கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெளிவு 2011.05

Page 1
S e
를 S 률
4b LL.
HELD EO
கடாபியின் கட்ானுடத் தொகுதி தரைமட்டம்
லிபியாவில் நேட்டோ கேணல் கடாபியின் கட்டிடத் தொகுதிகள் பாரிய
விமானங்களின் தாக்குதலில்
சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலானது கேணல் கடாபியின் உயிரைப் பறிப்பதற்கான நேட்டோ Lugo) Luigi முயற்சியென 35 LITL sus 6ÖT Ց|Մ Ց
ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். கேணல் கடாபியின் பப் அல்அவழிவழியா வளாகத்தில் இரு ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கடாபியின் பேச்சாளர் கூறியுள்ளார். இக்கட்டிடத்தொகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டதை அடுத்து வேகமாகப் பரவும் தீயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இவ்விமானத் தாக்குதலினால் மூன்று தொலைக்காட்சி சேவைகளின் சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. 35լTլ Ոս 1631 g56)LDIT60135) முன்னரும் நேட்டோ தாக்கப்பட்டிருந்தாலும் தற்பொழுது தமது தாக்குதலின் வேகத்தினை நேட்டோ படையினர் அதிகரித்துள்ளனர். கடாபி ஆட்சி அதிகாரங்களிலிருந்து விலகும்வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லையென பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. கேணல் கடாபியின் ஆதரவுப் படைகள் மிஸ்ரடா பகுதியில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட நிலையில் நேட்டோ படையினர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
6) T36) படையினரால்
இத் தாக் குதலில் மூவர் கூறப்பட்டுள்ளது. மிஸ்ரடா நகரின் கட்டுப்பாட்டினை கடாபி ஆதரவுப் படையினர் இழந்துவருவதாக கைது செய்யப்பட்டுள்ள கடாபி ஆதரவு படைவீரர் ஒருவர் கூறியுள்ளார். பல படையினர் சரணடைந்துள்ளனர். ஆனால், போராளிகளினால் கொல்லப்படுவார்கள் என அச்சம் அடைகின்றனரெனவும் அவர் தெரிவித்தார்.
பலியானதாகக
25. ilaot GOITI GODSELL isir L இ தொடர்பாக
கூறுவதற்காக ஐ
பான் கீ மூன் நியமித்
அறிக்கை உத்தியே
சாய்பாபாவின் அடுத்த
மோதல் அரசியலும் கலந் Fġbu J FITUL ILJITLIFT6i6iiiiT LID வெற்றிடம் ஏற்பட்டுள்ளது மத்திய அறக்கட்டளையி ஏற்படுத்தியுள்ளது. இரு இப்போதைக்கு அறிவிக் நிர்வாகிகளே நிர்வாகத்.ை
FITUILTLIT 93535 L6061T இலட்சம் கோடி அளவு நிர்வகிப்பது தொடர்பாக உடல் நலம் குன்றி படுத் பாபாவின் உடல்நிலை கு பெரும் மர்மமான சூழலிே மாநில அரசு களத்தில் தகவல்களை அறிய அதி:
அறக்கட்டளையின் தலை
தாய்மார்களே
SqqS S S S S S S S S S SqqqqqS S S S S S S S =ر = <======= سے ہے
 
 
 
 

Estle CEDER 25-DOS
வி O
பட்டிருக்கும் நிலையில், உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதங்களின் போது பொதுமக்கள் கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு தனிப்பட்ட முறையில் தனக்கு அதிகாரம் குறைவாகவே உள்ளதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஆனால் மனித உரிமைகள் குழுவொன்று அவருக்கு போதிய அதிகாரம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இலங்கையின் போர்க் குற்றச் சாட்டுகள் தொடர்பாக
விசாரணைக்கான சாத்தியமில்லை
திலளிக்கும் கடப்பாடுகள் நம்பகரமான ஆதாரங்கள் இருப்பதாக நிபுணர் குழு தனக்கு ஆலோசனை அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததுடன், சர்வதேச ஐ.நா. செயலாளர் நாயகம் மட்டத்திலான சுயாதீன விசாரணைக்கான திருந்த நிபுணர் குழுவின் ஏற்பாட்டை பான் கீ மூன் மேற்கொள்ள வேண்டுமென ாகபூர்வமாக வெளியிடப் நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.
15ம் பக்கம் பார்க்க.
O al IOS 8.55 Ojai, வாரிசு யார்? உறவினர், அறக்கட்டளையினர் ததால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. றைவைத் தொடர்ந்து புட்டபர்த்தியில் பெரும் | அவரது அடுத்த வாரிசு யார்? பூரீசத்ய சாய் ன் எதிர்காலம் என்ன என்பது பெரும் சரச்சையை பினும் சாய்பாபாவின் வாரிசு யார் என்பது கப்படாது சில காலத்திற்கு அறக்கட்டளை த தொடர்ந்து நடத்துவார்கள் என்றும் தெரிகிறது.
கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.1 க்கு சொத்துக்களைக் கொண்டுள்ளது. இதை அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் பாபாவின் குடும்பத்தினருக்கும் இடையே, பாபா த படுக்கையான நாள் முதலே மோதல் தொடங்கிவிட்டது. இதன் காரணமாகவே றித்த விவரங்களைக் கூட அவரது பக்தர்களால் அறிய முடியாமல் போய்விட்டது. லயே சாய்பாபாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஆந்திர இறங்கி பாபாவின் நிலை குறித்தும் அறக்கட்டளை நிர்வாகம் குறித்தும் உண்மை 5ாரிகள் குழுவை நியமிக்க நேரிட்டது.
வராக இதுவரை சாய்பாபாதான் இருந்துவந்தார். அவர் மட்டுமே காசோலைகளில்
15ம் பக்கம் பார்க்க.
உஷார்!- 2
ട്ട | . :
LL eeS L S S S S S S S

Page 2
தம்மர்களே9ஷர்
ம்மாவுக்கு வேலை இருக்கு. நீ அமைதியா டிவி பார்த்துட்டு இரு.
நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்! என்று தங்கள்
குழந்தைகளை டி.வி பெட்டிகள் முன் அமரவைத்துப் பழகும் உம்மாக்கள் கொஞ்சம் காலம் கழித்து ஏன் இப்போவே, "என்னோட புள்ள என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் அடம் பிடிச்சுகிட்டு அழுதுப்டே இருக்கு. சில விஷயங்களில் கோபமும்படுது டி.வி போட்டாதான் அழுகையை நிறுத்துகிறது" என்று புலம்புவார்கள். நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நம்புங்கள். விவரம் அறியும் முன்னரே டி.வி-யின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளுக்கு, எதிர் காலத்தில் பெற்றோர் மீது பாசப் பிணைப்போ, நேச அரவணைப்போ இருக்காதாம். ஸ்கூல் மிஸ், ஆட்டோ டிரைவர், கராத்தே மாஸ்டர் போலப் பெற்றோரையும் தனது தினசரி அலுவல்களை முடிக்க உதவும் ஆளாக மட்டுமே கருதுவார்களாம். இவைகள்தான் இன்றைய நிலையில் நிஜம், இப்படியாக சர்வசாதரணமாக நமது இல்லங்களில் நடந்தேறும் அன்றாட ികpഖുbങ്ങണ് எத்தனை பேர் கண்காணிக்கிறீர்கள் அல்லது வீட்டிலுள்ளவர்களிடம் கலந்து பேசிக் கொள்கிறீர்கள்? இன்னொரு அதிர்ச்சி இந்த விஷயத்தை அப்படியே ஆமோதித்த மனோதத்துவ
மருத்துவர் இன்னும் பல அதிர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “பொழுதுபோக்குச் சாதனம்" என்பதைத் தாண்டி டி.வி எனும் இயந்திரம் ஒரு வீட்டின் சூழலையே கட்டுப்படுத்தும் மாஸ்டர் மெஷினாக மாறிவிட்டது. இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில், தத்தமது குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிட முடியாமல் தங்களைத்தானே ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். வீட்டில் இருக்கும் சமயங்களிலும் “எப்படியோ அமைதியாக இருந்தால் சரி" என்று குழந்தைகளை டி.வி-யிடம் தத்துக் கொடுத்துவிடுகிறார்கள். அதன் மிக மோசமான பின்விளைவுகளைப்பற்றிய விழிப்பு உணர்வு அவர்களிடம் இல்லை.
ஒன்றரை முதல் மூன்று வயது வரையில் ஒரு குழந்தை கிரகித்துக்கொள்ளும் விஷயங்கள்தான் அந்தக் குழந்தையின் மனநல வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். ஒரு குழந்தைக்கு உலகத்தின் 'பேன்டஸிகளைக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பு தாயைச் சேர்ந்தது. எப்படி சத்தான, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் ஒரு குழந்தைக்கு "ஸ்பூன் 'பீட்' செய்கிறோமோ, அதைப்போலத்தான் மனநலன் சம்பந்தப்பட்ட சங்கதிகளையும் தரம் பிரித்து ஒரு குழந்தைக்குப் புகட்ட
 
 

தெளிவு Go 2011
"அம்மாவுக்கு வேலை நிறைய இருக்கு. அதனால நம்மசுகூட விளையாட மாட்டாங்க" என்று தானாகவே முடிவெடுத்து, தாயிடம் இருந்து குழந்தை விலகிவிடுகிறது. அதே சமயம், அந்த நேரம் தன்னை வசீகரிக்கும் டிவி கேரக்டர்களோடு ஒன்றிவிடுகிறது. வீட்டுக்கு யாராவது உறவினர்கள் வந்தால்கூட, அவர்கள் அம்மா, அப்பாவுக்குத்தானே சொந்தக்காரர்கள் என்ற நினைப்புடன், அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதன் காரணமும் இதுதான். நல்ல விஷயங்களை டிவியில் அல்லது கணினியில் காண்பிப்பதைத் தவிர்த்து, நம் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அந்தச் சம்வங்களைச் சொல்ல வேண்டும். நல்ல விளையாட்டுக்களை விளையாடக் கற்றுக் கொடுப்பதன் மூலம், குழந்தைகளின் கை, மூளை, கண்கள் போன்ற உடல் உறுப்புகளுக்குப் பலம் சேர்க்கலாம்.
வேண்டும். ஆனால், அப்படியான எந்த ஃபில்டரும் இல்லாமல் உலகின் அத்தனை நல்லது, கெட்டதுகளையும் மொத்தமாகக் கடை பரப்பும் டி.வி-யைக் குழந்தையின் கையில் கொடுத்தால் என்ன நடக்கும்? "அம்மாவுக்கு வேலை நிறைய இருக்கு அதனால நம்மகூட விளையாட மாட்டாங்க” என்று தானாகவே முடிவெடுத்து, தாயிடம் இருந்து குழந்தை விலகிவிடுகிறது. அதே சமயம், அந்த நேரம் தன்னை வசீகரிக்கும் டி.வி கேரக்டர்களோடு ஒன்றிவிடுகிறது. வீட்டுக்கு யாராவது உறவினர்கள் வந்தால்கூட, அவர்கள் அம்மா, அப்பாவுக்குத்தானே சொந்தக்காரர்கள் என்ற நினைப்புடன், அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதன் காரணமும் இதுதான். நல்ல விஷயங்களை டிவியில் அல்லது கணினியில் காண்பிப்பதைத் தவிர்த்து, நம் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அந்தச் சம்வங்களைச் சொல்ல வேண்டும். நல்ல விளையாட்டுக்களை விளையாடக் கற்றுக் கொடுப்பதன் மூலம், குழந்தைகளின் கை, மூளை, கண்கள் போன்ற உடல் உறுப்புகளுக்குப் பலம் சேர்க்கலாம். தொடர் தொலைக் காட்சிகள் காணும் பழக்கத்தில் இருந்து ஒரு குழந்தையை அத்தனை சாமான்யத்தில் வெளியே கொண்டு வர முடியாது. தொலைக் காட்சி பார்ப்பதைக் குறைத்துக் கொள்! என்று அவர்களைக் கட்டாயப்படுத்தும்போது கோபம் அதிகமாகி, கை, கால்களை உதைத்து அழ ஆரம்பிப்பார்கள். நாமும் பயந்து போய், அவர்களை டி.வி பார்க்க அனுமதிப்போம். அப்படிச் செய்தால் அதைப்போல முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. அழுது அடம்பிடித்தாலும் டி.வி-யின் இயக்கத்தை நிறுத்திவிட்டு, அமைதியாக நம் வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தால், "நம் பாச்சா இவர்களிடம் பலிக் காது’ என்று நம் சொல் பேச்சு கேட்கத் துவங்குவார்கள். அதே சமயம், அழுகையை நிறுத்தியதும் மனது கேட்காமல் குழந்தைகளிடம், "அம்மா தெரியாமத் திட்டிட்டேன். ஸாரி” என்று செல்லம் கொஞ்சாதீர்கள். அப்படிச் செய்வது பேராபத்து. "தப்பு செய்தாலும், உம்மா மன்னித்துவிடுவாங்க!” என்ற எண்ணத்துக்கு அது நீர் ஊற்றும். வேறு வழியே இல்லை. இந்தக் காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது கத்தி மேல் நடப்பதைக் காட்டிலும் ஆபத்தானது. ரொம்பவே பக்குவமாகக் கையாள வேண்டும். ரிமோட் எப்போதும் உங்கள் கையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். நான் சொல்வது டிவி ரிமோட் மட்டுமே அல்ல! நம் குழந்தை நமது வளர்ப்பில்தான் நமக்கு நன்மை செய்யும் ஆக. ஒவ்வொரு தருணத்தையும் பயனுல்லதாக பயன்படுத்திக்கொள்ள முயலுங்கள் உங்களையும் மாற்றிக்கொள்ளுங்கள், இனிமேல் யாருடைய சந்தோஷத்தை எதிர்பார்க்கிறீர்கள் உங்களுடையது சந்தோஷம் என்றால் உங்கள் குழந்தைகளை உங்கள் வசப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளின் சந்தோஷம் என்றால் நீங்கள் மாறிக் கொண்டு அவர்களை வசப்படுத்திடுங்கள்.

Page 3
s
TalainNDING GINTBIDDLjaji
சூடானின் டர்புர் நிலைமைகள் அந்நாடு மேலும் பிளவுபடும் ஆபத்தை உருவாக்கலா என அமெரிக்க உப ஜனாதிபதி ஜோன் பைடன் எச்சரித்துளளார். சூடானிலிருந்: தென்பகுதி பிரிந்து சுதந்திர நாடாகச் செயற்படவுள்ளது. இதற்கான மக்கள் ஆனை அண்மையில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் கிடைக்கப்பெற்றது. இந்த ஆண்டி ஜூலையிலிருந்து தென்சூடான் சுதந்திர நாடாகச் செயற்படும். ஆனால் 2003 ஆ
தெளிவு மே 2011
ஆண்டிலிருந்து பிரிவினை கோரும் டர்புர் களையப்படவில்லை.
பிரதேச முரண்பாடுகள் இன்னு இந்த யுத்தத்தில் இதுவரை மூன்று இலட்சம் டே கொல்லப்பட்டும் 18 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டும் உள்ளனர். இவ்வாறு வெளியேறியோர் ஐ.நா.வால் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களி6ே தங்கியுள்ளனர். டர்புர் பேராளிகளுக்கும் சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பவrருக்கு இடையில் பல பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. அண்மையில் அரச படைக்குப் LÜLÜ போராளிகளுக்குமிடையே கடுமையான ஏற்பட்டதா6 பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ளன. இந்நிலைமைகளால் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தலைதூக்கினால் டர்புரையும் சூடானிலிருந்து பிரிக்க வேண்டிய நிலையேற்படலாமென அமெரிக் உதவி ஜனாதிபதி ஜோன்பைடன் கூறினார். தென்னாபிரிக்காவின் முன்னால் ஜனாதிபதி தபோக் எம்பாகோ, புருணை முன்னாள் ஜனாதிபதி பியருபோய நைஜிரிய ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோருடன் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்திலே ஜோன் பைடன் இதனைத் தெரிவித்தார்.
மிஸ்ரய்டாவிலிருந்துவெளியே
மோதல்
கிளர்ச்சியாளர்களி மிஸ்ரட்டா நகரை இராணு L LD இரு ந து கிளர்ச்சியாளர்கள் இ  ைக ப ப ற ற ய அடையாமல மறைந்துள் மிஸ்ரட்டா நகரில் இராணுவம் வான் தாக
இருந்து வெளியே றுவது என லிபிய
இராணுவம் முடிவு
இருந்தது. என்றாலும் அ எதிராக பணியில் ஈடுப மிஸ்ரட்டா நகரில் இராணு
செய்துள்ளது. ஈடுபட்டுள்ளதால் அதிலிரு
நகர மிஸ்ரட்டாவில் இருந்து
மக்கள் மற்றும் அருகில் உள்ள பழங்குடி மக்களின் படைகள் முடிவு செய்துள் கட்டுப்பாட்டில் அந்த நகரை விடுவது எனவும்
இராணுவம் முடிவெடுத்துள்ளது. ஜனாதிபதி கடாபிக்கு லிபியா வெளியுறவு இன
எதிரான கிளர்ச்சியாளர்கள் லிபியாவின் பல "நாங்கள் மிஸ்ரட்டாவில்
பகுதிகளை கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து செய்துள்ளோம். அந்த நச
மீண்டும் அப்பகுதிகளைக் கைப்பற்ற லிபிய இராணுவம் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களில் ஈடுபட்டது. இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த
மென்ஜனாதிபதிசலாற்பதவிவிலகுவதாக அறி
யெமன் நாட்டின் ஜனாதிபதி பதவியிலிருந்து
அருகே உள்ள ஸிலெதெ தவர்கா ஆகிய சிறு நகர சுற்று வட்டாரங்களில் உ
ஐக்கிய 594ک
భూభ
விலகுவதாக ஜனாதிபதி அலி அப்துல்லா 9-സെTഉ தெரிவித்துள்ளார். ഖങ്ങണIELI நாடுகளின் ஆலோசனையின்படி இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தான் வகித்து வந்த பொறுப்புக்கள் அனைத்தையும் துணை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவி விலக கோரி கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. போராட்டத்தில் சுமார் 120 பேர் வரை கொல்லப்பட்டனர். ஜனாதிபதியின் பதவி வரி ல கல (!p l് ഞ ഖ அமெரிக கா வரவேற்றுள்ளது. பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க் கட்சி தலைவர் யாசின் நோமன் உடனடியாக தேசிய ஐக்கிய அரசு பதவி ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ளார். பதவி இழந்த துனிவழியா ஜனாதிபதி பென் அலி, எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், வரிசையில் தற்போது (ou JLD 6ði ஜனாதிபதியும்
(ou JLD6ÖT
இணைந்துள்ளார்.
எமிரேட் நாடுகள் யெமன் ஜனாதி பதி பதவி விலக ஒப் பந் தங்கள் செயப் திருந் தன. அதன்படி துணை ஜனாதிபதியிடம் அதரி காரத தை ஒப் படைப் பது, இடைக்கால அரசு மூலம் ஜனா தேர்தல் நடத்துவது, ஜனாதிபதி ம அவரது குடும்பத்தினருக்கு : LJT g5J 35 IT ULI அளிப்பது (3U ஒப்பந்தங்கள் செய்திருந்தன. ஆனால் ஜனாதிபதியின் பதவி வில வரவேற்றிருக்கும் கிளர்ச்சியாளர்கள் செய்த குற்றச் செயல்களுக்காக நீதி விசாரணைக்கு නූ - L’ L] வேண்டுமென்பதிலும் தீவிரமாக உள் இதற்கிடையில் பதவி ഖി സെ முன்வைத்து அவரைத் தப்புவி அவரது மேற்கத்திய, அரபு நண் கூடிய அக்கறை காட்டி வருகின்றனர்.
في
 
 
 
 

luya Juliigidului fupi
டர்புர் யுத்தத்தை கையாண்ட முறை தொடர்பாக சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பவரீருக்கெதிராக சர்வதேச ந”த ம ன ற ம பரி டியா  ைண பிறப்பித்துள்ளது. இதை ஆபிரிக்க யூனியன் கடுமையாக எதிர்த்தது.
இந்நிலைமைகள் குறித்து ஆராயும் கூட்டமே வெள்ளை மாளிகையில் நடந்தது. சமாதானப் படையினர் மீது சூடான் அரசு கடுமையான 5 L (6 Lj Lu T (6 356li வரி தரிக கப் பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஜோன்
60) UL6óT இவ்வாறான
சுதந்திரமாக செயற்பட
துள்ளது.
கட்டுப் ) பாடுகளால் அமைதிப் படையினரால்
(ԼptԳԱ III
, அண்மையில் சூடான் அரச படைக்கும் டர்புர் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 5 நடந்த மோதலில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து அகதி முகாம்களுக்குச்
சென்றுள்ளனர்.
) õLIiobibylla)Lyga
வம் கைப்பற்றியது. எனினும் ராணுவத்தினரிடம் சரண் ளனர். அவர்கள் மீது லிபிய 5குதல் நடத்த திட்டமிட்டு ங்கு லிபிய இராணுவத்துக்கு ட்டுள்ள நேட்டோ படைகள் றுவத்தினர் மீது தாக்குதலில் ந்து தப்பிக்கும் முயற்சியாக வெளியேறுவது என லிபிய
6II601.
ணையமைச்சர் கலேத் கைம்
இருந்து வெளியேற முடிவு கர மக்களிடமும் அந்நகருக்கு ன், தர்"ஹனா, பாணி வாலித், ங்களில் உள்ள மக்களிடமும் ள்ள பழங்குடி மக்களிடமும்
ഥിബ്) ] |' LT நகரை ஒப் படைக் க (Լplգ 6) செய்துள்ளோம். அவர்கள் மிஸ்ரட்டா நகருக்குள் சென்று கிளர்ச்சியாளர்களிடம் பேச்சு நடத்துவார்கள் எனவும் கிளர்ச்சியாளர்களை சரண் அடையச் செய்யும் பொறுப்பை அவர்களிடம் விடுகிறோம். கிளர்ச்சியாளர்கள் சரண் அடையவில்லை என்றால் சண்டை மூலம் அவர்களை மக்கள் வீழ்த்துவார்கள்" எனவும் செய்தியாளர்களிடம் கூறினார்.
மிஸ்ரட்டாவில் இருந்து லிபிய படைகள் வெளியேற உள்ளதாக அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் மத்திய திரிபோலியில் உள்ள லிபிய ஜனாதிபதி கடாபியின் வீடு அருகே உள்ள பதுங்கு குழி மீது நேட்டோ படைகள் குண்டு வீசின. இது மிகவும் சக்தி வாய்ந்த வெடி குண்டு தாக்குதல் என்றும் பலர் பேர் உயிரிழந்ததாகவும் லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் முஸா இப்ராகிம் தெரிவித்தார்.
tu
திபதி ற்றும்
குறிப்பிடத்தக்கது.
பின்லாந்து பாராளுமன்றத்தில் பெண்கள் ஆதிக்கம்
ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 19 பெண்கள் முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் மூலம் அதிகபட்சமாக 75 பெண்கள் எம்பிக்களாக தெரிவு செய்யப்பட்டனர். தொடர்ந்து 2007 இல் இதன் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்து காணப்பட்டது. இது 42 சதவீத வளர்ச்சியாகும். மொத்தமுள்ள 200 இடங்களில் தற்போதைய பெண்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது. உலகிலேயே பாராளுமன்றத்திற்கு பெண் எம்.பிக்களை முதன் முதலில் தெரிவு செய்தது பின்லாந்து நாடுதான் என்பது
YA
பரின லா ந து நாட் டின பா ரா ஒரு ம ன ற த த ல பெண்களின் ஆதிக்கம் அதிகம் உ ள ள து என ச" ன இணையத்தளம் சினிகுவா தெரிவித்துள்ளது. பின்லாந்து நாட்டில் பெண்களுக்கான வாக்குரிமை கடந்த 1906 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு 1907 ஆம்

Page 4
| TP 0114942267, 01127 12845 Email: thelivu009@gmail.com .
நமது நாட்டிற்கு எதிரான தேச விரோத சக்திகளும் வேண்டுமென்றே ஐ. நா. அதிகாரிகளைத் தூண்டிவிரும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. ஐக்கிய ாடுகள் சபையின் ஆதாரமற்ற புலிகள் சார்பான இந்த அறிக்கை தொடர்பாக இலங்கை பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. எனினும் உலகளாவிய fgluha gorijana, அரசாங்கத்திற்
டிய தேவை அரசாங்கத்திற்கு அந்த வகையில் முதலாவதாகவும் துணிந்தும் தனது கருத்தைக் கூறி இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவை வெளிக்காட்டியரஷ்யாவைப் பாராட்டவேண்டும். புலிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்குமிடையே இறுதியா ஒன்றும் சாதாரணமானது அல்லபுலிகளின் மிகக் கடுமையான எதிர்ப்பை முறியடிக்க வேண்டிய இக்கட்டான நிலையிலேயே போர் நடைபெற்றது. முள்ளிவாய்க்காலில் முருக்கிவிடப்பட்ட புலிகள் தமது முழுப் பலத்தையும் காட்டிய இறுதிக்கட்டப் போர் ខ្ញុំប្លែល្ពៅ கற்பனை செய்தும் பார்க்க முடியாத ஒரு சம்பவம் அத்தகைய ஒரு கரும் எதிர்ப்பை முறியடிக்க இலங்கை இராணுவத்தினர் கடும்
தாக்குதல் நடத்தி வெற்றியும் கண்டனர். அத்தகைய ஒரு உக்கிரப்பேர் இடம்பெறும்
“ இடத்தில் சர்வதேச போர்ச் சட்டங்களை மதித்து நடக்கவில்லை என்று றுவது
ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று அந்தயத்தத்தில் புலிகளும், பொதுமக்கள் சிலரும் கிளர்ச்சி மட்டுமே கொல்லப்படவில்லை. எத்தனையோ இராணுவ வீரர்கள், கடற்படையினர். அடுத்தபடி விமானப் படையினர், பொலிஸார் எனப் பல்லாயிரக்கணக்கான அரசப ைவீரர்கள் (3UTJITL Ll கொல்லப்பட்டனர். அதைப்பற்றி ஒருவரும் கதைப்பதில்லை. . லிபியா6ை புலிகளின் தலைவர்கள் சரணடைய வந்தபோது அரச படைகள் கட்டுக் கொன்றது அங்கு ம
என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவர்களை முன்னே அனுப்பி விட்டுப் ஆதரவு பின்னாலிருந்து புலிகளே சுட்டுக் கொன்றுள்ளனர். அத்துடன் சரணடைவது போன்று பிரிந்துள படையினரிடம் வருவது போன்று:இந்த புலிகளில் பலர் தமது உடம்பில் கடாபியின் ഋജീ(utf பொருத்திக் கொண்டுவந்து படைமுகாமருகே அதன்ைவெடிக்கவும் LOd5 3560) 6Té வைத்துள்ளனர். அதில் பல படைவீரர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். இத்தகைய 8னநாயக பல விடயங்களை முன்னாள் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. ], ബ് സൈ) || ['
“. .့်မွဲ၊ క్లే போகிறோ
tuj நேட்டோ
ர்ேந்த எத்தனை ரணை பு S888 செய்தார்கள். பஹற்ரைனி இவையெல்லாம் ஐ நா நிபுணர்களுக்கு ஒரு မြို့ဒွါးမျိုချိုစ့်ဓါ ၊ ဧ၏)လftဂံ இருந் தா திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன:ஈர்க் ஆப்க்ஸ்தான்ற்றும் லிபியா ஏகாதிபத்: போன்று தமக்கு விருப்பமான நாடுகளிலெல்லாம் ပြုညှိုးမ္ဟုန္ဟစ္တ္ဝမ္ဟုန္တိန္နီ၊ t களது கூ
அப்பாவி மக்களைக் கொன்று குவித்தும் பல தன்இஜ் அரபு ஆ ಮೌengöæ! என்ற போர்வையில் சித்திரவதை செய்து: 兹 니 Jill 6 தண்டனை வழங்கியும் காட்டு தர்பார் நடத்தியத்தி பிரச்சினை தட்டிக்கேட்கத் தைரியமில்லாத ஐ நா. நம்பவைக் நாடுகளில் தனது நிபுணத்துவத்தையும் வீரத்தையும் சாட்டில் தருவதாக உள்ளது இராணுவ அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கலகத ை န္ဒီ၊ ဗွီ၄☎pg எப்படியாவது சிக்கலுக்குள் ແon. 羲 களமிறங்க களாகவே இதனை நாம் பார்க்கண்ேடியுள்ளது. மகிந்த ళ్ల பஹற்ரைனி தேர்தல் வெற்றிக்கு பிறகு இலங்கை அரசின் சீனா,ர6 முஸ்லிம் சார்பு நிலைப்பாட்டை கண்டு மேற்குலகம் சீற்றமடைந்துள்ளன்.இதனைத்தொடர்ந்த சிறுபான்ன euglif( ஒரு அங்கமாகவே பான் கி மூன் இன்ஜர் னர் குழுவின் பிரிவைச் அறிக்கையும் அதனைத்தொடர்ந்த செயற்பாடுகளையும் tié உள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆதாரமற்ற ஐ.நா வின் குற்றச்சாட்டு கு ଗ୍ରୀ । அங்கு பொதுமக்களுக்கு விளக்கமளித்து இதற்கு எதிராக மக்களை அ 3. | 6ирЋlasi Iш அத்துடன் உலகப் பயங்கரவாதிகள் அமைப்பொன்றினை அழித்ததின் அங்கு நில அன்று அனைவராலும் போற்றப்பட்ட இலங்கையை இழிவுபடுத்த் கடந்த 20 நடவடிக்கைகளை அனைவரும் ஒருமுகமாகக் கண்டிக்க வேண்டும்.இ குடும்பமே ஏகாதிபத்தியவாதிகளுக்கு பாடம் புகட்டுவதோடு மீண்டும் புலிப் பிரஜைக தலைதூக்காது தடுக்கவும் முடியும் கொடுமை பயங்கரவாதிகளை அழித்தமைக்குப் பாராட்டும் அழித்த விதத்திற்கு ܓ . நாட்டை தெரிவிக்கும் உலகத்தை இங்கேதான்காணமுடிகின்து ஐ.நா.வின் இக்குற்றச்சாட்டை சொர்க்க முறியடிக்க உள்நாட்டில் அரசியல் கட்சி, இன, மத மொழி பேதமின்றி அனைவரும் நாட்டின் 8 ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தீய செ11 இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது ஐநா உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டால் பிரச்சினை மட்டுமே இலங்கைக்கெதிரான போர்க் குற்றங்கள் தொடர்பான சர்வதேச இருப்பதா6 விசாரணையை முன்னெடுக்கவிருப்பதாக பன்கீ மூண் தெரிவித்துள்ளார். இப்போது பயணிக்கு அவரது கவலையெல்லாம் தனது பதவி நீடிப்புக்கு யாரும் உலை வைத்து திகழ்கிறது விடுவார்களோ என்ற அச்சம்தான்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெளிவு மே 2011
ரைனில் நடக்கும் அரசு
கிப்தைத் தொடர்ந்து அரப கங்களில் மையம் கொண்டுள்ள மக்கள் லிபியாவுக்கு யாக பஹற்ரைனில்தான் ம் வலுவடைந்துள்ளது. வப் பொறுத்தவரையில் க்கள் அரசுக்கு எதிர்ப்புஎன்ற இரு சராராகப் 1 6ᎥᎢ 60I j . அதேநேரம் அராஜகத்திலிருந்து க் காப்பாற்றி அங்கு 6த்தை நிலைநாட்டி சியை ஏற்படுத்தப் ம் எனக் கூறிக்கொண்டு, படைகள் ஐ.நா அனுச டன் களமிறங்கியுள்ளது. ல் அவ்வாறு இரு சாரார் லும் , மேற்கத் திய தியவாதிகளும் அவர் ட்டாளிகளான பிராந்திய ட்சியாளர்களும் மக்கள் O ULI ஷரீயா - சுண் ணி யாக உருவகப்படுத்தி உலகை க முயற்சிக்கின்றது. அந்த சவுதி, கட்டார் மற்றும் எமிரேட் plÒ மன்னரின் கூலிப்படையும் த அடக் கப் போவதாகக்
பெரிய கடற்படைத் தளம் பஹற்ரைனில
தான் இருக்கிறது. எனவே பஹற்ரைனில் உள்ள மன்னராட்சி யைப் பாதுகாப்பதன் மூ ல ம த ன து படைத்தளத்தையும் அது பாதுகாத்துக் கொள்கிறது. எனவே அமெரிக்கா அங்கு சர்வாதிகார ஆட்சி தொடர்ந்திருப்பதையே விரும்புகிறது. ஐ ன நா ய க த  ைத வரி ரு ம பு ம கிளர்ச்சியாளர்களை மூர்க்கத்தனமாக அடக்குவதற்காக அமெரிக்கா தனது சார்பாக சவுதி அரேபியா, கட்டார் மற்றும் எமிரேடஸ்
யுெள்ளது. ' '
ர் 70 சதவிகித ஷியா ' ''' '' பரி யு ள ள து . 5) சுமார - 列 த கிளர்ச் சியாளர்களுள் ஷரீயாக்களே கள உளளனர. ஆனால ,
பெரும்பான்மையினராக இருப்பதால் அதன்ை வrயாப் புரட்சி என அவர்களது ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். அங்கு மக்கள் புரட்சி வெற்றி பெற்று ஜனநாயகம் மலருமானால் மன்னராட்சி தூக்யெறியப்படுவதோடு ஆட்சி அதிகாரத் தையும் வழியாக்களே கைப்பற்றுவர். அது தனக்கு பெரும் தோல்வியாகவும் தனது பரம எதிரியான, அண்டை நாடான ஈரானுக்கு மாபெரும் வெற்றியாகவுமே அமெரிக்கா கருதுகின்றது. எனதோன் அமெரிக்கா, பஹற்ரைன் எழுச்சியைக் கண்டு மிரண்டு போயுள்ளது. அதேநேரம் புரட்சி தமது நாட்டிற்குள்ளும் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் எஞ்சியுள்ள அரபு நாடுகள் ஒரு முகமாக பஹற் ரைன் LJ L Gl60) u i அடக்குவதில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுகின்றன. லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் ஜனநாயகத்தைப் போதிக்கும்
மப் பிரிவான கன்னி முஸ்லிம் சேர்ந்தவர்கள் கையிலதான் ஆட்சி இருப்பினும் வழியா பிரிவினருக்கு அரசியலில் போதிய அதிகாரம் டவில்லை. அதற்குக் காரணம் )வி வரும் மன்னராட்சியாகும்.
0 வருடங்களாக பஹற்ரைனை கலீபா ஆண்டு வருகின்றது. அந்நாட்டு 6ᏡᎠ 6Y! கொத் தடிமைகளாகக் ப்படுத்தி வருவதுடன், அந்த சவுதியினதும், அமெரிக்காவினதும் புரியாக மாற்றியுமுள்ளது. சவுதி ட்டங்கள் தடுத்திருக்கும் அத்தனை 1ல்களையும் பஹற்ரைனில் எவ்வித யுமின்றி செய்யக் கூடிய சூழ்நிலை ல் சவுதி நாட்டினர் விரும்பி lb ფ9(Tb நாடாக பஹற்ரைன் J. அமெரிக்காவின் ஐந்தாவது
سمه
12ம் பக்கம் பார்க்க.

Page 5
on தெளிவு மே 2011
இலங்கைக்கு எதிராகப் பிரேரணை வந்தால் ரஷ்யா, சீனா வீட்டோவைப் பிரயோகிக்கும்
ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச்சபையில் நான்கு நாடுகள் இலங்கைக் கு 鸟西J6川 தெரிவிக்க முன்வந்துள்ளன. சீனா, ரஷ்யா, இந்தியா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளே இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள நாடுகளாகும். சீனா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள். எந்தவொரு பிரேரணையையும் செல்லுபடியற்றதாக்கக்கூடிய வீட்டோ அதிகாரத்தை இந்த இரு நாடுகளும் கொண்டுள்ளன.பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் ஐந்து நாடுகள் வீட்டோ அதிகாரம் கொண்டவை. ஏனைய பத்து நாடுகளும் சுழற்சி முறையில் தற்காலிகமாகத் தலா இரண்டு வருடங்கள் அங்கம் வகிக்கும் நாடுகளாகும்.இலங்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணையும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்லுபடியற்றதாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் படையினர் ஆர்ப்ப
யுத்தடாங்கிகள் கனரக போராயுதங்கள் போன்றவற்றின் பின்னணியுடன் சிரிய தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சகல முனைகளிலிருந்தும் பாதுகாப்புப் பை ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஏற்படும் இழப்புகள் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் ിഖണിu இதேவேளை, தலைநகர் (டமாகஸ்ஸிலும் வேறுசில நகரங்களிலும பாதுகாப்புப்பை
ஜப்லா நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 13 பேர் பலியாகியுள்ளன செய்யப்பட்ட நிலையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டவர்களை தாம் சுற் மறுசீரமைப்பினைக் கோரும் ஆர்ப்பாட்டங்கள் டெரா நகரிலேயே ஆரம்பமாகியதெ பதவி விலகவேண்டுமெனக் கோருகின்றனர். சிரிய ஆர்ப்பாட்டங்கள் மீதான வன்முை
டெராவிலுள்ள அல்ஒமாரி மசூதியை சுற்றி யுத்த டாங்கிகள் நிறுத்தப்பட்டு, வீதிக 3000 படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன் வீடுகளின் கூரைகளில் தொலைத்தொடர்பு சேவை மற்றும் மின்சாரம் என்பன முற்றாகத் துண்டிக்கப்பட்டுள் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் மக்களின் வீடுகளைச் ே செய்துமுள்ளனர். அத்துடன் மரண ஊர்வலம் ஒன்றின் மீது மிக மோசமான தா நடத்துவதற்கு மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளதுடன் 2 பாராளுமன்ற உறுப்பினர்
இதற்கிடையில், சிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளில் அதிகளவானோர்
வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என நியுயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் ம
இன்னும் 5 ஆண்டுகளில் அெ
சர்வதேச நானய
உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடு என்ற அந்த அமெரிக்கப் பொருளாதார நிலையைக் காட்டிலும் சீ மதிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைெ முடிவில் அமெரிக்கப் பொருளாதாரம் சீனாவுக்கு அ மையமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்பம் அமெரிக்காவைக் காட்டிலும் பின்தங்கி சீனாவில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் வறு மனித உற்பத்தியில் பின்தங்கியே உள்ளது என அவர்க 2009ம்ஆண்டில் சர்வதேச நிதிய மதிப்பீட்டின்படி அமெரிக்க தனிநபருக்கு தனிநபர் உள்நாட்டு தயாரிப்பு 2500 பவுண்ட் ஆக இருந்தது. சீனா விை உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவை சீனா மின்சும் ே எழுந்துள்ளது.
 
 
 

ாட்டக்காரர்கள் மீது தாக்குதல்
ாவின் தென்பகுதி நகரான டெராவில் சிரிய இராணுவத்தினர் முன்னேறிவருவதாக டயினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் நோக்கி தாக்குதல் மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டக்காரர்
பாகியுள்ளதுடன் சில வீடியோ பதிவுகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்ட்டுள்ளது. டயினர் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியிருப்பதாகப் பலர் கூறியுள்ளனர்.
ார். அண்மையில் நாட்டில் 48 வருடமாக அமுலிலிருந்த அவசரகாலச்சட்டம் இரத்துச் 1றிவளைத்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் முதல் அரசியல் ன ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி பஸால் அல்அஸாட்டைப் றச்சம்பவங்களில் இதுவரை 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ளிலிருந்து இவர்களின் உடல்கள் இராணுவத்தினரால் அகற்றப்படுகின்றது. டெராவில் இருந்து அவர்கள் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டனர். நகர்முழுவதும் ளதுடன் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளதாகவும் சிலர் ஆர்ப்பாட்டங்களில் சாதனையிட்டுள்ளதுடன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது க்குதலை நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை கள் தமது பதவியை இராஜிநாமா செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக ஐ.நா. விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன சிரிய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட னித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரிக்காவின் ஆதிக்கம்முழவடையும்
நிதியம் தகவல்
bதை அமெரிக்கா இன்னும் 5 ஆண்டுகளில் இழந்துவிரும். 2016ம் ஆண்டில் ாவின் பொருளாதாரம் உயந்து இருக்கும் என சர்வதேச நாணய நிதியம்
|றுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவர் தனது 4 ஆண்டு கால பதவி த்த நிலையில் வந்து இருக்கும் நிலையை காண்பார். வொஷிங்டனை திப்பீட்டை அரசியல் தலைவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஏனெனில் பீஜிங் ய உள்ளது. மயில் உள்ளனர். ஆசிய நாடான சீனா அமெரிக்காவைக் காட்டிலும் தனி
கூறுகிறார்கள். உள்நாட்டு உற்பத்தியில் 28 ஆயிரம் பவுண்ட் ஆக இருந்தது. ஆனால் சீன வாசியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நாணய மதிப்பை நிலைநிறுத்தி ாது அதன் ஆதிக்கத்திற்கு அமெரிக்கா அடிபணியுமா? என்ற கேள்வியும்

Page 6
e G
abbisi fats &oig a
பானில் கடந்த மார்ச் 11ம் தேதி நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டதில் புகுஷிமா
ணுமின் நிலையம் சேதமைடந்தது.
கதிர்வீச்சை கட்டுப்படுத்த போராடும் விஞ்ஞானிகள் இந்த பாதிக்கப்பட்ட அணு உலையில் இருந்து பரவிய அணுக்கதிர்வீச்சு 6 ஆயிரம் மைல் தொலைவில் உள்ள பிரிட்டன் பகுதியில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் ஷயரிலும், கிளாக்சோ பகுதியிலும் பரவியிருப்பது தெரியவந்தது. மேலும் சுவிற்சர்லாந்து, ஸ்பெயின் ஊடாக பிரான்ஸ் வரை இக்கதிர்வீச்சு பரவிவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த இருவாரங்களுக்கு முதல் சுவிற்சர்லாந்தின் தினசரி பத்திரிகை ஒன்று, அன்றைய மாலை நேர வான்பரப்பு அன்னிச்சையான ஊதா நிறத்திலிருப்பது கண்டுவிட்டு, கதிர்வீச்சு தாக்கம் சுவிற்சர்லாந்திலும் சத்தம் போடாமல் பரவத் தொடங்கிவிட்டது என தெரிவித்திருந்தது. பேர்ன் அணு ஆராய்ச்சி பல்கலைக்கழகமும் இதனை உறுதிப்படுத்தியிருந்தது. ܵ இந்த கதிர்வீச்சு உயிருக்கு அபத்து விளைவிக்காதது ஆகும். இதேபோல அமெரிக்காவிலும் 9 ஐரோப்பாவிலும் மிகச்சிறிய அளவிலான கதிர்வீச்சு இருப்பது ஏற்கனவே தெரியவந்துள்ளது. அணு
முல்லாவிற்கு ஒரு மடல் வந்திருந்த பார்க்கவரலாமா?” என்று வெளிநாட்டு அ
முல்லாவும் "தேதி ஒன்றை குறிப்பிட்டு, வந்தது. ஆனால் முல்லாவுக்கு வெளியூ
வேறு வழியே இல்லை , முடிந்தால் தேடிச்சென்று மன்னிப்பு கேட்டுக்கொள் முல்லா சென்ற சிறுதுநேரத்தில் வந் கோபமும் அடைந்தார். முல்லாவின் வீ முல்லா கதவில் "முட்டாள்’ என எழு சிலநாட்கள் கழித்து அந்த அறிஞரை 8 முல்லா மீதுள்ள கோபத்தில் அவரை வந்தீர்கள் எனக்கேட்டார். அதற்கு முல் பார்த்துவிட்டு போகலாம் என வந்தேன் முல்லாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொன இக்கதையில் அடுத்தவர் சூழ்நிலையை தரக்குறைவாகவோ ,மட்டமாகவோ நிை முல்லா பற்றி தெரியாத குழந்தைகளு என்பது முழபெயர். அவர் துருக்கி நாட் எழுதுவதிலும் வல்லவர். துருக்கியிலு இவருடைய கதைகள் புகழுடன் போற்றப்படுகிறார்.
 
 
 
 
 

தெளிவு மே 2011
ாடுவது ஏன்?
SiSO SU56õi "gifSi?
ഉ_ങ്ങബuിൺ தொடர்ந்து கதிர் வீச்சு க சிந்து வருகறது. அதைக்
கட்டுப்படுத்த என்ஜினியர் கள் தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிலிருந்து 6 ஆயிரம் மைல் தொலை
களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஒரு மனிதனின் உடல் முழுவதும் கதிர்வீச்சுக்கு உள்ளானால் கீழ்கண்ட அளவுத் தொடர்புடைய விளைவுகள் காணப்படும் 20- 25 ரேட்களில் கதிர்வீச்சு இருக்குமானல் இரத்த அணுக்களில் மாறுதல் தோன்றலாம், 50-100 ரேட் இருக்குமானல் இரத்த அணுக்கள் சிதைவடையும், 100-200 ரேட் இருக்குமானல் காயங்களும், உடல்நலக்குறைவும்
வில் உள்ள பிரிட்டனி ஏற்படும். 200-400 (3) * இருக்குமானல் லேயே பரவியுள் ள இயலாமையும், இறப்பும் நேரலாம். 400 ரேட் கதிர்வீச்சு ஜப்பானில் இருக்குமானல் 50சதம் இறப்பு வாய்ப்பு. 600 ரேட் எ ந த அளவு க கு இருக்குமானல் இறப்பு நிச்சயம். தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் விஞ்ஞானி பெண்களுடைய சினைப்பைகள் 500 ரேட்
கதிர்வீச்சுக்கு எதிர்ப்பட்டால் நிரந்தரமான மலட்டு தன்மை உண்டாகும். ஒவ்வொரு பெண்குழந்தையும் பிறக்கும் போதே தன் வாழ்நாளில் உற்பத்தி செய்ய வல்ல சினை மூட்டைகளுடன் தான் பிறக்கிறது. அதனால் சிறுகுழந்தைகள் கதிர்வீச்சுக்கு எதிர்படுமானால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும். 500 - 600 ரேட் கதிர்வீச்சுக்கு எதிர்ப்படும் ஆண்களின் விந்து பைகளுக்கு நிரந்தர மலட்டுதன்மை நேர்கிறது. ஒரு ரேட் கதிர்வீச்சுக்கு எதிர்ப்படும் ஐந்து வயது குழந்தையை விட அதே அளவு கதிர்வீச்சுக்கு எதிர்ப்படும் மூன்றுமாத குழந்தைக்கு புற்றுநோய் தோன்றும் அபத்து அதிகம். முழு உடலும் கதிரவீச்சுக்கு ஆளாகையில் உடலில் L6) உறுப்புகளில் புற்றுநோய் தோன்றலாம். ஹிரோஷிமா, நாகசாக்கியில் 2ம் உலகப்போரில் அமெரிக்க அணுகுண்டு வீச்சில் பிழைத்தவர்களை சோதனை செய்து பார்த்ததில் அவர்களின் உடல் வழக்கமான 46 குரோமோசோம்களுக்கு பதிலாக 92 அல்லது 184 குரோமோசோம்கள் காணப்பட்டது. ஐப்பானில் ஏற்பட்டுள்ள கதிர்வீச்சு அபாயம் ஜப்பானுக்கு மட்டுமல்ல உலகமுழுவதுக்குமான அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அ.தமிழ்ச்செல்வன்
து. அதில் "முல்லா உங்களின் அறிவு, திறமை பற்றி கேள்விப்பட்டேன் நேரில் அறிஞர் ஒருவர் எழுதியிருந்தார்.
அன்று உங்களுக்காக காத்திருக்கிறேன்’ என்று பதில் அனுப்பினார். அந்த நாளும் பூர் செல்ல வேண்டி தவிர்க்க முடியாத சூழ்நிலை.
அறிஞர் வருவதற்குள் திரும்பிவிடலாம், இல்லையென்றால் நாமே அந்த அறிஞரை ளாம் என்று முடிவு செய்து முல்லா வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். த அறிஞர் முல்லாவின் வீட்டுக்கதவு மூடப்பட்டிருந்ததை பார்த்து ஆத்திரமும், ட்டுக்கதவில் "முட்டாள்’ என எழுதிவைத்துவிட்டு போய்விட்டார். வீட்டிற்கு திரும்பிய ழதிவைத்திருப்பதை பார்த்து அறிஞர் வந்துவிட்டு போனதை அறிந்து கொண்டார். Fந்திக்க புறப்பட்டார்.
சரியாக கூட வரவேற்கவில்லை. முல்லாவை அந்த அறிஞர் என்ன விஷயமாக லா, "என் வீட்டுக்கதவில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தது . அதனால் உங்களைப் என்றார். முல்லாவின் சாதுர்யமான பேச்சைக் கேட்ட அறிஞர் தன் தவறை உணர்ந்து 3öTLTJ. ப புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை னக்கக்கூடாது என்ற கருத்துகளை சொல்கிறது. ருக்கு முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்றுபொருள். முல்லா நஸ்ருதின் டில் எஸ்கிஷயர் என்ற ஊரில் பிறந்தவர். இவர் கவிபாடுவதிலும், நகைசுவைப்பாடல் ம், கிரிஸ், எகிப்து, ஈரான், மத்திய ஆசியா நாடுகளில் பலநூறு அண்டுகளாக விளங்கிவருகிறது. ருஷ்யாவில் சாதாரண மக்களின் வீரநாயகனாக இவர்

Page 7
Z/
தெளிவு மே 2011
Llgbl ஆண்டுகளுக்கும் மேலாக ாலஸ்தீனர்களுக்கு எதிராக யூதர்கள்
டத்தும் போரில் சொந்த மண்ணையே
O O O O எங்கள் நாட்டை நாங்க
இழந்து அகதிகளாக அலைய ஆரம்பித்திருக்கிறார்கள் :
அரேபியர்கள். இஸ்ரேல் ராணுவம் காசாவின் மீது தினம் பொழியும் குண்டு மழையில் சிதைந்து போன முகத்தோடு ரத்தம் வழிய சின்னஞ்சிறுசுகள் தொலைக்காட்சிகளில் அலறுவதைக் கேட்கவே அடிவயிறு பதறுகிறது. அந்தக் கொலை பூமியில் ஒரு அமைதிப் புறா பறக்காதா என்று ஏங்கித் தவிப்பவர்கள் ஏராளம்! யாசர் அராபத்தின் வருகைக்குப் பின்பு Ц95] தெம்பு பெற்ற பாலஸ்தீனியர்கள் அவரது மறைவுக்குப் பிறகு இருட்டில் தள்ளப்பட்டுத் தவிக்கிறார்கள். இந்நிலையில், பாலஸ்தீன மக்கள் அன்றாடம் படும் கொடுமைகளை உலக அரங்கத்தின் மனசாட்சிக்கு முன்னால் நிறுத்தி நீதி கேட்க ஆசியாவின் 18 நாடுகளைச் சேர்ந்த சிலர்ஒரு தரை வழிப் பயணத்தை மேற்கொண்டி ருக்கிறார்கள். தில்லியில் இருந்து கிளம்பி வாகா எல்லை வழியாக பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், ஜோர்டான், எகிப்து என்று முன்னேறிச் செல்கிறது இந்தப் பயணக்குழு. இதில் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழர், எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன். அவரது LJu 600Tf 6TÜ JULọ இருக்கிறது? சிரியாவின் துறைமுக நகரமான லதாக்கியாவில் இருந்தவரிடம் பேசினோம். "இதுவரை எட்டாயிரம் கிலோ மீட்டரை சாலை வழியாகவே கடந்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு
ஊரிலும்
上リー
Around 6,500 pa
移签
la Interrogated prosecuted by ... s.
நாளும் ஒவ்வொரு தே முற்றிலும் பழக்கமே இ6 உற்சாகமாகப் போய்க் என்றவர், தொடர்ந்தார். "ஆசிய நாடுகளைச் ே நிதியின் மொத்தத் தொை பாதிப் பணத்தை இந் இருக் கலிறோம் 6I 60ї பாலஸ்தீனத்திற்கு ஆதர
LLE56
ன்முறையையும் மானுட வலியையும் குறைப்பதில் சமயத்தின் பங்கு எனத் தலைப்பிடப்பட்ட இஸ்லாமும் பெளத்த மதமும் மன்றத்தின்
இரண்டாவது அமர்வு, ஏப்ரல் 18ம் திகதி, கும் நகரிலுள்ள சமய
ஆக்கத்துறை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இலங்கை, களனி பல்கலைககழக பேராசிரியர் ஞாணரத்தன, பேராசிரியர் உதித்த கருசிங்க, கலாநிதி ராஜித்த குமாரா ஆகியோர் இவ்வமர்வில் கலந்து கொண்டு மன்றத்தை சிறப்பித்தனர். மற்றும் முஹம்மது ரிஸா தெஹற்ஷஹற்ரி, இஸ்லாமிய கலாசார மற்றும் உறவுகளுக்கான அமைப்பின கல்வி, ஆராய்ச்சி விவகாரத்தின் பொறுப்பாளர், மன்றத்தில் பிற மத ஆராய்ச்சி பிரிவின் பல்கலைக்கழ பேராசிரியர்களான முஹம்மது அலி ரஷ்தமியான், முஹற்மமது ஹ?ஸைன் முஸப்பரி, முஹம்மது அலி ஷஉமாலி, செய்யது ஜவாத் மீரி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கான அலுவலகத்தின் பொறுப்பாளர் முஹம்மட் ரிசா அகாயா கருத்துத் தெரிவிக்கையில், மன்றத்தின் இரண்டாம் அமர்வு, இஸ்லாத்திற்கும் ஏனைய நம்பிக்கைகளுக்கும் இடையிலான உள்ளக உரையாடலை வாய்ப்பளிக்கும் மன்றத்தொடர்களின் ஒரு பகுதியாக
pம்ே ội
8 دانشگاه الذبابين 3 تشف أهلنسبة
www.turdac.ir
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

d, detained,
Oued, and a II SINCE 2000
சம், விதவிதமான மக்கள், ஸ்லாத புது உணவு, இப்படி கொண்டிருக்கிறது பயணம்"
சர்ந்த நண்பர்கள் திரட்டிய க 1 மில்லியன் டாலர். இதில் தியாவில் இருந்து திரட்டி பதே பெருமிதம் தான் . வாக ஒவ்வொரு நாட்டிலும் பேசுகிறோம். குழந்தைகள்
பெண்கள் உட்பட பலர் கலந்து கொள்வதோடு தங்களால் முடிந்த நிதியையும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். பிஞ்சுக் குழந்தைகள் 8th கூட்டத்தில் தொண்டை கிழிய 'டவுன் டு யு.எஸ்.ஏ.' என்று முழக்கமிடும் காட்சி ரொம்பவும் உணர்ச்சிபூர்வமானது" என்றார். "சிரியா உட்பட பல நாடுகளில் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக இருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டு இலங்கை அகதிகளைப் போல இல்லை. ரொம்பவும் மரியாதையாகவும் அரசு வேலைகளில் கெளரவமான உத்தியோகத்திலும் இருக்கிறார்கள்" என்றவரிடம் 'உங்களை மனம் நெகிழச் செய்த சம்பவம் உண்டா? என்றோம். "நேற்று ஹோட்டலில் எங்கள் குழுவைச் சந்தித்த பெண்மணி, தன்னுடைய தாத்தாவின் காலத்தில் பாலஸ்தீன நாட்டை விட்டு அகதியாக துரத்தப்பட்ட சோகக் கதையைச் சொல்லி கண்ணிர் விட்டார். 'எங்கள் நாட்டை நாங்களே பார்க்க முடியவில்லை. உங்களுக்காவது அந்தப் uTaš asuu Lö
வாய்த்திருக்கிறதே என்றார். பேசிக்கொண்டே
இருந்தவர் தன் கைப் பையில் இருந்து 5000 சிரிய பவுண்டுகளை என் கையில் திணித்தார். நான் மறுத்தேன். 'இந்தப் பணம் உங்களுக்கு இல்லை. காசாவில் ஏதேனும் ஒரு கஷ்டப்படும் குடும்பத்திற்கு கொடுத்து விடுங்கள் என்றார்." உணர்ச்சி பொங்க பேசுகிறார் முத்துகிருஷ்ணன்.
அமைந்திருந்தது என்றார். இவ்வியக்கம், கல்விமான்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோரினால் முன்னெடுக்கப்படுகின்ற அளவிலும் தரத்திலும் சிறந்த ஆய்வுத் தளங்களை எதிர்பார்த்து நிற்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ww.turdac, ir
ဓါးဖါးg##l fဈဈ 2.
نه ؟ دپاران او مذاهغپه
*
இஸ்லாமிய கலாசார மற்றும் உறவுகளுக்கான அமைப்பின் ஒத்துழைப்புடன், சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மன்றம், இலங்கையின் பெளத்த மற்றும் பாளி பல்கலைக்கழகங்களின் கல்விமான்கள் மற்றும் நிபுணர்கள் பலரை, இது தொடர்பான ஈரானிய வகிபாகம் குறித்து கலந்துரையாடும் பொருட்டு அழைத்து வரவேற்றுள்ளது. இரு பகுதிகளாக இடம்பெற்ற இச்சந்திப்பு, "வன்முறையையும் மானுட வலியையும் குறைப்பதில் சமயத்தின் பங்கு" மற்றும் "பூகோள யுகத்தில் உள்ளகத் தொடர்புகளையும் நட்புறவையும் வளர்த்துக் கொள்வதில் சமயத்தின் வகிபாகம்" ஆகிய இரு கருப்பொருள்களில் கலந்துரையாடலை அமைத்துக் கொண்டது. இச்சந்திப்பானது ஷஹற்ரக்கே பரிதீஸான் நகரில் காணப்படும் பிறமத ஆராய்ச்சி சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்தில் பிரதான மண்டபத்தில் ஏப்ரல் 9 – ஏப்ரல் 18 வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Page 8
| uဂျီ၈အင်္ကျီ #L
காமர்ஷியலாக இராசயனங்களைச் சூடேற் வாழ்க் கையை என சிம்பிளாக செ வாழ பழகிவிட்ட தகவல்களுக்கு - கெமி பெரும் பாலான கேட்கவும் அல்லது உங் பொதுமக்களுக் உடனடியாக பகிர்ந்துகொள (85, உலகின் (புரியவில்லை. கொஞ்சம் உள் ளார் நீ த என்பவர்களுக்கு - எல்ல விஷயங்களை பொதுவாக காணப்படும் பற்றி பெரிசா சூடாக்குதல், எரித்தல், தெ  ெத ரபி யு ற து எல்லா தேவைகளுக்கும் ப இல்லை!
இந்த வருடம் மார்ச் - 31 ம் திகதி ஜேர்மனியரின் புகழ் பெற்ற இராசயனவியலாளர் ராபேர்ட் J6öīGaF6ör Robert Bunsen @6ŐT 200 வது பிறந்த தினாகும். சரி ன ன வ ய சரி ல இரு ந து இரசாயனவியலில் ஆர் வம் இருக்கிறவங்களுக்கு "பன்சென் சுடரடுப்பு" சோதனை பற்றி bla 3 u LD  ெசா ல ல த தெரிய வேண டிய தல  ைல பெரும்பாலும் விஞ்ஞானத் துறை சம்பந்தமாக படிப்பவர்களுக்கு இந்த "பன்சென் சுடரடுப்பு நன்கு பரீட்சயம். அந்த பன்சன் சுடரடுப்பை கண்டுபிடிச்சது இந்த ரோபேர்ட் பன்சென் தான்.
தனது லேப் சகாவான பீட்டர் டெசாகாவுடன் இணைந்து,
பன்சென் சுடரடுப்பிலிருந்து வெளியேறும் சுவாலைக
சோதனைச்சாலை மேசை கொண்ட வாயு 6): Ա
இதை கண்டுபிடிச் சதுடன், இராசயனவியலில் பொருத்தப்பட்டிருக்கும். இப்
மேற்கொள்ளப்படும், அனைத்து பரிசோதனைகளுக்கும், பயன்படும், தவிர்க்கமுடியாத ஓர்
இதனனை நிருபித்துக்கொண்டார்.
கருவியாகவும்
குழாய்கள் மூலம் பன்சன் கொடுக்கப்படும். பன்சன் குழாயின் அடிப்பகுதியில்
விஞ்ஞானமயமான இவ்வுலகில் நாம் வசதியுடன் வாழ உதவி செய்யும் ப6 கருவிகள் மின்சாரத்தால் இயங்குபவை. மின்சார சக்தி இன்றி கணிணி தொலைபேசி, மின்விளக்குகள், மின்விசிரிகள், குளிர்பதனப் பெட்டி இஸ்திரிப்பெட்டி, வானொலி, மாவரைக்கும் இயந்திரம் போன்ற கருவிகள் எதுவு இயங்காது. பேருந்து, ரயில், ஆகாய விமானம், கப்பல், கார், ஆட்டோ ரிக்ஷ முதலிய வாகனங்கள் அடிப்படையில் பெட்ரோல் போன்ற எரிபொருன் எரிவதா6 உண்டாகக்கூடிய வெப்ப சக்தியினால் இயங்கினாலும் எரிபொருளை எரிக்கவு எரியும் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்ற மற்ற கருவிகளை இயக் டீயவவநசல எனும் மின்கலம் மூலம் கிடைக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது இந்தக் கருவிகள் இயங்க ஒவ்வொரு கருவிக்கும் அதற்குத் தேவையான அள6 மிகாமலும் குறையாமலும் மின்சக்தியை அளிக்க மின்னோட்டத்தின் அளவை கட்டுப்படுத்துவது SD6) lafuutid. அதற்கேற்றாற்போல் கருவிகளையும் பிரத்யேகமாகவும் துல்லியமாகவும் வடிவமைக்க வேண்டும். மின்சாரத்தின் தன்மையை, அதன் அளவு ஆகியவற்றைக் கணக்கிடுவது சாத்தியமானால் மட்டுமே இது முடியும். மின்சாரம் ஒரு கடத்தியில் (conductor) செல்லும் பொழுது அக்கடத்தி அம்மின்னோட்டத்திற்குத் தன் தன்மைக்கேற்ப ஒரு தடையை விதிக்கிறது. உதாரணமாக மின்சாரம் இரும்பினுே செல்லும்பொழுது இருக்கும் தடையைவிட தாமிரத்தின் உள்ளே செல்லும்பொழுது குறைவாக உள்ளது. இத்தடையின் அளவைப் பொறுத்தே மின்னோட்ட அள6 இருக்கும். இந்த மின்தடையைக் கணக்கிட உதவும் அளவையைக் (ரைெவ கண்டறிந்தவர் "ஜார்ஜ் ஒஹற்ம்" எனும் விஞ்ஞானியாவார். இந்த அளவை அவரது பெயரிலேயே "ஒஹற்ம்" எனப் பெயரிடப்பட்டு "Q" (Omega) எனப்படும் கிரேக் எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. 1 Q = 1 V/A என்ற சமன்பாட்டின் படி ஒரு ஒஹம் என்பது ஒரு ஆம்பியர் மின்சார பாயும் பொழுது ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டைத் (potential difference தரக்கூடிய தடை என வரையறுக்கப் படுகிறது. ஜோர்ஜ் ஒஹற்ம் ஜெர்மனியின் வடமத்தியப் பகுதியிலிருந்து பின்னர் பவேரியாவுக்கு மாற்றப்பட்ட எர்லாங்கென் (Erlangen) எனும் நகரில் 1789ஆம் ஆண்டு மார்ச் மாத 16ஆம் தேதி பிறந்த ஒரு பெளதீகத்துறை அறிஞர். அவர் கொலொக்னெ (Cologne நகரிலுள்ள ஜெசூட்ஸ் கல்லூரியில் 1817ஆம் ஆண்டு முதல் 1827ஆம் ஆண் வரை கணிதப்பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் ஒரு கடத்தியினூடே செல்லு
 
 
 
 

தெளிவு 9ே 2011 on
ரடுப்பும் அதன் பயன்பாடும்!
றுவது தான் இதன் வேலை :(T6Üb 6\)6\)TLíb ! (மேலதிக ஸ்ட்ரி தெரிந்தவர்களைக் களுக்கு தெரிந்திருந்தால் TണഖtD).
விரிவாக தெரியவேண்டும் சோதனை சாலைகளிலும்
செலுத்தப்படும் வாயு, குழாய் வழியாக மேல்நோக்கிச் செல்லும். இக் குழாயின் அடிப்பகுதியில் பக்கங்களில் துளைகள் அமைக்கப்பட்டிருக்கும். இத்துளைகளுாடாக வளியும் உள்ளே செல்லும். இக் குழாயின் மேற்பகுதியூடாக ിഖണിഖ[blD இக்கலவை
எரியூட்டப்படும்போது சுவாலையுடன் எரியும்.
பன்சன் சுடரடுப்பு, ஜேர்மனியின் கொட்டிஞ்னெனில் 1811ம் ாற்றுநீக்குதல் போன்ற ஆண்டு மார்ச் 31 ம் திகதி பிறந்தவர் பன்படுகிறது. இ ܐ ராபெர்ட் பன்சென். 1830 ம் ஆண்டு, பன்சென் சுடரடுப்பு கொட்டிஞ்சென் பல்கலைக்கழகத்தில் து பன்சென் சுடரடுப்பு, கெமிஸ்ட்டிரில் பீ.எச்.டி பெற்றார். சில
g (5 பாரமான பல்கலைக்கழகங்களில் ஆசிரியராக பணிபுரிந்தும்
அ டி  ைய யு ம . 6ul d5 B Ֆl || رو بوی || | மேல்நோக்கியவாறு பொருத்தப்பட்டிருக்கு ம் ஒரு குழாயையும் கொண்டது. இக்
| || Ф || р П ш 1 601
அடிப் பகு தயரி ல ,
அடிக் குச்
வந்தார். திருமணமே செய்துகொள்ளாத அவர் இறந்தது 1899ம் ஆகஸ்ட் 16.
பன்செனுக்கு இன்று வரை பெருமை சேர்க்கும் 96). Ugo B6067(659CJLidb356it (Carbon - Zinc electric cell, the filter pump, the ice calorimeter, vapour cal orime tre) ஆனால 3) 6)) (5 60). Lu கண்டுபிடிப்புக்கள்தான் என பலருக்கும் தெரியாத இரு இராசயன மூலங்கள் உண்டு. அவை Caesium
சற்று (1960ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது), Rubidium (3 to Gu Ta, வாயு (1861) கண்டுபிடிக்கப்பட்டது. வழங்கும் குழாயைப் ஓர்கனோஆர்செனிக் கெமிஸ்ட்டிரியிலும், 'போட்டோ பொருத்துவதற்கான கெமிஸ்ட்டிரியிலும் பன்செனுக்கு ஈடுபாடு அதிகம். இ  ைண ப பு க ள அவரையும் அவருடைய பாட்னரான கிர்ச்சோப் உ ள ள ன இருவரையும் பெருமைப்படுத்தும் விதத்தில், களில் பல முனைகளைக் Spectroscopy விருதுக்கு பன்சன் கிர்ச்சோ.ப் 2ங்கும் இணைப்புக்கள் விருது என்று தான் பெயர்.
ம்முனைகளில் இருந்து ரப்பர் சுடரடுப்புக்கு இணைப்புக் சுடரடுப்பின் நிலைக்குத்துக்
நுண்ணிய துளை மூலம்
தகவல்களுக்கு - நன்றி விக்கிபீடியா )
ல மின்சாரம் அதன் fì, (36)} [[]LIT L’ lọj (g5 }, தொடர்புள்ளது என்றும் மின் ம் த  ைடக கு (re sistance) ா எதிர்மறைத்தொடர்புள்ளது (the ii) flow of electric current through a LD conductor is directly proportional 5 to the potential difference or I. Voltage and inversely proportional Đị to the resistance) 6160I 6ị Lô
க் கண்டறிந்தார்.
மின்னழுத்த நேரிடைத்
அ வ ர து இ த த த து வ ம - ஏற்றுக்கொள்ளப்படாததால் அவர் பணியிலிருந்து விலகினார். அதன்பின்னர் விரைவிலேயே அவரது இக்கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டு நியுரெம்பர்க் (Nuremberg), மியுனிச் (Munich) ஆகிய இடங்களில் கற்றுத்தரப் பட்டது. 1) ஒஹம் 1862ஆம் ஆண்டு முதல் மியுனிச்சில் பேராசிரியராகப் பணியாற்றினார். 5 அப்பொழுது அவர் நடத்திய மின்னோட்டம் பற்றிய ஆராய்ச்சியில் ஒஹ்ம் விதி * (Ohm's law) என்றழைக்கப்படும் 1 Q = 1 V/A சமன்பாட்டுக்கான விதியைக்
கண்டறிந்தார். இதைத்தவிர அவர் ஒலித்துவம் (acoustics) மற்றும் படிக
ம் இடையூறு (Crystal interference) பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். ஒஹ்ம்
*) எண்ணிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றுள்
முக்கியமானது பெர்லினில் 1827ஆம் ஆண்டு பதிவேற்றம் பெற்றது.
த ஜோர்ஜ் ஒஹற்ம் 1854ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதி
o மரணமடைந்தார். மின்சாரத்தை நாம் உபயோகித்துப் பல நல்ல பலன்களை
*) அடைய உதவிய இவ்விஞ்ஞானியைப் போற்றுவோம்.
p

Page 9
மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோ ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறையி
அடைக்கப்பட்டார். சிறையில் அடைத்தவர் ஜெனர ஸ்மட்ஸ் என்பவர். இருந்தாலும் அந்த அதிகாரி தம நூலகத்திலிருந்து சிறந்த நூல்களை காந்தியடிக படிப்பதற்காக அனுப்பி வந்தார். சிறையிலிருந்த காந்தியடிகள் செருப்பு தைக்கு பணியில் ஈடுபட்டு வந்தார். விடுதலையானது ஜெனரல் ஸ்மட்ஸை காணச் சென்றார் காந்திஜி அப்போது தாம் தயாரித்திருந்த ஒரு ஜே
செருப்புகளை அவருக்கு பரிசாக அளித்தா நெகிழ்ந்து போய் ஸ்மட்ஸ் அதை பெற்று கொண்டார். பின்நாளில் இந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந் ஸ்மட்ஸ், "நான் சிறையில் தள்ளிய அந்த மனிதரின் மகத்தான தயாள குணத்ை முதன்முதலில் கண்டுகொண்டேன். அவர் தந்த பரிசு சாதாரணமாயினும், அவற்றி மீது கால் வைக்க எனக்கு மனம் வரவில்லை. அன்பு தயாள குணம் இரண்டுக்கு நினைவுச் சின்னமாக விளங்கும் அந்தக் காலணியை மிகவும் கவனமாக இன்றளவு பாதுகாத்து வருகிறேன’ என்றார்.
i தப் ý
ஒரு பேப்பரில் 1 முதல் 31 வரையிலான எண்களை எழுதுங்கள் உங்கள் நண்பரிடம் அதைக் காண்பித்துவிட்டு, திரும்பி நின்று கொள்ளுங்கள் . நண்பரிடம், " இதில் அடுத்தடுத்து எண்களாக ஏதாவது 3 எண்களை வட்டமிட்டுக் கொள் அந்த எண்களை என்னிடம் கூற வேண்டாம் . அந்த எண்களைக் கூட்டிவரும் தொகையை மட்டும் என்னிடம் சொல் நீ வட்டமிட்ட எண்களை நான் சொல்கிறேன் !" என்று ” பில்டப் " கொடுங்கள் நண்பர் ஒரு எண்ணைச் சொல்வார் . அதன்பின், அவர் வட்டமிட்ட எண்களை நீங்கள் கண்டுபிடித்து சொல்வது எப்படி ? ஒரு உதாரணம் : உங்கள் நண்பர் 16, 17, 18 ஆகிய எண்களை வட்டமிட்டுள்ளார் என்று வைத்துக் கொள்வோம் . இவற்றின் கூட்டுத்தொகை 51 . இதை அவர் உங்களிடம் சொல்வார் . , இந்த எண்ணை நீங்கள் 3-ஆல் வகுக்க வேண்டும் . அதில் கிடைக்கும் விடைதான் அவர் வட்டமிட்ட எண்களில் மத்தியில் உள்ள எண் அதன் முன்னும் பின்னும் உள்ள எண்கள்தான், அவர் வட்டமிட்ட பிற 2 எண்கள் . இந்த உதாரணத்தில் 51 ஐ 3 ஆல் வகுத்தால் 17 அதன் முன்னும் பின்னும் உள்ள எண்கள் 16, 18 எனவே அவரிடம், "நீ வட்டமிட்ட எண்கள் 16, 17, 18” என்று சொல்லி அசத்திவிடலாம் !
மேஜிக் கணக்கு !
உங்களது நண்பரை அழைத்துக் கொள்ளுங்கள் . " நான் சொல்லும் சின்னக் கணக்குகளைச் செய். கடைசியில் வரும் விடையை மட்டும் சொன்னால்போதும், உன் வயசையும் உங்க அம்மா ( அல்லது அப்பா ) வயசை நான் கரெக்ட்டாச் சொல்றேன் !" என்று " பில்டப்" கொடுங்க பிறகு ஒரு காகிதத்தைக் கொடுத்து இப்படி கணக்கு செய்யச் சொல்லுங்கள் .
உங்க அம்மா ( அல்லது அப்பா ) வயசை எழுதிக் கொள் அதை 2- ஆல் பெருக்கு
வரும் விடையுடன் 5 -ஐக் கூட்டு
வரும் விடையை 50 -ஆல் பெருக்கு வரும் விடையுடன் உன் வயதைக் கூட்டு. வரும் விடையுடன் 365 ஐ கூட்டு விடையைச் சொல் 1 இதன்பின் நீங்கள் செய்ய வேண்டியது, 2 சிறிய கழித்தல்கள்தான். உங்கள் நண்பர் சொல்லும் விடை, 4 இலக்க எண்ணாக இருக்கும் . அதன் முதல் இரு இலக்கங்களில் இருந்து 6 ஐ கழியுங்கள் அதில் வரும் விடைதான், நண்பரின் அம்மா ( அல்லது அப்பா ) வயது கடைசி இரு இலக்கங்களில் இருந்து 15- ஐ கழியுங்கள் அதில் வரும் விடைதான், நண்பரின் வயது ! ஒரு உதாரணம் உங்கள் நண்பரின் வயது 10 அவரது அம்மாவின் வயது 30 என்று வைத்துக் கொள்வோம் . நீங்கள் சொல்லியபடி அவர் 3,625 என்று கணக்கு செய்து முடித்திருப்பார் ( 1, 30 2, 60 3 65 4. 3250 5. 3260 6, 3625 ) சொல்வார் இதன் முதல் இரு இலக்கங்கள் 36 இதில் 6 -ஐ கழித்தால், நண்பரின் அம்மா வயது 30 இதன் கடைசி இரு இலக்கங்கள் 25 இதில் 15 -ஐ கழித்தால், நண்பரின் வயது 10 !
 
 

தாய் மொழியான குஜராத
தியில் அமைந்திருக்கலாம் இல்லையென்றால் இந்தியாவின் ஏதாவது ஒரு மோழியில
என் தவறை நான் ஒத்துக்கொள்கிறேன்
தரபலங்களின் j46))^*j4\) 6) F4U (b) J56
காந்தி இறக்கும்போது" வேற ராம்!" என்றார்.
கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் ) தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம் சொன்னான், "நான் இன்னும் இறக்கவில்லை!"
தாமஸ் ஆல்வா எடிசன்: "விளக்கை எரியவிருங்கள். எண் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும்!"
பெத்சமின் ஃப்ராங்க்ளின் "இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்யமுடியாது!"
பாபர் ( மொகலாயப் பேரரசர் ): தன் மகன் வற/மாயூனிடம் . "இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!"
ஜ/ல்ஃபிகர் அலி புட்டோ (பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ):"இறைவா.நாண் ஒரு குற்றமும் செய்யாதவன்!
ஜோன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் : தீயில் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் சொன்னது . " ஜீஸஸ் !"
வால்டேர் : தூக்கு தண்டனைக்கு முன் "சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிரு எண்று சொன்ன பாதிரியாரிடம், எதிரிகளை உருவாக்கிக்கொள்வதர்கான நேரம் இது அல்ல!"
கிளியோபாட்ரா பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , "ஆஹா. இதோ . என் முடிவு இங்கே இருக்கிறது!"
பீத்தோவன்: "நண்பர்களே கைதட்டுங்கள். இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது!" ஆண் ( இங்கிலாந்து ராணி ) தன் உதவியாளரிடம் , "மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள்!"
நெப்போலியன் "ஃபிரான்ஸ்.ஆர்மி. ஜோஸஃபின்!” மேரிக்யூரி: "என்னைத்தனிமையில் இருக்க விருங்கள்!" எழுத்தாளர் ஜேன் ஆஸ்டஸ் : "வேறு எதுவும் வேண்டுமா" என்று கேட்ட தங்கையிடம் , "இறப்பைத் தவிர எதுவும” விண்ஸ்டன் சர்ச்சில் : "எனக்கு எல்லாமே போர் அடிக்குது " இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று, ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார். காமராஜர் தன் உதவியாளரிடம் ,"வைரவா! விளக்கை அனைத்துவிடு!"
- கார்த்திகா, க்ளைமாக்ஸ் விகடன் இணைப்பு,50.06.2010

Page 10
சினிமா சிந்திக்க வேண்டிய
காட்சி ஊடகத்தில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து நான் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வருகிறேன். சினிமாவின் அசுர பலத்தையும், பொதுச் சமூக மத்தியில் அது ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும், சினிமாவில் முஸ்லிம்கள் சித்தரிக்கப்படும் விதத்தையும், சினிமாத்துறை குறித்த முஸ்லிம்களின் சிந்தனைப் போக்கையும் பட்டியலிட்டு, அத்துறையில் பங்களிப்பு செலுத்த முஸ்லிம்கள் தயாராக வேண்டும் என்று நான் பேசுகிற போது எல்லோரும் என்னை 6J 13 இறங்கப் பார்க்கின்றனர். அப்படிப் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் என்னிடம் கேட்கிற ஒரே கேள்வி."நாம் எப்படி சினிமா எடுக்க முடியும்?" என்பது தான். சினிமாவைப் புறக்கணிப்பதற்கு முஸ்லிம்கள் சொல்லும் முக்கியக் காரணம் "அது ஒழுக்கக் கேடுகள் நிறைந்த சாக்கடை. அந்தச் சாக்கடையில் நாமும் சிக்கி விடக் கூடாதே" என்பதுதான். முஸ்லிம்களின் இந்த வாதம் பலவீனமான வாதமாகும்.
ഥ് u r i 5 ബി ഞ് பரிதா மகனாகவும் , வெகுமக்களின் சுவாசமாகவும் விளங்குகின்ற சினிமாவை விட்டு நாம் விலகி நிற்கின்றோம் என்றால், BLOgb) வரலாறுகள்ை நமது பண்பாட்டுக் கூறுகளை, நமது கலைகளை, நமது பங்களிப்புகளை பொதுச்சமூக மத்தியில்
எடுத்துச் சொல்வதில் இருந்து நாம் விலகி நிற்கின்றோம் என்றுதான் பொருள். இதனால் de Holly||
இழப்பு யாருக்கு என்பதை நாம் சிந்திக்க வேண்டும். சினிமா ஹராமா, ஹலாலா என்னும் மனக்குழப்பம் இன்னும் இங்கே தீர்ந்தபாடில்லை. முஸ்லிம் அறிவு ஜீவிகள் மத்தியில் கூட இந்த நிலையே நீடிக்கிறது. முஸ்லிம்களை கொச்சைப்படுத்தி வெளிவரும் சினிமாக்கள் பற்றி விமர்சனக் கட்டுரை எழுதினால் கூட எங்கே "சினிமா விமர்சனம்" என்று கூறி சலசலப்பு ஏற்பட்டு விடுமோ என்ற தயக்கம் முஸ்லிம் பத்திரிகைகள் மத்தியில் இன்னுமிருக்கிறது. இதெல்லாம் அறியாமையின் வெளிப்பாடே தவிர வேறில்லை. சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம், அது ஒரு ஆயுதம், அது மனித அறிவின், ஆற்றலின் அழகிய வெளிப்பாடு. அப்படிப்பட்ட சினிமா எப்படி ஹராமாக இருக்க முடியும்? நிச்சயமாக இங்கே சினிமா ஹராமானதல்ல. சினிமாவில் காட்டப்படுவது வேண்டுமெனில் ஹராமாக இருக்கிறது என்று சொல்லலாம். தவறானவர்களின் கையில் ஒரு சரியான பொருள் சிக்கியிருக்கிறது என்றால், அதை மீட்டு சரியான வகையில் பயன்படுத்த வேண்டும். அதுதான் தர்மம். அந்த தர்மத்திலிருந்து முஸ்லிம்கள் ஏன் விலகி நிற்கின்றார்கள்?
dfl6of LDT என்னும் ஊடகத்தை முஸ்லிம்கள் புறக்கணித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் இழப்புகள் அளவிட முடியாதவை. சுமார் மூன்று மணி நேரம் தமது எல்லா ՑIջ)յ6)16ծ &560)6II եւյլն ஒதுக் கிவைத் து ഖിt' }, செல்போனைக் கூட செயலிழக்கச் செய்துவிட்டு, கவனம் முழுவதையும் ஒருமுகப்படுத்தி, சுற்றத்தோடும் நட் போடும் அலையலையாயப் மக் களைத் திரையரங்குகள் நோக்கி அணிதிரள வைக்கும் வல்லமை வேறு எந்த ஊடகத்திற்கும் கிடையாது. பூட்டிய இருட்டு அரங்கத்திற்குள் விரியும் வெண்திரையில் என்ன காட்டப் படுகிறதோ அதுதான் செய்தி, அதுதான் சமூக நியதி என்றாகிவிட்டது. "திரைப்படத்தின் முன்னேற்றம் பிரதி தினம், வாரமென்று நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு திரைப்படத்தை லட்சக்கணக்கானோர் பார்க்கிறார்கள். வேறு எந்தக் கலைக்குமே இந்த அளவிலான பரந்து
பட்ட வெளிப்பாட்டிற்கான இது திரைப்படத்திற்கேய அம்சமும், அனுக்கிரகமு புகழ்பெற்ற திரைப்பட கிருஷ்ணன்.
முஸ்லிம் சமூகத்தின் புரிந்தவர்களை, திரைமெ போதுதான் நம்மைப் ப சித்தரிப்புகளை உடைத்ெ f6ós DIT என்றாலே குத்தாட்டம் போடுவது, கு என்றே நாம் கருதுகிறே சூழலில் வெளிவருகின்ற
 
 
 

தெளிவு 9ே 2011
*** 8. Ke Kfir
இத்தகைய முடிவுக்கு நாம் வருகின்றோம். ஒருவகையில் இதுவும் பிழையான பார்வையே. உலகைக் கலக்கிய உன்னத சினிமாக்களைப் பற்றிய ஆழமான புரிதலும் விசாலமான LJ TÜ 606lu|Lö, 960) 6) பற்றிய குறைந்தபட்ச அறிமுகமும்கூட நமக்கு இல்லாததால் ஏற்பட்ட விளைவு இது. இன்று 2Ꭷ , 6u ᏭᏚ tᏝ முழுவதும் பேசப்படுகின்ற ஈரானிய சினிமாக்கள் நமக்கு வழிகாட்டியாய் இருக்கின்றன. ஈரானில் கேமரா என்னும் கருவியைத் தூக்கிக்கொண்டு ஈரானியப் பெண்கள் சினிமாக்களை எடுக்கின்றனர். தமது ப ட ங் க ள | ன மூ ல ம ஏ கா த ப த த ய த த ற கு ம . உலகமயத்திற்கும் எதிராகப் போர் தொடுக் கின்றனர். 2D - 6) 85 LI LI Lவிழாக்களில் ஈரானியப் படங்கள் மிக எளிதாக விருதுகளை குவித்து வருகின்றன. ஈரானிய dfl6of LDT என்றாலே இப்போது கலைஉலகம் சற்று மிரட்சியோடுதான் பார்க்கிறது. யதார்த்தமான வாழ்க் கையை, ஏழையின் வலியை, காதலின் ஆழத்தை, குழந்தையின் கனவை,
முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை, ITI T ஏகாதிபத்தியத்தின் கொடுரத்தை என
ஒவ்வொன்றையும் கலைப் பூர்வமாக உலகின் முன்னால் விரிக்கும் ஈரானியர்கள் மீது இன்று உலகின் கவனம் தரும் பரியரிரு கி களிறது. ஈரானியர் களுக் கு சாத்தியமானது, நமக்கு சாத்தியமாகாதா? வரலாற்றுச் சான்றுகள் இல்லாத, வாழ்ந்ததற்கான சுவடுகளே இல்லாத, காட்சிப்பதிவுக்கான கூறுகள் அற்ற, நடைமுறை வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத, பகுத்தறிவுக்குப் பொருந்தாத வெற்றுக் கற்பனைப் பாத்திரத்தையே படம்பிடிக்க முடியுமென்றால், வரலாற்று நாயகனாய் வாழ்ந்து மறைந்த பாபரை ஏன் படம் பிடிக்க முடியாது? "பாபர் நாமா'வை ஏன் சினிமாவாக்க முடியாது? நமக்கா கதைக்குப் பஞ்சம்? செழுமையான வரலாற்றுப் பின்னணி கொண்ட, வீரமும் தியாகமும் நிறைந்த பாரம்பரியத்தை உடைய, அளப்பெரும் பங்களிப்புகளை உலகிற்கு அள்ளித்தந்த, இழப்புகளுக்கும் இடர்களுக்கும் இலக்காகி, துடிக்கிற நம்மிடமா கதைக்குப் பஞ்சம்? "நாம் இன்னும் பதிவு செய்யப்படாத சமூகம்’ என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டதை நாம் என்று உணரப்போகிறோம். ஆனால், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் முஸ்லிம்கள் ஆற்றிய அரும்பணி பற்றியும், நடைமுறை வாழ்வில் கூட தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் குறித்தும் யார் படமெடுப்பது? "சாதம்” என்று உயர் சாதியினர் பேசுவது போல் அல்லாமல் "சோறு’ என்று நல்ல தமிழில் உச்சரிப்பவர்கள் முஸ்லிம்கள். குழம்பை ”ஆணம்” என்றும் பழையதை "நீர்ச்சோறு’ என்றும் தூய தமிழில் பேசுபவர்கள் முஸ்லிம்கள். சாப்பிட்டாயா என கேட்காமல் "பசியாறினாயா’ என்று கேட்பவர்கள் முஸ்லிம்கள். பூஜை புனஸ்காரங்கள் என்று சொல்லாமல் "தொழுகை” என்று அழகுத் தமிழில் அழைப்பவர்கள் அல்லவா முஸ்லிம்கள். இன்னும் எத்தனை எத்தனை தகவல்கள்? இந்த உண்மைகளை யார் பதிவு செய்வது?
சாத்தியப்பாடுகள் இல்லை. ான மிகப்பெரிய சாதகமான மாகும்” என்கிறார், உலகப் இயக்குநர் அடுர் கோபால
அசலான முகத்தைப் ாழி அறிந்தவர்களாக மாற்றும் ற்றிய சினிமாவின் தவறான தறிய முடியும். நடிகையைக் கட்டிப்பிடித்து டித்து விட்டு அடிதடி செய்வது ாம். நாம் பார்கின்ற, நமது 3 சினிமாக்களை வைத்து
அடுத்த இதழில் முடிவடையும்)

Page 11
தெளிவு மே 2011
சோவியத் ரஷ்யா காதலித்து திருமணம் ெ அ னு ப' ப ய 1960 ம் ஆண்டில் ഖ സെ ( G II ക്ല 1 அனுப்பும் திட்டத்தை சே விண கல த தல இந்த விண்வெளித் பயணித்த யூரி செய்யப்பட்ட 20 விண் ககாரின் என்ற ஒருவர்.
" விண்வெளி வீரர் விண்ணில் பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை 1961 ம் ஆண்டு ஏப்ரல் 12 ம் திகதி பெற்றார். இவ்வருடத்தில், அன்றைய தினம் மனிதன் வின்வெளியில் உலா வந்த 50ம் ஆண்டு நிறைவு தினமுமாகும்.
மாஸ்கோ நகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளுவழினோ எனும் இடத்தில் 1934 ம் ஆண்டு மார்ச் 9 ம் தேதி யூரி ககாரின் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் பணியாற்றினர். 1955 ம் ஆண்டில் ஒரென்பூர்க் விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். இந்த பயிற்சி மையத்தில் மிக் - 15 ரக போர் விமானங்களை ஒட்ட யூரி ககாரினுக்கு உடல் பயிற்சி பெற்றார். இந்த பயிற்சியின் போது மிகவும் கடுமையான வலென்டினா கொர்யசேவா என்ற பெண்ணை பயிற்சிக்குப் பின்னர் க
நோயற்ற வாழ்வுக்கு 8. காலம் தவறாமல் உணவு சாப்பிட்டால் போதும்
தானியம் ஏற்றது.
மதிய உ நமக்கு கண்டதை ஒழுங்காக
ST60)6)
சாப்பிடுகி நலத்துக்கு தேவை. குடிக்கலா
தரமானத இரவு உ
9) 60060)6) நாட்கள்
குறைந்தி பெற்றோரு போன்ற :
6T60)L60) U.
9) 60060)6) அளவோடு
 
 
 
 
 

ய்து கொண்டார். ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் மனிதர்களை விண்ணுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் ககாரின் ாவியத் அரசு தொடங்கியது. மட்டும் விண்வெளியில் பயணிக்கும் முதல் திட்டத்தின் கீழ் தேர்வு மனிதராக அனுப்புவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெளி வீரர்களில் யூரியும் 1961 ம் ஆண்டு ஏப்ரல் 12 ம் திகதி வஸ்தோக்1 விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றார்
விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை
O வலம் வந்த முதல் மனிதரும் இவரே. விண்கலம் 6) 1 மணி நேரம் 48 நிமிடம் பறந்தது.
இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அவரின் சாதனையை வாழ்த்தின. ரஷ்யாவில் உள்ள ஸ்டார் சிட்டியில் ராணுவ ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றினார். பின்னர் சோவியத் விமானப்படையில் லெப்டினண்ட் கர்னலாக பணியாற்றினார்.
அதன் பின்னர் அவரை வேறு எந்த விண்வெளிப் பயணத்துக்கும் ரஷ்யா அனுப்பவில்லை. ரஷ்ய விண்வெளி ஹிரோ ஒருவர் விண்வெளி விபத்தில் இறந்து விடக் கூடாது என்று ரஷ்யா கருதியது. - இதற்கிடையே போர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது 1968 ம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி விமானம் விபத்துக்குள்ளானது. அதில் அவரும் அவருடன் சென்ற வால்டிமர்செர்யோகின் ரீதியாகவும் , மன ரீதியிலும் என்பவரும் இறந்தனர்.
பயிற்சிகள் தரப்பட்டன. காரின், கெர்மன் டீட்டோவ்
- 5,60ILD6oj . 12 - 04 - 2009 ..
வ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமானது என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதிய 3 ITUTG சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம். சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் 660). 60) கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், x பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட
ணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் பும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை
கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.
உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் ார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தற்கு மதிய உணவு தான் சரியானது. மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் ம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு க இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். னவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் ந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம். டன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள குழந்தைகள் மது, போதை வறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வு தான் என்பதால் உணவு சாப்பிட்டால் போதுமானது.

Page 12
பவற்ரைனில்.4ம் பக்கத் தொடர்ச்சி.
அமெரிக்கா, பஹற்ரைனில் மட்டும் சரிவாதிகார ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளப்படாத பாடுபடுவதும் மத்திய கிழக்கில் தமது செந்த ந ல ன க  ைள ப பா து கா த து க
கொள்வதற்கேயாகும்.
உலகிலேயே தனது சொந்த நாட்டு பிரஜைகளைக் கொண்டிராத இராணுவம்
பஹற்ரைனில் தான் இருக்கிறது. இங்குள்ள இராணுவம் முற்று முழுதாக வெளிநாட்டு பிரஜைகளை, அதுவும் சுன்னிகளை மட்டுமே உள்ளடக்கிய இராணுவமாகும். பாகிஸ்தான், இந்தியா, எகிப்து போன்ற நாட்டவர்தான் இந்நாட்டின் இராணுவத்தில் பணியாற்று கின்றனர். எனவே பஹற்ரைன் நாட்டு இராணுவம் தேசிய இராணுவம் என்ற அந்தஸ்து இல்லாமல் மன்னர் குடும்பத்தின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு செயற்பட்டு வருகிறது. இது தனது நாட்டு மக்கள் மீது இந் நாட்டு மன்னர் குடும்பங்களுக்கிருக்கின்ற நம்பிக்கையின் மையையே எடுத்துக் காட்டுகின்றது. எனவே, நிராயுதபாணியாக போராட்டம் நடாத்தும் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடாத்தும் பஹற்ரைன் படையினரின்
கூலிப்படையாகவே
நடத்தைகள் ஆச்சரியத்துக்குரியவையல்ல. அதேநேரம், எகிப்திய இராணுவம் போராட்டம் நடாத்திய மக்கள் மீது தாக்குதல் தொடுத்தபோது கண்டித்த அமெரிக்கா, பஹற்ரைன் விடயத்தில் மெளனமாக இருக்கிறது. பஹற் ரைன் இராணுவம்
d5(660)LDu T6OT முறையில் 6 தடுப்பதற்கான முயற்சிகளை மே
வருகிறது. பள்ளிக்கூடங்களும்
சாலைகளும்கூட தாக்கப்படு Lj60) peo) LD வாய்ந்த Lu6ir of தகர்க்கப்பட்டுள்ளதாகவும் E தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்படும் போராளிகளின் 2 திருடப்படுவதாகவும் அவர்களது ஊர்வலங்கள் தாக் கப்படு6 அதிர்ச்சியூட்டும் செய்திகள் துள்ளன.
பஹற்ரைன் தலைநகர் மனாமாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டங்களைச் நடத்திவரும்
அந்நாட்டின் பாதுகாப்புப் வெளிநாட்டுப் படைகளுடன் இராணுவ தாங்கிகள்,
வாகனங்கள் மற்றும் முட்கம்பி
போன்றவற்றைப் பயன்படுத்தியும் முக்கிய பிரதேசங்களை முற்று ஆர்ப்பாட்டங்களை அடக்கி வரு ராணுவம் குவிக்கப்பட்டிருப் பொருட்படுத்தாமல் கலவரத்தில் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக் U6)] LIfl35sILILDIT85 இறந்து படுகாயமடைந்தும் வருவதாகவும்
பதட்டமான சூழல் நிலவி வரு மனாமாவில் உள்ள பிபிசி செ கூறுகிறார்.
மனித உரிமை ஆர் வலி ஊடகவியலாளர்களும் &FULL புறம்பான முறையில் சிறை பிட சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவ சாதாரண நிகழ்ச்சியாகக் காணப்ட இவ்வாறு 6) ஊடகவியல அரசியல் ஆர்வலர்களும் அரச குண்டர்களால் துTக்கிச் செ6 கொடுமைப்படுத்திய சம்பவங்கள் பஹற்ரைன் மனித உரிமை அறிக்கையொன்றை வெளியி அணி மையரில் , பஹற் ரைன் உரிமைக்கான நிலையத்தின் த6ை ரஜப் அவரது வீட்டிலிருந்து கட
கொடுரமாக த தாக் கப் ப அச்சுறுத்தப்பட்டு விடுவிக்கப்ப இவை யாவும் நிலைமையை (3LD FLD (T 5 35 புரட் சரி யை
வலுப்படுத்துமே தவிர, அதனை அடக்கிவிட முடியாது என அவர் சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(gé dé0)u ற்கொண்டு வைத்திய வதாகவும் வாசல்கள்
libLJ85LDT601 அத்துடன் உறுப்புகள்
ஜனாஸா வதாகவும் (ിഖണിഖb
அரசாங்க தொடர்ந்து நிலையில், படையினர்
இணைந்து
(о штоlji 6m) வேலிகள் நகரத்தின் கையிட்டும் வதாகவும் பதையும் குதித்த கிச்சூட்டில் D U6)] தொடர்ந்து வதாகவும் ய்தியாளர்
) ர் களும் த்துக்குப் }க்கப்பட்டு து இங்கு டுகின்றது. ாளர்களும் ஆதரவுக் ) 6OÜ UL (6 i பற்றி நிறுவனம் ட்டுள்ளது. மனித )வர் நபில் த்தப்பட்டு, ட் ட பரிணி
_B616TT. மேலும் மேலும் இலகுவில் றுகிறார்.
தெளிவு மே 2011
இலங்கை சனத்தொகையைவிட graduata sa dagisag
இலங்கை சனத்தொகை 2010ம் ஆண்டில் 20.65  ேமரில் லரியனாக இருந்தது. ஆயரினும் தொலைத்தொடர்பு துறையில் குறிப்பாக தொலைபேசித் துறையின் வளர்ச்சி அதைவிட கூடுதலாக இருக்கின்றது. இலங்கையின் சனத்தொகை 20.65
மில்லியனாக இருந்தாலும் எங்கள்
நாட் டிலுள் ள  ைகய டக க
தொலைபேசிகள், வீடுகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ள தொலைபேசிகள் மற்றும் சி.டி.எம்.ஏ தொலைபேசிகள் என்பன 20.8 மில்லியனாக இருக்கின்றது. இந்த புள்ளி
விபரங்களின் படி எங்கள் நாட்டின் ஒவ்வொரு
பிரஜையிடமும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அளவில் தொலைபேசிகள் இருப்பது ஆதாரபூர்வமாக இப்போது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. பின்தங்கிய கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழுள்ளவர்களும் G(b கையடக்கத் தொலைபேசியை வைத்திருக்கிறார்கள் வயலுக்கு சென்று விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் கையிலும், தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின் கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் இன்று இருக்கின்றன. சில பிச்சைக்காரர்கள் கூட இரகசியமாக கைத்தொலைபேசிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள் . பொதுவாக பாடசாலைகளுக்கு கைத்தொலைப்பேசிகள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவ, மாணவிகளும் இந்த தொலைபேசிகளை செயலிழக்கச் செய்து தங்கள் பைகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் அவசியம் ஏற்படும் போது அவற்றை அவர்கள் இயக்குகிறார்கள். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது நூறு பேர்களுக்கு 100.8 கையடக்கத் தொலைபேசிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் விடலைப் பருவத்தை சேர்ந்வர்களை தவறான வழியில் இட்டுச் செல்லக்கூடிய ஆபாச படங்களைக் கொண்ட இணையத்தளங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு வசதியாக இருக்கின்றதென்று ஆசிரியர்களும் பெற்றோரும் Ց56)]60)6Ն) கொண்டுள்ளார்கள்.
eg egység 78 cigar
மதுபானம் மற்றும் சிகரட் என்பன மீதான விலைகள் அதிகரிக்கப்பட்டதாலும் வரி விதிக்கப்பட்டதன் மூலமும் கடந்த 10 வருட காலத்தில் 17இ074 கோடி ரூபா வருமானம் பெறப்பட்டதாக பிரதிநிதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வாய் மூல விடைக்காக ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, 2000 ஆம் ஆண்டில் 247 ரூபாவாக இருந்த வெளிநாட்டு மதுபான விலை 2011ல் 1003 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2003ல் 190 ரூபாவாக இருந்த வைன் 718 ரூபாவாகவும் 2000 ஆம் ஆண்டில் 23 ரூபாவாக இருந்த தென்னை மற்றும் பதப்படுத்திய மதுபானம் 23 ரூபாவில் இருந்து 863 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் 482 ரூபாவாக இருந்த 84 மி.மீக்கு அதிகமான சிகரெட் 2010 டிசம்பர் ஆகும் போது 15 ரூபாவாக உயர்த்தப்பட்டது.84 மி.மீ.ரகசிகரெட் 430 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக உயர்த்தப்பட்டது. - கடந்த 10 வருட காலத்தில் மதுவரி மூலம் இ62இ0890 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டது. சிகரெட் விலை அதிகரிப்பின் மூலமாக 9,635 மில்லியன் வருமானம் கிடைத்தது. சிகரெட் மீது 12 வீத பெறுமதி சேர் வரியும் 2 வீத சேதக் கட்டுமான வரியும் பெறப்படுவதோடு ஒரு கிராம் புகையிலைக்கு 10 ரூபா வரி அறவிடப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு 12 வீத பெறுமதி சேர்வரியும் 2 வீத தேசக்கட்டுமான, வரியும் ஒரு வீத பொருளாதார சேவைக் கட்டணமும் அறவிடப்படுகிறது.

Page 13
தெளிவு மே 2011
மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த (Pagan Europe) காலத்தில் ஏற்பட்டது. முதன் முதலில் இளவேனிற் கால ஆர ம ப த  ைத வரி ழா வாக க கொண்டாடினார்கள். ag535T6) Celts and Saxons நெருப்பின் g560TLDT35 (the day of fire) (3LD led திகதியைக் கொண்டாடினார்கள். Saxons ஏப்ரல் 30 மாலை விழாவை ஆரம்பிப்பர். விளையாட் டு, கேளிக் கைகள் , விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற் காலத் தை வ ர  ேவ ற ப த ற க |ா க க கொண்டாடப்படுவது. மற்றும், இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர் (மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம்) இந்த விழாவை கத்தோலிக்க சர்ச் சட்டத்தின் பாதுகப்பிலிருந்து நீக்கியது (Outlawed by the Catholic church) ஆனாலும் மக்கள் 1700 வரை கொண்டடிக்கொண்டுதான் இருந்தனர். ரோமானியர்கள் பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான (Flora) வழிபாடு. ஏப்ரல் 28 முதல் மே 2 முடிய நடக்கும் காலக்கிரமத்தில் Celts and Saxons இனத்தாருடைய கொண்டாட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
நாம் தற்போது கொண்டாடும் மே தினம், தொழிலாளிகள் விடுமுறை தினமாக, ஏற்படச் காரணம் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி, அமெரிக்காவில் தொழிலார்கள், எட்டு மணி நேர வேலைதான் வேண்டும் என்று போராட்டம், Haymarket என்ற இடத்தில் நடத்தியதன் நினைவாகத்தான். இந்தப் போரட்டம் Knights of Labour என்று
உழைப்பின்றி நாண் களைத்துப்போகிறே உழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை.
-உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம்.பார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளு நன்னாள்.உழைக்கும் வர்க்கத்திற்கான உயரிய நாள்.காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான,கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித் தொழிலாளர் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள். பட்ட கஷ்டங்க தொழிலாளர் கூட்டத்தின் முதல் உரிமைக்குரல் 1806ஆம் ஆண்டு அமெரிக்காவிலு ஆஸ்திரேலியாவிலும் ஒலித்தது. அதுவரை நடைமுறையில் இருந்த 15 முதல்20 அசுரத்தனமான உடல் உழைப்பை எதிர்த்து 10மணி வேலை நேரம் கேட்டு ஒலி முதலாளி வர்க்கத்தால் ஒழித்து கட்டப்பட்டன. 30 வருடங்கள் உறங்குவதாய் தெ லில் மீண்டும் புது எழுச்சி கண்டது. இம்முறை சீற்றம் கொண்டது. சீறி எழுந்தது வர்க்கத்தின் செவிட்டு செவிப்பறைகளை அடித்து கிழித்தது. ஆட வைத்தது. விை பாகுபாடோடு ஓர் சட்டம். அமெரிக்காவில் நடைமுறைபடுத்தப்பட்டது. அரசுப்பணி மட்டும் 10 மணிநேரம் வகுக்கப்பட்டது. மற்ற தொழிலாளர்கள் கைவிடப்பட்டவர்க புரட்சியின் வேகம் மீண்டும் புதுப்பொலிவு கண்டது. வேகம் கொண்டது. 1856 இ கண்டது. 8மணி நேர வேலை.8 மணி நேர மன மகிழ்வு.8 மணி நேர உறக்கம். மே 1 தொழிலாளர்களின் வெற்றி நாளாய் விடியல் நாளாய் விடுமுறை நாளாய் வியாபிக்க 33 ஆண்டுகள் பிடித்தது. 1889ஆம் ஆண்டு உலகம் முழுக்க ஒட்டுபெ உணர்வுகளும், தேவைகளும் முழுமையாய் உலகம் முழுக்க ஏற்றுக்கொள்ளப்பட அன்னன்நாளில். .தொழிலாளர் நலம் வாழ வளம் பெருக வாழ்த்துவோமாக. (குறிப்புகள் கொடுத்த நண்பர் நாதனுக்கு நன்றி.)
 
 
 

அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1600 போரட்டங்கள் நடந்ததாகவும் 600,000 தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 1889ஆம் ஆண்டு பாரிஸ் மே 1ஆம் தேதியைத் தொழிலாளிகளின் விடுமுறை நாளாக, ஹேமார்கெட் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களைக் கெளரவிக்கும் வகையில்
(in commemoration of the Haymarket Martyrs) International Working Men's Association (the
3)
GOT
க்கு மருந்து போட்ட
துக்கொள்ள ள் கணக்கற்றவை.
2jLD,
மணி நேர வரையிலான ந்தக் குரல்கள் நரிந்த உணர்வுகள் 1837 1. முதலாளி
Ꭰ6iᎢ6Ꭷ! .. . பில் இருப்பவர்களுக்கு
First International) அறிவித்தது. தொழிலாளிகள் சிந்திய இரத்தத்தின் ஞாபகமாக சிகப்பு நிறக் கொடியைச் சின்னமாக்கினர். ஹவாயில் (Hawai) மே தினம், (Lei) என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. Lei என்பது மலர்களால் ஆன ஒரு மாலை அல்லது நெக்லஸ். இது 46 செ.மீ நீளம் இருக்கும். ஜெர்மனியில் 1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. போலண்ட் 1990ல் தொழிலாளர்கள் தினத்தை "State Holiday" என்று மாற்றிற்று.
சுவீடன், நோர்வே, இத்தாலி, முதலிய நாடுகள் மே 1ஆம் திகதியைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். ஆஸ்திரேலியாவில், எல்லைக்கேற்ப, தொழிலாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில், கீழ்க்கண்டவாறு கொண்டாடப்படுகிறது: It is the first Monday in October in the Australian Capital Territory, New South Wales and South
Australia.
In both Victoria and Tasmania, it is the second Monday in March (though the latter callsit Eight Hours Day). In Western Australia, Labour Day is the first Monday in March. In both Queensland and the Northern Territory, it is the first Monday in May. சோவியத் யூனியனில் மே தினம் S ஒரு முக்கியமான அரசாங்க விடுமுறை, மிக விமர்சையாக ராணுவ அணிவகுப்பு காட்சியுடன் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் மே 1ஆம் திகதி 1 9 1 7 324, LDʼ ஆ ன டு கொண்டாடப்பட்டது. New Zealand 6) Ggists)T6 J தினம் அக்டோபர் LDTg5lb நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ep6) BTU600TLDT6076).j Samuel Pamel's என்னும் தச்சு வேலை செய்பவர். 1840ல் 8 மணி நேரத்திற்குமேல் வேலை செய்ய மறுத்தார். மற்ற தொழில் செய்பவர்களையும் தூண்டிவிட்டார். அக்டோபர் 1840ல் தொழிலாளர்கள் கூட்டம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையின் 50வது வருடத்தை ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது. இதன் பிறகு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கொண்டாடியது. 1899ல் அரசாங்கம் 1900ல் இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது. இப்படியாக ஒவ்வொரு தேசமும் மே தினத்தைக் கொண்டாடுகின்றன
லாயினர் .இதனால் ல் தொளிலாளர் வர்க்கத்தின் தொடர் போராட்டம் மே 1 அன்று விடியல்
ஆஸ்திரேலியாவில் அவதாரம் கண்டது. அந்த விடியல் உலகம் முழுக்க )ாத்த தொழிலார்களின் புரட்சி விழா கொண்டாடப்பட்டது. தொழிலாளர்களின் ட்ட பின்பும் இந்திய தேசத்தில் 1927 ஆம் ஆண்டுதான் நடைமுறைகண்டது.

Page 14
CSP bass- O -82.af. ",- தது
elabLuis
நண்மை
芬 \V
萎 V ZA Z لاي
Langufi Antôáaoamégéby. 1. சலவாத்து ஒதும் அடியானின் மீது
மத்தின்மகள் இழந்தனர். 2. ക്രഖജ്ഞLL மலககுகளும சலவாத) கைைம்மேளித்வளைந்தனர். 3. ങു (ஸல்) அவரகளும گی கவிவைஸ்லர்விழித்தனர். 4. சலவாத்து ஒதுபவரின் தவறுகளுககு அதுகேள்விக்ஸ்-கொதித்தனர். 5. அவருடைய அமலகளை பரிசுத்தப்ப விக்கத்தவராட்டம் - குதித்தனர். 6. அவருடைய அநதஸதுகள உயரதத 7. அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படு
சிக்கவதிவர்க்ஸ்லடனிருக 8. அந்த சலவாத்தே அவருக்காக மன் MaiAnd Nias Agaiulan. 9. சலவாத்து ஒதுபவருடைய செயலேட் ஏறக்கம்திறவுறலாராட்டம், சிறை. 1O. ஆடிமைகளை விடுவிப்பதைவிட sel கிம்சைர்வதேசப் புரட்சி 11. சலவாத்தின் காரணமாக ஆபததுக கும்ரம் எட்டுமனில்ாக 12. அலலாஹுததஆலாவுடைய திருப்தி (Lwowymagaja). 13. அவனுடைய கோபத்திலிருந்து பாதுக 14. அமல்கள் நிறுக்கப்படும்போது நன்ன
வம் கூட்டர்கள் உரிமை6vச 15. ஹவ்லுல் கவ்தர் தடாகத்தில் நீர் 4 வந்தி வைகாசிஒன்று. 16. நரக நெருப்பிலிருந்து விடுதலை கி விவரம்பனத்தில் குறியானவர்கள், 17. சிராத்தல் முஸ்தகிமை எளிதாகக் Alumnasiasananguonišgyvavijasi, 18. தருமம செய்ய வசதியற்றவர்களுக் உம்மதமைத்திருந்துவார்கள் 19. அதன் காரணத்தால் பொருளில் பர தென்றுபவருக்குமதி: 20. அதுவே ஒரு இபாதத்தாக இருப்பது
21. வறுமையையும் நெருக்கடிகளையும்
22. சலவாத்து ஒதுபவர் கியாமத்து நாள்
23. மக்களின் மனதில் அன்பை உருவா 24. மனதை தீயனவற்றிலிருந்து விடுவித் 25. ஈருலகிலும் அதிகமான பலன்களை
இவை போன்ற இன்னும் ஏராளமான நன் ಹb ÖőOÚ நன்மைகளைப் பெற அனைவரும் முயற்
பிஸ்மி ஜஃபர், புதிய நகரம், கல்முனை
ஆடுகளும்புலிகளும்
ஐக்கியமாகி
ஒரேபட்டியில்...!
சிங்கங்கள்
பிடரிமயிரைசிரைத்துக்கொண்டு O
ബgeഅിൽeആ
அ பகதச
குள்ளநரிகளோடு
வெள்ளைக்குதிரைகள்
ஒரேசேனத்தில்...!
பருந்துகளும் பகத்சிங் பிறந்த நாள் செப்டம்பர் 27
புறாக்களும் அப்பொழுது 1931 ஆம் ஆண்டு மார்ச் 3
ஒரே கிளையில்...! நாட்களுக்கு முன்பு பகத்சிங் குடும்பத்தின
&ss8SSSenn{b அதுதான் குடும்பத்தினருடனான கடைசி ச
குயில்கள்- போகிறபோது பகத்சிங்கின் தம்பி குல்தாவா
கானம்இசைத்துக்கொண்டு ஆனால், அவனுடைய தாய், " உன்னைத் து
ஒரேசுதியில். என்று முழக்கம் செய்" என்று சொல்கிறார் .
பச்சோந்திமட்டும் குறித்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே
எப்போதும்போல ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கி
அவ்வப்போது தூக்கிலிடப்படும் செய்தி குடும்பத்திற்குத்
நிறத்தை மாற்றிக்கொண்டு. மறுநாள் அதிகாலையில் அவர்கள் சிறைக்கு
என்ன நடக்கிறது? காணக் காத்திருக்கிறார்கள் .
காட்டிலும் அவரது சாம்பல் கூட அவர்களுக்குக் கி
தேர்தலாம். சொல்கிறார்கள் . ஆனால், உண்மையில் ( துண்டுகளாக வெட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்
நன்றி.இஜட். ஜபருல்லாவற்; தூக்கிலிடப்பட்டபோது பகத்சிங்கின் வயது 2
மூடாதீர்கள் என் மூச்சு நிற்கும் வேளையில்
 
 

துவதால்
புல்லாஹ"த்தஅபூலா சலவாத்து சொல்வது.
சொல்வது.
அவரின்மீது சலவாத்து சொல்வது.
அது பரிகாரமாக அமைவது.
}த்துவது.
படுவது.
6)lgol.
ரிப்புத் தேடுவது.
டில் ஒரு கிராத் நன்மை எழுதப்படுவது.
நிக நன்மை கிடைப்பது.
ரிலிருந்து பாதுகாப்பு கிடைப்பது.
பும் கிருபையும் இறங்குவது.
ாப்புர் கிடைப்பது.
மையின் தட்டு கனமாவது.
அருந்தும் பாக்கியம் கிடைப்பது.
டைப்பது.
5டந்துவிடுவது.
கு தருமத்தின் ஸ்தானத்தில் அது இருப்பது.
க்கத் ஏற்படுவது.
தூரமாக்குவது.
ரில் நபி(ஸல்) அவர்களை நெருங்கி அருப்பது.
க்குகிறது.
து தூய்மைப்படுத்துகிறது.
அளிக்கும் அமலாக அமைவது. மைகள் உள்ளன. எனவே மேலும்மேலும் சலவாத்துகளை ஓதி அதிகமான சிக்க வேண்டும்
ஆம் தேதி தூக்கில் போடுவதற்கு 20 ர அவரைப் பார்க்க வருகிறார்கள்
ந்திப்பு . கடைசியாக விடைபெற்றுப் ல் கண்ணிரை அடக்க முடியவில்லை . க்கில் போடும்போது நீ, புரட்சி ஓங்குக
( மார்ச் 23, 1931 மாலை ) பகத்சிங், லிடப்படுகிறார்கள் . முன்னதாகத் தெரியாது . அவர் தூக்கிலிடப்பட்ட
வந்து அவரைக் கடைசிமுறையாகக்
டைக்கவில்லை . சட்லெஜ் நதியில் அது கரைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் pழு உடலும் எரியும் வரை காத்திருக்காமல் அவரது உடல் கோடரியால் துண்டு .gbl.
அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் : " என் முகத்தை கருப்புத்துணியால் என் தாய்மண்னைப் பார்த்தவாறே மரணத்தைத் தழுவ விரும்புகிறேன் ."

Page 15
தெளிவு மே 2011
சாய்பாபா. 1ம் பக்கத் தொடர்ச்சி.
கையெழுத்திடக் கூடிய அதிகாரம் பெற்றவராக இருந்தார். இதன் காரணமாக அறக்கட்டளையின் அடுத்த கட்டம் பெரும் தேக்க நிலையை சந்தித்துள்ளது. பிற சாமியார்கள், மதத்தலைவர்கள் போலல்லாது சாய்பாபா தனது குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிக் காத்து வந்தார். எனவேதான் அவர்கள் தற்போது அறக்கட்டளையின் நிர்வாகத்தில் பங்கு கேட்கின்றனர். அறக்கட்டளையில் ஒரு உறுப்பினரான பாபாவின் தம்பி மகனான ஆர்.ஜே.ரத்னாகர் அவர்களின் ஒருவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராகவும் காஸ் முகவர் நிலைய உரிமையாளராகவும் இருக்கும் இவர், நிர்வாகத்தில் மிக முக்கிய பொறுப்பு தனக்கு தரப்படவேண்டும் என்று கோருகின்றார். அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்த இவரது தந்தை ஜனகராமையரின் மறைவைத் தொடர்ந்து ரத்னாகர் உறுப்பினரானார்.
அதேசமயம் அறக்கட்டளை செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் சில உறுப்பினர்கள் பல்வேறு பிரமுகர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து அதன் மூலம் அறக்கட்டளையை நிர்வகிக்க வலியுறுத்தி வருகின்றனர் சக்கரவர்த்தியின் யோசனைக்கு அறக்கட்டளை உறுப்பினர்களான முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் எஸ்.வி.கிரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சக்கரவர்த்தி ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆவார். பாபாவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தனது பதவியை துறந்தவர் ஆவார். தற்போது இந்தப் பிரச்சினையில் அரசியலும் கலந்துவிட்டதால் பெரும் குழப்பநிலை காணப்படுகிறது.
கடந்த 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி அனந்தப்பூரில் உள்ள அறநிலைய உதவி ஆணையர் அலுவலகத்தில்தான் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. இந்த அலுவலகமும் தற்போது பாபா அறக்கட்டளை விவகாரம் குறித்து பெருத்த மெளனம் சாதித்து வருகிறது. யார் அறக்கட்டளையை அடுத்து நிர்வகிக்க வேண்டும் என்பது குறித்து இந்த அலுவலகம்தான் கூறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அறக்கட்டளை பதிவு ஆவணத்தில் அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் நிறுவன அறங்காவலர் அதாவது சாய்பாபா அனுமதி பெற்றே செய்யவேண்டும். நிறுவன அறங்காவலருக்கே மாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிறுவன அறங்காவலர் இல்லாத பட்சத்தில் அறக்கட்டளையில் எப்படி மாற்றம் செய்வது என்பது குறித்து குறிப்பு ஏதும் இல்லை.
தற்போதைய நிலையில் அறக்கட்டளை விவகாரத்தில் தலையிடும் திட்டம் இல்லை என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. இதை ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியே தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைவரப்படி சாய்பாபாவின் அடுத்த வாரிசு யார் என்பது குறித்து அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது. சிலகாலம் வரை அறக்கட்டளையே நிர்வாகத்தை கவனித்து வரும் என்றும் பிரச்சினைகள் சரி செய்யப்பட்ட பிறகுதான் அடுத்த வாரிசு அறக்கட்டளையின் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் தெரிகிறது.
தட்ஸ் தமிழ்
ஈரான் தொடர்பாக மேற்கின்
“அமெரிக்காவும் ஐரோப்பாவும் எம்மிடமிருந்த முக்கியமான ஆவணங்களையும் தகவல்களையும் பொருட்படுத்தவில்லை. அவை தெஹற்ரானுடன் எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்வதில் எப்போதுமே அக்கறை காட்டியதில்லை. அவர்கள் விரும்பியதெல்லாம் எந்த விலை கொடுத்தாவது ஈரானில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதுதான்.” மேற்கண்டவாறு முன்னைநாள் சர்வதேச அணுசக்தி ஏஜன்ஸியின் தலைவர் முஹம்மத் அல் பராதி பத்திரிகை நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். “அமெரிக்காவும் அதன் மேற்குலக நண்பர்களும் ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக உலகை நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு அதனை சாட்டாக வைத்து தெஹற்ரான் மீது தொடர்ந்தும் தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர” என்றும் “சர்வதேச அணுசக்தி ஏஜன்ஸியின் உறுப்பு நாடு என்ற வகையில் அந்த நாடு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுள்ளது. எனவே அணுசக்தியை மின்சாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி போன்ற சமாதான முயற்சிகளுக்காக பிரயோகிக்கும் உரிமையை ஈரான் பெற்றுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் ஹெஸ்னி முபாரக்கின் கைது பற்றிக் குறிப்பிடுகையில், “ஆளும் இராணுவக் கவுன்ஸில் முன்பே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” எனக்கூறிய அவர், “தமது குற்றங்களை மூடி மறைக்க சந்தர்ப்பம் வழங்காது அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்துடன்
 
 

இலங்கை. 1ம் பக்கத் தொடர்ச்சி.
இலங்கையின் கால் நூற்றாண்டுகால யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை விசாரணை செய்வதற்கு சுயாதீனமான சர்வதேச பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கும் நடவடிக்கையை ஐ.நா. தலைவர் முன்னெடுக்க வேண்டுமென நிபுணர்குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால், தனது நிபுணர் குழுவின் பரிந்துரையை தன்னிச்சையாக தான் முன்னெடுக்க முடியாதென பான் கீ மூன் கூறியுள்ளார். நிபுணர் குழுவின் 200 இற்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட அறிக்கையை இலங்கை அரசாங்கம் பக்கச்சார்புடையதும் குறைபாடுகளைக் கொண்டதுமென நிராகரித்திருந்தது.
சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கான பொறிமுறையை பான் கீ மூன் ஸ்தாபிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டை அல்லது பொருத்தமான சர்வதேச மட்ட அமைப்பின் ஊடாக உறுப்பு நாடுகளின் தீர்மானம் தேவைப்படுவதாக பான் கீ மூனுக்கு ஆலோசனை கூறப்பட்டிருப்பதாக அவரின் பேச்சாளர் மார்ட்டின் நீசேர்க்கி கூறியிருந்தார். மறுவார்த்தைகளில் இதனைக் கூறுவதாயின், இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாடில்லாமலோ அல்லது ஐ.நா. பாதுகாப்புச்சபை,பொதுச்சபை, மனித உரிமைகள் பேரவை அல்லது ஏனைய சர்வதேச அமைப்பு ஆகியவற்றின் தீர்மானம் இல்லாமலோ பொதுமக்கள் மரணங்கள் தொடர்பான விசாரணையை உத்தியோகபூர்வமாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை பான் கீ மூன் முன்னெடுக்கமாட்டார். மோதலின்போது தனது செயற்பாடு குறித்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காதென்பதை 3.5 T. அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடாக இலங்கை இல்லை. ஏதாவது போர்க் குற்ற சாத்தியப்பாடுகள் காணப்பட்டால் அவை குறித்து விசாரணை செய்வதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையால் சர்வதேச போர்க் குற்றவியல் நீதிமன்றத்துக்கு மனு அளிக்கப்பட வேண்டும். ஆனால், ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரங்களைக் கொண்டுள்ளன. அத்துடன், இந்தியா உட்பட பாதுகாப்புச் சபையிலுள்ள உறுப்பு நாடுகள் இலங்கை விடயத்தில் பாதுகாப்புச் சபையின் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக ராய்ட்டருக்கு இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க பான் கீ மூணின் கணிப்பீட்டை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த பிலிப்பி பொலோப்பியன் நிராகரித்துள்ளார். சர்வதேச விசாரணையை ஏற்படுத்துமாறு அவர் UT60T கீ மூனை வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா, சீனா தயங்கினாலும் பாதுகாப்புச் சபையின் ஏனைய உறுப்பு நாடுகள் ஐ.நா. உத்தியோகபூர்வமாக விசாரணைகளை மேற்கொள்ள ஆதரவளிக்கக்கூடுமென அவர் கூறியுள்ளார்.
இறுதி மோதலின்போது பொதுமக்கள் மரணங்கள் எண்ணிக்கை தொடர்பாக அதிகாரபூர்வமான தொகை இல்லையென அறிக்கையில் கூறப்பட்டுள்ளபோதிலும் 40 ஆயிரம் பொதுமக்கள் வரையிலான இழப்புகள் ஏற்பட்டிருப்பதை தகவல் வழங்கிய பலதரப்பு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதை நிராகரிக்க முடியாதெனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
O O O
நிலைப்பாடு பற்றி அல்பராதி
ܛ̄ .
பதவி விலகுமுன் ஆர்ப்பாட்டக்காரர்மிது அவ்ர் உத்தரவு பிறப்பித்தது ஒன்றே போதும் அவரைக் கைது செய்வதற்கு’ எனவும் பராதி கூறினார். முபாரக்கினதும் அவரது பிள்ளைகள் தொடர்பாக அவர் கூறுகையில், “அவர்களது மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்செயல்கள் தெடர்பாக அவர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்துவதைத் தவிர இராணுவக் கவுன்ஸிலுக்கு வேறு வழியில்லை’ எனக் கூறினார். “தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முபாரக் மறுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் குறிப்பிட்ட அவர், தமது சொத்துக்களைக் கடத்துவதற்கு முபாரக்கிற்கு அவகாசமளித்த இராணுவக் கவுன்ஸிலையும் அவர் விமரிசித்தார். “முதலில் இராணுவத் தலைமைத்துவம் அவரது சொத்துகளை வெளிற்ேற சந்தர்ப்பம் வழங்கியதோடு அவரது வறுமைநிலையைப் பறைசாற்றவும் அனுமதி வழங்கியுள்ளது. அப்படியானதொரு அறிக்கைைய வெளியிட அவருக்கு சந்தர்ப்பம் வழங்கியமை ஒரு பாரிய தவறாகும” எனவும் அவர் இராணுவக் கவுன்ஸிலைச் சாடினார். “இராணுவக் கவுன்ஸிலின் தற்காலிக ஆட்சி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது பற்றி வெளியிடுவதோடு பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்களையும் விரைவில் மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இராணுவக் கவுன்ஸில் செயலபடக் கூடாது எனவும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

Page 16
ருநாள் சர்வதேச கிரிக்கெட் உலகக் கோப்பை மக்களின் 28 ஆண்டுகாலக் கனவு மு நிறைவேறியிருக்கிறது. மகேந்திர சிங் தோன அந்தப் பெருமைக்குரிய கோப்பையைப் பெற்றுத் தர நொடியையும் சுவையும் பரபரப்பும் உள்ளதாக்கி இந்திய தேதியை மறக்க முடியாத நாளாக ஆக்கழயுள்ளனர். இது இறுதிப்போட்டிகளிலேயே அதிக பட்ச ஓட்டங்கள் வெற்றிக் அளவில், குறிப்பாக இந்தியாவிலும் இலங்கையிலும் மிகு | &laua)LUT5 275 ஓட்டங்கள் என்ற இலக்கை நீ
முக்கியமானது. சங்ககார தலைமையில் தங்கள் மட்டைய வெளிப்படுத்திய இலங்கை அணியினரும் முழு மனதோடுபr இந்திய வீரர்கள் தங்கள் அணியின் மிக மூத்த வீரரும், ! வென்றதாகப் பெருமிதத்துடன் அறிவித்தது, இந்த உலகக்கே வீரர்கள் அனைவரும் இந்திய அணியினருக்குக் கரவொலிய இறுதிப்போட்டியில் சாதித்தவர்கள், இறுதிப்போட்டிக்கு இட்டு இறுதிப் போட்டியைக் காண இந்திய குடியரசுத் தலைவர் பி நாடுகளுக்கும் இடையே அரசாங்க மட்டத்திலான நல்லுறை இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே அரையிறுதிப்போட்டி நடந்த நாளிலும் அந்நாட்டு பிரதமர் மொஹாலி பொதுவாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளின்போது கிளப்பிவிடப்படுகிற மிதமிஞ்சிய தேசியவாத உணர்வுகளும் பருத்தப்பட்டந்ேத ஆரோக்கியமான சூழல், விளையாட்டாக முடிந்துவிடாமல், இருநாடுகளுக்கும் இடையே நிரந்தரமான
மலிங்க அவரமாக தேர்வுக்குழுவினரைச்சந்திக்கிறார்
இந்தியாவில் ஐபிஎல்.போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் 9aাীি86া இங்கிலாந்து தொடருக்காக இலங்கை அணி வீரர்கள் மே 5க்கு முன் நாடு புனெவா திரும்பவேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையில் சர்ச்சை ஏற்படடுள்ளது. GST86 L இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தன்னால் பங்கேற்க முடியாதெனவும் தனது (plba DUg காயத்தால டெஸ்ட் போட்டிகளில விளையாட முடியாத பெங்களு நிலையுள்ளதாகவும் லசித்த மலிங்க தேர்வுக் குழுவுக்கு ഞഖpg]] தெரியப்படுத்தியதால் இங்கிலாந்து தொடருக்கான அணியில் அவர் ଗ8ଶdiକ0a] 3555 ബ டில்லிடே தனக்கு காயமேற்பட்டுள்ளதாக மலிங்க அறிவித்த பின்னரும் அவர் ஐ.பி.எல்.போட்டிகளில் &ଶି[5]ଗ0 ଗ{ பங்கேற்றுவந்ததால், அது இலங்கை கிரிக்கெட் சபையினரிடையே அதிருப்தியை ஏற்பத்தியது. இதனால் கொல்கத் தொடர்ந்தும் காயத்துடன் விளையாடாது உடனடியாக நாடு திரும்பி காயத்தை குணமாக்கும் ராஜஸ்தா
சிகிச்சைகளை மேற்கொண்டு இங்கிலாந்தில் நடைபெறும் சர்வதேச ஒரு நாள் மற்றும் "ருவென்ரி20 போட்டிக்கு தயாராகுமாறு கிரிக்கெட் சபை அறிவித்தது. எனினும் மலிங்க நாடு திரும்பாது தொடர்ந்தும் ஐ.பி.எல்.பே அதேநேரம் ஏனைய இலங்கை அணிவீரர்கள் மே 20 ஆம் திகதிவரை ஐபிஎல்லில் விளையாட அனுமதி வழங்கியது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த மலிங்க, சர்வதேச ஒருநாள் போட்டியிலும்" ஒய்வுபெறும் அறிவித்தல் தங்களுக்கு உத்தியோகபூர்வமாகக் கிடைக்கவில்லையெனவும் செய்தி ஊடகங்கள் மூலயே பெறவேண்டுமெனவும் மீண்டும் கூறியது. இதையடுத்து மலிங்க அவசரமாக நாடு திரும்பி தேர்வுக் குழுவைச் சந்தி தெரிவிக்கப்படுகிறது.
"1"
52, YašŐdhafa MaWatha, KalubÓWilla, DehiWela, Sri SQC2 FTA
Tel: 94 11 2727220, Fax: 94 11 272228, Mob 94 773 144 145 鲨、。
Email: sqimarketing Gositnet.lk
*ORTHOPEDICAIDS
CLINICAL PRODUCTS MEDICAL SURGICAL
CONSUMABLES HEALTHCAREPRODUCTS *ECG, EEG, EMG & SCANNING
CONSUMABLES *MEDICALEQUIPMENTS
BIOMEDICAL ENGINEERING DENTAL PRODUCTS * BABY CARE PRODUCTS *LABORATORYEQUIPMENTS & \! CONSUMABLES TÄ * FITNESSEQUIPMENTS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெளிவு மே 2011
O O SETIGOLIE5
Ş,ş.
bய மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற இந்திய *
ம்பை நகரின் வாங்கடே மைதானத்தில் தலைமையிலான அணியினர் இந்தியாவுக்கு துள்ளனர். இறுதிப் போட்டியின் ஒவ்வொரு விளையாட்டு ரசிகர்களுக்கு 2011 ஏப்ரல் 2ம்
வரை நடந்துள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் கான இலக்காக்கப்பட்டது இப்போதுதான். உலக ந்த மனத்துடிப்புடன் போட்டி ரசிக்கப்பட்டதற்கு ர்ணயித்த இலங்கை அணியின் பங்களிப்பும் த்திறனையும் பந்துவீச்சுத் திறனையும் சிறப்பாக
JITLLLLJLJL G36. jarji Lq, LLUGAU85086TT. 21 ஆண்டுகளாக இந்தக் கனவை ஏந்தி வந்திருப்பவருமான சச்சின் டெண்டுல்கருக்காக இந்தக் கோப்பையை ாப்பை ஆட்டங்களில் சரியாகச் செயல்படவில்லை என்ற விமர்சனங்களை கேப்டன் தோணிமுறியடித்தது, இலங்கை ாலும் கைகுலுக்கலாலும் பாராட்டுத் தெரிவித்தது என்று ஏப்ரல் 2 ஆட்டத்தில் பல்வேறு சிறப்புக் கூறுகள் உள்ளன. ச்சென்றவர்கள் என ஒட்டுமொத்தக் குழுவின் கூட்டுச் செயல்பாடு பாராட்டப்படவேண்டியதொன்றாகும். திபா பாட்டீல், இலங்கை அதிபர் ராஜபக்ஷ இருவரும் வந்திருந்தனர். இந்த விளையாட்டு, அரசியல், பண்பாடு இரு வயும், மக்களிடையேயான நட்புறவையும் மேம்படுத்திடவேண்டும். மைதானத்திற்கு வந்திருந்தார். இருநாட்டு உறவுகள் பற்றிய பேச்சுவார்த்தை இரு பிரதமர்களுக்கிடையே நடந்தது. , மதவாதம் சார்ந்த பகைமை விசிறல்களும் இம்முறை பெருமளவுக்கு அடங்கியிருந்தன. விளையாட்டிற்காக ஏற் நல்லிணக்கம் தழைத்தோங்குவதற்கு வழிவகுக்கப்படவேண்டும்.
മിങ്വേ 22 LÚNaODLOULUTGITTÜ ரியர்ஸ், 1702 (386па &bum, 885 ATIJIT SQUpLDLÖ ஸ்கர்ஸ், 1,533 (865TLq erbUIT, கொச்சிகிரிக்கெட் லிமிற்றெட் இந்தியன்ஸ், 503.55 கோடி ரூபா, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப்ஸ்
ர் ரோயல்ஸ் சலனத்சர்ஸ், 502.20 கோடி ரூபா, யுபிகுரூப்ஸ் பாத் டெக்கான் சார்ஜஸ் 48150 கோடி ரூபா, டெக்கான் கிராணிக்கல்
T8.ULJ5EjGs), 43.55 கோடி ரூபா, இந்தியாசிமெண்ட்ஸ்
ர்டெவில்ஸ், 378 (885 TLq BUIT, ஜி.எம்.ஆர்.குரூப்
லவன் பந்சாப், 342 (386пLa CôLJП, நெஸ்வாடியா, பிரீத்தி ஜிந்தா, டாபர், அபிஜேசுரேந்திரா குரூப் தாநைட்ரைடர்ஸ், 337.95 கோடி ரூபா, ஷாருக்கான்ஷகிெசாவ்லா, ஜே.மேத்தா
ண் ரோயல்ஸ், 30150 (36па எமர்ஜிங் மீடியா, ஷில்பா ஷெட்டிராஜ்குந்த்ரா,
ாட்டியில் விளையாடி வந்ததால் அவரை உடனடியாக நாடு திரும்புமாறு கிரிக்கெட் சபை மீண்டும் கேட்டிருந்தது.
நவெண்ரி2O” யிலும் இலங்கை அணிக்காக தொடர்ந்தும் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும் மலிங்க அறிந்து கொண்டதாகவும் தெரிவித்த கிரிக்கெட் சபை அவர் உடனடியாக நாடு திரும்பி தனது காயத்திற்கு சிகிச்சை நிக்கவுள்ளார். இதன்போது தனது அறிவிப்பு தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் குறித்தும் பேசவுள்ளதாகவும்
தெளிவு மாத இதழ் இளைய சமுதாயத்தினரின் குறிப்பாக மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் அவர்களது எழுத்தாற்றலுக்குகளம் அமைத்துக்கொருக்கும் உயர் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டதாகும் பொதுவாக அனைத்து வயதினரும் வாசித்துப் பயன்பெறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை இலக்கிய மாத இதழின் வளர்ச்சிக்கு உங்கள் ളട്ടെ തuഥ ഋGiu', p1, p1; நிற்கின்றோம்.
பின்வரும் இடங்களிலும் எமது பத்திரிகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் வேறு முகவர்கள் இதனை விற்பனை செய்ய விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும் கவர்ச்சியான
கழிவுதரப்படும்
Zeenath Dhanbar Book Depot. Symondos Road Maradiana
New Street Welligama. Riz Wies. 4 Galle Rd. Welawatte. Pootballasingam Book Shop Colombo 6 New City Stores Akarna
aBook Shop:Communication.Akurana. Abda R. CO. Super Market, Nawalapitiya Nawshad Traders. Main Street, Akkaraiparu. People's Shopping Centre Main Street. Addalaichenai Haifa Hotel & Tea Room Main Street. Kamunai Sadham Food City. Hairiath Road, Valaichemail.