கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.05.29

Page 1
ਲੁਈਸ਼ [চTাতোuঠ கயிறுகளும்
 


Page 2
T
ᎶᎣᎠ Ic
தமிழில் ஜனர தனித்தன்மையானது யுலகமும், தமிழ் ரசி
இப்போதிருக்கும் நடிப்பை திணித்துக் தொட்டவர். இவரும் அண்மையில் ஏற்பட் பும் தொடர்ச்சியான சக்தியை அவருக்கு என இந்தியாவின் மு இதற்கிடையில் உரு ரசிகன் தற்கொலை AGIGIGIGIGI",
இயற்பெயர்: சிவாஜி ராவ் காயக்வாட்
பிறப்பு: டிசெம்பர் 12.1950 (61 வயது)
கர்நாடகா,இந்தியா
சினிமாக்காலம்: 1975 முதல் தற்போது வரை
மனைவிலதா ரஜினிகாந்
பிள்ளைகள்:செளந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா
ரஜினிகாந்தின் முதற்தொழில் பேருந்து நடத்துனர் அந்தக் காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந் தார். சினிமாவில் நடிக்கும் ஆசையால் நண்பரின் உதவி யுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்தார். கற்றுக் கொண்டிருக்கும் போதே 1975 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரிடம் அறிமுகமானார். அப்போது அவர் இயக்கிய அபூர்வரகம் படத்தில் நடித்துதன்திறமையை வெளிக்காட்டினார். தொடர்ந்தும் பல படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதில் குறிப்பிடும்படியாக அமைந்தது மூன்றுமுடிச்சு (1976). இது அவரை சிறந்த நடிகராக நிலைநிறுத்தியது. பின்னர் 16 வயதினிலே காயத்திரிபோன்ற படங்களில் வில்லனாகவும் தொடர்ந்து வந்த படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். தில்லு முல்லு படத்தின் மூலம் தான் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகரும் என்பதை நிரூபித்தார். இவரின் 100 ஆவது படமான யூரீராகவேந்திரவில் பக்திநாயகனாக நெக்குருக வைத்தார். தொடர்ந்து பல பொழுதுபோக்குப் படங் களில் நடித்தார். 2010 இல் வெளிவந்த எந்திரன் படம் வரைக்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் 170க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரின் நடிப்புத் திறனால் ஈர்க்கப்பட்ட ரசி கர்களின் இந்தியாவைக் கடந்து ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இருக்கின்றனர். படையப்பா படத்தை 100 தடவை பார்த்த ஜப்பானிய ரசிகன் கூட உண்டு.
&
,
S.
ரஜினியின் அரசியல்
ரஜினி எப்போதும் அரசியல் பற்றி என்ன பேசினாலும் அதனைப் பெரிதுபடுத்தி விடுவார்கள். 1990களில் ஆரம்பித்த அவருக்கான இந்தச் சர்ச்சை கடந்த சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் நீடித்தது. அதில்கூட அவர் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தார் என்பதை நிரூபித்திருந்தனர். ஆனால் அன்று மாலையே கலைஞருடன் அமர்ந்திருந்து பொன்னர் சங்கரர் படம் பார்த்தார் ரஜினி.
1990களின் நடுப்பகுதியில் அரசியல் வரவு குறித்த இவரின் பஞ்டயலக்குகளால் அப்போது நடைபெற்ற தேர்தலை முடங்கச் செய்தார். அ.தி.மு.கவுக்கு எதிரான தன் பிரசாரத்தை வெளிப்படையாகவே மேற்கொண்டார். அதன்படியே அந்தமுறை அம்மையார் பெரும் தேல்வியைச் சந்தித்திருந்தார். ஆனால் அதன் பின்ன ரான காலங்களில் சினிமாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான ஏற்ற இறக்கங் களும் அரசியல் நுழைவின்போது ஏற்பட்ட மூக்குடைப்புக்களும் ரஜினியை நிதானம் கொள்ளவைத்தன. தனது அரசியல் ஆசையைக் கைவிட்டதோடு ஆன்மீகத்துக்கான பயணத்தை மறைந்த சாய்பாபாவின் வழியில் மேற்கொண்டார்.
இந்தமுறை மக்கள் நலனில் அக்கறை கொண்டதனால்தானோ என்னவோ ஆட்சிமாற்றத்தை வேண்டி அ.தி.மு.க. பக்கம் நிலையெடுத்தார் போல தெரிகிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே வைத்தியசாலையில் ரஜினி முடங்கியமைக்கும் ஏதும் அரசியல் காரணிகள் இருக்கலாம். அதாவது ஆட்சிமாற்றத்தோடு தமிழ்த் திரையுலகில் நிகழ்ந்துவரும் மாற்றங்களால் பாதிக்கப்படாமல் தப்பிக்கொள்வதற்காகத் தனக்கிருந்த d எல்லா நோய்களையும் காரணம்காட்டி வைத்தியசாலையில் - -' ஒளிந்துகொண்டாரோ தெரியவில்லை என்கின்றன
சில வட்டாரங்கள்
 
 
 
 

னி மீண்டும் 56). TIT...?
நசக சினிமாவின் சுவாரஸ்யத்தில் ரஜனிக்கு இருக்கும் தனித்துவம் என்றும் . அந்த இடத்தைக்கடந்து யாராலும் செல்ல முடியாது. அதற்காகத் தான் தமிழ்திரை 3ர்களும் 'சூப்பர் ஸ்டார்’ கெளரவத்தை அளித்திருக்கின்றனர். நடிகர்களைப் போல சத்தங்களாலும் கற்பனைக்கெட்டாத சாகசங்களாலும் வலிந்து கொண்டவரல்லர் ரஜனி, தனக்கேயுரிய மோடிப்படுத்தப்பட்ட நடிப்பினால் சிகரம் தமிழ் திரையுலகத்தை விட்டு ஒதுங்கிக் கொள்ளப் போவதற்கான சாத்தியங்களை, டிருக்கும் உடல் உபாதைகள் அதிகரித்திருக்கின்றன. வைத்தியர்களினது கண்காணிப் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழும் இன்றும் வழங்கவில்லை. சோனியா, ஜெயலலிதா, நரேந்திரா மோடி, விஜயகாந் க்கிய பெரும் புள்ளிகள் வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்த்திருக்கின்றனர். பான வதந்தியால் ஊத்தக் கோட்டை பகுதியைச் சேர்ந்த ரஜனி வெங்கடேஷ் என்ற செய்து கொண்டுள்ளார். தொடர்ந்தும் பலர் இந்த வழியைத் தம் தனி வழியாகக் எத்து காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். ரஜனிக்கு எதுவும் நடக்கவில்லை; வெகு ഴ്ച விரைவில் உங்களைச் சந்திப்பார் என ரஜனி, லதா மற்றும் மகள்கள்,
வைத்தியர்கள் தெரிவிக்கின்ற போதும் யாரும் நம்புவதாக இல்லை. நம்பவைக்க இறுதியில் மூத்த மகள் செளந்தர்யாவுடன் ரஜனி கையில் சேலைன் ஏற்றிய அடையாளங்களுடன் ஒளிப்படம் வெளியிடப்பட்டது. உடல் தேறிவந்தாலும் மீண்டும் நடிக்க வருவாரா?.
காலம்தான் பதில் சொல்ல வேண்டுமாம்.%
நடந்தது
62 வருட உழைப்புடனான வாழ்வில் ரஜினி தன் உடலில் அதிக வியாதிகளை
மறைத்து வைத்திருந்தார் என்ற
உண்மையைக் கண்டறிந்திருக்கிறது வைத்தியர் குழு. இதனை ராணா படப்பிடிப்பு வெளிப்படுத்தியிருந்தது.
(இந்தப் படத்துக்காக 15 கிலோ உடல் எடையைக் குறைத்திருந்தார். கடந்த 13 ஆம் திகதி தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தருணத்தில் ரஜினி மரணித்துவிட்டார் என்ற வதந்தி தீவிரமாகப் பரவியது. பின்னர் சற்று நேரத்தில் ராணா படப்பிடிப்பின்போது திடீர் சுகயினத்தால் பாதிக்கப்பட்ட ரஜனி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக உண்மைச் செய்திகள் வெளிவந்தன.
மருத்துவர்கள் ஏற்கனவே சமிபாட்டுக்கோளாறு, நீர் சத்துக் குறைவு மற்றும் சோர்வு போன்ற வியாதிகளால் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தவருக்குப் படப் பிடிப்பும் உடற் பலவீனத்தை அதிகரித்திருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர்.
நீண்டகாலமாகப் புகைத்தல் பழக்கம் இருந்ததனால் இப்போது நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை நீக்குவதற்காகச் செய்யப்பட்ட சத்திரசிகிச்சையின்போது சிறு அளவிலான மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இருந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
ஆனால் சத்திர சிகிச்சை வெற்றி. XX எவ்வளவுதான் பணம் இருந்தாலும் வியாதிகள் நிம்மதியைக் கெடுத்துவிடும் என்பார்கள். ரஜினிக்கும் அதுதான். அடுத்தடுத்து நோயைக் கண்டறிந்தனர் வைத்தியர்கள். சிறுநீரகங்களின் செயற்பாட்டில் ஒழுங்கீனங்கள் காணப்படுகின்றதாம். அவரின் இரத்தத்தில் கிரியேட்டினைன் அளவு அதிகமாகக் காணப்படுகிறதாம். இதுவே காலில் வீக்கம் ஏற்படவும், சிறுநீரகத் தொற்றுக்கும் முக்கிய காரணம். இந்த வகை நோயின் முதற்படியில் ரஜினி இருக்கிறார் என்கின்றனர் வைத்தியர்கள். எனவே இலகுவில் குணப்படுத்திவிடலாம் எனவும் சொல்லப்பட்டுவருகின்றது. சொல்லியதைப் போலவே அவரின் உடல் தற்போது முழுச் சுகமடைந்து ஆரோக்கிய நிலையைப் பெற்றிருப்பதாக ஆதாரங்களோடு செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் இப்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் ராணா படத்துக்கான படப் பிடிப்புக்களில் தொடர்ந்தும் கலந்துகொள்வாரா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.
சிலவேளைகளில் இத்துடன் ரஜினியினுடைய சினிமா வாழ்க்கை நிறைவுபெற்று, முழுமையான ஆன்மீகவாதியாகத் தன்னை அவர் நிலைநிறுத்திக் கொள்வார் எனவும் எதிர்பார்க்கலாம்.*
Ji Lij Qarn || 29, (BLD. - o4, eg°air. 2011

Page 3
ഉ) ||5ബിര് ഉ ( ബ
கட்டுக்கோப்புட WWW. e ser marketing.com
உடல் வளர்ச்சி, உடலின்
எடை அதிகரித்தல் வயிறு வைத்தல், 氰
கெஸ்ட்ரிக் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களினால் நீங்கள் கவலைப் படுகிறீர்களா.
CROSS TRAINER, இதோ அதற்கான தீர்வு
எம்மிடமிருந்து.
ELECTRONIC TREADMILL
AB ROCKER Վ5. 6.900/-6մloմ (Ելք ց:
PUNCHING TARGET
ரூ.37,500/-விலிருந்து ܐܠ A. COMMER
PLASTIC DUMBBELLS ஏசர்
FOR LADES
LILDLIGOL ÎLLọ. இராஜகிரிய நுகேகொடை கல்கிஸ்சை மொறட்டுவ Ꭷ3Ꭲ-6Ꭲ6Ꭰ ਥ566ਹੀਂ
கண்டி IDTേങ്ങാണ് குருநாகல்
WEIGHT LIFTING BELTS & GLOVES
PUNCHING BAG 8. PUNCHING GLOVES
மட்டக்களப்பு வவுனியா
List DLJT600TLD திருகோணமை
சுடர் ஒளி 29, மே. - 04, ஜூன் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்கள்
வைத்துள்ளீர்களா?
10 Kg DUMBBELL PACK/ Ro... (3)
RACING BIKE
ரூ.13.900/- விலிருந்து
BODY STRIDER இது Fat Burning (கொழுப்பினை கரைத்தல்)பயிற்சி உபகரணமாகும் உடலின் எடை அதிகரித்தல் வயிறு வைத்தல் கொலஸ்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றினால் துன்பப்படுவோருக்கு இது பயன் தரவல்லது
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதனால் நல்லதொரு பிரதிபலனை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
நீச்சல் நடைப்பயிற்சி போன்றவைகளுக்கு ஒப்பான பயிற்சியினை இதனால் செய்து கொள்ளலாம் இக்கருவி ஆண் பெண் இருபாலாருக்கும் மற்றும் சகல வயதினருக்கும் உகந்தது.
TOTAL TRAINER A.
(TOTAL GYM)
খে৮.5,900/-
ATION CIAL GYM
briyalog mARKETInd
- தொ 011 2585330 வத்தளை - தொ 011 5731888 - தொ 011 5347632 கம்பஹா - தொ 033 5628889 - தொ 011 5529888 காலி - தொ: 091 5457777 - தொ 011 5238823 மாத்தரை - Gagып: 041 5629888 தொ 011 5528888 இரத்தினபுரி - தொ 045 5678887 தொ 011 5731730 நீர்கொழும்பு - தொ 031 5678880 தொ 011 5552008 களுத்தரை - தொ 034 5629888 - தொ: 081 5673333 அநுராதபுரம் - தொ 025 5628889 - தொ: O66 5678886 (8555606 - தொ: O3.5 5628,889 - தொ 037 5672562 L600TLITU6) 16) - தொ 057 5678889
- சனபில் ஸ்போட்ஸ் தொ: 077 3512341
- 'கணேஷ் தொ: 024 4924775
- யாழகம் தொ 021 2225563 லை - "அஜ்மீர் தொ 026 4909879
E. 5232323,5652652,071 4440555

Page 4
பல தசாப்தங்களுக்கு நிை மற்றும் சொகுசு ஜப்பான் வா எல்.பி பெரேரா மற்றும் குழுமம் 1
குடும்ப Suitut JuDo". ಕ್ಲಿಸಿ: 砷° L 8 மேலும் (uplbu(655 விசே
Qungsu° எமது ெ தா リD@ 6ಣ್ರ
தி கவனம் 'ெ
ಗಾಗ ೨i ಆನ್್ *
6)ህቨ கனம் േ இறக்குமதி
oTገ7 900 88° ಡಿಕ್ಲ್ அெ 6۰ قلظارق61) i مقام
آ63"آ616 لڑpguumg
• .• .11 äum ○○*ー。。
ASA ASSET
FINANCE
LINMITED
ஏசியா அசெட் .பினான்ஸ் லிமிறெற் நிகரில்லா நிதிக் கொடுக்கல் வாங்கல
இல, 761, தர்மபால மாவத்தை, கொழும்பு 03. தொ.பே: 012 574 682-5 தொ.ந. 012 577 477 தமது வாடிக்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Www.asi
asiaaSSetfinanCe.COm
கனங்கள்
எல்.பி.ஏ மோட்டர் சேல்ஸ்
)பிடிங்ஸ் 16)(الا) 6i قلخانی ன்ற பெரே அவரின் amäsä° Lன் ஒன்றை QugÖLOVäb sububulb வந்தார். 前š° அனுபவத்திற்கு
பதிற்கு இாருத்தமாலி
னே கடன் ஒன்றை வழங்கி
_u而莎萤 ሸ)6ïï, வெகுகாலம் iடும் செயற்படுத்த LT60 കൃഞുങ്ങി நள் (ப்ராஸ் பிடிங்ஸ்) 6 figs ழ் என்பதே. 莎afā ன் ந்குமதி )للاللاوع (م buyJ itsgotria,66 இப்ய சிறந்த இடம் ateS.3.6j.)اقD -
புதிய ஜப்பான் கத்தினூடாக திருமதி ))BJJ]الاشگ آ ് ഖേഞ്ഞു அவரை Qg5Tlf
LA கொள்ள
el sig61upo
னான்ஸ் துரித good,5LDIT" 113 135 804 இற்கு
۰آ6تقالظاقrsitelا
யாளர்களுக்
கு ஏசிய
ா அசெட் பைனான்ஸ் நிறுவனத்தி
த்தின் பங்களிப்
L

Page 5
பெண்ணின் முகத்தில் ஏகப் பட்ட உணர்வுகளைப் பார்க்க
முடியும், ஆனால் ஆண்கள் முகத் தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். இதை ஓர் ஆய்வு நிரூபிக்கிறது. இந்த ஆய்வை மேற்கொள் வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண் டனர். அவர்களின் புகைப்படங் களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர். ஏற்கனவே
அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப் படங்களைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்வி களையும் தயார் செய்தனர். பின்னர் புகைப்படங்களை இணையதளத் தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணையத் தளத்திற்குக் கிட்டத்தட்ட 6500 பேர் வருகைதந்து அதில் இடம்பெற் காரன் ஒ றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக திரைப் இருப்பார்கள், அவர்களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்பதைத் மட் தெரிவித்திருந்தன.
அமெரிக்காவில் தாங்கள் விலைக்கு வாங்கிய வீட்டில் இருந்த 20
லட்ச ரூபாயை, அந்த வீட்டின் பழைய உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்துள்ளது ஒரு குடும்பம் அமெரிக்காவின் உட்டா மாகாண பெட்டிை தலைநகர் சால்ட் லேக் சிட்டியின் புறநகர் பகுதி தான், பவுன்டிபுல். அதிர் இங்கு பெரின் என்பவர் சமீபத்தில் வீடு ஒன்றை விலைக்கு கொண்டு வாங்கினார்.
பெரின் சால்ட் லேக் சிட்டி நகரில் வெளியாகும் டெசர்ட் நியூஸ் ' 母阿 @ argionaუუქჩa பத்திரிகையில் ஒவியக் கலைஞராகப் பணியாற்றுகிறார். தங்கள் முடிந்தது குடும்பத்துக்கென்று, கடைசியில் ஒரு வீடு சொந்தமாகக் கிடைத்து (apr. விட்டது என்ற சந்தோஷத்தில் குடிபுகுவதற்கு முன் ஒருநாள், பேட்டி
بھیجے)e.حےسےبیحےnھungظgrs DÔNÓlöIONIOILIJÖITÖOllscoil X - . ܕ ܐ .
ஆண், பெண் உறவு என்பது சந்தோஷமான ஒர் அனுபவம் என் றாலும், காதலில் அது நுழையாமல் இருப்பதுதான் நல்லது என்பது காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்களது கருத்து ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது.
தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிடச் சிறப் பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரி டம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள் | , , காதலித்த பெண்ணிடம் உறவு அனுபவித்தலும், அட இவ்வளவு இந்தச் தானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய் o് விடும் காதலுக்கு முன் செக்ஸ் வைத்துக்கொண்டால் என்ன தப்பு கடந்த என்பவர்கள் கீழ்க்கண்ட பதில்களைப் பார்த்த பின்னர் முடிவு செய்து சி' கொள்ளுங்கள் !' பெண், ஆண் இருவருக்குமே திருமணம் வரையில் கூட கற்பைக் காத்திரு காப்பாற்ற முடிய வில்லையே என்ற தன்னிரக்கம் ஏற்பட்டுவிடும். Louმnfმეფე ஏதோ ஒரு மிகப்பெரிய குற்றம் செய்ததாக மனம் உறுத்திக் மனந்த கொண்டே இருக்கும். அடிக்கடி தவறு செய்யத் தூண்டும் சரியான ஐரோப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் காத்திரு தேவையில்லாத கர்ப்பம் ஏற்பட்டு அதனால் பெரும் இந்தப் பிரச்சனைகள் உண்டாகலாம். இலக்கு எப்போதுமே கிடைக் அப்படி காத பொருள் மீதுதான் count ஆர்வம் அதிகமாக ரசிகர்கள் இருக்கும் காதலில் செக்ஸ் கிடைத்து விட்டால் அதற்குப் பின், அங்கு எதிர் பார்ப்புகள் எது வும் இருக்காது. பெரும் | ஆர்வமும்
இருக்
காது. *
| 2 = 60pজক্টো
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'பரடைஸ் ஒப் த கரீபியன்' படத்தின் மூன்றாம் பாகம் ஜூன் 20 ஆம் திகதி உலகெங்கும் வெளியாகியது. ஜொனிடீப், பென்ஸ் லோப் குரூஸ், ஜெபரி ரஷ் ஆகியோரின் நடிப்பில் ரொப் மார்சலின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இத்திரைப்படம் சிறுவர்களை மட்டுமல்லாது
பெரியோரையும் திரள்
திரளாக ஈர்த்து இழுத்து
S வருகிறது. கடற்கொள்ளைக் ருவனின் சாகசங்களை நகைச்சுவையாகவும் பிரமாண்டமாகவும் சொல்கின்ற இத் படம் வந்த வேகத்திலேயே வசூல் வேட்டையிலும் இறங்கியுள்ளது. ஒருவாரத்தில் டும் "பரடைஸ் ஒப் த கரீபியன் திரைப்படம் 90 மில்லியன் டொலர்களை வசூலில் அள்ளியுள்ளது. அடுத்துவரும் வாரங்களில் இந்தத் தொகை பல மடங்கு அதிகரிக்கும் என்று ப்படுகின்றது. இதே வேகத்தில் வசூல் வேட்டை தொடர்ந்தால் உலகிலேயே அதிக ாபமீட்டிய திரைப்படம் என்ற உலக சாதனையையும் இத் திரைப்படம் தனதாக்கிக் கொள்ளக்கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது. இதேவேளை இத் திரைப்படத்தின் வது பாகத்திற்கான தயாரிப்பு வேலைகளில் இயக்குநர் ரொப் மார்ஷல் இப்போதே இறங்கிவிட்டார்.
D53851J 143235uggi)
சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது மாடிக்குப் பேர்ெ சுவரின் ஒரு பகுதியில், துணி ஒன்று வெளியில் நீட்டிக் கொண்டிருந்ததைப் ஆச்சரியம் அடைந்தார். ஏணி ஒன்றில் ஏறி, துணி இருந்த இடத்தை யவருக்கு, அங்கு சுவற்றில் ஒரு சிறு கதவு தெரிந்தது. ஆர்வத்தில், அந்தக் திறந்தவர், அதிர்ச்சியில் உறைந்து போனார். உள்ளே ஒரு இரும்புப் பெட்டி
அதை வெளியில் எடுத்தார். அடுத்தடுத்து, ஆறு பெட்டிகள் இருந்தன. ஒரு யத் திறந்த போது அதில், கத்தை கத்தையாக பணம் இருந்தது. ச்சியில் இருந்து மீண்ட பெரின், அவற்றை தன் காரின் பின்பகுதியில் வைத்துக் , தன் பழைய வீட்டுக்குச் சென்றார். அங்கு அவர், அவர் மனைவி மற்றும் கள் என அனைவரும் சேர்ந்து அந்தப் பெட்டிகளில் இருந்த பணத்தை னர். நாற்பதாயிரம் டாலர் (18 லட்ச ரூபாய்) அளவு தான் அவர்களால் எண்ண . ஆனால் மேற்கொண்டு, மேசையில் வேறு பணம் கொட்டிக் கிடந்தது. நீதப் பணத்தையும், வீட்டு சொந்தக்காரரிடம் ஒப்படைத்த பின் அவர் அளித்த ல், "இந்தப் பணம் நான் வாங்கிய வீட்டின் உரிமையாளர் சேர்த்தது. அவர் தன் ரில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்தது எனக்கல்ல என்பதை நான் தன். என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பாடம் சொல்லிக் கொடுக்கவும், நான் பாக நடக்கவும், இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று மட்டும் கொண்டேன் என்று கூறினார். *
போல்ட் குறுந்தூர ஓட்டப்புயல் ஜமெய்க்கா நாட்டிலிருந்து புறப்பட்ட சூறாவளி வீரன் 100 மீற்றர் தூரத்தை மிகக்குறைந்த நேரத்தில் ஒடிமுடித்த க்குச் சொந்தக்காரர் ஒலிம்பிக்கில் தங்கமகனாக ஜொலித்தவர் ஆயினும் வருடம் காயத்தால் அவதிப்பட்ட உசைன் போல்ட் ஒரு வருடமாக பந்தயங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார் காயம் குணமடைந்து, உடல்தகுதியுடன் மீண்டும் மைதானத்துக்கு வந்த உசைனுக்கு அதிர்ச்சி ந்தது. டைமண்ட் பருவப்போட்டியின் போது டைசன் - கே என்ற வீரரிடம் ழயில் முதலிடத்தை பறிகொடுக்க வேண்டியிருந்தது இருப்பினும் ாராமல் கடும் பயிற்சியில் இறங்கியுள்ள உசைன், பிய விளையாட்டுப் போட்டிகளுக்காகக் க்கிறார், தன்னை வீழ்த்திய டைசன் - கேயை
போட்டிகளில் முந்துவதே தன்னுடைய என உசைன் போல்ட் கூறியுள்ளார். பானால் ஜமெய்க்கா புயல் மீண்டும் கொள்ளப்போகிறதா? என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்

Page 6
4.
S.
كنيسة " "
மேரி ஸ்ரெலா, அவள் ஓர் இளம் ஆசிரியை. அன்றைய அந்தப் பரிகா ரக் கற்பித்தல் சேவைக்காலப் பயிற்சி வகுப்புக்கு வந்திருந்தாள். ஐந்து நாள் வகுப்பின் முதல் நாளிலேயே எங்கள் கவனத்தை ஈர்த்தவர்களில் முதன்மை யானவள் அவள். அவளின் கற்றல் கற்பித்தல் தொடர்பான செய்கை களும் நடத்தைகளும் பேச்சும் உற்சா கமான அவளது வளர்ச்சியின் எதிர் காலத்தை எமக்கு உணர்த்தின. ஆடல் பாடல் ஆதியாம் கலைகளி லும் அவளின் நாட்டம் மிகவும் அபா ரம். அவள் ஓர் ஆசிரியை என்ற வகை யிலே அவளது பிரகாசமான வாழ்வின் படிக் கற்களாக அவை தோன்றின.
அவள் ஒரு விடயத்தில் ஈடுபட் டுச் செயற்படும்போது அதில் கொண் டிருந்த விருப்பும், சுறுசுறுப்பும், வேக மும், விவேகமும் அவளது ஆளுமையை மேலும் மேலும் அழகுபடுத்தின.
இத்தனை ஒளி பொருந்திய செயற் பாடுகளும் மலர்ந்த முகமும் கவர்ச் சியான பார்வையும் அவள் தனித்தி ருக்கும் சில பொழுதுகளில் அமைதி யடைந்து உற்சாகம் குன்றிச் சோர்ந் திருப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் அதுபற்றி அவளிடம் கேட்க எண்ணி யதுண்டு.
அன்று மூன்றாம் நாள் பயிற்சியின் பகல் உணவு இடைவேளையின் போது அவள் தனித்திருந்த இடத்திற்
பார்க்கின்றோம்.
సె --
N. he Y' Kee - வைத்து விட்டு நீங் マ、sーニ=エ
kes 23-கள் என்னுடன் தாராளமாகக் * கதைக்கலாம் என்றேன் நான்."ஓம்!
அதன்படி அடிக்கடி மாறும் எண்ணங்களால் அலையும், தாவும், நிலையற்ற செய்கைகளால் மனத்தின் உறுதியில் மயக்கம் நிலவுவதைப்
குச் சென்ற நான் அவளது சோர்ந்த
நிலையைக் கண்டு "என்ன ரீச்சர்
ஏதாவது சுகமில்லையோ?” என்று
炫 கேட்டேன். 'இல்லை" என்று பதி
லளித்தவள் என்ன நினைத் தாளோ தெரியவில்லை "சேர், உங்
ஆகளோட நான் தனியாகக் கதைக்க
வேணும் ” என்றாள். உட னேயே என்னிடத்தில் பல & கேள்விகள் முளைத்
தன.ஆனால் அவை
« NGIRARSA
ニー
சேர், இப்பொழுதில்லை. மாலை யில் வகுப்பு முடிவடைந்ததும் கதைக் கிறேன்’ என்றாள்.
மாலையில் வகுப்பு முடிவடைந்த தும் அவளைச் சந்தித்தேன். உற்சாக மும் சுறுசுறுப்பும் உறங்கிய நிலை யில் கவலையின் கோடுகள் அவளின் அழகைச்சிதைக்கச் சிறு புன்னகையை வரவழைத்துக் கொண்டே அவள் என்னுடன் கதைத்தாள். அவள் சொன்ன கதைகள் யாவுமே அவளைப் பற்றி யவை தான்.
அவளின் தந்தையைப் போன்ற தோற்றத்தில் நானிருக்கிறேன் என்ற பார்வையே, அவளை என் பால் ஈர்த் தது. அவள் என்னைப் பார்த்து "நீங் கள் என் தந்தை போல் இருக்கிறீர் கள்' என்றபோது அவளிடத்தில் நான், என் அழகிய மகளைக் கண் டேன். தனது கவலைகளை அவள் எனக்கு சொல்லிக் கண் கலங்கிய போது தந்தை என்ற அந்த உறவின் உன்னதத்தின் மீது அவள் கொண்டி ருந்த உயர்ந்த பாசத்தையும் அவள் அவருக்குக் கொடுத்திருந்த மதிப்பு யர ஸ்தானத தையும நான உணரநது கொண்டேன்.
"இப்பொழுது அம்மா, தம்பி இரு வரும்தான், என்னுடன் இருக்கிறார் கள். அப்பாவை இழந்து பல வரு டங்களாகிவிட்டது." என அவள் கூறிய போது, இறப்பு இன்றைய நாட்களில்
సభ
மனம் ஒரு குரங்கு என்று சொல்லுவார்கள்.
வருத்தம் அதிகரித்த நி இறுகிய தறுவாயிலும் எங் இருக்கிறது. தேங்காய்போல் துருவிய
ஆனால் மனம் மிகவும் மென்மையானது. அது
என்றும் அமைதியாகவும் மகிழ்வாகவும் இருக் அரிசியைப்போல் உ6ை
கவே விரும்புகின்றது. எனினும் புறத்தாக்கங்க
ளால் அது அடையும் வேதனைகளையும் சோதனை எல்லா வகையிலும் என ணத்தை மாற்றமுயன்றாய்
களையும் கணக்கிட்டுக் கூறுதல் இயலாததா
முயன்றாய். தேங்காய் துரு
கும்.
இங்கே, கவிஞர் தனது மனதிற்கு ஏற்பட்ட
துன்பதுயரங்களை ஏற்றுக் கொண்டு துடிக்கும்
நிலையை அவரது இக் கவிதை வெளிப்படுத்
அது போன்ற கொடிய வ ஏற்படுத்தினாய். உலையிலே ஆனால் எனது மனம் மாற6 உருளைக்கிழங்கு போல் இலைக்கறி போல அரிய இயலவில்லை இயலவி
என் மனத்தை வருத்
சட்டியிலே போட்டு வறுக்கிறாய்;
முறுகுவதாய் இல்லை மனது.
சட்டியில் இட்டு வறுப்பது போல் மனதை
வருத்தும் செயல்களைக் காணும் தோறும் துயரம்
அதிகரிக்கிறது. ஆன்ால் எனது மனம் முறுகவோ கருகவோ இல்லை என்கிறார் அவர்.
经 பை தேய்ந்து
ம் பச்சை இருக்கிறது
கொண்ட கொடிய உத்திக லும் போலக் கூர்மையாக 6 இயலவில்லை. என் மனத் அதனை உடைக்க இயலவி
ஒருமுறை உரலிலிட்டு இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

scis
"இயல்பானதே என்ற எண்ணத் தோடு எப்போது அது நிகழ்ந்தது?" என விசாரித்தேன். அதற்கு அவள், தனது அப்பா வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதாகக் கூறிக் கண் கலங்கினாள்.
அப்பா இறந்திருப்பின் அது பிரச்சி னையாகத் தோன்றியிருக்காது. அவர் உயிருடன் இருப்பதும் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவ துமே அவளுக்கு இப்பொழுது பிரச் சனையாகியது.
அவளது தம்பி, பிறந்த ஓரிரு வரு டங்களுக்குள்ளாகவே அம்மாவையும் தங்களையும் விட்டு விலகிய தந் தையை அவளுக்குப் பிடிக்கவில்லை. எனினும் அவளின் அப்பாஎன்பவர்; இப் பொழுது அவளுக்குத் தேவை என்ற ஒரு நிலை தோன்றியிருந்தது. அந்தக் குடும்பத்தை ஆதரவும் அன்பும் காட்டி வழிநடத்தவேண்டியவர்அவர் அவரோ தமிழர் கலாசாரத்தையும் மீறி வேறொரு பெண்ணுடன் வாழ்கிறார் என்று எண்ணும்
தடுத்தது.
அவள் ஓர் ஆசிரியை, சமூகத்தின் மதிப்புக்குரியவள். அத்தோடு திருமண வயதுக்குள் வந்துவிட்டது அவளது பருவம். இத்தனைக்கும் இடையூறு
விளைக்கும் செய்கையாக வேறு பெண்
ணுடனான தந்தையின் வாழ்க்கை, அது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப் பட இயலாததாகியது.தந்தையின் செய்கை அவளது பாதையில் பல கேள்விகளை எழுப்பின.அவற்றுக்கான விடைகளைத் தேட அவளால் இயலவில்லை.
இந்த அப்பாக்கள் தங்கள் பிள்ளை களைப் பற்றி என்றுமே சிந்தித்த தில்லை. ஒவ்வொருவரது மகிழ்வும் உயர்வும் பிள்ளைகள் விடயத்திலும்
ஏற்படுத்தத்தவறுவதில் வாழ்வு, சமூகம் அனைத்திலும் இரத்த உறவுகளின் இணைப்புக்கள் உள்ளன. தந்தையரின் அல்லதுதாய்மா ரின் செய்கைகளால் பிள்ளைகள் ஏள னம் செய்யப்படுவதையோ அல்லது தாழ்வாக நோக்கப்படுவதையோ எவ ரும் கவனத்தில் கொள்வதில்லை. பெற் றோர் பட்ட கடன் பிள்ளைகளையே வருத்துகிறது
தந்தையின் செய்கையால் வருந் தும் ஆசிரியையின் மனம், ஆறுதல டையும் வகையில் கூறத் தகுந்த வார்த்தைகள் எதுவும்
போதெல்லாம் அவ ளுக்கு வேதனை
| நெடுந்தீவு மகேஷ்
அப்பொழுது என்னிடத் தில் இருக்கவில்லை.
பெருகியது.
அவளைச் சூழ்ந்திருக்கும் சமூகம் இதனைக் காரணமாகக் கொண்டு அவளை ஏளனமாகப் பார்ப்பதாக ஒரு பிரமை, அவள் திருமண பந்தத்தில் இணைவதற்கும் தந்தையின் இச்செய லைக் காரணம் காட்டியே தடைபோ டும் சிலரின் வார்த்தைகளைக் கேட் கும் தோறும் அவளின் ஆளுமை குன் றிப் போகிறது
ஒரு குடும்பத்தின் தலைவன் தந் தையே என்பதில் அவளுக்கு இருந்த நம்பிக்கையை அவளின் வார்த்தை கள் வெளிப்படுத்தின. ஆனால் அப்பா வேறு திருமணம் செய்து தனியாக வாழ்க்கை நடத்துகிறார் என்ற செய்தி அவளைத் தினமும் வருத்தியது. அதுவே அவளது ஆளு மையைக் குலைத்தது. பல வேளை களில் சிந்தனையைக் குழப்பி அவ ளின் உயர்ச்சிக்கான உற்சாகத்தையும்
லையில் மனம் காய்ந்து
ஆனால் அவளது தந்தை யின் உருவத்தை அவள் என்னில் கண்டாள் என்ற திருப்தியில் என் மக ளாக அவளைப் பார்த்தேன்.எனினும் இத்தகைய தந்தையர்களால் பிள்ளை கள் அடையும் அவமானத்தைச் சற்றுச் சிந்தியுங்கள். அவளின் மகிழ்வான எதிர் காலத்தை அவளது அப்பாவின் செய்கை கேவலப்படுத்துவதாக எண்ணுவதை அவளால் மறக்க முடியவில்லை.
பெற்றோரே உங்கள் உயர்வான செய்கைகளால் பிள்ளைகளின் எதிர் காலத்தை மகிழ்வுக்குரியதாக்குங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்கள் பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதை நினைவில் இருத்துங்கள். ஒரு வனுக்கு ஒருத்தி என்ற தமிழர் பண் பாட்டை மறந்து போகாதீர்கள். மொழி யும் கலாசாரமும் எமது இரு விழிகள் எனப் போற்றும் நாம், அவற்றைக் கடைப்பிடிப்போம்.*
உடையாத என் மனதை
கோ ஓரிடத்தில் பசுமை என் மனத்தை மாற்ற, அல்லது உங்கள் வார்த்
தைகளுக்கு அடிமையாகி பொய்மைகளுக்குள் மூழ்கி
பும் பார்த்தாய் இளகாத மாறாத மனத்தை, இறுதியாக உரலிலிட்டு -முடியவில்லை இடித்தாய். அப்போதும் இளகாத மாறாத உடையாத மயிலும் இட்டாய் மனம் என்னுடையது. அதுதான் பச்சை மனம் என் -வேகவில்லை கிறார் றிஸ்வியூ முஹம்மத் நபீல் என்கின்ற இளம்
கவிஞர்.
இவர் கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட வர். 1967 இல் பிறந்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக வும் கடமையாற்றுகிறார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கை
ாது மனத்தின் நல்லெண் என் மனதை வருத்த வியிலிட்டுத் துருவினாய். மியையும் வருத்தத்தையும் இட்டு வேக வைத்தாய்.
வில்லை. நெறியில் டிப்ளோமா பட்டம் பெற்றவர். அவரது வெட்டவும் காலமில்லாக் காலம் எனும் கவிதைத் தொகுதியில் பவும் இடம்பெற்றுள்ள “பச்சைமனம்’ எனும் கவிதையே ல்லை இது.
தி மாற்ற நீ எடுத்துக் புதுக்கவிதைத் துறையில் ஈடு
பட்டு எழுதிவரும் கவிஞரின் புல மைத்திறன் மேலும் மேலும் பல புதிய ஆக்கங்களுக்குப் பாலமிடும்
என நம்புவோம்.*
ள் வெட்டுதலும், அரித ன்னைத் தாக்கின ஆனால் ன் மென்மையை மாற்ற,
6)6O)6)
மைதிலி.தேவராஜா
சுடர் ஒளி 22, மே.-04, esareo11
டித்த போதும்

Page 7
Ö Tற்றிவளைப்புகள், தேடுதல் வேட்டை
கள் போன்ற வார்த்தைகள் தமிழ் மக்களின் உயிர் நடுங்கும் வலிமை வாய்ந்தவையாக விளங்கி வரு கின்றன. இச்சொற்றொடர்களில் வரும் ஏனைய வார்த் தைகளின் அர்த்தங்கள் நலிவடைந்து போக வேட் டையே நடைமுறை நிகழ்வாக இருந்த காலங்களைத் தமிழ் மக்கள் மறந்து விடமுடியாது.
அண்மையில் ஒரு படுகொலை தொடர்பாக மட் டக்களப்பில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ் ரர் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். இக் கைதை அடுத்தே மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக் குடி, களுவாங்கேணி, ஏறாவூர் செங்கலடி ஆகிய பிரதேசங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் வேட் டைகள் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந் துள்ளன. இத்தேடுதல் நடவடிக்கையின்போது ஒவ் வொரு வீடும் சல்லடை போடப்பட்டதாகவும், மக் கள் பலர் துருவித்துருவி விசாரிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. ஆனால் இதன்போது எவரும் கைது செய் யப்படவில்லை, என்பது மட்டுமன்றி இவை என்ன நோக்கத்துக்காக நடத்தப்பட்டவை என்ற விஷயம் கூட எந்த ஒரு தரப்பினராலும் வெளியிடப்படவில்லை. அதன் காரணமாக இப்படியான சுற்றி வளைப்புகள் இத்துடன் நின்று விடுமா அல்லது மேலும் தொடரக் கூடுமா என்ற பேரச்சம் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் ஒரு காலத்தில் சுற்றி வளைப்புகள், தேடுதல் வேட்டைகள் என்ற பெயரில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளில் ஒவ்வொரு சந்தர்ப்பத்தி லும் பலநூறு மக்கள் கொல்லப்பட்டமையும், குறை உயிரில் வைத்து எரிக்கப்பட்டமையும் இலகுவில் மறந்து விடக்கூடியவையல்ல. அவற்றை இப்போது நினைத்தா லும் நெஞ்சு நடுங்குமளவுக்கு அவை பயங்கரமான வையாக விளங்கின.
1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வல்வெட்டித் துறையைச் சுற்றியுள்ள கிராமங்கள் சுற்றி வளைக்கப் பட்டு இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு வல்வெட்
செல்லப்பட்டு சனசமூக நிலையக் கட்டிடத்துக்குள் அடைக்கப்பட்டனர். பின் குண்டு வைத்து அக்கட்டி டம் நகர்க்கப்பட்டதில் அதற்குள் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் கொல்லப் பட்டனர்.
அதே காலப்பகுதியில் நெடுங்கேணி ஒதியமலை யில் வீடு வீடாகப் புகுந்து இளைஞர்களையும், இளம் குடும்பஸ்தர்களையும் பிடித்துச் சென்ற படையினர் அவர்களை அங்குள்ள வாசிகசாலைக்குள் வைத்துச் சுட்டுத் தள்ளினர். இதில் முப்பதுக்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டனர்.மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையில் இடம்பெற்ற இப்படியொரு சுற்றி வளைப் பில் அங்குள்ள இறால் பண்ணையில் வைத்து நூற்றுக்கு மேற்பட்டோர் குடும்பம் குடும்பமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 1992 ஆம் ஆண்டிலும் இப்படியான சுற்றிவளைப்புப் படுகொ லைகள் ஏராளம் நடத்தப்பட்டன. வந்தாறுமூலை, சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, கொக்கட் டிச்சோலை, உடும்பன் குளம் என ஒவ்வொரு இடங்க ளிலும் ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
அதிகாலைப் பொழுதில் நான்கு
எமது மக்கள் பட்ட துன்ட மல்ல.இப்படியான கொ( சந்தித்த எமது மக்கள் மீ6 கள், சுற்றிவளைப்புகள் எ போது எப்படி அச்சமடை மேலும் கிடைக்கப்ெ இடம்பெற்று வரும் சம்ப சத்தை மேலும் அதிகரிக்கு துள்ளன.நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ளதாகவு டில் கிளர்ச்சிகள் பயங்கரவ றம் பெறுவதைத் தடுக்கு எனவும் பாதுகாப்புத் தரப் இப்படி நாடு முழுவ: அமைக்கப்படுவதன் மூல இராணுவ வலைப்பின்ன கின்றது என்பதே முக்கிய
இன்று வடக்கில் பிரச்சினை, அபிவிருத்தி குடிசார் நடவடிக்கைகளிலு திக்கமே ஓங்கி நிற்கிறது. வத்தின் ஆலோசனைகளு பட வேண்டிய நிலை உள் கைகள் முதற்கொண்டு ட போட்டிகள் வரை படையி எழுதப்படாத கட்டளைய மீறுபவர்கள் பலவிதமான வேண்டிவரும் என்ற அச்சு இப்போது நாடு முழுவி அமைக்கப்படுவது வடக் மேலாதிக்க நிலைமைை ரிக்கும் நோக்கம் கொன என்ற ச
ஐந்துகிராமங்களைக் ஜிேவுரைத்து சந்திரசேகர ஆசாத் :
اکڑیکے
அனைவரையும் ஒரு இடத்துக்குச் சாய்த்துச் செல்வதும், பின் விசாரணை என்ற பெய ரில் இளைஞர்களையும் இளம் குடும்பஸ்தர்களை யும் களைந்து எடுப்பதும், பின் அவர்களை அவர்க ளின் உறவினர்களின் கண் முன்னே சுட்டுக் கொல்வ தும் என ஒரு பயங்கரக் கொலை வெறியாட்டம் கிழக் கில் அக்காலப்பகுதியில் அடிக்கடி இடம்பெற்றன.
பிரிட்டிஷ் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் கினி மினி படைப்பிரிவால் பயிற்றுவிக்கப்பட்ட விஷேட அதிரடிப்படையினரும், இஸ்ரேலிய மொஷாட் உள வுப்பிரிவால் பயிற்றுவிக்கப்பட்ட முஸ்லிம் ஊர்கா வல் படையினருமே இக்கொலை வெறியாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக அந்நாட்களில் செய்திகள் கசிந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
1988, 1989 காலப்பகுதியில் இந்திய அமைதிப் படை இங்கு நிலை கொண்டிருந்தபோது தினமும் ஒரு தேடுதல் வேட்டை என வடக்குக் கிழக்கில்
குத் ெ
ளும் மீண்டும் வடக்குக் களும், தேடுதல் வேட்ை ஒரு பயங்கரம் உருவாக் வித்தலாக இருக்கக் கூடு ளது.
எனினும் இப்படியான நடவடிக்கைகள் வடக்குச் தப்படாது என்பதற்கான படுகின்றன.
முழுநாட்டையுமே இர யிலான ஆரம்ப கட்ட நட பட்டு விட்டன. இதன் ஒ துவப் பயிற்சி என்ற பெ குத் தெரிவு செய்யப்பட் ணுவ முகாம்களில் வழங்
 
 
 
 

நீரமான அனுபவங்களைச் ண்டும் தேடுதல் வேட்டை ன ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பாமல் இருக்க முடியும்? பறும் சில செய்திகளும் வங்களும் இப்படியான அச் கும் வகையிலேயே அமைந் 134 இராணுவ மையங்கள் பும், இவை மீண்டும் நாட் ாத நடவடிக்கைகள் தோற் ம் நோக்குடன் செயற்படும் பில் தெரிவிக்கப்படுகிறது. தும் இராணுவ மையங்கள் ம் நாடு முழுமையாக ஒரு லுக்குள் கொண்டு வரப்படு மான விஷயமாகும். மீள்குடியேற்றம், காணிப் வேலைகள் போன்ற சகல லும் இராணுவத்தின் Gudeon சிவில் அதிகாரிகள் இராணு நக்கு அமையவே செயற் 1ளது. திட்டமிடல் நடவடிக் ாடசாலை விளையாட்டுப் னரின் பிரசன்னம் என்பது ாக்கப்பட்டுள்ளது. இதை நெருக்கடிகளைச் சந்திக்க ம் இங்குநிலவி வருகிறது. தும் இராணுவ மையங்கள் கில் நிலவும் ஒரு இராணுவ ப நாடு முழுவதும் விஸ்த எடதாக இருக்கக் கூடும் ந்தேகமும் எழுகிறது. ால் இவ்வாறான மையங் மைக்கப்படு வதும், அதற் நரிவிக்கப்படும் காரணங்க கிழக்கில் சுற்றிவளைப்புக் ககளும் தொடங்கப்படும் ப்படுவதற்கான முன்னறி ம் என்ற அச்சம் எழுந்துள்
தேடுதல் சுற்றிவளைப்பு கிழக்குடன் மட்டுப்படுத் சில அறிகுறிகளும் தென்
ணுவ மயப்படுத்தும் வகை வடிக்கைகள் ஆரம்பிக்கப் ரு பகுதி தான் தலைமைத் பரில் பல்கலைக்கழகத்துக் - மாணவர்களுக்கு இரா கப்படும் பயிற்சியாகும்.
இதுஒரு வகையில் கட்டாய இராணுவச் சிந்த னைப் போக்கை உருவாக்கும் ஒரு முயற்சியாகும். அதாவது சரி பிழை , நல்லது கெட்டது என்பன போன்ற விஷயங்களைப் பற்றி முடிவெடுக்கும் சுய சிந்தனைப் போக்கை ஒதுக்கிவிட்டு நிபந்தனையற்ற விதத்தில் கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் போக்கை உருவாக்குவதாகும். இப்படியான ஒரு சிந்தனைப் போக்கினால் ஒருவன் ஆட்கொள்ளப்படும் போது அவன் சகலவிதமான மனிதாபிமானச் சிந்தனைக ளையும் இழந்து விடுகிறான்.
மேலதிகாரிகளின் கட்டளைக்கு கேள்வி எழுப்பா மலே கீழ்ப்படிவதும், தனக்குக் கீழ் உள்ளவர்கள் தனக்கு அப்படியே கீழ்ப்படிய வேண்டும் என எதிர் பார்ப்பதுமே அவனது நடைமுறை வாழ்வாகி விடுகி
D5.
இதன் ஆபத்தை உணர்ந்து கொண்ட மாணவர் அமைப்புக்களும் புத்தி ஜீவிகளும் எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றனர். மாணவர்கள் நீதிமன்றம் வரைக் கூடப் போயுள்ளனர்.
அரசாங்கமோ எந்த ஒரு எதிர்ப்பு நடவடிக்கையை யுமே பொருட்படுத்தாமல் தலைமைத்துவப் பயிற்சி நெறியை ஆரம்பித்துவிட்டது.
எப்படியிருந்த போதிலும் இன்றைய அரசாங் கத்தின் ஒவ்வொரு நகர்வும் இலங்கையை முழுமை யாக இராணுவ மயப்படுத்தப்படுவதை நோக்கியே அமைந்துள்ளன.எனவே எதிர்காலத்தில் சுற்றிவளைப் புகள், தேடுதல் வேட்டைகள் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாடு பரந்த அளவில் இடம்பெறுவதற் கான சாத்தியங்கள் உண்டு.
இன்று வாழ்க்கைச் செலவு உயர்வு, ஊதிய உயர்வு மறுப்பு, மாணவர்கள் பிரச்சினை போன்ற ஏராளமான பிரச்சினைகள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் அமைதியின்மையைத் தோற்றுவித்து வருகின் றன. ஆனால் போரின் வெற்றி, நாட்டின் இறைமை போன்ற விஷயங்களைக் காட்டி மக்களின் கோப த்தை அரசு திசை திருப்பி வருகிறது. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு சாத்தியமில்லை என்பதை அர சாங்கம் அறியும். எனவே அப்படியான ஒரு நிலைமை யைச் சமாளிக்கும் வகையிலேயே இப்போதைய இராணுவ மயமாக்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளும் படுகொலைகளும் சிங்கள மக்களுக்குச் சாதகமானவை என்றொரு மாயை ஏற்படுத்தப்பட்டி ருந்தது. ஆனால் அதே அடக்கு முறைகளும், படுகொலை களும், தேடுதல் வேட்டைகளும் சிங்கள மக்களை நோக் கித் திரும்பும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.
இதைச் சிங்கள மக்கள் அனுபவபூர்வமாக உண ரும் போது இன்றைய மாயையிலிருந்து வெளிவந்து நிச்சயம் விழிப்படைவார்கள். ஆனால் அது, காலம் கடந்தபின் வரும் விழிப்புணர்வாக இருக்குமான பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை.*

Page 8
13ஆ
அதனை எதிர்த்தது.அதை நை
உயிர்களைப் பலியிட்டிருக்க
? ந
iడA**
இதுதான் ஆளு பிரச்சினைக்குத் திட்டத்தை எதிர்க்க
அரசியல்வாதிகளைத்தான் நாம் பெற்றிருக்கிறோம்.
புலிகளுடன் ஆரம்பித்த சமாதானப் பேச்சில், உள்ளக்
கலைத்தார்.
8.
独 NÍ ية
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து வந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தபின்னர் தன்னை நோக்கிவரக்கூடிய அச்சுறுத்தல்களையெல்லாம் முளையிலேயே கிள்ளிவிட அரசு எத்தனித்து வரு கின்றது. புலிகள் இயக்கம் முள்ளிவாய்க்காலில் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர், யுத்த வெற்றி என்ற போதையில் சிங்களமக்கள் மூழ்கியிருந் ததால், அரசு மீதான எதிர்மறையான செயற்பாடுகள் இடம்பெறுவது மிகக்குறைவாகவேயிருந்தது.
நிலைமை இப்போதும் அப்படியே தொடர்ந்திருந் தால் அரசும் தன்னிருப்புக் குறித்த கவலைகளை மறந்துவிட்டு, அம்பாந்தோட்டையில் ஏதாவது அபி விருத்திப் பணிகளில் கவனத்தைக் குவித்திருக்கலாம். ஆனால் காட்சிகளில் சடுதியான மாற்றங்கள். சண்டித் தனத்தோடு கதைகளை உலவவிட்டுக் கொண்டிருந்த ஆட்சியாளர்களை உலகநாடுகளின் கால்களில் வீழ்ந்து கெஞ்சுமளவுக்கு ஐ.நா அறிக்கை இலங்கையின் குற் றங்களை மூடியிருந்த திரையை இழுத்து விட்டிருக் கிறது. போருக்காக வாங்கிய கடன்களின் விஸ்வரூபம் பொருள்களின்விலைகளில் தெரியஆரம்பித்திருப்பதால், மக்களிடையே அரசுக்கு எதிரான உணர்வலைகள்தோற் றம் பெறத்தொடங்கியுள்ளன.
இத்தகைய மக்கள் உணர்ச்சிகள் மீளவுமொரு
2 به ۰٫۱ |
ந்தால் போரைத் தடுத்திருக்
கயமையைச் செய்யும் நல்மனம் கொண்ட சிங்கள
இதே ஐக்கிய தேசியக் கட்சி அரசுதான் 2002இல்
சுயாட்சியைத் தமிழர்களுக்கு வழங்க இணங்கி இருந் தது. அப்போது அதனை இன்றைய ஜனாதிபதியும் அவ. ரது சுதந்திரக் கட்சியினரும் கடுமையாக எதிர்த்தனர். அன்று ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையார், அதனையே காரணமாகக் கொண்டு ரணிலின் அரசைக்
ஆனால், இதே சந்திரிகா 1994ஆம் ஆண்டு. அதிகாரத்
களைப் பகிர்ந்து கொள்வேன் என்று சூளுரைத்தார்.
அதென்ன உள்ளக சுயாட்சி அத்தோடு நிற்காமல் சமா
முன்னர் காணப்பட்டம் எ6
அதிகாரப் பரவலாக்கம் ம
சில மாகாணங்களுக்கு மட்
வழங்கப்படமாட்டா என்ற
ஆனால், இன்றைய உ
நிலைப்பாட்டில் நிலைத்து தமிழர்கள் கேட்பதைக்
பரவாயில்லை, குறைந்தள் பகிருங்கள் என்று மஹிந்த
ஜே.வி.பி கிளர்ச்சி போன்ற திடக்கூடுமோ என்று அத அதற்கான சில சமிக்ஞைக மிருந்து கிளம்பத்தொடங் தலையிடியைக் கொடுக் போன்ற ஜே.வி.பி அமைப் இலங்கைப் பல்கலைக்க களின் தலைமைப் பொறு தானநிலைமையையே உண் குத் தெரியும். உதுல் பி பட்டு, பின்னர் அரசுக்கு முன்னெடுக்கக்கூடாது பேரில் நீதிமன்றத்தால் எனினும் அவருக்குப் பின் தலைமைப் பொறுப்பை ஏ திசையிலேயேமாணவர்களை
தென்னிலங்கைப் ப
களில் பயில்கின்ற மாணவ
பாலானோர் ஜே.வி.பி அ களை உடையவர்களாகே வருகின்றனர். மரபார்ந்த சிரேஷ்ட மாணவர்கள் தா விட்டு விலகினாலும் தம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கப்பட்டிருந்தது. ஆனால், து. தீர்வுத் திட்ட நகல்களை யே தீயிட்டு எரித்தது.
மஹிந்த ராஜபக்ஷ அதற்கு ல்லா அரசியல் உடன்பாடு 1. ஒற்றை ஆட்சியின் கீழ், ட்டுமே செய்யப்படும்; ஒரு ட்டும் கூடுதல் அதிகாரங்கள் மார்
லகச் சூழல் அவரை அந்த நிற்க விடுவதாக இல்லை. கொடுக்காவிட்டாலும் ாவு அதிகாரங்களையாவது வுக்கு வெளி நிர்ப்பந்தங்கள்
) போராட்டங்களுக்கு வித் திகாரத்தரப்பு அஞ்சுகிறது. ளும் மாணவர்தரப்புகளிட கின. அதிலும் அரசுக்குத் $கும் உதுல் பிரேமரத்ன |பைச் சேர்ந்தவர்கள் அகில கழக மாணவர் அமைப்பு ப்புகளில் இருப்பது ஆபத் ண்டுபண்ணும் என்பதுஅரசுக் ரேமரத்ன கைது செய்யப் எதிரான போராட்டங்களை என்னும் நிபந்தனையின் விடுவிக்கப்பட்டிருந்தார். னர் மாணவர் அமைப்பின் ற்றவரும் அரசுக்கு எதிரான ாவழிநடத்தினார். Iல்கலைக்கழங் பர்களில், பெரும் |மைப்பு சார்ந்த சிந்தனை வ நீண்டகாலமாக இருந்து கருத்தியல் கையளிப்பாக, ாம் பல்கலைக்கழகங்களை க்குப் பின்னால் வருகின்ற
அதிகரிக்கின்றன. அதனால் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கும் அப்பால் சென்று ஒரு தீர்வை ஏற்படுத்தத் தயார் என் பது போன்று அரசு சமிக்ஞை காட்டுகிறது.
இல்லை. 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று ஒரு தீர் வைத் தான் முன்வைப்பார் என்று கடந்த 3 வருடங்களுக்கு மேலாக ஜனாதிபதியும் கூறிக்கொண்டு தான் இருக்கிறார். ஆனால் எதுவும் நடந்தபாடில்லை.
எதுவும் நடக்காது என்று தெரிந்த வரையில் பேசாமல்
யாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிங்களத் தலைமைகள் பேசும். பின்னர் தாம் முன்
நிறன்
இது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும்
அது வெறும் வாய்வீச்சுத்தான்; உண்மையில்
இருந்த ஐ.தே.க. இப்போது 13ஆவது திருத்தத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது.
வெளிவிவகாரஅமைச்சர்ஜிஎல்பீரிஸ் இந்தியாசென் றிருந்த போது, வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று, தமிழ்க் கட்சி களுடன் பேசி தீர்வு ஒன்றைக் காண்பதில் அரசு உறுதி
அதன் அடிப்படையிலேயே 13ஆவது திருத்தத்தை எதிர்ப்பதற்கு ஐ.தே.க. முன்வந்துள்ளது. இவ்வளவுக் கும் அக்கட்சியின் தலைவர் ஜே.ஆர்.ஜெவர்த்தனவுக் கும்-இந்திய முன்னாள்பிரதமர்ராஜீவ்காந்திக்கும் இடை யில் செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய உடன் படிக்கை மூலமே இந்த 13ஆவது திருத்தம் வந்தது. சுயலாப அரசியலுக்காக இப்போது அதனை எதிர்க் கவும் ஐ.தே.க. தயார்ாகிவிட்டது :
இதுதான் இந்த நாட்டின் சாபுக் காகவும் அவ்வப்போதைய அரசியல் நெருக்கடி களைச் சமாளிப்பதற்காகவும் தீர்வுத் திட்டங்கள் பற்றி
வைத்தவற்றைத் தாமே எதிர்க்கும். இதற்கு எப்போது முடிவுவருமோ அன்றுதான் இந்த நாட்டில் நிலை யான அமைதி உருவாக முடியும்.
eLiles
றுக்கும் ரைகளும்
மாணவர்களுக்கு தாம் நம்பிக்கை கொண்டிருந்த ஜே.வி.பி சித்தாந்தங்களை பரிமாறிவிட்டே செல்வர். எனவே மாணவர்கள் வருடந்தோறும் பல்கலைக் கழகங்களை விட்டு பட்டதாரிகளாக வெளியேறினா லும், இடதுசாரிச் சிந்தனைகளை உள்வாங்கியவர்களா கவே தென்னிலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள் இருந்து வருகின்றனர். அரசுக்கு எதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதில் இவர் களே முன்னிலையில் உள்ளனர்.
வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் ஏறக்குறைய இதே நிலைதான்.ஆனால் இங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்த்தேசியசிந்தனைக்கு உரமூட்டக் கூடிய செயல்களில் ஈடுபடுவது வழமை. 1980களில் -தமிழ்மக்கள் தமக்கான ஆயுதரீதியான போராட்ட வடிவத்தை தேர்ந்தெடுத்த காலப்பகுதியில்- யாழ்ப் பாணப் பல்கலைக்கழகமே புரட்சிகளின் சிந்தனைப் பட்டறையாக விளங்கியது. வெவ்வேறு பெயர்களு டன், வெவ்வேறு சித்தாந்தங்களுடன் தமிழ்மக்களின் விடுதலைக்காக ஆயுதமேந்திய அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் பல்கலைக்கழகத்திலேயே தம் எண்ணங்களை, கொள்கைகளை புடமிட்டுக் கொண் டனர். அதன் பின்னர் வந்த காலங்களிலும் -மிக இறுக்கமான சூழல்களிலும் - யாழ்பல் கலைக்கழக மாண்வர்கள் தமிழ்த்தேசிய விடுதலைக்காகத் தம்மாலான பங்களிப்பை ஏதோ ஒருவிதத்தில் வழங்கியே வந்துள்ளனர்.
1996க்குப் பின்னர் யாழ்.குடாநாடு முழுதும் படையினரின் கைகளில் வீழ்ந்த பின்னர் ஒரு அடைக் கப்பட்ட இருள் சூழ்ந்த வெளியானது யாழ்ப்பாணம். அடிக்கடி மனிதர்கள் காணாமல் போயினர். வீதிகளில்
aLea eg, Gud.-o4, sait.eo

Page 9
பயணிக்கும்போது என்னவும் நிகழலாம் என்ற அச்சம். செம்மணி போன்ற புதைகுழிகளின் உருவாக்கம் அசுரகதியில் விரிவடைந்து கொண்டிருந்தது. தினம் தினம் தேடுதல்கள். கைதுகள். பாலியல் வல்லுற வுகள். எல்லாவற்றையும் வெளியில் கொண்டு வரமுடியாதவாறு தணிக்கை என்ற பெயரில் ஊட கங்களின் வாய்களுக்குப் பெரிய பூட்டும் போடப் பட்டிருந்தது.
அரசுக்கு எதிரான செயலகளில் ஈடுபடுவர்கள் அடையாளம் காணப்பட்டால் அடுத்த நாளே அவர்கள் காணாமல் போனோராக மாறிவிடும் அளவுக்கு நிலைமையின் உக்கிரம் இருந்தது. எல்லோரும் தமது உயிர்வாழ்தலை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நடக்கின்ற கொடுமைகளை மனதுக்குள் புதைத்துக் கொண்டு மெளனிகளாயினர். இவ்வாறான இறுக்கமான சூழலை உடைத்துக் கொண்டு, யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற அடக்கு முறையின் கோரங்களை சர்வதேசத்துக்கு வெளிப் படுத்தும் வகையில் பல்கலை மாணவர்கள் பொங்கு தமிழ் என்னும் நிகழ்வினை நடத்தினார்கள். படை
வதிவிடங்களில் (இராணு வாறு வதிவிடம் என ெ அடையாளப்படுத்துகிறது பயிற்சிகளை வழங்கும் தி சர் எஸ்.பி திஸ்நாயக்க இ திறந்ததுமே சகல திசைக பெருமெடுப்பில் கிளம்பி பனங்காட்டு நரி, எந்த அஞ்சவேயில்லை. தன்நி கொடுக்கவில்லை. தலை தீரும் எனப் பிடிவாதத்தே அதை ஆரம்பித்தும் விட்
தம்மீது முட்டிமோதிக்ெ கழக மாணவர்களுக்கு களை வழங்க எஸ்.பியும் கறை காட்டுவதேன்? கிட் தொடர்ச்சியாக இடம்பெ முகாம்களில் இயன்றவ மனங்களைத் தம் பக்க நோக்கமாக இருக்கப்ே
ই, শুঠ ষ্ট্ৰে, ,
யினரின் அனுமதி இந்நிகழ்வுக்கு மறுக்கப்பட்டிருந்த நிலையிலும், வெற்றிகரமாக நடந்தேறிய பொங்கு தமிழ் என்ற மாணவர்களின் மெளனப்புரட்சி அன் றைய ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிப் பதில் பெரும் பங்காற்றியது. தொடர்ந்தும் இது போன்ற செயற்பாடுகளில் பல்கலை மாணவர்கள் ஈடுபட்டே வந்துள்ளனர்.
எனவே தென்னிலங்கையிலும் சரி, தமிழர் பகுதி களிலும் சரி பல்கலைக்கழகங்கள் என்பவை அரசுக்கு எதிரான கூடாரங்களாகவே நோக்கப்பட்டன. எனவே அவற்றைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவராவிட் டால் எதிர்காலத்தில் அதிகாரத்தின் அடக்குமுறைக்கு எதிரான கலகங்கள் அங்கேதான் முளைக்கும் என்பது ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். அதை உறு திப்படுத்துவது போன்று அநேக சம்பவங்கள் பல்கலைக்கழகங்களில் அண்மைக்காலங்களில் நடந்தேறவும் ஆரம்பித்தன.
முதலில் தன்னுடைய அதிகாரத்தின் சவுக்கை மாணவர்கள் மீது அரசு சுழற்றியது. கிழக்குப் பல் கலைக்கழகத்தைச் சூழ பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக் கையின் ஓர் அங்கம்தான். ஆனாலும் தமக்கு எதிரான அரசின் வெளிப்படையான அடக்குமுறை நடவடிக் கைகளால் மாணவர்கள் இன்னும் அதிகமாக அரசுக்கு எதிரான போக்கினைக் கொண்டவர்களாக மாறினார் களே தவிர, அரசின் வ்ழிக்கு வருவதில் தொடர்ந்தும் முரண்டு பிடிப்பவர்களாகவே இருந்தனர்.
எனவேதான், புதிய உபாயத்தைத் தேடுவ்தற்கான நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. அந்த உபாய்மே பல் கலைப் புகுமுக மாணவர்களுக்காக இராணுவ
a-i i -an || ●a rea- – n-a -se- an
கூக்குரலிட்டு அழுகின் காரணமிருக்கிறது.ஜே.வி. கட்டமைப்பே பல்கலை 1 இருக்கிறது.
இப்போது தலைமைத் வையில் புகுமுக மா6 அமைப்பின் சித்தாந்தங்க வர்களை- அரசு ஆசை பக்கமாக வளைத்துப் போ வருடங்களில் ஜே.வி.பி இடம் தெரியாமல் சிதை ஐ.தேக, தமிழ்த் தேசிய உள்ளிட்ட அரசுக்கு எதி சுமத்துகின்ற குற்றாச்சாட இல்லாமலில்லை.
அரசு சொல்கின்ற எல்ல கின்ற பொம்மைகளாக என்பதே இந்தத் தலைை தான நோக்கமாக இருக்
பயிற்சிக்கு இராணுவ மு
யப்படவேண்டும்? தலை ஆயுதமுனைகளூடாகப் பி அரசு எண்ணுகிறதா என் நிலவுகின்றது.
இராணுவ முகாம்களில் களைத் தங்க வைப்பத ருக்கும் மாணவர்களுக்கு உண்டுபண்ணி, எதிர்க களும் முரண்படாதிருக்கே சிக்காக இராணுவ வதில்
 

யாக் கன்றுகள்
றுவ முகாம்களையே இவ் மன்மையான மொழியில் அரசு) தலைமைத்துவப் Iட்டம். உயர்கல்வி அமைச் இத்திட்டம் பற்றி வாயைத் ளில் இருந்தும் எதிர்ப்புகள் பின. ஆனால் எஸ்.பி ஒரு வொரு சலசலப்புக்கும் லையில் சற்றும் அசைந்து மைத்துவப்பயிற்சி நடந்தே தாடுநின்றார். சொன்னபடி டார்.
காண்டிருக்கும் பல்கலைக் தலைமைத்துவப் பயிற்சி , அரசும் இவ்வளவு அக் டத்தட்ட 28 நாள்கள் வரை றவிருக்கும் இந்தப்பயிற்சி ரைக்கும் மாணவர்களின் ம் திருப்புவதே அரசின் பாகிறது என ஜே.வி.பி
பிறுக
றது. அது அழுவதற்கும் பியினுடைய அடிப்படைக் மாணவர்களை நம்பித்தான்
துவப்பயிற்சி என்ற போர் னவர்களை- ஜே.வி.பி. ளை இதுவரை அறிந்திராத வார்த்தைகள் காட்டி, தன் ட்டால் இன்னும் நாலைந்து என்ற அமைப்பே இருந்த துவிடலாம். இதேவேளை * கூட்டமைப்பு,ஜே.வி.பி ரான கட்சிகள் அரசு மீது -டுகளில் உண்மைகளும்
ாவற்றுக்கும் தலையாட்டு மாணவர்களை மாற்றுதல் மத்துவப்பயிற்சியின் பிர கிறது. எனினும் இந்தப் காம்கள் ஏன் தெரிவு செய் மைத்துவம் என்பது தனியே றப்பெடுக்கும் ஒன்று என ற சந்தேகமும் இதனால்
பல்கலைக்கழக மாணவர் ன மூலம் இராணுவத்தின ம் இடையிலான புரிதலை லத்தில் இவ்விரு தரப்பு வ தலைமைத்துவப் பயிற் டங்கள் தெரிவுசெய்யப்
கட்டிளமைப் பருவத்தின் உச்சத் தருணத்திலேயே - 20 வயதளவிலேயே - பல் கலைக் கழகங்களுக்குள் மாணவர்கள் அனுமதி பெறுகின்றனர். இளவயதுக்கே உரிய துடிப்பு, சாதிக்க வேண்டும் என்ற வெறி, சமூகப் பிரக்ஞை, வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த பிற மாணவர்களின் நட்பு என்பனவெல்லாம் பல்கலை மாணவர்களை வித்தியாசமான இன்னொரு நிலைக்கு இட்டுச் செல்கின்றன. கல்வி பயில்கின்ற காலத்தில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை இவர்கள் தவறவிடுவதில்லை. பாடசாலையில் கற்கின்றபோது ஆசிரியர்கள், பெற்றோர் என்போரின் தலையீடுகளும், அதீதமான கட்டுப்பாடு களும் இவர்களின் உள்ளார்ந்த விருப்பங்களுக்குத்தடைபோட்டிருக்கும். ஆனால் பல்கலைக்கழகம் என்பது இவர்களுக்குச் சுதந்திரமான வெளியாக மாறிப்போகின் றது. முன்னைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. போதாக்குறைக்குத் தோள் கொடுப் பதற்குப் பின்னால் ஒரு கூட்டம். எனவே எந்தவிதமான பின்விளைவுகள் பற்றியும் கவலைகொள்ளாமல் நினைத்ததை முடிப்பவர்களாக இவர்கள் உரு வெடுக் கிறார்கள். பல்கலைக்கழகத்தைவிட்டு பட்டதாரிகளாக வெளியேறி நாட் டின் நிர் வாகத்தில் பங்கெடுக்கும் உரிமை எதிர்காலத்தில் கிடைக்க இருப்பதால், காட்டின் தலைவிதியையே தீர்மானிக்கும் சக்தி தம்மிடம் இருப்பதாக எண்ணிக் கொள்கிறார் கள். அதன்படியே தமது சக்தியை வெளிப்படுத்தும் காரியங்களில் இறங்குகிறார் . கள். மாணவர்களின் மனோநிலையைப் பொறுத்து இக் காரியங்கள் நன்மைக்கும் தீமைக்கும் வழிவகுக்கின்றன. பல்கலைக்கழகங்களில் புரட்சிக்காரர்களாக - கலகங் களின் குரலாக - இருந்த மாணவர்கள் பலர் பட்டதாரிகளாகி அரச உத்தியோகங் களில் அமர்ந்ததும் பெட்டிப் பாம்பாகி விடுவதும் தொடர் கதைதான்.
SSS SSS AAASAASS eu A cc SS JS
பட்டிருக்கக்கூடும். ஆனால் இராணுவ முகாம்களில் பல்கலை மாணவர்கள் தங்குவதால் பாலியல்சார் பிரச்சினைகள் மாணவர்களுக்கு ஏற்படக்கூடும் என்ற அச்சமும் பலரிடம் எழுந்துள்ளது.இராணுவ முகாம் களுக்கு அனுப்பப்படும் பல்கலைக்கழக மாணவர்கள் அங்குள்ள படையினரால் பாலியல் ரீதியான துன் புறுத்தலுக்கு உள்ளாக்கப்படலாம்.
நாடு முழுவதிலும் உள்ள இராணுவ முகாம்களில் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. அத்தகைய சம்பவங்கள் ஏதும் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுன்றி அரசாங் கமுமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் சுஜீவ பண்டாரகூறியுள்ளார். மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பொட்டு வாவே சிறி சுமங்கல தேரரும் இத்திட்டத்தை எதிர்த்துள்ளார். மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களுக்கு இத்திட் டம் ஊறுவிளைவிக்கும் என அவர் கருத்து வெளி யிட்டுள்ளார்.
தமிழ்மாணவர்களும் இந்தப் பயிற்சி நெறிக்காக
ளும்.
இராணுவமுகாம்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இதுவரையும் தமிழ் மாணவர்களுக்கு அச்சத்தின் குறியீடாகவே இராணுவமுகாம்கள் இருந்துள்ளன. தமது உறவுகள் தடுத்து வைக்கப்பட்டு, சித்திர வதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, புதைக்கப் பட்ட இடங்களாகவே அவர்கள் இரா ணுவ முகாம் களை அறிந்துவைத்துள்ளார்கள். இப்போதும் அவர்களில் பலரது உறவுகள் இராணுவ முகாம் களில் அடைக்கப்பட்டுள்ளனர்.இத்தகைய நிலையில் அவர்களது சிந்தனையில் குருதி மணத்துக் கொண் டிருக்கும் இடத்தில் எப்படிப் பயிற்சியைப் பெற முடியும்? என்ற கேள்வியும் எழுகின்றது. -
இவ்வாறெல்லாம் பயிற்சி கொடுத்து, மூளைச் சலவை செய்வதன் மூலம் வருங்காலத்தில் அரசுக்குச் சார்பானவர்களாக பல்கலை மாணவர்களை மாற்ற எடுக்கப்படும் முயற்சியும் எந்தளவு தூரத்துக்கு பயனளிக்கும் என்பதும் சந்தேகமே.
ஏனெனில் இப்போது அரசு சொல்கின்ற எல்லா வற்றுக்கும் தலையாட்டிவிட்டு வருகின்ற மாண வர்கள் பல்கலைச் சூழலுக்கு வந்ததும் பழைய இயல்புக்கே மாறி விடக்கூடும். ஆயினும் ஒரு குறித்த தொகையினராவது அரசுக்கு விசுவாசமானவர்களாக மாறுவது நிச்சயமான ஒன்று.
அரசுக்கு அது போதும். அவர்களைக் கோடரிக் காம்புகளாக வைத்துக்கொண்டே மாணவர்களின் புரட்சிகளை அது வெகு எளிதாக அடக்கிவிடும்.
எப்போதும் புரட்சிகள் கோடரிக்காம்புகளாலேயே வீழ்த்தப்படுகின்றன. அந்த வரலாறு மீளத் திரும் Lu6) TLD. I.

Page 10
స్క్రిస్టో"ల్లో "
నోళ్ల
g
a
திமுக தலைவரின் மகளும் ராஜ் யசபை எம்.பியுமான கனிமொழி ஸ்பெக் ட்ரம் ஊழலில் சிறைக்கு அனுப்பட் டமை தமிழக, இந்திய அரசியல் வட் டாரங்களில் மட்டுமன்றி முழு உலகி லுமே பரபரப்பாகப் பேசப்படும் விடய மாகிவிட்டது. கொடி கட்டிப் பறந்த கலைஞர் குடும்பம் சிதைந்து சின் னாபின்னமாகும் கதை இப்போது தான் எழுதப்படத் தொடங்கியுள்ளது. கலைஞர், கவிஞர் என்றாலே வறுமைத்தாண்ட வம் தான் கண்முன்தோன்றும். இதை மாற்றி, கவிஞனும் கோடி பணக்கா ரன் ஆவான் என்பதற்கு கருணாநிதி இலக்கணமாக விளங்கினார். அந்தோ பரிதாபம்; கவிஞன் வறியவன் வறிய வனே தான் என்பது கடைசியில் நிரூ பணமாகி விட்டது. மற்றக் கவிஞர்க ளையும் விடக் கேவலமான நிலைக்கு இன்று கலைஞர் ஆளாகி உள்ளார். தன் கண்முன்னே தான் பெற்ற பிள்ளை துன்புறுவது என்பது மனிதன் எவனா லும் தாங்க முடியாத அவலமாகும். அதுவே கலைஞருக்கு நேர்ந்துள்ளது. அதுவும் 87 என்ற தள்ளாத வயதில்
S|P(O)|T /AD)|V||SS (O) NS
STUDYAN)
N
Date Time
Post Graduate Programs Master of Business Administration (MBA) Post Graduate Program in Management (PGPM) Master's Degree in Pharmacy (M.Pharm) Master's Degree in Nursing (M.Sc.Nursing) Master's Degree in Physiotherapy (M.PT)
Under Graduate Programs Bachelor of CC puter Applications (BCA)
Bachelor of Business Management (BBM) Bachelor of Commerce (B.Com) Bachelor of Arts (BA Eco) Bachelor's Degree in Pharmacy (B.Pharm) Bachelor's Degree in Nursing (B.Sc.Nursing) Bachelor's Degree in Physiotherapy (BPT)
Management, T, Nursing, Pharmacy, Physiotherapy, Hotel and Hospitality Service
Head Office :
flesko
fழகத் ஆகிருதுக்கு
உள்ளவர்கள். நேர்மைக்
DLA
DBAGROUP of INSTITUTIONs
Wenue
Call for Appointment. O777,761346
FREE ARTICKE
> Low Course Fee > Separate Hostel for Boys and Girls > Modern campus located in Central Bangalore
Bachelor of Arts-Hotel Management (BA.Hotel & Hospitality)
" Various graduate programs from premier foreign Universities in US, UK, Germany and Holland are available."
4, IBC Road, Colombo 6. Hotline: 0777-761346
பொல்லாத வழக்குகள் آس۔ குடும்பத்தை விழுங்கி விடும் நிலையில் உள்ளமை
புரம்
பிறப்பு எண் 3 ஆக இருப்போர், நல்மனச்சாட்சி
குப் பெயர் பெற்றவர்கள். கலைஞர் கருணாநிதியோ தலைகீழாக நல்மனச்சாட்சி என்பதே என்னவென்று தெரியாத ஒருவராகவே காலம் பூராகவும் வாழ்ந்துள் ளார். 1969 இல் முதல மைச்சர் அண்ணா திடீரென இறந் ததும் இரண்டாவது இடத்தில் தி.மு.க. வில் இருந்தவர் கலைஞரல்ல; நாவ லர் நெடுஞ்செழியனே தி.மு.க.வில் இரண்டாவது ஸ்தானம் வகித்தவர். நாவல்லமையில் அண்ணாவை விஞ் சும் வல்லவர் நாவலர். காமராசருக்குச் செய்த துரோகம், எம்.ஜி.ஆருக்கு செய்த அநீதி (அண்ணா இறந்ததும் கலைஞரை முதல்வராக நியமிக்கக் கோரியவர்களில் எம்.ஜி.ஆரே முக்கி
11th June 2011 : 10.00am-4.00pm : 4, IBC Road, Colombo 6.
> Placement & Internship Support > Free Airport Pickup > No. Additional Expenses > No need for IELTS & Sponsorship > Free ACCommodation for parents &
Students for 2 days in Bangalore
Scholarship Available
India Office: Jain Plaza # 81st Floor,
\ Tel: 2364157,2506614 124/63, Pondy Bazaar, T.Nagar, s:-- : Chennai - 600 017, India. Institute E-mail: flexinstitute(Qstnetik ei: +91 44 42178154
(A Subsidiary of Flex Graphic) www.flexinstitutek , Mobile. --9875471,2613
سمي
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறவே அவரைத் தெய்வம்
யமானவர்) இந்திராகாந்திக்குச் செய்த பழி பாவம், பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவின் துகிலை உரிந்த படு பாதகம், வைகோ என்ற நீதிமானை கொலைகாரனாகச் சித்தரித்த கொடுஞ் செயல், கடைசியாக அப்பாவி இலங் கைத் தமிழருக்குச் செய்த அநீதி இவையாவற்றையும் கூட்டிக் கழித் தால் கருணாநிதிக்கு கிடைத்த தண் டனை போதுமானதல்ல. இவ்வளவு துரோகமும் செய்த இவரால் எப்படி இத்தனை வயது வரை உயிர்வாழ முடிகிறது என்று வியந்தவர்கள் பலர். செய்த பாவங்களுக்குத் தண்டனை இவ் விதம் தள்ளாத வயது வரை உயிர் வாழ வைத்திருக்கிறது என்ற பதில் இன்று கிடைத்து விட்டது.
இலங்கையின் அதிபர் ஜே.ஆரும், இவர் போல ஒரு அரசியல் நரியே. அவரும் நெடுங்காலம் வாழ்ந்துதான் முன்பு செய்த தவறுகளை நினைத்து நினைத்து உருகி மனம் வருந்தி இறந்து போனார். யாழ். நூலக எதிர்ப்பு, 1983 ஜூலை என ஈவு இரக்கமற்று நடந் ததன் பலனை ஜே. ஆர்.அனுபவித் தார். அவர் உயிரோடு இருந்தவரை புலிகள் தோற்கடிக்கப்படுவதை அவ ரால் கண்குளிரக் காணமுடியவில்லை. "அரசன் அன்று அறுப்பான்; தெய்வம் நின்று அறுக்கும்”.
இலங்கைத் தமிழர் விடயத்தில் கூட கலைஞர் குழப்பிய குட்டையில் மீன்பி டிப்பவராகவே இருந்து வந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு புலிகளுடன் ஒவ் வாமை இருந்தாலும் அப்பாவித் தமிழ் மக்கள் பற்றி அற்ப இரக்கமாவது உண்டு. பெண் என்பதால் வெளிப்ப டையாக துணிந்து
சமல்ல. அண்ணா வளர்த்த கட்சியைத் தன் குடும்பச் சொத்தாக்கிய கலைஞர் அதில் காட்டிய சாதூரியத்தை ஏனைய விடயங்களில் காட்டவில்லை என்றே சொல்லலாம். தி.மு.கவின் பங்காளி யாக உள்ள மன்மோகன் அரசின் கீழ் தான் சி.பி.ஐ உள்ளது. இருந்தும் சட்டம் தன் கடமையைச் செவ்வனே செய்தது. ராஜிவ் காந்தியின் போபர்ஸ் ஊழல், ஜெயலலிதாவின் "பிளெ சன்ட் ஸ்டே" மற்றும் "தான்சி’ ஊழல் என்பவை இற்றைக்கு 15 முதல் 20 வருடம் முந்தியவை.
இன்று தொழில்நுட்பம் முன்னேறி சட்டம், நீதி நடைமுறையில் வரும் சாத்தியமான நூற்றாண்டில், பழைய கற்காலத்தில் ஊழல் செய்தது போலவே செய்து முடிக்கலாமென சிந்திப்பது சுத்த அபத்தமான சிந்தனையே. அதற் குத் தி.மு.க.வும் கலைஞர் குடும்பமும் இன்று பலியாகினர். தமிழகம் அபிவி ருத்தியில் எங்கோ சென்றிருக்க வேண் டியதைத் தடுத்தது தி.மு.கவின் வங்கு ரோத்து அரசியலே. 1967 இல் தி.மு.க
முன்வைத்த ஹிந்தி எதிர்ப்பு என்றோ
பிசுபிசுத்து விட்டது.)
ஹிந்தி அரசுக்கு அடிமையாவது வேறு, ஹிந்தி மொழிக்கு அடிமையாவது வேறு. இதை உணராது தமிழக வளர்ச் சியைப் பல ஆண்டுகள் பின்தள் ளியது தி.மு.க.வே. இன்று கூட தேர் தலில் தோற்றதும் தி.மு.கவின் திருச்சி குறுநில மன்னர், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தன்னை திருச்சி மேற்கில் தோற்கடித்த அ.தி.மு. கவின் மரியம்பிச்சை மீது லொறியை மோதிக் கொன்றுவிட்டார் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெயலலிதா அரசின்
பேசியும் விடு வார். "புலிகளைக்
எஸ்.சுரேந்திரஜித்
ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சராக கடந்த
கொல்; அப்பாவித் தமிழரைக் காப்பாற்று' எனத் தனது மனதுக்குப்பட்டதை வெளியிடுவதே அவர் சுபாவம். கலைஞரின் மனநி லையோ எவரும் அறியமுடியாத நாட கவடிவம் கொண்டது. உண்மையில் எம்.ஜி.ஆர் அல்ல நடிகர்; கருணா நிதியே உண்மை நடிகராவார்.
கலைஞர் மகள் சிறை சென்றது தி.மு.கவின் உயிரே போனதற்கு சம னாகும். அடுத்து, மனைவி ராஜாத்தி இந்த நிலைக்கு ஆளானால் கலைஞர் படப்போகும் துன்பம் கொஞ்சநஞ்
வாரமே நியமிக்கப் பட்டிருந்த மரியம்பிச்சை இறந்ததால் அவரது தொகுதியில் இடைத்தேர்தல் வரவுள்ளது. அதில் தி.மு.க சார்பில் நேரு தான் போட்டியிடுவார். ஏற்க னவே பல கொலை செய்த அவர்
இதையும் செய்திருக்கமாட்டார் என்ப
தற்கு என்ன நிச்சயம் என்கின்றனர் அ.தி.மு.வினர். இவ்வாறான அட்டூழி யங்களை தட்டிக் கேட்காததால் தான் கலைஞர் இன்று இந்த அவலநி லைக்கு உள்ளாகி உள்ளார் என்பது உண்மையிலும் உண்மை.* -
சுடர் ஒளி 29, மே. - 04, ஜூன் 2011

Page 11
இந்தியா சாதித்தவற்றுக்கு எதிராக இலங்கைஅரசுத் தரப்பிடம் இருந்து எதிர்க்
கருத்துக்கள் வெளிவராத நிலையில், பிரதான பேரினவாதக் கட்சியான ஜே.
வி.பி துள்ளிக் குதிக்கிறது. அதனுடன் சேர்ந்து தேசப்பற்று தேசிய இயக்கமும்
issing 8X 3.
இலங்கை வரலாற்றில் காலம் காலமாக அரங்கேறும் காட்சிகள் தான் இப் போதும் அரங்கேறுகின்றன.
தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஒரு தரப்பு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள, மறுதரப்பு எதிர்த்து எழுவதுதானே கடந்தகால வரலாறு. நாடு மீது போர்க் குற்றம் விழுந்து சர்வதேச மட்டத்தில் செல்லாக்காசாக நாடு மதிக்கப்படும்
DRADD
போவதாக இப்போது அறிவித்துள்ளது. ஐநாவுக்கு எதிராகப் போராட்டம், இந்தியாவுக்கு எதிராகப் போராட்டம், சர்வதேசத்துக்கு எதிராகப் போராட்டம் என போராட்டங்களை முன்னெடுக்கும் பேரினவாதிகள், இப்டே 3 88888888X8888 பதைச் சற்றுச் சிந்திக்
நாட்டைக் குழப்பிக் கொண்டிருக்கும் இந்தப் பேரினவாதிகள் ஆறஅமர இருந்து
ந்து நாட்டின் குழப்பத்துக்கு
சிந்தித்து ஆளும் தரப்புகளுடன்
சுடர் ஒளி 29, மே. - 04, ஜூன் 2011
 

இ2.நா மனித உரிமைப்பேரவை மே மாதம் 30 ஆம் திகதி முதல் தனது வருடாந்த அமர்வை ஆரம்பிக்கின்றது.
இந்த அமர்வு ஆரம்பமாக முன்னரே இலங்கை தொடர்பான பல போர்க்குற்ற ஆதாரங்களை புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் அந்தப் பேரவைக்கு சமர்ப் பித்து விட்டன.
அந்த ஆதாரங்கள் குறித்து பேரவையில் கேள்வி எழுப்பப்படும் போது, அதற்கு இலங்கை பதில் அளிக்க வேண்டிய இக்கட்டுநிலை தோன்றுவது தவிர்க்க முடியாததாகும்.
இந்த நிலையை எதிர்கொள்வதற்காக உயர்மட்டக்குழு ஜெனிவா புறப்பட் டுள்ளது.
அரசின் மனித உரிமைகள் அமைச்சர் சமரசிங்க தலைமையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் கொண்ட குழு கூட்டத் தொடரில் பங்கேற்கிறது.
பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை போர்க் குற்றம் தொடர்பான விவகாரம் இடம்பெறாத போதும், பேரவையில் இடம்பெறும் உறுப்பினர் ஒருவர் இந்த விவகாரத்தை எழுப்பினால் அது குறித்து விவாதிக்கமுடியும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம் என்று • செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெசர்கி கூறியுள்ளார்.
ஐ.நா பாதுகாப்புப் பேரவை, ஐ.நா. மனித உரிமைப் பேரவை, ஐ.நா பொதுச்சபை ஆகிய கிளை அமைப்புக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம் என்றும் அவர் கூறி யுள்ளார். n
இந்தப் பேரவைகளில் இடம்பெறும் நாடு ஒன்றின் ஊடாக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் போர்க்குற்ற விவகாரத்தை மனித உரிமைகள் பேரவை யில் எழுப்ப முயற்சிகள் எடுத்துள்ளன.
பேரவையில் கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலில், இலங்கை போர்க்குற்ற விவ காரம் இடம்பெறாத போதும் பேரவை உறுப்பினர் ஒருவர் இந்த விவகாரத்தை எழுப்பினால் அதை விவாதிக்க வேண்டிய பொறுப்பு பேரவைக்கு உண்டு என சுட்டிக் காட்டப்படுகின்றது.
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வாய்ப்பு இல்லையாயினும், இலங்கை விவகாரம் விவாதத்துக்கு வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அத்தகைய நிலையில் எவ்வாறு செயற்பட வேண்டும், எவ்வகையில் பதில் அளித்து தப்பிப்பிழைக்க வேண்டும் என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து கொண்டே உயர் மட்டக்குழு ஜெனிவா சென்றுள்ளது.
இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பாகப் பல்வேறு ஆவணங்கள், அறிக்கைகள் ஆகியவற்றுடன் சென்றுள்ள இந்த உயர்மட்டக்குழு, பல்வேறு எதிர்புக்களுக்கும் முகம் கொடுக்கத்தான் போகிறது. -
அமர்வுக்கு முன்னர் தனது நட்பு நாடுகளின் பிரதிநிதிகளுடனும் வேறு நாடு களின் பிரதிநிதிகளுடனும் இலங்கைக்குழு பேச்சுக்களை நடத்தப்போகிறது.
தமது தரப்பு நியாயங்களை அந்த அந்த நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கி ஆதரவு தேடப்போகிறது இலங்கை உயர்மட்டக்குழு.
இதற்குப் புறம்பாக, ஐ.நாவின் உயர்மட்டத்தினரையும் சந்திக்க இந்தக்
குழு முயற்சிகளை எடுக்கவிருக்கிறது. s\ இதற்கு மறுபுறம், இலங்கை அரசுக்கு எதிராகப் போர்க் குற்றம்
உட்படப் பல்வேறு விடயங்கள் தொடர்பாகத் தயாரித்த அறிக்கைகள், ஆவ ணங்களைப் பேரவை அமர்வுக்கு வரும் உறுப்பு நாடுகளிடம் வழங்க புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் தயாராகி வருகின்றன.
ஏட்டிக்குப் போட்டியாக அரச உயர்மட்டக் குழுவினரும் புலம்பெயர் தமிழர் அமைப்பினரும் பேரவை உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தப் போகின்றனர்.
இத்தப் பேச்சுக்களில் விவாதிக்கப்படும் விவரங்களை பேரவையில் இடம் பெறும் நாடுகள் பகிரங்கப்படுத்தப் போகின்றன. நிச்சயம் இந்த விவாதத்துக் குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு இலங்கை மீது சுமத்தப்படும்.
இந்த நிலையை எவ்வாறு இலங்கை கையாளப்
ODTör பொறுத்திருந்ததன் பார்க்க புலம்பெயர் தமிழர்
8. SÈVIS *జLAణ אייזרי (איזייל-שאק:g

Page 12
நடிகையாக இருப்பது பற்றி பல சமயங்களில் யோசித்திருக் கிறேன். நடிகையாக இருப்பதால் ஒரு சாதாரணப் பெண்ணுக்குக் கிடைக்கக் கூடிய சுதந்திரம் கிடைப்பதில்லை. வீட்டிலும் சரி; வெளியிலும் சரி யாரும் என்னை ஒரு சாதாரணப் பெண்ணாகப் பார்ப்பதில்லை. நடிகையாகத்தான் பார்க்கிறார்கள். அதனாலேயே பொய்முகம் காட்டி பேசுகிறார்கள். நடிகை
கொள்ள வேண்டும். தொடர்ந்து வெற்றிபெற்ற நடிகையாக இருப்பதற்காக நான்தான் போராடணும். சறுக்கி விழுந்தாலும் நான்தான் பார்த்துக்கணும். என்ன வாழ்க்கை இது? என்று கூட சில நேரம் தோன்றும். என்று பக்குவப்பட்ட மனதோடு பேசு கிறார் பாவனா, -
'சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவருக்கு அடுத்தடுத்து அமைந்த படங்கள் ஏனோ எதிர் பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனாலும், மலையாளத் திலும், தெலுங்கிலும் அவருக்கான இடம் என்பது இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அரை செஞ்சுரி படங்களில் நடித்து,
iள பா விடம் ஒரு சிறப்பு நேர்காணல். கே:- அரை செஞ்சுரி படங்கள் முடித்ததற்கு வாழ்த்துகள் பாவனா, ஐ. படங்களில் நடித்ததிலிருந்து சினிமாவை
றிர்கள்?
முன்பு ஒரு ஆணும்-பெண்ணும் கட்டிப்பிடிச்சா ஐய்யோன்னு நினைப்பேன்.
சினிமாவுக்கு வந்த பிறகு நடிப்புக்காக கட்டிப் பிடிக்கும்போது அந்த எண்ணம் மாறிவிட்டது. சினிமாவில் கற்கவேண்டிய விட யம் நிறையவே இருக்கிறது. இப்போதெல்லாம் தனியாகவே படப் ட்டது. நிறைய பொறுமை
பெற்றிருக்கிறேன்.
ஒரு தம்பதி சராசரியா தனைதடவைகள் தமக்குள் கிறார்கள் என்று நடத்த அதிசயிக்கத்தக்க வகை யாக 2455 தடவைகள் . றார்கள் என்பது தெரியவ ானமான காரணி ஒருவ கேட்க மறுப்பதே என்பது
இப்படி கேட்க மறுப் தம் கிட்டத்தட்ட 112தட கின்றது. ஊதாரித்தனமாக அதிகமாகப் பொருட்கை வது, தேவையில்லாத பொ செய்வது, என்பனவும் வ களுக்கு மேல் சச்சரவை ஏ
இதுதவிர சோம்பேறித் வருடாந்தம் 105 சண்ை றது. இவற்றுக்கெல்லாம். பழக்கமும் தம்பதிகள் மதி சண்டைகளுக்குக் காரண
இரவில் என்ன சாப்பிட பதிகள் வருடாந்தம் 92 யிட்டுக் கொள்கின்றனர்.
 
 

::
愛 3
ாணம் ஆனால் அவ்வளவுதான். அதன் பிறகு அம்மா, அக்காவா ஆக்கிவிடு மிகக் குறைந்த காலகட்டத்தில்தான் எங்களை நாங்கள் நிலைநிறுத்திக்கொள்ள யிருக்கு. அதேபோல எங்கேயாவது தனியாகப் போனாலும் பிரச்சினைதான். ஸ்தான் பையனாகப் பிறப்பது நல்ல என்று நினைக்கிறேன்.
பிரச்சினைகள் வரும்போது அதை எப்படி எதிர்கொள்வீர்கள்? மக்கு வாழ்க்கை நிறையப் பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது. பிரச்சினைகள் த்தான் இல்லை? சினிமாவுக்கு மட்டும் நான் வராமல் இருந்திருந்தால் நான் ாகி இருப்பேன் என்று தனியாக இருக்கும்போது நினைச்சுப் பார்ப்பேன். ஏதாவது டையில் விற்பனையாளராக இருந்திருப்பேன். பாடசாலை வாழ்க்கை மிகவும் ம்தான் பயம் வரும், வாழ்க்கை என்று
5 to
பரிதாக எனக்கு எதுவும் து. காதலுக்காக வாழ்க் நாசமாக்கமாட்டேன். காத
வாழ்க்கைப் பற்றிய
TLT ? றையக் கனவு க்கும் இடத் போக வே6
ஆகவேணும். வேறு வழியில்லை.
லிடுவதில் சாதனை
க ஒரு வருடத்துக்கு எத் சண்டை பிடித்துக்கொள் ப்பட்ட ஒரு ஆய்வில் பில் வருடத்துக்கு சராசரி அவர்கள் முரண்படுகின் ந்துள்ளது. இதற்குப் பிரத ர் சொல்வதை மற்றவர் தும் தெரியவந்துள்ளது. பதால் மட்டும் வருடாந் வைகள் சண்டை ஏற்படு செலவிடுவது, தேவைக்கு ளக் கொள்வனவு செய் ாருள்களைக் கொள்வனவு பருடாந்தம் நூறு தடவை ஏற்படுத்துகின்றது. தனம் தம்பதிகளிடையே டகளை உருவாக்குகின் அப்பால் குறட்டைவிடும் த்தியில் வருடாந்தம் 102 மாகி விடுகின்றது. உலாம் என்பதற்காகத் தம் 2 தடவைகள் சண்டை
யாராவது ஒருவர் வீட்டுக்குள் சகதியை மிதித் துக் கொண்டு வந்துவிடுவதால் வருடாந்தம் 80 சண்டைகள் வருகின்றன.
வேகமாக வாகனங்களைச் செலுத்துதல், தொலைக் காட்சியில் எந்த நிகழ்ச்சியைப் பார்த்தல், வீட்டில் உள்ள ஒரு பொருளைக் கொண்டுபோய் மேல் மாடியில் வைத்தல் என்பனவற்றுக்காகக் குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு தடவை சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
உடல் உறவால் ஏற்படும் சண்டை குறைவாகத் தான் இருக்கின்றது. இருந்தாலும் இதற்காக வரு டாந்தம் 88 தடவைகள் மோதிக் கொள்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தல் தொடர் பாக வருடாந்தம் 88 தடவைகளும், இவர்களை செல்லம் கொடுத்து கெடுத்தல் தொடர்பாக வருடாந் தம் 79 தடவைகளும் தம்பதிகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஐ லவ் யு என்ற வார்த்தையை போதியளவு சொல்லத் தவறுகின்றமைக்காகவும் குறைந்தபட்சம் 69தடவைகள் சண்டையிடுகின்றனர்.
திருமணம் செய்து அல்லது செய்யாமல் தம்பதி யாக வாழும் 3000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே இந்தத் தகவல்கள் தெரியவந் துள்ளன. *
சுடர் ஒளி 29, மே. - 04, ஜூன் 2011

Page 13
sivanesan(ISa, COm
VASA .
f
மைக் துவண்டு விழுந்த றொப்பைக் காவிக் கொண்டு வெளியே ஓடினான். எந்தத் தடயத்தையும் அங்கு விட்டுவைக்க அவன் விரும்பவில்லை. அமெரிக் காவின் புறநகர்ப்பகுதி ஒன்று அது என்பதால் துப்பாக்கியை அவன் பயன்படுத்த முடியாது. வெடிச் சத்தம் கேட்டதும் பொலிஸாரும், குடியிருப்புத் தொழிலாளரும் மொய்த்து விடு வார்கள். உயிருடனோ உடலாகவோ றொப் கிடைத்து விட்டால், தான் தப்பவே இயலாது என்பது மட்டும் உண்மை.
எனவேதான் றொப்பைக் காவியபடி காரை நோக்கி ஓடினான். காரில் அவனைக் கிடத்தி விட்டுத் திரும்பி வருவதா? ஓடிப்போவதா?. . . . .
மூச்சு வாங்கியது. திரும்ப வருவதற்குள் பங்களா இருண்டு கிடந்ததை அவதானித்த தொழிலாளர்கள் பலரும் டோர்ச் லைட்டுகளுடன் அதை நோக்கி வந்தனர்.
ஜோர்ஜ் கொடுத்த பிரண்டிப் பார்ட்டியில் அவர் களின் ஆரவாரமோ அமோகம்.
திரும்பவரும் திட்டத்தைக் கைவிட்டான் மைக், நைஸாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். கார் நகரத்தை விலகி தனிப் பாதையூடே சென்றது.
ܓܙܪ
ப்ரோலை றொப்பிடமிருந்து பிடுங்கி எறிந்த
பிளாஸ்டரை உரித்து எடு திணறல் சற்றுத் தணிந் தெளியவில்லை.
நீண்ட தூரம் காரை பாதையை விட்டுவில நிறுத்தினான் மைக். பின் நிலைமையை ஆராய்ந்த ரமாக இருக்கவில்லை.
மனம் மிகவும் கலை 'டாஷ்போர்ட்டைத் திறந் துளாவினான். கையில் ஏே இரத்தம் உறைந்து போன அதன் ஸ்பரிசத்திலும் சக்தி முழுவதும் இறங் கி தலையைக் குனிந்து ஆரா ய்ந்தான். கையில் எடுத் துப் பார்த்தான்.
மலர் - காட்டு ரோஜா د மலர் - எப்படி அங்கே: வந்தது? யார் இதை, வைத்தார்கள்?
விரக்தியும் வெறுப்ே பும் மேலிட அதைக் % கசக்கி வெளியே வீசி '. னான். சிகரெட்டைப் பற்ற வைத்தான். தெம்பு பிறக்கவில்லை. மீண் டும் காரைக் கிளப்பி லீ னான். உற்சாகம் இழந்த அ* ஒட்டம். நீண்ட வழிப் ? பயணம்.
அவன்போகுமிடம் அ னைதான். வேறு இடம் பலரிடமும் இரகசியங்கள் அப்படியென்றால் எப்போே ஆனால் போகுமிடம் கரோ சிறையிருந்த இடமாச்சே?
என்றாலும் துணிந்து ணம் மேலிட்டது. அவளு டிய நிலைமை வாய்ப்பை அவளையும்தான் பொலி கிறதே?.
பண்ணைக்கு வந்து ே மைக், றொப்பைச் சுமந்து படிகளில் ஏறினான். அவ ஆராய்ந்தான். பண்ணைக் நடந்த விவரம் கேட்ட கவில்லை. பார்வையால் றொப் தேறுவான் என்ற ந அவனை ஏதோ பார்த்து விட்டுக் கிளம்பினான்.
சுடர் ஒளி 29, மே.-04, ஜூன் 2011
 
 
 

டானியல் பூரண குணமாகியதையடுத்து ஜோர்ஜ்ஜூம் லியும் கரோலுக்கும் டானியலுக்குமென ஏற்பாடு செய்த ருந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது அவர்கள் நியாமல் வீட்டுக்குள் புகுந்துகொள்கின்றனர்சுழியன்ஸ்,
ட்டில் எமிலியைத் தாக்கிய றொப்திேர்பாராத விதமாகத்
க்கி விழுந்தபோது கரோல் அசுரபலத்துடன் றொப்பைத்
க்கி அவனது கண்களை தனது விரல்களால்தோண்டிக்
காயப்படுத்துகிறாள்.
கூட்டத்தை வாசலில் ந திருப்பி அனுப்பினாள் விடயம் வெளிச்சத்துக்கு த அவள் விரும்பவில்லை. சைத் தேடி எடுத்துப் தினாள். வீடு முழுவதும் ஒளியில் மிதந்தது. எங் டி எமிலியைக் காணாமல் ள். ஸ்பிறேயரை எடுத்து தவளுக்கு ஜோர்ஜ் சிறிது ல் தெளிந்து விடுவான்
பிக்கை பிறந்தது. ரியே வந்தாள். வளவு ம் தேடினாள். எமிலியைக் டித்து குண்டுக்கட்டாகத் ந்து வீட்டுக்குள் போட் pடிச்சுக்களை அவிழ்த்து ா. வாயில் போட்டிருந்த த்தாள். எமிலியின் மூச்சுத் தது. அவள் இன்னுமும்
rச் செலுத்தி வந்தபின் கி ஒதுக்கான இடத்தில் சீற்றில் இருந்த றொப்பின் ான். நிலைமை திருப்திக
ாத்து இருந்தது. காரின் து சிகரெட் பெட்டியைத் தா தட்டுப்பட்டது. அவன் 芭列·
மென்மையிலும் அவன் ற்று. என்ன ஆது. உள்ளே
of Lougongo, is 3 Tango
EjíELIT, DTě கொள்ளக் கட்டாது. தான் காயப்பட்டால் துணைக்கு இறுiபில்லை. சிக்கல்கள் சங்கிலித் தொடராக வளர்கின்றனவே.
ந்தப் பண் அவனுக்குக் கிடையாது.
பகிர்பவனல்ல அவன். தா பிடிபட்டு இருப்பான். லுக்குத் தெரியுமே? அவள்
வரமாட்டாள் என்ற எண் ம் ஒளித்துத்திரிய வேண் 5 தந்தது.
M7
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெளி வாக மூளையில் உறைக்க மறுத்தது. எல்லாவற் றையும் கொஞ்சம் ஆறப்போட்டுத் தெளிய வேண் டும்.
றொப் இறந்தால் அப்பிரிவைத் தாங்க முடியுமா? தனித்து வாழ முடியுமா? அவன் சொத்துக்களை என்ன செய்வது?
தானே ஆளலாம். ஆம். இரட்டிப்பாக எல்லாம் தன்கையில் விழுந்ததை உணர்ந்தான். வைரங்கள், உழைத்த டொலர்கள் எல்லாம் காசாகக் கைகளில், ஏதும் பாங்கில், எழுத்தில் என்றெல்லாம் இல்லை.
தனக்கு மட்டுமென்றால் இருப்பதெல்லாம் போதும். இனி டானியலை, கரோலைத் தேடிப் போய் மாட்டிக்கொள்ளக் கூடாது. தான் காயப்பட் டால் கூட துணைக்கு றொப்பில்லை. வரலாறு காணாத தோல்விகள் அடுத்து அடுத்து வருகின்றன. சிக்கல்கள் சங்கிலித் தொடராக வளர்கின்றன.
ஏதோ கடைசியில் ஞானம் பிறந்த மாதிரித்தான். மனது கொஞ்சம் இலேசாக இருந்தது. றொப்பின் நிலைமையை உறுதி செய்த பின் கணக்குப் பார்க் கலாம். இனித் தற்காப்பு உத்திகள் போதும் என நினைத்தான்.
தெளிந்து எழுந்த ஜோர்ஜ், எமிலி இருவருக்கும் நடந்ததை விளக்கினாள் கரோல். அதிர்ச்சியில் இருந்து மீண்ட டானியல் கரோலைப் பாராட்டினான். அவளின் அபார சக்திக்குக் காரணம் அவளின் மனவியாதி என்பது அவர்களுக்கும் புரிந்திருக்கும். இனிச் சுழியன்ஸ் இந்தப் பக்கம் வரமாட்டார்கள். நிறையவே சூடு கண்டு விட்டார்கள். கரோல் இல்லாதிருந்தால் டானியலும் டேவிட்டுடன் செத்தி ருப்பான். சுழியன்ஸின் வெற்றிப் பயணம் தொடர்ந் திருக்கும்.
என்றாலும் கரோலின் மனது நிம்மதி காண வில்லை. றொப் இனி அடங்கி இருந்தாலும் மைக் தன்னைத் தேடி வந்தே தீருவான். டானியலைப் பழிவாங்காமல் ஒயமாட் டான். அவனால் தனித்துவம் சாதிக்க இயலும் என்றெல்லாம் அவள் நம்பி னாள்.
இந்த ஏக்கத்துக்குத் தீர்வு? அவள் வெளிப்பட வேண்டும். இனியும் ஒளித்து வாழ முடியாது. வெளிப்பட் டால் மிகவும் நிதான மாக வாழ வேண்டும். மீண்டும் மனநிலை பாதிப்பு என்றால் சொத் துக்களை உரிமை கோர முடியாது. மீண்டும் அவை டிரஸ்ட்டிடம் போய்வி
டும்.
யார்யாரோ ஆளுவார்கள், தன்னைச் சமாளிக்கும் மன வலி மையைத், தான் பெற்றாக வேண் டும். வெளிப்பட வேண்டும். டானியலும் தர்னும் பகிரங்கமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும். மைக்கைக் கண்டு பிடித்து கூண்டில் ஏற்ற வேண்டும். றொப்பிற்குத் தண்டனை போதும். ஜோர்ஜ் அவளின் டிரஸ்ட்டிடமும் சட்டத்தரணி களிடமும் ஆலோசனை நடத்தினார். இனி அவள் அடுத்த தவறு இழைக்கும் வரை சொத்துக்களுக்கு உரிமை கோரலாம். அன்றிலிருந்து ஆறு மாதங்கள்
ஸ் தேடு
சர்ந்தான் கொண்டு
விறுவிறுப்பூட்டும்
மர்மத்தொடர் - 15
சாதாரணமாக நடந்தால் சரி
என்றனர் அவர்கள்.
கரோல் அவற்றுக்கு உடன்
பட்டாள். எனினும் அவளை
னைக் கட்டிலில் போட்டு காரி ஒத்தாசை புரிந்தாள். ள். மைக் வாயைத் திறக் அவள் வாயை மூடினான். பிக்கை பிறக்கவில்லை. க் கொள்ளும்படி கூறி
வெளிக்கொணர ஜோர்ஜ் தயங் கினார். சுழியன்ஸ் என்ற ஏக்கம் ஒரு புறம், பல மில் லியன்களுக்கு அதிபதியான ஓர் அபலைக்கு சிக் கல்கள்தானாகத் தேடி வரும் என்ற கவலை மறுபுறம், ஜோர்ஜ் ஒரு நம்பிக்கையான சட்டத்த ரணியுடன் கரோலின் சொத்துக்களை பராமரிக்கும் நம்பிக்கைப் பொறுப்பு நிறுவனத்திடம் வந்தான்.
(இனியும் முள் குத்தும்.)

Page 14
டன் எண்டு சொன்ன சாமித்துரை நேத்து மரணவெறி யில குளத்தடியில விழுந்து கிடந்தானாம் பாருங்கோ. உடுப்பும் கழண்டு போய்! என்ன கேவலம். 'குடிக்கிற தெண்டாலும் அளவாக் குடிக்கோணும்' எண்டு அவ னுக்குப் புத்தி சொன்ன என்னைச் சொல்லுங்கோ, குடிச்சுப் பழகினவனை உடன விடச் சொல்லப்படா தெண்டு நினைச்சுத்தான் நான் அப்பிடிச் சொன்ன னான். ஆனா; அவன் குடிக்கத் தொடங்கினா இம்மை வறுமையில்லாமலெல்லோ குடிக்கிறான். குடி கூடாது! குடி குடியைக் கெடுக்கும்! எண்டெல்லாம் படிச்சுப் படிச்சுச் சொல்லியும் என்ன பிரயோசனம்.
இந்தக் காலத்தில; இந்தப் படிக்கிற பிள்ளையஞ மெல்லே குடிச்சுப் போட்டு ஆடுதுகள். இதைக் கட் டுப்படுத்த இந்த வாத்திமாராலையும் முடியயில்லை. எந்தப் பெற்றோராலையும் முடியயில்லை, என்றதை எண்ணிப் பாக்கயிக்கை வெக்கமாக் கிடக்கு.
இந்தக் குடி இருக்குப் பாருங்கோ
காகத் தான் சொல்லுறன். இந்தக் குடியால எத்தி நிக்கிதுகள். அப்பு ஆத்ை தின பிள்ளையன் படிப்6 டோட கிடக்குதுகள்.
இதுகளப் பாத்தும் பாத் பெட்டையளும் இப்ப தாடுதுகள். அதுகளுக்குட் துகளே குடிச்சுப் போட்டு பண்ணுறது
இந்தக் குடியாலதான் கான்சர வருகுது. சாவும் நான் சொல்ல வேணுே
செய்திகளைக் கேக்கிறிய
என்னதான் சொன்னா எல்லாத்தையும் தடை குடியை நிறத்தலாமெண் பாருங்கோ அது அப்பிடிய தானா யோசிச்சு குடிக்கா ளவில குடிய மறந்தவன்
அது தற்கொலை செய்யிறதுக்குச் சம
மடத்தடி மாரிமுத்தர்
வி
ଗ
னான வேலை. குடிச்சுப் பழகினாப் பிற கென்ன அது புலியைப் பிடிச்சமாதிரித் தான். விடவும் ஏலாது. தொடந்து பிடிச்சுக் கொண்டும் இருக்கயேலாது.
சிலபேர். குடிச்சுப்போட்டுத்தான் வேலை செய்ய லாம் எண்டு சொல்லுறாங்கள். இந்த வாகன மோட் டுறவங்களுமெல்லோ குடிச்சுப்போட்டுச் சவாரி ஓடி வாறபோற சனத்தை மோதுறதும், மரத்தோடையும் வேலியோடையும் மோதித்தங்களோடு கூட வாற வையையும் கொண்டு தொலைக்கிறாங்கள். தயவு செய்து குடிச்சுப் போட்டு எந்த வாகனமும் ஓடா தயுங்கோ நீங்க சாகிற தெண்டாப் போல மற்ற ஆக் களையும் சேத்துக் கொண்டே போறது. ஒரு கொஞ்ச நேர மயக்கத்துக்காக உங்கட மானம் மரியாதையை
இழக்கிறதோட உயிரையும்
கூட மயக்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் சொக்லேட் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று லரும் குறிப்பாக பெண்கள் ஆசைப்பட்டாலும் சொக்லெட் சாப்பிடுவதை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வர். ஆனால்" அதற்கு அவசியமே இல்லை. சொக்லேட் சாப்பிட்டால் இருத
யத்துக்கு நல்லதாம். அதனால் உடல் எடையும் அதிகரிக் 乙
இதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நிரூபித் ` துள்ளனர்.விக்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைத் இ தியர் லில்லி ஸ்டோஜன்ஸ்கோவா மற்றும் வைத்தியர் ஜான் 2இ அஸ்தோன் ஆகியோர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் செக்லேட் உ லுக்கு நன்மை விளைவிக்கிறது என்று கூறியுள்ளனர்.
மிகவும் தரமான 'டார்க் பிரவுன்ட்செக்லேட்டில் உடலில் நோய் எதிர்ப்புச கூறுகள் உள்ளன. இவை அதிகப்படியாக சேரும் கொழுப்புகளை விரைந் அத்துடன் விரைவாக பசியெடுப்பதையும் சற்று தள்ளிப்போடுகிறது.
கருஞ்சிவப்பு திராட்சை ரசத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கா சொக்லேட்டில் உள்ளன. பிரதான மூலக்கூறான சொக்லேட்டில் உள்ள கெ யிட் எனப்படும் ஒபுரோமின் தசைகளை ஊக்குவித்து உடலுக்கு சக்தி நாளங்களை விரிவடையச் செய்து ரத்த அழுத்தம் ஏற்படுவதைக் குறைக் சேரும் கொழுப்பு அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதும் குறைகிறது.மேலும் கொக்கோவில் உள்ள இயற்கை சுறுசுறுப் பாக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் ஏற்படுவது சாப்பிடுவது நல்லது என்பதற்காக குடும்பத்தினர் சாப்பிடும் அளவுக்கு பே சப்பிடக்கூடாது. சொக்லேட்டுகளிலும் 75 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை
LT கயில்லை வளரும் பிள்ை இருக்க வழி இருக்காஎண் கேவலம் படிச்சவன் அறி புத்தி சொல்லுறவன் கு பேசுறதைப் பாக்கயிக்க ே என்னாலையும் குடிய தான் தெரியும் ஆனா இந்: சொல்லுற பெரியவங்க மட்டுந்தான் படிச்சமாதி நடந்துகாட்டினா நல்லதெல் வழிகாட்டல் எண்டு சொ இந்தப் பெரிய பெரிய லாம் பிள்ளைகள் குடிச்சு றதும் மட்டுமே நடக்குது : எல்லாத்துக்குள்ள்ேயும் தெண்டால் எதையும் நிய செய்ய ஏலாமலுமெல்லே இந்தக் குடியையும் கு வெளிக்கிட்டாச் சொல் பாருங்கோ! அதையெல்ல என்ன பிரயோசனம், நா குடியைப்பற்றி நீங்க ஆய் உங்களுக்கும் அதை ஆனாக் குடியை நிறுத்த ஒருக்கா யோசியுங்கோ? சிறிசுகளக் குடிக்க வேண முதலில நீங்க குடிச்கி முன்மாதிரியா நடந்து கெ நான் குடிச்சிறதை நிறு
வளவையும் இப்ப சொன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரதைச் aĽuá
ன குடும்பம் நடுறோட்டில தயின்ர செய்கையளால எத்
பை விட்டுப்போட்டு வீட்
தும் இந்தப் படிக்கிற பொடி குடிச்சுப் போட்டுக் கூத்
புத்தி சொல்ல வேண்டிய நிண்டாப் பிறகென்னத்தப்
பாருங்கோ ஈரல் கருகுது. விரைவா வருகுது எண்டு D ஊருலகத்தில நடக்கிற ள்தானே. லும் இந்தச் சாராயம், கசிப்பு பண்ணினாத்தான் இந்தக் ாடும் சிலர் நினைக்கினம் பில்லை ஒவ்வொருத்தனும் ம இருக்கவேணும். மனத்த தான் காணும் குடிக்காமல் டுவான். குடியால ஏற்படுற கேடுகள் ரியாம இங்க யாரும் இருப் ங்களெண்டு நான் நினைக் ளயஞருக்கு அதைப் பழக்காம டு ஒருக்காப்பாருங்கோ. என்ன ஞ்ெசவன் நாலு பேருக்குப் டிச்சுப் போட்டு நியாயம் வேதனையாக் கிடக்கு. பாதையெண்டு சொல்லத் தப் பிள்ளைகளுக்குப் புத்தி புத்தியச் சொல்லுறதுக்காக ரி இருக்காமப் படிச்சபடி லோ? அதுதானே பாருங்கோ ல்லுறது.
பள்ளிக்கூடங்களிலை எல் ப் போட்டு ஆடுறதும் பாடு அடிபிடியுமல்லோ நடக்குது. இந்த அரசியல் பூந்திட்டு ாயமாச் சொல்ல ஏலாமலும் ா கிடக்குது. டிகாரரையும் பற்றிச் சொல்ல லிகொண்டே போகலாம் லாம சொல்லி அழுகிறதால
ன் ஒரு கதை சொன்னா;
பிரம் கதை சொல்லுவியள். ப் பற்றி எல்லாம் தெரியும் என்ன செய்யலாம் எண்டு அதோடை இந்தச் சின்னஞ் ாம் எண்டு சொல்லுறதுக்கு றதை நிப்பாட்டுங்கோ ! ாள்ளுங்கோ இத்தனைக்கும் த்திப் போட்டுத்தான் இவ் னனான் கண்டியளே.*
ju_L உண்டாக்கும் மூலக் து கரைத்து விடுகின்றன.
டிலும் இருமடங்கு சக்தி க்கோவில் உள்ள அல்கலா
அது சார்ந்த பக்கவாதம் லப்பொருள் மூளையை
н its, தாம்பத்திய ஆசை யாரு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட்டை விடுகிறார் கள்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்து கொள்ள ஆர்வமா?
ஆய்வாளர்கள் கண்டு படை உண்மைகள்
அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைப் பார்க்க முடி பும் போனில் பேசிக் கொண்டே அலுவ
%பெண்கள் பலதிறன்
ம் சொல்லிவிட்டு
டைய சிந்தனை, செயற்பாடு எல்
ப்பு, வெற்றி தீர்வு பற்றியே இருக்கும். சுய நலவாதிகள். ஆனால் பெண்களுடைய சிந்தனை கள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே
( *உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.
ண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல வினர் பொழுதுபோக்கு நல்ல சந்தோ லாம்ே நல்லதாக இருந்தால் மட்
எதையும் சுற்றி வளைத்துதான் சைகளையும் ஒளிவுமறைவாக
கொண்டே இ ர்கள். ஆனால் ஆண்கள் எதை பும் யோசிக்காமல் செய்வார்கள். சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக் கும் விதிவிலக்கானவர்களாகவும் இருப்பார்கள்.%
P ' '
சுடர் ஒளி 29, மே. - 04, ஜூன் 2011

Page 15
d TGoldDOIIIIÓD
6)Build O6)Of
மரங்களில் பூத்திருக்கின்றன பிணப் பூக்கள். வெளிவந்த அறிக்கைகளின் பின்னால் தேகத்தை பெற்றோலுக்கிரையாக்கியவனின் கதறல் ஒலிக்கிறது. நீள்வானத்தின் பெருநட்சத்திரங்கள் உடைந்து சிதறியபின் தியாகங்களைக் கூவி விற்பவர்கள் தெருக்களில் சாவகாசமாய் அலைகிறார்கள்.
சித்தம் சிதறிய தாயே சொல் உன் வானம் பற்றிய கனவில் இன்னும் நீலம் உலராமல் இருக்கின்றதா?
சாவுகளின் சாகசத் தனங்களை அவற்றின் நித்தியத்தை அறைந்தவர்களின் குரல்களின் பின்னால் மேலெழுந்த புழுதியில் ஏப்போதாவது கண்டிருக்கிறாயா? உன் பாலகனின் பிஞ்சு முகத்தை. இன்றோ இன்னொரு பாலகன் தன்னுடலைத் தீயுண்ணக் கொடுத்துத் தியாகியாகிவிட்டான்
கல்லறைகளைக் கிளறி அவற்றின்மேலாய் கட்டடங்கள் வளர்ந்துவிட்டன்.
காற்றைக் கைகளால் அளையும் குழந்தைகள் இன்று அதன் மெளனத்தைக் கண்டு கதறுகிறார்கள்.
இன்னும் இன்னுமாக தியாகங்களால் சாவின் வெற்றிடத்தை நிரப்பக் காத்திருக்கிறார்கள் பாலகர்கள்.
- சித்தாந்தன்.
O வர மறுககும
O இதயம்
நீ செல்லும் இடமெல்லாம் என்னை உன்னிடம் இழுத்துக் கொண்டுபோகும் எனது இதயத்தால் நான் செல்லும் இடமெல்லாம் உன்னை என்னிடம் இழுத்துக் கொண்டு வரமுடியாமல் இருக்கிறதே!
- துன்னாலை செல்வம்.
சுடர் ஒளி 29, மே. - 04, ஜூன் 2011
உக்கிப்போன ெ எலும்பொன்றைக் சுவட்டெச்ச ஆர மூளை தயாரான காற்றுக் கைகளில் அது நொறுங்கி 6
செத்துக் கோதாரி மிருகத்துள் புகு, குடைந்து வெளி தெருவையும் எலு குடைந்துகொண்
கொஞ்சம் கொஞ் தீராப்பிணிபோல் உக்கிப்போகின்ற தெருக்களும் எலு
கடலின் ஓசையை கல்லில் குடியேறிய கற்களில் புற்களின்
நாடக மேடையிே
நடித்திருந்த வேை நயனங்களாகியவ
வாழ்வுப் போரி6ே
வெற்றி பெற்றிருந் வாழ்த்திக் களிப் ட
வேதனையிலே ந வாழ்ந்திருந்த வே6 விரதமிருந்தவள் நீ
 
 
 

HIITGUT Glödigblyň
· Gibliyablin
-துவாரகன்
கருவில்
கண்டெடுத்தேன் ாய்ச்சிக்கு
போது
மிருந்து
விழுந்தது
'போன
யேறும் பன்றியைப்போல் }ம்பையும் டிருக்கிறது பதார்த்தம்.
சமாய்க் கொல்லும்
�T
ம்புகளும். ". 雾 விப்பு
நிச்சயம் மழை வரும் களிப்பில் ஆடும் மயில் நனைந்தபின் தவிப்பில்!
- கோ.இளங்கோ.
。 essar மயிற்றோகை நாட் யம் பார்த்தாயா? :' செயற்கையின் அழகில் மயங்கிடும் மனிதா : இயற்கையை இரசிப்பது உனக்கே பெருமை
புல்லினைப் பா öğTür. ஜீவித சிவஞானம்
43/ புகையிரத நிலையம் வீதி, மட் *հունվ:
இ&இ
ஒரு காலிழந்தே நான் ஊனமுற்றிருந்த வேளை ஊன்று கோலாகியவள் நீ
இவ்வாறாக- என் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்துக் கொண்டவளே நீ எங்கே... ? நான் இங்கே..?
- வே.முல்லைத்தீபன்,
ஒட்டுசுட்டான்.

Page 16
வான ஜல்
ஜஸ்வர்யாராய் புதிய படமொன்றில் நிர் வானமாக நடிக்க உள்ளார். ஹிரோயின் என்ற பெயரில் பிரபல இயக்குநர் மதுர் பந்தர்கர் இயக்கும் படத்தில்தான் அவ் வாறு நடிக்கிறார்.
முன்னதாக இந்தப் படத்திற்கு இயக்கு நர் மதுர் பந்தர்கர் கரீனா கபூரைத்தான் ஒப் பந்தம் செய்ய இருந்தார். ஆனால் நிர்வான காட்சியா. அய்யய்யோ என்னால முடியாது. என கரீனா கபூர் ஒட்டம் பிடித்ததால், ஐஸ் வர்யா ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளா ராம் முதலில் நிர்வான காட்சியில் நடிக்கத்
தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை
முழுமையாக கேட்டபிறகு, கணவரின் சம் மதத்துடன் நடிக்கச் சம்மதித்துள்ளார். *
மீரா முழுக்கு
தொடர் படங்களின் தோல்வி மற்றும் விரை வில் திருமணம் செய்ய இருப்பதால் நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பற்கு முழுக்கு போடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. フ
தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர் கள் விஜய், அஜித் மாதவன், விஷால் உள்ளிட்ட @56া வர்களுடன் ஜோடி போட்டு நடித்த விட்ட மீரா ஜாஸ்மினுக்கு சமீபத்திய படங்கள் அனைத் தி தும் தோல்விகண்டது. மலையாளப்படங்களும் ம்ெ அவருக்குத் தோல்விப் படங்களாக அமைந்தன. பட இப்படி படங்கள் அனைத்தும் தொடர் தோல்வி அடைவதால் நடிப்பற்கு முழுக்கு போடலாம் ஒரு என்ற முடிவில் இருக்கிறாராம் மீரா ஜாஸ்மின்
ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பின் தமிழில் புதிய படங்கள் ஏதும் ரீமாவுக்குக் கிடையாது. அதுமட்டுமின்றி பிற மொழிப் SA
படங்களும் கைவசம் இல்லா ததால், தவித்துப் போனார் ரீமா சென். இறுதியில் எந்தப் படமும் இல்லாம லிருந்த ரீமா சென், தெலுங்குப் படத்தயாரிப் பாளர் வி.என். ஆதித்யா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படம் முடிந்த பிறகு மலையாளத்தில் ஒரு படம் நடிக்க
வுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குதிரையைக் S6 தலைக்கட்டுகள் ε) πέθιμα στο ιππείυι இயக்குநரின் சாம தன்மையான இளந்தாரிகள், மன நொந்து நூலாகும் சுத்தபத்தம் காக்க சூரி எனப் படம் ெ ε) όσο πιο.
Gl3. T60)Lš3T60 வைத்ததுபோல, Losneoumené Göm பழங்களுக்கு குங் கோடங்கியின் ரவி តាំ២L_mi →LT சக்தியின் கிண்ட கை தட்ட வைக் இசையிலும் மலை இளையராஜா ஒ 5TLéfl'UIT 5 élu TLD மிதந்து தவழ்ந்து கிராமத்துத் திருவிழா சமயம். அழகர் சாமியின் குதிரை காணாமல் போக, அழகர்சாமியின் குதிரை ஒன்று அதே ஊருக் பதியாததால்,
வந்தால் என்ன ஆகும்? உண்டாக்கவில்ை அப்புக்குட்டி போல ஒரு ஹிரோவை முன்வைத்த ரசனைக்கும் ஏற்படுவதற்" ரிச்சலுக்கும் முதல் பாராட்டுக்கள், விகடனில் தொடர்ச்சியாக வெளி காட்சிகளில் த பாஸ்கர் சக்தியின் சற்றே பெரிய சிறுகதையை அதே பெயரில் எண்பதுகளில் மாக்கி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன், ജൂൺം Զննա ஒரு கிராமம், அதன் வெள்ளந்தி - வில்லங்க மாந்தர்கள், ஒரு குதிரை, இருக்க গ্যালয় தெ6 குதிரைக்காரன். இவர்களும், இவர்களுக்கு இடையிலான சம்ப ஆங்காங்கே களும்தான் படம். ஓட்டத்தை ரசிக்க
கஞ்சா கருப்புக்கு குழந்தை பிறந்த நேர கதாநாயகனாக மாற்றி இருக்கிறது. இதுவ நடிகனாக நடித்து வந்த கஞ்சா கருப்பு மு: வளைகுடா என்ற படத்தின் மூலம் கதாந
களமிறங்குகிறார். தனசேகரன் என்பவர் இ தமிழ் திரைப்படங்களுக்கு இவ்வளவு மன்னார் வளைகுடா என்று பெயரிடப்பட் கமான தேசிய விருதுகள் இதுவரை கஞ்சா கருப்புக்கு மூன்று கதாநாயகிகளா டத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுகங்களாம். மீனவர் வாழ்க்கையை ை
݂ ݂ இப்படத்தில் மீனவராக நடிக்கிறார் கஞ்சா ாத்தமுள்ள 36 விருதுகளில் 3 விருதுகள் சாதாரண மனிதன் ஒருவர் கோபப்பட்ட
ஆகும் என்பதே படத்தின் கதை இப்பட வே முதல்முறை அதில் 3 விருதுகள் சன் சில உண்மை சம்பவங்களை மையப்படுத் சர்ஸ் படங்களுக்குக் கிடைத்திருக்கிறது எடுக்கப்பட இருக்கிறது. ழ் படங்களுக்கு இத்தனை தேசிய விருது ര
இடைக்கக் காரணமாக இருந்த சன் ബി ஸ் கலாநிதி மாறனுக்கு பல்வேறு திரைத் தேசிய விரு றப் பிரமுகர்கள் பாராட்டும் வாழ்த்தும் முத்து வாங்கியிரு ரிவித்து வருகின்றனர். ாது தென்மேற். agus Grigogoroeso oo போது தேசிய வி
ழ்ப் படங்களுக்குக் கிடைத்துள்ளமை
ஆதாமின்டோகன் அபு காட்டில் பொறந்த (της Σουπτ τητη த நகர் தனுள் ஆடுகளம்
no i on
(ஆதாமின்டே மகன் அ)
ாக இது எ
த இயக்குனர் Ganging Gamin)
த திரைக்கதை : Gallips (ganrif 呜 விருது T த நடன அமைப்பு தினேன் இந்த சொல்லல.
ஆடுகளம்) விஜய் டிவிசார்பில் ஆண்டுதோறும்பிரமாண்ட og Gopi Gor மான முறையில், கலை நிகழ்ச்சிகளுடன்
இசை விருதுகள் வழங்கப்படுகிறது. அ.ே போல் இந்தாண்டும் 2010ம் ஆண்டுக்கான இை விருதுகள் வழங்கப்பட்டன. அதில் சிறந் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர் செய்யப்பட்டார். சிறந்த பாடகருக்கான விருது ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஹோச பாடலுக்காக, விஜய் பிரகாஷ்க்கு வழங்கப்ப
நிஜப்பட கோ படத்தி இராப்பராக பிறகு போட் பொழுதுபோ LuL. turʻ97iqILa சுற்றுலா என் ஜீவா படப்பி கற்றுலா சென்
枋^s *(穹) LLLL 0 J L M S S
OG 50 so For Girarao
தென்மேற்கு பருவக்காற்று) மித்தாலி (பஞ்ச்பாச்சாட் LLLS S SMSS LLLYY YYS Y S S S S SCCCCS S தாடலாசிரியர் வைரமுத்து
|rafcm。 cmリ。Qリ。
〔,s)
also T.
பவல் எபெக்ட்ஸ் ருனிவாஸ்மோகன் (எந்திரன்) , 11:3് സ്ഥ ബo് (:-)
அமைப்பாளர் விஷால் ரத்வாஜ் இன்க்யா ஐக்
են (օրերի հին ամեն տալ a CE as
கொண்டுள்ள
Ji Li Qain || 29, (BLD - 04, eyfair 2011

Page 17
குதிரையைக் கானோம் என்று தலைவர் தலைமையில் ஊரின் தலைக்கட்டுகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காட்சியை, வாசிப்பு சுவாரஸ்யம் குறையாத திரை அனுபவம் ஆக்கியதில் இருக்கிறது இயக்குநரின் சாமர்த்தியம்.
தன்மையான முரட்டுத்தனம் காட்டும் ஊர் தலைவர், நாத்திக கூறி இளந்தாரிகள், மலையாளக் கோடங்கியின் உதார், கிராமப் பஞ்சாயத்தில் * நொந்து நூலாகும் இன்ஸ்பெக்டர், மாலை போட்டு இருக்கும் சமயமும் தி சுத்தபத்தம் காக்காத மைனர், உளவு பார்க்க வந்து மினி சாமியார் ஆகும் வந்ே
சூரி எனப் படம் நெடுக அடுக்கப்பட்டு இருக்கும் குட்டிக் கதாபாத்திரங்கள் 6) μέση Πιρ.
கொடைக்கானல் ஏரியில் குதிரை ஒட்டிக்கொண்டு இருந்தவரை நடிக்க வைத்ததுபோல, அப்புக் குட்டியிடம் அசல் குதிரைக்கார உடல்மொழி. மலையாளக் கோடங்கி வரவால் வெகுண்டெழுந்து ஊறுகாய் எலுமிச்சம் பழங்களுக்கு குங்குமம் பூசி, மனைவி கையால் பூசை வாங்கும் உள்ளூர் கோடங்கியின் ரவுடிகள் கலகலப்பு
ஸ்டார் அட்ராசஷன் இல்லாத படத்தின் நட்சத்திரக் கவர்ச்சி, பாஸ்கர் சக்தியின் கிண்டல், நக்கல், எள்ளல், கேலி தொனிக்கும் வசனங்கள்தான் கை தட்ட வைக்கின்றன. குதிக்கிற குதிக்கிற. பாடலிலும், பின்னணி இசையிலும் மலை வாசஸ்தல சுற்றுலா போன உணர்வை உண்டாக்குகிறார் G இளையராஜா ஒளிப்பதிவு அறிமுகம் தேனி ஈஸ்வர் ஜன்னல் வழிக்
ఇ
UTCU
காட்சியாக கிராமத்தின் உயிர்ப்பைப் பிரதிபலிக்கும் கமரா அந்தரத்தில் @
மிதந்து தவழ்ந்து மலைக் கிராமத்தின் அழகைக் கொள்ளை கொள்கிறது. LISa
--তা அப்புக்குட்டிக்கும் குதிரைக்கும் இடையிலான பிணைப்பு அழுத்தமாகப் இை
பதியாததால், அவர் குதிரைக்காக அழுது புரள்வது அத்தனை தாக்கத்தை பெரி
உண்டாக்கவில்லை. சரண்யா மோகனுக்கு அப்புக்குட்டி மீது தீராக் காதல் IE
th ஏற்படுவதற்கான காரணமும் இல்லை. ஊரில் அதீத வறட்சி என்பதைக் கும்
காட்சிகளில் காட்டவே இல்லை. ரொட்டியின் விலையை வைத்து கதை 95 GOGO
எண்பதுகளில் நடக்கிறதுபோல என்று அனுமானிக்க வேண்டி இருக்கிறது. கிறது
ஆனால், இப்போதும் இப்படியான கிராமங்களும் மூட நம்பிக்கைகளும் 薇
T, இருக்க, ஏன் தெளிவு இல்லாத எண்பதுகள் தொணி? ೩:
L ஆங்காங்கே நின்று நிதானித்து வந்தாலும், அழகர்சாமி குதிரையின் GNITTLii)
ஓட்டத்தை ரசிக்கலாம்.
G.
ாற்றி இருக்கிறது. இதுவரை நகைச்சுவை வந்
S YK zY SS LLLL முட் ற படத்தின் மூலம் கதாநாயகனாக
தனசேகரன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். I.
டா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் SI II
மூன்று கதாநாயகிகளாம். அதுவும் േഖ
வராக நடிக்கிறார் கஞ்சாகருப்பு ూడా
தன் ஒருவர் கோபப்பட்டால் என்ன *s
படத்தின் கதை இப்படத்தின் கதை எடு
வங்களை மையப்படுத்தி bзді тарапша.
யது தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தற் போது தேசிய விருது கிடைத்திருக்கும் கள்ளிக் காட்டில் பெறந்ததாயே பாடல் படம் எடுத்த பிறகு எழுதிய பாடல் இதுவரை நடுத்தர மற்றும் மேட்டுக்குடி தாய்களை பற்றிய பாடல்களே இரைப்படத்தில் வந்திருக்கிறது. முதன் முறை யாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஒரு தாயின்
பாட்லாக இது எழுதப்பட்டது.
ஆண்டுதோறும்பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் வழங்கப்படுகிறது. அதே 2010ம் ஆண்டுக்கான இசை ப்பட்டன. அதில் சிறந்த
9. Gango வதந்திகள் நிலைசார்ந்த வதந்திகளுக்கு அவ்வ கம் அளித்து வருகிறார் லதா ான குறித்த வதந்திகளுக்கு
ரஜினிக்கு ஏற்பட்ட திடீர் உட
ானா
ട്ട് ബ n. மறுத்திருக்கிறார் ബട്ടു திட்டவட்டமாக மறுத்தி
இவிரமாக ଶ୍ରେ) ബ *。 GU பதாகவும்
ய் பிரகாஷ்க்கு வழங்கப்பட்டது
SERůULůóợůUnEIpå
கோ படத்தில் பத்திரிகை போட்டோ கிராப்பாக வந்த ஜீவா அந்த படத்திற்கு பிறகு போட்டோ எடுப்பதைத் தனது
பொழுதுபோக்காகக் கொண்டுள்ளாராம் 。 படப்பிடிப்புக்காக வெளியூர் வெளிநாட்டுச் வா சுற்றுலா என்றால் ஆர்வமாகக் கிளம்பும் ஜீவா படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் சுற்றுலா சென்று போட்டோக்கள் எடுப்பதைப் பொழுதுபோக்காகக்
ബ1,
G
ඇrt_fi ගුණith | 29, 08|LD – 04, බ්‍රර්‍ය්r 2011
որ ու ուրգու, եూడా മുഖ Gran 2, 5 g மாதம்தான் எனவும் அவர் ெ േ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15
ர் அவர் அளித்துள்ள பேட்டியில் ல்ெ சிங்கம் புவி படத்தில் சின்ன பாத்தி ல் நடித்தேன். ஒரு பாடலில் கவர்ச்சியாக தன் இவ்வளவு கவர்ச்சியாக நடிக்க என்று கேட்டார்கள் கதைக்கும் காட் ம் தேவை என்றால் அப்படி நடிப்பதில் இல்லை. காந்தர்வன் குட்டிங் முடிந்து = gETTEس ாதல் திருமணம் பற்றிய கேள்விக்குப் அளித்த ஹனிரோஸ் நான் இப்போ சமூகவியல் படிக்கின்றேன். இதுவரை
エリ cm ●●エリ ○○cma。
காதலித்தது இல்லை. Lశః
ன்ன ஹிரோக்ககுடன் அமலா படத்தில் நடிப் லை எனச் செய்திகள் பரவுகின்றன. ஆனால் த அவர் மறுத்திருக்கிறார். இப்போதைக்கு ய படம், பெரிய நடிகர்களுடன் நிறையப் கள் வருகிறது. சின்ன ஹிரோக்கள் நடிக் படக் கதைகள் சரியில்லாதபோது அப்படங் ாத் தவிர்த்து விடுகிறேன். வாய்ப்பு இருக் என்பதற்காகக் கதையில்லாத படங்களை க்கொண்டு அதில் முடங்க விருப்பமில்லை. போதைக்கு தமிழ், மலையாளத்தில் மட்டுமே ாம் செலுத்துகிறேன். பிற மொழியிலிருந்து ப்புகள் வந்தாலும் அது என்னை அடையாளம் டும் படமாக இருக்க வேண்டும் என்றார். *
Suateguins
ா படத்தின் மூலம் முதல் இடத்துக்கு த கார்த்திகாவால் முதலிடத்திற்கு டிக் கொண்டிருக்கும் சில கிகளிடையே பீதி கிளம்பியுள்ளதாம். னம் 'கோ' படத்தில் கிடைத்த வெற்றி Pரின் வித்தியாசமான அழகுக்கு கோ ..ھیں த்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு ܔ டத்திருப்பதாலும், தேவைப்பட்டால் த்திகா கவர்ச்சியாகவும் நடிக்க முடிவு த்திருப்பதாலும் ஹான்சிகா போன்ற முகங்களுக்குப் பெரும் போட்டியாக
யிருக்கிறார் கார்த்திகா 不
அவரது உடல் ப்போது விளக் த்ரிஷா அண்மையில்
ി அளித்த பேட்டி ஒன்றில், நடிப்புக்கு முக்கியத்துவ ல்நலக் குறை முள்ள வேடங்களில் நடிப் ட்டது என்பது பது என முடிவு செய்திருக் 颚 ால் இதனைக் கிறேன். வர்த்தகரீதியில் நடிப்
( இயக் பது தவறில்லை. அப்படி பட்டது என் நடிக்க நிறையப் புதுமுகங்கள் ருக்கும் ரவிக் வந்துவிட்டார்கள். தெலுங் லொகேஷன் கில் வெங்கடேஷஅடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். இப் படத்தில் நான் நீச்சல் உடை அணிந்து நடிப்பதாகச் சிலர் வதந்தி பரப்பி இருக்கிறார் கள் திரையுலகுக்கு வந்து 9 துள்ளார் வருடம் ஆகிவிட்டது. இது
வரை அப்படி நடிக்கவில்லை. இனிமேலும் நீச்சல் உடை அணிந்து நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
குப்பதே ஜூன் விவப்படுத்தி

Page 18
16
இந்த வீட்ட விட்டுட்டுப் போறதுக்கு எனக்கு எப்பவும் மனசு இடங்கொடுத்ததில்லை. இதை வெறுங்கல்லு மண் கொண்டு கட்டின வீடெண்டு மட்டும் சொல்லேலுமே. என்ர உழைப்பு.
மனுசியின்ர உயிர்மூச்சு. குஞ்சு குருமானிகளின்ர சிரிப்புச் சத்தம். எல் லாந்தான்.
எனக்கேதோ கொஞ்சநாளாய் செத்துப்போன என்ர மனிசி ராசாத்தியின்ர நினைப்புத்தான்.
அவளிருந்தால். அதுக்கு மேல நினைக்கேலாமல் வெறும் முகட் டையே பார்த்துக் கொண்டிருந்தன்.
என்னில பெலன் குறைச்சாப் பிறகு வெளியில இருக்கிற கொட்டிலில விடத்தான் மூத்தவளுக்கு விருப்பம். நாலைஞ்சு நாகரீகமான சனம் வந்து போற இடமெண்டு அவளுக்கு நினைப்பு. நான் இந்த விசயத்தில பிடிவாதமா நிண்டுட்டன். பெரிய அறைக்குப் பக்கத்தில நான் போட்ட ஒத் தாப்பில தான் என்ர கட்டிலை போட்டிருக் கணும்.
பேரப்பிள்ளையளோட எண்டாலும் கதைக்கலா மெண்டா அதுகள் கிட்டவே வருகுதுகளில்ல.
"அப்புவுக்கு பக்கத்தில போகேலாமக் கிடக்கு. ஒரு கெட்ட நாத்தம் வீசுது” எண்டு மூத்த பேரப் பெட்டை தாயோட சினுங்குவாள். கடைக் குட் டியை இழுத்து வச்சு கொஞ்சினா,
"அப்புவுக்கு வருத்தமல்லோ தொந்தரவு செய்யாதை. உனக் கும் வருத்தம் வந்திடும்” எண்டு நிக்கிற ஆரோ வொண்டு தூக்கிக் கொண்டு போகிடும். அது களுக் கும் எங்கே நேரம் கிடைக்கிது?.
பள்ளிக்கூடம், ரியூசன், அது இதெண்டு ஓடித்திரிய பொழுது சரியாப்போச்சு. இந்தக் கிழவ னைத் திரும்பிப் பாக்க அதுக ளுக்கு எங்கை நேரம்?.
நான் வந்துபோற வெய்யி லையும், சுத்தித்திரியிற காத் தையும் புதினம் பார்த்துக் கொண்
எனக்குத் தெரியும். நான்
இந்த வீட்டை விட்டுப்
போறதுக்கான காலம் இன்னும்
வரேல்ல எண்டு தான் நினைக்கிறன். எனக்கு வீட்டை விட்டு வெளிக் கிடுறதுக்குகொஞ்ச மெண்டாலும் விருப்பமில்லை.
ஆனா, இப்ப மூண்டு
தலைசுத்துற மாதிரி இருந் வரச்சொல்லி அந்தக் பிடுது. சரியாப் பிடிபடே என்னால நிமிந்து நிக்ே
மெதுவாக நடக்கத் னாலே யாரோ போற அ அதைப் பிடிச்சுக் கொண் எங்
டேயிருப்பன். வெயி லும் காத்தும் வருஷமா ஒரே கிடையில
எனர கணணுககு பழைய சங்க
திகள் பலதையும் கொண்டு வந்து கிடந்து :::::::: (
அலுத்துத்தான் போட்டுது.
முன்னால நிப்பாட்டும்.
என்ர சம்பவங்களைப் பாத்து
அதுகளுக்குப் பின்னால என்ர
மனசை ஒட விட்டுப் பாத்திருப்
பன். என்ர மனிசியோடை என்ர் பாட்டுக்குக்
கதைச்சுக் கொண்டிருப்பன்; அழுது கொண் டிருப்பன். மூத்தவள் அழுதுகுழறி எல்லா ரையும் கூப்பிட்டுப் போட்டாள்.
"ஐயா அசையாமல் கண்டபாட்டுக்குப் பினாத் திரா. தட்டி அருட்டினாலும் அசையிறா வில்லை.
எனக்குப் பயமாக்கிடக்கு. நெருங்கியிட்டுது போல கிடக்கு. அதுவ ரைக்குமெண்டாலும் எல்லாரும் கூட இருங் கோவன்."
அவளின்ர பயத்துக்காக எல்லாரும் அஞ்சு நாள் காத்திருந்து களைச்சுப் போய். திரும்பிப் போட் டுதுகள்.
எனக்குத் தெரியும் . நான் இந்த வீட்ட விட்டுப் போறதுக்கான காலம் இன்னும் வரேல்ல எண்டு தான் நினைக்கிறன். எனக்கு வீட்டை விட்டு வெளிக்கிடுறதுக்கு கொஞ்சமெண்டாலும் விருப்ப மில்லை.
ஆனா இப்ப மூண்டு வருஷமா ஒரே கிடையில கிடந்து கொஞ்சம் அலுத்துத்தான் போட்டுது. பாக்கிறதுகளுக்கும் அலுத்துப் போயிருக்கும்.
"ம். என்ன செய்யிறது. நல்ல இருட்டு, நித்திரை வரேல்ல. முழிச்சுப் பாத்துக் கொண்டேயிருந்தன்.
ஆரோ கூப்பிடுற மாதிரியிருந்தது; எனக்குப் பழக்கமான குரல்தான்.
மெதுவா எழும்பினன், பக்கத்தில கைக்கொட், டன் இருந்துது. ஆனா எடுக்கேல்ல. நிண்டன்.
ளுக்கம்பி குறுக்காயிருந் மாடு கத்துற சத்தத்து மொண்டு வீட்டுக் குள்ள geleël.
"ஆரது.” நான் குந்தியபடி யிருந் லாம்பை முகத்துக்குக் "அட. சீனியப்புவே. வெளிக்கிட்டியளே’
என்னால வாய் திறந் முழிச்சபடி குந்தியிருந்தன் விடியக்காலம முழிக்ே குரல் கேட்டுது. ஆரே
கொண்டிருக்கிறாள்.
"எங்கட ஐயாவ ராத்தி பிடிச்சும் கொண்டெ போட்டுது'
"ம். விசயம் கே பட்டு பக்கத்தில இரு
துகள் பாக்க வந்திருக்குது "பிள்ளை. இப்படியா பிசாசுகள் வந்து இவைய போறதெண்டு சொல்லுற வேணும் ."
வந்த ஆரோவொண் கதையைச் சொல்லத் தெ "கதையைக் கேளுங்கே தங்கட வீட்டுக்குப் பி கிடக்கிறதைப் பாத்துப் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தது.
குரல் இப்பவும் கூப்
-ல்ல ஆரெண்டு.
கேலாது.
தொடங்கினன்; முன்
அசுமாத்தம் தெரிஞ்சுது. டு அப்பிடியே நடந்தன். கை போனன், எப்படிப் போனன். எண்டு எனக்கே தெரிய இல்லை.
படலையைத் திறந்து கொண்டு மண்டான் பக் கத்தால் இறங்கி விதா னையாற்ற தென்னங் காணிய கடந்து குடுகுடு வெண்டு நடந்து போறது எனக்கே தெரியுது.
இதாற்ற வீடு.? பிடி படேல்ல.
தட்டி சாத்தியிருந்தது. தட்டியைத் தள்ளிக் கொண்டு போனன். அப் பிடியே கவிண்டு தட் டிக்கு மேலே விழுந்து
I6016ԾT, முழங்காலளவுக்கு முள் து கீறியும் போட்டுது. க்கு லாம்பு வெளிச்ச ாால வெளிக்கிட்டு வந்
3தன். கிட்ட பிடிச்சபடி
என்ன நித்திரையில
து பேச முடியேல்லை,
T. கக் குள்ள மூத்தவளின்ர ாடையோ கதைச் சுக்
ரி ஏதோ வந்து கையைப் ல்லே
வந்து விட்டவன்.
நான் ஏதோ கேட்டுக் கொண்டு படுத்திருக்கிறன். வயிறு நல் லாய்ப் பசிக்குது.
பக்கத்தில கஞ்சி வச்சிட்டுப் போயிருக்கிறாள். ஆனா எனக்குக் கஞ்சி கொஞ்சநாளாய்ப் பிடிக் காமல் போட்டுது.
புதினங் கேக்கிற மாதிரியே
"பிள்ளை என்னெண்டு இந்த மனுசன் இருட்டுக்குள்ள குடு குடெண்டு போச்சுது. குளங்கள் குட்டைகள் இருக்கிற இடம்.”
இன்னொண்டு நல்லாக் கரிசனை பட்டுது. "நாளைக்கு ஐயாவை நல்லாய்ப் பாக்கேல்ல எண்டு கதைவரும். தம்பியாக்கள் சொல்லுவாங் கள், இவள்தான் சாகவிட்டுட்டாள் எண்டு”
மூத்தவளுக்கு அவளின்ர கவலை. உதுகளைக் கேட்கப் பிடிக்காமல் அப்பிடியே கண்ணை மூடினன். தூங்கிப் போனான்.
இடியன் சத்தத்துக்கு கொக்குகள் பறக்கேக் குள்ள மனம் படக்கெண்டு அடிக்கும். அப்படித் தான் இப்ப அடிக்குது.
முந்தி மண்டான் காட்டுக்கு கொக்கு வேட் டைக்குப் போறனான். தனியவும் போவன். அவன் சின்னாம்பியோடையும் போவன்.
கொக்கு வேட்டைக்குப் போகோணும் போலவே கிடக்கு.
மண்டானுக்குள்ள, முழங்காலளவு தண்ணிக் குள்ள, கொக்கைக் கலைக்காமல் மெதுவா நடந்து கண்டல் வேருகளின்ர இடைவெளிக்குள்ள மறைஞ் சிருப்பன்.
கொக்குகளில்லாட்டி கொக்குகள் வருமட்டும் காத்திருப்பன்; கையில வெடிமருந்து அடைச்ச இடியன் எப்பவும் துணைக்கிருக்கும்
வெத்திலையப் போட்டுக் காத்திருந்தா, கொக் குகள் கூட்டமா வந்து அங்காலயிருக்கிற பொற்பத் தையில இருக்குங்கள். மனம் சிலிர்த்திச்சு.
மூச்சு விடக்கூடாது. கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்க வேணும், எந்தச் சத்தஞ் சல்லாடியும் காட்டக் கூடாது.
அதுக்குப் பிறகு மெதுவா இடி யனை எடுத்துக் குறிபார்க்க வேணும். மூச்சநல்லா இழுத்து.
உடம்பு ஒருக்கா துடிச்சிச்சுது.
ار
மெதுவா அமத்தினன். வெடிச்
ள்விப் ந.மயூரருபன சத்தில் காற்று அதிர்ந்திச்சுது. என்ர
நக்கிற
கள். ான நேரத்திலதான் பேய் ளைக் கூட்டிக் கொண்டு வை. கவனமாப் பார்க்க
டு தனக்குத் தெரிஞ்ச ாடங்கீட்டுது.
கா. பிறகு ஈசனெல்லோ ன்னால ஐயா விழுந்து பாட்டு தூக்கிக் கொண்டு
உடம்பு பேந்து மொருக்கா துடிச் சிச்சுது.
கொக்குகள் எல்லாம் பறந்து போகுது "ஐயோ. என்ர ஐயா" - மூத்தவளின்ர அலறல் எங்கயோ தூரத்தில கேக்குது.
"ஐயோ எங்களை விட்டுப் போட்டியளே” அவளின் அலறல் இன்னும் நல்ல காரமாய்க் கேக்க என்ர உடம்பு ஒருக்கா தூக்கிப் போட்டுது. இதோ, நான் வீட்டைவிட்டு வெளிக்கிட்டிட்
டன்.%
சுடர் வளி | oo A2 ra — An M ams62r o An11

Page 19
மனித வாழ்வின் இயக்க சக்தி நம்பி
பெறுவதாகவும், வேர் கொள்வதாகவும் சு கட்டுக்களற்ற நம்பிக்கையினால் மட்டுமே வரைக்குமானவர்களால் ஏற்றுக் கொள்ளப் கடவுள் போல கண்ணுக்குப் புல வாழ்க்கையில் நாம் நம்புகின்ற
நம் நம்பிக்கையுடன் நாம் இருக்கும் இலட்சியங்கள் எல்லாம் அடிப்படையில் எந்தச் சொற்க என்ன பெயர் சுட்டி அழைத்தானோ உணவு சேகரிப்புக்கும் பாதுகாப்புக்கு
கிறார்.
நாம் நினைப்பவைகள் எப்ே வேண்டுமென நம்புகின்றோம். சரி பிக்கை மட்டும் நாம் நினைப்பை இலட்சியம் என்ற ஒன்று ஒ நேர்த்தியாக கட்டமைப்பதற்கா கட்டத்திலும் மாறிக் கொண்ே
கூறும் பிள்ளை வளர்ந்து ஆ தொடங்கிவிடும்.
இப்படித்தான் நம் எல்லாக் மட்டுமே. அந்தச் சொல் நம்
தலை விதியைத்தீர்மானி கும் சக்தியை இத்ே சத்தவர் வழங்கியிரு தனர். 25இற்கு மே பட்ட வருடங்கள், த
காக அவர் மே கொண்டிருந்த இல சியம் மற்றும் திய கம் போன்றவைக இவ் அந்தஸ்தைவழ Giumi LGT - 36jë5 Guri 661 கின. இது சில இட களில் அவராலும்அவ சார்ந்தவர்க ளாலு S.: துஷ்பிரயோகிக்க பட்டிருந்தாலும், இலட்சியம் மீதான அதீத நம்பிக்கைகளும், சாகசங்களும் Sup man (விசேடமனிதன்) சக்தியை அளித்தன.இதனால் சிலசனங்களுக்கு கடவுளா வும் சில சனங்களுக்கு விரோதியாகவும் மாறியிருந்தார் பலர் துரோகத்தனத்ை அள்ளிப்பூசிக்கொண்டனர். வளர்த்த கட்ாவே மார்பி ய்ந்த சந்தர்ப்பங்களு
Libuild 5D l856)85 66) ள்ளைக் கொடியுடன் மற்றைய தன் சகாக் கஷ்டப்பட்டு வேட்டை களை சரணடையச் செய்துவிட்டு அவருடன் நடுவில் வைத்துக்கொண் இருந்த முக்கியமானவர்களோடு சிதறிப்போயினராம் குரலிடுவர் மக்கள். அந் என்று ஒரு இறுதிக் கதை உலவுகிறது. ஆனால் கொண்டு அந்த மிருகத்து இதை அரசு காட்டிய ஆதாரம் பொய்யாக்கியது. களை நடத்துவர்.
கடற்கரை ஒன்றில் காவுதடி ஒன்றின் மீது அச்சுக் எந்த ஆடையுமின்றி குலையாத வரியுடையோடும், எப்போதும் போல் களும் வெளியாகியிருந்த சுத்தமாக மழித்த முகத்தோடும், அவரது சடலம் மையுள்ளவர்களால் ஜீரணி தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன. கண்கள் உயரிய இடத்தில் வைத்து மூடப்படாமல் அகலத் திறந்திருந்தன. தலையைப் நிர்வாணமாய்ப் பார்க்க கெ பிளந்திருந்தது காயம். சிலவேளைகளில் பெரிய ஆனால் இந்தச் சடல கொட்டன்களினால் அடிக்கப்பட்டு அந்தக் காயம் றுப்புத் தாக்குதலில் பலி ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கற்பனையை புலனாய்வுப் போராளியினு படத்தைப் பார்த்த பலரும் பேசி யிருந்தனர். அதை கங்கள் தெரிவித்திருக்கின் இணையத் தளங்களில் பார்த்தபோது, பழங் காத அரசாங்கமும், புத்தி குடி மக்கள் பற்றிய ஒரு படம் நினைவுக்கு வந் ரானவர்களும் "செத்துவிட தது. (படத்தின் பெயர் நினைவில்லை) மிகக் கூடாது என நிறுவி வருகி
சுடர் ஒளி 29, மே. - 04, ஜூன் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

滚 Σ Σ. Σ. Σ &
றுச் சொல்லின் பொருள்
க்கை எனச் சொல்வார்கள். அந்த வேதத்திலிருந்தே அனைத்தும் ஊற்றுப் றப்படுகின்றது. தமது ஒவ் வொரு எண்ணம் மீதும் இலட்சியம் மீதும் வைக்கும் அதனை சாதிக்க முடியும் என்ற கொள்கை படித்தவர்கள் தொட்டு பாமரர்கள்
اقوا-ا
படாத ஒரு வெற்றுச் சொல்லுக்கு ஏன் இவ்வளவு மதிப்பு? டியேதான் எல்லாம் நடக்கின்றதோ?
நம்புகின்றபடியே தான் எல்லாம் நடக்கின்றதா? நம்பிக்கையுடன் உயிராக
ஒரு பிசகும் இன்றி நிறைவேறி விடுகின்றனவா?
நக்கும் உருவ மில்லை. இயற்கையில் கண்ட பொருளை பார்த்து முதல் மனிதன் அதுவே அப்பொருளின் பெயராகியது. ஆரம்ப மனிதன் தன் வேட்டையாடலுக்கும், தம் காரணமாக இருந்த கல்லை கடவுளாக்கினான். கல் கடவுளாகி இன்றும் நிலைக்
பாதும் நடப்பதில்லை. நடந்தவைகளைத்தான் மீள நினைத்து மீண்டும் நடக்க யான முன்னனுபவக் கற்றல், திட்டமிடல் அறிவுப் பயன்பாடு இன்றி வெறும் நம்
அடைய வழி சமைப்பதில்லை. ருபோதும் இருந்ததில்லை. மனித உளவரனை குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு உருவாக்கிக் கடத்தப்பட்ட சொல்தான் இலட்சியம். அது வாழ்வின் ஒவ்வொரு யிருக்கும். தான் ஓர் ஆசிரியராக வரவேண்டும் என முன்பள்ளியில் இலட்சியம் சிரியரான பின்னர், ஆசிரியராவது என்ற தன் இலட்சியம் நோக்கி பயணிக்க
சிந்தனைகள், செயல்களும் மீதான நம்பிக்கையும் இயக்க மும் அது ஒரு சொல் எண்ணத்தைச் சிருஷ்டிக்கிறது.
பலிகொடுக்கவும் தயாராயிருந்தனர். భట్ల స్లగ్గxష్టిస్ట్రీ
அதற்காக அதிக அதிக பலிகொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த ஓர் *
இம்மாதத்தில் தான் அது நடந்தது. ஒரு துண்டு நிலத்தில் தன் சன அரண்களுக்கு மத்தியில் எதிர் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டார் துடித்து விழும் சாவுகளும், தொடர்ச்சியான பின்வாங்கல்களும் சனங்கள் அவர் மீது
வைப்பதற்காகத் தன் குடும்பம் உட்பட பலவற்றை இழந்திருந்தபோதும், கடைசி வரை களத்தில் நின்று போராடி மடிவது என்ற இலட்சியத்தோடு நின்ற வரை, தளபதிகள் மனம் மாற்றியதால் சனங்கள் உடைப்பிற்காக காத் திருந்த இரவொன்றில், இராணுவ வேலிகளைத் தகர்த்தெறிந்து கொண்டு ஒரு படையணியுடன் மணலாற்றுக் காட்டுக்குள் நுழைந்தாராம். அதன்பின் அவர்
t பற்றிய கதைகளில்லை. தமிழகத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் இன்னும்
站5ां
ம வெளிப்படுவார் என்ற நம்பிக்கையை விதைக் கின்றனர். கடவுளாக நினைத் ப் தவர்கள் இதனை நம்புகின்றனர்.இப்படிப்பலதடவைகள்ஏற்கனவே கொல் லப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறார், கட்டாயம் இறுதி நேரத்தில் அமெரிக்கா க காப்பாற்றியிருக்கும்'இன்னும் இருக்கிறார்:அப்படி ஒருமுடிவெடுத்திருக்க 臀 மாட்டார் 6T6 Tue நம்பிக்கைகளை முடிச்சவிழ்க்கின்றனர்.
ம் அந்த நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கைகளாகவே இன்னும் நீள்கின்றன.
இன்மையும்.
யாடிய மிருகமொன்றை டு ஆடுவர், பாடுவர், கூக் தச் சந்தர்ப்பத்தில் வெறி க்கு அடி, உதை, தாக்குதல்
யொன்றும் செய்ய முடியாது. "வாழும் வரை வீரனாக இருந்தவர், கோழையாகத் தப்பித்திருக்
விடுகின்றனர். அரசு எழுத்து மூலமாக, உத்தியோக பூர்வமாக அல்லாமல் வாய்மூலமான அறிவிப்பில்
அவரின் நிர்வாணப் படங் ன. இதனை மனிதத் தன் ரிக்க முடியவில்லை. மிக ப் பார்க்கப்பட்ட ஒருவரை ாடூரமாய்த்தானிருந்தது.
ம் அவருடையதல்ல. ஊட பான அவரின் சாயலுடைய துடையது எனச் சில ஊட றன. இவை எதையும் ஏற் ஜீவிகளும், அவருக்கு எதி டார்கள்., தப்பித்திருக்கக் ன்ெறனர். இருந்தாலும் இனி
மரணத்தை உறுதி செய்திருக்கிறது.
அவரின் மரணத்தில் அதிகம் சந்தோஷப்பட்டதும், பாதிக்கப்பட்டதும் கூடி இருந்து குழிபறித்தவர்கள்தான். அவர்கள் இணையத் தளங்களிலும், புலம்பெயர் எழுத்துலகிலும் தமது சந்தோஷங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவரின் மரணத்துக்கு பின்னர் சுதந்திர வெளியொன்று கிடைத்திருப்பதாக நம்பு கின்றனர். அவர்களது அரசியல் புலம் புதிய தளங் களை நோக்கித் தன்னை விஸ்தீரணப்படுத்திக் கொள்கிறது. உடைந்து கிடக்கும் தமிழ் புலம்பெயர் அரசியலில் இவ்வகையும் தன்னைப் பெரும் சக்தியாக பதிவு செய்து கொண்டிருக்கிறது.%
கொண்டிருந்த நம்பிக்கையை இழக்கச் செய்தன. தன்னிருப்பை தக்க
உயிரோடு இருப்பதாக சொல்லுகிறார்கள் இருக்கிறார், தக்க சந்தர்ப்பத்தில்
ககூடாது' எனப் பல காவியத் தனங்களை அவிழ்த்து

Page 20
மூளைக்கு வேலை தரும் மாயச் சதுரம்
கணிதப் புதிர் - 18
75 40 05 120 85
80 70 35 20 1 15
1 1 0 1 OO 65 30 25
15 45 95 60 50
105 10 125 90 55
இடம் மாறியுள்ள நான்கு எண்களை மாத்திரம் உரிய கூட்டிற்குள் மாற்றியிடுவதன் மூலம் நிரை, நிரல், மூலைக்கு மூலை கூட்டுத்தொகை 325 ஆகும் வண்ணம் எண்களை ஒழுங்கமையுங்கள். உங்கள் முயற்சி வெற்றியளித்ததா? என்பதை அறிய அடுத்த
வாரம் இளஞ்சுடரைப் பாருங்கள்.
SLSS SS LSSSSS S LSS S SSS S SSS S SSSSS SSSSSSS S SSSS SSSS SSSSSSSSSS S SSSSS SSS பாடுகளில் பி கணிதப்புதிர் - 17 இன் சரியான விடை மூளை ப ஏற்படலாம் எ
46 7O 98 8 36 நடுத்தர 42. 48 74 82 12 குறித்து லண் வாழ்க்கையி
16 24 50 78 86 கண்டறிந்தன 90 20 28 54 62 பரிந்துரை குறுகிய வார்
66 94 4 32 58 குறைபாடுகள்
தூக்க நேர
கூடுதலான வி
ஆங்கிலத்தில் நன்கு படித்து முதன்மையான வகுப்பி பெற்றிருந்தாலும் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேசவராமால் பலர் றனர்.
இவர்களுக்கு ஆங்கில மொழியை அசத்தலாக தினமும் வீடி சொல்லி கொடுக்க ஒரு தளம் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவ தொடர்ச்சியாக ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அவர்களுக்குத் தனியாக ஆங்கிலம் கற்றுக்கொ இருக்காது. இப்படி ஆங்கிலம் கற்றுக்கொள்ள விருப்பம் உள் வருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. ஆங்கிலத்தை கொடுக்கப் பல இணையத்தளங்கள் இருக்கிறதே இத்தளத்தி என்ன சிறப்பு இருக்கிறது என்று எண்ணும் அனைவருக்கும் ப தளம் ஆங்கிலத்தை வேடிக்கையாகத் தினமும் வீடியோவுடன் நம்மை அசத்துகிறது. -
இந்த வீடியோக்களை தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் ே தாலே போதும். ஆங்கில அறிவு வளரவும் சில வாரங்களில் ந கிலத்தை எந்தப் பிழையும், எந்த தடையும் இல்லாமல் தொடர்ச்சு லாம். ஒவ்வொரு ஆங்கில வார்த் ༼༽uta உச்சரிக்க வேண்டும் என்ப t” ! ங்கி ஒவ்வொருத்துறை பட்ட வீடியோ கோப்புக → நம் ஆங்கில அறிவை வ N ஆங்கிலம் கற்றுகொ
Learn
English பும் நபர்கள் முதல்
யாக ஆங்கிலம் பேச
Online அனைவருக்கும் இந் அனுள்ளதாக இருக்கும்
இளஞ்சுடர் விண்ணப்பப் ப அங்கத்தவராகுங்கள் பெறு”
மாணவர்களே இது உங்கள் பிறந்த திகதி:-. பக்கம் இதில் உங்கள் ஆக்கங் 6(5 : . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . களை வெளியிடுவதன் மூலம் LJIL-5Т6060.-.............................. உங்கள் திறமைகளை வெளி சொர் - படுத்துங்கள் பக்கத்தில் உள்ள சாநத முகவரி: S SS SS SS SSL SSL SSS S LSL S SL S LSLS LS S LS S S S S S S S S S S S S S S S S S SSL SSS SS S கையொப்பம்:-.
படிவங்கள் மூன்றைநிரப்பி உங் கள்பாஸ்போட்அளவான புகைப் மேற்படி மாணவர் எங்கள் பாடசாலையில் கe படத்துடன் இளஞ்சு:ருக்கு என்பதை உறுதிப்படுத்துகிறேன். அனுப்பி வையுங்கள் பதிவு அதி பயப்படும் தவரின் அனுப்பவேண்டிய முகவரி .
இளஞ்சுடர்', சுடர் ஒளி,
361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

~
 ைதூக்கம் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்
N நாம் தூங்கக்கூடிய நேரம் வாழ்க்கையின் பிந்திய கால கட்டத் β. தில் மனநல விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்
இ என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தூங்க கூடிய நேரம் மிகக் குறைவாகவோ அல் லது கூடுதலாகவோ இருப்பின் நமது மூளை 7 - ஆண்டுகள் கூடுதலாக மூப்படைகிறது என தெரி ~விக்கப்பட்டுள்ளது. *=A 6-8 losof) நேரத்திற்கு குறைவாகவோ அல்லது
Z ஆ கூடுதலாகவோ தூங்கும் போது மூளையின் செயல்
ரச்சனைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ாதிப்படைதல் காரணமாக உடல் நலமும் முன் கூட்டியே மரணமும் ான அவர்கள் எச்சரித்து உள்ளனர். "శ్య பயதுக்குப் பின்னரான பிந்தைய 5 ஆண்டு காலத்தில் தூக்க நேரம் ாடன் பல்கலைகழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது பிந்திய ல் மூளைத்திறன் செயல்பாட்டில் பிரச்சனைகள் ஏற்படுகிறது எனக் ார. க்கப்பட்ட தூக்க நேரத்திற்கு மேல் தூங்கியவர்களில் 7-8 சதவீதத்தினர் த்தையை நினைவில் வைத்திருப்பது உட்பட பல்வேறு மூளைத்திறன் ளை எதிர்கொள்கின்றனர். ாம் குறைவாக உள்ள 25 சதவீத பெண்களும், 18 சதவீத ஆண்களும் பார்த்தைகளை அறியும் திறனில் பாதிக்கப்படுகிறார்கள்.*
இளஞ்சுடரின் முதலாவது அங்கத்தவர்
வபயர்: சி.இராம் கீர்த்தனன் முகவரி: 25/7, 1ஆம் ஒழுங்கை,
மக்கோ வீதி, இலிங்க நகர், திருகோணமலை.
E STE FØDSS. Tr
(கதைப்படல் வடை சுட்டு வடை சுட்டு வந்தாள்- அந்த வயதானவள் வழியே வரும்போது இடையிலே ஒரு வடை தன்னை காகம்
சொல்லிக் எடுத்துமே வந்தோர் மரத்தில் இருக்க ல் அப்படி திலாக இத் பசியால் அலைந்ததோர் நரியும் வந்து
ன் சொல்லி பரிதாபமாய் மேலே காக்கையைப் பார்த்து
இசையோடு பாடுவாயாமே எங்கே
பாது பார்த் இப்போதோர் பாட்டினைப் Gip (33,3 ாமும் ஆங் சியாக பேச தையும் எப் தில் தொட
சம்பந்தப்
காகா என்றே காகம் கத்த வடை காகத்தை விட்டே நரியிடம் போக ஆகா பறிபோயிற்றந்தோ நரி அதனை எடுத்துப் போய்ச் சாப்பிட்டதங்கே
ளை காட்டி ஆரியக் கூத்தாடினாலும் பிறர்
ஆயிரம் சொல்லி மயக்கிய போதும் காரியத்தில் கண்ணை வைப்பாய் இந்தக் கதையினாலே ஒரு பாடம் படிப்பாய் (வடை)
Elif{i|Il fil||||E| IIIi|Iflfill:
ஹம்ப்பெக் எனப்படும் திமிங்) கில வகைகள் கடலில் இடம் இ பெயர்வதற்காக சுமார் 10 ஆயி ரம் மைல்கள் வரை வழி தவறா மல் நேர்கோட்டு வழியில் பயணிக்கின்றன. அதற்குக் கார - ணம் அவை சூரிய, சந்திர மற்றும் நட்சத்திரங்களின் நிலை களைப் பின்பற்றுவதே என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகளுக்குப் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
விஞ்ஞானிகளின் கருத்தின்படி, இவ்வகைத்திமிங்கிலங்கள் - - - - - - - - - சூரியனின் நிலை, புவியின் ஈர்ப்புச் சக்தி மற்றும் நட்சத்தி - - - - - - ங்களின் உதவியுடனேயே சுமார் 10 ஆயிரம் மைல்கள் வரை வி கற்கிறார் கத்துல்லியமாகப் பயணித்து இடம்பெயர்வதாகத் தெரிவிக்
னறனர. பர்/ ஆசிரியர் மேலும் இவை தமது நேர்கோட்டுப் பாதையில் இருந்து 5 ாகைக்கும் குறைவாகவே வளைவதாகவும் சீரற்றகால - - - - - - - - - - - - - லை மற்றும் கடலில் ஏற்படும் மாற்றங்களிலும் அதன் கையொப்பம் ாதையிலிருந்து விலகுவதில்லை என அவர்கள் குறிப்பிடு
கின்றனர்.%
Ji Lij gaf 122, GuD. - o4, eyeair. 2011

Page 21
கேள்வி: வயது41. பெண். எனக்கு முட்டு வருத் தம் (Asthma) இருக்கிறது. கடந்த மூன்று வருடங்க ளாக அது தீவிரமாக, அடிக்கடி ஏற்படுகிறது. (Vent olin) வென்தொலின் குளிசை பாவிக்கிறேன். இருந் தும் முட்டு வரும் வேளைகளில் மிகுந்த சிரமப் படுகிறேன். இதிலிருந்து நிவாரணம் பெற மருத்துவ ஆலோசனை தருவீர்களா?
பதில்:Asthma பற்றி சில வாரங்களுக்கு முன்பும் இப்பகுதியில் விளக்கம் அளித்திருந்தேன். ஆனாலும் இப்போதெல்லாம் நிறையப்பேர் ஆஸ்த்மா (Asthma) வினால் அவஸ்தைப்படுவதாலும், அதன் சிகிச்சை முறை தொடர்பில் பல தரப்பட்ட கருத்துக்கள், நிலவி வருவதாலும் உங்கள் கேள்விக்கான பதிலை மீண் டுமொரு முறை வேறு கோணத்தில் ஆராய்வோம்.
9,6iogs LDT 6T66Tugs (b. Autoimmune disease. ஒருவனுக்கு ஆஸ்த்மா ஏற்படக் காரணியாக இருக்கும் விடயம் வேறொருவருக்கு அப்படி அமையாது. ஒரு வருக்கு சாதாரணமான ஒரு காரணம் இன்னொ ருவருக்கு ஆஸ்த்மாவாக காரணமாகிவிடும். சாதாரண வார்த்தைகளில் சொல்வதாயின் அல்லது உங்களுக்கு விளங்கிக் கொள்ள வசதியாக குறிப்பிடுவதாயின்
ஆஸ்த்மாவும் ஒருவகை வெளிப்பாடேயாகும். இது கடைப்புடன் ஆரம்பிக் கடியும் ஏற்படலாம். வே. ளில் குறிப்பாக கைகளில் தக்காளி, இறால், நண்டு, உண்ணும்போது இத்த கொள்ள வேண்டி ஏற்பட
மேலும் அனேகம் காலநிலை, பனி போன்ற களவு வியர்வை ஏற்படு தொல்லையைக் கொடுக் காரணத்தால் ஏற்படுகிற துணர்ந்து அத்தகைய நிை வதன் மூலம் ஆஸ்த்மா 6 (փtԳպth.
இயலாத பட்சத்தில் தற்காலத்தில் பாவை துள்ளன. குறிப்பாக தும்ம இருந்தால் Periactin என் தையோ அன்றேல் Sodiu lycate எனும் மருந்தைே கலாம் (வராமல் தடுப்பத Sodium Chromoglycate உண்டு.
Ventolin (56rsleba (3 மருந்துகள் இருந்தாலும், பக்க விளைவுகள் காரண றின் பாவனையை (குளிை துவ உலகம் மட்டுப்படுத் றது. ஆனால் Inbaler எ மூலம் நல்லபயனுள்ள சி இதனைச் சாதாரண பொது அழைக்கிறார்கள்.
எம்மிற் பலர் இது ஆ இப்பாவனை வருத்தத்ை தவறாகக் கற்பனை செய்
சுடர் ஒளி 29, மே.-04, ஜீன். 2011
 
 
 

ultili LITHL
ஒவ்வாமையின் Allergy சாதாரணமாக தும்மல் மூக் கும். சிலருக்கு கண்களில் று சிலருக்கு உடற்பாகங்க கடி ஏற்படும். கத்தரிக்காய், அன்னாசி போன்றவற்றை கைய நிலைகளை எதிர் oTib. பேருக்கு தூசி, குளிர்ந்த வற்றோடு சிலருக்கு அதி ம் சமயங்களில் ஆஸ்த்மா $கும். எமக்கு எப்படியான தென அனுபவத்தின் உய்த் லைகளை தவிர்த்துக் கொள் ஏற்படுவதைத் தடுத்துவிட
பலவகை மருந்து கள்
9
تهيئة
1. djblIbUIDEh ஆஸ்திமா
மையில் நோ ஏற்பட்டால் தைலம் தடவுவது போல், ஆஸ்த்மா ஏற்படக் காரணமான மூச்சுக்குழாய் மற்றும் வாதனாளிக் குழாய்ச் சுவர்களில் நேரடியாக மருந்திடுவ தன் மூலம் இந்தச் சிகிச்சை முறை பலனளிக்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உள்ளிழுக்கப்படும் மருந்தானது. உடலினுள் எடுக்கப்படுவதில்லை. (Only local application) 9560TT6o uses 6$6061T6856it மிகமிகக் குறைவு. அவற்றில் இரண்டு வகை உண்டு. Beclomethazone 6T6TuGD6g5 96TD. Ventolin எனப்படுவது மற்றொன்று. Bedom ethazone ஆஸ்த்மா நோய்ப் பாதிப்பு வராமல் தடுப்பதற்கு உபயோகப்ப டுகிறது. எனவே ஆஸ்த்மா நோய் உள்ளவர்கள் இத னைத் தினமும் உபயோகப்படுத்த வேண்டும் ASth ma attach 6 bassroo 955 (56.6061T66floo Ventolin Lju66Tu டுத்த வேண்டும்.
தாங்கள் Ventolin குளிசை பாவிப்பதாகவே குறிப் பிட்டுள்ளீர்கள். எனவே வைத்தியரிடம் ஆலோ
னக்கு வந் áğögl Beelonethazoue inல், கண்கடி haler பாவிப்பது பற்றித் ானும் மருந் இலவச மருத்துவ ஆலோசனைகளை தீர்மானி பங்கள்
Ch "சுடர் ஒளி" மூலம் வழங்குகிறார் டாக்டர் ஜோன் யுங்கள. m Unromog பொன்னையா. நீங்கள் கேள்விகளை அனுப் இறுதியாக ஒரு ஆலோ
g91tut1 யோ பாவிக் ண்ழய முகவரிகள் & 60607, All wheezen are ற்கு). இதில் Sousanner undtliggen SUBeauma-amemr nOt astmates எனறு சொல் inhaler g5 லுவோம். எனவே தகுந்த
பான்ற பல
1.) சுடர்ஒளி, யாழ்.அலுவலகம்,
361,கஸ்தூரியார் வீதி,
மருத்துவ ஆலோசனை பெற்று தங்களுக்கு Tub
யாழ்ப்பாணம். அவற்றின் 1.) சுடர்ஒளி erculosis இல்லை என் TIL DES அவற் 85,ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை, பதை உறுதிப்படுத்திக்
: கொழும்பு-14. విల్లా தத வருகன ஆஸ்தமா 600LL JLU JIJ னும் முறை ணமாக இல்லாமல் செய்
கிச்சை அளிக்க முடியும். மக்கள் "பம்ப்' (Pump) என
பத்தான முறையெனவும், தக் கூட்டி விடும் எனவும் து வைத்துள்ளனர். உண்
யமுடியாது. ஆனால் கட்டுப்படுத்த முடியும். சில வேளைகளில் தானாகவே வலுவிழந்து இருந்து பின் மீண்டும் தோன்றலாம். அல்லது இன் னொரு வடி வமான "எக்ஸிமா வாக வெளிப்படலாம். எனவே விழிப் பாக இருங்கள். சரியான சிகிச்சை தொடர்ந்து எடுங் கள்.4
ாருள் சிவப்பு யின் சாப்பிடுவதை பாதும், ஆஸ்த்மா திரா ட்சைப்
O O O O
கோப்பி அருந்துங்கள்
கோப்பி குடிப்பதன் மூலம் பெண்களுக்கு தீவிர மார்புப் புற்றுநோயை கணிசமான அளவுக்குத் தடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் யோசனை தெரிவிக் கப்பட்டுள்ளது.
சூடானபானங்களை வழமையாக அருந்துகின் |றவர்களுக்கு இந்த நோயின் பாதிப்பு குறைவா கவே காணப்படுகின்றது. குறிப்பாக ஒரு நாளைக்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தட வைகள் கோப்பி அருந்துவது சிறந்தது. மார்புப் புற்றுநோய் பெரும்பாலும் மருந்துகளால் குணப்ப டுத்த முடியாதது. -
கெமோதெரபி(chemotherapy) சிகிச்சைதான் அதற்குரிய மிகச் சிறந்த தெரிவு. கோப்பி அருந்தும் பெண்கள் அந்தப் பழக்கம் அற்ற பெண்களை விட மிகவும் குறைந்த அளவிலேயே மார்புப்புற்று நோய்க்கு ஆளாகின்றனர் என்று ஸ்டொக் ஹோமின் கரோலின்ஸ்கா நிறுவன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 6000 பெண் கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ன ர் . இதில் ஐந்து கப் அல்ல து அதற்கு மேற்பட்ட அளவு கோப்பி அருந்தும் பெண்களுக்கு மார்புப் ற்று நோய் ஏற்படும் ஆபத்து 57 சதவீதம் குறைவாகவே இருந்தது.*

Page 22
தலை கோலம்
முன்பெல்லாம் தலை முடி நரைத் தால் அதற்குக் கறுப்பு நிற சாயம் (dye) பூசுவதை நாம் அறிவோம். ஆனால் தற்போது விரும்பிய வர்ணங்களில் தலை முடிக்கு வண்ணம் தீட்டிக் கொள்ள முடியும். அதற்கான அழகு சாத னப் பொருட்களும் விதம் விதமாக நாளாந்தம் உற்பத்தியாகிக்கொண்டே போகின்றது. இந்த அழகுபடுத்தலில் அபா யங்கள் இருப்பினும் யாரும் அதைக் கைவிடுவதாக இல்லை.
பனி விருதி
முழுக்க பனிக்கட்டிகளைக் கொண் கட்டப்பட்டுள்ளது. இது ஆர்டிக் கட பகுதியிலிருந்து 200 கி.மீ தொை விலுள்ள லாப்லாந்தில் உருவாக்கப்ப டுள்ளது. ஆற்றங்கரை அருகில் இரு பதால் குளிர்மையான ஆர்க்டிக் கா நிலை நிலவுகிறது.
ஒவ்வொரு குளிர்காலத்தின் போது இவ்வாறான பனிக்கட்டிகளாலான விடு கள் அமைக்கப்படுவது வழமை.
இந்த நட்சத்திர அந்தஸ்து கொன் ஹோட்டல் துபாயில் உள்ளது. இது : கடலுக்கு அடியில் உருவக்கப்பட்டத டேயர் பரப்பும் 66 அடி உயரமும் ஆண்டு இதன் கட்டடப்பணிகள் தொ
ஹைடிரோபாலிஸசை வடிவமைத் ஆவார். ஹைடிரோபாலிஸ்ன் மேற்ப் மற்றும் உணவகமும் உள்ளது.
பாறைகளில் மக்கள் வீடுகள் அ வாருகிறார்கள். என்ன உங்களால்
லையா! உண்மைதான். கொரிமி 6 பாறை நகரம் துருக்கியில் உள்ளது. யின் வரலாற்று பாரம்பரியமிக்க இட துருக்கிய மக்களுக்குத் தமது பண் முறைகளை விட்டுவர விருப்பமில்ை
பண்டைய காலத்தில் கற்கலில் களைச் செதுக்கினார். தற்காலத்தில் மணல் போன்றவற்றிலும் சிற்பங்கள் காணமுடிகிறது. அண்மையில் ம6 பட்ட மிகப் பிரமாண்டமான சிற்பா
தளம் ஒன்றில் வெளியாகியிருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிலும். எட ஹைடி ரோபாலிஸ் உலகின் முதன் முதலில்
ாகும். சுமார் 300 ஹெக் அருங் கடலகம் கொண்டது. 2006 ஆம் உலகின் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர் Lf5 55 LU LILL-60T.
வது அருங்காட்சியகங்கள் ஆகும். ஏனெனில் அங்குதான் தமது மூதாதையரின் அரும்பொருட் செல்வங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக் காவில் அதற்கும் ஒரு புது முயற்சியைத் தொடங் கியிருக்கிறார்கள். காண்கின்னில் கடலுக்கடியில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் மெக்சி கோவின் வட பகுதியில் அமைந்துள்ளது.
இதன் வடிவம் எண் 7 போல காணப்படு கிறது. காண்கின் மெக்சிகோவின் மிகப்பெரிய சுற்றுலா பகுதியாகும் இங்கு 146 ஹோட்டல் களும் அதில் 28,808 அறைகளும் உள்ளன.
556 if Joachim Hauser பகுதியில் திரையரங்கம்
புமைத்து வாழ்ந்து நம்ப முடியவில் ான்றழைக்கப்படும் கொரிமி துருக்கி மாகத் திகழ்கிறது. டைய வாழ்க்கை லயோ
சுடும் வெயிலில் சுற்றுப்புரச் சூழலில் நேரத்தை செலவிடுபவர்களுக்கு ஒரு புதிய கண்டுபிடிப்பு வந்திருக் கிறது. சூரிய சக்தி (சோலார்) நாற்காலி சூரிய ஒளியைப் பெற்றுக்கொள்ள உதவியாகின்றது.
சூரிய ஒளியில் அமர்ந்துகொண்டு உங்கள் மின்னணு வியல் சாதனங்களை மின்னூட்டம் (சார்ஜ்) செய்துகொள் ளவும் முடியும். இதனைக்கொண்டு மடிக்கணனி போன்ற வற்றைக் கூட சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்
மட்டுமே சிற்பங்
பனிக் கட்டிகள், செதுக்குவதனை ணலினால் ஆக்கப் களை இணையத்

Page 23
Grum- குண்டுகள், ரவைகள் மத்தியிலும் காப்பாற்றப்பட்டவள். இறுதி யுத்தத்துக்குள் அகப்பட்ட மக்கள் எமக்கு எமகண்டம் முள்ளிவாய்க் காலில் முடிந்துவிட்டது என்று அடிக்கடி கூறுவார் கள். அதுபோலத்தான் இவளுக்கும் எமகண்டம் கடந்துவிட்டதாகக் கருதினர். ஆனால் அப்படி நடக்க வில்லை. எதிர்காலக்கனவுடன் இருந்த அந்த சிறுமியைப் பின்தொடர்ந்திருக்கிறது மரணம். அடிப்படைவசதி கள் பற்றியும், அபிவிருத்திபற்றியும் இல்லாததைப் புனையும் ஆட்சியாளர்களது அலட்சியத்தாலேயே இந்த மரணம் சம்பவித்திருக்கிறது.
கடந்த 21ஆம் திகதி வவுனியா கந்தன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுமியான இராஜா சுபா குடிநீர் பெறுவதற்காக இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பூவரசம்குளம் கிராமத்துக்குச் சென்று கிணற்றில் குடிநீரை அள்ளியபோது தவறி கிணற்றில் விழுந்து பரிதாபமாக மரணமடைந்தாள்.
20 வருடங்களின் பின்னர் கந்தன்குளம் கிராமத் தில் கடந்த மாதம் மீள்குடியேற்றம் இடம்பெற்றது. 45 வரையான குடும்பங்கள் இந்தக் கிராமத்தில் குடியேறினர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில் கோடை காலத்தின் ஆரம்பம் அவர்களை குடிதண்ணிருக்காக அலைய வைத்திருக்கின்றது.
தொழில்வாய்ப்புக்கள் எவையும் இல்லை, இருப்பிட வசதியில்லை, பாட சாலை,மருத்துவமனை,சந்தை போன்ற அடிப்படைக் கட்டுமரனங்களும் கேள் விக் குறியாகவே தென்படுகின்றன. குறிப்பாக மனித வாழ்வுக்கு ஒவ்வாத இடமாகவே இந்தக் கிராமம் தென்படுகிறது. -
அந்தச் சிறுமியின் கனவுகள் கிணற்றில் சிதைந்து போக, எஞ்சியிருக்கும் மக்கள் இன்னமும் குடிதண்ணீருக்காக அலைந்து கொண்டே இருக்கின்றனர். இவர்கள் தமது தாகத்தைத் தீர்க்க இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்க வேண்டுமோ? என்று ஏங்குகின்றனர்.
கடமைக்காகக் காரியத்தை நிறைவேற்றி வெளியுலகுக்கு எல்லாம் சுமுகமாக முடிந்து விட்டது என்று காட்ட எண்ணும் அரசு, தொடரும் இறப்புக்களுக்குக் காரணமானவற்றை கண்டும் காணாமலுமே இருக்கின்றது.
வன்னியில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு இரண்டு வருடங்கள் எட்டும் தறுவாயில் அங்கு எந்தவொரு மாற்றத்தையும் இனங்காணமுடியா துள்ளது. சில வசதி படைத்த மக்கள் மட்டும் தம் மால் இயன்ற பலத்துடன் வாழ்வியல் தேவை களைப் பூர்த்தி செய்துகொண்டு வாழ்கின்றனர். ஏனைய மக்களுக்கு விடியும் ஒவ்வொரு பொழுதும் போராட்டமாகவே புலர்கின்றது. அவர்களின் உழைப்பெல்லாம் அடிப்படைக் கட்டுமானத்துக்குக் கூடப் போதாது. வெறும் உணவுத் தேவையுடன் நிறைவடைந்து போக எஞ்சியவற்றுக்கு எவரையோ எதிர்பார்த்தபடியே காத்திருக்கின்றனர்.
இப்போது அவர்களுக்கு அரசியல் தென்படு வதில்லை. வெறும் வாழ்க்கைக்கான போராட்டத்
தையே தொடங்கியுள்ளன இலங்கைக்கு எதிராக, எவராவது தப்புக் கதை சு சுமத்தி விட்டால், அதை மாற்றிநிறுவ விரைந்து ெ மக்களுக்கு ஏற்படும் நெரு குறித்து எந்த முயற்சியும் வன்னிமக்களைப் பய கையை பொய்ப்பிக்க முய வாழ்வியலுக்கான அடிப்ட கொடுக்க வேண்டும். என மைகள் பாதுகாக்கப்பட ே களில் அரசு அக்கறை செ இறுதி யுத்தத்தில் தங் கள்,சொத்துக்களை இழந்: இழந்தவர்கள், துன்பங்களு குள் நுழைந்தனர். அப்பே எஞ்சியிருந்த உறவுகளில் களுக்கு அழைத்துச் செல் நிலைகுலைந்து போனது மீள்குடியேற்றம் ஆரம் மக்கள் மீள்குடியமர்த்தப்ட மேலும் பிரச்சினைகள் சூழ இயற்கையும் அவர்களைத் தறப்பாள் ெ
A நிலைபெய செந்தில்குமார் மக்கள் அன
இப்போது ெ யாருக்கும் துரோகம் செய் குழந்தை. இப்போது கிணற் மட்டும்தான் செய்தியல்ல சார்ந்தவர்களுக்கும்; ஏன்
சுடர் ஒளி 29, மே. - 04, ஜூன். 2011
 
 

ார் வன்னி மக்கள். அரசுக்கு எதிராக றிவிட்டால்,குற்றம் ன விலக்கிக் கொள்ள, சயற்படும் அரச தரப்பினர், க்கடிகளைத் தீர்ப்பது எடுப்பதில்லை. ன்படுத்தியே ஐ.நா அறிக் பலும் அரசு, அவர்களது டைகளை எற்படுத்திக் ரினும் அவர்களது உரி வண்டும் என்ற விடயங் லுத்துவதே இல்லை. கள் உறவுகளை இழந்தவர் தவர்கள், கனவுகளை ருடன் அகதி முகாம்களுக் ாதும் துரத்தியது துன்பம்.
சிலர் தடுப்பு முகாம் லப்பட்டனர். இப்போது ஒவ்வொரு குடும்பமும். பிக்கப்பட்டு, படிப்படியாக Iட்டபோது அவர்களை pந்துகொண்டன.
துரத்தத் தொடங்கியது. காட்டில்கள் வெள்ளத்தில் ர்ந்து போக மீண்டும் ாதைகளாக்கப்பட்டனர். காளுத்தும் வெயில். சுபா யவில்லை. இவள் பள்ளிக் றில் மாண்டுவிட்டாள். இது
அரசுக்கும்; அவர்களைச்
இx
குரல்கொடுக்கக்கூடியவர்களுக்கும். சுபா சொல்லி விட்டுச்சென்ற செய்தி - "என்னைப் போல இன்னும் பலர் மாண்டு போகப் போகிறார்கள். அவர்களையாவது உங்கள் மனச்சாட்சியின் பக்கம் நின்று காப்பாற்றுங்கள்’ என்பதுதான்.
பேச்சளவில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட பின்னர் தான் மீள்குடியேற்றம் நடைபெறுகின்றது என்ற அரசின் வாக்குறுதி பொய்த்து விட்டது. அதுமட்டுமல்ல வன்னிப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் மீள்குடியேற்றம் பூர்த்தியாகிவிட்டது. குறிப்பாக வவுனியா,கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயங்கள் தவிர எல்லா இடங்களிலும் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுவிட்டனர் என அறிக்கையிடும் அரச சேவை நிர்வாகிகளுக்கு சுபாவின் இறப்புச்செய்தி, ‘நீங்கள் எங்களை நடுத்தெருவில் விட்டுள்ளீர்கள். நாங்கள் நாளுக்கு நாள் செத்துக் கொண்டிருக்கிறோம்" என்பதுதான்.
சுபாவின் மரணத்தை ஒரு சாதாரண சிறுமியின் மரணமாகப் பார்க்க முடியாது. தமிழ்ச் சமூகம் இப்போது எதிர்நோக்கும் வாழ்வியல் நெருக்கடி யுடன் கூடிய, மனித வர்க்கத்துக்கு எதிரான பழிதீர்ப் பாகவே பார்க்கவேண்டும். இந்த வரிகள் நாக்கில் உறைத்தால் இனியும் ஏற்படக்கூடிய சுபாபோன்ற சிறுமியரின், தமிழ் மக்களின் உயிரைப் பாதுகாக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும். அல்லாத சந்தர்ப்பத்தில் குடும்பங்கள் கூட ஒன் றாக இணைந்து தற்கொலை செய்யும் நிலை ஏற்பட லாம். அதன்பின் ஒடி ஒளிப்பதில் பயனேதும் கிட்டாது. மக்களுக்காகவே அபிவிருத்தி, மக்களுக்காகவே அரசு, மக்களுக்காகவே நாடு. மனித வாழ்வுக்கே உழைப்பு. இந்த எல்லைகள் எங்களையும் ஏற்குமா?*
இ
கிடையாது.
அந்தச் சந்தர்ப்பம்
கொள்வதனால் ஒ
ாய்கள் சில் வேளைகளில் உயிராம்
من السايبوكا
ான இந்த நுணுக்குக்கா వ్లో
ருவாகியுள்ள களை நாம் கண்ணால் பார்க்க முடியு டையில் காணப்படும் மகரந்தப் ெ
. துல்லியமான முறையில்
காணப்படும் நுண்ணங்கிகள்

Page 24
பாகிஸ்தான் அணியின் புதிய தலைவரான மிஸ்பா உல் 。 ஹக்குக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையிடமிருந்தும், கிரிக்கெட் வீரர்களிடமிருந்தும் ஆதரவு அலை தேடிவரத் தொடங்கியுள்'
வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றிருந்தார். இந்நிலையில் ஆ அணியின் உள்விவகாரங்களில் பயிற்சியாளர் வக்கார்யூனிஸ் தலையிடுவதாக அப்ரிடி குற்றம் சாட்டினார். இதனை அடுத்து ஒருநாள் போட்டிக்கான தலைமைப் பொறுப்பிலிருந்து அப்ரிடி நீக்கப்பட்டு அந்தப் பொறுப்பும் மிஸ்பாவுக்குக் கிடைத்தது.
"எந்த விஷயத்திலும் அவசரப்படாது நிதானமாக முடிவை எடுத்தல், எல்லா வீரர்களோடும் நட்புப் பாராட்டுதல், மெருகேறிவரும் துடுப்பாட்டத்திறன் என்பனவெல்லாம் கொண் டுள்ள மிஸ்பா உண்மையிலேயே மிகச் சிறந்த அணித் தலைவர் தான்’ என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் கருத்துக் கூறியுள்ளனர். *
-இரண்டாவது ஒ
போர்முலா-1 கார் பந்தயங்கள் என்றாலே எல்லோருக்கும் ஞாபகத்துக்கு ஷாமேக்கர்தான். தன்னுடைய அசாத்தியமான கார் ஓட்டுதலால் ஏழு முறை பந்தயங்களில் சம்பியனானவர். இவரது அந்தச் சாதனை இன்னமும் முறிய றது. கார்ப் பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்றிருந்த ஷாமேக்கர் மீண்டும் 2 பந்தயங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். எனினும் முன்னரைப்போல வெற்றிகளைப் பெற முடியவில்லை. எனவே அவர் தனது நிரந்தர ஓய்வு டெ விருப்பத்தை அறிவித்துள்ளார்.
“இளைய தலைமுறையினரின் திறமையோடு என்னால் போட்டியிட முடி வழிவிட்டு, அவர்களின் வெற்றிகளுக்கு களம் அமைப்பதே எங்களைப் போ பணியாக இருக்க வேண்டும். எனவேதான் மீண்டும் ஓய்வு பெறும் முடிவை ஷாமேக்கர் தெரிவித்துள்ளார். *
சுடம் ஒளி வாரமலருக்கு தமது ஆக்கங் அனுப்பிவைக்க விரும்பும் வாசகர்கள் காணும் முகவரிகளுக்கு அனுப்பிவைக் சுடர்ஒளி யாழ். அலுவலகம் 36, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பா 3. சுடர்ஒளி வாரமலர் 35, ஜயந்தமல்லிமாராச்சிமாவத்ை
S. கொழும்பு-14.
தகுதியான ஆக்கங்கள் சுடர்
வாரமலரில் பிரசுரிக்கப்பரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நரம் சரியில்லை
Gaitautesleist. Gaulleirostalais usáis eugirotar gaur Gaotresna பிரெஞ்ச் ஒப்பின் முன்னாள் சம்பியன். தன்னுடைய அசரடிக்கும் திறமை யாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். ஆனால் அம்மணிக்கு இம்முறை நேரம் சரியில்லை. 2011க்கான பிரெஞ்ச் ஒப்பின் போட்டிகளில் பங்கேற்ற இவானோவிக் முதல் சுற்றிலேயே மண் கெளவி தொடரிலிருந்தே வெளியேறிவிட்டார். ஜொகனா லார்சன் என்ற வீராங்கனையிடம் 7.6 என்ற ரீதியில் முதல் செற்றைக் கோட்டைவிட்ட இவானோவிக் இரண்டாவது சுற்றில் சூறாவளியாக மாறினார். 0.6 என்ற ரீதியில் இரண்டாவது செற்றை தன்வசமாக்கினார். ஆனால் இறுதிச் செற்றில் மீண்டும் ஜொகனாவின் கை ஓங்கியதால் வேறுவழியின்றி இவானோவிக் தொடரிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறியே செல்லும் பரிதாபம் ஏற்பட்டுவிட்டது. *
கு வருபவர் மைக்கல் போர்முலா-1 கார் டிக்கப்படாமல் இருக்கின் 2007 ஆம் ஆண்டு அவரால் இலகுவான பறுவதற்கான
டயாது. அவர்களுக்கு ான்ற மூத்தவர்களின்
எடுத்துள்ளேன்” என்
DT5)T5)Iů Ljj5)III JIH, விரும்புகிறீர்களா?
நீங்கள் துடிதுடிப்புள்ள சமூக நோக்குக் கொண்டவரா?
உங்களுடைய சிந்தனைகளை எழுத்துவடிவில் மக் களிடம் கொண்டுசெல்ல உங்களுக்கு ஒரு அரிய வாய்ப் பைச் சுடரொளி வழங்கவுள்ளது. நீங்களும் சுடர் ஒளி யின் மாணவப் பத்திரிகையாளர் குழுவில் இணைந்து கொள் ளுங்கள். உங்கள் பிரதேச பிரச்சினைகள் தொடர்பாக 200 சொற்களுக்கு உட்பட்ட ஆக்கம் ஒன்றை எழுதி உங்கள் சுயவிபரங்களுடன் தொலைபேசி இலக்கத்தையும் குறிப் பிட்டு எமக்கு அனுப்பிவையுங்கள். வயதெல்லை 16 தொடக் கம் 26 வரை அனுப்பும் கடிதஉறையில் இடதுபக்க மூலை யில் சுடர் ஒளி மாணவப் பத்திரிகையாளர் எனத் தலைப் பிட்டு அனுப்பி வைக்கவேண்டும். (கிழக்கு மாகாண விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை உண்டு),
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
van - 525 un . 3D y 3, 5 MAJST 61, கஸ்து யார் விதி, யாழ்ப்பாம்ை.

Page 25
தொழிலாளர்
காட்டிக் கொ(
தோ, தொழிலாளர்களின் சம்பள
உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடும் தொழிற்சங்கங்கள் தமது பாட்டன் வீட்டுச் சொத்தையா பகிர்ந்து கொடுக்கப் போகிறார்கள்?
தமது கோரிக்கையை வெளிப்படையாகத் தெரி விக்காமல் இரகசியம் காப்பதாகக் கூறுவது வெறும் பம்மாத்து. உண்மையாகவே தொழிலாளர் மீது அக் கறை கொண்டவர்களாக இருந்தால் இவர்கள் ஏனைய தொழிற்சங்கங்களின் கருத்துகளை ஏற்காவிட்டா லும், அதில் நியாயம் இருக்கின்றதா என்பதையா வது கேட்டு அறிந்து தங்களின் கோரிக்கையை முன் வைத்திருக்கலாம்.
ஆனால் முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைப் பது போல், இந்த மூன்று தொழிற் சங்கங்களும் நாட கமாடுவதுதான் மக்கள் மத்தியில் பெரும் சந்தே கத்தை எழுப்பி உள்ளது.
கூட்டு ஒப்பந்த்த்தில் கையொப்பம் இடும் தொழிற் சங்கங்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழில் சங்கக் கூட்டுக் கமிட்டி ஆகிய மூன்றும் தமக் குள் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தி விட்டன. ஆனால் பயனுள்ள எந்தக் காரியமும் நடைபெறவில்லை. துரைமார் சம்மேளனம் இழுத்தடித்துக் கொண்டே செல்கின்றது.
இன்று முடிந்து விடும், நாளை முடித்து விடு வோம், நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்து விடுவோம். 15 ஆம் திகதிக்கு முன் சம் பள உயர்வு கிடைக்கும் என்று மீசையை முறுக்கிக் காட்டுகின்றார்களேயன்றி, உருப்படியாக எதையும் செய்துள்ளதாகத் தெரியவில்லை. நாம் பல தடவைகள் பேசி
SSSSSSSSSSLSSSMSSSLSSS
தோட்டத் தொழிலாளர் கூட்டுக் கமிட்டியும் பெ தமது ஆலோசனைகளை துணிவும் திறமையும் இ6 தொழிலாளர் காங்கிரஸின்
விட்டோம், நாங்கள் முன்வைத் இரா.புத்திரசிகாமணி
குக் கட்டு ஆதரவு ஊ
துள்ள அடிப்படைச் சம்பள உயர்வுக் கோரிக்கை இதுதான். ஆனால் முதலா ளிமார் ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். வாருங்கள், எல்லோரும் ஒன்றிணைந்து நியாயமான ஒரு கோரிக் கையை முன்வைப்போம் என்று வெளிப்படையா கக் கூறினால், மலையகத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கவும் ஒன்றி ணைந்து போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கின் றன.
ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இந்த மூன்று தொழிற்சங்கங்களும் மூன்று விதமாகக் கருத்துக் கூறுகின்றின் அவையும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டதாகவே இணப்படுகின்றன. கையொப்பம்
இடும் உதிரிக்கீசிகளான இலங்கைத் தேசிய
இதயமுள்ளவர்களாய்வாழ்வோம் கடந்த மார்ச் 13-19 சுடர்ஒளி வாரமலரில் வெளி யாகியிருந்த பூச்சியப் படுகொலை என்ற கட்டுரையில் திவ்வியா பற்றிய தனது உள்ளக்குமுறல்களை கட்டுரையாளர் வெளிப்படுத்தியிருந்தார்.
அவளின் கள்ளம் கபடம் அற்ற அன்புஉள் ளத்தை பிரிந்து இழந்து எங்ங்ணம் கட்டுரையாளர் வாடினாரோ,அதே போல் தான் நானும் இழந்து துடித்தேன். அவளின் சிரிப்பு, அன்பு கலந்த அந்த வார்த்தை, அவளின் கலையார்வம், துடிப்பான செயற்பாடு எல்லாம் என் உள்ளத்தில் நிலையாய் நின்று வாட்டுகின்றன அவளை O/L வகுப்பில் தமிழ்பாடம் கற்பித்த போது கண்டு கொண்டேன். அது மட்டுமல்ல அவளது குடும்பத்தினர் அனை வரும் எனது நீண்டிஆரல உறவுகள் அவளின் பெரி
%;
ம், தந்தையின்
ཀྱི་ s
மறக்க இயலாது அவளின் தம்பி, தங்கை,மற்றும்
த்தைகளையும்
பெற்றோர் எல்லோருமே கடந்த முள்ளிவாய்க்கால் :
என்றும் ே
இச்சேவைக்கான நிய சென்ற முறை இந்த ! ளுக்கும் தெரியாமலே கையெழுத்தைப் போட்( கள் பின் கதவால் போய் வைத்தவர்கள் தான். கறு கொண்டு ஒப்பம் வைத் மக்கள் மறந்து விடவில்ை
இப்பொழுதாவது, இ. உயர்வு எவ்வளவு என்ப கும் தெரியுமா? அதுவும்
இன்று மற்றுமொரு ே கிறது. அதாவது ஆடு
வாசக வாஞ்சங்கள்
யுத்தத்தின் போது பங்க குடும்பமாக மடிந்து போன வேதனைப்பட்டேன். அவ எத்தனை மக்கள் மடிந்த அந்த உள்ளக் குமுறல் எ மடலை வரைந்தேன். உ வடிகால். வாழும் வரை வாழ்வோம்.
ஆன்மீகத் தகவல்களு அழகிய அட்டையுட பத்திரிகையாக வெளி வ
:பக்கங்கள் அனைத்துமே
இறுதியில் எம்மை
யான ஆன்மீகம் தொடர்
 
 
 
 
 
 
 
 

நிக்காதீர்கள்!
சங்கமும் தொழிற்சங்கக் யரளவில் மட்டும் தானா? முன்வைத்து வலியுறுத்தும் ல்லாதவையா? இலங்கைத் ன் "வீட்டோ அதிகாரத்திற் ப்பட்டு ஆமாம்சாமி போடும், ஊது குழல்கள் தானா இவை கட்கத் தோன்றுகிறது. ாயமும் ஆதரவும் உண்டு. இரண்டு பக்கவாத்தியங்க ஆறுமுகன் தொண்டமான் டுவிட்டார். பின்னர் இவர்
சத்தம் போடாமல் ஒப்பம் |ப்புப் பட்டியயைக் கட்டிக் ததாகவும் கூறிய கதையை
6). தொ.கா. கேட்டுள்ள சம்பள து இந்த இரு சங்கங்களுக் சந்தேகமே.
வடிக்கையும் இடம் பெறு
நனைகிறது என்று ஓநாய்
அழுதது போல், சில தோட்டக் கம்பனிகள் பாரிய நட்டத்தில் இயங்குகின்றன. அவை எப்படிச் சம்பள உயர்வைக் கொடுக்க முடியும்? என்று இந்த தொழிற் சங்கங்கள் ஒப்பாரி வைக்கின்றன.
இந்தக் கம்பனிகள் கோடி கோடியாக இலாபம் ஈட் டும் போது அதைத் தொழிலாளர்களிடம் கூறி பங்கு போட்டுக் கொடுத்தார்களா?
இப்பொழுது இந்த கம்பனிகளுக்காக தொழிற் சங்க கருங்காலிகள் கண்ணிர் வடிப்பது தான் வேத னையாக இருக்கின்றது. , இலாப மீட்டும் தோட்டக் கம்பனிகள் அனைத்தும் ஒரே குரலில் பேசுகின்றன. ஆனால் தொழிற்சங்கத் தலைவர்களை நீங்கள் மட் டும் கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பம் இடாத சங்கங்கள் என்று ஒரம் கட்டுகின்றீர்கள். அது உங்களுடைய சுய நலமும், நான் என்ற ஆணவமும், திமிரும் தானே?.
முதலாளிமார் ஒன்றுபட்டுச் செயல்படுவது போல் ஏன் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட முடியாது?.
இம்முறை உங்களுடைய சுய இலாபத்திற்காக அப்பாவிகளை, தோட்டத் தொழிலாளர்களைக் காட் டிக் கொடுத்து விடாதீர்கள். அவர்கள் வடிக்கும் கண் ணிர் உங்களை அழித்துவிடும்.*
ʻ (HeLuEiié
ருக்குள் ஷெல் விழுந்து Tர்கள் என அறிந்து மிகவும் கள் மட்டுமா? இப்படியாக ார்கள். கட்டுரையாளரின் ன்னை ஈர்த்தபடியால் இந்த ள்ளம் என்பது உணர்வின் இதயம் உள்ளவர்களாக
இ.தவராசா முமணன்) 1 ஆம் வட்டாரம்
அம்மன்கோவில் விதி .
gypsirafuatambanT. நம் அவசியமே. ன் கூடிய ஜனரஞ்சகப் ம் சுடர்ஒளி வார மலரின் ஒபாரம், சுடர்ஒளியின் வரவு அளவற்ற மகிழ்வுக்குள்
ன் முழுமைக்குத் தேவை
ான ஆக்கங்கள் எதனை உள்மலைதுகை
யும் காணவில்லையே ஏன்? அதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சுடர்ஒளி வாரமலரும் முழுமை பெறும்.
கதவமலர்.
பூந்தோட்டம், வவுனியா,
விளையாட்டுத் தகவல்களையும் சேர்க்கவும். விளையாட்டுப்பகுதியை சிலவாரங்களாக பார்க்க
இளைஞர்கள் இன்றைய காலகட்டத்தில் விளை யாட்டுப்பகுதி குறித்த தகவல்களை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதை நீங்கள் அறிவீர்கள். குறிப்பாக தற் போதுநடைபெற்று வரும் ஐபிஎல் கிறிக்கெற் பற்றிசுடர்ஒளிவாரமலரில் எதுவித செய்திகளையும் காணவில்லையே?
கரூபன்
孪

Page 26
é
அச்சுனி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம
கொடுத்து சிவந்த கைகளை உடைய நீங்கள் இலவசமாக யாரிடமும் எதையும் பெற மாட்டீர்கள். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசு வீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர் கள். குடும்பத்தில் அனுசரித்து போவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். வேலையாட் களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள் எதிர்பார்த்திருந்தபடி பணம் வரும் உத்தியோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறு வீர்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வாரமிது.
29). O5. 2011
மகம், பூ உடுத்தும் மனசையும் வெ இ8ளும் நீங்கள் அப்பாவின் உடல்நிலை சீ உடனே முடியும். குடும். னையை ஏற்பர். பிள்ளைகளி முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரிக்கு நல்ல விதத்தில் ரத்தில் பற்று வரவு உயரும். யாட்கள் தேடி வருவார்கள். வேலைகளையும் சாதாரணமாக கட்பாலும், அனுபவ அறிவாலு
கர்த்திகை 234ஆம்பூதங்கள்,ரோகினி, மிருகசிரிடம் 1,2ஆம் பாதங்கள் மனிதநேயம் அதிகமுள்ள நீங்கள், ་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་ எதிரிக்கு உதவும் குணம் கொண்டவர் கள். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. மனைவியின் உடல் நலம் பாதிக்கும்.கல்யாணப் பேச்சு வார்த்தை சுமு கமாக முடியும். இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் கவலைகள் வரக்கூடும். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடி வுகளும் எடுக்க வேண்டாம். வேற்று மதத்தவர் உதவு வார். ரகசியங்களை காக்க வேண்டிய வாரமிது.
உத்திரம் 2,3 சித்தின மற்றவர்கள் நீங்கள்தனக்ெ துக் கொள்ள يتيح للسطح யில் இருப்பவர்கள் நண்பர்க ஆதரவுப் பெருகும். பிள்ை கொள்வார்கள். மனைவியின் எதிர்பார்த்த இடத்திலிருந்து யின் உடல் நலம் பாதிக்கும். வரும். வேலையாட்களிடம் யங்களை சொல்ல வேண்டl கடின உழைப்பால் கரை ஏறு
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திரு வா திரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் குண முடைய நீங்கள், யாரையும் தூக்கி எறிந்து
பேசமாட்டீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். நாடாளுப வர்களின் நட்பு கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.புது முயற்சி களில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்திருந்தபடி பணம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை கிடைக்கும். சகாக்களைப் பற்றிக் குறைகூற வேண்டாம். திறமைகள் வெளிப்படும். இங்கிதமான பேச்சால் உயரும் வாரமிது.
சித்திரை 3,
விசாகம்
கள். மூத்த சகோதர வகை னர்கள் சிலர் உங்களின் கண்டு பொறாமைப்படுவார் பழகுவது நல்லது. கல்யாண முடியும் மறைமுகமாக செய ஒதுக்குவீர்கள். உத்தியே வீர்கள். பெரிய நிறுவனங் புகள் தேடி வரும். போராடி ெ
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்
ஈரப் பார்வையால் எல்லோரையும் தன் Δ வசம் ஈர்க்கும் நீங்கள் எப்போதும் இதயத் திலிருந்து பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. புது வேலை கிடைக்கும். பேச்சிலே கம்பீரம் பறக்கும். மகளுக்கு எதிர்பார்த்த இடத்தில் உயர்கல்வி அமையும். தாய்வழி உறவினர்க ளால் மகிழ்ச்சியுண்டு. பழைய சொந்தங்களின் சந்திப்ப தால் மனநிறைவு கூடும். வியாபாரத்தில் புதிய திட்டங்க ளால் லாபத்தைப் பெருக்குவீர்கள். கடையை வேறு இடத் திற்கு மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மனஉறுதியால் வெல்லும் வாரமிது.
இருப்பவர்களின் நட்பு கிடை களின் எண்ணங்களைத் திணி துப் பிரச்சினை முடிவுக்கு வ களை சுமுகமாக தீர்ப்பீர்கள் ஒத்துழைப்பார்கள். குடும்ப கள். உத்தியோகத்தில் உா ரம் கிடைக்கவில்லையே எ6 நேரங்களில் மெளனம் தேை
ஜாதகச் சிரிப்பு
பெண்; இந்த ஜாதகத்தைப் பார்த் ாதுப் பலன் சொல்லுங்கோ. ேேஜாதிடர்:(பார்த்துவிட்டு) ஜோதகத்தின்படி உங்கள்s மகனுக்கு இன்னும் ஒருS
யம் உண்டு. பபெண்:நல்லது மேலே சொல் லுேங்கள்.
ஜோதிடர் ஒரு வருடத்துக்குள் கணவரின் உயிருக்கு ஆபத்து நிகழலாம்.
o s: துககமான பலனைச
சொல்லும் போது சந்தோ:
೧.
ப்Ş
8لا
D
கி
gồ
J
C
GT
GT
GOT
ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரம், உத்திரம் 1 ஆம் பாதம் உடையையும், உள்ளிருக்கும் பள்ளையாக வைத்துக் கொள் சாதிக்கப் பிறந்தவர்கள். ராகும். அரசு காரியங்கள் பத்தினர் உங்கள் ஆலோச ன் வருங்காலம் குறித்து சில வழக்கு வெற்றியடையும். )g9uluoGonorth (pl. Aquh. 6ólanu TL unr அனுபவமிக்க புது வேலை உத்தியோகத்தில் சவாலான 5 முடிப்பீர்கள். கல்லவர்களின் லும் வெற்றி பெறும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்
எல்லோரும் நல்லவர்களே என நினைக் கும் நீங்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் ಒಂದು சுகமாய் வாழ பாடுபடுவீர்கள் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம்தளரும். நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். வியா பாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். சம்பளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உங் களின் படைப்புகளுக்கு பாராட்டுக் காணப்படும் வார
4 ஆம் பாதங்கள், அத்தம், ர 1,2 ஆம் பாதங்கள் ரின் மனம் நோகாதபடி பேசும் கன்று எதையும் எடுத்து வைத் மாட்டீர்கள். அதிகாரப் பதவி ளாவார்கள். குடும்பத்தாரின் ளகள் உங்களைப் புரிந்துக் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உதவி கிடைக்கும். தந்தை அயல்நாடு செல்ல வாய்ப்பு தொழில் சம்பந்தமான ரகசி ாம். அலைச்சல் இருந்தாலும் வம் வாரமிது.
உத்ராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திரு வோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதங்கள்
பொதுவாக சட்ட திட்டங்களை மதிக்கும் கியாயவாதிகளைக் காப்பாற்ற குறுக்குவழியில் கில் நேரங்களில் யோசிப் பீர்கள். பழைய சொந்தபந்தங்களைச்ச்சந்திப்பீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்தி ருந்தபடி பணம் வரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை களுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். பங்குதாரர்களிடம் மனஸ் தாபங்கள் வந்து போகும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் வாரமிது.
4 ஆம் பாதங்கள், சுவாதி,
1,2,3 ஆம் பாதங்கள் ப்புணர்வு கொண்ட நீங்கள், களை அரும்பாடுபட்டு முன் சேமிக்கத் தொடங்குவீர் யில் மகிழ்ச்சியுண்டு. உறவி அதிரடியான வளர்ச்சியைக் "கள். அவர்களிடம் அளவாகப் ப் பேச்சு வார்த்தை சுமுகமாக ல்பட்டவர்களை இனம் கண்டு பாகத்தில் பாராட்டை பெறு களிலிருந்தும் புதிய வாய்ப் வற்றி பெறும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம்,
பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள் பிறந்த மண்ணையும், பேசும் மொழி ஸ்)ெயையும் வணங்கும் நீங்கள் தன்மானம் மிக்கவர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் அனுசரித்து போவீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனைத் தீர்கக உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். நண்பர்கள், உறவினர்கள் மதிப்பார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல்கள் விலகும். வாக்குச் சாதுர்யத்தால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் வாரமிது.
isпвіъ 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை ாதத்தை விரும்பாத நீங்கள், யை முடிப்பதில் கண்ணும் நப்பீர்கள். பெரிய பதவியில் க்கும். பிள்ளைகளிடம் உங் க்க வேண்டாம். பூர்வீக சொத் பரும். சொத்துப் பிரச்சனை ர். தாய்வழி உறவினர்கள் த்தினரை அனுசரித்துப் போங் ங்கள் உழைப்பற்கு அங்கீகா ன ஆதங்கப்படுவீர்கள். சில வப்படும் வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
எதையும் ஆழமாக யோசிப்பதுடன், பல விஷயங்களை அடிமனதிலேயே பதுக்கி ------------ வைப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். அவர்களின் உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும்.உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். அடகு வைத்திருந்த ஆபரணங்களை மீட்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதி காரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவு களை எடுப்பார்கள். உழைப்பால் உயரும் வாரமிது.

Page 27
சொற்சிலம்பம் - போட்டி இல: 47
1. 3 T 5 6
12
11 13 14
15 16
17, 18 19
20 21.
22 23
அனுப்புபவர் பெயர்.
O1. O2. O3. O4. O5. O6.
O9. 1Ο.
12. 13. 14.
16.
18.
19. 2O.
மேலிருந்து கீ ஒன்றாகிய தன்மை. பூச்சரம்/ பிற்பகலுக்குட் புதிய தகவல்/ புதுமை பாடல்/ புலவன். வலது குறைந்தவன். குத்துவது இப்படி காந்திஜியின் கடைசி வ இவன் புரட்சிக் கவிஞ6 பிழை/ தவறு/ தப்பு. பன்னிரண்டு அங்குலட மகன். நெஞ்சு. ஓர் அரிசி வகை.
தாண்டு.
இடமிருந்து வலம்
விலாசம்.................................................................................................• 01. செருக்கு/ வலி.
04. பாக்கு தரும் தரு. - - - - - - བ..................... 07. இது அறுபத்தி நான்கு. 60ΦθιμπίLώ:..........................................................
6höFTgibatfenofihifth GBTiflıq இல, 471 சொற்சிலம்பம்471போட்டிக்கானவிடைகளை எழுதி அனுப்பிவைக்கவேண்டிய இறுதித்தினம் 2011ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி ஆகும் விடைகள் வெற்றி பெற்ற வர்களின் பெயர்கள் ஜூன் 19 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண் ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250 உம், இரண்டாவது பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ரூபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின்அதிஷ்டக்குலுக்கல்மூலம் பரிசுக்குரிய வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
08. ஆந்திரா, கர்நாடகம். ஆசி
1O. 11. 13. 15. 16.
17. 19.
2O. 21.
பிரதேசம். பருகுவதற்கு உரியன. ஒரு பருபட வகை. இதற்கும் உண்டோ அ பாண்டிய மன்னரின் ெ நிலவடுக்குக்கு மேல் { அன்பு கொண்ட அடிை மிக/ கூட. சுவாசத்துடன் தொடர்ட முதுமை அடைய.
22.இணக்கம் காணப்பட்ட
சாப்பிடு.
போட்டி இல. 468இ
23.
Søv.24-5/3, udn G
அனுப்பவேண்டிய முகவரி: இக் 960L சுடர் ஒளி யாழ். அலுவகம், கந்தசுவாமி சே 361, கஸ்துரியார் விதி, uTghstoosh.
கிறேன்.
பித்தா?
தா.பேரின்பநாதன்,
யாழ்ப்பாணம். கேள்வி: இந்தக்கால சின்னஞ் சிறுசு கள் ஒருகையில் போத்தலும் மறு கையில் சிகரட்டுமாக அலைகின்றன. இவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது.
பதில்: இவர்களுக்கெல்லாம் எதிர் காலத்தை விடவும் "எரிகாலம் தான் அண்மித்திருப்பதாகத் தெரிகிறது.
கே.சரவணமுத்து, 6a a6DfIII. கேள்வி: அடிக்கடி சாப்பிட்டால்.. ? பதில் அவலத்தைச் சந்திக்க நேரிடும்.
புன்னகை -
தீர்ந்தால்தான் திருமணம் செய்து கொள்வதாக உறுதி பூண்டிருக்கிறேன்.
பதில்: கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று குடல் வற்றிச் செத்த தாம் கொக்கு. உமக்காக அனுதாபப்படு
செ.புனிதவதி, மன்னார். கேள்வி: பெண்களின் பொன்னகை;
வேறுபாடு கூறுங்கள்
பதில்:பொன்னகையை ஆப்த்துக்கு அடகு வைக்கலாம். புன்னகை ஆட வனையே அடகு வைத்துவிடும்.
எஸ்.பிரியந்தன்,
கொழும்பு -6.
கேள்வி: கடைச்சாப்பாடு சுவையாக இருக்கிறதே?
பதில்: இருக்கலாம் அதிலும் நண் பனின் செலவில் கிடைக்கும்போது அது சுவையோ சுவை.
பி.வேல்முருகன்,
திருநெல்வேலி.
கேள்வி கன்னி - கண்ணி, இவற்றில் எது பொல்லாதது?
கவனம்.
த.இளங்குமரன், கிளிநொச்சி. கேள்வி: நாட்டில் இனப் பிரச்சினை
பதில்: கண்ணி வெடியில் அகப் பட்டால் ஒருகால் போனாலும் மற்றக் காலாவது தப்பும். கன்னியரின் பார் வையில் சிக்கிவிட்டால் இருக்கிற ஒரே
சுடர் ஒளி 29, மே. - 04, ஜூன் 2011
 
 
 
 
 
 
 
 
 

பின்னர் வருவது. பான செய்தி.
25
b சொற்சிலம்பம் போட்டி இல468
விடைகள்
క్స్టి மேலிருந்து கீழ்
01ஆபத்பாந்தவன். 02.சீனி. 03.வாகடம் 04:தடம். 05.பல. 08உதர்ம்.09:புகழ். 10.பெரியண்ணன்.
ார்த்தை.
13.பாரி. 15.ரதி. 16.பிறன். 17:எண்ண. 19.உண்.
ST. இடமிருந்து வலம்
01.ஆசீர்வாதப்பர். 06.பணி. 07.கட. 08.உடம்பு.
). 11.பாரதம், 12.கவரி. 13.பாழ். 14:தரம்பிரி.
17.எண். 18.வதி. 19.உண்ண. 20.சின்னண்ணன்.
பாராட்டுப் பெறுவோர்
(1) தே.விமலதாசன்,
இல.5, கோயில் வீதி, யாழ்ப்பாணம்.
(2) அனுக்வி சஞ்சோ,
இல.122/3, ரோகினிறோட், கொழும்பு - 6.
யவற்றுக்குத் தெற்கான
(3) எஸ்.என்.மணி,
106, மஹிந்த மாவத்தை, நுவரெலியா.
(4) ராஜினி புண்ணியமூர்த்தி,
டைக்கும் தாள்?
இல.36, புகையிரத நிலையவிதி,
பயர் 665. மட்டக்களப்பு.
இருப்பது. (5) திருமதி தயானுவடிாராஜ்குமார்,
)LD. குருமனை, தென்னிந்தியத் திருச்சபை,
உடுவில்.
ான நோய். (6) ஜீவிதா சிவஞானம்,
து/ ஒப்பந்தம். இல43/1, புகையிரத நிலையவிதி,
மடடககளபடி.
- (7) எம்.சி.ஜேசுதாசன்,
இல் பரிசு பெற்றோர் இயேசுவின் இல்லம்,
கா.ழநீதரன், தவ்ஹரவத்தை ஒழுங்கை, காழும்பு - 6. ராஜகோபால், க்கலம் தோட்டம்,
காயிலடி, வட்டுக்கோட்டை,
கமால்தீன், ானக்குடா விதி, ஏறாவூர் -3.
155/7, ஜெம்பொட்டாவீதி, கொழும்பு -13. (8) பாலசந்தன்,
C/O, திருமதி அப்பாத்துரை, பேக்காலைலேன், உடுப்பிட்டி. (9) சி.புஸ்பராணி,
இல.43/5 பிள்ளையார் கோயில் வீதி - 2, கல்லடி, வேலூர், மட்டக்களப்பு. (10) திருமதி கோமளா சுசீலன்,
இதயத்தையும் முழுமையாகவல்லவா இழக்க நேர்ந்து விடுகிறது. 6T.a56.Jessfs), மட்டக்களப்பு. கேள்வி: புகழ் எப்படிப்பட்டது பித்தரே?
பதில்: புகழ் எம்மைத் தேடி வந்தால் நிலைக்கும். நாமாகப் புகழைத் தேடிச் சென்றால் அது நீண்டநாள் நிலைக்காது.
ஐ.ஜசிந்தா, கல்முனை. கேள்வி: எனது கணவர் வேறொரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு தனி யாகச் சென்று விட்டார். கவலையாக இருக்கிறது பித்தரே.
பதில்: இருக்காதா பின்னே! இனி மேல் நீர்தான் சமைக்க வேண்டும். நீர்தான் உடுப்புத் துவைக்க வேண்டு மல்லவா?
க.அங்கையர்கண்ணி, கிளிநொச்சி. கேள்வி:எனக்கு மினிபஸ் நடத் துநர் ஒருவரைத் திருமணம் பேசுகிறார் கள். செய்து கொள்ளலாமா பித்தரே!
பதில்: பிரச்சினை இல்லை. ஆனால் என்ன, உம்மை ஒருபோதும் வாசற் படியில் நிற்க விட மாட்டார். உள்ளே போகும்படி நச்சரித்துக்கொண்டே யிருப்பார். பழக்கதோஷம் அப்படி,
ப.அரியராசா, கல்கிசை. கேள்வி: யாழ்பாணத்துக்கு நாங்கள்
ரயிலில் போகும் காலம் எப்போது
வரும் பித்தரே?
பதில் தண்டவாளம் போடும் காலம்
வந்த பின்னால்.
கே.குழந்தைவேலு,
புத்துர்.
கேள்வி: திருமணத்தின்போது அம்மி
மிதிப்பது ஏன் பித்தரே?
பதில்: அது வாழ்க்கை என்ற மிதி
பாட்டின் தொடக்கவிழா.
II.fylfo II, கொட்டாஞ்சேனை.
கேள்வி: எனது மகனின் கையெழுத்து தெளிவில்லாமல் கிறுக்கலாக இருக்
கிறதே பித்தரே!
பதில் அதனைத் திருத்த ஏன் முயற் சிக்கிறீர். ஒருவேளை எதிர்காலத்தில் ' அவன் ஒரு டாக்டராக வரக்கூடும்.
க.அருந்ததி,
Insigli.
கேள்வி: ஒருவர் என்னைக் காதலிக்
கிறார். அவரைப் பற்றி யாரிடம் கேட்ட
றியலாம் ?
பதில்: அவர் முன்னர் காதலித்த பெண்களில் ஒருவரே அதற்குப் பொருத் தமான ஆள். முயற்சித்துப் பாரும்.
t

Page 28
பாட்டி எங்கள் பாட்டி - என்மேல் பாசமுள்ள பாட்டி நீட்டிக் கையை ஆட்டி - பழைய நீதிக் கவிசொல் பாட்டி அனுபவம் சேர் வடிவம் - முதுெ அறிவில் ஒளிரும் உருவம் கனிவும் கனவும் சேர்த்து - கதை கலந்துரைக்கும் பாட்டி பல் இல்லாத பாட்டி - உரலில் பாக்கு இடிக்கும் பாட்டி சொல்லில் இனிமை கூட்டி - நொ சொல்லும் அழகுப் பாட்டி,
- செ.மகேந்திரன்.
ஓர் எருமையும் ஒரு குதிரையும் காயமடைந்த குதிரை ஒ சண்டை செய்தன. எருமை மனிதனிடம் சென்று முறையி கொம்புகளால் குதிரையைப் அதனைக் கேட்டமனித பலமாகத் தாக்கியது. எருமையைப் பிடித்துவரச் செ
தங்கள் சுதந்திரம் மனிதனிடம்
முறைப்பாட்டினால் தங்களு இல்லாமல் போனதை எண்ணி
கவலைப்பட்டன. மனிதலே எருமையைப் பாலுக்காக குதிரையைத் தனது சவாரிக்க
வைத்துக்கொண்டான்
.Κ. Χ 1 19 : 9 ܠ ܐ .
எருமையைக் கயிற்றால் கட்டி விட்டுக்குக் கொண்டு வந்தான். அதேபோல் குதிரையையும் விட்டுக்குக் கொண்டு வந்து தனித் தனியாகக் கட்டிப் போட்டான். எமக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளை நாமே தீர்த்துக்கொள்ளவே வழக்காட முயற்சித்தால் இருவரது சுதந்திரமும் இல்லாமல் போகு
 

%ubוע\ "
நகள்
O Qgüwe勢 முதலாளியம்மா ஒரு சேவல் வளர்த்து வந்தாள். அது Ilg.J56T
விடியற்காலை நான்கு மணிக்குத் தவறாமல் கூவிக் கொண்டிருந்தது. அதன் குரல் கேட்டதும் அவள் தன் வேலைக்காரிகளை எழுப்பி விடுவாள். அவர்களும் முணுமுணுத்துக் கொண்டே வேலை செய்வார்கள். "இந்தச் சேவல் இருப்பதனால்தானே நாம் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டி உள்ளது. இதைக் கொன்று விட்டால் பொழுது விடிந்த பிறகு எழுந்திருக்கலாமே” என்றாள் ஒரு வேலைக்காரி. "முதலாளியம்மாவுக்குத் தெரியாமல் இதைச் செய்ய வேண்டும்' என்றாள் இன்னொருத்தி. எல்லோரும் சேர்ந்து அந்தச் சேவலைக் கொன்று
புதைத்தார்கள். * அவர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
சேவல் கூவாததால் நேரம்
தெரியாத முதலாளியம்மா அவர்களை ܝܢ( நள்ளிரவிலேே எழுப்பிவிட்
I (I6ïT.
*“GB goud) இருக்கும் போதாவது காலை நான்கு மணிக்கு எழுந்தோம். محصےحیح இப்பொழுது நள்ளிரவு
நேரத்திலேயே எழ வேண்டி
உள்ளதே, ஏமாற்ற முயன்றதற்கு இந்தத் தண்டனை தேவைதான்' ܐܠ என்று அவர்கள்
அழுது புலம்பினார்கள். *

Page 29
உண்மைச்சம்
யில் கடத்தல் இடம்பெற்ற தினத்துக்கு அடுத்த நாள், அதாவது மார்கழி மாதம் 03 ஆம் திகதி முற் பகல் 11 மணியளவில் முக்கியமான பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், அதிரடி நடவடிக்கைகளில் துணிச்சலாக செயற்படவென நன்கு பயிற்றப்பட்ட கொமாண்டோ படையணியினரும் பெய்லின் நகரை நோக்கி தமது வாகனங்களில் சென்றனர். பெயி லின் நகரம், குறிப்பிட்ட அந்த ரயில், கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத் தில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தொலைவில் இருந்தது.
பெய்லின் நகரத்துக்கு வந்து சேர்ந்ததும் நகர மண்டபக் கட்டிடம் மீட்புக்குழுவினரின் நடவடிக் கைகளுக்கான தலைமையகமாக மாற்றப்பட்டது. அடுத்த நாள்களில் அங்கிருந்தவாறே ரயில் பயணி களை மீட்டெடுக்கும் பணிகளை மேற்கொள்ளு மாறு அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தனர். அவர் களுடன் மேலதிகமாக வெடி மருந்து நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மனோதத்துவ நிபு ணர்கள் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
அம் மீட்புக் குழுவினருக்கு முக்கிய நான்கு விட யங்களை அவதானமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத் தப்பட்டிருந்தது. பயங்கரவாதிகளுடன் எந்த வித சலுகை விவகாரங்களையும் பேசக் கூடாது. பயங்கர வாதிகள் கேட்டுக் கொண்டால் அன்றி அவர்களுக்கு எதனையும் வழங்கக் கூடாது. பணயக் கைதிகள் தாம் மீட்புப் பணியாளர்களால் மீட்டெடுக்கப்படக் கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கத் தூண்டுதல் அளித்தல் வேண்டும். பயங்கரவாதிகளுடன் பணயக்கைதிகள் சுமுகமான நட்பைப் பேண தூண்டுதல் அளித்தல் வேண்டும், என்பவையே குறிப்பிட்ட அந்த நான்கு
அறிவுறுத்தல்கள் ஆகும்.
கொள்கை அடிப்படையில் இவை சிறந்த தீர்மானங்களாக இருக்கலாம். ஆனால் நடை
முறைக்கு இவை சிக்கல் மிகுந்ததாகும். அதுமட்டு மன்றி பயங்கரவாதிகளின் குறிப்பிட்ட கடத்த லுக்கான உள்நோக்கம் என்னவென்பது அதுவரை அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒருவாறு அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட போது கடத்தல்காரர்கள் ஒரு பஸ் வண்டி, ஒரு உலங்கு வானூர்தி என்பவற்றை தமக்கு வழங்கி ஆகவேண்டும் என நிபந்தனை விதித்தனர். மேற் கொண்டு அவர்களுடன் விவாதிக்கவென ஒரு துணிச்சல் மிக்க காவல்துறை அதிகாரி ரயிலை நெருங்க முற்பட்டபோது, அவரை சுட்டுக் கொன்று விடுவதாக பயங்கரவாதிகள் எச்சரித்தனர்.
அன்றைய தினம் பிற்பகல்வேளை பயங்க ரவாதிகள் தமது கோரிக்கையை வலியுறுத்தவும், தாம் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக நிரூபிக்கவும் பணயக்கைதிகளில் ஒருவரை சுட்டுக்
கொண்டு விடுவதெனத் கரவாதிகளில் ஒருவன் மு "உயிர் வாழ ஒரு நேரம் இரு நேரம் இருக்கிறது” என் கூறினான். அதனைத் தெ கரவாதிகளும் தத்தமது மு கொண்டு ரயில் பெட்டி உட்கார்ந்திருந்த பணயக்ை யும் நோட்டமிட்டார்கள். வாங்கி விற்கும் தொழிை றொபேர்ட் என்பவனை தெரிவு செய்தனர். முன்ன ளில் காகிதங்களை ஒட்டி அவர்கள் உத்தர விட்ட ே தெரிவித்து அவர்களுடன் றொபேர்ட்டும் ஒருவன். ரயில் பெட்டியின் வாசலில் அவர்கள் கொல்லப் போகிற கொண்ட றொபேர்ட் "நா தனையை செய்து கொள்ளல அதற்கு அனுமதித்த ப பிரார்த்தனை முடிந்ததும் துப்பாக்கிகளை ஒரே சமய மீது வேட்டுக்களைத் தீர்த்த கியைப் பயன்படுத்திய மு ருந்ததன் காரணமாகவோ, றத்தின் காரணமாகவோ தாக்குதலில் இருந்து அத தப்பித்துக் கொண்டான்.
உண்மையில் அவர்கள் குறியை அழுத்திய போே இடத்திலிருந்து வெளியே மழைத்தண்ணிர் வழிந்தே ருந்த சாக்கடையில் செத் விழுந்து கிடந்தான். அவ யோகத்தில் உயிரிழந்து வி கரவாதிகள் திரும்பி ஏ6ை வந்தனர். தன்மீதான அ6 யதும் றொபேர்ட் தட்டுத் இடத்திலிருந்து எழுந்து ம ருந்து தப்பியோடிச் சென்று பயங்கரவாதிகள் தமது இ வயதே நிரம்பிய பட்னர் என்பவனைத் தே தனர். றொபேர்ட்டைப் போ அதிஷ் டசாலியாக இருக்கவி ரயில் பெட்டியின் வாசலி பேரும் சேர்ந்து இரக்கமி தள்ளினர். ரயில் பாதையின் கற்கள் மீது விழுந்த பட்ன
மில்லை.
இருந்து ஒளிர்கின்றன.
காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக
தெரிவிக்கின்றனர்.
தேள்கள் ஏன் ஒளிர்சி இருண்ட சூழ்நிலையில் தேள்களிலிருந்து புற ஊதாக் கதிர்வீச்சுகள் ஒளிர்ந்தால் பார்ப்பவரை திகிலடையச் செய்யும் என்பதில் சந்தேக பூரண பெளர்ணமி தினங்களில் இயற்கைக்கு மாறான வகையில் நியோன் நீல நிற கதிர்கள் தேள்களின் உடற்பாகங்களில்
தேள்களின் எலும்புப் பகுதிகளில் புரதப் பொருளின் மீது புற ஊதாக் கதிர்கள் தாக்கமுறுவதனால் இவ்வாறு மனிதக் கண்களுக்கு அவை ஒளி வீசுவதாகத் தோன்றுகின்றது. தேள்கள் தொடர்பான ஆய்வாளர்கள் இந்த வினாவிற்கு விடைகாண நீண்ட காலத்தைச் செலவிட்ட னர்.ஏனைய தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர் வதாக ஒரு சாராரும், பாலைவனங்களில் தேள்களை இனம்
மற்றொரு சாராரும்
இரையை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு ஒளிர்வதாகவும் தெரி விக்கப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த ஒளிமாற்றச் செயற்பாடு நிகழ்வதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.
தேள்கள் எவ்வாறு ஒளிர்கின்றன என்பது தொடர்பில் கலிபோர் னிய பல்கலைக்கழக கார்ல் குலுக் தலைமையிலான குழுவினர் ஆய் வுகளை நடத்தி வருகின்றனர்.தேள்கள் இரவு நேரப்பராணிகளாக வர்ணிக்கப்படுகின்றன. தேள்கள் வெப்பத்தையும், சூரியஒளியினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களையும் விரும்புவதில்லை. புற ஊதாக் கதிர் தாக்கத்தை தேள்கள் தவிர்த்துக் கொள்கின்றன. தேள்களின் மீது
ar Lũ Q 6f 29, GUD. -O4, egoör. 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5லில் பைபிளில் இருந்து ஐ
}க்கிறது. சாவதற்கும் ஒரு A ) வாசகத்தை உரத்துக் " டர்ந்து அந்த ஏழு பயங் கமூடிகளை விலக் கிக் களுக்குள் நடந்தார்கள். கதிகள் ஒவ்வொரு வரை இறுதியில் வீடு, நிலம் லச் செய்யும் 34 வயதான தமது முதல் பலிக்காக ார் ஜன்னல் கண்ணாடிக மறைப்பு ஏற்படுத்துமாறு வளை அதற்கு எதிர்ப்புத் தர்க்கம் புரிந்தவர் களில் அவனை இழுத்து வந்து நிறுத்தினார்கள். தன்னை ார்கள் என்பதை உணர்ந்து ன் எனது கடைசிப் பிரார்த் என்று கேட்டான். யங்கரவாதிகள் அவனது தமது கைகளில் இருந்த த்தில் இயக்கி றொபேர்ட் னர். அவர்களுக்கு துப்பாக் Dன் அனுபவம் இல்லாதி அல்லது அவர்களது பதற் துப்பாக்கி குண்டுகளின் திஷ்டவசமாக றொபேர்ட்
IILDIT?”
ா தமது துப்பாக்கிகளின் த றொபேர்ட் தான் நின்ற குதித்துவிட்டான். கீழே ாடுவதற்காக கட்டப்பட்டி தவனைப் போல் அவன் ன் தமது துப்பாக்கிப் பிர Iட்டதாக எண்ணிய பயங் னய பயணிகளை நோக்கி வர்களது பார்வை விலகி தடுமாறி தான் விழுந்த றைந்து மறைந்து அங்கி
விட்டான்.
இரண்டாவது பலிக்காக 22
ளஞனான 5ர்ந்தெடுத் ன்று இவன் வில்லை. அவர்கள் அவனை ல் நிறுத்தினார்கள். ஏழு ன்றி அவனைச் சுட்டுத் அருகில் இருந்த சரளைக் பரிதாபகரமாக உயிர்துறந்
is is . . . . . . . . . . . . . . .ir
கொலன்ட் நாட்டின் வட பகுதியில்
வைத்து சுதந்திரம் வேண்டிப் போராடும் பயங்கரவாதக் குழு வொன்றினால் பயணிகள் ரயிலொன்று கடத்தப்படுகிறது. பயணிகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள அப்பயங்கர வாதிகளிடமிருந்து பயணிகளை மீட்டெடுக்கும் திட்டமொன்றை வகுத்துக் கொண்ட டச்சு அரசு,தனது
a a தான்.
கண்முன்னால் இடம்பெற்ற இச்சம்பவத்தைக் கண்ணுற்ற ஏனைய பணயக்கைதிகள் பயத்தினால் அலறினார்கள்; அழுதார்கள்; ஒரு சிலர் நினைவிழந் தார்கள். பயங்கரவாதிகள் அடுத்து தம்மில் எவரைப் பலியெடுக்கப் போகிறார்களோ என்ற அச்சம் அவர் கள் அனைவரையும் தொற்றிக் கொண்டது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் குளிர் அவர்களை வாட்டத் தொடங்கியது. 40 வயதான துணிச்சல் மிக்க சான்ஸ் என்பவன்தான் நம்பிக்கையைத் தளர விடாது ஏனைய பணயக்கைதிகளுக்கு ஆறுதல் வார்த் தைகள் கூறித் தேற்றினான். அவன் ஒர ளவுக்கு பயங்கரவாதிகளுடன் சினேகபூர் வமாக பேசமுயன்றதுடன் அவர்களு டன் ஒத்துழைக்கவும் தயாராக இருப் பதாகக் காட்டிக் கொண்டான். இதனால் அவன் மீது நம்பிக்கை கொண்ட பயங்கரவாதிகள் மற்றைய பணயக்கைதிகளைப் போல் அவனைக் கட்டுப் படுத்தாமல் ஓரளவு சுதந்திரமாக உலவ அனுமதித் திருந்தனர். (தொடரும்)
0.
ன்ேறன?.
புற ஊதாக் கதிர்கள் விழும்
ற்ப அவற்றின்
மாற்றம்
அண்மைய
ஆய்வுகள் குறிப் பிடுகின்றன.
அளவிற்கு செயற்பாடுக ளில் ஏற்படுவதாக
புற ஊதாக் கதிர் வீச்சு அதிகமாகக் காணப்படும் போது தேள்களின் செயற்
பாடுகள் குறை வாகக் காணப்படுகின்றது:
பூரண பெளர்ணமி தினங்களில் புற ஊதாக்கதிர்
தாக்கம்
அதிகமாகக் காணப்பட்டபோதிலும் இரை தேடுவதற்காக தேள்கள் வெளியே வருவதாகவும் இதனால் அவை ஒளிர்வதாகவும் கார்ல் குலுக் குறிப்பட்டுள்ளார்.
எவ்வாறெனினும், பூரண பெளர்ணமி தினங்களில் தேள்கள் வெளியே செல் வதற்கு அதிக நாட்டம் காட்டுவதில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பெளர்ணமி தினங்களில் தேள்கள் எவ்வாறு ஒளிர் கின்றன என்ற கேள்விக்கு பதில் கிடைக்கப் பெற்றுள்ளது.
கொடிய விஷமுடைய தேள்கள் இரவு நேரங்களில் ஒளிர்க் கதிர்களை வீசிக் கொண்டு வீடுகளில் நகர்ந்தால் இலகுவில் அவற் றைத் தாக்க முடியும் என்பது மனிதர்களைப் பொறுத்தமட்டில் ஓர்
ஆறுதலான விடயமாகவே கருதப்படுகின்றது.
★

Page 30