கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.05.26

Page 1
800óg DOOD
SIR I ANKAS
|- |- 口 U^ 山 |- *: o. ^ ∞ Z ∞ dae cơ ~ *: ∞ 서 5: ∞ cae
HNAMURA
 

eBIS 30.00
907
O.
அதுதான் தினமுரசு
24
ܓܝ 6 Q %2)

Page 2
மார்கழி Orest ര8& eaGyeoGl.
கிறிஸ்தவ ஜீவியம் என்பது கக் கூடியதல்ல. அதே சமயம் யமும் சொகுசான வழிப்பயணமு.
& ஒரு ஆண்டில் தையில் இருந்து மார்கழி வரையான
பன்னிரண்டு மாதங்களில் கடைசிமாதமான மார்கழி மாத
|மானது பூகோள ரீதியாகவும், வான் கணித ரீதியாகவும் பல கள்; துன்பங்கள்; பாடுகள் பல6 சிறப்புக்களைப் பெற்றதென்று ஆராய்ச்சி நூல்கள் கூறுவதாகச் அனுபவியாத எந்தவொரு கிறி சொல்லப்படுகிறது. ராஜ்ஜியத்துக்கு தகுதி உள்ளவன
- 、 --------- rarra A a li fl-ArrAr ஏனெனில், இயேசுவின் ஜி மார்க்கவழியைக் காட்டுவதால் மார்கழி என்றும்; மார்க்க நிறைந்ததாக 'பைபிள் கூறுகிறது
சிரம் எனப்படும் மிருகத்தின் தலையைப் போன்ற மிருகசீரிட டிருந்த மத்தேயு, மாற்கு,லூக்கா, நட்சத்திரத்தின் ஆதிபத்தியத்தில் பிறக்கும் மாதம் என்பதாலும், போன்ற சீடர்கள் தங்கள் சுவிவே இம்மாதமானது மார்கழி எனும் தனிச் சிறப்பைப் பெறுகிறது. வாகவே எடுத்தியம்பியுள்ளனர்.
(நீராமபிரானுக்குத் தூதுவனாக விளங்கிய ஆஞ்சநேயர் UTGJÜULL : uDää56fflað UMTG
ॐ லம் தண் (மதுகிலே சுமங்கார் இ என்று அழைக்கப்படும் அனுமான் என்பவர், அகலிகை ਨ। ? 1 யின் மகள் அஞ்சனையின் வயிற்றில் வளர்ந்து மூல ஒவ்வொரு சிலுவைகள் உண் நட்சத்திரத்தில் அமாவாசை நாளன்று தேவர்களின் மாதம் நோக்கியவண்ணம் ஆவிக்குரிய ஜீவி
அவரவர் இயேசுவும் கிறிஸ்த்துை
என்று வர்ணிக்கப்படுகின்ற இந்த மார்கழி மாதத்தில்தான் தவிர்க்க இயலாததாக உள்ளது. ஜனனித்ததாக ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. சிலுவை சுமக்க விரும்பாத அத்தோரு முன்பணிக்காலம் என்று சொல்லப்படுகின்ற வண் என்று சொல்வதற்கு தகுதி
iC3 ர்ந்த இார் ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ வெம் இயேசுகிறிஸ்துவும் "தன் சிலுவை ಇಂಗ್ಲಣ್ಣ 罗 TCb ಛೀ... பின்பற்றாதவன் எனக்குப் பாத்திர
மறறும பளளையார பெருங்கதை போனற நிகழ்வுகளும் கூறுவதில் இருந்து கிறிஸ்தவ ஜி வருவது சிறப்பானதொரு அம்சமாகும்.
பாக்கியவான்கள் என்பது தெளிவ
முரசுக்கு வணக்கம் புதிதாக ஜனனிக்கின்ற ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் இடம்கொடுப்பதில் உனக்கு நிகர் நீயே! உன்னதமான அரிய தகவல்களை வா வழங்குகின்றாய். சிந்தனைக்குத் தீனி போடும் பலவற்றை வாசக நெஞ்சங்களுக்கு வழங்குகின்றாய். தீண்டும் இன்பம், சிவன் எழுதும் எக்ஸ்ரே ரிப்போர்ட் சிறப்பாகவுள்ளது ܀ ܀
ॐ :
முரசில் வரும் அனைத்து அம்சங்களும் பல்சுவையானவை தேன்கிண்ணத்தில் பிரசுரம கும் கவிதைகள் சிறப்பாக உள்ளது அதில் வரும் தகவல்களும் நன்றாகவுள்ளது. அதில் 911 முரசில்
భ * எண்ணத்தில் தோன்றும் கவிதைகை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை
லும் அரு স্থ ষ্ট্র J. ຂຶກ li क्षं ॐ கவிதைப் போட பக்கத்தில் வெளிவந்த உறவுகளின் அத்திவாரம் தினமுரசு வாரமலர், த.பெ.
எஸ்.தேஷிகன், இல. 373, பிரதான
யாழ்ப்பாணம். சுதந்திரம்
பால்மாவிலையேற்றம் உங்களைப் பாதிக்காது விரும்பிய நேரம். விரும்பிய அளவு. குடித்துமகிழ்ந்து கும்மாளமிடுங்கள் குட்டிக S- சி.சந்திய மலர
955dp6T6IT 86OTGOT * தாய்மடியின் பால்குடிப்பில்
வெண்தளிர்களின் விளையாட்டுப் பாரீர். கொடுத்துவைத்தவைகள் േ9%. இந்தக் குட்டிகள், மதுஷன்
@ 拳
క్వీ964 ԶԳleft: , DLL5866
O O ஏற்றம் ஒன்று பிறந்தாலே ஓலமிடும் மனிதனுக் எங்கள் வாழ்க்கை இரிை
ஏற்றமாக அமையட் ச.வெங்
"ארד-ס6צASל
O வைத்தியசாலை 1
O. O. திருத்தப்பட வேன
நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியசாலை,மற்றும் கர்ப் தலவாக்கலைப் பிரதேசத்தில் ஆகியவற்றிற்குச் செல்வதற்க அமைந்துள்ள கோல்ட்றிம் வேண்டியது அவசியமும் அவ தோட்டத்தில் உள்ள பாதை கவுளான, ஹோல்ரிம், ெ கள் போக்குவரத்துக்கு பத்தன, லென்த்தோமஸ் ஆகி பயன்படுத்த முடியாதளவு வாழ்ந்துவருகின்ற ஆயிரக்கன் - மோசமாக பழுதடைந்து பொதுவான ஒரு வைத்தியச காணப்படுகின்றது. ஹோல்ரிம் வைத்தியசாலைே குறிப்பாக, இத்தோட்டத்தில் இவ்வைத்தியாசலைக்கான ட் காணப்படுகின்ற பழுதடைந்திருப்பதால் மேற்கு
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல- 1772, கொழும்பு, த.பெ. இல:- 167, யாழ்ப்பாணம். தொலைபேசி :-0212221811 தொலை நகல் (Fax); 0212221811 F-GLDuigi): (E-mail):- thinamurasualive.com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இஸ்லாம் பிரார்த்தனையை வணக்கம் என்று குறிப்பிடுகிறது. அது இறை விசுவாசியின் ணிகலங்களின் ஒன்றாகும். அல்லாவற்வைப் பயந்து வாழும் ஒரு மனிதன் தன் வாழ்வில் 1
கிடைக்கப்பெற்ற ஜீவி ம் அல்ல. உயத் திரவங் வற்றை வாழ்க்கையில் ஸ்தவனும் பரலோக:
ாக மாட்டான். :- :: ... a விேயமும் பாடுகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மார்க்கத்தில் 1. இதை அவரோ நிலைத்திருக்கும் காரணிகளை
யோவனர், பேதுரு ...2-> * அடைந்து கொள்வதற்கு அல்லாவற்விடம் தசங்களில் தெளி- பிரார்த்திக்க வேண்டும் அல்குர் ஆனும் ஸுன்னா பங்களைத் தனக்குரிய சிலுவை வும் uo. பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளன. றைமகன். இருக்கமும்; ஒடுக்கமும் "எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீநேர்வழிகாட்டிய பின்னர் தில் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும்|எங்கள் உள்ளங்களைத் தடம்புரளச் செய்துவிடாதே"(3:8) i.'. နှီးနှီး ವ್ಹೀ நபி(ஸல்) அவர்கள் அதிகமாகப் பின்வரும் பிரார்த்தனையைச் வைப் போன்று சிலுவை செய்வார்கள்."உள்ளங்களைப் புரட்டுபவனே! எனது உள்ளத்தை
உனது மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருக்கச் செய்வாயாக!" . எந்தவொரு மனிதனும் கிறிஸ்த அறிவிப்பவர் அனஸ் (ரழி) நூல் திர்மதி அல்குர்ஆனும், யற்றவனாகிவிடுகிறான். இதையேது நபி (ஸல்) அவர்களும் காட்டித்தந்துள்ள வழி 1யை எடுத்துக்கொண்டு என்னைப் - s ாண் அல்ல (மத்தேயு 10:38)" என்று யில் பிரார்த்தனைகள் செய்து அல்லாவற்வின் பேரருளைப் வியத்தில் சிலுவை சுமப்பவர்கள் பெற்றிடுவோம். வாகிறது.
ஹஸினா ஏ-அஸிஸ், கல்முனை -08
Tp 66.912 ീതg 6us ().91)
960OTருவான T? கூரிய பற்கள் காட்டி கோபமிகு முகத்துடன் யாரையும் வநருங்கவிடாத அன்புமிகு அன்னையே! భలో உன்னைப்பார்த்தாவது
உரிமைச் சொத்து உணருவானா மனிதன்?
எனது பிள்ளைகளை நேச உணர்வுகளை.
எனக்கே சொந்தம் நாசம் மிகுந்த உலகில்
எவரும் நெருங்காதீர்கள்
என்னருகில். நன்றியுணர்வு மிகுந்த
ஐந்தறிவு மிருகமல்ல
ள வார்த்தைகளின் எண்ணிக்கை
பதிவு செய்து அனுப்பி வையுங்கள் சித் திகதி 08:062011
"Lş, 636Ab. 912 இல, 187, யாழ்ப்பாணம்.
வீதி, யாழ்ப்பாணம். .660Tو الأ
arib.66io.6 ቇüSupUB”ፆ*
ет6lвотвоfleo நன்றியுள்ள மிருகம் நீ சேய்களோடு உன் வாழ்வு அமையட்டும் சிறப்பாக
சி.ஜனனி, மன்னார்.
அரவனைப்பும். அலாதியான பால்குடிப்பும். என் எண்oைrங்கள் விரிகின்றன இரிைமையான கவிதைகளாக,
2_000056.
O ● ്യ6്വങ്ങ് ● ககு tෆ්uකිඛඝto চft", بالا 6 آب آنها
6OT
வாழ்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் அவசர சிகிச்சைகளுக்கு வைத்தியசாலைக்கு வந்துசேர முடியாது அவதியுறுகின்றனர். 毅 எனவே, இக்குறித்த தோட்டப்பாதையை பிணித் தாய்மார் விடுதி ༣ ཁ་ குறித்த தி * த 海,、帧
● 鲁 செப்பனிடுவதற்கு தோட்ட நிர்வாகமும் மக்கள் ான பாதை திருதத பிரதிநிதிகளும் முன்வரவேண்டுமென பாதிக்கப்பட்ட சரமானதுமாகும. ஆயிரக்கணக்கான மக்களின் சார்பில் தினமுரசு கானன், வெத்துல் 事、·事、。,:曹、 ● 事
拳蚤狱 உங்கள் பக்கத்தினூடாக இக்கோரிக்கையை ய தோட்டங்களில் *
● 娜 彎.3 முன்வைத்துள்ளேன். *୩&&[Tତ୩ lp&&ୋ୭ &&u। ● 鲁 s
தயவுசெய்து கடந்த காலங்களைப் போன்று, எமது f6) GAO 35 影 s 谢
இக்கோரிக்கையை உதாசீனம் செய்யாது நடவடிக்கை
ய காணப்படுவதால், எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். பிரதான பாதை குறிடப்பட்ட தோட்டங்களில்
எம்.பாலகிருஸ்ணன், நுவரெலியா,
TULDavi
DUTE is 6ፀጋ 26-8፰% 0፩ Q077

Page 3
வடக்கு, கிழக்கில்
இவ்வாண்டில் மாத்திரம் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் திட்டங் களுக்காக அரசாங்கம் 70 பில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது. இதில் 50 பில்லியன் வடக்கின் அபிவிருத்தி நடவடிக் கை களுக் காகவும் 20 பில்லியன் ரூபா வீதி அமைப்பு திட்டங்களுக்காகவும் செலவிடப்படும்.
Piao.
O)
வட மாகாணத்தின் அபிவிரு 2013 வரையில் 250 பில்லியன் ரூபா வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மேற்கொண்டு வரும் நிதி முதலீட் விளக்கம் ஒன்றை அளித்த இலா அஜித் நிவாற் கப்ரால் இந்த தக
வடக்கில் ஓமந்தையிலிருந்து காங் கேசன்துறை வரை ரயில் பாதைகளை அமைத்து, ரயில் சேவை யை மீணடும் தென் னிலங்கையின் மாத்தறையிலிருந்து காங்கேசன்துறை வரை நீடிக்கும் திட்டத்தின் கீழ் அரசாங்கம் 8.9 பில்லியன் ரூபாவை முதலீடு செய்யவுள்ளது. இதில் 5.3 பில்லியன் ரூபா இவ்வாண்டில் செல விடப்படும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய அபிவிருத்தி திட்டங்களில் வீதி புனரமைத்தல், ரயில் பாதைகளை
சீனாவின் அழைப்பிறகாய் காத்திருக்கிறது கூட்டமைப்பு!
"கொழும்பிலுள்ள சீன, மற்றும் ரஷ்ய தூதரக ராஜதந்திரிகளைச் சந்திப்பதே எமது முதல் திட்டம். அதன் பின் அவர்கள் அழைப்பு விடுத்தால், நாமெல்லாம் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் செல்லத் தயாராகவே இருக்கின்றோம்" என்று தெரிவித்திருச் கின்றார் தமிழ் தேசியக் శిక్స్టి எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்.
"சில மாகங்களக் ன்பும் எம
எம்கேளில் ಙ್ #: i பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சீனாவுக்குச் சென்றார்கள். அவர்கள் அங்கே தங்கியிருந்து சீனாவின் :? கொள்கையை நன்கு
ಆಳ್ದ ந்து திரும்பியுள்ளார்கள். அதேபோன்று எமது ஏனைய உறுப் பினர்களும் சீனாவின் அரசியலைக்
35
கொள்ள வேண்டும் என்பதற்காக சீனா செல்லத் தயாராக இருக்கின்றோம். அதேவேளை, இலங் கையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அரசை வற்புறுத்துமாறு சீனாவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொள்ளவுள்ளோம், இவ் விரு நாடுகளும் யுத்தத்தில் இலங்கைக்கு உதவிய நாடுகளாக அறியப்பட்டவை. அதனால தானி அவர் களிடம் நேரில் போய் இதைப் பற்றிப் பேசிவிட்டுவர யோசிக்கிறோம், என்றும் கூறியுள்ளார்.
ஆனால், ಟೌನ್ಹಿಲ್ಯ
6uᎧ
கொடுக்கும் நோக்
பகிழவதைக்கு அனுமதி இல்லை பல்கலைக் கழகங்களில் பகிடிவதை கலாசாரம் இனிமேல் ஏற்றுக் கொள்ள 醬 என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தரிவித்துள்ளார். புதிதாக பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர் களுக்கான 21 நாள் தலைமைத்துவ பயிற்சியினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்திற்காக அரசாங்கம் 9 கோடி ரூபா நிதியினை செலவிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விசேட பயிற்சி காரணமாக 10 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர் எனவும் இந்த பயிற்சி தொடர்பாக பெற்றோரும் மாணவர்களும் கொண்டுள்ள அச்சத்தை களைவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.
அழுத்தம் ULI னா,
毅
ரஷ்யா போன்ற நாடுகளுடனான தொடர்பைப் பலப்படுத்துவதற் கூட்டமைப்பினர் முயற்சிப்பதாக அர யல் ஆய்வாளர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக மரபுரிமை )
அங்கீகாரம்
திருகோணமலையில் அமைந்துள்ள பழைய துறைமுகம் மற்றும் கோட்டை ஆகியற்றை உலக மரபுரிமை இடமாக அங்கீகரிக்கச் செய்வதற்குத் தொல்பொருள்: ஆராய்ச்சி திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
இதற்கான முன்மொழிவு யுனெஸ்கோ விடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்கள பணிப் பாளர் கலாநிதி சேனரத்பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு இடங்களும் உலக ரபுரிமை இடமாக அறிவிக்கப்பட்டால், சுற்றுலா பயணிகளைக் கவரக்கூடிய இடங்களாக்கலாம் என திருமலை மாவட்ட தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரி
ல்.டிரஞ்சித் சம்சூன் தெரிவித்தார். )
(βιο ρό - εκθα οι 20
77 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரிய அபிவிருத்தி
க்கு அரசு திட்டம்
க்கு 250 பில்லியன்
த்திற்காக அரசாங்கம் 2011 முதல் ாவை ஒதுக்கீடு செய்திருக்கிறது. முன்னேற்றத்திற்கு அரசாங்கம் ட்டு திட்டங்கள் பற்றி கொள்கை ங்கை மத்திய வங்கியின் ஆளுநர் வல்களை வெளியிட்டுள்ளார்.
மற்றும் பாலங்களை திருத்தி அமைத்தல், பயங்கரவாத வன்முறை யின்போது இவ்விரு மாகாணங்களிலும் மூடப்பட்ட கைத்தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இப்போது தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்விரு மாகாணங்களிலும் இருக்கும் பாரிய நீர்ப் பாசன திட்டங்களை திருத்தி அமைத்து, உடனடியாக அவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான விளைச்சல்
புலிகள் அமைப்பிற்காக சேகரிக் கப்பட்ட நிதியை புலிகள் அழிக்கப் பட்ட பின்னர், போரினால் பாதிக்கப் பட்ட பொதுமக்களின் தேவைக்காக பயன்படுத்த விருப்பம் கொண்டிருந்த தாக விசாரணைகளின் போது, புதிய தலைவராக் தன்னைக் கூறிக் கொண்ட நெடியவன் தெரிவித்துள்ள தாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நெடியவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளியான தகவல என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புலிகள்
羲缀
毅 毅
கோரளைப்பற்றில்
பிரதேச சபையை அமைத்துத் தரக்கோரி
燃
பேரணி ஒன்றை நடாத்தியுள்ளனர்.
அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி
நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் “இனங்களு கிடையே ஒற்றுமையைக்
களை ஏந்தியிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டப் பேர
அமைச்சருக்கு வழங்கப்பட்டது.
மத்திய வங்கியின் ஆளுநர் மேலும்
எதிர்பார்ப்பதாகவும் குறித்த ஊடகம்
ஆர்ப்பாட்டப் பேரணி
மட்டக்களப்பு, கிரானில் கோரளைப் பற்று தெற்குப் பிரதேச செயலகத்திற்கு உட்டபட்ட 18 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசத்திற்குத் தனியான
குறித்த பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டப்
மொறக்கொட்டாஞ்சேனை முத்துமா
கிரான் பிள்ளையார் கோயில் சந்திவரை
காப்போம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதை
போதிய அக்கறை செலுத்துவதில்லை
மகஜர் ஒன்றும் உள்ளூராட்சிச் சபைகள்
எனவும் அவர் தெரி
நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். மின்சார மற்றும் நீர் விநியோக திட்டங்களை
வ வரி மாகாணங் களில விஸ்தரித்தல், இப்பிரதேசங்களில் மேலும் கூடுதலான அளவில் தொழிற் பயிற்சி நிலையங்களையும், ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பை அளிக்கக் கூடிய தொழிற்திறனை புகட்டும் தொழில்நுட்பக் கல்லூ ரிகளையும் ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
வ்விரு மாகாணங்களில் கடல் ம் நன்னீர் மீன்பிடித்துறையை விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல், மீன்பிடித்து துறைமுகங்களை அமைத்தல் மற்றும் இப்பிரதேசங்களில் உல்லாசப் பிரயாணிகளை ஈர்த் தெடுப்பதற்கான நல்ல பல திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது எனவும்
மற
தெரிவித்துள்ளார்.
தமது இறுதிக்காலத்தில் பெருந் தொகையான கப்பல்கள் மற்றும் மானங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் எதுவிதமான வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்காத நெடியவன் தற்போது இவ்வாறு கூறியுள்ளார். இவ்வாறே, : அழிவையடுத்து, புலிகளின் புதிய தலைவராக தன்னை வெளிப்படுத்திய இன்னொருவரான கேபி எனப்படும் குமரன் பத்மநாதனும் இலங்கைப் புலனாய்வு பிரிவினரிடம் சிக்கியதையடுத்து, தன்வசம் உள்ள புலிகளின் யை மக்களுக் செலவழிக் கவுள்ளதாகக் கூ தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றினை ஆர்தேதீருகின்றேை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை செய் வதற்கு நெடியவனை தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அதிகா ரிகள் நோர்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என அரசாங்கம்
குறிப்பிட்டுள்ளது.
O மலையக கல்வி
O O O O முன்னேற்றம் இல்லை
மலையக தோட்டப் பகுதிகளில் வாழ் கின்ற தமிழ் மா வர்களின் கல்வியில் போதிளவு மு:னேற்றம ஏற்பட வில்லை யன மத்திய மாகாண முதலமைச்சர், சரத் எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி கட்டுகளஸ்தோட்டை வலயத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் நுகவெல மகளிர் கல்லூரியில் நடை பெற்றபோது, சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்ட அவர் மேலும் உரையாற்றுகையில், எல்லோருக்கும் சமமான கல்வி வழங்கப் பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்
றார். எனினும் மலையக மாணவர்கள்
羲
வித்தார். 爵
JULGAD DDT Er
93.

Page 4
கடந்தவாறும் பல்வேறு
தரப்புக்களாலும் பல்வேறு மட்டங்களிலும் துக்கதின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப் பட்டதை அல்லது பேசும் பொருளாகப் முன்னிலைப் படுத்தப் பட்டமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்குச் சில ஊடகங்களும் முன்னுரிமை அளித்திருந்தன. 2009 ஆண்டு மே 18 ஆம் திகதியுடன் நிறைவு பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் ஏற்பட்ட மனித பேரவலத்தின் நினைவாகவே இந்த துக்கதின நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப் பட்டிருந்தன. இவை தேவைதானா? என்பவற்றை ஆராய்வதே இக்கட்டுரை
2 யின் நோக்கமாகும்.
இறுதியுத்த காலப்பகுதி யில், இருதரப்பினாலும் மேற்கொள்ளப்பட்ட உக்கிர தாக்குதல்கள் காரணமாக மனித உயிர்கள் கொடூரமான முறையில் பறிக்கப்பட்டமையை யாரும் மறுக்க முடியாது. அதற்குக் கண்கண்ட சாட்சியங்களாகவே உயிர்தப்பிய மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். அப்படியாயின் கொல்லப் பட்டவர்களின்
சாந்திக்காகத் துக்கதினங்களை அனுஷ்டிப்பதில் என்ன தவறு? என்ற வாதம் முன்வைக்கப்படலாம்.
இறந்தவர்களை நினைவு கூருவதிலோ, அவர்களின் ஆத்மா சாந்திப்
ரார்த்தனைகளை நடத்துவதிலோ எவ்விதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஆனால், அவை வாழ்ந்து கொண்டிருக்கின்ற எஞ்சிய எதிர்கால சந்ததியைப் பாதிக்காத வகையில், அமைய வேண்டும்.
/
யூலைக் கலவரத்தில் இருந்து
GLUGGADID GOGODNJUGD GESITGÖGNOL எமது இனத்தின் விலைமதிப்பற்ற அதில் யாரும் சமரசம் செய்து ெ நியாயப்படுத்தவும் முடியாது. ஆ காண்பித்துத் தொடர்ந்தும் அழி
ருவாவதற்கு ܡܐ -ر பார்த்துக் கொள்வதே தரகர்களுக்கு முக்கியமானதாகும். தொழிலாளர் களின்போராட்டம் மற்றும் சம்பளப்பிரச்
முகடுகளில் முட்டி மோதி கேட்கத்தா செய்கின்றது. அதையிட்டு எவரும் வெட்கித்துக் கொண்டதாகவோ,
அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு ஆறுதலாக அமையுமாயின் அவ்வாறான நடவடிக்கை களை வரவேற்கலாம். அது இறந்த ஆன்மாக்களின் ஆத்மா சாந்தியடையவும் வழிவகுக்கும்.
ஆனால், இங்கு என்ன நடைபெறுகிறது? இவ்வாறான துக்கதினங் களை இரு சமூகங்களுக் கிடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்புகளையும்,
கருத்து வேற்றுமை
--- யகத்தொழிலாளர்க ஐநூறு ரூபாய்க் கோரிக்கை குப்பைக் கூடைக்குள்தான் கசக்கி வீசட் டுமோ
 

ர், தங்களுடை
ல் இவ்வாறான
1ங்களை மிகவும்
ாகக் கையாண்டி
ருந்
கொண்டாடப்பட்ட அனைத்து நிகழ்வுகளும், ஊர்திப் பவனிகளும், இறந்தவர்களைக் கெளரவிக்க வேண்டும், அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என வெளியே கூறிக் கொண்டாலும், வளர்ந்து வருகின்ற சந்ததியின் மத்தியில் இலங்கை அரசு மீதும் சிங்கள மக்களின் மீதும் ஓர் வெறுப்புணர்ச்சியையும், சிங்களவர்கள் எதிரிகள், அவர்களுடன் போரிட்டே எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற மனோபாவத்தைத் திடமாக உருவாக்கிக்கொள்வதே உண்மையான நோக்கமாக இருந்தது. இது போராட்டத் திற்கான ஆட்சேர்ப்பிற்கும், தமது செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கும் தேவையாகவும் இருந்தது. ஆனால் இன்று புலிகள் அமைப்பு அழிந்துள்ள நிலையில், புலிகளின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர் களும், புலிகளின் பிரச்சார யுக்திகளைப்
பயன்படுத்தி மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முனைபவர்களும், புலிகளின் அதிருப்தியை சம்பாதிக்கக் கூடாது என்ற ஒரே இலட்சியத்திற்காக ஆமாம்சாமி போட்டு பழகிப்போன சில ஊடகங்களும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் துக்கதினமாக வர்ணித்து சமூகங்களிடையே காழ்ப்புணர்வைப் பலப்படுத்துகின்ற கைங்கரியங்களைச் செய்து வருகின்றனர்.
யூலைக் கலவரத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் பேரவலம் வரையில் கொல்லப்பட்ட உயிர்கள் எமது இனத்தின் விலை மதிப்பற்ற சொத்துக்கள். அதில் யாரும் சமரசம் செய்து கொள்ள முடியாது. நியாயப்படுத்தவும் முடியாது. ஆனால் அதைக் காண்பித்துத் தொடர்ந்தும் அழிவுகள் ஏற்படும் வகையில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்பதுதான் வாதம்.
யூலைக் கலவரத்தில் 4000 உயிர்கள் பலிகொல்லப் பட்டதாக ஒப்பாரி வைத்தே, இன்று 40000 உயிர்களை இறுதியுத்தத்தில் மட்டும் இழந்துவிட்டோம். (தருஸ்மன் அறிக்கையின் தகவலின்படி) அதைவிட இடைப்பட்ட காலத்தில் இலட்சக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டோம் எனவே, இனியும் எமது
ஞாபகமூட்டுவது ஆ மானதாக இருக்கா
சுதந்
ஆனால் நாடு தற்கு முன்னரே 1915 ஆம் ஆண்டு இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கலவரங்க தூண்டிவிடப்பட்டன. தமிழர்களை வேட்டையாடிய அதே காடையர்கள் அன்று முஸ்லிமகளை வேட்டை னர்.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
ஜூ20 20

Page 5
வெளிநாடுகளில் புலிகள் அமைப்பின் தற்போதைய தலைவராக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டுவந்த நெடியவன், நோர்வேயில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். நெடிய வனின் இயற்பெயர் பேரின்பநாயகம் சிவபரன். இவர், நோர்வேயில் வைத்து விசாரிக்கப்பட்டாலும், நெதர்லாந்து உளவுப் பிரிவினரின் வேண்டுகோளின் பேரிலேயே நெடிய வன் விசாரிக்கப்பட்டுள்ளார். நோர்வே பொலீஸ் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
புலிகள் அமைப்புக்கு மில்லியன் கணக்கிலான
இவர் விசாரிக்கப்படுவதாகத் தெரியவருகின்றது. இந்தப் பண விவகாரம் தொடர்பாக சிலர் ஏற்கனவே நெதர்லாந்தில் கைது
• Qìgự][[[[[[[olọ{[55560]. அதுபற்றிய முக்கிய வழக்கு ஒன்றும்
புலிகள் அமைப்புக்கு Tóbellue: Georgeoter யூரோ பனப்பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாகவே இவர் விசாரிக்கப்படுவதாகத் தெரியவருகின்றது. இந்தப் பன விவகாரம் தொடர்பாக சில ஏற்கனவே நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். அதுபற்றிய முக்கிய வழக்கு ஒன்றும் 6JPნჩქ6ოmf#ფ| [ჭრსიecipჭტენზ நடைபெறுகின்றது. இந்த விவsimfò (pg.56665 66a6f8 தெரியவந்தது. கடந்த வருடம் (200) ஏப்ரல் மாதத்தில்தான் அப்போதுதான் நெதர்லாந்தில் இதனுடன் தொடர்பான முதல் கைதுகள் இடம்பெற்றன. Sæmeð SgfS (UpæærGI. பின்னணியில் பல காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தலில் வெளியே தெரியவந்த கடந்த 3. 2010 ஏப்ரல் மாதத்தில்தான் அப்போதுதான் நெதர்லாந்தில் இதனுடன் தொடர்பான முதல் கைது கள் இடம்பெற்றன. ஆனால் அதற்கு முன்னரே, பின்னணியில் பல காரியங்க நடைபெற்றுக் கொண்டிருந்தன. S3
ஆரம்பத்தில் நெதர்லாந்து பொலிஸ்தான் இந்த விவகாரத்தைக்
டுேத்த சில தினங்களில் இதே போல வேறு சில முறைப்பாடுகளும்
ரங்களிலு
கிடைத்திருந்த சில
புரிந்தது. அவர்கள் தமக்குக்
“பணச் சேகரிப்பு” தொடர்பான விபரங்களை ஆராய்ந்தபோது, சில வில்லங்கமான தகவல்கள் கிடைத்தன. இவை சாதாரண பணப்பரிமாற்றங்கள் அல்ல என்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.
ஆனால், நெதர்லாந்து பொலிஸ் யாரையும் கைது செய்யவில்லை. வற்புறுத்தி பணம் சேகரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை, சுதந்திரமாக வெளியே திரியவிட்டிருந்தது நெதர்லாந்து பொலிஸ். ஆனால் அவரது நடமாட்டங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டன. இது மாதக்கணக்கில் நடந்தது.
•ሩ................... இந்தக் கண்காணிப்பு
ஒருபக்கமாக நடந்து கொண்டிருக்க,
g5LDgBl
விசாரணையை
ரகசியமாக
வெளியே, புலிகள் அமைப்பின் அலுவலகம் ஒன்றுக்கு என்ற விபரமும் கிடைத்தது.
புலிகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2006ம் ஆண்டே பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டு, தடைசெய்யப்பட்டிருந் நெதர்லாந்து, ஐரோப்பியர் ○ - ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுக ளில் ஒன்று. இதனால், இந்தப் பரிமாற்றங்கள், தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கான "நிதி சேகரிப்பு' என்ற வகைக்குள் வந்தது.
விடயம் "பெரியது என்று தெரிய வந்ததும் நெதர்லாந்து பொலிஸாள், இந்த விவகாரம் தமது சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து கொண்டனர். அதையடுத்து தாம் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் நெதர்லாந்து உளவுப்பிரிவு ஒன்றிடம் ஒப்படைத்தனர்.
மற்றைய நாடுகளைப் போலவே, நெதர்லாந்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட உளவுப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் நெதர்லாந்து தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான உளவுப் பிரிவின் கைக ளிலேயே இந்த விபரங்கள் போய்ச் சேர்ந்தன. டச் மொழியில் Algemene Inlichtingen- en Veiligheidsdienst (AIVD) என்று அழைக்கப்படும் இந்த உளவுப்பிரிவின் தலைமையகம், Zoetermeer என்ற இடத்தில் உள்ளது.
AIVD, தமது பாணியில் மேலதிக விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கியது. நெதர்லாந்திலிருந்த சில தொலைபேசி இலக்கங்கள் அவர்களது கண்காணிப்புக்குள் வந்தன. அந்தத் தொலைபேசி இலக்கங்களுக்கு வந்த சில அழைப்புகள் அவர்களை ஆச்சரியப்பட வைத்தன.
சில வெளிநாடுகளில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளில், நெதர்லாந்தில் நடைபெறும் பணப் பரிமாற்றங்கள் பற்றி அவ்வளவாக பேசப்படவில்லை. ஆனால், அந்தந்த வெளிநாடுகளில் நடைபெற்ற பணப்பரிமாற்றங்கள் பற்றிய கணக்குகள், நெதர்லாந்து தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
இது AIVDக்கு முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், போகப்போக, வெளிநாட்டுப் பணச் சேகரிப்புக் கணக்குகளும் நெதர்லாந்திலுள்ள ஒரு நபருக்குத் தெரிவிக்கப்படுகின்றது என்று புரிந்து போனது. அந்த நபர் சர்வதேச அளவில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சேகரிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி
நெதர்லாந்துக்கு வெளியே
தெரியவந்தது. ۔
இதிலிருந்து பணம் கணக்குப்
இருக்கிறது என்றும் ஊகித்தது உளவுத்துறை. அதையடுத்து, சில வெளிநாட்டு உளவுத்துறைகளிடமிருந்தும் இந்தப் பணப்பரிமாற்றங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டது AV
இந்த வகையில் AIVD தொடர்புகொண்ட வெளிநாட்டு உளவுத்துறைகளில் ஒன்று, 2.6161ğ5ö|60pLUT6öı. Bundesnachrichtendienst (BND)
அவர்களும் கிட்டத்தட்ட :8ঃ இதேபோன்ற பணப்பரிமாற்றங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பில் இருந்தமை அப்போது தெரியவந்தது. நெதர்லாந்து உளவுத்துறையும், ஜேர்மன் உளவுத்துறையும் தத்தம கையிலுள்ள தகவல்களைப் பரிமாற் செய்துகொண்டனர்.
அப்போதுதான், முதன்முதலில் இ விவகாரத்துக்கு ஒரு முழு உருவம் கிடைக்கத் தொடங்கியது.
பணப்பரிமாற்றத்தின் ஜேர்ம தொடர்புகள் பற்றிய விபரங்கள் கிடைத்தன. நெதர்லாந்து சம்மந்தப்பட்ட ஆட்களை
ஒன்றின் அலுவலகமும் அடக்கம்.
இந்தச் சுற்றிவளைப்பில் ஜேர்மன் பிரஜாவுரிமை பெற்றவர்கள் உட்பட, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜேர்மன் கைதுகளுடன், நெதர்லாந்தில் விடயங்கள் கொஞ்சம் குழம்பிப் போயின. தங்களால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஆட்கள் உடனடியாகவே வெளித் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டதை AIVD கவனித்தது. இனியும் இவர்களை வெளியே விட்டு வைத்திருப்பதால், மேலதிக தகவல்கள்
கிடைக்கப் போவதில்லை என்பதும் புரிந்து போனது. இதன் பின்னரே, AIVD தனது வேட்டையைத் தொடங்கியது.
ஏப்ரல் மாதம், நான்காவது வாரம். நெதர்லாந்து உளவுத்துறை ஒரே நேரத்தில் மொத்தம் 16 இடங்களைச் சுற்றிவளைத்தது. இதில் 7 பேர் கைதா கினர். கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கள், டி.வி.டிக்கள், போட்டோக்கள் உட்பட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்கப் பணமாக 40,000 யூரோக்களும் எடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில், புலிகளின் வெளிநாட்டு பிரதான கணக்காளரும், நெதர்லாந்துத் தலைவரும் அடக்கம் என்று கூறப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் மகளிர் அமைப்பு, தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் நெதர்லாந்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டது.
இந்தக் கட்டத்தில், விவகாரம் நெதர்லாந்து நீதிமன்றத்துக்குச் சென்றது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி சேகரித்தல் தொடர்பான வழக்கு பதி வாகியது.
வழக்கு ஒருபுறத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க, AIVD இந்த விவகாரத்தில் மேலதிக உளவுத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தது. இதன் மூலம் இந்தப் பணப்பரிமாற்றங்கள், ஒரு சர்வதேச வலையமைப்பாகச் செயற்பட்ட தகவல்கள் அவர்களிடம் கிடைத்திருந்தன. -
(தொடர்ச்சி 22 ஆம் பக்கம்.)
05
*

Page 6
நோய் உருவாகுதல் பத்திற்கு உட்பட்ட கிருமித் தொற்றுதலே நோய் உருவாகப் போது மானது காசநோய் நோய்கிருமி நோயாளி இருமும்போது காற்றால் பரவி அருகில் உள்ளவர்களுக்குத் தொற்றை ஏற்படுத்துகின்றது. இக்கிருமிகள் சுவாசச் சிற்றறையினுள் சென்று,
திண்குழியங்களால் உட்கொள்ளப்பட்டு
நிணநீர்கணுக்குகளுக்குச் செல்கின்றது. அங்கு நிணநீர்க் குழியங்களால்
உணரப்பட்டு, நிணநீர் சைட்டோகைனின்
சுரக்கப்படும். இது நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். இதனால் நோய்க் கிருமிகள் இழையக் கட்டி எனும் அமைப்பினால் தைமஸ் நிணநீர் குழியங்களால் நடுவில் அழிக்கப்பட்டு: காணப்படும். ஒருமுறை தொற்றினால்
கிருமிகள் வாழ்நாள் முழுவதும் உட்லில்
காணப்படும். காசநோய் தொற்று
ஏற் வர்களில் 10 வீதம் மட்டுமே காசநோய்ககு உட்படுவர்.
நோய்க்கிருமிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகக் காணப்படுமாயின் அல்லது நோய்க்கிருமி தொற்றியவரின் நோய் எதிர்ப்புச் சக்தி மிகக் குறை வாகவும் இருப்பின், தொடர்ந்து கிருமி கள் பெருகி, நுரையீரலின் அதிக பகுதி யைப் பாதிக்கும். இதனால் நுரை, யீரல் சாதாரணமாகச் சுருங்கி விரியும்
தன்மையை இழந்து நாரிழை போலாகும்
உருவாகும். அதனைச் சுற்றித் தடித்த நாரிழை போன்றதாலும் கல்சியம்
முதலாவது சுவாசத் தாக்கம் உருவா குதலும், இழையக் கட்டி உருவாதலும், நிணநீர்க்கணுச் செயற்பாடடைதலும்
முதல்நிலைத்தொற்று எனப்படும். முதன்நிலைத் தொற்றினைக் காசநோய்க்
தொற்றலுக்கான தோல் சோதனை மூலம் அறியலாம். இது உலகில் மூன்றில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.
வாகக் காணப்படும். காசநோய்த் தொற்றலின் பின் நுரையீரலில் ஏற்படும்
குருதி வெளியேறும் மேலும் அனு
மாற்றங்களால் மாலைநேரக்
b வியர்த்தல், உன.
லிதல்
நிலைமை, உட
ஏற்படும் காசம் ళ్ల
01:சுவாசப்பையின் வெளியே
சுவாசப்பைச் சுற்றுச் சுவரில் ஏற்படும்
பாதிப்பு சுவாசச் சுற்றுப் பாயின் அளவு
அசாதரணமாக அதிகரித்தலும்,
02.இதயச்சுற்றுச் சவ்வில் ஏற்படும் தாக்கத்தினால் இதயச்சுற்று பாயின் அளவு அசாதாரணமாக அதிகரித்தல் 03.நிணநீர்க்கணுக்களில் தாக்கம் ஏற்பட்டு அழற்சி ஏற்படுவதால் நிணநீர்க்கணுக்கள் வீங்குதல் குறிப்பாக கழுத்து நிணநீர்க்கணு வீக்கமடையும். 04:மூளை மென்சவ்வில் அழற்சி ஏற்படல் நோய்த்தாக்கத்தினால், 05:முள்ளந்தண்டு என்பில் கிருமித்தாக்கத்தால் முள்ளந்தண்டு அறுக்கப்படல்.
06:சிறுநீரகத்தில் கிருமிகளின் பெருக்கத்தால் சிறுநீர்ப்பாதை
பாதிக்கப்படல்
07:குடற்பகுதி தாக்கத்தினால்,
சேரலும் வயிறுவீங்கலும்
08:கண்களில் கிருமித்
தாக்கத்தினால் கண்கடி ஏற்படல்.
2பெண்களின் சனனித்தொகுதியி கிருமித் தாக்கத்தினால் குழநதைப்பேறு தடைப்படல்.
சுவாசச்சுற்று மென்சவ்வுடன்
ம்பநிலை மாற்றங்கள்
தொடர்புறுவதால் நுரையீரல் குழாய்களுடனும், நிணநீர்களுடனும்
தொடர்புகொள்ளும் நிணநீர்க்கானுடனான
பரவல், கழுத்து நிணநீர்க் கணுக்களில்
வீக்கத்தைப் பொதுவாக ஏற்படுத்தும்
குருதியின் ஊடான பரவல் உடனடி யாக, உடல் முழுவதும் ஏற்படலாம்.
"மிலியறி காசம் எனப்படும். அல்லது மூளை மென்சவ்வைத் தாக்கும் மூளைக்காசம் ஏற்படுத்தும் குருதியின் மூலம் படிப்படியாக என்பு, மூட்டு, சிறுநீரகம் எனப் பல அங்கங் தொற்றுக்கு உள்ளாகலாம்.
இதன்போது பொதுவாகப் பாதிக்கப்படும் அங்கங்கள், நுரையீ ரல், என்புமச்சை, ஈரல், மண்ணிரல், விழித்திரை என்பனவாகும். சிலவே ளைகளில் பாதிக்கப்படும் அங்கங்கள் சூலகக்கான், கழுத்து நிணநீர்க்கணு, மூளை மென்சவ்வு, சிறநீரகம், அதிரீனல் என்பு, இதயம், வன்கூட்டுத்தசை, தையி: ரொயிட் சுரப்பி, சதையி என்பவற்றி அரிதாக ஏற்படும்.
நோய்க்கிருமிகள் சுவாசப்பை, மூளை, இருதயம், முள்ளந்தண்டு, குட நிணநீர்க்கணு, என்பு என்பவற்றைத் தாக்கும் நோய்க் கிருமி தொற்றி நுரை யீரல் மென்சவ்வை 6-7 மாதத்தில் தாக்கும் நுரை யீரலில் சேதத்தை மாதத்தில் ஏற்படுத்தும். மூளையை 13 மாதத்தில் தாக்கும் என்பினை 1-3 வருடத்திலும், சிறுநீரகத்தை 57
வருடத்திலும் தாக்கும் நோய்க்கிருமி
தொற்றியும், நோய் ஏற்படுவதை வயது, வேறு நோய்கள் உடற்போசனை,
லின் நோய் எதிர்ப்புச்
 
 

மெளனம் ஒரு மகத்தான ஞானம், அது தெய்வீகக் கலை.
ஒரு குடும்பம். கணவன்-மனைவி இருவர். கணவனுக்கு மனைவியிடம் கோபம். ஆனால் அதை வெளி யில் சொல்லவில்லை. மனைவியிடம் பேசாமலேயே இருக்கிறான். அவன் அவளைத் திட்டி இருந்தால், அது சாதாரணமாகவே போயிருக்கும். அவன் பேசாமல் இருப்பதே அவளைச் சித்திரவதை செய்கிறது.
அவன் பேச மாட்டானா, பேச மாட்டானா?” என்று எதிர்பார்க்கிறாள். இரவில் நிச்சயமாகப் பேசுவான்' என்று நம்புகிறாள். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறாள்.
நான் என்ன தப்புப் பண்ணினன்? என்று மெதுவாகக் கேட்கிறாள்.
நள்ளிரவில் பக்கத்தில் வந்து உட்காருகிறாள். காலைப்பிடித்து
ஆனால் மெளனத்தில் எல்லையற்ற அர்த்தங்கள் உண்டு.
பேசாமல் இருப்பவனே, பெரிய விஷயத்தைச் சொல்பவன்.
பேசிக்கொண்டிருப்பவன் ஞானக் கிறுக்கன்.
ஏராளமான வரிகளைக் கொண்ட இலக்கியங்களைவிட, ஏழு வார்த்தைகளில் அடங்கிவிட்ட திருக்குறள், உலகத்தைக் கவர்ந்து விட்டது. காலங்கள் தோறும் துணைக்கு வருகிறது. நிலையான தத்துவத்தைச் சொல்கிறது.
எனது நண்பர் ஒருவர் வாரத்தில் ஒரு நாள் மெளன விரதம், ஒரு நாள் உண்ணாவிரதம் வயது அறுபதைதத் தாண்டுகிறது. ஒரு மாத்திரை கூட அவர் போட்டுக்கொண்டதில்லை.
ஆரோக்கியத்திற்கும் மெளனம் மிக அவசியம். தவம் புரிகின்றவன் 'ஓம் நமசிவாய' என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை.4
மெளனமாக இருப்பவனுக்கு ஆகாாரம் குறைவாக இருந்தாால் கூடப் போதும்.
அதிகம் பேசுவதால் அடி வயிறு சூடாகிறது. தீனி அதிகம் கேட்கிறது. அதன் மூலம் உடம்பு பெருத்து S. விடுகிறது. -
வாரியார் சுவாமி சாதாரணமான ܐܶܢܽܘܘܓܐ
நேரங்களில் பேசுவது குறைவு சொற்பொழிவுகளிலும் அலட்டிக் கொள்ளாமல் பேசு வார். அந்த இரண்டு மணி நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில்
ரண்டொரு வார்த்தைகள் தான் பேசுவார். அதனால், ஒருவேளைச் சாப்பாடே அவருக்குப் போதுமா
நிறையப் பேசுகிறவ் வார்த்தைகளாலேயே காட்டிக் கொடுக்கப்படுகிறான். அவ
ண்டாே
இற 26 - ஜூன் 07 207

Page 7
இந்தியா, இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் நேரடியாக 議 தலையிடுவதாக இதனை கருதிக்கொள்ளலாம்
இலங்கையின் தமிழர் தரப்புகளுடன் இலங்கை
அரசாங்கம் பேச்சுவார்ததை நடத்தப்படும் அதேநேரம் அதற்கு பக்கபலமாக இந்தியாவின் உந்துதலும் இருக்குமாயின் நிச்சயமாக தீர்வு ஒன்று உறுதியாகும்.
தனையே இலங்கையில் உள்ள தமிழ்தரப்புகள் விரும்புகின்றன. இந்தியாவை பகைத்துக் கொண்டு எந்த ஒரு தீர்வு திட்டத்தையும் இலங்கையில் நடைமுறைப்படுத்தமுடியாது என்பது யதார்தமான கருத்தாகும்.
இலங்கை தமிழர்கள் இந்தியாவுடன் கொண்டிருக் கும் உறவின் ஆழமே அதற்கான காரணமாகும்.
எனினும் இந்தியாவின் முன்னைய நிர்வாகங்களில் தற்போதைய நிர்வாகத்தி லும் இலங்கை விடயத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் இல்லாமை காரணமாக தமிழர்சார் நலன் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு சிலரால் முன்வைக்கப்படுகிறது.
1987 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அது மாகாணசபை என்ற அடிப்படையில் இந்தியா வினால் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்பட்டது
அதனை இலங்கை அரசாங்கம் முழுமனதளவில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்
நன்மையை கொண்டு வரும்
தமிழர்களுக்கு அது
§uന്നു!
சம்பத்தப்பட் LDIT35T600T360L.
உரியமுறையி செயற்படுத்தட்
ஏற்பட்ட உ. கருத்திற்கொள் இத்தை
கவலை யாக(
என்ற கருத்து
தமிழர் தரப்புக் நழுவவிட்டு வி
- N InSuIII
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போன்று மீண்டும் ஒரு உடன்படிக்கைக்கு வந்து இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்குமானால் அங்கு தமிழர் தரப்பின் ஒற்றுமை முக்கியமானதாக அமையவேண்டும்.
அந்த ஒற்றுமை இல்லாது போகும் போது எந்த அரசாங் கங்கள் உடன்படிக்கை களை செய்துக்கொண்டாலும் அவை வெற்றியளிக்கப் போவதில்லை.
முதலில் இலங்கையில் உள்ள முஸ்லிம் கடசிகள் உட்பட்ட தமிழ் பேசும் தரப்புகள் தமக்குள் இணக்கம் ஒன்றை எட்ட வேண்டும். அந்த இணக்க மானது, எல்லா தமிழ் பேசும் கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒருங்கே
சல்லவேண்டும் என்பதை குறிக்கவில்லை.
கட்சி ரீதியாக பிரிந்திருந் தாலும் கொள்கையில் ஒன்றுப்படவேண்டியதே தேவையாக உள்ளது. இதனை இலங்கையில் உள்ள தமிழ் பேசும் தரப்புகள் செய்து காட்டுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
ஏனெனில் தற்போதைய நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் தரப்புக்கள் கொள்கை ரீதியாக பிரிந்திருப்பதை காட்டிலும் சுயநலத்தின் அடிப்படையிலேயே பிரிந்துள்ளன.
எனவே அந்த சுயநலப் போக்கை கைவிட்டு
Jų կ
i II ti աղապi: Wրոպ
எதற்காக தமிழர் போராட்டம் ஆரம்பமானதோ அந்த போராட்டத்தின் அடிப்படையை உணர்ந்து அனைத்து தரப்புகளும் செயற்படவேண்டும்
உதாரணத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயக கட்சியையோ, அல்லது ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பையோ, குற்றம் சுமத்திக் கொண்டு இருப்பதால் எவ்வித நன்மையும் வரப்போவதில்லை மறுபுறத்தில் முஸ்லிம் கட்சிகளுக்கும் இதனையே கூறவேண்டியுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயககட்சி ஆயுதப்போராட்டத்தில் பங்கேற்றது என்றால் தற்போதைய நிலையில் அந்த ஆயுதப்போராட்டத்துக்கு ஊன்றுகோலாக இருந்தது தமிழரசுக்கட்சி என்பதை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உணரவேண்டும்.
எனவே நடந்தவற்றை மறக்காமல், அவற்றை படிப்பினையாகக்கொண்டு, தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க, தமிழத் தரப்புகள் முன்வரவேண்டும்
அதேநேரம் மீண்டும் தமிழர்களின் நம்பிக்கையை கொண்ட இந்தியாவின் அனுசரணை கிடைத்திருப் பதால் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதிலும் தமிழர் தரப்பு தமது கோரிக்கைகள் தொடர்பில் மாற்றுக்கருத்துக்களை கொண்டிருக்காமல் எந்தளவு உரிமைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து அதனை வென்றெடுக்கமுடியுமோ அதனை முன்னின்று செயற்படுத்தவேண்டும்
இல்லையேல் கனிந்துவந் துள்ள சந்தர்ப்பத்தை எட்டி உதைத்த பாவம் மீண்டும் தமிழ் அரசியல் தரப்புகள் மீது சுமத்தப்படும் அத்தோடு, இதற்கான தாக்கத்தை ஒன்றுமேயறியாத எதிர்கால சமூகம் ஏற்றுக்கொள்ள நேரிடும்.

Page 8
அமெரிக்காவில் இடம் பெற்ற மிகப் பெரிய நிதி Blomstig: 6pšg5 6Tradigd கூறப்படும் இவ்வழக்கில் நிதி மோசடி மற்றும் சதிச் 6sues 6aggressel
LengupraoT algodsley நிறுவனங்களில் ரகசியத் தகவல்களை பெற்று அறுபது மில்லியன் டொலர்களுக்கும் Bd6MonT85 TT89 Toleroorð G6onub Fügaorij GTeor einer g5 TIL GAugošaSsGires6 குற்றஞ்சாட்டினர் S6Uos:5fraíleö öll - விரோதமான வகையில் உட்தகவல்களைப் பெற்று அதன் மூலம் இலாபம் ஈட்டும் பெரிய கும்பல்களை கண்டறிவது தொடர்பாக அமெரிக்க அரசு நியமித்த 65618s, god DL&L 6lзпшаовоотѣөfl65 90; பகுதியாகவே இந்த வழக்கு இருந்தது.
லங்கையில் பிறந்து, அமெரிக்காவில் பெரும் செல்வந்தராய் வலம் வந்த 53 வயதான தொழிலதிபர் ராஜரட்ணத்திற்கு 20 ஆண்டு கால வரை றைவாசம் தயாராக இருக்கிறது. இந்த தண்டனை வழங்கப்டுவதற்கான திகதி ஜூலை 29 என நிர்ணயித்துள்ளது நியூயோர்க் நீதிமன்றம் 1957இல்
லங்கையின் வடமராட்சியில் பிறந்த ராஜரட்ணம் ஆரம்பக் கல்வியை கொழும்பிலும்,கல்லூரிப் படிப்பை பிரிட்டனிலும்,மேல்படிப்பை அமெரிக்காவிலும் படித்து முடித்தவர்.
அவரின் தந்தையார் ஜெ.எம். ராஜரட்ணம் இலங்கையில் வர்த்தக,அரசியல் பின்னணி கொண்டவர். இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகராக இருந்த கே.பிரத் னாயக்கா, இவரது கல்லூரிக் கால நண்பர். இதன் பின்னணியில் 1970ஆம் ஆண்டு பிரபல சிங்கர் நிறுவனத்தின் ஏற்றுமதிப்
பாறுப்பாளராகிய இவரது தந்தை பின்னர் இந்த நிறு வன அமெரிக்க பொறுப்பாளராகி அங்கேயே பலகாலம் தங்கி தனது வர்த்தக நடவடிக்கைகளை விஸ்த ரித்துக் கொண்டார்.
இந்தப்பின்னணியிலே
முடித்த ராஜ்ராஜரட்ணம் தனது தந்தையின் செல்வாக்கிலேயே அமெரிக்க நிதிநிறுவனம் ஒன்றின் முக்கிய பொறுப்பில் 11 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார். பின்னர் அதிலிருந்து வெளியேறி 1997 இல் கலியோன் என்ற பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்தை சொந்தமாகவே ஆரம்பித்தார்.இந்நிறுவனத்தின்
ற்போதைய சொத்து மதிப்பு 5
bலியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் முன்கூட்டியே தகவல்களை பெற்று, அதன் அடிப்படையில் பெரிய அளவில் சற்று வீழ்ச்சியுறும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி பின்னர், கூடிய விலையில் விற்பதில் ராஜரட்ணம் மிகப்பெரிய கில்லாடி பன்னாட்டு நிறுவன்ங்களின் உயர்மட்டத்திலுள்ளவர்களை நண்பர்களாக்கி, அவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் மூலம் அந்த நிறுவனங்களின் தகவல்களை பெற்று வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரபல கம்பெனிகளின் பங்குகளை,சில தில்லு முல்லு வேலைகள் மூலமும் அதிக விலைக்கு விற்றும்,
O3
அமெரிக்காவில் தனது ப்படப்படிப்பை
T ாஜரத்னம் வெறும் பங்குச் ச மட்டுமல்ல. அவருடைய திரைம அரசியலில் முக்கியத்துவம் வாய் செயல்படும் தமிழ் மறுமலர்ச்சிக் லட்சம் அமெரிக்க டாலரை நிதி இந்த அமைப்புக்கும். விடுதலை தொடர்பிருப்பதைக் கண்டறிந்த சொத்துகளை கையகப்படுத்தியது விடுதலைப்புலிகளுக்கு மிகப்பெர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6)6.5 கும்
ந்தை சார்ந்த வர்த்தகர் றைவு வேலைகள் இலங்கை ப்ந்தது. இவர் அமெரிக்காவில் கழகம் என்ற அமைப்புக்கு 35 உதவியாக கொடுத்திருந்தார். ப் புலிகளுக்குமிடையே நெருங்கிய அமெரிக்க அரசு இந்த அமைப்பின் 1. அமெரிக்காவிலிருந்து ரிய அளவில் நிதி அளித்தவர்.
பழங்குனர்
என்று அறிவித்துள்ளனர். ராஜரட்ணம் ஜூலை 29ஆம் திகதி வரை, பிணையில் செல்ல 10 கோடி அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அவரது நடவடிக்கையை கண்காணிப்பதற்காக, உடலில் மின்னணு கண்காணிப்பு கருவியை பொருத்தவும் உத்தரவிட்டனர். 2009-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ராஜரட்ணத்தின் நடவடிக்கைகளை 2008-ஆம் ஆண்டு முதல் கண்காணித்து வந்ததாகவும் பல மாதங்களாக, அவரது தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டதாகவும் வழக்கை தாக்கல் செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த இவர் மீதான நீதிமன்ற விசார ணையை நியூயார்க் நிதிமன்றத்தின் 12 நீதிபதிகளை கொண்ட குழு கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங் கியது. இறுதியில் இவர்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக் கப்பட்டதாக கூறி, ராஜரத்தினத்தை குற்றவாளி என்று நீதிபதிகள் ஏக மனதாக அறிவித்தனர்.
அமெரிக்காவில் இடம் பெற்ற மிகப் பெரிய நிதி மோசடி வழக்கு என்று கூறப்படும் இவ்வழக்கில்
ишаоi DJ E

Page 9
பிடித்துக்கொண்டு போய்விட்டது. என்ற எண்ணத்தோடு அவளும், சகலன் குடு:இந்த
رفیق
அவனை எங்கே போய்
டுவது?
யார் போய் தேடுவது? என்கிறதான மனக்குழப்பத்தில்அவள் மடியில் ள்ளையை வைத்துக்கொண்டு
அழுதுகொண்டிருந்தாள்.
அவனைக் காணவில்ை நேரம் தொடக்கம் சகலனின் குடும்பத்தில் சந்தோஷ நிலை அற்றுப்போய்விட்டிருந்தது. எப்பொழுதும் எந்த நேரத்திலும்
வீரச்சாவு என்கிற அவலச் செய்தி வரக் கூடும் என்ற நினைப்போடு எல்லோரும் நிம்மதியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். 羲
அவளைவிட, அவளின் தங்கையின் மனநிலையானது ஆவேசமும் ஆத்திரமுமானதாக இருந்தது சகலன் இயக்கத்தைப் பற்றி எதுவும் கதைக்காது மெளனமாக நடந்துகொண்டிருந்தான் கதைத்தால் தன் மனைவியும், மைத்துனியும் இருக்கும் தற்போதைய மன நிலையில் அவர்களிடம் இருந்து வார்த்தைகளால் வாங்கிக்கட்ட வேண்டிவரும் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது
"அக்கா விடிஞ்சு எவ்வளவு நேரமாச்சுது இன்னும் பல்லுத்திட்டாமல் முகம் கழுவாமல் உப்பிடியே அழுதுகொண்டிருந்தால், எல்லாம் சரியாகப் போயிடுமோ? எழும்பக்க
இஞ்சை பிள்ளையைத் தந்திட்டு போய்
வேலையைச் செய்துகொண்டிருந்தார். அவளுக்கு ஆத்திரமாக இருந்தது. முன்பின் தெரியாத ஒருவர் வந்து கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் மரம் தறிப்பதைக் கண்டதும், அவள் தங்கையைக் கூப்பிட்டாள். அக்காளின் குரலில் தொனித்த அவசரத் / தன்மையைக் கண்டு கொண்ட தங்கையும், சகலனும் வீட்டின் மாலின் பின்புறம் விரைந்தார்கள்.
"ஏன் அண்ணை மரத்தைத் தறிக்கிறியள்?” சகலன் கேட்டான்
முகத்தைக் கழுவு." என்று கூறியபடி தங்கை அவளின் மடியினில் இருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டாள்.
"பங்கருக்குத் தேவைப்படுகுது.” "பங்கருக்கு எங்கட வீட்டு மரமே உமக்கு அம்பிட்டது போடா வெளியால."தங்கை ஆத்திரத்துடன் பேசினாள்.
மரம் தறிப்பவர் திரும்பி அவளைப் பார்த்து முறைத்துவிட்டுக் கூறினார். "நாங்கள் மாவீரர் குடும்பம் எங்களுக்கு பங்கர் கட்ட மரம் வேணும்.”
"டேய் மாவீரர் குடும்பமாவது மண்ணாங்கட்டிக் குடும்பமாவது நீர் மாவீரர் குடும்பமெண்டாப் போல கேட்டுக்கேள்வியில்லாமல் அத்துமீறி மரம் வெட்ட ஏலுமே? உனக்கு மரம் தேவையெண்டா இயக்கத்திடம் போய் கேளன்.”
சகலன் பேசியபடி மரம் வெட்டியவரை நெருங்க, மரம் வெட்டியவர் ஒரு கணம் மரத்தை
மிர்ந்து பார்த்துவிட்டுக் கூறினார். "மாவீரர் குடும்பங்களோடை முட்டுப்பட்டால் இயக்கம் உங்களைச் சும்மாவிடாது நான் இயக்கத்தோட வந்து இந்த மரத்தை வெட்டிக்காட்டுறன் பார்.”
மரம் தறிக்க வந்தவர் அவர்களைப் பார்த்து சவால்விட்டார். அவரது வார்த்தைகளைக் கேட்டு, அக்காள்தங்கையினது முங்களில் அனல் தெறித்தது. சகலன் சிரித்தான். சிரித்துவிட்டுக் கூறினான்.
"நாங்களும் மாவீரர் குடும்பம்தான். வேணுமெண்டால் மாலுக்கை படம் கொழுவிக் கிடக்குது வந்து பாரும்.” மரம் தறிக்க வந்தவர் எதுவும் கூறவில்லை. மீண்டும் மரத்தை
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*டேய் மாவீரர் குடும்பமாவது IDOOόΟOIIIIήδί Ιμβ, குடும்பமாவது. நீர் மாவீரர் குடும்பமெண்டாப் போல கேட்டுக்கேள்வியில்லாமல் அத்துமீறி மறும் வெட்ட ஏலுமே? உனக்கு மரம் தேவையெண்டா இயக்கத்திடம் போய் கேளன். *மாவீரர் குடும்பம்’ எண்ட பெயரை வைச்சுக்கொண்டு இருக்கிறதுகள், இயக்கம் மூலமாக தாங்களுக்குத் துேவையானதை voloOLLI6DIGILD60őIG நினைச்சதாதைானே இயக்கம் இண்ைடைக்கு இருந்த இடத்தையும் குடுத்துப்போட்டு, இருக்க இடமில்லாமல் ஒழத்திரியுது.”
ர்த்துவிட்டுச் வளவைவிட்டு வெளியேறினார். அக்காதங்கை, சகலன் மூவருக்கும் அவரது செய் குழப்பமாக இருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார் கள். அவர் படலைதாண்டி தெருவில் இறங்கி மறைந்ததும் தங்கை கூறினாள் "ஆளுக்கு மூளை ஒரு மாதிரிப்
பச்சுக்கொண்டு இருக்கிறதுகள், பக்கம் மூலமாக தங்களுக்குத் துேவையானதை அடையலாமெண் நினைச்சதாலதானே இயக்கம் இண்டைக்கு இருந்த இடத்ை குடுத் இருக்
"இஞ்சரப்பா! உந்தக் கழுத்து வெட்டிச் சேவலை உரிச்சு விடுங்கோ. இண்டைக்கு மத்தியானத்துக்கு கறியொண்டுமில்லை."
சகலன் தன் மனைவி கூறியதைக் கேட்டுத் திகைத்துப் போய்விட்டான்.
“என்னடி நீ கதைக்கிறாய்? எவ்வளவு பெறுமானமுள்ள கோழி உதைப்போய் உரிக்கச் சொல்லுறாயடி.”
“உங்க ஊர்முழுக்கக் கோழிக்கள்ளர் உலாவுறாங்களாம். ராத்திரி பக்கத்து முத்தப்பு வீட்டில மூண்டு கோழியளைக் காணேல்லையாம். சின்னத்தம்பியற்ற மேச்சலுக்கெண்டு நிண்ட கிடாய் ஆடு தலை வெட்டிய நிலையில, தோலோட தானாம் கிடக்காம் உடம்பைக் காணேல்லையாம். கோழியளை வாங்கிறதுக்கு உங்க சனத்திட்ட இப்ப காசெங்க கிடக்குது? உரிச்சு விடுங்கோ பிள்ளையஸ் தின்னட்டும்.'
“சனம் சாதி சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவண்டடிக்குது. நாங்கள் என்னடாவெண்டால் கோழிக்கறி சாப்பிடுகிறம்.” கூறிவிட்டுச் சிரித்தான் சகலன்.
"காலமைக்கு என்னடி சாப்பாடு.?” "பச்சையரிசிக் கஞ்சி. சகலன் எதுவும் கூறவில்லை. மெளனமாக இருந்தான்.
"அக்கா, வாவனக்கா கஞ்சி குடிக்க.?” "எனக்கு ஒண்டும் வேண்டாம்.” அக்கா மறுத்தாள்.
"இஞ்சை மச்சாள் சாப்பிடாமல் இருந்தாப் போல எதுவும் நடக்கப்போற தில்லை. சும்மா யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் கொஞ்மெண்டாலும் வாங்கிக்குடியுங்கோ.”
சகலன் வற்புறுத்தினான். சகலனது வற்புறுத்தலைக் கேட்ட அவள் அழ ஆரம்பித்தாள்.
"அக்கா! அழாதையக்கா. நீ சாப்பிடாமல் இருக்க நாங்கள் சாப்பிடுவமே? எங்களுக்காக வெண்டாலும் சாப்பிடு. இந்தா.” என்றபடி தங்கை கஞ்சிக் கோப்பையை அக்காளிடம் கொடுக்க, அவள் அதை வாங்கி பக்கத்தில் வைத்துவிட்டு, தூரத்தே தெரிந்த தென்னை மரங்களை வெறிக்கப் பார்த்தாள்.
அவளுக்கு அவனது சிந்தனைகளே மனதில் மேலோங்கி நின்றன. திருமணம் முடித்து இதுநாள் வரையிலும் பிரிந்திருந்ததில்லை. கடுமையான வார்த்தைகள் கொண்டு பேசியதில்லை. உழைப்பும், வீடும் குடும்பமுமாக இருந்தவனை ஒருநாள் பொழுதில்காண வில்லையென்றதும் அவளால் அதை ஜீரணிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாததாக இருந்தது.
போராட்டத்துக்கான ஆட்பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக இயக்கம் தெருத்தெருவாக ஆட்களைப் பலவந்தமாகப் பிடிக்கத் தொடங்கிய நாளில் இருந்து, அவளால் நிம்மதியாக வாழமுடியவில்லை. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ஏதாவது அசம்பாவிதம் கழலாம். என்ற எண்ணப்பாட்டுடன் இரவு பகல் பொழுதெல்லாம் பெரும் மன உழைச்சலுக்கு மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருந்தாள்.
அவனைத் தனியாக வெளியே விட அஞ்சியவள், பெரும்பாலும் தானும் பிள்ளையோடு கூடத் துணையாகச் சென்றுவரத் தொடங்கினாள். முதல்நாளுக்கு முதல்நாள் சகலன் மதுவெறியில் இருந்ததைக் கண்டு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் என்ற எண்ணத்தில் அவனைத் தனியாக வெளியே அனுப்பியது எவ்வளவு பெரிய தவறாகப் போய்விட்டது என்பதை நினைத்து அவள் தனக்குள்ளேயே குமைந்தழத் தொடங்கினாள்.
"அக்கா! என்ன யோசிக்கிறாய். கஞ்சி ஆறுது எடுத்துக்குடியன்." என்று கூறியவாறு, அவளுக்குப் பக்கத்தில் கிடந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்து மீண்டும் அவளது கரங்களில் திணித்தாள் தங்கை, அவர்களுக்குப் பக்கத்தில் இருந்து கஞ்சி குடித்துக் கொண்டிருந்த சகலனது மூத்தமகள் படலைப் பக்கம் பார்த்து விட்டுச் சொன்னாள்.
"அங்கை பெரியப்பா வாறார்.” எல்லோருடைய கண்களும் ஒரு கணம் படலைப் பக்கம் திரும்பின. விழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. தெருப்படலையைச் சாத்திவிட்டு உள்ளே வந்துகொண்டிருந்தார்கள் பெரியப்புவும். அவனும. (அவலம் தொடரும்.)
O9)

Page 10
காட்டில் நடக்கும்
ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தது, நெருப்புக்கோழி அந்தப் போட்டியில் கலந்து கொள்ள சிங்கமும், மானும் முடிவெடுத்திருந்தன. போட்டியை ஏற்பாடு செய்திருந்த யானை, அன்று இரவு போட்டியாளர்களுக்கு விருந்தளித்தது. அதில் கலந்து கொண்ட நெருப்புக்கோழியை மற்ற விலங்குகள்
கலந்து கொண்டேன் வேகத்தை அதி என்று பிறரிடம் சொல்லி முதலில் ஓடி வ பெருமைப்படுவேன்." ரண்டாவதாக
அதைக்கேட்ட மூன்றாவதாகவு மற்ற விலங்குகள், நண்பர்களே கூத்தாடாது என் நீங்கள் நெருப்பு மட்டமாக நினை நெருப்புக்கோழி 70 கிமீ வேகத் ஆற்றல் பெற்ற னால தான உரு ஈடுகொடுத்து ஒ பெற்றது. சிறிே சிறியோரும் அ யோர் எல்லாம் அல்லர் தாழம்
ベー° கிமம்பட சிறிய~~~~ - گر த்தில் :: : சிறந்தது" என்ற
※ DIT lAD, லை-திறமை' ர்ே.
ஆணவப் பேச்சி
ஏளன மாகப் பார்த்தன. நெருப்புக்கோழியை கேலி கொப்பக்கோ 'நெருப்புக்கோழியே, நீ பேசுவதை நிறுத்திக் எங்களோடு ஒட்டப்பந்தயத்தில் கொண்டன. பார்த்த மற்ற வி கலந்து கொண்டு வெற்றிபெற 2% 28:28: "உருவத்தில் இe முடியுமா? இப்படி தேவை மறுநாள் ஒட்டப்பந்தய திறமை" என்று ( இல்லாமல் தோற்று மைதானத்தில் அனைத்தும் படி கலைந்து ே அவமானப்படலாமா? ஓடுவதற்குத் தயாராக நின்றன. உன்னைப் பார்த்தால் நடுவராக இருந்த கரடி, ܦ எனக்குப் பாவமாக "வீரர்களே! இங்கிருந்து ஏரி
இருக்கிறது' என்று சிங்கம் யைச் சுற்றிக்கொண்டு গুপ্ত சொல்லியது. மறுபடி இங்கே யார்
அதைக்கேட்டு மற்ற முதலில் வருகிறார்களோ, விலங்குகள் கேலியாகச் அவரே வென்றவராக சிரித்தன. தேர்வு செய்யப்படுவார்.
நெருப்புக்கோழி முதலில் வருபவருக்கு ஒரு காபப்படாமல், "அன்பர்களே, பவுண் தங்கப்பதக்கம் பரி நான் வெற்றிபெற வேண்டும் சாக அளிக்கப்படும்" என்று என்ற நோக்கத்தோடு சொல்லி போட்டியைத் - - - - - கலந்து கொள்ளவில்லை. தொடங்கி வைத்தது. உங்களைப்போன்ற திற மான், சிங்கம் மைசாலிகளோடு கலந்து இரண்டும் முன்னால் ஓட,
கொண்டு தோற்பதில் நெருப்புக்கோழி மூன்றாவதாக ஒட்டகத்தி எனக்குத்தானே பெருமை?” ஓடியது முக்கால் பாகம் ஏரி மாதிரி ஒரு அ என்றது. யைக் கடந்ததும், மானும், பார்த்திருக்கலா "6Liutg?” சிங்கமும் வேகமாக ஓடமுடி வனத்தில் இரு "நான் உங்களைப் போன்ற யாமல் சோர்வுடன் ஓடின. தட்டுப்பாடாக ! வலிமையானவர்களோடு அப்போது நெருப்புக்கோழி தண்ணிரும்தான் SS S SS S SLSSSSS SSSSSSSSSS SSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSLSSLSLSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSSS SLLSS S SSSSSSLSSSSS SSSS கிடைக்கும் பே பசுந்தழைகள் : 를 3. G 를
*ஆசியாவிே 든 மிருகக்காட்சி 9 இடம், வண் O
롱 *உலகிலே உள்ள நகரம் 등 *எண்ணென ESY ஹைட்ரஜன் C *முதல் கிை 를 | ளியான ஆன போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் தரத்தினை *சுரங்கங்கள் கட்டாயம் (தறிப்பிட வேண்டும். வாயுவின் ெ மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றிற்கு sk
புத்தகமொன்று பரிசாகக் అష్టో வேண்டிய ఉష్ణో திகதி 08.06.2011 ஆகாய வி
வர்ணம் திட்டும் போட்டி 6.89. · r .
தினமுரசு வாரமலர் : உயரத்தில் L த.பெ.இல:1772, கொழும்பு, த.பெ.இல:167, யாழ்ப்பாணம் கண்டுபிடிக்க வர்ணம் தீட்டும் போட்டி இல: 889 அல்டோ மீற் பரிசுக்குரியவர்: செ.நிலாவரசி, நல்லூர், யாழ்ப்பாணம்.
01. ஆர்.வீவன் அன்ரானியோ, மாப்பனாவத்துற வீதி, கண்டி 3. 02. ராதேனுஜா, தாளையடி 03. அ.வாமணன், நுணாவில், சாவகச்சேரி.
04 சதபிஷன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம். 05. அ.கீர்திகா, நவாலி கிழக்கு, மானிப்பாய். 06. ம.சுகன்ஜன்,ஜெயபுரம் தெற்கு, பல்லவராயன்கட்டு. 07. யா, மோகன், தோனிக்கல், வவுனியா, 08. எம்.கவிதயினி, தம்பலகாமம், திருகோணமலை,
O)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர
செய்வது மேல்.
Ο
>வாரம் ஒரு திருக்குறள் இக் கூடா 9dpöölb
வஞ்ச மனத்தான் பழற்றொழுக்கம் பூதங்கள் ந்தது மான் ஐந்தும் அகத்தே நகும். வும், சிங்கம் a ཞུ། ம் வந்தன. il நிறைகுடம் வஞ்ச மனம உடையவனது பார்கள். பொய்யொழுக்கத்தை அவனுடைய புக்கோழியை "உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து
ாத்தீர்கள். பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
மணிக்கு தில் ஒடும் து அத வகளுககு R டி முதலிடம் O L JITLU 616)6DITLD မ္ပိ (A|UI LI'(၆၂) பெரியோரும் b பெரியது. சின்ன சின்ன பொம்மையிது து. ஆனால, சீருடைய பொம்மை ம்பூவே இது சீருடைய பொம்மை து கரடி என்தனது தாயாரு
ဒိဒ္ဓိ -်:J எனக்கு தந்த பொம்மை
இது எனக்கு தந்த பொம்மை சிற்காக யிடம் சட்டையிட்டு, தொப்பியிட்டு * டன. அதைப் நிற்கும் இந்த பொம்மை சுமமாத விலங்குகள், இது நிற்கும் இந்த பொம்மை '?9° (3 ல்லை பொட்டும் வைச்சு பூவும் வைச்சு சுற்றி முணு முணுத்த நிற்கும் இந்த பெர்ம்மை " ● ိုရွီး ဎွိ 'ဒီ့ சென்றன. இது நிற்கும் இந்த பொம்மை °9 "*"9'
மேய்ந்து, அதைக் கொழுப்பாக மாற்றி திமில் N சேமித்து வைக்கும். ஒட்டகத்துக்கு தண்ணீரும், உணவும் கிடைக்காத நாட்களில், இப்படி சேமித்து வைக்கும் கொழுப்பைப் பயன்படுத்தி தான் உயிர் வாழ்கிறது. இந்த சேமிப்புக் கொழுப்பை உடைக்கும் வேதிவினை மாற்றத்தின்போது ஹைட்ரஜன் வெளிவருது இந்த ஹைட்ரஜன், ஒட்டகம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஒட்சிசன்
வாயுவுடன் இணைந்து
மைப்பு இருப்பதை நீங்கள் இந்தத் தண்ணிரைக் கொண்டே ஒருவாரத்தைக் ாம். பெரும்பாலும் பாலை கழித்துவிடுகிறது. ஒட்டகம். இந்தக் காலகட்டத்தில் க்கும் இந்தப் பிராணிக்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு கரைந்து
இருக்கும் உணவும், போவதால், சுமார் 100 கிலோ வரைக்கும் 1. இதனால் தண்ணீர் ஒட்டகத்தின் எடை குறைகிறது. தண்ணீர் ாதெல்லாம் குடித்து, கிடைக்கும்போது, ஏறத்தாழ சுமார் 120 லீற்றர் கிடைக்கும் போதெல்லாம் வரைக்கும் ஒட்டகத்தால் குடிக்க முடியும்.
لم
| கொள்ளுங்கள்
லயே மிகப்பெரிய
சாலை அமைந்துள்ள -லூர் (தமிழ்நாடு). யே அதிக மசூதிகள் ), இஸ்தான்புல், யைத் தடிப்பாக்
வாயு பயன்படுகிறது. ர்னஸ் புத்தகம் வெண்டு, 1965 ளில் காணப்படும் எரிபயர், மீத்தேன். பிமானம் எவ்வளவு பறக்கிறது என்பதைக்
உதவும் கருவி, றர்.
சூரிய வெப்பத்தால் முதலில் தரை ஆடாகிறது. அதுக்குப்பிறகு தரையில் இருந்து வெப்பத்தைப் பெற்றுக்கொள்கிற தரைக்கு மேலே உள்ள காற்று மண்டலம், தனக்கு மேலே உள்ள காற்று மண்டலத்தை விட அதிகமாக ஆடாகின்றது. இப்படி கீழே இருந்து மேலே போகப்போக காற்று மண்டலத்தின் வெப்பநிலை குறைகின்றது. இந்த வித்தியாசம், கீழிருந்து மேல்நோக்கி காற்று மண்டலத்தின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்கிறது.
வேறுபட்ட அடர்த்திகளைக் கொண்ட காற்று மண்டலத்தில், சூரியனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் படிப்படியாக முறிவடைந்து, ஒரு கட்டத்தில் பூரண முழு உள் தெறிப்பு அடைகிறது இதனால் வானத்தின் பிம்பம் தரையில் தெரியும். இதைத்தான் கானல் நீர் சொல்றோம். இந்த ஒளி
匣贝 550-61 (DD
0ே 26-ஜூன் 07, 207

Page 11
JLIL-(b61163) 蠶 3. டுமே அமைதியாக உள்ளன னையவை அவ்வாறு இல்லாமல் இருப்பதற்கான
மளனத்திற்கு
காரணமான மரபணு
ஆய்வா ரகள சிம்பொனியிை
(3Cyclö96). Yn 2
பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பாக நாம் எல்லோரும் அப்பா-அம்மா, பாட்டி தாத்தா இப்படி நமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பாக இருக்கும். நாங்கள் சினிமாவில்தான் பேயைப் பார்த்திருக்கிறோம். அதாவது "வெள்ளையாய் ஒரு புடைவை கட்டிக்கொண்டு, ஜல் ஜல்னு சலங்கைச் சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வரும் ஒரு பொம்பிளையைத்தான். பேய்க்கு அப்படியொரு கற்பனை உருவம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அதுக்காக, நிஜமாகவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன் என்று எல்லாம் உங்களிடம் சொல்லமாட்டேன். சரி, நாம் விஷயத்துக்கு வருவோம். அதாவது, நான் மேலே சொன்ன மாதிரி உலகத்தின் எல்லா மூலைகளிலும் இருந்தும் இந்த மாதிரி கதைகள் நிறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் "பேய் இருக்கின்றது என ஆதாரபூர்வமாக நிரூபிக்கவில்லை. உலகம் இருக்கும் வரை இது மர்மமாகவே தான் இருக்கும். நீங்கள் \பேயைப் பார்த்துள்ளீர்களா? لم
0ே 26 ஜூன் 07, 207
மல்லாவை சந்தித்த பின்ன எத்தனை ஆச் மல்லாவே ஒரு ஆச்சரியம்தான்
£Ꭷ -Ꭵ 60Ꭷ6u) 9! மல்லாவை நெ படுத்துக்கொன மல்லா திரும்பி என்றால் என்மீ மோதவேண்டும்
இதுவரை எத்தனையே இரவுகள் தூங் கிடந்திருக்கிறே அப்போதெல்ல கவலை கவை வந்து தூக்கத் இப்போது மன இருக்கிறது. ச நிறைந்து கிடக்
லும் தூக்கம் 6
அதிக கவன
யெண்டாலும் து
அதிக சந்தோச தூக்கம் வராது தெரிந்துகொண் மல்லா அ.ை இல்லை. அப்ப
மேலே என் கா போட்டுவிட்டேன்
ILLI
சறறு: ಅಜ್ಜೈ;
காட்டுவது என பிடிக்கவில்லை.
அதற்கு மல்லா
மாற்ற வேண்டு
ஆனாலும் எ யம் வரவில்லை மட்டும் அழுத் வைத்துக்கொன கீழுமாக அசை மல்லா சட்ெ திரும்பினான். ர
காதுகளும் மன
திறந்து கிடந்த
மல்லா எழு
அமர்ந்துகொண்
திை
 

|- ர்தான் சரியங்கள்?
வல்லருக்கும் - வெள்Uயகக் பகள்? கொள்ளைக் டு யங்கக்
கல்ைகரின்றுதன்தம் 9வள்
92b90 QVai - 9á9úv. மீள்ன்ெறு த்ெதிருைக்குத் தெரியும்? பூ ஒன்று புயலான கதை 334816a. Uá vyúLVÚu Wiana Majá Gle Agitals to
பிரிக்கப்
வேண்டும் என் கால்களை
தன் கைகளால் மெல்ல
தூக்கி விலக்கினான் மீண்டும்
பத்திருந்தேன்.
5 LuuuLb
மல்லாவுக்கு வேண்டும். வின் மனதை
னக்குத் தைரி
படுத்துவிட்டானா? கண்ணைத்
திறக்கப் பயமாக இருந்தது.
கொஞ்சநேரம் அப்படியே கிடந்துவிட்டு மெல்ல மெல்ல கண்களை ப்ாதி திறந்து
எப்போது தூங்கிப்
போனேன் என்று
கால்களை ெ
லையில் எழுந்து
" வெளியே பார்த்த போது
மல்லாவின் முன்பாக மாது
சிங்கும், பாரத்சிங்கும்
எண்ணிக்கொண்டிருந்தார்கள்
மல்லாவின் முன்பாக தங்க
[bჭ5ჭნ].
நான் வேண்டுமென்றுதான்
ளப் போட்டேன் மல்லா தெரிந்து டிருப்பானோ? என் தான் மனம் குறுகுறுத்தது
பணம் எண்ணி
議
t
siji
அவனது பணத்தில் :&&&ރޯހު நாங்கள் சாப்பிடக்கூடாது கொடுத்துவிடலாம். இதையெல்லாம் கிராமத்தில் ஏழைகளுக்குக் கொடுத்துவிடலாம். நாங்கள் இப்போது புறப்படுகிறோம். அஸ்டாவுக்குப் போகிறோம். மாதுசிங் எல்லோரையும் தயாராகச் சொல்!”
உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு எழுந்தவன் நான் இருப்பதைப் 33 பார்த்துவிட்டான்.
'பரத் சிங் ஏய். பரத் சிங், வா, இங்கே, பூலானுக்கு உடை தைக்க வேண்டும். ஏற்பாடு செய்! என்ன" சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டான்.
எனக்கு அப்பாடா 接 என்றிருந்தது. உள்ளே போன மல்லா உரத்த குரலில் "ஏய்! பூலான்!” என்று கத்தினான்.
நான் எழுந்து
கோபம் மாறாத குரலில்
மல்லா என்னைக்
கன்னத்தில் அறைந்ததும்
நான் கலங்கிப்போனேன். விண் என்று கன்னத்தில் வலித்தது
ஏன அடிததான எனறு நான் ஊகிப்பதற்கிடையில் * அங்கே பார்!" என்று சுட்டுவிரலால்: க்காட்டினான்
நான் படுத்திருந்த பாய் சுருட்டி வைக்கப்படாமல் அப்படியே இருந்தது அரு
கில் துப்பாக்கியும் கிடந்தது.
வேண்டும்
"எனக்கு இது பிடிக்காது'
என்றான் மல்லா கோபமான
குரலில்,
நான் கன்னத்தைத் தடவிக்கொண்டே அவனைப் பார்த்துக்கொண்டு நின்றேன். மல்லா அறைந்துவிட்டானே என்று நினைக்கும் அழுகை வந்தது என்னைப் பார்க்க மல்லாவுக்குப் பரிதாபமாக இருந்திருக்க
உன் படுக்கை நீதான் சுரட்டி வைக்க வேண்டும்! உன் துப்பாக்கியை நீதான் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். துப்பாக்கி கடவுள் மாதிரி முன்பே சொன்னன் அல்லவா? கடவுள் மாதிரி, எப்போதும் உன்னுடனேயே வைத்திருக்க வேண்டும் குப்பை மாதிரி இப்படித் துப்பாக்கிை கண்ட இடத்தில் ی
ட்டுவிட்டுச்செல்வ
மளமளவென்று பே

Page 12
சிம்பு ரிச்சா இணையில் ஒ
ஒஸ்தி படத்தில் பொலிஸ் நாயகனாக சிம்பு படத்தையும் தமிழ் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் நடிகை ரிச்சா தமிழில் ரசிகர்கள் விரும்பு நாயகியாக அறிமுகமாகிறார். ஜித்தன் ரமேஷ் விதத்தில் கொடுத்
இயக்குனர் தரணி இயக்குகிறார். ஒளிப்பதிவு கோபி வெற்றி நிச்சயம் நாத் கலை மணி ராஜ் இசை தமன் மற்றும் பலர் தமிழ் திரையுலகி பணியாற்றுகின்றனர். நிருபணமாகியுள்ள தபாங் இந்தி படத்தை வெளியான முதல் நாள் நடிகை ரிச்சா ந ஆர்வமாக பார்த்த உடனே இந்த படத்தை தமிழில் தெலுங்கு படங்கள் எடுத்தால் நிச்சயம் வெற்றி படத்தை கொடுக்கலாம் பார்த்துள்ளேன். ந
என்று தோன்றியது எல்லா தரப்பு ரசிகர்களையும் நடிகை இந்தி த. சென்று சேர்கிற சமாச்சாரங்கள் இதில் உள்ளன. பட நாயகி சோன பொலிவூட் ஹிரோ சல்மான் கானின் நடிப்பு இந்த சின்காவுக்கு இை படத்துக்கு மிக முக்கியமான அம்சமாக அமைந் நடிப்பை ஒஸ்தி
துள்ளது எந்த படத்தில் காட்டுவ மொழி என்கிறார் டைரக்ட
ஒஸ்தி படத்தில் பொலிஸ் கதாபாத் நான் மிகவும் கஷ் தயாராகியுள்ளேன் போட்டிக்கு மத் கடுமையாக ே படத்தை தமி உரிமையை படத்தயாரி PLJE LD GIREJ, அமையும்
| ද්o"|}
டுக தேசிய 6 GOTTÜ ELÜL ној шLJILIш கூறியுள்ளா ಘ್ವಿ கூறி இந்த தேசிய ரசிகர்கள் சார்ப ரஜினிக்கு சமர் செய்கிறேன். அவர் பெற்று வரவே இந்த குணமாகி வந்த பிறகு த கிடைத்த துெ விருதுக்காக என்னை
உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள் :
|ÚjếỹỞ 90ắộg Bluffé
நடிகை நயன்தாரா திரையுலக வாழ்க்கையின் அடுத்த மாதம் விவாகரத்து இறுதிகட்டத்தை எட்டி வருகிறார் சிம்புவுடனான வழங்கப்படும் என தெரிகி காதல் முறிவுக்குப் பிறகு பிரபுதேவாவை இது ஒருபுறம் போய்க் காதலிக்கத் தொடங்கினார் ஆரம்பத்தில் இக் இன்னொரு புறம் திரும6 காதலை பிரித்துவிட பெரும்பாடுபட்ட பிரபு நடந்து வருகின்றன.
தேவாவின் மனைவி ரம்லத் நயன்தாராவை நயன்தாராவை முறைப்ப விட்டு விட்டு பிரபுதேவா தன்னிடம் வரமாட்டார் செய்ய முடிவு செய்துள்ள என்பதை புரிந்து கொண்டு, பிரபுதேவா திருமணத்துக்கு பிறகு நய விடம் இருந்து பெரிய தொகையையும், சினிமாவில் நடிக்க வேண்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களையும் கூறிவிட்டாராம் அதனா கேட்டுப் பெற்றார் பேரம் முடிந்ததையடுத்து அம்மணி புதிய படங்கள் பிரபுதேவாவை விவாகரத்து செய்ய சம்மதித்தார் கமிட் ஆகாமல் இருந்து 6
இசைப்புயலையே மகிழ்வித்த வாய்
மொஸார்ட் ஆப் மெட்ராவுஸ் என்று செல்லமாக அழைக்கப்ப இசைப்புயல் ஏ.ஆர்.ரஹற்மானிற்கு பொலிவுட்டிலிருந்து புதிய வாய்ப்பு ஒன் கிடைத்துள்ளது. : இசைப்புயலின் இசையமைப்பு தங்களது படத்தி அமைந்து விட்டால் சந்தோஷப்படும் இயக்குநர்கள் இருக்கிறார்கள் மாறாக பாலிவுட்டிலுள்ள ஒரு இயக்குநரிடமிருந்து வந்த வாய்ப்பிற்காக ஏ.ஆர்.ரஹ்மா மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். யார் அந்த இயக்குநர் என்று ஆராய்ந்தால் பொலிவூட்டின் புகழ் பெற்ற இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் யாஷ் சோப்ர என அறியமுடிந்தது. இவர் பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் கடை fluire 2004 醬 வீர் சாரா என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் ஷாருக்கானை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார் யாஷ் Garmr rmt. இந்த படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பைத்தான் இசைப்புயல் பெற்றிருக்கிறார்.
ஜூனியர் குஷ்புக்கு அமோக வரவேற்பு
தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் பிஸியான நடிகையாகி விட்டார் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா இவருக்கு கொலிவுட் வட்டாரம் மோத்வானி முதல் படம் வருவதற்கு ஜூனியர் குவற்பு என்று செல்ல முன்பே நிறைய படங்களில் நடிக்க பெயர் வைத்திருக்கிறதாம் இவர் ஒப்பந்தமானார் மாப்பிள்ளை யை இப்போது தமிழில் ஒரு கல் ஒ அடுத்து இவர் நடித்த எங்கேயும் கண்ணாடி படத்திலும் தெலுங்கில் காதல் வெளியானது இதனால் சித்தார்த்துடன் ஒரு படத்திலும் தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாங் 6.
தரணி
திரத்திற்காக LLULIG
பலத்த համlat) பாராடி தபங் ழில் எடுக்க
வாங்கியுள்ளார் ப்பாளர் இந்த ஒஸ்தி களுக்கு வெற்றி படமாக
என்றார் சிம்பு
ஜினிக்கு
நீங்ஙனம்
ாம் படத்துக்காக கிடைத்த விருதினை தனது மாம பர் ஸ்டார் ரஜினிக்கு தாக தனுஷி ர் இதுகுறித்து
LIL15T615),
@ರಾಶಿ T95 GT60T DITLD60TITU
LUGOPOLD விரைந்து நலம் சமர்ப்பணம் அவர் ான் தேசிய விருது ாண்டாடுவேன். இந்த
கலாநிதி மாறன் என்றார்.
üLó?
வழக்கில் தீர்ப்பு
றது.
கொண்டிருக்க, நபித்து ண ஏற்பாடுகள் அதில்
ஜூலையில் െ டி திருமணம் கேயும்
பிரபுதேவா, ബ ன்தாராவை proflore பாம் என்று ୫୯୬ % ல் தான் ಡಾ. எதிலும் நடித்து வருகிறார். குறிப்
டும் O
2IDoi

Page 13
களத்திற்கு வருகிறது மங்காத்தா
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் அவரது 50 ஆவது படம் மங்காத்தா இப்படத்தை வெங்கட் பிரபு
இயக்கி வருகிறார். இப்படத்தில் மொத்தம் 72
ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் அற்புதமாக இசையமைத்திருக்கிறாராம் யுவன்சங்கர் ராஜா
படம் எப்போது வெளிவரும் என்று தயாரிப்பாளர் தரப்பிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன
பதில் ஜூலை மாதம்
இப்படத்தை வெளியிட இருக்கிறோம் திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கண்டிப்பாக ஜூலையில் வெளி வரும் என்றனர். அடுத்த மாதம் விக்ரமின்
தெய்வத்திருமகள்' பாலாவின் அவன் இவன் விஜய்யின் | V வேலாயுதம் ஆகிய படங்கள் ஜூன் 1 1 ܐܚܝ ஜூலையில் வெளியாக இருக்கின்றன. ஆக பலத்த போட்டியில் மங்காத்தா விளையாட வருகிறது என்றுதான் சொல்லவேண்டும்
வைரவரிகளுக்கு தேசியவிரு
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 6 ஆவது மு யாக பெற்று சாதனை படைத்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத தமிழ்த் திரையுலகம் தந்த ஒப்பற்ற பாடலாசிரியர்களில் ஒரு வைரமுத்து கண்ணதாசனுக்குப் பிறகு வாலிக்குப் பி வார்த்தைகளிலும் வரிகளிலும் மாயாஜாலம் புரிந்த வைரமுத்து மட்டுமே ஏற்கெனவே 5 முறை சிற பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றிருந்த வைரமு தற்போது 6 ஆவது முறையாக இந்த விருதை தட்
சன்று புதிய சாதனை படைத்துள்ளார். எந்த ஒரு தமிழ் திரைப்பட பாடலாசிரிய இதுவரை செய்யாத சாதனை இது இத
முன்பு முதல் மரியாதை ரோஜா,
கருத்தம்மா சங்கமம் மற்றும் கன்னத் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக சிற பாடலாசிரியருக்கான தேசிய விருை பெற்றிருந்தார் வைரமுத்து தற்பே தென் மேற்குப் பருவக் காற் படத்துக்காக அவருக்கு தே
விருது கிடைத்துள்ளது.
SÈGESUMA LITOuÕ
வேணு ராம் இயக்கும் கதைக்கு தேவை என்றால் ഉ ഞഥ ബി ബിത്ര ஹனிரோஸ்
படத்தில் பரத்திற்கு ஜோடியாக அவர் மேலும் கூறியதாவது நடித்துவருகிறார் ബ கேரக்டரில் நடித்தேன் ஒரு ബ്രി) ഗുബീസ്ഥിരസ്ക கவர்ச்சியாக நடிக்கலாமா என்று நடிக்கவிருக்கிறார் மாப்பிள்ளை தேவை என்றால் அப்படி நடிப்பத் கேயும் காதல் படங்களில் நடித்த வட்டிங் முடிந்து விட்டது ஹன்சிகா மோத்வானி மேலும் மல்லுக்கட்டு படத்தில் கல்லு வளிவரவிருக்கும் வேலாயுதம் ரி செல்லும் கிராமத்து பெண் ஒரு கல் ஒரு கண்ணாடி Gaspés j.
(தற்போது பி.ஏ சோவுதிய ബിബ്ര ബ லோஜி படிக்கிறேன்.
% б7627//2/ இதுவரை யாரும் எனக்கு குறிப்பிடத்தக்கது காதல் கடிதம் கொடுத்தது
இல்லை. நானும் யாரையும் காதலித்தது இல்லை)
Z/AW Ipipili-ODONIG)
தமிழில் தெய்வத் திருமகள் படத்தில் நல்ல கேரக்டர் அடுத்து லிங்குசாமியின் வேட்டை முப்பொழுதும் உன் கற்பனைகள் படங்களில் நடிக்கிறேன் என்று அமலா பால் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது நடிப்பை வெளிப்படுத்தும் வேடம் கிளாமர் வேடம் இரண்டிலும் நடிக்கிறேன். சின்ன ஹீரோக்கள் படங்களுக்கு கால்வுட் தருவதில்லை என்கிறார்கள் இப்போதைக்கு பெரிய பேனர் பெரிய நடிகர்களுடன் நிறைய படங்கள் வருகிறது. சின்ன ஹீரோக்கள் நடிக்கும் பட கதைகள் சரியில்லாதபோது அப்படங்களை தவிர்த்து விடுகிறேன். கால்வுட் இருக்கிறது என்பதற்காக கதையில்லாத படங்களை ஒப்புக்கொண்டு அதில் முடங்க விருப்பமில்லை. மலையாளத்தில் பிருத்விராஜூடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது இப்போதைக்கு தமிழ் மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் பிற மொழியிலிருந்து வாய்ப்புகள் வந்தாலும் அது என்னை அடையாளம் காட்டும் படமாக இருக்க வேண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் அதேவேளையில் படிப்பிலும் கவனம் செலுத்துகிறேன். இப்போது பி.ஏ ஆங்கிலம் 2ஆம் ஆண்டு படிக்கிறேன் ஹூட்டிங் பிளவி யிலும் படிப்புக்கு நேரம் ஒதுக்கி இருக்கிறேன்.
9/27, 2006 - 92,277 (0)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரபல பொலிவூட் நடிகை ரேகாவின் வாழ்க்கையை
றை g5J. இயக்குனர் அனில் ஷர்மாவின் வர் தம்பி கபில் ஷர்மா படமாக றகு எடுக்கவிருக்கிறார் பொலிவுட் வர் நடிகை ரேகாவின் ந்த வாழ்க்கையில் உள்ள த்து இரகசியங்கள் எல்லாம் டிச் தற்போது வெளிவரப்போகிறது.
இந்த படத்தில் ரேகா ரும் கதாபாத்திரத்தில் பிபாஷா பாசு ற்கு ஹிதேவி அல்லது ராணி
முகர்ஜியை நடிக்க வைக்க laು இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகத் ந்த தெரிகிறது. தப் இது குறித்து தெரிய ாது வருவதாவது ரேகாவின் று வாழ்க்கை இரகசியங்களை சிய வெளிச்சத்திற்கு கொண்டு
வரும் படம் ரேகா
Bijobó66floboDoo
நிளாமராக நடிப்பதில் தவறில்லை என்று கூறுகிறாள்
தமிழில் சிங்கம் புலி படத்தில் சின்ன
ாடலில் கிளாமராக வந்தேன். இவ்வளவு கேட்டார்கள் கதைக்கும் காட்சிக்கும்
ல் தவறு இல்லை. காந்தர்வன்
- - - - - -
(ܐ) S 3)
[س ܐܦ ܨ
வாழ்க்கையில் அமிதாப் பச்சன், கிரண் குமார், வினோத் மெஹற்ரா மற்றும் ஜெயா பச்சனுக்கும் பங்கு உள்ளது. இவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் என்றார். இது குறித்து கபில் ஷர்மா கூறியதாவது ஒரு காலத்தில் சினிமாவில் முதல்தர கதாநாயகியாக இருந்த ரேகாவின் வாழக்கையை திரைப்படமாக எடுக்கிறேன்.
பொலிவுட் பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்தின் பெயர் சிதாரே இதில் 7 முதல் 8 முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும் அதற்கான நடிகர்களை நான் இன்னும்
தேர்வு செய்யவில்லை ரேகாவின் சினிமா வாழ்க்கை உறவுகள் வாழ்வின் ஏற்றத் தாழ்வு ஆகியவற்றை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்றார்.

Page 14
போர் வ்ந்து போனபின் போன நாட்கள் அதிகளவாயி ஆயினும்
புலப்படவில்லை எங்கள் வாழ்
புதிய திசைகள்.
"பயங்கரவாதம் தோற்கடிக்கப் 66orpIib JaL 'பறையடிக்கப்படுகிறது பலவிதமாக,
ஷெல் குண்டுகள் துப்பிய விசத்த வீடுகள் இன்றில்லையா அதனிடையிருந்து ஜனனித்த துயரிடைச் சுமைகள் 660f6Orduplib துTரப்போவதாக இல்லை.
போருக்குள் முகம் புதைத்து வயிறு ليبية புகைந்த நிலை பல வாழுங்கரி அற்பமாய் கிடைத்த சில அண்றாட உவகைத் துளிகள் இன்றோ கிட்டவும் வருகுதில்லை 6) IITib(36).It கீழ்த்தரமானதொரு நிலை.
போர் ஓய்ந்து நிலம் வெளித்த அதன் வடுக்களால் வருடப்பட்ட இதயங்களோடு நாம் வாழ்ந்துகொண்டிருக்கிே துயர் படர்ந்த இருட் குகையினு
வெளிச்சத்தைத் தேடும் எம் விழிகளுக்கு
605 விடிவிளக்காவது தாருங்கள் மீண்டும் எம் வாழ்வின் மீது படியேறி தொலைந்து போன எம் வசந்தங்களைத் தேடுவதற்
ტიბაქიMJტჩ%APCM: துக்கு
ஆணிவேரை அறுத்துவிட்டு அருந்தல் வேரில் தளைத்த அடியோடு சாய்க்க வந்த அயராத யுத்தமே!
கல்லுச் சுமந்து கட்டிய வீட்ை கண்னுைற்றுப் பார்த்துவிட்டு கண்கலங்கிச் செல்கின்றோ கண்கானா தேசத்திற்கு.
மூட்டை முடிச்சுடன் செல்லச் மூட்டு வலி தாங்கவில்லை
முள்ளானரி குத்தும் கால்களு முதலுதவி செய்வார் யாருமி
பாழடைந்த நிலங்களையெ6
பசுமையாக வைத்திருக்க
O O ఖ<ణి
பயங்கரமானபுத்தத்திற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உன் பிரிவின் துயரங்கள்- “ဇူး வரிகளின் பக்கங்களாய் 纖 சொல்லத்துடிக்கும் நெஞ்சம் செல்லரித்துச் செல்கின்றன.
எனக்கே எனக்கான இதயம் விதி விலக்காகி வேறாகி அழகான சோகங்களை அள்ளித் தெளிக்கின்றது.
கண்ணீர்ப்பூக்களின் ஈரத் தொடுகைக நிசப்தங்கன்ள நிஜமாக்கி நினைவுப் புள்ளிகளில் நீந்திச் செல்கிறது.
வசந்தங்களின் வருகையாய் நினைவுகளை நிஜமாக்கி நிழல் கொடுக்க வருவாய் என காதலைக் காலங்களுக்குள் சிறைப்படுத்தி கனவுகளுடன் காத்திருக்கிறேன். 银
டுத்தவேதனை విప్లో வன்
జడaభిపణి 'ఖ'భ ఖ பெயரற்றுப்போன9றவுகளால்
リーリ念 * (8LugoslurriSC3aortif)
Iuffხ6
சொந்த இடத்தில் پاتالا
өd, CBшгтéоо

Page 15
33 முகிலிருந்து, சிறப்பாக செயற்படுவது வரையிலிருந்து பல திறமைகளைக் கொண்டவர்கள் பெண்கள். அந்த வகையில் உள வியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில &aljuap 2 adaptОво இவை அந்த வ.ை
கயில் அவர்களால் ஒரே
நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை
நுண்ணறிவார்கள்
Guadithibi
வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.
ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங் அசைவுகள் வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. „ ...,x2...x - xx ܊ ܐ ܢ
குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு மறந்துவிடுவார்கள். ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு வெற்றி தீர்வு பற்றியே இருக்கும். சுயநலவாதிகள், ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும் உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால்
அவர்களுடைய வேலை யில் கவனத்தை செலுத்த முடியாது.
ஆண்கள் அப்படியில்லை.
பெண்களுக்கு நல்ல கணவர் நல்ல உறவு நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம் இப்படி எல்லாமே நல்லதாக இருந்தா (3d 96. திருப்தி அடைவார்கள் பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள்.ஆசைகளைய றவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள்
எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய்
இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற் றிப் பேசப்படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். அதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. லிபேரியக் கறுப்பு இன இளம் பெண்போராளி ஒருத்தி சொல்கிறாள் ஒரு ஆணை விட ஒரு பெண்ணினால்தான் முழுமன ஈடுபாட்டுடனும் வீரியத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் போராட முடியுமென்றும் ஒரு ஆணை விடப் பெண்ணிடம்தான் வலிமை அதிகம் என்றும். அது உண்மைதான்.
ஒரு ஆணின் மூளை ஒரு பெண்ணின் மூளையை விட 130கிராம் நிறை அதிகமானது. ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள், ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வெவ்வேறு வழிகளில் செயற்படுகின்றன. அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு
காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப் பாா ஊ
იrtuguð ფადj s
பரிசுப் போட்டி இல :- 270
பொதுவாக பெண்க
என்ற அபிப்பிராயம் உண்டு அதை உடனே வாங்கி வி முடியாது. ஆண்களும் இே பொதுவாக ஷொப்பிங் செய வழக்கம். இது தொடர்பாக, நிறுவனம், 2000 ஆண்கள் நடத்தியது.
எந்த ஒரு பொருளைய வழக்கம். எனினும், சில சl செய்யவும் நேரிடும். இப்படி ஆண்கள் முன்னிலையில் { தெரியவந்துள்ளது. அதாவ: திட்டமிடாமல் சராசரியாக ( செலவழிக்கின்றனர். ஆனா6 செலவிடுகின்றனர். உணவுட் டி.வி.டி ஆகியவற்றுக்காக பத்திரிகைகள், புத்தகங்க ஆகியவற்றுக்காக பெண்களு தெரியவந்துள்ளது.
பொதுவாக இப்போதை சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூ சேமிக்கலாம் என்றுதான் ெ திட்டமிடுகின்றனர். எனினும், பணிபுரியும் நிறுவனத்திலிரு ஊக்கத்தொகை, பரிசுச்சீட்டி என எதிர்பாராமல் பணம் வ திட்டமிடாமல் செலவு செய் ஆய்வில் பங்கேற்ற பெரும் வித்துள்ளனர். திடீரென்று ஷொப்பிங் செய்ய வேண் டும் என்ற உணர்வை கட்டு படுத்திக் கொள்வதாக பத்தில் ஆறு பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பத்தில் நான்கு ஆண்கள் மட்டுமே இந்த கருத்தைத் தெரிவித்துள்ளனர். திட்டமிட் அளவோடு செலவு செய்வே எல்லோரும் நன்மையாகும்.
ಡಾ.
கேள்வி ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை எத்தனை கிராம் அதிகமானது
Ufa 1000/- ரூபா
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி ை
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 270 தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 08.06.2011 சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படு
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி-ப.சசிரேகா, நல்லூர், யாழ்ப்பாணம்.
30 26-g2% 0, 207
பரிசுப் போட்டி இல: 268 இற்கான விடை:- பேரீச்சம்பழத்தைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டு வரவேண
OTU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளே அதிகமாக செலவு செய்பவர்கள்
கண்டவுடன் எதைக் கண்டாலும் }வார்கள். ஆனால் இதை ஏற்க
நிலையில் தான் இருக்கின்றார்கள். வதில் பெண்கள் முன்னிலை வகிப்பது
இங்கிலாந்தைச் சேர்ந்த என்ரூபவர் மற்றும் பெண்களிடம் ஒரு ஆய்வு
ம் வாங்குவதற்கு முன்பு திட்டமிடுவது >யங்களில் திட்டமிடாமல் செலவு செலவிடுவதில் பெண்களைவிட Nருப்பது இந்த ஆய்வில்
ஆண்கள் ஒவ்வொருவரும், }ரு வாரத்துக்கு ரூ.1,800
) பெண்கள் ரூ.1400 மட்டுமே பொருள், மதுபானம் மற்றும் ஆண்களும், ஆடைகள், :8: ர், 'ஆடம்பரப்பொருட்கள் நம் அதிகம் செலவழிப்பது
ய சூழலில்,
பாயையும் எப்படி
பரும்பாலானவர்கள் \ பிறந்தநாள் பரிசு,
து விடுவதாக ாலானவர்கள் ெ
3:
ഷ്:
லேடிஸ் ஸ்பெஷல் லேடிஸ் ஸ்வபஷல் லேடிஸ் லேடிஸ் ஸ்வபஷல் ஸ்வபஷல்
பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள். சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைப்படுத்தியும் விட்டார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள், தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள்தான் என்று நினைத்துவிட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள்தான் என நினைத்து தமக்குத் தாமே விலங்கிட்டு அடங்கியும்விட்டார்கள்.
இதே நேரம் இவையெல்லாம் பிழை. முன்னர் நாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியதற்கு காரணங்கள் இருந்தன. இன்று வெளியே சென்றாலும் எம்மால் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று சில பெண்கள் சிந்திக்கவும் தவறவில்லை. சிந்திக்கத் தொடங்கிய இப் பெண்களின் விழிப்பு நிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.
இந்த உண்மைக் காரணங்களை ஆண்,பெண் இருபாலாரும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் இந்தப் பெண்ணடிமை, பெண்அடக்குமுறை, பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு புலப்படும்.
இப்போது கூட.இதனைப் படிக்கும் ஆண்கள் மனல் எங்கே பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். இத்தனை சலுகைகள் கொடுத்து விட்டோமே. இன்னுமா திருப்தியில்லை என்ற எரிச்சல் எழலாம்.
பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று சமூகத்தின் அடி மனதில் எழுதி வைக்கப்பட்ட சில எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்படவேண்டும். அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம் வரவேண்டும். இது பற்றியதான சிந்தனை சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரிடமும் எழ வேண்டும்.
குழந்தைகளை ஒவ்வொரு விடயத்திலும் ஆண் குழந்தை பெண் குழுந்தை என்ற பேதமின்றி பாரபட்சமின்றி அவர்களை வளர்க்க வேண்டும். அவர்கள் முன் பேசுவதுகூட, நான் ஆண் என்றோ, அல்லது நான் பெண் என்றோ எந்ததெமான வேறுபாடுகளையும் அவர்கள் மனதில் விதைக்கப்படாத விதமாக இருக்க வேண்டும்.
இப்படியான அவதானம் மிகு செயற்பாடுகள் மனித மூளையில் ஆழப் பதிந்' கும் பெண் அடங்க
வேண்டியவள்தான் என் உள்ளுணர்வை
அழித்தொழிக்க ஏது , அமையும்.
■■■■ ■ 鬣 蠶 蠶 ■■ ■■ ■■ ■
வக்கவும்.
Us Is T.
δδου - Σ. .................................
boasbuTufi ..............................

Page 16
இலங்கைக் கிரிக்கெட் எண்ணி அணியில் புதிய துடுப்பாட்டப் முயற்சி பயிற்றுனராக நியமிக்கப் விக்கெ * வேண்டு இங்கில மாவன் அத்தப்பத்து இலங்ை ရွှံ့မျိုးခ်ိန္တိ ́ ́':? என்கிற அணியில் இருந்து பேசுகை ஒய்வுகெற்ற பின்னர் காலநிை சிங்கப்பூர் கிரிக்கெட் இசைவ அணியின் டெஸ்ட் ᏑᏕ மனநிை சிறிது காலம் வேண்டு பணியாற்றியவர் எமது மு அத்தோடு பலர் 11 2011 உலகக் கொண் கிண்ணத்திற்கான கொண் கனடா அணியை இவர் ச உலகக் கிண்ணத் 2010 தகுதிப் போட்டிகள் தீவுகளு வரை பயிற்றுவித்தவரும் மூன்று
காலநிை அரைகு போனை பெறுமதி இழக்க இங்கில அணியெ அணிவீ படுத்து வற்றை தேசிய என்றும் மேலு யில், ம மேம்படு NNNNNNNNN NNNNN
இங்கிலாந்தின் கிரிக்கெட் சபையும், அணியில் நிச்சயம் இடம்பெறுவார். மூன்று இங்கிலாந்து அணிப் பயிற்றுனரும் இங்கிலாந்துத் அணித்தலைவர்கள் பற்றிய விடயத்தைப் பற்றிப் தேசிய அணியில் ஒரு புதுமையைப் புகுத்தியுள்ளார்கள். பேசும்போது பீட்டர்சன் பொறுதிருந்து பார்ப்போம்
&
இந்தச் செயற்பாட்டுக்குக் கூடுதலாக இங்கிலாந்து என்று கூறியுள்ளார். இதேவேளை அன்டி பிளவர் அணிப் பயிற்றுனர் அன்டி பிளவரே பொறுப்பாகக் திறமையானவர் என்றும் அவரது பரிசோதனைகள் காட்டப்படுகின்றர். அதாவது கிரிக்கெட்டின் தோல்வி கண்டதில்லை என்றும் பாராட்டியுள்ளார். மூன்றுவகையான ஆட்டங்களுக்கம் மூன்று இதேவேளை முன்னாள் இங்கிலாந்து
அணித்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்பிருந்த அணித்தலைவரும், இந்நாளின் மிகப் பிரபல டெஸ்ட் அணித்தலைவர் அன்ரூ ஸ்ராஸ் தொடர்ந்தும் தொலைக்காட்சி நேர்முகவர்ணனையாளருமான தோடு அந்தப் பணியில் இருப்பார் ஒரு நாள் போட்டிகளுக்கும் கிரெக் அலிஸ்ரர் குக் ஒரு நாள் அணித்தலைவராக
அணித்தலைவராக இருந்த ஸ்ராஸ் உலகக் நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. கிண்ணப் போட்டிகளின் பின் விலகிக் கொள்ளவே உலகக் கிண்ணப் போட்டிகளிலேயே பெரிதும் அந்தப் பதவிக்கு எசெக்ஸ் கவுன்ரி ஆட்டகாரனாக கண்டுகொள்ளப்படாத குக் தெரிவுசெய்யப்பட்டுள்ளன அலிஸ்ரர்குக் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை மிகப் பிழையானது என்று காட்டமாகக் கூறியுள்ளார். இருபதுக்கு இருபது அணியின் தலைமைப் பதவி அவர் தொடர்ந்து பேசும் போது நானாக இருந்தால் கொலிங்வூட்டுக்குப்பின் இங்கிலாந்தின் வேகப்பந்து அன்ட்ரூ ஸ்ரோர்ஸ் தொடர்ந்து நீடிக்க வேண்டும் எ6 வீச்சாளர் ஸ்ருவட் புரோட்டிடம் வழங்கப்பட்டுள்ளது. அவரைச் சம்மதிக்க வைக்க முயன்றிருப்பேன் என்றா
இது ஒரு புறம் இருக்க ஒரு நாள் புதிய குக்கின் நியமனம் இங்கிலாந்து ஒரு நாள் அணிக்கு
அணித்தலைவராக வருவதற்கு கெவின் பீட்டர்சனுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் ரொணி கிரெக் இந்தத் ஒரு எதிர்பார்க்கை இருந்தது. பீட்டர்சன் முன்னதாக தவறின் பலாபலன்களை விரைவில் இங்கிலாந்து
சில காலம் இங்கிலாந்தின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்சபை உணரும் காலம் வரும் என்கிறார். அணிகளுக்குத் தலைவராக இருந்து பயிற்றுனர் மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையை விட பீற்றர் மூருடன் முரண்பட்டு இறுதியில் இருவருமே அன்டி பிளவர் பலமிக்கவராக மாறிவருகிறார் என்று பதவி இழந்தனர். இதன் பின்னரே முறையே அன்ட்ரூ குறிப்பிடும் ரொணி கிரெக், இந்த வியூகத்தை மட்டும் ஸ்ராசும், அன்டி பிளவரும் அந்தப் பதவிகளுக்கு ஏற்கத்தயார் இல்லை. நியமிக்கப்பட்டனர். ஆனால் பயிற்றுனரைத் தொடர அவர் தன் குறிப்பை இங்கிலாந்து கிரிக்கெட்சபை விரும்பினாலும் முடிக்கும் போது பீட்டர்சனை ஒரு நாள் அணியின் தலைவராக்க அன்டி பிளவர் ܠܓ প্তরােষ্ট্র விரும்பவில்லை. எனினும் திறமைவாய்ந்த அவர் இங்கிலாந்து కా LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLLL - - - - - கிNக
இலங்கைக் கிரிக்கெட் இதேவேளை இலங்கைக் கிரிக்கெட் மேலும் அவர் கருத்
அணி பலவித மாற்றங்களை அடைந்து சபையில் ஊழல்கள் மலிந்துவிட்டன இலங்கையின் கிரிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் என்று முன்னாள் அணித்தலைவர் இடைக்காலச்சபை திடீரெனத் தூக்கிப் போடப்பட்ட அர்ஜூனவும் தொடர்ந்து குர இயங்கிக்கொண்டு ெ வெடிகுண்டுதான் ஹசான் திலகரட்ண எழுப்பிக்கொண்டு வருகிறார். பெய்சால் அரசியலைத் தவிர கிளப்பிய ஆட்டநிர்ணயச் சதி தொடர் இதுபற்றிப் பேசுகையில் அர்ஜூனவும், இருக்க முடியும் என் பான விடயங்கள் 1992 இல் இருந்தே ஹசான் திலகரட்ண இருவரும் ஜனநாயக ரீதியாக ே ஆட்ட நிர்ணயங்களில் இலங்கை 多 கிரிக்கெட் அணி தொடர்புபட்டுள்ள தென்றும், அது தொடர்பாகத் தன்னால் பெயர் விபரங்களுடன் நிரூபிக்க முடியு மென்றும் கூறியிருந்தார். இதன் தொடர்ச் சியாக அப்படி ஒன்றும் எதுவும் இல்லை என்று உடனடியாகவே மறுத்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பாக சவூதி கஸ்ட் சர்ச்சையில் பெய்சால் அஹமத் எழுதியுள்ள கட்டுரையொன்று எம் கவனத்தைக் கவர்ந்தது. ஏதாவது ஒரு விடயம் பற்றி குற்றம் குறைகளை கண்டால் ஆராய்ந்து தெளிவதற்கு முயற்சிக்காமல் உடனடியாக மறுப்புத் தெரிவிக்கும் ஒரு போக்குக் காணப்படுவதைப் பற்றி இவர் குறை
2 oG52) j6í கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நான்கு வீரர்கள் త:::: ধ্রুপ্ত மாற்றப்பட்டனர். இது ஏன் என்பது எதிர்க்கட்சிகளைச் சார்ந்திருப்பதை 8: கிரிக்கெட் சபையொ ஹசான் திலகரட்ணவின் கேள்வி எடுத்துக்காட்டுகின்றார். எனவே இவர்கள் அமைததுக்கொள்ள இதில் இருந்துதான் பழைய விடயங்கள் குற்றப்பத்திரிகை வாசிப்பது அரசியல் என்பது அவரது கே கிளப்பப்படுகின்றன. இருந்தும் இதில் உள்நோக்கம் கொண்டதாக இருக்கக் நியாயம் இல்லாமலும் ஏதும் முடிவுகள் எட்டப்படவில்லை. கூடுமோ என்று சந்தேகப்படுகின்றார் (இதற்கான ஏற்பாடு
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:துச் சுற்றுப் களிலும் Positive ஆகச்
ன் வெற்றியாக சிந்திக்கும் தன்மை கொண்ட
மையும் என்பதை எடுத்துக் வராக இருக்கிறார் இவர் கூறும்போது யதார்த்தமான என்னதான் சொன்னாலும்
ருவிடயத்தை இலங்கை அணி இதுவரை
இருந்த இறுக்கமான ார் இவர் மேலும் கப்பலமான கட்டமைப்பில் sயில் இங்கிலாந்தின் ー李エー● j 3, இருந்து சிறிது மாற்றமுற்றே
லக்கு வீரர்கள் றார். முரளி 295 இங்கிலாந்து செல்கிறது. ாக்கம் பெறுவதோடு, மைதானங்களிலும் s:::: இது ஒரு சவாலான ாேடர் போட்டிக்கான எந்த நாட்டிலும் தன் இலங்கை அணிக்கு. லயையும் உருவாக்க ஆற்றலால் இலங்கை இந்நிலையில் நேற்று என்ன ம் என்று கூறுகிறார். அணியை வெற்றிப் சிறப்புகள் இருந்தன என்று முதன்மை வீரர்கள் பாதைக்குத் திருப்பியவர். எம்மை நாமே பாராட்டிக்
Lல் விளையாடிக் அது உண்மை. ஆனால் கொண்டிருப்பதைவிட, டிருப்பதை மனதிற் அவர் இல்லை என்பதை நாளை எப்படி இருக்கும், டே இந்தக் கருத்தை எண்ணிக்கொண்டிராமல், அது எப்படியும் இருக்கலாம், nறியிருக்க வேண்டும் அடுத்து என்ன செய்வது அந்த நிலையை
ல் மே இந்தியத் என்பதை யோசிக்க ஏற்றுக்கொண்டு,
க்கு எதிரான வேண்டும் முன்னர் அஜித் வீறுகொண்டு எழவேண்டும் டெஸ்ட் போட்டிகள் டீ சில்வா சுழற்பந்து முழுத் திறமையையும் லைக்கோளாறால் வீச்சாளராக இருந்தபோது காட்ட வேண்டும் என்று றையாக முடிந்து இவர் ஒய்வு பெற்றால் நம்பிக்கையோடு கூறுகிறார்.
2தயும், அந்தப் என்ன செய்வது என்றொரு இந்த நிமிடத்தில் தேவையும் நியான அனுபவம் அச்சம் இருந்தது. ஆனால் இதுதான். இங்கிலாந்தில் ப்பட்டதையும் அவரைத் தொடர்ந்து வைத்து இங்கிலாந்தைக்
ாந்து Ashes வென்ற முரளி வரவில்லையா? கவிழ்க்க வேண்டும். பன்றதையும் இலங்கை உலக சாதனை படைக்க இதற்கான சிந்தனையே ரர்களுக்கு ஞாபகப் வில்லையா? அதேபோல முதன்மையாக இருக்க
ம் மாவன், எல்லா முரளியின் பின் இருப்பவர் வேண்டும் இதுவே பும் மேவிச்செல்வதே களை உருவாக்குவோம் மாவனின் தத்துவம் இதுவே அணியின் கடமை என்கிறார் மாவன் மிக சரியானது இலங்கை
கூறுகின்றார். யதார்த்தமான வார்த்தைகள் அணி நம்பிக்கையுடன்
2ம் மாவன் பேசுகை மாவ்ன் அத்தப்ப்த்து தொடரை எதிர்கொண்டு ಇಜ್ಜಿಣ್ಯೀ கிரிக்கெட்டில் நிரம்ப அனுபவம் மாவனின் விருப்பதை த்திக்கொள்வதே வாய்ந்தவர். எல்லாவிடயங் நிறைவேற்றட்டும். LLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLL INNINN
அணிக்காக நிறைய சாதனைகளைச் செய்துள்ளார். ஆனால் அலிஸ்ரர் குக்கை ஒருநாள் அணித்தலைவராகத் தெரிவுசெய்ததன் மூலம் முதலாவது தவறைச் செய்திருக்கிறார் என்றும் முடிக்கிறார்.
இங்கிலாந்தின் புதிய பரீட்சார்ந்த முறையை முதலில் ரி எதிர்கொள்ளப்போகும் அணி இலங்கை அணிதான். இலங்கை அணியும் ஏதோ ஒரு வகையில் புதிய ம அணியின் சில
அம்சங்களையாவது கொண்டிருக்கிறது. இரண்டு ன்று அணிகளும் மூன்று j. வகையிலும்
சந்திக்கப்போகிறார்கள். சாதிக்கப்போவது யார் என்று பார்க்கப் பொறுத்திருப்போம்.
துக் கூறும்போது, கெட் சபை பாக நீண்ட காலம் பருவதற்கு வேறென்ன காரணம் றும் வினவுகிறார். தர்தல் மூலமான LSSSS
ஜோசப் கிருஸ்ணா
ஆனால் இப்போது அதிலும் கூட களங்கம் ஏற்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது என்று செல்கிறது அவரது பார்வை.
எது எவ்வாறாயினும் மிக நீண்ட காலத்தின் பின் ஹசான் திலகரட்ண ஏன் நெற்றிக்கண்ணத்தைத் திறக்க யன்றார் என்றும் புரியவில்லை. பல்வெறு உணமைகளை ஏன் மெளன விரதம் வெளிக்கொணரப்போவதாகத பூண்டார் என்றும் புரியவில்லை. தைரியத்துடனமுன்மொழிந்த ஹசான அதேவேளை உலகக் கிண்ணப் பின்னர் ஏன பின்வநங்கினார் எனபதும போட்டிகளின் பின்னரான பல்வேறு புரியவில்லை ಆಬ್ಜೆ' அவர மாற்றங்கள் இவ்வளவு அவசரமாகத் ܝܓ
@。 Ꭶ0b : தேவைப்பட்டது அவசியம்தானா என்றும் றுதபடக கூற முனைகறார 雞 தெரியவில்லை. எனவே சாதாரணமான ܠ ܒ . இலங்கைக் கிரிக்கெட்டில், ೧॥೮೧ ஒரு கிரிக்கெட் ரசிகனுக்கு நிறையவே காணப்படுவது Gur೧), அரசியல் ... । விடயங்கள் புரியவில்லை தான். தலையீடுகள் இல்லாமல் போகவில்லை. ஆனால் அதி உயர்தரத்தில் இருந்த ஆனால் மிக ်းူရွိေ இலங்கையின் கிரிக்கெட் எக்காரணம் நிர்႔ူကြီးမျိုး அங்குமிங்குமாக கொண்டும் தாழ்ந்த போய்விடக் அரசியல தை டுகள் காணப்பட்டே கூடாது என்பதில் எல்லோருக்கும் வநதுளளன.ஆனால அணித்தெரிவென்று மிகுந்த அக்கறையுண்டு நல்லதே வரும்போது, அங்கு மிகவும் நேர்மை நடக்கட்டும்.
காணப்பட்டது என்றும், ধ্ৰুঞ্জ 睦毅遴
மே 26 - ஜூன் 07, 207
நடந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது) அதுமட்டுமன்றி உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தோல்விகண்ட பின் அணித்தலைவர் சங்கக்கார பதவி துறந்ததிலும் கூட அரசியல் இருந்திருக்கக் கூடும் என்று சொல்கிறது. அவரது பார்வை, இதேவேளை
ல்ை
ன்றை ஏன் முடியவில்லை

Page 17
முதன் முறையாக கனடா நாட்டின் நாடாளுமன்றத்திற்கு தமிழ்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அங்கு நடைபெற்ற தேர்தலி தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் அவர் தெரிவாகியுள்ளார். ஸ்காபு ருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பி.பி.ஸிக்கு வழங்கிய பேட்டியில் இ பிரசுரிக்கப்படுகிறது.
ரா கனடாவில் இருக்கின்ற தமிழர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் மற்ற சமூகங்கள் எதிர்கொள்கின்ற சரிசமமான பிரச்சினைகள்தான். தமிழர்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பது என்று சொல்ல (UDIQUITSJ.
புலிகள் அமைப்பு ஏற்கெனவே அழிந்துவிட்ட நிலையில், இனிமேல் போரினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களின் நலனைக் கவனிப்பத் கவனத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோன்று கனடாவிற்கு
விவகாரத்தில் அவர்களை அவமரியாதை செய்யாத வகையில் கனே செயற்பட வேண்டும் போன்ற யதார்த்தமான கருத்துக்களை வெ கனேடிய பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கையில் பிறந்தவருமான ராதி பாராளுமன்றத் தேர்தல் வெற்றியானது அதிகமாகப் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் உலகத் தமிழ்மக்களுக்கும் பெருமைக்குரிய விடயமாகும். களில் வாழும் தமிழ் மக்கள் அந்தந்த நாடுகளில் தமது அரசியல் உரிை செய்துகொள்வதற்குமான முதற்படியாகவும் இருந்தது குறிப்பிடத்
ராதிகா எம்பி : எப்பவ தமிழர்களுக்குக் குரல்ெ தமிழர்களோடு தோளோ உழைக்கின்ற கட்சி ND) யக) கட்சி மட்டும்தான்
கம்சன் ஹாட்ெ
sà (6DT355ܛܠ
ற்பனை Laborou ur A (3 இறர்த்தல், 3 1/2
*29%კ. 322
trock assi. "Tast - Pick rattock sosíses - Crow
翁
– Pick Axe Caius esgue. Es resu uga es vese
separasauf up - Mammotty 素 কম্বুগুলী - c ox8, 9x9. Iox7) kr : తాజ్ - "bravadas la suñds- Mammo பூஜ்ஜஹாட்சட்
a kaks 4 uba *ు. * வ்ேண்ட்னல் பிறேய BUITEIñir விவசாய SEBUAHügbarméfiant al
Upigghafi halagsfrmTicTnTib.
23. C/708 Pid *مہم Cit
0ே 26-ஜூன் 07, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

移
懒键畿狮懒移搬橄蕊鹅
ண்மணியொருவர் உண்மையிலேயே புலிகள் என்கின்ற அமைப்பு எதிர்க்கட்சியான இல்லை. அதை வைத்து நாங்கள் கவனஞ் ரா ரூக் தொகுதியிலி oż கொண்டிருப்பதைவிட తి
O O ருக்கின்ற மனதாபிமான நடவடிக்கைகளில்தான் 5ந்து ஒரு பகுதி இங்கு என்னுடைய கவனம் எல்லாம் இருக்கும். த 8x. இல்லையென்று இருக்கின்ற அமைப்பின் மீது
கவனஞ்செலுத்துவதை விட இப்போது அங்கே கஷ்டப் படுகின்ற மக்களுக்கான உதவிகளை என்ன விதத்தில் செய்ய முடியுமோ அதைத்தான்
ான் முக்கியமாகக் கோருகிறேன்.
ல்கின்றீர்களா ? . ராதிகா வகையில் புலிகள் அமைப்பு இல்லை என்பதுதான். சர்வதேச ரீதி ! யாக ஏற்றுக்கொள்ளப் படுகின்ற விடயமும் 撕 புலிகள் இல்லை என்பதுதான். ஐநா அறிக்கை, சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு எல்லாம் அப்படித்தான் தமது அறிக்கையில் சொல்கிறார்கள்.
களுககு இவ்வளவு அவமானம் இழைப்பது ஒரு அநீதி என்பதுதான் பொதுவான நிலைப்பாடு
5 பி.பி.சி தமிழோசை
எமது தெய்வீக சேவை : மழைக்கு முளைக்கும் காளான் பயிரைப் போல் அல்லாது தொன்று தொட்டு பரம்பரை பரம்பரையாக, வாழையடி வாழையாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்டு வளர்ந்து வரும் எமது மகத்தான மாந்திரீக சேவை யின் நிமித்தமே நாம் வாரா வாரம் செய்து வரும் விளம்பரம்,
வாடிக்கையாளர் ஒருவர் தன் பிரச்சினையை எண் னிடம் ஒப்படைத்த அடுத்த விநாடியே ஒருவர் புது வீடு கட்டத் திட்டமிட்டு அஸ்திவாரம் போட்டு அவ்வீருவரை உறுதியாக, உண்மையாக உழைக்கின்றாரே, அதேபோல் வாடிக்கையாளரின் பிரச்சினைகளை உள்வாங்கி முழுமன தோடு அவரின் பிரச்சினை தீரும் மட்டும் இருந்து இரவு பகலாக தியான பூஜைகள் நடைபெறுவது என்பது உறுதி O தொட்ர்ந்து வாராவாரம் விளம்பரம் செய்வது என்றாலே 55 ತೆ೦ತ್ರಿತ್ಪನ್ನು எமது மாந்திரீக உச்சாடன பீடம் மட்டுமே, கருணை,
கனேடியத் தமிழ் நேர்மை, உண்மை, உழைப்பு இவை அனைத்தையும் கொண்டு ab6Lu) J5mG6 வாடிக்கையாளர்களுக்குச் சேவைபுரிந்து அவர்களின் பிரச்சி னைகளைத் தீர்த்து வைத்து அவர்களின் சிரிப்பிலே இறைவனைக் காண ஆதிபராசக்தி எனக்கு இந்த அற்புத அருள்ளுான சக்தியை அருளியுள்ளார்.
"நேரம் காலம் பாராது காலா காலம் பழைமை வாய்ந்த ஜோதிட மாந்திரீக சேவை என்றால் அது எனது சேவையே என நான் சொல்வதில் பெருமிதம் அடைகிறேன். நல்லது நடக்க நல்வாழ்வு பெற எண்னை ஒரு முறை சந்திக்கலாமே!
மே தொடர்ச்சியாகத் காடுக்கின்ற கட்சி,
டு தோள் நின்று ତ3) கூரையின் கீழ் சகல சாந்தி பரிகாரங்களும் செய் (கேசி வதற்கு விசேட பிரிவுரைகள் உண்டு. உண்மையையும், (தேசிய ஜனந– நேர்மையையும் அடித்தளமாகக் கொண்டு, பரிசுத்தமாகச் இப்போது செய்யும் என் பரிகாரத்தால், எத்தனையாம் திகதி, எத்தனை
மணிக்குப் பிரச்சினைகள் தீரும், நல்லது நடக்கும் எனத் திட்டவட்டமாக உறுதியாக உறுதிமொழி வழங்குவது மட்டுமல் லாது உறுதிக்கடிதம் வழங்குவது மாந்திரீக சேவை யில் நான் மட்டுமே!
வெளிநாட்டவர்கள் அவரவர் குறைநிறைகளுக்கு ஜாம பிரம்ப முகூர்த்தத்தில் தியான பூஜைகள் கடல் கடந்து செயல் புரியும் வண்ணம் உத்வேகத்துடன் நடைபெறுகின்றது. மேலும் வெளிநாட்டவர்கள் எண்ணிடம் தொடர்புகொள்ள 24 மணிநேர தொலைபேசி சேவையும் எம்மால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திட்டவட்ட ஜாதகக் குறிப்பு என்றால், எண் கணிப்புத் இறாத்தல்) திட்டவட்டமாக இருக்கும். செல்வாக்கு, செல்வாக்கு அருளியது
and Axe எனது குருநாதர், சிவகாமியின் செல்வ குமரகுருபரனே! ,நல்லது செய்ய நினையுங்கள், நல்லது நடக்கும் له مقعد Asli se som நல்வாழ்வு பெற எண்ணிடம் வாருங்கள்.
எல்லாம் நன்மைக்கே (என்னைச் சந்திக்க முன் அனுமதி பெற்று வருவது மிக முக்கியம்) * வெளிநாட்டவர்கள் ஐயாவிடம் நேரடியாக கதைக்க விரும்பினால் முன் அறிவித்தலுடன் (ஸ்கைப்) (Skype:drpksamy) (paroid 356CDB5äb 35GAOITúb.
DESABANTHU Prof.P.K.SAMY (I.D.G.A.N.) JP, eum
SRI DURGADE VI MANTIIRIKA UTCADA PEELDAMI NO. 23. MAYFIELD ROAD, KOTAHENA, COLOMBO-13, megens சோணகத்தெரு, (). I-2470615, 011-23,42463,011-2342464. FAX 094-1234483. Moor Strect boGuaSu un floopo ano 33, Daily Fair Complex052-2222508
вч. = te
D6 DUE

Page 18
புகூழ்பரா8, ஏரியின் நீர்ப்பரப்பு அதன் வழியாகச் சற்றுத் தூரம் பங்களாவின் மேற்பகுதியை ஒட்டிப் மேலேசென்றவர் பின்பு திரும்பி பரவியுள்ள இடம்வரை சென்று ந்தார். பார்த்துவிட்டுத் திரும்பிவந்தார்.
மிகவும் தந்திரசாலிதான். அதேமாதிரி
லி வந்தவன் காவல் து ر
அவர்கள் வந்து சேர்ந்தனர்.
"ஏதோ விபரீதம்
முதலில் அவர்களில் ஒருவரை உள்ளே 蠶 கூறினார்
த்
அண்மைக் காலமாக பாடசாலை களில் மாணவர்களைச்
 

"இன்னொருவரும் இதே பதிலை
யேதான் சொல்லப் போகிறார்!” புஷ்பராஜ் எச்சரித்தார்.
அப்படியேதான்நடந்தது. மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் புஷ்பராஜ் ஒரு கணம் தவித்தார். மிகவும் கெட்டிக்காரத்தனமாக அந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கிறது!
அப்போது ராபின்சன், கங்கபிரசாத்தின் கூடாரத்தில் இருந்தான். முந்தைய நடத்தை யெல்லாம் அவரிடம் தெரிவித்தான்.
கங்காபிரசாத் நிம்மதி இழந்தார்.
"அந்தக் கொலையை நீங்கள் செய்திருக்கக் கூடாது. இப்போது நிலைமை சிக்கலானதுடன் பாதுகாப்பும் எச்சரிக்கையும் அதிகமாகிவிடும்!”
"அந்த நேரத்தில் வேறு வழி எதுவும் தெரியவில்லை. ஒரு நிழலைக் கண்டால் கூட அவர் சுட்டுவிட்டிருப்பார். அந்த நிலைமையில் நான் வேறு என்ன செய்வது? எது, எப்படி இருப்பினும் நான் ஏற்றக்கொண்ட வேலையைக் கச்சிதமாக முடித்துக்கொடுப்பது என் பொறுப்பு அதில், உங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை!” ராபின்சன் உறுதியளித்தான்.
"நம்மால் இதைச் செய்ய முடியாது என்று தெரிந்தால் ரிச்சர்டு வேறு ஒருவரிடம் இதை ஒப்படைப்பார். அவர்களைப் பொறுத்தவரை பணம் ஒரு பொருட்டல்ல. நினைத்த காரியம்
நடக்க வேண்டும். அவ்வளவுதான். இந்நேரம் அதுவும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்."
"நடக்கட்டுமே. எத்தனை பேர் எப்படி முயற்சி செய்தாலும் அதில் வெற்றி பெறப்போவது என்னவோ
ଗର୍ହା
கதிரவெளி விக்னேஸ்வரா :: క్ష வி வில்
ராபின்சன் படகு ஒன்றில் டிக்சன் தங்கியிருக்கும் பங்களாவிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில்
மேற்குப்புறத்தை அடைந்திருந்தான் அங்கிருந்தவாறே சக்திவாய்ந்த
அப்போது ஏராளமான படகுகள் ஏரியில் அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருந்தன.
அங்கிங்காக உயரமான விளக்குக் கம்பங்களில் கீழ்ப்புறம் எரிந்துகொண்டிருக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில் உயர்ந்து நிற்கும் பங்களா ராபின்களின் கண்களுக்குத் தெரிந்தது.
அந்தக் கட்டடத்தின் ஒவ்வோர் அங்குலப் பகுதியும் அவன் மனத்துள் தெளிவடைந்து வந்தன. அவன் மெதுதுவாக ரைபனாகுலரின் பார்வை வட்டத்தை பெரிதாக்கினான் சட்டென்று அதில் ஒரு ஜன்னலில் வெளிச்சம் தெரிந்தது. ஜன்னலின் கண்ணாடிப் பகுதியை ஊடுருவிக்கொண்டு நிழல் ஒன்று தென்பட்டது. அந்தநிழலின் உயரத்தை ராபின்சன் அனுமானித் தான். சுமார் ஆறு அடிக்குமேல் உயரமுள்ள ஓர் உருவம்
அந்த உருவத்துக்குச் சுமார் எண்பத்தைந்து கிலோ எடையிருக்கலாம்.
அநேகமாக அவர்தான் டிக்சனாக இருக்கவேண்டும்! அவன் யூகித்தான். -
(தொடரும். - - )

Page 19
எமது வாழ்க்கை நாம் விரும்புவதுபோல் நடக்கிறபோது வாழ்க்கையும் சுகமாய் இருக்கிறது. வெற்றியும் வசமாய் ஆகிறது. உங்கள் வாழ்க்கையை உங்கள் வழியில் நடத்திச் செல்லத் தடையாய் இருப்பவை என்ன என்று யோசியுங்கள். தயக்கம் என்று தான் பதில் வரும்.
தயக்கத்துக்கு மாற்றாக நாம் உருவாக்க வேண்டிய விஷயம் உறுதி. நமக்கென்ன வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கும்போது அதனை நம்மால் அடைய முடியும்.
நம் வழியில் வாழ்க்கை நடக்கிறது என்ற உற்சாகத்தை எது தருகிறது? சில தீர்மானங்களை நாம் எடுக்கிறபோது உற்சாகம் வருகிறது. நீங்கள் வழக்கமாகப் பயணம் செய்கிற பாதை யில் ஏதோ ஒரு பேரணி நடப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கார் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுகிறது. இப்போது, இது உங்கள் வழியா? இன்னொருவரின் நிர்ப்பந்தத்தால் நீங்கள் செலுத்தப்படுகிற வழியா? இந்தக் கேள்வியை கொஞ்சம் அலசிப்பாருங்கள்.
யாரோ சொன்னதால் நம் வழியை மாற்ற வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக்கொண்டு உங்கள் வாகனத்தை ஒட்டிச் செல்லலாம். அல்லது அந்த வழியால் போய் ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் விரைவாக வேறுவழியில் போய்விடலாம் என்று சந்தோஷத்தில் போகலாம்.
இப்போது போகிறபாதை நிர்ப்பந்தத்தினால் என்ற நிலைமாறி, அதிகபட்ச நன்மை தருகிற மாற்றுவழி என்பதை புரிந்து கொள்கிறீர்கள்.
நாம் நம்முடைய இலக்கை நோக்கிப் போகிறபோது காலம் இப்படியாய் சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கக்கூடும். அவை சரியாய் இருக்கும்பட்சத்தில் அவற்றிலிருந்து பயன்தரும் விஷயங்களை மனதார ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
ZLSSLSSSSSSLSSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSLSSSLSLS S SLSSLS S LMMe SSSSSSSLSSSSSSSZSSSSSLSSSSSSLSLSSSSZSSSSSYSSSSLSLSLSSSLSSLSLSSLSLS
முரசு குறுக்கெழுத்துப் போ
நம் வழியில் நம்முடைய வாழ்க்கை நடக்க வேண்டுமென்றால் நமக்குத் தெளிவாகத் தெரியவேண்டிய இன்னொரு வி யமும் உண்டு. நமக்கென்ன வேண்டும் என்பதுதான் அது. அந்த வரைய றையை நாம் வகுத்துக் கொள்கிறபோது, வேறு பாதைகளில் போயிருக்கலாமோ என்கிற ஏக்கமோ, நாம் மற்றவர்கள் போல் வாழ்க்கையை வகுத்துக் கொள்ளவில்லையோ என்கிற கலக்கமோ ஏற்படாது.
அதே நேரம் நாம் போகிறபாதை சரியானதுதான் என்பதை உறுதிசெய்துகொள்ள சில அளவுகோல்கள் அவசியம். நாம் செய்கிற வேலையால் அனைத்துவிதமான நிறைவுகளும் ஏற்படுகின்றனவா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்படுகிறோமா, மனந= றைவு வரும் விதமாய் செயல்படுகிறோமா, போதிய அளவு பணவரவு இதில் வருகிறதா, இப்போது இல்லையேல் இனிமேலாவது இந்த முழுமையான வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிறதா? இவைதான் அந்த அளவுகோல்கள்.
இதில் நீண்ட காலத் திட்டங்கள் என்று சிலவற்றை நம்முடைய வாழ்வில் வகுத்திருப்போம். ஆனால் நிகழ்கால
குறுக்கெழுத்துப் போட்டி Sey.436rg
வாசக நெஞ்சங்களே உங்கள் அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் கு சிந்தனைக்குத் தீனி போரும் வினாக்கள் மு.பத்மராணி, ஆஸ்பத்திரிவீதி, ச அடங்கிய ஒப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு 01. சு.பாலமுரளிதரன், இந்துக்கல்லூரி வீதி, L பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
04. கு.பிரசாந்தி, வண்ணார்பண்ணை, யாழ்ப்ப 05. எம்.பி.அகிலன், 39, கல்லூரி வீதி, திருகே 06. AS.அகஸ்ரின், 74ஆம் குறுக்குத்தெரு, ! 07, W.தனபாலசிங்கம், நுணாவில் மேற்கு, சாவு 08. அஐஸ்வர்யா, நவாலி கிழக்கு, மானிப்பா 09. சதர்சினி ஜிந்துப்பிட்டி, கொழும்பு
10. இநாகராஜாமந்துவில் மேற்கு கொடிகாம
இடமிருந்து வலம் Ա 01 UT66ö516íký 4-E3= எந்த நகரத்தில் தி' "
8UToria (36) ay ೧äÌÇÏ
17:நெல்லை &3. அரிசியாகும்போது [[fါမျိုုး
. _6. 01:வேத காலத் தெய் அழைக்கப்படும் தெய்வ இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 600 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். வெளியான வெற்றிப் ! ـــــر جـ அனுப்ப வேண்டிய முகவரி LL(ി ( 04.மீனினங்களில் ஒன் குறுக்கெழுத்துப் போட்டி இல-420 8 12.மகாசேனன் கட்டிய
தினமுரசு வாரமலர், (குழம்பியுள்ளது) தவ இல. -1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம் 20.மேகம் என்பதன் ஒ
103.சேற்றுக்குள் முளை
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த * 22. எத்துறைமுகத்தினு
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. இலங்கை வந்தனர். சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
மே 26-ஜூன் 07 207
27. அம்பு எய்வதற்குரிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும். அப்போதுதான் பதட்டமில்லாமல் பயணம் நிகழும்.
பாதையில் அனைவரும் பொறுப்புணர்ந்து தங்கள் வாகனங்களைச் செலத்துகிறார்கள் என்பதே எவ்வள சந்தோஷமான விசயம்!
அத்தகைய சந்தோத்தை வாழ்க்கை என்னும் நெடிய பயணத்தில் நம் சக
யணிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய கடமை மட்டுமல்ல, உரிமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
போகப்போக அதில் பதற்றமான விவாதங்களில் இறங்கிவிடுவோம். முக்கியமே இல்லாத விஷயத்தைக் கூட மூச்சுமுட்ட விவாதித்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு போவதால் நம்முடைய சக்தி வீணாகிறது. நம்மை நேரடியாக
ாதிக்காத விஷயங்கள் குறித்து பலமான ர்ச்சையில் இறங்குவதை விழிப்புணர்வோடு தவிர்த்துவிடவேண்டும்.
நாம் போகிற வழி பற்றிய ம்பிக்கையும் உற்சாகமும் நம்மிடம் குறைந்தால் அந்த அடையாளம் முதலில் உடலில் தெரியும், தலைவலி, சோர்வு, சாம்பல், தள்ளிப்போடும் மனோபாவம் பான்றவை, செய்கிறவேலையில் ஊக்கம் குறைவதன் அடையாளங்கள், அந்த மாதிரி யான நேரங்களில் நாம் தேட வேண்டியது தலைவலி மாத்திரையை அல்ல. தட்டிக் கொடுக்கும் உற்சாகத்தைத்தான் தேட வண்டும். நமக்குப் பிரியமானவர்கள், ம்முன்னோடிகள் போன்றவர்களிடமிருந்து அதனைப் பெறமுடியும்.
எல்லாவிதங்களிலும் நிறைவடைந்த வாழ்க்கை நீங்கள் வாழ்கிறபோது உலகின் மிக உற்சாகமான மனிதராய் உன்னதமான மனிதராய், உயர்ந்த மனிதராய் நீங்கள் உருவெடுப்பீர்கள். உங்கள் வழியில் போவதன் மூலமாகவே உங்கள் வாழ்வின் கனவைச் சென்றடைவீர்கள்!!
வாழ்க்கையை நடத்திக் கொண்டே போகிற போது, அந்த நீண்ட கால இலட்சியத்தை எங்கே தொடங்குவது என்று தெரியாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே சிலர் போவதுண்டு. தொலைநோக்குத் திட்டம் என்ற பெயரில் தள்ளிப் போடுகி றோமா என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமில்லையா?
நம்முடைய வழியில் விரைவாக, உற்சாகமாக செல்லவேண்டும் என்றால், வேண்டாத மூட்டை முடிச்சுகளை சுமந்து கொண்டு போகக்கூடாது. பழைய பகையின் நினைவுகள், பழைய தோல்வியின் பதிவுகள் இனிமேல் சரிசெய்ய முடியாதபடி கடந்த காலத்தில் கண்ட வீழ்ச்சிகள், இவற்றை மனதில் சுமந்துகொண்டு போகிறவர்கள், வேண்டாத பாரங்களைக் கழுதைபோல் சுமக்கிறார்கள்.
வாழ்க்கையை ஒரு பயணமாகக் கற்பனை செய்துகொள்கிறபோது, அந்தப் பாதையைப் போலவே பயணமும் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். சாலையில் நீங்கள் செல்லும்போது, கடந்து போகிற வாகனங்களில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள்? சாலைவிதிகளை மதிப்பவராக, சந்தோமான மனிதராக, மற்றவர்கள் தெரியாமல் செய்யும் சின்னச் சின்னப் பிழைகளை மன்னிப்பவராக இருக்க O
LSLS SLLLSSSLLLSLSSZLSLSS SSLLLLL SLLLSLS S L SLLLLLLS
ഞ്ഞ്,
[I6ᏈᏈllᏝ6Ꮘ06Ꭰ. ாழ்ப்பாணம்,
விண்வெளியில் உள்ள கண்டுபிடிக் கப்பட்டுள்ளது கோள்கள் பொதுவாக இதுவே முதன்முறை ஏதாவது ஒரு சூரியனை மாசே பல்கலைக்கழக சுற்றி வரும், ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அப்படி சூரியனை சுற்றாமல் புதிய மென்பொருட்களை தனியே மிதக்கும் 10 புதிய தொழில்நுட்பத்தை
T |கோள்களை விஞ்ஞானிகள் பயன்படுத்தி மேற்கொண்ட
(36 L. কোীেoja கண்டறியப்பட்டுள்ளன. நந்து ஆராய்ச்சியாளர் இவை பூமியில் இருந்து
அயன்பாண்ட் தலைமையில் சுமார் 25 ஆயிரம்
ஆங்களில் புரோகிதன் என சர்வதேச விஞ் Tailligaii ତ୍ରିତ ஆண்டுகள் து நடத்திய ஆய்வில் இவை ரத்தில் உள்ளது. வெறும் � خیبر و ◈ ககும கொடிப்பூ கண்டுபிடிக்க ப்பட்டுள்ளன. googoolio Lb|L Dlo நட்சத்திர குடும்பத்தில் கோள்களை பார்க்க குளங்களில் ஒன்று. 10 புதிய 561D (DLCULUMTgl. இவை ஏே னும்
கோள்கள் இருப்பது ய குடும்பத்தில்
2005 35URL (29DLRB3. த்த சொல். ଓର ரியவந்ělého 3வை இருந்து தப்பித்து 6) Ibib
参 யாழன் கிரகத்தின் கோள்களாக இருக்கலாம் டாக போர்த்துக்கேயர் அளவுக்கு உள்ளன. GIGId, கருதப்படுகிறது.
பால் வெளிமண்டலத்தில் கருவி. (திரும்பியுள்ளது) இத்தகைய கோள்கள்
GAIRTUDGAofi
60U2

Page 20
இங்கெல்லாம் வந்து நிற்கிற" என்றாள்
மரகதம்,
“இவன்தானா அது?
“மரியாதையாகப் பேசு அகல்யா!
இங்க எதுக்கு வந்தாய்?
" வரவேண்டியிருந்தது தவிர்க்க
(LDLQU JITLD...”
“என் மூஞ்சியில முழிக்க மாட்டேன்
"%
"வைத்தியசாலையிலிருந்து கிருத்திகா அகல்யாவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அகல்யாவை அவளது அப்பாவுடன் பேசவைத்தாள். அபயாவின் வரவு
江
“கையெழுத்துவேணும்மா." “என்ன கையெழுத்து? “கொஞ்ச நேரம் உன்னோட தனியா பேசனும்."
“இது யாரு டார்லிங்? எனக்கு அறிமுகப்படுத்தக் கூடாதா இந்தப் பெண்ணை? அருகே வந்தவரை அப்போதுதான் பார்த்தாள். அவன்தான்! பைப்பை கடித்துக்கொண்டு, மோடா வில் அபத்திரமாக வைத்திருந்த கண்ணாடித் தம்ளரில் ஐஸ் கட்டிகள் கரைவதற்காகக் காத்திருந்தன. வெயில் கண்ணாடிக்குப் பின் கயவை தெரிந்த கண்கள்.
"நான் இந்தம்மாவுடைய பெண். என்பேரு அகல்யா"
茎
ளின் அம்மா எதிர்பார்க்கவில்லை. அகல்யாவை அவளால் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. மரகதத்தின் மனியில் வருஷங்களைத் தடுத்து நிறுத்திய முயற்சிகள் இருந்தன.
தருததபபடட புருவம எனன என்னவோ கலக்கல்கள் தடவி சுருங்கங்களை ஒத்திப்போட்ட முகமும் சாயம் பூசிய தலைமுடியும் கையான மார்பும் அகல்யாவுக்கு அருவருப்பாக இருந்தது. இவளா
ன் அம்மா என அகல்யா
3 జ 至
" ஓ நீதானா. முக சாயல்ல 藝அருவருத்துக்கொண்டாள். & தெரியலை. ஒருவேளை நீ அப்பா Per ---irr-i * - “bes s 9FTu_j@86৩T? என்று சொன்னாய்?
KK s o அப்போது ஒரு சிறுவன் பந்துடன் நான எண்ன பனணுறது! நான
பண்ணின பாவம் அப்படி எனக்கு ஒரே ஒரு ஒத்தாசைதான் வேணும்."
“என்ன விஷயம் சொல்லு!” "அபோஷன் (கருக்கலைப்பு) செய்யனும்.” மரகதத்தின் முகம் விகாரமடைந்தது.
“என்னடி பெரிய குண்டை போடற, எவ்வளவு சாதாரணமா?
“என்னவோ தப்பாயிற்று. நீ பார்க்காத
ஓடிவர " பீற்றர் இந்த ஆன்டி யார் தெரியுமா? உன் சிஸ்டர். இங்க வந்து தங்கப்போறியா அகல்யா?
"இல்லை. இல்லவே இல்லை." "ம். நாம போகலாம். இவங்க பேசிக்கொண்டு இருக்கட்டும்."
"மரு. பதினைஞ்சு நிமிஷத்தில நான் புறப்பட்டிடுவேன். உனக்கு நேரமாகும் என்றால் மாருதியில வந்து சேரு என்ன.”
44 డSA-" அபோர்ஷனா." 呜". இல்லை இரண்டு “நீ கர்ப்பமா இருக்கிறியா? சேச்சே! அவர் போனதும் " என்ன இது என்னால நம்ப முடியலை. டெஸ்ட்
பண்ணி பார்த்தியா?
LLLLLS LL S L SLLSLLSSLSLLL S
வழி காட்டியும் அவர்தான். ஒரு 8. மாதத்திற்கு முன் அக்கிராமத்தின் அமைதி அழிந்தது. மன்னாரிலிருந்து எறிகணைகள் அக்கிராமத்தின் அமைதி அழிந்தது. மன்னாரிலிருந்து எறிகணைகள் அக்கிராமத்தில் வந்து விழத் தொடங்கின. முதல் குண்டு வயல்வெளியில் வந்த விழுந்து வெடித்தபோது மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று அதற்குப் பலியானது. அதற்குப் பரவாய் பண்ணாத அம்பலவாணர் மன்னார் பக்கமிருந்து தொடர்ந்து வந்த கொல்விச்சக்களுக்கும் மன்னாரிலிருந்து தரைமார்க்கமாக Surmrageab pagpasirao smissa
O O. L.
முல்லைத்தீவு 6. கடற்கரைக்குச் சமாந்தரமாக
வடக்குத் தெற்காக நந்திக்கடல் அமைந்துள்ளது. இந்து இசமுத்திரத்தின் உவர்நீர்.
"ஓர் ஒடுங்கிய வாயின் ஊடாக இTநந்திக்கடலை நிரப்பியது.
அது ஒரு கடனீரேரி. அக்கடனீரேரரிக்குக் கிழக்குப் பகுதி இராணுவத்திடமும்
ترت
பலர் வெளியேறி வருவ வெள்ளாங்குளத்திலி வீதி தொடர்ந்து கான பக்கங்களும் ஒரே க மரங்கள் பற்றைகள்
சுண்ணாவில் கிர சங்கத்தின் வெளியில்
மேற்குப் பகுதி புலிகளிடமும் இருந்தன. இடைப்பட்ட பகுதி யில் இழுத்துவிடப்பட்ட இருத லைக் கொள்ளி எறும்புகளாக இடம்பெயர்ந்த அகதிகள், முன்று இலட்சம் பேர் அகப்பட்டுக் கொண்டனர். வானத்தில் குண்டு வீச்சு விமானங்கள் படையெடுக்கும் போது சிதறிய நெல்லிக்கனிகளாக இந்த அகதி மக்கள் அங்குமிங்கும் ஓடிப் பதறுவார்கள். ஒவ்வொரு தடவையும் உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் தியில் கருகிய குளவிகளாக மண்ணில் أتلانت
பொலபொலவென நூற்றுக் கணக்கில் சரிந்தனர்.
நந்திக்கடல் நீரில் கால்களை நனைத்தவாறு அம்பலாவாணர் சிந்தனை வயப்பட்டவராக அமர்ந்திருந்தார். அவர் அருகில் முவர் நின்றிருந்தனர். இரண்டு பெண்களும் ஓராணும்.
*அப்பு நாங்கள் நான்கு பேர் மட்டும் உயிரோடு இனி இருப்பதில் புண்ணியமில்லை. எல்லாரையும் இந்தப் பயணத்தில் இழந்திட்டம். இனி இருந்தென்ன” என்றான் அவரின் ஒரு மருமகன் முறையான மதி. நான்கு நாட்களுக்கு முதல் மத்தியானம் கஞ்சி குடித்துக்கொண்டிக்கும் போது வானத்தைக் கிழித்துக்கொண்டுவந்த ஷெல் இவர்கள் மத்தியில் விழுந்தது. நால்வர் காணாமல் போயினர். தனது மனைவியையும் ஒரே மகனையும் ஷெல் வீச்சுக்கு ஒருங்கே இரை கொடுத்தவன். அவனை அம்பலவாணர் ஏறிட்டுப் பார்த்தார்.
*நீ மகன் சொல்லுறது சரிதான். சுங்கன்குழியிலிருந்து எட்டுக் குடும்பங்களில் ஐம்பந்தாறு பேர் புறப்பட்டு அகதிகளாக ஒடி வந்தோம் இண்டைக்கு நாங்க முவர் தான் எஞ்சியிருக்கிறம். இந்தப் பாழ்பட்ட யுத்தம் தந்த பரிசு. எதுக்கும் சோர்ந்து போகக் கூடாதடா. எல்லாம் மணிசருக்குத்தான். தலையில சுமக்க வேணும், மலை சரிஞ்சாலும் நிலை சரியக் கூடாது. பாப்பம் இன்னும் எவ்வளவு துன்பம் வருகுது எண்டு.”
நந்திக்கடல் அமைதியாக இருந்தது. கரையை அமைதியாக நீர் தழுவியது. அம்பலவாணர் சிந்தனையில் ஆழ்ந்தார்.
மாந்தையில் முண்டைப்பிட்டிக்கும் வெள்ளாங்குளத்துக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் பாலியாற்றங்கரையில்
LVI
நிறைந்திருந்தது. அt அவர் கூட்டத்தினரும் தங்குவதென முடிவு கால்கள் சோர்ந்தன. இளைஞர்கள் மண்டட் அடுப்பு வைத்துக் கs கொண்டிருந்தார்கள். குடித்த கஞ்சி அமிர்த விடியல் வேளையில் 4 வேலன்குளத்துக்கு 6 பரவியது.
“வலு இலேசில் என்று அம்பலவாணர் ஏனோ ஏமாற்றமாக இவ்வாறெல்லாம் நட நினைத்திருக்கவில்ை
巴FT巴
Mount GeN sarassi êss un assimus மக்கள் பூநகரிப்பக்கமாக ஓடிக்கப்புமாறும் செய்தி தெரிந்ததும் கலங்கிப் போனார். அவர் குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். 'என்ன செய்வது eitu" asirp cast i satir.
*குஞ்சு குருமானகிை காப்பாற்ற Galegrib. Is irtitimí.6éigi Gasghai unrear armudarsamarak astrafašihasmrasir(6 புறப்படுங்கோ. வேறை வழியில்லை.
astfilo uĉŝasúb 6ŝuti afao astro.&56ĥio தங்குவம் வேறை வழியில்லை. அங்க தெரிஞ்சுவை இருக்கினம். நம்ம.ை கந்தப்பு இருக்கிறான்.
559 starsi discop aris olis ta suri தில் காங்கண்கழிக்கிராமத்தை விட்டுப்புறப்பட்டனர். ஆடுமாடு களைப் பட்டியிலிருந்து அவிழ்த்
துரத்திப்போட்டு குழந்தைகளைக் தாக்கிக்கொண்டு புறப்பட்டனர். வளர்ப்புகள் நாய்கள் மூன்று அவர்களை பின்தொடர்ந்தன. அம்பலவானர்: எவ்வளவோ துரத்திப் பார்த்தார்.கிராமப் பக்கமாகப் போவதும் வருவதுமாக
sen
நினைக்கும்போ முழங்கத் தொடங்கி முன்னால் செலுத்திவி சுத்திகரித்த பின்னர் முன்னேறியது என அ எண்ணமிட்டார். மல்ரி குண்டுகள் சுண்ணால் விழத்தொடங்கின. ம நாலாபக்கங்களாலும் அவர்கள் பலர் குண் சாய்ந்தனர். பற்றாக்கு பொம்பர்கள் இரண்டு தோன்றின. சகல கல சில நிமிஷங்கள் செ6
அமைந்திருந்த அமைதியும் அழகும் நிறைந்த சிறியதொரு கிராமம் சுங்கன்குழியாகும். அக்கிராமத்தில் அவரும் அவர் உறவினர்களும் தான் மொத்தம் எட்டுக்குடும்பங்கள். அவர்களுக்கு அம்பலவாணர்தான் சகலதும். தலைவரும் அவர்தான்.
కొlషificat:ణిat pastషu றமாதக் கர்ப்பிணி சாமான்களைத் grassistasisi (6 estatests still diri sosiasi elit #ಣ್ತಣಿ
அவர்கள் பூநகரப் rsi Gidoia Gurrugirokeshirasserritu gurasitu
ஓய்ந்து குண்டு வீச்ச அகன்ற பின்னர் தான் வந்திருந்த பக்கத்து மகளும் வேறு நால்வ அங்கு தங்கியிருந்த
மேற்பட்டோர் பலியான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"அம்மா, பாரு . சுத்தி வளைச்சுப் பேசவேண்டாம். எனக்கு ஒரு அனுமதிக் கடிதம் மட்டும்போதும்."
"96)6O)6)" " என்னால நம்பவே முடியலை, உன்ர அப்பனுக்குத் தெரியுமா?
“தெரியாது. சொல்லலை இன்னும், என் தலைவிதி அப்படி ஆகிட்டுது. அதிலிருந்து தப்பிக்க வழி வேணும் எனக்கு. படிக்கணும். பாஸ் பண்ணனும், எல்லாத்தையும் மறக்கணும். டொக்டர் அப்பா அம்மா சம்மதம் இல்லாம LJ60öÍ600TLDTLLITUTLĎ."
"உன் அப்பாக்கிட்ட தேளேன். அவன்தானே உன்னைப் பொறப்பெடுத்து வளர்க்கிறான்.”
“என்னை யாரும் வளர்க்கலை. அப்பா அம்மா இரண்டு பேரும் இருந்தும் நான் அநாதை. அவர்கிட்ட பணம் மட்டும் கேக்கப்போறேன். இதைச் சொல்லப்போறதில்லை."
“சொல்லிடு.” "சொன்னா உன்னைத்தான் காரணம் காட்டுவார். நீ என்னை வளர்த்த விதம் தப்பு. அதனாலதான் என்பார். நீ அவரைக் காரணம் காட்டுவாய்."
"நான் காரணமா? 'ரெண்டு பேருமே காரணம். ரெண்டு பேரும் எனக்கு முன்னால ஓயாம சண்டை போட்டீங்க. பிரிஞ்சீங்க. அதனால தனி மையில நான் அழுததெல்லாம் காரணம்.
சரி சரி. அதெல்லாம் இப்ப எதுக்கு? பாரும்மா. உன் வாழ்க்கைல குறுக்க வரலை நான். இமோஷனலா ஏதாவது ஆச்சுன்னா கேளில் கீஸ் போடாம பொடிய ஒப்படைக்கிறதுக்கு மட்டும்.”
"எங்க கையெழுத்துப் போடணும்? "இரு. மேடம்கிட்ட கேட்டுச் சொல்றேன்.”
அவள் புறப்பட, மரகதம் அவசரமாக "படபடன்னு வருது” என்று மோடாவில்
C வது தெரிந்தது. ருந்து பிரதான னப்பட்டது. இரு ாடுகள். கட்டைகள் சூழ வளர்ந்திருந்தன. ாம முன்னேற்றச்
மக்கள் கூட்டம்
ypaguusalibsamsær
ம்பலவாணரும் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த
அன்றிரவு அங்கு மாதிரி இருந்தது. அவள் கணவன் செய்தார்கள். ராகவன் கலங்கிப்போனான்.
கெஞ்சின. சில “etŭitu sarülp (ŝiris fragöl ĝuartaj பத்தின் முன் இருக்குகனை. என்ன செய்யிறது.? ந்சி காய்ச்சிக் இந்த நடுக்காட்டில் என்ன
அன்றிரவு செய்யிறது? மகேஸ்வரியால் மேற்கொண்டு மாக்கப்பட்டது. நடக்க முடியவில்லை. இப்படியே இராணுவம் பொத்பொத்தென நிலத்தில் இருந்து
வந்துவிட்ட செய்தி விட்டாள்.
வந்திட்டாங்கள்." என்று கேட்டான் ராகவன். அம்பலவாணர் கூறிக்கொண்டார். கலங்கிப் போனார். என்ன செய்வது? இருந்தது. அம்பலவாணரின் முத்த பெண்பிள்ளைகள்
க்கும் என அவர் உதவிக்கு ஓடிவந்தார்கள்.
ᎧᏅ Garibusirgasi (6 asim Genergib CarsracBoab
ளால் மறைப்பு ஒன்று அமைக்கப்பட்டது.
5 L U:50, அவர்களோடு வந்த முதாட்டி உதவிக்கு க ஆழியான் வந்தாள். క్ట தே மல்ரிபரல் *பயப்பி வேண்டாம் நானிருக்கிறன்'
பது. மல்ரிபரல்களை விட்டு இடங்களைச்
இராணுவம்
ம்பலவாணர் அடுப்பு முட்டினார்கள். தூரத்தில் பரல்களின் ண்டுச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. வில் சந்தியில் நான் நடப்பன் இப்பு. பயப்பட க்கள் தெறிகெட்டு வேண்டாம் என்றாள் மகேஸ்வரி
ஓடத்தொடங்கினர். துணிச்சலுடன் ః 雛 டடிபட்டு நிலத்தில் 'பூநகரியில ஆஸ்பத்திரி இருக்கும் குறைக்கு வானத்தில் ଶ୍ଚିମ୍ବି இரைச்சலுடன் ※ பூநகரிச் சந்தை அகதிகளா
லவரங்களும் ஓயச் நிரம்பி வழிந்தது. அங்கும் ஆஸ்பத்திரி ஒன்றும் இருக்கவில்லை. பிள்ளைபெற்ற தாயைப் பராமரிக்க முடியவில்லை என அம்பலவாணர் கவலைப்பட்டார்.
னையிறவையும்
ன்றன. மல்ரிபெரல்
விமானங்கள் அம்பலவாணருடன் வீட்டுச் சின்னப்பரும் ரும் ஏற்கெனவே இருபதுக்கு ாமை தெரிந்தது.
JDA
DUT8
"இரு, உனக்கு திருமணம் முடிஞ்சுதா?
ஏதாவது அன்புக்காக ஏங்கினது காரணம்.
இவரை நம்பிவந்த பயணிகள் ஐம்பத்தாறு பேரில் இறுவர் இரையாகினர். அவர்களது எஞ்சிய சடலப் பாகங்களைக் கூட்டி அள்ளி நிலத்தில் புதைத்தனர்.
கன்னாவில் கிராம மக்கள் தம் இனரைவிட்டுப் புறப்பட்டனர். இனி அங்கிருப்பதில் பாதுகாப்பில்லை. அவர்களோடு சனம் அள்ளுப்பட்டது. அவர்களை முந்திக்கொண்டு இராணுவம் எறிகணைகளை வீசியது. பாதையெங்கும் சாரைசாரையாக அகதிகள் செல்கிறார்கள். பசிக்காக அகப்பட்ட காட்டுப் பழங்களைத் தின்று மயங்கச்சோரும் பிள்ளைகள். மரத்தடியில் நோய்வாய்ப்பட்டு மருந்தின்றி முடங்கிக்கிடக்கும் வயோதிபர்கள். நடக்க முடியாத தந்தையைக் கரங்களில் ஏந்தி நடக்கும் மகன். குண்டுகள் சிதறிய பிரதேசத்தில் உதிர்ந்து கிடக்கும் மனித சடலங்கள். குவியல் குவியலாகக் கிடக்கும் மனித உடல்கள். மனித இறைச்சியை ருசி பார்க்கும் பட்சிகள். செக்து விழுந்து கிடக்கும் மாடுகள். மரக்கிளைகளில் தொங்கும் செத்த குரங்குகளின் --- சடலங்கள். சேலைகளை மறைப்பாக்கி வாழும் குடும்பம் ஒன்று. அவரால் தான் தரிசித்தவற்றைத் தொடர்ந்து பார்க்க
நடந்தார்கள். செம்மன்குண்டைக்
கடந்தபோது மகேஸ்வரி குண்டொன்றை அம்பலவாணர் காதுகளில் போட்டாள்.
*ஆஸ்பத்திரி கட்டடியில இருக்கா?
நடுக்காட்டில் ஆண் மகவொன்றை மகேஸ்வரி பெற்றெடுத்தாள். அன்று மத்தியானம் அவ்விடத்தில் வைத்தே
ப்பட்டுப்
இற 26-ஜூன் 07, 207
திகாலையே புற
வைத்திருந்ததை மடக்கென்று குடித்து உதட்டைத் துடைத்துக்கொண்டாள்.
கிருத்திகாவை உள்ளே கூப்பிட்டாள் அகல்யா. "ஒண்ணும் பண்ணாது நாய் வாங்க."
"நீங்க யாரும்மா? "கிருத்திகா சாரி. அகல்யாவுடைய கல்லூரி விரிவுரையாளர்."
"ஏம்மா இவளுக்கு நல்ல புத்தி சொல்லித்தர வேண்டியவங்க நீங். இம்மாதிரி.” -
“இதப்பாரு, உனக்கு அதையெல்லாம் கேக்க உரிமை இல்லை. சட்டப்படி ஒரு சிக்கல், அதுக்காகத்தான் வந்திருக்கே" பேச்சு பேசறா பாருங்க!”
"அம்மா.இப்ப நீ கையெழுத்துப் போட்டுக் கொடுக்கப்போறியா ©6ù60)6)u JIT?”
“எதுக்கும் ஜார்ஜை ஒரு வார்த்தை கேட்கிறன்.”
"இதில் அவனை நுழைக்காதே" என்றாள் கடுமையாக,
"ஒண்ணும் இல்லைம்மா, இது ஒரு சட்டரீதியான நடைமுறை. உங்க பெண்ணை நாங்க கவனமாகப் பார்க்கிறம். தவிர்க்க முடியாம ஏதாவது விபரீதம் நடந்த அது அப்பா அம்மாவுக்கு தெரியாமப் பண்ணுறது
தப்பென்று தெரிஞ்சுா டொக்ரருக்குப்
பெரிய பிரச்சினை வரும்” என்றாள் கிருத்திகாசாரி.
"இன்றைக்கு இருந்தா பதினாறு 6) JujdifLDIT (S6) (6535(3)."
"OLDLDT!"
"கலைப்படாதீங்கம்மா”
"அப்படிங்கிறீங்க? கையெழுத்துப் போடலாம் என்கிறீங்க?
"(3 IL6)|T|b."
“என் கண்ணாடி எங்கே? இதில என்ன எழுதியிருக்கு?
"என் மகள் அகல்யாவுக்கு கருக்கலைப்புச் சிகிச்சை செய்வதுற்கு அவள் தயார் என்கிற முறையில் அனுமதி சம்மதம் தெரிவிக்கிறேன்."
இன்பம் தொடரும்
OOL பரந்தன் சந்தியை அடைந்தார்கள். அந்தப் பெருந்துயரம் அச்சந்தியில் நடந்தது. அப்போதுதான் பரந்தன் சந்தியில் கால்களைப் பதித்தார்கள். திடீரெனக் குண்டுகள் வெடித்தன. கண்முடித் திறப்பதற்குள் சந்தியில் சடலங்கள் குவியலாக நிறைந்தன. அம்பலவானர் பார்த்தபோது அவர்களிடையே மகேஸ்வரியும் கைக்குழந்தையும் சரிந்து கிடந்தனர். அவர்களுடன் சந்தியைக் கடந்த சுங்கன்குழிக்கிராமத்தவர்கள் பலர் மாண்டு கிடந்தனர். அம்பலவாணர் முகத்தில் அறைந்துகொண்டு அலறினார்.
ஏ9 வீதியில் வடக்கே ஆனையிறவுப்பக்கமாகத் துப்பாக்கிக் குண்டுச் சத்தங்கள் எழுந்தன. அவ்விடத்தில் சடலக் குவியலை அப்படியே விட்டு விட்டு இறந்தவர் இறவாதவர் யாரென்று தெரிவதற்கு முன்னரே சனக்கூட்டம் முல்லைத்தீவுப் பக்கமாக நகர ஆரம்பித்தது. அதே வேளை அவ் வீதியின் தெற்கிலிருந்தும் இராணுவம் சந்தியை நெருங்கிவருவது தெரிந்தது.
முரசுமோட்டைச் சந்திவரை அவர்கள் ஓட்டமும் நடையுமாக நகர்ந்தார்கள். அச்சந்தியில் ஓய்வெடுக்கவம் முடிய வில்லை. கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவம் வட்டக்கச்சி வழியாக முன்னேறி வருவதாகத் தகவல் தெரிந்தது. அதனால் அவ்விடத்திலும் நிற்காது நடந்தனர். புதுக்குடியிருப்பை அடையும்வரை அவர்கள் நடை ஓயவில்லை. அவ்விடத்தில் பொத்பொத்தென அமர்ந்துகொண்டனர். சிலர் அப்படியே நிலத்தில் சரிந்து படுத்துவிட்டனர். அம்பலவாணரும் அமர்ந்து கொண்டார். அவர் குடும்பத்தில் அவருடன் வந்தவர்களில் இருபத்தியிரண்டு பேர் அநியாயமாகப் பலியாகிவிட்டனர். எஞ்சியோர் சிலரே.
புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நகருமாறு அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் தொர்ந்து நடந்தனர். இரவிரவாக நடந்து క్ట நந்திக்கடலின் கரையில் கேப்பாப்புலவு
என்ற இடத்தை வந்தடைந்தனர். ஓயாத குண்டு வீச்சுக்கள் தொடர்ந்தன. சிதறி ஓடிய மக்கள் சரிந்தனர். அகதி மக்களிடையே போராகிள் குண்டுகளைப் பொருத்தி ஏவினர். குண்டுகள் ஏவப்பட்ட திசையில் பதிலடி நடந்தது. தப்பி ஓட முடியாமல் மக்கள் பலியாக நேர்ந்தது. அம்பலவாணர் குடும்பத்தில் அப்போது அவருடன் நால்வரே எஞ்சியுள்ளனர்.
நந்திக்கடல் கரையில் அமர்ந்திருந்த அம்பலவாணர் எழுந்திருந்தார்.
“இந்த நந்திக்கடலைக் கடப்பம். அங்காலபோய் வவுனியா அகதி முாகமிற்குப் போவோம்.”
“நான்கு பேர்தான் எஞ்சியிருக்கிறம்.” “நான்குபேர் நால்வராவது சுண்டுக்குழி கிராமத்துக்குப் போவம். வாழ்க்கையை ஆரம்பிப்போம். கால்களை நந்திக்கடலில் பதித்தனர்.

Page 21
சுருகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்ைபன் நல்லொழுக்கமே. |மற்றவை யாவும் மரணத்துடன்
முடிந்துவிடும்.
9 அரசியல் தலைமைத்துவங்கள் காலத்தேவைக்கேற்ப மாறிவரவேண்டும் என்பதே கால நியதி. அவ்வாறில்லாமல் பதவி அதிகாரங்களைத் தமது தொடர்ச்சியான தவறுகளை மறைத்துக்கொள்ளும் கவசமாகப் பயன்படுத்து வோரை ஜனநாயகம் அதிர்ச்சி தரும் வகையில் உமிழ்ந்து துப்பிவிடுவதை இயல்பாகவே செய்துவிடு கின்றது. இது தி.மு.கவிற்கு மட்டுமல்ல கடா வரையும் இது தான் நியதி. இவ்வேளையில் கருணாநிதியின் பேரனான தயாநிதிமாறன் அவர்கள் இம்முறை தேர்தலில் தி.மு.க.தோல்வியடையும் என்பதை முற்கூட்டியே ஊகித்திருந்தார் என்று வீக்கிலீக்ஸ் வெளி யிட்டிருக்கும் செயதி சுவாரசியமானது.
mo000Om
Xபொன்சேகா தெரவித்திருக்கும் கருத்தை அரசு கவனத்தில் எடுக்குமா?
எம்.ஜாதவன், மட்டக்களப்பு. 9 கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தெரிவித்திருநத அதே கருத்தில் இருந்த நான் விலகவில்லை. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஒன்றில் ஒன்று எதிர்கொள்கிற இந்தத் தந்திரோபாயம் வேறுபட்டதாகவே இருக்கும். ஒழிய தமிழ் மக்களுக்குப் பலன்மிகுந்ததாக இருக்கப்போவதில்லை. உங்கள் கேள்வியை மறந்துவிட்டேன்.
=000Om
X யாழ்ப்பாணத்தில் பெளத்த சங்கம் அமைக்கப் படடதை எவ்வாறு கருதலாம்? ஜே.கெளதமன், " யாழ்ப்பாணம். 9 யுத்தத்திற்கு முன்னும் பின்னும் பரஸ்பர உணர்தலில் பாரிய குறைபயிற் 었 - பாடு இருந்தே வருகிறது. பேரில் எடுக்கப்படும் அது ஐக்கியமாகிய வாழ்வது இம்முயற்சி எதிர்கால சகோரத்துவத்தோடு சந்ததியினருக்கு எதிர்வு புரிந்துகொண்டு வாழ்வது. கூற முடியாத விளைவு - களை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்களுக்கு
6. HO00
திேமுககுறித்த வீக்கிலீக்ஸ் வெளியிட்டி ருக்கும் கருத்துக்கள் பற்றி நீர் என்ன கருதுகின்றீர்?
எஸ்.கோகுலவதனி
(
變
ܢܒ
C3প্ত
 

Οι επί του
விற்கின்றது தென்னிலங்கையில் நாம் நிறுவிக்கொண்டதில் எத்தனை விகிதம் நம்மிடம் இருந்து மற்றவர்களிற்கு வழங்கப்பட்டது என்பதைச் சிந்தித்துத் தெரிந்திருந்தால் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கம்.
mu DO oOm
> சிந்தியா இலங்கை அணி இங்கிலாந்தில சாதிக் கும் என எதிர்பார்க்கின்றீரா?

Page 22
(04 ஆம் பக்க வாழ்பவர்கள்
அன்று காடை ளின் காட்டுமி தனங்களைச் கையாண்ட மு சமூகம் இன்று LD5535 (6L60 6 பயணிப்பதை வருகின்றோம் ளவு ஏன் கிழ மாகாணத்தில் ளால் பல பி முஸ்லிம்களு ஏற்பட்டது. வ இருந்து விர LULLITU 356MT. SK இன்று தமிழ் அந்நியோன்ய மீண்டும் வா ஆரம்பித்துவி 96)6)g (puu முஸ்லிம்க கறுப்பு யூன்
6u60Ꭰ6u . L Ꮷ60. குரோதங்க6ை க்கிப் பிடித்து ல்ை சாதுராயமும, ஒப்பீட்டளவில் வில் முன்னே தமிழர் தரப்பி வரவில்லை? சிந்தித்துப்பார்
வண்டும். இவ்விடத் ನ್ಮಿ
பிரதிநிதி ஒரு
(05 ஆம் பக்கத் G9GAJGTGODGTé5
அதேநேரத்தி ui6ð BND, 5LD, ணை வட்டத்துக் தவர்களை விசா வலையமைப்பின் களைப் புரிந்துெ கொண்டிருந்தது.
அவர்களது வித்தியாசமான கிடைத்தது. அது வென்றால், ஜேர் பணச் சேகரிப்பு டைய ஒருவர், U வடைந்தபின் தட பணத்துடன் ஜே வெளியேறிவிட்ட அவருக்கு வ ஜேர்மன் உளவு ஆபிரிக்காவில் 1 தன்னிடமுள்ள L செட்டிலாகிவிட்ட QabsT60őTLg5. BN தையடுத்து அந் காஸ்காரிலிருந்து தப்பட்டார்.
ஜேர்மன் பிர அவர் டியூசல்டே நிலையத்தில் வ அவரைக் கைது கட்டுப்பாட்டுக்கு கொண்டது BND நெதர்லாந்து துறையிடம் இந் வலையமைப்பு மேலதிக தகவல் தொடங்கின.
பிரிட்டன், சு அமெரிக்கா, பிர நோர்வே உட்பட ளில் இந்த வன இணைக்கப்பட்டி அவர்களிடம் இ நாடுகளின் உள ளின் ஒத்துழைப் AIVDயின் அதி நாடுகளுக்கு ரே வைக்கப்பட்டன சேகரிக்கப்ப என்ன ஆயிற்று விசாரித்தபோது விசாரிக்கப்பட்ட ஒரே திசையை கையைக் காட் "All roads lead
திை
 

தொடர்ச்சி)
அண்மையில் கொழும்பில்
ன்னேற முயற்சிக்க
6)/6007 (hlLO, Dள.) வைத்துக் கூறிய கருத்தை ாேன்று Luij35 ஞாபகமூட்டுவது பொருத்த புறத்தில் வெற்றிவிழாக் ராண்டித் மானதாகும். அதாவது, 1 ಅಲ್ಲ ாதுரியமாகக் ஆவது உலகமகாயுத்தம், 2 கொ க்கம் ர்ப்பரிப் >ஸ்லிம் ஆம் உலகமகாயுத்தம் என oż: 60) | சிங்கள இரண்டு பேரவலங்களைச் L ங்குபடுத் ககோர்த் சந்தித்த ஐரோப்பிய ஒழுகு oತ್ಲಿ கிடையே அவதாந்து நாடுகள், தம்மிடையேயான : ந்திருக்கின் అక్ట
அவ்வ கருத்துவேறுபாடுக ளையும், :ே இல்லாதொழிப் '... ¶" ಖ್ವಸ್ಥ್ - - 2 56)ILDTLLIT5, 67607L60)5LI ச்சினைகள் கிேல் :": ÜLÜ என்கின்ற ஒரு மாபெரும் ಜ್ಷಣ ஆனால் சக்தியாக அபிவிருத்தியின் கிய சிங்கனைகளை மக்களுடன் உச்சநிலையில் ಅಲ್ಲ கீம் : த்துடன் போன் off
றகறது. அதேபோனறு ட்டார்கள். இங்கையும் கடந்தகால ಆ¬¬¬ ற்சிக்கிறார்கள். கசப்புணர்வுகளைக் அதை தது ள் 1915 களைந்து கைகோர்த்து (6. க அனுபவங் அனுஷ்டிக்க முன்னேற வேண்டும் எனக் களை மீட்டுப்பார்த்து நடை tքեւմ கூறியிருந்தார். 9::ಶ್ವಿ: ாத் தூ அதுதான் இன்றைய Hಳ್ತಿ॰ಲ್ಗಳ್ಗಿ' க்கொண்டு யதார்த்தம். குறிப்பாக போக்கைக் கணக்கிட்டுப் லெ அந்த அனைத்தையும் இழந்து 'அ' புரித லும் நிற்கின்ற எமது சமூகம், சமூகததை வாழ வைபப "ன்ே மீண்டும் தலைநிமிர்வதற்குக் தற்குச் சத்தியமான வழி றியுள்ள கடந்தகால முறை எதுவோ அதன ற்கு ஏன் கசப்புணர்வுகளைத் வழியே எமது எதிர்காலச் என்பதைச் தள்ளிவைத்துவிட்டு சநததி60) வழிநடத்தி子 '" அனைத்து சமூகங்களுடனும் செல்ல வேண்டும் அதுவே,
புரிந்துணர்வுடன், அதே எதிர்காலச்சந்திக்கும் ல் வேளை எமது தனித்து கொல்லப்பட்டவர்களுக்கும் ஒன்றிய வங்களையும், இழக்காத நாம் வழங்கும் மரியா வர் வகையில் கைகோர்த்துக் தையாகும.
த் தொடர்ச்சி) சொல்வதைப்போல, எல்லாத் நெதர்லாந்திலிருந்து இந்த கார.) தகவல்களும் நோர்வேயில் விசாரணைக்கென்று விசேடமாக ல் ஜேர்மனி வசிக்கும் நெடியவன் என்ற ஒரு நீதிபதியும், ஆறு பாதுகப்பு
ತೌ நபரை நோக்கியே இருந்தி வழக்றிஞர்களும் நோர்வே து வசர ருக்கின்றன. சென்றிருந்தனர். நோர்வேயின் குள இருந் அதையடுத்தே நெடிய- தலைநகர் ஒஸ்லோவிலுள்ள ரித்து, இந்த வனை விசாரிக்கும் முடிவு மாவட்ட நீதிமன்றத்தில், மூடிய பரிமாணங் நெதர்லாந்தில் எடுக்கப்பட்டது. அறைக்குள் நெடியவன் மீதான
காள்ள முயன்று
விசாரணையில் தகவல் ஒன்று து என்ன மனியில் டன் தொடர்பு புத்தம் முடி ம்வசமிருந்த ர்மனியைவிட்டு ார் என்பது. லைவிரித்த த்துறை, அவர் மடகாஸ்கரில் பணத்துடன் தைத் தெரிந்து D கோரிய 5 blj LDL
நாடு கடத்
ஜையான ா..ப் விமான ந்திறங்கியபோது, செய்து தமது i எடுத்துக்
உளவுத் த சர்வதேச தொடர்பாக
கள் கிடைக்கத்
விஸ், கனடா, ான்ஸ்,
சில நாடுகலயமைப்பில் ருந்த தகவல்கள் ருந்தன. அந்த வுத் துறைகபு கோரப்பட்டது. காரிகள் இந்த ரடியாக அனுப்பி
ட்ட பணத்துக்கு என்று
இவர்களால் அனைவருமே நோக்கித்தான் யிருக்கிறார்கள். o Rome'' 616örg
al DU. Er
நோர்வேயின் உதவியும் கோரப்பட்டது. சட்டரீதியான இந்த விவகாரத்தில் நெதர் லாந்துக்கு உதவ, நோர் வேக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.
கடந்த மே 18ம் தேதி, உலகின் வெவ்வேறு நகரங்களிலும் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன. இவற்றில் பல நெடியவனின் தலைமையிலான குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்று கூறப்பட்டது.
இந்த நிகழ்வுகள் நடை பெற்ற அதே மே 18ம் தேதி, நெடியவன் ஒஸ்லோவில் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்!
விசாரணைகள் நடைபெற்றன. விசாரணைகள் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டன.
விசாரணையின்பின் என்ன நடக்கும்? தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவாரா? விசாரணை யில் என்ன விபரங்கள் வெளிவரும்? வேறு யாராவது, வேறு நாடுகளில் வைத்து விசாரிக்கப்படுவார்களா?
இவைதான் இன்று மில்லியன் டொலர் கேள்விகள் சும்மா பேச்சுக்குச் சொல்லவில்ல்ை உண்மையி லேயே "மில்லியன் டொலர்’ கேள்விகள்தான். காரணம், இந்த வழக்கே பல மில்லியன் டொலர் பணத்தைப் பற்றியதுதானே!
(18 ஆம் பக்கத் தொடர்ச்சி) (ஆண்டுதோறும்.) இது தொடர்பாக கருத்து தெரிவித்த மகளிர் மற்றும்
சிறார் நலத்துறை பிரதி பாதிப்பு வடக்கு, கிழக்கு,
மாகாணங்களில் அதிகம் காணப்படுவதாகவும்,
அமைச்சரான ஹிஸ்புல்லா "இந்த மலையகம் மற்றும் ஊவா
யுத்தம்,
வறுமை, மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளால் இது
ஏற்படுகிறது என்று கூறினார்.
அத்தோடு பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இலங்கையில் இருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு சரி யான கவனிப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், இது குறித்து தமது அமைச்சகத்துக்கு அறிவித்தால் தங்கள் அலுவலர்கள் குழந்தைகளின் நலனை உறுதி செய்ய நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்றும் தமிழோசைக்குக் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையை நீக்க யுனிசெப் அமைப்போடு இணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப் பிட்டார்.
கசப்புணர்வுகளும் காழ்ப்புணர்சிகளும் இளையோடிய காலம் மாறி எங்கும் அச்சமின்றி சென்றுவரும் காலம் நம்முன் கனிந்துள்ளது. இன்னமும் தமது பிள்ளைகளை வீட்டுக்குள் முடக்கி, வறுமையைக் காட்டி வேலைக்கு அனுப்புவதையும் குடும்ப தகராறுகளையும் விடுத்து எதிர்காலச் சந்ததியினை புத்தி ஜீவிகளான உருவாக்குவதற்கு பெற்றோரின் ஊக்கப் படுத்தலுடன் ஏனைய சமூக அக்கறையுள்ளோர்களது பணி யும் வேண்டப்படுகின்றது.
62 26 gøøý 07.2077

Page 23
GDI இந்தவாரம் யோகம் மிகுந்த வாரமா. கும் குடும்பத்தில் நல்ல சுபகாரியங்கள் நடக்கவாய்ப்புண்டு பணவருவாய் நல்ல படி அமைந்திருக்கும். நண்பர்கள் தாமாகவே வந்து உதவுவர் உடல் நலம் சுகமாயிருக்கும் தூர தேசத் திலிருந்து நல்லசேதி பறந்துவரும் தொழில் ஸ்தானத்தில் சக ஊழியர்கள் நல்லபடியாக நடந்து கொள்வர். பசுமாட்டினால் ஆபத்துவரும் கவனமாக இருக்கவும் மாணவர்கள் கல்வியில் கவன மாக இருப்பர் குடும்ப உறுப்பினர்கள் அதிகாரம் காட்டுவார்கள் அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதாயமான வாரம் வர்த்தகர்கள் கலைஞர்கள் இலாபமீட்டுவர். புதிய முதலீட்டைத் தவிர்க்கவும்
ஆதிர்ஷ்ட நாள் வெள்ளி
ര
தொழில் ஸ்தானத்தில் சிக்கல்கள்
அதிகரிக்கும் --- நி
காரணமாக இடமாற்றம், நீண்டதூரப் பயணங்களுக்கு இடமுண்டு சகோதரங்களால் உதவிகள் கிடைக்கும். ஆடம்பரப் பொருட் கள் வாங்குவீர்கள் புதிய திட்டங்களை நடை முறைப்படுத்த வேண்டாம் உடல் ஆரோக்கியம்
போய்விடுவார்கள் விதண்டாவாதம் வேண்டாம். கடவுள் வழிபாடு நன்மையை அளிக்கும் தந்தை வழி உறவினர்கள் மதிப்பு மரியாதை தருவார்கள். மாணவர்கள் இஷ்டப்படி நடந்துகொள்வர். வர்த்தகர்கள், கலைஞர்கள் நன்மை பெறுவர். \அதிர்ஷ்ட நாள் புதன்
சுமாராக இருக்கும் எதிரிகள் தாமாகவே விலகிப் x இருக்கவும் குறைகேட்க நேரிடும். மாணவர்கள்
* கொஞ்சம் கவனக்குறைவாக நடந்துகொள்வர். * பின்பு சரியாகிவிடுவர் தெருவீதிப் பயணங்களில் விபத்துக்கு இடமுண்டு போக்குவரத்தில் கவ
a 92ჩ4რი!იჯეuè 2_(*{ 鷲 01.06.2011 வரை இருகD
ஸ்தானத்தில் நன்மைகள் கிட்டும் குடும்பத்தில் * சிறுசிறு பூசல் வந்து பின்பு அனுகூலமாகிவிடும். * நண்பர்கள்
(ဈမ်ioli) நடக்கவும் அதிர்ஷ்டநாள் திங்கள். ノ
de vegii
இந்த வாரம் அதிக நன்மைகள் வரப்போகின்றன. குடும்பத்தில் குது கலம் மிகவும் தாண்டவமாடும். தந்தை வழியில் சொத்துச்சேர இடமுண்டு. செய்தொழில் விருத்தியாகி இலாபம் கிடைக்கும். சக ஊழியர்கள் பொறுத்த நேரத்தில் உதவி செய்வார்கள் புதியவாகனம் சேரவாய்ப்புண்டு.
பணம் திருப்திகரமாகக் கைகளில் புரளும் மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்கள் உங்கள் மீது பொறாமைப்படுவார்கள். வேலைத்தளத்தில் மறைமுக சதி நடக்கும். உடல் ஆரோக்கியம் நல்லபடி இருந்தாலும் சிறுஉபாதைக்கு இடமுண்டு அதிர்ஷ்ட நாள் \ளுள்ளி レ
விருச்சிகம் இந்த வாரம் கொஞ்சம் பணம் கஷ்டம் தலை தூக்கும். இருப்பி னும் சமாளித்துக்கொள்வீர்கள் så
தாமாகவே வந்து உதவிகள் செய்வார்கள்.கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக
னமாக நடந்துகொள்ளவும் எதிர்பார்த்தபடி
தொழில் ஸ்தானத்தில் ஆதா யங் கிடைக்கும். பணவரவு திருப்திகர மாக இருக்கும். சேமிப்புப் பழக்கம் தேவை. வீண்செலவுகளைக் குறைக்கவும். திட்டமிட்ட வண்ணமே யாவும் நிகழும் குடும்ப அங்கத்தவர்களின் நியாயமான கோரிக்கைகள்
நன்றாகவே இருக்கும். குடும்பத்தில்
ளால் நன்மை கிடைக்கும்
நாட்டங்காட்டுவர்.மூத்தே
புதிய வேலை வாய்ப்பினால் வருவாய் அதிகரிக்கும். எதிலும் நேர்மை, ! உண்மையைக் கடைப்பிடிக்கவும். * விட்டுக்கொடுத்து நடந்தால் நன்மை உருவாகும் சொந்தப் பாவனையிலுள்ள வாகனம் களவு
போக இடமுண்டு கவனமாக நடவுங்கள். மாணவர்கள் கல்வியில் அக்கறையுடன் நடந்து கொள்வர்கள் தந்தை வழிச் சொத்து சேர இடமுண்டு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு வரும் தேகசுகம் சுமாராக இருக்கும் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வீர்கள் வீடு வாடகைக்கு சூாடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட நாள்:வெள்ளி
C O
C
X2: KO
| KO
C)
C
நிறைவேற்றி வைக்கப்படும். உடல் ஆரோக்கியம் : நிம்மதி & இருக்கும். சுற்றுலாபோகவும் இடமுண்டு பெண்க :
ள் கல்வியில் * களது செய்கைகளை
* நோக்கிக்கொண்டிருப்பார்கள். * யில் நடந்து உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் * கொள்ளவேண்டும். சிலவேளைகளில் களவுபோக
தங்கள் மதிப்பு * இப்படி நடக்க வேண்டும் என்று நினைத்துத்
* கைவிட்டுவிடலாம் உட்ல் ஆரோக்கியம் ஓரளவு * சுமாராகியிருக்கும் திட்டமிட்ட வண்ணம் காரி * யங்கள் நடைபெறாது தாமதம் ஏற்படும் பணவரவு * திருப்தியாக இருக்கும் ஆபத்து நேரத்தில் உற்ற * நண்பர் ஒருவர் கைகொடுத்துக் காப்பாற்றுவார். & Gດນ@ao8Qo8u முழுக்கவனத்தையும் செயற்படுத் * துங்கள் சிறுசிறு சச்சரவுகள் வந்தாலும் நீங்கள் : ரூாளித்துக்கொள்வீர்கள் அதிர்ஷ்டநாள் செவ்வாறு
தொழில் ஸ்தானத்தில் மறைமுக எதிர்ப்பு நடவடிக்கை முறியடிக்கப்படும் உங்களை அறியாமலேயே நன்மைகள் நாடி தேடி ஓடி வரும். இந்த வாரம் சமூகத்தில் நன்கு உயரும்.
திட்டமிட்டவாறே அனைத்தும் நிகழும் உடல் ஆரோக்கியமாகக் காணப்படும் மாணவர்கள் கல்வி நலையில் உயர்ச்சிபெறுவார்கள் உங் மேலதிகாரிகள் உற்று நல்ல முறை
அதிர்ஷ்டநாள்: செவ்வாய்
இந்த வாரம் கொஞ்சம் அவதானமாக நடந்துகொள்ளுங்கள் வீண்பழி கேட்க தொழில் ஸ்தானத்தில்
நேரிடும். ஸ்லாத பிரச்சினைகள் எழக் கூடும்
கள் சக ஊழியர்கள் உற்றநேரத்தில்
நீங்கள் செய்தநல்லசெய்திகளின்புண் ணியப் பலன் இப்போது உங்களைப் தேடி நாடி ஓடிவரப் போகின்றது. மனதில் புத்துணர்வு தாண்டவமாடும் தொழில் ஸ்தானத்தில் நல்லது நடக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்கள் கல்வியில் நாட்டமுறுவர். இரத்தபாசத் தொடர்புகளால் நாட்டம் வரும் சுபகாரியங்களுக்கான பேச்சுக் கால் இடம்பெறும் உண்மையான நண்பர்கள் விரோதிகளாக நடந்துகொள்வர். தாய்வழியால் நல்ல பலன் கிட்டும். உடல்நிலை பாதிப்பு வரக்கூடும். வர்த்தகர்கள், முதலீட்டைத் சூவிர்க்கவும் அதிர்ஷ்ட நாள்-புதன். ار
Ο O O O O Ο O O Ο
நாவை * கதைக்க வேண்டாம் குடும்பத்தில் நி * இருக்கும் உற்றர் உறவினர் உறவுகொண்டாடி
தொழில் ஸ்தானத்தில் நினைத்த மாதிரி எல்லாம் நடக்கும் கூட இருப்பவர்கள் குழிபறிக்க எத்தனிப்பர். அடக்கிக்கொள்ளுங்கள் கண்டபடி நிம்மதி
மகிழ்வர் உடல்நலம் சற்றுக்குறைவாகவே காணப் :":":॰ : மும் காலைப்பொழுதை அவதானமாகக் கழிக்க
வேண்டும் அரசியலில் பங்கேற்பவர்களுக்கு ஆதா
யம் இருக்கும். எனினும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது வர்த்தகர்கள், கலைஞர்கள், வாணி
حے سے۔ Tதொழில் ஸ்தானத்தில் எதிர்ப்புகள் கிளம்பலாம். புத்திசாதுரியத்தால் வெற்றிபெறுவீர்கள் கடவுள்வழிபாடு நன்மைதரும் முற்கோபம் வேண்டாம் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள் எதையும் ஒருதடவைக்கு இரண்ட தடவை சிந்தித்த பின்பே செயலில் இறங்கவும். சிலவேளை வீண்பழி கேட்க நேரி டும். மாணவர்கள் கேளிக்கைகளில் ஈடுபடுவார் கள் உடல்நிலை சுகமாகவிருக்கும். குடும்ப அங்கத்தவர்கள் பொறாமைப்படுவர். நண்பர்கள் தாமாகவே வந்து உதவி செய்வார்கள் வர்த்த கர்கள், கலைஞர்கள், புதிய திட்டங்களை நடை
N
ழுறைப்படுத்த வேண்டாம் அதிர்ஷ்ட நாள்புதன்)
&
0ே 26 டஜூன் 25, 207
களுக்கு நன்மை அதிர்ஷ்டநாள் செவ்வாய் )
a இந்த வாரம் மிகவும் நன்மையான காரியங்கள் நடக்க இடமுண்டு
தொழில் ஸ்தானத்தில் புகழேணியின் உச்சியிலிருப்பீர்கள் சக ஊழியர்கள் தாமாகவே வந்து உதவிசெய்வர். உங்களது திட்டப்படியே எல்லாம் நிகழும் குடும்பத்தில் குதூகலம் தாண்டவ மாடும் குடும்ப உறுப்பினர்கள் நல்லபடியாக நடந்து கொள்வர்கள் தூரத்திலிருந்து நல்ல செய்தி வரும் இல்லத்தில் சுபகாரியங்களுக்குப் பேச்சுக்கால் நிக ழும் மாணவர்கள் செயற்பாடு கொஞ்சம்மந்தமாகவே காணப்படும் அரசியல் இலாபந்தேடி காரியங்களில் இறங்குவர்கள் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிவரும்
சிலவேளைகளில் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள
ரூரிடலாம் அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
لر
6.INITU
goop
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நnண் சொல்வதெல்லாம் வvnயப்
(9
வாத்தி:- கந்தசாமி அண்ணோய். கத்தசாமி அண்ணோய் இங்க வாங்கோவன் இந்தப் பகிடியைக் கேளுங்கோவன்
நான்:- என்ன இது நாட்டில எவ்வளவோ சீரியஸான விஷயமிருக்கேக்க பகிடியெண்டு ஒண்டைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறியல் சொல்லுங்கோ!
வாத்தி:- என்ன பகிடியெண்டால்
அண்ண உந்த வ.செயபாலன்
இருக்கிறாரெல்லோ.
நான்:- செயபாலன் இல்லை.
ஜெயபாலன் முன்னம் கவிஞர் இப்ப
நடிகர் அவர்தானே.
வாத்தி:- ஒமொம்.ஒமோம், கவிஞர் எண்டால் சும்மா கவிஞரில்லை புரட்சிக்கவிஞர், அதிலையும் தம்பியவையை தாழிச்சு எழுதிறதெண்டால் |அவருக்கு தேன்குழல் சாப்பிடுமாப் போலைதான். உதில பகிடி என்ன தெரியுமோ. அப்படியெல்லாம் வருடக்கணக்காக கவிதை எழுதி கருத்துச் சொன்னபோது கிடைக்காத விருது இப்ப ஒரே ஒரு படத்திலை நடிச்சதும் கிடைச்சிட்டுது.
அப்படியெண்டால் என்ன விளங்குது செயபாலன் கவிதை எழுதிறதைவிடவும், கருத்துச் சொல்லுறதை விடவும், பெரிய நடிகன் எண்டதெல்லோ புலப்படுகுது.
நான்:- நல்ல கண்டு பிடிப்புத்தான் வாத்தியார். அப்படியெண்டால் எங்கட் கூட்டமைப்பு எம்.பிமாரும்
நடிக்கப்போனால் நிறைய விருதுகள் வாங்குவதற்கு வாய்ப்பு
s இருக்குமெண்டோ,
註 ராமனுக்கு சீதை என்னமுறை எண்டு
அதையும் தாண்டிக் கையில,
வாத்தி:- அதுசரி விடிய விடிய ராமன் கதை. விடிஞ்சாப் பிறகு
கேட்ட மாதிரித்தான் உங்கடகதை. அதைதத்தானே நான் சொல்லுறன். எங்கட சம்மந்தர், மாவை உட்பட தம்பிமார் அனைவரும், நடிப்பில பிச்சு உதறிப்போடுவாங்கள் தெரி யுமோ. இதை நான் சொல்லேக்க வாத்திக்கு பைத்தியம் சும்மா உளறும் எண்டு சடைஞ்சு போடுவி யள்.
முடியுமெண்டால் ஒரே ஒரு சான்ஸ் வேண்டிக் குடுத்துப்பாருங்கோ. எங்கட தம்பிமார் ஆளுக்கொரு சிறந்த நடிகருக்கான தேசிய விருதோடை வந்து இறங்குவாங்கள். இவங்கள் சிவாஜியையே தூக்கி விழுங்கிப் போடுவாங்கள் தெரியுமோ.
நான்:- சரி வாத்தி அவைக்குச்
சிறந்த நடிப்புக்கான விருது
டைக்கும். நாம போனால் என்ன கிடைக்கும்.
வாத்தி-உதுதானே உங்களோடை கதைக்க வரக்கூடாது. எங்கையாவது கொழுவிப்போடுவியளே.
நாமபோனால் உதுகள் வில்லங்கக் கேசுகள் எண்டு விரட்டினாலும் விரட்டுவாங்கள்.
காலில புடிச்சுக் கேட்டால், வடிவேலுவின்ர கூட்டாளிகள் மாதிரி ஏதும கோமாளிப்பத்திரம்தான் தருவாங்கள். ட்ரை பண்ணிப் பார்க்கப்போறியளோ,
அப்படி ஒரு ஐடியா இருந்தால் யோசிச்சு வையுங்கோ. நான் பின்னேரம் மருந்து குடிச்சுப் போட்டு வந்து டிஸ்கஸ் பண்ணுவம் எண்டு சொல்லிப்போட்டு வாத்தி போயிட்டாருங்கோ.
| UUEi õEDLULIDO E5 E OUED
প্ত
ஒவ்வோர் ஆண்டுமே இப்படித்தான் ஏழைகளுக்கு ஏது பண்டிகையும் பருவமும்? ஆனாலும் அது ஓர் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒற்றுமையான குடும்பம் குடும்பத் தலைவரான ஜேம்ஸ் .ʼ.LuiTg G3_ எப்படியோ தம் மனைவியும் குழநதைகளும் பட்டினி இல்லாமல் வாழவதற்குப் பாடுபட்டு வந்தார். ஸாண்டிமேனியன் தவறாமல் போவார்கள் ஏசுபிரா னின் உபதேசப்படி உண்மையாகவே வாழும் ஒரு வகுப்பார் ஸாண்டி மேனியர்கள் பொருளைச் சேமித்துக் குவித்துக் கொள்ளுவதைப் LIT6)- மாக கருதுபவர்கள் இவர்கள். மதகுருமார்களை நாடிப்போக மாட்டார்கள்
மின்சத்துக்குக் கவளமிவர்
குடும்பத்தில் உள்ள முதியோரையே தங்கள் தலைவராக வங்கும் பழக்கம் உடையவர்கள்
தங்கக் கற்களால் பாவப்பட்ட தெருக்க ளைக் கொண்ட அற்புதங்கள் நிறைந்த அதிசய நகர்' என்று வர்ணி நகருக்கு,
தி க் கப்பட்ட லனர் வசதயான வாழ்க்கை பப் ெ கிராமத்திலிருந்து பெயர்ந்ಣ வந்திருந்தார் ஸ்ே. ஆனால் அது வறும மாயை என்பது அங்கு , போன பிறகுதான் தெரிந்தது தம் குழநதைகளுக்குக் கல்வி கற்பிக்கக் 5hL முடியாத கஷ்ட வாழ்க்கை கிராமத்திலிருந்த போது ஏதோ
காஞ்சம் எழுதப்படிக்க, கணக்குப் போடக் கற்றுக்கொண்டிருந்தார்கள் பர்ட்டும், மைக்கேலும் அந்தக் கிராமத்துப் பள்ளிப் படிப்பும் இங்கு ஒரு நாள். நட்ட நடுவில் நிறுத்தப்பட்டது

Page 24
Regd. as a
யில் விஞ்
சூரிய சக கார் ஒன் படைத்துள் இம்மாண கண்டுபிடி Gamic білдірші төрш63 Lib (3unonr. லம் தம
கைகளே பார்ப்பவர்களின் மனதிற்கு காப்பகத்தில் இ பிரியம் குழந்தைகளை பெரியவர்கள் இதமான உணர்வுகளை ஏற்படுத்தும் இந்தப் வரப்பட்ட அவர் பிரியமுடன் தூக்கி மகிழ்வது போன்றே படத்திலும் தமது கடமைகளை முடித்து குழந்தைகள் மு: தம் வயதை ஒத்த குழந்தைகளைப் விட்டு வீட்டுத் தேவைகளை நிறைவு ஆனால் இங்கு பார்த்துவிட்டால் பிஞ்சுக் குழந்தைகளும் செய்வதற்காக சுப்பர் மாக்கெட் நோக்கி அவசர வாழ்வின் ஜாலியாகிவிடுவார்கள் அவர்களைச் அவசர அவசரமாக வந்திருக்கிறார்கள் புரிந்துகொள்ளாத சீண்டுவது அவர்களை தொட்டு வம்புக்கு இவர்கள் (அவசர கதியில் இயங்கிக் பிஞ்சுகள் தம்மி இழுப்பது என்று குழந்தைகளின் நடவடிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடு ஒன்றில்) சிண்டி மகிழ்கின்
-- o = அவர்களுடனே அவர்களுக்குத் SpJSepsuuri
குழந்தைகள் என்றால் எல்லோர்க்கும்
குழந்தைக் எதிர்காலத்தில்
களில் சக்கரங்கள் பறக்கவேண்டும்
6lbálunői IPL (UTL lig
நடைபெற்றுச் இப்போட்டி தொலைக்க assigliasco கழித்துக்ெ | UTULJaja.
LIJg06 d. சேர்ந்து அ
நங்கைகளின் மீதும் மேயவிட உண்மைதான் இந்த அழகு ே மைதானத்தில் ரசிக மகிழ்விப்பதற்காக ஆட விடப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தனர்.
ஆனால், மைதானத்தில் நடை பெறும் ஆட்டங்களுக்குப் பின்னர் நடைபெறும்
வபாதுவாக வனவிலங்குகளுள் நெஞ்சை உறையவைக்கும் வகையில் விலங்குகளை வேட்டையாடுவதில் சிங்கங்கள் கில்லாடிகள் இவ்வாறான மூர்க்கத்தனமான குணங்களினாலேயே
ஏனைய விலங்குகளை இவை
பயமுறுத்தி வைத்திருக்கின்றன. களியாட்டங்களிலும் வனங்களின் ராஜாக்களாகவும் வலம் இந்த B%DծաU59,
ஆட்டுவிக்கப்படுகின்றனராம்
வருகின்றன. ஆனால் எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருப்பது இயல்பு அதேபோன்று கொடிய
அதன்போது மைதானங்களில்
பந்துகளைச் சுழற்றி
மிருகமான சிங்கங்களிலும் விரல் வித்தை விதிவிலக்குகளும் STTL 9uauya இருக்கத்தான் செய்கின்றன. இங்கும் இங்கு படத்தில் வித்ை காணப்படும் பெண் . ܬ A lit. சிங்கமானது -
சிறுவயதிலேயே தாயை இழந்த மான் குட்டியைத் தத்தெடுத்துப் பாதுகாப்பு வழங்கி வளர்த்து வருகின்றது. சிங்கத்தின் நடவடிக்கையானது பார்ப்பவர்களின்
வைக்கச்செய்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Newspaper at the G.P.O.(QD/129/NEWS/2011)
உவெஸ்லி உயர்தரப் பாடசாலை ஞானப்பிரிவில் கல்வி பயிலும் சஞ்ஜீவநாத் என்ற மாணவன் தியில் ကြီးကြီးမှီ Gudmrni mji றைக் கண்டுபிடித்து சாதனை ளார். திருக்கோவிலைச் சேர்ந்த பன் புதிய கண்டுபிடிப்புகளை பதில் மிகுந்த ஆர்வம்
சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ாணம் சூரிய சக்தியில் இயங்கும் டார் கார் கண்டுபிடித்ததன்
கல்லூரிக்கு பெருமை 6Tg5IT 95 LITL GFAT 60D6a) பர் விபிரபாகரன் J. டைக்கும் கழிவுப் ளைக் கொண்டு பட்டுள்ள இந்த காரினை
இப்படித்தன் கால் ளை மாட்டிக்கொண்டு என்பது
6ð tólö6jö GöfleM&MDM8
தயாரிக்க 22.000 artium Q மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் செல்ல
முடியும். அத்தோடு அங்கவீனமானவர் களுக்கும் சிறுவியாபாரத்தில் ஈடுபடுவோ ருக்கும் மிகவும் பொருத்தமானதாகவும்
பாதுகாப்பான வாகனமாகவும் உள்ளதாகவும் மணிக்கு 25 கிலோ மீற்றர் வேகத்தில் இது பயணிக்கக் கூடியதாகவும் உள்ளது. வெகு விரைவில் நீரிலும் நிலத்திலும் செல்லக் கூடிய வாகனம் ஒன்றை தயாரிக்கவு ள்ள
தாகவும் மாணவன்
சஞ்ஜீவநாத்
தெரிவித்தார்.
56 அலைமோதுகின்றனராம்
கொண்டிருக்கின்றன. மூடிய மண்டபங்களிலும் நடந்த விவகாரங்களை ளை நேரிலும் போட்டுடைத்துள்ளார் தென்னாபிரிக்க அழகி இதனால் ாட்சியிலுமாகக் தலைமுடியைப் பிய்த்துக்கொண்டிருக்கிறது IPL நிர்வாகம் ாக்கான மக்கள் கண்டு இப்பொழுதுதான் புரிகிறது வெளிநாட்டு வீரர்கள் பலர் தமது ாண்டிருக்கின்றார்கள் தேசிய அணிளைவிட IPL போட்டிகளில் விளையாடுவதற்கு
ளில் பெரும்பாலானவர்களின் ஆர்வம் காட்டுவது பணம் உட்பட இன்னோரன்ன அம்சங்களும்
ரிக்கெட் ஆட்டத்தோடு ங்கே அழைத்துவரப்பட்ட ஸ் எனப்படும் அழகு
குலுக்கல் ஆட்டத்தின் ப்படுவது என்னவோ
அணியில் சகலதுறை ஆட்டக்காரராக 2004 ண்டு உள்நுழைந்தவர் பர்வீஸ் | நீண்டபல ஆண்டுகளாக க அணியின் வேகப்பந்து ர் சமிந்தவாசுக்கு ஈடுகொடுத்து - ழைப்பு வழங்கி பந்துவீசக் கூடிய வரைத் தேடிக்கொண்டிருந்த லங்கைத் தேர்வாளர்களுக்குக் ைெடத்த அற்புதமான சகலதுறை
ஆட்டக்காரர். இவர்
இதுவரை 94 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுக்களைப் பதம் பார்த்துள்ளார். 984 ஓட்டங்களை இலங்கை அணிக்குப் பெற்றுக்கொடுத் துள்ளார். அதேபோன்று 20 டெஸ்ட் umTLIQg5aflað 676 ODGATULUI ITAQ 538 பங்களும் 24 விக்கெட்டுக்களும் ணக்கில் பதிவு வைத்துள்ளார். சிறப்பாகத் தன்னை வளர்த்து
தாராளமாய்க் கிடைப்பதுதான்
காரணம் என்று
| 6.||53, மஹற்ருவ்விற்கு ஏறபட்ட உபாதை (2007) அவரது கிரிக்கெட் வாழ்வில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்தும் உபாதையில் இருந்து மீண்டுவந்து கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளூர்ப் போட்டிகளிலும் இவரது வாய்ப்பு கேள்விக்குறியாகவே மாறியது மஹற்ருவ் உபாதைக்குள்ளான காலப்பகுதியில் உள்நுழைந்த இன்னுமொரு தமிழ்பேசும் வீரரான அஞ்சலோ மெற்றியூசின் அபாரமான சகலதுறை ஆட்டம் மஹற்ரூவ்வைத் தேர்வாளர்களின் கவனத்திலிருந்து சற்றுத் தள்ளியே வைத்திருந்தது. எனினும் தற்பொழுது அஞ்சலோ மற்றியூஸ் உபாதைக் குள்ளாகியிருப்பதினால் இங்கிலாந்து சுற்றுப் பபயணம் மேற்கொண்டுள்ள அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள இவ் வாய்ப்பை மஹற்ரூவ் சரிவரப் பயன்படுத்திக்கொள்வா ராயின் இன்னும் சில வருடங்களுக்கு மஹற்ரூப் அணியில் நிலைத்திருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் மஹற்ரூவ்வின் மீள்வரவு நல்வரவாக அமைய எமது வாழ்த்துக்கள்