கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.06.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAMURASU SRI LANKAS NATO
Og
 

பக்கம் 24 s:
ஜூர் 02 - 08, 207
།《_________《
நிக்குள்

Page 2
* •
மனித வாழ்வில் ஆலய வழிபாடு தவிர்க்க முடியாத ஒன்றா இருக்கிறது. அதுவும் ஆண்மீக மார்க்கத்தில் ஈடுபாடுடையவர்கள் அல்லும் பகலும் இறை நாமத்தை உச்சரிப்பதும், இறைவன் குடி கொண்டிருக்கும் ஆலயத்தை நாடிச்செல்வதும் வாழ்வில் ஒரு நியதியாகிவிட்டது.
ஆயினும், இந்த நியதியைக் கடைப்பிடிப்பவர்கள் எல்லோரும் இறைபக்தர்கள் அல்லர். மணம் தூய்மையடைவதற்காகவும், வாழ்வில் ஏற்படும்; ஏற்படவிருக்கும் இருக்கண்களில் இருந்து காத்துக்கொள்வற்கும், இறைபக்தி மேலோங்கவும் இறைவனின் பாதார விந்தத்தை பற்றிப் பிடிக்கச் செய்பவர்களோடு, பக்திமார்க்கம் அறியாதவர்களும் செல்வதால், ஆலயத்துள் பக்திச் சூழ்நிலைகள் மாசன்டைகின்றது; மாறுபாடு அடைகிறது. உண்மைப் பக்தனுக்கு உபத்திரவங்களாக அமைகிறது.
"பரம்பொருளின் பெரும்புகழைப் பாடிப் பணிதலின்றி பிறவார்த்தையாதொன்றும் பேசற்க ஆலயத்துள்” என்ற ஆண்மீக போதனையைத் தெரிந்தவர்கள் கூட, ஆலயத்தினுள் இருந்து அநாவசியமான வீண்வார்த்தைகளைப் பேசுவதால், பக்கத்தில் இருப்பவரது பக்தி வழிபாடு பாழடிக்கப்படுகிறது என்பதை இன்றிலிருந்து நாம் உணர்ந்து இறையுணர்வோரு ஆலயங்களுக்குச் செல்வோமாக,
அனந்தா
க்கம் உன்னில் பிரசுரமாகும்: “....................72متع X ۔نمبر
ந்து இடுரை
டுரையா
! *
t
-69 a. ன் நாம
· Asდ%, ზაგა
ஒரு கிறிஸ்தவனின் இ வேதவாக்கியங்களின்படி ஒழு பலநிறைந்த பயணமாகும். துே கும். இவ்வுலகில் ஒரு கிறிஸ்தவ6 சத்தியவசனத்தை போதிக்கும்பே களுக்கு ஆளாகிண்றாண்.
துன்மார்க்கருக்கு பரலோக ே தூரவாக இருப்பதால், அவர்கள் ! வும், அதன்படி ஒழுகி நடக்கவும் இப்படிப்பட்டவர்கள் மத்தியில் சில கிறிஸ்தவ விசுவாசி இயேசு நடப்பதென்பது இலகுவான விடய
இன்றுவரையிலும் உயத்திரவம் இந்த உபத்திரவத்தின்நிமித்தம்ப8 இடறல்பட்டு பின் மார்க்கத்தை பாதைமாறிப் போய்விடுகிறார்கள் இத்தனைக்கும் அவர்கள் இ0 ஏற்றுக்கொண்டதினாலேயாகும். நாமத்தின் நிமித்தம் நீங்கள் எல் முடிவு பரியந்தம் நிலைத்திருப்பெ
(மத்தேயு-10:22)" என்று கூறுகிற
தினமுரசு வாரமலர், த.பெ. இல. 373, பிரதான வ
O விதைப் கடல் அலையோரம் காதல் சிண்னத்தின் ம அண்பை விதைக்கிறா இந்த ஆறு வயதுச் சி கே.சைந்தவி, ப
எதுவாகயிருக்கு ஆழ்கடல் கரையோரம் மண்ணுள் ஆழப் புதைந்தவரை நிலை வெள்ளைச் சிறுமியொருத் விடுகிறாளோ கண்ணிர்த்து ம.வசந்தன், கெ
வியப்ப உறவுகள் அற்றனை ஊர் இழந்தனையே சிறகுகள் முளைக்கு வயதில் சிறுதளிரே! உன் சிந்தனை வியப்புக்குரியது.
த.வ
GAUGSI) (3
மீள் பரசீலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2%A
விக்குரிய ஜீவிய -
நடப்பது பா: இரஇன்னும் எம்மில் சிலரை தமது ஈடேற்றத்தை
ந்ேது தங்களது நடத்தைகளாலும் நடவடிக்கைகளாலும்
மார்க்கர் மிகுந்திருக்- ബ
தனது மீட்பருடைய ஜீ சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வுலக
து பல இன்னல் s ஆதாய நோக்கங்களைக் கொண்ட இவர்கள் kԶամ ص خخخخ( ஒஇஸ்லாத்தின் போதனைகளுக்கும் வழிகாட் TgULO }):) டல்களுக்கும் அப்பால் சென்று கொண்டிருக் ခံး” ခွါ ဒွါး။ அல்குர்ஆனின் அறைகூவலை அவதானியுங்கள் இன் போதனைகளைப் பின்பற்றி|இங்கே நீங்கள் பிணக்குகளை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். மல்ல. தோல்வியடைவீர்கள், உங்களது பலம் குன்றிவிடும். ரை நாம் வேதாகமத்தில் பார்ப் ஆம். அல்குர்ஆனின் போதனைகளை மறக்கும் மானிடர்களுக்கு பம் என்பது அண்று தொடக்கம் ஈருலகிலும் ஈடேற்றம் ஏது? 隨
மிகுந்ததாகவே ஃ எமக்குள்ஏற்படும்பிளவுஅதன்விளைவுஒருசமூகமேதோல்விக்கு : శ్లో క్లి உள்ளாகிவிடும். ஒரு தனிமனிதன் தனது நடவடிக்கைகள் சரியெனக் கருதினால் தான் என்ன செய்ய வேண்டும் தன்னுடைய யசுவைத் தமது இரட்சகர் என்று செயற்பாடுகளை மற்றவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இதையே இயேசுவும் "என்தேன் மூலம் சமுதாய சந்தேகங்கள் சரிசெய்யப்பட வேண்டும். லோராலும் பகைக்கப்படுவீர்கள்.இவைகள்தான் ஒருவர் கடமையுணர்வோடு கடைப்பிடிக்க : னே இரட்சிக்கப்படுவாண். வேண்டிய வாழ்க்கை வழிமுறைகள். ܊
ஃவேல். துக்குடியிருப்பு. எம்.சி.கலில்-கல்முனை-0
ÉUTip. 66.913 2002 &ng (491
....': ' *
தெரியாதா உனக்கு?
குழந்தாய் È அணியின் அடையாளத்துக்கு
அலைகடல் கரையோகிடைத்து உண் அடையாளத்தை அன்பின் அடையாளமா? நீரலை வந்து இல, 167, யாழ்ப்பாணம். இல்லை நிர் வீதி, யாழ்ப்பாணம். ஆழிப்பேரலையின் S நூமூ Pld -
துயர் நினைவா? È - 赛 l சிவிதுஹனி, S to Lake Tit. N துே Conr கவனமாயிரு. றுமி பிள்ளாய்
பேரலை வரும் கரையில்
வொடு
● Ա தம்.? உனக்கென்ன வேலை?
போய்விடு மகளே! சுனாமி அலை
.சொல்லாமல் வந்துவிடும் به ف ளிகள்? காவியண்-திருகோணமலை மடல்கள் மற்றும் ாழும்பு -06 ہے حک -- க்கங்கள் உட்பட சகல
GRJ mrpes <岛 தொடர்புகளுக்கும் இந்தப் பிஞ்சு வயதினிலும் , னமுரசு வாரமலர் அன்பெனும் உணர்வுகொண்டு த.பெ.இல: 1772, Uum ? அலைகடல் கரை மீது -தன் கொழும்பு,
எனினத்தைப் பிரதிபலிக்கும் ம் ( இந்த -
( இளந்தளரின் செயற்பாடு S தொலைபேசி :-0212221811 ※ போற்றுதற்குரியது. N தொலை நகல் (Fax): \ புகழப்பட வேண்டியது. N O21222 1811
வாழுங்காலத்தால் S F-GLDu56): (E-mail)- வாழ்த்தப்பட வேண்டியது. Š thinamu rasu@live.com வுறா, / த.அண்யரசி, Š மயிலிட்டி. 6SOX&
பயிற்சிகளைப்பெற்றுக் கொள்வூஷ் தயக்கத்துக்குரிய விடயமாகவேர்ேனப்படுகின்றது. " அதேபோன்று எமது பெற்றோர், உறவினர்களும் pங்களுக்கு புதிதாக தலைமைத்துவப் பயிற்சிக்காக இராணுவ : ரஷ்களாகிய
'ற்ற தன்மையுைம்:
முகாம் சூழல் என்ப்து
。<
இழுகாம்களுக்கு எம்மை அனுப்புவதற்கு தயக்கமின்ட்டி:
வருகின்றனர்;ஒனவே எம் போன்ற மாணவூர்களு*A**
தோன்றியிருக்கின்ற பிரச்சினைக்கு:ஆரேக்கிப்மான'
நீந்த் சூழலுடன் ஒப்பிடும் தீர்வைப் பெற்றத் தருவதற்கு ஜனாதிப்தி உயர் கல்வி
:செயற்பாடுகளைக் அமைச்சர் ஆகியோர், திர்மானத்தை மீண்டுமொரு
ாற்றம்இருக்காது பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டுமென தினமுரசின்
မ္ရန္မွာင္ကိုင္ႏိုငိုငိ်း
R * ܗܓ
2ங்கள் பக்கம் ஊடாக விணயமாகக் கேட்டுக்
r", காள்கின்றேன். డడ్లీ
g% O2 - 08, 207

Page 3
தெரிவித்தார். மகிந்த
மனிதஉரிமைகள் 96) இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வுட் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு # காசம் வழங்க வேண்டும் என்று மனித
ஆணைக்குழுவின் முன்
ச்சர் மகி
பேரவை
அமைச்சர் மகிந்த சமரசிங்க ே விடுத்துள்ளார்.
பட்டுள்ளனர். இந்த ஆணை ஐநா பொதுச்செயலாளர் நோக்கமாகும் పిస్తే ஆலோசனை : தரிவிக்கும் குழுவை ல பரிந்துை دسم ఫ్లో ತೌ யமிக்க முன்னரே இலங்கை அ உரமைகள அரசாங்கம் நல்லிணக்க ஏற்கனவே நி உரையாற்றிய போதே ணைக்குழு ஒன்றை கொண்டிருக்கி
மகிந்த சமரசிங்க இவ்வாறு யமித்துள்ளது. இந்த ஐநாவின்
பட்டுள்ள ம
சமரசிங்க தொடர்ந்து யில் தங்கள் வேதனைகள் சாசனத்தை இ
'" குறித்தும் தமக்கு இழைக்கப் முறையாகக் பார முடிவுறற ảo பட்ட அநீதிகள் பற்றியும் கடப்பாட்டைக் RT? சுமார 290, சாட்சியமளித்துள்ளனர். கிறது. இந்தச் த |ိုး இவற்றை நன்கு ஆராய்ந்து, பற்றி நாம் க ள குடி 85 இந்த ஆணைக்குழு காலம் ஐநாள் முன்னுரிமை : அந்த மக்களுக்கு உரிய அதன் கிளை மற நிவாரணத்தைப் பெற்றுக் அறிவிக்கவும் காணடது. 5E ' கொடுப்பதற்கு தவறாது மனித உரிை ఫ్లో:" '*' என்பதையும் நான் இங்கு ஆணைக்குழு பற்றுக் கொடுத்தல், வலியுறுத்த விரும்புகிறேன். களுடனும் அ உணவு, :ತಿ: - ப்பதாண்டு காலப் நாடுகளுடன்
உதவகளைப பாரினால் பாதிக்கப்பட்ட உண்மையான பறறுக } மக்களுக்கு நியாயபூர்வமான பகிர்ந்து கொ ဂြိုဇို့ நைறக தீர்வொன்றை ஏற்படுத்தி நாம் என்றுமே டமபெயரநத தொடர்ந்தும் வன்முறைகள் காட்டியதுமில் தமான மககள ஏற்படுவதை : இத்தகைய ெ
மீள்குடியமர்த்தப்
ந்த ராஜபக்ஷ்விை. நித்த போது ஜனாதிபதி
- λί και
விபத்துக்களால் ` மரண வீதம் அதிகரிப்பு கடந்த வாரம் நாடு பூராகவும் இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் 209 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடத்த 22 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றதாக சுகாதார அமைச்சின் அறிக்கை யொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காயமடைந்தவர்களுள் 15 பேர் சிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 82 எனவும், முச்சக்கரவண்டி விபத்துக்களில் 35 பேரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படு கிறது. இதுதவிர, 47 பேர் வேறு பல விபத்துக்களுக்கு முகம்கொடுத்து
காயமடைந்துள்ளனர்.
g% O2 - 08, 207
விண்ண நீடி
இந்திய அரச LD6006)U J85 LDst« வழங்கப்பட்டு பரிசிலுக்கான பத்துக்கான ே மேலும் ஒரு நீடிக்கப்பட் டு இந்திய உயர் அறிவித்துள்ள புலமைப்பரிசி மத்திய மாகா உறுப்பினர் மு
60) இந் நிலையில் புலமைப்பரிசி பத்திற்கான மு της நீடிக்கப்பட்டுெ
சுனாமியில் மா பொலிஸாரிடம் மா
நீதிமன்ற வழக்கு விசாரணையில் தப்பிப்பதற்காக சுனாமி அனர்த்தத் தின் போது இறந்துவிட்டதாக அனைவரையும் நம்பவைத்த ஒருவர் குருநாகல் பொலிஸாரிடம் வசமாக மாட்டியுள்ளார்.குருநாகல் கொக்குல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த நபர் தனது இரண்டாவது மனைவியின் முதல் கணவனுக்கு பிறந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இவருக்கு எதிராக வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. இவ்வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக சுனாமி அனர்த்தத் தினைத் தொடர்ந்து தலைமறைவா. கியதுடன் போலி மரணச் சான்றிதழ் ஒன்றையும் சமர்ப்பித்து வழக்கை முடிவுக்கு கொண்டு வந்ததுடன் மரண நஷ்ட ஈடாக 15,000 ரூபாயும் பெற்றுள்ளார். இந்நிலையில் குறித்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

656)
அவகாசம் தேவை சர்வதேசவிசாரணைக்கான பொறிமுறை தேவை
O O O JSFULJU LITLD6D என்கிறார் நவநீதம்பிள்ளை ćOLİDGOLDULUMTÜ பணிகளை பணணெணEண து காலஅவ- ݂ ݂ ݂ இறுதியாக பரஸ்பர 5 9 ரிமைகள் .3 கெளரவம், ஒததுழைபபு,
ர்டுகோள் ஒருவர கருததை மறறவர வண்டுகோள் புரிந்து கொள்ளல் ஆகிய
நற்பண்புகளுடன் மனிதஉரிமை ஆணைக்குழுவின் ாக்குழுவின் செயற்பாடுகளுடனும், - ஐ.நா அமைப்புடனும் ணக்குழுவின் மூலம் அரசாங்கம் நாட்டு அதன் அனைத்துலக ரகளை கிளை நிறுவனங்களுடனும் ரசாங்கம் ஏற்படுத்த முயற்சி செய்து நாம் எதிர்காலத்திலும் றைவேற்றிக் வருகிறது. o:* ருக்க கிறது. ಫಿ? மக்களை ம்புகிறோம் என்று i. நிறைவேற்றப் பயங்கரவாதிகளிடம் இருந் கூறியுள்ளார். தஉரிமைகள் மீட்டெடுக்க ஆயுதப்படையினர் அதேவேளை இக் கூட்டத் இலங்கை மேற்கொண்ட தொடரில் உரையாற்றிய கடைப்பிடிக்கும் நடவடிக்கையைத் தரக் ஐ.நா மனித உரிமை
கொண்டிருக் றைவாக மதிப்பீடு ஆணையாளர் நவநீதம்பிள்ளை செயற்பாடுகள் உண்மையிலேயே அம்மையார் ஐக்கிய நாடுகள் ாலத்துக்கு வேதனையளிக்கிறது. சபையின் நிபுணர்குழுவின் புக்கும் ஐநாவின் உயர் அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் களுக்கும் பக்கசார்பற்ற முறையிலும் இலங்கையில் இடம்பெற்ற
தவறவில்லை. சுதந்திரமாகவும், ஒளிவுமறை போர்க்குற்றங்கள் DD356ir வற்ற முறையிலும் செயற்படு தொடர்பாக அனைத்துலக வின் அதிகாரி வது மிகவும் அவசியம். சாரணைப் பொறிமுறை
நட்புறவுடன் தத்துவங்களை அவர்கள் வண்டியது அவசியம் என தகவல்களைப் கடைப்பிடிக்காமல் வலியுறுத்தியுள்ளார்.இதனை ள்வதற்கும் இருந்தால், ஐக்கிய நாடுகள் லங்கை அரசு ) தயக்கம் அமைப்புக்கே பெரும் சார்பில் வன்மையாகக் 606). கண்டனம் எழுவதற்கான கண்டிக்கப்பட்டுள்ளமை சயற்பாடுகளின் வாய்ப்பும் உருவாகலாம். குறிப்பிடத்தக்கது. ப்பதிகதி
ாங்கத்தினால் ணவர்களுக்கு வரும் புலமை
விண்ணப் இறுதித் திகதி ಙ್' : ஸ்தானிகராலம் p லை காரணமாக
ஏர்வில் விமான நிலையத்தில் து இந்தப் பண்ணிபுரியும் இலங்கைத் ல் தொடர்பாக : ரயும இலங்கைத 6R 360) த ಅಣ್ಣ॰ அவரகளது 0ரளி ரகுநாதன் பணயகம வேறு
த்திருந்தார் ::ಶ್ಟಅ ύ தங்குமடங்களை மாறறுக ல் ಜಿ. கொண்டிருப்பதாக, ஏர்பில்
- - - விமான நிலையப் PLC6) ○5 : 7 ،ܢ  ܼ ݂،
ருந்து வெளியில் இருப்பதும் صــــــــــــــــــــكـ
ண்டவர்
O O Lipa) TIT
நபரை கைது செய்த குருநாகல் பொலிஸார் நீதி ஆஜர்படுத்தியுள்ளனர்.
கணினி பயிற்சி
திருகோணமலை பொது வைத்தியசா லையில் கடமையாற்றும் ஊழியர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் நோக்கில் கணினி பயிற்சிப் பட்டறை ஒன்றை
வைத்தியசாலை நிர்வாகம் ஒழுங்கு
செய்துள்ளது
நோயாளர்
மயப்படுத்தப்பட்டுள்ள கணினி அறிவில் ஊழியர்கள் குறைவாகக் காணப்படு கின்றனர். இதன் காரணமாகவே
குறித்த பயிற்சிப் பட்டறை ஒழுங்கமைக் கப்பட்டுள்ளதாக
அத்தியட்சக
ணாளன் தெரிவித்துள்ளார்
ஆபத்தானது என கருதுவதால் இலங்கைக்கே வெளியேற
உத்தேசித்திருப்பதாகவும் தகவல்கள்கிேடைத்துள்ளன.
ஓமந்தையில் வெடிபொருட்கள் மீட்பு
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரவெளி புரவசிக்குளம் பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவருக்குச் சொந்தமான கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த் வெடிபொருட்கள் சில வவுனியாப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. ஓமந்தை குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஓமந்தை பொலிஸாருடன் இணைந்து அவர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ພວກົດນີ້ நிலையில்
வைத்தியசாலை
பதிவுகள்
வைத்தியசாலை டாக்டர் ஜிஞானகு

Page 4
தினமுரசு வாரமலர் : புவியியல் ரீதியில் ஜீவதே : க.பெ.இஜ்: கொழும்ஜ் இலங்கையின் அதைவிட சி),
த.பெ.இஜ்ஜி 2 மானது உலக வல்லாதிக்கப் சர்வதே ༣ ன் போட்டிக்கு மிகவும்
முக்கியமானதாக அமைகின்றது. இந்தியாவிற்குத் தெற்கே இ2 இந்துமா தீரதீ
அமைநதுளள இலங்கை மீது அன்று தொட்டு இன்று வரை சர்வதேசத்திற்கு ஈர்ப்பு இருக்கின்றது.
குறிப்பாக, இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த *ಖೆ? சக்திகளுக்கு
அமைவிடம் இன்றியமையாததாகும். அதேபோன்று ஆசிய 2 நாடுகளில் தம்மை
நிலைநிறுத்திக்கொள்ள விரும்புகின்றவர்களும் முக்கியமானது. எனவேதான் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இலங்கை சர்வதேசத்தின் கவனத்திற்கு உரிய நாடாகத் ಶೌನ್ಡ வருகின்றது.
சர்வதேச ஆதிக்க கனவு -ஆக்கிரமிப்பு உணர்வு 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் போர்த்துக் கேயர் கீலைத்தேச நாடுகளை வர்த்தக நோக்கத்திற்காக
தொஜ்
கலைப்பதற்கு எடுக்கப்பட்ட பதினெட்டுத்பொலிஸார் உ நூற்றிஐழ்ப்தற்கும் மே மித்கஜ்காயமடைந்த
ခို့ဂန္တီါ ́ခြုံအဖိုးပွါဋ္ဌိဖြုံးခရီးစ် ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
ီကြီးငြှိုးနှီးမ္ဟု ခွါ நீத்தி மிகத் திறன் வாய்ந்த திொரு சட்டமூலமாக முன்வைக்கப்படு மீெனவும், அதுவரையில் தற்போது முன்மொழியப்பட்டு
ம் பேச்சு
ஆக்கிரமிக்க ஆரம்பித்ததுடன் (பரந்தளவில்) தெரிவித்தது: ரம்பமா
கொண்டுவீரப்ப்டுகின்றத் தீ ன்றது. சட்டமூலந்திள் தமக்கு நன்ழ்ைப்ா? இந்தியாவை بربر” தீமையர்:ஏன்பதையிட்டு கருத்துச் தமது காலனித்து/ இால்லும் உணர்வுகள்ை: வத்தின் கீழ்
வூெஜிப்டுத்தவும் மக்களுக்கு *ரிஒழியுண்டு அதை:ன்வரும்
இஆயுத வன்முறைக்கு முகம் : கொடுத்து நமது தேசம் சந்தித்த*
கொண்டு வந்த போர்த்துக்கேயர், இந்தியாவில் தம்மைப் பலப்படுத்து வதற்கு இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டனர். போர்த்துக்கேயரைத் தொடர்ந்து வந்த 2 ஒல்லாந்தர், ஆங்கிலேயர்
என மேற்கத்தேயர்களின் கைகளுக்கு இலங்கையின் இறைமையும் கைமாறிக் % கொண்டே இருந்தது. ) இந்திய மக்களின் சுதந்திர - வேட்கை அதிகமாக
அவர்களுக்குச் சுதந்திரம்
மீண்டுமொருமுறை ஆ துணியப்போவதிலை. ஜனநாயகம்ற்றும் அ
அளிக்க வேண்டிய கட்டாயம் ஆங்கிலேய ஏற்பட்டபோது, இலங்கை யும் அவசியம் அற்றதாகத் தோன்றியது அதன் விளைவு இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது.
முதலாம், இரண்டாம் உலக மகாயுத்தங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்வதேசச் சிந்தனைகள், இராணுவ-பொருளாதாரப் போட்டிகள் காரணமாகச் சர்வதேச நாடுகளிடையே ஒர் சதுரங்க ஆட்டம்
ரம்பமாகியது. அது ன்றும் வரைக்கும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்தச்
/
சதுரங்க ட்டமான இராஜதந்திரம் என்கின்ற வார்த்தை மூலம் மெரு கூட்டப்பட்டு இருக்கின்றது
என்று சொல்லலாம்.
இராணுவ பொருளாதார ரீதியில் அகர ஃ -
அமெரிக்காவிற்குச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாப்பினருடன் பகைத் துக் கொண்டாலும், விட்டாலும் எதிர்காலத்தில் பைாருளாதார விருத்தி ரீதியில் பாரிய பின்னடைவை ளை8 சந்திக்க நேரிடும். அதேவேளை
ஏனைய தரப்பிடம் முற்றுமுழுதாக சமடைந்து அவர்களின் தாளத்திற்கு ஆட விழ ஏற்பட்டு விடும். இதனை இலங்கை நன்றாக உணிந்துகைாண்ட நிலையிலேயே
காய்களை நகர்த்தி வருகிறது
நிலையில், சம்பவங்களை மிகவும் உன்னிப்பாக ಸ್ಥ್ಯ:க் கொண்டிருந்த இந்தியாவிற்கும் 83ஆம்
ண்டு ஏற்பட்ட னக்கலவரமும், அதற்கு எதிராகத் ழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பும் வாய்ப்பாக அமைய, தமிழகத்தைக் காரணம் காட்டி, இலங்கைத் தமிழர் பிரச்சினை ஊடாக இலங்கை விவகாரங்களில் தலையிட்ட துடன், போராட்ட அமைப்புக்களுக்கு (மறைமுகமாக) ஆதரவையும், ஆயுதப் பயிற்சியையும் அளித்து இலங்கை அரசிற்கு தலைவலியை டுேக்கத் திட்டமிட்டது.
இந்தியாவின் ஆசீர்வாதத் துடன் வளர்ச்சியடைந்த ஆயுதப் போராட்டம் சுயநினைவிழந்து தங்களுக்குள் முட்டி மோதி, இந்தியாவையும் பகைத்து, ನಿ; இனத்தை அழித்து, இறுதியில் இந்தியாவின் ஆசீர்வாதத் துடனேயே அழிக்கப்பட்டு
இது தமிழர் தரப்பின் துரதிர்ஷ்டம்!
அது அவ்வாறிருக்க, சோவியத் யூனியன்
ரிக்கும் சதிவலை
சிதறி சின்னாபின்னமாகிப் போக, இந்தியா, சீனா போன்ற நாடுகள்
வகையில் ஒன்றுக்கொன்று போட்டியாகப் ருளாதார இராணுவ ரீதியில் வளர்ச்சியடைய ஆரம்பித்து விட்டன. 蠶 கொண்டிருக்கின்றன.
శ్లో அமெரிக்கா தலைமையி தற்கும், போரை லான மேற்குலகு கீழைத் ணைப்பதற்கும் தேசத்தில் ஆதிக்கம் க இன்றியமை செலுத்த விரும்பி ான உண்ரப்பட்டது காய்களை நகர்த்திக் ல் அபிவிருத்தி, கொண்டிருக்கையில், சன்ன்ற * சீனாவிற்கும் இந்தியாவிற் வயில் அபிவிருத்தி கும் இடையில் ஆசியாவின்
ബട്ടീ.
*
ஆதிக்கத்தை தம்வசப் படுத்தும் போட்டி வீரியம் பெறத் தொடங்கிவிட்டது.
5. சர்வதேசப் போச் ர் இலங்கையின்
蠶 போராட்டமும்
க்கிக்கொண்டது. இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த மகிந்த ராஜபக்ஷ தலைமையலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு, இந்த சர்வதேச
கொண்டது. யா நீக்கும் பிடிகொடாமல், அதேநேரம் யாரையும் நேரடியாகப் பகைத்துக்கொள்ளாமல் எங்கிருந்தெல்லாம் அறு: வடை செய்ய முடியுமோ அனைத்தையும் அறுவடை செய்து தமது பிரதான " தலையிடியான புலிகளை அடியோடு:அழித்து முடித்துவிட்டது. ளாக இலங்கையைத்
ள் வைததருகக சரவதேசம ဖြုံးနှီမှီဖွံ့စ္ကို பேர். புலிகள் என்கின்ற பிடிகள் இல்லாமல் : ப்ோயுள்ள நிலையில், சர்வதேசம் தற்போது கையில் எடுத்திருப்பது: சர்வதேசப் போர்க் - குற்றங்கள்!
ஜனாதிபதி மகிந்த ராஜபகஷ் தலைமையிலான அரசு, அதறகு முனனைய அரசுகள போனறு #o" நிகழ்ச்சி
J63)|&ნ(8) . T85
இது, தற்போதைய அரசு
மற்குலகிற்குச் : : 60). I
சற்று
ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மேற்குலக நாடுகளில் இருக்கும் " பூலி ஆதரவு புலம்பெயர்
தமிழர்க்ஜி அழுத்தமுழ் மேற்குலகின் தேவைக்கு? வாய்ப்பாக அமைவதால், தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற ஐ.நா. சபையின் செயலர் பான் கீ மூனுக்கு ஊடாக ஆலோசனைக்குழு அமைக்தப்பட்டு இலங்கை அரசு எதிராக அறிக்கையையும் స్థ தயாரித்துள்ளது.
நிபுணர் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட அறிக்கைக்கு ஐரோப்பிய
*றியமும், அ க்காவும் தமது ஆதரவை வழங்கியுள்ளன. எனினும், அந்த அறிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு எவ்வித நடவடிக்கையை . யும் ஐநாவினால் " மேற்கொள்ள முடியாது.
கட்டமாக சர்வதேச விசாரணை,
5.8566 لوگ :: ವ್ಹಿ” . ஐ.நா. பிரயோகிக்க வேண்டுமாயின், சர்வதேச மனித உரிமைகள்: பேரவை, பாதுகாப்புச்'
ஏதாவது ஒன் െ ' அங்கீகாரம்: வை. அந்த அங்கீகாரம் கிடைப்பதைத் தடுப்பதற்கு 'வீட்டோ' i
அதிகாரம் உடைய

Page 5
பல்வேறு சவால்கள் ë9JgFIL மீது
តាវ៉ៅ - E- 3.
மனித உரிமைகள் பேரவை அமர்வு, பல்கலைக்கழக
ரையாளர்களின் வேதன வுப்போராட்டம், தனியார் ஒய்வூதியத் திட்ட உட்பட்ட பல சவால்கள், இலங்கை அரசாங்கத்துக்கு முன்னிருக்கும் சவால்கள 缝 க்கின்றன.
இவற்றை அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநா களிலும் ஒருங்கே நின் சமாளித்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ಘ್ವಿ:ಸು 8 இந்தமுறை இலங்கை ಔಟ್ಲಿ: விடயதானங்கள் எவையும் கொண்டு 3. வரப்படவில்லை என்ற தகவல்கூட அரசாங்கத்தின் இராஜதந்திரத்துக்கு கிடைத்
என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது 3:
இவ்வாறான சமா களுக்கு மத்தியில் இ அரசாங்கம், மற்றும் ஒரு சவாலான விடயத்திலும் கவனத்தை செலுத் அதுதான், பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி என் விடயமாகும் இந்தவிடயம் தலைமைத்துவப்பயிற்சி என்ற சாதாரண நிலையில் இருந்து பார்க்கும்போது பெரிதாக தோற்றவில்லை.
இலங்கையில் உள்ள பல்கலைக்கமக மாணவர்களச் அது அவசியமான தொன்றாகவே கருதப்படுகிற LᏗ6uᏯ56006uᏰ5ᏯsgpèᏐ . ধ্রু மாணவர்களுக்கு மாத்திரமல்ல, பாடசாலை  ః மாணவர்களுக்கும் அத்துடன் பாடசாலை ஆசிரியர்களுக்கும்,
தற
யுள்ளது
ன்பதில் தெளி
ல்லை.
:* காலப்பகுதிக்குள் பதினெட்டா E3? வீதி விபத்துக்க காவுகொள்ளப்பட்டிருக்கிறார் விபச் 3. a தி - பிரதே
முதன்முறையாக இந்த தலைமைத்துவப்பயிற்சி இராணுவ முகாம்களில் வைத்து வழங்கப்படுவதே குழப்பத்தை தோற்று வித்துள்ளது. சர்வதேசம்
லங்கையின் படையினர்
குறித்து குற்றச்சாட்டுக்களை
முன்வைத்துள்ளது. அந்தக் ॐ838&* குற்றச்சாட்டுக்களுக்கு மாணவர் ஒன் அரசாங்கம் இன்னும் உரிய படையினரின் ந பதிலை வழங்கவில்லை. களில் திருப்தி
மறுபுறத்தில் படையினர் * - என்போர் போர் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுபவர்கள் என்ற தோரணையிலேயே
லங்கை மக்களால் பார்க்கப்படுகிறார்கள் இதனை தவிர்த்து ஏனைய நாடுகளை போல படையினரும் பொதுமக்களுடன் இணைந்த சேவையை அல்லது பொதுமக்கள் படையினர் தொடர்பில் வித்தியாசமான கண்ணோட்டத்தை
இருந்திருந்தால் அது இந்த தலைமைத்துவ பயிற்சி விடயத்தில்
ரச்சினையை ஏற்படுத்தியிருக்காது.
ஆனால் சுமார் 30 வருட யுத்தம் முடிவடைந் கையோடு, படையினருக்கு சிங்களவர்கள் மத்தியில் தொடர்பில் பெ உள்ள செல்வாக்கை கேள்வி எழுப்பு பயன்படுத்தி இந்த ধ্ৰুস্থ தலைமைத்துவ பயிற்சிக்கு தயார் செய்யப்பட்டுள்ளது.
எனவே இதனை பல்கலைக்கழக மாணவர் சமூகம் வித்தியாசமாகவே பார்க்கிறது.
இதனை தலைமைத்துவ பயிற்சி என்று பார்க்காமல் மாணவர் சமூகம் தம்மை
மாத்தறையில் ஒருவரை தாக்க உட்பட்ட பல்லே சம்பவங்கள். ப கொண்டு மேற் இந்த தலைமை
பால் வயது
வித்தியாசங்களின் அடிப்படையிலோ
நிகழ்வதில்லை.
தயங்கரவாதத்தை விட கொடியது தெய்வாதீனம்ாத் உயிர்திப்பி என்றுதான் கொள்ளப்பட வேண்டும் நிகழ்வையும் நி6ை RE:
鬣
காரணம் சிலவேளை நாம்
ॐ 6| :ಸ್ಥ್ಯಣನ್ತಿತ್ತಿ ※ 5ğ ଈ ண்டி
ரத்தினபுரிப்
தப்பித்துக் கொள்ள முடிந்தாலும்கூ இ 3 S-S-
அத கரிசனையில் இந்த
மாறியிருக்கிறது:சமீபத்தில் ::Ê தேசி போக்குவரத்து பாதுகாப்பு: ஆணைக்குழுவின் மாநாட்டி அதிமேதகு மஹநத
முன்னெச்சரிக்கை தராத :??? முடியாது போய்விடு pதான் ஜனாதிபதியின்
டயம் அதிக
முக்கியத்துவத்திற்குரிய விடயமாக
g5% O2 - 08, 207 திை
 

லையில் கையில்
முக்கிய
կարողպմwWաIաnliն կա FIIIIIIuuuuuuuulinininininTili annimM
இருப்பதாகும்.
ந்தநிலையில் நாட்டில்
போர் ஒன்று முடிவடைந்த
இரண்டு வருடங்களில் தமிழ்
மற்றும் முஸ்லிம் மாணவர்கள்,
படையினரின் முகாம்களுக்கு சென்று தலைமைத்துவ பயிற்சியை பெறுவது
சிக்கலான விடயமாகவே பேசப்படுகிறது. படையினர் தொடர்பாக தமிழர்கள் மத்தியில் இன்னும் புரிந்துணர்வு ஏற்படவில்லை. அதேபோல தமிழ் சமூகம் தொடர்பில் இன்னும் படையினருக்கு புரிந்துணர்வு ஏற்படவில்லை இது யதார்த்தமான விடயமுமாகும். இந்தநிலையில் தலைமைத் துவ பயிற்சிக்கு செல்லும் புகுமுக தமிழ் மாணவர்கள் தயக்கம் காட்டுவதில் நியாயம் இல்லை என்று கூறிவிடமுடியாது.
எனவே இங்கு படையின
o பொதுமக்களுக்கும்
டையில் புரிந்துணர்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.
போர் முடிவடைந்து அரசாங்கம் கூறுவதுபோல, படையினர் நாட்டின் அபிவிருத்திப்பணிகளில், பொதுமக்கள் சேவைகளில் ஈடுபடும் போ y அவர்கள் ஆயுதங்கள் ಜಿಸೆ பொதுமக்கள் மத்தியில் செல்லும்போதே மக்களுக்கு படையினர் மீது உள்ள சந்தேகம், பயம் நீங்கும்.
அவ்வாறான நிலையில் படையினரின் தலைமைத்து வப்பண்புகளை பொதுமக்கள்
Այլ
கொள்வதே ச ஆரோக்கியமா
இடையிலான புரிந்துண்ே படையினர் ಓಜ್ಜೈ மக்கள் மத்தியில் உ
புரிந்துணர்வு

Page 6

இச்சா பத்தியம் யோகப் பயிற்சிகளில் ஒரு வகையான பயிற்சி உண்டு.
உடல் வலிமையுள்ள ஒருவன், தனி யான ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் பக்கத்தில் படுத்திருந்தாலும், அவளைத் தொடாமலேயே இருக்கும் பயிற்சி அது.
'இல்லறத்தில் பிரமச்சரியம்’ என்று இதனைக் காந்தியடிகள் விபரித்தார்கள். இப்போது அமெரிக்காவில் இந்து ஞானிகளைச் சுற்றிலும் அமெரிக்கர் கூட்டமே அதிகமாக இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.
அங்கே ஒரு இந்து ஞானி, ஒரு யோகப் பயிற்சியைத் தொடங்கி வைத்திருப்பதாக "டைம்' பத்திரிகையில் படித்தேன். அதன் புகைப்படத்தையும் அதில். பார்த்தேன்.
ஆறு ஆண்களும் ஆறு பெண்களுமாகப் பன்னிரண்டு பேர்
3L/é©ig II 255
தேகம் ஆன்மாவை வென்றுவிடும். தறிகெட்டு ஒடும்.
ஆன்மா அதை வெல்ல முடியுமானால் அதுவே அற்புதமான யோகம். விவேகானந்தரைப் போன்ற இளம் துறவிகளை இன்னும் இந்து மதத்தில் காண்கிறோம். கிறிஸ்துவ மதத்திலும் அப்படிப்பட்ட சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா மனத்தாலும் உடம்பை அடக்கியவர்கள்.
அடக்க முடியாமல் கெட்டுப்போய் ஞானிகளானவர்கள் எல்லாம். 'உடம்பு' என்னை ஆட்டிப் படைக்கிறதே என்றுதான் எழுதியிருக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்தவரை தமிழகத்தில் இருந்த பிரமச்சாரிகளில் மிக முக்கியமானவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். பெண் வாடையே இல்லாமல் இல்லாமல் வாழ்ந்தவர் அவர்
உடம்பின் சுக்கிலத்தை உடம்புக்குள்ளேயே வைத்திருந்து மீண்டும் இரத்தத்திலேயே கலந்து விடுமாறு செய்யும் யோகத்தை அவர்
மேற்கொண்டிருந்தார். அவரது உடம்பின் பளபளப்புக்குக் காரணம் அது தான் என்று சொல்வார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட நைஷ்டிக பிரமச்சாரிகள் நீண்ட நாள் வாழ்வதில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இல்லறத்தில் வாழ்ந்த பிறகு, அனுபவித்த
மனைவியையே
சகோதரியாகப் பாவிக்கும். வனையையே நான், "இச்சா
ப்த்தியம் என்று குறிப்பிடுகிறேன்.
காம உணர்ச்சி ஒருவனுக்கு
இல்லாவிட்டாலும் கிட் அவனுடைய
உணவு முறையின் மூலம் தூக்கம் பிடிக்காத நிலை ஒன்று ஏற்படும்:

Page 7
- கு ஒப்பானதாகத் கூட்டமைப்பின்தொ
வாண மலையில தறுதலையாய் சுத்திக் கொண்டு திரிஞ்ச மருமகனைப் பிடிச்சுக் கொண்டு வந்து ‘சாவாவில தான் தொடங்கின ‘கேட்டுவேயி” எண்ட கிளை நிறுவனத்துக்கு எம்.டி. பொறுப்பை குடுத்தவராம் ஊத்தயனின்ர எம்.டி. மாமா பதவியும்
டைச்சு காரும் கிடைச்சதும்; கண்மண் தெரியாமல் திரியிற தறுதலை மருமகன் என்ன செய்யுது தெரியுமோங்கோ?! -
தன்ர நிறுவனத்திற்கு படிக்கப் போற ரீச்சர்மாரை 6Ꮒ]6ᏡᎠ6u) பிடிச்சு நாளுக்கு ஒருத்தர் எண்ட கணக்கில காரில ஏத்திக் கொண்டு புயலாய் |பறக்கிதாமுங்கோ! உந்தக் கார் எங்க போகுது?
எப்பிடி இன்ரவியூ காணது எண்டதெல்லாம் உந்தத் தறுதலைக்கு அனைத்துச் செளபாக்கியங்களையும் வாரி வழங்கின அந்தச் சரவணனனுக்கே தெரியேல்லை யாமுங்கோ, அதாலை அந்தப் பக்கம் போறதுக்கே பெண் சிரசுகள் பயந்து ஓடுதுகளாமுங்கோ. இந்த சித்துவக்கேட்டில மாமா மருமகனுக்கு கல்யாணம் பேசி வைச்சிருக்கிறாராமுங்கோ, கால்க்கட்டுப் " போட்டாலாவது மருமகன் அடக்கி வாசிப்பர் எண்டு மாமா நினைக்கிறார் போல கிடக்குதுங்கோ.
பாத்தியளோ! குடாநாட்டுக் கலாசாரம் சீரழியுது எண்டால் அதுக்குக் காரணமாய் இருக்கிறது எப்படிப் பட்ட தறுதலையள் எண்டு இப்ப விளங்குது தானே. அதுசரி, டுப்றா நடத்தினவரின்ர மருமகனெல்லே. லேசுபட்டவராயே இருப்பார். எப்பிடியோ, கேட்டுவேய கெற்றவுட்வேயாய் ஆக்காம இருந்தா சரிதானுங்கோ,
கிழக்கில முன்னை நா கூத்தாடிகளில ஒத்தராய் சந்திர------ காந்தமான நடந்த எலக்ஷனில மகா அடிக்காத குறையாய் து போட்டினமுங்கோ. ஆனா இம்சை தாங்க முடியேல் எம்.பி.யாய் இருக்கேக்க இடுப்பில சொருகிக் கொ ஸ்ரைலில ஊருக்குள்ள
சுடத் தெரியாத சுண்ட பயலுகளுக்கெல்லாம் பிள பத்தாமலுக்கு பதவி போ அவையளிட்ட விட்டு வை மகாஜனங்கள் அதிகாரத் கொஞ்சம் அதிருப்திப்படு
நாட்டில சட்டம், ஒழுங் போறதுக்கு இப்படியான பயலுகளுட்டையெல்லாம் கிடைக்கிறது மெயின் றிச கொஞ்சம் திங் பண்ண (
டிப்பென்ஸ். டிப்பென் சொல்லுறவையள் உந்த கேடான விஷயங்களைெ கவனத்தில எடுக்கமாட்டி
g%f O2 - 08, 207 தி
 
 
 
 
 
 
 

ள் கூத்தமைப்புக்
இருந்தவர் வர். கடைசியாய் ஜனங்கள் செருப்பால ரத்தி அடிச்சுப் லும் அண்ணாச்சியின்ர லையாமுங்கோ. கிடைச்ச பிஸ்ரலை ண்டு ஊர்ச்சண்டியன் திரியிறாராமுங்கோ. க்காய்ப் ரலைக் குடுத்ததும் னதுக்குப் பிறகும் ச்சிருக்கிறது பற்றி
தரப்பு மேலயும் னெமுங்கோ. கு சீர்கெட்டுப் சுண்டக்காய்ப்
‘சாமான்” ன் எண்டுறதை வணுைமுங்கோ. ஸ் எண்டு டிப்பென்ஸ9க்கு பல்லாம்
u GSGMTIT ? ?
JIDGAD JDUU
aSasai 6055616O assoo) at தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறியவர்கள் இப்போது தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்கின்றனர். புலிகள் பெற்றுத் தருகின்ற தீர்வு எதுவாக இருந்தாலும் அது உயர்ந்த பட்சமானதாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பினர் புலிகள் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த முள்ளிவாய்க்கால் தீர்வை ஏற்றுக் கொண்டு மொட்டை போட்டு சந்தனம் பூசிக் கொண்டு தமிழ் மக்களிடம் மன்னிப்புக்கேட்டு அரசியலில் இருந்தே ஒதுங்கியிருக்க வேண்டும். அதைச்
glucocoa.
குடாநாட்டுக் கலாச்சாலைக்கு தேர்தலில கூடின வாக்குப் பெற்றுக் கொண்ட அம்மையாரை புது உபவேந்தராய் அதிகாரமானவர் நியமிச்சு இருக்கிறாருங்கோ. உந்தத் தேர்தலில தோத்துப் போன ஒருத்தர், தேர்தலில வெண்டவைக்குத்தான் பதவி எண்ட அடிப்படையைக் கூட விளங்கிக் கொள்ளாம, தனக்குப் பதவி கிடைக்காததுக்கு வீணைக் கட்சி அமைச்சர் அதிகாரமானவரிட்ட போட்டுக் குடுத்ததுதான் றிசன்” எண்டு வைத்தெரிச்சலை கொட்டியிருக்கிறாருங்கோ. ,
பட்டங்கள் பல சூடின உந்தப் பண்டிதருக்கு இப்படியொரு சந்தேகம் வந்திருக்குது எண்டால், அதிகாரத்தரப்பிட்ட வீணைக் கட்சி அமைச்சருக்கு அமோகமான மவுசு இருக்குதெண்டு தானேங்கோ அர்த்தப்படுகுது.
அப்பிடியெண்டால், தமிழ் மக்களின்ர ஏகப்பிரதிநிதிகள் தாங்கள் தானெண்டு கொக்கரிச்சுக் கொண்டு திரியுறவையள் எல்லாம் செல்லாக் காசுகள் அதிகாரத் தரப்போடை உரிமையோடை அதிகாரம் பண்ணி காரியம் சாதிக்கக் கூடியவர், வீணைக் கட்சித் தலைவர்தான் என்கிறதை இந்தப் பண்டிதரின்ர ஸ்ரேற்மண்ட் மகாஜனங் களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிப் போட்டு தெண்டு எங்கட போடியார் சொல்லுறாருங்கோ.
உதைத் தான் "அவல் எண்டு நினைச்சு உரலை இடிக்கிறது” எண்டு எங்கட பெரிசுகள் சொல்லுறதாக்குமெங்கோ. ம்.
பதவி கிடைக்காட்டிலும் கலாச்சாலை நல்லாய் வரும் எண்ட திருப்தி இருந்தாலே போதுமெல்லோ. அதுகானே படிச்ச மனுசனுக்கு ஒழுங்கு கூல் வாத்தியார் கூல்.
O7

Page 8
உை
খ্রী ଶ୍ରେଷ୍ଟି
O
IDLLö56ITÜú6Ö, LIGÖ GîcDLGAugÖDSSIG
காள்ளையிட்டுத் தப்பி JLg5 g5/600Il'obl:19u
ம்பவம் நடைபெற்றது. 。 பிரயோகம் மேற்கொண்டதா
#?ä தெரிவிக்கிறா
ன் வயதுடைய வயோதிப இ புலிகளில் இருந்
என்பது
ணிப்பிரச்சினைக
 
 
 

'ಕ್ಷ್ನ್ಟಿ
இரண்டுக்கும் காரணம் ஒன்றல் என்றாலும் வன்முை
ա ,
தடு
தனால் தமிழ் மக்
விடுதலைப்புலிகள் கட்சிக்கும்
ான
க்கியமானவர்கள் 30.05.2011 வரை விடுவிக்கப்படவில்லை.
இந் 3. கி
芭 காணத்தின்
ப்பினர்களின் பாதுகாப்பு றித்தும் பல்வேறு விவாதங்களைத் தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொலைகளை நியாயப்படுத்து தற்கும் செய் ܗܪ நியாயப்படுத்துவதற்கும் வி இருக்கிற i ஒவ்
யுத்தம் நிறைவடைந்து OUMILITTUIDITStefan D666 KONGOLDELTOOI GJITJODG5CDU வாழ்ந்து தொழில்களை நிம்மதியாக நடத்துவதற்கான Boooooood) DOIGći
Gasolipidiotistic
நடைபெற்று வருகின்ற Gwledigionograffi. (Ո:քII (1)- லகள் துப்பாக்கிருடுகள் DL6850 neart sÓlGbö ö6Moo OöIGGI6
g2% O2 - 08, 207

Page 9
ܣܵܢܶ؟
g2% O2 - 08, 207
சொல்லுங்கோ அத்தான்." மைத்துனி வற்புறுத்த அவன் நடந்த நிகழ்வுகளை கூறத் தொடங்கினான்.
"முதலில் பெரியப்பு வீட்டை போவ மெண்டு ஒழுங்கையால திரும்பின இடத்தில ஆழியிட்டை அம்பிட்டுப்
ானம் பிறகு அவங்கள் காட்டுக்குள்ள கூட்டிக்கொண்டு போன இடத்தில ஒரு தமிழ் தெரிஞ்சவன் சந்திச்சான். ஆனால், அவன் ஆமியில்லை.”
"அப்ப அது ஆரவன்.?” சகலன் சடுதியாகக் கேட்கவும், அவன்
அமைதியாக எல்லோரையும் பார்த்துவிட்டுக் கூறினான்.
"அவன் எங்களைப் போல ஒருவன்.” அவனின் பதில் எல்லோருக்கும் குழப்பத்தை உண்டு பண்ணிவிட்டது.
"என்னண்ணை நீங்கள் பகிடி விடுகி றியள்.” சகலன் சற்று எரிச்சலுடன் கேட்கவும், அவன் சகலனை அனுதாபத்தோடு பார்த்தான்.
புலிகள் இயக்கம் என்றைக்கும் எங்களுக்குக் காவலாக இருக்கும். என்ற நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் விட்டுக்கொடுக்காத மனப்பாங்கோடும் இருப்பவர்களுக்கு, கைவேலி காடுவரை இராணுவம் வந்து நிற்பதை ஏற்றுக் கொள்ளக் கஷ்டமாகத்தான் இருக்கும். என்பதை அவன் விளங்கிக்கொண்டிருந் தான், தனது சகலனை மீண்டும் அனுதாபத்தோடு பார்த்தான்.
"எங்களோடு கதைச்சவன் சுத்தத் தமிழன். ஆனால் அவனுக்குச் சிங்களம் தெரியும். எங்களைப் பற்றி விசாரிச்சான் சொன்னம் இயக்கத்தைப் பற்றிக் கேட்டான் அதையும் சொன்னம். யார் செய்த புண்ணியமோ தெரியேல்லை நாங்கள் ரண்டு பேரும் அவன்ர பகுதி ஆட்களிட்டை மாட்டுப்பட்டது வேறை எங்காலும் மாட்டியிருந்தால்.இதை ತ್ವೆ. தமிழ் பேசினவனே வெளிப்படையாகச் சொன்னான்.”
"அப்ப உங்களுக்கு அடிக்கேல்லையே அவங்கள்.”? அவனுக்குப் பக்கத்தில் இருந்த அவள், அவனது வார்த்தைகளை நம்பியவளாகக் கேட்டாள்.
"அடிக்கேல்லையோ..?” அவன் அவளைப் பார்த்துக் கேட்டு விட்டு, திரும்பி பெரியப்புவைப் பார்த்துச் சிரித்தான். பெரியப்புவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அவரும் சிரித்தே விட்டார்.
"நாங்கள் ஆமியிட்டை அம்பிட்டது
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயக்கத்தில இருந்து தப்பியோழயவன் அல்லது இயக்கத்தால பாதிக்கப்பட்டவன் அல்லது சுயதேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இராணனுவத்தோடை சேர்ந்த ஒரு உளவாளியாக இருக்கலாம். ஆனால் அவனும் ஏதோ ஒரு வகையில பாதிக்கப்பட்டிருக் கிறான். பழிக்குப் பழிவாங்கு வதற்காக ஆமியோடை சேர்ந்து
நிற்கிறானோ தைரியாது.
“நீங்கள் கூறுவது போன்று எங்கே யாவது நடக்கலாம். ஆனால் என்னை8 சந்திச்சவன் அப்படியில்லை. அவன் நினைத்தால் எங்களை ஆமிக்காரரிடம் குடுத்துச் சித்திரவதை செய்திருக்கலாம். ஆனால் செய்யேல்லை. அவன்று 6GoBob vaguoo வை8ரசுக்கொண்டு இயக்கத்தை அழிப்பது.
அவள் அழத் தொடங்கினாள். அவள் அழுவதைக் கண்டதும் பெரியப்பு குற்ற உணர்வில் கூனிக் குறுகி நின்றார். அவருக்கும் கண்கள் கலங்கி விட்டன. இளங்குடும்பம். அவள் கூறுவது போன்று அந்த இடத்தில் அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தால். அதற்கான பழிமுழுவதையும் நானல்லோ சுமக்க வேண்டிவந்திருக்கும்.கடவுளே.
பெரியப்புவுக்கு மனது அந்தரிக்கத் தொடங்கியது. அழும் அவளை ஆறுதல்படுத்தத் தொடங்கினார்.
"நீ அழாதை பிள்ளை. ஒருவன் சாகிறதும் தப்புறதும் எங்கட கையள்ள இல்லை. எல்லாம் அவன்ர செயல். நீ அழாதையம்மா."
அவள் அழுவதைக் கண்டதும், அவனது மடியினில் இருந்த குழந்தையும் அழ ஆரம்பித்தது.
"குஞ்சு அழாதை பிள்ளை நீ அழ பிள்ளையும் அழுகிறாள். அழாதை." அவன் சற்றுக் கண்டிப்போடு கூற, அவனிடமிருந்து அவள் பிள்ளையை வாங்கித் தோள்மீது போட்டுக்கொண்டாள். குழந்தை அழுவதை நிறுத்திவிட்டு விசும்பத் தொடங்கியது.
யாரும் எதுவும் கதைக்கவில்லை. கனத்தமெளனம் அவ்விடத்தில் குடிகொண்டது.
சில நிமிட இடைவெளியின் பின்பு சகலன் கேட்டான்.
“உங்களோடை தமிழில கதைச்ச ஆமிக்காரன் ஆரண்ணை?”
அவன் ஆமி உடுப்புப் போட்டிருக்கி றானே ஒழிய, அவன் ஆமிக்காரன் மாதிரித் தெரியேல்லை. இயக்கத்தில இருந்து தப்பியோடியவன் அல்லது இயக்கத்தால பாதிக்கப்பட்டவன் அல்லது சுயதேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இராணுவத்தோடை சேர்ந்த ஒரு உளவாளியாக இருக்கலாம். ஆனால் அவனும் ஏதோ ஒரு வகையில பாதிக்கப்பட்டிருக்கிறான். பழிக்குப் பழிவாங்குவதற்காக ஆமியோடை சேர்ந்து நிற்கிறானோ தெரியாது. ஏனென்டா, நாங்கள் குடும்பகாரர் எங்களை ஒண்டும் செய்து போடாதேங்கோ. எண்டு பெரியப்பு சொன்னதுக்கு அவன் என்ன சொன்னவன் தெரியுமோ..?” "என்னண்ணை சொன்னவன்.?” சகலன் அவசரமாகக் கேட்டான்.
"நாங்களும் புள்ளைகுட்டிகாரர்தான். எங்களுக்கு மனிதம் ஒண்டு இருக்குது எண்டு சொல்லிக் கண்கலங்கினவன். அவன் நினைச்சிருந்தால் எங்கள் ரண்டு பேரையும் சுட்டிருக்கலாம். சுடேல்லை. தமிழன் எண்ட இனப்பற்றோ தெரியாது. அதோடை அவனுக்குப் புதுக்குடியிருப்பின்ர மூலை
டுக்கெல்லாம் தெரியுது. இன்ன இதில் கிரவல் றோட்டும் வேப்ப மரமும் நிக்குது எண்டு சொல்லி, அதால போகும்படியும், வேறவழியால போனால் மற்றைய ஆமிக்காரரிடம் மாட்டுப்பட்டால் நான் பாத்திரவாளியல்ல என்றும் கூறினான்.”
"அப்ப ஆரோ ஊரவன் சேர்ந்துதான் காட்டிக்குடுக்கிறான் போலக் கிடக்குது.”
மைத்துனி கூறியதை அவன் ஆமோதித்துக்கொண்டான்.
"எளிய நாய்க் கூட்டங்கள். காக்கை வன்னியனுக்குப் பொறந்ததுகள். காசு பணத்துக்காக ஆமியோடை சேர்ந்து உந்த ஊத்தை வேலையளைச் செய்யுதுகள்."சகலன் வாயிலிருந்து வார்த்தைகள் வசைமாரியாகப் பொழிய ஆரம்பித்தன.
"நீங்கள் கூறுவது போன்று எங்கே யாவது நடக்கலாம். ஆனால் என்னைச் சந்திச்சவன் அப்படியில்லை. அவன் 霹 னத்தால் எங்களை ஆமிக்காரரிடம் குடுத்துச் சித்திரவதை செய்திருக்கலாம். ஆனால் செய்யேல்லை. அவன்ர இலக்கு ஆமியளை வைச்சுக்கொண்டு இயக்கத்தை அழிப்பது இயக்கம் சனங்களுக்குள்ள இருக்கிறதால இயக்கத்தோடை சனமும், சனத்தோடை இயக்கப் பொடியளும் சாகுதுகள் மக்கள்வேறு இயக்கம் வேறு அல்ல. எண்ட பரப்புரையின் எதிர்விளைவுதான் இது அதோடை அவன் இன்னொரு விடயத்தையும் சொன்னான்.
என்ன..? எண்டுமாப் போல் எல்லாரு டைய விழிகளும் அவன் 影 மொய்த்தன.
"அவன் எங்களை உயிரோடு விட்டது இயக்கத்துக்குப் போய் ஒரு செய்தி சொல்லுறதுக்குத்தான்.”
"என்னப்பா அது.? அவள் பயந்த நிலையில் அவனைக் கேட்டாள்.
அவன் கூறியதைக் கேட்டு மூவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோய் நின்றார்கள்
(அவலம் தொடரும்.)
O9)

Page 10
விட்டோம் இனி ஒற்றுமையாக வாழ்வோம்” என்றது. இருவரும் பேசிக்கொண்ே ற்குள் ஏதேதோ மந்தி ::: ܘܢ ஜெபித்தது. பின் திறந்து ஒரு பி எடுத்தது. அது மிக்க செம்மண் "குரங்கே, இ ஜெபித்துக் கெ மருந்து இப்பே கண்களை அக நான் இதை து சரியாகிவிடும்"
குரங்கு யே பார்த்துவிட்டது. ஏதோ சூது இரு ஆனால், கால் ஊனம் ே அதனுடன் ஏன் மண்ணைத் ஒரு நொண்டி என்று நினைத்த 52 -L(360I, “LD 繼 :-- கால் ஊனம் ே சோதனையை எதையும் செய்ய யும் சாதனையாக இருக்கிறேன். அ ற்றுவதுதானே தங்களை வலம்
தந்திரம் என்று ஆசைப்படுகிறே நினைத்த நரி, அருகில் தரவேண்டும்” 6 இருந்த ஒரு அரசமரத்தின் நரி அனுமதி
rrrrrrrr ష கீழ் தவம் குரங்கு காலை குரங்கு மெல்ல தலையை 369 g5 நரியை வலம்
ம் இருப்பதுபோல் கி பார்த்து, "என் அருமை அமர்ந்தது.
முயலே, இப்படி அக்கறையுடன் அந்த வழியில் தான் மரத்தைச் சுற்றி யார் விசாரிக்கிறார்கள்? என் முயலும், குரங்கும் சிரித்துப் துண்டுகள் சிதறி தைச் சேர்ந்த குரங்குகள் பேசியபடி வந்தன. நரியைக் கனடது. அபபடி ண்டு கொள்ள - கண்டும் காணாதது மாதிரி கண்களில் மண்
சென்றபோது, "என்ன முயல நணபை குரங்காரே, என்னைக் கண்டு தின்பதுதான் இ கொள்ளாமல் சென்றால் எப்படி? ாணம். இப்ப குட்டி முயலுக்கு என் பெருமை டககூடாது எ6 தெரியாமல் இருக்கலாம். 3&&3:3.3: :::: ::::::::::: :::::::::::::::: ::: ஆனால், விவரம் புரிந்த க்தி சிரத்தையு நீ இப்படிச் செல்லலாமா? வலம வநது வ உன்னுடைய கால் வேறு *ಿಣ್ವ மாகி இருக்கிறது. என்னிடம் இருந்த மண்5ை சொன்னால் நான் உன்னுடைய கைகளில் கொ( அங்கிருந்து ஓடியது. ஊனத்தை என் மந்திர மகிமை தை வாங்கிக் ங்கள் நிறைந்த மரங்கள் யால் போக்குவேன்' என்றது 驚 # ருக்கும் இடத்திற்கு வந்தது. "நீங்கள் சொல்வது நரிမျိုါ”ို கீழே உதிர்ந்து கிட்ந்த உண்மையா? என்று தூவியது. எரிச்ச பழங்களை எடுத்துச்சென்று சந்தேகத்துடன் கேட்டது, அலறிய நரி, அ ங்கிடம் கொடுக்கவும், அது குரங்கு இங்கும் ஓடி கா - "கவலைப்படாதே, எனக்கு இருந்த ஒரு பெ முன் அமர்ந்துகொள். நான் விழுந்தது. தனக உணவளித்த ந
ன் உயிை தியில் அவ் விட்டுச் சென்றது
ர்வத்துடன் சாப்பிட்டது.
eS
를
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 14.06.2011 வர்ணம் திட்டும் போட்டி இல892 தினமுரசு வாரமலர் த.பெ.இல:1772, கொழும்பு த.பெ.இல:167, யாழ்ப்பாணம்
வர்ணம் தீட்டும் போட்டி இல: 890
பரிசுக்குரியவர்: A.ழலோத்தமன், அராலி மத்தி, வட்டுக்கோட்டை
01. ச.அக்சயா, வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம். 02. சு.அறிவழகன், ஜெயந்திநகர், கிளிநொச்சி 03. எஸ்.பிரியா, 16, 42 ஆவது ஒழுங்கை கொழும்பு -6 04. சி. யதீஷன், குறுந்துவத்தை, சிலாபம். 05. எம்.நூர்ஜஹான், இல.14, பிரதான வீதி, சாய்ந்தமருது. 06. கே.கலுஸ்ற்ரா, 438, சேர்ஜ் வீதி, மாத்தளை 07. ம.பவன்,43, பார் றோட், மட்டக்களப்பு 08. எம்.துவாரகன், ரயில் நிலைய வீதி, வவுனியா,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாசித்தது. இதில் க்க வேண்டும். பாக கண்களில்
தூவ வேண்டும்
35]. ாமுனியே! என் பாக நான் பத்தயாராக
தறகு முன
வநது வணங்க ன். அனுமதி (60TDgs.
கொடுக்கவும், விந்தியபடி வந்த போது லும் எலும்பு விக்கிடப்பதை யானால், நம் ணைத்துவி னக் கொன்று தனுடைய டி நடக்க ன்று தீர்மானித்த முறை மிகவும் டன் நரியை ணங்கியது. கையில் ண் குரங்கின் நித்தது, நரி,
பார்த்து
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது
5- ஹென்றி மேரீடு->
"வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறிகுற்றப் பழன்"
鲇 s
தன் மனம் தான் அறிந்த குற்றத்தில்
தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம்,
ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?
ஈசி சேயரில் (சாய்வு நாற்காலி)"நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம். ஆனால் சாதாரண நாற்காலியில் கொஞ்ச நேரம் இருந்தாலே $2 ဓာ၀ား ၃၀၀၃၀၈:စားစ္စွ။ உடல் சோர்வடைந்து விடுகிறது. இது ஏன் தெரியுமா? தரையிலிருந்து உடலின் ஈர்ப்பு மையம் வேறுபடுவதுதான் காரணம். சாதாரண நாற்காலியில் நிமிர்ந்து உட்காரும்போது நம் உடலின் ஈர்ப்பு மைய உயரம் அதிகமாக இருக்கும். இதனால் உடலின் எடை, இடைப்பகுதியில் அழுத்துகிறது. ஆனால் சாய்வு நாற்காலியில் உடலின் எடை சீராக சாய்மானத்தை அழுத்துகிறது. இதனால் உடல் சோர்வை உணர்வதில்லை. சந்தோஷமாக இருக்கிறோம்.
கலங்கரை விளக்கு ஒளி நீண்ட தொலைவு தெரிவதால்தான் கப்பல்கள் பாதுகாப்பாக கரைக்குத் திரும்புகிறது. கலங்கரை விளக்கம் உயரமாக இருப்பதால் மட்டும் அதன் ஒளி நீண்ட தூரம் தெரிவதில்லை. அதற்கு வேறு அறிவியல் காரணம் இருக்கிறது. கலங்கரை விளக்கில் ஒளிதரக்கூடிய விளக்கு ஒன்று குழி ஆடியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும். இந்தக் குழி ஆடி ஒளிக்கதிரை இணைக்கற்றையாக எதிரொளிக்கிறது. இப்படிப்பட்ட இணைக்கற்றை ஒளிதான் நீ ரம் சென்றாலும் திண்மை குறையாமல் செல்லும். அப்படி இருந்தால்தான் தூரத்தில் வரும் கப்பல்கள் வெளிச்சத்ை உணர முடியும். கலங்கரைவிளக்க ஒளி .கி.மீ. தொலைவுக்குத் தெரியும் 3ܢ
পুষ্পঞ্ছ
எனபதனபைாரு
தன்னுடைய மடியில் இருக்கும் ை Lig.60)ul வைத்துக்கொண்டு செல்லும் கங்காருவை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆஸ்திரேலியா வில் உள்ள 47 வகையான மார்ஆப்பியல்களில் இதுவும் அடங்கும். ဒ္ဓိ
மார்சூப்பியல் என்றால் கு பை கொண்ட இனம்
gaz 02 - 08, 207

Page 11
"யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்" என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய் இது. ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய், தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ள மலே இருந்தால் மட்டும்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.
புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பாரம் பரியத்தாலும் வரும் பழக்கவழக்கங்க ளாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியா லும் வரும் ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலாருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும், விரைப் பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம்
JÖDegrégi
தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது)
சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாட்பட்ட ஆறாத புண்.
(இந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரிய
O Ο
வருகின்றன. மார்பு புற்றும், தைரோய்ட் புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.
(இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?)
உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகி றதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி ஈரலில் இன்னொரு அறிகுறி இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும் ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன. அவை: குணமாகாத புண். இரத்த வாந்தி அல்லது புறவழி இரத்தப்போக்கு சளியில் இரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது. மச்சத்தில் அரிப்பு அல்லது இரத்தக் கசிவு ஏற்படுதல், கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற விக்கம். திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல், (குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு) மார்பில் வலியற்ற
கட்டி தோன்றுதல். உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல்.
(எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்று நோய்க்கு என்னென்ன காரணங்கள்?)
வாய் புற்று. புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல்
ராமரிப்பு இல்லாமை,
প্ত நுரையீரல் புற்று புகைப்பிடித்தல், ஆஸ்பெட்டாஸ் - சிலிக்கன் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு,
வயிற்றுப் புற்று மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்தஉணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.
ஈரல் புற்று மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.
மார்புப் புற்று குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாயபபால புகடடாமை, குனடான உடல்வாகு.
கருப்பை புற்று. அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.விவைரஸ்
பழக்கமே இல்லாத ஒருவருக்குகூட
இந்த நோய் ஏற்படலாம். 'மது
அருந்தமாட்டார். புகைப்பிடிக்கும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்துவிட்டதே' என்று வருந்திப்பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.) புற்றுநோய்களை தடுக்க முழயுமா? தடுக்க முயற்சிக்கலாம். மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முடிந்த அளவு தடுக்கலாம் தானே! குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் புகையிலை, மது, புகைப்பிடித் தல், பான்பரக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும். ஹியூமன் பபிலோமா வைரஸ், (Human PapillomaVirus-HPV) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவைகளை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருநதுகள் உளளன. அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நோய் தாக்கியிருப்பதை எத்தகைய சோதனை மூலம் கண்டறிய முடியும்? முதலில் நாம் குறிப்பிட்டிருக்கும் 10 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சிடி- எம்.ஆர்.ஐ. ஸ்கான்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கான்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார்.
(சரி கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியுமா?)
ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து
விட்டால் 95 சதவீதம் குணப்படுத்தி
விடலாம். இதற்காக தொடக்க
காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு 'பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர் என்று பெயர். சில வகை இரத்த புற்று, நெறி கட்டுவதில் ஏற்படும் புற்று, ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந்ததாகும்.
( நன்றி இணையம்)
என்று அவன் ( காட்டிக்கொடுத் அதனால்தான் தனது செயலுக் அவசரக்குரலில் மூச்சில் விளக்க சொன்னான்.
நான் ஒன்றுப் பாய் பாயைச் மூலையில் வை
"நானும் இப் இங்கே சேர்ந்த ஆபட்டிருக்கிே நேரமும் எமக்கு வரலாம். பொலி மட்டும்தான் ஆ என்று நினைக்க போட்டியான ே ஆபதது சூழலா T:Ալք, சண்டையி இருக்க வேண்டு துப்பாக்கி நம் வேண்டும் நம்ை கடவுள் அதுதா? "ஆபத்து நம் ன்னர் துப்பா நாம் தேடிக்கொ டியாது:சொ
G; இருக்கலாம் ப்ே அவன் சொல்வ நியாயமாகவே என்று நினைத்ே கவனக்குறைவுக் நான் வெட்கப்ப மல்லா வெ6 டான் அடுத்து செல்வதற்காக தயாராகிக்கொன அதற்குள் எ உடை தைக்க அ ஒருத்தனை அன வந்துவிட் டான் அவனை என்னி விட்டுப் போய்வி
அந்த ஆள் வயதுககாரனாக அவன் பார்வை இல்லை என்ை தன் காவிப் ப சிரித்தான் கைய ಜ್ಷ வைத்திருந்தான் இருந்து ஒரு நீ நாடாவை
ஜூன் 02 - 08, 207 தினி
 

ஏன் சேர்ந்தாய்?" அ கேட்டு முடிப்பதற்கிடையில் சட்டென்று என் கைகளை வி
ன் கன்னத் "இதுக்குத்தானடா சேர்ந்தேன்" சொல்லிக் கொண்டே என் காலை
ருகு GaAsia)anias, Vo Volai கலைகளின்றுதன்தம் வெள்
அதுவும் ஒரு Uன்-9ன் இப்படி ?
மீள்ன்ெறு த்ெதனை இருக்கு தெரியும்? பூ ஒன்று புயலான கதை ஏற்கனவே முல் முட்டப் SVäasi SAsiasi SIGI06 AMIGÁRIA (60 பிரிக்கப்படுகிறது.
- -
என் உயிரைக்
என்றேன். எனக்குத் தைரியம் இப்போது அதிகமாகிவிட்டது. நான் என்ன செய்தாலும் இவன் ப
ன. எனது காக இப்போது ட்டேன்

Page 12
காதலாகிக் கசிந்துருகும் நறு
நடிகைகளுக்கும் இயக்குனர்களுக்கும் இடையே காதல் ஏற்படுவது இயற்கை தான். அது கல்யாணம் வரைக்கும் போவது கூட சகஜம் தான். இதற்கு உதாரணமாக ஏராளமான ஜோடிகளை குறிப்பிடலாம். ஆனால் அவர்கள் கடைசி வரை ஒற்றுமையாக வாழ்ந்தார்களா என்பது வேறுவிடயம் இப்போதும் அப்படி ஒரு காதல் ஜோடி ஊர் சுற்ற இது பற்றி தான் கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சு மதராசப்பட்டினம் படத்திற்கு முன்பு விஜய்
படம் பொய் சொல்லப் போறோம். இதில் கதாநாயகியாக நடித்தார் பியா அந்த நட்பு காதலாகி வளர்ந்து நிற்கிறதாம் இப்போது சமீபத்தில் பியா நடித்த தெலுங் படம் ஒன்றின் ஒடியோ 225UTILIT நடந்தது. பியாவுக்காக மொத்த கூட்டமும் காத்திருக்க ஜம்மென்று காரில் வந்திறங்கினார்
அவர் கூடவே வந்தார் விஜய்யும் விழாவில் பலர் கண்கள் இவர்களை நோட்டமிட அவற்றை கருத்தில்
। ପୁତ୍ର
ய நமஸ்கார ஆசனம் மட்டும் 108 தடவை யக்குனர் வச guy (Balaot. நான் மக்களுக்க
அதேவேளை தமிழ், தெலுங்கு படங்களில் | | | |ိပွါ
எடுக்காது இருவரும் காதலில் திளைத்து கொண்டனராம் மனதைதிறக்கிறார்அனுஷ்கா பக்கு
அங்காடி தெரு சிங்கம் வேட்டைக்காரன் போன்ற தமிழ் படங்களுக்கு ே படங்களில் நாயகியாக நடித்த அனுஷ்கா அளித்த கிடைக்காமல் ஆ பேட்டியொன்றில் கூறியதாவது தெலுங்கில் கிடைத்திருப்பது ஹிட்டான வேதம் படம் தமிழில் வானம் பெயரில் ஏற்படுத்தியிருக் ரீமேக் ஆகி திரைக்கு வந்துள்ளது. தமிழில் நானே வர்த்தக ரீதியில நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது நிறைய பேர் விலைமாது விருது கிடைப்ப கதாபாத்திரத்தில் நடிக்கிறாயே என்றெல்லாம் சிறந்த படங்களு விமர்சித்தனர் கதை பிடித்ததால் நடித்தேன் யோகா போய்விடுகிறதே என் வாழ்க்கையோடு ஒரு அங்கமாகி விட்டது 12 என்ற கேள்விை வயதில் றன். தினமும் ಇಂದ್ಲ್ எழுப்புகிற அள மணி நேரமாவது யோகா செய்து விடுவேன் களுக்கும் அதிர்
யாசத்தை பார்க்கிறேன். தெலுங்கு படங்கள் : ஆர்ப்பாட்டமாக இருக்கும். ஆனால் தமிழ் படங்கள் யதார்த்தமானவை. அப்படிப்பட்ட படங்களைத் தான் கூறி U955לשחש தமிழ் ரசிகர்கள் விரும்புகின்றனர். விக்ரமுடன் இணைந்து நடிக்க ஆ LJ35(5.5/T356T607
ர்வம் இருந்தது.
படத்தில் அது ಸ್ಧಿ? இதைவிட ஆதா
உள்ளது. சிங்கம் படத்தை இந்தியில் ரீமேக் செய்து
அதில் நடிக்க நான்
Ց56)TI6ն)
| – ဂါကြီး ဖွံ့၊ ကြီး தென்னிந்திய மொழி படங்
நடிக்கவே விரும்புகிறேன். சினிமா எனக்கு முழு ஆத்ம திருப்தியை அளித்து 2-6767g).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS
65.92L, UT
மன்னிப்புக் கே டிகை அனுஷ்கா தீர்த்து வி : 6ւյ6Ուն ಘ್ವಿ = புற படப்பிடிப்பு சேர்ந்து ெ ವ್ಹಿ. பங்கேற்க எதிராக ே = சென்றார். தங்கச் நெரிசலில் = ിഞ്ഞു (UTഓ ரசிகரை இ
தகதகத்த அனுஷ்கா மன்னிப்பு விடம் ஆட்டோகிராப் அவர்கள் வாங்க ஏராளமான (ჭყ:L’ ჟ:/Tგეტს.
ரசிகர்கள் அங்கு கூடி நடத்த மும் விட்டனர். ஆட்டோகிராப் போட ஆர
னால் அம்மணியோ அனுபவம் காத்திருக்கிறார்
ல்லாத இளம் இயக்குனர்களை தான் தவிர்த்து தவிர்த்து வருகிறார். இதுபற்றி என்று கூறியுள்
ந்த பாலனிடம் கேட்டால், ாக படம் எடுக்கிறேன். ால் சந்தோஷம் ா வருத்தமில்லை என்று
இதே பதில் தான் 86 OGD - G8 GDGOJT GLD LI
விஜயிடமிருந்தும் இளம் !
பக்குவமான மனசுக்கு சந்திக்கு GOs 35 asias
ரம் தேவையா?
கேட்டு அவரை விபரீதமான நெருங்கிய ரசிகர்கள் அனுஷ்கா சிலர் அனுஷ்காவின் கதகதப்பை ரசிகர்களிட வருடிப்பார்த்திருக்கிறார்கள் இதையடுத் இதனால் ஆத்திரமடைந்த அனுஷ்கா, அங்கிருந்து வாய்க்கு வந்தபடி ரசிகர்களை திட்டித் சென்றனர்.
கால்விடுக்குகால்கடுக்க நிற்கும் கால்விடுக்குகால்கடுக்க நிற்கும் DTO DOT
திரிஷாவுக்காகவே கதையை த்ரிா அளித்து 5, LD5TT3-LJULIQ60TLD உருவாக்கிக் கொண்டு அவரின் நான் எத்தனை தசிய விருது வீட்டு வாசலில் கதை சொல்லக் நடித்திருக்கிறே ஆடுகளம் படத்திற்கு காத்து கிடக்கிறது ஒரு கூட்டம் யும் நானும் வி பலருக்கும் வியப்பை இயக்குனர் ஆகவேண்டும் என்ற 6) ICD56)ITCLIT, IDG கிறது ஆடுகளம் மாதிரி கனவுடன் கோபம்பாக்கத்திற்கு போன்ற படங்க ான படங்களுக்கு தேசிய படையெடுப்பவர்களில் பலர் 96.OLLITGTLDITS தால், நியாயமான திரிஷாவை வைத்து ஒரு என நினைக்கி க்கு கிடைக்காமல் படமாவது பன்ன வேண்டும் அதேபோன்று. 5. இது சரிதானா என்று நினைக்கிறார்கள் அதற்காக அடையாளப்படு ய வெற்றி மாறனிடமே அவரிடம் கால்வர்ட் கேட்டு கால் படங்களில் தர ஆக்கு பத்திரிகையாளுர் : போகிறேன். நி ச்சிதான் அங்காடி தெரு * இளம் இயக்குனர்கள் இயக்குனர்கள்
கமல் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஆசைப்பட்டார் பொருத்தமாக ஒரு தயாரிப்பாளரும் கிடைத்தார் இவர் இதையடுத்து கமலும் செல்வாவும் சந்தித்தார்கள் எல் நல்லபடியாகவே போனது திடீரென்று இப்படத்தை இய கமல் என்று செய்திகள் வர, அப்ப செல்வராகவன் க கேள்வியோடு புலனாய்வு ஆரம்பித்தது என்னதான் ந இருவருக்குள்? விசாரிக்கலாம் என்று மூக்கை நுழைத் தகவல்கள்
அதாவது இருவரும் சந்தித்த போதுశ్లో வரி கதை சொன்னாராம் செல்வா. இது நல்லாயிருக்கு ஒரு வ GLaja), Liaojiao GOLD நாம அடுத்த
சந்திக்கும் போது நிறைய
பசலாம் என்று அனுப்பு வைத்தாராம் கமல் ஒரு வாரம் கழித்து சந்தித்தார் இருவரும் அதற்குள் தனது லைப்பரரியில் தேடிய நெட்டில் மேய்ந்தும் ஏராளமான தகவல்களை திரட் தார் கமல் செல்வாவே $Â அளவுக்கு ஒன் மணி நேரம் பேசினாராம் இப்படம் குறித்து பின்ன 蠶 என்று கமல் சொன்னதும், G ஆரம்பித்தார். ஆனால் அது மூன்று நிமிடம் கூட நீ யாம் அவ்வளவுதான் இந்த கதைக்காக உழைத்தி அவர் அதைவிட, செல்வா சொன்ன காரணம்தான்
கொதிப்பை ஏற்படுத்தியதாம் கொ வேலையா இ : : சந்திக்க விலகிப் போனாராம் கமல் அதற்குள் தயாரிப்பாள கமலுக்கும் நேரடியாகவே நெருக்கம் ஏற்பட்டுவிட்ட கமல் கைக்கும் போய்விட்டது என்றார்கள்
அதே நேரத்தில், கமலுக்கு கதை சொல்லப் டே நேரத்தில் கெளதமி, மூக்கை நுழைத்த கொண்டு ( தாங்காமல்தான் செல்வா படத்திலிருந்து வெளியே என்கிறது மறுதரப்பு எல்லாம் அவர்களுக்கே வெ
தமிழ் சினிமாவி இன்னொரு ரும்
களவாணி படத்தின் மூலம் இயக்குனராக அவதரித் விரைவில் : :* : களவாணி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து வா' என்ற படத்தை இயக்கி வருகிறார் சற்குணம் இந் சற்குணத்திற்கு விரைவில் திருமணம் இருக் அருகேயுள்ள செண்டக்காட்டை சேர்ந்த சரண்யா என்ப திருமணம் செய்ய இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகை பெற்றோர் செய்து வருகின்றனர். இது குறித்து சற்குணம் கூறியதாவது எனக்கு திருணம் பெற இருப்பது உண்மை தான். இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என பெண்ணாக சரண்யாவை தேர்ந்தெடுத்துள்ளனர் எனது ஆகையால் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து = வாகை சூட வா' படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் என مصر 三二下ー சரண்யாவிடம் தொலைபேசியில் எடுத்துரைத்தேன் என்

Page 13
ர்த்தார் ரசிகர் கட்டார் அனுஷ்கா!
விட்டாராம் இதையடுத்து அங்கிருந்த ள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக
கொண்டு அனுஷ்காவுக்கு கோஷமிட்டுள்ளனர். கூட்ட பில் தெரியாமல் இடித்த இப்படி திட்டியதற்கு ப்பு கேட்க வேண்டும் என்று ள் கூறியதுடன், மன்னிப்பு விட்டால் இங்கு படப்பிடிப்பு முடியாது என்று கூச்சல் ஆரம்பித்தனர் நிலைமை மாவதை உணர்ந்த கா சம்பந்தப்பட்ட ளிடம் மன்னிப்பு கேட்டார். படுத்து ரசிகர்கள் நந்து கலைந்து
୩.
]0||ổ00||50|
துள்ள பேட்டியில், あanGLm LLリafaö றேன். ஆனால் அபி விண்ணைத்தாண்டி மன்மதன் அம்பு பங்கள் தான் என் மாக இருக்கும்
கிறேன். று இனி என்னை படுத்தும் தான் நடிக்கப்
நிறைய அறிமுக 5ள் கதை சொல்ல றார்கள். நான் த்து வருகிறேன்
LTUů கதிகள்
ார் செல்வா வர்களுக்கு 1606).)(TIP)
இயக்கப் போகிறார்
கதி? என்ற நடந்தது LP55TGO 6135LULL
தையைத்தான்
6) ITULD த்த முறை JLU தார்கள் Iգեւյմ), திரட்டியிருந் ஒன்றரை ன்னர், நீங்க T. Gug
நீடிக்கவில்லை த்திருந்தார் ான கமலுககு
ந்துட்டேன் శ్లో விடாமல் பாளருக்கும் பிட்டது. படம்
போன
டு செய்த லடாய் யேறினார்
១៣ឆ្នាំgb
வில்ை
O bPe es ரித்த சற்குணத்திற்கு
து வாகை சூட
இந்நிலையில் ருக்கிறது. தஞ்சாவூர்
ன்பவரை சற்குணம் ளை சற்குணத்தின்
ணம் நடை க்க எனது Gsó 亦
ேெர் த்து கொள்கிறேன். ல் திருமண நிச்சயத்தில் எனது நிலைமை குறித்து என்றார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொருக்கப்பட்டது Gສສ
கேவி ஆனந்த் இயக்கும் மாற்றான்
படத்தில் சூர்யாதான் ஹீரோ
இதில் ஐந்து வேடங்களில்
நடிக்கிறாராம் சூர்யா இவருக்கு
யாரை ஜோடியாக்குவது
என்பதில் பெரும் குழப்பம் நீடித்தது யார் பெயரை
சொன்னாலும் சூர்யாவுக்கு அதில் திருப்தி இல்லாமல் இருந்ததாம் இறுதியில் காஜல் அகர்வால் நோக்கி கையைக் காட்டினாராம் சூர்யா இதனை ஏற்கெனவே அறிந்து கொண்ட காஜல், கூசாமல் ஒரு கோடி கேட்டாராம் முதலில் அதிர்ச்சியான கேவி ஆனந்த், சூர்யாவுக்காக சம்மதித்தாராம் கோ படத்தில் நாயகியை மாற்றுமாறு சிம்பு சொன்னபோது, சிம்புவையே மாற்றி தனது ஆளுமையை நிலை நிறுத்தியவர் கேவி ஆனந்த் அதே ஆனந்த்
சூர்யா சொன்னார் என்பதற்காக கோடியைக் கொட்டிக்
கொடுத்துள்ளார்!

Page 14
அநாதர எங்கள்
அகதியா எங்கள்
86OD66 விளைநி சிரிப்பொ கடைத்ெ காதலர்
அந்த ஆ சிறுவர்க மைதான மாணவர்
உதாரணத் தம்பதிக
இருவரும் வாழ்கிறோம் ஒரு வீட்டில்
நீ இட்ட தாலி இவள் கழுத்தில். ஊரார் பார்வையில் நாம் உதாரண தம்பதிகள்.
எனக்குமே தெரியும் எண்ணெய்யாக நீ தண்ணிராக நான்.
யோ.புரட்சி.
O AA AA A. „ÖlöIIööl சொர்க்கத்தை தினமும் அனுபவிக்கிறேன் அன்னை மடியில் சாய்வதால்.
 

ாகிப் போன
ஆந்து ஏககங்களுககு
ஆகிறது என்ன பதில்?
ಥ್ರಿಲ್ಗಳ್ಗಿ பள்ளிக் கூடம் அழுகிறது ம அழுகறது இந்த அழுகைகள் எல்லாம்
கேட்கவில்லை என ஆறுதல்படுத்தப்பட கரு அழுகிறது பக்கத்து வீட்டுப் பார்கவி அக்காவின்
* கி உள்ளம் அழுகிறது ಆಳ್ವ காணாமல் போன கணவன்
) அழுகிறது உயிரோடு இல்லையா என்று
ளைக் காணாது இநவதர்சிரிை-வயாவிளான்
மீசாலை,
பதிலாக வந்தது.
விலக முடியாத நெருக்கம் அவளுடன் எனக்கும்
அன்னையர் தின یہ بر27000002 سلیم
கடந்தாலென்ன அநாதை இல்லத்திலிருந்து அனுதினமும் விடுதலை செய்வதால் அவளுக்குத்தான். 26006ОТ...
முதியோர் இல்லத்தில் சிறையிடமாட்டேன்.
உருவோரு உயிர்
மூச்சு உள்ளவரை முதுகினில் சுமப்பேன் முகஞ்சுளிக்காது.
உன் முகம் கானத் துடிக்கும் பச்சிளங் குழந்தையாய் பரிதவிக்கிறேன்.
தந்தை என நினைக்க
எண்ணில் பரிதாப்படுவாய் எப்போது

Page 15
% ́ቆቆቆ!..... "
லேடிஸ் ஸ்பெஷல் லேடிஸ் ஸ்வபலி
-
பாசிப்பயிறு அரைத்து தேய்த்துக் குளிப்பது தனி ஊட்டச்சத்து.
வாரத்திற்கு ஒரு முறை நாடகளுககு ஒரு முறை
வள்ளைக்கரு, தயிர், ட சேர்த்துத் தடவி வந்தால் யான சத்துக்கள் கிடைப் பளபளப்பாக இருக்கும்.
வேப்பிலை, துளசி, புதி அரைத்து தலையில் பே நேரம் ஊற வைத்துக் குளித்தால்
பேன்
ர்களுக்கான போட்டிக்
கே :
ள்வியானது
&
பரிசுப் போட்டி இல :- 271 கேள்வி : மலையகப் பெண்கள் எவற்றில் சிறப்பாக முன்னேற வேண்டும்?
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி ை
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 271 தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 14.06.2011
சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படு:
பரிசுப் போட்டி இல: 269 இற்கான விடை: கால்களை 1 போல, நேராக வைத்து நடக்க வேண்டும். பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி: ப.முருகேசபிள்ளை, அல்லையப்புலம் வீதி, அராலி மத்தி வட்டுக்கோட்டை
ஜூன் 02 - 08, 207 ຫວນ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் குழந்தைகளுக்கு |-9|Փ60։
ணேர்ச்சி வெளிப்பாடு
து கொள்ள வேண்டும்
ழந்தை அழுகிறது
பெண்கள் பக்கம்.
டில் லேடிஸ் லேடிஸ் ஸ்பெஷல் லேடிஸ் ஸ்லபஷல் லேடிஸ் ஸ்வபஷல் லேடிஸ் ஸ்வபஷல் லேடிஸ் ஸ்வபவு
| தலைமுடியில் தொல்லையில் இருந்து விடுபடலாம். Dலமுடிக்கு நல்ல வால்மிளகை பாலில் ஊற வைத்து நன்கு
அரைத்து அதை தலையில் தடவி 15 நிமிடங்கள் அல்லது 15 ஊற வைத்து அலசினால் பொடுகுத் தொல்லை முட்டையின் போய்விடும். பாசிப்பயிறு மூன்றையும் மருதாணி, எலுமிச்சைச் சாறு இரண்டையும்
தலைமுடிக்குத் தேவை தலையில் தடவி அரைமணி நேரம் ஊற பதுடன் தலைமுடிநன்கு வைத்துக் குளித்தால், உடல் சூடு தணிவதுடன்
முடிக்கும் நல்ல வலு கிடைக்கும். னொ மூன்றையும் நன்கு வெயில் காலங்களில் முடி வறண்டு க் போட்டு அரை மணி காணப்படும். அதைத் தவிர்க்க செம்பருத்தி
இெலை, வெந்தயம், கறுப்பு உளுந்து, தயிர்,
எலுமிச்சைசாறு எல்லாவற்றையும் క్షణ தேவையானளவில் அரைத்து தலையில்
தேய்த்து 15 நிமிடங்கள் ஊற
வைத்த பின்னர் குளிக்க
வேண்டும்.
இதனால் முடி உலர்ந்து போகாமல் Aஇருப்பதோடு பொடுகுத்
தொல்லை, நுனி முடியில் வெடிப்பு ஏற்படுதல் என எல்லா முடி பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.
கோடை காலங்களில் தலை
சருமம் வறண்டு காணப்படுபவர்கள்
வால்மிளகு, வெந்தயம் (4:2) என்ற விகிதத்தில் இரண்டையும் பசும்பாலில் ஊற "வைத்து இதனுடன் கசகசாவையும் கலந்து அரைத்து தலையில் ஊற வைத்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.
தே.அ. அட்டை இல :
tsúbso:L :
SOSsuurs 14 Lit

Page 16
அந்த ஜன்னல் கதவு
கப்பட்டது . அப்போதும் அந்த உருவத்தின்
றத்திலிருந்து வருகிறது. அந்த
ம் ஏரிப்பரப்பை வேடிக்கை
நிற்கிறது. அவர் கைவது தட்டுப்பட்டுபடுகிறதா ாபின்சன் கவனித்தான்.
ன்னிட
 

எதிர்த்திசையில் நீரில் இறங்கினான். இப்போது ராபின்சனின் இடத்தில் ரோஸி நின்றுகொண்டிருந்தாள்.
ராபின்சன் நீருக்குள் உள் நீச்சலடித்துச் சென்றான். அவனது இலட்சியம் பங்களா இருந்த கரைப்பகுதியாக இருந்தது.
அதே நேரம் பங்களாவின் - மேற்குப்புறம் நின்றிருந்த காவல்காரன் படகையே கவனித்துக்கொண்டிருந் தாலும், ராபின்சன் நீரில் குதிப்பதை அவன் கவனிக்கவில்லை. அவ்வளவு குறுகிய இடைவெளிக்ள் ராபின்சனின் இடத்தில் ரோஸி வந்து நின்றுகொண்டாள்.
இருப்பினும் ஏதோ ஒரு சந்தேகம் ஏற்பட்டதாலோ என்னவோ அந்தக் காவல்காரர் பைனாகுலர் மூலம் ஊன்றிப் பார்த்தார். ராபின்சன் நின்ற இடத்தில் அதே உருவம் மறுபடியும் தென்படுகிறது.
"எதை எவ்வளவு நுட்பமாகக் கவனிக்கிறாய்?" தென்மேற்குப் பகுதியில் இருந்த மற்றொரு காவல் கேட்டார்.
"நீண்ட நேரமாக ஒருவன் படகில் நின்றபடி இந்த இடத்தைப் பார்க்கிறான். அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.”
உடனே அவர், அங்கிருப்பவரை நெருங்கி பைனாகுலரை வாங்கி அந்தப் பக்கமாகப் பார்த்தார்.
அப்போது ரோஸி படகில் நின்று கொண்டு மீன் பிடிக்கத் தூண்டில் போடும் காட்சி தென்பட்டது.
அதைத்தான் ராபின்சன் ஞாபகப் படுத்திவிட்டுப் போனான். அவள் கிழக்குத் திசையில் நகர்ந்தாள். நடுநடுவே நீரின் மேற்பரப்பில் தென்பட்ட ராபின்சனின் தலைப் பகுதி யை அவள் கவனிக்கவே செய்தாள். "அந்தத் தூண்டில்காரனுக்கு மீன் ஏதாவது கிடைக்கிறதா என்று கவனியுங்கள்!” வந்து சேர்ந்த
காவல்காரர் கூறினார்.
"தூண்டில் போட்டால் மீன் கிடைக்கும். அவன் இந்தப் பக்கமாக வந்தால் தேவைப்பட்டால் நாம் வாங்கிக்கொள்ளலாம். பழைய காவல்காரர் கூறினார். அவர் சரியான மீன் விரும்பி ராபின்சன் எச்சரிக்கையுடன் அவ்வப்போது தலையை உயர்த்திப் பார்த்தான். ஒருமுறை கரையைப் பார்த்தான் கரைக்குச் சுமார் ః அறுபது மீற்றர் தூரம் இருந்தது. இனி, எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.
அப்போதும் தென்மேற்கு மூலைதான் ராபின்சனின் இலட்சியமாக இருந்தது. அந்த வழியாக மட்டுமே அதிக சிரமமில்லாமல் செல்ல முடியு என்பது அவனது நம்பிக்கை
எனவே, அவன் அந்த இடத்தை நோக்கி நீருக்குள்ளேயே ஒரு மீ போல் நீந்தினான். *
சற்று நேரத்துக்குப் பிறகு மெதுவாகத் தலையை உயர்த்திப் பார்த்தான். : அவன்பார்த்த பகுதியில் அப்போதும் எவரும் தட்டுப்பட வில்லை. அவனது நம்பிக்கை வலுவடைந்தது.
நிதானமாகக் கரையை அடைந்தவன் பங்களாவை நோக்கி இருளில் நடந்தான். அப்போதும் காவல்காரர் கள் ஏரியின் நீர்ப்பரப்பையே ஊன்றிக் கவனித்துக் S கொண்டிருந்தனர்.
சிறு சிறுத்தையின் வேகத்துடன் அவன் பங்களாவின் வடக்குப் பகுதியை நெருங்கினான்.
எல்லோரின் கவனமும் திசை மாறியிருந்ததால் அவன் சுலபமாகப் பழைய சுருள் படிக்கட்டை : நெருங்கினான். அதன் பிறகு காரியங்கள் மிகவும் விரைவாக நடந்தன.

Page 17
எந்த வயதினருக்கும், இனத்தவருக்கும் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடிய நோய் ஆகும். இந்நோய் ஏற்படுவது ப்ளஸ்மோடியம் இன கிருமியை உறிஞ்சும் எனோபி
ாதுகாப்பாக இருக்க முடியும்.
:: தாக்கம் ஏற்பட்டால் கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி, சோம்பல் தன்மை போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமிடத்து உடனடி சிகிச்சையைப் ಔjáíÏÇ. உடனடி சிகிச்சை பெறாவிடின் மூளைக்கு மலேரியா ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் நிலை கூட வரலாம்.
றிப்பாக கர்ப்ப காலத்தின்போது
உடலுக்குள் நுழைவதாலாகும்.
இந்நோய் பரவுவது மலேரியா நோய்க்கு உட்பட்ட ஒருவரின் இரத்தத்தை குடித்த நுளம்பு சுகதேகி ਨਨ கடித்தல் மூலமாகும். நுளம்பு கடியை தவிர்ப்பதன் மூலம் இந்நோயிலிருந்து
roede vunst Lomoes
(தாய்க்கு ഥരേ
தாக்கம் ஏற்படுமிடத்து தாய்க்கு ஏற்படும் பாதிப்பினைப் போன்று வயிற்றிலுள்ள சிசுவிற்கும் பாகிப்பை உண்டாக்கலாம். இதனால் இரத்தம் குறைவடைதல், கர்ப்பிணித் தாய் மரணமடைதல், குறைப் பிரசவம், நிறை குறைந்த స్టో* பிறப்பு, சிசு
றந்து பிறத்தல் போன்ற நிலைமைகள் ஏற்படலாம். அதுமட்டுமின்றி சிறுநீரகத்தைப் பாதிப்பதோடு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது.
உலகளாவிய ரீதியில் குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்ட kao SC&Oaš. ಕ್ಲಿಕ್ಹಲ್ಲಿ ந்
Glum claitaoал sin, tipaom. 毅 நாய ஏறபடுவதாக ':Š|ÇÏ Çíápar
மலேரியா தொற்று ஒருவருக்கு ஏற்படுமிடத்து மணிக்குப் பிரச்சினைகள் தீரும், அதனை இனங்காண 5. Lal LipTes : மட்டுமல் இரத்தப் பரிசோதனை லரது உறுதிக்கடிதம் வழங்குவது மாந்தி i Ulad செய்வதன் மூலம்
என நான் சொல்வதில்
(O'CbC3LD. ৪র্থঃ
வெளிநாட்டவர்கள் அவரவர் குறை நிச்சயமாக இனங்கான : 臀 தியான பூஜைகள் ဂျို့ ଗGujଷ୍ଟ୍ Iգuւյլb. ரம்ப புரியும் வண்ணம் உத்வேகத்துடன் நடைபெறுகின்றது. மேலு வெளிநாட்டவர்கள் ಸ್ಧಿ:தொடர்புகொள்ள 渤 sTUL 9 குறி'ನ್ತಿ। தொலைபேசி சேவையும் எம்மா S-3SS பாது தரப்படுகின்ற
திட்டவட்ட ஜாதகக் குறிப்பு என்றால் என் கன் மருந்து மாத்திரைகளை
வட்டமாக இருக்கும் செல்வாக்கு செல் தொடர்ந்து பதின்னான்கு 踪 (ILO) @g)
நல்லது செய்ய ရှို့မျိုမြှို့ நாட்களுக்குப் பாவிப்பதன் நல்வாழ்வுபெற எண் நீங்கள் மூலம் மலேரியாவிலிருந்து
చ:Sధ33 பூரண சுகமடையலாம். மருந்து ஊட்டப்பட்ட நுளம்பு வலைகளை பாவிப்பதன் மூலமும் ※ கைவிடப்பட்ட மாணிக்கக் கல் அகழ்வு சுரங்கங்கள்,
SRI DURGADEVI MANTHIRIKA UTCHADA PEEDAM || géibgib LD60ởigyplass6it NO2S.MAYFIELD ROAD. KOTAHENA, COLOMBO-13. 676il J6) poop DJ67Tibly LLkKkk0 LLLL LLLLkKkK0LLKkkk kkk kLLLLLLLSkL0L TTTTTT TLTTTTTT
6.GuaSun ᧈGT Dav,33, Daily Fair Complex052-2222508 அல்லது நீர் வழிந்தோட க்
O
கம்சன் ஹட்விெ
து (மொத்த
(but 4* کھیے* γή * கான்றில்லர் * கை ఆగష '! s * சுத்தியல் * குறடு NU W * பொழுவெட்டி !-- * ஸ்கூட்றை سنن سے , ஸ்பெனர் * உழி * يصحيحصر 4 *キse。 * நீர்மட்டம் Κ * சீவுளி っ Bபான்ற விவசாய மின்சார, தச்சு வேலிைக்கானிவெல்டிங் வேலைக்
அனைத்து வகையான Hand tools இனை மொத்தமாகப்
பெற்றுக்கொள்ளலாம்
c: O243543
(Old Moor Street) C/708 கொழும்பு - 12.
விற்பனையாளர்க
al
ஜூன் 02 - 08, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூடியவாறு அமைத்தல் அல்லது அதனுள் குடம்பிகளை உண்ணும்
ன்களை வளர்ப்பதனாலும் மலேரியாவை உண்டாக்கும் நுளம்புகளை அழித்து மலேரியாவை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு எங்களான உதவிகை செய்ய வேண்டும்.
மலேரியா அற்ற இலங்கை’ என்ற தொனிப்பொருளில் கூட்டமும் பேரணியும் கடந்த மே மாதம் 26ஆம் திகதி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
ராந்திய சுகாதார கிணைக்கள
அனுசரணையுடன் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
醬 நிகழ்வினைத் தலைமை தாங்கி கருத்து தெரிவித்த பிராந்திய மலேரியா அதிகாரி டொக்டர் பரீட் அவர்கள் உலகளா விய ரீதியில் மலேரியா கொடிய நோயாக அடையாளங் காணப்பட்டு அதன் ಫ್ಲಿ:ಙ್ಗಣ್ಣ முடிவுக்குக் ॐ கொண்டுவரும் நோக்குடன் இவ்வாறான விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
எமது இலங்கையும் மலேரியாவுக்குப் பேர் போன நாடுகளில் ஒன்று. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டமும் மலேரியாவின் தாக்கத்தால் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியி ருந்தது. கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மலேரியா நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து கடந்த இரண்டு வருட காலங்களில் மலேரியாவை ஒரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண் வந்துள்ளோம்.
1967 ம் ண்டு காலப்ப யில் సిపీ தாக்கம் ಕ್ಲಿಲ್ಲಿ குறைவாகவே இருந்தது. இதனால் மக்களும் சுகாதார திணைக்களமும் அமைச்சும் பாராமுகமாக இருந்த தினால் அடுத்தடுத்த வருடங்களில்
க மோசமான முறையில் நாடு பாதிக்கப்பட்டு பல இலட்சம் மலேரியா நோயாளிகள் உருவாகி பல்லாயிரக்கணக்கானோர் மலேரிய வினால் இறந்தும் போனார்கள்.
இதனைக் கருத்திற் கொண்டு இவ்வாறான நிலை மீண்டும் ஏற்படாமல் க்கவும் 2015 ஆம் ஆண்டு மலேரியா இலங்கை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலும் தேசிய ரீதியில் கொள்கை உருவாக்கப்பட்டு நாடு பூராகவும் மலேரியா தடுப்பு முயற்சிகள் *:::::::::: வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஆரம்ப காலங்களுடன் ஒப்பிடும் போது ಬ್ಡಿ" 1995, 1996 காலப்பகுதி
யாடு இன்றைய காலத்ை ஒப்பிடும்போது பின்னர் ரிேயா வினால் பீடிக்கப்பட்டவர்கள் மிக மிக அரிதாகவே உள்ளனர்.
பிராந்திய சுகாதார பணிமனை, உள்ளூராட்சி நிறுவனங்கள்,அரச
நிறுவனங்கள் இவற்றின் ப்புகளின் மூலம்தான் மலேரியாவின் தாக்கத்தை குறைக்க
மடிந்துள்ளது. எமது மாவட்டத்தில்
லேரியா ஒழிப்புக்காக சிறப்பு வேலைத்திட்டங்களை உருவாக்கி அதன்மூலம் வெற்றிகாணப்பட்டுள்ளது. எமது நாட்டைப் பொறுத்த வரையில் ※ மட்டக்களப்பு மாவட்டம் மலேரியாவை ! ஒழிப்பதில் முன்னணியில் இருப்பது நாம் பெருமைப்படத்தக்க விடயம், !
இதற்காக முழுமூச்சுடன் செயலாற்றிய சுகாதார திணைக்கள ஊழியர்கள் ஏனைய அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகள் பாராட்டத்தக்கவை. இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்றியதன் மூலம் நாம் 。攀 அனைவரும் பெரும் வெற்றியைக் கண்டுள்ளோம். மட்டக்களப்பு ! -- மாவட்டம் மாத்திரமல்ல. இலங்கை பூராக இருந்து மலேரியாவை ஒழித்து மலேரியா அற்ற
லங்கையை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் அவர்கள்.
மலேரியாவின் தாக்கம் குறைக்கப்பட்டு விட்டது. இனிமேல் நாங்கள் பயப்படத் தேவையில்லை என்று கரிசனை இல்லாது நம் பாட்டுக்கு இருப்போமானால் மீண்டும் நாம் மலேரியாவின் அச்சுறுத்தலுக்கு ஆளாவோம். oż வ்வாறான
ழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மக்களுக்கு வழங்கப்படுமாயின் 2015 ஆண்டு இலங்கை நாட்டிலிருந்து மலேரியாவினை முற்றாக ஒழித்து விட முடியும் என்ற நம்பிக்கை எல்லார் மனதிலும் உள்ளது.
தொடர்ந்தும் சூழலை சுத்தமாகப் பாதுகாப்பது தலையாய கடமையாகும் இனம், மதம், மொழி பார்த்து மலேரியா நம்மை பீடிப்பதில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும்
ரிந்து கொள்ள வேண்டும். E)
DET GÖGNING GUNUNGSDIG OG GUIDIGT DIRIGIÓ Cadiannusjansa
9 மாந்திரீகங்கள் 10 சொத்து பாதுகாப்பு
உங்கள் காதலன்/காதலிஉங்களை விட்டுச்சென்றுவிட்டர்களா? 3 நாட்களுக்குள் உங்கள் காலடிக்கே கொண்டுவந்துசேர்ப்பேன். வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளுக்காக
மஹா A A ஹவேலி தேவேந்திரன் சாமி
era; 583585;1533/5, WKanyantanka con el
اور حھ
builécoग्लाह A masi inings செய்து கொள்ள
பதிவுத்தபால் மூலமாக கடிதம் எழுதுங்கள் PO776906555 R ப்ரேமரத்ன இல. 1A, கூரகன்தெனிய, மெனிக்கின்ன 009476906555
3------- 23 7
இவிற்றுக்கொள்ள
குழந்தைப்பேறு வழக்குகள்
a
UT OU

Page 18
பாற்காலத்தில் வேகப்பந்து வீச்சாளராகத்
݂ ݂ G *
தீவுகள் அணியில் இவர்கள் இல்லாமல்) பாகிஸ்தான்
கிளப்பியர் மைக்கல் ஹோல்டிஸ் தற்போதைய மே.இந்திய அணியின் நிலை தீவு நாடுகளுக்குள் காணப்படும் அபிப்பிராய பேதங்கள் கிரிக்கெட் சங்கத்தின் போக்கு என்று பல்வேறு விடய பற்றி பேசியுள்ளர் இவர் இதற்கு மேலாக
ஒப்பந்தத்திலும் இவர் கூறும் கைச்சாத்திட்டவரல்ல. கவர்ச்சி ெ எனவே தொழில்சார் வீரர் போன்ற பல இவர் தன் உழைப்பை பேசினாலும் நாடி IPL இல் விளையாட அளவில் இ இந்தியா வந்துவிட்டால் வீர்களுக்ே இதில் என்ன பிழை செய்யும் என்
வீரர்கள் ஏலம் நடைபெற்ற ஒப்பிடுகையில் குறைந்தளவு ஆட
ろへ
ܠ ܐܒ̈ܒܐܠܒܥ நான்காவது IPL போட்டிகளுக்கான
S.
போது கிறிஸ்கெய்ல் யாராலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. அதிகூடிய ஒட்ட எண்ணிக்கை காரணம் முடிவடைந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் வேண்டியது. சென்னையின் பயிற்று அவர் எடுத்த மொத்த ஓட்டங்கள் 170 மட்டுமே. அதிலும் RCB இன் உயர் நிலைப் பொறு பாகிஸ்தானுக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் எட்டு தோனி, வெட்டோரி என்று சகல ஓட்டங்கள் மட்டுமே பெற்றார். மே.இ தீவுகள் அணியும் சுற்றுப் கிறிஸ்கெய்லைப் பார்த்து அதிர்ந் போட்டியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது. ஆனால் திடீரென போய் இருக்கிறார்கள். மனம் நிை நடைபெற்ற சில சம்பவங்கள் கிறிஸ் கெய்ல் என்னும் வீரன் பற்றியே பாராட்டுகிறார்கள். சகல கிரிக்கெட் ரசிகர்களும் பேசும் நிலைக்கு வைத்துவிட்டன. கிறிஸ்கெய்ல் மனம் விட்டுப் பே
றோயல் செலஞ்சர்ஸ் பங்களூர் (RCB) அணியின் வீரர் டெர்க் நீண்ட நாட்களின் பின் துடுப்பாட்ட நனஸ் காயப்பட்டு அவுஸ்ரேலியா திரும்புகிறார். இது IPL இன் தொடர் தகைமையைக் காட்ட இ நடுப்பகுதி RCB எந்தவகையில் தீர்மானித்ததோ தெரியவில்லை இருப்பதையிட்டுச் சந்தோஷமாக கிறிஸ் கெய்ல்லை ஒப்பந்தம் செய்ய முனைகிறது. மே.இந்தியத் இருக்கின்றேன். RCB அணி சார் தீவுகள் கிரிக்கெட் சபையும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அனைவரும், மற்றும் கர்நாடக இவர் வேண்டாம் என்று எண்ணிய காலம். RCB அணி மாநில ரசிகர்கள் எனக்குத் வெட்டோரி ABD வில்லியர்ஸ் விராட் ஹொலி, முதலான ஒரு தரும் வரவேற்பு அமோகமாக சில நட்சத்திரங்களும், நிறைய உள்ளூர் வீரர்களையும் கொண்ட
அணி ஆரம்பத்தில் தள்ளாடிய அணி O O
இந்த வேளையில் கிறிஸ்கெய்ல் நுழைகிறார். அவர் SY G விளையாடிய 9 ஆட்டங்களில் எட்டில் வெற்றி இதுவரையில் A.
ஆட்ட நாயகன் விருதுகள். அவரது ஓட்ட எண்ணிக்கையில் 102-லைனை ை
ஆட்டம் இழக்காமல், 49, 107, 44, 70, 38, 00, 75 ஆட்டம் இருக்கிறது. எல்லோரும் இழக்காமல் 88 மொத்தத்தில் 12 ஆட்டங்கள் 608 ஓட்டங்கள், நட்புறவுடன் இருக்கிறார்கள். IPL நான்கில் அதிகூடிய ஒட்டம் பெற்றவர் மொத்தத்தில் முக்கியமாக எண்பாணியில் வெட்டோரியின் தலைமையிலான சுஊடீ இன் நங்கூரமாக விளையாட
மாறுகிறார் அதுவும் இவரை அண்மித்து நிற்கும் வீரர்களுடன் அனுமதிக்கிறார்கள் qiiLSLiLqLiiLSLqHqi iLqiqiLqSqiASASALASSLASSSAASS qiSqSAeqiqiSqiqLLiLiqiqiqHiLqSqiqSiiiLLSLqLiLiLiLqHqLiiLiiLqSLLiiiLqiqq
145ஆவது ஓவர் ܠܐܬܐ - elliھے
10க்கு ே பெற்றது 63. சந்தித்த 45(3x4, 3x6). 2. 5. - 32 தொடர்ந்தும் புயல்கி நான்காவது IPL பெற்ற ஓட்டங்கள் 95. டந்த வருடம் வென்ற பந்துகள்(4x4, 6x6 *、 : முதலவாது விக்கெட் கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சந்தர்ப்பத்திலேயே 6 கைகள் இன்றி ஆரம்பித்த அசத்தலாக ஜோடி சேர்ந்து ஆட் கிண்ணமும் சுப்பர்கி சலஞ்சர்ஸ் பங்களுருக்கு, வேண்டும். இது இரண்டும் சுப்பர் கிங்ஸ் விழுந்துவிட்டது என் -- அணித்தலைவர் தோனிக்கு வாய்த்தது ஒருசில விக்கெட்டு: ஆனால் றோயல் செலஞ்சர்ஸ் தலைவர் என்னவோ உண்மை டானியல் வெட்டோரிக்கு வாய்க்க வேகம் எகிறிக் கொ வில்லை தோனி வென்றார். வெட்டேரி தேற்றர் இதனைவிட ஒரு தனிமனிதன் பற்றிய சிந்தனை தோனியை வாட்டியது அதுதான் கிறிஸ் கெ ಭಕ್ತೆ:
೧ು(55 ளின் அத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 அட்டவணை தயாரிக்கும் விரும்புகிறது என்று கூறுகின் இந்திய சர்வதேச மைக்கல் ஹோல்டிங்கின் அட்டவணைகள் பாதிக்கப்படாமல் கருத்துக்கள் மறுக்கப்பட Liğiği ள்ளும், ஆனால் முடியாதவை போகிற போக்கைப் ஏனைய நாடுகள் பற்றிக் கவலை பார்த்தால் எதிர்காலத்தில் தேசிய கொள்ளது என்று கூறியுள்ளார் அணிகளுக்கான வீரர்களை PL
முற்றிலும் ம் கூட நிர்வாகத்திடம் இருந்து தான்
பெற்றுக் கொள்ள வேண்டிய நிை உருவாகினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் எல்லோரும் IPL வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதில் வீரர்கள் பெறும் பொருளாதார நலன் சிறந்ததே. எனவே எதிர்காலத்தில் தேசியப் பற்றுக் குறையவில்லை ன் இஷ்டப் போக்கை ஆனாலும் IPL இல் முடியுமா என்று கேள்வி விளையாடுவது எங்கள் எதிர்காலச் எழுப்புவர். அவர்களுக்கு அந்த சந்ததியின் வாழ்விற்கான ஆற்றல் இல்லையென்றும் அத்திவாரத்தைப் பலப்படுத்தும் கூறுபவர், உலக உதைபந்தாட்ட என்று வீரர்கள் கூறினால்
প্ত இதனையும் புறந்தள்ளிவிட
ԱքIԳարֆl
எனவே IPL உம் வளரும் தேசிய அணிகள் \ :8 சிக்கலுக்குள்ளாகும். குறிப்பிட்ட அளவு வீரர்கள் நியாயபூர்வமான பொருளாதார நலன்களையும் பெறுவார்கள் நிச்சயமாக ஆதங்கங்கள் மட்டும் மாற்றமின்றித் தொடரும்.
$1PL கூடுதல் நியாயம் 1று கருதுகிறார்.
ட்டங்களில் குவித்த என்பது அடிக்கோடிடப்பட ! நள் ஸ்ரீபன் பிளேமிஸ்,
ப்பாளர் கும்ளே, பிரபலங்களும் il 4 சேர்ந்துதான் து. செய்துள்ளது றந்தே
3. உண்மையில் கிறிஸ்கெய்ல் புரிந்த கொள்ள இயலாத ஒருவர் சுகிறர் என்ற அபிப்பிராயமும், அவருடன் இணைந்து போவது இயலாதது த்தில் என்றவாறான அபிப்பிராயம் கிரிக்கெட் ரசிகன் மற்றும் வல்லுனர்கள் யலுமாக 豹 மட்டத்தில் இருந்தது என்னமோ உண்மைதான். ஆனால்
றோயல் செலஞ்சர்ஸ் பங்களுரின் அணுகுமுறை அதெல்லாம்
பிழை என்று நிரூபித்துள்ளது. ராஜஸ்தான் றோயல்சுக்கு
ஷேன்வோர்ன் எப்படி ஒரு பொக்கிஷமோ அ-ே
தமாதிரி RCB க்கு கிறிஸ்கெய்ல் மாறிவிட்டார். A. ஒவ்வொரு வெற்றியும் கிறிஸ்கெயினால்
இடப்பட்ட அத்திவாரம்தான். அது அவரது ܐܲܝܢ
Nதிறமை மற்றது அவரது கலகலப்பு அந்த
மைதான நடத்தை அவரை கர்நாடகாவில் தத்தமது விட்டுபிள்ளையாக அவரை மாற்றியுள்ளது. சிறிஸ் கெய்யில் கிறிக்கெட் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் ஒன்று பிறக்கிறது போலத் தெரிகின்றது. அப்படிப் பார்த்தால் RCB அணி அதிர்ஷ்ட சாலிதான். அதோடு கிறிஸ்கெய்ல் யார் என்பதை வெளிப்படுத்திய திறமைசாலியும் கூட ii i iqiqiqiLiiSiiiLiiiiLiiLiiiLiiLiiiLiiL ல் மைக்ஹஸி பிடியை எடுத்ததும், அவர் வானளாவப் பெற்றிருக்கும்? ஊகிப்பது கஷ்டம்தான் பாய்ந்து உயர்ந்து கொண்டாடியதும் அதனை இப்போது கிண்ணம் வென்ற ரெய்னா பாய்ந்து சென்று அஸ்வினை பின் சுப்பர் கிங்ஸ் அணியைக் நிலத்தில் புரட்டி (உதைபந்தாட்ட கேட்டாலும் சிறிது சங்கடமாகத்தான் கொண்டாட்டப் பாணி) ஆனந்தப் பதில் சொல்வார்கள் ဒ္ဓိ பட்டறையும் பார்த்த போது கெய்ல் எதுஎவ்வாறாயினும் பணம் கொழிக்கும் மீது சுப்பர் கிங்ஸ் எந்தளவு அச்சம் IPL இல் இறுதியாட்டமும் முடிவுக்கு கொண்டிருந்தது என்று புரிந்தது வந்துவிட்டது கிண்ணமும் தம்மிடே ஆம் சிங்கம் குகையின் வாசலிலேயே என்று சுப்பர் கிங்ஸும் மகிழ்கிறது. வீழ்த்தப்பட்டுவிட்டது அடுத்த IPL எப்போது வரும் என்று
அதன்பின் எல்லாம் ஒரு சாதாரண ரசிகர்கள் ஆவல் மிகுதியில் காணப்படு: சடங்கு முறைகள் போலத்தான் கிறார்கள் இறுதியாக சென்னை சுப்பர் அமைந்தன. விராட் கோலி என்ற கிங்ஸ் அணிக்கு எல்லாமே நன்றாக இளஇரத்தம் தன்னால் முடிந்தளவில் நடந்தது றோயல்செலேஞ்சர்ஸ் பங்ளுருக்கு போராடியது உண்மைதான். ஆனாலும் அப்படி அமைந்துவிடவில்லை. கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் என்பதே நிச்சயமின்மைக்கு உதராணம் ஜகாட்டி றோயல் அணியை காட்டும் ஒரு விளையாட்டல்லவா? இயல்பாகவே தோல்விக்குக் கொண்டு சென்றுவிட்டர்கள் 6/S
உண்மையின் இந்தளவு மகத்தான வெற்றியை சென்னை சுப்பர் கிங்ஸ் பெறுவதற்கு அவர்களின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தான் காரணம் விஜய் மட்டுமல்ல, ஹஸியும் ஆட்டநாயகன்தான் ஹஸியின்
செய்ய என்ன செய்ய வேண்டும் என்று இந்த இருவரிடமும்தான் கற்றுக்
காள்ள வேண்டும்
O g22, 02 - 08, 207

Page 19
தோல்வி என்னும் சொல்லே தேவையில்லை. :: என்பது வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு நண்பனே! ஆனால் அதை விரோதி என்று தவறாக அடையாளம் காணுகிறீர்கள்.
முதலில் தோல்வி என்ப என்ன என்று சிந்தியுங்கள். இலக்கை நோக்கி நீங்கள் செய்யும் முயற்சியில் தடையோ, தாமதமோ ஏற்பட்டால் அதைத் தோல்வி என்கிறீர்கள்.
தால்வி வந்தவுடன் இனி டியாது என்று எதிர்மறையாகச்
திப்பவர்களே முயற்சியை நிறுத்தி #? அது தோல்வியாக மாறிவிடுகிறது. தடையோ, தாமதமோ ஏற்படும் போதும் முயல்வேன் என்று முடிவு செய்து உழைப்பவர்களே ஆக்கபூர்வமாகச் சிந்திக்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள்.
தோல்வி என்பது வெற்றிக்கான பயிற்சியே என் ங்கள் உணர வேண்டும். பெரிய இலக்குகளுக்கு மட்டுமல்ல சாதாரண செயல்களுக்கும்
கூட பயிற்சிதான் முழுமையை அல்லது 'வெற்றிய்ை தந்திருக்கிறது. முயற்சியில் வெற்றி பெற்றது.
பத்தாவது அல்லது பதினோராவது
ங்கள் பிறந்த பி ரே நாளில் - ఫీ பழகி :றகு முயன்ற முயற்சியோடு அது பின் வாங்கியிருந் பாது விழுகிறீர்கள் எழுந்துநின்ற தால் வெற்றிபெற்றிருக்காது போதும் பல் முறை விழுந்தீர்கள்." இந்தியாவின் மீது படையெடுத்த பலமுறை விழுந்தும், எழுந்தும் ಙ್ಟ್ಲೀ.:°೩! பயிற்சி செய்தமையால்தான் இன்று தடவையே வெற்றி பெற்றான். செம்மையாக நடக்கிறீர்கள். |பதினாறாவது அலலது பதினேழாவது நீங்கள் உணவு உண்ணத் தடவைக்குப் பின் தன் முயற்சியை தொடங்கியதை மீண்டும் நிறுத்தியிருந்தால் அவனுக்கு வெற்றி நினைவுகூர்ந்து பாருங்கள். உணவை கிடைத்திருக்காது
ரல்களால் அள்ளிய போது மின்குமிழை உருவாககும முயற்சி சிதறியது. வாயில் போடுவதற்குள் யில் லேடக்ஸ் என்னும் பொருளைக் சிந்தியது. மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்க எடிசன் பதினாறாயிரம்
LSLSS SSLSLSS SSLSLSS SSSSSLSSSSSSLSSSSSL
முரசு குறுக்கெழுத்துப் ே
போடுவதற்குள் சிந்தியது. மீண்டும் :? ż யேன்றதனால் இன்று உணவு உண்பதில் தேர்ந்தவராகிவிட்டீர்கள்.
ஆகவே நடத்தல், உண்ணல், எழுதுதல் போன்ற செயல்களுக்கும்
டையும், தாமதமும் வரவே செய்தன. ஆனால் தடையைக் கண்டு அஞ்சாமல் மீண்டும் மீண்டும் முயன்றதனால்தான் இன்று உங்களால் நடக்கவும், உண்ண வும், எழுதவும் முடிந்திருக்கிறது. தோல்வி என்பது வெற்றியின் படிக்கட்டு என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். என்ன பொருளில் அப்படிச் சொல்லப்படுகிறது?
ரொபர்ட் புரூஸ் கதையில் வரும் சிலந்திப்பூச்சி பன்னிரண்டாவது
குறுக்கெழுத்துப் போட்டி Eo. 19áistrigin
வாசக நெஞ்சங்களே உங்கள் அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ சிந்தனைக்குத்தீனி போடும் வினாக்கள் இயேல்
அடங்கிய ஒப் போட்டியிலே பாராட்டுப் பெறும் 10 அதிர்
ஆர்வமுடன் பங்குகொண்டு 01. Nபர்ஹானா, 2ஆம் வட்டாரம், எருக்கலம்
02. W.தனபாலசிங்கம், நுணாவில் மேற்கு, சாவு பரிசுகளையும், பாராட்டுக்களையும் 03. கே.இராஜகோபால், கந்தசுவாமி கோயிலடி பெற வாழ்த்துகின்றோம். 04. சி.ஷர்மிகா, மாப்பனாவத்துற வீதி, புத்தள
05. எவ்.எம்.ஷயா, தர்ஹாநகர்.
06. கு.செல்வராணி, 134, கோவில் வீதி, கண் குறுக்கெழுத்துப் போட்டி - 01. த.விதுஷன், குருநகர், யாழ்ப்பாணம்.
@ 08. எம்.சைந்தவி, வாழைச்சேனை, மட்டக்களட்
09. ஜெ.யடியற்லொசியா, பிரதான வி G 10. க.வாகன், செட்டிக்களம், வவனியா.
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 14.06.2011 க்கு முன்ன்ர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-421 தினமுரசு வாரமலர், த.வ. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம்
ព្រៃភំ្ន
់ព្រំ
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
ஜூன் 02 - 08, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாவரங்களைப் பரிசீலித்து வெற்றி கண்ட செய்தி உங்களுக்குத் தெரியுமா? பதினைந்தாயிரத்து ': தொண்ணுற்றொன்பதாவது முயற்சிக்குப் பிறகு சோர்ந்திருப்பாரா னால் அவரால் மகத்தான வெற் பெற்றிருக்க முடியுமா?
ஆகவே, ဖိ#ရိုးနီးဖ#, வெற்றிக்கும் உள்ள இடைதூரம் மேலும் ஒரு முயற்சி மட்டுமே.
நீங்கள் உயர்ந்த நிலைக்கு ஆசைப்படுகிறீர்கள். கனவு காண்கிறீர்கள். உற்சாகத்துடன் உழைக்கத் தொடங்கியவர்கள் தடை
யையும், தோல்வியையும் கண்டு சோர்ந் : முயற்சியை நிறுத்தி விடுகிறீர்கள்.
யற்சி த்தப்படும் போது
தேஃபீதுே வெற்றியாகிறது. முடிந்தவரை முயற்சிப் பது வெற்றி தராது. முடிவு வரை முயற்சிப்பதே வெற்றியைத் தரும்.
தடை என்பது தோல்வியின் அறிகுறியல்ல. மேலும் முயல வேண்டும் என்பதன் அறிகுறியே. தடை வரும் போதெல்லாம் மேலும் முயல்பவரிடம் தோல்வி மண்டியிடுகிறது.
ஆகவே, இத்தனை முறை முயன்று பார்த்துவிட்டு கைவிடலாம் என்று நினைத்தால் தோல்வியே
செடி கொடிகளும் பனியில் நனைந்து
|
நடக்காது
காலையில் மரங்களும்
கிடைக்கும் வெற்றி பெறும்வரை முயன்று கொண்டே இருந்தால் மகத்தான வெற்றி கிடைக்கும்.
நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் அடுத்த முயற்சி, அடுத்த முயற்சி என்று துடிக்க வேண்டும். எத்தனை தடவைதான் முயற்சிப்பது என்று எண்ணினால் வாழ்க்கையே தோல்வியில் முடியும்.
உங்களுக்குத் தெரிந்த வெற்றியாளர் களைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுடைய விடாமுயற்சிதான் அவர்களுக்கு வெற்றி தந்தது என்பதை நீங்கள் அறிய முடியும்.
நீங்கள் விடா முயற்சியையும் தொடர் முயற்சியையும் கைக்கொள்ள வேண்டும் என்றால் இயற்கைச் சட்டம் பற்றி அறிந்திருக்க வேண்டும். மனித னாகப் பிறந்த எவருமே உயர - - - முன்னேற வேண்டும் வளர வேண்டும் என்பது இயற்கைச் சட்டம் இயற்கைச் சட்டத்தின்படி ஊக்கத்துடன் உழைக்கும்
மனிதனின் கரம், இயற்கையின்
கரத்துடன் இணைந்து விடுகிறது.
இணையும் போது இயற்கையின்
கரத்தில் இருக்கும் வெற்றி உங்கள்
கைக்கு வந்துவிடுகிறது.
இயற்கையாகவே உங்கள் வெற்றித்
G ாக்கி - - கொ து. லாது, கிடைக்காது.
பான்ற எதிர்மறைத் தடைக்கட்டைகளை
இட்டு
நீங்கள்தான் அதன் ஓட்டத்தைத் தடை செய்துவிட்டீர்கள்.
முடியும், இயலும், நடக்கும்,
டைக்கும் என்று எப்போதும்
ವಷ್ರ தொடங்கிவிட்டால் அடுத்த யற்சி, அடுத்த தொழில் என்று
:?? விடாமுயற்சியும், தொடர்முயற்சியும் உங்கள் இயல்பாக மாறிவிடும்.
தோல்வி நிரந்திரமானதல்ல,
அதைத் துரத்தி விட முடியும் என்னும்
ானம் உங்களுக்கு வந்துவிடும்.
ால்வி உங்களைத் ಕ್ಲೌ?
ல மாறி, நீங்கள் தோல்வியைத்
துரத்தி அடித்துவிடுவீர்கள். அதன்பின் உங்களுக்கு வெற்றி வந்து சேரும்.
இரவில் பணி.
p Gir6ዝ ቧ672@y∂6ኽ. தழைகள், பொருட்கள் ஆகியவற்றின் மீது
ஈரமாகக் காணப்படும். இரவில் பொழிந்ததால் மரங்கள் இவ்வாறு நனைந்திருக்கும். பனி பெய்வது எதனால்
apat || ali || 65
ருந்து கீழ் அது பலருக்குத் கூடுதலாகப் பெய்யும் தெ ரியாது
| பூமியின் பரப்பில் வளிக்குவன்றாய் நிகழும் உறைவித்தலால் பனி உருவாகிறது. சில சய்யவேண்டும். சமயங்களில் இரவில் 6. காற்றை விட பூமி
. . . . . - ، அதிகமாகக் குளிர்ந்து
ாத்தத்தைகள்ளரவிடுகிறது கற்றில் வாறும் கூறுவர். ೩.೧೧ ஆவி குளிர்ந்த
பரப்பில் ווע29809). ர்(திரும்பியுள்ளது)
giraft JDJ EU
விடியற்காலையில் படியும் போது, அது உறைந்து பணித் திவலையாக மாறுகிறது. பூமி மிகவும் குளிர்ந்து இருந்தால் ஈரஅவி இறுகி உறைபனியாக மாறி விடுகிறது.
தரையில் இருந்து எழும் ஈரஆவி, அதைவிட குளிர்ந்த இலையில் படுமானால், அது இறுகி வேறு வகை பனிப் படிவாக
இருக்கும்.

Page 20
“உங்க கிட்ட எல்லாம் சொன்னாளா? இவ அப்பன்கிட்ட நான் பட்ட பாட்டை."
“இல்லையம்மா.நான் கேக்கேல்லை.
எனக்கு அதில ஈடுபாடும் இல்லை. முதல்ல இந்த அருமையான பெண்ணைக் காப்பாத்தணும்."
"தொடைல, மார்ல போட்ட சூட்டுத் தழும்பைக் காட்டட்டுமா?
மிச்சமிருந்த திரவத்தை விழுங்கிவிட்டு,
“தாங்க முடியாமத்தான். தாங்கவே முடியாமத்தான் வந்துட்டேன். ஜார்ஜி என்னை ராணி மாதிரி வச்சிருக்கிறார். அடுத்த வாரம் பாலிதீவுக்கு போறம் குட்டிம்மா” என்றாள் மரகதம், "போய்ட்டு வா, இதுல ஒரு கையெழுத்துப் போட்டுட்டா என்னைப் பெத்ததுக்கு ஏற்பட்ட பெரும் பாக்கியமாக் கருதுவேன்."
மரகதம் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு சின்னக் குழந்தை போல் அழுதாள். "என் செல்லம் என்னமா பாடுவாள் தெரியுமா? எத்தனை சொல்லித் தந்திருக்கிறேன். எங்கே அந்தப் பாட்டைப் பாடும்மா."
"சீரான பெண்ணுக்கு சிறு வயது நோகுதுன்னு
காணவில்லையே நேற்றோடே” என்று
ாற்றில் கதறியது.
ரகு கையில் குத்திய இடத்தில் பஞ்சு வைத்து மடக்கிக்கொண்டு, “என்ன அகல்யா, நீ இரத்தம் கொடுக்கலையா? ஒரு வாரத்தில் சுரந்துருமாம். அது உன்
ரத்தம், துடிக்கும் காதல் இதய இரத்தம்.
ஒரு நாள்ள சுரந்திடும். எங்க போய் பிரண்ட்?
த்திகா சாரி மேடம் அகல்யா ழைத்துக் கொண்டு அவள் அம்மா மரகதமிடம் சென்றாள். அவளது தாய் இப்பொழுது நாகரிகமாக பணக்கார பெண்ணாக, வேறு திருமணமும் செய்திருந்தாள். ஒரு மகளும் இருந்தது. அவளின் அம்மா, என்னை வேண்டாம்
வந்திருக்கிறாய் என வினவினாள். கருக்கலைப்பதற்கு கையெழுத்து வாங்குவதற்காகவே எனக் கூறினாள். தாயோ அப்பாவிடம் கேட்கும்படி கூறிவிட்டாள். அதற்கு மறுத்த அகல்யா தாயையே
கயெழுத்தை வைக்கும்படி கூறினாள். அகல்யாவிற்கு
தாவது பிரச்சினை வந்தால்
ட்டப்படி குற்றம் என்பதாலேயே மறுத்தாள். இருந்தாலும் ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဒွိ அவளுக்கு கையெழுத்தை வைத்து அனுப்பிவிட்டாள். / SrrLLLmmLmmLLLLLLLLLmmLmmLLLLLLmmLLLLmmmmmmmmLLLLLLLLCCmLmmLLLLLLLmLmmLmmLmLLLmLzLLLAS ப்ரமோத், சீனு இருவரும் ரத்தம் கொடுத்துவிட்டு வெளியே வர “வலிக்கவே இல்லையடா’ என்றான் சீனு,
"அப்பிள் கொடுத்தாங்க" என்று
ப்ரமோத் அதை அகல்யாவிடம் கொடுத்தான். "உடம்பெல்லாம் சரியாப்போச்சா?
வாராளே மருத்துவச்சி தங்க ரதமேறி.” "அம்மா கொஞ்சம் வாயை அடக்கு."
பங்களாவை விட்டு வெளியே வந்தபோது கிருத்திகா சொன்னால், “உங்க அம்மா நல்லா பாடுறா"
கல்லூரி சென்றபோது பந்தல் போட்டு மாணவர்கள் ஏதோ ஒரு சுழற் சங்கத்தின் சார்பில் "இரத்த தானம் செய்ய வாரீர்” என்று அழைக்க, என்னைக்
கூட பேசணும்."
"பேசு" என்றான் ரகு. "தனியா"
பொத்திக்கிறோம். பேசுங்க."
'அம்மா சீக்கிரம் எழும்புங்கம்மா’ என்று தன் தாயைத் தட்டி எழுப்பினான் சந்துரு
“என்னப்பா நான் எழும்புறதிற்கு முன்னாடியே எழுத்திட்ட கொஞ்சம் பொறு நான் ர் போடுறன். நீ போய் குளிச்சிட்டு வா என்றாள் தாய் சிவகாமி.
'அம்மா அதெல்லாம் நானே செய்திட்டன் இன்றைக்கு என்ன ಜ್ಜಿ விசேஷம் என்று தெரியாதா? இன்றைக்கு அன்னையர் தினம் உங்களுக்கு என்னோட அன்னையர்தின வாழ்த்துக்கள் இந்தாங்க என்னோட பரிசு” என்று ஒரு அழகான புடவையைப் பரிசளித்தான்.
ரொம்ப சந்தோசமாக இருக்குப்பா நீ என் கூட இன்னைக்கு கோயிலுக்கு வரவேணும் வருவியாப்பா? என்று மகனது தலையைக் கோதியபடி கேட்டாள். "அம்மா இண்டைக்கு நான் வேலைக்கு லீவு போட்டுட்டன். உங்க கூடத்தான் இருப்பன். நீங்க எங்க கேட்டாலும் வருவன் சரியா?" என்றான் சந்துரு சரியப்பா” என்று புன்னகைத்தாள் சிவகாமி
கோயிலுக்குச் செல்லும் இருவரை யுமே அனைவரும் பார்த்தனர். அவர்களைப் பற்றி பெருமையாக வேறு பேசிக்கொண்டார்கள் சிவகாமி அக்காவைப் பாத்தியா அவவின்ர மகன் அவ மேல எவ்வளவு பாசம் வைச்சிருக்கிறான் தெரியுமா தாய்க்காக உயிரையும் குடுத்திடுவான்.
அனாதை ஆச்சிரமத்தில் ஓர் அழகான
ஆண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து வளர்த்தனர். ச்துரு எனப் பெயரிட்டு கண்ணின் மணிபோல அவனைக் காத்தனர். கடவுளின் திரு விளையாடலோ என்னவோ? & சந்துருவிற்கு மூன்று வயதாகும்போது
வகாமிகருவுற்றாள். மட்டற்
ழ்ச்சி அவளுக்கு உண்டாகியது அவளுக்குப்பிறந்த குழந்தைக்கு அருண் என்னும் அடுத்துப் பிறந்தவனுக்கு அருள் என்றும் பெயரிட்டனர். தன்வயிற்றில் கு தைகள் பிறந்தபோதும் சிவகாமி சந்துருவைத் தன் மூத்த மகனாக நினைத்தாள்மூன்று பிள்ளைகள் மீதும்
சிவகாமி அக்காவும் மகன்மே எவ்வளவு அன்பா இருக்கா,
ኃ. 彎
ன்பிள்ளைகளை வளர்த்து நிலைக்குக்கொண்டுவர வேண்டு என்ற எண்ணத்தில் தன் வேதனைக6ை
தலையாட்டினாள். “ப்ரமோத். உங்க
"நாங்கள் எல்லாம் காதைப்
சீனு அதற்குள் “ இரண்டாம் ஆண்டு ஊடக மாணவ பட்டாளமே இரத்தம்
யும் மறந்து வேலைச்
'தன்குழந்தைகளை
காலங்கள் உருண்
பிள்ளைகள் மூவரும்
மூவரும் தாயைக் க பாதுகாத்தனர். தாயி பாசம் வைத்திருந்த சநதுருவுககுததான யம் சிவகாமி மூ மீதும் ஒரே பாசத்து ரு சமயம் சிவக பேச்சை எடுத்தாள். வீட்டில மூத்த பிள்: முதல்ல பெண் பார்க் என்னப்பா சொல்ற? அம்மா எனக்கு ଇsiju ଖରା ன் இல்லை. நீங்கதம் செய்துவையுங்க நா இருக்கிறன்' என்றா
என்னப்பா நீ என்
நாளைக்குத்தான் இ
நான் எத்தனை நா என்றாலும் உங்களே இருப்பன்' அதற்கு எதுவும் பேசவில்லை
(20 Hygie
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொடுக்க வந்திருக்கு வாத்தியாரே. சாத்தியம்." ஒவ்வொண்ணும் சும்மா நின்று அவள் பொல பொலவென்று கண்ணிர் விளையாடுது.” - உகுத்து அழ ஆரம்பித்தாள்."உனக்கு "வாடா பாத்திடலாம். நம் காதலர்கள் எல்லாமே விளையாட்டா இருக்கு." புல்லுக்கட்டு மாடுன்னு பேசிக்கொண்டு "இல்லைக் கண்ணு." இருங்க, நாங்க வாறோம்." என்றான் ரகு. "கண்ணு கண்ணுன்னு கூப்பிடாதே"
அவர்கள் போனதும் அகல்யாவை என்று சீறினாள். மரத்தடிக்கு அழைத்துச்சென்று "சரி அகல்யா, மிஸ் அகல்யா. இதை வளைத்துப் பிடித்து "என்ன அகல்யா, நல்ல விவரமா தெளிவா புரிஞ்சிக்க. உன் சொல்லு என்றான் பிரமோத். நிலைமைக்கு நான்தான் காரணம் என்று
அகல்யாவை அதிக ஆராவாரமில்லாத சொல்லுறதா இருந்தால் அது அபத்தம். ஒரு இடத்திற்கு அழைத்துச் நாம ரெண்டு பேருக்குள்ளயும் பாலியல் சென்றான் ப்ரமோத், "என்ன சாப்பிடறே சம்பந்தமா எதுவும் நடக்கவில்லை. கண்ணுக்குட்டி?ம்ஹம்! எனக்கு ஏதும் முத்தம் கொடுத்ததாலயம், அங்க இங்க வேண்டாம். 'எனக்கு ஒரே பசி, பேல்பூரி, தடவினதாலயம், கர்ப்பமாகிறது சாத்தியம் பாணிபூரி, பாவ்பாஜி, பீட்ஸா ஏதாவது என்றா. உலகம் பூரா குழந்தைகளா அடிச்சே ஆகணும்." இருக்கணும். முதல் அழுகையை நிறுத்து “ப்ரமோத் நான் கர்ப்பமா இருக்கேன்." எல்லாத்துக்கும் நிவாரணம் இருக்கு." பாதித் தண்ணீர் குடித்துக் உணவு பரிமாறுபவன் காத்திருக்க, கொண்டிருந்தவன் அப்படியே அவள் அவசரமாகக் கண்ணைத் நிறுத்திவிட்டு என்னது? என்றான். துடைத்துக்கொண்டாள்.
"ஆமாம், டாக்டர் உறுதிப்படுத்திட்டார்." “ரெண்டு கோப்பி கொடுப்பா போதும்.” “என்ன சொல்லுறே நீ?நீயா? “எனக்கு எதுவும் வேண்டாம்" என்றாள் கர்ப்பமாக இருக்கிறாய்?நீ முதல்ல 9356)u JT. வயசுக்கு வந்துட்டியா? "நீ போய்யா முதல்ல. ரெண்டு
“ விளையாடாதே ப்ரமோத்." கோப்பியையும் நானே சாப்பிடறேன்"
"நிஜம்மா பார்த்தா பள்ளி மாணவி உணவுபரிமாறுபவன் அவனை போல இருக்கிறாய்." முறைத்துக்கொண்டே போனான்.
" இந்த மாதிரி பேசினா நான் எழுந்து "சொல்லு" என்று அவள் கண்ணிரைக் போறேன். என்ன ஒரு பதற்றத்தில கைக்குட்டையால் துடைத்து, நான்தான் இருக்கிறன் தெரியமா? காரணம் என்று நினைச்சா எந்த
யார் உன்னை இந்த நிலைமைக்கு பரிசோனைக்கும் நான் தயாரா இருக்கேன். ஆளாக்கினது? எனக்கு என்னவோ இந்த "நான் குழந்தையைப் பெற்றெடுக்கப் உரையாடலே செயற்கையா இருக்கு. போறதில்லை. நீதான் நேரடியாகக் சினிமா போல.” காரணம் என்று சொல்லலை நான்."
அவள் மெளனமாக இருந்தாள். "அன்றைக்கு இசை விழாவின் போது “என்ன செய்யிறது சிலவேளைகளில் நீ செய்த ஒரு காரியம்தான் ஆதாரமான வாழ்க்கையில சினிமா பிரதிபலிக்கிறதே. காரணம்.” சொல்லு யாரு காரணம்? “என்ன செஞ்சேன்?
"நீதான்; என்றாள் நிதானமாக, "என் கண்ணெதிரில நதிக்கு அவன் குபிர் என்று சிரித்தான். "நானா? முத்தம் கொடுத்து ரூமுக்குள்ள சேச்சே. என்ன நீ? நம்ம இரண்டு அழைச்சுக்கொண்டு போனப்ப." என்றாள் பேருக்குள்ள காத்து வழியா மகரந்தச் ப்ரமோத்திடம். சேர்க்கை சாத்தியமா இருந்தாத்தான் இன்பம் தொடரும்
கதைக்கிறியா? என்றான். அண்ணா உனக்கு அம்மா வேணும் என்றா அம்மா கூட இரு இல்லாட்டி நீயும் ஒரு கலியாணத்தைப் பண்ணிப்போட்டு பார்த்தனிங்களி அம்மாநான் ஒரு ಇಂಗ್ಲಾನ್ಲಿ முதியோர் இல்லத்தில: பெண்ணை விரும்புறன் நீங்கதான் ಕ್ಲಿಙ್ಗೇ ஆேன் பார்த்து முடிவு பண்ணனும்" என்றான். துணடிததான அருண.
‘என்னப்பா நீ சொல்ற இது எப்படி ஆமிருந்தும் அதே பதில்தான்ன டக்கம்? என்று கயங்கியவா . မြို့ို ನಿ:ಶ್ அனைத்தையும் அருகிலிருந்து என்கிட்ட எல்லாம் சொன்னான். கேட்ட சிவகாமி தேம்பித் தேம்பி நல்ல பொண்ணு தானாம்மா நீங்க ಶಿÇäÌÇíäbಿಲ್ರ தாயின் ಟ್ವೀಟು சரி என்று சொல்லுங்க எல்லாம் சென்றுகி அம்மா அழரதீங்க நான் நல்லபடியா நடக்கும். நான் நடத்தி இருக்கிறன் உங்களக் காப்பற்ற வைக்கிறன் என்று சந்துரு தாயை நீங்க கலங்கக் கூடாது' என்றான்.
○ சமாதானப்படுத்தினான். “சரிப்பா அன்றிலிருந்து சிவாகாமிக்கு எல்லாமே
சந்துருதான். சந்துரு நீ சொன்னா சரி எல்லாம் உன் சிவகாமி மகனை அன்பொழுகப்
ஒரு சமயம் அருண் "அம்மா அண்ணாதான் திருமணமே வேண்டாம் என்று பேசாம இருக்கிறான். என்னையு அருளையும் பற்றி யோசித்து
நடக்கட்டும்” என்றாள் த்தாள். 'சந்துரு உன்னை அருண் விருப்பப்படியே திருமணம் நினைச்சாபெருமையா இருக்குப்பா ஒ. A நடந்தது திருமணமாகி சில - 站 ஒருததன ಕ್ಲಿಗಿ 6,606060TL
※ திென்ேருேன்தன்னைவியோடு | பர்த்துக்கிற என்று மகனை
வெளிநாடு சென்றுவிட்டான். சில அணைத்தபடி கூறினாள் சிவகாமி
காலங்களில் அ ம் வெளிநா 'அம்மாவை மகன் பார்க்கிறது.
s சென்று :: ನಿಜ್ಜೈ கடமைதானே இல்லையா என்றான்.
திருமணம் முடித்தான். இவன் என்னேரட வளர்ப்பு மகன் என்று ஆரம்பத்தில் தாய் தமையனுடன் தெரிந்தால் எவ்வளவு கஸ்ரப்படுவான் கதைத்த இருவரும் நாட்கள் எனறு மனதிற்குள் எண்ணிய சிவகாமி செல்லச்செல்ல கதைப்பதைக் கண் கலங்கினாள் 'அம்மா எதுக்கு குறைத்துக்கொண்டனர். மனைவி கண் கலங்குறிங்க உங்க மனசில என்றறிவு வந்தவுட்ன் பெற்றெடுத்த இருக்கிறது எனக்குப்புரியது அம்மா தாயை மறந்தனர். சிவகாமிடுகின்களை நான் உங்கட பெற்ற மகன் இல்லை
நினைத்து ஏங்கினாள், கண்ணீர் எண்டது எனக்குத் தெரியும் சிந்தினாள். இதனைப் பார்த்துப் : స్టో ஆனாலும் பிறுத்தமுதுந்துரு ஒரு :ேத் தாய் மீது அலாதிப் ம தன் தம்பிகளோடு தொலை கூட்டிக்கொண்டு போனங்க.
இறு பிள்ளைகள் | பேசியில் தொடர்புகொண்டான் SSS0SSSS0SSS
g இருந்தா 'டேய் அருண் ஏன்ரா அம்மாவோட அபோதுதான எனககு எல்லாமே தெரி 8. பேசமாட்டேங்கிறீங்க அம்மா பாவமட்ா. யும" எனறு சநதுரு தாயை பாரதது
ຄ.ສ ກ. புன்னகைத்தான் அதற்கு சிவகாமி உங்கள நினைச்சுஉருகியே நான் கொடுத்துவைச்சவ என்னேர் போட்டா மாதத்திற்கு ତ୯୬: $!-- நா ததுை golf
ஐ کیجیے۔ برجیسریخ வயிற்றில பிறந்த இருபிள்ளைகளும் :: என்னை விட்டிட்டுப்போனலும்நீ
8. ஒருததன எனககாக
# g% O2 - 08, 207

Page 21
தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச்
சுவாமி விவேகானந்தர்
உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் |இதயத்தை விரிவாக்குங்கள்.
சரிப்படுத்த தகுதியானவன்.
Xபோர்க்குற்ற விசாரணை
அவசியமானது என்று நவநீதம் பிள்ளையின் அறிவுறுத்தல் பற்றி உங்கள் கருத்து என்ன? எஸ்.தணிகாசலம், ಜೀ யாழ்ப்பாணம். சர்வதேச அமைப்பு ஒன்றின் பிரதிநிதி என்ற வகை
ல் நவநீதம்பிள்ளையின் கூற்று நியாயமானது. ஆனால் இலங்கைப் பிரச்சினையில் எச்சசொச்சங்கள் இன்னும் இருக்கவே செய்கிறது. இந்நிலையில் சர்வதேச
பார்த்தால் இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வை கண்டுவிட முடியாது மாறாக மீண்டும் இனங்களுக்கிடையே பகைமையுணர்வுகளை கிளறி விடுவதாகவே இது அமை, யும் நவநீதம்பிள்ளைக்கு உள்விவகார விடயங்களில் அக்கறை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
OOOO Xபல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கு இராணுவத்தலைமைத்துவ பயிற்சி கட்டாயம் அவசியம் தானா? கேஷவன், .திருநெல்வேலி -ی
இவ்விவகாரம் குறித் இவ்வார முரசில் அலசி ஆராயப்ப 2s. கவனி - கிடைத்த தகவலின்படி உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும் அத்தகைய பயிற்சி நல்லது என்று அமைச்சர் ஒருவர் கூறியிருக்கின்றார். இப்படியே போனால் நிலைமை কুঁ மோசமடையக் கூடும் என்று பொது மக்கள் மத்தியில் அச்சம் எழுந்திருப்பதை மறுப்பதற்கில்லை."
OOOO Xபிள்ளைகளால் கைவிடப்படுகின்ற பெற்றோர் களின் நிலை பற்றி?
ஜே. ஆதித்தியா,
வவுனியா. 0 துரதிர்ஷ்டமான விடயம் அண்மைய நாட்களில் அநாதரவாக விடப்படுகின்றவர்களின் எண்ணிக்கை
புரியவில்லை. ஆனால் பெற்றோரை ஒதுக்கும் பிள்ளைகள் நாளை பிள்ளைகளால் ஒதுக்கப்படும் பெற்றோர்களாக ஆகி விடுவர் என்பது மட்டும் விஷயம் எதிர்காலத்தில் அநா தரவானவர்கள், அங்கவீனர்கள். விதவைகள், முதியோர்கள் பெற்றோர்கள் என்போர் நமது சமூகத்தில் பெரும்பான்மை அங்கமாக மாறிவிடக்கூடிய அபாயமுண்டு. -OOOOOm
xசிந்தியா! பெண்கள் யாரை அதிகம் நம்பக் ಆnLT5ು?
க.தாமரைச்செல்வன்,
பருத்தித்துறை. 9 பெண்கள் என்றால் ஆண்களை, ஆண்கள் என்றால் பெண்களை என்று கூறினால் சுவாரசியமாக இருக்காது. பெண்கள் ஆசை வார்த்தை கூறுபவர்களை, எதற்கும் துணி வேன் என்று உருகுபவர்களை, எதுவும் தெரியாது என்று குழந்தையாய் நடிப்பவர்களை நம்பக்கூடாது. இப்படிச் சொல்வேன் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கக் கூடும். அது நியாயமாக இருக்கக் கூடும். ஆனால் பெண்கள் பெண்களையே நம்பக் கூடாது என்ற ஒரு கருத்து என்னிடம் உண்டு.
-OOOOOm
Xசொர்க்கம், நரகம் என்பவை எங்கே இருக்கின்றன?
கே. ஜமுனா, திருகோணமலை. 9 பெற்றோரின் மகிழ்ச்சியையும்
|r 6}}: அவர்களுக்கு என்று தான் ே வேண்டும்.
அவன் இ நிலத்தின் ஓர் இருப்பது இன் ஊர் திணைப் கண்டு இருவ கொள்கின்றன அறுத்தாயிற்று வந்த அவளும் சென்றுவிட்டன பயிரிட்ட கால இரவில் சந்தி: இன்ப நினைவு 916) 160135). LD60: அவனைச் சித் செய்கின்றன. அவனுக்குத் ே உள்ளது எந் ளுடன் இருக்க அவளது அழ8 வேண்டும் கலி அனுபவித்த இ மீண்டும் மீண் அனுபவிக்க ே அவனது மன
அவதிப்படுகின
ஊரில் இருந்து உள்ள கிராம சென்று 96.16. (plquinigii. 9;
செல்லத் தீரம்
வேங்கை மரத் உலுப்பினால் வருவேன் என்
96.606i5 அவன் நடு இ ஊரில் இருந் அவளின் តាំ நடந்துவருகிற
ॐ
பூரணை நாளி
வாழ்க்கை இன்னெ
சொன்னால்
ஜூன் 02 - 08, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಜ್ನ -
வெளியில் அவளுடன் கூடியிருந்த அந்த இன்பமான நிகழ்வுகள் அவனது
நினைவுக்கு வருகிறது. நில
வின் பட்டொளி அவள் உடலெங்கும் பரவி ஒளிர் காட்சி அவனைக் கொல்கிறது. இன்னும் சில நிமிடங்களில்
அவளின் பொலிவான உடலைப்
போகிறோம். அதன்
ன்ற நினைவு அவனது
மனதை இனிக்கச் செய்கிறது
காவலுக்கு தோழிகளும்
ருப்பது அவனது
வெகுதூரத்தில் மரத்தோ 2. இதூரத்தி வீதியை
ഖ്
ஏதோ அரவங்
Dg5! டு
莎
※ வேறுவதமா?
இன்பக்கனவுகளுடனும், திட்டமிடலுடனும் வந்த ஏமாற்றதுக்குள்ளாக்கி உயிர் பிரிந்த
புறப்படுகிறான். கற்ப
இனிக்கிறது. மனம் இன்னென்ன செய்ய வேண்டும், இன்னென்ன 影 பேசவேண்டும் என்று கூறுகி
அறியாது கூட்டமாகக் குரைத்துக்கொண்டு வருகின்றன. அவன் அதிர்ந்து போனான். நாயின் குரைப்புச் சத் খৃঃ
சிதைந்துவிட்டன. எப்ப
எல்லாம் திட்டமிட்டிருந்த அவை நிறைவேறாததா
G3
பல நாட்களாக அவன்
வருவான் வந்து வேங்கை
6i
அவள் துயரத்துடன் கண்
ழித்திருக்கிறாள்.
ர்வாதத்தையும் க் கொண்டு
ரு வகையில்
Xசிந்தியா நிகழ்வுகளில் பிரமுகர்களிடையே பூங்கொத்து பரிமாறப்படுவது ஏன்?
சி. விதுஷா,
கண்டி. 0 பூக்களைப் பரிமாறு: கிற வழக்கம் நிகழ்வுகளில் மட்டுமல்ல. அது காதலை சொல்வதற்கும், வரவேற் பதற்கும், எதிர்பார்க்கும் உறவை தெரிவிப்பதற்கும், அழகு, வெளிப்படைத்தன்மை, விருது, ஈர்ப்பு இவை எல்லாவற்றிற்கும் உருவாக மலர்களைப் பரிமாறுவது
- மனதுக்கு இதமானது.
நம் நேசத்துக்குரிய எல்லோருக்கும் மலர்களால் மனதின் மொழியைப் புரிய வைப்பது மகிழ்ச்சிக்குரியது.
கவிஞனாகப் பார்க் கும் போது அது கண்டனத் துக்குரியது மலர்களை செடிகளோடு ரசியுங்கள். அவற்றைக் கொய்து செடிகளுக்கு பரிசளிக்க வேண்டாம்.
பிடித்தமான ஒன்றை அதன் இருப்பிலேயே விட்டுவிட்டு ரசிப்பது தான் உயர்தரமான - ரசனை.
செ என்ற டில்சானின் கருத் துக்கு விமர்சனங்கள் கிளம்பியுள்ளதே?
3. எஸ்.வர்ணன். நுவரெலியா, அடிபட்டவனுககுததான ':? பாகிஸ்தானில் மரணத்தின் எல்லை வரை சென்று வந்தவர்
த்திவிடுமோ என்
கத்தில் விமர்சனங்கை வத்திருக்கிறார்கள்
әплшpaої ЖGO(UPUся

Page 22
ளக் கிளறி இனங்களுக்கிடையில் வைராக்கியத்தை
s: க்க வேண்டாம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. "வடக்கிலும் தெற்கிலும் சிங்கள, தமிழ் இனவாதம் கக்குறதுகளுக்கு உந்தச் சொல்லு கட்டாயம் சுடத்தான் செய்யும், நாங்கள் பட்டிருக்கிற s துக்குள்ள எங்கட காயங்களைக்
காஞ்சப்பேர் இருக்குதுகளே.
தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 32 பேர் பலி,
அடி நாசமாப்போனதுகள் உதுகள் என்ன வேலையடா
மனிசற்ர உயிர்எண்டு சொல்லுறது அப்பிடி என்ன மலிஞ்சு போன நாறல்
மீனே? ஆரோ ஒருவனைப் பழிவாங்குறதுக்காக ஏன் அப்பாவிச் ச சாக்காட்டுறாங்கள்? உது பெரிய வீரமே? இஞ்சையும் வீரம்காட்ட வெளிக்கிட்டு இப்ப விழுந்துபோய்க் கிடக்கிற களைச்ச எங்களுக்குத்தான் தெரியுது. உதின்ர பாடுகளும்
Hi
நூறு சிறைகளில் அடைத்து, தூக்கு மேடையில் ஏற்றி, அலுக்கோசு
கயிற்றை இழுத்தாலும் நான் கண்ணிர் மல்கேன். 毅
சரத்பொன்சேகா. ஹ.ஹ:ஹ.ஹ. அனைவரும் விலகிச் செல்லுங்கள். துணிந் 昶*
அதுதான் சண்டப்
உவர்சாவுக்குத் துணிஞ்ச ஆள் எண்டால் ஏனாம் மடுமாதாவுக்கு நேத்திவைக்க வெளிக்கிட்டவையாம்.
மடுமாதாவே தாயே முள்ளிவாய்க்காலில மூச்சுவிட்ட சன கள் உதுகளைச் சும்மாவிடுமே..? ఫేస్ల
:ஹி..ஹி. உதைத்தான் (
நாட்டின் பல பகுதிகளிலும் அடைமழை காரணமாக ஐந்து பேர் பலி, பெருமளவானோர் பாதிப்பு. பத்திரிகைச்செய்தி
வ்வப்போது, கொள்கிறது. ர
(05 ஆம் பக்கத் Uusiasgang
பிரதான களில், நெடுஞ வேண்டும் என் பலர் கண்மூடி னர். நாமும் கண்மூடித்தனப ப்படி கன மல் கண்மூடி விட்டால் இதற் என்பதை நாம் என்றும் ஜனாத்
வீதி பாதிக்கப்படுே ஜனாதிபதியவ மரணிப்போர் ! எழுச்சிக்காகவு தனது குடும் குடும்பத்தலை கவலைக்குரிய எத்தனையோ போயிருக்கின் ஜனாதிபதியவ யில் ஒவ்வொ ஒதுக்க வேண் பயங்கரவா நினைவு கூர்ந் வருடங்களாகL
தின
 
 
 
 

இதி
த் தொடர்ச்சி தமாய்.)
பாதைகளில், ரயில் பாதை ந்சாலைகளில், எவ்வாறு செல்ல ற விதிமுறையை மறந்து நம்மில் த்தனமாகப் பயணம் செய்கின்ற இவற்றைப் பார்த்துக் கொண்டு மாகப் போகின்றோம். ன்டும் காணாமல் அக்கறையில்லா த்தனமாகப் போவதா இல்லா குரிய நடவடிக்கைகளை எடுப்பதா தீர்மானித்துக்கொள்ள வேண்டும் நிபதி சிந்திக்கத் தூண்டினார்.
விபத்துக்கள் காரணமாகப் வார் குறித்துக் கருத்து வெளியிட்ட ர்கள், விபத்துக்களில்
இந்த நாட்டின் சுபீட்சத்திற்காகவும் ம் பாடுபடக்கூடியவர்கள். இதில்
பங்களையும் வாழவைக்கின்ற வர்களும் மரணித்திருப்பது விடயமாகும். இதனால்
குடும்பங்கள் அநாதரவாகிப் றன என்று கவலை வெளியிட்ட ர்கள் இதற்காக அரசு என்ற ரீதி ந வருடமும் பாரிய முதலீட்டை டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். த காலகட்டத்தைப் பற்றி த ஜனாதிபதி, இந்த நாடு பல பயங்கரவாதத்திற்குள் சிக்
III UINGADÍ
ா ஆகி இல
இந்தியா, சீன நாடுகளுக்கு
மோசமான் விளைவுகளையே ܝ தோற்றுவிக்கும்.
அதேபோன்று மேற்குலகுட்
தஞ்சமடைந்து அவர்களின் தாளத்திற்கு ஆ 33-3- விடு
வருகிறது என்பதற்கு அண் மைய நிகழ்வுகள் சாட்சிகளாக
ಆ@@ .ܡܪ : ဒ္ဓိ மத்து, - சீனாவின் கருத்து ஆன நீங்கள் சொன்னதையும் நாங்கள் செய்கின்றோம்' என இந்தியாவையும் தஜ
அதிருப்தியை ஏற்படுத்து கின்றன என்ற செய்தி இந் ற்குச் சொல்லப்
1ள நகர்த்தி
குண்டு கிடந்தது. பயங்கரவாதிகளுடன் யுத்தம் செய்த எத்தனையோ இளைஞர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். பயங்கரவாதம் நிலவிய போது பிரதான பாதை களில் நடக்கக்கூட முடியாமலிருந்தது.
ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி விட்டது. ஆயினும் பாதைகளில் விபத்து எனும் பயங்கரவாதம் இப்போது தலை தூக்கியிருக்கிறது. இதையும் நாம் முற்றாக ஒழிக்க வேண்டும். பயங்கரவாதம் எப்படி அடியோடு ஒழிக்கப்பட்டதோ அதேபோல் பா-ை தகளில் ஏற்படுகின்ற விபத்துக்களையும் நாம் இல்லாதொழிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்தக் குறைபாடுகளையெல்லாம் சரி செய்து சரியான முறையில் வாகனத்தைச் செலுத்தும் காலம் உருவாகியிருக்கிறது என்றும் கூறினார்.
உரிய அதிகாரிகள் தத்தமது கடமைகளை மதித்து சேவை மனப்பான்மையோடு சட்ட நடவ டிக்கைகளை எடுத்து வீதி விபத்துக்களைத் தவிர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாகப் பொலிசார் அதிக கவனம் செலுத்த வேண்டும். பிரதான வீதிகள் மலர்ப் பாதைகளாக மாற வேண்டும். அதற்கான காலம் இப்போது உதயமாகி இருக்கிறது. ஆகவே அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
g5% O2 - 08, 207

Page 23
இந்தவும் உங்கள் Uல
02.06.2011 தொடக்கம் 03.06.2011 வரை
இந்த வாரம் உங்களுக்கு அனுகூல
மான வாரம் தொழில் ஸ்தானத்தில் N மதிப்பு உயர்வடையும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்குவர்கள் திட்டமிட்ட காரியங் கள் நல்ல முறையில் நடைபெறும் செய்காரியங்களால் நன்மைகள் கிட்டும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்கள் சகல விதத்திலும் நல்லபடி நடந்துகொள்வார் பந்தபாசங்கள் இரத்தத் தொடர்புள்ளவர்கள் வெளிநாடு சென்று நன்றாகவே வாழ்வர் உடல் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் நாட்டங் காட்டவர். வர்த்தகர்கள், கலைஞர்கள் உயர்ச்சியடைவர். விபத்துவர இடமுண்டு கவனமாக இருக்கவும் அதிர்ஷ்ட நாள் வெள்ளி N
ിങ്ങ്. அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
தொழில் ஸ்தானத்தில் நன்மைகள் அதி கரிக்கும் சக ஊழியர்கள் ஒத்துழைப்
" புடன் நடந்த கொள்வார்கள். நீங்கள் நினைத்த காரியம் வெற்றியளிக்கும் வெளிநாட்டி லிருந்து பணம் வர வாய்ப்புண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் சொந்தக்காரர்கள் அயலவர்களால் இடையிடையே தொந்தரவுகள் வரலாம் என்றாலும் பாதிப்பில்லை. உடல்நிலை சீராகவே இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள் மாணவ உலகம் கொஞ்சம் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளும் வர்த்தகள் கள், வாணிபர்கள் கொழுத்த இலாபமீட்டுவர் எந்நேர மும் முகத்தில் புன்னகை பூத்திருக்கும் எதிர்ப்புக் களைச் சமாளிப்பீர்கள் கலைஞர்களுக்குப் பரவா
الصر
تسري ص2كم
தொழில் ஸ்தானத்தில் சிறிது குழப்பங்
கள் ஏற்பட்டாலும் ஈற்றில் நன்மை
கிட்டும். மேலதிகாரிகள் பாராட்டுவர். செய்காரியங்கள் தாதமாகும். எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் சிந்தித்தே செயற்படவும் கூட இருப்பேர் குழி பறிக்கப் பார்ப்பார்கள் குடும்பத்தில் சஞ்சலம் இருக்கும் உடல் நலம் குன்றும் பிள்ளைகள் சொல்வழி கேட்கமாட்டார்கள் ஏறுக்கு மாறாக நடந்து துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள் நண்பர்கள் ஆபத்து நேரத்தில் கைவிட்டு விடுவார் கள். தூரதேச நற்செய்தி ஆறுதலளிக்கும் மாணவர் கள் கேளிக்கைகளில் ஈடுபடுவர். கல்வியில் நாட்டம் குறையும் வாணிபர்கள் நன்மை அடைவர்கள் புதிய முதலீடு செய்ய வெண்டாம் தனிவழிப்பயணங்களைத் தவிர்க்கவும் அதிர்ஷ்ட நாள் ஞாயிறு
O Ο
C
G.I. N &
KO
Ο
O
O
C
Ο
x|கலம் குடும்ப உறுப்பினர்கள் நல்ல ஒத்துழைப்புத்
|தருவார்கள் நண்பர்களால் * மாணவ சமுதாயம் நல்ல சாதனை படைக்க x|வாய்ப்புண்டு தூர தேசத்துச் செய்தி மகிழ்ச்சியைத் * தரும் பல நாள்கள் காணாத ஒருவர் உங்களைச் |சந்திக்க வருவர் உடல்நில்ை ஆரோக்கியமாக * இருக்கும். ஆனால் வைத்தியச் செலவுகள் இருக்கும். x|வர்த்தகர்கள்,
|கலைஞர்கள் வருமானமீட்டுவர் அயல் வீட்டுக்காரர் *ஒருவர் வீண் சண்டைக்கு வரக்கூடும் விபத்து வர x|இடமுண்டு கவனமாக இருக்கவும், அதிர்ஷ்ட நாள் வியாழன்' صر
N
இந்த வாரம் மங்களகரமான வாரமாகும் நீங்கள் எதிர்பாராத வகையில் நல்ல பலன் நடக்கும் குடும்பத்தில் குது
தொல்லை உண்டு
வாணிபர்கள் இலாமீட்டுவர்கள்
தொழில் ஸ்தானத்தில் ஆதாயம் அதி
கரிக்கும் சக ஊழியர்கள் பொறாமைப்
படுமளவுக்கு மதிப்பு உயரும் தந்தை வழியில் பொருள் சேர வாய்ப்புண்டு திட்டபடி யாவும் நடந்தாலும் குறை கேட்க நேரிடும் உடல்நலம் சுமாராக இருக்கும் குடும்பத்தில் நிம்மதி நிலவும். குடும்ப உறவினர்கள் ஒத்துழைப்பு நல்குவர்கள் நண்பர்கள் தானாக வந்து உதவி செய்வர் தூரதேச செய்தி ஒன்று கவலையைத் தரலாம் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவர்கள் கொஞ்சம் வேலைப் பளுஅதிகரிக்கலாம் மாணவசமுதாயம்நல்லசாதனை படைக்கும் அரசியலில் உள்ளவர்களுக்கு இலாபம் உண்டு வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் வருமானம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாள் திங்கள்
Oslo. D இந்த வரம் மகிழ்ச்சிக்குரிய நல்ல S singb. நீங்கள் னைத் •ෙ•
நினைத்தபடியே நடக் தொழில் ஸ்தானத்தில்
பெறும் §ಜ್ಜಿ ধৃষ্টঃ 8Ꮉ * ধ্ৰুঃখৃষ্ট அங்கத்தவர்கள் முதலில் ஒத்துழைக்க மறுப்புத் தெரிவித்துப் பின்னாத் சம்மதத்தடன் வருவார்கள் காணி மூலமாக ஒரு நல்ல வருமானம் வர இடம் உண்டு உடல் உபாதை சற்று இருக்கத்தான் செய்யும் உறவினர்களும் நண்பர்களும் உற்ற நேரத்தில் வந்து உதவுவர்கள் மாணவ சமூகம் கல்வியில் நாட்டம் காட்டும் வர்த்தகர்களும் கலைஞர்களும் கெளரவிக்கப்படுவர் எழுத்தாளர்களுக்கு மதிப்பு உயரும் அதிர்ஷ்ட நாள் வெள்ளி
இது கொஞ்சம் சிக்கல் கொடுக்கும் வாரம் தொழில் ஸ்தானத்தில் - ஏட்டிக்குப் போட்டியாகவே எல்லாம் நடக்கும் திட்டமிட்டபடியே ஓரளவு காரியங்கள் நடைபெற்றாலும் நன்மை கேட்கமாட்டீர்கள் குறை கேட்கவே நேரிடும் சிரித்துச் சிரித்துப் பேசுபவர்களை நம்ப வேண்டாம் உடம்பு நல்ல ஆரோக்கியமாகவே இருக்கும் பயப்படத் தேவையில்லை தூரதேசச் செய்தி ஒன்று ஆறுதல் தரும் மாணவ உலகம் நன்மையடையும். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சிநிலவும் வர்த்தகர்கள் வாணிபர்கள் நட்டமடைவர். இலாபம் குறை யும் கலைஞர்கள் இலாபமீட்டலாம். அதிர்ஷ்ட நாள்:புதன் الصر
محبر 8
O ܨ ܘ ܐ __ܢ محبر
(மிதுனம் )
*எல்லாம் சுமூகமாகவே நடக்கும் குடும்பத்தில் |ஓரளவு நிம்மதியுண்டு குடும்ப அங்கத்தவர்கள் x|எதிர்ப்புக் கிளப்புவார்கள். நீங்கள் செய்யும் காரி * | Lüb x|வரவேற்பு இருக்கமாட்டாது. செந்த பந்தங்கள் x|உறவுக்காரர்களால் தொல்லைகள் * மாணவ உலகம் நல்லபடியாக நடந்து கொள்ளும் * கல்வியில் நாட்டம் காட்டும்.உடல் ஆரோக்கியமும் |சற்றுக்குன்றியே காணப்படும் நண்பர்கள் உத்வி * செய்வர்கள். * நன்மையடைவார்கள் கலைஞர்களுக்கும் வருமா ರಾಯ உண்டு அதிர்ஷ்ட நாள் திங்கள்: శః{ المريخ
श्याच्या
* வரும்
மனநிறைவு இருக்கும் தொழில் ஸ்தானத்திலும் *நல்ல காரியங்கள் நிகழும் நண்பர்கள் அயலவர்கள் *தாமாகவே வந்து உதவுவர்கள். நீங்கள் தேடிப் போக x|இருந்தவர் முன்னால் வந்து நின்று ஆச்சரியத் தைத் * தரப்போகின்றர் உடல் ாயில்லாமல் x|இருக்கும் மாணவ உலகம் சாதனை படைக்கும். * வைத்தியச் செலவு வந்தாலும் வரலாம். வாகனங்கள் x|பழுதுபடும். ஆனால் தொந்தரவு கொடுக்காது வர்த்த x|கர்கள், வாணிபர்கள் இலாபமீட்டுவர்கள் கலைஞர் :Iகள் கெளரவிக்கப்படுவர் அதிர்ஷ்ட நாள் ஞாயிறு الضرر & N. --- 雛
* மகிழ்ச்சி தாண்டவமாடும் குடும்ப உறுப்பினர்கள் x|உங்களுக்கு மதிப்புக் கொடுப்பார்கள் தாகத்துக்குத் * தண்ணீர் உடனே கிடைப்பது போல் எல்லாம் x|நடக்கும் தொழில் ஸ்தானத்தில் மதிப்பு உயர்வைத் * தரும் சக ஊழியர்கள் முகமலர்ச்சியுடன் நடந்து
|கொள்வர்கள் உடல்நிலை ஆரோக்கியமாகவே | *|இருக்கும் மாணவ உலகம் கல்வியில் அக்கறையுடன் x|முன்னேறும் தூரத்து உறவுகளால் தொல்லைக்கு * இடமுண்டு அயலவர்கள், நண்பர்கள் கைகொடுத்து * உதவி செய்வர்கள் வர்த்தகள்கள், வாணிபர்கள் * நன்மையடைவர் கலைஞர்களும் இலாபமீட்டுவர். &\அதிர்ஷ்ட நாள் வெள்ளி
இந்த வரம் கொஞ்சம்மந்த
ஸ்தானத்தில் பிரச்சினையில்லை.
ஒவ்வொன்றையும் குறை கூறுவர்கள்
ஏற்படலாம்.
வர்த்தகள்கள் வாணிபர்கள்
இது உங்களுக்குச் சிறப்புக்களைத்
தரும் மங்களவரம் வெளிநாட்டிலிருந்து
நல்ல சேதி உங்களை நாடித் தேடி ஓடி அதனால் பணவரவும் உண்டு குடும்பத்தில்
G) Uwysau ᎿᎠᎦu
இந்த வாரம் உங்களுக்கு நல்ல பயன் நடக்கப் போகிறது கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும் குடும்பத்தில்
طر
வாரம் உ நல்லதொரு வாரமாக அ போகிறது. தொழில் ஸ்தானத்தில் வரவேற்புக் கிடைக்கும். சக ஊழியர்கள் மறை முகமான எதிர்ப்புக்களால் பாதிப்படைவார்கள். உடல் நிலையில் மாற்றம் ஏதுமில்லை. மாணவ ம் கல்வியில் சிந்தனையைச் செலுத்தும்.
بمصر &
Sagitna : N இந் -3 藏 :
வரும் சகஊழியர்கள் மறைமுக எதிர்ப்புக் காட்டுவர் * கள். ஆனால் வெற்றி உங்களுக்கே குடும்பத்தில் |நன்மை நடக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப் * புடன் நடந்து கொள்வர்கள். உடம்பு ஓரளவுக்கு
மான வரம் தொழில் ஸ்தானத் தில் இதுவரை நாளும் தொல்லை கொடுத்த ஒரு விடயம், நல்லமுடிவுக்கு
| அதிர்ஷ்ட நாள் புதன்
og oil, on
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் சொல்வதெல்லாம் வwnயப் uெnய்யைத் தவிர் வேறொன்றுமில்லை
3ia கதில் பூ கந்தசாமி -
(9
9
வணக்கமுங்கோ எப்புடி இருக்கீங்கள். நாட்டில யுத்தமில்லாட்டியும் செய்திகளுக்குப் பஞ்சமில்லையுங்கோ. வெளிவிவகார அமைச்சரின்ர வெளிநாட்டு விஜயங்கள், சரத் பொன்சேகாவின்ர ஸ்டேட்மெண்டுகள், தமிழ் கூட்டமைப்புக்குள்ள நுழைஞ்ச கட்சிகளின்ர அரசியல் காட்சிகள் எண்டு போய்க் கொண்டு இருக்குதுங்கோ.
இதிலை எதை எடுத்துக் கொண்டால் பொழுது போக்காக இருக்குமெண்டு யோஃப் பார்த்தால் நம்முடைய கூத்தாடிகளின்ர கதைகளைச் சொன்னால்தானேங்கோ உங்களுக்கு மொழியும் விளங்கும் அர்த்தமும் புரியும் எண்டு தோனுைதுங்கோ.
உதில லேட்டஸ்ட் பகிடி என்ன தெரியுமோ? கடிதப்புகழ் ஆனந்த சங்கரியார் இருக்கிறாரெல்லோ அவர் அண்மையில ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டவர். அதில தமிழ் கூட்டமைப்பு “தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் இல்லை” எண்டும் அதுக்கு ஆதாரமாக அந்த எலக்ஷனில இத்தனை வாக்கு எடுத்தவை எண்டும் அதுக்கு அடுத்த எலக்ஷனில இத்தனை வாக்கு எடுத்தவை எண்டும் பட்டியல் போட்டுக் காட்டி கூட்டமைப்புக்கு வர வர வாக்குகள் சரிந்து கொண்டே வருகுது எண்டும் ஐயா தெளிவு படுத்தியிருக்காருங்கோ.
கூட்டுக்குள்ள போயிட்டாலும் சங்கரியார் கொடுக்க வேண்டிய நேரத்தில கடுக்காயை சரியாக தூளாக்கி பிசைஞ்சு தீத்திப் போடுவாருங்கோ. அந்த நேர்மையை மீண்டுமொரு முறை شیوها
யு. என். விருது கிடைச்சாலும் கிடைக்குமுங்கோ. ஏன் உதைச் சொல்லுறன் எண்டால்பாருங்கோ 2. ஏற்கெனவே விருது வாங்கினவர் எண்டதாலை சங்கரியாருக்கு எந்த ரைமில என்ன செய்ய வேனுைமெண்டது நல்லாத் தெரியுமுங்கோ.
சங்கரியார் கூட்டமைப்போடை ஒரு கொள்ளைக்காக, மன்னிக்கவும் கொள்கைக்காக கூட்டுச்சேந்தாரோ தெரியாதுங்கோ ஆனால் நிச்சயம் உண்மைகளைச் சொல்லி தெளியப் பண்ணுவர் எண்டது மட்டும் தெளிவாத் தெரியுதுங்கோ.
சங்கரியாரோடை கூட்டமைப்பின்ர கூத்து முடியுமெண்டு நினைச்சால்
சரி அதை விடுங்கோ, கூட்டமைப்பு
ܒ ܗ . முடிஞ்சபாடில்லையுங்கோ. இன்னொருவரும் தன்ர திருவாயைத் திறந்திருக்காருங்கோ
அவர் யார் எண்டு நான் சொல்ல முன்னமே நீங்களே கண்டுபுடிச்சிருப்பியள், அவ்வளவு பேமஸான ஆள் அவர். அட நம்முடைய சிவாஜியார் தானுங்கோ. அண்ண என்ன சொல்லியிருக்கார் தெரியுமோ? இந்தியாவை நம்ப வேண்டாமாம். இந்தியா இதுவரையும் தமிழ் மக்களுக்காக எதையும் செய்யவில்லையாம். ஏதிர்காலத்திலையும் எதையும் செய்யாதாம்.
என்னே கண்டுபிடிப்பு இவரும் லேசுப்பட்ட ஆள் இல்லையுங்கோ மனிசன் எதையாவது கண்டுபிடிச்சுப் போடுவார். ஊதில இவர் கண்டு பிடிக்காதது என்ன தெரியுமோ? சிவாஜியாரில்லை சிவாஜியாரின்ர பாட்டன் முப்பாட்டன் வந்து வாய் கிழியக் கத்தி உபதேசம் செய்தாலும் உந்தக் கூட்டமைப்புக் காரர் கேட்கமாட்டினமாமுங்கோ. ஏன் எண்டால் பெரும்பாலான கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அண்டை நாட்டிடமிருந்து மாதாந்தம் கிடைக்க வேண்டியது கிடைக்குது எண்டு நெருக்கமான நண்பர் ஒருவர் சொன்னாருங்கோ.
நண்பர் சொன்னது எந்தளவுக்கு உண்மையோ யாருக்குத் தெர"யும். எல்லாம் சர்வமே வங்கி மயம்.
இப்ப கொஞ்ச நாளாகவே ஒரு கனவு கண்டுகொண்டு இருக்குதுங்கோ. அந்தக் கனவுதான் எதிலைபோய் முடியப்போகுதெண்டு ஒண்டுமாத் தெரியுதில்லையுங்கோ.
என்ன கனவு தெரியுமோ? இலங்கை அரசு மீது போர்க் குற்றச்சாட்டு வந்திருக்குது, அதாலை சர்வதேசம் தலையிட்டு தமிழ் மக்களுக்கு தீர்வைப் பிடுங்கித் தருவினம் எண்ட கனவு தானுங்கோ. முன்னம் புலிகள் இப்ப சர்வதேசம் எப்புடிப் போகுது இவையின்ர பொலிரிக்ஸ் பாத்தியளோ.
சிந்திக்கத் துணியாத தமிழ் மக்களின்ர தோழில ஏறிட்டம். s யோசிக்காமல் பந்திக்கு அழைப்பு வந்த திசையில ஓட்டுறா தம்பி வண்டிய எண்டு முனுைமுனுைக்கினமுங்கோ.
UUITG) (85e ULLILLOsippo 55sibUGUGU
ஓடினான்.
GgőgéGő igYGLGi
- இளையவன் மைக்கே - 9 - 60 படிப்பை விட
என்ற வார்த்தை யைச் சரியாக உச்சரிக்க வரவில்லை. "ல்நலம்கான் ||:: ::: ::”
နွားန္ဟစ္ထိ ဖွံ့ဖြိုးန္ဟင်္ဂါမီ၊ ၂၅ ಆಲ್ಡಶೆಗ್ಣ.|| யைரசிக்கத் தெரியீாத"ஆசிரியை இஃ"
Ull, ు ವ್ಹಿಜ್ಡ. G3
அடித்தாள்-சரியாது வேண்டார் L JIT 35 @—é9F5Fjjlé#5(g5LD 61600TLITLD 66 5ה:{{ * ஒ:ே నాల్డ్ 1ள ஆனால் இப்படி ໃນມື້ນີ້ ಆಳ್ವ | |இதனால் எரிச்சல் 6). ශ්‍රී போகாத :படிப்புக்கு
9. LLD , அரைப் பென்னி நாணயத்தை புகழந்தது. Lណ៍តាf է 1ւգւնւլ #: 獸 கடையில் போய் பூ ந்ேத நிலைக்கு : ".ஆருமழ - ?' நீர் காணும் சினி உச்சரிப்பை ஊட்டுவதற் T கேட்கும் ரேடியோ மற்றும் மி ரமா, ஆண்ணா ராபர்ட் 激 ஆனால் விசி , தொழி n னசார , ಟ್ವಿಟ್ಲೀ ಬ್ಲೌಕೆ இயந்திரங்க்ள்" @၈#ါ??” 隊 காசுடன் நேரே விட் டுக்கு LD6) எப்படி இயங்குகின்றன?
யாருக்குப் பயன்ர்
பயன்படுமா
Y 2000 00:20,000
ன்சாரத்தினால் தன் இச்சைட்
: : éFL ULI
கால் திரியும் ஒரு
குதிரை இருக்கிறது. ஆதனால்
அத்ே குதிரை
త్తిల్తత్రార
, அதற்கக்
67 குக
யைப் பல்வேறு
5tG6) is 6TD

Page 24
தளபாடங்கள், எமகத ஒனறு 966). e.,60T வலப்பக்கத்தி காணப்படுகின் புகைப்படங்க உள்ள உருவ LDЛІ5Ј56026П5 : 2-((56) ITGB35LJLJ) அல்ல. உயிர் மரங்களையே Փ-Ա56մ Վ960ԼD
மேலைத்தேசத் மீது இரக்கம்
O65,556,355
Infrarub Eslunargögnunara5. detLEGTUILsjöflasi sfile:FlhéFILDITEUT (EL பறந்திருக்கின்றோம், கடலிலே மார்க்கமாகவே ெ மிதந்திருக்கின்றோம், விதிகளில் sburgjanas gitotirl LuusoofiaföldmõisafillEmpir TL.b. 5-ILGOTTEgin вFildы ызыптыш айтып இங்கு படத்தில் காணப்படுவது sarnasionis ESEGGiOGADTIL REDDELDE
இந்தியாவின் புதுடில்லியைச் uuLLLT 000 TLLT TCLC TLLLLLT LL LL LLLLL L LC TT LLLLTLTLLT இங்கு படத்தில் காண்கிறீர்கள். இவள் தனது உடலை இறப்பள் போன்று வளைத்து சாதனை படைக்க முயற்சி எடுத்து வருகிறாள். இதுவரை உடலை திேகளவு வளைத்த இந்திய அளவிலான சாதனையை தனதாக்கியிருக்கும் விஜய் LuLLTTTaT K LTLCT LLTLLLLLT TLLT T LLLTL துரத்திலேயே இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
5ܓܟܝܠ விமானத்தில் நாம் LILLIOOTestabh (ELITg 6 finluionTiGO Tubo g5ripol ESFULLI கடலில் இறங்க நேரிட்டால் எண்ன ெ HeusirBELDEUT esfällIDT LIBOOflu IIIEII frestsfr EIIn செயன்முறைகளை செய்து காட்டுவதை விமானத்தில் LuLGORIOfflinu. Gañurassif 5ulifluur. essor nursion dengasosaOT ULI assausomrösföllisi GrOBĚHLIAIfilia படத்தைப் பாருங்கள் இயந்திரக் கோளாறு бilышағылшпаптабыршіh, Enfді கடலில் தரையிறக்கப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ewspaper at the G.P.O.O.D/129/NEWS/2011)
L60). DLT60. ல் இங்கு S] ଗl)
TAO
Pāch தறித்து EL 602D6"N
ဦါနှီါဂြိုး ப்பில் செதுக்கி பிருக்கிறார்கள் தேவர்கள். இது ஒருபுறமிருக்க மனிதர்கள்
கொண்ட மரம் ஒன்று தானாகவே மனிதர்களின் தோற்றத்தை ஒத்ததாக ந்துள்ளது. சிந்திக்கத் தெரிந்த மரம் போலும் தனக்கும் வலி ஏற்படாமல் நம் வேலைப்பளுவைக் கொடுக்காமல் தானாகவே உருப்பெற்றுள்ள ப இடது பக்கத்தில் உள்ள படத்தில் காண்கிறீர்கள்
ாக்குவரத்து ஆறுகள், காடுகள் என்பவற்றைத் தரிகின்றது. தாண்டி மக்கள் பயணிப்பதற்கு surroritical Enlargfölu IE EEFEDEalu'lti
சல்கின்ற ரயில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த
இங்கு ரயில் வண்டியானது, எங்கள் Spires Lustusliigsiä அனைவருக்கும் ஓரளவுக்குப்
ண்டிருக்கிறது. Lrf EuInner EELEr Erf தற்கு இது தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் ரமாக தெரிந்தாலும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக * Iյաilեն հաEԱմոք இந்த புகையிரதத்தின் சிற்பிகள் Lungsförstör தெரிவிக்கின்றனர். மைக்கப்பட்டுள்ளது <~\)/;
LOGOTlusi
serbbE66
bUIT56UIT55 AFTEDITUGUIDT பாகனங்களுக்கு ஒரு இயந்திரம் மாத்திரம் பொருத்தப்படுவது வழக்கம்
ஆனால் இந்த இப் வண்டிக்கு இரண்டு இயந்திரங்களைப் பாருத்தி வடிவமைத்துள்ளார்கள். இதன் முன் பகுதியில் ஓர் இயந்திரமும், பின்புறத்தில் இன்னொரு இயந்திரமும் பாருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வாகனத்தின் வேகத்திறன் சுமார் 740 ததிரைவலு வரை வெளிப்படுகிறது.
tuansu. dSpirit KelliamsOTAigui I LILLIGOJ u fil
lui stilunarii களையும் பேரழிவிலிருந்து காப்பாற்றி E6TEEDILDITE கடலில் பயணித்துக் கொண்டிருந்த தியாகவும் கப்பலின் மீது பாதுகாப்பாக ஏற்றிக்
படுகிறது. அதன் ElÆnendrupg|Hé5efilmurfr.
இர 0