கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2011.04

Page 1

IsiTiv

Page 2

t சித்திரைமலரீ
g
குறள்வழி
Dapanging araison bananakariugis uniaas eksiksuotų eiladfaaomahdus மனத்தில் அண்பில்லாதவர்க்கு வெளி அவயவங் களால் பயனில்லை. (79)
estudanton Ahmams 2álásaamaro euaapunonikuli(us) anagab Ghu.
அன்பு சம்பந்தப்பட்டு நின்ற உடலே உயிர்நிலை பெறும் உடம் ம்;அண்வில்லாதவர்க்கு உடம்புகள் எலும்பாலும், தோலினாலும் மூடப்பட்டவைகளே
லார் என்றவாறு) (8O
līj)éfé,5ī5ī ப்பேனோ குருநாதன் தன்னை
யோகநெறி li gandlbauvaitiannwitagutiagpdhuma alesgibdillaBab goat-group beggB
Ioangganak angdaganapabanib pak QuartugabanC3 - gabsGup nagbanguage 1O
Ouragsgavladao audiuanodb anodigarundbus- shouo
padaLi
Gasdig grásapásduida badau-guduagoa)
Ndranas A
bg

Page 3
R
தமிழர் சித்திரைமாதப். நா. ந
தத வித்தகா! உன். திரும ஆலயங்களை அடித்தள. எஸ்.ரி 9 எது பக்தி? கு. ந6 தவமுனிவனின் தமிழ். சிவ பு தகவற் பக்கம் காஞ்சி யாழ்ப்பாணத்தில். மூ. சி கந்தரநுபூதி வாரிய
நித்திய அன்னப்பணி படங்கள் தரும் பதிவுகள் அவலக் கடலைக் கடக்க செல்வி
கீர்த்தித் திருவகவல் 8. 9( திருவாவடுதுறையிலும். gél. LDU சிறுவர் கதைகள் 4. கந்தனே கலியுகத். கே.வி. 细 தினம் தினம் ஆனந்தமே. ஐக்கி 废演 சந்நிதி ஆச்சிரமம். 66.5 ஆலயங்களில். காரை JK : É சண்முகப்பெருமான் க. சில 影 திருவிளையாடல் (y RS2 இருள்வெளி. சிவ ச {J}படகுப் பயணம் திருமதி
M தமிழகத் திருக்கோயில். வல்ை
இஅன்பளிப்பு
NA ՊՃյն ՓՅնդ சந்நிதியான் ஆச் ulazžvunated இதுாலைபேசி இலக் அச்சகம்: சந்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்லதம்பி 5 Urt. &fon(866rö6Off
குமரன் வரத்தினராஜா காலிங்கம் ப்பெரியவர் வலிங்கம் ார் குவாமிகள்
பி பா. வேலுப்பிள்ளை ருளம்பலவனார் :
Jöffleft|DT
குணசேகரம் வாசுதேவ்
சிற்றம்பலம் எம.பி. அருளானந்தன் சங்கரநாதன் கநாவலர் ண்முகவடிவேல் தி சி. யோகேஸ்வரி dlust SüLiss6ö6Wm
090/- மூடுU
ü Øyaoaf õõ22/ 32V 4799 யான் ஆச்சிரமம்

Page 4
*ஞானச்சுடர் 2C
ക " *
பங்குனிமாத ஞானச்சுடர் மலருக்கான (இளைப்பாறிய அதிபர்) அவர்கள் நிகழ்த்தின் மலரானது 14ஆவது ஆண்டில் தடம்பதித்தாலு கொண்டு வெளிவந்துள்ளது.
அடுத்து அவர் தனது உரையில், ஆச்சி કિનાં ଔର୍ବ୍ବା 的邻 கள், பணிகள் மூல என்று கூறியதோடு, ஒவ்வொரு மாத இறுதி வெ தவறாது வெளியிட்டு வருவதோடு, இச்சஞ்சில் விளக்காகத் திகழ்ந்து ஒளி பரப்புகின்றது எ6 நிறைவு செய்தார்கள்.
மதிப்பீட்டுரை:
பங்குனிமாத ஞானச்சுடர் மலருக்கான (ஆசிரியர் ஸ்ரான்லிக் கல்லூரி) அவர்கள் நிகழ்த் மேம்படுத்தும் ஓர் செயற்பாடாக ஞானச்சுடர் சஞ் அடுத்து அவள் தனது உரையில், சுடரி சிந்தனையைக் கொண்டதாக அமைந்துள்ளது வழிபடப்படும் ஒரு நூலாகவும் இது விளங்குகின் மலரில் ஆன்மீக சிந்தனை படைத்த எழுத்தாள வருகின்றன என்றும் கூறினார்.
ஞானச்சுடர் சஞ்சிகையானது சிறந்ததெ அது என்னவென்றால் இச்சுடரை கையிலே து தன்மை வாய்ந்தது. அத்தோடு இந்நூல் : விளங்குகின்றது என்று சபையோருக்கு விளக் ஆச்சிரமத்தினுடாக ஏழை எளியவர்க இயன்றதை வாரிவழங்கவேண்டும் என்று கூறி மக்களதும் அறிவுப்பசியைப் போக்குகின்ற ஓர் நு என்று கூறி தனது மதிப்பீட்டுரையை நிறைவு
“ஞானச்சுடர் வாழி!
| உலகம் போற்ற வா அறிவைப் பெருக்கும் h
 

வெளியீட்டுரையை திரு வ. கணேசமூர்த்தி ார்கள். அவள் தனது உரையில் ஞானச்சுடர் லும் புதுப்பொலிவுடன் பல்வேறு அம்சங்களைக்
ரமமானது பல்வேறுபட்ட சேவைகள், பணிகளைச் ம் மக்களுக்கு ஏற்படும் இடர்களைத் தீக்கின்றது பள்ளிக்கிழமையிலும் ஞானச்சுடர் சஞ்சிகையை கையானது சைவ மக்களுக்கு ஓர் கலங்கரை ன்று கூறித் தனது வெளியீட்டுரையை இனிதே
மதிப்பீட்டுரையை காரை எம்.பி. அருளானந்தன் தினர்கள். அவர் தனது உரையில், மானிடத்தை { சிகை வெளிவருகின்றது எனக் குறிப்பிட்டார்கள். ல் இடம்பெறும் அத்தனை விடயமும் தெய்வீக எனவும், வீட்டிலே பூசை அறையில் வைத்து றது எனவும் குறிப்பிட்டார்கள். மேலும் ஞானச்சுடர் ார்களின் ஆக்கங்கள் மாதாமாதம் அலங்கரித்து
ாரு மகத்துவத்தை தன்னிடத்தே கொண்டுள்ளது. ாக்கிப்பிடித்தால் கவலை, துன்பங்களை நீக்கும் ஆற்றங்கரையானது ஆசிபெற்ற ஓர் நூலாக கம் கொடுத்தார்.
ளுக்கு உதவுவதற்கு நாம் அனைவரும் எம்மால் னார். மேலும் இச்சுடரானது அனைத்து சைவ ாலாக அகில உலகம் முழுவதும் திகழவேண்டும்
செய்தார்கள்.
p!
சுடரே வாழி! வாழி!

Page 5
SON *AÑKŽ (G508FOf T શ્રા
இந்தியாவிலும் ஏனைய உலக நா கணக்கான பக்தர்களுக்கு ஆன்மீகத் தன சாய்பாபா அவர்கள் கடந்த ஞாயிறு ( முத்தியடைந்தார் எனும் செய்தி சாயி பக் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஆந்திராப் பிரதேசம்- அனந்தபூர் நவம்பர் 23இல் பாபா மிகச் சாதாரண வயதில் இருந்தே தனது ஆன்மீகக் கருத்துக் அவரது உரைகளையும் கருத்துக்களையும் 1950இல் “பிரசாந்தி நிலையம்” என பின்னர் அந்த நிலையத்தினைத் தலைமை சேவைகளை ஆரம்பித்தார். வெளிநாடுகளி இவரது கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு வெளிநாடுகளிலிருந்து பிரசாந்தி நிலையத் அவரது சமுதாயப் பணிகள் விரிவடைந்த சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்ச போன்றவர்கள் மனித குலத்துக்கு ஏற்படுத்தி அனைத்தையுமே பின்பற்றும் ஒரு ஆன்மீக மனிதத்துவத்திற்கான அவரது சே6 அவர் கருதிச் செயற்பட்டு வந்தார். அவரது ெ அன்பெனும் ஒளிவிளக்கை ஏற்றின.
அதிஉயர் மனித விழுமியங்களைப் சத்திய சாய்பாபா போதித்த கருத்துக்கள் வரும் சாயி நிலையங்களினூடாக மக்கை அரசியற் தலைவர்கள், ஆன்மீகப் உறவினர்கள் முன்னிலையில் பூரீ சத்யச புதன்கிழமை ஜீவ சமாதி வைக்கப்பட்டது. உள்வாங்கி நாமும் அதன்வழி நடப்போமா
6Shall.
 

டுகள் பலவற்றிலும் உள்ள தமது கோடிக் லவராகத் திகழ்ந்த பகவான் பூரீ சத்திய 24.04.2011) காலை 7.45 மணிக்கு ஜிவ தர்களுக்கும் ஆன்மீக உலகுக்கும் பெரும்
மாவட்டம்- புட்டப்பர்த்தி கிராமத்தில் 1926 குடும்பத்தில் பிறந்தார். தனது 14ஆவது களை போதிக்கத் தொடங்கினார். படிப்படிாக ) கேட்க மக்கள் கூட்டம் அலைமோதியது. *ற ஆச்சிரமம் நிர்மாணிக்கப்பட்டது. அதன் பகமாகக் கொண்டு.தமது அளப்பரிய சமூக ல் உள்ள ஏனைய மதத்தவர்கள் பலரும் இவரது சீடர்களாயினர். அவர்களுக்கூடாக திற்கு வந்து சேர்ந்த நிதி உதவியினால்
T. ர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி ப உன்னதமான விழிப்புணர்வுக் கருத்துக்கள் வாதியாகவே பாபா விளங்கினார். வைகள் யாவும் கடவுளுக்கான சேவையாக சால்லும் செயலும் பக்தர்களின் இதயங்களில்
போதிக்கும் உயர்ந்த மனிதராகவிருந்த பூரீ இன்று உலகின் 114 நாடுகளில் இயங்கி ளச் சென்றடைகின்றன.
பிரமுகர்கள், சாய் அறக் கட்டளையினர், ாய் பாபா அவர்களின் பூதவுடல் 27.04.2011 பாபா அவர்களின் ஆன்மீகக் கருத்துக்களை
85.

Page 6


Page 7
(பெருமாள் கோயில் நா. உப (கயூரி வீடியோ வி நா. { (குகன் ஸ்ரூடியோ Gшт. шт (பத்தமேனி, GyITGD&FuT (ஊரெழு கிழக்கு திருமதி. பூ (பழம் றோட், த. சிவ (வண்ணார்பண்ணை
திருமதி (நல்நடத்தை உத்தியே க.வ. இரவி (விஞ்ஞானபீடம், யாழ் கு.மு. இர (வட்டுக்ே கு. சண்மு (Uரீ ராமகிருஷ்ண ப த. இராம (ஊரெழுகிழக்கு வி. கிருவ (ஆசிரியர், மானிப்பா af. sers (சிவன் கோயில LD. ଅ5ର (நாதன் கராஜ் க. பாலசுப் (பதிவாளர், இ
ana
 

திப்பிள்ளை O9, UUTTUþÜLJT600 lb) Dாசங்கர் ஷன், அச்சுவேலி) குகன் , பருத்தித்துறை) லசிங்கம்
அச்சுவேலி) சற்குணதாஸ் த, சுண்ணாகம்) ரீனிவாசன்
கந்தர்மடம்) லிங்கம் ன, யாழ்ப்பாணம்) சிவராஜா ாகத்தர், கல்வியங்காடு)
ந்திரராஜா p. பல்கலைக்கழகம்) ாஜேந்திரா காட்டை) முகநாதன் வனம், கொக்குவில்) ச்சந்திரன் ), சுண்ணாகம்) ஒனராஜா ாய் இந்துக்கல்லூரி) 58fUTLugól டி, ஆவரங்கால்)
நாதன்
ஆவரங்கால்) பிரமணியம் இமையாணன்)
گے۔

Page 8
சீனக் ja:జీ
@IEI函ET 2C ஐயாத்துரை (யாழ். போதனா வைத் கனகலிங்கம்
(சிறுப்பிட்
செ. சி
(வாசிகசாலைய S. தர்மபால (தும்பளை, ட
5. 5
(உரும்பராய் தெ
க. கி
(திரு இல்ல
D. SF6 (வியாபாரி மூலை
6aoyut
(நவக்கிரிமே
க.கு. கிரு
(பிரதான வீதி
Q. LDG
(மனோ லை
அ. தவறு (களஞ்சியப் பொறுப்பாளர் ઈ. pf;
(வங்கி ஊழிய
கு. லோ
(மில் ஒழுங்ை
8ቻ• 856
(துவழி மினிசினி சின்னத்தம்பி ச (உமாபதி தொலைத்ெ இ. விஜ (விதுரன் மோட்டோர்ஸ் செய
(நகரசபை, வ6
6.S. F
(வில்லூன்றி,
சு. அமி (அம்பாள் மோட்டே
8所. El (கரணவாய் தெ

முருகதாசன் தியசாலை பரிசோதகர்)
சந்திரவாசன் டி மேற்கு)
sayiraft படி, உடுப்பிட்டி) லகிருஷ்ணன் பருத்தித்துறை)
டேசன் ற்கு, உரும்பராய்) ரிதரன்
ம், கரவெட்டி) முகநாதன் 0, பருத்தித்துறை) சிவஞானம் ற்கு, புத்தூர்) 5 Tabygraft , ஆவரங்கால்) னாகரன் ற், கோப்பாய்) ாசசிங்கம் ர, உடு. ப.நோ.கூ. சங்கம்) தகுமார் ர், உரும்பராய்) கேந்திரன் க, மல்லாகம்)
treby reflI மா, ஆவரங்கால்) கிருஷ்ணானந்தன் தாடர்பகம், உரும்பராய்) puls(560 IT ), ஆவரங்கால், புத்தூர்) லாளர்
ல்வெட்டித்துறை) Irbudab
யாழ்ப்பாணம்) ர்தசாகரன் டார்ஸ், ஆவரங்கால்) ந்தசாமி நற்கு, கரவெட்டி)
لهم

Page 9
2. சி. சக்தி (கிராம சேவைய jD (ராஜா மெடிக்கல் ஸ் தி. பா6 (அச்சுவேலி தெ . (L (உரும்பராய் கிழக் சி. சுகிர் (புலோலி கிழக்கு T. Qgel (சாமியன் அர
Gf. D . (ஜெயந்தி என்ரபின
தை (சுண்ணாகம் ப.
கு. மான (கிளை முகாமையாளர், உ உரிமை (ஏகாம்பரம் ரெக்க
DG (அராலிமத் ந. ஜெய (விற்பனையாளர், உடுப் க. ஞான (நாகலிங்கம்வீதி ஐ. வே (வேல்வாசம் ஐ. நற்கு (உடுவில்,
தம்பு சற் (ஏழாலை மேற் வே.க. ச (வியாபாரிமூலை,
திரு. இரா. (கேசரிவிலா
ܥܬ
 

திகிரீவன் பாளர், ஏழாலை) DuTGIT ரோர்ஸ், சுண்ணாகம்) ஸ்சிங்கம் ற்கு அச்சுவேலி) பரிபாலன் 5கு, உரும்பராய்) தலிங்கம் , பருத்தித்துறை) ந்திரதாஸ் சடி, கரவெட்டி) தேவன் றளில், ஆவரங்கால்) லவர் நோ.கூ. சங்கம்) ரிக்கராசா டுப்பிட்டி ப.நோ. கூ. சங்கம்) DuT6NT rib, u JTpJLJT69b) ரிமாறன் தி, அராலி) பக்குமார் பிட்டி ப.நோ.கூ. சங்கம்) ச்சந்திரன் ,ெ கொக்குவில்) லாயுதர்
கோப்பாய்) னநாதன் Ji60i,600TIT85b) குருநாதன் கு, சுண்ணாகம்) ந்தையா
பருத்தித்துறை) சிவலிங்கம்
கரவெட்டி) A
القصصصعصمك

Page 10
வே. சந்திரே (சிறுப்பிட்டி K. Ogmur (சங்க த. இரா (நீரே கு. செல் (உடுவில், திருமதி P. (பிளாக்றோட் LD. Lé6 (கரணவாய் த. விமே (மாலிசந்தி
வி. செ (ஊரெழு கிழக் கி. த (காந்தியூர் ef. UNT (கற்கோவளம்,
V. 856Ta (கனகேந்திரா தொலைத்தெ உரிை (அரவிந் போட்டே இராசையா சுகுமார் ( (ஆத்தியடி துன்னாை செ. ஜெகதீஸ் (அந்தோணியார் ஐ. சத்த (பலாலி வீதி அ (தமிழ்க் கந்தையா வித் இ. ரீள (உப தபாலதிபர், உப அஞ்ச செல்வி சந்திர (இன்பர்சிட்டி,
ம. சிவானந் (அல்வாய் தெ
 

சகரம்பிள்ளை , நீர்வேலி) ச்சந்திரன் ானை) ஜசிங்கம் வலி) வலட்சுமி சுண்ணாகம்) நந்தகோபால் , சங்கானை) லந்திரன் , கரவெட்டி) லஸ்வரன் , அல்வாய்) ல்வராஜா கு, சுண்ணாகம்) வராசா , புலோலி) 6 UTyg
பருத்தித்துறை) கநாயகம் ாடர்பு நிலையம், இணுவில்) LDUT6TÜ டா, ஆனைப்பந்தி) (பொலிஸ் பரிசோதகர்) ல வடக்கு, கரவெட்டி வரி (ஆசிரியை) வீதி, மாதகல்)
Suursos
, உரும்பராய்)
திபர் தியாலயம், கந்தரோடை) bகந்தாரம் ல் திணைக்களம், சுண்ணாகம்) லிங்கம் மாதுமை பருத்தித்துறை) தம் ஆசிரியர் நற்கு அல்வாய்)

Page 11
ge ...O..... is:
Telefeist 2.
நா. நல்ல
தமிழர்தம் சித்திரைப் புத்தாண்டுப் ப தமிழர்களுடைய ஆண்டின் முதல்மாதமாக செல்வாக்குச் செலுத்துவதும் சித்திரை மாதந் எனச் சொல்லப்பெறுகிறது!
பருவ காலங்களிற் சிறந்ததான இளவே இளவேனிற் காலத்தை வசந்தகாலம் என்று ( என்று கண்ணன் கீதையில் கூறியிருப்பது ந கார்காலமும் இலையுதிர்காலமும் பின் காய்த்துப் பச்சைப் பசேலெனக் காட்சியளிப்பது அறிந்ததே.
"மூவேந்தர் ஆட்சிசெய்யும் தமிழ்நா அமைந்திருந்தது இதற்கு அனுசரணையாக வந்தது” எனவும்
"செந்தா மரைவிரியத் தேமா மைந்தார் அசோகம் மடல் ஆ இளவேனல் வந்ததால், என்6 வளவேனற் கண்ணி மனம்” இளவேனிற்காலச் சிறப்புஞ் செழுமையும் பற்
வியக்கும் தன்மையவாய், மணம் சோலைகளையுடைய இளவேனிற்காலம் வந் "இளவேனில் வந்திறுப்ப, இ பூநாறு சோலை”
என மணிமே மேலும், சித்திரைப் புத்தாண்டு பிற பிறப்பதாக, ஒரு அசையாத நம்பிக்கை இருக்க ( ເວົ້om ஆரம்பித்தல், பணம், பொருள் என்பன
aleä
αναραπξ
ീs
 

நம்பி அவர்கள்
பிறப்பும் சித்திரை மாதப் பிறப்பும் ஒன்றுதான். உள்ளது சித்திரைமாதம்; ஆண்டு முழுவதும் தான். அதனாற் போலும் சித்திரைப் புத்தாண்டு
பனிற்காலம் சித்திரை மாதத்தில் ஆரம்பமாகிறது. சொல்வர். "வசந்தருதுவாக நான் இருக்கிறேன்" ம் சிந்தனைக்குரியது.
எனிட, தாவரங்கள் எல்லாம் தழைத்துப் பூத்துக் து இந்த இளவேனிற்காலத்தில் என்பது யாவரும்
ட்டில் மன்மதனுடைய ஆட்சியும் சிறப்புடன் இருப்பதுபோல மதுரைக்கு இளவேனிற்காலம்
ங் கொழுந்தொழுக அவிழக் கொந்தார் னாங் கொல்? இன்று
எனவும்,
றிச் சிலப்பதிகாரம் கூறுவதும்,
பரப்பும் மலர்களையுடைத்தாய் விளங்கும் ததுபற்றி, தும்பூது சான்ற
கலை கூறுவதும் நாம் கற்று உணரத்தக்கது. ப்பதோடு தமிழர்தம் வாழ்விலும் புதுவாழ்வு கின்றது. நல்லநாள் நேரம் பார்த்து ற்றை நல்லவர்களிடமிருந்து అతజ్మ
அறிந்து வகாள். 崇彗 கைான 4.

Page 12
g ...:: C& *ஞானச்சுடர் 2
பெறுதல் உறவினர் வீட்டுக்கு விருந்தினராகச் மிக நுட்பமாக ஈடுபடுவார்கள் விருந்தினரை உ இனி, சித்திரைப் புத்தாண்டு தினத்தி:ே பொங்குவதும் வழக்கமாகும். ஆலயங்களில்
இலங்கையில், தமிழர்களைப்போலவே சிறப்பாகக் கொண்டாடுவார்கள். புத்தான தமிழரைப்போலவே நடைபெறுகின்றது எனலி சிறந்த தினமாக இருப்பதுபோல, ஆண்ட பெளத்தர்களுக்கும் சிறப்புடைய தினங்கள் அறிந்ததே.
சித்திரை மாதத்தில் சித்திரை நட் கோவில்களில் சித்திரகுப்த விரதம் அனுட்டிப் உண்டு மகிழ்வார்கள்.
பிறவிகளில், நாம் செய்யும் நல்விை என்பதால், இயமதர்மனின் கணக்கப் பிள்ளை கணக்கை வைத்திருப்பவர் “சித்ரகுப்தன்” 6 கதையைச் சித்திரைப் பூரணை தினத்தில் ( நமது ஆயுட்காலத்தை அறிந்து வை: பெயர் உண்டு. இந்தக் காலனுக்குக் கால கட்டுப்பட்டவர். அன்பே சிவம். அதனால்தா பற்றி நின்றால் இயமபயம் இல்லை என்கிற புராணங்கள்கூறும் மெய்யடியார்களெ இயமபயமகன்ற பிறப்பில்லா வாழ்வு பெற்ற ஆனால், மார்க்கண்டேயரும் சாவித்த செய்து வெற்றி பெற்றவர்கள். இயமனைப் ட அன்புவைத்து என்றும் பதினாறு வயதாக மார்க்கண்டேயர். இந்த மார்க்கம் ‘காலவ இயமனை வந்தனை செய்து, இயமதர்மனி சாவித்திரி. இதனை சாவித்திரி மார்க்கம் அ ஆகவே, அன்பே சிவமாவதும் அ இயமபயமின்றிச் சிவமயமாய் வாழ முயல்ே
முத்தமிழ்போல் முக்கடல் உத்தமியே பூரீசக்கரந்தன்ை எத்தருணத்திலும் எனைப் சித்திரைத் திங்களில் வந்
溢 அன்பர் அக

சித்திரை ଗଙ୍ଗଶ୍
செல்லுதல் ஆகிய எல்லாக் கருமங்களிலும் யசரிப்பதில் புகழ்பெற்றவர்கள் நம் தமிழர்களே. 0 முற்றத்தில் நிறைகுடம் வைப்பதும் பொங்கல் விஷேட பூசனையும் பொங்கலும் இடம்பெறும். பெளத்த மக்களும் சித்திரைப் புத்தாண்டைச் ன்டுக் கொண்டாட்டங்களும் பெரும்பாலும் ாம். சித்திரைப் பூரணை தமிழருக்கு மிகவும் டின் எல்லாப் பூரணைகளும் தமிழருக்கும் ாகக் கொண்டாடப்பட்டு வருகின்றமை நாம்
ஈத்திரத்தில் அமையும் சித்திரா பூரணையில் பதோடு சித்திரைக் கஞ்சி காய்ச்சி அடியார்கள்
ன, தீவினைகளுக்கேற்ப மறுபிறப்பு அமையும் யாக இருந்து நமது நல்வினை தீவினைகளின் என்பது புராணக்கதை. அதனால் சித்ரகுப்தன் கோவில்களில் படிப்பார்கள். த்திருக்கும் இயமதர்மனுக்குக் "காலன்” என்றும் Dனாய் இருப்பவர் சிவன். சிவன் அன்பிற்குக் ன் நாம் அன்பின் துணைகொண்டு சிவன்ைபி து சைவசித்தாந்தம். ல்லாம் அன்பின்வழியில் இறைவனை அடைந்து வர்களேயாவர். திரியும் நேரடியாக இயமதர்மனோடு அறப்போர் பற்றிய எண்ணமே இன்றி முற்றும் சிவமே என சிவனிடம் (காலகாலனிடம்) வரம்பெற்றவர் ஆசனம்" என்று சொல்லப்பெறுகிறது. நேராக டம் பெற்ற வரத்தினால் இயமனை வென்றவர் Iல்லது ‘காலவந்தனம்" என்பர் மேலோர். றவினை அன்பின் வழியென்பதும் அறிந்து, வாமாக. சூழ் குமரிமுனை வளரும் ரில் உதித்தவளே பிரியாமல் எனக்கிரங்கிச் தருள் செய்வாய் சிவக்கொழுந்தே.
-அகத்தியர்
தும் உருவம் مهم
بھمبر

Page 13
ஆறுபடை வீடுகளில் அருளைப் பொழியும் அருட்கடல், முத்தமிழால் வைதா ரையும் வாழவைக்கும் செந்தமிழ்ப் பரமாசாரிய னாம் செவ்வேட்பெருமான் அருளாலும், பொருளாலும், அறத்தாலும், ஏனைய திறத் தாலும் மங்காப் புகழுடன் விளங்குகின்ற திருச்செந்தூர்ப் பதியிலே, தாயாகித் தந்தை யாகி எம்மையெல்லாம் தாங்கும் தயாபரன் நாம் உய்யும்பொருட்டு ஆடுகின்ற திருவிளை யாடல்கள் தான் எத்தனை எத்தனை!. இத்தலம் அலைக்கும் அலைகளின் அருகில் இருப்பதால் “அலைவாய்” எனப்பட்டது. மேலும், நீ செந்தில் வேலனை மறந்தால் அலைவாய், அலைவாய்” என்று அறிவுறுத்து வது போலுமுள்ளது. அவனை நம்பினார் கெடுவதில்லை. புன்முறுவல் தவழும் ஆறு திருமுகமும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு சுடர்ப்பிழம்பாகத் திகழும் இச் சுந்தரக்கடவுள் ஓர் அற்புதத் தெய்வம். இரண் டாவது படைவீடாகிய திருச்செந்தூரிலேதான் கலியுகவரதனாம் கந்தவேற்பெருமான் தேவ சேனாதிபதியாகி, அசுரர் குலத்தை வென்று தேவேந்திரனுக்கு இராச்சியத்தை பெற்றுக் கொடுத்து எல்லோருக்கும் வாழ்வளித்தார். இன்றும் வாழ்வு அளித்துக் கொண்டிருக்கிறார். நினைத்த மாத்திரத்திலேயே முத்தி அடைதற் குரிய இடம் முருகனின் திருச்செந்தூராகும். பிறவிப் பெருங்கடலுக்குத் துறைமுகம் திருச் { செந்துள். "எனது சரணமாகிய கட்பலில் ஊர்ந்
Le-- Kw. G5ITGOTOFOLT 2
SS=2. வபாறுமைக்குப்
SòN - C
 

தோரை நான் முத்திக் கரை சேர்ப்பேன்’ எனக் கடற்கரையில் திருவடியாகிய ஒடத் துடன் இருக்கின்றான் முருகன்.
கோயிலைச் சுற்றி வேதங்களே பன்னி மரங்களாக முளைத்திருக்கின்றன. அவற்றின் இலை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மந்திர ஏடாகும். முருகனுக்கு அபிஷேக மாகும் திருநீற்றை அப்பன்னி இலையிலே வைத்து வணங்குபவர்க்கு எல்லாநோய்களும் நீங்கிவிடும். வேண்டுவார் வேண்டுவதை ஈயும் வள்ளல் பெருமான் இத்தலத்திலே எத்தனை அருள் ஆடல்களைப் புரிகின்றார். குன்ம
செந்தூரின் இலைவிபூதியை அணிந்து மகிழ அவருடைய குன்ம நோயும் மாறுகிறது.
ஆதிசங்கரர் நோயின் வேதனை தாங் காது செந்தில் நாதனைப் பூஜித்து பூரீ சுப்ர மணிய புஜங்கஸ்தோத்திரம்பாடி நோய் நீங்கப் பெற்றார். பாண்டியன் மகளாகிய அங்க சுந்தரிக்கு குதிரைமுகத்தை மாற்றி மனித முகத்தை நல்கிய மகிமையுடையது. தெய் வீகக் கலைஞர் பகழிக்கூத்தள் சூலைநோயால் வருந்தி, வந்தாரை வாழவைக்கும் வள்ளல் பெருமான் கோயில் கொண்ட, ஒருகோடி முத்தம் தெள்ளித் தெளிக்கும் செந்தில்ப் பதிக்கு வருகிறார். அலைகடல் ஓரத்தில் அழகன் முருகனைக் கண்டு ஆனந்தப் பரவசமடைகிறார். வல்வினை தீர்த்தருளும் வேலவனின் அருட்கோலம் உள்ளத்துை ஆ.ை வில்

Page 14
ஞானசுசுடிா 2O
உருக்க, "திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்” எழுகிறது. பொல்லாத சூலைநோய் நில்லாது செல்கிறது. “வா வா என்று உனைப்போற்றி பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால் வாராதிருக்க
வழக்குண்டோ” என அடித்துக்கேட்கிறார்.
ஓராறு முகமாட ஈராறு புச ஓங்கு வடிவேலுமா உச்சிதக் குண்டலமும் க ஒளிவான சுட்டியாட பாரான தண்டையும் பாதச் பணிந்திடும் பக்தர் பன்னிரு கரமாட பணிந்த
பவளவெண் குடை தோராத மயிலாடக் கோழி துலங்கு நீர் காவிய தொண்டர்கள் முதலான ச தொந்த நவவிரர் ஆ தாராத தவமுனிவர் தானா
தமியனேன் முன்பு தகதகென மயிலேறித் திரு தணிகாசலக் கடவு
என் அப்பா வா, என் கண்ணே வா, என் ஆருயிரே வா, என் இன்அமுதேவா, தெவிட்டாத தேனே வா, கனியே வா, கனி ரசமே வா, கந்தனேவா, கடல்வண்ணன் மரு கனே வா, கருணைப்புயலே வா, உமைய வள் பெற்ற இலஞ்சியமே வா, குஞ்சர முதற் கிளைய கோவே வா, வா வா முருகையா என கண்கள் குளமாக, நெஞ்சம் நெக்குருகி கூவி அழைத்தால், அழைப்பவர் குரலுக்கு வருவான் சிங்காரவேலவன்.
இறைவன் செய்வனயாவும் விளை யாடல் என்று சொல்கிறோம். அவன் குழந்தை யாக நின்றால் நிச்சயமாக அவன் செய்வன விளையாட்டுக்கள் என்பது மனதில் உறுதி யாகப்படும். தெய்வமே குழந்தையாக உருக்காட்டி, "என்னைப்பார், என் அழகைப்
>>> flagg

~ழு
நாமும் அந்தச் சின்னஞ்சிறு பிள்ளை யிடம் அசைக்கமுடியாத பக்திகொண்டு, தணியா வேட்கையுடன் முருகனைக் கூவி அழைத்தால் அவன் மயிலேறி நடமாடி காட்சி அளிப்பான்.
DTL
Fசித முடியாட
சிலம்பாடப்
لگ
69600TLDs Li
கள் ஆட
த் துவசமாடத்
LT
ண்டி கேஸ்வரராடத்
逃一
ட நீயாடித்
வருவாய்
ருநடன மாடிவரும்
ளே
பார், என் வேலைப்பார், என் மயிலைப்பார்” என்று சொல்கிறது. அந்தத் தெய்வக் குழந்தையை மனத்திலே இணைத்துப் பழகி விளையாடக் கற்றுக்கொண்டால் இந்த
ழ்வே இன் கிவிடும் மனம் தெய்
வக் குழந்தையோடு ஒட்டிக்கொண்டால் எந்நாளும் இன்பத்தையே பெறலாம். இக லோகமே பரலோகமாகிவிடும். உள்ளத்தே முருகக் குழந்தை விளையாடினால் நாமும் அவனோடு குழந்தையாக விளையாடலாம். அவன் உருவைக் கண்டும், அவன் திரு நாமத்தைக் கூறியும், அவன் புகழைப் பாடி யும். அவனுடைய கருணைச் செயல்களை உணர்ந்தும் அவனுடைய தத்துவத்தை தெளிந்தும் பழகினால் அவன் நம் உள்ளத் | தில் விளையாட வருவான். அந்தத் தெய்வக்
#கும் βαυαΦό.

Page 15
NY Ma சீஞானச்சுடர் 20
குழந்தையுடன் உண் முகத்தே விளை யாடியவர் அருணகிரிநாதர். அந்த விளை யாட்டிலே எல்லாம் கடந்த தனி மோன இன்ப நிலை சித்திக்கிறது.
அடியார்க்கு முருகன் அருள்செய்யும் கோலம் அழகிய குழந்தைக்கோலம். தனது பக்தர்களுக்கு அருள்செய்யும்போது சின்னஞ் சிறு பாலகன் வடிவிலேயே வந்து ஆடல் புரிகிறான். உலக வாழ்விலே சிக்கி அல்லற் பட்டு ஆற்றாது துயருறும் உயிர்களுக்கு உதவி இடுக்கண் எல்லாம் பொடிபடுத்தி ஒப்பற்ற பேரின்ப நலத்தைத் தந்தருளுவான் முருகப்பெருமான் அவனைச் சேர்ந்துவிட்டால் துன்பமில்லை. கவலை இல்லை, சோகம் இல்லை, சோர்வு இல்லை. அப்போது அப் பெருமானுடைய அருள்நிலைகள், வெளிப்பாடு கள் நம் உள்ளத்தில் எழும். அவற்றின் எழுச்சியால் நம் உள்ளம் குதூகலிக்கும். பேசா அநுபூதி பிறக்கும். நம்மைக் காக்கும் கருணையாளன் அவனன்றி வேறு யார்? அவன் அருந்துணை, வருந்துணை, பெருந் துணை பூரண சரணாகதி நமக்கு வேண்டும். எல்லா வல்வினைகளையும் வேலின் காவலுக் குட்படுத்திவிட்டு, அந்தச் சிவபாலனின், வெற்றி வடிவேலனின் காவலிலே எல்லாவற்றையும் மறந்து, கவலைகள் நம்மை அணுகாதவாறு நிம்மதிபெற வேண்டும்.
திருச்செந்தூர் முருகனைச் சரண டைந்து "பிள்ளைத்தமிழ்” பாடிய பகழிக் கூத்தரின் வயிற்றுநோய் நீங்குகிறது. திருச்
சுவை, சந்தச்சுவை, கற்பனை, அலங்காரம் முதலிய பல நலன்களும் அமைந்தது. பக்திப் பெருக்கும் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையும் உடையது. இருந்தும் அரங்கேற்றவிழாவில் இருந்தோர் பகழிக்கூத்தருக்குச் செய்ய வேண்டிய மரியாதையைச் செய்யாது இருக்
S. araa --

E
சித்திரை Aற்ர்கள் அதனை எதிர்பாராது வயிற்றுவலி தீர்த்த செந்தில் வேலவனின் திருவருளைப் பொருளாகக் கொண்டு பேரின்பப் பெருவாழ் வில் துயில் கொள்கிறார் பகழிக்கூத்தர். தமிழில் தன்னைப் பாடுவோர்க்கு வேண்டிய வரம் கொடுக்கும் திருவருளைப் பிறர்க்கு அறிவிக்கத் திருவுள்ளம் கொள்கிறான் சிவ குமாரன். தனது மார்பில் இருந்த மாணிக்கப் பதக்கத்தைக் கழற்றித் துயில்கொள்ளும் புலவரது மார்பில் அணிகின்றான். சுவாமியின் மார்பில் இருந்த மாணிக்கப்பதக்கம் மறைந் தமையைக்கண்டு மதிமயங்கி எங்கும் காணாது போகவே எல்லாரும் தடுமாறுகிறார்கள். பகழிக்கூத்தரின் மார்பில் பதக்கத்தைக் காண் கிறார்கள். திருச்செந்தூர்ச் செல்வனின் திரு வருளை வியந்து, பகழிக்கூத்தரைப் பல்லக் கில் ஏற்றி அநேக விருதுகள் வழங்கி வாத் தியங்கள்குழ ஊர்வலம் வருகிறார்கள். வயிற்றுவலியினால் சுழன்று துடித்த புலவர், “பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால் வாரா திருக்க வழக்குண்டோ?’ என்று பாடிய பிள்ளைத்தமிழைக்கேட்டு, அவருக்கு இருந்த வயிற்றுவலியைப் போக்கிவிட்டு, மாணிக்கப் பதக்கத்தையும் அணிவித்து மகிழ்ந்திருக் கிறான் வள்ளல் முருகன்.
எம்மிடம் உள்ள வலிகளுக்கோ அளவில்லை. அத்தனை வலிகளையும் அவன் மந்திரமும், தந்திரமும் மருந்துமாகித் தீர்த்து அருளுவான். நல்ல வெற்றிப் பதக் கங்களை கந்தவேள் நமக்கும் அணியத்தந்து மகிழ்விப்பான். பாட்டுக்கு உருகும் சொக்க நாதனின் சுந்தரவேலனல்லவா அவன்! நாமும், “வரவர வேலாயுதனார் வருக, வருக வருக மயிலோன் வருக” என்று மனமுருகிப் பாடிப்பரவுவோம். இன்னும் செந்தில் நாதன் நிகழ்த்திய திருவிளையாடல்களைக் ಹಣೆ
(8UTib.
ali afallurslı No. mკნ3 ട്ടയം - . á

Page 16
2O
செந்தில் குமரனே செல்வக் பிள்ளைப் பெருமாளெனும் இரப் போர்க்கு இல்லையெ6 எந்நாளும் உனை மறவா 6
ଶ୍ରେ5ill
岳
திக்கெல்லாம் வென்று திரு தித்திக்கும் உன் நாமம் ெ சுப்பிரமணிய ஜோதியே செ மும்மல மகற்றி முத்தி தந்
சுமார் எட்டு வருடங்களுக்குப் பின் பாக்கியம் கிட்டியது. ஆச்சிரம சுவாமிகள மெய்சிலிர்த்துப் போனேன். மோகன எம்மையெல்லாம் மயிர்கூச்செறியவைத் நிலையமாக அது விளங்கி வருகின் அடியவர்கள் என்றரீதியில் எல்லோரும் ச இருக்கும் ஒழுங்கு முறையும், சுத்தமுட பிடிக்கும் பண்பும் எல்லோரும் கற்று அன்னதானப்பணியோடு அங்கு சேவை கலை பண்பாட்டுப் பேரவையினர் சமூ நேரடியாகக் காணலாம். அங்கு வாரா LD556ir ($506 Luj60T60DLu (56.600rGli நற்சிந்தனைகளும் அங்கே இலவசமாக தாகத்தோடு அலைபவனுக்கு ஒரு குல ஏழைகளின் மகிழ்வில் இறை அ நற்பணிகளுக்கு அனைவரும் கை கொ
அமைதி நிறைந்த
 
 

gespwopo م~حصہ 11. சித்திரைமலர்
கணபதிக் கிளையோனே பேராளனே னா தருளும் வள்ளல்பெருமானே வரமருள்வாய்
ச்செந்தில மர்ந்தவனே Fால்லி மகிழ்ந்திடுவேன் ந்துரின் சுந்தரா தருள்வாய்.
(தொடரும்.
ர்பு சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு வரும் தும் தொண்டர்களதும் செயற்பாடுகளில் ராதாஸ் சுவாமிகளின் சிவபுராணம் துவிட்டது. எல்லாப்பிணிகளும் தீர்க்கும் றது. எவ்வித பாகுபாடுகளுமில்ஜை சமமாக நேசிக்கப்படுகின்றார்கள். அங்கு ம் நேரத்தை மிக நிதானமாகக் கடைப் க் கொள்ள வேண்டிய விடயமாகும். பநிறைவடைந்துவிடுவதில்லை. சைவ கத்திற்கு ஆற்றும் தொண்டை அங்கே ந்தம் நடைபெறும் சொற்பொழிவுகளை 5. சமூகத்திற்கு வேண்டிய அனைத்து 5க் கிடைக் கின்றன. பாலை வனத்தில் வளை நீரே அந்த நேரத்தில் கடவுள். |ண்பைக் காணும் ஆச்சிரமத்தின் ாடுத்து உதவ வேண்டும்.
-ஷார்தன் சத்தியகீர்த்தி
ஆசிரியர் “காந்தீயம்”2
磐 apsäes.

Page 17
a s
சமய நாகரீக வளர்ச்சியில் கலைக: என்னும் சொல்லானது கலா என்னும் சொல்லி கூறுகின்றனர். இதன் பொருள் “சதா வள்தல்” இலகுபடுத்தவும் பொழுது போக்கிற்கும் உரு கருத்தம்சங்களை உள்வாங்கி சமய தத் அமைந்துள்ளது. இத்தகு கலைகளில் நாட்டி
நாட்டிய நுண்கலைகளுள் ஒன்றாக விளங்குகி என்னும் வினையடியில் இருந்து தோற்றம் மருவியே நாட்டியம் என்னும் பதம் உருப்புெ சாஸ்திரங்களானவை நாட்டியக் கலை என்பவற்றை பெற்றுக்கொள்வதே ஆகும் என்கி இம்மையிலும், மறுமையிலும் நன்மை அ கடனாகின்றது.
சிவன், பார்வதி ஆகியோரால் ஆடட் வெளிப்படுத்தப்பட தண்டு முனிவரால் பரத சாஸ்திரத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது பிரமாவினால் பரத முனிவருக்கு அறிமுகப்படுத் லாசியமும் பரத முனிவரின் மூலம் இந்த உ6 நிலைத்துள்ளது.
நாட்டியம் ஒரு கூட்டுக்கலை ஆகும் ஒப்பனை என்பன இணைந்தது. மிகவும் ப கலையாக விளங்கும் இக்கலைபற்றி நாட்டி கூத்தநூல், பலராம பாரதா, சங்கீதரத்னாகர நாட்டிய சாஸ்திரம் எழுதப்பெற்ற கால விழுமியக்கலையாக தோற்றம் பெற்றுவிட்டது
క్తి வீரம் மிக்க வசயல்கள் C ܚܥܠܬܬܐ
 

ரன் அவர்கள் ள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. கலை மில் இருந்து தோற்றம் பெற்றதாக அறிஞர்கள் என்பதாகும். ஆரம்பத்தில் வேலைப்பழுவினை வாக்கப்பட்ட கலைகள் கால ஓட்டத்தில் பல துவ, நாகரிக வளர்ச்சிக்கு ஊற்றுக்காலாக யக் கலையும் ஒன்றிாக விளங்குகின்றது.
க்கலை ன்றது. நாட்டியம் என்னும் சொல்லானது நிருத் பெற்றது. நிருத், நிருத்திய, நாட்டிய என BBg5d. Uயின் நோக்கம் அறம், பொருள், இன்பம், வீடு கின்றன. மக்களை நல்வழிப்படுத்தி அவர்களை டையச் செய்தலே இக்கலையின் பிரதான
பட்ட நாட்டியக் கலை தண்டு முனிவருக்கு ருக்கு வெளிப்படுத்தப்பட பரதரால் நாட்டிய து. ஆட்டவல்லானின் நாட்டியக் கலையானது தப்பட்டது. சிவனின் தாண்டவமும், பார்பதியின் 0கத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுவரை
ஆடல், பாடல், இசை, வாத்தியம், நடிப்பு, ழமையான காலத்தில் இருந்தே தெய்வீகக் tய சாஸ்திரம் அபிநய தர்ப்பனம், தசரூபம், ம் போன்ற நூல்கள் விளங்குகின்றன. பரத த்தில் நடனக்கலை சமயநெறியில் ஓர்
எனக் கருதமுடிகின்றது.
燒 நறுமணமே புகழ்,
مجمصر

Page 18
*ஞானச் 2 சிந்துவெளியில்
மண், கல், வெண்கலம் போன்றவற்றில மொஹஞ்சதாரோ மணல் மேட்டில் பெறப்பட்ட சேர் ஜோன் மார்ஷல் கூறும்போது அது நடரா மேளம் அடிக்க சிலர் நடனமாடுவது போன்ற நடனமாதுவின் சிலையும் தொல்பொருள் ஆ
வேத உபநிடதங்கள் இந்திரன், மருத்துகன், அக்கினிதேவ நாட்டியத்தில் வல்லுனர்களாக குறிக்கட் கைதேர்ந்தவர்களாகிய அப்சரஸ், அவர்கள் குறிப்புக்கள் காணப்படுகின்றது. வேதகால மகிழ்விக்கவும் இறைவனை வழிபாடு ெ உபநிடதங்களில் பழமையான சாந்தோக்கிய பாடங்களில் நுண்கலையும் ஒன்று என்கின்ற
இதிகாசத்தில் அர்ச்சுனன் நடனக்கலையில் தேர்ச்சி ெ அந்தணரை மகிழ்விப்பதற்கு நடிகர்களும் ந இராவணனது மனைவி இசை நட8 ஆச்சிரமத்தில் பரதனது சேனைகள் ஆடல் ப அஸ்வமேத யாகத்திற்கு நடனமாதர்கள் அ போரில் வென்றபின் ஊர்வசி, ரம்பை, மே6 நடனமாடியமை பற்றியும் இராமாயணம் குறி
மெளரியர் குப்தர் கால கெளடில்யரது அர்த்த சாஸ்திரத்தில் அரசாங்கம் நடனக் கலைஞர்களுக்கு ஆத புலத்திபத், பட்னா போன்ற இடங்களில் கிடைக்கப்பெற்றுள்ளன. காஞ்சி உதயகிரி நாட்டியத்தின் ஊடாக மகிழ்ச்சியடையச் செ கன்னிகளும் நடனமாடுதல் போன்ற சிற்ப ஒ
சங்ககாலத்தில் சங்ககால மக்கள் உலகியல் இன்பங்க குரவைக்கூத்து, குன்றக்குரவை, துணங்கை ஆடியதாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனு
9ails ثيةr
ܚܥܠܬܧܬܵܐ
 

axa
空。 O சித்திரை ଗଙ୍ଗଶ୍ୱ நாட்டியக்கலை ான நடன உருவச் சிலைகள் பெறப்பட்டிருந்தன. முழுமையற்ற சம்பநிற சுண்ணாம்பு சிலைபற்றி ாஜர் வடிவத்தின் முன்னோடி என்கிறார். ஒருவர் முத்திரையும் நேர்த்தியான வெண்கலத்திலான ய்வில் கிடைக்கப்பெற்றுள்ளது.
ளில் நாட்டியக்கலை
ர், உஷை போன்ற தேவகால தெய்வங்கள் பட்டுள்ளது. வேதங்களில் நாட்டியத்தில் ாது கணவர்களாகிய காந்தர்வர்கள் பற்றிய வழிபாட்டின் வேள்விகளின்போது மக்களை செய்யவும் நாட்டியம் பயன்படுத்தப்பட்டது. உபநிடதம் வைதீக கல்விகற்றோர் பயின்ற ġbl
நாட்டியக்கலை பற்றதாக குறிப்பு உண்டு. இராஜசூய யாகத்தில் டனக்காரர்களும் நடனமாடி இருந்தனர். " னத்தில் தேர்ச்சி பெற்றதாகவும் பரத்துவாகழ் ாடலினால் மகிழ்விக்கப்பட்டதாகவும் தசரதனது அழைக்கப்பட்டமையும் இராவணனை இராமன் னகை, பஞ்சசூடா திலோத்தமை போன்றோர் ப்பிடுகின்றது.
pத்தில் நாட்டியக்கலை
நாட்டிய அரங்கம் பெண்களுக்கான அரங்கம், தரவளித்தமை போன்ற குறிப்புக்கள் உண்டு. மெளரியர்காலத்தை சேர்ந்த மாதர்சிலைகள் போன்ற இடங்களில் மனைவி கணவனை Fய்தல், திருமகள் நடனம், நாகராஜனும் நாக வியங்கள் பெறப்பட்டுள்ளன.
நாட்டியக்கலை ளிலே வெற்றி கொள்வதற்காக கடவுளைவேண்டி க்கூத்து, வேலன் வெறியாட்டு போன்றவற்றை றும் நூல்களில் கூறப்பட்டுள்ளது.
இருக்கிறான். á

Page 19
Le-- س 疗 5T603FG 2G சங்கமருவிய காலத்
சிலப்பதிகாரத்தில் மாதவியாடிய 11 ஆ இக்காலத்தில் ஆடல்பாடல் அழகு ஆகிய மூன் என்னும் பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டத் விழாக்களின்பொழுது நடனம் ஆடப்பட்ட குறி நூல்களில் காணலாம்.
பல்லவர் காலத்தி இங்கு நாட்டியக் கலையானது பக்திெ திருஞானசம்பந்தர் தனது பாடலில் “வலம் 6 ஊடாக அக்கால ஆலயங்களில் நடனமாதர் உள்ளது. இராஜசிம்மனால் கட்டப்பட்ட கரி குஞ்சிதபாத நடனம், நந்தி நடனம், கணா மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிற்றன்னை கரணங்களை விளக்கும் சிற்ப ஓவியம் காண திருச்சி வைகுந்தப் பெருமான் கோவிலில் அ நிலை பொறிக்கப்பட்டுள்ளது.
சோழர் காலத்தில் இராஜராஜசோழன் நடனமகளிரை த திசைகளிலும் உள்ள சேரிகளிலே குடியமர் போன்ற சிறப்புப் பட்டங்களை வழங்கி கெளரவ 108 நாட்டியக் கரணங்களில் 81 கரணங்கள் கரணங்களை அமைப்பதற்கு இடம் ஒதுக்கியி இடம்பெற்றுள்ளது. நிருத்த மண்டபம் ஆடல் இக்காலத்தில் வாழ்ந்த நடனமாதர்க தேவதாசிகள், தேவர் அடியார்கள் போன்ற பல ஆலயங்களிலே இறைசேவை புரிந்து வந்த6
ஆலயங்கள்மூலம் ஆலயங்கள் வளர்த்த அரிய கலை அரச சபைகளிலும் வேறு இடங்களிலும் ஆ ஆலயங்களுடன் இணைந்து ஆலயங் வளர்ந்திருப்பதனைக் காணலாம். ஆலயங்க ஊடாக வளர்ச்சியுற்றிருந்தது. நடனம் இ விளங்குகின்றது. ஆகமங்கள் ஆலய பூசைகள் குறிப்பிடுகின்றது. காமிக ஆகமம் கீதப் நிருத்தியோபசாரம் பற்றியும் கூறுகின்றது.
எச்சரிக்கை என்பதுதான்
动

عدد صحيح حسيوم சித்திரைமலர் நில் நாட்டியக்கலை டல்கள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. றும் இணைந்த பெண்களுக்கு தலைக்கோலி தை மாதவி பெற்றதாகக் கூறப்படுகின்றது. ப்பை சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற
ல் நாட்டியக்கலை நறியோடு தொடர்புபட்டு வளர்ச்சியுற்றிருந்தது. வந்த மடவார்கள் நடமாட." என பாடியதன் நடனமாடிய தன்மையினை அறியக்கூடியதாக ஞ்சி கைலாச நாதர் கோவிலில் சிவனது வ்களின் நடனம் பொறிக்கப்பட்டுள்ளது. 1ம் வாசல் குகைக் கோவில்களில் நாட்டிய பட்டன. 2ம் பரமேஸ்வரவர்மனால் கட்டப்பட்ட ஆண்களும் பெண்களும் சேர்ந்து நடனமாடும்
p நாட்டியக்கலை ஞ்சை பெருவுடையார் ஆலயத்தின் நான்கு த்தி வீடு, காணி'பரிசில்கள், தலைக்கோலி வித்தான். தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் வரிசைக்கிரமமாக அமைத்து ஏனைய 27 ருந்தான். ஆலயங்களில் நாட்டிய அரங்கேற்றம்
அரங்கமாக விளங்கியது. ர் கணிகையர்கள் உருத்திர கணிகையர்கள், பெயர்களினால் அழைக்கப்பட்டனர். இவர்கள்
SITT.
வளர்ந்த வளர்ச்சி யில் ஒன்றாக நடனக்கலை விளங்குகின்றது. ப்பட்டு வந்த நாட்டியக்கலை காலப்போக்கில் 5ளிலே பேணப்பட்டு வந்த கலையாக ளில் முதன்மைப்படுத்தப்பட்டு ஆலயங்களின் }றைவனுக்குரிய உபசாரங்களில் ஒன்றாக ல் 15ஆவது பூசையாக நிருத்தியோபசாரத்தை , வாத்தியம், தோத்திரம் என்பவற்றோடு
Assãáe () () A ضبط اجتماعیوقی

Page 20
تحت حكصميج *ஞானக்சுடர்
ஆலயங்களில் உற்சவங்கள் விழாக்கள் தேசத்தில் உள்ள ஆலயங்களில் "நாடமந்திரப் என்றே அமைக்கப்பட்டிருந்தன.
இறைவனிடம் தோன்றி வளர்ந்த இ இடம்பெற்று இறைவனுக்கே அர்ப்பணம் ஆகு அவதானிக்க முடிகின்றது.
2O
s
t
கருணை விழி ஒளியான கந் காவடியாடி ஓடிவந்தேன் கலி மேவுநின் மலர்ப்பாதம் மெய் மாயுமோ எண்பாவம் நின்னரு
பாய்ந்து வரும் பல வினைக படர்மணித் தண்டையும் சில பாசமும் நேசமும் மற்றும் வே பூர்வீகக் கந்தாவுண் பொற்பத
சேருமோ என் நாவோதம் ெ சோர்விலாத் தாழ்வுநீக்கி சோ சொர்ணமே நின் மால்மேவும் பானமில் அவுன மாந்தர் ஏ
அன்பினர்க் கெளித வந்துள் அன்புடையாகச் சீயத்தவிசன் தண்பகன் றிருபாலாகி தவண் இன்மொடுபோக மாற்றி இனி
ஆதியும் நடுவுமாகி அருவமு அருள் ஒளிவரவும் காட்டி இ
வேதமும் கடந்த நின்ற விய அணர்ணலார்கதிர் காமர் நின்
தகாத இடத்தில்
 
 
 

*’ எனும் மண்டபங்கள் நாட்டியம் பயில்வதற்கு
க்கலையானது ஆலய வழிபாட்டில் முக்கிய கும் கலையாக அமைந்துள்ள தன்மையினை
தவேள் பதிசந்நிதியாம் லாபத்தில் வந்திடுவாய் முருகா யடியார் சார்வதென்றால் தள்க்கரத்தால் ஒச்சிவிடு
ள் மாரினிலே கொஞ்சமல்ல! லம்பும் பவக்கடல் மாய்த்திடவே வலாக பூவரச மரத்தடியில் நின்றமரனே ப் புனிதம் எங்குமொழியூட்டியதே
சந்தமிழ்ப் மாமலரே வேலா! திகொள் ஞானமாக்கி
சொப்பனம் காட்டிநீத்த ற்றிடும் பழச்சுவையானாய் நித்தம்!
ள ஆதியாம் பரமன் சேயே ர்மேல் களித்த நின்ற ஆடி றிடுமுள்ள மெல்லாம் ஓங்க தருள் ஞான மீவாய்வேலா!
oம் உருவமானாயரனே இன்பமும் தண்பமும் காணா
~ஆலிலைப்பரனே மலனார் குமரா சந்நிதியானே யென்றும் மால் நின்னையே சிறக்க வைத்த
-வேலகப்பெருமானே!
தீமையாகி விடும்.
本

Page 21
r~~ سح G5ITO effi T 2G
ழரீமத் பகவத்கீதையிலே ராஜ வித்யா ராஜருஹற்ய யோகத்தில் பகவான் கண்ணன் சொல்லுகிறான்
“யார் எனக்கு இலை, மலர், கனி, அல்லது நீரை பக்தியோடு படைக்கிறானோ,
அத் தூய மனத்தானது அன்பளிப்பை நான் (இன்புடன்) அருந்துகிறேன்” என்று கூறுகிறார்.
ஒரு பொருளின் விலை மதிப்புக்கு ஏற்றபடி அதைப் பெரிய சன்மானமாகக் கருதுதல் உலகத்தவர் இயல்பு. இந்திராதி
கர் ikasi frisia à. துக்கப்படுவது எந்தப் 登
al
 
 

ாராஜா அவர்கள்
தேவர்களது போக்கும் அத்தகையதே. ஆனால் லஷ்மி தேவியையே பணிப்பெண் ணாகவுடைய பகவானுடைய பண்பு வேறா னது. ஜகத்துக்கெல்லாம் நாதன் எனினும் தன்னில்தானே திருப்தியடைந்திருப்பவன் அவன். எப்பொருளைக்கொண்டும் அவனைப் பெறமுடியாது. நல்ல மனமுடையாரது பக்தி வலையொன்றில் மட்டும் அவன் படுகிறான். பக்திக்கு அறிகுறியாக இயற்கையில் எளிதில் அகப்படுகின்ற கனி, மலர், இலை, நீர் ஆகிய என்தப் படைத்தாலும் அவன் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொள்கிறான் விதுரர் வார்த்த கஞ்சியை அமிழ்தெனப் பாராட்டி அவர் அருந்தினார். சுதாமா என்று அழைக் கப்பட்ட குசேலர் கொண்டு வந்த அவலை அவர் வலிதிற் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார். சபரி கொடுத்த உயர்ந்த காய் கனிகள் இராமனுக்கு ஏற்புடையவாயின. கண்ணப்பனது உமிழ்நீரும் அவன் மென்ற மாமிசமும் சிவனாருக்கு ஒப்பற்ற நைவேத் தியமாயின. பக்தியானது பகவானுக்கு அவ்வளவு பெரியது.
"பக்திதான் இறைவனை அடையச் சிறந்த வழி” இதைப் புராணச் சிறுகதை ஒன்றின்மூலம் பார்ப்போம்.
காஞ்சி மன்னன் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நிலையில் திருமாலின்
tututë aftë
யும் தீர்த்துவிடாது á

Page 22
Le- .పb مسح *ஞானச்சுடர் 2O விக்கிரகம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்தான். தினந்தோறும் திருமாலின் திருமேனி முழுதும் மிகச்சிறந்த முத்து, ரத்தினம், மாணிக்கங் களால் விதம் விதமாக அலங்கரித்து, விலை உயர்ந்த பட்டாடைகளையும் அணிவித்து வாசனை மிகுந்த மலமாலைகளையும் அணி வித்து வணங்கி வந்தான். விதம் விதமான உணவுகளையும் படைத்தான்.
இவ்வாறு செய்துவந்த மன்னனின் மனதில், "என்னைப்போல் இறைவனை வழிபடு வேர் எவருமில்லை" என்ற செருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ஒருநாள் காஞ்சி மன்னன் மாலைநேரம் உலாவச் சென்றான். அவன் வந்த வழியருகில் ஒரு பக்தன் மரத் தடியில் அமர்ந்து கண்களில் நீர்மல்க கடவுள் விக்கிரகத்துக்கு துளசிமாலை அணிவித்து, துளசி தளங்களை அர்ச்சித்துக் கொண்டிருந் தான். அரசன் அவனருகில் நின்று அவனைப் பார்த்து “இங்கே என்ன செய்து கொண்டிருக் கிறாய்?" என்று வினாவினான். மேலும் "நான் எவ்வளவு சிறப்பாக வழிபாடு நடத்துகிறேன் இறைவனுக்கு எவ்வளவு அணிகலன்களைப் பூட்டி சிறப்பான அன்னங்களை தினந்தோறும் படைத்து வருகிறேன். இவ்வளவு சிறப்பாக நான் இறைவனை வழிபடும்போது நீ வெறும் துளசி மாலையை மட்டும் அணிவித்து இறை வனை இழிவுபடுத்தி விட்டாயே” என்றான்.
அந்தப் பக்தனின் தூய்மையான மனதை சுக்குநூறாக உடைத்துவிட்டான் மன்னன். மன்னனின் செயலுக்கும் ஏழையின் எளிய பக்திக்கும் முடிச்சுப்போட முடியுமா? பகவானைத் துதிப்பதையே முக்கியமாகக் கொண்ட பக்தன் “அரசே! இறைவனைத் துதிப்பதற்கு தூயமனம் என்ற மலர் ஒன்றே போதும் அதைவிடச் சிறந்தது எதுவுமே இல்லை. பொன்னும் மணியும் ஆடம்பரமும் கொண்டு இறைவனை அளந்துவிட முடியாது,
உண்மையான மனப்பூர்வமான பக்தியால்
SA தன்னக்க

11. சித்திரை ଇଙ୍ଗିଶ୍ୱ மட்டுமே இறைவனின் அருளைப் பெற முடி யும். அத்தகைய உணர்வோடுதான் இறை வனை நான் வழிபட்டு வருகிறேன்" என்று கூறி, இறைவனை வழிபடத் தொடங்கினான். இதனைக் கண்ட மன்னன் கோப மடைந்தான். "இரவலனே! உன் பக்தியை நான் பார்த்து விடுகிறேன் ஆண்டவனை முதலில் நான் பார்க்கிறேனா அல்லது நீயா என்பதைப் பார்த்து விடுவோம்” என்று சூளுரைத்தான். ஆனால் அந்தத் தூய பக் தனோ எதையும் பொருட்படுத்தவில்லை. அர சனுக்கு அஞ்சவும் இல்லை. அரசன் ஆத் திரத்துடன் சென்றான்.
நாட்கள் நகள்ந்தன. ஒரு மகா முனி வரை வரவழைத்தான். பகவானைத் தரிசிக்க மாபெரும் யாகத்தைத் தொடங்கினான். நக ரெங்கும் மன்னன் அலங்காரங்கள் செய்தான். தானங்களை ஏராளமானபேருக்கு வாரி வழங் கினான். மன்னன் மிகவும் "பக்திமான்” என்று கருதி அனைவரும் போற்றினர்.
ஏழை பக்தன் "சேத்திர சந்நியாசம்” என்ற ஒருவகைத் துறவை மேற்கொண்டான். அனந்தசயனத் தீர்த்தத்திலேயே தங்கி பக வானை ஆராதனை செய்து விரதம் உய வாசம் ஆகிய கடமைகளைச் செய்து வந் தான். அவன் ஒரு சபதத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். பகவானின் தரிசனம் கிடைக்கும்வரை காஞ்சி திரும்புவதில்லை என்று உறுதிபூண்டிருந்தான்.
பகலில் ஒருவேளை மட்டும் உண தயாரித்து பகவானுக்குப் படைத்து தானும் உண்டு வந்தான். ஒருநாள் வழக்கம்போல் உணவு தயாரித்து வைத்தான் பகவானுக்குப் படைத்த உணவைப் பார்த்தபோது உணவு பாத்திரத்தில் இல்லாதது கண்டு திடுக்கிட் டான். இதேபோல் சிலநாள்கள் தயாரிக்கப் பட்ட உணவு திருட்டுப்போய்க்கொண்டே
t 2.

Page 23
syans-~--~
。會泰.劍* G5ITGOefell T. 2C
மீண்டும் உணவு தயாரித்தான். இறைவனை வழிபடும் நேரம் குறைந்து போய்விடும் என்று எண்ணி பட்டினியாகவே வழிபாட்டில் ஈடுபட்டான். ஒருநாள் இந்த உணவுத் திருட்டைக் கண்டுபிடிக்க முடிவு செய்தான். எனவே உணவைத் தயாரித்து வைத்துவிட்டு மறைவிடத்திலிருந்து கவனிக்க ஆரம்பித்தான்.
அப்போது வறுமையில் மிகவும் வாடுபவன்போல் காட்சியளித்த ஒருவன் வந்து உணவை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித் தான். இதனைக் கண்ட ஏழை பக்தன் மனம் அனலில் இடப்பட்ட மெழுகுபோல் உருகியது. அந்த வறியவன்மேல் இரக்கம் கொண்ட பக்தன் ஒரு பாத்திரத்தில் சிறிது நெய்யை எடுத்துக்கொண்டு அவன் பின்னால் ஓட ஆரம் பித்தான். பக்தன் தன்னைத் தொடர்ந்து வரு வதைக் கண்ட வறியவன் பயந்துபோய் வேக மாக ஓட ஆரம்பித்தான். அவனால் ஓடமுடி யாமல் கல் தடுக்கிக் கீழே விழுந்து விட்டான். பக்தன் அவன் அருகில் வந்து உதவி செய்து ஆசுவாசப்படுத்தினான். அவ்வளவுதான் வறிய
9996 (90) தலவிருட்சமாய் திகழ் திருவருள்மிகு ஆவி ஆலமிலையமுதாய்
திருவருள்மிகு அற கோல வடிவழகள்
திருவருள்மிகு விை ஞால வெளிவிபாய்தி திருவருள்மிகு ஞா மூலவேலவறான முழு பெருமானே சறன சந்தியனாய் திகழ்சி மிகு ஆற்றங்கை
தன்னலமே கருதுபேறி

வன் இருந்த இடத்தில் சங்கு, சக்கரம், கதை, பீதாம்பரம் ஆகிய வற்றோடு காட்சியளித்தார். திருமாலின் தரி சனம் கிடைத்த பக்தன் மெய்மறந்து நின் றான். பகவான் பக்தனுக்கு தரிசனம் தந்த துடன் விமானத்தில் ஏற்றி அவரை வைகுண் டம் அனுப்பி வைத்தார். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். கந்தர்வர்கள் பாட தேவ கன்னியர் ஆடினர்.
ஏழை பக்தன் வைகுண்டத்திற்குப் புறப்பட்ட விமானம் காஞ்சி மன்னன் கண் ணில் பட்டது. விஷ்ணு யாகம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று "பக்திதான் பக வானை அடையச் சிறந்தவழி” என்பது மன்ன னுக்குப் புலனாயிற்று உடனே யாகத்தை நிறுத்தச் சொன்னர்ன். தனது அரச உடை களைக் களைந்து வீசி எறிந்தான். பகவான் திருமாலை நினைத்துக் கண்ணிர் விட்ட படியே யாககுண்டத்தில் திடீரென்று பாய்ந்து விட்டான் உடனே திருமால் அவனுக்குக் காட்சியளித்து*வைகுண்டம் அழைத்துச் சென்றார். s
ல்வாகனமே சரணன் க f apy ச்ைசுடரே சரணம் முதலே முருகப் ாம் சரணம்
ன்ற திருவருள்
ramõeur agrató 本 وكنوع فيقاتحة

Page 24
சிவத்தமிழ் வித்தகள் சி மனித உடல் அழிவுக்குரியது. ஆனா அழிவற்றது என்றே இந்துசமயத் திருநூல்க நனைவதும் இல்லை, நெருப்பில் எரிவதும் குளிரில் நடுங்குவதும் இல்லை எனக் கீதை விளக்குகிறார்.
ஆன்மா அழியாதென்று அன் நான் மறந்து போவேனோடி - நல்லூரான் தஞ்சமடி என்றே தவத்திரு யோகள் சுவாமிகளும் கருவியாகக் கொண்டு காண்பது ஆன்மா, ! கொண்டு பேசுவது ஆன்மா என ஆன்மா ட உபநிடதங்களிலே காணலாம்.
இந்த மனித உடம்புக்குள் அழிவற்ற விண்ணிலே நின்று கதிர் வீசுகின்ற சூரியனு காற்றும் எல்லாம் இறைவனே என்கிறார் திரு உண்ர்வு முழுவதும் இறைவனுடைய சக்திே உள்நின்று ஒளிரும் உலவாய விண்நின்று இயங்கும் விரிகதி மண்நின்று இயங்கும் வாயுவு கண் நின்று இயங்கும் கருத் சிவமூல் மந்திரமாகிய ஐந்தெழுத்து ம அனைத்தையும் பெறுவர். தூய பஞ்சாட்சரம சிறப்புக்கு உதவும். சகல செல்வ யோகமிக்க சூக்கும பஞ்சாட்சரமாகிய சிவாயநம மந்திர காமிகள் உச்சரிக்கவேண்டிய மந்திரம் இது தகமை சிவஞான முத்தியும் பரகதியும் கிை
à வரிய 堂先
 

சிவமகாலிங்கம் அவர்கள்
ல் உடம்பினுள்ளே நின்று இயங்கும் ஆன்மா ள் அனைத்தும் கூறுகின்றன. ஆன்மா நீரில் இல்லை, வெயிலில் காய்வதும் இல்லை, நயிலே ‘கிருஷ்ண பரமாத்மா ஆன்மா பsß.
றெனக்குச் சொன்னமொழி
கிளியே
பாடுகின்றார். காண்பது கண்ணல்ல கண்ணைக் பேசுவது நாக்கல்ல நாக்கைக் கருவியாக்கி ற்றி இந்திரனுக்கு பிரஜாபதி விளக்குவதை
நித்தியப் பொருளாக நிற்கிற ஆன்மாவும், ம், மண்ணுலகம் முழுவதும் பரந்துவீசுகின்ற மூலர். புலன்களின் வழியே நாம் அடையும் ய என்று பாடுகின்றார்.
பிராணனும்
ர்ச் செல்வனும்
மாய் நிற்கும்
தவன் தானே ந்திரத்தை உச்சரிப்பவர்கள் இகபர நலன்கள் ாகிய நமசிவாய மந்திரம் இம்மை வாழ்வின் பெருவாழ்வு கிடைப்பதற்குத் துணை செய்யும் ) ஆன்ம விடுதலைக்கு வழிகாட்டும். முக்தி வாகும். இம் மந்திரத்தை ஒதுபவர்களுக்குத் -க்கும்.
t
S- Ax).
(தொடர்ச்சி.
Äauas

Page 25
g 。↔。菠 3 ـــــــــــــحــــــــــــصـــــخطے இநானசீசு 2 சைவர்களாகப் பிறந்த ஒவ்வொருவரு செய்கின்ற எழுத்தாக நமசிவாய மந்திரமே இ சிவகதியை என்றும் விரும்புகிறவர்களின் பிரகாசித்தவண்ணம் காணப்படல் வேண்டும். அமைய நா என்றும் இறைவன் புகழையே ட கரணங்களையெல்லாம் இறைவன் பால் ெ வழிபடச் சிவன் சீவனின் உள்ளே பொருந்தி சிவநிலையை அடையும்.
"சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி குறிப்பிடுகின்றார். உயிர்க்குயிரான சிவப்பேறு
எண்ணும் எழுத்தும் இனம்
பண்ணும் திறனும் படைத்த கண்ணில் கவரும் கருத்தில் உள் நின்று உருக்கி ஓர் ஆ நமது புலன்களினாலோ அறிவினாே தனது தோளிலே தான் ஏறி நிற்பதைப் பே நம்முடைய கண்ணுக்குப் புலனாகின்ற ஒரு டெ உள்ளத்தினுள்ளே உணர்வு மயமான அனு இறைவன் என்கிறார் திருமூலர்.
“தேடிக் கண்டு கொண்டேன் தேடித் தேடொனாத் தேவை
"உடம்பினை முன்னம் இழு உடம்பினுக்குள்ளே உறுபெ
எனத் திருமூலரும் இறைவன் அனுப தெளிவாக விளக்குகின்றார்கள்.
தேனுக்குள் தித்திப்பு கறுப்பாக இருக்கு பார்க்கமுடியாது. தேனின் இனிப்புக்கு நிறம் ஏது என்று எண்ணுவது தேனின் தித்திப்புக்கு நிற கூறுகின்றார். தேனுக்குள் பரந்து நிற்கிற இனி இறைவன் ஒளிந்து நிற்கிறான் எனத் திருமந் வானுக்குள் ஈசனைத் தேடுப் தேனுக்குள் இன்பம் சிவப்பே தேனுக்குள் இன்பம் சிறந்தி ஊனுக்குள் ஈசன் ஒளிந்திரு இறைவனின் சர்வ வியாபகம் பஞ்ச வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி எ நீர், நிலம், ஆகாயம் (விசும்பு), நெருப்பு (அ
ܥܬ݁
afikaaptopras =

ம் நாளாந்தம் எண்ணுகின்ற அல்லது தியானம் நத்தல் வேண்டும். சிவவாழ்வு வாழ்கின்றவர்கள்,
நெற்றியிலே திருநீறு என்றும் ஒளிவிட்டுப் “வாயே வாழ்த்து கண்டாய்” என்ற வாக்கிற்கு ாடித் துதித்தல் வேண்டும். இவ்வாறு அகப்புறக் லுத்திப் பரம்பொருளை அகக்கண் கொண்டு
விடுவான். சீவன் தன் இயல்புநிலை கெட்டுச்
எனையாண்ட” என மணிவாசகரும் இதனையே
பேரின்பமே ஆகும். செயல் அவ்வழிப்
பரமனைக்
அது இது
ஆயமுமாமே லா இறைவனைக் காண நினைப்பது ஒருவன் ான்றதாகும் என உபநிடதங்கள் கூறுகின்றன. ாருளைப்போல இறைவனைப் பார்க்க முடியாது. பவத்தில் கண்டு இன்புற வேண்டிய பொருள்
திருமாலொடு நான்முகனும் ன என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்”
என் அப்பள் பெருமானும், க்கென்றிருந்தேன் ாருள் கண்டேன்” வத்தில் உணரவேண்டிய பொருள் என்பதைத்
மோ, சிவப்பாக இருக்குமோ என்று கண்ணினால் ம் இல்லை. வானத்தில் இறைவன் இருக்கிறான் 3த்தைத் தேடுவதை ஒக்கும் எனத் திருமூலர் ப்பு என்ற சுவையைப்போல இந்த ஊனுக்குள் திரம் கூறுகிறது.
மருளர்கள் ா கறுப்போ நந்தாற்போல் தானே. பூதங்களிலும் வியாபித்துக் காணப்படுகிறது. னத் திருவாசகமும் இதனைக் குறிப்பிடுகிறது. வ்கி), காற்று (மாருதம்) என உள்ள

Page 26
*ஞானக்சுடர் 2
ஐம்பூதங்களையும் தாங்கும் ஆதார நிலைக் ஒளிவிடும் சோதிச் சுடராகவும் இறைவன் விள இறைவன் எனப்பல பெயர்களால் அழைக்கப் நிற்பவனாகிய இறைவன் எல்லையற்றவனாக சொரூபமாகிய இறைவன் எல்லாத் தத்துவங்கே நீரும் நிலனும் விசும்பங்கி 1 தூரும் உடம்புறு சோதியுமா பேரும் பராபரன் பிஞ்ஞகன் ஊருஞ் சகலன் உலப்பிலித தவமுனிவர் திருமூலர் தமது நூலின் வழிபடுகின்றார். பாடலின் ஒவ்வொரு அடியி என் சிவகுருநாதனாகிய நந்தியின் திருவடி 6 திருவடி வாழ்க, மலங்களை நீக்கியதோடு திருவடி வாழ்க, நின்மலனாகிய அவனது வாழ்த்தி வணங்குகின்றார்.
வாழ்கவே வாழ்க என் நந்தி வாழ்கவே வாழ்க மலம் அழ வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞ வாழ்கவே வாழ்க மலன் இ திருமூலர் தனது தமிழ் மந்திரமாகி நந்தியெம்பெருமானை வாழ்த்தி வணங்குவதே கிடைத்த ஞானக் கருவூலமாகிய திருமந்திர வணங்கும் பாடல்கள் சிலவும் உண்டு. திருமூ8 பிறவிநோய் முற்றாக நீங்கிவிடும்.
"திருமூலதேவனையே சிந்ை கருமூலம் இல்லைே என்ற பாடல் இதனை விளக்குகிறது சந்தேகம் என்னும் பெருங்கடலுக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல உண்மைை திருமந்திரம் காணப்படுகிறது. மனிதர்களின் வைக்கின்ற ஞானக் களஞ்சியமாகிய திரு திருமூலதேவரை நாம் அனைவரும் தியானி ஐயமாக்கடல் ஆழ்ந்த உய கையில் அமலகம் எனக் மையல் தீர்தரு மந்திரம் ெ செய்ய பொற்திரு மூலனை
S. நியம معاصنای

質。 சித்திரைமலர் நளனாகவும் ஆன்மாக்களின் உள்ளத்துள்ளே குகின்றான். பரம்பொருள், பராபரன், பிஞ்ஞகன், படுகின்றான். எல்லாவற்றோடும் ஊறிக் கலந்து வும் அழிவற்றவனாகவும் திகழ்கிறான். அணு ளாடும் கூடி அழிவில்லாதவனாகத் திகழ்கிறான். ாருதந் ц6п6äї எம்மிறை rனே முடிவில் குருநாதனாகிய நந்தியெம்பெருமானை லும் குருவின் திருவடிகளை வாழ்த்துகின்றார். வாழ்க, மலக்கட்டினை நீக்கியருளிய அவனது உண்மை ஞானத்தையும் அருளிய அவனது திருவடி வாழ்க எனக் குருவின் திருவடியை
திருவடி
றுத்தான் பதம்
ானத்தவன்தாள்
லான் பாதமே iய திருமந்திரத்தினை தனது குருநாதராகிய ாடு பூர்த்தி செய்கின்றார். சைவத் தமிழர்களுக்கு த்தினைத் தந்த திருமூல தேவரைத் துதித்து லரையும் திருமந்திரத்தையும் சிந்திப்பவர்களுக்கு
த செய்வார்க்கு ய காண்”
l. ள் மூழ்கித் துயர்ப்படும் மனிதருக்கெல்லாம் ப விளக்கிக்காட்டும் பாடல்களாகத் திருமூலரின் சிற்றறிவில் ஏற்படும் மயக்கத்தினைத் தீர்த்து ந்திரப்பாடல்களை நமக்குத் தந்த தவயோகி த்து வணங்குவோமாக. ர்க்கெல்லாம் ாட்டுவான் சப்பிய ச் சிந்திப்பாம்
ñamas Saulo. ஆகும் இன்ப8

Page 27
---- *ஞானச்சுபர் 2C
நிறைவுரை
தமிழனுக்கென்று சொந்தமாகச் எல்லாவற்றையும் மற்றவர்களிடம் கடன்வா
சிந்தனையில் முகிழ்த்த உயர் தத்துவமாக மெய்யியற் கொள்கைக்கு மையம் வழங்கி ( காணப்படுகிறது. அரச மரமாகிய போதிமரத்தில் திருமூலராகிய சித்தரும் திருவாவடுதுறையில் பெற்றார். ஞானிகளின் வாயில் இருந்து வரும் வ காணப்படும். தேவையற்ற வார்த்தை அலங் அனைத்தும் மந்திர சொரூபமாகவே காணப் திருமூலரின் பாடல்கள் மந்திரம் என அழை திருமந்திரப் பாடல்களில் வாழ்விய சீர்திருத்தக் கருத்துக்கள் பலவற்றைத் தி சட்டத்தையும் அதிகாரத்தையும் முன்வைத் இறைவனை முன்வைத்துச் சீர்திருத்த முயன்ற வெற்றியும் கண்டார்கள்.
சமயச் சடங்குகள் பக்திக்கும் ஆ என்பதைத் திருமந்திரம் வலியுறுத்துகிறது. வழியின் வாயிலாக ஆன்மாவை முத்திக்கு அ6 சிந்தனையாகும்.
மானிடப்பிறவியை எடுத்த மனிதன் அழ என்பதையும் உடலின் கருவி கரணங்களை என்பதையும் திருமந்திரம் வலியுறுத்துகிறது. கருவியாக உடலை ஆசைக்குரியதாகக் கரு என்பது திருமூலரின் சிந்தனையாகும். அறத்ை உடலைப் பேணுவதற்கு அறத்தைப் பேணுவி உடல் பேணலும் ஒன்றையொன்று சார்ந்தன அமைவதுபோல உடலுக்கு அறம் ஆதாரமா அனுபவ ஞானத் திருநூலாக அ6 சாத்திரமாகவும் அமைந்துள்ள பெரு நூலாகும் அறிவியல் ஆகிய அனைத்தையும் விளக்கு திகழ்கிறது.
திருமந்திரம் சிவநெறித் தந்தையாகிய கற்பன கற்று நிற்குநெறி நிற்கப் பழக்கிப் பட நிற்கும் மக்களுக்கு திசை காட்டும் மெய்ஞ்ஞ சித்தத்தின் உள்ளே சிவனைக் காண வழிக கருத்தை நீக்கி "உள்ளம் பெரும் கோயில் உ širšonas omdömd&a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Aష%్క శn. 2 சித்திரைமலரி
Fமயமோ மெய்யியலோ இல்லை. இவன் வகித்தான் காலத்தைத் தள்ளுகிறான் என்று நூலாகத் திருமந்திரம் திகழ்கிறது. தமிழர்களின் கிய சைவ சித்தாந்தம் என்ற தமிழ்ச் சைவ வரம்பு கற்பித்த முதல் நூலாகத் திருமந்திரம் ா கீழிருந்து புத்தள் மட்டும் ஞானம் பெறவில்லை. போதிமரத்தின் கீழிருந்துதான் ஞானத்தினைப் ார்த்தைகளில் தெளிவு இருக்கும் சொற்சிக்கனம் காரங்கள் எதுவும் இருக்காது. வார்த்தைகள் படும். இதனால்தான் திருமுறை வரிசையிலே க்கப்படுகிறது. b கருத்துக்கள் நிறைய உண்டு. சமுதாய ருமூலர் கூறியுள்ளார். மெய்யுணர்வாளர்கள் துச் சமூகத்தைச் சீர்திருத்த முயலவில்லை. ர்கள். இதனால் தங்களுடைய செயற்பாடுகளில்
ன்ம விடுதலைக்கும் வழிகாட்டல் வேண்டும் கிரியைகள், சடங்குகள் பக்தி என்ற பெரு ழைத்துச் செல்லவேண்டும் என்பதே திருமூலரின்
ற விழுமியங்களைப் பேணி வாழுதல் வேண்டும் அறநெறி பிசகாது பயன்படுத்துதல் வேண்டும் உயிரின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தாமல் பூசைக்குரியதாகக் கருதல் வேண்டும் தைப் பேணுவது இன்றியமையாதது போலவே பது இன்றியமையாததாகும். அறம் பேணலும் வை ஆகும். அறத்துக்கு உடல் ஆதாரமாக க அமைகிறது எனத் திருமந்திரம் கூறுகிறது. மைந்துள்ள திருமந்திரம் தோத்திரமாகவும், ம். யோகம், வைத்தியம், வாழ்வியல், தத்துவம் தம் அறிவுக் களஞ்சியமாகவும் திருமந்திரம்
திருமூலர் வழங்கிய கலைப் பெரும் பொக்கிஷம் பிற்றுவிப்பது திருமந்திரம். ஆன்மீக நெறியில் ான இறைபோதமாகத் திருமந்திரம் திகழ்கிறது. ாட்டியவர் பாவச்சுமை மானிடப் பிறவி என்ற ஊனுடம்பு ஆலயம்” என நிறுவியவர், "ஒன்றேZ
i osi ಶ್ಲೆ பற்றியாகு

Page 28
ggs a ※●接 خضع *ஞானச்சுடர் 2
குலம் ஒருவனே தேவன்” என்ற ஆன்ம நேயத் விதியையும், வினையையும் வெல்லலாம் என உடையவனே மேன்மையான முத்தியை அ ஞானச்செல்வர், ஆகிய திருமூலர் அருளிய தி படித்துப் பயன்பெற வேண்டிய ஒப்பற்ற நு அடையத் தவயோகியாகிய திருமூலதேவ திருமந்திரத்தைப் படித்துப் பயனைப் பெறுே
நாதயோகியாம், பூரீதியாகராஜ சுவாமி விரும்பி வாசம் செய்த காரணத்தினால், சுவாமிகள் எமக்கருளியுள்ளார். அருளிய உ பிராட்டியாரையும், பூரீமத் நாராயண இலட்சுமி விளம்புவதாக- மட்டுமல்லாமல், ஆன்ம செய்யவேண்டுமென்றும், இராமபிரானை நோ
“மந்தரகிரியைத் தாங்கியவனே! பரிவாரங்களுடன் வைகுண்டத்தில் இருந்து செய்வேன்? நான் நினைக்கும்போது வேகம சொல்லு. அப்படி நீ வரத் தாமதித்தால் எல் அந்துண்டகனே வேகவச்சே- எனும் பந்துவ பலத்தை உலகத்தவர்களுக்கு அந்நியோன்ய அதுவேயாகும்.
சிவபிரானின் நண்பரான ழரீமத் நாராய பாக்கியம் பெற்றவர்களுக்குச் சர்வகாலமும் நாரதமுனி வெடலின எனும் தெலுங்குக் கி இராகத்தில் வல்லமை பெறுகிறது. சுவாமி திராட்சைட்பழம் போன்ற சுவையுடையதாய், 6 சிறப்பாக நாட்டை, கெளளை; ஆரபி, பூறி அமைந்த பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் வேண்டும் வரங்களையும் அள்ளித் தருவன இராகத்தின் சாராம்சங்களை உரு தியாகராஜ சுவாமிகள் "சிவ- நாராயண- இர வாழ்வினை எமக்கு மிகவும் நெருக்கமாக இறைவனிடம் உருகியழைத்தால் ஓடி கண்ணிரானது தாமதிக்காது இறைவனை மனித உருவிலேதான் நடமாடுகிறான்! அ
() ) க்வக à நான் என்று கூறி
 

11. சித்திரைமலரீ நினைப் பாடியவர், ஈசன் அருள் பெற்றுவிட்டால் ற துணிவைத் தந்த வீரபுருஷர், புலனடக்கம் புடையத் தகுதி உடையவன் எனக் கூறிய ருமந்திரம் சைவத் தமிழ் மக்கள் அனைவரும் லாகும். நாம் அனைவரும் பிறவிப் பயனை ரைச் சிந்தை செய்து தமிழ் மந்திரமாகிய TD5. ( i Lib)
နီကြီf?£Tင်္လာur!urÜါu09ဖြာō)
களின் இதய சாம்ராஜ்ஜியத்தில், இராமபிரான் ஆயிரக்கணக்கான இசை உருப்படிகளைச் உருப்படிகள் யாவும், பூரீராமபிரானையும், சீதா கடாட்ச வியாபகத்தையும், அற்புதங்களையும் ஈடேற்றத்திற்காகவும், அதற்கு என்ன க்கிய வேண்டுதல்களாகவும் அமைந்துள்ளன. சூரியகுல அதிபனே! இராகவனே! உன் கொண்டு என்னை மறந்தால் நான் என்ன ாக வருவேன் என்று எனக்கு ஆணையிட்டுச் ன் கண்ணி கால்வாயாகப் பெருகும்” என்றுராளி இராக உருப்படியில் ஆன்ம தெய்வீக் ட்படுத்தியுள்ளார். நம்மிடம் உள்ள தட்டுப்பாடு
பணனுடைய தத்துவத்தைப் புவியில் கேட்கும் ஜெயமே உண்டாகும் என அறுதியிட்டுக்கூறும் ர்த்தனை, செளபாக்கியம் தரும் பந்துவராளி களின் ஐந்நூற்றுக்குமேற்பட்ட உருப்படிகள் ான்றுமே வாழ்வளித்துக்கொண்டு இருக்கின்றன. ராகம், வராளி ஆகிய கன இராகங்களில் பாடுந்தோறும் சீதாராமா பேரின்பத்தையும், ாவாக அமைந்துள்ளன. க்கி, வார்த்த உருப்படிகள் வாயிலாக பூரீ Tம- சீதா- இலட்சுமண பரமானந்த தெய்வீக” த் தானமாக்கியுள்ளார். ஆனகாரணத்தினால் வருவான் அல்லவா! அல்லாவிடின் எமது வரவழைத்தே தீரும். இப்போது இறைவன் நனை உணர்வோமாக.
-கே.எஸ். சிவஞானராஜா
ಸ್ಥ* முன் நிற்காதே

Page 29
క్ష میرساخته نشانهگیری می رییس نیمهعلی
ས་བུ་ཡོག་གོ་ 4گیری
N4M \ \Ma صت WWW)
உண்மை தெரியும். ஆயுர்வேதத்தை உருவ கிரந்தங்களைப் பார்த்தால், இப்போதைய ( மருத்துவ முறைகளையும், ஸர்ஜரி விஷயங் காயங்களைக் குணப்படுத்தும் மூலிை இவற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல் இருப்பதாகச் சமீபத்தில், காசி- சர்வகலா சான திருக்கிறார்.
என்ஜினியரிங் டெக்னாலஜியிலும், ஆத காட்டியிருக்கிறார்கள். போஜராஜன் செய்த “ உள்பட, பலவிதமான மிஷின்களைச் செய்வ பட்டிருக்கிறது.
சுமார் இரண்டாயிரம் வருஷங்களாக குதுப்மினாருக்கு பக்கத்தில், துருப்பிடிக்காமல் இப்படிப்பட்ட பெரிய தூணை எந்த உலை என்று ஆச்சரியப்படும்படி இருக்கிறது. 消* ܥܬܐ
 
 

அறிவியல், டெக்னர்லஜி, மருத் துவம், பொறியியல், எல்லாம் மேல்நாட்டி லிருந்துதான் இந்தியாவுக்கு வந்திருக்கிறது என்று சிலர் சொல்வது உண்டு. இதுவே உண்மை என்று நம்மவர்களும், நம்பி, “ஏதோ கண்ணுக்குத் தெரியாத கடவுளை யும், ஆத்மாவையும் பற்றித்தான், ஹிந்து ) சாஸ்திரங்கள் இருக்கின்றன. லோக வாழ்க் கைக்கு உபயோகமாக அவற்றில் ஒன்றும் இல்லை” என்று கண்டனம் செய்வது முண்டு.
உண்மையில் நம்முடைய சாஸ் திரங்களில் இல்ல்த (science) 6665T60Tib எதுவுமே இல்லை. நமது புராதன சாஸ்திரங் - களையெல்லாம் ஆராய்ந்து பர்த்தால், இந்த வாக்கிய- சரகள், சுச்ருதர் முதலானவர்களின் பெரிய டாக்டர்களும் அதிசயிக்கும் படியான களையும் அதில் தெரிந்து கொள்கிறோம். ககள், சிகிச்சைமுறை, முதலியவற்றைப்பற்றி லாம் இப்பொழுதும் ரொம்பவும் உபயோகமாக )லயில், ஒருவர் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்
தியிலேயே அபாரமான திறமையை நம்மவர்கள் ஸமராங்கண சூத்திரத்தில்” ஆகாய விமானம் தற்கான அடிப்படைத் தத்துவங்கள் விவரிக்கப்
ஓர் இரும்பு ஸ்தம்பம், இன்றைக்கும் தில்லி இருக்கிறது. டாடா தொழிற்சாலை இல்லாமலே, பில் (Fumace) அடித்து உருவாக்கினார்கள்?
بھمبر லங்குکے شاہی
a

Page 30
a AWA
*ானக்கூர் 20 தமிழ்நாட்டிலே, இப்படிப் பல நூற் எந்தக் கலவையால் கட்டப்பட்டது என்று இ கொடுங்கையில், பாறாங்கல்லை ஒரு இழைத்திருக்கிறார்கள். திருவீழிமிழலை வெ6 வளைவை எந்த ஆதாரத்தில் கட்டியிருக்கிற வியக்கிறார்கள்.
வான நூலில் நமக்கு இருந்த பான வருஷங்களாக, இன்று அமாவாசை, இன்று பஞ்சாங்கம் கணிக்க முடிகிறது.
அறுபத்திநான்கிற்கு மேற்பட்ட கலை தேசத்தில் புராதன காலம் முதலே தோன்றி இப்போது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு அனர்த்தங்கள் உண்டாகியிருப்பதைப் பா என்பதாலேயே, பக்குவமானவர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுத்தார்கள். சாதாரண ஜன சாஸ்திரங்கள் அமைந்திருப்பதற்கு இதுவே இப்போது நிபுணர்கள் ஆராய்ச்சி ெ விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். இருக்கும். அதற்காக அவற்றை ஒதுக் வருபவர்களுக்காவது அது புரியக்கூடும் எ புரியாத சாஸ்திரங்கள், எல்லாவற்றையும் நாம் கிடைக்கும்படி செய்யவேண்டும்.
நாம் ஆதியில் நமக்கென்றே இரு மறந்துவிட்டு, மற்றவர்களிடமிருந்து இப்போது வித்தியாசம்; இந்த வித்தைகள் யாவும் பி அனுசரணையாகவே நம் தேசத்தில் வைக்கட் துக்காகவே அவற்றை உபயோகப்படுத்தின மேல் நாடுகள் உண்டாக்கியிருக்கிற சாந்தி அடியோடு போய்விட்டது. இதைமே! கிறார்கள். விஞ்ஞானத்தின்மூலம் படிப்படியாக அதில் உச்ச நிலைக்கு வந்திருக்கிறார்கள் திருப்தி இல்லை.
இதனால் அவர்கள் தங்கள் நாட்டை வைதீக, தார்மீக, ஆன்மீக விஷயங்களைத் நாம் நம்முடைய லெளகிக வித்தை, ஆத்ம வி மற்ற நாட்டவர்கள் அடைந்திருக்கிற இரண்டு
அவர்கள் இரும்பு யுகத்திலிருந்து அதாவது, இருட்டு யுகத்திலிருந்து, பிரகா మి- юač6 ај59юрта இந்தும்:

ཕྱི་ 3 ܘܝܘ:7 சித்திரைமலர்
றாண்டுகள் முன் கட்டப்பட்ட கல்லணை, ன்றும் புரியவில்லை. ஆலுடையார் கோயில்
5ாகிதத்தின் அளவுக்கு, மெல்லியதாக !
ாவால் ஒட்டி மண்டபத்தின் பிரம்மாண்டமான ார்கள்? என்று என்ஜினியரிங் நிபுணர்களும்
ன்டித்யத்தால்தான், எத்தனையோ ஆயிரம் கிரகணம் என்று கொஞ்சம்கூடத் 5 JTLD6),
5ளும், சாஸ்திரங்களும், அறிவியலும், பாரத
நன்றாக வளர்ந்து வந்திருக்கின்றன. களால் அணுகுண்டு போன்ற எத்தனையோ ார்க்கிறோமல்லவா? இப்படி நேரக்கூடாது , நம் தேசத்தில் விஞ்ஞான நுணுக்கங்களைச் ங்களுக்குப் புரியாத பரிபாஷையில், இந்த
காரணம். சய்தால், நமது சாஸ்திரங்களிலிருந்து, பல சில சமாச்சாரங்கள் நமக்குப் புரியாமல் கிவிடக் கூடாது. நமக்குப் பின்னால் ன்பதால், நமக்குப் புரிகிற சாஸ்திரங்கள், ) காப்பாற்றி, அடுத்த தலைமுறையினருக்குக்
ந்த இந்த மகிமை வாய்ந்த சம்பவத்தை கற்றுக்கொள்கிறோம். இதில் ஒரு மூக்கியமான ரம்மவித்தை என்கிற ஆத்ம சிரேயஸக்கு பட்டிருந்தன. வெறும் லெளகிக செளக்கியத் ார்கள். 3 நாகரீகத்திலும், விஞ்ஞானத்திலும் ஆத்ம ல் நாட்டுக்காரர்கள் நன்றாக உணர்ந்திருக் நாகரிகத்தில் முன்னேறி, இப்போது அவர்கள் 1. ஆனாலும் எதிலும் அவர்களுக்கு ஆத்ம
விட்டு, நம் நாட்டிற்கு வந்து, நமது தேசத்தின் தெரிந்துகொள்ள முயல்கிறார்கள். ஆனால், த்தை இரண்டையும் அலட்சியம் செய்துவிட்டு, }ங்கெட்டான் நாகரிகத்தை தேடி ஓடுகிறோம்: (iron age) g5 is ugab55505 (golden age)- ச யுகத்துக்கு- வந்துகொண்டிருக்கிறார்கள்.
*
தயல் நல்ல வழியில் வசல்லுக். エレ ܗܒܒܐܒܒ

Page 31
i
ge KWY. *ஞானச்சுடர் 2
Ag
நாமோ பிரகாச யுகத்திலிருந்து, இருட்டு குறைவிலிருந்து அவர்கள் நிறைவுக்குப் பே
நிறைவிலிருந்து குறைவுக்குப் போய்க்கொ இது மாறும். இதை மாற்ற வேண்டும். நமது
நமது புண்ணிய பாரதத்தின், வேத சாஸ்திர உண்மைகளை ஆராய்ந்து, உலகோரைக் கல் அதனால் உலகம் முழுவதும் அமைதியும்
அள்ளியருள் எனக்குத் த
துள்ளியலை புரளும் தெ
அநுப6 வள்ளிகுஞ்சரி நாதா வ தெள்ளுதமிழ் கேட்டுன் தி
சரன அள்ளுதாசு போட்டுக் குழு துள்ளிடு கிழவிக்குத் தூய பிள்ளைக்கு மொட்டையே
உள்ளுறு அன்போடு உை
துள்ளியே வெறியாடி துடி உள்ளிருந் துருவேறி உரு தெள்ளிய உளத்தோடு ெ
S. S s
R 2
வள்ளல் விபூதிதன்னை
2l-sušes 2 al-6upre >S4C பே
 
 

யுகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்! ய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால், நாமோ ண்டிருக்கிறோம். இன்னும் சில காலத்தில் | இளைய சமுதாயம் அடுத்த நூற்றாண்டில் இதிகாச புராணத்தில் காணப்படும் விஞ்ஞான வர வேண்டும். உலகுக்கு வழிகாட்ட வேண்டும்.
சாந்தியும் நிலவ வேண்டும்.
நன்றி: “ஞானபூமி 2000”
пЈпешпт?- (урцbaыт! ாண்டைமானாற்றுவாசா
ல்லவி - டிவேல் முருகேசா நவுளமிரங்கியே
Unib ந்தையை விற்றுவாங்கி பவுன் பால்பருக்கி ாட்டு தென்னம் பிள்ளைகொடுத்து
னத்தொழு அருள்வேலா!
யொடு பறைமுழங்க விற்சந் நதமாடி தய்வத்தன்மை நாடி Qumứoớĩ. LLẳ9ềouoom (9loửaf)
لکھے
வ முகத்திற்கும் புன்னகை

Page 32
இலங்கையில் வடபுலம் யாழ்ப்பாண துள்ளது. இங்குள்ள எண்ணற்ற அருள்சு ஆலயங்கள் இருந்தபோதும் அதியற்புதமான பரந்து வாழும் எம்மினத்தவரின் சிந்தையிற்
நல்லைக்கந்தன்:
முற்காலத்தில் யாழ் மண்ணில் அரச இன்று யாழ் மாநகரசபையினரால் நெறிப் படுத்தப்படும் புனிதபூமியாகவும் உள்ள நல்லூரில் உறைந்து அருளாட்சி செய்யும் நல்லைக்கந்தன் ஆலயம் சிறப்புடையது. இடம், பொருள், ஏவல் யாவும் துணைசெய் கிறது. இத்திருத்தலத்தை வழிநடத்தும் அறங்காவலரின் தூய சிந்தனையில் தோன் றும் புத்தம்புதிய எழில் வடிவமும், முருகன் அருளும் இங்கு பிரகாசிக்கின்றன. வருடம் முழுவதும் நல்லைக் குமரனுக்கு விசேட அலங்கார தினமாகும். உற்சவகாலம் மேலும் சிறப்பானவை. முருகன் வீதியுலா வரும்போது ஆடைகள், அணிகள், நவ மணிகளின் பிரகாசமும், முருகனின் அழ கான அருட்பொலிவும், பக்திவயலில் உள கவர்ச்சிமிகு தோற்றமும் நாளுக்குநாள் வேறு முருகனின் கருணையின் புகழை வியக்கல தம்மை நாடிவரும் பக்தர்களுக்கெல் கந்தன், நல்லூர்ப் பெருந் திருப்பதியில் உ மன அமைதியைத் தருவது எம்மினத்தவ
E வற்றி
 

3. ங்கம் அவர்கள் b முருகவழிபாட்டின் உறைவிடமாக அமைந் ரக்கும் திருக்கோயில்களிற் பல முருகன் ஒரு சில முருகன் ஆலயங்கள் உலகெங்கும்
பதிந்துள்ளது.
ாண்ட தமிழ் மன்னர்களின் தலைநகராகவும்,
ாவரும் அற்புதமான ஊர்திகளின் எழிலான பட்டே காணப்படும் மாற்றங்களின் கவர்ச்சியும் வக்கிறது.
லாம் அருள்சுரக்கும் ஞானசுரபி, அலங்காரக் பன்றி நிற்கும் அருட்சக்திவேல் இன்று எமது ன் இடையறாத பக்தியின் பேறாகும்.
安芷 வபாறுத்தது.

Page 33
SITT ནས་ *ஞானச்சுடர் 2
மாவைக் கந்தன்:
சரித்திரப் பிரசித்திபெற்ற மாவிட்ட ஆலயமும் அருட்சிறப்புடையது. இப்பதியின் செம்மண்ணின் பெருமையில் பல வளங் நிறைந்துள்ளன. முக்கனிகளையும் வாரிவழ நறுங்கனிச்சோலைகளாகக் காணப்படுகின்றன கனிச் சோலைகளில் பழச்சாறு பெருக்கெடுக் வண்டினங்களுடன் தேனீக்களும் தேடிச் சேர் (முருகனுக்குகந்த) நறுந்தேனும் ஆங்காங்கே களில் பொதிகளாக காட்சிதருகின்றன. இவ் சூழலின் ஒருபால் செந்தினையும் செங்க நன்று விளைந்திருக்கும். இப்புனித மண்ணின் தால் போதியளவு புல் போன்ற தீவனத்தை யோகிக்கும் பட்டிப் பசுக்கள் எங்கும் மிகுந்து கனுக்கெல்லாம் பால் சுரக்கின்றன. இவ்வியற் சூழல் அனுபவிக்கும் எம்மக்கள் தமது கடமையாக அழகன் முத்தமிழ்க் கந்தனு தமது இதயபூர்வமான அர்ப்பணிப்பை அ முன்வருகின்றனர்.
இயற்கையாகவே பால் சுரக்கிறது செவ்விளநீர் குலை குலையாகத் தொங்குகி விளைந்து கருப்பஞ்சாற்றைப் பெருகத் த பருவகாலத்திற்கேற்ப விளைந்து வீடுகளில் அரும்பொருட்களாற் தமது பக்திமேலிட செய்து அகமகிழ்கின்ற பக்திமிகு அடியார்கள் மாவும் புனிதமான நறுந்தேனும் கொண்டு மனம் நெக்குருகி வழிபடுகின்றனர்.
இதனால் நல்ல பக்தி வயலில் போற்றுகின்றனர். இடையறாத அபிஷேகத்ை மாவைக்கந்தன் அபிஷேகக் கந்தனென் காரணங்களால் யாவும் செயலற்றுவிட்டன.
சந்நிதி முருகன்;
வடமராட்சியின் ஏகப் பெரு நிலப்பர அருளாளர்களும் தவநெறி பேணி உலா செல்வச்சந்நிதி வேலவனின் உறைவிடமான மக்கள் இறையருள் பருகவேண்டித் தூர ஓடோடி வந்து சந்நிதி முருகனை வணங்கி மு
உண்மையான கல் ନିର୍ଦ୍ଧା өж та لمسد

து. பழங்கள் கனிந்திருக்கின்றன. போதிய ன்றன. நறுந்தேன் சீெரிகின்றது. செங்கரும்பும் தயார் நிலையில் உள்ளன. செந்தினையும் ஸ் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வரிய Dாவைக் கந்தனுக்கு தினமும் அபிஷேகஞ் ா முருகன் புகழ்பாடி மகிழும்போது செந்தினை } செந்தமிழ்க் கந்தனுக்கு மாவிளக்கேற்றி
உலாவந்து தமது இல்லக விளக்கேற்றிப் த பெருவிருப்புடன் அகங்குளிர அனுபவிக்கும் றே போற்றப்படுகிறார். (ஆனால் பல்வேறு
ப்பில் நடமாடிய சித்தர்களும், முனிவர்களும், வந்து அமர்ந்து முருகனை வழிபட்ட இடம் து. இங்கு முருகன் அருள்மழை சுரக்கிறது. இடங்களிலிருந்து அணி அணியாக இங்கே
நகன் அருள்பெற்று மன அமைதி பெறுகின்றனர்.
sellisäasä O த்தைத் தரும் ପ୍ରତି تحت 23

Page 34
- 疗 650IGGLET 2
பக்தர்களின் உள்ளப் பசியை நீக்கி போக்கவென்று தமது சூழலில் எண்ணற்ற அன்னதான அறச்சாலை களைத் தோற்றுவித்து அருள் : புரிந்தார். மக்களும் தம் பசி போக்கி னர். காலப்போக்கில் அறச்சாலைகள் அருகிய போதும் சந்நிதியான் ஆச்சிர மம் என்னும் புனித அறநிலையம் முருகன் அருளால் தோற்றுவிக்கப் , பட்டது. இப்பணியை அறப்பணிக் கென்றே தம்மை அர்ப்பணித்த மோகனதாஸ் சுவாமிகள் இருபது வருடங்களுக்கு முன் ஆரம்பித்தார். . உணவுப் பற்றாக்குறை இருந்த காலத்தில் மிகக் கொடிய துன்பங்களுக்கு மத் வண்டி மூலம் யாழ் கடலேரியைத் தாண்டி எடுத்துவந்து அன்னதானப் பணியை மேற்ெ அன்னதானப்பணி தொடரவும், சந்நிதியானின் பெருமக்கள் தாராளமாக நிதி வழங்கியதால் வாராந்த அன்னதானப் பணியை நித்திய பல இன்றைய நிலையில் நித்திய அன்ன தேவைக்கேற்ப வழங்குவது முருகனின் அ வழிபட வருவோருக்குத் திவ்விய மருந்தாக தயாரித்த பல்வேறு கறிவகைகளுடன் நிை இவ்வகை அன்னதானத்தை வாரிவழங்க வ பாரெல்லாம் பரவி வருகிறது.
முருகனின் அருளால் நித்திய அ எல்லாப் பிற நாடுகளிலிருந்தும் சந்நிதி முரு நிதிக்குவியல் அளவற்றது. முருகனின் கருை பலவற்றை நிவர்த்தி செய்யவும் அறப்பணி ! மேலோங்கவும், அன்னதானக் கந்தன் அமைந்துள்ளமை முருக வழிபாட்டில் சிறப் முருகனின் தெய்வீக அலை எம்ப இப்புனிதமான புண்ணிய பூமியின் பெருமைை முருக வழிபாட்டை உள்ளன்போடு பேணிச் பக்தியுணர்வும், பெரியோர்களின் உற்சாகமா யாவும் நல்லபடியே சிறப்புடன் அமைகிறது
链 துடிப்பான q=
 

23. ད།། །།།།
சித்திரைமலர்
ய கந்தன் தம் பக்தர்களின் உடற்பசியைப்
爵
தியில் இட்பணியை மேற்கொண்டார். துவிச்சக்கர வன்னிப் பெருநிலப்பரப்பை அடைந்து நெல் காண்டார். இவ்வாறு பல இன்னல்களிடையே திருவருள் கைகூடவும் உள்ளுர் வெளியூர்ப் ) தேவைக்கேற்ப மண்டபங்கள் அமைக்கவும், Eயாகத் தொடரவும் இறையருள் உதவியது. ாதானப் பணி மாலை வரையும் அடியார்கள்ன் ற்புதமே. சந்நிதி முருகனை உள்ளன்போடு இறைவனின் அமுதாக சைவாசார முறைப்படி றவான நல்ல சத்துணவு வழங்கப்படுகிறது. கைசெய்த அன்னதானக் கந்தனின் பெருமை
ன்னதானப் பணியின் பேரில் தமிழர் வாழும் கன் அடியார்களின் வசதி கருதி அனுப்பப்படும் ணயால் எஞ்சிய பணம் சமய, சமூகப் பணிகள் மேலோங்கவும், நாடெங்கும் ஆன்மீக சிந்தனை அருளும் புகழும் பாரறிந்த விடயமாகவே JIT(35b.
1ண்மீது வீசி யாவரையும் புனிதமாக்குகிறது. ய நன்குணர்ந்த பாமர மக்களும் தம் அயலில் செயற்படுகின்றனர். இதற்கமைவாக மக்களின் ன வழிகாட்டலும், இயற்கைச் சூழலும் உதவ
(தொடரும்.
.upriras فوگ = 24 l፡

Page 35
65/T600Fe is 2C
2. உல்லாச நி 3606)TL 66: எல்லாமற எ சொல்லாய்
பதவி முருகா- முருகப்பெரு மண்ணுலகிற்கும் தலைவரே! உல்லாசR இல்லாதவரும், யோக- சிவயோக மூர்த்தி சல்லாப- மகிழ்ச்சியைத் தருகின்றவரும், ! புரிபவரும், நீ அலையோ- தேவரீரல்லவோ?
யாவும் அற்றுப் போகவும், என்னை இழந்த போகவும், அதனால் எய்தும் பேரின்ப உபதேசித்தருளுவீராக.
பொழி முருகப்பெருமானே! பொன்னுலி ! இன்பமுடையவரும், துன்பம் இல்லாதவரு பேசுகின்றவரும், மகிழ்ச்சியைத் தருகின்றவரு நீரேயாதலால், அடியேனுக்கு, எனது யான் அதனால் உண்டாகும் பேரின்ப நலத்தை 2
விரிவு
உல்லாசம்- இன்பம். சூராதியவு தெய்வயானையம்மையை மணந்து, உ திருப்பரங்குன்றத்தில் அமர்ந்த அருள் திறத்
ஆகுலம்- துன்பம். நிராகுலம்- துன்ப
கரையில் மோதுவது துன்ப அலைகளைக் கு
elayalturo ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சி.
ராகுல யோகவிதச்
நாதனும் நீயலையோ
ன்னை இழந்தநலம்
முருகா சுரபூ பதியே.
୩୬
நமானே, சுர பூ பதியே விண்ணுலகிற்கும்
இன்பமுடையவரும், நிர் ஆகுல- துன்பம்
பும், இத- இனிமையாகப் பேசுகின்றவரும், விநோதனும்- அருள் விளையாடல்களைப் ஆதலினால், எல்லாம் அற- புறப்பற்றுக்கள்
நலம்- யான் என்ற் அனப்பற்றும் அற்றுப் நலத்தை, சொல்லாய்- அடியேனுக்கு
ப்புரை )கிற்கும், பூவுலகிற்கும் தலைவரே! ம், சிவயோக மூர்த்தியும், இனிமையாகப் ம், அருள் விளையாடல்களைப் புரிகின்றவரும் என்ற புறப்பற்று அகப்பற்றுக்கள் நீங்க உபதேசித்தருள்வீராக.
୩୬୬
ணர்களை வதைத்த பின் முருகவேள் யிர்கட்கு இன்பத்தை தரும் பொருட்டு ததைக் குறிக்கின்றது.
ம் இல்லாமை. கடல் அலைகள் சதா வந்து றிக்கும். இது செந்திலம்பதியைக் عنقه
撰 வாழ்தல் இயல்பு.

Page 36
ggs w KK) & *ஞானச்சுபர் 20 பிறவிப் பெருங்கடலில் தோன்றும் துன்ப வந்து ஓய்ந்து அமைதி பெறுகின்றன. இன் மூர்த்தி. Sters:-
ஞானத்தண்டினை யூன்றித் துறவுக்கே தயாபரனாக நிற்கின்ற அருட்கோலத்தை இ 63g:-
திருவேரகத்தில் எந்தை கந்தவேலி உபதேசத்தை இதமாக உரைத்த அருள் aróвотu:-
குன்றுதோறாடிய குருபரன் திருத்தன யைத் திருமணம் புரிந்து எல்லா ஆன்ப வள்ளன்மையைக் குறிக்கின்றது. விநோதனுந் ரீ
பழமுதிர்ச்சோலையில் ஞான தய அருள்புரியும் ஞானத்திறத்தை இது குறிக்க எனவே, திருப்பரங்குன்றம், திருச்சி திருத்தணிகை, பழமுதிர்சோலை என்ற ஆறு அருள் திறங்களை இந்த ஆறு சொற்கள் "வேதாகம ஞான வினோத
p53:-
இச்சொல்லுக்கு அழகு, இளமை, ! இனிமை என்ற ஆறு பொருள்கள் உண்டு. “முருகு கள் இளமை நாற் எல்லாமறனன்னையிழந்தரலந்:-
வானில், மண்ணில், மனைவி மக்கள் வைக்கும், புறப்பற்றும், யான் என்ற அக நலம் சித்திக்கும். முதலில் புறப்பற்றும் மு "வானத்தில் மண்ணில் பெ மைந்தரில் பொருளி தானற்றுத் த்ணையும் அற்ற
யான் எனது என்னுஞ் செரு உயர்ந்த உலகம் புகும் இழந்த நலந்:-
இழப்பதில் நலம் விளைகின்றது சிந்தியுங்கள்.
ܝܥܬܪܵܐ
பதவியும் அந்தத்

11. சித்திரைமல்
பத்தைத் தந்து துன்பத்தைத் துடைக்கின்ற
ாலத்துடன் பழநியில் எம்பெருமான் சிவயோக து குறிக்கின்றது.
குருபரனாக இருந்து தந்தைக்கு ஞான திறத்தை இது குறிக்கின்றது.
ரிகையில் இச்சாசக்தியாகிய வள்ளிபிராட்டி ாக்களுக்கும் மகிழ்ச்சியை வழங்குகின்ற
ாபரனாக வேதாகமங்களுடன் விளையாடி’ கின்றது. ரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், படை வீடுகளில், ஆறுமுகப்பெருமான் புரியும் குறிக்கின்றன.
மனோதிதா” -கந்தரநுபூதி
தெய்வத் தன்மை, ஞான மணம், மகிழ்ச்சி,
றம் முருகவேள் விழா வனப்பாம்” நிகண்டு
ரில், நில புலங்களில், பொன் பொருள்களில் பற்றும் அறவே அற்ற இடத்தில் பேரின்ப டிவில் அகப்பற்றும் நீங்கும். ண்ணில் ல் ஆசை
தத்துவம் உணர்ந்த யோகள்”
-பரஞ்சோதி முனிவர்
க்கறுப்பான் வானோர்க்கு
-திருவள்ளுவர்
என்ற அரிய உபதேசத்தை ஆழமாகச்
#ges

Page 37
~ ;0: جريريزينرز بز%0يمينيين
ஒரு பெண் உற்றார், பெற்றார், ந துறந்து கணவனைத் தனிைைமயான இனில்
அதேபோல ஆன்மா, தன் ஆன்ம ந என்ற எல்லாப் பற்றுக்களையும் வேருடன் ச ஒன்றுபட்டுப் பேரின்ப நலத்தைப் பெறுதல் കെrൽൺ:-
"அந்த அருள் நலத்தைப் பெறு உபதேசித்தருள்' என்று அடிகளார் குருபரன அப்படியருளுகின்ற அப்பரம நாய ‘உல்லாசனும் நீ, நிராகுலனும் நீ யே வினோதனும் நீ” என்று கூறியருளினார்.
“ஆறுமுகமான பொருள் நீயருளல் சுரபூபதிவே:-
சுரபதியே! பூபதியே என பிரித்துப்ெ தேவலோக பதியென்றதனால் பரே இகலோக இன்பத்தையும் எனவே இகபர ந தெளிக.
கருத் ஆறுபடை வீட்டிலமர்ந்த முருகா! பற் அடியேற்கு உபதேசித்தருள்.
வைகாசி மற்றும் ஆனிமாத குருபூை தினங்கள்
20.05.2011 வைகாசி 6 வெள்ளி
flestboesaðLungnunorfi GGboa
திருஞானசம்பரிந்த்ரி குருபூசை
06.06.2011 வைகாசி 23 திங்கள்
சேக்கிழார் குருபூசை ாதமிருந்தியடிகள் குருபூசை
எந்நிலையிலும்

ண்பர், பழகிய பொருள் அத்தனையையும் மையில் சந்தித்து நலம் பெறுகிறாள். ாயகனாகிய கந்தவேளை நாடி, அகம், புறம் 5ளைந்து, அப்பெருமானுடன் அத்துவிதமாக வேண்டும்.
ம் உபதேச மொழியை அடியேனுக்கு னை வேண்டுகின்றார். 莺
கனை மேலேயுள்ள இரண்டு அடிகளில், ாகனும் நீ, இதனும் நீ, சல்லாபனும் நீ,
வேண்டும்” என்றதையும் இங்கு உன்னுக.
பாருள் கொள்க. லாக இன்பத்தையும், பூபதியென்றதனால், லன்களை, அருள வல்லான் முருகன் எனத்
துரை றற்ற நிலையில் விளையும் பேரின்ப நலத்தை
(தொடரும்.
ச| ழுநீ செல்வச்சந்நிதி ஆலயது
விஷேடி தினங்கள் வைகாசி
04.05.2011 சித்திரை 21 புதன்
களிதிதிகை விரததினம்
பகல் விஷேட இற்சவம் 17.05.2011 வைகாசி 3 செவ்வாய்
GDGES 65dò
660apur.--92A boandb 3105.2O11 606 17 GS6Sauf
களித்திகை விரததினம்
பகம் விஷேட இற்சவம்
#flö. 本 塑 praiaGså la

Page 38
ஜெயேந்திரன் செகலோபன் வேல்முருகன் ஜெயப்பிரகாஷ் நவாலிறோட் ஜெகதீஸ்வரன் மகிராம் இளையப்பு அப்பாக்குட்டி (இராசம்மா குடு
விளையாட்டரங்கு திரு கண்ணன் S. மனோகரன் M. கஜேந்திரன் LDTu I6)I6ät LL606)Ju 1é S. சிவநாதன் திரு சந்திரதாஸ்
கந்தசாமி கஜேந்திரகுமார் ஐ. கணேசநாதன்
பேரின்பநாயகம் நடேசமூர்த்தி பிரசாத் நடராஜா நகுலாம்பிகை வ. சடகோபன் திவாகர் துவாரகன் S. முருகுப்பிள்ளை தியாகலிங்கம் திருக்குமரன் கைலாயநாதன் Dr கணேஸ்குமார் குடும்ட தி. துவழிதா திருமதி மகேஸ்வரி இராஜரட்ணம் த. கண்மணிதேவி திருமதி கமலா விவேகானந்தராசா க. கந்தசாமி சிவனேசன் வாசுகி (கு. தாஸன்) இரத்தினம் தவராசா நாகலிங்கம் சபாரத்தினம் ச. வைத்தியநாதக் குருக்கள்
>S4C வணிக
 

పళళ žAžDžs žAix-............ ^ழஐ
சித்திரைமலர் வி. 線 (தொடர்ச்சி.
சுவிஸ்லாந்து 5000. 00 யாழ்ப்பாணம் 1மூடை அரிசி ஆனைக்கோட்டை 5000. 00 புத்தூர் 5000. 00 bulb)
யாழ்ப்பாணம் 10000. 00 ஆவரங்கால் 2000. 00. பருத்தித்துறை (சுவிஸ்) 14000, 00 கம் நெல்லியடி 1eyp60)L- Ssfldf கொழும்பு-6 5000. 00 தொண்டைமானாறு 2000, 00 இடைக்காடு 5000. 00 அளவெட்டி 6500. ổ0, கொழும்பு-6 5000. 00 அச்சுவேலி 6000, 00 அச்சுவேலி 5000. 00 நோர்வே 3000, 00 மானிப்பாய் 2000. 00 லண்டன் 20 பவுண்ஸ் மட்டக்களப்பு 5000. 00 D 3000. 00 புன்னாலைக்கட்டுவன் 1000. 00 தாவடி 3200. 00 சங்கானை 3மூடை அரிசி சாமான் 85.60 5000. 00 வடலியடைப்பு 1000. 00 லண்டன் (கந்தசஷ்டி காலம்) 35000, 00 குப்பிளான் 1eyp60L Sfldf) 2000. 00 மயிலிட்டி 3000. 00 பொலிகண்டி 1000. 00

Page 39
சீதானச்சுடர் 2G
Dr. 360ii (Lpsil furt திரு சுஜித்கண்ணா தேவகி அருமைச்சந்திரன் ஆத்தியடி செல்வி த. அம்பாலிகா யோகரமணன் திலகரட்ணம் யோகசாந்தினி லோகேஸ்வரன் இ. தவமணி வசந்தகிரி பார்வதி ராமநாதன் விசுவலிங்கம் சரவணன் ந. இராகுலன் அ. துரைசாமி ஐயர் சண்முகநாதன் தமயந்தி கணபதி பவித்திரா சி. பூரீ ஆனந்தபாபு கந்தையா ஏகாம்பரம் பத்தமேனி இராம ஜெயபாலன் பு. கதிரித்தம்பி திரு நவரத்தினம் குடும்பம் ம. துவாரகா சண்முகசுந்தரம் கோபிராம் தி. ரவீந்திரநாதன் கலைமதி T. சிவாஜி செ. சூரியகுமார் கெளரி சிவபாலகன் அனுஷியா மாதவன் இரத்தினசிங்கம் இரத்தினகுமார் கி. கிஷோபன் பத்தமேனி Dr. குகதாசன் குடும்பம் திருமதி வல்லவைசக்தி மகேந்திரன் திரு கந்தவனம் ச. ஆறுமுகநாவலன் துர்க்காபுரம் அ. இன்பராணி பொ. சிவராஜா (C.T.B) சண்முகதர்ஷன் சங்கீதா செல்வமோகன் பாலமனோகரி (கந்தப்புமூல பரஞ்சோதிமூலம் S. கிருபானந்தன் மோகன் கடை ஆவரங்கால்
6ušana.JPas- otoc 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ρτημα P
କଙ୍କଶ୍
பொலிகண்டி 1000. 00
66LT 5000. 00: பருத்தித்துறை 2000. 00 மானிப்பாய் 1000. 00 அவுஸ்திரேலியா 5000. 00 லண்டன் 5000. 00 கரணவாய் 2000. 00 கரணவாய் மத்தி (கனடா) 10000. 00 இன்பர்சிட்டி 10000. 00 சிறுப்பிட்டி 1000. 00 மாவிட்டபுரம் 10000. 00 புத்தூர் மேற்கு (பிரான்ஸ்) 10000, 00 காரைநகள் 5000. 00 அவுஸ்திரேலியா 10000. 00 அச்சுவேலி 5000. 00
1000. 00
இடைக்காடு 5000. 00: வசந்தகிரி 1000. 00 குப்பிளான் 10000. 00 புலோலி வடமேற்கு 1000. 00 கட்டைப்பிராய் 5000. OO குடத்தனை 1500. 00 இன்பர்சிட்டி 1000. 00 அவுஸ்திரேலியா 12000. 00 லண்டன் 18500. 00 ஏழாலை 5000. 00 அச்சுவேலி 5000. 00 கோண்டாவில் 10000. 00 கொழும்பு 1000. 00 56LT 100 டொலர் தெல்லிப்பளை 2000. 00 வல்வெட்டித்துறை 1000. 00 6.6IT6)sful 1000. 00 சங்கானை 5000. 00 ம்) தோப்பு அச்சுவேலி 5000. 00 சுவிஸ் 20000. 00 4மூடை அரிசி, 2யுட்டி மா, 1பட்டி பருப்பு
تعصيه، சிறந்தது.

Page 40
கடந்தவருட ஞானச்சுடர் வா வழங்கு
 
 


Page 41
ஆச்சிரமத்தினால் மேற்கொள்ளப் வரிசையில் வறுமைக்கோட்டிற்
துவிச்சக்கரவண்டியினையும், மு
 

ப்பட்டுவரும் சமூகப் பணிகளின் குட்பட்ட மாணவி ஒருவுருக்கு மண்பள்ளி மாணவுதளுக்கான
స్కీ
வழங்கும் நிகழ்ஷி

Page 42
III ్యుక్ష భ29ళ *ஞானச்சுடர் 20
அறம் செய விரும்பு ஆறுவது சினம் அன்னையும் பிதாவும் முன் ஆலயம் தொழுவது சாலவ இவை ஒளன “கற்றதனால் ஆய பயன் 6 “மனத்துக்கண் மாசு இலன் குறள் செய்துள்ளார். “உலகத்துக்குக் எப்படிப்பட்டவர்?’ என வினாவும் விடையு பாடம் விரிவடைந்து,
“நமக்கு இந்தச் சரீரம் கிடைத்தது பெறுதற் பொருட்டேயாம்” என முடிக்கிறார். ஆரம்பப் பாடங்கள்.
இன்று நவீன விஞ்ஞான உலகில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் உல் தொலைக்காட்சி ஒருபுறம்; அழுக்காறு, அ6 களவு, வழிப்பறி மறுபுறம். அதனால் நல்6 நமக்கு மேலாக ஒரு பொருள் உண்டு எ நான் ஆர்? என் உள்ளம் யார்? இந்த இளமை ஒருநாள் மாறும்; முதுமை வந் மந்தமடையும்; கைகால்கள் சோரும், நடை பிற உதவி தேவைப்படும். இறை சிந்தனை செய்யவில்லையே, "வாழ்த்தவாயும், நினை தலைவனை மறந்துவிட்டேனே' என்ற நிை நிச்சயம். இந்நாள்வரை மாடு, மக்கள், வாஞ்சையோடு பணம் பொருள் தேடினே6 அறிவு உதயமாகிறது. அப்போதுதான் உதயமாகின்றது. அருளாளர்களின் சிந்தன “வாழ்கின்றாய் வாழாத நெ ஆழ்கின்றாய் ஆழாமல் கா
à оuppreko ၈uré
W.
 

னறி தெய்வம்
பும் நன்று வெயார் சொன்னவை. இவற்றை சற்று விரிவாக, வாலறிவன் நற்றாள் தொழு”
ஆதல் அனைத்து அறன்” என வள்ளுவர் கருத்தா யார்? அவர் எங்கே இருக்கிறார்? மாக நாவலர் ஐயா பாடம் நடாத்துகிறார்.
து நாம் கடவுளை வணங்கி முத்தி இன்பம் இவை யாவும் நன்னெறியில் வாழ்வதற்குரிய
இந்தப் பாடங்கள் நினைவில் வருவதில்ல்ை லாச வாழ்வு, நண்பர் கூட்டம், களியாட்டங்கள், வா, வெகுளி கொண்டு கொலை, கொள்ளை, ல காரியங்கள் செய்ய மறந்து விடுகிறோம். னும் கடவுள் சிந்தனை எள்ளவும் இல்லை. உடம்பு எப்படி வந்தது? எப்போ அழியும்? தடையும். கண் பார்வை குறையும். காது தளரும் என்ற எண்ணம் தோன்றும்போதுதான் தோன்றும். பிறவிப்பயனை அடைய நல்லன க்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த னவும் வரும். எமன் வரப்போகிறான். மரணம் மனை சுற்றம்தான் பெரிதென வாழ்ந்தேன். ன். யாவற்றையும் விட்டுப்போகப்போகிறேன். கடவுளைத் தேடவேண்டும் என்ற அவா ]ன என்ன சொல்கிறது? ஞ்சமே வல்வினைப்பட்டு
ப்பானை ஏத்தாது
து தியசக்தி

Page 43
சூழ்கின்றாய் கேடுனக்கு செ வீழ்கின்றாய் அவலக் கடல இறைவனை வணங்காது காலத்தை 6 அதோ பார் பச்சைப் பசிய தோகையை விரித் காணும் முருகனைப் பார்.
"முழுமதி அன்ன ஆறுமுகங் முன்னான்கு (பன்னிரு) அரு அழகிய கரம் ஈராறு, அவை வாள், அங்குசம், குலிசம் ஆ அணிமணித் தாண்டைச் சிற் “ஆறுமுகமும் அணிமுடி ஆறும், ர கண்ணும், பவளச் செவ்வாயும். என்று ெ பாலன் தேவராஜன் வர்ணிக்கிறான். அந்த ஆ இக்காட்சியை மனதில் தியானி, கந்தரலங்கார பாராயணம் செய். சூலாயுதம் கொண்டு யமது வருவான். அஞ்ச வேண்டாம். “விழிக்குத் து குன்றா மொழிக்குத்துணை முருகா எனும் அவன் பன்னிருதோள்கள், பயந்த தனி வழி முருகன் கைவேல் 'அஞ்சாதே’ என அபயப் “முருகா” என்று அழை இரு “கந்தா” என்று அழை வந்த “வேலா” என்று அழை வல்
கடலில் ராமர் இலங்கைக்கு சீதையை மீட்க வானர இலங்கைக்கும் இடையே உள்ள கடல்பர அந்தப் பாறைகள் எல்லாம் மிதந்தன. அதன் சென்று போரிட்டன. ராவணன் வதம் செய்யட்ட பாறைகள் எப்படி தண்ணில் மித ராமேஸ்வரத்திற்குச் சென்றால் பாறைகள் இந்தப் பாறைகளுக்குள் நிறையக் காற்றறை மிதக்கின்றன.
ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாப தண்ணில் மிதக்கவிட்டுள்ளார்கள். நீங்கள் மிதக்கும் அதிசயத்தை உங்கள் கண்குளிர மேலும், பூரி ஜெகநாதன் கோவில், து
முடிகிறது. வட நாட்டுக்கு சாதுகள் ராமேஸ்வர
சுறுசுறும்பு எல்லாவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால்கின்றேன் பல்காலும் ாய வெள்ளத்தே”
வீணாக்கி உனக்கே துன்பத்தைத் தேடுகிறாய். தாடும் மயில்மிது வள்ளி தெய்வயானையோடு
5ണ് ள் சொரியும் கண்கள் களின் கைகளில் உள்ள வேல் ஆகிய படைக்கலங்கள் றடி’ தெரிகிறதேயென அருணகிரியார் கூற, நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு தாடங்கி திருவடியதனில் சிலம்பு ஒலி” என அழகினை மனக்கண்ணில் பார். என்னேரமும் ம், கந்தர் அநுபூதி, கந்தவுஷடி கவசங்களைப் ாதர் வருவார்கள், தொடர்ந்து பாசக்கயிறுடன் ணைதிரு மென்மலர்ப்பாதங்கள், மெய்ம்மை நாமம் முன்பு செய்த பழிக்குத் துணை க்குத் துணை செங்கோடன் மயூரம் (மயில்) ம் அளிக்கும். நமுறை வருவான் 5 வினையும் வரும்வினையும் அழியும் வினைகள் அழியும்.
கட்டிய பாலம்
ப் படைகளுடன் சென்ற ராமர், இந்தியாவுக்கும் ப்பில் பாறைகள்போட்டு பாலம் அமைத்தார். ன் வழியாக வானரப்படைகள் இலங்கைக்குச் ட்டான் சீதை மீட்கப்பட்டாள் என்பது வரலாறு க்கும்? என்று சிலர் கேள்வி எழுப்பினாலும், தண்ணிரில் மிதப்பதை நீங்கள் பார்க்கலாம். கள் இருப்பதால் அவை நீருக்குள் மூழ்காமல்
ா மடத்தில் இந்தப் பாறைகளை இப்போதும் நேரில் சென்றால், பாறைகள் தண்ணீரில் ப் பார்க்கலாம்.
வாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ், களிலும் இந்த மிதக்கும் பாறைகளை காண ம் வந்தபோது எடுத்துச்சென்றவைதான் அவை|
எளிமையாக்கும்.

Page 44
g «ð. šiš š @T瓯担T
தள்ப்பண மதனிற் சா விற்பொரு வேடற் கீ மொக்கணி யருளிய சொக்க தாகக் காட் அரியொடு பிரமற் க நரியைக் குதிரை ய ஆண்டுகொண் டருள பாண்டி யன்றனக் கு ஈண்டு கனக மிசைய ஆண்டா னெங்கோ தூண்டு சோதி தோ
g566OJ:
சாந்தம் புத்துர். சாந்தம்புத்துர் என் னும் திருப்பதியில், தர்ப்பணம் அதனில் கண் ணாடியில் வழிபட, வில் பொரு வேடற்கு வில்லி னற் பொருகின்ற வேடன் ஒருவனுக்கு, ஈந்த விளைவும்- அத்தர்ப்பணத்தினின்றும் வெளிப் பட்டு அவன் வேண்யதொன்றைக் கொடுத் தருளிய பயனும்.
தர்ப்பணம்- கண்ணாடி. இதனை, "புளக மத்த மாடி படி மக்கல, மொளிவட்டங் கஞ்சனை தருப்பணங் கண்ணாடி" என்னும் பிங்கலந்தை யானுமறிக. சாந்தம் புத்துள் என்னும் இடத்திலே வேடனொருவன் கண் ணாடியில் இறைவன் திருவுருவமைத்து வழி பாடாற்ற அவ்வழிபாட்டினை இறைவன் ஏற்று அக்கண்ணாடியினின்று வெளிப்பட்டு அவன்
வபாறுமை சாலிகளின்
 
 

Ag=====
!2.328x ایست
Dagoffs
ண்டிதர்க. அருளம்பலவனார் அவர்கள் minimauriño - asrappsast
ந்தம் புத்தூர் ந்த விளைவு
முழுத்தழன் மேனி டிய தொன்மையும் ளவறி யொண்ணான் ாக்கிய நன்மையும் வழகுறு திருவடி ட்பரி மாவிற்று பப் பெறாஅது னருள்வழி யிருப்பத் நீறிய தொன்மையும்
விரும்பிய வரத்தைக் கொடுத்தருளினன் என ஒரு வரலாறு ஈண்டுக் கூறப்பட்டுள்ளது. இதனை ஒப்ப, ஏகலைவன் என்னும் வேடன் துரோணச்சாரியரின் வடிவத்தினைத் தான் இருக்கும் இடத்தில் அமைத்து வழிபட்டு
அச்சுனனிலும் சிறந்த வில் வீரனாக விளங் கினன் என்னும் பாரத சரித்திரம் ஈண்டு நினைவு கூரத்தக்கது.
விளைவு பயன், “விளைவின்ருண், வியா விழுமந் தரும்” (குறள் 282) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஈந்த விளைவும் என்பதை விளைவு ஈந்ததும் என மாற்றிக் கூட்டி வழிபாட்டின் பயனை ஈந்தருளியதும் எனவும் உரைக்கலாம். துத்தி ந்கும் மயப்படுங்கள். pes تصط 34

Page 45
NAAM
ggs *ஞானச்சுடர் 2
மொக்கணி அருளிய கொள்ளுப் பையைக் குதிரை வாயிற் கட்டியருளிய, முழுதழல்மேனி முழுமையாகிய நெருப்பை யொத்த திருமேனியை, சொக்கதாக காட்டிய தொன்மையும்- அழகியதாகப் பாண்டியற்குக் காட்டிய பழைய தன்மையும்.
மொக்கணி- குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவுகளை இட்டு வாயிற் கட்டும் பை, "கழுவிய பயறுங் கொள்ளுங்கடலையுந் துவரையோடு, முழுவதுஞ் சிறக்க விட்டே மொக்கணி முட்டக் கட்டி" (நம்பி திருவிளை, குதிரை நரியான 6) என வருதலுங் காண்க. முழுத் தழன்மேனி முழுமையாகிய தழலை யொத்த மேனி "முழுத்தழல் மேனி முதல்வன் கண்டாய்” எனத் தேவாரத்து (நாவு 2375) வருதலும் காண்க. குதிரை வாயிற் கொள் *ளுப்பை கட்டும்போது முழுத்தழல் போலுந் தன் அருட்டிருமேனியைப் பாண்டியன் காணு மாறு காட்டியமையின் "மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி, சொக்கதாகக் காட்டிய தொன்மையும்” என்றார். சொக்கு அழகு. "சொக்கணைந்த சுடரொளி வண்ணனை” (தேவாரம்) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண் ணான்- திருமாலுக்கும் பிரமனுக்கும் எல்லை அறியப்படாதவனாகிய சிவபெருமான், நரியை
களக்கிய நன்மையும், ஆண்டு கொண்டு அழகு உறு திருவடி அருள- அடிமை கொண்டு அழகு பொருந்திய திருவடியை அருளும்பொருட்டு, பாண்டியன் தனக்கு பரிமா விற்று, பாண்டிய மன்னனுக்குக் குதிரை யாகிய மாவினை விற்று, ஈண்டு கனகம் இசைய பெறாது அதற்கு விலையான திரண்ட பொன்னைப் பெறுதற்கு உடன்பாடுறாமல், ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்பஎன்னை அடிமை கொண்டவனாகிய இறைவன்
நன்றாகச் சித்ர
A
t
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

بع : .కళ سہ
துண்டு சோதி தோற்றிய தொன்மையும்அருள் நெறியை விரும்புமாறு தூண்டுகின்ற ஒளிவடிவினை அடியேனுக்குத் தோன்றச் செய்த தன்மையும்.
அரியொடு என்புழி ஒடு எண்ணுப் பொருட்டு. அளவு எல்லை. "பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்” (நெடுநல் 123) என்
பிரமனும் அடி முடி தேடிய ஞான்று இறை வன் எல்லையறியப்படாதவாறு நின்றானாத லின், அரியொடு பிரமற் களவறி யொண் ணான் என்றார். "வளைக்கை யானொடு மலர வனறியா வானவா” (செத்திலாப் 10) “திருப் பெருந்துறையுறை சிவனே, எல்லை மூவுலகு முருவியன் றிருவர் காணும்நாள் ஆதியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய்" (வாழர்ப் 4) என அடிகள் அருளியமை காண்க. அரியும் பிரமனும் தாம் தாமே பெரியரெனத் தம்முள்
னாயினன். "இருவரால் மாறுகாணா வெம் பிரன் (அச்சப் 2) என் அடிகள் அருளியமை யுங் காண்க.
நரியைக் குதிரையாக்கியமை "நரிக ளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவாறன்றே யுன்பேரருளே” (ஏசற1) ‘நரியைக் குதிரைப் பரியாக்கி” (ஆனந்த 7) என வருவனவற்றா
வுடைய குதிரையாக்கியமை இறைவனது ஆற்றலைக் குறிப்பது. அதனால் அது நன்மையாயிற்று. இறைவன் நரிகளைப் பரி களாக்கிக் கொணர்ந்தது அடிகள் பொருட் டென்பது, "ஞாலமிகப் பரிமேற் கொண்டு நமையாண்டான்” (பொன்னுரசல் 8) என அடி கள் அருளியமையானுமறியப்படும்.
ஆண்டுகொண்டு அழகுறு திருவடி
கரிய இறைவனுடைய திருவடிகளை அவன்
i shtladi uyaồ.
هم

Page 46
குதிரைச் சேவகனாய்க் குதிரைமீதிவர்ந்து வந்தஞான்று பாண்டியனும் கண்டு களித்து அத்திருவடியைப் பெறுதற்கு ஏதுவான மையின் ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி என்றார். பரிமா. குதிரையாகிய மா. "அரிமாவும் பரிமாவுங் களிறுங் கராமும்” (கலி 103:18) என்புழி பரிமா என்பதற்குக் 'குதிரையாகிய மா’ என நச்சினார்க்கினியன் உரைத்தமையுங் காண்க.
ஈண்டு கனகம் திரண்ட பொன், ஈண்டு தல்- திரளுதல். இப்பொருட்டாதல் "ஈண்டு பெருந் தானையொடு” (முல்லை 90) என்புழி யுங் காண்க. இறைவன் பாண்டியனிடத்துக் குதிரை கொண்டு சென்றது பொன் பெறுதற் பொருட்டாகவன்றி அடிகளை ஆண்டுகொள் ளுதற் பொருட்டாகவென்பார் 'பாண்டியன்
 

-్యg சித்திரைமலர்
றனக்குப் பரிமா விற்று, ஈண்டு கனக மிசையட் பெறாது ஆண்டான் என்றார். திருவடியருள (37) விற்று (38) பெறாஅது (39) ஆண்டான் (40) என முடிக்க.
இறைவன் குதிரைகளைக்கொண்டு பாண்டியன்பாற்போந்து அவன் தம்மை வருத் திய வருத்தத்தினின்றும் நீக்கிக் காத்தருளி யமை, தம்மை அருள்வழியிருக்கச் செய்த மையின் "எங்கோன் அருள்வழி யிருப்ப என்றும், அவ்வருள் வழியை விரும்புமாறு துண்டுவது அவ்விறைவன் ஒளிவடிவென்பர். தூண்டு சோதி' என்றும் அருளிச் செய்தார். தூண்டுதல் செலுத்துதல். "எந்தை நீ யிரத மின்னே தூண்டினை மீற” (கம்பதைல 19) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
(தொடரும்.

Page 47
அன்றைய மாசிமகப்பூரணை நாளில் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு திருப்பனந் தாள் காசிமடத்தையும் அங்கே அருளாட்சி செய்யும் சுவாமிகளையும் தரிசித்துக் கொண் (3LTib.
அன்றைய மதிய வேளையில் நாம் தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள திரு வாவடுதுறைக் கிராமத்தை அடைந்தோம். காவிரிக் கரையோரத்தில் கவினுற அமைந் { திருக்கிற இக்கிராமத்தின் புகழுக்கும் வளத் துக்கும் முக்கிய காரணமாக விளங்குவது திருவாவடுதுறையாதீனம். அந்த ஆதீனத்தை நோக்கியதாகவே நமது அன்றைய பயணம் அமைந்தது.
ஆளுடைய பிள்ளையான திருஞான சம்பந்தருக்கு ஆயிரம் பொன் கொடுத்து உத விய அண்ணலான ஒப்பிலாமுலையம்மை உடனாய கோமுத்தீஸ்வரரை வழிபட்டுக் கொண்டோம். தைத்திங்களிலேயே குட
| விளங்கியது.
கோயிற் தரிசனத்தை அடுத்து ஆதீனத்தை அடைந்தோம். ஆதீனத்திற்கு
வயது முதிர்ந்த இரு சுவாமிகள் திருவாசகம் முதலியவற்றைப் பாராயணம் செய்து
கொண்டிருந்தனர். · --·
aiprias elgseguasló €ಹಿಂrg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிரி சர்மா அவர்கள்
மகாசந்நிதானம் சுவாமிகள் திரு நல்லூர் என்ற ஸ்தலத்தில் அன்றைய நாள் மாசிமக நீராட்டிற்காகச் சென்று விட்டதாயும், விரைவில் வந்து விடுவார் என்றும் அறிந் தோம். அதுவரை ஆதீன நூலகம், ஆதீன பாடசாலை, ஆதீன அன்னதான கூடம் இவை களைப் பார்த்தோம். அக்கிராமத்தில் உள்ள சிலருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. அங் கிருக்கிற தம்பிரான் சுவாமிகள் மற்றும் பலரையும் கண்டு உரையாடினோம்.
ஆதீன குருமுதல்வரான பேரருட்திரு குரு நமச்சிவாய மூர்த்திகள் சந்நிதியையும் வழிபட்டோம் சிறிது நேரத்தில் குருமகா சந்நி தானம் தீர்த்தவாரி நிறைவு செய்து ஆதீ னத்தை அடைந்தார்கள். ஆதீன குருமுதல் வர் சந்நிதியை அடைந்து வணங்கிய பின் கொலுமண்டபத்தில் கொலுவீற்றிருந்தார்கள். கோமுத்தீஸ்வர ஸ்வாமியின் பிரசாதம் ஆலய சிவாச்சார்யரால் குருமகாசந்நிதானத்திற்கு வழங்கப்பெற்றது.
அதன் பின் நம்மை அழைத்தார்கள். நாம் அங்கு எழுந்தருளியிருக்கிற ஆத்மார்த்த மூர்த்தியாகிய நடராஜரை வணங்கி சந்நி தானம் சுவாமிகளைத் தரிசித்தோம்.
இவ்வாண்டு குருமகாசந்நிதானத்தின் மணிவிழா ஆண்டு. அது போலவே பீடா ரோகண வெள்ளி விழா ஆண்டு. இந்த நல்ல வேளையில் சந்நிதானத்தை தரிசிக்கும் வாய்ப்பு. அதுவும் மாசி மக விழாவில்
வரும் கல்வி கற்றவராக முடியாது. 7. பற்றவராக முடிய l1.

Page 48
சீதானச்சுடர் 2
சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டிற்று. தற்போது குருமகாசந்நிதானமாக அருளாட்சி செய்கிற 23வது குருமகாசந்நிதானம் சீர்வளர் சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமி கள் தமிழிலும் சைவசித்தாந்தத்திலும் மிகுந்த ஈடுபாடுடையவர்.
எனவே, இவை பற்றி நிறைவாக சில நிமிடங்கள் நம்முடன் பேசினார். பின் ஆதீன வெளியீடுகளை வழங்கி கெளரவித்தார். அப் போது, நாம் இந்துசாதனத்தில் எழுதிய திரு வாவடுதுறையாதீனம் பற்றிய கட்டுரை தொடர் பான பேச்சும் எழுந்தது.
அக்கட்டுரையில் சில குறைபாடுகள் உள்ளது என்று அவைகளையும் குறிப்பிட்ட சுவாமிகள் அக்கட்டுரையின் நடையும் பாணி யும் சிறப்பாயிருக்கிறது என்றார்.
அவ்வமயம் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் பணி களை சுவாமிகள் விதந்துரைத்ததுடன் “ஞானச் சுடர் ஆதீனத்திற்கு மாதம் தவறாமல் வருவ தாக குறிப்பிட்டு நமக்கு ஆதீனத்திற்கு வந்த ஞானச்சுடர் பிரதிகளைக் காண்பித்தார். ஞானச்சுடரின் பணியைக் கோடிட்டுக் காட்டி
னமது பேரவையின் ஆறு வாராந்த நிகழ்வுகளின் இ
இன்னிசை நிகழ்வுகளுக்கு வழங்குவதில் முதன்மை பெற்ற தம்பு சற்குருநாதன் அவிகள் சேவையின் நிமித்தம் பேறுவை என்றும் போற்றப்படக்கூடியவ 'அவரது ஆதிமா சாந்தியடைய வனைப்பிரமித்திக்கின்றோம்.
-பேரவை :முதுமையும் வறுமையும் తితా ܝܥܬܦܵܪܵܐ

15 சித்திரைமலர் மகிழ்ந்தார்கள். கடல் கடந்து இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஞானச்சுடர் ஒழுங்காக திருவாவடுதுறைக்குச் செல்லு கிறது என்ற செய்தி கேட்டு. அதுவும் சைவ சமயிகளின் பிரதான ஆதீனம் ஒன்றின் மகாசந்நிதானம் அவர்களின் திருவாய்மொழி யாகவே. அதைக் கேட்ட போது உள்ளம் மிக மகிழ்ந்தது.
இவ்வாறாக இனிமையான இந்த தரிசன நிறைவில் 'இலங்கை சென்றதும் இத்தரிசனம் பற்றியும் எழுதுக' என்ற சுவாமி களின் திருவாணையும் கிடைத்தது.
எனவே,. ஞானச்சுடர் திருவாவடு துறையிலும் தவழும் செழுமையை வியந்து பாராட்டாமல் இருக்க இயலவில்லை. இதன் மூலம் இச்சஞ்சிகை விரைவில் உலகளாவிய சைவ சமயிகளின் மாபெரும் இணைப்புப் பாலமாக விளங்கும் என்ற நம்பிக்கையும் எமக்கு ஏற்பட்டது.
இந்த மகிழ்ச்சியை புதிய கர ತಿರೆ டின் புத்தாண்டுப் பரிசிலாக. ஞானச்சுடர் விாக கள்களாகிய நாம் கொண்டாடலாம் அல்லவா?
பெகாலம் தொட்டு டம்பெறும் V
GSDSGODF
யினர்
அக்கு இரண்டு வரும் சுமைகள். 36
T

Page 49
சோழ நாட்டில் திருச்செங்காட்டங்கு பரஞ்சோதியார் என்று ஒருவர் இருந்தார்.
நரசிம்ம மன்னனுக்கு படைத் தலை உலகில் உள்ள அனைத்துக் கலைகளிலு முதலான பலவித யுத்த முறையிலும் தேர் நரசிம்மவர்மனுக்கும், சாளுக்கிய மன்: அப்போரில் பரஞ்சோதியார் சாளுக்கிய புலிகே பெற்றுக்கொடுத்தார். பரஞ்சோதியார் சிவபூை மிகுந்த ஆர்வம் கொண்டவர். பரஞ்சோதிய நரசிம்மன் "தாங்கள் இனியும் கொலைத் ஆகாது. தாங்கள் எம்பெருமான் அன்பர்” எ பொன்னும் பொருளும் அவர் வா கொடுத்தனுப்பினான். சைவத்தொண்டு புரிய எண்ணி மனம் மகிழ்ந்தார் பரஞ்சோதியார். நடத்தி வந்தார். பரஞ்சோதியார்க்கு சீராள தன் குலத்திற்கு ஒப்ப சிவநெறியோடு வளர் அறிவுக் கூர்மையோடும் பெற்றோர்களின் வ திகழ்ந்தான். பரஞ்சோதியார் தனது சை சிவனடியார்க்கேனும் உணவளித்துவிட்ட பி பரஞ்சோதியாரின் துணைவியாரும் அவ சிவனடியாருக்காக உணவுகளை நல்லமு பிறகே பரஞ்சோதியாருடன் உணவு உட்செ ஒருநாள் பரஞ்சோதியார் இல்லத்திற்கு பரஞ்சோதியார் துயருற்றார். “எவரேனும் சிவ6 என்று கூறித் தன் இல்லம் விட்டு வெளிச் பைரவத் துறவியார் ‘சிவமே நிலைக்கும்’ எ
:பதகவல் ܝܥܬà
 

டி என்ற நகரம் உள்ளது. அந்த நகரத்தில்
வனாய் விளங்கினார் பரஞ்சோதியார். அவர் லும் போர்புரியும் முறையான வாள்சண்டை ச்சி பெற்று விளங்கினார். னன் புலிகேசிக்கும் பெரும்போர் நடைபெற்றது. சியை வென்றார். நரசிம்மனுக்கு வெற்றியைப் ஜயிலும், சிவன்டியார்களைப் போற்றுவதிலும் ார் சிவனடியார் என்பதை அறிந்த மன்னன் தொழிலாகிய படைத் தொழிலை செய்யல் ான்று போற்றி வணங்கினான். ழ்நாள் முழுமைக்கும் போதுமான அளவு தமக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைத்ததை சைவத்தொண்டுடன் இல்லறமும் சிறப்புற ன் என்று ஒரு மகன் பிறந்தான். அவனைத் ாத்து வந்தனர். சீராளன் சிறந்த பண்போடும் Iார்த்தைகளுக்கு கட்டுப்படும் குணத்தோடும் வத்தொண்டின் காரணமாய் தினமும் ஓர் றகுதான் உண்பதாக தவம் மேற்கொண்டார். ரது கொள்கைப் பிடிப்புக்கு ஏற்றவராய் றையில் சமைத்து அவர்களின் பசிதீர்த்த காள்ளும் பழக்கம் கொண்டார்.
சிவனடியார் ஒருவரும் வரவில்லை. அதனால் னடியாரை நான் தேடி அழைத்து வருகிறேன்” சென்றார். அவர் வெளியே சென்றதும் ஓர் ன்று கூறியபடி பரஞ்சோதியார் இல்லத்திற்கு
மூலம் விளக்கமாட்டார். 本 9 :
la:

Page 50
So ు.్కుశ: š *ஞானச்சுடர் 2O
| வந்தார். “ஜயனே, வாருங்கள். தங்களைப் ே பாக்கியம். சற்று அமருங்கள். இந்த இல்லத் த வெளியே சென்றுள்ளதைப் பக்குவமாய் துை வீட்டில் நான் இருப்பதில்லை. பரஞ்சோத சொல்லுங்கள்” என்று கூறி தான் காத்தி பைரவத் துறவியார்.
பரஞ்சோதியார் ஓர் சிவனடியாரும் இல்லம் திரும்பினார். அப்பொழுது அவர் து அவ்விடம் நோக்கி விரைவாகக் கிளம்பினார். கண்டு ஆனந்தப்பட்டார். “தாங்கள் எனது வாழ்த்தியருள வேண்டும்” என்று வணங்கி
"அன்பனே, யாம் ஆறு மாதத்திற்கு ஒ ஆறு மாதங்களில் குறிப்பிட்ட ஒர்நாள் மட்டு கேட்டதும் பரஞ்சோதியார் செய்வதறியாது என்று கூறியதும் "அடியேன் பாக்கியம் அ6 “நான் உணவு உட்கொள்ளும் ந அளிக்க உன்னால் இயலாது. காரணம் நான் “அடியாரே, எனது வீட்டில் நிறையப் பசுமா பக்குவமாய் சமைத்து விருந்திடுவேன்” என் யாம் உண்பது வெறும் பசு அல்ல. நர பக உட்பட்ட குழந்தையாக இருக்கவேண்டும். வேண்டும். தாய் பிடிக்க தந்தை அரிய கண்ணிலும் கண்ணிர் வரக்கூடாது. மகி அக்குழந்தைக்கு உறுப்பு குறைவில்லாமல் தந்தால் யாம் உண்போம்” என்றார்.
“அவ்வாறே தாங்கள் விரும்பிய வண் வருதல் வேண்டும்” என்று பரஞ்சோதியார் துறவியார் அவரைப் பின் தொடர்ந்தார். பர அவரும் அவர் துணைவியாரும் தனது ஒ விருந்தாய்ப் படைக்க முடிவுசெய்தனர்.
கல்வி பயிலகத்திற்குச் சென்றிருந்த வந்தார். அழைத்து வந்த சீராளனை குளி அரியலானார். தலை கறிக்கு உதவாது மற்றவற்றை சமைக்கத் துவங்கினர். பரஞ்ே துறவியாரே, தாங்கள் உணவு அருந்த வர என்று வேண்டி அழைத்தார். துறவியார் வந்து இலையைப் பார்த்தார். "யாம் கூறிய வன் k “தலை கறிக்கு உதவாது என்று
lurrear O. ಥ್ರ? aGalstupa روستان

பான்ற சிவனடியார் எங்கள் இல்லம் வருவது தலைவரும் வந்திடுவார்” என்று பரஞ்சோதியார் ணவியார் உரைத்தார். "தலைவன் இல்லாத நியார் வந்தால் எம்மை வந்து பார்க்கச் நக்கும் இடத்தையும் சொல்லிச் சென்றார்
கண்ணில் தோன்றாமையால் தளர்ச்சியுற்று ணைவியார் துறவியைப் பற்றிக்கூற உடனே பைரவத் துறவியார் அங்கு அமர்ந்திருப்பது இல்லம் வந்து உணவருந்தி அடியேனை நின்றார். ஒருமுறை தான் உணவு உண்பேன். அதுவும் மே உண்பேன்" என்றார் துறவியார். அதைக் நின்றார். அத்தகைய நாள் இந்நாள்தான் டைந்தேன்’ என்றார் பரஞ்சோதியார். ாள் இந்நாள் என்றாலும் எமக்கு விருந்து பசுவின் கறியே உட்கொள்வேன்” என்றார். டுகள் இருக்கின்றன. தாங்கள் இசைந்தால் றார் பரஞ்சோதியார். “நீ நினைப்பதுபோல் சு (மனிதக் கறி) அதுவும் ஐந்து வயதுக்கு குடும்பத்திற்கு ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும். அப்படி அரிகின்றபோது எவர் ழ்ச்சியோடு இச்செயலை புரியவேண்டும். b இருக்கவேண்டும். அவ்வாறு சமைத்துத்
ணமே விருந்தளிக்கிறேன். அடியேன் இல்லம்
அழைத்தார். பரஞ்சோதியார் உறுதிகண்டு ஞ்சோதியார் துறவியின் விருப்பத்தைக்கூற, ரே மகனான சீராளனையே அடியவருக்கு
சீராளனை பரஞ்சோதியார் சென்று அழைத்து
ப்பாட்டி பின்பு தாய்பிடிக்க பரஞ்சோதியார் என்று அதைத் தனியே எடுத்து வைத்து சோதியார் துறவியாரிடம் சென்று "பைரவத் லாம். அனைத்தும் தயாராக இருக்கின்றது” நு மணையில் அமர்ந்தார். முன்னே இருக்கும் ணமே செய்திர்களா” என்றார்.
அதை மட்டும் ஒதுக்கிவிட்டோம்” ஊ
تین eتی
la),

Page 51
මූඉණ-~
*ஞானச்சுடர் 2C “யாம் தலைக்கறியே மிக விரும்பி உண்ே துறவியார். உடனே பரஞ்சோதியாரின் துணை இலையில் படைத்து "தாங்கள் இப்பொழுது உணவு உண்பது இல்லை. தங்கள் வீட்டில் என்றார் துறவி. ‘ஐயனே, இப்பொழுது அ பரஞ்சோதியார். "இருவரும் வாயிலில் சென்று வருவான்’ என்றார்.
“சீராளா, வருவாய். உணவு அ அன்புமிகுதியோடு அழைத்தனர். கல்வி பய வந்தான். அதைக் கண்டு தாய் தந்தையர் இ பரஞ்சோதியாரும் துணைவியாரும் உள் காணவில்லை. இலையில் படைத்த உண
"பரஞ்சோதியாரே! உமது அன்பு சோதிக்கவே வந்தோம். இன்றுமுதல் சிறுத்ெ பூவுலகில் வாழ்ந்து எம்மை அடைவீராக” எ கண்ணில் நீர் மல்க, அசரீரி வந்த தி திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்தார் பர
தற்கொலை செ
துறவியிடம் வந்த ஒருவன், “எனக் எதை எதைச் செய்யக்கூடாது என்று சமயநு செய்து முடித்துவிட்டேன்’ என்று மிகவும்
“எதற்காக என்னிடம் வந்தாய்?’ எ
“நான் செய்யாமல் விட்டுவிட்ட கொ( செய்து முடித்துவிடலாம் என்றுதான் வந்ே
“பொய் சொல்லியிருக்கிறாயா? குடித்திருக்கிறாயா?” என்று ஒவ்வொரு எல்லாவற்றுக்கும், "ஆமாம்” என்று பதில்
“எனக்குத் தெரிந்து நீ செய்யாத ஒ நீ செய்ய ஒப்புக்கொள்வாயோ மாட்டாயோ துறவி.
“என்னவாக இருந்தாலும் சொல்லுங் “எல்லாச் சமயங்களும் தற்கொலை செய் கூறுகின்றன. நீ செய்யாத பாவச்செயல் துறவி.
இன்பமும் துன்பமும் பிரியல்ல
 
 
 

ahasa
:சித்த ை L %
பாம். அதையும் சமைத்துத் தருக” என்றார் ாவியார் அதையும் சமைத்து வந்து துறவியின் உட்கொள்ளலாம்” என்றார். "யாம் தனியே தங்கள் குழந்தை இருந்தால் அழையுங்கள்” அவன் உதவான் நமக்கு” என்று கூறினார் அவன் வரும் வழியை நோக்கி அழையுங்கள்,
ருந்த துறவியார் அழைக்கின்றார்” என்று விலகத்திலிருந்து வருவதுபோல் "சீராளன் ஓடி ருவரும் மனம் மகிழ்ந்தனர். மகன் சீராளனுடன் ளே வந்து பார்த்தபொழுது துறவியைக் வும் மறைந்து போயிற்று.
மிகுதியால் நீர் செய்த சிறு தொண்டை தொண்டர் என்று அழைக்கப்பட்டு சிலநாட்கள் ான்று சிவபெருமான் அசரீரியாய் உரைத்தார். க்கையே நோக்கி, உளம் பூரித்து இறைவனின் ஞ்சோதியார்.
ய்துகொள்வது. கு அறவே கடவுள்நம்பிக்கை கிடையாது. ால்கள் சொல்கின்றனவோ அவற்றை எல்லாம்
பெருமையாகச் சொன்னான் அவன். ன்று கேட்டார் துறவி. டுஞ்செயல் ஏதேனும் இருந்தால் அவற்றையும் தன்” என்றான். திருடியிருக்கிறாயா? சூதாடியிருக்கிறாயா? பாவச் செயலாகத் துறவி கேட்க, அவன்
தந்தான். ஒரே ஒரு கொடுஞ்செயல் இருக்கிறது. அதை என்றுதான் தயங்குகிறேன்” என்று இழுத்தார்
பகள், செய்து முடிக்கிறேன்” என்றான் அவன். துகொள்வது பாவம், கொடுஞ்செயல் என்று அதுதான். போய்ச் செய்துகொள் என்றார்
gu graraj espiоarajt aа. 本

Page 52
స్త్రజు
పళ حة تحت تحسكصويج *ஞானச்சுடர் 2C
இருக்கு வேதம் பத்து மண்டலங் களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருக்கு வேதத் தின் முதலாவது மண்டலம் அக்கினியைப் பற்றிக் கூறுகிறது. "அக்கினியே மனிதனுக்கு உணவைக்கொடு, அவனது இன்பங்களுக் கேதுவான அறிவைக் கொடுத்து இறைவ னோடு சேர்த்துவை. எம் தந்தையான நீ எமக்கு என்றும் உதவியாக இருந்து ஈடேற்று, இருட்டிலிருக்கும் மனிதருக்கு வெளிச்சத் தைக் காட்டு, பொய்மையில் உழலும் மனித னுக்கு உண்மையைப் புரியவை, அழியும் நிலையிலுள்ள மனிதனுக்கு அழியா நிலை யைக் கொடு" இவ்வாறு அக்கினியைப் பற்றிப் பாடும் பாடல்கள்தான் முதலாவது மண்டலத் தில் உள்ளன.
இரண்டாவது மண்டலத்தில் இந் திரனை வழிபட்டு அவனால் அடையும் இன் பங்களைப்பற்றிய பாடல்கள் உள்ளன. இருக்கு வேதத்தில் உள்ள பாடல்களில் கால்வாசிப் பாடல்கள் இந்திரனைப் பற்றிய வையே. இதிகாச புராணங்களில் வரும் இந் திரன் வேறு. வேதத்தில் வணங்கப்படும் இந்திரன்வேறு. வேதத்தில் உள்ள இந்திரன் எந்தக் குறைகளும் இல்லாதவன். தவறான செயல்கள் எதுவும் செய்யாதவன் மக்களுக்கு நன்மை செய்பவனாகவும், அவர்களையும்
மக்களுக்கும் துன்பம் செய்வோரைத் தண்டிப் = 2.segE
 

ganggahinggi
சகரம் அவர்கள்
ம் ஆற்றல் வளரும். 2.
சித்திரைமலர் (தொடர்ச்சி.
பவனாகவும் காணப்படுகிறான். மக்களும், தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் அவ} னிடமே தமது குறைகளை எடுத்துக் கூறினர். இவர்களுக்குத் துன்பமேற்படும் வேளைகளில் இந்திரன் அவற்றை நீக்கி அவர்களைக், காப்பாற்றி இன்பமளித்ததாக வேதப் பாடல் கள் கூறுகின்றன.
இருக்கு வேதத்தின் மூன்றாவது மண்டலம் வருணனைப் போற்றுகிறது. மழையை அளித்து உயிர்களைக் காக்குழ் கடவுளாக வருணன் போற்றப்படுகின்றான். உலக உயிர்களுக்கு உணவும் நீரும் கொடுப்பவன் வருணன். அதனால் சர்வ சக்தியுள்ளவனாகவும், மக்களின் நண்பனாக வும், நாட்டின் மன்னனாகவும் வருணன் சித்தரிக்கப்படுகிறான். மன்னன் எப்படிக் குடி மக்களைக் காக்கிறானோ, அதுபோல வருணன் உலக மக்களைக் காக்கிறான் என இருக்கு வேதத்தின் மூன்றாவது மண்டலம் கூறுகிறது. நான்காவது மண்டலம் வாயுவைப் பற்றிக் கூறுகிறது. சிவன் வாயுவை ஒரு கூறாகக் கொண்டவன் என்று புராணங்கள் கூறுகின்றன. அத்துடன் இராமாயணத்தில் வரும் அநுமன் வாயுபுத்திரன் மகாபாரத நாயகள்களுள் ஒருவனான வீமனும் வாயு புத்திரன் வாயு மனிதனுக்கு மிகவும் அத்தியா வசியமான பொருள் வாயு இல்லாவிட்டால்
3.

Page 53
லு- -
சீஞானச்சுடர் 2G
பிராணன் என்றும் சொல்வர். பிராணன் என்பது உ கூறுகிறது.
“வாயுவே உன்மீது யாரும் உனக்கு மேற்பட்ட சக்திக உன்னைத் தடுக்க யாராலு உன்னைவிடப் பலசாலியும் யாராலும் வெல்ல முடியாத
அதனால் மக்களுக்குத் தீங்கு செய் யாது அவர்களது வாழ்வை மேம்படுத்து வாயாக’ இவ்வாறு வாயுவைப் போற்றும் பாடல்கள் பல இருக்குவேதத்தில் உள்ளன. இருக்குவேதத்தின் ஐந்தாம் மண்ட லம் சூரியனது பெருமைகளைப் பற்றிக் கூறுகிறது. வேதத்தில் சூரியன் பல பெயர் களால் சுட்டப்படுகிறான். அக்கினியின் ஒரு வடிவமான சூரியனே மக்களின் நல்வாழ்விற்கு உதவுவவனாகப் போற்றப்படுகிறான் வேதகால மக்கள் இருளுக்குப் பயந்தனர். இருளில் கொடிய மிருகங்கள் தாக்கும். திருடர்கள் திருடுவார்கள், தீய காரியங்கள் அனைத்தும் இருளில் நடைபெறுவதால் விடியலைக் காணும் மக்கள் மிகவும் மகிழ்ந்து போற்றிச் சூரியனை வரவேற்றனர். சூரிய தேவனைப் பற்றிப் போற்றிப் புகழும் பாடல்கள் பல இருக்கு வேதத்தில் உள்ளன. சூரிய தேவனுக்கு உலகில் நடப்பவையாவும் தெரியும் சகல சக்திகளும் உள்ளவன் அவன் அறிவாளிகளின் தலைவன் அவன். அவனால் தான் உலகம் இயங்குகிறது. அவனது உதவியால் உயிர்கள் வாழ்கின்றன. தானியங் களை உற்பத்தி செய்பவன் அவன். உயிர் களுக்கு உணவளிப்பவன் அவன். அவனது வருகையால் தான் உலகம் விழித்துச் செயற் படுகிறது. தர்ம தேவதையின் கண்ணாகச் சூரியன் இருப்பதால் உலகில் தீமை செய் தோரைக் கண்டுபிடித்துச் சூரியனே தண்டனை கொடுக்கிறான்.” இவ்வாறு இருக்கு வேதப் ཡི་ཚོའི་ சூரியனைப் பாராட்டுகின்றன.
சமயத்திற்கேற்பச் ue
ܚܥܠܬܧܬܵܐ

ஆதிக்கம் செலுத்தமுடியாது ள் எதுவும் இல்லை ம் முடியாது
யாரும் இல்லை தவன் நீ”
இருக்குவேதத்தின் ஆறாவது மண்ட லம் சமூகத்தைப் பற்றிச்சொல்கிறது. "சமூ கத்தை நேசி; அதற்கு மதிப்புக்கொடு; பசி யால் வருந்துவோருக்கு உணவு கொடு; துன் பப்படுவோரின் துன்பத்தை நீக்கு; உன்சக்தி யைப் பெருக்கு; ஆற்றலை வளர்த்துக்கொள்; பலமாக உடலை வைத்திரு; பகைவனிடத் துப் பணிந்துபோகாதே; உயர்ந்த செயல் களை எப்போதும் செய்; மக்களுக்கு வழி காட்டு” என்று சமூகத்தைப் பற்றியும் சரியைத் தொண்டு பற்றியும் இருக்குவேதத்தின் ஆறா வது மண்டலம் கூறுகிறது.
ஏழாவது மண்டலம் விஷ்ணுவைப் பற்றிக் கூறுவதர்க்ச் சொல்லப்பட்டபோதும் அது அவரது பெயரைக் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை. வேத காலத்திற்குப் பின்புதான் விஷ்ணுவைப்பற்றிய கருத்துக்கள் உரு வாயின. வேதாந்தம் என்னும் புதிய தரிசனம் உருவாக்கப்பட்ட பின்புதான் விஷ்ணு பரம் பொருளாகக் கொள்ளப்படுகிறார்.
'விஷ்ணுவே நீதான் உயர்ந்த தெய் வம். உனக்குத் தான் பூமியின் எல்லாப் பகுதிகளும் தெரியும். உனது விசுவரூபத்தில் உலகில் உள்ள பொருட்கள் யாவும் அடங்கு கின்றன. உனது சிரம் சொர்க்கத்தையும் துளைத்துக்கொண்டு மேலே சென்றுவிட்டது. உனது பலம்பொருந்திய கால்கள் பூமியைத் துளைத்துச் சென்று பாதாளத்தையும் தான் டிச் சென்றுவிட்டன. உன் நீண்ட கைகள் திக்குகள் அனைத்தையும் தாண்டிச் சென்று விட்டன. அதனால் உனது சிரசை
வசம்யத் தயங்கக்கூடாது.

Page 54
கால்களையும், கைகளையும் யாராலும் காண முடியாது” அதனால் உனது பெருமைகளை யும் அளவிட்டுச் சொல்ல முடியாதென்று இருக்குவேதப் பாடல் ஒன்று கூறுகிறது.
எட்டாவது மண்டலம் வேதங்களின் உயர்வைப் பற்றியும் அதனைப் பின்பற்று பவர்கள் அடையும் நன்மைகள் பற்றியும்
மாறுபட்ட புத்தியை உடையவன். வேதம் தான் உயிர்களைப் பாதுகாத்து பிறவாத இன்பநிலையைத் தந்து இறைவனுடன் சேர்த்துவைக்கிறது. வேதச் சொற்கள் மனிதனுக்கு ஒளியைத் தந்து நேர்வழியைக் காட்டும். அது எல்லாத் திசைகளிலும் பரந் திருந்து மனிதனைத் தீயவற்றிலிருந்து காப்
ஒவ்வொரு நாளும் கிழக்கே
விடியலே உன்னை வணங்
சொர்க்கம் பெற்றெடுத்த பளபளப்பான ஆடைகளா கன்னிப் பெண்ணே!
ଜୋ
ல்
உன்னைக் கண்களாற் கா
உன்னடிமையாகிறது.
புனிதமான விடியலே, உய எமக்கு தருபவளே வாழ்க’ என்று இ
உள்ள பாடல்கள் கூறுகின்றன.
இருக்கு வேதத்தின் பத்தாவது மண்டலம் சூதாட்டத்தினைப் பற்றியும் அதன் தீமைகளைப் பற்றியும் கூறுகிறது. சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவன் தனது பொருட்களையெல்லாம் இழந்து புலம்பு வதாகச் சில பாடல்கள் கூறுகின்றன. வேத காலம்; வேதகாலத்திற்கு முற்பட்ட காலத் தில் சைவசமயம் பற்றிய குறிப்புக்கள் இல்லை. இருப்பினும் சிவன், மகாவிஷ்ணு,
பேரணி வகளரவத்தால் ஒருறை
 

பாற்றுகிறது என்று வேதத்தின் எட்டாவது மண்டலப் பாடல்கள் கூறுகின்றன.
லம் விடியலைப் பற்றிக்கூறுகிறது. இம்மண்ட
பனவாயும்; விடியலுக்குமுன் செய்யப்படும் செயல்களைப் பற்றியும் கூறுவனவாக உள்ளன இரவின் கொடுமை முடிந்துவிட்டது. சூரியனை வரவேற்று மகிழ மிருகங்களும் பறவைகளும்
அவற்றிற்கு எவ்வளவு ஆனந்தம் புத்திக்கூள்மை யுள்ள கதிர்கள் உலகெங்கும் பரவி அறிவை யூட்டத் தயாராகின்றன. அழகான பல நிறங் களில், பல்வேறு வடிவங்களில் அறிவைக் கொடுட்பேன் என்ற குறிக்கோளுடன்
5 தோன்றும் கி வரவேற்கிறோம் பான்மகளே!
மூடப்பெற்ற
ணும்போது உலகே
ர்ந்த சூரியதேவனை ருக்கு வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தில்
பெண் தெய்வ வழிபாடுகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. வேதகாலத்தின் பின் வேதத்தில் குறிப்பிட்ட தெய்வங்களின் மகிமை குறைந்து சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், சூரியன், முருகன், பெண் தெய் வங்களான மகாலட்சுமி, காளி, பராசக்தி போன்ற தெய்வ வழிபாடுகள் முனைப்புப் பெற்றன.
(தொடரும். b வரிய மனிதனாகிவிடமுடியாது

Page 55
இமயமலையின் அடிவாரம். நீண்ட இளைஞன் இறங்கினான். அவனுடைய இர6 மலையேற, காத்திருந்த கழுதைகளில் வாடகைக்கு அமர்த்திக்கொண்டான்.
‘எங்கே போகவேண்டும் சாஹேப்ரி கழு வழிநடத்துபவன் கேட்டான். ‘ஏதாவது ஒரு சாமியார் ஆச்சிரமத்துக்குப்போ' 'எத்தனை தங்கப் போகிறீர்கள். நாட்களா? இனி என் கையே இங்கேதான். என் மனைவி, குழந் அம்மா, அப்பா, பிஸினஸ் எல்லாவற்றையும் விட்டு வந்துவிட்டேன். இதோ என் கழுத்தி கிறதே தங்கச் சங்கிலி. இதைக்கூட ! கொடுத்துவிடப் போகிறேன். கழுதைக்காரன் நிற்கிறான். "இந்தச் சின்ன வயதில் உங் எப்படி இதெல்லாம் சாத்தியமாயிற்று?
இளைஞனின் முகத்தில் பெருமிதப் தது. ‘எங்கள் ஊருக்கு வந்திருந்த குரு
醉 224
சொன்னது என்னை ஆழமாகத் தொட்டுவி காரணமாம். அதுதான் எல்லா ஆசைகளை ‘எல்லாவற்றையும் உதறிவிட்டு இ இருக்கிறீர்கள், சாஹேப்? “இங்கே குளிர் அ பக்கத்தில் கடைகளும் கிடையாதாமே. அத கம்பளிகளை எடுத்து வந்திருக்கிறேன்.
கம்பளியைக்கூட உதற முடியாமல் அந்த இளைஞனைப்போல ஆசையைத் துறந்த
SNSD நல்ல நண்பர்கள் இல்லாத உலக .நன *riz ܝܥܝܬܐ
 
 
 
 
 
 
 
 

Ngg சித்திரைமலர்
பயணத்திற்குப் பின் பஸ்ஸிலிருந்து அந்த ண்ைடு துணி மூட்டைகளைச் சுமந்து கொண்டு ஒன்றை
605560)uu ந நலல நாட்கள் வாழ்க் தைகள், ) உதறி ல் இருக்
ட்டது. ஆசைகள்தான் துன்பத்திற்கெல்லாம் யும் உதறிவிட்டு வந்துவிட்டேன்.
|ந்த மூட்டைகளில் என்ன கொண்டுவந்து திகம் என்று சொன்னார்கள். அவசரத்திற்குப் னால், இந்த மூட்டைகளில் எனக்கு வேண்டிய
வாழ்க்கையையே உதறியதாகச் சொல்லும்
ஒரு பாலைவனத்தைப் போன்றது. 5.
l1

Page 56
YY ·
p 8. *ானக்சுடர் 2C
ஆசையில்லாமல் இந்தப் பிரபஞ்சம் இருக்காது. உயிர் இருக்காது. ஆசைப்படச் உங்களுக்குச் சொல்லித்தரவில்லை. ஆன என்பதைப்போன்ற முட்டாள்தனமான தத்துவ
ஆசையைத் துறக்க தீர்மானித்துவிட் துறவு பேசும். மனம் தந்திரசாலி எதையோ அந்த சூட்சுமம் அதற்குத் தெரியும். ஆனால் வாயையும் மூக்கையும் இறுகப்பொத்திக்கெ
ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் வே அப்புறம், உயிர் வாழவேண்டும் என்று உ உங்கள் கையைப் பிடுங்கிப்போடும். விட்டுப் ஜனைக் குடிக்கும். ஆசையில்லை என்று உ உடம்பிடம் எடுபடாது. ஏனென்றால் அதற்கு
Φ --
என்பர். உங்களிடம் பத்துக்கோடி ரூபாய் இரு நம்பி உங்கள் பணத்தை எல்லாம் தேசத்தில் விட்டால் உடனே நிம்மதி வந்துவிடுமா?
நாளையிலிருந்து இந்தத் தேசத்தில் 2 யில் ஒன்றுகூடிப்போகும். அவ்வளவுதான்.
பணம் கையில் இருந்தால் என்னவெல் தெரியும். கடவுளால் என்ன செய்யமுடியும், எ ம் கிடையாது. இன்பத்திற் ஆசைப்படாதே; அமைதிக்கு ஆசைப்படு என் சங்கரன்பிள்ளைக்கு ஒருமுறை மோ வெளிச்சத்தில் பார்த்தார். இந்த எக்ஸ்ரே6
ܥܬܐ
உழைக்காமல் இருப்பு
 
 

空。 11. சித்திரைமலர் இல்லை. ஆசை இல்லாமல் இந்த உடல் கூடாது என்று இந்தப் பிரபஞ்சம் ஒருநாளும் சயைத் துறந்தால் எல்லாம் சரியாகிவிடும் ம் எதுவும் இல்லை. டேன் என்று உங்கள் மனம் போலித்தனமாக சொல்லி உங்களை நம்பவைத்து ஏமாற்றும். ) உடம்பு? காற்றுப் புகமுடியாதபடி உங்கள் ண்டு வேடிக்கை பாருங்கள். ண்டுமானால் உடம்பு பொறுத்துக்கொள்ளும். ங்கள் உடம்புக்குள் பீறிட்டு எழும் ஆசை போனதற்கும் சேர்த்து அள்ளி அள்ளி ஆக்ஸி ங்கள் மனம் சொன்ன தத்துவங்கள் எல்லாம்
பொய்சொல்லி ஏமாற்றத்தெரியாது. ம்பு என்று மொத்தமாகக்கூடச் சொல்ல வேண் அதில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் ஆசையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. விருந்தாளியாக' ள ஒரு நோய்க்கிருமி நுளைந்து பார்க்கட்டுமே. ன ஒவ்வொரு செல்லும் ஆயுதத்தை தூக்கிக் ன்டு கடுமையான போருக்குக் கிழம்பிவிடும். 5ாக?
பிரபஞ்சம் அதற்கு வாழும் ஆசையைக்
த்திருக்கிறது. இன்னும் அழகாகப் பார்த்தால், Fகளைத் துறக்கவேண்டும் என்று விரும்பினால் படையில் அந்த விருப்பமும் ஓர் ஆசைதானே? sள் ஊருக்கு ஒரு சாமியார் வந்திருப்பார். ணத்தின்மீது ஆசை வைத்தாய் அதுதான் உன் த்திற்கு எல்லாம் காரணம் கடவுளின்மீது ஆசைவை க்கிறது என்று வைத்துக்கொள்வோம். கடவுளை இருக்கும் ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்து
உங்களையும் சேர்த்து ஏழைகளின் எண்ணிக்கை
6OTib GöFuji ம் என்பதாவது உங் க்குத் ன்ன செய்ய முடியாது என்று உங்களுக்கு எந்த தே, செர்க்கத்துச் படு அதிகாரத்திற் து வேறொரு அறிவுரையும் அடிக்கடி கிடைக்கும். மான முதுகுவலி வந்தது. டாக்டர் எக்ஸ்ரேயை யைப் பார்த்தீர்களா? உங்கள் മ
ஆகத்திற்கு ஒப்பானது. f6 :

Page 57
A -ܥܣܚ ss
ggs *ஞானச்சுடர் 20 தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆபரேஷன் டாக்டர்? என் ஃபீஸ் இருபத்தைந்தாயிரம் மூ ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும் சங்கரன்பின் எங்கே போவது?
"இதோ வந்துவிடுகிறேன் டாக்டர்” என் எடுத்தவரிடம் விரைந்தார். "டாக்டருக்கு இ நேரத்தில் முடிகிற மாதிரி இந்த எக்ஸ்ரேை (3a5', LITT.
அப்படி எக்ஸ்ரேயைத் திருத்தித்தரும் மற்றொன்றிற்கு மாற்றிக்கொள்ளச் சொல்பவர் இன்னொரு சாமியார் வருவார். “சரி, வேண்டாம் கொஞ்சமே கொஞ்சம். இதோ இ என்று அனுமதி தருவார்.
விரும்பினால் எனக்கு இன்னும் கிடை ஒரு வைராக்கியத்துடன் ஆசையைக் குறைத் அது உங்களுக்கு நிறைவைத் தரும். சந்
ஆனால் 'எனக்கெங்கே அதெல்லாம் தத்துவம் பேசி, உங்கள் ஆசைகளின் சி கோழைத்தனம்.
பக்கத்துவிட்டுக்காரன் படு பேராசைக்கா நான் ஆசைப்பட்டதே இத்துனுாண்டு. அதுகூl என்றால் துயரம்தான் மேலும் அதிகமாகி ஆசைப்படுங்கள்; மிகப்பெரிதாக ஆசைப்படுங்க ஆசையை சுருக்கிக்கொண்டீர்களேயானால், 6 சாதித்துவிடப் போகிறீர்கள்?
உங்களின் வாழ்க்கையின் தரத்தையே இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்வோமா.
நல்லதே நடக்க ந கடந்த விகிர்தி வரு கவலைகள் நடந்தவை எல்லாம் நாளும் நா முடிந்தவை எல்லாம் tuptg5 taptų நடக்க ஒருக்கும் 'க நல்லதே ந
க்னடக்கமம் சுறுசுறுப்பம் தன்னடக்கமும் ജ്

リ தான் செய்யவேண்டும். எவ்வளவு செலவாகும், நபாய். ஆஸ்பத்திரியில் ஆறு வாரம் தங்கி irளை திகைத்தார். அவ்வளவு பணத்துக்கு
று எக்ஸ்ரேயை வாங்கியவர் நேராக எக்ஸ்ரே நபத்தைந்து ரூபாய் கொடுத்து ஒரு மணி ய திருத்தித் தரமுடியுமா. ப்ளிஸ்?" என்று
சாமியார்கள் தான் ஆசைகளை ஒன்றிலிருந்து
கள்.
சரி ஆசையை மொத்தமாக விட்டொழிக்க
ந்தினியூண்டு வைத்துக்கொள், பரவாயில்லை”
டக்கும். ஆனால் எனக்கு இதுபோதும் என்று துக்கொண்டீர்களேயானால் அதை ரசிக்கலாம். தோசத்தைத் தரும்.
கிடைக்கப்போகிறது? இதுவே போதும்' என்று றகுகளைக் கத்திரித்தீர்களேயானால் அது
ரன். ஆனால் அவனுக்கு எல்லாம் கிடைக்கிறது. - எனக்குக் கிடைக்க மாட்டேன் என்கிறதே? ப்போகும். அதனால் தான் சொல்கிறேன், ள். அந்தத் தைரியம்கூட இல்லாமல் அற்பமாக வாழ்க்கையில் வேறு எதைப் பெரிதாக நீங்கள்
நிர்ணயம் செய்யப்போகும் ஆசைகளைப்பற்றி
(6)6IT(5b....
ாதனே அருள்வாய்
டம் தந்த
போதும் போதும் ஒறைவா
நாடே அறியும்
ளூம் புதுப்புது மாற்றம்
ஒறைவன் தீர்ப்பே
புஎண்றார் யோகர்
ர வருடத்தில்
டக்கநாதனே அநள்வாப்
கவிஞர் வ. யோகானந்தசிவம்
.நிவாரணங்கள் است=

Page 58
திருவாளர் மோகன
செப்பியங் 6 அந்தநல் ெ
2 analolupras asis
 
 

ubILISaMub 9l6)íira56íi
சோதரனென்ன
ாந்தானைக் தொழுதேத்தியே
ஸ்
Tel (SunOS 6D டகள் தாங்கிநபாத்தும்
D ர் அருந்தலைவர் ம்மாமனிதராம்
ாம் ல் தம்பதிபெற்ற சல்வரான
தாஸ் ன் திருத் தொண்டை கழுத முழயுமோ!
.asan Gå خطيسية

Page 59
නූත්‍රණ
纪Q அகிலமெல்லாம் போ அருள்ஞானச் ச ஆண்டாண்டு ெ இவ்வாண்டும் வெளியி அதிசயம் அதை திருசார்ந்த ஆ தொளயிரத்தொண்ணு
சிறியதாய்நை பெரியதாயின்றுயர்ந்த சிறந்த மலர் ஞ
ஒருஞான உலா உலகெலாஞ் சுற்றிவர ஓயாது வெளியி உயர் சைவப் ப6
கலை வளர்க்கும் பேர6
ஒப்பிலா மோக குருவாக அவ்ே நூற்றியறுபதாம் மல குலாவுமிவ்வா குறித்து வெளிய கலாநிதிபாலகிருஷ்ண
(8abledabled DIT
அருஞான மதிப் ஓய்வுபெற்ற அதிபராம் தவமலர் சுரேந் அருளாளர் ராய் அனைவர்க்கும் வழங் அடியேன் அவன
நீஆன்முறக் கரணம் எதுவத்g

சித்திரைமலர்
GDI
ண்டு சித்திரையில்
பீட்டுரைதனை
ான்
ய் விடுக்க
GOGOL
D
திரநாதன் உரைக்க
கினார்
ரை வாழ்த்தினேனே.
ஐஒன்: á

Page 60
gz
G508FGLIT 20
EGTEuropu ohi dhidi
சமயத்தை வாழ்க்கையோடு ஒன்றிய வழிமுறையாக வகுத்த நம் முன்னோர்கள் காரண காரியங்களின்றி சடங்குகளை ஏற் படுத்தவில்லை. ஆனால் காலத்தால் ஏற்பட்ட மாறுதல்களாலும் இத்தகைய சடங்குகளின் உண்மைத் தத்துவத்தை சமுதாயம் தெரிந்து கொள்ளாததன் காரணத்தாலும் இத்தகைய கேள்விகள் எழுகின்றன.
இறைவனுக்குப் பூஜை செய்யும் பொருட்களைவிட மனோபாவமும் பக்தியுமே முக்கியம் என்கிறது நமது இந்து சமயம். நம்மைப்போலவே இறைவனையும் பாவித்து அவனுக்கு ஆசனம், ஸ்நானம், ஆபரணம், அலங்காரம் எல்லாம் செய்து நம் பக்தியைப் பிரதிபலிக்கவே பூஜை விதிகளில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தமுறையில் மூல விக்கிரகத்துக்கோ அல்லது உற்சவமூர்த் திக்கோ செய்யப்படுகின்ற ஸ்நான சடங்கையே "அபிஷேகம்” என்கிறோம். அபிஷேகம் செய் கின்ற தீர்த்தமும், பாலும் மற்ற திரவியங் களும் வீணாகாமல் கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே ஓர் அபிஷேகத் தொட்டியில் விழு வதை நாம் ஆலயங்களில் பர்க்கலாம். தெய் வத்தின்மீது ஊற்றப்படும் பால், பஞ்சாமிர்தம், பன்னி போன்ற திரவியங்கள் இந்தத் தொட்டி யில் விழுந்து அதனை தரிசனத்திற்கு வரும் அனைவரும் பிரசாதமாகப் பகிர்ந்து கொள் கிறார்கள். ஏழை- பணக்காரன் என்ற பாகு பாடின்றி எல்லோருக்கும் அது ஒரேவிதமான
ܝܥܝܬܐ
 
 

ளனந்தவர் அவர்கள்
பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேன், பழச் சாறு, இளநீர், பால் போன்ற விலையுயர்ந்த சத்துள்ள பொருட்களை வாங்கிப் பருகமுடி யாத ஏழை எளிய மக்களுக்கு அது ஆல யத்தில் இலவசமாகவே அருளுடன் கூடிக் கிடைக்கிறது.
சிவன் கோவிலில் அர்ச்சனை செய் யப்படும் வில்வமும், விஷ்ணு கோவிலில் அர்ச்சனை செய்யப்படும் துளசியும் எத் தனையோ நோய்களைத் தீர்க்கவல்ல சக்தி யைப் பெற்றுள்ளன என்று இன்றைய விஞ் ஞானிகள் கண்டறிந்ததை அன்றே நம் சித்தன் கள் தெரிந்து வைத்திருந்தனர். துளசியிலும் வில்வத்திலும் ஊறிவந்த அபிஷேகநீர், நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. சில ஆலயங்களில் மூல விக்கிரகமே மூலிகை கள் கலந்த ஒருவகை சாந்தினால் செய்யப் பட்டது என்றும், அதன்மீது ஊற்றப்படும் அபி ஷேகநீர், நோய் தீர்க்கும் சக்தி வாய்ந்ததாகும் என்றும் கூறுவர். மூல விக்கிரகத்தை அசை யாமல் பீடத்தில் இருக்கச் செய்:ம் "அஷ்ட பந்தனம்" எனப்படும் சாந்தும் மூலிகைகள் கலந்ததுதான். எனவே ஆலய மூர்த்திகளுக்கு மேல் ஊற்றப்பட்ட அபிஷேக திரவியங்கள் அன்பள்கள் உடல் நலத்தைக் காக்கும் மருந் தாகவும் உள்ளத்துக்கு ஆறுதல் தரும் அருட் பிரசாதமாகவும் கிடைக்கிறதென்றால், ஆண் வனுக்கு அபிஷேகம் போற்றப்பட &ldq। தொரு சடங்குதான் அல்லவா?
ஜக நிற்பவனே ஞானி - گنجه

Page 61
cam
*ஞானச்சுடர் 20
சிவனுக்க உடல் வாழ்விடம்.
gOlets(35 69፴ உடல் வாழ உணவு அவசியம். நாம் பரமாத் மாவிடமிருந்து தோன்றினோம். அவர் பிம்பம். நாம் பிரதிபிம்பம், பிரதி பிம்பமான (போட்டோ படமான) நாம் நன்றாக, சுகமாக வாழவேண்டு மாயின் அவர்- பரமாத்மா, நன்றாக இருக்க வேண்டும் பிம்பமான நமது முகத்தில் அழுக் கிருந்தால், நமது படம் அழகாயிராது.-பசிதாகமில்லாத பரமாத்மாவாக எண்ணப்படு கின்ற திருக்கோயிலிலுள்ள இறைவனுக்கு அபிஷேகம், நிவேதனம், பூசை விழா முதலி யவை நடைபெற வேண்டும்.
ஒளி வடிவினராகிய அக்கினி வடி வினராகிய சிவனுக்கு அபிஷேகத்தில் அதிக விருப்பம். மகாவிஷ்ணுவுக்கு அலங்காரத்தில் அதிக விருப்பம். அக்கினி, நீர் முதலியன
இறைவன் அபிஷேகத்திற்குப் பயன் உண்டாகின்றன. அவையாவன: நீர் அபிஷேகத்தால் - சாந்தி உண்டாகும். திருமஞ்சன நீரில் வாசனைப் வாருட்களும் மலர்களும் இட்டு அபிஷேகம் சைய்தால் - மை
ΙδιωΠΠΟυίο வாசனைத்திரவிய அபிஷேகம் -செல்வம் Dofnod
UIob Oscapebld - ஆயுள் விருத்தி öńfi OBlapid - மக்கள் விருத்தி Ganf Os Baptibiò - Buontofò 260ÓLödd GBöoffi OúGBompassò - சங்கீத வண்மை கருப்பஞ்சாறு இகிஷேகம் - நித்தியசுகம் afrófiti6oCAD vO2 Banpassò - பகை அழித்தம் வாழைப்பழ அபிஷேகம் - பயிர் விருத்தி பாைப்பழ அபிஷேகம் - DoDeadful) மாம்பழ அபிஷேகம் - afebao are bulb தமரத்தம்பழ அபிஷேகம் - sì 6òGonub மாதுளம்பழ அபிஷேகம் - பகை நீக்கம்
இவ் அபிஷேகங்களை எத்தெய்வத்திற்
ஆலயங்களில் அபிஷேகங்களை மேற்கொள் சேரும். எல்லோரும் எல்லா நலன்களையும்
S. ர்னங்களைச் வசயலாக்கும் ஆ என்னங்களைச்
g

சித்திரைம்ஸ்ரீ பகவானின் உடலே, நமது துயரமெல்லாம் நீங்க அப் பரமனைக் குளிரச் செய்தல் வேண்டும். அப்பரமன் குளிர்ந்தால் நம் மனம் குளிரும். நம் சிந்தையானது ஐலதாரை போல் இடைவிடாது இறைவன் திருவடி யிலேயே செல் ல் வேண்டும் இ குப் பால் அபிஷேகம் செய்யும்படி வேதங்கள் கூறுகின்றன.அவ்வாறு செய் i) if உக்கிரங்களை சாந்தமாக்கி உலகநலம் உண்டாகும் என்பது சித்தாந்தம்.
நதிகளெல்லாம் சென்று கடலில் விழுந்து அவற்றின் பெயர்களும் சுவையும் நீங்கி ஒரே கடலாவதுபோல், சீவன் பரமனிடம் சென்று சேர்தல் வேண்டும் என்று உபநிடதம் கூறுகின்றது. இதுபோன்ற பல தத்துவங்
களை உணர்த்துவினவே அபிஷேகங்கள்.
படுத்துகின்ற பொருள்களுக்கேற்ப பலன்கள்
நாத்தம்பழஅபிஷேகம் - able எலுமிச்சம்பழ அபிஷேகம் -நருக்கும் Sangana)
தேங்காய் துருவல் அபிஷேகம்-அரசுரிமை இளநீர் அபிஷேகம் - odbukádlahtBug கோரோசனை அபிஷேகம் -திக்காவி பச்சைக்கற்பூா அபிஷேகம்- அசேம்திங்கும் 66bërrim eithesapeid - Gadaf eachused uglafh giúhGBapesíb - oftBoseful) சந்தனக் குழம்பு அபிஷேகம் - சாயுசிேயம் அண்ணா அபிஷேகம் -ஆயுள்,ஆரோக்கியல்,
அரசு-தேசம் விருத்தியுவிபாக்கும். D6örhi - DODöd Ohbobobasisirs - நோய் நீக்கும் Dobotsful - Difaió) ugbfiush - ஆவிமகத்தி இரச பஞ்சாமித அபிஷேகம் - aardhanab இறிபதவி)
குச் செய்தாலும் O ன்றே. இவ்
ரூம்பொழுது இறைவனின் திருவருள் எம்மைச்
பெற்று இன்பமாக வாழலாம். ஆற்றலே வற்றியாக வளர்கிறது.

Page 62
seasonernes
பகவான் கிருஷ்ணர் கீதையில் தன்னைப்பற்றி விளக்குகின்றார். "என்னைப் பற்றி உண்மையாக அறியப்படுபவர் ஒரு சிலரே. இறைவனிடத்தில் எல்லாம் அடக்கம். ஆனால் அடங்கிய அனைத்தும் இறைவனை முழுமையாக அறிந்துகொள்ள இயலாது. முக்குணங்களினால் கவரப்பட்ட (விருப்பு, வெறுப்பு, மயக்கம்) மனிதர்களில் "உலகியல் களில் மோகமுள்ளவர்கள்” என்னை அறி வதில்லை. அறிந்தவர்கள் காட்பாற்றப் படுகின் றார்கள்" இதை அழகாக இராமகிருஷ்ண பரமஹம்சர் விளக்குகின்றார்.
பாலும் நீரும் கலந்து இருப்பதுபோல் இறைவன் மாயையோடு கலந்து இருக்கின்
பாலை மட்டும் பருகுவதுபோல மாயையோடு கலந்த என்னை மாயையை அகற்றிப் பார்ப் பது யோகிகளே. ஈசுவரனோடு கலந்த மாயை ஈசுவரனைப் பற்றுவதில்லை. எப்படிப் பாம்பின் விஷம் அதனுள் இருந்தாலும் அதனால் பாம்புக்குக் கேடு இல்லையோ, பூனைக் குட்டியை பூனை கவ்வினால் அதற்குத் துன் பம் ஏற்படாதோ அதேபோல்தான். ஆனால் எலியைக் கவ்வினால் எலி நாசமாகும். அதே போல் மாயை பற்றினால் மனித வாழ்வு நாசம் ஆனால் உண்மையான பக்தனை மாயை கட்டுப்படுத்தாது. எங்கெங்கும் பிரகாசமாய் விளங்கும் சூரியனைப் போன்றவன் இறைவன் ஆனால் அவனது பெருமை எல்லோராலும்
 

நாதன் அவர்கள்
உணரப்படுவதில்லை. எவ்வாறு ஒரு பூதக் கண்ணாடி- தண்ணி உலோகம் இவைகள் சூரியஒளி பட்டவுடன் அந்த ஒளியை ஏற்று சூடாக மாறுகின்றதோ அதேபோல் தூயவர் களின் மனதில் இறைவன் இருப்பதை உணரும் அனுபவம் ஏற்படுகின்றது.
எங்கும் நிறைந்த பரம்பொருளை அவ்வாறே உணர்ந்தவர்கள் அபூர்வமாக உள் ளனர் என கண்ணன் கீதையிலே சொல்லியுள் ளர். இந்த இறைவனை சாதாரண மனிதன் அனுபவிப்பது எப்படி? இதற்கு ஆதிசங்கரர் அழகாகப் பதில் கூறியுள்ளார். இறிைவன் என்பது உருவமற்றது. அது பிரம்மம். அது அறிவாக உள்ளது. ட்ரக்ஞானம் ட்ரம்ம ஞானம் அந்த அறிவை நேராகக் காணமுடியாது.
மான மார்க்கம் இறைவனை உருவாய் வடித் துக் காண்பதாகும். அந்த உருவிற்கு ஒரு பெயர் கொடுத்து அதனைப் போற்றித் தொழு தால் அந்த பிரார்த்தனையே இறைவனை யார் என்று உணர்த்தும்.
ஷண்மதஸ்தாபனம் செய்தவர் ஆதி சங்கரர். ஆறுவகை வழிபாட்டின் வரிசையில் காணபத்யம், சாக்தம், செளரம், வைஷ்ண வம், சைவம், குமாரம் (கௌமாரம்) ஆகியன வாகும். பெயர்கள் வெவ்வேறாகயிருப்பினும் இந்த ஆறும் ஒன்றே என்ற உண்மையையும் சங்கரர் பிரகடனப்படுத்தியுள்ளார். இந்த ஆறு வகையில் கெளமாரம் எனப்படும் குமரனின் உழைப்பை எதிர்பார்க்கார்கள். 乏『ヒ

Page 63
வழிபாட்டைக் காண்போம். இந்துமதம் என அழைக்கப்படும் சனாதனதர்மம் மிகவும் நலிந்துகிடந்த நிலையில் ஆதிசங்கரர் ஷண் மதஸ்தாபனத்தைச் செய்தார். தெய்வங்களில் பேதநீலை கிடையாது என்பதைக் காட்டவே
"ஈசானஸ் ஸர்வவித்யானாம் பிரம்மாதிபிள் ப்ரம்மா சிவோ என்ற சிவமந்திரத்தில் பிரம்ம கூடிணத்ை என்ற வார்த்தைகள் சுப்பிரமணியனைக் குறிப் ப்ரணவத்தைக் குறிப்பதாகவும் மகனியர்கள் ! அகாரம். உகாரம் “ம” காரம் என ஸ்வரூட “அ” காரோ விஷ்ணுர்த்திவு “உ” காரஸ்து மகேஸ்வர 'ம' காரஸ்து ஸ்ம்ருதா ப்ர பிரணவஸ்து திரியாத்மக
பிரம்ம விஷ்ணு சிவனாக பிரணவ ஸ்வரூபமாக விளங்குபவர் சுட்பிரமணியர் என் பது தெளிவாகிறது. மற்றுமொரு வருணை யில் கிருதயுகத்தில் ப்ரஹம விசாரணையும் கிரேதாயுகத்தில் பூரீராமனும் த்வாபரயுகத்தில் பூரீ கிருஸ்ணரும் கலியுகத்தில் முருகனும் (ஸ்கந்தனும்) வரதமூர்த்திகள் எனக் கூறுகின் றனர். இவனுக்கு குமரன் என்ற பெயரே, அவனை என்றும் இளைஞனாகக் காட்டுகின் றது. மாறுபடாத இளவயதுடையவன் குமரன் என்றும் இளையாய் அழகனாய் ஏரூர்ந்தான் உளையாய் என் உள்ளத்தே உறை எனப் போற்றுகின்றனர். ஆதலால் இவனை வருணிக் கும் வழிபாட்டிற்கு "கெளமாரம்" என்று பெயர். அருவமாய் இருக்கும் பிரம்மத்திற்கு உருவ
சிவாச்சாரியார் இவ்வாறு கூறுகின்றார்; “அருவ மும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன் றாய் பிரம்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகி” இப்படி அருவமும் உருவமும் ஒன்றாகித் திகழும் இத்தெய்வத்தைத் தென் னாட்டு தெய்வமாக விஷேசமாக தமிழ்த்
: ; afalazó slaaloi h alassé koosyaa
 

கெளமாரம் என்னும் முருக வழிபாட்டைக் காட்டியுள்ளார். பிரணவ மந்திரமான "ஓம்" என்ற சொல்லே சிவ. குமர ஐக்கியத்தைக் குறிப்பிடும் சொல்லாகும்.
ஈஸ்வரஸர்வ பூதாணம் மே அஸ்து சதாசிவோம்” தைக் குறிக்கும் பிரம்மாதிபதிர் பிரம்மணோபதிர் பதாகவும் “சுப்ரமண்யோஹம்" என்ற மந்திரம் உணர்கிறார்கள். நம என்ற ப்பரண மந்திரமே மான சுப்பிரமணியனை குறிப்பதாகம்.
L
ஹற்மா
தெய்வமாகக் கிொண்டாடுவது சிறப்பாகும். ஈழத்தில் செல்வச்சந்நிதி கோயில், நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்த சுவாமி கோயில், புலோலி உபயகதிர்காமம்,
ஆலயம் வடக்கு கிழக்கில் ஆங்காங்கே முருகன் ஆலயங்கள் பலவுள்ளமையும் தென்னிலங்கையில் கதிர்காமமும் முருக வழிபாட்டின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகும். சிவசக்தி பிணைப்பின் சின்னம் முரு கன். இவனுக்கு இந்த இணைப்பினால் கிட் டிய பெயர் ஆறுமுகம் லலிதா சகஷ்ர நாமத் தில் அம்பாளை “சுக்லாவர்ண ஷடானனா” வெண்மை நிறம் கொண்ட ஆறுமுகத்தவனே என்று வருணிக்கும்போது ஐந்துமுக சிவ மானது; அதோமுகம் கொண்டு ஆறுமுக மாகத் திகழ்ந்து நிற்கின்றது என்று புலப்படும்
ஓங்காரப் பொருளோடு ஐக்கியமாகிறது. அந்த ஓம்காரப் பொருள்தான் முருகன்.
இவ்வளவு சிறப்புவாய்ந்த முருகனை
ஸ்வாமிநாதன் (சுவாமிநாதன்) என்ற ஐதின் விடுவிக்கிறது . Z

Page 64
என அழைக்கப்படுகின்றான். இதில் ஒரு சிக்கலும் ஒரு ஸ்வராஸ்யமும் உள்ளன. சிக்கல் ‘சிவனுக்குப் ப்ரணவத்தின் பொருள் தெரியாதா? மகன் தந்தைக்கு உபதேசமா? இங்குதான் சூசுஷ்மம் உள்ளது. சிவசுப்பிரமணியன் என்ற பிணைப்பு பிரம்மத்தின் ஒருமுகத் தோற்றம் இதற்கு பேதமோ பிளவோ இல்லை. ஆக தனக்குத்தானே உபதேசம் செய்யத் தேவையா? ஆகவே இது ஒரு விளையாட்டு, தன் குழந்தைக்குத் தெரிவதை தான் ஆவலோடு கேட்டறிந்த தந்தையின் உவகைதான் இங்கு சித்தரிக் கப்படுகிறது. இவ்வாறு பேரறிவை உப
தேசித்ததால் இவன் "ஞானஸ்கந்தன்” என
க்கப்பட்டான் இ 够 TLDTurnuü ங்கள் இவை யாவும் குமர தத் த்தின்
இவனுக்கு “குகன்" என்ற பெயரும் உண்டு. மந்திரங்களில் சிறப்புப் பெர் "ஓம்" இந்தப் பிரணவ மந்திரமாக எல்லா ஜீவராசிகளின் இதயக்குகைகளிலே அமர் வதால் இவனுக்கு "குகன்" என்ற பெயர் கிட்டியது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல்
னில் கொண்டவனாக பிரம்மண்யன் சுப்பிர மணியனாகத் திகழ்கின்றான். அவன் அனைத் திடத்திலும் பரவி உள்ளதால் உள்ளக் குகையிலும் இருக்கின்றான். ஆக பூஜை 53 க செய்யப்படும் ஆத்ம பூஜை என்பது குகனுக்கு உகந்ததாகும்.
வேதமயப்பொருளாகும் இம்முரு
ஆயுதமாகச் சொல்லப்படுகிறது. வேல் தாயா
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mai bgi agrifi
i éalaistí تھ
விழுந்தவுடன் வேறு தலை முளைப்பதைக் கண்ட முருகன் தன் தாயிடம் வேண்ட ஈசன் அம்பாள் இருவரும் இணைந்து தாய்மூலமாக வேலைப்பெற அது முருகன் கையில் வந்த
அம்மூவரையும் தொழுத பலன் கிட்டும். ஆகவேதான், "வேலுண்டு பயமில்லை” என் கிறார்கள். குமரனைப் பற்றிய பெருமைகள் அநேகம் கணக்கிடமுடியாதவை. ஏதோ சில வற்றை காணமுடிந்தது. முருகவழிபாட்டின்
சிறப்பை கச்சியப்ப சிவாசாரியாரின் கந்த
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலம் யாவரும் உணரலாம். இந்தத் தெய்வத்தை நினைத்து கார்த்திகைமாத கார்த்திகை நட்சத்திரத்தில்
விரதத்தை ஆரம்பித்து மாதந்தோறும் வரும்
கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருப் பதும் வழிபாடு செய்வதும் நல்லதாகும். அது மட்டுமல்ல; வைகாசி விசாகம், மாதந்தோறும் வரும் வள்பிறை ஷஷடி திதியிலும் விரத மிருந்தும் வழிபாடு செய்வோர் இன்றும் உள்ளனர்.
இந்தத் தெய்வம், இந்தப் &
உலகில் உள்ள துன்பங்களை நீக்கி இன்ப மான அன்பைப் பொழிந்து காட்டிய நாள்தான் கந்தசஷ்டி எனப் புகழ்பாடுகின்றது. சூரனைப்
னோடு இணையும் நாள் புனிதநாளாகும்.
படுத்துவோம்.

Page 65
நாரைக்கு முத்தி
பாண்டிநாட்டின் தென்திசையிலுள்ள ஒரூரிலே ஒரு தாமரைத் தடாகமுண்டு. அதில் உள்ள மீன்களையெல்லாம் புசித்துக்கொண்டு ஒரு நாரை இருந்தது. சிலநாள் மழையில் லாமற்போய் தடாகம் வற்றிப்போனதால் அந் நாரை இரையை விரும்பி, அங்கிருந்து நீங்கி, விரைந்துபோய் ஒரு காட்டை அடைந்தது. நான்கு பக்கமும் படித்துறையுடையதும், கரையிலே சந்தியா மடம் உடையதுமாகிய ஒரு பெரிய குளம் இருந்தது இரையை விரும்பி வந்த நாரையானது அக் குளக்கரையை அடைந்தது. அந்தத் தீர்த்தத்திலே இருடிகள் முழுகி எழும்போது அவர்களது தோட்புறத் திலேயும், சாய்ந்த சடையின் மீதும் தத்து
பார்த்ததும் அதற்கு நல்லறிவு வந்தது. "இம் மீன்கள் இவ் இருடிகளுடைய திருமேனியைத் தீண்ட என்ன தவழ் செய்தனையோ! இம் மீன் களை நாம் புசிக்கலாகாது" என்று இரையை வெறுத்திருந்தது.
இருடிகள் அனைவரும் அத்தித்தத் திலே நீராடிக் கரையேறி நித்திய கருமம்
புராணம் வாசித்தார்கள். சோமசுந்தரமூர்த் தியின் விஷேடமும், மதுரைத் தல விசேடமும்,
தரக்கடவுள் செய்தருளிய திருவிளை
ܢܚܥܬܦܬܵܐ
颖 geg odaše egz
 

கொருத்த படலம்
யாடல்களும் மதுரைப் புராணத்தில் வாசிக்கப் பட்டது. இதனைக் கேட்டுக்கொண்டிருந்த நாரை அறியாமை நீங்கி முழுமையான மெய் யறிவு வரப்பெற்று,சிவபெருமானிடத்து உண் டான பேரன்பு பிரகாசிக்க மதுரையை அடைந் தது. அங்கு பொற்றாமரை வாவியிலே மூழ்கி எழுந்து சோமசுந்தரக் கடவுளை வலஞ் செய்து வணங்கி, அவர் திருமுன் இருந்து தியானம் செய்தது. இவ்விதமே பதினைந்து நாட்கள் நியமமிாக அனுஷ்டித்தது. அதன் பின்னர் ஒருநாள் பொற்றாமரை வாவியிலே ஸ்நானம் செய்யப் புகுந்தபோது பசியினாலே மிகவருந்தி, அங்குள்ள மீன்களைக் கவர்ந் துண்ணும் எண்ணம் சிறிதளவு ஏற்பட்டது. ஆனால், சிவபெருமானுடைய திருவருட் பார்வையினாலே, "ஐயையோ! இந்தப் புண் ணிய தீர்த்தத்திலே உள்ள மீன்களைப் புசிக் கும் ஆசை எழுந்ததே! இந்தப் பாவம் எப் போது நீங்கும்?” என்று நினைத்துத் துக்க மடைந்து வெட்கப்பட்டு, பின்னும் சோமசுந் தரக் கடவுளைத் தியானித்தபடியே இருந்தது. அப்படியிருக்கும்போது, சோமசுந்தரர் நாரைக்கு முன் தோன்றி, "உனக்கு வேண்டும் வரம் யாது? சொல்” என்று திருவாய் மலர்ந் தருளினார். நாரை வணங்கி, “எம்பெருமானே! இப் பிறவியை நீக்கித் தமியேனைச் சிவ லோகத்தில் சேர்த்தருள او همنامه
தாயின் இதயம் மட்டுமே. ܬܐܚܝ

Page 66
MAgu
p 泛豹 0; ض8خذ
தமியேனுடைய குலத்தினராகிய நாரைகளும்
மற்றைப் பறவைகளும் இந்தப் புண்ணிய திர்த்தத்தில் உள்ள மீன்களைப் புசிக்கின், ஒரு காலத்தும் நீங்காத பழி வந்துசேரும். ஆதலால் இந்தத் தீர்த்தத்திலே மீன்கள் எக்காலத்தும் இல்லாதொழியும் பொருட்டு ஒரு வரந்தரவேண்டுமென” விண்ணப்பஞ் செய் சோமசுந்தரக் கடவுளும் அவ்வாறே வரங் கொடுத்து மறைந்தருளினர். நாரை சிவசாரூப் பியம் பெற்றுச் சிவலோகத்தை அடைந்து நந்திகணத்துள் இருந்தது.
திருவாலவா
சுகுணபாண்டியன் சுவர்க்கமடைந்த பின்னர் சித்திரபூடணன், சித்திரத்துவசன் என வழி வழி மைந்தர்களாய் இருபத்திரண்டு பாண்டியர்கள் அரசியற்றினார்கள். அதுல கீர்த்தி பாண்டியனுக்குப்பின், அவன் குமார னாகிய கீர்த்தி விபூடணன் ஆட்சியின்போது பிரளய காலம் வந்தது. அப்பொழுது சமுத் திரம் கரைகடந்து, ஆர்ப்பரித்து எழுந்து உலகத்தை அழித்தது. சோமசுந்தரக் கட வுளுடைய விமானமும், மீனாட்சியம்மை
நாக மலையும், பசுமலையும், பன்றிமலையும் அழியாதிருந்தன. வெள்ளம் வற்றிய பின், சிவபெருமான், உலகத்தை முன்போலப் படைத்துச் சந்திரன் சூரியன் அக்கினி எனும் மூவருடைய குலத்தினின்றும் தமிழ்வேந்தள் மூவரையும் படைத்தருளினார்.
அப்பொழுது சந்திரகுலத்துதித்த வம்மிசசேகர பாண்டியன் சோமசுந்தரக் கட வுளுடைய திருக்கோயிலைச் சூழ ஒரு சிறு நகரம் உண்டாக்கி அதில் இருந்துகொண்டு அரசு செய்தான். அவன் நீதிவழுவாது அரசு செய்தமையால், அவன் நாடெங்கும் எல்லா
ha- prepa galakossos

s adh
சித்திரைமலர்
றாமரை வாவியிலே நீர் வாழும் உயிரினங்கள்
மேயன்றி வேற்றுப் பறவைகளும் தன்னைப் போல நற்கதியடையும்படி வேண்டிய பெருந் தன்மைதான் என்னே! தன் அன்டர்க்கெல்லாம் எளியராகி நிற்கும் இறைவனின் கருணையை என்னவென்பது? சுகுண பாண்டியனும் தன் னாட்டிலே இறை சிந்தனையுடனிந்து தரும காரியங்கள் பலவுஞ் செய்து இறுதியில் சுவர்க்கத்தை அடைந்தான்.
Lauh:49
απrστα δυό
வளங்களும் பெருக சனப்பெருக்கம் அதிக மாகியது. சனப்பெருக்கத்திற்கு ஏற்றபடி இடம் போதாமையினாலே, ஒருநாள், பாண்டியன் திருக்கோயிலை அடைந்து சோமசுந்தரக் வுளை வணங்கி விண்ணப்பித்தான்.
“எம்பெருமானே! இத்தனைபேருழ் இருக்கத்தக்கதாக ஒரு நகரம் வேண்டும்.
எல்லையைக் காண்கிலேன். இன்றைக்கு அதனைக் காட்டியருள வேண்டும்” என்றான். அப்பொழுது சிவபெருமான், அரைஞாண். கெளமீனம்- பூனூல்- குண்டலம்- பாத கிங்கிணி- கங்கணம் என்பவையெல்லாம் பாம்பினாலே தரித்த ஒரு சித்தராக எழுந் தருளி வந்து, மகாமண்டபத்தின் பக்கத்திலே நின்றார். தனது திருக்கரத்தில் கங்கண மாயுள்ள பாம்பைப் பார்த்து, "நீ இவனுக்கு இந்நகரத்து எல்லையை அளந்துகாட்டு” என்று பணித்தருளினார். பாம்பு, அவரை வணங்கி, “எம்பெருமானே! இந்நகரம் அடியேன் பெயரினால் விளங்கும்படி அருள் செய்யும்” என்று பிரார்த்தித்தது. சிவ பெருமான், "அப்படியே ஆகுக" என்றருள்
ਬੰ நாட்டுபேற்று. 牵
la).

Page 67
නූඉ~~ -
சீஞானச்சுடர் 2C
செய்தார். பாம்பு விரைந்து, கிழக்குத் திக் கிலேபோய் வாலை நீட்டி, நகரத்தை வல மாகச் சூழும்படி உடம்பை வளைத்து, வாலை வாயில் வைத்துப் பாண்டியனுக்கு எல்லை காட்டிவிட்டுத் திரும்பிப்போய் சித்தள் கையிற் கங்கணமாயிற்று. சித்தரும் தமது திருக்கோயிலினுள் எழுந்தருளினார்.
சுவரெடுத்து மதில் செய்வித்துத், தெற்கு வாயிலுக்குத் திருப்பெருங்குன்றமும் வடக்கு வாயிலுக்கு இடபமலையும்- மேற்கு வாயி லுக்கு திருவேடகமும்- கிழக்கு வாயிலுக்கு
冰 丞
நேர்மையான பாதையைக் கர
 
 
 

திருப்பூவணமும் எல்லையாக வகுத்தான். அன்றிலிருந்து அம்மதில் "ஆலவாய் மதில்" எனவும் அந்நகரம் "ஆலவாய் நகரம்" எனவும் பெயர் பெற்றன.
பாண்டியன் அந்நகரத்தையும் கோயிற் கோபுரம் முதலானவற்றையும் புதிதாக நிர் மாணித்தும், சோமசுந்தரக் கடவுளுக்கு இரத் தின கிரீடமும் இரத்தினாபரணங்களும் செய்து சாத்துவித்தும் மகிழ்ந்தான். அத்
களையும் இருத்திப் பல வளங்களும் பெருக, அரசு செய்துகொண்டிருந்தான்.
திருக்கேதீச்சரம் முறி சபாரத் தின சுவாமிகளின் கலாசார மண்டப நிர்மாணக் கட்டட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதன் ஒரு பகுதி தோற்றத்தை மேலு
ள்ளடங்களிற் காணலாம்.
பூவடிணம் த. துரைராசா,
காரர் தீ. சிறீகாந்தா, கட்டட மேற்பார்வையாளர் திரு
A/CNo:03900166499, HNBls)
தொடர்புகள் Mr. T. Thurairajah
3A, Janki Lane,
Colombo. 04,
Srikanka.
Tel 014852232.
-i-chips Sløs.
ajaotupraeg �ତି

Page 68
சூரபன்மன் நான்கு நாட்களாக முருகப்பெருமானோடு போரினை ஆற்றினான். எல்லாம் இழந்தான். தனி ஒருவனாகப்பெருங் கோபத்தோடு நின்றான். சுடர்நெடும் தனிவேல் அணணல அவன முகததைய பாததுப பகா கின்றார்.
“சூரபன்மா! மேகத்தில் மின்னல்கள் தோன்றித் தோன்றி அழிவதுபோல என் முன்னிலையில் அளவற்ற மாயா வடிவங் களை எடுத்துக் காட்டினாய். அவற்றை எல்
விலாத நமது பெருவடிவம் காட்டுவோம். நன்று காண்பாய்.
முருகக்கடவுள் இவ்வாறு கூறியருளி;
அண்டங்கள், தேவர்கள், உயிர்கள், ஏனைய பொருள்கள் யாவும் ஆறுமுகப்பெருமானு டைய திருமேனியில் அன்றி வேறுஇல்லை என்ன ஆங்கு ஓர் பெருவடிவம் கொண்டருளி னார்.
முருகப்பெருமானுடைய திருவடிகளின் மத்தியில் மலைகளும் மண்ணுலகம் முதல் கீழ் உள்ள உலகங்கள் அமையவும், திருப் பாதங்களின் முற்பாகத்தில் நீர்நிலைகள் யாவும் அடங்கவும், பாதவிரல்களில் இடியேறு களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் பொருந்தி நின்றன. பரடு என்னும் உறுப்பில்
 

பூத சூரியன் சந்திரன் நிருதி அரக்கள்கள் நின்றார்கள்.
கணைக்காலில் முனிவர், சிந்தாமணி முதலியன அமைந்தன. முழந்தாளில் வித்தி யாதரர், தேவ கணத்தவர்கள் நின்றார்கள். தொடை நடுவில் இந்திரனும் சயந்தனும், தொடையின் அடிப்பாகத்தில் யமன் காலன் திருவறையின் முற்பக்கத்தில் அசுரர்கள். விலாப்புறத்தில் அனைத்துத் தேவர்கள்.
மூலாதாரத்தில் நாகங்கள், இலிங், கத்தில் அமிர்தம். நாடியில் சீவராசிகள், மார்பில் சாத்திரங்கள், முப்புரிநூலில் ஞானம் ரோமங்களில் அண்டங்கள், அங்கையில் உலக போகங்கள், திருத்தோளில் நான் முகன், நாராயணன்.
விரல்களில் சகல போகங்கள் பொருந்திய தேவ மகளிர், திருக்கழுத்தில் ஒலி, அக்கினி, வாயில் வேதம், பற்களில் எழுத்துக்கள், நாவினில் சிவாகம வேதங்கள், அதரங்களில் மகாமந்திரங்கள், நாசியில் வாயு, கருணைக் கண்களில் சந்திர சூரியர், செவிகளில் திக்கு, நெற்றியில் பிரணவம், சிரசில் பரசிவம் திகழவும் தமது மாறுபாடி லாது இருக்கும் திருப்பெருவடிவத்தைக் காட்டி நிற்கத் தேவர்கள் கண்டார்கள்.
ஆதியும் அந்தமுமில்லாத அப்பெரு
== θυυπαπα- ينتمي

Page 69
அமிழ்ந்தி நின்றான். மெய்ஞ்ஞானிகளாலும் உணர்தற்கரிய ஆறுமுகப்பெருமான் சூரபன் மனுக்குச் சிறிது திருவருள் நல்க அவன் பின்வருமாறு கூறுவான்.
"கோலமா மஞ்ஞை தன்னில் குல விய குமரன் தன்னைப் பாலன் என்று இருந் தேன் அந்நாள் பரிசு இவை உணர்ந்திலேன் யான் மால் அயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும் மூல காரணமாய் நின்ற மூர்த்தி இம்மூர்த்தி அன்றோ!
“எம்ெ ன் தாங்கி நிற்கும் திரு
முடிக்க வல்லவர் யார்? உடம்பு முழுவதும் அளவற்ற கண்களைப் பெற்றவர்களுக்கும் அனந்தகோடி கற்பகாலங்கள் கடக்கும் அல்லவா?
u18 8 அழܦܢ" கெல்லாம் ஒருங்கு திரண்டு ஒன்றாயின வாயினும் செவ்வேள் பெருமானுடைய திருவடி அழகிற்கு ஒப்பாகாது என்றால் இப்பெருமானுடைய பெருவடிவத்திற்கு உவமை யாவர் விரித்துரைக்க வல்லார்?
“என்னுடைய மாறுபாடாகிய சினம் தீர்ந்தது பேர் இக்கம் பொன்றியது. உரோ
ge 6a
எப்பொழுதும் பிற்காலத்தைப்பற்றிக் கவ
நீ எப்போதும், பசித்திரு, தனித்திரு, போறேன். பசித்திரு. சுறுசுறுப்பு உள்ளவர்கள் படித்ததை எல்லாம் ஒரு செயல்ப்பட வா. விழிப்புடன் இருக்கப்பழகிக்கொள். .தானே வாரியார் சுவாமிகள் பேச்சை நிறுத்த, ஒரு கேட்டான்)
நான் சொன்ன பதத்தின் முதல் புரியும் (என்று சிரித்தபடியே மென்மையாகக்
பதவி. - தன் விமையைக் கணித்ர
 

亡 ஜ ) சித்திரைமலர்
மங்கள் புளகாகிதம் கொள்கின்றன. கண் களில் இன்பக் கண்ணி உதிர்க்கிறது. அன்பு அரும்புகின்றது. மனம் கரைகிறது. எலும்பு களும் உலை முகத்து மெழுகுபோல உருகு கின்றது.
மாகின்றது. வலக் கண்ணும் தோளும் வலி யத் துடிக்கின்றது. இது என்தவப் பயன் அன்றோ"
என் கால்கள் கந்தனை வலம் வரு தல் வேண்டும் கைகள் கூப்பித் தொழுதல்
வேண்டும். மீள அடிமையாக ஆட்படல்
சூரன் பழைய ஆணவம் பிடித்த சூரனனான் முருகப்பெருமானும் பரமேசுவர வடிவத்தை
தேவர்கள் கலக்கமுற்றர்கள் நண்ணினர்க் இனியாய் ஒலிம் ஞான நாயகனே ஒலம் என்று பண்ணவர்கள் பரிதவித்தர்கள். பரஞ் சுடர் சூரசம்காரம் நிகழ விரிசுடர் வேலை
ாழுது வரும்?
விழித்திரு இப்ப இதுக்கு விளக்கம் சொல்லப் ள் கிட்டதான் பசி இருக்கும். தனித்திரு. இது ப்ப்பாகும். விழித்திரு: எந்தச் ரியத்திலும் வரும். (இதே இடத்தில் சில விநாடிகள் திரு சிறுவன், ‘எதுங்க தானே வரும்.? என்று
எழுத்துக்களைச் சேர்த்துப்பார். உனக்கே கூறினார். முதல் எழுத்துக்களைச் சேர்த்தால்
ユ

Page 70
“அகதிகள் சென்றுகொண்டிருந்த மூழ்கிவிட்டார்களாம்” என்று ஒருவர் அனுதா
“படகு ஒன்று பனிப்பாறையில் மோதி மற்றொருவர் கூறிய செய்தி.
இப்படி அடிக்கடி பலரும் படகு விபத் பேசிக்கொள்கிறார்கள் மரணமடைந்தவரைப் பற் போன்றுதான் இதுவுமிருக்கிறது. நாெ படகுப்பயணத்திலேதான் ஈடுபட்டிருக்கிறோ எத்தனையோ ஆபத்தான பாறைகள் நிை ஆண்டவன்தான் நம்மைக் காப்பாற்றவேண் அனுதாபப்படுகிறோம்.
“உங்களுக்கென்ன பைத்தியமா அவசியமுமற்றவர்கள். எங்களைப் படகில் என்று இதை வாசிப்போர் நினைக்கலாம்.
நாம் படகிலே பயணித்துக்கொண்டி நாயனார் கூறுகிறார். அவர் சொன்னால் அ ஒத்துக் கொள்வீர்கள்.
தத்துவங்களை இலக்கியச் சுவையு விளங்கிக்கொள்ள முடிகிறது என முன்ன அதேவகையில் இது நாவுக்கரசர் சித்திரிக்கு தோணியிலே சரக்கை ஏற்றி, துடுட் பாறையிலே மோதிவிடுகிறது. அந்த வேை “என்னுடைய பொருட்கள் போகிறதே” என் எண்ணாமல் "சிவசிவா” “சிவசிவா” என இறை என அப்பர் பெருமான் வேண்டி நிற்கின்றார். ே தேவாரம் இதுதான்.
மனமெனுந் தோணி பற்றி !
சினமெனுஞ் சரக்கை ஏற்றி h loco dellanologíuprG6 இருப்பு
 

faithfuh 96 fissi படகு கவிழ்ந்து எல்லோரும் கடலினுள்ளே பத்துடன் கூறினார். முழ்கிவிட்டதாம்” என்று வேறொரு சந்தர்ப்பத்தில்
தைப்பற்றிக் கவலையோடும் அனுதாபத்தோடும் றி இறப்பை எதிர்நோக்கும் நாம் கவலைப்படுவது மெல்லோருமே இத்தகைய ஆபத்தான ம். அந்தப் படகுமோதி மூழ்கிவிடக்கூடிய றந்த சமுத்திரத்திலே பயணஞ்செய்கிறோம். டும். இந்த நிலையில் மற்றவரைப் பார்த்து
? நாங்கள் படகில் சென்றுவரும் எந்த பயணிப்பவர்கள் என்று எப்படிக் கூறுவீர்கள்?
ருப்பதாக நான் கூறவில்லை. திருநாவுக்கரசு தில் ஏதோ விஷயமிருக்கிறது என்று நீங்கள்
-ன் சேர்த்துத் தருவதனால் எம்மால் அவற்றை னய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். 3ம் அற்புதமான இலக்கியக்காட்சி.
புப்போட்டு பயணிக்கும்போது, அந்தத்தோணி ளயில் "ஐயோ என்னுடைய படகு” என்றோ றோ "என் ஆவி பிரியப்போகிறதே” என்றோ வனை நினைக்கும் உணர்வு எனக்கு வேண்டும் மலும் விளக்கமாகவே அவர் பாடியிருக்கின்றார்.
)தியெனும் கோலை யூன்றிச் F செறிகட லோடும் போது
I O O O O O محرابر ஐஎனறு ஆபத்து இல்லை 多
DV

Page 71
爱厕
மதனெனும் பாறை தாக்கி ம உனையனும் உணர்வை நல் இத்தேவாரத்தைப் பாடும்போது நாெ எண்ணம் ஏற்படுகிறதல்லவா? நாம் மனம் எ ஊன்றி சினம் என்ற பொருளை ஏற்றிக்கொன காமன் என்கிற பாறை மோதுகிறது. படகு கவி தத்தளிக்கும் நேரம். அல்லது மரணிக்கும் வெவ்வேறு வகையில் நடந்துகொள்வார்கள். ஆ எண்ணும் உணர்வை அருள்” என வேண்டி
அந்த இறைவன் எப்படிப்பட்டவன் எ அறியமுடியாத இறைவன். அறியவொண்ண அத்தகைய அவல நேரத்தில் எண்ணும் நிை அந்நிலையை அடைய அப்பர் வழிகாட்டுகிற அறியவொண்ணாத ஈசன் எப்படி மறை எவ்வாறு கண்டுகொள்வது என்பனவற்ை எடுத்துரைத்துள்ளார்.
விறகிலே தீ தெரிவதில்லை. பாலிலே இறைவனும் மறைந்து நிற்கின்றான். பிரித்தெடுக்கின்றோம்தானே. மத்தையிட்டு கயிறு வரும். உறவு என்ற மத்தையிட்டு உணர்வு முன்னே நிற்பான். "ஆம்" எம்முள்ளே இறைவ எம்முள்ளத்தைக் கடைந்தால் அவன் எம்முை விறகில் தீயினன் பாலிற் படு மறைய நின்றுளன் மாமணிச் உறவு கோல்நட் டுணர்வுக் க முறுக வாங்கிக் கடையமுன்
தத்துவப் போதனைகளைக் கேட்டு, அறிவதைவிட, துவைதம், அத்துவைதம், சித் தெளிவதைவிட, மிக இலகுவாக நாளும் பெ அப்யர்பெருமான் எம்மை இறைவன் வசப்படுத்
சிந்திக்கவே வேண்டியதில்லை. இனிே வாசித்தாலோ, படகில் பயணித்தாலோ அந்த வந்து ஈசனை எண்ணவைக்கும். மரத்தைக் கண்டாலும், தயிரைக் கண்டாலும் இன்று உற அதற்குப் பதிலாக உபயோகிக்கும் இயந்தி எங்கிருக்கிறான்? என மனம் தேடும் அவனை எ பெருமானின் தேவாரங்களின் மகிமையினால்
gruerL ممکشے قوم |N 6
 

மல்லோருமே படகில் பயணிக்கிறோம் என்ற ன்ற தோணியிலே அறிவு என்னும் துடுப்பை ன்டு வாழ்க்கைப் பயணத்தை நடத்தும்போது ழ்கிறது. இது எந்த நேரம்? நாம் வாழ்க்கையில் கணம். இந்த வேளையில் ஒவ்வொருவரும்
நிற்கிறார் நாவுக்கரசுப் பெருமான்.
ான்பதையும் இங்கு குறிப்பிடுகிறார். எம்மால் ாத அவனை நினைக்கும் நிலை அதுவும் லை கிட்டுமானால் மெஞ்ஞானம் சித்திக்கும்.
T.
றையும் மிக்க சுவையுடன் அப்பரடிகள்
0 நெய் புலனாவதில்லை. அதேபோலத்தான் பாலிலுள்ள நெய்யை அதிலிருந்து பகட்டிக் கடைந்தால் வெண்ணெய் மேலெழுந்து என்ற கயிற்றால் நன்கு கடைய இறைவன் ன் இருக்கிறான்."எங்குமிருக்கிறான். பக்தியால் ன்னே தோன்றுவான். ' நெய்போல்
சோதியான் Bயிற்றினால் நிற்குமே
என்பது அப்பரது தேவாரம்.
சிந்தித்து, தெளிந்து, உணர்ந்து இறைவனை தாந்தம் என்றெல்லாம் விவாதித்து கலங்கித் ாழுதும் நாம் காண்கின்றவற்றை உருவகித்து ந்தி விடுகிறாரல்லவா? சிந்தித்துப் பாருங்கள். மல் படகைப்பற்றிய செய்தியைக் கேட்டாலோ, நக் கணமே அப்பரின் தேவாரம் நினைவிற்கு கண்டாலும் விறகைக் கண்டாலும், பாலைக் நியையும், மத்தையும் காணமுடியாவிட்டாலும் திர உபகரணத்தைக் கண்டாலும் இறைவன் படிக் காணலாமென அவாவும், திருநாவுக்கரசப்
இவை நிகழும்.
f iLArä.
نخستین
ユ

Page 72
ge කෘෂියා 籌
0.5 Taejoir 2C தமிழகத் திருக்கோயில் வரிசை:
திருவி
sausbeosaur difl கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை திருவலஞ்சுழிப் பாதையூடாகவே செல்கின்றன 1கிமீ தூரத்தில் வலஞ்சுழி திருக்கோயில் வலமாக வளைத்துச் செல்வதால் "வலகு தகூறினாவர்த்தம் என்பன இந்தத்தலத்தின்
கிழக்குநோக்கிய அழகிய சிறிய ே வணங்கி உட்புறமாக உள்ள சிவஸ்தலத்தி முலவர் சந்நிதியும், அம்பாள் சந்நிதியும் தன் இறைவன் கற்பகநாதர், செ{ இறைவி பெரியநாயகி பிரு
தலமரம் வில்வம்
திர்த்தம்: காவேரி இங்குள்ள பைரவமுர்த்தி மிக உ சுவரிலுள்ள கோஷ்ட முர்த்தங்களும் உட்பிர 3. f A. P 's øni. 影 A. சந்நிதி என்பதைவிட "விநாயகர் தலம்” என்பதே ஸ்தலத்திற்குச் சிறப்புச் சேர்க்கின்ற "வெள்ள கற்பக நாதரைக் காணும் ஆசையின உள்ளே நுழைந்தோமல்லவா? மீண்டும் "சொல்லிக்கொள்ளமல் வாயில் கடந்துபோ நிமிர்ந்து பார்க்கிறோம் ஒரு அளவான க இல்லாமலும், சில இடங்களில் சற்று வளைற செதுக்கப்பட்டும். சில செதுக்கப்படாமல் சது கருங்கல் விதானம் சில இடங்களில் சரியா கண்டு நமக்கு பெரு வியப்புண்டாகிறது. தமிழ்நாட்டின் பல சிறப்புமிக்க கோயில்கன் பார்த்து ரசித்து வியந்த நம் கண்களுக்கு இ கொடுத்தது நம்ம மேத்திரிமாரும் ஆசாரி என்று சொல்லிச் சிரித்தபடி மண்டப முடிவுப் அறிவிப்புப் பலகை. "அபராத மண்டபம்
தயங்குவதோன்றி
6

عدد سصح سمح 1. சித்திரைமலர்
, தஞ்சாவூர், பாபநாசம் செல்லும் பேருந்துகள் நான்காவது படைவீடான சுவாமிமலையிலிருந்து உள்ளது. இந்த இடத்தைக் காவேரி ஆறு ந்கழி’ எனப் பெயர் பெற்றது. சக்திவனம், வேறு பெயர்கள் காபுர வாசல் கடந்து வந்ததும் விநாயகரை ற்குச் செல்கிறோம் அழகிய அலங்காரத்துடன் ரித்தனியாக உள்ளன. ஒத்சடைநாதர், வலஞ்சுழிநாதர்
கந்நாயகி
க்கிரம் வாய்ந்தவராக உள்ளார். கருவறைக் காரத்தின் பரிவார மூர்த்தங்களும் வழமையான தனியாக உண்டு திருவலஞ்சுழி சிவஸ்தலம்" பிரபலமாக உள்ளது. இனி திருவலஞ்சுழி ளைப் பிள்ளையார்” கோயிலைத் தரிசிப்போம். 7ல் அவசரமாக விநாயகர் சந்நிதியைக் கடந்து ர் அந்தச் சந்நிதி வாசல்வரை வந்து, ன” தவறுக்காக தலையிலே குட்டிக்கொண்டு நங்கல் மண்டபம் அந்த மண்டபம் சமச்சீர் தும் நிமிர்ந்தும், கற்தூண்கள் சில முறைப்படி தரத் தூண்களாகவும், மேலே முடப்பட்டிருந்த
5 LD 1 to L600607 LILITIO6) a 6767760LD60LLILAD சிற்பக்கலைக்கு தாய்மடியாக விளங்குகின்ற ளையும், மண்டபங்களையும், சிற்பங்களையும் ந்த மண்டப அமைப்பு பெரும் ஆச்சரியத்தைக் மாரும் இதைவிடத் திறமாகக் கட்டுவார்கள்” பகுதிக்கு வருகிறோம். கடைசித் தூணில் ஒரு ’ என்று தலைப்பிட்டு “சோழ سسهای set_elai-hupastores.
قصص

Page 73
*ஞானச்சுடர் 2
கட்டளைக்கினங்க ஒரே இரவில் கட்டி முடி நம் கண்ணில் படுகிறது. நெற்றிப் பொட்டில் அவசர புத்தியையும் கோணல் விமர்சனத் கூனிக்குறுகி நடக்கிறோம்.
"அபராத மண்டபத்தின்”முடிவுப் பகுதி ஆரம்பமாகிறது. கதவு இருக்கவேண்டிய இட
தடவிப் பார்க்கிறேன் இந்நாளில் நாம் யன்னல் 1” கனத்தில் செதுக்கப்பட்ட "கருங்கல் பலக இடைவெளிகள் பெரியதாகவும் மேலே டே செல்கின்றன. அத்துடன் மேல் இரு வரிகள் நுணுக்கம் காணப்படுகிறது. ஒவ்வொரு சதுர சதுரவடிவம் நூலிழைக் கனத்தில் தொங்கிக்aெ உற்றுப்பாருங்கள்) இந்தப் பலகணியை ந தூண்கள் இரண்டுமாகத் தனியாக இல்லாம இந்தப் பலகணியுடன் இணைந்தபடியே (நம முள்ளந்தண்டு வடத்திலுள்ள எலும்பு கோவையை ஒத்ததாக) காணப்படுகிறது ஆஹா. அற்புதமான கலைப்படைப்பு. சிற். கலையின் சிகரம். இதனைச் செதுக்கிப் ட சவித்த சிற்பியின் திறமையையும் பொறுமைை யும் வர்ணிக்க வார்த்தைகள்தான் உண்டோ "முற்காலத்தில் கோயிற் சிற்பங்கை வடிக்க முச்சலிக்காவில் (ஒப்பந்தப் பத்திர சிற்பிகள் கையெழுத்திடும்போது கீழ்க்கண்டவா எழுதிக் கையொப்பமிடுவார்களம் ஆவுடைய கோயில்- கொடுங்கை, கடாரங்கொண்டா6 மதில் திருவலஞ்சுழி பலகணி தஞ்சாவூ பிரமாந்திர விமானம் இவைகளைத் தவிர்த் ஏனைய வேலைகளைச் செய்து முழப்போ என்ற நிபந்தனையுடன் “கையொப்பமிடுவ களம் இந்த ஒப்பந்தக்குறிப்பிலிருந்து இவற்றி மகத்துவம் புரிகிறதல்லவா?
அற்புதப் படைப்பான இந்தக் கருங்க நடந்து அந்தச் சிறிய மண்டபத்தினுள்ளே
**இந்தக் குறிப்பு, வல்வை ரீ வாலாம்பி கும்பாபிஷேக மலர்- 2004, பக்கம் 134இல்
塞 வமரிய வசயல்கனைச்

க்கப்பட்டது இம்மண்டபம்” என்கிற வாசகமும் யாரோ ஓங்கி அடித்தமாதிரி இருந்தது. நமது தையும் எண்ணி நாணித் தலை குனிந்தபடி
தி இன்னொரு நேர்த்தியான முடிய மண்டபத்தில் த்தில் ஒரு பலகணி (யன்னல்) காணப்படுகிறது. ப் பலகணியை நெருங்கிக் கைகளால் தொட்டுத் களுக்கு வைக்கும் இரும்புக் "கிறில்” போன்று, ணி" அது கீழ்ப்புறத்தில் உள்ள பலகணியின் ாகப்போக அந்த இடைவெளிகள் சிறுத்தும் பிலும் சுற்றிவரவுள்ள ஓரத்திலும் இன்னொரு வடிவத்தின் மையத்திலும் இன்னொரு சிறிய ாண்டிருக்கிறது (புகைப்படத்தினைக் கவனமாக டுவே இரண்டும் ஓரங்களில் அரை அரைத்
ற் பலகணியைப் பார்த்தபடியே பக்கவாட்டாக செல்கிறோம் வேலைப்பாடமைந்த சித்திரத்
கா சமேத வைத்தீஸ்வரப் பெருமான் மஹா காணப்படுகிறது.
Upr orðúsiasas. 本 olgasis la

Page 74
ஞானக்சுடர் 2G தூண்களும் கல் குத்துவிளக்கும் கொண்ட மண்டபத்தினுள்ளே "வெள்ளைப் பிள்ளைய குறிப்புக் கூறுகிறது. இந்தக் கருவறை விந நுரைப் பிள்ளையார்” என்றும் வெண்மைய என்றும் அழைக்கப்படுகின்றார் நுரையினா அபிஷேகம் கிடையாது ஒரு நாளில் பலமுறை அளவான அலங்காரம் செய்யப்படுகிறது. ெ மிகப்பெரியது
வெள்ளைப் பிள்ளையாரின் அருள் தினமும் பலநூறுபேர் வந்து போகிறார்கள் சிரம் தாழ்த்தி விக்கினங்கள் தித் b இந் இப்பொழுது நமக்குப் பின்புறமாக உள்ள வந்து நின்று பலகணியின் பெரியதும் சிறியதும நாம் ஏற்கனவே கடந்து வந்த அபராத மண்டபு தெளிவாகப் பார்க்கமுடிகிறது. மீண்டும் ஒரு பக்கவாட்டிலுள்ள கதவினூடாக வெளியே கோபுர வாயில் தாண்டி எமது வாகனத்தை அமைப்பு நம் கண்களிலே நிழலாடுகிறது.
"எண்ணபுண்ணியம் செய்த6ை முன்ன(ம்) நிபுரி நல்வினைப் மன்னு காவிரிசூழ் திருவலஞ் L6iofungifyig5 61525uptb L
தியானம் என்பது
கணிணை மூடிக்கொணிமு அல்ல. நீ எதைச் செய்தாலும் அத6 மனம், இதயம், ஆன்மா முழுை அர்ப்பணித்துவிடு. ஒருமுறை சன் ஒருவரை நான் சந்தித்தேன். அ வழிபாட்டிற்கும் தியானத்திற்கும் 6 கவனமும் கருத்தும் செலுத்தினாரே ஊன்றிய கருத்தோடும் கவனத்தோரு சமையல் பாத்திரங்களையும் தேய் பிரகாசம் உள்ளதாகச் செய்துெ
தியானம்.
|؟r6 =سه واسع وقوسكو ومصنع ܥܬ
 

a's . . . e 15 சித்திரைமலர் ६ இம் மண்டபத்தினை இந்திரனே அமைத்து, ாரையும்” பிரதிஷ்டை செய்தான் என கோயிற் யகர் கடல் நுரையினால் ஆக்கப்பட்டதனால் 7க இருப்பதனால் "வெள்ளைப் பிள்ளையார்” ல் ஆக்கப்பட்டதனால் இந்த விநாயகருக்கு யும் பச்சைக் கற்பூரத்தைத் தூவி விடுகின்றனர். ாத்தத்தில் முர்த்தி சிறியதேயாயினும் கிர்த்தி
வேண்டியும், பலகணியைப் பார்த்து மகிழவும் இவர்களுடன் நாமும் சேர்ந்து கரம் கூப்பிச் த விநாயகனைப் பணிந்து வணங்கிநிற்கிறோம் பலகணியருகே (இது பலகணியின் உட்புறம்) ான துவாரங்களினூடாக வெளியே பார்க்கிறோம் மும் அதற்கூடாக நடந்து வரும் பக்தர்களையும் முறை விநாயகனை வணங்கி விடைபெற்று வந்து, அயராத மண்டபத்தினூடாக நடந்து நோக்கி நடக்கிறோம் கருங்கல் பலகணியின்
ண நெஞ்சமே இருங்கடல் வையத்து பயனிடை முழுமணித் தளரங்கள் நீசுழி வாணனை வாயாரப் ாடியும் வழிபடும் அதனாலே”
சம்பந்தர் தேவாரம்
என்ன?
அமர்ந்திருப்பது ன் பொருட்டு உனது வதையும் அதற்கு s6öfuréFL GLIfu6ausr வர் தமது கடவுள் எவ்வளவு ஊன்றிக் ரா, அதே அளவுக்கு ம் தமது பித்தளைச் த்துப் பொன்போலப் காள்வார். இதுவே
ாமி விவேகானந்தர்
- dips eartfee.
Garis6o

Page 75
é re
O6.05.2Oll GhanasiroffiépaDD d சொற்பொழிவு :-"ஆன்ம ஈடேற்ற
13.05.201வெள்ளிக்கிழமை மு
cifia iub :- Saidikabas
வழங்குபவர் :- அ. அகிலதாஸ்
அவர்களின் நெறிப்ப செல்வன் தீ
(பக்கவாத்திய
20.05.2Oபவள்ளிக்கிழமை மு சொற்பொழிவு :-"தேவிபாகவதம் வழங்குபவர் :- திரு. அ.கும
சிரேஷ்ட விரிவுை
27.05.2Oபவள்ளிக்கிழமை மு
6518
 
 

O றுவனத்தின் பிரம்மசாரிஜாக்கிரத்
கவாமி அவர்கள்
ha1a1a1a1a1a1a1a1a1a1a1a1a1a1a1a1a1n
ற்பகல் 10.30 மணியளவில்
அதிபர் கொக்குவில் இந்துக்கல்லூரி ருத்தலில் ஸ்வரன்மதுசிகள் அவர்கள்
கிதம்)
LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSL முற்பகல் 10.30 மணியளவில் ”(தொடர்)
puTGj, unhasdggabisava

Page 76