கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2011.05

Page 1
INDIA.............. INR 100.00
SRI LANKASLR 200.00 SINGAPORE.SGS 14.00
CANADA.
AUSTRALIA.
SWISS.
 
 
 
 

ANS 1000 USA. Uss USS 10.00 UK.G.B.
HF 10,00 EUROPE.EUe

Page 2
(hogioso ngo 88-76, og sloo ŋous)
:-/OOOoooo @@jólıç09ft), El
(legjogo nuo 8-/90 og spoo ŋɔŋos)
:-/OOOzogo (o)gjóılç09ț¢ El 또wa思w활떨hm털me wa법원토활 ĢģĶĒgig hollsmaņols @Ų@mssing ŋusɛ ɔhs-/OoOoOOO'I ŴR
 

|-sysorgiorgiốing sinulos ITnogo@aengmyo@ghigorosyssergi-æ qegnoscoogs 109 unnssono quhoog,@osoɛɛŋ,
”uuoooeysuelo, I'mmm : quisaerniosoɛɛ 55Œūō) weswaedaeosaucamocou ç5* 06ç zı 10 sọooqiaooouse) || ~r- · 8 – 96ç ççç zıio sựrig)^soouse) – Llz zçç z.Iso :hr}đìoor@ ðiloon:s Z8ț7 G/9 € //0 }}XəL/lle O
シ*
Įılmáıfı) spulsorgsura ¡iesī. Kollod ayın eund some
x|'uolleAloeOudMN
(hogiocoqs) : 8 -/logo oggiipoo ŋɔŋos) 气/L)
;-/ooogo@o@gjốilgoso ol

Page 3
  

Page 4
உள்ளடக்கம்
 
 

(6a)LLILib:
தஞ்சாவூர் பொம்மைகள் - கிழவி பொம்மை
O6
14
18
38
46
50
S SS SS SS SS SS SS SS SS S SS S S S S S S S S S
மறந்தவையும் மறைந்தவையும்
இலங்கையின் முடியாட்சியில் கண்டிய ராஜ்யம்
சமூக மானிடவியல் புலமாகக் கட்டடக்கலை
சிங்கைநகர் எனப் புகழ் பெற்றிருந்த சங்கானை
காவல் சிற்பங்கள்
"பூநகரி மண்ணித்தலைச் சிவாலயம்

Page 5
PUBLISHER
Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14,
Sri Lanka. TP. + 94 11 5234338 WWW. kalaikesari.com e-mail:editorOkalaikesari.com
subscriptionOkalaikesari.com
EDITOR Annalaksmy Rajadurai
SUB EDITOR Bastiampillai Johnsan
MEDIA CO-ORDINATOR Pragash Umachandraa
CONTRIBUTORS Prof. K. Sivathamby Prof. N. Shanmugalingan Prof. S. Sivalingaraja Pathma Sonnakanthan D. Manoharan Subashini Pathmanathan Thakshayiny Prabagar llavarasar Rajasekeram
PHOTOS S. Sujeewakumar Dushiyanthini K.
LAYOUT S. A. Eswaran
CT S. T. Thayalan
ADVERTISING M. Senthinathar A Praveen
CIRCULATION K. Dilip Kumar
PRODUCTION L. A. D. Joseph
ISSN 2012 - 6824
6
கலைக்கேசரி 6
கலைக்கேசரியி
மூலமாக உங்கள்
வைகாசி மாதமு கொடியேறித் திருை பயபக்தியோடு துதி மாகவும், குளிர்த்தி அனைவருக்கும் உ மேலும் இவ்வு தர்மத்தையும், த போதித்த புத்தர் பெ விசாகத் திருநாளு பெளத்த மக்களை நாட்டில், வெசாக்
விகாரைகளில் பி
உணவளிக்கப்பட்டு ஒன்றல்லவா!
வாழ்வின் ஊக்
LD585 ué00T6Odu
கொண்டாட்டங்களு ego)) L16) Lys6)ILDn இத்தகைய பண்டி வைத்திருக்கின்றார் பொழுதைக் கழித் கவனம் செலுத்தி சந்திப்போமா!
 
 
 

ஆசிரியர் பக்கம்
ண்டிகைகளும் கொண்டாட்டங்களும்
வாசகர்களுக்கு வணக்கம் ன் வைகாசி மாத இதழ் மூலமாக அதாவது 17 வது இதழ் அனைவரையும் சந்திக்கிறோம். மும் சிறப்புக்குரிய ஒரு மாதமே. பெரும்பாலும் ஆலயங்களில் விழாக்கள் நடைபெறும் இம்மாதத்தில் நாம் 'அம்பாள் என க்கும் உலக மகா சக்திக்கு பொங்கலெடுத்துப் பூசிக்கும் கால , அன்னதானம் போன்றவற்றை நடத்தி ஏழைஎளியோர் என உணவளிக்கும் மாதமாகவும் விளங்குவதைப் பார்க்கிறோம். லகின் ஆதாரசக்தியாக விளங்குகின்ற அன்பெனும் உயரிய த்துவத்தையும், கருணையையும், உலக மக்களுக்குப் ருமான் அவதரித்து, ஞானம் பெற்று, பரிநிர்வாணம் எய்திய ம் வைகாசித் திங்களாகிய இம்மாதத்தில் தான் வருகிறது. ப் பெரும்பான்மையினராகக் கொண்டிருக்கும் நம் ஈழத்திரு பண்டிகை வீதிக்கு வீதி கண்கவர் பந்தலிடப்பட்டும், பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டும், அனைவருக்கும்
}ம் கொண்டாடப்படும் பாங்கு நாம் வருடாந்தம் தரிசிக்கும்
5கத்திற்கும், உற்சாகத்திற்கும் அனைவரும் கலந்துறவாடி
வளர்த்துக் கொள்வதற்கும் இத்தகைய திருநாட்களும், நம் மக்களுக்கு கண்டிப்பாக அவசியமானவையே. அதனை க அறிந்ததன் காரணமாகத் தான் நமது முன்னோர் கைகளையும், திருநாட்களையும் பொருத்தமாக வகுத்து கள். வெறுமனே கொண்டாட்டங்களில் மட்டும் நமது து விடாமல், அவற்றின் அர்த்தபுஷ்டியான கருத்திலும்
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம். மீண்டும்

Page 6
前鹿 06 வாழ்வியல்
யாழ்ப்பாணப் பண்பாடு:
மறந்தவையும் 1
(சென்ற மாதத் தொடர்ச்சி)
மூதாதையர் பெயர்கள் : மூகத்திலே உயர்நிலையில் இருந்த மணியம், உடையார், முதலியார் முதலியோரின் பரம்பரையிலே வந்தவர்கள் தமது குடும்பப் பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலே பெயரிடுவதும் வழக்காறாக இருந்துள்ளது. புவிராசசிங்கம், பரராசசிங்கம், செகராசசிங்கம், முதலான பெயர்கள் யாழ்ப்பாண அரச பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலே ஆரம்ப காலத்தில் இடப்பட்டன. யாழ்ப்பாணக் குடியேற்றத்துடன் தொடர்புடைய முதலியார்களின் பெயர்களையும் பரம்பரையை நினைவு கூரும் வகையிலே சூட்டியுள்ளனர்.
வண, தனிநாயகம் அடிகளார் ரோமில் கல்வி பயிலும் பொழுது தனது மூதாதையரின் பெயரான (தனிநாயக முதலி) தனிநாயகம் என்பதைத் தனது கிறிஸ்தவப் பெயருடன் சேர்த்துக் கொண்டமையை ஆய்வாளர்கள் அறிவர். இன்றும் நெடுந்திவிலே தனிநாயகம் என்ற பெயர் அவரது மரபினர் பலருக்கு வழங்கி வருவதை அவதானிக்கலாம். இவ்வாறே மழவராயர், குமாரசூரியர் முதலான பெயர்கள் பரம்பரையை நினைவுகூர்வதைக் கண்டு கொள்ளலாம். தமிழகத்திலே முதலியார் என்ற பெயர் சாதிப் பகுப்போடு தொடர்புடையதாக
 
 

மறைந்தவையும்
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
அமைய, யாழ்ப்பாணத்திலே அதிகார மேலாதிக்கம் பெற்ற பதவியுடன் தொடர்புடையதாகவே வழங்கியது. முதலியார் பதவி வகித்தவர்களிற் பெரும்பாலானவர்கள் உயர்சாதியைச் சேர்ந்தவர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாதாரணக் குடும்பத்தில் உள்ளவர்களும் தமது மூதாதையாரை நினைவுகூரும் வகையிலே பெயர் சூட்டியதும் உண்டு. உதாரணமாக முருகேசு - வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை - முருகேசு, முருகேசு - வேலுப்பிள்ளை எனப் பரம்பரையாகப் பெயர்கள் வழங்குவதைக் குறிப்பிடலாம். பழையகால 'உறுதிகளைப் பார்ப்பவர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வர். பெயரை (பேரை) உடையவன் தான் பேரன் என்று கூறும் வழக்காறும் யாழ்ப்பாணத்திலே உண்டு.
காப்பிய புராணப் பெயர்கள்:
யாழ்ப்பாணத்திலே காப்பியங்கள், புராணங்கள் இரண்டு வகையிலே பொது மக்களிடம் செல்வாக்கை செலுத்தின எனக்கொள்ளலாம்
ஒன்று புராணபடனம்
இரண்டு : கூத்துக்கள், நாடகங்கள்
புராணபடத்தின் செல்வாக்கினாலே தமது பிள்ளைகளுக்குப்
பெயர் சூட்டும் போது காப்பிய, புராண கதை மாந்தர்களின்
ஜ்

Page 7
பெயர்களையும் சூட்டினர். கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், இராமாயணம், மகாபாரதம் முதலானவற்றின் செல்லாக்கினாலும் பெயர்கள் சூட்டப்பட்டன எனலாம்.
இப்பெயர்களிலும் குல ஒழுங்கு முறையொன்று பேணப்பட்டது எனக் கருத முடிகிறது. உதாரணமாக:
தருமன் - தருமராசா, தருமலிங்கம் நகுலன் - நகுலராசா இராமன் - இராமநாதன், இராமசாமி, இராமேஸ்வரன் விஜயன் - விஜயராசா, விஜயநாதன், விஜயசுந்தரம் இவ்வாறு பலவற்றைச் சுட்டிக் காட்டலாம். காப்பிய புராணங்களில் வரும் கெட்ட பாத்திரங்கள் அல்லது தோற்ற பாத்திரங்களைப் பெரும்பாலும் பெயராகச் சூட்டுவதில்லை.
உதாரணமாக:
சகுனி துச்சாதனன், துரியோதனன், சூர்ப்பனகை, தாடகை, நாரதர், அசமுகி, காந்தாரி முதலானவற்றைக் குறிப்பிடலாம். இவை சிலருக்குப் பட்டப் பெயர்களாக அமைவதுண்டு. பட்டப் பெயர்கள் பற்றிக் குறிப்பிடும் பொழுது இவை பற்றிக் குறிப்பிடுவோம்.
காப்பிய, புராண, கூத்து, நாடக ஈடுபாட்டினால் பெயர்கள் சூட்டப்பட்டது போலவே சினிமா ஈடுபாட்டினாலும் பெயர்கள் சூட்டப்பட்டதும் உண்டு. உதாரணமாக
மெற்றாஸ்மயில் (மெயில்), சிவாஜி, சந்திரலேகா, பத்மினி, ராகினி, சரோஜாதேவி முதலானவற்றைச் சுட்டிக்காட்டலாம்
புகழ் பெற்ற நாவல், சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையும் 4მის/f தம் பிள்ளைகளுக்குச் சூட்டினர். குறிப்பாக மு.வ, அகிலன், காண்டேகர், ஜெயகாந்தன், மணிவண்ணன் முதலானவர்களின் நாவல்களில் வரும் பாத்திரங்களின் பெயர்களைச் சூட்டினர். உதாரணமாக அகிலன், ஜெயகாந்தன், மணிவண்ணன் முதலான பெயர்களைச் சுட்டிக் காட்டலாம். நாவலாசிரியர்களினது, நாவல்களில் வந்த கதாபாத்திரங்களின் பெயர்களையுடைய பலரை இன்று யாழ்ப்பாணப் பிரதேசத்திலே காணலாம்.
தனித் தமிழ் இயக்கத்தின் செல்வாக்கினாலே பெயர் இட்டவர்களையும் பெயர்களை மாற்றிக் கொண்டவர்களையும் யாழ்ப்பாணத்திலே ஒரு காலத்திற் காணமுடிந்தது. பாலசுப்பிரமணியம் இளமுருகனாக மாறியமை தனித் தமிழ் இயக்கத்தின் செல்வாக்கினாலேயே எனலாம்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தினால் ஈர்க்கப்பட்ட இப்பிரதேச மக்கள் இந்திய சுதந்திரத்திற்காக உழைத்த தலைவர்களின் பெயர்களையும் சூட்டியுள்ளனர். சுபாஸ்சந்திரபோஸ், மோதிலால் நேரு முதலான பெயர்கள் இச்செல்வாக்கினால் ஏற்பட்டவையே எனலாம்.
தமிழ் இலக்கிய இலக்கணப் பரிச்சயமுடையவர்கள் ஈடுபாடுள்ளவர்கள் தமது பிள்ளைகளுக்கு இலக்கிய
கர்த்தாக்களின் உரையாசிரியர்களின் பெயர்களையும்

墨子 }ញថាម៊ឺ O7
சூட்டியுள்ளனர். இளங்கோ, இளம்பூரணர் , நச்சினார்க்கினியர்
முதலான பெயர்களை இந்த வகைக்கு உதாரணமாகச் சுட்டலாம். அத்துடன் தமிழ் இலக்கியங்களிலே இடம்பெறும் அரசர்களின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. சேரன், மாறன், வழுதி, செழியன், அகளங்கன் முதலான பல பெயர்களைச் சுட்டிக் காட்டலாம்.
புகழ் பெற்றவர்களின், சாதனையாளர்களின் பெயர்களைச் சூட்டுவதும் வழக்காறாகவுள்ளது. விவேகானந்தன், இராமகிருஸ்ணன், பாரதி, இராதாகிருஸ்ணன், ராஜாராம் முதலான பெயர்களை இந்த வகைக்கு உதாரணமாகச் சுட்டலாம்.
தி.மு. கழகத்தின் புகழ் பரவத் தொடங்க அதனாலீர்க்கப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தி.மு.க. தலைவர்களின் பெயரையும் சூட்டினார். உதாரணமாக கருணாநிதி, மதியழகன், நெடுஞ்செழியன், கண்ணதாசன் முதலான பெயர்களைச் சுட்டிக் காட்டலாம்.
மேலைப் புலத்தவரின் வருகையாற் பரவிய கிறிஸ்தவத்தின் செல்வாக்கினாலே பாரம்பரியப் பெயர்கள் கைவிடப்பட்டுப் பொதுவான பெயர்கள் சூட்டப்பட்டன. தமிழ் மக்கள் சைவக் கடவுளரின் பெயரைச் சூட்டுவதை அக்காலக் கிறிஸ்தவத் தலைமை விரும்பவில்லை என்றும் அறியமுடிகிறது. கிறிஸ்தவ ஞானஸ்நானப் பெயரோடு பொதுவான பொருள் தரும் பெயர்களையே சூட்டினர். உதாரணமாக ஜெபநேசன், ஜெயசீலன், ஜெயசிங்கம், ஜெயமோகன் முதலான பெயர்களைச் சுட்டிக் காட்டலாம். கிறிஸ்தவத்திலும் ரோமன் கத்தோலிக்க மதத்தினரின் பெயர்களுக்கும் புரட்டஸ்தாந்து மதத்தவர்களின் பெயர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமை தனியே ஆராயப்பட வேண்டியது. பெரும்பாலும்
கத்தோலிக்க மதத்தவர்கள் தமது சமயத் தொண்டர்கள்

Page 8
கலைக்கேசரி கி 08
இறை தூதர்கள் முதலானோரின் பெயர்களைத் தமிழ் மரபுக்கு இயைவாக இட்டுள்ளனர். உதாரணமாக அந்தோனிப்பிள்ளை, செபஸ்ரியாம்பிள்ளை, யேசுராசா முதலிய பலவற்றைக் குறிப்பிடலாம். இவை தனியான ஆய்வுக்கு உட்படத்த வேண்டியவை.
யாழ்ப்பாணத்திலே செல்லப் பெயர்கள் வைத்து அழைக்கும் வழக்காறு இன்றுவரை நின்று நிலைக்கின்றது. மிக நீண்ட காலமாகவே இம்மரபு தொடர்ந்து வருகின்றது. கிளி குஞ்சு, குட்டி, கட்டி முதலானவற்றைச் சான்றாகக் காட்டலாம். இயற்பெயர் மறைந்து ஊர்களிலே செல்லப் பெயர்களை நின்று நிலைப்பதும் உண்டு.
குடும்ப உறவு நிலையடிப்படையில் வழங்கும் பெயரே இயற்பெயரை மறைத்து, நின்று நிலைப்பதும் உண்டு. உதாரணமாகப் பெரியதம்பி, பெரியராசா, சின்னராசா (இவை இயற்பெயராக அமைவதும் உண்டு) சின்னத் தங்கச்சி முதலியவற்றைச் சுட்டிக் காட்டலாம். இன்றும் இவ்வழக்கு உண்டு.
செல்லப் பெயர்களைப் போலவே இயற்பெயரோடு இணைந்து பட்டப் பெயர்களும் வழங்குவதுண்டு. பட்டப் பெயர்கள் வழங்குவதற்குப் பல காரணங்கள் உளவேனும் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை எனலாம்.
ஒன்று: குணவியல்புகளோடு பொருத்திக் கூறுவது, ஊரிலே ஒருவரின் குணவியல்புகளை அவதானித்த ஒருவர் ஒரு பட்டப் பெயரைச் சூட்டி இருப்பார். அப்பெயர் பிரசித்தி பெற்று ஊர் முழுவதும் வழங்கும். நாளடைவில் இயற்பெயர் மறைந்து பட்டப் பெயரே நிலைப்பதும் உண்டு. உதாரணமாக, எதிரி' பொன்னயா (எந்த விடயத்தையும் துணிச்சலாக, தைரியமாக எதிர்த்து நிற்பவர்) காடர்’ சிதம்பரப்பிள்ளை (சண்டித்தனம், முரட்டுச் சுபாவம் உடையவர்) ‘விகட சுப்பு (நகைச்சுவையாகப் பேசுபவர், செயற்படுவர்) முதலான பலவற்றைச் சுட்டிக் காட்டலாம்.
 
 

இரண்டு : உடலுறுப்புக்கள், தோற்றம் முதலியவற்றைக் கொண்டு வழங்கும் பட்டப் பெயர்கள். உதாரணமாக குறுட்டுக் குமாரு, நுளம்புச் சின்னையா, கொசு வல்லியார், ஒட்டைச்சுப்பர் (இவருக்கு முன்பல்லு இல்லை) சொத்திச் சின்னத்துரை, கறுவல் கந்தையா முதலான பலவற்றைக் குறிப்பிடலாம். ஊரிலே இப்பட்டப் பெயர்கள் நிலைபெற்று விடும். பட்டப் பெயருக்குரியவர் இறந்ததின் பின்னரும் இப்பெயர்கள் அழியாது வழங்குவதுண்டு. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வழங்கும் பட்டப் பெயர்களைத் தொகுத்து ஆராய்வது சுவைபயப்பதாக அமையும்.
பட்டப் பெயர்களோடு தொடர்புடையதாக அமையும் இன்னொரு வகைப் பெயர்களும் கிராமங்களிலே வழங்குவதுண்டு, குடும்பம், குறிச்சி காணி இவைகளை முன்னொட்டாகச் சேர்ந்து இப்பெயர்கள் வழங்கும். பெரும்பாலும் இவை காலப்போக்கில் மறைந்து விடுவதும் உண்டு.
தற்போது யாழ்ப்பாணப் பிரதேசத்திலே இடப்படும் பெயர்கள் புலம் பெயர் வாழ்வினாலும் எண் சாத்திர முறைமையினாலும் பெரு மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளன. இப்பெயர்கள் எமது சூழலுக்கு இயைவுபடாமலும், பொருளற்றவையாகவும், எதிர்ப்பொருளைத் தருபவையாகவும் அமைவதை அவதானிக்கலாம். உதாரணமாக டிவிசன், டிவிசி, டிலூசன் என்று பெயரிட்டு விட்டு வீட்டிலே டிலூசன, லூசன் என்று குறிப்பிடுவார்கள். இத்தகைய அவதானிப்பே இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.
பெற்றோர் தமது பிள்ளைகளுக்குப் பெயரிடும் பொழுது ஏதோ ஒரு வகையிலே தமது மன நிறைவை மனங்கொண்டே செயற்படுகின்றனர். பிள்ளைகளின் பெயருக்கும் பெற்றோரின்
உள நிலைக்கும் நெருக்கமான உறவுண்டு எனலாம்.

Page 9
To place your
advertisement
IM
0 KALAKESAR
656060655 656F
culture hierage ration LLLLLL SLLLL SSqqSS LLLLLS LLLLLLLLYLE
Contact uS On
+94 11 5322733/734/737
ΟΥ marketing@virakesarilk
 

Send the World's Best
Home Appliances
to your loved ones in
Sri Lanka
It's just a click away
Simply visit wastingerson, the website of Sri Lanka's No. 1 retailer of home appliances. Choose any number of items among over 300 models from 33 of the world's leading brands and make your payment by credit card. We'll deliver them to your loved ones in any part of Sri Lanka. Guaranteed
SINGER SISIL samsung Prestige“ EPAL Wou...-- HITACHI Panasonic Wரே

Page 10
Gioа
(b(00,
காத்த
அன்ன
திருத்தலம் பிராந்தியத்தி ஆம். இங் பிரகாசித்து போற்றித் தி:
இலண்ட
என்னும் தி அமைந்துள்ள பூநீரங்கநாத
சிவனுக்கும்,
go Gl)45 C.
"ஸ்கந்தவே6 பொது மொ
இங்கு ଜୋ.
கோயில்களி
இனத்தவர்க (U/7g. Gugu/7(
உலகின்
பெருமானும் பூநீரங்கநாத தமிழ்மொழிய அடையச்செ
செய்திகள் இ வழிபாடுகளு
 

நந்தவேல் திருத்தலம்
அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி நீயே, ஆதி பராசக்தி தாயே.
ாருள்வாய் அம்மா நீயே. இவ்வாறு உலக மகா சக்தியான னையைப் போற்றி நாள் தோறும் வழிபாடு செய்யப்படும் புண்ணிய இங்கிலாந்து நாட்டின் மேற்குப்பகுதியிலுள்ள வேல்ஸ் லுள்ளது. /கிலாந்து நாட்டிலேயுள்ள இந்துக்களின் புனித யாத்திரைத் தலமாகப் வரும் "ஸ்கந்தவேல் திருத்தலத்திலே அன்னை மகாசக்தியைப் னமும் தமிழ் மொழியிலே பாடி வேண்டுதல் செய்யப்பட்டு வருகிறது. ன் மாநகரிலிருந்து சுமார் 240 மைல் தொலைவில் "ஸ்கந்தவேல் ருத்தலம் அமைந்துள்ளது. நூற்றுமூன்று ஏக்கர் பரப்பளவில் 7 இத்திருத்தலத்தில் முருகப் பெருமானுக்கும், அன்னை மகாசக்திக்கும் ப் பெருமானுக்கும் தனித் தனித் கோயில்கள் உள்ளன. அத்துடன்
பிள்ளையாருக்கும் தனிப் பீடங்களுமுள்ளன. புகழ் பெற்ற இந்துக்களின் யாத்திரைத்தலமாக உருவாகியுள்ள ப் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டதாக விளங்குகின்றது. உலகப் ழியாக, மூத்த மொழியாக, சீர்பெற்ற செம்மொழியாக தமிழ் மொழி காண்டாடப்படுகின்றது. ஸ்கந்த வேலிலுள்ள மூன்று திருக் லும் பூசை வழிபாடுகளை நடத்தி இறைபணி செய்வோர் வெள்ளை ள் என்பது மட்டுமன்றி அவர்கள் தமிழ்மொழியிலேயே இறைபுகழ் டுகளை நடத்தி வருகின்றனர். முக்கிய நாடொன்றில், தமிழ்த் தெய்வமாகப் போற்றப்படும் முருகப் உலக மகா சக்தியாகிய அன்னை மகாசக்தியும், காக்கும் கடவுளான ப் பெருமாளும் கோயில் கொண்டுள்ளனர் என்பது மட்டுமன்றி பும் உயர்நிலை பெற்று ஒலிக்கின்றது என்பது பெருமிதம் ய்யும், எழுச்சி தரும் நிகழ்வாயுள்ளன. சிறப்பும், இனிப்புமான இவையாகும். முறைப்படி குறிப்பிட்ட நேர அட்டவணையின் படி பூசை ம், ஏனைய நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருவதன் மூலம் கால

Page 11
ஒழுங்கு பேணப்படுவதுடன் இத்திருத்தலத்துக்கு யாத்திரை வருபவர்கள் குறைந்தது மூன்று நாட்களாவது சைவ உணவை மட்டுமே உண்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றிலும் செழிப்பான உயர்ந்த மலைப் பாங்கான இடத்திலே "ஸ்கந்தவேல் திருத்தலம் அமைந்துள்ளது. திருத்தலத்தை அடைந்தவுடன் முதலில் எமக்குக் காட்சி கொடுப்பவர் விநாயகப் பெருமானாவார். விநாயகப் பெருமானைக் கடந்து செல்லும் பொழுது நந்திக்கோயில் என்ற பெயரில் சிவன் கோயிலும், சுப்பிரமணியர் கோயில் என்ற திருப்பெயருடன் முருகப்பெருமான் திருக்கோயிலும் அமைந்துள்ளன.
முருகன் கோயிலில் காலை 5 மணி, நண்பகல் 1.30 மணி, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் நித்திய பூசை வழிபாடுகள் நடை பெற்று வருகின்றன.
தூய வெண்ணிற வேட்டியணிந்த வெள்ளை இனப் பூசகர் தீபாராதனை செய்ய அதே வெள்ளையின இந்துத் துறவிகளும், அதே இனத்தைச் சேர்ந்த ஆண் , பெண் பக்தர்களும் இணைந்து
சுப்பிரமணியம் சுப்பிரமணியம் சண்முகநாதா சுப்பிரமணியம்'
 
 
 

*s
உணவருந்தும் மண்டபம்
என்று இசையோடு இனிய தமிழில் பக்தியுடன் பாடுவது கண்களுக்கும், காதுகளுக்கும் , உள்ளத்திற்கும் பெருவிருந்தாக அமைகின்றது.
குன்றிலே நிற்கும் குமரன் இங்லாந்தின் குன்றிலும் கோயில் கொண்டுள்ளான். தமிழ்த் தெய்வம் என்று போற்றப்படும் முருகப்பெருமானை ஆங்கிலேயர்கள் தமிழில் பாடி பணிந்து, பரவசமடைகின்றனர். தமிழர்கள் தமிழை மறந்து ஆங்கில மோகத்தில் மூழ்கும் இக்காலகட்டத்திலே ஆங்கில நாட்டில் தமிழ் பக்திக்குரிய மொழியாக ஓங்கி ஒலிப்பது முருகப் பெருமானின் திருவிளையாடல் என்று நம்பலாம்.
முருகப் பெருமானுக்குப் பிரதி ஞாயிறு தோறும் பகல் 1, 30 மணிக்கு மகாபிஷேகம் நடைபெறுகின்றது. அதேபோன்று பிரதி ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு இம்முருகன் கோயிலில் கிறிஸ்தவ ஆராதனை நடைபெறுவதும் சிறப்பம்சமாகும்.
முருகன் கோயில் பூசைகள் காலையில் முடிவுற்றபின் அங்கிருந்து மலைப்பாதையில் அன்னை மகாசக்தியின்
திருக்கோயிலுக்குச் செல்ல வேண்டும். மகாசக்தி கோயிலில்

Page 12
1975 இல் சுப்பிரமணிய வருடாந்த திருவிழாவின் போது கலந்துகொண்ட பக்தர்கள் கூட்டம்
1978 ᎧᏍ ஆலயத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட பழைய பண்ணை வீடு
1994 இல் பண்ணை வீடு திருத்தப்பட்டு முருகன் ஆலயம் அமைக்கப்படுகிறது.
1981 96ể முன்னாள் பிரதமர் ஆர்.பிரேமதாசவினால் வழங்கப்பட்ட வள்ளி என்ற யானை,
45/60)G)
நடைெ
35 γ) ΟΥ
திருப் ே
மகாசக்
கொண்
67667 (JG0),
நடைெ
அம்மா
தமிழில்
( J/2ᎶᏍᏗᏯᏠᏊ
பாடல்க
Ο ΟΥ7
வந்தவு வழங்க வழங்க விடுகின்
4/UU/TC
25/6.
ரங்கநா
45/60)6)
பெற்று வழிபாட்
(9(5 மூடப்ப பின்னரு
அழ: பெரும/ அமர்ந்த சுற்றி
3077(0ც%
திருவுரு
gഞ அருவிர் கீழ் ே
கங்கை
வருகின்
 
 
 

6.30 மணிக்கும் மாலை 6 மணிக்கும் பூசை வழிபாடுகள் பறுகின்றன. ரி, பத்திரகாளி, பராசக்தி, ஆதிசக்தி, அகிலாண்டேஸ்வரி என்று பல பெயர்கள் கொண்ட அன்னையை ஒருருவாக, ஒரு திருநாமமாக தி என்று அழைத்து வழிபாடு செய்யப்படுவது பல பெயர்கள் டவளாக சக்தியன்னை இருந்தாலும் அவள் ஒரேசக்தி, மகாசக்தி த இங்கிலாந்தின் திருத்தலம் தெளிவாக்குகின்றது. மகாசக்திக்கு பறும் பூசை வழிபாட்டின்போது ஆரம்பத்தில் கூறப்பட்டது போன்று அம்மா தாயே, அகிலாண்டேஸ்வரி நியே' என்று இனிமையாகத்
வெள்ளை இனத்தவர் பக்தியுடன் தாளமிட்டுப் பாடுகின்றனர். டைகின்றனர். அன்னை மகாசக்திக்கு தினமும் தமிழ் தோத்திரப் 5ள் இசைக்கப்படுவது இனிப்பான செய்தி அல்லவா? சக்தி ஆலய வழிபாடு முடிந்தபின் மீண்டும் மலையடிவாரத்திற்கு டன் வழிபாட்டில் பங்குபற்றியோருக்கும் பிரசாதம் ப்படுகின்றது. பிரசாதமாக சோறு, கறி, இனிப்பு, தேநீர் என்பன ப்படுகின்றன. காலை உணவாகவே பிரசாதம் அமைந்து 7றது. இதற்காக சுத்தமாக ஒழுங்கமைக்கப்பட்ட தனி சமையலறை, ட்டறை என்பனவுள்ளன. லை உணவை முடித்துக்கொண்டு சற்றுத் தொலைவில் உள்ள தர் திருக்கோயில் பூசையைக் காணச் செல்ல வேண்டும். தினமும் 9.30 மணிக்கு ரங்கநாதப் பெருமாளுக்கு நித்திய பூசைகள் நடை
வருகின்றபோதும் வியாழன் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு டாக மகாபிஷேகம் நடத்தப்படுகின்றது. கன் கோயிலும், மகாசக்தி கோயிலும் பூசைகள் முடிவுற்றபின் டுவது நியமமாகவிருப்பினும் ரங்கநாதர் கோயில் பூசையின் நம் தனிப்பட்ட வழிபாட்டிற்காக நாள் முழுவதும் திறந்திருக்கும். கிய மலைச்சாரலிலே நீர் நிறைந்த தடாகத்தின் மத்தியில் ரங்கநாதப் ான் பள்ளி கொள்ளும் காட்சியும் அன்னை மகாலெட்சுமி திருக்கும் காட்சியும் மனதிற்கினியதாக அமைகின்றது. தடாகத்தைச்
விநாயகப்பெருமான், சிவபெருமான், முருகப்பெருமான், ரொன், பார்வதி, சரஸ்வதி, ஆஞ்சநேயர், புத்தர் ஆகியோரின்
வங்களைக் காணலாம். ச நேரத்தின் போது மலையுச்சியிலேயிருந்து வேகமாக ஓடிவரும் ர்ே ரங்கநாதப் பெருமான் துயில் கொள்ளும் தடாகத்தையடைந்து நாக்கியோடும் காட்சியானது சிவபிரானின் சடாமுடியிலிருந்து பெருக்கெடுத்தோடும் காட்சியை கண்முன்னே கொண்டு எறது. 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திர ஒலியுடன் திருமால் ாடும் பாடல்கள் தமிழ்மொழியிலும் பாடப்படுகின்றன. கந்த வேல்' திருத்தலத்திலுள்ள மூன்று கோயில்களிலும் 5ளாக இருக்கும் வெள்ளையினத்தவர்கள் அமைதியும், சாந்தமும் ய வெளிப்படுத்தும் அருள் மிகுந்த பார்வையுடனும் பூசை டுகளை ஆற்றும் பாங்கு வழிபடுவோருக்கு மன அமைதியையும் யையும் ஏற்படுத்துகின்றது. Iரப்போ, அவசரமோ, முன்னுரிமையோ இன்றி இறைவன் முன் வரும் சமம் என்ற உண்மை நிலை ஸ்கந்தவேல் திருத்தல வழிபாட்டு பில் உணர்த்தப்படுகின்றது.

Page 13
இங்கு பூசை செய்பவர்கள் குருமார் என்றே அழைக்கப்படுக் பூசைகள் முடிந்த பின் பக்தர்கள் தீபவழிபாடு செய்யும் முறை வழு தீபத்துடன் முதலில் ஒரு குருவானவர் வர அவரைத்தொடர்ந்து திருநீறு, சந்தனம், குங்குமம், பிரசாதம் ஆகியவற்றுடன் ஒ குருமார் பின் தொடர்ந்து வருவது சிறப்பான காட்சியாயுள்ளது.
ஸ்கந்தவேல் ரங்கநாதர் திருக்கோயிலில் வெள்ளை இன குருவானவர் திருமாலின் திருக்கிரீடத்தை பக்தரின் தலையில் தனது இரு கைகளாலும் அழுத்திப் பிடித்து இருநிமிடங்கள் வ/ை தனை செய்து ஆசீர்வதிக்கும் போது ஏற்படும் நிம்மதி பரவசத்தையும் அனுபவித்தே உணரவேண்டும்.
முன்னறிவித்தல் கொடுத்தால் தங்குமிட 6)/d வழங்கப்படுகின்றன. அங்கு வழிபட வரும் பக்தர்களுக்கு காலை இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் பிரசாதம் ( வழங்கப்படுகின்றது. தங்குமிடவசதியும் இலவசமே. "ஸ்கந்தவேல் தலத்திற்கு உரித்தான பண்ணைகளும் உள்ளன. அவற்றின் வி செய்யப்படுவதுடன் கால்நடைகளும் வளர்க்கப்படு, பண்ணையில் பயிரிடப்படும் காய்கறிகளே பக்தர்களின் உணவு பயன்படுத்தப்படுகின்றன. அதேபோன்று பண்ணையிலிருந்து டெ U/TGů, கோயில்களின் தேவைகளுக்காகப் U(UGó7UG5 பக்தர்களுக்கும் வழங்கப்படுகின்றது.
ஆலயங்களில் பூசை, வழிபாடுகளை ஆற்றும் குருமார் ! நிறைவடைந்த பின்னரான ஒய்வு நேரங்களில் பண்6ை பணியாற்றுகின்றனர். திருத்தல வளவில் யானை, மாடு, மயில், வாத்து எனப் பல்வேறு மிருகங்களும், பறவைகளும் வளர்க்கப்படு பசுக்களும், காளைகளும் தெய்வீகம் கொண்டன் போற்றப்படுவதைக் காணலாம். 'கோமாதா எங்கள் குலமாதா' நம்பிக்கை. அது தெளிவாக, உறுதியுடன் கைக்கொள்ளப்படுகின்றது. மகேஸ்வர பூசை அதாவது உணவு ெ பசி போக்குவது இந்து சமயத்தின் சிறப்பான வழிபாட்டுமுறை. இ வர பூசையான சிவவழிபாடு இங்கு சிறப்பாகக் கைக்கொள்ளப்படு ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இந்து சமயத்தின் அடி தத்துவங்கள் வெளிப்படும் புண்ணிய பூமியாக ஸ்க விளங்குகின்றது என்றால் அதுவே உண்மை.
இந்து சமயமும், இனிய தமிழ் மொழியும் பக்தி சிரத்ன பாதுகாத்து, வெளிப்படுத்தப்படும் இப்புனித தலத்தை உ அடித்தளமிட்டவர் சுப்பிரமணியம் என்ற மறு பெயர் கொண்ட சிங்கள அன்பர் ஒருவரென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தினமு இடங்களிலிருந்து இந்துக்கள் இங்கு வழிபட வருகின்றனர். இலங் இந்துக்களின் புனித யாத்திரைத் தலமாகக் கதிர்காமம் விள போன்று இங்கிலாந்தில் "ஸ்கந்தவேல்' விளங்குகின்றது.
ஆறுபடை வீடுகொண்ட, நாமிருக்க பயமேன் என்று அபயம் அ முருகப்பெருமானும், அன்னை மகாசக்தியும் , காக்கும் கட் ரங்கநாதப் பெருமானும், சிவனும் , விநாயகரும் ஒருங்கே கொண்டு அருள் பரப்பும் புனித திருத்தலம்,புண்ணிய தி உலகெல்லாம் வாழும் இந்துக்களுக்கும், தமிழர்களுக்கும் பெரு எழுச்சியும் தருவதாய் அமைந்துள்ளது
藻

கின்றனர். நம்போது தீர்த்தம், வவொரு
இந்துக் வைத்து சிக்கனம் காரணமாக பழைய கட்டிடப் பொருள்களைப்
பிரார்த் பயன்படுத்தி புதிய கட்டிடம் கட்டப்படுகின்றது.
60) () (զ (ծ,
சதிகளும்
U, பகல், உணவு) திருத்
வசாயம்
கின்றன.
புக்காகப்
|றப்படும் வதுடன்
கோவிலுக்குரிய பண்ணையில் பயிர்செய்கை
பூசைகள் நடைபெறுகிறது.
შ07à 67fმცე)
கோழி, கின்றன.
Ö)6)/00//7495
என்பது அங்கு காடுத்து
ம்மகேஸ்)
கின்றது. ப்படைத்
ந்த வேல்
)தயுடன் ருவாக்க
பெளத்த மம் தூர
கையில்
ங்குவது
|ளிக்கும்
-6)/67/760)
கோயில்
ருத்தலம்
மையும,

Page 14

இலங்கையின் முழயாட்சியில் கண்ழய ராஜ்யம்
_ ண்டிய ராஜ்யத்தின் வரலாற்றுப் பின்னணியினை, மீட்டுப்
பார்ப்பது என்பது இன்று எமது தலையாய கடமையாகும்.
தென் இலங்கையின் கடைசி ராஜதானியாக விளங்கிய கண்டிய ராஜ்யம், காலக்கிரமத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் சிக்கியமை இலங்கைச் சரித்திரத்தில் முக்கிய சம்பவம் எனில் அது மிகையாகாது.
இலங்கையின் ராஜதானி வரலாற்றில் கண்டி ராஜ்யம், தனிப்பெருமை வாய்ந்ததும், வரலாற்றுப் பின்னணி நிறைந்ததுமாகும். இத்தகைய வரலாற்றுப் பின்னணியானது அடிப்படையில் இந்தியாவுடன் பல நெருங்கிய தொடர்புகளைக் கொண்டு விளங்குவது குறிப்பிடத்தக்கது.
கண்டிய ராஜ்ய மன்னர்கள் அடிப்படையில் தென் இந்திய தெலுங்கு வம்சாவழி நாயக்க மன்னர்கள் என்ற தனிப்பெருமை பெற்றவர்கள். குறிப்பாக கி.பி. 1707 தொடக்கம் கி.பி 18/5 ஆம் ஆண்டுவரை தெலுங்கு நாயக்க மன்னரின் வழியினரே கண்டியினை அரசாண்டு வந்துள்ளனர்.
இந்தவகையில் கி.பி 1707 முதல் கி.பி 1739 ஆம் ஆண்டு வரை பூநீவீர நரேந்திரசிங்கவும், கி.பி. 1739 தொடக்கம் கி.பி.1747 வரை பூரீவிஜயராஜ சிங்கவும், கி.பி. 1747 தொடக்கம் கி.பி. 1798 வரை கீர்த்தி பூநீராஜாதிராஜ சிங்கவும், கி.பி. 1798 ஆம் ஆண்டு தொடக்கம் கி.பி. 1815 ஆம் ஆண்டுவரை அஃதாவது கடைசி கண்டிய மன்னனாகிய பூநிவிக்கிரம ராஜசிங்கவும் கண்டிய ராஜ்யத்தைச் சிறப்பாக ஆண்டு வந்தனர்.
இவர்கள் யாவரும் தஞ்சாவூர், மதுரை ஆகிய அரச பரம்பரையிலே மனம் முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். /4 ஆம், 15ஆம் நூற்றாண்டில் இவர்களது வம்சாவழியினரே பெரிதும் தமிழகத்தை அரசாண்டனர். ஆயினும் காலக்கிரமத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் ஆட்சி சரிவின் காரணத்தினால், 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நாயக்க மன்னர் ஆட்சி தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் மட்டுமே நிலவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே கண்டி ராஜதானியானது பொதுவாக எடுத்து நோக்கும்போது நாயக்க மன்னரின் ஆட்சிக்கும், செல்வாக்குக்கும், தொடர்புக்கும், என்றும் உட்பட்டிருந்தது என்பதைச் சரித்திர வாயிலான சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த வகையில் கி.பி. 1798 ஆம் ஆண்டு முதல் கண்டியினை அரசாண்ட ராஜராஜசிங்கவின் எதிர் பாராத மறை வைத் தொடர்ந்து, 1798 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கண்ணுச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட பூநிவிக்கிரமரா ஜசிங்க கண்டி மன்னனாக முடி சூடப்பெற்றான்.

Page 15
மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்ட மன்னன் பூரீவிக்கிரம ராஜசிங்க தனது 18வது வயதில் அரியணை ஏறியது குறிப்பிடத்தக்கதாகும். இவரது தந்தையாரின் பெயர் வெங்கடபெருமாள் என்றும் , தாயார் பெயர் சுப்பம்மா நாயக்கா, எனவும் நாம் சரித்திர வாயிலாக அறியமுடிகின்றது.
பூரீவிக்கிரம ராஜசிங்கவின் ஆட்சியானது பெப்பிரவரி மாதம் /8ஆம் திகதி /8/5 வரை நீடித்தது. இறுதியில் பிரித்தானியர் வசம் அவரது ஆட்சி வீழ்ச்சியுற்றது. ஏறத்தாள விஜயன் ஆட்சியானது கி.மு.483 தொடக்கம் ஆரம்பித்து கடைசி கண்டிய மன்னன் ஆட்சிவரை ஏறத்தாள 2455 ஆண்டுகள் சுதேச ஆட்சி யாக நீடித்து இறுதியில் அன்னிய காலனித்துவ ஆட்சிக்கு அடிபணிந்தது.
பூரீ விக்கிரமராஜசிங்க தன் ஆட்சிக் காலத்தில், அரசியல் வாழ்வில் பல சவால்களை எதிர் கொண்டு சோதனைகளையும் போராட்டங்களையும் சந்தித்து அவற்றுடன் எதிர் நீச்சல் போட்டு பல சந்தர்ப்பங்களில் வெற்றிவாகை சூடியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பூரீவிக்கிரமராஜசிங்கவினால் பயன்படுத்தப்பட்ட சிம்மாசனம் அவரது கிரீடம், வாள், பிரித்தானியரால் சிறைபிடிக்கப்பட்டபோது அணிந்திருந்த இரத்தக் கறைபடிந்த ஆடைகள், ஒலைச்சுவடிகள்,பேனாக்கள், கத்தரிக்கோல்கள், மன்னரின் புகைப்படம்,அரசிகளின் ஒருவரின் புகைப்படம் என்பன இலங்கையின் தேசிய சொத்துக்களாக கொழும்பு நூதனசாலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
கண்டிய ராஜ்யத்துக்கு எதிராக 1803 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி பிரித்தானிய அரசாங்கத்தால் யுத்தம் பிரகடனம் செய்யப்பட்டது. ஆயினும் கண்டி மக்களாலும் மன்னனின் விசுவாசமிக்க அதிகாரிகளாலும் பிரித்தானியர் விரட்டி அடிக்கப்பட்டனர் . பூநிவிக்கிரமராஜசிங்க அரியணை ஏறப் பெரிதும் உறுதுணையாக நின்ற அக்கால பிரதம மந்திரியான பிலிமட்டலாவா பின்னர் பூநிவிக்கிரமராஜசிங்கவின் ஆட்சியினைக் கவிழ்க்க முனைந்ததினால், அரசனால் இருமுறை அவனுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் ஈற்றில் (96.50" 6/16/606/60)(U மரணத்தண்டனைக்கு
உட்படுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு மன்னன்
தள்ளப்பட்டான்.
காலக்கிரமத்தில் பிலிமட்டலாவையின் பதவியானது எதலிய பொலா" என்பவரால் ஈடு செய்யப்பட்டபோதும்
காலவோட்டத்தில் பதவி மோகம் தலைக்கேற, ஆட்சிபீடம் ஏற விரும்பிய எகலியபொலா பிரித்தானிய ஆட்சியினருடன் தொடர்பை ஏற்படுத்தி மன்னருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான்
இதனால் அவனுக்குச் சொந்தமான நிலம், மனைவி மக்கள்,
யாவரையும் இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு
அவன் தள்ளப்பட்டான்.
 

鬱
15
ឆ្នា
மன்னன் காலத்தில் பாவிக்கப்பட்ட ழுதுகோல், கத்தரிக்கோல்
--

Page 16
, Isin
As:
of
93
5
男 男 ? 事 つ 勇 别 * 习 !
bibli bl-eb 3 AD)
 

இந்த வகையில் அரசன் மீது மேலும் வெறுப்பும், விரக்தியும் அடைந்த எகலியபொலா படைபலம் மூலம் பூரீவிக்கிரம ராஜசிங்கவின் ஆட்சியினைக் கவிழ்க்க பிரித்தானி யரை தூண்டியதன் விளைவாக கண்டிய ராஜ்யம் பெப்ரவரி மாதம் /0ஆம் திகதி /8/5ஆம் ஆண்டு பிரித்தானிய படையெடுப் புக்கு ஏதுவாயிற்று. கடைசியில் துரதிர்ஷ்டவசமாக கண்டிய ராஜ்யம் பிரித்தானியர் வசம் சிக்குண்டது. மன்னன் சிறைபிடிக் கப்பட்டு, மன்னனும் அவனது இரு அரசியரும் வேலூர் சிறைக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு சிறை வாசம் அனுபவிக்கப்பட வேண் டிய விதிக்குட்படுத்தப்பட்டார். சிறைப்பிடிக்கப்பட்ட மன்னனுக் கும் அரசியர் இருவருக்கும் பிரித்தானிய அரசாங்கத்தால் ஓர் சிறு தொகைப் பணம் கொடுக்கப்பட்டது. /8/5 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி கண்டிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
வேலூர் சிறையில் இருந்த நிலையில் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி 1832ஆம் ஆண்டு கண்டியின் கடைசி அரசன் எனத் தனிப்பெருமை பெற்று வரலாற்றின் தனக்கென தனியிடம் பெற்ற பூரீ விக்கிரமராஜசிங்க உயிர் நீத்தான்.
எது எவ்வாறாயினும் 1965 ஆம் ஆண்டு வரை பநிவிக்கிரமராஜசிங்க மன்னனின் வம்சாவழியினருக்கு மானியத் தொகை வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று நாம் காணும் கண்டிய அரண்மனையை எதிர்கொண்டதாக அமைப்புப் பெற்ற கண்டிய வாவியானது பூநிவிக்கிரமராஜசிங்கவினால் கட்டப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இன்று பநிவிக்கிரம ராஜசிங்கவினால் பயன்படுத்தப்பட்ட சிம்மாசனம் அவரது கிரிடம், கைஊன்றுகோல், வாள், பிரித்தானியரால் சிறைபிடிக்கப்பட்டபோது அணியப்பெற்றிருந்த இரத்தக்கறைபடிந்த ஆடைகள், ராஜதானிக்கு அன்னிய ஆட்சியினால் வழங்கப்பட்ட பரிசுகள், கண்டிய ராஜதானி காலத்தில் வழக்கத்தில் இருந்த ஒலைச்சுவடிகள், பேனாக்கள், எழுதுகோல்கள், கத்தரிக்கோல்கள் மற்றும் மன்னரின் புகைப்படம், அவரது அரசிகளின் ஒருவரின் புகைப்படம் என்பன இலங்கையின் தேசிய சொத்துக்களாக கொழும்பு நூதனசாலையில் செவ்வனே பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இன்று இலங்கையின் தேசிய சிங்கக் கொடியானது பூரீவிக்கிரமராஜசிங்கவின் ஆட்சியுடன் தொடர்புபட்ட வகையில் அமைக்கப்பட்டதாக நாம் அறிகின்றோம். பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்குப் பின் சுதந்திர இலங்கையின் தேசிய கொடியானது வரலாற்றுப் பின்னணியுடன் இலங்கை மக்களாலும் உலகலாவிய ரீதியில் பெரும் மதிப்புடன் எங்கும் பறந்த வண்ணம் உள்ளது:
- மதுரா மதுசூதனன்

Page 17
CHAMPION
S. A. W. E. R.
சேமிப்பு
கணக்
 

www.pabcbank.com (O11) 4667 222
சேமிப்புகளுக்கு 8% (8.33% வ.தே.வீ) வட்டி
" வட்டியைப் பெற்றுக்கொள்வதுடன் பணத்தேவை ஏற்படும்
ஒவ்வொரு தடவையும் சேமிப்பிலிருந்து மீளப்பெறும் வசதி
Visa குறி உள்ள எந்தவொரு ATM நிலையத்திலும் உங்கள் பணத்தை மீளப்பெறும் வசதி
பான் ஏஷியா வங்கி
உங்கள் சேவைக்காக

Page 18

சமூக மானிடவியல் புலமாகக் கட்டடக்கலை
பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்
மூக மானிடவியல் புலமாகக் கட்டடக்கலை (architecture as a site for social anthropology) (366,c'GG00 dia/TG07 ஆய்வுப் பொருளாகும். கட்டடக்கலை என்பது மனித நாகரிகத்தின் குறிகாட்டியாகக் கொள்ளப்படுவது. இதன் வழி மனிதனின் CJGU60)(0é/7ð ஆக்கத்திறன் வளர்த்தியின் வெளிப்பாடாகவும் கருதப்படுவது. காட்டுமரப் பொந்துகளில், குகைகளில் வாழ்ந்த ஆதிமனிதனிலிருந்து நாட்டு, நகர அமைப்புகளைக் காணும் நவீன மனிதன் வரை கட்டடக்கலை வரலாறு நீள்வது. மனித பண்பாட்டு இயக்கங்கள், வரலாறுகள் யாவும் இந்தக் கலையின் மேம்பாட்டிலே கலந்து இசைந்துள்ளன. கட்டடம் என்பது சமூகத்தின் இருப்பிடமாய், அதன் வாழ்வுக் கோலங்களின் வடிவமைப்பாய் கால வெளியையும் தாண்டி வாழ்கின்றது. பொருள்சார் சமூக உண்மைக்கு எடுத்துக்காட்டாக தொல்சீர் சமூகவியலாளரான துர்க்வுைறம் (Durkheim) கட்டடக்கலையைக் காண்பது இந்தத் வகையில் தான். இந்த தளத்தில் தான் மானிடவியல், சமூவியல் ஆகிய அறிவுப்புலங்களும் கட்டடக் கலையும் சந்தித்துக் கொள்கின்றன.
மனித இனம் பற்றிய முழுதளாவிய அறிவுத்திரளான மானிடவியலின் கட்டடக்கலைசார் ஆர்வம் அதன் தொடக்க கால முதலே முளைவிடும். மனித படிமலர்ச்சி தொடர்பான அதன் தேடல்களிடை ஆதிசமூக அமைப்புகளை, உறவுகளைத் தெரிந்து கொள்வதில், தெளிந்து கொள்வதில் வாழிடக் கோலங்கள் பற்றிய ஆய்வுகள் பெரிதும் துணையாகியுள்ளன. அவ்வாறே நவீன சமூக மாற்றங்களிடை, நகர மயமாக்க அலைகளிடை மனித வாழ்வின் நிலைமைகளை வெளிப்படுத்தும் சமூகவியலாளர்களின் குவிமையமாகவும் இந்த வாழிட அமைப்புகள் முக்கியத்துவம் பெறும், சமூக அமைப்பினைப் புரிந்து கொள்ளுதற்கான ஆய்வுத்தளமாக மட்டுமன்றி அதனை வடிவமைக்கும் மீளுருவாக்கும், புத்தாக்கம் செய்யும் அறிவுத் தளமாகவும் சமூகவியல் கட்டடக் கலையுடன் கைக்கோர்க்கும். இன்று முதன்மை பெறும் சமூதாயமே கட்டடக் கலையாக (Community as architecture) 67Gó70) 65/fés 676067.6007é கருவாக்கத்தின் வழி இந்த அறிவுத்துறைகளின் இணை செயற்பாடுகளும், உறவுத் தொடர்புகளும் வடிவம் பெறும்.
இந்த உறவுத் தொடர்புகளின் விளக்கமாகவே இவ்வாய்வுத் தேடல் அமைகிறது. கட்டடக் கலையின் சமூகத் தளம் தொடர்பான கடந்த கால மானிடவியல், சமூகவியல் ஆய்வு அனுபவங்களின் பகுப்பாய்வாக அமையும் இந்தத் தேடலானது,
கட்டடக்கலையின் சமூகப் பரிமாணம் தொடர்பான தூய

Page 19
அறிவுத்திரளுக்குப் பங்களிப்பதுடன், இந்த அறிவின் வழி எதிர்காலச் சமூகக் கட்டுமானப் பணிகளுக்கான திசையினையும் சுட்டி நிற்கும். இந்த வகையில் இது பிரயோக அறிவியல் பயன்பாடு கொண்டதாகவும் அமையும்.
கட்டடக்கலை வரலாறு என்பது மனித இன வரலாறாகவே பதிவுபெறும். சமூகச் சூழலுடனான மனித இசைவாக்க செயன்முறையாகவே கட்டடக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும் திறந்த வெளி தொடர்பான பயம் தந்த agoraphbia நிலைமைக்கு மருந்தாக ஆதி பிளிஸ் டோசீன் (Pleistocene) காலமனிதனுக்குக் குகை வாழிடமாகும். இந்தக் குகை வாழ்வின் மட்டுப்பாடுகள் மீள அவனை வெளிக்கு இழுத்து வரும். சூழல் அவனைக் கட்டடக் கலைஞனாக வடிவமைக்கும். பனியோ, மண்ணோ, புல்லோ, கல்லோ எல்லாமே அவன் ஆக்கத்திறத்தால் மூலப் பொருட்களாகும்.
எஸ்கிமோவரின் இக்லூ (gloo) இல்லம் பனியினால் ஆக்கப்படும். இவ்வாறே ஏனைய இனக்குழுக்களும் தத்தம் தட்பவெப்ப நிலைமைகளுக்கு ஏற்ப வடிவங்களைக் காணும். வனவாழ்வின் வெப்பம் தணிக்கும் மண் கூரைகள், மழைக் காலத்து அழிவுகளையும் சந்திக்கும் விளைவாக ஆங்காங்கே கல்வீடுகள் தோற்றம் பெறும். மாயா, இங்கா, அஸ்தெக், (Maya, Inca, Aztec) போன்ற பழங்குடியினரிடைதான் ஆரம்ப கல்வீடுகளின் தோற்றத்தை ஆய்வுகள் காட்டும்.
வாழும் காலம், வாழ்வின் நிரந்தரம் வீடமைப்பின் தலைமையை தீர்மானிக்கும். உணவைத் தேடி
சேகரிக்கும் Ꮿ25/Ꮘ6u) வாழ்விடை மெல்லிய
புல்லினாலான கூடு போன்று வீடுகளே (wickup)
போதுமானவையாகக் கருதப்படும். அதிக இழப்பு இன்றி அவற்றை விட்டுச் செல்லவும் முடிகிறது. ஒரளவுக்கு நிலையான வாழ்வினைக் கண்ட
வேட்டைச் சமூகங்களில் இருப்பிடம் எளிமையானதோர் கூடாரமாக அமைந்தது. அமைப்பு ரீதியில் மிக உன்னதமான புத்தாக்கமாக விளங்கி யது. சுமையற்றது, எங்கும் எடுத்துச் செல்ல வல்லது. இன்றைய உயர்
 
 
 
 
 
 

塞 អ៊ែងហ្គ្រាម៉ារ៉ៃរឺ 19
கட்டடக்கலை இலக்கணமாக முன்வைக்கப்படும் The most work from the least material' (Saudia, G00735 air இலக்கியமாகவே அன்றைய ஆதிமனிதன் ஆக்கத்திறனை மானிடவியல் ஆய்வாளர் விதந்து நிற்பர் (Fitch and Branch 1960: 136)
நிரந்தரமான குடியிருப்புகளுக்கான பொருளாதார சூழலை விவசாய சமூக அமைப்புத் தான் தரும், விவசாய பொருளாதார தேவைகளுக்கு ஏற்ற முறையில் விரிவான வாழிட அமைப்புகள் உருவாகும். வீடமைப்புக்கும், சமூகவாழ்வுக்குமிடையிலான தொடர்புகளை ஆய்ந்த மார்கன் (LH.Morgan) இன் இனக்குழு ஒப்பாய்வுகளிடை இந்த வாழிட அமைப்புகளின் சமூக பரிமாணங்கள் வெளிப்படக்காணலாம். (Morgan 1881:2) ஆதி பொதுவுடைமை வாழ்வின் சின்னங்களாக அக்கால பாரிய வாழிடங்களை இனங்காட்டுவார் மார்கன், கூட்டுக் குடும்ப வாழ்க்கை உறவு வலைப் பின்னல், ஆண் - பெண் பருவ அடிப்படையிலான ஏற்பாடுகள் என சமூக எண்ணக் கருக்களினடியான புதிய பல ஆய்வுகளும் மோர்கனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் (Lewis and Clark; Malinowski 1930; Meggitte 1964) @GoForés GJATCŮGńv (Iroquois) மக்களின் நீளவீடுகள், வட அமெரிக்கா, வட ஆசிய பழங்குடியினரின் குழிவீடுகள் (pit house) எனப் பல்வேறு கட்டட வகைகளை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தும்.
கட்டடக் கலையின் படிமலர்ச்சி தொடர்பான மேற்கண்ட ஆய்வுத் தரவு உணர்த்தும் மற்றொரு உண்மையும் இங்கு கவனத்திற்குரியதாகும். கால வெளியில் நிலைபெறும் கட்டட
முறைமைகள், குறித்த பண்பாட்டின் தனித்துவமாக
பேணப்படும்போது புதிய பயனான மாற்றங்களும் கூடக் கவனம் பெறாது போகலாம். அயலில் அழகிய கல் வீட்டுக் கட்டட முறைகள் அறிமுகமான பின்பும் கூட மிக நீண்ட காலமாகத் தமது ζ00" வீடுகளினாலே வாழ்க்கையைத் தொடர்ந்த நவாவுேறா (Navaho) மக்களின்

Page 20

அனுபவம் இங்கு எடுத்துக் காட்டாகலாம். இரண்டாம் உலக யுத்தத்தினைத் தொடர்ந்தே எளிமையான மேலைப்பாணி வீடுகள் அமைக்கத் தொடங்குவர். இந்தக் காலப்பகுதியில் இவர்கள் தமது பாரம்பரிய வாழ்வு அடையாள பண்புகளைக் கைவிட்டிருந்தனர் என்ற மானிடவியல் ஆய்வுக் குறிப்பும் இங்கு கவனம்பெறும் (Berreman 1971) எங்கள் புலங்களின் கூட்டு வாழ்வுக் களங்களான வீடமைப்புகள் இறந்து போக நவீன மேலை வடிவமைப்புகள் இன்று எங்களைச் சேர்வதும் இதன் வழி 67/EJa, Gir சமூக குடும்ப உறவுகள் துண்டாடப்படுவதும், தூரத்தள்ளி வைக்கப்படுவதும் இத்தகு மாற்றங்களை ஒத்தனவாய் கவனம் பெறலாம்.
கட்டடக்கலையின் இந்த பண்பாட்டுச் சூழமைவுத் தன்மையானது அதன் வடிவமைப்பு, சமூகப்பொருண்மை, பயன்பாடு எனும் அனைத்து முகங்களிலும் வெளிப்படக் காணலாம். பண்பாட்டு மரபாக அது நிலைபெறும் போது கட்டடக் கலைக்கான தொழில்நுட்ப விதிகள், முறைமைகளுக்கு அப்பால் குறித்த புலத்து மக்களின் பிரபஞ்ச நோக்கு, நம்பிக்கை, இந்த நம்பிக்கைக்கு பின்னாலுள்ள கருத்தியல் தளம், அதன் அரசியல், அதிகாரப் பின்னணி என்பனவும் கூட நிர்ணய
காரணிகளாகலாம்.
கூட்டு வாழ்வின் இன்றியமையாமையை வடிவமைத்த புரான மனிதன் குடியிருப்புகளிலேயே அவனுக்குள் நிலைபெற்றிருந்த U/T6ů நிலைசார் நம்பிக்கைகள் வெளிப்படுவதைக் காணமுடியும். பெண்களின் தூய்மையின்மை தொடர்பான இரோகுவாய்ஸ் மக்களின் கருத்தியல், இருபாலாரையும் ஒரே நெடிய வீட்டினுள் பிரித்து வைத்தலுக்கான ஏற்பாடுகளின் வழி புலனாகும். எங்கள் பண்பாட்டுப் புலங்களில் சாதிய அமைப்பின் இலக்கணத்துக்கு அமைய கோயில்கள் தொடங்கி குடியிருப்புகள் வரை அமைக்கப்பட்டமையும் இங்கு எடுத்துக் காட்டுகளாகலாம்.
அந்தணர்தென்திசைஆயர்மேல் திசை வந்திடு வணிகர், நல்வடக்கு வான்திசை தொந்தமில் சூத்திரர் தோன்றுங்கீழ்திசை பிந்திய நடுவது பிரமன் தானமே
சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடு இங்கு சாஸ்திரமாகும். (சிற்றம்பலம் சாஸ்திரியார் ஆ.இ.) சாதிக்கு என்று மண், மரம் என அனைத்திலும் வேறுபடுத்தும், நால் வருணம் தொடர்பான இந்த வகைப்பாடுகளிடையும் பயன் நிலைகருதிய செயற்பாட்டியல் (functional) காரணிகளை இன்றைய ஆய்வு அவதானங்கள் வெளிப்படுத்தும்.
வீட்டிற்குள் அமையப்பெறும் முற்றம் நீள்சதுர வடிவில், கிழக்கு மேற்காக நீளமும், வடக்கு தெற்காக அகலமும் கொண்டதாக விளங்கும் போது சூரியபத்தி' எனப்படுகின்றது. கிழக்கு மேற்கு அகலம் குறைவாகவும் , வடக்கு தெற்கு நீளம் அதிகமாகவும் உள்ள போது 'சந்திரபத்தி' எனப்படுகின்றது. சூரியபத்தியில் சூரிய ஒளி அதிக நேரம் இடம்பெறும். சந்திரபத்தி முற்றத்தில் சூரிய ஒளி குறுகிய நேரமே

Page 21
இடம்பெறும். பட்டுத்துணிகளைக் காய வைத்தல், தானிய மணிகளை உலர வைத்தல் ஆகிய தேவைகளைக் கொண்ட பிராமணர் அல்லாதோர் சூரியபத்தி முற்றத்தை ஏற்க வேண்டும் எனும் மனையடி சாஸ்திர குறிப்பிடை இந்தச் செயற்பாட்டியல் பதிவுகள் வெளிப்படும் (பூபதி ராஜன் 1992)
இவ்வாறான மரபுவழி கட்டடக்கலை சார் நம்பிக்கைகளும் நடைமுறைகளும் மக்களின் அக (emic), புற (etic) நோக்குகளின் வடிவங்களாக மானிடவியல், சமூகவியல் ஆய்வுகளின் ஆர்வப்புலங்களாய்ப் CUGU) வாழ்வியல் தரிசனங்களுக்கு வழிசமைக்கும்.
கட்டடக்கலை தொடர்பான மரபு வழி நோக்குகள் அனைத்துமே மேற்காட்டிய செயல்பாட்டியல் நோக்கிலான சமூக அமைப்பு, அதன் இசைவான செயற்பாடு என்ற வரையறைக்குள் நோக்கும் போதே அர்த்தம் தரும்.
தனியன்களின் மனைகளுக்கான அடிப்படைகளில் மட்டுமன்றி பெரும் வழிபாட்டு மையங்களின் கட்டடக்கலை மரபின் விளக்கமாகவும் கூட மக்களின் அகவய, புறவய கருத்தாக்கங்கள் வெளிப்படக் காணலாம். பெளத்த - இந்து கட்டடக்கலை தொடர்பான அவதானிப்புகள் வட்ட, சதுர அடித்தள வடிவங்களுக்கான வியாக்கியானங்களிடை இதனை அவதானிக்கலாம். பெளத்த விகாரைகளின் தளவட்டமென்பது தனியே தர்மசக்ர பிரதிபலிப்பாகவோ, எல்லையிலா புனிதப் பொருளை வலம் வரும் பெளத்த சடங்குக்கான தளமாகவோ மட்டும் அமைந்து விடவில்லை. சதர வடிவிலான வேதகால பலிபீடத்திற்கு மாற்றாகவும் வடிவம் பெறுவது (Grover 1980)
இவ்வாறே தளம் தரும் சமூக விளக்கங்கள் போல கோயில் உட்பிரகாரங்களுக்குள்ளேயும் பல்வேறு இயல்நிலை கடந்த வாழ்வியல் கோலங்களின் வடிவமைப்புகளைக் காணமுடிகிறது. வெளிச்சுவர் பூச்சிலேயே பண்பாட்டின் சூடு, é Grfő é05°CS ( (oőG)/ (hot - cool symbolism) சித்திரிப்பதாகும்.
மரணம், ஜனனம் என்ற வாழ்க்கை வட்ட எல்லைகளின் தளமாகவே அமையும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் உட்பிரகாரம் தொடர்பான ஆய்வாளரின் அனுபவத்தினை இங்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
இவ்வாறே கட்டடக்கலை வழியாக வாழ்வியல் மரபுகள், அவை சார்ந்த வியாக்கியானங்கள் என்பனவெல்லாம் காலங் காலமாகக் கடத்தப்படுவன. இந்த வகையில் இந்து பெளத்த ஆலயங்களின் வெளிப்படுத்தும் ஐதீகங்கள், வழக்கடிபாடுகள் என்பன ஆர்வமான சமூக மானிடவியல் ஆய்வு மூலங்களாவன. தன் ஆய்வனுபவ சாரமாக இந்தியக் கட்டடக்கலை அனுபவத்தைக் கல்லில் சிந்தனை செய்தல்' (thinking in stone) என மேலை ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுவார். சிந்திப்பது என்பதற்கும் அப்பால் அதுவே செயலைத் தூண்டும் எழுச்சிக் குரலாகவும் கதைகள் பேசுவதனை இங்கு உணரமுடியும்.


Page 22
550 605 CE5EFIN KE 22
பாரம்பரியமான கட்டடக்கலை வடிவங்கள் ஒரு பண்பாட்டின் அரும்பெரும் பொக்கிஷங்களாய்ப் பேணப்படுவது இந்த அடிப்படையில் தான். பல்வேறு சமூக நிலைமைகளில் அழிந்து போன அல்லது அழிக்கப்பட்ட கட்டடக்கலை வடிவங்களை மீளமைக்கும் பணிகள் இன்றைய தேசிய எழுச்சிகளின் மைய உயிர்ப்பாக அமைவதும் இந்த வகையில் தான்.
(00 Cվ வழியான கட்டடக்கலை சார்ந்த இந்த ஆய்வவதானங்களின் தரிசனத்தின் முழுமையான புரிதல் என்பது இயங்கியல் நிலையிலான முரண்பாட்டு அணுகுமுறைக்கு (conflict approach) எங்களை அழைத்துச் செல்வது தவிர்க்க முடியாததாகும்.
வீடு பற்றிய, கட்டடக்கலை பற்றிய அத்தனை தரிசனங்களும் சொத்து உடைமை தொடர்பான பொருள்சார் அறிகைக்கு எங்களை இட்டுச் செல்வன. வீடமைய நிலம் வேண்டும், நிலத்திலே வீடமைய பொருள் வேண்டும்' என்ற நவீன சமூக விதிகளிடை, சாஸ்திர விதிகளெலாம் நிலவும் சமூக அமைப்பினை உறுதிசெய்யும், செயற்பாட்டியல் வியாக்கியா னங்களாகவே முடிந்து போவன.
வீடு கட்ட அதிர்ஷ்டம் அல்லது ஜாதக அமைப்பு வேண்டும். அது லேசான காரியமல்ல அவ்வாறின்றேல் அத்தனை கோடி மக்களும் ஆளுக்கு சொந்த வீடொன்று இருக்குமே (பூபதிராஜன் - 1992).
எனும் மனையடி சாஸ்திர விளக்கத்தின் பொருளை, பொருள்சார் தளத்தின் தான் புரிந்து கொள்ள வேண்டும். நிலவுடைமைச் சமூகத்தின் மிகை உற்பத்தி, உபரி இலாபம் தந்தசெல்வக் குவியல்களிடை தான் மாபெரும் கலைக் கோயில்களிலிருந்து மாடமாளிகைகள் வரை எழமுடிந்தது பின்னனைய தொழில் வளர்ச்சி நிலைமைகளிலும் இதே கதை
தான். மிகை லாபமே கட்டடக்கலையின் தீர்மானக்
ஆரணியானது இத்தகைய ஒரு பின்னரிைப்பிடுலயே
 

வசதிகளேதுமற்ற, நிலையில்லாத குடியிருப்புகளும், நெருக்கடியான சேரிவாழ்வும் கட்டடக்கலையின் வேண்டாப் பிள்ளைகளாக இன்று வரை தொடரக் காணலாம்.
சமூக அடுக்கமைவின் தொடர்ச்சிக்கும் நிலைபேற்றுக்கும் அடிப்படையாய் மனித நாகரிகத்தின் குறிகாட்டியாகக் கருதப்பட்ட கட்டடக்கலை, மனித வேறுபாடுகளைப் பேணும், வளர்க்கும் கருவியாகும் நிலை கவனம் பெறவேண்டும். மகோன்னதமான பல்வேறு கட்டடக்கலை வடிவமைப்புக்கும் பின்னணியான பொருள் ζυουώ, அதிகார ζυου (ό, என்பவற்றினடியாக, இந்த அமைப்புகளுக்காகத் தங்கள் உழைப்பினை மட்டுமன்றி உயிர்களையும் கூட தரநேர்ந்த அடிமைகள், கூலித் தொழிலாளிகளான கைவினைஞர் பற்றிய தரிசனங்களை இன்றைய சமூகவியல் ஆய்வுகள் வெளிக்கொணர்வது இவ்வாறானதொரு கருத்தியல் தளத்தில் 30Gö7 (Kumar - 1965)
கால வெளியிடை கட்டடக்கலையும் முழுதளாவிய சுயதரிசனத்துடன் ஒட்டுமொத்தமான சமூகமேம்பாட்டுக்கான சட்டகமாக மாற்றம் காண வேண்டும்.
இந்த ஆய்வுத் தரிசனத்தின் நிறைவுக்குறிப்பாக முன்வைக் கப்படும் மேற் கண்ட கூற்றினை, சமூதாயத் திட்டமிடல் சார்ந்த சமூகமே கட்டடக் கலையாக Community as Architecture எனும் எண்ணக்கருவாக்கத்தின் வழியான அறிவுக்கனியாகக் கொள்ள முடியும்.
அனைவருக்கும் வசிப்பிட வசதி' எனும் ஐ.நா. மனித உரிமை சாசனங்களிலிருந்து அவற்றின் நடைமுறைக்கான இன்றைய சமூகத் திட்டமிடல் பணிகள் அனைத்திலும் இந்த மேம்பாட்டுக் கான மூச்சினைக் காண முடியும்.
சமூக மேம்பாடு தொடர்பான இன்றைய திட்டமிடல்களின் யதார்த்தம் பற்றிய கேள்வியும் இங்கு தவிர்க்க முடியாததாகும்.
மேம்பாடு என்பதே மேலைமயமாக்கம் தான் எனும்
கருத்தியல் ஆதிக்கம் எங்கள் நகரத்துத் திட்டமிடல்களில்

Page 23
வடிவமைப்புகளில் புலப்படும். மரபுவழிப் பண்பாட்டு அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமலேயே அனைத்து விரிவாக்கங்களும் நடக்கும்.
676 fa0)(0(U/60) சமூக உறவுகளின் இசைவுமையமான கிராமிய வாழ்வினை, முகம் தொலைக்கும் நகரங்களாக்கும் திசையிலேயே திட்ட வரைபுகள் எழுதப்படும்.
தோலிருக்கச் சுளை விழுங்கிய கதையாக இழக்கப்பட்ட பண்பாட்டு விழுமியங்கள், அடையாளங்கள் மீளப்பெற முடியாதனவாகவே போகும் ஆபத்து வளரும். நகரமயமாக்கம் காணாமலேயே நகரத்துவம் (Urbanism) வாழ்க்கை முறையாகும். வீடிருக்க வீட்டின் பெருந்தலைவர் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படுவர். நவீனத் தொடர்பியல் அலைகளிடை உலகமே வீட்டுக்குள் தெரியும். சுயம் பற்றிய பிரக்ஞையே, இந்த உலகமயமாக்க அலைகளில் துரும்பென அல்லாடும். கட்டடம் உட்பட சமூகக் கட்டமைப்புகளே இந்த மாற்றங்களிடை ஆட்டம் காணும்.
எமது புலங்களில் கட்டடக்கலை தொடர்பான இந்த மாற்றங்கள் பற்றிய விமர்சனங்களோ, விளக்கங்களோ மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. இந்த வகையில் மானிடவியலாளர் சங்கபெரேராவின் தலைநகர் கட்டடக்கலை வடிவங்கள் தொடர்பான அண்மைய ஆய்வு அவதானங்கள் கவனத்திற்குரியன. (Perera- 1999)
எங்கள் புலங்களில், குறிப்பாக எங்கள் பல்கலைக்கழக
நுண்கலைத் துறையினைத் தளமாகக் கொண்டு இப்பொழுதுதான் இந்தத் திசையிலான உரையாடல்கள் தொடக்கம் பெற்றுள்ளன எனலாம். போருக்குப் பிந்திய புனர்நிர்மாணம் பற்றிய இன்றைய செயற்பாடுகளிடை யுத்த அழிபாடுகளை மீளமைத்து விட முடியலாம். ஆனால் சுய பண்பாட்டுத் தளத்திலிருந்து '626JGyfocÜUOTC "GocÜ UGOờTUOTC "GI?” (expressive culture) வடிவமாகக் கட்டடக் கலையைக் காண்பதிலேயே, இன்றைய தேசிய எழுச்சி என்பது அர்த்தம் பெறமுடியும்.
மனித வாழ்வைப் புதுக்கிய, சமூக வாழ்வின் அர்த்தங்களை அழகாக்கிய முன்னைக் கட்டடக் கலைஞர்களான Gropius LeCorbusier போன்றோரின் முன்னோடி செயற்பாடுகள் புதிய திசைக்கான வழிகாட்டிகளாகலாம். ஜோன் டூயியின் அனுபவ வழி கற்றலுக்கு உடனேயே கட்டட வடிவம் தந்து அதன் நடைமுறைக்கான நிர்ப்பந்த விசையுமாகிய Wi||iam LesCaZe
போன்றோரின் சமூக GaoGöUOTC (3) உணர்வு, இந்தப் புலமெலாம் நிறைந்திட வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

翠 កែងព្រួញត្អែ
23
எதிர்காலத்தின் கட்டுமானப் பணிகளிலே கட்டடக் கலைஞனுக்குரிய புதிய பாத்திரமும் இங்கு உணரப்பட வேண்டும்.
புதிய கட்டடக் கலைஞன் தனியன் அல்லன், சமூகக் கொள்கை வகுப்புப் படிமுறையிலிருந்து சமூகப் புத்தாக்கச் செயல்முறைவரை தொடர்புபடும் அனைவருடனும் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. சமூக, அரசியல் கலையாக வடிவம் பெறும் கட்டடக்கலை ஆக்க செயற்பாடுகளில் முழு சமுதாயத்தினது இசைவும் பங்கேற்பும் அவசியமாகிறது. கட்டடக் கலைஞன், ஆக்கங்களைத் தருவது என்பதற்கு மேல் ஆக்கும் திறனைத் தருவது எனும் விரிந்த பொருள் விளக்கமாக, அனைத்துச் செயற்பாடுகளையும் ஒரங்கிணைக்கும் ஒர் இணைப்பாளராகவே இந்தப் புதிய பாத்திரத்தில் இன்று எதிர்பார்க்கப்படுகின்றான்.
எதிர்கால விருத்திக்கான பொருளாதாரக் கட்டுமானம் எல்லோருக்கும் வாழ்வு என்ற சமூகக் கட்டுமானம் தேசிய அடையாளங்களைப் புத்தாக்கம் செய்யும் பண்பாட்டுக் கட்டுமானம் எனும் முழுதளாவிய மேம்பாட்டு இலக்குடன் எதிர்காலப் பணிகளைக் கட்டடக் கலைஞன் நெறிப்படுத்த வேண்டும். மனித, சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்ட மானிடவியலாளர்களும் சமூகவியலாளர்களும் என்றும்
அவர்களோடு உடனிருப்பர்.
உசாத்துணைகள்
சிற்றம்பலம் சாஸ்திரியார். சி (ஆ.இ). சோதிட இரத்தினசேகரம். கல்முனை மணமகள் புத்தக
4./JGODG).
பூபதிராஜன் A.M. பிள்ளை (எ) மயிலை, /992. மனையடி சாஸ்திரம், நாகப்பட்டினம் குமாரி பதிப்பகம்.
Berreman, Serald & Others. 197. Anthropology Today. California GRMBOOK.
Fitch.J.M. & D.P. Branch 1960. Primitive Architecture and Climate Scientific American Vol 207:136
Gorver, Satish 1980. The Architecture of India - Buddhist and Hindu. Delhi : Vikas Publishing House Ltd.
Kumar, Dharma 1965. Land and Caste in South India. Cambridge: University press
Malinowski, B 1930. “Culture Encyclopaedia of the Social Sciences. Vol 4 : 632.
Meggitti, M.J. 1964. "Male - Female Relationship in the Highlands of Australian New Guinea’ American Anthropologist Vol. 66:207, part 2, Special Publication.
Morgan, L.H 1981. Houses and House Life of the American Contributions to American Ethnology Vol.4
Perera, Sasanka 1999. Distributions of my Visual Space : Issues of Architecture, Taste & Imagination, the World According to me. Colombo . International Centre for
Studies.
参

Page 24
醚三 24
ஆன்மீக துறையில் முத்தி சம்மான் "கோ
 
 


Page 25
6 ந்தமிழில் சம்மாங்கோட்டு பள்ளி என்றும் சிங்கள ரத்து பள்ளிய' என்றும் அழைக்கப்படும்' ;60%%*ހޯc வரலாற்றுச் சிறப்பு மிக்க இறை இல்லம் கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் வர்த்தக மையமான புறக் கோட்டை, இரண்டாம் குறுக்குத்தெருவில் கம்பீரமாக அமைந்துள்ளது.
பெயருக்கான காரணம்:
1900 ஆம் ஆண்டுகளில் புறக்கோட்டைப் பகுதியில் ஐந்து வேளையும் தொழுவதற்கு பள்ளிவாயில் ஒன்று இல்லாத காரணத்தினால் அன்றைய காலகட்டத்தில் தென் இந்திய தமிழகக் கடலோர பகுதிகளிலிருந்து தொழிலுக்காக இலங்கை வந்திருந்த தமது முன்னோர்கள் 1906 ஆம் ஆண்டு புறக்கோட்டையின் முக்கிய பகுதியில் நிலம் வாங்கி பள்ளிவாசல் கட்ட ஆரம்பித்து 1908 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக கட்டி முடித்து மக்கள் தொழுவதற்காக வக்பு செய்தனர்.
இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்தவர்கள் மாலை வேளையில் இப்பள்ளியில் ஒரு பகுதியில் அமர்ந்திருந்து ஒய்வெடுப்பது வழமையாக இருந்து வந்தது. இவ்வாறு வியாபார நோக்காக வந்த இம்மக்களில் ஏழை எளியவர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளுக்கு பொலிஸ், நீதிமன்றம் என்று போகாமல், இந்தப் பள்ளியில் ஒரு பகுதியில் ஒய்வெடுப்பதற்காக அமர்ந்திருக்கும் பல புத்தி ஜீவிகளிடம் முறையிட்டு தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுச் செல்லக் கூடியவர்களாக இருந்தார்கள். இதன் காரணமாகவும் இப்பள்ளி வாசலுக்கு சம்மான் 'கோட்' என்று பெயர் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இப்பள்ளி வாசல் கட்டப்படும் போது இந்தியர்களின் உதவியால் மாத்திரம் தான் கட்டப்பட வேண்டுமென்று எண்ணி கட்டட வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது புத்தளத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியான மரைக்கார் பரம்பரையினர் தாங்களும் இதில்
உ த வி யா ள ர் க ள |ா க
 
 

& கலைக்கேசரி 25
வேண்டுமென்று வற்புறுத்தியதன் காரணமாக அவர்கள் தேக்க மரம் ஒன்றை வழங்கினார்கள். இது இப்போதும் இப்பள்ளி வாசலின் நடுப்பகுதியில் இரண்டு மாடிகளையும் இணைப்பதாக இருக்கிறது.
தனித்துவம்: இப்பள்ளியின் உட்புறம் மற்றும் வெளிப்புற அமைப்புகள் கட்டடக் கலைச் சிறப்போடு அழகிய வேலைப்பாடுகளுடன் மிகவும் எழிலாக அமைந்துள்ளது. இது கொழும்பு துறைமுகம் மற்றும் கோட்டை புகையிரத நிலையம் என்பவற்றுக்கு அண்மையில் இருப்பதால் இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்களும் வர்த்தகர்களும் வரலாற்று ஆசிரியர்களும் இதன் அழகிய தோற்றத்தைக் கண்டு பிரமித்து நிற்பதை காணலாம்.
இப்பள்ளியில் தொழும் போது கிடைக்கும் இறைபக்தியும் மன அமைதியும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. பெருந்திரளான மக்கள் பின்நின்று தொழ ரமழான் மாதத்தில் இரண்டு ரக்அத்துக்களின் ஐந்து வுறாபிழ்கள் குர்ஆன் முழுவதையும் ஒதி முடித்த பக்திமிக்க பல அற்புதங்கள் இப் பள்ளியிலே பல தடவைகள் நிகழ்துள்ளன. இவை நெஞ்சில் நிலைத்துவிட்ட நிகழ்வுகளாகும். இவ்வாறான நிகழ்வுகள் அல்குர் ஆனை மனனம் செய்வதில் எமது சிறார்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இன்று எமது நாட்டின் பல ஹாபிழ்களைக் காண வழிவகுத்துள்ளது.
ஆன்மிகத் துறையில் இவ்வாறெல்லாம் முத்திரை பதித்த சம் மாங்கோட்டுப் பள்ளி மக்களின் பொது வாழ்க்கையிலும் சமூகப் பிரச்சினைகளிலும் அவசியமேற்படும் போதெல்லாம் தலையிட்டு சுமுகமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக அரசியல் சூழ்நிலைகளால் உண்டாகிய அகதிகள் பிரச்சினைகளிலும் சுனாமி போன்ற திடீர் அனர்த்தங்களிலும் பாதிப்புக்குள்ளான எமது உடன் பிறப்புகளுக்கு உதவியுள்ளது. அது மாத்திரமன்றி வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் சகோதர இனங்களுக்கும் பல இலட்சக் கணக்கான ரூபாய்கள்
பெறுமதியான உடனடி உதவிகளையும் நிவாரணங்களையும்
வழங்குவதில் பள்ளிப் பரிபாலன சபை உறுப்பினர்களும்
ஜமாத்தார்களும் நாட்டிற்கு முன்மாதிரி
காட்டியுள்ளார்கள்.

Page 26

சம்மாங்கோட்டுப் பள்ளிவாசலில் அன்றைய காலகட்டத்தில் தொழ வந்தவர்களின் எண்ணிக்கை ஆக 500ஐத் தாண்டவில்லை. ஆனால் நமது முன்னோர் /500 பேர் தொழக் கூடிய பள்ளிவாயலையே நிர்மாணித்திருந்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னரே (1960 இல்) பள்ளிவாயலின் விஸ் தரிப்பு அவசியமாகிவிட்டது. இதனால் 1975 இல் ஒரு விரிவாக்கல் திட்டம் திட்டப்பட்டு ஏராளமானோர் தொழக் கூடிய வசதிகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
பள்ளிவாயல் ஆரம்பிக்கப்பட்டு /00 வருடங்களுக்கு பின்னரான தற்போதைய காலப்பகுதியில் தொழ வருபவர்களின் எண்ணிக்கை ஜூம்ஆ நாட்களில் 6000 ஆகவும் ஏனைய நாட்களில் 2000 ஆகவும் உள்ளது. இலங்கையிலேயே மக்கள் அதிகமாகத் தொழவரும் பள்ளிவாயலாக தனித்துவம் பெற்றிருக்கின்றது.
ஜூம்ஆ நாட்களில் தொழுகைக்காக வரும் மக்கள் நடு விதிகளில் நின்று தொழுகின்ற அசெளகரிய நிலை நோன்பு காலங்களில் பன் மடங்கு பெருகிவருகிறது. மழை நேரங்களில் வீதிகளில் தொழுபவர்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனை நிவர்த்திக்கும் முகமாக பள்ளியின் பிரதான வீதியில் பல வருடங்களாக வியாபார நிலையங்களாக இயங்கிவந்த 34 கடைகள் வாங்கப்பட்டு இப்போது அவற்றை இடித்து பள்ளியின் பிற்பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்ற புதிய கட்டிடத்தோடு இணைக்கப்பட்டு வருகின்றது.
எனவே சனத்தொகையின் வளர்ச்சிக்கேற்ப பள்ளிவாயலின் விரிவாக்கல் திட்டமானது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. புதிதாக அமையப்போகும் அதிநவீன பள்ளிவாயல் சுமார் 50,000 சதுர அடி அளவில் 4 மாடி கட்டட அமைப்புடன் கிட்டத்தட்ட /0,000 பேர் ஒரே நேரத்தில் தொழக்கூடிய வசதியுடையதாக விளங்கும்.
மற்றும் பல்வேறு வேலை நிமித்தம் கொழும்பு வரும் பிரயாணிகள் வசதியாக ஒய்வெடுத்து தொழுது விட்டுச் செல்வதற்கான நவீன குளியலறை, கழிவறை வசதிகளுடன் ஒரு மண்டபம் அமைத்து அதற்காக தனிவழி ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அங்கே பெண்களுக்கான தனியான ஒய்வறைகளும் வயது முதிர்ந்தவர்கள் மாடிக்குச் செல்ல நவீன லிப்ட் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் இப்பிரசித்திபெற்ற இறை இல்லத்தின் இமாம்களும் நிர்வாக உறுப்பினர்களும் சன்மார்க்க அறிவை மேலோங்கச் செய்யவும் நமது நாட்டின் முஸ்லிம்களுக்கும் பிற சமுதாயத்தினருக்குமிடையே நல்லுணர்வை நிலைபெறச் செய்யவும் முனைந்து வருகிறார்கள்
- ஏ. எம் சஹ்மி (கொழும்பு பல்கலைக்கழகம்) - எம். ஆர். எம். வஸிம் (கபூர்)

Page 27
gi)(Butg იეt:(ჭm (ზმნ6ზ சிலின்டர் 2.3Kg 12.5Kg 37.5Kg
குடும்பத்தின் மகிழ்ச் எனது எதிர்பார்ப்பாகு
 
 

உங்களுக்கு மேலும் இலகுவாக
ஆகிய மூன்று estabolis).
சியும் செளபாக்கியமுமே
D.
சுடர்விடும் எதிர்பார்ப்பு

Page 28

தமிழர் பாரம்பரியத்தில் விரதங்கள்
கார்த்திகேசு சிவத்தம்பி தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்
மிழர் பண்பாட்டினைப் பொறுத்தவரையில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி வரை ஒவ்வொரு மாதத்திற்கும் சிறப்பம்சங்கள் உள்ளன. சூரியனின் கதிர்கள் நமது பிரதேசத்திற்கு நேரடியாக விழுவது சித்திரையில்தான். பூகோள சுழற்சியுடன் சூரியன் சஞ்சாரத்தில் இலக்கினமும் மாறிமாறி வரும். மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், தனு, கன்னி துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் என்பதாக அவை அமையும். சூரிய ஒளிக் கதிர் சுழற்சி நமது பாரம்பரியத்தில் 60 வருட காலச் சுழற்சி வட்டத்தைக் கொண்டது. இதனாலேயே 60 ஆவது வருடத்தை நிறைவு செய்து 61 ஆவது வயதுக்கு வரும் ஒருவர் ஷகஷ்டியப்த பூர்த்தி எனும் விழாவினை கொண்டாடுவார். தென்இந்தியப் பாரம்பரியத்தில் அல்லது தமிழகப் பாரம்பரியத்தில் குறிப்பாக பிராமண வீடுகளில் இது இரண்டாவது கல்யாணம் என்று சொல்லப்படும். இந்தக் கல்யாணத்தில் மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பார்த்து ரசிப்பதாகும்.
விரதம் எனும் சொல் ஒரு நிலைப்பட நிற்றல் (அதனை இறுகப்பற்றுதல்) என்ற கருத்தை உடையது. இதனாலேயே அவர் இதனைச் செய்வதென்ற விரதம் பூண்டார்’ என்பது போன்ற வாக்கியங்கள் அமைகின்றன. அதாவது என்னுடைய நம்பிக்கையை எனக்குள் நானே வலுப்படுத்த விரதம் உதவுகின்றது. இது பண்பாட்டினூடே உருவாகின்றது.
சித்திரையில் ஆரம்பிக்கும் எமது வருடப்பிறப்பு பங்குனியில் முற்றுப் பெறுகின்றது. சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு வகைப்பட்ட விரத அனுஷ்டானங்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன.
சித்திரையில் சித்திராப் பெளர்ணமி வருகின்றது. தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதம் அனுஷ்டிப்பர். சித்திரைக் கூழ் இத்தினத்தில் முக்கியமானது. சித்திரை வருடப்பிறப்பன்று அல்லது அடுத்தநாள் சித்திரைக் கூழ் தயாரித்து உண்பர். தமிழர்தம் இயல்பான உணவு கூழ்தான். அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மககள் சிறுகை அளாவிய கூழ்” என்று திருவள்ளுவர் கூறியதையும் நினைவில் கொள்ளலாம். திணை, குரக்கன், நெல் ஆகிய தானியங்களில் கூழ் செய்யலாம்.
வைகாசித் திங்களில் பெரும்பாலான கோவில்களில் பொங்கல் நடக்கின்றது. ஆனி முழுமதியில் பெரும்பாலான கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

Page 29
ஆடிப்பிறப்பு தமிழர்களுக்கு முக்கியமான மாதமாகும். ஆடி முதலாம் திகதி (ஆடிப்பிறப்பு) தமிழர் வாழ்வியலில் முன்னர் விடுமுறை தினமாக முக்கியத்துவம் பெற்றிருந்தது. காலப்போக்கில் அந்த வழக்கம் அருகிவிட்டது. ஆடிப்பிறப்புக்கு நாளைவிடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே' என்ற சோமசுந்தரப் புலவரின் பாடல் வரிகள் முந்திய கால யதார்த்த சூழ்நிலையை படம்பிடித்துக் காட்டிநிற்கின்றது. இந்த மாதத்தில்தான் சோழகக் காற்று மறைந்து கொண்டல் காற்று ஆரம்பிக்கும். இதன் போது காற்றினுடைய திசை மாறி அடிக்கும். இதனால் யாழ்ப்பாணக் கரையோரக் கிராமங்களில் மிக விசேடமாக ஆடிப்பிறப்பைக் கொண்டாடுவார்கள். இப்பொழுதும் வல்வெட்டித்துறை போன்ற பகுதிகளில் ஆடிப்பிறப்பு மிக விஷேசமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூரத்தில் அம்மன் பூப்பெய்தினார் என்ற நம்பிக்கை எம்மத்தியில் உண்டு திருமணமாகாத பெண்கள் தமக்கு நல்ல கணவன் அமைய வேண்டுமென பிரார்த்தித்து விரதமிருக்கும் ஆடிச் செய்வாயும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பருத்தித்துறை வல்லிபுரக் கோவிலில் விசேட பூசைகள் நடக்கும்.
புரட்டாதி சனிஸ்வரனுக்கு விரதம் இருக்கும் மாதமாகும். ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் விரதம் அனுஷ்டித்து சனிஸ்வரனை வணங்கி எள்ளெண்ணை எரிப்பர். காகத்திற்கு go 60076)/6rf?cÜCU/f.
ஐப்பசியில் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறுநாட்கள் உண்ணா நோன்பிருந்து இறுதிநாள் காலை பாரனம் செய்வர். ஐப்பசி மாதத்து வெள்ளிக்கிழமையும் முக்கியமானது. அதுவும் கடைசி வெள்ளியன்று முழு உபவாசம் இருக்கும் முறைமை முன்னர் காணப்பட்டது.
கார்த்திகையில் கார்த்திகைத் திங்கள் விரதம் வருகிறது. மார்கழி மாத ஞாயிறு முக்கியமானது. இம்மாதத்திலேயே திருவெம்பாவை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. வைஷ்ணவர்கள் மார்கழி மாதம் முழுவதையும் கொண்டாடுவார்கள். சைவர்கள் திருவாதிரையுடன் நிறைவு பெறும் வகையில் திருவெம்பாவையைக் கொண்டாடுகின்றனர். தை மாதத்தில் தைப்பூசம் முக்கியமானது. தைநீராடல் என்றொரு வழக்கு இருந்ததாக தமிழ் இலக்கியங்களின் மூலம் அறியமுடிகின்றது. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ' என்பது ஆண்டாள் பாடலாகும்.
தை மாதத்துடன் மழைக் காலம் முடிவடைந்து வெயில் காலம் ஆரம்பிக்கும். முந்திய காலத்தில் உள்ள வீதிகள் இன்றைய காலத்தில் உள்ளவை போல் தார்வீதிகள் அல்ல, மண் தெருக்களே! ஏறத்தாள புரட்டாதி, ஐப்பசியில் மழை ஆரம்பித்து தை வரை பொழியும். இந்த மழைக் காலத்தில் செல்லும் வழிகளை அடையாளம் காணமுடியாதவாறு மழை நீர் தேங்கி நிற்கும். அல்லது வெள்ளம் பாயும். தைமாதம் பிறந்து வெய்யில் வர ஆரம்பித்து விட்டால், வழிகளை மூடி நிற்கும் வெள்ளமும்
 


Page 30

வடிய ஆரம்பித்துவிடும். இதனால்தான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முதுமொழி உருவாயிற்று.
மாணிக்க வாசகர் திருவெம்பாவையில் தை நீராடல் குறித்து குறிப்பிடுகின்றார்.
மாசி மாதத்தில் மாசி மகம் முக்கியமானதாகும். கும்பகோணத்தில் /2 வருடங்களுக்கு ஒரு முறை மகாமகம் கொண்டாடப்படும். இது மிகச் சிறப்பான வைபவம் ஆகும். சிவராத்திரி விரதம் சிவனைத் தியானித்து இரவு முழுவதம் நித்திரை கொள்ளாது விழித்திருந்து வழிபடுவதாகும்.
பங்குனியில் பங்குனித் திங்கள். இவ்வாறாக ஒவ்வொரு மாதத்திலும் விசேடம் இருக்கின்றது.
இவ்வாறு விரதம் இருப்பது தமிழர் வாழ்வில் அவர்களது பண்பாட்டு நெறியுடன் இரண்டறக் கலந்துள்ளது. அவன் விரதம் பிடித்தான் அல்லது அவன் ஏகபத்தினி விரதன் என்று நாம் பேசும் போது, அதன் கருத்து கொள்கையில் நிலைபேறு உடையதாக இருந்து கொள்வதைக் குறிக்கும். விரதம் எனும் போது நமக்குத் தேவையான ஒன்றை நாம் தவிர்த்துக் கொள்வதாகும். இதனை பிரக்ஞை பூர்வமாகச் செய்வோம். இதனாலேயே விரத நாட்களில் காலையில் நீராடி, எதுவும் உண்ணாது, கோவிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டு விரதமிருப்பர். (இப்படியான வேளைகளில் திரிபுண்டரங்கமாக திருநீற்றை அணிந்திருப்பர். இதனை சமய தீட்சை பெற்றவர்களே செய்யலாம். மற்றவர்கள் செய்ய முடியாது.) நோன்பு, சங்கற்பம் என்பவை எல்லாம் தமிழில் காணப்படும் விரதத்திற்கு ஈடான பதங்களாகும்.
பக்திநிலைப்பட்ட நமது பாரம்பரியத்தில் இடம்பெறும் சடங்குகள் அல்லது கரணங்களை நாம் செய்து நிறைவேற்றும் போது, ஒரு மனத்திருப்தி ஏற்படும். இந்த மனநிறைவு அந்தப் பண்பாட்டினூடே, பாரம்பரிய பேணுகையின் தொடர்ச்சியாக நிலைபேறுடையதாக வருகின்றது. மத ரீதியான - ஆத்மரீதியான ஒருபூரணத்துவ நிறைவுணர்வு கிடைக்கின்றது. இது நமது பண்பாட்டுடன் சம்பந்தப்பட்டதாகும். நாம் வளர்ந்து வந்த முறையோடு சம்பந்தப்பட்டது. பண்பாட்டுத் திருப்தி மிக முக்கியமானது.
நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எமது பக்தி நிலைப்பட்ட பாரம்பரியம் எம்மைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. உதாரணமாக தைப்பொங்கலை எடுத்துக்கொண்டால் சூரியன் மேஷ இராசியினுள் பிரவேசிப்பதை அடிப்படையாக வைத்து சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாக தைப்பொங்கலைப் பார்க்கின்றோம். ஆனால் மேற்கத்தைய நாடுகளில் ஜனவரி மாதத்தில் கடும் குளிரும் கொடிய பனிபொழியும் காலமுமாக காணப்படும். ஆனால் அந்நாடுகளில் வாழும் நம்மவர்கள் ஜனவரி 14 இல் தைப்பொங்கல் தினத்தைக் சிறப்பாகவும் பக்தி நிலைப்படவும் கொண்டாடுகின்றார்கள்.
உலகில் பல மொழிகளுக்கு இல்லாத சிறப்பொன்று தமிழ் மொழிக்குண்டு. அதாவது உலகில் உள்ள மிக முக்கியமான

Page 31
மதங்கள், அவற்றின் சிந்தனைகளை, கொள்கைகளை தமிழிலே எடுத்துக் கூறியுள்ளன. இவ்வகையில் சமணம், பெளத்தம், ஆசீவகம், சைவம், வைஷ்ணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய உலகப் பெருமதங்கள் எல்லாம் தமிழில் காணப்படுகின்றன. கிறிஸ்தவத்தைப் பொறுத்த வரையில் கிறிஸ்தவத்தின் சகல பிரிவுகளும் தமிழில் காணப்படுகின்றன. றோமன் கத்தோலிக்கம், மெதடிஸ்ட், அங்கிலிக்கன், தென்இந்திய திருச்சபை தமிழில் உண்டு (சைவ மதத்தினர் ஆகமம் சாரா வழிபாட்டினையும் செய்வர்.)
அதேவேளை, ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சொல்லை தமது வழக்கத்தில் வைத்துள்ளனர். உதாரணத்திற்கு விரதம் என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் இஸ்லாமியர்கள் நோன்பு என்ற சொல்லையும் கிறிஸ்தவர்கள் ஒருசந்தி என்ற சொல்லையும் பயன்படுத்துகின்றார்கள். கந்தசஷ்டி விரத தினத்திற்கு முதல் நாளை நோர்வை என அழைப்பார்கள். இதன் அர்த்தம் நோற்றல் என்பதாகும்.
மதம் என்பது அடிப்படையில் சில முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும். விசுவாசம் காரணமாக கிளம்புகின்ற கரணங்கள் (சடங்கு) முக்கியமாகும். இதிகாசம் என்றால் இது இவ்வாறு நிகழ்ந்தது என நாங்கள் நம்புகின்றோம். இதைக் கேள்விக்குட்படுத்த முடியாது. பண்பாட்டுடன் நாங்கள் இணைந்து கொள்ள இவை உதவுகின்றன.
விரதமிருத்தல் என்பது நமது பண்பாட்டுடன் மாத்திரமல்ல, மேற்கு நாட்டுப் பண்பாட்டிலும் கூட உண்டு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை மாலை முதல் இயேசுக் கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக் கிழமை வரை கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள். குறிப்பாக இறைச்சி வகை உணவுகள் உண்ணமாட்டார்கள். ஞாயிற்றுக் கிழமை விசேட விரதம் இருத்தலை சண்டே சபத்' (Sunday sabbath) என்று கூறுவார்கள். இஸ்லாமியர்கள் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பர்.
உணவைத் தவிர்த்து மன இறுக்கத்துடன் தெய்வத்தை வேண்டி நிற்கும் நாட்கள் விரத நாட்கள் என்று கூறுவதில் விவாதத்திற்கு இடமிருக்க முடியாது.
தூண்டு சுடரணைய சோதி கண்டாய்., எனும் தேவாரத்தில் விரதமெல்லாம் மாண்ட மனத்தான் மனத்தான் கண்டாய், மணற்காட்டுறையும் மணாளன் தானே. என உள்ளது.
விரதங்கள் எல்லாப் பண்பாடுகளிலும் காணப்படும். சில இடங்களில் சொல்மாறி வந்தாலும் விரதம் எனும் நடைமுறையில் பொருள் மாறுவதில்லை.
(தொகுப்பு : பஸ்ரியாம்பிள்ளை ஜோன்சன் )

ぎ

Page 32
យ៉ាងក្រុញយ៉ាវែ 鑫 32 இசைக்கலை
"மதுர மணிக் குரலோன்”
டந்த நூற்றாண்டு கண்ட பல்துறை இசைவாணர் வரிசையில் வைத்து எண்ணப்படவேண்டிய முக்கிய இசை வித்துவான்களில் மதுரை மணி ஐயரும் புகழ் சேர்த்த ஒருவராகிறார். தேனினுமினிய கொஞ்சும் மொழி ஓசையில் பாடியதால் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் விளம்பரங்களில், மதுரை மணி ஐயர் என்ற பெயருக்குப் பதில் 'மதுர மணி ' பாட்டு என்று போட்டனர்.
அவர் பாணியிலே மதுரமானது காணக் கண் கோடி வேண்டும்' என்ற கீர்த்தனையை, நீண்ட காம் போதி இராக ஆலாபனையின் பின் தொடங்கினால், ஊசி விழும் சப்தமே கேட்கும். இசை விழாச் சபையில் அத்தனை நிசப்தம். நிரவல்பாடி கற்பனாஸ்வரம் பாடத்தொடங்கினால், ரசிகப் பெருமக்கள் நாற்காலியின் நுனிக்கே ஆவலுடன் வந்து விடுவர். ஏன்? சுருதி சுத்தமான ஸ்வரப்பிரயோகம், மேல்ஸ்தாயி காந்தாரம், மத்தியஸ்தாயி காந்தாரம் என்று சுருதி விலகாமல் தத்ரூபமாக பாடும் திறன்.
ஸ்வரக்குறைப்புடன் தீர்மானம் காட்டி தாளவித்துவத்தையும் சேர்த்து, அமர்க்களமின்றிக் குழந்தை மாதிரிப் பாடி முடிக்கும் திறன் சகலரையும் கவர்ந்தது. மிகச் சிறு வயதிலிருந்து முத்தையா பாகவதரிடம் பாடம், குருகுல முறைப்படி கேட்டு,
பன்னிரண்டாவது வயதிலேயே மேடைஏறிச் சோடைபோகாமல்
 

மதுரை மணி ஐயர்
பாடும் திறன் பெற்றவர். அக்காலச் சம்பிரதாயத்தில் வித்துவான்கள் நிறைய இருந்தாலும் முத்தையா பாகவதரும் பிரபலமானவரே. அவர் அனேக உருப்படிகளை இயற்றி ஸ்வரதாளக் குறிப்புடன் வெளியிட்டதால் அவரது கீர்த்தனைகளும் சீடர்களால் பிரபலம் பெற்றன. ஜி. என். பி. மதுர மணி ஆகியோர் அடிக்கடி பாடும் 'வூறிமகிரிதனையே’ என்ற சுத்தன்யாசி இராக உருப்படியும் பாகவதருடையதே. மதுரை மணி ஐயர் அவர்கள், படிப்படியாக பல இசை வித்துவான்கள் தொடர்பால் தன்னை மிக உச்ச நிலைக்குத் தயார் செய்து, கடின சாதகப் பயிற்சியாலும், இடையறா வழிபாட்டாலும் பலரும் மெச்சிப் புகழும் வண்ணம் பாடும் திறன் பெற்றார்.
தமிழ், தெலுங்கு என்று சகல கிருதி, கீர்த்தனைகளையும் விடிகாலை எழுந்து பறிற்சி செய்யும் பழக்கம் இறுதிவரை இருந்தது. இவரது 'வெள்ளைத் தாமரை” இசைத்தட்டு அதிக விற்பனையைப் பெற்றது. புதிய மெருகுடன் பாடியதால் கவரப்பட்டது. அனேக பாடல்கள் இசைத்தட்டாய் பவனி வர ஆரம்பித்தது. வேம்பு ஐயர் இவரது பிரதான சீடராகி சகல இசை நுணுக்கங்களையும் கற்றுத் தேறி கச்சேரி செய்யும் ஆற்றலையும் பெற்றுக் கொண்டார். டி.வி சங்கரநாராயணன் வேம்பு ஐயரின் புத்திரன் கல்வியில் சிறந்து விளங்கி பட்டம் பெற்றவர். தொழிலும் பார்த்தவர்தான். ஆனால் இளவயது முதல் இசை பயின்று மாமன் மணிஜயர் அவர்களிடமும் கற்று இசையுலகில் நட்சத்திர அந்தஸ்தையும் பெற்று மதுர மணியின் பாராட்டையும் பெற்றவர். கடின உழைப்பால் உலகில் முதன்மை பெறுவாய் என்று மதுரை மணி ஆசி வழங்கியதால் தான் நான் இந்தளவுக்கு உயர்வு பெற முடிந்தது என்று டி.வி. சங்கர நாராயணன் அடிக்கடி பேட்டிகளில் குறிப்பிடுவார்.
வேம்பு ஐயரும், சங்கரநாராயணனுமே, மதுர மணியின் பாணியை உலகு அறியச் செய்தார்களெனில் மிகையாகாது. இராக ஆலாபனை பத்ததியை சகல வித்துவான்களும் 60)45(U/1600TG இருப்பினும் திரிஸ்தாயி சஞ்சாரத்தில் மென்மையாக மிடறு எழுப்பி இசைக்க வல்லமை பெற்றிருந்தார் மணி ஐயர். இவர் மேடை ஏறிப் பாடாத சபைகளோ, மன்றங்களோ இல்லை எனலாம். சபைகள், இசை விழாக் காலங்களில் 45/760)G) நிகழ்வுகளாக கைதேர்ந்த விற்பன்னர்களை அழைத்துக் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நிகழ்த்துவது வழமை. அதில் மதுரை மணி ஐயர் அவர்களுக்கும் முக்கிய இடமுண்டு.
தமிழ் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் கோபாலகிருஸ்ண பாரதி, முத்துத் தாண்டவர், அருணாசலக்கவி போன்றவர்களுடைய ஆக்கங்களுக்கு ஸ்வரக் குறிப்புகள் அமைத்த பெருமைக்கும் உரியவர். இவ்வழியில் இவரது சீடர்களும் பெருமை சேர்த்தனர். எந்த விழாவானாலும்

Page 33
  

Page 34

தஞ்சாவூர் g56)6OLITI'lp பொம்மைகள்
லைகளின் மீது மனிதனுக்கு எப்போதுமே தனி ஈடுபாடு உண்டு. பல்வேறு வாழ்க்கை நெருக்கடிகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மனிதன், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வது கலைகளில் மட்டுமே. எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் மனிதன், வித்தியாசமாகவும், விதவிதமாகவும் இருக்கும் கலைகளில் தன் மனதைப் பறிகொடுக்கிறான். கலையை ரசிப்பதன் மூலம் அவன் கவலையை மறக்கிறான்.
எத்தனையோ கலைவடிவங்கள் இருந்தாலும், அவற்றுள் கைகளால் செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்கு அனைவரின் மத்தியிலும் குறிப்பிடத்தக்க இடம் உண்டு. இந்தப் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டால், எப்போதும் பார்த்து ரசித்துக் கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பம்சம். இந்தக் கலைப் பொருட்கள் இடத்துக்கு இடம் வித்தியாசப்பட்டு, புகழ்பெற்று விளங்குகின்றன. அதற்கு உதாரணமாக, தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைக் கூறலாம்.
ஒவ்வொரு கலைப் பொருளிலும், அது தயாரிக்கப்பட்ட இடத்தின் பண்பாடும், பாரம்பரியமும், நாகரீகமும் வெளிப்படும். நாட்டியக் கலைக்கு பெயர் பெற்ற தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் பொம்மைகள், நாட்டியப் பெண்ணுக்குரிய கலைத்துவத்துடனும் நளினத்துடனும் காணப்படுகின்றன. இந்தச் சாயலே தஞ்சாவூர் பொம்மைகளுக்கு தனித்துவத்தைப் பெற்றுக் கொடுப்பதால் உலக மக்களால் இப்பொம்மைகள் விரும்பப்படுகின்றன.
நாட்டிய நங்கைக்குரிய அணிகலன்களாகிய நெற்றிச் சுட்டி, சிமிக்கி, காசுமாலை, மணிகளுடன் கூடிய ஒட்டியாணம், வளையல், அட்டியல், சலங்கை போன்றவற்றையும் அழகிய கவர்ச்சிகரமான நிறங்களில் அமைந்த ஆடைகளையும் அணியப்பெற்று, தலையையும் இடையையும் ஆட்டும் ஆடல் நங்கையே இந்த தஞ்சாவூர் பொம்மைகள் ஆகும். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மூன்று பாகங்களாக உள்ளன. தலை, முண்டம், உடல் என தனித்தனியாக பிரிக்கப்படட மூன்று பகுதிகளை ஒன்று சேர்த்து நிலைநிறுத்தியில் நிறுத்தி வைப்பதன் மூலம் தலையாட்டி பொம்மையின் அழகினை அனுபவிக்க முடியும். காற்றில் இந்த மூன்று பாகங்களும் தனித்தனியாக அசைந்தாடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். நவரசங்களில் ஒன்றாகிய சாந்தம் முகத்தில் படர பதாக முத்திரையுடன் இந்த நாட்டிய நங்கை திகழ்கின்றாள். மஜன்தா, பச்சை, பொன்னிறம், கறுப்பு, மஞ்சள், சிவப்பு போன்ற

Page 35
அட்டைப்பட விளக்கம் :
செட்டியார் கிழவி தஞ்சாவூர் பொம்மைகளை ஜோடியாக
வீட்டில் வைத்திருந்தால் சகல  ெச ள ப ா க் கி ய ங் க ஞ ம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உலகம் பூராவும் வாழும் தமிழர் மனங்களில் தொன்று தொட்டு
நிலை பெற்று வருகிறது.
வர்ணங்களினால் தஞ்சாவூர் பொம்மை அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
உலகம் முழுவதும் தஞ்சாவூர் 6 J/jcó60)(09, Gir
காணப்பட்டாலும் அவை தஞ்சாவூரில் மட்டும்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. தலையாட்டி பொம்மை, ராஜா - ராணி பொம்மை, நாதஸ்வர பொம்மை, செட்டியார் பொம்மைகள், முனிவர்கள், கடவுள் உருவ பொம்மைகள் என இப்பொம்மை வகைகளில் உருவ வேறுபாடுகள் காணப்பட்டாலும் தஞ்சாவூர் பொம்மைகள் 6,760 பொதுப்பெயர் கொண்டே அழைக்கப்படுகின்றன.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்ற கைவினைக்
கலைவடிவம் மராட்டிய கலைவடிவம் என்ற எண்ணம்
காணப்படுகின்றது. ஆனால் இது இவ்வாாறு இல்லை. பண்டைக்காலம் முதல் இக்கலை தமிழ் நாட்டிற்குரித்தான முக்கியமாக தஞ்சாவூருக்கு உரித்தான கலை வடிவமாகவே காணப்பட்டு வந்துள்ளது. இருந்த போதிலும் மன்னர் சரபோஜியின் ஆட்சிக் காலத்தின் பின்னர் அவரது ஆதரவு பெற்று இக்கலை வளர்ச்சி பெற்றதுடன் இது தொடர்புடைய கலைஞர்களின் வாழ்க்கையிலும் வசந்தம் வீசியது.
பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதிதான் கலை. ஆனால் இதை உருவாக்குபவர்களுக்கு இந்தக் கலை தான் வாழ்க்கையே. சுமார் ஐந்து பரம்பரைக்கும் மேலாக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பாரம்பரியக் கலைஞரான எஸ். பூபதியுடன் தஞ்சாவூர் பொம்மைகள் தொடர்பான கலைத்துவம் அதனுடைய பழைமை குறித்து கேட்டறிந்து கொண்டோம்.
தஞ்சாவூர் பொம்மை கலை வடிவம் அழிந்து கொண்டிருக்கின்றது. அதை முன்னெடுத்துச் செல்ல எவரும் ஆர்வத்துடன் முன்வரவில்லையே என்ற ஆதங்கம் அவர் மனதின் ஆழத்தில் காணப்படுகின்றது. பூபதி தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது ஆரம்பத்தில் தஞ்சாவூர் பொம்மைகள் உற்பத்தியில் மொத்தமாக 30 முதல் 40
வரையான குடும்பங்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 36
55ញញតែងៃទី 36
ஆனால் இப்போது நான்கு குடும்பங்களாகக் குறைந்து விட்டன. வேலை அதிகம் சம்பளம் குறைவு என்பதனால் யாரும் இந்தத் தொழிலுக்கு முன்வருவதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது போல் சம்பளம் வழங்கமுடியாது. ஒரு நாளைக்கு 200 முதல் 300 ரூபா வரை எதிர்பார்க்கின்றார்கள். இந்தத் தொகையில் சம்பளம் வழங்கக்கூடிய அளவிற்கு வியாபாரம் கிடையாது. உற்பத்தி செய்ய முடியாது. கற்றுக் கொள்பவர்கள் பணத்தைப் பார்க்காமல் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொது மக்கள் அதிகமாக வாங்க வேண்டும். இந்தக் கலைவடிவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் பொதுமக்கள் தான் அக்கறை செலுத்த வேண்டும். எனக்கு தொழில்தான் பொழுது போக்கு என்று கூறும் இவருக்கு உதவியாக மனைவியும் கை கொடுத்து வருகிறார் எனக் கூறினார்
களிமண், காகிதம், பிளாஸ்டிக், மரவள்ளிக் கிழங்கு மா (கம்) போன்ற பொருட்களைப் பயன்படுத்தி தஞ்சாவூர் பொம்மை தயாரிக்கப்படுகின்றது. ஏற்கனவே
தயாரித்து வைக்கப்பட்டிருக்கும்
அச்சுகளில் காகித மற்றும் களிமண் ബഞg ஊற்றி பொம்மை தயாரிக்கப்படுகின்றது.
பொம்மைகளுக்கு இயற்கை வர்ணங்களே அழகாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். இங்கு பாதுகாப்பு எனக்
குறிப்பிடுவது, சிறுவர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொம்மைகளைப் பயன்படுத்தும் போது சில செயற்கை வர்ணங்கள் நஞ்சாக மாறி தீங்கு விளைவிக்கின்றன. பொம்மைக்கு கண் வைப்பது முக்கியமானது. நல்ல நேரம் பார்த்து தான் கண் வைக்கப்படுகிறது. தஞ்சாவூர் பொம்மை உற்பத்தியில் நவீனத்தைப் புகுத்துவது என்று எதுவும் கிடையாது. இது ஒரு தெய்வீகக் கலை, மன்னர் காலத்தில் இருந்து வருகின்றது. வேண்டுமென்றால் பெயின்டிங் ஸ்பிறே செய்யலாம். ஆனாலும் கையால் பெயின்ட் செய்வதன் மூலமே விசேட அழகுத் தோற்றத்தையும், சிறப்பையும் காணலாம்.
தீச்சுடரை நாம் எப்படி ஏந்தினாலும் - நேராக, பக்கவாட்டில், தலைகீழாக எப்படி ஏந்தினாலும் - நெருப்பு மேல் நோக்கித்தான் எழும். தஞ்சாவூர் பொம்மையை அதுவும் சாய்ந்தாடும் பொம்மையை நாம் எப்படி சாய்த்து வைத்தாலும் உடனே தலைநிமிர்ந்து விடுகிற தலை தாழாப் பொம்மையாகவும் நமக்குப் படிப்பினை தருகின்றது. தஞ்சை தலையாட்டி பொம்மையும் சரி . தஞ்சையின் சாஞ்சாடும் பொம்மையும் சரி. இரண்டும் தஞ்சாவூர்ப் பொம்மை தான்.
இதனால் எத்துன்பம் வந்தாலும், தன்னம்பிக்கையுடனும் மற்றும்
எழுச்சியுடனும் மீண்டெழுந்துவிட வேண்டும் என்ற தத்துவத்தையும் இந்த சாஞ்சாடும் பொம்மைகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. பூ
ஜோண்சன்

Page 37
NNO-இலங்கையில் சரும
பராமரிப்பிற்கு முதல்தர மெருகூட்டும் நைற் ஒயில்
நொரிஷிங் நைட் ஒயில் (போஷாக்கான இரவு எண்ணெய்) (NNO) என்பது விசேடமாக தயாரிக்கப்பட்ட சருமத்துக்கு ஈரலிப்பையும், போஷாக்கையும், பொலிவையும் இளமையான தோற்றத்தையும் வழங்கக்கூடிய ஜொஜொபா எண்ணெய் மற்றும் விற்றமின் நு அடங்கிய எண்ணெய் ஆகும். இது சருமத்திலுள்ள இயற்கை எண்ணெய்த் தன்மையுடன் சேர்ந்து இளமையான தோற்றத்தை வழங்குவதுடன் 2 - 3 வாரங்களில் கண்களின் கீழ் பகுதியில் ஏற்படும் கரும் புள்ளிகளையும் அகற்றுகிறது.
NNO வில் உள்ள விசேட அம்சங்கள் என்ன? இது ஜொஜொபா எண்ணெய் கொண்டது, இதன் மூலம் சருமத்திலுள்ள இயற்கையான எண்ணெய்த்தன்மையுடன் சேர்ந்து இளமையான தோற்றத்தை வழங்குகிறது. சருமத்துக்கு ஈரலிப்பை வழங்கி, சருமத்தை மேலும் வன்மையாக்குகிறது. கண்களின் கீழ் பகுதியில் தோன்றும் கரும் புள்ளிகள், கடுமையான கோடுகள் மற்றும் சுருக்கங்களை அகற்றுகிறது.
இலகுவாக எடுத்துச் செல்லக் கூடியது, சுலபமாக பாவிக்கக் கூடியது.
藝 சுகாதாரமானது, குறிக்கப்பட்ட பாவனை, வசதியான தினமும் இரவில் முகம்
பாவனை முறை. கழுத்து, கைகள் ஆகியவற்றில்
----- --- Ա36էիք,
அனுமதி பத்திரம் வழங்கியவர் இ மெகா உயிரியல்விஞ்ஞானம் (அவுஸ்திரேலியா) பிரை லிமிட்( தொலைபேசி: +94 11 4366609, 494 11 276821617, 494 11 4305 Lól6ói sorsj56ü: mega-sl(G)megawecare.com | www.nnoforever.
நாடெங்கிலுமுள்ள சுப்பர் மார்கட்களிலும் பார்மசிகளிலும் பெற்றுக் கொள்ளலாம் A
 
 
 
 
 
 
 

NNO
நொரிஷிங் நைட் ஒயில் ஜொஜொபா எண்ணெய் மற்றும் விற்றமின் E அடங்கியதால், சருமத்துக்கு ஈரலிப்பு, போஷாக்கு மற்றும் இளமையான தோற்றத்தையும் வழங்குகிறது.
நமை படர்வதையும் நம வரட்சியையும்
போக்குகிறது.
ஈரலிப்பை மொயிஷ்சர்
ஈடுசெய்கிறது
YA ..
-
محھے۔
முன்னேற்றம் காணச் செய்கிறது. ...
藝 உலர்ந்த சருமத்துக்கு பூரண ஈரலிப்புத் தன்மையை வழங்குகிறது.
கண்களின் கீழ் பகுதியில் ஏற்படும் கருமையான புள்ளிகள் மற்றும் கருந்தன்மையை அகற்றுகிறது.
கண்களின் கீழ் பகுதியில் தோன்றும் சுருக்கங்கள், கடுமையான கோடுகள்
மற்றும் அடையாளங்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
வயது முதிர்ச்சி மற்றும் புறச் சூழல் காரணிகளால் ஏற்படும் சரும உலர்தன்மையை கட்டுப்படுத்துகிறது.
புற ஊதாக் கதிர்கள், வேலைப்பழு, மாசு மற்றும் வயது முதிர்ச்சி போன்றவற்றிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
பருக்களை மறையச் செய்கிறது.
- எவ்வாறு NNO 606 உபயோகிப்பது?
உபயோகிக்கும் முன்னர் முகத்தை கழுவவும் அல்லது துடைக்கவும்.
Öl 2 NNO ஆப்ளிகப் இனை கூரிய முனையுடைய சாதனத்தின் மூலம்
துளைத்துக்கொள்ளவும்,  ேஎண்ணெய்யை, உள்ளங் கையில் பூசிக் கொள்ளவும்.
விரலினால் சுழற்சி முறையில், முகத்திலும், கழுத்துப் பகுதி மற்றும் கண்களுக்கு கீழ் பகுதியிலும் தேய்த்துக் கொள்ளவும்.
-g
蠶 YMEGA விலை, 570'பூர் பெட்டி ஒன்றில்
30 ஆப்ளிகப்புகள் உள்ளன
LILL
66 O
aur&00, Ltd. 1897ஆம் ஆண்டிலிருந்து இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறது.

Page 38
GOGO, EŠTETNI & 38 புராதன செல்வம்
(மார்ச் மாதத் தொடர்ச்சி) னரதன் மனைவி யாழ்ப்பாண அரசில் பண்டாரமாக இருந்த புவிராச பண்டாரத்தின் மகளாவார். குமார சிங்கனதும், விஜயபாலனதும் மனைவியர் எதிர்மன்ன பரராசசேகரச் சக்கரவர்த்தியின் புதல்வியர் ஆவார்கள். குலசேகரன் கண்டி இராணிக்கு மருத்துவம் செய்தவன். விஜயபாலனும் குமாரசிங்கனும் குலசேகரனின் மனைவி சுந்தரவல்லியின் தங்கைமார்களின் கணவர்மார் ஆவார். சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி பரராசசேகரனின் வழித்தோன்றல்கள் /62/ க்கு பின்னரும் முடி சூடி ஆட்சி செய்து வந்துள்ளனர் என முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மா.க. ஈழவேந்தன் தெரிவித்துள்ளமை இங்கு நினைவுகூரத்தக்கது.
சிங்கை அரசர்களின் ஆட்சியியல் உலகிலேயே மனித மேம்பாடுகளையும் மனித மேம்பாட்டு விழுமியங்களையும் கொண்ட சீர்மை நிறைந்த, நாகரீகத்தில் உயர்ந்த ஒரு ஆட்சிமுறை சிங்கைப் பல்லவர்களுடையதாகும். நாக நகர்ப் பல்லவர்களின் ஆட்சிக் காலத்திலிருந்தே இம்முறை பேணப்பட்டு வருகிறது. கல்வியாலும், அறிவினாலும், பரிச்சயத்தினாலும் மேம்பட்டு வியங்கிய தமிழ் அறிஞர்களைக் கொண்ட தமிழ் அவை சிங்கை நகர் தமிழ் பேரவையாகும். மனிதப் பண்புகளின் உயர்வையும் மனித உயிரின் மாண்புகளையும், மனித நாகரீக மரபுகளையும் பேணி காத்தது சிங்கை நகர் தமிழ்ப் பேரவை ஆகும். தமிழின் அறுபத்திநான்கு துறைகளிலும் அறிவினால் மேற்பட்டவர்கள் தமிழ் அவையில் உறுப்பினராக இருந்தனர். ஒவ்வொரு மாதமும் நிலா நாளில்
அவை கூடும். இவர்களே நாட்டு மக்களுக்கும் மன்னனுக்கும்
 

வழிகாட்டியாக இருந்து ஆட்சியையும் செங்கோலையும் மேம்படுத்தினர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பினர் தொழில்வழியாக /8 குடிகளிலிருந்தும் 18 பெருமகன்கள் அரச அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் வணிக குழுவினர் ஐவர், மருத்துவர் ஐவர், நிமித்தர் ஐவர், அறவோர் குழுவினர் ஐவர் என எல்லோருமாகச் சேர்ந்து அரசவை பெருமகன்கள் 43 பேராகும். இவர்களில் ஐவர் அமைச்சர்களாக தெரிவுசெய்யப்படுவர். இவர்கள் திறமையின், அறிவின் அடிப்படையில் தெரிவு செய்யபட்டவர்கள். மன்னன் தலைமையில் மக்கள் தங்கள் சார்பினரைத் தெரிவு செய்து ஆட்சி நடத்தி வந்தனர். இந்த அரசியல் முறை குடிக்கோனாட்சி என்று பேரறிஞர் சி என். அண்ணாத்துரையினால் அழைக்கப்பட்டது. குடிகளும் அரசனும் இணைந்து நாட்டை ஆளும் முறையாகும். சட்டங்கள், நியாயங்களின் அடிப்படையில் அரசவையினால் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டபின் மன்னனின் அனுமதியுடன் அவை நிறைவேற்றப்பட்டன.
மக்களின் பழக்கங்கள் நாட் செல்லச் செல்ல வழக்கமாகி, வழக்கம் மரபுகள் ஆகின. மரபுகளை ஆய்ந்து, அறிந்து போற்றவும், நிராகரிக்கவும் தமிழ் அவை வல்லமை பெற்றது. நாட்டு மக்கள் தங்களின் நலத்துக்கும் மேம்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் ஏற்படுத்தப்பட்ட வழக்கங்களே நாட்டு வழக்கு
என அழைக்கப்பட்டது. நாட்டு வழக்கினை தமிழ் அவை நாட்டின்
சட்டங்களாக பேணி மதித்தது. அந்த சட்டங்களை அரசவையும் ஏற்று ஒப்புதல் அளித்தது. மன்னனும் நாட்டுக் வழக்கு என்னும் எழுதப்படாத சட்டத் தொகுப்பை நாட்டின் அரசியலமைப்பு

Page 39
விதிகளாக ஒப்புதல் அளித்தான். எனவே மக்களால் உருவாக்கப்பட்ட விதிகளே நாட்டு வழமையாகும். மக்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களே நாட்டின் சட்டங்களாகும். சிங்கை அரசினால் நாட்டின் அரசியலமைப்பாக ஒப்புதல் அளிக்கப்பட்டது நாட்டு வழமையாகும். மக்களாலும் மன்னனாலும் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு நாட்டு வழமையாகும்.
நல்லவர்கள் ஆட்சியிலே நன்மை நடக்கும். நல்லவர்கள் ஒன்று பட்டால் அன்பு நடக்கும்’ என்று குமரகுருபரர் கூறியிருக்கிறார். அதுபோல் குடியுயரக் கோலுயரும், கோலுயர கோனுயர்வான்' குடிமக்கள் நல்லவர்களாகவும், உயர்ந்த பண்புள்ளவராகவும் இருந்தால் அந்நாட்டில் செங்கோலாட்சி நடைபெறும். செங்கோலாட்சி நடத்துவதனால் மன்னர் உயர்ந்தவனாக மதிக்கப்படுவான்.
வட்டாரத்துக்கு ஒரு கோயிலும் மணியக்காரனும் அரச நிர்வாகத்தை செயற்படுத்தி வந்தனர். இறைப் பிரிவுக்கு ஒரு வேள் அல்லது வன்னியன் அல்லது குறும்பன் ஆட்சியாளராக இருந்தனர். 45 கோயிற்பற்றுக்கு ஒரு இறைபற்று இருக்கும். நடுவர்மன்று, நடுத் தீர்ப்புமன்று, அறங்கூறு மன்று என நீதிமன்றங்கள் அழைக்கப்பட்டன. அரசவை அதிகாரமுள்ளது. ஆனால் அதிகாரமற்ற தமிழ் அவை மக்களிடையே மிகுந்த செல்வாக்கு கொண்டது. அரசவை தீர்மானங்களை நிராகரிக்கவும் தவறு என்று சுட்டிக்காட்டவும் தமிழ்ப் புலவர்களைக் கொண்ட தமிழ் அவை உரிமை பெற்றிருந்தது. அறுபத்திநான்கு தமிழ்த் துறைகளிலும் புலமை பெற்ற அறிஞர்களே தமிழ் அவையில் இருந்தார்கள். நாக நகரில் விளங்கிய நாலாவது தமிழ்ப் பேரவை நாக நகர் மன்னர்களின் தலைமையில் இயங்கி வந்தது. பின்னர் நாக நகர் தமிழ் பேரவை சிங்கை நகர அரசர்களின் தலைமையில் தொடர்ந்து இயங்கி வந்தது. கி.பி. 1322 இல் சிங்கைநகரில் தமிழ்புலவர் பேரவை இயங்கி வந்துள்ளதை பாதிரியார் பப்லோரிக் குறிப்பிட்டுள்ளார்.
அரச அவையின் உறுப்பினராக இருந்த பெருமகன்மார் மக்களின் சார்பினர் மட்டுமல்ல இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களை விட அதிக அதிகாரமும் மதிப்பும் உள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். இதனால் எல்லாத் தொழில் செய்வோருக்கும் அரசவையில் ტ*(0(0/760]" இடம் வழங்கப்பட்டிருந்தது.
சிங்கை அரச அவையில் /7ம், 18ம், 19ம் நூற்றாண்டுகளில் உறுப்பினர்களாக விளங்கிய சில பெருமகன்மாரின் விபரங்கள் இன்றும் பேசப்பட்டு வருகிறது. சித்தன்கேணி சாயக்கார பெருவண்ணான் பெருமகனார், வட்டுக்கோட்டை இராசபல்லவன் வெள்ளாளப் பெருமகனார், தொல்புரம் மூப்பர் அச்சுத பெருமகனார், சுழிபுரம் செட்டி செல்வநாயக முதலிப் பெருமகனார், மூளாய் கொல்லர் ஆறுமுகம் பெருமகனார்,
வட்டுக்கோட்டை தச்சப் பெருமகனார் நாகநாதர், தொல்புரம்

基 5}ញថាម៊ឺ
39
பட்டங்கட்டிப் பெருமகனார் சின்னமுத்து ஆகியோரின்
பெயர்கள் இன்றும் பேசப்படுகின்றன.
இலங்கையுடன் கச்சத்தீவு, இராமேஸ்வரம், சேது, கங்கைநாடு, பாண்டிநாடு (இராமாதபுர மாவட்டப் பகுதி) அனைத்தும் சிங்கைநகர் அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அமைச்சர் குழு அரசின் நிர்வாகப் பணிகளை திறம்பட செயற்படுத்தியது. சுங்கவரி, திறை, உற்பத்தி வரி முதலியன வருமானங்களை சேகரிப்பதற்கும், அதனை பாதுகாப்பதற்கும், அதனை செலவழிப்பதற்கும், மானியங்களை வழங்குவதற்கும் அமைச்சர் குழு பொறுப்பாகும். அரண்மனை, திறைசேரி, களஞ்சியங்கள், பொறுப்புகள் என்பனவும் அவர்கள் வசம் இருந்துள்ளது. மேலும் மருத்துவ குழு, மருத்துவ சுகாதார சேவைகளுக்கு பொறுப்பாக இருந்தது. அரசர், படையினர், மக்கள் என தனித் தனிப் பிரிவினருக்கு சேவை செய்வதற்காக அம் மருத்துவக் (5(Չ இயங்கி வந்தது. அரச மானியத்தில் ஆதுரசாலைகளும் மூலிகைத் தோட்டங்களும் உருவாக்கப்பட்டன. மருத்துவம் கற்றுச் செப்புப் பெற்றவர்களே மருத்துவர்களாக சேவையாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு கோயிற் பற்றுக்கும் ஒரு ஆதுரசாலை இயங்கி வந்ததுடன் தனியாகவும் மருத்துவர்கள் மக்களுக்குச் சேவை வழங்கினர். அரசவையின் அறவோர் குழுவினால் நாட்டில் நியாயம், அறம், சட்டம், மனிதப் பண்புகள், நாட்டு வழமை என்பன பேணப்பட்டன. அறவோர்கள் குழு தனித்துச் தன்னிச்சையாக செயலாற்றி வந்தது.
சிங்கை அரசில் அங்கம் வகித்த நிமித்தர் குழுவினர் கால நேரங்களைக் கணித்துச் சொன்னார்கள். நிமித்தங்களையும் நிமித்தங்களால் ஏற்படப்போகும் பஞ்சம், பட்டனி, அழிவு, போர் முதலிய விளைவுகளையும் கணித்துச் சொன்னார்கள். அவற்றைத் தடுக்கும் வழி முறைகளையும், அவை நேராமல் இருப்பதற்குமான வழி முறைகளையும் எடுத்துக் கூறினார்கள். போர்களை ஆரம்பிக்கவும், அரண்மனைகளையும் அரச
மாளிகைகளையும் கட்டுவதற்கும் கால நேர விதிகளை

Page 40
sensus Börn & 40
வகுத்துக் கூறினார்கள். இலங்கை முழுவதும் சிங்கை அரசின் கீழ் இறைப்பற்றுக்களாக, வன்னிப்பற்றுக்களாக இருந்தன. சிங்கை அரசு காலத்தில் 23 வன்னிப்பற்றுகள் இருந்துள்ளன. அவற்றில் இறைகாமம் பற்றுடன் இரண்டு வன்னிப்பற்றுச் சேர்ந்து கோட்டை அரசு உருவானது. அதுபோல் தும்பறைப்பற்றுடன் கந்தப்பளைப்பற்றும் கொத்மலைப் பற்றும் சேர்ந்து கண்டி அரசு உருவானது. இவை எல்லாப் பற்றுகளும் சிங்கை அரசுக்கு திறை செலுத்தியே ஆட்சி செய்தன. கம்பளை அரசும் கோட்டை அரசும் சிங்கை அரசுக்கு திறை செலுத்தி ஆட்சி செய்தமைக்கான வரலாற்று ஆதாரங்கள் பல நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் (கோட்டைகாமம்) காணப்படுகின்றன.
சிங்கை அரசின் அதிகாரிகளால் இலங்கையின் ஒன்பது துறைமுகங்களிலும் சுங்க வரி அறவிடப்பட்டதாகவும் கம்பளை, கண்டி அரசுகளிடம் இருந்தும் கோட்டை அரசிடம் இருந்தும் சுங்க வரி அறவிடப்பட்டதாகவும் இராஜவலி முதலிய சிங்கள நூல்களும் கல்வெட்டுக்களும் (பேராசிரியர் சி.பத்மநாதன்) எடுத்துக் கூறுகின்றன. இந்து சமுத்திரம் சிங்கை அரசின் கட்டுப்பாட்டிலே இருந்து வந்துள்ளது. பாண்டிய அரசின் முத்து உற்பத்தியை விட மிகச் சிறந்த முத்துகளை சிங்கை அரசு உற்பத்தி செய்தது. இராமேஸ்வரம் கருவறையை கருங்கல்லால் கட்டியவன் சிங்கை பரராசசேகர சக்கரவர்த்தியாகும். மேலும் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தினையும் கருங்கல்லால் கட்டியவன் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி பரராசசேகரன் ஆவான் . பதவிக் குளத்தை கருங்கல்லால் அணை கட்டுவித்தவனும் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி பரராசசேகரன் என்று அங்கு காணப்படும் கல்வெட்டு எடுத்துரைக்கிறது.
சிங்கை நகர அரசர்கள் கி.பி 7,8 ஆம் நூற்றாண்டுகளிலேயே லட்சுமி நாணயங்களையும் சிவனின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களையும் 6)6)J67fმც/%ზც ”ც -/7/74.677, 9, 10 ஆம் நூற்றாண்டுகளில் சதுர வடிவ நாணயங்களையும் அவர்கள் வெளியிட்டார்கள். /2 ஆம் நூற்றாண்டில் உலகிலேயே முதன் முதலாக இராஜசேகரம் என்னும் மன்னனின் உருவப்படம்
பொறிக்கப்பட்ட நாணயங்கள் சிங்கை அரசினால்
வெளியிடப்பட்டது. அதன் பின்னர் காலத்துக்குக் காலம்
சிங்கை அரசினால் சிங்கை இலட்சினை, நந்தி இலட்சினை பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட்டதுடன் அவை தற்போது சேகரிக்கப்பட்டும் பல நூல்களில் அவற்றின் உருவப்
படங்கள் பொறிக்கப்பட்டும் காணப்படுகின்றன. இந்தியாவில்
நாணயங்களில் மீன் கோட்டுருவம் பொறித்த காலத்திலேயே
இலங்கையில் முழு உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை சிங்கை நகர் பொற்கொல்லர்கள் வடிவமைத்து வெளியிட்டார்கள். அந்த நாணயங்களின் வரலாறே சிங்கை நகரத்தினதும், சிங்கை நகர மக்களினதும், நாகரீகத்தையும், அவர்கள் ஆட்சியின்போது பெற்ற போர் வெற்றிகளையும் எடுத்துக்காட்டுகின்றன.

தென்னிந்தியாவின் சில பகுதிகளும் சிங்கை அரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனால் தான் புலவர்கள் கங்கை நாடன் என்றும், கருங்கடற் சேர்ப்பன் என்றும், சிங்கை நாடன் என்றும், விடலாண்வமா விளங்கிய கொடியோன் என்றும், கந்தமலை ஆரிய கோன் என்றும் சிங்கை ஆரியன் சேது காவலன் ஆரியவேந்தன்' என்றும் அணிமணிப் பட்டமும் நல்கி சிங்கை நகர அரசர்களைப் போற்றினார்கள். மேலும் பாண்டிய அரசர்களை சிங்கை நகர் அரசர்கள் வெற்றி கொண்டதற்கு அடையாளமாகவே சிங்கை நகரின் நாணயங்களில் இரட்டை மீன் சின்னம் இடம்பெற்றுள்ளது. சிங்கை நகரின் எழுச்சிக்கு காரணமாக விளங்கியவர் சித்தன்கேணியைச் சேர்ந்த பாம்பாட்டி சித்தர் ஆவார். சித்தர் செந்தூர வைப்பு, சிங்கை அரசர் நயனவிதி, செகராசசேகரம், செகராசசேகரமாலை, கணக்கதிகாரம், தட்சணகைலாயபுராணம், பரராசசேகரம் பன்னிராயிரம், பரராசசேகரம் அங்காதிபாதம், பரராசசேகரம் வாகடதத்துவம், பரராசசேகரம் நயனவிதி போன்ற பல நூல்கள் சிங்கை அரசின் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும். அத்துடன் இவற்றில் பெரும்பாலான நூல்களை சிங்கை அரசர்களே இயற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எமக்குத் தெரிந்த அளவில் மேற்காணும் நூல்களின் விபரங்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன. மொத்தத்தில் இலங்தைத்
தமிழர்களின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பொற்காலம் சிங்கைநகர் காலம் ہیں. تقلی دلیلوے
లై
- இளவரசர் இராசசேகரம்

Page 41
140, Main Street, Colombo
 

籌
2320127, 2447698
11 . Te

Page 42

Ủự,ữ U[[gỗUđầuUööẩr
6N6O6ữNŮ USTUSTGOT
ப்புரி நடனம்
/ வடகிழக்கில் அமைந்துள்ள இயற்கையெழில் நி கொஞ்சும் அழகிய மாநிலம் மணிப்பூர், புராணங்கள்
மற்றும் இதிகாசங்களில் இதனது பண்டைய சிறப்புக் குறித்து விரிவாக அறிந்துகொள்ளமுடியும். குன்றுகளும் சுனைகளும் அழகிய நீரூற்றுக்களும் பசுமைகொஞ்சும் வயல் நிலங்களும் நிறைந்திலங்கக் கலைகளின் பிறப்பிடமாகக் காட்சிதருவது மணிப்பூர், இங்குள்ள ஆடல் கலைகளில் செவ்வியல் நெறியுடன் பிரதேசச் சிறப்புத் தன்மையின் வெளிப்படாக மிளிரும் அழகிய ஆடற் கலையே மணிப்புரி நடனம், பாரம்பரியம் மிக்க மரபுகளையும் நுட்பமான உள்ளடக்கத்தினையும் மணிப்புரி கொண்டுள்ளது.
சிவனும் பார்வதியும் ஆடிய நடனமாகவே மணிப்புரியின் COOG007 6) /Oου/ΤΩ/ கூறப்படுகின்றது. தேவலோகத்து
இசைவாணர்கள் வாத்தியங்களை இசைத்துப்பாட நாக மன்னன் தனது தலையில் ஒளிரும் மணியின் عمير மூலம் வண்ணமயமான ஒளியைப் பாய்ச்ச சிவனும் சக்தியும் இணைந்து பல நாட்களாக இந்நடனத்தை ஆடினரெனவும் இதன் காரணமாகவே அவ்விடம் மணிப்பூர் எனப்பட்டதாகவும் கூறுவர். பிற்காலத்தே மணிப்பூரில் வைஷ்ணவம் წ. იტეტჩი/nzქ கிளைவிட்டிருப்பினும் தொடக்கம் முதலாக ஒரு நீண்ட காலத்தே சிவ வழிபாடு அங்கு நிலைபெற்றிருந்தமை வரலாற்று உண்மையாகும். மணிப்பூரின் மரபுவழி ஆடற்கலைகள் அனைத்தும் இதனைச் சான்றுபடுத்தவே செய்கின்றன.
கி.பி 15ம் நூற்றாண்டில் மணிப்பூரின் அரச மதமாக வைஷ்ணவம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அது வேகமாகப் பரவத்தொடங்கியதும் அதன் பிரதிபலிப்பாக ー%@)Q) அம்சங்களிலும் பல மாறுதல்கள் ஏற்படலாயின. ஆரம்பம் முதலே சிவனையும் பார்வதியையும் மட்டுமே முதன்மைப்படுத்தியதாக அமைந்திருந்த நாட்டிய அம்சங்கள் 67GŮ GUATGö பின்னர் கிருஷ்ணனையும் ராதையையும்
முக்கியப்படுத்துவதாக மாறத்தொடங்கின. தாண்டவ - லாசிய
வடிவங்கள் கூட கிருஷ்ணனின் கதைக்கேற்ற வடிவங்களாக
அமைக்கப்பட்டு, ஆட்டமுறைகளிலும் மாற்றம்பெறலாயின. - எனினும் சிவனையே முக்கியப்படுத்திக் காலம் காலமாக மரபுவழியே ஆடப்பட்டு வந்த பண்டைய கதைமரபு நடனமான
ஜகோய் நடனம் மொய்ராங்கிலுள்ள புகழ்பெற்ற சிவன்

Page 43
ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாகவேயுள்ளது. மணிப்பூரின் நாட்டிய மரபு மிக்க தொன்மையானது. லெசம் ஜகோய், லைகரோப போன்ற நாட்டிய நாடகங்கள் மூலம் இதனை நம்மால் தெளிவுபடுத்தமுடியும். இவற்றில் காணப்படும் கதையம்சங்களும் சமய சடங்காசாரங்களைக் கொண்ட நிகழ்த்துகைப் போக்கும் இதனைச் சான்றுபடுத்துவதாகவே அமையும்.
தெய்வ வழிபாடு, பிரபஞ்சத்தினது தோற்றம், மனிதப் படைப்பு, வளர்ச்சி நிலை, திருமணம், கலை மற்றும் பண்பாட்டுக் கோலங்களை உள்ளடக்கிய வாழ்வியல் நெறிமுறைகள் என்பவற்றைக் கதையோட்டமாகக்கொண்டு நிருத்தம், அபிநயம் மற்றும் பாடல்கள், பக்கவாத்தியங்கள் என்பவற்றினது வெளிப்பாட்டின் உள்ளடக்கமாக இவை அமைகின்றன.
மணிப்புரி நடனத்தை மணிப்பூர் மக்களின் சமய நெறிமுறைகளோடு ஒன்றிய கலைவடிவமாகவே பொதுவாக அடையாளப்படுத்துவர். மணிப்பூர் கலைஞர்களின் தனி நடனங்களும் நிருத்திய நாடகங்களும் மணிப்பூர் மக்களால் அவர்களது பாரம்பரிய கலாசார வடிவமாக தொடர்ந்தும் போற்றப்பட்டு வரும் தன்மையானது தனிச் சிறப்புக்குரியதெனலாம். படைப்பின் சிறப்பினையும் குழந்தைப் பிறப்பினையும் நடன மாதர்கள் சுற்றிச் சுற்றி அபிநய ஹஸ்தங்களுடன் பாடியாடி வெளிப்படுத்தும் அழகும் அவர்களை எதிர்கொள்ளும் ஆண் நடனகாரர்கள் இறைவனது புகழினை போற்றித் துதித்து அபிநயிக்கும் பாங்கும் உள்ளத்தை கொள்ளை கொள்ளுவதாகவேயமையும்.
மணிப்புரியின் சிறப்புமிக்க ராசலிலா நடனங்கள் கி.பி 15ம் நூற்றாண்டினை தொடக்கமாகக் கொண்டவை. தலைசிறந்த கிருஷ்ண பக்தனும் கலையார்வம் மிக்கவனுமான மகாராஜ ஜெய்சிங் மணிப்பூர் மன்னனாக முடி சூடிய பின்னர் கிருஷ்ண பகவான் இவன் முன் தோன்றி மறைஞான நிலையிலிருந்த ராசலிலா நடனத்தை ஆடிக்காட்டியதோடு இம்பாலிலுள்ள கோவிந்த ராஜ கோவிலின் நிருத்த மண்டபத்தே இதனை ஆடச்செய்யுமாறு பணித்ததாகவும் அதன்பின் அம்மன்னன் புகழ்பெற்ற ஆசான்களைக்கொண்டு மணிப்பூரின் மரபுவழி நடன அம்சங்களை உள்ளடக்கிய சாஸ்திரிய முறையிலமைந்த ராச லீலாக்களை உருவாக்கியதாகவும் அவற்றின் தோற்றுவாய் அமைகின்றது. இதனைத் தொடர்ந்து பின் வந்த ஆட்சியாளர்களும் தங்கள் தங்கள் பங்களிப்பினை சிறப்புறச் செய்தவர்களாயினர். இதன் காரணமாக இந்நடனமானது பல்வேறு வடிவங்களாக விரிவுபடலானது. வளமானதும் நளினம் மிக்கதுமான நடன அமைப்பு, தூய தாளம், பாவம், ராகச் சிறப்பு என்பன முக்கியமாக இதன்பால் அடங்குவதாகும். பொதுவாக பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தை ஒட்டியே இவற்றின் வளர்ச்சியும் அமைந்துள்ளது எனலாம். ஜெயதேவர், வித்தியாபதி சண்டிதாஸ், கோவிந்ததாஸ் போன்ற ஞானிகளதும்

議

Page 44
តែក្លាញ់ 44
புகழ்பெற்ற கவிஞர்களதும் பாடல்களே இன்றைய மணிப்புரி நடனங்களை அலங்கரிப்பவை எனலாம்.
மணிப்புரியில் தாண்டவம் மற்றும் லாசியம் என்பவற்றுக்கான விதி முறைகள் குறிப்பிட்ட வரையறைகளைக் கொண்டவையாகவே உள்ளன. லாசியத்தைப் பொறுத்தவரையில் நிலைகளும் அசைவுகளும் எந்தவித மிகைப்படுத்தலுமின்றி சம அளவினதாகவே உள்ளன. கலைஞரின் இடை மேலும் கீழும் அசைந்த நிலையில் காலும் பாதமும் ஒன்றுசேர்ந்து உடல் சிறிது சரிந்த தன்மையைக் கொண்டிருக்கும். தலை சற்றுத் திரும்பி அரைவட்டவடிவில் அமையும்.
மணிப்புரியில் தாண்டவத்தைப் பொறுத்தவரை மேற்சொன்ன தன்மையை அவை கொண்டதாக அமையினும் ஆட்ட முறைகள் மிகுந்த உத்வேகத்தை வெளிப்படுத்தும் தன்மை மிக்கவை, லாசிய அமைப்பில் பங்கி பரேங், பிருந்தாவன் பரேங்,
குரும், பரேங் என மூன்று வகைகள் தென்பட
தாண்டவத்தில் கோஷ்டபங்கி பரேங், கோஷ்ட
KAYNAY
கிருஷ்ணனை பரமாத்மாவாகவும் ராதையை ஜீவாத்மாவாகவும் இனம் காணும் மணிப்புரி ஆடற் கலை.
 
 

பிருந்தாவன் பரேங் என இரண்டு வகைகள் தென்படும். பரத நாட்டியத்தின் அடவுகளைப் போன்றதாகவே சாலியும் பங்கி பரேங்குகளும் மணிப்புரியில் அதன் அடிப்படை அம்சங்களையும் வெளிப்பாட்டினையும் கொண்டவையாக அமையும், மணிப்புரியின் தெலானா, பரதத்தின் தில்லானாவை ஒத்ததாகும். ஜதிஸ்வரத்தை ஒத்ததாக ஸ்வர்மாலா தென்படும். இதில் ஸ்வரமும் தாளமும் மிகுந்த முக்கியம் பெறும், சதுரங்க மற்றும் கர்த்திப்பிரவந்த என்பன உணர்வுபூர்வமானவையாகவும் மிகுந்த கவர்ச்சி நிறைந்தனவாயும் விளங்கும். இவை அனைத்தும் மணிப்புரி நடனத்தின் நிருத்த வகையினைச் சார்ந்தவையாகவே கொள்ளப்படுகின்றன.
பண்டைய நாட்டிய நூல்களில் காணப்படுகின்ற ராசக எனப்படும் குழு நடனமாக வறல்லிஸ்க விளங்குகின்றது. இதன் வளர்ச்சியுற்ற வடிவமே ராஸ் ஆகும். நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகிய முப்பிரிவுகளையும் ராஸ்லீலா நடன நாடகங்கள் கொண்டுள்ளன. இவற்றின் நிகழ்த்துகைப் பாங்கினையும் நிகழ்த்தப்படும் காலத்தினையும் கருத்தில்கொண்டு இவை மகாராஸ், வசந்தராஸ், குஞ்ஜராஸ், நித்தியராஸ், கோபராஸ், உலூகல்ராஸ் என ஆறு வகையாக இனம்காணப்பட்டுள்ளன. பன்னிரு நடனக் கலைஞர்களைக்கொண்டு கார்த்திகைப் பெளர்ணமியில் ஆடப்படுவது மகாராஸ் ஆகும். சித்திரைமாத 6)ც J677/წ6007aტმც6 %ზმეტ ஹோலிப் பண்டிகையைக்குறித்து ஆடப்படும் வசந்தகால நடனம்
வசந்தராஸ் ஆகும். ஆவணிமாத அமாவாசையில்

Page 45
ஆடப்படுவது குஞ்ஜராஸ் ஆகும். நித்தியராஸ் பொதுவாக எல்லா நிகழ்வுகளுக்குமுரிய நடனமாகும். கிருஷ்ணனின் உத்வேகம்கொண்ட தாண்டவ நடனமே கோபராஸ் ஆகும். மகா சூரனுடன் போர்செய்யும் தன்மையை விளக்குவதாக அமையும் இந்நடனம் மணிப்பூர் கோவிந்தராஜ் கோவிலில் கார்த்திகை மாதத்தில் தொடர்ந்தும் ஆடப்பட்டுவருகின்றது. உலுகல்ராஸ் குறும்புமிக்க பாலகிருஷ்ணனை உரலில் கட்டும் காட்சியை சித்திரிப்பதாக அமைகின்றது.
மணிப்புரியில் சோலோம் எனும் பெயரில் அமைந்த நடனங்களும் இடம்பெறுகின்றன. இதில் தாண்டவ நிலையில் ஆடுவது கர்த்தால் சோலோம் எனப்படும். கிருஷ்ணன், ராதை சிலைகளை ஊஞ்சலில் இருத்தி ஆடுவது மஞ்ஜிரா சோலோம் எனப்படும் ஊலன் யாத்ரா எனப்படும் சோலேரம் தேதி) விழாக்களில் ஆடப்பட்டு வருகின்றது. மணிப்புரியின் சிறப்புவாய்ந்த தாண்டவ மேளநடனமாக பங்சோலோரு அமைகின்றது.
மணிப்புரியில் அணியும் ஆடை அணிகலன்கள் அழகிய வேலைப்பாடுகளைத் கொண்டவையாகும். வண்ணமயமான பட்டுச் சேலைகளும் லுங்கி வடிவிலான ஆடைகளும் முன்னர் இந்நடனங்களில் உபயோகிக்கப்பட்டன. அண்மைத்தாலழுத அழகிய
வேலைப்பாடுகளுடன் கூடிய கூடைவடிவிலான குமின் எனும் ஆடைகளையே பெரிதும் கலைஞர்கள் அணிகின்றனர். இதில் மணிப்புரி மிருதங்கம் எனும் மேளக் கருவியும் மஞ்சிராவும் (சல்லாரி) மிக முக்கியத்துவம் பெறும் இசைத் கருவிகளாகும்.
 
 
 
 
 
 
 
 

& ಹpoáÈái
45 இன்று நடனங்களில் இசைக்கப்படும் 6,606FCC வாத்தியக் கருவிகளையும்
நிகழ்த்துகையின் போது பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.
மணிப்புரியின் கவர்ச்சியிலும் ஆட்ட
நுட்பத்திலும் வெகுவாகக் கவரப்பட்ட ரவிந்திரநாத் தாகூர் தனது சாந்தி நிகேதன்
29Cses வளர்த்ததோடு 2_( )芝 அங்கீகாரத்தினையும் இதற்குப்
பெற்றுக்கொடுத்தார். நாமர் குமார் சிங், அம்புலிமயிஸ்னம், அமுதன் சர்மா நிலேஷ்வர் முகர்ஜி பெபின் சிங், றஜனிதேவி நயன ாஞ்சனா, தர்ஷனா, சுவர்னா வினோதினிதேவி, கலாவதிதேவி எனப் பலர் மணிப்புரியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கின்றனர்.
மணிப்பூரின் பாரம்பரியம் நித்த பக்தி மார்க்கத்தின் வெளிப்பாடாக கிருஷ்ணனை பரமாத்மாவாகவும் ராதையை ஜீவாத்மாவாகவும் இனம் காணுகின்ற மணிப்புரி ஆடற் கலையானது மணிப்பூர் மக்களின் . Α ஆற்ரர் நிறைந்த தெய்வீகக்
4560)6) cuisia, 66. நிலைபெற்றுவிட் துெ எனலாம்:
Y
தாக்ஷாயினி பிரபாகர் நடனத்துறை விரிவுரையாளர், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்.
ଜୁଳୁ வளமானதும் நளினம் மிக்கதுமான
மணிப்புரி நடன அமைப்பில் தூய தாளம், பாவம், ராகச் சிறப்பு என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. பொதுவாக பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தை ஒட்டியே இவற்றின் வளர்ச்சியும் அமைந்துள்ளது.

Page 46
鼬酮度 46 சிற்பக்கலை
காவல் சி
லங்கையில் இந்து பெளத்த மதங்கள் பன்னெடுங் காலமாதத் தழைத்து வளம் பெற்று வாழ்ந்து வருகின்றன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இயல்பாகவே இவ்விரு மதங்களுக்கும் இடையே பல பண்பாட்டு விழுமிய இணைப்புக்கள், கலாசார ஒருமைப்பாடுகள், கலாசார பரிவர்த்தனைகள், பரஸ்பர புரிந்துணர்வு, மதங்களுக்கிடையே நல் இணக்கம் ஆகியன சரித்திர காலம் முதல் நிலவி வருகின்றன.
பெரும்பாலான இந்துக்கோயில் வாயில்களில், குறிப்பாக முகப்பு நுழைவாயில்களில் காவற் சிற்பங்களான துவார பாலகர்கள் வடிக்கப்பட்டுள்ளமை பொது மரபாகும். ஆயின் வெவ்வேறு தேவஸ்தானங்களில் அவற்றின் முழுமுதல் மூலஸ்தான மூர்த்தியின் வழிபாட்டிற்கு அமைய முகப்பு நுழைவாயில் சிற்பங்கள் மாற்றம் பெறுகின்றன. குறிப்பாக துவாரபாலகர் முகப்புச் சிற்பங்களுக்குப் பதிலாக ஆங்காங்கே
அக்கோயில்களின் தன்மைக்கு அமைய நுழைவாயில் காவற்
 

ற்பங்கள்
சிற்பங்களும் மாற்றம் பெறுகின்றன. உதாரணமாகப் பெரும்பாலான காளிகோயில்களின் பெண் காவற் சிற்பங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
இதே கலாசாரப் பின்னணியினைப் பின்பற்றி சிங்கள மக்களின், தொன்மையான கலாசாரப் பாரம்பரியங்கள், சம்பிரதாயங்கள் தரலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இந்த வகையில் பல்வேறு அரசியல் விழுமியங்களுடன் ஒன்று பட்டு, இரண்டறக்கலந்து இக்காவல் கற்சிற்பக் கலையும் வளர்ந்து வந்துள்ளது. குறிப்பாக
இக்காவல் சிற்பங்களாவன, இலங்கையின் வட மத்திய
மாகாணத்திலும், தென் மாகாணத்திலும், செறிந்தும், நிறைந்தும் காணப்படுகின்றன.
இலங்கையும், தென் இந்தியாவும், பல வகைகளில் சரித்திர காலத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே பல வகைகளிலும், பல நிலைப்பாடுகளிலும் சீரிய தொடர்புகளைக் கொண்டு விளங்குகின்றன.

Page 47
இந்த வகையில் இக்காவற் சிற்பங்களின் நிலைப்பாட்டில், இயல்பான பல தொடர்புகளை ஆங்காங்கே நிலை கொண்டு விளங்குகின்றன என்பதனை நாம் அவதானிக்க முடிகின்றது.
9தன் இந்தியச் சிற்பக் கலைக்கு இணையது து வனப்புச் செறிந்தவையாக, சிற்பக்கலையின் சகல நுட்பங்களைக் கொண்டனவாத இக்காவற் சிற்பங்கள் ??ங்குகின்றன. இத்தகைய அழகிய கலைத்துவம் இரது *90ர்தி காவற் சிற்பங்களை இலங்தை(இ) / 999-00 அரண்மனைவாயில்களிலும் இன்றைய பொது விகாரை வாயில்களிலும், புராதனச் சின்னங்களாக கலாசார * பி/70ல்களிலும், புராதன குளங்குள் ஒது ஆகியவற்றின் வாயில் முகப்பிலும் நாம் காணமுடிகின்றது.
கற்களில் செதுக்கப்பட்ட பெரும்பாலான இச் சிற்பங்கள் சிதைவுறாத வகையிலும், சில சிதையுற்ற வகையிலும், மேலும் சில பகுதிகள் சிதைவடைந்த நிலையிலும் காணமுடிகின்றது. துெ எவ்வாறாயினும் அவற்றின் கலைத்துவம் குன்றாதவைகளாகக் காணப்படுகின்றது என்பது யாவரையும் பிரமிக்க வைக்கும் கலைக்கோலங்களாகும். இவ்வாயிற் காவற் சிற்பங்களில் பெரும்பாலானவை அரை வட்டவடிவிலான, அல்லது பிறை வடிவிலான மேல்முகப்பு வடிவமைப்மைக் கொண்டு விளங்குகின்றன.
"?-42 காலத்தில் பலதரப்பட்ட சிங்கள அருரற்று கட்டங்களிலும் ஒவ்வொரு கட்டத்தின் நிலைப்பாட்டிற்கும், தேவைக்கும் சமூக சம்பிரதாய நம்பிக்கைப் பின்னணிக்கும், 9/60) (OOO. இவ்வரிய உருவங்கள் செதுக்கப்பட்டும் வடிவமாக்கப்பட்டும் உள்ளன. ஒவ்வொரு கட்டிடத் தேவைக்கும், தன்மைக்கும் அமைய அவற்றின் உயரம், அமைப்பு, மாறுபட்டும், வேறுபட்டும் அமைகின்றன.
சில வாயிற் காவற்சிற்பங்கள், அலங்கரிப்பு நிலைப்பாட்டில் குன்றியவையாகவும் இன்னும் சில அலங்கரிப்பு நிறைந்தவையாகவும் மேலும் சில) மனித உரு வடிவமைக்கப்பட்டவையாகவும் இன்னும் சில) 鸟劣 கணங்களைத் தாங்கியவையாகவும், இன்னும் சில மிருகங்கள், ஊர்வனவான ராஜ நாகத்தின் பல உருவ அமைப்புக்களைத் தாங்கியவையாகவும் மிளிர்கின்றன.
மனித உருவத்தினைக் கொண்டு விளங்கும் வாயிற் காவல் உருவங்கள் தலையில் நீர்க்குடத்தை தாங்கிய பாவனையில் உருவகித்துச் செதுக்கப்பட்டுள்ளன. அஃதாவது நிறைகுடக் கலசம் ஏந்திய மனித உருவங்கள் சிங்கள மொழியில் 'புன்கலச எனக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது. இதனையே நாம் தமிழில் பூரண கும்பம்' எனக் குறிப்பிட்டு அழைக்கின்றோம்.
இத்தகைய பூரண கும்பம் தாங்கிய கலசங்களைக் காவல் வாசல் வரவேற்புச் சிற்பமாகச் சித்திரிக்குமிடத்து அவை வாழ்வின் செளபாக்கியம், அதிர்ஷ்டம், ஐஸ்வரியம், சுபீட்சம்,
செல்வாக்கு ஆகியனவற்றை தருவனவாக அமைகின்றன என
நம்பப்படுகின்றது. பெரும்பாலான 'புன் கலச காவற்
 

| 3 Romaua Batain 47
சின்னங்கள் ஒரு கையில் பூரண கலசத்தைத் தாங்கியதாகவும், பிறு கையில் சிறிய மரக்கிளையைப் பிடித்த வண்ணம் நளினமாக, எளினமாக, லாவண்யமான நிலைப்பாட்டைத் கொண்டனவாகவும் விளங்குகின்றன.
99 கீலிச காவற் சிற்பங்கள் போன்று பதி, குறிப்பிட்டு அழைக்கப்படும் ஒருவகை காவற் சிற்பங்களும் 'துவாகப் பிரசித்தம் பெற்றன. இக்காவற் சிற்பத்து சங்கக மற்றும் 'பத்ம ஆகிய அரிய இரு அம்சங்களைத் தாங்கி யதாக விளங்குகின்றன. இவை இரண்டு அம்சங்களும் செல்வர் செழிப்புக்கு அதிபதியான குபேரனின் சேவையாளர்களாகக் *"-99டுகின்றன. சங்கக' எனத் துரதிருஇ ஆடி
சங்கு ஆகும். அவ்வாறே பத்ம’ எனக் குறிப்பிடப்படுவது
தாமரை மலரையாகும்.

Page 48
உயர்ந்த சிகை அலங்காரம், கலைத்துவம் மிகுந்து நிற்கும் நிலைப்பாடு சீரிய ஆடை அணிகலன்களை அணியப்பட்டுள்ள
நிலைமை, ஆகியன இச்சிற்பங்களில் காணப்படும். அதி உயர்
நாகரீகத்தின் செழிப்பை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
புனித அனுராதபுர நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அபய கிரி மற்றும் புராதன ராஜதானியாக விளங்கி பொலனறுவையிலும் இத்தகைய சிற்பங்களைப் பெரிதும் காணமுடிகின்றது.
ஒரு இத்தாவற் சிற்பங்களில் நாகத்தின் பங்க்7ெ99 மிகுதியாகக் காணப்படுகின்றது. இவை தவிர சிலவற்றில்
 

6 J/FO வயிற்றுடன் 66 (2 CO குள்ளர்களையும் காணமுடிகின்றது. இங்குள்ள உருவங்கள் காசு மாலையை கையில் தாங்கிய வண்ணம் காணப்படுகின்றன. இவை செல்வச் செழிப்பு நிறைந்த உருவச் சித்திரிப்பு மிகுந்த உருவங்களாகக் கணிப்பிடப்படுகின்றன.
சில ராஜநாக வரவேற்புச் சிற்பங்கள், முறையே ஒன்பது தலை, ஏழு தலை, ஜந்து தலை மற்றும் மூன்று தலைகளைக் கொண்டனவாக விளங்குகின்றன. குறிப்பாக நீர் நிலைகள், குளங்கள் போன்ற நீர் அணைகளைச் சார்ந்த பகுதிகளில் இந்ராஜநாக காவற் சிற்பங்களை பெரிதும் காணமுடிகின்றது.
ராஜநாகத்தை காவற் சிற்பமாகத் தேர்ந்தெடுக்கக் காரணம், நாகமானது மூதாதையரின் செல்வம், நீர்ச் செல்வம், முற்பிறவிகளில் சேர்த்து வைத்த செல்வம் போன்ற அத்தனை மனித வளச் செல்வங்களைப் பாதுகாக்கின்றது எனப் பெரிதும் நம்பப்படுகின்றது. ஏனைய காவற்சிற்பங்கள் போன்று மனித உருவில் ஆனதாகச் சித்திரிக்கப்பட்டுள்ள ராஜ நாகத்தின் மீது குடை போன்று நாகம் உருவகித்து சிற்பம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. உயர்ந்த அணிகலன்களால் இச்சிற்பங்கள் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன.
ராஜ நாக காவற் சிற்பங்கள் நளினமாக நாகரீக உன்னதத்தை வெளிப்படுத்தும் நிலைப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன.
பூத கணங்களைக் கொண்ட காவற் சிற்பங்களும் வழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரத்தை ஆங்காங்கே நாம் காண முடிகின்றது. இப்பூத கண காவல் தூண்கள் தங்கிய காவற் சிற்பங்கள் காலக்கிரமத்தில் ராஜநாக காவற் சிற்பங்களால் ஈடுசெய்யப்பட்டன.
சில ராஜநாக சிற்பங்களின் பாதங்களுக்கு அருகில் ஒன்று அல்லது இருபக்கங்களிலும் இப்பூத உருவங்கள் சிறிய அளவில் அமைந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. காலத் கிரமத்தில், இப் பூதகண காவற்சிற்பங்கள் துர் அதிர்ஷ்டம் மிகுந் தவையாகக் கணிப்பிடப்பட்டதன் காரணத்தால், அவை தம் முக்கியத்துவத்தை இழக்கக் காரணமாயிற்று. இப் பூதகணங்கள், முகபாவம் செறிந்தவையாகவும், ஆபரண அலங்காரம் செறிந்தவையாகவும் காணப்படுகின்றன.
பொதுவாக இக்காவல் தூண் சிற்பங்கள் பற்றிய வரலாறும், வரலாற்றுப்பின்னணிக் கணிப்பீடும், காலத்துக்கும் அவற்றின் தேவைக்கும் அப்பாற்பட்டவையாகும். அவ்வாறே அவற்றின் ஒட்டுமொத்த உருவ அமைப்பு, உருவம், உயரம் என்பனவும் தேவைக்கமைய மாற்றம் பெற்று விளங்குகின்றனது
- சுபாஷிணி பத்மநாதன்

Page 49
*வெண்கல
இணையத்தளத்தி
அனைத்து சிறு விளம்பரங்
Marui
War Mann
WWWyar
மேலதிக കേഖരങ്ങ
 
 

" விருது வென்ற யாழ் மண் ற்கு சிறு விளம்பரதாரர்களை அன்புடன் வரவேற்கிறோம்!
களும் முற்றிலும் இலவசம்
尊 Das
mann.lk
--94-773-186-987

Page 50
hាញថាម៊ឺfi 墓 50 புராதன சின்னம்
"பூநகரி” மண்ணித்
ண்ணின் தலைச் சிவாலயம் யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழைமையான ஆலயங்களுள் ஒன்று என்கிறார் பேராசிரியர் புஸ்பரட்ணம்! கட்டடக் கலை, சிற்பக்கலை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வது வித்தியாசமான, சுவையான அனுபவத்தைக் கொடுக்கக் கூடியது. அந்த வகையில் இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் கடந்த 15, 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஆய்வுகள் மூலம் Ս6Ն) மறைந்த உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. அண்மையில் இந்து கலாசார அமைச்சில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் கருத்தைத் தொகுத்து கலைக்கேசரி வாசகர்களுக்காகத் தருகிறோம்.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் பேசிய பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் நான் பல்கலைக்கழகத்தில் 1993 ஆம் ஆண்டு விரிவுரையாளராக சேர்ந்த காலப்பகுதியில் மண்ணித் தலை
என்னும் இடத்திற்கு மாணவர்களுடன் குளிர்ப்பதற்காகச்
 

ந்தலைச் சிவாலயம்
சென்றிருந்தேன். அந்த இடம் மிகவும் அற்புதமான இடம் ஆகும். அப்படி ஒரு இடம் யாழ்ப்பாணத்தில் உள்ளதா? என பலரும் வியக்கக் கூடிய வகையில் அற்புதமான பிரதேசமாக அது விளங்குகிறது. என்னையும் மண்ணித் தலை எதோ ஒரு ஒரு வகையில் கவர்ந்த காரணத்தால், பூநகரி என்னும் இடம் என்னால் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. பூநகரி என்பது சுமார் /2 கிலோ மீற்றர் நீளமான, மணற்பாங்கான பிரதேசம் ஆகும். இங்கு பெரும்பாலும் சம தரை நிலங்களை விட, மணல் மேடுகளே அதிகம் காணப்படுகின்றன. அம்மணல் மேடுகள் கூட காலத்துக்கு காலம் மாற்றமடைந்த வண்ணம் உள்ளன. மேடாக இருந்த மணல் மேடுகள் பள்ளமாகவும், பள்ளமாக இருந்த மணல் மேடுகள் மேடுகளாகவும் மாறும் இயல்பு அங்கு உண்டு, நாங்கள் அங்கு சென்ற சமயம் குறிப்பட்ட மண்ணித் தலைச் சிவாலயம் முழுமையான தோற்றத்துடன் காணப்படவில்லை. கோயில் விமானத்தின் ஒரு பகுதியும், கோவில் சுவரின் ஒரு பகுதியும் மட்டுமே தென்பட்டது. அக்கோவிலை முதன் முதலாக நான் பார்த்தபோது, இது ஒரு பழைய கோவில் என்ற எண்ணத்துடன்
திரும்பி விட்டேன். ஆனாலும் அந்த இடத்தின் நினைவுகள்

Page 51
என்னை ஏதோ ஒரு வகையில் ஈர்த்தன என்றால் அது மிகையாகாது. எனவே மீண்டும் அங்கு சென்று தொடர்ச்சியாக பல மாதங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டேன். ' என்று தெரிவித்தார்.
‘என்னுடன் இணைந்து செயற்பட்ட ஊர் மக்கள் மற்றும் பலரின் இடைவிடாத முயற்சியின் காரணமாகவும், எங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளினாலும் அக்கோவிலின் முழுமையான தோற்றம் வெளிவந்திருக்கிறது. இக்கோயில் அமைந்துள்ள பிரதேசமானது 12 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டதுடன், சில இடங்களில் 3 கிலோ மீற்றர் அகலத்தையும், சில இடங்களில் வெறுமனே //2 கிலோ மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தில் வாழ்பவர்கள் அனைவரும் சைவர்கள் ஆவார்கள். குறிப்பிடப்பட்ட அப்பிரதேசத்தின் தொடக்கம் கல்முனை என்பதுடன் அதன் முடிவு எல்லை மட்டுவில் நாடாகும். ஆரம்ப காலங்களில் அங்கு போக்குவரத்து வசதிகள் எதுவும் கிடையாது. அங்குள்ள மக்கள் /2 கிலோமீற்றர் தூரத்தை கால் நடையாகக் கடக்க வேண்டும். ஆனாலும் தற்போதைய சூழலில் சிறிய நகராக இப்பிரதேசம் மாறிவருவதுடன், ஒரு சிறந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமாக இப்பிரதேசத்தை மாற்றக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக படகுகள் மூலமாக அப்பிரதேசத்தை அடைவதாக இருந்தால் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் எடுக்கும். மண்ணித் தலைச்சிச் சிவாலயத்திற்கு தரைவழியாக செல்வதாக இருந்தால் அண்ணளவாக 70 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டும்" எனக் கூறினார். அங்கு மேலும் பேசிய பேராசிரியர் '1993 ஆம் ஆண்டு என்னால் இச்சிவாலயம் முதன் முதலாக அடையாளம் காணப்பட்டது. ஆனாலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் மேலும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட கால தாமதமும், யுத்தத்தின் பாதிப்புகளும் இச்சிவாலயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது இச்சிவாலயம் வெடிப்புகளும், இடிபாடுகளும் நிறைந்து தோன்றுவதுடன், முகப்புத் தோற்றம் இடிவடைந்த நிலையிலே காணப்படுகின்றது. இவ்வாலயம் கிட்டத்தட்ட 24 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டது. ஆனாலும் இப்போது 3 அடி நீளமான சுவர்ப் பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளது. இக்கோவில் கட்டடமானது கடலில் இருந்து எடுக்கப்பட்ட கோறைக் கற்களையும், செங்கட்டிகளையும், சுதை, சுண்ணாம்பு போன்றவற்றையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் இக்கோவில் மிகப் பழைமையான கோவில் என்னும் முடிவுக்கு வரமுடியும். இவ்வாலயம் முழுமையான திராவிட கலை மரபைக் கொண்டு விளங்குவதுடன் அத்திராவிடக் கலையை பிரதிபலிக்கின்ற மிகப் பழைமையான கோவில் இது என்பதில் அறிஞர்கள் மத்தியில் எவ்வித முரண்பாடுகளும்
 

காணப்படவில்லை. ஆனால் கோவில் உருவாக்கப்பட்ட ஆண்டு
தொடர்பாக அறிஞர்கள் பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களை முன் வைத்தாலும், அவர்கள் அனைவரும் திராவிட கலை மரபைக் பிரதிபலிக்கின்ற கோவில் இது என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. இக்கோவில் கட்டடத்தில் உள்ள தூண் கிட்டத்தட்ட ஏழு அடி நீளம் கொண்டது. அங்குள்ள சுவர் ஆரம்ப கால சோழர் கலை மரபை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் மாடமானது ஆரம்ப கால பல்லவ, சோழ, பாண்டிய காலத்தை பிரதிபலிக்கின்றன. மிக முக்கிய அம்சமாக மூன்று அடுக்குகளைக் கொண்ட வகையில் இக்கோவில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. அது ஆரம்ப கால பல்லவ, சோழ காலத்தைப் பிரதிபலிக்கின்றது. விமானத்தின் மூன்று தளங்களும் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருப்பதுடன், மேலே தூபி வைக்கும் பகுதியானது வட்ட வடிவமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஏறத்தாழ 14 அடி நீளம் கொண்ட விமானமாக இது கருதப்படுகிறது எனப் Go Jafar//i.
மேலும் இலங்கைத் தொல்லியற் திணைக்களம் இவ் ஆலயத்தின் பழைமையைக் கருத்திற் கொண்டு இக்கோவிலை மீண்டும் புனரமைத்து ஒரு வரலாற்றுச் சின்னமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஏறத்தாழ 1.4 மில்லியன் ரூபா வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோடியாக இலங்கை

Page 52
இந்து கலாசார அமைச்சு இவ் ஆலயத்தின் பழைமையை
காக்கும் எண்ணத்துடன் அவ் ஆலயத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஊர் மக்களும் அவ்வாறான கோரிக்கைகளையே முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே ஆலயத்தைச் சுற்றி ஒரு மண்டபத்தை உருவாக்கி அதன் மூலம் பழைமையான இவ் ஆலயத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனும் செய்தியும் எமக்குக் கிடைத்து.
பேராசிரியர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை தொல்லியற் திணைக்களமானது இவ் ஆலயத்தை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தி, இதேபோன்ற ஆலயம் ஒன்றை அதற்கருகில் உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. யுத்தம் காரணமாக இக் கோயில் விமானத்தின் முன் பக்கம் அழிவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. ஆலய விமானத்தில் வைத்துக் கட்டப்பட்ட கற்கள் வெடிப்படைந்த நிலையிலேயே காணப்படுவதுடன், அது எப்போது விழுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. கர்ப்பக்கிரகத்தில் இருந்து தீர்த்தம் வெளிப்படும் பகுதி கோமுகி எனப்படும். 1993 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நல்ல நிலையில் இருந்த கோமுகி தற்போது அதன் கலை அம்சத்தை இழந்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
எனவே யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஆலயங்களில் மிகப் பழைமையாக ஆலயங்களுள் ஒன்றாக இம் மண்ணித் தலைச்சி சிவாலயம் இருக்கலாம் என்பதே என்னுடைய கருத்தாகும். இக்கோவில் U6ů GU6)J/j காலத்துக்குரிய கோவில் என தமிழக தஞ்சைப் பல்கலைக்கழக கலை வரலாற்றுப் பேராசிரியர் காளிதாஸ் அவர்களின் கருத்து என்பதுடன், இக்கூற்றைத் தமிழ் நாட்டு வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர். இதேவேளை தமிழக தொல்லியற் திணைக்கள ஆய்வாளர் டாக்டர் சிறிதரன் அவர்களின் கூற்றுப்படி இக்கோயில் /0ம் நூற்றாண்டுக்கு உரியது ஆகும். ஆனாலும் அக்கோவில் கட்டப்பட்ட ஆண்டைக் கண்டு பிடிப்பதற்கு உரிய எந்தவொரு கல்வெட்டும் எழுத்து ஆதாரமாக இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனாலும் யாழ்ப்பாணத்து அரசர்கள் காலத்தில் வழக்கில் இருந்த அல்லது அவர்கள் காலத்தில் வழிபடப்பட்ட கோயிலாக இச்சிவாலயத்தை கருதலாம். ஏனெனின் இலங்கையில்
அதிகளவு தமிழ் தொன்மைச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்ட
 

இடமாக பூநகரி விளங்குகிறது. கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய பழைமையான குடியிருப்புகளுக்கு ஒத்த சான்றுகள் இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன. தமிழ் மொழியின் தொன்மை இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு இருந்திருக்கலாம் என்பதற்கு இங்கிருந்து பெறப்பட்ட எழுத்துப் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் சான்று பகிர்கின்றன. அம்மட்பாண்ட எழுத்துக்களை தமிழக அறிஞர்களும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்கள். மேலும் என்னால் அங்கு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் மூலம் ஆதிகால மற்றும் இடைக்காலத்தைச் சேர்ந்த 2000 இற்கு மேற்பட்ட தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண அரசு காலத்தில் வெளியிடப்பட்ட 10 வகைப்பட்ட /00 இற்கும் மேற்பட்ட நாணயங்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
கருத்தரங்கில் கொழும்புத்துறை என்னும் பெயர் தொடர்பாகவும் பேராசிரியர் அவர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள கொழும்புத் துறை என்னும் இடத்திற்கு அப்பெயர் வழங்கப்படுவதற்கான காரணம் என்னவெனில் தென்னிலங்கையில் உள்ள கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பூநகரி ஊடாக போக்குவரத்து இடம் பெற்றமையே ஆகும். மேலும் சூள வம்சம், சோழர் கல்வெட்டுகளில் கூறப்படும் சில இடங்கள் இப்பூநகரிப் பிரதேசத்தில் காணப்படுகின்றது. இக்கோவில் தொடர்பான எழுத்து மூலமான ஆவணம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. காரணம் என்னவெனில் அங்கு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சிறந்த சூழல் இதுவரை இல்லாமையே ஆகும். மேலும் கோவில் கோமுகிப் பாகத்தின் (தீர்த்தம் செல்லும் இடம்) நுனிப்பகுதியில் இருந்து குறைந்தது 2 அடி உயரத்திலே சம தரை நிலம் இருக்க வேணடும். அவ்வாறு இருக்கும்போதே தீர்த்தத்தை கைகளில் ஏந்திப்பெற முடியும். ஆனால் அதற்கும் குறைவான உயரமே இங்கு காணப்படுகின்றது. எனவே ஆய்வுக்கு உட்படுத்தாத இச்சிவாலயத்தை ஆய்வு செய்யும் போது பல கல் வெட்டுகள் அல்லது எழுத்து வடிவ ஆதாரங்கள் இங்கு கிடைக்கப் பெறலாம். இவ்வாலயத்தை நான் சிவன் ஆலயம் என்று குறிப்பிடுவதற்கும் முக்கிய காரணம் உண்டு. பொதுவாக வட்ட வடிவில் ஆவுடை அமைக்கும் மரபு பாண்டியர் காலத்தில் இருந்துள்ளது. சதுர வடிவில் ஆவுடை அமைக்கும் மரபு சோழர் காலத்தில் இருந்துள்து. இதனால் இவ்வாலயம் சிவாலயம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். மேலும் இலங்கையில் போர்த்துகேயர் காலம் தொடக்கம் ஒல்லாந்தர் காலம் வரை மத சுதந்திரம் இருக்கவில்லை. ஒல்லாந்தர் காலத்துக்கு பின்னரே இங்கு மத சுதந்திரம் ஏற்பட்டது. தற்போது இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட 2000 ஆலயங்கள் உள்ளன. இவ்வளவு எண்ணிக்கையான ஆலயங்களும் ஒல்லாந்தர் ஆட்சியின்
பின்னர் அன்று தொடக்கம் இன்று வரை படிப்படியாகக்

Page 53
கட்டப்பெற்றவை. இவற்றுள் ஒல்லாந்தர் காலத்துக்கு முன்னர் இடிக்கப்பட்ட ஆலயங்களுள் (LUGU) C-135/ வடிவம் பெற்றுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது. ஆகவே ஒல்லாந்தர் காலத்துக்கு பின்னர் கட்டப்பட்ட அல்லது புனருத்தாபனம் செய்யப்பட்ட ஏறக்குறைய 2000 ஆலயங்கள் தொடர்பான தகவல்கள் ஏதோ ஒரு வகையில் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே பூநகரிலுள்ள இவ் ஆலயம் ஒல்லாந்தர் காலத்துக்குப் பின்னர் கட்டப் பெற்றிருந்ததால் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் அது ஆவணப் படுத்தப்பட்டிருக்கும் அல்லது ஏதோ ஒரு வகையில் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
மேலும் அங்கு வாழும் மக்களின் சமூக, பொருளாதார நிலையை ஆய்வுக்கு உட்படுத்திய பொழுது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர் அவ்வாலயத்தை கட்டுவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லாதிருக்கின்றன. அங்குள்ள சமூகம் மிகவும் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படவில்லை என்பதே அதற்கான பிரதான காரணமாகும். மிகவும் பின் தங்கிய நிலையில், வெளி உலக தொடர்புகள் அற்ற நிலையில் அச்சமூகம் காணப்படுகிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைந்த நிலையில் அங்குள்ள மக்கள் உள்ளார்கள். அங்கு குறிப்பிட்ட ஒரு சில சிறிய கட்டடங்களைத் தவிர, வேறெதும் கடந்த /00 ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கவில்லை. б7607G6/ போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சியின் பின்னர் கிடைக்கப்பெற்ற மத சுதந்திரத்தின் மூலம் இவ்வாலயம் கட்டப்பட்டமைக்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்பதே என்னுடைய கருத்தாகும். என அவர் கூறினார்.
ஆகவே இப்பின்னணியில் ஆராயும்போது இவ்வாலயம் /6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டது என்ற முடிவுக்கு வர முடியும். அத்துடன் "வணிகச் செல்வாக்கு உள்ள இடங்களிலேயே ஆலயங்கள் தோற்றம் பெற்றன’ என்பது பேராசிரியர் பத்மநாதனின் கருத்தாகும். இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கந்தரோடையை விட மிகவும்சிறப்புப் பெற்ற வணிகத் துறையாக பூநகரி விளங்கியுள்ளமை தெரியவருகின்றது. ஆகவே யாழ்ப்பாணத்து அரசு காலத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோவில் சோழர் கலை மரபை பிரதிபலிப்பதாலும், ஆரம்ப பல்லவர் கால கலை மரபை பிரதிபலிப்பதாலும் இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு பராந்தகன் காலம் எனக் கூறப்படுகிறது. மிகவும் நுட்பமான முறையில் சுதை, செங்கட்டி ஆகியவற்றைக் கொண்டு இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பராந்தகன் காலத்தில் அவனது தலைநகரம் தஞ்சாவூரிலுள்ள மூன்று இடங்களை முக்கியமாக கொண்டு சிறப்புற்று விளங்கியது. குடமுழுக்கியாறு, மண்ணியாறு, நல்லூர் ஆகிய மூன்று முக்கிய இடங்கள் தான் அவை, பூநகரி மண்ணித் தலைச்சிச் சிவாலயம் அமைந்துள்ள
 

យ៉ាងញញយ៉ាវែ ܐܸܢ
53
இடத்தின் தென் எல்லையாக மண்ணியாறு காணப்படுகிறது. அடுத்து குடமுழுக்கியாறு அமைந்துள்ளது. இவ்விரு ஆறுகளுக்கும் இடையில் நல்லூர் என்னும் இடம் உண்டு. பராந்தகன் காலத்துடன் தொடர்புபடக்கூடிய பல்வேறு ஆதாரங்கள் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக பூநகரிப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தைகைய பின்னணிகளின் அடிப்படையில் கோவில் அமைப்பு, அது அமைந்துள்ள பிரதேசம், ஆலயத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் என்பனவற்றைக் கொண்டு பராந்தகன் காலத்தில் கட்டப்பெற்ற சிவாலயம் இது என்பதே என்னுடைய கருத்து.' என பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் ஆணித்தரமாகப்
புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு - உமா பிரகாஷ்

Page 54
ឆែ្កតែម៉ែ 証 岑 54 អន្ទែង
சுற்றுலாவுக்குப் பேர் CBLITTØY
ஹவாய் தீவு
 

இடம் ஹவாய் தீவாகும். வட பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள இத்தீவினைப் பெரிய தீவு அல்லது ஹவாய் தீவு என அழைப்பர். 4028 சதுரமைல் (10, 432 கி.மீ) விஸ்தீரணமும் ஏனைய அனைத்து லுறவாய் தீவுகளை ஒன்றிணைத்தாலும், அவற்றையும் விட பெரியதாகவும் ஹவாய் தீவு அமைந்திருக்கிறது. அத்துடன் அமெரிக்காவின் மிகப் பெரிய தீவாகவும் ஹவாய் தீவு விளங்குகின்றது. ஹவாய் ஆட்சிக்குள் ஹவாய் தீவு, ஹவாய் கவுன்ரியினால் நிர்வகிக்கப்படுகின்றது. கவுன்ரியில் இடம் ஹிலோ ஆகும். வுறவாய் தீவுக்கும் அரசுக்கும் இடையில் குழப்பத்தைக் குறைக்கும் பொருட்டு ஹவாய் மரபுரீதியாக "பெரிய தீவு’ என அழைக்கப்படுகின்றது.
வுறவாய் தீவை முதன் முதலில் கண்டுபிடித்த பொலினேஷியன் கடற் பயண மாலுமி ஹவாய் இலோவாவை நினைவுகூரும் வகையில் இத்தீவுக்கு வறவாய் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பொலினேஷியன் பிறந்து உருவான இடம் ஹவாய் இடம் என்று புராணக் கதை ரீதியாக நம்பப்படுகிறது. அம்மக்கள் மறைந்த பின்னர், கடவுளர்கள் வாழும் அவ்விடத்துக்குச் செல்வதாக அவர்கள் புராண ரீதியாக நம்புகின்றனர். அவற்றினை சான்ட்விட்ச் தீவுகள்' என்றழைத்த கப்டன் ஜேம்ஸ்குக், பெரிய தீவில் கீலகெசூவ குடாவில் 64/7606000 coć /7/.
மாபெரும் வீரன் கமகமகேயின் பிறந்த தீவு வறவாய் ஆகும். இவர் பல வருடங்கள் போரிட்டு 1795 ஆம் ஆண்டு பெரும்பாலான ஹவாய் தீவுகளை ஒன்றிணைத்தார். தான் பிறந்த தீவின் பெயராக வறவாய் ராச்சியம் எனப்
பெயரிட்டதுடன் அங்கு சங்கிலித் தொடராகக் காணப்படும்
தீவுகளுக்கு ‘வுறவாய் தீவுகள்' எனப் பெயரிட்டார்.

Page 55
பெரிய தீவு 93 மைல் குறுக்குத் தூரமும் (150 கி.மீ) 4028 சதுரமைல் நிலப்பரப்பும், ஹவாய் தீவுகளின் நிலப்பரப்பில் 62 சதவீதத்தினையும் கொண்டிருக்கிறது. அதன் கடல் நிலத்தளத்தில் இருந்து, தீவின் உச்சி வரை அளக்கும் போது, உலகின் மிக உயரமான மலை மெளனா கே (Mauna Kea) எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது எவரெஸ்ட் மலையிலும் பார்க்க உயர்ந்ததாகும்.
ஹவாய் தீவு, கிட்டத்தட்ட தொடராக எழுந்த ஐந்து வெவ்வேறான எரிமலைகளினால் உருவாக்கப்பட்டதாகும். பழைமையானதில் இருந்து இளமையானது வரையான 5 எரிமலைகள் உள்ளன. முதலாவது கொஹறல. இது மறைந்து விட்டது. அடுத்து மெளனா கே என்பது இயக்கமற்றது. ஹூவலலாய் என்பது செயற்பாடுள்ளதாயினும், சம காலத்தில் எரிமலையாய் எழவில்லை. அடுத்து மெளனா லோவா என்பது செயற்பாடுள்ளது. இதன் ஒரு பகுதி ஹவாயின் எரிமலைகள் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது.
கிலோவா என்பது செயற்பாடுள்ளது 1983 ஆம் ஆண்டில் இருந்து தெடர்ந்து கொண்டிருக்கின்றது.
மெளனா லோவா மற்றும் கிலோவா ஆகியன எரிமலைகளாக விளங்குவதனால், ஹவாய் தீவு இன்று வரை யும் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
/983 ஜனவரிக்கும், 2002 செப்டம்பருக்கும் இடையில் அக்கினிக் குழம்பு பாய்ந்ததினால் தீவுக்கு 543 ஏக்கர் நிலம் அதிகரித்துள்ளது. கிலோவாவில் இருந்து பாய்ந்த லாவாவினால்
=මූ
 
 
 
 

蚤 ញញ###ff 55
1960 இல் ஒரு நகரமும் 1990 ஆம் ஆண்டு இரு நகரங்களும் அழிந்துள்ளன. 1987 ஆம் ஆண்டு, கலபான பகுதியில், லாவா பாய்ந்ததின் காரணமாக நன்னிர்க்குளம் ஒன்று மூடப்பட்டது.
நில நடுக்கம், சுனாமி ஆகியனவும் இத்தீவில் ஏற்பட்டு அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. உயிர் அழிவுகளும் ஏற்பட்டன. 1946 இல் சிலி நாட்டிலும், 1964 ஆம் ஆண்டு அலாஸ்காவிலும் ஏற்பட்ட பூகம்பங்களினால், லுறவாய் தீவில் சுனாமி அழிவுகள் ஏற்பட்டன.
20// ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் கரைக்கு அப்பால் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக, ஹவாயில் சுனாமி ஏற்பட்டது. இதனால் இத்தீவில் குறிப்பிடத்தக்க அழிவு ஏற்பட்டது. இதனால் பொது கட்டுமானத்தில் ஏற்பட்ட அழிவு மட்டும் 30 லட்சம் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டில் இத்தீவில் வாழும் மக்களின் தொகை /75, 784 பேர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இனத்துவ ரீதியாக, இத்தீவின் கவுன்ரியில் 3/55 % வெள்ளையர்கள், 0.44 % ஆபிரிக்க அமெரிக்கர், 0.45 % கனக மவுலி 26, 70 % ஆசியர்கள், //.25 % பசுபிக் தீவினர், //4 % ஏனைய இனத்தவர் 28.44 % இரண்டு அல்லது அதற்கு மேல் உள்ள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றவாறு உள்ளனர்.
ஹவாய் தீவின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகிப்பது கரும்புச் செய்கையாகும். 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இப்பயிர்ச் செய்கை வீழ்ச்சி கண்டு 1996 ஆம் ஆண்டு
இப்பயிர்ச் செய்கை முடிவுக்கு வந்தது. சுற்றுலாத்துறை

Page 56
55ញញថាថ៌ 56
பிரதான பொருளாதாரமாக தற்போது விளங்குகின்றது. தீவின் மேற்குக் கரையில், வட கோனா மற்றும் தென் கோவூறலா மாவட்டங்களில் ஒய்வு விடுதிப் பகுதிகள் இதில் குறிப்பிடத்தக்கவை.
பலதரப்பட்ட G56/4/TCU முயற்சிகளும் வளமும் பொருளாதாரத்தில் இடம் பிடிக்கின்றன. மக்கடமியா விதைகள், பப்பாசி, மலர்கள் மற்றும் காய்கறி வகைகள், கோப்பி விதைகள் ஆகியன பிரதான பயிர்களாகும். ஓர்கிட் வளர்ப்பு மிக முக்கியமானதாகும். அதன் விளைவாக ஓர்கிட் தீவு’ என அழைக்கப்படுகின்றது.
வான சாஸ்திரவியலிலும் ஹவாய் பெயர் பெற்றது. மெளனா கே மலை உச்சியில் ஏராளமான தொலை நோக்கிகள் இயங்குகின்றன. இங்கு சூழல் ரீதியான தெளிவு மிகச் சிறப்பானது. மிக குறைந்த அளவில் ஒளி மாசு படுதல் உள்ளது. இங்கு பார்வையாளர்கள் பார்த்து ரசிப்பதற்கு பல சிறந்த இடங்கள் உள்ளன. தீவின் இரண்டாவது மிக உயரமான நீர் வீழ்ச்சியான அககா நிர்வீழ்ச்சி, கிறின்வெல் எத்னோ தாவரப் பூங்கா, கிழக்கு வுறவாய் கலாசார நிலையம், தேசிய பூங்கா, அரச மாளிகை, வான சாஸ்திர நிலையம், புகையிரத நூதனசாலை, பசுபிக் சுனாமி மியூசியம் மற்றும் எரிமலைகள் தேசிய பூங்கா எனப் பல்வேறு காட்சிப் பகுதிகள் அங்கு மக்களைக் கவர்கின்றன.
உஷ்ண மண்டல இயல் சார்ந்த ஹவாய் ஒரு சொர்க்க பூமியாகும். இங்கு விஜயம் செய்பவர்கள் ஹவாய் தீவு தனித்து
வமானதும், விசேடமானதும், மறக்கமுடியாததும் எனக்
x8: ல :
 

கருதுகின்றார்கள். மிக அழகிய இயற்கைக் காட்சிகளுடன் அதன் தனியான கலாசாரமும் அனைவரையும் எளிதில் கவர்ந்து விடுகின்றன. வசீகரமான பழக்க வழக்கங்கள், சங்கீதம், புராணங்கள், மரபுகள், விழுமியங்கள் ஆகியன நிறைந்ததாக ஹவாய் தீவின் கலாசாரம் செழிப்புற்று விளங்குகிறது.
இன்று வறவாயின் பழக்க வழக்கத்தில் மறக்க முடியாததாக விளங்குவது லெய் (Lai) மலராகும் ஓர் அன்பு முத்தத்துடன் லெய் மலர் ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என, அது தனிப்பட வைத்து அகற்றப்பட வேண்டும் எனவும் அவர்களது பண்பாடு கூறுகிறது. லெய் மலர் மாதிரிகள் சந்தர்ப்பத்தினைப் பொறுத்து வழங்கப்படுகிறது.
பண்டைய வுறவாய் மக்கள் சிறு கட்டுமரங்களைக் கட்டுவதில் தேர்ந்தவர்களாக இருந்தனர். கட்டு மரத்திற்கான மரத்தினை வெட்டுவதற்கு முன்பும், பின்னரும் வன தேவதைகளுக்கு உணவு படைத்து வணங்க வேண்டும் என்பது மரபாகும். கட்டு மரத்திற்கான மரம் எப்படி வெட்டித் தறிக்கப்பட வேண்டும் என்பது மரபாகும். கட்டு மரத்திற்கான மரம் எப்படி வெட்டபட வேண்டும் என்பதற்கு கலாசார ரீதியான நியமங்கள்
உள்ளன.
பண்டைய வுறவாய் படகோட்டிகள் உபகரணம் உபயோ கிக்காத சிறந்த மாலுமிகளாக விளங்கியுள்ளனர். சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், அலைகள் ஆகியவற்றின் இயற்கை நிலைமையை அறிந்து, பசுபிக் சமுத்திரத்தில் பயணம் செய்ததின் மூலம் பொலினேஷியாவில் பல சிறிய தீவுகளைக்
கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அத்துடன் ஹவாயர்கள்

Page 57
இடங்கள் மற்றும் நட்சத்திரங்கள் குறித்து நுணுக்கமாக அறிந்து வைத்திருக்கின்றனர்.
ஆங்கிலம் இங்கு பிரதான மொழியாக விளங்குகிறது. ஆனால் இதில் வறவாய் சொற்கள் புகுத்தப் பட்டிருக்கும். சுமார் 9 ஆயிரம் மக்களால் மட்டும் வுறவாய் மொழி பேசப்படுகிறது. மென்மையான ஒலி கொண்ட இம்மொழியில் அர்த்தங்கள் பலவாக இருப்பதுடன் பல மறை பொருளை குறிப்பதாகவும் அமைகின்றன.
அலோவுறா என்ற வார்த்தை அடிக்கடி உபயோகிக்கப்படுவ தாக இருக்கிறது. இவ்வார்த்தையின் அர்த்தம் வூறலோ, குட்பை, அன்பு என்பது மட்டுமன்றி இரக்கம், ஆதரவு, அன்புடைமை, கருணை, பாசம் ஆகியவற்றையும் குறிக்கிறது. இச்சொல் வாழ்த்துரைத்தல், அன்பை வெளிக்காட்டுதல் ஆகியவற்றிற்கும் மேலாக, தமது கலாசாரத்தின் சிறந்த விழுமிய அடிப்படையாக வும் அவர்கள் கருதுகின்றனர். இதே போன்று கலாசார விழுமியங்களைக் குறிக்கும் வகையில் அகாவூறய் (Akahai) லொகாவுறி (Lokahi) ஒலுலு (Oluolu) என்ற சொற்களும் வழங்கப்படுகின்றன.
ஹவாய் மக்களின் படிமமாக விளங்குவது வுறலிலா (Hula) என்னும் நடனம், அசையும் இடுப்பு, நளினமான கைகள், வண்ண ஆடைகள் ஆகியவற்றின் படிமமாக வற9லா விளங்குகிறது. சமயச் சடங்குகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆடல் வடிவம், இன்று ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு பின்பற்றும் நடனமாக உருப்பெற்றுள்ளது.
 

塞 ថាញញថាអ្វី
57
வறவாய் மொழியுடன் ஆடப்படும் வுறூலா கவுரிகோ என்னும் நடனம், கதை சொல்வதற்கும் மற்றும் சமயச் சடங்குகள், விழாக்கள் ஆகியவற்றில் ஆடப்படுவதற்கும் உதவுகின்றது. வண்ண உடைகள் பலவற்றினை அணிந்து மிக அழகாக ஆடுவர். வறவாயர்களின் கலாசாரத்தில் இசை மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. சாதாரண மேளத்துடனும், சாதாரண பாடல்களுடனும் ஆரம்பித்த இசை இன்று ஏராளமான உள்ளுர் இசை வாத்தியக் கலைஞர்களுடன் சிறப்புற்று விளங்குகின்றது. அவர்களது கலாசாரத்திற்கு மற்றுமொரு முக்கிய அம்சமாக விளங்குவது புராணங்களாகும். பண்டைய வுறவாயர்கள் கதை சொல்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள். வரலாறு, அறிவு, உண்மைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி பரம்பரை பரம்பரையாக எடுத்து செல்வதற்கு புராணங்கள் ஒரு சிறந்த வழியாகும்.
இவர்களது கலாசாரத்தில் மூட நம்பிக்கைகள் பலவும் இடம் பெற்றிருக்கின்றன. இன்றும் சகுனம் பார்க்கும் வழக்கம் உள்ளது. மழையும், வானவில்லும் கடவுளின் ஆசீர்வாதங்கள் எனக் கருதப்படுகின்றன. அதுவும் திருமண சடங்கு நடைபெறும் வேளையில் 0ഞ്ഞg பெய்வது விசேடமானதாகக் கருதப்படுகிறது. படகில் அன்னாசியை கொண்டு வருவது, நிலத்தில் கிடக்கும் குழந்தையைக் கடப்பது, கர்ப்பிணியாக இருக்கும் பெண் லெய் அணிவது, துர்ச்சகுனம் என இப்போதும் கருதப்படுகிறது. இதுபோன்று வேறு பல மூட நம்பிக்கைகளும் உள்ளன. இவற்றுள் தற்போது விசேடமாகக் குறிப்பிடக்கூடியது
எரிமலையையடுத்து கிடைக்கும் அக்கினிக் குழம்புகற்களை

Page 58
យ៉ាងក្រុញយ៉ាឃិអ៊ី 58
எடுத்துச் செல்வது துர்ச்சகுனம் என தற்போதும் நம்பப்படுகிறது. அவ்விதம் எடுத்துச் சென்ற கற்களை பல பார்வையாளர்கள் தபால் மூலம் மீண்டும் வுறவாய்க்குத் திருப்பி அனுப்பி விடுவதும் இன்றும் நடக்கிறது.
பல நூற்றாண்டு காலமாக பொலினேஷியன் தீவுகளில் வாழ்ந்து வரும் ஆதிவாசிகளின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்று வந்தது பச்சைகுத்துதல் ஆகும். ஆதிவாசிகளின் பச்சைகுத்தும் கலைஞர்கள் நன்கு பயிற்சி அளித்து வைக்கப்பட்டதுடன் சமூகத்தில் பெரு மதிப்புக்குரியவர்காகக் கருதப்பட்டனர். அக்காலத்தில் சிறந்த பச்சைகுத்தும் கலைஞரை வைத்திருப்பதானது செல்வத்துக்கும், அந்தஸ்துக்கும் ஒரு சின்னமெனக் கருதப்பட்டது.
ஆரம்பத்தில் ஆதிவாசிகள் இனக்குடும்பத்தையும் அந்தஸ்தையும் காட்டும் வகையில் உள்ளுர் டிசைன்களை வைத்து தோலில் பச்சைகுத்தப்பட்டன. இன்றும் ஆண்களின் உடலில் பச்சைகுத்திக் காணப்படுவது முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.
அடுத்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பச்சை குத்தப்பட்டவர்களாக இருப்பர். அவர்களை அடுத்து, அரச மாளிகையில் உள்ளவர்களும் அரச குடும்பத்தில் மனம் முடித்தவர்களும் பச்சைகுத்திக் கொள்வர்.
கறுப்பு மை தான் பொதுவாக இதற்குப் பாவிப்பர் குக்குயி விதைச் சாம்பல், கரும்புச் சாறு ஆகியன இதற்குச் சேர்க்கப்படும். வுறவாய் பச்சை குத்துதலுக்கான டிசைன்கள் பெரியதாகவும், அழுத்தமாகவும் முக்கியமாக ஆணின்
அடையாளத்தைக் காட்டுவதற்குமாக அமைந்து, உலகில்
 

ᎶᏗ6Ꮱ) 607ᎺᏬᏗ பகுதிகளில் வழங்கப்படும் பச்சைகுத்துதல் டிசைன்களில் இருந்து மாறுபட்டதாக விளங்குகின்றது. அத்துடன் அதற்கு ஒரு மறைமுகமான அர்த்தமும் இருக்கும்.
ஒருவர் என்ன மதம் அல்லது ஆன்மீக ஈடுபாடு அல்லது நம்பிக்கைக் கொண்டிருக்கின்றார் எனப் பார்க்காமல், வறவாயும் அதன் மக்களும் அவரை அன்புடன் வரவேற்று உபசரிப்பார்கள். வுறவாய் ஒர் அற்புதமான இடமாகக் கருதப்படுவதற்கு உள்ள காரணங்களில் இதுவும் ஒன்றாகும். வறவாயில் பொதுவாக பிட்ஜின் ஆங்கிலம் பேசப்பட்டாலும் உள்ளுர் ஹவாய் மொழி பேசும் இடங்களும் உள்ளன. 1898 ஆம் ஆண்டு ஆங்கிலம் உத்தியோக மொழியானது. அது பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் எங்கும் பேசப்படும் மொழியாக உள்ளது.
ஒரு வாரம் வறவாய்க்கு விஜயம் செய்யும் ஒருவர், அந்த கலாசாரத்தினால் மிகவும் கவரப்படும் ஒருவராக இருக்கிறார். அந்தளவு தூரத்துக்கு அதன் மக்களும் காட்சிகளும் பழக்க வழக்கங்களும், கலாசாரமும் அவர்களை ஈர்த்து விடுகின்றன.
ஹவாய்க்கு விஜயம் செய்தால், வாடகைக்கு ஒரு கரை அமர்த்திக் கொண்டு வட கடற்கரைப் பகுதிக்கு பிரயாணம் செய்வார்கள். தீவுகளைக் கண்டு களிக்க வேண்டுமாயின் வுெறலிகொப்டர் மூலமாக அங்கெல்லாம் சென்று பார்த்து வர முடியும். அத்துடன் ஒர் ஒய்வு நிலையத்துக்குப் போனால் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம். அதுமட்டுமல்ல நீர் வீழ்ச்சி ஒன்றுக்குச் சென்று நீச்சலிலும் ஈடுபட்டு மகிழலாம். ஒய்வு நாட்களை களிக்க வுறவாய்க்குச் செல்ல திட்டமிடுபவர்கள்
தங்குவதற்கு பொதுவாக பல்வேறு வுேறாட்டல்கள் பற்றியும்

Page 59
எண்ணுகின்றார்கள். ஆனால் தற்போது பலரும், கோவய் ஒய்வு கால வாடகை நிலையம், பொஸ்பு கை கொன்டோ (ஒவூற9கடற் கரை வீடு) அல்லது தீவுகளின் வாடகை வீடு ஒன்றைத் தேடுகின்றார்கள். ஹோட்டல்களை விட்டு வெளியில் வந்தால், அயல் இடங்களில் உள்ளூர் வாசிகளுடன் நீங்கள் சேர்ந்து நாட்களைக் கழிக்கலாம். அல்லது விருந்தினர் விடுதியில் லுறவாய் குடும்பம் ஒன்றுடன் வாழ முடியும். இவற்றின் மூலம் நாட்களை புதிய இனிய சூழலில் மகிழ்ச்சியாகக் கழிக்க முடியும். அத்துடன் செலவுகளும் மிகக் குறைவாகவே இருக்கும்.
ஹவாயில் இரு தேசிய பூங்காக்கள் உள்ளன. வுறவாய் எரிமலைகள் தேசிய பூங்கா வுறவாய் தீவில் உள்ளது. ஹலேகலா தேசிய பூங்கா மோயி (Mau) என்ற இடத்தில் உள்ளது. அத்துடன் பேர்ள் துறைமுகத்தில் யு.எஸ்.எஸ். அரிஸோனா நினைவு நிலையம் அமைந்துள்ளது. இவை தவிர வேறு பல இயற்கை வள நிலையங்கள் வரலாற்று ரீதியான இடங்கள் ஆகியவையும் உள்ளன. அத்துடன் பல சங்கங்களும் அமைந்திருக்கின்றன. மிகவும் பிரசித்தமான வெயிமியா கன்யன் அரச பூங்கா இதில் அடங்கும். பசுபிக்கின் கிரான்ட் கன்யனின் இல்லம் இதுவென விதந்து பேசப்படுகின்றது.
மனம் கவரும் ஆலயங்கள் (Helau) ஹவாய் தீவுகளில் உள்ளன. ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் பழைய கால முறை ஒழிக்கப்பட்ட போதும் அதைக் தொடர்ந்து முன்னைய கால மிஷனரிகள் வந்து சேர்ந்ததைத் தொடர்ந்தும் இவ்வாலயங்கள் யாவும் அழிந்து விட்டன. மிகப் பெரிய
ஆலயம் ஒன்று மேளமியில் 1970 இல் மீளக் கண்டு
ఫ్రొఇ
இ
 

,ே கலைக்கேசரி
59
பிடிக்கப்பட்டது. நினைவுச் சின்னமாக விளங்கும்
இவ்விடத்துக்கு பார்வையாளர்களும் உள்ளூர் வாசிகளும் விஜயம் செய்து வருகின்றனர்.
புராதன ஹவாயில் உருவான தெப்பத்தில் கடல்நீர்
விளையாட்டு (Surf) தற்போது சுமார் /600 இடங்களில்
விளையாடப்படுகிறது
క్ట
- கங்கா
Island of Hawai'i
Pu'ukoholā Heiau દિ f * Salam
National Historic
Site
10 20, Red Miles
KalokoHonoköhau National Historical P.
Puʻuhonua o Hönaunau National Historica Pa.
WOLCANOES foagiu NATIONAL
PARK

Page 60
bidil Böft it 60 இராமாயணம்
இராவணனின் கரு
லங்கையில் இயற்கை எழில்கொஞ்சும் அழகிய இடங்கள் பல, இராமாயண இதிகாச நிகழ்வுகளுடன் தொடர்புபட்டு, வரலாற்று பாரம்பரியம் கொண்டனவாக விளங்குகின்றன. அந்தவகையில் இம்முறை இராவணனின் அரண்மனை - சிம்மாசனம் அமைந்திருந்த பகுதியின் சிறப்புகளையும் மற்றும் அக்காலத்தில் இராவணனால் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன வடிகாலமைப்பு பொறிமுறையையும் பார்க்கலாம்.
நாலாபுறமும் மலைகளால் சூழப்பட்ட, சலசல என பாய்ந்து வரும் அருவியின் அருகிலேயே இராவணனின் அரண்மனையும் சிம்மாசனமும் இருந்ததாக நம்பப்படுகின்றது. லுணுவத்தையை அண்மித்துள்ள மானவெலளல்ல என்ற இடமே இத்தகைய சிறப்புக்குரியதாகும். இங்கு இராவணனின் அரண்மனை இருந்ததற்கான ஆதார பூர்வமான சான்றுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லையாயினும் வழிவழியாக பிரதேச மக்களால் நம்பப்பட்டு, 676)/(560) CO கவனத்திற்கும் இதுவரை உள்ளாகவில்லையே என்ற ஆதங்கத்துடன் நாட்கள் நகர்ந்து செல்கின்றன. இராவணன் ஒரு தமிழ் மன்னனாகவும் தமிழ்
சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளுக்கு சான்று
ராமாயணத்தில் இலங்கை - 08
 

ாங்கல் சிம்மாசனம்
பகர்வோனாகவும் பார்க்கப்படுகின்றான். இராமாயணத்தில் கூட "ஈஸ்வர அந்தஸ்து இராவணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இராவணனுடைய ஆட்சிக் காலத்தில் இலங்கை செல்வச் செழிப்புடன் வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - 'வானோடும் கலம் இறங்குமிடம் போன்ற ஊர்ப் பெயர்கள் உண்டு, பல ஒவியங்களில்
go/TG)/G007Gó7 பத்துத் தலைகளை gD 60) C (CVG) J6Õ7/795 சித்திரிக்கப்படுகின்றான். இங்கே பத்துத் தலைகள் என்பது பத்துத் துறைகளிலும் தலை சிறந்தவனாக இருந்தான் என்பதைக் குறிக்கும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த வீரன் போன்ற பத்து குணாதிசயசங்கள் இராவணனிடம் காணப்பட்டன. மேலும் இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவனாகவும் இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. கைலாயத்தைத் தூக்கும் இராவணன் (பத்துத் தலை கொண்ட இலங்கை அரசன்.)
புராணங்களில் இராட்சசனாகச் சித்திரிக்கப்படுகின்றான்.

Page 61
இராவணன் ஆட்சி மேம்பட்ட நிலையிலிருந்த தன்மையை கம்பராமாயணத்தில், இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த நிலையையும் கம்பர் வர்ணிக்கும் விதத்திலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.
இராவணனின் இருப்பிடங்கள் பொதுவாக நீர் நிலைகளை அண்டியதாக இருந்துள்ளதை அறிய முடிகின்றது. மானவெல எல்லவிலும் அருவிக்குப்பக்கத்தில் அமைத்திருக்கும் அரண்மனை மற்றும் சிம்மாசனம் காணப்படும் இடத்தில் தவம் செய்வதற்கு ஏதுவான ஒரு ஏரியையும் அமைத்திருந்தான். அருவி பாய்ந்தோடும் ஆற்றுப்படுக்கையில் பாரிய குளிகள் காணப்படுகின்றன. இவை பிரமாண்டமான அரண்மனையின் தூண்களை நிறுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இடங்கள் என நம்பப்படுகின்றன.
படம்: அ இல் வட்டம் போட்டு காட்டப்பட்டிருக்கும் பகுதியிலேயே இராவணனின் சிம்மாசனம் இருந்ததாகவும் இராவணனுடைய வாளை நிலை நிறுத்துவதற்கான அமைப்பொன்றையும் இப்பொழுதும் காணலாம். மேலும் அங்குள்ள கற்பாறைகளில் கோபுர வடிவம் ஒன்றும், சில அரச இலட்சணைகளும் காணப்படுகின்றன. இவை புதர் நிறைந்த
பகுதியில் காணப்படுகின்றன.
 

கலைக்கேசரி
61
இராவணன் சீதையைக் கவர்ந்து குகையினுள் சிறை வைத்திருந்த போது, சீதையினுடைய நீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த ஆற்றிலிருந்தே சிறிய வாய்க்கால் ஒன்றின் ஊடாக நீண்ட தூரத்திற்கு நீர் எடுத்துச் சென்றுள்ளார். கருங்கற் பாறைகளில் வெட்டப்பட்ட இத்தகைய வாய்க்கால் புதர்கள் மண்டிக்காணப்படுகின்றன. கொண்டகட்டுகல என்ற இடத்திலுள்ள குகையில் சீதையை சிறைவைத்திருந்த போதே அங்கு சீதையின் நீர்த்தேவைகளைப் பூர்த்திச் செய்யும் பொருட்டு இந்தப் வாய்க்கால் அமைப்பினுனூடாக நீர் எடுத்துச்
செல்லப்பட்டுள்ளது.
இராவண காவியம்
இராவணனது புகழ்பாடும் 'இராவண காவியம்' புலவர் குழந்தை என்பவரால் 1946 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, இராவணன் பெருமைகளை இந்நூல் பாடுகின்றது. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து
காண்டங்களையும் 57 படலங்களையும் 3/00 பாடல்களையும்
கொண்டுள்ளது.

Page 62

அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரிக்கும் வைச்ரவாகு மகரிஷிக்கும் பிறந்தவர்களே இராவணன், கும்பகர்ணன், விபீடணன், சூர்ப்பனகை ஆகியோராவர். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும் பரமனே கும்பகர்ணன் என்றும் பசுபதியே விபீடணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர்.
இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் 67667 UG) JGö7 இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத் தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.
குபேரனுக்குப்பின் இராவணன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிய திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றெடுத்தாள்.
இராவவணன் ஒரு தீவிர சைவப் பற்றாளன். சைவசமயத் தேவாரப் பதிகங்கள் பல இராவணனை உயர்த்திப் பாடுவதை அறிவோம். இராவணன் மேலது நிறு' என்று தொடங்கி பல தேவாரங்கள் இராவணன் குறித்தும் இராவண இராட்சியம் குறித்தும் பாடப்பட்டுள்ளன. திருமுறைகளில் காணப்படும் சில வசனங்களை இங்கு தருகின்றோம்.
'வியரிலல்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த உயரிலங்கை அரையன்'
வானினொடு நீரும் இயங்குவோர்க்கு இறைவனான இராவணன்'
கடற்படையுடைய அக்கடலிலங்கை மன்னன்’ இருசுடர் மீதோடா இலங்கையர் கோன்' 'எண்ணின்றி முக்கோடி வாழ்நாளதுடையான்' 'பகலவன் மீதியங்காமைக் காத்த பதியோன்' சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்முனிவனாய் முடி பத்துடையான்'
இப்படி இராவணனின் மகிமை பாடிப் புகழப்பட்டுள்ளன.
இராவணனின் சீருக்கும் சிறப்புக்கும் இவை சான்றாகின்றனது
- மிருணாளினி

Page 63
நகல் அல்ல அசல்
கண்டுக
பக்கேஜ் 30 அலைவரிசைகள் மாதாந்தம்
பொழுதுபோக்கு 鬣 KG பொ தமிழ் **স্থা 裘 N (ԼԶ
செய்திகள் 鬣 GTV : விளை
琵莓
அனைத்துப் பக்கேஜ்களுடனும் போனஸ் அலைவரிசைகள் இலவசமா
B_6វិញធំ s 莎臻接鹅 அலைவரிசைகள் இ ஜ அலைவரிசைகள்
வரிகள் உள்ளடக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
 

துபோக்கு ஹிந்தி
Lurra" (6 Meo.
羲
இணைக்கப்படும்
aCe கோரிக்கையின்
Betle' {3uşfigi» adı.Gib
வலையமைப்பு
www.dialog, k/tv.

Page 64
យ៉ាងញញ់ 彦 64 birth
F356D (63FGD6)
(6)
O வளம் (Coral) பொதுவாக சிவப்பு நிறத்தில் காணப்படுவதால் Red Coral என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது நவரத்தினங்களில் ஒன்றாகும். இதனால் இது நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஏழு வகையான கற்கள் நிலத்திலும், இரண்டு வகைக் கற்களாகிய முத்து, பவளம் என்பன கடலிலும் எடுக்கப்பட்டு நவரத்தினம் என்ற பெயருடன் ஒன்று சேருகின்றன என ஏலவே குறிப்பிட்டிருந்தோம். நிறத்தில் வேறுபட்ட முத்து, பவளம் ஆகிய இருவகைக் கற்களும் கடலில் இருந்து பெறப்பட்டாலும் அவை ஒத்த பண்புகளைக் கொண்டவை. பவளக் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் பண்டைய எகிப்து மற்றும் கிரேக்க நாகரீகங்களில் காணமுடிகிறது. மேலும் மிகப் பழைய காலத்தில் இருந்தே தமிழகத்தில் பவள வணிகம் சிறப்புற்றிருந்தது என்பதற்கு இன்றும் சென்னையில் உள்ள பவளக்காரத் தெரு சான்றாகும். இங்கு பவள வாணிபம் சிறப்பாக நடந்தது என்றும் அறிய முடிகின்றது.
கொடிப்பவளம், பாறைப்பவளம் என்னும் இரண்டு வகையான பவளம் முத்தைப் போல கடலில் இருந்தே எடுக்கப்படுகின்றன. இவற்றில் நற்பவளம், வெள்ளைப்பவளம், செம்பவளம், ஊதாப்பவளம், கரும்பவளம் என்னும் பல பிரிவுகள் உள்ளன. இன்று மத்திய தரைக் கடற்பகுதிகளிலே அதிகளவான செம்பவளம் கிடைக்கின்றது. பவளம் என்பது காலம் செல்லச் செல்ல அணிகலனாக மட்டுமல்லாது அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டதால் அதன் மதிப்பும், கேள்வியும் உயர்ந்து தொண்டு போகின்றது. அவுஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் மிக நீளமான
பவளப்பாறைகள் உள்ளன.
 

ங்களை நல்கும்
O |O D
தமிழ் மொழியில் பவளம் என அழைக்கப்படும் கற்களை
இந்தியில் மூங்கா’ என்றும், சமஸ்கிருதத்தில் பிரா, பாளம் என்றும், பார்ஸி மொழியில் மர்ஜான் என்றும் அழைக்கின்றனர். இதன் நிறம் சிவப்பாகும். மிகச் சிறந்த பவளக் கற்கள் இத்தாலி நாட்டிலே அதிகம் கிடைக்கின்றன. பவளவாய் கமலச் செங்கண்' என இறைவனைப் பவளத்தோடு ஒப்பிட்டுப் பாடியுள்ளதால் தமிழர்கள் பவளத்தின் சிவந்த நிறத்தை அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது. பவளத்தின் நிறத்தையும், அமைப்பையும் வைத்தே விலை தீர்மானிக்கப்படுகிறது.
வலாசுரனுடைய தசை வீழ்ந்த இடத்துத் தோன்றிய மணிபவளம் என புராணம் எடுத்துரைக்கிறது. இது பிரமன் தன் உடலை விடுத்துச் சந்திக் கால வடிவமாக இருந்து பிதிரைப் படைக்கும் பொழுது அவனது உடலின் அழுக்கு வீழ்ந்த இடத்திலும், திருமால் மதுகைடவர்களைச் சேவித்த இரத்தம் ஒழுகிய இடத்திலும், இந்திரன் மலைகளின் சிறகு அரிந்த இரத்தம் சிதறிய இடத்திலும் வந்து குடி கொண்டு விளங்கும் பவளத்தின் நிறம் முதலியன. பவளம் முருக்க மலர், பச்சைக் கிளியின் மூக்கு, செவ்வரத்த மலர், கொவ்வைக் கனி ஆகிய இவற்றின் ஒன்றன் நிறத்தைப் பெற்று விளங்கும். திருகிக் கோணுதல், புழு அரித்தல், முகம் ஒடிதல் ஆகியவை பவளத்தின் குற்றங்களாகும். பவளம் பெரும்பாலும் பெண்களே தரித்தற்கு உரியது. இதனை அணியும் பெண்களுக்கு மகப்பேறு முதலான பயன்கள் யாவும் உண்டாகும். சூரியன் முன் தீயை உமிழும் சூரியகாந்தக் கல்லும், சந்திரன் முன் நீரைச் சிந்தும் சந்திர காந்தக் கல்லும் இந்த நவமணிகளுள் ஒன்றன் உட்கிடையாக அடங்கித் திகழும். இன்னும் பவளத்திற்கு சிந்துரம், ஈச்சங்காய், முசுமுசுக்கைக் கனி, தூதுவழுதுணம் பழம் போன்ற நிறமும் உருட்சியும் உண்டு என அடியார்க்கு நல்லார் உரை எடுத்தியம்பும். பெரும்பாலும்

Page 65
பெண்கள் இதனை அணிவர் என்றதனால் சிறுபான்மையான பிற மணிகளுடன் பவளத்தைக் கலந்து ஆடவர் அணிதலும்
உண்டு.
பவளத்தை வலது கை மோதிர விரலில் படும்படி அணிவதால் உஷ்ண நோய்கள் அண்டாது என நம்பப்படுகிறது. பவளத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் ஒரு ஜாமம் ஊறவைத்து, சுடுநீரில் சுத்தம் செய்து, பின்னர் எருக்கம் பாலில் மூன்று நாள் ஊறவத்து முறைப்படி பஸ்பமாக்க வேண்டும் என சித்த வைத்தியம் எடுத்துக்கூறுகிறது. இப்பவளப் பஸ்பத்தால் ரத்த பித்தம் போன்ற நோய்கள் குணமடையும், சிறந்த பலம் கிடைக்கும் கொடிய காய்ச்சல் குணமாகும், வாதம், மாலைக்கண், மனநோய், சர்மநோய் முதலியன நீங்கும் என சித்த வைத்திய நூல்கள் உரைக்கின்றன.
சிவந்த நிறமும், உருட்சியும் கொண்ட நல்ல தரமான பவளக் கற்களை அணிவதால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என எண் ஜோதிடம் கூறுகிறது. கொவ்வைப் பழம் போன்ற நிறமும் தோற்றமும் கொண்ட, மேடு, பள்ளம் இல்லாத பவளம் சிறந்த பவளமாகக் கருதப்படும். உட்பகுதியில் துளையிருத்தல், கல்வளைவு இருத்தல் ஆகியவை பவளத்தின் குற்றங்களாகும். குறையுள்ள பவளக் கற்களை எக்காரணம் கொண்டும் அணியக்கூடாது. நற்பவளத்தை 9, 1827 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களும், பிறந்த திகதி, மாதம், ஆண்டு ஆகியவற்றைக் கூட்டி வருகின்ற கூட்டு எண் 9 வருகின்றவர்களும், செவ்வாய் ஆதிக்கக்காரர்களும் அணிவதால் சிறந்த பலன் உண்டாகும். பவளக் கற்களை அணிவதால் சகல செல்வங்களும் கிடைப்பதுடன், மன அமைதியான வாழ்வும் கிடைக்கும் என
எண்ஜோதிடம் கூறுகிறது.
♔
கருத்து : வித்துவான் வசந்தா வைத்தியநாதன் - தொகுப்பு பிரியங்கா
 
 


Page 66
ܚܡܬ ܀ <۔یہہس<۔۔۔۔۔۔۔۔ essensus Röser :
66 հավիտյան
செல்வன் ஜனகன் - செல்வி ஷாலினி
ஆகியோரின் திருமணம் 24-03-2011 அன்று கொழும்பு 4, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில்
வெகு விமரிசையாக நடைபெற்றது.
 
 
 


Page 67

su ɔ sɔ wo [ I, e q uo s sə, ə ŋd ei se s . シ・シ TTT二瓣變 neu a o ze zu vss »es solooges zu u bot (e. so see is ees . d)**二る*る「AるG
saesae

Page 68
議
辯
蹈
識
議
議 露
議
議 韃議
瓣
影
ரஹேண்பிடிய கொழும்பு O5. Care,
ல ஐவத்தை நீ
Nine
452
W.
இ
ܬ6
கிரிழண்
魏
55/1
Ceylon)(PV
ted and published by Express Newspapers (
IՈ
Pr
 
 
 
 
 
 
 
 

கருக்கட்ட்ல்
கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை
பேணுவதிலும் கருக்கட்டலுக்கான EFTg5gaŝu Jä5 36 m3/3560D6"Tu quib (Sub Fertility)
அக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக் ܢ கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பத்திறன்களினுாடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
rt) Ltd, at No. 185, Grandpass road,Colombo -14, Sri Lanka.