கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2011.06

Page 1


Page 2
தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
ፓe
Design Monufactur Sovereign G JeUG
101, Colombo
Te: O81
(SÈ CENTR SU
SUPPLIERS TO CONFI
Deolers in all find Food Colours, Food Chemi
76 B, Kings Tel: 081-2224187, 081
 

Brs Cand
ers of 929246.T. jold Quality ellery
Street, Kandy - 2232545
AL ESSENCE PPLIERS
:CTIONERS AG BAKERS
s of Food essences Cols, Coke Ingredients etc.
Street, Kandy -2204480,081-4471.563

Page 3
பகிர்தலின் மூலம்
jՈ5կլե
Spur
Giupueblogs
Ellis LD
ஆசிரியர் தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன் ஓவியர்.
சிவா கௌதமன்
தலைமை அலுவலகம் கண்டி தொடர்புகளுக்கு தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3- B46வது ஒழுங்கை கொழும்பு - 06 தொலைபேசி: 011-2586013
0777-306506 h 61 0230077270 தொலைநகல்: 011-2362862
E-mail:editorQgnanam.info Web:www.gnanam.info
a i a na a u m a au u u m m m u m m u வெளிநாட்டு உள்நாட்டு வங்கித் தொடர்புகள். SwiftCode :-HBLLKLX T. Gnana Sekaran Hatton National Bank Wellawatha Branch A\C NO009010344631
a
arLi: oI :
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. -
 
 
 
 

கரைவாணன்
). வை. எம். மீஆத் 21 பிஞர் ஏ. இக்பால் 38 ன்னாஹ் ஷரிப்புத்தீன் 38 படுரைகள்
. விஜயன் 03 சந்தி தயாபரன் 12 ாநிதி நா. சுப்பிரமணியன் 26 } 36
O
ர்த்திகாயினி சுபேஷ் 05 0. எம். மன்சூர் 09 ருகபூபதி (உருவகக்கதை) 13 சை எட்வேட் 15 . ஆர். டேவிட் (உருவகக்கதை) 24 பல் அமுதன் (குறுங்கதை) 31 பா சண்முகம் (குறுங்கதை) 35 østof ). கே. முருகானந்தன் 19 #44 கலை இனக்கிய . பொன்னுதுரை 41 த்தினழுத்து
. ஜி. மகாதேவா 22 0ாநிதி துரை மனோகரன் 32 னா மக்கீன் 39 . விஜயன் 43
ான் அறிமுகம் 45 ாசகர்பேசுகிறார் 47
ருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே
தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் ஆசிரியர்

Page 4
ஸ்திரேலிய
தமிழ் எ ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந் இலக்கியப்பணிகளும் தொடர்ந்தவண்ண தமிழர்தம் நிகழ்ச்சிகள் தொடர்பாக நாம் அ அவ்வாறு நாம் தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆ6
எழுத்தாளர் விழா.
இம்மாதம் (ஜூன் 4 ஆம் திகதி) அவுள பதினொராவது விழா பல்சுவை அரங்க முதல் விழாவிலும் அதன்பின்னர் வெவ்வேறு மனநிறைவு ஞானம் இதழுக்குண்டு என்பத S நடைபெற்ற நான்காவது விழாவை முன்னி படைப்பாளிகளையும் கலைஞர்களையும் வாழ்த் அவுஸ்திரேலியா எழுத்தாளர் இயக்கத்தை நாம் L கருதுகின்றோம். খৃষ্ণু பலதரப்பட்ட கருத்தோட்டம் மிக்க எழுத்தாளர் அதனால் தனிப்பட்ட கருத்து முரண்பாடுகளுக்கு அறிந்துகொள்வதற்காக அங்குள்ள எழுத்தாளர்கள் : தங்கு தடையின்றி வருடந்தோறும் ஒன்று கூட நடத்துவது என்பது கடினமான செயல். ஆர்வமும் அர் ஆரோக்கியமாக பகிர்ந்துகொள்ளும் மனநிலைய சாத்தியமாகும். அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தா நடத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலை Society - ATLAS) அந்நாட்டில் அரசில் பதிவுசெய் கவியரங்குகள் என காற்றோடு மாத்திரம் பேசாம ஈடுபட்டுவருவதை அறிவோம்.
மூத்ததலைமுறையுடன் தமிழ் கலை, இ
962
அரங்கு முதலான அனுபவப்பகிர்வுநிகழ்ச்சிகளையும் முன்மாதிரியானது. 3.3 ஆங்கிலச்சூழலில் அல்லது ஐரோப்பிய மெ நாவன்மைப்போட்டி என்ற பெயரில் மனப்பாடம் செ 獸 பின்பற்றிவருகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் தமிழ்ப்ே பரிசுபெற்றுச்செல்லும் குழந்தைகள் குறித்து அனுதா 滚 தனது வாழ்வியல் அனுபவத்தை தனது தாய்டெ
யாரோ எழுதிக்கொடுத்ததை சிரமப்பட்டு மனப்பாடம் உண்டு. இதனைக்கவனத்தில்கொண்டு அவுஸ்திரேலி மாணவர் அரங்கு வடிவமைக்கப்பட்டிருப்பதாக அறி கடந்த காலங்களில் தமிழகம், இலங்கை மற்று கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் அவுஸ்திரே சிறப்பித்திருக்கிறார்கள். இத்தகைய தொடர்பாடல் எ புரிந்துணர்வுடனான கருத்துப்பரிவர்த்தனைக்கு பதினொராவது எழுத்தாளர் விழாவில் அவுஸ்திரே இச்சந்தர்ப்பத்தில் ஞானம் வாழ்த்துகின்றது.
* వ్లో ళ్ల
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாவில் பதினொராவது ழுத்தாளர் விழா }து வாழும் நாடுகள் தோறும் தமிழ் கலை, ாமிருக்கின்றன. புகலிட நாடுகளில் இடம்பெறும் வதானித்து வருகிறோம். 5 அவதானித்த கலை, இலக்கிய நிகழ்ச்சிதான் ண்டு முதல் வருடந்தோறும் நடைபெற்றுவரும் தமிழ்
bதிரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன்நகரில் ாக நடைபெறுகிறது. 2001 ஆம் ஆண்டு நடந்த று ஆண்டுகளில் நடைபெற்ற விழாக்களிலும் பங்கேற்ற நனாலும் 2004 ஆம் ஆண்டு கண்பரா மாநிலத்தில் ட்டு ஞானம் சிறப்பிதழ் வெளியிட்டு அங்குள்ள ந்தியிருப்பதனாலும் மீண்டும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டவேண்டிய கடமைப்பாடு எமக்கிருப்பதாகக்
கள் மத்தியில் முரண்பாடுகள் தவிர்க்க முடியாதது.
த அப்பால் அறிந்ததைப் பகிர்ந்து அறியாததை
வருடாந்தம் ஒன்றுகூடுகிறார்கள்.
ல் நிகழ்ச்சியை கலை, இலக்கியம், ஊடகம் சார்ந்து {
ப்பணிப்பும் தேடல் மனப்பான்மையும் கருத்துக்களை
பும் இருந்தால் மாத்திரமே அயராத தொடர்பணி ாளர் விழாவை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக
&artisLib (Australian Tamil Literary & Arts
யப்பட்ட அமைப்பாக இயங்குகிறது. கருத்தரங்குகள், ல் மலர், நுால் வெளியீடுகளிலும் அந்த அமைப்பு
லக்கியம் முற்றுப்பெற்றுவிடாமல் இனிவரும் கவேண்டும் என்பதற்காக சிறுவர் அரங்கு, மாணவர் இந்த எழுத்தாளர் விழா இணைத்துக்கொண்டிருப்பது
ாழிச் சூழலில் வாழும் எமது குழந்தைகளுக்கு ய்து ஒப்புவிக்கும் மரபையே பல புகலிட நாடுகளில்
பச்சை தமக்குத்தெரிந்த மொழியில் மாற்றி பாடமாக்கி •^
பம் இருப்பதாக விமர்சனங்கள் உண்டு.
Dாழியில் இயல்பாகவே ஒரு குழந்தை பேசுவதற்கும்
செய்து ஒப்புவிப்பதற்கும் இடையே பாரிய வேறுபாடு லியா தமிழ் எழுத்தாளர் விழாக்களில் சிறுவர் அரங்கு, கின்றோம். ம் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல படைப்பாளிகள் பியா தமிழ் எழுத்தாளர் விழாக்களில் கலந்து ழத்தாளர் மத்தியில் நீடிக்கவேண்டும். எழுத்தாளர் ஒன்றுகூடல்கள் சிறந்த பயனைத்தரும். லியாவில் ஒன்றுகூடும் கலை, இலக்கியவாதிகளை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - စ္ဆ$)àér 2011

Page 5
தொன்மை மிகு தமிழ் இலக்கியங்களையும், தமிழின் நவீன சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், சிறுவர்கதைகள், நீதிக்கதைகள், தமிழ்மரபுக் கூத்துகள், வில்லுப்பாட்டு 660T அதன் பல்வேறு
ாங்களையும் அறிந்தவராகவும், நேசிப்பவராகவும்,
புச் செய்பவராகவும் திகழுகின்ற ஓர் உன்னதமான சிங்களப் படைப்பாளி.
அவர் பெற்றுள்ள மகுடங்களோ அடைமொழி
வெறும் அலங்கார வார்த்தை காரணமாக ன் அடிப்படைகளில் பெற்றவை அல்ல. செயற்பாட்டுத் திறனினூடே அவர் மீது பிரவாகித்துள்ள கெளரவங்களே.
"இதுவரை 56 நூல்கள் எழுதியுள்ளார். இவற்றில் மூன்றில் இருபங்கு தமிழ் நூல்களே. தமிழ்ச் சிறுகதைகள், சிறுவர்கதைகள், கவிதைகள், நீதிக் கதைகள், நாவல்கள் என்பனவற்றை சிங்களத்திற்கு மொழிமாற்றம் செய்ததும், இதே மகுடம் கொண்ட சிங்க்ளப் படைப்பிலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்த நூல்களாகவும் பதிப்பித்தனவாகவும் திகழ்கின்றன.
菱 ளமும், தமிழும் தனது இரு கண்கள் எனக் குறிப்பிடும் விஜேரத்தின இரு மொழிகளிலும் சரளமாக உரையாடுவார். மேடைகளில் அதிரடி உரைகளால் க்கைபோடு போடுவார். ஆற்றல்மிகு வல்லவர். நமது தலைசிறந்த கலைஞரான சோக்கல் கலோ ண்முகத்துடன் இணைந்து முந்தி முந்தி விநாயகனே! என்று வில்லுப்பாட்டுக்கச்சேரி செய்யும் அழகே ஒரு தனிஅழகு! தலையாட்டி எம்மை ஆஹாவென சபாஷ் போடவைக்கும். இவ்வளவிற்கும் இவர் இலங்கை மக்கள்வங்கியின் நிருவாகப் பிரிவில் ஒர் உயர்அதிகாரியாகப் பணியாற்றுபவர்.
தமண வவுனியா இரட்டைக்குளம். காமினி வித்தியாலயத்தில் ஆரம்பித்த ஆரம்பக் கல்வி ஹாட்லி கல்லூரியில் தொடர்ந்து களனி பல்கலைக்கழகம், ഗ്ര് ஜயவர்தினபுர பல்கலைக்கழகம் என்பனவற்றில் கலைமாணியும். முதுமாணியுமான பட்டப்படிப்புக் களாக விரிவு கண்டு நிறைவெய்தியவர். அத்துடன் சிறுகதை வரலாற்றை டிப்ளோமாவிற்காகவும் Dதுமாணிக்காக தமிழ்ப்பத்திரிகைகளின் 5றையும் நிறைவுசெய்தவர். தற்சமயம் அது குறி தான் கற்ற பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகவும் திகழ்கிறார். ஆறுமுகநாவலர், நடேசையர், தாமோதரம்பிள்ளை, சித்திலெப்பை போன்றவர்களின்
களிப்புகளை எடுத்துரைக்கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அட்டைப்பட அதிதி
நமது மூத்த எழுத்தாளர்கள், ஆரம்பகாலப் படைப்பாளிகள் தொடர்பாக சும்மா ஏதோ மேற்சாட்டுக்காக நினைவுகூர்வதும், பின்னர் எதையும் பதிவுகளாகச் செய்யாமல் முந்திரிக் கொட்டைகளாக தம்மையே அறிமுகம் செய்து கொள்வதும் இயல்பாகி யுள்ள இன்றைய யுகத்தில் இவருடைய தமிழ் இலக்கியப் பரிச்சயமும், மொழிபெயர்ப்பு முயற்சிகளும், பணிகளும் வியக்க வைக்கின்றன. நமது திறனாய்வாளர்கள் இதனைக கண்டுகொள்ளாமல் ‘ஓரம்போ, ஓரம்போ: என இவரை இருட்டடிப்புச் செய்வதாகவே தோன்றுகிறது. நம்மில் பெரும்பாலானோர் இலக்கியக் கருத்து முரண்பாடுகள் குறித்து கலந்துரையாட விரும்புவ தில்லை. சுமுகமான கருத்து உரையாடல்கள் வளர்ச்சிக்கு வித்திடுகின்றன என்பதுதான் உண்மை. அத்தகைய ஆழமான இலக்கிய உணர்வு மிக்கவராக மடுலுகிரிய விளங்குகிறார்.
இவர் சிங்களத்திற்கு மொழிமாற்றம் செய்த படைப்பாளிகளையும், தரமான அப்படைப்புக்கள் குறித்த அவருடைய சக சிங்கள படைப்பாளிகள், திறனாய்வாளர்களுடன் அவர் சுமூகமாக அல்ல ஆக்குரோஷமாகாகவே நடத்தி வருகின்ற தர்க்க வாதங்களும் இதற்கு ஆதார சுருதியாகின்றன.
சம்பந்தர், வைத்திலிங்கம், இலங்கையர் கோன், வ.அ. இராசரத்தினம், டொமினிக் ஜீவா, செ. யோகநாதன், டானியல், செ. கணேசலிங்கன், அன்னலட்சுமி இராசதுரை, சோமகாந்தன், பத்மா சோமகாந்தன், மலரண்பன், மாத்தளை வடிவேலன், மாத்தளை சோமு, பித்தன் என ஒரு பெரிய பட்டியலே தொடர்கின்றது. இவை ஆரம்பகாலம் () மத்தியகாலம் (2) அண்மைக்காலம் (3) எனும் மூன்று தொகுதிகளாக பிரசுரமாகியுள்ளன.
செ. யோகநாதனின் துன்பக்கேணி, செ. கணேசலிங்கனின் நீண்டபயணம். டானியலின் காணல் (சாகித்திய விருது பெற்றது) முற்போக்குக் காலச் சிறுகதைகள், சுதந்திரப் போராட்டக் கதைகள் என்பனவும் இவரின் அயராத முயற்சியின் காரணமாக சிங்கள இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகளின் வாசிப்பிற்குள்ளாகியுள்ளன. Y
சிறுவர் இலக்கியத்திற்கும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்.
அழ வள்ளியப்பாவின் 200 கவிதைகள், அமரர் அஷ்ரஃப்பின் நான் எனும் நீ கவிதைத் தொகுதி யிலிருந்து 100 - கவிதைகள் சிங்களத்திலும் ஏராள மான பெளத்த நீதிக்கதைகள், சியின் வெத்தசிங்கவின் சிறுவர் கதைகளை குண்டோதர பணியாரம் ஆகிய
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 6
வற்றை 5 தொகுதிகளாக தென்னிந்தியாவில் பிரசுரம் செய்துள்ளார்.
திருக்குறள், பாரதியார் சிறுவர் பாடல்களையும் சிங்களத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். இன்னும் இவருடைய பெளத்தநற்சிந்தனைகள் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இலங்கை நவீன தமிழ்ச்சிறுகதைகள் தரமற்றவை என்று சில சிங்கள விமர்சகர்களின் கிண்டல்களை சாடுவதுடன் நேரடியாகவும் சிங்கள தேசிய பத்திரிகைகளிலும் கtமையாக வாதிடுகிறார். உலகெங்கும் நடாத்தம் ட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் சிறுகதைகளுக்குள் வ. அ. இராசரத்தினத்தின் ‘நடை சிறுகதை பெற்ற வெற்றி தொடர்பாகச் சிங்களப் பத்திரிகைகளில் இவர் எழுதிய கடடுரைகளும், தமிழ்ச் சிறுகதைகளின் தரம் குறித்து வெளியிட்ட கருத்துகளும் இனரீதியான சிந்தனை படைத்த சில திறனாய் வாளர்களின் கெடுபிடிக்கு இலக்கானதும் அவதானத்திற் குரிய விசயங்களே. இங்கே நமது திறனாய்வாளர்கள் *சிவனே’ என்று இருக்கின்ற போது இவருடைய பணி எவ்வாறு உயர்வானது!
தமிழ்க்கதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப் படுகின்றபோது இடம்பெறுகின்ற தவறுகளை கடுமை யாகச் சாடுகிறார். தமிழில் எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரிந்தவுடன் தாம் தமிழ்ப் புலவர்களாகிவிட்டோம் என்ற மமதையில் சில சிங்கள மொழிபெயர்ப்பாளர்கள் திகழ்கிறார்கள். அதனால்தான் இத்தனை தவறுகள் இடம்பெறுகின்றன. தமிழிலிருந்து சிங்களத்திற்கு ஆக்க இலக்கியத்தை மொழியாக்கம் செய்ய விரும்புபவர்கள் அச்சமூகத்தின் மொழியை, தொன்மை இலக்கியத்தை, இலக்கணத்தை, வாழ்வியல் பண்பாடுகளை ஒரளவிற் கேனும் கஷ்டப்பட்டு கிரகிக்கவேண்டும். அப்பொழுது தான் உண்மையான கதையின் கருஆழத்தை மொழிபெயர்ப்பில் கொண்டுவர முடியும் என்ற கருத்தினை ஆணித்தரமாக அடித்துச் சொல்லுகிறார். இவ்வாறான முயற்சிகளின் மூலம் மட்டுமே சுமுகமான இன உறவை ஏற்படுத்த முடியும் என்கிறார். சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கு. சின்னப் பபாரதியின் ‘சுரங்கம்’ நாவல் கவலையளிப்பதாகக் குறிப்பிடும் அவர், பிழையான மொழிபெயர்ப்பு தமிழகத்தின் ஓர் உன்னதமான தொழிலாளர் வர்க்கஅபூக்கம் தவறான முறையில் சிங்கள மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கவலையளிக்கின்றது என்கிறார்.
கு. சின்னப்பாரதியின் சுரங்கம்’ நாவலை சிங்களத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருப்பதாகவும் அதன்போதுதான் கு.சி.பா. வின் மொழிநடையையும், மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் ஒரு மொழிபெயர்பாளன் எவ்வளவு தூரம் ஆழ்ந்து வாசித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்தேன். அவ்வாறு சுரங்கம் நாவலையும், அதன் சிங்கள மொழிபெயர்ப்பையும் வாசித்தபோதுதான் சிங்கள சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள மொழி, கருத்து பிறழ்வுகளை
4.

அறிய முடிந்தது, என்கிறார். இலக்கிய மொழிபெயர்ப்பு என்பது வெறும் கதை சம்பவங்களை மட்டும் சொல்வதல்ல, எந்த சமூகத்தளத்தில் கதை நடைபெறுகிறதோ மொழி பெயர்ப்பில் அதே சமூகம் உயர்மட்டமுடன் திகழ வேண்டும் என்பது அவர் வாதமாகும்.
மடுகல் கந்தையிலிருந்து கிட்டத்தட்ட 6 மைல் தொலைவிலுள்ள சமனகுளம் என்ற இடத்திற்குக் கால்நடையாகவே சென்று பண்டிதர் கந்தையாவிடம் தமிழ் மொழியையும். இலக்கணத்தையும், தொன்மை இலக்கியத்தையும் ஆசானின் நல்ல சிந்தனைக் கருவுலத்தை முடிந்த அளவு கற்றதும், கிரகித்ததும் மறக்க முடியாதது, அவர் எனக்கு கல்வி தந்த கடவுள் என்று மனம் உருகிக் கூறுகிறார்.
விஜேரத்தினாவின் தந்தையார் நிலவுடைமை சமூகத்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம், கற்றவர். அவரும் ஹாட்லி கல்லூரியின் மாணவர்தான். தமிழ்ச் சமூகச் சூழலில் வாழ்ந்த பெருமையும் இருப்பதால் இயற்கையாகவே தமிழ் நேசம் நெஞ்சிற்குள் இளமை முதலே கூடுசமைத்துக்கிடக்கிறது.
போர்க்காலக் கதைகளை வாசிக்காமலும், அவை குறித்து ‘கப்சிப் அனுஷடிக்கின்ற நிலையில், அதிக அளவில் அவற்றை வாசித்திருப்பதுடன் அவற்றில் சில வற்றை சிங்களத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார். அவை உன்னதமான படைப்புக்கள் என்கிறார்.
விருதுகளுக்குக் குறைவில்லை. இளைஞர் இலக்கியம், நாவலிலக்கியம், சிறுகதை இலக்கியம் என 2005 லிருந்து தொடர்ச்சியாகவே அரச சாகித்திய வருதுகள் பெற்றுள்ளார். சமாதான விருது, சுதந்திர விருது என அவை தொடர்கதையாக நீள்பட்டியலாகும். அவற்றிற்காக அலட்டிக் கொள்பவராகவோ, பெருமை யடித்துக்கொள்பவராகவோ அவர் இல்லை.
புலம்பெயர் இலக்கியத்தை படிக்கின்றபோது இருவேறு அனுபவங்கள் குறித்து வெளிப்படுத்துகிறார். தமிழ்மொழி போஷாக்குப் பெறுகின்றது. அதேவேளை சிதைவும் காணர்கிறது. புலபம் பெயர் வாழ்வில் உன்னதமான தமிழ்சமூகம் சர்வதேச அடையாளம் பெறுகிறது. அதேவேளை பல மேன்மைமிகு குடும்பவிழுமியங்களை அது இழந்து கொண்டிருக் கின்றது. குறிப்பாக பெற்றோரை பெரிதும் வணக்கம் செய்யும் அச்சமூகத்தின் குழந்தைகள் பெற்றோருக் கெதிராகவே வழக்குத்தொடுக்கும் மேற்குலக நாகரீகத்தை பின்பற்றத் தொடங்கியிருக்கின்றது. இது விசனத்திற்குரியது.
கொழும்பில் கொஸ் கம பிரதேசத்தில் வாழும் மடுளுகிரிய விஜேரத்ன தமிழ், சிங்கள இலக்கிய உறவு குறித்து கொண்டுள்ள பிரக்ஞை உயர்வானது.
இரு சமூகத்திடையே அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்படும் பிளவுகளை இல்லாதொழிக்க வல்லது இலக்கியம். மக்களின் வாழ்வதற்கான நேசம் இனபேதமின்றி திகழ்கிறது. இலக்கிய பரிவர்த் தனைகள் மூலம் அதனை வலுப்படச் செய்ய வேண்டும். தமிழ் சிங்கள படைப்பாளிகள் இதனைச் சாதிக்கவேண்டும். •
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 7
புலோலியூர் க. சதாசிவம் ஞாப
மூன்றாம் பரிசு
)
OS:
“டேய் நாசமாய்ப் போனவனே. என்ன காரியாம் செய்து விட்டாய். சீச்சி. அசிங்கம் அசிங்கம். பாளய்ப் போன நளப்பயலே. என்ன துணிச்சல் உனக்கு. உன்னை. உன்னை. என்ன செய்கிறேன். பார். வேலாயுதத்தாரின் கொடூர கர்ச்சனையைக் கேட்டு அருகில் தென்னை மர உச்சியில் நின்ற கந்தன்திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
தேங்காய் பறிக்கும் போது திடீரென வேகமாக வீசும் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அங்குமிங்கு மாய் மரம் சுழன்றடிக்கும் நேரத்தில் பதறிப்போகும் மனம்போல் பதறிய நெஞ்சத்துடன் கீழே சறுக்கியபடி வந்தான் கந்தன். நெருப்பில் நிற்பதுபோல் கோபத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார் வேலாயுதத்தார். எதிரில் நிற்கும் சிறுவனைத்தன்கைய்ால் அடித்தால்தீட்டாகிவிடுமே என்று அந்தக் கோபத்திலும் உணர்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். சற்றுத் தள்ளி நின்ற கொய்யாமரத்தை நோக்கி வேகமாக ஓடினார்.
அந்த ஆறுவயது பாலகனோ பருந்தைக் கண்ட குஞ்சுபோல பயத்தினால் கூனிக் குறுகி நடுங்கிக் கொண்டிருந்தான். எண்ணெய் வற்றிய செம்பட்டைத்தலை உடல் முழுதும் செம்மண் புழுதி. காற்சட்டை மட்டும் அணிந்திருந்தான். அவன் வீட்டுக் கூரையின் ஒட்டைகள் போல் அவன் அணிந்திருந்த காற் சட்டையிலும் ஆயிரத்தொட்டு ஓட்டைகள் கால்களில் செருப்பும் இல்லை. வேலாயுதத்தின் கடுங் கோபத்தால் மிரண்டு போன அவன், அவர் இந்தளவுக்கு கோபப்படும்படி தான் என்ன தவறு செய்தேன் என்று புரியாமலும் என்ன நடக்கப்போகிறதோ என்ற பயத்தினாலும் விழிபிதுங்கி உடல் நடுங்கி நின்றான்.
தன் கணவரின் கர்ச்சனைகேட்டு வீட்டினுள் சமையல் வேலையில் மும்முரமாக இருந்த தனவல்லியும் பதறியடித்து ஓடிவந்தாள்.
அதற்குள் கொய்யாத் தடி ஒன்றினை முறித்துக் கொண்டுவந்த வேலாயுதம் சிறுவனின் காலின் கீழே ஒரு போடும் போட்டுவிட்டார்.
சிறுவன் துடித்துப் போனான். "அப்பா என குளறியடித்தபடி அப்போது தான் மரத்தால் இறங்கிவந்த கந்தனை ஒடிச் சென்று கட்டிக் கொண்டான்.
를,
 

கார்த்தச் சிறுகதைப் போட்டியில்
பெற்ற சிறுகதை
S 00LYLLYLL0LeLLYL0LALS S S SLLLSSLSLLKKYzeLeL LL YeqeLSueL0LALA iieL S 言塚エ°ー塁富
毛는른즌
은 "Cష్విప విస్తC
"ஏனப்பா அந்தக் குழந்தைக்கு அடிச்சனிங்கள்.? ஓடிவந்த தனவல்லி மூச்சுவாங்கக் கேட்பாள்.
"குழந்தையோடி. உவன் என்ன காரியம் செய்தானெனடு உனக்குத் தெரியுமே. குழந்தையாம் குழந்தை. மூதேவிக்கு இன்னும் நாலு போட வேணும்: எனத் தடியை ஓங்கியபடி சிறுவன் முன் சென்ற வேலாயுதத்தாரை கந்தன் கையெடுத்துக் கும்பிட்டபடி
மறித்தான்.
“8u IT..... அவன் சின்னப்பிள்ளை. அவனை அடியாதையுங்கோ.
உங்கட காலில வேணுமெண்பாலும் விழுறன். "உனக்கு எத்தினதரமெடா சொல்லுறனான் தேங்காய் புடுங்க வரேக்க உன்ர வாரிசுக்களை கூட்டிக் கொண்டு வராதையெண்டு. வந்தா சும்மா இருக்குதுகளே. அதையிதைத் தொட்டுத் தீட்டுப் படுத்திறாங்கள்.
சிறுவன் மேலிருந்த வேலாயுதத்தாரின் கோபம் இப்போது கந்தன் மேல் சீறிப் பாய்ந்தது.
"ஐயா இந்த ஒரு தடவை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. இனி இப்படி நடக்காது. என்ற கந்தன், மகனிடம் திரும்பி. ‘என்னடா. செய்தனி.’ என கோபத்தோடு கேட்டான்.
விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தவன்.
"இல்லையப்பா. நான. நான். ஒண்டும் செய்யல்ல."
டேய். றாஸ்கல். பொய் சொல்லாதை என
வேலாயுதத்தார் கையோங்க தந்தையின் இடுப்பைப் பிடித்தபடி அவர்பின் ஒளிந்து கொண்டான் சிறுவன்.
‘விடுங்கப்பா. அவனை. சின்னப்பெடியனைப் போட்டு அடிக்கிறீங்கள். அப்பிடி என்னதான் அவன் செய்து போட்டான். சொன்னால்தானே தெரியும், ஆற்றாமையோடு கேட்பாள் தனவல்லி
என்ன செய்தவனோ. நீ எனக்கு குடிக்க தண்ணி கொண்டுவந்த செம்பை இதில வைச்சிட்டு அங்கால போறத்துக்கிடையில எந்தப் பக்கத்தால வந்தானோ தெரியாது. வந்து செம்பில தொட்டுட்டான்..! என்ன துணிச்சல் உவனுக்கு. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கத்தினார் வேலாயுதத்தார்.
தண்ணி விடாய்ச்சிது. அது தானப்பா. குடிக்க." விம்மலுடன் சிறுவன் சொல்ல முன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 8
சிரட்டையில் குடிக்கிறநாயஞக்கு. செம்பில தண்ணி கேக்குதோ. சீறிப் பாய்ந்தார் வேலாயுதம்.
‘விடுங்கோ அய்யா இவன் சின்னப்பிள்ளை தெரியாமல் சய்திருப்பான். இதுக்காக அவனை இப்படியே அடிக்கிறது. இவனின்ர வயசில எங்களுக்கும் ஒரு
‘எங்கட பிள்ளையும் இவனும் சரிசமனோடி. இதில நிண்டு விசர்க்கதை கதையாமல் அங்கால போ. டேய் கந்தன் உண்ரை பிள்ளையைக் கூட்டிக் கொண்டு நீயும் நடையைக் கட்டு. தனிய வந்து தேங்காய் டுங்கிறதெண்டால் புடுங்கு. இல்ல வராதை.
"ஐயா. மன்னிச்சுக் கொள்ளுங்கோ இனிமேல். இப்பிடி.
சரி. சரி. போ. போ.. என்று அலட்சியமாய் சொன்னவர் செம்பைப் பார்த்தார். அந்தச் ‘சில்வர் செம்பில் அவர் முகம் விகாரமாய்த் தெரிந்தது. நடந்தவற்றைப் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்த செம்பு தன்னைப் பார்த்து பழிப்பது போல் இருந்தது அவருக்கு.
சீ. இனி இந்தச் செம்பை யார் பாவிப்பது?
தூக்கினார். அந்தப் பிஞ்சின் தாகத்துக்கு உதவாத தண்ணி வீனே கொட்டியது. அதனை அப்படியே கொண்டு சென்று குப்பையினுள் தடியோடு சேர்த்து வீசி விட்டுச் சென்றார் வேலாயுதம். 1991... வெளியே போன வேலாயுதத்தார் விறு விறு என வீட்டுக்கு வந்த கோலத்தைப் பார்த்ததுமே வெளியே அனலாக எரிக்கும் சூரியனின் சூடு அவரையும் தொற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது.
வந்த வேகத்தில் இருந்த சால்வையைத் தூக்கிக் கதிரையில் போட்டவர் வேட்டியையும் மடித்துக் கட்டிக் கொண்டார்.
'எடியே தனவல்லி. எங்கேயடி உன் பிள்ளை. கூட்பிடு அவனை. அடுப்படியில் வேலையாய் நின்றவள் ஓடி வந்தாள்.
"என்னப்பா என்ன நடந்தது. ‘இன்னும் 6tଶot60t நடக்கவேணும். ஊர்ப்பள்ளிக்கூடத்தில் சாதி கெட்டதுகளோட சேர்ந்து திரியுறான் எண்டு ரவுண் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி. அவர் கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்து படிக்கவைச்சு. கம்பஸ்சுக்கு போவானெண்டு பாத்தால். கோட்டை விட்டு வந்து நிக்கிறான்."
மகன் பாஸ் பண்ணயில்லை எண்டது முந்தநாளே உங்களுக்குத் தெரியும் தானே. அப்ப பேசாமல் இருந்திட்டு இப்ப வந்து ஏன் சத்தம் போடுறியள்.?
“இப்ப தானே இன்னொரு விஷயம் கேள்விப் பட்டன்."
‘என்ன விஷயம்." ‘அந்த எளிய சாதி கந்தன்ர மகனுக்கு கம்பஸ்
“உங்களுக்கு உங்கடை பிள்ளைக்கு கம்பளம் கிடைக்கேலை எண்ட கவலை இல்லை. கந்தன்ர பொடியனுக்கு கம்பஸ் கிடைச்சிட்டது எண்டதுதான்
56696D...."

'ஏய் நீவாயை மூடு. தின்னக் குடிக்க வழியில்லாமல் திரிஞ்சதுகள் படிச்சுப் பாஸ் பண்ணிட்டுதுகள். இவனுக்கு கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்தன். எங்கட மானத்தையே வாங்கிப் போட்டான். பள்ளிக் கூடத்துக்குப் போடச்சப்பாத்தில்லாமல் தேஞ்ச செருப்பும் கிழிஞ்ச உடுப்பும் போட்டுக் கொண்டு திரிஞ்ச கீழ் சாதிப்பயல் பாஸ் பண்ணிட்டான். என்ர பிள்ளை. என்ர பிள்ளை. பெயிலாயிட்டான். எங்கட சாதிக்கே அவமானம். தாங்க முடியெல்ல. எல்லாம் உன்ர வளப்பு. கள்ளுவித்தெண்டாலும் கந்தன் மகனை கம்பஸ்சுக்கு அனுப்பிப் போட்டான் எண்டெல்லே சனம் பெருமையாய் பேசுது. ஊரில என்னால தலைகாட்ட முடியயெல்ல. சீ. எங்கேயடி அவன்.
'அவன் வீட்டில இல்லை. வெளியில எங்கேயோ (LIET LIT6ör
எளியதுகளோட எங்கேயும் ஊர்சுத்திப் போட்டு வருவான். வரட்டும் ரெண்டில ஒண்டு பாக்கிறன்." கந்தனின் மகனுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததை பொறத்துக்கொள்ள முடியாத வேலாயுதத்தாள் தான் சமூகத்தின் முன் தரம் தாழ்ந்து விட்டதாய் உணர்ந்தார். அதனால் தனது ஒரே மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு தன் மகன் வெளிநாட்டுக்கு படிக்கப் போயிருக்கிறான் என மார்தட்டிக் 65.TeodiLT).
2009 தன்னையே நம்பமுடியவில்லை வேலாயுதத்தாருக்கு. கண்ணாடி முன் நின்று மீண்டும்"மீண்டும் தன்னையே சுற்றிச் சுற்றிப் பார்த்தார். கழுத்தில் தொங்கிய 'ரையை பலமுறை சரி செய்து கொண்டார். அணிந்திருந்த ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் இரண்டு கைகளையும் வைத்தப்படி சப்பாத்துச் சத்தம் எழுப்ப முன்னும் பின்னும் நடந்துபார்த்தார்.
“8'IT. . . . . . . . கோட் சூட்டில நான் சோக்காத்தான் இருக்கிறன் கண்ணாடி காட்டிய விம்பத்தை அவரால் நம்பமுடியவில்லை. "தனவல்லி இருந்தாள் எண்டால் வாயில கைவைத்திருப்பாள். பாவம் அற்ப ஆயுளில் போய்விட்டாள். என்ர இந்த ராஜாக் கோலத்தையும் இந்த லண்டனையும் பார்க்க அவளுக்குத்தான் கொடுப்பினை இல்லை”.
"அப்பா நேரம் போகுதெல்லே. இவ்வளவு நேரமாய் கண்ணாடிக்கு முன்னால் நிண்டு என்ன செய்யிறியள்
தன்னைத்தானே ரசித்துக் கொண்டிருந்தவர் மகனின் குரல் கேட்டதும் ‘இந்தா வந்திட்டன் ஏன் இப்படி அவசரப் படுறாய். என்றபடி அறையை விட்டு வெளியே வந்தார். மனைவி இறந்த சில மாதங்களிலேயே வேலாயுதத்தார் லண்டனுக்கு மகனிடம் வந்துவிட்டார். வேட்டியும் சறமும் கட்டித்திரிஞ்ச மனுசனுக்கு வெள்ளைக்காரனின் உடுப்பு முதலில்சிரமத்தைத்தந்தாலும் தன்னை அறுபதிலும் அழகாயும் இளமையாயும் காட்டுவதால் அதனையே விரும்பி அணிந்து பழக்கப்படுத்திக் கொண்டார். இப்போது மகனின் நெருங்கிய நண்பனின் திருமணத்திற்கு மகன் குடும்பத்துடன் புறப்பட்டு விட்டார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 9
D606LULb fooDB5 560TLD. வந்தவர்களின் அலங்காரத் தோற்றங்கள் அவர்களின் செல்வந்தத் தனத்தை வெளிக்காட்டியது.
எல்லோரும் மகனுக்கு கைலாகு கொடுத்து ஆங்கிலத்தில் உரையாடிய போது வேலாயுதத்தாருக்கு பெருமையாக இருந்தது.
‘என்ரை மகன் கம்பஸ் போகாட்டி என்ன இத்தனை பெரிய பணக்காரர்களை நண்பர்களாகக் கொண்டிருக் கிறான். என்ன மாதிரி ஆங்கிலம் கதைக்கிறான். அந்தக் கந்தன்ர மகன். இப்ப நானேன் அதுகளை நினைக்க வேணும். கம்பஸ் போனவன் இப்ப ஊரில எங்கயேனும் மரமேறிக் கொண்டுதான் இருப்பான்.
கெட்டி மேளம் கொட்ட தாலி கட்டி முடிந்தது. வந்தவர்கள் அறுகரிசி போட்டு மணமக்களை வாழ்த்தத் தொடங்கினர். வேலாயுதத்தாருக்கு பசி வயிற்றை நுள்ளியது.
காலையிலும் வரும் அவசரத்தில் சாப்பிடாமல் விட்டதை இப்போது தான் உணர்ந்தார். சாப்பாடு இருக்கும் இடத்திற்குச் சென்றார். ஏற்கனவே ஒரு சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அடுக்கிவைக்கப்பட்டதட்டுகளில் ஒன்றை எடுத்து விதம் விதமாக வைக்கப்பட்டிருந்த உணவுகளை எடுத்துக் கொண்டார். சாப்பிடத் தொடங்கிய போதுதான் கவனித்தார் தான் இருக்கும் மேசையின் எதிரில் குழந்தையுடன் தன் மகனின் வயதை ஒத்த ஒருவன் இருப்பதை குழந்தையை மேசையில் இருத்துவிட்டு தட்டில் இருந்த சோற்றை தானும் சாப்பிட்டு குழந்தைக்கும் ஊட்டிக் கொண்டிருந்தான் அவன். குழந்தை சாப்பிட அடம் பிடித்து சிணுங்கிச் சிணுங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
திடீரென வேலாயுதத்தாரின் தடடில் இருந்த சிவப்புநிற இனிப்புவகை ஒன்றைக் காட்டி அதைத் தரும்படி குழந்தை ජීවl(Lp5gl.
"அது தாத்தா சாப்பிடுறது. உங்களுக்கு இஞ்ச இருக்கு. என்றபடி தனது தட்டில் இருந்த இனிப்பை குழந்தையிடம் கொடுத்தான் அவன். குழந்தையோ இவரின் தட்டில் இருக்கும் இனிப்புத்தான் வேண்டுமென அடம்பிடித்தது.
அதனைப் பார்த்துக்கொண்டு வேலாயுதத்தாரால் சும்மா இருக்க முடியவில்லை. அழுது கொண்டிருந்த குழந்தையிடம் தன் தட்டில் இருந்த இனிப்பைக் கொடுத்தார்.
"ஐயா உங்களுககு." பறவாயில்லைத் தம்பி குழந்தை தானே. இந்தாங்கோ இதை நீங்கள் சாப்பிடுங்கோ. ' என தனது தட்டில் இருந்த இனிப்பை அவரது தட்டில் வைத்தான் élഖങ്ങി.
அவரும் இனிப்பின் மேலுள்ள ஆசையில் அதனை எடுத்துச் சுவைத்துச் சாப்பிட்டார்.
வீட்டில் அன்றைய இரவுச் சாப்பாடின் போது போய் வந்த திருமணம் பற்றி பேச்சு வந்தது.
"உன்ர சிநேகிதன் நல்ல பணக்காரன் போல’ தன்மனதில் பட்டதை மகனிடம் கேட்பர் வேலாயுதம்,
பின்ன. நல்ல உத்தியோகத்தில் எல்லோ இருக்கிறான்.

"அது சரியப்பா. உங்கள ஒராளுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேணும் எண்டு நினைச்சனான் மறந்து போனன்."
‘ஆரது." அதுதானப்பா நீங்கள் சாப்பிடேக்க உங்களுக்கு முன்னால ஒரு குழந்தைப் பிள்ளையோட இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தானே.
ஓமோம். ஆர் அது. பார்க்கவே வசதியான இடத்தாள் மாதிரித்தான் தெரிஞ்சது. மகளோடையே இங்கிலீசில தான் கதைச்சுக் கொண்டிருந்தவர்.
நான் ஆரெண்டு சொன்னால் நீங்கள் நம்பமாட்டீங்கள். வாய்க்குள் சிரித்தப்படி சொன்னான் LD360T.
'சரி ஆரெண்டு சொல்லன்." அது எங்கட கந்தன்ர மகன்." "என்னது. சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தொண்டைக்குள் இறங்கமறுத்த உணவு அப்படியே நின்றுவிட்டது.
தந்தையின் அதிர்ச்சியை உணராத தனயன் தொடர்ந்தான்.
"கம்பஸ் முடிஞ்சதும் புலமைப்பரிசில் கிடைக்க லண்டனுக்கு வந்திட்டான். நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான். அவனுக்குக் கீழ்தான் நான் வேலை பார்க்கிறன். கைநிறையச் சம்பாதிக்கிறதால சொந்த வீடு வாசல் எண்டு வசதியா வாழுறான். அவன் உங்களையும் Sl6OLum6IIIså 660onpUbåB LDTil si8or
மகன் சொல்லிக்கொண்டு போவதைக் கேட்க கேட்க அதிாச்சியில் உறைந்துபோன அவருக்கு புரைக் கேறியது.
உச்சந்தலையில் நாலு தட்டுத்தட்டி தண்ணிரை மடமடவெனக் குடித்தார். மேலும் சாப்பிடப் பிடிக்காதவராய் அவ்விடத்தை விட்டு அகன்றார்.
நேரம் இரவு பதினொரு மணியையும் தாண்டி விட்டது.
வேலாயுதத்தாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. படுத்துப் பார்த்தார். நித்திரையும் வரவில்லை. எழும்பி அங்கும் இங்கும் அறைக்குள் நடந்தார். முதல் நாள் நல்ல விருந்துண்டு விட்டு மறுநாள் காலை காலைக் கடைனைக் கழிக்க ஒரு இடவசதியில்லாமல் வயிற்றுள் பிசையும் வலியுடன் அவதிப்படுபவர் போல் அந்தரப்பட்டுக் கொண்டிருந்தார்.
சீச்சீ. இன்னாரென்று தெரியாமல் போய்விட்டதே சே. என்ன காரியம் செய்து விட்டேன். Q(5. . . . . ஒரு. நளவன்ர. எச்சில் தட்டில் இருந்து.க்சா ஒரு அற்ப இனிப்பால இத்தனை நாள் கட்டிக்காத்த ஆச்சாரம் போய் விட்டதே. நினைக்கவே வயிற்றைப் புரட்டியது.
சத்தி வருமாப் போல இருக்கக் குளியலறைக்குள் ஓடினார். ஓங்காளித்தார்.
இந்நேரத்திற்கு சாப்பிட்டதெல்லாம் செமித்துப் போயிருக்குமே.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 10
ச்சா, போயும் போயும் ஒரு எளிய சாதியின்ர எச்சிலச் ாப்பிட்டிட்டன்.
அதை வேற ஆரார் பாத்தினமோ. கடவுளே. ானென்ன செய்வன். மீண்டும் மீண்டும் அதே னைவு.
இருக்க முடியாமல், நிக்கவும் முடியாமல் படுக்கவும் plguus FLD6) & 55ULL LITE (56)6OTubiflift.
பல வருடங்களுக்கு முன் செம்பில் தெரிந்த அவரது பிகார முகம் மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வந்து ரிச்சலை ஏற்படுத்தியது. கடிகாரமும் மூன்று மணியைக் டந்து சென்றுக்கொண்டிருந்தது. இவரின் மனமுள் மட்டும் நற்றைய கல்யாணச் சாப்பாட்டிலேயே நிலைத்துநின்றது.
பொழுது விடிந்தும் மனம் விடியவில்லை. வேலைக்குப்புறப்படத்தயாராகிக்கொண்டிருந்த மகன் தன் அறையில் இருந்து வந்த தந்தையின் முகத்தைப் பார்த்ததும் என்னப்பா உடம்பேதும் சரியில்லையா. என அக்கறையோடு விசாரித்தான்.
அவனின் விசாரிப்பை உணராதவர்போல் "நீ சரியாத்தான் ஆளப் பாத்தியோ?” என்றார் யோசனை (Busl(B.
ஆரையப்பா. என்னப்பா. சொல்லுறியள் எனக்கு விளங்கேல.
'இல்ல. நேற்றைக்கு கலியான வீட்டில எனக்கு முன்னால இருந்து சாப்பிட்டது கந்தன்ர மகனெண்டு
qaċL LÍîğầSuîd
வேதங்களும் உபநிடதங்களும் இந்திய மண்ணின் வேர்கள்
இந்த வேர்களில் இருந்து
எழுந்த விருட்சம் 855u frtus UITLIT
பக்தர்களுக்கு அவர்
J856).IIT60T ஆனால் சிலருக்கோ அவர் சித்தர்
தொண்டுக்காக வாழ்ந்த துறவி கண்டதிந்த உலகம் கை குவித்தது
காவி உடைக்கு இவரால் தான் கெளரவம் கிடைத்தது பாவி கூட பாதம் பணிந்தான்
சமூகப் பணியே
பாபாவின் சரித்தி தெலுங்கு கங்கை தெருவெல்லாம் ெ
படித்தவர்க்கும் பாமரர்க்கும் அவரைக் கண்ட ஒரு பரவசம்
ஒரு தனி மனித6 சாதனை புரிந்த6 LD60fgs TLSLDIT6OTLD மறு பெயர் அன்பும் தொண்( LumuIT6Öl60T é2b60TLu வன்பும் பகையும் வந்ததில்லை வா
ஏழைகளுக்கு அ இரட்சகர்
நாள் எல்லாம் அ pB6016OLD UDL(6G3LI

சொன்னனியல்லோ. ஆளச்சரியா பாத்துத்தான் 60ᏧII60i60fᏣuuIᎢ .. '
நம்பமாட்டாமல் கேட்டார் வேலாயுதத்தார். அவனுக்கு கீழ தான் நான் வேலை செய்யிறன் எண்டுறன் அப்பிடி ஆள் தெரியாமல் சொல்லுறனே. அதுக்கிப்ப என்னப்பா..?
'இல்லையடாப்பா. நேற்று அவன் ர. அவன் ர. தட்டில இருந்த இனிப்பை வாங்கித் திண்டிட்டன். அவன்ர எச்சில் தட்டில. ઈ...... என்ர உடம்பே தீட்டாகிப் போச்சு.
தந்தையின் மனப் போக்கை அறிந்துகொண்ட LD560.
‘என்ன கதை கதைக்கிறியள் இன்னும் நீங்கள் மாறயிலேயே. கந்தனும் வேலாயுதமும் ஒன டெண்டத எப்பதான் புரியப் போறியளோ உங்களத் திருத்தவே ஏலாது. 5 fuüur..... அந்த தீட்ட எண்னத்தப் போட்டு கழுவப் போறிங்கள். அப்ப செம்பைத் தூக்கி எறிஞ்சீங்கள் இப்ப.' என்று கேட்டபடி அருகில் நின்ற தந்தையை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் கைப்பையையும் கார்ச் சாவியையும் எடுத்துக் கொண்டு விருட்டெனச் சென்று விட்டான்.
மகன் கேட்ட கேள்வியாலும் தன்னைப் பார்த்த பார்வையாலும் சிலையாகி நின்றார் வேலாயுதத்தார்.
ன் பூரண நிலா
- வாகரைவானன் - விஞ்ஞானத்திற்கு அவர் ஒரு வினா
lgLĎ மெய்ஞ் ஞானத்தின்
5 இதைத் (SLD6016OLD
சாலலும
பூவும் தேனும் அவர் கை பொழியும்
ால் பாபாவின் சக்தி
uy LD J86fluLib
OTTB&F கோவுர் முன் அவர் ஒரு
JřT குற்றவாளி
அவரின் பூவுலகத்திற்கோ அவர் ஒரு புனிதன்
PG சத்திய சாயி ULT
) ஒரு சகாபதம
ழ்வில் நித்தம் அவர் நினைவில்
நீந்தும் உலகம
வா ஒா புட்ட பர்த்தியின்
வர் செய்தது பூரண நிலா இனி
வானத்திலிருந்து
} a .
6600T600TLD 85ITLG D
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 11
பிரஞ்சு சிறுகதை, மூலம் - கீத மாபஸான்
MAMAnagngananahaxmanna ཡང་བསམ་
1970 ஆம் ஆண்டு எழுத்து உலகில் காலடி எடுத்து வை வீரகேசரி. மித்திரன் தினகரன் ராதா போன்ற தேசியப்பத்தி ஆகிய சஞ்சிகைகளிலும் தனது படைப்புக்களைத் தந்துள்ள போன்ற துறைகளில் எழுதிவருகிறார். மொழிபெயர்ப்புச்சி உள்ளூராட்சிமன்றங்களுக்கு இடையில் நடந்த கவிதைப்ே இவரது கவிதைகள் நாடகங்கள் முஸ்லிம் நிகழ்ச்சிகளில் திணைக்களத்தில் கடமையாற்றிவிட்டு 1983ல் வெளிநாடு ெ பணியில் ஈடுபட்டு வருகிறார்.2010 ஆம் ஆண்டு கலாபூஷ6
மலைச் சரிவின் கீழ் தாழ்வாரத்தில் இரண்டு குடிசைகள் அமைந்து காணப்பட்டன. தமது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்காக வேண்டி குடிசை வாசிகள் இருவரும் தூர்ந்துபோன வயற்காணியில் பயிர் செய்து வந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் நால்வர் வீதம் பிள்ளைகள் காணப்பட்டனர். சிறு பிள்ளைகள் தமது குடிசைகளுக்கு முன்னால் விளையாடினார்கள். மூத்த பிள்ளைகள் இருவருக்கும் ஆறு வருடங்களே ஆனாலும் சிறுவர்களின் வயது பதினைந்து மாதங்களாயிருந்தது. திருமணங்கள் இரண்டும்பிள்ளைகள் பிறந்ததும், சமகாலத்தில்தான் இரண்டு தாய்மார்களும் தமது குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்குக் கஷ்டப்பட்டனர். எட்டுப் பேர்களுடைய பெயர்களும் அவர்களின் மூலையில் தங்குவது கஷ்டம் ஒரு பிள்ளையை அழைக்கவேண்டுமானால் மூன்று நான்கு பேர்களின் பெயர்களை அழைத்தால்தான் உண்மையான பிள்ளையைக் கண்டுபிடிக்க முடியும்.
முதலாவது குடிசையில் “ரோல் ஹெட்டில் இருந்துவந்த துவாச்சேஸ் குடியிருந்தார். அவருக்கு மூன்றுமகள்மார்,ஒரு மகன். இரண்டாவது குடிசையில் வசிப்பவருக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் இருந்தனர்.
அவர்கள் சூப் கிழங்கு என்பவற்றை உண்டு, குடித்து சுத்தமான காற்றைச் சுவாசித்துத்தான் கஷ்டமான வாழ்க்கை யை வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.
காலை ஏழுமணிக்கும், பகலும், அந்தியில் ஏழுமணிக்கும் இரண்டு தாய்மாரும்,விவசாயிகள்தாராக்களை ஒன்றுசேர்ப்பது போல பிள்ளைகளை ஒன்று சேர்த்து உணவு ஊட்டுவார்கள். அவர்கள் வயதுக்கிரமமாக மேசையின் முன்னால் அமர்ந்து கொள்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சூப்பீங்கான்,பாண் ஒரு துண்டு கிழங்கு,கோவா, மூன்றுகாய்வெங்காயம் என்பன கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் விஷேடமாக இறைச்சி ஒவ்வொரு துண்டு எல்லோருக்கும் கிடைக்கும். அன்று தகப்பன் இருவரும் சாப்பாட்டு மேசைக்கு முன்னால் அமர்ந்து கொண்டதும் இப்படிச்சொல்வார்கள்.
“எனக்கு எந்த நாளும் இவ்வளவுதான் தரமுடியும்" ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் அந்திப் பொழுதில் வாகனம் ஒன்றைச் செலுத்திக் கொண்டு வந்த ஒரு பெண்,
9
 

ந்த ஜனாப் எம். எம் மன்சூர், தினபதி - சிந்தாமணி, தந்தி, ரிகைகளிலும் சுந்தரி, குயில், மாணிக்கம், ஞானம், மல்லிகை .சிறுகதை கவிதை, உருவகக் கதை,குட்டிக்கதைமணிக்கதை றுகதைகளையும் இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளார்.1970ல் ாட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகியுள்ளன. 1977 ஆம் ஆண்டு முதல் விவசாயத் சன்ற இவர் நாடு திரும்பியபின்னர் மீண்டும் தனது இலக்கியப் ாணம் அரச விருதினையும் பெற்றுள்ளார்.
வாகனத்தைக் குடிசைக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள். பின்னர் தனது பக்கத்தில் அமர்ந்திருந்த தன் கணவரைப் பார்த்துச் சொன்னாள்.
“ஹென்றி”இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள். தூசிக் குவியலில் விளையாடினாலும் இந்தப் பிள்ளைகள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள்? கணவர் பதில் அளிக்கவில்லை.
அவருக்கு இப்படிப் பட்ட விடயங்கள் பழகிப் போய் இருந்தன. அவர் தனது மனதுக்குள் ஏதோ ஒரு வேதனையில் வெந்துகொண்டிருப்பது புரிந்தது.
எனக்கு இந்தப் பிள்ளைகளை முத்தமிட ஆசை. இது போல எனக்கும்பிள்ளைகள் இருந்தார்கள் என்றால்..? அந்தச் சிறிய பிள்ளை மாதிரி அவள் சொல்லிக் கொண்டு போனாள். வாகனத்தில் இருந்து இறங்கிய அவள்; பிள்ளைகளை நோக்கி ஓடிச் சென்று அவர்களுக்கு மத்தியில் இருந்த சின்னக் குழந்தை “துவாடைஸ்”ஐ கையில் அள்ளி எடுத்து தூசியில் மூழ்கிஇருந்த அதன் பிஞ்சுக்கரங்கள் இரண்டையும் முத்தமிட்டாள். இதனை எதிர் பார்க்கத் தெரியாத அந்தக் குழந்தை தூசு படிந்த கைகளை வீசித்தடுமாறியது.
பின்னர் அவள் வந்த காரிலேயே ஏறி காரை மெதுவாக செலுத்திச் சென்று மறைந்தாள்.
மீண்டும் அடுத்த வாரமும் அவள் வந்தாள். இம் முறை வந்து பிள்ளைகளுடன் நிலத்தில் அமர்ந்து கொண்டு அவர்களுக்கு கேக்கு, இனிப்புப் பண்டங்கள் பரிமாறி துடிப்புள்ள பிள்ளைகளுடன் விளையாடினாள்.
அதுவரை அவளது கணவன் பொறுமையுடன் காரிலேயே அமர்ந்த வண்ணம் நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர் மீண்டும் ஒரு முறை வந்தாள். பிள்ளைகளின் தாயாருடன் நேசமாகிவிட்ட பிறகு ஒவ்வொரு நாளும் வரத் தொடங்கினாள். வரும் போது சில்லறைக் காசுடனும், இனிப்புகளையும் எடுத்துவருவாள்.
ஹென்றி டியுபரின் என்பது அவளது பெயர். ஒருநாள் காலையில் அவளுடன், அவளது கணவரும் காரில் வந்து இறங்கினார். அவர்களுக்குப்பரீட்சையமான பிள்ளைகளுடன் இம்முறை ஒன்றும் பேசாமல் நேரே குடிசைக்குள் நுழைந்தனர்.
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - sär 2011

Page 12
பொற்றோர்கள் இருவரும் வீட்டின் உள்ளே விறகு உடைத்துக்கொண்டிருந்தார்கள். அதிர்ச்சி அடைந்த அவர்கள் வந்தவர்களுக்கு இருக்கையைக் காட்டிவிட்டுப் பார்த்துக் கொண்டு நின்றனர். அதன்பின் அப்பெண் தயங்கிய வண்ணம் பேசினாள்.
“நல்ல கணவான்கள் மாதிரி கேளுங்கள் நான் வந்து. நான் வந்து. இந்தப் பிள்ளைக்கு ஆசைப்படுகிறேன். நான் அதனைக் கொண்டு போக.?”
பொற்றோர் ஊமையாகினர். அவர்களுக்கு ஒன்றும் பேச முடியவில்லை. அவள் நீண்டதொருபெருமூச்சு விட்ட பின்னர் சொல்லிக் கொண்டே போனாள்.
“எனக்குப் பிள்ளை இல்லை. நானும் எனது கணவரும் மாத்திரம் தான். இந்தப் பிள்ளையை நாம் வளர்த்துக் கொள்வதற்கு தர முடியுமா?
தாயிக்கு காரணம் புரிந்தது. “எனது பிள்ளையையா கேட்கிறீர்கள்? இல்லை அதற்கு இடம் தர முடியாது; நான் இடம் தரமாட்டேன்.
இந்த சந்தர்ப்பத்தில் டியுபரிஸ் தலையிட்டார். எனது மனைவி சரியான முறையில் விஷயத்தை விளங்கப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். இந்தப் பிள்ளையை நாங்கள் வளர்க்க வேண்டும் என்றுதான் அவள் சொன்னாள். அவசியமானால் நீங்கள் வந்து பார்க்கலாம். இந்தப் பிள்ளை நன்றாக வளர்ந்து நல்லதொரு பிரஜையாக வந்தால் எமது சொத்துக்களுக்கு வாரிசாக வரலாம். எமக்கு ஒரு குழந்தை கிடைக்குமாக இருந்தால் அவருக்கும் எமது பிள்ளையைப் போன்று சமமான பங்கு கிடைக்கும், நாங்கள் எவ்வளவுதான் நன்றாக வளர்த்தாலும், அவன் கெட்ட வழிகளில் வளர்ந்தால் நாங்கள் அவனுக்கு 21ஆவது வயதில் இருபதாயிரம் பிராங்குகளைக் கொடுப்போம். நாங்கள் உங்களையும் மறந்து விட மாட்டோம் நாங்கள் உங்களுக்கு இறக்கும் வரையிலும் மாதாந்தம் 100 பிராங்குகள் வீதம் செலுத்துவோம். விளங்குகிறதா?” என்றார்.
தாய் கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தாள். “எனது பிள்ளையை விற்கும் படியா நீங்கள் சொல்லு கிறீர்கள்? நான் அதைச் செய்யமாட்டேன். ஒரு தாய்க்கு இப்படிச் செய்யுமாறு நீங்கள் எப்படிச் சொல்ல முடியும். அப்படிச் செய்ய முடியாது. அது செய்ய முடியாத ஒரு காரியம்.
அவளது கணவன் யோசித்துக்கொண்டிருந்தானே தவிர ஒன்றும் சொல்லவில்லை. அவன் அடிக்கடி மனைவி சொல்லும் காரணங்களுக்கு தலை அசைத்து சம்மதம் தெரிவித்துக் கொண்டிருந்தான்.
“அவர்கள் அது செய்வதில்லை ஹென்றி; அவர்கள் செய்யமாட்டார்கள்’பின்னர் கடைசியாக அவள் முயற்சித்துப் பார்த்தாள்.
“அதுவும்,நண்பர்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பிள்ளைகளின் மகிழ்ச்சியைப் பற்றி"
எங்களுக்கு நன்றாக புரிகிறது. நாங்கள் அது பற்றி யோசித்துமுடிவு எடுத்திருக்கிறோம். என்று சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு; “இங்கிருந்து போய் விடுங்கள், மீண்டும் இந்தப் பக்கம் வரவே வரவேண்டாம். இன்னொருவரின் பிள்ளையைப் பெற்றுச் செல்வது மிகவும் கெட்ட வேலை”
டியுபரிஸ் அம்மையார் அவ்விடத்தை விட்டு நகரும்போது ஒரு சமமான இரண்டுபிள்ளைகள் இருப்பதை அவதானித்தாள். சினந்த வண்ணம் அவள் ஏழைப் பெண்ணின் கணவனிடம் வினவினாள்.
10

“மற்ற ஆண்பிள்ளைகளும் உங்களது தானா?” “இல்ல்ை” துவாச்செஸ் பதிலளித்தான். அது அடுத்த வீட்டுப் பிள்ளை, நீங்கள் விரும்பினால் அவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள்.
அப்படிச் சொன்னவன், அவனது வீட்டுக்குள் நுழைந்தான். அப்பொழுதும் கூட அவனது மனைவி கோபத்தை வெளிக்காட்டத் தவறவில்லை.
வேலியன் குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு தயாராக சாப்பாட்டு மேசைக்கு முன்னால் அமர்ந்திருந்தனர். அவர்கள் பாண் துண்டுக்குபட்டர் தடவிக் கொண்டிருந்தனர்.
டியுபரிஸ் தனது திட்டம் பற்றி ஒருமுறை தனது கருத்தை முன் வைத்தார். எனினும் முன்னரையும் போலல்லாமல் மெதுவாகவும் கவனமாகவும்.
ஆரம்பத்தில் பெற்றோர் தலை அசைத்தனர். ஆனாலும் 100 பிராங்குகள் என்றவுடனேயே ஒவ்வொருவரும் ஏககாலத்தில் கேள்விக் குறியுடன் முகங்களை நோக்கிக் கொண்டனர். இறுதியில் பெண் தனது கணவரிடம் கேட்டாள்.
“நல்லது நீங்க என்ன சொல்லுகிறீர்கள்?” “அது ஒப்பந்தம் செய்து கொள்ளும் அளவுக்கு இலேசான காரியமல்ல'அவன் பதிலளித்தான்.
மீண்டும் டியுபரிஸ் அம்மையார் சந்தேகத்துக்கு உள்ளானாள். அவள் சிறுகுழந்தையின் எதிர்காலத்தைப்பற்றி மகிழ்ச்சி அடைந்தாள். இறுதியில் அவள் பெறப்போகும் சொத்தைப் பற்றிச்சொன்னாள்.
“பன்னிரண்டாயிரம் பிராங்குகளை வருமானமாகப் பெறுவது பற்றி சட்டத்தரணி முன்னிலையில் எழுதுகிறீர்களா? வீட்டுத்தலைவன் கேட்டான்.
“உண்மையிலேயே ஆம்; விரும்பினால் நாளைக் கென்றாலும் முடிப்போமேடியுபரிஸ் கணவான் பதிலளித்தார். “எமது பையனை நீங்கள் அழைத்துச் செல்வதாயிருந்தால் மாதத்துக்கு 100 பிராங்குகள் போதாது. பையன் வீட்டில் இருப்பதாக இருந்தால் இன்னும் ஒரு வருடத்தில் ஏதாவது ஒரு தொழிலுக்குப் போவான், அப்போது 120 பிராங்குகள் கிடைக்கும் தானே.
பொறுமையின்றி இருந்தடியுபரிஸ் அம்மையார், உடனே அதற்கு ஒப்புக் கொண்டு விட்டார். அக்கணமே பிள்ளையைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையில் 100 பிராங்குகளை துட்டுக்காணிக்கையாக எடுத்துப் கொடுத்தாள். இதற்கிடையில் அவளது கணவர் ஒப்பந்தத்தை எழுதுவதில் ஈடுபட்டிருந்தார். அதற்குச் நகராதிபதியினதும், அயலவர் ஒருவரினதும் சாட்சியமாக கைஒப்பம் பெறப்பட்டது.
டியுபரிஸ் அம்மையார் இப்பொழுதுதான் கடையில் இருந்து வாங்கிய விலைஉயர்ந்த பொருளைப்போல அந்தப்பிள்ளையை மிகவும் கவனமாக வாரி அணைத்தபடி வெளியேறினாள்.
அதற்கு பிறகு அந்த சிறிய “ஜின் வேலியனின்” குரல் அந்த வீட்டுத்தோட்டத்தில் கேட்கவில்லை. ஒவ்வொரு மாதமும் அந்தப் பெற்றோர் 120 பிராங்குகளையும் பெற்றுக் கொள்வ தற்காக சட்டத்தரணி முன்னிலையில் சென்று வந்தனர்.
துவாச்சேன் மனைவி அவர்களின் வீட்டு வாசலுக்கே வந்து எரிந்து விழலானான். இதனால் அவர்களுக்கு மத்தியில் அடிக்கடி பிரச்சினைகள் எழலாயின. தனது பிள்ளையை விற்பதானது மிகவும் கீழ்த்தரமான செயல்” என்று துவாச்சேஸின் மனைவி சொன்னாள். சில சந்தர்ப்பங்களில் அவள் தனது பிள்ளையை தூக்கி வைத்துக்கொண்டு அதற்கு விளங்காத பாஷையில் ஏதேதோ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 13
பிதற்றுவாள். “நான் உன்னை' விற்கவில்லை; விற்றேனா? எனது பிள்ளையை நான் விற்க வில்லை நான் செல்வந்தனல்ல என்றாலும் பிள்ளை யை விற்பதில்லை. என்று ஏதேதோ உலறினாள்.
அது முதல் தினமும் பக்கத்து வீட்டுக்குக் கேட்கும் வண்ணம் திட்டித் தீர்த்தாள்.
தனது பிள்ளையை விற்காத சிரேஷ்டமான ஒரு பெண்ணாக தன் னைத் தானே நம்பிக் கொண்டாள். தன் அடுத்தவர்களுக்கு ஒருமுன் உதாரணமாகக்காட்டிக்கொள்ள அவள் முனைந்தாள். “அவள் உண்மையான ஒரு தாயாகச் செயல்பட்டாள். மக்கள் சொன்னார்கள்.
தற்போது 18 வயதைத் தாண்டிக் கொண்டு இருக்கும் துவாச்சேஸின் மகன் காலமும் இந்தக் கருத்தை நம்பினான். தன்னைத் தன் தாய் விற்காததையிட்டு ! அவன் பெருமைப் பட்டான்.
த ம க் கு க் கிடைத்த சம்பளத் ! தைக் கொண்டு : வேலியன் குடும்பம் இ மகிழ்ச்சி அடைந்தது. * து வா ச் சேஸி ன் : குடும்பம் இன்னும் வறுமையிலேயே வாழ்ந்து கொண்டு இ ரு ந் த து . அ வ |ா க ள து மூத்தபையன் யுத்த சேவையில் சேர்ந்து கொண் டா ன் . இரண்டா மவன் இறந்து விட்டான். “காலம்” தனது வயது முதிர்ந்த தந்தையுடன் விவசாயத்தில் ஈடுப்பட்டிருந்தான். தாயினதும் செலவு வழிகள் செய்யப்படவேண்டியிருந்தது.
அவனது 21வது பிறந்த தினத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒருநாள் காலையில் அலங்கார வாகனம் ஒன்று வீட்டு முன்னால் வந்து நின்றது.
தங்கச் சங்கிலியுடன் கட்டிய கடிகாரம் கையில் அணிந்து, விலை உயர்ந்த ஆடை அணிந்த இளைஞன் ஒருவன் வெண்மைபடர்ந்த தலைமுடிகொண்டவயோதிபமாதுஒருவரை கையில் பிடித்த வண்ணம் காரில் இருந்து கீழே இறங்கினான்.
“இது எனது மகன்’- வயோதிப மாது சொன்னாள். இளைஞன் தனக்குச் சொந்தமான வீட்டில் நுழைவதைப்போல வேலியனின் வீட்டுக்குள் நுழைந்தான். அப்பொழுது வயதான தாய் உடுப்புத் தோய்த்துக் கொண்டிருந்தாள். பலஹீனமடைந்த வயோதிபத் தந்தை அதற்குப்பக்கத்தில்படுத்தபடி காணப்பட்டார்.
"அம்மா! அப்பா” இளைஞன் அழைப்பதைக் கேட்டு அப்பக்கம் திரும்பிப் பார்த்தனர் அவர்கள்; பின் ஊமையாய் வாயடைத்து நின்றனர். குழம்பிப்போன வயோதிபத் தாயைத் தன் நெஞ்சோடு அணைத்து'அம்மா” என்று அழைத்தான்.
வயோதிபர்நடுங்கிக்கொண்டு நின்றார். எனினும் வழமை போல அவரது குரல் சாதாரணமாகவே இருந்தது.
11
 

'நீ மறுபடியும் வந்து விட்டாயா ஜீன்?" இதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர்தான் மகனைக்கண்டதுபோல அவள் கேட்டாள்.
சூடான வாழ்த்துகளுக்குப் பின்னர் பெற்றோர் தனது மகனை மகிழ்விக்கத் தெண்டித்தனர். அவர்கள் நகராதிபதி, உப நகராதிபதி, பாடசாலை அதிபர் எல்லோருக்கும் அழைப்பு விடுத்தனர்.
“காலம் துவா செஸ்” வீட்டின் கத வருகே நின்ற வண்ணம் அத்திசையைபார்த்தவாறு இருந்தான்.
அன்று இரவு உணவு அருந்தும் போது அவன் தனது பெற்றோருக்கு இப்படிச் சொன்னான்.
“வேலியனின் மகனைக் கொண்டு செல்லப்படும் வரை தாயும் தந்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தீர்கள்”
நாம் எமது மகனை விற்பதற்கு விரும்பவில்லை” தாய் பெ ரு  ைம யு ட ன் கூறினாள். தந்தை அமைதியாய் இருந்தார்.
Ls) . இளைஞன் பதிலளித் தான்நான்பெற்றோரைத் தான்குற்றம்சொல்வேன். தாயும்,தந்தையும் மடை யர்கள். இது போன்ற பெற்றோ ர் க ள் உள்ளவர்கள் அத்தனை பேரும் வாழத் தெரியா தவர்கள். நான் இந்த வீட்டை விட்டுப் போனால்தான் விளங்க வரும்”
ஏழைப் பெண் பீங்கானைத் தூக்கி எறிந்து விட்டு அழத்தொடங்கினாள். அவள் பருகிய சூப் மேசையின் மீது கொட்டிக் கிடந்தது.
நீ பிள்ளைகளை வளர்த்துக் கஷ்டப் பட்டாய், அதற்குப் பிரதிபலன் இப்படித்தான் உனக்குக் கிடைக்கிறது பார்த் தாயா?"துவாச்சேஸ் தனது மனைவிக்குச் சொன்னான்.
“அவனைக் காணும் போது எனக்கு இரத்தம் கொதிக்கிறது. அந்த நிமைமை எனக்குத்தான் கிடைக்க இருந்தது. காலம் தனக்குதானே சொல்லிக் கொண்டான்.
“பாருங்கள் நான் இங்கு இருக்க மாட்டேன், நான் காலையில் இருந்து மாலைவரையில் கஷ்டப்பட்டு எனது குடும்பத்தை ஏழ்மையில் இருந்து மீட்டெடுக்கப் பாடுபட்டு உழைத்தேன். எனினும் இந்தத் தவறினை எப்பொழுதும் மன்னிக்க முடியாது. அவன் எழுந்துநின்றான்.
வயோதிபஜோடி கண்களின் கண்ணீர்ததும்பக் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நான் இங்கிருந்து போகிறேன், எங்காவது சென்று சம்பாதிக்கிறேன்’ காலம் சொல்லிக் கொண்டே சென்றான்.
அவன் கதவைத் திறந்தான். அதே சமயம் பல பேச்சுக் குரல்கள் கேட்டன. வேலியன்குடும்பத்தினர் தமக்குப்புதிதாகக் கிடைத்த மகனுடன் மகிழ்ச்சியுடன் இருப்பது தெரிந்தது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 14
COITUIfloÓT கவிக்குரல்கள் 69ň 6)|JOJOOOOT
மனிதவாழ்க்கை சுந்தரமானது. வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விடயம் மேம்பட்டதாகத் தோற்றுவதும், காலமெல்லாம் அதைத்தேடி ஓடுவதும் இயற்கை நியதி. ஆனால் மனிதனின் வாழ்வு முழுவதிலும் அவனைத் தொடர்ந்து வருகின்ற ஒருசில விடயங்களும் இருக்கவே செய்கின்றன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று கவிதை.
நமது மரபிலே தொடர்ச்சியறாது வழங்கிவருகின்ற இசைப்பாடல்கள் தமக்கென சில அடிப்படைப் பண்புகள் கொண்டவையாகத் திகழ்கின்றன. எளிமை, சந்தஅழகு, உயிரோட்டம் முதலியன அவற்றிற் குறிப்பிடத்தக்க சில. அவற்றின் காரணமாக, எந்தக் காலத்திற்கும் ஏற்ற ‘வாழும்’ கவிதைகளாகப் பலவற்றை எம்மால் அடையாளப்படுத்த முடிகிறது.
“கவிஞர் துரையர்” நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர். சமுதாயத்தின் நல்லதொரு நிலைபேறு என்பது, பிஞ்சு உள்ளங்களின் மனப்பாங்கை செவ்வையாக வழிநடத்துவதின் மூலம் பெருமளவில் எய்தற்பாலது என்ற கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டவர், கவிஞர்.
எனவேதான் சிறுவருக்கான இலக்கியம் படைப்பதில் நாட்டம் அதிகமாகவுள்ளது. இலங்கையில் சிறுவர் இலக்கிய கருத்தாக்கங்களின் வரிசையில் தனக்கென ஓரிடம் பெற்றுள்ள துரையர், ‘கவிக் குரல்கள் என்ற கவிதை இறுவட்டு ஒன்றினை சமீபத்தில் வெளிக் கொணர்ந்துள்ளார். இது, 1986 இலே, ஒலி நாடாவாக வெளிவந்திருந்ததாக அறியமுடிகிறது. சுன்னாகம் கிழக்கு சனசமூக நிலையத்தினர் இதனை வெளியிட்டு தமக்கும் பெருமை தேடிக்கொண்டுள்ளனர். கவிதைகளை ஒலிநாடாவாக்க வேண்டும் என்ற விருப்பு எண்பதுகளிலேயே கவிஞரிடம் மேலோங்கியிருந்தமை போற்றுதற்ககுரியது. கவிதைநூல் ஒன்று ஒலிநாடாவாக வெளிவந்த முதல் சந்தர்ப்பம் என அது அன்று அடையாளங் காணப்பட்டது. இன்று இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னர், இன்னும் மேம்பட்ட வடிவில் அதனை இறுவட்டாக தர விழைந்தமையானது, புதுமையை அவாவுகின்ற நல்லாசிரியப் பண்பின் வெளிப்பாடு
இந்த இறுவட்டுக்கு மேலும் கனதி சேர்ப்பதாக அமைவது கவிதைகளை அளிக்கை செய்கின்ற ‘கவிக்குரல்கள்’. அறிவியல் வளர்ச்சி கண்ட நாடுகளில்,
12
 
 

பல துறைகளைச் சேர்ந்த வரலாற்று நாயகர்கள், பிரபலங்கள் முதலியோரது குரல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு காலத்தால் காவுகொள்ளப்படாமல் இன்றும் ஒலிக்கக் கேட்கிறோம். இணையத்தளத்தில், கைவிரலின் கட்டளையில் அக்குரல்கள் உயிர்த்துடிப் போடு மீள் ஒலிக்கின்றன. எமது தவக்குறைவால் அல்லது கவனக் குறைவால் நாம் இழந்துவிட்ட பல விடயங்களுள் இதுவும் ஒன்று கவிஞர் துரையர், மிகநுட்பமான சிந்தனையுடன் கவிஞர்-கதைஞர்-கலைஞர் உட்பட்ட பலரது குரல்களையும் பதிவு செய்து தழிழுலகிற்குச் சொத்தாக்கியுள்ளார். அவர்களை, குரல்வளம" தந்தோர்; என்று அறிமுகம் செய்து ‘கவிக்குரல்" களுக்குள் எம்மை அழைத்துச் செல்கிறார். இருபதுக்கும் மேற்பட்ட குரல்கள் கவிதைகளை எமக்கு வாசித்தும், பாடியும் அளிக்கின்றன. முருகையன், சிற்பி, பெனடிக்ற்பாலன், ஆதவன், சிவானந்தன், மங்கையர்க் கரசி, புவனேந்திரநாதன், பஞ்சாட்சரம், அருளானந்தம், பேராசிரியர் சபா ஜெயராசா, அ.செ.முருகானந்தன், சொக்கன், நந்தி, வீரமணிஐயர், எனப் பலர் கவிதைகளுக்குக் குரல் கொடுத்துள்ளனர். அமரர்களாகிவிட்ட பழம்பெரும் இலக்கியவாதிகளது குரல்கள் ஒலிக்கையில் உள்ளம் நெகிழ்கிறது.
மூத்த கவிஞரான முருகையன் பொருத்தமான தொரு முன்னுரையை-அதுவும் கவிவடிவில் வழங்கி யுள்ளார். கவிதை குறித்த முத்தான பல கருத்துக்கள் அதனிடையே பளிச்சிடுகின்றன. ஒசையிலே உள்ள இன்பங் குறித்தும் பேசும் கவிஞர் முருகையன் பாரதியைத் துணைக்கு அழைக்கிறார்.
காணப்பறவை கலகலெனும் ஓசையிலும் காற்று மரங்களிடை காட்டும் இசையினிலும்
ஆற்றுநீர் ஓசை அருவி ஒலியினிலும். என்ற வரிகள், பாரதி எவ்வாறு பாட்டினில் நெஞ்சைப் பறிகொடுத்தான் என்று கூறுகின்றன. முருகையனின் உள்ளமோ, பேரண்டம் எங்கும் பெருகும் விந்தைகளை ஓசையுடன் கூறுவது - ‘கவிக்குரல்கள்’ என்று உறுதிபடச் சொல்கிறது. அத்துடன் அமையாது. ‘நாறுகின்ற சமூகத்தை கீறிப் பிளந்து துரையர் கவிதை படைத்துள்ளார்.’ என்று போற்றவும் செய்கிறது.
கவிக்குரல்களில் ஏறத்தாழ அரைப்பங்கு கவிதைகள் பேச்சோசைக் கவிதைகளாகவும், ஏனையவை பாட்டிசைக் கவிதைகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
(தொட்ர்ச்சி 3ம் பக்கம்.)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - gsstir 2011

Page 15
அந்தக்கிராமத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த ஒதுக்குப்புறமான நிலப்பரப்பில் வீட்டுக்கழிவு களும் குப்பைகளும் குவியத் தொடங்கியதும் எங்கிருந் தோ வந்த கோழி க்கு மிகுந்த கொண்டாட்ட மாகி விட்டது.
அந்தக்கோழிக்கு தாராளமாகவே தீனி கிடைத்தது. குப்பைமேட்டுக்கு தானே ராஜா என்ற இறுமாப்புடன் அன்றாட உணவுதேடி வரும் காகங்கள் பட்சிகளை கலைத்துவிடும். குப்பைமேட்டில் கொட்டப்படும் சமையலறைக் கழிவுகள் யாவும் தனக்கே சொந்த மானது என்ற மனப்பாங்கில் பறவைகளை அந்தப் பக்கம் அந்தக்கோழி அண்டவிடுவதில்லை.
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக கோழி வளர்ந்தது. கோழி வளர்த்தி என்பார்களே. மக்கள் காரணத்தோடுதான் சொல்வார்களாக்கும்.
ஒரு காகம் கோழியை எதிர்க்கத்துணிந்தது. "ஏய் கோழியாரே இந்தக்குப்பைமேடு உனக்கு மாத்திரமா, சொந்தம்? எனது இனத்தவர்கள் இங்கே தமது பசிபோக்கிக்கொள்ள முடியாதா?” என்று கேட்டது. "ஏய்.காகமே. உயரப்பறந்து செல்லும் ஆற்றல் உனது இனத்துக்குண்டு. நான் அப்படியல்ல. நீயும் உனது இனத்தவர்களும் வேறிடங்களுக்கு பறந்து சென்றும் உண்பதற்கு ஏதும் தேடிக்கொள்ளலாம். ஆனால் எனக் கிருப்பதோ இந்த குப்பை மேடு மாத்திரம்தான். இந்தக் கிராமத்து மக்கள் தங்கள் வீட்டுக் கழிவுகளையும் குப்பைகளையும் இங்கே எனக்காக மாத்திரமே கொட்டுகின்றார்கள். அயலுாரி லிருந்து வரும் எனது கணவனான சேவலும் நானும் சேர்ந்து எமது இனத்தை பெருக்குவோம். நான் இடும் முட்டைகளிலிருந்து பிறக்கும் எனது குஞ்சுகளை அள்ளிச் சென்று கொன்றவர்கள் உங்கள் இனத் தவர்கள். அதனால் எனது எதிரியான உன்னையும் உனது இனத்தவர்களையும் நான் இங்கே அண்ட விடமாட்டேன்." என்றது கோழி.
* இங்கே குப்பையும் கழிவுகளும் கொட்டும் இந்த மக்கள் மட்டும் என்ன செய்கிறார்களாம். உனது முட்டை எப்போது கிடைக்கும் என்றுதானே பார்த்துக்
13
 

கொணர் டிருக்கிறார்கள் , உனக்காக குப்பையும் கழிவுகளும் கொட்டும் இந்த
1 மக்களே உனது முட்டை யையும் அபகரித்துச்சென்று விடுகிறார்களே. என்றாவது ஒருநாள் உன்னையும் கொன்று கறி சமைத்து உண்பார்கள் இந்த மக்கள். மறந்து விடாதே." என்றது அந்தக் காகம்,
கோழி அதன் பிறகு உஷாரடைந்தது. தனது முட்டைகளை இனிவரும் காலங்களில் பாதுகாப் பதற்கும் அதிலிருந்து பிறக்கவிருக்கும் தனது சந்ததி களான குஞ்சுகளை போஷிப்பதற்கும் உகந்த வழியை அது தேட முயன்றது. பலவாறு அது யோசித்தது. எனினும் எந்தவொரு நல்லயோசனையும் அதன் பிடிமானத்தில் சிக்கவில்லை.
அயலுாரில் நிலநடுக்கம் ஏற்பட்டதானல் இடம்பெயர்ந்து வந்த ஒரு பாம்பு அந்தக்குப்பை மேட்டுப்பகுதியில் ஊர்ந்துகொண்டிருந்தது. கோழியைக் கண்டதும் சருகுகளுக்குள் பதுங்கியது. தனக்கு இந்தக்குப்பைமேட்டில் உண்பதற்கு போதியளவு சிறு ஐந்துகள் கிடைக்காதுவிட்டாலும் இந்தக்கோழி இடும் முட்டைகளை ஒரு கைபார்த்துவிடலாம் என்று நம்பியது. அதற்காக காத்திருந்தது.
கோழியின் குணம் தெரிந்ததுதானே. ஒரு முட்டையை இட்டவுடன் மெளனமாகவா அது இருக்கும். பல முட்டைகளை ஈன்றாலும் கடல் ஆமை அமைதி காக்கும். ஆனால் ஒரு முட்டையை இட்டவுடன் கொக்கரித்து ஆர்ப்பாட்டமாக "தான் ஒரு முட்னிடயை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 16
ட்டுவிட்டேன்” என்று ஊருக்கே பறை சாற்றிவிடும் 'னம் அல்லவா.
அதனால் அந்தக்கோழி முட்டையிடும் தருணத்தை தன் கொக்கரிப்பிலிருந்து தெரிந்துகொண்டது அந்த பிஷப்பாம்பு.
கோழியின் கொக் கரிப்பே அதன் சந்ததிக்கு மனாகியது. கோழி முட்டை இட்டபின்னர் உணவுக் ாக குப்பைமேட்டில் அலையும்வேளையில் அந்தப் ாம்பு மெதுவாக ஊர்ந்து வந்து முட்டையை கொத்தி உள்ளிருக்கும் கருவை உறிஞ்சிவிடும்.
கோழிக்கு தனது முட்டைகள் எப்படி மாயமாக றைகின்றன என்பது முதலில் தெரியாது. காகங்கள் ன் அவற்றை கொத்திச் செல்கின்றன என்றே நினைத்துக்கொண்டிருந்தது. ஒரு நாள் தான் இட்ட முட்டையை அந்தப்பாம்பு உறிஞ்சிக்கொண்டிருப்பதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்க கொக்கரித்தது.
" ஏய் பாம்பே எனது இனத்தை அழிக்க வந்தாயா? நான் உனக்கு என்ன பாவம் செய்தேன். நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்துக்கே திரும்பிப்போய்விடு. இந்தக்குப்பை மேடு எனக்குச்சொந்தமானது. நான் இங்கே காகங்களைக்கூட அண்ட விடுவதில்லை. நீ எப்படி இங்கே வரலாம். வந்தாலும் பரவாயில்லை. எனது சந்ததியையும் அல்லவா அழித்துக் கொண்டிருக் கிறாய். போய்விடு.” என்றது கோழி.
"முட்டாள் கோழியே இந்த மனிதர்கள் எனது சந்ததியையும்தான் அழிக்கிறார்கள். நாம் அதற்கு எதிராக அவர்களை கொத்திப் போராடிக் கொண்டிருக் கிறோம். இந்த மனிதர்கள் உனது இனத்தை அழித்து சாப்பிடுகிறார்கள். ஆனால் எமது இனத்தவரை கொன்று எரித்துவிடுகிறார்கள். அல்லது புதைத்து விடுகிறார்கள். எல்லோருடைய வாழ்க்கையுமே போராட்டபம் தான். தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டம். ஆனால் இயற்கையை எதிர்த்து அவர்களால் போராட முடியவில்லை. நிலநடுக்கம் ஏற்படப்போகிறது என்பதை உணர்ந் தமையால்தான் அதற்கான விசேட சக்தி என்னிடமிருந் தமையால்தான் நான் பாதுகாப்பாக இங்கே இடம் பெயர்ந்து வந்துவிட்டேன். எனக்கு தேவையான உணவை நான் எப்படியும் பெற்றுக்கொள்வேன். உன்னைப்போல் இந்தக்குப்பை மேடே தஞ்சம் என்று கிடக்கமாட்டேன்.”
விவாதங்கள், வாசகர் ச விவாதங்கள் 500 சொற்களுக்கு மேற்பட்ாமல் இரு கடிதங்கள் 200 சொற்களுக்குள் அடங்குதல் வே பிரசுரிக்கப்பட மாட்டாது. ஒவ்வொரு மாதமும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்ந்துவரும் இதழி சொந்தப் பெயர் முகவரியை வேறாக இணைத்த கொள்ளப்படின் ஒரு மாதத்திற்குள் அறிவிக்கப்படும்
14

“அதற்காக எனது முட்டைகளையா நீ உண்ண (36600TGLib. ?"
“இந்த மனிதர்களும்தானே எவ்வளவோ உணவு வகைகள் நாட்டில் இருக்கும்போது உனது இனத்தையும உனது முட்டைகளையும் உண்டுகொண்டிருக்கிறார்கள். நான் உயிர்வாழ உனது முட்டையை உறிஞ்சுகிறேன். முடிந்தால் எனது முட்டைகளை நீ உறிஞ்சிப்பார்." என்றது நச்சுப்பாம்பு.
“சீ... என்ன கேவலம். போயும் போயும் உனது முட்டையை நான் உறிஞ்சுவேனா? நீ விஷப்பாம்பு, உனது விஷம்தான் உனது முட்டையிலும் இருக்கும். நீ மக்களின் எதிரி" என்று கோழி சொன்னதும் பாம்பு சீறிச்சினந்தது.
தனது சீற்றத்தை தணிப்பதற்காக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றது.
கோழிக்கு கவலை அதிகரித்தது. குப்பை மேட்டுக்கு வரும் காங்களை கலைக்கின்றேன். எனது முட்டைகளை அபகரிக்கும் மனிதர்களையும் இந்த நச்சுப்பாம்பையும் எதிர்த்து போராடத்தெரியாமாலிருக் கின்றேனே. கணவன் சேவல் வந்ததும் தனது கவலையை சொன்னது.
"நாம் இந்த கிராமத்தை விட்டுச்செல்வோம். இங்கிருந்தால் உனக்கு காகங்களுடனும் இந்த மனிதர்களுடனும் அந்தப் பாம்புடனும் போராடிக் கொண்டிருப்பதற்கே காலம் சரியாகிவிடும். வா வேறு ஊருக்குச்செல்வோம்." என்றது கோழி.
“இந்த குப்பை மேட்டை விட்டு என்னால் நகர முடியாது. இது எனக்கே சொந்தம். நானே இங்கே ராணி" என்று சொல்லி மறுத்தது கோழி.
“இந்த ராணியை ஒருநாள் ஊர்மக்கள் கறி சமைத்துவிடுவார்கள். நான் சொன்னால் கேள். இனி இந்த இடம் எங்களுக்கு சரிப்பட்டுவராது. மனிதர்கள் வாழும் இடம் எங்கும் ஏதாவது ஒரு குப்பை மேடு இருக்கும்தானே. வேறு ஒரு குப்பை மேட்டை நோக்கி நாங்கள் நகருவோம்." என்றது சேவல்.
"அங்கேயும் காகங்களும் நச்சுப்பாம்புகளும் 6 g|ToonTlib Sobó06OuJIT?"
"எல்லோருக்கும் எங்கும் வாழும் உரிமையுண்டு. அதனை எம்மால் தடுக்கமுடியாது. போராட மட்டும் தான் எம்மால் முடியும். வாழ்க்கையே போராட்டம் தானே.” சேவல் தனது துணையை அழைத்துச் சென்றது.
கடிதங்கள், படைப்புக்கள் நத்தல் வேண்டும். ‘வாசகர் பேசுகிறார்? பகுதிக்கான ண்டும். இவ்வரையறைகளுக்கு மேற்படின் அவை 20ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கும் ல்ெ இடம்பெறும். புனைபெயரில் எழுதுபவர்கள், தமது ல் வேண்டும். படைப்புக்கள் பிரசுரத்துக்கு ஏற்றுக் 象 - ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - agssar 2011

Page 17
மலையாலும் கடலாலும் அரவணைத்துநிற்கும் பெருமைக்குரிய திருகோணமலையில், அருமையான ஊர்தான் நிலாவெளி பேருக்கேற்ற விதமாக நிலா ஒளிபோல் அந்த கடற்கரை வெளியெங்கும் அழகுகொளிக்கும் நிலாவெளி கடற்கரை அழகுதொட்டு விளையாடும் இடம்! உல்லாசப் பயணிகள் சல்லாபப்பட்டு ஆட்டம் போடும் இடம் எத்தனை எத்தனை வெள்ளை உடல்கள்; பொன் நிறத்தலைகள்! கடலில் குளித்துகளிக்கின்றன. அலைகளோடு நீந்தி விளையாடுகின்றன.
கடல் மணலில் கிடந்து வெயிலிலும் குளிக்கின்றார்கள். மணலிலும் புரள் கிறார்கள். கடல் குளிப்பைப் போல இதிலும் களிகொள்கிறார்கள். இப்படிக் கிடப்பவர்கள் உல்லாசமாய் நடக்கிறார்கள்; கட்டியணைக் கிறார்கள்; காதல் சரசங்கள், சிரிப்புமுரசங்கள், கதையளப்புகள் பகிடிவதைகள். இப்படியே ஆனந்த களிநடனம் புரிகிறார்கள் அந்த் வெளிநாட்டு சுகவாசிகள்! பூலோகத்தில் சொர்க்கத்தைக் காண்கிறார்கள் அவர்கள்! “வானமதை மோட்சமதை நாடி இன்பவாழ்க்கையை இழந்தவர்கள் கோடி.." என்ற பாடலை கேட்டார்களோ இல்லையோ, ஆனால் அந்தக்கருத்தை மனதில் இருத்தி வாழ்கிறார்கள் அவாகள. ܗܝ
நம்மால் ஏன் இப்படியெல்லாம் வாழமுடியாமல் இருக்கிறது, விண்மீதில் சொர்க்கத்தைத்தேடி மண்மீதில் துன்பத்தை மனமுவந்து ஏற்பதாலா இந்தக் காட்சிகளைப் பார்த்து இப்படிச்சிந்தனையில் பொறிதட்டியது சிவானந்தனுக்குத்தான்! அவன் வேறுயாரும் அல்ல. அந்த உல்லாச விடுதியில் சாப்பாடு சமையலுக்கெல்லாம் பொறுப்பாளன். அவனுக்குக் கீழ் ஆறேழுபேர் பணியாற்றுகிறார்கள். உல்லாசவாசிகள் அதிக நேரத்தை இங்குதான் செலவிடுவார்கள். தின்பதும் குடிப்பதும் சிகரட் பிடிப்பதும் படிப்பதும் சிந்திப்பதும் உரையாடி நிற்பதுமாக நேரம் போவதே தெரியாமல் கழிப்பார்கள்.
பரிமாறுவோன் உணவுவகைகளுக்குமட்டும் தான் இவர்களிடம் வருவான். அவர்கள் என்ன வேண்டுமென்று கேட்கிறார்களோ அவற்றை இவர்களிடம் சொல்வான், உடனடியாக கேட்டது கிடைத்துவிடும் சிவானந்தனிடம் இருந்து அதற்கேற்ற வகையில் தயார் நிலையில் தயார் படுத்தி வைத்திருப்பான்! சூடாகவோ குளிராகவோ எந்த வகையாகவோ அவர்கள் மனவிருப்பப்படி ஆயத்தமாயிருக்கும் பொதுவாக வெள்ளைக்காரருக்கு காரம் அதிகம் தேவைப்படாது. அதிகம் வேக வைத்தல் தகாது அரைப்பச்சை முழுப்பச்சை சம்பல் வறுவல் வாட்டி எடுத்தல். என்று அவர்கள் பக்குவம் விருப்பம் அவனுக்குத் தெரியும். அதன் பிரகாரம் துரிதகெதியில் தயாரிப்பு வேலைகளை முடித்திடுவான்.
அவன் இட்டபணியை செவ்வனே நிறைவேற்ற பணியாளர்களும் இருக்கிறார்கள். இவைகளை ஆக்குவதற்கு தேவையானவைகள் எல்லாம் குளிர்சாதனங்களிலோ பதனிடப்பட்டோ ஏற்பாடாகிகாத்துக்கொண்டிருக்கும்.உத்தரவு
15
 

கொடுத்தவுடன் துரிதகெதியில் கிடைப்பது மட்டுமல்ல அவர்கள் நாவுக்கேற்ற விதத்தில் இதம்பதமாக சமைத்துக் கொடுப்பதில் அவன் மகா விண்ணன்! ஆகையால் தான் மற்ற விடுதிகளைவிட இங்கு கூட்டம் கொஞ்சம் கூட
இந்த வெளிநாட்டுக்காரர்கள் நம்நாட்டுச் சாப்பாட்டில் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைக் காண்கிறார்கள். அவர்கள் நாட்டில் ஆடோ மாடோ கோழியோ மீனோ எதுவாகிலும் அவை உயிரோடு வாழ்ந்த காலத்தைவிட செத்துக்கிடந்த காலம்தான் கூட, அதையே இவர்கள் சாப்பிட்டு சலிப்டைந்தவர்கள்.
இங்கே நம்மிடத்தில் கரைவலையில் துடிக்கத்துடிக்க, கிடாய் வெட்டி இரத்தம் ஒழுக ஒழுக கொண்டு வந்து சமைப்பதைக் காண்கிறார்கள்! இவற்றை உண்டவர்கள் இந்த மண்ணைவிட்டுப் போகமனமின்றி இங்கேயே சுற்றிச் சுற்றிச் வருகிறார்கள்!
மணற்பரப்பிலே வட்டமேசையை சுற்றிச் வட்டமாக கதிரைகளைப் போட்டு வட்டம் வட்டமாக வடிவாக அமர்ந்திருப்பார்கள். பனைமட்டைகளை விசிறிமட்டைகளாக்கி வேய்ந்துகட்டி வட்டக்குடைபிடித்தது போல நிழல்விட்டுக் கொண்டிருக்க அமைத்திருக்கிறார்கள்.
அவர்கள் உண்ணுவதும் பருகுவதும் புகைப்பதும் எல்லாமே தனி அழகுதான்! எல்லாமே மெதுமையாக பதுமையாக நளினபுதுமையாகவே நடந்துகொண்டிருக்கும். மதுவை சொட்டு சொட்டாக விட்டுவிட்டுத்தான் பருகுவார்கள். படையல்களையும் முள்ளுக்கரண்டியால்கிள்ளிக்கிள்ளிஎடுத்து மென்றுமென்று சுவைத்து ஆறுதலாகத்தான் விழுங்குவார்கள். நன்றாக இரசித்து ருசித்துத்தான் புசிக்கிறார்கள்! வாழ்வின் இரசனையே உணவை இரசித்துப் புசிப்பதில் இருந்தே ஆரம்பிக்கிறது என்று சொல்லாமல் செயலில் காட்டுகிறார்கள்! இவற்றை அனுதினமும் பார்க்கும் போது சிவானந்தனுக்கு தன்னைப்பற்றியும் தன்மக்களைப் பற்றியும் நினைக்காமல் இருக்க முடிவதில்லை.
பசிக்களையோடு வந்து அவுக்கு அவுக்கு என்று அகலவாயைத் திறந்து அள்ளி விழுங்கி விழுங்கி விழிபிதுங்க கண்ணாலும் மூக்காலும் நீர் ஒழுக, அதுசரியில்லை இது சரியில்லை என்று சத்தம் போட்டு இரண்டே நிமிடங்களில்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 18
சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்; அல்லது முகட்டைப்பார்த்தபடி பிரண்டு கிடப்பார்கள்!
இங்கே வேலைக்குச் சேர்ந்த அனுபவத்தில் நம்மவர்கள் நடைமுறையெல்லாம் அவனுக்குவேடிக்கையாகவே இருக்கும் அவர்கள் நடந்து கொள்வதோ கேளிக்கையாக மட்டுமல்ல, வாழ்க்கையை ஆரத்தழுவிப்பழகிக்கொள்வதாகவே இருக்கும் நம்மவர்கள் வாழ்வைவிட்டு எங்கோ ஒடித்திரிகிறார்கள்! என்று உணரலானான் அவன்.
அனேகமாக அரை நிர்வாணக்கோலம்தான். ஏன் முழுநிர்வாணக் காட்சிகளையும் எப்போதாவதும் காணநேரும் இதை அவன் அவர்களிடமே ஆங்கிலத்தில் கேட்டுவிட்டான். இங்கே தொழிலாற்றுவதால் அதையும் கற்றுக்கொண்டான். அவர்கள் சிரித்தார்கள். ஒருவன் சிரிப்போடு சொன்னான் இப்படி:"நாங்கள் இப்படி நடப்பது எங்கள் நாட்டில் சாதாரணம் உங்களுக்குத்தான் கண்ணை உறுத்துகிறது. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது!உங்களுக்கு கவர்ச்சிகாட்டுவதற்காக நாங்கள் இப்படி செய்யவில்லை. எங்களுக்கு இந்த உலகத்திலே மிகவும் பிரதானமானது சுதந்திரம் ஆடைகள் கூட எங்கள் சுதந்திரத்தை தடைசெய்வது போலிருக்கிறது. ” இந்தப்பேச்சைக் கேட்டதும் சிவானந்தனுக்கு உடுப்பைக் கழற்றி எறிந்துவிட்டு அவர்களைப் போல் ஒடித்திரிய வேண்டும் போலிருந்தது! ஆனாலும் மறைந்த வலிந்த கரமொன்று அவனைப்பின்னால் இழுத்துக் கொண்டிருந்தது!
சிவானந்தனுக்கு வீட்டிலே இருப்பதை விட இங்கே இருப்பதுதான் பேரானந்தத்தைக் கொடுப்பதாயிருந்தது அவர்கள் தின்பதும் குடிப்பதும் பாதிதான். மீதியை சேதப்படுத்தாமல் அப்படியே விட்டுச்செல்வார்கள் இவர்கள் பக்குவமாக எடுத்துவைத்து இதம்பதமாக அனுபவிப்பார்கள்! நல்ல சம்பளப்பணமும் கிடைக்கிறது! அத்தோடு வேண்டியதெல்லாம் வேண்டியமட்டும் கிடைக்கிறது:சொர்க்கம் காலடியில்தான் கிடைக்கிறது.
வெள்ளை மனம் கொண்ட வெள்ளைத் தோல்காரரின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்தாலே உள்ளம் கொள்ளை கொள்ளும்;பூரித்துப் போகும்
அன்றுவிடுதிமண்டபத்தில் கூட்டம் குறைவு எல்லோரும் கடல் மணல் வெளியிலேதான் களியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்
இவர்களுக்கு வேலைகுறைவு கண்கள்தான் கூடுதலாக தொழில்பட்டுக் கொண்டிருந்தது அவர்கள் ஆனந்தத்தில் களிக்கிறார்கள்; இவர்கள் கண்டுகளிக்கிறார்கள்.
பணியாளர்களில் ஒருவன் சிவராசன் என்று பெயர், அவன் சொன்னான் “மச்சான் எங்களால ஏன் இப்பிடி ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருக்க ஏலாம இருக்கு?”
எல்லோரும் சிரித்தார்கள். “எங்களிட்ட அந்தளவுகாசுபணம் இருக்கோடா.” “காசு இருந்தாலும் இதுக்கெல்லாம் காசு கொட்ட மனம் வருமோடா” “எங்கட ஊரில எத்தின பணக்காரங்க இருக்கிறாங்கள், இந்த கடலும் காட்சிகளும் சூழ்ந்த இடத்தில் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாங்கள், ஒருவன் எண்டாலும் ஒரு நாளைக்கெண்டாலும் இப்பிடி சந்தோஷமாக இருப்பமெண்டு நினைக்கிறானா?”
சிவராசன் இவர்களுக்குள் கொஞ்சம் படித்தவன்; சிந்திக்க தெரிந்தவன். நீசொல்லுறதுசரிதான் மச்சான். ஏன்
. .16.۔۔۔

கணக்க வேணாம் நாங்களும் இங்க நிண்டு இதை எல்லாம் எவ்வளவு காலமாகப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறம். ஒரு நாளையில எண்டாலும் அவங்களப்போல இல்லாவிட்டாலும் குறைஞ்ச அளவில எண்டாலும் ஆனந்தமா இருக்க நினைச்சமா?” என்று சிவானந்தன் கூற, வேறொருவன், “நினைக்கிறநாங்கள் மச்சான் துண்வுதான் வருகுது இல்ல எதோ ஒன்று இழுத்துப் பிடிச்சுக் கொண்டே இருக்கு ’ மீண்டும் சிவராசனே தொடர்ந்தான்! “ எங்கட சனங்கள் எத்தின பேர் இப்ப இவங்கன்ற நாட்டில இருக்கிறாங்கள் அங்க இருக்கிற தேம்ஸ் நதியைப் பார்த்திருப்பானா? பிக்பென்ட் மணிக்கோபுரத்தைப் பார்த்திருப்பானா? பக்கிங்காம் அரண்மனையைப் பார்த்திருப்பானா? சாய்ந்த கோபுரத்தைப் பார்த்திருப்பானா? வத்திக்கான் அரண்மனையைப் பார்த்திருப்பானா? சுதந்திரச் சிலையைப்பார்த்திருப்பானா? ஒண்டுமே இல்ல'
அங்கையும் போய் ஒய்வு ஒழிச்சல் இல்லாமல், இரவும் பகலும் வேல வேல எண்டு உழைக்கிறாங்கள்! ஆனமான சாப்பாடு இல்லாமல், பனிக்குளிருக்க கிடந்து கஸ்ரப்பட்டு உழைத்துச் சம்பாரிக்கிறாங்கள். இங்க ஊருக்கு அனுப்புறாங்கள், காணிவாங்க வேணுமாம்; வீடுகட்ட வேணுமாம்; சீதனம்குடுக்க வேணுமாம், உத்தியோகக்கார மாப்பிள்ளையைபிடிக்க வேணுமாம். இப்பிடி எத்தனையோ பொறுப்புகளாம் கடமைகளாம் . எங்களுக்கு நாங்களே எத்தனையோ விலங்குகளைப் போட்டு வில்லங்கப்பட்டு வாழுறோமடா! எங்களுக்கு நாங்களே சுவர் எழுப்பி மறியல் இருக்கிறம்”மூச்சு விடாமல் பேசி முடித்தான் சிவராசன்.
"நீ சொல்லுறதும் சரிதானடா, எங்கடவங்களுக்கு எங்கபோனாலும் நக்குதண்ணிதான். நம்ம நாட்டு புத்தி பரம்பரைப்புத்தி போகாது அவர்கள் வாழ்க்கை வாழ்வதற்கே எண்டு வாழ்கிறாங்கள், எங்கடவங்கள் வாழ்றதுக்கு பணம் தேடியே வாழ்க்கையை முடிச்சுப் போடுறாங்கள்” என்று சிவானந்தன் ஆமோதித்து பேசினான். மீண்டும் சிவானந்தனே ஒரு புதிரான கேள்வி கேட்டான். "மச்சான், இவங்கள் ஆணும் பெண்ணுமாக உல்லாசமாக வாழ்ற மாதிரி வீடுகள்ள தன்னும் எங்களால ஏன் வாழஏலாம கிடக்கு கலியாணம் முடிச்சபுதுசுல கொஞ்சநாள் ஜொலிபண்ணினம் தான், பிறகு பிறகு எங்கள அறியாமலே இதுக்கெல்லாம் மனமில்லாமல் போயிற்று ஏதோ கடமைக்கு எப்படியோ வாழ்றம்:”
“நாங்கள் மனசு வந்து மனிசிமாருக்குக் கிட்டப் போனால்காணும் அடக்கோழி கத்துமாப்போல கத்துங்கள் அப்பா உமக்கு இப்பவும் இந்த எண்ணமோ? பிள்ளைகள் வளர்ந்துற்றுது எல்லோ எண்டு பேசுங்கள் அப்பா! அப்ப நாங்க என்னதான் செய்யுறது”
எல்லோருடைய பேச்சையும் கேட்டுவிட்டு சிவராசன் சிரித்துக்கொண்டு சொன்னான்: “நீங்கள் அவங்களப்பார்த்து ஏங்குறீங்கள், கண்ணுக்கு கவர்ச்சியாத்தான் இருக்குது அவங்கள்ற நடவடிக்கைகள். ஆனா இவங்கள் எல்லாம்புருசன் பொஞ்சாதியான ஜோடிகள் எண்டா நினைச்சுக் கொண்டு இருக்கிறீங்கள்! எங்களப்போல பலவருசமாக குடும்பம் நடத்திவந்தார்கள் எண்டா நம்பிக் கொண்டு இருக்கிறீங்க! இவங்கள்ளபலபேர் விவாகரத்துசெய்து போட்டு புதுக்க ஜோடி சேர்ந்தவர்களாயிருக்கும் அல்லது உல்லாசப்பயணம்
ஞானம் - கலை இலககிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 19
வெளிக்கிட்ட இடத்தில் புதுக்க ஜோடி சேர்த்தவர்களாயிருக்கும் அவன் இங்கிலாந்திலிருந்து வந்தவனாயிருப்பான்; அவள் இத்தாலியிலிருந்து வந்திருப்பாள்; இரண்டு பேரும் சிங்கப்பூர் உல்லாசவிடுதியில் ஒண்டுசேர்ந்திருப்பார்கள்! இப்ப திருகோணமலைக் கடற்கரையில ஒடிப்பிடிச்சி விளையாடி எங்கட கண்ணுக்கு விருந்து வைக்கிறாங்கள்! எல்லாம் அனுபவிச்சுப்போட்டு சலிப்பு வந்த பிறகு அவன் அவுஸ்திரேலியாவுக்குப் போவான்; அவள் யப்பானுக்குப் போவாள். அங்க வேறொரு ஜோடிசேர்த்து கடல்ல குளிப்பாங்கள்; கரையில கட்டிபுரளுவாங்கள் இவங்கள்ற பிள்ளைகுட்டிகள் பராமரிப்பு நிலையங்கள்ள தாய்பாசமெண்டாலே என்னெண்டு தெரியாமல் வளர்ந்து, இவங்களப் போலதான் தேசம் தேசமா போதை வஸ்த்துக்களப் பாவிச்சு ஏதோ ஒரு மயக்கத்தில வேறொரு உலகத்தில வாழுறாங்கள்! இதையெல்லாம் பார்த்து நாங்கள் எங்கட பண்பாடுகள விட்டுப்போகக்கூடாது தெரியுமோ”சிவராசனின் பேச்சு அவர்கள் மயக்கத்தை தெளிவித்தது! இவர்கள் உரையாடலில் கவனம் செலுத்தியபோது வந்திருந்த உல்லாச ஜோடியைக் கவனிக்கவில்லை அவர்கள் சற்று வயதானவர்கள் ஆனால் அவர்களும் அரைகுறையாகத்தான் ஆடையணிந் திருந்தனர் அவர்களைப் பார்த்தால் சிவராசன் சொன்னது போல் இல்லை. கனகாலத் தம்பதிகள்! பரிசாதகன் அழைத்தபின்னர் தான் இவர்கள் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது. அவர்கள் உத்தரவிட்டதைக் கொடுத்தனுப் பினார்கள். அவர்களைக் கவனித்துக் கொண்டே தங்கள் அலுவல்களைக் கவனிக்க தொடங்கினார்கள். மிச்சம் மீதியப் பாவித்து இவர்களுக்கும் கொஞ்சம் கலைதான்! அவர்களை ஒருவேடிக்கைப்பொருளாகவே பார்த்தனர்!
அவர்களும் தங்களவரைப்போல் அற்ப சொற்பமாக இடைவிட்டு மதுவைப் பாவித்துக் கொண்டிருந்தனர். மதுவோடு குளிர்பானத்தையும் கலந்தே பாவித்தனர் இடைக்கிடை புகையும் விட்டனர். சுவையுணவுகளையும் மென்று சுவைத்தனர். எல்லாம் மிக ஆறுதலாக நிகழ்ந்து கொண்டிருந்தது! ஆனால் அவர்களும் சங்கீதக்குரலில் கொஞ்சும் மொழி பேசினர்; கட்டியணைத்தனர்; முத்தம் கொடுத்தனர்; சிறிது நேரத்தில் கைப்பேசியில் இசையொலியைப்போட்டுவிட்டுகரம் கோர்த்து அணைத்தப்படி நடனமிட்டனர்!
சிவானந்தனும் அவனது கூட்டாளிகளும் இதை வெகுவாக இரசித்தனர். இந்த நேரத்தில் சிவராசனைத் தேடினால் காணவில்லை, அவன் அலுவலாக உள்ளே போயிருந்தான் ஒருவன் ஒடிப்போய் அவனைத் தேடிப்பிடித்து இழுத்து வந்து காட்டினான் இக்காட்சியை சிவராசனும் இக்காட்சியை இரசிக்கலானான்! “நீ சொன்ன கருத்தை தவிடுபொடியாக்கிவிட்டனரே இந்த வயோதிபத்தம்பதிகள்! இதற்கு என்ன சொல்லப்போகிறாய்?”அவன் கொஞ்ச நேரம் பதில் சொல்லமுடியாமலிருந்தான். ‘இதெல்லாம் விதிவிலக்கு நான் சொன்னமாதிரி நடக்கிறது தான் அவர்கள் வழக்கு” அவன் சொன்னபதிலில் அவர்களுக்குத் திருப்தியில்லை! சிவானந்தன் தன் வீட்டில் இருக்கும் வயோதிப பெற்றோரை நினைத்துப் பார்த்தான்! வயதானாலும் அப்பா இப்பவும் உழைப்பதிலும் பொருள் தேடுவதிலும் ஆர்வமாகத்தான் இருக்கிறார் வீட்டில இரப்பு உனக்கு சாப்பாடுதானே தேவை
17

திண்டு போட்டு பேசாம கிடவன்; எண்டு சொன்னாலும் கேளாமல், தன்னால முடிஞ்சளவு எதையாவது செய்து அம்மாவிட்ட காசு கொடுக்காமல் விடமாட்டார்! அம்மாவுப் இப்பவும் காசு சேர்க்கிறதிலயும் நகை நட்டு தேடுறதிலையும்தான் கவனம். இருக்கிறதாலிக்கொடிய அழிச்சுப்போட்டு எப்பன் பெருசாச்செய்து போடவேணும் எண்டு சொல்லிக் கொண்டிருப்பா! ஆனா காசக் குடுக்கிறதோடயும், சாப்பாட்டக் குடுக்கிறதோடையும் சரி. இரண்டுபேரும் ஆறுதலா இருந்து சிரிச்சுக் கதைச்சத நான் பார்ததே இல்லையே ஆளையாள் தொடாமலே எங்களை எல்லாம் பெத்தமாதிரி எல்லே காட்டி நடக்கிறாங்கள்! இவர்களும்தான் நாங்களும்தான் எதை எதையோதேடி எதற்காகவோ வாழ்ந்து வாழ்நாள் பூராகவும் சிலுவை சுமக்கிறோம் வெள்ளைத்தோல்காரர் எல்லாவற்றையும் உதறி எறிந்துவிட்டு ஆனந்தமாகப் பறக்கிறார்கள்! இதில் எது சரி என்று புரியவில்லையே! என்று மனம் குழம்பினான்.
சிவானந்தன் கொஞ்சம்தான் படித்தாலும் சஞ்சிகை பத்திரிகை வாசிப்பவன்; உலகஞானம் உள்ளவன்! அவன் மீண்டும் சிந்தித்தான் இப்படி. அவர்கள் பொறுப்பில்லாதவர்களாக எதிலும் அக்கறைகாட்டாதவர்களாக சுகசிவிகளாகத் திரிந்தாலும் அவர்கள்தானே முன்னேற்றமாக
இருக்கின்றார்கள். உலகையே ஆள்கிறார்கள்! எல்லாவற்றிற்கும் அவர்கள் உதவியை நம்பித்தானே வாழ்கிறோம்! அவர்கள்தானே மின்சாரத்தை
கண்டுபிடித்தார்கள்,வெளிச்சத்தைத்தந்தார்கள், வாகனத்தை விமானத்தை. எல்லாம் கண்டுபிடித்து தந்தார்கள்! ஏன் எல்லோருக்கும் கல்வியையே தந்தார்கள்! மோனத்தவமியற்றும் நம்மவர்கள் இப்பவும் தமிழ் ஆதிமொழி தமிழ்குரங்கு என்பதற்கு ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்! நம்மவர்கள் வாழ்வைச் சுமையாக்கி உயர் சிந்தனையை இழந்தார்களா!. இப்படிப்பலப்பல எண்ணிக் கொண்டிருந்தான் சிவானந்தன்.
அப்போது காட்சிமாறியது திடிரென்று மூன்றுபேர் வந்தார்கள் அவர்கள் உள்ளூர்வாசிகள். முரட்டுத்தேகமும், பரட்டைத்தலையும், கசங்கிய சட்டைகளுமாயிருந்தது! அட்டகாசமாய் வந்தமர்ந்தனர் சிவபூசைக்குள் கரடிபுகுந்தது போலிருந்தது இவர்கள் வருகை
இவர்கள் கடல் தொழிலாளிகள். மீன்பாடு அதிகமிருந்து கையில் காசு புழங்கினால் எப்போதாவது இந்த உல்லாச விடுதிக்கு வருகை தருவார்கள். மூவரும் வட்டமாக மேசையைச்சுற்றி அமர்ந்து கொண்டனர். வேலையாள் கிட்டவந்தான். அவர்கள் உத்தரவுபிறப்பித்தார்கள். கேட்டதை மேசையிலே வைத்துச் சென்றான் வேலையாள். மேல்நாட்டு மதுப்புட்டியும் கண்ணாடிக்குவளைகளும் மூன்று பெரிதாக இருந்தது, வைத்துவிட்டுப்போனான்.
வயதான தம்பதிகளின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பிவிட்டது. சொட்டாக உதட்டில் விட்டுக்கொண்டு பார்வையை அவர்கள்பால் விட்டுக்கொண்டு இருந்தனர்.
வந்த மூவரில் ஒருவன் மதுபுட்டியைத் திறந்து மூன்று குவளைகளையும் நிரப்பினான்! வெள்ளைக்காரத்தம்பதிகள் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தனர் மதுக்கிண்ணத்தைத் தூக்கி ஒரு எண்ணமுமில்லாமல் கண்களை மூடிக்கொண்டு மளமளவென்று உள்ளிழுத்தனர் மதுப்புட்டிகாலியாகிவிட்டது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 20
பரிமாறுவோனை அழைத்து அடுத்ததுக்கு அழைப்பாணை விடுத்தனர்:வெள்ளைக்காரர் திகைத்துப்போயினர். அவர்கள் வந்து வெகுநேரமாகியும் மதுகலசத்தில் கால்பகுதிதான் குறைந்திருந்தது அடுத்த மதுப்போத்தலையும் காலியாக்கி கொண்டிருந்தனர் இவர்கள். தம்பதிகள் தம்மை மறந்து ஒரு நூதனப் பொருளைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டு இருந்தனர். மதுவோடு ஒன்றும் கலக்கவுமில்லை;சுவைக்கு ஏதும் தின்னவுமில்லை; சிரிக்கவுமில்லை; பெரிதாக மகிழ்ச்சி தெரிவிக்கவுமில்லை! அவர்கள் எத்தனையோ ஆதிவாசிகளைப் பார்த்திருப்பார்கள். அவர்களுள் ஒன்றாய் நினைத்திருப்பார்கள் இவர்களை இரண்டாவது போத்தலும் காலியான பின்னர்தான் கதை பிறந்தது பெரும்சத்தமிட்டுக்குழறிக் குளறிக் கதைத்தார்கள்; திக்குவாய்க்காரன் போலவும் இருந்தது; இழுவல் நழுவல் என்று பேச்சு சுருதியிழந்துகொண்டிருந்தது வெள்ளைக்காரருக்கு பாசை விளங்காவிட்டாலும், அதிக வெறியில் காட்டும் பாவனைகள்; அங்கசேஸ்டைகள்; குணபேதங்களை வேடிக்கையாக இரசித்தனர்! பழைய கார்ப்பவனியைப் பார்ப்பது போலப் பார்த்தனர்! அவர்கள் கீழை நாடுகளுக்கு வருவதே இதற்காகத்தானே! நம்மவர்கள் மேலை நாடுகளுக்குப் போகிறார்கள் வாழ வழியில்லாமல் நல்வாழ்வைத்தேடி, மேலை நாட்டார் அங்கு வாழ்ந்து சலிப்புக் கண்டு, புதுமை கண்டு இங்குநாடிவருகிறார்கள்! இது என்ன விசித்திரம் எங்குதான் உண்மை வாழ்வு இருக்கிறதோ!
சிவானந்தன் கோஷ்டியினர் இந்த இருபகுதியையும் வேலையோடு வேலையாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்! அவர்களுக்கு நம்மவர்களின் நடவடிக்கைகள்தான் வெட்கத்தை ஏற்படுத்தியதுவெளிநாட்டுக்காரருக்குமுன்னால் நம்மவர்கள் நம்நாட்டுமானத்தை வாங்குகிறார்களே!
மூன்றாவது புட்டியும் பரிமாறப்பட்டது தாகத்துக்குத் தண்ணீரை மடக்கு மடக்கு என்று குடிப்பதுபோல இந்தக் குடிமக்கள் குடித்துக்கொண்டிருந்தார்கள். தம்பதிகள் சொட்டாக புட்டிமதுவை உட்செலுத்தியபடி வேடிக்கையாக அதை இரசித்துக் கொண்டிருந்தார்கள்; காதோரம் கிசுகிசுத்துபேசிச் சிரிப்பதும் தெரிந்தது வாடிக்கையான இக்காட்சிகளை சிவானந்தனும் வேடிக்கையாக பார்த்து மகிழ்ந்தான்!
பீடியை புகைத்துக்கொண்டு உரத்துகுரலில் பேசிக்கொண்டிருந்தனர். வெள்ளைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் ஏதோ தகராறு என்று விளங்கியது. சிவானந்தனுக்கு விசயம் விளங்கியது அவர்கள் பேச்சு 'உச்சஸ்தாயியில்போய்க் கொண்டிருந்தது, தூசணை வார்த்தைகளும் பரிமாறப்பட்டது! ஒருவர் மற்றவரின் சட்டையைப் பிடித்திழுத்து இழுபறிப்பட்டனர்! விசயம் முற்றுமுன்னர் சிவானந்தன் கோஸ்டியினர் ஒடிச்சென்று வழக்குத் தீர்த்தனர். அவர்கள் கத்திப்பேசிக்கொண்டே வெளியேறினர் இந்த வயோதிபத்தம்பதிகள் பாதிபுரிந்துமீதி புரியாத நிலையில், ஆவல் மேலீட்டால் சிவானந்தனை அழைத்துக் கேட்டனர் அவன் அவர்கள் மொழியில் விளக்கமாகச் சொன்னான். நடந்தது இதுதான் வந்திருந்த மூவரில் ஒருவர் மகள் அயல்வீட்டு வாலிபனோடு கூடிக்கொண்டு ஓடிவிட்டாள்! அவள் குறைந்த சாதியாம்!

அவனை மாப்பிள்ளையாக ஏற்கமுடியாதாம்! ஆகையால் இவர்களோடு இன்னும் இரண்டு அடியாட்களையும் சேர்த்துக்கொண்டு அவளைத் தேடிப்பிடித்து காதலனுக்கும் நல்ல அடியும் போட்டு கொண்டுவந்து இங்கு சேர்த்திருக்கிறார்கள்!
அந்த வெற்றியைக் கொண்டாடத்தான் இன்று இங்கு வந்திருக்கிறார்கள்! மூவரில் ஒருவர் மகன் அத்தான் முறையானவன்! அவனுக்குத்தான் இந்தப்பெண்ணை மணம்செய்வதற்கு ஒப்பந்தமாகியிருந்தது! அந்தப் பெண்ணைத்தான் காதலனிடம் இருந்து மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார்கள் எல்லோரும்சேர்ந்து
இப்போதுவெறி ஏறியபின்னர்தான் பெண்ணின் தந்தை முறைமாப்பிள்ளையின் தகப்பனாரிடம் சொன்னார். “ஏதோ நடந்தது நடந்து போய்விட்டது, நாங்களும் பிழைவிட்டுற்றம் நேர காலத்தோட இந்தக் கல்யாணத்த ஒப்பேற்றியிருக்க வேணும்! இனி என்ன செய்யுறது, ஏதோ எங்கட கெட்டித்தனத்தால அந்த எளிய சாதிக்காரனிட்ட இருந்து எங்கடபிள்ளையமீட்டுக்கொண்டுவந்துற்றம்வாறகிழமைக்க உடனடியாக உன்ரமகன் என்ரமகள்ற கழுத்துல தாலி கட்டுறான்! என்ன யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய். என்ன சொல்லுறாய்?”
பையனின் தகப்பன் சினந்து கொண்டு சொன்னார். “எளிய சாதியோட கிடந்தவள எவன்ரா முடிப்பான்? என்ர பொடியன அவ்வளவு இளக்காரமா நினைச்சுப்போட்டியோ! இது கடைசிமட்டும் நடக்காது”அவர் உறுதியாக ஆக்கிரோசமாகக் கூறினார். இதைக்கேட்டு மற்றவரும் கோபம் கொண்டார்!
“எட துலைவானே!.நீயும் தானே சேர்ந்து வந்து எங்கட குலத்துக்கே பெரிய அவமானம் வந்துபோட்டுது இந்த வடுவத்தீர்க்கா விட்டால் நாங்கள் எல்லாம் கடலுக்கதான் விழுந்து சாகவேனும். எண்டு சொல்லி பொட்டைய சட்டையப்பிடிச்சி இழுத்துக்கொண்டு வந்துவிட்ட நீ நீயோ இப்படிச்சொல்லுறாய்? அப்ப நான் என்ர பிள்ளைய என்ன செய்யுறது இத வேளைக்கே சொல்லியிருந்தால் போனாப் போகுதெண்டு அவனோடயே வாழ விட்டிருக்கலாமே!”
எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். உனக்கும் மகனொருவன் இருக்கிறான்தானே. என்ர மகள் ஆரோடேயும் ஒடிப்போயிருந்தால், அதுக்கென்ன சொந்தம்தானே ஒண்டுக்குள்ள ஒண்டு எண்டு உன்ர மகன் கட்டியிருப்பானோ! சொல்லுபார்ப்பம்"
அப்ப ஏன் நீ அவள பிடிச்சுக்கொண்டு வாறதுக்கு f................... இப்படியே நடந்த வாக்குவாதம்! -חkiפֿUgfuI6IIIIiti) அடிதடியில் இறங்குமளவுக்கு வந்துவிட்டது
இந்தக் கதையைக் கேள்விப்பட்டதும் வெள்ளைக்காரர் விழுந்து விழுந்து சிரித்தனர்! விபரம் புரியாது விழித்தனர் "நாங்கள் இதையெல்லாம் சந்தோசமான சமாச்சாரமாகவே பார்க்கிறோம். இவர்கள் இதற்காக ஏன் ஆத்திரப்படு கிறார்களோ, விளங்கவில்லை என்றார்கள்!
எங்களை ஒரு காட்டுமிராண்டிச்சாதியாகத்தான் இவர்கள் நினைத்திருப்பார்கள் என்று எண்ணியசிவானந்தன், இவர்கள் பிள்ளை நீக்கிரோவோடு ஒடியிருந்தால் என்ன செய்திருப்பார்களோ'என்று சிந்திக்க தவறவேயில்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 21
நாவல்களை திரைப்படமாக்கும முயற்சிகள் எப்பொழுதும் நடந்து கொண்டே யிருக்கின்றன. அன்று சிவாஜி நடித்த கல்கியின் "கள்வனின் காதலி, மு.வ வின் "பெற்ற மனம்', 'கள்ளே கவியமோ, கொத்த மங்கலம் சுப்புவின் தல லான மோகனாமி பாள்", லகூழ்மியின் 'காஞ்சனையின் கனவு, எமது செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று', கோமல் சுவாமி நாதனின் தண்ணிர் தண்ணிர்’ முதலாக அண்மையில கலைஞரின் "பொன்னர் சங்கர்" வரை பல உதாரணங்களைக் கூறிக்கொண்டே போகலாம். ஜெயகாந்தனின் "யாருக்காக அழுதான்", "உன்னைப்போல ஒருவன்", ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள்', "ராஜாஜியின் 'திக்கற்ற பார்வதி, போன்ற இன்னும் பல இன்றும் நினைவில் நிற்கின்றன. அக்ரஹாரத்தில் கழுதை பேசப்பட்டது. பார்க்கக் கிடைக்கவில்லை
நாவல் என்பது கடல் போன்று ஆழமும் விஸ்தாரணமும் கொண்டது, அனுபவ சாளரங்களைத் திறந்து எல்லையற்ற வெளிகளில் சஞ்சரிக்க வைப்பது. ஆனால் திரைப்படம் நீச்சல் குளம் போலச் குறுகியதாயினும் வசீகரமும் கவர்ச்சியும் கொண்டது. இரண்டும் இரசனைக்குரிய கலைப் படைப்பு களாயினும் ஒன்றினுள் மற்றதை அடக்குவதற்கு அசாத்தியத் திறமை வேண்டும். இதனால்தான் L6) நாவல்கள் சினிமாவாக வந்தபோது சப்பென்று போய்விடுகின்றன.
நீல. பத்மநாபனின் தலைமுறைகள் நாவலைப் படிக்காத நல்ல வாசகன் இருக்க முடியாது. கைவிரல்களுக்குள் அடக்க கூடிய மிகச் சிறந்த தமிழ் நாவல்களைப் பட்டியலிட்டால் அதற்குள் நிச்சயம் இது கட்டாயம் இருக்கும். இளமையிலேயே படிக்கக் கிடைத்தது. அதனுள் மனதுறங்கப் பல நாள் கிறங்கிக் கிடக்க நேர்ந்தது.
கேரளத்தை அண்டிய தமிழ் பரப்பான குமரி மாவட்டத்தின் இரணியல் கிராமத்து செட்டிமார் சமுதாயதினரின் வாழ்வை இயல்பு கெடாமல்
19
 
 

ாபனின் தலைமுறைகள் மகிழ்ச்சி” யாக
எம்.கே.முருகானந்தன்
யதார்தமாகச் சித்தரித்த படைப்பு எனலாம். வட்டார வழக்கு, கிராமிய வாழ்வு, சாதீயத்திற்கு எதிரான குரல், பெண்ணியம் ஆகியவை முக்கியத்துவம் பெறும் இந்நாவல் பிரச்சாரத்தனமான 6) JeOOTL u60LL (96.5 6.O. Qcb கிராமியச் சூழலில் சுமார் 50-60 வருடங்களுக்கு முன் நடந்ததாக அமைகிறது. அக் காலத்தில் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத காரியம் மறுமணம், அதுவும் கணவன் உயிரோடு இருக்கும போது, அதே கிராமத்தில் என்பது, நடக்கவே முடியாத காரியம். இவற்றை துணிந்து கூறும் மிகச் சிறந்த இலக்கியம் தலைமுறைகள் எனலாம்.
அந்தக் கதையைத்தான் இப்பொழுது மகிழ்ச்சி என்ற திரைப்படமாகத் தருகிறார் இயக்குனர் கெளதமன். அடிதடி, சண்டை, பாலியல் வக்கிரம் என்ற தமிழ்த் திரைப்பட வாயிப்பாடுகளை ஒதுக்கிவிட்டு அன்பு, சகோதர பாசம், குடும்ப உறவுகள், சமூக மரபுகள், பண்பாட்டு நெறிகள், வாழ்க்கைநெறி என வேறு திசையில் பயணிக்கிறது. குடும்பப் பாங்கான கதை. முற்போக்குக் கருத்துகளை சுண்டலுக்குள் தேங்காய்ப்பு போலத் துருத்தாமல் கலந்து நல்ல &epsiuLLDIT5 555 5&sjid TijS6ir.
படத்தின் ஆரம்பமே மிக வித்தியாசமாக அசத்துகிறது. கலையம்சத்துடன் சுவாரஸ்யமாகத் தொபங்குகிறது. அற்புதமான ஓவியங்களின் பின்னணியில ஒரு தொன்மக் கதையைச் சொல்கிறார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன் அவ்வுரில் வாழ்ந்த தாயம்மை, தங்கம்மை என்ற சகோதரிகளின் வரலாறாக அது இருக்கிறது. சாதி ஒழுங்கைக் கட்டிக் காப்பதற்காக தன் ம்கள்மார் இருவரையும் உயிரோடு புதை குழியில் தாட்ட நெஞ்சதிரும் கதை அது. தாயம் மையும் தங்கம் மையும் குலதெய்வங்கள் ஆகின்றனர். வீர சந்தானம், மருது ஆகியோரின் அற்புதமான ஒவியங்கள் கதைக்கு உரம் ஊட்டுகின்றன. அத்தகைய இறுக்கமான சாதி உணர்வு கொண்ட செட்டி வம்சத்தவர் வாழ்வின் கதையாக மகிழ்ச்சி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 22
தொடர்கிறது. மற்றொரு வகையில் பார்த்தால் அக்காவிற்கும் தம்பிக்கும் இடையேயுள்ள நெருக்கமான பாச உணர்வைச் சித்தரிக்கும் படமாகவும் விரிகிறது. தம்பியில் உள்ள பாசத்தால் கொதிக்கும் எண்ணெய் க்குள் பொரிந்து கொண்டிருக்கும் வடையை கை வைத்து எடுக்கத் தயங்காத அக்காவினது கதை. அதேநேரம் தனது அக்காவிற்காக தன் காதல், தொழில் மானம் என எதையும் எடுத்தெறியத் துணிந்த தம்பியின் கதை யாகவும் இருக்கிறது. ஆனால் மற்றொரு பாசமலர் அல்ல. தேனாக இனிக்கும் வட்டாரத் தமிழ், அந்த மக்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், கோயில், சலசலத்து ஓடும் அருவி, பரந்த வயல் வெளிகள், சிறிய பாலங்கள், என பசுமை நிறைந்த கிராமத்தை காண முடிகிறது. கமராவில் அழகாக அடக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் செழியன். "சந்தனக் காடு தொடரை இயக்கிய வ.கெளதமன் இந்த சினிமாவைத் தந்துள்ளார். அதில் கதாநாயகன் திரவி என அழைக்கப் படும் திரவியமாக நடிக்கவும் செய்கிறார்.
காதலி குழலியாக வருபவர் அங்காடித் தெரு புகழ் அஞ்சலி, கிராமப் புறத்துக்குரிய தோற்றம், துள்ளல் நடை, குறுகுறுக்கும் கண்கள், குறும்புச் செய்கைகள் என வலம் வருகிறார். அதிக வாய்ப்பு | இல்லாத போதும் குறை சொல ல முடியாத நடிப்பு. இறுதியில் தந்தை யின் நிர்ப்பந்தத்தால் வேறோருவனை மனந்து குழந்தை யும் பெற்ற பின் தனி யாக திரவியைச் சந்திக் கிறார். அவனது திருமணம் பற்றி அட்வைஸ் கொடுக்கும நேரத்தில் முற்றிலும் மாறான தோற்றத்தில் நடிப்பது வித்தியாசமாக இருக்கிறது. அந்த நேரத்தில் அவள் சொல்லும் வசனம் காதில் நிற்கிறது. "எல்லாமே சற்று சீக்கிரமாக நடந்திருந்தால் நல்லாக இருந்திருக்கும்." என்று சொல்லும் போது காதலை இழந்த வலி சொல்லாமல் சொல்லப் படுகிறது. ஒரு கிராமத்துப பென அவ்வாறு சொனனதே பெரிய காரியம்.
ஆங்காங்கே நகைச் சுவைக் காட்சிகள். கஞ்சா கறுப்பு பாக்கு வாங்கி வாயில் இட்டு மெல்லும்போது "பத்து நாளா வாயில ஊறப்போட்ட பாக்கு, ஒரே கடியில உடைச்சிட்டியே” எனப் பல்லில்லாத பாட்டி சொல்வதைக் கேட்டு சிரிசிரியென சிரித்து மாளவில்லை. நீண்ட
20
 

காலத்திற்கு பிறகு பழைய நடிகர் வீ.எஸ்.ராகவன். இரண்டு பாட்டிகளின் கணவனாகவும், மூன்றாவது பாட்டியை வைத்திருப்பவருமான தாத்தாவாக வருகிறார். அவரது மனைவிமார், சக்களத்தி இவர்களிடையேயான குடும்பப் பிடுங்கல்கள் இயல்பான நகைச்சுவை.
திரவியின் நண்பன் குற்றாலமாக சீமான் வருகிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். சாதீயம் பெண் ஒடுக்குமுறை போன்றவற்றிற்கு எதிர்க் குரல் கொடுக்கும் இளைஞன். முற்போக்கு கருத்துரைகளை தாராளமாக பேசித் தள்ளுகிறார். பலரோடு உட்கார்ந் திருந்து உணவுண்ணும் வேளையில் இவனது சாதியைச் சொல்லி பந்தியிலிருந்து எழுந்திருக்க வைக்கும் காட்சி குறிப்பாகச் சொல்ல வேண்டியது. ஊர் முன்னால் அவமானப்படுத்தப் படுகிறான்.
சாதித் திமிரினால் மற்றவர்கள் மனத்தைப் புண்படுத்தும் செயற்பாடுகள் இன்னும் ஒழியாதிருப்பது எவ்வளவு கேவலமானது. இன மொழி மத ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாவதாகக் குமுறும் இனமானது தன்னுள் இன்னும் விட்டகலாதிருக்கும் சாதீயம் பற்றிப் பேசுவதையே துரோகத்தனம் முத்திரை குத்துபம் மனப்பான்மையை வளர்த்திருப்பது எவ்வளவு கேவலமானது. தன் மீது மலத்தைப் பு, சரி க கொண டு LD pò ற வ ன் குளிக் காதிருப்பதை விமர்சனம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.
சாதரீயத் தரிற கு எதிரான குரல் படத்தில் ஒலித்துக் கொணர் டே இரு ந த போது ம பிற்பாகத்தில் தாழ்த்தப் шLL goервјgólóOTUп60п அவரும் சுற்றத் தவர் களும் ஆடும் ஆட்டமும் பாட்டும் குத்துப்பாட்டாக வருகிறது. கூறைப் பட்டுச் சேலைக்காரி.." அந்த பாடல் காட்சி அனாவசியத் திணிப்பு. படத்தையே கேவலப் படுத்துகிறது. அதே போல இறுதிச் சண்டைக் காட்சியும் அனாவசியத் திணிப்பு. திரவியம் அவ்வாறான பாத்திரம அல்ல. நாவலில் அவ்வாறாகப் படித்ததும் ஞாபகத்தில் இல்லை. படத்தின் முக்கிய புள்ளிகளான கௌதமன், சீமான் ஆகிய இருவரும் பெரியார் கொள்கை வழிவந்தவர்கள். ஆதலால் மூடநம்பிக்கைக்கு எதிர், பெண்ணுரிமை வலியுறுத்தல், அறிவியல் ரீதியான பார்வை, தீண்டாமை ஒழிப்பு போன்றவை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆயினும் மூலக் கதையோடு முரண் படவில்லை. மறுவழியில் பார்த்தால் தமது
ஞானம் - 350Φαο ΦδουδαίθιΙΙ σώάlooeb - ஜூன் 2011

Page 23
கொள்கைக்கு ஏற்ற மூலக் கதையையே தேர்ந்திருக் கிறார்கள். அதைத் தமது பார்வையில் சொல்லியிருக் கிறார்கள். அதையும் நன்றாகச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆண்மைக் குறைபாடுள்ளவர்கள் பெரும்பாலும் தன்னில் தான் குறை என்பதை ஏற்றுக் கொள் வதில்லை. மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஒத்துக் கொள்வதுமில்லை. கூசாமல் பழியை மனைவி மேல் சுமத்திவிடுவார்கள். அத்தகைய மனநிலையுடைய பாத்திரமாக அக்காவின் கணவன் செவத்த பெருமாளாக சம்பத் நடிக்கிறார். கொடூரமான பாத்திரம். கைகளாலும் வார்த்தைகளாலும் அவளைப் புரட்டிப் புரட்டி அடிக்கிறார். இவரது கொடுமை தாங்க முடியாது துாக்கில் தொங்கி சாக முயன்று. தப்பிப் பிழைத்து சுவாச அவஸ்த்தையில் கிடக்கும் வேளையிலும் ஆக்ரோசமாகப் பாய்கிறார். எம்மைக் வெறுப்புக்கொள்ள வைப்பது அவரது நடிப்பின் சிறப்பாகும். பெண்ணின் மீது சுமத்தப்பட்ட மலடி என்ற பழி மருத்துவ ரீதியாக இல்லை என நிரூபிக்கப்படுகிறது. அதற்கு உதவுபவராக திரவி கற்பிக்கும் பாடசாலை
சூரியன் அஸ்தமித்து நீண்ட நேரமாகிவிட்டது ெ
நட்சத்திரங்கள் இவ்விரண்டாய்
மும்மூன்றாய்
வெளியே வருகின்றன
சிறு பறவைகள் இன்னும்
கீச்சிடுகின்றன
செடிகள் மரங்கள் மத்தியிலே
அங்கே ஒரு குயில் இருக்கின்றது!
ஒன்றோ இரண்டோ பாடும் பறவைகள்
அவசரமாய் வீசும் தூரமான காற்று பீறிட்டுப் பாயும் நீரின் சலசலவென்ற ஒலி
குயிலின் உயர் குரல்
வானத்தின் வெற்றிடத்தை நிரப்புகிறது.
-வில்லியம் வேட்ஸ்வே
21
 
 
 

அதிபரான பிரகாஸ்ராஜ் உதவுகிறார். சிறிய பாத்திர மானாலும் மனதில் நிற்கும் நடிப்பு பிரகாஸ் க்கு கைவந்த கலையாகும்.
ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. வித்யாசகரின் இசையில் ஓரிரு பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
நுணுக்கமான உணர்வுகளையும் தெள்ளியமாக எடுத்துரைத்து மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியது நாவல். கதையைப் படித்தவர்களிடையே அந்த உணர்வைத் தக்க வைத்திருப்பது சினிமாவால் முற்றிலும் முடியாத காரியம். ஆயினும் அதன் அடிப்படைப் பண்பு குன்றாது தயாரித்திருப்பதை மனதாரப் பாராட்டலாம்.
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் ஆதரவில் வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு மன்ற கேட்போர் கூடத்தில் 15.05.2011 ல் அத் திரைப்படம் காட்சிப்படுத்தப்படுகிறது. மகிழ்ச்சியைப் பார்த்தது மகிழ்ச்சியைத் தந்தது. பார்த்தால் நீங்களும் மகிழ்வீர்கள்.
இலக்கிய உணர்வுள்ளவராயின்.
Drr Go uūru šs" saī6 ogs. பூங்கிலத்திலிருந்து தமிழில்: ria - GOD GII. GrLi- Lfiggi
ஒரு வயலில் நீநடந்து செல்லும்போது
கீழே பார்த்திடு
அன்றேல் செவ்வந்தியின் கிரீடத்தின் மீது
"தொப்! தொப்" பென மிதித்திடுவாய்!
ஆனால் நகரிலே எப்பொழுதும்
உயரப் பார்த்திடு!
அழகான முகில்கள் கடந்து
செல்வதை
கூர்ந்து நோக்கிடு!
- ஜேம்ஸ் ஸ்டீபென்ஸ்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 24
தமிழகப் பத் Uானாவுக்
ஒரு பத்திரிகையாளனுக்கு எது அடையாளம்? ரிச்சயமாக அவன் எழுத்துக்கள் - படைப்புகள்தான். காரணம், அவன் முகம் காட்டடுவிரும்ப)ாத ஒரு அறிவு ஜீவி. அவன் முகவரி கூட, பத்திரிகை நிறுவனம் மேல் பார்த்துத்தான். பத்திரிகையில் தினம் அவன் எழுதும் - படைக்கும் விஷய, தானங்களைப் படிக்கும் வாசகர்கள் 'ஆஹா. ஒகோ." என்று பாராட்டுவார்கள். அல்லது முகம் சுழிப்பார்கள். ஆனால் அந்த வலிமையான எழுத்துக்களின் மறுபக்கத்தில் காணப்படும் அவன்து வலியை இந்த இரு சாராரும் எண்ணிப்பார்ப்பதில்லை. அண்மையில் காலமான தமிழக பத்திரிகையாளர் பாலா என்று அறியப்படும் பாக்கியநாதன் (கடந்த மாத) அஞ்சலிக் கூட்டத்தில் அவர் புகழ் பாடப்பட்ட செய்தி அறிந்து நான் நொந்து போனேன். காரணம் இந்த உயர்வான மனிதநேயப் பத்திரிகையாளனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காததுதான். நினைவஞ்சலி செய்திகளைப் படித்தபோது, இத்தனை அமைதியான மனிதனுக்குப் பின்னால் இத்துணை சம்பவங்களா என்று நினைவுகள் சுழன்றன.
பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸன்ட் சர்ச்சில், வெற்றிச் சின்னமாக இரண்டு விரலை ‘வி அடையாளம் காட்டினார். அது தொடர்ந்தது. தமிழ் நாட்டில், கட்சிச் சின்னமாக இரட்டை இலை சுழலுகிறது. ஆனால், அ.தி.மு.க.வின் இந்த இரட்டை இலைச் சின்னம் எப்படி எம்.ஜி.ஆர். காலத்தில் மாற்றம் கொண்டது என்பதற்கு பத்திரிகையாளர் 'பாலா தான் பிதாமகன் என்பது நேற்றுவரை இரகசியம் காக்கப்பட்டிருக்கிறது. அவர் அமரராகும் வரை!
எம்.ஜி.ஆர்-ராதா துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், எம்.ஜி.ஆர். கழுத்தில் துப்பாக்கிச் சன்னங்கள் உரசிச் சென்ற காரணத்தினால் அவர் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். எவ்வளவோ முயற்சித்தும் அவரின் அசல் குரல் வெளிவரவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வந்தது. பேச்சுக் குரல் வெளிவராதது கண்டு எம்.ஜி.ஆர் திகைத்தார்தடுமாறினார். இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று அவரால் குரல் எழுப்ப முடியவில்லை. 1975இல் மக்கள் குரல் செய்தியாளராக பத்திரிகைத் துறையில்
22

ക്രിസ്ക0ffff த அஞ்சலி
கே.ஜி. மகாதேவா -
பளிச்சிட்ட "பாலா’ எம்.ஜி.ஆர். உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் நேர்மையான நெருக்கம் கொண்டிருந்த ஒரு சசூழலில், எம்.ஜி.ஆர் நிலை, மனதைக் காயப்படுத்தியிருக்க வேண்டும். ஒருநாள் எம்.ஜி.ஆரை அணுகி "வருத்தப்படாதீர்கள். உங்களின் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டுங்கள். அதுதான் இரட்டை இலைச் சின்னம் என்பதை மக்கள் மனதில் பதிய வையுங்கள்.: என்றார். விண்ணில் பளிச்சிட்ட அத்தனை நட்சத்தி ரங்களும் பூமி நோக்கி பூமாரி பொழிவதாக எம்.ஜி.ஆர் பூரித்திருக்க வேண்டும். பாலாவின் இந்த வியுகத்தை எம்.ஜி.ஆர். கடைசிவரை மறக்க வில்லை. ஆனால் இந்தச் செய்தி இனிமேல் தான் அ.தி.மு.க.வினர் காதுகளில் விழப் போகிறது!
1973ல் 'அலை ஓசை’ நிருபர் பதவியில் அடியெடுத்து வைத்து மக்கள் குரல்", "மாலைச் சுடர்', ‘விகடன் பேப்பர்’ என்று நீடித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தினசரியான தமிழ் ஓசை"யில் ஆசிரியரானார். பொதுவாக பத்திரிகை நிறுவனங் களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் மற்றும் வாகன வசதியுடன் கவனிப்பு சரியாகிவிடும். கண்ணை மூடிக் கொண்டால் அடுத்தநாள் தினசரியில், புகைப்படத்துடன் (அன்று தான் வாசகர்களுக்கு நிஜ உருவம் தெரியவரும்) கூடுதலாக, இரண்டு கலம் தலைப்பில் அஞ்சலிக் கட்டுரை ஏதோ ஒரு பக்கத்தில் வெளிவரும். ஆனால் 'பாலாவுக்கு அந்த பத்திரிகை நிறுவனம் நினைவு மலர் வெளியீடு, படத் திறப்பு நிகழ்ச்சியுடன், நினைவஞ்சலிக் கூட்டத்தை ஏதோ ஒரு இடத்தில் நடத்தாமல் நாலு பேரையும் அழைத்து, கடந்தமாதம் சென்னை தேவநேயப்பாவாணர் மைய நூலகத்தில் சிறப்புற நடத்தி பெருமைப்படுத்தி உள்ளது. அஞ்சலிக் கூட்டத்தில் பலரும் பாலா வின் பத்திரிகை தர்மத்தை வியாபிக்க, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் "உன்னைக் கூடத்தில் கிடத்தி, முதல் மாலையிடுமாறு என்னைக் கேட்டனர். உறங்கிக் கொண்டிருக்கும் உன்மீது மாலையிடத்தான் என்னால் முடியுமா பாலா. மறுத்துவிட்டேன். கல்லறைக்குச் செல்லும் ஊர்வலத்தில் கூட உன்னுடன் நான்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 25
வரவில்லை. காரணம், என்னைப் பொறுத்தவரை நீ இறக்கவில்லை." என்று கவிதைக் கண்ணி வடித்தது எல்லோர் நெஞ்சையும் தொட்டிருக்கும்.
ஒரு பத்திரிகையாளனாகி, ஆசிரியராக தமிழ் ஓசை"யில் 2006ல் நியமனம் பெற்ற போதிலும்" எதிர்க்கட்சியினரை நாகரிகமின்றி விமர்சிப்பது. கார்ட்டூன், போடுவது, தனிமனித தாக்குதலில் போர் முனையைத் திருப்புவதெல்லாம் 'பாலா அகராதியில் இருக்கவில்லை. ஒரு கட்சிப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தாலும், நடையில் நம்பகத்தன்மை இருக்கும். அரசியல் அறிவுரை பளிச்சிடும். இதற்கு முத்திரை பதித்தது, அவரது ‘செய்திக்குப் பின்னால், தொடர் கட்டுரைகள் தான், "நான் முதலில் வாசிப்பது தமிழ் ஒசையில் பாலா எழுதும் தொடர் கட்டுரைதான்” என்று கலைஞர் கருணாநிதி வாய்விட்டுக் கூறியிருப்பது நல்ல சான்றிதழ். கடைசிவரை முகம் காட்டாமல், மறைந்த பின்னர் வெளிச்சத்துக்கு வந்த 'பாலாவுக்கு ஒரு நல்ல முன்னிடு.
ஒரு பத்திரிகையாளனுக்கு மகுடம், அவன் மறைந்த பிறகுதான் கூட்டப்படவேண்டுமா? வாழும் போதே வாழ்த்தி, அவன் குடும்ப நலன் காப்பற்றப் பட்டால் என்ன? ஒரு பத்திரிகையாளன் தனது துறையை, துயரம் தோய்ந்த குடும்ப வறுமையிலும் தோள் கொடுத்துச் சுமப்பான். காரணம், பத்திரிகைத் துறை அவனுக்கு சுகமான சுமை! எந்த நாட்டிலும், எந்த சமூகத்தினர் மத்தியிலும் வாழும் எல்லா பத்திரிகையாளர்களுக்கும் எழுதப்பட்ட அழியா விதி இது
இப்படியும் நடக்கிறது
(1)
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் நாவரசு 1996 நவம்பரில் கொலை செய்யப்படு கின்றான். அவனது உடல் பாகங்கள் ஒரு சூட்கேஸில் துண்டுகளாக காணப்பட்டன. சந்தேகம், இவனது நண்பன் ஜோன் டேவிட் மீது விழ, வழக்கு விசாரணை முடிவில் 1998ல் கடலூர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கிறது. மேன்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம், போதிய ஆதாரம் இல்லை என்று கூறி ஜோன் டேவிட்டை விடுதலை செய்கிறது. விதி வலியது அல்லவா? தமிழக அரசு 2002ல் டில்லி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய, "சரியான முறையில் நீதி விசாரணை நடத்தாமல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது அதிருப்தி அளிக்கிறது. கடலூர் நீதிமன்ற தீர்ப்பை ரத்துச் செய்ததை ஏற்க முடியாது' என்று கூறி இரட்டை ஆயுள் தண்டனையை
23

உறுதி செய்கிறது. கொலை நடந்தது 1996. ஆயுள் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது 2011.
"தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி என்பது திருத்தப்பட்டு, தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி அல்ல" என்று புது வடிவம் கொண்டுள்ளது. தர்மம் தாமதிக்கப்படலாம். ஆனால் வெல்லும்.
(2)
தூத்துக்குடி ஸ்டார் லைட் ஆலையால், சுற்றுச் கசூழல், கடல்வளம் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடைவிதித்து, பசுமைச் சுழல் உள்ளதா என்பதை ஆராய சுற்றுச் சூழல் நிபுணர் குழுவை நீதிமன்றம் நியமித்தது. ஆய்வும் நடந்தது. பசுமைச் சுழல் காணப்படுவதாகவும், ஆலையைச் சுற்றி மரங்களும் செடிகளும் பச்சைப் பசேல் என்று காட்சி தருவதாகவும் நிபுணர் ஆய்வுக் குழு அறிக்கை கூறியது.
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை பெயர்த்தெடுத்தது போல்- 80,000 பச்சை மரங்களும் செடிகளும் ஆந்திரா மாநிலத்தில் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு, இரவோடு இரவாக லொறிகளில் ஏற்றி ஸ்டார் லைட் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு நடப்பட்டது என்பது நிபுணர் குழுவுக்கு தெரியாவிட்டாலும் உச்ச நீதிமன்றத்தில் உண்மை பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(3)
சாதிகள் இல்லையடி பாப்பா என்று, அந்த முண்டாசு கவிஞன் பாடினாலும் பாடினான். நேர் மாறாக, சாதிச் சான்றிதழ் அவசியம் இன்று, ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி மட்டுமல்ல இந்தியாவில் தொழில் சம்பந்தமான எல்லாத்துறைகளிலும் மிகப் பெரிய நோயாக கோலோச்சுகிறது. கடந்த மாத சம்பவம் இது:
கேரள அரசின் பதிவுத்துறை உயர் அதிகாரியாக சிறப்புடன் பணியாற்றி ஓய்வுபெற்றார் ஏ.கே.ராமகிருஷ்ணன். இவர் தனது அறையை விட்டுச் சென்ற சில மணிநேரத்தில் அவர் பயன் படுத்திய அறை, அறையின் கதவுகள், நாற்காலி, மேசை, மேசை லாச்சுக்கள், அலுவலக கார் எல்லாவற்றின் மீதும் பெரிய வாளிகளில் வைக்கப்பட்டிருந்த சாணத் தண்ணிர் பல தடவைகள் ஊற்றப்பட்டு, சுத்தமான நீரினால் அலுவலக ஊழயர்கள் கழுவி தீட்டு கழித்திருக்கிறார்கள்! காரணம் அந்த உயர் அதிகாரி தலித்(தாழ்ந்த) சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கே இப்படி என்றால், சாதாரண தலித்துகள்? சாதியை ஒழிக்கத்தான் முடியுமா? அரசியல் நடத்த இவர்கள் தானே துரும்பு, அப்புறம் எப்படி?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 26
குரல் வளையோடு வெட்டப்பட்டு தலையை இழந்து விட்ட அந்த மொட்டைப் பனைமரம் மனம் வெதும்பி. அழுகின்றது. இன்றுநேற்றல்ல கடந்த பல மாதங்களாக அந்த மொட்டைப் பனைமரமும், அதைச் சூழநின்ற எண்ணுக் கணக்கற்ற மொட்டைப் பனைமரங்களும் அழுது கொண்டடேயிருக்கின்றன.
இந்த மொட்டைப் பனைமரங்களின் அழுகைக்கான காரணம்.? அது ஒன்றும் இரகசியமானதல்ல. பரகசியமானது. அதுவும் சர்வதேசம் வரை விரிந்திருக்கும் பரகசியம்.
முகமாலை -
அந்த மொட்டைப் பனைமரங்கள் நிறைந்திருக்கும் பகுதியை முகமாலை என்ற பெயரினால்தான் அழைக் கின்றனர். யாழ்ப்பாண நகரத்தின் முதுகெலும்பு போன்ற கண்டி வீதியில், கொடிகாமம், மிருசுவில், எழுதுமட்டுவாழ், அதையடுத்து இந்த முகமாலைக் கிராமம் அமைந்துள்ளது. மூன்று, நான்கு விருடங்களுக்கு முன்புவரை, சர்வ தேசங்களிலும் வாழ்கின்ற தமிழர்களால் உச்சரிக்கப்பட்ட ஒரு கிராமம் தான் இந்த முகமாலைக் கிராமம்.
தியாகம் கலந்ததொரு வீரவரலாற்றுக்குரித்தான இந்த முகமாலைக் கிராமம் இன்று. தலைகளை இழந்த வெறும் முண்டங்கள் நிமிர்ந்து நிற்கும் மயானமாகக் காட்சிதருகின்றது.
முகமாலைக் கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்ற கண்டி வீதியில் பயணிக்கின்ற ஒவ்வொரு மனிதனும், அந்த மொட்டை மரங் களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடிதான் செல்கின்றான்.
அந்த மொட்டைப்பனைமரம். இன்னமும் அழுது கொண்டுதான் இருக்கின்றது. இந்த மொட்டைப் பனை மரத்தை அண்மித்து இன்னொரு பனைமரம். வடலி என்ற விடலைப் பருவத்தைக் தாண்டி வளர்ந்துவிட்ட பனைமரம். எந்தச் சேதமுமின்றி நிற்கின்றது. தொண்ணுற்றொன்பது வீதமான பனைமரங்கள் தங்கள் தலைகளை இழந்து விட்ட இந்தச்சூழலில் இந்தப் பனைமரம் மட்டும் எந்தவித சேதமுமின்றித் தப்பித்துக் கொண்டது சகலருக்குமே ஆச்சரியம் தான்!
24
 
 

57NZIN
CP1
எதிரியின் முதுகைச் சொறிந்துதான் இந்தத் தனிமரம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது என்ற நையாண்டித் தனமான பேச்சுக்களும் இதுவரையில் எழுந்ததில்லை.
அந்தத் தனிமரம் நேர்மையானது என்பதில் யாருக்குமே சந்தேகமில்லை.தற்செயலாக அந்தத் தனிமரம்தப்பிவிட்டது இதுதான் உண்மை.
அந்தத் தனிமரமும் தனக்குள் அழுதுகொண்டுதான் இருக்கின்றது. அந்த மொட்டைமரத்தின் துயரத்தில் பங்குகொள்ள விரும்பிய அந்தத் தனிமரம் அந்த மொட்டை மரத்திடம் பேச்சுக் கொடுக்கின்றது.
'அண்ணை. இப்பிடி எத்தினை நாளைக்குத்தான் அழப்போறியள். நடந்தது நடந்துபோச்சு. இனிமேல் நடக்கவேண்டியதைக் கவனிக்கிறதுதான் புத்திசாலித்தனம்” அந்தத் தனிமரம் வேதனையோடு கூறுகின்றது.
அழுது கொண்டிருந்த அந்த மொட்டைமரம், தனிமரத்தின் குரல் கேட்டுத் தனது கவனத்தைத் தனிமரத்தின் பக்கம் திருப்புகின்றது.
“இப்படியொருமுடிவை நான்
எதிர்பார்க்கவில்லை.?”அந்த மொட்டை மரத்தின் அவிந்துபோன இதயம்
பேசுகின்றது. மொட்டைமரத்தின் பேச்சைக் . یہ سمجم கேட்ட தனி மரத்திடம் எந்த கலக்கமும் r Y தோன்றவில்லை. சில விநாடிகள் is மெளனமாக நின்ற அந்தத் தனிமரம்
திரும்பவும் பேச ஆரம்பிக்கின்றது.
'அண்ணை இப்படிப்பட்டதொரு 'முடிவை எதிர் பார்க்கயில்லை எண்டு சொன்னீங்களே. அப்படி யெண்டால். என்ன மாதிரி ഗ്ര| ഞഖ எதிர்பார்த்தனீங்கள்.” தனிமரத்தின் TI கேள்வியில் காந்தக் கூர்கள்.” மொட்ட்ைமரம் குழம்பிப்போய் மெளனமாக நின்றது.
'அண்ணை. கொஞ்சம் நிதானமாக யோசிச்சுப் பாருங்கோ. என்றுமே தோல்வியற்ற நிட்சயிக்கப்பட்டதொரு வெற்றி உணர்வோடைதானே இருந்தனிங்க.” தனிமரம் திரும்பவும் கேட்கின்றது. மொட்டைமரம் மறுப்பெதுவும் கூறாமல் மொளனமாகவே நிற்கின்றது.
“.தனிமனிதனாக இருந்தாலென்ன. குழுவாக இருந்தாலென்ன. தற்திருப்தி என்ற "ஆணவ" உணர்வு எப்ப எற்படுகிறதோ. அப்பவே அவன் தோல்வியை நோக்கி நகர ஆரம்பிக்கிறான், எண்டுதான் அர்த்தம்.” தனிமரத்தின்
- - - -
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 27
இந்தப் பேச்சு நகக்கண்ணுக்குள் சிராம்புக் கூர் ஏறியதைப் போல். மொட்டைமரத்தின் இதயத்தைக் குத்தி வலிக்க. மொட்டை மரம் அதிர்ந்துபோய் நின்றது
“..நீ சொல்றதை என்னாலை புரிஞ்சு கொள்ள முடியாமல் இருக்கு."மொட்டைமரம் கூறுகின்றது.
“. சலசலப்பில்லாமல் பலகாரம் சுடேலாது. ஆனால் அந்தச் சலசலப்பே பலகாரமாகிவிடவும் முடியாது, அதைத் தான் நான் சொல்றன்.” தனிமரம்பூடகமாகவும், அதேவேளை நிதானமாகவும் கதைக்கின்றது.
“தயவுசெய்து என்ன்ைச் சோதிக்காதை. சொல்றதை விளக்கமாகச் சொல்லு” மொட்டைமரத்தின் பேச்சில் வேதனையும், ஆவலும் கலந்து கசிகின்றது.
“. உங்களிடமிருந்த ஆயுத பலம் அற்புதமானது. அதேபோல உங்களிடமிருந்த தியாகபலம். அது வணக்கத்துக் குரியது. அதேயளவுக்கு உங்களிடம் மக்கள் பலமும், அரசியல் பலமும் போதுமானதாக இருக்கவில்லை.” தனிமரம் விளக் கமாகக் கூறுகின்றது.
“.ஏன் பொதுமக்கள் எங்களைப் பாராட்டினார்கள் தானே’மொட்டைமரம் கேட்கின்றது.
“.பொதுமக்களின் பாராட்டுதல் என்ற சலசலப்பை நீங்கள் பலகாரம் என்று நம்பிவிட்டீர்களா.
“பொதுமக்கள் பார்வையாளர்களாக நின்று பாராட்டுவதோடு நின்று கொண்டார்களே தவிர. அவர்கள் தங்களைப்பங்காளர்களாக்கிக் கொள்ளவில்லை.
(தொடர்ச்சி2ம் பக்கம்.)
‘தேர் ஒன்று வருகிறது என்ற முதற் கவிதை தேருக்குள் இருக்கும் இறைவன்தான் “தேரின் தெரியாத அச்சாணி’ என்று மிக நுட்பமாக இறையை வாழ்த்தி வணங்குகிறது.
“ஊருக்கு நல்லது சொன்னோரெல்லாம் உதைபட்ட கதை களை இன்னொரு கவிதை நயம்பட இயம்புகிறது. அல்லா, இயேசுபிரான், காந்தி என்று உதாரணம் காட்டும் கவிஞர், மாட்டின் லூதர்கிங் பற்றிக் கூறுகையில் “கறுப்பிதய வெள்ளையர்க்கு உயிரினை ஈந்தான்’ என்று தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பயன் படுத்தி எம்மனங்களை
'லயன்களில் வாழ்க்க்ையை ஒட்டும் மக்களின் கையறு நிலைகுறித்துக் கலைஞரின் கரிசனையும் இங்கு ஒரு கருத்தாழமிக்க கவிதையில் புலப்படுகிறது.
பாட்டிசைக் கவிதைகள், பொருத்தமான இராகங்களில் இனிமையாகப் பாடப்பட்டுள்ளன. தமிழ்த்தாயை வாழ்த்தும் கவிதையை அமரர் வீரமணி ஐயர் பாடியுள்ளார். எடுப்பு தொடுப்பு, முடிப்பு என்ற ஒழுங்குக்கேற்ப யாக்கப்பட்டு செவிக்கின்பம் சேர்ப்பது அது. பள்ளி செல்லும் பிள்ளைகளை, காலைப் புஷ்பங்களாகவும், கவிதைச் சந்தங்களாகவும் வாத்சல்யத்துடன் விளிக்கும் இன்னுமொரு பாடலும் இங்கு குறிப்பிடத்தக்கது. ‘வென்று வாழுங்களேன்’ என்ற ஆக்கபூர்வமான கருத்துக்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் விதைக்கும் வரிகள் நல்லதொரு சிந்தனையின் தெறிப்பு
வழி தவறும் இளைஞர்கள், மனைவியைத் துன்புறுத்தும் கணவர்கள். இவர்களை நோக்கியும் சில கவிதைகள் பாடப்பட்டுள்ளன. குழந்தையை, வண்டை, பொங்கலை, கோபுரத்தை என்று பலவற்றைப்பாடும்கவிஞர்,
25

இறுதிநேரத்தில் சிக்குண்டிருந்த இலட்சக்கணக்கான பொதுமக்கள் ஆயுதங்களைத் தூக்க வேண்டாம். அத்தனை பேரும் ஒவ்வொரு விறகுக்கட்டையைத் தூக்கியிருந்தால்.?. ”முடிவு எப்படி இருந்திருக்கும்.” தனிமரம் இப்படிக் கேட்டுவிட்டு, மொட்டைமரத்தைப் பார்க்கின்றது.
மொட்டைமரம் தனது அழுகையை நிறுத்திக்கொண்டு ஆச்சரியமாகத் தனிமரத்தைப் பார்க்கின்றது.
“.எல்லாம் முடிஞ்சு போச்சு”சில வினாடிகளின் பின் மொட்டை மரம் இப்படிக் கூறுகின்றது.
“..அப்பிடிச் சொல்லாதை. உன்ரை காலடியை ஒருக்கால் குனிஞ்சுபார்.
நீஉன் தலையில் தாங்கிய பனம்பழங்கள் உதிர்ந்து என் காலடியில் விழுந்து. தன்னிச்சையாகவே வேரோடி பனங்கிழங்காகி. அந்தக்கிழங்கு முத்தி. பீலி வெடித்து பூமியைக் குடைந்து மேற்கிழம்பி. வடலிகளாக நிற்கின்றன.
இவைகள் வளரத்தான் போகின்றன. உன்னைப் போல நிமிர்ந்து மரங்களாகத்தான் போகின்றன நீயும் நானும் உயிரோடை இருப்பமோ. இல்லையோ. ஆனால். வரலாற்றுக்கு மரணமில்லை அந்த வரலாறு. இன்றைய வடலிகள். நாளை தலைநிமிர்ந்து. உன்னைப் போல் மரங்களாகும் போது. இன்று நடந்த வற்றை உணர்த்தத்தான் போகின்றது
கற்பனையின்றிக் காவியம் மலருமா பற்றது இன்றி நாடது சிறக்குமா - என்று
எம்மைச் சிந்திக்கவும் வைக்கிறார். கவிக்குரல்களை முழுமையாக நோக்குகையில், கலப்படமற்றதாக, பாரம்பரியத்துடன், ஒத்திசைந்ததாக, துரையரின் படைப்புகள் துலங்குவதைக் காணலாம். அதனால்தானோ என்னவோ, அவற்றால் ஏற்படும் தாக்கம் அளப்பரியதாக உள்ளது. இன்றைக்கு இருபத்திஐந்து வருடங்களின் முன்பு உருவான ‘கவிக்குயில், காலத்தை விஞ்சிய ஒரு கருத்தோட்டத்தின் வெளிப்பாடு
இன்றைய வாழ்க்கையில் சகலதுறைகளுமே அவசரப் பிரசவங்களாக தமது உற்பத்தியை மாற்றிவிட்டன. மனிதருக்கு நேரமின்மை, இந்த ஓட்டத்தில் கவிக்குரல்கள் எம்மைச் சில மணித்துளிகள் தன்பால் இழுக்கின்றன. ஒடியாடித் திரியமுடியாதபடி, ஆயத்த முன்பள்ளிகளில் அடைக்கப்பட்டு, ஆங்கில “றைம்ஸ்" களைக் கற்று, தமது மழலைப் பருவத்தைத் தொலைக்கும் சின்னஞ் சிறார்கள் மனதை இந்தக் கவிக்குயில்கள் தொட்டசைத்து களிப்பூட்ட ഖങബങ്ങി.
இன்றைய பல்லூடகக் கலாசாரத்திடையே சிக்குண்டு நசுங்கிப் போயிருக்கிற மானுடத்தை மீட்டெடுப்பது ஒரு மகத்தான சேவை. கவிதைகளின் பரந்துபட்ட தளங்களை நோக்குகையில் ஆசிரியரும் அதனை ஒரு கடமையாகவே வரித்துக் கோண்டுள்ளர் எனத் தெளியலாம்.
புறப் பார்வையில் சாதாரணமாகத் தோன்றினாலும், கவிக்குரல்களை மீள உருவாக்கம் செய்வதற்கு அவர் எடுத்துள்ள முயற்சி சொற்பமானதன்று! இதே உத்வேகத்துடன் அவர் இனியும் உழைக்க அவருக்கு துணைநிற்பது எமது கடமை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 28
(அழப்படைகள் - வரல
3.1.2.1 படைப்பாக்க நிலையில் வளர்ச்சி, மாற்றம் என்பனவும் பொருளிலக்கண இயங்கு நிலைகளும் - (தொடர்ச்சி)
தமிழ்ப் படைப்பாளுமையின் வரலாற்றிலே
கம்பர் எய்தியிருந்த உச்சநிலைக்கு அடிப்படையான அம்சங்களை முன்னைய கட்டுரையில் நோக்கினோம். குறிப்பாக பார்வை' என்ற அம்சத்தில் கம்பர் பொதுமானுடம் சார்ந்து இயங்கிய நிலை அங்கு வீடணன் என்ற குறித்த ஒரு பாத்திரப் படைப் பினுடாகச் சுட்டியுணர்த்தப்பட்டது. மேற்படி பார்வை என்ற அம்சத்திலே கம்பர் புலப்படுத்தியுள்ள தனித் தன்மையை மேலும் தெளிந்து கொள்வதற்கு தமிழிலே பெரும்புலவர்கள் எனவும் கவிச்சக்கரவர்த்திகள் எனவும் பெயர்பெற்ற பலருடன் அவரை ஒப்பிடுவது அவசியமாகிறது. "பார்வை அம்சத்தில் கம்பரும் ஏனைய பெரும் புலவர்களும்
இவ்வகையில் கடம்பருக்கு ஏறத்தாழ சமகாலத்தினர் (சோழர்காலத்தினர்) மற்றும் முற்பட்டவர்கள் ஆகிய படைப்பாளருட் சிலரை இங்கு கவனத்துக்கு இட்டுவரவேண்டியது அவசியமாகிறது. அவ்வகையில் இளங்கோ, சாத்தனார், திருத்தக்கதேவர், சயங் கொண்டார், ஒட்டக்கூத்தர் மற்றும் சேக்கிழார் ஆகியோர் இங்கு கவனத்துக்கு வருகின்றனர்.
இவர்களுள் இறுதியிலுள்ள நால்வரும நாம்
முன்னர் நோக்கிய பார்வை அளவுகோலின்படி முதல்வகை சார்ந்தோராவர். அதாவது தங்களின் சூழல்கள்சார் கட்டமைப்புகளைச் சார்ந்துநின்று செயற்பட்ட இவர்கள், அன்றைய ஆட்சியதிகாரப் பின்புலம் சார்ந்த பண்பாட்டுக் கருத்துருவங்களுக்கு வடிவங்கொடுக்க முற்பட்டவர்களாவர். முதல் இருவரும் - இளங்கோவும் சாத்தனாரும் , கம்பரைப்போலவே 'இரண்டாவது வகை சார்ந்தவர்களாவர். அதாவது கழல்சார் வரையறைகளைக் கடந்து, பொதுமானுடத் தளத்தில் நின்று சூழலையும் உலகையும் நோக்கிய வர்கள், இவர்கள்.
முதல்வகை சார்ந்தவர்களில், திருத்தக்கதேவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணி (கி.பி.10ஆம் நூ.ஆ.) என்ற பெருங்காப்பியமானது ஒரு அரசகுமாரனுடைய வீரசாகசங்களையும் காதல்-திருமண உறவுகளையும்
26
 

- கலாநிதி நா. சுப்பிரமணியன்
பற்றிய ஒரு சுவையான கதையாகும். சதியினால் அரசிழந்த ஒரு மன்னனின் வாரிசான அவன், அவ்வரசை மீளவும் கைப்பற்றி 6) JafóOTT as உயர்கிறான். அத்துடன் பல பெண்களைக் காதலித்துத் திருமணஞ்செய்துகொள்கிறான். இதன் கதையம்சம் இவ்வளவுதான். கதையின் ஈற்றில் அவனைத் துறவுபூண வைப்பதன் மூலம் ஆசிரியர் தாம் சார்ந்த சமணசமயத்தின் நிலையாமைக் கோட்பாட்டையும் இணைத்துவிடுகிறார். இவ்வகையில் தலைவனின் புகழ்பாடும் ஒரு சராசரிக் கதை என்ற அளவுடன் அப்பெருங்காப்பியம் அமைந்துவிடுகிறது. அன்றைய முடியாட்சிச்கழலின் ஒரு குறியீடாக மட்டும் திருத்தக்க தேவரின் படைப்பாக்கம் அமைந்தது. М
சோழப் பெருமன்னர் காலத்தில் ‘கவிச் சக்கரவர்த்திகள் எனப் போற்றப்பட்ட சயங்கொண்டார். ஒட்டக்கூத்தர் ஆகியோர் (கி.பி. 11-12ஆம் நூ.ஆ.) அன்றைய அதிகார வர்க்கத்தின் பிரசாரகர்களாகவே இயங்கிநின்றவர்களாவர். சயங்கொண்டாரின் கலிங் கத்துப்பரணி என்ற சுவைபமிக்க ஆக்கம் முதலாம் குலோத்துங்க சோழனின் புகழ்பாடுவது. கி.பி. 1070 இல் சோழ அரியணை ஏறிய இம்மன்னன் தமிழரின் தொன்மையான சோழர் மரபின் நேரடி வாரிசு அல்லன். சோழ-சாளுக்கிய திருமண உறவின்வழி வந்த இவன் வலிகுறைந்திருந்த நேரடி வாரிசான மைத்துனன் ஆதி ராசேந்திரன் இறந்தபோது ஆட்சிப்பீடமேறியவன் என்பது வரலாறு. (இவனே ஆதிராசேந்திரனது மரணத்துக்குக் காரணன் என்றும் வரலாற்றாய் வாளர்கள் ஊகிப்பர்.)
இவ்வாறு, நேரடிவாரிசாக அல்லாமல் ஆட்சிபீடமேறிய இவனை தலைவனாக ஏற்றுக் கொள்வதற்கு அன்றைய தமிழகச் சூழல் -தமிழரின் மனம் - ஒப்புக்கொண்டிருக்குமா? என்பது இயல்பாக எழக்கூடிய வினாவாகும். இத்தகைய ஒரு வினாவுக்கு வாய்ப்பளிக்காத வகையில் இவனைச் சோழ மரபின் வாரிசாகவே உருமாற்றிக்காட்டும் நோக்கில் இவனது அவைப்புலவரான சயங்கொண்டார் மிகுந்த புத்திசாதுரியத்துடன் வடிவமைப்பு செய்தளித்த இலக்கிய ஆக்கமே கலிங்கத்துப்பரணி யாகும். அவர் தமது மேற்படி நோக்கிற்கு, அம்மன்னனின் கலிங்கவெற்றி என்ற சாதனையைத் தக்கதொரு பாடுபொருளாகத் தேர்ந்துகொண்டார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 29
(எம்.ஜி.ஆர் 1977.ல் தமிழக முதலமைச்சரான போது மலையாளி தமிழனை ஆள்வதா? என்ற குரல் தமிழகத்தில் எழுந்தது என்பதும் அதிலிருந்து எம்.ஜி.ஆரைப் பாதுகாப்பதற்காக, “அவருடைய முன்னோர்கள் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவில் குடியேறியவர்கள்" என்று நிறுவும் வகையில் ஆய்வாளர்கள் சிலர் நூல்கள் எழுதியதும் இத்தொடர்பில நிவுைக்கு வருகிறது.)
மேற்டி குலோத்துங்கனின் வாரிசுகளாக ஆட்சிபீடமேறிய விக்கிரம சோழன்(கி.பி.1118-1135), இரண்டாம் இராசராசன்(135-1150) மற்றும் இரண்டாம் குலோத்துங்கண்(1150-163) ஆகியோரின் அவைப் புலவராகத் திகழ்ந்து அவர்களின் புகழ்பாடிநின்றவரே ஒட்டக்கூத்தர். இவ்வாறான இவருடைய 'அதிகாரவர்க்கப புகழ்பாடும் நோக்கின் வெளிப்பாடுகளே மூவருலா, குலோத்துங்க சோழன பிள்ளைத்தமிழ் முதலிய ஆக்கங்களாகும்.
இவ்வகையில், முன்னர் (7ஆம்கட்டுரையில) நோக்கியவாறு பதிற்றுப்பத்து தொடக்கிவைத்த மன்னர் புகழ்பாடும் திட்டப்பாங்கான செயன்முறையின் தொடர்ச்சி வளர்ச்சி என்பவற்றையே மேற்சுட்டிய கலிங்கத்துபரணி மற்றும் மூவருலா, குலோத்துங்க சோழன பிள்ளைத்தமிழ் முதலிய ஆக்கங்கள் புலப்படுத்திநிற்கின்றன என்பது வரலாற்று நோக்கில் தெரியவரும் செய்தியாகும்.
சோழப் பேரரசின் முதலமைச்சராகத் திகழ்ந்தவராக அறியப்படும் சேக்கிழார (கி.பி.12ஆம்நூ.ஆ.), தாம் சார்ந்திருந்த அதிகாரக் கட்டமைப்பைக் கட்டிக்காக்கவும் வளர்க்கவும் கடமைப்பட்ட ஒருவராகவே திகழ்ந்திருப்பார் என்பது ஊகித்துணரக்கூடியது. அன்றைய காலகட்டத்தில் eigsLD5 b (State Religion) &5 6.6Tjötfolutigleyb5 சைவ சமயத்தையும் அதுசார்ந்த கோயிற்பன்ைபாட்டையும் கட்டிக்காப்பதான நோக்குடனேயே சைவநாயன்மார் வரலாறான பெரியபுராணத்தை அவர் இயற்றியுள்ளார். இவ்வாக்கத்தில் இவர் உணர்த்தவிழைந்த"சிவபக்தி என்ற உணர்வம்சத்தை மையப்படுத்தியே கதை மாந்தரின் குணாம்சங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சித்திரிப்பு (Up60DD60LDuJIT6), கம்பருடைய கதைமாந்தரைப்போல இயல்பான மனப்போராட்டங் களை வெளிப்படுத்தும் மானுடங்களாக சேக்கிழாரின் கதைமாந்தரை எம்மால் தரிசிக்க முடியவில்லை. இதற்கு, தாம் சாரந்துள்ள ‘சமய-பண்பாட்டுணர்வு' என்ற வரையறைக்குள் மட்டுமே உலகத்தைக்கான முயலும் சேக்கிழாரின் பார்வையே முக்கிய காரணியாகும்.
சோழர்காலப் பெருங்கவிஞர்களாக அறியப்படும் திருத்தக்கதேவர் முதல் சேக்கிழார் வரையான பலரும் "பார்வை அம்சத்தில் கம்பரிலிருந்து வேறுபட்டு நிற்பவர்கள் என்பதை - அதாவது சூழவுள்ள அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பு ஆகிய வரையறை
27

களுக்குள் நின்றவண்ணமே உலகை நோக்குபவர்கள் என்பதைத் தெளிந்துகொள்வதற்கு மேற்படி விளக்கங்களே போதுமானவையாகும்.
மேற்படி "வரையறைகளுக்குள் நில்லாத படைப்பாளிகள் என்றவகையில் கம்பருடன் இணைத்து நோக்கப்படக்கூடியவர்களாக அவருக்கு முற்பட்ட வர்களான இளங்கோ மற்றும் சாத்தனார் ஆகியோர் திகழ்ந்துள்ளனர் என்பது மேலே நோக்கப்பட்டது. இவ்விருவரும் அன்றைய சமூகத்தின் ஆணாதிக்க நிலை சார்ந்த பண்பாட்டுப் பிரச்சினைகள் மற்றும் முடியாட்சிச் சூழலின் அதிகார வர்க்கக் குறைபாடுகள் முதலியவற்றை விமர்சிப்பதான கதையம்சங்களுடன் தங்கள் ஆக்கங்களைபபடைத்தளித்தவர்கள் என்பதையும முன்னரே (7ஆம் கட்டுரையில் ) நோக்கியுள்ளோம். இவ்விருவரின் ஆக்கங்களிலும் - முறையே சிலப் பதிகாரத்திலும் மணிமேகலையிலும் - இயல்பான உயிரோட்டமுள்ள கதைமாந்தரை, அவர்களின் பலம் மற்றும் பலவீனம் என்பவற்றோடு தரிசிக்கிறோம். ஏனெனில் இவர்கள் புறநிலையாக நின்று சமுதாயத்தை அணுகியவர்கள். அதனால் கம்பரைப்போல மானுட குணாம்சங்களை இவர்களால் இயல்பாகச் சித்திரிக்க முடிந்தது. ஆனால் இவர்கள் எடுத்துக்கொண்ட கதையம்சங்கள் வாழ்வியல் பற்றிய முழுமையான தரிசனத்துக்குத் துணைபுரிவனவாக அமையவில்லை. மணிமேகலைக் கதையானது தொடக்கத் திலமைந்த சில காதைகளை அடுத்து, பெளத்த அறம் பேசும் ஆக்கமாக உருமாற்றம்" எய்தத் தொடங்கி விடுகிறது. மணிமேகலையைவிடப் பலமடங்கு சிறப்பாக வாழ்வியலைப் பிரதிபலித்தது சிலப்பதிகாரம். ஆயினும் குறித்த கட்டத்துக்கு மேல் அது கதைத் தலைவியை - கண்ணகியை-த் தெய்வநிலைப் படுத்துவதால் புராணக்கதையின் இயல்பையும் எய்தி விடுகிறது. விலைமகளிர் சமூகம் தன்மீது சுமத்தப் பட்டிருந்த இழிதகைமைகளை உடைத்தெறிந்து மேற்கிளம்பும் நிலையை மேற்படி இரு ஆக்கங்களும் முறையே மாதவி மற்றும் மணிமேகலை ஆகிய பாத்திரங்களூடாகப் பிரதிபலித்துள்ளன. அதேவேளை அவ்விரு பாத்திரங்களும் பெளத்தடம் சமயம் சார் துறவுநிலைக்குள் புகலடைவதான கதைப் போக்குகள் வாழ்வியல் பற்றிய முழுமையான தரிசனத்துக்குத் தடையாகின்றன. அதாவது இளங்கோவும் சாத்தனாரும தொடக்கிய பொதுமானிடத் தளப் பார்வையானது முழுமைபெறுவதற்கு அவர்கள் தேர்ந்துகொண்ட கதையம சங்கள் துணைபுரியவில்லை என்பதே இங்கு நாம் கவனத்திற் கொள்ளவேண்டிய அம்சமாகும்.
இவ்வாறான ஒப்பு நோக்கிலே மேற்படி இருவரின் கதையம்சங்களையும்விட , கம்பர் எடுத்துக்கொண்ட இராமாயணக் கதையம்சமானது வாழ்வியல் தொடர்பான நிறைவான தரிசனத்துக்குத் துணை புரிவதாக அமைந்ததென்பதும் அதனை அவர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 30
மிகச்சிறப்பாகவே பேரிலக்கியமாகக் கட்டமைத்துள்ளார் என்பதும் உய்த்துணர்ந்துகொள்ளக்கூடியனவாகும். . படைப்பாளுமை என்ற அம்சத்தில் - குறிப்பாகப் பார்வை' என்ற அம்சத்தில் கம்பர் தமது சமகால மற்றும் முற்பட்ட படைப்பாளர்களிலிருந்து பல படிநிலைகள் வளர்ச்சியடைந்த ஒருவராகத்திகழ்ந்தவர் என்பதற்கு மேற்படி ஒப்பியல்நிலை விளக்கங்களே போதுமானவை.
பண்டைய தமிழிலக்கியத்தினுடைய படைப் பாளுமையின வளர்ச்சிப் போக்கானது கடற்பருடன் உச்சநிலையை எய்திவிடுகின்றதென்பது மரபறிந்த இலக்கியவாதிகள் பலராலும் பொதுவாக ஒப்புக்கொள்ளப் பட்ட கருத்தாகும். கம்பருக்குப் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை - மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) படைப்பிலக்கியத்தில் கால்பதிக்கும் காலம்வரை - தமிழிலக்கியப் படைப்பாக்க நெறியில் ஒரு தேக்கநிலையை ஏற்பட்டு விடுகின்றது என்பதே வரலாறு தரும் செய்தியாகும்.
படைப்பாக்க நெறியில் தேக்கநிலை
- கடம்பருக்குப் பினர் பாரதிவரை கம்பருக்குப் பின்னரான ஆக்கங்களில மிகப் 6hUdbLÊbuT6uonT6OT6OD6)J &H6)uj a5T6uoLÊb6)J6ODUuJnT6OT &bä585ĥJ களின கட்டமைப்பு அம்சங்களைக் கருத்துட்கொண்டு உருவான புலமைச் செயற்பாடுகளாகும். குறிப்பாக முன்னைய ஆக்கங்களை மாதிரிகளாகக் கொண்ட - பொதுவாக ஒரு காவியத்தைப் போல இன்னொரு காவியத்தைப் பாடுவதும் ஒரு உலாவைப்போல இன்னொரு உலாவைப் பாடுவதுமான- ஒரு போலச்செய்தல் முறைமையையே இந்த இடைப்பட்ட எண்ணுறாண்டுக் காலப்பகுதியின் தமிழிலக்கிய இயங்குநிலை காட்சிப்படுத்திநிற்கிறது. இக்காலப் பகுதியில் சமயத் தளங்கள் சார்ந்து புராணங்கள் மற்றும் காவியங்கள் என்ற வகைகளில் பெருந் தொகையான பேரிலக்கியங்கள் எழுந்துள்ளன. திருவியைாடற் புராணம், கந்தபுராணம், வில்லி பாரதம், நளவெணர்பா, நைடதம், தேம்பாவணி, சீறாப்புராணம், இரட்சணிய யாத்ரிகம் முதலியன இவற்றுள் குறிப்பிடத்தக்கன. இவை தமக்கு முற்பட்ட இலக்கியக கட்டமைப்பு முறைமைகளை பேணி நின்றவை என்ற அளவிலும் அந்நிலையில் தத்தமக் கெனச் சில சுவையான அம்சங்களைக் கொண்டமைந் தன என்றவகையிலுமே படைப்பாக்க வரலாற்றில் கவனத்தைப் பெறுகின்றன.
மேற்படி காலப்பகுதியில் அந்தாதி, இரட்டை மணிமாலை, உாை, ஊஞ்சன்,கம்ைபகம், கோவை, பதிகம், பிள்ளைத்தமிழ முதலிய வகைகளிலான சிற்றிலக்கிய ஆக்கங்கள் நூற்றுக்கணக்கில் எழுந் துள்ளன. இவற்றுள் மிகப் பெரும்பான்மை யானவை கடவுளர்கள், ஆட்சியதிகாரம் படைத்தோர்டுமன்னர்கள்,
28

குறுநிலத்தலைவர்கள்)மற்றும் சமயத்தலைவர்கள் முதலியவர்களின் புகழ் பாட எழுந்தவையாகும். இவ்வகைச் சிற்றிலக்கியங்களைப் பிரபந்தம் என்ற வடசொல்லாற் சுட்டுவது பெருவழக்கு. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தமகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்ற ஒருவரே நாற்பதுக்கு மேற்பட்ட தொகையிலான பிரபந்தங்களைப் பாடியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடப்பிடப்படவேண்டிய முக்கிய செய்தியாகும். இவ்வகை ஆக்கங்கள் தொடர்பாக எமது கவனத்துக்குவரும் ஒரு அம்சம், இவற்றுட் பெரும் பாலானவை அக்கால இலக்கியவாதிகளின் கவித்துவ வெளிப்பாடுகளாக அமையாமல் மொழிப்புலமையின் பதிவுகளாகவே அமைந்தன என்பதாகும். அதாவது அவை, இலக்கியப் படைப்புக்கான உணர்வெழுச்சி களின் பதிவுகளாக அல்லாமல், மொழிசார் புலமையை அடையாளப்படுத்தும் நோக்கிலான தயாரிப்பு முயற்சிகளாகவே வெளிப்பட்டன என்பதே இங்கு நமது கவனத்துக்குவருகிறது. 'படைப்பாக்கம்' என்பது விற்பனைக்கான பண்டத் தயாரிப்பு போல ஆகிவிட்ட தான மாற்ற நிலை இது என்பது உய்த்துணரக் கூடியதாகும். இவ்வாறான ஆக்கமுறைமைக்கு அக்காலப் பகுதியின் முக்கிய புலவர்களிலொருவரான காளமேகப் புலவர் (15ஆம் நூற்றாண்டு) பாடியனவாக அறியப்படும் பின்வரும் இரு பாடல்கள் முக்கியமான சான்றுகளாகச் சுட்டத்தக்கன.
"இம்மெனனு முன்னே எழுநூறும் எனணுறும் அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ?- சும்மா இருந்தால் இருப்பேனர் எழுந்துவிட் டேனானால் பெருங்காள மேகம் பிள்ளாய்”
தூதைந்து நாழிகையி லாறு நாளிகை தனிற்
சொற்சந்த மாலை சொல்ல துகளிலா அந்தாதி ஏழநாழிகை தனில்
தொகைபட விரித்துரைக்க பாதஞ்செய் மடல் கோவை பத்து நாழிகைதனிற்
பரணியொரு நாள் முழுதுமே பாரகாவியமெலாம் ஓரிரு தினத்திலே
பகரக் கொடி கட்டினேனர்
(வினோதரச மஞ்சர பக் 2372,232) இப் பாடல்களின் பொருள் வெளிப்படை. கணப்பொழுதிலே தன்னால் நூற்றக் கணக்கான பாடல்களைப் பாடமுடியமென்பதை அவர் மேற்படி முதற்பாடலிலே கூறகிறார். ஒவ்வொரு பிரபந்தமும் பாடத் தமக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை அவர் தெரிவிப்பதாக மேற்படி இரண்டாம் பாடல் அமைகின்றது. தூது என்ற பிரபந்தம் பாட அவருக்கு ஐந்து நாழிகை நேரம் (இரண்டு மணித்தியாலம் ) போதும் என்கிறார், அதுபோலவே சந்தமாலை, அந்தாதி, மடன், கோவை, பரன? ,காவியம் முதலியவற்றைப் பாடுவதற்குத் தனக்கு எவ்வளவு கால
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 31
அளவகள் தேவைப்படும் என்பதை அவர் . இப்பாடலில் தெரிவிக்கிறார். உற்பத்தி நிறுவனமொன்று தனது தயாரிப்புத் திறனை விளம்பரப்படுத்துவதுபோல இப்பாடல்கள் அமைந்துள்ளமை வெளிப்படை
இலக்கியப் படைப்பாளுமையானது இயந்திரப் பாங்கானஉற்பத்தி முறைமையாக மாற்றமெய்தத் தொடங்கிவிட்ட வரலாற்றின் காட்சியே இது. சுவையிலும் பொருளிலும் புதுமையற்றவையும் கூறியது கூறலாக அமைந்தவையுமான மேற்சுட்டிய 6.1608,856f 6T60T ஆக்கச் செயற்பாடுகளே இக் காலப்பகுதிப் படைப்பாக்க வரலாற்றைத் ‘தேக்கநிலைக்கு இட்டுச் சென்றன.
இக்காலப்பகுதியில் எழுந்தனவாக நமக்குக் கிடைக்கும் குறவஞ்சி, பள்ளு முதலிய வகைகள்சார் இலக்கிய ஆக்கங்கள் அதுவரை இலக்கிய வெளிச்சத்திற்கு வராத சிற்சில சமூகக் களங்களை அவ்வெளிச்சத்துக்கு இட்டுவந்தன. அத்துடன் நாடகப் பாங்கான எடுத்துரைப் பின் மூலம் புதிய சுவைகளையும் வெளிப்படுத்தின. இவ்வயிைல் இவை படைப் பாக்க வரலாற்றில் ஒர் உயிரோட்டமான நிலையைப் பேணிநின்றன. ஆயினும் இக்கால கட்டத்தின் படைப்பாக்க வரலாற்றை மேற்சுட்டிய தேக்கநிலையினின்று அவற்றால் விடுவிக்க முடியவில்லை என்பதே இலக்கிய வரலாறு தரும் செய்தியாகும்.
மேற்சுட்டிய சில இத்தேக்கநிலைக்கு அடிப்படையான காரணி மரபு பேணல் உணர்வுநிலை முனைப்புற்றமை யேயாகும். முன்னோர் மொழி பொருளைப் பொன்னே போல் போற்றுதல் என்பதே இந்த மரபு பேணல் என்ற உணர்வுநிலையின் அடிநாதமான அம்சமாகும். இவ்வாறாக மரபு பேணும் முறைமைக்கான சமூகபொருளியல் பின்புல அம்சங்கள் பற்றி வரலாற்றாய் வாளர்கள் விரிவாகவே எடுத்துரைத்துள்ளனர். அவற்றுள் முக்கியமான ஒன்று கி.பி.13ஆம் நூற்றாண்டில் சோழப்பேரரசின் வீழ்ச்சியை அடுத்து, தமிழர் தம்மைத்தாமே ஆளும் தலைமைத்தகுதியை இழந்த 'வரலாற்றுநிலைமை" யாகும். 13ஆம் நூற்றாண்டிறுதியில் சில காலம் பாண்டியர் ஆட்சிநிகழ்ந்தபின், 1311முதல் டில்லி சுல்தான்கள். விஜயநகர நாயக்கர்கள் , மராட்டியர் ,ஆங்கிலேயர், பிரான்ஸியர்(ஈழத்தில் போர்த்துக்கீசர் ஒல்லாந்தர, ஆங்கிலேயர்) ஆகியோர் தமிழர்களை ஒருவர்பின் ஒருவராக ஆண்டனர். இவ்வாறு தலைமை இழந்த நிலையில் தமது அடையாளங்களைப் பேணுதல் அக்காலகட்டத் தமிழரின் சமூக-பண்பாட்டுத் தேவை ஆயிற்று. இதுவே மரபு பேணும் உணர்வுநிலை முனைப்புற்றதன் முக்கிய அடிப்படையாகும். தமிழரின் இலக்கியப் படைப்பாக்கமுறைமை மேற்படி காலகட்டத்தில் தேக்கமடைந்தமைக்கான சூழ்நிலை அம்சங்களை இப்படி நாம் புரிந்துகொள்ளலாம்.
29

இத்தொடர்பிலே இந்த மரபு பேணுதல்’ என்ற முறைமை பற்றியும் அது தமிழரின் படைப்பாக்க வரலாறு மற்றும் திறனாய்வுவரலாறு' - அதாவது பொருளிலக்கண வரலாறு - ஆகியவற்றில் செல்வாக்கைச் செலுத்திவந்துள்ள - இப்பொழுதும் செல்வாக்குச் செலுத்திவருகின்ற - முறைமை பற்றியதுமான சில முக்கிய வரலாற்றுச் செய்திகளை இங்கு சுருக்கமாகவேனும் பதிவுசெய்வது அவசியமாகிறது.
மரபுணர்வும் அது செல்வாக்குச் செலுத்திநின்ற cup 60p60dLDuf.
மரபு' என்ற சொல் பொதுவாக உயர்ந்தோர் வழக்கத்தினைத் தழுவிச் செல்லும்
நெறிமுறை என்ற பொருளில் வழங்கிவருவதாகும். தொல்காப்பிய மரபியலில் நூல்மரபு கூறும் பகுதியில் இடம்பெற்றுள்ள,
"மரபுநிலை திரிதல் செய்யுட்கில்லை மரபுவழிப்பட்ட சொல்லினான." "மரபுநிலை திரியிற் பிறிதுயிறிதாகும்” "வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாகலானர்"
(தொல் மரபியல் 92-94) எனவரும் மூன்று நூற்பாக்கள் தமிழரின் மரபு தொடர்பான முக்கிய சிந்தனைகளின் தொன்மையான பதிவுகளாகும். இவற்றின் பொருள் வெளிப்படை. முதல்நூற்பாவில் மரபு திரிதலாகாதென்ற ஆணை தொனிக்கின்றது. மரபு திரிந்தால் பொருள்கொள்ளும் முறைமைகளில் வேறுபாடுகள் ஏற்பட்டுவிடும் என்ற அச்சவுணர்வு இரண்டாவது நூற்பாவில் புலப்படுத்தப் படுகிறது. உயர்ந்தோர் பேணிக்கொள்ளும் அல்லது செயற்படும் நிகழ்ச்சிகளை முன்னிறுத்தியே வழக்கு என்பது அமைகின்றது என்பதை அடுத்த நூற்பா உணர்த்தியமைகின்றது. இவ்வாறான உயர்ந்தோர் வழக்கை மையப்படுத்திய தொன்றாகவே மரபு இயங்குகிறது என்பதை மேற்படி நூற்பாக்களின் வைப்புமுறை மூலம் உணர்ந்துகொள்ளமுடிகின்றது. தமிழரின் மரபு பற்றிய கருத்தியலின் - குறிப்பாக தமிழ்மொழியின் மரபுச் சிந்தனையின் - அடித்தளம் இது 6T6076)ITL b.
தொல்காப்பியம முன்வைத்த இந்த மரபுச்சிந்தனையானது அது எழுந்த காலகட்டத்தில் தமிழ்மொழியின் தனி அடையாளங்களைப் பேணிக் கொள்ளவேண்டும்" என்பதாக உருவான எண்ணப் பாங்கின் வெளிப்பாடு என்பது தெளிவாகத் தெரிகின்றது. பிராகிருதம், பாளி மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய வடநாட்டு மொழிகள் தமிழகச் சூழலில் அறியப் பட்டிருந்த அக்காலப்பகுதியில் அவற்றினின்று வேறுபட்ட தனது நிலையை வரையறை செய்து பேணிக்கொள்ளத் தமிழ்மொழி முற்பட்டமை இயல்பான ஒன்றேயாகும். இவ்வாறு தேவைகளின் அடிப்படையில் உருவான இம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 32
மரபுச் சிந்தனையானது அடுத்துவரும் காலகட்டங்களின் மொழியின் இயங்குநிலையில் மட்டுமன்றி இலக்கியப் படைப்பாளுமையின் மீதும் செல்வாக்குச் செலுத்தம் ஒன்றாக நிலைத்துவிட்டது. குறிப்பாக , இலக்கியப் படைப்பாக்க நிலையிலே உள்ளடக்கம், உணர்த்துமுறை மற்றும் உருவம் என்பன இவ்வாறு இவ்வாறுதான் அமையவேண்டும் என்பதான ஒரு புலமைச் சிந்தனையை இம் மரபுணர்வு வலுவாக உருவாக்கிவிட்டது என்பது இங்கு நமது கவனத்துக்குரியது.
உருவான பொருளிலக்கணச் சிந்தனைகள் பலவும் இலக்கியத்தின் உள்ளடக்க அம்சங்கள் என்றவகையில் அந்நூல் கூறும் அகத்தின மற்றும் புறத்தினை ஆகிய இரு திணைகள்சார் பொருண்மைகளையே சிற்சில வேறுபாடுகளுடன் மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தன. இறையனார் அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப்பொருள் முதலிய பிற்கால பொருளிலக்கண நூல்கள் முன்வைக்கும் உள்ளடக்க சிந்தனைகள் இதனையே- அதாவது மேற்படி திணைமரபுகள் சார்ந்த சிந்தனைகளையே - விளக்கிநிற்கின்றன. சிலப்பதிகாரம, திருமுறை - திவ்யபிரபந்தப் பாடல்கள் கம்பராமாயணம ஆகியவற்றின் உள்ளடக்க
அம்சங்கள் மற்றும் பார்வை விரிவுகள் என்பவற்றையும், அவை புலப்படுத்திநிற்கும் அநுபவ ஆழங்கள் என்பனவாக நாம் முன்னர்
குறித்தவற்றையும் பற்றி மேற்படி அகப் பொருள, புறப் பொருள இலக்கண ஆக்கங்கள் எதனையும் பேசவில்லை. அவற்றை உரிவாறு உணர்ந்து சுவைத்து அவைபற்றி இலக்கண நிலைப்படுத்தி எடுத்துரைக்கின்ற அளவுக்கு tFLDB5IT6b) பொருளிலக்கணப் பார்வை விரிவுபெற்றிருக்கவில்லை' என்பதையே இந்நிலைமை உணர்த்துகின்றது.
சுருக்கமாகக் கூறுவதானால் சிலப்பதிகாரம் முதல் கம்பராமாயணம வரையான படைப்பாளுமை வரலாற்றைச் சமகால பொருளிலக்கண மரபு புரிந்துகொள்ள முற்படவில்லை என்பதே வரலாறு தரும் செய்தியாகும். மேலும் குறிப்பாக, தேவாரம, திருவாசகம , திவ்யபிரபந்தம் முதலியனவாக அமைந்த பக்திப்பாடற்பரப்பை இலக்கியமாகக் கொள்வதான நோக்கும் அக்காலத்தில் உருவாகியிருக்க வில்லை என்பதையும் வரலாறு உணர்த்திநிற்கிறது.
அதேவேளை பொருளிலக்கண மரபு சார்ந்த அகப் பொருள் - புறப்பொருள் அம்சங்கள் இக்காலப் பக்திப் பாவலர்கள் மீதும் இளங்கோ , கம்பன் முதலான பெருங்கவிஞர்கள் மீதும் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியுள்ளன என்பதற்குப் பல சான்றுகளைச் öfiÜL(Upıç2uqLİb.
30

இளங்கோவினுடைய சிலப்பதிகாரத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தவற்றுளொன்றான கானல்வரி என்ற காதையானது மேற்படி அகப் பொருள் மரபைத் தழுவி அமைந்த ஒரு நாடகப் பாங்கான கட்டமைப்பாகும் என்பது பலரும் அறிந்த ஒன்றேயாகும். 'இராமன் வில்லை வளைக்க முன்பே சீதையின் விழிவலைக்குள் அகப்பட்டான்' என்பதாகக் கம்பன் புனைவதற்கான உந்துதலைத் தந்தது மேற்படி அகப்பொருள்மரபே என்பதையும் தமிழிலக்கிய உலகம் அறியும்.
இவ்வகையில் குறிப்பாக, பக்தியிலக்கியத்தில் அகப்பொருள் மரபு செலுத்தியுள்ள செல்வாக்கு தனிக்கவனத்துக்குரியது. அவ்விலக்கியப் பரப்பில் இடம்பெற்றுள்ள "இறையான்மக்காதல்’ எனப்படும் நாயக-நாயகி பாவ வெளிப்பாடுகள் இவ்வகையில் முக்கிய சான்றுகளாகும். உயிரைக் காதலியாகவும் இறைவனைக் காதலனாகவும் உருவகித்து, உயிரின் உணர்வுகளை கற்பிதநிலையில் வெளிப்படுத்தும் முறைமையே இங்கு 'இறையான்மக் காதல்" எனப்படுகிறது. இவ்வாறான கற்பித நிலைப்பட்ட அணுகுமுறைக்கான உணர்வுந்துதலை தமிழரின் பாரம்பரியமான அகப்பொருள் மரபே வழங்கியுள்ளது என்பதை இலக்கிய வரலாற்று நூல்கள் தெளிவாகவே எடுத்துரைக்கின்றன. இந்த மரபுசார் அணுகுமுறையை நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்கள் ஆகிய இருசாராரும் மிகச்சிறப்பாகவே கையாண்டுள்ளனர். நாவுக்கரசரின்,
“முனர்னர் அவனுடைய நாமங்கேட்டாள மூர்த்தி அவனிருக்கும் வனர்னம் கேட்டாள் பினர்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பரிச்சியானாள் .”
(திருமுறை: 6:25:7) மற்றும் நம்மாழ்வாரின், "கங்குலும் பகலும் கனர்துயின் அறியாள கணிணநீர் கணிகளால் இறைக்கும் சங்குசக் கரங்கள் எனறுகை கூப்பும் தாமரைக் கனர்என்று தளரும் ...”
(திவ்யபிரபந்தம் : 2755) முதலான பாடல்கள் இவ்வகையில் சுட்டிக்காட்டத் தக்க முக்கியத்துவமடையன. சிவன், திருமால் ஆகிய இறைவர்கள் மீது காதல் கொண்ட பெண்களின் அநுபவங்களின் பதிவுகள் இவை. 'சொற்களில் வசப்படுத்த முடியாத இறையநுபவ அம்சங்களை மானுட அநுபவத் தளங்களுக்கு நெருக்கமாக இட்டுவந்தவர்கள், பக்திப் பாவலர்கள்" என்பதை முன்னரே (8ஆம்கட்டுரையில்) நோக்கியுள்ளோம். அவ்வாறான மானுட அநுபவ வெளிப்பாட்டுக்கு மேற்சுட்டிய அகப்பொருள் மரபானது பொருத்தமான ஒரு உத்திமுறைமையாகப் பயன்பட்டுள்ளமை தெளிவு.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - SDsör 2011

Page 33
இவ்வாறு பக்தியநுபவத்துக்குப் புதிய பரிமாணத்தைத் தந்து வளம் படுத்திய மேற்படி அகப்பொருள்மரபானது பக்தியிலக்கியப் பாவலர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு அதிகார மையமாகவும் திகழ்ந்திருக்கலாம் என ஊகிப்பதற்கும் இடம் உளது. இவ்வாறு ஊகிப்பதற்கு மணிவாசகரின் ஆக்கங்களிலொன்றான திருக் கோவையார முக்கிய சான்றாகின்றது. இவ்வாக்கம் கோவை எனப்படும் பிரபந்தக் கட்டமைப்பின் இலக்கண அம்சங்களை மனங்கொண்டு பாடப் பட்டதாகும்.
கோவை எனர்ற பிரபந்தமானது பண்டைய அகப்பொருள் மற்றும் புறப்பொருள் ஆகிய இரண்டின் இணைப்பில் உருவானதாகும். காதலன் - காதலி ஆகியோரிடையிலான உணர்வோட்டங்களை மையப் படுத்திய அகப்பொருள் துறைகளும் மன்னர்கள் அல்லது குறுநிலத் தலைவர்களின் புகழ்பாடுவதான புறப்பொருள் துறைகளும் கலந்தமையும் ஆக்கம் அது. அகப் பொருள் துறைகளை மாலைபோல கோவைப் படுத்தி அமைவதால் இப்பிரபந்த அமைப்பு கோவை எனப் பெயர் பெற்றது. இவ்வகையில் தமிழில் எமக்குக் கிடைக்கும் முதலாவது ஆக்கம் கி.பி 7ஆம் நூற்றாண்டு சார்ந்தாக அறியப்படும் பாண்டிக்கோவை ஆகும். அரிகேசரி மாறவர்மன் என்ற பாண்டிய மன்னனைபப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட மேற்படி ஆக்கத்தை அடுத்து எழுந்ததான மணிவாசகரின் திருக்கோவையார தில்லைச் சிற்றம்பலத்திறை வனின் புழ்பாடுவதாகும் . இவ்வகையில் இது ஒரு மரபு சார்ந்த ஆக்கம்,
பக்தியநுபவத்தின் அடியாழங்களுக்கு இட்டுச்செல் கின்றவையான திருவாசகப்பாடல்களைத் தந்தவர், மணிவாசகர். அத்திருவாசகப் பாடற்பரப்பிலேயே திருவம்மானை, அன்னைப்பத்து முதலான பாடற் பகுதிகளில் அகப்பொருள்மரபை அநுபவச்சுவைபட அவர் கையாண்டுள்ளார். அப்படியிருக்கவும் திருக் கோவையார் என்ற மரபு சார் அகப்பொருளாக்கத்தை அவர் பாடமுற்பட்ட காரணம் யாது ? மணிவாசகர் தமது சமகாலத் தமிழ்ப்புலமைச் சூழலில் தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதற்கு இவ்வாறான மரபுசார் இலக்கிய ஆக்கத்தைத் தரவேண்டிய நிலையில் இருந்தார் என்று கருதவேண்டியுள்ளது. அல்லது, இன்னொருவகையில் கூறுவதானால் அன்றைய தமிழ்ப் புமைச் சூழல் மணிவாசகரிடம் இவ்வறான மரபுசார் இலக்கிய ஆக்கத்தை எதிர்பார்த்தது என்றும் கூறலாம். எவ்வாறு கூறினாலும் இங்கு நாம் கவனத்திற்கொள்ளவேண்டிய முக்கிய அம்சம் மரபானது வலுவானதொரு சக்தியாக -அதிகார மையமாக -த் திகழ்ந்துவந்துள்ளது என்பதேயாகும.
(தொடரும்)
31

剿 &
முடிச்சு மாறிகளின் கை வண்ணத்திற்கு ( Pick pockets) மணிபேர்ஸ்சைப் பறிகொடுத்த ஒருவர் “வழியில் ஆவணங்கள் தொலைந்துவிட்டன கண்டெடுத்துத் தருபவர்களுக்குச் சன்மானம் " என விளம்பரம் கொடுத்தார். உண்மை அறியும் நோக்கில். . தொலைந்ததா? பறி போனதா? என நான்கேட்க “மணிபேர்சுடன்,அடையாளஆட்டை, பெறுமதி வாய்ந்த பொருட்களுக்கான பற்றுச்சீட்டுகளும் இருந்தன. அவற்றை மீளப்பெறும் தந்திரோபாயமே இது." என : உண்மையைக் கக்கினார்.
மேற்குறிப்பிட்ட சம்பவம் நான் வழமை தவறாது போய் வரும் அந்தப் பத்திரிகைக் கிளை அலுவகத்துள் நடந்தது. நான் அங்கே அன்று போன நோக்கம் எமது திருமண சேவை பற்றிய விளம்பரத்தைக் கொடுக்க. மாதிரி விளம்பரத்தையும், பணம் வைத்திருந்த பைக்கற்றையும் எனது பிறீவ்கேசுக்குள் தேடியபோது, மாதிரி விளம்பரம்மட்டும் இருந்தது. பணப்பைக்கற் LDTUJLDITUů LD60DDög5 6îÜLg5). 戮 இதுவும் முடிச்சுமாறிகளின் கை வண்ணமா..?
தடுமாறினேன்! 「 இருந்தும், நான் வந்த வழியில் அலுவல்கள் தொடர்பாகச் சென்ற இடங்களுக்கு ஓட்டமும் நடையுமாக போய் விசயத்தைச் சொல்லி, விசாரித்தேன்.
அகப்படவில்லை! 犯 வழியில் நான் போயிருந்த தொடர்பு சாதன நிலையமொன்று இருந்தது. அதற்கும் போனேன். அங்கேயும் இல்லை! 籍 மனவேதனையைத் தாங்க முடியவிலை. இனித் தொடர்ந்து எந்த அலுவலும் மேற்கொள்ள முடியாது என எண்ணியவனாக வீடு திரும்பும்வேளை, தொடர்பு சாதன நிலைய முதலாளி, தனது மோட்டார் சைக்கிளில் பறந்தோடி வந்தார். அவர் என்னை எமது இல்லத்தில் விசாரித்து, ஏமாற்றத்தோடு வந்ததும் வராததுமாக, வயதான நீங்கள் கொஞ்சம் கவனமாகவல்லோ இருக்க வேணும். போட்டோப் பிரதிகளுக்குப் பணம் செலுத்திய, பணம் வைத்துக் கொண்டு வந்த பைக் கற்றை அப்படியே மேசைமேல வைத்ததை மறந்து போட்டியள். நல்ல காலம் பைக்கற் எனது கண்ணிலை பட்டுது. வேறயாராவது கண்ணில பட்டிருந்தா..? பாருங்க வேல் நீங்க வைத்திருந்த காசு அப்பிடியே இருக்குதுதானா? " என எண்ணிடம் கேட்டார்.
முதலாளி எனக்குக் 5600, 85600TL தெய்வமாகத்தான் காட்சியளித்தார். அதாவது. சற்றுமுன் வெள்ளவத்த வங்கி ஒன்றில் எடுத்து வந்த ரூபாய் இருபத்தி ஐயாயிரமும் அப்பிடியே இருந்தது.
:::::
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 34
புதிய மாற்றம் தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளி வந்துவிட்டன. இம் முறை தேர்தல் இயன்றவரையில் தப்புத்தாளங்கள் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணகர்த்தா, தமிழ் நாட்டின் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்ட பிரவீன் குமார். வழக்கமான பனநாயக மரபுகளை மீறி, இம்முறை இயன்றவரை ஜனநாயக முறையில் தேர்தல் நடந்துள்ளது.
தமிழ் நாட்டின் பெரும்பாலான மக்கள் மாற்றம் ஒன்றை வேண்டி நின்றமையைத் தேர்தல் நன்கு உணர்த்துகின்றது. ஊழல், குடும்ப ஆட்சி, இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான இந்திய மத்திய அரசின் போக்கை அப் படியே கைகட் டி வாயப் பொத் தி ஏற்றுக்கொண் டமை, தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை போன்றவை கருணாநிதியின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழியமைத்துவிட்டன. தமிழ்நாட்டுத் தமிழர்கள் பலரோடு, உலகத் தமிழர் பெரும் பாலானோர் எதிர்பார்த்த நிகழ்ச் சியே இப் போது தமிழ் நாட்டில் நடந்துள்ளது. கருணாநிதியின் ஆட்சியின் வீழ்ச்சி ஆச்சரியமான ஒன்றன்று. ஆனால், ஆச்சரியமான விடயம், யாரும் எதிர்பாராத முறையில் அமைந்த தி.மு.க.வின் படுதோல்விதான். பிரதான எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியாத துர்ப்பாக்கிய நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டு விட்டது. முதல்வர் பதவி பறிபோன நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் பதவியும் கூட கருணாநிதிக்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
ஊழல் மன்னனாகவும் குடும்ப ஆட்சியின் தலைவராகவும், இலங்கைப் பிரச்சினையில் மத்திய ஆட்சிக்குத் துணைபோனவராகவும், தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினையில் உறுதியற்ற நிலைப்பாடு கொண்டவராகவும் இல்லாதிருந்தால், கருணாநிதி இம் முறையும் நிச்சயமாக ஆட்சிபீடம் ஏறியிருப்பார். உலகத் தமிழர்களின் மனங்களில் சிம்மாசனம் அமைத்திருப்பார். இந்தியாவின் புகழ்பெற்ற, அசைக்கமுடியாத அரசியல்வாதியாக அவர் விளங்கியிருப்பார்.
32
 

ஆனால், இன்று கருணாநிதி பரிதாபத்துக்குரிய ஒரு பாத்திரமாக மாறிவிட்டார். இலங்கைத் தமிழ்மக்களின் கண்ணிருக்கு அதிக சக்தி உள்ளது என்பது, கருணாநிதி விடயத்திலும் நிரூபணமாகிவிட்டது.
கருணாநிதியின் அரசியல் வாழ்வு இத்துடன் அஸ்தமித்துவிட்டது. அவர் வாழும் வரைக்கும் தி.மு.க.வும் இருக்கும் அவருக்குப் பின், தி.மு.க.வை இளவரசர்கள் பங்குபோட்டுக் கொள்ளத் துடிப்பர். இளவரசியின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது. இயல்பாகவே எதையும் தாங்கும் இதயம் கொண்ட கருணாநிதி, எதிர்காலத்தில் உடன் பிறப்புகளுக்கு உருக்கமாகக் கடிதங்கள் எழுதி எழுதி தம் வாழ் நாளைக் கழித் துக் கொண்டிருப்பார்.
இந் தத் தேர்தலில் இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம், மூளையும் இதயமும் இல்லாத காங்கிரஸ் காரர்கள் படுதோல்வி அடைந்தமை. தி.மு.க.வோடு சண்டை பிடித்து. ஆசையோடு அறுபத்து மூன்று ஆசனங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் காரர்கள் ஐந்து தொகுதிகளிலேயே வெற்றிபெற முடிந்தது. இயல்பாகவே மூளையும் இதயமும் இல்லாத தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்களின் தலையாக விளங்கிய தங்கபாலு, தமது பதவியை ராஜினாமாச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸ" க்கு இனித் தமிழ்நாட்டில் இடமே இல்லை. அம்மையையும் அப் பனையும் தொழுது பழக்கப் பட்ட அவர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களின் இதயம் இதுவரை புரியவில்லை. இப்போதாவது புரிந்திருக்கும்.
இப்போது மூன்றாவது முறையாகத் தமிழ்நாட்டின் ஆட்சி பீடம் ஏறியுள்ளார். ஜெயலலிதா. நிச்சயமாக கருணாநிதிக்கு மாற்றீடு ஜெயலலிதா அன்று. இதை நான் முன்னரும் இப்பத்தியல் குறிப்பிட்டிருந்தேன். ஜெயலலிதா அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து. அந்த விபத்தை தமக்குச் சாதமாகப் பயன்படுத்தி அ.தி.மு.க.வின் தலைவியாகி விட்டார் அவர். தமிழ்நாட்டில் ஓர் ஊழல்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - 96 2011

Page 35
மன்னனுக்குப் பின், ஓர் ஊழல் இராணி பதவியேற்றுள் ளார். அவ்வளவுதான' ஜெயலலிதாவின் ஒரேயொரு அரசியல் கொள்கை கருணாநிதி எதிர்ப்புத் தான். கருணாநிதி மீதான அவரது எதிர்ப்பு, கருணாநிதி கட்டிய புதிய சட்டசபைக் கட்டிடத்தைக் கூடப் புறக் கணித்து, சென்.ஜோர்ஜ் கோட்டைக் கட்டிடத்தில் சட்டசபைக் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வித்திருக்கிறது. குளத்தோடு கோபித்துக் கொண்டு ஏதோ செய்யாமல் இருப்பதைப் போலத் தான் ஜெயலலிதாவின் நிலைப்பாடும். அத்தோடு, வாஸ்து சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை கொண்டவர் அவர். அத்தகைய நம்பிக்கையும் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். முன்னர் தமது ஆட்சிக் காலத்தின் போது வாஸ்து சாஸ்திரப் பிரச்சினையால் , கண் ணக சிலையையே அப்புறப்படுத்தியவர், ஜெயலலிதா. கருணாநிதி மீது எவ்வளவு கோபம் இருக் கறதோ அதேயளவு கோபம் ஜெயலலிதாவுக்குக் கண்ணகி சிலைமீதும் இருக்கிறது. கருணாநிதி தப்பித்துக் கொள்வார். ஆனால் கண்ணகி சிலைதான் பாவம்!
ஜெயலலிதா ஆடை மாற்றுவதுபோல், அடிக்கடி தமது கருத்துகளையும் மாற்றிக் கொள்பவர் எந்த விடயத்திலும் உறுதி கொண்டவர் அல்லர். முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை அவர் கூறிக் கொண்டிருப்பார். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. கருணாநிதி தாம் ஊழல் செய்வதோடு, மற்றவர்கள் ஊழல் செய்வதையும் கண்டும் காணாமல் இருப்பார். ஆனால், ஜெயலலிதா, தாம் ஊழல் செய்தாலும் பிறர் ஊழல் செய்வதை 6ňobLDLILDTĽLTŤ.
கருணாநிதிக்கும், காங்கிரஸ"க்கும் எதிரான எதிர்ப்பு அலைதான் ஜெயலலிதாவை அரியணை ஏற்றியிருக்கிறது. ஜெயலலிதாவுக்குக் குடும்பம் இல்லாதமையால், குடும்ப ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், அவரது உயிர்த்தோழியான சசிகலாவின் நட்பு, அவரது நிர்வாகத்திலும் பிரச்சினைகளை ஏற்படுத்துவது உண்டு. ஜெயலலிதா இயல்பாகவே யாரையும் மதிக்காத அகங்காரப் போக்குக் கொண்டவர். அதுவே அவரிடமிருந்து வை. கோவைப் பிரித் துவிட்டது. அனுபவங்களினால் புடம் போடப் பட்ட புதய ஜெயலலிதா தமிழ்நாட்டுக்குக் கிடைத்தால் நல்லது இல்லையேல், கருணாநிதிக்கு ஏற்பட்ட கதிதான், அடுத்த தேர்தலில் அவருக்கும் ஏற்படும்.
தே.தி.மு.க. கட்சியைத் தொடங்கி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து,
33

எதிர்க் கட்சித் தலைவர் ஆகிறார் நடிகர் விஜயகாந்த். எதிர்காலத் தமிழக முதல்வர் என்பது அவரது கனவு. "கனவு மெய்ப்பட வேண்டும்’ என்பதற்காக, ஒத்துப்போகாத ஜெயலலிதாவோடு அரசியல கூட்டுச் சேர்ந் தருந்தார், அவர் . 6I 6ů (36) IF i முன்னிலையிலும் தமது கட்சி வேட்பாளரையே அடித்துத் துவைத்துவிட்டு, தம் கையால் அடிபட்டவன் எதிர்காலத்தில் அரசியலில் புகழ் பெறுவான் என்று புதிய உபதேசம் செய்தவர். அவர். அவரது செயலை நியாயப்படுத்திக் கூறினார் அரசியல் கோமாளியாகிய சோ. நடிகர் செந் தில் விஜயகாந் தின் செயலுக்கு வக்காலத்து வாங்கினார். விஜயகாந்தின் ஒரே பலம், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர் பக்கத்தில் இருப்பதுதான். தமிழகச் சட்டசபை இனிச் சுவாரசியமாக இருக்கப்போகிறது. முன்னாள் கதாநாயகி நடிகை முதல்வராகவும், இந்நாள் கதாநாயகர் நடிகர் எதிர்க் கட்சித் தலைவராகவும் இருக்கப் போகிறார்கள்.
நடந்து முடிந்த தேர்தலில் நடிகர் வடிவேலுவின் பாத்திரம் சுவாரசியமானது. விஜயகாந்த்தை எதிர்ப்பதற்காகவே தி.மு.க.வின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஈடுபட்டவர். அவர். இந்த வகையில், தி.மு.க.வின் நட்சத்திரப் பேச் சாளராகவும் அவர் திகழ்ந்தார். ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாத வடிவேலு, விஜயகாந்த்தை எதிர்த்து தமது மன அவசங்களை எல்லாம் மேடை தோறும் கொட்டித் தீர்த்து விட்டார். தேர்தல் பிரசாரத்தின் விளைவாக, ரஜனிகாந்த்தின் ரானா படத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுவிட்டார். இதில் இன்னோர் ஆச்சரியமான விடயம் என்னவெனில், ஜெயலலிதாவைப் போன்ற ஒரு பாத்திரத்தைத் தமது திரைப்படம் ஒன்றில் இடம்பெறச் செய்து, அவரை விமர்சித்த ரஜனிகாந்த், தற்போது அவர் பக்கம் சாய்ந்துவிட்டமைதான்.
இந்தத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்த குற்றத் திற்காக மக்களால் தண் டிக் கப்பட்ட இருவர், ராமதாஸ்" ம் , திருமாவளவனும் ஆவர். இலங்கைத் தமிழருக்காகக் குரல் கொடுத்துவந்த இருவரின் கட்சிகளும் தேர்தலில் பலத்த தோல்வியைச் சந்தித்துவிட்டன. கருணாநிதியின் அன்பைப் பெறுவதற்காகவோ என்னவோ, அண்மைக் காலத்தில் இலங்கைத் தமிழர் சார்பாக ராமதாஸின் குரல் ஒலிக்கவில்லை.
அ.தி.மு.கவின் அமோக வெற்றிக்கு, சீமானின் கட்சியினரும் முக்கிய காரண கர்த் தர்கள் . காங் கிரஸை வீழ்த் தியே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 36
ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிய அவர்கள் சொன்னபடியே காங்கிரஸையும், அம்மை அப்பனைத் தொழுது வணங்கிய தி.மு.க.வையும் பலமாக வீழ்ச்சியுறச் செய்துவிட்டனர்.
தமிழ் நாட்டில் ஒரு புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய எழுச்சிக்குக் காரணகர்த்தர்கள் இளைஞர்களும், யுவதி களுமே என்பது முக்கியமான ஒரு விடயம். தமிழ்நாட்டில் இனிமேல் ஏமாற்று அரசியல் இடம்பெற மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். ஜெயலலிதா எப்படியும் இந்தப் புதிய மாற்றத்தை உணர்ந்துகொண்டே ஆகவேண்டும்.
இலங்கை வானொலியில் காட்டுக்
கூச்சல்
இலங்கை வானொலி பற்றி எழுதியெழுதிக் களைத்துவிட்டேன் என்றாலும், இன்னமும் எழுத வேண்டியிருக்கிறது. இவ்வானொலியின் தமிழ் அறிவிப்பாளர்களின் அறுவைகள், அலட்டல்கள் ஒருபுறமிருக்க, இன்னொரு சோதனையும் வானொலி நேயர்களுக்கு ஏற்பட்டுவருகின்றது. காலையில் தென்றல் நிகழ்ச்சியில் ஏழு மணி முதல் ஒன்பது மணிவரை வானொலி நேயர்களுக்குப் போதாத காலம். சில நாட்களில் இந்தச் சோதனை காலை ஆறே முக்காலுக்கே தொடங்கிவிடுகிறது.
தமிழ் ஒலிபரப் பு இடம் பெறும் இவ்வேளையில் சிங்கள ஒலிபரப்பாளர் ஒருவர் நாள் தோறும் சிங் களத் தில அறுவை நிகழ்ச்சியை நடத்திவருகின்றார். அவ் வேளையில் கடமையில் இருக்கும் இரண்டொரு தமிழ் அறிவிப்பாளர்களும் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக அவருக்கு "ஆமாம் சாமி” போட்டுக் கொண்டு இருப்பர். குறிப்பிட்ட அந்தப் பிறமொழி அறிவிப்பாளரின் இம்சை தாங்க முடியவில்லை. அந்த ஒலிபரப்பாளர் மனுஷன் மாதிரியா பேசுகிறார்? வானொலியில் காட்டுக் கூச்சல் போடுகிறார்.
ஓர் ஒலிபரப்பாளருக்குரிய எவ்வித அம்சங்களையும் அவரிடம் அவதானிக்க முடியவில்லை. அரசியல் மேடைகளில் அலட்டும் மூன்றாம் தர அரசியல்வாதியைப் போல அவர் பேசுகிறார். வானொலியில் பேசுவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. அதை அறிந்தும் அறியாதவர்போல அவர் நடந்து கொள்கிறார். தாம் ஓர் ஒலிபரப்பாளர் என்பதை முற்றிலும் அவர் மறந்து விடுகின்றார். தாம் எல்லாம் அறிந்த மேதாவி போல வானொலியில் பிதற்றுகிறார்.
அவர் சிங் கள ஒலிபரப்பில் என்ன வேண்டுமென்றாலும் அலட்டட்டும். ஆனால், தமிழ் ஒலிபரப்பில் அவருக்கு என்ன வேலை? ஐந்து நிமிஷமா, பத்து நிமிஷமா? இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் தமிழ் ஒலிபரப்பில்
34

வேறு ஒரு மொழியில் அலட்டுகிறார். அவர் அலட்டுவதைத் தமிழ் வானொலி நேயர்கள் கேட்க வேண்டுமாம்!
ஒலிபரப்பாகிக் கொண்டிருப்பது தமிழ் ஒலிபரப்பு என்பதை நினைவுபடுத்துவதற்காக எமது தமிழ் அறிவிப்பாளர்கள் இரண்டொரு தமிழ்த் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பி, தமது "பணியினைப் பூர்த்தி செய்துவிடுவார்கள். மிகுதி நேரம் எல்லாம் அந்த ஒலிபரப்பாளரின் அலட்டல்கள்தான். அந்த ஒலிபரப்பாளர் இரண்டு மணித்தியாலங்களாக அலட்டுவது இரண்டு வகையில் இலாபம் ஒன்று. அவரது அலட் டலை ப் (3 3 TD 65 கேட் டுக் கொண்டிருப்பதன் மூலம் அவரிடமும், அவர் போன்றோரிடமும் நல்ல பெயர் பெறலாம் என்பது. இரண்டு, சும்மா கிடைக்கிற ஒய்வு.
நாள்தோறும் காலையில் சுபநேரம், இராகு காலம், இராசி பலன்கள் முதலியவற்றை வானொலியில் ஒலிபரப்புவார்கள். ஆனால், இலங்கை வானொலியைப் பொறுத்தவரையில், அந்தக் குறிப்பிட்ட பிறமொழி ஒலிபரப்பாளர் தமிழ் ஒலிபரப்பில் பங்குபற்றும் நேரம்தான் அதற்கு இராகு காலம். அவர் ஒலிபரப்பில் பங்குபற்றுகிறார் என்றால், நான் இலங்கை வானொலியை நிறுத்திவிடுவது வழக்கம். பல தமிழ் நேயர்களும் ஒலிபரப்பில் அவரது பங்குபற்றுகை குறித்துத் தமது அதிருப்தியை என்னிடம் தெரிவித்துக் கொள்வதுண்டு. அவர் எப்போதாவது ஒலிபரப்பில் பங்குபற்றாத நேரம் இலங்கை வானொலிக்குச் சுபநேரம், அந்த ஒலிபரப்பாளர் எப்போதாவது அருமையாக நிகழ்ச்சியில் பங்குபெறாமல் இருக்கும் போது, அப்போது ஒலிபரப்பில் கடமையாற்றும் நமது தமிழ் அறிவிப்பாளர்கள் தங்களுக்குத் தெரிந்ததை ஆளுக் காள் அலட் டிக் கொண்டிருப் பார்கள் . இப் படித் தான் காலைவேளையில் இலங்கை வானொலியின் தென்றல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்றெல்லாம் பேசிக்கொள்ளப் படுகிறது. இப்படிப் பேசிப் பேசியே தமிழ் மக்களின் பல்வேறு நலன்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது தமிழ் மக்களின் ஒலிபரப்பு நேரமும் பறிக் கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிச் செய்வதை விட, இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பை இழுத்து மூடிவிடுவது மேலானது. அதனால், தமிழ் மக்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. பிற தமிழ் ஒலிபரப்புகள் உள்ளன. முன்னர் இலங்கையில் தரமான தமிழ் ஒலிபரப்பைக் கொண்டதாக விளங்கியது இலங்கை வானொலி. இன்று தரம் கெட்ட தமிழ் ஒலிபரப்பைக் கொண்டதாக விளங்குவதும் இலங்கை வானொலியே.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 37
"ஹலோ. புனிதா." “ஹலோ. ஐயோ! ரவி. "ஏன் வேறு யாருக்காவது வெயிட் பண்ணிக் கொண்டி "சிச் சீ. உங்களைப் பார்த்த பிறகு என்ர வாழ்க்ை சந்தேகமா இருக்கு.
“Fs, முதல்ல உந்த நக்கலையும், நையாண் "6Tigniti fams LT...?" "ஹ"ம். அதெல்லாம் இல்லை. "டக்கெண்டு சொல்லுங்கோ. வழக்கம்போல இழுத்த "சொல்லுறன். அந்த இலக்கியச் சஞ்சிகை நடத்தி
"யாருக்கு. உங்களுக்குத்தானே? "
ம். செல்வி. புனிதா செல்வரத்தினம் எண்ட
.! நம்ப முடியேல்லை. அதுசரி, நீங்கள் எழு ’ ‘திரும்பி வந்திட்டுது.”
"ஐயோ!. பாவம், ரவி, ஜெயிக்கிறதுக்கு அறிவு ம "ஆடடே.! பரிசு கிடைச்சதும், தத்துவமெல்லாம் தா "பின்னை வராதோ? எங்கட பரம்பரையே எழுத்தாள குடுக்க வேணுமோ? “
நாட்கள் நகர்ந்தன.
"புனிதா. ரவியிடம் நீ யாரோ, நான் யாரோ, எண்டு "இது என்ர வாழ்க்கைப் பிரச்சனை ஜெயா. நல்லவ
வேண்டாமெண்டு சொல்லுவியா?."
"அப்ப ரவியை நிரந்தரமா கட்பண்ண முடிவு பண்ணி ஜெயா. இதோ பார் கொஞ்சநாளா சுரேஷ் எங்களை
சொல்லத் துடிக்கிறமாதிரித் தெரியுது ”
"இண்டைக்கு என்னிடம் உங்களோடு தனியாப் பேச
"புனிதா அப்ப புடிச்சாலும் புளியங் கொம்பாத்தான் பீ
மறு நாள்.
சுரேஷ் எதையோ கூச்சத்துடன் சொல்ல
ங்கோ கரேஷ். “வந்து. உங்க.சினேகிதி ஜெயாவை நான் விரும் சற்றும் எதிர்பாராத சுரேஷ்சின் வார்த்தைகள் புனிதா
அபக்கத்தில் தலை சுற்றியது. சுரேஷ் அவளின் பார்ை
அடுத்த மாதத்தின் முதல் வாரம்.
அன்று வந்த இலக்கியச் சஞ்சிகையின் பக்கங்கை திருட்டு என்ற தலைப்பில் வெளியாகியிருந்த செய்தி ஏறபடுத்தியது.
சென்ற இதழில் பிரசுரமான செல்வி. புனிதா செல்வ சிறுகதையான வெற்றியின் ரகசியம் திருடப்பட்டது. வ
"சிலர் சிரிப்பார். சிலர் அழுவார். நான் சிரித்துக்கொ
«़४ॊ
 
 
 
 
 
 

क्षं
খৃঃ 剿
ருந்தனிரோ.? கயில் இனி நல்ல விஷயங்கள் நடக்குமோ எண்டு
ஒயையும் விடும்." ஒரு குட் நியூஸ் .ரிசல்ட் வந்திட்டுது.”
நடிக்காமல்.’ 7 சிறுகதைப் போட்டியில் பரிசும், பணமும் கிடைச்சிருக்கு!
ប៊្រុន ១ខ្សឆ្នាgyTភាហ្វ្រង់g." பூதி அனுப்பின சிறுகதை என்னாச்சு? ”
ட்மும் போதாது. புத்திசாலித்தனமும் வேனும், னா வருகுதே. ” ர் பரம்பரை ஆச்சே!. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்
சொன்னியாமே?.” ரா, புத்திசாலியா, பணக்காரரா யாராவது கிடைச்சால்
யாச்சு எண்டு சொல்லு." யே பார்த்துக்கொண்டு நிக்கிறார்.என்னிடம் எதையோ
வேணுமெண்டு சொன்னவர்." டிச்சிருக்கிறே. குட்லக்ட்
லத் துடித்தான்.
பிறன். நீங்கள்தான் உதவி செய்யவேணும்.
வின் நெஞ்சில் வெடிகுண்டாக விழுந்து தெறித்தது. வயிவிருந்து மறைந்து கொண்டிருந்தான்.
ள ஆர்வத்துடன் புரட்டிக் கொண்டிருந்தான் ரவி. அவனுள் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும்
ாத்தினம் எழுதி அனுப்பி, எமது போட்டியில் பரிசு பெற்ற ாசகர்களால் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ாண்டே, அழுகின்றேன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 38
22guagas 251Ojays)VG
27. கலைச்செல்விக் கவிதைகள்
இந்த நாட்டில், கவிதைகள் அவை சம்பந்தமான கட்டுரைகள் விமர்சனங்கள் ஆகியவற்றை மட்டும் கொண்டு வெளியான இரண்டொருகவிதைச் சஞ்சிகைகளைத் தவிர வேறு எந்தச் சஞ்சிகையும் செய்யாத அளவுக்குக் “கலைச்செல்வி’கவிதைகளுக்குச்சிறப்பிடம் கொடுத்ததைப் பற்றி இத் தொடரின் 15 ஆவது கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்தேன்,கவிதைகளை வெளியிடுவது பக்கங்களை வீணடிப்பதாகாது, கவிதைகளின் சக்தி பெரிது அவற்றைக் “கலைச் செல்வி' யில் வெளியிடுவது, இலக்கியச் செழுமைக்கும் வளர்ச்சிக்கும் உதவும். எழுத்தாளர்கள் ஊக்கமும் உற்சாகமும் அடைவர் என்ற நிலைப்பாட்டிலேயே “கலைச் செல்வி”தொடர்ந்தும் செயற்பட்டது.
தித்திக்கும் தேன்தமிழிற்தீஞ்சுவைக் கவிதைகள் தீட்டும் திறன்படைத்த கவிஞர்கள் பலர் ஈழநாட்டில் உள்ளனர். அடுத்த சில பக்கங்களில் அவர்களுடைய அருமையான கவிதைகளை வாசகர்கள் படித்துக் சுவைக்கலாம். பாடி மகிழலாம்- என்ற குறிப்புடன் “கவிதைச் சோலை” என்ற தனிப் பகுதியில், பரமஹம்ஸ்தாசன்(சேதுவைப்போல் மேதையுண்டோ?-அமரர் RP சேதுப்பிள்ளை பற்றிய கவிதை) நாவேந்தன்( மாசக்தீ) மட்டுநகர் ஜீவா ( உன்னை நினைக்கையிலே) முத்தூர்க் கவிராயர்- சாலிஹ் -( நெஞ்சே மற) கவிநேசன் ( கல்வி) ஆகியோரின் கவிதைகள் 1961 ஆணி இதழில் வெளியிடப்பெற்றன, இந்நாட்டின் மிகச் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகக் கணிக்கப்படும்'மஹாகவி”எழுதிய “கல்லழகி" காவியம் “கலைச் செல்வி’1961 ஐப்பசி-கார்த்திகை இதழ் தொடக்கம் 1962 சித்திரை இதழ் வரை வெளியானது. சில ஆண்டுகளின் முன்னர் கொழும்புத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட “ஒலை மஹாகவி சிறப்பிதழில்” கல்லழகி காவியம் முதன் முதலில் எந்தப் பத்திரிகையில் வெளிவந்ததென்பது தெரிய வில்லை என்ற குறிப்பு இடம்பெற்றிருந்ததென்பது சமீபத்திற்றான் எனக்குத் தெரியவந்தது.
அழகான எளிமையான தமிழில் வாசிப்போர் உள்ளங்களில் இனிய உணர்ச்சிகளையும் கற்பனைகளையும் கிளர்ந்தெழச் செய்யும் வகையில் திமிலைத் துமிலன் எழுதிய “சித்தத்தேஏற்றுக்கொள்” வள்ளிகுளக்கரை செல்வதேன்? “சிரிப்பாள்'தைவிளக்கேற்றுதும்” ஆகிய கவிதைகளும்“ “கலைச்செல்வி' யில் வெளியாகிப் பலரின் பாராட்டைப் பெற்றிருந்தன. தன் காதலியிடம் தூதுவிடத் தென்றலை அழைக்கும் காதலன் அந்தப் பெண்ணைக் கண்டதும் தென்றலே சித்தம் குழைந்து நின்றுவிடும் என்பதற்காக, தூதனுப்பும் தன் முயற்சியையே கைவிடும்புதுமையான“தூதுக் கவிதைகள்' ஒன்பது கொண்ட “சிரிப்பாள்” 1963 இதழில் வெளியானது. முல்லைக் குறுவெண் முகை பூப்ப
முயங்கும் களியால் அளியார்ப்ப கள்ளைச் சுமந்துமயல் ஏறித்
தவழ்ந்தாய் வாழிமென் தென்றால்
36

తయ> 支の
கள்ளைச் சுமந்து மயல் ஏறித்
தவழ்ந்தா யாகிற் கயற்கண்ணாள்
உள்ளப் புலத்தென் உயிர் சேர்ப்ப
உதவாய் வாழி மென்தென்றால்- எனத் தொடங்கி,
பத்தும் ஆறும் அகலாத
பருவத்தவள் என்காதற் பெண் சித்தம் குழைந்துநீநிற்பாய்
செயலும் காணாய் மென் தென்றால் சித்தம் குழைந்து நீ நின்றால்
சிரிப்பாள், தூதுக் கியையாய் நீ மெத்தச் சிரமம் நீபோய்வா
வேண்டாம் தூது மென் தென்றால்-என நிறைவுற்ற இக்கவிதைஏராளமான வாசகர்களைக் கவர்ந்ததில் கவிஞர்மட்டுமல்ல “கலைச்செல்வி’யும் பெருமையடைந்தது. இந்நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களுட் பெரும்பாலானோர் தமிழையேதாய் மொழியாகக்கொண்டுள்ளனர் என்பதும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிவரும் தொண்டு இலக்கிய வரலாற்றாசிரியர்களால் காலத்துக்குக் காலம் விதந்துரைக்கப்பட்டு வருகின்ற தென்பதும் அனைவரும் அறிந்தவை. சிறுகதை, நாவல், கவிதை, ஆகிய துறைகளிற் சாதனை படைத்துவரும் முஸ்லிம் எழுத்தாளர்கள் பலருளர். "பாதிக் குழந்தை” என்ற கதையை எழுதித்தரமான சிறுகதை எழுத்தாளராகத்தன்னை இனங்காட்டியபோதும், நீண்டகாலம் இலக்கிய அஞ்ஞாத வாசம் செய்த " பித்தன்” என்ற கே.எம்.ஷா எழுதிய சிறுகதை ஒன்று “கலைச்செல்வி’ ஆண்டுமலரில் வெளியானதை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். எம்.எம் மக்கீன் எழுதிய மூன்று சிறுகதைகள் “கலைச்செல்வி'யில் வெளிவந்தன. முத்தூர்க்கவிராயர், அண்ணல் ஆகிய புனைபெயர்களில் சாலிஹ் எழுதிய ஐந்து கவிதைகளும், மு. ஆதம் லெவ்வை, யூ எல். தாவூத், புரட்சி கமால், யூ செயின், பசீல் காரியப்பர், எம். ஏ. நூஃமான் ஆகியோரின் கவிதைகள் அவ்வப்போது கலைச்செல்வியை அலங்கரித்தன, “கலைச் செல்வி என் காதலி" என்ற தலைப்பிற் சென்னையிலிருந்து செ. பகலுமுகிதின் என்பவர் எழுதிய கவிதையொன்றும்“கலைச்செல்வியில் வெளிவந்தது. ஈழத்து முஸ்லிம் கவிஞர்கள் சம்பந்தமான புதிய ஒரு தொடரைவெளியிட்டபெருமையும்"கலைச்செல்விக்கு உண்டு ஈழத்திலே கவிதை ஆக்கும் ஆற்றல் நிறைந்த முஸலிம் கவிஞர்கள் பலர் இருக்கின்றார்கள். விமர்சமனக் கண் ணோட்டத்துடன் அவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் சிறுகதை எழுத்தாளரான அ. ஸ.அப்துஸ் ஸமது” என்ற குறிப்புடன் "ஈழத்து முஸ்லிம் கவிஞர்கள்” என்ற பொதுத் தலைப்பில் 1963 தை மாதத்தில் வெளியான கட்டுரையில் “இறைவனருட் பிரசங்கக் கடாட்சக் கவியான மீ. முஹம்மது ஷரீப்” அவர்களின் கவிதா ஆற்றலைப் பூரணமாக வெளிக்கொணர்ந்தார் அப்துல் ஸமது. அதே ஆண்டு பங்குனி இதழில் சோட்டுக் கவிஞர்களான ஏ. இக்பால்-பசில் காரியப்பர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 39
ஆகியோர் பற்றிய விமர்சனக் கருத்துக்களும் இடம்பெற்றன. 1963மாசி சித்திரை இதழ்கள் கைவசம் இல்லாத காரணத்தால், இந்தத் தொடர்சம்பந்தமான முழு விபரங்களையுங்குறிப்பிட முடியவில்லை. வைகாசி, இதழில் இடம்பெற்ற கட்டுரைக்குப் பின்னர், இத் தொடரில் வேறு கட்டுரைகள் இடம் பெறாததற்குரிய காரணம் என்ன என்பதும் என் நினைவில் இல்லை. இத்தைகைய ஒருமுயற்சி இதற்கு முன்னர் யாராலும் மேற் கொள்ளப்பட வில்லை என்பதும், முஸ்லிம் எழுத்தாளர்கள் வாசகர்கள் பலரின் கவனத்தை இந்தத் தொடர் ஈர்த்தது என்பதும் குறிக்கத்தக்கவை.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் நன்னாளில் திருச்சி - அகில இந்திய வானொலியும், இலங்கை வானொலியும் கவியரங்க நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவதை அக்காலத்தில் வழக்கமாகக் கொண்டிருந்தன ; மிகப் பெரிய அளவிலான இலக்கிய இரசிகர்களை ஈர்க்கும் நிகழ்ச்சிகளாக அவை அமைந்திருந்தன. “செவி நுகர் கனி”களாக அல்லாமல்” கண்நுகர் கனி”களாக அமைந்த ஒரு கவியரங்கு 1964ஆம் ஆண்டு தைமரதக் “கலைச்செல்வி”யில் இடம் பெற்றது பொங்கல் என்றுமே இனிப்பாகத்தான் இருக்கும் ! எனினும் வெவ்வேறு காரணங்களால் - சந்தர்ப்ப சூழ்நிலைகளால் - மாறுபட்ட மன நிலையால், ஆளுக்காள் சுவை மாறக்கூடிய சாத்தியத்தையும் புறக்கணிக்க முடியாதல்லவா? இது சம்பந்தமாகக் குறிப்பிட்ட சில கவிஞர்களுடன் தொடர்பு கொண்டோம். இந்தப் புதிய முயற்சியை உற்சாகத்துடன் வரவேற்ற அவர்கள் மிக விரைவிலேயே தத்தம் கவிதைகளை அனுப்பி வைத்தார்கள். யார் யாருக்கு எந்தச் சுவை என்பதை நாம் கோடி காட்டவில்லை. எனினும் ஒரே சுவையில் இருவர் மட்டுமே எழுதினர்; ஏனையோரின் சுவைகள் வெவ் வேறானவையாகவே இருந்தன.
“கவிதைப் பொங்கல்” என்ற பொதுத் தலைப்பில் தங்கத்திருநாளாம் தமிழ்ப்பொங்கற் பெருநாளில் எங்கள் கவிஞர்களை ஏற்றமுடன் நாமழைத்து'பொங்கல் உங்கள் நாவில் போட்டுவிட்ட புதுச்சுவையை எங்களுக்குச் சொல்லுங்கள்; ஏடெழுதிப்பரப்புகின்றோம் என்று நாம் கூற எல்லோரும் அதைக் கேட்டு “நன்று நன்றென்று இசைந்தார்கள்; இசைத்தார்கள் இனிப்பாகி, கைப்பாகி, இருவர்க்குப் புளிப்பாக நினைவில், உவர்ப்பாகி, உறைப்பாகிப் போனாலும் தனித் திறமை பொங்கியெழும் தமிழ்க் கவிதைப்
பொங்கலினை இனிப் போய்ச் சுவையுங்கள்; இனிப்பாய் ; இனித்து விடும்”
என்ற அறிமுகக் கவிதையுடன் வெளியான “மஹாகவி'யின் "புளிப்பு' பா. சத்தியசீலனின்” எங்குமே பொங்கல் இனிப்பு”, “நீலாவணனின் “உவர்ப்பு”, “அம்பி’ யின் “பொங்கல் கைத்தது' திமிலைத்துமிலனின்’பொங்கல் புளித்தது' ச.வே. பஞ்சாட்சரத்தின்” பொங்கல் உறைத்தது ஆகிய கவிதைகள் பற்றி வாசகர்கள் எழுதிய கடிதங்கள் கவிதைகளின் சிறப்பை மட்டுமல்லாமல், அவர்களின் ரசனைத் திறனையும் எடுத்துக் காட்டின. கவிதைகளைப் பாராட்டி “கவிப் பொங்கல்” என்ற தலைப்பில் கவிஞர் சர்வானந்தன் எழுதிய ரசனைக் கவிதை 1964 பங்குனி இதழில் இடம்பெற்றது.
தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர்களைப் பொறுத்தவரை செப்டம்பர் மாதம் என்பது பாரதி மாதந்தான். பாரதியார் சம்பந்தமான கவிதைகள் கட்டுரைகள், தமிழ்ப்
37

பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அதிக அளவில் இடம் பெறுவது இந்தப் பாரதி மாதத்திலே தான். ஒரு புதிய முயற்சியாக, இலங்கையிலுள்ள தமிழ்க கவிஞர்கள் எல்லோரினதும் கவிதைகளை பாரதி சம்பந்தமர்ன கவிதைகளை - ஒரே இதழிலேயே வெளியிட்டுப் பாரதியின் பெருமையை நிலைநாட்டவேண்டும் என விரும்பினோம். அதை நடைமுறைச் சாத்தியமாக்கும் வகையிலே 1966 ஆம் ஆண்டு ஆவணி இதழிலே கீழ்க்கண்ட அறிவித்தலை வெளியிட்டோம். “கலைச் செல்வி புரட்டாதி இதழ் பாரதி மலராக வெளிவரும். அவ்விதழில் ஈழத்துக் கவிஞர்கள் எல்லோருமே எழுதவேண்டுமென விரும்புகின்றோம். கவிஞர்களே! உங்கள் ஆற்றலையெல்லாம் கூட்டி, பாரதியைப் பற்றி நாலு வரிகளில் மட்டும் எழுதி 15.8.66 க்கு முன் அனுப்பிவையுங்கள்”
“ இவ்விஷயம் சம்பந்தமாகத் தனிப்பட்ட முறையில் எவருடனும் தொடர்பு கொள்ளாத போதிலும் வி. கந்தவனம், மலைத்தம்பி, அண்ணல், சொக்கன், சாரதா, செ. கதிரேசர்பிள்ளை, வ. கோவிந்தபிள்ளை, அல்வாயூர் மு. செல்லையா, முருகையன், அம்பி, மு. கனகராசன், திமிலை மகாலிங்கம், ச.வே. பஞ்சாட்சரம் நாவேந்தன், இ. நாகராசன், ஏ.பி.வி.கோமஸ், சர்வானந்தன்,தில்லைச்சிவன், வகுகசர்மா, விஜயா விந்தன், ஜீவா நாவுக்கரசன், வே. குமாரசாமி, வே. பத்மசோதி,நோ.மணிவாசகன், கெளரி ஆகிய இருபத்தைந்து கவிஞர்கள் தம் கவிதைகளை உரிய காலத்தில் அனுப்பியுத வினர். ஓரளவுக்கு ஒவ்வொரு பக்கமும் பாரதியை நினை வூட்டும் வகையில், பக்கத்திற்கொன்றாக 1966 புரட்டாதி “கலைச்செல்வி’ இதழில் அவை இடம்பெற்றன. பாரதியிடம் வைத்திருந்த மதிப்பைமட்டுமல்லாமல், “கலைச்செல்வி’பாற் கொண்டிருந்த அபிமானத்தையும் வெளிப்படுத்தும் விதத்திற் கவிஞர்கள் வழங்கிய ஒத்துழைப்பு அமைந்திருந்தது.
சிறுகதை எழுத்தாளராகவும் நாடக ஆசிரியராகவும் பிறநாட்டுநாவல்களின் மொழிபெயர்ப்பாசிரியராகவும் பலருக்குத் தெரிந்திருந்த "இலங்கையர்கோன்” ஒரு காலத்தில் நல்ல கவிதைகளையும் எழுதியிருந்தார் என்பதை அக்கால வாசகர்கட்கு நினைவூட்டும் வகையில் “வாய் இதழ்” குவித்தான்” என்ற அவருடைய கவிதையை வெளியிட்ட பெருமையும் “கலைச் செல்வி" க்கு உண்டு. தனக்குக் குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டுக் குதித்தோடி வந்த தந்தையைச் சிறிதும் பொருட்படுத்தாமல், தாய்முலைநோக்கி வாய் இதழ்குவித்த அந்தக் குழந்தையின் குறும்பைப் பாசம் பொங்கப்பாடியிருக்கிறார் இலங்கையர்கோன்.
அறிவியல், உளவியல், சமூகவியல், இலக்கியம் சம்பந்தமாக அடிக்கடி எழுதிவரும் பேராசிரியர் சபா.ஜெயராசா கட்டுரை எழுதுவதை ஒரு கலையாகவே கருதுபவர்; பல்வேறு துறைகள் சம்பந்தமான நுட்பமான கருத்துக்களையும் சொல்லும் வல்லமை தமிழுக்கு உண்டு என்பதை நிரூபித்து வருபவர்
எத்தகைய அறிவியலின் நுணுக்க மேனும் எடுத்துரைக்க எந்தமிழால் முடியுமிப்போ - என்றும் அறிவியலைக் கற்றற்குத் தமிழுண்டென்று அந்நியரும் வந்தோடிக் கற்றல் வேண்டும்-என்றும்
கூறும்” தமிழால் முடியும் என்ற தலைப்பில், பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது அவர் எழுதிய கட்டுரை 1965 ஆடி இதழில் வெளிவந்தது என்பது குறிக்கத்
தக்கது.
இனி, அடுத்த இதழில்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 40
4.
ar
* ম মাসুলু
கவிஞர் ஏ . இக்பால்
சங்கத்தின் முன்பிருந்தே சனங்க ளெல்லாம் செய்யுளிலே எங்கும் உரையாடி நின்று உயர்ந்திருந்த வழிகளையே சங்கத் தமிழ் உணர்த்தும் சங்கதிகள் கணடவர் நாம்!
அகவல் ஓசையிலே அளந்தறிந்த தமிழ் செறிந்து கட்டளைக் கலித்துறையில் கடல்போல் வெண்பாவில் விருத்தப்பாவுடன் விரிந்து வியப்புமிகு காவியங்கள் செய்யுளிலே கண்டிருக்க வசனநடைப் பெருக்கத்தால் வாய்த்த கவிதைகளோ பாரதியை எல்லை யெனத்
தமிழீந்து நின்றதிப்போ!
வசன நடைப் பெருக்கத்தால் வளர்ந்த பல நாவல்கள் சிறுகதைகள் தனிப்பாடல் தமிழிலே பெருகியதால் உலகமிந்த தமிழ் மொழியை ஆழ்ந்து கவனித்ததினை வரலாறு கூறிநிற்கும்!
வசனத்தை வாய்ப்பாக்கி வழிவழியே நின்றவர்கள் உலாப் பாவை உதறிய போல் காவியம் கொடுந் தமிழைக் கால் வாரி விட்டு விட்டார்!
வசன நடைக் காலமிது வாய்த்த பல கவிதைகளை எழுதியதால் புதுக் கவிதை எறி யுயர்ந்தது பார்! சங்கத் தமிழ் எழுதிக் கனநாட்கள் காவியங்கள் உதிர்ந்து பல நாட்கள் எங்கும் புதுத் தமிழில் கவி புனைந்து விரைந்து தமிழ் மொழியை விரிவாக்கி யுயர்த்துவதை
இன்றுலகம் கண்டு இனிமை பெறல் தமிழ் மொழியின் விரிவுக்குச் சான்று எழுத்தை மட்டும் எண்ணி யெண்ணி ஏராளம் செய்யுட்கள் எழுவதை இன்று படிப்பதற்கு யாருமில்லை!
புதுமை செய்யும் மொழி இலக்கு புகழுடனே செழுமை பெற்று நவீனமயப் படுதலின்று நான்கு திக்கும் பரந்தது பார்!
38
தட்டிப் பறி
கிட்டாப் பு
பட்டப் பக
பதவியை
சுட்டால் து வெட்டிப் ( சட்டியில்
தானோ
தொட்டில்
தேய்ந்தா
சாய்ந்தால்
ஆய்ந்தா6
வாய்ந்திட
அதுமீண்
வேறுவே
குரங்கிற்
குங்குமத்
Debiaso
LD65555
குரங்கது
குலத்திலு
தரங்கெட்
56օLDսկս
 
 

காக்கைக் குணம்
ஜின்னாஷ் ஷரிபுத்தீன்
த்தே உண்பது காக்கைச் செயலது போலன்றோ கழைக் கழுத்தறுத் தேனுங் கொள்வது நிலைக்காதே லில் பலபேரறியப் பேராசை கொண்டவர்கள்
நாடிப் பிறர்கால் பற்றிப் பிளைக்கிறார் பாவமந்தோ
துலங்கும் பொன்கரும் இரும்பு பொன்போ லாகிடுமோ பேர்கள் வலிந்துகொள் புகழால் வீரியம் பெறுவாரோ இல்லாப் போழ்தினில் அகப்பை கொள்வது எதைத்
குழந்தை சபையேறி எதனைச் சாதிக்கும் உலகோரே
ல் பொன்னும் தேய்ந்தது தானே தேறா முன்போலே ம் மரமும் சாய்ந்தது தானே தளிர்த்திடா, செத்துவிடும் ல் புகழும் அவ்வழித் தானே அழிந்தால் மீளாதே ா தொன்றை வலிந்தே கொள்ளினும் வகையா
($l
|று
gö LDT60D6DuÚLG D6OOTLpLid Lyfläb தாற் பொட்டிட்டு மையும் பூசி லாரு பொன்வளையும் மாட்டி நல்ல
ஸ் இருத்தியதைப் போற்றி னாலும்
56or Grugbok bJbg LDTDI LDITGLDT |யர்ந்த ததுவென்றுஞ் சொல்ல லாமோ டோர் ஒருநாளும் பதவியாலே
பர்த்திக் கொள்வதெல்லாம் பொய்ய தாமே.
༈ ༄ ళ్లకో
ஞானம் - கலை இலககிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 41
ஆறின பழங்கஞ்சி தான்ஆனாலும்.
ம ன ங் க வ ர் மலேசியாவின், மலாயாப் பல்கலைகழகம் எனதரும் மருத்துவ மகளார் அஞ்ச னாவை ஒரு மகப்பேறு சிறப்பு வைத்தியராக்கும் மாபெரும் தொண்டை நிகழ்த்திட இசைந்திருப்பதாலும், இதே பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று நாட்கள் (மே 20-21-22) முதற்தடவையாக நிகழும் அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கியமாநாட்டுக்கு அழைப்புப்பெற்றிருப்பதாலும்
இவ்வோசை மிகவும் நேரகாலத்தோடு ஒலிக்கப்பட்டு கணினியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதை ஜூன் முதல் கிழமையில் ஏதாவதொரு நாளில் அபிமானிகள் கேட்கும் பொழுதுநான் பின் ஒலிக்கும் ஒசைகள் சற்றுப் பழசாகவே இருக்கும்.
ஆயினும் ஆறின பழங்கஞ்சிக்கு ஒரு தனிஊட்டச்சத்தும் சுவையும் உண்டே
தமிழ்த்தாய்தண்டித்துவிட்டாள்!
தமிழக மக்கள் தங்களது மாபெரும் “மெளனப்புரட்சி வாயிலாக சாதித்துவிட்ட ஜனநாயக சாதனை கால மெல்லாம் பேசப்படக்கூடியது.
இதற்கான காரணிகளை பெரும் பெரும் எழுத்தாளர்களும் அரசியல் வாதிகளும் ஆய்வாளர்களும் விதவிதமாக வர்ணித்தாலும், பெரும்பாலும் அனைவருமே ஒருவரை மறந்து போனதாகப் புலப்படுகிறது.
அந்த ஒருவர் அருமைத் தமிழ் அன்னை எனக்கு தெரியஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழை அரசியலாக்கி, வணிகமாக்கி, எதுகை மோனையை அம்பும் வில்லுமாகப்பாவித்து ஒரு திருக்குறளை (திருவாவூர் மாவட்ட குக்கிராமம்) சாமான்யர் கடைசி கடைசியாக வந்து நின்றது செம்மொழி மாநாட்டில்.
முதன் முதல் தமிழைச் செம்மொழி என அடையாளங் கண்டு ஒர் ஆய்வு மாநாட்டினை ஜப்பானியர் தலைமையில் கோலாலம்பூரில் நிகழ்த்தியஒருயாழ் கிறிஸ்த்துவப்பாதிரியாரை (வண தனிநாயகம் அடிகளார்) ஒரு யாழ் பேரறிஞரைக் கொண்டே மறக்கடிக்க மழுங்கடிக்கச் செய்த மனிதனை, அவனது ஒப்பான அகவையில் தண்டிப்பதைத் தவிர வேறு ஒரு வழியும் தோன்றாது போயிற்று தமிழன்னைக்கு
அவள் தண்டித்து விட்டாள் வேற்று மாநிலத்து ஒரு பெண்ணைக் கொண்டு armiu!armiu! (8giu! (8giu!
மீண்டும் ஒலிக்கிறேன்! அபிமானிகள் ஜூன் முதலாம் வாரமோ அல்லது இரண்டாம் வாரமோசாணக்கிய புரியான டில்லியில் சோனியாவின்சாய் உபசரிப்பு (அதுதான் அய்யா டீ பார்ட்டி) தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடக்கும்பொழுது கூடவே தமிழக அரசியல் சதுரங்க ஆட்டத்தையே ஆட்டம் காண்கிற பல நிகழ்வுகளுக்கு அத்திவாரமிடப்படுவது நிச்சயத்திலும் நிச்சயம்
39
 

i l2Accrallet.gif ཚོ་སྟེ།
அதற்கு இளைஞன், ராகுல்காந்தி சூத்திரதாரியாகக் திகழ்வார். எண்ணிப் பாருங்கள் தமிழகம் வரும் போதெல்லாம் கருணாநிதி என்ற முதியவரைமரியாதைக்குக் கூடப்பார்க்காத, சுகம் விசாரிக்காத வித்தியாசமான ஆசாமி அவர்
அன்னை தமிழ் அரசி அவரை வைத்து தண்டிக்க வேண்டியவர்களை தண்டிப்பாள் என ஒசையிட இன்னும் என்னை அனுமதியுங்கள்.
அனைத்துஆட்டங்களும் அருமை அப்பாவுக்காக
இப்படியொரு மகளைக் காண்பது அபூர்வத்திலும் அபூர்வம்
இதை ஒசையிடும் மே 18 லேயே அவளைப்பற்றிய எதிர்கால ஆரூடம் சொல்ல என்னால் முடியும். ஆனாலும் தவிர்க்கிறேன் காரணம் அவரையும் எனது பெறா மகளாக மிகவும் விரும்புவதால் எவ்வாறாயினும், விதி வலிது, வினை பெரிது ஒரு கூடார்த்தி சித்திரம் (கார்ட்டூன்) பிரபல'தினமலர்' நாளேட்டில் ஏப்ரல் 29 மேலே வந்துள்ளது அதை நன்றியுடன் மறுபிரசாரம் செய்கிறேன் பார்த்துவிட்டு மகிழாதீர்கள்
மனம் வருந்துங்கள்.
Hయయుగొస్తu_త్తణి 2. Y1 లై_*ఇళ్మer
காப்பற்ற ජිණtණිray(A:පූ:
எங்க் பொறுப்பு:
அம்மாடி! ஆத்தாடி! இப்படியாசங்கதி!
தமிழகத்தில் ஆட்சிமாற்றத்திற்குமுன்னால்படுபயங்கரமாக பார்த்திருந்த துறை தமிழ் சினிமா.
படமாளிகையில் இரு வாரமே ஒடக்கூடிய ஒரு சாதாரண படம் அரசியல் செல்வாக்கால் 50 நாட்கள்,100 நாட்கள் வரை ஒட்டப்பட்டது. குடும்பக் கட்டுப்பபாட்டுக்குள் தமிழகத் திரையரங்குகள் தள்ளாட்டம் போட்டன.
தற்போது 200 படங்கள் முழுதுமாக முடிக்கப்பட்டு வாங்குவோர் இல்லாமல்படமாளிகை கிடைக்காமல், மூலையில் தகரப்பெட்டியோடு பெட்டியாக,
மேலும்300படங்கள் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 42
தமிழ்த்திரைவானில் விடிவெள்ளியைப் பார்க்க அத்தனை பேருக்குமே ஆவல்! Y
அறபுக் குட்டிக்கதையில்!ஆயிரம் அர்த்தங்கள்!
பேரறிஞன் அவன் கலைஞனும் கவிஞனனும் கூட என்று கூறிக்கொண்டு ஒருவன் அவ்வூர் வந்தான்.(தமிழ்நாடு?)
“நான் கேட்டும் கேள்விகளுக்குப்பதில் சொல்லக்கூடிய யாராவது இவ்வூரில் இருக்கிறார்களா?" - எனச் சவால் விட்டான்.
“எனில்லாமல்? கழுதை மேல் உலா வரும் ஒருவன் (தேர்தல் ஆணையாளர்) இருக்கிறான்.அவன் எக்கேள்விக்கும், பதிலளித்துத் திணற வைப்பான். வாருங்கள் கூட்டிச் செல்கிறோம்’- என்றனர் மக்கள்.
வந்தவன் அவனிடம் சென்றான் "வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் எத்தனை?” “இது ரொம்பச் சிறிய கேள்வி! நான் எறி வந்திருக்கும் கழுதையைக் கொஞ்சம் உன்னிடம் ஒப்படைக்கிறேன். என்னருமை கழுதையின் மேல் உள்ள ரோமங்களை எண்ணிக்கொள் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு தான் வானத்து நட்சத்திரங்கள்
பேரறிஞன் தலையைப் பிய்த்துக் கொண்டு ஓடினான். எனதருமை அபிமானிகள் அப்படிச் செய்ய வேண்டிய தில்லை ஆனால் கழுதைக்காரன்பதிலில் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்திருக்கின்றன எனப் புரிந்தால் சரி. இதுவொரு அறபுக்குறுங்கதை நம்ம வேல் அமுதன் அய்யா பாணி! அவர் மன்னிக்க வேண்டும்!
தமிழ்ச் சிறுகதையின் தந்தை வ. வே. சு. அய்யர் කෞද්uඛuff:
போச்சு போச்சு இதுவரை இருந்த வரலாற்றுண்மைக்கு வேட்டு
கேட்ட இடம் புகழ்பெற்ற கன்னிமாரா நூலகம் சென்னை - எழும்பூர்
கால்மிதித்த அன்றே (ஏப்ரல் - 26)காதில் விழுந்ததால் இறக்கை கட்டிப்பறந்தேன், நுழைந்தேன்.
“தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்று வ.வே.சு ஐயர் தவறாக முன்னிறுத்தப்படுகிறார்.
'புகையை நம்பி உணவை வெறுக்கும் மனிதர்களைப் போல என்று பாரதி ஓரிடத்தில் எழுதுகிறார். அதைப்போல சாரத்தை விட்டுவிட்டு வடிவத்தைக் கொண்டு சிறுகதைகளை மதிப்பிடும் விமர்சகர்களின் காரணமாக பாரதி புறக்கணிக்கப் பட்டு வ.வே.சு.ஐயர் நவீனச் சிறுகதைகளின் தந்தையாக வரலாற்றில் முன்னிறுத்தப்படுகிறார்.
ஆனால் அதிர்ச்சிகரமான ஒரு விஷயம் என்னவேன்றால் தமிழில் முதல் நவீன சிறுகதை என வகுப்பறையில் போதிக்கப்படும் வவேசு.ஐயரின் குளத்தங்கரை அரசமரம் ஒரு தழுவல் கதை, தாகூர் எழுதிய காட்டேர் சுதா என்ற வங்கக் கதையின் தழுவல்.”
இப்படி, வேட்டு வைத்தவர் இதழாளர் எழுத்தாளர் மாலன். தமிழ்ச் சிறுகதைகள் - ஒரு நூற்றாண்டு' என்று தலைப்பிட்டு சாகித்திய அகாதெமி நடத்திய இரு நாள் கருத்தரங்கிலேயே இச்சத்தம் உரத்து ஒலித்தது.
ஒரு கை ஓசை போதாதென்று பாரதி ஆய்வாளர் பிரபல பெ. சு. மணியும் தம் ஓசையை எழுப்பினார்.
40

“சி.சு செல்லப்பா 1974ம் ஆண்டு எழுதிய இலக்கிய விமர்சனம் என்னும் நூலில் வ.வே.சு. ஐயரே சிறுகதைக்குத் தந்தை என்று தேர்வுசெய்திருந்தார். பின்னர் 1988ம் ஆண்டு சி.சு.செல்லப்பா தமது கருத்தை மாற்றிக்கொண்டு பாரதிதான் சிறுகதையின் தந்தை என்றார்.”
“பாரதியின் ஆறிலொரு பங்கு என்ற கதை 1913 இல் எழுதப்பட்டது. தமிழில் குறிப்பிடத்தக்க முதல் சிறுகதையாக அமைந்திருப்பதுதான் இதன் விசேஷம். இந்தச் சிறுகதையை ஆராய்ந்து மாற்றிக் கொண்டதன் மூலம் என் தவறுக்கு பிராயச்சித்தம்செய்துவிட்டேன் என்றுசெல்லப்பாகூறியுள்ளார். எனவே சிறுகதையின் தந்தை பாரதியே என்றார்பெ.க.மணி”
ஆக, கருத்தாங்கின் இரு நாட்களும் நன்றாகவே களை கட்டியது.
வேலை நாட்களாக இருந்தும் மண்டபம் நிறைந்த கூட்டமாக, சபையினர் மத்தியிலும் சிறுகதையின் தந்தையார்? என்கிற விவாதம் பெரிய ஒசையாக ஒலித்தது
இங்கே,என் பிரத்தியோக தகவல் ஒசை ஒன்று:-
சிறுகதையின் தந்தை அய்யரோ பாரதியாரோ அது ஒரு புறமிருக்க
நவீன முஸ்லிம் சிறுகதைகளின் முன்னோடி முண்டாசுக் கவிஞரே முண்டாகக் கவிஞரே!
அந்த 1920 - மே - 22 ஆந் தேதி 'சுதேசமித்திசன் நாளேட்டில் சிறுகதையை“ரெயில்வே ஸ்தானம்'என்றொரு சிறுகதையை முஸ்லிம் ஒருவரின் பலதார மணத்தில் ஏற்பட்ட சிக்கலை மையப்படுத்திச் சித்தரித்திருந்தார் மகாகவி!
இதன் பின்னே நவீனத்துவத்தை உள்வாங்கிய முஸ்லிம் சிறுகதைகள் நடைபயிலத் தொடங்கின. பல அற்புதமான படைப்பிலக்கியவாதிகள் முஸ்லிம்களிடையே தோன்றினர்!
அய்யா முண்டாசு! இன்னும் சில காலம் இருந்திருப்பீரானால் இன்னுமின்னும் முஸ்லிம் உலகுக்குள் மூக்கை நீட்டி நாவல் ஒன்றே எழுதியிருப்பீர்!நீரும் கொடுத்து வைத்தது அவ்வளவே!
மறைந்தும் மாறாத இலக்கிய உணர்வுக்கு “சுஜாதா” ! மறைந்து விட்டாலும் இலக்கியம் வளர்த்துக் கொண்டிருக்கும் “சுஜாதா” ஈஸ்வரராஜன் அவர்களது பிறந்தநாள் மே 03ல்
அவர் அழைத்துச் சென்றிருக்கிற அறக்கட்டளை, உயிர்மை சிற்றிதழ்அனுசரணையோடு அன்று அனைவருக்கும் விருதுகளும் பரிசுகளும் வழங்கிச் சிறப்பித்தது.
அமரர், ஆசான் தமிழ் வாணனுக்கு அடுத்தபடியாக, மர்மக்கதை மன்னனாக நான் வரித்த 'சுஜாதா பிறந்த மாதத்திலேயே நானும் பிறந்தேன் (மே-29) என்ற நெகிழ்வில், மானசீகமாகப் பிறந்தநாள் வாழ்த்து வழங்கல் விருது விழாவில் கலந்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.
அந்த காமராஜர் சாலை (மெளன்ட் ரோடு) தேவநேயப் பாவாளர் நூலக அரங்கில் ஒரு மூலையில் நான்!
ரூபாய்பத்தாயிரம்பெற்ற அறுவரையும் கண்டுகளித்தேன்.
வண்ணதாசன் - சிறுகதை ஜோடி குரூஸ் - புதினம் அழகியபெரியவன் - கட்டுரை பூரீநேசன் - கவிதை. ஹரி கிருஷ்ணன் - சிற்றிதழ் யுவகிருஷ்ணா - இணையம்
ஞானம் - கலை கலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 43
செல்வி. சி. மே. மாதம் முதலாம் திகதி கொழும்புத் தமிழச் சங் கேட்டு அனுபவிக்கும் சந்தரப்பம் கிடைத்தது. செல்வி : அன்று மாலை இடம்பெற்றது. சின்மோனின் பாடலுக்கு செல்வி. சியாமங்கி வயலின் வாசிக்க , மிருதங்கத் ஆகியோருடன் இந்துஸ்தானி இசைக்கு வயலினை அலோசியஸ் தபெலா வாசிக்க, ஆர்மோனியத்தை ஹே வாசித்து இசைமாலையை சிறப்பு செய்தார்கள். நிகழ்வு சேவியரும் தொகுத்து வழங்கினார்.
ஆத்மானுபவ யாத சுவிற்சலாந்து சினித்திராணிதேவி எழுதிய ‘ஆத்ட கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் தலைவர் மு.
ஆசியுரையை வண.மாதாஜீநந்தராணிதேவி வழ அவரகளும் ஆய்வுரையை விரிவுரையாளர் முரீபிரசாந் அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி. சாந்தி நானும் என தமிழக பிரபல நாவலாசிரியர் கு. சின்னப்பபாரதி நானும் எனது நாவல்களும் என்றத் தலைப்பில் உரை செயலாளர் ஆ. இரகுபதி பாலழுநீதரன் தலைமை வகி; கொழும்புத் தமிழ்ச் சங் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் நா மாலை 5.00 மணிக்கு சங்க சங்கரப்பிள்ளை மண்டப நடைபெற்றது.
இவ்விழாவை உலக சைவப் பேரவை இலங்கை தம்பதியினர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக் பாடினார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் கு வரவேற்று உரை நிகழ்த்தினார்.
பிரதம விருந்தினராக சிவில் மேல் முறையீட்டு நீதி பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் கலந்துக் கொண்டு மனித நேய மாமணி வி. கயிலாசப்பிள்ளை, முது ச, இலகுப்பிள்ளை ஆகியோருக்கு இவ்வருட சங் செ.கணெசலிங்கன் சமூகமளிளக்காத படியால் அவரின் கவிதா கோகிலகுமாரின் மாணவிகள் வழங்கும் சி நடைபெற்றன.
'தென்னிலங்கையின் புராதான இந்த வரலாற்று ஆய்வாளர் என். கே. எஸ். திருச்செ கோவில்கள்." என்ற நூல் வெளியீட்டு விழா (14.08 அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி. சாந்தி பிரதம விருந்தினராக ஓய்வு நிலை பேராசிரியர் 8 முதன்மை விருந்தினராக பொன்னம்பலவானே6 கலந்துச் சிறப்பித்தார், முதல்பிரதியை முரீலழுநீ சோம அதிபர் எஸ். பி. சாமி பெற்றுகொண்டார், பல ச முக்கியஸ்தர்களும் கலந்துச் சிற்பித்தார்கள்.
கொழும்புக் கம்பன் கழகத்தின் 'பூனி கொழும்புக் கம்பன் கழகத்தின் ருரீ ராமநாமகானாப 13,14,15,16,17,18 ம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடைெ நீதியரசரும், கொழும்புக் கம்பன்கழக பெருந்தலைவ தொடக்கிவைத்தார்.
41
 

8क्ष्ॊः
கே. பொன்னுத்துரை
ன்மோயின் இசைமாலை
கத்தில் கர்நாட இசை, இந்துஸ்தானி இசை இரண்டையும் சின்மோனின் இந்த இசைக் கச்சேரி கடந்த 01.05.2011 5 கிழக்கு பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் தை லயஞான பூபதி பிரம்மருீ க.சுவாமிநாத சர்மா விரிவுரையாளர் மந்த செனவிரத்ன விஷாரத அஜித் ரத் விஜயபண்டாரவும் தம்புராவை செல்வி காயத்திரியும் புகளை தமிழில் மிக அழகாக லோஷனும்,ஆங்கிலத்தில்
த்திரை நூல் வெளியீடு Dானுபவ யாத்திரை நூல் வெளியீட்டு விழா கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது. ங்க, நூல்பற்றிய விதப்புரையை கம்பவாரதி இ. ஜெயராஜ் தனும் வழங்கினார், முதற்பிரதியை இந்து சமய கலாசார
நாவுக்கரசன் பெற்றுச் சிறப்பு செய்தார். து நாவல்களும' கொழும்புத் தமிழ்ச் சங்க "இலக்கியக்களம்” நிகழ்வில் யாற்றினார.இந்த நிகழ்விற்கு கொழும்புத் தமிழ்ச் பொதுச் ததார. வ்கத்தின் நிறுவனர் நாள் விழா ள் விழா 6 ந் திகதி (06.05.2010 செவ்வாய்கிழமை த்தில் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில்
5க் கிளையின் உபதலைவர் திரு, திருமதி. தம்பிராஜா க, தமிழ் வாழ்த்தினை திருமதி சொர்ணலதா பிரதாபன்
ழுச் செயலாளர் எஸ். எழில்வேந்தன் அனைவரையும்
மென்ற நீதிபதி சொதியாககேந்திரன் கலந்து சிறப்பித்தார். சிறப்புரை ஆற்றினார்.
பெரும் எழுத்தாளர் செ. கணேசலிங்கன், "சமூகஜோதி” கச் சான்றோர் விருது’ வழங்கி கெளரவித்தாரகள். மகன் க.குமரன் அதனைப் பெற்றுக் கொண்டார். திருமதி றப்பு கலை நிகழ்வாக காவடி, கிராமிய நடனங்களும்
துக் கோவில்கள். நூல் வெளியீட்டு விழா ல்வம் எழுதிய "தென்னிலங்கையின் புராதானஇந்துக் 5.2011 மாலை 5.30 மணிக்கு) இந்து சமய கலாசார
நாவுக்கரசன் தலைமையில் நடை பெற்றது. சி.க. சிற்றம்பலம் கலந்துச் சிறப்பித்தார், ஸ்வரர் தேவஸ்தான அறங்காவலர் டி.எம்.சுவாமிநாதன் சுந்தர தேசிக ஞான பரம்மாச்சாரியாரிடம் "தினக்குரல்" மூக, கலை இலக்கிய பிரமுகர்களும், ஊடக நிறுவன
ராமநாமகானாமிர்தம் இசைவேள்வி 2011
பிர்தம் இசைவேள்வி இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் பற்றது. முதல்நாள் விழாவை உச்சநீதிமன்ற முன்னாள் நமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையுரை ஆற்றித்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 44
தமிழக பிரபல இசைக்கலைஞர்களும். இலங்.ை சிறப்பித்தார்கள. இந்தஐந்து நாட்களும் இசைப்பிரியர்க சங்கி சங்கீத வித்துவான் ஏ.கே. கருணாகரனின் ஐம்பது 110 இராகங்களின் சிறு குறிப்பும் இசை அரங்கும் கொழு தலைமையில் 21.05.2011 வெகு விமர்சையாக நடைெ ஏ. கே. கருணாகரன் பற்றிய உரைகளை பேராசிரி இசைப் பயணத்தைப் பற்றிய மிக அருமையான அற கருணாகரனின் புதல்விகள் சுவர்ணாங்கி, சியாமளாங் கலைஞர்களாக வயலின் திருமதி மதுரா பாலச்சந்திரன் பற்றினார்கள். சங்கீதானுபவம. நூலின் முதற் பி திருஞானச
DL6) கண்டி தமி குறிஞ்சி ( O5. O5.2O நடைபெற்ற
DL6){ U.6TLb. UN6 விருந்தின கலந்துகொ جمعیخع மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரை எம்.எம்.பீர்முஹமது தலைமையில் நடைபெற்ற இந்நிக தமிழ் சங்கத்தின் செயலாளர் கண்டி இரா.அ.இராமன் நிகழ்த்தினார்.
அறிமுக உரையை ஊவா வெல்லஸ் ஸ் பல விரிவுரையாளர் எம்.ரூபவதனனும், சிறப்புரையை : சங்கத்தின் தலைவர் ரா.நித்தியானந்தனும் நிகழ்த்தின்
மடவளை ஹைரா பாம் நிறுவனத்தின் தலைவர் தமிழக எழுத்தாளர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தனுக்கு போர்த்தி கெளரவித்தார்.
இந்நிகழ்வின் சிறப்பம்சம் பாடசாலை மாணவர்க அதிபர்களும் கலந்து கொண்டமை. நன்றி உரையை க அதிபர் திருமதி.எம்.சந்திரசேகர நிகழ்த்தினார்.
- செல்விக
கல்முனையில் கவிதை ஈழத்தில் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான சன தூர்ந்து போன மனக்குகையும்.” கவிதை நூல் வெளியீ இல்ல மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏற்பாட்டினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு அதன் தலை டாக்டர் திருமதி புஸ்பலதா லோகநாதன் 66ufta56it 6jG எழுத்தாளர் எஸ்.அரசரெத்தினம் அவர்கள் நூல் ெ அடிகளாரின் மருமகளான திருமதி.கோமேதகவல்லி ெ வழங்கி வைத்தார்.
பெருமளவு எழுத்தாளர்கள், வாசகர்கள் கலந்து ெ வரதராஜன், எஸ்.எல்.எம்.ஹனிபா, கவிஞர்களான உரைநிகழ்த்தினர். பேராசிரியர் மெளனகுரு, அருட்சகே இவ்விழாவின் நன்றியுரையை திரு.ஜே.டேவிட் நிகழ்த்தி செ.பேரின்பராசா அவர்கள் சிறப்பாகத் தொகுத்து வழங்
42
 
 
 
 
 
 
 
 
 
 

5 இசைக் கலைஞர்களும் கலந்து இசைவேள்வியைச் ஒளுக்கு பெரிய வரபிரசாதமாகவே இருந்தது தானுபவம்
ஆண்டு கால கச்சேரி அனுபவம் நிகழ்வுகளின் பதிவும் ம்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் வீ. ஏ. திருஞானசுந்தரம் பற்றது. யர் சி. மெளனகுரு, எஸ். இராகவன் ஆகியோர் அவரின் Iமுகத்தை கொடுத்தார்கள். சங்கீத வித்துவான் ஏ.கே. ேெதனு ஆகிய மூவரும் இசைவிருந்தளிக்க, அணிச்சேர் , மிருதங்கம் க. சுவாமிநாதன்சர்மா ஆகியோர் பங்கு ரதியை இளைப்பாறிய ஐ.நா.வதிவிட பிரதநிதி எஸ். ம்பந்தர் பெற்று சிறப்பு செய்தார்.
இலக்கியக் கலந்துரையாடல்
ளை ஹைரா பாம் நிறுவனத்தின் அனுசரணையுடன் ழ்ச் சங்கம் நடாத்திய தமிழக எழுத்தாளர் பேராசிரியர் வேந்தனோடு இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வு 11 அன்று கண்டி விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தில் Dġibbli. ளை ஹைரா பாம் நிறுவனத்தின் தலைவர் மடவளை லில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பு ராக சக்தி தொலைக்காட்சி ஆலோசகர் ஐ.ஐனுடின் ண்டார். 6) 65ueoT6Tf கழ்வில் கண்டி வரவேற்புரை
> கலைக்கழக கண்டி தமிழ்ச் OTT. யூ.எம்.பாஸில் பொன்னாடை
ஞம், ஆசிரிய, ண்டி விவேகானந்த தமிழ் மகா வித்தியாலத்தின் துணை
ாளமேகம் லாவண்யா, கண்டி தினக்குரல் காரியாலயம்
தத் தொகுதி வெளியீடு ன்முகம் சிவலிங்கம் அவர்களது சிதைந்து போன தேசமும் ட்டு விழா கடந்த மாதம் 19 ஆம் திகதி கல்முனை கிறிஸ்த கல்முனை கலை இலக்கிய நண்பர்கள் அமைப்பின் ]வர் திருமதி.க.லோகிதராஜா அவர்கள் தலைமை தாங்க. வற்புரை நிகழ்த்தினார். வளியீட்டுரையை நிகழ்த்தியதுடன், சுவாமி விபுலானந்த சல்லத்துரை அவர்களுக்கு நூலின் முதல் பிரதியையும்
காண்ட இந்நிகழ்வில் பிரபல எழுத்தாளர்களான உமா சோலைக்கிளி, அன்புடீன், கல்லூரன் ஆகியோரும் ாதரர் எஸ்.ஏ.ஐ. மத்தியு ஆகியோரும் கலந்து கொண்ட னார். நிகழ்வுகள் அனைத்தையும் பிரபல ஊடகவியலாளர் கினார்.
எஸ். அரசரெத்தினம், கல்முனை.02
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 45
சுடுகாட்டில் துவா பிரார்த்தனை (கடவுளின் நிலம்) ஓர் இரசனைக் குறிப்பு
நம் பத்தி எழுத்தாளர்களில் சிகரத்தில் நிற்பவர் இளைய அப்துல்லாஹம். அவர் எழுத்துக்களின் தகவல்கள் அதிர்ச்சியானவை,
நம்மவர்களின் கனவு வாழ்க்கை மேற்குலகம். என்ன பாடுபட்டாவது அந்த அடிவானத்திற்கு அப்பால் போய்விட வேண்டும். அதன் பின்னர் ஹெப்பி இன்று முதல் ஹெப்பி நம்மவர் முணுமுணுப்பு இப்படித் தான் இருக்கிறது. அத்தகைய நித்திய கனவான ஆனந்த முணுமுணுப்பை அப்துல்லாஹ வின் அதிர்ச்சி ரிப்போர்ட்டுகள் சிதர்த் தேங்காய்களாக்கி விடுகின்றன. 30 வருடங்களுக்கு மேலாக இலக்கிய உலகில் எழுத்து உலா செய்து வருபவர் இளைய அப்துல்லாஹற். நமது தேசியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், தமிழகத்தின் தரமான சிற்றேடுகள் என்பனவற்றில் சிறுகதை கவிதை, பத்தி எழுத்து என எழுதிக் குவிப்பவர். இவ்வளவிற்கும் பிசியான ஊடகவியலாளர். இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் நியூசென்ஸ் அல்ல நியுஸ் வாசிப்பவர். நேர்காணல்கள், விவரணச் சித்திரங்கள் என சக்கை போடுபவர்.
யா! அல்லாஹற் இவ்வளவு எழுதுவதற்கு எப்படி இவருக்கு நேரம் கிடைக்கிறது நாமறியோம்.
விஸ்வசேது இலக்கியப் பாலம் அமைப்பு "கடவுளின் நிலம்' எனும் இவருடைய பத்தி எழுத்துக்களின் தொகுப்பொன்றினை வெளியிட்டிருக்கிறது.
‘கடவுளின் நிலம் சரிதான், புனிதமக்கா நகரைப் பற்றி புத்தகம் போலும் என்று சலிப்புடன் பக்கங்களைப் புரட்டினால் கல்லெறிபட்ட கிளியாக சோர்வு சிறகடித்து விடுகிறது. பத்திகளை பரபரப்புடன் மேய்ந்தன கண்கள். சும்மா சொல்லக் கூடாது அப்துல்லாஹற்வின் மொழி நடை சாதாரண நிகழ்வுத் தகவல்களையும் அழகியல் சார்ந்த நல்ல சிறுகதைகளாக்குகின்றன. ஒவ்வொரு பத்திகளுக்குள்ளும் நாலைந்து சுவையான, நெகிழ்வான, துயரமான, நீங்காத நினைவுகளாகும் கதைகள். அல்லாஹவின் நிலம்’ என்று கூறாமல் இதென்ன 'கடவுளின் நிலம்? சரி கொஞ்சம் புரட்டித்தான் LITT LI G3LUTG3LD.
‘கடவுளின் நிலம் என்றால் அது சுவிஸ்தான். அடுத்து நோர்வேதான்
நோர்வே திருகோணமலை மாதிரி ஓர் இடம்தான். மலைகளும் அதனை ஒட்டிய பெருங்கடலும், தரையும்
43
 

சேர்ந்த இடம. 40 இலட்சம் மக்கள்தான் வாழ்கிறார்கள். இன்னும் 200 வருடங்களுக்கு பெட்ரோலியம் அகழ்ந்தெடுக்கத் தேவை இல்லை என்று அரசு சட்டம் போட்டிருக்கிறது. அவ்வளவு கையிருப்பில் இருக்கிறது.
"&ICELush;85 un" வாசிக்கும் நமக்கு மூச்சு முட்டுகிறது. "கடலும், நதிகளும், மலைகளும் நம் நாட்டிலும் இருக்கின்றன. என்ன புண்ணியம். ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நாட்டைநாசப்படுத்தி விட்டார்கள். ஏன் இங்கே பிறந்தோம் என்ற நினைப்பே வயிறைப் பத்தி எரியச் செய்கின்றது” அலுத்துக் கொள்கிறார் அப்துல்லாஹற்.
“அடக் கடவுளே: அப்துல்லாவின் வரிகள் நம்மையும் தலையில் கை வைக்கச் செய்கின்றன.
நம் நாட்டில் இஸ்லாமியரின் சவ அடக்கம் மிகவும் எளிமையானது. பள்ளி வழங்கும் சந்தூக்கில் சுமந்து வந்து வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டிருக்கும் மர்கூம் ஆனவரின் உடலை கபுருக்குள் இறக்கி விடுவார்கள. ஆனால் இலண்டனில் இது செல்லுபடியாகாது. சுகாதாரக் கேடாம் பெட்டியில்தான் அடக்கம் செய்ய வேண்டுமாம். ஒரு சவப்பெட்டி இலங்கை ரூபாவில் மூன்றரை இலட்சத்தைத் தாண்டிவிடுகிறது. பிறகு அந்தச் செலவு இந்த செலவு என்றெல்லாம் ஒரு சவ அடக்கம் கிட்டத்தட்ட நான்கு அரை இலட்சம் ரூபாவை கபளிகரம் செய்து விடுகிறது.
"யா அல்லாஹ! இவ்வளவு பணத்திற்கு எங்கே போவேன். எண் இறுதிக் காலத்தை இலங்கைக்கு கொண்டு போய் விடு என்பதைப் போன்று சுடுகாட்டிலே துவா பிரார்த்தனையில் ஈடுபடுகிறார் அப்துல்லாஹற்.
இலண்டனில் இஸ்லாமியரின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.
நம்மவர்கள் நம்மவர்கள்தான். இலண்டன் என்ன பரலோகம் சென்றாலும் நமது மாபெரும் விழுமியத்தை விட்டு விடமாட்டார்கள்.
இலண்டன் வீதிகளில் நம்மவர்கள் நிழலைக் கண்டுவிட்டால் போதும் குடுகுடுவென ஓடிவந்து ஒட்டிக் கொள்வார்கள். அப்புறம் சி.பி.ஐ. ஒபிசர்களைப் போல் நைசான புலன் விசாரணை. பெயர் முதல் ஊர். கிராமம். இடம், திசை என்றெல்லாம் கேட்பார்கள். எல்லாம் ஆசாமி இன்ன சாதி என்பதைத் தெரிந்து கொள்ள, தெரிந்ததும், அப்படா ஆள் இன்னாள்தான் தப்பினோம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 46
என்று பறந்து விடுவார்கள். நம்மவர்கள் இனவுணர்வு இலண்டனில் இப்படித்தான் கொடிகட்டிப் பறக்கிறது.
மணமகன் கேட்டு ஒருவர் விளம்பரம் போடுகிறார். அழகிய, படித்த, ஒழுக்கமான, கன்னி கழியாத ஒரு மணமகள் தேவை. இதுதான் விளம்பரம்.
‘அடக்கடவுளே குட்டி ரேவதி, மைதிலி இவர்கள் எழுதும் கவிதைகள் இவர்கள் கணிகளில் படுவதில்லையோ தெரியவில்லை. அட அங்குள்ள நிலைமையையாவது தெரிந்து கொள்ள வேண்டாமோ. இலண்டன் சன் பேப்பரில் ஒரு கார்ட்டூன் பிரசுரமாகயிருக்கிறது. ஆதாமும் ஏவாளும் காட்டில் இருக்கிறர்கள. ஏவாளிடம் ஒரு செயற்கை விந்து டப்பி இருக்கிறது. இந்த உலகிற்கு ஒரு புதிய ஜீவனை வழங்க வேண்டும் என்பதற்கான ஆதாமின் அழைப்பு. இனி ஆண் தொல்லையே வேண்டாம் இதோ செயற்கை விந்து ஏவாள் காட்டுகிறாள்.
இந்தக் கார்ட்டூனை நம் எழுத்து ஆதம் அலுவலக நங்கையிடம் காட்ட அவள் ஆகாவென்று கை கொட்டிச் சிரிக்கிறாள். ‘என்னது நல்லதா? அப்படியானால் செக்ஸ்க்கு என்ன செய்வாய்? "பிக்கடெல் போவேன்! “64LÜ LT6î LD5(36T!' அந்த ஊர் என்னவென்று தெரியுமா? தெருவெங்கும் ரப்பர் உறுப்புக்கள் விற்பனை செய்யப்படும் இடம். பெண்ணுக்கு தேவையான ஆணின் அங்கங்கள், ஆணுக்குத் தேவையான பெண்ணின் அங்கங்கள்.
ஈஷ்வரா இந்த இலட்சணத்தில் நம்ம ஊர்க்காரர்கள் அங்கே போய் சாதியைத் தேடுகிறார்கள. கன்னி கழியாத மணமகள் கேட்டு விளம்பரம் செய்கிறார்கள்.
174-பக்கங்களில் 42 பத்திஎழுத்துக்களைக் கொண்ட கடவுளின் நிலடுத்தில் நாம் தரிசித்த சில எழுத்துக்களே மேலே வாசித்தவை. இவை வெறும் இரசனைக் கதைகள் அல்ல. நேர்மையும், ஒழுக்கமும், மனிதநேயமும் எங்கோ தொலைந்து போய்விட்ட யதார்த்தக் காட்சிகளே. கவித்துவமும், கதையாற்றலும், ஊடகக் கூர்மையும் மிக்க ஒரு படைப்பாளியின் பார்வை சேகரிப்புக்களாக நம் வாசிப்பிற்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
42 கட்டுரைகளையும் இடம் பெயர்ந்த ஊரின் நினைவு, புலம்பெயர் வாழ்வு, புதிய பண்பாடுகள் என்று வகுத்துவிடலாம். மண் நினைவு பத்திகள் கண்களில் நீர் நிறைப்பவை, புலம்பெயர் வாழ்வும், புதிய பண்பாடுகளும் அதிர்ச்சியானவை. அனைவற்றையும் அப்துல்லாஹவின் எழுத்துக்கள் நெஞ்சில் ஆழமான பதிவுகளாக்குகின்றன. அவருடைய உயிரோட்டமான எழுத்துக்கள் எம்மோடு பேசுகின்றன என்ற எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் வார்த்தைகள் பொருத்தமானவை. நேற்றைய ஊர் வாழ்வும், இன்றைய அவலமும், நாளை என்ன? என்ற கேள்வியும் 'கடவுளின நிலம்" கேட்பதாகத் தோன்றுகிறது.
ஓர் அமரத்துவம் அலங்கோலமாகிறது
முரீ சத்ய சாயிபாபா ஒரு சித்து வேலைக்காரர் என்று
கூறிய பகுத்தறிவாளர்கள் பலர் கால வெள்ளத்தில்
44

ஓசையில்லாமல் அடித்துச் செல்லப்பட்டுவிட சாயி மறைந்தும் மறையாப் புகழுடன் இலட்சோய இலட்ச பக்தர்களின் வழிபாட்டுக்குரியவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். "சாயிராம் என்று வழிபடுபவர்களின் அசையா நம்பிக்கை இது.
“என்னைத் தரிசிப்பதற்காக நீங்கள் இவ்வளவு தூரம் வரவேண்டியதில்லை. வானில் தோன்றும் சந்திரனை என்னை நினைத்துக் கொண்டு பாருங்கள். நான் அங்கு தோன்றுவேன்.” பாபா இப்படி அடிக்கடி தமது போதனைகளின் போது சொல்வாராம்.
அவருடைய இறுதிச் சடங்கின்போது காலை 10.2O மணிக்கு வானில் சந்திரன் பிறைவடிவில் தோன்றியிருக்கிறான். சந்திரன் சூரிய பகவான்கள் மனிதவடிவில் பிறந்த தங்களது மகனை அழைத்துச் செல்லும் அற்புதக் காட்சி இது என்று மகிழ்ந்த பக்தர்கள் மணலில் உருண்டு வழிபாடு செய்திருக்கிறார்கள், அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
இது சித்து வேலையல்ல, மகானின் மக்களுக்கான அரும் தொண்டின் பிரதிபலனே! பக்த கோடிகளின் புகழராம் இது.
ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள கோலப்பள்ளி கிராமம் குடிநீர் வசதி கூட இல்லாத ஒரு சிறு பின்தங்கிய கிராமம். அக்கிராமத்தில் அவர் ஏற்படுத்திவிட்ட அபிவிருத்திகள் மகத்தானவை. 3500 கிலோமீற்றர் தொலைவுக்கு குழாய் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி, 5 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்கான நீர் நிலம் வழங்கி இலவச பாடசாலை கல்வி, மருத்துவக் கல்லூரி, இலவச மருத்துவம் என மேற்கொள்ளப்பட்ட பணிகள் பெரும் அட்டவணையாகும். சென்னை குடிநீர் திட்டத்திற்கென இருநூறு கோடி ரூபா வழங்கினார் எனவும் தகவல் உண்டு. உள்நாட்டில் மட்டும் அல்லது வெளிநாடுகளிலும் சாய்மனைகள் அமைத்து அவற்றின் ep6DLD இலவச கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், கலாசார நிலையங்கள் அமைத்து நற்பணிகளைச் செயல்படுத்தினார். 1300 சாய்மனைகள் 33 நாடுகளில் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இவை மத இன வேறுபாடின்றிச் செயல்படுவது விசேடமானது. இத்தகைய செயல்பாடுகளே பாபாவின் பக்கம் மக்களை ஈர்த்தது.
பாபாவின் கொள்கை மற்றும் உரைகள் "சத்யசாயி அருளுரைகள்’ எனும் தலைப்பில் புத்தக வடிவம் கொண்டு 160-க்கும் அதிகமான நாடுகளில் விநியோகிக்கப்படுகின்றன. சனாதன சாரதி எனும் சஞ்சிகை 25 மொழிகளில் மக்களைச் சென்றடைகிறது.
சாயியின் & LDJ gig.6 Lib இன்று LJ SO சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. அறக்கட்டளையின் மதிப்பு «[5 1.5 இலட்சம் கோடியாக இருப்பது இப்பிரச்சினைகளுக்கு வேராகும். பணம் பத்தையும் செய்யும் இந்த அதர்ம உலகில் மக்கள் சேவையே மகேசன் சேவை என வாழ்ந்த ஒரு மகானின் அமரத்துவத்தையும் அலங்கோலப்படுத்தியிருக்கிறது.
w
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 47
நூல்: கறுப்பு மழை gböffiuf: 6ufiu ?găBror வெளியீடு: மீரா பதிப்பகம் விலை: ரூபாய் 160/=
பெரிய ஐங்கரன் ஊரறிந்த எழுத்தாளர்; நாடறிந்த எழுத்தாளர்; நண்பர்கள் seases அறிந்த எழுத் தாளர்; நானிலம் அறியும் எழுத்தாளர். பல நூல்களின் ஆசிரியர். கறுப்பு மழை என்ற இந்த நூல் 56 பக்கங்களைக் கொண்ட கையடக் கமானது. ஐம் பது கவிதைகளைச் சுமந்து வருகிறது.
கவியடக்கமாக மழையால் வந்த அனர்த்தங்களை ஆசிரியர் தனது அனுபவப் பிழிவாக பல்வேறு விடயங்களை முன்வைத்து சிந்திக்க வைக்கிறார். 'ஆயுதங்களை விட அடை மழை வலிமை வாய்ந்தது. ஆயுதங்களால் உண்டாக்க முடியாத அழிவுகளை ஏற்படுத் துகிறது. ஆயுதத் தால் கடுங் குளிரை உண்டாக்க முடியாது. ஆயுதங்கள் இருபத்து நான்கு மணி நேரமும் பொழிவதில்லை. எந்தப் பாதையையும் மூடிவிடுவதில்லை.
இரண்டு வாளி நீர் கொண்டு இருபதடி நடக்கவே கைகள் வலிக்கின்றன. எத்தனை வாளி நீர் கொண்டு இறைக்கிறாய். எவ்விதம் உன்னால் முடிகிறது என்று வினா தொடுக்கும் கவிஞர் வெள்ளம் பாதைக் கு தடை போடுவதையும், நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் அரசு தவிப்பதையும் பட்டுப்போன மரம் தளிர்ப்பதையும், வளர்ந்த விருட் சங்கள் வேரோடு சாய்வதையும், வெங்காயப் பாத்தி நீரில் மூழ்கி ஏழை விவசாயின் கனவுகள் மூச்சுத் திணறி மடிவதையும் பாதை எது பக்கம் எது என்று ஒன்றுமே தெரியாமல் பயணிகள் தவிப்பதையும், மலக்குழிகள் கிணற்று நீரோடு புணர்வதையும், மழைவெள்ளம் போல் எல்லாமே நிறையக் கண்டேன் கையில் உள்ள காசுமட்டும் இல்லாமல் குறையக் கண்டேன் என்று அங்கலாய்ப்பதனையும் மழையைக் கண்டு மின்சாரம் கூட ஒடி ஒளிவதையும் குறிப்பிடுகிறார். வீட்டுக்குள் வெள்ளம் நுழைய நேற்றுக் கண்டேன் வெள்ளத்துள் வீடு புதைய இன்று கண்டேன் - என்று வீடுகள் வெள்ளத்துள் புதைந்து போவதையும் கனத்த நெஞ்சோடு பாடுகிறார்.
பேருந்து நிலையங்களில் வாகன ஒட்டிகளுக்குப் பதிலாக படகோட்டிகள் கையில் துடுப்போடும்
45
 

குறிஞ்சிநாடன்
என்று பாடுவது நகைச்சுவையாகவும் உள்ளது.
கவிதைகள் வார்த்தைகளா வசனங்களா என்று
வாசகர் மயங்கலாம். அவரவர்க்கு ஏற்றவாறு
எடுத்துக் கொள்ளலாம்.
நூல் : ஓர் அபலையின் டயரி g2dfif Jir: gr.df.Bifer Jr முஸ்தபா வெளியீடு: எக்மி பதிப்பகம் இல,19, கமண்தெணிய வீதி சிருங்கதெனிய, மாவனல்லை. விலை: ரூபாய் 200/=
‘ஓர் அபலை யரின் டயரி" என்ற இந் நூல் * 31.8.2003 தொடக்கம் 16.5.2004 வரை வீரகேசரி மித்திரன் வார மலரில் முப்பத்தெட்டு வாரங்களாக வெளிவந்து வாசகர் உள் ளங்களைக் கொள்ளை கொணி ட நாவலாகும். இதன் ஆசிரியர் ஈழத்து பெண் எழுத்தாளர்களில் உன்னதமான ஒரு இடத்தை வகிப்பவர். அவரது எழுத்துக்கள் சமூக மாற்ற தி தை ஏற்படுத் தும் எழுத்துக் களாக அமைந்துள்ளமை ஆரோக்கியமான ஒரு செய்தியாகும்.
இந்நூலுக்கு திக் வலை ஸப்வான் சிறப்பான ஒரு முன்னுரையை வழங்கியுள்ளார். தமிழ் மொழியில் இல்லாத ஒருவர் இவ்வாறான ஒரு அருமையான நாவலை படைக்க முடிந்தது என்று சிந்திக்கிறார். நூலாசிரியரது பரந்ததும் ஆழமானதும் வாசிப்பே காரணம் என்ற முடிவுக்கு வருகிறார் ஸப்வான். தமிழக எழுத்தாளர்கள் லஷ்மி, ராஜம் கிருஸ்ணன், அநுத்தமா போன்றோர் நூலாசிரியரை பாதித்துள்ளனர் என்று கருதுகிறார்.
எழுத்தாளர்களின் எழுத்துக் கள் எண்ணங்கள் சிந்தனைகள் என்பன சமூக அபிவிருத்திக்காக முன்னேற்றத்திற்காக பயன்பட வேண்டும். ஆனால் வர்த்தக
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 48
நோக்குடன் எழுதும் எழுத்தாளர்கள் சமூகத்தை நோயாளியாக்கும் விஷக்கிருமிகளாக மாறி வருகின்றனர். நூலாசிரியர் ஜரீனா முஸ்தபா சமூகத்தை நேசிப்பவர். சமூகம் சீரிழிந்து போகாமல் சீர் பெற வேண் டும் என்ற வேணவாவுடன் இந்த நாவலைப் படைத்துள்ளார். அவரது சமூகப் பற்றுக்காக சபாஷ் போடலாம். அவர் அருளாளர் அல்லாஹற் மேல் மிகவும் பற்றும் பக்தியும் உள்ளவர் என்பதை எழுத்துக்கள் உறுதிசெய்கின்றன. தவறான எண்ணங்களில் இருந்தும் செயல்களில் இருந்தும் என்னைக் காப்பாற்றிவிடு 'யா அல்லாஹற்’ என்று எல்லோரையும் கை கூப்பச் செய்கிறது. மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபடச் செய்கிறது. பூர்வஜென்மம் அது இது என்று கதைகளில் எழுதுவாங்க அதெல்லாம் படிக்கவும் சுவைக்கவும் சுவாரஷயமாக இருக்கும். ஆனால் நம்ம மார்க்கத்தில் அதெல்லாம் கிடையாது என்று எழுதுகிறார். குர்ஆன் ஓதப்படும் இடங்களில் சைத்தான் வரமாட்டான்' என்று குர்ஆன் மகத்துவத்தைச் சொல்லி ஓதத் தூண்டுகிறார்.
சபலம் சலனம் காரணமாக வாலிபரும் மணமான ஆணும் பெண்ணும் முறையற்ற வாழ்வை நாடுகிறார்கள் என்பதை கூறி மார்க்கத்தின் மூலம் தடுக்க வேண்டும் என்று உறைப்பாக மொழிகிறார். தாரிக்காவின் வாழ்வும் போராட்டமும் நமக்கு நல்ல சிந்தனையை உருவாக்கும். ரயிசா நுஸ்மத் வாழ்க்கையை சீரழிக்கும் நோக்கில் நண்பன் நாஸர் செய்யும் கெடுதிக்கு தண்டனை அனுபவிக்கிறான்.
தாரிகா வாழ்க்கையில் குறுக்கிடும் அநுவின் நடவடிக்கைகள் தாரிக்காவின் வாழ்வை மிகவும் பாதித்துள்ளது.
காமிலா தன் எசமான் கஷடத்தில் இருக்கும்போது விட்டுவிட்டு ஓடுவது நல்லதல்ல என்று கூறுவது நன்றி விசுவாச தன்மையைக் காட்டுகிறது.
வாசகர்கள் நிதானமாகப் படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். சிறப்புற சீர்பெற இந்நூல் உதவும்.
நூல்: இது ஒரு ராட்சஷியின்
Sðf f ust: gr. alf. Riform முஸ்தபா வெளியீடு: எசுமி பதிப்பகம்
Dragor 6560. விலை: ரூபாய் 250/=
நு T ல |ா ச |ா ய ர் ஏ.சி.ஜரினா முஸ்தபா ஏற்கனவே ஒரு அபலையின்
46
 

டயரி என்னும் நாவலை வெளியிட்டு புகழ் பெற்றவர். 2008ஆம் ஆண்டு வெளியான இந்நூல் 2009 - 2010 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்புகளை பெற்று வாசகர் உள்ளத்தை உருக்கி கொள்ளை கொண்டது. இது ஒரு ராட்சவியின் கதை' என்ற இந்நாவல் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச நாவல் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றதாகும். நாவலாசிரியர் கதை கவிதை கட்டுரை நாடகம் சிறுகதை நாவல் என்று இரண் டு தசாப்தங்களுக்கு மேலாக எழுதி வருபவர். இஸ் லாமிய பெண் எழுத்தாளர்களில் முதன்மையானவராக இன்று திகழ்பவர். ‘ஒரு ராட்சவழியின் கதை இன்றைய சமூகத்தில் சராசரியாக நடக்கும் யதார்த்தமான கதை. ஒரு சகோதரன் ஒரு உடன் பிறந்த தங்கை குடும்பத்திற்கு இவ்வளவு கொடுமைகளை செய்ய முடியுமா என்ற சந்தேகத்தை வாசகர் மத்தியில் எழுப்பும். தனது தமையன் வஸரின் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவள் சனீரா, கதையில் ருனாமா என்று கதையில் அவதிப்படும் தூர்ப்பாக்கியவதி.
இக்கதை நமக்கு கூறும் படிப்பினை என்ன என்று ஆழமாக சிந்தனை செய்தால் பல செய்திகள் கிடைக்கும் . ருனாமா பொறுமையரின் பொக் கஷம் . அவள் பொறுமையை போதிக்கிறார். இறைவன் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர். அவரது நம்பிக்கையும் விசுவாசமும், விடாத தொழுகையும இறுதிவரை கஷ்டங்களில் இருந்தும் தொல்லை களில் இருந்தும் காப்பாற்றியது. குடும்பம் பிளவுபடக்கூடாது என்பதற்காக அறைக்குள் அடைந்து கிடந்து அல்லாஹற்வின் அருளையும் துணையையும் வேண்டிப் பிரார்த்திக்கும் கோலம் நெஞ்சை உருக்கும். தனக்கும் குடும்பத்திற்கும் கணவருக்கும் அநீதி செய்யும் அண்ணனுக்கு தண்டனை கொடுத்து விடாதே இறைவா என்று வேண்டுவது சாதாரண பெண்ணால் ஆகக்கூடிய விடயமல்ல. தீமைக்கு எதிராகத் தீமை செய்வது தீர்வாகாது என்று நினைத்தவள். அதிகார துஷ்பிரயோகம் தன்னையே அழிக்கும் என்பதை வஸீர் வாழ்க்கை மூலமாக அறிய முடிகிறது.
கதைகளில் வரும் திருப்பங்கள் வாசகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இஸ்லாமிய கருத்துக்கள் விரவிக்கிடக்கின்றன. அவை வாசிப்பவர் உள்ளத்தில் தங்கி தீமையை விலக்கி வாழும் பண்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். சமூக நோக்கோடு உணர்வோடு எழுதப்பட்டுள்ளது. வாசகர் அபிமானத்தைப் பெறும் என்பதை மறுதலlக்க முடியாது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 49
ஞானம் இதழ்களை ஒழுங்காகப் படித்துவந்த பே இதழும் வழமைபோல சிறுகதை, நேர்காணல்கள் கவி இம் மாத இதழின் சிறப்பம்சம் கவிதைகள் எ அணுக வேண்டியதாயிருந்தது. மனதுள் மலர்ந்த மழை கசந்து வழிந்த பின்னாரான ஆறுதலான கணமொன் சிறப்பான படைப்பு. அவன் அர்த்தநாரீஸ்வரன் ஆகிறான் அர்த்தநாரீஸ்வரியா? குடும்பம், வாழ்வு, காதல் என தோற்றங்களுக்கு முடிவே இருக்காது போலிருக்கிறது. பிரயோகம் மனதுள் தித்தித்திக்கிறது.
த.ஜெயசீலனின் உறுஞ்சுவோரின் விம்பங்கள் நுளம்புகள் ஊடாக நிலவளத்தை நோகாது உறிஞ்சுவே முடிந்தது. மனிதர்களை?
‘என் இரத்தத் - துளி இரண்டு, கவிதையின் இடையில் வரும் மேற் கூறிய வரிக6ை பார்த்தபோது மேலும் அற்புதமான தோற்றத்தைக் கொடு வேல்நந்தன், சண்முகம் சிவகுமார் ஆகியோரின் கவிை புலோலியுர் ச.சதாசிவம் ஞாபகார்த்தப் போட்டியில் நேரில் சிறுகதை நல்ல கதை. போரின் மையத்திலிரு தொடர்கதையான தமிழரின் அவலமான வாழ்வை டே பொருள் ஈய்ந்து, உயிர் தப்ப வேண்டிய எமது வாழ்வி:
இளம் எழுத்தாளர் விஷ்ணுவர்த்தனயின் விட்டுக் இளைஞனின் வாழ்வு பற்றிய இயல்பான கதை. மண்ை மூலதனமாக்க முயல்பவர்கள் என்ற இளைய பக்கம் எ6 முரனை சாதாரண சம்பவங்கள் ஊடாகச் சித்தரிக்கறது செங்கை ஆழியான் உதாரணத்திற்கு எடுத்துக் காட் பற்றிச் சொல்ல எனக்கு அருகதை கிடையாது. எற்கனே மீண்டும் மீண்டும் அவரது தோணியில் சலிக்காமல் பய மேமன்கவி பற்றிய வதிரி சிஇரவீந்திரனின் கட்டு சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் பற்றிய கட்டுரை8 இத்தகைய பிறமொழி இலக்கியம் பற்றிய கட்டுரைகள் சிறுகதைகளை ஞானம் இடையிடையே வெளியிடுவது பத்தி எழுத்துக்களில் பேரா துரை மனேகரன் அவர்க சுருக்கமாகவும் செறிவாகவும் இருந்தது. உமா வரத கோலங்கள் நிகழ்ச்சியானது அவரைப் போலவே பலரு நிற்க, நேத்ரா எனவோ அல்லது நல்ல தமிழ்ப் பெ
ஞானம் இதழ்களை தொடர்ச்சியாக வாசித்து வருகி( வைக்கின்றன. ஆனால் உள்ளடக்கத்தில் மேலும் க போட்டிகளில் பரிசு பெற்றதாக அறிவிக்கப்படும் சிறுகை மிஞ்சுகின்றது. தமிழச் சிறுகதைகளில் ஏற்படும் ந6 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ்ச் சிறுகதை சொல்லப்படும முறைகளில் புதிய உத்திகள் தேவை. சிறு சொல்லப்படும் முறைகளால் அவை வீழ்ந்து விடுகின்ற 2010 ஜ/ன் ஞானம் இதழில் ’அவுஸ்ரேலிய த 2010 இல் முதல் பரிசு பெற்ற சிறுகதை என்ற குறி ரஞ்சகுமாரின் நவகண்டம்' என்ற சிறுகதை இக்குறி வெளியானது. சிறந்த எழுத்தாளர்கள் ஒழுக்கத்தையும்
47
 

தும் இதுவரை கருத்துரைக்க முடியவில்லை. இம்மாத தை, கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் என விரிகிறது.
னலாம். தாட்சாயினியின் கவிதையை மிக நுணுக்கமாக ப் பூக்களை உதிர வைக்கும் அவனது வார்த்தைகளை, றில் யோசிக்கும் அவளது எனினங்களுடாக பார்க்கும் . உடைந்த அவள் உள்ளும் மற்றொரு முகம் விரிகிறது. முரண்படும் நித்தியதில் இத்தகைய அர்த்தநாரீஸ்வர கைத்த நினைவுகள் என்ற வாலாயமான வார்த்தைப்
மற்றொரு அருமையான கவிதை. இரத்தம் உறிஞ்சும் ார் பற்றிப் பேசுகிறது. குருதி உறிஞ்சும் நுளம்பை நசுக்க
மூன்று - என் நிலத்திற் சிந்தியது" ா ஆரம்ப வரிகளாகப் போட்டு எனக்குள் மீண்டும் படித்துப் த்ததாக மனதிற்குப் பட்டது. நியாஸ் ஏ ஸ்மத், புலோலியுர் தைகளும் நன்று. இரண்டாம் இடம் பெற்ற வேற்கேணியனின் மற்றவை ந்து தப்பித்தல், அகதி வாழ்வு, விசாரணை என நீளும் சுகிறது. யாதார்த்தமான சித்தரிப்பு. பொய் முகம் காட்டி, ண் அவலத்தைச் சுட்டுகிறது. கொடுப்பு உயர்கல்விக்காத் தன்னைக் கசக்கிப் பிழியும் னை நம்பி வாழ்ந்தவர்கள் என ஒரு பக்கம், கல்வியை  ைஇரண்டு தலைமுறைகளின் இடையேயான சிந்தனை 1. ஆயினும் நிறைச் செப்பனிட வேண்டியுள்ளது. டிய வ.அ.இராசரத்தினம் அவர்களின் தோணி சிறுகதை வே பல முறை படித்திருந்தாலும் தனியாத தாகத்துடன் 1ணக்க முடியும். ரையும், மேமன்கவியின் கமல் பெரேராவின் சிங்களச் ளும் எனக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன. எமது பார்வையை விரிவாக்க உதவும். மொழிபெயர்ப்பு பாராட்டத்தக்கது. ளது எழுதத் துாண்டும் எண்ணங்கள் வழமை போலவே ராஜன் நேத்திராவில் தொகுத்து வழங்கும் அழியாத க்கும் பிடிக்கும் சிறப்பான நிகழ்ச்சியாகும். யர் வைக்கவோ தமிழ்பிரிவு அதிகாரிகளுக்கு அதிகாரம்
றேன். இதன் தொடர்வரவு, வடிவமைப்பு என்பன பிரமிக்க வனஞ் செலுத்த வெண்டும் போலுள்ளது. சிறுகதைப் தகளை ஆவலுடன் தேடி வாசிக்கும்போது ஏமாற்றமே சீன போக்குகளை உள்வாங்காமல் இருபது, முப்பது கள் போன்றே தற்போதும் எழுதப்படுகின்றன. கதை கதைகளின் உள்ளடக்கம் சிறப்பாகவிருந்தாலும் அவை 0T. மிழ் கலை இலக்கிய சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டி புடன் வெளியான எனது மனங்கவர்ந்த எழுத்தாளர் ப்புகள் எதுவுமற்று 'காலச்சுவடு மார்ச் 2011 இதழில் பின்பற்ற வேண்டும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 50
கே.எஸ். சிவகுமாரனின் புகைப்படத்தை அட்ை இது எப்பவோ செய்திருக்க வேண்டியது. ஈழத்து தமிழ் இ அவரின் பணி மகத்தானது. இவ்வாண்டு தனது 75 ஆ6 சிவகுமாரன் எதிலும் தன்னை முன்னிலைப்படுத்துபவரல்ல கூட்டங்களில் முன்வரிசையில் கம்பீரமாக அமர்ந்திருப் ஆங்கிலத்திலும் எழுதிவருபவர் அவரொருவரே.
மேமன்கவியைப் பற்றி மே இதழில் வதிரிசிரவீர் தொடராக எழுதி வரும் தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய தவிர்ந்த ஈழத்து இலக்கியவாதிகளிடம் கணித அறிவு கு கூறுவார். இதனை வதிரி சி ரவீந்திரன் மேமன்கவி என்ற முப்பத்திமூன்று வருடங்களாகத் தெரியும் என்ற வரி உ
ஞானம் வைகாசி இதழில் (பக்கம்.21) செங்கை ஆ வ.அ.இராசரத்தினம் அவர்கள் 1944ம் ஆண்டில் எழுதிய முறையைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டும் வகை தத்துவமொன்றுதான் இக்கதையின் கருப்பொருளாக உ பிடிக்கும் மீனும் மீன் பிடிப்பவனுக்கு செந்தமில்லை. உ( பயிரும் சொந்தமில்லை. உழைப்போனுக்கு உலகில் எது இதனையே கார்ள்மார்க்ஸ் புத்தகங்களில் பக்கம் பக்கம வாசிக்கார். ஆனால் அதே தத்துவத்தை இலக்கிய வடிவில் இலக்கியத்தின் மகிமை,
இறைவனாலும் கைவிடப்பட்ட இடம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களைக் காப்பற்றியது புலம் பெயர்ந்த தமிழர்கள் எ6 (பக்கம் 5) என்ற கதையை வாசித்தபோது, இப்படியும் நட
2011 ஜன *ளுமானம் ? புதி உள்நாடு தனிப்பிரதி : eus IIT 65/s ஆண்டுச் சந்தா : eBLIT 1000/ ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5000/- ஆயுள் சந்தா : еђш 20000/=
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாக( அனுப்பலாம். மணியோடர் எவன்ாவத்தை தபால் நிலையத் மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இலகுவாகமேலதிகச்செலவின்றிசந்தாஅனுப்பும்வழிஉங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank - Wellaw, நடைமுறைக் கணக்கு இலக்கம்-009010344631என்ற கணக் வைப்பு செய்துவங்கிரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்.
ബ് ஓராண்டு Australia (AUS) 40 Europe (e) 30 India (Indian Rs.) 500 Malaysia (RM) 60 Canada ($) 40 UK (£) 25 Other (US $) 35
மூன்று சந்தாதாரர்களைச் சேர்த்துத் தருபவர்களுக்கு
48

டையில் பிரசுரித்து அவரைக் கெளரவப்படத்தியுள்ளீர்கள். லக்கியத்தை தமிழ் தெரியாதவர்களிடம் அறிமுகப்படத்தும் வது அகவையை சத்தமில்லாது பூர்த்தி செய்யும் கே.எஸ். ) (தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும் பதைத் தவிர). சமகாலத்தில் ஈழத்திலிருந்து தமிழிலும்
திரன் எழுதியுள்ளார். மேமன்கவிதற்போது மல்லிகையில் கட்டுரை மிகவும் பயனள்ளது. பிரேமிள். சி.சிவசேகரம் றைவாக உள்ளதாக எனது பேராசிரியரொருவர் அடிக்கடி ற அப்துல் கரீம் அப்துல் ரஸாக் என்பவரை எனக்கு (1972) றுதிப்படுத்துகிறது.(2011-1972 - 33 அல்ல 39)
தாரணி கணேஷானந்தன் இறுதியாண்டு, கலைப்பீடம் பேராதனைப் பல்கலைக் கழகம், பேராதனை
ழியான் அவர்களால் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது ஸ்தோணி'என்ற சிறுகதை. மீனவர்களின் வாழ்க்கை யில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான ள்ளது. 'மீன் பிடிப்பவனுக்கு தோணி சொந்தமில்லை. ழபவனுக்கு, நிலம் சொந்தமில்லை நிலத்தில் விளையும் வுமே சொந்தமில்லை. இது ஒரு மிகப் பெரிய தத்துவம் ாக எழுதி வைத்துள்ளார். தத்துவம் என்றால் எவருமே மாற்றிவிட்டால் விழுந்து விழுந்து வாசிப்பார்கள். இதுவே
, அகதி முகாம்களில் அல்லல்பட்ட போது, காசு அனுப்பி ன்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் ‘மற்றவை நேரில்’ க்கிறதா? என்று மூக்கில் விரலை வைக்கத் தோன்றியது.
-கா.தவபாலன்
வரி முதல் ப சந்தா விபரம்
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப
Swift Code:HBLILKLX
அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
T. Gnanasekaran Gnanam Branch Office
36) IT 3-B, 46th Lane, Wellawatte. தில்
ஞானம் விளம்பர விகிதம் பின் அட்டை : es IIT 10000/ முன் உள் அட்டை : ரூபா 8000/- ate பின் உள் அட்டை : ரூபா 8000/: கில் உள் முழுப்பக்கம் ரூபா 5000/- உள் அரைப்பக்கம் : ரூபா 3000/-
இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு
80 110 60 8O 950 1400 120 170 8O 110 50 70 70 100
ஒரு வருடம் ஞானம் இனாமாக அனுப்பப்படும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூன் 2011

Page 51
15 வருடத் திருமணசேவை நிறைவு មិសាស្ត្រី முேதன் பாரிய சேவைக் ச
0 விவரம்
விவரங்களுக்குத் தனிம புகழ்பூத்த, சர்வதேச, ச8 குரும்பசிட்டியூர், மாயெழு சனி, ஞாயிறு நண்பகலி
0 தொலைபேசி 2360488 1236O694 / 487,
0 சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்குழு
0 முகவரி 8-3-3 மெற்றோ மாடிமை 33ஆம் ஒழுங்கை ஊடாக கொழும்பு - 06
துரித சுலப மணமக்கள் தெரிவுக்குச் சுய குரும்பசிட்டியூர் மாயெழு வேல் அமுதனே துரித - க
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 202, 3 * கா. தவபாலச்சந்திரன் - பேராதனை * பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A * பூபாலசிங்கம் புத்தகசாலை - 4, ஆ * புக் லாப் - யாழ். பல்கலைக்கழக வ * துர்க்கா - சுன்னாகம்,
* ப. நோ.கூ. சங்கம் - கரவெட்டி, ெ
* லங்கா சென்றல் புத்தகசாலை - 84
மாரிமுத்து சிவகுமார் - பூரீகிருஷ்ண * ܓܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

០០០០ ប្រចាំ២០fiB ட்டணக் குறைப்பு
曲 SJEi, ** 5 U G5fsps pars = = = = .
函 西 - - - - - - -
லருக்குமான திருமண ஆலோசகர் ஆற்றுப்படுத்துநர் வேல் அமுதனுடன் திங்கள், புதன் வெள்ளிமாவையிலோ
லா தயங்காது தொடர்புகொள்ளலாம்
929
1றை
t ன (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராகவுள்ள
55ஆம் ஒழுங்கை,
sifa gopus மகோன்ன மணவாழ்வுக்குக் ப மணமக்கள் தெரிவுக்குச் சுயதெரிவு முறையே
ܓ==
டைக்கும் இடங்கள்
40, செட்டியார் தெரு, கொழும்பு - 11
தொலைபேசி: 077 9268808 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, ஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
ளாக அருகாமை, யாழ்ப்பாணம்.
ல்லியடி
கொழும்பு வீதி, கண்டி
ஸ், இல 86, சைட் வீதி, ஹட்டன்.
گبر سے

Page 52
:0094-081-2420574,242 Email: lucky
 

LLS LLL L S L YL M LMMM LMTTL TTMTL L TeTT SL L LLL LLTTLTTTT TT T T TTL LaLAASuSuS