நடத்தி வைத்தார்.
கலைஞர்கள் தமது சொந்தப் படைப் புக்களை உருவாக்குவதில் உள்ள சமூகப் பணிக்கும் இஸ்லாமிய தஃவா கலை இலக்கியம் மூலம் எத்தகைய பங்களிப்புக் களை வழங்க முடியும் என்பன பற்றி யும் உரையாடப்பட்டன.
წ5°{&.
centre for ; t} e w 82 i ö p rth &: Fi: t
St. dies
அபிவிருத்தி கற்கைகள் மையம் வழங்கும் மூன்று கற்கை நெறிகள் gag:සීගයේ உளவி (Child Psychology
> காலம் 2 மாதங்கள் d) 32 Credit Hours
eGoreo60T 26TGSlugs (Counseling Psychology)
> காலம் 2 மாதங்கள் }) 32 Credit Hours
சிறுபான்மை இஸ்லாமிய சட்டம் (அம்ெ
> காலம் 3 மாதங்கள் d) 50 Credit Hours
9th Bakeh
கட்டணம் 8000/-
XX 5LL 600Tib 8000|-
இலங்கை முஸ்லிம் சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் அரசியல், கலாசார, சமூக, கல்வி மற்றும் பிக்ஹ” சார்ந்த சவால்களை இஸ்லாமிய ஷரீஆ அடிப்படையில் அணுகுவதற்கும் இலங்கையனாகவும் முஸ்லிமாகவும் வாழ்வதற்கான ஷரீஆவின் வழிகாட்டல்களைப் பெறுவதற்கும் ஏற்ற வகையில் அறிமுகமாகும் புதிய கற்கை நெறி.
பெற்றோர், ஆசிரியர், முன்பள்ளி ஆசிரியர்கள், இளைஞர், யுவதிகள், இஸ்லாமிய துறைசார்ந்தோர் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2011 ஜூன் 30
தொடர்புகளுக்கு றவூப் ஸெய்ன் (நளீமி) (M.A. M.Phil)
Ο 7 723191O7
cost) Centre for Development Studies
20/5, B, 10th Lane, Galle Road, Kolupitiya, Colombo 03.

Page 3
பல்கலைக்கழக ம
தலைமைத்துவ
இம்முறை பல்கலைக்கழகத் திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்களுக்காக உயர் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப் பட்ட பயிற்சிப் பாசறை சம்பந்த மாக கடந்த சில வாரங்களாக வாதப் பிரதிவாதங்களும் விமர் சனங்களும் எழுந்தமையை அவ தானிக்க முடிந்தது. சில அரசியல் கட்சிகளும் மாணவர் அமைப்பு களும் இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தைக் கூட நாடினர்.
இத்தகைய ஒரு செயற்திட் டத்தை உயர்கல்வி அமைச்சு ஆரம்பித்தபோதே அது சம்பந்தப் பட்ட விரிவான தகவல்களைத் திரட்டும் பணியையும், இதனூ டாக முஸ்லிம் மாணவ மாணவி யருக்கு ஏற்படக் கூடிய நன்மை, தீமைகளைப் பற்றி அலசி ஆரா யும் செயற்பாட்டையும் அனைத் துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் (AUMSA) ஆரம்பித்தது. இதனால், ஏற்படக் கூடும் என ஊகிக்கப்பட்ட அசா தாரண நிலமைகள் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் பல்வேறு அரசியல் தலைமைகளுக்கும் அது எத்தி வைத்தது.
மேற்படி பாடநெறியானது பொதுவாக மாணவ மாணவிய ரின் தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்தும் பல அனுகூல மான விடயங்களை உள்ளடக்கி யிருந்ததன் காரணமாக, அனைத் துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் (AUMSA) இச்செயற்திட்டம் மாணவ மாண வியருக்கு உகந்ததாக அமையும் எனக் கருதுகிறது.
இச்செயற்திட்டத்தில் காணப் படுகின்ற பிரச்சினைகளை பொது வாக இரு விதமாக நோக்கலாம்.
1. சகல மாணவ மாணவியருக்கு மான பொதுவான பிரச்சினைகள்
2. முஸ்லிம் மாணவ மாணவி யருக்கு மாத்திரமுள்ள பிரச்சி னைகள்
அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத் தைப் (AUMSA) பொறுத்தவரை இரண்டாவது வகைப் பிரச்சி னையை நிவர்த்திக்கும் செயற் பாடுகளை ஒருங்கமைத்து, எமது சகோதர சகோதரிகளையும் பங்கு பற்றுவதற்கான வழிவகைகளை அது செய்து வருகிறது.
இதற்கமைய எமது மாணவ மாணவிகள் இப்பயிற்சி நெறி
யில் பங்குபற்ற இடையூறாய்
அமையும் விடயங்கள் சம்பந்த மாக உரிய தரப்புடன் பேசி, அழுத்தங்களைப் பிரயோகித்து எமது மார்க்க விடயங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தது.
தொடர்ந்தேர்ச்சையாக உயர் கல்வி அமைச்சின் பயிற்சித் திட்ட ஏற்பாட்டு அதிகாரிகளை தொடர்புகொண்டு எமது மாணவ மாணவிகளுக்கான கலாச்சார ரீதியான பாதிப்புகளைத் தெளிவு படுத்தி, அதற்கான மாற்று ஏற் பாடுகளை செய்து தருமாறு வேண்டியது.
அதன் ஒரு கட்டமாக உரிய அதிகாரிகளிடமிருந்து வாய் மூல அனுமதி உத்தரவாதம் பெற்றுக் கொண்ட அனைத்துப் பல்கலைக் கழக முஸ்லிம் மாணவர் ஒன்றி யம் (AUMSA) அதனை மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு அறிவித்து, அவர் களை இஸ்லாமிய உடையுடனும் அடிப்படைக் கலாச்சார விடயங் களைப் பேணியவாறும் பங்கு பற்றும்படி கேட்டுக் கொண்டது.
முஸ்லிம் மாணவ சமூகம் தமது மார்க்க விடயங்களுக்கு முரணாகாத எந்த சிறந்த திட்டத் திற்கும் பூரண ஆதரவினை வழங் கும் என்ற முனைப்புடன் செயற் பட்ட நாம், தொடர்ந்தும் மாண வர்கள் மற்றும் பெற்றோரி டையே காணப்பட்ட ஐயப்பாட் டினையும் பதற்ற நிலையையும் கருத்திற் கொண்டு, அரசியல் தலைமைகள் இது சம்பந்தமாக பெரியளவிலான எந்த முன்னெ டுப்புகளும் இன்றி மெளனித்தி ருந்ததன் காரணமாக, மேலும் நிலைமைகளைத் தெளிவுபடுத்தி உத்தரவாதத்தைப் பெற வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஏனெனில், ஏற்கனவே முஸ் லிம்களின் பல்கலைக்கழகப் பிரவேசமானது விகிதாசார அடிப் படையில் மிகக் குறைவு. அதி லும் எமது மாணவிகளின் தொகை தான் அதிகமாகும். இப்பதற்ற நிலையும் ஐயப்பாடும் நீடித்தால் முஸ்லிம் பெற்றோர் -குறிப்பாக தமது பெண்பிள்ளைகளை பல் கலைக்கழகத்திற்கு அனுப்ப அச்ச மடைவதுடன், அது முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக பிரவேச விகிதாசாரத்தில் பாரிய தொரு வீழ்ச்சியை ஏற்படுத்தலாம்.
எனவே, இவற்றைக் கருத்திற்
கொண்டு கடந்த 22-05-2011
ஞாயிற்றுகிழமை அன்று கெளரவ
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அவர்களை நேரடி
யாக அவரது இல்லத்தில் சந் தித்து, முஸ்லிம் மாணவ மாண வியரிடையே மற்றும் பெற் றோரிடையே காணப்படுகின்ற அச்ச நிலைமையையும் அதற் கான நியாயங்களையும் முன் வைத்து, AUMSA சார்பாக அதன் பொதுச் செயலாளர் பொறியிய லாளர் எம்.சி.கே. நிஷாத், கல் விக் குழு இணைப்பாளர் அன் ஸாப், இயக்குநர் சபை செயலா ளர் ரஷாத் அஹ்மதும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
ε
சார்பாக அதன் ஷெய்க் ரிஸ்வி தாஸிம், மெள றும் சிவில் சமூ சட்டத்தரணி யூ ஜனாப் ஹில்மி பிரதிநிதிகள் இதில் கலந்து
LD IT 66.576). LD (T6 பிரச்சினைகளை துக் கூறியது. இ லிம் மாணவ பிரச்சினைகளா
1. ஹலால் உண 2. முஸ்லிம் மா
3. ஆண்-பெண்
4. ஐவேளை
தொழுகைகை
மேற்படி ே கெளரவ அமை னவே தான் ஹ கான உத்தரவி ருப்பதாகவும் மு
யர் தமது மார்க்
பாதுகாக்கும் ( அணிவதிலும், தொழுகையை லும் தமக்கு எ யும் இல்லை எ நடைமுறைச் சி மாக தனக்கு ஏற் கூறப்படவில்ை வித்தார்.
எமது கோரி னடியாக சம்மத துடன் எம்மால் பட்ட அடுத்த ே மாணவர்கள் ம டையே காண பாட்டை நீக்கும் கையாளர் மாநா உடனடியாகத் படல் வேண்டும் கோளும் ஏற்று டது. இதன்படி விகளை தமது யுடன் மேலதிக
 
 
 

3 ஜூன் 20 வ ை
ாணவர்களுக்கான பப் பயிற்சி நெறி
ா தலைவர் அஷ் முப்தி, மெளலவி லவி முபாரக் மற் முகத்தைச் சேர்ந்த பூ அப்துல் நஜிம், சுலைமான் ஆகிய அடங்கிய குழு கொண்டு, தமது ணவிகளுக்குள்ள ா தெளிவாக எடுத் இதற்கமைய முஸ் ர்களின் விசேட
ᎧᎫᎶᏈᎢ ,
எவு
ணவிகளின் உடை
கலப்பு
மற்றும் ஜூம்ஆ
காரிக்கைகளுக்கு ச்சரவர்கள், ஏற்க றலால் உணவுக் னைப் பிறப்பித்தி ழஸ்லிம் மாணவி
க விடயங்களைப் விதத்தில் உடை
ஐவேளைத் நிறைவேற்றுவதி ந்த ஆட்சேபனை ன்றும் இதிலுள்ள க்கல்கள் சம்பந்த கனவே எடுத்துக் ல எனவும் தெரி
ைேககளுக்கு உட ந்தைத் தெரிவித்த ) முன்வைக்கப் வண்டுகோளான றும் பெற்றோரி "ப்படும் ஐயப் முகமாக பத்திரி டு ஒன்றினூடாக தெளிவுபடுத்தப் ) என்ற வேண்டு க்கொள்ளப்பட் முஸ்லிம் மாண
கலாசார உடை pinas 'Future Lead
ர்வு முயற்சிகளும்
அமைச்சரின்
ers’ 676örp T-shirt g? --gly 60aflu yn ôl படியும் எதிர்காலங்களில் ஆண் களுக்கும் பெண்களுக்கும் வெவ் வேறான நிலையங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தவும் இம் முறை ஆண்-பெண் கலப்பை இல்லாமல் செய்வதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்வதற் கும் மாணவர்களை வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்கு அனுப்ப போக்குவரத்து வசதிகளை ஏற் படுத்திக் கொடுப்பதற்கும் உடள் பாடு காணப்பட்டது.
அதற்கமைய 23-05-2011 அன்று ஆரம்பமான பயிற்சிப் பாசறையில் முஸ்லிம் மாவை மாணவிகளும் பங்கெடுத்து பயன் பெற்று வருகின்றனர். ஒரு வார காலம் கடந்த நிலையில் பொதுவான பிரச்சினைகளான குடிநீர் பிரச்சினை, தமக்கு ஏற்க னவே பரீச்சயமற்ற உடற்பயிற்சி கள் (விசேடமாக மாணவி களுக்கு) தவிர வேறு முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு மாத்திர முள்ள எந்தப் பிரச்சினையும் இருப்பதாக அறியக் கிடைக்க
வில்லை.
அவ்வாறான ஏதாவது சூழ் நிலைகள் காணப்படின், அவற்றி னையும் உயர் தரப்புடன் கலந்து ரையாடி நிவர்த்தி செய்ய வேண்டும். அத்துடன் முதற்கட்ட மாணவர்களுக்கான பயிற்சி முடி வடைந்தவுடன், அம்மாணவர் களிடமிருந்து கிடைக்கும் பின் னுாட்டலின் அடிப்படையில்
மேலும் இச்சந்திப்பின்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மெளலவி ஆசிரியர் சம்பந்தமான பிரச்சினையையும் அறபு மத்ரஸாக்களை பல்கலைக் கழக வட்டத்திற்கு சமனாக அங்கீகரித்தல் போன்ற விடயங் களையும் அமைச்சரின் விஷேட கவனத்திற்குக் கொண்டு வந்தது
குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பயிற்சிநெறி Si tias Aŭ6ŝina E-romanon:
வியருக்கு தத்தம் பிரதீேசிங்க்ள் லுள்ள விதாதா வள நிலையங்க விலும் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களிலும் மூன்று மாத கால பாடநெறி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆங் கிலம், தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் இதற்கான நிதி அனுசரணை உலக வங்கியூடாக வழங்கப்படு வதாகவும் அமைச்சர் தெரிவித் தள்ளி. இச்செயற்திட்டங்களினூ டாக பல்கலைக்கழகங்களில் உள்ள பகிடிவதையை இல்லா தொழித்தல், சிறந்த தலைமைத்து வப் பண்புள்ள ஆளுமைகளை உருவாக்குதல், ஆங்கிலம், தக ள்ை தொழில்நுட்ப அறிவு ைெண்டஅறிவு சமூகத்தை கட்டி வெளுப்புவதே நோக்கம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ேைவ இந்நிலைமைகளை GCRUISEJinis ** asiūřšādas iš துறையில் ஏற்படுகின்ற மாற்றங்
களுக்கும் புதிய ஏற்பாடுகளுக்
கும் அமைய, அதில் எமக்கிருக் ன்ெற முரண்பாடு சம்பந்தமாக உய தரப்புடன் பேசி குறைகள்
நிவர்த்திக்கப்பட வேண்டியதும்
எதிர்காலத்தில் இது காத்திரமான பயிற்சித் திட்டமாக கொண்டு வரப்பட வேண்டும் என அனைத் துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் (AUMSA) கருதுகிறது.
இந் நிகழ்ச்சி யின் போது கிழக்குப் பல்கலைக்கழக மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழக மருத் துவ பீடங்களில் நிலவும் விரிவு ரையாளர் மற்றும் வளப் பற்றாக் குறை தொடர்பாகவும் அனைத்
துப் பல்கலைக்கழக முஸ்லிம்
மாணவர் ஒன்றியம் (AUMSA) கவனத்திற்குக் கொண்டு வந்தது. அதற்கு தம் மால் முடியுமான சகல வழிகளி
லும் தாம் நடவடிக்கை எடுத்து
வருவதாகவும் மிக விரைவில் விஷேட கவனம் செலுத்தி,
ஆரோக்கியமான சூழ்நிலை
யொன்று உருவாக்கப்படும் என வும் அமைச்சர் தெரிவித்தார்.
*
※
முைப்பு வழங்குவதுமே ஆரோக்
சிற்ந்த செயற்பாடுகளுக்கு ஒத்து
மொனது என அனைத்துப் பல்
கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் (AUMSA) கருதுகிறது.
இறுதியாக, எமது மாணவ மாணவிகளுக்கு இருந்த நியாய மான பிரச்சினைகளை விளங்கி, அவற்றை நிவர்த்திப்பதற்கு நட வடிக்கைகளை எடுத்த கெளரவ உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திலாநாயக்க அவர்களுக்கும் ஏனைய பயிற்சித் திட்ட அதிகாரி களுக்கும் அனைத்து முஸ்லிம் மாணவர் சமூகம் சார்பாகவும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்விடயத்தில் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாண வர் ஒன்றியத்துடன் (AUMSA) நேர டியாகவும் மறைமுகமாகவும் ஒத் துழைப்பையும் ஊக்கத்தையும் வழங்கிய அனைத்து தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் மேலும் ஆரோக் கியமான நிலைமைகள் உருவாகு வதற்கு ஒத்துழைப்பு வழங்குமா றும் வினயமாக வேண்டுகிறோம்.
பொறியியலாளர் எம்.சி.கே. நிஷாத் பொதுச் செயலாளர் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் (AUMSA)

Page 4
Meelparvai Media Centre (MMC)
A HII Castle Place, Bandaranayake Mawatha, Colombo 12. Tel/Fax: 0112336272
E-mail meelparvaiG2gmail.com, Web. www.meelparvainet
: O
சிறந்த தீர்வைத் தரும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவ மாணவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி நெறி தொடர்பான பல்வேறு உணர்வலைகளும் எதிர்வினைகளும் எழுப்பப்பட்டு
வருகின்றன. குறிப்பாக, முஸ்லிம்களது மார்க்க உணர்வுக்கும் அடிப் படைக் கலாச்சார பெறுமானங்களுக்கும் சவாலாக அமைந்த சில விடயங்கள் சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் அபிப்பிராய பேதங்களையும் எதிர்ப்புணர்வுகளையும் உருவாக்கியிருந்தன.
இது தொடர்பாக ஏராளமான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் தலைமைகள் தொடக்கம், சிவில் சமூக தலைவர்கள் வரை இதனை எவ்வாறு எதிர் கொள்வது என்று அலசி ஆராயப்பட்டது.
இச்சூழ்நிலை, பிரச்சினையொன்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று நம்மை சிந்திக்க வைத்துள்ளது. பெரும்பாலும் எமது எதிர்வினைகள் வாய் வார்த்தைகளோடு சுருங்கி விடுவ
துண்டு. ஆனால், பிரச்சினைகளை ஆரோக்கியமான முறையில்
எதிர்கொண்டு கால, சூழலுக்கு ஏற்ற நெளிவு சுழிவுகளுடன் கையாளுவோமாயின், விளைவுகள் பயனுடையனவாய் மாறும்.
பல்லின, பல்மத, பல் கலாச்சார சூழலில் வாழும் நாம், நமது
தனித்துவங்களைப் பேணுவது தொடர்பாக கூடுதல் கரிசனை
கொள்வது சிறந்ததே. அதேவேளை, நமது தனித்துவம் பற்றிய கரிசனைகள் மட்டும் போதாது. அவற்றை சூழ்நிலைக்கேற்ப
அறிவுபூர்வமாகக் கையாளும் பக்குவமும் மூல உபாயமும்
எமக்கு இன்றியமையாதவை.
* பொதுவாக பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதுதான்மிகச்சிறந்த வழிமுறை. உரையாடல்கள் மூலம் நமது தரப்பு நியாயங்களை
மற்றவர்களது உள்ளங்களைக் கவரும் வன் முடியும். எந்த உரையாடலுமின்றி சடுதியான கைகளில் இறங்கினால் சிலவேளைகளில் அது பாரதூரமான
பின்விளைவுகளுக்குக் கூட இட்டுச் சென்று விடு
இவ்வாறான் நடவடிக்கைகள் போதிய பயன் தராவிடின், சட்டி நடவடிக்கைகளை, நீதிமன்ற வழிமுறைகளை நோக்கி நமது கவனத்தைக் குவிக்கலாம். எல்லாப் பிரச்சினைகளின்
போதும் ஒரே அணுகுமுறைகளை பின்பற்றுவது பொருத்த மற்றதும் சாத்தியமற்றதுமாகும். சூழ்நிலைகளை, பிரச்சினை களின் பாரதூரத்தை அடிப்படையாகக் கொண்டு
எதிர்கொள்ளும் உத்தியும் வழிமுறையும் மாறுபடலாம்.
GupGQ குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவ மாணவியருக்கான தலைமைத்துவப் பயிற்சி நெறி தொடர்பாக எமக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடிகள், மாற்றுக் கருத்து
கள், அபிப்பிராய பேதங்களை எமது அரசியல்வாதிகள் திருப்தி
கரமாக முன்னெடுக்கவில்லை என்பது இங்கு வேதனையுடன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு மனக்குறையாகும்.
அதிலும் அரச தரப்பில் பல முஸ்லிம் அரசியல் சக்திகள் அங்கம் வகிக்கும் நிலையிலும் அவர்கள் இதில் திருப்தியளிக்கும்
விதத்தில் நடந்துகொள்ளவில்லை. பொறுப்பு வாய்ந்த அரசி
இக்கட்டான தருணத்தில் எம்ை ம
ான தருணத்தில் தீர்வை முன்னெடுப்
அவற்றை
முஸ்லிம்கள் விரட்டியடிக்க
ராஜீவ் காந்தி ப யப்பட்டதற்கும் கள் இருக்கலாம் நியாயப்படுத்தி தமிழீழ அரசாங் லண்டன் பாரா னர் செல்வராஜ
மே 19ல் இ மத பிரார்த்தை கொண்டு பேசு ராஜீவ் காந்தியி நியாயப்படுத்தி மக்களுக்கு எதி சமான கருத்துக் யிட்டார்.
வன்னி மக்க யும் அழிவையு நிகழ்வுகள் பி தமிழீழ விடுத6 ஆதரவு அமைL தப்பட்டது. பிரி பேரவை, உலகத் நாடுகடந்த தமி தமிழ் இளைே தமிழர் தகவல் தமிழீழ விடுத6 ஆதரவு அமைப் ஏற்பாடு செய்தி
தமிழீழ வி ளின் ஆதரவு அ தங்களுக்கு இருந் தவிர்த்துக் கொன ழர் தகவல் நடு இந்த நினைவுச் செய்திருந்தது.
மே 12 முத யான இந்த நிச பிரித்தானிய த தங்கள் போராட வித்து பெரிய டத்தை பிரித்தா யான ரவல்ஹர் னர். ஏனைய பெயரளவிலா கூட்டங்களை நடுவம் ஏற்பாடு
அதில் பல்ே வாதங்கள் இட தமிழீழ விடுத ஆதரவு நிகழ்ச்சி கூரல் நிகழ்வுகள் இது பற்றி முன் டுக் கூட்டத்திே யிட்டு இருந்த வாளர் வி. சிவ னிய தமிழர் பே ளும் அரசியலுக் ஒரு செயற்பாட வதாகத் தெரிவி
மே 19ம் திக த்தனை நினை பல்வேறு அரசி டையவர்களும் கருத்து வெளி ஏற்பாடு செய் நிகழ்வு மத்தி உள்ள இந்திய இல் இடம்பெ யாற்றும் போ தமிழீழ அரசா மன்ற உறுப்பில் அறிமுகப்படுத் ராஜா மேற்கூற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

)ன்னாள் இந்தியப் பிரதமர் படுகொலை
செய்யப்பட்டதும் நியாயமானது.
ண்டன் சர்வமத பிரார்த்தனையில் நாடு கடந்த
தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினர்
யாழில் இருந்து ப்பட்டதற்கும் தியப் பிரதமர் டுகொலை செய் தகுந்த காரணங் என்று அவற்றை எார் நாடு கடந்த கத்தின் கிழக்கு ருமன்ற உறுப்பி
டம்பெற்ற சர்வ }னயில் கலந்து ம்போதே அவர் ன் கொலையை கியும் முஸ்லிம் ான இனத்துவே களையும் வெளி
ளின் அவலத்தை ம் நினைவுகூரும் ரித்தானியாவில் லைப் புலிகளின் ப்புகளால் நடாத் த்தானிய தமிழர் தமிழர் பேரவை, ழிழ அரசாங்கம், யார் அமைப்பு, நடுவம் மற்றும் லைப் புலிகளின் புகள் இவற்றை ருந்தன.
டுதலைப் புலிக புமைப்புகள் மீது ந்த கடும்போக்கை ண்டவர்களை தமி வம் இணைத்து கூரலை ஏற்பாடு
ல் மே 19 வரை ழ்வில் மே 18ஐ மிழர் பேரவை ட்ட நாளாக அறி அளவிலான கூட் னியாவின் மத்தி ஸ்குயரில் நடத்தி நாட்கள் பற்றிய ன திட்டமிடல் தமிழர் தகவல் செய்திருந்தது.
வறு வாதப்பிரதி ம்பெற்ற போதும் லைப் புலிகளின் நிரலில் நினைவு ர் இடம்பெற்றது. னரேயே ஏற்பாட் b கருத்து வெளி அரசியல் ஆய் லிங்கம், பிரித்தா ரவை மேற்கொள் கு வலுச்சேர்க்கும் கவே இது அமை த்து இருந்தார்.
தி சர்வமத பிரார் வுகூரல் நிகழ்ச்சி யல் நிலைப்பாடு கலந்துகொண்டு பிடும் வகையில் பப்பட்டது. இந் ய லண்டனில் ன் வை.எம்.சி.ஏ. றது. இங்கு உரை தே நாடு கடந்த கத்தின் பாராளு ார் எனத் தன்னை திய எஸ். செல்வ பட்ட கருத்தைத்
܂ ܬܐ ܝܬ ܐ ܢ
தெரிவித்தார். இல் போர்டில் தனது பெயரில் செல்வவிநாயகர் ஆலயம் அமைத்துள்ள இவர், கொலைகளை ஆதரித்தும் இன விரோதமான கருத்துக்களை வெளியிட்டதும் அங்கு கூடி இருந் தவர்கள் பலரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
மேற்கு நாடுகள் வழங்குகின்ற ஜனநாயகத்தை முழுமையாக அனுபவிக்கும் நாடுகடந்த தமி ழிழ அரசு சிறுபான்மை இனங் களுக்கு எதிராக காழ்ப்புணர்வான கருத்துக்களை பொது மேடைகளி லேயே வெளியிட்டு வருகின் றமை, அவர்கள் இன்னமும் கொலைகளை ஆதரிப்பவர்களாக
வும் சிறுபான்மை இனங்களுக்கு
எதிரானவர்களாகவும் உள்ளனர் என்பதையே வெளிப்படுத்துவ தாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் களில் ஒருவர் தேசம் நெற்றுக்கு தெரிவித்தார். さ
நாடுகடந்த தமிழீழ அரசு ஜன நாயகப் பண்புகள் அற்ற தங்கள் உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரி வித்தார்.
இந்த சர்வமத பிரார்த்தனைக் கூட்டம் தமிழரசுக் கட்சித் தலை வர் ரட்ணசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. ரட்ணசிங்கம் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே இதுவொரு மதப் பிரார்த்தனை நிகழ்வு என்றும் யாரையும் அரசி யல் விடயங்கள் பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
பெரும்பாலும் பல்வேறு அர சியல் அபிப்பிராயங்கள்கொண்ட வர்களும் கலந்து கொள்ளும் வகையில் கருத்துத் தெரிவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப் பட்ட இக்கூட்டத்தில் அரசியல் விடயங்கள் பேசப்படுவதில்லை என்ற முடிவு முன்னர் நடந்த ஏற் பாட்டுக் கூட்டங்களில் எடுக்கப் படவில்லை. பேச அழைக்கப் பட்டவர்களிடமும் அவ்வாறு தெரிவிக்கப்படவில்லை. அரசி யல் விடயங்கள் பேசக்கூடாது என்ற முடிவும் தமிழீழ விடுத லைப் புலிகளின் ஆதரவாளரகளி னால் அல்லது அவர்களுக்காக இடையே செருகப்பட்டு உள்ளது. இருந்தாலும் கூட்டத்தில் உரையாற்றியவர்கள் பெரும் பாலும் தீவிரமான அரசியல் கருத்துக் கொண்டவர்களாக இருந்ததனால் அவர்களுடைய
பேச்சுக்கள் அரசியல் சார்ந்ததா கவே இருந்தது. அத்துடன் அங்கு கலந்துகொண்ட சிலர் தங்களு டைய மதங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளையும் வெளிப் படுத்தத் தயங்கவில்லை.
இடதுசாரிக் கட்சிகளுடன் தனது இளமைக் காலத்தில் செயற்பட்டு பல்வேறு பொது அமைப்புகளிலும் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் என். கேங்காதரன் இக்கூட்டத்தில், இந்திய மக்களை அவமதிக்கின்ற வகையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படு கொலை செய்ததற்கும் யாழில் இருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியதற்கும் தமிழ் மக் களின் சார்பில் பகிரங்க மன்னிப் புக் கோருவதாகத் தெரிவித்திருந் தார்.
இதற்கு தனது உரையில் பதில ளித்த நாடு கடந்த தமிழீழ அர சாங்கத்தின் கிழக்கு லண்டன் பாராளுமன்ற உறுப்பினர், அச் செயற்பாடுகளுக்கு காரணங்கள் இருக்கலாம் என்றும் மன்னிப்புக் கேட்பவர்கள் எல்லாம் யார் என்ற பாணியிலும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இக்கூட்டத்தில் பேசுவதற்கு இன்னும் சிலரும் அழைக்கப்
பூட்டு இருந்த போதும் செல்வ
ராஜாவின் கருத்துக்களுக்கு எதி ரான கருத்துக்கள் பல எழும் என் பதாலும், அவருடைய கருத்துக் கள் பலத்த கண்டனத்துக்கு உள் ளாகி கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதாலும் செல் வராஜாவின் உரையுடன் கூட்டம் திடீரென சடுதியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
ரிபிசி பணிப்பாளர் வி. ராம் ராஜ், அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி மத்தியகுழு உறுப்பினர் எஸ். அரவிந்தன், தமிழர் விடு தலைக் கூட்டணி லண்டன் கிளைத் தலைவர் நிக்கலஸ் பிள்ளை மற்றும் சிலரும் பேசு வதற்கு அழைக்கப்பட்டு இருந்த போதும் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமலேயே கூட்டம் சடுதியாக முடிக்கப்பட்டது.
இது பற்றி தேசம்நெற்றிக்கு கருத்துத் தெரிவித்த எஸ். அரவிந் தன், இங்கு அரசியல் விடயங் களைப் பேசுவதைத் தவிர்க்கும் படி கேட்பதே தவறானது என் றும் வன்னியில் மக்கள் அரசியல் காரணங்களுக்காகவே கொல்லப் பட்டுள்ளனர் அதனால் அந்த அரசியலை இங்கு பேசுவது அவசியம் எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கை யில் நாடுகடந்த தமிழீழ அரசாங் கத்தின் பிரதிநிதியாக வந்தவர் இவ்வளவு இனவிரோதமாகப் பேசியதற்கு எவ்வித பதிலும் அளிக்கப்படாமல் கூட்டம் முடிக் கப்பட்டது மிகத் தவறான முன் னுதாரணம் எனத் தெரிவித்தார்.
தகவல்: த. ஜெயபாலன் நன்றி: தேசம் நெற்

Page 5
* ஜாமிஆ நளிமிய்யாவில் விரிவுரையாளராக இருந்த நீங்கள் ஏன் திடீரென அரசியலில் ஈடுபட்டீர்கள். எவ்வாறு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது?
ஒரு சிறந்த இஸ்லாமியப் பின் புலத்துடன் தனித்துவ முஸ்லிம் அரசியலில் பல்வேறு சர்ச்சை களுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில் ஈடுபட்ட எனது கால் நூற்றாண்டு கால அனுபவம் "முஸ்லிம்களுக்கான புதிய இஸ் லாமிய அரசியல் ஒழுங்கு பற்றி சிந்திக்கும் சகல முற்போக்கு சக்திகளுக்கும் பயனுள்ள வகை யில் பகிர்ந்துகொள்ளப்படுவது காலத்தின் தேவை என உணர்கி றேன்.
உண்மையில், சிறுபராயம் முதல் மிகவும் ஆன்மீக ஈடு பாடுள்ள ஒரு குடும்பப் பின்ன ணியில் வளர்ந்த நான், அறபு மொழி மற்றும் இஸ்லாமிய ஷரீஆ ஆகியவற்றை துறைபோகக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் தான் ஜாமிஆ நளீமிய்யாவுக்குச் சென்றேன். சமூகம், அரசியல், சர்வதேசம், முஸ்லிம் உலகம் என ஒரு பரந்துபட்ட பார்வையும் அறிவும் விழிப்புணர்வும் எனக்கு அங்கு கிடைத்தது.
1983ம் ஆண்டு கருப்பு ஜூலை, தமிழ் ஆயுதக் குழுக்களின் வரவு என்பன எல்லோரையும் போல எனது அவதானத்தையும் ஈர்த்தி ருந்தது. குறிப்பாக 1984ல் ஜே.ஆர் ஜெயவர்த்தன கூட்டிய வட்ட மேசை மாநாடு, அதில் முஸ்லிம் கள் பங்கேற்க அனுமதி வேண் டும் என்ற கோரிக்கைகள், கிழக் கிலங்கை முஸ்லிம் முன்னணி, முஸ்லிம் கவுன்சில் என்பவற்றின்
செயற்பாடுகள் குறித்து ஆர்வ
மாக இருந்தேன்.
ஒருநாள் வெள்ளிக்கிழமை முஸ்லிம் தலைவர்கள் பேரு வலை அல் ஹ"மைஸ்ரா கல்லூ ரிக்கு வருவதாக அறிந்து அங்கு சென்றேன். Dr. எம்.ஸி.எம். கலீல், சேர். ராஸிக் பரீத், கலாநிதி ஏ.எம்.ஏ. அஸிஸ், Dr. பதியுதீன் மஹ்மூத், பரிஷ்டர் ஹாஷிம், சட்டத்தரணி ஸ"ஹைர், எம்.எம். மொஹிதீன், எம்.எச்.எம். அஷ்ரப் எம்.ஐ.எம். முஹியத்தீன் போன்ற வர்கள் அங்கு வந்திருந்தனர். வட்ட மேசை மாநாட்டில் முஸ் லிம்கள் வெவ்வேறு தரப்புகளாக பங்கு பற்ற அனுமதி கிடையாது.
எல்லோரும் ஒரே தரப்பாகப் பங்குபற்றலாம் என்ற ஜே.ஆர். இன் நிபந்தனைக்கு அமைய முஸ்லிம்களின் ஆலோசனை களைப் பெறுவதற்காக நாடாள விய கலந்துரையாடலின் ஒரு அங்கமாகவே நாம் அங்கு வந்த தாகக் கூறி கலந்துரையாடலை ஆரம்பித்தனர்.
அன்றுதான் இலங்கை அரசிய லில் முஸ்லிம்களது பரிமாணம் பற்றிய ஒரு தெளிவான அறிமுக மும் தலைவர்களின் அறிமுகமும் -குறிப்பாக இளம் சட்டத்தரணி அஷ்ரபின் அறிமுகமும் கிடைத் தது. தொடர்ந்து முஸ்லிம் காங் கிரஸின் வருகை, புதிய நண்பர் சட்டத்தரணி அஷ்ரபுடைய தீவிர
சந்திப்பு: சிராஜ் மஷ்ஹ8
துறையில் தனது முதுமாணிப் பட்டத்தைப் பெற் இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஆதிக்கம்
அவர்களுடன் மீள்பார்வை மேற்கொண்டநேர்
ஊடக அரசியல் பிரச்சாரங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தி ருந்தன.
1987 ஜூலை 21ல் இந்தியஇலங்கை உடன்படிக்கை கைச் சாத்தானதன் பின், 1988 ஏப்ரல் மாதம் வடகிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கான முதன் முதல் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெற்ற போது நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டேன்.
* அதில் வெற்றி பெற்றீர்களா?
இல்லை. நுவரெலியா மாவட் டத்தில் சுமார் 2.5 வீத முஸ்லிம் கள்தான் இருக்கின்றனர். வெற்றி பெறுவது சாத்தியமில்லை என கள ஆய்வு செய்துகொண்டுதான் தேர்தலில் குதித்தோம். ஏனெ னில், அன்று முஸ்லிம் காங்கிரஸ் நாடு முழுவதும் தேர்தலில் குதி த்து மக்கள் அனுசரணையுடன் முஸ்லிம்களது தனித்துவக் குர லாக அங்கீகாரம் பெறுவதுதான் அவசரத் தேவையாக இருந்தது. * ஏன் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் முரண்பட்டீர்கள் எனச் சொல்ல முடியுமா?
ஐக்கிய தேசியக் கட்சியில் புறக்கணிப்பு, இந்திய இலங்கை உடன்படிக்கையில் முஸ்லிம் களது நலன்கள் பேணப்படாமை, இந்திய IPKF அமைதி காக்கும்
படைகளின் அ தப் போராளிகள் காட்டுமிராண் தெற்கில் அரசு முறைகள் நிை யில், 1989 ஜன இடம்பெற்றது.
இந்நிலையி கட்சிகளும், த முஸ்லிம் காங் வரும் ஜனநாய 65oflussteö7 (DPA) ( ராக சிறிமாவே கள மிறக்குவ விஞ்ஞாபனத் பேச்சுவார்த்தை ருந்தபோது எந் உடன்பாடுகளு என்னை நம்ப வார்த்தைக்கா வுக்கு அஷ்ர போது, அதற்கு ணங்கள் வெளி
 
 
 
 
 
 

றய தேவையாகும்
(நளிமி)
இனாமுல்லாஹ்
லீஹ9த்தீன் இனாமுல்லாஹ் ஹபுகள் 面 ஆண் ஜாமிஆ நளீமிய்யா asooms, 88ம் ஆண்டு வரை அங்கு விரிவுரைய றினார். பின் அதே ஆண்டு சிறிலங்கா முஸ்3 இணைந்து, உடன்பட்டும் முரண்பட்டும் 2004
அரசியல் அதியுயர் பீட உறுப்பினராக இறுதியாக
ஷூறா தலைவராகப் பணியாற்றினார்.
ரங்கள் மற்றும் உலமா காங்கிரஸ் என்பவற்றிற்கின்
வர்) கடமையாற்றியதோடு தற்போது வர்த் ಇಜ್ಜಿ பன் திரித்துவ கல்லூரியில் சர்வதேச விவகாரங்கள்
(Impacts of Indian Foreign Policy on Sri Lanka) តាវ៉ៅ பட்டத்தைப் பெற்றுள்ளார். கலாநிதி இனாமுல்லாஹ்:
பட்டபோதும் உண்மையான
- பின்னணிகள் தெரிந்த ஒரு சிலர் அதிருப்தியுற்றனர். அவர்களில் நானும் ஒருவன்.
அப்போதைய கட்சியின் செய லாளர் நாயகம் பரிஸ்டர் உஸ் மான் உட்பட ஒரு குழு கட்சியை விட்டு வெளியே சென்றது. எனி
ரசி ULU 6MD னும், பிரேமதாஸ் பதவிக்கு வந்த وك ரங்களில் பின்னரும் முஸ்லிம் காங்கி
ரஸை அரசியலில் இணைத்துக் ட்டலே கொள்ளவோ அஷ்ரபிற்கு அமைச் O சுப் பதவி வழங்கவோ, முஸ்லிம் Л60] 6T6T பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்
கவோ கரிசணை காட்டாத நிலை யிலும் ஜனாதிபதியின் கரங்க ளைப் பலப்படுத்துவோம், புலி களுக்கு எதிராக ஜிஹாத் ரெஜி மென்ட் அமைப்போம் என பகி ரங்கமாகக் கூறிக் கொண்டு, அவசரகாலச் சட்டங்களை அமுல் படுத்த அவசியமான நான்கு வாக்குகளையும் இனாமாக பிரே மதாஸவுக்கு வழங்கியதோடு, அஷ்ரப் செய்த அரசியலில் சேகு இஸ்ஸதீன் உட்பட என்னையும் அவருடன் முரண்பாடு கொள்ளச் செய்தன.
* பாரம்பரிய முஸ்லிம் அரசிய லுக்கும் இஸ்லாமிய அரசியல் ஒழுங்குக்கும் இடையில் எவ்வாறான வேறுபாடுகள் இருக்கும் எனச் சொல்ல (Մ)ւգսկլOT?
நாட்டினதும் சமூகத்தினதும் மொத்த நலன்களே இஸ்லாமிய அரசியலின் இறுதி இலக்காக (Ultimate Objective) இருக்கும். அரசியல் அதிகாரமும் பதவி களும் இலக்கை அடையும் வழி முறைகளாகவே இருக்கும். ஆனால், பாரம்பரிய முஸ்லிம் அரசியலில் அரசியலும், அதிகார மும், பதவிகளும் இறுதி இலக்கு களாகவும் அவற்றை அடைவ தற்கு சவாரி செய்யும் மார்க்கமாக
ராஜகங்கள், ஆயு ன் இடைவிடாத டித் தனங்கள், கு எதிரான வன் றந்த சூழ்நிலை ாதிபதித் தேர்தல்
ல் சகல எதிர்க் மிழரசுக் கட்சி, ரஸ் என அனை 5 மக்கள் முன்ன பாது வேட்பாள அம்மையாரை ற்காக தேர்தல்
55 வரைநது சமூகப் பிரச்சினைகளும், நலன்
களில் ஈடுபட்டி களும் தலைகீழாக அமைந்து
வித தெளிவான விடுகின்றது.
மின்றி 'நீங்கள்
ாம் என்ற ஒரு * இன்று பல்வேறு தரப்பு
பிரேமதாஸா களாக சமூகம் பிரிந்து நிற்கின்ற ஆதரவளித்த ஒரு நிலையில் நீங்கள் சொல்
ப் பல்வேறு கார யில் சொல்லப்
கின்ற ஒரு புதிய தலைமை எவ்வாறு உருவாக முடியும்?
இஸ்லாமிய அரசியல், சமூக, பொருளாதாரக் கோட்பாடுகள் வெறும் கருத்துக்களாக இருக் கும் மட்டும் வேறுபாடுகள் இருக் கவே செய்யும். ஏனெனில், இன்று கருத்துக்களுக்கும் கொள்கை களுக்கும் பஞ்சமே இல்லை. எப்போது நாம் சமூகத்தின் அரசி யல், சமூக, பொருளாதாரப் பிரச் சினைகளுக்கு களமிறங்கி தீர்வு களை முன்வைக்கின்றோமோ அப்பொழுது மக்கள் எம்மைப் பின்தொடர்வார்கள். வேறுபாடு களும் குறைந்து விடும் عہ ”تھوپیا :::
இன்று தேவைப்படுவதெல் லாம் சமூகத்தின் சகல துறை சார்ந்த பிரச்சினைகளையும் விஞ் ஞான ரீதியில் பகுப்பாய்வு செய்து, அடிமட்டங்களிலிருந்து மாவட்ட, பிராந்தி, தேசிய மட் டங்கள் வரையில் மிகவும் தெளி வாக அடையாளம் காணப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இஸ்லாமிய ஷ9றா அடிப்படையில் வரையப் பட வேண்டும். தனிநபர்களின் குழுக்களின் நிகழ்ச்சி நிரல்களு க்கு அப்பால் பொதுவான நிகழ் ச்சி நிரல்கள் சிவில் சமூகத் தலை மைகளின் காத்திரமான பங்க ளிப்புடன் அடையாளம் காணப் படும் பொழுது தலைமைத்து வம் குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடுகிறது.
ஒரு விடயத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும். அதுதான் எத்தகைய சூழ்நிலைகளிலும் இஸ்லாமிய ஷ9றா அமைப்பிற்கு முரணாக தனிநபர்களுக்குப் பின்னாலும் பிரபலங்களுக்குப் பின்னாலும் எமது புதிய அரசியல் அடகு வைக்கப்பட்டுவிடக் கூடாது.
* போருக்குப் பின்னரான தனித் துவ அரசியல் எவ்வாறு அமைய வேண்டும் என நினைக்கி நீர்கள்?
உண்மையில் இனப்பிரச் சினை அதன் உச்சகட்டத்திலி ருந்த கடந்த 3 தசாப்த காலமும் முஸ்லிம் தனித்துவ அரசியலுக்கு பெரும் சவாலாக இருந்தாலும் பிரதான எதிரிகள் பலவீனமாக இருந்தார்கள். தற்போது வட கிழக்கிலும் தெற்கிலும் சிங்களப் பேரினவாதம் ஆழமாகக் காலூண் றியிருக்கின்ற நிலையில், தமிழ் சக்திகளும், அரசியல் ரீதியாக வும், சர்வதேச சக்திகளின் பின் புலத்திலும் பலம்பெற்றிருக்கின் றார்கள்.
தனிமாகாணம் கேட்டு, தனித்
தரப்பு கேட்டு, பின் கரையோர
மாவட்டம் போதும், தனிக்கட்சி யும் தேவையில்லை, எரிகிற வீட் டில் புடுங்குகின்ற அமைச்சுப் பதவிகளும் சலுகைகளும் கண்து டைப்பு அபிவிருத்தியும் போது மென நாம் போர்க் கால அரசியல் செய்தோம்.
அன்று தங்களுக்குள் மோது ண்டு பலவீனமாக இருந்த எதிரி கள், தற்போது பலமுள்ள சர்வ தேச, பிராந்திய அரங்கில் வெகு சாணக்கியமாக காய்நகர்த்துகின் றார்கள். முஸ்லிம் சமூகம் பல மான இரு தரப்புடனும் பேரம் பேசும் வல்லமை இழந்து சரணா
கதி அரசியல் செய்கிறது.
(Lud.19)

Page 6
20,274 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி
பல்கலைக்கழகங்களுக்கு 20,274 பேர் தெரிவு செய்யப் பட்டுள்ளதாக உயர்கல்வி யமைச்சர் எஸ்.பி. திஸ் நாயக்கா தெரிவித்துள்ள தாகவும் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை யில் 2,33,609 பேர் தோற்றி
கழக அனுமதிக்கான ஆகக் குறைந்த புள்ளிகளை 1,42, 516 பேர் பெற்ற நிலையில்
பல்கலைக்கழக அனுமதிக் காக 54,124 பேர் விண்ணப் பித்திருந்தனர்.
இதில் 20,274 மாணவர் கள் பல்கலைக்கழக அணு மதிக்காக தெரிவு செய்யப் பட்டுள்ளனர். மருத்துவத் துறைக்கு 1147 பேரும் பொறியியல் துறைக்கு 1247 பேரும் முகாமைத்துவத் துக்கு 3,287 பேரும் கலைத் துறைக்கு 3,806 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ள
அதேவேளை, மொத்தமாக 86 பாடநெறிகளுக்காக 20,274 பேர் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இம்முறை புதிதாக சுற் றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவ மென்ற பாடநெறியும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இதற்கு 101 மாணவர்கள் அனுமதிக்கப் படவுள்ளனர். இப்பாட நெறி ரஜரட்ட மற்றும் சப்ர
கமுவ பல்கலைக்கழகங்க
சுனாமி வீட்டுத் திட்டத்தின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை
அதிபர்களுக்கு
பயிற்சி தேை
జః
பலகலைகழக மாணவா களுக்கும் பாடசாலை அதி பர்களுக்கும் வழங்கும் தலைமைத்துவ பயிற்சியா னது கல்வித்துறை இரா ணுவமயப்படுத்தப்படுவதை எடுத்துக்காட்டுவதாக ஆசி ரியர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டா
-- - - 矮 லின் தெரிவித்துள்ளார். கல்முனை இறைவெளிக் கண்ட சுனாமி வீட்டுத் திட்ட
தின் பெயரினை 'GREEN CITY (பசுமை நகரம் என தேசிய கல்வி நிறுவகம் மாற்றுமாறு கல்முனை சுற்றாடல் பசுமை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விட கிய கல்வி நிறுவனங்களில்
தலைமைத்துவ பயிற்சிகள் காத்திரமான முறையில்
உடுநுவர் அமைச்ச
ஸஸுலைமான் எல். எம். பரீட்
யம் தொடர்பாக பிரதேச மக்களுக்கு அறிவிக்கும் நோக்கில் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.எல். ஜெமீல் முன்னிலையில் கல்முனை இறைவெளி கண்ட சுனாமி வீட்டுத்திட்ட கூட்டு ஆதன சுற்றாடல் பசுமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எம்.எம். நிப்றாஸ் மன்ஸ9ர் இது தொடர்பான மகஜரினை கையளிப்பதைப் படத்தில் காணலாம்.
ஜயந்தியாய பாலர் பாடசாலை R '*' + உடுநுவர அல்மனார் உபகரணங்கள் அன்பளிப்பு தேசிய கல்லூரியின் அபி விருத்திக்காகக் கண்டிமாவட் டப் பாராளுமன்ற அங்கத்த வரும், கெளரவ உயர்கல்வி அமைச்சருமான திரு எஸ். பி. திஸாநாயக்க இவ் வாண்டு அரசாங்க நிதியி லிருந்து 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார். இது பற்றி அமைச்சர், கல் லூரி அதிபர் ஜனாப் எஸ். எம். மீராஸ் ஜே. பி.க்கு அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான, அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஜயந்தியாய பாலர் பாடசாலைக்கு சுமார் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள், தளபாடங்கள், நீர் சுத்திகரிக்கும் இயந்தி ரம் என்பவற்றை வழங்கினார். இவைகளை அப்பாட சாலையின் ஆசிரியையிடம் கையளிக்கும் போது
அல் மனாரில் நீண்ட
காலமாக நிலவிவரும்
பெளதிக வளப் பற்றாக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கடந்த இரு
எடுக்கப்பட்ட படம்.
JICAதிட்டத்தின் கீழ் அண் மையில் மூதூருக்கான அபி விருத்திப் பணிகளின் முதலா வது கட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்குஅபி விருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் பிரத்தி யேகச் செயலாளர் டாக்டர் சியா அவர்களது வேண்டு கோளுக்கிணங்க மூதூர் தாஹா நகர் வீதி, தாஹா நகர் பள்ளி வீதி, அந்நகர முஸ் லிம் மகளிர் மகா வித்தியா லயத்துக்கான மைதானப் பாலம், மின்சார நிலைய வீதிச் சின்னப் பாலம், மீள் குடியேற்றக் கிராமமான முதிரையடிமுனைக்கான புதியவீதி, மின் விநியோகம்
என்பன அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
மேற்படி அபிருவித்தி தொடர்பான விழா டொக்டர் சியா அவர்களது தலைமை யில் இடமபெற்றது. இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும், நிர்மாணமும், கிராமிய மின் சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமா லெப்பை கலந்து கொண் டார். மூதூரின் ஏனைய பிரதேசங்களுக்கான அபிவி ருத்திப் பணிகள் திட்டமிட்ட படி கட்டம் கட்டமாக நடை பெறும் என அமைச்சர் தெரிவித்தார்.
ஆறுகள் பெருக்ெ
 
 
 
 
 

க்காக தெரிவு
ளில் கற்பிக்கப்படவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் அதி திறமை யான புள்ளிகளைப் பெற்ற 10% மானோர் தாம் விரும் பும் பல்கலைக்கழகங்களுக் குத் தெரிவு செய்ய முடியு மென்பதுடன், 40% மான வர்கள் திறமையின் அடிப் படையில் பல்கலைக்கழ கங்களைத் தெரிவு செய்ய முடியுமெனவும் தெரிவித்
துள்ளார் தலைமைத்துவ வையற்றது
வழங்கப்பட்டு வரும் நிலை யில் அதிபர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத் துவ பயிற்சி அளிக்கப்பட வேண்டிய அவசியம் தேவை யற்றது எனதெரிவித்துள்ளார்.
புதுப்பொலிவுடன் கூளங்குளம் பள்ளிவாசல்
விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட கூளங்குளம் பள்ளிவாசல் செரன்டிப் நிறுவனத்தினால் நிர்மா ணிக்கப்பட்டு கடந்த வெள் ளிக்கிழமை (20.05.2011) திறந்து வைக்கப்பட்டது.
1990ம் ஆண்டு விடுத லைப் புலிகளால் வடக்கி லிருந்து முஸ்லிம்கள் வெளி யேற்றப்பட்டனர். இதில் மன்னார் மாவட்டத்திலுள்ள முசலி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள முஸ்லிம்க ளும் வெளியேற்றப்பட்டு கடந்த 20 வருடங்களாலக புத்தளம் அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தனர்.
இவர்கள் தற்போது பல் வேறு கஷ்டங்களுக்கு மத்தி யில் தங்களுடைய தாயகத்
தில் மீளக்குடியேறுகின்ற னர். இவ்வாறு இவர்களு டையகஷ்டங்களைப்போக்கு வதற்காக அரசும் அரசசார் பற்ற நிறுவனங்களும் செயற் பட்டு வருகின்றன.
அவ்வாறான ஒரு செயற் பாடாகவே செரன்டிப் நிறு வனம் இவர்களுடைய மதக் கடமைகளை நிவர்த்தி செய் வதற்காக இப்பள்ளியை நிர்மாணித்துள்ளது.
ர அல்மனாரின் அபிவிருத்திக்கு ர் எஸ். பி. ருபா 100மி. ஒதுக்கீடு
தசாப்தங்களாக அரசியல் வாதிகளிடமும், அமைச்சர்களிடமும் வலி யுறுத்தி வந்த போதிலும் அது இதுவரை நிறைவேற்றப் படாத நிலையில் அமைச் சர் அவர்கள் இந்நிதியை ஒதுக்கித் தந்திருப்பதாக அதிபர் தெரிவித்தார்.
அமைச்சர்கடந்த பாராளு மன்றப் பொதுத் தேர்தல் காலத்தில் பாடசாலை அபி விருத்திச்சங்கத்தின் அழைப் பின் பேரில் பாடசாலைக்கு விஜயம் ஒன்றை மேற் கொண்ட போது பாடசா லையின் குறைபாடுகளைக் கேட்டறிந்த பின்னர் உடு நுவரையின் அபிவிருத்தி யின் முதற்கட்டமாக அல்
கல்வி
மனாரை அபிவிருத்தி செய் வதற்கு 150 மி. ரூபாவை ஒதுக்கித் தருவதாக வாக்க ளித்திருந்தார். அதில் ஒரு பகுதியாகவே 100 மி. ரூபா வைத் தற்போது அமைச்சர் ஒதுக்கி இருப்பதாக அதி பர் தெரிவித்தார்.
அல் மனாரில் பல்வேறு அபிவிருத்திகளை மேற் கொள்ளத் திட்டமிட்டுள்ள போதிலும் முதலில் வகுப் பறை நெருக்கடியைத் தளர்த்துமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 15 வகுப் பறைகளைக் கொண்ட மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட் டும் நிகழ்வில் அமைச்சர் திஸாநாயக்காவின் அழைப்
டுத்ததனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
பின் பேரில் பிரதம அதிதி யாக கெளரவ கல்வி அமைச் சர் திரு. பந்துல குணவர் தனா அவர்கள் எதிர்வரும் 2011 ஜூன் 06 திங்கட் கிழமை மு. ப. 11.00 மணி யளவில் பங்குபற்ற இருப் பதாகவும் அதிபர் தெரிவித் தார்.
நீரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கன்னத்தோட்டை பிரதேச பாதை, குல்லியதுந் நூரிய்யா ஆன் மத்ரஸா, பள்ளிவாயல். (படமும் தகவலும் எஸ்.என்.எம். சமீர்)

Page 7
GLITTL56ÍuGD SOU
முறையும் கோட்பாடுக
உயர்தர பொருளியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்
நிரம்பல் விதி
இது பொருளியலில் விலை, நிரம்பல் தொகை ஆகிய இரு மாறிகளுக்கு இடையிலான தொடர்பினை விளக்குகிறது. இவ்விதியின் படி "ஏனையவை மாறாத நிலையில் விலை அதிக ரித்தால் நிரம்பல் தொகை அதிக ரிக்கும். விலை குறைவடைந் தால் நிரம்பல் தொகை குறை வடையும்' என விளக்கப்படு கிறது. இங்கு
6 சாரா மாறி - விலை
0 சாரும் மாறி-நிரம்பல் தொகை
0 கட்டுப்படுத்தப்பட்ட மாறி
கள் - ஏனையவை
இங்கு நிரம்பல் தொகை என்ற சாரும் மாறியினைப் பாதிக்கின்ற பல்வேறு மாறிகளின் விலை சாரா மாறியாகக் கொள்ளப்பட்டு அச்சாரா மாறியாகிய விலை கூடு வதாலோ குறைவதாலோ சாரும் மாறியாகிய நிரம்பல் தொகையில் ஏற்படும் தாக்கம் ஆராயப்படு கின்றது. ஏனையவை (ஏனைய பண்டங்களின் விலை, உற்பத்திச் செலவு என்பன) கட்டுப்படுத்தப் LU L'IL LD IT só 356řit (Para meters) ஆகும்.
விஞ்ஞான விதியொன்றின் இலட்சணங்களின் அடிப்படை யில் பரிசீலிக்கும்போது இவ்விதி குறைபாடுடையது என்பது புல னாகின்றது. மனித நடத்தை சார் ந்த விதி ஆகையால் இது பொது மைப்பாடு குறைவாக உள்ள தோடு செம்மையாக எதிர்வுகூற முடியாமலும் உள்ளது. சில பொருட்களைப் பொறுத்தவரை அதன் விலையினை எவ்வளவு தான் உயர்வாகக் கொடுத்தாலும் அதன் நிரம்பரை அதிகரிக்க முடி யாத நிலை உள்ளது.
குறைந்து செல்லும் விளைவு விதி
(Law of Diminishing Marginal
Production)
இது விளைவு விதிகளில் ஒன் றாகும். ஒரு குறிப்பிட்ட நிலை யினை அடைந்த பின்னர் பிற யாவும் மாறாதிருப்பின் மூலத னம் உழைப்பு என்பவற்றைத்
தொடர்ந்து நிலத்தில் பிரயோகிப்
பினும் விளைவு குறைந்து கொண்டே செல்லும் என இவ் விதி கூறுகின்றது.
இவ்விதியை மேலும் பின் வருமாறு விளக்கலாம். ஒரு வய லில் கமம் செய்யும் விவசாயி ஆண்டு தோறும் வயலில் மேலும் மேலும் அதிகமாக பணத்தையும் நேரத்தையும் செலவழிகின்ற போதும் பயன் மேலும் மேலும் குறைந்து வருவதைக் காண்கின் றான். இது தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சித் தொடராகும். இது மீண்டும் நடைபெறாது. அதா வது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பொருளுக்கு நிகழ்ந் ததே இது. அதாவது முன்பு நடந்த ஒன்றைப் பற்றிய வர்ணனையா
கும். ஆயினும், விவசாயி இதை தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகக் கருதாது தனது நிலத்தின் ஏனைய பகுதிகளில் தான் கைக்கொள்ள
வேண்டிய முறைகளுக்கு இவ்
வனுபவத்தைப் பயன்படுத்து வான். அதாவது குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு அவன் தனக்கெட்டிய வகையில் பொது விதியொன்றை பெற முயல் வான்.
ஒரு பொருளியல் அறிஞன் இத்தகைய நிகழ்ச்சிகளைக் காணும்போது மிகச் செம்மை யான பொது விதியினை அடை வான். அதாவது 'பிற யாவும் மாறாதிருப்பின் மூலதனம், உழைப்பு என்பவற்றைத் தொட ர்ந்து நிலத்தில் பிரயோகிக்கும் போது விளைவு குறைந்து கொண்டே செல்லும் எனும் பொதுவிதியை அடைவான்.
சம எல்லைப் பயன் விதி (Law of Eque marginal Utility)
நுகர்வோர் நடத்தை பற்றிய ஆய்வில் பயன் தொடர்பான ஒரு விதியே இது. Gossen என்பவரால் இவ்விதி அறிமுகப்படுத்தப்பட் டது. ஆயினும், அல்பிரட் மார் ஷல் என்பவரே இவ்விதியினை விரிவாக விளக்கியவர். 'நுகர் வோர் ஒருவர் வரையறையுடைய வருமானத்தினைக் கொண்டு ஒன் றுக்கு மேற்பட்ட பண்டங்களை நுகர்வதன் மூலம் எவ்வாறு பயனை உச்சப்படுத்தலாம் என
இவ்விதி விளக்குகின்றது.
நுகர்வோனின் அடிப்படை நோக்கம் பயனை உச்சப்படுத்துவ
பண்டங்களை நுகரும்போது வருமானம் வரையறைக்குட் பட்டதாகையால் எல்லாப் பண் டங்களையுமே போதியளவு நுகர முடியாது. எனவே, வரையறையு 65) li li வருமானத்தினைக் கொண்டு எவ்வாறு பல்வேறு பண்டங்களை நுகர்வதன் மூலம் பயனை உச்சப்படுத்தலாம் என்ப தனை சம எல்லைப் பயன் விதி விளக்குகின்றது. இவ்விதி விகிதா சார விதி, எல்லைத் திருப்தி விதி கொஸனின் இரண்டாவது விதி எனவும் அழைக்கப்படுகிறது.
சம எல்லை
பாடு நடைமுை இரு நிபந்தை வேண்டும்.
1. பல்வேறு தும் எல்லைப் ட தாசாரங்கள் ச வேண்டும்.
2. நுகர்வோ முழுவதும் இ நுகர்வின் மீது வேண்டும்.
மல்துரஸின் கோ
(Malthusian The
இங்கிலாந்தி ளரான மல்தூ முன்வைக்கப்ப மல்தூஸின் சன பாடு எனப்படு: சனத்தொகை கணிதப் பெருக் உணவு உற்பத்தி விருத்தியிலும் கின்றது. அதாவ அதிகரிப்பு மிக ( அதேவேளை,
மிக குறைவாக கின்றன. இத6 எதிர்காலத்தில் உணவுத் தட்டுப் சமூகம் முகம் ெ
நவீன விஞ் நுட்ப வளர்ச்சி கோட்பாட்டை ளது. ஏனெனில் வளர்ச்சியினால் அதிகரித்துள்ளே முறை மூலம் ெ கோட்பாடு முக் துள்ளது.
 
 
 

LL
களுக்கு
)ப் பயன் கோட் றப்படுத்துவதற்கு
னைகள் இருக்க
பண்டங்களின பயன் விலை விகி FLD LD IT35 (g) (I5 ğ535
னின் வருமானம் ப்பண்டங்களின் செலவிடப்பட
7 சனத்தொகை ட்பாடு
ory of Population)
}
lன் பொருளியலா ஸ் என்பவரால் ட்ட கோட்பாடே த்தொகை கோட் கிறது. இதன்படி, அதிகரிப்பானது கு விருத்தியிலும் யொனது கூட்டல் அதிகரித்துச் செல் து, சனத்தொகை வேகமாக நிகழும் உணவு உற்பத்தி
வே இடம்பெறு ன்படி, கிட்டிய மிகப் பெரும் பாட்டுக்கு மனித கொடுக்கும்.
ஞான தொழில் மல்தூஸின் இக்
பொய்ப்பித்துள் ), தொழில்நுட்ப உணவு உற்பத்தி தாடு தொகுத்தறி பற்றப்பட்ட இக் கியத்துவம் இழந்
| மிடருந்து பெறப்படும் கட்டணங்கள் என அரச சார்பற்ற நிதி மூலங்களும் பாடசாலை நிதி முகாமையில் கலந்துள்ளது.
பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டு வகுப்பறைச் செயற்பாடுகளின்போது பழிவாங்கப்படுவதாக முறைப்பாடு
3 ஆ_இை
ஆலிப் அனாம்
பாடசாலைகளின்
தி முகா
56JGOTI (GGSBAU GIGIGOTIQUALI GGTGGOTIT ाी
பாடசாலைகளுக்கு அரசாங்கம் ஒதுக்கும் நிதிகள் மற்றும் வழங்களைத் தவிர, மாணவர்க 6, பெற்றோர்கள், தனிப்பட்ட தனவந்தர்களிடமிருந்தும் அவ்வப்போது நிதி திரட்டப் படுகின்றது. பாடசாலைகளின் தேவைகளை நிறைவுசெய்யவே இந்நிதி பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்கு வழங்கப்படும் நன்கொடை (Donation), அதேபோன்று நிருவாகத்தின்
1ι இந்நிதியைக் கையாள்வதில் மிகுந்த வெளிப்பட்ைத் தன்மையுடன் (Transparent) செயல்பட
வினதும் பொறுப்பு பாரியது. சில பாடசாலைகள் வதில் காட்டும் ஆர்வ மேலிடே இப்பத்தியை
எழுதுவதற்கான தூண்டலைத் தந்தது.
செய்யப்படுகின்றது.
மக்களின் பணம் ஓர் அமானிதம். அது மிகச் சரியான முறையில் கை ாளப்பட வேண்டும். வீண்விரயம், தவறான பிரயோகம் என்பன பெரும் பாவங்களாகும். உமர் (ரழி) அவர்களின் தலைவ்ர்களுக்கு உயர்ந்ததோர் முன்மாதிரியாகும். இன்று நம்மால் நம்பமுடியாதவாறு தோற்றமளிக்கும் அன்னாரது
t} சியல் நிருவாகம் எமது பாடசாலைقی
2. Ε. Η கார் மற்றும் பல வாகனங்கள் இருப்பதாக
உள்ளதாகக் கூறப்படுகின்றது.

Page 8
-— 09 ஜூன் 2011 வெள்ளிக்கிழமை
அல் மக்தூம் கிண்ணியா
நான் எழுதும் இக்கட்டுரையில் எது வெட்டப்படும் எது மாற்றப் படும் எது முன்னுக்கு வரும் எது பின்னுக்கு வரும் என்று நானறி யாத நிலையில் இதனை எழுது கிறேன்.
மீள்பார்வையில் கடந்த 2011.04. 08 ஆந் திகதி பிரசுரிக்கப்ட்டிருந்த 'தேசப்பற்று தேசியவாதம் நாம் எவ்வாறு நோக்க வேண்டும்' என்ற தலைப்பிலான கட்டுரையை எழுதிய சகோதரர் எம். அப்துல் றஹீம் அவர்களுக்கும் மற்றும் 2011.05.20ந் திகதிய பிரசுரத்தில் சகோதரி ஸுமையா நவ்பல் எழு திய கட்டுரைக்கும் எனது நன்றியை தெரிவிக்கின்றேன். அவர்களது மாற்றுக் கருத்துகள் ஒரு ஆரோக்கி யமான கருத்தாடலுக்கு களமமைத் ததையிட்டு அகமகிழ்கின்றேன்.
உண்மையில் நான் இதனை எழுதக் காரணம், சகோதரர்களு டைய கட்டுரைகளுக்கு மறுப்புத் தெரிவிப்பதற்கல்ல. மாறாக சில உண்மைகள் வாசகர்களுக்குப் புரிய வேண்டுமென்பதற்காகவே எழுது கின்றேன். முதலில் வாசகர்கள் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மீள்பார்வையில் அல் மக்தூம் - கிண்ணியா எனும் பெய ரில் பிரசுரமான கட்டுரை உண்மை யில் நான் எழுதிய கட்டுரையின் முழுக் கருத்தையும் பிரதிபலிக்க வில்லை. அது சிதைக்கப்பட்டி ருந்தது.
இது பின்வரும் விடயங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்
தது.
அனுமதியின்றி எனது கட்டுரையின் தலைப்பு கூட மாற்றப்பட்டிருந்தது. நான் வழங் கிய தலைப்பு இலங்கை முஸ்லிம்
1. எனது
சிறுபான்மைக்கு சில அவதானக் குறிப்புகள்’ என்பதுதான். இதற்கு மாற்றமாக கட்டுரையாளரின் நோக் கத்தை திரிபுபடுத்தும் வகையில் ஆசிரிய பீடத்தால் 'நமது தேசப் பற்றும் நம்மை அடையாளப்படுத் தலும் எனும் தலைப்பு வழங்கப் பட்டிருந்தது.
2. கட்டுரையின் முன் பகுதி இன அடையாளம் எனும் கருப் பொருளை மிக விரிவாக ஆராய்ந் திருந்தது. ஆனால் அது ஏனோ எனது அனுமதியின்றி தணிக்கை செய்யப்பட்டிருந்தது. அடுத்த இத ழில் அதன் சிறுபகுதி முன் பகுதி பின்னாலும் பின் பகுதி முன்னா லும் சுருக்கப்பட்டு சிதைக்கப் பட்டு பிரசுரம் செய்யப்பட்டிருந் தது வேதனைக்குரியது.
3. எனது கட்டுரை மிகவும் பெரிய ஒன்றாக இருந்தமையினால் அதனை தொடராக பிரசுரிக்குமாறு நான் கேட்டிருந்த போதும் அது அவ்வாறு செய்யப்படவில்லை. பிரசுரிக்கப்பட்டிருந்த பகுதி எனது கட்டுரையின் அறிமுகப்பகுதி மாத் திரமே. அத்துடன் அது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருந்தது. எனது கட்டுரையின் ஒட்டுமொத்த உண்மை வடிவம் வார இதழ் நவமணியில் ஒரு எழுத்துக்கூட திரிபில்லாமல் தொடராக வெளி வந்து கொண்டிருக்கின்றது. இதனை மாற்றுக் கருத்துக் கூறிய வர்கள் படித்திருந்தால் அவர்களு டைய கட்டுரையை எழுத வேண்
டிய தேவையை அவர்கள் உணர்ந் திருக்க மாட்டார்கள்.
4. கட்டுரையின் கருத்து; பத்தி ரிகையின் கருத்து இல்லையென தெளிவாக சொல்லப்பட்டிருந்த பின்னரும் கருத்துத் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றதெனின் இங்கு கூறப்படும் கருத்துகள் கட் டுரை ஆசிரியரின் சொந்தக் கருத்து களாகும். மீள்பார்வையின் உத்தி யோகபூர்வக் கருத்துகள் அல்ல எனும் வாசகத்தின் தேவைப்பாடு தான் என்ன ? பத்திரிகையால் பிரசுரம் செய்ய முடியாதெனில் அதனை தெளிவாக சொல்ல முடி யும். கருத்துச் சிதைவு அல்லது மாற்றம் செய்வதெனில் கட்டுரை யாளரின் அனுமதி பெற்றுச் செய் வதே பத்திரிகா தர்மமாகும் என்பது எனது பணிவான வாதமாகும்.
5. கட்டுரையாளர் ஒருவரின் கருத்தை சுதந்திரமாக, முழுமை யாக, தெளிவாக கூறவிட்ட பின்னர் மாற்றுக் கருத்துகளை மீள்பார்வை அழைத்திருந்தால் அது சிறப்பாக அமைந்திருக்கும். மாறாக, தான் முனையாத கருத்திற்கு மாற்றுக் கருத்தை வரவேற்பது வரவேற்கத் தக்கது அல்ல. மேலும் ஒருவனது கருத்தை முழுமையாக சொல்ல விடாது அவனது வாய்க்கு முற்றுப் புள்ளி இட்டுவிட்டு மாற்றுக் கருத் துகளை வரவேற்பது வேடிக்கை யான விடயமாகும்.
நான் சகோதரர் எம். அப்துல் றஹீமுடைய கட்டுரைக்கு மறுப்பு எழுதவேண்டிய தேவையில்லை. காரணம்
கட்டு ரையை வாசிக்கும் எவரும் அவரு டைய வாதம் நடைமுறைச்சாத்திய
1. சகோதரருடைய
மற்ற வேதாந்தம் என்பதைப் புரிந்து கொள்வர்.
2. நான் எழுதிய கட்டுரைக்கு வலிந்து அர்த்தம் கற்பிக்க சகோதரர் முனைந்திருப்பது தெளிவாகும். நான் கூற முனையாத கருத்து களுக்கே இவர் கற்பனையில் மிதந்து மாற்றுக் கருத்துகள் கூறி யிருப்பது தெளிவாகும்.
தேசியவாதம், தேசிய உணர்வு, தேசப்பற்று, தேச பக்தி, தேசிய வெறி என்பனபோன்ற சொற்பிர யோகங்களுக்கிடையிலான பாரிய வேறுபாட்டை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். தேசிய வாதம் என்ற சொல் என் கட்டு ரையில் எங்கும் பயன்படுத்தப்பட வில்லை.
எனது கட்டுரையில் தேசாபி மானம் எந்த வரையறைகளுக்குள் அமைய வேண்டுமென்பதை மிகத் தெளிவாக 'இஸ்லாத்தில் தான் சார்ந்திருக்கும் நாட்டை, மதத்தை, இனத்தை, கோத்திரத்தை விரும்பு வது அல்லது அவற்றின் மீது பற் றுக் கொள்வது தடை செய்யப் பட்ட ஒரு விடயமல்ல. மாறாக இது மனித இயல்பும் கூட, இயற் கையுமாகும்.
இதனடியாகக் கொண்டுதான் பிரதேசவாதங்கள், கோத்திரச் சண்டைகள், இனக் கலவரங்கள் என்பவையெல்லாம் தோற்றம் பெறுகின்றன. என்றாலும் இஸ் லாம் இந்த உணர்வை நீதிக்கும் தர்மத்திற்கும் அப்பாற் சென்று காட்டுவதனை ஒரு போதும் அனு மதிக்காது. ஒரு இனம் அல்லது பிரதேசத்தின் மீது பற்றுக் கொள் வது அது நீதி நியாயத்தின் மீது
இருக்கும் வரையி தான் சார்ந்துள்ள காரணத்திற்காக ஏவுகின்ற போது கின்ற போதும் 4 அதனை சார்ந் இஸ்லாத்தின் ( உள்ளதன்று’ எனு கின்றது.
எனவே சே மாற்றுக் கருத்து ந நம்மை அடைய எனும் கட்டுரை கருத்தல்ல. கிட் ரரது கட்டுரை மா டுரை எழுதச் ெ தென்னை மரத் தென்னை மரத் டுரை எழுதிய க கின்றது.
மேலும் என லின சமூகம் வ சிறுபான்மை இ வாழ்வதற்காக ( வாறு வேற்றுை கண்டு வாழ மு அவதானக் குறி ங்க முனைந்த:ே கோடுகள், எல் சர்வதேச உம்ம பாட்டை மற வில்லை. அவ்வா சகோதரரால் வலி டுள்ளதை அவதா
மேலும், இ பொருள் கோட எடுக்கப்பட்டன யான எனது அசல் மாக அமைந்தி எனது கட்டுரையி (351Ti 35 lb (Inten பகுதியை மாத்தி யால் மீள்பார்ன பீடத்தால் சிதை எனவே மேற்ப சகோதரர் தவற தள்ளப்பட்டிருப் ஆசிரிய பீடம்தா பேற்க வேண்டு
இருந்தபோது ரையாளர் கூறியுள் பேசுவதற்கு சுவ இருக்கும். இவ் கள் எமது நடை எவ்வாறு உதவுப் எமது இனத்தி பிற்கு எவ்வாறு யும் ? என்பன ( ரன்ன விடயங் கொள்வது சாலச்
கட்டுரையால் கருத்தொன்றிற்கு பற்றிய அல்குர் பொருத்தமற்று யிருந்தார். சகே இலங்கை மல்வி சொல்லாமல் யில் இருந்துெ தால் நாமும் அ ஹிஜ்ரத் செய்தி( நடைமுறைக்கு கருத்துகளுடை ளைக் கூறாது விற்குப் பொரு களை நாம் சிந் தேவையாகும்.
மேலும், ம முன்வைத்த சே நாகரீகமான மு: களைத் தவிர்த் போர் முரசொ செய்யாது, ம
 

ல்தான். எனினும் ஒன்று என்ற ஒரே அது அதர்மத்தை ம் அழிவை நாடு ண்மூடித்தனமாக திருப்பதென்பது கோட்பாடுகளில் ம் பந்தி விளக்கு
காதரர் எழுதிய மது தேசப்பற்றும் 1ாளப்படுத்தலும் க்கான மாற்றுக் டத்தட்ட சகோத ட்டைப் பற்றி கட் சால்ல, மாட்டை தில் கட்டிவிட்டு தைப் பற்றி கட் தையை ஒத்திருக்
து கட்டுரை பல் ாழ் இலங்கையில் னமொன்று கூடி o-existence) 6T6 மகளில் ஒற்றுமை டியும் எனும் சில ப்புகளையே வழ ந தவிர அது பிரி லைகள் போட்டு ா எனும் கோட் ந்து எழுதப்பட ாறான ஒரு கருத்து லிந்து எடுக்கப்பட் ானிக்க முடிகிறது.
|வ்வாறான ஒரு -ல் சகோதரரால் மைக்கு உண்மை b கட்டுரை காரண ருக்காது. மாறாக பின் முழுமையான tion) egygólcyp35ü ரம் பிரசுரித்தமை வையின் ஆசிரிய க்கப்பட்டிருந்தது. டி விடயங்களால் ான புரிதலுக்குத் பாரானால் அதற்கு ன் முழுப் பொறுப் b.
Iம் குறித்த கட்டு ாள வேதாந்தங்கள் ாரசியமாகத்தான் வாறான விடயங் முறை வாழ்வில் ? எமது நாட்டில் ன் நிலைத்திருப் பங்களிப்புச் செய் போன்ற இன்னோ களை கருத்திற்
சிறந்தது.
ார் அதி தீவிரமான ஹிஜ்ரத் செய்வது ஆன் வாசகத்தை ப் பயன்படுத்தி தரர் இக்கருத்தை ானையில் இருந்து வூதி மல்வானை ாண்டு கூறியிருந் வருடன் சேர்ந்து ப்போம். எனவே, உதவாத வெற்றுக் ய வேதாந்தங்க டைமுறை வாழ் த்தமான கருத்து நிப்பது காலத்தின்
1ற்றுக் கருத்துகள் ாதரர் அதனை ஒரு றயில் வன் சொற் து, கட்டுரையை லியுடன் ஆரம்பம் ரிதனை விலங்கு
களுக்கு ஒப்பிடும் தீவிர மனோ நிலையை தவிர்த்து எழுதியிருந் தால் இன்னும் சிறப்பாக அமைந் திருக்கும்.
அடுத்து சகோதரியின் கட்டு ரைக்கு வருவோம். முதலில் சகோ தரி எனது ஆக்கத்தின் நோக்கத்தை புரிந்து கொள்வதற்கு எனது கட்டு ரையை முழுமையாக நவமணி யில் படிக்குமாறு வேண்டுகின் றேன். கட்டுரையின் நோக்கம் எமது சமூகம் அறிந்தோ அறியா மலோ விடும் சிறு தவறுகளால் ஏற்படும் பெரும் விளைவுகளை எவ்வாறு தவிர்ந்து, ஒன்றித்து வாழ முடியும் என்பதை கோடிட்டுக் காட்டுவதுதான்.
மாற்றுக் கருத்து எழுதிய சகோ தரியே நாம் சிறு சிறு தவறுகள் இழைப்பதை ஏற்றுக் கொண்டுள்ள போது நான் கூறியது அத்தவறு களை நாம் திருத்திக் கொள்ள வேண்டுமென்பது மட்டுமேயா கும். மாறாக பெரும்பான்மை யினர் விடும் தவறுகளை நியாயப் படுத்தவில்லை. பெரும்பான்மை யினர் அவர்கள் விடும் தவறுகளை உணரவேண்டும்.
அதேவேளை நாம் எமது தவறு களை மூடிமறைப்பது உகந்த தன்று. அல்லது எமது தவறுகளை யும் பெரும்பான்மையினர் செய் யும் அநீதிகளைக் கொண்டு நியா யப்ப்டுத்துவது உகந்ததன்று. எம்மை நாம் சுய விமர்சனம் செய்யாமலிருப்பது எமக்கு ஆபத் தையே விளைவிக்கும்.
"முஸ்லிம்கள்தான் இலங்கை யில் சாதி பேதங்களை உருவாக்கு பவர்கள். முஸ்லிம் பாடசாலை, முஸ்லிம் பள்ளிவாயல், முஸ்லிம் ஹோட்டல், முஸ்லிம் பிரதேசம், முஸ்லிம் நிறுவனம், முஸ்லிம் வாகனம். என எல்லாவற்றிலும் முஸ்லிம் என்ற பேதத்தைக் காட்டு பவர்கள் முஸ்லிம்கள் தான்' என்று உயரதிகாரி கூறிய வார்த்தை முற்று முழுதாக நியாயம் என்று கூற வரவில்லை.
மாறாக அதில் சில உண்மை கள் பொதிந்துள்ளதை நாம் புரிந்து கொள்ளத் தவறி விடுகின்றோம் என்றுதான் நான் கூறினேன். அடை யாளப்படுத்தலை நான் இரண்டா கப் பிரித்து விபரித்தேன். அதில் கட்டாயமானவை -அதாவது எமது கொள்கையுடன், நம்பிக்கையுடன் அல்லது வழிபாடுகளுடன் சம்பந் தப்பட்டவை என்று ஒரு பிரிவை யும், கட்டாயமற்றவை என்ற ஒரு பிரிவையும் நான் கூறியிருந்தேன்.
கட்டாயமானவற்றை நான் எங்கேயும் விட்டுக் கொடுக்கக் கூறவில்லை. மாறாக தேவைக்கு அதிகமாக இன அடையாளத்தைக் காட்டுவது எமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றே வாதிட் டேன். இனப் பாகுபாடு நாட்டில் புரையோடிப்போயுள்ள சூழலில் முஸ்லிம் ஹோட்டல் என்று நேரடியாகப் பாவிக்காது ஏதாவது மாற்று வழிகளால் அடையாளப் படுத்த முடியும் என்பதுவே எனது கருத்தாகும்.
முஸ்லிம் ஹோட்டலை தேடி அலையவைப்பது எனது கருத் தல்ல. உதாரணமாக, தனிச் சிங்கள மக்கள் வாழும் ஹபரணையில் முஸ்லிம் ஹோட்டல் என்று பறை யடிப்பது இனப்பிரச்சினையை நாங்களே தூண்டுவதாக அமை யாதா?
ട് ഗ്രബ് -
தான்குயில்இங்களு புெளுத்த :
நாட்டில் ஒன்றுநரும்பிடுவது ன்ன் விபரீத்த்தை ஏற்படுத்தும் என்று சிந்திக்க வேண்டும். எனவே இதில் இனவாதம் பேசுவோர் யார்? முஸ்லிம்கள் பாதுகாப்பாக செல்வது முஸ்லிம்களது வாகனம் என்று சொல்வதை நான் மறுக் கின்றேன். கொழும்பில் சென்று ஆட்டோவில் ஏறினால் மிகைக் கட்டணம் அறவிடுவதும் ஏமாற் றிப் பணம் பறிப்பதும் யார்? முஸ்லிம்களா அதிகம், இல்லை பெரும்பான்மை சமூகமா?
எமது உரிமைகள், சட்டத்தில் தடையில்லை. அதனால் எதனை யும் நாம் செய்யலாம் என்று வீராப்புப் பேசுவதை விட்டுவிட்டு எதை செய்து எதை அடைகின் றோம் என்பதை சீர்தூக்கி, ஆராய் ந்து, நிதானமாக நடப்பதே இலங் கையில் சிறுபான்மைக்கு தற் போதைய நிலையில் ஆரோக்கிய மாகும்.
நாட்டு நடைமுறை அறியாமல் நாட்டில் உள்ள முழு முஸ்லிம் களதும் நலனைக் கருத்திற் கொள் ளாமல், நான்கு சுவர்களுக்குள் ளால் இதனைப் பார்த்து, நமது கிராமத்தை மட்டும் அடியாகக் கொண்டு வறட்டு தைரியம் பேசு வது என்பதனால் நாம் இருப்பதை யும் இழப்போமே தவிர, புதிதாய் எதனையும் நாம் அடையப் போவ தில்லை.
பள்ளிவாயல்களில் எதனையும் போட உரிமையுண்டு என்று சுய கட்டுப்பாடின்றி ஒலிபெருக்கி யைப் பாவித்தோம் எதனை அடைந்தோம் ? பாங்கொலியை யும் இழக்க இருக்கின்றோம். சிறு சிறு விடயங்களை தூக்கிப்பிடித் தோம், வியாபார மோசடி செய் தோம். எதை நாம் அடைந்தோம்? எமது பொருளாதாரம் தீக்கிரை யாக்கப்பட்டதைத் தவிர எதனை சாதித்தோம் ?
இன்றைய கருத்தியல் உலகில் எதனை, எதற்காக செய்து எதனை விளைவாக அடையப் போகி றோம் என்பதை நாம் எமது செயற் பாடுகளுக்கு வரையறையாக எடுத் துக்கொள்வது மிகவும் பொருத்த மாகும். உலகு கருத்தியல் யுத் தத்தில் மூழ்கியிருக்கின்றது. இதில் யார் தனது கருத்துகளையும் செயற் பாடுகளையும் நிதானத்துடனும் தூர திருஷ்டியுடனும் அமைத்துக் கொள்கின்றானோ அவனே உலகை ஆள்கிறான். இதில் முஸ் லிம்கள் தோல்வி கண்டமையே நாம் இந்த இழிநிலையில் இருப் பதற்குக் காரணமாகும். இலங்கை யில் நாம் எமது செயற்பாடுகளை பின்வரும் அடிப்படைகளில் அமைத்துக்கொள்ளல் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக அமையலாம்.
6TLDS)
1. எமது செயற்பாடுகளை இலக்கு நோக்கியதாக (Objective Oriented) அமைத்துக்கொள்ளல்.
2. ஒப்பீட்டு ஆய்வினடிப் Leol-uolai (Comparative evaluation) அல்லது முன்னுரிமை அடிப் படையில் அமைத்துக் கொள்ளல்.
அதாவது என்ன வேலையை நாம் செய்ய முனைகின்ற போதும் நாம் இதனால் எதனை அடையப் போகின்றோம் ? என்ற கேள்வி எம்முன் விடை காணப்பட வேண் டும். எந்த செயலுக்கும் ஒரு இல க்கு இருக்க வேண்டும். இதனைத் தான் நபி (ஸல்) அவர்கள் "இன்ன மல் அஃமாலு பின்னிய்யா' என்று சொன்னார்கள். இந்த ஹதீஸை அனேகமானோர் 'செயல்கள் அனைத்தும் எண்ணத்தின் அடிப் படையிலேயே (Ludi. 17)

Page 9
ஹமாஸ்-பதா வெற்றிய
ஹமாஸ்-பதாஹ் இயக்கங்க ளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக கைச்சாத்திடப்பட்ட இறுதி ஒப் பந்தம் பூரண வெற்றியளிக்கும் என் தான் நம்புவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பதாஹ் இயக் கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்
திய மஹ்மூத் அப்பாஸ"ம் இது
குறித்து தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதன்படி பலஸ்தீன் தேசிய சபை, ஜனாதிபதி, பலஸ்தீன சட்டசபை என்பவற்றுக்கான தேர்தல்கள் ஒரு வருடத்திற்குள் நடைபெறும் என்று உடன்பாடு காணப்பட்டுள்ளது. தேர்தலை மேற்பார்வை செய்வதற்கு சுதந் திர குழுவொன்றை நியமித்தல், தொழின்மையாளர்களை உள்ள டக்கிய உயர் பாதுகாப்பு சபை யொன்றை உருவாக்குதல், 2007ம் ஆண்டிலிருந்து செயல்படாமல் இருக்கும் பலஸ்தீன் சட்ட சபையை மீண்டும் கூட்டுதல், காஸாவிலும் யிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு இயக்கத்தைச் சேர்ந்த கைதி களையும் விடுதலை செய்தல்
மேற்குக்கரை
என்பவை தொடர்பாக பூரண இணக்கம் காணப்பட்டுள்ளது.
கெய்ரோவில் நடைபெற்ற இறுதி ஒப்பந்தத்திற்கு எகிப்தின் புதிய உளவுத் துறை பணிப்பாளர்
முராத் முஆபி மத்தியஸ்தம் வகித்தார். ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்த மூன்று குழுக்கள்: உருவாக்கப்படவுள்ளன. இவை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை வரையுவுள்
ளன. இஸ்ரேலை ஹமாஸ் தனி நாடாக ஏற்றுக்கொள்ளாத நிலை யில் பிரதமர் நெடன் யாஹ", ஹமாஸ்-பதாஹ் ஒப்பந்தத்தை சமாதானத்திற்கான பின்னடைவு
என்று வர்ணித் வேளை, 35 UT
புறத்தை நிரந்த
வைப்பதற்கு எ
கால அரசாங்க! ளது. ரபா எல்ை நான்கு ஆண்டுக் கப்பட்டிருந்த6 தக்கது. காஸா லின் முற்றுை அரசாங்கத்தின்
யெமன்: சிவில் யுத்தம் மூளும்
யெமனின் தலைநகர் சன்ஆ வில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரச படைகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல் முழு அளவிலான சிவில் யுத்த மொன்றை நோக்கிச் செல்வதாகக் கூறப்படுகின்றது.
கடந்த வாரங்களில் அரச படையினர் மக்கள் வசிக்கும் இடங்களைக் குறிவைத்து மேற் கொண்ட விமானத் தாக்குதல்கள் கிளர்ச்சியாளர்களின் ஆவே ஷத்தை மேலும் தூண்டி வருவ தாக அறபு இஸ்லாமிய ஊடகங் கள் தெரிவிக்கின்றன.
சன்ஆ ஒப்பீட்டு ரீதியில் ஒரு
சிறிய நகரம் என்பதனால் இயந் திரத் துப்பாக்கிகள், மோட்டார் ரக ஆயுதங்களின் அலறல் எல்லா இடங்களிலும் கேட்கக் கூடிய தாக உள்ளதென்று சன்ஆவாசிகள் கூறுகின்றனர். சன்ஆவிற்கு 32 கி.மீற்றர் தொலைவிலுள்ள அர் ஹாப் எனும் இடத்தில் 6 இரா ணுவத்தினர் கொல்லப்பட்டுள்ள தோடு 21 பேர் காயமடைந்துள்ள தாக உத்தியோகபூர்வ இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சன்ஆவின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதோடு இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களிலிருந்து மக்கள்
அகதிகளாக வெ நிலமை மோசட தாகத் தெரிவிக் தலைநகரின் அ களிலும் ஜனாதி தலைமையிலா காவற்படை கு ளது. தலைநகரு (LpL} UfTS LIL}- G யினரால் புரட பொதுமக்களும் வருகின்றனர்.
இந்நிலையில் லாஹ் ஸாலிஹ் போவதில்லை சூளுரைத்துள்ள நிர்ப்பந்தங்களு பணிய மாட்டே துள்ள அவர், சர்வு இதில் தலை யில்லை எனவு யுள்ளார்.
ஸாலிஹை பதவி விலகுமா பட பல ஐரோ தலைவர்கள் வற் றனர். தலைநக நாட்டு ராஜதந்தி விட்டு வெளியே
 
 
 
 

ாஹ் ஒப்பந்தம் பளிக்கும்
துள்ளார். இதே ஸா எல்லைப் சீரமாகத் திறந்து கிப்திய இடைக் ம் தீர்மானித்துள் லப் புறம் கடந்த 5ளாக மூடிவைக் மை குறிப்பிடத் மீதான இஸ்ரே நயை எகிப்திய இம்முடிவு
நிலை
ளியேறுவதனால் Dடைந்து வருவ கப்படுகின்றது. னைத்துப் பகுதி பதியின் மகன் ன குடியரசுக் விக்கப்பட்டுள் }க்குள் நுழைய டியரசுப் படை சியாளர்களும்
தடுக்கப்பட்டு
அலி அப்துல்
பதவி விலகப் என்று மீண்டும் ர். "வெளிநாட்டு க்கு நான் அடி ா’ என தெரிவித் தேச சமூகங்கள் பிடத் தேவை சுட்டிக்காட்டி
உடனடியாகப் று ஒபாமா உட் ப்பிய நாட்டுத் புறுத்தி வருகின் லுள்ள வெளி ரிகள் நாட்டை றி வருகின்றனர்.
பெருமளவு தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல்-பலஸ்தீன் சமாதான நட வடிக்கைகளை ஊக்குவிக் கும் முகமாகவே இம்முடிவை அடைந்ததாக எகிப்திய இடைக் கால இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒரு புறம் இஸ்ரேலினால் முற்றுகையிடப் பட்டிருந்த காஸா, இன்னொரு புறம் ரபா எல்லையினாலும் மூடப்பட்டிருந்தது. இதனால் 15 இலட்சம் காஸா மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தனர். -
முன்னாள் திபதி ஹஸ்னி முபாரக் காலாயுத்தத்தின்போதே
ரபாஎல்லைப்புறத்தக்
தற்போது எடுக்கப்பீடுேள்ள் தீர்மானத்தின்படி வெள்ளி மற் றும் விடுமுறை நாட்களைத் தவிர, ஏனைய நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 9.00 வரை ரபா திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தலைநகர் கெய்ரோவில் இது தொடர்பாக நடைபெற்ற ஊடக வியலாளர் மாநாட்டில் இத்தீர் மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்துக்கு வருகை தந்த ஹமாஸின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரும் இதனை உறுதி செய் துள்ளார். இது இஸ்ரேலுக்கு திருப்தியளிக்கவில்லை என்று இஸ்ரேலிய பத்திரிகைகள் சில கருத்து வெளியிட்டுள்ளன. காஸா மக்கள் மீது கடந்த நான்கு ஆண்டுகளாக இஸ்ரேல் விதித்து வந்த பொருளாதாரத் தடை இதன் மூலம் தளர்வடையலாம் என வும்:றத்தளுத்தானநிவாரண உதவிகள் போதியளவு கிடைக் கப் பெறலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.
ஹமாஸ்-பதாஹ் ஒப்பந்தம், ரபா எல்லையைத் திறப்பதற்கான எகிப்தின் முடிவு, கெய்ரோவில் இஸ்ரேலிய தூதுவராலயத்திற்கு முன்பாக நடந்த கண்டன ஆர்ப் பாட்டம், ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்றுப் பிரதேசத்தில் நடந்த நக்பா ஞாபகார்த்த நிகழ்வு கள் என்பவை இஸ்ரேலை திக்கு முக்காட வைத்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
கடாபியைப் பாதுகாப்பாக
வெளியேற்ற தென்னாபிரிக்கா முயற்சி
தெரிவித்துள்ளார்.
கடாபியை பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஈடு பட்டுள்ளார். லிபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக் கத் தலைவர் ஜாகொப் ஸ9மா கடாபியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, நாட்டிலிருந்து பாதுகாப் பாக வெளியேற்றும் திட்டமொ ன்றை கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தென்னாபிரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் திரிப்போலிக்குச் செல்ல வுள்ள ஜனாதிபதி நேட்டோ படைகளின் தாக்குதல்களது விளைவு களையும் விரிவாக மதிப்பீடு செய்வார் எனத் தெரிவித்துள்ளது. அதேவேளை, கடாபியை பதவி விலகும் அமைப்பில் அவரை வாதித்து வழிப்படுத்தும் ஆற்றல் தனக்குள்ளது என்று ஜாகொப்
லிபியத் தலைவர் முஅம்ம்ர்

Page 10
பழுைஅை
லிபியாமுழுவதும் அழிக்கப்படுகின்றது
- ரஷ்யா
கடாபியை பதவி விலக்க பிரிட்டனும் அமெரிக்காவும் ஒன்றி ணைந்து செயற்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சமீபத்தில் லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பிரதமர் டேவிட் கெமரூனுடன் பேச்சுவார்த்தை களை நடத்தியுள்ளார். கடாபி பதவி விலகுவதற்கான அனைத்து அழுத்தங்களும் பிரயோகிக்கப்படும் என ஒபாமா தெரிவித்தார்.
மார்ச் 19ல் ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ படைகளின் தாக்குதல்கள் மூலம் சிவிலியன்கள் பாதுகாக்கப்படுவதாக ஒபாமா அங்கு கூறினார். ஆனால், இரு மாதங்களைத் தாண்டியும் நீடிக்கும் நேட்டோ தாக்குதலால் லிபியாவின் கீழ்க் கட்டுமான வசதிகள் அனைத்தும் அழிக்கப்படுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. விமானங்கள் பறக்காத சூனியப் பிரதேசமொன்றைப் பிரகடனப்படுத்தவே பாதுகாப்புச் சபை நேட்டோவுக்கு அனுமதி வழங்கியது. ஆனால், லிபியா முழுவதும் நோட்டோபடையினரால் அழிக்கப்படும் நிலமை தோன்றியுள்ளதென ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இதற்கு மேலும் லிபியாவில் தனது படையினரை பராமரிக்க முடியாது என்று பிரிட்டனும் பிரான்ஸும் முறைப்பாடு செய்துள்ளன.
எகிப்தின் மு பதி ஹ"ஸ்னி ( விசாரணைகள் . டுள்ளதாகத் தொ றது. முபாரக் 30 அ
ஜி-8 எனப் எகிப்து மற்று சாங்கங்களுக் முன்வந்துள்ள ளன. ஐக்கிய கனடா, பிரிட் ஜேர்மன், இத் ஆகியன இது பேச்சுவார்த்ை வாரம் நடாத்தி வேளை, சிரிய வற்றின் உள்ந கள், லிபியாவி துறை நோக் மாநாட்டில் வி
பில்லியன் டெ
தொடர் - 02
ஆப்கானியப் போரிலிருந்து ரஷ்யா பின்வாங்கியதை அடுத்து ஒஸாமா களத்திலிருந்து வெளி யேறினார். ஆனால், முஜாஹிதீன் களுக்கான அவரது பண உதவி யும் ஆதரவும் நின்றுவிடவில்லை. அமெரிக்க மத்திய உளவு ஸ்தா பனத்தின் (CIA) உள்ளகக் கட்ட மைப்பை, அதன் விரிந்த செயற் பாடுகளை, தந்திரோபாயங்களை துப்பறிந்து மோப்பம் பிடித்த ஒஸாமா தொடர்ந்தும் முஜாஹி தீன்களுக்கு உதவி வந்தார்.
எவ்வாறாயினும், ரஷ்யா வுக்கு எதிரான போரில் வெற்றி வாகை சூடிய முஜாஹிதீன்கள் அணியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் பிளவுகளும் ஒஸாமாவுக்கு வெறுப்பூட்டியது. அவர் ஆப்கானிய முஜாஹிதீன் களிடமிருந்து படிப்படியாக வில கிக் கொள்ள முயற்சித்தார்.
1992ம் ஆண்டு சவூதி அறேபி யாவுக்குத் திரும்பிய ஒஸாமா அல்ஜீரியா, எகிப்து, யெமன் ஆகிய நாடுகளில் செயற்பட்டு
வந்த இஸ்லாமிய இயக்கங்க ளோடு தொடர்பு கொண்டார். இக்காலப்பகுதியில் பின் லேட னின் செயற்பாடு ஐரோப்பா வரை பரவியது. சுவிட்சர்லாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்த அவரது ஆதரவாளர்களுக் கென குறிப்பிட்ட சில பொருளா தார நிறுவனங்களை அங்கு ஸ்தா பித்தார். பைதா (FAIDA) கம்பினி யின் இலாபம் இதற்குப் பயன் பட்டது.
லண்டனிலும் நிதி நிறுவன மொன்றை அமைத்தார். அதற்கு
அல்ஜீரிய ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் ரஷித் ராமித் என்ப வரை தலைவராக நியமித்தார். இத்தாலி போன்ற நாடுகளிலும் ஏற்றுமதி இறக்குமதி நிலையம், மனிதாபிமான அமைப்பு என்ற பெயரில் அவருடைய பல நிறுவ னங்கள் இயங்கி வந்தன.
ஒஸாமாவின் புதிய நகர்வு களை உன்னிப்பாக அவதா னித்து வந்த அமெரிக்காவின் மத் திய உளவு ஸ்தாபனம், அவரை ஓர் எதிரியரகக் கட்டமைக்கத் தொடங்கியது. அவர் குடியிருக்
நிறு வப் றிய வெ யெ ஒஸாமா மீண் நிலைகொண்டி பின்னர் ஆப்கான தாகவும் பல்வே ளும் ஊகங்களு பட்டன. உண் க்கு 20 கி.மீ. ே ஆப்கான், பாகி புறமொன்றிலேே காலம் வசித்து
1998ல் G தாருஸ் ஸலாமி தூதுவராலயங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்னாள் ஜனாதி முபாரக் மீதான
ஆரம்பிக்கப்பட் விக்கப்படுகின் ஆண்டுகள் எகிப்
படும் நாடுகள் ம் தூனிசிய அர த உதவியளிக்க நாக அறிவித்துள் அமெரிக்கா,
தின் ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை கள் நடைபெறுவதாகவும் கூறப் படுகின்றது.
இடைக்கால அரசாங்கத்தின் நகர்வுகள் மிக மந்தமான நிலை யில் உள்ளதனால் இரண்டாம் கட்டப் புரட்சி வெடிப்பதற்கான வாய்ப்புள்ளது என்று சிவில் நிறு வனங்கள் எச்சரித்துள்ளன.
டன், பிரான்ஸ்,
தாலி, ஜப்பான்
தகளை கடந்த யிருந்தது. இதே 1, யெமன் ஆகிய ாட்டு நெருக்கடி
ன் சிவில் யுத்தம், ஈரானின் அ 5ங்கள் என்பன குறித்தும் G-8 வாதிக்கப்பட்டது.
ாலர் உதவித் திட்டம் வழங்க தாம்
தலைவர்கள் இம்மாநாட்
ணுத்
கத்தை நிலைநாட்டுவதற்கு
ரிகளாக மாறுவதற்கான மாற்றங்களை நாம் காண்
ாம் எனத் தெரிவித்துள்ளார். தூனிசியா பிலும் எகிப்திலும் நடைபெற்ற மக்கள் புரட்சியை அடுத்து இரு நாட்டுத் தலைவர்களும் பதவி விலகியுள்ளனர். இம்மா நாட்டில் உலக வங்கி யின் தலைவர்களும் ஐ.நா. சபையி தலைவ ঠু ம் பங்கு கொண்டிருந்தமை குறிப் 蔓犯
இந்நிலையிலேயே முபாரக் மீதான விசாரணை முடுக்கிவிடப் பட்டுள்ளதாக அரசாங்கம் அறி வித்துள்ளது.
முபாரக்கின் உள்விவகார அமைச்சரின் கட்டளைப் பிரகா ரம் 800க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது
கொல்லப்பட்டிருந்தனர். முபாரக் 18 நாள் எதிர்ப்புப் போராட் டத்தின் பின்னர் ஜனவரி மாதம் பதவி விலகியமை குறிப்பிடத் தக்கது.
டில் உறுதியளித்துள்ளனர். அறபு நாடுகளில் ஜனநாய
உழைக்கும் அரசாங்கங்களுக்கு இதுபோன்ற உதவி வழங்கப் படும் எனத் தெரிவிக்கப்படு கின்றது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண் டன் பிராந்தியத்தில் எகிப்தும் தூனிசியாவும் சிறந்த முன்மாதி
தத
இடம், அவரது )ாட்டம் மற்றும் ய ல் பாடு க ள் த்து துப்பறியத் டங்கியது. சர்வ அளவில் இதற் எறு உளவு முக ளை அமெரிக்கா படுத்தத் தொட
Ugl.
994ம் ஆண்டிலி
5l gᎧ - Ꮆru) ᎱᎢᏞᏝ0 fᎢᎶᏈ) ᎧᎫ "ப்பம் பிடிக்கத் டங்கிய அமெ ாவின் உளவு வனங்கள் அவ் போது அவர் பற் ஊகங்களை ரியிட்டு வந்தது. மனில் இருந்த டும் சவூதியில் ருந்தார் எனவும், ரில் தங்கியிருப்ப ாறுபட்ட கதைக ம் கட்டமைக்கப் மையில் காபூலு தாலைவிலுள்ள ஸ்தான் எல்லைப் ய ஒஸாமா நீண்ட வந்துள்ளார்.
நரோபியிலும் லும் அமெரிக்க ள் மீது நடத்தப்
பட்ட குண்டுத் தாக்குதல்களை ஒஸாமாவே மேற்கொண்டார் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி யது. அமெரிக்க ஆதரவாளராக இருந்த அவர், அமெரிக்கத் தூது வரலாயங்களை தாக்கியழிக்கும்
நிலைக்கு எப்படி வந்தார் என்பது முக்கிய கேள்வியாகும்.
உலகின் பல நாடுகளில் அமெ ரிக்கா இழைத்து வரும் அநீதிகள், கொடுமைகளை மிகக் குறிப்பாக இஸ்லாமிய உலகை அமெரிக்கா
அடிமை ஒஸாமா உணர்ந்தார். அதற்கான முன்னோடி உதாரணமாக தனது சொந்த நாடான சவூதி அறேபி யாவை அடையாளம் கண்டார்.
கொண்டுள்ளதை
அறேபியாவின் எண்ணெய் வளத்தின் மீது அமெரிக்கா கொண்டிருந்த ஆதிக்கத்தை ஒஸாமா வெறுத்தார். இன்னொரு புறம் அறபு முஸ்லிம் நாடுகளில் இஸ்லாமிய ஷரீஆ நடைமுறை க்கு வராமல் இருப்பதற்கு அங் குள்ள நாஸ்திக ஆட்சியாளர் களும் அவர்களை ஆதரிக்கும் அமெரிக்காவுமே என்ற முடி வுக்கு வந்தார். இதுதான் அவரை அமெரிக்காவுக்கு எதிராகத் திருப்பியது.
எவ்வாறாயினும், 1990களின் நடுப்பகுதியிலிருந்து ஒஸாமா பற்றிய மிகப் பெரும் பயங்கர
வாத விம்பங்களை அமெரிக்க ஊடகங்களும் உளவு நிறுவனங்க ளும் பரப்புரை செய்து வந்தன. 9/11 தாக்குதலுக்கான ஒரு முன் னோட்டமாகவே அப்பிரச்சாரங் கள் அமைந்தன என்பதை தற் போதைய நிகழ்வுகள் உணர்த்து கின்றன.
1998 செப்டம்பர் மாதம் CIA வெளியிட்ட ஒர் அறிக்கையில், லேடன் செய்மதிகள் பொருத் தப்பட்ட நுண் இலத்திரனியல் அறையில் இருப்பதாகக் கூறியது. தாலிபான்களே அவருக்கு பாது காப்பளிப்பதாகவும் தெரிவித்தி ருந்தது. 1996 ஏப்ரலிலும் 1998 பெப்ரவரியிலும் ஒஸாமா அமெ ரிக்காவுக்கு எதிரான பல தீர்மா னங்களையும் நிலைப்பாடுகளை யும் வெளியிட்டார். அறபு இஸ் லாமிய தேசங்களை விட்டு அமெரிக்காவை விரட்டியடிக்கும் வரை அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஒஸாமா தனது மறைவிடங்களிலிருந்து உலகத்துக்குச் சொன்ன கோரிக் கையாகும்.
ஆனால், அதை செயல்படுத்து வதற்கு அவர் பரிந்துரைத்த வழி முறை எந்தளவுக்கு வெற்றியளித் தது என்பது சிக்கலான கேள் வியே. ஒஸாமா இராணுவ ரீதி யான போராட்டம் ஒன்றின் மூலமே அமெரிக்காவையும் பிற ஆதிக்க சக்திகளையும் வெற்றி கொள்ளலாம் என்று நம்பினார். அந்த நம்பிக்கையின் உள்ளடக் கத்தை நாம் விரிவாக விளங்க வேண்டியுள்ளது.
(தொடரும்)

Page 11
றவூப் ஸெய்ன்
வரலாற்றின் ஒட்டம் எப்போ தும் ஒருபடித்தானதாய் இருப்ப தில்லை. பல்வேறு வளைவு சுழிவுகளோடுதான் அது இயங்கு கின்றது என்பதை நிகழ்ந்து கொண்டிருக்கும் அறபுப் புரட்சி கள் மிகக் காட்டமாய் வெளிப் படுத்தி வருகின்றன. மே 15ல் சிரிய-இஸ்ரேல் எல்லைப் புறத் தில் அறபு மக்கள் நடத்திய நக்பா ஒன்றுகூடல்கள் இஸ்ரேல் பின் பற்றி வரும் நேர்கோட்டு யதார்த் தத்தை கேள்விக்குள்ளாக்கியி ருக்கிறது.
கெய்ரோவிலுள்ள இஸ்ரே லிய தூதரகம் முன்னால் அணி திரண்ட மக்கள் கொதித்தெழுந் தமை அறபுப் புரட்சிகள் இஸ்ரே லின் கதவுகளைத் தட்டத் துவங்கி யுள்ளதை வெளிப்படுத்துகின் றது. இன்று பல்வேறு அறபு நாடுகளிலும் நடைபெற்று வரும் சீர்திருத்தத்திற்கான புரட்சிகளின் இறுதித் தோல்வியாளன் (Ultimate Losser) உலகப் பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாகிய இஸ்ரேல் தான் என்பதை நெடன் யாஹ" வின் அறிக்கைகள் உறுதி செய் கின்றன.
60 ஆண்டுகளாக உறைநிலை அமைதியை (Cold Peace) உரு வாக்கி, இஸ்ரேலைப் பாதுகாத்து வந்ததில் கவிழ்க்கப்பட்டு வரும் அறபு அதிகார பீடங்களே முன்ன ணியில் இருந்தன. இஸ்ரேலை A villa in the jungle 6T6örg), d 6.5 lb உமிழ்ந்தபோது அறபுத் தலைவர் கள் வாழவைத்து வந்தனர்.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எஹட் பர்ராக் சமீபத் தில் காடியன் பத்திரிகைக்கு
வழங்கிய நேர்காணல் ஒன்றில், 'அறபுத் தலைவர்கள் அந்நாடு
களின் வீதிகளை அல்லது மக் களை விட எமக்கு மிகவும் வசதி யாக இருந்தனர். மக்களால் அவர் கள் நிராகரிக்கப்பட்டபோதும், பிராந்தியத்தின் ஸ்திரப்பாட்டில் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருந்தனர்' எனத் தெரிவித்தி ருந்தார்.
பர்ராக்கின் "பிராந்திய ஸ்திரப் பாடு’ என்பது இஸ்ரேலின் தனி ஆதிக்கத்தையும் பொறுப்புணர் வுடன் இருந்தனர் என்பது அதன் ஆக்கிரமிப்பை அமைதியாக அங் கீகரித்தனர் என்பதையுமே குறிக் கின்றது. கெய்ரோவும் அம்மா னும் ரியாதும் இஸ்ரேலை வாழ வைப்பதற்கு எந்தளவு உதவி யுள்ளன என்பதை மனம் திறந்து பறைசாற்றுகின்றார் பர்ராக்.
ஒருவகையில் அறேபியர்கள் சியோனிஸத்தால் எவ்வளவு தூரம் ஏமாற்றப்பட்டுள்ளனர் என் பதை இந்தக் கூற்றிலிருந்து புரிந்துகொள்கின்றோம்.
இந்நிலைமை இன்று மாறி விட்டது. தவிர்க்க முடியாத அறபு ஆதரவும் முண்டு கொடுப்பு மின்றி சியானிஸம் உயிர்வாழ முடியாது என்பதே உண்மை யாகும். எகிப்தின் எல்லைப் புற மாக நிலக் கீழ் வழியாகச் செல் லும் பெற்றோலியமும் இயற்கை வாயுவும் இல்லாம் இஸ்ரேல் உயிர் பிழைக்க முடியாது.
இன்று காஸாவிலும் மேற்குக் கரையிலும் வாழும் பலஸ்தீனர் கள் இஸ்ரேலின் பெற்றோலியத் திலும் மின்சாரத்திலும் தங்கி யிருக்க வேண்டிய நிலையை
சியோனிஸ அரசு உருவாக்கி யுள்ள போதும் எதிர்கால மத்திய கிழக்கில் இவற்றுக்காக இஸ் ரேல் கொடுக்கப் போகும் விலையே பாரியதாக இருக்கப் போகின்றது. ஒரு புறம் எகிப்து, இன்னொரு புறம் சிரியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் குறைந்தபட்ச ஜனநாயக சக்திகள் அதிகாரத்திற்கு வருவதே இஸ் ரேலை முனை மழுங்கச் செய்யப் போதுமானது.
உணர்ச்சிவசப்படும் முன் னாள் தளபாட வியாபாரியும் இந்நாள் பிரதமருமான நெடன் யாஹ", "எகிப்தில் ஈரானிய அரசு வந்து விட்டது. எகிப்து, ஜோர்தா னுடனான எமது எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும்’ என சூளு ரைத்துள்ளார். மக்களுக்கு மத்தி யில் மிகுந்த உணர்ச்சிப் பிரவா கத்துடன் நெடன் யாஹ" அறி க்கை விடுகின்றபோதும் உள்ளூர உறைந்திருக்கும் அச்சத்தின் ரேகைகள் அவரது முகத்தில் தென்படுகின்றன.
நக்பா தினத்தன்று கோலான் குன்றுப் பிரதேசத்திற்குள் ஊடுரு விய சிரியர்களும் பலஸ்தீனர் களும் இஸ்ரேலுக்குச் சொல்லி யிருக்கும் செய்தி முக்கியமானது. மஜ்தஸ் ஷம்ஸ் மற்றும் மரூர் அல் ரஸ் ஆகிய இடங்களில் சிரிய, லெபனான் மற்றும் பலஸ் தீனர்கள் மேற்கொண்ட ஆர்ப்
பாட்டம் இதற்கு மேலும் இஸ்
ரேலுக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்ற செய்தியை சொல்லியிருக்கின்றது.
1967ல் இஸ்ரேல் கோலான் குன்றுகளை ஆக்கிரமித்தத்திலி ருந்து மக்கள் அங்கு ஊடுருவி யுள்ளமை இதுவே முதல் முறை யாகும். ஜனநாயகத்தின் ஒரு துளியேனும் இல்லாத இஸ்ரே லின் எதிர்க்கட்சித் தலைவி ஸிபி லிவ்னி, வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு எழுதியுள்ள கட் டுரையில், அறபு நாடுகளில்
மேற்கத்தேய பா நாயகம் வர ே குறிப்பிட்டுள்ள யில் ஸிபி லிவ் கூறல் இஸ்ரேலு என்பதை அவர் ருக்கலாம்.
இன்று அறபு கள் இஸ்ரேலின் ரேல் கனவை (G த்துச் சரித்துள்ள கள் தொடர்பா நிலைப்பாட்ை
கொள்ள வேண் தத்தையும் அது
ளது.
1967 யுத்தத் ரேல் ஆக்கிரமி உள்ளடக்கிய ப அரசாங்கமொன் தல், அதன் த6ை ஏற்றுக்கொள்ள: ஆக்கிரமிப்பு ந அனைத்தையும் நாடுகளில் உள் களின் மீளும் உ to return) glibgpids ( அடிப்படைக் ே பதில் இறுக்க இதற்கு மேல் உ மிகுந்த நெருக்க
6 தசாப்த வர திணறல் மிக்க குள் இஸ்ரேல்
 
 

ாணியிலான ஜன வண்டும் என்று ார். ஒரு வகை ானியின் எதிர்வு லுக்கு எதிரானது மறந்து போயி
நாட்டுப் புரட்சி ன் அகன்ற இஸ் reat Isreal) go 60)L- து. பலஸ் தீனர் ன இஸ்ரேலின் L- மாற்றிக்
டியதன் நிர்ப்பந் ஏற்படுத்தியுள்
நின்போது இஸ் த்த நிலங்களை லஸ்தீன் தேசிய ாறை அங்கீகரித் Uநகராக குத்ஸை ல், சட்டவிரோத டவடிக்கைகள் நிறுத்தல், அயல் ாள பலஸ்தீனர் ரிமையை (Right கொள்ளல் ஆகிய காரிக்கைகளுக்கு ாத இஸ்ரேல் .யிர் பிழைப்பது
டியானது.
லாற்றில் மிகுந்த காலகட்டத்திற் வந்து சேர்ந்துள்
ளது. மேற்போந்த கோரிக்கை களையே இற்றை வரையும் இஸ் ரேல் மட்டுமல்ல, அறபு ஆட்சி யாளர்களும் கிடப்பில் போட்டு வந்தனர். பலஸ்தீன நிலத்தில் 80 வீதமானவற்றை விழுங்கி, இஸ் ரேலைப் பிரகடனம் செய்துள்ள யூதர்கள் இன்னும் ஒற்றை அர சாங்கத் தீர்வை முன்வைக்கின் றனர். ஒற்றை அரசாங்கம் என்பது தான் பலஸ்தீனர்கள் கூறும் அடிப் படைப் பிரச்சினையாகும். இஸ் ரேல் அதை தீர்வாக முன்வைப்
ஐ
பது வரலாற்றுத் தர்க்கங்களுக்கு முரணானது.
இஸ்ரேலிடம் உள்ள 500-800 வரையான அணுகுண்டுகளை விட எகிப்தினதும் சிரியாவின தும் மக்கள் புரட்சி மிகவும் பயங் கரமானது என்பதை இஸ்ரேல் உணரத் தலைப்பட்டுள்ளது. மிக முக்கியமாக ஹமாஸ் மற்றும் பதாஹ் இயக்கங்களுக்கிடையே நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தை களும் கூட்டு ஒப்பந்தங்களும் இஸ்ரேலின் தலையில் புளியைக் கரைத்துள்ளது. இதற்கு முன்பு இல்லாதவாறு இந்த ஒப்பந்தம் பலஸ்தீன மக்களின் கூட்டு அபிலாஷைகளை பிரதிபலிப் பதை சர்வதேச சமூகம் உணர்த்தி வருகின்றது.
பிரித்தாளும் தந்திரோபாயம் இதற்கு மேலும் பலிப்பதற்கான
osseo. ar.
1967 யுத்தத்தின்போது இஸ்ரேல் ஆக்கிரமித்த நிலங்களை
கோரிக்கைகளுக்கு பதி
அளிக்காத இஸ்ரேல் இற்கு மேல் உயிர் பிழைப்பது
உள்ளடக்கிய பலஸ்தீன் தேசிய அரசாங்கமொன்றை அங்கீகரித் தல், அதன் தலைநகராக குத்ஸை ஏற்றுக்கொள்ளல், சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தல், அயல் நாடுகளில் உள்ள பலஸ்தீனர் களின் மீளும் உரிமையை (Right to return) 6Jsbold Gasniers ஆகிய அடிப்படைக்
s: 3
வேண்டு விறறிலை உருவாகி விட்டது. அமிெகோ மட்டுமே தனித்து விடப்பட்ட இஸ்ரே
இஸ்ரேல் உருவாக்கப்பட்ட முதல் ஆண்டுகளில் ஐரோப் பிய நாடுகளே அதைக் காப்பாற் றியது. பிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், ஒல்லாந்து என்பன அதில் முக்கியமானவை.
1928 முதல் 1968 வரையான காலப்பகுதியில் மட்டும் 38பில் லியன் டொலர்களை அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு வழங்கியது. 1968 முதல் 2010 வரை 150 பில் லியன் டொலர் இவ்வாறு வழங் SüLLGleiteng. Pat Buchman easi'u 9G6ugj GurGirgj USA a Zionist occupiedteritory 6Taitug, Lisi) பெரும் உண்மை. ஆனால், இஸ் ரேலிடம் இருக்கும் அணுகுண்டு களும் அமெரிக்காவின் வகை தொகையற்ற டொலர்களும் எதிர் கால இஸ்ரேலை வாழ வைக் குமா என்பதே இன்றுள்ள முக் கிய கேள்வியாகும். ஏனெனில் ஆர்த்தெழுந்து வரும் அறபுப் புரட்சிகள் இஸ்ரேலின் அரசியல் வெல்திறனையும் ராஜதந்திரோ பாயங்களையும் வரலாற்றுக் குப் பைத் தொட்டியில் வீசியெறியும் அளவுக்கு மத்திய கிழக்கு நில மைகள் மாறி வருகின்றன.
லிவ்னியில் வார்த்தையில் சொல்வதானால், அறபு ஆட்சி யாளர்களின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாத இஸ்ரேல் இனியும் உயிர் பிழைப்பது கடினமானது.

Page 12
O வெள்ளிக்கிழமை
தண்டனைகள் வழங்குவது பயிற்றுவிப்பின் வழிமுறைக ளில் மிகுந்த கருத்து வேறுபாடுக ளுக்கும் விவாதங்களுக்கும் உட் பட்ட ஒரு விடயமாகும். அது நீத மாகவும் அறிவு ஞானத்தோடும் தெளிவான நோக்கோடும் வழங் கப்படாதபோது மிக ஆபத்தான தாக அமைந்து விடுகின்றது. நாம் எப்போது தண்டனை வழங்க லாம், எப்படி வழங்கலாம் என் பது பற்றிய சில விடயங்களை நோக்குவோம்.
கவலையடைகிறோம்லினன் தையும் வெளிப்படுத்த வேண் டும். தண்டனை வழங்கும்போது ஒரு குறித்த நபரை விமர்சிக் காது செய்த செயலை மாத்திரமே சுட்டிக்காட்ட வேண்டும். குறித்த இந்த செயல் மிக மோசமாக இருந்தது என்று கூறலாம். மாற்றமாக நீங்கள் மோசமானவர் என்று கூறக்
கூடாது.
தவறுக்கு பொரு இருந்தாலும் அ பங்களில் நாம் கின்றோம். அல் றோம் அல்லது அல்லது மிக உ சத்தமிடுகின்றே அவர்கள் தமது த கற்றுக்கொள்ள
கோபமான டனை வழங்கும் கள் தமக்கு அநீ
ழந்தைகளைத் தண்டிக்கலாம்.
* குழந்தை பிழையான நடத் தைக்காக தான் தண்டிக்கப்படு வதை உணர வேண்டும்.
* ஏதாவது ஒரு மோசமான, தொடர்ந்து செய்கின்ற ஒரு செயல் நிறுத்தப்பட வேண்டும்.
* தண்டனைக்கான பொது வான விதிமுறைகள் பேணப்படல் வேண்டும்.
இந்த நோக்கங்கள் தண்டனை வழங்கும்போது கட்டாயமாக கவனத்திற்கொள்ள வேண்டும். மேற்கூறிய நிபந்தனைகளில் அல்லது இலக்குகளில் ஒன்று தண்டனை வழங்குவதற்கு கார ணமாக இல்லாதபோது தண்டனை அதன் உண்மையான கருத்தையே பிரதிபலிக்கும். அதாவது பலி வாங்குதல், கோபத்தை வெளிப் படுத்துதல் என்பனவாகும்.
தண்டனை வழங்குவதற்கு முன்னர் குழந்தைகளுக்கு அவர் களது தவறுகள் குறித்து தெளிவு படுத்த வேண்டும். அவர்களை அதிலிருந்து தூரப்படுத்துவதற் கான வழிமுறைகளை மேற் கொள்ள வேண்டும். அதன் பின் னரே நாம் தண்டனை வழங்கலாம். நாம் வழங்கும் தண்டனைகள் குழந்தைகளில் எத்தகைய தாக் கத்தை ஏற்படுத்துகின்றன, அவர் கள் அதன் பின்னர் அதனை எவ் வாறு உணர்கின்றனர், உண்மை யில் அத்தண்டனைகளினால் விளைவுகள் ஏற்படுகின்றதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
தண்டனை வழங்குவதற்கான நிபந்தனைகள்:
தண்டனை வழங்கும்போது
பின்வரும் விடயங்களை கவனத் திற்கொள்ள வேண்டும்.
1- தண்டனை முடிவில் நடத் தையில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். மாற்றமாக மோசமான நடத்தை மேலும் மோசமானதாக மாறி விடக் கூடாது.
2- உடல், உள்ளத்தைப் பாதிக்கக் கூடியதாக தண்டனை அமை யக் கூடாது.
3- தண்டனை வழங்கப்படும்பேது நாம் அவர்கள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். நாம் அவர்களைதண்டிப்பதால்
5- தண்டனை குறிப்பிட்ட நேரம், அல்லது செயலை வரையறுக் கப்பட்டதாக இருக்க வேண் டும். உதாரணமாக நீங்கள்
இரண்டு நாளைக்கு தொலைக் காட்சி பார்க்கக் கூடாது அல் லது நீங்கள் ஏற்கனவே எங்க ளோடு உடன்பட்டதுபோல அந்த விடயத்தைப் பூரணப் படுத்தும் வரை கணினியின் முன் அமரக்கூடாது போன்ற வாறு கூறலாம். 6- தண்டனைக்கான காரணங்கள், நியாயங்கள் தெளிவானதாகக் காணப்படல் வேண்டும். நீங் கள் உங்கள் நண்பரின் பொருளை உடைத்ததற்காக உங்களுடைய ஒருநாள் செலவி லிருந்து இரண்டு ரூபா வீதம் நூறு நாளைக்கு உங்களுடைய செலவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்."
தண்டனை கோபமாக வெளிப்படக்கூடாது: நாங்கள் குழந்தைகளைப்
பயிற்றுவிக்கும்போது எதிர்கொள்
கின்ற மிக முக்கியம்ான பிரச்சி னைகளில் ஒன்றுதான் நாம் அவர்களை தண்டிக்கும்போது அவர்கள்மீது கோபப்பட்டவர் களாகவே இருக்கின்றோம். மாற்ற மாக அவர்களைப் பயிற்றுவிப்ப வர்களாக இருப்பதில்லை. அத னால் தண்டனை நியாயமான தாகவும் நீதமானதாகவும் செய்த
கப்படுவதாக உ நாம் கடுமையா பாவம் செய்த உணர்கின்றோம்.
காலையிலே எ குழந்தை பல்ே களையும் தண்ட எச்சரிக்கைகளை கின்றது. அதன சாப்பிட மறந்து அல்லது பாடசாை யான பொருட்கள் கின்றது. நாம் தொ களை மட்டும் வ டிருப்போம். உ கேளுங்கள், நில்லு செய்யுங்கள், இ வேண்டாம் இ6 கட்டளைகள் தெ டிருக்கும்.
குழந்தைகளுக் கள் வழங்கப்படு கான காரணம் ெ பட வேண்டும். அ தைகள் தாம் எத கப்படுகின்றோ அறிந்துகொள்வதி தான் அவர்கள் ெ தத் தவறை செ எனவே, குழந்தை செய்கின்றது, ஏன் என்பதை சுட்டிக் டும். குழந்தைக
 

த்தமானதாகவும் திகமான சந்தர்ப் அவர்களை ஏசு ஸ்லது அடிக்கின் சபிக்கின்றோம் உயர்ந்த குரலில் ாம். இதனால், நவறுகளிலிருந்து மாட்டார்கள்.
நிலையில் தண் போது குழந்தை யாயம் இழைக்
அவர்கள் செய்கின்ற தவறுக்ள் குறித்து தெளிவுபடுத்துவதில்லை. எனவேதான், அவர்கள் தொடர்ந்து தவறு செய்கின்றார்கள்.
வீணான விளையாட்டொன்றை குழந்தை விளையாடுவதாக வைத்துக்கொள்வோம். நாம் அவ்விளையாட்டை விளையா டும்போது குழந்தையை தண்டிக் கின்றோம். ஆனால், அந்தக் குழந்தை ஏன் அந்த விளையாட் டிற்காக தான் தண்டிக்கப்படு கின்றேன் என்பதை அறிவதில்லை. எனவே, அது நாம் அவர்களைக் காணுகின்றபோது மட்டும் அந்த வி  ைள யா ட் டி லி ரு ந் து தவிர்ந்துகொள்ளும். எம்மைக்
ஆனால்,
-ணர்கின்றனர். னவர்களாகவும்
5வர்களாகவும்
ழுந்துவிடுகின்ற
வறு கடடளை டனைகளையும் பும் எதிர்கொள் ால், உணவை துவிடுகின்றது. லைக்குத் தேவை ளை மறந்துவிடு டர்ந்து கட்டளை ழங்கிக் கொண் டட்காருங்கள், பங்கள், அதனை தனை செய்ய வ்வாறு எமது ாடர்ந்துகொண்
க்கு தண்டனை ம்போது அதற் தளிவுபடுத்தப் திகமான குழந் ற்காக தண்டிக் ம் என்பதை ல்லை. எனவே தாடர்ந்தும் அந் ய்கின்றார்கள்.
எந்தத் தவறை செய்கின்றது
காட்ட வேண் 5ளோடு நாம்
காணாதபோது அந்த விளையாட் டில் ஆர்வமாக ஈடுபடும். அக்
குழந்தை அறிந்துகொண்டது, தான் விளையாடும் விளையாட்
டினால் பெற்றோர் கோபப்படு கின்றனர் என்பதைத்தான். மாற்ற மாக அந்த விளையாட்டிலுள்ள
நாங்கள் சிலவேளை குழந்தை களுக்கு சில விடயங்களை செய்ய வேண்டாம் என கூறுகின்றோம். ஆனால், அவற்றை நாம் வேறு வழிமுறைகளில் செய்து விடு கின்றோம். அதற்கு எங்களுடைய பொடுபோக்கு அல்லது சோம் பேறித்தனம் காரணமாக இருக்க லாம்.
குழந்தை மறதியுடையது எனவே, அடிக்கடி அதற்கு சில விடயங்களை ஞாபகப்படுத்த வேண்டும். குழந்தையின் பரு வத்திற்கும் இயல்பிற்கும் ஏற்ப அது சிலவேளை ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யலாம். எனவே, அதற்கு மீண்டும் மீண் டும் ஞாபகமூட்டுவது எமது கட மையாகும்.
குழந்தை தான் உடனடி யாக எந்தவொரு தவறுக்காகவும் தண் டிக்கப்படுவதில்லை. முதலா வதுதடவை எச்சரிக்கை செய்யப் படுகின்றேன். அதனையும் மீறி செய்யும்போதே தண்டிக்கப் படு கின்றேன் என்பதை உணர வேண்டும்.
ல் நாம் சிறிய தொரு இடைவெளியை ஏற் படுத்திக் கொள்ள வேண்டும். அது சிலவேளை பிழையாக, தவறுத லாக குழந்தை தண்டிக்கப்படா மல் இருப்பதற்கு காரணமாக இருக்கும்.
சிலவேளை நாம் ஒரு குறித்த செயலுக்காக குழந்தையை தண் டிக்கின்றோம். மற்றும் சிலவேளை களில் நாங்கள் அதே தவறுக்காக தண்டிக்காமல் விட்டு விடுகின் றோம். இதனால் குழந்தை தான் எதற்காக தண்டிக்கப்பட்டேன் என்பதை விளங்கிக் கொள்வ தில்லை.
குழந்தைகளை ஒழுக்கமாகவும் சிறந்த பண்பாடுகளோடும் வளர்ப் பது பெற்றோரின் கடமையா கும். எனவே, அதற்காக குழந்தை கள் விடும் தவறுகளுக்காக தண் டனை வழங்குவது தவறல்ல. ஆனால், தாம் அத்தவறுகளிலி ருந்து விடுபட்டிருப்பதோடு குழந்தைகளுக்கு முன்மாதிரியா கவும் இருக்க வேண்டியது பெற் றோரின் கடமையாகும். எந்த வொரு குழந்தையும் தனது பெற் றோரிடமிருந்தே அதிகமான விடயங்களை கற்றுக் கொள்கின் றது. அதிலும் குறிப்பாக தாயிட மிருந்துதான் குழந்தை அதிகமான விடயங்களை கற்றுக் கொள்கின்
(D5].
ஒரு குழந்தை தாயின் கருவறை யில் நான்கு மாதங்களைக் கடக் கும்போது அது தாயின் செயற்பாடு களை உணர்ந்துகொள்வதாகவும் வெளிச் சூழலில் ஏற்படும் மாற் றங்களை அறிந்துகொள்வதாக வும் நவீன விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒரு தாய் கருவுற்ற நிலையில் ஒரு மோசமான காட்சியையோ அல் லது பாடலையோ பார்ப்பது அல் லது கேட்பது குழந்தையில் தாக் கம் விளைவிப்பதாக மாறுகின் றது. அதேபோல் அந்தத் தாய் அல்குர்ஆனை ஓதுதல், நல்ல விடயங்களை செவிமடுத்தல், பார்த்தல், போன்ற செயற்பாடுக ளில் ஈடுபடும்போது அதுவும் குழந்தைகளை பாதிக்கின்றது. எனவே, ஒரு தாய் கருவுற்றிருக் கும்போதே தனது குழந்தையின் வளர்ப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.
குழந்தை பிறந்தன் பின்னா லும் மிக அதிகமான காலத்தை அது தாயுடனே கழிக்கிறது. 'உம்மா” என்ற சொல்லைத்தான் அது முத லாவதாக மொழிகின்றது. தாயைத் தான் எல்லோரைவிடவும் இலகு வாக அடையாளம் கண்டுகொள் கின்றது. எந்தவொரு துயரத்தி லும் கஷ்டத்திலும் சுகயினத்தி லும் தாயிடம்தான் அடைக்களம் தேடுகின்றது. எனவே, குழந்தை வளர்ப்பில் தாயின் வகிபாகம் மிக முக்கியமானது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒரு குழந்தையை ஸாலிஹான குழந்தையாக வளர்த்துவிடுவது ஸதகதுல் ஜாரியாவாக அல்லது மறுமைவரை எமக்கு நன்மை களைத் தருவதாக அமைந்துவிடு கின்றது. எனவே, சிறந்த குழந்தை களை உருவாக்குவதற்கு தண் டனை என்ற வழிமுறையை மேற் கொள்வதற்கு முன்னர் நாம் முன் மாதிரியாக செயற்பட்டால் குழந்தை எம்மிடமிருந்து அந்த முன்மாதிரிகளை கற்றுக்கொள் ளும் என்பதை நாம் விளங்கிக்
கொள்ள வேண்டியிருக்கின்றது.

Page 13
ஸியெம்மெம் ஸாபைர்
அல்லாஹ"தஆலா மிகவும் நேசிக்கின்ற தஃவாப் பணியை மேற்கொள்ளக் கிடைப்பதே ஒர் அரும் பாக்கியம். அது எல்லோருக்கும் கிட்டிவிடுவதில்லை. அல்லாஹ"தஆலாவின் அன்பும் அருளும் யார் மீது அதிகமாக இருக்கிறதோ அவருக்கே அந்த அரிய வாய்ப்பு கிட்டுகிறது. அந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர் உண்மையிலேயே பாக்கியசாலி. அல்லாஹ"தஆலாவின் அன்பிற்குப் பாத்திரமானவர்; மறுஉலகில் அவர் வெற்றி பெற்றோர் கூட்டத்தில் ஒருவராய் திகழ்வார் என்பதில் ஐயமில்லை.
ஆனால், அது பாக்கியங்களும் அருள்களும் நிரம்பப் பெற்ற, ஒப்பற்ற பணி என்பது போலவே அப்பணி ஓர் அமானிதம். மலைகள் கூட சுமக்கத் தயங்கிய பாரிய அமானிதம். அதில் விடப்படுகின்ற ஒவ்வொரு தவறும் நிச்சயம் -அது சிறிய தவறாயினும்- பாரிய தவறாகவே கொள்ளப்படும். அதற்காக மறுமையில் கடுமையான விசாரணை இருக்கும் என்பதும் திண்ணம்.
தன்னிலே காணப்படுகின்
திறமைகள், ஆற்றல்களை இனங் அவற்றை மேலும் வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் தன்னிலே காணப்படுகின்ற குறைபாடுகள் பலவீனங்கள் என்பவற்றை இனங்கண்டு அவற்றைப்
தாஈயும் diru 2 (56)
அதற்காக அவன வழங்கப்படவிரு
புடம்போட்டுக் கொள்ளும் ஆற்றல் கொண்டவராக உருவாக்கிக் கொள்ளல் எனும் அம்சமாகும்.
அதாவது, தன்னை இம்மகத்தான பணியின் சேவகனாக உருவாக்கிக் கொள்ளத் தேவையான கட்டுச் சாதங்களை சுயமாகப் பெற்றுக் கொள்ளும் ஆற்றலை ஒரு தாஈ வளர்த்துக் கொள்ளல் வேண்டும். அல்லது தனது ஆற்றல்களையும் பலவீனங்களையும்
புரிந்துகொண்டு முறையாக
ဝါး၊ (၅)
ஈடிணையற்ற ப மகத்துவத்திற்கு ஷைத்தானின் கு கெடுபிடிகளும் பாரியதாகவும் ெ காணப்படும்.
ஷைத்தானுட உக்கிரமான பே
பாதையில் பயன தாஈ வெற்றி டெ வேண்டுமாயின் குறிப்பிடுகின்ற
உருவாக்கம் எ6
படிப்படியாகத் தன்னிலிருந்து நீக்கிக் கொள்வதையுமே நாம் இங்கு சுய உருவாக்கம் என்பதனூடாகக்
கருதுகிறோம். 一。
சுமத்தப்பட்டிருக்கும் தன்னை வழிநடாத்தக் கூடிய மிகுந்த முக்கிய பணியின் பாரம், அதற்காக ஒரு முறப்பியிடம் பயிற்சி பெறுகிறது. வல்ல அல்லாஹ் சித்தப்படுத்தி பெறக் கூடியவராய் தன்னிலே க வைத்திருக்கும் மகத்தான கூலி காணப்படல் வேண்டும். திறமைகள், ஆற்
என்பவற்றின் பருமனுக்கேற்ப அதில் குறைவிடும்போது
அதனூடாக அவர் சிறந்த பயிற்சிக்கு உட்படுவார்.
இனங்கண்டு, அ மேலும் வளர்த்
அதற்கான விசாரணையும் அப்பொழுது மாத்திரமே கொள்வதற்கான தண்டனையும் மிகவும் சோதனைகளும் ஷைத்தானின் மேற்கொள்வது பாரியதாகவே காணப்படும். சதி வலைகளும் நிறைந்த, காணப்படுகின்ற
வல்ல அல்லாஹ் எம்மை அவனது பணியில் குறை
நீண்ட இந்த தஃவாப் பாதையில் நிலைகுலைந்து
பலவீனங்கள் எ இனங்கண்டு, அ
செய்தவர்களின் பட்டியலில் விடாது, நிதானமாகப் படிப்படியாகத் சேர்த்து விடாதிருக்க பயணிக்கக் கூடியதாய் நீக்கிக் கொள்வ பிரார்த்தித்துக் கொள்வோம். இருக்கும். அவ்வாறான ஒரு இங்கு சுய உரு
கனதியான இந்த தஃவாப் முறைமை காணப்படாத எனபதனூடாகக பணியை வல்ல விடத்து, இப்பாதையின் இந்த பின்பு அல்லாஹ்வைத் இடைநடுவில் சறுக்கி நாட்டு தஃவாக் திருப்திப்படுத்தும் வகையில் விழுவதற்கோ வழிதவறி உற்றுநோக்குவே கச்சிதமாக மேற்கொள்ளவும் விடுவதற்கோ எண்ணற்ற இப்பணியில் தி அதில் குறைகள் நேர்ந்து வாய்ப்புகள் உள்ளன. மும்முராமாக உ விடாது பாதுகாத்துக் நாம் ஏலவே குறிப்பிட்டது கொண்டிருக்குட கொள்ளவும் மிகவும் போல் இப்பணிக்கு கூடியதாக இரு இன்றியமையாத ஓர் அம்சம் அல்லாஹுதஆலாவிடத்திலிருக்கும் மகிழ்ச்சிக்குரிய உள்ளது. அது, ஒரு தாஈ அந்தஸ்திற்கும் அல்லாஹ் இந்த தன்னை சுயமாக மகத்துவத்திற்கும் நிகராக, தியாகத்துடனும்
 
 
 
 
 

தூய்மையோடும் (இக்லாஸ்) உழைக்கும் அனைவரையும் ஸ்திரப்படுத்த வேண்டும். எனினும், ஆங்காங்கே ஷைத்தானின் பிடியில் அகப்பட்டுக் கொள்வோரும் காணப்படவே செய்கின்றனர். மனிதன் என்ற வகையில் மனிதப் பலவீனங்கள் அவ்வப்போது எட்டிப் பார்ப்பது இயல்பானது.
இப்படியான கட்டத்திலேயே தாஈ மிகவும் கவனமாகச் செயற்படல் வேண்டும். ஏனையோரை நரக
ாக்கமும்
ால்
5க்கும்
ரிதின்
ம் ஏற்ப ழ்ச்சிகளும், மிகவும் பலிமையாகவும்
-னான அந்த ாரில் தஃவா Eக்கும் ஒரு
1ற
நாம் இந்த 'சுய றை அமசம
ந்துவம்
rணப்படுகின்ற றல்களை வற்றை துக்
முயற்சிகளை ம் தன்னிலே
குறைபாடுகள், ன்பவற்றை வற்றைப் தன்னிலிருந்து தையுமே நாம் பாக்கம்
கருதுகிறோம்.
பத்தில் நாம் நம் களத்தை சற்று ாமாயின், பாகத்தேடு ழைத்துக்
பலரை காணக
Iւ 15/
வ. வல்ல ப் பாதையில்
மனத்
நெருப்பிலிருந்து காப்பாற்றுவதற்காக அல்லும் பகலும் ஊணுறக்கமின்றி உழைத்தவர் ஷைத்தானின் அலுங்குப் பிடிக்குள் சிக்கித் தவித்த பரிதாபகரமான பல நிகழ்வுகளைக் கண்டும் கேட்டுமிருப்போம். நெருப்பில் விழப் போனவரைக் காப்பாற்றச் சென்று தானே அந்நெருப்பில் தவறி விழுந்து எரிந்து போன கதையாகவே
அவரது கதையிருக்கும்.
இவ்விடயத்தில் சிந்திக்க
வேண்டிய விடயம்
என்னவெனில், கொடிய நெருப்பிலிருந்து தங்களைக்
காப்பாற்ற ஓடோடி வந்தவர் தவறி அந்நெருப்பில் விழுந்து விட்டாரே என்ற அனுதாபத்துடனோ அல்லது அவரை நாம் எவ்வாறேனும் காப்பாற்றி விட வேண்டும் என்ற உணர்வுடனோ ஒருபோதும் சமூகம் அவரைப் பார்க்காது. மாறாக அவரைப் பார்த்து எள்ளிநகையாடும். கேளியாகப் பேசும். அவரது கடந்த கால அரும் பணிகளையும் தியாகங்களையும் ஒரு நொடியில் மறந்து விட்டு, வாய்க்கு வந்தவாரெல்லாம் பேசும்.
இந்த உண்மையை தாஈ சரியாகப் புரிந்துகொள்வாரானால் ஏனையோருக்கு ஒளி கொடுத்து, தன்னை மாய்த்துக் கொள்ளும் மெழுகுவர்த்தியைப் போன்றிருக்க மாட்டார்.
03. Os 2011
வெள்ளிக்கிழை
மனிதர்களைக் காப்பாற்றி அயராது உழைக்கும் அதேநேரம், அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் அயராது உழைக்கக் கூடியவராய் திகழ்வார்.
உண்மையிலேயே தன்னை வழிகெடுக்கும் எதிரி வெளியிலிருந்துதான வர வேண்டுமென்பதில்லை. ஒவ்வொரு மனிதனதும் கடுமையான எதிரியாக அவனது மனோஇச்சை காணப்படுகிறது. அதுவே மனிதன் மிகவும் கடுமையாகப் போராடி வெற்றி பெற வேண்டிய எதிரி. அதனை அடக்குவதன் மூலமே தாச தன்னைக் காப்பற்றிக் கொள்ள முடியும். శ్లో
இதனை நம்
முன்னோர்களது பின்வரும் கூற்று மிகவும் தும்ைபரமாக எடுத்துக் காட்டுகிறது. "அதிகமான மக்கம்ை காப்பாற்றி விட வேண்டும் என்ற உனது ஆதங்கம் உன்னைக் காப்பாற்றிக் கொள்வதை விட்டும் உன்னை பாராமுகமாக்கி விடாதிருக்கட்டும். மகம் பொழுது முழுக்க நீ அவர்களுக்காக சுற்றிவித்து விட்டு வந்திருப்பாம்னுல்ை, நீ உன்னை மறந்திருவிரும்"
நாம் எமது முன்ைேன ஸஹாபாக்கள், தாயினும் இமாம்கள், பெரியானது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து பார்ப்போல் அவர்கள் எவ்வளவு தும் கொடிய நரக நெருப்பிவிருந்து
தம்மைப் பாது
சுயமாக உழைத்தி
என்பதைத் தெளிவாவி) புரிந்துகொள்ளக் ஃ இருக்கும். *
எனவேதான், அவதுை நாளாந்த தனிப்பட்டவாழ்வில் தமக்கும் தமது இரட்ை அல்லாஹ"தஆலாவுக்கும் இடையிலான தொடர்வினைப் பேணுவதற்கும் பலப்படுத்துவதற்கும் கணிசமான நேரத்தை செலவிட்டிருப்பதனை அவதானிக்க முடியும் தவறு உள்ளங்களை எப்போதும் தமது ரப்புடன் தொடர்புபட்டதாகவே அவர்கள் பேணி வந்துள்ர்ை.
அவர்கள் தாமாகவே தம்மைப் புடம்போட்டுக் கொள்ள இவ்விடயம் மிகவும் துணை புரிந்தது. மனோஇச்சையோ, ஷைத்தானிய செயற்பாடுகளோ தம்மை ஆக்கிரமிப்பதை விட்டும் அவர்களைக் காப்பாற்றி விட்டது. தமது தஃவாப் பயணத்திற்குத் தேவையான கட்டுச் சாதங்களை ஆழ்ந்த இறைத் தொடர்பு அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தது.
அவ்வகையில் தாஈக்கள் சுயமாக தம்மை உருவாக்கிக் கொள்வதற்கான வழிகாட்டல்கள் எமது ஸலபுகளின் வாழ்வியலில் நிறையவே உள்ளன. அவற்றைக் கவனத்திற் கொண்டு அதனடிப்படையில் தஃவாப் பாதையில் பயணிப்போர் செயற்படுவது மிகவும் இன்றியமையாதது.

Page 14
| o
3 ges. O.
வீடு மகிழ்ச்சிய
அன்பின் சகோதர, சகோதரி களே அதிகமான குடும்பப் பிரச்சி னைகளுக்கு காரணமாக அமை வது திருப்திப்படாமையாகும். அல்லாஹ"தஆலா உங்களுக்கு வழங்கிய விடயங்களில் திருப்தி கொள்ளாமையாகும். மனைவி தனது கணவனிடம் அவனது சக் திக்கப்பாற்பட்ட விடயங்களை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக் கிறாள். தனது சகோதரிக்கு அவ ளது கணவர் கொண்டுவருவதை யும், தனது சகோதரன் அவனது மனைவிக்குக் கொண்டுவருவ தையும், அயல் வீட்டுப் பெண் ணுக்கு அவளது கணவன் கொண்டு வருவதையும் பார்த்து மனதில் ஆசை வளர்த்து தனது கணவன் கொண்டுவருவதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது நிறை யவே பிரச்சினைகளுக்கு காரண மாக அமைகின்றது.
தனது கணவனிடம் அதிக மான விடயங்களைப் பெண்கள் மறைப்பார்கள். அவற்றை மூன் றாவது தரப்பிடமிருந்து கேள்விப் படும்போது பிரச்சினைகள் தோன்றுகின்றன. அதேபோன்று கணவனின் மானத்தையும் கெளர வத்தையும் பாதுகாக்கக் கூடிய தாக பெண்கள் இல்லாதபோது அங்கும் பிரச்சினைகள் தோற்ற்ம் பெறுவதை அவதானிக்கலாம்.
எனவே, இப்படிப்பட்ட பிரச் சினைகளுக்கு தீர்வை தனது வாழ்வினூடாக எங்களுக்குப் பாடம் புகட்டிய கண்ணியத்துக் குரிய ஸஹாபிப் பெண்ணாகிய அஸ்மா பின்த் அபீ பக்ர் (றழி) அவர்களிடமிருந்து சில விடயங் களை நாம் கற்றுக்கொள்வோம்.
அஸ்மா (றழி) அவர்கள் கூறு
கிறார்கள்; என்னை ஸ"பைர்
(றழி) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அவருக்கென்று பூமியில் சொத்துக்கள், அதிகாரங்
கள் எதுவுமே இருக்கவில்லை.
அவரது குதிரை மட்டும்தான் அவருக்கிருந்த ஒரே சொத்து. நான் அந்தக் குதிரைக்கு உணவு கொடுப்பேன். அதனைக் கூட் டில் அடைக்கின்ற வேலைகளில் ஈடுபடுவேன். அதற்கு உணவுக் காக விதைகளை இடிப்பேன். நீர் புகட்டுவேன். அதனை முழுவது மாக பராமரித்து வருவேன். எனது கணவருக்கு நபி (ஸல்) அவர்கள் வழங்கிய தோட்டத்தில் இருந்து விதைகளை சுமந்து கொண்டு வருவேன்.
ஒருநாள் எனது தலையில் விதைகளை வைத்து சுமந்து வரும் வழியில் நபி (ஸல்) அவர் களையும் சில நபித்தோழர்களை யும் சந்தித்தேன். நபி (ஸல்) அவர்
கள் எனது தலையிலுள்ள சுமை
ஊடகத்துை
களைக் கண்டு எ? தனது ஒட்டகத் அமர்ந்துவருமாறு நான் ஆண்கே செல்வதற்கு வெ மேலும் எனது ச (றழி) அதிகம் த வர். எனவே, அவ படுத்தி நான் அவ வில்லை. பின்பு ! யத்தை எனது க னேன். அதற்கு 'அல்லாஹ்வின் நீங்கள் நபியவர்க விட நீங்கள் சுமர ளின் சுமைதான் டப்படுத்துகிறது
சகோதரிகளே ளக் கூடிய, தனது
'(உங்களில்) அல்லாஹ் வையும், மறுமை நாளையும் எதிர்பார்த்து அல்லாஹ்வை அதிகமாக ஞாபகப்படுத்து வோருக்கு அல்லாஹ்வின் தூதரிலே அழகியதொரு முன்மாதிரி இருக்கிறது" (அல் அஹ்ஸாப்: 21)
ஊடகமானது அதனது அமைப்புக்கள், கருவிகள், நவீன வழிமுறைகள் மூலமாக தனிமனிதர்களிலும்
முஸ்லிம் சமூகம் தனது குரலை உயர்த்திக் கொள்ள முடியாமல் இருக்கிறது. அதற்கான தீர்வு அதற்கென்று நேர்த்தியான ஊடகத்தை அமைப்பதாகும். அறிஞர் முஸ்தபா மஷ்ஹ9ர் அவர்களின் தஃவாப் பாதையில் ஓர் முன்மாதிரி என்ற ஆக்கத் தொடரிலே ஒரு பகுதியான "ஊடகத்துறையில் ஓர் முன்மாதிரி
என்ற ஆக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
}
சமூகங்களிலும் பாரிய தாக்கத்தை விளைவிக்கின்றது.
ஒலி, ஒளிபரப்புச் சாதனம், நாடகம், சினிமா, பத்திரிகை கள், சஞ்சிகைகள், இதழ்கள், புத்தகங்கள், பதிப்புக்கள் என்பவை உள்நாட்டுக் களங்களிலும் உலக சிந்தனை போராட்ட அரங்குகளிலும் தற்போது பாரியதொரு பங்கை நிறைவேற்றுகின்றன. தங்களுக் கென்று கோட்பாடுகளை
வைத்துக் கொண் அனைத்து சாதன வசப்படுத்தி தம: களை பிரச்சாரம் ஏனைய கோட்ப பொய்யாக்குவத கங்களைப் பயன் நிறுவனங்களை (Մ)ւգպւb.
இஸ்லாமிய த களத்தில் ஈடுபடு இந்தத் துறையில் இருப்பதும் தஃெ செய்யும் வகையி அனைத்து நவீன யும் தம் வசம் ை தும் அவசியமாகு தின் ஒளி உலகில் பாகங்களிலும் ப உதவியாகவும் அ நள்டுகளை ஆக்கி எமது இஸ்லாமி தப்பித்துக்கொள் இருளினை தகர்த அந்த ஊடகம் ப வேண்டும்.
இந்த சாதனங் பயன்படுத்துவதி காணப்படும் குை சாத்தியப்பாடுகள் அடக்குமுறைகள் இவற்றின் பெரு சாதனங்களிலிரு யோசனம் பெறு சந்தர்ப்பங்கள் இ செயற்படுவோரு
 
 
 
 
 

ன்னை அழைத்து தின் பின்னால் று கேட்டார்கள். ளாடு சேர்ந்து பட்கப்பட்டேன்.
5ணவர் ஸ"பைர் ன்மானமுடைய பரையும் நினைவு ர்களுடன் செல்ல நான் நடந்த விட ணவரிடம் கூறி அவர் கூறினார்; மீது சத்தியமாக, ளுடன் வருவதை ந்துவந்த விதைக
என்னைக் အံဈဒ္ဓံ၊
Y
*’ என்றார்கள்.
திருப்தி கொள்
கணவனுக்குக்
கட்டுப்படுகின்ற, அவரை மதிக் கின்ற ஒரு ஆளுமை மிக்க மனைவியின் பண்புகளைப் பார்த் தீர்களா?
எந்த சொத்து, செல்வங்களும் இல்லாத நிலையில் ஸ"பைர் (றழி) அவர்களைத் திருமணம்
செய்துகொண்டார்கள். அவருக்
காகப் பணிவிடை புரிந்தார்கள். என்றாலும், தனது தந்தை அபூ பக்ர் (றழி) அவர்களிடம் தனது கஷ்டங்களை ஒருபோதும் முறை யிடவே இல்லை. அனைத்தை யும் அல்லாஹ்வுக்காக வேண்டி திருப்தியுடன் ஏற்றுக்கொண்டார் கள் அவரது இத்தகைய திருப்தி உங்களையும் திருப்தியடையும் மனைவியாக இருக்கத் தூண்டியி ருக்கும். உங்களுக்கு உங்களது
தன்தின்தங் வி கள்ை ஏற்படுத்தித்தந்திருக்கிறார் கள். உங்களுக்காக கஷ்டப்படுகி றார்கள். என்றாலும். நீங்கள் அதனைத் திருப்தியுடன் ஏற்றுக் கொள்கிறீர்களா?
சகோதரிகளே, அஸ்மா (றழி) அவர்கள் எப்படி தனது கணவ னின் மானத்தையும் கண்ணியத் தையும் பேணி வந்தார்கள் என்ப தையும் இதிலிருந்து நாம் கற்கின் றோமல்லவா? அதேபோன்று தான் நடந்த விடயங்கள் எதனை யும் மறைக்காது தனது கணவனி டம் கூறும் பண்புகொண்ட அந் தத் தூய்மையான உள்ளத்தையும் அவதானித்தீர்களா?
இந்த வரிகளை வாசிக்கும் ஆண்களுக்கும் படிப்பினைகள் காணப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கஷ்டப்படுகின்ற அந் தப் பெண்ணின் மீது இரக்கம் கொண்டிருக்கிறார்கள். அதே போன்று கணவராகிய ஸ"பைர் (றழி) அவர்களும் தனது மனைவி யுடன் இரக்கமாகவும் அன்பாக வும் நடந்து கொண்டதோடு அதனை வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எனவே, சகோதரிகளே அஸ்மா பின்த் அபீபக்ர் (றழி) அவர்களது குடும்பத்திலிருந்து நாங்களும் கற்றுக்கொள்வோம். வீடுகளில் மிகவும் மகிழ்ச்சியான வீடு எது வென்றால் பிரச்சினைகள் குறைந்த வீடு. ஆண்கள் தங்களது மனைவி மார்களை இரக்கத்துடன் பார்க் கும் வீடு. பெண்கள் தங்களது கண வன் மார்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் வீடு.
ாடு இந்த rங்களையும் து கோட்பாடு
செய்வதற்கும் ாடுகளை ற்கும் இவ்வூட Tபடுத்தும் நாம் காண
தஃவாக் வோருக்கு
ஒரு பங்கு வாவுக்கு உதவி வில் அதன்
முறைகளை வத்துக்கொள்வ தம். இஸ்லாத் ன் அனைத்துப் ரவுவதற்கு புதிகமான ரமித்துள்ள
ய உலகுகூட ளாத சடத்துவ ந்தெறியவும்
யன்பட
களைப்
ல்
றைவான
ht,
காரணமாக ம்பாலான ந்து பூரண பிர வதற்கான |ஸ்லாத்துக்காக 1க்கு வழங்கப்
படவில்லை.
சில இஸ்லாமிய நாடுகளில் கூட இஸ்லாமிய சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. என்றாலும் இது நடைமுறை விடயத்துக்கு கட்டுப்படுவதாக வோ, ஊடகத்துறையின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகவோ அமையாது. இத்துறையில் பொறுமையும்,
தமிழில்:று
உளப்போராட்டமும் தேவை என்பதை நாம் உணர வேண்டும். எல்லா வகையிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றோரையும், கலைஞர் களையும் தயார்படுத்தி இந்தக் களத்திலே போராடுவது மிக அவசியமாகும். இஸ்லாம்
இயல்பான மார்க்கமாகும் என பல்வேறுபட்ட ஊடகங்களூடாக முஹ்ஸிஸன்ைகள் (தூய்மை யானவர்கள்) முன்வைக்கும் போது அது பாரியதொரு தாக் கத்தை ஏற்படுத்தும்.
இஸ்லாமியர்கள் இந்த சாதனங்களைப் பாவிக் கும்போது இஸ்லாமியப் போதனைகளுக்கும் அதன்
霖
அறபியில்:முஸ்தப irisių
குடும்பங்களையும்,
ஒழுக்கவியல் கோட்பாடுகளுக் கும் கட்டுப்பட்டு நடக்க வேண் டும். எமது காலத்து சாதனங்கள் கொண்டுள்ள முரண்பாடுகள், பாவங்கள் போன்றவற்றை விட்டும் தூரமானதாக இருக்க வேண்டும். அச்சாதனங்கள் ஆக்கபூர்வமான பங்கை வழங்க ஷரீஆ வரையறைகளை அவற்றுக்கு
இட்டுக்கொள்ள வேண்டும். இக்கால சாதனங்கள் எமது சமூகங்களையும்,
தனிநபர்களையும் பாதிக்கும் எதிரிகளின் திட்டங்களை நிறைவேற்றுகின்றன. அதிகமான முஸ்லிம்கள் இந்தக் களத்துக்குள் நுழைவதை விட்டும் தூரமா கக் காரணம் இந்த வழிகேடு களே ஆகும்.
பரஸ்பர உதவிகள் செய் யப்பட, போக்கு ஒன்றுபட, உற்பத்திகள் அதிகரிக்க இஸ்லாமிய ஊடகத்துறை களில் ஈடுபடுவோருக்கு மத்தியில் ஒழுங்குகள் பேணப்படல் வேண்டும்.

Page 15
Düçfiយfl கண்கள் பல நிறங்களில் காணப்படுவது ஏன்?
கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து வைத்து தான் நிர்ணயம் செய் மிக மென்மையான நீல நிறம் வரை வெவ் மனிதர்களிடத்திலும் விலங்குக் வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே இந்த கண் நிற வேறுபாடு கான மூன்று நிறங்களே உள்ளன. அவை பழுப்பு, மனிதர்களில் கண்களின் நிறம் மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மெலனோசைட்டுக்களால் உற்பத் மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாசார டும் மெலனின் என்ற நிறப்பொ வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற படும் விகிதாசாரத்தினால் நிற ே வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண ஏற்படுகின்றன. மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது.
மனிதர்களின் கண்ணில் ஒளி லக்கூடிய விழி வெண்படலம் அதற்குப் பின்னால் கருவிழிப் கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழி தசையாலான திரையும் உள்ளன யில் உள்ள நிறப்பொருட்களில் அளவை படலம், ஒளி உள்ளே செல்வ
படுத்துவது மெலனின் என்ற நிற
འ་ཡིགar sa༠༠༠ ར༠ན་མss களும் (96.19. U உயிரணுக்களால் မြို့ ဖြိုးပြီ கண்களின் நிறத்திற்குக் காரணம இந்நிறமிப் பொருளே. கருவிழி மெலனின் என்ற நிறமிப் பொரு மற் போகுமானால் கண் நீல தோன்றும். இதற்குக் காரணம்
cornea is 多。该 optic
optic nerve விழிப்படலத்திற்கும் ஒளி வில்
இடையேயுள்ள கண்முன்நீர் என்
puerto பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் ( lens, நிறத்தை உண்டா க்குதலேயாகும்
மனக் குளத்தில் கல்லெறியாதே
ტ}|
தன் தோற்ற மனப்பான்மை இருக்கிறாய். 2 தந்தை அடிக்கடி மெல்ல மாறிய கள் தென்பட்ட
கவலை வயப்பட்டிருந்த இளைஞன் ஒருவன், குளக்கரையில் மலரும் விதமா அமர்ந்து தண்ணீரில் கல்லெறிந்து கொண்டிருந்தான். பார்த்துக்
கொண்டிருந்த பெரியவர் மெதுவாய்ச் சொன்னார், "மனம் ஒரு பதினெட்ட குளம். கவலைகளை எறிய எறிய அதிலிருந்து வட்டங்கள் கிளம்பிக் வழங்கிய தநன கொண்டே இருக்கும். குளத்தின் அமைதி குலையும். வட்டம் அழகான குழநன கிளப்புவதைத் தடுக்க வேண்டுமா? கல்லெறிவதை நிறுத்து. அவள தோழி:
- நான அழகாய
கவலைப்படுவதைத் தடுக்க வேண்டுமா? இதயம் என்ற என்னை நேசிக் குளத்தில் வேண்டாத எண்ணங்கள் நுழைவதை நிறுத்து’. சிறிது நேசிப்பதால் நேரத்தில் குளமும் தெளிந்தது. மனமும் தெளிந்தது. றேன்’.
மிக உயரமாக பறக்க கூழ
லகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை B கும். இது ஆச்சரியப்படத்தக்க உயரமான 10,175
டிகள்) பறக்க வல்லது. இது வருடத்துக்கு 3-8
டும். இந்த பறவையால் உலகின் மிக உயரமான ப ரஸ்டை இலகுவாக 8,848 மீட்டர் (29,028 அடிகள்) அ இதனால் ஒட்சிசன் மிக குறைந்த இடத்திலும் ச அதனுடைய உடல் வெப்பநிலையை இழக்காமல் கட்டு முடியும் இதற்கு ஒரு நாளைக்கு 1000 மைல் தூரத் வேகத்தில் பறக்க முடியும். இதனுடைய நீளம் 71-76 cm
உம் நிறை 1873.2kg ஆகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் இணைந்தே திரியும், பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும், நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன் றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத
குதிரையை அதன் உரிமையாளர் கட்
CO டிப்போடவில்லை. இன்னொரு குதிரை யுடன் மேயவிட்டார். P ஆனால், மிக வித்தியாசமாக ஒன்றைச் செய்தார். கண்தெரிகிற குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டி பப்படுகிறது. யிருந்தார். மணிச்சத்தம் கேட்டு ஊன ளிடத்திலும் முற்ற குதிரை, அடுத்ததைத் தொட எப்படுகிறது. ரும். அந்த உரிமையாளர் செய்ததைத் கருவிழியின் தான் இறைவனும் செய்கிறான். ஒவ் தி செய்யப்ப வொரு குறைபாட்டுக்கும் மாற்று ருளின் வேறு ஏற்பாட்டை மறக்காமல் செய்துள் வற்றுமைகள் ளான்.
புகுந்து செல் முன்னாலும், படலம் என்ற S எ. கருவிழிப் தைக் கட்டுப் P மிப் பொருட் அமைந்தது.
ாக அமைவது ப்ெபடலத்தில் ள் இல்லா நிறமாகத் கண்ணின்
iற திரவப் · · · ബ AbA சென்று நீல போன்றிருக்கிறேன் D
} {@Iយfiu
GOTOG56IIILD எத்தனையோ ம் குறித்தும் திறமைகள் குறித்தும். தாழ்வு | துன்பங்களை அந்தப் பெண் கண்டு கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. 'நீ அழகாய் வந்தாள். ஆனாலும் மலர்ந்த உன்னை நேசிக்கிறேன்" என்று அவளிடம் முகத்தோடும் புன்னகையோடும் சொல்லி வளர்த்தார். அவளது மனம் மெல்ல உலா வருவதே அவள் வழக்கம். து. ஊக்கம் உயர்ந்தது. உருவத்திலும் மாற்றங் அவளை நன்றாக தெரிந்தவர்கள், டன. அழகிலும் அறிவிலும் தனித்தன்மை இத்தளை கவலைகளுக்கு மத்தியி ய் வளர்ந்தாள். லும் இப்படி இருப்பது எப்படி? ன்ைறு கேட்டபோது அந்தப் பெண் தந்த பதில் அருமையா துை. "கடலில் எத் தனை தண்ணீர் இருந்தாலும் கப் பல் மிதக்கும்.
சம் தண்ணீர்
ாவது பிறந்த நாளில் பரிசு த சொன்னார், 'நீ மிகவும்
த. உன்னை நேசிக்கிறேன்'. 5ளிடையே அறிவித்தாள், இருப்பதால் என் குடும்பம் கவில்லை. என் குடும்பம் ான் அழகாய் இருக்கி
கப்பலுக்குள் ப பறவை வந்தாலும்
ur Headed Goose கும். நான் மீட்டர் (33,382 கப்பலைப் முட்டைகளை )3 Lט6 ח נ G35) G6) Lif TG3OST 6TQ6) இருக்கிறேன் டைய முடியும். வாசிக்கவும் எனக்குள் படுத்தவும் து  ைழ ய தை ஜெற் வி டு வ
28-30 in)

Page 16
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்)
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு -gy Gbagy g:ITiái (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பதுதெற்காசிய நாடுகளுக்கி டையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய வற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தெற்காசியாவின் 8 நாடுகள் இவ் வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள் ளன. இவ்வமைப்பு டிசம்
பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங் காள தேசம், இலங்கை,
நேபாளம், மாலைத்தீவு மற் றும் பூட்டான் ஆகிய நாடு களினால் உருவாக்கப்பட் டது. ஏப்ரல் 2007 இல் இடம் பெற்ற இவ்வமைப் பின் 14 ஆவது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8 ஆவது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.
U
SAARC
சார்க் அமைப்பின் செயலகம் காத்மண்டுரில் 1987 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 16 சார்க் மாநாடுகள் நடைப்பெற்றுள்ளன. இவ்வருடம் நவம் பர் மாதம் 17 ஆவது சார்க் மாநாடு மாலைத்தீவின் அட்டு நகரில் நடைபெறவுள்ளது.
ஹதீஸ் கலையும் வரலாறும் ரஸால்(ஸல்) அவர்களின் மரணத்தை தொடர்ந்து சிறிது காலத்
தின் பின்னர் பின்வரும் காரணங்களால் ஹதீஸ்களை நூலுருப்
படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
* மக்களை ஆர்வமூட்டுவதற்காக சிலர் போலி ஹதீஸ்களை புனைந்தனர். * வணக்கவழிபாடுகளில் ஆர்வமூட்டுவதற்காக சிலர் ஹதீஸ்களை புனைந்தனர். * சில ஆட்சியாளர்கள் தமக்கு சார் பாக ஹதீஸ்களை புனைந்தனர். * ஹதீஸ்களை மனனமிட்டி ருந்த ஸஹாபாக்களின் மரணம்.
இந்நிலமைகளால் கவலையடைந்த கலீபா உமர் பின் அப்துல் அஸிஸ் ஹதீஸ்களை திரட்ட உத்தரவிட்டார். ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்பணி ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டளவில் பூரணமாகியது. இப்பணியில் ஈடுபட்டவர்களில் இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் போன்ற வர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஹதீஸ் தொகுப்பாசிரியர்கள்
01.இமாம் புகாரி
இமாம் புகாரியின் இயற்பெயர் முஹம்மதாகும். இவர் ஹிஜ்ரி 194 இல் ரஷ்யாவின் புகாரா எனும் பிரதேசத்தில் பிறந்தார்கள். இளம் வயதிலே தந்தையை இழந்துவிட்டார். கல்வி கற்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இமாம் புகாரி அவர்களுக்கு சிறந்த ஞாபக சக்தியும் காணப்பட்டது.
14 வயதில் ஹதீஸ் கலையை கற்க ஆரம்பித்த இவர் 20 வயதிலே ஹதீஸ்களை தொகுப்பதில் ஈடுபட்டார்.
ஹதீஸ்களை தேடுவதற்காக பல நாடுகளுக்கும் தனது சொந்த செலவிலேயே பயணித்தார். கூபா, பலரா, பக்தாத் போன்ற நகரங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். ஹதீஸ்கள் தூய்மையானதாக இருக்கவேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்தார். ஹதீஸ் அறிவிப்பாளரில் அல்லது ஹதீஸில் சிறிய தொரு சந்தேகம் ஏற்பட்டாலும் அதனை பதியமாட்டார்.
இவர் ஹதீஸ் கலையை இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி, அலி இப்னு மதீனி, அஹ்மத் இப்னு ஹன்பல் போன்றோரிடம் கற்றார். தான் தொகுத்த ஹதீஸ்களை தொகுக்க ஆரம்பித்த இமாம் புகாரி 16 வருடங்களின் அப்பணியை பூரணப்படுத்தினார். ஒவ் வொரு ஹதீஸையும் எழுதும் முன்னர் 2 ரக்ஆத்துகள் தொழுது விட்டு நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் தவிர்ந்த வேறெதுவும் கலந்து விடக்கூடாது என பிரர்த்திப்பார்கள். பின்னர் அதனை வைத்து வகுப்புகளை நடாத்தினார். இவரிடம் சுமார் 90000 மாணவர்கள் கற்றுள்ளார்கள். அவர்களில் இமாம் திர்மிதி, இமாம் நஸாஈ, இமாம் முஸ்லிம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
புகாராவின் அமீராக இருந்த காலித் இப்னு அஹ்மதினால் நெருக்குதலுக்கு உட்பட்ட இவர் அங்கிருந்து சமர்கந்த் செல்லும்போது ஹி 256 இல் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஊன்.
மரங்
மரங்கொத்தி றும் தென் - வ காணப்படும் ட சிற்றினங்கள் உ
மரங்கொத்தி தொத்திகொண்ட நடமாட்டம் கா நீண்ட நாக்கா இடுக்குகளில் க மரங்களை கொ தங்களுக்கான கு
மரங்கொத்தி
கொத்தும் போது
@ #Böøឆ្នាំ
கற்பனை சிநேக மடியில் இருந்: இவளை வைத் தெரியவில்ை
அதிர்ச்சி தன் குழந்தையின் ம ஏற்படுத்தியுள்ள
நாடுகளும்
இப்போது இருக்கிறது. அ நாடாளுமன்றத் அவை வருமாறு
இந்தியா -
ஒஸ்ரியா - பல்கேரியா -
டென்மார்க் - அயர்லாந்து - இங்கிலாந்து - பிரான்ஸ் - ஜெர்மனி - ஐஸ்லாந்து - இஸ்ரேல் - இத்தாலி - ஜப்பான் - நெதர்லாந்து - நோர்வே - பெர்சியா - போலந்து - போர்த்துகல் - ரஷ்யா - ஸ்பெயின் -
சுவீடன் - சுவிட்சர்லாந்து சிரியா - மஜ்லிங் துருக்கிஅமெரிக்கா - மேற்கு ஜெர்மன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உற்சாகம், சாதனைக் கனவு, புத்தாக்கம்,
அர்ப்பணம்
O O O O O
O கொத்தி: படைப்பின் அற்புதம் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து மடகாஸ்கர் மற் - முனைப்பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் றவையாகும். மரங்கொத்திகளில் சுமார் 200 ஸ்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
க்கு சிறந்த செவிப்புலன் உண்டு. அது மரத்தில் -வுடன் காதைவைத்துக் கேட்கும். உள்ளே பூச்சிகள் ல்ெ விழுந்தவுடன் உடனே மூக்கால் மரத்தை துளைத்து ல் பூச்சிகளை விழுங்கிவிடும். மரப் பட்டைகளின் "ணப்படும் புழு, வண்டு மற்றும் பூச்சிகளை உண்பதற்காக த்துகின்றன தவிர மரங்களில் ஒட்டை அமைத்து அதில் டியிருப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
தனது அலகு மூலம் மரத்தை கொத்தும் போது அதன்
மூளையில் அதிர்வு ஏற்படாமல் இருக்க இயற்கையாகவே
அதன் நாக்கு நீளமாக படைக்கப் பட்டுள்ளது. மரங்கொத்தி
யின் நீளமான நாக்கு அதன் மூளையைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போல இருக்கும். இதனால் அதிர்வில் இருந்து
மூளை பாதுகாக்கப்படுகிறது.
மரங்கொத்தி பறவைகளின் கண்கள் எலும்பு திசுக்களால் அழுத்தமாக
சூழப்பட்டுள்ளதால் அவற்றுக்கு எவ்வித அதிர்வுகளோ பாதிப்புகளோ ஏற்படுவதில்லை என வன உயிரின ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் மரங்களை முட்டி மோதும் போது மூளை கலங்கவோ உள் மண்டை ஒட்டுடன் முட்டி மோதும் வாய்ப்புள்ளது. அளவில்
மரங்கொத்தி பறவைகளின் மண்டை ஒட்டுடன் மூளை முட்டி மோதும் வாய்ப்பில்லை’ இதன் நாக்கு மண்டை ஒட்டை சுற்றியே வளைந்திருக்கும். பறவை கண் விழிகளின் மேல் ஒரு ஜவ்வு போன்ற படலம் இமையை மூடித்திறக்கும் வகையில் அமைந்திருப்பதால் மரங்களை தெளிக்கும் மரச்சிரரீய்மரத்துகள்களில் இருந்து கண்கள் பாதுகாக்கப்படுகின்றன.
கற்பனை భi: () தாய்க்கு சிநேகிதிகளுடன் பேசுவது ံမ္ဟုမ္ယက္သို႕ပြေ இப்படியொரு இந்திப்ை
புரிந்தது. தைகள் பற்றிய நம்
நாடாளுமன்றங்களும்
பல நாடுகளில் மக்களாட்சி ஆனால் ஒவ்வொரு நாட்டு திற்கும் ஒவ்வொரு பெயர்.
மக்களவை, மாநிலங்களவை ரெய்ஷ்ராத் சோப்ராஞ்சி ரிக்ஸ்டாக்
டெய்ல் ஜரான்
பார்லிமெண்ட் தேசிய அசெம்பிளி ரெய்ஸ்டாக்
A அல்திங் நெஸ்ட் 56060566OTLD செனேட்
டையட் ஸ்டேட்ஸ் ஜெனரல் அந்தக் கடையில் வாடிக்கையாளர்கள் வரிசை ஸ்டோர்டிங் யில் வந்து கொண்டிருந்தார்கள். செல்வந்தர் ஒருவர் மஹ்லிங் வரிசையை உடைத்துக் கொண்டு நுழைய முயன் &g றார். மற்றவர்கள் தடுத்ததும் ஆவேசமாய்ச் சொன் செஜம் a 6---
னார், "நான் யார் தெரியுமா?. கடை ஊழியர் பணி கோர்டஸ்
வாய்ப்பேசி அவரை நகர்த்த முயன்றார். "நான் யார் தெரியுமா? உறுமினார். மேலாளர் வந்து வரிசையில் கோர்டஸ் வரப்பணித்ததும் "நான் யார் தெரியுமா?’ என்றார். ரிக்ஸ்டாக்
சுப்ரீம் சோவியத்
மேலாளர் அலுவலக ஒலிபெருக்கியில் அறிவித் தார். "தான் யார் என்று தெரியாமல் ஒரு மனிதர் எதிரே வரும் எல்லோரிடமும் கேட்கிறார். அறிந்த கிராண்ட் நேஷனல் அசெம்பிளி வர் யாரேனும் அடையாளம் காண உதவுங்கள்!" காங்கிரஸ் தன்னை மறப்பதே தலைக் கனத்தின் இலக்கணம். - புன்தஸ்டாக்
பெடரல் அசெம்பிளி - அய் -நெளவம்

Page 17
வஹி என்ற அந்தத் திறவுகோல் பூட்டப்பட்டிருந்த பூட்டுக்கள் ஒவ் வொன்றையும் திறந்தது. அடை பட்டிருந்த கதவுகள் எல்லாம் திறந்துகொண்டன. மங்கிக் கிடந்த அறிவில் அது வைக்கப்பட்டதும் எளிதாகத் திறந்துகொண்டது. ஆத்மாக்களிலும் அண்ட சராசரங் களிலும் அடங்கியுள்ள அற்புதங் களைக் கொண்டு பயன்பெறத் தொடங்கியது. உலகைக் கண்ட நுண்ணறிவு அதைப் படைத்தவனை உணர்ந்துகொண்டது. பல சோடி களைக் கண்டு, இறைவனின் ஒரு
வைத்தல், சிலை வணக்கம், கட் டுக்கதைகள், வீண் எண்ணங்கள் என்பவற்றை உணர்ந்து பகுத்தறி வைத் தெரிந்துகொண்டது.
உறங்கிக் கிடந்த மனித உள் ளத்தில் அது வைக்கப்பட்டதும் உள்ளம் விழித்துக் கொண்டது. இறந்துபோன நல்லுணர்வுகள் கிளர்ந்தெழுந்து வாழத் தொடங் கின. தவறுகளுக்குப் பணிந்து அவற்றை ஏவிக் கொண்டிருந்த ஆன்மா அசத்தியத்திற்குப் பணி யாமலும் பாவத்தை ஏற்காமலும் வீரமுரசு கொட்டியது. மூடப்பட் டிருந்த உள்ளங்களால் எதைப் பற்றியும் படிப்பினை பெற முடிய வில்லை. அச்சம், அன்பு, இரக்கம் அவைகளில் குடியிருக்க முடிய வில்லை. வஹி கிடைத்த பின்னர் இறையச்சம் உள்ளங்களை ஆட்
கொண்டது. அவை உணர்வோடு செயலாற்றின. ஆதாரங்களை அறிந்து வாழத் தொடங்கின. துன்பப்படுவோரைக் கண்டு
இரக்கங் கொண்டன. பலவீனர்க ளைக் கண்டு உருகத் தொடங்கின.
மறைந்திருந்த சக்திகள் மீதும், வீணாகிக் கொண்டிருந்த ஆற்றல் கள் மீதும் நபித்துவத் திறவுகோல் வைக்கப்பட்டது. அவை நெருப் பாக எரிந்தன; வெள்ளமாகப் பாய்ந்தன; நேரான வழியில் இயங் கத் தொடங்கின. ஒட்டக ஓட்டி மக்கள் தலைவனாகவும், உலகை யாளும் அரசனாகவும் மாறினான். ஓர் இனத்தையும் ஓர் சிற்றுாரை யும் ஆண்ட வீரன், மாபெரும் அரசுத் தலைவனானான். சக்தியும் புகழும் ஓங்கி எவருமே நெருங்கு வதற்கு நடுங்கிக் கொண்டிருந்த பலமிக்க இனங்களையெல்லாம் வெற்றிவாகை சூடும் வீரனானான்.
நபித்துவத் திறவுகோல் வைக் கப்பட்டதும் அறிவின் அந்தஸ்து உயர்ந்தது. அறிஞர், ஆசிரியர், மாண வர் அனைவரும் உயர்ந்தனர். மார்க்கம் அறிவோடு இணைந்தது. ஆட்சியும் அந்தஸ்தும் அறிவுக் குக் கிடைத்தது. முஸ்லிம்களின்
பள்ளிகளும் ெ
3FITG06)56TITS LDs முஸ்லிமும் கற் பிப்பவனாகவு அறிவைத் தேடு மாபெரும் கரு மாறியது.
மூடப்பட்ட மீது அந்தத் திற6 பட்டதும் ஒவ்ே நீதியே உருவெ( னான். முஸ்லிம் நியாயம் நிறை மாறினர். அல்ல யோடு செயல வும் நேர்மைக்கு களாகவும் இருந் வின் மீதும் ம நம்பிக்கை வலு னால் எங்கும் போட்டிகள் குை சாட்சி மறைந்த தீர்ப்புகள் அழிற்
ஆட்சியாளரு பண்பாளர்களாக தலைவன் ஊழி தைகளைப் பாது நடந்துகொண்ட களையும் விய
தேசப்பற்றும். (8ம் பக்கத் தொடர்)
அமையும்’ என்று வணக்க வழி பாடுகளோடு மாத்திரம் சுருக்கி விடுகின்றார்கள்.
மாறாக இந்த ஹதீஸிற்கு 'எல்லா செயல்களுக்கும் ஒரு இலக்கு இருக்கவேண்டும்" என்று நாம் அர்த்தம் கொள்வது கிடை யாது. நாங்கள் நிய்யத்து, நிய்யத்து என்று வணக்கத்துடன் மாத்திரம் சுருக்கிவிட்டோம். மாறாக எந்த செயலும் இலக்கு நோக்கியதாக அமைய வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று கூறு மிடத்து எம்மில் அநேகர் அக்கரு த்தை அந்நியமாகப் பார்ப்பார்கள்.
முஸ்லிம் ஒருவனுடைய செயல், ஒன்றில் மறுமையில் நன்மையை ஈட்டித்தரவேண்டும் இல்லை இவ்வுலகில் பலனைத் தரவேண்டும். இவை இரண்டுமில் லாத செயற்பாடுகளை இஸ்லாம் வீணாக அல்லது வீண்விரயமாகப் பார்க்கின்றது. இதற்கு சில உதார ணங்களை நாம் இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாக அமை պւb.
நாம் பாடசாலைக்கு மட்டு மல்ல, ஹோட்டல்களுக்கு மட்டு மல்ல, தொழிநுட்பக் கல்லூரிகளுக் குக் கூட முஸ்லிம் அடைமொழி GuidisairGipsTib (Islamic Institute of Technology). g6.6) Top! (up6i லிம் பெயர் சூட்டுவது எதனை இலக்காகக் கொண்டுள்ளது?
வாகனங்களில் முஸ்லிம்கள் சார்பான வாசகங்களை எழுதுவ தால் என்ன லாபம் கிட்டியது அல்லது அவ்வாறு எழுதாத வாக னங்களுக்கு என்ன நஷ்டம்தான் ஏற்பட்டுவிட்டது?
பத்திரிகைகளில் 'முஸ்லிம் களுக்கான தனித்துவக்குரல்" என்று அடையாளப்படுத்துவது எதனை எமக்கு விளைவாகத் தந்தது? அரச சார்பற்ற நிறுவனங் களுக்கும் நாம் முஸ்லிம் அடை மொழி பாவிக்கத் தவறவில்லை
(World assembly of Muslim Youth, International Islamic ReliefOrganization, Muslim foundation for Culture and Development)
இதனால் நாம் எதனை அடைய எண்ணியுள்ளோம் அல்லது இவை களை பயன்படுத்தாமல் விட்டால் எதனை இழந்துவிடப்போகின் றோம் அல்லது அல்லாஹ் மறுமை யில் நீ ஏன் உனது நிறுவனத்திற்கு முஸ்லிம் அடைமொழி சேர்க்க வில்லை என்று தண்டித்தா விடு வான்?
ஏதோ முஸ்லிம் அடையாளம் தேவை என்ற வாதத்தைத் தவிர இதனால் நாடப்பட்ட இலக்குதான் என்ன? பெரும்பான்மையினர் அவ்வாறு செய்யும்போது நாம் செய்தால் என்ன என்று வினாவு வது சிறுபிள்ளைத்தனமானது. அவர்கள் ஒரு தீய செயலை செய் வதைப் பார்த்து நாமும் செய்து விட்டு, அவர்கள் செய்தார்கள் நாங்கள் செய்தால் என்ன? என்று அறிவுள்ள, நபியவர்களின் ஹதீ ஸின் கருப்பொருளை விளங்கிய எவரும் எதிர்வாதம் போடமாட் டார். இதனால் எமக்கு நன்மை விளையுமா அல்லது தீமை விளை யுமா என்று எம்மில் யாராவது சிந்தித்து செயற்படுகின்றோமா?.
இஸ்லாத்தின் எதிரிகள் ஒவ் வொரு எட்டையும் இலக்குடன் வைக்கும்போது நாம் இலக்கற்ற வாய் வீரர்களாக மாறியுள்ளோம்.
இதுதான் உலகில் எமது பின்ன
டைவிற்கான காரணம்.
மேலும் இவற்றால் நன்மை அதிகமா அல்லது தீமை அதிகமாக இன்று ஒப்பீட்டு ஆய்வு செய்து பார்கின்றோமா ? கிடையாது. உண்மையில் இவைகளால் எமக்கு தீமைகளும் நஷ்டங்களும்தான் விளைந்தனவே தவிர பலன் என்று கூற ஒன்றும் கிடையாது. அதை நாம் நடைமுறை ரீதியாக நிறுவ முடியும். முஸ்லிம் என்று வரை யறுக்கப்பட்ட நிறுவனங்களைப்
பொறுத்தவரை வர்கள் எம்மை ( தடைசெய்யும். மீது வெறுப்டை அவர்களிடமிருந் களுக்கு எவ்வித யும் கிடைக்காம மாற்று மதத்தவ தஃவா சென்றை தற்கு எமது நாட் தடைக் கல்லாகு பெயர்கள் எ றோம் என்று நா செலுத்துகின்றே னால் நாம் எத6 கின்றோம் என்ப; யாக இருப்பது 8
நாம் முஸ்லி வனம் என்று த வது, நாம் இள் சரியாகப் புரிந்து என்பதைக் தெ கிறது. இஸ்லாத் தழுவியது. அதன் நபி (ஸல்) அவர் அருட்கொடை பட்டவர்கள்.
இந்தத் தூது மட்டுமான தூத கும் பொதுவான பொதுவான து புரிந்து கொள்ள இஸ்லாம் என்ற கிக் கொண்டை தின் பொதுத் களுக்கு மட்டும கிறிஸ்தவத்தை
மாற்றியுள்ளது.
நாம் புத்தா லாமியப் புத்தா முள் சுருங்கியு கலண்டரை எ விட்டோம். அே வம் கிறிஸ்தவ உல்கப் புத்தாண் படுத்திவிட்டது கில் தோன்றிய ெ கொண்ட நிறுவ பொது ஸ்தாப வெடுத்துள்ளன.
 

tடுகளும் பாட றின. ஒவ்வொரு பவனாகவும் கற் ம் மாறினான். ம்படி ஊக்குவித்த பியாக மார்க்கம்
நீதிமன்றங்கள் புகோல் வைக்கப் வார் அறிஞனும் த்ெதவனாக மாறி சட்ட நிபுணர்கள் ந்த நடுவர்களாக ஹ்வுக்காக உறுதி ாற்றுபவர்களாக
எடுத்துக் காட்டு தனர். அல்லாஹ் றுமை மீதுமான ப்பெற்றது. இத நீதி நிலைத்தது; றைந்தன. பொய்ச் து, அக்கிரமமான
தன.
ம் அதிகாரிகளும் மாறினர். சமூகத் யனானான். அநா காப்பவன் போல ான். செல்வந்தர் ாபாரிகளையும்
(b)
எம்.எச்.எம். நாளிர்
உலகத் துறவிகளாகவும் மறுமை ஆர்வளர்களாகவும் மாற்றியது. சொத்துக்கள் இறைவனுக்குரி யவை என்ற எண்ணத்தை வளர்த்
தது.
எனவே, அவர்கள் வியாபாரிக ளாக இருந்தபோது நேர்மையும் உண்மையும் நம்பிக்கையும் நிறைந்தவர்களாக இருந்தார்கள். ஏழையாக இருந்தபோது பிறரை அலட்டாமல் கண்ணியமிக்க பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்கள். உழைப்பாவிக ளாக இருந்தபோது சிறந்த முயற்சி யாளர்களாக இருந்தார்கள். செல் இருந்தபோது உயர்ந்த வள்ளல்களாக இருந்தார் கள். நீதிபதிகளாக இருந்தபொழுது சட்டஞானம் நிறைந்த நேர்மை யாளர்களாக இருந்தார்கள். அதி காரியாக இருந்தபொழுது பரி சுத்த உள்ளம் படைத்த நம்பிக் கைக்குரியவர்களாக இருந்தார் கள்.
வந்தர்களாக
தலைவர்களாக இருந்தபொழுது பணிவும் அன்பும் உள்ளவர்களாக இருந்தார்கள். சேவையாளராக இருந்தபொழுது உறுதியும் நம் பிக்கையும் உள்ளவர்களாக நடந்து
03 ges வெள்ளிக்கிழை
கொண்டார்க்ள்துெக்கொத் துக்களின் பாதுகாவலராக இருந்த பொழுது தீர்க்க அறிவுள்ளவர்க ளாகவும் உறுதிமிக்க காவலர்க ளாகவும் இருந்தார்கள். இவ்வாறு வஹி-நுபுவ்வத் உருவாக்கிய சமுதாயம் ஒழுக்கம் நிறைந்த தாக, நம்பிக்கைக்குரியதாக, இம் மையைவிட மறுமையை போற் றியதாக, உலோகாயத போக்கை வென்று அதை எமக்கு அடிமைப் படுத்திவிட்டதாக அமைந்தது.
ஆகவே, வியாபாரியின் நாண யமும் உண்மையும், ஏழையின் உழைப்பும் பிறர் பொருள் விரும் பாமையும், தொழிலாளியின் முயற்சியும் நேர்மையும், செல் வந்தனின் தயாளமும் பெருந்தன் மையும், நீதிபதியின்:ளுருணுமும் நேர்மையும், அதிகாரியின்நிஷ ங்ைகமும் நம்பிக்கையும், தலை வவின் பணிவும் அன்பும், ஊழி வின் திறமையும் உழைப்பும், காவலனின் கடமையுணர்வும் கட்டுப்பாடும் அந்தச் சமுதாயத் றைம்ை ஆட்சியையும் அலங்கரிக் கும் இலாபத்தை விட இலட்சி வற்றையே அது பெரிதாகக் கருது இ. மக்களிடமிருந்து கிடைக் கும்வியைவிட அவர்கள் அடைய வேண்டிய நேர்வழியையே அது ெேது. இத்தகைய சமுதாய ன்ெறின் செல்வாக்கினாலும் அம்சத்தின் திறமையாலும் வெற்றிழ்வு பரிணமித்தது.
, அவை மற்ற நோக்கி வருவதை மேலும் அது எம் உண்டுபண்ணி து அந்நிறுவனங் உதவி ஒத்தாசை ல் செய்து விடும். பர்களுக்கு எமது டயாமல் இருப்ப டில் இது முக்கிய ம்.
தனை வைக்கின் ம் கூடிய கவனம் ாமே தவிர, அத னை சாதித்துவிடு தில் நாம் அக்கறை கிடையாது.
ம்களுக்கான நிறு 5னிமைப்படுத்து லாத்தின் தூதை கொள்ளவில்லை ளிவாகக் காட்டு தின் தூது அகிலம் ாதூதர் முஹம்மது கள் அகிலத்திற்கு யாக அனுப்பப்
முஸ்லிம்களுக்கு ல்ல. எல்லோருக் ா, காபிர்களுக்கும் ாது. இதனைப் து நாம் முஸ்லிம், பதத்திற்குள் சுருங் மயானது அகிலத் தூதை முஸ்லிம் ான தூதாக மாற்றி பொதுத் தூதாக
ண்டிற்கும் இஸ் ண்டு என்று எம் ள்ளோம். எமது ம்முடன் சுருக்கி தேநேரம் கிறிஸ்த ப் புத்தாண்டை டாக அடையாளப்
கிறிஸ்தவ உல பாதுப் பெயர்கள் ானங்கள் உலகப் னங்களாக உரு
og ITU600TLb : (Red Cross, Save the Children, Action Faim, Oxfarm, EHED caritas ......)
இதனால் இந்நிறுவனங்களை எல்லா மக்களும் விரும்பி நெருங் கும் வாய்ப்பு அதிகரித்தமை யினால் கிறிஸ்தவம் உலகில் பரவக் காரணமாக அமைந்துள்ளது. நாம் எல்லாவற்றிற்கும் முஸ்லிம் என்று அடையாளப்படுத்தி எம்மை மற்றவர்கள் நெருங்க விடாமல் தடுக்கின்றோம். நிறுவனங்களுக்கு முஸ்லிம் அடைமொழி சேர்ப்ப தால் எதை நாம் அடையப்போகி றோம் ? அல்லது அவ்வாறு செய் யாவிட்டால் நாம் எதனை இழந்து விடப் போகிறோம்?
எமது வாகனங்கள் மற்றும் வீடுகளையும் முஸ்லிம் என்று மற்றவர்களை பொறாமை கொள் ளச் செய்யும் வகையில் மாற்று சகோதரர்களது காழ்ப்புணர்விற்கு தீனி போடும் வகையில் அமைந்து விடுவதனை நாம் அவதானிக்கின் GpIT b. 15IIb Power of Allah, Lomapst அல்லாஹ், தவக்கல்த்து அலல் லாஹ் போன்ற வசனங்களை வாக னங்களில் போட்டு ஓடினோம்.
வீடு வாசல்களை மாடமாளிகை போன்று கட்டி விட்டு அதற்கும் மேற்போந்த வாசகங்களைப் பதித் தோம். விளைவு என்னவானது? இவைகளைக் கண்ட பேரினவாதி கள் நாட்டின் பொருளாதாரம் முஸ்லிம்களிடம் தான் குவிந்துள் ளது என்று அனுமானித்து அவர் களது பொருளாதார மூலங்கள் அனைத்தையும் தேடித் தேடி களைவதில் அரச இயந்திரத்தின் தயவுடன் வெற்றி கண்டார்கள்.
ஆனால், இப்படியாக முஸ்லிம் பெயரை மாத்திரம் சுமந்துள்ள வாகனங்கள் எவ்வாறு ஈட்டப்பட் டது என்று பார்த்தால் அநேகமாக வட்டியினால் அல்லது மோசடி யினால் அடையப் பெற்றவையாக இருக்கும். இவ்வாறான பெயர் பொதித்த வாகணங்கள் சில வேளை, கடத்தல், மோசடிகள், பெண்கள் விபச்சார வியாபாரம்
போன்றவற்றிற்கு பயன்படுத்தப் படுகின்றன. பெயர் அடைமொழி வட்ைடுள்ள மாளிகைகள் வட போது மிக மோசமான - கட்டப்பட்டிருப்
இல் േ *** ***4_1 . . .
ேைவ எமது அடிப்படை கவிண்ைநிலையில் வைத் தும்ண்ேடு புறத் தோற்றத்தில் மாற்வடிவ கவனம் செலுத்து வறுவிை ைநாமே வீழ்த்துவதாக அரைமே தவிர -இஸ்லாத்தை நாமே இழிவு படுத்துவதாக அைைறவிர அதனால் வேறு ஒன்றும் விளைவாகப் போவ தில்லை.
பந்கைவில் போடும் வாச கங்களும் எமது பத்திரிகையை மற்றவர்கள் படிப்பதைத் தடை செய்யும் ஒரு செயலாக அமைவது டன் அதனை புலனாய்வு நோக் கோடு அணுகுவதற்கான வாய்ப் மையும் மற்றவர்களுக்கு வழங்கி அவற்றை முளையிலேயே கிள்ளி யெறியவும் உதவும்.
இந்தவகையில் அல்-ஜஸீரா சர்வதேச தொலைக்காட்சி முஸ் லிம் அடைமொழிகளோடு அல் லாது மிக நுணுக்கமாக, திட்டமிட லுடன், பொதுவாக, சுதந்திரமாக இயங்கும் நிறுவனமாக காட்டப்
பட்டிருக்காதவிடத்து அதன் பரி ணாம வளர்ச்சி, அதன் தற்போ தைய தவிர்க்க முடியாமை என்பன சாத்தியமாகியிருக்காது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
எனவே, வெளித்தோற்ற அடை யாளப்படுத்தல்களுக்கு மட்டும் அபரிமிதமான முக்கியத்துவம் கொடுத்து நமது முன்னேற்றத்தை நாமே குழி தோண்டிப் புதைக்கா மல் எதனை செய்தாலும் அதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். அதனால் விளையும் தீமையைவிட நன்மைகள் மிகைத்திருக்க வேண் டும். நன்மையோ தீமையோ விளைவிக்காத எந்த செயற்பாட்டி லும் நாம் கவனம் செலுத்துவது எமது எழுச்சியை தாமதப்படுத் துமே தவிர வேறு எதனையும் விளைவிக்காது.

Page 18
U 0 ஜூன் 20 வெள்ளிக்கிழமை
_
eronుde"
ஒரு நெடுங்ே
O O குழந்தை உளவியல் தூங்கொண குனது கவ9து விருத்தி நிலைகளும் பெற்றோர் பங்கும் வெளியே வர் காற்றின் கை ஆசிரியர்: றவூப் ஸெய்ன் திக்குத் திசை ஆMடுமேடெல் வெளியீடு: அபிவிருத்தி கற்கைகளுக்கான மிகுந்து அ6ை நிறுவனம் (திஹாரி) இலவம் Uஞ்:
பக்கங்கள்: 112
விலை: 250
தொடர்புகளுக்கு: 0772319107
இப்பூமிப் பந்தின் மீதுள்ள அனைத்து வளங்களிலும் முதன் மையானது மனித வளமே. மனித வளத்தைத் தயார் செய்தலே ஒர் உன்னத நாகரிகத்தைக் கட்டுவதற்கான தொடக்கமாகும். அமைதியும் ஆரோக்கியமும் மிகுந்த மனித குலமொன்றின் தெளி வான அடையாளம்; உடல், அறிவு, ஆன்மா மூன்றிலும் மேன்மை யுற்ற தனிநபர்களின் உருவாக்கமே.
இன்று இந்த எதிர்பார்ப்பு ஒருபுறம் சரிந்து வருகின்றது. இன் னொரு புறம் எல்லை கடந்து நீளும் பண்பாட்டு நெருக்கடியும் தார்மீக சரிவுகளும் மனிதனை வளர்த்தெடுக்க வேண்டியதன் தவிர்க்க முடியாமையை உணர்த்தி நிற்கின்றது. விளைவாக, நேர்மைய பெற்றோரியம் (Possitive Paranting) அனைவரினதும் கவனயீர்ப்பைப் பெற்று வருகின்றது. மேற்கு நாடுகளில் சுகாதாரக் கற்கை, மருத்துவம், உளவியல் ஆகிய அறிவுப் புலங்களின் ஓர் பகுதியாக பெற்றோரியம் மேற் கிளம்பியுள்ளது. இப்பின்ன ணியில் குழந்தைகளின் உளவியல் விருத்தி நிலைகளை (Developmental Stages) நடைமுறை யதார்த்தங்களோடு ஒட்டி உறவா டும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
மனித ஆளுமை விருத்தியில் இங்கிதமான குழந்தைப் பருவ அனுபவங்கள் (Good Early Experience) முக்கியமானவை. அதுவே, எதிர்கால ஆளுமையின் அடித்தளமாக அமைகின்றது எனும் உண் மையை அனேகமான பெற்றோர்கள் புரிந்து கொண்டதாய்த் தெரியவில்லை. குழந்தைகள் வயது வளர்ச்சிக்கேற்ப பல்வேறு விருத்தி நிலைகளை எட்டுகின்றனர். உடல் வளர்ச்சி உளரீதியான இத்தகைய விருத்திப் பருவங்கள் சிறப்பான கவனிப் புக்குரியவை. அறிவு, மொழி, சமுதாயத் தன்மை, மனவெழுச்சி, ஒழுக்கம் போன்ற உளவிருத்தி நிலைகளில் மனவெழுச்சி (Emotional) மற்றும் சமுதாய வளர்ச்சி நிலைகள் மிகவும் இன்றியமை யாதவை. இவற்றில் கூடிய சிரத்தை காட்டப்பட வேண்டும். பல ரும் எண்ணுவது போன்று குழந்தை வளர்ப்பு எளிமையானதல்ல. கலாசார சமயக் கிரியைகளோடு சுருங்குவதுமல்ல. குழந்தைக ளின் உளவியல் பரிமாணத்தைப் புரிந்து, அதற்கேற்ப அவர்களை வளர்த்தெடுப்பதே சிறந்த ஆளுமை உருவாக்கத்தின் அடிப்படை யாகும.
உலகிலுள்ள அனைத்து தொழின்மைகளிலும் மனிதனை உருவாக்குதல் அல்லது வளர்த்தெடுத்தல் என்பதே மகத்தானது. இப்பூமியில் இருவகையான உற்பத்தி முறைகள் உள்ளன. முதலாவது, மூலப் பொருட்களை குறிப்பிட்ட கருவிகளைக் கையாண்டு இறுதியில் ஒரு விளைவைப் பெறும் உற்பத்தி முறை. இராட்சத இயந்திரங்களும் ஆத்மா இல்லாத மூலப் பொருட்களும் மனிதனின் விருப்பு வெறுப்புக்களும் இந்த உற்பத்திக்கு அடிப்ப டையாக உள்ளன. இங்கு உற்பத்திப் பொருளின் தரத்தை மாற்றுவதிலும் கூட்டிக் குறைப்பதிலும் மூலப் பொருளும் மனித விருப்பு வெறுப்பும் முக்கிய பங்குகொள்கின்றது. இவ்வகை உற்பத்தியில் எதையும் எந்த வேளையிலும் மாற்றிக் கொள்ளலாம்.
இரண்டாம் வகை உற்பத்தி, பூமியைப் பண்படுத்துவதுடன் தொடங்கி, தரமான விதையைத் தூவி, நீர் பாய்ச்சி, களை பிடுங்கி, உரமிடுவதோடு தொடர்பானது. இங்கு உயர்ந்த அறுவடையைப் பெறும் வரை குறிப்பிட்ட பயிரை பராமரித்து, வளர்த்து, போஷிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இறுதி வரை பொறுமை யோடு பராமரித்தல் என்பது இங்கு தவிர்க்க முடியாத ஒரு விதி.
குழந்தை வளர்ப்பு என்பதும் இந்த இரண்டாம் வகை உற் பத்திக்கு நிகரானது. சிலபோது அதைவிட மகத்தானது; பாரியது. இறுதிவரை உயர்ந்த ஆளுமையை உருவாக்கும்வரை தியாகத்தோ டும் அர்ப்பணத்தோடும் பெற்றோர் செயலாற்ற வேண்டியுள்ளது. எனவே, இது சாதாரண பணியன்று. பெற்றோரின் மனவெழுச்சி முகாமை, இலட்சியத்துடன் கூடிய தியாகம் என்பவற்றை வேண்டி நிற்கும் பணி. -
|
G .E ܬܐ܀
평 戀 C9
E. ଢି
இப்பகைப்புலனில் குழந்தைகளின் பல்வேறு விருத்திப் பருவங்களையும் அதில் பெற்றோர்கள் ஆற்ற வேண்டிய பங்கினையும் விளக்கி இந்நூல் வெளிவந்திருக்கின்றது. குழந்தை வளர்ப்பில் அக்கறை கொள்கின்ற பெற்றோர் கட்டாயம் படித்துப்
பயன்பெற வேண்டிய நூல் இது என்பதில் சந்தேகமில்லை.
நூலின் முன்னுரையிலிருந்து.
 
 
 
 

கAடை எறிப்பில் அவி9ேலில் குை உடைத்து குலும் ხი(á) %-2,% தெரியது லMம் சிதறுண்டு }ச்சலுக்குள்ளMகிறது
r
பெண் மகவு பிறந்ததும் அழுது புலம்பும்
என் மனைவியை விசாரித்தபோது இந்த நெரடியிரனது எனக்குள் ஆயிரமடியிரம் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும்படியிரன ஒரு கடல் மகிழ்ச்சியை அந்தாலும் பின்னெடிருநாளில் இதே அடைத்த அறையொன்றில் இது பேரன்றதொரு ஆத்தலையும் கதறலையும் என் மகளும் அனுபவிக்க நேரிடும் என்பதை நினைத்து நினைத்து கலங்குவதாகச் சொன்னாள் மனைவி Ο 1 Ο52O 11
கற்பிதங்கள் நிறைந்த காலப் பெருவெளியுள் புனிதம் பூசிமெழுகிய மனிதங்களோடு வாழக் கிடைத்தது மனவருத்தம்தான் உண்மையாகவே
அதுவேனோ தெரியாது உண்மையாயிருத்தலின் அன்பையுணராது வெற்றுப் புன்னகைகளோடும் போலிக் கைகோர்ப்புகளோடும் நீட்சிகொள்ளும் நாட்கள் குறித்து
R)
மிகுந்த துன்பமென்னில் நிலைகொள்கிறது
மனம் காயப்படும்படியான வார்த்தைகள் தடவிப் பேசுவதுதான் இயல்பாகவும் இருப்பாகவும் போயிற்றவர்களுக்கு
கனவு கிழிப்பதும் காயம் விதைப்பதும்
N அவர்களானவர்களின் உள்ளத்துப் பெருவெளியில் சந்தோஷ விதைகளைத் தரவுகிறதோவென்னவோ. கேள்விகளில் மூழ்கிப் போகிறேன் நான்
என்னுதடுகள் உடுத்தியிருக்கும் மெளனங்களும் வரண்டுபோன மண் தரையிலிருந்தெழும்பும் வெப்பம் போன்ற கனதி நிறைந்த கவலைகளும் அவர்களானவர்களின் கண்களுக்கும் காதகளுக்கும் நிச்சயம் தெரியப்போவதில்லை. அடிபட்ட ஆன்மாவிலிருந்து மேற்கிளம்பும் வலியின் அலறலுமவர்களை எதுவும் செய்யப்போவதில்லை.
எஞ்சிக் கிடக்கும் சொற்பக் கனவுகளுக்கும் V நஞ்சு பருக்குவதான கோரக் கனவுகளின் ধ্ৰুপ্ত விழிப்பு நிலையோடு என்னிரவுகள் புலர்கின்றன.
N மென்மை விரும்புமுள்ளமுள்ளவர்களும் இல்
அவர்களை மிகுந்து நேசிக்கிறேன். எனதன்பையும் அவர்களிடம் விண்ணப்பிக்கிறேன்.
நேசம் தடவியெடுத்த பச்சைப் புன்னகையையும்
கழுவியெடுத்த மனசிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளையும் செவியேற்கிறேன் அவர்களிடமிருந்து,
திறந்தவுள்ளத்தோடு பேசும் ஆத்மாக்கே மெளனத்தின் பின்னரான எனது கவிதை குறித்த
டந்ததை
ឆ្នា

Page 19
பெருமானார் (ஸல்) அவர்களின் சில
விடுக் கொடுப்புகளும் விளைவுகளும்
Groঞ্জা பகுதிக் கொடைவள்ளல் ரொடுமின் கூட்டம் இல்லாத்தில் ඉ ඊශ්‍රිෆiffෙන0 இம்மித்தல் கண்டு கோமானின் மருகரலி அடக்கி வரச் சென்று கொண்டுவந்தார் ரொடுமின் மகளுடனே சிலரை ரொடுமின் மகள் ஷஃப்பா அண்ணலரை அண்மி
இரக்கம், வள்ளண்மைகளுக்குக் கிடைத்த விடுதலை
முஸ்லிம்களு
"போராளிகளு எங்களுடனும்
தமிழ்த் தேசிய புடன் பேசினால் பேசுங்கள்’ என குரலெழுப்பும் ே ச்சி நிரல் இல்ல பிராந்திய அரங்! சாணக்கியமும் !
லாத கையாலாக தொடர்ந்தும் செ
*னன் தந்தை நல் (ဎ၏၄f கொடைவள்ளல் என்றும் இதுவரை ! கைதான எனக்கு விடுதலையளிக்கக் கோரி தேசியக் கட்சிக
அரசியலும் முள் கருணை நபி அன்புக்கு விண்ணப்பம் செய்தார்’ அரசியலும் எதிரி
களை அடைய அதற்கான கா. இருந்தாலும் பி சிலதைக் கூறலா
அவர் தந்தை ரொடுமின் குணமறிந்த நபிகள் அன்பான தோழர்களின் அனுமதியைப் பெற்று
அவரையும் உடன் கைத் அனைவரையும் சேர்த்து 1. முஸ்லிம் அன்பளிப்புப் பொருட்களுடன் விடுதலையும் செய்தார். மிகவும் தெளிவா 8 8 6 /* . . 6 ●苓※懿 தேசிய மற்றும் பி இவள் தமயன் ரிேயாவில் இருப்பவனைக் கண்டு நிரல் இருக்கவில் இருவருமே (ဎနှံørrဒါးဓံ அண்ணலர் முன்சென்று 2. தனிநபர்க புலிபோற்றும் இல்லாத்தின் கலிமா மொழிந்து களினதும் நிக பூரணமாய் அல்லாவீரவின் நேசர்களால் ধ্ৰুগণ, ஏற்ப முஸ்லிம்
ளப்பட்டமை.
8 6 3. முஸ்லிம் ( み ώό 6aο US 6U 6). UCo O
ண்ணியம் கொடுத்துப் பெற்ற இலா களும் புத்திஜீவி அண்ணல் மகள் செயினபின் கணவன் அபுல் 96ش யாளாகளாகவும 8:8:::s -ଫି କ୍ଷୁବ୍ଧି வும் மாத்திரம் இ அதப்பட்டார் சிரியாவின் வர்த்தகர்களுடனே. 3 劃 கண்ணியமாய் நபிகள் முன் கொண்டுவரப்பட்டார். 語 読 O
% 8 இந்தியா கணவனுக்காய் செயினப்போய் விடுதலைகேட்டார் ஒ
蟾、3淡.,@ 8 & 8 "a భ్యe விரிவாக்க கணக்கொன்றும் தவராமல பொருட்களையும் ஈந்து s கிடைக்க வே கணவருக்கும் மத்ரோருக்கும் விடுதலை கிடைக்க 8 வழங்கப் படு பிணக்கின்ற இல்லாத்ல் தன்னை நுழைக்கும் குறிப்பிடப்பட் பெரும்பேதுகீட்டியதால் அபுல் ஆல் மகிழ்ந்தார். ஆனால் நிட கைக்கு ஆதரவு கூட குறிப்பிட ஜி.எல்.பீரிஸின் பயன்படுத்திக் ம்ேலும் குறிப்
4A
III 宵E球箕A终Y丞、
is EpijcArox cc
கலாநிதி நியாஸ் மெளலவி மன்ற ஏற்பாட்டில் புதுக்கடை மேற்குப் பிரதேசத்திலுள்ள முதியவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக்கொடுத்தல் மற்றும் க.பொ.த. சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் அல்ஹாஜ் உமைர் நியாஸ் தலைமையில் கலாநிதி நியாஸ் மெளலவி ஞாபகார்த்த மண்டபத்தில் 14-05-2011 அன்று நடைபெற்றது.
பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதிஅமைச்சர் பைஸல் முஸ்தபா அவர்கள் முதியோர் ஒருவருக்கு முதியவர் அடையாள அட்டை வழங்குவதையும், க.பொ.த. சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவனுக்கு பரிசில் வழங்குவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அதிதிகளான புரவலர் ஹாஷிம் உமர், கொழும்பு மாநகர சபையின் விஷேட ஆணையாளர் உமர் காமில் மற்றும் இஹ்ஸானிய்யா அறபுக் கல்லூரி அதிபர் அல்ஹாஜ் பருத் (இஹ்ஸானி) ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.
உள்நாட்டு - வெளி
மீள்பார்வை தனிப் பிரதி ரூபா 30.00 இந்தியா மத்தி ஆறு மாத சந்தா ரூபா 450.00 தனிப் பிரதி ரூபா 7500 தனிப் ஒரு வருட சந்தா ரூபா 900.00 ஒரு வருடம் ரூபா 2000.00 ஒரு ெ
காசுக் கட்டளை அனுப்ப விரும்புபவர்கள், காசுக்கட்டளை பெறுவோர். Meeparvai அனுப்புமாறு வேண்டுகிறோம். முகவரி: MMC 02 stle Place, Bandaranaye
 
 
 
 
 
 
 

நக்கான. (5ւb பக்கத் தொடர்)
நடன் பேசினால்
பேசுங்கள்.
1க் கூட்டமைப் ஸ் எங்களுடனும் அவ்வப்போது தெளிவான நிகழ் ஸ்ாத, சர்வதேச, கில் காய்நகர்த்த திராணியும் இல் காத அரசியலை ய்ய முடியாது.
காலமும் நாம் ளூடாக செய்த ஸ்லிம் தனித்துவ ர்பார்த்த இலக்கு முடியவில்லை. ரணங்கள் பல
ரதானமாக ஒரு ம்.
அரசியலுக்கு ாக ஆராயப்பட்ட ராந்திய நிகழ்ச்சி ஸ்லை.
ளதும் பிரபலங் ழ்ச்சி நிரலுக்கு அரசியல் கையா
முற்போக்கு சக்தி
களும் பார்வை விமர்சகர்களாக
இருந்தமை.
எனவே, இத்த கைய அடிப் படைப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக இஸ் லாமிய அரசியல் ஒழுங்கு ஒன்றை நாம் அறிமுகப் படுத்த வேண்டும்.
* அப்படியாயின்,  ெப ா து வ ர ன வேலைத் திட்ட மொன்றை சிவில் சமூகத்தில் சந்தைப்படுத்துதல் குறித்த உங் களது அபிப்பிராயம் என்ன?
முஸ்லிம் சமூகத்தில் இன்று இருக்கின்ற முற்போக்கு இஸ் லாமிய சக்திகள் யாவும் அரசிய லில் ஒரு மாற்று வேலைத்திட் டம் அவசியம் என்பதனை உணர் கின்றனர். சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாடுகள் என்று வரும்பொழுது பொதுவான ஒரு வேலைத்திட்டத்தில் சகலரையும் இணைத்துக் கொள்வதில் பிரச்சி னைகள் இருக்காது. சகல தரப்பு களையும் உள்வாங்கிய அடிமட் டத்திலிருந்து தேசிய மட்டம் வரையிலான ஷ9றா முறை என்று வரும்பொழுது, தனிநபர்களின தும் இயக்கங்களினதும் நலன் களுக்காக பிளவுபடும் சாத்தியப் பாடுகள் அரிதாகி விடுகின்றன.
coe (1ம் பக்கத் தொடர்)
ப்பட்டு இந்தியாவுக்கு அதில் நிரந்தர அங்கத்துவம் ண்டும் என்றும் அதற்கு இலங்கையின் ஆதரவு ம்ெ என்பதாகவும் தான் அந்த அறிக்கையில்
டுள்ளது.
புணர் குழு அறிக் கைக்கு எதிராக இந்தியா இலங் 1ளிப்பதாக அந்த கூட்டறிக்கையில் ஒரு இடத்தில் ப்பட்டிருக்க வில்லை. அந்த வகையில் அமைச்சர் விஜ யத்தை இந்தியா தனக்குச் சாத கமாகவ்ே கொண்டுள்ளது என்றும் அவர் செவ்வி யின்போது
பிட் டுள்ளார்.
*○○&&。 333&:SS:Ox
FreeOneDay.
உதாரணமாக, ஜமாஅதே இஸ் லாமி, MFCD, தெளஹறித், என்ற குறிப்பிட்ட ஒரு இயக்கம் தனியாக அரசியலில் குதிப்பது ஆரோக்கியமான முன்னெடுப் பாக இருக்க மாட்டாது. இந்த அமைப்புக்கள் தனித்தனியாக வும் கூட்டாகவும் சிவில் சமூகத் தில் ஊடுருவி, செல்வாக்குப் பெற்று, தேசிய, பிராந்திய கள சூழ்நிலைகளுக்கு ஏற்ப சமூகப் பொருளாதார அரசியல் வேலைத் திட்டங்களை அடையாளப்படுத் திக் கொள்ள வேண்டும்.
சிவில் சமூகத்தை சமூக, பொரு ளாதார, அரசியல் விவகாரங்க ளில் வலுவூட்டலே எம்முன் னுள்ள பாரிய பணியாகும்.
கபூரிய்யா.
(1ம் பக்கத் தொடர்)
கல்லூரியின் இருந்த என்.டீ.எச். அப்துல் கபூர் அவர்களை நினைவுகூர்வதோடு, நாடளாவிய ரீதியில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. என்.டீ.எச். அப்துல் கபூர் அவர்களது நினைவு நூல் வெளியீடும் நினைவு முத் திரை வெளியீடும் மேற்கொள்
புரவலராக
ளப்பட திட்டமிடப்பட்டுள்ள
தாகவும் இதன்போது கருத்து வெளியிடப்பட்டது.
(தகவல், படம்: முஜீபுர் ரஹ்மான்)
cBanking And Finance Work Sho
mitted seas available EKESSER NOYA ON
77 SS
cAMPUs (Pvt) LIMITED
ረ # 67, Kawdano Road, Dehiwala. LLLLLL LLLLLLLBLLL LLLLLL
ய கிழக்கு நாடுகள், மலேசியா
பிரதி
வருடம்
- ரூபா 2500.00
Publishers 616876yli, guitai Éleoavüli: Grandpas ka Mawatha, Colombo 12.

Page 20