கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2011.05

Page 1
o', 'w wn" wnaesì, an
 


Page 2
தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
92
Design Manufactur Sovereign G JeUg
101, Colombo
Te: O81
CENTIR @|''N''|''
SUPPLIERS TO CONF
Deoallers in call Hinc Food Colours, Food Chem
76 B, Kings Tel : O81-2224187, 08
 

AMS
ers and ers of 92926 T jold Quality вllery
Street, Kandy - 2232545
AL ESSENCE PPLIERS
ECTIONERS GBAKERS
ls of Food essences, icols, Coke ingredients etc.
Street, Kandy |-2204480, 081-4471.563
- | امیر

Page 3
Soa – 11 arLi – 12
பகிர்தலின் மூலம்
6íliílopub
ஆழமும்
பெறுவது
ஞானம்
ஆசிரியர் தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் ஓவியர் கொதமன் தலைமை அலுவலகம்! கண்டி தொடர்புகளுக்கு.: தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3-B,46* ஒழுங்கை, கொழும்பு - 06. தொலைபேசி: 01-2586013
O777-30S506
+6 O2 80077270
தொலைநகல்: 011-2362862 E-mail : editor0gnanam.info Web : www.gnanam.info
வெளிநாட்டு, உள்நாட்டு வங்கித் தொடர்புகள்: Swift Code:- HBLKLX T. Gnanasekaran Hatton National BankWellaWatte Branch AVCNo. 009010344631
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துக புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 21
 
 

இதழினுள்ளே .
O aziaýbajózář
தாட்சாயணி 04 நியாஸ் ஏ ஸ்மத் 18 புலோலியூர் வேல்நந்தன் 2O த. ஜெயசீலன் 40 சண்முகம் சிவகுமார் 40
O atojafair
வதிரி சி. ரவீந்திரன் O3 மேமன் கவி O9 கே. ஜி. மகாதேவா 12 சிற்பி 19 செங்கை ஆழியான் 2. கலாநிதி நா. சுப்பிரமணியன் 29
O
வேரற்கேணியன் O5 கே. எஸ். சுதாகர் O8 அ. விஷ்ணுவர்த்தனி 16
O (Spizati
தெளிவத்தை ஜோசப்தி. ஞானசேகரன் 26
o akafor
எம்.கே.முருகானந்தன் 14
0 சழகரனகனை இனக்கிய
நிகழ்வுகள்
கே. பொன்னுத்துரை 41
O tölgyigy
f 35
கே. விஜயன் 36
மானா மக்கீன் 38
கலாநிதி தரை மனோகரன் 45
e வாசகர்பேசுகிறார் 47
ட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு சிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
இலட்சக்கணக்கான Disase
உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களால் ஏப்ரல் 24ஆம் திகதி தனது 85 ஆவது வயதில் மகா சமா அவர் ஓர் ஆன்மீகத் தலைவராக அறியப்பட்ட டே ஆற்றுவதிலேயே அதிக கவனஞ் செலுத்தி வந்துள்ளார்.
சத்ய சாயி பாபாவுக்கு உலகெங்கிலும் ஏறத்தாழ 12 வருகின்றன. அவரது பக்தர்கள் நூற்றுக்கணக்கா நடத்திவருகிறார்கள்.
சமூகசேவை நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள், மரு இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. உலகில் பல நிறுவனங்கள் உலகின் பல இடங்களில் மக்களின் அடிப்ப உலகில் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத் நிறுவனங்களை ஏற்படுத்திமாணவர்களிடமிருந்து எந்தவி சேவை புரிந்து வருகின்றன.
அதே போன்று சாயி அறக்கட்டளை Medicare எ6 மக்களும் பயனடையும் வகையில் இலவச மருத்துவ மு வருகிறது.
Acquacare எனப்படும் தூய குடிநீர் வழங்கும் திட்டத் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கி அரசு செய்ய வேண் போன்று சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக நிறைவேற்றியிருக்கிறது.
மக்களின் மனங்களிள் இவ்வாறான சமூகப்பணி நிறுவனங்கள் பல ஆன்மீகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு அனைத்து மதக் கொண்டாட்டங்களையும் அதன் ஈடுபடுவது, மதங்களின் உண்மைத் தத்துவங்களை புரி செயற்பாடுகளிலும் சாயி நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.
இத்தகைய சமூகச் செயற்பாடுகளில் இந்த அளவு என்றே கூறலாம்.
பூரீ சத்திய சாயிபாபாவின் மரணச்செய்தி கேட்( புட்டபத்திக்குச் சென்று அவருக்கு இறுதி அஞ்சலிசெலு இலட்சக்கணக்கான மக்கள் கதறி அழபூரீ சத்திய அடக்கம் செய்யப்பட்டது.
மகாசமாதி அடைந்த பூரீ சத்ய பாபாவுக்கு கெளர கொடியால் போர்க்கப்பட்டு,21வீரங்கி குண்டுகள் தீர்க்க இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சீக்கிய, பெளத்த சர்வமத பிரார்த்தனை நடத்தினர்.
ஆன்மீகத் தலைவர்களுக்கு இலக்கணமாகத் திகழ் யாவராலும் நேசிக்கப்பட்ட இந்த ஆன்மீகத் தலைவரின் பு ஒரு பேரிழப்பாகும்.
 

த்தின்பெருக்கைப்போல்கலைப்பெருக்கும் விப்பெருக்கும் மேவு மாயின், தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப்பதவி கொள்வார்.
FΩrυή πΙΩΣΤΙΩ"
ள் உச்சரித்த மந்திரச் சொல்
ஆன்மீகத் தலைவராக நேசிக்கப்பட்டபூரீ சத்ய சாயிபாபா தியானார். ாதிலும் தனது வாழ்நாளில் பரந்துபட்ட சமூகப்பணிகள்
00 சத்ய சாயி அமைப்புகள் 14 மையங்களில் செயற்பட்டு 'ன சமூகசேவை நிறுவனங்களை அவரது பெயரில்
நத்துவமனைகள், அநாதை இல்லங்கள் எனப்பலவழிகளில் பாகங்களிலும் இந்நிறுவனங்கள் இயங்குகின்றன. இந் டைத்தேவைகளைப்பூர்த்திசெய்துகொண்டிருக்கின்றன. துப் பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் பல கல்வி தக்கட்டணங்களும்பெறாது இவரது நிறுவனங்கள் கல்விச்
னப்படும் மருத்துவப் பணியை உலகெங்கிலும் பலதரப்பட்ட காம்களையும் பல இலவச மருத்துமனைகளையும் நடத்தி
தின் கீழ் ஆந்திரா பிரதேசத்தில் உள்ள 700 கிராமங்களுக்கு டிய பணிகளையும் சாயி நிறுவனம் செய்திருக்கிறது. அதே ளுக்கும் நிரந்தர தீர்வை சாயி மத்திய அறக்கட்டளை
செய்யும் எண்ணங்களை வளர்ப்பதற்காக சத்ய சாயி வருகின்றன.
உட்கருத்தை உணர்ந்து கொண்டாடுவது, பஜனையில் ந்து கொள்ள ஆன்மீக வாசகர் வட்டம் போன்ற ஆன்மீகச்
க்கு வேறு எந்த ஆன்மீக நிறுவனமும் செயலாற்றவில்லை
டு உலகெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான பக்தர்கள் த்தியிருக்கிறார்கள்.
பாபாவின் திருவுடல் அவரது போதனை மண்டபத்திலேயே
வம் செலுத்தும் வகையில் அவரது உடல் இந்திய தேசியக் பட்டு, முழு அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
போதகர்கள் உள்ளிட்ட எட்டு குருமார்கள் ஆத்மசாந்திப்
ழ்ந்தவர் பூரீ சத்திய சாயிபாபா. அரசன் முதல் ஆண்டிவரை மறைவு ஆன்மீக உலகிற்கு மட்டுமல்ல மனித சமூகத்திற்கும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 5
認 s እm፱
மேமன் கவி என்ற பெயர் இலக்கிய உலகிற்கு நன்கு பரீட்சயமானபெயர்.தமிழேஎன் மூச்சு'எனும்முதற்கவிதையை சுதந்திரன் பத்திரிகையில் 1974ல் எழுதியதினூடாக இலக்கிய உலகிற்குள் கால்பதித்தவர்தான் மேமன்கவிஎன்றகவிஞராவர். ஒரு மேமன் சமூகக் கவிஞன்.இல்லை மேமன் சமூகத்திலிருந்து வந்த முதல் கவிஞன் என்பதிலும் பெருமை. இலக்கிய உல்கில் தான் பிறந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்பிலக்கியவாதியாக மேமன்கவிவிளங்குகிறார்.
பழகுவதற்கு இனிமையானவர். நட்புகளுடன் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அதற்கப்பால் ஒரு இலக்கிய நேசத்தை வளர்த்துக்கொள்வதில் மேமன்கவி முன்னிலை வகிக்கிறார். ஒரு இலக்கியவாதியின் இன்ப துன்பங்களின் பங்கேற்பதில் மேமன்கவியின் பங்கும் மகத்தானது மேமன்கவி என்ற அப்துல் கரீம் அப்துல் ரஸாக் என்பவரை எனக்கு (1972) முப்பத்திமூன்று வருடங்களாகத் தெரியும். ஒரு மெல்லிய தோற்றமுடையவராக நான் சந்தித்த ஒரு அன்புத் தோழன். இன்றுவரை அந்த நட்பு நமக்குள் நேசிக்கப்படுகிறது. தமிழ் கவிஞனாக விளங்கும் மேமன்கவியின் தாய் மொழி தமிழல்ல. ஆன்ாலும் தனது கல்வியைத் தமிழிலே கற்றுக்கொண்டவர் மேமன்கவிஇப்பெயரோடுஇலக்கியக்காரனாகஉலாவருகின்றார். இவரது வீட்டிலே இவர் 'பாபு என்றும் வர்த்தகரீதியில் புறக்கோட்டை வீதியில் வர்த்தகர்களிலிருந்து கூலித்தொழிலாளர்கள்‘கவிபாய்என்றும் அழைக்கப்படுகிறார். மேமன்கவியிடம் நிரம்பிய வாசிப்புத் திறன் வலுப்பெற்றிருந்தது. இவரது வாசிப்பானது கவிதை,சிறுகதை, கட்டுரை, விமர்சனம் என எல்லா நூல்களையும் தேடிவாசிக்கும் பழக்கம் கொண்டவராக இருக்கிறார். இத் தேடலே இலக்கிய உலகில் மேமன்கவியைத் தலைநிமிர்ந்து பேசவைக்கிறது எந்த
தெரியாத விடயங்களை மற்றையோரிடம் தேடிப் பெற்றுக்கொள்வதில்மிகஆர்வம் கொண்டவர்.தனதுஇலக்கியத் தளத்தின் ஆரம்பத்தில் பேச்சுக்களை அவதானித்துஅதற்குஒரு விடையை தேடிக் கொள்வார். பின்பு அன்றைய பேச்சின் நிறை குறைகளை ஆராய்ந்து தேடல் புரிவார். இப்படியே மேமன்கவி இலக்கிய உலகில் குறிப்பிட்ட காலம் வரை ஒரு இலக்கியக் கேட்போனாக அமைதியாக வாழ்ந்துள்ளார். இதன் பின் தனது கருத்துக்களைமுன்வைத்துப்பேசஆரம்பித்துள்ளர்.பலர்கூறாத புதிய கருத்துக்களை முன்வைத்துப் பேச ஆரம்பித்தார். புதிய கருத்துக்களை மேமன்கவி முன்வைக்கும் போது மேமன்கவி என்ற கவிஞன் இலக்கிய மேடைகளின் கருத்தாடல்களுக்கு முக்கியமானவராகத்தென்படத்தொடங்கினார்.மேமன்கவியின் கவிதைகளின் வீச்சு ஒரு புறமிருக்க இவரது விமர்சனத்துறை ஈடுபாடும். விமர்சனக்கட்டுரைகளும் மக்களது மனதில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளன. எந்த நூலை எடுத்தாலும் அதனை மிகவும் அழகாக விமர்சிக்கும் மனப்பாங்கு இவரிடம் உண்டு பலதுறைசார்ந்த ரசனை மேமன்கவியிடம் காணப்படுகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011
 

கத்து மேன்மை மிக்க விஞன் மேமன்கவி
வதிரி.சி.ரவீந்திரன்
இலக்கியம்தவிர்ந்தஓவியம்,சிற்பம்,சினிமா,இசை,நாடகம் போன்ற ரசனையும் அது பற்றிய அவரது கண்ணோட்டமும், பலரையும் பாராட்ட வைத்துள்ளது. ஒவியங்களைப் பற்றிப் பேசினால்பலமணிநேரம்பேசிக்கொண்டிருப்பார்.ஒவியங்களின் வடிவமைப்பு அதன் சிறப்புக்களையும் அழகாகச் சொல்லுவார். சிறுகதை என வரும் போதுமேமன்கவிசில சிறுகதைகளையும் பத்திரிகை வாயிலாகத் தந்துள்ளார். ஈழத்து மெல்லிசைப் பாடல்களிற்குப்பலரும்பாடல்கள் எழுதும்போது மேமன்கவியும் புதுக்கவிதைத் தன்மையுடைய பல மெல்லிசைப் பாடல்களைப் பதித்துள்ளர். அண்மையில் கூட இவரது மெல்லிசைப் பாடல் ஒன்றுஇலங்கை வானொலியில்வலம்வந்துகொண்டிருக்கிறது.
வாசித்தலூடாகத்தன்அறிவைவளர்த்துவரும்மேன்கவி ஒருபண்டிதனல்ல,கண்பார்த்தால்செயல்படும்திறமைமிக்கவர். பத்திரிகைத்துறையில்டிப்போளமாசான்றிதழ்பெற்றுக்கொண்ட இவர் கணினித்துறையில் கற்றது எதுவுமில்லை. ஆனால் வாசித்தலூடாகப் பெற்ற அநுபவத்தால் கணினியில் செயல்படுத்தும் அனைத்துவிடயங்களையும் அறிந்துசெயற்படும் திறமை கொண்டவராக விளங்குகிறார். கணினித்துறையில் நிறையவே ஈடுபாடு கொண்டுள்ளார். வலைத்தளம் அமைத்தல் உள்ளிட்டகணினியூடான அனைத்துவிடயங்களையும் அறிந்து வைத்துள்ளார்.இணையத்தினூடாகத்தனதுபடைப்புக்களையும் சக படைப்பாளிகளின் படைப்புக்களையும் வெளியிடுதல். மறைந்திருக்கும் அதாவதுவெளியுலகிற்குத்தெரியாதபலபுதிய எழுத்தாளர்களை இனம் கண்டு கொள்கிறார். கணினியூடாக இலக்கியத்திற்குத் தேவையான சகல கருமங்களையும் பெற்றுக்கொள்வதில் வெகு சமர்த்தராக விளங்குகின்றார். தமிழில் மட்டுமன்றி ஆங்கிலக் கட்டுரைகளையும் ஆழமாக வாசித்து அதன் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளும் திறமையும் கொண்டவர். தனது ஆங்கில அறிவின் ஆரம்ப ஆசானான குணசிங்கம் மாஸ்ரர் என்பவரை மறவாது இருப்பதுவும் இவரதுபண்பாகும்.இணையத்தளங்களில் மட்டும் தொங்கிக் கொண்டு இலக்கியம் படைப்போரைப் பற்றிய அவர் கூறும்போதும், “தனிமனித சுதந்திரத்தில் எதையும் எழுதலாம். அது ஒவ்வொருவரது உரிமையுமாகும். இதில் மட்டும் தரித்து நின்றுவிட்டால் ஒரு இலக்கியவாதியாகத்தடம்பதிக்க முடியாது. பரவலாகப் பத்திரிகைகள் சஞ்சிகைகளிலும் எழுவதாலேயே ஒருவரை இனம் காட்ட முடியும்” என்று கருத்தோடு செயல்படுகிறார். நூல் தயாரிப்புத்துறையில் கணினியூடாக பல நூல்களை வடிவமைத்துவருகிறார். அட்டைப்படம் தயாரித்தலில் ஒரு படைப்பாளியின் உணர்வுகளை உணரும் ஒருகலைஞனாக நின்றுசெயற்பட்டுவருகின்றார்.கொடகேசகோதரர்களின் தமிழ் நூல்களில் இவரது அட்டைப்படத்தயாரிப்புகள் வடிவமைப்புகள் ஆகியன முக்கியஇடத்தைப்பிடிக்கின்றன.
மல்லிகை எனும் நீண்ட காலச் சஞ்சிகையில் 1974ல் இளந்தளிர் என அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட மேமன்கவி
3

Page 6
மல்லிக்கையூடாகப் பல படைப்புக்களை எழுதி வருகின்றார். மல்லிகையால்வளர்க்கப்பட்டஒருபடைப்பாளிஎன்றஜிவாவின் கூற்றும் உண்மையே மூத்தபடைப்பாளியானதெனியான் இவர் பற்றி கூறுகையில் “முற்போக்குச் சிந்தனை என்பது இடதுசாரி அரசியல் அல்ல என்பதனைப் பலர் புரிந்துகொள்ள இன்று மறுக்கின்றார்கள்.மானுடசமுதாயம்பற்றியதெளிந்த சிந்தனைக் கூப்ாகப்பெற்று அதன்வழியில் இலக்கியம்படைத்துவருகின்ற ஒருவர் மேமன்கவி, மேமன்கவி ஒரு சந்தர்ப்பவாதி அல்லர் என்பதே அவருக்குரிய பலம்” எனக் கூறுகிறார். எனெனில் நேரான கோட்பாட்டுடன் வாழ்பவர். முற்போக்கு சிந்தனை கொண்ட மேமன்கவிக்கு எல்லா அரசியல்வாதிகளுடனும் நல்ல நட்புஉண்டு.அதற்காகத்தனதுகொள்கையைவிட்டுக்கொபது அரசியல்லாபம் தேடுபவராகமேமன்கவிவாழவில்லைகொழும்பு நகர் அரசியல்வாதிகளுக்கு மேமன்கவி என்ற பெயரை நன்கு தெரியும். அவரது ஸ்தானம் அதாவது அவரதுகோட்பாடு எதுவென்று தெரியும். ஆனாலும் இவரது பங்களிப்பால் இவர்களும்மேன்கவியைநேசிக்கிறார்கள்.முற்போக்குஎன்றால் புரியாத்தன்மை கொண்ட பலர் முற்போக்காளர் எனச் சொல்லி சுயநலத்தன்மை கொண்டவர்களாய் வாழுகையில் மேமன்கவி பொதுவானஒரு கொள்கையுடன் வாழ்பவராகவேவாழ்பவராகவே வாழ்கின்றார். கருத்துமுரண்பாடிருந்தாலும் செயல்படல் என்றுவரும்போதுசேர்ந்துநின்று இயங்கும் இலக்கியக்காரன்.
போர்க்காலத்தில் ஒரு கருத்தும் போர் முடிந்த பின் ஒரு கருத்தும்பேசும்படைப்பாளிகளுடன் ஒப்பிடுகையில்மேன்கவி என்ற கவிஞன் எப்போதும் போர் ஒழித்தல். போரின் துயரங்களையே பாடுகின்றான். பெண்ணியம் சம்பந்தமான கருத்துக்களில் நின்று பெண்கள் சார்ப்புக் கவிஞனாகவும் திகழ்கின்றார். இவரது ‘உனக்கு எதிரான வன்முறை என்ற
இரண்டாய் உடைந்தே
மனதுள் மலர்ந்த
மழைப்பூக்கள் உதிர்ந்து விடக்கூடிய அளவு வார்த்தைகளை இறைக்கிறாய்!
உனது கண்ணாடி முகம் பொசுக் கென்று உடைந்து போன அதிர்வில் நான்.
உனது மனத்தின் விகாரம் தெரிந்தபோது அடங்கா முகாரியுள் வீழ்ந்தேன்.
உனதிருப்பின் அர்த்தம் இன்னமும் புரியாமல். கரண்டிக் கொட்டிய

கவிதைத்தொகுப்பு இதற்கு சான்று பகரும் நவீனத்துவங்கள் பற்றிய பல சிறப்பான கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டுள்ளன. மேமன்கவி அவர்கள் புதுக்கவிதை அல்லது நவீன கவிதையாளனாக இருந்த போதும் மரபுக் கவிஞர்களின் ந்தக்கட்டு ன்போட்டிபோட்டுத்தன் கவிதைப்பாணியைச் கவியரங்குகளில் வெளிப்படுத்திப்
விழா கவியரங்கில் ‘ வெள்ளை' என்ற கவிதை சபையின் கரகோஷத்தைப் பெற்றுப் பாராட்டுப் பெற்றது. வானொலி தொலைக்காட்சிகவியரங் ம்பாராட்டுப்பெற்றமையாகும்
ஈழத்துப் புதுக்கவிதையில் தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு அவரின் கவிதைப்பாணியின் தாக்கத்தால் பல இளம் கவிஞர்கள் புதுக்கவிதையை எழுத வந்ததும் ஒரு
சிறப்பென்றாலும் மேமன்கவியின் ஆரம்ப காலப் புதுக்கவி களிலும் சற்றுப் புரியாத தன்மை மேலோங்கினாலும் கூட கவிதையைப் பொது மேடையில் முன்வைப்பதைக் கூடக் கவிதையைப் பொது மேடையில் முன் வைப்பதற்கான நுணுக்கங்களை மேமன்கவிஅறிந்துவைத்துள்ளார்.மேமன்கவி பல கவிதை நூல்கட்கும். கட்டுரை நூல்களுக்கும் சொந்தக்காரனாகவும் இருக்கிறார்.இவரது நாளையநோக்கில் இன்றில் என்ற கவிதைத் தொகுதி1990ல் இலங்கை சாஹித்ய மண்டலத்தின் விருதினையும் பெற்றுக் கொண்டது. இவரது கவி ர் சிங்களம், ஆங்கிலம், ரஷ்ய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டேயாக வேண்டும். பல விருதுகளையும் பட்டங்களையும் தன்னகத்தே பெற்றுக் கொண்டாலும் மேன்கவிஎன்ற பெயரோடுமட்டும் இலக்கிய உலகில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார் இந்தக் கவிபாய் என்பதுதான் உண்மை
ன் அர்த்தநாரீஸ்வரரே
தட்சாயணி
வேதனைகளின் உராய்வில் தீய்ந்து போகிறேன்.
எனது ஊகங்களுக்கூடாக உன்னை ஊடறுத்துப் பார்க்கிறேன்! அப்படியும் நீ செத்துப் போகவில்லை மனதுள்!
உன் கைத்த நினைவுகள் கசந்து வழிந்த பின்னரான ஆறுதலான கணமொன்றில் உன்னைப் பற்றி யோசிக்கிறேன்.
எதுவுமில்லை!
எதுவு மேயில்லை!
சிரித்தபடிநிற்கிறாய் உயிருள்!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 7
கலாபூஷணம் புலோலியூர்
க. சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை
பொறுப்பதிகாரியின் எதிரே போய் நின்று வணக்கம் சொன்னார் வியாசர். "வணக்கம். என்ன விசயம்? உட்காருங்கசொன்னார் அதிகாரி வியாசர் நானும் மனைவியும் கொழும்புக்குப் போக வவுனியாவில் ரயில் ஏறவே பஸ்ல வந்தனாங்கள். ஆனால் எங்களை இங்கே கொண்டுவந்து இறக்கிவிட்டார்கள். தயவுசெய்துநாங்கள் போக அனுமதி தாருங்கோ' நீங்க எங்கேயிருந்து வந்தது. வள்ளிப்புனத்திலயிருந்து அது எங்கேயிருக்குவன்னியில எந்த பக்கம்? முல்லைத்தீவில் ஒரு கிராமம் ஓஅங்கே நிரந்தரவாசியா? இல்லை. கிளிநொச்சியிலயிருந்து இடம்பெயர்ந்து போனது என் இடம்மாறினீங்கள் அங்கே ஷெல் குண்டுகள் விழுந்தன. விமானங்களும் குண்டுகளைப் போட்டன. சிலர் செத்துப் போனார்கள். பலர் காயப்பட்டு ஆஸ்பத்திரியில சிகிச்சைபெறுகிறார்கள்
அதெல்லாம் நீங்கள் நேரில் பார்த்ததா?
பார்த்தேன்.நான் பரந்தன் பக்கம் போய்க் கொண்டிருந்த போது ஒரு வீட்டின் மேல் நாலு குண்டுகளை போட்ட கிபிர் விமானத்தைப்பார்த்தேன். அந்த வீட்டில் வசித்த ஐந்துபேரும் பக்கத்து வீட்டுக்காரர் இரண்டு பேரும் பலியானார்கள். அடுத்தடுத்த வீடுகளின் இருந்த பன்னிரண்டு பேர்
TILLTT.
கிபிர் தான் குண்டு போட்டதெண்டு உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்கட பொடியளிடத்திலயும் கிபிர் வேகத்தில் பறக்கும் விமானங்கள் இருக்கே? 250 கிலோ குண்டுகளும் இருக்கே?
கேள்வி தொடர்ந்தது.
உங்களுக்கு எத்தைனை பிள்ளைகள்
ஐந்து பேர் ஆண்கள் இரண்டு, பெண்கள் மூன்று
எல்லாரும்புலிகளா
இந்தக் கேள்வி அவரை திடுக்கிடவைத்தது.
உண்மையைச்சொல் என மனம் இடித்துரைத்தது.
ஒருவர் மட்டும். என்றார்
அவன் இப்போ எங்கே?
ஞானம் - கறை ஆஜக்கிய சஞ்சிகை - மே 2011
 

அவருக்கு காயம். ஷெல் துண்டு அடிச்ச காயம். ஆஸ்பத்திரில இருந்தார். இப்ப எங்கே இருக்கிறார் எண்டு தெரியாது சேர்
அவன்ட இயக்க பெயர் என்ன
விக்ரமன்'
நீங்க உண்மை பேச வேணும் பொய் சொன்னால் நீங்கள் வெளிலபோக முடியாது.போய் இருங்க. இன்னும் விசாரிக்க இருக்கு வியாசர் எழுந்தார்.
அதிகாரி காவல் சிப்பாயை அழைத்து'இவரை கூட்டிப்போ என சொல்லுவது போல அவனுக்கு தாய் மொழியில் கட்டளையிட்டார்.
அவன் வாங்க என வியாசரை அழைத்துப் போனான்.
அவர் இருந்த கூடாரத்தின் முன்னால் அவரை நிறுத்தி, உங்கடவைப் கூப்பிடுங்கள் உங்கட சாமான்கள் எடுத்துக் கொண்டு என்னோட வாங்க
எங்கே போறதுநாங்கள்
வேற இடத்துக்கு
வியாசர் மனைவியைப் பார்த்து வேற கொட்டிலுக்கு போகட்டாம்பாய், பொதியளை எடுத்துவா'என்றார்
இருவருமாக அவன் பின்னால் நடந்தனர்.
தெருவைக் கடந்து முகாமின் பின்பகுதிக்கு அவர்களைக் கூட்டிப்போன சிப்பாய் ஒரு தகரக்கொட்டிலைக்காட்டி இங்கே இருங்க என்றான்,போய்விட்டான்.
உள்ளேபோனார்கள்,இராணிகையில் எடுத்துவந்தபாயைத் தரையில் விரித்துப்படுத்துக்கொண்டாள்,கணவரைப்பார்த்துக் கேட்டாள் என்ன, எங்களை வெளியில் விட மாட்டினமா பெரியவர் என்ன சொன்னார்.
வியாசரின் முகத்தில் படர்ந்த கவலை ரேகைகளைக் கண்டு திடுக்கிட்டவளாய்?'என்ன நடந்த துசொல்லுங்களேன்?. என விம்மலுடன் கேட்டாள்.
இன்னும் விசாரிக்கவேணுமாம்
எனக்கெண்டால் பயமாயிருக்கு. தம்பியைப் பற்றியும் கேட்டவரே?
யாரும் எங்களை தெரிஞ்சவை இஞ்சஇருந்தால் சொல்லிக் குடுப்பான்கள், எங்கட மனுசர் அதில் கெட்டிக்காரர். எங்கL கஸ்ட காலம். இதுக்குள்ள வந்து அகப்பட்டிட்டம், நாங்கள் வெளிநாட்டுக்கு போகவெண்டு வந்தனாங்கள் என்டு சொன்னிங்களா, பெரியவருக்கு? இந்தத் தகரக் கொட்டில்ல

Page 8
கிடந்துசாக வேண்டியது
தானா? இராணி அழுதாள் அாற்றினாள், திட்டினாள், LLUIT
LITTGEITGELUIT ULLI குறிப்பிடாமல் 'அவன் இவன் என்று
"என்ன அழுகுரல் கேட்கிறதே ஆராய அயல் கொட்டில் காரர் வந்து எட்டிப்பார்த்தார்கள். எள்ள பிரச்சினை? ரன் அம்மா அழுறா? என்று கேட்பான்ஒரு இளைஞன். அவன் பெயர் சாந்தன்.
வியாசர் சொன்னான் தம்பி நாங்கள் கவிசில் இருக்கிற எங்கL மகனோடபோய் இருக்க வெண்டு வந்தனாங்கள். இடையில எங்களை வழிமாத்தி கொண்டு வந்து இப்படி வச்சிருக்கிறான்களே. பெரியவரிட்டை போய் கேட்டால், அவர் சில கேள்விகள் கேட்டார்.பிறகு இன்னும் விசாரிக்கவேனும் இருங்கோ என்றிட்டார்
வயதான எங்களை இந்த தகரக்கொட்டில்லஇருக்கவச்சால் நாங்கள் வரண்டு சாகிறதே? என்று இராணி சொன்னாள்.
சற்றுப் பொறுத்து இராணி கேட்டாள் நீங்கள் எந்த ஊர் தம்பி? சாந்தன் சிரித்து விட்டுச் சொன்னான் பாதுமூரே. இப்ப அகதி முகாம் நீங்கள் வாருங்கோ வந்து நிலாவோட இருந்துகதையுங்கோ, மனசுக்கு ஆறுதலாய் இருக்கும்.
ஆர்தம்பிநிலா - 'நிலா வேணி என்ர மனைவி சாந்தன் இருவரையும் கூட்டிப்போய் தனது மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்து தேநீர் குடுங்கோஎன்றவாறு அவர்கள் அருகில் போய் அமர்ந்தான்.
நிலா வெந்நீர்ப்போத்தலில் இருந்த சாயநீரை இரண்டு அலு மினியக் குவழைகளில் ஊற்றி, சீனி கலந்து ஆற்றி எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்து குடியுங்கோ என்றாள். அவர்கள் குடிக்கும் வரை சற்று தூரத்தில் நின்றவள் திரும்பி வந்து அவர்கள் அருகில் இருந்தாள்.
அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் நிலா, இராணியுடன் பேசினாள் என்ன அம்மா செய்கிறது?. எங்கட போதாத காலம். வேறவழியில்லாமல் வந்த கூட்டுக்கிளியளாய் அகப்பட்டிருக்கிறம், அழுது கெஞ்சினாலும் திறந்து விடும் கருணையுள்ளம் இந்த மனுசருக்கு இல்லை. எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். இங்கே நடக்கிற சம்பவங்களை அச்சத்தோடும் கவலையோடும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அடுத்தமுறை உங்களை விசாரனைக்கு சுடப்பிடும்போதுபணிவாய் தயவாய் உங்களை வெளியில்போக விடுங்கோஎன்டு கேளுங்கோ.தைரியத்தை இழக்காமல் துணிவாய் பேசுங்கோ. சத்தியம், நீதி தருமம் வெல்லும் என்பார்கள். கடவுள் ஏன் இப்படி எங்களைச் சோதிக்கிறானோ? என்ன பாவம் செய்தோம்? எங்கள் உழைப்புக்கும் தியாகத்துக்கும் ஒரு நாள் பலன்
 

கிடைத்தேயாகும். நாங்களும் நிம்மதியாய் இருக்கும் காலம்வரும் 'நீர் சொல்லுற தெல்லாம் சரிதான் மகள்ே. ஆனால் நாங்கள் நம்பியிருந்த நீதியும் தருமமும் ET li hi l FIT FTIEĦT கைவிட்டது? அநீதியும் அதர்மமும்தானே அராஜகம் புரிகிறது. இராணியின் வாதம்
'அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் இது எங்கள் மூதாதையர் நம்பிய நீதி காலம்பதில் சொல்லும் அம்மா.கவலையை விடுங்கோ.
'உனக்கு நல்ல அறிவிருக்கு. நல்ல மனம் படைச்ச பிள்ளை.நல்லாய் இருப்பாய்.நிலாவின் கையைப் பற்றி தன் நெஞ்சில் வைத்து வாழ்த்தினாள் இராணி இருவரும் பேசிக்கொண்டிருந்தவற்றை செவிமடுத்திருந்தவியாசர் வாய்
அகதிகளா? சிறைக் கைதிகளா?. முகாம் வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டார்களா? வாலிபர்கள் பந்தடிச்சு விளையாடுகிறார்கள். வளர்ந்தவர்கள் 'காட்ஸ்' விளையாடுகிறார்கள். பெண்பிள்ளைகள் கூடிப்பேசி, சிரித்து பொழுதுபோக்குகிறார்கள். ரேடியோபெட்டியை சுற்றியிருந்து சினிமாப்பாட்டுக்கு தாளம் போடும் கூட்டம் ஒரு பக்கம். தொட்டியைச் சுற்றிநின்று நெருக்குப்பட்டு நீராடிவிட்டு ஈரக்கூந்தலுடன் அன்னநடையில் வரும் நங்கையர். எதிலும் ஆர்வமற்றவர்கள் பகல் இரவு தெரியாதவராய் பாயில் கிடக்கிறார்கள். நாங்கள் இருப்பது பிரமாண்டமான முட்கம்பிக்கூடு என்ற உணர்வேயில்வாதவர்கள். மேலே பாருங்கோ சுதந்திரமாய் மரக்கிளைகளில் பாடிவிளையாடும் பட்சிகளை. எங்களைப் பார்த்து' மனித அடிமைகளே! என அவை கூறுவதுபோல் தோன்றவில்லையா?.
மனக்கவலையை மறந்து சிரித்தாள் இராணி'இவர்பண்டிதர், புலவர் பறவைகளைப் பார்த்து பாட்டுப் பாடுவார்.என்று நிலாவைப் பார்த்து சொன்னாள்.
ஆனால் அம்மா அவருக்கு தன் விடுதலை பற்றிய கவலை மாத்திரமல்லஓட்டுமொத்தாகஇருந்தமுகாம்மக்களின் விடுதலே
பற்றியும் சிந்திக்கிறார்போல்தெரிகிறது.என்றாள்நிலா,
ஆனால் நான் சிந்திப்பதால் மட்டும் அது நடக்கிறகாரியமில்லையே மகள்.
உண்மைதான்.அவரவர்தன் விடுதலையைப்பற்றி சிந்திக்க வேண்டிய கட்டம் இது
சரியாசொன்னிங்கள் மகள்-நான் அடுத்த விசாரணையில ஒரு முடிவு கண்டுதான் வருவேன்
ஓ அப்படியொரு தைரியம், துணிவு எல்லோருக்கும் வரவேனும்
நான் போய் கொஞ்சநேரம்படுத்திருக்க விரும்புறன்.
ஞானம் - கா ைஇலக்கிய சஞ்சிகை - கே 2011

Page 9
இராணி இருந்துகதைக்கட்டும் வரட்டுமா? இரண்டு நாள் கடந்த நிலையில் வியாசருக்கு அழைப்பு வந்தது.
வாங்க வியாசர் உட்காருங்க சொன்ன அதிகாரிக்கு வணக்கம் கூறிவிட்டுகதிரையில் அமர்ந்தான் வியாசர்.
அதிகாரி கேட்ட முதல் கேள்வியே வியாசரைத் திடுக்கிட வைத்தது.
உங்க மகன் விக்ரமன் புலி தானே? சண்டையில காயப்பட்டவர் தானே? ஒப்புக்கொள் உண்மையைச்சொல். உன்னால் வாதாடமுடியும் நியாயத்தை உணர்த்து. உன்னால் முடியும் என்றது உள்மனம் என் மகன் இயக்கத்தில் இருந்தவர் தான், சண்டையில காயப்பட்டவர்தான்
'ஏன் அனுப்பினிங்க எங்களுக்கு தெரியாமல் ஓடிப் போனான் சேர். இப்போ வன்முறையைக் கைவிட்டு சனநாயக நீரோட்டத்தில் கலந்து விட்ட முன்னாள் பிறபிரிவுப் போராளிகளும் பெற்றாருக்குச் சொல்லாமல் ஓடிப்போனவர்கள்தான். அவர்களை ஏற்றுக் கொண்டது போல் இவர்களையும் மன்னித்து அவர்கள் தாம் விரும்பிய தொழிலில் ஈடுபடவழிக்காட்டுங்கோ.நீங்கள் பெரிய மனிதர் பெரிய பதவியில் இருக்கிறீங்க. புத்தரின் போதனையைப் பின்பற்றுகிறீர்கள். நாங்களும் எங்கள் மூதாதையர்களும் பலர் புத்த சமயத்தவர்கள். அவர்கள் புத்தருக்கு கோயில்கட்டியிருந்தார்கள்.சித்தார்த்தன் ஒரு அரச குமாரன். இந்து மதத்தவன். மனித இனம் படும் அவலங்களைக் கண்டு மனம் நொந்து, அரச பதவியையும் இல்வாழ்க்கையையும் துறந்து ஏகாந்தம்நாடி தனியே அமர்ந்து தவம் புரிந்தான், ஞானம் பெற்றான். அறம், அன்பு, கருணை, தருமத்தைப் போதித்தான். அவன்மேல் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள்
'போதும் நிறுத்து என்றார் அதிகாரி, புன்சிரிப்புடன் தொடர்ந்தும் பெரிய படிப்பாளிப் போல் பேசுகிறாய். நீயும் குற்றவாளி. அதை மறந்து விடாதே. என்றார். அச்சுறுத்தும் தொனியில்
வியாசர் அவர் சொன்னவற்றைப் பொருட்படுத்தாமல் சேர் ஒரு நிமிஷம் என்னை பேச அனுமதியுங்கள் எங்களை வெளியில் செல்ல அனுமதியுங்கள்.நாங்கள் சுவிசில் இருக்கும் எங்கட மகனிடம் போக. உங்களுக்கு நன்றியாக நீங்கள் விரும்புறபரிசு எதுவானாலும்.
விவாதங்கள், வாசகர் க விவாதங்கள் 500 சொற்களுக்கு மேற்படாமல் இரு கடிதங்கள் 200 சொற்களுக்குள் அடங்குதல் வேன் பிரசுரிக்கப்பட மாட்டாது. ஒவ்வொரு மாதமும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்ந்துவரும் இதழி சொந்தப் பெயர் முகவரியை வேறாக இணைத்தல் கொள்ளப்படின் ஒரு மாதத்திற்குள் அறிவிக்கப்படும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

ஸ்ஸ்ஸ் என்ன துணிவு எனவியந்த அதிகாரி அப்படியா?. சரிபோய் இருங்க'என்றார்
பாதுகாப்பு உத்தியோகத்தனை அழைத்தார். தன் தாய் மொழியில் சில வார்த்தைகள் கட்டளையிடும் தொனியில் சொன்னார்.
அவன் வியாசரை கூட்டிக் கொண்டு வெளியே போனான். வெளியில் அவரை நிறுத்தி அதிகாரியின் திட்டத்தை விளக்கமாய் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல வியாசரின் முகத்தில் சிறுநகை சிலகணம் மலர சரி.சரி.சரி எனவே பதிலளித்தார்.
★★女女 வியாசர்தம்பதியை காணவில்லை வேறுமுகாமிற்குமாற்றப்பட்டிருக்கலாம் விசாரணைக்கென்று போகிறார்கள், வருகிறார்கள் சிலர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப் பட்டதாக சொல்கிறார்கள் வேறுசிலர் மிகப்பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் சிலர் அதிசயமாக விடுதலையும் அடைகிறார்கள்.
முகாம் வாசிகளுக்கு அவை ஒன்றும் புதுமையல்ல பழகிப்போன செய்திகள். வியாசர் இராணி காணாமல் போனதும் அத்தகைய ஒரு சம்பவமே.
★★★女 கொழும்பில் இருந்து கதைக்கிறேன். தம்பியும் என்னுடன் வந்திருக்கிறார்
அப்பா சுகமாய் இருக்குறீங்களா?. தம்பி அம்மா சுகமா?. எப்படி அப்பா சிரமமில்லாமல் வர முடிந்ததா? சிரமில்லாத் பயணம் இப்போ இல்லையெண்டு தெரியாதா?. விபரமாக இப்போ கதைக்க முடியாது. எல்லாம் நேரில் சொல்லலாம். வங்கியில் இருந்த சேமிப்பு முழுவதும் செலவாயிற்று. எப்படி என்றதயும் நேரில்தான் சொல்லமுடியும். நம்பிக்கையான ஒரு பயண முகவருடன் பேசியிருக்கிறேன். எங்களைக் கூட்டிக் கொண்டு போய் உன்னிடம் ஒப்படைச்ச பிறகு கட்டணம் எல்லாம் பெற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். பயணச் சீட்டுகளுக்கும் தற்போதைய செலவுகளுக்குமாக கொஞ்சம் பணம் அனுப்பவும்.
“சரி அப்பா” OOOO
டிதங்கள், படைப்புக்கள் த்தல் வேண்டும். வாசகர் பேசுகிறார்? பகுதிக்கான எடும். இவ்வரையறைகளுக்கு மேற்படின் அவை 20ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கும் ல் இடம்பெறும். புனைபெயரில் எழுதுபவர்கள்,தமது வேண்டும். படைப்புக்கள் பிரசுரத்துக்கு ஏற்றுக் - Mur

Page 10
சொல்லவேண்டிய கதைகள்-2
சிவசம்பு தனது தங்கையின்
திவசதினத்திற்குப் போக வேண்டும் என்ற 8.
நினைப்பில் அயர்ந்து தூங்கி விட்டார்.
சிவசம்புவிற்கு அறுபத்தைந்து வயதாகிறது:
தனது மகன் மருமகளுடன் கனடாவில் 3. ரொறன்ரோவில் இருக்கின்றார். கடந்த : வருஷம் அவரது தங்கை பரமேசு அகால'
மரணமடைந்துவிட்டாள். உறக்கத்தில்,
சிவசம்புவிடம் தங்கை கதைத்தாள்.
"அண்ணா! உங்கை இருந்து என்ன செய்யுறாய்?நீயும் கெதியிலை மேலை வாப்பா, கம்மா ஜாலியா பாக்கு வெத்திலையும் போட்டுக் கொண்டு ஊர்க்கதையள், வயல்வம்புகள் கதைச்சுக்கொண்டு இருக்கலாம்"
அது சரி, எப்படி வாழ்ந்த குடும்பம் நாங்கள்!நான் இப்ப உங்கை வாரதா உத்தேசமில்லை. பேரப்பிள்ளையளின்ா சடங்குகளையும் முடிச்சுக்கொண்டுதான் வருவன்."
கதவு தட்டும் சத்தம் கேட்டது.
அப்பாதிவசத்துக்குவரேல்லையே?"மகன் கேட்டான். "வாறன், வாறன்" என்றபடியே இரண்டாவது ஃப்ளோரிலிருந்துதரைக்குக்கீழிறங்கினார்.அவருக்குஇப்போது செத்தவீடு, திவசதினங்களுக்கெல்லாம் போவதற்கு பமில்லை.இந்தக்கொண்டாட்டங்களிலைமனம் ஈடுபட்டால் கெதியிலை உலகவாழ்க்கையைத்துறக்கநேரிடும்எனப்பந்தார். திவசம் வலு தடல் புடலாக நடந்தது. ஐயர் மந்திரம் ஒதினார். போனதடவை அஸ்தியை தண்ணீரிலை கரைக்கேக்கை சிவசம்பு கால் தவறி ஆற்றுக்கை விழப்பாத்திட்டார். அது முதல் கொண்டு பயம் இரட்டிப்பாகிவிட்டது.
"இவள் பரமேசு என்னை இழுக்கப் பாத்திட்டாள். நல்லகாலம் தப்பி வந்திட்டன்' என்பார்.
திவசம் முடியும் தறுவாயில் மெல்ல நழுவி வீட்டிற்குப் போகப் பார்த்தார் சிவசம்பு திவசத்துக்கு வந்தால் கட்டாயம் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேணும்" என்று அடாத்துப் பிடியாக சிவசம்புவைப் பிடித்து விட்டார்கள். சாப்பிடுவதற்கு முன்பு:ஐயரிட்டைப்போனார்.
"ஐயா! எனக்கொரு நூல் ஒதிக்கட்டிவிடுங்கோ அடிக்கடி பரமேசு கனவிலைவாறாள்.'நூல் ஒன்றைக் கையிலே கட்டிக் கொண்டார். நூலையும் சாப்பாட்டையும் மாறிமாறிப்பார்த்துக் கொண்டே சாப்பாட்டில் ஒருபிடிபிடித்தார்.
வீட்டிற்குப்போகும்போதுவாசலில் பரமேசுவின் அழகிய படம் ஃபிறேம்போட்டுக்குடுத்தார்கள். அதை வாங்கி அருகே இருந்த மேசைமீது வைத்து அழகு பார்த்தார். அதைக் குடுத்துக் கொண்டிருந்த இரு இளம் பெண்களும் அவரை வியப்புடன் பார்த்தார்கள்.இன்னும் இரண்டு படம் தாருங்கள் என்று கேட்டு வாங்கினார்.
பாத்தியேடிதங்கைச்சியிலை எவ்வளவு பாசம் எண்டு ஒண்டுக்கு மூண்டு படம் எடுக்கிறார்”என்றாள் ஒருத்தி
"மனிதன் இவ்வளவு பாசத்தை வச்சுக்கொண்டு பயப்பிடுது'தூரத்தில் சிவசம்புவின் செய்கைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்மகன்.
வீட்டிற்கு வந்ததும் கத்திரிக்கோல், ஸ்குறுட் றைவர் சகிதம் அங்குமிங்குமாக ஒடித் திரிந்தார் சிவசம்பு தனது படுக்கை அறைக்குள் போய் நேற்று வந்த தனது மகளின் ஜேர்மன் கடிதத்தை எடுத்து வந்தார். மேசை மீது தான்

×ားx:ားီးဒ္ဓိ၊
கொண்டு வந்த தங்கையின் படங்களைப் பரப்பி பிஷியாகிப் போனார். ஃபிறேமை நோண்டி நோண்டிப் பிடுங்கினார். தங்கையின் படங்களை அதனின்றும் கழட்டி எடுத்தார். ஜேர்மன் கடிதத்துடன் வந்த தனது மூன்று பேரப்பிள்ளைகளின் படத்தையும் அந்த ஃபிறேமிற்குள் பாட்டினார்.தங்கையின்படங்களை குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்காக போன அவர், பின்பு ஏதோ எண்ணம் கொண்டவராக மேசை லாச்சியை இழுத்து அதற்குள் அந்தப்படங்களை தள்ளிவிட்டார். ரிவிக்கு முன்னால் இருந்த மகன்
T செய்கைகளைப் பார்த்தபடி இருந்தார்.
சறறு
நேரத்தில் மகன் அவரின் படுக்கை அறையின் கதவை மெதுவாகத் திறந்து எட்டிப் பாததான,
ITI L। மூன்று பேரப்பிள்ளைகளின் படங்களும்
கொண்டி ருந்தார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 11
6YDáib GiG3s மறைந்திருக்குப்
1970 களில் இலக்கியத்துறையில் அடியெடுத்துவைத்த கமல்ெ ஆகியதுறைகளில் ஈடுப்பட்டுவருகிறார். இதுவரை மூன்று நாவல்கள் இரண்டு விமர்சன நூல்கள் உட்பட 14 நூல்கள் வெளியிட்டுள்ளார்.அ ஈடுபட்டு வருவதுடன் தேசிய மட்டத்தில் பாடசாலைகளிலும் இலக் நடத்திவருகிறார். இலங்கை மத்திய வங்கியில் உயர் அதிகாரியாக ஆசிரியராகவும் பின்னர் ராவய பத்திரிகையின் பிரதம உப ஆசி அரசியல் காரணங்களுக்காக வேலையிலிருந்துநீக்கப்பட்டவர். பின் சேவையில் நூல் மதிப்பீட்டாளராகக் கடமைபுரிகிறார். 1980 விஜய6 மகளும் சஜீவன என்ற மகனும் உளர். இவரது தமிழ் மொழிப்பெய கமாலினால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இவரது சிறுகதை வென்றிருக்கின்றன. 2005ல் இளைஞர்களுக்கான படைப்புக்கு ே எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் பதவிகளை வகித் இணைப்பாளராகவும் விளங்குகிறார். 2008ல் அன்ரன்செக்கோவ் என்
ܥ
ஒரு மொழிபெயர்ப்பு படைப்பை படிக்கின்ற பொழுது ஒரு வாசகர் மூலமொழி அறிந்திராத நிலையில், அவ்வாசகர் மூலமொழி படைப்பாளியின் திறனை, கருத்து நிலையை அறிந்து கொள்வதில் முழுக்க முழுக்க மொழிபெயர்ப்பாளரில் தங்கிஇருப்பார்.அதேவேளை மொழிபெயர்ப்புஎனும்பொழுது அதுகொண்டுவர முடியாது என்ற கருத்தும்மொழிபெயர்ப்புச் சம்பந்தமாக முன்வைக்கப்படுவதுண்டு. அக்கூற்று சரி என்றாலும், மூல மொழிப்படைப்புபடைக்கப்பட்டமொழியிலும் மொழிபெயர்க்கப்படும் மொழியிலும் மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கும் ஆற்றல் மூலம் படைப்பாளி சொல்ல முனையும் விஷயத்தை ஓரளவுக்கு கொண்டு வரமுடியும் என்றும் சொல்லப்படுவதுண்டு.
மொழிபெயர்ப்பின் அரசியல் என்பது மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் படைப்புகளில் மட்டுமே தங்கி இருப்பதில்லை. அத்தோடு மூல மொழி படைப்புக் கொண்டிருக்கும் கருத்துநிலை. அரசியல் ஆகியவற்றுக்கு மாறான கருத்து நிலையை அரசியலை ஒரு படைப்புக்குள் மொழிபெயர்ப்பாளர் கொண்டு வரக் கூடும். ஆனால் மூல மொழிப்படைப்பு பேசும் கருத்து நிலையை, அரசியலை முற்றும் முழுதுமாக ஏற்றுக் கொண்டவராக, ஆதரிப்பவராக அமையும் பட்சத்தில், இருமொழிகளிலும் திறன் கொண்ட ஒரு Gl ш т фl Gl шш ії й ш т 6іт 7 т ó மொழிபெயர்க்கப்படும் படைப்பில் மூலமொழிப் படைப்பாளி அவர் கொண்டிருக்கும் கருத்து நிலையை அரசிய்லை சரியாக வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
சிங்கள நவீன கலை இலக்கியத் துறையில் அவதானத்திற்குரிய படைப்பாளியான கமல் பெரேராவின் சிறுகதைகளை திக்குவல்லை கமாலின் மொழிபெயர்ப்பில் படிக்கக்கிடைத்த
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011
 
 

ராவின் கதைகள் ) யதார்த்தத்தின் பதிவுகள்
- மேமன்கவி
ரேரா நாவல், சிறுகதை, விமர்சனம், அரசியல், பத்தியெழுத்து " ஐந்து சிறுகதைத்தொகுதிகள் இரண்டு பத்தி எழுத்து தொகுப்புகள் த்துடன் ஒலிஒலி ஊடகங்களிலும் இலக்கிய கலந்துரையாடல்களில் கிய கர்த்தாக்களுக்கும் கருத்தரங்குகளையும் செயலமர்வுகளையும் கடமைப்புரிந்த கமல்பெரேரா, மத்திய வங்கி வெளியீட்டுச் சஞ்சிகை ரியிராகவும் கடமையாற்றியவர், ராவயவில் கடமையாற்றிய போது னர் கொடகே நிறுவனத்தில் பணியாற்றினார். தற்போது தேசிய நூலக 1ஷ்மி விக்கிரமசிங்க என்பவரை மணந்த இவருக்கு இந்துவரி என்ற iப்புச் சிறுகதைத் தொகுப்பான 'திறந்த கதவு 2007 ல் திக்குவலை தொகுதிகள்1983,1995ஆம் ஆண்டுகளில் தேசியமட்ட விருதுகளை தசிய மட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். 1994ல் இருந்து சிங்கள ததோடு 2009இல் இருந்து சிங்கள, தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் றபுகழ்பெற்ற எழுத்தாளின் சுயசரிதையை எழுதி வெளியிட்டுள்ளார்.
பொழுது மேற்கூறிய சிந்தனைகள் மனதில் எழுந்தன.
கமல்பெரேரா கால்நூற்றாண்டுக்குமேலாக நவீன சிங்கள கலை இலக்கியத் துறையில் நாவல் சிறுகதை பத்தி எழுத்து என பல்வேறு தளங்களில் பணியாற்றி, பல சிறுகதைக் தொகுப்புகள்,இளைஞர் நாவல்கள், கட்டுரைத் தொகுப்புளை வெளியிட்டுள்ளார். அதற்காக பல விருதுகளையும் பெற்றவர். இதுவரை காலம் வந்துள்ள அவரது சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் திக்குவல்லைகமாலின் மொழிபெயர்ப்பில்'திறந்த கதவு எனும் பெயரில் ஒரு தொகுப்பாக தமிழில் வெளிவந்துள்ளது. அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 7 கதைகளையும் கமாலின் மொழிபெயர்ப்பில் ஞானம் இதழில் வெளிவந்துள்ள ஒரு கதையையும், தாயகம் இதழில் வந்த ஒரு கதையையும் அடிப்படையாக வைத்துக் கொண்டே கமல் பெரேராவின் படைப்புகள் பற்றிய சில கருத்துக்கள் இங்கே முன் வைக்கப்படுகின்றன.
இன்றைய சூழலில் நவீன சிங்கள இலக்கியப் படைப்புகள் தமிழில் மாற்றம் செய்யப்பட்டு கணிசமான அளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படைப்புகள் மூலம் சிங்கள தமிழ் சமூகத்தினரிடையே உறவு, மற்றும் நமது தேசம் கடந்து வந்த தேசிய ரீதியான, இன ரீதியான கசப்பான, இருப்பை அதிரவைத்த அனுபவங்களை, இந்த நாட்டு சகல இன மக்கள் எவ்வாறு எதிர்க் கொண்டார்கள் என்பதையும், சகல இனங்களிலும் பரஸ்பர நிலையில் அனுதாபம் கொண்ட, அக்கறை கொண்ட மனித நேயமிக்க மக்களும் படைப்பாளிகளும் சகல இனங்களிலும் இருந்துள்ளார்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளமுடிந்திருக்கிறது.இதிலும் id:lissa அத்தகைய படைப்பாளிகளின் சிலர் கொண்ட இத்தகைய அனுதாபம்,அக்கறை,
9

Page 12
மனித நேயம் என்பது வெறுமனே உணர்ச்சி சார்ந்தாக அல்லாமல் (அவ்வாறான உணர்ச்சிசார்ந்ததான படைப்புகளில் அழகியல்ரீதியாக சில குறைகள் வெளிப்பட்டமை அத்தகைய படைப்பாளிகளின் ஆக்கத் திறன் சார்ந்த குறைபாடாக இருந்ததே தவிர அப்படைப்புகளில் வெளிப்பட்ட அனுதாபம், அக்கறை, மனிதநேயம் ஆகியவற்றில் வெளிப்பட்ட ஆத்ம சுத்ததில் நமக்கு சந்தேகம் இல்லை.) அவை உணர்வு சார்ந்ததாக இருந்ததற்கு காரணம் அந்த ஒரு சில படைப்பாளிகளிடம் ஒரு கருத்தியல்சார்ந்த பிடிப்பு(குறிப்பாக மார்க்ஸியம்) தெளிவு இருந்தது எனலாம்.
அவ்வாறான படைப்பாளிகளில் ஒருவராகவேகமல்பெரேரா திகழ்கிறார். இனவாதத் தன்மையற்ற ஒரு கருத்தியலான மார்க்ஸிய கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டவர்களின் படைப்புகளில் ஒரு வரட்டுத் தன்மை, கலைத்துவமற்ற வெளிப்பாடு நிலவுவதாக நிரூபிக்க சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கும்ஒருகாலகட்டத்தில், அத்தகைய சிந்தனைகள் கொண்ட படைப்பாளியான கமல் பெரேராவின் படைப்புகள், கலைத்துவம் குன்றாத நிலையில் வெளிப்பட்டு அக்கூற்றை மறுதலிக்கின்றன. அவரது அக்கலைத்துவம் என்பது கூட சமூகப்பிரக்ஞைமிக்ககலைத்துவம்என்பதேகமல்பேரோவின் தனித்துவம் எனலாம்.
ஒரு சில படைப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு படைப்பாளி பற்றிய முழுமையான கருத்துக்கு வந்து விட முடியாது என்றாலும், சிறப்பான ஒரு தெரிவின் மூலம் (இதில் மொழிபெயர்ப்பும் அடங்கும்) அதனை சாத்தியமாக்கலாம். திக்குவல்லை கமாலின் சிறப்பான மொழிபெயர்ப்பில் கிடைத்திருக்கும் கமல்பேரேராவின்9கதைகள் மூலம்,அவரது தனித்துவத்தை சரியாக அறிந்து கொள்ளக் கூடிய சாத்தியத்திற்கு கமாலின் தெரிவேகாரணமாகும்.
நமக்குபடிக்கக் கிடைத்தகமல்பெரேராவின் 9 கதைகளின் மூலம் கமல் பின்வரும் விடயங்கள் பற்றி தன் கதைகளில் பேசுகிறார் எனத் தெரிகிறது. 1. வர்க்கப்பிரச்சினையைபற்றிய அவரது படைப்புகள்.
வர்க்கப்பிரச்சினை எனும் பொழுது தொழிலாளர் வர்க்கத்தினைபற்றிமட்டும் அவர்பேசுவதில்லை.இன்றிைய யுகத்தில் தோன்றியிருக்கும் இடைத்தரகரான ஒரு வர்க்கத்தையும் பற்றிப்பேசுகிறார். 2. நமதுதேசம் கடந்த காலத்தில் எதிர்கொண்ட உக்கிரமான பிரச்சினைகளின் காரணமாக இந்த தேசத்து சகல இனங்களும் அனுபவித்த இடர்கள்,சந்தித்தநெருக்கடிகள். அதன் ஊடாக தக்க வைக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையிலான உறவு 3. இன்றைய சமூக அமைப்பில் எழுத்தாளர்களின் நிலையும்
போராட்டமும் இவரது விலகல் மற்றும் அசாத்திய அரசு ஆகிய இரு கதைகளில் விலகல் மலையகப் பகுதியைச் சார்ந்த கூலித் தொழிலாளியைப் பற்றியது. பொதுவாக தொழிலாளி வர்க்கத்தைச்சார்ந்த எழுத்துக்களில் அவர்தம்பொருளாதாரப் பிரச்சினைகளைபற்றிமட்டுமே அதிக அளவில்பேசுவனவாக அமைக்கின்றன. ஆனால் அவ்வர்க்கத்து மாந்தர்களின் மன நெருக்கடிகள் உணர்ச்சிகளைப்பற்றிபேசுவதில்லைஎன்றஒரு கருத்து அடிக்கடி முன்வைக்கப்படுவதுஉண்டு. ஆனால்கமல், விலகல் எனும் இக்கதைமூலம் செல்லையா எனும்
10

தொழிலாளியின் மன உணர்ச்சிகளை, அதன் காரணமாக அவன் எதிர்க் கொள்கின்ற நெருக்கடிகளை யதார்த்த நெறி தவறாது சிறந்தபாத்திர வார்ப்பின் மூலம் முன்வைக்கிறார்.
அடுத்து அசாத்தியஅரசுஎனும்கதையும்ஜயசேன சிரிஸேன ஆகிய இரு விவசாயிகள் பற்றிய கதை என்றாலும்.இன்றைய யுகத்தில் தோன்றி இருக்கும் நவீன இடைத்தரகர்கள் புத்திஜீவிகளின் போர்வையில், அரச சார்பற்ற நிறுவனங்கள் எனும் அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு. மக்களின் நலத்தில் அக்கறைகொண்டவர்களாக காட்டிக்கொண்டு, தம் நலத்தை வளர்த்துக் கொள்வதோடு, போராட்டச் சக்திகளை திசை திரும்ப முயற்சிப்பதும், போராட்டச் சக்திகளை மழுங்கடிக்க முயற்சி கொண்டிருப்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.
50கள்தொடக்கம் இந்த தேசம் எதிர்கொண்ட உக்கிரமான பிரச்சினைகளின் விளைவாக சகல இன மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.ஆனால் 1970,1987ஆகிய ஆண்டுகளில் இந்த தேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிக்கு பின்னான காலகட்டத்தில் சிங்கள இளைஞர்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டார்கள். அவ்வாறான காலகட்டத்தை கமல் பெரேராவின் முக்கோணம், பிரதிவாதி ஆகிய கதைகள் சித்தரிக்கின்றன. இந்த 80களுக்குப் பின் இந்த தேசத்தில் இன பேதமற்ற நிலையில் ஒரு வகுப்பினர் தோன்றினர் அவர்கள் தான் காணாமல் போனவர்கள் என்ற வகுப்பினர். முக்கோணம் காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம் பெற்று விட்ட ஒர் இளைஞனை பற்றிய கதை என்றால் பிரதிவாதிகாணாமல் போனவர்கள் இடம்பெறப்போகும் ஒரு சிங்கள இளைஞனைபற்றிய கதை என்று சொல்லலாம். அதே வேளை முக்கோணம்கதையில்காணாமல்போனபாலையாவின் தாயாரான லூசிமாமிஇந்நாட்டில் காணாமல் போனவர்களின் தாய்மார்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளார்.பிரதிவாதிகதை எல்லா காலத்திலும் எல்லா இனத்திலும் நாட்டையும் மக்களையும் காட்டிக் கொடுக்கும் வர்க்கம் ஒன்று இருந்தே வந்துள்ளது என்பதை லொக்கு பண்டார ஜயா என்றபாத்திரம் வழியாக காட்டுகிறது.
அடுத்த, 83 ஆண்டு கலவரம் என்பது ஒரு இனத்திற்கு எதிரான கலவரமாக இருப்பினும்,அக்கலவரத்திற்குபின்னான காலக்கட்டத்தில் இந்த தேசத்து அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக இந்த தேசத்துசகல இன மக்களும் (அந்த விடயத்தில் மட்டுமே இவர்கள் எல்லோரும் இலங்கையர்களாக இருந்தமையே இந்த தேசம் கடந்து வந்த அவலம்)எதிர்கொண்டநெருக்கடிகளை மனஅழுத்தங்களை பேசுகின்றபடைப்புகளாக நெருப்புக் கண்ணிர், ராஜினிவந்து போனாள் திறந்த கதவு ஆகியவை வெளிப்பட்டுள்ளன.
நெருப்புக்கண்ணிர்கதையில் 83ஆம் ஆண்டுகலவரத்தில் செல்வராஜா எனும்தமிழரைகாப்பாற்றி அடைக்கலம் கொடுத்த தயாரத்ன என்ற சிங்கள நண்பர் செல்வராஜாவை காப்பாற்றியதற்காக, கலவரத்திற்கு பின்னான அரசியல் போக்கின் காரணமாக, அவர் பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தவர் என்ற அடைமொழியுடன் எதிர் கொள்கின்ற பிரச்சினையைபற்றிபேசுகிறது.
ராஜினிவந்து போனாள் எனும் கதை இந்த தேசத்து இரு இனங்களிடேயே நிலவிய நட்புறவும் அந்த உறவின் காரணமாகவும், பரஸ்பர நிலையில் எதிர் கொண்ட
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 13
நெருக்கடிகளை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்றினை சித்திரிக்கின்றது. அதே வேளை ஓர் இனம் உள்ளக சமூக அமைப்பில் எதிர் கொண்ட அரசியல், இருப்பியல்" சூழ்நிலைகளை சுய விமர்சனம் செய்து கொள்ளும் சந்தர்ப்பங்களாகவும் அக்கதையின் சில சம்பவங்கள் அமைகின்றன.
திறந்த கதவுஎன்ற கதையில் நாம் மேலே குறிப்பிட்ட இந்த தேசத்தில்83க்குகலவரத்திற்குபின்னான அரசியல்போக்கின் காரணமாக ஓர் இனம் இன்னொரு இனத்தை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும். இனத்துவேஷத்துடன் நோக்குவது என்பதன் விளைவாக எல்லாம்மக்களும் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பயத்துடன் வாழுவதிலான மன அழுத்தத்தையும் நெருக்கடியையும் சித்திரிக்கின்றது.அத்தோடு இக்கதையிலும் ராஜினிவந்து போனாள் கதையில் இடம்பெறுவதுபோல் ஓர் இனம் உள்ளக சமூக அமைப்பில் எதிர்க் கொண்ட அரசியல், இருப்பியல் சூழ்நிலைகளை பற்றிய சுயவிமர்சனம் ஆங்காங்கே இடம்பெறுகிறது.
கமல் பெரேராவின் புயல் சற்று வித்தியாசமானது. முக்கோணம், பிரதிவாதி நெருப்புக் கண்ணீர், ராஜினிவந்து போனாள், திறந்த கதவு ஆகிய கதைகள் இந்த தேசம் கடந்து வந்த அரசியல் போக்கின் காரணமாக இந்த தேசத்து எல்லா மக்கள் அடைந்த அனுபவங்களை பற்றிபேசுகின்றன என்றால், புயல் என்ற கதையோ அக்காலக்கட்டத்தில் அந்த அரசியல் போக்குடன் சம்பந்தப்பட்ட ஒர் இராணுவ அதிகாரியின் மனோநிலையைபற்றிபேசுகிறதுஎனலாம் அத்தகைய அரசியல் போக்கின் காரணமாக ஏற்பட்ட சொந்த இழப்பு ஏற்படுத்திய மனஉளைச்சலையும்கடந்து, எந்த இனச் சமூகத்தால் தனக்கு சொந்த இழப்பு ஏற்பட்டதோ அதே இனத்து ஒரு பெண்மணி மீது ஏற்படும் அனுதாபத்தின் காரணமாக அவருக்குள் துளிர் விடும் மனிதநேயத்தை காட்டுகிறது.
கமல்பெரேரா உருவரீதியான சில பரிசோதனை முயற்சிகள் செய்தும்பார்த்திருக்கின்றார்.அந்த வகையில்ஞானம் இதழில் வெளிவந்த ஒரு குடும்பத்தின் கதை அவரது மற்றகதைகளின் உருவத்திலிருந்து முற்றும் முழுதுமான வித்தியாசமாக அமைந்திருக்கிறது. ஒரு எழுத்தாளரின் குடும்ப வாழ்க்கை போராட்டத்தை சித்திரிக்கின்றது. இது நம் கதையோ என்று இக்கதையை படிக்கும் ஒவ்வொரு எழுத்தாளரும் எண்ணும் வகையில் இன்றைய யதார்த்ததில் எழுத்தாளனின் வாழ்க்கையும் அவன் உணர்வுகளையும் சொல்லுகிறது.
இக்கதைகளின் வழியாக நம் காணும் கமல் பெரேராவின் சிறப்பம்சம் என்னவென்றால் ஓர் இனத்தின் உள்ளக சமூக அரசியல்சூழலில் நிலவியநெருக்கடிகளைபற்றிசுயவிமர்சனம் ஒரு பாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்தினாலும், இனவெறுப்புதுளியும் வெளிப்படாது மனிதநேய உணர்வுடன்
(சமகால கலை இ6
வாசகர்களே, எழுத்தாளர்களே, கலைஞர்களே
உங்கள் பகுதியில் இடம்பெறும் கலை இலக்கி
அனுப்பிவையுங்கள். ஒவ்வொரு மாதமும் 20ஆம் திகதிக்
இடம்பெறும். 200 சொற் க்கு மேற்படில் அச்செய்தி பி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

வெளிப்படுத்துவது கமல் பெரேராவில் காணப்படும் பாராட்டத்தக்க, தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும்.
அடுத்து கமல் பெரேராவிடம் காணப்படும் பாராட்டத்தக்க தனித்துவமான அம்சங்களின் இன்னொரு அம்சமாக அவரது பாத்திர வாய்ப்பை சொல்லலாம். நாம் இக்குறிப்புகளுக்காக பயன்படுத்திய ஒன்பதுகதைகளில் இடம்பெறும்வந்துபோகும் பாத்திரங்களின் வார்ப்பில் மிகுந்த கவனத்தைச் செலுத்தி இருக்கிறார். பெரும்பாலாக எல்லா கதை மாந்தர்களின் சுயத்தை சரியாகவே பதிவு செய்கின்றார். ஆனாலும் திறந்த கதவு கதையின் மாகிரட் மாமி என்ற சிங்கள பெண்மணி நாதன் என்றதமிழருக்கு அவளது வீட்டை வாடகை விடுவதை கண்டு, எதிர் வீட்டில் இருக்கும் ஜோதிபாலா என்ற சிங்கள அன்பர்மாகிரட்மாமியுடன் சண்டையிடுகிறார் மிக மோசமான வார்த்தைகளால் அவளை திட்டுகிறார். சிறிதுநேரத்தின் பின் நாதன் குடியேறும் வீட்டிலுள்ள நீர் விநியோக குழாய் உடைய, அது சம்பந்தமாக உதவி நாடி போன நாதனுக்கு உதவுகிறதோடு, நாதனுக்கு உணவும் வழங்கிறார். அத்தோடு நாதன் தற்போதுகுடியேற வந்திருக்கும் வீட்டைமாகிரட் மாமி தனது சொந்தக்காரர் ஒருவருக்கு வழங்குவதற்காக வாக்களித்துஇருந்ததாகவும், அவள் வாக்குமீறிவிட்டதற்காக தான் அப்படி ஒரு குழப்பம்செய்ததாகவும், மார்கிரட் மாமியுடன் சண்டை பிடித்த காரணத்தை நாதனிடம் கூறுகிறார். முழுமையான கதை மூலம் ஜோதிபாலா ஒரு மனிதநேயமிக்க அன்பு உள்ளம் கொண்ட மனிதர் என தெரியவருகிறது.
ஜோதிபாலாவின் அந்த சித்திரத்தை எடுத்துக் காட்டுவதே அக்கதையின் நோக்கமும்கூட ஆனால் அப்படிப்பட்ட உள்ளம் கொண்ட ஜோதிபாலாமார்கிரட்மாமியுடன் சண்டைப்பிடிக்கும் பொழுதுபேசுகின்றவசனங்கள்'(அந்நியஜாதிக்காரன்) என்ற மாதிரியான கடுஞ்சொற்கள்) அவரது பாத்திரத்தை களங்கப்படுத்தி விடுகின்றன. இவ்விடத்தில் மட்டுமே கமல் பெரேராபாத்திர வார்ப்பில் ஓர் இடறல் எனக்கு தெரிகிறது.
மொத்தமாக ஒன்பது படைப்புகளை கொண்டு மட்டுமே ஒரு படைப்பாளியைப் பற்றிய ஒரு கருத்துக்கு வரமுடியாது என்ற பொழுதும்,நான் ஏலவேகுறிப்பிட்டதுபோல்திக்குவல்லைகமால் தெரிவு செய்து தந்திருக்கும் இந்த ஒன்பது கதைகளும் கமல் பெரோபற்றியஒர்அடிப்படையானகருத்துநிலையைபிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன என்பதுமறுப்பதற்கில்லை.
அந்த நிலை நின்று நோக்குமிடத்து சிங்கள நவீன கலை இலக்கியத்துறையில் கமல் பெரேராவின் முற்போக்கான அதுவும் கலைத்துவம் சிறிதும் குறையாத நிலையில், சமூகப் பிரக்ஞைமிக்க படைப்புகளை தந்துக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி என்பதை அந்த ஒன்பது கதைகள் மூலம் நாம் அடையாளப்படுத்திக் கொள்கிறோம் என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்ளலாம்.
க்கிய நிகழ்வுகள்
நிகழ்வுச் செய்திகளை சுருக்கமாக எழுதி எமக்கு
தமுன்னர் கிடைக்கும் செய்திகள் அடுத் ஜில் சுரிக்கப்படமாட்டாது. - கே.பொன்னுத்துரை
11

Page 14
SIógpa கு. சின்னப்
இலங்கைக்குநாவலாசிரியர் திரு கு. சின்னப்பபாரதி அவர்கள் முதல் தடவையாக சென்று தமிழ் நாடு திரும்பி என்னுடன் தொடர்பு கொள்ளும் போதெல்லாம்; “ஒரு தடவை வீட்டுக்கு வாருங்கள் நிறைய பேச வேண்டும்” என்று அழைப்பார். சந்தர்ப்பம் கிடைத்ததால் துணைவியருடன் அவரது நாமக்கல் இல்லம் சென்றிருந்தேன்.
நூல்களைக்கொண்டேசுவர்எழுப்பப்பட்டமாதிரிஅவர்முன்னறை காணப்பட்டதுமேசைமீதுஅங்குமிங்குமாகப்பரவிக்கிடந்தஇலங்கை மூத்தஎழுத்தாளர்களின்படைப்புகள்பலநல்வரவுகூறியது
"அழகான நாடு, அன்பான உபசரிப்பு பயனுள்ள இலக்கிய சந்திப்புகள், பண்புமாறாத விருந்தோம்பல் மக்கள். அரசியல் தான்மக்களை இம்சித்து, அநாதையாக்கிவிட்டது.அந்த யுத்த வடுக்கள் மாறுவதற்குத்தான் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ."என்ற மனஉளைச்சலுடன் வரவேற்றார்.குசியா உங்கள் இலங்கைப் பயணம் எப்படி இருந்தது என்று கேட்டதும் அவர் விபரித்தார்.
கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்குச் சென்றிருந்தபோது பல இலக்கியப் படைப்பாளிகளையும் சந்தித்துகருத்துப்பரிமாறும் சந்தர்ப்பம் நிறையவே கிடைத்தது. ஆரோக்கியமாகஇருந்தது.சிலரதுகருத்துக்களை நியாயப்படுத்த முடியாவிட்டாலும் அவர்களது நிலைப்பாட்டை, அவர்களது தரப்பிலிருந்து பார்க்கும் போது தட்டிக்கழிக்க முடியவில்லை. எனதுசுரங்கம்'நாவலின் சிங்களமொழிப்பெயர்ப்புவெளியீட்டு விழாவும் இச்சந்தர்ப்பத்தில்தான் கொழும்பில் நடைப்பெற்றது. சிங்களப் படைப்பாளிகள் மற்றும் வாசகர்களிடம் எனது அபிப்பிராயங்களை வெளியிட இச்சந்தர்ப்பம் பலனுள்ளதாக இருந்தது. நண்பர் அந்தனி ஜீவா ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், நாவலப்பிட்டி,கண்டி ஆகிய இடங்களுக்கும் சென்றிருந்தேன். யாழ்ப்பாண விஜயத்தின் போது யாழ். பல்கலைக்கழகம் சென்றிருந்தேன். பேராசிரியர் சண்முகலிங்கன் தலைமையில் வரவேற்கப்பட்டு பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மட்டும் கலந்துகொண்ட சந்திப்புநடந்தது.எனதுதாகம் நாவல்பற்றி நல்ல விமர்சனங்கள் வெளியிட்டனர்.ஒருசந்தர்ப்பத்தில்,அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் புகைப்படத்தை சுட்டிக் காட்டி "அன்றே உங்கள் நாவல்கள் பற்றி பேராசிரியர் பெருமைப்பட்டு பேசியபோது உங்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இன்று மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பேராசிரியர் சண்முகலிங்கன் கூறிய போது பெரிதும் சந்தோஷப்பட்டேன். அன்று இரவு யாழ்ப்பாணத்தில் ஒரு இடத்தில் அளிக்கப்பட்ட வறவேற்பில் 'ஜீவநிதி ஏற்பாட்டில் தெணியான் தலைமையில்,ஒருபடைப்பாளியின் அனுபவங்கள் பற்றிய எனது இலக்கிய பங்களிப்பை சுமார் ஒரு மணி நேரம்
12
 

| 59κωrωΠrόθείλειπή. பாரதி பார்வையில்
குறிப்புகள்
கே. ஜி. மகாதேவா
வெளிப்படுத்தினேன்.என்னை எதிர்பார்த்துஇரவுநேரம் சுமார் இரண்டுமணிநேரம் அத்தனை பேரும் அமைதி காத்து எனது கருத்துக்களை அனுபவித்ததுமிகவும் பெருமையாக இருந்தது. எனது அனுபவங்களில் அத்தனை ஈர்ப்பு அவர்களுக்கு. பேராதனைப்பல்கலைக்கழகபேராசிரியர்கள்மத்தியில் இலக்கிய சொற்பொழிவாற்றியதும், நாவலப்பிட்டி தமிழ்ச்சங்கத்தில் கருத்துப்பரிமாறியதும் புதிய அனுபவமாக இருந்தது என்று சுருக்கமாகதனதுபயணக்குறிப்புகளை குசிபா.வெளியிட்டார்.
கம்பெரலிய நாவல் முதல்தரமான இலக்கிய Uбоц-UЦ
எங்களின் இரண்டுமணிநேர உரையாடலின் போது அவர் மேசையில் பரவிக்கிடந்த இலங்கைப்படைப்பாளிகளின் நூல்கள் மீதுநுனிப்புல்மேய்ந்தபோது:இலங்கை சிங்களமூத்த இலக்கியப்போராளிமாட்டின் விக்கிரமசிங்கவின்கம்பெரலிய நாவல் தமிழாக்க நூலும், ஞானம்' ஆசிரியர் திரு. ஞானசேகரனின் குருதிமலை’ நாவலும் கண்ணில் பட்டதும், இவை இங்கு எப்படி என்றேன். ஈழத்து நாவல்கள் பற்றிய அறிமுகத்தில் கிடைத்த ஒரு தொகை நூல்களில் இவை இரண்டும் குறிப்பிடத்தக்கவை. இங்கு வந்து படித்து முடித்துவிட்டேன். இலங்கை இலக்கியங்கள் பற்றிய எனது 'எண்ண வளையம் விசாலம் பெற்று எங்கேயோ என்னை இழுத்துச் சென்று விட்டது. கம்பெரலிய நாவல் “கிராமப்பிறழ்வு எனும் பெயரில் தமிழில் இருந்தது.
கிராம மக்களின் வாழ்க்கை முறைகளை பின்னணியாகக் கொண்டு; நிலப்பிரப்புத்துவ சமூகத்தின் போலித்தனமான வாழ்க்கையையும், அதன் சிதைவுகளையும் சித்தரிப்பதிலும், அந்தச்சிதைவுகளிலும்புதியசமூகம்மலருவதன்தொடக்கத்தை அந்த மண்வாசனையுடன் வெளிப்படுத்துவதிலும் நாவலாசிரியரின்பங்களிப்புபிரமாண்டமாக இருக்கிறது.அந்த சிங்கள மண்ணையும், மக்களையும் இயல்பான அவர்களது வாழ்க்கை முறையையும் பெரிய அளவில் கொணர்ந்து, இப்படியொரு யதார்த்த பூர்வமான வரலாற்றுக் கண்ணோட்டத்தில் உருவாகியிருக்கும் நாவல் இது. இம்மாதிரியானதொருபடைப்பு:தமிழ்இலக்கியத்தில் இதுவரை நான் படித்த வரையில் வரவில்லை. தமிழ் மொழிப்பெயர்ப்பே இத்தனை சிறப்புஎன்றால்,இதன் அசல்சிங்களமொழிப்படைப்பு எப்படி இருக்கும் என்று ஆச்சரியப்படுகிறேன்' என்று கூறிய குசின்னப்பபாரதிஅவர்கள்;
வர்க்கப் போராட்டத்தின் வெற்றியை சித்திரிக்கும் குருதிமலை?
"ஞானம்'ஆசிரியர்திஞானசேகரனின்'குருதிமலைநாவல் பற்றி குறிப்பிடுகையில்; மலையகத் தோட்டத் தமிழரின்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 15
போராட்டம் அதி சிறப்பாக கொணரப்பட்டு, தீர்வும் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆரம்பித்தார்.
"இலங்கை மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதாக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் உறுதிமொழிகளை அள்ளிவீசிய ஒரு காலகட்டத்தில்; இவை எல்லாம் பொய்யானவை, போராட்டத்தின் மூலம் மட்டுமே இம்மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, அந்த வழியில் தொழிற்சங்கங்கள் நிலைமாறி, உருவாகி அந்த தோட்டத்து மக்கள் உயிர்த்தியாகம் செய்த சம்பவங்களை ஞானசேகரன் தனது நாவலில் அற்புதமாக செய்துள்ளார். அந்தக் காலத்தில் தலைவிரித்தாடிய கொடுமைகளும் அடிமைத்தனங்களும் நிரந்தரமல்ல என்பதை உறுதியிட்டு, தொழிலாளவர்க்கம் ஒன்றுபட்டுப்போராடினால் புதியவாழ்வை நிச்சயம்பெறமுடியும் என்ற நம்பிக்கையை அந்த மக்களிடையே குருதிமலை உருவாக்கியுள்ளது. கொழும்பில் இருந்த நாட்களில் நான் படித்த நாவல்களிலும், தமிழகம் திரும்பியபோதுஎடுத்துவரப்பட்ட (இருபதுகிலோ எடையுள்ள) நாவல்களிலும் மலையகத்தமிழர் வாழ்வை குருதி மலை மிகச்சிறப்பாக படைத்திருக்கிறது. அந்த உழைப்பாளிகளின் வாழ்க்கையை தத்துரூபமாக சித்தரிப்பதில் சிறப்பான
வெற்றிகண்டுள்ளார்நாவலாசிரியர்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தோட்டங்கள் நாட்டுரிமையாக்கப்பட்ட பின்னர், வெள்ளைத்
துரைமாரிடமிருந்து விடுதலை கிடைக்கும், கஷ்டங்களுக்கு தீர்வுவரும் என்று பல அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் அளித்த பொய்யான உறுதிமொழிகள், தொழிலாளர்கள் தொடர்ந்துஅடிமை வாழ்க்கை வாழவே வழிகேர்லியிருக்கிறது. வீரையா போன்றவர்களின் துணிச்சல் மிகு போராட்டங்கள்,உயிர்த்தியாகங்கள் பொதுமக்களிடையே நம்பிக்கையை வளர்த்தது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட சக்திக்கு வர்க்கப் போராட்டத்துக்கு இணையாக எதுவும் இல்லை எனும் நிலைப்பாட்டை உருவாக்கியது. போராட்டங்களின் உச்சக்கட்டத்தில், தொழிலாளவர்க்கத்தை அடக்க துப்பாக்கி முனையில் பாய்ந்த பொலிஸார் அதே வேகத்தில் பின்னோக்கிநகர,ஜனசமுத்திரம் அசுரவேகத்தில் முன்னோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த மக்கள்
தாஷ்கன்ட்ட கு. சி.ப. அவ
தமிழக நாவலாசிரியர் கு. சின்னப்பபாரதி அவர்களின் ஆறு ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்டு டில்லியில், இந்திய இலக் கலாசார நூலாசிரியர்கள் மற்றும் உத்பவ் பத்திரிகையும் நடத்தியகருத்தரங்கில்கு.சி.ப.அவர்களின் இலக்கியசேவைை கல்வித்தாய் சரஸ்வதி சிலைவழங்கி கெளரவிக்கப்படுகிறார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011
 

வெள்ளத்துக்கு அணைபோடமுடியவில்லை. அக்கிரமங்களை எதிர்த்துப் போராடி பொலிஸாரின் துப்பாக்கி குண்டுகளை சுமந்த வீரையா போன்றோரின் உடலிலிருந்து வடிந்த ச்ெங்குருதி செழிப்படைந்த அந்த மலைப் பிரதேசத்தில், இப்பொழுது தேயிலைச் செடிகள் புதிதாக துளிர்விட தொடங்கியுள்ளன என்று நாவலாசிரியர் தி. ஞானசேகரன் தனது குருதிமலையை முடிக்கிறார். வர்க்க ரீதியான பெரிய படைப்பு இது. இந்நாவலுக்கு நிச்சயம் பல விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். அதே நேரம் ஒரு உயர்வான இப்படைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கக் கூடாது என்று இருட்டடிப்பு நடந்திருக்குமோ என்று கூட சந்தேகப் படுகின்றேன். என்று தனது புருவத்தை உயர்த்தி தமது கருத்துக்களை முடித்துக்கொண்டார்.கு.சியா
ஒரு நாவலை முழுமையாகப் படித்து, அந்தப் படைப்பின் பெருமையை ஒரு நாவலாசிரியர் மனதாரப்பாராட்டுகிறார் என்றால், உயர்வான பண்பாடு வேண்டும். சக படைப்பாளிகளின் நூல்களைப்படித்துபாராட்டுவதற்குப்பதில் அங்கீகாரம் வழங்காமல்மூடிமறைக்கும் அசுரகுணம்மறைந்து வளர்ந்து வருகின்ற மூத்த படைப்பாளிகளின் இலக்கியங்களைத் தேடிக்கண்டுப்பிடித்துமுழுமையாகப்படித்து பாராட்டும் பண்புள்ளம் வளர வேண்டும். இத்தரவரிசையில் பண்புள்ள நாவலாசிரியர்கள் நம்மத்தியில் உருவாக வேண்டும் என்பதும் கு. சின்னப்பபாரதியின் கணிப்பு மலையக மக்களின் வாழ்வியல் நாவல் படைக்க கொழும்புவருகிறார்
ஏப்ரலில் கேரளா சென்று திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம், மலையாளிகள் இலக்கிய சங்கம் ஆகியவற்றில் சிறப்புரையாற்றியகுசியா.கடந்த மாதம்டில்லிசென்று இவரது ஆறு நாவல்கள் ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்ட விழாவிலும் கலந்து கொண்டார். இம்மாத ஆரம்பத்தில் கொழும்பு வரும் இவர் இரண்டு வாரம் மலையகத்தில் தங்கியிருந்து, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள அவர்களுடன் கூடவே வாழ்வார். தோட்டத்தொழிலாளர்களின் கடந்த நிகழ்கால துயரங்களை, அவர்களது எதிர்பார்ப்பை நூல்வடிவத்தில் கொண்டு வரும் பெருமுயற்சியில் கு.சி.பா. ஈடுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ல்கலைக்கழக இந்திமொழி பேராசிரியைமக்ருபா. ர்களின்பவளாயிநாவலை மொழிபெயர்த்தவர்.
நாவல்கள் கிய சமூக, ! இணைந்து ப்பாராட்டி
13

Page 16
சுதந்திர வேட்கையுடன் நெடும்
s
சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்குதாழ் பணிவதும், அடங்கிவாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத
குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட
Janusz (Jim Sturgess) flappul6 அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணிரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள்.
மறுபுறத்தில் விசாரனை செய்யும் இராணுவ அதிகாரியின் இறுகிய முகம்.
"உன் மனைவியே நீ அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினாய் என்கிறாள். இப்பொழுது நீ குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?"
"நீங்கள் அவளுக்கு என்ன செய்தீர்கள் எனக் கேட்கிறான். விடை கேள்வியாக, இல்லை என மறுப்பது போலத்தலை ஆட்டிக்கொண்டே.
அவளகச்சொன்னசாட்சியம்அல்ல. அவனுக்குஎதிராகச் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறாள். ஜனநாயக மரபுகள் ಫ6ರಲ್ಲೂ 罗 G 5
படம் இவ்வாறுதான் ஆரம்பித்திருந்தது. 1940ல் சைபீரியன்குலாக்கு (gulag) சிறைக்கு மனித மந்தைகளாக அனுப்பப்படுபவனில் அவனும் ஒருவனாகிறான். சைபீரியாச் சிறை என்ற பெயர் சொன்னாலே மரணம் வந்துவிடும் அக்காலத்தில். கட்பங்களில் அடைத்து வைக்க வேண்டிய சிறை அல்ல. திறந்தவெளிச்சிறை.5 மில்லியன்சதுரவெளிகொண்டபாரிய பிரதேசம், சைபருக்குக் கீழ் பல பாகைகள் என்றதான கடும் குளிரில் விறைத்தே பலர் மரணமடைவார்கள். ஜீவிதத்திற்கும்மரணத்திற்குமானபோட்டிநிறைந்தகழலில், அதன் பணி படர்ந்த பெருவெளிகளைத் தாண்டி எவனும் தப்பிச் செல்வதை நினைக்கவே முடியாது.
ஆனால் அவனும் இன்னும் ஆறு பேரும் சேர்ந்து அதிலிருந்து தப்பிச் செல்கிறார்கள். ஸ்டாவின் ஆட்சியிலிருக்கும் ரஷ்யாவின் சைபீரியாச் சிறையிலிருந்து தப்பி மொங்கோலியா நாட்டைச் சென்றடைவதுதான் அவர்களது இலக்கு. தங்களிடையே இரகசியமான தொடர்பாடல்கள், மிகத் துல்லியமான திட்டமிடல், நீண்ட பயணத்திற்கான துரித ஏற்பாடுகள் யாவும் செய்யப்படுகின்றன. ஒளிகொடுக்கும் ஜெனரேட்டரின்
14

&FରfilDIT - எம். கே. முருகானந்தன்
செயற்பாடு இவர்களால் நிற்பாட்டப்பட்டு, மாற்று ஒளி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் காவலாளிகளால் செய்யப்படுவதற்கு இடையில் கிடைக்கும் 10 நிமிட இடைவெளியில் இவர்கள் தப்பியாக வேண்டும். நம்ப முடியாததைச் செய்து முடிக்கிறார்கள்.
இதற்குப் பிறகும் கால்நடையான அவர்களது 4000 மைலுக்கு மேலான தப்பிக்கும் முயற்சியில் பல உயிராபத்து மிகுந்ததும்,திகிலுளட்டக்கூடியதுமான பல சவால்களை எதிர் கொள்கிறார்கள். சொர்க்கம் கிடைக்கும் என்றநம்பிக்கையில் மரண வாயில்களை துச்சமெனத் தாண்டிச் செல்லும் ஞானிகளின் முயற்சிபோன்றது. வியக்கவைக்கும் காட்சிகள். ஆனால் அவை யதார்த்தமாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன.
ஆனால் இவர்களை அழிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் காத்திருக்கின்றன. மனிதனால் செய்யப்பட்ட சூழ்ச்சிகள் அல்ல. கொடுரமான சீதோசன நிலை. வடதுருவத்தை அண்டிய பிரதேசத்தின் பரந்தவெளியும், விறைக்க வைத்தே கொல்லும் அடர்ந்த பணியின் ஆவேசமும் இவர்களை எதிர்கொள்கின்றன. அவற்றை எதிர்கொள்கிறார்கள். தாண்டுகிறார்கள்.
இந்த அயரவும் அசரவும் வைக்கும் பயனத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவர்கள் எல்லோரும் ஒத்த கருத்துள்ள ஒரே தன்மையானவர்கள் அல்ல. மாற்றுக் கருத்துகளும், கொள்கை முரண்பாடுகளும் அவர்களிடையே இருக்கின்றன. இதனால் ஒருவருடன் ஒருவர் முரண்படவும் செய்கிறார்கள். ஆனால் சுதந்திரம் என்றஒரே குறிக்கோளல் ஒன்றுபடுகிறார்கள். இந்தப் பயணம் அவர்களது உடலைப் பாதிப்பதுபோலவே மனத்தையும் பாதிக்கிறது.
இந்த உடல் உளப் பாதிப்புகளை திரையில் கொண்டுவருவது மிகவும் சிரமமானது. ஆயினும் பொருள் செறிந்தவசனங்களும், சிறந்தநடிப்பும் கைகொடுக்கின்றன. அவர்களது உடல்உள மாற்றங்களை புலன் காட்சிகளாக கொண்டு வருவதில் அற்புதமான ஒப்பனை உதவுகிறது. முக்கியமாக அவளது மரணக் காட்சி. கடும் அனல்காற்றால்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 17
துவண்ட அவர்களது முகங்கள் ஆகியவற்றை நம்பவைக்கும் விதமாக காட்சிப்படுத்துவதில் ஒப்பனை கை கொடுத்திருக்கிறது.
இவற்களில் Sushuunt ர்வழியில் குளிரில் விறைத்து இறந்துவிடுகிறான். வழிதவறிய அவன் இவர்களைத் தேடியலையும்போது இது நடக்கிறது. இவர்கள் இருந்த இடத்திற்கு மிக அருகிலேயே அவன் மரணித்துக் Si க் காண்கிறோம். மரணத்திற்கும் 6 இடைவெளிசிலஅடிதுரமாகஅக்கணத்தில்இருந்தது.ஆனாலும் அவனால் இயற்கையை வெல்ல முடியவில்லை. ஆனால் ர்கள் இயர் பின்ஆவேசங்களுக்குஎதிராகப்பல்லாயிரம் ே ந்திரத்தை எட்டு இலக்காகச் கொண்டிருந்தார்கள்.
வழியில் இன்னொரு பெண்ணும் இவர்களோடு இணைகிறாள். பாலைவனத்துவெம்மைதாங்காது அவளும் வழியில் மரணிக்கிறாள்.
பயனத்திற்கு இடைஞ்சலாக இருந்தவை பனியும் வெயிலும் மட்டுமல்ல. பசியும் பட்டினியும் அவர்களைக் காவுகொள்ளத்துடிக்கின்றன. மீண்டும் அகப்படுவதிலிருந்து தப்புவதற்காக மனித சஞ்சாரமற்ற பிரதேசங்கள் ஊடாகப் பயணிப்பதால் உணவு கிடைப்பது பெரும்பாபாகிறது. ஊர்ந்து செல்லும் பாம்பையும் அவர்களது பசியின் கொடுமை விட்டு வைக்கவில்லை. நஞ்சுள்ள அதன் தலையை வெட்டி எறிந்துவிட்டு நெருப்பில் சுட்டு உண்கிறார்கள்.
மற்றொரு தருணம் சற்று அருவருப்பானது என்றால் கூட அவர்களுக்குச் சாத்தியமானது அந்நேரத்தில் அது ஒன்றுதான். ஓநாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு ஒதோ ஒரு மிருகத்தைப் புசித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் ஒன்று சேர்ந்து அவற்றை விரட்டியடித்துவிட்டு அந்த ஊனைத் தாங்கள் பங்கிட்டு பசி ஆறுகிறார்கள்.
இவ்வாறுநடக்கமுடியுமா எனநினைத்துக்கூடப்பார்க்க முடியாதவற்றை யாதார்த்தமான செயற்பாடுகள் ஊடாகத்
பார்த்திருக்கவும் செய்த நெறியாளர, Peter Weir ghuhl;Lf;Fupatu;. "The Truman Show", "Dead Poets Society”, ஆகிய சினிமாக்கள் அவரது குறிப்பிடத்தக்க
SÈ ibජිමකpg| U e4
சோவியத் யூனியன், ஸ்டாலின், கொம்யூனிசம் ஆகியவற்றிற்கு எதிரான அரசியல் சினிமாதான் இது. அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை அவர்கள் செய்வதாகக் காட்டுகிறது. கோட்பாட்டு ரீதியாக நாம் அதை ஏற்றுகொள்ளவேண்டியதில்லை. இன்றுள்ள உகைநடப்பில் இப்படத்தின் அரசியல் கூடச் செல்லாக் காசாகிவிட்டது. மேற்கு நாடுகளின் குள்ள நரித்தனமான அரசியலும் எமக்குத் தெரிந்ததுதானே.
ஆனால் இந்தச் சினிமா என்னைக் கவர்ந்ததற்குக் காரணம் மிக அற்புதமான இயற்கைக்காட்சிகளைக் கொண்ட படப்பிடிப்பும், யதார்த்தமான சித்தரிப்பும்தான். அதற்கு மேலாக அது கொண்டு வரும் மற்றொரு
Thairesca,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011
 

செய்தி முக்கியமானது. விடாமுயற்சியும் திடசங்கற்பமும் இருந்தால் செய்வற்கு அரியதையும் செய்து முடிக்கலாம் என்பதாகும். மனிதனால் முடியாதது எதுவுமில்லை.
இது ஒரு உண்மைக் கதை என்று சொல்லப்படுகிறது. Slavomir Rawicz up6oTL 6Tp6 666f6f55 situarfsoogb DITGOT60T "The Long Walk'' 655355T6or 6tuuLibbinsor கதை எடுக்கப்பட்டது. ஆயினும் வேறு பலரின் அனுபவங்களும் கேட்டறியப்பட்டனவாம்.
பஞ்சு போலச் சொரிந்து கொண்டேயிருக்கும் பனித்துளிகள். மூடி நிற்கும் கனத்த வானம், பணி படர்ந்த வெறும் தரைகள். உறைந்து கிடக்கும் நதிகள். பனியால் ஆடை போர்த்தி இலையுதிர்த்தி உறைந்திருக்கும் நெடு
நீண்ட பயணத்தின் பின் சுழல் மாறுகிறது. வனப்புடைய இயற்கையான நிலப்பரப்புகள், மைல் கணக்கான தூரத்திற்கு நீரையே காண முடியாதவரண்ட வனாந்தரங்கள். மனிதனையே விழுங்கி ஏப்பமிடக் கூடிய மலைப் பாம்புகள் போன்ற மணற் புயல்கள். மலைகள், தேயிலைத்தோட்பங்கள். காணக்கிடைக்காத இயற்கையின்
ஒருவாறு மொங்கோலிய எல்லையை எட்டிய மகிழ்ச்சியில் மூழ்கிய இவர்களுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. பாதையில் உள்ள வரவேற்பு வளைவில் ஸ்டாலினதும், மாவோவினதும் சித்திரங்கள். இனி அங்கு போகமுடியாது. அங்கும் கம்யூனிச ஆட்சி அரசியல்புகலிடம் பெறமுடியாது. எனவே இந்தியாவுக்குப் பயணமாக முடிவெடுக்கிறார்கள். பனியையும், பாலைவனத்தையும் தாண்டி சுதந்திரத்தை நெருங்கி வந்தவர்கள் எதிரே பெரும்தடையாக உயர்ந்துநிற்கிறது இமயமலை.
இறுதிக்காட்சி ர் தனதுவிட்டிற்குத்திரும்புகிறான். அதே வீடு, அதே வீட்டு வாசல். அதே கதவு எல்லாமே அவ்வாறுதான் இருக்கின்றன. உள்ளே செல்கிறான்.
ஆனால் அங்கே! ஒரு முதியவள் சோகம் அடர்ந்த முகத்தோடு அமைதியாக அமர்ந்திருக்கிறாள். யாரோவரும் அசமந்தம் கேட்டு நிமிர்ந்த அவள் புரியாத முகத்தோடு அவனைப் பார்க்கிறாள். புன்னகைத்தஅவன்முதியவனாக அவள் கைகள் மேல் தன் கை வைத்ததும் நேசமானதும் அவளுக்குப் பரிச்சயமானதுமான அவனது ஸ்பரிசத்தில் அவள் முகம் மலர்கிறாள். பல தாசப்தங்களாக அவன்
கிட்டிவிட்டது.
பொய் சொல்லியேனும் உயிரோடு இருந்ததால்தான் அது சாத்தியமானது.
உயிருக்காப் 6)unuմ சொல்வது கோழைத்தனமானது அல்ல. அது ஒரு தந்திரோபாய முயற்சிதான். ஏனெனில் Ф_uilC3рп06 இருந்தால் வெல்வதற்கானவாய்ப்புமீண்டும் கிடைக்கலாம். மரணித்து விட்டால் uീഞ്ഞ്ഥ வெல்வதற்கான வாய்ப்பே இல்லாத இறுதித்தோல்வியாகும்.
O.O.O.O.O.O.O.O.
15

Page 18
“என்ன ரமேஷ். இண்டைக்கும் லேற் தான் நல்ல காலம் சிடுமூஞ்சி சுந்தரமூர்த்தி இன்னும் லெக்சர் எடுக்க வரேல்ல அதனால் நீ தப்பினாய். அல்லது வழமையான பிரசங்கம்தான்”
“எல்லாம் என்ர தலைவிதி குணா. இப்படி அவதிப்பட்டு அந்தரப்பட்டு கம்பசுக்கு வரவேண்டிக்கிடக்கு.?”என்றபடி பெருமூச்சொன்றை வெளிவிடுகிறான் ரமேஷ்.
ரமேஷ் தினமும் இப்படித்தான் பல்கலைக்கழகத்திற்கு பிந்தித்தான் வருவான். அவ்வாறு அவன் வருவதற்கு பல காரணங்கள் என்று இல்லை ஒரேயொரு காரணம்தான்.
ரமேஷின் அப்பாதான் காரணம் அவர் ஒரு தோட்டத் தொழிலாளி. பல தலைமுறைகளாக தோட்டத் தொழில் செய்தே சீவியம் நடத்தி வருபவர். ஒவ்வொருவருடமும் அதன்மூலம் திருப்தியானவருமானத்தை எதிர்பார்க்கமுடியாது. ஆனால் ஒரு சில வேளைகளில் குறிப்பிடத்தக்க அளவு விளைச்சல் கிடைக்கும்.
பெரும்பாலும் தோட்ட வேலைகளுக்கு ஆட்களை வைத் திருக்கமாட்டார் வேலாயுதம். கூலியாட்களுக்கு கொடுக்கும் பணமே ஒரு கிழமைக்கு அவர் கள்ளுக்கொட்டிலுக்கு கொடுக்கப்போதும் என்ற எண்ணம்தான்.
தோட்டத்தில் வெங்காயம் நடுவதற்கு தண்ணிர் பாய்ச்சு வதற்கும்வரம்புமாறுவதற்குகளைபிடுங்குவதற்கு என எல்லா வேலைகளையும் தான் தனித்துநின்று செய்யமுடியாது என்பதால், தனது இரு மகன்மாரையும் மகளையும் தினமும் விடியற்காலையிலும், பாடசாலைமுடிந்த பின்னரும் தோட்டத் திற்கு வரும் படி கூறிவிடுவார். ஆனால் அவரது மனைவி நீங்கள் செய்யுறது உங்களுக்கே நல்லா இருக்கா? என்று கோபத்தில் பேசும்போது எந்நேரமும் தண்ணியில் இருக்கும் வேலாயுதம் அதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
“அடி. போடி. எல்லா வேலையளையும் தனிய நான் ஒருத்தனே செய்ய நான் என்ன மிசினாடி. என்று கண்டபடி கத்துவார். இருந்தாலும் அவள் விடாமல் எங்கடை பிள்ளையளின்ர படிப்பு வீணாய் கோகுதுங்கோ. பாவம் அதுகளாவது படிச்சு எங்களை மாதிரி கஸ்ரப்படாமல் நல்லா இருக்கட்டுமன் என்பாள்,மூக்கை உறிஞ்சியபடி
“என்னடி கதை கதைக்கிறாய். படிப்பாம். படிப்பு. கண்டறியாத படிப்பு. இவை படிச்சு டொக்ரர் எஞ்சினியராத் தானே வரப்போகுதுகள் கழுதைகள் இதுகள் படிக்கிறதிலும் பார்க்க என்னோட தோட்டத்துக்கு வந்து வேலை செய்தால் நாலு காசாவது கிடைக்கும்.? என்று சத்தமிட்டுக் கதைப்பதோடு மட்டும் இல்லாமல் கோபத்தில் கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தூக்கி எறிந்தபடியே முணுமுணுத்துக்கொண்டுசெல்வதும் அவள் காதில் கேட்கும். அவளால் என்ன தான் செய்யமுடியும் பிள்ளைகளுக்கு சோற்றை வடித்துக்கொடுத்துவிட்டு அவர்களின் வாழ்க்கை இப்படிச் சீரழியுதே என்று தனக்குள்ளேயே நெஞ்சு பொருமி அழுவாள்.
ரமேஷ் தினமும் காலை ஐந்து மணிக்கெல்லாம் தகப்பனோடு வயலுக்கு சென்றுவிடவேண்டும் அல்லது வீட்டில் பிரளயம்தான். வேலாயுதம் சொல்கிறபடி தோட்ட
வேலைகளையெல்லாம் முடித்துவிட்டுமரக்கறித்தோட்டத்தில்
6
i
 

ழகழகாய் பூத்துக்காய்த்திருக்கும் lவண்டிக்காய், கத்தரிக் காய், க்காளிப்பழம் முதலியவற்றைப் றித்து திருநெல்வேலிச் சந்தைக்குச் காண்டுசென்று அன்றைய விலை லவரப்படிமரக்கறிகளைக்கொடுத்து ாசாக்கி வரவேண்டும்.
விடியற்காலையிலேவாயில் தேநீர் உடப்படாமல் வேர்க்க விறுவிறுக்க செக்கிளோடி ரமேஷ் காய்கறி விற்று காண்டுவரும்பணத்தை தகப்பனிடமே கொடுக்கவேண்டும். அவர் அன்றைய சமையல் செலவுக்கான சிறிதளவு பணத்தை iTulLih கொடுத்துவிட்டு மீதிப்பணத்துடன் ள்ளுக்கொட்டிலைநோக்கிவிரைந்துவிடுவார்.
அதன் பிறகுதான் ரமேசும் அவனது தம்பிகரனும் அவசர அவசரமாக அந்தரித்துக்கொண்டு தாய் வாயில் வைக்கும் -ணவை விழுங்கியபடி பாடசாலைக்கு விழுந்தடித்துக் காண்டு ஓடவேண்டும். பாடசாலை முடிந்து வீடுவந்த பிறகு ாய்கோப்பையில்போட்டுவைத்திருக்கும்சாப்பாட்டை உண்டு பிட்டு உடுப்பை மாற்றிக்கொண்டு தோட்டத்திற்குச் செல்ல வண்டும்.
ரியூசனுக்குச் சென்று படிக்கவேண்டும் என்ற எண்ணம் மேசினதும் அவன் தம்பியினதும் மனதில் தோன்றியபோதும் அந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் தைரியம் அவர்களுக்கு இருக்கவில்லை.
தனது பிள்ளைகள் என்ன பாடம், எந்த ஆண்டில் டிக்கிறார்கள் என்பதுகூடவேலாயுதத்திற்கு இதுவரை காலமும் தரிந்திருக்க வாய்ப்பில்லை.
வேலாயுதத்தின் கருத்தின்படி படிப்புஎன்பது ஒரு பயனற்ற FLUGa).
அவரது குடும்பத்தில் இதுவரை ஒருவரும்படித்ததில்லை. ால்லோரும்பரம்பரையாக தோட்டத்தொழில் செய்தேவந்தனர். வலாயுதம் தன் பிள்ளைகளும் பரம்பரைத் தொழில் சய்வதையே விரும்பினார். வேலாயுதம் தோட்டத் தொழிலில் ஊறிப்போனவர். வெளியுலக வாழ்க்கை பற்றி அக்கறை அற்றவர்.
மாறிவரும் உலக நாகரிகத்திற்கேற்பதமது பிள்ளைகளும் ாறவேண்டும் என்று சிந்திக்கத்தெரியாத மனிதரே அவர்.
ஆனாலும் ரமேஷ் தன் விடாமுயற்பின் பேரிலும் தாய் காடுத்த ஊக்கத்தினாலும் எவ்வளவோ கஸ்ரங்களை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 19
யெல்லாம் தாண்டி அவன் இன்று பல்கலைக் கழகத்தில் படிக்கிறான்.
ரமேஷ் இப்பவும் பத்தாம் தரத்தில் படிப்பதாகத்தான் வோலயுதத்தின் எண்ணம். தன் மகன் ஒரு விடலைப் பருவத்தை உடையவன் அதற்கு தகுந்தாற்போல் அவனுக்கு மரியாதை கொடுத்துஉணர்ச்சிகளுக்குமதிப்பளிக்கவேண்டும் என்ற சிந்தை இல்லாமல் வீட்டிலும் தோட்டத்திலும் அவனை மரியாதை இல்லாமல் கண்டபடி திட்டுவார்.
இவையெல்லாம் கூடப் பரவாயில்லை ஆனால் தனக்கு இருபத்தியாறு வயது நிரம்பிய பொம்பிளைப்பிள்ளையொன்று வீட்டில் இருக்குதே என்று ஒரு நாளும் எண்ணிப் பார்த்திருக்கமாட்டார்.
பல்கலைக்கழகத்தில் ரமேசுக்கு குணாளன் ஒரு சிறந்த நண்பன். அவர்கள் இருவரும் தான் மானிடவியல் துறையில் கல்விகற்பவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து படிப்பில்போட்டியில்லாமல்தான் படித்தார்கள்.
குணாளன் தன் பெயருக்கேற்றபடி நல்ல குணங்களைக் கொண்டவன். அவனது தகப்பன் அதிபர். தாய் ஆசிரியை. எந்தவித குறையுமில்லாமல் வாழ்பவன். தன் பெற்றோரின் விருப்பப்படி கம்பசில் முதல் வகுப்பில் சித்தியடைந்து உதவி விரிவுரையாளராக வருவதே அவன் கனவு
ரமேகம் குணாளனும் பல்கலைக்கழகத்தில் தான் நண்பர்களாக அறிமுகமாயினர். ஆரம்பத்தில் அவர்களிடை யேயான நட்பு ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என்ற வகையிலேயே இருந்தது. காலம் செல்லச்செல்ல அவர்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் முழுமையாக தெரிந்துகொள்ளவே அவர்கள் நட்பு என்ற சொல்லின் கருத்திற்கு ஏற்றாற்போல் பழகினர்.
பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு மாணவரும் கனவுகளுடனேயே உள்ளே நுழைகின்றனர். ஆனால் காலப்போக்கில் பல்கலைக் கழகச் சூழல் பெரும்பாலோரின் கனவை கனவாகவே புதைத்து விடுகின்றது. ஒருசிலரின் கனவே நனவாகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011
 

குணாளன் எத்தகைய கனவை மனதில் கொண்டு பல்கலைக்கழகம் நுழைந்தானோ அதே கனவை சுமந்தபடியே ரமேசும் வந்தான். ஆனாலும் இருவரும் தம் கனவுகளை ஒருவரையொருவர் வாய்விட்டுக் கூறியதில்லை. இருந்த போதும் ஒவ்வொரு ஆண்டுப்பரீட்சையிலும் குணாளனே சிறந்த பெறுபேற்றைப்பெற்றுமுன்நிற்பான்.ரமேசும் சிறிதளவு வித்தியாசத்தில் பெறுபேற்றைப் பெறுவான். இன்னும் கொஞ்சம் கடுமையாகப் படித்தால் குணாளனை அவன் வென்று விடுவான்.
அன்று வழமைபோல் ரமேஷ் விரிவுரைக்கு பிந்தியே வந்திருந்தான். அவன் சேர்ட்டில் ரத்தக்கறைபடிந்திருந்ததை கவனிக்காமல் வந்திருக்கவேண்டும். குணாளன் அதனைக் கண்டுவிட்டான். உடனேயேரமேஷ் என்ன நடந்தது? சேர்ட்டில் ரத்தம் கிடக்கு. எங்கேனும் விழுந்துட்டியா? என நட்புக்கு அடையாளமாய்பாசத்தோடுகேட்டான்.
ரமேஷ் அப்போதுதான் அதனை கவனித்து விட்டு ஒரு சிறுபுன்னகை உதிர்த்தான் - அதன் அர்த்தம் கவலையா மகிழ்ச்சியா. அல்லது இரண்டும் கலந்ததா. அல்லது விதியை நோவதா.தன்னை நொந்துகொள்வதா? எதை விளக்குகிறது அந்தச்சிரிப்பு என குணாளனால் விளங்கிக் கொள்ளமுடிய வில்லை.
லெக்சரர் வருவதைக் கண்டரமேஷ்பிறகு எல்லாத்தையும் சொல்கிறேன். என்று கூறிவிட்டு பாடத்தில் கவனத்தைச் செலுத்தினான்.
குணாளன் எதுவும் புரியாமல் பாடத்தில் மனதைச் செலுத்தமுடியாமல் ஏதுவுமே விளங்காமல் அந்தரப்பட்டுக் கொண்டிருந்தான்.
ஒருவாறு ஒரு மணித்தியாலம் கழிந்தது. இப்ப சொல்லு ரமேஷ் என்ன நடந்தது? ரமேஷ் சிறிது யோசித்துவிட்ட பின்பு சொல்கிறான், வழமையா எங்கட குடும்பத்தில் நடக்கிறதுதான் குணா அது இண்டைக்கு கொஞ்சம் அதிகமாய் போச்சுது. என்ர குடும்பத்தைபற்றி உனக்கு தெரியும் தானே அப்பு இண்டைக்குகொஞ்சம் ஒவரா
17

Page 20
தண்ணி போட்டிட்டாரு. மழை காலம் எண்டபடியால் தோட்டத்துக்கு போகும்போது சேற்றில் சறுக்கி விழுந்துவிட்டார். பக்கத்தில் இருந்த கல்லொன்றிலை நெத்தி அடிபட்டுப் போச்சுது. சின்ன ஒரு காயம். அது தான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் மருந்து கட்டுவிச்சனான். அதுதான் ரத்தம் சேர்ட்டில் பட்டிருக்கும். நான் கவனிக்காமல் வந்திட்டன் என்றபடி வானத்தை வெறிச்சுப்பார்த்தபடி நின்றான்.
குணாளனுக்குரமேசின் குடும்பத்தினைப்பற்றித்தெரியும் நேரங்கிடைக்கும் போதெல்லாம் இருவரும் மனம்விட்டுக் கதைக்கும் போது இடைக்கிடை தன் குடும்பநிலையை கூறுவான்
பிறந்ததிலிருந்தே ரமேஷ் எந்தவிதமான சந்தோசங் களையும் அனுபவிக்கவில்லை. சின்ன வயதிலிருந்தே எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்தவன். முன்பு ஒருமுறை ரமேஷ் கூறிய விடயமொன்று குணாளனின் ஞாபகத்திற்கு வந்தது.
எனக்கு ஒரு அக்கா இருக்கிறா குணா. அவவுக்கு இருபத்தியாறு வயசாகுது. அவவை யாருக்காவது கட்டிவைக்கவேணுமெண்டு அப்பா ஒரு நாளும் நினைச்சதில்லை. இதுவரையிலும் ஒரு ரூபா கூட அவவுக்காக சேர்தது வைச்சதில்லை. அம்மா இதைப்பற்றிக் கேட்டால் காட்டுக்கத்தல் கத்தியே அவ்வின்ர வாயை மூடச்செய்துபோடுவார். அம்மா தன்ர முயற்சியால அவவக்கு கொஞ்ச நகை சேமித்துவைச்சிருக்கிறா. காலம் போக போக அவவுக்கு வயசு தான் ஏறிக்கொண்டே போகுது. என்று கூறிவிட்டு தன் சோடாப் புட்டிக் கண்ணாடியை சுழற்றி கண்களை துடைத்தான்.
எதைப் பற்றியுமே கவலைப்படாமல் இன்று தண்ணி சிகரெட் என உலாவரும் பெடியன்களுக்கு மத்தியில் கம்பசில் இப்படியொருவன் குடும்ப பாரத்தை சுமந்தபடியும் இருக்கிறானா? என குணா அதிசயித்துப் போனான் அவனுக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று தெரியாமல் நின்றிான்.
ரமேஷ் மீண்டும் தொடர்ந்தான் “குனா நான் எத்தனையோ கஸ்ரங்களுக்கு மத்தியில் கம்பஸ் வந்ததே அக்காவை கரைசேர்க்கவேண்டும் என்பதற்காகத்தான் அல்லது அப்பாவின்ர சொற்படி அவரோட தோட்டத்திலையே வேலை செய்திருப்பன். நான் படிக்சு ஒரு உத்தியோகம் பார்த்துத்தான் அக்காவிற்கு சீதனம் கொடுக்கவேணும்” என்று சொன்ன போது ரமேஷ் உண்மையிலேயே மன்ம் இளகிவிட்டான்.
குணாளன் தனது வாழ்க்கை முறையையும் ரமேசின் வாழ்வையும் சேர்த்து ஒரு கணம் ஒப்பிட்டுப்பார்க்கின்றான். அவனுக்கு ரமேஷ் வாழ்வே பெரிதாகத் தெரிகிறது.
குணாளன் ஆழமாகச் சிந்தித்தான். தனது துறையில் ஒருவருக்குமட்டுமே விரிவுரையாளர்பதவிகிடைக்கும் என்பது அவனுக்குத் தெரியும். நான்காம் வருடப் பரீட்சையில் குணாளனைவிட அதிக புள்ளிகள் எடுத்தால்தான் அது ரமேசுக்குக் கிடைக்கும்.
நான்காம் வருடப்பரீட்சையில் சற்றுவிட்டுக்கொடுத்தால் என்ன என்று குணாளன் ஆழமாகச் சிந்தித்தான். விட்டுக்கொடுப்பதிலும் சுக்ம் இருப்பதை உணர்ந்தவனாக குணாளன் தெளிந்தான்.
8

െ
- நியாஸ் ஏ. ஸ்மத்
ஈரூடக வாழ்வு இவைகட்கு இங்கு இருப்பதால் தானே எங்கும் எங்கிலும் எவற்றிலும் பங்கு
குளிர்ச்சிச் சூழலுள் குதூகலம் கொள்ளும் கூதல் மிகுதியால் கூத்தும் கத்தும்
நிலத்தில் நிற்கையில் நிமிர்ந்தே பாயும் நீரினுள் பாய்ந்ததும் நீந்தித் திரியும் அமிழ்ந்தும் பதுங்கும்
இவற்றின் கத்தலையும் இவைகாட்டும் கூத்துகளையும் குதூகலத்தையும் நீச்சலையும் பாய்ச்சலையும். கண்டும் காணாமலும் சகித்தும் பொறுக்காதும் சூழவுள்ள ஜீவன்கள் பெருமூச்சு விட்டவாறு. மாரி முடியும்வரை காத்திருக்கும். காலத்தைக் கடத்தும்.
ஞானம - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 21
sepous-626 2.5 says)VG
26. கலைச்செல்வி வளர்த்த எழுத்தாளர்கள்-5
தென்மராட்சி - சாவகச்சேரி இந்துக் கல்லூரியிற் பல்கலைக்கழகமாணவனாக இருந்தபோதுஎழுதிய"அழைப்பு” கவிதையைக் “கலைச்செல்வி" க்கு அனுப்பி, கவிதைத் துறையிற்கால்பதிக்கத்தொடங்கியவர் கல்வயல் வேகுமாரசாமி இனிமையும் எளிமையும் ஆற்றொழுக்கான நடையும் கொண்ட அந்தக் கவிதை 1965 வைகாசி இதழில் வெளியானது. அதே ஆண்டு ஆவணி இதழில் வெளியான “அறிவு” அவருடைய சிந்தனைத் தெளிவையும் 1966 தை மாத இதழில் வெளியான “மங்கை" புதிய கவர்ச்சிகரமான சந்தத்திற் கவிதை எழுதும் ஆற்றலையும் பிரதிபலித்தன. பாலர், சிறுவர் போன்றோரின் உளவியலையும் அனுபவங்களையும் எதிர்பார்ப்புக் களையும் நன்கு உணர்ந்து கொண்டு அவர் எழுதிய பாலர் பாடல்கள், குழந்தை இலக்கியத் துக்கு வளம் சேர்ப்பவை. கவிஞர் முருகையன் அவர்களை தன் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் கொண்டு இறுக்கமான கவிதைகளை மட்டுமல்லாமல் எளிமையான கவிதைகளையும் எழுதிவரும் குமாரசாமி அவர்களை இவ்வாண்டு “மகரந்தச் சிறகு விருது’க்கு உரியவராகக் கொழும்புக் கம்பன் கழகம் தெரிவு செய்திருப்பது “கலைச்செல்வி’க்கும் பெருமையளிக் கின்றது.
“ உள்ளப்பண்பின் வளர்ச்சியைவிட உடையிலும் நடையிலும் மாற்றம் ஏற்படுவதுதான் நாகரீகம் என நினைக்கும் பலரின் பிரதிநிதியாக இருக்கின்றாள் அவள். அவளைப்பற்றிய சித்திரம் இது. மலைநாட்டிற் பணிபுரியும் தெணியான், வல்வெட்டித்துறையைச்சேர்ந்தவர்”என்றகுறிப்புடன்,"போலி" என்றதெணியானின் சிறுகதை 1965 மார்கழி'கலைச்செல்வி" இதழில் வெளியானது. ஏழைமை காரணமாகச் சிறுமி ஒருத்தியின் கல்விதடைப்படுவதைக்கண்டுஇரங்கிஅவளுக்கு உதவிசெய்ய முன்வந்த ஆசிரியர் ஒருவர், அதிபர் உட்பட அனைத்து ஆசிரியர்களாலும் பிறராலும் தவறாகக் கருதப்பட்டு இடமாற்றத்துக்கு உள்ளாவதைக் காட்டும் "கருணையினால்” என்ற அவருடைய சிறுகதை 1966 பங்குனி இதழில் வெளியானது. தெணியான் எழுதிய “பிணைப்பு” என்ற முதற் சிறுகதை "விவேகி"யில் வெளியானது. எழுத்தாளராகப் பலருக்கு அறிமுகமாகாதிருந்தநிலையில் அவர்எழுதியஇரண்டு சிறுகதைகளை,அவற்றின் கருத்துக்கள்-தரம்போன்றவற்றின் அடிப்படையில் வெளியிட்ட“கலைச்செல்வி’சிறுகதை,நாவல் முதலிய துறைகளிற் கடந்த அவர் சில ஆண்டுகளாக செய்துவரும் சாதனைகளை நினைத்துப்பெருமைப்படுகின்றது. தரமான சிறுகதை எழுத்தாளராக விளங்கியதுடன் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலே சுவையான கட்டுரைகள், துணுக்குகள், விமர்சனக் குறிப்புக்கள் போன்றவற்றை எழுதக்கூடிய“ஜனரஞ்சக”எழுத்தாளராகவும் விளங்கியமு.கனகராஜன், “கலைச்செல்வி'யின் உதவியாசிரி யராகச் சில காலம் கடமையாற்றினார். இலங்கையர்கோன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

తయ> 以国ー
நினைவுச்சிறுகதைப்போட்டியிற்பாராட்டுப்பரிசைப்பெற்று1964 வைகாசி “கலைச்செல்வி”யில் வெளியான “தெளிந்த நெஞ்சம்” 1965 ஆவணி இதழில் வெளியான "இதயத்தின் பார்வை” ஆகிய இரண்டும் தரமான சிறுகதைகள்,இலக்கியச் சித்திரம்” என்ற பொதுத் தலைப்பிலே அவர் எழுதிய அழகுத் தெய்வம் (ஐப்பசி 1965), பெண்மை அரசி(தை 1966), புராணம் பொய் (மாசி 1966), காதலிக் கொடி (பங்-சித் 1966), பேரன்பு (ஆணி 1966), கலைத்திருநகர் (ஆவணி 1966), காணிக்கை (புரட்டாதி 1966) பழந்தமிழ் இலக்கியங்களிற் காணப்பட்ட எழில்மிகு காட்சிகள் சிலவற்றின் அழகான விவரணங்களாக விளங்குகின்றன.
சிறுகதை, கவிதை ஆகிய இரண்டு துறைகளிலும் கணிசமான வெற்றியீட்டிய எழுத்தாளராகத் திகழ்ந்தவர் சுன்னாகத்தைச் சேர்ந்த பெரி சண்முகநாதன். கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரிமாணவனாக இருந்தபோது இவர் எழுதிய "விடிவு காண்போம்” என்ற கவிதை 1965 ஆணி “கலைச்செல்வி"இதழில்வெளிவந்தது;"பெரியரசிகர்”என்ற சிறுகதை அதே ஆண்டு புரட்டாதி இதழில் இடம்பெற்றது. இலங்கைச் சாகித்திய மண்டலம் பாடசாலை மாணவர்களுக்கென நடத்தியகவிதைப்போட்டியில் பரிசுபெற்ற "அன்புள்ள அம்மாவுக்கு”என்ற கவிதை,1965 ஐப்பசிஇதழில் வெளியிடப்பெற்றது. பட்டணத்திற் பயிலும் ஒருவன் கிராமத்திலுள்ள தன் தாய்க்குக் கடிதம் எழுதும் பாணியில் அமைந்த அந்தக்கவிதை,"கலைச்செல்வி"வாசகர்கள் பலரின் பாரட்டையும் பெற்றிருந்தது. "சீசரைப் போல் சாவேன்” என்ற தலைப்பிலமைந்த கவிதை ஒன்றைக் “கெளரி” என்ற புனைபெயரில் இவர் எழுதியிருந்தார். 1966 ஆவணி இதழில் அந்தக் கவிதை இடம்பெற்றது.1968தை இதழில்"ஒரு கதை" என்ற தலைப்பில் இவர் எழுதிய சிறுகதையும் குறிப்பிடத்தக்க ஒன்றுதான்.
நடு வயதிற் காலமான மு. கனகராஜன், பெரி. சண்முகநாதன் ஆகிய இருவரின் இலக்கியப்பங்களிப்புக்கள் மிகவும் காத்திரமானவை என்பதற் கையமில்லை. ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களைப்பற்றிச் குறிப்பிடுபவர்களுஞ்சரி, பட்டியல் தயாரிப்பவர்களுஞ்சரி, இவர்களையும், நான் முன்னர் குறிப்பிட்ட முனியப்பதாசனையும் மறந்து விட்டமை கவலைக்குரியது.
1965 புரட்டாதி இதழில் "துரை” என்ற சிறுகதையையும் ஐப்பசி இதழிலே “பாசம்” என்ற கதையையும் எழுதிய "கலிங்கன்"புத்தூர்சோமஸ்கந்தக்கல்லூரியிற்கல்விகற்றுக் கொண்டிருந்தார். மலையக மக்களின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக்கொண்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சி நடைமுறைப் படுத்திய ஒரு திட்டத்தின்படி, மலையக மாணவர்கள் சிலருக்கு வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் சோமாஸ்க்கந்தக் கல்லூரியிலும் கல்வி பயிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. “கலிங்கன்” அவர்களுள் ஒருவாரக
19

Page 22
இருக்கலாம். மலையகப் பின்னணியில் அவர் எழுதிய இந்த இரண்டுகதைகளும் தரமான கதைகள்.அவருடைய சொந்தப் பெயர் என்ன என்பதோ, தொடர்ந்தும் எழுதிவருகின்றாரா என்பதோ தெரியவில்லை.
பருத்தித்துறைஹாட்லிக்கல்லூரிமாணவன் த. சிவநாதன் எழுதிய“வெறி” என்ற கதை 1965 கார்த்திகை இதழிலும் “கசப்பு” 1966 வைகாசி இதழிலும் வெளிவந்தன. இரண்டுமே குடிவெறி சம்பந்தமான, கட்டுக்கோப்பான சின்னஞ்சிறுகதைகள். s
ஆளுக்கொருகதையாகக்"கலைச்செல்வி'யில்எழுதித் தம் ஆளுமையை வெளிப்படுத் தியவர்களாக, கா. சிவபாலசிங்கம் (அந்தக் குரல்), செ. சத்தியமூர்த்தி(குருத்து), புரட்சி பாலன் (நிழலைத்தேடி), மலர் மகள் (ஏக்கம்), மா.
சர்வதேச தமிழ் எழுத்தா உணர்வுப்பகிர்வு - வ
உலகெங்கும் சிதறிப்போய் உருக்குலைந்து நானா நீயா என்ற பனிப்போருடன் உலவிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளரே ஒன்றாய்ச் சேர்ந்து வடம் பிடிப்போம் வாருங்கள் என்றால் தமிழன் குணத்தை எதற்காய் காட்டுகிறீர் ஆண்டாண்டாய் இப்படியே இருந்து போக்குகள் காட்டி எதைக் கண்டோம் உணர்ச்சி விளக்கிற்கு எண்ணெய் ஊற்றிக் கண்டதென்ன அழிவும் அவலமுந் தானே இனியாவது எங்கள் இதயங்களுக்குள் மனிதம் நிரம்பி பேனா முனைகளை அன்புப் பூக்கள் மலரச் செய்யும் அதிசயமாக்க முடியுமென்றால் கூட்டம் சுடடிக் கூடி
20
as60óTC UCU6at 6660) நாட்டத்தில் கொள்ளாரெடி(கிளி என்ற நரித்தனம் இ6 தொடர்ந்தபடி.
எழுத்தாளனோ எழுத்துக்குள் போட் வாசகனோ வாள் கொண்டு வெட்டும் பவனி வர ஏன் எழுதுகிறோம் யாருக்காய் எழுதுக் புரியவில்லை ஆத்ம ஆனந்தத்திற் என்றால் அது சரி பழுத்தது சில இளசுத் தேங்காய்க அழுகல் என்றிட பிஞ்சில் பழுத்த இவ பழசுகள் இவர்க்கெ தெரியுமென்றிட ஆழுக்காள் திரிவை அவலத்திற்கேன் இந்த எழுத்து புரிந்தமை பாதி புரியாமை மீதி என வாசிப்பு எங்கே நேசிப்பு எங்கே

பாலசிங்கம்(கலைத்தொண்டர்) துவைத்திலிங்கம்(ஆண் என்ற உறவு), மட்டுவிலான் (தண்டனை), இராஜம் புஷ்பவனம் (காதலுக்கு அப்பால்), சிதம்பரபத்மினிஅத்தான்)அ.இராசதுரை (குயிலோசை) வீரையா கனகராஜன் (விழி தந்து வெறி தீர்த்தாய்), ஈழத்துச் சிவானந்தன் (பிரம்ம தேவன்), லட்சுமி மணாளன் (சரியா,தப்பா) எஸ்.செபாரட்ணம் (ஊமை நாடகம்), நிலவின் தாசன் (காதலிக்க நேரம் என்ன?) இமையவன் (அக்கா) குறிஞ்சிக் கண்ணன் (நடிப்பு), நாகபூஷணி பாலசுப்பிரமணியம்(கடவுள் மன்னிப்பார்)கவிதா(வாழ்க்கையின் ரகசியம்) எம். வாமதேவன் (மனக்குரல்), வ. இராஜேந்திரன் (பிச்சைக்காரன்)வே.தனபாலசிங்கம்(இதயமலர்)முதலியோர் கணிக்கப்படுகின்றனர்.
Girir “Drş69rica(OL getpa டம் பிடிக்க வருவீரா?
புலோலியூர் வேல்நந்தன்
எழுதிக் குவிக்கும் குப்பைகளாய் இன்று இணையத்திலும் எழுத்து காலத்தில் நின்று நிலைத்தவை எத்தனை எழுத்து ஒரு ஆத்மதவம் டி போட அமரத்துவமாகா
அனுபவ தரிசனம் இன்றோ 6)6იJ67foqტჩ6ს உனக்கு ஒருவரில்
கோவமா
ஒயே) ................000قTSة
கவலையை விடு
ჩ(ზეთიrcთ நீயும் எழுத்தாளன்
ஆகலாம் éSf(U எங்கே போகிறோம் நாம்
மடையிழந்து போன இந்த வாய்க்காலுக்கு இம் மாநாடு ாககளோ வழிகாட்டுமா wAs9
என்ன விடை கிடைக்குமா என்ற
65)6
நம்பிக்கையோடு
க்கும் வடம் பிடித்து நிற்கிறோம்
வாருங்கள் நீங்களும் இவ் வாசலுக்கு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இது எங்கள் பழமொழிதானே..?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 23
ஆனந்தனின் * தண்ணீர் தாகம் இலங்கையர்கோனின் ** வெள்ளிப்பாதசரம் வைத்தியலிங்கத்தின் ‘பாற்கஞ்சி சம்பந்தரின்'மதம் அசெ. முருகானந்தனின் வண்டிச்சவாரி எனும் கதைகள் பற்றிக் கடந்தமுறைகளில் ஆராய்ந்தோம். இம்முறை வ. அ. இராசரெத்தினத்தின் தோணி என்ற சிறுகதை குறித்து ஆராய்வோம். ஈழத்துச்சிறுகதை இலக்கியத்துக்குக் கனதியான பங்களிப்புச் செய்த பெருமைவ.அ.இராசத்தினத்துக்குஉரியதாகும். அவர் ஈழகேசரிப் பண்ணையில் உருவானவர். 1950க்கு இடையில் ஈழகேசரியில் 28 சிறுகதைகளை எழுதியுள்ளார். 1953 இல் அவரின் உன்னதமான சிறுகதையான தோணி ஈழகேசரியில் வெளிவந்தபோதுஈழத்துச் சிறுகதை இலக்கியம்தன்னை ஒரு கணம் சிலிர்த்துக்கொண்டது. இக்கதை பஞ்சாபியில் பிரசுரமானது பின்னர் செ.யோகநாதான் தொகுத்து வெளியிட்ட வெள்ளிப்பாதசரத்தில் வெளியாகியுள்ளது. ஆசிரியரின் புனை கதைக்கான கருத்தியல் நிலை தெளிவானதாகும். கொழுகொம்பு, கிரௌஞ்சவதம், தோணி, ஒரு க்ாவியம் நிறைவுறுகிறது கொட்டியாரக்கதைகள் முதலானவை நூலுருவில் வெளிவந்துள்ளன. இலக்கியத்தை ஒரு சமூக சக்தியாகக் கருதி அவர் செயற்பட்டிருக்கின்றார். இராசரத்தினத்தின் சிறுகதைகள் அவர் வாழும் மண்ணின் மக்களைத்தான் பேசுகின்றன. இன மத பேதமின்றி மானிட ஐக்கியத்தினை அவர்கதைகள் வலியுறுத்துகின்றன.தோணி, அறுவடை என்பன சர்வதேச தரத்தினவான சிறுகதைகள் பாசாங்கற்ற சகஜமான மொழியில் சமூக முரண்பாடுகளையும் சமூக அவலங்களையும் அனுபவரீதியாக வறு.இராசரத்தினம் தன் கதைகளில் தந்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக இச்சிறுகதைகளில் அவற்றின் படைப்பனுபவத்தினை நாம் தரிசிக்க முடியும்.
தோணியின் கரு அல்லது உள்ளடக்கம் மிக எளிமையானது.உழைப்பவனுக்கு அவன் உழைப்பிற்கு உதவும் கருவிசொந்தமாக இருக்கவேண்டும்.மீனவனுக்குதோணியும் கமக்காரனுக்கு வயலும் சொந்தமாக வேண்டும். உழைப்பவனின் உழைப்பை மற்றவர் சுரண்டக்கூடாது.தோணி சிறுகதை தன்னிலையில் சொல்லப்படுகின்றது. தனக்கொரு தோணி சொந்தமாக வேண்டும் என்று பிடிவாதமாக எண்ணுகிறான். வ.அ. இராசரத்தினம் ஒரு முற்போக்காளர். முற்போக்கு எழுத்தாளர்களைப்போலதாம் வரித்த கருத்தினை வறட்சியாக பிரசாரமாகச் சொல்லிவிடும் பண்பு தெரியாது தனது கருத்தினை கலா பூர்வமாக அவரால் சொல்லிவிட முடிகின்றது.ஒருமுற்போக்கான கருவைசிறுகதைக்குரியகலா பூர்வத்தோடு எப்படிச்சொல்ல வேண்டும் என்பதற்கு வ.அ.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011
 

- செங்கை ஆழியான் க. குணராசா
இராசரத்தினத்தின் தோணி தக்க உதாரணம். இக்கதையில் எந்தவிடத்திலும் பிரசாரநொடி கிடையாது.
"அவர்தான் முதலாளி. இந்தத்தோணியெல்லாம் அவருடையதுதான். நாம் மீனைப்பிடித்து அவருக்குத்தான் கொடுக்கவேண்டும்”
“நமக்கு காசு தரமாட்டாரா? “நம் கடனில் கழித்து கொள்வார் விலையை. நமக்கு சாப்பாட்டுக்கு மேலும் கடன் தருவார்."அப்படியானால் நாம் ஒரே கடன்காரராகத்தான் இருக்கவேண்டும்?
“என்னமோ அப்பா. நானும் தலைநரைக்குமட்டும் உழைத்து விட்டேன். கடனை இறுக்க முடியவில்லை. நமக்கென்று புதிதாக ஒரு தோணியும் வாங்க முடியாது”
“எல்லாத் தோணிகளும் அந்த முதலாளியினுடையது தானா அப்பா?”
“ஆம் ஓடைக்கரையில் இழுத்துவிடப்பட்டிருக்கும் எல்லாமே அவருடைய தோணிகள்தான்’இக்கருவை மேற்படி உரையாடல் தெளிவாக்குகின்றது.
இதனை அவர் கலா பூர்வமாக ஏற்றவிடத்தில் வெளிப்படுத்தியுள்மையைக் காணலாம்.
இக்கதையில் பெரிதான உத்தி கையாளப்படவில்லை. சாதாரணமான உத்தியாயினும் கதை சொன்ன முறையால் வலுவடைந்துள்ளது. கதாசிரியரே தானாக முன்வந்து தன்னிலையில் கதையைச் சொல்கிறார். அதனால் எல்லாவிடங்களிலும் கதாசிரியரின்படைப்பனுபவத்தினை அறியமுடிகின்றது. கதை சொல்பவரின் இளமைக்காலம் முதுமைக்காலம் இரண்டிற்கும் கதைசென்றாலும் அந்தக்கால நீட்சியால்கதை எந்தவிதத்திலும்தொய்தவடையவில்லை.1944 இல் எழுதப்பட்ட இச்சிறுகதையில் நவீன உத்தி எதுவும் கையாளப்படவில்லை. எனினும் அச்சிறுகதையின் முழுமை தன்னிலையில் தொய்வின்றி கலைத்துவமாகச் சொல்லப்பட்டுள்ளது. கால நீட்சி எவ்விடத்திலும் வாசகனின் மனதில் படவில்லை.
தோணிஎளிமையான் தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ளது. அழகான கம்பீரமான உரைநடைகையாளப்பெற்ற சிறுகதை இதுவாகும். உண்மையில் இக்கதையில் வார்த்தைகள் தேடிப்பெறப்பட்டுள்ளன. 'கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காளவிரிகுடாவை பார்த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது'எனத்தொடங்கி"அப்போது உழவனுக்குநிலமும் சொந்தமாக இருக்கும் அல்லவா?’ எனமுற்றுப்பெறும் வரை கம்பீரமாகச் செல்கிறது. கதைச் சூழலோடு இணைந்த உரைநடைகையாளப்பட்டுள்ளது. கதையில்பேச்சுவழக்குமிகக் குறைவு. அவ்விடத்தும் உரை நடையில் இலக்கணநடையே கையாளப்பட்டுள்ளது. பேச்சு வழக்கு அதிகம் இல்லாததால்
21

Page 24
அது ஒரு குறைபாடாகத் தெரியவில்லை.
இச்சிறு கதையில் பகைப்புல வருணனை அற்புதமாக கையாளப்பட்டுள்ளது. இக்கதை நிகழ்கின்ற களத்தை கண் முன்னே அப்படியே நிலைநிறுத்துகின்றது. சூழலில் அவதானிப்பு ஆசிரியரால் மிக அவதானமாகச் செய்யப்பட்டுள்ளது. களத்தில் காண்கின்ற ஒவ்வொரு சின்ன இயற்கைச் சூழலும் கதையாகின்ற சிறப்பை இதில் அவதானிக்கலாம். ஆசிரியரின் அவதானிப்பு இக்கதையில் சிறப்பாக இருக்கின்றது.தென்னை மரங்கள், கச்சான் காற்று. ஆற்றங்கரை, இராவணன் மீசைகள்; அடம்பன் கொடிகள், இறால் பிடித்தல் அனைத்தும் செப்பமாக விபரிக்கப்படுகின்றன. அவ்வவ்விடங்களுக்கு ஆசிரியர் அழைத்துச் செல்கின்றார். அவ்வவ்விடங்களில் பாத்திரங்களோடுவாசகனனும் இயங்குகிறான்.
இக்கதையில் நான் அம்மா, அப்பா, செல்வன், கனகம் முதலாளிஎனப்பலபாத்திரங்கள் வருகின்றன.இப்பாத்திரங்கள் கதைவளர்ச்சியோடு இயல்பாக வருகின்றன. அப்பா என்ற பாத்திரம் பரிதாபத்துக்குரியதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.தான் சுரண்டப்படுவதை அறிந்தும் அதற்காகப் பொங்கி எழத்தெரியாத பாத்திரம். நான் என்ற பாத்திரம் காரணகாரியத்தோடு விடயத்தை ஆராய்ந்து முடிவு காணவிழைகின்ற பாத்திரம். இலட்சியக்கனவுகளைக் கொண்டது. தனது இலட்சியத்துக்குத் தடையாகும் காதலி கனகத்தைக்கூட ஆர்ப்பாட்டமின்றித் தள்ளிவிடும் இயல்பு ஆசிரியரின் முரண்படாத பாத்திரங்கள் கதையை இயல்பாக வளர்த்து செல்கின்றன.
நல்லதொரு சிறுகதையில் நேர்த்தியை கையாளும் ஏற்ற உவமைகளும் அழகாகச் சொல்லும் முறையும் வருணனைகளும் எடுத்தியம்புகின்றன. தோணியில் ஏற்றவிடத்தில் உவமைகள் கையாளப்படுகின்றன.தென்னை மரத்து வட்டை தொடுவான் போல, பந்தயக் குதிரை போல வண்ணாத்தி பூச்சிகளைப் போல, வீராதி வீரனைப் போல பாசிக்கொடி போல, கிளிஞல் போல என ஆசிரியரின் உவமைகள் ஏற்றவிடத்தில் வருகின்றன. பாத்திர வருணனை கதையின் பகைப்புலன் சார்ந்ததாகவுள்ளது. உதாரணமாக" நீரின் இடை நடுவில் ஆடும் பாசி போல எப்பொழுதும் மெதுவாக ஆடிக்கொண்டுதான் நடப்பாள். கற்பாரில் நிற்கும் செம்மீன் போல செக்கச்செவேலென இருப்பாள் வண்டலிலே மின்னும் கிளிஞல் போல இருக்கும் அவள் கண்கள் எனக் கூறலாம்.
இச்சிறுகதையில் ஒரு முழுமையிருக்கிறது. இச்சிறுகதையின் சமூகப் பயன்கள் என்ன? கனவு காணுங்கள் இளைஞர்களே' என்றார் அப்துல் கலாம் இக்கதையில் வரும் இளைஞன், கனவு காண்கிறான். “ இன்னமும் தோணி எனக்கு கனவுப் பொருளாகவே இருக்கின்றது அதனால் என்ன?உயர்ந்த கனவுகள் செயல் மிக்க நனவின் ஆரம்பம்தான். எப்போதாவது ஒருநாளைக்குக் காலம் மாறத்தான் போகிறது.அன்றைக்கு எனக்குமட்டுமல்ல என நண்பர்க்கும் சொந்தமாக தோணி இருக்கும். இக்கதையை இளம் எழுத்தாளர்கள் ஊன்றிப் படித்தல் அவசியம். நல்ல சிறுகதைகள் எவ்வாறு அமையும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
22

தோன?
வ. அ. இராசரத்தினம்
கருநீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாவைப் பார்த்தவாறு எங்கள்கிராமம் இருக்கிறது. கிராமம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர. சமூகசாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்குமென்று எனக்குத்தெரியாது. சோழகக் காற்றுச் சரசரத்துக் கொண்டிருக்கும். தென்னை மரங்களடியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏறக்குறைய முப்பது ஒலைக்குடிசைகள் இருக்கின்றன. ஒரு குடிசையிலிருந்தது மற்றக் குடிசைக்குப் போகப் பெண்களில் தலைவகிடுபோல ஒற்றையடிப்பாதைகள் செல்கின்றன. இந்த குடிசைகள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கிராமம் என்று சொல்கின்றேன். சரியோ பிழையோ? உங்கள் பாடு.
எங்கள் குடிசைக்கு முன்னால் தென்னைமரங்கள் இரண்டைச் சேர்த்து நீண்ட கம்பு ஒன்று எப்போதும் கட்டப்பட்டிருக்கும். அதிலேதான் தூண்டிற் கயிறுகளையும் தோணியைச் செலுத்த உதவும் சவளையும் என் தந்தையார் வைப்பதுவழக்கம்.அதன் கீழேதென்னைமரத்தினடியிற்பென்னம் பெரிய குடமொன்று இருக்கும். அந்தக் குடத்திலே தண்ணிர் எடுப்பதற்காகஒற்றைப்பாதைவழியாக அம்மாஅடுத்தகுடிசைக்குப் போகும்போதெல்லாம்நானும்கூடப்போயிருக்கிறேன்.
அநேகமாகக் காலைவேளையில் அம்மாவும்,அப்பாவும் வீட்டில் இருக்க மாட்டார்கள். அப்பா கோழி கூவும்போதே எழுந்து கடலுக்குப் போய்விடுவார். அம்மாவிற்கு வெளியே என்னென்ன வேலையிருக்குமோ என்றால் ஊகித்துக்கொள்ள முடியாது. ஆனால் அம்மா வீட்டுக்கு வரும்போதெல்லாம்பனை ஒலைப்பெட்டியில் அரிசியும். மரவள்ளிக்கிழங்கும் தேங்காயும் கொண்டு வருவதை நான் பார்த்திருக்கின்றேன். அம்மா வீட்டுக்கு வந்து சிறிது நேரத்திற்கெல்லாம் அப்பாவும் தூண்டிற்கயிறுகளோடும். சவளோடும் வீட்டுக்கு வந்துவிடுவார்.
அப்பாவும். அம்மாவும் வீட்டில் இல்லாத நேரங்களில் என்பாடு ஒரே குஷிதான். ஏறுவெயிலின் மஞ்சட் கிரணங்கள் சரசரக்கும் தென்னோலைகட் கூடாகவும். முகடு பிய்ந்து கிடக்கும் எங்கள் வீட்டுக் கூரைக்கூடாகவும் துள்ளிப்பாய்ந்து நிலத்தில் வெள்ளித்துண்டுகளைப் போல வட்டம் வட்டமாக ஒளியைச் சிந்தும். அந்த வட்ட ஒளியை நான் என் கையால் மூட அந்த ஒளி என் புறக்கையில் விழ அடுத்த கையால் நான் அதை மறைக்க அவ்வொளி அடுத்த கையிலும் விழ நான் கைகளை ஒளி விழுமாறு உயர்த்தி உயர்த்திக்கொண்டே போவது எனக்குப் பிடித்தமான விளையாட்டாக இருக்கும் . ஆனால் கூரைக்கூடாக ஒளிபாய்ந்துவரும் துவாரம் என்னால் எட்டமுடியாத உயரத்தில் இருக்கின்றபடியால் நான் என் விளையாட்டை முடித்துக்கொள்வேன்.
குடிசைக்கு வெளியே வந்தால் அங்கே பக்கத்து வீட்டிலிருந்து என் நண்பன் செல்லனும் வந்திருப்பான். செல்லன் என்னைவிட நோஞ்சான். பாய் மரக்கம்புபோல நீளமாக இருப்பான். இன்னமும் ஐந்தாறு வருடம் சென்றால் அவன் தென்னை மரத்து வட்டைத் தொட்டுவிடுவான் என்று என் அம்மாகூட அவனைப் பரிகசிப்பது உண்டு.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 25
செல்லன் வந்ததும், நான் எங்கள் வீட்டின் படலையை இழுத்துச்சாத்திவிட்டு. அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே ஆற்றங்கரைக்கு ஒடுவேன்.
ஆற்றங்கரை வீட்டிலிருந்து அதிக தூரத்திலில்லை. வாங்காளக்கடல் சிறிது உள்ளே தள்ளிக்கொண்டு வந்து ஒருசிற்றாறாக எங்கள் கிராமத்திற்கூடாகச் சென்று கொண்டிருந்தது. இந்த ஒடையிற் பூரணையன்று வெள்ளம் வரும்போதுதண்ணிர் எங்கள் வீட்டுமுற்றத்திற்கே வந்துவிடும். அந்த ஆற்றங்கரையில் ஒரமாக ஆற்றில் நீண்டு வளர்ந்த கோரைப்புற்கள் சடைத்துக் கிடக்கின்றன. அந்தப் புற்களினடியில் நீருக்குள் ஒசைபடாமல் இரு கைகளையும் கூட்டி வைத்து இறால் பிடிப்பதில் எங்கட்கும் பரம திருப்தி என்றாலும் இந்த விளையாட்டும் எங்கட்கும் அலுத்துப்போய் விடும் அதன்பின், நாங்கள் நேரடியாகக் கடற்கரைக்கே போய்விடுவோம்.
கடற்கரையிற்கச்சான் காற்றுச் சுழற்றிச்சுழற்றியடிக்கும். அந்தக்காற்றில் இராவணன் மீசைகள் எல்லாம் நிலத்திற் பட்டும்படாமலும் உருண்டு உருண்டு பந்தயக் குதிரை போல வேகமாக எங்களை நோக்கி ஓடிவரும். அவைகளைத்துரத்திப்பிடிப்பதற்காக நானும் செல்லனும் எங்கள் அறையில் கட்டியிருக்கும் துண்டைக் கழற்றிக் கழுத்தை வளைத்துப் போட்டுக்கொண்டு கோவணத்தோடு ஒடுவோம். இரண்டு மூன்று இராவணன் மீசைகளை துரத்திப்பிடித்தபின் அந்தவிளையாட்டிலும் அலுப்புஏற்பட்டுவிடும்.
அதன்பின்னால் நாங்கள் இருவரும், கடற்கரை வெண்மணலில் மதாளித்துப் படர்ந்து கிடக்கும் அடம்பன் கொடிகளின்மேற் குந்திக்கொள்வோம். பதைபதைக்கும் வெய்யிலில் அந்த அடம்பன் கொடி மெத்தை எங்களுக்கு “ கோடையிலே இளைப்பாறிக்கொள்ளும் வகைகிடைத்த குளிர் தருவதாகத்தான் இருக்கும்.அந்தப்பட்டுமெத்தையின்மேல் - வீற்றிருந்து கொண்டு. ஏதிரே கடவுளைப்போல ஆதியும் அந்தமும் அற்றுப்பரந்து கிடக்கும் கரு நீலக்கடலிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக பாய் விரித்தோடும் பாயத் தோணிகளைப் பார்த்துக்கொண்டிருப்போம். கடற்பரப்பிலே வெள்ளைச் சீலைப்பாய்கள் வட்ட வட்டமாக, வண்ணாத்திப்பூச்சிகளைப் போல அழகாக இருக்கும். அவைகளில் ஏதோ ஒன்றிற்தான் என் தகப்பனார் இருப்பார். ஆனால் எதிலே அவர் இருக்கிறார் என்று திட்டமாக எனக்கு தெரியாது. எனினும் ஏதாவது ஒரு தோணியைக் குறிப்பிட்டு அதில்தான் அவர் இருப்பதாக எண்ணிக்கொள்வேன். அந்த நம்பிக்கையில்முகத்தில்கள் என்றடிக்கும் சூரியகிரணங்களை நெற்றிப்பொட்டிற் கைகளை விரித்து வைத்து மறைத்துக் கொண்டு, அந்த தோணியையே பார்த்துக்கொண்டிருப்பேன். அந்தச் சமாதிநிலையில் என்னுள்ளே இன்பகரமான கனவுகள் எல்லாம் எழும் இன்னும் சில நாட்களில் நான் பெரியவனாகிவிடுவேன். அப்போது அப்பாவிற்குப்போல எனக்கும் ஒரு தோணி சொந்தமாக கிடைத்துவிடும், அந்தத் தோணிக்கு வெள்ளை வெளேரென்று, அப்பழுக்கில்லாத ஒரு பாயை போட்டுக்கொண்டு நான் கடலிற்செல்வோன். ஒரு தென்னை மரத்திற்கு எழுந்துவரும் கடல் அலைகளில் என் தோணி தாவித் தாவி ஏறி இறங்கிக்கொண்டே செல்லும், எல்லாத்தோணிகளையும் விட வேகமாக ஓடுவதற்காக என் தோணியின் பாய் பெரிதாக இருக்கும். அந்தப்பாய்க்குள் சோழகக் காற்றுச் சீறியடித்துக்கொண்டிருக்கையில் என்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

தோணியில் கடற்பரப்பில்வீர்ரென்று பறந்து செல்லும், நான் பின்னணியத்திற் தலைப்பாகைக்கட்டோடு தைரியமாக நின்று சுக்கானைப்பிடித்துக்கொள்வேன்.செல்லன் முன்னணியத்தில் நின்று எனக்குத் திசைகாட்டுவான். எங்கள் தோணி முன்னே முன்னேஏறிச்சென்றுகடைசியாய்க்கடல்,வானத்தைத்தொடும் இடத்துக்குப் போய்விடும். அங்கே அம்மா இராத்திரி சொன்ன கதையில்வரும்எழுதலை நாகத்தைக் காண்பேன்.
தூரத்தே நான் குறிவைத்திருந்த தோணி சமீபித்து விட்டது. அதிலே என் தகப்பனார்தான் இருந்தார். தோணி கரையை அடைந்ததும் அவர் பாயைக் சுழற்றிவைத்துத் தோணியை ஒடைவழியாக இழுத்துச்சென்றார். நானும் அவரோடு சேர்த்துக்கொண்டேன். பிறகு நாங்கள் எங்கள் வீட்டின் முன்னாற்தோணியைக் கரையிற்கொறகொறஎன்று இழுத்து வைத்தோம். அப்பா தூண்டிற் கயிறுகளை வளையமாக்கிச் சவளிற் போட்டு என்னிடம் கொடுத்தார். தோணிக்குள்ளிருந்த பழஞ்சோற்றுப் பானையையும், மீன்கோர்வையையும், நங்கூரத்தையும், எடுத்துத் தோளிற் போட்டுக்கொண்டு அப்பா பின்னேவர நான் சவளைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு சப்த சமுத்திரங்கள்ையும் கடந்து வந்த வீராதி வீரனைப்போல முன்னே நடந்தேன்.
அன்றிரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. பசித்தவன் விருந்துண்ணக் கனாக்காண்பது போல நானும் தோணியைப்பற்றியே கனாக்கண்டேன். எங்கள் வீட்டுக்கு முன்னாலுள்ள ஒடையில் ஐந்து புத்தம் புதிய தோணிகள் இருந்தன. நான் முன் அணியம் உயர்ந்த சவாரிக்குதிரைபோல இருந்த தோணியின்மேல் ஏறிக்கொண்டேன். வாடைக்காற்றானபடியால் எல்லோருடைய தோணிகளும் முன்னேற முடியாமற் கரையைநோக்கியே வருகின்றன. என்னுடைய தோணி மட்டும் எரிந்து விழும் நட்சத்திரம் போலக்கனவேகமாகக் காற்றை எதிர்த்துப் போகிறது. கலங்கரை விளக்கின் ஒளிகூடக் கண்ணுக்குப்புலப்படாத அத்தனை தூரத்திற்கு ஆழ்கடலின் நடுமையத்திற்கே என் தோணி போய் விடுகிறது. நான் திடீரென்று விழித்துக்கொண்டேன். காலையில் எழுந்தபோதுகூட எனக்குத் தோணியின் நினைவு மாறவில்லை. அன்று நான் ஒடைக்கரையில் பழுதுபார்க்க இழுத்து வைக்கப்பட்டிருக்கும் தோணிஒன்றைத்தள்ளிக்கொண்டுகடலிற்குப்போவது எனத் தீர்மானித்துக்கொண்டேன். அன்று நான் செல்லனையும் கூட்டிக்கொண்டுபோய் இருந்ததோணியை எங்கள் பலத்தை எல்லாம்கூட்டித்தள்ளிப்பார்த்தேன்.தோணி,அசையமாட்டேன் என்றது.அப்படியானால் நான் தோணிவிடவே முடியாதா? சப்த சமுத்திரங்களையும். என்னால் தாண்டமுடியாதா? நான் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கையில் ஒடையில் முருக்கு மரத்துண்டுஒன்றுமிதந்துவந்தது. அதைக்கண்டதும் எனக்கு ஒரே சந்தோஷமாகப்போயிற்று. ஆம்! எனக்கென்று ஒரு தோணி கிடைத்துவிட்டது! அந்த முருக்கங்கட்டையை முன்னாலும்பின்னாலும் கொடுவாக்கத்தி’யினால் செதுக்கி உள்ளே குடைந்துதோணிஒற்றைச்செய்தேன்.பின்னர் அந்தத் தோணியிற் செல்லனையும் ஏற்றிக்கொண்டு என் ஆசை தீருமட்டும் ஒடையில்தோணிவிட்டு விளையாடினேன்.
மதியம்திரும்பிவிட்டது என் தந்தை கடலிலிருந்துதிரும்பி வந்துகொண்டிருந்தார். அவர் தோணிவிட்டு விளையாடிக்கொண்டிருந்த என்னைக்கண்டதும் “அடபயலே தோணிவிடுறியா? அப்படியெண்டா நாளைக்குவா”என்றார்.
23

Page 26
அதைக் கேட்டதும் எனக்குச்சந்தோஷம்தாங்கமுடியாமற் போய்விட்டது. சரியப்பா நாளைக்கு நானும் வருகிறேன். என்று சொல்லிக் கொண்டேசவளைத் தூக்கிக்கொண்டு முன்னால் நடந்தேன். பெரிய தோணியிற்போகப் போகிற ஆனந்தத்தில் என் முருக்கந்தோணியை மறந்துவிட்டேன்.
அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. தென்னோலைச் சரசரப்பும் சில வண்டுகளின் கீச்சுக் குரலும் எனக்குக் கேட்டுக் கொண்டேயிருந்தன. படுக்கையிற் புரண்டு கொண்டே ஆனந்தக்கனவுகள் கண்டுகொண்டிருந்தேன். கடைசியாய் எங்கோ ஒருசேவல் கூவிற்று அதைத்தொடர்ந்து எங்கள் கிராமத்துச் சேவல்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு கூவின. அம்மா எழுந்து கைவிளக்கைக் கொழுத்திக்கொண்டு சமையல் செய்யத்தொடங்கினாள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குடிசைகளிலிருந்து ஒருவர் மற்றவரைக் கூவி அழைக்கும் சப்தம் கேட்டது. கடைசியாய் அப்பாவும் எழுந்து'தம்பிடேய்” என்று என்னை எழுப்பினார். நான் சுட்டபிணம் போல வளைந்து நெளிந்து உட்கார்ந்திருந்து கொண்டேன். இரா முழுவதும்தூக்கம் இல்லாததினாற்கண் இமைகள் கல்லாய்க் கனத்து அழுத்தின. ஆனாலும் உற்சாகத்தோடு எழுந்திருந்தேன். அப்பாசோற்றுப்பானை நிறையத் தண்ணிரை ஊற்றிஎடுத்துக்கொண்டுநங்கூரம்தூண்டிற்கயிறுகள் சகிதம் வெளிக்கிளம்பினார். நானும் சவளைத் தோளில் வைத்துக்கொண்டு புறப்பட்டேன்.
படலையைத் திறந்து வெளியே வந்ததும் முகத்தில், வாடைக் கடுவல் ஊசி குத்துவது போலச் சுளிர், சுளிர் என்று அடித்தது. எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் எடுத்தது மேல்துண்டைமுகத்தைவளைத்துக்கட்டிக்கொண்டுமுன்னால் விறு விறு என்று நடந்தேன். தூரத்தே குடிசைக்குள் இருந்த அகல்விளக்குள் இருளைக்குத்தென்று குத்தின. ஒடைக்கரையை அடைந்தபோது ஆறு பரமார்த்தகுருவின் சீடர்கள் கண்ட ஆற்றைப்போலத் தூங்கிக்கொண்டிருந்தது. கண்டல் இலைகள் பொட்டுப்பொட்டென்று ஆற்றில் விழுந்து எங்கே போகிறோம். என்ற பிரக்ஞையே யற்றவண்ணம் போய்க்கொண்டிருந்தன. கோரைப்புற்களின் மேலே சிலந்தி வலைபோலப் பனிப்படலம் மொய்த்துக் கிடைந்தது. அப்பா கரையிலிருந்த தோணியை ஓடையிலே தள்ளினார். அதற்குள் ளேயே சோற்றுப்பானையையும், மற்றைய சமான்களையும் வைத்தார். உடனே தோணியை ஆற்றிலே விட்டுவிட்டுக் கோரைப்புற்களினடியில்"அத்தாங்கை”வீசிஇறால் பிடிக்கத் தொடங்கினார். நான் வெடுவெடுக்கும் குளிரில் வள்ளத்தின் முன்னணியத்தில் ஒடுங்கிப்போய்க்குத்திக்கொண்டிருந்தன். கிழக்கே கூரையில் தொங்கும் புலிமுகச் சிலந்தியைப் போல வானத்தில் விடிவெள்ளி நடுங்கிக்கொண்டிருந்தது. இன்னமும் கீழே கிழக்கு வெளுக்கத் தொடங்கியது.
பறிநிறைய இறால் பிடித்ததும் அப்பா வள்ளத்தில் ஏறிக்கொண்டார். வள்ளமும் சமுத்திரத்தை நோக்கி ஒடத்தொடங்கிற்று பலாரென்று விடிந்த போதுவள்ளம் நடுச் சமுத்திரத்தையே அடைந்து விட்டது. அப்பா நங்கூரத்தைத் தண்ணிரில் எறிந்துவிட்டுத் தூண்டிலில் இறாலைக் குத்திக்கடலில் ஏறிந்தார். நானும் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தேன். சமுத்திராதேவி, நிர்க்கதியான தன் குழந்தைகளைத் தன் அலைக்கரங்களை எறிந்து ஏறிந்து தாலாட்டிக்கொண்டிருந்தாள்.
24

வெயில் ஏறி ஏறிக்கொண்டே வந்தது. முதுகுத் தோலை உரித்து விடுவது போலச் சுளிரென்று அடிக்கும் வெயிலுக்கு ஆற்றாமல் அப்பா தன் சட்டையிற் கடற் தண்ணிரை அள்ளி ஊற்றிக் கொண்டேயிருந்தார்.
மதியத்தை அண்மியபோது நாங்கள் ஐந்து ‘கருங்கண்ணிப்பாரைகள்” பிடித்துவிட்டோம். என் உழைப்பைக்கண்டு எனக்கே திருப்திஏற்பட்டுவிட்டது. அந்தத் திருப்தியில் பழஞ்சோற்றைக் கரைத்துக் குடித்த தண்ணீர் எனக்குத் தேவாமிர்தமாகத்தான்பட்டது. வயிறு நிறைந்ததும் நங்கூரத்தைத் தூக்கி வைத்துத் தோணியைத் திருப்பத் தொடங்கினோம். வள்ளம் ஒடிக்கொண்டிருக்கையில் என்மனம் பகற்கனாக் காணத்தொடங்கியது. இந்தப் பத்துக் கருங்கண்ணிப்பாரைகளைக் கண்டதும். அம்மா சந்தோசப்படுவா. பக்கத்துப்பட்டினத்துச் சந்தைக்கு அதைக் கொண்டு போனாற்பத்து ரூபாய்க்கு விற்கலாம். சந்தையிலே. எதிர்வரும் பொங்கலுக்காக கமுகம்பூப்போன்றபச்சையரிசியும் பாசிப்பயறும். சர்க்கரையும் முட்டி நிறையப்பாலும் வாங்கிக்கொள்ளலாம். எங்கள் வீட்டுத் தென்னைமரத்தின் கீழே புதுப்பானைகளக்களக்கென்று பொங்கும் போது நான் புதுவேட்டியை உடுத்திக் கரும்பைக் கடித்துக்கொண்டு.
வள்ளம் கரையை அண்மித்து விட்டது. கடற்கரையிலே புத்தம் புதிய பைசிக்கிளிற் சாய்ந்தவாறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். சூரிய கிரணங்கள் பைசிக்கிள் தகடுகளின் மேற்பட்டு ஜொலித்தன. அப்பா ஏதோ மந்திர சக்தியாற் கட்டுண்டவரைப்போலத்தோணியை அங்கே திருப்பினார்.
தோணி கரையை அடைந்ததும், மீன்களை எல்லாம் பைசிக்கிள்காரரிடம் போட்டுவிட்டுத் திரும்பவும் வீட்டை நோக்கித்தோணியை விட்டார்.
எனக்கு ஏமாற்றமாக இருந்தது. - தோணிவந்துகொண்டிருக்கையில் நான் கேட்டேன்.ஏன் அப்பாமீன்களை எல்லாம் அங்கே போட்டுவிட்டுவருகிறீர்கள்? அப்பா சொன்னார் அவர்தான் நம் முதலாளி. இந்தத் தோணி எல்லாம் அவருடையதுதான். நாம் மீனைப்பிடித்து அவருக்குத்தான் கொடுக்கவேண்டும்.
“நமக்கு காசு தரமாட்டாரா? “நம் கடனிலே கழித்துக் கொள்வார் விலையை. நமக்குச் சாப்பாட்டிற்காக மேலும் கடன் தருவார்" w
" அப்படியானால் நாம் ஒரே கடன்காரனாகத்தானா இருக்கவேண்டும்?”
“ என்னமோ அப்பா. நானும் தலை நரைக்கு மட்டும் உழைத்துவிட்டேன் கடனை இறுக்க முடியவில்லை. நமக்கென்று புதிதாக ஒரு தோணிவாங்கவும் முடியாது.
”எல்லாத்தோணிகளும் அந்த முதலாளியுடையதுதானா அப்பா?"
"ஆம் ஓடைக்கரையில் இழுத்து வைக்கப்பட்டிருக்கும் எல்லாமே அவருடைய தோணிகள்தான்”
வள்ளம் ஓடைக்கரையை அடைந்து விட்டது. நாங்கள் தோணியைக் கரையில் இழுத்துவைத்துவிட்டுவீட்டை நோக்கி நடந்தோம் . என்னுள்ளே ஒரு பயங்கரமான உண்மை புலனாகியது. இந்தத் தோணி எமக்கு சொந்தமில்லை. ஆம் தூண்டிற்காரனுக்குத் தோணி சொந்தமில்லை. அப்படியே உழுபவனுக்கு நிலம் சொந்தமில்லை.உலகில் உழைப்பவனுக்கு எதுவும் சொந்தமில்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிக்ை - மே 2011

Page 27
அன்றிலிருந்து தோணி எனக்கும் கனவுப்பொருள் ஆகிவிட்டது. எப்படியாவது கஷ்டப்பட்டு உழைத்து ஆகக் குறைந்தது.ஒரு தோணியாவது சொந்தமாக வாங்கிக்கொள்ள வேண்டும். அதன்பின் மீன் பிடித்தாற் சந்தைக்கு கொண்டுபோய் நம் இஷ்டத்திற்கு விற்கலாம். பொங்கலுக்குக் கரும்பும், பயறும், பச்சையரிசியும் சக்கரையும் வாங்கலாம். முதலாளிக்குப் பிடித்த மீனை எல்லாம் கொடுத்துவிட்டு வெறுங்கையோடுவரத்தேவையில்லை. நாட்கள் கடந்து விட்டன. நான் பெரியவனாகிவிட்டேன். சொந்தத்தோணி இன்னமும் வெறும் கனவாகவே இருந்து வந்தது. தகப்பனார் வாழ்ந்துவரும் அதே பாதையில்தான் என் வாழ்வும் போய்க்கொண்டிருந்தது. இந்த வாழ்வில் எனக்கு நேர காலத்தில் கல்யாணமும் முடித்து வைத்துவிடவேண்டும் என்பது அம்மாவிற்கு ஆசை.
ஒருநாட்சாயந்திரம்ஒடைக்கரையில் இராட்டினத்தில் நூல் முறுக்கிக்கொண்டிருந்தேன். மேலே நீலநிறமான ஆகாயம் ஒடையின் தெளிந்த தண்ணிரிலும் விழுந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தது.ஒடைமுகத்துவாரத்தில் இருந்த மணற்றிவிற் கடற்புட்கள் கூட்டம்கூட்டமாக வந்துவிழுந்துகொண்டிருந்தன. “ தண்ணீர் எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று வீட்டுக்குப் போன அம்மாவை இன்னமும் காணவில்லை. எனக்குத்தாகமாயிருந்தது. வீட்டுப்பக்கம் திரும்பிபார்த்தேன். கனகம் செம்பிலே தண்ணீர் எடுத்துக்கொண்டுவந்தாள்.
கனகம் எங்கள் கிராமத்துப் பெண்தான். நீரின் இடைமட்டத்தில் ஆடும் பாசிக்கொடியைப்போல எப்போதும் மென்மையாக ஆடிக்கொண்டுதான் அவள் நடப்பாள்.கற்பாரில் நிற்கும் செம்மீனைப்போலச்செக்கச் செவேலென்று அழகாக இருப்பாள். வண்டலிலே மின்னும் கிளிஞ்சல் போல இருக்கும் அவள் கண்களை இன்றைக்கு முழுவதுமே பார்த்துக்கொண்டிருக்கலாம்.
அவள் அருகால் வந்தபோது. “கொஞ்சந் தண்ணிதந்திட்டுப்போறியா”என்று கேட்டேன் நான்.
கனகம் ஒன்றும் போசாமல் என்னிடம் செம்பை நீட்டினாள்.
நான் தண்ணிரைக் குடித்துக்கொண்டிருக்கும்போது அம்மாவும் தண்ணிர் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். அம்மாவைக் கண்டதும் கனகம் ஏதோ செய்யத்தகாத காரியத்தைச்செய்தவள் போல வெட்கப்பட்டுக்கொண்டுபோய் விட்டாள்.
அம்மா சொன்னார் ‘என்ன வெட்கமாம் அவளுக்கு. நாளைக்கு அவளைத்தானே கல்யாணம் முடிக்கப்போகிறாய்” “போ அம்மா எனக்கென்று ஒரு தோணி இல்லாமல் எனக்குக் கல்யாணமே வேண்டாம்” என்றேன் நான்.
“ஏண்டா அவள் அப்பாவிடம் ஒரு தோணி சொந்தமாக இருக்கிறது. அதை உனக்கே கொடுத்து விடுவார், அவர்” என்றாள் அம்மா.
நான் யோசித்தேன் எனக்குக்கலியாணத்திலோ, கனகத்திலோ,அக்கறை இல்லாவிட்டாலும் தோணி கிடைக்கப் போகிறதேதோணிமட்டும் கிடைத்துவிட்டால் என்உழைப்பின் பயனை நானே அனுபவிக்க முடியும் என் குடும்ப வாழ்வும் இன்பமாகவே இருக்கும்.
அதன் பிறகெல்லாம் நான் கனகத்துடன் தைரியமாக நெருங்கியே பழகினேன். மனோகரமான மாலை வேளைகளில், ஒடைக்கரையில் இழுத்து வைக்கப்பட்டிருக்கும் தோணி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

மூலையில் குந்திக்கொண்டு நானும் கனகமும் எவ்வளவோ கதைத்திருக்கிறோம்.கனகம் எப்போதுமேதங்கள் தோணியைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்வாள். அந்த தோணி அவள் தகப்பனாரின் சொந்தமாக இருக்கிறபடியாற்தான் கனகம் நல்ல சேலை கட்டி இருக்கிறாளாம். கையிற் தங்கக்காப்பு போட்டிருக்கிறாளாம் “அவள் என்றைக்குமே அப்படி இருக்க வேண்டும்” என்று என் மனதுக்குள் எண்ணிக்கொள்வேன். ஆனால் இரண்டுவாரத்துள் அந்ததுக்ககரமான செய்தி கிடைத்தது. கிராமமேபரபரப்புஅடைந்தது. கனகத்தின் தந்தை மீன் பிடிக்கப் போனவர் புயலில் அகப்பட்டு மாண்டு போனார். தோணியும் திரும்பிவரவில்லை.
என் இதயத்தில் சம்மட்டியடி விழுந்ததுபோன்று இருந்தது எனக்கு. பாவம் எனக்குத்தான் சொந்த தோணி இல்லை என்றால் கனகத்துக்குக்கூடவா இல்லாமற் போகவேண்டும்? இரண்டுமூன்று நாட்கள் கழித்துக் கனகம்கடற்கரைக்கு வந்தபோது அவளை நிமிர்ந்து பார்க்கவே என்னால் முடியவில்லை. அவள் கண்கள் கலங்கியிருந்தன. என்னைக் கண்டதும் அவளுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்து விட்டது. விம்மி விம்மி அழுத் தொடங்கினாள். என் மடியில் தலையைப் புதைத்துக் கொண்டு கனகம் என்னிடம் எதை எதிர்பார்த்தாள்? கனகத்தை மடியில் வைத்துக் கொண்டே நான் எண்ணினேன் என்னிடமோ தோணி கிடையாது. இந்த நிலையில் அவளை நான் சுகமாக வாழ்விக்க முடியாது. என் தகப்பனாரைப்போல நானும் தலை நரைக்கும் வரை உழைத்து உழைத்துச் சாக வேண்டியதுதான். என்னோடு சேர்ந்து கனகமும் ஏன் சாக வேண்டும்? பாவம் கனகம்.
எனவே கனகத்தை யாராவது சொந்தத் தோணியுள்ள ஒருவனுக்குகல்யாணம்செய்துகொடுத்துவிடவேண்டும்.என் கண்முன்னால் அவள் அழகான சேலையும் தங்கக்காப்பும் அணிந்து கொண்டு என்றென்றைக்கும் ஆனந்தமாக வாழ வேண்டும். அவள் வாழ்வுதான் எனக்கும் ஆனந்தம்.
நான் எண்ணியது சரியாகப் போய்விட்டது. அமாவாசை யன்றிரவு,புங்கைமரத்தின் கீழே இருந்த வைரவர்கோயிலடியிற் கனகத்துக்கும் செல்லனுக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்தன்று பேசிப்பார்க்கவே எனக்கு கண்ணிர் வந்துவிட்டது. என் கைமேல் இருந்த அரும்பொருள் இன்னொருவனுக்குப்போய்விட்டது. ஆனாலும் என் கண் முன்னால் அவள் ஆனந்தமாகவே வாழ்வாள். செல்லனிடம் ஒரு தோணி இருக்கிறது. அவன் என்னைப்போல கடன்காரனல்ல. செல்லனோடு கனகம் என்றென்றைக்கும் ஆனந்தமாகவே வாழட்டும். எனக்கென்று தோணி ஒன்று கிடைக்காமல் நான் எந்தப்பெண்ணின் வாழ்வையும்ப்ாழாக்கப் போவதில்லை.
ஆனால் இன்னமும் தோணி எனக்குக்கனவுப் பொருளாகவே இருக்கிறது. அதனால் என்ன?உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பந்தான். எப்போதாவது ஒரு நாளைக்கு காலம்மாறத்தான் போகிறது. அன்றைக்கு எனக்கு மட்டுமல்ல என் நண்பர்கள் எல்லோருக்குமே சொந்த தோணி இருக்கும். எங்கள் தோணிகள் சப்த சமுத்திரங்களிலும் சுதந்திரமாய் சென்றுமீன்பிடிக்கும். அந்த மீன்களை சந்தையில் பகிரங்கமாக விற்போம். விற்ற பணத்திற்கு சந்தையில் அரிசி வாங்குவோம். அரிசி வாங்கும்பணம் என்னைப் போன்ற உழைப்பாளியான ஒருவனுக்குநேரடியாக கிடைக்கும்.அப்போது உழவனுக்கு நிலமும்சொந்தமாக இருக்கும் அல்லவா?
25

Page 28
சந்தில் திே. ஞானசேகரன்
6.02.2009ல் அகவை எழுபத்தைந்தை நிறைவு செய்து 160 கொண்டாடிய தெளிவத்தை ஜோசப் அவர்களின் இலக்
கெளரவிக்கும் முகமாக இந்த நேர்காணல் தொடரை ஞான
திஞா-படம் திரையிடப்பட்டபோதுநிலைமைகள் எப்படி இருந்தன.
தெ. ஜோ :- 1975 ல் பலமான விளம்பரங்களின் பின் புதியகாற்று செல்லமஹால் தியேட்டரில் திரையிடப்பட்டது.
பத்திரிகைக்காரர்களுக்கான காட்சி கெப்பிட்டல் பட மாளிகையில் நடை பெற்ற பின் புதிய காற்று பற்றி விமர்சனங்கள்,அறிமுகங்கள் என்றுநிறையவே வெளிவந்தன. வானொலியும் நிறைய பங்களிப்பு செய்தது. இவைகள் மக்களிடம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தன. ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு இவைகள் மிகமுக்கிய மானவைகள்,அதைப்படத்தயாரிப்பாளர் அமரர் வி.பி.கணேசன் உணர்ந்திருந்தார்.
செல்லமஹால் படமாளிகை பெரிய பெரிய கட் அவுட்டுக்கள் போஸ்ட்டர்கள் வாழை மரங்கள் என்று அலங்களிக்கப்பட்டிருந்தது.
கிங்ஸ்லியில் என்ன காட்டினார்கள் என்பது நினைவில்லை ஆனால் கெப்பிட்டல் படமாளிகையில் எம்.ஜி. ஆரின்ரிக்ஷாகாரன் போட்டிருந்தார்கள்.
இலங்கைத் தமிழ் திரைப்படத் துறையை வளர விடாது தடுத்துக்கொண்டிருந்ததில் தென்னிந்தியதமிழ்ப்படங்களை இலங்கையில் வெளியிடும் இலங்கையர்களான திரைப்பட விநியோகஸ்த்தர்களும் பெரும்பங்காற்றியிருக்கின்றார்கள்.
இவைகளை எல்லாம் மீறி மேவிக் கொண்டு ஒடிக்காட்டியது புதிய காற்று.
கெப்பிட்டலில் முதல் நாள் முதல் காட்சி ஜனக்கூட்டம் செல்லமஹாலைச் சுற்றிப்பின்னிக் கிடக்கின்றது.
கூட்டத்துடன் நானும் கார்மேகம் மற்றும் சில நண்பர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.செல்லமஹாலில் பெல்கனி இருந்தது. டிக்கட் வாங்கி சீட்டை உறுதி செய்து கொண்டே வெளியேநிற்கிறோம்.
மாலை 6க்கு முதற்காட்சி, 6.20 போல் “ஹவுஸ் புல்” போர்டை மாட்டினார்கள்.
அப்போது ஒரு கூட்டம் உள்ளே நுழைகின்றது. கெப்பிட்டலில் ரிக்ஷாக்காரனுக்கு டிக்கெட் கிடைக்காமல், ஓடிவந்த இளைஞர் கூட்டம் அது உரையாடலில் தெரிந்தது.
இங்கேயும் ஹவுஸ் ஃபுல் போர்டைப் பார்த்ததும் தாங்கமுடியவில்லை அவர்களால், தங்களுக்கே உரித்தான ஊத்தைப் பேச்சுக்களால் ஒரு திரை விமர்சனம் செய்தார்கள்.
26
 
 

2010ல் பவள விழா El UGTE OCT:
ம் வழங்குகின்றது.
தெளிவத்தை ஜோசப்
‘அங்கே தான் அப்படி . இலங்கைப் படம் தானே ஈயோட்டிக்கிட்டு இருப்பானுகன் இங்கே வந்துபார்த்தா ஹவுஸ் புல்லா.
என்று தங்களுக்குள்ளாகவே கொதித்துக் கொண்டிருந்தார்கள்.ஒம்பதுக்குவருவோம்டா என்று திரும்பிப் போனார்கள்.
மகிழ்ச்சியாக இருந்தது. கொழும்பில் செல்லமஹாலிலும் வெள்ளவத்தை பிளாசாவிலுமாக கிட்டத்தட்ட இரண்டுமாதங்கள் வெற்றிநடை போட்ட திரைப்படம் இது.
இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருக் கோணமலை என்றும் மலையகத்திலும் நன்றாகவே ஓடியது.
பதுளையில் காட்டப்பட்டபோது தெளிவத்தை என்ற பெயர் முக்கியத்துவம் கொண்டது. தெளிவத்தைத் தோட்ட மக்கள் கூட்டமாக வாகனங்கள் பிடித்துப்போய் பார்த்துமகிழ்ந்ததாக தெளிவத்தை நண்பர்கள் கூறக் கேட்டேன்.
தெளிவத்தை என்ற பெயர் திரையில் கர்ட்டப்பட்டபோது எழுந்துநின்றுகைதட்டி ஆரவாரித்தார்களாம். அது எனக்காக அல்ல என்னுடைய பெயருடன் இணைந்து கொண்ட அவர்களுடைய மண்ணுக்கான கைதட்டல். நம்ம மாஸ்டரய்யாவொடபேர் என்று சந்தோஷித்திருக்கின்றார்கள். திஞா-இந்த இடத்தில் ஒருகுறுக்குக்கேள்விகேட்கலாம் என்று எண்ணுகின்றேன். “தொழிற்சங்கங்களைக் கிண்டல் செய்துஎழுதியவர் தொழிலாளர்களின் எதிர்ப்பைசம்பாதித்துக் கொண்டவர் என்றெல்லாம் உங்களைப் பற்றி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தெ. ஜோ- பிறகெப்படி தெளிவத்தை மக்கள் கூட்டம் கூட்டமாகவாகனம்பிடித்துக்கொண்டுபோய்.திரையில் பெயர் வரும் போது எழுந்து நின்று கைதட்டினார்கள் என்று தானே கேட்க வருகின்றீர்கள். அந்த விமர்சனங்கள் வெறும் குற்றச் சாட்டுக்கள். அவைகள் உண்மைக்குப்புறம்பானவை வஞ்சகம் நிறைந்தவை என்பதை காலம் நிரூபணம் செய்கிறது.
தொழிற்சங்கங்களை - அவைகளின் செயற்பாடுகளைச் சாடிய எனது எழுத்துக்களின் கிண்டல்கள் என்னை நிறுவன ரீதியான அமைப்புக்களுக்கு எதிரானவன் என்னும் மயக்கத்தை இவர்களுக்கு ஏற்படுத்தி இருந்தால் அதைவிட பிற்போக்குத் தனமான எண்ணம் வேறு எதுவும் இருக்க (plgli IT gil.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 29
படிப்பறிவற்ற ஒரு உழைக்கும் மக்கள் கூட்டத்துக்கு அவர்களுடைய அடிப்படையான, தேவைகள், உரிமைகள் இத்தியாதிகளைப்பெற்றுத்தருவதற்காகஉருவான அமைப்புக்களே தொழிற்சங்க இயக்கங்கள்,வேலிகளே பயிரை மேய்வதைப்போல் “இந்த மக்களின் சகலவிதமான பாதுகாப்பிற்காகவும் என்று பறையடித்துக் கொண்டு வந்த இவர்களே இந்த மக்களின் அறியாமைகளில் ஊஞ்சலாடத்தொடங்கினால்சாபாமல்,கிண்டல் செய்யாமல் என்ன செய்யலாம்
கோ. நடேசய்யர் இந்த மக்களுக்காகத் தொழிற் சங்கம் அமைத்துச் செயற்பட்டவர். மலையகத் தொழிற்சங்கங்களின் தந்தை என்று போற்றப்பட்டவர். சி.வி. வேலுப்பிள்ளை இன்னொரு தொழிற்சங்கவாதி. இந்த மக்களின் உயர்ச்சிக்காக எழுச்சிக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று ஒரு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். அவர்களை அவர்களது பணிகளை எனது எழுத்துக்கள் சிலாகித்தே வந்துள்ளன. அப்படி இருக்கையில் நிறுவன ரீதியான இயக்கங்களை கிண்டல் செய்கின்றவர் என்னும் கூற்றில் என்ன உண்மை இருக்கிறது. எனது மூன்றாவது மனிதன் நேர்காணல் டிசம்பர் 2001ல் வெளிவந்தது.
2002ல் அதற்கொருமறுப்புவந்திருந்தது. புனைபெயரில் அது வெளிவந்திருந்ததால் யார் எழுதியது என்று யூகிக்க முடியவில்லை நானும் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. அதில் அவர் முன் வைத்திருந்த ஒரு குற்றச் சாட்டு தேசிய கலை இலக்கியப் பேரவையும் சுபமங்களாவும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவருடைய குடை நிழல்' பரிசுபெற்றிருந்தது.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் பரிசு தன்னுடைய குறுநாவலுக்குக் கிடைத்ததாக இவர் ஒரு இடத்திலும் குறிப்பிட மாட்டார். சுபமங்களா பரிசு பெற்ற நாவல் என்றே கூறிவருகின்றார்.தேசிய கலை இலக்கியப்பேரவைபேராசிரியர் கைலாசபதி அவர்களுடன். நெருக்கமான தொடர்புகள் கொண்ட அமைப்பு என்பதால் அதுபற்றி இவர் ஒன்றுமே பிரஸ்தாபிக்கமாட்டார். என்பதாகும்.
இந்தக் குற்றச் சாட்டை மறுப்பு எழுதிய ஒரு கொடி பிடிக்காரர் முன்வைத்தது 2002ல் என்று வைத்துக் கொண்டாலும்(சரியாக நினைவில்லை) அதற்கு முன்பதாகவே தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஒரு ஆண்டு விழாவில் 'ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றி நான் ஆய்வுரை நிகழ்த்தியுள்ளேன். தேசிய கலை இலக்கியப் பேரவையின் தாயகம்' என்னும் தலைப்பில் தினகரன் வாரமஞ்சரியில் இரண்டுவாரக்கட்டுரை எழுதி இருக்கின்றேன்.
2000ம் ஆண்டு துரைவில் வெளியீடாக வெளிவந்த எனது மலையகச் சிறுகதை வரலாறு என்னும் நூலில். தெளிவத்தை ஜோசப்பின் நூல்கள் என்னும் அறிவிப்பில் அச்சில் இருக்கும் நூல் என்று இரண்டு நூல்கள் இடம் பெறுகின்றன. அதில் முதலாவது நூல் குடைநிழல் - சுபமங்களா - தேசியக்கலை இலக்கியப் பேரவை பரிசு பெற்ற நாவல் அச்சில் வந்திருக்கின்றது.
இவை இப்படி இருக்க தேசிய கலை இலக்கியப் பேரவை பற்றி இவர் எதுவுமே பேசமாட்டார் என்று குற்றம் சாட்டுவது எத்தனை போலியானது.
அதுவும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவது போல் பேராசிரியர் கைலாசபதியையும் வளைத்திழுத்துப் போட்டுக் கொண்டு.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

தேசிய கலை இலக்கியப் பேரவையின் பரிசு பெற்ற இந்த நாவல்குடைநிழல்'இப்போதுதான் டிசம்பர் 2010ல் கொடகே வெளியீட்டாளர்களால் நூலாக்கப்பட்டிருக்கின்றது.
எனது முதல் நன்றியை, இந்த நாவல் உருவாக்கக் காரணமாக இருந்த தேசிய கலை இலக்கியப் பேரவைக்கே சமர்ப்பிக்கின்றேன்.
அண்மையில் வெளிவந்த குடை நிழல் நூலை விட்டு விட்டாலும் முந்தியவைகள் எதையும் குற்றம் சொன்னவர் வாசித்திருக்கமாட்டார் போல் தெரிகின்றது.
வாசிக்காமலே கருத்து சொல்லும் வல்லவர்களாயிற்றே! என்னளவில் எனக்குத் தவறென்றுபடுகின்ற சமூக அநீதிகள் பற்றியே எனது படைப்புக்கள் பேசின; பேசுகின்றன.
என்னைத்தான் சொல்கின்றான், என்று கோபப்பட்டவர்கள் பலரகத்தினர். பல தரத்தினர், அப்படிப் பாதிப்பிற்குள்ளானவர்களில் தொழிலாளர்களும் இருந்தனர். அப்படிக் கோபங் கொண்ட ஒரு சிலர்தான் எழுவதற்கு கையில்லாமல் செய்வோம்; வெட்டுவோம் கொத்துவோம் என்று மொட்டைக்கடிதம் போட்டார்கள்.
இதுதான் நான் தொழிலாளர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டவன் என்று இவர்கள் கட்டிக்கொண்ட கதைகாட்டமுயன்ற கதை உங்கள் குறுக்குக் கேள்விதான் என்னை திசைமாற்றிவிட்டது. வாகனங்கள் பிடித்து கூட்டமாய்ப் போய், புதிய காற்று படம் பார்த்தார்கள் என்று தெளிவத்தை நண்பர்கள் கூறியதும் என் மனதில் எழுந்து நின்றது எழுபதுகளில் சரவணையூர் மணிசேகரன் வெளியிட்ட 'தமிழமுது சஞ்சிகைக்கு நான் எழுதிய ‘ஒரு தோட்டத்துப் பையன்கள் படம்பார்க்கப் போகின்றார்கள்’ என்னும் சிறுகதைதான்.
கடனுக்குக்கார்பிடித்துப்பதுளைக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி படம் பார்க்கப் போகும் பையன்களின் அறியாமைகள் பற்றிய கதை அது.
இப்போதுகார்பிடித்துத் தான் போயிருக்கின்றார்கள். இதை எதில் சேர்க்கப் போகின்றேன். என்று எனக்குப் புரிய வில்லை.
அறுபதுகளில் நான் எழுதிய புரியவில்லை என்ற கதை தோட்டத் தொழிலாளர்களின் கடவுள் நம்பிக்கைப்பற்றியது.
புதிய காற்றின் வெற்றி கொடுத்த நம்பிக்கை அடுத்தடுத்து தமிழ்ப் படங்கள் உருவாகக் காரணமாக இருந்தது.
1976ல் திரையிடப்பட்டகோமாளிகள்'எஸ்.ரம்தாஸ் கதை வசனத்துடன் வெளிவந்து நன்றாக ஒடி இந்த நம்பிக்கையை வலுப்பெற வைத்த திரைப்படம்.
அறுபதுகளில் நான் வீரகேசரியில் எழுதிய புரியவில்லை என்ற கதையை நடிகர் ராஜபாண்டியனின் இணைவுடன் ராம்தாஸ் அவர்கள் தொலைக்காட்சி நாடகமாகத் தயாரித்தார். காணிக்கை என்ற பெயரில் ரூபவாஹினியில் ஒளிபரப்பான நாடகம் இது.
என்னுடைய பாட்டி சொன்ன கதையைழரீஸ்கந்தராஜா அவர்கள் தொலைக்காட்சி நாடகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்.
பாவாயி குறுநாவலை பிரபல நடிகர் காமினி பொன்சேகாவிடம் வாசித்துக் காட்டியதாகவும் அதில் வரும் வெள்ளைக்கார பெரிய துரை பாத்திரம் அவருக்கு நன்றாக பிடித்துப் போயிருந்ததாகவும் அந்தப் பாத்திரமாக நடிக்க
27

Page 30
ஆசைப்பட்டதாகவும் செய்தி கொண்டு வந்தவர் டைரக்டர் எம். வி.பாலன் அவர்கள்.
அமரர் வி.பி.கணேசன் அவர்கள் என்னைத்தேடிவந்தது போலவே, பாலனும், ரஞ்சனும், சிலோன் சின்னையாவும் ஒரு நாள் வந்தனர்.
காமினி பொன்சேக்காவின் படங்கள் சிலதை இயக்கியுள்ளதாக பாலன் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
83 இனக்கலவரத்தின் போது ஒரு தோட்டத்து மக்களை காப்பாற்றும் தோட்டத்துரை கதா பாத்திரம் காமினி பொன் சேக்கா அவர்களுக்கு.
ஏன் இந்த உறவு என்பது பெயர். கதைவசனம் எல்லாம் முடிந்து கொம்பனி வீதி கோவிலில் பூஜை நடத்தினார்கள். காமினியும் வந்திருந்தார். அந்த ஆரம்ப பூஜைக்கு பிறகு ஒரு ஓசையுமே காணவில்லை, ஆட்களையும் காணவில்லை.
இவை நான் சினிமாவுக்குக்கதை எழுதிய அனுபவங்கள். என்னைப்பற்றி,என் இளமைக்காலபள்ளிக்கூட நாட்கள் பற்றி, எழுத்துலக ஆரம்பம்பற்றி எழுத்துக்கள்இலக்கிய உலக அனுபவங்கள் பற்றி எல்லாம் உங்களுடன் பேசவும் உரையாடவும், அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும், ஞானம் அமைத்துக் கொடுத்த இந்த விரிவான கலந்துரைக்காக ஞானத்துக்கும் அதன் ஆசிரியரும் இனிய நண்பருமான திரு. ஞானசேகரன் அவர்களுக்கும் மகிழ்ச்சியுடனான நன்றியைத் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
நான் ஒரு சாதாரணமான எழுத்தாளன் எனக்கு தெரியாமலே எழுபத்தேழு வயதினை அடைந்திருக்கின்றேன். எனது பவள விழா வயதான 75க் கடந்த போது ஞானம் ஒரு பவள விழா மலர் வெளியிட்டது.
அழுரர் 7சம்பியன் 7சன்
ஞாபகார்த்தச் சிறுக (அனுசரணை செம்பியன் முதற் பரிசு -
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு ஏனைய ஒன்பது சிறுகதைகளுக்கு பரிசுச் சா போட்டிக்க சிறுகதைகள் முன்னர் எங்கும்பிரசுரி போட்டியில் பங்குபற்றுப6 போன்றவிடயங்களைவே தபால் உறையின் இடதுபக்க மூலையில்“அம எனக் குறிப்பிட
அனுப்பவேண்டியமுகவரி
ஞானம் கிளை அலுவலகம்
Gun" (pq
முடிவுதிகதிக்குப்பின்னர் கிடைக்கும்க
28
 

எனது எழுத்துலகம் என்னும் படைப்பாளிகளுக்கான தொடரை ஞானம் தொடங்கிய போது நீங்கள் ஆரம்பித்து வையுங்கள் என்று எழுதச்சொன்னார்,நிர்ப்பந்தித்தார்.
பெப்ரவரி 16 ஆம் திகதி 2009ல் எனது 76 வது வயது தொடங்கியபோது அடுத்த மாதத்தில் இருந்து உங்களது நேர் காணல். ஞானம் தொடங்கும் என்று சிலகேள்விகளைக் கையளித்தார்.
மார்ச் 2009 ல் இந்த நேர்காணல் ஆரம்பம் கொண்டது. இந்த மூன்று சந்தர்ப்பத்தின் போதும் தி. ஞானசேகரன் அவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது தெளிவத்தை என்று கூறினார்.
அந்த நம்பிக்கைக்கும் அபிமானத்திற்கும் கூட நான் நன்றி கூறவேண்டும்.
ஞானம் ஊடாக நீண்ட நாட்கள் உங்களுடன் உரையாடி இருக்கின்றேன். அதனால் வாசகர்களாகிய உங்களுக்கு ஏதாவது பயன் இருந்ததோ தெரியவில்லை.
ஞானம் வாசகர் கடிதம் மூலமாகவும், நேராகவும், தொலைபேசியூடாகவும் நிறையவே இந்த நேர்காணல் பற்றிப் பேசியுள்ளீர்கள்.
ஒரு நாவலைப் போல் சென்ற இதழ் நேர்காணல் அமைந்திருந்தது என்றும் ஒரு நண்பர் கூறி மகிழ்ந்திருக்கின்றார். மலையகச் சிறுகதை வரலாறு என்னும் எனது ஆய்வினைக் கூட ஒருநாவலைப்போல் விறுவிறுப்பாக இருக்கின்றது என்று கூறக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
முதலில் நான் ஒரு படைப்பாளி பிறகுதான் மற்றவைகள் உங்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள் உரித்தாகின்றன.
-நிறைவு
ன் (ஆ. இராஜகோபான்)
தைப் போட்டி 207 செல்வன் குடும்பத்தினர்) ரூபா 5000/- - ரூபா 3000/- - ரூபா 2000/-
iறிதழ்கள் வழங்கப்படும். ான விதிகள் க்கப்படாததாக இருத்தல் வேண்டும். வர்கள் தமது பெயர், முகவரி றாக இணைத்தல் வேண்டும். ரர்செம்பியன்செல்வன் ஞாபகார்த்தப்போட்டி" படல் வேண்டும்.
3-8,46* ஒழுங்கை, கொழும்பு -06.
திகதி 30.06.2011 தைகள் போட்டியில்சேர்க்கப்பாட்டாது
-ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 201

Page 31
(அடிப்படைகள் - வரலாறு
3.1.2.1 படைப்பாக்க நிலையில் நிகழ்ந்த வளர்ச்சி, மாற்றம் என்பனவும் பொருளிலக்கண மரபின் இயங்குநிலைகளும் -(தொடர்ச்சி)
தமிழிலே சங்கப் பாடல்கள் மற்றும் தொல்காப்பியம் என்பவற்றின் பின்னர் 19ஆம் நூற்றாண்டிறுதிவரையான காலப்பகுதியில் படைப்பாக்க நிலையில் நிகழ்ந்தவளர்ச்சிகளும் அச்சூழலில் பொருளிலக்கண சிந்தனைகள் இயங்கிநின்ற முறைமைகளும் இங்கு நோக்கப்படுகின்றன. இவ்வகையில் இரண்டு முக்கிய வளர்ச்சி நிலைகள் முன்னைய கட்டுரையில் இனங்காட்டப்பட்டன. அவற்றுள் ஒன்று, ‘வாழ்க்கை பற்றிய விமர்சனமாக இலக்கியம் வெளிப்படும் முறைமை. இன்னொன்று "இறையனுபவத்தை முனர்னிறுத்திய" படைப்பாக்க முறைமை"யாகும். இவற்றுள் முதலாவதான வெளிப்பாட்டுநிலைக்கான தொல் சான்றுகளாகத் திகழும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன அவை எழுந்த காலகட்ட சமூக விமர்சனங்களாக வெளிப்பட்டன என்பதை அங்கு நோக்கினோம். தமிழ்ப் படைப்பாக்க வரலாற்றிலே "கதையம்சத்தை மையப்படுத்திய ஆக்கமுறைமைக்கு இவையே தோற்றுவாய் செய்தன என்பதும் அங்கு சுட்டப்பட்டது. மேற்படி இரண்டாவதுநிலைச் செல்நெறிக்கான சான்றுகளாக அமைவன தேவாரம், திருவாசகம் மற்றும் திவ்யபிரந்தங்கள் என்பனவாக வழங்கப்பெறும் பக்திப் பாடல்கள் என்பதான அவதானிப்பும் அங்கு சுட்டப்பட்டது. அவை தொடர்பான சிந்தனைகள் இங்கும் தொடர்கின்றன.
தேவாரம், திருவாசகம் மற்றும் திவ்யபிரபந்தங்கள் என்பனவாக வழங்கப்பெறும் பக்திப் பாடல்கள் சைவம் மற்றும் வைணவம்' ஆகிய சமய நம்பிக்கைகளின் தளத்தில் முகிழ்த்தவை என்பது பொதுவாக அறியப்பட்ட செய்தியாகும். கி.பி. 6ஆம் 9ஆம் நூற்றாண்டுக்களுக்கிடைப்பட்ட காலகட்ட வெளிப்பாடுகளாகக் கொள்ளப்படும் இவை தொடர்பாகப் படைப்பியல் நோக்கிலே நாம் கருத்திற் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம், “அன்றைய சமூகச்சூழலின் இயக்கநிலைசார் உணர்வெழுச்சிகளின் குரல்களாக வெளிப்பட்ட ஆக்கங்கள் இவை' என்பதாகும். மேற்படி சமயங்கள் சார்ந்து நிகழ்ந்த பக்தி
ஞானம் -கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011
 

D
ZSkSkqS SSASAS
புதிய எல்லைகள்) (8)
- கலாநிதி நா. சுப்பிரமணியன்
இயக்கங்களில் முன்னணியில் நின்றவர்களான நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்கள் முதலியோரே தத்தம் அநுபவங்களூடாக இவற்றை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினர் என்பது வரலாறு தரும் செய்தியாகும்.
இவ்வகையில் மேற்படி பக்திஇலக்கியப் பரப்பானது 20ஆம் நூற்றாண்டின் தமிழகச் சூழலிலே உருவான காந்திய இலக்கியம், திராவிட இலக்கியம், மார்க்ளிய இக்ைகியம் மற்றும் பெணிணிய இக்ைகியம், தனித்இக்ைகியம் முதலியனவாகச் சுட்டப்படும் இயக்கநிலைப்பட்ட இலக்கியங்களுக்கு வரலாற்றுமுன்னோடி என்ற கணிப்புக்குரியதாகிறது.
மேற்படி பக்தியிக்ைகிய வெளிப்பாட்டு நிலையின் முக்கிய அம்சங்களிலொன்று சொற்களில் வசப்படுத்த முடியாத இறையநூபவ அம்சங்களை மானுட அநுபவத் தளங்களுக்கு நெருக்கமாக இட்டுவந்தமையாகும். மேற்படி அநுபவ அம்சங்களை சமூக - குடும்ப உறவுணர்வுகளுடன் சார்த்தி வெளிப்படுத்திய முறைமையே இதற்கு முக்கிய காரணியாகும்.
* மீளா அடிமை உனக்கே யானேன்.”
(சுந்தரர் தேவாரம்:951)
"முழுதும் வெனர்ணெய் அளைந்துதொட் டுணர்ணும்
முகிழி ளஞ்சிறு தாமரைக் கையும் ..."
(திவ்ய பிரபந்தம் 715)
"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த வாரமுதே." "பால் நினைந்துஉட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீபாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி."
(திருவாசகம் :536, 542) முதலியனவாகத் தொடங்கித் தொடர்கின்ற திருமுறை திவ்ய பிரபந்தப்ப்பாடல்களில் மேற்படி "உறவுநிலைகள்சார் நெருக்கங்களை நாம் அநுபவித்துணரமுடியும். "ஆண்டான் - அடிமை உறவு மற்றும் குடும்ப உறவுணர்வுகள் என்பவற்றின் அடியாழங்களுக்கு இப்பாடல்கள் 6TD60)LD இட்டுச்செல்வனவாகும்.
29

Page 32
பக்தியிலக்கிய வெளிப்பாட்டுநிலையின் இன்னொரு முக்கிய அம்சமாகக் கொள்ளப்படுவது, சமய அடையாளங்கள் என்ற வரையறைகளை மீறிய அநுபவத் திரட்சி'களாகவும் அவை வெளிப்பட்ட நிலையாகும். இவ்வாறான வெளிப்பாட்டுநிலைக்கு முக்கிய சான்றாக நம்கவனத்துக்கு வருவது,
நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம் என்ற திருநாவுக்க்ரசுநாயனாரின் குரல் ஆகும்(312:1). ஆதிக்க எதிர்ப்புணர்வையும் உயிருக்கு அஞ்சாத மன உறுதிப்பாட்டையும் புலப்படுத்திநிற்கும் இக்குரலானது "குறித்த சமயம் சார்ந்த ஒரு தனிமனிதரின் ஒற்றைக்குரலாக மட்டுப்படாமல், ‘அதிகார நிலைகளுக்கு எதிராக மானுடம் வெளிப்படுத்தும் ஒட்டுமொத்த விடுதலைக்குரலாகவே வெளிப்பட்டுள்ளமை உய்த்துணரக் கூடியதாகும்.
மேற்கண்டவாறாக வாழ்க்கை பற்றிய விமர்சனங் களாகவும் இறையதுபவங்களை முன்னிறுத்தியனவாகவும் வெளிப்பட்ட ஆக்கங்கள், சங்கப்பாடல்களின் படைப்பாக்க முறைமைகளிலிருந்து அகலமும் ஆழமும் பெற்றுவிட்ட படைப்பாக்கச் சூழலை இனங்காட்டிநிற்பன என்பது வெளிப்படை. இவ்வாறான வளர்ச்சிநிலையைப் படைப்பாக்க வரலாற்றில் ஒரு பாய்ச்சல்' என்றே கூறலாம.
இப்பாய்ச்சலுக்குத் துணைநின்ற ஒரு முக்கிய அம்சங்களிலொன்று இலக்கிய வெளிப்பாட்டு முறைமையில் - குறிப்பாக பாடலின் வடிவறிலையில் - நிகழ்ந்த ஒரு பெருமாற்றம் ஆகும். சங்கப்பாடல்கள் மற்றும் அவற்றின் பின்னரான பதினெண்கீழ்க்கணக்கு ஆக்கங்கள் என்பன முறையே ஆசிரியப்பா, 6616 of unt 6) IL26) வெளிப்பாடுகளாகவே அமைந்தவையாகும். இவை மொழிப்புலமை சார்ந்த வடிவங்களாகும். இவற்றுள் இரண்டாவதான வெண்பாவானது ஓசை வரையறைக்கு உட்பட்ட கட்டிறுக்கமான வடிவம் என்பதை அறிவோம். இவ்வாறான புலமைசார்ந்த பாடல் வடிவங்களை அடுத்து உணர்வுநிலைக்கு முதன்மையளிக்க வல்லதும் இசைப்பண்புடன்கூடியதுமான விருத்தம் என்ற ஒரு பாடல் வடிவம் தமிழல் உருவானது.
இப் பாடல் வடிவமானது மேற்படி இரு வடிவங்களையும் விட நெகிழ்வுடையதாகும். அளவொத்த நான்கு அடிகள் என்ற பொது அமைப்பைக்கொண்ட இவ்வடிவம் கதையம்சங்களைப் படிப்படியாக விரித்துப் பேசுவதற்கும் நிகழ்வுகளைக் காட்சிப் படுத்தற்கும் வசதியானது. அத்துடன் இது, உணர்வுகளின் ஆழங்களையும் கற்பனைகளின் எல்லைகளையும் தொடுவதற்கும் ஏற்றவகையில் பல்வேறு ஒசைப்பரிமானங்களுடன் விரிவுபடுத்திப் பயன்கொள்ளக்கூடியதுமாகும். இப்பாவடிவத்தின்
30

திங்கள் மாலை வெண்குடையான் . முதலிய சில பாடல்களில் நோக்கமுடியும். இவ்வடிவத்தின் அடுத்த கட்டப் பயில்நிலையைப் பக்தி இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன. பக்திப் பாவாணர்களாகிய நாயன்மர்ர்கள் மற்றும் ஆழ்வார்கள் ஆகியோர் தத்தமது அநுபவ நிலைசார் உணர்வுந்துதல்களைத் தேக்கித் திரட்டித் தருவதற்கு இவ்வடிவத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். மேலே நாம் நோக்கிய, "LÉ6TIT
அடிமை . "முதலான பாடல்கள் விருத்த
வகைகளேயாகும்)
இவ்வாறாக சிலப்பதிகாரம், மணிமேகலை
மற்றும் தேவாரம், திருவாசகம் ,
திவ்யபிரந்தங்கள் என்பவற்றினுடாக தமிழரின் படைப்பாளுமையானது புதிய வளர்ச்சி நிலைகளை எய்திக்கொண்டிருந்த சூழலில்டூறத்தாழ கி.பி6 - 9ஆம் நூற்றாண்டுகளுக் கிடைப்பட்ட காலப்பகுதியில்) அயல்மொழியான வடமொழியின் இலக்கியப் படைப்பாக்க முறைமைகள் தமிழ்மொழியில் கால்பதிக்கத் தொடங்கின. இவ்வகையில் வடமொழித் தொடர்பால் தமிழுக்குக் காவியம்’ என்ற ஒரு புதிய இலக்கியவகை அறிமுகமாகிறது. (இதனைத் தமிழிலே காப்பியம் என வழங்குவர்) இவ்விலக்கியவகையானது மன்னர்கள், பெருநிதிபடைத்தோர் மற்றும் கடவுளர்கள் ஆகியோர் பற்றிய கருத்தியல்கள் சார்ந்ததாகும் என்பதும் அவர்களையே தலைமைப் பாத்திரங்களாகக் கொண்டு அறம், ஒழுக்கம் என்பன த்முவிய வாழ்வியலைக் கட்டமைத்துக்காட்டுவது என்பதையும் முன்னரே (4ஆம் கட்டுரையில்) நோக்கியுள்ளோம்.
இவ்வகைசார்ந்ததாக தமிழில் எழுந்த முக்கியமான முதலாவது ஆக்கம் திருத்தக்கதேவர் எழுதிய சீவக சிந்தாமணி ஆகும். சீவகன் என்ற வடநாட்டு மன்னனின் ஆளுமைக் கூறுகளை சித்திரிப்பதான கதையம்சங் கொண்டதான இவ்வாக்கம் வடமொழியின் மாகாவியம் (பெருங்காப்பியம்) என்ற கட்டமைப்பைத் தமிழுக்கு அறிமுகம் செய்த முதலாவது ஆக்கம் என்ற கணிப்புக்குரியதாகிறது. கி.பி.10ஆம் நூற்றாண்டு சார்ந்ததான இவ்வாக்கமானது, அக்காலம்வரை சிலப்பதிகாரம் முதலியவற்றால் தமிழ்ப்படைப்பாக்கமுறைமை எய்தியிருந்த முற்சுட்டிய வளர்ச்சி அம்சங்களை பயன்படுத்திக் கொண்டு உருவானதாகும். குறிப்பாக பக்தியிலக்கியங்களின் தனிப்பெரும் பாடல் வடிவமான விருத்தத்தைப் பயன்படுத்தியே திருத்தக்கதேவர் இதனைக் கட்டமைத்தார்.
(இத் தொடர்பிலே, தமிழ்க் காவிய - காப்பிய - வரலாறு தொடர்பாக நிலவிவரும் ஒரு மயக்கநிலை பற்றி இங்கு தனிநிலை விளக்கம் தரவேண்டியது அவசியமாகிறது. மேலே நாம் நோக்கிய சிலப்பதிகாரம், மணிமேகலை ජීවජ්ඡluu
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 33
பேரிலக்கியங்களைக் காப்பியம் என்ற இலக்கிய 6u6opabai g56ĩ 9 Läs Gólů G8 u frið LDJGBU SUò Duuais as நிலையாகும். மேற்சுட்டிய சீவகசிந்தாமணியுடன் இவ்விரு ஆக்கங்களையும் சேர்த்து, வளையாபதி, குண்டலகேசி ஆகிய வேறு இரு பிற்கால ஆக்கங்களையும் இணைத்து "ஐம்பெருங் காப்பியங்கள் என வழங்கிவரும் மரபு கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் தமிழில் நிலவிவருகிறது. அந்நூற்றாண்டினரான மயிலைநாதர் என்பார் நன்னூல் என்ற இலக்கண ஆக்கத்துக்குத் தந்துள்ள உரையிலேயே "ஐம்பெருங்காப்பியம்" என்ற இத்தொகுநிலைப்பார்வையை நாம் முதலில் தரிசிக்கிறோம். இது ஒரு தவறான தொகுநிலைப் பார்வையாகும். ஏனெனில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன சிந்தாமணி முதலியவற்றைப்போல வடமொழிக் காவியமரபு சார் ஆக்கங்களல்ல. அவை தமிழ்மண்ணில் அதன் பாரம்பரியப் பண்பாட்டுக்கூறுகளினூடாக முகிழ்த்த பேரிலக்கியங்களேயாகும். அவ்வகையில் அவை தமிழ் மரபுசார் படைப்பாளுமையின் வளர்ச்சி நிலைகளை உணர்த்துவனவாகவே 685 T6 6TTÜ Lu L வேண்டியனவாகும். எனவே சீவக சிந்தாமணியுடன் தான் தமிழின் பெருங்காப்பிய வரலாறு தொடங்குகின்றது என்பதே வரலாற்றுண்மையாகும்.)
சீவக சிந்தாமணி தொடக்கிவைத்த காவியவரலாற்றை அடுத்தவொரு உயர் தளத்துக்கு இட்டுச் சென்றதான பெருமைமிக்க ஆக்கமாக அமைவது கம்பரது இராமாவதாரம் எனப்படும் aslf up TLDITugoOTL5 ஆகும். 6)JL6)LDTugslushooi ஆதிகாவியமான வால்மீகி ராமாயணத்தின் கதையம்சத்தைத் தழுவித் தமிழில் உருவான இவ்வாக்கம் அதனுடைய கட்டமைப்புச் சிறப்பால் தமிழரின் இலக்கியப் படைப்பாளுமையின் சிகரம்’ என்ற கணிப்பைப் பெற்றுள்ளது. சங்கஇலக்கியத்தின் திணை LDJL856i, இளங்கோவடிகளும் சாத்தனாரும் தொடக்கிவைத்த பேரிலக்கிய மரபுகள் மற்றும் பக்தி இலக்கியத்தின் உணர்வு வளம் ஆகிய அனைத்தும் கம்பருடைய இவ்வாக்கத்திலே வந்து கலக்கின்றன. இவற்றுக்கு மேலாக, தமிழரின் அறச் சிந்தனையின் சிகரமாகத்திகழும் திருக்குறளின் சாராம்சமும் இப்பேரிலக்கிய உருவாக்கத்தில் வந்து சங்கமிக்கின்றது. திருமுறை மற்றும் திவ்ய பிரபந்த ஆக்கங்களில் பக்தியுணர்வுச் செழுமையயைத் திரட்டித் தரப் பயன்பட்ட விருத்தப்பா கம்பனுடைய கையில் காப்பியத்துக்கான தனிப்பெரும் பாவடிவமாகவே மாறிவிடுகிறது. இவற்றால் இவ்வாக்கம் தனது காலம்வரையான படைப்பாக்க வளத்தை முழுவதும் உள்வாங்கிக்கொண்ட ஒரு தனிப்பெரும் படைப்பாக
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

வெளிப்பட்டதாகும். இவ்வகையில் இவ்வாக்கம் - கம்பராமாயணம் - பேரிலக்கிய நிலையில் சிலப்பதிகாரத்துக்குப்பின்னர் நிகழ்ந்த பெரும்பாய்ச்சல்" என்ற கணிப்புக்குரியதாகிறது. இவ்வாறான கணிப்புக்கு,
"இளங்கோ தொடக்கிவைக்கும் முற்றிலும் தமிழ்நிலைநின்ற தொடர்நிலைச்
செய்யுள்மரபு கம்பனிடத்து அனைத்திந்திய இதிகாச மரபைத் தமிழ்நிலைப்
படுத்திக் காட்டுகின்ற முயற்சியாகநிறைவுறுகின்றது. இவ்வாறு நோக்கும்
போது கம்பன், இளங்கோ தொடக்கிவைத்த தொடர்நிலைச் செய்யுள்
மரபின் உச்சக்கட்டமாக அமைகிறார்” (தமிழின் கவிதையியல் - ப.141)
என்ற பேராசிரியர் சிவத்தம்பியவர்களின் மதிப்பீட்டுக் குறிப்பு அரண்செய்வதாக அமைகின்றது. கம்பரின் படைப்பாளுமை - சில சிறப்புக் கூறுகள்
இப்பேரிலக்கியத்தின் உருவாக்கத்தில் கம்பன் புலப்படுத்திநின்ற u60DL) UT 656ODLDusloof சிறப்புக்கூறுகள் பற்றி கடந்த ஒரு நூற்றாண்டுக்காலப் பகுதியில் தமிழறிஞர் பலரும் விரிவாகவே சிந்தித்துள்ளனர். குறிப்பாக, கம்பனுடைய தத்துவப் பின்புலம், கற்பனைத்திறன், பாத்திரங்களின் குணாம்சச்சித்திரிப்பு, மொழியாட்சி மற்றும் கதைநிகழ்வுகளைத் தமிழ்ச் சூழலுக்கேற்ப அமைத்துக்கொண்ட முறைமை முதலியனபற்றிய சிந்தனைகள் பல தளங்களில் பல்வேறு கோணங்களில் விரிந்து பரந்து சென்றுள்ளன. அவற்றையெல்லாம் விரித்துப்பேசுவதற்கு இக் கட்டுரைத் தொடரின் மையநோக்கு இடம்தராது. எனவே, தமிழரின் படைப்பாளுமையின் வளர்ச்சியை இனங்காணுதல் என்ற திறனாய்வியல்சார் தேவையின் அடிப்படையில் மூன்று முக்கியமான அம்சங்கள் மட்டும் இங்கு கவனத்திற் கொள்ளப்படுகின்றன.
முதலாவது அம்சம், வால்மீகியின் ஆதிகாவியக் கதையைத் தமிழில் எடுத்துரைக்கும் முயற்சியில் கம்பர் மேற்கொண்ட அணுகுமுறையாகும். இரண்டாவது அம்சம் நாடகப்பாங்கான எடுத்துரைப்பு முறை ஆகும், மூன்றாவதும் அடிப்படையான துமான அம்சம் அவரது பார்வை அல்லது "உலகநோக்கு (Vision) என்ற & bafLDT35lb.
வால்மீகி தந்த ஆதிகாவியமானது "புருக்ஷோத்தமன் எனப்படும் ஒரு உயர்ந்த மனிதனின் கதையாகும். இராமன் என்ற அப்புருக்ஷோத்தமன் மக்களது மனத்தளத்தில் வைணவம் என்ற சமயத்தின் அதிதெய்வமாக - அவதார புருகூடினாக - நிறைவடிவம் எய்திநின்ற சூழலில் இக்கதைப்பொருள்ைத்
31

Page 34
தேர்ந்துகொண்டவர், கம்பர். இவ்வாறு தேர்ந்துகொண்ட கதையம்சத்தை ஒரு "தெய்வத்தின் கதையாக அவர் தமிழில் கட்டமைத்திருந்தால் அது வைணவம் என்ற சமயவட்டத்துக்குள் மட்டும் போற்றப்படும் ஆக்கமாகச் சுருங்கியிருக்கும். அவ்வாறு சமய வட்டத்துக்குள் எல்லைப்படுத்தாமலும் அதேவேளை வைணவத்தின் நம்பிக்கைகளுக்கு ஊறுவிளைவிக்காத வகையிலும் ஒரு சமூக மனிதனுடைய கதையாக - உலகப் பொதுமானுடத்தின் கதையாக - அதனைக் கட்டமைத்தமையே கம்பருடைய அணுகுமுறையின் சிறப்பாகும்.
இது "வாள்முனை'யில் நடப்பது போன்ற ஆபத்தான ஒரு பரிசோதனை முயற்சி என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியம். ஏனெனில் தெய்வத்தை அதன் தெய்விகத்துக்கு ஊறுவிளைவிக்காத வகையில் மானிட நிலைக்கு இட்டுவரவேண்டும். அதேவேளை, காவியத்தின் சுவைகளுக்கு அடிப்படைகளான உணர்வுநிலைகள் மற்றும் 6LDulun G856t என்பவற்றுக்குப் பாதிப்புகள் ஏற்படவுங்கூடாது. கம்பரின் இராமன் ஒரு மனிதன் என்ற நிலையில் மட்டுமே சித்திரிக்கப்பட்டிருப்பின் அவனைத் தெய்வமாகப் பேணிநிற்கும் வைணவத்தினரின் வெறுப்பை அவர் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். மாறாக, இராமன் என்ற பாத்திரமானது தன்னைத் "தெய்வ அவதாரம்" என உணர்ந்திருந்ததாக காவியத்தில் காட்டிருப்பின் அப்பாத்திரத்தினூடாக பாசம், காதல், தியாகம், சோகம், சீற்றம் முதலான மானுடநிலைப்பட்ட அநுபவங்களை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியிருக்க முடியாது. தன்னைத் "தெய்வ elelujön JLö" 66 உணர்ந்தநிலையிலும் மேற்படி அநுபவங்களை அப்பாத்திரம் வெளிப்படுத்தியிருப்பின் அச்செயற்பாடு அப்பாத்திரப் பண்பையே சீர்குலைத்திருக்கும். இவ்வாறான சிக்கலை மிகச் சாதுரியமாக எதிர்கொண்டு இராமகாதையைத் தமிழில் கட்டமைத்துள்ளார், கம்பர். சுருங்கக் கூறுவதானால், கடம்பர் இதனை ஒரு தெய்வத்தின் கதையாகவும் அதேவேளை 'மானுட அநுபவங்களின் தேறலாகவும் கட்டமைத்துள்ளார். இத்தொடர்பிலே பேராசிரியர் சிவத்தம்பியவர்கள் முன்வைத்துள்ள,
"கம்பனிடத்து இராமாயணம் தெய்வமாக்கதையாக இருக்கும் அதே
வேளையில் ஈடிணையற்ற மானுடச் சித்திரிப்பாகவுமிருக்கிறது."
என்ற கருத்து மிகப் பொருத்தமாக அமைகிறது. காவியக்கதையை எடுத்துரைக்கும் செயற்பாட்டிலே கம்பர் புலப்படுத்திநிற்கும் முக்கிய அம்சம் அவ்வாக்கத்தின் கதைமாந்தரை அவ்வவர்களுக்குரிய இயல்பான குணாம்சங்களுடன் நாம் தரிசிப்பதற்கு வாய்ப்பளித்தமையாகும். கம்பர் 6(5
32

"கதைசொல்லியாக மட்டும் நம்முன் வந்து நிற்கவில்லை. கதை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் ஒரு நாடக இயக்குனராகவும் அவதாரம் எடுக்கிறார். அவருடைய மேற்படி நாடகப் பாங்கான எடுத்துரைப்பு முறைமையால் இராமன் உட்பட எல்லாப் பாத்திரங்களும் சராசரி மானுட நிலையில் தத்தமக்குரிய பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றுடனே aьп6nflш (SLD60DLufe) நடமாடுகிறார்கள். அந்நடமாட்டத்தில், ஒருவரோடொருவர் உணர்வு நிலைகளில் மோதிக்கொள்கிறார்கள். எதிர்நிலைப் பண்புகள் கொண்ட கதைமாந்தர்கள் ஒருவரோ டொருவர் கருத்துநிலைகளில் விவாதங்களை மேற்கொள்கிறார்கள். இவ்வாறான மோதல்கள் மற்றும் விவாதங்கள் என்பவற்றினூடாக கதையம்சம் தானே கட்டவிழ்ந்து விரிந்து செல்கிறது.
கம்பர் இப்பாத்திரங்களில் எவற்றையும் அதிகாரநிலையில் நின்று இயக்கமுற்படவில்லை. அவற்றைத் தாமாகவே சுதந்திரமாக இயங்கவைக்கிறார். இவ்வாறான செயற்பாட்டால் இராமகாதையின் திருப்புமுனைகளும் முக்கிய கட்டங்களும் நாடகக் காட்சிகளாக நம்மனக்கண்ணில் விரிகின்றன. இதனால் இப்பாத்திரங்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளோடும் உண்ர்வுநிலைகளுடனும் எம்மால் ஒன்றிப்போக முடிகின்றது. மேலும், அப்பாத்திரங்கள் ஒன்றோடொன்று முரண்பட்டு விவாதங்கள் மேற்கொள்ளும் இடங்களில் எமது சிந்தனைகள் கூர்மையடைகின்றன. இவ்வகையில் குறிப்பாக "வாலி - இராமன் விவாதம் மற்றும் 'கும்பகருணன் - வீடணன் விவாதம் ஆகிய 85ʼLItñ 8660D6TT இங்குநாம் நினைவில் மீட்கலாம்.இவ்வாறான படைப்புச் செயற்பாட்டால் கம்பகாவியமானது "கம்ப நாடகம்" எனவும் வழங்கப்பட்டுவருகிறது. பெயர்பெற்றுளது.
இவ்வாறாகக் கதையை நாடகப்பாங்காக எடுத்துரைப்பதும்பாத்திங்களின் இயங்குநிலைகளுடாகக் கதையம்சத்தை கட்டவிழ்த்து வளர்த்துச் செல்வதுமான படைப்பு முறைமையானது இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டது. அதனை உச்சநிலைக்கு இட்டுவந்துள்ளர், கம்பர்
மூன்றாவதாகச் சுட்டப்பட்ட "பார்வை' அல்லது "உலகநோக்கு’ என்ற அம்சமானது, ஒருவருக்கு, வாழ்வியல் பற்றியும் குடும்ப - சமுதாய சூழல்கள் பற்றியும் அமைந்திருக்கக்கூடிய சிந்தனைத் தெளிவைக் குறிப்பதாகும். இதுவே அவரது நடத்தை மற்றும் இயங்குநிலை என்பவற்றின் அடிப்படை ஆகும். ஒரு படைப்பாளியைப் பொறுத்தவரை அவரது படைப்பூக்கம், படைப்புக்கான எண்ணக்கரு மற்றும் கட்டமைப்புச் செயற்பாடு முதலானவற்றைத் தீர்மானிக்கும் அடிப்படைக் காரணி இதுவேயாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 35
படைப்பாளிகளை, அவர்கள் கொணடிருக்கும் பார்வைகளின் அடிப்படையில் பொதுவாக இருவகைப் படுத்தலாம். முதல்வகையினர், தம்மைச் சூழவுள்ள அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பு ஆகிய வரையறைகளுக்குள் நின்றவண்ணமே உலகை நோக்குபவர்கள். இவர்களது பார்வை மேற்படி சூழல்சார் வரையறைகளைக் கேள்விக்குட்படுத்த முற்படுவதில்லை. இயன்றவரை சூழலுடன் ஒத்துப்போதல், முடியுமானால் அரச அதிகார மையத்துடன் சார்ந்தியங்குதல் முதலியனவாகவே இம் முதல்வகைப் பார்வைசார் இயங்குநிலை அமையும்.
படைப்பாளிகளில் இரண்டாவது வகையினர், மேற்படி சூழல்சார் வரையறைகளைக் கடந்து, பொதுமானிடத்தளத்தில் நின்று சூழலையும் உலகையும் நோக்குபவர்களாவர். 'மனிதமே இவர்களது மதம் ஆகும். இவர்களது "பார்வை' கழலைக் கேள்விக்குட்படுத்துவது. é9L&š gö முறைகளையும் அநியாயங்களையும் எதிர்ப்பது. அவ்வகையில் சமூக விமர்சனமாக வெளிப்படுவது.
முதல்வகையினருடைய படைப்புச் செயற்பாடானது அவர்களது கழற்சார்புநிலை, மொழியாளுமை மற்றும் கற்பனைத்திறன் முதலானவற்றை உலகறியச் செய்வதற்கான ஒரு உத்தியாக மட்டுமே அமைவது. இரண்டாவது வகையினரின் செயற்பாட்டிலே J60DLL என்பது ஒரு உத்தியன்று. அது ஒரு உணர்வெழுச்சியாகும். பிரச்சினைகள், அவற்றினடி யிலான மனப் போராட்டங்கள் என்பவற்றின் ஆணிவேர்களை நோக்கிச் சென்று அவற்றுக்கு விடைநாடும் முனைப்புடையவர்கள், இவர்கள். இந்த முனைப்பால் மானுடந் தழுவிய தர்க்க நியாயங்களை முன்னிறுத்தும் உணர்வுந்துதல்களே அவர்களது படைப்புகளாக வடிவு கொள்வனவாகும்.
மேற்குறித்த பார்வை என்ற அம்சத்தில் கம்பர் இரண்டாவதுவகை சார்ந்தவர். பொது மானுடத்தை மையப்படுத்திய படைப்பாளி, அவர். பிரச்சினைகளுக்கு மானுடந் தழுவிய தர்க்க நியாயங்களைத் தேடும் ஒரு சமூகச் சிந்தனையாளராகவே அவரை அவருடைய காவியத்தில் தரிசிக்கிறோம். சோழப்பெருமன்னர் காலத்தவராக அறியப்படும் அவரைப்பற்றிய வரலாற்றுநிலையிலான பதிவுகள் எமக்குக் கிடக்கவில்லை. (புனைவுத்தன்மையுடைய சில கதைகளே கிடைக்கின்றன.) இந்நிலையில் அவருடைய காவியத்தினுாடாகவே அவருடைய பார்வைசார் அம்சங்களை இனங்காணவேண்டியுள்ளது இவ்வாறு இனங்காணமுற்படும்பொழுது, "கொள்வாரும் கொடுப்பாரும் இல்லாத ஒரு வளமிக்க நாட்டைக் கனவு கண்டவர் அவர். அறந்தழுவிய வாழ்வும், பிறப்புசார்ந்த சமூக அடையாளங்களைக் கடந்த மனிதநேயமும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

கொண்ட பண்பாளரைக்காணவிழைந்த வராகவும், அவர் தெரிகிறார். இவற்றுக்குமேலாக, ஆதிக்க உணர்வும் அவற்றால் விளையும் கொடுமைகளும் எந்தவடிவில் வெளிப்பட்டாலும் அவற்றை வேருடன்களைந் தெறிவதில் பற்றுறுதி கொணர்டவ ராகவும் அவர் காட்சி தருகிறார்.
இவ்வாறான தன்னுடைய உணர்வோப்பங்களையும் ஆர்வங்களையும் பதிவுசெய்வதற்குப் பொருத்தமான ஒரு கதைத் தளமாகவே வால்மீகியினர் இராமகாவியத்தைக் கம்பர் இனங்கண்டிருப்பார். வால்மீகி படைத்த இராமன், சீதை, இலக்குவன் முதலான இலட்சிய பாத்திரங்களின் குணாம்சங்களும் இயங்குநிலைகளும் அவருடைய உள்ளத்தில் ஆழமான உணர்வுத்தாக்கங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும. இவையே அவர் அக்கதையம்சத்தைத் தேர்ந்துகொண்டமைக்கான முக்கிய காரணிகளி லொன்றாக இருக்கவேண்டும் என்பது உய்த்துண ரப்படக்கூடிய செய்தியாகும். இவ்வாறு அக்கதையைத் தேர்ந்துகொணர்டபின் அக்கதைக் கட்டமைப்பின் அடிப்படைகளை மாற்றாமல், அக்கதையின் தொனிப் பொருளுக்குப் புதுப்பொலிவு தரும்வகையில் தனது பார்வைக்கேற்ப குறிப்பிடத்தக்க சில மேலதிகமான தர்க்கநிலை விளக்கங்களை அதன் கட்டமைப்பில் அவர் பொருட்பொருத்தமுற இணைத்துக்கொள்கிறார்.
மேற்சுட்டியவாறான இணைப்புச் செயற்பாடு களுக்குப் பல சான்றுகளை எடுத்துக்காட்ட முடியுமாயினும் குறித்த ஒன்றை மட்டும் இங்கு சுருக்கமாக முன்வைக்கப்படுகிறது. இவ்வகையில் இங்கு கவனத்துக்கு வருவது வீடணன் என்ற பாத்திரத்தை அவர் கட்டமைத்துள்ள முறைமையாகும். சீதையை இராவணன் கவர்ந்தமை அறஞ்சாராத செயல் என்பதைப் பலமுறையும் எடுத்துக் கூறி, அதனை இராவணன் ஏற்காத நிலையில் இராமன்பால் சேர்ந்தவன், வீடணன். இவ்வகையில் அறம்தெரிந்த ஒரு பண்பாளாகவும் நாட்டில் நல்லாட்சி நிலவவேண்டும் என்பதான சமூகநோக்குடைய ஒரு அரசகுலத்தோன்றலாகவும் இப்பாத்திரத்தைக வால்மீகி கட்டமைத்துள்ளார்.
வீடணனுடைய அறஞ்சார் நிலைக்குப் புதிய தர்க்க - நியாயங்களைத் தந்து அவனுடைய பாத்திரத்தை ஒரு புதிய பரிமாணத்துக்கு இட்டுவருகிறார்,கம்பர். அத்துடன் இராம்னின் அவதார தத்துவத்தைப் புரிந்துகொண்ட ஒரு பக்தனாகவும் அவனை அவர் கட்டமைத்துள்ளார். இவ்வாறான சித்திரிப்புகளின் மூலம், இராமன்பால்சார்வதாக அப்பாத்திரம் மேற்கொண்ட நிலைப்பாடானது நியாயமானதே என்பது கம்பரால் வனுவாக உறுதிசெய்யப்படுகின்றது. இம்முயற்சியில் அறநிலை
33

Page 36
சார்ந்த புதிய பரிமாணத்துக்கு அப்பாத்திரத்தை இட்டுவரும்வகையில் கம்பர் முன்வைத்துள்ள தர்க்க - நியாயங்களை மட்டும் இங்கு சுருக்கமாக நோக்குவோம் .
வீடணனின் அறநிலையிலான நியாயப்பாட்டை உறுதிசெய்வதற்காக அவர் 'கும்பகருணன் வதைப்படலத்தில் (வால்மீகி காட்டாததான) ஒரு விவாத நிலைப்பட்ட உரையாடல் காட்சியைத் திட்டப்பாங்குடன் அமைத்துக்கொள்கிறார்
பிரச்சினைக்குரிய எந்த அம்சமானாலும் அதற்கான தீர்வை, குறித்த ஒரு சாதி
அல்லது குடும்பம் என்ற குறுகிய வட்டத்துள் மட்டும் நின்று அணுகாமன்,
அகன்றதான பொது மானுடத் தளத்தில்நின்று அணுகவேண்டும். அதன்வழி
கிடைக்கும் கொள்கைத் தெளிவை முன்னிறுத்தி உறுதியோடு செயற்பட
இதுவே மேற்படி உரையாடற் காட்சியூடாக கம்பன் நமக்கு உணர்த்த விழைந்த "தொணிப்பொருளாகும்.
இங்கே பிரச்சினை அம்சமானது, 'இராவணனால் சீதை சிறையெடுக்கப்பட்ட நிகழ்வு ஆகும். இராவணனின் இச்செய்கை தவறானது என்பதை அவனது தம்பியரான கும்பகருணன், வீடணன் ஆகிய இருவரும் உணர்ந்துள்ளனர். சீதையைச் சிறைவிடுமாறு இருவருமே அண்ணனுக்கு இடித்துரைத்துள்ளனர். அவ்வகையில் இருவருமே நியாயம் தெரிந்தவர்கள். ஆனால், இந்த நியாயத்தின் வழி செயற்படுவதற்கு முடியாத வகையில் ‘குலமானமும் தமையன் மீதன செய்ந்நன்றி உணர்வும் கும்பகர்னனைத் தடுக்கின்றன. இந்நிலையில் தனது மனம் உணர்ந்த நியாயத்துக்கு மாறாகப் போர்க்கோலம் பூண்டவன், அவன். வீடணனால் ‘குலமானத்தையும் செய்ந்நன்றி உணர்வையும் கடந்து சமூகத்தின் பொதுநீதியை மையப்படுத்தி இயங்க முடிகிறது. இதனையே அவன் இராமனைச் சார்ந்த செய்கை உணர்த்துவது.
இத்தொடர்பிலே கும்பகருணன் பேணிநின்ற செய்ந்நன்றி மற்றும் வீடணனின் அதனைக் 'கடந்தநிலை" என்பன பற்றிய ஒரு விளக்கத்தை முன்வைப்பது அறம்பற்றிய தெளிவிற்கு அவசியமாகிறது. செய்ந்நன்றி என்ற அறமானது தனிமனித- குடும்பநிலைகளிலேயே பேணப்படக்கூடியதாகும். செய்ந்நன்றியைவிடச் சமூகத்தின் பெவது நீதி பெரியது. சமூகப் பொதுநலன் எனவரும்போது செய்ந்நன்றியுணர்வு அதற்குத் தடையாக நிற்க முடியாது. பொது நீதியை உணர்ந்து

அதன்வழிச் செல்பவனைச் செய்ந்நன்றி கட்டுப்படுத்த முடியாது. வீடணனின் சிந்தனையும் செயற்பாடும் “சமூகத்தின் பொது நீதியின் தளத்திலேயே அமைந்தவையாகும். இதனைக் கும்பகருணன் புரிந்துகொள்கிறான். மேற்படி உரையாடல் மூலம் கம்பரால் நமக்கு உணர்த்தப்பட்டுள்ள செய்திகள் இவையே. இவற்றை உணர்த்தும்வகையில் முறையே
வீடணன் கூற்றாகவும் கும்பகருணன் வாய்மொழியாகவும் அமைந்த பின்வரும் இரு பாடல்கள் இங்கு சுட்டப்படத்தக்க
முக்கியத்துவமுடையனவாகும் வருமாறு:
"தீயவை செய்வாராகில் சிறந்தவர் பிறந்த உற்றார்
தாயவைதந்தை மாரென்றுனர்வரோ தருமம் பார்ப்பார்
நீயவை உணர்தியன்றே நினக்குநானுரைப்பதென்னே
துயவை துணிந்த போது பழிவந்து தொடர்வதுணர்டோ 2 (தம்ப137)
"மலரின்மேலிருந்த வள்ளல் வழுவிாை வரத்தினால் நீ
உைைவிலாத் தருமம் பூண்டாய் உலகுளதனையு முள்ளாய்
தலைவன் நீஉலகுக்கெல்லாம் உனக்கது தக்கதேயால்
புலையுறு மரணமெய்தல் எனக்கிது புகழதேயால், " (தம்ப 150
கும்பகருனனையும் தன்னைப்போல இராமன் பக்கல் அழைக்கும் நோக்கில் தூதுவந்த வீடணன் கூற்றான முதற்பாடலானது அவனுடைய அறஞ்சார் நிலைப்பாடு பற்றிய தன்னிலை விளக்கமாகவும் திகழ்வது விெரிப்படை. ஒருவன் தூய - அறஞ்சார்ந்த - செயல்களைச் செய்ய முற்படும்போது அவற்றால் அவனுக்குப் பழி வந்து சேருவதில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது, இது.
கும்பகருணனின் மனச்சான்றின் வெளிப்பாடாக அமையும் இரண்டாம் பாடலானது தம்பியின் செயல் தருமம் சார்ந்தது" என்பதையும், "அது அவனுக்கு தலைமைத் தகுதியைத் தருவது என்பதையும் அவன் உணர்ந்துள்ளமைக்கான ஒப்புதல்வாக்குமூலமாகும். வால்மீகியின் ஆதிகாவியக் கதையானது கம்பனது பார்வையால் எத்தகைய தர்க்கநிலைப்பட்ட தளபரிமாணங்களுடன் புதியகோலங்களைப் பூண்டது என்பதற்கு வீடணனின் பாத்திரச் சித்திரிப்பு சார்ந்த என்ற இந்த ஒரு சான்றே போதும் எனக் கருதுகிறேன். (தொடரும்)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 37
பெரிய வென்
யேசு கிறிஸ்த்து சிலுவையில் அறையப்பட்ட நாள். தமி வெள்ளி என்று கருத்துப்பட Good Friday என்கிறார்கள் மலையிலேயேசு சிலுவையில் அறையப்பட்டார். சிலுவைஎன் பொறி மேல் பக்கத்தின் உச்சியிலிருந்து 2% 3அடி கீே தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டோருக்கு வழங்கப்படும் தகாத கருத்துக்களை மக்களிடையே பரப்பியதாகக் குற்றச்ச இரண்டு பேருடன் இழுத்துவரப்பட்ட அவர் கல்வாரி ம6 அறையப்படுகிறார்.
விரித்துநீட்டிய கைகளின் உள்ளங்கைகளில் ஆணியி ஆணி அறையப்படுகிறது. போதாதற்கு அவரது விலா எலு மேலும் சகித்துக்கொள்ள முடியாத துன்பம், யேசு வாய்விட் தொடர்ந்தும் அறையப்படுகிறார்,உடல் வேதனையைக் கடந் அவர்களை மன்னிப்பாயாக, தாங்கள் என்ன செய்கிறோ விட்டாரா என்று கதறும் அளவுக்கான வேதனையில் இருந் அவர்களை மன்னிப்பாயாக"இப்படிச்சொல்லக்கூடியஒருவ்ர் கொல்பவர்களை மன்னிக்க வேண்டுகிறார், பிரார்த்திக்கி இருக்கவே முடியாது.தெய்வமாக இருக்கவேண்டியவர்,இல் அவரே தெய்வம் . இன்றைய வெள்ளி பெரிதா? நல்ல எடுத்துத்கூறப்படுகிறது. உண்மையில் நல்ல வெள்ளிதான்!
2011 go
*ளுமானம் ? புதி உள்நாடு தனிப்பிரதி : eggör 655= ஆண்டுச் சந்தா ரூபா 1000/- ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5000/- ஆயுள் சந்தா : eguar 20000/==
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமா அனுப்பலாம். மணியோடர் வெள்ளவத்தைதபால் நிலை மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும்.
g கமேலதிகச்செலவின்றிசந்தாஅனுப்பும்வழி: உங்கள்பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank - Wela நடைமுறைக்கணக்குஇலக்கம்-00900344631என்றகை வைப்புசெய்துவங்கிரசீதைளமக்கு அனுப்புதல் வேண்டும்
ബ് ஓராண்டு Australia (AUS) 40 Europe (a) 30 India (Indian Rs.) 500 Malaysia (RM) 60 Canada (S) 40 UK (£) m 25 Other (USS) 35
மூன்று சந்தாதாரர்களைச் சேர்த்துத் தருபவர்களுக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011
 
 

ப்ளிக்கிழமை
ழில் பெரிய வெள்ளிக்கிழமை என்கிறோம். ஆங்கிலத்தில் நல்ல ா. உண்மையில் பெரிய வெள்ளியா நல்ல வெள்ளியா? கல்வாரி துஏறத்தாழ்5அடி நீளமும்3அடிகுறுக்குமுள்ள ஒரு தண்டனைப் ழ குறுக்கே வரும் தடி பொருத்தப்பட்டிருக்கும், அக்காலத்தில் தண்டனை இதிலே, நசரேத்தின் கிறிஸ்த்து அறையப்படுகிறார். ாட்டு இந்தச் சிலுவையைத் தாங்கியபடியே வீதிவீதியாக மேலும் லையில் ஏறியதும் தான் காவிவந்த அந்தச் சிலுவையிலேயே
ல் அறைகின்றனர்.இரண்டுகால்களுக்கும் கூட தனித்தனியாக ம்பிலும் ஆணியை ஏற்றுகிறார்கள். தாங்கமுடியாத, வேதனை, டுக்கதறினார். “ஆண்டவரே என்னைக் கைவிட்டு விட்டீரா?” துஉள்ளம் மேலே செல்கிறது அவர் சொல்கிறார்."ஆண்டவரே ம் என்று தெரியாதவர்கள். ஆண்டவரும் தன்னைக் கைவிட்டு த அவர், தலையை தூக்க முடியாமல் சொல்கிறார் “ஆண்டவரே நிச்சயமாகச் சாதாரணமனிதர்அல்லர்,தன்னை அணுவணுவாகக் றார். இவ்வாறு செய்யக்கூடிய மனிதன் சாதாரண மனிதனாக லை, அதனிலும் மேலே.
தா? மனிதத்துவத்தை இழந்துவிட்ட உலகுக்கு மனிதத்துவம்
fí
எவரி முதல்
கிய சந்தா விபரம்
வெளிநாட்டிலிருந்து பனம் அனுப்ப Swift Code:HBLLKLX அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
T. Gnanasekaran Gnanam Branch Office
'கவோ 3-B, 46" Lane, Wellawatte. பத்தில்
ஞானம் விளம்பர விகிதம் பின் அட்டை : EBur 10000/- முன் உள் அட்டை : ரூபா8000K Watte பின் உள் அட்டை : ரூபா 8000/- னக்கில் உள் முழுப்பக்கம் : ரூபா 5000/- உள் அரைப்பக்கம் : ரூபா 3000/-
இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு
80 110 60 80 950 1400 20 170 80 110 50 70 70 100
கு ஒரு வருடம் ஞானம் இனாமாக அனுப்பப்படும்.
35

Page 38
நற்பணிகளுக்கு நல்வாழ்த்துச் சொல்வோம் C6Djih göIJFILADU db6ATIČFIJ அலுவல்கள் திணைக்களம்)
நமது நூல் விற்பனை. புத்தகசாலை ஜாம்பவான்களெல்லாம் அம்போவென்று நம்மைகைவிட்டுவிடுகிறார்களே என்றுஎழுத்தாளர்கள் பலரும் அங்கலாய்க்கத்தொடங்கியிருக்கும்இன்றைய காலகட்டத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சில அரும்பணிகளை அறிய வந்தபோது இதயத்திற்கு இதமாகவிருந்தது.
நம் நாட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நெடுங்காலமாகவே நூல்களை கொள்வனவு செய்து வருகின்றது.
நற்பணிகள் பலவற்றை இந்துகலாசார சமய அலுவல்கள் திணைக்களம் செம்மையாக செயல்படுத்துகின்றது. ஆர்ப்பாட்டம் இல்லாத பணிகள் அவை,
அறநெறிஅமுதம்,திருக்குறள் ஆகிய இருமறைநூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு அறநெறிபாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அத்துடன் தர்மாசிரியர் பாடத்திட்டத்திற்கு அமைவாக இந்து நாகரீகம் எனும் நூல் கொள்வனவு செய்யப்பட்டு மாவட்டம் தோறும் வழங்கப்படுகின்றது.
கொள்வனவு விநியோகம் ஆகியபணிகள் மட்டுமன்றி அச்சிடல் பணியும் இடம்பெறுகின்றது. சிறப்பு மலர்கள், பண்பாடு, கோபுரம் ஆகிய சஞ்சிகைகளுடன் திணைக்களத்தால் வருடம் தோறும் இடம்பெறும் ஆய்வரங்குகளின் கருத்துக்கோவைகளும் தொகுத்து நூலாக்கப்படுகின்றன. இவை யாவும் சமயம் மட்டுமல்லாது இலக்கியம் சார்ந்தவையாகும்.
'கோபுரம் 2010 மார்கழி மலரும் திணைக்களத்தின் பல்வேறு பணிகள் பற்றி தகவல் வழங்கியுள்ளதுடன் திருக்கோயில் சித்திரவேலாயுதர் கோவில், கவுணியர் நன்று செப்பிய சைவவிழுமியங்கள், தென்கிழக்காசிய நாடுகளில் அகத்தியர் வழிபாடு,உருத்திராட்சம், மட்டுநகர்பூரீமாமாங்கப் பிள்ளையார் கோயில், விநாயகர், இராஜாராம் மோகன்ராய், இராமாயணம் புலப்படுத்தும் இந்து தெய்வீக வரலாற்று அம்சங்கள், சேக்கிழார் காட்டிய பெண்மைச் சிறப்புக்கள், தாய்த்தெய்வவழிபாடு எனும் கட்டுரைகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.
36
 

பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசனை நிருவாக ஆசிரியராகக் கொண்டு திருமதி தேவகுமாரிஹரன்,திரு. ய. அநிருத்தனன், திரு. ம. சண்முகநாதன், திருமதி ஹேமலோஜினிகுமரன்,திருமதிநித்தியவதிநித்தியானந்தன் ஆகியோரின் ஒருமித்த செயல்பாட்டில் கோபுரம் 'ஓம்' என சுடரிடுகிறது.
தடைகளைத் தகர்த்து தகவுகளைத் தேடும் - நீங்களும் எடுதலாம்.
2007 மார்ச், ஏப்ரல் நீங்களும் எழுதலாம். கவிதை இதழின் முதலாவது சஞ்சிகை கையில் கிடைத்தது.
தடைகளைத் தகர்த்து தகவுகளைத் தேடி நீங்களும் எழுதலாம் அன்புடன் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் என்ற வரிகளுடன் கையில் விரித்த சிற்றிதழை நேசமுடன் விழிகள் தரிசித்தன. கவிதைக் கென்றே ஓரிதழ் அற்புதம்! அற்புதம்!அருமை!அருமை.
'நீங்களும் எழுதலாம்' என்ற கவித்துவமான கருப்பொருளுடன் திகழும் தலைப்பும் இத்தகைய பெருமைக்குரியதே. கடந்த மூன்றாண்டின் அறுவடைகளை அலசிப்பார்த்தால்புரிந்துவிடும். எத்தனை கவிஞர்எத்தனை கவிதைகள்! புரிந்ததும் புரியாததுமான அருமை கவித்துவ வரிகள். இதழ்கனதியானதுதான்.
திறனாய்வுகளும், பத்திகளும் இங்கே முதுகு சொறி சமாச்சாரங்களாகவே இருக்கின்ற நிலையில் தனது முயற்சி குறித்த ஆசிரியர் தனபாலசிங்கத்தின் உணர்வுகளும் கருத்துகளும் முதிர்ச்சி கண்டவை உயர்ந்தவை. நீங்களும் சொல்லலாம் என துணிவுடன் நெஞ்சம் விரிக்கிறார். இதுதான் சமூக பிரக்ஞை.
தடைகளை தகர்த்து தகவுகளைத் தேடி பயணித்த இதழொன்று எதனைச் சாதித்திருக்கின்றது என்ற ஆரோக்கியமானநிலைகுறித்துஅவாவுறுகின்றேன். கவிதைகவிதை சம்பந்தமானவை என இதழொன்று பயணிப்பது எத்துணைகடினம்என்பதையும்உணர்கின்றேன். என்கின்றார் இலக்கியஇரசனையும்மானுடநேயத்தினதும் ஊற்றுக்கண்ணே இந்த உணர்வுதான். இது இல்லை என்றால் அவர்கள் இலக்கியக்காரர்களே அல்லர். சும்மாகிரெடிட்தேடிஓடுபவர்கள். மூன்றாண்டின் அறுவடையாக கவிதையும், கவிஞனும் எனும் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். அமரர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் தமிழமுது சஞ்சிகையில் வெளியான கட்டுரையொன்றினை மையமாக வைத்து
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 39
கருத்தாடலை எழுப்பி அதனை தொகுத்து இருக்கிறார். இதுவே உள்ளடக்கம், கலா விஸ்வநாதன், வானம்பாடி, கிண்ணியா ஏ. எம். எம். அலி, மு. பொன்னம்பலம், பெரிய ஐங்கரன்,நாச்சியாதீவு பர்வின், தீரன் ஆர்.எம்.நெளசாத், ந. பார்த்திபன், பேராசிரியர் சி. சிவசேகரம், அந்தனி ஜீவா ஆகியோர் கருப்பொருளின் விரிவாக்கத்தை வழங்கியிருக்கிறார்கள்.
கவிதை பற்றிய தத்தம் கருத்துக்களை அனைவரும் சுவைபட கருத்துச் செறிவுடன் வழங்கியிருக்கிறார்கள். கற்றால் வருமோ கவித்துவம், கவி ஏன் என்பவன். எது கவிதை, மரபுக்கவிதை, புதுக்கவிதை, கவிதையில் முரண்கோட்பாடு, கவிதையின் பணி, மலையகக் கவிதைகள் ஓர் அவசரக்குறிப்பு, மாதுமையின் ஒற்றைச் சிலும்பு. என கருத்தாடல்கள் அணிவகுக்கின்றன.
கருத்தாடல் இன்றி வளர்ச்சி இல்லை. எதிர்மறையான மோதல்களின் அதிர்வு இல்லையேல் வெளிச்சம் இல்லை. முரண்பாடுகளை முன்வைக்கின்றபோது அதனை ஏதோ அழகலான பொருளாகவே சில இலக்கிய ஆய்வாளர்கள் தலையிலடித்துக் கொள்கிறார்கள். சமூக விதியையும் அதன் இயக்கத்தையும் பற்றி கொஞ்சமேனும் பிரக்ஞை இல்லாத இவர்கள் என்ன ஆய்வாளர்கள் என்று நாம்தான் தலையிலடித்துக்கொள்ளவேண்டும்.
அடராமா'ராமா
தீ இனிது என்பான் பாரதி
"அடக் கடவுளே! பாரதிக்கு அது சுடும் என்பது கூடவா தெரியாது என கிண்டலடிக்கும் ஆய்வாளர்கள் இவர்கள்.
தீ சுடும் என்பது வசனம் தெரிந்த்துதான்.
தீ இனிது இது கவிதை. தெரியாதது. தேடித்தான் பொருள் காணவேண்டும்.
சுவை புதிது, பொருள் புதிது
வளம் புதிது
சொல் புதிது, சோதி மிக்க
நவகவிதை. என குதூகலக்குரல் எழுப்புகிறான் பாரதி. இது கவிதைக்கு மட்டுமல்ல பத்தி எழுத்துக்கும் பொருந்தும். முதுகுச் சொறி பத்திஎழுத்தாளர்கள் இதை புரிதல் வேண்டும். w
இத்தகைய சிந்தனைக்குவித்திட்டநீங்களும் எழுதலாம் ஆல்போல் தழைத்திட வாழ்த்துக்கள்.
ஓய்விலும் ஓயாது உழைக்கும் ஓர் இலக்கியப் பெரியவர் (துரையரின் சிறுவர் கதைகள்)
இலக்கியக்கூட்டங்களில் மெலிந்த உடல்வாகுடன் உயரமாக, முழுக்கைச் சட்டையும் கையில் சிறுபையுமாக முன் ஆசனத்தில் அந்த பெரியவர் அமர்ந்திருப்பார். உரையாற்றுபவர்கள் மீது கூர்ந்து பார்வை தேனில் ஈயாக மொய்த்துக்கிடக்கும்.
திடீரென மின்னலடித்தாப் போன்று சாடியோடுவோர் சின்னக்கமராவைகண்களில்பதிந்துகிளிக்கிளிக்செய்வார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

பேசுபவர்களும் சபையிலிருப்பவர்களும் அதனுள் அடங்கிப்போவார்கள்.
இந்த 72 வயதிலும் இலக்கிய சமாச்சாரங்களையே கிளிக்கிளிக் செய்து பத்திரிகைகளுக்கு அனுப்பி ஆத்மசுகம் காணுகின்ற ஓர் உன்னதமான இலக்கிய இரசனையாளர்.
27.03.2011 அன்று துரையரின் எட்டு ஆக்கங்களின் வெளியீட்டுவிழா பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
வெளியீட்டு விழாவில் உரையாற்றியவர்களின் கருத்துக்களை கொஞ்சம் அலசிப்பார்த்தால் ஆஹா சிறுவர் கதைகள் என்றால் இலக்கியத்தில் அவை ஜெம்' என்று புரிகிறது. முழுமையாக எழுதிட முத்தான இடம் போதாது என்றாலும் ஜெம்மாக சில வரிகள்.
தலைமை வகித்த பேராசிரியர் சோ.சந்திரசேகரம் சிறுவர் கதைகள் எழுதாமல்சும்மா கவிதையே பாடிக்கொண்டிருக்கும் ஆக்க இலக்கியக்காரர்களின் காதைப்பிடித்துத் திருகி"ஏலே! இதையெல்லாம்எழுதக்கூடாதா?"என்பதைப்போலக்கேட்டார். "குழந்தைகளின் வளர்ச்சி நான்கு கட்டமாக பரிணாமம் காண்கிறது. உடல்,உணர்வு, அறிவு, சமூக மேம்பாடு என்பதே அவ்வளர்ச்சிநிலைகள். குழந்தைகளிடம் சமூகம் சார் விரக்தி ஏற்படவிடாமல் கதைகள் மூலம் உணர்த்தப்படல் வேண்டும். கவிஞர் துரையரின் நூல்களில் இத்தகைய உணர்வுகள் மேலோங்க இருக்கின்றன. அவை மொழிவள மேம்பாட்டிற்கு அமைய எழுதப்பட்டுள்ளன" என்பதுபே.சோ.வின் முழக்கம். நான்கு தசாப்தங்களுக்குமேலாக கவிஞர்துரையருடன் எனக்கு உறவு உண்டு. இளமைத் துடிப்புடன் இன்றும் இலக்கியப் பண்புரியும் துரையரின் சிறுவர் கதைகள், மொழி, பாரம்பரியம், பண்பாடு என்பனவற்றை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கின்றன.” என்பது பேராசிரியர் சி. தில்லைநாதனின் துரையரின் அருமை முயற்சிக்கானதொரு சான்றிதழ்.
“சிறுவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையைக் கொண்டு துரையரின் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. எதிர்கால சமுதாயத்திற்கு விழிப்புணர்வுகளை ஏற்படும்பாகு பொருள்களை அவை கொண்டிருக்கின்றன." என்றார்சிரேஷ்ட பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன்.
சிறுவர் இலக்கியம் பற்றிய இத்தகைய கருத்து வெளிப்பாடுகள் உள்வாங்கத்தக்கன. தமிழ்நாட்டில் இவ்விலக்கியம் வளர்ந்துள்ளதன் அளவில் கடுகளவுகூட நம்மிடையே சிறுவர் இலக்கியம் வளர்ச்சி காணவில்லை. கவிஞர் துரையரோ நமக்கு முன் மாதிரி. சிறுவனாகவிருந்தபோது வீரகேசரியில் கவிதை எழுதியதன் மூலம் ஆக்க இலக்கிய உலகில் காலடி பதித்தவர் துரையர். கலாபூஷணம் இசைப்பாவலர் போன்ற இலக்கியபட்டங்களைப் பெற்ற கவிஞர் இலங்கை தொலைக்காட்சி சேவைகளிலும், தமது படைப்புக்களை ஒலி, ஒளி பரப்புச் செய்துள்ளார். ஆளுமை, தெருவிளக்கு ஆகிய பாடல் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். அயராது உழைக்கும் ஓர் அருமைப் படைப்பாளியின் பணிகள் தொடரட்டும்.
37

Page 40
நல்லூரிலும் நாகர்
கோவிலும் sa,
(ஆறுமுகநாவலர்கள் SOالك
1822 - மார்கழி 18ல்
நல்லூர் கந்தப்பிள்ளை
சிவகாமி தம்பதி
பினருக்குப் 11ճilg| செல்வமாகப் பிறந்த ஓர் "ஆறுமுகனார்" பின்னர் a
கோடியக்கரை வேதாரண்யம் செல்ல நேரிட்டது. "சைவத் தமிழ் நாவலரே” என்றே அங்கு வரவேற்றனர்.
அதன்பிறகு திருவாவடுதுறை ஆதீன அழைப்பை ஏற்று மீண்டும் கடல் கடந்த பொழுது "நாவலர்" எனும் பட்டம் பெற்றார்.
அன்றிலிருந்து இன்றும் என்றும் அவர் நல்லை நகர் நாவலர்
இவையத்தனையும் பழைய சங்கதிகளே. எவ்வாறாயினதும் எம் ஆறுமுகனாருக்கு 73 ஆண்டுகளுக்குப்பிறகு 1895ல் மே 29ல் (நான்பிறந்த அன்று தமிழகப் குமரி மாவட்டம், நாகர் கோவில் வெள்ளமடம், இடத்தில் ஆறுமுகம் அவரும் நாவலர்' எனப் பட்டம்
எண்டார்:
அதிசய உண்மை,உண்மை! ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டு தமிழ்ப் புலமையையும், சொல்வன்மையும் கொண்டிருந்தார். சமயப் பணிகளில் ஈடுபட்டார். 'திருநெறித் தொண்டர் குழாம் ஒன்றினை நாகர் கோவில் வடிவிசுவரத்தில் 1928 களில் அமைத்தார்.
தமிழகமெங்கும் கிளைகள் உண்டாகின. சமயத் தொண்டுக்கு சிற்றிதழ் ஒன்று தேவையென உணர்ந்து'தொண்டன்மாத இதழும் வெளியிட்டு இதழாளர்
E4,624 ITTT.
தஞ்சாவூர் மன்னார் குடி இவரை அடையாளம் கண்டது. வெறும் ஆறுமுகம் பிள்ளைக்கு நாவலர் பட்டம் வழங்கிப் பெருமிதப்பட்டது.
1968, 70ஆம் அகவையில் ஆறுமுகநாவலராகவே பரிணமித்து தமிழ் நாடு இந்து சமயப் பேரவை யைத் தோற்றுவித்து மறைந்தார்.
ஆக, நல்லூரும் நாகர் கோவிலும் தமிழுக்கு இரு ஆறுமுக நாவலர்களைத் தந்துள்ளமை வெளிச்சம்
சிந்தைக்கினியசிங்கப்பூரில் ஒரு 'கவிமாலையின்கலக்கல்
அடிக்கடி மலேசிய ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும் நான், சிங்கப்பூர் ஒலியும் எழுப்பினால் குறைந்தா போய்விடும் என்ற குறை சில அபிமானிகளுக்கு
உண்மை அங்கே வதிவிடவரிமைபெற்றுள்ளஎனதுபொறியாள மகனார்.அஸிம் அகமதுவிடம்உதவமுடியுமாதம்பிஎன்றேன்.
மின்னஞ்சலில் வந்த முதல் தகவல்: சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம், நம் கொழும்புத் தமிழ்ச்சங்கம் போல பல நற்காரியங்களைச் செய்கிறது.
அதிலொன்று - கற்றுலா வரும் தமிழர்களுக்காக ஓர் இணையதளம் அமைத்துள்ளது WWSingai.org என்பதைப்
3B

=冒ーA?いリ
నిM|
பார்த்தால் சிங்கப்பூர் சுற்றுலா குறித்த தகவல்களை தமிழில் கிடைக்கின்றன. அத்துடன் அச்சங்கப்பணிகள்,அவர்களின் ஆண்டு நிகழ்வுகள் உதவித் திட்டங்கள் போன்ற விவரங்களைப் பெறலாம்.
இரண்டாவது தகவல்: கடந்த டிசம்பர் இறுதியில் 'கவிமாவை' என்ற அமைப்பினர், சிங்கப்பூர் ஜாலான் புசார் சமூகமன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவினருடன் இணைந்து சிங்கைப் பல்கலைக்கழகப்பேராசிரியர்கபதிண்ணப்பன் தலைமையில், தமிழக புஷ்பா தங்கதுரை (பூரீ வேணுகோபாலன்) சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ள இலக்கியவிழா நடத்தினர்.
சிங்கப்பூரின் மூத்த படைப்பாளர் ஏ. பி. ராமன் 2010 ன் சிறப்பான இலக்கியப்பங்களிப்புக்காக விருதுபெற்றார். சிறந்த கவிதை நூலுக்கான 5 பவுன் தங்கப்பதக்கத்தை பாநூறு கவிஞர் மா.அன்பழகன் பெற்றார். தங்கமுத்திரைக்கவிதை விழுதினை லலிதா கந்தர் அடைந்தார். கவிமாலை கவிதைத் தொகுப்பு நூலும் வெளியானது. ஒரு கவிதைப் போட்டியும் நடந்தது. நெருடல்எனும் தலைப்பில், சிறந்தபாக்கள் வழங்கிய கி. கோவிந்தராக, இனியதாசன், சண்முகசுந்தரம், நவநீத ரமேஷ், அகிலமணி பூரீவித்யா ஆகியோர் தேர்வாகி பரிசளிக்கப்பட்டனர்.
ஆக - சிந்தைக்கினிய சிங்கையில் ஒரு கவிமாலை அமைப்பு சிறப்பாகவே செயல்பட்டு தமிழை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. இன்னுமின்னும் வெல்க என்ற ஓசை எனது.
உலகின்'முதல் இதழாளர் யாரய்யா?
இன்று ஒரு தகவல் என்றொரு 5 நிமிட நிகழ்ச்சியை அகில இந்திய வானொலி - சென்னை நிலையத்தில் ஒவ்வொரு நாள் காலை 725க்கு வழங்கி ஒரு கலக்கு கலக்கியவர் அமரர் தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்.
ஒரு சமயம், மேற்கண்ட தலைப்பை அவரே கேட்டு தகவலும் சொன்னார். அது அப்படியே இன்றைக்கும் நெஞ்சுக் கூட்டில், அபிமானிகளும் தெரிந்து தென்கச்சி தகவலுக்கு நன்றி சொல்வோம்.
ஞானம் -கான இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 41
"அவர் ஒரு தேசத்தின்மாமன்னர்மட்டுமல்ல, பண்ணை அதிபருமாவார். தமது பண்ணைச்செய்திகளையும் அன்றாட அலுவல்களையும் அவரேஒரு தாளில் தயாரித்துஒருபகிரங்க இடத்தில் ஒட்டி வைப்பார். பண்ணைச் செய்திகள்” என்றே பெயரிட்டார். இதுவே நாளேடுகளுக்கு முன்னோடியாக அமைந்தது. அவர் இதழியலின்தந்தையானார். யாரய்யா அவர்? மாவீரன் ஜூலியஸ் சீசர்தானப்யா அவர்!
சேரசோழபாண்டியரைப்பிரதிசெய்யும் சீனர்!
நாளில் ஒரிரு வினாடிப் ፵.. பொழுதாவது இந்தக் 'குள்ள சீனர்களை நினைக்காவிட்டால் நிம்மதிபோகும்
பாருங்கள, நமது மூவேந்தர்கள் வழிமுறைகள் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படிபோலிருக்கிறது.
அன்றையசேரசோழபாண்டியர்கள் பலதுக்கும்புறாவிடு தூது புரிந்தனர். அதாவது, ஒரு பெரும் தகவல் தொடர்புச் சேவகனாக புறா இருந்தது.
இந்தச் சீனர்கள் இதை எப்படியோ புரிந்து கொண்டு புறாக்களை வளர்க்கத்தொடங்கிவிட்டனர்!
அதுவும் ஒரு டசின் இரண்டு டசின் அல்ல! அடுத்த பந்தியைப்படியுங்கள்.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறாக்களுக்கு சீன இராணுவம் தகவல் தொடர்பில் பயிற்சி அளித்து வருகிறது. விமானப்படை நிபுணரான சென்ஹாங் கருத்துப்படி, நவீன போர் முறையில் புறாக்கள் தவிர்க்க முடியாதவையாம்! புறா ராணுவப் பிரிவுக்கு பொறுப்பு வகிக்கும் ராணுவ அதிகாரி சென்சுண்டாவோ கூறுகையில்,'மனிதகாந்த அலைகள் மூலம் தகவல் பரிமாற்றத்தின்போது இடையூறு ஏற்பட்டாலோ, சமிக்ஞைகளை அனுப்பும்போது அவை நிலை குலைந்து போனாலோ புறாக்கள் தகவல் பரிமாற்றத்துக்கான மிகச் சிறப்பான கருவியாக இருக்கும்”என்கிறார்
நினைந்து நினைந்து போற்றுவோம். எம் மன்னர் மன்னர்களை - மலேசிய மக்கள் ஓசை மார்ச் 6, இதழ்த் தகவலுக்கு நன்றி.
ஓர் அபூர்வராகமும்பலஅர்த்தமுள்ளராகங்களும்
தமிழகத்தின் ஒருமிருதங்கக் கலைஞரான வழுவூர் ரவி, இசைநாட்டியத்திற்கென்றேஒருமாதஇதழை'அபூர்வராகம் என்று பெயரிட்டு நடத்துகிறார் அதுவும் ஒன்பது ஆண்டுகளாக
ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடிகை வைஜெயந்திமாலாவின்தந்தை'நாட்டியாலயா என ஒருநடன இதழை நடத்தியதற்குப்பிறகு இந்தஅபூர்வராகம்
பிரபலதினமணியில்ஞாயிறுதோறும்தமிழ்மணிவழங்கி அசத்தும் ஆசிரியர் கே. வைத்தியநாதன் மேற்படி இதழுக்கான விருது வழங்கும் விழாவில் பேசும் போது, இலக்கியத்துக்காகப்பத்திரிகை நடத்தலாம். அரசியலுக்காகப் பத்திரிகை நடத்தலாம். விளையாட்டுக்காகப் பத்திரிகை நடத்தலாம். ஆனால் இசைக்காக பத்திரிகை நடத்துவது என்பது கடினமான விஷயம். அபூர்வ ராகம் பத்திரிகை நடத்துவதன் மூலம் அந்தக் கடினமான பணியை வழுவூர் ரவி மேற்கொண்டுவருகிறார்”என்றார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011
 

தமிழ்நாடு இயல், இசை,நாடக மன்றத்தின் செயலாளர்
இளையபாரதி'அபூர்வராகம் சிறிய பத்திரிகை அல்ல; அரிய அரியகலைஞர்களைக் கண்டுபிடித்துஅவர்களைப்
பாராட்டும்பணியை இந்தப்பத்திரிகை செய்துவருகிறது. ஒரு மிருதங்க கலைஞர் பிற கலைஞர்களைப் பாராட்டுவது உண்மையிலேயே அபூர்வமானதுதான்! எனப்புகழ்ந்தார்.
இவையெல்லாம் சரி,இங்கேயும் அங்கேயும் பல சிற்றிதழ் விழாக்களும் மாநாடுகளும் நடதுள்ளனவே அந்த அமைப்பாளர்களுக்கு அபூர்வராகம் அபூர்வமாகத் தோன்றவில்லையா?
நல்லது. நாளையோ மறுநாளோ தோன்றலாம். அதற்கிடையில் நான் சில அபூர்வ ராகங்களின் பெயர்க்காரணங்களை ஒசையிட்டுவிடுகின்றேன்.
"சாரு'என்றால்அழகு'கேசிஎன்றால்கூந்தல் அலை அலையாக அழகான இனிமையான இசை அமைப்புகளையும், கூந்தல் போன்று மிருதுதன்மைமிக்கராக ஆலாபனைகளும் இருப்பதால் சாருகேசி இதே போல்,நீலாம்பரியும் அபூர்வராகமே
அம்பரம் என்றால் நீலநிற வானம் என்றும், கண் இமையின் உட்புறம் என்றும் இரு பொருட்கள் உள்ளன. உறங்கும்முன்பாடக்கேட்டால்,கண் இமையின் உட்புறத்தினை நீலமாக்கிஆழ்ந்த உறக்கத்தினை தரும் என்பதால்நீலாம்பரி என்ற பெயர் வந்தது.
புன்என்றால்கொடிய என்றுபொருளாகும். புன்னாகம் என்பது கொடிய நாகத்தை குறிக்கும். இந்த ராகத்தை இசைப்பதால், கொடிய நாகமும் தழைந்து, குழைந்து படமெடுத்து ஆடி வரும் என நம்பப்பட்டதால், புன்னாகவராளி என்று பெயர் சூட்டப்பட்டது.
தினைந்தாம்ஆன் இஸ்லாமியத்தமிழிலக்கியப்பெருவிழா
கடந்த 18 ஆண்டுகளாகத் தமிழுக்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவரும் தமிழக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக்கத்தார், தங்களது பதினைந்தாம் ஆண்டுப்பெருவிழாவை வரலாற்றுப்புகழ்மிகு காயல்பட்டினத்தில் நிகழ்த்தமுடிவுசெய்துள்ளனர்.
இலங்கையுடன் - குறிப்பாகக் கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாநகரங்களுடன் தொன்மைத் தொடர்புகள் உடைய மேற்படி காயல்பதியில் எதிர்வரும் ஜூலை 8, 9, 10 வெள்ளி - சனி - ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் நடத்துகின்றனர்.
மாநாடு மட்டுமல்லாமல், 180 நூல்களை வெளியிட்டுள்ளது. பல்துறைச் சாதனையாளர்கள் 225 பெருமக்களை விருதுகள் வழங்கிப் பாராட்டிச் சிறப்பித்துமுள்ளது. இதில் கணிசமான இலங்கை இலக்கியவாதிகளும் அடங்குவர்.
அத்துடன், தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களிடையேகழகத்தார்நடத்தியகட்டுரைப்போட்டிகள், இஸ்லாமியத்தமிழ்இலக்கியம்பற்றியவிழிப்புணர்வைஇளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாண்டு விழாவில், சான்றோர்களைப் பாராட்டிச் சிறப்பித்தல், நூல்கள் வெளியீடு, கருத்தரங்கம்,கவியரங்கம், பட்டிமன்றம், ஆய்வரங்கம்,ஆன்மிக அரங்கம், மகளிர் அரங்கம் சிறப்புரை முதலியன நிகழவிருக்கின்றன.
39

Page 42
மாநாட்டின் உலக ஒருங்கிணைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், செயல்பட, காயல் பட்டினத்தில் பெருவிழாவை நடத்தும் பொறுப்பை மேற்படி முஸ்லிம் லீகின் மாநிலப் பொதுச் செயலாளர் ஹாஜி கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் ஏற்றுள்ளார்.
கழகத் தலைவராக வடக்குக் கோட்டை தீன் இசைக் கவிஞர் வ. மு. செய்யது அகமதுவும், பொதுச் செயலாளராக கலைமாமணி, பேராசிரியர் மு. சாயபு மரக்காயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன்,இலங்கைக்கு ஒரு தனி அங்கீகாரம் அளிக்கும் வகையில், துணைத்தலைவர்களாக காப்பியக் கவிஞர்
உறுஞ்சுவோரின் விம்பங்கள்
த.ஜெயசீலன்
எனக்குத் தெரியாது.என்னைக் கடித்தெனது இனித்த இரத்தத்தை எத்தனை நிமிடங்கள் உறுஞ்சியதோநானறியேன், கடித்தஉணர்வெனக்கில்லை! குருதிபறிபோவதனைக்குறித்தறிய முடியவில்லை! தோலில் இருக்கும் தொடுகைவாங்கி புலன்நரம்பு எதுவும் உரைக்கவில்லை! தற்செயலாய்த்தான் பார்த்தேன். இரத்தம் குடித்த கொழுத்த மயக்கத்தில் பறக்க மனமின்றி நுளம்பிருந்ததென்காலில், இவ்வளவு இரத்தத்தை இது உறுஞ்ச என்னுணர்வு ஏன்கண்டு எச்சரிக்காதிருந்ததெனக் கோபமுற்றேன்.
பறக்கவும் ஏலாது; எனைப்பிரியமனமுமற்று; இருந்த நுளம்பைநசித்தேன்! என் இரத்தத்
துளி இரண்டு மூன்று என்நிலத்திற் சிந்திற்று. அதிலென் நிலவளத்தை
நுளம்புகளாய்” எவர்க்கும் நோகாதுறுஞ்சுவோரின் விம்பங்கள் தெரிந்தென்னை வில்லங்கப்படுத்திடுது.
40

ஜின்னாஜ் ஷர்புத்தீனதும், கலாபூஷணம், சட்டத்தரணி எஸ். முத்துமீரானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கைத் தொடர்பாளராக (அமைப்பாளர்) தமிழ்மணிமானாமக்கீன் சேவையாற்றவேண்டப்பட்டுள்ளார். சகல விவரங்களையும் அறிய அஞ்சல் மூலம் மட்டும் தொடர்புகொள்ளல் வேண்டும். சொந்த முகவரியுடன் கூடிய நீள் கடிதஉறையில் 15 சத முத்திரை ஒட்டப்பட்டு பின்னுள்ள முகவரிக்கு இம்மாதம் 07ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புவோருக்குவிவரங்கள் அனுப்பிவைக்கப்படும். இலங்கைத்தொடர்பாளர், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம்,(தமிழகம்) B-54-12,தேசிய வீடமைப்பு அடுக்ககம் (NHS) மாளிகாவத்தை,கொழும்பு-10.
எனக்கும் அறுவடைக்காலம் குறிக்கப்பட்டிருக்கிறது.
சண்முகம் சிவகுமார்
எனக்காக எந்த அதிசயமும் இந்தபூமியில் காத்துகிடக்கவில்லை
56ir 6 routg என்னை எனக்கென்று நிலத்தில் விதைப்பேன்.
மீண்டும் மலைகளில் நரிகளின் நடனம் தொடங்கிற்று
கழுத்தில் நுகத்தடியோடுவிரட்டப்படுகிறவர்கள் மாமிசத்தின்படியே மனுசராய் பிறந்தவர்தாம். பலவீனமாய்ரூபிக்கப்பட்டு வாளுக்கு இரையாகினர்.
இப்படி
எங்கள் நடனம் புலம்பலாக மாறியது எனக்கான அதிசயம்
என் மூளையுள் பூக்க
யாது செய்ய வேண்டும்?
எனக்கு அறுவடைக்காலம் குறிக்கப்பட்டிருக்கிறதுதானே.
மலை பழுதடைந்து கிடக்கிறது-சிதைவின் மீது நரிகள் இங்கே நடனமாடுகின்றன.
வாருங்கள் தோழர்களே சுயகாற்றைவிதைத்து கடும்புயலை வளர்த்து நரிகளின் தலைகளை அறுவடைசெய்வோம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 43
Surnuh G3 *ண்பாட்டுஎழுச்சி
கோப்பாய் பிரதேச செயலர் திரு. ம. பிரதீபன் அவர் சிந்தனைக்கு அமைய வலிகாமம் கிழக்கில் உள்ள கிராமம் அவ்வகையில் கோப்பாய் வடக்கு, மத்தி, தெற்கு ஆகிய கிரா 201-03-27அன்று கலை, பண்பாட்டுவிழா ஒன்றை நடத்தி இவ்விழா மன்றத்தலைவர் வைத்தியகலாநிதி வை. தி சேனாதிராயமுதலியார் அரங்கில் நடைபெற்றது. பிய2மன அரசஅதிபர் திருமதி இமெல்டா சுகுமாரும், திரு பாடசாலைமானவர்களினதும் கோப்பாய் ஆசிரியபயிற்சிக்க மாணவர்கள் ஆகியோரதும் கலைநிகழ்வுகள் விழாவில் இடம் அமைந்திருந்தன.
பிரதமவிருந்தினரதும் சிறப்புவிருந்தினர்களான பேராசி உரைகளுடன் பூரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுை யாழ்.தேசியக் கல்வியியற்கல்லூரிமாணவர்களின் இ மன்றம், முக்கூடல்' என்னும் மலரினையும் வெளியிட அவர்களும் ஆய்வுரையை யாழ்பல்கலைக்கழக இந்துநாக அவர்களும்நிகழ்த்தினர்.
201-03-27அன்று பிய 3.30 மணி அளவில் நல்லை திரு அமரர் திருமதிபூரணபாக்கியம்சங்கர் முதலாம் ஆண்டுநி6ை நூல் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றன. இந்நிகழ்வு ந ஆக்கியிருந்தது.
தாத்தா தலைமை வகிக்க பேரன் விருது பெற மகன் ே பிதற்றுகிறேன் என்றும் எண்ணுவீர்கள். ஆனால் அது உண் சண்முகதாஸ் அவர்கள் கட்டிக்காட்டியபோதுதான் அனைவ விழாவுக்குத்தலைமைவகித்தவர் பேராசிரியர் அசண்மு மாணவனாகிய பேராசிரியர்கிவிசாகரூபன் சம்பந்தர் விருதி அவரது ஆசிரியர் பேராசிரியர் சிவலிங்கராஜா உரையாற்றி அ வரவேற்புரையை திரு.செங்கை ஆழியான் நிகழ்த்தின பயில் நிலையும் பயன்பாட்டும்" என்னும் நூலிற்காக அதை விருது வழங்கப்பட்டது.
மனைவியின் நினைவு வெளியீடான சிறுகதைத் ெ இலவசமாக நூலை வழங்கினார். கலாநிதி திருமதி மனோ திரு.கி.கிருபானந்தா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு
அண்மையில் (201-04-10) மாவனல்லை ஸாஹிரா சுலைமா சமி இக்பாலின் “ஊற்றை மறந்த நதிகள்”என்ற
கல்லூரிஅதிபர்ஜனாப், எம்.ஸி.நிஸார்தீன் தலைமையி மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனா உரையாற்றினார்.
“நம்தேசம்” “பிரபோதைய” ஆகியவற்றின் ஆசிரிய ஜனாப், எம்எஸ், ஆமீர்,ஹனசன் விமர்சன உரையையும் ஆற் “பிரியநிலா"ஆசிரியர்கலாபூஷணம் ஜனாப், உயன் எழுத்தாளர்கலாபூஷணம்எம்எம்மன்ஸ9ர்சிறப்புஅதிதிகள ஆதரவாளர்களும் பெருந்திரளானோர் பங்குபற்றினர். கிண்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011
 

Cal-ear
கே. பொன்னுத்துரை
களின் “கிராமந்தோறும் கலை பண்பாட்டு எழுச்சி” என்னும் கள் தோறும் கலை பண்பாட்டு விழாக்கள் நடைபெறுகின்றன. மசேவையாளர் பிரிவுகள் இணைந்துமன்றம் ஒன்றை அமைத்து
T. யாகராஜா தலைமையில் யா கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரியில் ரியளவில் ஆரம்பமான இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ். சுகுமாரும் கலந்து சிறப்பித்தனர். கோப்பாய் பிரதேச லாசாலை ஆசிரியர் மாணவர்கள் யாழ்.தேசிய கல்வியியற்கல்லூரி பெற்றன.பெரும்பாலான நடனநிகழ்வுகள் கிராமிய நடனங்களாக
ரியர் எஸ்.சிவலிங்கராஜா, கோப்பாய் பிரதேசசெயலர் ஆகியோரதும் யாளர்யூரீபிரசாந்தன் அவர்களின் பேருரையும் இடம்பெற்றன.
ாவணேசன் வடமோடிக்கூத்துநிகழ்வைக்களை கட்டச்செய்தது. டது. வெளியீட்டுரையினை சைவப்புலவர் திரு. மு. முரளிதரன் கத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதிசுகந்தினிமுரளிதரன்
யொட்டிநடத்தப்பட்டபோட்டிகளில்வெற்றியீட்டியமானவர்களுக்கும் $ó ஆழர்களுக்கு
நானசம்பந்தர் ஆதீனத்தில் சம்பந்தர் விருது வழங்கும் நிகழ்வும் னவாக சுதந்திரனில் வெளியான பத்துச்சிறுகதைகளின் தொகுப்பு டைபெற்ற மேடை அதை வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக
பரனின் பெருமை கூற விழா நடைபெற்றதென்று நான் கூறினால் மை.இது குடும்ப உறவல்ல. பேராசிரியர் பரம்பரை உறவு திருமதி ரும் அதனைக் கவனித்தனர். கதாஸ்.அவரதுமானவன் பேராசிரியர்கசிவலிங்கராஜா. இவரது நினைப் பெற்றுக்கொண்டார். விருது பெற்றவரது வாழ்வியல் பற்றி வரைவாழ்த்தினார்.வரலாற்றில் பதியவேண்டிய நிகழ்வுதானே? ர். "ஈழத்தின் தமிழ் நாவல்கள் நாட்டார் பண்பாடுக் கூறுகள் ன எழுதிய பேராசிரியர் கி. விசாகரூபன் அவர்களுக்கு சம்பந்தர்
தாகுதியை திரு. இ. சங்கர் வெளியிட்டு வைத்து அனைவருக்கும் ன்மணி சண்முகதாஸ் நூலின் அறிமுகவுரையை நிகழ்த்தினார். கள் இனிதே நிறைவுற்றன.
யோகேஸ்வரிசிவப்பிரகாசம் தேசிய கல்லூரி கேட்போர் கூட மண்டபத்தில் பெண் எழுத்தாளர் சமூக நாவல் வெளியிட்டு வைக்கப்பட்டது. ம் நடைபெற்றஇந்த அறிமுகவிழாவில்பேராதனைப்பல்கலைக்கழக ப் எம். எஸ். எம். அனஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
ஜனாப் ஹஸன் நூல் பற்றிய நயவுரையையும், ஊடகவியலாளர். றினர்.கல்லூரி அதிபர் நிஸார்தீன் நூல் அறிமுகத்தைச் செய்தார். த்தை ரம்ஜான், எழுத்தாளரும் கவிஞருமான ஜனாப்.உ. நிஸார், ாகக் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பல இலக்கிய ஆர்வலர்களும், Eயா அமீரலிநிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கினார்.
கலாபூஷணம்.எம்.எம்.மன்ஸ9ர்
41

Page 44
ம் எழுத்தும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமை தோறும் நடத்தும் பத்திரிகையாளருமான கே. விஜயன் "காலமும் எழுத்தும்”என்ற குழுச் செயலாளர் ப.க.மகாதேவா தலைமையில் நடைபெற்றது
புலோலியூர் ஆ. இரத்தினவேலோனின் “புதிய பய புலோலியூர் ஆ.இரத்தினவேலோனின் சிறுகதைத் தொகு
27.03.2011அன்று வெள்ளவத்தை தர்மராம வீதி பெண்கள் கல்
ராணி சீதரன் தலைமையில் நட்ைபெற்றது.
அந்தனி ஜீவாவின் “அமைதி கோர்ட நடந்துக் ெ கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவா தினக்குரல் ஞாயிறு பத்தி எழுத்துகளில் தொகுப்பான தமிழக நியு செஞ்சுரி புத் கொண்டிருக்கிறது”நூலின் வெளியீட்டுவிழா 03.04.201ஞாயி கெளரவ தூதுவர் தெ. ஈஸ்வரன் தலைமையில், இலக்கிய புரவ சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக வீரகேசரிநிறுவன பொ ஆர்வலர் ப. உதயராசாவும் கலந்து சிறப்புச் செய்தனர்.
வரவேற்புரையை கலைஞர் கலைச்செல்லன் நிகழ்த்த, வாழ்த்துரைகளை மன்னார் தமிழ்ச்சங்கத்தலைவர் அருட்தந்ை மு.கதிர்காமநாதனும் வழங்கினர்.
சாகித்தியமண்டல விருது பெற்ற நாவலாசிரியர் இலண்டன் கெளரவமும் இடம் பெற்றது.
மன்னார் அமுதனின்”அக்குரோணி” கவிதை து மன்னார்.அமுதனின் “அக்குரோணி”கவிதை நூல் வெளி வைத்தியகலாநிதி எம்.கே.முருகானந்தம் அவர்கள் தலைமையி கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைெ இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வீரகேசரிவாரவெளியீ( சிறப்புரையாற்றியதுடன், நூலின் முதற்பிரதியையும் வெளியிட் சிறப்பு அதிதிகளாக கொழும்புத்தமிழச் சங்க பொதுச் ெ பேரவை பொதுச் செயலாளர் சட்டத்தரணி சோ. தேவராசா, ெ கதிர்காமநாதன், சட்டத்தரணிஜி.இராஜகுலேந்திரா ஆகியோர் வரவேற்புரையை கொழும்புதிருமறைக்கலாமன்ற இணை திருமதிமைதிலிஅமுதன் பாடநூல் அறிமுகத்தைசக்திபண்ப8 கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன், நூல்பற்றிய கருத்துரையை கவி நிகழ்த்தினார்கள்.
நூலாசிரியரின் நன்றியுரையுடனும், கொழும்பு திருமறை இளவரசர்கள் புகழ் லோகேஸ்வரனின் இன்னிசை விருந்தும்
கார்த்திகாயினி கபேஸின் "தாய்மடி தேடி”நூல்
பத்திரிகையாளர் கார்த்திகாயினி கபேஸ் எழுதிய “தாய் ஞாயிறுக்கிழமை மாலை 04:30 மணிக்கு மூத்த பத்திரிகையால் தர்மராசா வீதி பெண்கள் ஆய்வு கல்வி ஆய்வுநிலையத்தில் ந
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய பேரவை மன்ற தொகுதியின் “உருவமும் உள்ளடக்கமும்”என்ற பொருளில் வச பவானி முகுந்தனும், “கலை உக்திகளும் சொல்லும் பாங்கும்” படைப்பு' என்ற தலைப்பில் லெனின் மதிவாணமும் ஆய்வுரைக
திருமதி ராணி சீதரனின் “நிலவும் கடும்”
திருமதிராணிசீதரனின் “நிலவும் சுடும்”சிறுகதைத்தொ
மகாஜனக் கல்லூரிமண்டபத்தில் செங்கதிர் ஆசிரியர் செங்க பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக மொழித்துை
அதிதியாக மட்டக்களப்புமகாஜனக் கல்லூரி அதிபர் திருமதி
42

25.032011“இலக்கிய களம்”நிகழ்வில் பிரபல எழுத்தாளரும். தலைப்பில்உரையாற்றினார்.இந்நிகழ்வு சங்க உறுப்பாண்மை
s
நப்பான “புதிய பயணம்” நூல் அறிமுகவிழாவும் கருத்தரங்கும் வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் எழுத்தாளர் திருமதி
காண்டிருக்கிறது” இதழில் தொடர்ந்து எழுதிய “பார்வையும் பதிவுகளும்” என்ற தக நிறுவனத்தின் வெளியீடான “அமைதி கோர்ட நடந்து றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இலங்கைக்கான மொறிஸியல் லர் அல்ஹாஜ்ஹாசிம் உமர் முன்னிலையில் கொழும்புத்தமிழ்ச்
துமுகாமையாளர் எம்.கந்தசாமி,பூரீரெலோ செயலாளர் இலக்கிய
நூல் அறிமுகத்தை சட்டத்தரணி ஜி. இராஜகுலேந்திராவும், த தமிழ்நேசன் அடிகளாரும், கொழும்புத்தமிழ்ச்சங்கத்தலைவர்
ா இரா.உதயணன் (வவுனியூர் இரா.உதயணன்)க்கு பாராட்டும்,
ரல் வெளியீட்டு விழா யீட்டுவிழா 03.04.201ஞாயிறுக்கிழமை மாலை 05.00 மணிக்கு வில், இலக்கிய புரவலர் அல்ஹாஜ்ஹாசிம் உமர் முன்னிலையில் பற்றது. டுகளின் பிரதம பொறுப்பாசிரியர் வீ.தேவராஜ்கலந்து கொண்டு டுவைத்தார். சயலாளர் ஆ. இரகுபதி பாலழரீதரன், தேசிய கலை இலக்கிய கெளரவ அதிதிகளாக கொழும்புத்தமிழச் சங்கத் தலைவர் மு.
கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர். ாப்பாளர் அம்புறோஸ் பீட்டர் நிகழ்த்த, தமிழ்மொழிவாழ்த்தினை லைதயாரிப்பாளர் ஆ.இராஜ்மோகன் நிகழ்த்த, நூல்நயவுரையை ஞர் சடகோபனும் சட்டத்துறை மாணவன் என். அசோக்பரனும்
க்கலா மன்ற உறுப்பினர்களின் நடன நிகழ்வும், சக்தி இசை இடம்பெற்றன.
ஆய்வரங்கு
மடி தேடி”சிறுகதை தொகுதியின் நூல் ஆய்வரங்கு 03.04.2011 ார் சிவா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் வெள்ளவத்தை டைபெற்றது. த்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் இச் சிறுகதைத் ந்திதயாபரனும்"மொழிவளமும் ஆளுமையும்' என்ற தலைப்பில் என்ற தலைப்பில் தியத்தலாவ எச்.எப். றிஸ்னாவும், “பாத்திரப் ள் நிகழ்த்தினர்.
குதி அறிமுக விழா 10.04.2011மாலை 400 மணிக்குமட்டக்களப்பு திரோன் த. கோபாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. றப் பேராசிரியர் திருமதி சித்திரலேகா மெளனகுருவும், சிறப்பு இராஜகுமாரிகனகசிங்கமும் கலந்து சிறப்பித்தனர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 45
தமிழ்மொழி வாழ்த்தினை ஆசிரியர்க.வரதராஜன் பாடவ நிகழ்த்தினார்.வடகிழக்குமாகாண முன்னாள் கலாசாரபணி சிறுகதைத் தொகுதியின் அறிமுக உரையை மூத்த எ உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ. உசானார் நிகழ்த்தி நூலிற் ஆய்வுரையை கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத் சிறுகதைத்தொகுப்பின் முதற்பிரதியை சண்முகாஸ் தொ நன்றியுரையையும் நூலாசிரியர் திருமதிராணி சீதரன் நிகழ்த்த வழங்கி சபையோரை மகிழ்வித்தார்.
பிரபல பொருளாதார ஆசிரியர் முநீராம எழுதிய நு
பிரபல பொருளாதார ஆசிரியர் எஸ். பூரீராம் எழுதிய பாடசாலைகளுக்கு இலவசநூல் விநியோகமும்,கொழும்புத்தமிழ் தலைமையில் 10.04.2011 அன்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாரம்பரிய கைத்தொழி வே.சிவஞானசோதிகலந்து சிறப்பித்தார்.கெளரவ அதிதியாக அதிபர் திருமதிபத்மா கஜேந்திரதாஸ் ஆகியோர் கலந்துகொன் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை(இந்துபண்பாடு நூலாய்வினை கொழும்புபல்கலைக்கழக பொருளியற்றுறை சிே கொழும்புபம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி ஆசிரியர் எஸ்.கே.கல முதற்பிரதியை ஹட்டன் நஷனல் வங்கி சிரேஸ்ட முகாை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுமிருந்து தேர்ந்தெடு இலவசமாக " பொருளாதாரமொன்றின் அறிமுகம்" நூல்
S56 ಅಣ್ಣಣ್ಣೆ E. சங்கம் மாதந்தோறும் பெளர்ணமி திை படைத்தோர் தாங்கள் பிறந்து வளர்ந்த பண்பாட்டுச் சூழல், தெ நின்றோர். உரமிட்டோர், பட்ட இடர்கள் போன்ற அனுபவங்களை ஏப்ரல் மாத நிகழ்வு (17.04.20i) சங்கத்தலைவர் மு. கதிர்காமந கூட்டுத்தாபன முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகமும், திருஞானசுந்தரம் கலந்து சிறப்பித்தார்.
விஸ்வசேது இலக்கியாலத்தில் ஒன்பது நூல்கள் வெளி இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கும் நூலகங்களுக் நிறுவப்பட்ட 'விஸ்வ சேது இலக்கியப்பாலத்தின் முதலாவது கொழும்புத்தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேராசி பிரதமவிருந்தினராகமல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஞானசேகரனும், சிறப்புப் பேச்சாளராக கொழுந்து ஆசிரியர் அ இவ்விழாவினை தினகரன் பிரதம ஆசிரியர் எஸ். தில்ை திருமதிபத்மாசோமகாந்தன்,திருமதி கோகிலா மகேந்திரன்,தி மற்றும் பலர் குத்துவிளங்கேற்றி ஆரம்பித்துவைத்தனர்.தமிழ்த் நிருத்தாசரன் ஆகியோர் பாடவரவேற்புரையை விஸ்வசேது இல தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த மூத்த இலக்கி டொமினிக் ஜீவா, அன்புமணி, தெளிவத்தை ஜோசப் கே. எஸ். விருதும், பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.கெளரவம் பெ இராஜதுரை ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினார்கள்.
து.
2 துபாயில் இயங்கும்பன்ன தமிழ்மணிமானாமக்கீன் படைத்தமையைக் கெளர6 ஈ.ரீ.ஏ. முதல்வர், புரவலர் அருகில் கவிவேந்தர் மு.ே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011
 
 

வேற்புரையை'செங்கதிர்துணையாசிரியர், அன்பழகன் குருஸ், பாளர் செ.எதிர்மனசிங்கம் வாழ்த்துரை வழங்கினார். ழத்தாளர் இரா. நாகலிங்கம் (அன்புமணி) நூல்நயவுரையை குவலிமை சேர்த்தனர். துறை பதில் தலைவர் செ. யோகராசா நிகழ்த்தினார் ல் அதிபர் பெற்று சிறப்பு செய்தார். தொகுப்புரையையும், நிகழ்வினை மிக சிறப்பாக செல்வி கீர்த்தனி சீதரன் தொகுத்து
ல் வெளியீடு * பொருளாதாரமொன்றின் அறிமுகம்” நூல் வெளியீடும் ச்சங்க சங்கரப்பிள்ளைமண்டபத்தில்பேராசிரியர் சபா.ஜெயராசா
ஸ்மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்திஅமைச்சின் செயலாளர் க.த.ராஜரட்ணம்,யுf.தமீம்,கொழும்பு சைவமங்கையரர் கழக ாடனர். )பேராசிரியர்இரா.வை.கனகரத்தினம் வாழ்த்துரையை வழங்க ரஸ்ட விரிவுரையாளர் கலாநிதிந.ரவிந்திரகுமார் நிகழ்த்தினார். ாகரன் கருத்துரைத்தார். மயாளர் ச.இராசு பெற்று சிறப்பு செய்தார். க்கப்பட்ட சுமார் 138 நூலகங்களுக்கும், பாடசாலைகளுக்கு கள வழங்கபபடடன.
ாத்தில் நடத்தும் “அற்றைத்திங்களில்” தகைசான்ற ஆளுமை ாடக்ககால தொழில் முயற்சிகள் வாழ்வின் வெற்றிக்கு துணை பகிந்துகொள்வதேயாகும் அந்த வகையில்
ாதன் தலைமையில் “அற்றைத்திங்களில்"இலங்கை ஒலிபரப்பு இந்நாள் ஆலோசகருமான புகழ்பூத்த நிர்வாகியுமான வீ.ஏ.
ரியீட்டுவிழாவும், எழுத்தாளர் கெளரவிப்பும் 5கும் இலவசமாக நூல்கள் வழங்குதலைக்கருத்திற் கொண்டு ஒன்பது நூல்களின் அறிமுகவிழாவும், வெளியீட்டுவிழாவும் யர் சபா.ஜெயராசா தலைமையில் நடைபெற்றது. வும்,சிறப்புவிருந்தினராகஞானம் ஆசிரியர்மருத்துவ கலாநிதி ந்தனிஜிவாவும். கல்ந்து சிறப்பித்தனர். லநாதன், கொடகே புத்தக நிறுவன அதிபர் பூரீசுமனகோடகே, நமதி.வசந்திதயாபரன்,செங்கதிரோன்.த.கோபாலகிருஸ்ணன் தாய் வாழ்த்தினை செல்வன்கள் ஆரூரன் நிருத்தாசரன், அரிகர க்கியபாலம் ஸ்தாபகர்வி.ஜிவகுமாரன் நிகழ்த்தினார். இலங்கை ய வாதிகளான சிற்பி சிவசரவணபவன் 'மல்லிகை ஆசிரியர் சிவகுமாரன், திருமதி அன்னலட்சுமி இராஜதுரை ஆகியோர் ற்றவர்கள் சார்பில்'சிற்பி சிவசரவணன்,திருமதி அன்னலட்சுமி
ாயில் மானா மக்கீன் கெளரவம்
ட்டுஇஸ்லாமியத்தமிழ் இலக்கியக் கழகத்தார்பன்னூலாசிரியர், இந்தியஇலங்கைத்தொடர்புகள்பற்றிய பல ஆய்வுநூல்களைப் விக்க அங்கு நடத்திய விருதுவிழாவில் பன்னாட்டுநிறுவனமான ஸய்யத் எம்.சலாஜுத்தீன் பூச்செண்டு வழங்கிவாழ்த்துகிறார். மத்தா காணப்படுகிறார்.
43

Page 46
卓
 

உலகளாவிய ரீதியில் செயல்படும் 'விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் முதலாவது ஒன்பது நூல்களின் அறிமுகவிழாவும், வெளியீட்டுவிழாவும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பேராசிரியர் சபா.ஜெயராஜா தலைமையில் நடைபெற்றபோது ஈழத்து இவக்கியத்திற்கு பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்துவரும், மூத்த எழுத்தாளர்கள் விருதும், பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். படத்தில்- கே. எஸ். சிவகுமாரன், திருமதி அன்னலட்சுமி இராஜதுரை, வீ. ஜீவகுமாரன், பேராசிரியர் சபா.ஜெயராஜா, தெளிவத்தை ஜோசப்டொமினிக் ஜீவா, சிற்பி சிவ சரவணபவன், அன்புமணி ஆகியோரைக் HEITETETTFLYTuh.
கலாபூஷணம் கவிஞர் துரையரின் எட்டு ஆக்கங்கள் (ஐந்து சிறுவர் கதைகளும், மூன்று இறுவட்டுகளும்) அறிமுகவிழா 27.03.2011 கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற போது முதற்பிரிதியை சமூகஜோதி, ச. இலகுபிள்ளை பேராசிரியர் சிதில்லைநாதனிடம் பெற்றுக்கொள்வதையும்,அருகில் கவிஞர் துரையர்நிற்பதையும்படங்களில் காணலாம்.
நாவலாசிரியர் வவுனியூர் இரா. உதயணனுக்கு (இலண்டன் இரா. உதயணன்) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் "இலக்கிய புரவலர்' ஹாசிம் உமர் பொன்னாடை போர்த்தி கெளரவம் செய்வதையும், அருகில் மொறிஸியஸ் நாட்டுக்கான இலங்கை தூதுவர் கெளரவ தெ. ஈஸ்வரனும் காணப்படுகிறார்.
மன்னார் அமுதனின் "அக்குரோணி' கவிதைகள் நூல் வெளியீட்டு விழா (03.04.2011) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றபோதுதலைமை வகித்த மருத்துவ கலாநிதி எம்.கே. முருகானந்தம் அவர்களுக்கு வீரகேசரிவார வெளியீடுகளின் பிரதம பொறுப்பாசிரியர் வீ.தேவராஜ்'இலக்கிய புரவலர்ஹாசிம் உமர் முன்னிலையில் கவிதை நூலை வழங்குவதையும் அருகில் மன்னார்.அமுதனையும் படத்தில் காணலாம்.
ஞானம் - ஆறு இனக்கிய சஞ்சிகை - மே 2011

Page 47
ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவும் முயற்சியும் அமைந்தது. அதன் விளைவாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, சாவகச்சேரி இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி, காரைநகர் இந்துக்கல்லூரி,வட்டுக்கோட்டைஇந்துக்கல்லூரி,உருப்பிராய் இந்துக்கல்லூரிஎனபலசைவஆங்கிலப்பாடசாலைகள்தோற்றம் பெற்றன. அவற்றுள் உரும்பிராய் இந்துக்கல்லூரி 1911 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி நிறுவப்பட்டது. க்கல்லூரியின் தாபகராகவைத்தியகலாநிதி வை வல்லிபுரம் விளங்குகிறார். இவர் சுவாமிநாதன், நாகலிங்கம் ஆகியோரின் துணையுடன் வீடுவீடாகச் சென்று பத்துப் பிள்ளைகளைச் சேர்த்து உருப்பிராயில் சைவ ஆங்கிலப் பாடசாலையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் புகையிலைக் கொட்டில் ஒன்றில் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், உருப்பிராய்க்குப் புகழ் ஏற்படுத்தியஐந்துலிங்கங்கள் பிறந்தவீட்டின்விறாந்தையில்சில காலம் வகுப்புகள் இடம்பெற்றன. இந்நிலையில், உருப்பிராயில் நிலப்பிரபுவாகவும், செல்வந்தராகவும் விளங்கிய சின்னத்தம்பி வேலுப்பிள்ளை, தனது 10 பரப்புக் காணியை இலவசமாக இப்பாடசாலைக்கு வழங்கினார். உருப்பிராய் இந்து ஆங்கிலப் பாடசாலைஎன்றபெயருடன்விளங்கியஇப்பாடசாலை,1932ஆம் ஆண்டில் உருப்பிராய் இந்துக் கல்லூரி என்ற பெயரைப் பெற்றது. இக்கல்லூரிவை சின்னையா முதல் இன்றைய அதிபர் அ. ஈஸ்வரநாதன்வரைபலபுகழ்பூத்தஅதிபர்களைக்கொண்டுள்ளது சிறந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்களையும் உள்ளடக்கிவளர்ந்துவந்துள்ளது.காலத்துக்குக்காலம்பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் பல மாணவர்களையும் இக்கல்லூரிஉற்பத்திசெய்துள்ளது.
ஒரு கல்லூரியின் பலம், அதன் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர்களோடுஅதன்பழையமானவர்களிலும் தங்கியுள்ளது. உருப்பிராய் இந்துக்கல்லூரி பல்கலைக்கழக கல்விமான்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் அரச சேவையாளர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் எனப் பல திறத்தோரையும்உருவாக்கியுள்ளது
இக்கல்லூரிதனது நூற்றாண்டு விழாவினை இவ்வாண்டு (20i) ஏப்ரல் மாதம் கொண்டாடியது.இதன் பழைய மாணவரும், லண்டனில் தொழில் அதிபராக விளங்குபவருமாகிய க. தர்மகுலசிங்கம்இரண்டுகோடி ரூபாவில்ஓர் அழகான இரண்டு மாடிக் கட்டடத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். அதன் ல்மிகஅழகான,விசாலமானகலாபூர்வமானமண்டபம் அமைந்துள்ளது. இலங்கைப் பாடசாலைகளில் (கொக்குவில் இந்துக் கல்லூரியைத் தவிர) இத்தகையதொரு மண்டபத்தைக் காண்பது அரிது. இதன் உள்ளும் புறமும் எவரையும் கவரக் கூடியன, இத்தகைய அழகான கட்டிடத்தை அமைத்துவழங்கிய உரும்பிராய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் க. வ்கத்தைஎவ்வ்ளவுபாராட்டினாலும்தகும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011
 

ரியர்களுகஇருந்துள்ளனர்94முதல்85வரைஇக்கல்லூரியில் அதிபராகஇருந்தஎஸ்பூரீநிவாசனும்ஒர்எழுத்தாளரே இதேபோன்று இக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவமகாலிங்கம்
ஆசிரியர்களாக விளங்கியுள்ளனர். பேராசிரியர் வீ. கே. கணேசலிங்கமும், நானும் உரும்பிராய் இந்துக்கல்லூரியின் உற்பத்திகளே, அதே போன்று, இலக்கியத்துறையில் ஈடுப்பட்டிருக்கும்ஞானம் ஆசிரியர்திருஞானசேகரனும்நானும் ன்பழையமானவர்கள்,அவர்1953முதல்1962வரை இக்கல்லூரியில்படித்தார்.நான்1961முதல் 1969வரைபடித்தேன். ஞானசேகரன் அவர்கள் எனக்கு மூத்த மாணவராக இக் கல்லூரியில்படித்தகாலத்தில்கலைஇலக்கியஈடுபாடுகொண்ட மாணவராகத் திகழ்ந்துள்ளார். அவரைச் சிறுகதை நாவல் ஆசிரியராகக் காண்பதற்கு முன் நாடக ஆசிரியராகவும் நடிகராகவும், இயக்குநராகவும் இக்கல்லூரியில் கண்டிருக்கிறேன்.நான் படித்த காலத்தில் அவர் எழுதி இயக்கி நடித்த பொலிடோல் பொன்னர் என்ற நாடகத்தை நான் பார்த்திருக்கிறேன். சுவையான நகைச்சுவை நாடகமாக அது விளங்கியது.பொன்னர்என்றகதாநாயகப்பாத்திரத்தில் நடித்த அவர் ஒசியெண்பால் பொன்னன் பொலிடோலும் குடிப்பான் என்றுஎழுதியவசனம்இன்னும்என் நினைவில்உள்ளது.அந்த நாடகத்தில் அபாரமாக அவர்நடித்தார்சபையோர் அனைவரதும் நாடக ஆசிரியராகத் தனது எழுத்துலக வாழ்வைத் தொடங்கி, காலப்போக்கில் சிறுகதை, நாவல் ஆசிரியராகப் பரிணாமம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
பெரும்பாக்கியத்தைஉருப்பிராய்இந்துக்கல்லூரிபெற்றுள்ளது. எனது எழுத்துலக வாழ்விலும் நல்லதொரு அடித்தளத்தை இக்கல்லூரியே எனக்கு ஏற்படுத்தியது. உருப்பிராய் இந்துக்கல்லூரியில்படித்துக்கொண்டிருந்தகாலத்திலேயேளனது பாவையின் பரிசு என்ற நாவல் இங்கு வெளியிடப்பட்டது எனது முதல் சிறுகதையை மல்லிகையில் எழுதியதும் இக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதுதான்.நான் அன்பின்பேரால்,ஒரே இரத்தம்,நால்வரில்ஒருவர்,நெஞ்சேகேள்போன்றநாடகங்களை எழுதிஇயக்கிநடித்துமேடையேற்றியதும்இக்கல்லூரியின்படித்த காலத்திலேயே உருப்பிராய் இந்துக்கல்லூரியில் எனது நாடக ஈடுபாட்டுக்கு ஆதர்சமாக விளங்கியவர் தி. ஞானசேகரனே, அவரதுநாடகத்தைப்பார்த்தபோது,எனக்கும்நாடகத்துறையில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. என்னை ஒரு கவிஞனாக்கியதும், விமர்சகன் ஆக்கியதும் கூட இக்கல்லூரியேதான். உருப்பிராய் இந்துக்கல்லூரியில் அடித்தளமிட்ட எனது எழுத்து ஆர்வம், பல்கலைக்கழக
ழ்விலும்தொடர்ந்தது.
45

Page 48
எனது காலத்தில் ஒரு சிறந்த இலக்கியச் சூழல் இக்கல்லூரியில் காணப்பட்டது.அக்காலத்தில் இக்கல்லூரியின் அதிபராகவிளங்கியவர்,கம்னியூஸ்ட் அவைத்தியலிங்கம்.அவர் எழுத்துத்துறை ஈடுபாடு கொண்ட எனக்கு ஊக்கம் தந்தார். எனது நாவலைக் கல்லூரியிலே வெளியிட அனுமதி அளித்துப் பாராட்டினார்.இக்கல்லூரியில்கற்பித்த ஆசிரியர்களும்அவ்வாறே அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்வியையும் தந்து, கலை இலக்கிய முயற்சிகளுக்கும் ஊக்கம் அளித்தார்.
இவை போன்று விளையாட்டுத் துறையிலும் இக்கல்லூரி
மேலோங்கியிருந்தது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்டம் என்றால், அது உருப்பிராய் இந்துக்கல்லூரியிலேயே என்ற நிலை இருந்தது.
இடையிலே சில காலம் போர்ச்சூழல் காரணமாகத் தனது பொலிவைச் சற்று இழந்திருந்த இக்கல்லூரி, மீண்டும் புதுப்பொலிவுடன் வளரத்தொடங்கியுள்ளது.கல்வி,விளையாட்டு கலை, தகவல் தொழிநுட்பம் போன்ற பல துறைகளிலும் இக்கல்லூரிதலைநிமிரத் தொடங்கியுள்ளது. நூறு ஆண்டுகள் வாழ்ந்த உருப்பிராய் இந்துக்கல்லூரி இன்னும் பல நூறு ஆண்டுகள் உயர்ந்து, சிறந்துவளர்ந்தோங்க வாழ்த்துகிறேன்.
Tென்னைப் பொறுத்தவரையில், நேத்ரா ரீவி யில் அதன்
செய்திகளைத்தவிர,மற்றையநிகழ்ச்சிகள்பரவாயில்லை.எனக்கு என்னவோ, இனிய தமிழ்ச் சொற்கள் இருக்கக்கூடியதாக, பெரும்பான்மையினரிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதையே இலட்சியமாகக் கொண்ட நமது ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தமிழ்ப்பிரிவு நிர்வாகிகள் இப்படியொரு வடமொழிப்பெயரைவைத்துத்தொலைத்துவிட்டார்கள்.
நேத்ராவில்நான்ரசித்துப்பார்க்கும்நிகழ்ச்சிகளுள்ஒன்று சனிக்கிழமைதோறும் இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரைஒளிபரப்பாகும் அழியாத கோலங்கள் என்பதாகும். அந்நிகழ்ச்சியை அழகாகத்தொகுத்துவழங்குகிறார்எழுத்தாளர் உமாவரதராசன்.ஆரம்பக்காலத்தில் அவர்வழங்கிய விடயங்கள் சிறப்பாக இருந்த போதிலும், வழங்கும் முறை கலைத்துவமாக அமையவில்லை. காலப்போக்கில் அந்தக்குறை அவரைவிட்டு நீங்கிவிட்டது. பின்னர், வழங்கும் விடயங்களோடு வழங்கும் முறையும் சிறப்பாக அமையத்தொடங்கியது.
உமா வரதராசன் அழியாத கோலங்கள் நிகழ்ச்சியில், ஒளிபரப்பாகும் திரைப்பட பாடல்களுக்கான விளக்கங்களைத் தரும்போது,அவைகுறிப்பிட்டபாடல்களுக்கான விளக்கங்களாக மாத்திரமின்றிஅவைஇடம்பெறும்திரைப்படங்களின் கதையம்சம் உட்பட, அவற்றில் நடிக்கும் நடிகர் நடிகையரின், இயக்குநரின் இயல்புகள், குறிப்பிட்ட திரைப்படங்களின் பின்னணி எனப்பல விடயங்களையும்உள்ளடக்கியதாகவழங்குகிறார்.இவ்வாறுஅவர் வழங்குவதுசுவாரசியமகவும், அழகாகவும் உள்ளது.
ஒருமுறை எம்ஜிஆர் நடித்த பாடல்ஒன்றுக்கு விளக்கம் அளித்தபோது இந்தியாவிலேயே கைகளை அதிகமாகப் பயன்படத்திய நடிகர் அவரே என்று குறிப்பிட்டார். எம்ஜிஆர் நடித்தஒருதிரைப்படத்தின்பாடல்காட்சியில் அவரதுகைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இயக்குநர் ஒரு பெட்டியைக் கையில் கொடுதத்போதும்,அவர் அதனையும் கையில் உயரத்தூக்கியபடி நடித்தமை பற்றியும் அவர் நிகழ்ச்சியில் தெரிவித்தார். ஒளிபரப்பாகும் பாடலோடு உமா வரதராசனின் விளக்கங்களும் சிறப்பாக அமைந்து, அழியாத கோலங்கள் நிகழ்ச்சிக்கு மெருகூட்டுகின்றன.
46

அண்மைக்காலத்தில் அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கமுடியாதபடி, விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தமிழ்ச் சனல்தான் பயன்படுத்தப்படவேண்டுமா? இந்த நிலைதொடர்ந்து கொண்டேபோகின்றது.தட்டிக்கேட்கயாரும் இல்லையா?
(b nä5T.
லங்கை வானொலி தமிழ்ச்சேவை ஒருகாலத்தில்
சிறப்பும், செல்வாக்கும் மிக்கதாக விளங்கியது. சிறந்த ஒலிபரப்பாளர்களைக் கொண்டதாக அது வளர்ந்துள்ளது. ஆனால், அண்மைக்காலமாக அதன் தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது.முன்னர்,இலங்கை வானொலிச்செய்திகள் மாத்திரம்தான் எரிச்சலைத் தந்துகொண்டிருந்தன. ஆனால், இப்போது அது வழங்கும் பிற நிகழ்ச்சிகளும் எரிச்சலைத் தருகின்றன. காலையில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பத்திரிகைச் செய்திகள் பற்றிய நிகழ்ச்சியும், அதிர்வுகள் நிகழ்ச்சியும் அருவருப்பையும், எரிச்சலையும் தருகின்றன.
அதிர்வுகள் நிகழ்ச்சி பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன்.தமிழ்மக்களின் நியாயமான சிந்தனைகளை, அரசியல் அபிலாசைகளைக் கொச்சைப்படுத்துவதற்கென்றே திட்டமிட்டு அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது என்பது பலருக்கும்தெரிந்தரகசியம்.தமதுமனச்சாட்சியைவிற்றுசொந்த இலாபம் கருதி அரசியல் நடத்தும் சில தமிழ் அரசியல்வாதிகளுக்குத்தாம் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதைக் காட்டுவதைப் போல நமது இலங்கை வானொலிதமிழ் அறிவிப்பாளர்கள் சிலர்நடந்துகொள்கின்றனர். அவர்களுள்முதன்மைவகிப்பவர்ஒருமூத்த அறிவிப்பாளர்.அவர் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவர் அதிர்வுகள் நிகழ்ச்சியொன்றில், தாம் பொதுநல நோக்கோடுதான் அந்த நிகழ்ச்சியை நடத்துவதாகவும், சுயநலநோக்கு எதுவும் தமக்கு இல்லையென்றும் குறிப்பிட்டார். ஆனால், அவரது கூற்று ஏற்கத்தக்கது அல்ல என்பதை, அவர் ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் நிரூபித்துவருகின்றார்.அந்தநிகழ்ச்சியில் பிற அறிவிப்பாளர்களுக்கு அதிக இடம் கொடுக்காது, தாமே முதன்மை வகித்து நடத்துவதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.அந்தநிகழ்ச்சியில் சிலநேயர்கள் துணிச்சலாகத் தமது நியாயமான கருதுக்களைத் தெரிவித்து, அந்த மூத்த அறிவிப்பாளரைச் சங்கடத்தில் ஆழ்த்துவதும் உண்டு.
பத்திரிகைசெய்திகளை வாசிக்கும் நிகழ்ச்சியிலும் அந்த மூத்த அறிவிப்பாளர் அவ்வாறே செயற்படுகிறார். ஒப்புக்காகச் சகல தமிழ்ப் பத்திரிகைச் செய்திகளையும் வாசிப்பது போலக் காட்டிக்கொண்டாலும், ஒரு குறிப்பிட்ட தமிழ்ப் பத்திரிகைச் செய்திகளுக்கும், அதில் இடம்பெறும் கேலிச் சித்திரத்துக்கும் மட்டும்தான்முக்கியத்துவம்கொடுக்கின்றார்.அந்தப்பத்திரிகைச் செய்திகளைப் பற்றியும், கேலிச்சித்திரம் பற்றியும் குறிப்பிடும்போது,அகமகிழ்ந்து சிரித்து, யாருக்கோவக்காலத்து வாங்கித் தமது விசுவாசத்தை ஆர்ப்பாட்டமாக வெளிப்படுத்துகின்றார். அத்தகைய வேளைகளில், தாம் ஓர் அறிவிப்பாளர் என்பதை வசதியாக மறந்து, அச்சொட்டாகி ஒர் அரசியல்வாதியைப்போலவே நடந்துகொள்கிறார்.
நல்ல குரல்வளமும், திறமையும் கொண்ட இந்த மூத்த அறிவிப்பாளர், தமதும், இலங்கை வானொலியினதும் தரத்தைத் தாழ்த்துவதென்றேசபதம்எடுத்தவரைப்போலநடந்துகொள்கிறார். வயிற்றுப்பிழைப்புக்காக மனச்சாட்சியை விற்று இவ்வாறு நடந்துகொள்கிறார் அந்த மூத்த அறிவிப்பாளர் மகாகவி பாரதி கூறுவதுபோன்று ‘நாயும் பிழைக்கும் இந்தப்பிழைப்பு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 49
மகிழ்ச்சியென்றால் அப்படியொரு மகிழ்ச்சி ஆமாம். மீ எனக்குமட்டுமல்ல. இரண்டாயிரம் பேருக்கு மேல் சிந்திரை பு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? உங்களுக்கு எள்றுதான் கேட்பீர்கள். ஞானம் வருமா? மல்லிகை வருமா ? பார்த்துக் காத்திருந்த எம் போன்றவர்களுக்குத்தான் இந்த அ ஞானத்தின் பரம்பலுக்குக் காரணமான திரு.ஜிவகுமாரன் பார்த்தீர்களா ஞானத்தை உருவாக்கும் தங்களை மறந்து 0 a . . . . . . .009 ஞானம் ஏப்ரல் இதழை மின்னஞ்சல் மூலம் சற்றுமுன்னர் பெற் கடந்த 2 மாதமாக பாகிஸ்தானில் இருக்கிறேன். ஞானம் கில் தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள். இவ்வருடத் தொடக்கத்திலிருந்து ஆண்டுச்சந்தா அதிகரித்துள் முடிகின்றதென நினைக்கிறேன். இது பற்றி அறியத்தந்தால் பூ கொள்கிறேன்.தற்போதைக்கு இங்குஎழுத்தாளர்மாநாட்டுப்பிரசுர இதிலுள்ள அத்தனைகதைகளும் ஒவ்வொருவித்தியாசமான வ 0 000 "படித்ததும் கேட்டதும்" என்ற மகுடத்தில் திறனாய்வாஃ சுவையான நடையில் தொடர்ந்து எழுதி, ஞானத்தைக் கனதியா கடந்த மாதம் (103.2011) கொழும்புத் தமிழ்ச் சங்கம் நட பற்றிய இரசனைக் குறிப்புக்களை விஜயன் பதிவுசெய்தமைக்கு ஆனால், குறுங்கதைக்குப் பரிசு எனக்குக் கொடுக்கட் உண்மைக்கு மாறானதும்; அதேவேளை அது என்னைக் கொச் "இலங்கையில் குறுங்கதையின் காலதேவை சரியாக உ6 கணக்கெடுப்பதில்லை; இலக்கியவித்தகர் குறுங்கதைகளைக் என்பதையும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.
0 0 நான் இந்த மாத இதழை படித்தேன்,மிக அருமையாக இருந்த மாற்றங்கள் என்ற கட்டுரையைபடித்தேன் மிக அருமையாக குழ தூரம் உள்ளது என்பதையும் கணனியும் வலைப்பதிவுகளும் என்பதையும் தொழில்கள் எல்லாம் இந்திரமயமாகப்பட்டுள்ள என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதுமட்டும் இல் தன்னிச்சையாக செயல்படுகின்றது. என்ற கருத்தையும் ெ ஆதங்கப்படுகின்றார். இதற்கு எந்த இடத்திலாவது, அந்த மாற் அவர் கூறவில்லை ஒரு புறம் விஞ்ஞான வளர்ச்சி, ஒரு புறம் ெ வளர்ச்சி இவை எல்லாம் ஒரு நாட்டிற்கு மிக அவசியம்தான். ஆ விடுபட்டுள்ளோம், இது உலகம் அறிந்த உண்மை ஆகும். இந் கொண்டும்மாறக்கூடாது, அதே சமயம்மாற்றத்தையும் எதிர்நோ நாம்பதிவுசெய்யவேண்டும், அப்பொழுதுதான் அதைபடிக்கும் இ பின்பற்ற முடியும். இளைய தலைமுறைகள்தான் எதிர்காலத்தை என்று சிந்திப்பதைவிட அதை எதிர்நோக்கும் வழியை ஆராய் விட இனிமேல் என்ன செய்ய வேண்டும் அவர்களுக்கு இருக்கவேண்டும் என்பதே என் கருத்தாகும்.
0000
முதற்கண் உங்களுக்கும், ஞானம்பத்திரிகை சார்ந்தவர்களு தருகிறேன்.
ஞானம் 131ம் இதழின் ஆசிரியர் தலையங்கத்தைப்படித்தே
ஞானம்- கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011
 

ன்னஞ்சலில் ஞானம் வந்தது பற்றித்தான் சொல்கிறேன். ாத ஞானத்தை மின்னஞ்சலில் பெற்றிருக்கிறார்களென்றால் அது புரியாதுதான். இந்த நவீன உலகில் இது என்ன புதுமை கப்பல் எப்போது கடிதங்களுடன் வரும்? ஏன்றெல்லாம் எதிர் பூனந்தம் புரியும்.
வாழ்க!ஞானம் வளர்க!
விட்டேன்! இதுதான் உலகம். - சி. யோகேஸ்வரி
றுக்கொண்டேன் மகிழ்ச்சியாக இருந்தது. தொழில் நிமித்தமாக டைத்ததில் மட்டில்லா மகிழ்ச்சியாக இருக்கிறது. தயவு செய்து
ளதாக பார்த்தேன். எனது சந்தா இவ்வருட நடுப்பகுதியில்தான் அடுத்தமாதம் கொழும்பு வருகையில் நேரில் வந்து புதுப்பித்துக் ங்கள்தான் கைகொடுக்கின்றன.சிறுகதைத்தொகுதி“முகங்கள்” ரலாறுகளைச் சொல்கின்றன. - நியாஸ் ஏ.ஸமத்
விஜயன் ஞானம் சஞ்சிகையில் தனக்கே உரிய தனித்துவமான க்கிவருகின்றார். பாராட்டுக்கள்! த்திய "குறுங்கதையும் நானும்" என்ற இலக்கியக்களம் நிகழ்வு நநான் மனமார்ந்த நன்றியை நவில்கின்றேன். படுவதில்லை என நான் ஆதங்கப்படுவதாகக் குறிப்பிட்டது சைப்படுத்துவதாகவும் உணருகின்றேன். ஈரப்படவில்லை; மதிப்பீட்டு அமைப்புக்கள் குறுங்கதைகளைக் குறிப்பிடுவதில்லை" என்று மாத்திரமே நான் குறிப்பிட்டேன் - வேல் அமுதன் () ) து அதில் திரு. பிரகலாத ஆனந்த் என்பவர் எழுதின துரிதமான ந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள இடைவெளிஎவ்வளவு எவ்வாறு எதிர் காலங்களில் நூலகங்களில் இடம் பிடிக்கும் து. இனிமேல் தொழிலாளர்கள் அடிச்சுவடே இல்லாமல்போகும் லாமல் தொலைக்காட்சி, வானொலி, ஆகிய சாதனங்களும் சால்லி உள்ளார். எல்லாம் மாறிவிட்டது, மாறிவிட்டது என்று றத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை தாழில் புரட்சி, மறுபுறம் விவசாய புரட்சி, ஒரு புறம் ஊடகங்கள் புதை யாரும் மறுக்க முடியாது. நாம் தெருவிலே அநாதைகளாக த நிலையில் நம்மஞடைய பாரம்பரியம் அடிச்சுவடு எக்காரணம் கும் ஆற்றல் வேண்டும், இதற்குள்ள வழிமுறைகளை ஆராய்ந்து இளைய தலைமுறைகள் புதிய மாற்றத்தை அடிச்சுவடு மறையாமல் உருவாக்கும் சிற்பிகள், இந்த சூழ்நிலையில் மாற்றம் மாற்றம் பது மிக முக்கியமாகும், இழந்ததை எண்ணி வருத்தப்படுவதை என்ன வழிகளை காட்ட வேணும் என்றே நம் எழுத்துக்கள் - மா. அ. சுந்தரராஜன், தமிழ்நாடு
க்கும் எனது சித்திரைபுத்தாண்டுநல்வாழ்த்துக்களை அறியத் ன்.பதினைந்தாவது அகவையில் காலடிபதிக்கும்'தினக்குரல்"
47

Page 50
தினசரிக்கு நல்லதொரு விமர்சனத்தை தந்துள்ளார். டீன் ஏ பத்திரிகைகளை விடவும் தரமாக உள்ளது. அறிமுகமில்லாத 1 களமமைக்கிறது. புதுபுத்தக மதிப்புரைகளுக்கு முக்கியத்துவம தன்மையைக் காட்டுகின்றது. தொடந்து மன ஆரோக்கியத்துடன்
களான- மானா மக்கீன் நூர்ஜஹான் மர்சூக் ஆகியோர்களு கெளரவமாகக் காண்கிறேன், அங்கே நடந்த நிகழ்ச்சிகளை கட் விளக்கம் எல்லாருக்கும் கிடைக்கும் செய்வாரா.
படித்ததும் கேட்டதும் பகுதியில் குறுங்கதைகளைப் பற்றி குறுங்கதை சிந்திக்க தூண்டுகிறது.வேல் அமுதனின் குறுங்கை துரிதமான மாற்றங்கள் ஒரு பக்க கட்டுரை யென்றாலும் த சித்தனைக்கு விருந்து கட்டுரையாளருக்கு எனது பாராட்டுகள்,
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு-2011
மார்ச் 2011 ஞானம் சஞ்சிகையில் நீங்கள் பிரசுரித்த எ கணபதிப்பிள்ளையே” என்ற கட்டுரையை விமர்சிக்கும் ஒரு கடிதங்களையும் ஏப்ரல் 20tஞானம்இதழில்பிரசுரித்திருந்தீர்கள் வேண்டியுள்ளது.
கொழும்பில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டி எதிரானவன் அல்ல என்னால் கொழும்பிற்கு வர இயலாமைக்கு நடக்க எனது நல்லாசிகள்' என்று கூறும் பதில் கடிதத்தை அ நம்புகிறேன்.
நான் எனது "நவீன நாடகம்”நூலின் பிரதிகளை உங்களு நூலில் நாடகம் பற்றிய பல கட்டுரைகளும் இரண்டு நவீன நாட கேள்விகளுக்கும் இந்த நூலே பதில் சொல்லும், தயவு செய்து கேட்கும் கடிதங்களும் அனுப்பியிருந்தேன்.நீங்கள் அவற்றைக்க நான் எழுதிய நாடகங்கள் 500 என எழுதியிருந்தேன். நீ வேண்டுமென்றே செய்த தவறா? நான் 500 நாடகங்கள் எழுதி பலர் கஷ்டப்படுகிறார்கள்
உண்மையில் நான் எழுதிய நாடகங்கள்50 ஆகும்.போருக் ஒலிபரப்பத் துவங்கியுள்ளது. இதுவரை எனது பத்துப் புதிய நாட மணிக்கு ஒலிக்கும் அந்த நாடகங்களை இப்பொழுது வலைத்தள
(00 தங்கள் சஞ்சிகையைப்பல ஆண்டுகள் பெற்றுவாசித்துமசி தரம்பற்றிமகிழ்ச்சியுடன் குறிப்பிடுவேன்.ஒருசில கதைகளை வி சிலகதைகள் பல வருடம் கழித்தும்மனத்திரையில் மீண்டும் விழு சிலருக்கு, மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும்படி திணித்தும்
இன்றைய யாழ்ப்பாணச்சூழல் எதையும் கூர்ந்து நோக்கிக்க வீதத்துக்கு பொதுவாசிப்பும், ரசனையும் அற்றுவிட்டது. பொதுசன அங்கு உத்தியோகம் பார்ப்பவர்கள், வேறு அலுவலுக்கு வருபவ போகும் படிகெஞ்சும் நிலை வந்து விட்டது. புதிய நூல்கள் வ குறைகிறது.
“இனிச்சவாயன் (பிரெஞ்சு-கத்தானந்தர் மொழிபெயர்ப் “ஏழைபடும்பாடு"(பிரெஞ்சு-சுத்தானந்தர் மொழிபெயர்ப் கண்டதும் ஆசைதாங்காமல், ஆசிரியரிடம் கெஞ்சி, ஒரு இரவி 5 மைல் நடந்து ஒரு சக மாணவனிடம் பெற்றுப்படித்தது இரு புத்தகம் பொதுசனநூலகத்தில்(GTZ.நிறுவனம்) தூசி பி அருமையாகிவிட்டது.
நான் 82 வயதில் படி ஏறக்கஷ்டப்பட்டு, நூலகத்துள் இளமட்டங்கள் ஒருவர் வீட்டில் பொழுதுபோகாதவர் வந்துரமண ஒழிய இலக்கியரசனைக்காக வாசிப்பதில்,
வருகிறசஞ்சிகைகள் அப்படியே காட்சிப்படுத்தியபடியே கிட கிடந்தால் பார்க்கின்றனர். உயர் சஞ்சிகைகளை கண்ணெடுத்து கண்பார்வைகுன்றிய நிலையில் இருக்கும் ஓரிரு நாள்ம ஒரு தலைமுறை அழிந்துவிட்டது. புதிய தலைமுறைக்கு கைத்ெ இம்முறையும் K.S. சிவகுமாரன், ஆசிகந்தராஜா,சுப்பிரம வட்டத்தலைவர், இனிச் செய்யவேலை இல்லை பலமுறை வட்ட முடிந்துவிட்டது. அடுத்த யுகத்தில் வாழ விருப்பமில்லை.
48

ஜ் பருவத்திலுள்ள தினக்குரல் முதிய பருவத்திலுள்ள சில துமுகங்களுக்கு விஷேடமாக கலை இலக்கியவாதிகளுக்கு ரிக்கின்றது. இதில் பாகுபாடின்றி விமர்சிப்பது அதன் தனித் ா நடுநிலைதொடர வாழ்த்துகிறேன்.
கிழக்குச் சென்ற தமிழ் பேசுவோர் இணைந்து இலங்கையர் க்கு கொடுக்கப்பட்ட விருதுகள் செந்தமிழுக்கு கொடுத்த டுரையாகமானா மக்கீன் அவர்கள் வடிப்பாரானால் விரிவான
ஆதங்கம் வரவேற்க தக்கது. கே.விஜயனின் முல்லாவின் தயும் நன்றாக இருந்தது. 0 a ரமான ஆக்கம். எதிர்கால மாற்றங்கள் எப்படியிருக்குமோ நீர்க்கதரிசனம்
- எம்பிஎம் நிஸ்வான், பாணந்துறை
னது “இலங்கைத் தமிழ் நாடகத்தின் தந்தை பேராசிரியர் வாசகர் கடிதத்தையும் பாராட்டும் இரண்டு வாசகர்களது நன்றி. அவை சம்பந்தமாக சில விடயங்களைத்தெளிவுபடுத்த
ற்கு எனக்கு அழைப்புக்கடிதம் வந்தது “நான் மாநாட்டிற்கு வருந்துகிறேன் தயவுசெய்து மன்னிக்கவும் மாநாடு சிறப்பாக னுப்பியிருந்தேன். உரியவர்களுக்கு கிடைத்திருக்கும். என்று
க்கும்மாநாட்டுக்குழுவினருக்கும் அனுப்பியிருந்தேன்.இந்த கங்களும் உள்ளன. நான் வராவிட்டாலும் நாடகம் பற்றிய பல நாடகத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்!" என்று வனிக்கவேயில்லை.
ங்கள் 50 என அச்சிட்டிருக்கிறீர்கள் ஏன்? அச்சுப்பிழையா? னேன் என்பதை நம்புவது கஷ்டமாக உள்ளதா? இப்படித்தான்
நகுப்பிறகு இலங்கை வரனொலி மீண்டும் புதிய நாடகங்களை கங்களை ஒலிபரப்பிவிட்டார்கள். சனிக்கிழமை.இரவுகளில் 10 ாத்தில் உலகம் முழுவதிலும் கேட்கிறார்கள்.
ந.சுந்தரம்பிள்ளை )0
ழ்ந்தவன் நான்,என் உறவினர்கள்,மாணவர்களுக்கும்,அதன் ட,மற்றவை ஒரு சராசரிவாசனுக்கு இன்பம் ஊட்டுபவைகளே, வதுண்டு,உயர்தரவகுப்புகளில் தமிழ் கற்பிக்கும். ஆசிரியர்கள் இருக்கிறேன்.
கற்கும்போக்கு அற்றுவருகிறது.9A எடுப்பவர் தொகை கூடும் நூல் நிலையங்களில் வருவோர்தொகைகுறைந்துவிட்டதால், ர்களையும் கையெழுத்திட்டு, தம் வரவு இடாப்பில்பேர் பதிந்து ந்து குவியும் வீதத்திற்கு நேரிடையாக, வாசிப்போர் தொகை
L)
) 0. பெற்றுப்படித்து முடித்தது(ஆறாம் வகுப்பில்) நாட்களில்) இன்று 50, லட்சம் ருபா காசு கொடுத்து வாங்கிய டிக்கிறது. ஒரு நாளுக்கு 50 பேர் இரவல் வாங்கவருவதே
ழைய இருக்கும் உத்தியோகஸ்தர் அதிசயப்படுகிறார்கள். சந்திரன்’பெற்றுப்போகின்றனர்.கிளுகிளுப்புக்காகவாசிப்பதே
க்கின்றன.சிலர் குழந்தைச்சஞ்சிகை, சினிமா சஞ்சிகை, பெண் ப்பார்ப்போர் இல்லை. ாதம் 1வருடம் ஆகமம்,வேதம் என்றுபடிக்கத்தான் முடிகின்றது தாலைபேசியபோதும்பொழுதுபோக்கு. Eயஐயர் வாசித்துரசித்தேன்.1980முதல் காவலூர் இலக்கிய த்தைப்புதுக்க முயன்றும் வெற்றி கிடைக்க வில்லை ஒருயுகம் - ஆ.சபாரத்தினம் ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மே 2011

Page 51
厦臀
繫
སྟོན》ང་ཚོ་སྤྱི་སྟོན་》《ང་ཚོ་སྤྱི་ལོ་༡༩ང་ཚོ་སྤྱི་ལོ་སྟོན་》 திருமண
15 வருடத் திருமணசேவை நிறைவின் Bബ முேதன் பாரிய சேவைக் கட்
துரித - சுலப மனமக்கள் தெரிவுக்குச் சுயெ குரும்பசியூர் மாயெழுவேல் அமுதனே துரித-சு
விவரம்
விவரங்களுக்குத் தனிமனி புகழ்பூத்த, சர்வதேச சகல குரும்பசிட்டியூர், மாயெழு6ே சனி, ஞாயிறு நண்பகவிலே
0 தொலைபேசி
GEGEE WEES I EFES
0 சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்குமு5
0 முகவரி 8-3-3 மெற்றோ மாடிமனை 33ஆம் ஒழுங்கை ஊடாகி als TugbL - OE
r "ஞானம்" சஞ்சிகை கி
பூபாலசிங்கம் புத்தகசாலை - 202, 34
கா. தவபாலச்சந்திரன் - பேராதனை.
LIFTSUI eliāiji in L-Iġb555 FITSUISU - 309A,
பூபாலசிங்கம் புத்தகசாலை - 4 ஆ6
புக் லாப் - யாழ். பல்கலைக்கழக வ5
துர்க்கா - சுன்னாகம்.
ப, நோ கூ சங்கம் - கரவெட்டி, நெ:
லங்கா சென்றல் புத்தகசாலை - B4,
மாரிமுத்து சிவகுமார் - பூநீகிருஷ்ணா
 
 
 
 
 
 
 
 
 

శిస్లోరోఫ్లో
CERGARGA
៣០T ហ្វ្រចាំ២fi" டனக் குறைப்பு
த நிறுவநர், 'சுய தெரிவுமுறை முன்னோடி' மூத்த
ருக்குமான திருமன ஆலோசகர் ஆற்றுப்படுத்துநர் பல் அமுதனுடன் திங்கள், புதன், வெள்ளிமாலையிலோ,
ா தயங்காது தொடர்புகொள்ளலாம்
丛
]
வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராகவுள்ள 55ஆம் ஒழுங்கை, ق
s' ரிவு முறையே மகோன்ன மணவாழ்வுக்குக் மனமக்கள் தெரிவுக்குச் சுயதெரிவு முறையே
༄༽ டைக்கும் இடங்கள்
10, செட்டியார் தெரு, கொழும்பு -1
Gilgi Tsunsu Guél: O77 9268B08
23 காலி வீதி, வெள்ளவத்தை,
ஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்,
ாாக அருகாமை, யாழ்ப்பாணம்.
ல்லியடி
கொழும்பு வீதி, கண்டி
ஸ், இல 36 சைட் வீதி, ஹட்டன்.

Page 52
NANAM. Registered in the Department of to
NATTARANPOTHA, KU) TEL: 0094-081-2420574. 2420 ! s! s! s! s! s