கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியம் 2011.06

Page 1
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
சோ.சந்திரசேகரன் / சபா.ஜெய
Gf. LÕIGUOfflue:JDÍīõif Mooner flypoglio/ काmफí:हित्र /ā。山
 

அறிவுத்தளம் OO
சா/அன்பு ஒவஹர்லா
/ எம்.சுந்தராஜன்
மானந்தம்/ தை.தனராஜ்

Page 2
2011
poo/as
கற்றறிக்ை
TIL FIGUDDOGODE 5 GODIFIÉS)) மாற்றங்காறுைம்
SSSLLYSSLSSSSSS aaSLLSSLLSSLSS T SS LLL LSS LSSYYL LSL S TT LLLSLS
SLLLLS S LSLSLLL SSS S a S SYS SsS LLL LL LS00SLLL S ee e eeeLS
s CII : Io/ I.
“Aasir
180/1/50 People's
Tel: 011-2 E-mail: aasiry
 
 
 
 
 
 
 
 
 

எல்லையற்று விரியும் அறிவுத்தளம்.
QUOLITI 5O
ருணாநிதி / க.அனுஷ்யா
/55
tiyam”
Park, Colombo -11 233.1475 am Ogmail.CO

Page 3
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
உள்ளே.
ஆசிரியரும் நேர முகாமைத்
பொது நிர்வாகமும் கல்வி நி
வெளியக மேற்பார்வையும் த
கல்வி அபிவிருத்தியில் கல்
தாண்டியடி’ தாண்ட வேண்
பொதுவான கணித வழுக்
மாணவர்களை முன்வைத்து
வணிகமயமாகும் உயர்கல்ல
பட்டதாரிஆசிரியர்களுக்கா 2011/08இலக்கச் சுற்றறிக்ை
 

ந்துவமும்
ர்வாகமும்
நரமான உள்ளிடும்
வியாளர்கள்
ாடிய தடைகள
கள் ஆரம்பப்பிரிவு

Page 4
ॐ Acisiriyaím é*áco:',
 

ஆசிரியரிடமிருந்து.
இரசாயனவியல் ஆண்டும் யூன் 05 உம்
ஐக்கிய நாடுகள் சபை 2011ஆம் ஆண்டை சர்வதேச இரசாயனவியல் ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் ஐ.நா சபையானது வெவ்வேறு துறை களுக்கு சர்வதேச ஆண்டுகளை அறிவித்துள்ளது. 1986ஐ சமாதான ஆண்டாகவும் 1994ஐ எழுத்தறிவு ஆண்டாக வும் 2005ஐ பெளதிகவியல் ஆண்டாகவும் பிரகடனப் படுத்தியுள்ளது. தற்போது 2011ஐ இரசாயனவியல் ஆண்டாகப் பிரகடனம் செய்துள்ளது. இதற்கு உலகளா விய ரீதியில் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
சர்வதேச இரசாயனவியல் ஆண்டு “இரசாயனவியல்: எமது வாழ்வு, எமது வருங்காலம்" எனும் தொனிப்பொரு ளில் கொண்டாடப்படுகின்றது. அதாவது இரசாயனவியல் இதுவரை தந்த பேற்றினையும் மனித சமூகத்திற்கு அது அளித்தப் பங்கினையும் குவிமையப்படுத்தி செயலாற்று வதை ஊக்குவிக்கின்றது.
இன்று உலகளாவிய ரீதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் இரசாயனவியலானது முக்கிய பங்கு வகிக் கின்றது. இன்றைய காலத்தின் தேவைகளை புதிய வகை சக்தி மூலங்களை உருவாக்கி காலநிலை மாற்றங்களைப் புரிந்துகொள்ளல்; நிலம், நீர், வளி என்பவற்றை உள்ளடக் கிய நச்சுத்தன்மையற்ற சூழலை உருவாக்குதல் போன்ற வற்றிற்கு இரசாயனவியல் அறிவு வேண்டப்படுகின்றது.
திண்மங்கள், திரவங்கள், வாயுக்கள் ஆகிய சடப் பொருட்கள் யாவும் இரசாயன மூலகங்கள் அல்லது அவற் றின் சேர்வைகளால் ஆனவை. அத்துடன் நாம் இன்னும் ஆழ்ந்து நோக்கினால் உயிர் வாழ்வதற்குரிய எல்லாச் செயற்பாடுகளும் இரசாயனத் தாக்கங்களால் கட்டுப் படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இரசாயனவியலின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டுவது மிகப் பெரிய அவசிய அவசரத் தேவையாகின்றது.
“எமது வாழ்க்கையும் எமது எதிர்காலமும் தங்கி யுள்ள இரசாயனவியல் விஞ்ஞானத்திற்கு சர்வதேச இரசா யனவியல் ஆண்டானது (2011) உலகளாவிய உற்சாகத் தைக் கொடுக்கின்றது. இரசாயனவியலுக்கு வழங்கப்படும் மக்களின் அங்கீகாரமும் புரிந்துணர்வும் விஞ்ஞானத்தில் இளவயதினருக்கு ஆர்வத்தையும் இரசாயனக் கண்டுபிடிப்பு களுக்கு உற்சாகத்தையும் அளிக்குமென நம்புகின்றோம்". இவ்வாறு IUPAC இன் தலைவர் பேராசிரியர் யங் இல் ஜின் தெரிவித்தார்.
சர்வதேச இரசாயனவியல் ஆண்டின் (2011) முக்கிய இலக்குகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
(1) உலகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் இரசாயனவியலின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் உணரச் செய்தல்.

Page 5
(2) சிறுவர்கள்/மாணவர்கள் மற்றும் இளந்தலைமுறை யினர் மத்தியில் இரசாயனவியலில் சிரத்தையை விழிப்புணர்வை ஊக்குவித்தல்,
(3) இரசாயனவியலின் ஆக்கபூர்வமான எதிர்காலத்திற் கான ஆர்வத்தை படைப்பாக்க உந்துதலை ஏற்படுத்துதல்.
(4) மேரி கியூரி அம்மையார் நோபல் பரிசு பெற்றதன் நூற்றாண்டு விழாவையும் இரசாயன கழகங்களின் சர்வதேச அமைப்பு உருவாகிய நூற்றாண்டு விழா வையும் கொண்டாடுதல்.
இன்று பாடசாலை கல்லூரி மட்டங்களில் இரசாயன வியல் ஆண்டு கொண்டாடப்படுகின்றதா? அதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதா? மாணவர் மத்தி யில் இரசாயனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவ தில் விஞ்ஞான ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் முயற் சிகள் என்ன? பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக பல நிலைப்பட்ட பல்வேறு சிக்கற்பாடுகளை விளக்கும் வாழ் வியல் சார்ந்த இரசாயனவியற் கட்டுரைகள் இதழ்களில் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவருகின்றதா? இது போன்ற எண்ணற்ற கேள்விகளை நாம் எழுப்ப வேண் டியுள்ளது. அவ்வாறான கேள்விகளை எழுப்புவதன் ஊடா கவே எமது சிந்தனை, எமதுவிழிப்புணர்வு மட்டம் பற்றிய விமரிசனப் புலக்காட்சியை நாம் ஆழமாக்க முடியும்.
எமது சூழலில் இரசாயனவியல் கற்கையானது ஆக்க பூர்வமான படைப்பாற்றலை வளர்க்கும் பண்புகொண்ட தாக அமையவில்லை. விஞ்ஞானத் தன்மையற்ற அறிவுத் தொகுதியாக ஒற்றைப் பரிமாணத்தில் திணிக்கும் மனனம் செய்யும் பாடமாகவே மாணவர்களுக்குக் கையளிக்கப்படும் விபரீதத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். விஞ்ஞான மனப்பாங்கு கற்றல் - கற்பித்தலில் முதன்மை பெறவில்லை. இதனால் எமது வாழ்விலும், எமது எதிர்காலத்திலும் இரசாயனவியல் பெறும் முக்கியத்துவம் பற்றிய அருட் டுணர்வு, விழிப்புணர்வு, சிந்தனை யாவும் காயடிக்கப்பட்டு விடுகின்றது. இந்த அபாயச் சூழலிலிருந்து எம்மை விடு விக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. இளந்தலை முறையினர் மத்தியில் இரசாயனவியல் பற்றிய அறிவை விரிவாக்கும் பணிகள் பலநிலைகளில் பல தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
யூன் - 05 சர்வதேச சுற்றுச்சூழல் தினமாகும். சூழல் மாசுபடுவதில் இயற்கைச் சமனிலை குழம்புவதில் இரசா யனவியலின் பங்களிப்பு என்ன என்பது பற்றிய விமரிசன ரீதியான புரிதலும் நமக்கு வேண்டும். இரசாயன வியல் சிந்தனையை சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனையில் மாற்று வகை சிந்தனையாக இனங்காண வேண்டும். இதற்கான புரிதலும் தெளிவும் சனநாயகமயப்பட வேண்டும்.
“மடத்தனமான நுகர்வுப் பழக்கங்களை ஊக்குவிக் கின்ற கழிவுகளை மேலும் அதிகரிக்கின்ற புதுப்பிக்க இயலாத சக்தி வளங்களை அளிக்கின்ற வாழ்க்கை முறை
ud-20t
 

சுற்றுச்சூழலை முன் கேட்டிராத கற்பனைக்கு அப்பாற் பட்ட விதத்தில் பாதிப்படையச் செய்து வருகின்றது" என்று கியூப தலைவர் ஃபிடல் காஸ்ரோ கூறுவதன் உண் மைத் தன்மையை நாம் இன்னும் புரிந்துகொள்ள வில்லை. இந்தப் புரிதல் எமது வாழ்வு எமது எதிர்காலம் தொடர்பிலான புதிய அணுகுமுறைகளைக் கொண்ட வாழ்வியல் கோலங்களைக் கண்டடையும் சாத்தியப்பா டுகளை நோக்கிக் கவனம் குவிக்கச் செய்யும். சமகாலத் தில் இயற்கை - சமூகம் - மனிதர் இடையேயான உறவுக ளில் பிணைப்புகளில் ஏற்படும் அழிவுகள் நெருக்கடிகள் பற்றி ஆழமான புரிதலும் தெளிவான கண்ணோட்டமும் இன்னும் பன்மடங்காக விரிவுபெற வேண்டும்.
இன்று சூழலியல் கல்வி பல்பரிமாண ரீதியில் விரிவு பெறுகின்றது. 1960களில் காணப்பட்ட சூழல் கல்வி பற்றிய இலக்கிய ஆய்வுகள் யாவும் சூழலை ஒன்றிணைப்பதற் கான கரிசனைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவில்லை. மேலும் சூழல் பிரச்சினைகள் அதன் முக்கியத்துவம் பற்றிய பூகோள ரீதியான சிந்தனைகள் மாணவர்களுக்கு முழு மையாக விளக்கப்படவில்லை. 1970களிலிருந்தே சூழல் பிரச்சினையின் முக்கிய பிரச்சினைகள் தெளிவாக வெளிப் படத் தொடங்கின. இன்று பல்வேறு வகையிலான நூல் களும் கட்டுரைகளும் அறிக்கைகளும் குழலியற் கல்வி உயிரினச் குழலியற் கல்வி, குழலுக்கான கல்வி என்ற பல்வேறு எண்ணக்கருக்களை பதங்களைத் தோற்று வித்துள்ளது. இவை எவ்வாறிருப்பினும் சூழல் பற்றிய ஆர்வமானது வழங்களைப் பாதுகாத்தல் மற்றும் தாவரங் கள் விலங்குகளின் வாழ்க்கையைப் பேணுதல் போன்ற பிரச்சினைகளிலேயே கரிசனைக் கொண்டுள்ளன.
அரசாங்கங்களுக்கிடையில் முதலாவது சூழல் கல்வி பற்றிய மாநாடு 1977இல் சோவியத் ரஷ்யாவில் ரிபிலிசி எனும் இடத்தில் இடம்பெற்றது. இது பின்னர் ‘ரிபிலிசி மாநாடு’ என அழைக்கப்பட்டது. இங்கு சூழல் கல்வியின் உண்மையான நோக்கு தெளிவாக பின்வருமாறு வரை யறுக்கப்பட்டது.
உயிர்க்கோளத்தினைப் பேணும் நோக்கில் விழிப்பு ணர்வையும் மனப்பாங்கையும் விழுமியங்களையும் உரு வாக்குதல்; வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், புனிதப் பிரதேசங்கள், கலைப்பணிகள், நினைவுச் சின்னங்கள், முக்கிய இடங்கள், மனித மற்றும் இயற்கைச் சூழல் குறிப்பாக மக்கள் குடியிருப்புகள், தாவர இனங் கள், விலங்கினங்கள் என்பவை உள்ளிட்ட பண்பாட்டு இயற்கையான பாரம்பரியம் மற்றும் ஒழுக்கவியல் விழு மியங்களை பாதுகாப்பதுடன் எல்லாவிடங்களிலும் ஒரே விதமான வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்தல் வேண்டும். இந்த வரையறை இந்தச் சிந்தனை எமது வாழ்க்கை எமது எதிர்காலம் தொடர்பில் இன்னும் பன்முக ரீதியில் ஆழ்ந்து தொடர்புபடுத்தி சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
- தெ.மதுசூதனன்
敖 ஆசிரியம்
ནི་

Page 6
நேரம் ւմն சமூக வளர்ச்ச பெற்றதொன்றா கும் நேரம் பற வுக்குமிடையே பற்றி ஈ.பி.தோ வான ஆய்வுகை “நேரம் வேலை ழில்முதலாளியம் பில் அவர் எழு வியல் ஆக்கமாக
வேலையி இயல்புக்கேற்றல் எண்ணம் எவ்வ றது என்பதை அ வுக்கு உட்படு தொடர்புகள் வி பற்றிய மனோ படுகின்றது.
விவசாய ஒருவர் செய்து வேலையுடன் ே தப்பட்டிருந்தது பணிக்கு ஏற்ப ே
 
 
 

| சபா.ஜெயராசா |
ஆசிரியரும் நேர முகாமைத்துவமும்
jறிய எண்ணக்கரு சியோடு தோற்றம் கும். சமூக இயல்புக் *றிய எண்ணக்கரு புள்ள தொடர்புகள் ம்சன் என்பார் விரி ள மேற்கொண்டார். ஒழுக்கம், கைத்தொ "(1967) என்ற தலைப் திய நூல் ஒரு செவ் க் கருதப்படுகின்றது.
னி மாற்றமுறும் வாறு நேரம் பற்றிய ாறு மாற்றமுறுகின் அவர் விரிவான ஆய் த்தினார். சமூகத் வழியாகவே நேரம் பாவம் உருவாக்கப்
சமூக அமைப்பில் முடிக்க வேண்டிய நரம் தொடர்புபடுத்
அமைந்தது. நேர அளவீடு திட்ப நுட்பமற்றதாகவும், நெகிழ்ச்சிப்பாங் குடனும் விவசாய சமூகத்திலே அமைந்திருந்தது.
முதலாளிய சமூகத்தின் வளர்ச்சி யோடு வேலைக்குப் "பணக் கொடுப் பனவு" வழங்கும் நிலைதோற்றம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக வேலை வழங்குவோர் வழங்கும் பணக் கொடுப்பனவுக்கும் நேரத் துக்கும் இடையே இணைப்பு ஏற் பட்டது.
முன்னர் ஒருவர் மேற்கொள் ளும் செயற்பணியுடன் (Task) தொடர்புபட்டிருந்த நேரம் என்ற எண்ணக்கரு பின்னர் “நேரமரக் &///z Z - Gaanav" (Timed Labour) என்ற நிலைக்கு மாற்றம் பெற்றது.
பதின்மூன்றாம் நூற்றாண்டி லிருந்து பொறி இயக்கக் கடிகாரங் கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை பரந்த அளவிலே பயன்பாட்
s செய்யும் செயற் டுக்கு உட்படுத்தப்படவில்லை.
வேலை நாள் நீண்ட ଜୋ
பரும்பாலும் தேவாலயங்களே
குறுகியதாகவோ
ஆசிரியம்

Page 7
அவற்றைப் பயன்படுத் தின. கைக்கடிகாரம் அறிமுகப்படுத்தப்பட் டதும் அவை தொடக்க காலத்தில் "அந்தளிப்துச் ” /oه قgs Gی 7/ ar Zoے "6or ۶7ی
ஒரு நிகழ்ச்சி எப்போது ஆர நீண்டு செல்லும் என்பவற்றை
என்ற எண்ணக்கரு பயன்ப(
பயன்படுத்தப்பட்டது. அதாவது செல்வந்தர் தமது மேம்பட்ட நிலையைப் புலப்படுத்தும் குறியீடாக அதனை அணிந்தனர். செல்வந்தப் பெண்கள் அதனை அணிகலனாகப் பயன்படுத்தினர்.
தொழிற் பிரிவுகளும் பெரும் தொழிற்சாலைகளும் வளர்ச்சியடைய, இயந்திரங்களை நிறுத்தாது தொடர்ச்சி யாக இயக்க வேண்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து "நேரமும் செயலசைவும்” என்ற நவீன எண்ணக்கரு வளர்ச்சியடைந்தது. நேரத்தோடு தொடர்புபடுத்தப் பட்டுச் சுய ஒழுக்கம் தற்கட்டுப்பாடு முதலியவற்றைச் சமய நிறுவனங்களும் முதலாளியமும் வளர்த்தெடுத்தன. வேலையாட்களைக் கட்டுப்படுத்துவதற்கும் செயற்பாடு களை ஒழுங்கமைப்பதற்கும் கைத்தொழில் முதலாளிகள் நேரம் என்பதைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
"96060135|lb GSp5uGSLD" (Time is Everything) 6T6op அணுகுமுறையும் அதிகாரப்படுத்தலும், தொடர்ந்து வளர்ச்சியடைந்தன. ஒரு நிகழ்ச்சி எப்போது ஆரம்பித்து எவ்வளவுக்கு அது நீண்டு செல்லும் என்பவற்றைக் குறித்துரைப்பதற்கு நேரம் என்ற எண்ணக்கரு பயன் படுத்தப்படுகின்றது. இயற்கையை விளங்கிக்கொள்ள முயன்ற மனிதரின் அறிகைத் தொழிற்பாடுகள் நேரம் பற்றிய சிந்தனையைத் தூண்டின. புவியின் சுழற்சி, இரவு பகலின் சுழற்சி பருவகாலங்களின் சுழல்வட்டம், தாவ ரங்கள் பூத்துக்காய்த்துப் பழுத்து இலையுதிர்த்து மீண்டும் துளிர்க்கும் வட்டச் செயல்முறை முதலியவை பற்றிய இயற்கை நிகழ்ச்சிகள் நேரம் பற்றிய அறிகைச் செயற் பாடுகளை விரிவாக்கின.
சமூகத்தின் தேவைகளிலும் நோக்கங்களிலும் ஏற்பட்ட வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் நேரம் பற்றிய புதிய விளக்கங்களை ஏற்படுத்தின. அவ்வாறு தோற்றம் பெற்ற சில புதிய எண்ணக்கருக்கள் வருமாறு:
(1) விஞ்ஞானி அல்பேட் ஈன்ஸ்டினுடைய நேரம் சீரான அளவுடையது அன்று என்ற சார்புக் 'கோட்பாடு.
(2) நேரத்தையும் உளவியலையும் தொடர்புபடுத்தி விளக்கும் "உளவியன் நேரம்” அதாவது ஒருவரின் வயது, அனுபவம், மனவெழுச்சி உந்தல்கள், விருப்பங்கள் தொழில் ஆர்வம் முதலியவற்றை அடியொற்றி வேறுபடும் நேரத்தின் வேகம் உளவியல் நேரமாகின்றது.
யூன்-20
 
 
 
 

(3) "Zvez6ý 67av677ý சத்தைச் சேமரிக்கும் GøJazző” (Day Light Saving Time) ggl "GB5/T60) கால நேரம் என்றும்
ம்பித்து எவ்வளவுக்கு அது
க் குறித்துரைப்பதற்கு நேரம்
டுத்தப்படுகின்றது.
“வேகநேரம்” என்றும் குறிப் பரிடப் படும் . மின்சாரத்தை மிச்சம் பிடிப்பதற்கும் யுத்த காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் வரையறுக்கப்பட்ட நேரம் மாற்றியமைக்கப்படுதல் உண்டு.
(4) கல்வி முகாமைத்துவத்தில் பயன்படுத்தப்படும் "Gazozozd 625//avaparalyzd" (Time and Motion) பற்றிய நோக்கு, விளைதிறனை அதிகரிக்கச் செய்தல், விரயங்களைக் குறைத்தல், வேண்டாத வினைப்பாடுகளைத் தவிர்த்தல் முதலியவற்றை முன்னெடுக்க உறுதுணையாக இருக்கின்றது.
பாடசாலை முகாமைத்துவத்தில் நேரத்தை உச்ச நிலையில் விளைவு தரக்கூடியவாறு பயன்படுத்தும் செயற்பாட்டில் பின்வருவன கவன ஈர்ப்பைப் பெறுகின்றன.
ஆண்டுக்குரிய பாடத்திட்டங்களும் நிகழ்ச்சி
அட்டவணைகளும்.
பருவங்களுக்குரிய செயல் அட்டவணைகள்.
வாராந்த செயல் அட்டவணைகள்.
நாளாந்த நேர சூசிகை.
இணைந்த கலைத்திட்டச் செயற்பாடுகளுக்கு ஒதுக்கப்படும் நேரம்.
இ பாடவேளை ஒன்றின் உள்ளமைந்த
செயற்பாடுகளுக்கு ஒதுக்கப்படும் நேரம்.
நேர முகாமைத்துவம் என்பது "ஒட்டட்டு 962)/a.eu/j" (Comparative Advantage) 6T6ip -9.609)/(g முறையுடனும் தொடர்புடையது. இரண்டு செயற்பாடு களை ஒரே நேரத்திலே மேற்கொள்ள வேண்டியிருப்பின் எந்தச் செயற்பாடு கற்றல் கற்பித்தல் நோக்கிலே கூடிய நன்மையைத் தரும் என்பதை ஒப்புநோக்கிச் செயற்படலை அந்த எண்ணக்கரு விளக்குகின்றது.
வகுப்பறை நேர முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு எண்ணக்கருக்கள் கற்பித்தலியலில் உருவாக் கப்பட்டுள்ளன. அவை வருமாறு:
1. Gadaj//a2z/d (Over Imposing) : G& up untG). எடுத்துக்காட்டாக ஆசிரியர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களில் ஈடுபடுதல். உதா ரணமாக, வெண்பலகையில் எழுதிக் கொண்டிருக் கும் வேளை மாணவர் எழுப்பும் வினாவையும் கிரகித்துக் கொள்ளல்.
ஆசிரியம் s

Page 8
2. கிளைவிடலி (Branching) செயற்பாடு. உதாரணமாகப் பாடத்தோடு இணைந்த வேறுவித மான செயற்பாடுகளை ஒரே நேரத்தில் ஒவ்வொரு குழுவினரிடத்தும் உருவாக்கிக் கிளைவிடும் துலங்கலை உருவாக்குதல்.
சீ. ஒரே செ/வினர் சமாந்தர வினை//ாடு (Parallaction) : எடுத்துக்காட்டாக ஆசிரியர் விரிவுரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது, ஒலிவடிவில் நிகழ்த்தப்படும் விரிவுரைக்குச் சமாந்தரமாகத் திரையில் எழுத்துவடிவில் எறிவு கொண்டிருக்குமாறு செய்தல்.
4. 2.g2/ø/762/6Ni Gozogj 625/767řørøvý (Leaping)
பொதுவான விடயங்கள் வெவ்வேறு பாடங்களில் இடம்பெறுதல் உண்டு. எடுத்துக்காட்டாக சூழல் மாசடைதல் என்பது பல பாடத்துறைகளில் இடம் பெறும் அலகாகும். அந்நிலையில் குறிப்பிட்ட எண்ணக்கருவை வேறுபாடத்தில் தெளிவாகக் கற்றிருப்பின் மீண்டும் அதனைக் கற்பிக்காது அடுத்த அலகுக்கு உறுதாவலை மேற்கொள்ளலாம்.
4. Gao/Z/272-27 &z/aesaai (Differentation): எடுத்துக் காட்டாக கடினமான ஒப்படையை வகுப்பிலுள்ள வேகமாகக் கற்போருக்குத் தந்து விட்டு மெல்லக் கற்கும் மாணவருக்கு அதேநேரத் தில் உதவி செய்தல்.
மேற்குறித்த செயற்பாடுகள் வகுப்பறை நேரத்தைச் சிக்கனமாகவும், வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற் குரிய நடவடிக்கைகளாகும்.
ஆசிரிய நேர ஒதுக்கீட்டில் வாண்மை விருத்தி நேரம் என்பது அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றது. ஆசிரி யர் தொடர்ந்து கற்றுக் கொள்பவராகவும், தமது வாண்மை நிலையை மேம்படுத்திச் செல்பவராகவும் இருத்தல் வேண்டும். வாண்மைக்குரிய நூல் கள், சஞ்சிகைகளை வாசித்தல், கருத்தரங்கு மற்றும் செயலமர்வுகளிலே கலந்துகொள்ளல் முதலியவற்றுக்குத் திட்டமிட்டு நேர ஒதுக்கீடு | செய்தலும், ஒதுக்கப்பட்ட நேரத்தை உரிய முறையிலே பயன்படுத்துதலும் நேர முகா மைத்துவத்தில் உள்ளடக்கப்படுகின்றன. ۔۔۔۔۔۔۔۔۔
இச்சந்தர்ப்பத்தில் ஆசிரியரிடமிருந்து எழுந்த ஒரு முக்கியமான கருத்து முன்மொழி வையும் குறிப்பிட வேண்டியுள்ளது. அழைப் புக்கு உள்ளாக்கப்படும் பெரும்பாலான செயலமர்வுகளிலும், கருத்தரங்குகளிலும் தாம் புதிதாக எதனையும் கற்றுக்கொள்வதில்லை என்றும், தமக்குத் தெரிந்த விடயங்களே அங்கு மீள ஒப்புவிக்கப்படுகின்றன என்றும் அதனால் அவற்றுக்குச் செல்வதால் நேரவிரயமே
Ur-2011
 
 

ஏற்படுகின்றதென்றும் கூறுகின்றனர். அந்நிலையில் ஒதுக்கப்பட்ட பணத்துக்காக நிகழ்த்தப்படும் "நேர வியக் கருத்தரங்குகள்" பற்றிய மீளாய்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ܖ ,
ஆசிரியரின் நேர முகாமைத்துவத்தில் குடும்பநேர மும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் அவர்களின் முன்னேற்றங் களிலே பங்குகொண்டு உழைத்தல், குடும்பப் பொரு ளாதார உறுதியைப் பாதுகாத்தல் முதலியவற்றுக்குத் திட்டமிட்டு நேர ஒதுக்கீட்டை மேற்கொள்ளல் வேண் டும். குடும்பம் இங்கிதமான நிலையில் இருக்கும் பொழுதுதான் ஆசிரியரின் கற்றல் கற்பித்தற் செயற்பாடு கள் வினைத்திறனுடன் அமைய முடியும்.
குடும்ப நேர ஒதுக்கீடு மற்றும் முகாமைத்துவம் ஆகியவற்றுக்கும் வாணிமைச் செயற்பாடுகளுக்கு மிடையே சமநிலைப் பிறழ்வை ஏற்படுத்திவிடக் கூடாது. அதாவது நேர ஒதுக்கீட்டில் குடும்பத்தையோ பாடசா லையையோ பின்னடைவுக்கு உள்ளாக்கிவிடக் கூடாது. இந்தச் சமநிலையை ஒரு கற்பிதமான சமநிலை என்றும் கூறுவர். அதாவது குடும்பச் சூழல், பாடசாலைச் சூழல் என்பவற்றுக்கேற்ப அது மாற்றமடைந்த வணிண மிருக்கும்.
ஆசிரிய நேர ஒதுக்கீட்டிலே சமூக நேர ஒதுக்கீடும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆசிரியருக்குச் சமூகப் பொறுப்புக்கள் இருக்கின்றன. பாடசாலை தவிர்ந்த பொருத்தமான சமூக நிறுவனங்களிலும் அவர் பங்கேற்க வேண்டியுள்ளது. அவரது ஆற்றலை வேண்டி நிற்கும் சமூக நிறுவனங்களுக்கு அவர் தமது வளவாளர் சேவையை வழங்குதல் வேண்டும். சமூகத்திலிருந்து ஒதுங்கியோ, பிரிந்தோ, தனிமைப்படல் ஏற்புடையதன்று.
ஆசிரியம் 6

Page 9
ஆனால், சமூக சேவையில் ஈடுபடும் பொழுதும் சமநிலையைப் பராமரித்தல் முக்கியமானது. தீவிர சமூக சேவையில் ஈடுபட்டு பாடசாலைப் பணிகளையோ வீட் டுப் பணிகளையோ புறக்கணித்து விடக்கூடாது.
ஆசிரியருக்குரிய சம்பள விகிதம் ஒப்பீட்டளவிற் குறைவாகக் காணப்படும் நாடுகளிலே அவர்கள் மேலதிக மாக வேறொரு தொழிலையும் மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது. அதற்குரிய நேரத்தைத் திட்ட மிட்டு அமைக்க வேண்டிய தேவையும் எழுகின்றது. அந் நிலையில் பொருளாதார அழுத்தங்களால் உடல்நிலையும் விளைகிறனும் பாதிக்கப்படுதல் உண்டு.
நேரம் என்பது "இழப்புக்குரிய வளம்” என்று கூறப்படும். அதாவது இழக்கப்பட்ட நேரத்தை மீளப் பெற முடியாது. இழந்த நேரத்தை எண்ணிக் கழிவிரக்க மும் மனக்கவலையும் பதகளிப்பும் தோற்றம்பெறும் உளவியல் தோற்றப்பாடு சிலருக்கு எழுதலுண்டு.
நேரத்தை முகாமை செய்ய முடியாத அவலம் தீவிரமடைந்து தாக்கம் விளைவிக்கும் பொழுது "கவனம் போதாமை உள7 ஒழுங்குக் குலைவு" (Attention Deficit Disorder Add) தோற்றம் பெறும். அந்த உளவியல் பாதிப்பு செயல் அடைவுகளிலே பின்தங்கலைத் தோற்றுவிக்கும்.
ஆசிரியர் தமது தொழிற்ப
ஒழுங்குறநடத்த முடியாமல்
ஒன்றாகக் “களைப்பு" அ
நேர முகாமைத்துவம் தொடர்பான உளவியலில் நனவோட்டம்” (Flow) என்ற எண்ணக்கரு எடுத்தா ளப்படுகின்றது. இந்த எண்ணக்கரு தியான மரபுகளில் இருந்து மேலெழுந்துள்ளது. அதனை நேர்நிலை உளவிய லாளர் இன்று பல நிலைகளிலே பயன்படுத்தி வருகின்ற னர். எதுவித நுண்விலகலுமின்றி மனத்தை முழுமையாக ஈடுபடுத்தி குறித்த ஒரு செயலில் ஈடுபடும் உளநிலை “நனவோட்டம்” எனப்படும். அது மனவெழுச்சி கலந்த உந்தல் நிலையாக இலக்குநோக்கி நகர்ந்து கொண்டி ருக்கும்.
மைக்கல் அஞ்சலோ ஒவியம் வரையும் பொழுது அத்தகைய ஒரு நிலைக்கு உட்பட்டிருந்தார் என்று குறிப் பிடப்படுகின்றது. சிறுவர்கள், செயற்பாடுகள் வாயிலாகக் கற்கும் பொழுது நனவோட்ட நிலைக்கு உட்படுகின் றனர். தங்குதடையின்றி நனவோட்ட எழுச்சியைப் பெற் றுக்கொள்ளக் கூடியவர் "தன்னியக்க நனவோட்ட ஆளு மையினர்" என்ற வகைப்பாட்டுக்கு உள்ளாக்கப்படு கின்றனர்.
ஆசிரியர் தமது தொழிற்பாட்டு நேரத்தைத் திட்ட மிட்டு ஒழுங்குற நடத்த முடியாமலிருப்பதற்குரிய காரணிகளுள் ஒன்றாகக் “களைப்பு" அமைகின்றது.
 
 
 
 
 
 

கடினமான வேலைகளைச் செய்வதால் மட்டுமல்ல சாதாரண வேலையையும் நீண்ட நேரம் செய்யும் பொழுது உடற்களைப்பு ஏற்படும். உடற்களைப்புப் போன்று உளக்களைப்பும் ஆசிரியரின் செயற்பாட்டிலே தாக்கங் களை ஏற்படுத்தும். ஆர்வமற்ற முறையிலே தமது கற்பித் தற் பணியை இயக்கும் ஆசிரியர்களும் விரைவிலே உளக் களைப்பு அடைந்துவிடுவதாக ஆய்வுகள் புலப்படுத்து கின்றன. மேலும் அதிக ஒலிக்குறுக்கீடுகள், பலத்த சத்தம் கொண்ட சூழலிலே கற்பிக்கும் ஆசிரியர் விரைவிலே களைப்பு அடைந்து விடுவர்.
தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாடசாலை நேரத்தை ஆசிரியர் நன்கு திட்டமிட்டும் ஒழுங்கமைத்தும் பயன் படுத்துதல் வேண்டும். நேரப் பயன்பாட்டிலே இடர் விளைவிக்கும் குறுக்கீடுகளில் இருந்து ஒதுங்கிக்கொள் ளல் வேண்டும். பாடம் தொடர்பான முன்னேற்பாடான ஆயத்தங்கள் நேரத்தை வினைத்திறன்படுத்துவதற்குத் துணை செய்யும், களைப்பைப் போக்குவதற்குச் சுத்த மான காற்றை ஆழ்ந்து சுவாசிக்கும் உபாயம்
ாட்டு நேரத்தைத் திட்டமிட்டு பரிந்துரைக்கப்படுகின் பிருப்பதற்குரிய காரணிகளுள் றது. பொருத்தமான வேளைகளில் ஆசிரியர்
மைகின்றது. சிறிது ஓய்வு எடுத்துக்
கொள்ளலாம். ஆனால், ஓய்வைப் பெரிதாக்கும் சோம்பலுக்குள் நுழைந்துவிடக் கூடாது.
நேர முகாமைத்துவத்தில் ஈடுபடும் ஆசிரியருக்குரிய goods(5 6 ITöfösLDITS 3622A65 a.424.7" (Less is More) என்பது முன்வைக்கப்பட்டுள்ளது. நேரத்தைத் திறம்பட முகாமை செய்தல் தனியாளர் அறிவு முகாமை” (PerSonal Knowledge Management' 6T6tug/L67 (6.5ITLil டையது. அந்தச் செயற்பாட்டிலே "செயற்பணிகளின் பட்டியலை" உருவாக்கிக்கொள்ளல் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்தப் பட்டியல் “செய்ய வேண44/ பட்டியலி" எனப்படும்.
அதிக முக்கியமானவை, முக்கியமானவை, முக்கிய மற்றவை என்ற நிலைகளிலே செயற்பணிகளை வகைப் படுத்துதல் வேண்டும். விரைந்து செய்யப்படக்கூடிய பணிகளை முதலில் மேற்கொள்ளல் வேண்டும்.
பாடசாலையின் முன்னேற்றம், ஆசிரியரின் வினைத் தறன், மாணவரின் கற்றல் செயற்பாடுகள் அனைத்தும் நேர முகாமைத்துவத்துடன் தொடர்புடையவை. நேர முகாமைத்துவத்தின் முதற்படியாக அமையும் “நேரமே வாழ்க்கை” என்ற உற்றுணர்வை என்பதை முதற்கண் மீள வலியுறுத்திக் கொள்வதால் வீணடிக்கும் நேரத்தைத் தவிர்துக் கொள்ளலாம். அதேவேளை நேர முகாமைத்து வத் தீர்மானங்களை ஆசிரியர் மீது மட்டுமே திணித்து விடும் செயற்பாடு சமநிலைப் பிறழ்வை ஏற்படுத்தும்.
βυθίtiuυξύ

Page 10
முகாமைத் ணக்கரு தோற் முன்னர் தோற்ற ணக்கருவே நிர் நிறுவனத்தில் ப அங்கத்தவர்கள்
நோக்கத்தை நி வதற்காகப் புரி ஒத்துழைப்புடனு காக உருவாகக! முறைகளை நிர்
Administr. என்னும் சொல் லத்தீன் மொழ தெடுக்கப்பட்டத "பிறருக்கு வழங் பல் சேவை" எ போர்ட் (Oxford, கம் என்பது முக! குறிப்பிடப்படுகி கம் என்னும் ே கருத்தாக விய வம் அல்லது ெ (Public affairs) என்றே குறிப்
 
 
 
 

|கியுண்ணியமூர்த்தி|
பொது நிர்வாகமும் கல்வி நிர்வாகமும்
துவம் என்ற எண் றம் பெறுவதற்கு ம் பெற்ற ஒரு எண் ர்வாகமாகும். ஒரு ணிபுரியும் பல்வேறு அந் நிறுவனத்தின் றைவடையச் செய் ரிந்துணர்வுடனும், னும் முன்வருவதற் ப்படும் செயல் படி வாகம் எனலாம்.
ation (நிர்வாகம்) "master' 6T669)|Lh வியிலிருந்து பிரித் ாகும். அதன் கருத்து கப்படும் நலனோம் ன்பதாகும். ஒக்ஸ் அகராதியில் நிர்வா மைத்துவம் என்றே து. அதிலும் நிர்வா சால்லின் விரிந்த பார முகாமைத்து பாது விவகாரங்கள் புல்லது அரசாங்கம் பிடப்பட்டுள்ளது.
இதன் படி நிர்வாகம் என்பதை முகாமைத்துவம் அல்லது ஒழுங்க மைப்பு என்றே கொள்ள முடியும்
முகாமைத்துவச் செயன்முறை யின் முக்கிய பணிகொள்கை உரு வாக்கமாகும் என ட்றக்கர் (Drucker) என்பவர் குறிப்பிடுகிறார். ஒரு முகா மையாளரின் பணிகொள்கைகளை உருவாக்குவதும், செயன்முறை களைத் திட்டமிடுவதுமாகும் ஆனால் நிர்வாகிகளின் பணி அக் கொள்கைகளையும், திட்டங்களை யும் நடைமுறைப்படுத்துவதாகும். பொது நிர்வாகத்துக்கும் கல்வி நிர்வாகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள்
பொது நிர்வாகத்துக்கும் கல்வி நிர்வாகத்துக்கும் இடையில் வேறு பாடு கிடையாது என்றே பலரும் கருதுகின்றனர். பொது நிர்வாகத்துக் கும், கல்வி நிர்வாகத்துக்கும் இடை யில் நீங்கள் ஏதாவது வேறுபாடுகள் காண்கிறீர்களா? என இரு பாட சாலை அதிபர்களிடம் வினவிய போது அவர்களில் ஒருவர் “பொது
ஆசிரியம்

Page 11
நிர்வாகம், கல்வி நிர்வா கம் ஆகிய இரண்டுமே ஒன்றுதான். ஆனால் நிர்வாகத்தைச் சரியாகப் பின்பற்றுவதில் சில நிறு வனங்கள் அசிரத்தை
கல்வி ஒரு இலாபமீட்டலை ஒழுங்கமைப்பு அல்ல. இ
சேவையை மையமாகக் கொ
காட்டுகின்றன. உதாரண மாக கல்வித் திணைக் களங்களில், பிரதேச செயலாளர் அலுவலகங்களில் பின் பற்றப்படுவது போல் நிர்வாகக் கடமைகள் திறம்பட இடம்பெறுவதில்லை" என்றார்.
மற்றொரு அதிபர் நிர்வாகம் தொடர்பாகத் தனது அனுபவத்தைப் பின்வருமாறு குறிப்பிட்டார். "எமது வலயக் கல்விக் காரியாலயத்துக்குப் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இருந்து புதிதாக இடமாற்றம் பெற்று வந்த ஒரு நிர்வாக அதிகாரி அங்கு உள்ளது போல் இங்கும் நிர்வாகத்தை ஒழுங்கமைப்பதற்காக முயற்சி எடுக்கிறார். அதனால் எல்லாமே குழம்பிப் போயுள்ளது. அங்கு செய் வது போல் இங்கு செய்யமுடியாது, ஏனென்றால் அது வேறு, இது வேறு" என்றார்.
எல்லா நிறுவனங்களிலுமுள்ள மனித நடத்தைகள், செயன்முறைகள், அதிகாரங்கள் யாவும் பொதுவானவை யாகும் என்றே நம்மில் பலர் கருதுகிறோம். பொதுவாகக் கல்வி நிர்வாகம், பொது நிர்வாகத்தின் பெருமளவு பண்பு களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒழுங்கமைப்புக் கள், குறிக்கோள்கள், சட்ட விதிகள், பிரிவுகளுக்கிடையி லான இணைப்புக்கள், வகைகூறல்கள், கட்டுப்படுத்தல் கள், கடமைகள், பரவலாக்கல்கள், ஆளணிகள், பயிற்சி கள், பொதுமக்களுடனான தொடர்புகள், சமூகசேவை கள், நிதிமுறைமைகள், கணக்குப் பராமரிப்புக்கள் என்ற வகைகளில் கல்வி நிர்வாகம் பொது நிர்வாகத்துடன் பெருமளவு தொடர்புபடுகின்றது. எனினும் பொது நிர் வாகத்துடன் ஒப்பிடும்போது முக்கிய பல வேறுபாடு களும் கல்வி நிர்வாகத்தில் காணப்படுகின்றன.
கல்வி நிர்வாகம் தொடர்பாகப் பலர் குறுகிய அபிப் பிராயங்களைக் கொண்டவர்களாகவே காணப்படுகின்ற னர். அதாவது கல்வித் திணைக்களத்தால் கல்விசார், கல்விசாரா ஊழியர்களை முகாமைத்துவப்படுத்தும் செயன்முறையே கல்வி நிர்வாகம் எனக் கருதுகின்றனர். ஆனால் கல்வி நிர்வாகம் என்பது கல்வி நிகழ்ச்சித்திட் டங்களை முகாமைத்துவப்படுத்தும் ஒரு கலையாகும் இதனை ஒரு விஞ்ஞான பூர்வமான செயற்பாடாகவும் கொள்ள முடியும்
savTþlg) S.M. Gl_6)Imðsfi (Dr:S.M.Dewakar) søö6ú) நிர்வாகம் தொடர்பாகப் பின்வருமாறு கூறுகிறார் “ஏனைய நிர்வாக அமைப்புகளிலிருந்து கல்வி நிர்வாகம் பெரிதும் வேறுபடுகின்றது. ஏனெனில் கல்வி நிர்வாகத்தில் மனித செயன்முறைகள் பெரிதும் செல்வாக்குச்
air-20t
 
 
 
 

செலுத்துகின்றன. அது தவிர கல்வி நிர்வாகத் தைத் தத்துவ, உளவில்,
மூலமாகக் கொண்ட ஒரு
து நலனோம்பலை அல்லது சமூகவியல், அரசில்
காரணிகளும் மற்றும் வரலாற்றுக் காரணி களும் கட்டுப்படுத்து கின்றன. அது தவிரக் கல்வி நிர்வாகத்தின் பிரதான நோக்கம் மனித ஆளுமை விருத்தியாகும். ஒரு பிள்ளையைப், பிள்ளை நிலையிலி ருந்து மனித நிலைக்கு மாற்றுவதற்குப் பெரும் பங்கு வகிப்பது கல்வி நிர்வாகமாகும். அதனால் கல்வி நிர்வா கம் மனித வாழ்வியலின் அனைத்து அம்சங்களிலும் பரந்து காணப்படுகின்ற ஒரு விடயமாக அமைந்துள்ளது. இதனால் அது ஏனைய நிர்வாகங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது" கலாநிதி S.M. டேவாக்கரின் கருத்துப படி கல்வி நிர்வாகம் மிகவும் சிக்கல்வாய்ந்த ஒரு செயன் முறை என்பது தெளிவாகின்றது.
ண்ட ஒரு ஒழுங்கமைப்பாகும்.
கல்வி நிர்வாகத்தை ஏனைய நிர்வாகங்களிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்களாக நாம் பின்வருவனவற்றை இனங்காணலாம்
கல்வி ஒரு இலாபமீட்டலை மூலமாகக் கொண்ட ஒரு ஒழுங்கமைப்பு அல்ல. இது நலனோம்பலை அல்லது சேவையை மையமாகக் கொண்ட ஒரு ஒழுங்கமைப்பாகும். ஒரு தொழிற்சாலையின் நிர்வாகத்தை எடுத்துக்கொண்டால் அதன் நோக்கம் பொருட்களை உற்பத்தி செய்வதாகும். அவர்கள் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தாலும் அவர்களது முழுக் கவனமும் இலாபமீட்டுவதிலேயே இருக்கும். ஆனால் எந்த வொரு கல்வி நிர்வாகத்தினதும் நோக்கம் மனித ஆளுமை விருத்தியை அடிப்படையாகக் கொண்ட தாகவேயிருக்கும். இந் நிறுவனம் அரசாங்க வரி வருமானத்தினாலோ அல்லது நன்கொடைகளி னாலோ அல்லது பொதுமக்களின் பங்களிப்பினா லோதான் இயங்குகிறது. கல்வி நிர்வாகம் தோற்றம் பெறுவது எமது சமூகத்தின் கல்விக் குறிக்கோள் களிலிருந்தாகும். கல்வி வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டதாகும். ஒரு சமூக மாற்றத் திற்குரிய மிக சக்திவாய்ந்த காரணி கல்வியாகும். தேசிய அபிவிருத்தியைக்கூடக் கல்வியாலேயே ஏற்படுத்த முடியும். அபிவிருத்தி, மக்களின் பாது காப்பு சமூக நலனோம்பல் போன்ற அனைத்தை யும் கல்வியே தீர்மானிக்கிறது. எனவே கல்வி நிர் வாகம் தான் ஆற்றும் சேவையினூடாக ஏனைய நிறுவனங்களின் நிர்வாகங்களிலிருந்து வேறுபடு கிறது எனலாம்.
|ஆசிரியம் 9

Page 12
கல்வி பொதுமக்களுடன் நெருக்கமாகவும், நேரடியாகவும் தொடர்புகொள்கிறது. பாடசாலை களும், கல்லூரிகளும் மாணவர்களுடனும், இளை ஞர்களுடனும் நெருங்கிய தொடர்பைப் பேணுகின் றன. அது தவிர மாணவர்கள் பெற்றோர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். தவிர பாடசாலை களும் கல்லூரிகளும் மாணவர்களுடனும் பெற் றோர்களுடனும் ஆத்மார்த்த ரீதியான உறவினைப் பேணுகின்றன. இது ஏனைய பொது/தனியார் சேவை களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அம்சமாகும்.
கல்வி நிறுவனங்களின் மற்றொரு விசேட அம்சம் கற்றல் செயன்முறையாகும். அதாவது கற்றல் என்பது ஒரு சிக்கலான விவகாரமாகும். கற்றல் செயற்பாடு களில் முறைசார் பாடவிதானங்களை விட முறையில் பாடவிதானங்களின் செல்வாக்கு அதிகமானதாகும். முறையில் கற்றல் பிள்ளைகளுக்கிடையிலான சமூக இடைத்தாக்கங்களினூடாகச் சுயமாக இடம்பெறு வதாகும். எனவே கல்வி நிர்வாகம் முறைசார் அம் சங்களில் மாத்திரமல்லாமல் மறைமுக அம்சங்களி லும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இத் தன்மை அதனை ஏனைய நிறுவனங்களின் நிர்வாகத்திலி ருந்து வேறுபடுத்துகிறது எனலாம்.
கல்வி நிர்வாகத்துடன் ஒப்பிடும்போது ஏனைய நிர்வாகங்கள், நிர்ப்பந்தங்கள் அதிகமானதும், அதிகார தோரணைகள் மிகுந்தவையுமாகும்.
wir-20
 
 

அதாவது அதிகாரிகள் தமது அதிகார பலத்தைப் பணியாளர்கள் மீது செலுத்துகின்ற தன்மை அங்கு அதிகமாகக் காணப்படும். ஆனால் கல்வி நிர்வா கத்தில் ஆளிடைத் தொடர்பு அன்னியோன்யம் மிக்கதாக இருக்கும்.
அடையப்பட வேண்டிய நோக்கங்கள் அல்லது குறிக்கோள்கள் அடையப்பட்டுள்ளனவா? என்பதை அளவிடுவது அல்லது மதிப்பிடுவது ஏனைய நிர் வாகத் துறைகளைவிடக் கல்வி நிர்வாகத் துறையில் சிக்கலானதாகும். உதாரணமாக ஒரு வியாபாரத்தில் ஒருவரின் விற்பனையை அல்லது உற்பத்தியை அல்லது இலாபத்தை இலகுவாக அளவிட அல்லது மதிப்பிட முடியும்.
ஒரு இராணுவத்தைப் பொறுத்தவரையில் அதனது நோக்கங்கள் அல்லது குறிக்கோள்கள் அடையப் பட்டுள்ளனவா? இல்லையா? என்பதை மதிப்பிடு வது சிரமமான ஒரு விடயமல்ல. அதேபோல் கட்டிட நிர்மாணத்துறை, நீர்ப்பாசனத்துறை போன்ற வையும் தமது நோக்கங்கள் அல்லது குறிக்கோள் கள் அடையப்பட்டுள்ளனவா? இல்லையா? என் பதைக் கல்லையோ, மண்ணையோ, நீரையோ அல்லது சிமெந்துக் கலவையையோ பரிசோதிப்ப தன் மூலம் இலகுவாக மதிப்பிட முடியும்.
ஆனால் கல்வியின் நோக்கங்கள் அல்லது குறிக் கோள்கள் அடையப்பட்டுள்ளனவா? இல்லையா?

Page 13
என்பதை இவ்வாறு இலகுவாக மதிப் பிட முடியாது. ஏனெ னில் பல்வேறு சமூ
கல்விக் குறிக்கோள்கள்
கற்பித்தல் செயற்பாடுகள் கப் பொருளாதாரப் கண்டறிவதில் கல்விநிர் பரின னணிகளை அடிப்படையாகக் கொண்ட பொது மக்களின் எழுத்தறிவு மட்டங்களை இலகுவாக மதிப்பிட முடியாது. எழுத்தறிவு என்பது எழுத்து, வாசிப்பு, மற்றும் எண்ணிடுதல் (numeration) போன்ற சிக்கல்வாய்ந்த சிந்தனைகளிலிருந்தே மட்டிடப்பட வேண்டியவையாகும். அதாவது எந்தவொரு நிறுவனமும் பண்பு ரீதியான இலக்கு கள் எந்தளவுக்கு அடையப்பட்டுள்ளன என்பதை மதிப்பிட்டறிவது இலகுவான காரியமல்ல.
கல்வி நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் அதில் பங்குபற்றும் ஆளணியினர்களின் கடமைக்கூறுகள் சிக்கல் வாய்ந்ததாகும். ஏனெனில் கற்றல், கற்பித் தல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்குக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பான பூரணமான புரிதல்கள் இருக்காது. ஆனால் ஏனைய ஒழுங்க மைப்புக்களைப் பொறுத்தவரையில் உதாரணமாக ஒரு தொழிற்சாலையின் அல்லது ஒரு நிறுவனத்தின் முகாமையாளரை எடுத்துக்கொண்டால் அவர் அந் நிறுவனத்திலுள்ள அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் அதன் குறிக்கோள்கள் தொடர்பாக வும் தெளிவாக அறிந்திருப்பார். அத்துடன் அவரது நிர்வாகம் அடிக்கடி மாற்றமுறும் ஒன்றல்ல. ஆனால் கல்வி நிர்வாகம் தொடர்ச்சியாக மாற்றமுறும் ஒரு விடயமாகும்.
கல்வி முறைமையின் ஒரு பகுதியே கல்வி நிர் வாகமாகும். அதன் பணிகளாக உடலுழைப்புசார், அறிவுசார் பணியாளர்களைப் பதவி நிலைகளுக்குச் சேர்த்தல், அவர்களுக்குப் பொருத்தமான பணிகளைப் பிரித்தொதுக்குதல், பதவியுயர்வுகளை வழங்குதல், வேலை நேரங்கள், தொழில்நிபந்தனைகள், செயற் பாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்புகள், தொடர்புகள் என்பவற்றைத் தீர்மானித்தல் போன் றவை. இதனுள் அடங்கும். கல்வி நிர்வாகத்தில் பங்குபற்றுபவர்கள் கல்வி அதிகாரிகள் அல்லது பாடசாலை அதிபர்கள் மாத்திரமல்ல ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் பெற்றோர் கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் போன்ற அனைவருமே பங்குபற்றுகின்றனர். இவ்வாறான அனைவரது பங்களிப்புக் காரணமா கவே கல்வி நிர்வாகம் ஜனநாயகப்படுத்தப்பட்ட ஒன்றாக மிளிர்கிறது. இவ்வாறான ஜனநாயகத் தன்மை கல்வி நிர்வாகத்துக்கு மாத்திரமுள்ள
gar-zon
 
 
 
 
 

தனித்தன்மையாகும்
ஏனைய நிர்வாகங் களில் இத் தன்மை மிகவும் வரையறுக்
ளை அடைவதற்கான கற்றல்
இடம்பெறுகிறதா? என்பதைக்
கப் பட்டதாகவே
இருக்கும்.
வாகம் கவனம் செலுத்துகிறது.
கல்வி நிர்வாகம் பல மட்டங்களில் பரந்து காணப் படுகின்ற ஒரு விடயமாக உள்ளது. அதாவது இலங் கையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு மட்டம், மாகாண அரசு மட்டம், வலய மட்டம், கோட்ட மட்டம், பாடசாலை மட்டம் எனப் பல வகுதிகளாகப் பரந்துள்ளது. அது தவிர தனியார் பாடசாலைகள், சர்வதேசப் பாடசாலைகள், என்ற அடிப்படைகளிலும் பாகுபடுத்தப்படுகிறது. இவ் வகுதிகளினூடாகத் தேசிய கல்விக் குறிக்கோள் களையும் அடிப்படைக் கற்றல் தேர்ச்சிகளையும் அடையச் செய்வதற்கு ஏனைய நிர்வாகங்களை விடக் கல்வி நிர்வாகத்தில் மிகவும் விரிவாகவும் நுட்பமாகவும் திட்டமிடப்பட வேண்டிய அவசியம் காணப்படுகிறது.
கல்வி நிர்வாகம் மனித, பெளதீக வளங்களை நிர்வகித்தல் தொடர்பாகப் பெரிதும் கவனம் செலுத் துகிறது. மனித வளங்கள் எனும்போது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர் கள், பொதுமக்கள், மத்திய மாகாண, வலய, கோட்ட மட்டங்களிலுள்ள அரச, அரச சார்பற்ற அமைப்புக் கள் சங்கங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற் றிலுள்ள அனைத்து அங்கத்தவர்களும் உள்ளடங்கு வர். பெளதீக வளங்கள் எனும்போது நிதி, கட்டி டங்கள், மைதானங்கள், உபகரணங்கள், வாகனங்கள் போன்ற அனைத்தும் உள்ளடங்கும் இவற்றைப் பரிபாலிப்பதும் இவற்றுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவதும் இலகுவான ஒரு விடயமல்ல. ஏனைய நிர்வாகங்களில் இவ்வாறான பாரிய பணி பெருமளவில் இடம்பெறுவதில்லை என்றே கூறலாம்.
கல்விக் குறிக்கோள்களைத் தீர்மானிப்பதில் கலைத்திட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. கல்விக் குறிக்கோள்களை அடைவதற்கான கற்றல் கற்பித் தல் செயற்பாடுகள் இடம்பெறுகிறதா? என்பதைக் கண்டறிவதில் கல்வி நிர்வாகம் கவனம் செலுத்துகி றது. குறிப்பாகக் கல்வி நிர்வாகம், கலைத்திட் டத்தை இற்றைப்படுத்தும் ஒன்றாகவும், சமநிலை யான கலைத்திட்டம் உருவாவதைக் கண்காணிக் கும் ஒன்றாகவும் காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் உண்மையான அறிவு, திறன், மனப் பாங்கு, விழுமியம் போன்றவைகள் விருத்தியடை யக் கல்வி நிர்வாகம் பெரிதும் துணைபுரிகிறது
ஆசிரியம் 11

Page 14
எனலாம். இவ்வாறான கலைத்திட்ட விருத்தியுடன் கூடிய நிர்வாக முறைமை ஏனைய நிர்வாகங்களில் இருந்து கல்வி நிர்வாகத்தை வேறுபடுத்துவதாக அமைகிறது எனலாம். பாடசாலை நிர்வாகம் கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஒரு ஆசிரியரிடம் வினவியபோது "கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு பாடசாலை அதிபரின் முக்கிய பணிதான் அதிலும் பாடத்திட்டங்கள் உரிய வேளைக்குப்பூர்த்தி செய் யப்படாவிட்டால் சகல தரப்பும் அதிபரையே கேள்வி கேட்கும். எனது பாடசாலை அதிபர் கலைத்திட் டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த அக்க றையுள்ளவர் அதற்காக அவர் பூரணை தினத்தில் பதில் பாடசாலை வைத்ததைச் சரியான நிர்வாகச் செயன்முறையாக என்னால் கொள்ளமுடியாமலுள் ளது" என்றார். இ கல்வி நிறுவனத்தைத் தவிர்ந்த ஏனைய ஒரு நிறு வனத்தின் நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இறுக்கமானவராக இருந்தால் அல்லது சட்டம் ஒழுங்கை முறைப்படி நிறைவேற்றுபவராக இருந் தால் அவர் ஒரு வெற்றிகரமான நிர்வாகியாகக் கருதப்படுவார். ஆனால் கல்வி நிர்வாகி இதிலிருந்து வேறுபட்டவராவார். அவர் சகிப்புத் தன்மையுள்ள வராகவும், அனுதாபமிக்கவராகவும்,சட்டத்தையும் மரபையும் மட்டுமே முழுமையாகக் கடைப்பிடிக் காதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர் ஒரு ஆசிரியரை எழுதுவினைஞரைப் போலவோ அல்லது ஏனைய நிர்வாகப் பணியாளர்களைப் போலவோ நடாத்த முடியாது. அவர் ஆசிரியர்களி டம் விசேட கவனமும், மதிப்பும் உள்ளவராக நடந்து கொள்ளுதல் வேண்டும். ஒரு ஆசிரியர் மாணவர் களின் அறிவுக் கட்டமைப்பையும், ஆளுமையை யும், படைப்பாற்றலையும் விருத்தி செய்பவராக இருப்பதால் அவருக்குப் பூரண சுதந்திரம் வழங்கப் படுதல் வேண்டும். அதேபோல் அவர் மாணவர் களின் மதிப்பையும் இயல்பாகவே பெற்றுக் கொள் ளுதல் வேண்டும். மேற்படி கருத்துத் தொடர்பாக ஒரு ஆசிரியையிடம் வினவியபோது “இக் கருத்துப் புதுமையாகவுள்ளது. எங்காவது, நீங்கள் கூறுவது போன்ற ஒரு நிர்வாகியை நீங்கள் கண்டுள்ளீர்களா? நான் தினமும் 15 கிலோ மீற்றர்கள் பஸ்ஸில் பிரயாணம் செய்து பாடசாலைக்கு வருகிறேன். சரியாக ஏழரை மணிக்குப் பாடசாலைக் கதவுகள் அடைக்கப்பட்டுவிடும். பாடசாலைக் கதவுகள் அடைக்கப்பட்டால் ஏழரை மணிக்குப் பின்னர் வருகின்ற ஆசிரியர்களும், மாணவர்களும் காலைக்கூட்டம் முடியும்வரை பாடசாலைக்கு வெளியே வீதியில் காத்திருத்தல் வேண்டும். இச் சந்தர்ப்பங்களில் எங்களைச் சில மாணவர்கள்
air-20
 

ஏழனமாகப் பார்ப்பதாக எங்களுக்குத் தோன்றும். அது மாத்திரமல்லாமல் பிரதான வீதியால் செல்லும் அனைவரும் எங்களை ஒரு வினோதப் பொருட்க
ளைப் பார்ப்பது போல் பார்த்துச் செல்வர். இவ் அனுபவம் பல தடவைகள் எனக்கு ஏற்பட்டுள்ளது. அன்றைய நாள் முழுவதும் மிகுந்த அவமானமாக வும் கவலையாகவும் இருக்கும் கற்பித்தலில் கூடக் கவனம் செலுத்த முடியாது. ஏதாவது தவிர்க்க முடியாத காரணங்களாலேயே இவ்வாறான கால தாமதம் ஏற்படுகிறது. இதைவிட எங்களுக்கு அரை நாள் லிவு போடுவது பரவாயில்லை போல் தோன் றும். இந் நாட்களில் அதிபர்மீது ஆத்திரம் ஆத்திர மாக வரும்" என்றார்.
இ பொது நிர்வாகத்தில் ஒரு மேலதிகாரிக்கு (Boss) கேள்விகளற்ற பணிவினை வழங்குதல் வேண்டும். ஆனால் அது கல்விக்குப் பொருத்தமானதல்ல. அதாவது ஒரு கல்வி நிர்வாகி ஆசிரியர்களிடையே முதலில் சமமானவராக நடந்துகொள்ளுதல் வேண்டும். அவரது பணி, ஆசிரியர்களிடையே ஆக்க ரீதியான செயற்பாடுகளை ஆரம்பித்து வைப் பதும் அவற்றைச் செய்வதற்கு அவர்களை ஊக்கு விப்பதுமாகும். அதன் மூலம் அவர்ஆசிரியர்களி டையே மதிப்பினையும் மரியாதையையும் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் அவர் ஒரு பங்கு பற்றுதலுடன் கூடிய பணியாளராகவே தொழிற் படுதல் வேண்டும். அவர் ஒரு சமநிலை ஆளுமை உள்ளவராகத் தொழிற்படுதல் வேண்டும். தனது மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்துபவராகத் தன்னைப் பழக்கிக்கொள்ளுதல் வேண்டும். மேற்படி கருத்துக்கள் தொடர்பாக ஒரு மத்திய மகா வித்தியாலய அதிபரிடம் வினவியபோது “இக் கருத்துக்கள் கட்டுரை எழுதுவற்கு வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் நடை முறைக்குப் பொருந்தாது. ஒரு பாடசாலை அதிபர்
ஆசிரியம் 12
y

Page 15
இறுக்கமானவராக இல்லாவிட்டால் அப்பாட சாலை நிர்வாகம் தலைகீழாக மாறிவிடும்" என்றார்.
இதே கருத்தை ஒரு தேசிய பாடசாலை ஆசிரி யரிடம் கேட்டபோது "கல்வித்திணைக்கள அதி காரிகளும், பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்க ளுக்கு ஏசுவதுதான் நிர்வாகம் என நினைக்கிறார் கள். அவர்கள் அதிகாரத்துக்கு வந்தவுடன் தமது பழைய ஆசிரிய வாழ்க்கையை மறந்துவிடுகிறார் கள் ஒரு ஆசிரியரை அதிகாரத்தைப் பயன்படுத்தி வேலைவாங்குவதைவிடத் தட்டிக்கொடுத்து வேலைவாங்கினால் அவ்வேலை வினைத்திறன்மிக்க தாகவும் விளைகிறன்மிக்கதாகவும் அமையும்" என அவர் குறிப்பிட்டார்.
ஒரு கல்வி நிர்வாகி நடுநிலையானவராக இருத்தல் வேண்டும். தனக்கு விருப்பமானவரை பணிக்கு அமர்த்துபவராகவோ அல்லதுதான் விரும்புபவருக் குப் பதவி உயர்வு வழங்குபவராகவோ அல்லது தனக்கு விருப்பமில்லாதவரை இடமாற்றுபவரா கவோ இருத்தல் கூடாது. ஒரு ஆசிரியர் ஒரு பாடசா லையில் நன்றாகப் பணியாற்றாவிட்டால் அவரை இடமாற்றுவதன் மூலம் அவர் புதிய பாடசாலை யில் நன்றாகக் கற்பிப்பார் என எவ்வாறு எதிர் பார்க்க முடியும். அவ் இடமாற்றம் அவரது மனதில் சமாதானத்தை உண்டு பண்ணாததால் அவரது செயற்பாடுகளும் தொடர்ந்து திருப்தியற்றதாகவே அமையும்.
மேற்படி கருத்துத் தொடர்பாக ஒரு அதிபரிடம் வினவியபோது ஒழுக்கம் (Discipline) இல்லாத ஒரு பாடசாலை பாடசாலையாகவே இருக்க முடியாது.
usir-20
 
 

ஒப்படைக்கும் பணியைச் சரியாகச் செய்து முடிக் காத ஆசிரியர்களை எவ்வாறு பாடசாலையில் வைத்திருப்பது? அவர்களுக்கு எவ்வாறு வருடாந்த சம்பள ஏற்றங்கள் வழங்குவது? இவர்களால் வேலை செய்யும் ஏனைய ஆசிரியர்களும் கெட்டுவிடுகிறார் கள். இதனால் அவர்களை தூர இடங்களுக்கு இட மாற்றுவதுதான் சரியானது அப்போதுதான் அவர்கள் தமது பிழைகளை உணர்ந்து சேவை யாற்றுவார்கள் என்றார். எனவே கல்வி நிர்வாகம் பொது நிர்வாகத்துக் குட்பட்டது என்றாலும் அதிலிருந்து வேறுபட்டுத் தனித்தன்மைகளைக் கொண்ட ஒன்றாகவும் அது விளங்குகிறது எனலாம். ஒரு நிர்வாகத்தில் பணியா ளர்களின் அதிகாரங்களைத் தீர்மானிக்கும் சக்தி தலைமை நிர்வாகியிடமே குவிந்துள்ளது. கல்வி நிர்வாகம் என்பது கல்வியில் அடிப்படையான ஒரு விடயமாகும். வினைத்திறனுள்ளதும் விளைகிற னுள்ளதுமான கல்வித்திட்டங்களை உருவாக்குவதற் குக் கல்வி நிர்வாகம் பெரிதுதம் உதவுகிறது.
பொது நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் அதன் தலைமை அதிகாரி (Boss) இடும் கட்டளைகளும் அவரது பேச்சுத் தொனியும் சட்டரீதியானதாக இருக்கும். ஆனால் கல்வி நிர்வாகத்தில் இச் சட்ட ரீதியான கருத்துக்களும் கட்டளைகளும் ஆணை களும் கல்வி நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் இது சாத்தியமானதல்ல. ஒரு அதிகாரி ஏதாவது கருத்துக் கூறுவதானால் இக்கருத்து ஏற்கனவே ஒரு அறிஞரால் கூறுப்பட்டதாக இருக்கும். அதாவது கல்வி நிர்வாக ஒழுங்கமைப்பின் ஒவ்வொரு சிறிய செயற்பாடுகளும் உயர்ந்த குறிக்கோளை மையமா கக் கொண்டதாக இருக்கும்.
ஆசிரியம் 13

Page 16
цä-20п
இன்றைய ஒட்டுமொத்த படுவது தரம் எ கும். 21ம் நுாற்ற யின் மகுட வாச காணப்படுகின் என்ற பதம் க செயன்முறைகள் தாகக் கருதப் கருத வேண்டுப் தான் இறுதிஇ அதேவேளை வதற்கு முன் கல் முறைகட்கு உ மாகிறது.
கல்வி நிர்வு மனிதவள
கல்வி முக பெளதீகவ
கல்விக்கான
உபயோகப
என அது பல த றது. இங்கெல்ல மேலெழுகின்ற
 
 
 

|பெருமாள் கணேசன்|
வெளியக மேற்பார்வையும் தரமான உள்ளிடும்
கல்வி விதானத்தில் மாக உச்சரிக்கப் ன்ற எண்ணக்கருவா ாண்டுக்கான கல்வி கமாக "தரமேம்பாடு" rறது. தரமேம்பாடு ல்வியின் எல்லாச் ளையும் கவித்துள்ள படுகிறது. அல்லது 5. கல்வி வழங்குதல் லக்காக இருக்கும் கல்வி வழங்கப்படு }வி பல்வேறு செயன் ட்படுவது கட்டாய
வாகம், கல்விக்கான மேம்பாடு
ாமை, கல்விக்கான ளம்
 ைசெலவு, கல்விவள b
தளங்களில் விரிகின் Tம் தரம் என்ற பதம் து. அனைவருக்கும்
தரமான கல்வி என்ற நிலை இன்று எல்லாக் கல்விச் செயற்பாடுகளின் இலக்காக மாறியுள்ளது. காலனித் துவ காலத்தில் வளர்க்கப்பட்ட கல்வி இலக்கு மாறி மனித மேம் பாட்டுக்கான கல்விக்காக பல ஜன நாயக குணாம்சங்களோடு இன்றைய கல்வி படிமலர்ச்சி எய்தியுள்ளது.
பாடசாலை தரமான கல்விக் கான அனைத்து வேலைத்திட்டங் களின் அரங்கமாக, சுரங்கமாக மாறி வருகின்றது. அதேவேளை இன்றைய சமகாலப் பாடசாலைகளின் விளைத்திறன் குன்றியுள்ள நிலை யில் அறிவுசார் பொருளாதாரத்துக் கான அடிக்கல் இடலில் தளர்வும் தொய்வும் தயக்கமும் மட்டுப்பா டுகளையும் காணமுடிகின்றது.
வலயக் கல்வி அலுவலகக் கட்டமைப்புக்குள் நிகழும் மேற் பார்வைகள் ஜனநாயகப்படுத்தபட் டுள்ளதாக தத்துவாசிரியர்கள் வற்புறுத்துவதனால் செயன்முறை களில் ஓட்டை விழுந்துள்ளது. எதிலும் முழுமையான ஜனநாயகம்
edisflub

Page 17
என்பது நடைமுறைச் சாத்தி யமற்றதாக இன்று நாம் வாழும் உலகம் நிரூபிக்கின்
கல்வியில் ஜனநாயக
வலுப்பெறச் செய்யும் 1 றது. எனவே தான் கல்விப் புலத்தின் முகாமை முறைக ளில் பின்பற்றப்படும் ஜன
பணிபாட்டு நிலை
காணப்படவில்லை.
நாயகப்பாங்கு கல்வியில் இலக்குகளை அடையமுடி யாமல் செய்துள்ளது.
தரமான கல்விக்காக வழங்கப்படும் உள்ளீடுகள் ஒரு அனுபவ புலனுணர்வால் கூறுவதெனில் 20% மட் டுமே உண்மையாகப் பயன்படுகின்றது. 80% தரமான உள்ளீடுகளுக்கான பணம், பொருள் யார் யார் அதன் அருகில் இருக்கிறார்களோ அவர்கள் ஏப்பம் விடுகின்ற தற்கான ஒரு வாய்ப்பு கல்வி, முகாமை, நிர்வாகச் செயல் ஒழுங்கினால் ஏற்பட்டுள்ளது.
பாடசாலைகள் இந்த வள மேம்பாட்டுக்கான பணத்தை வீண்விரயம் செய்தல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் அபகரித்தலுக்கு எதிராக கல்விப்புல சட்டதிட்டங்கள் எதுவித (cordofethic) ஒழுக்க வரைபுக ளையும் முன்வைக்கத் தவறிவிட்டன என்று துணிந்து கூறலாம்.
பாடசாலைகளால் சுரண்டப்படும் நிதி மோசடி செய்யப்படும் நிலையில் அதற்கான தணர்டனைக் கோவைகள் கல்வி அமைச்சால் முன்வைக்கப்படாமை அப்பாவிகளைக் கூட குற்றச்செயல் செய்வதற்கு ஆற்றுப் படுத்துகின்றது.
பாடசாலைப் பிள்ளைகள் மீதான கரிசனைகளை அதிபர்கள் கணிசமாகக் குறைத்து தமது கஜானாவுக்கு வரும் பணத்தை எவ்வாறு தான் பயனடையுமாறு மாற்ற லாம் என எண்ணும் சூழமைவைக் கண்கூடாகக் காண முடிகின்றது. ஒரு சில அதிபர்கள் ஆசிரியர்கள் இதற்கு விதிவிலக்கான கண்ணியவான்கள் என்பதை மறுப்பதற் கில்லை.
மேலைத்தேயத்தினரின் முகாமைத்துவ சிந்தனை மரபுகளை எழுந்தமானமாக உள்வாங்கிய எமது நாடு கல்விப்புலத்தின் ஊழல் மிகுவதற்கு வழிகோலியுள்ளது.
1950களிலேயே கொழும்பிலிருந்து பாடசாலை யைப் பார்வையிட பாடசாலைப் பணிப்பாளர் வருவார் கள் அதற்காக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மிகவும் பயபக்தியோடு பாடஅடைவை, பணச்செலவு விபரங் களை, ஆசிரியவளப் பங்கீடுகளை, உண்மை நிலவரங் களை அவரிடம் முன்வைப்பார். ஆசிரியரின் பணியின் கனதி முதலான பாடசாலை செயன்முறைகளில் நேர்மை, நேர்த்தி போன்றவற்றை பேணினர், ஆதாரப் படுத்தினர்.
i-20t
 
 
 
 
 
 

fT - F 60) (GN)5 6fair (Quality input) தரமான உள்ளிடுக
முறைப்பட்ட மேற்பார் வையை
பகைப்புலம் இலங்கையர் களின்
●,始 e ளால் தனியார் கல்வி க்குப் பொருத்தமானதாகக்
நரிலையங் கட் கு மாணவர்கள் செல் லாது விடுவர். ஏனெ னில் அதிக விளக்க மான கற்றல் கற்பித்தல் வகுப்புக்களில் நிகழுமெனப் பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும் மாறாகப் பாடசாலைகளில் தரமான உள்ளீடுகளைத் திசைதிருப்பி தரமான வாழ்வு வாழ முனைகின்ற நிலையில் மாணவர் கள் மீதான தரமற்ற கரிசனை கொள்ளல் இயல்பாகி விட்டது. எனவே தனியார் வகுப்புக்கள் அதிகமதிகம் முளைத்து வருகிறது. பிள்ளைகள் இலவசக்கல்வி என்ற போர்வைக்குள் பணம் கொடுத்தே கற்கிறார்கள்.
ஏழைகள் வறிய மக்களின் பிள்ளைகள் புறந்தள்ளப் பட்டு வருகின்றார்கள். அனைவருக்கும் தரமான கல்வி என்ற 21ம் நூற்றாண்டிற்கான கல்வி மீது புறக்காரணி களில் பாதிப்பு அதிகரித்து விட்டுள்ளது. அதாவது முழு நிலைத் தரமேம்பாட்டிற்கான வளம் (நிதி) அரசால் வழங் கப்பட்டும் அப்பாடசாலை தனது தரமேம்பாட்டை எட் டாதுவிடின் குறிப்பிட்ட பாடசாலை அந்த வள உள்ளீட்டை விரயப்படுத்தி விட்டதெனக் கூற வேண்டும்.
இங்கு ஜனநாயகப் பாங்கான மேற்பார்வைக்கும் ஒரு பங்களிப்பு இருக்கின்றது. (SEO) திடீர் விஜயங்கள் மூலம் பாடசாலைகளை மேற்பார்வை செய்வதிலிருந்து கோட்பாட்டாளர்களில் வழிகாட்டலுக்கமைய முன்னறி வித்தலுக்குப் பின் பாடசாலையில் முழுத்தர மேம்பாட் டைக் கண்டறிதல் என்ற நடைமுறை தீவின் எல்லாப் பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இது ஓர் வினைத்திறனான மேற்பார்வை முறையாக இல் லாதுள்ளது. எனவே நுகர்வோரான மாணவரும் பெற் றோரும் இதனால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
பாடசாலைகளை நெறிப்படுத்துவதற்காக கல்விக் கட்டுமானத்தில் நடைமுறைப்படுத்தப்படும் மேற்பார் வைக்கான தனிமேற்பார்வை, உள்ளகமேற்பார்வை, குழு மேற்பார்வை செவ்வனே, நேர்மையாக நடத்தப்படு மிடத்து பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் வழிதவற வழி இருக்காதுபோகும். ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல கோட்பாட்டு அடிப்படையிலான ஜனநாயக முறைப்பட்ட மேற்பார்வையானது இலங்கைக் கல்விப்புலத்துக்கு பொருத்தமற்றத்தாகவே காணப்படுகின்றது.
கல்வியில் ஜனநாயக முறைப்பட்ட மேற்பார் வையை வலுப்பெறச் செய்யும் பகைப்புலம் இலங்கையர் களின் பண்பாட்டு நிலைக்குப் பொருத்தமானதாகக் காணப்படவில்லை.
ஆசிரியம் 15

Page 18
இலங்கையர்களிடம் வரன்முறையாக இருந்து வந்த மனித விழுமியங்களிலிருந்து இன்று நழுவிச் செல்லும் கல்வியையே பாடசாலைகள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன.
மனித நேயம், நேர்மை சுயக்கட்டுப்பாடு, சமூக சேவை, பரோபகாரம் போன்ற கீழைத்தேயத்தின் பாரம் பரியங்கள் நவீன மேலைத்தேய கல்விச் சிந்தனைகளின் உடபுகுதலால் சிதைந்து வருகின்றமை தெளிவாகிறது. ஏனெனில் கீழைத்தேயிகளின் விழுமியங்கள், சமயக் கொள்கைகள் என்பன பாடசாலை மாணவர்கள் மத்தி யில் கடந்த பல தசாப்தங்களாக கொண்டு செல்லப்படா ததையும் இயந்திரப் பாங்கான வாழ்வுமுறைக்கான கல்வி வழங்கப்பட்டு வருகின்றமையும் எமது கல்வியின் தோல்வி நிலையைக் குறிக்கின்றது. இதனால் ஒரு தனி மனிதனுக்கு கல்வி எதற்காக வழங்கப்படவேண்டும் என்ற கேள்விக்கு பதில் காணமுடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
பாடசாலைகள் தமது கட்டுக்கோப்புகளைக் குலைக்கக் காரணமாக இருப்பது முன்னர் அவர்கள் (முகாமையாளர் / ஆசிரியர்கள்) பெற்றுக்கொண்ட கல்வியேயாகும் என சுருங்கக் கூறலாம். சட்டியிலுள் ளதே அகப்பையில் வருகிறது.
காலையிலே மதுபோதையில் பாடசாலைக்கு வருபவர்கள்
வெற்றிலை சப்புபவர்கள்
தகாத வார்த்தைகளை குதூகலமாகப் பிரயோகிப்ப வர்கள்
பண்பாட்டை உடைக்கும் உறவுகளை கொணி டுள்ளவர்கள்
இறுதியாக பாடசாலை நிதியைத் திருடுபவர்கள்
என்று ஒரு பட்டியல் இடலாம். இவர்களைக் கண் டும் காணாது தமது சுயநலனுக்காக விட்டுக் கொடுக்கும் மேலதிகாரிகள் எல்லோரையும் இன்று கல்விப் புலத்தில் காண முடிகின்றது.
கல்விப்புலத்தில் வழங்கப்படும் பதவியுயர்வுகளின் போது கூட அவர்களின் கடந்தகால கல்விமாண்புகள் அர்ப்பணிப்பான உழைப்பு, பங்களிப்பு, சேவைமுதிர்வு போன்றன கரிசனைக்குள்ளாக்கப்படாமை அவர்கள் வழிதவறிச் செல்ல ஏதுவாகின்றதைக் காணலாம்.
அதேவேளை பாடசாலைகளில் பெற்றோருக்கான தொடர்பாடல் பேணப்படாதுள்ளமையும் காணமுடி கின்றது. இதைவிட பிள்ளைகளின் உரிமைகள் மீறப்படு கின்ற நிலைகளும் காணப்படுகின்றது. இதற்கான முகா மையை வலயப்பணிமனைகள் சரியாக நேர்த்தியாகப் பேணாதுள்ளமை கவலைத் தருவதாகக் காணமுடிகின்றது.
air-20t
 

வினையாற்றல் மேம்பாட்டை முகாமை செய்தலில் ஒழுக் 35 Tsjbgj (Displine) 6TGör பது சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகிறது. ஏற்புடமை கொள் ளாத நடத்தைகளைத் தருத்துவதறி குமி மாற்றியமைக்கவும் மேற்கொள்ளப்படும் செயற்பாடே ஒழுக்காறு
íUBjögJLib (upės,35 Tgpu (Corrective Discipline)
(yp6ör6øTCup 9upéængo (Progrssive Discipline)
தவறான அல்லது எதிர்மறையான செயற்பாடுகளை மாற்றியமைப்பதற்கும் மேற்கொள்ளப்படுவது திருத்தும் ஒழுக்காறு இதற்கு முன்மேற்கொள்ளப்படுவதுமுன்னெழு ஒழுக்காறு, சுயவிருப்பு வெறுப்பை முகாமை செய்வோர் /மேற்பார்வை செய்வோர் காட்டலாகாது எனக் கோட் பாடுகளை வலியுறுத்துகின்றன. அவை பேணப்படாமை ஒழுக்காறு சிதைவதற்குக் காரணமாகிறது.
எமது தேசியக் கல்விக் குறிக்கோள்களில் ஒன்று சமூகநீதி, மற்றும் மக்களாட்சி முறையின் நியமங்கள் முதலியவற்றையும் பாதுகாப்பதற்குரிய சூழலை உருவாக்குதல்.
ஆனால், சமூகநீதிமதிக்கப்படும் நிலை பாடசாலை களில் மாத்திரமல்ல அவற்றை நெறிப்படுத்தும் உயர் நிறுவனங்களில் அதிகாரப்பீடங்களிலும் காணப்படா துள்ளதையும் காணலாம். "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்பர். தரமேம்பாட்டை முகாமை செய்தல் பின்வரும் பண்புகள் பேணப்படுதல் வேண்டுமென கோட்பாடுகள் உள்ளூர வலியுறுத்துகின்றன.
கற்போரின் பாடஅறிவை மேம்படுத்தல்
இ
அடைவு மட்டங்களை உயர்த்துதல்
இ)
சித்தியை ஏற்படுத்துதல்
இ
விரையங்களைக் குறைத்தல்
டு
வழுக்களையும் பலவீனங்களையும் உடனடியாக நீக்கமுனைதல்.
எனவே தரமான கல்வியைப் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட தரமான உள்ளீடுகளைச் சரியாக தார்மீகத்தோடு கல்வி நிறுவனங்கள் / பாடசாலைகள் முகாமை செய்தலால் மட்டுமே தேசியக் குறிக்கோள் களை கல்வியினூடாக எய்த முடியுமென்பதை மனங் கொள்ள வேண்டும்.
ஆசிரியம் 16

Page 19
LITL 5FIT 60 மேம்பாடு என அதிபர், ஆசிரி கல்வித் திணை ளின் ஒன்றினை லேயே தங்கியுள் அந்த எண்ணக் புரிந்துகொள்ள
F65.656, லும், அவற்றின் ெ தானிக்கக் கூடிய
இலங்கையி கிழக்கு மாகா6 தரமானது முன் விட வீழ்ச்சியை வேறு ஆய்வாள டியுள்ளனர்.
If F 6) ளிடுகள், முன்ன விட, தற்பொழு வழங்கப்பட்டு வித்தரமானது, ! திற்கேற்ப உயர் என்பது இலங்ை
 
 
 

|வல்வை நஅனந்தாஜ்
கல்வி அபிவிருத்தியில் கல்வியாளர்கள்
லைகளின் கற்றல் ர்பது பாடசாலை பியர்கள், பெற்றார் ாக்கள அலுவலர்க ணந்த செயற்பாட்டி ளது. ஆனால் இன்று கருவைச் சரியாகப் ாத ஒரு நிலையை ரின் செயற்பாட்டி விளைவுகளிலும் அவ பதாக இருக்கின்றது.
ல், குறிப்பாக வடக்கு ணங்களில் கல்வித் னைய காலங்களை டந்துள்ளதைப் பல் ர்களும் சுட்டிக்காட்
லகளுக்கான உள் னைய காலங்களை து மிக அதிகளவில் வந்தபோதும், கல் உள்ளீடுகளின் வீதத் ச்சியடையவில்லை கயின் கல்வி வளர்ச்
சியின் மீது அக்கறை கொண்டுள்ள சமூகத்தின் ஆதங்கமாக உள்ளது.
இன்று பாடசாலைகளின்
கல்வி அபிவிருத்தி, மற்றும் இணைப் பாட விருத்திச் செயற்பாடுகளுக்கா கப் பின்வரும் மூலங்களில் இருந்து வளங்கள் (Pesources) மிகப் பெரு
மளவில் கிடைக்கின்றன.
கல்வி அமைச்சு, மாகாண அமைச்சுக்களினூடாக ஆசிரி யர் ஆளணி
கல்வி அமைச்சு, உலகவங்கி, அரச சார்பற்ற நிறுவனங்களி னுTடாக உட்கட்டமைப்பு பெளதிக வசதிகள்.
ESDFPதிட்டத்தின் கீழ் மாண வரின்எண்ணிக்கையை அடிப் படையாகக் கொண்டு வழங் கப்படும் தர உள்ளிட்டு நிதி.
பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுக்களினூடாகக் கிடைக் கும் நிதி மற்றும் ஆளணி
ஆசிரியம்
உதவிகள்.

Page 20
அதிகளவிலான பாடசாலைகள், கற்றல் கற்பித் செயற்பாடுகளுக்குப் பொருத்தமற்ற பொருட்கள் வாங்கிக் குவிப்பதை எவரும் கணி காணித
வழிகாட்டுவதாகத் தெரியவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதிவளம்.
புலம்பெயர்ந்த மக்களினால் வழங்கப்படும் நிதி உதவிகள்.
இவை போன்ற பல்வேறு மூலங்களினால் வழங்கப் படும் வளங்களைப் பயன்படுத்தியும் பல பாடசாலை களில் பின்வரும் குறைபாடுகள் நிலவுகின்றன.
க.பொ.த சாதாரண தரத்திலான பெறுபேற்று வீதம் தாழ்வாகக் காணப்படுகின்றமை. குறிப்பாக தமிழ்மொழி, ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய முதன்மைப் பாடங்களின் பெறுபேற்று வீதம் தாழ்நிலையில் காணப்படுதல்.
தமிழ் மொழிப்பாட சித்தி வீதம் 80% ஆக இருப் பது என்பது, தாய்மொழிக் கல்வியையே கேள்விக் குறியதாக்கியுள்ளது.
தர உள்ளிட்டு நிதிமூலம் பெறப்படும் வளங்கள் வகுப்பிற்கான தேர்ச்சி மற்றும் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்பட்டுக் கொள்முதல் செய்யப்படுவதில்லை.
அதிகளவிலான பாடசாலைகள், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்குப் பொருத்தமற்ற பொருட்களை வாங்கிக் குவிப்பதை எவரும் கண்காணித்து வழிகாட்டுவதாகத் தெரியவில்லை.
தர உள்ளீட்டுப் பொருட்களும், கல்வி அமைச்சு மற்றும் மாகாணங்களினால் வழங்கப்படும் கற்றல் சாதனங்கள், ஆய்வுகூடப் பொருட்கள், நூலகங்கள் போன்றவை கற்றல் செயற்பாட்டில் ஆசிரியர்களி னால் வகுப்பறைச் செயற்பாட்டில் பயன்படுத்தப் படுவது குறைவாகக் காணப்படுகின்றது.
இ மாணவர்களைக் குழுவாக இயங்கச் செய்து சுய மான கற்றலுக்கான வாய்ப்பை வழங்காது இன்றும் அதிகளவில் விரிவுரை முறையிலான கற்பித்தலி லும், கரும்பலகையைப் பயன்படுத்துவதிலுமே ஆசிரியர்கள் பலர் ஈடுபடுவதால், மாணவர் மையக் கற்றலுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை.
புதிய கல்வி மறுசீரமைப்பில் தரம் 1 தொடக்கம் தரம் 13 வரை தேர்ச்சி அடிப்படையிலேயே கற்ற லுக்கான செயற்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ள போதும் அதிகளவிலான ஆசிரியர்களுக்கும் கல்வி
ಹಿ-2OI
 
 
 
 
 
 
 

அலுவலர்களுக்கும் தேர்ச்சி தொடர்பான தெளிவு இல்லை.
ஆசிரியர்கள் வினாத்தாள் தயாரிப்பதிலும், விடைத்தாள்களைப் பகுப்பாய்வு செய்து, பரிகாரக் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப் பதிலும் பரிச்சயமில்லாது இருப்பதால் பயிற்சிப் புத்தகங்கள், வேறு நிறுவனங்களின் வினாத் தாள்களைப் பெற்று மாணவர்களுக்கு வழங்குதல் போன்றவற்றில் தங்கியிருக்கின்றனர். கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் கற்றல் துணைச் சாதனங்களைப் பயன்படுத்துவது குறை வாக இருப்பதால் மாணவர்களின் கற்றலிலான ஈடு பாடும், ஆர்வமும் குறைவாகக் காணப்படுகின்றது.
வடக்கு கிழக்கில், அடிப்படைக் கல்வி அலகினால் (BESO) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 20% ஆசிரியர்களே கற்றல் - கற்பித்தலில், கட்புல செவிப்புல சாதனங்களைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
ஒரே வகுப்பில் கற்கும் மாணவர்களிடையே விசேட தேவையுடைய பிள்ளைகள், மெல்லக் கற் கும் பிள்ளைகள், மீத்திறன் மிக்க பிள்ளைகள் எனப் பல்வேறு தரத்தில் இருந்தபோதும் அவர்களை இனங் காணும் ஆற்றல் மிகக் குறைவாக இருக்கின்றது. தர உள்ளிட்டு நிதியில் ஆசிரியர் உயர்மட்டச் செயற் பாடுகளுக்கான உள்ளகப் பயிற்சி வழங்கும் பொழுது ஆசிரியர்களின் தேவைகள் இனங்காணப்பட்டு, அவற்றின் அடிப்படையில் பயிற்சிகள் திட்டமிடப் படுவதில்லை. பல பாடசாலைகள் ஒதுக்கப்பட்ட பணத்தைச் செலவு செய்து முடிப்பதில் காட்டும் அக்கறை ஆசிரியர்களின் விளைதிறனை அதிகரிப் பதற்கான செயற்பாடுகளில் காட்டுவதில்லை. பல பாடசாலைகளின் அலுவலக ஒழுங்கமைப்பு, கோவைப்படுத்தல் முறை, முகாமைத்துவக் கட்ட மைப்பு என்பன வினைத்திறனுடையதாகக் காணப் படவில்லை.
பல பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்களுக்கும், பெற்றாருக்கும் இடையிலான உறவுநிலை திருப்தி கரமாக இல்லை.
பாடசாலைக்கு வருகை தரும் கல்வி அலுவலர் களின் வழிகாட்டலும், ஆலோசனைகளும் குறை வாக இருத்தல்.
இத்தகைய குறைபாடுகளின் மத்தியில் இயங்கும்
பாடசாலைகளை விளைதிறன் மிக்க பாடசாலைகளாக
மாற்றும் பொறுப்பு வலயங்களினதும், மாகாணங்களின
தும் கல்வி அலுவலர்களிடமே உள்ளது.
} ஆசிரியம் 18

Page 21
கல்வி அலுவலர்கள் என்பவர்கள், பின்வரும் வகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முழுமையாகப் பாடசா லைகளின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு நியமனம் செய்யப்படுகின்றனர்.
சேவைக்காலக் கல்வி ஆலோசகர்கள் (ISA)
உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் (பாடங்கள்)
கோட்டக்கல்வி அலுவலர்கள் (DEO)
பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் (திட்டமிடல், கல்வி அபிவிருத்தி)
இவர்கள் அனைவரினதும் பணிகள் தனித்தனியாக இருந்தாலும் அவர்களுக்கிடையே ஒரு இயைபும், ஒன்றி 60600Tig5 65upLITG).565lb (Coordination and Team Work) இருந்தால் மட்டுமே பாடசாலையின் செயற்பாடுகள் விளைநிறன் மிக்கதாக அமையும்.
சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர்களை பாட ரீதியாக முழுமையான அறிவைப் பெற்றிருப்ப துடன் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் தம்மை யும் ஈடுபடுத்தி, மாதிரிக் கற்றல் செயற்பாட்டை மேற்கொண்டு, உரிய வழிகாட்டல்களைச் செய்து குறித்த ஆசிரியரின் வினைத்திறனை மேம்படுத்த வேண்டும்.
கோட்டக்கல்வி அலுவலர்களே பாடசாலைகளுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருப்பவர் கள். ஆதலால், அவருக்குரிய அதிகாரங்களையும் வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதனூடாக பாடசாலைகளின் வளர்ச்சிக்குப் பொறுப்புக்கூறக் கூடியவர்களாக மாற்ற வேண்டும்.
இன்று கோட்டக்கல்வி அலுவலர்கள் இலவச பாட நூல் வழங்கல், வருடாந்த விபரத் திரட்டுக்களைச் சேகரித்தல், தரவுகள், தகவல்களைச் சேகரித்தல் போன்ற வற்றிலேயே அதிகளவு நேரத்தை விரயமாக்குவதால் கல்வி அபிவிருத்திச் செயற்பாட்டில் குறைவான கவனத் தையே செலுத்துகின்றனர்.
விசேட பாடங்களுக்குப் பொறுப்பான உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் தம்மை ஒரு மேற்பார் வையாளர்களாகக் கருதுவதையும், செயற்படுவதையும் விடுத்து, "வசதிப்படுத்துநராக” (Faciator) மாற்றிக்கொள்ள வேண்டும்.
பாடசாலைகளில் அவதானிக்கப்பட்ட குறைபாடு களை அந்த இடத்தில் வைத்தே அதிபர், ஆசிரியரின் அனுமதியுடனும், ஒத்துழைப்புடனும் மாற்றி அமைத்து, சிறந்த கவிவுநிலையை உருவாக்க வேண்டும்.
அதிபர், ஆசிரியர்களுடன் நல்ல உறவுகளைப் பேணுவதன் மூலமும், தேவையான வழிகாட்டல்களை
M. シ

மேற்கொள்வதன் மூலமுமே பாடசாலைகளின் செயற் பாட்டை மேம்படுத்த முடியும்.
இன்று “பாடசாலை மேம்பாட்டுத் திட்டம்" (Programme on School Improvement - PSI) eupac Li "அதிபர்களுக்கான அதிகாரங்களும், தீர்மானம் மேற் கொள்ளும் அதிகாரங்களும் வழங்கப்பட்ட நிலையில், கல்வி அலுவலர்கள் பாடசாலைகளின் மீதான தேவை யற்ற தலையீடுகளைக் குறைத்துக்கொள்வதுடன், பாடசாலைகளின் வளப்பங்கீடுகளிலும், அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
பாடசாலையின் வளர்ச்சி என்பது சமூகத்தின் ஒன்றிணைந்த முயற்சியிலேயே தங்கியுள்ளது.
கடந்த கால்களில, வடக்கு கிழக்கில் நிலவிய யுத்தச் சூழ்நிலைகள் தணிந்துள்ள நிலையில், தமிழ் மக்களின் கல்வியில் இதுவரை நிலவிய தேக்க நிலையையும், வீழ்ச்சிப் போக்கையும் சீரமைக்க வேண்டிய ஒரு தார்மீகப் பொறுப்பு தமிழ் கல்விச் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.
21ஆம் நூற்றாண்டுக்கான கல்விச் செல்நெறியானது, தகவல் தொழல்நுட்பம் சார்ந்த அறிவு சார் சமூகமாக (Knowledge based society) o-6v60& LD/Tpgj6) gipest6 நாடுகள் ஒவ்வொன்றும் அதற்கேற்ப தம்மைத் தயாராக்கிக் கொண்டு வரும் பொழுது எமது மாணவர்கள் இன்றும் 20 ஆம் நுாற்றாண்டில் இருந்து விடுபடாது அந்த வட் டத்திற்குள்ளேயே இருப்பதை மாற்றி அமைக்கவேண் டும். இது தமிழ் கல்வியாளர் எதிர்நோக்கும் மிகப்பெரிய
சவாலாகவே உள்ளது.
இலங்கையில் தமிழ் மாணவர்களின் கல்வி மேம் பாட்டில்,விரைவான மாற்றத்தைக் கொண்டு வரவேண்டு மானால், பின்வரும் செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதற்கு தமிழ் கல்வியாளர்கள் முன்வரவேண் டும்.
சுதந்திரமாகவும்,அச்சமின்றியும் செயற்படக்கூடிய சிறந்த கவிவுநிலையுடையதாக பாடசாலை மற்றும் வகுப்புச் சூழலை மாற்றி அமைப்பதில் பாடசா லைச் சமூகம் முனைப்புடன் செயற்படவேண்டும். இவ்வாறு மாற்றியமைப்பதன் மூலமே மாணவர் களின் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கான வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுக்கமுடியும். (படம்-1) பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்ற உள்ளீடுக ளுக்கும் (Inputs) பாடசாலைகளின் கற்றல் வெளி யீடுகளுக்கும் (Learning outcomes) உள்ள இடை வெளி மிக அதிகமாக இருப்பதானது, வளங்களின் பாவனையானது உச்ச வினைத்திறனுடையதாக இல்லை என்பதையே காட்டுகின்றது.
έύθήuυώ 19

Page 22
62/60A All
பாடசாலை அதிபர் மற்றும் முகாமைத்துவக் குழுக்களின் உள்ளக மேற்பார்வையானது எவருக்கும் பொறுப்புக் கூறுவதற்காகவோ அல்லது அறிக்கைப் படுத்தி வைப்பதற்காகவோ என்று இல்லாது, மாணவர்களின் தனியாள் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதாக இருக்கவேண்டும். இத்தகைய செயற்பாடு கள் உரியமுறையில் கண்காணிக்கப்பட்டு வழிகாட்டல ‘கள் மேற் கொள்ளப்படுவதில்லை என்ற கல்வி ஆய்வா ளர்களின் அறிக்கையைப் புறம்தள்ளி விடமுடியாது. இத்தகைய நிலையில் இருந்தும் விடுபட்டு, கோட்ட, வலய மற்றும் மாகாண நிலையில் பாடசாலைகளுக்கு வருகை தரும் கல்வி அலுவலர்கள் பொறுப்படன் செயற் படக் கூடிய வகையில் தமது திட்டமிடலை மேற்கொண்டு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வரவேண்டும்.
ESDFP திட்டத்தின் கீழ் தர உள்ளிட்டு நிதியாக கல்வி அபிவிருத்திச் செயற்பாட்டிற்காக ருபா 58,000 தொடக்கம் ருபா 800,000 வரை பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்நிதியில் பெரு
air-20
 
 

62/622A7/z la a
மளவு கல்வி மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படா மலேயே வருட முடிவில் செலவு செய்து முடிக்கப்படு கின்றது.
சில பாடசாலைகளில் தரஉள்ளிட்டுப் பொருட்களா னது, வகுப்புக் கற்றல் செயற்பாட்டில் பயன்படுத்தப் படாது, அதிபர் அலுவலகத்தினுள் அல்லது வேறு இடங்களில் தேக்கி வைக்கப்பட்டிருப்பது கல்வி அலு வலர்களால் கவனிக்கப்படாமலேயே போய்விடுகின்றது. (படம்-2,3)
இவை உரியமுறையில் வகுப்புக் கற்றல் செயற் பாட்டில் பயன்படுத்தப்படுவதை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்திக் கொள்வதுடன் அவை தொடர்பான ஆக்கபூர்வமான வழிகாட்டல்களையும் மேற் கொள்ள வேண்டும்.
நவீன கல்விச் செல்நெறியானது, ஆசிரியர் மையக்
கல்வியில் இருந்தும் மாறி மாணவர்மையக்
தொடர்ச்சி 29ம் பக்கம்
ஆசிரியம் 20

Page 23
மாவட்டத்தில் பழமை வாய்ந் திகோ/தாண்டி மகாவித்தியால சேவையினை த மக்களுக்காக 6 இப்பாடசாலை களில் அக்கை உள்ள திருக்ே கல்வி அலுவல ருந்தாலும், தற் வாக்கப்பட்டுவ வலயத்தின் கீழ் கோட்டக் கல்வி பட்டிருக்கிறது.
தாணி டிய மகா வித்தியால திருப்பதி, மண திட்டம், கங்கம கணி டி, ஆகிய சேர்ந்த சுமார் கல்வி கற்று வரு சாலையாக சென தப்பட்ட (201
 
 
 

| எம்.சுந்தராஜன் |
தாண்டியடி’ தாண்ட வேண்டிய தடைகள்
ாகாணம் அம்பாறை ஐம்பது ஆண்டுகள்
த பாடசாலையாக யடி விக்னேஸ்வரா யம் தனது கல்விச் ாண்டியடிப் பிரதேச வழங்கி வருகின்றது. பானது கடந்த காலங் ாப்பற்று வலயத்தில் காவில் கோட்டக் }கத்திற்கு உட்பட்டி போது புதிதாக உரு ர்ள திருக்கோவில் பொத்துவில் தமிழ் அலுவலகத்திற்குட்
டி விக்னேஸ்வரா }யத்தில் தாண்டியடி, ால்சேனை, வீட்டுத் ன்கிராமம், சங்கமன் ப கிராமங்களைச்
400 மாணவர்கள் ருகின்றனர். 1C பாட ர்ற ஆண்டு தரமுயர்த் 0) இப்பாடசாலை
யானது தரம் - 01 தொடக்கம் தரம் - 13 வரையான வகுப்புக்கள் உள்ளன.
பெரும்பாலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்க ளைச் சேர்ந்த மாணவர்களே இங்கு கல்வி கற்று வருகின்றனர்.
தரம் 01 தொடக்கம் தரம் 05 வரை 168 மாணவர்களும் (ஆணர் - 97, பெண - 72/
தரம் 06 தொடக்கம் தரம் 11 வரை 205 மாணவர்களும் (geoа7. - ZO4, 6) /ба? - 707/
தரம் 12 தொடக்கம் தரம் 13 வரை 28 மாணவர்களும் கல்வி கற்று வருகின்றனர்.
இப்பாடசாலை எதிர்கொள் கின்ற பிரச்சினைகளுள் ஒன்றாக மாணவர்களது இடைவிலகல் காணப்படுகின்றது. கடந்த ஆண்டு (2010) தாண்டியடி கிராமத்தைச் சேர்ந்த 79 குடும்பங்கள், திருப்பதி கிராமத்தைச் சேர்ந்த 42 குடும்பங் கள், சங்கமன் கிராமத்தைச் சேர்ந்த 61 குடும்பங்கள், மணல்சேனை
ஆசிரியம்
y

Page 24
கிராமத்தைச் சேர்ந்த 25 குடும்பங்கள், வீட்டுத் திட்ட தைச் சேர்ந்த 74 குடும்பங்கள், சங்கமன்கண்டி கிராம தைச் சேர்ந்த 36 குடும்பங்கள் ஆய்வு செய்யப்பட்( பாடசாலை மாணவர்களின் இடைவிலகலுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டன. அத்துடன் கடந்: ஆண்டில் தரம் - 01 தொடக்கம் தரம் 13 வரை கற் மாணவர்களில் 8.75% மான மாணவர்கள இடைவிலகியுள்ளனர் என்ற கசப்பான உண்மையுட
கண்டறியப்பட்டது.
தரம் இடைவிலகிய மாணவர்களினர்
எணர்ணிக்கை
O1 O1
03 01
04 O1
05 O1
தரம் இடைவிலகிய மாணவர்களினர்
எணர்ணிக்கை
O6 O2
O7 04
08 04
09 O3
10 O8
11 O3
13 O7
அதாவது,
தரம் 01 - தரம் - 05 - 04 மாணவர்கள்
தரம் 06 - தரம் - 11 - 24 மாணவர்கள்
தரம் 12 - தரம் - 13 - 07 மாணவர்கள் இடைவிலகி யோராகக் காணப்படுகின்றனர்.
மொத்தம் 2010ம் ஆண்டில் 35 மாணவர்கள் இடைவிலகியுள்ளனர்.
(தரம் 02 கற்கின்ற மாணவர்கள் எவரும் இடைவிலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
இதே பாடசாலையில்
2000ம் ஆண்டில் 24 பேரும்
2001ம் ஆண்டில் 16 பேரும்
2002ம் ஆண்டில் 34 பேரும்
air-20
 

2003ம் ஆண்டில் 45 பேரும்
2004ம் ஆண்டில் 39 பேரும்
2005ம் ஆண்டில் 43 பேரும்
2006ம் ஆண்டில் 49 பேரும்
2007ம் ஆண்டில் 29 பேரும்
2008ம் ஆண்டில் 22 பேரும்
2009ம் ஆண்டில் 43பேரும் இடைவிலகியுள்ளனர்.
தாண்டியடி பிரதேசத்தில் 317 குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு முடி வுகள் இடைவிலகலுக்கான காரணங்களாக பின்வரு வனவற்றை முன்வைக்கின்றது. (1) குடும்பநிலை
a. குடும்ப அங்கத்தவர்களது எண்ணிக்கை
அதிகம்.
b, நிரந்தரமான தொழில் பெரும்பாலான குடும்ப
அங்கத்தவர்களில் எவருக்கும் இல்லை. C. வயோதிபப் பெற்றோர். d. பெற்றோர்களுடன் உதவிக்காக தொழிலுக்குச்
செல்லுதல்.
(2) கல்வி அறிவு பற்றிய விழிப்புணர்வு குறைவு. (3) கற்பதற்கான சூழல் வீட்டில் இல்லை. (4) மது அருந்தும் பழக்கம் கொண்ட பெற்றோர். (5) தாய்/ தந்தை வெளிநாட்டிற்கு வேலைக்காக
சென்றிருத்தல்.
(6) கற்றலில் கொண்ட வெறுப்பு
(7) இடம்பெயர்வு.
(8) பெற்றோர்களின் மறுமணம்.
(9) இளம்வயதுத் திருமணம். (பெண்கள்)
(10) ஏனைய காரணங்கள்.
மேற்கூறப்பட்ட காரணங்களுக்கான தீர்வுகளாக பின்வருவன முன்வைக்கப்பட்டன.
ஆரம்பக்கல்வி பற்றிய விழிப்புணர்வை தாண்டியடி பிரதேச மக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அது மட்டுமல்லாது கட்டாயக் கல்விக் குழுவை அமைத்து செயற்படுத்தல். நிரந்தர தொழில் கிடைக்கக்கூடிய வழிகளை இனங் கண்டு அரச/ அரசசார்பற்ற நிறுவனங்கள் மேற் கொள்ளல்.
ßV
ஆசிரியம் 22
y

Page 25
சமூக அமைப்புக்கள், சமூக சீர்கேடுகளை இனங் கண்டு அதனைத் தவிர்க்கக்கூடிய வழிவகைகளிை யும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தப் பாடுபடல்.
தாய்மார் பாடசாலைகளை ஏற்படுத்தி பெற்றோர் களுக்கு கல்வியில் அவசியம், முக்கியத்துவம் பற்றி அறியச் செய்தல்,
உட்படுத்தற் கல்வியை இப்பிரதேச மக்களின்/
குழந்தைகளின் நலன் கருதி அறிமுகஞ் செய்தல் என்பனவற்றை குறிப்பாக மேற்கொள்ளல் வேண்
டும். இது இவ்வாறிருந்த போதிலும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது யார்? என்பது மற்றொரு பிரச்சினையாகும்.
*கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை
2007ம் ஆண்டு 598 பேரும்
2008ம் ஆண்டு 3389 பேரும்
2009ம்ஆண்டு 1572 பேரும்
இடைவிலகியுள்ளமை தெரிய வந்துள்ளது.
2009ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இடைவிலகியுள்ள மாணவர்களது விபரங்கள் சில வலய ரீதியாக இங்கு தரப்படுகின்றது.
a/av//Zd 4264 Lafiavaí734/7/|4/74 476762
6ിfഖഖff&ff
மூதூர் 221 23
பட்டிருப்பு 136 46
திருக்கோவில் 152 11
அக்கரைப்பற்று 151 O6
கிண்ணியா 50 50
கல்முனை 140 22
கல்குடா 181 51
மட்டக்களப்பு மத்தி 93 47
1958ல் பாடசாலை இடைவிலகல் சம்பந்தமாக செய்யப்பட்ட ஆய்வில் 5 - 14 வயதுடைய 20% மானோர் இடைவிலகியுள்ளமை தெரியவந்துள்ளது. 1998ல் தரம் 05 தொடக்கம் தரம் 07 வரையான மாணவர்கள் 4.5%இடைவிலகியுள்ளதும் இங்கு கண்டுபிடிக்கப் பட்டது.
Save the children (1997) gaib utup LDTGaul Il-ji தில் பாடசாலை செல்லாதோர், இடைவிலகி யோரைக் கண்டறிவதற்காகச் செய்யப்பட்ட 1/4 ஆய்வில் பங்கினர் கற்பதில் விருப்பக் குறைவான வர்களாக காணப்படுகின்றனர் என்னும் நிலைப் பாட்டினை அறிய முடிந்தது.
air-20
 

1997ல் பொதுக்கல்விச் சீர்திருத்தத்துக்கென ஜனாதி பதியால் நியமிக்கப்பட்ட துரித நடவடிக்கைக் குழு 5 - 14 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 14% பாட சாலை செல்வதில்லை எனச் சுட்டிக்காட்டியிருந் ததும் இங்கு குறிப்பிடவேண்டிய விடயமாகும்.
கடந்த ஒரு தசாப்த காலத்துள் யுனிசெப் நிறுவனத் தின் ஆய்வொன்றின் மூலம் வடகிழக்கில் 10,000 மாணவர்கள் வரை இடைவிலகியதாக தகவல் தெரி விக்கும் இவ்வேளையில் இதற்கான பல காரணங் கள் இருந்த போதிலும் ஆசிரியர்களின் கவர்ச்சியற்ற கற்பித்தல் முறை என்பதும் ஒரு காரணம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாகவே
உள்ளோம்.
இடைவிலகலுக்கான காரணங்களாக பொதுவாகக்
கூறப்படுகின்ற காரணங்கள் பின்வருமாறு அமைய
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
கலைத்திட்ட பொருத்தப்பாடின்மை
ஆசிரியர்களின் பொருத்தமற்ற கல்வி முறைகள்
ஆசிரிய - மாணவர் பொருத்தப்பாடின்மை
பொருத்தமற்ற கற்பித்தல் தொழில்நுட்ப செயற் பாடுகள்
பொருத்தமற்ற சகபாடிகளின் தொடர்பு
கடுமையான நிர்வாகக் கட்டமைப்பு
பிள்ளைகளது குடும்பச் சூழல்
a. பெற்றோர் கல்வியறிவு குறைவு.
b. பொருளாதார நிலை.
1. பெற்றோர்களுக்கு உதவுதல்.
i. வேலைக்குச் செல்லல்.
C. பெண்பிள்ளைகள் இழைய சகோதர சகோதரி
களை பராமரித்தல்.
d. இளவயதுத் திருமணம்.
2007ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக் களப்பு கல்வி வலயத்தினரால் இடைவிலகல்
சம்பந்தமாக செய்யப்பட்ட ஆய்வின் தகவல்களை எடுத்து நோக்குவோமானால்,
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள மாணவர்
களின் மொத்த எண்ணிக்கை 56,157 (100%) அதில் பாட சாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 51,134 (90.13%) ஆகவும், 4693 (9.2%) பேர் இடைவிலகியவர் காகவும், 330 (0.83%) பேர் ஒருபோதும் பாடசாலை செல்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.
கல்குடா கல்வி வலயத்தில் உள்ள மாணவர்களின்
மொத்த எண்ணிக்கை 42,317(100%) அதில் பாடசாலை செல்லும் மாணவர்களின் எண் ணிக்கை 36,482(86.6%)
À ή ευδιifuυώ 23

Page 26
ஆகவும், 5612(12.9%) பேர் இடை விலகிய வர்காகவும், 223(0.5%) பேர் ஒருபோதும் பாடசாலை செல்லாத வர்களாக வும் காணப்படுகின்றனர்.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 32,213 (100%) அதில் பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 29,373(90.8%) ஆகவும், 2594 (8.47%) பேர் இடைவிலகிய வர்களாகவும், 246 (0.73%) பேர் ஒரு போதும் பாடசாலை செல்லாதவர் களாகவும் காணப்படு கின்றனர்.
மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 1,30,687
(100%) ஆகவும் 1,16,989 (89.17%) பாடசாலை
செல்பவர்களாகவும், I2,899(10.13%)
חj_ן G8
இடைவிலகியவபுகளாகவும், 799 (0.68%) பேர்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆய்
மொத்த é
மாணவர்கள் செல்லு
மட்டக்களப்பு வலயம் 56,157 511
(100%) (90.13
கல்குடா வலயம் 42,317 36,4
(100%) (86.6
பட்டிருப்பு வலயம் 32,213 29,3
(100%) (90.8
மட்டக்களப்பு மாவட்டம் 130,687 116,9
(100%) (89.17
இவ் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட இடைவிலகலுக்
உடலியலாமை
இடம்பெயர்வு
வேறு காரணங்கள்
திருமணமாகியமை (இளவயது திருமணம்) இருப்பிடத்திற்கண்மைய பகுதியில் பாடசா6
மேற்குறித்த காரணிகளின் பல்பரிமாண நோக்கு நி
li-20t
 
 

னஸ்வரா மகாவித்தியாலய
rõõrku. நற:ைத்துறும் ஆறிவு
ஒருபோதும் பாடசாலை செல்லாதவர்க ளாகவும் காணப்படுகின்றனர்.
ப்வு முடிவுகள் ஒரே பார்வையில் (2007)
T66) இடைவிலகிய ஒருபோதும் பாடசாலை லும் மாணவர்கள் செல்லாத மாணவர்கள்
ᎧᎫp]ᏯᎦᎧrᎢ
34 4,693 330
%) (9.2%) (0.83%)
82 5,612 223
%) (12.9%) (0.5%)
73 2,594 246
%) (8.47%) (0.73%)
89 12,899 799
%) (10.13%) (0.68%)
கான காரணங்கள்பின்வருமாறு அமைந்திருந்தது
சுகவீனம்
பாதுகாப்பின்மை
லையின்மை
ைெலயில் ஆய்வு இன்னும் வளர்க்கப்பட வேண்டும்.
ஆசிரியம் 24

Page 27
gir-20
அறிமுகம்
இலங்கையி கலைத்திட்டத்தி சுற்றாடல் சார் சமயம், இரண்ட ஆகிய பாடங்கள் இவற்றுள் கணி:
எணர்ணக்கருக் கணிதச் செய்ை ளும், வெளியு. மற்றும் தரவுகை என்பன முக்கி கற்பிக்கப்படுகின்
கணிதப்பா மாணவர்கள் பி கும் போது வழு அவதானிக்கப் வழுக்களை ஆ இனங்கண்டு தி அவ்வகுப்பாசிரி பாகும். வழுக்கள் யில் இனங்கண் இவை மாணவ நிலைப்பிரிவிலுட லும் வாய்ப்பிருக்
 
 
 
 

| ரிமுகுந்தன் |
பொதுவான கணித வழுக்கள் ஆரம்பப்பிரிவு மாணவர்களை
முன்வைத்து
வில் ஆரம்பப் பிரிவு ல் மொழி, கணிதம், ந்த செயற்பாடுகள் டாம் தேசியமொழி ள் அடங்கியுள்ளன. தத்தில் முன் கணித கள், எணிகளும் ககளும், வடிவங்க ம் அளவீடுகளும், ளைக் கையாளுதல் ப விடயங்களாகக் ன்றன.
ாடப் பரப்புகளில் ாசினங்களைத் தீர்க் ழக்கள் ஏற்படுவது பட்டுள்ளது. இவ் பூரம்ப நிலையில் ர்க்க வேண்டியது யர்களின் பொறுப் ளை ஆரம்ப நிலை rடு தீர்க்காவிடின் Iர்களிடம் இடை ம் தொடர்ந்து செல் கின்றது. இலங்கை
யில் கல்விப் பொதுத் தராதர சாதா ரண பரீட்சையில் கணிதம் கட்டாய பாடமாகும். இப்பரீட்சையில் கணி தத்தில் சித்தியடைந்தால் மட்டுமே மாணவரால் உயர்தர வகுப்புக்களில் கல்விபயிலமுடியும். வேலை வாய்ப் புக்களைப் பெறமுடியும். கணிதத் தின் பெறுபேற்று வீழ்ச்சிக்கு ஆரம் பப் பிரிவில் மாணவர்களிடம் இனங்கணர்டு சீர்செய்யப்படாத வழுக்களும் காரணமெனலாம்.
இப்பின்னணியில்,வழுக்கள் என்றால் என்ன, வழுக்களின் வகை கள், வழுக்களின் தன்மை, வழுக் கள் ஏற்படக் காரணங்கள், வழுக்க ளைக் குறைப்பதற்கு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் முதலிய விடயங் கள் இக்கட்டுரையில் ஆராயப்படு கின்றன. வழுக்கள் என்றால் என்ன?
வழுக்களை பலர் வரையறுத் துள்ளனர். பொதுவாக, தவறானவற் றைச் செய்தலை அல்லது சரியல்லா தவற்றைச் செய்தலை வழுவென
} ஆசிரியம்
25

Page 28
பொதுவாகக் குறிப்பிடலாம். மாண வர்கள் கணிதப்பிரசினமொன்றுக்கு சரியான விடையிலிருந்து வேறுபட்ட விடைகளையளிப்பது கணித வழு வென கூறமுடியும். மாணவரின் கணித வழுக்கள் பற்றிய ஆய்வுகள் உலகளா விய ரீதியில் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. ஐக்கிய அமெரிக்கா வில் மாணவரின் கணித வழுக்கள் தொடர்பாக ஒஸ்பேண் (1922), லங்க் போட் (1974), என்கில்றொட் (1977), கொக்ஸ் (1975), றொபேட் (1975), பிறவுண் (1978), மாஸ் கூடில் (1986) போன்றோர் ஆய்வுகளில் ஈடுபட்டனர் என இலக்கிய மீளாய்வுகளில் இருந்து அறிய முடிகிறது. மலேசியா, பிலிப் பைன்ஸ், பப்புவா நியுகினியா, ஜேர்மன், பிரிட்டன், நியூசிலாந்து, அவுஸ்ரேலியா போன்ற நாட்டு ஆய்வாளர்களும் இத் துறையில் கணிசமாக தமது பங்களிப்பை வழங்கி
யுள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தேசிய கல்வி நிறுவகத்தின் கணித விஞ்ஞானப் பிரிவால் 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வழுக்கள் தொடர்பான ஆய்வே முதலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். இதன் பின்னர் ஜி. எல். எஸ். நாணயக்கார (1994) தனது கலாநிதிப் பட்டத்திற்காக மேற்கொண்ட வழுக்கள் பற்றிய ஆய் வுக்குப் பின்னர் குறிப்பிடும்படியாக இலங்கையில் இத் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனலாம்.
வழுக்களின் பொது இயல்புகள்
பிள்ளைகளால் ஏற்படுத்தப்படும் வழுக்களின் பொது இயல்புகளை பல அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். பொதுவாக வழுக்கள் தொடர்பாக பின்வருவனவற்றைக் கூறலாம். வழுக்கள் மாணவரிடம் இறுதிவரை தொடர் வன. அதாவது ஒரே வகையான வழுக்களை மாணவர் கள் தொடர்ச்சியாக ஏற்படுத்துகிறார்கள். இவை மாண வர்கள் கணிதம் கற்பதில் தடையாக அமைவன. வழுவைத் திருத்துவதாவது பிள்ளையின் அடிப்படை அறிவை மீள மைப்பதுடன் தொடர்புபடுகின்றது. பிள்ளையிடம் ஏற்பட்டுள்ள தவறான எண்ணக்கருவை மாற்றி சரியான எண்ணக்கருவை பிள்ளையிடம் பதித்தல் வழுவைத் திருத்துவதில் நடைபெறும் செயற்பாடாகும். வழுக்கள் கருத்தற்றவை. விடைகள் வெளிப்படையாகத் தவறாகத் தோன்றும். ஆனால் இத்தவறால் விடைகள் பல்வேறு விதங்களில் ஏற்படலாம்.
"பிள்ளைகளிடம் வழுக்கள் ஆச்சரியப்படத்தக்க
விதத்தில் அடிக்கடி நிகழ்கின்றன. ஏனெனில் ஆசிரியர்கள்
Zリ U-6-20 t @
 
 

வழுக்களைப் பற்றி ஆராய்வதில்லை" என முல்கேன்,
கிறிர் (1989) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
வழுக்கள் ஏற்படக் காரணங்கள்
பிள்ளைகள் ஏற்படுத்தப்படும் கணித வழுக்களை ஆராய்ந்து பார்க்கும் போது அவை இயற்கையாக மன தால் செய்யப்படும் கணித ரீதியான செய்கைகளுடன் தொடர்புபட்டதாக அமைந்துள்ளதை அனுமானிக்கலாம். வழுக்கள் பிரதானமாக நான்கு விதங்களில் ஏற்படலாம் என பிரடே (1980) என்பவர் குறிப்பிடுகிறார். அவையாவன:
கணிதத்தில் அடிப்படை விடயங்களில் தவறான எண்ணக்கரு உருவாக்கம்.
இ சரியானதும் உண்மையானதுமான கணித விடயங்
களை தவறான வழியில் பிரயோகித்தல்.
மாணவர் விதிகளையும் எண்ணக்கருக்களையும் பிரயோகிப்பதை ஆசிரியர் இனங்காணதிருக்கும் போது வழுக்கள் ஏற்படல்.
மாணவர் சுயமாக முறைசாரா ரீதியில் பிரசினங்க ளைத் தீர்த்தல்.
ஐந்துடன் மூன்றைக் கூட்டினால் எட்டு என்ற அடிப்படைக் கூட்டல் பிணைப்பை மாணவரில் சிலர் பத்து என தவறுதலாக மனப்பாடம் செய்திருக்கலாம். கணிதச் செய்கைகளில் 5+3 என்ற கூட்டல் பிணைப்பு காணப்படும் சந்தர்ப்பங்களில் இம்மாணவர் 10 எனத் தவறாக விடையளிப்பர். இத்தவறுக்குக் காரணம் அடிப்படை எண்ணக்கருவில் ஏற்பட்ட தவறாகும்.
ஆசிரியம் 26

Page 29
ஆரம்பப் பிரிவு மாணவனொருவனால் விடையளிக்கப்பட்ட பின்வரும் பிரசினங்களைப்
பார்ப்போம்.
48 678 371
+ 35 + 306 + 698
20 722 - - - 34
41 -
XC sc
இங்கு மாணவன் பிரசினத்தில் காணப்படும் அனைத்து இலக்கங்களையும் கூட்டி விடையைப்பெற்றி ருப்பது புலப்படும். (4+8+3+5 =20, 6+7+8+3+0+6+7+2+2= 41, 3+7+1+6+9+8 = 34), இம் மாணவனுக்கு கூட்டல் தெரிந்திருந்த போதிலும் இடப்பெறுமானங்களுக்கு ஏற்ப கணிதச் செய்கையை மேற்கொள்ள இயலாமலுள்ளது.
வேறொரு மாணவனால் மேற்கொள்ளப்பட்ட கணிதப் பிரசினங்களை அவதானிப்போம் :
32 63
+ 45 + 54
77 -- - 18 -
y C
இங்கு மாணவன் முதலாவது பிரசினத்திற்கு சரியாகவிடையளித்துள்ளார். ஆனால் இரண்டாவது பிரசினத்திற்கு தவறான விடையளித்துள்ளார். இம் மாணவன் கணிதச் செய்கையை இடமிருந்து வலமாக மேற்கொண்டதாலேயே இவ்வழு ஏற்பட்டுள் ளது என்பதை அவதானிக்கலாம். ஆசிரியர் மாணவரின் பயிற்சிப் புத்தகங்களைத் திருத்தும்போது வெறுமனே சரி, தவறு என அடையாளமிடாது, வழுக்களை அவதானித்து திருத்துதல் வேண்டும்.
மாணவனொருவனால் செய்யப்பட்ட பின்வரும் வகுத்தல்பிரசினங்களைப் பார்ப்போம்.
8+2 = 2, 2, 2,2 12+6 = 6, 6
இம்மாணவன் 8 12 ஆல் வகுக்கும் போது நான்கு இரண்டுகள் உள்ளனவென்பதனை 2, 2, 2, 2 என நான்கு தடவைகள் இரண்டினை எழுதியுள்ளார். இவ்வாறே 12 இனுள் இரண்டு 6 கள் உள்ளனவென்பதை 6, 6 என 6 இனை இரு தடவைகள் எழுதியுள்ளார். இவ்மாணவர் சுயமான வழியில் பிரசினத்தை தீர்க்க முயற்சித்து தவறான விடையளித்துள்ளார்.
பிரடேயைத் தொடர்ந்து நியுமன் (1983) என்பவர் வழுக்கள் பின்வரும் படிமுறைகளில் ஏற்படலாமெனக்
xడTS
குறிப்பிடுகின்றார்:
f * U-6-2OI 黑箭意外
 

(1) 62/73/7//gaz765 (Reading Ability): LDIT6007 6JTai
வினாவை வாசிக்கக் கூடியதாயிருத்தல்
(2) கிரகித்தல்( Comprehension) : வினாவை தமது
சொந்த மொழிநடையில் கூறமுடிதல்
(3) AleoevZoalszigoszaj (Transformation) : LD/T6007 வரால் விடையைக் காண்பதற்குப் பயன்படுத்தக் கூடிய கணிதச் செயன்முறையைத் தெரிவு செய்தல்
(4) 64.7/6afoa 62A2.2260 (Process Skill): G35606).
யான கணிதச் செய்கையைச் சரியாகச் செய்தல்
(5) dz2z/744 gafigyzz 22zaf (Encoding Ability): கணிதச் செய்கையின் மூலம் பெறப்பட்ட விடையை சரியாக எழுதுதல்
நியுமனால் மேலே குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட படி முறைகளில் ஏதாவதொரு படியில் தவறு நேருமாயி னும் வழு ஏற்படுதல் தவிர்க்க முடியாதாகின்றது என்பது இங்கு புலனாகிறது. இவற்றுள் வாசிப்பு, கிரகித்தல் என்பவற்றால் ஏற்படும் வழு ஒன்றுடனொன்று தொடர்பு பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
நியுமன் மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து படிகளுக்கு மேலாக பின்வரும் காரணிகள் பிள்ளைகளின் கணிதச் செய்கை வழுக்களில் செல்வாக்குச் செலுத்தும் என மேலும் குறிப்பிடுகிறார்:
(1) கவலையீன வழு
(2) தூண்டல் (பிள்ளைகளால் பிரசினத்தை தீர்க்கக் கூடியதாகவிருந்தாலும் பிரச்சினங்களை முயற்சிக்காமல் உள்ளனர்)
(3) வினாவின் வடிவம் (வினா தவறாக இருத்தல்)
கவலையினம் மற்றும் தூண்டல் காரணிகள் மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து படிகளில் ஏதாவதொன்றில் ஏற்படலாம். ஆனால் வினாவின் அமைப்பில் உள்ள தவறு பரீட்சகரின் தவறாகும். அது பிள்ளையின் தவறாக
அமையாது.
ஐந்தாம் வகுப்பு கணிதப் பாடநூலில் காணப்படும் பின் வரும் பிரசினத்தை உதாரணமாக எடுத்து நோக்குவோம் :
രിക്ര/ഗ്ഗിക7ഞഖ6ി/7ബ്ദ ബ്രഗ്ര ഖഞൿ/ി 20 ക7ഖഞ്ഞ7ിക്കണ്ടെ4/ഥ് ഝേ6ിഞ്ഞ7ഗ്ര ഖഞൿ//ിബ് 00 காலணிகளையும் விநியோகித்தது. விநியோகிக்கப்பட்ட ക7ഖഞ്ഞിബിബ് ബീഥന്നുക്ര് ബഞ്ഞ്ഞില്ക്കക്ക/ക്രി?
இவ்வினாவுக்கு விடையளிக்கும் மாணவனொரு வன் முதலில் வினாவை சரியாக வாசிக்க வேண்டும். வாசிக்கும் ஆற்றல் இல்லாதுவிடின் மாணவனால் விடையளிக்க முடியாது. அடுத்து வினாவை வாசித்து உள்வாங்கி சொந்த மொழிநடையில் கூறுதல். இது
i. ஆசிரியம் 3.

Page 30
கிரகித்தல் ஆகும். இவ்வினாவின்படி விநியோகிக்கப் பட்ட மொத்த காலணிகளின் எண்ணிக்கையைக் காணுதல் வேண்டும். காலணிகளின் மொத்த எண்ணிக்கையைக் காண்பதற்கு 2550 உடன் 3500ஐக் கூட்ட வேண்டும் என்ற கணிதச் செய்கையைச் தெரிவு செய்ய வேண்டும் (2550+3500=). இது நிலைமாற்றமாகும். 2550 உடன் 3500ஐக் கூட்டி 6050 என்ற விடையைப் பெறுதல் செயன்முறைத் திறன் ஆகும். 6050 என்ற விடையை பிழையின்றி எழுதுதல் குறிக்கும் ஆற்றல் (Encoding ability) ஆகும். இவ்வினாவில் உள்ள 2550 என்பவை மாணவன் 2050 என தவறுதலாக எழுதி கணிதச் செய் கையை மேற்கொண்டிருந்தால் அது கவலையீன வழுவாகும்.
வழுக்களின் வகைகள்
வழுக்களை கூட்டங்களாக்குவதை பலர் ஆராய்ந் துள்ளனர். கோர்ரே (1981) என்பவர் வழுக்களை இவ்வாறு வகைப்படுத்துகின்றார்.
(1) fjög56MGOT GJQup (Thinking Error)
(2) தொழில்நுட்ப ரீதியான வழு (Technical Error)
சிந்தனை வழு என்பது மாணவரொருவர் தேவையான கணிதச் செய்கைகளைச் செய்யாது நடை முறையாகச் சிந்தித்து விடையளிப்பதால் ஏற்படுவது எனவும் சரியான கணிதச் செய்கைகளைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள் பிழையான கணித்தல்களைச் செய்வதால் ஏற்படுவது தொழில்நுட்ப ரீதியான வழுவெனவும் குறிப்பிடுகிறார்.
என்கில்ஹார்ட் (1982) என்பவர் வழுக்களை நான்காக வகைப்படுத்துகின்றார் :
(1) GALIITgólyp6O puurTGOT GJQpěš5Giữ (Mechanical Error)
(2) 5GJIGOM@vufGOT 6 Qupės,35Git (Careless Error)
(3) 6TGOốřGOOT&5QB5 iffusTGOT GJQpěk5Git (Conceptual Error)
(4) GeFULIGðir(yp6Op figuurTGOT 6 IQ påk5Giữ (Procedural Error)
குறியீடுகளை தவறாக, ஒழுங்கற்று விளங்கிக் கொள்ளலால் ஏற்படும் வழுக்களை பொறிமுறையான வழுக்கள் எனலாம். உ+ம் 5 - 3 = 8 (இங்கு கழித்தல் அடையாளம் கூட்டல் அடையாளமாகக் கருதப்பட்டுள் ளது) கருத்தூன்றி கணிதச் செய்கைகளில் ஈடுபடாது புலன்களை வேறுதிசையில் ஈடுபடுத்தும் போது ஏற்படும் வழுக்களை கவலையின வழுக்கள் எனக் குறிப்பிடலாம். @_十Lö 9十4=互4
கணித எண்ணக்கருக்களைத் தவறாகப் பயன் படுத்துவதால் ஏற்படும் வழுக்களை எண்ணக்கரு ரீதி யான வழுவெனக் கூறலாம். உ+ம் 8 + 0 = 0 (பூச்சியத் தால் எந்த எண்ணைப் பெருக்கினாலும் பெறப்படுவது
air-20t
 

பூச்சியம் என்ற எண்ணக்கருவை தவறாக கூட்டல் செய்கைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தவறான ஒழுங்குமுறையில் விடையளிப்பதால் ஏற்படும் வழுக்களை செய்முறை ரீதியான வழுக்கள் எனக் குறிப்பிட முடியும். உதாரணம்,
41
- 82
24
(இங்கு இடமிருந்து வலமாக கணிதச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பத்துக்களை முதலில் கூட்டி பின்பு ஒன்றுகள் கூட்டப்பட்டுள்ளன.)
இவற்றை விட வழுக்களை இவ்வாறு வகைப்படுத்த முடியும்.
(1) முறைமையான வழுக்கள் (ஒருமை வழு)
(Systematic Error)
(2) 6 TQupLDITțiògpu G JQypës5Gir (Random Error)
(3) 5GIGONGvuføOT GJQLpä5Gir (Careless Error)
தவறாக எண்ணக்கருவைப் புரிதல், தவறான விளக் கம் என்பவற்றால் ஏற்படும் வழுவை முறைமையான (Systematic) வழு எனக் குறிப்பிடலாம். இவை குறித்த வொரு கோலத்தில் ஏற்படுகின்றன. மாணவர்கள் இவ் முறைமையான வழுவை தொடர்ந்தும் ஏற்படுத்துகிறார் கள். கவலையின வழுக்கள் தற்செயலாக ஏற்படுபவை. இதை தொடர்ந்து ஏற்படமாட்டாதவை. எழுமாற்றுவழுக் களுக்கிடையிலான தொடர்புகளை இனங்காண்பது கடினம்.
வழுக்களை குறைப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்
மாணவர்களால் அடிக்கடி மேற்கொள்ளப்படுபவை முறைமையான வழுக்களாகும். மாணவர்கள் குறைந்தள விலான கவலையீன வழுக்களை விடுகிறார்கள். இக் கவ லையின வழுக்களை மீண்டும் மாணவர்கள் ஏற்படுத்து வதில்லை. மாணவர்களில் சிலர் தவறான செய்முறைக ளில் பிரசினங்களைத் தீர்ப்பதாலும் தவறாக எண்ணக் கருக்களைப் பயன்படுத்துவதாலும் வழுக்களை ஏற்படுத்துகின்றனர்.
தொடரான பல வினாக்களுக்கு தனிப்பட்ட மாண வனொருவன் அளித்த தவறான விடைகளை அவதானிப் பதன் மூலம் வழுக்களின் கோலங்களை அவதானிக்க முடியும் :
17 247
+ 13 - 109
210 112 4518
x s
}) eầsfluUò 28

Page 31
இங்கு மாணவன் ஒன்றாம் இடத்திலிருந்து பத்தாம் இடத்திற்கு கொண்டு செல்லவில்லை ஆனால் மாண வனுக்கு எண்களைக் கூட்டுவதில் ஆற்றலுள்ளது. ஆசி ரியர் மாணவர்கள் குறித்தவொரு வினாவுக்கு அளித்த விடைகளை அவதானித்து வழுக்களின் கோலங்களை இனங்காணுதல் வேண்டும். ஆசிரியர் இவ்வாறு வழுக்க ளின் கோலங்களை அவதானித்து இவற்றுக்குப் பொருத்த மான பரிகாரக் கற்பித்தலில் ஈடுபடல் வேண்டும். இதன் மூலம் மாணவர்களிடையே காணப்படும் வழுக்களை குறைக்க முடியும்.
ஆரம்ப நிலை மாணவர்களின் பெரும்பாலான வழுக்கள் வாசித்தல், கிரகித்தல் என்பவற்றில் குறைந்த ளவான திறன்களை மாணவர் கொண்டிருப்பதனாலே யாகும். மாணவரின் வாசிப்புத்திறன், கிரகித்தல் திறன் என்பவற்றில் அவதானம் செலுத்தப்படல் வேண்டும். தற்போது மொழி கற்பிப்பதில் உள்ள செயலொழுங்கு, கணிதத்தில் பயன்படுத்தப்படும் மொழி என்பவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் மாணவர்கள் தற்போது பெரும்பாலான வழுக்களை குறைக்க முடியும்
பெரும்பாலான ஆசிரியர்கள் கற்பித்தல் சாதனமாக கரும்பலகையை மட்டுமே ஆரம்ப வகுப்புக்களில் கணிதம் கற்பிக்கும் போது பயன்படுத்துவது அவதானிக் கப்பட்டுள்ளது. பொருத்தமான கற்பித்தல் ஆரம்ப நிலை களில் கணிதம் கற்பிக்கும் போது பொருத்தமான கற்றல் கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்துவது மாணவரின் வழுக்களைக் குறைக்க வழிவகுக்கும்.
2Oző z/aiazás 625/7z iféé7
கல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது இன்றும் சில ஆசிரியர்கள் வெண்கட்டி யையும், கரும்பலகையையும் தமது கற்றல் சாதனங் களாகப் பயன்னடுத்தி வருகின்றனர். இந்த நிலை யில் இருந்தும் ஆசிரியர்கள் தம்மை விடுவித்துக் கொண்டு,மாணவர்கள் சுயமாகக் கற்கக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்து தாம் ஒரு வளவாள ராகவே அல்லது வசதிப்படுத்துநராகவோ (Facitator) தம்மை உருமாற்றிக் கொள்ளவேண்டும்.
பிரச்சினைகளை இனங்காணவும்,அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும் மாணவர்கள் வழிப்படுத்தப்பட வேண்டும். பல ஆசிரியர்கள் இத்தகைய செயற்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்தி வருவதையும் பாடசாலைகளில் பார்க்கலாம். இச் செயற்பாடுகளில் இடையிடையே பெற்றாரையும் ஈடுபடுத்தி வரும் பொழுது, பிள்ளைகளின் கற்றல் மேம்பாடு மேலும் வினைத்திறனுடையதாக்கப் LIGLB
ir-20
 

ஆசிரியர் மையக் கற்பித்தல் முறையே பெரும் பாலான ஆரம்ப வகுப்புக்களில் கணிதம் கற்பிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆசிரியர் மையக் கற்பித்தல் முறையை மாணவர் மையக் கல்வி முறையாக மாற்றிய மைப்பதன் மூலம் கணிதச் செய்கைகளில் மாணவரிடம் காணப்படும் வழுக்களை இழிவளவாக்கலாம்.
ஆரம்ப வகுப்புக்களில் பொருத்தமான கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்தல், மாணவர் மையக் கல்வி முறையில் கற்பித்தல் போன்றவற்றை மாணவரிடையே காணப்படும் கணித வழுக்களை இழிவளவாக்க முடியும். இதன் மூலம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கணிதத்தின் பெறுபேற்றை எதிர்காலத்தில் உயர்த்த முடியும்.
முடிவுரை
ஆரம்பப் பிரிவு மாணவர்கள் கணிதச் செய்கை களை மேற்கொள்ளும் போதும், பிரசினங்களைத் தீர்க்கும் போதும் வழுக்களை ஏற்படுத்துகிறார்கள். வழுக்கள் பலவகைப்படும். வழுக்கள் வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. ஒரே வகுப்பிலுள்ள மாணவனும் வெவ்வேறு காரணங்களால் வழுக்களை ஏற்படுத்தலாம். ஆசிரியர்கள் வழுக்களை அவதானித்து அவற்றின் கோலங்களை இனங்காணிபதன் மூலம் பொருத்தமான பரிகாரக்கற்பித்தல் முறைகளைக் கையாண்டு வழுக்களை குறைக்க முடியும்.
பாடசாலைச் சூழலும் வகுப்புச் சூழலும் துாய்மை யானவையாகவும் கற்றலுக்கான மனோரம்மியமான தாகவும் இருத்தல் வேண்டும். அழுக்கான சூழல் சிறந்த கற்றலுக்கான கவிவுநிலையை ஏற்படுத்தாது. பாட சாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஒவ் வொரு வரும் வகுப்புத் துாய்மையிலும், அழகிலும் கவனம் செலுத்தவேண்டும்.
இத்தகைய செயற்பாடுகள் தொடர்ச்சியாக பாட சாலைகளில் இடம் பெறுவதை கோட்டவலய மாகாண நிலையிலான கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்திக் கொள்வது, அவர்களது தார்மீகக் கடமையாகும். பாடசா லைகளில் இத்தகைய செயற்பாடு இடம் பெறாவிட் டால் பாடசாலைத்தரிசனத்தின்போதே அன்றையதினமே அதிபர் ஆசிரியரின் ஒத்துழைப்புடன் மாற்றததை ஏற் படுத்தியபின் பாடசாலையை விட்டு வெளியேறுவார் களாயின் அதில் அடைகின்ற திருப்தியும் மகிழ்ச்சியும் அனுபவித்துப் பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.
} ஆசிரியம் 29

Page 32
li-20t
புதிய நூ பிரதான போக்கு ஏனைய பண்ட வாங்கவும், வி வணிகப் பண்ட கும். உயர்கல்வி தப்பட்டு உலக டமாகி விட்ட ஸ்தாபனம் (WT ganization) 2 uă இறக்குமதி தொ தனைகளுக்குள்
டது. அதாவது, மதிக் கட்டுப்பா விடயத்தில் தள களை மேற்கொ இதற்கான ஆ அமெரிக்காவி சர்வதேச தேசிய ஏனைய இலா அமைப்புகளும்
கின்றன. உலக
தின் இந்த முய கழகங்களின் ட களையும் அ.ை சிதைத்து வருகி
 
 
 

| சோ.சந்திரசேகரன் |
வணிகமயமாகும் உயர்கல்வி
ற்றாணர்டின் ஒரு த உயர்கல்வியானது ங்களைப் போன்று ற்கவும் கூடிய ஒரு மாக மாறி வருவதா வணிகமயப்படுத் சந்தையில் ஒரு பண் து. உலகவர்த்தக O- World Trade Orகல்வியை ஏற்றுமதி, டர்பான தனது நிபந் கொண்டு வந்துவிட்
ஏற்றுமதி, இறக்கு டுகளை உயர்கல்வி ர்த்தும் நடவடிக்கை rண்டு வருகின்றது. ஐக்கிய ண் “கல்விக்கான வர்த்தகக் குழுவும் "ப நோக்கிலான மேற்கொண்டு வரு
தரவை,
வர்த்தக ஸ்தாபனத் ற்சிகள் பல்கலைக் ாரம்பரிய நியமங் டயாளங்களையும் ன்றன; அத்துடன்
உயர்கல்வி மீதான தேசிய கட்டுப் பாடும் இதனால் பாதிப்புக்குள்ளா கின்றது. இதனால் இவ்விடயம் ஆரா யப்பட வேண்டியதொன்று. உயர் கல்வி ஆய்வாளர் ஒருவரின் கூற் றின்படி, "ஐக்கிய அமெரிக்க வணி கத் திணைக்களமானது, அந்நாட்டி லும் உலக நாடுகளிலும் உயர்கல்வி வணிகமயமாக்கப்படக் காரண மாக இருந்து வருகிறது" என்கிறார். உலகளாவிய மாற்றங்கள்
உலகெங்கும் உள்ள உயர்கல்வி நிலையங்கள் இன்று உலகளாவிய போக்குகளை ஏற்று மாற்றம் பெற்று வருகின்றன.
"ஒரு சிலருக்கே உயர்கல்வி" என்றிருந்த நிலை நீங்கி, உயர் கல்வி முறையானது இன்று "வெகுஜனமயப்படுத்தப்பட்டுள் ளது. மேலைநாடுகளில் 18:23 வயதெல்லையில் உள்ள இளை ஞர்களில் 70 சதவீதமானவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுகின்றனர் (ஜப்பானில் 60%, சீனாவில் 15%, இந்தியா
} ஆசிரியம்

Page 33
வில் 10%). இலங்யிைல் 14 பல்கலைக்கழகங்
கள் ஒரு திறந்த பல் கலைக்கழகம், வெளி
உயர் கல்வியானது"ெ
கொணர்டதாயும் ச
வாரிக் கற்கை நெறி பங்களிப்பதாயும் அை கள், ஏனைய தனியார் உயர்கல்வி நிலையங் கள் என்பவற்றில் சேர்ந்து பயிலும் சகல மாணவர்களையும் எடுத்துக் கொண்டால் இவ்வீதம் 12 வரை செல்கின்றது.
நவீன தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் உயர்கல்வி நிறுவனங்களின் கற்றல் - கற்பித்தல் பணியில் விரி வாகப் பயன்படுத்தப்படுகின்றன. பல மெய்நிகர் பல்கலைக்கழகங்கள், Online கற்கை நெறிகளை நடாத்துகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகங் களும் இம்முயற்சியில் முன்னேறி வருகின்றன.
உயர்கல்வி நிலையங்கள் அனைத்தும் அரசாங்கத்துக் குப் பொறுப்புக் கூற வேண்டிய நிலையும் உருவாகி வருகின்றது. பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்க வில்லையென்றால் அதற்குப் பல்கலைக்கழக ஆசிரி யர்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற முறையில் இலங்கையின் உயர்கல்வி அமைச்சு அறிக்கை
வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் இடம்மாறிச் செல்லும் பழக்க மும் வேரூன்றி வருகின்றது. வெளிநாட்டு விரிவுரை யாளர்களின் வருகையும் பணியும் உயர்கல்வி நிறு வனங்களின் தராதரங்களை மதிப்பிடக் கருத்திற் கொள்ளப்படுகின்றன.
ஆராய்ச்சித் துறையில் உலகளாவிய கழகங்கள் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்திச் (Global Network) செயற்பட வேண்டியுள்ளது.
மேலை நாடுகளில் மட்டுமல்லாது வளர்முக நாட் டுப் பல்கலைக்கழகங்களும் இவ்வாறான போக்குகளை உள்வாங்கிச் செயற்பட வேண்டியுள்ளது. ஆராய்ச்சித் துறையில் ஆங்கிலமொழிக்கு முதன்மை ஸ்தானம் வழங் கப்பட்டு ஆங்கிலம் பயிற்றுமொழி அந்தஸ்தைப் பெற்று வருகின்றது. சுயமொழிகளில் கற்பித்து வந்த சீனா, ஜப்பான் முதலிய நாடுகளிலும் ஆங்கில வழிக் கற்கை நெறிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நான்கு தசாப்த காலமாகச் சுயமொழிகளில் கற்பித்து வந்த இலங்கைக் கலைப்பீடங்கள், படிப்படியாக ஆங்கில வழிக் கற்கை நெறிகளை அறிமுகம் செய்து வருகின்றன.
இன்று எழுச்சிபெற்றுவரும் பன்னாட்டு உயர்கல்வி நிலையங்கள், வளர்முக நாடுகளில் புதிய பாட ஏற்பாட்டுச் சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்துள்ளன. அத்துடன் உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவு
цä-20п
 
 
 
 
 
 

செய்ய முடியாத வளர் முக நாடுகளில், இப் பன்னாட்டு நிறு வனங்கள் வளாகங் களை ஏற்படுத்தி, இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை
பாது நன்மையைக்" கருத்திற்
முதாய மேம்பாட்டுக் குப்
மதல் வேண்டும்
வழங்கி வருகின்றன. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து முதலிய நாடுகளில் அவுஸ்திரேலிய, கனேடிய பல்கலைக்கழகங்கள் தமது வளாகங்களை அமைத்துள்ளன. பல நூற் றாண்டு காலமாகப் பல்கலைக்கழகங்கள் சட்டம், வேதநூல், விஞ்ஞானம், மருத்துவம் முதலிய துறை களில் உயர்தொழில் கற்கை நெறிகளை வழங்கின. அத்துடன் அவை சுதந்திரமான, திறனாய்வு நிறு வனங்களாக விளங்கி, சமுதாய வரலாற்றையும் கலாசாரத்தையும் பேணிப் பாதுகாத்து, அவற்றை மேலும் விரிவுபடுத்தின. அக்காலத்தில் "கல்வியின் பயன் கல்விப் பேறேயன்றி வேறொன்றுமில்லை” என்றும் “கல்வி என்பது படிப்படியாக ஒருவன் தனது அறியாமையைப் புரிந்துகொள்ளல்" என்றும் கருதப்பட்டது. கல்வித் தகுதிகள் பொருளாதாரப் பயனையும் வேலை வாய்ப்புகளையும் தரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கவில்லை. பல்கலைக்கழகங்கள் இவ்வாறான விரிந்த நோக்குடன் இயங்கின.
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் தொடக்கம் பல் கலைக்கழகங்கள் உயர்நிலைக் கற்பித்தலோடு ஆராய்ச் சிப் பணியிலும் ஈடுபடலாயின. கற்பிக்கத் தேவையான பாடநூலறிவு, ஆராய்ச்சிகளிலிருந்து பெறப்பட்டது. பேராசிரியர்களின் ஆராய்ச்சி முடிவுகளே பாடப்பொரு ளாயின. இவ்வாறு கற்பித்தலும் ஆராய்ச்சியும் இணைக் கப்பட வேண்டும் என்பது ஜெர்மனி கண்டறிந்த பல் கலைக்கழகத் தத்துவம். பின்னர் பல்கலைக்கழகங்கள் சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை செலுத்தத் தொடங் கின. பெரும்பாலும் உயர்கல்வி நிறுவனங்கள் அரசாங் கத்தாலும் திருச்சபையாலுமே நடாத்தப்பட்டன.
உயர் கல்வியானது “பொது நன்மையைக்” (Public Good) கருத்திற் கொண்டதாயும் சமுதாய மேம்பாட்டுக் குப் பங்களிப்பதாயும் அமைதல் வேண்டும் என்பது காலங்காலமாக இருந்து வரும் அடிப்படைக் கொள்கை. இதனால் அதற்கு அரசாங்க ஆதரவும் சமூக ஆதரவும் கிட்டியது. அவ்வாறான ஆதரவு பெறுமதிமிக்கது என்றும் கருதப்பட்டது.
பல்கலைக்கழகங்கள் தாம் திரட்டி வைத்திருந்த அறிவைக் கொண்டு கற்பித்தலிலும் ஆராய்ச்சியிலும் சமூ கப் பணியிலும் ஈடுபட்டு வந்தன. சமூகத்தின் நிர்ப்பந்தங் களுக்கு உட்படாமல் தமது பணியில் ஈடுபடவும் பல்கலைக்கழகங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. பரந்த
ஆசிரியம் 31

Page 34
சமூகத்துக்குச் சேவையாற்ற அவை கல்வி சுதந்திரத்தை யும் பெற்றிருந்தன. அவ்வாறு பணியாற்றப் பேராசிரியர்க ளுக்கு நிரந்தர நியமனமும் வழங்கப்பட்டது. கோளமாக்கத்தின் விளைவு
இன்று இணையத்தின் எழுச்சியும் அறிவின் கோளமயமாக்கலும் வறிய, சிறிய நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்களில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின் றன. மேலும் இன்று உலகம் மைய இடங்கள் (Contres) ஒதுக்கப்பட்ட இடங்கள் (Marginalzed) என இருவகையா கப்பாகுபடுத்தப்பட்டுள்ளது தெரிந்த விடயமே. செல்வந்த நாடுகளில் எல்லாத் துறைகளினதும் "மைய நிலையங் கள்; வறிய நாடுகள்” “ஒதுக்கப்பட்டு பின்தங்கியவை" என்றாகி விட்டது.
மைய நாடுகள் அறிவு ஆராய்ச்சித் துறைகளில் நாளாந்தம் வலுவடைந்து வருகின்றன. வறிய நாடுகள் தொடர்ச்சியாக வலுவிழந்து வருகின்றன. மைய நாடு களை வறிய நாடுகள் எட்டிப்பிடிக்க முடியாது(அதற்கும் மைய நாடுகளின் வெளிநாட்டு உதவி தேவைப்படும்) செல்வந்த நாடுகளில் உலகில் சிறந்த பல்கலைக்கழ கங்கள் உருவாகியுள்ளன. உலகில் சிறந்த முதல் இருபது பல்கலைக்கழகங்கள் பதினேழு ஐக்கிய அமெரிக்காவில் உள்ளன. இலங்கை, இந்தியப் பல்கலைக்கழங்களில் ஒன்று கூட முதல் 200 பல்கலைக்கழகங்களுக்குள் வரவில்லை. இங்கு பல்கலைக்கழங்கள் முற்றாக அரசாங்க நிதியில் இயங்குவதால் சுதந்திரமாக வளர்ச்சி
air-20
 
 

பெறுவதற்கில்லை. மேலைநாட்டுப் பல்கலைக்கழகங் ’களின் மேலாதிக்கத்துடன், இவை போட்டியிடுவது என்பது முற்றிலும் சாத்தியமாகிறது. இன்று உயர்கல்வித் துறையில் தலைமை வகிக்கும் நாடுகள் பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் நாடுகளிலேயே உள்ளன. (ஐக்கிய அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா) அவ்வாறே ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் நாட்டுப் பல்கலைக்கழகங்களும் முன்னேறி வருகின்றன.
இந்நாடுகளில் சிறந்த பல்கலைக்கழங்கள் மட்டு மன்றி உலகளாவிய அறிவாக்கப் பல்தேசிய நிறுவனங்க ளின் தாயகமாகவும் அவை உள்ளன. தகவல் தொழில்நுட் பக்கம்பெனிகளான மைக்ரோசொப்ட், ஐபிஎம், மருந்தாக்க மற்றும் உயர்த்தொழில் நுட்பக் கம்பெனிகள், சர்வதேச நூல் வெளியீட்டு நிறுவனங்கள் என்பன சர்வதேச வர்த் தகம், அறிவு உருவாக்கம், அதன் விநியோகம் என்பவற் றில் முதன்மை ஸ்தானத்தைப் பெற்றுள்ளன. இத்தகைய போட்டி நிகழும் கோளமயமாக்கப்பட்ட உலகில், வறிய நாடுகளின் உயர்கல்வி முறைகள் எழுச்சி பெற முடியாத ஆபத்து உண்டு. அறிவும் உயர்கல்வியும் வணிய மயமாதல்
உயர்கல்வி வணிகமயமாகும் நிலையில் சந்தைத் தத்துவங்கள் இன்று பல்கலைக்கழக வளாகங்களுள் நுழைந்துவிட்டன. உயர்கல்வி பற்றிய உலகளாவிய சமூ கத்தின் உளப்பாங்குகளும் மாறிவருகின்றன. உயர்கல்வி என்பது பொது நன்மைக்கானது" என்ற கருத்து
|ஆசிரியம் 32

Page 35
வீழ்ச்சியுற்று, உயர் கல்வி "தனியாட்க ளுக்கு நன்மை தரு வது என்ற கருத்து மேலோங்கி வருகின் றது. அதாவது உயர் கல்வியினால் நன்மை
இன்றைய உலகளாவிய போ இம்மானியங்களை வழங்கத்
அவற்றைக் குறைத்து வருவது
பெறுவோர் அதனைப் பயில்பவர்களும் ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபடுவோ ! ருமே என்ற எண்ணம் வலுப்பெற்று வருகின்றது. ! தனியாட்களும் தமது எதிர்கால மேம்பாடு கருதியே உயர்கல்வியை நாடுகின்றனர். இதனால், உயர்கல்வியி னால் நேரடியாக நன்மை பெறுவோர், அதற்கான கட்டணங்களைச் செலுத்துவது நியாயமானதே என்ற கருத்தும் வளர்ச்சிபெற்று வருகின்றது.
இவ்வாறு உயர்கல்வியும் அறிவுப் பரிமாற்றமும் வணிகமயப்படுத்தப்படுகின்றது. இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கப்பல்கலைக்கழகக் கல்வி இலவச மாயினும், அதற்கான மானியங்களை அதிகரிப்பதில் தயக்கம் காட்டப்படுகின்றது. ஆண்டுக்கு 1500 கோடி ரூபா செலவில் 70000 மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கப்படுகின்றது. இது ஒரு வகையில் மலிவான உயர்கல்வி என்றும் சொல்லலாம். அதனை அதிகரித்து, உயர்கல்விக்கான அடிப்படை வசதிகளை அதிகரிக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை. அத்துடன் உயர்கல்விச் சேவையைப் பெறும் மாணவர்களிடம் கட்டணங்களை அறவிடும் நிலையும் இல்லை.
எவ்வாறாயினும், ஒரு முரண்பாடான நிலை, அர சாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு அப்பால், தனியார் உயர் கல்வி நிலையங்களிலும் வெளிநாட்டுப் பல் கலைக்கழகங்களிலும் உயர்கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் கட்டணங்களைச் செலுத்தியே உயர்கல்வி பயிலுகின்றனர். மேலை நாடுகளில் உயர்கல்வித்துறை யானது, வெளிநாட்டுச் செலாவணியைச் சம்பாதிக்கும் ஒரு பிரதான துறையாக, வணிகமயப்படுத்தப்பட் டுள்ளது.
உயர்கல்வித்துறைக்குக் காலங்காலமாக மானியங் களை அரசாங்கங்கள் வழங்கி வந்துள்ளன. ஆனால் இன்றைய உலகளாவிய போக்கு அரசாங்கங்கள் இம்மா னியங்களை வழங்கத் தயக்கங்காட்டுவதும், அவற்றைக் குறைத்து வருவதுமாகும். இதனால் அரசாங்க நிதி உதவியுடன், உயர்கல்வியை விரிவுசெய்யும் வாய்ப்புகள் இன்று குறைந்து வருகின்றன.
உயர்கல்வி நிறுவனங்கள் தமக்குத் தேவையான நிதிவசதிகளைத் தாமே தேடிக்கொள்ள வேண்டும் என இன்று அரசாங்கங்கள் வலியுறுத்துகின்றன. இதனால் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் இன்று ஏராளமான "கட்டணம் அறவிடும் கற்கை நெறிகளை" நடாத்த
air-20
 
 
 
 

வேண்டியநிலை ஏற்பட் டுள்ளது. பட்ட மேற்படிப் புக் கற்கை நெறிகள் (MA, Ph.d) மற்றும் மேற்படிப்பு திப்ளோமா) யாவும் இன்று கட்டணங்களை அறவிடு கின்றன. கலாநிதிப் பட்டக் கற்கை நெறிகளுக்கு 7-8 இலட்சம் ரூபாய் வரை அறவிடப்படுவதாகத் தெரிகின்றது.
க்கு அரசாங்கங்கள்
தயக்கங் காட்டுவதும்,
மாகும்.
இன்று ஏறத்தாழ மாணவர்கள் மேற்பட்ட நிலையில் கட்ட ணஞ் செலுத்திக் கற்கப் பழக்கப்பட்டுவிட்டது போலத் தெரிகின்றது.
விளைவுகள்
உயர்கல்வி இவ்வாறு வணிகமயமாக்கப்பட்டு வருவதன் விளைவாக, உயர்கல்வி நிலையங்கள் தாம் கல்வி நிலையங்கள் என்ற முறையில் சிந்திக்காது அறிவையும் சான்றிதழ்களையும் விற்கும் வர்த்தக நிறுவனங்கள் போன்று இயங்கத் தொடங்கிவிட்டன. இதன் தர்க்க ரீதியான மற்றொரு விளைவு பல்கலைக்கழகங்கள் தனியார் மயமாக்கப்படும் நிலைமையாகும். அல்லது தனியாரும் உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி நடத்தும் நிலைமை பாகும். அறிவு வர்த்தகமயமாகி வருவதோடு உயர்கல்வி நிலையங்கள் தொழில், வர்த்தக நிறுவனங்களுடன் கூட்ட மைப்புகளை ஏற்படுத்தி வருகின்றன; அவ்வாறே கல்விக் கட்டணங்களையும் அதிகரித்து வருகின்றன. பல்வேறு வகையான தனியார் கல்வி நிறுவனங்கள் இலாபநோக் குடன் பரவலாக நிறுவப்பட்டு வருவதும் வணிக மயமாக் கத்தின் ஒரு பிரதான பக்க விளைவாகும். இன்று எழுந்துள்ள பல "கல்விக் கம்பெனிகள்” தம்மைப் பல்கலைக்கழகங்கள் என அழைத்துக் கொள்கின்றன; திறன்களையும் பயிற்சி யையும் விற்பனை செய்து, "வாடிக்கையாளர்களுக்குச்" சான்றிதழ்களையும் பட்டங்களையும் வழங்குகின்றன; ஆராய்ச்சியானது அறிவை உருவாக்கி, விரிவு செய்யும் பணியாகவன்றி, விற்பனைப் பண்டமாகிவிட்டது.
உலக வர்த்தக ஸ்தாபனத்தின் (உவஸ்) நுழைவு
இவ்வாறாக மாறியுள்ள சூழ்நிலையில், வர்த்தக நோக்கில் செயற்படும் அரசாங்க, தனியார் துறையினர், 'அறிவுப் பொருட்கள்" சர்வதேச சந்தையில் விற்பனைப் பண்டமாக மாற்றப்படுவதில் ஈடுபாடு காட்டுவதில் எது வித ஆச்சரியமுமில்லை. காய்கறிகள், பலசரக்கு போன்று உயர்கல்வியையும் சுதந்திர வர்த்தக ஏற்பாடுகளுக்குள் உயர் கல்வியையும் கொண்டுவர அவர்கள் முயற்சிகின்றனர். உலக வர்த்தகத் தாபனம், அதனுடன் இணைந்த வர்த்தக, சேவைகள் பொது உடன்படிக்கை (GATS -காட்ஸ்) யின் விதிமுறைகள் சட்ட அதிகாரம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வியும் இவ்விதி முறைகளுக்கு உட்பட்டு வருகின்றது. இதனால் உயர் கல்விக்கும் அதன் நிறுவனங்களுக்கும் சந்தை வாய்ப்புகளை வழங்குவது
} effulb 33

Page 36
இத்தாபனத்தினதும் உடன்படிக்கையினதும் இலக் காகும்.
இன்று உயர்கல்வியை சுதந்திர வர்த்தக மயப்படுத் தும் வழிகாட்டல் தத்துவங்களும் விதிமுறைகளுப தயாரிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் கிளைகளை ஏற்படுத்த உலக வர்த்தகத் தாபனம் உத்தரவாதம் வழங்க வேண்டும்;பட்டக்கற்கை நெறிகளை “ஏற்றுமதி" செய்யவும் சான்றிதழ்களை வழங்கவும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்யவும் வெளிநாட்டு வளாகங்களுக்கு ஆசிரி யர்களை நியமிக்கவும் தொலைக்கல்விக் கற்கை நெறி களை இணைய வழியில் ஏற்பாடு செய்யவும் இத்தாட னம் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது.
இதன்படி சகல கல்விக்கற்கை நெறிகளும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குத் தங்குதடையின்றி ஏற்றுமதி செய்யப்படும். பிரதி உரிமை, கண்டுபிடிப்ட உரிமங்கள், அனுமதிப்பத்திர விதிமுறைகள் பற்றிய விதிமுறைகள் ஏற்கனவே சர்வதேச உடன்படிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை மேலும் வலுப்படுத்தட் படும். உண்மையில் உலகளாவிய ரீதியில் கல்வி நிறுவனங்களும், கல்வி நிகழ்ச்சித் திட்டங்களும் பல்வேறு பட்டங்களும் எடுத்துச் செல்லப்படுவதை வணிக ரீதியாக ஒழுங்குபடுத்துவது ஒரு சிரமமான விடயமாகும். இம் முயற்சிகளில் ஈடுபடுவோர் சர்வதேச நீதிமன்றங்களை நாடவும் ஏற்பாடுகள் உண்டு. ஆனால் காலங்காலமாக,
ஒரு நாட்டின் உயர்கல்வி தொடர்பான அதிகாரம், அந்நாட்டின் அரசாங்கத்திடமே இருந்து வந்தது.
 

வளர்முக நாடுகளின் நிலைமை
இத்தகைய புதிய சர்வதேச முயற்சிகள் வளர்முக நாடுகளின் உயர்கல்வியில் பல விளைவுகளை ஏற்படுத்து கின்றன. இவ்வாறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் "இறக்குமதியாகும்" நிலையில் பல பாதிப்புகள் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு. இன்று இலங்கையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வந்து சேரும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக முறைமையில், இது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றிய எச்சரிக்கைக் குரல்களும் எழுந்து வருகின்றன.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளுக்குத் தேசிய தேவைகளைக் கருத்திற்கொண்ட தேசிய பல்கலைக் கழகங்கள் தேவை; உள்ளூர் தேவைகளுக்கேற்ற ஆராய்ச்சி ஏற்பாடுகளும் தேவை; சிவில் சமூகத் தைப் பல்கலைக்கழகங்கள் வலுப்படுத்த வேண்டிய அவசியமும் உண்டு. வெளிநாட்டுப் பல்கலைக்கழ கங்கள், சர்வதேச வர்த்தக ஸ்தாபன விதிமுறை களுக்கேற்ப உள்ளே நுழையும்போது, மேற்கண்ட அம்சங்கள் பாதிப்புக்குள்ளாகும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இலாப நோக்குடன் இயங்கு வதால், தேசிய நலன்கள் கருத்திற் கொள்ளப்பட மாட்டாது.
வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் எந்த அளவுக் குத் தேசிய தர நிர்ணயப் பொறிமுறைகளின் கட்டுப் பாட்டுக்கு உள்ளாகும் என்பது பற்றித் திட்டவட் டமாகக் கூற முடியாது.

Page 37
கட்டணம் அறவிடும் வசதிமிக்க பல்கலைக்கழ கங்கள் உயர் வகுப்பினருக்கு, சாதாரண வசதிகளைக் கொண்ட இலவச, தேசிய பல்கலைக்கழங்கள் சாதாரண வகுப்பினருக்கு என்ற நிலைமை ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் வாதிடப்படுகின்றது.
தேசிய பல்கலைக்கழகங்களில் குறைந்த சம்பள வசதிகளுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் வசதி மிக்க, வருவாய் தரும் வெளிநாட்டு வளாகங்களை நாடுவர்; இதனால் தேசிய பல்கலைக்கழகங்களின் தராதரங்கள் பாதிக்கப்படலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.
இவ்வெளிநாட்டு வளாகங்களில் ஆங்கில மொழி வழியில், தரமான கற்கை நெறிகளைப் பயிலும் உயர்வகுப்பு மாணவர்கள், கிடைக்கின்ற வேலை வாய்ப்புகளை எல்லாம் பறித்துக்கொள்ள நேர்வதால், தேசிய பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
உயர் கல்வி மீதான கட்டுப்பாடு
ஒவ்வொரு நாடும் தனது உயர்கல்வி நிறுவனங்க ளைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுடையதாய் விளங்குதல் வேண்டும். அதேவேளையில், அவை சிறப்பாக வளர்ச்சி பெற, கல்வி சுதந்திரத்தையும் சுயாட்சி உரிமையையும் (Academic fredom and autonomy) Gastó0i L606 until இருத்தல் வேண்டும். பல நூற்றாண்டுகளாகப் பல்கலைக் கழகங்கள் சமூகப் பணியாற்றி வந்துள்ளன. தற்போது அத்தகைய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் கோளமயமாக்கமும் அதனைத் தொடரும் புதிய முயற் சிகளும் மரபுவழிப் பல்கலைக்கழகங்களைப் பெரிதும் பாதித்துள்ளன. பல காலமாகப் பல்கலைக்கழகங்கள் தம்மை உயர்கல்வியை வழங்கும் புலமைசார் நிறுவனங் களாகத் தம்மை வரையறை செய்து வந்துள்ளன; அவை கலாசார மேம்பாட்டு மையங்களாகவும் விளங்கி வந்துள் ளன. 19ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானக் கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் இடமளிக்கப்பட்டது. பல்கலைக்கழகத் தின் நோக்கங்கள் வணிக ரீதியாக வரையறை செய்யப் படாமையால், சமூகத்தின் மதிப்பைப் பல்கலைக்கழகங் கள் பெற்றன. ஆனால், இன்று இவையாவும் வணிக மயமாக்கத்தால் கேள்விக்கிடமாக்கப்பட்டு வருகின்றது.
வளர்முக நாடுகளின் பல்கலைக்கழகங்களும் ஆசிரி யர்களும் இப்பெருமை மிகு பல்கலைக்கழக மரபுகளை மறந்து, வணிகமயமாக்கத்துக்கு உடந்தையாகிவருகின்ற னர் என்ற முறைப்பாடும் உண்டு. அரசாங்கங்களின் நிதி உதவிகள் குறைந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். வணிகமயமாக்கத்துடன் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயநிலை அவர்களுக்கு உண்டு. இப்பின்புலத்தில், நியூயோர்க் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்
蘆* Cat-201
 

கழகம் என்பன வளர்முக நாடுகளில் தமது வளாகங்களை அமைத்துள்ளன; அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மொனாஸ் பல்கலைக்கழகம் மலேசியா விலும் வேறு நாடுகளிலும் கிளைகளை அமைத்துள்ளன; சிக்காக்கோ பல்கலைக்கழகம் ஸ்பெயினிலும் சிங்கப்பூரி லும் கிளை வளாகங்களை அமைத்துள்ளது. சீனப் பல்கலைக்கழகம் தொழில்நுட்பக் கம்பெனிகளை அமைத்து இலாபம் சம்பாதித்து வருகின்றது. பல மேல் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் Online கற்கை நெறிக ளைத் தொடங்கி வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கி வருகின்றது.
உலக வர்த்தக ஸ்தாபனத்தின் புதிய வணிகமய மாக்க முயற்சிகள் உலகளாவிய ரீதியில், பல்கலைக்கழ கங்களைப் பாதித்துவருகின்றன. அவை தமது மரபுவழிப் பணிகளை கற்பித்தல், ஆராய்ச்சி, சமூகப்பணி தொடர்ந்து மேற்கொள்வதிலும் புலமைசார் நிறுவனங்களாக நீடித்து செயற்படுவதிலும் பல இடையூறுகள் ஏற்பட்டு வருகின் றன. அரசாங்கங்கள் பல்கலைக்கழகங்கள் தமது மரபு வழிச் செயற்பாடுகளைச் செவ்வனே செய்ய உரிய ஆதரவை வழங்குதல் வேண்டும். பல்கலைக்கழகங்கள் தமது அடிப் படைத் தத்துவங்களை மாற்றிக் கொள்வது நீண்டகாலத் தில் பயன்தராது என்பது உயர்கல்வியியல் நிபுணர்களின் கருத்து. பல்கலைக்கழகங்கள் பொது நன்மை கருதியவை என்ற இலக்கு வலுவிழக்கக் கூடாது. உலக வர்த்தகத் தாபனத்தின் ஒழுங்குமுறைகளும் சட்டவிதிகளும் பல்கலைக்கழகம் என்னும் பழம்பெரு நிறுவனத்திற்கு சாவு மணியடித்துவிடும் என்று அச்சம் தெரிவிக்கப்படு கின்றது.
ஆசிரியம் 35

Page 38
ஆசிரியர் தொடர்பாக க
6) 665).56 இடம்பெற்று வ எழுபதுகளில் பெறுவதற்கான வித்தகைமை ! தரமாக மாறி எ
மொன்று அடி யாகக் கொள்ள
2O.I.O.I.O. பிக்கப்படவுள் சேவையில் பட் ஆசிரியராகச் ஆலோசனைக: டுள்ளது.
-9|ՄԺ ւմու டப்படிப்பை அ மையாகக் கொ ளாக நியமிக்க கணக்கான ஆ அல்லது வெளி பல்கலைக்கழக டம் பெற்றுள்6 காலங்களில் ெ
 
 
 

|அன்பு ஜவஹர்ஷா |
பட்டதாரிஆசிரியர்களுக்கான 2011/08இலக்கச் சுற்றறிக்கை
களின் கல்வித்தரம் டந்த காலங்களில் ண கருத்தாடல்கள் ந்துள்ளன. அறுபது, இத்தொழிலைப் குறைந்தபட்ச கல் க.பொ.த சாதாரண திர்காலத்தில் பட்ட ப்படைத் தகைமை 'ப்படவுள்ளது.
தொடக்கம் ஸ்தா ள புதிய ஆசிரியர் ட்டதாரிகள் மட்டும் சேர்த்துக்கொள்ள ஸ் சமர்ப்பிக்கப்பட்
டசாலைகளில் பட் அடிப்படைத் தகை ள்ளாது ஆசிரியர்க ப்பட்ட பல்லாயிரக் சிரியர்கள் உள்வாரி வாரி அல்லது சிறந்த 5ங்கள் மூலம் பட் ாார்கள். பல்வேறு வளியிடப்பட்டுள்ள
சுற்றறிக்கைகள் மூலம் இவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக உள்வாங் கப்பட்டார்கள்.
கற்கை விடுமுறைப் பெற்று பட்டம் பெறக்கூடிய வாய்ப்பு ஒரு சிலருக்கே கிடைக்கின்றது. இவ் வாறு கற்கை விடுமுறை பெறாது உள்வாரி மாணவர்களாகப் பதிவு செய்யப்பட்ட பாடநெறியை தொடர் வது சம்பந்தமாக கல்வியமைச்சி னால் 91/6, 1999/28 இலக்கங்க ளைக் கொண்ட சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டன. 2004/31 இலக்கமிடப்பட்டு 2004.11.23 அன்று வெளியிடப்பட்ட இது தொடர் பான சுற்றறிக்கை முக்கியமான தாகும். அது பின்வருமாறு:
ஆசிரியர்கள் முழுக்கால ஆசி ரிய சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டிய ஒரு குழுவினரான படியால் ஆசிரிய சேவையில் ஈடுபட்டிருக்கும்போதே பல் கலைக்கழகங்களின் உள்வாரி மாணவர்களாகப் பாடநெறிக ளைத் தொடர்வது செய்யக்
ஆசிரியம்

Page 39
கூடாத ஒன்று என்று மீண்டும் வலியுறுத்துகின் றேன். அனுமதி யின்றி பல்கலைக்
2 6f 6JTf LomsooTouries 6TT52
ஆசிரியர் கல்லூரிகளிலே பட்டம் பெற்றவர்களுக்கு இ பொருத்தமானதாகாது.
கழகங்களின் உள் வாரி மாணவ, மாணவிகளாகப் பதிவுசெய்து பாடநெறிகளைத் தொடர்வதன் மூலம் அவர்களிடம் கல்வி கற்கின்ற மாணவ, மாணவிய ருக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு முடியாமற் போகின்றது. பல்கலைக்கழகங்களில் உள்வாரி மாணவர்களாகப் பதிவுசெய்து பாடநெறிகளைத் தொடர்வதற்காக உரிய முறையிலான கற்கை விடுமுறையை அணு மதித்துக் கொள்ளாது விடுக்கப்படாத ஆசிரிய, ஆசிரியைகள் சம்பந்தமாக 2001-01-01 ஆந் திகதி யின் பின்பு பட்டதாரிச் சம்பளம் வழங்கப்படமாட் டாது என்பதனை அறிவிக்கிறேன்.
எவ்வாறாயினும் தற்போது யாராவது ஒரு ஆசிரிய/ ஆசிரியை இவ்வாறு ஒரு பல்கலைக்கழகத்தின் உள்வாரிப் பட்டமொன்றைப் பெற்றிருப்பின் அவர் களுக்கு உரிய பட்டதாரிச் சம்பளத்தை வழங்குவதற் குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2003.12.31 ஆந் திகதி அல்லது அதற்கு முன்புள்ள ஓர் திகதியி லிருந்து செல்லுபடியாகக் கூடியதான பட்டமொன்றி னைப் பெற்றிருப்பின் அவ்வாறு பட்டங்களைப் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு, வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி அவர்களை இலங்கை ஆசிரியசேவை பிரமாணக்குறிப்புக்கேற்ப உரிய தரத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் இந்தப் பட்டச் சம் பளங்களைத் தயாரிக்கும்போது கல்விச் சேவைக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2001/12 இலக் கச் சுற்றுநிருபத்தின் மூன்றாம் பந்தியின் II இன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உள்வாரி மாணவர்களாகக் கல்விக் கல்லூரிகளிலோ ஆசிரியர் கல்லூரிகளிலோ பயிற்சி பெறும் காலத் தில் பட்டம் பெற்றவர்களுக்கு இச்சுற்றறிக்கையின் விதிகள் பொருத்தமானதாகாது.
இச்சுற்று நிருபத்தின் இலக்கம் 04இல் காட்டப்பட் டுள்ள அறிவுறுத்தல்கள் 2003.12.31 ஆந் திகதியன் றிலோ அதற்கு முன்னைய திகதி ஒன்றிலோ இருந்து செல்லுபடியாகக்கூடிய வகையில் உள்வாரிப் பட் டங்களைப் பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு மாத் திரம் பொருத்தமானதாக அமைவதோடு அதன் பின்பு எக்காரணங்கொண்டும் அவ்வித முறைகள் நீடிக்கப் படமாட்டாது. ஆகையால் தகைமைகளைப் பூர்த்தி
ud-20t
 
 
 
 
 
 

பயிற்சி பெறும் காலத்தில்
க் கல்விக் கல்லூரிகளிலோ
செய்துள்ள சகல ஆசிரி யர்களையும் பொறுத்த வரையில் இச்சுற்று நிருபவிதிகளை உரிய முறையில் அமுல் நடத் துவதற்கு உரிய அதிகா ரிகள் ஒழுங்குகளைச் செய்ய வேண்டும்.
ச்சுற்றறிக்கையின் விதிகள்
மேற்கோள் காட்டி: இந்தச் சுற்றறிக்கையை 2006.03.21 அன்று வெளியிடப்பட்ட 2005/04 இலக்கச் சுற்றறிக்கைக்கான ஆலோசனைக் குறிப்பின் 8.0 பிரிவின் 3ஆம் உபபிரிவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்விச் செயலாளரின் 2004/31 இலக்கமும் 2004.11.23 திகதியும் கொண்ட சுற்றறிக்கையின்படி கல்விக் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற காலத்தில் உள்வாரி பட்டம் பெற்ற ஒருவரின் பட்டம் எந்தவித பதவி உயர் வுக்கும் கணக்கில் எடுக்கப்படமாட்டாது. (பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவின் விதிமுறைகளின்படி இரண்டு உயர்கல்வி நிறுவனங்களில் ஒரேமுறையில் பதிவு செய்ய முடியாது)
தற்போது கல்விக் கல்லூரிகளில் பயிற்சி பெறுபவர் கள் மூன்று நான்கு சத்திய கடதாசி உறுதியுரைகளைக் கூறியே பயிற்சி பெறுகின்றார்கள். கடந்த 25 ஆண்டு களில் நூற்றுக்கணக்கானவர்கள் கல்விக் கல்லூரிகளில் கற்றுக்கொண்டு இருக்கும் காலத்தில் பல்கலைக்கழகங்க ளில் உள்வாரி மாணவர்களாகப் பயின்று பட்டம் பெற் றுள்ளார்கள். சிலர் ஏதோ வகையில் இந்தப் பட்டச் சான்றிதழைப் பயன்படுத்தி பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளார்கள். ஆனால் ஏராளமானவர்கள் இந்தப் பட்டத்தைப் பயன்படுத்த முடியாது கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
1996/1997 கல்வி வருடத்திற்கு முன்னதாக கல்வி யாண்டுகளில் பல்கலைக்கழகங்களில் உள்ளக மாணவர் களாகப் பதிவு செய்து இருக்கும்போது ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளில் அல்லது கல்விக் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பதவி உயர்வு என்ற தலைப்பு இடப்பட்டு 2011/08 இலக்கம் கொண்டது. 2011.03.11 திகதியிடப்பட்டதுமான புதிய சுற்றறிக்கை பின்வரும் விபரங்களைத் தருகின்றது.
மேல் சொல்லப்பட்ட விடயம் தொடர்பாக என்னால் 2004.11.23 திகதியிடப்பட்ட 2004/31 இலக்க சுற்ற றிக்கை பால் உங்களது கவனத்தை ஈர்க்கின்றேன்.
கல்விக் கல்லூரிகளில் அல்லது ஆசிரியப் பயிற்சி கலாசாலைகளில் உள்வாரி மாணவராக கல்வி பாட நெறி தொடர்வதற்காக பதிவு செய்யப்பட்ட மாண வர் தற்போது உள்ள பல்கலைக்கழக பிரவேச சட்டவிதிகளின் படி பல்கலைக்கழகத்திற்குள்
} ஆசிரியம் 37

Page 40
நுழைய சந்தர்ப்பம் இல்லை. அவ்வாறு பல்கலைக் கழகமொன்றில் உள்ளக மாணவராக பதிவுசெய் துள்ள ஒருவர் கல்விக் கல்லூரியில் பயிற்சிபெற முடியாது. இந்த சட்டம் பல்கலைக்கழக பிரவேச சட்ட நியதிப் புத்தகத்தில் முதல் முறையாக 1996/ 1997 கல்வியாண்டில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தோடு அதன்பின்னர் இந்த நியதிபொருந்தமாட்டாது.
ஆகையால் 1996/1997 கல்வி வருடங்களுக்கு முன்னர் உள்ள கல்வியாண்டுகளில் கல்விக் கல் லூரிகளில் அல்லது ஆசிரியர் பயிற்சி கலாசாலை களில் பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கும்போது கூட பல்கலைக்கழக மாணவர் தகைமை பெற்று உள்வாரி மாணவராக பட்டச் சான்றிதழ் பெற்றுள்ள ஆசிரியர்கள் இலங்கை ஆசிரியர் சேவை பிரமாண குறிப்பில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பதவி உயர்வுக்காகத் தகைமைபெற்று இருந்தால் அந்த பதவி உயர்வை வழங்குவதற்கு நட வடிக்கை எடுப்பதோடு அவர்களால் பெற்றுக்கொள் ளப்பட்டுள்ள மாபொல புலமைப்பரிசில் பண்த்தை யும் மீண்டும் அறவிட வேண்டும்.
அதன்படி 1996/1997 கல்வி ஆண்டுக்கு முன்னர் கல்வியாண்டுகளில் பல்கலைக்கழகமொன்றில் உள் வாரி மாணவராகப் பதிவு செய்து பட்டப் படிப்பை மேற்கொண்டிருக்கும்போது ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் அல்லது கல்விக் கல்லூரியில் பயிற்சிபெற்று தற்போது ஆசிரியர் சேவையில் இருக் கும். ஒரு ஆசிரியர் பெற்றுள்ள பட்டம் ஆசிரியர் சேவை பதவி உயர்வுக்கும் சம்பள மாற்றியமைப்புக் கும் பாவித்துக்கொள்ள முடியும் என்பதோடு எனது
li-20t
 
 

2004/31 இலக்கச் சுற்றறிக்கையின் 5ஆவது பிரிவை இவர்களுக்காக செயல்படாதாக்கியுள்ளேன். ஆனா லும் 1996/1997 கல்வி ஆண்டுக்குப் பின்னரான கல்வியாண்டுகளில் பல்கலைக்கழகமொன்றில் பதிவு செய்து இருக்கும்போது கல்விக் கல்லூரியில் அல்லது ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று ஆசிரியர் நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்க ளின் பட்டச் சான்றிதழ் பதவி உயர்வுக்கு அல்லது சம்பள மாற்றியமைப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை இத்தால் அறியத் தருகின்றேன்.
இலங்கை ஆசிரியர் சேவைக்கும் சமமும் சமாந்தர முமாக கருதப்படும் இலங்கை பிரிவினரை ஆசிரியர் சேவைக்கும் இலங்கை தனியார் பாடசாலை ஆசிரி யர் சேவைக்கும் இந்த மாற்றத்தைப் பொருத்தப்பா டுடையதாக்க வேண்டும். இலங்கை ஆசிரியர் சேவைக்கும் மேல் சொல்லப்பட்ட சேவைகளுக்கும் உள்ளிர்ப்பு செய்யப்பட்டு தற்போது ஓய்வுபெற் றுள்ள ஆசிரியர்களுக்கு இந்தத் தீர்மானத்தைப் பொருத்தப்பாடுடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
இந்த சுற்றறிக்கையில் உள்ள நியதிகளின் படி செயல் படும்போது ஏதாவது சிக்கல் தோன்றுமாயின் என் னிடம் வினவுமாறு கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இந்தப் புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்
பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் பயிற்சியையும் பட்டத்தையும் மேற்கொள்வது மிகக் கடின மான விடயம். ஒளிந்து ஒளிந்தே செய்ய வேண்டும் என்பதை இதைப் பூர்த்தி செய்தவர்கள் அறிவார்கள். இந்தச் சுற்ற
றிக்கையால் ஒரு பகுதியினருக்குநிவாரணம் கிடைத்துள்ளது.
}ஆசிரியம்

Page 41
ஆசிரியரின்
ஆசிரியர் தமது நிலைமாற்று வகி
பண்புக்கூறுகளைக் கொண்டிருக்க
0 மாணவரிடையே தரிசனநோக்கினை (Vision) விருத்
ஊக்குவித்தல்.
0 மாணவர்கள் மீது நம்பிக்கையும் விசுவாசத்தையும் கொண்டி
0 மாணவர் அடையும் சிறு வெற்றிகளைக் கூட முதன்மைப்
0 உதாரணமான நடத்தையையும் நட்பு, சகிப்புத்தன்மை,
கொண்டிருப்பதோடு அவற்றை வெளிப்படுத்தலும் வேண்(
0 சுய விளம்பரம், அங்கீகார எதிர்பார்ப்பு போன்றவற்றை தவி
செயற்படுத்தல்
9 தேவையான மாற்றங்களை ஏற்று அவற்றை நடைமுறைப்ட 9 பெற்றார் உட்பட பாடசாலை சமுதாயத்துடன் பயனுள்ள ! 0 மாணவரின் கற்றலுக்கும் அவர்களது பூரண விருத்த
கொண்டிருத்தல். 9 தமது வாண்மைத்துவ இயலளவுகளை தொடர்ச்"சி
தேர்ச்சிகளையும், மனப்பாங்குகளையும் தொடர்ச்சியாக
ஆசிரியர்களுக்
9 தினசரி கலைத்திட்ட விருத்திச் செயற்பாடுகளுடன் சமூக
0 மாணவரிடையே காணப்படும் மனவெழுச்சிசார் நுண்மதிகை
ஊக்குவித்தல்.
9 சமூகச் செயற்பாடுகளில் தீர்மானமெடுத்தல், பிரச்சினை தீர்த் மனவெழுச்சிசார் செயற்பாடுகளை மாணவரிடையே அறிமுக
9 நவீன தொழில் நுட்ப உபகரணங்களைப் பாவித்து இப்பண்பு பாவித்தல். உதாரணமாக கணினி விளையாட்டுக்கள், காெ
9 வகுப்பறைச் செயற்பாடுகளின் போது மாணவரிடம் மனவெழு
9 வகுப்பறையில் மனவெழுச்சித் தேர்ச்சிகளை உணர்ந்து பிரதி அத்துடன் மாணவர்களிடம் ஏற்படக்கூடிய சிறிய சிறிய பிரச்
9 சமூக மனவெழுச்சிப் பிரச்சினைகள் தொடர்பான செயற்ப
மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல்.
0 சமூக மனவெழுச்சிப் பிரச்சினைகள் தொடர்பான மாநாடு, கருத
9 சமூக மனவெழுச்சிப் பிரச்சினைகள் தொடர்பான பிரதிபலிப்
பேணுதல்.
9 சமூக மனவெழுச்சிப்பிரச்சினைகள் தொடர்பான புத்தகா தேடல்களை மேற்கொண்டு கற்றலை மேம்படுத்திக் கொள்ள
ulti-20t
 
 
 

ர் நிலைமாற்று வகிபாகம்
பங்கினை செவ்வனே ஆற்றுவதற்கு பின்வரும்
வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது :
திசெய்து அதனை அடைவதற்கு அவர்களை இடையறாது
ருப்பதோடு உடன்பாடான மனப்பாங்குகளை வெளிப்படுத்தல்.
பருத்தி கொண்டாடுதல். பண்புடைமை, நெகிழ்ச்சி, ஜனநாயகப் பண்பு ஆகியவற்றையும் ம்.
ர்த்து பாடசாலை அணியில் ஒரு பொறுப்புமிக்க உறுப்பினராகச்
டுத்த மனப்பூர்வமாக ஒத்துழைத்தல். இடைவினைகளை மேற்கொள்ளுதல்.
க்ெகும் பொறுப்புடைமை மாத்திரமின்றி வகை கூறலையும்
யாக மேம்படுத்திக் கொள்ளுவதற்காக வாண்மைத்துவ இற்றைப்படுத்திக் கொள்ளுதல்.
தை.தனராஜ்
(அகவிழி - 5)
*கான சில ஆலோசனைகள்
மனவெழுச்சிசார் செயற்பாடுகளை ஒன்றிணைத்தல்.
}ளயும் சமூக ஆர்வப்பண்புகளையும் வெளிப்படுத்தல். அவற்றை
ந்தல், முரண்பாடு தீர்த்தல், புத்தாக்க நிகழ்வுகள் போன்ற சமூக ம் செய்தல். கள் எளிதாக மாணவரைச் சென்றடையக்கூடிய நுட்பங்களைப் ணாளிப்படங்கள் புதிர்கள்.
|ச்சிப்பண்புகள் தொடர்பான எதிர்விளைவுகள் ஏற்படாதிருப்பதை
பலிக்கக் கூடிய வகையில் சொற்றொடர்களை காட்சிப்படுத்தல். சினைகளுக்கான நேர்வகைத் தீர்வுகளும்.
ாடுகள் தொடர்பான தரவட்டங்களை அமைத்து பாடசாலை
தாடல், கற்கை வட்டங்கள் வேலையமர்வுகளில் பங்குகொள்ளல். பு நாளேடு அல்லது செயலடைவுக் கோவையொன்றை ஆசிரியர்
கள், கட்டுரைகள், இணையத்தள வளங்கள் போன்றவற்றில் ால்.
சு.பரமானந்தம் (அகவிழி - 64)
ஆசிரியம் 39

Page 42
ශිර්භී
“Aasiriyam”180/1/5
"அறிவுச் சமூகத்தினர் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
Te: 01-2331475 E
முழுப் பெயர் 翁够●●●●●●爱莎事够貌
பாடசாலை முகவரி 象●爱拳哆象象●够够●豪魏
அலுவலக முகவரி 竣夸象缘德够象哆象途争够攀
தொலைபேசி/தொலைநகல் இல 8888)
மின்அஞ்சல் முகவரி 8
ஆசிரியம் அனுப்ப வேண்டிய முகவரி .
955L6f e5urt............................... 88
* 5ITG&IT606) g6)855.h ...............
விளம்பரக் கட்டணம்
பின் அட்டை ... 10,000/-
உள்ளட்டை முன் - 8,000/-
உள்ளட்டை பின் - 5,000/-
மேலதிக தொடர்புகளுக்கு:
தெ.மதுசூதனன்
077 1381747/ 0 1 2366309/02 222747
LólGöřGOTGjFGö: mathusoothanan22@gmail.com
“ஆசிரியம்" - படைப்புகள் அனுப்ப :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O UUò
0 People's Park, Colombo -11,
mail:aasiriyam(agmail.com
.க்கான பணம்/காசோலை
LYYYYYYYYYLLYYLLLL0LYYLLLLLL0L0LLLLLLLLLLLYLLLLLLLLLL இணைத்துள்ளேன்.
கையொப்பம்
இப்படிவத்தை போட்டோ பிரதிசெய்து உபயோகிக்கவும்.
lÍluIIÍD°
சந்தா விபரம்
தனி இதழ் - 50/- ஆண்டு சந்தா - 600/-
ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) - 1,000/-
காசுபதி நடராஜா 0777 333890
மர்சூம் மெளலானா 0774747235 .
asiriyam(agmail.com nathusoothanan22Ogmail.com
ඒ%ණි{flush) 40
ܘܵܬܼܵܐ
s
&
y

Page 43
சேமய
சேமமடு பகுப்பகத்தினர்
சேவை சந்தைப்
ரி.விக்னேஸ்வரன்
Gonfa DGD:
PELIMT-2GD-DO
=
CHIEMAMADU
U.G.50 People's
Tel:011-2472362,011
E-mail:chemamadu@yahoo.com, chemam
 
 
 
 
 
 

மடு
புதிய வெளியீடுகள்
:
f-BFB5lu3FGi
Gonfa DGD:
IIIT-3BO-DO
BOOK CENTRE
Park Colombo - 11
232 1905 Fax:011-2448624
laduš0(agmail.com, Website: www.chemamadu.com

Page 44
விற்பனைக்கு. O CD
அகவிழி கடந்த ஆன்
Øhálsló.
விற்பனைத் தொ
"ஆசிரியம்"
16O/1/5O fill:36765 LT கொழும்பு - 11 මුඛ2]||5||GCර්.
Te|| +94-11-23314 Fax : +94-11-24486 Ce|| : +94-77-13817 E-mail : aasiriyam (CDg
math USOOthar
 
 
 
 
 
 
 

தொடர்புக்கு :
முது ஆற்றல் மேம்பாடு மையம் 3,டைாரிங்டன் அவனியூ
கொழும்பு 07 65IIGODoo (Budfil o II 25 o 6272
75
24
'47
nail.Com an(CDgmail.Com