கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல் நோக்கு 2010.08-09

Page 1


Page 2
缘 நிகழ்வுக்
ஓகஸ்ட்
சுதேச மருத்துவ முறையினர் மறுமலர்ச்சியை உறுதி செய்யும்
நோக்கத்திற்காக சுதேச மருத்துவ அமைச்சு ஓகஸ்டினி முதல் வாரத்தை ۔ممبر * میں %
தேசி! ஆயுள்வேத வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
பாகினர்தானில் பேரழிவுக்குக் காரணமான வெள்ளத்தினால்
வி 10க்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் 110 பேர் இறத்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சகலதையும் இழந்துள்ள னர். 80 வருடங்களின் பினர் பாகினர்தானை பாதித்த மிக மோசமான வெள்ளம் இதுவென சர்வதேச் செஞ்சிலுவைச்சங்க மூலங்கள் கடறியுள்ளன.
i
3)
g
3 வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட ரிவினர் காரணமாக 700 பொது மக்கள் இறந்ததாகவும் ஆயிரம் பேர் க1534மல் போனதாகவும் அறிவிக்கப்பட்டு 8f6; bj,
11 புத்தநிறுத்த ஒப்பந்தத்திர் தோல்வியுடன் தொடர்புற்ற விதத்தில் இடம்பெற்ற விடயங்களையும் அதைத் தொடர்ந்து பெப்ரவரி 21,2002ற்கும் மே 19,2009 ற்கும் இடையில் இடம்பெற்ற நிகழ்வு களையும் விசாரித்து அறிக்கை வழங்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு சர்வதேச மற்றும் உபாயங்கள் தொடர்பான
கற்கைகளுக்கான லக்கூழ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு 459 மில்லியர் அமெரிக்க டொலர் உதவியைக் கோரியுள்ளது. அத்துடன் உதவி விரைவாகக் கிடைக்காது போகுமாயினர், சுகவீனத்துடனும் பட்டினியுடனும் தப்பிப்பிழைத்திருப்போரிடையே 2 ஆம் கட்டமாக அதிகரித்த மரன3ங்கள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.
14 MV Sun Sea எனும் சரக்குக் கப்பலில் பயணம் செய்த 492 அடைக்கலம் கோகும் இலங்கைத் தமிழ் அகதிகள் 90 நாள் பயணத்தின் பிர் கனடா, வன்கூல்துரை வந்தடைந்தனர்.
17 அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் நீர் நிரப்புதல் ஆரம்பிக்கப்பட்டது.
பகிர்தானின் மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடியால்
பாதிக்கப்பட்டுள்ள 20 மில்லியர் மக்களுக்கான உதவியை விரைந்து
வழங்குமார் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமான பாண் கீ மூன்
உல்க தடுகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
20 நியூஸ் பீக்' சஞ்சிகை, 100 நாடுகளிடையே நடத்திய கணிப்பீடு ஒன்றில் இலங்கை உலகின் 66 ஆவது அதிசிறந்த நாடாக வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. பின்லாந்து உலகின் அதிசிறந்த நாடாக வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. கருத்தில் 5டுக்கப்பட்ட 100 நாடுகளுள் பேகினோ பாஸோ கடைசியாக வந்துள்ளது. 37 ஆவது இடத்தைப்பெற்ற மலேசியா ஆசியப் பிராந்தியத்திலுள்ள ஏனைய தாடுகளை முந்தியுள்ளது.
30 17எர்பர நலன்கர்ை தொடர்பான விடயங்களையிட்டு பேசுவதற்காக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபராவ் கொழும்புக்கு வந்துள்ளார்.
31 ஜனாதிபதி பராக் ஒபா: ஈராக்கிப் அமெரிக்காவின் சண்டையினர்
pl3)) {്ക്
big, . you}fងៃទាំង អំងៃយ៉ាំងាយ៩៨ ហ្វ្រង தமது நாட்டை மீளக்கட்டியெழுப்பு உழுைக்கவுள்ளதால் ஈராக் மக்கள் தமது தல்ைவிதியை தீர்மானிப்பதில் முன்னின்று உழைக்க வேண்டுமென அவர் கூறினார்.
செப்ரெம்பர்
02 உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரினர் மீள்குடியமர்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளின் முன்னேற்றம் பற்றி இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவி தனது திருப்தியை வெளியிட்டுள்ளார்.
7 அரசியல் சட்டத்திற்கான 18 ஆவது திருத்தம் எனப் பெயரிடப்பட்ட சட்டமூலத்தை பிரதமர் டி.எம். ஜயரத்ன பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3 அரசியல் சட்டத்திற்கான 18 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
11 இலங்கையின் அரசியல் சட்டத்திற்கான 18 ஆவது திருத்தம் பற்றி அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. இதனால் கட்டுப்பாடுகள், சமணி செய்தல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ள தாகவும் யாப்புரீதியான ஜனநாயகத் தத்துவங்களின் மதிப்புக் குறைக்கப்பட் டுள்ளதாகவும் அது கூறியுள்ளது. ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்தின் பொது விவகாரத்துறையினி உதவிச் செயலாளர் பிலிப் ஜே. கிறொலி வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்கா, இலங்கையின் 18 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட விதம், நிறைவேற்றப்பட்டமை ஆகியவற் றைத் தொடர்ந்த அவதானித்த வந்ததாகக் கடறப்பட்டுள்ளது.
14 அமெரிக்கத் தாதவரான பற்றீசியா புட்டெனிஸ் ஊடக அமைச்சுக்கு வந்தபோது 18 ஆவது திருத்தம் தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை இறைமையுள்ள நாடு எண்ற வகையில் இலங்கை யின் உள்விவகாரங்களில் நேரடியாகத் தலையிடுவதாக உள்ளது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவரிடம் கூறினார்.
20 மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் (MDC) பற்றிய இலங்கையின் 2 ஆவது முன்னேற்ற அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்போது பிரதிநிதியமைச்சர் டாக்டர் சரத் அமுனுகம மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினர் (UNDP) இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி நீல் பூனே ஆகியோர் சமூகமளித்திருந்தனர். இந்த அறிக்கையின்படி இலங்கை, மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் திட்டத்தில் முன்னிலை வகிக்கின்றது. இலங்கை ஏற்கெனவே இந்த (MDC) இலக்குகளில் பலவற்றை, விசேடமாக சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் எட்டிவிட்டது. சிசுமரண வீதம், பிரசவத்தின் போது தாய் மரண வீதம் என்பவற்றைக் குறைத்துள்ளதுடன், பால்நிலை சமத்துவத்தில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை வறுமை ஒழிப்பதிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. 2015 அளவில் பெரும்பா லான குறிகாட்டிகளுக்கான இலக்குகளில் அதிகமானவற்றை எட்டும் வகையில் இலங்கை முன்னேறி வருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்டார் மண்னரான (எமிர்) மேனிமை தங்கிய ஷேக் ஹமாட்டின் கலிபா அல்-தானி அவர்களுடன் நியூயோர்க்கில் இருபக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை கட்டார் எமிரேட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் மீது முக்கிய கவனம் செலுத்தியத.
20-22 மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் (MDC) தொடர்பான ஐக்கிய நாடுகள் உச்சி மாநாடு நியூயோர்க்கில் நடந்தது. இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் வறுமையையும் தடுக்கக்கூடிய ஆயிரக்கணக்கான மரணங் களையும் குறைப்பதற்கான உலக இயக்கத்தை விரைவுபடுத்துவதற்கான பிரசாரத்தை முன்னெடுத்தனர்.
21 இலங்கை, மிலேனியம் அபிவிருத்தி இலக்குச் சுட்டிகளை அதன் தேசிய வரவு - செலவுத் திட்டத்தில் சேர்த்துள்ளது என நியூயோர்க்கில் நடந்த மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் உச்சி மாநாட்டில் பேசியபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 65 ஆவத அமர்வில் பங்குபற்றினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தம் நடவடிக்கைகள் பற்றி ஈரானிய ஜனாதிபதி மொஹமட் அஹற்மடிநெஜாட் அவர்களுடனர் பேசினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க்கில் நோர்வே பிரதமர் ஜெனி எப்ரொல்ரன்பேக்குடன் இருபக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன்போது நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய உறவுக்கு அத்திவாரம் இடப்பட்டுள்ளது.
22 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க்கில் ஜமேய்க்கா பிரதமர் புறாஸ் கெல்டிங்கை சந்தித்தபோது ஜமேய்க்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான

Page 3
ஆராய்ச்சித் திணைக்களம் Dā G圆圈。
(D eളുഖസെ5), சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை கொழும்பு 02
கலாநிதி சமன் கெலேகம
ஆலோசனைச் சபை
simul கருணாஜிவ தலைவர் மக்கள் வங்கி எச். எஸ் தர்மசிறி
മഥിസ് ട്രി கலாநிதி உபாலி எம். ெ பொது முகாமையாளர்
岳、 கலாகிர்த்தி, சாஹித்திய ரட்ன ஆராய்ச்சிப் பணிப்பாளர் பேராசிரியர் ஏ.வீ. சுரவீர மக்கள் வங்கி -
ஆலோசக ஆசிரியர்
■ 了。 エ வித்யா ஜோதி கலாநிதி ஏ பி கீர்த்திபால பேராசிரியர் தயானந்த எள
GOGUEOGOTÚLJUTGITT எச். எல் ஹேமச்சந்திர ஆராய்ச்சி உத்தியோகத்தர் பேராசிரியர் கபில குணசே
பல்வேறு கோணங்களிலான அறிக்கை கள், கருத்தகள், விடயங்கள் மற்றும் விவாதங்கள் என்பவற்றை முன்வைப் பதன் மூலம், பொருளாதாரத்திலும், பொருளாதார அபிவிருத்தியிலும் அறிவை பும், ஆர்வத்தையும் தாண்டுவதே பொருளியல் நோக்கு சஞ்சிகையின் குறிக் கோளாகும் மக்கள் வங்கியின் ஒரு சமூகப் பணித்திட்டமாக இவ்வெளியீடு மேற்கொள்ளப்படுகிறத. எனினும், இச் சஞ்சிகையில் வெளியிடப்படும் கட்டுரை கள் மற்றும் அறிக்கைகள் என்பன மக்கள் வங்கியின் கருத்தக்களையே அல்லது உத்தியோகபூர்வக் கண்ணோ பட்டத்தையோ பிரதிபலிப்பவையல்ல. ஆசிரியர்களின் பெயர்களுடன் வெளியிடப்படும் கட்டுரைகள் அவர் களின் தனிப்பட்ட கருத்தக்களாகவே உள்ளன. அவை, எவ்விதத்திலும் அவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனங் களின் கருத்தக்களைக்கூடப் பிரிபலி பவை எனக் கருதப்படலாகாத அத் தகைய கட்டுரைகள், கருத்துகள் மற்றும் கண்ணோட்டங்கள் என்ன வரவேற்கப்படுகின்றன. பொருளியல் நோக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகின்றது. ந்ேத செலுத்தவதன் மூலமோ அல்லத் நேரடிக் கொள்வனவின் மூலமோ அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்,
கலாநிதி. பாலித அபயக்ே
நிஷா அருணதிலக
கலாநிதி. குமுது குசும் கு
பேராசிரியர் எச். சிறியான
* வரிஅறவீட்டு முை
* வரவு - செலவுத்
Emailecoreviopeoplesbank,
SS அச்சுப் பதிவு -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

量
இதழ்கள்: 5&
6 - ஆவணிபுரட்டாதி 2010
S SSY KKS S KS SYSLSLSS S LLLS SS S SS KJYYS
பொருளடக்கம் சிறப்புக் கட்டுரைகள்
53
இலங்கையில் வரி அறவீட்டு முறையின் முரண்பாடுகள்: சீர்திருத்தத்திற்கும் மீளமைப்புக் குமான தேவை
விசேட அறிக்கை
ாருளாதாரம்: பொருளாதார வளர்ச்சி
ம் அபிவிருத்திக்கான கல்விட
FLJ
i. விஜயசேகர
கர
கோன்
LDTJ
ந்த
O3
12
18
23
29
37
41
48
அறிவுப் பொருளாதாரமும் பொதுக்கல்வியும்
இலங்கையில் அறிவார்ந்த சமூக மட்டத்தில் உயர் கல்வியிலான தர் உத்தரவாதமும் தரமதிப்பீட்டுச் சான்றும்
இலங் கையில் மூன்றாம் நிலை கல வி
வாய்ப்புக்களை வலுவடையச்செய்வதன் மூலம் அறிவுப் பொருளாதாரத்தை விருத்திசெய்தல்
அறிவுப் பொருளாதாரத்திற்கான தொழிற் பயிற்சியும் தொழில்நுட்பக் கல்வியும் -
அறிவுப் பொருளாதாரம் : இலங்கையில் மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்விக்கான எதிர்கால வாய்ப்புக்கள்
இலங்கையின் அறிவுப் பொருளாதாரத்தில் தொழில்வாய்ப்புக்கள் --
உலகைக் கையாள்வதில் கல்வியின் பங்கு தாராண்மைக்கலை மற்றும் மனிதப் பண்பியல் துறைகளின் முக்கியத்துவம் -
அறிவும் மதிநுட்பமும் நற்பிரஜைகளுக்குப்
புலப்படாத வாய்ப்புக்கள்
அடுத்த இதழ்கள்
றமையில் எளிமைக்கும் செயற்திறனுக்குமான சீர்திருத்தங்கள்
SlLLlb 2011
மக்கள் வங்கி அச்சிடல் சேவைகள் திணைக்களம்

Page 4
அறிவுப் பொருளாதாரம்
வரைவிலக்கணம்
அறி)வப் படைத்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் அதைப் பரிமாற்றம் செய பொருளாதாரத்தில், ஊழியச் செலவு தொடர்ச்சியாகக் குறைந்தளவு முக்கியத்த மரபுரீதிய7) பொருளாதார எண்ணக்கருக்கள் பிரயோகிக்கப்படாது போகின்றன
(pavui: http://uvuUulu.businessdictionary.com/definition/knouvle
எண்ணக்கருக்கள்
அறிவையும் கல்வியையும் (வழமையாக மனித மூலதனமாகக் குறிப்பு அறிவுப் பொருளாதாரம் பற்றிய மிக முக்கியமானதோர் எண்ணக்கருவாகும்:
* உயர் பெறுமதிவாய்ந்த வருவாயைப் பெறும் பொருட்டு கல்விசார்
பொருளாக ஏற்றுமதிசெய்ய முடியும்.
* உற்பத்தித்திறன் வாய்ந்த ஒர் சொத்து
அறிவுப் பொருளாதாரக் கட்டமைப்பின் 4 அம்சங்கள்
தற்போதுள்ள அறிவினதும் புதிய அறிவினதும் செயற்திறன் மிக்க பயண்ப வழங்குவதற்கான ஓர் பொருளாதார மற்றும் நிறுவன ரீதியா6
அறிவைப் படைப்பதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் மற்றும் அதை நன்
வளர்ந்தவரும் உலகளாவிய அறிவுத் தேட்டத்திலிருந்த பயணி ஈட்டுவே சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளுதல் மற்றும் புதிய தொழி
நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆலோசகர்கள் மற்றும் ஏனைய
O தகவல்களின் பயனர் நிறைவைத் தரவல்ல படைப்பு, அதைப் பரப்புதல்
தொடர்பாடல் தொழில்நுட்பம்.
நாடுகளின் அடிப்படையிலான அறிவுப் பொருளாதாரச் சுட்டெண்ணும்
நாடு வே. உ. புத்தக்கம் கல்வி டென்மார்க் 1958 1955 966 9.57 9.8O 9aાતાંjિતીul |9.05 | 9.17 8.66 8.72 9.64
!Î]]&biệt; | 8,47 || 8.69 7.82 8.61 9.08 லிதுவேனியா 768 1760 7.94 6.59 8.36
ரிலி 6.92 6.53 7.11 6.81 6.31
பற்ரயின் 6.02 1575 6.84 42O 5.82
மெக்சிக்கோ 1545 | 5.48 5.38 5.82 4.85
ઠિોulti : 4.86 | 4.91 470 4.69 4.76
வெனிகலர் 4.23 1547 O.51 5.73 5.27 இலங்கை 416 1407 4.44 4.44 4.91
ரகுவே 3.62 3.87 2.87 3.47 4.20
இந்தியா 13.12 2.94 3.67 3.97 2.26
ଗ୍ଳାସ୍ଯା 2.50 2.00 3.97 2.08 1.80 Iા.િ 1.78 118 3.58 1.69 0.66 }ഖ്L || 1,34 (0.85 2.80 147 0.35 சம்பியா nia n/a 2.97 2.37 n/a
(paDib: http://en.uvikipedia.org/uviki
* தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளின் சுட்டெண்களே இங்கே வழங்கப்பட்டுள்
அறிவுப் பொருளாதாரத்திற்கு அடிப்படைத்திறன்கள் i lulRði 66JOPRIIGIS Tt_j LJF Lù சிந்திக்கும் திறன்கள் dh
வாசித்தல்,எழுதுதல், பேரம்பேசுதல், இணங்கவைத்தல், சிந்தித்தல், பிரச்சினைகளைப் ஏ
கணித்தல் மற்றும் துணைபுரிதல், பயிற்சியளித்தல், |பகுப்பாய்வு செய்தலும்
அடிப்படைக் அறிவுரையும் துணையாதரவும் தீர்த்தலும், சூழ்நிலைகளை 擂卿 கணினிப் வழங்குதல (Ешкір. நோக்கங்களுக் மதிப்பிடுதல், 8ᎥElᎦᎧ0ᏊᎼIᏜ6ᏡᎠᏜl ш காக வாய்மொழி, எழுத்து மற்றும் ش۔۔ ۔ ۔ ۔ ۔۔۔ م ہ>.......ہر கருத்துக்களை முன்வைக்கும் மதிப்பீடு செய்தலும் திறன்களை உபயோகித்தல் b&JDL (63)Did U(6b3liġibJlf
Gaub: http://images.google.com/images?q=education+towards +knowle
ufoj (k!FI disĥodh69)alij செயற்படுத்துதல்
2
 

சில சிறப்புக் கூறுகள்
தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் பொருளாதாரம், அறிவுப் வமுடையதாக ஆகுவதோடு, அருமை, அளவுத்திட்டச் சிக்கனங்கள் போன்ற
ilge-economy.html#ixzz141 PYK7qu
டப்படுபவை) பின்வரும் இரண்டில் ஒன்றாகக் கருத முடியும் என்பதே
புத்தாக்கப் புலமைசார் விளையண்கள் மற்றும் சேவைகளை ஒர் வணிகப்
ாட்டிற்கும் நிறைவாக வளர்ச்சியுற்றுள்ள முயற்சியாண்மைக்கும் இலக்குவிப்புக்களை F (p60p60)LD,
த பயன்படுத்துவதற்குமான கல்வியும் பயிற்சியும் பெற்ற சனத்தொகை
தாடு, உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் அதை உள்வாங்கிக்கொள்ளுதல்,
நட்பத்தைப் படைத்தல் எண்பவற்றிற்கான'நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புக்களை உள்ளடக்கிய ஓர் செயற்திறன் மிக்க புத்தாக்க முறைமை,
மற்றும் கையாளுதல் எண்பவற்றிற்குத் தணைபுரிவதற்கான தகவல் மற்றும்
(pavb: http://en. uvikipedia.org/uvikí
அறிவுச் சுட்டெண்ணும்" இலங்கையில் கல்விமீதான $Â வரிசைப்படுத்தல் அரசாங்கச் செலவு நுட்பம் 2008
9.28 1
9,16 1 O மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான சதவீதம்
9.38 20
7.84 30
6.46 40
7.22 50
5.77 60
5.27 70
5.41 80
2.85 82
3.93 90
2.59 100
2.13 110
1.19 12O
0.74 130
2.03 140
முலம்: மத்திய வங்கி ஆண்டறிக்கை, 2009
YTSJI
இன்றியமையாததிறன்கள்
ĝi Ĝj Lujua (6 தகவல்கள் பற்றிய அறிவு தொடர்ந்து கற்கும் பழக்கம்
னை யோ குட ன தகவல்களின சரியான பல்வேறுபட்ட சூழ்நிலைகளுக்கும் இசைவாக்
துழைத்தல், இடத்தைக் கண்டுபிடித்தல், கமடைதல், ஆபத்துக்களை எதிர்கொள்ளுதல், றும் குழுவாகம் சேகரித்தல், பகுப்பாய்வு | தொலைநோக்கை வகுத்தலும் அதற்காகப்
ரியாற்றுதல் செய்தல் ஒழுங்குபடுத்துதல் போராடுதலும், சுயேச்சையாகக் கற்றல், . பொறுப்பேற்றல், பதிது புனைதல் (அறிவை
உருவாக்குதலும் பயன்படுத்துதலும்)
dge reconomy&lang=english&source=051321016&biw-1024&bih=594
ஆவணி / புரட்டாதி 2010

Page 5
அறிவுப் பொருளாதார
இகட்டுரையானது பொதுக்கல்வி முறை மையை அறிவுப் பொருளாதார நோக்கில் ஆராய்கின்றது. பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய சிறுவர்களில் 97 சதவீதத்திற் கும் அதிகமானவர்கள் ஆரம்பப் பாடசாலை களில் சேர்வதாலும், 89 சதவீதமானவர்கள் ஆறாம் தரம் அல்லது கனிஷ்ட இடைநிலை மட்டம் வரை கல்வி கற்பதாலும், இலங்கை யில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி பரவலான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. 82 சதவீதத்தினர், கட்டாயம் கல்வி கற்க வேண்டிய காலமாகிய ஒன்பது வருடங் களைப் பூர்த்திசெய்வதுடன், கல்விப் பொதுத் தராதரச் சான்றிதழ் பரீட்சைக்குக்கூடத் தோற்றுகின்றனர். ஆதலால், அறிவுப் பொரு ளாதாரத்திற்கு ஆதாரமானவற்றிற்குத் துணை யாக, இந்த ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி முறைமையைப் பழக்கப்படுத்திக்கொள் ளுதல் அவசியமானதாகும். முக்கியமான இந்த நிறுவல்களையும் பயன்நிறைவான, செயற்திறனுடைய மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த குடிமக்களாக இருக்கக்கூடிய, ஆரப்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்யும் புதியதோர் சந்ததி யினை உருவாக்குவதற்குத் தேவைப்படும் சீர்திருத்தங்களையும் இக்கட்டுரை ஆராய் கின்றது.
முன்னுரை
கல்வி எப்போதுமே அபிவிருத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒர் பங்கை வகித்து வந்துள்ளது. பிள்ளை ஒன்றிற்கு பல்வேறுபட்ட மட்டங்களிலும் கல்வியைப் போதிக்கின்றபோது, ஒவ்வொரு சுற்றுவட் டமும் சில வருடங்களை எடுத்துக்கொள் வதன் காரணமாக, கல்வியானது அபி விருத்தியில் அனேமாக எல்லா நாடுகளி லுமே ஓர் தாமதித்த தாக்கவிளைவையே கொண்டுள்ளது. வழமையான ஆரம்பக் கல்விச் சுற்றுவட்டமானது 5 - 6 வருடங் களையும், கனிஷ்ட இடைநிலைக் கல்வி 8 - 9 வருடங்களையும், சிரேஷ்ட இடை நிலைக் கல்வி 10 - 13 வருடங்களையும், உயர் கல்வி 16 - 17 வருடங்களையும் கற்றலுக்கான காலங்களாகக் கொண்டுள் ளன. பாடசாலையில் உள்ள சிறுவர்கள் ஊழியப்படையில் இணையும்போதே பொருளாதாரத்தின் மீது கல்வியின் தாக் கவிளைவு ஏற்படுகின்றது. இது நிகழ்வ தற்கு மேலும் சில வருடங்கள் எடுக்கக் கூடும் பாடசாலைகளிலும் பல்கலைக்கழ கங்களிலும் போதிக்கப்படுகின்ற திறன் களுக்கும் தொழில் தலங்களின் தேவை
ஆவணி / புரட்டாதி 2010
களுக்கும் இடைய டின்மை காணப்படுக வியைப் பற்றிய ெ மாக உள்ளது. (1 2000'; Kozma, 2005 டிய பிரச்சினைகளிe உலகுடன் கல்விக்கு பாட்டின் குறைபாடு யின் வெளிவாரிச் ளது. 1960கள் வரை செயற்திறனானது கடுமையான ஓர் பிர வில்லை. ஏனெனில், னோரே தொடர்ச்சி இடைநிலைக் கல்ல தோருக்கு எப்பொ தொழில்வாய்ப்புக்க ரண மனிதனின் பில் சார் கல்வி சென்றன யின் வெவ்வேறு ம நிறைவுசெய்து, 6ே நாடிய பெரும் எண் மெதுவாக வளர்ந்து ரங்களால் தம்முடன் முடியாதிருந்தது. க திற்குப் பெறுமதி ே கல்வியின் எல்லை டைந்தே வந்தது. இ யற்றோரின் எண் கீழ் உழைப்பில் ணிக்கை படிப்படிய வழிவகுத்தது முன அதிகளவுக்குப் ெ வும், தொழில்நுட் லாது, அறிவுத் துன அத்துடன் குறைந்த கருதியதாகவும் கா விருத்தியடைந்து வ நிலைமை மேலும் தது. இன்றைய சூழ வெளிவாரிச் செய முறைசார் கல்விய இன்மையும் கல்வி பாடுகளாக உள்ள
கல்வியும் மனிதவி சமூக பொருளாதா னமான ஒர் பங்களி கல்வியானது சந்ே சமூக பொருளாத நெடுங்காலம் நீடித் ளாதார மாற்றத்திற் வாய்ந்த கருவிகள் பொருளாதார வள யதோர் மாற்றம் சு பாரிய வித்தியாக மொத்த உள்நாட்டு படும் 2 சதவீத வரு

மும் பொதுக்கல்வியும்
பில் பொருத்தப்பா கின்றது என்பதே கல் பாதுவான விமர்சன wigg 2002: Sedere '). தீர்க்கப்பட வேண் ல் ஒன்றாக, தொழில் ந உள்ள பொருத்தப் ,ெ அல்லது “கல்வி
செயற்திறன்” உள் , இந்த வெளிவாரிச் இலங்கையில் மிகக் rச்சினையாக இருக்க
மிகக் குறைந்தளவா யாகக் கற்றதோடு, வியைப் பூர்த்திசெய் ழுதுமே நிறைவான ள் இருந்தன. சாதா ள்ளைகளுக்கு முறை டந்தமையால், கல்வி ட்டங்களில் படிப்பை வலைவாய்ப்புக்களை ணிக்கையிலானோரை வந்த பொருளாதா இணைத்துக்கொள்ள ல்வி பொருளாதாரத் சர்த்து வந்தபோதும், வருவாய் குறைவ துெ, ஒன்றில் வேலை னிக்கை அல்லது உள்ளோரின் எண் பாக அதிகரிப்பதற்கு றசார் கல்வியானது, பாதுப்படையானதாக பப் பாடங்கள் அல் றகள் சார்ந்ததாகவும் தளவே சந்தை நலங்
ணப்பட்டதோடு, அபி
ரும் நாடுகளில் இந்த சிக்கலானதாக இருந் மைவில் காணப்படும் ற்திறன் இன்மையும் பின் பொருத்தப்பாடு முறைமையின் குறை
3.
பள அபிவிருத்தியும் மாற்றத்திற்கு பிரதா ப்பைச் செய்கின்றன. தகத்திற்கு இடமின்றி, 5ார மாற்றத்திற்கும் திருக்கத்தக்க பொரு குமான மிகவும் சக்தி ரில் ஒன்றாகவுள்ளது. ர்ச்சியில் ஏற்படும் சிறி ட பொருளாதாரத்தில் த்தை உருவாக்கும். உற்பத்தியில் காணப் டாந்தப் பொருளாதார
கலாநிதி உபாலி எம். செடர'
பணிப்பாளர் நாயகம், தேசிய கல்வி நிறுவனம்
(NIE)
வளர்ச்சி வீதமானது, பொருளாதாரம் ஒன் றின் பருமனை 35 வருடங்களில் இரட்டிப் பாக்கும். இதை, 3 சதவீத பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிட்டு நோக்கு கின்றபோது, அப்பொருளாதாரத்தின் பருமனை இரட்டிப்பாக்க 23 வருடங்கள் போதுமானவையாகும். அதேவேளை 5 சதவீதப் பொருளாதார வளர்ச்சி வீதம் காணப்படுமாயின் இவ்வாறு நிகழ்வதற்கு 14 வருடங்கள் மாத்திரமே எடுக்கும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழ் நிலையை உருவாக்குவது கொள்கை வகுப் பாளர்களுக்கு முக்கியமான ஓர் சவாலா கும். ஆனால், அதைவிட முக்கியமானது எதுவெனில், அப்பொருளாதார வளர்ச் சியை எவ்வாறு நெடுங்காலத்திற்கு நீடித் திருக்கச் செய்யலாம் என்பதும், அதன் அனுகூலங்கள் நியாயமான விதத்தில் பகிர்ந்தளிக்கப்படுகின்றனவா என்பதுமா கும் (Kozma,2005). பேரின மற்றும் நுண் பாகப் பொருளாதார நடவடிக்கைகளில், கல்விச் சுதந்திரத்தையும் பொருளாதார மாற்றத்துடன் கூடிய பயிற்சியையும் தெளிவாக உணரக்கூடியதாகவுள்ளது (World Bank', 2002).
அபிவிருத்தியில், அறிவைப் படைப்பதற் கும் அதைப் பயன்படுத்துவதற்குமான ஆற்றல் பிரதானமான ஒர் காரணியாக ஆகியுள்ளது. உண்மையில், ஒரு தேசத் தின் ஒப்பீட்டு நயத்திற்கு இவ்வாற்றல் மிக முக்கியமானதாகும் உலகின் பல பாகங் களிலும் காணப்படும் இடைநிலைக் கல் விக்கான அதிகரித்துச்செல்லும் கேள்வி யானது, அறிவாற்றலால் இயக்கப்படு கின்ற பொருளாதாரம் ஒன்றிற்கான நன்கு பயிற்றப்பட்ட ஊழியப்படையைத் தயார் செய்வதற்கான ஒர் பெறுமதிமிக்க நல்
வாய்ப்பாக அமைந்துள்ளது.
கடந்த பலதசாப்தங்களாக இருந்து வந்த உலகளாவிய பொருளாதார மற்றும் சமூ கப் போக்குகள், கல்விச் சீர்திருத்தங்கள், பாடசாலைகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்பவற்றிற்கான ஆழ்ந்த சிந் தனை தோய்ந்த விளைவுகளைக் கொண் டுள்ளன. இப்போக்குகளின் குவிவு குறிப் பிடத்தக்கதான பெருமளவு பொருளாதார மற்றும் சமூக வாய்ப்புக்களையும் மிகப்
3

Page 6
பெரும் சவால்களையும் தோற்றுவித்துள் ளன. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பங்கள் எங்கும் வியாபித்துள்ளமை யானது கையடக்கத் தொலைபேசிகளிலி ருந்து, விலை குறைந்த ஒளிக்காட்சி படப் பிடிப்புக் கருவிகள், தனிப்பட்ட ஆளுக் குரிய இலக்கமுறைத் துணைக்கருவி கள், கம்பிகள் இன்றி இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மடிக் கணினிகள் வரையிலான கருவிகள் அனைத்துமே மக்களின் வாழ்க்கை முறையையும் அவர் கள் தொழில்புரியும் மற்றும் விளையா டும் முறைகளையும் மாற்றியமைத்துள் ளன. புதிய அறிவாற்றலும் நவீன தொழில் நுட்பங்களின் உபயோகமும் புதிய உற் பத்திப்பொருட்கள், சேவைகள், தொழில் கள் முதலானவற்றின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்துள்ளன. ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர், இவற்றுள் சிலவற்றை கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாதிருந்தது. அதேவேளை, வியா பார உடன்படிக்கைகளும் தொடர்பாடலுக் கும் போக்குவரத்துக்குமான குறைந்த செலவுகளும் நாடுகளுக்கு இடையிலான மூலதனம், பொருட்கள், சேவைகள், அறிவு, தொழில்கள் முதலானவற்றின் பாய்ச்சல்களை அதிகரித்துள்ளன. இதன் விளைவு யாதெனில், கணிசமானளவு சமூக ரீதியான பெருங்குழப்ப நிலையுடனும் அமைதிக் குலைவுடனும் கூடிய, குறிப் பிடத்தக்களவிலான ஓர் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி இருந்து வந்துள் ளமையாகும் (Kozma, 2005).
மையத்தை நோக்கிக் குவியும் இப்போக் குகள், எதிர்காலத்திற்காகச் சமுதாயத் தைத் தயார்ப்படுத்துவதற்கும் சமூக பொருளாதார மாற்றத்தின் தீய விளைவுக ளின் முனைப்பைத் தணிப்பதற்கும் பொறுப்பாகவுள்ள கல்வி மற்றும் ஏனைய சமூக முறைமைகள் மீது மிகு பேரள வான அழுத்தத்தைக் கொடுத்துள்ளன. இப்போக்குகளின் மத்தியிலும், உலக பொரு ளாதாரத்திற்காக மாணவர்களைத் தயார்ப் படுத்துதல், பொருளாதார முன்னேற்றத் தைப் பேணுதல், இப்பொருளாதார வளர்ச் சியிலிருந்து கிடைக்கும் அனுகூலங்க ளைத் தமது குடிமக்கள் நியாயமான முறையில் பெற்றுக்கொள்வதை உறுதிப் படுத்துதல் என்பவற்றிற்காகத் தமது கல்வி முறைமைகள் தொடர்பாக, மறு சிந்தனை செய்வதற்கான கடினமான ஒர் தேவை யைப் பற்றிப் பல நாடுகளும் எண்ணம் கொண்டிருக்கின்றன. இப்பொருளாதாரத் தில் பங்கேற்பதற்கும், தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாடசா லையில் கற்கும் பாடங்களைப், குறிப்பாக விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்ப வியல் ஆகியன, பற்றிய ஆழமான விளக் கத்துடனும் 21ஆம் நூற்றாண்டிற்கு அவசி யமான வரையறையற்றதாகக் காணப்படு கின்ற, ஆனால் முடிவுசெய்ய இயலாத திறன்கள், அத்துடன் நுண்ணாய்வு மனப் பாங்குடன் சிந்திப்பதற்காகத் தமது அறிவை
4.
உபயோகித்தல், இ தல், தொடர்பாடலை சினைகளைத் தீர்த்த கொண்டிருத்தல், :ெ போன்றவற்றிற்குத் தேவைப்படும் திறன் கள் பாடசாலையி வேண்டியுள்ளது. த விதத்தில் பொருள் அதிகரித்துக் காண நியாயமான ஓர் பொ தொழில்நுட்பத்தாலு தத்தாலும் எவ்வாறு பங்களிப்புச் செய்ய தகவல் தொடர்பாட6 கல்விக்கும் சமூக - விருத்திக்கும் இடை பற்றிய கொஸ்மா
பகுப்பாய்வு விளக் 2005). அறிவு மூலத் கும் அதைச் சிறப்பா படுத்துவதற்கும் வ ஊழியப்படை புதிய தேவைப்படுவதுடன், யையும் பயிற்சிை கான கல்வி நிலை நிறுவனங்கள் எதிர்ட கின்றன (Twigg, 20
இந்த விடயமானது
உபதலைப்புக்களின் கின்றன: 1. அறிவுப் பொரு 2. அறிவுப் டெ கல்வியின் நிை 3. இலங்கையில்
பொருளாதாரமு
அறிவுப் பொருள0
பொருளாதார றே வளர்ச்சி
அறிவுப் பொருளா உற்பத்தி, பகிர்வு ம தும் தகவல்களினது வற்றை நேரடியாக பொருளாதாரங்கள உள்ளிட்டுக் காரணி காரணமாக, பொரு ஒர் வளர்ச்சி ஏற்ப அதிகளவான சாத6 செய்யப்படுவதுடன், லாளர்கள் ஊழியட் னர். இதையே பொ தனத் திரட்சி என வாழ்க்கைத் தரத்ை பொருளாதார வளர் நீடித்திருக்கச் செய்லி யாக அதிகரித்த உ துள்ளது. அதிகரித்த

ணைந்து செயல்புரி மேற்கொள்ளல், பிரச் ), படைப்பாற்றலைக் ாடர்ச்சியாகக் கற்றல் துலங்குவதற்குத் களுடனும், மாணவர் விருந்து வெளியேற கிலடையச்செய்யும் ாதார ஏற்றத்தாழ்வு ப்படும் நாடுகளில், ருளாதார வளர்ச்சிக்கு ம் கல்விச் சீர்திருத் சிறந்த முறையில் முடியும் என்பதை, } தொழில்நுட்பவியற் பொருளாதார அபி யிலான தொடர்புகள் Kozma) 616öLu6).jlői 35ál6ögpg) (Kozma, தைக் கையாள்வதற் ன முறையில் பயன் ல்லமையுடைய ஓர் பொருளாதாரத்திற்கு அவசியமான கல்வி பயும் வழங்குவதற் பங்களைத் தொழில் ார்த்துக்கொண்டிருக் 02)',
பின்வரும் மூன்று கீழ் ஆராயப்படு
ளாதாரம்
1ாருளாதாரத்தில் 5u·
கல்வியும் அறிவுப் ம்
'தாரம்
தாக்கின் பரிணாம
தாரங்கள் என்பவை ற்றும் அறிவாற்றலின |ம் பயன்பாடு என்ப ஆதாரமாகக் கொண்ட (5tb (OECD, 1996). Iகளின் அதிகரிப்புக் ாாதார வெளியீட்டில் ட முடியும்; இங்கே ாங்கள் கொள்வனவு அதிகளவான தொழி படையில் சேர்கின்ற
ருளியலாளர்கள் மூல.
அழைக்கின்றனர். த உயர்த்துவதற்கும் ச்சியை நெடுங்காலம் தற்குமான வழிகாட்டி பத்தித்திறன் அமைந் உற்பத்தித்திறனுக்கு
வழிவகுக்கக்கூடிய மூன்று காரணிகளைப் பொருளியல் கோட்பாடு விபரிக்கின்றது: மூலதனத்தை விரிவுபடுத்தல்/ மூலதனத் தின் அளவை அதிகரித்தல் (முன்னைய வடிவங்களை விடவும் அதிகளவு உற்பத் தித்திறனுடைய சாதனம்), உயர்தரம் வாய்ந்த ஊழியம் (அதிகளவு உற்பத்தித் திறன் வாய்ந்த, அதிகளவு அறிவாற்றலு டைய ஊழியப்படை), தொழில்நுட்ப ரீதியான புத்தாக்கம் - உருவாக்குதல், பகிர்வு, புதிய அறிவாற்றலின் பயன்பாடு (Kozma 2005).
"அறிவை விட மனித மூலதனமே
அறிவுப் பொருளாதாரத்தின் அடிப்படை
களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவ்
விரு மாறிகளும், போட்டிநிலை மற்றும்
தவிர்க்கக்கூடிய தன்மை ஆகிய இரண்டு
விடயங்கள் தொடர்பாக கணிசமானளவு
வேறுபட முடியும். ஆயினும், முதலிமை
யும் (இயல் எண்கள் தொடர்பானவை,
cardinality), அளவிடக்கூடியதன்மையும்
தொடர்பான, லூக்காஸ் என்பவரின் கருத்
துரைகளில் சிலவற்றை கவனித்துப் பார்ப்
பது பயனுடையதாக இருக்கக் கூடும்.
ஒரு தனியாளின் மனித மூலதனம்' என்
பது, அவருடைய பொதுவான திறன் மட் டத்தை மட்டுமே கருதுகின்றது. ஆகவே,
மனித மூலதனத்தைக் கொண்டுள்ள ஓர் ஊழியர், சாதாரண இரு ஊழியர்களுக் குச் சமமான உற்பத்தித்திறன் உடையவ ராக அல்லது ஒரு தொழிலாளரின் வேலை நேரத்தில் அரைவாசி நேரத்தில் அதை முடிப்பதற்குச் சமமான உற்பத்தித்திறன் உடையவராக உள்ளார். உற்பத்தியில் சமமான நிலை பற்றிய லூக்காஸின் கூற்றைச் சாத்தியப்படச்செய்யும் பொது வான திறன் மட்டத்தின் முதலிமை அள 6iG (cardinal measure) 65!? 676.jug5! தொடர்பாக ஒருவர் ஆச்சரியமடையக் கூடும். அவருடைய முறைசார்ந்த பகுப் பாய்வானது, நிச்சயமாக அத்தகைய ஓர் அளவீடு காணப்படுவதில் தங்கியுள்ளது. அறிவு ஒன்றில் ஒரே வகையான கூறு களைக் கொண்டதாக அல்லது வெவ் வேறு வகையான கூறுகளைக் கொண்ட தாக இருக்க முடியும். ஓர் ஒற்றை அறி வுத் தேட்டத்திற்கான ஏதாவது முதலிமை அளவீடு காணப்படுகின்றதா எனும் வினா எழுகின்றது. மிகவும் ஐயப்பாடு நிறைந்த இவ்வெடுகோளுக்கு நியாய அடிப்படை எதையும் வழங்காது, முதலிமை அளவீட் டுடன் கூடிய ஓர் ஒற்றைப் பருமன் போல, இந்த அறிவுத் தேட்டத்தைக் கரு துவது பொதுவான ஒன்றாகக் காணப்படு கின்றது. யதார்த்த நிலையில், வெவ்வேறு பட்ட வகையான மனித மூலதனத்திற்கு வெவ்வேறுபட்ட நுழைவு மட்டங்கள் காணப்படுவதுடன், மனித மூலதனத்தை ஒரே வகையான கூறுகளைக் கொண்டதா கக் கருதுவதென்பது மிகக் குறைந்த ளவே யதார்த்தபூர்வமானதாக உள்ளது. ஆயினும், ஊழியத்தை (மனித மூலத
ஆவணி / புரட்டாதி 2010

Page 7
னத்தை) உற்பத்தித்திறன் அடிப்படையில், குறைந்த மட்டத்திலிருந்து கூடிய மட்டம் வரையில் சமமானதாகக் கருதுவதை அறிவு பூர்வமானதாக ஏற்றுக்கொள்ள முடியா துள்ளது. இலங்கையின் பொதுக்கல்வி மாதிரியானது, இடைநிலைக் கல்வி மட் டத்தில் ஒரே வகையான படிப்பையே பூர்த்திசெய்வோரை உருவாக்குகின்ற, ஓர் ஒத்த இயல்புடைய மாதிரியாக இருப் பதுடன், பொருளாதாரத்திற்கான அதன் பங்களிப்பு மிகவும் சந்தேகத்திற்குரியதா கக் காணப்படுகின்றது.
அகவயமான பொருளாதார வளர்ச்சி பற் றிய கோட்பாடுகள் - அறிவுப்பொருளாதாரம்
நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பொருத்தமான மாதிரியாக, பிந் திய செந்நெறி மாதிரி அமைந்துள்ளதா என பொருளியலாளர்கள் வினவுவதற்கு, (3urtoiö (3urruDji (Paul Romer - 1986, 1987, 1990) என்பவராலும் ஏனையோராலும் விருத்திசெய்யப்பட்ட, பொருளாதார வளர்ச்சி பற்றிய புதிய கோட்பாடுகள் வழிவகுத்துள்ளன. இச்சிந்தனைகளே அறிவுப் பொருளாதாரம் பற்றிய மிக அண்மைக் காலச் சிந்தனைகளாகும். ஒன்றாகச் சேர்த்து அகவயமான பொரு ளாதார வளர்ச்சி மாதிரிகள் என அழைக் கப்படுகின்ற இப்புதிய கோட்பாடுகள், பிந் திய செந்நெறிக் கோட்பாடு விளக்குவது போனறு', கோட்பாட்டுக்கு வெளியே அமைந்த காரணிகளில் தங்கியிருப்பதை விட, நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சி யைத் தூண்டுகின்ற மூலாதாரமான ஆற் றல்களைப் பற்றி விளக்குவதற்கு முயற் சிக்கின்றன. போல் ரோமர் (2009)', நீண் டகாலப் பொருளாதார வளர்ச்சி பற்றிய தனது கோட்பாட்டிற்கு, அறிவுத் திரட் சியை அடிப்படையாகக் கொள்கின்றார். வழமையான உள்ளீடுகள் - ஊழியமும் மூலதனமும் உட்பட, கல்வியை அவர் ஒர் உற்பத்திக் காரணியாக வெளிப்படை யாக அங்கீகரிக்கின்றார்.
அகவயமான பொருளாதார வளர்ச்சிக் கோட்பாடானது பிந்திய செந்நெறிக் கோட் பாட்டின் மூன்று வரையறைகளைச் சான் றாதாரமாகக் குறிப்பிடுகின்றது. முதலாவ தாக, தொழில்நுட்ப மாற்றத்திற்கான மூலங்களைப் பற்றி விளக்குவதற்குப் பதிலாக, பொருளாதார வளர்ச்சியை ஆள்வீத (தலா) வெளியீட்டில் வழங்கு வதற்கான தொழில்நுட்ப மாற்றத்தில் அது தங்கியுள்ளது. இரண்டாவதாக, நீண் டகாலப் பொருளாதார வளர்ச்சியில் அர சாங்கக் கொள்கையின் விளைவுகளைப் பற்றி ஆராய்வதற்கான மிகவும் எளிமை யான ஓர் கட்டமைப்பை மாத்திரமே இப் பிந்திய செந்நெறி மாதிரி வழங்குகின்றது. மூன்றாவதாக, சர்வதேச வியாபாரத்தை யும், பொருளாதார வளர்ச்சியுடனான அதன் தொடர்பையும் பற்றி ஆராய்வதற்
ஆவணி / புரட்டாதி 2010
கான வரையறுக்கப் இம்மாதிரி கொண் அதிகளவில் உள்ந பீட்டுக் கொள்கைை களை விட, வெளிே கொண்டுள்ள நாடுக சியடைவதாகக் கா பதை அனுபவ அடி றுகள் குறிப்பாகத் ஆயினும், விரைவான சிக்கு வியாபாரத்தி காரணமாக அை தொடர்பான பிரச்சின் செந்நெறி மாதிரிய துள்ளது.
பிந்திய செந்நெறி L களைத் தீர்க்க முL களை பொருளியல் காலத்தில் விரு தொழில்நுட்ப மாற் நிகழ்வதனால், அது பொருளாதார வளர் ளது, என்பதை இந்த ளாதார வளர்ச்சிக் கொள்கின்றது. அ கருத்தை, அதாவது அல்லது நிறுவனத்ை நபரால் அல்லது கொள்ளப்படுகின்ற காரணமாக ஏற்படு னது அகவயமாக ே யைத் துவக்கி வை பற்றி, போல் ரே! ஆராய்ச்சியின் பெறு ஆலோசனைகள், இ டியாளர்களுக்கே யும் என்பதை கம்ப துள்ளபோதும், ஆ ஆராய்ச்சியிலும் அ லீடுகளை மேற்கெ விளக்குவதற்காக, யைச் செம்மைப்படு நுட்ப வரையறையின் மாதிரியைச் சமுத தொடர்ச்சியான புத் வெளியீட்டை எல் அதிகரிப்பதற்கு அ பதை அவர் கண்ட முன்னேற்றத்தின் இம்மியும் பிசகாத குவதன் மூலம், பிந் பாட்டில் உள்ள ஓர் வெளியை ரோமரி றது. அண்மைய யின் பரப்பெல்ன அதிகரிப்புக்கள், வளர்ச்சி, நவீன ெ வீதங்களிலுள்ள ே மான மற்றும் மொத் திறன் வேறுபாடுக லும் மனித மூலத6 கூலிகளின் நீண்டகா

பட்ட கருவிகளையே டுள்ளது. குறிப்பாக, ட்டுத் தொழில் காப் யப் பின்பற்றும் நாடு நாக்கிய நலன்களைக் ள் விரைவாக வளர்ச் ணப்படுகின்றது என் ப்படையிலான சான்
தெரிவிக்கின்றன. பொருளாதார வளர்ச் லான திறந்ததன்மை மகின்றதா என்பது னயை இந்த பிந்திய
ல் கையாள முடியா
)ாதிரியின் குறைபாடு பலுகின்ற கோட்பாடு )ாளர்கள் அண்மைக் த்திசெய்துள்ளனர். றமானது உள்ளேயே நுவோர் அகவயமான ச்சி மாதிரியாக உள் அகவயமான பொரு கோட்பாடு ஏற்றுக் றிவுத்திரட்சி பற்றிய இன்னுமொரு நபரை தைப் பாதிக்கின்ற, ஒரு நிறுவனத்தால் மேற் ஒர் நடவடிக்கையின் கின்ற விளைபயனா பொருளாதார வளர்ச்சி |க்கின்றது என்பதைப் ாமர் ஆராய்கின்றார். றுபேறாகப் பெறப்பட்ட இறுதியில் தமது போட் அனுகூலமாக அமை னிகள் தெரிந்துவைத் அக்கம்பனிகள் ஏன் |பிவிருத்தியிலும் முத ாள்கின்றன என்பதை ரோமர் தனது மாதிரி த்தியுள்ளார். தொழில் குறிப்பிட்ட சில வகை ாயம் எய்தும் வரை, தாக்கத்தால் ஆள்வீத லாக் காலத்துக்கும் னுமதிக்க முடியும் என் றிந்தார். தொழில்நுட்ப மூலத்தைப் பற்றிய ஓர் விபரிப்பை வழங் திய செந்நெறிக் கோட் முக்கியமான இடை ன் மாதிரி நிரப்புகின் வருடங்களில், சந்தை லயில் காணப்படும் துரித பொருளாதார பாருளாதார வளர்ச்சி வறுபாடு, பாரிய வரு தக் காரணி உற்பத்தித் ள், அதிகரித்துச் செல் ாம், ஒப்பீட்டு ரீதியான ல உறுதிப்பாடு ஆகிய,
பொருளாதார வளர்ச்சிப் பாங்கின் ஆறு இயன்மைக் கூறுகளை ரோமர் மற்றும் ஜோன்ஸ் (2009) விளக்கியுள்ளனர். இந்த ஆறு இயன்மைக் கூறுகளிற் பலவற்றிற்கு கல்வியுடன் தொடர்பு உண்டு என்பதோடு, கல்வித் துறைசார்ந்த கொள்கை வகுப் பாளர்கள் இவற்றைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும்.
அறிவுப் பொருளாதாரம் கல்வியின் பங்கு
ஒன்றில்
கல்வியில் அகவயமான பொருளா தார வளர்ச்சிக் கோட்பாட்டின் (அறிவு சார் பொருளியல்) விளைவு
ரோமரைத் தொடர்ந்து, ஏனைய பல பொரு ளியலாளர்களும் அகவயமான பொருளா தார வளர்ச்சி பற்றிய கருத்தை விரிவு படுத்துகின்ற மாதிரிகளை விருத்திசெய் துள்ளனர். அவர்கள் வேறுபட்ட மாறிகளை யும் சார்புகளையும் பயன்படுத்துகின்ற போதும், குறிப்பாகக் கல்வியுடன் தொடர் பைக் கொண்டுள்ளதாகக் காணப்படு கின்ற ஒரு துறை மனித மூலதனமும் பயிற்சியும் ஆகும். புத்தாக்கம், நீண்டகா லப் பொருளாதார வளர்ச்சியின் முதன் மையான சாதனமாகவும், மிகுதியாகக் கற்ற ஓர் தொழிற்படை, ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான இன்றியமையாத உள்ளிடாகவும் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதை அகவயமான பொருளாதார வளர்ச்சி மாதிரிகள் பலவும் புலப்படுத்து கின்றன. இந்த மாதிரியைப் பற்றியும், அரசாங்கத்தால் பயிற்சி அல்லது கல்வ பிக்கு மானியம் வழங்கப்படுவது பற்றியும் பல்வேறுபட்ட கருத்துக்கள் காணப்படு கின்றபோதும், மனித மூலதனத்தில் மேற் கொள்ளப்படும் முதலீடுகளை அதைரியப் படுத்துவதை அரசாங்கம் தவிர்க்க வேண் டும் என்பதற்கு, ரோமர் உரிய சான்றளித் துத் தெளிவுபடுத்திக் காட்டுகின்றார். ஆராய்ச்சியிலும் அபிவிருத்தியிலும் ஈடு பட்டுள்ள ஆய்வாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கின்ற பெரும் அறிவுத் தேட்டம் ஒன்று இந்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் காணப்படுவ தோடு, இறுதி வெளியீட்டுத் துறையில், உற்பத்தியானது மூலதனப் பொருட்களின் பரந்த ஓர் தொகுதியிலிருந்து அனுகூலங் களைப் பெறுகின்றது. அறிவுத் திரட்சிக் குக் கிடைக்கும் நிலையான ஆதாயங்க ளால், அதாவது அறிவுத் தேட்டம் அதிக ரிப்பதனால், ஆ மற்றும் அபி விருத்தியில் மேற்கொள்ளப்படுகின்ற முத லீட்டின் மீதான ஆதாயம் வீழ்ச்சியடை வதில்லை என்பதை ரோமரின் பிற்கா லத்து மாதிரி வெளிக்காட்டுகின்றது. இதன் பலாபலனாக அமைந்த சமநிலை யானது, புதிய உற்பத்திப் பொருட்களின் தொடர்ச்சியான அறிமுகம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என்பவற் றின் காரணமாக, ஆள்வீத வெளியீட்டில்
vv WU V V J
5

Page 8
காணப்படும் அகவயமான பொருளாதார வளர்ச்சியை முக்கிய பகுதியாகக் கொண் டிருக்கின்றது. புதியதோர் வடிவமைப் புடன் இணைக்கப்பட்டுள்ள எதிர்கால வருவாயின் ஏற்கனவே முடிவுசெய்யப் பட்ட பாய்வியக்கத்தினுடைய கழிக்கப் பட்ட பெறுமதியை உயர்த்துவதன் மூலம், குறைந்த வட்டி வீதங்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட மனித மூலதனத்தின் அளவை அதிகரிக் கின்றன. அதிகளவான ஆராய்ச்சிகள், பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதத்தில் காணப்படும் ஓர் நிரந்தரமான அதிகரிப் பாக மாறுகின்றன. தொழிலாளர்களுக்குக் கற்பிப்பதற்கும் பயிற்சியளிப்பதற்குமான (தொழில்நுட்பக் கல்வியை விருத்திசெய் வதில் மிக முக்கியமான ஒரு காரணி) மானியங்களே, அடுத்த மிகச் சிறந்த
கொள்கையாக அமையும்.
றொபேர்ட் லூக்காஸ் (1988)' இரு மாதி ரிகளின் இன்றியமையாத விபரங்களைக் கூறுகின்றார்: லூக்காஸின் முதலாவது மாதிரியானது, முறைசார் கல்வியில் மக் கள் மேற்கொள்ளும் முதலீட்டினால் ஏற்ப டும் விளைவுகள் மற்றும் தொழிலில் இருந்துகொண்டே பயிற்சி பெறுவதன் (ஒன்றைச் செய்வதன் மூலம் கற்றுக் கொள்ளல்) விளைவாக ஏற்படும் உற்பத் தித்திறன் வளர்ச்சி போன்ற ஏனைய அம் சங்கள் என்பவற்றுடன் சம்பந்தப்பட்டதா கும். புலப்பெயர்வு தொடர்பான சர்வதே சச் சான்றுடன் இந்த மாதிரி ஒத்துப்போ வதை லூக்காஸ் சுட்டிக் காட்டுகின்றார். மனித மூலதனம் வெளிவாரி விளைவுக ளைக் கொண்டதாக இருக்குமாயின், குறைந்தளவிலான மனித மூலதனத்தைக் கொண்ட நாடுகளில் உள்ள தொழிலாளர் களை விட, உயரளவிலான மனித மூலத னத்தைக் கொண்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் அதிகளவு உற்பத்தித் திறன் உடையவர்களாகவும், மிகுதியான கூலிகளைச் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பர். இதனால், குறைந்தளவிலான மனித மற்றும் பெளதிக மூலதனத்தைக் கொண்டிருக்கும் வறிய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், செல்வந்த நாடு களுக்குக் குடிபெயர்வதற்கான ஓர் ஊக்கு விப்பைக் கொண்டுள்ளனர். பெருந்தொ கையான மனித மூலதன இருப்பைக் கொண்டுள்ள நாடுகளால் தொடர்ந்தும் நிரந்தரமான செல்வந்த நாடுகளாக இருக்க முடியும் என்பதால், லூக்காஸின் மாதிரி யில் மையத்தை நோக்கிய நகர்வுக்கான இயக்கத்தை உண்டுபண்ணும் ஆற்றல் காணப்படவில்லை என்பதுடன், புலம்பெயர் வதற்கான ஊக்குவிப்பு நிச்சயமாகத் தொடர்ந்து இருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் இலங்கை மிக அதிகளவில் தங்கியிருத்தல் மற்றும் புலம்பெயர் ஊழி யத்தின் ஊடாக, இலங்கை ஒர் வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டிருப் பதை கல்விகற்ற தொழிற்படை சாத்தியப்
6
படச் செய்துள்ளன மாக, தீர்க்கப்பட 6ே மான ஓர் விடயம் இ
தொழிலாளர்கள், மு முதலீடுகளை விட, போது பெறுகின்ற கவே மனித மூலத றனர் எனும் அறி அடிப்படையாக அ (மெய்க்கோள்) இ இரண்டாவது மாதி இந்த மாதிரியில், ெ சாலைக்குச் செல்வ: யிலிருந்து விலகுவ: தொடர்ந்து அதிகரித் பொருட் தொகுதிை தற்கு அவர்கள் கற்று புதிய திறன்களைப் கவே மனித மூலத றனர். இலங்கையிலு கங்களில் பெரும்பா தும் செயல்முறைப் அறிவுத்துறைக் கற்6 பற்றுபவையாக உ( கைப் பல்கலைக்கழக நுட்பக் கல்லூரிகளு கியத்துவமிக்க தெ
புதிய வடிவமைப்பு செய்வதற்காக ஆர அதிகளவான ஊக்கு குவதன் மூலம், விய ளாதார வளர்ச்சியை டும்: அறிவாற்ற6ை கொண்ட கல்வியை னுடைய பயணத்தில் செலுத்துவதற்கு அ6 இன்னுமொரு செய யும் அபிவிருத்திய ஏராளமான அரசாr ஆராய்ச்சி மற்றும் , பிரிவுகள் உள்ளே லுள்ள இந்த நிறுவ லானவை, மனித படுத்துவதற்காகத் வில்லை. நிறுவன யான ஓர் மாற்றத்த இது சூசகமாகத் ெ நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் போதுமான நிதி உ தில்லை என்பதோடு இன்றி, வாய்ச்சொல் வளிப்பவையாக களிலிருந்து பல்கை யிலான அனைத்து களும், கற்றலுடன் ( அமைப்புக்களை, ! படுத்தலைச் சாத்தி துணைபுரிபவையா பளிப்பதற்கும், அ ளின் அடிப்படையி அடிப்படையில் தி

ம என்பன நிமித்த 1ண்டிய மிக முக்கிய லங்கையிடம் உண்டு.
றைசார் கல்வியிலான
தொழில் செய்யும்
பயிற்சியின் ஊடா னத்தைத் திரட்டுகின் வார்ந்த வாதத்தின் மையும் இக்கூற்றில் ருந்தே லூக்காஸின் ரி ஆரம்பிக்கின்றது. தாழிலாளர்கள், பாட ற்காக தொழிற்படை
5ன் மூலமாக அன்றி,
துக்கொண்டிருக்கும் ய உற்பத்தி செய்வ றுக்கொள்கின்றபோது பெறுவதன் மூலமா னத்தைத் திரட்டுகின் லுள்ள பல்கலைக்கழ லானவை இப்பொழு பயன்பாடு சாராத கை மாதிரியைப் பின் ள்ளமையால், இலங் 5ங்களுடனும் தொழில் நடனும் இதற்கு முக் ாடர்பு உண்டு.
க்களைக் கிடைக்கச் ாய்ச்சியாளர்களுக்கு குவிப்புக்களை வழங் ாபாரத் துறை பொரு ஊக்குவிக்க வேண் ல அடிப்படையாகக் எய்துவதற்கான அத ல், இலங்கை கவனம் வசியம் தேவைப்படும் ற்களமாக ஆராய்ச்சி ம் அமைந்துள்ளது. ங்க நிறுவனங்களில் அபிவிருத்திப் பணிப் பாதும், இலங்கையி னங்களில் பெரும்பா மூலதனத்தை விரிவு தயார்ப்படுத்தப்பட ரீதியான முழுமை ன்ெ தேவையைக்கூட தரிவிக்கின்றது. இந்த பெரும்பாலானவை, அபிவிருத்திக்குப் தவிகளை வழங்குவ , உள்ளார்ந்த ஈடுபாடு )லில் மாத்திரம் ஆதர டள்ளன. பாடசாலை )லக்கழகங்கள் வரை க் கல்வி நிறுவனங் தொடர்புடைய ஏனைய >னித மூலதன விரிவு பப்படச்செய்வதற்குத் 5 ஆகுவதற்கு வாய்ப் த்துடன் நம்பிக்கைக pன்றி, அறிவாற்றலின்
ர்மானங்களை மேற்
கொள்ளக்கூடிய ஓர் மனிதவள அடித் தளத்தைத் தயார்ப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில், முழுமையான மாற்றத்திற்கு உட்பட வேண்டியுள்ளன. அனைத்து அர சாங்க நிறுவனங்களுமே பெரும்பாலும் நம் பிக்கைகளின் அடிப்படையில் நிருவகிக் கப்படுவதுடன், அறிவுப் பொருளாதாரத் தைச் சாத்தியப்படச் செய்வதற்குத் துணை புரிவதற்கு ஏற்ற வகையில், நிறுவனங் களை பூரணமாக மாற்றியமைப்பதற்கா கத் தயார்ப்படுத்தப்பட்ட நிலையிலுள்ள, முழுமையான மாற்றத்திற்கான ஓர் முகா மைத்துவத்தை அன்றி, ஓர் பரிமாற்ற முகாமைத் துவக் கலாசாரத்தையே (நம்பிக்கைகளின் அடிப்படையில் நாளாந் தப் பிரச்சினைகளைத் தீர்த்தல்) பின்பற்று கின்றன.
இலங்கையில் பொதுக்கல்வியும் அறிவுப் பொருளாதாரமும்
பெரும்பாலான அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைப் போல, இலங்கையும் கல்விச் சீர்திருத்தத்திற்கான முயற்சி களை மேற்கொண்டு வருகின்றது. ஆயி னும், தென் ஆசியாவைப் போன்று இலங் கையிலும் உள்ள கல்வி முறைமையா னது மிகைப்படியாகப் பரீட்சையை நோக்க மாகக் கொண்டதாகவும், பொதுவான அறி வுத்துறை சார்ந்த கல்வியின் செல்வாக் கிற்கு உட்பட்டதாகவும் காணப்படுகின் றது. உலகமயமாதலின் விளைவாக ஏற் படுகின்ற பெரும் மாற்றங்களுக்கு கல்வி மற்றும் தொழில்நுட்ப முறைமைகள் துலங்க வேண்டிய தேவை உள்ளதுடன், பொருளாதார வளர்ச்சியின் நெடுங்காலம் நீடித்திருக்கக்கூடியதன்மை, போட்டித் தன்மை, தொழில்வாய்ப்புக்களை உரு வாக்குதல், வறுமை ஒழிப்பு என்பன தொடர்பில், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பயன்விளைவை உண்டாக்கு கின்ற தாக்கங்களை அறிவுப் பொருளாதா ரம் கொண்டிருக்க முடியும். கடந்த தசாப் தங்களில், தென்னாசிய நாடுகளில் பெரும் பாலானவற்றைப் பிந்திய செந்நெறிப் பொருளாதாரத் தலையீடுகள் வழிநடத்தி வந்துள்ளன. தென்னாசியாவில் 1978 ஆம் ஆண்டிலேயே திறந்த பொருளாதா ரக் கொள்கையை அறிமுகப்படுத்திய முதலாவது நாடாக இலங்கை இருந்தது. அக்காலத்தில் ஓர் துரித பொருளாதார வளர்ச்சி காணப்பட்டபோதும், மாற்றத் திற்கு உள்ளாகிக்கொண்டிருந்த கேள்வி களுக்கு ஏற்றவகையில் கல்வி மற்றும் பயிற்சி முறைமைகளிலிருந்து போதுமா னளவில் பயன் பெறப்படவில்லை. இப்பிரச் சினையானது குறிப்பாக, தற்போது துரித வேகத்தில் வளர்ந்துகொண்டிருப்பதும், படிப்படியாக உலக பொருளாதாரத்தின் ஒர் அங்கமாக மேலும் மாறிக்கொண்டி ருப்பதுமான, தென்னாசிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையதாகும் (Sedere, 2000'; Riboud, Savchenko and Hong Tan, 2007)l3,
ஆவணி / புரட்டாதி 2010

Page 9
உயரளவிலான அரசியல் உறுதிப்பாடு, பயங்கரவாத அச்சுறுத்தல் இன்மை, இனத்துவ ஒருமைப்பாட்டிற்கான ஓர் அறி குறி என்பவற்றுடன் கூடிய புதியதோர் சகாப்தத்தினுள் இலங்கை நுழைந்துள் ளது. இலங்கையில் தற்போது நடைமுறை யிலுள்ள மஹிந்த சிந்தனை' எனும் புதிய அரசியல் தொலைநோக்கானது, கல்வி யில் விஞ்சிய தரநிலையை எய்தச் செய் வதுடன், பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும் உள்ளது. வியாபார விரி வாக்கம் மற்றும் உற்பத்தியினதும் மூல தனத்தினதும் உலகமயமாதற் செயற்பா டுகள் என்பன, புதிய தொழிற்துறைகளில் வேலைபெற்றுள்ளோரின் திறன்களின் தரத்தை மேலும் அதிகரிப்பதற்கான மீள் ஒழுங்குபடுத்தலை மேற்கொள்வதற்கான அழுத்தங்களைப் பொருளாதாரங்களுக் குத் தோற்றுவிக்கின்றன. மேலும், பாடசா லைகளிலும் வேலைத்தலங்களிலும் ஆட் கள் பெற்றுக்கொள்ளும் திறன்கள் மிக விரைவாகப் பயனொழிந்து போவதனா லும், துரிதப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மாற்றத்திற்குத் துலங்குவதற்கு புதியதும் மேலும் சிக்கல் நிறைந்ததுமான திறன்கள் அவர்களுக்குத் தேவைப்படுவதனாலும், புதிய தகவல் தொழில்நுட்பங்கள் மூலம் சாத்தியமாகியுள்ள தகவல்களின் அதிக ரித்தளவிலான உலகளாவிய பாய்ச்சலா னது, உயர்தர அறிவாற்றல் சார்ந்த திறன் களுக்கும் தொழில்புரியும் காலம் முழுவ தும் தொடர்ந்து கற்பதற்குமான கேள்வி யைத் தோற்றுவிக்கின்றது. குறிப்பிடத் தக்களவு விளைவுகளை உண்டுபண்ணு கின்ற இம்மாற்றங்களுக்கும், அவை தோற்று விக்கும் சவால்களுக்கும், கல்வி மற்றும் பயிற்சி முறைமைகள் எவ்வாறு துலங்கு கின்றன என்பதைப் பொறுத்தே, தென்னா சிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் வருமானம் என்ப வற்றில் அவை மிக அதிகளவான தாக் கத்தை உண்டாக்குகின்ற விளைவுகளைக் G5760ötlagböSti. (Riboud, Savchenko and Hong Tan, 2007).
தென்னாசிய நாடுகள் அனைத்திலுமே கல்வியில் காணப்படும் இடைவிடாத முன் னேற்றம் மற்றும் அதிலுள்ள தெளிவான உள்ளார்ந்த ஈடுபாடு என்பவற்றின் மத்தியி லும், கிழக்காசியாவினதும் உலகின் ஏனைய பாகங்களினதும் நிலையை எட்டுவதற் காக, நடுத்தர காலத்தில் தென்னாசியா வின் கல்வி மற்றும் பயிற்சி முறைமைகளி லான ஓர் முழுமையான மாற்றத்தை மேலும் விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டியுள்ளது கிழக் காசியாவைச் சேர்ந்த சில போட்டி நாடு களுடன் ஒப்பிடுகையில், இடைவெளிகள் குறைவடைவதைவிட, அவை மேலும் விரி வடையக்கூடும் என்பதைச் சில குறிகாட்டி கள் மறைமுகமாகக் கூறுகின்றன.
தின்களின் நிரம்பலானது ஐயத்திற்கு இட மின்றி கேள்வியை விட மெதுவாகவே விருத்தியடைகின்றது. இப்பிராந்தியத்தி
ஆவணி / புரட்டாதி 2010
லுள்ள அரசாங்கங்க படுகின்ற சற்றே டெ கள் மேற்கொள்ளப் வியின் குறைந்த
கிடைக்கும் ஆதாய யில் உயர் இடைநி நிலை கல்வியிலிரு யங்கள் தொடர்ந்து இருந்து வந்துள்ளே ரித்தும் உள்ளன, ! வும் அதிகரித்துச்செ டும் திறன்களுக்கான கொள்கைகளும் தி முழுமையாகத் து: தையே சுட்டிக்காட்( கப்பட்ட பொருளா குறிப்பாகத் தாராண் கல்வியும் சிரேஷ்ட களிலுள்ள பொதுக் செய்யவில்லை. இ குறிப்பாக சீனா, ( லாந்து ஆகிய நாடுக பாகத் தோன்றுவத
அண்மைய தசாப்தா வியை மேம்படுத்துவி சியில் தென்னாசிய செலுத்தியுள்ளன எ என்பவரும் ஏனை.ே குறிப்பிடுகின்றனர்.
மட்டங்களில் விஞ்சி களை அவதானிக்க தோடு, நாடெங்கு பார்த்தறியக்கூடிய தும், இடைநிலைக்
வியும், தொழிற்கல்: றும் சேவைக்காலப்
யளவு கவனத்தை மிருந்து இன்னும் ( டன், இத்துறைகளி வாக்கச் செயற்பா( னவை தனியார் : காரணமாகவே இ கூலி தொடர்பான லைப் பின் பயிற்சி
மான தாக்கவிளை
கள் காணப்படுகின் அத்தகைய பயிற்சி பட்ட ஒரு துறையா ணமாக, உலகிலுள் வானவற்றில் ஒன்ற லிலான பயிற்சிகளி 6H5 (Riboud, Savc
கல்வி கற்றல் மற்று லிருந்து எதிர்பார்
கல்விச் சுற்றுவட்டத் கட்டங்களில் படிப் மாணவர்களால் எதி களை அல்லது 6 லைக் கல்வி மு யிருக்க வேண்டிய

ளால் மேற்கொள்ளப் ரும்படியான முதலீடு டுகின்றபோதும், கல் மட்டங்களிலிருந்து வ்களுடன் ஒப்பிடுகை லை மற்றும் மூன்றாம் து கிடைக்கும் ஆதா b உயர்வானதாகவே தாடு, அவை அதிக இது, உயர்வானதாக ல்வதாகவும் காணப்ப கேள்விக்கு கல்விக் ட்டங்களும் இன்னும் ஸ்ங்கவில்லை என்ப டுகின்றது. எதிர்பார்க் தார மேம்பாட்டிற்கு, மைக் கலைத்துறைக் இடைநிலை மட்டங் 5ல்வியும் பங்களிப்புச் ந்த மெய்மை நிலை தென்கொரியா, தாய் ளில் மிகவும் முனைப் ாக உள்ளது.
பகளில், ஆரம்பக் கல் பதற்கான தமது முயற் நாடுகள் கவனஞ் GOT, só u6i' (Riboud) பாரும் (2007) மேலும்
கல்வியின் ஏனைய ய தரநிலையின் கூறு 1க்கூடியதாக இருப்ப ம் வேறுபாடுகளைப் தாகவும் உள்ளபோ கல்வியும் உயர் கல் வியும் பயிற்சியும் மற் பயிற்சி என்பன, அதே ப் பொதுத்துறையிட பெறவில்லை என்பது ல் நிகழ்ந்துள்ள விரி கெளில் பெரும்பாலா துறை முயற்சிகளின் டம்பெற்றவையாகும். விடயங்களில் பாடசா களின் பாரிய, சாதக வுகளுக்கான சான்று றபோதும், குறிப்பாக பானது புறக்கணிக்கப் கவே உள்ளது. உதார ள மிகக் குறைந்தள க, தயாரிப்புத் தொழி ன் நிகழ்வு வீதம் உள் henko and Tan 2007).
Iம் கல்வி என்பவற்றி க்கப்பரும் பலண்கள்
தின் வெவ்வேறுபட்ட பை நிறைவுசெய்யும் ர்பார்க்கப்படும் பலன் பிடயங்களை பாடசா றைமை எதிர்நோக்கி
ள்ளது. பாடசாலைக்
கலைத்திட்டம் (பாடவிதானம்) இவ்வம்சத் திற்கு மிகக் குறைந்தளவே முக்கியத்து வம் கொடுத்துள்ளதுடன், கற்றற் செயற் பாடுகள், எதிர்பார்க்கப்படும் விடயங்களை உருவாக்குவதற்குத் தேவையானவை தவிர்ந்த ஏனைய பாடங்கள் நிறைந்து சுமையாகக் காணப்படுகின்றன. ஆரம்பப் பாடசாலையில் கல்வியை நிறைவுசெய்து வெளியேறுவோரால் எதிர்பார்க்கப்படும் விடயங்கள் எவை? தரம் 8 அல்லது 9 ஐப் பூர்த்திசெய்து, இடைநிலைப் பாட சாலை அல்லது கனிஷ்ட இடைநிலைப் பாடசாலை ஒன்றிலிருந்து வெளியேறு வோரால் எதிர்பார்க்கப்படும் விடயங்கள் எவை? அவ்வாறே, க.பொ.த.சா/தரத்தை அல்லது தரம் 11 ஐ நிறைவுசெய்வோரால் எதிர்பார்க்கப்படும் விடயங்கள் எவை? மாற்றிக்கொண்டிருக்கும் காலம் மற்றும் எதிர்கால நோக்கு என்பவற்றை ஆழ்ந்து சிந்தித்து, கல்வி முறைமையின் பலன்க ளாக அல்லது வெளியீடுகளாக எதிர்பார்க் கப்படுகின்ற விடயங்கள் பற்றிய பகுப் பாய்வின் ஊடாக இத்தகைய வினாக் களுக்கு விடையளிக்க வேண்டியுள்ளது. 2010 இல் பாடசாலைக்குச் சேர்கின்ற ஒரு பிள்ளை, 2024 ஆம் ஆண்டிலேயே பாடசாலைக் கல்வி முறைமையை நிறைவு செய்யும், கலைத்திட்டங்களை விருத்தி செய்வோரைப் பொறுத்தவரை, 2024 இல் வளர்ச்சியடைந்துகொண்டிருக்கும் இலங் கையில், நல்விளைவை உண்டுபண்ணு கின்ற, செயற்திறனுடைய மற்றும் உற்பத் தித்திறன் வாய்ந்த ஓர் குடிமகனாக இருப் பதற்கு, அப்போது கல்வியை நிறைவு செய்யும் இளைஞனுக்குத் தேவைப்படும் அறிவாற்றல், திறன்கள், தரப்பண்புகள் எவை என்பதைப் புரிந்துகொள்வதற்கு, இலங்கையை உலகளாவிய நோக்கில் ஆராய்வது அவசியமானதாகும். இலங் கையின் அடையாளத்தையும் மரபுச்செல் வத்தையும் பேணிப் பாதுகாத்துக்கொண்டு, எதிர்பார்க்கப்படும் இவ்விடயத்தை பகுப் பாய்வுசெய்ய வேண்டியுள்ளது. குழுச் செயற்பாட்டாளர்களாக இருத்தல், ஒத் துழைப்பு மனப்பாங்கு, ஆக்கபூர்வமாகச் சிந்திக்கும் தன்மை, நேர்த்தி போன்ற நல் லிணக்கத் திறன்களே அறிவுப் பொருளா தாரத்திற்குத் தேவைப்படுவதுடன், ஆசிரி யரும் பரீட்சைக்காகக் குறுகிய காலத்தி னுள் திணிக்கின்ற செயற்பாடும் மேம்பட்டு நிற்கின்ற கற்பித்தலை அடிப்படையாகக் கொண்ட, மரபுரீதியான பாடங்களிலி ருந்து இத்திறன்களைக் கற்றுக்கொள்ள (plQuTgl. ,
ஒவ்வொரு குடிமகனும், நல்விளைவை உண்டுபண்ணுகின்ற ஓர் உற்பத்தியாளனா கவும் நுகர்வோனாகவும் இருக்க வேண்டு மென அறிவுப் பொருளாதாரம் எதிர்பார்க் கின்றது. இந்த அடிப்படைத் திறன்களில் குறைந்தபட்ச அளவையாவது ஒவ்வொரு குடிமகனும் பெறவேண்டிய தேவை உண்டு. ஆரம்பக் கல்வியை நிறைவுசெய் வோர் அனைவருமே அடிப்படைத் திறமை
7

Page 10
களைப் பெறவேண்டி இருப்பதுடன், இனங் காணப்பட்டுள்ள இந்த அடிப்படைத் திறன் களில் தேர்ச்சி இன்றி. ஆரம்பக் கல்வி கற்கும் எக்குழந்தையுமே ஆரம்பக் கல் வியை விட்டு வெளியேறவோ அல்லது கனிஷ்ட இடைநிலைப் பாடசாலை முறை மையினுள் நுழையவோ கூடாது தற்போது, இலங்கைச் சிறார்களில் அண்ணளவாக 18 சதவீதமானோர் அடிப்படைத் திறன் களைப் பெற்றுக்கொள்வதில்லை என்ப தையும், அத்தகைய குறைந்தபட்சப் பேறு களைக் கொண்டிராத சிலர், கனிஷ்ட இடை நிலைப் பாடசாலையை வெற்றிகரமாக நிறைவுசெய்கின்றனர் என்பதையும் ஆய் வுகள் வெளிப்படுத்துகின்றன. அவ்வாறே, சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலையில் சேர்வதற்கு முன்னர், கனிஷ்ட இடைநிலை மாணவர்கள் குறைந்தபட்சம் எதிர்பார்க்கப் படும் ஆகக்குறைந்த மட்டங்களைப் பூர்த்தி செய்யவேண்டியுள்ளது. வெவ்வேறு கட்டங் களிலும் எதிர்பார்க்கப்படும் விபரங்களை இக்கல்வி முறைமை எதிர் நோக்கியிருக்க வேண்டியிருப்பதுடன், குறிப்பிடப்பட்ட இந்த வழிமுறையில் பாடசாலை முறைமை செயற்
படுகின்றதா என்பதைக் கண்காணிக்க
வேண்டிய தேவையும் உண்டு.
அறிவுப் பொருளாதாரத்திற்கான கலைத்திட்டமும் போதனை முறையியலும்
பாடசாலைக் கலைத்திட்டம்: கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகியவற்றிற்கு இட் டுச்செல்லும் ஒரு பொதுக்கல்விக் கலைத் திட்டத்தை இலங்கை கொண்டுள்ளது. அத்துடன் இக்கலைத்திட்டம் ஓர் ஏகபரி மாண விருத்தி மாதிரியைப் பின்பற்றுகின் றது. பாட உள்ளடக்கம், பாடம் ஒன்றிற் கான முறைசார்ந்த பாடசாலை வேளை, பாடங்களின் எண்ணிக்கை, தர மட்டங் களைப் பூர்த்திசெய்வதற்கான கால நீட்சி என்பன யாவுமே ஏற்கனவே முடிவுசெய் யப்பட்டவையாக உள்ளன. இது தவிர, ஒரே பாடப் புத்தகம், ஒரே ஆசிரியர் கையேடு, அனைவருக்கும் ஒரே பரீட்சை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட, மத்திலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்ற ஒன் றிணைந்த கலைத்திட்டமாக அது அமைந் துள்ளது. அண்மைய வருடங்களில், இறுதி மதிப்பீடுகளைக் காட்டிலும், இடையிட்ட மதிப்பீடுகளாக உள்ள, பாடசாலைத் தவ ணைப் பரீட் சைகள் முடிவடையும் காலத்தை மத்திலிருந்து கட்டுப்படுத்துவ தற்கான முயற்சிகள் கூட காணப்பட்டன. அனைத்துக் கூறுகளுமே பெருமளவுக்கு நிலையானதாக உள்ளன. பல வருடங்க ளாக, குறிப்பாக 1972 இலிருந்து கலைத் திட்டத்தின் வகைகளைப் பல்கிப் பெருகச் செய்தல், செயற்திட்டங்கள் ஊடாகப் பாட சாலைக்கு வெளியே கற்றலை நிகழச் செய்தல் மற்றும் பாடசாலை மட்டக் கணிப் பீடு என்பவற்றிற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டபோதும், மாணவர்களின்
8
கற்றல் செயற்பாடுக களின் போதனை மு அடிப்படை வரையை களவு மாற்றமடைய
பாடசாலை ஆண்டு தேர்ச்சியை அடிப்ட கலைத்திட்டம்' ஒன் முகம் செய்துள்ளது களை ஐந்து மட்டா ளாக இனங்கண்டு மாணவர் பரிமாற்ற யதார்த்தமானவைய தாகவும், பிள்ளையை தாகவும் இருக்க வே திட்டம் எதிர்பார்க்கில புதிய கலைத்திட்ட செயற்பாடாக அை முறைமை கூட, பாட பறைகளிலும் மேற் மரபுவழக்கான நடை கள் மற்றும் மரபுவழ கருவிப் பொதுப்பரீட் றில் மாற்றத்தைக்
தோல்வி கண்டுள்ள
கலைத்திட்டத்தை மற்றும் கற்றற் செய விற்கு பிள்ளை மை என்பவற்றிற்காக அனைத்து முயற்சி இலங்கையில் காண சாரம் ஆக்கபூர்வமா டுக்கட்டையாகியுள்ள யர் அனைவருக்கும் மாகும். பரீட்சைகள் எழுதுகருவிப் பரீட் Lg5)L-6ö, H)(b 1. JffL பிள்ளை ஒன்று ெ வருடகால கற்றற் ெ த.சா.தரத்தில் மூன்று கொண்ட பரீட்சைத் கின்றது. இது பெரு ஓர் வழிமுறையில் தாக அமைந்துள்ள gi5fa0235" (metacogni லின் பலன்களாகள் ணக்கத் திறன்கள், பாற்றல் என்பனவா மென அறிவுப் பொ கின்றது. மேலும், படும் கடினமான த கமான நடைமுறைக களிலான முழுமை துணைபுரியாமல் { வர்கள் கல்லூரிக் அவர்களால் பயன்ப யாக - வழமையா6 உபாயமாக - மீன பாடம் செய்தல் அ 1993), தென்னாசி பாலானவற்றிலும் ! வில் காணப்படுகி

ள் மற்றும் ஆசிரியர் றைமை என்பவற்றின் Dறகள் குறிப்பிடத்தக்
வில்லை.
2009 தொடக்கம், டையாகக் கொண்ட றை இலங்கை அறி
இது, கற்றற் பயன் பகளிலான தேர்ச்சிக ள்ளது. ஆசிரியர் ல்கள் அதிகளவுக்கு ாகவும், துல்லியமான மையமாகக் கொண்ட ண்டுமென இக்கலைத் *றது. ஆயினும், இப் த்தின் நடைமுறைச் மந்துள்ள போதனை சாலைகளிலும் வகுப் கொள்ளப்படுகின்ற, -முறைச் செயற்பாடு க்கான காகித எழுது சை முறை என்பவற்
கொண்டுவருவதில் ாது.
நவீனமயப்படுத்தல் ற்பாடுகளை அதிகள பமானதாக ஆக்குதல் மேற்கொள்ளப்பட்ட களின் மத்தியிலும், ப்படும் பரீட்சைக் கலா ன மாற்றத்திற்கு முட் து என்பது இலங்கை நன்கு தெரிந்த விடய இப்போதும் காகித சைமுறையாக இருப் த்தைக் கற்பதற்காக சலவிட்ட பதினொரு சயற்பாடுகள், க.பொ. | மணித்தியாலத்தைக் தாளில் மதிப்பிடப்படு ம்பாலும் மரபுரீதியான அறிவைச் சோதிப்ப து இருந்தும், பேர tion) 676ölug5J, ffbgp புள்ள அறிவு, நல்லி சிந்தனைகள், படைப் ாக இருக்க வேண்டு ருளாதாரம் எதிர்பார்க் பரீட்சையில் காணப் ன்மையும், மரபு வழக் ளும் கற்றற் செயற்பாடு யான மாற்றத்திற்குத் இருக்கக்கூடும். மாண குச் செல்லும்போது, டுத்தப்படுகின்ற முறை 1 ஒரேயொரு கற்றல் ாடும் மீண்டும் மனப் புமைந்துள்ளது (Nist, ய நாடுகளில் பெரும் இம்முறையே அதிகள
ன்றது. உள்ளடக்கப்
பாடநெறிகளிலுள்ள, வெளிப்படையான கற்பித்தல் - கற்றல் உபாயங்கள் கற்றற் செயற்பாடுகளை மேம்படுத்துகின்றன என்பதை ஆராய்ச்சி முடிவுகள் எடுத்துக் 3T(algõpõ07 (Commander and ValeriGold, 2001; Ramp and Guffey, 1999; Chiang, 1998; El-Hindi, 1997; McKeachie, 1988), மாணவர்கள் குறிப் பிட்ட பாடங்களை ஏற்கனவே கல்லூரி களில் கற்றுள்ளனர் - ஆனால் உண்மை யில் அவ்வாறு இல்லை - என்ற எண் ணத்தை, சில போதனாசிரியர்களின் வெளிப்படையான கற்பித்தல் - கற்றல் உபாயங்கள் தோற்றுவிக்கின்றன என்ப தைக்கூட ஆய்வுகள் வெளிப்படுத்துகின் றன (McKeachie, 1988), தொடர்ச்சியான கற்றற் செயற்பாடுகள், அறிவாற்றலை மேம்படுத்துதல், திறன்கள், படைப்பாற்றல் சார்ந்த உபாயரீதியான சிந்தனை, கருத் துக்கள் என்பன அறிவுப் பொருளாதாரத் திற்குத் தேவைப்படுகின்றன. பேரறி கையை மையமாகக் கொண்ட கற்றல் மற்றும் மதிப்பீட்டு முறைகள் என்பவற்றின் ஊடாக மாத்திரமே இவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்
இணைக் கலைத்திட்டச் செயற்பாடு கள் எதிர்பார்க்கப்படும் தேர்ச்சிகளாவன, மானிடப் பண்புத்தரங்கள், விழுமியங்கள், நல்லிணக்கத் திறன்கள், செயல் உத்தி சார்ந்த அறிவும் அறிவை ஆழமாக்குத லும், இணைக்கலைத்திட்ட மற்றும் விளை யாட்டுச் செயற்பாடுகள், ஆளுமை விருத்தி, தொடர்ச்சியாகக் கற்பதற்கும் கற்றலுக்கா கக் கற்பதற்குமான வேணவா என்பவற்றை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன. பொதுவாகப் பார்க்குமிடத்து, பேரறிகை (metacognition) என்பது சிந்திப்பதைப் பற்றிய சிந்தனையாகும்", "பேரறிகை என் பது, குறிப்பிட்ட ஓர் சூழ்நிலையில் ஒரு வருடைய செயல் உத்தி சார்ந்த அறிவை எவ்வாறு பிரயோகித்தல் என்பதோடு, அதை எவ்வாறு செயற்திறனுடனும் நம் பகமான முறையிலும் பயன்படுத்துவது என்பதும் பற்றிச் சரியாக முடிவு செய்வ தற்கான விரைவுபூக்கத்துடன் ஒன்றிணைந்த வகையில், கற்றலுக்கான பாடத்திட்டப் பகுதி மற்றும் அதற்குத் தேவைப்படும் அறிவும் திறன்களும் ஆகியன பற்றிய பொருத்தமான மனக்கலக்கத்துடன் சேர்த்து, ஒருவர் ஏற்கனவே எதை அறிந்துவைத் துள்ளார் என்பதையும் பற்றிய ஒர் புரித லாகும்” என ரெய்லர் இதை மேலும் குறிப் பாக வரையறுத்துக் கூறுகின்றார் Taylor (1999)" சுய நெறிப்படுத்தப்பட்ட மாணவர் களே, "தமது சொந்தக் கற்றற் செயல்முறை களுக்குப் பொறுப்பான உடைமையாளர் களும் முகாமையாளர்களுமாவர்” என அப்துல்லா குறிப்பிடுகின்றார் Abdullah (2001)'. இதுவே, போதனை முறைமைக் குத் தேவைப்படுகின்ற மனப்போக்கு மாற் றமாகும்.
ஆவணி / புரட்டாதி 2010

Page 11
அறிவை அடிப்படையாகக் கொண்ட பொரு ளாதாரத்தின் தேவைகளை நிறைவுசெய்வ தற்கு, இலங்கைக்குரிய அடையாளத்தை யும் பாரம்பரியத்தையும் பேணிக்கொண்டு, படைப்பாற்றல் சார்ந்த சிந்தனைகளையும் எண்ணங்களையும் தோற்றுவிப்பதற்கான வாய்ப்புக்களைக் கொண்டதாகவும், அகல் விரிவான எல்லைகளைக் கொண்ட உலக ளாவிய நோக்குடன் கூடிய ஒர் பரந்த எண் ணப்போக்கில், ஆளுமையும் நல்லிணக் கத் திறன்களையும் விருத்திசெய்தல், பிறரை மதித்தல், மனித நேயம் என்ப வற்றை ஊக்குவிக்கும் வகையிலும், அதி களவு நெகிழ்வுத்தன்மையுடையதும் குறைந் தளவில் கூறுகளாகப் பிரிக்கப்பட்டதுமான ஓர் கலைத்திட்டத்தை இலங்கை விருத்தி செய்ய வேண்டியுள்ளது.
பேரறிகை, அறிவின் மூண்று வகைமா திரிகள் மற்றும் பரீட்சைக் கலாசாரம்
அறிவுப் பொருளாதாரத்திற்கு குறிப்பிட்ட சில தரப்பண்புகள் தேவைப்படுகின்றன. ஆகவே, மாணவர்கள் பொருத்தமற்றவற் றிலிருந்து பொருத்தமான தரவுகளை வேறுபடுத்தக்கூடியவர்களாகவும், உபாய ரீதியான சிந்தனையை விருத்திசெய்வதற் குத் தேவைப்படும் திறன்களிலும் உபதி றன்களிலும் தேர்ச்சி பெறுபவர்களாகவும், இலக்கைக் குறியாகக் கொண்டு, செயற் தூண்டல் அளிக்கவல்லவர்களாகவும் இருக்க வேண்டும். பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்கள், அத்தகைய நடத் தைகளுடன் ஆயத்த நிலையில் இருக்கும் போது மாத்திரமே, இத்தரப்பண்புகளைப் பெறக்கூடியதாக இருக்கும். இலங்கை ஓர் அறிவுப் பொருளாதாரத்தை நோக்கி அபிவிருத்தியடைவதற்கு விருப்பம் கொள்ளுமாயின், இலங்கையில் ஏற்பட வுள்ள அடுத்த கட்டக் கலைத்திட்ட மாற்றத் தில் இப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டி யுள்ளது.
தமது பேரறிகை ஆற்றல்களை அதிகரிப் பதற்கு, மாணவர்கள் உள்ளடக்க அறி வின் மூன்று வகைகளான வெளிப்படுத் தக்கூடிய, நடைமுறைசார்ந்த, நிபந் தனைக்குட்பட்ட அறிவு ஆகியவற்றை உடைமையாகப் பெற்றிருப்பதோடு, அவற் றைப் பற்றித் தெளிவாக உணர்ந்துகொள் ளவும் வேண்டியுள்ளது (Peirce, 2003; Shannon, 2008'). Goverfl 1655 as கூடிய அறிவு என்பது, ஒருவருக்குத் தெரிந்த உண்மையான தகவல்களாகும்: அவற்றைத் தெரிவிக்க - பேச அல்லது எழுத முடியும் அறிவின் இவ்வகையா னது இன்றைய கற்றல் முறைமையில் காணப்படுகின்றது. மனப்பாடம் செய்யக் கூடியது எதுவோ அதுவே இவ்வகைக் கல்வியாகும். நடைமுறைசார்ந்த கல்வி என்பது, ஏதாயினும் ஒன்றை எவ்வாறு செய்வது, ஓர் செயல்முறையிலுள்ள தொடர்செயல்களை எவ்வாறு புரிவது என்
ஆவணி / புரட்டாதி 2010
பவற்றைப் பற்றிய ஒரு பொருளின் தி: தையும் தெரிந்துே எவ்வாறு கணிப்ப; நிபந்தனைக்குட்ப ஒர் செயல்முறைை உபாயத்தை எப்பெ என்பதுடன், அவற் யோகிக்கக்கூடாது ஏன், எச்சூழ்நிலை ளின்) கீழ் தொழிற்ப முறை ஏன் மற்றை ஆகியவற்றைப் பற் நெறி உள்ளடக்கத் வின் இந்த மூன்று யங்களுக்கு எவ்வ கின்றன என்பதை P கின்றார். ஒரு மா6 படுத்தக்கூடிய அறி வெறும் உண்மைத் அறிவு மட்டுமே { மாக, அனைத்து யும் பற்றிய அறிவும் T6060D6L6)6), 9. கொண்ட, வரலாற்று தியாயமானது, மூல ஆவணம் ஒன்றிலி டன், இந்த ஆவணம தைப் பற்றி விளக்கி செய்து எழுதப்பட் ருந்து வேறுபடுகின நாவல்களும் விவாத கின்றன என்பதை கொள்ள வேண்டிய வேறுபட்ட பாடநூல் கம் எழுதுவதற்குப் வேறு வகைப்பட்ட
யங்களும் உள்ளன கள் அறிந்துகொள் யுண்டு மேலும், உ வகைப்பட்ட குறிப் துவது (நடைமுறை தையும், அவர்கள் களில் (நிபந்தனைக் வகையான குறிப் பிரயோகிக்க வேண் வர்கள் அறிந்துகொ கற்கை உபாயங்கள் பேரறிகை அறிவின் இருப்பதுடன், அற களையும் பற்றிய 6 தேவைப்படுகின்றது இவ்விடயங்களைப் யில் கல்வித் துறை களாகவுள்ள எமது அத்தகைய செயல் தற்கு ஓர் ஆசிரிய குறிப்பாக எமது ட மத் தகவல்கள் தெ திரம் சோதிக்குமா கள் அதை முக்கிய களா? இல்லாவிடில் குத் தீர்வு காணும்

ாகும்; உதாரணமாக, ரிவையும் வேக வீதத் காள்வதுடன், அதை என்பன பற்றியது. ட அறிவு என்பது, ப, திறனை அல்லது ழுது உபயோகிப்பது றை எப்பொழுது உப ஒரு செயல்முறை களின் (நிபந்தனைக நிகின்றது; ஒரு செயல் பதை விடச் சிறந்தது றிய அறிவாகும். பாட துடன் சேர்த்து, அறி வகையும் கற்றல் உபா று பிரயோகிக்கப்படு circe மேலும் விளக்கு வைனுடைய வெளிப் வு என்பதன் அர்த்தம், தகவல்கள் பற்றிய ான்பதல்ல. உதாரண வாசிப்புப் பணிகளை புரிதலும் ஒரே மாதிரி ண்மைத் தகவல்களை ப் பாடநூலின் ஓர் அத் }ாதாரமான வரலாற்று ருந்து வேறுபடுவது ானது, இதே ஆவணத் அல்லது பகுப்பாய்வு ட கட்டுரை ஒன்றிலி iறது. சிறுகதைகளும் ப் பொருளில் வேறுபடு மாணவர்கள் தெரிந்து புள்ளது. இது தவிர, }களுக்கு உரை விளக் பயன்படத்தக்க, பல் குறிப்பு எடுத்தல் உபா என்பதை மாணவர் ள வேண்டிய தேவை ண்மையில் பல்வேறு புகளை எவ்வாறு எழு சார்ந்த கல்வி) என்ப படிக்கின்ற வேளை குட்பட்ட அறிவு), இவ் |க்களை எப்பொழுது டும் என்பதையும் மாண ள்ள வேண்டியுள்ளது. பற்றிய அறிவானது, வகைகளைச் சார்ந்து விென் மூன்று வகை பிழிப்புணர்வு அதற்கும் | (Peirce, 2003).
பற்றிய, இலங்கை பின் செயற்பாட்டாளர் அபிப்பிராயம் என்ன? முறைகளை மாற்றுவ ர் முயற்சித்தால்கூட, ரீட்சையானது உண்ை டர்பான அறிவை மாத் பின், எமது மாணவர் மானதாகக் கருதுவார் , இப்பிரச்சினைகளுக் பொருட்டு, இலங்கை
யால் அரசாங்கப் பாடசாலைப் பரீட்சைக் கலாசாரத்தில் ஏற்படுத்தப்படுகின்ற முக்கி யத்துவமிக்க சீர்திருத்தங்கள், பாடசாலை மட்டக் கணிப்பீட்டுக் கலாசாரத்தில் அறிமு கப்படுத்துகின்ற சீர்திருத்தங்கள் போன்ற, புத்தாக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தும் அனைத்து முயற்சிகளுமே பரீட்சைகளின் போது முற்றிலும் மறைந்து போகும் பரீட் சைத் திணைக்களத்திற்கு, தேசிய மதிப் பீடு மற்றும் பரீட்சைச் சேவை என ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் முதலீடு மறுபெயர் சூட்டியதுடன், அம்மாற்றங்களுக் கான பரிந்துரைகளையும் செய்திருந்தபோ தும், பரீட்சைகளின் தரநிலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அத்தகைய முதலீட் டின் விளைபயன் குறிப்பிடத்தக்களவுக்கு முக்கியமானதாக இருக்கவில்லை (Sedere et αι., 2009) ".
ஆங்கிலம், ஏனைய வெளிநாட்டு மொழிகள் மற்றும் அறிவுப் பொருளா தாரம்
அதிகரித்துச்செல்லும் சந்தைக் கேள்வி மற்றும் அதிகரித்துச்செல்லும் தேவைகளை உணர்ந்தமை என்பவற்றின் காரணமாக, பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் அனை வருக்கும் ஆங்கிலத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் போதிப்பதற்காக, 2008 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் உத்தர வுக்கு இணங்க ஓர் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக ஒரு விசேட செயலனிக்குழு அமைக்கப்பட்டதுடன், கல்வி அமைச்சிலும் ஓர் விசேட அலகு உருவாக்கப்பட்டது. 2007 இல், கல்வி அமைச்சு பேராதனை ஆசிரியர் கல்லூ ரியை ஆங்கிலப் போதனைக்கான உயர் சிறப்புவாய்ந்த மத்திய நிலையமாக விருத்திசெய்தது. மேலும், குறிப்பிட்ட பாடங்களை ஆங்கில மொழியில் கற்பிக் கக்கூடிய ஆசிரியர்கள் கிடைப்பார்களா யின், ஐந்து பாடங்கள் வரையில் ஆங்கில மொழி மூலத்தில் போதிப்பதற்குப் பாட சாலைகளை அனுமதிக்கும் வகையில், இரு மொழிக் கல்விக் கொள்கை அறிமு கப்படுத்தப்பட்டுள்ளது அறிவுப் பொருளா தாரத்திற்கு வாய்ப்பு வசதிகளை வழங்கு வதற்காக, இம்முயற்சிகள் அனைத்தும் சரியான திசையில் சென்றுகொண்டிருக் கின்றன. ஆயினும், இம்முயற்சிகளை மேலும் பலப்படுத்த வேண்டியிருப்பது டன், அவை குறிப்பாகக் கிராமியப் பாட சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண் டும். ஆசிரியர்களைப் பகிர்ந்தளித்தல் மற் றும் பயன்கொள்ளத்தக்க முறையில் பயன் படுத்துதல் ஆகியவற்றில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வானது கல்வி முறைமையில் காணப்படும் பாரிய நாட்டமின்மைக்குக் கார ணமாக அமைந்துள்ளது. ஆங்கில மொழி யில் போதிப்பதற்கு, இலங்கையில் போது மான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், ஆசிரியர்களைப் பயன் கொள்ளத்தக்க முறையில் பயன்படுத்துவ
9 -

Page 12
திலுள்ள குறைபாடு, கிராமியப் பாடசாலை களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுக்குப் பங்களிப்புச் செய்துள்ளது.
அரசாங்கம், 2010 ஆம் ஆண்டிற்குள், 3500 பாடசாலைகளுக்கு கணினிகளை வழங்கியுள்ளபோதும், இக்கணினிகள் பாடசாலை மட்டத்தில் செயற்திறனுடைய வகையில் பயன்படுத்தப்படுவ தில்லை. ஏராளமான பாடசாலைகள் இந்த இயந்திரங்களை முழுமையாக உபயோ கிப்பதில்லை. அவ்வாறே, கல்வி வல யங்களின் ஆதரவில் அமைக்கப்பட்ட 90 கணினி வள நிலையங்கள் மிகக் குறைந்தளவே உபயோகப்படுத்தப்பட்டு வருவதுடன், தகவல் தொழில்நுட்ப மற் றும் கணினிக் கல்விக்கான ஒர் மத்திய நிலையமாக வளர்ச்சியடைவதை விட, கிராமப் புறங்களில் பெரும்பாலானவை மேலும் தேய்வடைந்துள்ளன. 'நென சலா கூட நாடு முழுவதிலும் 600 இற் கும் மேற்பட்ட நிலையங்களுக்கு ஆத ரவு வழங்கியுள்ளதோடு, இம்முயற்சி களை அதிகார அமைப்புக்கள் மேலும் உள்ளார்ந்த அக்கறையுடன் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. கல்வித் துறை நிறுவனங்கள் அனைத்திலும் காணப்ப டும் பரிமாற்ற முகாமைத்துவக் கலாசா ரத்திற்கு மாற்றீடாக, முழுமையான மாற் றம் சார்ந்த முகாமைத்துவக் கலாசாரம் ஒன்று அமைவுற வேண்டியுள்ளது.
போதுமானளவு கட்டுப்பாடுகளுடனும் வடிகட்டல்களுடனும் கூடிய, தனியார் துறைக்குச் சொந்தமான 'இணையச் சேவை வழங்கும் நிலையங்களைப் பாடசாலைகளுக்குக் கொண்டுவருவதற் கும், அத்தகைய வாய்ப்பு வசதிகளைப் பயன்படுத்துவதற்காக, சிறுவர்களுக்குப் பற்றுரிமைச் சீட்டுக்களை அறிமுகப்படுத் துவதற்குமான மாற்று வழிகள் சிறந்த முறையில் வெற்றியளிக்கத்தக்கதாக அமையக்கூடும், ஏனெனில் பெரும்பா லான பாடசாலைகளால், சகல கணினி களினதும் தொழிற்பாடுகளை உறுதிப்ப டுத்தும் பொருட்டு, கணினிகளை செயற் திறனுடைய வகையில் பராமரிக்க முடி யாது. எளிய மென்பொருள் மற்றும் வன் பொருட் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தவறுவதன் காரணமாக, அனேகமான பாடசாலைகளில் உள்ள 20 கணினிக ளில் 50 சதவீதமானவை அல்லது அதற் கும் மேற்பட்டவை தொழிற்படுவதில்லை.
தகவல் தொழில்நுட்பமும் பொருளாதாரமும்
அறிவுப்
தொழில்நுட்பம் மூலதன விரிவாக்கத்திற் கான அடிப்படையாக அமைந்துள்ளது. நேற்றைய தச்சன் ஒருவன், இன்றும் நாளையும் கருவிகளின் உபயோகத்தில் வேறுபடுவான். அவன் கைத்திறன் சார்ந்த முறைமைகளிலிருந்து, இயந்திரங்கள் சார்ந்த முறைமைகளுக்கு மாறியுள் ளான். அவை விரைவில், அதிகளவு
O
எண்ணியல் சார்ந்த மாறும். அதே விடய களுக்குமே ஒரே ஊழியத்தின் பழைய 'மனித மூலதன மாறியமையானது தொழில்நுட்பத்தின ஊடாக நிகழ்ந்து தொழில்நுட்பம் டெ யையும் தகவல் ெ அடிப்படையாகக் ே லியத்தையும் வழுவா வருவதற்கும், பொரு களினதும் தரத்தை மான மனித மூலத ஒவ்வொரு அம்சத்தி அறிவு தேவைப்படு: வும் அடிப்படையான பதுடன், இடைநிலை வியைப் பூர்த்திசெய திறன்களைப் பெ இப்பாடசாலைக் க
ருந்து வெளியேறக்
முறைசார் பாற்றணுக்கான வ!
I
அறிவுப் பொருளா பாற்றற் சிந்தனைக றன. எண்ணங்கள் சிந்தனையைக் கருத் தார முறைமையின் கூடிய எண்ணங்கள் சேர்ந்திருக்க வேண் பட்ட மனக்காட்சியி மற்றும் “பல்வேறு கூறுகளைப் பயனுள் களாகச் செயற்ை வாக்குவதற்கான தேவைப்படுகின்றன பாற்றலுக்கான அடி இல், பேராசிரியர் (E. Paul Torrance) வடிவமைக்கப்பட்ட, பணிகளின் ஓர் தொ அமெரிக்காவின் ! நகரைச் சேர்ந்த சிறுவர்களைக் கொ என அழைக்கப்ப வனாக அவன் இ ஸ்சுவாஸ்ரொக் (Te வயதுடைய மூன்ற வனாக இருந்தான். ஒன்றைக் கையளி டுப் பொருளை ! ஆக்கி, மேலும் :ே யாடுவதற்காக, அ வாறு செம்மைப்ப ஒர் உளவியல் அற விய அத்தருணத் இப்பொழுதும் உ மனப்பதிவுடன் ஞ ளான். அவனது வியல் அறிஞர் ம

தொழில்நுட்பத்திற்கு ம் எல்லாத் தொழில் நிலையானதாகும். வரைவிலக் கணம்,
விரிவாக்கமாக' புதிய அறிவினதும் தும் பயன்பாட்டின் ள்ளது. இன்றைய ரும்பாலும் கணினி தாழில்நுட்பத்தையும் காண்டுள்ளது. துல் மையையும் கொண்டு நட்களினதும் சேவை
மேம்படுத்துவதற்கு ன விரிவாக்கத்தின் லும் கணினி பற்றிய கின்றது. இவை மிக திறன்களாக இருப் }ப் பாடசாலைக் கல் iயும் எவருமே, அத் ற்றுக்கொள்ளாமல், ல்வி முறைமையிலி கூடாது.
ாலையும் படைப் ruňů, quid
தாரத்திற்கு படைப் ள் தேவைப்படுகின் என்பது பொதுவான தவில்லை. பொருளா
திசையை மாற்றக் , படைப்பாற்றலுடன்
டும். இதற்கு, “மேம்
ரியல்பான நோக்கு” வகைப்பட்ட மூலக் ள உற்பத்திப் பொருட் க முறையில் உரு ஆற்றல்’ என்பவை 1. இதுவே படைப் ப்படையாகும். "1958 ஈ போல் ரொறன்ஸ் என்பவரால் புதிதாக படைப்பாற்றல் சார்ந்த உரைப் பூர்த்தி செய்த, மினியாப்பொ லிஸ் கிட்டத்தட்ட 400 50irl, Torrance kids' டும் குழுவில் ஒரு இருந்தபோது, ரெட் d Schwarzrock), 67' (6) ாம் வகுப்பு மாண தீயணைப்பு வண்டி து. இவ்விளையாட் இன்னும் சிறந்ததாக 5ளிக்கையாக விளை தை உன்னால் எவ் த்ெத முடியும்?" என, ஞர் அவனிடம் வின தை, ஸ்சுவாஸ்ரொக் பிரோட்டமுள்ள ஓர் "பகத்தில் வைத்துள் திலால் அந்த உள னக்கிளர்ச்சிக்கு உள்
ளானதை, அவன் மீண்டும் நினைவுபடுத் திக்கொள்கின்றான். உண்மையில், அகற் றக்கூடிய ஏணி மற்றும் சக்கரங்களுக் கான சுருள்வில்கள் (springs) ஆகிய வற்றைப் பொருத்தியமை போன்ற, செம் மைப்படுத்தும் முறையிலான 25 மாற்றங் களின் பட்டியலை ஸ்சுவாஸ்ரொக் கட கட என்று ஒப்புவித்தான் என, அந்த உள வியல் அறிஞனின் பாடவேளைக் குறிப் புக்கள் சுட்டிக் காட்டுகின்றன." ஆகியன போன்ற விபரங்களை, மாற்றுக் கல்வி 616ITIE, 56i upgful, The Education Revolution Newsletter on Alternative Educational Resources (September, 2010) எனும் செய்திமடல் எடுத்துரைக் கின்றது. சிந்திப்பதற்கும் விரும்புவதைச் செய்வதற்கும் வேண்டிய அத்தகைய காலத்தையும் சுதந்திரத்தையும், இலங் கையின் கல்வி முறைமையிலும், எமது வகுப்பறைச் செயற்பாடுகளிலும் நாம் எங்கு கொண்டுள்ளோம்? சிந்திப்பதற் கும் விரும்புவதைச் செய்வதற்கும் வேண் டிய அத்தகைய காலத்தையும் சுதந்திரத்தை யும் எமது பாடசாலைகளில் உருவாக்க முடியுமா? கடினமான இம்முயற்சிகள்ை நாம் எவ்வாறு ஆரம்பிப்பது? கல்வியின் ஊடாக, படைப்பாற்றலில் பெருக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு மாற்றத்திற் காக அதன் போக்கைத் திசைதிருப்புவதில் ஆர்வமுடைய அனைவரும், தற்போது நடைமுறையிலுள்ள கல்வியைத் திணிக்கும் செயற்பாடுகளைக் கைவிட்டு, பொருத்த மான வழிகளைத் தேடிக்கண்டறிய வேண்டி யுள்ளது கலைத்திட்டம், போதனைச் சூழல், ஆசிரியர் கல்வி, கணிப்பீடுகள் ஆகிய அனைத்திலுமே அத்தகைய கோட்பாடுக ளைப் பின்பற்றுவதுடன், படைப்பாற்றலுக் கான வாய்ப்புக்களை உருவாக்கவும் வேண் டியுள்ளது. இவ்விடயம், இலங்கையிலுள்ள எமது பொதுக்கல்வி முறைமையில் மிகவும் குறைபாடுடையதாகக் காணப்படுகின்றது.
போதனை முறையியலும் அறிவுப் பொருளாதாரமும்
கல்வி என்பது நடத்தை பற்றிய ஒரு விஞ் ஞானமாகும். கல்வி ஓர் செயல்முறை யாக இருப்பதுடன், பெளதிக வாய்ப்பு வசதிகள், நூல்களும் ஆசிரியர்களும், கற்றற் செயற்பாடுகள் அல்லது நடத் தைகளை நெறிப்படுத்துதல் என்பவற் றைப் பெற்றிருப்பதால் மாத்திரம் அச் செயல்முறை நிகழ்வதில்லை. குழந்தை யின் விருத்தியானது, வகுப்புக்கோ அல் லது பாடசாலைக்கோ அவசியமற்ற, தொடர்ச்சியான ஆக்கபூர்வமான இடை யுறவு சார்ந்த செயல்முறைகள் ஊடாக நிகழ்கின்றது. குழந்தை எதிர்கொள்ளும் மற்றும் தொடர்புகொள்ளும் சூழ்நிலை கள் ஒவ்வொன்றிலும் அது நிகழ்கின் றது. இவை, சில வேளைகளில் முறை சார்ந்ததாகவும், சில வேளைகளில் முறை சாராததாகவும் இருப்பதுடன், பெரும்பா
ஆவணி / புரட்டாதி 2010

Page 13
லான சந்தர்ப்பங்களில் முறைசாராததா கவே காணப்படுகின்றன. ஆகவே, ஏனைய கற்றல் கற்பித்தல் சாதனங்களும் முறை களும் எந்தளவுக்கு முக்கியமானவை யாக உள்ளனவோ, அதேயளவுக்கு கற் றற் சூழலும் கற்றல் தொடர்பான எண் ணப்போக்கும் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. கல்வித்துறை நிபு ணர்கள் அனைவரும் இதை மனதில் வைத் துக்கொள்வதும், அடிக்கடி ஞாபகப்படுத் திக் கொள்வதும் முக்கியமானதாகும். ஏனெ னில், குழந்தை எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் நடத்தையை அறிந்துகொள்ளும் செயல்முறை நிகழ் கின்றது. எனவே, இடைத்தொடர்புக் கான, மேலும் முற் போக்கான அணுகு முறைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்று வது முக்கியமானதாகும். போதனை முறைகள், கவலைக்குரிய வகையில் ஆசிரியரியலில் (pediagogy) முழுக் கவ னத்தையும் செலுத்தியுள்ளதுடன், வகுப் பறையில், அதுவும் பெரும்பாலும் வெண் கட்டியுடனும் சம்பாசனையுடனும் கூடிய ஓர் பாடவேளையில் முடிவடைகின்றது. மேலும் ஆக்கபூர்வமான போதனை முறை கள், ஆரம்பப் பாடசாலைகளில் காணப் படும் ஆசிரியரியல் முறையிலிருந்து, படிப்படியாக இடைநிலைக் கல்வியில் வளர்ந்தோருக்கான கற்பித்தல் நுட்பங் களுக்கு மாறுவதற்கு அதிகளவு சார் பான சுய கற்றற் கோட்பாடுகள் (Knowles, 2000)', கிளிப் பிள்ளைவாதக் கற்பித்த லைக் காட்டிலும், அதிகளவு தன்னாட்சி உரிமையுடைய கற்றற் கோட்பாடுகள் முதலானவற்றை நோக்கி நகர வேண்டி யுள்ளது. வகுப்பறைச் செயல்முறையா னது, படைப்பாற்றலையும் சிந்தனையை யும் தூண்டுவதற்கான புத்தாக்க முறை களுக்கான வாய்ப்பை உருவாக்கவும், சுதந்திரமான கற்றற் செயற்பாடுகளும் குழுக் கற்றற் செயற்பாடுகளை மனதில் ஆழப்பதியவைக்கின்ற நல்லிணக்கத் திறன்களும், பகிர்ந்துகொள்ளலும் கூட்டு றவுக் கலாசாரமும் ஆகியவற்றை விருத்தி செய்யவும் வேண்டியுள்ளது. அறிவுப் பொருளாதாரத்திற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கும், தொழில் உலகத் திற்குப் பொருத்தமானதாக கல்வியைச் செம்மைப்படுத்துவதற்கும் இலங்கை யில், ஆசிரியர் மையக்கல்வி, பாட நூலை யும் பரீட்சையையும் முன்னிட்ட கற்றற் செயற்பாடுகள் என்பவற்றிலான விலகல் விரைவாக நிகழ வேண்டியுள்ளது.
கல்வி நிறுவனங்களின் யான மாற்றம்
dPURGEDD
கல்வித் துறையில் மேற்கொள்ளப்படு கின்ற நிறுவன ரீதியான முழுமையான மாற்றங்கள், அசட்டையின்றி இலங்கைச் சூழ்நிலையில் கூடியளவு கவனஞ் செலுத்த வேண்டியுள்ளன. இங்கே கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை
ஆவணி / புரட்டாதி 2010
பொதுத் துறை நி அவை யாவுமே ஒ பற்றுவனவாகவும்,
உத்தம மட்டத்தி தொழிற்படுவதாகவ கல்வி அமைச்சில்
வலய மற்றும் பிரே கங்கள், 9,965 அ கள். அத்துடன் க யும் திறன்களையும் தற்கு ஆசிரியர்களு தற்கான தேசிய ச தேசிய கல்வியிய ஆசிரியர் கல்லூரி நிலையங்கள், 10 நிலையங்கள் ஆக் கிய, நிறுவனரீதி வலையமைப்பு எ6 கல்வித் துறையில் கல்வி அமைச்சின் திணைக்களமும் ஒ டுத் திணைக்களமும் கல்வி அமைச்சி பல்கலைக்கழகங்கள் நிறுவனங்கள், ! வனங்கள், பல்க6ை ஆணைக்குழுவினா 7 தனியார் பல்க: பன உள்ளன. தொ நுட்பப் பயிற்சித்
மொரு தொகுதிக்
உள்ளன. இந்த நிறு களில் ஏழு மட்ட றன. தொழில் மற் பயிற்சி அமைச்சின் கள் உள்ளன: அை நிலை மற்றும் தெ குழு, தேசிய தொ கைத்தொழிற் பய தொழிற்கல்விசார்
பல்கலைக்கழகம் ( கையில் தொழில் தேசிய நிறுவனம் டது), தொழில்நுட் பயிற்சித் திணைக்க அதிகாரசபை, தேறி கள் ஆலோசனைச் இதில் தொழிற்ப மாத்திரம் 36 நி விசேட பயிற்சி
கொண்டிருக்கும் ( நர் மற்றும் கைத்ே காரசபை 180 பா கின்றது. 20 தாதிய விவசாயப் பாடசா அமைச்சுகளின் கீழுல நிறுவனங்களும் ச
அறிவுப் பொருள எதிர்பார்க்கப்படுகி யான பொருத்தப்ட பயன்நிறைவும் ெ வற்றை நிறைவுே

றுவனங்களாகவும் , ரே மாதிரியைப் பின் வெளிப்படையாகவே ற்குக் குறைவாகத் ம் காணப்படுகின்றன. தொடங்கி, மாகாண, தசக் கல்வி அலுவல சாங்கப் பாடசாலை ஸ்வித் தராதரங்களை மேலும் அதிகரிப்ப நக்குத் துணைபுரிவ ல்வி நிறுவனம், 18 ற் கல்லூரிகள், 10 ள், 99 கணினி வள ஆசிரியர் பயிற்சி யவற்றை உள்ளடக் யான மிகப்பெரும் ள்பன இலங்கையின் காணப்படுகின்றன. கீழ், ஓர் பரீட்சைத் ர் கல்வி வெளியீட் கூட உள்ளன. உயர் ன் கீழ், 17 அரச 1, 7 பட்டப்பின் படிப்பு 0 இணைந்த நிறு ஸ்க்கழக மானியங்கள் ல் அங்கீகரிக்கப்பட்ட லைக்கழகங்கள் என் ழில் மற்றும் தொழில் துறையில் இன்னு கல்வி நிறுவனங்கள் றுவனங்கள் பாடநெறி ங்களை வழங்குகின் ]றும் தொழில்நுட்பப் கீழ் பல அமைப்புக் Dவயாவன, மூன்றாம் ாழிற்கல்வி ஆணைக் ழிற்பயிலுநர் மற்றும் பிற்சி அதிகாரசபை, தொழில்நுட்பவியல் முன்னர் இது, இலங் நுட்பக் கல்விக்கான என அழைக்கப்பட் பக் கல்வி மற்றும் ளம், தொழிற் பயிற்சி ய இளைஞர் சேவை சபை என்பனவாகும். பிற்சி அதிகாரசபை றுவனங்களையும் 6 நிலையங்களையும் தேசிய தொழிற்பயிலு தாழிற் பயிற்சி அதி நெறிகளை வழங்கு ர் பாடசாலைகள், 12 Dலகள் போன்ற, பிற ள ஏனைய பல பயிற்சி ாணப்படுகின்றன.
தாரத்தை முன்னிட்டு, iற பொருளாதார ரீதி ாடு, நிறுவனரீதியான யற்திறமையும் என்ப சய்யக்கூடிய வகை
யில், இந்நிறுவனங்கள் அனைத்தும் முற் றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டியுள் ளன. செலவு வினைத்திறன் அல்லது பொறுப்புக் கூறலானது, அரசாங்க நிறு வனங்களின் கரிசனைக்குரிய விடயமாக ஒருபொழுதும் இருப்பதில்லை. பொதுப் படையாகக் கூறின், பொதுத்துறை நிறு வனங்கள் நடைமுறை மெய்மையோடு ஒவ்வாத மாதிரிகளாக இருப்பதுடன், ஒன்றில் திட்டஉருக்களின் குறைபாடு காரணமாக அல்லது ஒழுங்குபடுத்தல் முறைமைகள் அல்லது மனித மூலதனத் தின் மோசமான பயன்பாடு, அறிவை அடிப்படையாகக்கொண்ட முழுமை யான மாற்றம் சார்ந்த முகாமைத் துவக் கலாசாரத்தைக் காட்டிலும், பரிமாற்ற வகைப்பட்ட முகாமைத்துவக் கலாசாரம் காணப்படுதல், சிறந்த ஆளுகைக் குறை பாடு என்பன காரணமாக, குறைந்தளவி லேயே செயலாற்றுகின்றன. பொது அல்லது அரச துறையில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் இல்லாவிட்டாலும் கூட, அவற்றில் பெரும்பாலானவற்றில் அறிவை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவம் காணப்படவில்லை. மாறிக்கொண்டிருக்கும் காலம் மற்றும் மேலும் அதிகரித்துச்செல்லும் உலக நிய மக்கட்டளைகள் என்பவற்றை எதிர் கொள்ளும் வகையிலான உயர்தர நிய மக்கட்டளைகளுக்கு ஏற்ப இந்த நிறு வனங்களை முற்றிலும் மாற்றியமைப்ப தில் மிகக்கடுமையான தோல்வி ஏற்படு வதற்கு, இந்த நிறுவனங்கள் அபிப்பிரா யங்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட பரி மாற்ற வகைப்பட்ட முகாமைத்துவ மாதிரி ஒன்றைக் கொண்டுள்ளமை காரணமாக அமைந்துள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர், ஆசியாவிலுள்ள மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் மத்தியில், இலங்கை குறைந்தபட்சம் ஒரு பல்கலைக் கழகத்தை கொண்டிருந்தது. ஆனால், இன்று இலங்கைப் பல்கலைக்கழகம் எதுவுமே ஆசியாவிலுள்ள மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கூட அமையப்பெறவில்லை. மிக அதி களவான முதலீடுகளின் மத்தியிலும், சரிவு எற்பட்டுள்ளது. இத்துறையில் முழு மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நிதியளிப்பு தேவைதான். ஆயினும், பயன் முடிவுகளாக, அறிவுப் பொருளாதா ரத்தை அடிப்படையாகக் கொண்ட மனித வளத்தை அல்லது மனித மூலதன விரி வாக்கத்தை எதிர்நோக்கியிருக்க வேண் டிய தேவை உள்ளதால், நிதியத்தால் மாத்திரம் அதனை உண்டுபண்ண முடி uTgl.
அடிக் குறிப்புகள்:
l Contact e-mail address:
upalisedered.yahoo.com, upalisederedgmail.com
தொடர்ச்சி 21ஆம் பக்கம்.
11

Page 14
இலங்கையில் அறிவார் உயர் கல்வியிலான தரமதிப்பீட்டுச் சான்றும்
மரபுரீதியான பண்புகள்
6
அறிவார்ந்த சமுதாயம்’, ‘அறிவுசார் பொருளாதாரம் ஆகிய இரு சொற்பதங் களும், பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திச் சூழமைவில் அண்மைக் காலத்திலேயே புதிதாக ஆக்கப்பட்டுள் ளன. ஆயினும், புராதன காலத்திலி ருந்தே குறைந்தபட்சம் நாம் வாழும் உலகின் இப்பகுதியில், குறிப்பாக இந் தியாவில், இந்த எண்ணக்கருக்கள் நடை முறை வழக்காக இருந்து வந்தன என் பதைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. நிச்சயமாக, வேறுபட்ட கலைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டன. கல்வி பற்றிய பெரு மளவுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய வரைவிலக்கணங்களைக் கண்டறிவதற் காக, கீழைத்தேச இலக்கியங்களை ஆராய் வது ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. கடந்த காலத்தில் கீழைத்தேசக் கல்வியி யலாளர்கள், இயற்கை மற்றும் கல்வியின தும் அறிவாற்றலினதும் தொழிற்பாடு என் பன தொடர்பில் தெளிவான சிந்தனைப் போக்குகளைக் கொண்டிருந்தனர் எனும் உண்மையைப் பின்வரும் செய்யுளில் இருந்து உணரக்கூடியதாக உள்ளது:
வித்தியா தடாத்தீ வினயத் ~ வினயாயாத்தி பாத்ரதாம் (அறிவு ஒழுக்கத்தைக் கொடுக்கின்றது, அந்த ஒழுக்கம் நெகிழ்வுத்திறனை வழங் குகின்றது)
விஜ்ஜா உயத்தட்டம் சே~ஹா (உலகில் தோற்றம்பெறுகின்ற அனைத்தி னுள்ளும் அறிவே தனிமுதன்மை வாய்ந் ததாகும்)
இத்தகைய முதுமொழிகளை மேலும் விரிவுபடுத்த முடியும் மேலே உள்ள செய் யுளில் காணப்படும் வித்தியா எனும் சொற் பதமானது ‘விஞ்ஞானத்தை மட்டும் குறிப்பாகத் தெரிவிக்கவில்லை (சிங்கள மொழியில் விஞ்ஞானத்தை வித்தியா என்றுதான் அழைப்பர்)* அது, அறிவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக் கிய பரந்த அர்த்தத்தைக் கொடுக்கின்றது.
அறிவினுடைய பத்துச் சிறப்பியல்புக ளுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்துள்ள பிரத்தியசாதக எனும் சமஷ் கிருத நூலில் இருந்து, கற்றலுக்கான இன்னுமொரு வரைவிலக்கணத்தைக் குறிப்பிட விரும்புகின்றோம்.
12
அக்ரோதம் ஆரோக்ய தயா கருணா சர்வஜ் நிர்லோயா தாட்டா ட ஞானப்பிரபெதா தசல (நல்ல மனநிலை, ஆ ளைக் கட்டுப்படுத்து கம் பிரபல்யம், பரந்த குணம், அச்சத்தில் இழைத்த தவறுகளு என்பனவே கற்றலின் களுமாகும்)
புராதன காலத்தில், கமாக திசாப்பாமெ பட்ட ராஜகுரு இரு களுக்கு சந்ததி, சந்த களை வழங்குவது பொறுப்பாக இரு ஒழுக்க - மனவெழுச் றும் பண்புகள் என்ட விருத்தியுடன் கல் ளது.
உலகம் விரைவாக இன்று, விஞ்ஞானமு லும் மற்றும் தகவல் ( வற்றில் காணப்ப( ளுக்கு மேலதிகமாக, னேற்றம், அறிவுத் படைப்பு அத்துடன் முன்னேற்ற வேகத் ஒன்றாக அமைந்துள் பன காரணமாக. அ. தொடர்பில் இவ்வுலகு அடைந்துவிட்டது ே றது. தேவைப்படுகி: வதற்காக, மேசை மீ பொத்தானை வெறு இருப்பதுடன், பாதா தகவல்கள் உட்பட லுள்ள வாதப்பொரு அதிகமான விபரங்க வழங்கும் ஒன்றாக
றது வழங்கப்படுகின் பயனுள்ளவையாக றத்திற்குச் சாதகமா தாலும் கூட, அவற்ை கொள்வதற்கு இப்
கின்றோம். இதுவே சமூகத்தின் இயல்
யாவருக்கும் கல் இலங்கையின் கல்ல திற் கொள்வோமா

ந்த சமூக மட்டத்தில் தர உத்தரவாதமும்
ம் ஜித்தேன்திறியத்வம் ன பிரியத்வம் யசோக முக்திர் க்ஷனானி யூரோக்கியம், புலன்க துதல், கனிவு, இரக் L fô60IL II JT60I60)LD, FTK60)35«5#5 லிருந்து விடுதலை, நக்காக வருந்துதல் பத்துச் சிறப்பியல்பு
இப்பண்புகளின் அங் ாக் என அழைக்கப் ந்தார். தனது சீடர் தியாக இந்தப் பண்பு அவருடைய கடமைப் ந்தது. மன, உடல், சி விழுமியங்கள் மற் பவற்றின் பூரணமான வி சம்பந்தப்பட்டுள்
மாற்றமடைகின்றது. >ம் தொழில்நுட்பவிய தொழில்நுட்பம் ஆகிய டும் முன்னேற்றங்க அறிவாற்றலின் முன் தேட்டம், அறிவியற் துரிதப்படுத்தப்பட்ட தில் ஒன்றையடுத்து 1ள அபிவிருத்தி என் றிவார்ந்த ஓர் சந்ததி த தெவிட்டு நிலையை பாலத் தோன்றுகின் *ற தகவலைப் பெறு து உள்ள கணினியின் மனே அழுத்துவதாக ாலோகம் தொடர்பான இந்த பூலோகத்தி ா பற்றிய, தேவைக்கும் ளை உடனடியாகவே அது காணப்படுகின் ற சகல விபரங்களும் பும் மானிட முன்னேற் னவையாகவும் இருந் ற நினைவில் வைத்துக் போது நாம் தடுமாறு தற்கால அறிவார்ந்த ாகும்.
நிலையைக் கவனத் பின், இலவசக் கல்வி
கலாகிர்த்தி, சாஹரித்திய ரட்ன பேராசிரியர் ஏ. வீ. சுரவீர
தலைவர் தேசிய கல்வி ஆணைக்குழு,
வேந்தர் ரஜரட்ட பல்கலைக்கழகம்
அறிமுகப்படுத்தப்பட்ட 1944ஆம் ஆண்டி லிருந்து, நாம் அந்த இலவசக் கல்வி யின் மூலம் அனுகூலம் பெற்று வந்துள் ளோம். ஆனால், இலவசக் கல்வியை மாத்திரம் துணையாகக் கொண்டு, ஒரு வருடைய கல்வி தொடர்பான பேரார் வத்தை, குறிப்பாக உயர் கல்வியை, அவ ரால் நிறைவுசெய்ய முடியாது எனும் உண்மை இன்னும் மாற்றமின்றிக் காணப் படுகின்றது. அரசாங்கத்தின் இது தொடர் பான கொள்கை பின்வருமாறு இருந்து வருகின்றது: அ. உயர் கல்வியை நாடும் அனைவருக் கும் அத்தகைய கல்விக்கான வாய்ப் புக்களை வழங்குதல். ஆ, கல்வியில் உயர்தரத்தைப் பேணும் அதேவேளை, சமுதாயத்தின் பரந்த தொகுதிக்கு அதிகபட்ச அனுகூலங் களை வழங்குதல், இன்று, எமது பல்கலைக்கழக முறைமை யினுள், திறந்த பல்கலைக்கழகம் உட்பட, 15 அரச பல்கலைக்கழகங்களும் 11 பட் டப்பின்படிப்பு நிறுவனங்களும் உள்ளன. வெளிவாரி மற்றும் தொலைக் கல்விப் பட்டப்படிப்பு ஏற்பாடுகளும் கூட உள்ளன. இதற்கு மேலதிகமாக, பட்டப்படிப்புப் பாட நெறிகளை நடாத்தி வருகின்ற ஏனைய அரச மற்றும் அரசுக்குச் சொந்தமல்லாத நிறுவனங்களும் காணப்படுகின்றன. அண் மையில், உயர் கல்வி வழங்குகின்ற மேலும் பல நிறுவனங்கள் தோற்றம் பெற் றுள்ளதோடு, அத்தகைய மேலும் பல கல்வி வழங்குநர்கள் வருவதற்கான சாத் தியக்கூறு உண்டு உயர் கல்வி வழங் கும் முறைகள் தொடர்பில், அரசாங்கம் தாராள மனப்போக்கைக் கடைப்பிடிப்ப தன் காரணமாக, தனியார் துறையினர் ஓர் முன்னணிப் பாத்திரத்தை ஏற்க முன் வருவர் என்பது தவிர்க்க முடியாததாகும். சில நிறுவனங்கள், மதிப்புவாய்ந்த வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்து விலகி தன்னிச்சையாக உள்ளூரில் உயர் கல்வியை வழங்கும் அதேவேளை, வெளி
நாட்டுப் பல்கலைக் கழகங்களுடன்
ஆவணி / புரட்டாதி 2010

Page 15
இணைந்த நிறுவனங்களாகக்கூட அவை இருக்கமுடியும் அவர்களுக்குரிய தேவை களை நிறைவுசெய்யும் வாண்மைத் தொழில் தொடர்பான பட்டங்களை வழங்கு கின்ற தனியார் நிறுவனங்களும் காணப் படும். இதனால், உயர் கல்வி தொடர் பான கொள்கை விரிவாக்கமானது, முன் அறிகுறியற்ற பரிமாணங்களுடன் அதன் எதிர்பார்க்கைகளை நிறைவுசெய்யும்.
எல்லை வரையறைகள்
உயர் கல்வியை நாடுவோர் அனைவருக் கும், தடைகள் இன்றி அதைக் கிடைக்கச் செய்வது ஒரு விடயம் மறுபுறத்தில், அதில் கவர்ச்சியான சிறப்பம்சங்கள் இருந்துங் கூட, இந்தத் தாராளவாதக் கொள்கையா னது, ஏனைய பல ஆழமான பிரச்சினை களைத் தோற்றுவிப்பதை வழக்கமுறையா கக் கொண்டுள்ளது. இலங்கையில் இன்று காணப்படும் பல்கலைக்கழக அணு மதி மற்றும் இன்னோரன்ன பிற விடயங் கள் தொடர்பிலான அனைத்துக் கட்டுப் பாடுகளும் காரணமாக, உயர் கல்வியா னது தரநிலை தொடர்பான பிரச்சினைகள் வெளியில் தெரிவதில்லை. உண்மையில், உயர் கல்வியைப் பொறுத்தவரையில் தர நிலை என்பது பிரதானமான ஒரு பிரச்சி னையாக இருந்து வருகின்றது.
அரச பல்கலைக்கழகங்களுக்கான, தகுதி மற்றும் மாவட்டப் பங்கீட்டளவு (கோட்டா) என்பவற்றின் அடிப்படையிலான தற்போ தைய அனுமதி நடைமுறையானது அவ நம்பிக்கை கொள்ளத்தக்கதாகக் காணப் படுகின்றது. ஒருபுறம் பெருமதிப்புடைய பல்கலைக்கழகங்களுக்கும், மறுபுறம் புதிய பல்கலைக்கழகங்களுக்கும் அனு மதிக்கப்படுகின்ற மாணவர்களின் தர நிலை தொடர்பில், பரவலான ஏற்றத்தாழ் வுகள் காணப்படுகின்றன. ஒரே பீடத்திற் குக்கூட அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்ற மாணவர்களின் அடைவின் தரநிலை போன்ற, ஏனைய பல பிரச்சினைகள் தோன்றுவதற்கு இந்த மாவட்டப் பங்கீட்டளவு முறைமை காரண மாக அமைந்துள்ளது. தற்போது, அரச பல்கலைக்கழகங்களுக்குத் தேர்ந்தெடுக் கப்படாத மாணவர்கள், அரசுக்குச் சொந்த மல்லாத பல்கலைக்கழகங்களிடம் விட்டு வைக்கப்படுகின்றனர். இதனால் ஏற்படு கின்ற மிக மோசமான நிலை எதுவெனில், கல்வியின் இந்த தரநிலையானது ஆரம் பத்திலேயே ஏற்றத்தாழ்வுகளைத் தோற்று விக்கின்றது என்பதாகும்.
தமது சிறுவர்களுக்குச் சிறந்த கல்வி வழங்கப்பட வேண்டுமெனவும், இறுதியில் அவர்கள் மதிப்புடைய பல்கலைக்கழகப் பட்டமொன்றைப் பெறவேண்டுமெனவும் அனைத்துப் பெற்றோரும் எதிர்பார்க்கின்ற னர். இன்றைக்கும்கூட, கல்வியில் பல் வேறு முன்னேற்றங்கள் காணப்படுகின்ற
ஆவணி / புரட்டாதி 2010
போதும், தமது பிள் கழகங்களுக்கு அனு பெரும்பாலான பெற் தெடுக்கப்படுகின்ற
அங்கீகாரத்தைக் அதில் திருப்தியடை றது. தமது பிள்ளை5 ஒன்றிற்கு அனுமதி மூலம், தமது எதிர் நிறைவேறுமென க உள்ள குறிப்பிட்ட சி கின்றனர் போலத் தே லுக்கான வருங்க ஏனைய நோக்கங்களு யங்களாகும் பிள்ளை தில் ஒரு சில படிகள் திப்புடைய ஓர் அை ஒரு பட்டம் ஆகியு நிலையானது, சந்தே பல்கலைக்கழகங்க வெளியேயும் அதிக களுக்கு வழிவகுத்
நிலையைச் சீர்ப்படு:
நிலைப் பாடசாலை
க.பொ.த (சாத) அ டங்களில், பொருத்த காட்டல் மற்றும்
முறைமையை அறிமு நோக்கம் ஈடேறப் ப
கும்.
fourt கல்வியின்
மேலும், பல்கலைக்க றிலும், குறிப்பாக கங்களில் மட்டுமே நிலைகளுக்கு மேல பிரச்சினைகளையும் ளன. விடுதி வசதிகை சார் மற்றும் கல்வி வேலைக்கு அமர்த் தலும், கணிசமானள களை பணியில் வை வாய்ப்பு வசதிகள், லியனவே ஏற்றத் வகுக்கும் காரணிக துடன், இக்காரணிக றாகச் சேர்ந்து பல்க ஒழுங்கீனங்களுக்கு நிறுவனங்களின் தொழிற்பாட்டில் ச காரணிகளுக்கும் ெ துறையும் இந்தச் நுழைவதன் காரண யானது மேலும் இருப்பதற்கான சா
அத்துடன், அண்மி தொழில்நுட்ப மற்று துறையில் பேரளவி பட்டுள்ளன. மரபுரீ: கப் பட்டங்கள் தி அமையவில்லை எ

ளைகள் பல்கலைக் மதிக்கப்படுமாயின், றோர், அவர்கள் தேர்ந்
பட்டப்படிப்பிற்கான கணக்கிலெடுக்காது, வதாகத் தோன்றுகின் 5ள் பல்கலைக்கழகம் யைப் பெறுவதன் கால அபிலாசைகள் கிராமப் புறங்களில் ல பெற்றோர் கருது ான்றுகின்றது. தொழி ால வாய்ப்புகளும் நம் முக்கியமற்ற விட களைச் சமூக அந்தஸ் ர் உயர்த்தும் பெரும டயாளக் குறியீடாக ள்ளது. இந்தச் சூழ் நகத்திற்கு இடமின்றி ளுக்கு உள்ளேயும் களவான பிரச்சினை த்துள்ளது. இச்சூழ் த்துவதில், இரண்டாம் மட்டத்தில், குறிப்பாக த்துடன் உயர்தர மட் தமான தொழில் வழி ஆலோசனை கூறல் முகப்படுத்துதல், இந்த யனுடையதாக இருக்
விரிவாக்கம்
கழகங்கள் ஒவ்வொன் புதிய பல்கலைக்கழ காணப்படுகின்ற சூழ் திகமாக, பொதுவான அவை கொண்டுள் ளை வழங்குதல், கல்வி சாரா ஊழியர்களை துதலும் பயிற்சியளித் வு காலத்திற்கு அவர் த்திருத்தல், ஆராய்ச்சி நிதி, நிருவாகம் முத தாழ்வுகளுக்கு வழி ளில் சிலவாகும். அத் 5ள் அனைத்தும் ஒன் கலைக்கழகங்களினுள் வழிவகுக்கும். கல்வி இடர்பாடுகள் அற்ற முக மற்றும் அரசியற் தாடர்புண்டு. தனியார் செயற்களத்தினுள் ாமாக, இச்சூழ்நிலை சிக்கல் நிறைந்ததாக த்தியக்கூறு உண்டு.
த்த கடந்தகாலத்தில், லும் தொழிற் கல்வித் லான மாற்றங்கள் ஏற் நியான பல்கலைக்கழ ருப்திகரமானவையாக
ன்பதை எமது சமுதா
யம் உணர ஆரம்பித்துள்ளது. இக்கேள் வியை நிறைவுசெய்வதற்காக, தொழில் நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பல்கலைக் கழகங்களும் பயிற்சி நிறுவனங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. தொழில் வழி காட்டலும் ஆலோசனை கூறலும் தேவைப் படும் இத்துறையால், பயன்நிறைந்த ஓர் தொழிற்பாடு எனும் நோக்கம் ஈடேறுவதற் குத் துணைபுரிய முடியும். அத்தகைய ஆலோசனை கூறற் செயற்பாட்டின் மூலம், தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான கரிசனை குறித்த வகையில், பெரும் எண் ணிக்கையிலான மாணவர்களை கலை மற்றும் மானிடவியற் துறைகளிலிருந்து, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பாடங்களை நோக்கி திசை திருப்பிவிட முடியும். '
எமது கவனத்திற்குரிய, கருத்திற் கொள் ளப்பட வேண்டிய ஏனைய பல விடயங் களும் உள்ளன. பல்கலைக்கழகங்கள், தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாகக் கருதப்படவில்லை; அதேவேளை, பல்கலைக்கழகங்களிலும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களிலும் இருந்து வெளியேறும் சகலருக்கும் அல் லது பெரும்பாலானோருக்கு தொழில் தேவைப்படுகின்றது. இங்கே கல்விக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசவேண்டிய அவசியமில்லை. ஒருவர், பட்டமொன் றைப் பெற்றதன் பின்னர் சமுதாயம் பற்றி வெவ்வேறு வகையான எண்ணப் போக்கு களைக் கொண்டிருப்பதைத் தவிர, போது மான பண வசதி உள்ள ஓர் வாழ்க் கையை அனுபவிப்பதற்காகத் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப் பில், தனது வாழ்க்கையின் மிகச் சிறந்த காலப்பகுதியை ஓர் உயர் கல்வி நிறு வனத்தில் செலவிடுகின்றார் என்பதை ஏற் றுக்கொள்ள வேண்டியுள்ளது. தற்போ தைய இலங்கைச் சூழமைவில், மருத்து வம், பொறியியல் போன்ற மிகப் பல ருக்கு அறிமுகமான வாண்மைத்தொழிலை இலக்காகக் கொண்ட குறிப்பிட்ட சில அறிவுத்துறைப் பாடங்கள் தவிர, ஏனைய அனைத்தும் பிரச்சினைகளைக் கொண் டுள்ளன. தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவு செய்யப்படவில்லை என்பதை இந்த அறி வுத்துறைப் பாடங்களைக் கற்பதில் ஈடுபட்டுள்ளோரே உணரக்கூடியதாகவுள் ளது. மறுபுறத்தில், அரசாங்க மற்றும் தனியார் ஆகிய இரு துறைகளிலும் உள்ள, எதிர்காலத்தில் தொழில்வழங்கு நர்களாக இருப்போர் சார்பாக திருப்தி யின்மை காணப்படுகின்றது மிகவும் உயர்ந் தளவு போட்டித்தன்மை வாய்ந்த உலகச் சூழமைவில், தரத்திலும் பண்பிலும் படிப் படியாக ஏற்படும் சீர்கேடு தொடர்பாக, உயர் கல்வியில் ஈடுபட்டுள்ளோரும் உயர் கல்வி வழங்குநர்களும் மேலும் மேலும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டி யுள்ளது.
13

Page 16
ஆங்கிலமும் தகவல் மற்றும் தொடர் பாடல் தொழில்நுட்பவியலும்
நவீன உலகில், மொழிகளிலும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவிய லிலும் உள்ள தேர்ச்சியானது அறிவுசார் பொருளாதாரத்திற்கான அடிப்படையாக ஆகியுள்ளது. இலங்கைச் சூழமைவில், உலகளாவிய ஏனைய மொழிகள் அனைத் தையும்விட, ஆங்கிலம் முன்னுரிமை பெற் றுள்ளது. அத்துடன், எமது மாணவர்க ளில் பெரும்பான்மையானோர், எதிர் பார்க்கப்படுகின்ற தரத்திலும் குறைந்த மட்டத்திலேயே இருக்கின்றனர் என்பதை யாவராலும் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. மேலும், மனித இனத்தின் சகல செயற்பாடுகளினதும் முன்னணி நிலைக் குள் உலகமயமாதல் நுழைந்துகொண்டி ருப்பதன் விளைவாக, வழங்கப்படுகின்ற கல்வியின் வகையும் தரநிலையும் தொடர் பாக, அரசாங்க மற்றும் தனியார் ஆகிய இரு சாராருக்கும் சொந்தமான சகல உயர் கல்வி நிறுவனங்களும் மேலதிக சவால்களை எதிர்கொள்கின்றன. ஒன்றை யடுத்து ஒன்றாக அமைந்துள்ள கல்வி யின் தரநிலை மற்றும் நிறுவனம் பற்றி நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தோற்றுவிக்கப்பட்டுள்ள வெளிப்படை யான எண்ணப் பதிவு என்பன கூட ஓர் முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றது.
மனித வளங்கள், வரவு - செலவுத்திட்ட வசதிகள் ஆகியவற்றின் கிடைப்பனவு, ஆராய்ச்சிச் செயற்பாடுகள், இந்த நிறு வனங்களிலிருந்து வெளியேறுவோரின் தொழில்புரிவதற்கான திறன்கள் மற்றும் இன்னோரன்னவை, அனைத்தையும் விட முன்னுரிமை பெற்றுள்ளன. உயர் கல்வி வழங்குநர்களின் பெருக்கமானது, எல்லா வற்றின் மீதும் தாக்கம் செலுத்துகின்ற உலகளாவிய ஒர் போக்காகக் காணப்படு வதுடன், இலங்கையும் இதற்கு விதி விலக்கல்ல. அரசுக்குச் சொந்தமான எமது பல்கலைக்கழகங்களுடன் போட்டியிடத் தக்க, தேவையான அனைத்து வசதிகளை யும் கொண்ட, ஓரளவு மாணவர் தொகை யுடன் கூடிய, அரசுக்குச் சொந்தமல்லாத அதிகளவு எண்ணிக்கையிலான உயர் கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே உள்ளன.
எமது நாட்டில் இலவசக் கல்விக்குப் பெருமளவு ஆதரவு காணப்படுவதனால், அரச பல்கலைக்கழகங்களினுள்ளும் நிச்ச யமாக அது அதே வடிவத்தில், குறைந்த பட்சம் எதிர்வரும் சில தசாப்தங்களுக்குத் தொடர்ந்திருக்கும். ஆயினும், மிக அதி களவான பெற்றோரும் மாணவர்களும் கட்டணம் அறவிடாத அரச பல்கலைக்கழ கங்களுக்கு வெளியே உள்ள வழிகளை எதிர்பார்க்கின்றனர் போலத் தோன்றுகின் றது. தமது பிள்ளைகள் உயர் கல்வி நுழைவு மட்டத்தை அடைகின்றபோது, பெற்றோரில் எதிர்பார்த்ததை விட அதிக
14
மான சதவீதத்தி பணத்தைச் செலவ யதார்த்தமாகும். இ ஒன்று தொடர்புடை நிர்ணயிக்கப்பட்ட பூர்த்தி செய்வை நிலையில் அரச இல்லை. 3 அல்லது யைக் கொண்ட ப நெறிகளை 5 வ பூர்த்தி செய்ய முடி உள்ளன. ஏற்படும் பொருட்படுத்தாது, எதிர்பார்ப்பதற்கு. ெ வர்களையும் இக்கா
நிர்ப்பந்திக்கின்றன.
கல்விசார் அலுவ
கல்வியில் உயர்தரத் கத்துடனான, முழு
டைய கல்விசார் அ. றின் தேவையைப் ட சுருக்கமாகக் குறிட் துடன், தகைமைய களின் தொகுதியை எமது பல்கலைக்கழ தலானது, மிகக்கடு சினையாக உள்ளது தோற்றுவிக்கின்றது. கத்தில், ஏனைய உட் களில், பிரதானமாக
வெளிநாட்டுப் பல் உள்ள இளம் ஆசி பெற வாய்ப்பளித்த6 தக்கதாகும். இப்பய களுடைய அறிவாற் டன், அண்மைக் கா தல் - கற்றல் நெறிமு யும் அறிந்திருப்பத மாத்திரமன்றி, அறி னுள் ஆராய்ச்சி மன படுத்திக்கொள்வதற் இவ்வாய்ப்புக்களின் மாக, எமது பல்கலை மற்றும் மானுடப்ப மிகமோசமாகப் பா
உயர் கல்வி வழங் னளவு கவனத்தைப் கொள்ளப்பட வேண் விடயம் உண்டு. உ கள், முழுமையான னுள் சாத்தியப்படத் அறிவாற்றலையும் அ ஈடுபாட்டாளர்களுக் அதனால், உயர் கe ருந்து வெளியேறும்
உலகுடன் ஒத்திை சவால்களை எதிர்ெ பர், வேறு விதமா ஒன்றைப் பெற்றுக்ெ தொழில் உலகில் த

ர் கணிசமானளவு ட்டுள்ளனர் என்பதே து தவிர, ஒன்றோடு கற்கை நெறிகளை ால எல்லையினுள் உறுதிப்படுத்தும் லகலைககழகங்கள 4 வருடகால எல்லை டப்படிப்புக் கற்கை தடங்களினுள் கூட யாத சந்தர்ப்பங்கள் செலவீனங்களைப் ஏனைய வழிகளை பற்றோரையும் மாண "ணிகள் அனைத்தும்
oit as6dr
தைப் பேணும் நோக் அளவில் தகைமையு லுவலர் குழாம் ஒன் ற்றி நாம் ஏற்கனவே பிட்டுள்ளோம். அத் டைய பணியாளர் நீண்ட காலத்திற்கு நங்களில் வைத்திருத் மையான ஒர் பிரச் என்ற எண்ணத்தைத் உயர் கல்விச் சமூ பர் கல்வி நிறுவனங் பெருமதிப்பு வாய்ந்த கலைக்கழகங்களில் ரியர்கள் அனுபவம் ல் பெரிதும் விரும்பத் பிற்சியானது, அவர் றலை அதிகரிப்பது லத்திற்குரிய கற்பித் 1றைகள் அனைத்தை }கும் துணைபுரிவது வுசார் சமூகம் ஒன்றி ப்பாங்கைப் பழக்கப் கும் உதவுகின்றது. பற்றாக்குறை காரண க்கழகங்களின் கலை ண்பியற் துறைகள் திக்கப்பட்டுள்ளன.
நநர்களின் போதுமா
பெறாத, கருத்தில் ர்டிய இன்னுமொரு ர் கல்வி நிறுவனங் ரந்தகன்ற எல்லையி தக்களவு பருமனில் னுபவத்தையும் பங்கு கு வழங்கக்கூடும். வி நிறுவனங்களிலி ாணவர்கள், தொழில் ந்து போவதிலுள்ள ாள்ள வேண்டியிருப் க் கூறின், பட்டம் ாண்ட இளையோர், >மை ஓர் பயனுள்ள
நபராக திடுமென மாற்றிக்கொள்ள வேண் டியிருக்கும் என்பதாகும்.
எமது பிரதான முன்மொழிவுரையை எட்டு வதற்கு முன்னர், எமது பல்கலைக்கழகங் கள் சிலவற்றில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்னுமொரு புதிய பொதுப்படையான மாற்றத்தைத் தெளிவுபடுத்த வேண்டியுள் ளது. பல்கலைக்கழகங்களின் பரீட்சைப் பெறுபேறுகளை ஒருவர் கூர்ந்து ஆராய் வாராயின், அதிகளவான மாணவர்கள், முதற்தர மற்றும் இரண்டாந்தர வகுப்புக் களில், அதுவும் பெரும்பாலும் மேற்பிரி வில் சித்தியடைகின்றனர் என்பதை அவ தானிக்கும்போது, அவர் மகிழ்ச்சியடைய மாட்டார் அல்லது சற்று வியப்படைவார். உயர்கல்வி நிறுவனங்கள் மத்தியில் காணப்படும் இப்போட்டித்தன்மைக்கு, ஒரு வகையில் இச்சூழ்நிலையே காரண மாக இருக்க முடியுமென நம்பப்படுகின் றது. இப்பொழுது, தனிப்பட்ட ஒரு மாண வனதும் நிறுவனத்தினதும் சாதனையை யிட்டு, ஓர் அறிவார்வம் கொண்ட அவதா னிப்பாளர் மகிழ்ச்சியடையக்கூடும் ஆனால், ஒரு முடிவிற்கு வருவதற்கு முன்னர், இரு தடவைகள் சிந்திக்க வேண்டிய அவ சியம் உண்டு. மறுபுறத்தில், நேர்முகப் பரீட்சை ஒன்றில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுடன், தொழில் புரியும் இடங்களில் உள்ள பதிவுகளையும் கூட பயன்படுத்தி, அந்த வகுப்புகளின் உண் மையான தரநிலைகளைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டியிருக்கும். இது தவிர, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் அதிகார எல்லைக்கு உட்பட்ட குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்களில், பாடப்பரப்பு அல்லது மாணவர்கள் தொடர் பிலான பொருத்தப்பாட்டையும் பயன்நிறை வையும் பொருட்படுத்தாது, குறிப்பிட்ட சில விரிவுரையாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களின் எண்ணக் கோளாறுகளுக் கும் மனம் போனபோக்கிற்கும் ஏற்ப, பாடநெறிகளையும் பாட அலகுகளையும் அறிமுகப்படுத்துகின்ற ஒரு போக்கு காணப் படுகின்றது என்பதை இக்கட்டுரையா சிரியர் தெளிவாக உணர்ந்துள்ளார். நிச்ச யமாக இது விதிவிலக்காக இருக்கக்கூடும் ஆயினும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேற்பார்வை இருந்தா லும் கூட, இச்சூழ்நிலை காணப்படுமா யின், பல்கலைக்கழகங்களால் எவ்வாறு ஓர் உயர்தரத்தைப் பேணமுடியும்?
அரச மற்றும் அரசுக்குச் சொந்தமல்லாத உயர் கல்வி நிறுவனங்களை இன்னும் அதிகளவில் ஆரம்பித்தலானது, இச் சூழலை மேலும் சிக்கலாக்குவதற்கான சாத்தியக்கூறு உண்டு என்பதை எதிர் பார்க்கக்கூடியதாக உள்ளது.
ஒரு புறத்தில், கடந்த அறுபது வருடங் களுக்கு மேலாக, உயர்தரமான பட்டதாரி களை உருவாக்கியமை தொடர்பில்,
ஆவணி / புரட்டாதி 2010

Page 17
எமது பல்கலைக்கழகங்களின் சாதனை களையிட்டு நிச்சயமாக நாம் பெருமைப் பட முடியும். எமது பல்கலைக்கழகங் களால் உருவாக்கப்பட்டவர்கள் தாம் தனிச் சிறப்புடையவர்கள் என்பதை எடுத் துக் காட்டியுள்ளதுடன், உலகளவில் பெரு மதிப்புடைய பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்பட்டவர்களுடன் வெற்றிகர மாகப் போட்டியிட்டுள்ளனர். அந்த நிய மத் தரங்களைப் பேணுவதும், தரநி லையை அதிகரிப்பதுமே எமது கடமைப் பொறுப்பாக இருக்க வேண்டும்.
கல்வித்தர நகர்வு
அபிவிருத்தியடைந்து வரும் உலகில், முன்னேற்றம் தொடர்பாகக் கருத்திற் கொள்ள வேண்டிய குறிப்பிட்ட சில விட யங்கள் போன்ற, எந்த வகையான தடங் கல்களும் இன்றி அனைத்து மட்டங்களி லும் கல்வி வாய்ப்புக்கள் விரிவுபடுத்தப் பட வேண்டும். அதேவேளை, இந்த உயர் கல்வித் துறையின் அபிவிருத்திக்கு உல களாவிய சூழமைவிலான ஓர் முக்கியத்து வத்தை நாம் வழங்க வேண்டியுள்ளது. 1980களிலேயே, அரசாங்க மற்றும் தனி யார் கல்வி வழங்குநர்கள் உட்பட, உயர் கல்வித் துறையிலுள்ள பல்வேறுபட்ட பங்கு ஈடுபாட்டாளர்களின் கவனத்தை, கல்வியில் தர நகர்வு' என இனங்காணப் பட்டுள்ள ஒர் எண்ணக்கரு ஈர்த்துள்ளது போலத் தோன்றுகின்றது. தரநிலையின் சில வகைகளைப் பேணுதலானது, கல்வி யின் அனைத்துத் துறைகளுக்கும், அவ் வாறே அதிகளவில், உயர் கல்வியுடன் தொடர்பானவற்றிற்கும் பொருந்துகின்றது. அனைத்து அறிவாற்றலும் ஒவ்வொன்றுட னும் இணைந்து காணப்படும், சிற்று ராய்ச் சுருங்கியுள்ள இச்சமகால உலக சமுதாயச் சூழமைவில், கல்வியில் உயர ளவான போட்டித்தன்மை இருப்பதைத் தவிர்க்க முடியாததாகவுள்ளது. உயர் கல்வியின் தரநிலை பற்றி, குறிப்பிட்ட எல்லைகளோ ஒருமித்த வரைவிலக் கணங்களோ இன்றி, ஒர் பரந்த எண் ணக்கருவின் அடிப்படையில் கலந்துரை யாடப்படுகின்றது. அது நாட்டுக்கு நாடு, தேசத்திற்குத் தேசம், நிறுவனத்திற்கு நிறு வனம் மற்றும் வயது என்ற ரீதியிலும், அத்துடன் பல்வேறுபட்ட இனக் குழுமங் கள் என்ற அடிப்படையிலும் கூட வேறு படக்கூடும். பல்வேறுபட்ட பங்கு ஈடுபாட் டாளர்களும், பல்வேறுபட்ட கருத்துக் கோணங்களிலிருந்து தரநிலையை ஆரா யக்கூடும் சிலர் கல்வி நிறுவனம் ஒன்றின் தரநிலையை, வெளித்தோற்றம், அரண் மனை போன்று மிகப்பெரிதாகவும் விசால மாகவும் உள்ள கட்டடங்கள், மகிழ்வளிக் கின்ற சூழல் முதலிய நோக்குநிலையி ருந்து பார்க்கக்கூடும். அங்கு கிடைக்கக் கூடிய பெருமைக்குரிய கற்கை நெறிகள், கற்பித்தல் - கற்றல் முன்னேற்பாடுகள், பெருமைக்குரிய சித்திகளின் எண்
ஆவணி / புரட்டாதி 2010
னிக்கை (முதற்தர/ புக்கள்) தொழில் வ முடிவுகளுக்கு உ6 அத்தகைய பிற 6 றால் ஏனையோர்
பெரும்பாலான அபி களில், ஒர் உயர் 8 தெரிவுசெய்வதற்கு கும்போது கவனத்தி அத்தகையை விட கும் பிள்ளைகளுக் தாகவுள்ளன. மறுபு இன்று. உயர் கல்வி வழங்கப்படவுள்ள ட நெறிகள் என்பன லுள்ள நிறுவனங்க கலைக்கழக மானிய வினால், தீர்மானி அன்றி, மாணவர்கள் றோர்களாலோ அல் கூறின், உயர் கல்வி கப்படுகின்ற ஓர் காலம், பங்கு ஈடுபா பாட்டுக்கு அப்பாலு செயல்முறை ஊட படும். இக்காரணிகள் யையும் அதைப் டெ யையும் கூடப் பாதி உலகளாவிய இச் நாடோ, ஒர் அரசாங் கல்வி நிறுவனே போக்கிற்குத் தாறு முடியாது. தரநிலை மான எண்ணத்தை காத்தல், மேம்படுத் வழங்குதல் என்பவ இன்றி உலகெங்கு கழகங்கள், ஏனைய வனங்கள், பிற ச மற்றும் யுனஸ்கோ கலாசார நிறுவனங் சில தசாப்தங்களா வந்துள்ளன.
இலங்கைப் பல்கை கிய நிலையில் இ6 நிலையைப் பேணு ஒன்றின் தேவையை தொடர்பாக நடவடி ளப்பட்டுள்ளமைக்க கழகங்கள் பாராட்டு ளன என்பதை இா ளது. 2001 அளவி களையும் பணிப்ப டக்கிய ஒரு குழு,
டமைப்பு முறைை செய்திருந்ததுடன்,
கலைக்கழக மானி வுடன் இணைந்து
உத்தரவாதக் கை யிட்டது. கல்வி ந எனும் தலைப்பி

இரண்டாந்தர வகுப் ப்ப்புக்கள், ஆராய்ச்சி ள மதிப்பு மற்றும் டயங்கள் என்பவற் ர்க்கப்படக்கூடும்.
விருத்தியடைந்த நாடு ல்வி நிறுவனத்தைத் முன்னர், முடிவெடுக் ற் கொள்ளவேண்டிய Iங்கள் பெற்றோருக் கும் கிடைக்கக்கூடிய த்தில் இலங்கையில் க்கான தகுதி மற்றும் ல்கலைக்கழகப் பாட
யாவுமே வெளியி ாால், அதாவது பல் ங்கள் ஆணைக்குழு க்கப்படுகின்றனவே ாலோ அல்லது பெற் ல. வேறு விதமாகக் க்காகத் தேர்ந்தெடுக் இளைஞனின் எதிர் ட்டாளர்களின் கட்டுப் |ள்ள ஓர் இயந்திரச் ாகவே தீமானிக்கப் கல்வியின் தரநிலை பறுவோரின் தரநிலை க்கின்றன. ஆயினும், சூழமைவில், ஒரு பகமோ அல்லது ஒரு மா இந்த உலகப் மாறானதாக இருக்க ) பற்றிய இப்புனித ப் பேணுதல், பாது துதல், அனுசரணை பற்றில், விதிவிலக்கு ம் உள்ள பல்கலைக் உயர் கல்வி நிறு ல்வி நிறுவனங்கள் (UNESCO) Gustaörp கள் யாவுமே, கடந்த 5க் கவனஞ்செலுத்தி
0க்கழகங்கள் பின்தங் }லை. கல்வியில் தர வதற்கான வழிமுறை அங்கீகரித்து, இது க்கைகள் மேற்கொள் ாக எமது பல்கலைக் க்குரியவையாக உள் கே கூறவேண்டியுள் ல், துணை வேந்தர் ளர்களையும் உள்ள தர உத்தரவாதக் கட் ) ஒன்றை விருத்தி இக்குழுவானது பல் ங்கள் ஆணைக்குழு 2002 ஜூலையில் தர யடு ஒன்றை வெளி >டமுறைக் கையேடு ான இன்னுமொரு
ஆவணம் அடுத்த வருடம் வெளியிடப்பட் டது. அதன் பின்னர், இவற்றுடன் தொடர் புடைய துறைகளில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அறிக்கைகள் வெளி யிடப்பட்டன. பிற்காலத்தில், பல்வேறு பல் கலைக்கழகங்களிலும் காணப்படும் தர நிலை தொடர்பான தொழிற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஓர் தர உத்தரவாத மற்றும் தரமதிப்பீட்டுச் சான்று ஆலோசனைச்சபை அமைக்கப்பட் டது. தர மேம்பாட்டுடன் சம்பந்தப்பட்ட இன்னும் இரு செயற்திட்டங்கள் உயர் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படு கின்றன. யாவரும் அறிந்த IRQUE என அழைக்கப்படும், இளமாணிப் (முதற்) பட்டக் கல்வியின் பொருத்தப்பாட்டையும் தரநிலையையும் மேம்படுத்துவதற்கான திட்டம் மற்றும் தொலைக் கல்வி நவீன மயப்படுத்தற் செயற்திட்டம் (DEMP) ஆகியனவே அவையாகும். உலக வங்கி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இச்செயற்திட்டங்கள் மூலம் பிரதானமாக உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதியளிப்பே மேற்கொள் ளப்படுகின்றது. தொலைக் கல்விச் செயற்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற் காக, பொதுநலவாய அமைப்பு மற்றும் யுனஸ்கோ ஆகியவற்றின் உதவியுடன், 2009 இல் தர உத்தரவாதக் கருவி கள்: தொலைக்கல்வி வழி உயர் கல்வி நிறுவனங்களும் திட்டங்களும் எனும் தலைப்பிலான ஓர் நூல் வெளி யிடப்பட்டது.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறை
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறை தொடர்பான தர உத்தரவாத விட யங்களுக்கான பொறுப்பு, தற்போது இளைஞர் விவகார அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகின்ற தொழில்நுட்ப மற் றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவிற்கு உண்டு. தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி என்பவற்றின் குறிப்பிடத் தக்க ஓர் சிறப்பம்சமாக, அவற்றின் இயற் கூறான பல்வேறுபட்ட தன்மைகள் அமைந்துள்ளன. இத்துறையில் உள்ள பயிற்சியானது, உயர் கல்வியில் காணப் படுவதைப் போலன்றி, மரபுவழியானதா கவோ அல்லது வழக்கமாக, தன்னந்தனி யாகக் கடின உழைப்பின் ஊடாகப் பெற்ற அல்லது மூத்த ஒருவரின் கீழ் வருத்தி வேலைசெய்து பெற்ற நிபுணத்துவத் திற னாக இருந்து வருகின்றது. இந்த நிலை மையைச் சீர்செய்வதற்காக, தொழில் நுட்ப மற்றும் தொழிற்கல்வி ஆணைக் குழுவினால் தேசியத் தொழிற்கல்வித் தகைமை (NVQ) எனும் ஓர் சான்றிதழ் வழங்கல் முறைமை 2004 ஆம் ஆண்டள வில் அறிமுகப்படுத்தப்பட்டது. தம்மைத் தாமே உறுதிப்படுத்திக் கொள்வதற்கும்
15

Page 18
அத்துடன் பங்கு ஈடுபாட்டாளர்களின் நம்பிக் கையைப் பெறுவதற்கும், நேரமும் பொறு மையும் தேவைப்படும் புதுமையான ஓர் வழிமுறையாக இது அமைந்துள்ளது என் பதைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. ஆயினும், தொழில்நுட்ப மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவில் தம்மைப் பதிவு செய்ய வேண்டியுள்ள, அதிகளவிலான பயிற்சி நிலையங்களால் நடாத்தப்படு கின்ற பாடநெறிகளுக்கு தரமதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்குவதன் மூலம், இம் முறைமை குறிக்கோளை நிறைவுசெய்யும் இருந்தும், இது கவன ஈர்ப்பையும் பொருத்தமான அங்கீகாரத்தையும் பெற வில்லை என்பதைக் கூற வேண்டியுள்ளது
இவ்வாறாக, இலங்கையிலுள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் தர உத்தரவாதம் தொடர்பா கக் கரிசனையுடன் இருந்து வருவதுடன், அதில் முன்னேற்றமும் கண்டுள்ளன என்ப தைத் தெளிவாக உணரக்கூடியதாக உள் ளது எவ்வாறாயினும், இது தொடர்பாக, இலங்கை உலகளாவிய மட்டங்களை எய்த வேண்டுமாயின், மேலும் அதிகளவான ஒருங்கிணைந்த முயற்சியே விரும்பத் தக்கது போல் தோன்றுகின்றது.
உலகளாவிய மட்டத்தை எப்துதல்
2009ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட The Towers of Learning. Performance, Peril and Promise of Higher Education in Sri Lanka, எனும் உலக வங்கியின் நூலில், அதனால் எடுத்துக்காட்டப்பட்டுள்ள அவ தானங்கள் பற்றிக் குறிப்பிடுவதற்கு நாம் இப்போது விரும்புகின்றோம். உண்மை யில், இந்த நூலானது, "உயர் கல்வித் தரத்தை மேம்படுத்துதல்’ எனும் தலைப் பில் ஒரேயொரு அத்தியாயத்தை (அத்தி யாயம் 3) மாத்திரம் கொண்டுள்ளபோதும், முழுமையான வெளியீடும் அதன் ஆய்வுப் பொருளான தர உத்தரவாதத்தில் ஒருசேரக் கருத்தூன்றியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதற்கான சுதந்திரத்தை இக்கட்டு ரையாசிரியர் கொண்டுள்ளார். இதன் விளை வாக, இந்த ஆக்கத்திலிருந்து அதிகளவு மேற்கோள் காட்டுவதற்கு நான் கடமைப் பட்டுள்ளேன்.
"அரசாங்கப் பல்கலைக்கழகங்களினுள், தர உத்தரவாத வழிமுறைகள் பட்டப்பின் படிப்புக் கற்கை நெறிகளுக்கென மாத்தி ரமே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதோடு, எதிர்காலத்தில் அதற்குக் கணிசமானளவு விருத்தி தேவைப்படும். அண்மித்த கடந்த காலத்திலேயே, அனைத்து இளமாணிப் (முதற்) பட்ட மட்டத்திலான தர உத்தரவாத செயல்முறைகளும் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளன. ஆனால், பல்கலைக்கழக முறை மையை முழுமையாக்குவதற்குத் தேவை யான ஓர் நிறைவுக் கூறாக ஆகுவதற்கு, இவை விருத்திசெய்யப்பட்டு உறுதிப் படுத்தப்பட வேண்டிய தேவை இப்போது உண்டு’ (பக்கம் E6).
16
”.பல்கலைக்கழக பட்டங்களும் பட்டட் களும், தொலைக் ச கள், மாற்று உயர் க தனியார் துறைப் ப நெறிகள் ஆகியவை மான உயர் கல்வித் தொழிற்படத்தக்க த மைகள் இந்த நாட் கின்றன. செயலாற்ற தக்கதுமான தர உ கள் கொள்கை வகு வழங்குநர், மாணவர்க னோருக்குப் பயனள
ஏற்கனவே கூறப்பட காலமாக, இலங்கை துறையில் ஓர் புதிய
கின்றது. பல்கலை ஆணைக்குழுவின்
அல்லது அது இன்றிே மற்ற நிறுவனங்கள பல்கலைக்கழகங்களு நிறுவனங்களாலும் ந டம் வழங்கும் புதிய வனங்களை ஆரம்ட இலங்கைத் தகவல் 660ö (SLIIT), g) u. களுக்கான அக்குனா College) 6T6i U 636. ணங்களாகும். அந் தாமாகவே மேற்கெ குறிப்பிட்ட சில நடவ அரசுக்குச் சொந்தம னங்களில், தரத்தை
வழிமுறைகள் அறே இதன் விளைவாக உயர் கல்வி நிறுவ வாதம் தொடர்பான 6 வும், 15 அரச பல்க டப்பின்படிப்பு நிறுவ கழக மானியங்கள் அதிகார எல்லைக் ஏனைய பல்கலைக்க மாத்திரமன்றி, அரசு றுடன் சேர்த்து அரசு டம் வழங்கும் ஏனைய களையும் கூட உ6
விக் கொள்கைவகு வுள்ள அமைப்பான ( குழுவானது, இல கல்வி நிறுவனங்க டிய தரநிலைப் பண் கொள்கையை வகு கூறை ஆராய்வதற்
தர உத்தரவாத GebooorareaDearð JF
தேசிய கல்வி ஆ6 ரிக்கப்பட்டு, அதி மஹிந்த ராஜபக்ஷ

இளமாணிப் (முதற்) பின்படிப்புப் பட்டங் ல்விக் கற்கை நெறி ல்விப் பாடநெறிகள், ட்டப்படிப்புக் கற்கை உட்பட, ஒட்டுமொத்த துறைக்கான, நன்கு ர உத்தரவாத முறை டிற்குத் தேவைப்படு ல் உடையதும் நம்பத் த்தரவாத முறைமை ப்பாளர், உயர் கல்வி 5ள், பெற்றோர் முதலா
ரிக்கும்.”(பக்கம் 9)
ட்டவாறு, அண்மைக் கயின் உயர் கல்வித் போக்கு இருந்து வரு க்கழக மானியங்கள் அங்கீகாரத்துடனோ யா, அரசுக்குச் சொந்த ாலும் வெளிநாட்டுப் நடன் இணைக்கப்பட்ட டாத்தப்படுகின்ற, பட் ப உயர் கல்வி நிறு பித்தலே அதுவாகும். த் தொழில்நுட்ப நிறு ர் கல்விப் பாடநெறி or 3566) if (Aquinas இதற்கான உதார த நிறுவனங்களால் ாள்ளப்பட்டு வருகின்ற படிக்கைகளைத் தவிர, ல்லாத இந்த நிறுவ மேம்படுத்துவதற்கான வ காணப்படவில்லை. இலங்கையிலுள்ள னங்களின் தர உத்தர ந்தவொரு முன்மொழி லைக்கழகங்கள், பட் பனங்கள், பல்கலைக் ஆணைக்குழுவின் கு வெளியே உள்ள ழகங்கள் ஆகியவற்றை க்குச் சொந்தமற்றவற் க்குச் சொந்தமான, பட் அனைத்து நிறுவனங் ள்ளடக்க வேண்டும்.
ல், இலங்கையில் கல் ப்பிற்குப் பொறுப்பாக தேசிய கல்வி ஆணைக் ங்கையிலுள்ள உயர் ளில் இருக்க வேண் புகள் தொடர்பான ஓர் ப்பதற்கான சாத்தியக் தத் தீர்மானித்துள்ளது.
த்திற்கான தேசிய
ணைக்குழுவால் தயா உத்தம ஜனாதிபதி அவர்களிடம் கைய
ளிக்கப்பட்ட, உயர் கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி தொடர்பான தேசி யக் கொள்கை யோசனைகள், 2009 ஆனது, முழுமையான கல்வித் துறைக்கு உரிய பரிந்துரைகளின் நிறைவான ஓர் தொகு தியை உள்ளடக்கியிருந்தது. இப்பரிந் துரைகள் ஜனாதிபதி அவர்களால் சாதக மான முறையில் ஏற்றுக் கொள்ளப்பட் டன. தர உத்தரவாதம், கணிப்பீடு, தரமதிப் பீட்டுச் சான்று ஆகியவற்றிற்காக ஓர் முழு அத்தியாயம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதைக் கூறுகூறாக ஆராய்வதற்கு முன் னர், மேலே குறிப்பிடப்பட்ட விடயம் தொடர் பான முக்கிய கொள்கைப் பரிந்துரையைக் கவனத்திற் கொள்வோம். இப்பரிந்துரை கள் முழுமனதுடன் அமுலாக்கப்பட்டிருக்கு மாயின், இலங்கையின் முழுமையான கல்வி முறைமையிலும் நல்ல தாக்க விளைவை ஏற்படுத்தியிருக்கும். அது பின்வரும் சொற்களால் புலப்படுத்தப்படுகின்றது:
இலங்கையில் உயர் கல்வி, தொழில் நுட்ப மற்றும் தொழிற் கல்வி ஆகியவற் றின் அனைத்துத் துறைகளையும் உள்ள டக்கும் வகையில், தர உத்தரவாதம், தர மதிப்பீட்டுச் சான்று ஆகியவற்றிற்கான ஒர் தேசிய ஆலோசனைச் சபையை (INQAAC) 96ODLdgög56ð.”
உலகம் பூராவும் உயர் கல்வியில் காணப் படும் வளர்ச்சிக்கு இணையாக இருத்தல் மற்றும் உயர் கல்வி விரிவாக்கக் கொள் கையை அங்கீகரித்தல் என்பவற்றில், தனியார் துறை ஈடுபாட்டின் அவசியத்தை இலங்கை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள் ளது. முன்னர் குறிப்பிடப்பட்டவாறு, அத் தகைய நிறுவனங்கள் ஏற்கனவே தொழிற் பட்டுக்கொண்டிருக்கின்றன. அதேவேளை, உயர் கல்வி வழங்குநர்களால் எல்லா நிறு வனங்களிலும் மிக உயர்வான தரநிலை பேணப்படுகின்றது என்பதை உறுதிப்படுத் துவது அரசின் தொழிற்பாடாகவும் பொறுப்பாகவும் ஆகியுள்ளது.
தர உத்தரவாதம் என்பது, தமது சொந்த ஏற்புடை மாதிரிகளினுள், வெவ்வேறு நிறு வனங்களால் பேணப்படுகின்ற ஓர் எண் ணக்கரு அல்ல என்பதைக் கூறவேண்டிய அவசியமில்லை. உயர் கல்வி நிறுவனங் கள் தாமாகவே தனித்தனியான தரநிலையை எய்தக்கூடும் தனிச்சிறப்பு நிலையிலுள்ள ஒவ்வொரு நிலையத்திலும் உள்ள இந்த அடையாளங்களுக்கு மதிப்பளிக்கும் அதே வேளை, தரநிலையில் ஒரே சீரான தன்மை காணப்படுவது வரவேற்கத்தக்கதாகும். பேசப்படுகின்ற இப்பொருளைப் பற்றி நீண்ட நேரம் மிகுதியாகப் பேசுவதற்கான சாத்தியக்கூறு உண்டு. ஆனால், இந்த நாட்டிலுள்ள பெருமதிப்பிற்குரிய சில நிறு வனங்களினுள்ளும் அரச பல்கலைக்கழ கங்கள் மத்தியிலும் தரத்தில் ஒரே சீரான தன்மையைப் பேணுவது தொடர்பில்
ஆவணி / புரட்டாதி 2010

Page 19
கருத்து வேறுபாடின்மை காணப்படுகின் றது. இத்தேவையானது சகல உயர் கல்வி நிறுவனங்கள், இணைந்த நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏனைய அனைத்து வகையான நிறுவனங்களை யும் உள்ளடக்கியிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மனநிலை யிலேயே தேசிய கல்வி ஆணைக்குழு வானது (NEC) மேலே குறிப்பிடப்பட்ட தர உத்தரவாதம், தரமதிப்பீட்டுச் சான்று ஆகிய வற்றிற்கான ஒர் தேசிய ஆலோசனைச் சபையை (NQAAC) அமைப்பதற்கான ஆலோசனையை முன்மொழிந்தது.
உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள, மிக நீண்டகாலமாக பேணப்பட்டு வருகின்ற தன் னாட்சியுரிமை' எண்ணக்கருவை தேசிய கல்வி ஆணைக்குழு அசட்டை செய்ய வில்லை. உயர் கல்வி நிறுவனங்களில் தரத்தைப் பேணுதல் அதனையும் விட முக்கியமானதாகும். தன்னாட்சியுரிமைக் கும் தரத்திற்கும் இடையே ஓர் சமநிலை யைக் காண்பது சாத்தியப்படத்தக்க ஒன்
றாக இருக்கும்.
தர உத்தரவாதத்திற்கும் தரமதிப்பீட் டுச் சான்றுக்குமான தேசிய ஆலோ சனைச் சபையின் தொழிற்பாடுகள்
முன்மொழியப்பட்டுள்ள தர உத்தரவாதத் திற்கும் தரமதிப்பீட்டுச் சான்றுக்குமான தேசிய ஆலோசனைச் சபையின் பிரதான தொழிற்பாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கும்: அ) உயர் கல்வி நிறுவனங்களின் கல் விச் செயற்பாடுகள் அனைத்தையும் வழக்க முறையாக மீளாய்வு செய்வ தன் ஊடாக, அரச மற்றும் தனியா ருக்குச் சொந்தமான சகல உயர் கல்வி நிறுவனங்களிலும் கல்வியின் தரநிலையை மேம்படுத்துதல். ஆ) வெளிவாரி மதிப்பீடுகளுடன் சேர்த்து,
அனைத்து உt களுக்கும் டெ மற்றும் தகை யோசனைகள்
முறைமை என விப்பதன் மூல களையும் அ களையும் நிர் தரத்தை உறு: சமூகப் பொரு மின்றி, அறி தொழில் உல வளர்ச்சிக்கு இ
இ)
மேலே குறிப்பிடப்ட வெற்றிகரமான அ வரும் முன்மொழிவு வையாக உள்ளன. 1) அனைத்து உய களுக்கும் பெ மற்றும் தகைை யோசனைகளை
2) வெளிவாரி மதிட் மதிப்பீடுகளையு அனைத்து உய களுக்குமான முறைமையைத்
உலகின் ஏனைய பா யிலுள்ள தனிப் ப மைப்பை அடிப்படை அலகுகள் பற்றிய களை குறிப்பிட்ட சி களும் பீடங்களும் வில்லை என்பது கும். இதனால், இந்: றிய ஆழமான அறி பினர்களுக்கு வழங் தாகும். வேறுபட்ட 2 களால் வழங்கப்ப உரிய பாடநெறிகள்
.நிகழ்வுக் குறிப்புத் சிதாடர்ச்சி
இருபக்க உறவுகளை மேம்படுத்துவது பற்றி கலந்துரையாடினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துருக்கிய ஜனாதிபதி அப்துல்லா குல் அவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையில் விரைவாக வளர்ச்சி கண்டுகொண்டிருக்கும் நிர்மாணத்துறை வேலைகளில் தருக்கிய முயற்சி யாண்மையினரை ஈடுபடுத்துவது பேச்சினி பிரதான அம்சமாக இருந்தது.
23 ஐக்கிய நாடுகளின் 65 ஆவது பொதுக் கூட்டத்தில் நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேசியபோது உலக பயங்கரவாதம் என்ற பின்புலத்தில் சர்வதேச சட்டங்களை மீள்பார்வைக்குட்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
24 சர்வதேச நாணய நிதியம் (MF) இலங்கைக்கான அவசர நிதி ஏற்பாட்டின் 5 ஆம் கட்டக் கொடுப்பனவாக 212.5 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்தக் கொடுப்பனவுடன் 2009 இல் அனுமதிக்கப்பட்ட அவசர நிதி ஏற்பாட் டின் பிரகாரம் 1275 அமெரிக்க டொலர் மொத்தமாக இலங்கைக்குக் கிடைத்ததுள்ளது.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பாண் கீ மூனி ஜனாதிபதி மஹிந்த
ஆவணி / புரட்டாதி 2010
 
 
 

பர் கல்வி நிறுவனங் ாதுவான நன்மதிப்பு மைகள் தொடர்பான , தர மதிப்பீட்டு பவற்றைத் தோற்று ம், தேசிய இலக்கு நற்கான விதிமுறை ணயித்து, கல்வித் திசெய்தல்.
ந்தப்பாட்டிற்குப் பங்க வியல் உலகிலும் கிலும் காணப்படும் ணையாக இருத்தல்,
பட்ட பரிந்துரைகளின் முலாக்கத்திற்கு பின் கள் இன்றியமையாத
ர் கல்வி நிறுவனங் துவான நன்மதிப்பு மைகள் தொடர்பான
தோற்றுவித்தல்.
பீடுகளுடன் உள்வாரி ம் உள்ளடக்கியுள்ள, ர் கல்வி நிறுவனங் ஓர் தர மதிப்பீட்டு
தோற்றுவித்தல்.
கங்களில் நடைமுறை ாடத்தொகுதிக் கட்ட டயாகக் கொண்ட பாட
நிறைவான விபரங் சில பல்கலைக்கழகங் நன்கு தெரிந்திருக்க வெளிப்படையானதா த முறைமையைப் பற் வை எமது பீட உறுப் குவது விரும்பத்தக்க டயர் கல்வி நிறுவனங் டுகின்ற, அவற்றிற்கு ர் மத்தியில் காணப்
படும் தரநிலைகளில் ஒரே சீரான தன்மை யைப் பேணுவதற்கு, தேசிய மட்டத்தி லான ஒரு பொதுவான நன்மதிப்பு மற் றும் தகைமைகள் தொடர்பான யோசனை கள் பங்களிப்புச் செய்யும் ஓர் பட்டப் படிப்பை நிறைவுசெய்யும் பொருட்டு, ஏனைய உயர் கல்வி நிறுவனங்களிலி ருந்து பயன்நிறைவான பாட அலகுகளை மாணவர்கள் ஒருங்கு சேர்ப்பதை இது சாத்தியப்படச் செய்யும். அத்தகைய ஓர் முறைமையானது, அடைவு மட்டங்களின் ஒரே சீரான தன்மைக்கும் தகைமைகளின் ஏற்புடை மாதிரிகளுக்கும் கூடத் துணை புரியும். மேலும், தொழில் வழங்குநரின் நோக்கில், ஊழியர்கள் பற்றிச் சிறந்ததோர் மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும் இது உதவும்.
முன்மொழியப்பட்டுள்ள, பாராளுமன்றச் சட்ட ஏற்பாடுகளின்படி, அதிஉத்தம ஜனா திபதியின் அதிகாரத்தின் கீழ் செயற்பட வுள்ள நியதிச்சட்ட முறையான ஓர் அமைப்பாகவுள்ள, தர உத்தரவாதத்திற் கும் தரமதிப்பீட்டுச் சான்றுக்குமான இந் தத் தேசிய ஆலோசனைச் சபையானது, உயர் கல்வி தொடர்பான அனைத்துத் துறைகளிலும் தரநிலை பேணப்படுவதை மேற்பார்வை செய்வதற்கான அதிகாரத் தைக் கொண்டுள்ள, பல்வேறு பகுதிகளு டன் கூடிய ஒர் செயலாண்மைக் குழுவாக இருக்கும். நிச்சயமாக, தற்போதைய பல் கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வின் சில தொழிற்பாடுகள் இந்த ஆலோ சனைச் சபைக்கு மாற்றப்பட வேண்டியுள் 66. இந்த தர உத்தரவாத நிறுவனங்கள், வெளியிலிருந்து வருகின்ற சாத்தியப் படத்தக்க செல்வாக்கு அல்லது தலையீடு எதுவுமின்றிச் செயற்படும், முழுமையான தன்னாட்சியுரிமையுடைய அமைப்புக்க ளாக இருக்க வேண்டுமென, உலகெங் குமே ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட் டுள்ளது. *ς)ΙΙ.Π.-ή
ராஜபக்ஷவை ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் சந்தித்தபோது தனது நிபுணர்கள் குழு, இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்வ தற்கு சட்டரீதியான அதிகாரத்தை கொண்டிருக்க மாட்டாது எனக் கூறினார்.
26 சகல வங்கிகளும் கடன்கள் மீதான வட்டிவீதங்களை ஒக்டோபர் 2010 இற்கு முன் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை மத்திய வங்கி கேட்டுள்ளது.
27 நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மலேசியப் பிரதமர் நஜிப் றளUாக் அவர்களுடன் பயண்மிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரண்டு தலைவர்களும் இலங்கையில் காணப்படும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் மற்றும் பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய இருபக்க வர்த்தகம் தொடர்பான விடயங்களையிட்டுப் பேசினர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஹங்கேரிய ஜனாதிபதி பால் எலிமிற் அவர்களு டன் இருபக்க பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த இரண்டு தலைவர்களும் இரு நாடுகளுக்கும் நன்மை தரும் பொதுவான விடயங்கள் பற்றி, விசேடமாகப் பொருளாதார கலாசார உறவுகளைப் பற்றி கலந்துரையாடினர்.
போர்த்துக்கல் பிரதமர் ஜோஸ் சோக்கிறட் நியூயோர்க்கில் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவி வழங்கப்படுமெனக் கூறினார்.
7

Page 20
இலங்கையில் மூன்றாம்நி
வலுவடையச்செய்வதன் தாரத்தை விருத்திசெய்த6
இங்கைத் தீவின் மொத்த குடித்தொகை 2009 ஆம் ஆண்டில் 20,238,000 ஆக இருந்தது. இத்தீவானது, அபிவிருத்திய டைந்து வரும் நாடுகள் மத்தியில் 90 சத வீதத்திற்கும் அதிகமான எழுத்தறிவு மட்டத் தினை கொண்டு நற்பெயர் சம்பாதித்துள்ளது.
இந்த சகாப்தமானது கிழக்கிற்கும் மேற்கிற்கு மிடையே குறிப்பிடத்தக்க அளவு மீள் சம நிலைப்படுத்தல்கள் நிகழ்வதனி மத்தியிலும் ஆக்கத் திறன், கற்பனைத் திறன், புத்தாக்கத் திறன், பொருத்தநிலை, முயற்சியாண்மை என் பன அனைத்து நாடுகள், அரசாங்கங்கள், அமைப்புகள், சமூகங்கள் மற்றும் உலகெங் கிலுமுள்ள மக்கள் அனைவருக்கும் பொருந் துவதாக காணப்படும் இந்த உலகப் பொரு ளாதாரமானது, முன்னொரு போதும் நிகழ்ந் திராததும் இயக்காற்றல் நிறைந்ததுமாக உல களாவிய மாற்றங்களைக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.
மனித மூலதனம்
மனித மூலதனம் என்பது சாதாரணமாக அறிவும் கல்வியும் என்று குறிப்பிடப்படு கின்றது. இந்த மனித மூலதனமானது ஒரு வர்த்தக உற்பத்திப் பொருளாக, கல்விசார் பொருளாக, புதிதாக்கத் தன் மையுடைய புலமைசார் உற்பத்தி பொரு ளாகவும் சேவைகளாகவும் உள்ளன. இவை உயர் பெறுமதிகளாக, உற்பத்தி திறன் மிக்க சொத்துக்களாக ஏற்றுமதி செய்யத் தக்கனவாகும். இந்த கருத்துருவானது அமைப்புசார்ந்த ஊழியர்களினால் அறிவு உருவாக்கப்படுவதை ஆதரிக்கிறது. அத் துடன் அவர்கள் தமது அமைப்புசார்ந்த இலக்குகள் தழுவியதான அறிவை மாற்றி வழங்குவதற்கும் மிகச்சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கும் உதவுகிறது.
அறிவுப் பொருளாதாரம்
அறிவுப் பொருளாதாரத்தினைப் பற்றிய ஆரம்ப அடிப்படைக் கருத்தானது 1966 ஆம் ஆண்டில் பீற்றர் ட்ரக்கர் (Peter Drucker) என்பவரால் எழுதப்பட்ட The Effective Executive 676igjub b|T656) 9p5 முகம் செய்யப்பட்டிருந்தது. ட்ரக்கர் அவர் கள் உடல் உழைப்பில் ஈடுபடும் தொழி லாளி ஒருவருக்கும், அறிவுசார் தொழி லாளி ஒருவருக்கும் இடையே இருக்கக் கூடிய வேறுபாடுகளை அதில் விளக்கு கின்றார். உடல் உழைப்பாளி தனது கைகளால் தொழில் செய்து பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்வான் மாறாக
18
ஒரு அறிவுசார் தொ யினால் செயற்பட்( அறிவு, தகவல்கள் : செய்வான்.
அறிவுப் பொருளா வங்களில் தோற்றம் னும், இது பற்றிய
உள்ளன. அதாவது தாரம் கருத்துக்கள் ளாக இனங்காணப்பு படவும் கூடிய ஒரு விதத்தில், முற்றிலு யது என எதிர்வு கூ ஆயினும், இவ்விடய போர் ஒன்றை நடா: பைப் பெறுவதற்கு இராது. ஆனால், கூடிய இயல்பைய பொருளாதாரத்தினு வத்தின் உந்துகை நோக்கும்போது, இ வுக்கு நிச்சயமான : டென்பது தெரிகிற தொடர்பான விபரா கண்ணோட்ட உலகி முறையின் அளவு படும் தன்மை, வர்த் னம் என்பன) இன்று
தும் இருக்கும்.
இங்கே உள்ள முக் னில், ஓர் அறிவுப் அறிவு என்பது ஒரு கக் காணப்படும் அ அடிப்படையாகக் ே ரத்தில் அறிவு என் இருக்கும் என்பதா சம் இன்னுமே நன்கு நிலையில், அவை கொன்று நெறிமுை பொருளியலாளர்க லாளர்கள், பொறிய வல்லுநர்கள், இர இயற்பியலாளர்கள் சமூகவியலாளர்கள் திறன் சார்ந்த வல் தொடர்புபடுத்துவன்
கற்றற் பொருளா
நவீன பொருளா பொருளாதாரமான வளமாகக் கொண்ட படுகின்றது. கற்றே

லை கல்வி வாய்ப்புக்களை மூலம் அறிவுப் பொருளா
D
மிலாளி தனது மூளை } எண்ணக்கருக்கள், ன்பவற்றை உற்பத்தி
ாரம் பல்வகை வடி தரக்கூடியது. ஆயி சில எதிர்வுகூறல்கள்
அறிவுப் பொருளா
அல்லது பண்டங்க டவும், அங்கீகரிக்கப் சூழலை உருவாக்கும் மாக விரிவுபடக்கூடி றல்கள் தெரிவித்தன. பம் தொடர்பில் சொற் ந்தி அவசரமான தீர்ப் இது உரிய நேரமாக அறிவுக்கே இருக்கக் |ம் அத்துடன் இது டைய ஒரு புதிய வடி என்பதையும் சேர்த்து |ப்புதிய எண்ணக்கரு ஒரு எதிர்காலம் உண் து. ஆயினும், இது ங்கள் இந்த ஆய்வுக் 'ல் (புரட்சிகர அணுகு அதன் பிரயோகிக்கப் தகரீதியான பெறுமா போலவே தொடர்ந்
கிய வேறுபாடு யாதெ பொருளாதாரத்தில் உற்பத்திப் பொருளா தேவேளை, அறிவை கொண்ட பொருளாதா பது ஒரு கருவியாக கும். இந்த வித்தியா ந வேறுபடுத்தப்படாத இரண்டும் ஒன்றிற் ற சார்ந்த வகையில், ள், கணினி அறிவிய பியலாளர்கள், கணித சாயனவியலாளர்கள், y உளவியலாளர்கள், உள்ளார்ந்த அறி லுநர்கள் என்போரை ாவாக இருக்கும்.
BöIIJTib 5ாரங்களில் கற்றல் து அறிவை முக்கிய ருப்பதாகக் குறிக்கப் ஸ் இதில் மிகுந்த முக்
வித்யா ஜோதி பேராசிரியர் தயானந்த எஸ். விஜயசேகர
தலைவர், முன்றாம்நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழு
கியத்துவத்திற்குரிய செயல்முறையாகும். இதனால், வெவ்வேறு வகையான கற்றல் கள், பொருளாதாரரீதியாக பொருந்திப் போகக்கூடிய அறிவின் வகைகள் என் பன இனங்காணப் படக்கூடியனவாக இருக்கும். எனவே, இயல்பான சந்தைப் பொருளாதாரம் ஒன்று நிலவுமாயின் அவை கற்றல், புத்தாக்கம் என்பவை தொடர்பில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கும் என்ப தால், கற்றல் பொருளாதாரம் அடிப்படை யில் ஒரு கலப்புப் பொருளாதாரமாகும்.
இக்காரணத்தினால், சமூக பொருளாதார அபிவிருத்தியின் இன்றைய கட்டத்தின் சிறப்பியல்புகளை எடுத்துக் காண்பிப்ப தில், அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமானது சமூக பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய காரணி யாக, ஐரோப்பிய ஆணைக்குழு, பொரு ளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத் திக்குமான அமைப்பு (OECD) ஆகியவற் றின் வெளியீடுகளில் குறிப்பிடப்படுகின் றது.
எவ்வாறாயினும், அறிவுப் பொருளாதாரத் தினை சட்டமுறைப்படுத்தல், பின்பற்றக் கூடிய முன்மாதிரியாக அமைத்தல் என் பவை தொடர்பான பிரதான பிரச்சினை யாக இருப்பது, அறிவு என்பது பற்றிய தெளிவற்ற வரைவிலக்கணமாகும். இது இன்றைய தொடர்பாடல் தொழில்நுட்ப சகாப்தத்தில், தகவல் சமூகத்தையும் அறி வார்ந்த சமூகத்தையும் ஒன்றுக்குப் பதி லாக ஒன்றை பரிமாற்றம் செய்துகொள் ளக்கூடிய சாத்தியப்பாட்டுடன் தொடர்பு டைய ஒரு கருத்தாகும் தகவலானது சாதா του9τLDπ35 அறிவுக்குச் சமானமானதன்று. ஏனெனில் அவற்றின் பயன்பாடானது தனித் தனியான அல்லது குழுவொன்றின் விருப் பத் தெரிவில் தங்கியுள்ளது (Flew,2008).
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் திண் முக்கியத்துவம்
ஆக்கபூர்வமான உள்ளார்வ நிலையும் அறி வாற்றலும் தகவல் தொடர்பாடல் தொழில்
ஆவணி / புரட்டாதி 2010

Page 21
நுட்பத்தின் வாயிலாகவே வெளிவிடப்படு கின்றது. இது புத்தாக்கத்தை விரும்பும் சமூகங்களில் அறிவை உருவாக்கும் அனு சரணையாகக் கருதப்படுவதுடன் (OECD, 1996), மாற்றத்திற்கான ஊக்கியாகவும் கருதப்படுகின்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தானாகவே சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. ஆயின் புதிய பொருளியலானது தொடர்பாடல் தொழில்நுட்பத்தை, மாற்றங்களை பின் நின்று துரிதப்படுத்தும் ஊக்கியாக நோக்க வில்லை. இருப்பினும் மக்களிடம் உள்ள ஆக்கத் திறன்களையும் அறிவாற்றலை யும் வெளிப்படுத்தும் கருவியாகவே நோக்குகின்றது.
இன்றைய சகாப்தத்தில் தகவலும் அறி வும் பிரதான மூலவளங்கள் ஆகிவிட் டிருக்கின்றன. இன்றைய நாட்களில் பெரு மளவுக்கு தொழில்நுட்ப ரீதியாக முன்னே றிய பொருளாதாரங்கள் உண்மையிலேயே அறிவாற்றலை அடிப்படையாகக் கொண் டவையாகும். பொருளாதார ஒத்துழைப் புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பை (OECD) சேர்ந்த பாரிய பொருளாதாரங் களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை அறி வாற்றல் அடிப்படையாகக் கொண்டவை யென 1996 அளவில் OECDயினால் மதிப் பிடப்பட்டிருந்தது. அத்துடன் 70 - 80 சத வீதம் வரையான பொருளாதார வளர்ச்சி புதியதும் மிகச்சிறந்ததுமான அறிவின் காரணமாக ஏற்படுவதாகவே இப்பொழுது நம்பப்படுகிறது.
இணையப் பொருளாதாரம்
இணையப் பொருளாதாரம் பாரம்பரிய பொருளாதாரத்தினை விடவும் பலவழி களில் வேறுபடுகின்றது. அதாவது, தொடர் பாடல், சந்தை கூறுபடுத்தல், விநியோகச் செலவுகள், விலைகள் என்பன இணை யத்தையும் வையக விரிவு வலையமைப் பையும் அடிப்படையாக கொண்ட உட்கட் டமைப்பை பயன்படுத்தும் சந்தைகளுடா கவே நடத்தப்படுவதன் காரணமாக, இந்த இணையப் பொருளாதாரம் பலவழிகளில் வேறுபடுகின்றது. வர்த்தகங்கள் இணை யப் பொருளாதாரத்தை தவிர்க்க முடி யாது என்பதுடன், இங்கே உலகரீதியான வாய்ப்புகள் உள்ள அதேவேளை, அவற் றில் ஈடுபடாதிருப்பதால் சில இடர்கள் நேரக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளன என் பதையும் புரிந்துகொள்ள வேண்டுமென ஹோஷ் என்பவர் (1998) தெரிவிக்கிறார். இணையத்தின் மூலமாக எந்த ஒருவரும் வேறும் எவருக்கேனும் உரிய அனுகூலங் களை தமதாக்கிக்கொள்ள வாய்ப்புண்டு எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளின் அதி கரித்த எண்ணிக்கை, தகவல் பிரயாணம் செய்யும் நம்பமுடியாத வேகம், கடந்து
ஆவணி / புரட்டாதி 2010
செல்லும் அளவிடமு பன காரணமாக வ பொருட்கள், சே6ை மட்டுமன்றி உலகம் யோகிக்கக்கூடிய நீ கோறி மன்கிவ்(200 போன்று, இணைய தொழில்நுட்ப சாதன பொருளாதாரத்தின் ஊக்கித் தூண்டியு
இணையப் பொருள மளவு அனுகூலங்கை முறையில் பெறக்கூடி உதாரணமாகக் கூறு கலைக்கழகத்தினைக் வந்து கற்கைகளில் வர்களுக்கு கல்வி
மிருக்க, இணையத்து டுள்ள சேவை மூல யிலுள்ள மாணவர்களு செலவில் கல்விப் ே முடியும்.
அறிவுப் பொருளாத பதம் பொருளாதார
னும் வரையறைக்கு உற்பத்தி செய்து மு மையமாகக் கொண் ளாதாரம் என்றோ
அடிப்படையாக கொ என்றோ பொருள்படு 6b s 94Q5535Q LIUL இன்னுமொன்று உள்ள ளாதார அனுகூலங்க வதுடன், தொழில்வி வாக்குவதன் பொருட் நுட்பங்களை (அறிவு: வுசார் முகாமைத்து வதை அது குறிக்கு றொடர் பீற்றர் ட்ரக் Age of Discontinuit 12ஆவது அத்தியா சூடப்பட்டுள்ளது.
அறிவுப் பொறியிய
அறிவுப் பொறியிய பிரச்சினைகளை தி பொருட்டு, அறிவாற் மைக்குள் இடுவது பொறியியல்சார் ஒழு 1983 இல் எட்வேட் விளக்கியிருந்தார். இ நிறைவேற்றுவதாயி ணத்துவத் திறன் (Feigenbaum and
இன்றைய நிலையில் படையாகக் கொண் மாணித்தல், பேணுத் என்பனவற்றை உ and Creen, 2007).
மென்பொருள் பொ

யாத தொலைவு என் த்தக நிறுவனங்கள் களை உள்நாட்டில் முழுவதற்குமே விநி லை உள்ளது. கிறி ) என்பவர் கூறியது ம் போன்ற தகவல் ங்களின் பெருக்கம்
பல அம்சங்களை 1ளது.
ாதாரத்தினால் பெரு ள அதிசயிக்கத்தக்க ய ஒரு வர்த்தகத்தை வதாயின், ஒரு பல் குறிப்பிடலாம் நேரில் பங்குபற்றும் மாண புகட்டுவது ஒருபுற நுடன் இணைக்கப்பட் ம் உலகின் எப்பகுதி நக்கும் மிகக்குறைந்த
பாதனைகளை ஊட்ட
ாரம் என்னும் சொற் மட்டுப்பாடுகள் என்
உட்பட்டு அறிவை காமைப்படுத்துவதை ட அறிவுசார் பொரு
அல்லது அறிவை "ண்ட பொருளாதாரம் ம் அவ்வாறன்றி மிக ன்படுத்தப்படுவதான ாது அதாவது, பொரு ளை உற்பத்தி செய் 1ாய்ப்புக்களை உரு டு அறிவுசார் தொழில் ஈர் பொறியியல், அறி வம்) பயன்படுத்து கும். மேற்படி சொற் கர் அவர்களின் The y என்னும் நூலின் பத்தின் தலைப்பாக
Isib
ல் என்பது சிக்கலான ாத்துக் கொள்வதன் றலை கணினி முறை தொடர்பான ஒரு }ங்காட்சி ஆகும் என பீஜென்பம் என்பவர் தனை சாதாரணமாக ன் பெருமளவு நிபு 1ள் அவசியமாகும் Mccorduck, 1983). இது அறிவை அடிப் முறைமைகளை நிர் ல், விருத்தி செய்தல் it6TL6(5tib (Kendal இது பெருமளவுக்கு யியலுடன் ஒத்த தன்
மைகளைக் கொண்டுள்ளது. அத்துடன் இது செயற்கை நுண்ணறிவு (Negnevitsky2005, Russel-2003), தரவுத் தளம், தரவை தேடியடைதல், நிபுணத்துவ முறைமைகள், தீர்வுகாண் துணைமுறைமை, புவிசார் தக வல் முறைமைகள் என்பவற்றுடனும் ஒத்த தன்மைகளைக் கொண்டுள்ளது. அறிவுப் பொறியியலானது கணிதம்சார் தர்க்கவிய லுடன் தொடர்புடையது. இது அறிந்துணர் விஞ்ஞானத்துடனான வலுவான ஈடுபாடு, சமூக அறிந்துணர் தேட்டத்தினால் அறிவை உற்பத்தி செய்கின்ற சமூக அறிந்துணர் பொறியியலுடனான ஈடுபாடு என்பவற்றுட னும் தொடர்புபட்டதாகும். அத்துடன், பகுத்தறிவும், தர்க்கவியலும் எவ்விதம் செயற்படுகின்றன என்பது பற்றிய எமது புரிந்துணர்வின் தன்மைக்கு ஏற்ப இது கட்டமைக்கப்பட்டதும் ஆகும்.
அறிவு முகாமைத்துவம்
அறிவை முகாமைத்துவம் செய்வதில், ஒரு நிறுவனத்தில் பயன்படுத்தப்படுகின்ற அனேகமான செயற்பாடுகளும் உபாயத் திட்டங்களும் அடங்குகின்றன. அதாவது, இனங்கண்டறிதல், உருவாக்குதல், பிரதி நிதித்துவம் செய்தல், விநியோகித்தல், நுண்ணறிவுத் திறன்கள், அனுபவங்கள் என்பவற்றை தம்முள் ஈர்த்துக் கொள்வதை ஊக்குவித்தல் ஆகிய உபாயங்கள் இதில் அடங்குகின்றன. அத்தகைய நுண்ணறிவுத் திறன்களும், அனுபவங்களும் தனிநபர்க ளால் உள்ளீர்க்கப்படுகின்றன அல்லது நிறு வன நடைமுறைகளுள் உள்வாங்கப்படு கின்றன.
1991 இலிருந்து நிலைநாட்டப்பட்டு வந் துள்ள ஒழுங்குமுறையான (Nonaka - 1991) இந்த அறிவு முகாமைத்துவத்தி னுள் வர்த்தக நிர்வாகம், தகவல் முறை மைகள், முகாமைத்துவம், நூலகமும் தக வல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் கற் பிக்கப்படும் கற்கைநெறிகள் அடங்கியுள் ளன. மிகவும் அண்மைக் காலத்தில் அறிவு முகாமைத்துவ ஆராய்ச்சிகளுக்கு பங் களிப்புச் செய்வதற்கு வேறு பல துறை களும் முன்வந்துள்ளன. அதாவது தகவ லும் ஊடகத் துறையும், கணினி விஞ்ஞா னம், பொதுச் சுகாதாரம், பொதுக்கொள்கை வகுப்பு ஆகிய துறைகளிலிருந்து பங் களிப்புக் கிடைத்தன.
அறிவை முகாமைத்துவம் செய்யும் பெரும் முயற்சிகள் பலவும் உயர்நிலைப்படுத்தப் பட்ட செயலாற்றுகைகள், போட்டி நயம், புதிய புனைதல், கற்ற பாடங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஒன்றிணைத்தல், அமைப்பின் தொடர்ச்சியான முன்னேற் றம் என்பன போன்ற அமைப்பின் செயல் நோக்கங்கள் மீது மையப்படுத்தப்பட்டி ருக்கும். அறிவை முகாமை செய்தலா னது நிறுவனம் சார்ந்த கற்கைகளுக்கு அப்பால் செல்வதுடன், அறிவை ஒரு உபா
19

Page 22
யத்திட்டச் சொத்தாக அதிகரித்த கவனத் துடன் முகாமை செய்வதன் வழியே, அதிலிருந்து வேறுபடுத்திக் கொள்வதாக இருக்கும். அத்துடன் அறிவைப் பகிர்ந்து கொள்வதைக் கவனத்தில் கொள்வதுமா கும் அறிவுச் சொத்தினை முகாமை செய் யும் முயற்சிகளாவன அமைப்புக்களின் நுண்ணறிவுத் திறன்களை பகிர்ந்து கொள் வதற்கும், வேண்டப்படாததும், மிகைப் படியானதுமான பணிகளைக் குறைத்துக் கொள்வதற்கும், ஒன்றைப் பற்றி மீண்டும் மீண்டும் புதிதாகச் சிந்திப்பதைத் தவிர்ப்ப தற்கும், புதிய பணியாளர்களின் பயிற்சி நேரத்தைக் குறைத்துக் கொள்வதற்கும். அத்துடன் ஊழியர்கள் இணைவதும் வில குவதுமான சூழலில் புலமை மூலதனத்தை வைத்துப் பேணுவதற்கும். மாற்றமடைந்து வரும் சூழல் மற்றும் சந்தைகளின் தேவை களுக்கு ஏற்ப தம்மைத் தயார்படுத்திக் கொள்வதற்கும் தனிப்பட்டவர்களுக்கும் குழுக்களுக்கும் பெரிதும் உதவும் (Mc Adam, et at, 2000; Thompson, Mark, et.at. 2004).
அறிவார்ந்த சமூகம்
இலங்கைக்கு அறிவுத்துறை ஆணைக் குழு ஒன்றின் அவசியம் பற்றி கருத்துக் கூறுகையில், குமார் ரூபசிங்க பின்வரு மாறு தெரிவிக்கின்றார்:
அறிவார்ந்த சமூகமானது, பொருளாதார சமூக நலன்களை வென்றெடுக்கும் ஒரு சாதனமான அறிவின் மீது தெளிவான தும், பிரதானதுமான பெறுமானத்தை வைத் திருக்கும் ஒன்றாகும் ஒரு அறிவார்ந்த சமூ கத்தில் மூலப்பொருட்களும் முடிவுப் பொருட்களும் அறிவாகவே இருக்கும். ஒர் அறிவார்ந்த சமூகம் பின்வரும் சிறப்பி யல்புகளைக் கொண்டிருக்குமென்று நம் பப்படுகின்றது. இதன் உறுப்பினர்கள் ஏனைய சமூகங்களின் உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில், சராசரிக்கும் அதிகமான கல்வித் தரத்தினைக் கொண்டிருப்பர். அத் துடன் அச்சமூகத்தின் தொழிலாளர் பிரி வின் பெரும் பங்கினர் அறிவுத்துறை சேவையாளர்களாக இருப்பர். அதன் தொழில்துறை ஒன்றிணைந்த செயற்கை யான நுண்ணறிவுடன் உற்பத்திகளில் ஈடுபடுகின்றது. அரசாங்க, தனியார்துறை மற்றும் சிவில் சமூகம் என்பவற்றைச் சேர்ந்த அதன் அமைப்புக்கள் நுண்ணறி வுத் திறன்பெற்ற அமைப்புக்களாக மாற்ற மடைகின்றன. எண்ணியலாக மாற்றப்பட் டுள்ள நிபுணத்துவ வடிவிலான அதிக ளவு ஒழுங்கமைக்கப்பட்ட அறிவு, தரவு கள் வங்கிகளில் சேகரிக்கப்பட்டுள்ளமை, நிபுணத்துவ முறைமைகள், அமைப்பு ரீதி யான திட்டங்கள் மற்றும் பிற ஊடகங்கள் என்பன காணப்படுகின்றன. நிபுணத்துவத் திற்கான பல்வகை நிலையங்கள், பல மையங்கள் சார்ந்த அறிவு உருவாக்கம், அத்துடன் அறிவு உருவாக்கத்தியில்
20
தனித்துவமான அறி அமைத்த கலாசாரம் ட பாடு என்பனவும் உன் சமூகமானது செல்: நல்வாழ்வு என்பவற்றி வாக்கவும், பகிர்ந்து படுத்தவும் செய்கின்ற சமூகத்தின் நான்கு அறிவை உருவாக்கு: காத்தல், அறிவைப் பு வைப் பயன்படுத்துத
ஆசிய நாடுகள் 6ெ களில் அறிவுச் சமூக களை தேர்ந்தெடுத் பொருளாதாரப் பட்டி தென்கொரியாவும் மு தன. கொரியாவின் ே சியின் கணிசமான ட கள் காலப் பகுதியி வாற்றல் உட்செலுத்த டது என்று உலக ளது. வியட்நாம், தா ஆகிய நாடுகள் அ ஏணியில் விரைந்து கின்றன. வியட்நாமி தேச ரீதியாக வர் கொண்ட நாடுகளில் தொழில்நுட்ப உற்ட களைத் தனக்கு அனு வதற்கான துரித மு ருப்பதால், வியட்நாய நுட்ப உற்பத்தித்து பெயர்ச்சிகளைக் ச மென்பொருள் உற் பெரும் உற்சாகம் நாமின் தகவல் தெ 2003ஆம் ஆண்டில் { ரிக்க டொலர்களை பங்களாதேஷ் பே நாடுகள் அறிவார்ந்த பாதையில் அடிக6ை ளன. இந்தியா ஏற்ெ துறை ஆணைக்குழு கொண்டுள்ளது. அறி குழு ஒன்றை உருவ புல ஆயவுகளை கொண்டு வருகின்ற
மூன்றாம்நிலைக் தேசத்தைக் கட்டிெ
ஒரு தேசம் தனது மூ சிறந்த பயன்பாட்டிை திறன்களைக் கொணி இந்த நூற்றாண்டி இடத்தை வகுத்து அ அதிகளவில் அறிவை சமூகங்களை உருவ முறைகள் நிச்சயமா நடவடிக்கைகளின் ஒ கும். இன்றைய நின அபிவிருத்திக்கு வி நுட்பமும் ஒரு நல்6
 

பாதார முறையியல் ற்றும் அறிவுப் பயன் ர்டு ஓர் அறிவார்ந்த பச் செழிப்புநிலை, |கென அறிவை உரு கொள்ளவும், பயன் து ஒரு அறிவார்ந்த
சிறப்பம்சங்களாக நல், அறிவைப் பாது ரவச் செய்தல், அறி ஸ் என்பன உள்ளன.
பவ்வேறான கட்டங் ங்களிற்கான பாதை துள்ளன. அறிவுப் யலில் சிங்கப்பூரும் ன்னிலையில் இருந் பொருளாதார வளர்ச் 1ங்கு 1970கள், 1980 ல் அதிகளவு அறி ப்பட்டதனால் ஏற்பட் வங்கி மதிப்பிட்டுள் ப்லாந்து, மலேசியா றிவுப் பொருளாதார
ஏறிக்கொண்டிருக் ப அரசாங்கம், சர்வ ச் சலுகைகளைக் காணப்படும் தகவல் த்திக்கான கேள்வி நுகூலமாக்கிக் கொள் பற்சிகளில் ஈடுபட்டி ன்ெ தகவல் தொழில் துறை இடைவிடாத கண்டு வருகின்றது. பத்தித் துறையில் காட்டி வந்த வியட் ாழில்நுட்ப வளர்ச்சி 90 மில்லியன் அமெ எட்டியது. இந்தியா, ான்ற தென்னாசிய சமூகத்தை நோக்கிய ா எடுத்து வைத்துள் கனவே ஒரு அறிவுத் ழவை உருவாக்கிக் வுெத்துறை ஆணைக் ாக்குவதற்கான பின் பங்களாதேஷ் மேற் து (ரூபசிங்க, 2010)
கல்வி மூலமாகத் யழுப்புதல்
pளைவலுவின் மிகச் }னப் பெறுவதற்கான டிருக்குமாயின், அது ல் தனக்கென ஒரு மைத்துக்கொள்ளும் த் தளமாகக் கொண்ட க்கும் உலக அணுகு க எமது திட்டங்கள், ரு பாகமாகவே இருக் லயில் பொருளாதார ந்ஞானமும் தொழில்
) பாதையாக அமை
யும் செயற்பாடுகள் யாவுமே அறிவின் மீதும் அதன் பிரயோகத்தின் மீதுமே தங் கியுள்ளன. மூன்றாம்நிலைக் கல்வி என் பது இடைநிலைக் கல்விக்கு பிந்தியதா கையால் அது உயர்கல்வியை உள்ளடக்கு கிறது. உயர்கல்வியானது பல்கலைக்கழ கக்கல்வி, தொழில்வாண்மைக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி என்பனவற்றை உள்ளடக் கும்.
இலங்கையின் தேசியக் கல்வி முறைமை யானது பிரதானமாக முக்கிய மூன்று ஆணைக்குழுக்களால் ஆட்சிசெய்யப்படு கின்றது.
1. தேசிய கல்வி ஆணைக்குழு
2. பல கலைக் கழக மானியங்கள்
ஆணைக்குழு
3. மூன்றாம் நிலை மற்றும் தொழிற்
கல்வி ஆணைக்குழு
தேசிய கல்வி ஆணைக்குழு
1991ஆம் ஆண்டின் 19ஆம் இலக்கச் சட்டத்தின்படி ஆரம்பிக்கப்பட்ட தேசிய கல்வி ஆணைக்குழு பின்வரும் நோக்கத்
தினைக் கொண்டுள்ளது.
ஆணைக்குழுவின் பிரதான நோக்கமானது முன்பள்ளிக் கல்வியில் தொடங்கி பட்டப் பின்படிப்புகள் வரை தேசிய கல்வி முறை மையை ஒழுங்குபடுத்துவதாகும். இதனை நிறைவேற்றும் பணியில் ஆரம்பநிலை, இடைநிலை, மூன்றாம்நிலை கல்வி உட் பட உயர் கல்வி, தொழிற்கல்வி, தொழில் நுட்பக் கல்வி, தொழில்வாண்மைக் கல்வி என்பவற்றையும் அது உள்ளடக்குகிறது.
இவ்வாணைக்குழு தேசிய கல்விக் கொள் கையை வகுத்து மேன்மைதங்கிய ஜனா திபதி அவர்கட்கு சிபாரிசு செய்யும் அதி காரங்களையும் கொண்டிருக்கின்றது.
பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக் குழு
1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல் கலைக்கழகச் சட்டத்தினதும், திருத்தத்தின தும் படி) உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பின்வரும் பொது வான நோக்கங்களைக் கொண்டது. 1. தேசியக் கொள்கைக்கு உட்பட்ட வகை யில் பல்கலைக்கழக கல்வியைத் திட் டமிடுதலும் இணைப்புக்களை ஏற் படுத்தலும். 2. பல்கலைக்கழகக் கல்வி தொடர்பில் பாராளுமன்றம் அங்கீகரித்த நிதிகளை உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கி வழங்குதலும், ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்தினதும் செல வினத்தில் கட்டுப்பாடுகளைக் கொண் டிருத்தலும்.
ஆவணி / புரட்டாதி 2010

Page 23
3. உயர்கல்வி நிறுவனங்களில் கல்வித்
தரங்களைப் பேணுதல், 4. உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வா
கப் பணிகளைச் சீர்ப்படுத்தல், 5. ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திற் குமான மாணவர் அனுமதியைச் சீர் செய்தல், 6. மேற்படிச் சட்டத்தின் கீழ் ஆணைக் குழுவிற்குக் கையளிக்கப்பட்ட அல் லது ஒப்படைக்கப்பட்ட தொழிற்பாடு கள், கடமைகள், அதிகாரங்களைச் செயற்படுத்துதல், நிறைவேற்றுதல் மேற்படிச் சட்டத்தின் கீழ் 15 பல்கலைக் கழகங்கள், 9 கலைக்கல்லூரிகள் மற் றும் பட்டங்களை வழங்கும் அதிகாரங் களுள்ள ஏனைய 5 நிறுவனங்கள் உரு வாக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தின் பல்வேறு சட்டங் களின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பல் கல்வி நிறு
கலைக்கழகங்களும் வனங்களும்
1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல் கலைக்கழகச் சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்ட பல்கலைக்கழகங்கள், நிறுவனங் களுக்குப் புறம்பாக, பல்வேறு பாராளு மன்றச் சட்டங்களின் பிரகாரம் பல்வேறு அமைச்சுகளின் கீழும் சில பல்கலைக்கழ கங்களும் கல்வி நிறுவனங்களும் உரு
வாக்கப்பட்டுள்ளன.
மூன்றாம்நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழு (TVEC)
1990ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மூன்றாம் நிலை, தொழிற்கல்வி ஆணைக்குழு கீழ்
வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது.
1. பொருளாதாரத்தின் மனித வளத் தேவைகளிற்கேற்ப அனைத்துமட்டங் களிலும் மூன்றாம்நிலை மற்றும் தொழிற்கல்வியைத் திட்டமிடுதலும், இணைத்துச் செயற்படுத்தலும், விருத்தி செய்தலும்
2. மூன்றாம் நிலைக் கல்விக்கான விரு துகள், தொழிற்கல்விக்கான விரு துகள், அவற்றுடன் சான்றிதழ்கள் மற் றும் சாதனைகளுக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கென தேசிய அங்கீகா ரம் பெற்ற முறைமை ஒன்றினை உரு வாக்குதல்,
3. கல்வி நிறுவனங்கள், முகவராண்மை நிறுவனங்கள் மற்றும் மூன்றாம்நிலைக் கல்வியை வழங்கும் ஏனைய நிறு வனங்கள் தொழிற்பயிற்சிக்கல்வியை வழங்கும் நிறுவனங்கள் போன்றவற் றில் கல்வித் தரங்களையும் பயிற்சித் தரங்களையும் பேணுதல்.
மூன்றாம்நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவானது தேசிய தொழிற்
ஆவணி / புரட்டாதி 2010
பயிற்சி தகைமைக ஒன்றினை ஏற்படு: - 7 மட்டங்களுள்ள யிலனவை கைவின் கவும், 5 - 6 வரைய மட்டங்களாகவும்,
டப்படிப்பு மட்டமா
TVEC GUIDE 676 வெளியீடானது, ! களின் கீழ் தம்மை பாடநெறிகளையும் ளும் மூன்றாம்நிை தொழிற்கல்வி நிறு ரங்கள் அனைத்தை றது. இந்த விபரத் படுத்தும் விதம் ப ரங்களைப் பற்றி www.tvec.gov.lk el. 6υπιίο.
தொழில் வாண்ை
தொழில் வாணி ை தொழில்சார் நிபுண வது இலங்கை தெ 35/ëj35ögjlóói (OPA) ளைக் கொண்டுள்ள களாகவுள்ள தொழி கள் மூன்றாம்நி6ை திட்டங்களை நடத்து சார் நிபுணர் சங்கத் கொண்டுள்ள 17 ெ கங்களினால் பட்ட ரான கல்வி ஊட் பல்கலைக்கழக ம நிறைவு செய்யப்ட
வெவ்வேறு அை கப்பரும் மூன்றாட
பல அமைச்சுகள் த கென கற்கைத் திட் றன. இது பணியா யில் அவர்களின்
முயற்சிகளின் ஒரு கற்கை நெறிகளி சித்திகள் அவர்க களுக்கு வழிவகு
தரச் சாண்று அளி பயிற்சி நிறுவன
கற்கைநெறிகளை றாம்நிலைக் கல்வி ஏற்றுக்கொள்ளப்ப பயிற்சி வழங்குநர் உரிய தேசிய தெ மூலமாக தரங்கள் தன் அடிப்படையி வழங்கப்படுகின்ற யலை வழங்குவ: uluggióTib WWW.at வனங்களுக்கு தர படுகின்றன.

ஒளுக்கான கட்டமைப்பு தியுள்ளது. அதில் 1 7. முதல் 1 - 4 வரை னத்திறன் மட்டங்களா Iலானவை டிப்ளோமா ஆவது மட்டம் பட் கவும் உள்ளன.
ம் பெயரிலான ஒரு ச்ெசட்டப் பிரமாணங் பும், தாம் நடத்தவுள்ள
பதிவுசெய்துகொள் லக் கல்வி மற்றும் பனங்கள் பற்றிய விப யும் கொண்டிருக்கின்
திரட்டினைப் பயன் ற்றியும், ஏனைய விப பும் இணையத்தளம் லம் தெரிந்துகொள்ள
மக் கல்வி
மக் கல்வியானது, ர் சங்கங்களின், அதா ாழில்சார் நிபுணர் சங் இணை அமைப்புக்க து. இதில் உறுப்பினர் ல்ெசார் நிபுணர் சங்கங் லக் கல்வி நிகழ்ச்சித் கின்றன. இந்த தொழில் தில் உறுப்புரிமையைக் தொழில் வல்லுநர் சங் ப்படிப்புகளுக்கு நிக டப்படுவதன் மூலம், ட்டத்துப் பட்டப்படிப்பு Iடுகின்றது.
LIDě RJ66Trsö GIRT bநிலைக் கல்வி
மது பணியாளர்களுக் டங்களை நடாத்துகின் ாரைப் பொறுத்தவரை முன்னேற்றத்திற்கான ந அம்சமாகும். இக் ஸ் அவர்கள் பெறும் ளின் பதவி உயர்வு ப்பதாகவிருக்கும்.
ldt, assi III', L gbeisfuriir ங்கள்
நடாத்திவரும், மூன் ஆணைக்குழுவினால் ட்ட தனியார் துறைப்
சங்கமொன்றுள்ளது. ழில்சார் தகைமைகள்
உறுதிசெய்யப்படுவ லேயே தரச்சான்றுகள் ன. இச்சங்கம் பட்டி |டன், அதன் இணை usl.com yp6OLDT5 bgp ச்சான்றுகள் வழங்கப்
தனியார் உயர் கல்வி நிறுவனங்கள்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவானது தர உறுதிப்பாடு மற்றும் தரச்சான்றுச் சபையுடன் கூட்டாக, உள் நாட்டு அல்லது வெளிநாட்டுத் தகைமை களைப் பெறுவதற்கு வழிவகுக்கக்கூடிய கற்கைநெறிகளை வழங்கும் 123 தனி யார் உயர்கல்வி நிறுவனங்களைப் பட்டி யலிட்டது. கட்டணம் செலுத்திப் பெறக் கூடிய இக்கற்கைநெறிகளை முழுமையா கவோ அதில் ஒரு பகுதியையோ இலங் கையில் கற்றுக்கொள்ளலாம். மேற்படிப் பட்டியலை இணையத்தளம் www.qaaco uncil.lk யிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
அறிவுத்துறை ஆணைக்குழு ஒன்றின் ஊடாக அறிவுப் பொருளாதாரத்தை விருத்திசெய்தல்
முன்னைய பகுதிகளில் குறிப்பிடப்பட்டது போன்று, இலங்கையில் மூன்றாம்நிலைக் கல்விக்கு இருக்கக்கூடிய வாய்ப்புக் களைக் கருத்தில் கொள்ளும்போது, அறி வுத்துறை ஆணைக்குழு ஒன்றின் உரு வாக்கம் விவாதத்திற்குரியதாகின்றது.
இந்தியாவின் அறிவுத்துறை ஆணைக் குழுவை மேற்கோள் காட்டியபடி, குமார் ரூபசிங்க அவர்கள் இலங்கையிலும் அத் தகைய ஒரு ஆணைக்குழுவின் அவசி யத்தை தமது கட்டுரைகளில் வலியுறுத் தினார். இந்தியாவின் அறிவுத்துறை ஆணைக்குழு உயர்மட்ட ஆலோசனைக் குழுவாகச் செயற்பட்டு, பிரதமருக்கு ஆலோசனை வழங்குவதாக அவர் தெரி வித்தார். மேலும், இந்த ஆணைக்குழு வினால் ஏற்படும் அனுகூலங்களை விளக் கிய அவர் அது ஒரு உயர்வான சீராக்கல் அமைப்பாகவும், நியாய அடிப்படையை யும், எதிர்வுகூறல் முறைமை ஒன்றினை யும் உறுதிசெய்யத்தக்கதுமான ஒரு சுயா தீன சீராக்கல் அமைப்பு என்றும், அதன் காரணமாக கட்டமைப்பும் நல்லாட்சியும் மேம்படும் என்றும் வலியுறுத்தினார்.
அத்தகைய ஒரு ஆணைக்குழு பற்றிய தொலைநோக்கானது, 21ஆம் நூற்றாண் டின் அறிவுசார் சவால்களைச் சந்திப்பதற் கான மேம்பட்ட கல்வி முறைமையை உருவாக்குவதாக இருத்தல் வேண்டு மெனவும் அவர் தெரிவிக்கிறார்.
முடிவுரை
இலங்கையில் மூன்றாம்நிலைக் கல்விக் கான வாய்ப்புக்கள் ஏராளம் அறிவுப் பொரு ளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாட் டின் மூன்றாம்நிலைக் கல்வியை வலுப் படுத்துதலும், மேம்படுத்துதலும் இன்றி யமையாததாகும். இந்நோக்கத்தினை எய் துவதற்கு நாடு முழுவதற்கும் தொழில் வழிகாட்டல் மற்றும் ஆற்றுப்படுத்துதலை
2.

Page 24
விரிந்த அடிப்படையில் அமைப்பதற்கு கூட்டுமுயற்சிகள் மேற்கொள்ளுதல் அவ சியமாகும் அத்துடன் ஒரு அறிவார்ந்த சமூ கத்தினை இணைத்து உருவாக்கும் பணி யில் அறிவை உருவாக்கவும், பேணவும், பயன்படுத்தவும் கூட்டுமுயற்சி எடுத்தல் அவசியமாகும்.
இதனால் மூன்றாம்நிலைக் கல்வித் துறைக்கு பரவலாக ஆட்சேர்ப்பு நடை பெறுவது, சந்தேகத்திற்கு இடமற்ற உண் மையே ஆயினும், மூன்றாம்நிலைக் கல் வித் துறையில் தரம் பேணப்படல் வேண்டு மென்பது மிகவும் முக்கியமானது அவ் வாறான நிலையில்தான் அதற்கான நிதி வசதிகள் அரசிடமிருந்தோ, உதவி நிறு வனங்களிடமிருந்தோ அல்லது தனியார் துறையிடமிருந்தோ கிடைப்பதாயினும், அதனால் ஏற்படக்கூடிய நலன்கள் ஒரு அறிவார்ந்த சமூகத்தின் ஊடாக ஒர் அறி வுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பு வதற்கு உதவுவதாக இருக்கும்.
உசாத்துணைகள்:
Arthur, W. B. (1996). Increasing Returns and the New World of Business. Haruard Business ReuteuU (Juli/August) , 100–109.
Bell, D. (1974). The Coming of Post-Industrial Society: A Venture in Social Forecasting. London: Heinemann.
Drucker, P. (1993). Post-Capitalist Society. Oxford: Butterworth Heinemann.
Drucker, P. (1969). The Age of Discontinuity; Guidelines to Our Changing Society. New York: Harper and Row.
Drucker, P. (1969). The Age of Discontinuity.
Edward A. Feigenbaur (1983). The Fifth Gene
Flew, T. (2008). Neum South Melbourne: Oxfo
Foray, D, and Lur Employment and Grou based Economy. OECD
Ghosh, R. A. (1998). Co economic model for the services on the Interne (issue 3).
Kendal, S.L. and Cri introduction to knoLuled
Knou’ledge Managemen and Communication Tec
Lundvall, B.Á. and Jol Learning Economy. Inc No. 2, pp. 23 - 42.
Machlup, F. (1962). Distribution of Knouled Princeton: Princeton Ull
Maryam Alavi and Dorc Knowledge managent challenges, and benefit the AIS .
McAdam, Rodney an (2000), A Critique Of Kn Using A Social Constru Negnevitsky, M. (2005) A Guide to Intelligent S
Nonaka. I. (1991), Th company, Hai Uard Bus Parliamentary Act - Commissior AC No I 9
Parliamentary Act - U. 1978 (as amended)
Parliamentary Act - T.
Education Commission amended)
Romer, P. M. (1986). Inc
...10ஆம் பக்கத் தொடர்ச்சி
2 Carol A Twigg (2002-) Chapter One: Impact of Changing Economy on Four-Year Institutions of Higher Education in The knowledge economy and postsecondary education: report of a workshop By Patricia Albjerg Graham, Nevzer Stacey, National Academy of Sciences (U.S.). Committee on the Impact of the Changing Economy
3 Sedere M. Upali. (L2OOO) Globalization and Low Income Economies- Reforming
Education- The Crisis of Vision, Universal Publishers, Florida
4 Robert E3. Kozma, (2005), intel. Com ICT, Education Reform, and
Economic Growth
5 Robert B. Kozma, (2005), Intel. Com ICT, Education Reform, and Economic Growth
6 World Bank (2002) - World
22
Development Institutions fo
7 Carolį A Twigg One: impac Eco nc :m3y Institutions of in The Knowle postsecondary of a workshop Graham, Nevz Academy of Committee on Changing Eco
8 Romer, Paul Returns る Growth, "JOU Economy, O. lOO2-lO37. " for the Slowdown," in ed., NBER Annual l 9 MA: MIT “ Endogenou Change, "Jou Economy, Oci "New Goods, the Welfare

, Panela McCorduck ation,
edia : art introduction. "d University Press.
idvall FB. A. ( 1 996). th in the KnoulledgeParis.
king-pot Markets: an rade in free goods and ... First Monday, uol 3
en, M. (2007). An je engineering.
tSystems: Information nologies for ... . (1991).
inson, B. (1994). The Lustry St Ludies, Vol. 1,
The Production and je in the United States. liversity Press.
thy E. Leidner (1999). nt systems: issues, is. Communications of
i McCreedy Sandra owledge Management: 'tionist Model. Vol. 15.
. Artificial Intelligence: Lystems.
e knowledge creating ness Relieu.
National Education of 1991
illersity Act No 16 of
2rtiary and Vocational Act No. 20 of 1990 (as
screasing Returns and
Long-Run Growth. Journal of Political Economy , 94(5), l002- ) O37.
Rooney, D., Hearn, G., Mandeville, T. and Joseph, R. (2003). Public Policy in Knowledgebased Economies. Foundations and Frameworks. Cheltenham: Edward Elgar.
Rooney, D., Hearn, G. and Ninan, A. (2005). Handbook on the Knou ledge Economy. Cheltenham: Edward Elgar,
Rupesinghe, K. (2010). A Proposal for a Knowledge Commission in Sri Lanka.
Russell. Stuart J. and Norvig, Peter. (2003). Artificial Intelligence: A Modern Approach.
Thompson, Mark P. A. and Walsham, Geoff. (2004). Placing Knowledge Management in Context. Journal of Management Studies, 41, 725-747.
Wijeyesekera, D. S. (2010). Technical and Vocational Education Training (TVET).
Contact Details of Author
Vidya Jyothi Emeritus Prof. Eng. Dr. Dayantha S Wijeyesekera
Tel No(s):-94 777312238
(Mobile) +94 1 2732O4
(Res), +941 12735596
(Fax)Email:dayanthacasltnet.lk website:http: // www.dayanthawijeyesekera.com
Profile of the Author:
website:LULUu).dayanthauijeyesekera.com
The Author is currently the Chairman, of the Tertiary and Vocational Education Commission, Member of the National Education Commission, former Vice Chancellor of the Open University and also of the University of Moratuwa, Past President, of the Institution of Engineers, Sri Lanka.
Report: Building r Markets
; (2002-) Chapter t of Changing Ο Ι1 Four-Year Higher Education ‘dge Economy and education: report by Patricia Albjerg er Stacey, National Sciences (U.S.). the Impact of the nomy
M., "Increasing ind Long-Run rnal of Political tober 1986, 94, razy Explanations
Productivity Stanley Fischer, Macroeconomics 37, Cambridge, ress, 1987, S Technological rnal of Political ober 1990, 98 (5),, Old Theory, and Costs of Trade
Restrictions,"
Journal of Development Economics, 1994, 43, 5-38.
9 Congressional Budget Office Papers: Washington D.C.; Recent Developments. In The Theory of Long-Run Growth: A Critical Evaluation - 1994:http:/ /www.cbo.gov/doc.cfm?index= 4840&type=0
lO Paul M. Romer & Charles I. Jones, (2009) The New Kaldor Facts: Ideas, Institutions, Population, and Human Capital, Working Paper 15094, Http:// Www.Nber. Org/ Papers/ W15O94, National E3 ureau of Economic Research
li R.E. Lucas, "On the Mechanics of Economic Development, * Journal of Monetary Economics, vol. 22 (1988),
ஆவணி / புரட்டாதி 2010

Page 25
அறிவுப் பொருளாதாரத்தி
தொழில்நட்பக்
திற்போதைய உலக பொருளாதாரப்போக்கு, தொழில்நுட்பரீதியாக முன்னேறியுள்ள அறிவுப் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுக்கு, குறைவிருத்தி நாடுகள் மீதான ஒப்பீட்டு நயத்தை வழங்கியுள்ளது. நாட்டின் தொழில் நட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) துறையினரின் பங்கை இனங்காணும் நோக் கில், இக்கட்டுரை அறிவுப் பொருளாதாரம் ஒன்றின் சிறப்பியல்புகளையும் அரசாங்கத்தின் புத்தத்துக்குப் பிந்திய முன்னுரிமையையும் அலச முனைகின்றது. நாட்டின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சித் தறையின் சுருக்க வரலாறும் அதன் அபிவிருத்தியும் இங்கே ஆராயப்படுகின்றன. பிராந்தியத்தின் அறிவு மையமாக இலங்கையை ஆக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையு டணி தணர்னை இணைத்துக்கொள்வதில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சித் துறை எதிர்கொள்ளும் சவால்களையும் மட் டுப்பாடுகளையும் இனங்காணும் முயற்சி யொன்று மேற்கொள்ளப்படுகிறது.
அறிமுகம்
மனித வரலாறு முழுவதிலுமே அறிவும் புத்தாக்கமும் பொருளாதார விருத்தியில் முதன்மை நிலையில் இருந்து வந்துள் ளன. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பம், தொழில்நுட்பவியல் புத்தாக்கம், உலகமயமாக்கப்பட்ட சந்தைகள் என்பவற் றிலான துரித முன்னேற்றம் உலக பொரு ளாதார வளர்ச்சியை மாற்றியமைத்துள் ளது புத்தாக்கத்தின் ஊடாக அறிவைப் பெற்றுக்கொள்கின்ற, அறிவை உருவாக்கு கின்ற, அறிவை முகாமைத்துவம் செய் கின்ற, அறிவால் வியாபாரம் செய்கின்ற நாடுகளுக்கு இன்றைய உலக நிலைமை யில் ஏனைய நாடுகள் மீது ஒப்பீட்டு நயம் கிடைக்கின்றது. இந்த வகையில் அறிவும் அறிவு முகாமைத்துவமும் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி என்பவற்றைத் தீர் மானிக்கும் காரணிகளாகிவிட்டன. அறி வால் இயக்கப்படும் பொருளாதாரம் ஒன் றில், உயர்மட்ட உற்பத்தித் திறனுக்கான போட்டித்தன்மைமிக்க உலக சந்தையில் ஒப்பீட்டு நயத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கையாளப்படும் அறிவானது பிரதான வள மாக உள்ளது. அறிவை உருவாக்குதல், மதிப்பீடு செய்தல், அறிவால் வியாபாரம் செய்தல் என்பவற்றின் அடிப்படையிலான ஓர் பொருளாதாரம் அறிவுப் பொருளாதா ஆவணி / புரட்டாதி 2010
கல்விWs
ரம் என வரைவிலக் ளது (உலக வங்கி, ளாதாரத்தின் நான்கு
1. வணிகச் கு 2. தகவல் உ 3. புத்தாக்க மு 4. மனித வள
உலகளவில் போட்டி ளாதார சூழலில் எந் பொருளாதார அபிவி வற்றை அடைவதற் தாரத்தின் நான்கு
பலப்படுத்தும் கொ செய்வதே வழியா வளர்ந்துவரும் உலக மைகளைச் சாதகம கொள்வதற்கு இலா தித் திட்டங்களை இ ஒத்துப்போகும் வ6 கொள்வது அவசிய
இலங்கையும் அ பொருளாதாரச் சூ
அண்மையில் வெளி பொருளாதாரம் பற்ற அறிக்கையில், சகல யாவைவிட இலங்ை வைக்கப்பட்டுள்ளது தார ஊக்குவிப்புக தொடர்பாடல் தொழி மற்றும் கல்வி என்! மாக, 2005 இல் இ மில்லியன் கையட பாவனையாளர்கள் வருடம் இது 13 மி யது. இது நாட்டிலும் தொலைபேசி நி காணப்படும் போட் புலப்படுத்துவதாக 2005 இல் ஒரு மில் கக் காணப்பட்ட நிை கள் தற்போது 3.5 மாகக் காணப்படுகி டிலுள்ள தொலை எண்ணிக்கை 16.5 Lordulaiteng (Cha
ஒர் அறிவுப் பொ புனைதலின் முக்கிய கோறள (2008) ஆரா ஏனைய நாடுகளை6 யில் காணப்படுவத யும் அவர் தந்துள்ள வருமானம் தரும்

ற்கான தொழிற்பயிற்சியும்
ணம் செய்யப்பட்டுள் 007). அறிவுப் பொரு சிறப்பம்சங்களாவன:
ழல் கட்டுமானங்கள் 60p60LD
ங்கள்
தன்மையுள்ள பொரு தவொரு நாட்டினதும் ருத்தி, செழிப்பு என்ப கு அறிவுப் பொருளா சிறப்பம்சங்களையும் ள்கைகளை விருத்தி கவுள்ளது. எனவே
பொருளாதார நிலை ாகப் பயன்படுத்திக் பகை தன் அபிவிருத் ந்த புதிய போக்குக்கு கையில் அமைத்துக் மாகும்.
தண் தற்போதைய ь!peyrib
ரியிடப்பட்ட அறிவுப் பிய உலக வங்கியின் } கூறுகளிலும் இந்தி கை உயர் நிலையில் அவை பொருளா ள், தகவல் மற்றும் ல்நுட்பம், புத்தாக்கம் 1வையாம். உதாரண லங்கையில் மூன்று க்கத் தொலைபேசிப் இருந்தனர். கடந்த ல்லியனைத் தாண்டி 1ள ஐந்து கையடக்க றுவனங்களிடையே டியின் தீவிரத்தைப் உள்ளது. அத்துடன் லியனிலும் குறைவா லயான தொலைபேசி ல்ெலியனிலும் அதிக *றன. இதனால் நாட் பேசிகளின் மொத்த ல்ெலியனிலும் அதிக ndrasekera, 2010).
ளாதாரத்தில் புதிது த்துவம் பற்றி அத்து ந்துள்ளார். இலங்கை, ட பின்தங்கிய நிலை கான காரணங்களை ர். பிரதான ஏற்றுமதி ரு கைத்தொழிலான
பேராசிரியர் கபில குணசேகர
துணை வேந்தர் தொழிற்கல்வி சார் தொழில்நுட்பவியற் பல்கலைக்கழகம், இரத்மலானை
பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, இவரால் உதாரணமாக எடுத்துக் காட்டப்படுகிறது. உலக தேயிலைச் சந்தையில் 34.1 சத வீதத்தைக் கொண்டிருந்த இலங்கை, இப் போது 20 சதவீதத்தை மட்டுமே கொண்டி ருப்பதற்கு பிரதான காரணமாக தேயி லைக் கைத்தொழிலில் புதிது புனைதல் போதுமான அளவுக்கு இடம்பெறாமையே காரணமாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கைத்தொழிலில் கடைசியாக இடம்பெற்ற ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக் கைகளான, 20 ஆண்டுகளுக்கு முந்திய பாயி மெத்தை உலர்த்தியின் (Fluidbed drier) அறிமுகமும் மற்றும் 1974இல் அறி முகம் செய்யப்பட்ட புத்தாக்கமான உயிர்ப் பிரதியாக்கம் செய்யப்பட்ட (Cloned) தேயிலைச் செடியும் உதாரணங்களாகத் தரப்பட்டுள்ளன. அரசாங்கத்தாலோ அல் லது தனியார் துறையினராலோ மேற்கொள் ளப்பட்ட முதலீடு, புதிது புனைதலை ஊக்குவிக்கும் நடவடிக்கை என்பன அள வுக்குப் போதியதாக இருக்கவில்லை என் பதும் கட்டிக்காட்டப்படுகிறது.
யுத்தம், பொருளாதாரத்தைப் பலவீனப் படுத்திய நிலையிலும் இலங்கை 6.0 - 70% வரையிலான பொருளாதார வளர்ச்சி வீதத்தைப் பேணி வந்துள்ளது. இருப்பி னும் கீழே காட்டப்பட்டுள்ளவாறு கூடுத லான வளர்ச்சியும் பொருளாதார நடவடிக் கைகளும் சேவைத் துறையிலேயே இடம் பெற்றுள்ளன.
2009 இல் வேலைவாய்ப்பு பெற்றிருந் தோரின் பரம்பல்
2009இல் மொத்தமாக வேலைவாய்ப்பு பெற் றிருந்தோரின் எண்ணிக்கை: 7,603,000
656) is Tuli) ; 32.6%
கைத்தொழில் 25.1%
சேவைகள் : 42.3%
மொத்தம் 100.0%
இலங்கையின் பொருளாதாரத்தை பாதித்து வந்த 30 வருடத்துக்கு மேல் நீடித்த உள் நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது அமை தியும், உறுதியான அரசியல் சூழலும் காணப் படும் நிலையில், இலங்கை பொருளா
23

Page 26
தார அபிவிருத்தி, செழிப்பு என்பவற்றை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அறிவுத் துறை மத்திய நிலையமாக ஆக வேண் டும் என்ற சரியான உபாயத்தை தெரிவு செய்துள்ளது. இலங்கையை கடல்வழிப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, வர்த்தகம், சக்தி, அறிவு என்பவற்றிற்கான மத்திய நிலையமாக ஆகுவதன் மூலம், இந்த நாட்டை இப்பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார மைய மாக அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையை தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையான மகிந்த சிந்தனை - எதிர் காலத்துக்கான இலக்கு 2010, தெளி வாக விளக்கியுள்ளது. இதனைக் கருத் தில் கொண்டு முதலீடு செய்வதற்கு சாதக மான சூழலை ஏற்படுத்துவதற்கு தேசிய கொள்கைகளில் முன்னுரிமை வழங்கப் பட்டுள்ளது. இந்த நோக்கத்தில்தான், வீதி களின் வலையமைப்பு, மின் உற்பத்தி, விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற பெரிய அளவிலான உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் தேசிய நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமை பெற்றுள்ளன. இளை ஞர்களை நவீன தகவல் மற்றும் தொடர் பாடல் தொழில்நுட்ப அறிவினால் வலுப் படுத்துவதன் அவசியமும் இங்கே அங்கீ கரிக்கப்பட்டுள்ளது வேலைவாய்ப்புக்கான எதிர்காலச் சந்தை இந்தத் திறன்களில்தான் தங்கியிருக்கும் கல்வி, உயர்கல்வி, இளை ஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புக்கான திறன்விருத்தி என்பனவற்றை முன்னேற்று வதற்கு அவசியமான அர்த்தமுள்ள முன் னெடுப்புகளை இக்கொள்கைப் பிரகடன ஆவணம் முன்வைத்துள்ளது. உண்மை யில், இந்த முழு கொள்கை யோசனை களின் தொகுதியுமே யுத்தத்துக்குப் பிந் திய நிலைமையை சாதகமாகப் பயன்படுத் திக் கொள்வதன் பொருட்டு அறிவுப் பொரு ளாதாரத்தின் நான்கு சிறப்பம்சங்களையும் வலுப்படுத்துவதாக உள்ளது. இவை கீழே விளக்கப்படுகின்றன.
இலங்கையின் கல்வித் துறையில் காணய் பரும் அறிவுப் பொருளாதாரத்திற்குச் சாதகமான சூழல்
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன ஆவ ணமான மகிந்த சிந்தனை - எதிர்காலத் துக்கான இலக்கு அறிவுப் பொருளாதா ரத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள் ளது. அத்துடன் இந்த ஆவணம் அறிவுப் பொருளாதாரத்துக்குச் சாதகமான சூழலை உருவாக்கும் கொள்கைக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. இலங்கையை அறிவுப் பொருளாதாரம் நோக்கி வழிப்படுத்துவ தற்கு மகிந்த சிந்தனை எதிர்காலத்துக் கான இலக்கு என்ற ஆவணத்தில் கல்வி தொடர்பில் கூறப்பட்டுள்ள அரசாங்கக் கொள் கையின் முக்கியமான சில விடயங்கள் கீழே தரப்படுகின்றன.
24
கல்வியைப் QhIL JFD6QIruň ňı
கல்வியைப் பெற்று வாய்ப்பை உறுதி ெ லம், கணிதம், விஞ்ஞ மான மூன்று பாட தற்கு ஆசிரியர்கள் அடுத்த இரண்டு வ வாறான ஆசிரியர்க பித்தலின் நவீன மு கள் ஆக்கப்படுவர். கள், தகவல் தொ தொடர்பாடல், தொ யைப் பெருக்கும் : பாடசாலை மட்டத்தி பிள்ளையும் அறிந் வாய்ப்பை ஏற்படுத்
இக்கொள்கை, சர்வ போன பயிற்சி நெறி நிலைக் கல்வி நெறி பயின்றுகொள்ளும் குவதால், இவர்கள் யப்படையின் தராத வகையில் தம்மை வழிசெய்யும். சர்வ மாற்றத் திட்டத்தின் வேறு தேசங்களுக் ளின் அறிவையும் அ தியாக்குவதும் இந் அடங்கியுள்ளது.
நவீன உலகின் சவா ளும் வகையில் சக கல்வியைப் பெற்று புகளை வழங்கும்
தொழில்நுட்பத்துடன் மிக்க மொழி கற்பிக் அமைப்பதற்கான தி ளது. சகல பல்க உயர்கல்வி நிலையா களுடன் கூடிய மொ அமைப்பதன் நோக் களும் மூன்று வரு கில மொழி அறிை வழிசெய்தலாகும். நவீன வசதிகளுடன் கூடமொன்றை அ6 ஆங்கில மொழிை மட்டுமன்றி சிங்களம் மொழிகளையும் க எனக் கூறப்பட்டுள்
புத்தாக்கம் மற்று இயக்குவித்தல்
ஒருவரின் தேசிய அ மும் படைப்பாற்றலு அபிலாஷைகளை கின்றது என்பதை
ஆரம்பப் பள்ளி ம படிப்பு வரை தன
uma

ற்றுக்கொள்வதில்
க்கொள்வதில் சம சய்வதற்காக ஆங்கி ானம் ஆகிய முக்கிய வ்களையும் கற்பிப்ப நியமிக்கப்படுவர். நடங்களுக்குள் இவ் ள் பயிற்றப்பட்டு கற் றைகளை அறிந்தவர் இந்த நடவடிக்கை Nல்நுட்பம், கணினி, ல்ெநுட்பம், உற்பத்தி நிறன் ஆகியவற்றை லிருந்தே ஒவ்வொரு து கொள்வதற்கான தும்.
தேசரீதியில் பெயர் கள் மற்றும் மூன்றாம் களில் இளைஞர்கள் வாய்ப்புகளை வழங்
உலகளாவிய ஊழி ரங்களை அடையும் தயாராக்கிக்கொள்ள தேச இளைஞர் பரி கீழ் இளைஞர்களை கு அனுப்பி அவர்க னுபவத்தையும் விருத் ந்தக் கொள்கையில்
ல்களை வெற்றிகொள் லருக்கும் ஆங்கிலக் க்கொள்ளும் வாய்ப் நோக்கத்தில் நவீன கூடிய வினைத்திறன் க்கும் நிலையங்களை ட்டம் வகுக்கப்பட்டுள் லைக்கழகங்களிலும் ங்களிலும் நவீன வசதி ழி ஆய்வுகூடங்களை கம், சகல பட்டதாரி நடங்களுக்குள் ஆங் வப் பெற்றுக்கொள்ள மேலும், இவ்வாறான கூடிய மொழி ஆய்வு மைப்பதன் நோக்கம் )யப் போதிப்பதாக , தமிழ் உட்பட வேறு }பிப்பதாக இருக்கும் ளது.
b ஆராய்ச்சிகளை
|டையாளம், புத்தாக்க ம் ஆகியவற்றுக்கான ாய்மொழி பிரதிபலிக் அங்கீகரித்து, ஒருவர் ட்டத்திலிருந்து பட்டப் து தாய் மொழியில்
கல்வி கற்பதற்கான உரிமையை உறுதி செய்யும் வகையில், கொள்கைகள் அமு லாக்கப்படும். இந்த வருடத்துக்குள் இந்த நாட்டை அறிவுக்கான சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமாக ஆக்குவதற் கான தொழிற்படும் திட்டமொன்றை இந் தக் கொள்கை முன்வைக்கின்றது. இதன் பொருட்டு அமைப்புரீதியான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவை மீள மைத்துக்கொள்ளவும் பல்கலைக்கழகக் கல் வியின் தரத்தை முன்னேற்றுவதற்காகப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு இலங்கையிலும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களிலும் ஆராய்ச்சி நிறுவனங்களி லும் பட்டப்பின்படிப்பு கல்விக்கான வாய்ப் புகளை வழங்கவும் ஆலோசிக்கப்படு கிறது. தமது விசேட விடுமுறைக் (sabbatical) காலத்தின் போது பல்கலைக் கழக விரிவுரையாளர்களும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஊழியர்களும் அமைச் சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங் கள், நியதிச்சட்டத்திற்கு உட்பட்ட சபைகள் என்பவற்றில் ஆலோசகர்களாக கடமை புரிய வழிசெய்யும் சட்டங்கள் ஆக்கப்படு மெனவும் இந்தக் கொள்கையில் கூறப் படுகிறது.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பமும் வேலைவாய்ப்பு அம்சங்களும்
தகவல் தொழில்நுட்பத் துறையில் காணப்
படும் சட்டம் தொடர்பான இடைஞ்சல் களை நீக்கவும் தகவல் மற்றும் தொடர் பாடல் தொழில்நுட்பம் என்பவற்றுக்கான பட்டய நிறுவனம் ஒன்றை நிறுவவும் வேண்டும் என்ற தேசிய முன்னெடுப்பு ஒன்றை அரசாங்கத்தின் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான கொள்கை கொண் டுள்ளது. தொடர்பாடல் தொழில்நுட்பத்துக் கான ஆறு அம்சக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்படுகிறது Vidatha LDjibgplb Nena Sala 6T6öILJ66Oop நவீனமயப்படுத்தி, அவற்றை Gama Neguma (கிராம எழுச்சி) நிகழ்ச்சித்திட் டத்துடன் இணைப்பதன் மூலம், தகவல் தொழில்நுட்ப அடிப்படை அறிவு 75 சத வீதமாக உயர்த்தப்படும். ஒவ்வொரு பிர தேச செயலகங்களிலும், இளைஞர் குடித் தொகைக்கு அமைய குறைந்தபட்சம், elife Centre என அழைக்கப்படும் 10 இளைஞர் செயற்பாட்டு நிலையங்களை அமைப்பதற்கும், நாட்டின் 25 பிரதான நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிலை யங்களை நிறுவுவதற்கும் இந்தக் கொள்கை வழி செய்கின்றது.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் திறன் விருத்தி
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சிக் (TVET) கொள்கைக்கு அமைய இளைஞர்களின் வேலையின்மையைக்
ஆவணி / புரட்டாதி 2010

Page 27
குறைக்கவும் இளைஞர்களுக்கான தொழில் களை உருவாக்கவும் என வேலைவாய்ப்பு மற்றும் முயற்சியாண்மை முகாமைத்துவ நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. பயிற்சிபெற்ற இளைஞர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு வழிப்படுத்தவும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப் புக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கும் வகையில், சர்வதேச நிறுவனங்களுடான வணிகச் செயல்முறைப் புறவளப்பெறு கையை ஊக்குவிக்கவும் ஒரு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது சிறிய அள விலான வெளிநாட்டு மூலதனத்தை நேரடி யாக கிராமங்களுக்கு வழிப்படுத்தும் வகை யில் 'கைத்தொழில் கிராமங்கள்’ என்ற எண்ணக்கருவை அறிமுகம் செய்தல், புதிய அறிவினை பெற்றுக்கொள்வதற் காக உயர் தொழில்நுட்பம் மற்றும் தொழில் வாண்மை பயிற்சி நிறுவனங்களை உரு வாக்குதல் என்பனவும் இக்கொள்கைக்கு உட்பட்ட விடயங்களாக உள்ளன. இந்த நிறுவனங்களிலுள்ள பாடநெறிகள் உயர் கேள்வியை உடைய வெளிநாட்டு வேலை வாய்ப்புச் சந்தையை இலக்காகக் கொண் டனவையாக இருக்கும். உயர் ஊதியம் கிடைக்கும் தொழில்களைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான பயிற்சியை கிராமப்புற இளைஞர்கள் பெற்றிருப்பதை உறுதி செய்யும் வகையில், 150,000 பேர் கொண்ட மனித வலு ஒதுக்கத்தை உரு வாக்குவது பற்றியும் இந்தக் கொள்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒதுக் கங்கள் பின்வரும் துறைகளில் அறிவும் திறனும் உடையோராகக் காணப்படுவர்.
* கணக்கியலிலும் தொழில்நுட்பத்திலும்
25,000 பேர்
தகவல் தொழில்நுட்பத்தில் 25,000 பேர்
* சுற்றுலாத்துறையில் 25,000 பேர் * நிர்மாணத் துறையில் 25,000 பேர் சுகாதாரத் துறையில் 15,000 பேர்
அழகுபடுத்தல்கலைத் துறையில் 10,000 பேர்
ஏனைய சிறப்புத் துறைகளில் 25,000 பேர்
இவ்வாறு கொள்கைகளை வரையறுத்த பின் அரசாங்கம் இலங்கையை சர்வதேச அறிவு மையமாக ஆக்கும் தனது விருப் பத்தை தெளிவாக விளக்கிக் கூறியுள்ளது. இவ்வாறான பொருளாதாரக் கொள்கை கள் காணப்படும் சூழலில் அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுக்கும்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், தடை கள் தொடர்பில் இந்த நாட்டின் தொழில் நுட்ப, தொழில்கல்வி முறைமை பற்றி விமர்சிப்பதே இக்கட்டுரையின் நோக்க மாகும்.
ஆவணி / புரட்டாதி 2010
இலங்கையில் தெ தொழிற்கல்வி மு
இலங்கையின் தொ ஆண்டுகளுக்கு பே கொண்டது இலங்கை சார் தொழிற்கல்வி நீ தொழில்நுட்பப் பாட வப்பட்டது. பாடசாை வெளியேறுவோருக படையில் சேர்வத வழங்குவதற்காக ( தொழில்கல்வித் து கள் இடம்பெற்றும் தொழில் மற்றும் ே யில் வேலை செய் கிய நகர்வுக்கான ( கக் காணப்பட்டதா இது கவர்ச்சியில்லா பட்டது. பட்டப்படிப் தொழிற் கல்வி த அங்கீகாரம் குறை6 இதற்கான அந்த காணப்பட்டது.
கடந்த சில தசாப்த விருத்தி வங்கியின் னெடுப்பின் உதவிய தொழிற்கல்வி துல் களைச் செய்வதற்க கொள்ளப்பட்டுள்ள பொருளாதார ஒழு டின் கல்வி முறை6 யின் பொருளாதார புச் செய்யக்கூடிய அறிவார்ந்த தொழில வேண்டும் என்பதை இவ்வாறான மாற்ற ᎧᏂᎢ 6ᏍᏛᎢ .
இப்போதைய சவ ளும் வகையில் மாற் போயின், இலங்ை கல்வி முறைமையா6 வைத் தர முடியாது டப்பட்டவாறு, இந்த கின்ற வளர்ந்துவரு டன் கூடிய புதித பொருளாதார நிை மாறிவரும் வேலை இசைந்துபோவதற் தன் பொருட்டு, வா வதும் கற்றுக்கொ: வர்களுக்கு வழங்கு வியும் இடைநிலை கவனம் செலுத்த டின் மூன்றாம்நிை யில் தகுதி பெறுே தப்பட்ட வாய்ப்புக இலங்கை தொழில் கல்விப் பயிற்சிய வேண்டியதன் அவ கின்றது. இதன்

ாழில்நுட்ப மற்றும் bg960) LD
மில்நுட்பக் கல்வி 100 ற்பட்ட வரலாற்றைக் பில் முதலாவது முறை றுவனமான அரசாங்க சாலை 1893 இல் நிறு 0க் கல்வியை முடித்து கு தேசிய ஊழியப் ற்கான வாய்ப்பினை தொழில்நுட்ப மற்றும் றையில் பல மாற்றங் 1ளன. இருப்பினும், தாழில்நுட்பத் துறை தோருக்கு மேல்நோக் பாய்ப்புகள் குறைவா ல், இளைஞர்களுக்கு ந துறையாகக் காணப் புடன் ஒப்பிடும்போது, கைமைகளுக்கான பாக இருந்தமையால் ப்து குறைவாகவே
ங்களில், ஆசிய அபி
திறன்விருத்தி முன் |டன் தொழில் மற்றும் றையில் சீர்திருத்தங் ான முயற்சிகள் மேற் ன. இப்புதிய உலக ங்குமுறையில், நாட் மையானது இலங்கை வளர்ச்சிக்கு பங்களிப் நிறன்களைக் கொண்ட )ாளர்களை உருவாக்க க் கருத்திற்கொண்டு, ங்கள் புகுத்தப்பட்டுள்
ால்களை எதிர்கொள் றங்கள் செய்யப்படாது கயின் தற்போதைய b விரும்பத்தக்க விளை போகும் மேலே காட் 3 நாட்டில் காணப்படு ம் சேவைத் துறையு கத் தோற்றம்பெறும் லமையில், விரைந்து வாய்ப்புச் சந்தைக்கு குத் தயாராக இருப்ப ழ்க்கைக் காலம் முழு 1ளும் திறனை மாண வதில், ஆரம்பக் கல் க் கல்வியும் கூடிய வேண்டும். இந்த நாட் }க் கல்வி முறைமை வாருக்கு மட்டுப்படுத் ளே கிடைப்பதனால், நுட்ப மற்றும் தொழிற் ல் முதலீடு செய்ய சியம் அதிகரித்து வரு முலம்தான், சேவைத்
துறைக்குத் தேவைப்படும் ஊழியப்படைக்கு குறிப்பான திறன்வாய்ந்த தனிநபர்களை வழங்க முடியும்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி உபாயமான தொலைநோக்கு 2010 தொழில்நுட்ப மற் றும் தொழிற்கல்விப் பயிற்சித் துறை எதிர் நோக்கும் மூன்று பிரதான சவால்களை இனங்கண்டுள்ளது. அவையாவன:
01. குறிப்பிட்ட துறைகளில் திறன்கள் பண்பு ரீதியாகவும் தொகை ரீதியாக வும் பொருத்தப்பாடின்றிக் காணப்படு தல். பாடநெறிகள் ஒரேவிதமாக அமைந்துவிடுவதாலும், காலத்துக்கு ஒவ்வாத கலைத்திட்டம், நல்ல பயிற்சி யாளர்கள் கிடைக்காமை, கூடிய வீத மான இடைவிலகல் என்பன காரணமா கவும், விரயம் காணப்படுகின்றது.
02. இந்த பயிற்சிநெறிகளின் விளைநிறன்
பற்றிய சரியான தகவல் இன்மை.
03. தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி நிறுவனங்கள் மீதான பூரண மில்லாத கண்காணிப்பும் மதிப்பீடு களும், மற்றும் பயிற்சிநெறிகள் சரி யான தகவல்களின் அடிப்படையில் அமையாமை, விசேடமாக தனியார் துறையினால் வழங்கப்படும் பயிற்சி கள் தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்காமை.
TVET துறை தொடர்பான தேசிய கொள்கை வகுப்புக்கான அமைப்பு
1990 ஆம் ஆண்டின் மூன்றாம்நிலைக் கல்வி மற்றும் தொழில்கல்விச் சட்டம் இல.20 இனால் நிறுவப்பட்ட மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவானது (TVEC) தொழில் நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சித் (TVET) துறையின் அதியுயர் அமைப்பாக உள்ளது. இதற்கு கொள்கைத் திட்டமிடல், தர உறுதிப்பாடு, இசைவுபடுத்தல், நாடு முழுவதிலுமான மூன்றாம்நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி அபிவிருத்தி ஆகிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற் றுக்கு மேலாக ஆராய்ச்சி மற்றும் நிதிப் படுத்தல் என்பனவற்றிலும் அதிகாரம் வழங்கும் வகையில் 1999 ஆண்டின் திருத் தச்சட்டம் இல. 50 கொண்டுவரப்பட்டது. அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிய மங்களைப் பேணுவதற்காக மதிப்பீடு களைச் செய்தலும் தொழிற்பயிற்சி பாட நெறிகளை அங்கீகரிப்பதும் இதன் பொறுப் பில் விடப்பட்டுள்ளது. இவ்வாறான பதி வும், அங்கீகாரமும் தொழிற்பயிற்சியை வழங்கும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் கட்டாயமானதாகும் இவ்வாறு பதிவு செய் யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உரிய தரத்தை தொடர்ந்தும் பேணி வரு கின்றனவா என மூன்றாம்நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு கண்
25

Page 28
காணித்து வருகின்றது. மேலே கூறப்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சித் துறையின் குறைபாடுகளை நீக்கு வதற்காகவே மூன்றாம்நிலைக் கல்வி மற் றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவானது இப்படியான அம்சங்களில் கவனம்
செலுத்துகின்றது.
தேசிய தொழில் தகைமை முறைமை
தேசிய தொழில் தகைமை முறைமை (NVQ) 2005 இல் இதற்குப் பொறுப்பாக விருந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அமைச்சினால் (இப்போது இளை ஞர் விவகார அமைச்சு) அறிமுகம் செய் யப்பட்டமையானது, இலங்கையின் கல்வி, சமூக பொருளாதார அபிவிருத்தியில் ஒரு பிரதான மைல்கல்லாக உள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதிப்படுத்தப் பட்ட திறன்விருத்தி செயற்றிட்டத்துடன் (SDP) இணைந்து மூன்றாம்நிலை மற்றும் தொழில்கல்வி ஆணைக்குழு (TVEC) தேசிய தொழில் தகைமை முறைமை என அழைக்கப்படும் இலங்கையின் தொழில் நுட்ப மற்றும் தொழில்கல்வி பயிற்சித் (TVET) துறைக்கான தேசிய சான்றிதழ் வழங்கும் முறைமையை அறிமுகம் செய் தது.
தேசிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்ப மற்றும் தொழிற்பயிற்சியை நடத்த வும், தேசிய தொழில் தகைமை முறை மையின கீழ் NVQ சான்றிதழ்களை வழங் கவும் விரும்பும் நிறுவனங்கள் மூன்றாம் நிலை மற்றும் தொழில்கல்வி ஆணைக் குழுவில் பதிவு செய்து கொள்வதும், அவை வழங்கும் ஒவ்வொரு பயிற்சி நெறிக்கும் தனித்தனியாக அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதும் கட்டாயமாக்கப்பட் டுள்ளது. NVQ முறைமை பின்வரும் பிரச் சினைகளை தீர்த்து வைக்க முயல்கிறது:
* வழங்கப்படும் பயிற்சிக்கும் ஊழிய சந்தையின் தேவைக்கும் இடையில்
காணப்படும் பொருத்தப்பாடின்மை.
நிறுவனங்கள் ஒரே பயிற்சியை ஒன் றுக்கு மேற்பட்ட தடவைகள் வழங்கு தல் மற்றும் ஒத்துப்போகாத பயிற்சி நியமங்கள் காணப்படுதல்
தேசிய தொழில் தகைமை முறைமை, ஏழு மட்டங்களிலான பாட நெறிகளைக் கொண் டது 0 தொடக்கம் 04 வரையிலான NVQ தராதரங்கள் கைவினைத்திறன் தொழில் மட்ட வேலைகளுக்கானவை. இதை பூர்த்தி செய்வோருக்கு தேசிய சான்றிதழ்கள் வழங் கப்படும். தரங்கள் 05 மற்றும் 06 NVQ பாடநெறிகள் டிப்ளோமா தரத்தில் உள் ளன. தரம் 07 பாடநெறி பட்டம் ஒன்றுக்குச் சமமான தகைமையை வழங்கும் (உரு - 1 ஐ பார்க்கவும்).
26
சான்றிதழ்களை
தேசிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தகைமைகளை வழங்குவதனால் ஒன்றிணைக்கப் LU LI L- NVQ முறைமை இளை ஞர்கள் தமக்குப் பொருத்தமான நிரந்தர தொழி லொன றை த தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கின் றது. இத்துடன் NVQ (p60p60LD யானது குறித்த தொழரி லபி ன தேவைக குப் பொருத்தமான
இனங் காண ப தற்கு வேலை வழங்கும் பதவி யில் அல்லது அதிகாரத்திலுள் ளோருக்கு உதவி செய்கின்றது. இத னால், தொழில் - வழங்குநர் தமது கைத்தொழிலுக்கு மி வர்களை நியமனம் யப்படுகின்றது. இ மேலும் வளர்த்தெ( ரீதியில் அங்கீகரிக் அறிவு, திறன்களுட ஐ ஒன்றிணைப்பது னால், NVQ தகைை உயர்ச்சிபெற வழி
திறன்கள் மற்றும் ஆ தாம் தெரிந்து கெ யில் தேசியரீதியாக றிதழ்களைப் பெற்று கொடுப்பது இந்த மு சமாகும். முறைசார மயப்படாத வகையி களை பெற்றுக்.ெ முறைமையினால் அ களுக்கும் சான்றிதழ் முன்கற்றலுக்கான nition of Prior Lea முறை இதற்கு ப மூலம், இவ்வகை திறன்களும் ஆற்ற மையின் தரங்களுட கேற்ப, NVQ தரச்ச படுகின்றன.
தொழில்நுட்ப மற்று 01 தொடக்கம் 04 வி தழ் தரங்களில் ட பிரதான பொதுத்து பட்டியலை அட்ட6 றது. அத்துடன், மூ

திட்டமிடல் மட்ட
வேலைவாய்ப்
வேலைவாய்ப்பு
Lijilijt jiġb, LCIவேலைவாய்ப்பு
(ରାତ୍ରୀ) ରାiji
கண்காணிப்புடன் கூடிய
kalemaaliitit
முகாமைத்து மட்ட z
கைவினைத்திறன் மட்ட A. " Y
குறைந்த கண்காணிப்புடன் ön 12u) Géa)IG))Ga»62]TuiiüL|
தேர்ச்சி அடிப்படையிலான வேலைவாய்ப்பு
உரு 1 தேசிய தொழிற்கல்வித் தகைமைகளைப் பெறுவதற்கான வழிகள்
NVOlevei 6 year 2
•ಳ್ಗ
鲨上
స్ట్లే
Nvolveig
கெவும் பொருத்தமான செய்வது உறுதிசெய் ந்த முறைமையினை டுப்பதற்கு, சர்வதேச கப்பட்ட தரத்திலான ன் கூடியதாக NVQ அவசியமாகும். இத மைகளை உடையோர் யேற்படுகிறது.
ஆற்றல்கள் உடையோர் ாண்ட தொழில்துறை அங்கீகரிக்கப்பட்ட சான் க்கொள்ள வழி செய்து மறைமையின் சிறப்பம் ாத அல்லது நிறுவன ல் திறன்கள், ஆற்றல் காண்டோரும் NVQ ங்கீகரிக்கப்பட்டு, அவர் வழங்கப்படுகின்றது. அங்கீகாரம் (Recog"ning, RPL) 616ởigub யன்படுகிறது. இதன் யினர் கொண்டுள்ள ல்களும் NVQ முறை ன் பொருந்தும் முறைக் ான்றிதழ்கள் வழங்கப்
ம் தொழில்கல்வியில் ரையான NVQ சான்றி யிற்சியை வழங்கும் றை நிறுவனங்களின் 1ணை 01 காட்டுகின் }ன்றாம்நிலை மற்றும்
தொழில்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள பயிற்சி வழங்கும் தனி யார் நிறுவனங்களும் உள்ளன. இதனால் தொழில்நுட்பத் திறன் வாய்ந்த பெருந் தொகையினர் (70000 க்கும் மேல்) வரு டந்தோறும் ஊழிய சந்தையில் சேர்கின் றன. சான்றிதழ் (சாதாரண) தரத்துக்கு மேல் தமது அறிவை விருத்தியாக்க விரும்புவோர், NVQ தரம் 05 மற்றும் 06 வரை தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சியை வழங்கும் அரசாங்க அல்லது தனியார் துறை நிறுவனங்களில் சேர வாய்ப்புண்டு தொழில்நுட்பக் கல்வி மற் றும் பயிற்சித் திணைக்களம் 09 தொழில் நுட்பக் கல்லூரிகளை (Technical College) தொழில்நுட்பவியல் கல்லூரிகளா 55 (College of Technology) g5Jupu jjigs யுள்ளது. தொழில்சார் தொழில்நுட்பப் பல் 3,6060ásypsib (University of Vocational Technology) தேசிய தொழில் தகைமை முறைமையில் (NVQ) தரம் 07 லான, பட் டம் ஒன்றுக்குச் சமமான மற்றும் பட்டப் பின்படிப்புக்குச் சமமான பாடநெறிகளை, உயர் தொழிலை நாடுவோருக்கு வழங்கு கின்றது.
தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதில் காணப் பரும் வரையறைகள்
இப்போதைய நிலைமையில், பொதுத் துறை சார்ந்த நிறுவனங்களில் தகுதி வாய்ந்த ஆற்றல் கொண்ட ஆசிரியர்க ளின் தட்டுப்பாடு, தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கு பெரும் தடையாகவுள்ளது. அண்மைக
ஆவணி / புரட்டாதி 2010

Page 29
அட்டவணை 1:
TVET si 3phleti l'1blbbl3))
(NAITA)
கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை
அமைச்சு நிறுவனம் $jରାଷ୍ଟ୍täjäiକ୍ଷୀ (ମୋ
இெைஆர் விவகார தொழில்நுட்பக் கல்வி மற்றும் 38 தொழில்நுட்பக் க பயிற்சித் திணைக்களம் 09 தொழில்நுட்பவியற் (DTET)
இளைஞர் விவகார தேசிய தொழிற்பயிலுநர் மற்றும் தொழிற்பயிலுநர் பயிற்
5) Gilpi Ajaf $61 பயிற்சி நிறுவனம், ஆ) தொழிற்பயிலுநர்
மொறட்டுவை பல்கலைக்கழகம்
நிறுவனம், §) ନିijuliuiର୍ଯ କୋଷ୍ଠୀ நிறுவனம்
இளைஞர் விவகர் தொழிற்கல்விப் பயிற்சி அதிகரசபை 240 பயிற்சி
(VTA) நிலையங்கள்
இளைஞர் விவகார தேசிய இளைஞர் சேவைகள்
GaGGOjj GDI (NYSC)
இளைஞ்ர் விவகார தொழிற் கல்வி தொழில்நுட்பவியர் ஒன்று
பல்கலைக்கழகம்
இளைஞர் விவகார சமுத்திரவியற் பல்கலைக்கழகம் କ୍ରୁର୍ରା]]
உயர் கல்வி உயர் தொழில்நுட்பக் கற்கைகளுக்கான 12 நிறுவனங்கள் மர் நிறுவனம் கல்லூரிகளுடன் இை
6 பிரிவுகள்
? Jj Júରମ୍ପି தொழில்நுட்ப நிறுவனம்,
ாேக்குவரத்து நெடுந்சாலைகள்
பயிற்சி நிறுவனம்
இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப்
காலங்களில் தொழில் மற்றும் தொழில் நுட்பக் கல்வித் துறையில் பல சீர்திருத் தங்கள் செய்யப்பட்டபோதும், இந்தப் பிரச்சினை தொடர்வதால், உயர் NVQ தர தகைமைகளைக் கொண்ட தொழிலா ளர்களை அதிகளவில் உருவாக்கி ஊழிய சந்தையில் சேர்க்க முடியாதுள்ளது. 2008 ஆம் ஆண்டின் இலக்கம் 31 தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்தின் படி அமைக்கப்பட்ட தொழில்சார் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்விமாணிப் பட்டம் என்ற தரம் வரை பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் பொறுப்பை 2008 இலிருந்து ஏற்றுக்கொண் டுள்ளது. முன்பு இது முன்னைய தொழில் நுட்பக் கல்விக்கான தேசிய நிறுவனத்தின் பொறுப்பில் இருந்தது. தரம் 05 மற்றும் 06 டிப்ளோமா தகைமையுடையோரின் வேலையின் தரத்தை உறுதிசெய்வதற்கு இவ்வாறான பயிற்சிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.
தொழில்நுட்ப மற்றும் தொழில்கல்விப் பயிற்சித் திட்டங்களின் தரத்தை உறுதி செய்வது, இத்திட்டங்கள் பற்றிய குறைந்த கணிப்பை மாற்றுவதற்கான ஒரு வழியா கும். தரமான வேலை செய்யமுடியும் என்ற சுய நம்பிக்கையுடன் கூடிய தொழில் நுட்பத் திறன் வாய்ந்த தனியாட்களை கைத்தொழில் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தக்கூடியதாக இருப்பதற்கு தொழில் நுட்ப மற்றும் தொழில்கல்விப் பயிற்சித்
ஆவணி / புரட்டாதி 2010
திட்டங்களைத் தர ( உட்படுத்துவது அவ ஊழியச் சந்தையில் கேள்வி அதிகரிக்கு
மேலே கூறப்பட்ட க டொன்று இணைந்த படையானது. அதாலி கள் இல்லாமல் N களை நடைமுறைப் டைவை எதிர்நோக் வியல் கல்லூரிகளு யான, தகைமையு ஆசிரியர்களை அ6 செய்வதன் மூலமே களின் தரத்தை உ பல்கலைக்கழக ட தொழில்நுட்ப மற்! பயிற்சித் தகைமை டளவில் குறைவான ஊழியச் சந்தை நீ பயிற்சியை இளை மேற்கொள்வதற்குத் திறன் வாய்ந்த தெ யோரை அங்கீகரித்து கண்டுபிடித்து உரிய நிலைமை உருவாக வேறு கைத்தொழில் வழங்கும்போது வலியுறுத்தும் கொ
உறுதியாகக் கடை

றுவனங்கள், வழங்கப்படும் பயிற்சி வகை மற்றும் கொள்ளாற்றல்
ண்ணிக்கை மாணவர் பயிற்சி வகை நடாத்தப்படும்
கொள்ளாற்றல் இடங்கள் ல்லூரிகள் 20000 | NVQ 1-4 சான்றிதழ் நாடு முழுவதும்
கல்லூரிகள் & NVQ 5-6
(GTt; # ଛି!iରା 2O,OOO NVQ raig & நாடு முழுவதும்
NVQ 4 draig பொறியியல் NVQ 4 சான்றிதழ்
40O NVQ 5 ifical TrT Biblf
ழில்நுட்ப
20.00Ο Ννρ 1-4 நாடு முழுவதும்
ଅtନi|j}}]]
2O NVg 07 தொழில்நுட்பப் |இரத்மலானை
பட்டம்
2OO NVQ O7 Juli காக்கை தீவு றும் தொழில்நுட்பக் உயர் தேசிய டிப்ளோமா நாடு முழுவதும் னக்கப்பட்டுள்ள
தொழில்நுட்பவியலில் மொறட்டுவை தேசிய டிப்ளோமா
-40O 3OO-4O மொறட்டுவை
முகாமைத்துவத்துக்கு அறிவுப் பொருளாதாரத்துடன் இவ்விட
சியமானது. இதனால் இந்த திறன்களுக்கு
5D.
ட்டுப்பாடுகள் ஒன்றோ வை என்பது வெளிப் பது தரமான ஆசிரியர் VQ நிகழ்ச்சித்திட்டங் படுத்துவதில் பின்ன குகின்ற தொழில்நுட்ப dig55 (COT) (356)6). ம் திறனும் வாய்ந்த வற்றிற்குக் கிடைக்கச் இந்த நிகழ்ச்சித்திட்டங் றுதிசெய்ய முடியும். பட்டதாரிகளை விட, றும் தொழில்கல்விப் பெற்றோருக்கு ஒப்பீட் ன ஊழியம் வழங்கும் ைெலமையானது அப் ஞர்கள் மனமுவந்து நீ தடையாக உள்ளது. ாழில்வாண்மை உடை து அவர்களைத் தேடிக் ப ஊழியம் வழங்கும் வேண்டுமாயின், வெவ் b துறைகளில் வேலை NVQ நியமங்களை ள்கையை அரசாங்கம், ப்பிடிக்க வேண்டும்.
யங்கள் எவ்வாறு இசைவாயிருக்கின்றன? தேசிய தொழில் தகைமை முறைமையுடன் (NVQ) இணைந்த தொழில்நுட்ப மற்றும் தொழில்கல்விப் பயிற்சி முறைமை (TVET) அறிவு, திறன் என்பவற்றுக்கு இடையில் சரியான சமநிலை கொண்ட மனித மூல தனத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கு கின்றது. விரைந்து மாறி வரும் உலக தொழில்நுட்பச் சூழலுக்கு இசைந்து போத லின் இலகுத்தன்மை காரணமாகவும். TVET துறையில் சாத்தியமாகவுள்ள தொடர்ச்சியான வாண்மைத்தொழில் விருத் தியூடாகத் தொடர்ந்தும் உற்பத்தித்திறன் உடையோராக இருக்கும் அவர்களின் ஆற் றல் காரணமாகவும், இவ்வாறான பயிற்சி பெற்ற தனியாட்களுக்கு அறிவுப் பொரு ளாதாரம் ஒன்றில் வேலைவாய்ப்புக்கான எதிர்காலம் பிரகாசமாகவுள்ளது தேசிய கொள்கையின் இலக்காகக் கொள்ளப்பட் டுள்ளவாறு, இலங்கை அறிவுத்துறை மத் திய நிலையமாக ஆக வேண்டுமெனில், விரிந்து செல்லும் ஊழிய சந்தையில் பெரி தும் வேண்டப்படும் சேவைகளை வழங்கு வதற்கு அறிவு, திறன் என்பவற்றில் உயர் தரத்திலான ஆற்றலுடன் கூடிய ஊழியப் படையை வேலைக்கு அமர்த்த வேண்டும்
தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற் சித் துறை எதிர்கொள்ளும் சவால்
கல்வி மற்றும் பயிற்சியை வழங்கும்
27

Page 30
நிறுவனங்கள் முகம்கொடுக்கும் சவால் கள், ஊழிய சந்தையின் கேள்வியினால் தீர்மானிக்கப்படும் பயிற்சிகளை நோக்கி தமது வளங்களை திருப்புதல் பற்றியவை யாகும். இதனைச் சமாளிக்க மாறிக் கொண்டிருக்கும் ஊழியச் சந்தையின் கேள்விகளைத் தொடர்ச்சியாக மதிப்பிடுவ தும், கேள்வி பூர்த்தியாக்கப்பட முன்னர் ஆகக் குறைந்த கால இடைவெளியில் மாற் றங்களை இணைத்துக்கொள்ளும் வகை யில், இசைந்து போகும் இயல்பினைக் கொண்டிருப்பதும் அவசியமாகும்.
மேற்படி சவாலை எதிர்கொள்ளவும் இசை வாகும் தன்மையினைக் கொண்டிருக்கவும் பொருத்தமான ஒருவழியாக, கைத்தொழில் களின் ஊழிய தேவைகளை இனங்காண் பதும், ஊழியர்கள் தம் திறன்களை தரம் உயர்த்திக்கொள்ளும் வகையில் தொடர்ச் சியான வாண்மைத்தொழில் விருத்திக் கான பயிற்சி முறைமைகளை கிடைக்கச் செய்வதும் உள்ளன. தமது திறன்வாய்ந்த ஊழியர்களை நீண்டகால பயிற்சிக்காக விடுவிக்கத் தயங்கும் கைத்தொழில் துறை சார்ந்த தொழில் வழங்குநருக்கு இது ஏற்புடையதாகும்.
பொதுத்துறை தனியார்துறை பங்குடைமை (PPP) முறையில் கைத்தொழில்களுக்குப் பொருத்தமான பயிற்சியை வழங்குவது இன்னொரு வழியாகும். இந்த முறையில் தேவையான பயிற்சியை வழங்குவதற்கு பொதுத்துறை நிறுவனமொன்றுக்கும் தனி யார்துறை நிறுவனமொன்றுக்கும் இடை யில் கூட்டு முயற்சியொன்று உருவாக்கப்ப டும் பொதுத்துறை பங்காளியின் பொறுப்பு கலைத்திட்ட விருத்தி, பண்புத்தர முகாமைத் துவம், NVQ தகைமைகளை வழங்குதல்
என்பனவாகும். பங் துறை, பொதுத்து வகுக்கப்பட்ட பண்பு அமைய பயிற்சிகை நிகழ்ச்சித்திட்டம் ெ சுய சார்புடையதாக நி யில் வருமான பகி உள்ளது.
கூடிய ஊதியம் பெற்
யில், பயிற்றப்பட்ட
வேலைவாய்ப்பை ே சந்தையில் பெற்றுக் சான்றிதழ்களுக்கு ச தைப் பெறவேண்டும தழ்களுக்கு சர்வதேச றைப் பெறுவது அவ வாறான பயிற்றப்பட ஆங்கில மொழித்திற6 வழி செய்வது TVET கும் இன்னொரு பாரி
அரசாங்கம் பிரகடன கைகளுடன் இ6ை தசாப்தத்தில் தன் நி வகுத்துக் கொள்வதி களை ஏற்று TVE வேண்டியிருக்கும் அட் சர்வதேச ரீதியாக இப்பிராந்தியத்தின் நிலையமாக ஆகுத தின் கொள்கையின் செய்யமுடியும்.
சான்றாதாரமாகப் அச்சுருவிலான ஏ
Asian Developme
21ஆம் பக்கத் தொடர்ச்சி
12 Sedere M. U (2000)- Globalization and Low income Economies - Reforming Education - Universal Publishers, Florida
13 Michelle Riboud, Yevgeniya Savchenko & Hong Tan ( 2007), The Knowledge Economy and Education and Training in South Asia, The World Bank
l4 Nist, S. (1993). What the literature says about academic literacy. Georgia Journal of Reading, (Fall-Winter), l l - 18.
l5 McKeachie, W. J. (1988). The need for study strategy training. ln C. E. Weinstein, E. T. Goetz, & P. A. Alexander (Eds.), Learning and study strategies: I SS u es in asse SS ment, instruction, and evaluation (pp.
28
3-9). New Yor
6 Willial P METACOGN Strategies, MOtivation, academic, pg MCCCTR/me
17 Taylor, S. (19 through b Developing metacognitive of College Rea 3O(l), 34 ff. R 9, 2002, Academic Inc
18 Abdullah, M. directed lear No. 169). Blo Clearinghol English, and (ERIC Docur

காளியான தனியார் றை நிறுவனத்தால் த்தர நியமங்களுக்கு )ள வழங்கும். PPP ாருளாதார ரீதியில் லைத்திருக்கும் வகை ர்வுக்கான ஏற்பாடும்
றுக்கொள்ளும் வகை ஊழியப்படைக்கான வளிநாட்டு ஊழியச் கொள்வதற்கு NVQ ர்வதேச அங்கீகாரத் ாயின், NVQ சான்றி தரமதிப்பீட்டுச் சான் சியமானதாகும். இவ் ட ஊழியர்களுக்கும் னை பெற்றுக்கொடுக்க
துறை முகங்கொடுக்
ப சவாலாக உள்ளது.
ப்படுத்தியுள்ள கொள் ணந்து, இனிவரும் கழ்ச்சித்திட்டங்களை ல் எதிர்படும் சவால் T துறை செயற்பட போதுதான் இலங்கை
அங்கீகரிக்கப்பட்ட அறிவுத்துறை மத்திய ல் என்ற அரசாங்கத்
வெற்றியை உறுதி
பயன்படுத்தப்பட்ட ருகள்:
ent Bank (2007).
k: Academic Press.
ei rCe (2OO3) ITION: Study Monitoring, and
http://
cc.edu/~wpeirce/ tacognition.htm
99). Better learning etter thinking: Students' abilities. Journal ding and Learning, etrieved November from Expanded lex ASAP.
. H. (2001). Selfning (ERIC digest omington, IN: ERIC lse on Reading, Communication, nent Reproduction
Report on the Sri Lanka Development Forum, 29-30 January 2007, Galle, Sri Lanka. Athukorala, R. (2008). Sri Lanka must drive the Knowledge Economy, Daily News, Local Industry News. 4-Sep2OO8.
Central Bank (2009). Annual Report 2009, Central Bank of Sri Lanka.
Chandrasekera, D. E. (2010). Sri Lanka can aim at being the next Knowledge Economy Hub Sunday Times, Business Times, Sunday February 07, 2010.
Houghton, J. and P. Sheehan (2000). A Primer on the Knowledge Economy, Centre for Strategic Economic Studies, Victoria University 20 Geelong Road, Footscray, Victoria, Australia 3Oll.
“Mahinda Chinthan Idiri Dekma" (2010). Official Government Policy Document.
National Education Commission Sri Lanka (2O09). National Policy Framework on Higher Education and Technical & Vocational Education.
June 2009.
Ratnayake Priyantha (2010). In search of a knowledge city, A vision to be realized: Daily News, Friday, 30 July 2OO
World Bank (2007). Building the Sri Lankan Knowledge Economy. Washington DC: World Bank SASFP.
Service No. ED459458).
19 Steven V. Shanon (2008): Using Metacognitive Strategies and Learning Styles to Create Selfdirected Learners; Institute for Learning Styles Journal 96 Volume 1, Fall 2008
2O Sedere M. U, Kularatne W.G. Junaid M. N, Illapperuma P.N. (2009), Report of the Cabinet Appointed Committee of the Experts For Reviewing the Duties of the Department of Examinations of Sri Lanka and to make recommendations for improvement of its quality:
21 Knowles Malcolm S (2000) PRINCIPLES OF ADULT EDUCATION AND CURRENT TRENDS IN HIGHER EDUCATION
ஆவணி / புரட்டாதி 2010

Page 31
அறிவுப் பொருளாதாரம்: ! மற்றும் மருத்தவக்
வாய்ப்புக்கள்
(fறந்த பணிபுத்தரத்தை ஊக்குவிக்கத் தக்க, நோயைத்தடுக்கக்கூடிய, சிகிச் சையளிக்கத்தக்க மற்றும் புணர்வாழ்வளிக் கக்கூடிய ஓர் ஆரோக்கியப் பராமரிப்புச் சேவையை வழங்கக்கூடியவர்களாக வைத்தியர்களை ஆக்குவதற்கு அவர் களின் மனம், எண்ணங்கள், கைத்திறன் என்பனவற்றை விருத்தியாக்குவதே மருத் தவக் கல்வியின் ஒட்டுமொத்தமான நோக்க மாகும், மருத்தவக் கல்விக்கான நிகழ்ச் சித்திட்டங்கள், பற்றாக்குறையாகவுள்ள வளங்களுக்காக போட்டியிட வேண்டி புள்ளதால் இந்த வளங்களுக்கான செலவை மதிப்பீடு செய்ய வேண்டியது முக்கியமாகும்.
இலங்கையில் அறிவுப் பொருளாதார வளர்ச்சிக்கு மருத்துவக் கல்வி வழங்கக் கூடிய பங்களிப்பு நேரடியானதாகவும் மறைமுகமானதாகவும் அமையும். தொழில் நட்ப புத்தாக்கங்களுக்குத் தேவையான திறன்மிக்க மனித வளத்தை உருவாக்கு தல், மருத்துவ சுற்றுலாக்களை ஊக்கு வித்தல், திறன்மிக்க வைத்தியர்களை நிறுவனமயப்படுத்தப்பட்ட வகையில் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் எண்பவற்றினர் ஊடாக செயற்பாடுகள் மருத்துவக் கல்வியின் நேரடிப் பங்களிப் பாக அமையும். மருத்தவக் கல்வியின் மூலம் சமூகத்தில் காணப்படும், உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணர்பதற்கான புதிய அறிவை உரு வாக்குதல் மற்றும் தற்போதுள்ள அறிவை இசைவாக்கம் செய்தல், பயண்படுத்தல் என்பவற்றின் மூலமும் இந்த நேரடிப் பங்களிப்பு பெறப்படும். ஆயினும், மறை முக விளைவுகள், நாட்டின் பொருளாதாரத் தக்கு இன்னும் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். எமது நாட்டில் அறி வுப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டி யெழுப்புவதற்கு ஆரோக்கியமான சனத்
ஆவணி / புரட்டாதி 2010
தொகை மிகமிக மு அமைந்துள்ளதட6 யடைவதற்கு வை; மானதொரு பங்களி டிய தேவையுள்ளத வுப் பொருளாதாரத்ை மேலும் சிறப்பாக பt மருத்துவக் கல்வியில் டிய சில அடிப்பன தருவதுடன் இந்த கிறது.
அறிமுகம்
“உலக பொருளாத வகிக்கின்ற நாடுகை யில், அறிவுக்கும் வி யிலான சமநிலை
நகர்ந்துள்ளது. இதன கருவிகள் என்பவற் தரத்தை தீர்மானிக்கு ணியாக அறிவு ஆ ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் கூறப் காலகட்டத்தில் தொழ கூடியளவு முன்னே உண்மையில் அறிவ கக் கொண்டவையா
கிட்டத்தட்ட கடந்த ளாக, நவீன செ லானது உழைப்பு இரண்டு உற்பத்திக் அங்கீகரித்துள்ளது. திறன், கல்வி, புலன் புறக் காரணிகளாகக் கால வளர்ச்சிக் முயன்ற ஸ்ரன்போ போல் றோமரும் 6 தொழில்நுட்பம் ஆ யல் முறைமையின் கக் கண்டு நவீன ெ மாதிரிக்கான மாற்ற துள்ளனர். முன்ன களின் மூன்றாவது ! அதிலும் அதிகூட வாய்ந்த உற்பத்தி: ஆகிவிட்டது" (றே
இந்தக் கட்டுரை

இலங்கையில் மருத்துவம்
கல்விக்கான எதிர்கால
க்கியமான வளமாக ர், இந்த இலக்கை தியர்கள் தனித்தவ |பைச் செய்ய வேண் . இலங்கையில் அறி த முன்னேற்றுவதற்கு ங்களிக்கும் வகையில் ) மேற்கொள்ள வேண் ட சீர்திருத்தங்களை கட்டுரை முடிவுறு
ாரத்தில் முன்னிலை Dளப் பொறுத்தவரை பளங்களுக்கும் இடை அறிவை நோக்கியே ாால் நிலம், உழைப்பு, றைவிட வாழ்க்கைத் கும் அதிமுக்கிய கார கியுள்ளது என 1999 உலக பொருளாதார பட்டுள்ளது. இன்றைய மில்நுட்ப ரீதியாக அதி ற்றம் கண்ட நாடுகள் ற்றலை அடிப்படையா கக் காணப்படுகின்றன.
இருநூறு வருடங்க *நெறிப் பொருளிய மூலதனம் ஆகிய காரணிகளை மட்டும் அறிவு, உற்பத்தித் ம மூலதனம் என்பன கருதப்பட்டன. நீண்ட காரணிகளை ஆராய பொருளியலாளரான னையோரும் அறிவு, கியவற்றை பொருளி உள்ளார்ந்த பகுதியா ந்நெறிப் பொருளியல் ஒன்றை விதந்துரைத் Eப் பொருளாதாரங் -ற்பத்திக் காரணியாக, ய முக்கியத்துவம் காரணியாக, அறிவு τιρύ, 1986, 1990).
ருத்துவக்கல்வி நாட்
கலாநிதி. பாலித அபயக்கோன்
ஆலோசகர் உலக சுகாதார ஸ்தாபனம்
(WHO)
டின் பொருளாதாரத்துக்கு எவ்வாறு பங் களிப்புச் செய்கின்றது. அது எவ்வாறு இன்னும் பங்களிப்புச் செய்ய முடியும் என ஆராய்கின்றது. அத்துடன், பொருளா தார வாய்ப்புகளை உருவாக்க மருத்து வத்துக்கும் மருத்துவக்கல்விக்குமுள்ள பேரளவு ஆற்றலையும் இது பயன்படுத் தக்கூடிய புதிய துறைகளையும் இனங் காண்கின்றது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு தயாராகும் வகை யில் மருத்துவத்துறை கவனத்தில் எடுக்க வேண்டிய சில சீர்திருத்தங்களையும் இந் தக் கட்டுரை ஆலோசனையாக முன்வைக்
கின்றது.
IDu5äsaå கல்வியும் பொருளாதாரமும்
அறிவுப்
சுகவீனமுற்றவர்களை கவனிக்கவும், மக் களின் ஆரோக்கியத்தை முன்னேற்றவும், ஆராய்ச்சியின் மூலம் மருத்துவ விஞ்ஞா னத்தை வளர்க்கவும், வருங்கால மருத் துவ தொழில்வாண்மையாளர்களுக்கு கல் வியூட்டவும், இவற்றின் மூலம் மருத்துவ தொழில்வாண்மைக்கும் சமூகத்துக்கும் சேவை செய்யவுமாக மருத்துவர்களுக்கு கல்வி வழங்கப்படுகின்றது. இதற்காக வைத்தியர்களின் மனம், எண்ணங்கள், கைத்திறன் என்பனவற்றை நாம் விருத்தி செய்கின்றோம். ஆகவே அவர்கள் சிறந்த பண்புத்தரத்தை ஊக்குவிக்கத்தக்க, நோயைத்தடுக்கக்கூடிய, சிகிச்சையளிக் கத்தக்க மற்றும் புனர்வாழ்வளிக்கக்கூடிய ஒர் ஆரோக்கியப் பராமரிப்புச் சேவையை மக்களுக்கு வழங்கக்கூடிய ஒரு சூழ்நிலை யில் இருப்பர். மக்களின் ஆரோக்கியம், மருத்துவத்தின் முன்னேற்றம் என்பவற் றுக்கு பங்களிப்புச் செய்வதை விட்டால் அர்த்தமுள்ள வேறு வாண்மைத்தொழில் துறை வாழ்க்கை வைத்தியர்களுக்கு இல்லை. புதிய வகை மருந்துகளையும் நோய் நிர்ணயம் மற்றும் சிகிச்சை முறை களையும் ஆராய்ந்து அபிவிருத்தி செய் யும், பாரிய அறிவின் அடிப்படையிலான தொழில்நுட்ப வர்த்தகத் தொழில்முயற்சி யால் இன்றைய மருத்துவக் கல்விக்கும் உலகளாவிய செளக்கிய சேவைக்கும் ஆதரவளிக்கப்படுகின்றது.
29

Page 32
ஆரோக்கியம் பேணுதல், அடிப்படையில் ஒரு நலன்புரி சேவை எனவும் எனவே பொருளாதார முதலீடு என்ற வகையில் இது அதிக பயனற்றது எனவும் பழைய காலத்தில் கருதப்பட்டது. ஆனால், இப் போது யதார்த்தம் வேறு விதமாக உள் ளது. ஆரோக்கியமான மக்கள், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவசிய மான பொருளாதார சொத்தாக உள்ளனர். இந்த எளிய அளவு கோலைக் கொண்டே, இலங்கையின் பொருளாதாரத்துக்கு மருத் துவக் கல்வி பாரிய பங்களிப்புச் செய்கின் றது எனக் கூறலாம். வேறு உயர் தொழில் கள், துறைகள் போல வெளியில் அதிகம் தெரியாதவிடத்தும் மருத்துவம், மருத்துவக் கல்வி ஆகியவற்றின் பங்களிப்பு உயர் வான வேறு வாண்மைமிக்க தொழில்களை யும் விஞ்சக்கூடும் நிலையில் உள்ளது.
செளக்கிய சேவையின் பிரதான இலக்கு அல்லது அது தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சினையாக கீழ்ப்படியில் உள்ள தனி யாட்களையும் குழுக்களையும் (நலிவுற்றோர்) தொடர்ந்து மேல்படிக்கு நகர்த்துவதாக உள்ளது என்பதை உரு காட்டுகின்றது.
மருத்துவக் கல்வியால் இலங்கையின் அறிவுப் பொருளாதாரத்துக்கு நேரடியாக வும் மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்ய முடியும் தொழில்நுட்ப புத்தாக்கத்துக்குத் தேவையான திறன்மிக்க மனித வளங் களின் உற்பத்தி, புதிய அறிவின் உற் பத்தி, தற்போது காணப்படும் அறிவை இயைபுபடுத்தி பயன்படுத்தல் என்பவற் றினூடாக வருமானத்தை உருவாக்கு வதன் மூலம், மருத்துவக் கல்வியால் நேரடியாகப் பங்களிப்புச் செய்ய முடியும். இதைவிட மருத்துவ சுற்றுலா மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட திறன்களின் ஏற்று மதி போன்ற நன்மை தரக்கூடிய வேறு மார்க்கங்களும் பல உள்ளன. இவை பற்றிப் பின்னர் பேசப்படும். இருப்பினும், மறைமுக தொடர்புகளும் பங்களிப்பு களும் நாட்டின் பொருளாதாரத்துக்கு கூடு தல் முக்கியமானவையாகும். எமது நாட டில் அறிவுப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஆரோக்கியமான மக்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்த வளமாகும். இந்த இலக்கை எட்டுவதற்கு மருத்துவமும் மருத்துவக் கல்வியும் பிர தான பங்களிப்பை வழங்க வேண்டுமென, எத்தகைய கருத்து முரண்பாடுகளும் இன்றி கூறமுடியும்.
ஆரோக்கியத்துக்கும் செல்வத்துக் கும் இடையிலான தொடர்பு
எமது (சுகாதார சேவை) ஆரோக்கிய சேவை ஒரு பொருளாதார வளம் என் பதை எவரும் மறுப்பதற் கில்லை. பொதுப் படக் கூறின் , சுகநலம் இல்லாதவர் களை கவனிப் பதும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகச்
30
செலவு செய்வதும் செல்வத்தை அதி செய்யும். வேறு வ யில் கூறுவதாயின் சேவைகள் மீதான நாட்டுக்கு நல்ல ெ தார நன்மையைத் றது. செளக்கிய மீதான செலவுக்கும் ளாதார நன்மைக்கு யிலான தொடர்பு எல்லைவரை தான் முடியும். இது எல் லாது கூடிச்செல்ல மு உதாரண மாக, ! சதவீதம் வரை லாம். ஏனெனில், இ பொருளாதார செலவுக்கு ஏற்ப கூட பொருளாதார நன்ை இருப்பினும் , ெ விருத்தியில் ஆரே விகிதாசாரமாக அதி தார பெறுமதி இல்லி களும் எமது வாழ்
60)6. IUL. IfTd5 9.676,601. é யும் வயோதிபர்கள் றலை உச்ச அளவி னிப்பது முக்கியம கிடைக்கும் நன்டை அளவுகோல்களால்
இவ்வாறு இல்லை ஓர் தொகுதிச் சிகிச் களும் என்ற எல்ை கப்பட்டுள்ள குறி சேவைகளை உள்: செயற்படுத்துவதாக தியம் உண்டு அது
உள்நாட்டு உற்பத் அதிகரிக்கும் உதார விட, கணிசமானள வாய்ந்த ஆயுட்கால வர்கள் மீதே மரு சேவையால் கவன இருக்க முடியும் எ6 காலங்களில் அவ பார்க்கப்படும் பெ வெளியீடுகளை வ பராமரிப்பு மற்றும் ! மீது செலவிடப்படு வாகவே இருக்கும்
சுட்டிக்காட்டுகின்றன ஒரு சூழ்நிலையில்
பராமரிப்பை வழங் மறைமுக பொரு கிடைக்கலாமென 6 போயின், இழிந்த6 மரிப்புக் காரணமா வயதுபோனவர்கள் தோர் விஷேடமாக வளர்ச்சி குன்றியோர்
போக வேண்டி வ

நாட்டின்
கரிக்கச்
டி ஆரோக்கியமானமக்கள் Aà
ார்த்தை
சுகாதார
முதலீடு
பாருளா
தருகின்
ஆபத்துக் குறைந்த b நோய்களுடன் உள்ள மக்கள்
ஆபத்துக் கூடிய நோய்களுடன் உள்ள
மக்கள் 4A
சேவை
பொரு
வலிமை குன்றியவிட்ட, நாட்பட்ட நோயுடன் கூடிய மக்கள்
ம் இடை
உத்தம தொடர
9hidba;ii)li jħaTTA), b'TI'lli'l
(bTL 63 jnigu மக்கள்
லையில்
pடியாது.
இறப்பில் முடிகின்ற, நோயுடன் கூடிய மக்கள்
இது 50
இருக்க தன்பின் நன்மை புச்செல்ல மாட் டாது. ம முக்கியமான தாக பாருளாதார அபி ாக்கியத்தின் பங்கு கரிக்காது. பொருளா )ாத முக்கிய விடயங் வில் பெறுமதியான எமது பெற்றோர்களை ளையும் எமது ஆற் ல் பிரயோகித்து கவ ானதாகும். இதனால் மயை பொருளாதார தீர்மானிக்க முடியாது.
முலம் 1:
யெனில், குறிப்பிட்ட Fசைகளும் நோயாளி )லக்குள் வரையறுக் ப்பான ஆரோக்கிய ளடக்கிய பொதியை
இருப்பதற்கான சாத் உண்மையில் மொத்த தியை பெருமளவில் ணமாக, ஏனையோரை ாவு உற்பத்தித்திறன் த்தைக் கொண்டுள்ள த்துவப் பராமரிப்புச் ந்செலுத்தக்கூடியதாக ன்பதோடு, இனிவரும் ர்களிடமிருந்து எதிர் ாருளாதார ரீதியான பிட, அவர்களுடைய சிகிச்சை என்பவற்றின் கின்ற பணம் குறை என்பதை மதிப்பீடுகள் 1. தனிப்பட்ட ஏதாவது அதிகளவு மருத்துவப் குவதன் மூலம், சில ளாதார நன்மைகள் ாதிர்பார்க்க முடியாது ாவு மருத்துவப் பரா க வலுவிழந்தவர்கள், மனவளர்ச்சி குறைந்
மிக மோசமாக மன 1 முதலானோர் இறந்து ரும்.
The wellness-illness continuum
ஆனால், இவ்வாறானதொரு செளக்கிய சேவையை ஒரு பயங்கரமான சர்வாதி கார நாட்டில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. எக்காலத்திலும் அறியப்படாத இந்த வகையான செளக்கிய சேவை நாம் மதிக்கின்ற சமூக நீதி, மனித உரிமைகள் என்பவற்றை மறுதலிக்கும். உண்மையில் இது செளக்கி சேவையே இல்லை. இது மனிதர்களை அசையும் சொத்தாகக் கருதி மிருக வைத்திய சேவைக்கு ஒப்பாகும். தர்க்க ரீதியாக, இது முதியோர் பராமரிப் பாளருக்குப் பதிலாக கருணைக் கொலை செய்வோரை சேவையில் அமர்த்தும் நிலைக்கு இட்டுச் செல்லும்,
எமது செளக்கிய சேவையிலிருந்து பெறக் கூடிய, நிச்சயமான அல்லது உத்தேச மான தேறிய பொருளாதார ரீதியான ஆதாய மாகவுள்ள கூறுகளை கோட்பாட்டு ரீதி யாக வேறுபடுத்திக்காட்ட முடியும் பொதுச் சுகாதார சேவைகள் இந்தப் பிரிவினுள் அடங்குவதாக உள்ளன. உதாரணமாக, தடுப்பூசி ஏற்றுதல், நிர்ப்பீடணமாக்குதல் என்பன நிச்சயமாக பேரளவிலான பொரு ளாதார நன்மைகளை தருபவையாக உள் ளன. இதே போன்று சிகிச்சைக்கான செல வுகளை உற்பத்திகளாக மீட்டெடுக்கக் கூடிய நோயாளர்களையும், சிகிச்சைகளை யும் தெரிவுசெய்ய முடியும். ஆனால், ஒரு சமூகமானது பொருளாதார ரீதியில் மட் டும் நியாயப்படுத்தக்கூடிய செலவுத் தொகையைவிட கூடுதலாக சுகாதாரச் சேவைகள் மீது செலவு செய்கின்றது. வயோதிபக் குடித்தொகை அதிவேகமாக அதிகரித்து வரும் ஆசிய நாடுகளில் ஒன் றாக இலங்கை காணப்படும் நிலைமை யில், கூடுதலான தொழில்நுட்பங்களை மேலும் மேலும் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டென்பதை நாம் காணமுடிகிறது. இதற்கான செலவு நிச்சயமாக அதிகரிக் கத்தான் போகின்றது. ஆனால், தேவை கள், கேள்விகளைச் சமப்படுத்துகையில் நாம் கிடைக்கும் நன்மைகளையும் கணக் கில் எடுக்க வேண்டும்.
ஆவணி / புரட்டாதி 2010

Page 33
மருத்துவப் பராமரிப்பும் ஆரோக்கிய மும் - வைத்திய தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதா?
ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் சமூக காரணிகளை இலங்கை சரியாக இனங் கண்டமையே இலங்கையின் ஆரோக்கி யம் தொடர்பான சாதனைக்கு காரணமா யிற்று பேராசிரியர் மைக்கல் மார்மட் உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்த அறிக் கையைத் தொடர்ந்து ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் இந்த சமூக காரணிகள், ஆரோக்கியம் பற்றிய உலகமட்ட விவா தங்களில் பெரிதாகப் பேசப்படுகின்றன.
ஆரோக்கியத்தின் மீது வைத்தியம் தொடர்பிலான தொழில்நுட்பத்தின் முக்கி யத்துவத்தை விளக்கும் நிகழ்கால எடுத் துக்காட்டாக இலங்கை உள்ளது. கல்வி, பெண்களின் சுயாதீனம் போன்ற சமூக கார ணிகள், இறுதியாக வைத்திய சேவை களுடாக தொழிற்படுவதை அழுத்திக் கூறும் வறிய நாடுகளில் இறப்பு வீதத்தை குறைப்பதற்கான பாதை’ என்னும் கட்டு ரையை கால்ட்வெல் 1986 இல் வெளி யிட்டார். நல்ல சுகாதாரத்துடன் வாழ்ந்த கல்வியறிவுள்ள செல்வந்த அமெரிக்கர் கள் 1980களில் கூட, 1970 களில் இலங் கையில் காணப்பட்ட சிசு மரண வீதத்தை விட மோசமான சிசு மரணவீதத்தை அனு பவித்தனர். இந்த வேறுபாட்டுக்கான கார ணியாக அமைந்தது மருத்துவ தொழில் நுட்பமே நைஜீரிய கிராமங்களில் வாழ்ந்த பணக்கார பெண்களுக்கு, அவர்களின் கிராமங்களுக்கு வைத்திய சேவைகள் கிடைத்த பின்னரே குறைந்த சிசு மரண வீதத்தை எட்டக்கூடியதாக இருந்தது. இலங்கையின் கணிப்பீட்டு தரவுகளைப் பயன்படுத்தி, 1989 இல் கால்ட்வெல் அவர்களால், குறிப்பாக இலங்கை பற்றி, செய்யப்பட்ட சமூக விஞ்ஞானம் மற்றும் மருத்துவம் தொடர்பான ஆய்வு இந்த உண்மையைப் புலப்படுத்துகின்றது.
கட்லர், டீற்றன் ஆகியோர் அண்மையின் செய்த விமர்சனத்தில் இவ்வாறு கூறப்பட் டுள்ளது. அறிவொளிக் காலத்திற்கு (18ஆம் நூற்றாண்டு காலம்) முன்பு ஆங்கி லேய மேற்குடி மக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையில் ஆரோக்கியம் தொடர்பான ஏற்ற இறக்கம் இருக்கவில்லை. ஆனால், அறிவொளிக் காலத்தின் பின்பே ஆரோக்கியம் தொடர்பான இந்த ஏற்ற இறக்கம் உருவானது. இதனால் சராசரி ஆயுள் எதிர்பார்ப்புக் காலமும் செல்வந் தர், ஏழைகளுக்கு இடையிலான இடை வெளியும் ஒன்றாகவே அதிகரித்தன. நோய்கள் தொடர்பில் கிருமிக் கோட்பாடு அறியப்பட முன்னர், வைத்தியரினதும் வைத்தியர் அல்லாதோரினதும் பிள்ளை களுக்கிடையில் சிசு மரண வீதத்தில் ஏற்ற இறக்கம் காணப்படவில்லை. புகைத்தலின் தீய விளைவுகள் அறியப்பட்ட பின் கூடிய
ஆவணி / புரட்டாதி 2010
கல்வியறிவு பெற்றே விரைவில் புகைத்தன கைவிட்டனர். ஆரே கியம் தொடர்பில புதிய அறிவும் தொழ நுட்பமும் எவ்வளி விரைவாக அறிமுக செய்யப்படுகிறதே அந்த அளவுக்கு ஆே கியம் தொடர்பான ஏ இறக்கமும் உயரு என்பதே எமது கரு கோளாகும். இந்: கருதுகோள் அண்ை காலத்தில் செல் வ நாடுகளில் உயர்ந்
இறக்கத்தினால் மெய
மருத்துவக் கல் செலவுடன் ஒப்பிரு LugpN6zio LuIII ĝ5 LT ?
சரியான நோய் நிர் மையினால் அல்ல. கப்படாமையினால் போகும் அல்லது ஊ விலகிப்போகின்ற அவரின் குடும்பத்து ஏற்படுகின்றது (சன மற்றும் புள்ளிவிபரத களின்படி) மாதமெ (தலா) வருமானத்ை டுக்கான வருமான கணிக்கப்படலாம்:
* அவருடைய வ
வருட காலத்திலு இனால் அதிகரி
கொள்க.
* உயிரோடு இ
தகவை ஊகிக்
(இளைப்பாறும் வரை வேலை ஊகிக்கவும்
இப்போதைய றுக்கொள்ள வ பில் 5% ஐ க
ஒருவர் வலுவிழந்து லது அவரின் இ தினருக்கு ஏற்பட்ட 40 இலிருந்து 60 வ பகுதியில் ஏற்பட் 1,348,333 ரூபா ஆ தியரை உருவாக்கு விட அதிகமானது அ ளிக்கானது. இதை குங்கள். நன்மைக் விகிதம் வியக்க
இருக்கும். இது ப கிய பொருளியல அவர் எனது வாதத்

)ார் அட்டவணை 1 2008இல் ஒரு பட்டதாரியை உருவாக்குவதற்கான செலவு
பாடத் துறை / விசேட துறை ଜିରା (!!!1!i)
ன மருத்துவம் 1,326,550
விஞ்ஞானம் 662,229 56; Runjiuki. 658,532 5, !கட்டடக் கலை 435,382
ாக் கலைத்துறை 4O7,676
ಣ வணிகக் கற்கைகள் 288,361
நது Jili 2O2,558
. முலம்: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, 2008
ந்த ஒரு வைத்தியருக்கான மருத்துவக் கல்
தும் செல்லும் ஏற்ற ப்ப்பிக்கப்படுகின்றது.
விக்கான செலவு:
மிடத்து இக்கல்வி
ணயம் செய்யப்படா து சிகிச்சை அளிக் 40 வயதில் இறந்து ாழியப்படையிலிருந்து ஒரு தனிநபரினால் க்கு வருமான இழப்பு த்தொகை கணிப்பீடு த் திணைக்களத் தரவு ான்றுக்கான ஆள்வீத மத கருதினால் ஆண் இழப்பு பின்வருமாறு
ருமானம் 20 (60-40) லும் ஆண்டுக்கு 3.6% க்கும் என எடுத்துக்
ருக்கக்கூடிய நிகழ் கவும்
வயது) 60 வயது செய்யும் நிகழ்தகவை
பெறுமானத்தை பெற் ருடத்துக்கான உழைப் ழித்துவிடல்
போனமையால் அல் றப்பினால் குடும்பத்
துயரத்துக்கு மேலாக யது வரையான காலப் ட வருமான இழப்பு கும். இது ஒரு வைத் குவதற்கான செலவை ஆகும் இது ஒரு நோயா 500 இனால் பெருக் க்கும் செலவுக்குமான வைக்கும் அளவுக்கு ற்றி நான் ஒர் ஆரோக் ாளருடன் பேசியபோது நதை ஏற்றுக்கொண்டார்.
விக்கு ஆண்டொன்றுக்கு செலவிடப்படும் 1,326,550 ரூபாவுடன், இதனை (அட்ட வணை -1) ஒப்பிட்டுப் பாருங்கள் (UGC, 2008).
ஒரு வைத்தியர் தனது தொழில் செய்யும் காலத்தில் பலருக்கு சிகிச்சை அளிக்க முடிவதாலும் பல உயிர்களை காப்பாற்று வதாலும் மருத்துவக் கல்வி செலவு வினைத் திறன் உடையதாகும் ஏனைய ஆசிய நாடு களுடன் ஒப்பிடும் போதுகூட, இலங்கை மருத்துவக் கல்வியில் போதியளவு செலவு செய்வதில்லை எனக் கூறமுடியும் உலகில் காணப்படும் அறிவு அடிப்படையி லான பொருளாதாரங்களினால் நன்மைய டைய வேண்டுமாயின் நாம் இப்போது முதலீடு செய்வதை விட அதிகமாக முத லிடு செய்ய வேண்டிய தேவையுள்ளது.
அறிவுப் பொருளாதாரத்தில் கிடைக் கக்கூடிய வாய்ப்புகள்
மருத்துவமும், மருத்துவக் கல்வியும் இலங் கையில் அறிவுப் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்புச் செய்வதற்கு ஏற்ற துறைகள்தாம் எவை? எமது பொருளா தாரத்துக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய மக்களின் ஆரோக்கியத்தை பேணுவதும் முன்னேற்றுவதும் மருத்துவக் கல்வியின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பங்களிப் பாக இருப்பினும், மேலும் நேரடியாக இலங்கையின் அறிவுப் பொருளாதாரத் துக்கு பங்களிப்புச் செய்வதற்கு ஏற்ற துறை கள் பலவுள்ளன. சாத்தியமான சில எடுத் துக்காட்டுகளாவன:
1. பயிற்றப்பட்ட இாழியத்தினர் ஏற்று மதி பயிற்றப்படாத ஊழியத்தின் ஏற்று மதிக்கு பிரதியீடாக, குறைந்தபட்சம் ஒரு பகுதிக்காகவாயினும் (திட்டமிடப்பட்ட பயிற்றப்பட்ட ஊழியத்தின் ஏற்றுமதியை உருவாக்கிக் கொள்ளும் போக்கு உல கெங்கும் காணப்படுகிறது. இலங்கையின் இரண்டாவது பெரிய அந்நியச் செலா வணி ஈட்டும் வழியாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு காணப்படினும் பயிற்றப்படாத ஊழியமே பிரதான மூலமாக இருந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்துக்கு இது பெரும் பங்கு வழங்குவது பாராட்
3.

Page 34
டுக்குரியதாக இருப்பினும், சமூக, குடும்ப உறவுகள் மீதான இதன் தாக்கத்தையும் நாம் கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது. பயிற்றப்பட்ட ஊழியம் பெருமளவு காணப் படினும், இலங்கை தனது அபிவிருத்திக் கான உபாயத்தின் ஒரு பகுதியாக உலக சந்தைக்குப் பயிற்றப்பட்ட ஊழியத்தை வழங்குவதற்கான உலகளாவிய வாய்ப் புக்களின் நன்மைகளை சாதகமாகப் பயன் படுத்தவில்லை. இலங்கை மருத்துவ தொழில்வாண்மையினர் அதிலும் அநேக மாக நாட்டின் அதிசிறப்புத் திறன் வாய்ந் தோர் அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொரு ளாதாரத்துக்கு மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகின்றனர். ஆனால், இலங்கை இதனால் நன்மைய டைவதில்லை. ஒரு சில வருடங்களின் முன், அமெரிக்க உள மருத்துவ சங்கத் தின் வருடாந்த அமர்வில், இலங்கையைச் சேர்ந்த இலங்கையில் பயிற்றப்பட்ட 150 க்கும் மேற்பட்ட மருத்துவர்களை சந்தித்த போது, நான் ஆச்சரியம் அடைந்தேன். அப்போது இலங்கையில் 30 இலும் குறைவான பூரண தகைமை வாய்ந்த உள மருத்துவர்களே காணப்பட்டனர். அபி விருத்தியடைந்து வரும் நாடுகளிலிருந்து திறன்மிக்க மருத்துவ தொழில்வாண்மை யினர் வெளியேறுவது உலகளாவிய ரீதி யில் பாரிய பிரச்சினையை உருவாக்கி யுள்ளது. இது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலிருந்து அபிவிருத்தியடைந்த நாடுகளை நோக்கிய பல பில்லியன் டொலர் பெறுமதியான தேறிய பாய்ச்ச லாக உள்ளது. இது அபிவிருத்தியடைந்த நாடுகளால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் உதவியைவிட கூடுதலாக உள்ளது. இதனால் 2010 ஆம் ஆண்டின் உலக சுகாதார கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனம், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலிருந்து வரும் மூளைசாலி களை நியமனம் செய்யும் நாடுகள் கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறைகளுக்கான ஒழுக்க கோவையை அறிமுகம் செய்ய உத்தேசித்தது.
பரிகார நடவடிக்கையாக 2008 இல் சுகாதார அமைச்சு, திறைசேரி, மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனம், அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து மருத்துவ தொழில் வாண்மையாளர்களை திட்டமிட்ட வகை யில் ஏற்றுமதி செய்தல் என்ற எண்ணக் கருவை செயற்படுத்துவதற்கான தேசிய திட்டமொன்றை வகுத்தன. குறிப்பிடத் தக்க நிதி ரீதியாக நன்மைகளுக்கு மேலாக, செளக்கிய சேவை, கல்வி, ஆராய்ச்சி என் பவற்றில் சர்வதேச அளவில் உன்னதம் பெற்றுள்ள மையங்களில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருப்ப தால், இது அவர்களின் தொடர்ச்சியான தொழில்வாண்மை விருத்திக்கு உதவும்.
2. மருத்துவச் சுற்றுலா எமது ஆசிய அயலவர்களான சிங்கப்பூர், தாய்லாந்து,
32
மலேசியா, இந்தியா மருத்துவ சுற்றுலாவி பின் நன்மையை ந றன. ஆனால், துரதிர்: இதைத் தவறவிட்டு
உறுப்பு மாற்று சிகிச் சிகிச்சை, இருதய,
கள், அழகுபடுத்தும் போன்ற விசேட ச கருத்தடைச் சிகிச்ை ணிகளால் வேண்டட் குள் அடங்குகின்றன மருத்துவம், மாற்று
(alternative treatm றும் சேவைகள் உட் சேவைகளும் வழங்
அண்மைக்காலம் வ கான பிரதான இடம பிராந்தியத்தின் மருத் மாக தன்னை மிகவி யுள்ளது. கிட்டத்தட் நாட்டு நோயாளிகள் கவரும் பல்முகவர் அ பான 'சிங்கப்பூர் மரு னிக்கையை 2010 அ னாக அதிகரிக்க உ கின்றது. இந்த வகை 3.0 பில்லியன் அ வருடந்தோறும் வருப யுமென அது கருது
எது அவர்களை இந் சென்றது? உலக த வழங்குவதற்கான ஒ மையங்களை அபிவி கவும், கிடைக்கக்கூடி பான மருத்துவ நிபுண நவீன உட்கட்டுமான டிருப்பதாலுமே இ ளது. எம்மிடம் இங்கு மருத்துவ வாண்பை சிங்கப்பூருக்குள்ள
மலேஷியா, தாய்லா நாடுகளும் செளக் செழிப்பை அனுபe செளக்கிய சேவை வாய்ப்புகள் பெரும வும், அது பெரும் 6 வும் வளர்ந்து வருப பிக்கின்றன. இலங் லாவுக்குத் தேவை கூறுகளையும் கொ உயர் பயிற்சி பெற்ற தொடர்பாடலுக்கு அறிவு, புவியியல்
முழுவதும் சாதகமா வளர்ந்து வரும் இந் வின் நன்மைகளை படுத்தும் வகையில் ளன. செளக்கிய தெ

ஆகியன இப்போது காணப்படும் செழிப் ன்கு அனுபவிக்கின் டிடவசமாக இலங்கை ள்ளது.
சைகள், தண்டுக்கலச் பல் சத்திரசிகிச்சை
சத்திரசிகிச்சைகள் திரசிகிச்சைகளுடன் Fயும் மருத்துவ பய படும் சேவைகளுக் இருப்பினும் உள சிகிச்சை முறைகள் onts), 2 L6ö (35jö பட சகல செளக்கிய
கப்படுகின்றன.
ரை தேன் நிலவுக் கவிருந்த சிங்கப்பூர், துவ சுற்றுலா மைய ரைவில் நிலைநிறுத்தி ட 200,000 வெளி Dள வருடந்தோறும் அரசாங்க முன்னெடுப் த்துவம் இந்த எண் |ளவில் ஒரு மில்லிய பாயம் வகுத்து வரு யில் குறைந்தபட்சம் மெரிக்க டொலரை மானமாகப் பெற முடி ]கின்றது.
த நிலைக்கு இட்டுச் ரத்திலான சிகிச்சை ரு சில உன்னதமான ருத்தி செய்வதனூடா யவற்றுள் அதி சிறப் னத்துவத்தையும் அதி 1ங்களையும் கொண் து சாத்தியமாகியுள் 5 இருப்பது போன்ற >யாளர்களின் தரமே அனுகூலமாகும்.
ந்து, இந்தியா ஆகிய கியத் தொழிலின் விக்கின்றன. ஆசிய தொழிலில் எதிர்கால ளவில் உள்ளன என பளர்ச்சி காணும் என இச்சந்தைகள் நிரூ கை மருத்துவ சுற்று பான சகல முக்கிய ண்டுள்ளது. அதாவது செளக்கிய ஆளணி, வசதியான ஆங்கில அமைவிடம், வருடம் ா காலநிலை என்பன த மருத்துவ சுற்றுலா
சாதகமாகப் பயன்
இங்கு அமைந்துள் ழிலின் உன்னத மைய
மாக நாம் அயல்நாடுகளுடன் இணைந்து கொள்வதற்கு எமக்கான பெரும் வாய்ப்பு களை யுத்தத்தின் முடிவு வழங்கியுள்ளது.
'கற் - GATS என அழைக்கப்படும் வியா பாரம் மற்றும் சேவைகள் பற்றிய பொது உடன்பாடு, நாம் எமது சேவைகளை உலக நாடுகளுக்கு திறந்துவிடும்போது, எமது வைத்தியர்களின் உரிமைகள் சலுகை களைப் பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில், நிறுவனரீதியான மற்றும் சட்ட ரீதியான கட்டமைப்பு ஒன்றை வழங்கும். நாம் இந்த வாய்ப்பை இப்போதே பற் றிக்கொள்ள வேண்டும். அல்லது இந்தச் சந்தர்ப்பம் இனியொருபோதும் திருபவம்
வரப்போவதில்லை.
3. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி நாட்டுக்கு அப்பாலான மருத்து வக் கல்வி இப்போது பல பில்லியன் டொலர் பெறுமதியுடைய தொழிலாகியுள் ளது. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 300 இலங்கை மாணவர்கள், வெளிநாடு களில் அநேகமாக ரஷ்யா, சீனா, பங்களா தேஷ், நேபாளம், இந்தியா போன்ற நாடு களில் மருத்துவக் கல்வியை முடித்துக் கொண்டு நாடு திரும்புகின்றனர். எமது மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் கல்வியின் தரத்துடன் ஒப்பிடும்போது, வெளிப்படையாகத் தெரியும் இவர்களின் தரங்களுக்கிடையிலான இடைவெளி நீண்ட காலமாகவே பிரச்சினைக்குரிய விடய மாக இருந்து வருகின்றது. பல்கலைக்கழ கங்களாலும் மருத்துவ சபையினாலும் நடத்தப்படும் வைத்திய தொழில் அனும திக்கான பரீட்சையில் 20% இலும் குறை வானோர் சித்தி பெறுவது இந்த பிரச் சினையின் வெளிப்பாடாக உள்ளது.
வருடந்தோறும் மீதப்படும் குறிப்பிடத்தக்க அந்நிய செலாவணிக்கு அப்பால், வெளி நாட்டு மாணவர்களுக்கு (நூற்றுக்கணக் கான இலங்கை மாணவர்களை கருத்தில் எடுக்காமலே) மருத்துவக் கல்வியை வழங்குவதன் மூலம், அது இலங்கையின் மிக வெற்றிகரமான அறிவுசார் தொழி லாக ஆகமுடியும். இலங்கை வைத்தியர் களுக்கு உலகெங்கும் உள்ள நற்பெயரா னது, நிச்சயமாக வெளிநாட்டு மாணவர் களுக்கு மருத்துவக் கல்வியை வழங்குவ தில் முன்னிலை வகிக்கும் பிறநாடுகளுக்கு மேலாக ஒப்பீட்டு நயத்தைக் கொண்டுள் ளது. அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்பட் டதும், கற்கும் மாணவர்கள் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து மானியங்கள், கடன்கள் என்பவற்றைப் பெறும் தகுதியில் உள்ளதுமான வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை ஆராய்வதற்கென, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆய் வொன்றை தொடங்கியுள்ளார். இது வெளி நாட்டு மருத்துவ கல்லூரிகள் சிலவற்றின் சந்தேகத்திற்கிடமான தரத்தை வெளிப் படுத்துவதாக உள்ளது.
ஆவணி / புரட்டாதி 2010

Page 35
4. நானா தொழில்நுட்பம்: விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, நனோ தொழில்நுட்ப பூங்காவொன்றை அர சாங்க-தனியார் பங்குடைமையாக அண் மையில் நிறுவியுள்ளது. மருத்துவத்தில் நனோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு வியக்கவைக்கும் சாத்தியங்களை வழங்கு கின்றது. அத்துடன் அறிவுப் பொருளா தாரத்துக்குப் பங்களிப்புச் செய்யும் வகை யில் பரந்து விரிந்த பல நன்மைகளையும் கொண்டுவரவல்லது மருத்துவக் கல்வி இதில் முக்கியமான நேரடி பங்களிப்பைச் செய்யக்கூடியது. மருந்து வழங்குதலில் நனோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு முக்கியமானதாகும். மருந்துகள் வழங்க அல்லது வெப்பம் அல்லது ஒளி அல்லது கலங்களின் வகைக்கேற்ப வேறு பொருட் களை வழங்க குறித்த புற்றுக் கலங்களை அழிப்பதற்கு இது பயன்படும். இது ஆரோக்கியமான கலங்களுக்கு சேதமேற் படுவதை குறைக்கின்றது. வாய்மூலம் கொடுக்கும் மருந்துகளை நனோத்துணிக்கை ஒன்றினுள் அடைத்து வயிற்றில் உள்ள சளியப்படலம் ஊடாக இரத்தச் சுற்றோட் டத்துக்கு அனுப்புவது இன்னொரு முறை யாகும். ஒவ்வாமை காரணமாக ஏற்படும் வீக்கத்தை தடுத்தல், இரத்தம் வெளி யேறுவதை குறைத்தல், சுவாச நோய் களுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை தூண்டிவிடுதல் போன்ற சாத்தியங்கள் இதில் உள்ளன. நனோ மருத்துவம் புற்று நோய்க் கட்டிகளையும் வேறு கட்டிகளை யும் கண்டுபிடிப்பதற்கான நோய் நிர்ணய நுட்பங்களிலும் பயன்படுத்தப்படலாம். நனோ தொழில்நுட்பம் பயன்படக்கூடிய சந்தர்ப்பங்கள் பல இன்னுமுள்ளன. நனோ மருத்துவத்தின் பயன்பாட்டிற்கான வாய்ப் புகளை முழுமையாக, சாதகமாக பயன் படுத்திக்கொள்ள நாம் கவனமாக திட்ட மிட வேண்டும் இதன் மூலம் எமக்கு தேவை யான மருத்துவப் பட்டதாரிகளையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
5. தகவல் தொடர்பாடல் தொழில்நுட் பமும் மினி - ஆரைாக்கியமும் (E* healtb): மிக வேகமாக வளர்ந்து செல் லும் இன்னுமொரு வியக்க வைக்கும் துறையாக தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பப் புரட்சி உள்ளது. தகவல் சகாப்தம் மரணத்தின் கால எல்லையைக் கட்டி யங்கூறி நிற்கின்றது. இலங்கையிலுள்ள மருத்துவ கல்வியாளர்கள், மாற்றத்தைச் சாத்தியப்படச் செய்யும் பிரதான கருவியா கிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட் பத்தின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொண்டுள்ளனர். மருத்துவ கல்லூரிகள், மருத்துவக் கல்வி பட்டப்பின்படிப்பு நிறு வனம், வைத்திய நிபுணர் கல்லூரிகள், திறந்த பல்கலைக்கழகம் என்பவற்றில் எல்லாம் மாற்றங்களின் அறிகுறிகள் தெரி கின்றன. இவை கற்பித்தல், கற்றல், பரீட்
ஆவணி / புரட்டாதி 2010
சைகள் என்பவற்றில் தாக்கங்களாக வெளி வைத்தியர்கள் ஒப்பீட்
மூலமாக உள்ளன
அடிப்படையிலான ெ கட்டியெழுப்புவதற்கு
கான வாய்ப்புக்கள்
மருத்துவம் தொடர்பி மானம் எடுக்கவும் உத் ஒன்றை விருத்தி ெ விரிவடைந்து செல்க மையை, நோயாளரு கூடிய மருத்துவ ே தற்கு பிற நாடுகளு லும் சர்வதேச ரீதியிலு முடியும். எமது அய இந்த வேலை தொ பல முக்கிய நடவ கொண்டுவிட்டது. குற வரம், சனத்தொகை என்பவற்றுக்கேற்ப த படுவதுடன், இதனா படும் இடத்தை இ தகவலை துல்லியம யிருக்கும். வைத்தி ளிக்கு சிகிச்சையளி நோய்க்குரிய (பின் கூடிய) தகவலை கணினித் தொகுதிக் இட முடியும்.
உதாரணமாக, பொ மிருந்து பெற்றுக்:ெ மேலும் சிறப்பாக வும் அவற்றை வை கிடைக்கச்செய்வதும் தியசாலையின் வச பொது வைத்தியர் வாய்ப்புகள் உண்டு கிய பிரதேசங்களில் பெறுமதியான த கூடியதாக இருக்குட சுருக்கமான வைத்தி இதை செய்யமுடியு பத்தால் சுருக்கமா களையும், மிகவும் யான நிலைமையி பற்றிய தகவல்கை உதவ முடியும், ! நோயாளி அனும வெளியேறும் திகதி அடங்கியிருக்கும்.
மருத்துவ கல்வித் வதைச் சாத்தியப்ப வியாக, இத்தகவல் பயன்படுத்துவதற்க மருத்துவ சேவைை தாக்குவதும் மருத் வான அளவுக்குக் ( னால்தான் அறிவுப் றில் மருத்துவ கe
உடையதாக உள்ளது

ல் புகுத்தப்படும் புத் ரிப்படுகின்றன. எமது டு நலத்தின் நிறைந்த ர். இதனை அறிவு தாழில்முயற்சிகளைக் ந பயன்படுத்துவதற்
பல உள்ளன.
பில் வழிகாட்டவும் தீர் தவக்கூடிய முறைமை சய்வதற்கான சந்தை ன்ெறது. இந்த முறை க்கு நல்ல பலன் தரக் சவையை வழங்குவ -ன் பிராந்திய ரீதியி லும் பகிர்ந்து கொள்ள ல் நாடான இந்தியா டர்பில் ஏற்கெனவே படிக்கைகளை மேற் நிப்பான நோய் நிலை தொடர்பான தரவுகள் நகவல் இசைவாக்கப் ல் சிகிச்சை வழங்கப் லக்காகக் கொண்டு ாக வழங்கக்கூடியதா பர்கள் ஒரு நோயா க்கும்போது, குறித்த னணிக்கு பொருந்தக்
வழங்கக்கூடியதாக குச் செயற்கட்டளை
து வைத்தியர்களிட காண்ட தகவல்களை இணைத்துக்கொள்ள பத்தியசாலைகளுக்கு , அதேமாதிரி வைத் முள்ள தகவல்களை களுக்கு வழங்கவும் . கூடுதலாக பின்தங்
(இங்குதான் மிகவும் கவல்களை பெறக் ம்) பயன்படுத்தப்படும் யெ பதிவு ஊடாகவும் ம். இந்த தொழில்நுட் ன வைத்திய தரவு
சிக்கலான கடுமை ல் உள்ள நோயாளி ளயும் வழங்குவதற்கு இந்த அறிக்கையில் திக்கப்பட்ட திகதி கி ஆகிய தகவல்கள்
தகவல்கள் வழங்கு டச் செய்யும் ஓர் கரு 0 தொழில்நுட்பத்தை ான பிரதான காரணம், ப வினைத்திறன் மிக்க துவ தவறுகளை இழி தறைப்பதுமாகும். இத
பொருளாதாரம் ஒன் ல்வி பொருத்தப்பாடு நாம் வழங்கும் மருத்
துவ கல்வியின் தரத்தின் காரணமாக, எம்மால் இந்த பிராந்தியத்தின் சந்தையில் முன்னணி இடத்தை இலகுவாகப் பிடிக்க முடியும். உண்மையில் இது உலகளவில் கூட சாத்தியமானது. இப்படியான முன் னெடுப்பை நாம் பற்றிக்கொள்ள முடியும். உண்மையில் இந்த வாய்ப்பை நாம் பற் றிக்கொள்ள வேண்டும்.
6. உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மருத்துவத்திலான அறிவுப் பொருளா தாரத்திலிருந்து நன்மைகளைப் பெறக் கூடிய இன்னொரு துறை உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாகும். விசேடமாக இது மருந்துகள், சிகிச்சைகளை பரீட்சித்து பார்த்தலாகும். எமது மருத்துவ கல்லூ ரிகள் எல்லாம் சிறந்த மருத்துவ வசதி வழங்கும் மருத்துவ சிகிச்சை மையமாக முடியும் மருத்துவ சிகிச்சை மையம் மருத் துவ ஆராய்ச்சிக்கான தகைமை பெற்ற மருத்துவ ஆய்வு ஆளணியைக் கொண்ட மருத்துவ நிலையமாகும். மருத்துவ பரி சோதனை நடத்தும் பொறுப்புக்களை ஏற் றுக்கொள்வதற்கு இந்த ஆய்வாளர்கள் கல்வி, பயிற்சி அனுபவம் என்பவற்றால் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும். பொருத்தமான ஆயத்தம் செய்யப்படு மிடத்து, இலங்கையில் உள்ள அநேக மான மருத்துவ பீடங்களால் இந்த தகு தியை பெற்றுக்கொள்ள முடியும்.
இம்முயற்சியானது ஓரளவுக்கு காலத் துக்கு முந்திய செயலாக இருப்பினும், எமது மருத்துவ பீடங்கள் வழமையான முதற் கட்ட ஆய்வுகளை மேற்கொள்வது பற்றிச் சிந்திக்க முடியும். என்றாலும் கூட மருந்தின் அளவு, மருந்துகளின் வினைப் பயனைத் தரும் ஆற்றல், நச்சுத்தன்மை முதலானவற்றை ஆராய்கின்ற இரண்டாம் கட்ட ஆய்வுகளிலும் அவை பங்குபற்ற முடியும். எமது பீடங்கள் மூன்றாம் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள மிகவும் பொருத்தமானவை ஆகும் இவை நோயா ளிகளின் பெரிய குழுக்கள் மீது செய்யப் படும் எழுந்தமானமாக கட்டுப்படுத்திய பல மையங்களைக் கொண்ட பரீட்சார்த்த பிரயோகங்கள் ஆகும். மேம்பட்ட பயன் நிறைவுடைய நியம சிகிச்சையுடன் ஒப்பிடு மிடத்து, இவை குறித்த ஒரு மருந்து எவ்வளவு தூரம் பயன்தரவல்லது என ஆராய்வதை நோக்கமாகக் கொண்டவை. இதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். இந்த முறைமையினுள் நாம் சென்றவுடன் அதனால் அறிவுப் பொருளாதாரத்துக்கு கணிசமான பங்களிப்பை வழங்க முடியும் மருத்துவக் கல்வியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?
மாற்றம் புத்தாக்கம் என்பன தொடர் பில், இவை எல்லாம் மருத்துவக் கல்வியில் எதைத் கட்டுகின்றன?
தற்போதைய மருத்துவக் கல்வி தொடர் பாக உலகெங்கும் செய்யப்படும் விமர்
- 33

Page 36
சனம் எதுவெனில், வைத்தியர் பயிற்சிக் கும் நோயாளரின் தேவைக்கும் இடை யில் காணப்படும் இடைவெளி பற்றிய விடயமாகும் கற்பித்தலைப் புறக்கணித்து ஆராய்ச்சி மற்றும் நோயாளருக்கான சிகிச்சை என்பவற்றில் கவனம் கொள்ளல், அடிப்படை விஞ்ஞானங்களுக்கும் மருத் துவக் கல்விப் பயிற்சியின் சிகிச்சை என்ற பரிமாணத்துக்கும் இடையில் மிகக் குறை வாகவுள்ள இடைத்தொடர்பு, மருத்துவ மாணவர்களுக்கு தமது நோயாளிகளின் சுகவீன காலம் முழுவதும் அவர்களைக் கவனிக்கும் வாய்ப்பு இல்லாதிருத்தல், பிரச்சினை தீர்க்கும் திறன்கள் குறைவாயி ருத்தல், தொடர் கல்வி, முன்மாதிரியான வர்களை உருவாக்கிக் கொள்ளுதல் என் பவற்றில் அக்கறையின்மை என பல விமர் சனங்கள் உண்டு. அனேகமான மருத்து வக் கல்லூரிகளில், சீர்திருத்தங்கள் மிக வும் மெதுவாக இடம்பெற்று வருகின்றன. அறிவுப் பொருளாதாரத்துக்கு பங்களிப்புச் செய்வதற்கு சில சிறிய மாற்றங்கள் தேவைப்படலாம். முக்கியமாக அடிப்படை விஞ்ஞானங்கள், சிகிச்சை விஞ்ஞானங் கள் என்பன கற்பிக்கப்படும் முறையில் மாற்றம் தேவையாகவுள்ளது. ஆனால் இவ்வாறான கல்வி, மாணவர்கள் மருத்து வக் கல்லூரிக்குப் போக முன்னரே தொடங்க வேண்டும். பாடசாலைகளில் தேவையாக இருப்பது, மேலும் சிறந்த விஞ்ஞானமே தவிர கூடிய விஞ்ஞானம் அல்ல.
உலகின் மருத்துவக் கல்வியில் புதிது புனைதலில் முன்னோடியாக இருந்து வரும் ஹாவாட் பல்கலைக்கழகம் புதிய பாதை என்னும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் நோக்கம் வேறு பல விடயங்களோடு, அறிவுப் பொருளாதாரத்திலிருந்து பட்டதாரிகள் நன்மை பெறும் வகையில் தயார் செய்வ தற்காக, விஞ்ஞானம் (அடிப்படை உயிரி யல், சமூக, சனத்தொகை விஞ்ஞானங் கள்) கற்பித்தலின் இறுக்கத் தன்மையை அதிகரிப்பதாகவும், விஞ்ஞானம் கற்பித் தலையும் மாணவப் பருவம் முழுவதற்கு மான சிகிச்சை மருத்துவத்தையும் ஒன்றி ணைப்பதாகவும் இருக்கின்றது.
இந்த நோக்கங்களுக்காக நெறிப்படுத்தப் பட்ட கல்வியானது, தொழிற்சாலையில் காணப்படும் உற்பத்திச் செயல்முறைத் தொடர் வரிசை போன்று அமைய முடி யாது. மாறாக இது ஒவ்வொரு மாணவன தும் தனித்தன்மையான ஆர்வங்கள், ஆற் றல்கள், அனுபவங்கள் என்பவற்றை வெளிக்கொணர்வதாக இருக்க வேண்டும் மருத்துவக் கல்வியின் இறுதி நோக்கம் ஒவ்வொரு மாணவனையும், மாணவியை யும் வைத்தியர் என்ற வகையில் தனது முழு ஆற்றலுடன் கடமை புரிய தயார்படுத் துவதாக இருக்க வேண்டும். இன்றைய மருத்துவக் கல்வியில் சமநிலை என்பது எங்கும் நிறைந்து காணப்படும் கருப்பொரு
34
ளாக உள்ளது. கே ளடக்கம் தொடக்கம் காலத்தின் நீட்சி மற் நோக்கம் வரை ை யில் சமநிலை உ6
நோய் முகாமைத்து துதல், மக்கள் மைய தியை முக்கியப்படு: வத்துடன் கூடிய அ மற்றும் சமூக விஞ் நியம அறிவு என்பன ஆகியவற்றுக்கு இை திட்டத்தில் சமநிலை க
யுள்ளது.
др цре.
மருத்துவமும் மருத்து பூர்வமான பல்வேறு வரும் அறிவுப் பொ களிப்புச் செய்யும். பெறவும் முடியும் இது நுட்பம் என்பவற்றின் ஆகியவை ஊடாக களின் ஆரோக்கிய மறைமுகமாகவும் ந6 தடுப்பு மருந்து அ6 மருந்து, பழைய சத் பிரதியீடான புதிய 8 (56.0 L (602 - Cata இதற்கு நல்ல உதா உள மருத்துவம் பராமரிப்பு நுட்பத்தில் முறை மாற்றம் எ களை தனித்தனியா இவற்றை ஒன்றோடு வும் முடியாது. இவ ஊக்கவிசை அல்ல கூடிய நன்மையை ச வருவதில்லை. டெ களுக்கு அப்பாலான கருத்தில் எடுத்து தில்லை. இது வா முடியாத ஒரு அக இதற்கு நாம் மனி நலம், முன்னேற்றம் சொற்களைப் பயன்ட கருத்து புலனாவதில் தேடிப் பெறுவதற்க ஓர் அடிப்படையான வாறே மருத்துவக் சேவைகள் என்பன புகளால் அல்லது ஒப்பீடுகளால் நியாய இவ்வாறான இய: உயர் நடத்தைகளி றேதான்.
எனவே, விஞ்ஞான யளிக்கும் கலை ( எப்போதும் எழுகி
கேள்விகள் - மனித

லத்திட்டத்தின் உள் மருத்துவப் பயிற்சிக் றும் கல்வியின் பரந்த த்தியர்களின் கல்வி 'ளது.
த்தில் கவனம் செலுத் ஆரோக்கிய விருத் தல், சிகிச்சை அனுப டிப்படை மருத்துவம் ஞானங்கள் பற்றிய ற்றின் ஒன்றிணைப்பு யில் மருத்துவ கலைத் ண வேண்டிய தேவை
வக் கல்வியும் ஆக்க வழிகளில், வளர்ந்து ருளாதாரத்துக்கு பங் அதிலிருந்து நன்மை விஞ்ஞானம் தொழில் விருத்தி, பயன்பாடு நேரடியாகவும், மக் த்திற்கு உதவுவதால் டைபெறும் ஒரு புதிய bலது ஒரு புதுவகை திரசிகிச்சை முறைக்கு ஈத்திரசிகிச்சை முறை act சத்திரசிகிச்சை ரணமாகும்) அல்லது அல்லது வயோதிபர் ) ஏற்பட்டுள்ள அணுகு ன்பவற்றின் நன்மை க அளவிட முடியாது. ஒன்று ஒப்பிட்டு பேச ற்றை செய்வதற்கான து உந்தல் கிடைக்கக் ணக்குப் போடுவதால் ாருளாதாரப் பயன் நன்மைகளைக் கூட இது செய்யப்படுவ ர்த்தையால் விளக்க விசையால் நடப்பது. தாபிமானம், பொது என்ற வழமையான டுத்தினாலும், சரியான லை. இது அறிவைத் ான உந்தல் போன்ற நிர்ப்பந்தமாகும். இவ் கல்வி, மருத்துவ பொருளாதார கணிப் புள்ளிவிபர ரீதியான ப்படுத்த முடியாதவை. }புகளும் மனிதனின் * இயல்புகளும் ஒன்
, நோய்க்கு சிகிச்சை ன்பவை தொடர்பில் ர்ற மனிதம் சார்ந்த ாக இருப்பதன் அர்த்
தம் என்ன? வேறு ஒருவரின் நலனில் அக்கறையாக இருப்பதன் அர்த்தம் என்ன? என்ற கேள்விகள் புறக்கணிக்கப்படக் கூடாதவை. இதற்கான விடைகள் மருத் துவ தொழில்வாண்மையினை வைத்தியர் களும் மனிதப் பிறவிகளும்' என வரை விலக்கணம் செய்யும்,
துணை நூாற்பட்டியல்:
Caldwell, John, Indra Gajanayake, Pat Caldwell, and Indrani Peiris. (1989). Sensitization to illness and the risk of death: An explanation for Sri Lanka's approach to good health for all. Social Science and Medicine 28 (4): 365-79.
Cooke M, Irby D, Sullivan W, and Ludlmerer K (2006). American Medical Education l 00 Years after the Flexner Report. New England Journal of Medicine, Boston, USA.
Harryono M, Huang Yu-Feng H, Miyazawa K. (2006).Thailand Medical Tourism Cluster:Microeconomics of Competitiveness. Harvard Business School. Cambridge, Mass.
Harvard Medical School (2009) Medical education reformat Harvard medical school. Harvard Gazette, Boston, USA.
Medical Tourism in Singapore 2009: Medical Tourism Review. Singapore.
Romer, Paul M. (1986). Increasing Returns and Long Run Growth,Journal of Political Economy, October 1986.
Samuel H. Preston (1975).The Changing Relation between Mortality and Level of Economic Development. Journal Population Studies, USA.
University Grants Commission of Sri Lanka (2008). Annual report 2008, Colombo,
World Development Report 1999-2000 (2000). Entering the 21st Century. World Bank, Washington.
அடிக்குறிப்பு:
Caldwell, John, Indra Gajanayake, Pat Caldwell, and Indrani Peiris. 1989. Sensitization to illness and the risk of death: An explanation for Sri Lanka's approach to good health for all.
Social Science and Medicine 28 (4):36579.
De Silva et all also had a recent paper which is a reconfirmation of the same
points.
ஆவணி / புரட்டாதி 2010

Page 37
ஜனாதிபதி மஹிந்த 1
பாடசாலைச் சிறுவர்க
“பாசமிகு பிள்ளைகளே! நாம் பாடசாலையின் மகுட வாசகத்தை அணிசேர்க்கிறது. ஒருவர் நற்பண்பு இல்லாதவராக இருந்தால் வ நற்பண்பு அவசியம்."
"நற்பண்பு என்பது அப்பாவித்தனம் அல்ல. மீண்டும், மீண்டும் த கோழைத்தனமும் அல்ல. நீங்கள் எதுவுமே செய்யாது, பிரச்சினைக அது நற்பண்பு ஆகாது. விடாமுயற்சியும் தளர்ந்து போகாத உற
"நண்பர்களே! எமது பழைய கல்வி முறைமையில் ஒழுக்கத்திற்கே நிறுவனங்களின் முதல்படியாக இருந்தது. எந்தப் பாடமாக இருந்த ஒழுக்கத்தைக் கற்பித்த பின்னரே அடுத்த திறன் போதிக்கப்பட்ட
"போர்க்கலை கற்க வந்தவர்களும் கூட 5 சீலங்களையும் கன் நற்பண்பு வாய்ந்த ஒழுக்க சீலர்களுக்கே இது வழங்கப்பட ே ஒருவர்கsட தியானத்தின் மூலம் சில சக்திகளைப் பெறக்கூடும் முயற்சிக்கலாம். எவரும் தமது சக்திகளை சுயலாபத்திற்காகப் ப வலியுறுத்தப்படுகிறது."
"எனவே, ஒழுக்கமானவர்களை உருவாக்குவதும் அவர்களுக்குக்
"அண்புக்குரிய மாணவர்களே! நாட்டைக் கட்டியெழுப்ப அறிவு கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவருக்கு விடாமுயற்சி நிலையிலும் பின்வாங்காத உறுதியும் எந்தவொரு சவாலையும் ஏ
"பெரிய காரியங்களைச் சாதிப்பதற்கு நாம் பல கட்டங்களைத் தாண சவால்கள் என்ற சொல்வதே பொருத்தமானது. முதலாவது சீ அவர்கள் உதாசீனப்படுத்தப்படுவர்.'
"இவர் உதவி கேட்டாலும் யாரும் அதற்கு முன்வரமாட்டார்க சிரிப்பர். அவர் கேலிக்கு ஆளாகுவார். உங்களைப் பார்த்து யார் சிரி நீங்கள் பாவமான காரியங்களைச் செய்யும் போதுதானி பயப்பட எனப் பயந்து சிலர் வேலை செய்யாதுவிட்டிருந்தார்களேயானால் குடையைக் கண்டுபிடித்தவர் அதை முதலில் பயன்படுத்தியபோதி
"கேலிகளினால் சோர்ந்து போகாமல் ஒருவர் தொடர்ந்து செயற்ப
"அடுத்து, அவமானப்படுத்தியபோதம் நீங்கள் பின்வாங்காது தொட அவர்கள் உங்களுக்கு பல வழிகளில் இடைஞ்சல்களை ஏற்படுத் வதந்தி பரப்புதல் எனப் பலவிதமாக இருக்கும். இதற்குப் பின்பும் நீங் பயன்படுத்துவர். உங்களைக் கொல்லவும் முயற்சிப்பர். ஆனால் நீ மக்கள் உங்களுக்கு மரியாதை செய்யத் தொடங்குவர். உங்களை வருவர்."
"நாட்டுக்காக உழைக்கும் ஒவ்வொருவரும் இந்தக் கட்டங்களை “பாசமிகு பிள்ளைகளே! நீங்கள் உலகில் காலடி எடுத்து விை வேலை செய்பவர்கள் ஒரு தொகுதியினர். ஏனையவர்கள் வேன செய்யாமல் புகழ்பெறும் இரண்டாவது தொகுதியினருடன் சேர்வதி செய்யும் தொகுதியில் சேரவேண்டுமென நான் வலியுறுத்துகிறேன்
"பொய் சொல்பவரும், கோள் சொல்லித்திரிவோரும், முன்னேற்றத்ை
"அவர்கள் வேலை செய்வதில்லையாதலால் அவர்கள் இவ்வாற செய்வோரின் தொகுதியில் சேரும்போது நீங்கள் போட்டியை எதி
"நான் எப்போதுமே வேலை செய்யும் குழுவுடன்தான் இருந்: என்னுடன் போட்டிக்கு யாரும் வரவில்லை. எண்மீது பொறாை
ஆவணி / புரட்டாதி 2010

ாாஜபக்ஷ அவர்கள்
ளூக்கு விடு த்த செய்தி
நஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டும் அறிவு ஒருவரின் பண்புக்கு வேகம், அறிவு, ஞானம் எதுவுமே பிரகாசிக்காது. ஞானம் ஒளிர
ாக்கப்படும்போது, தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டிருக்கும் ளை எதிர்கொள்ளாது சமூகத்திலிருந்து மறைந்து போவீர்களானால், தியும், நம்பிக்கையும், கட்டுப்பாடும் நற்பண்பின் அத்திவாரமாகும்.
முதலிடம் வழங்கப்பட்டிருந்தது. ஒழுக்கத்தைக் கற்பிப்பதே கல்வி லும் ஒழுக்கத்தை நிலைநிறுத்திய பின்னரே அது போதிக்கப்பட்டது. 3bf.
டைப்பிடிக்க வைக்கப்பட்டனர். திறன் எண்பது வாள் போன்றது. வண்டுமென நம்பப்பட்டது. ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாத , அவர் முக்கியத்துவம் இல்லாத சில காரியங்களைச் செய்ய பண்படுத்தம் நோக்கில் மந்திர தந்திரங்களில் ஈடுபடக்கூடாதென
கல்வி போதிப்பதும் முக்கியமானது.”
ம் ஒழுக்கமும் வாய்ந்தவர்கள் தேவைப்படுகின்றனர். நாட்டைக் யும் மனோ தைரியமும் தேவை. இவ்வாறான மனிதன் எந்தவொரு ற்கும் தைரியமும் ஆற்றலும் உடையவராக இருக்க வேண்டும்." tட வேண்டியிருக்கும். இவற்றை கட்டங்கள் என்று சொல்வதைவிட ட்டத்தில் வேலை செய்பவரை யாரும் கவனிக்கமாட்டார்கள்.
ள். அடுத்த கட்டத்தில், இவர் வேலை செய்யும்போது மக்கள் த்தாலும் மனம் சோர்ந்து விடாதீர்கள். நீங்கள் சங்கடப்படக்கூடாது. ட வேண்டும், சங்கடப்பட வேண்டும். மற்றவர்கள் சிரிப்பார்களே மக்கள் இன்று குடையைப் பயன்படுத்த முடியாது போயிருக்கும். து நகரம் முழுவதுமே அவரைப் பார்த்துச் சிரித்தது."
ட்டால் அவர் அவமானப்படுத்தப்படுவார்.'
ர்வீர்களானால், அவர்கள் உங்களுக்குத் தடைகளை ஏற்படுத்துவர். துவர். இது முறைப்பாடுகளைச் செய்தல், பொய்க் குற்றச்சாட்டுகள், கள் தொடர்வீர்களானால் அவர்கள் உங்கள் மீது வன்முறைகளைப் ப்கள் இவற்றைப் பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்வீர்களானால் 1 அவர்கள் ஆராதனை செய்வர். உதவி நாடி உங்கள் பின்னால்
த் தாண்டித்தான் வரவேண்டும்.'
1க்கும்போது நீங்கள் இரண்டுவிதமான மக்களைச் சந்திப்பீர்கள். ல செய்யமாட்டார்கள். ஆனால் புகழ்பெற விரும்புபவர். வேலை தான் இவற்றுள் மிகவும் இலகுவானது. ஆனால் நீங்கள் வேலை
தத் தடை செய்வோரும் வேலை செய்யாத குழுவில் இருப்பார்கள்."
9
ான போட்டியில் ஈடுபடக்கூடியதாய் இருக்கிறது. நீங்கள் வேலை
கொள்ள மாட்டீர்கள்.
துள்ளேன். இதனால் எதைப் பற்றிய கவலையும் எனக்கில்லை. 9 கொண்டவர்களும் இருக்கவில்லை. வேலை செய்யும் மனிதன்
35

Page 38
போட்டியாளர்களையோ, பொறாமைப்படுபவர்களையோ காண்ப;
'வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருக்கும் வேலையை பாதியில் பறித் புகழையன்றி வேலையையல்ல. அவர்கள் புகழை களவாடிச் புறாக்களைப் போன்றது. அந்தப் புறாக்களைத் திறந்த விடும் இவ்வாறானதுதான். இதைத் திருடுவது பயனற்ற செயல். அது ே
"நீங்கள் ஒரு வேலையை தொடங்குவதற்கு முன் தேவையான 6 தேவைகளும் கிடைக்கும் வரை நீங்கள் காத்திருப்பீர்களேயானா6 பொருட்களையும் தேடிப் பெற்றுக் கொண்டு உலகில் எந்தவொரு பூர்த்தியாக்கப்படுகின்றன."
'எனவே வேலையை தொடங்குமுன் அதன் பிரமாண்டம் பற்றி
'நீங்கள் ஒரு நிபுணராகும்வரை வேலையைத் தொடங்காது க நிபுணன் ஆகிண்றான், பிள்ளைகளே! வேலையை ஒத்த
'நீங்கள், உங்கள் வாழ்க்கைக் காலத்தின்போது செய்யாதவிட்ட இதை மனதிலிருத்திக்கொள்ளுங்கள்."
"நண்பர்களே! கடந்த காலங்களில் தாமதமாகிவிட்ட வேலைக காரியங்கள் எதிர்காலத்தில் பெரும் சுமையாகிவிடும். எனவே மகத அண்றன்றே முடித்துவிட வேண்டும்."
"எனதருமைப் பிள்ளைகளே! நாம் எம்மைப் பற்றிய மிகச்சரியான சரியான மதிப்பீடு இல்லையானால் உங்களால், உங்கள் வேலை6 முடியும் என நாம் நினைக்கின்றோமோ அதை வைத்துக்கொண்டே நாம் பொறுப்புக்களை விரும்பிக்கேட்கிறோம். ஆனால் நாம் செய்தி மதிப்பீடு செய்கின்றது. இந்த வித்தியாசம் காரணமாகவே சிலர்: த என மனமுடைந்து போகின்றனர். எனவே நாம் செய்து முடிக்கும் அதைவிடுத்து எம்மால் எது முடியுமென நாம் நினைக்கிறோமோ,
"அன்பு மிக்க பிள்ளைகளே! கடந்த காலத்தை விட கற்பதற்கு கூ போதிய வசதிகள் இல்லையென கவலைப்படுவதற்கான காலம் அ
இது"
"எண் அண்புக்குரிய பிள்ளைகளே பரிசு வென்றவர்களும் பரிசோ அவர்கள் நாலந்தவிலும் உள்ளனர். வேறு பாடசாலைகளிலும் 2 தேவையற்றவர்கள் என்பதல்ல. ஒரு முறை இந்தியாவின் மகா கொள்வதற்காக ஆனந்த கல்லுரிக்கு வந்திருந்தார். அங்கு அவ பரிசைக்கூடப் பெறவில்லை எனக்கூறினார். ஆனால், பாடசா.ை நோபல் பரிசு பெற்ற கவிஞராகினார். பாடசாலையில் பரிசு கிடை கருதவி F. "
" . இந்தப் பாடசாலைகளில் கற்பித்த எமது பெரும் கவிஞரு நினைவில் நிறுத்த வேண்டிய இந்த வரிகளை கூறினார்:
ஆற்றலின்மையும் தடைகளும் எல்லோரிடமும் உண்டு.
அத்தகைய எண்ணம் மாறும் போது துணிவு வந்து சேரும்.
தமக்குள்ள தடைகளை வெற்றி கொள்ளவும் அவர்கள் உளச் சிறுவர்களின் திறன்களும் ஆற்றல்களும் இருக்கும்.'
(padlí: http://uvuvuv. mahínda2O 10. lk/nalanda-colle அடிக் குறிப்பு:
* நாலந்தக் கல்லூரி பரிசளிப்பு விழா 2009 இல் ஜனாதிபதி ம மேற்கோள்களைக் கொண்டதாக இது அமைந்துள்ளது.
36

y y }6ᏓᏍᏛᏈᎠᏑᏋᏬ.
ரச் செல்ல சிலர் எத்தனிப்பர். ஆனால், அவர்கள் கொண்டுசெல்வது செல்லட்டும். களவாடிய புகழ் ஒருவருக்குச் சொந்தமில்லாத போது அவை தமது உரிமையாளரிடம் திரும்பிவிடும். புகழும் வலை செய்பவரிடமே திரும்பி வந்துவிடும்."
கலதும் பூரணமாக கிடைக்கும் வரை காத்திருக்கக்கூடாது. சகல ) எந்த வேலையுமே நடைபெறாத போகும். தேவையான சகல வீடும் கட்டப்படவில்லை. வேலை நடைபெறும்போதே தேவைகள்
யோசிக்காதீர்கள். பிரமாண்டம் எண்பது ஒரு பிரமை."
த்திருக்கக்கூடாது. வேலையில் ஈடுபடுவதன் மூலமே ஒருவன் ப்போருவது ஒரு கூடாத பழக்கம்.'
காரியத்தை மரணப்படுக்கையிலிருந்து பூர்த்திசெய்ய முடியாது.
ர் நிகழ்காலத்தில் பாரமாகி விடுகிறது. தற்போது தாமதமாகும் தான தேசமொண்றை கட்டியெழுப்ப விரும்பும் நாம் வேலைகளை
கணிப்பைச் செய்துகொள்ள வேண்டும். உங்களைப் பற்றிய யைத் திட்டமிட முடியாது போகும். எம்மால் என்ன வேலை செய்ய நாம் எம்மை மதிப்பீடு செய்கின்றோம். இந்த அடிப்படையிலேயே து முடித்த காரியங்களை வைத்துக்கொண்டுதான் உலகம் எம்மை மக்குப் பொருத்தமான வேலை அல்லது பதவி கிடைக்கவில்லை காரியங்களின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் எதையும் செய்யக்கூடாது.'
-டிய சாதகமான சூழல் இப்போது உங்களுக்கு கிடைத்துள்ளது. 1ல்ல இது. இருக்கின்ற வசதிகளை பயன்படுத்துவதற்கான காலம்
அல்லது வெகுமதியோ வெல்லாதவர்களும் எங்கும் உள்ளனர். ள்ளனர். இதன் பொருள் பரிசு பெறாதவர்கள் இந்த நாட்டுக்கு கவியான ரவீந்திரநாத் தாகூர் பரிசளிப்பு விழா ஒன்றில் பங்கு 1ர் பேசும்போது தானி தனது பாடசாலைக் காலத்தில் ஒரு லயில் எந்தவொரு பரிசையும் பெற்றிராத ரவீந்திரநாத் தாகூர் க்காமல் போனமை தன் வாழ்க்கைக்கு ஒரு தடையென அவர்
ம் திபெத்திய தறவியுமான வண. எஸ். மகிந்த தேரர் அவர்கள்
ார்பை விருத்தி செய்யவும் தேவையான கூறுகளாக இலங்கை
e-prize-giving-2009.html
ஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட
ஆவணி / புரட்டாதி 2010 -

Page 39
இலங்கையின்
அறிவு
தொழில்வாய்ப்புக்கள்
இங்கை இன்னும் வேலையின்மைப் பிரச் சினையால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. தொழில்நுட்பவியல் மாற்றங்கள் மற்றும் உல கமயமாக்கல் என்பன உலகளாவிய ரீதியில் பல வேலைவாய்ப்புக்களை தோற்றுவித்துள் ளது. மாற்றமுறும் கேள்விக்கு ஏற்றதாக, கல்வி மற்றும் பயிற்சி தறைகள் சிறந்த வகையில் சேவைகளை வழங்காவிடின், உல கச் சந்தையில் வேலைவாய்ப்புக்களை உரு வாக்குதல், திறன்மிக்க தொழிலாளர்களின் பற்றாக்குறை மற்றும் ஊதியத்தின் மீதான மேல்நோக்கிய அழுத்தம் என்பன நாட்டைக் கடுமையாகப் பாதிக்கும். இக்கட்டுரையானது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கான வாய்ப்புக்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் கல்வியின் தரத்தைக் கூட்டுதல் மற்றும் பொருத்தமான கல்வி எனியவை பற்றியும் முதனிமைப்படுத்திக் காட்டுகின்றது.
ಆ೫ggàಖೆ
உற்பத்தித்திறன் மிக்க தொழில்வாய்ப்புக் களை அடைவதனை உறுதிப்படுத்துதல் என்பது, வறுமையை ஒழிப்பதற்கும் சமூக அமைதியின்மையைக் குறைப்பதற்குமான ஓர் அடிப்படை அம்சமாகும். எனினும் இது தொடர்பான முன்னேற்றம் என்பது மந்த மாகவே உள்ளது. சமீப காலத்தில் தொழில் நுட்ப மாற்றங்களும் உலகமயமாக்கமும், உலக சந்தையிலும் உள்ளூரிலும் புதிய வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத் துள்ளன. இக்கட்டுரையானது நாட்டின் தொழிற் பிரச்சினைக்கு, அறிவை அடிப் படையாகக் கொண்ட உலகப் பொருளா தாரத்தால் எவ்வாறு தீர்வைக் கொடுக்க முடியும் என்பதை ஆராய்கின்றது. அத் துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் உலகமயமாக்கம், தொழில்நுட்ப மாற்றம், குறிப்பாக தகவல் தொழில்நுட் பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தி னால் சாத்தியப்படும் சேவைகள் என்ப வற்றில் ஏற்பட்டுள்ள வாய்ப்புக்களை உச்சமாகப் பயன்படுத்தக்கூடிய வழிகள் ஆகியனவற்றைப் பற்றியும் ஆராய்கின் றது.
இலங்கையின் தொழில்வாய்ப்பு போக்கு கள் பற்றிய ஓர் பொது மதிப்பீடு
புள்ளிவிபர மற்றும் மதிப்பீட்டுத் திணைக்
ஆவணி / புரட்டாதி 2010
களத்தின் தொழிற்ப (வட மாகாணம் தவி வேலையின்மை வி ஆண்டில் 84 சதவீ இல் 54 சதவீதமாக தக் கீழிறக்கமானது பாலாரிலும் பிரதிபலி ரீதியாகக் கூடிய ( கொண்டிருந்த 20 இளைஞர் மத்தியிலு யைக் கொண்டுள்ள லும் காணப்பட்ட இ யின் அளவு குறை நிலையானது உற்சா உள்ளது.
தொழில்புரிவோருச் தொகைக்கும் இடை மானது, 2003 இலிரு காலப்பகுதியில் ஒ வது 45 வீத அள இருந்துள்ளமையா6 தொழில்களை உரு பல வருடங்களாக ளது எனும் விடயம் றது. இதே காலகட் தையில் தொழிலாள அளவு, அதாவது ெ றல் வீதம் கூட, 50 கவே நிலைத்திருக ஆண்டுக்கான தொ வுகளின்படி, வே6ை ரில் சுமார் 60 வீத ராத் துறையிலேயே சாயத்துறையில் இ களையும், விவசாய சேர்ந்த அண்ண6 பேரையும் (49 வீத கின்றது. இதில் மு: பிற்குரிய ஒரு விடய தொகையாக முன் பணியாற்றும் தொழ வாகக் கிடைக்கும் அவர்கள் வெளி அ வாக உள்ளாகக்கூ தன்மையுமாகும்.
கிடைக்கக் கூடிய கான தரவுகளின்ப அரைவாசிப்பேர்
அல்லது மீன்பிடி இருக்க, அதேய னோர் அடிப்படை ஈடுபட்டுள்ளனர். இ ஈடுபடும் தொழிலா

|ப் பொருளாதாரத்தில்
1டை அளவீட்டின்படி ர்ந்த), இலங்கையின் தமானது 2003 ஆம் தமாக இருந்து, 2008 இறங்கியுள்ளது. இந் ஆண், பெண் இரு விக்கின்றது. வரலாற்று வேலையின்மையைக்
24 வயதிற்குட்பட்ட ஆம், உயர்தரக் கல்வி 1 பெண்கள் மத்தியி ந்ெத வேலையின்மை ]வடைந்துள்ள இந்த கமளிக்கக் கூடியதாக
கும் மொத்தக் குடித் யேயான விகிதாசார நந்து 2008 வரையான ரே அளவாக, அதா வை ஒட்டியதாகவே ல் பொருளாதாரத்தின்
வாக்கும் திறனானது,
ஸ்தம்பித்து இருந்துள் சுட்டிக்காட்டப்படுகின் .டத்தில் தொழிற் சந் ாரின் பங்குபற்றல் வீத தாழிற்படை பங்குபற் வீதத்திற்கு குறைவா க்கின்றது. 2008 ஆம் ழிற்படை ஆய்வுத் தர லயில் ஈடுபட்டிருந்தோ மானவர்கள் முறைசா பணியாற்றினர் விவ ருந்த 83 வீதமானவர் பம்சாராத துறையைச் ாவாக அரைவாசிப் ம்) இது உள்ளடக்கு க்கியமான அவதானிப் பம் யாதெனில், பெருந் ஒறசாராத் துறையில் நிலாளர்களுக்கு குறை
சமூக பாதுகாப்பும், திர்ச்சிகளுக்கு இலகு டிய ஆபத்து நிறைந்த
2003 ஆம் ஆண்டுக் டி, தொழிலாளர்களில் திறன்மிகு விவசாய தொழிலாளர்களாக ாவு எண்ணிக்கையா த் தொழில்களிலேயே த்தொழில் துறைகளில் ளர்களின் அளவானது,
நிஷா அருணதிலக
ஆய்வாளர் இலங்கை கொள்கை ஆய்வுகள் நிறுவனம்
கொழும்பு'
கடந்த சில ஆண்டுகளாகக் குறைவடைந் துள்ள போதிலும், இத்துறைகளில் 2008 ஆம் ஆண்டில் 40 வீதத்திற்கு மேலா னோர் கடமையாற்றினர். ஒப்பீட்டு அடிப் படையில், 13% ஊழியர்கள் முதுநிலை முகாமைத்துவ, தொழில்வாண்மை, கீழ் மட்டத் தொழில்வாண்மை மற்றும் தொழில் நுட்பத் பிரிவுகளில் பணியாற்றினர். கைத் தொழில், மீன்பிடி, வனம் சார்ந்த தொழிற் துறை என்பவற்றில் பெருமளவு தொழி லாளர்களும், இதற்கு அடுத்ததாக தயா ரிப்புக் கைத்தொழில்களைச் சார்ந்தோரா கவும் உள்ளனர். பெரும்பாலும் சேவைத் துறையிலான சிறிதளவு முன்னேற்றத்து டன் கூடிய கைத்தொழில் துறையின் விரி வாக்கம் காரணமாக, பொருளாதாரக் கட்ட மைப்பானது, 1992 தொடக்கம் விவசா
யத்திலிருந்து மாற்றமடைந்துள்ளது.
விவசாயத்திலிருந்தான ஒரு நகர்வானது
பொதுவாக முறைசார் அமைப்பின் விரி வாக்கத்தோடு இணைந்ததாகவே இடம் பெறுகின்றபோதும், இலங்கையைப் பொறுத்தமட்டில் முறைசாராத் துறையில் ஏற்பட்ட தொழில் உருவாக்கமே கைத் தொழில் மற்றும் சேவைத் துறைகளின் விரிவாக்கத்தை பெரியளவில் இழுத்துச் சென்றுள்ளது என்பதைப் பலப்படுத்து கின்றது. முறைசாராத் துறையிலேயே பெருமளவில் விரிவாக்கம் ஏற்பட்டுள் ளது என்பதைத் தொழில்வாய்ப்புக்களின் வகைகள் பற்றிக் கிடைக்கக்கூடிய தக வல்கள் மறைமுகமாகக் கூறுகின்றன.
இலங்கையர்கள், தொழில்நுட்ப மாற்றங் கள் மற்றும் உலகமயமாக்கலின் அனு கூலத்தை நாட்டின் உள்ளே தொழில் வாய்ப் புக்களை உருவாக்குவதற்காக மாத்திர மன்றி, உலகளாவியரீதியில் கிடைக்கக் கூடிய ஆதாயங்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாகவும் இருந்தனர். சமீப காலத்தில் இலங்கையர்களுக்கான தொழில் பெறும் மார்க்கங்களில் வெளி நாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதானமான வையாக உள்ளன. இலங்கை வெளி நாட்டு வேலைவாய்ப்புப் பணியக தரவு களின்படி, 1992 இற்கும் 2006 ஆம்
37

Page 40
ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான மொத்த வெளியேற்றம் 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது ஒரு வருடத் தில் 201,948 பேர் வெளிநாட்டு வேலைக் காக வெளியேறுகின்றனர். பெரும்பாலும் வெளிநாட்டுப் பணஅனுப்பீடுகள் குறித்த வகையிலான ஆதாயம் காரணமாக, அடுத் தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டிற்குப் போவதை ஊக்கப்படுத்தினாலும் கூட, உண்மையில் வெளிநாட்டு வேலைகளால் நிகர நன்மை கிடைத்துள்ளதா என்பது பற்றித் தெளிவில்லை. சமீப காலத்தில், தகவல் தொழில்நுட்பம், மற்றும் தகவல் தொழில்நுட்பத்தினால் சாத்தியப்படும் சேவைகள் என்பவற்றை அடிப்படையா கக் கொண்ட வேலைகள் நாட்டில் விரிவு பட்டமை அவதானிக்கத்தக்கது. தொழில் நுட்ப அபிவிருத்தியால் இணையம் மூலம் வேலைகளை புறவளப் பெறுகை அடிப் படையில் பெற்றுக் கொண்டதன் மூலம் இந்தத்துறையானது விரிவாக்கம் பெறக் கூடியதாக இருந்தது.
இக்கட்டுரையின் பிற்பகுதியானது, அறிவு சார் பொருளாதாரத்தை பயன்படுத்தி உற் பத்தித்திறன் மிகு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் இலங்கை தொழிற் சந்தை குறிப்பிடக்கூடிய சவால்களை எவ் வாறு எதிர்கொண்டுள்ளது என்பதை ஆராய்கின்றது.
வெளிநாட்டு வேலைவாயப்ப்புக்கள்?
உலகமயமாக்கல் காரணமாக முழு
தொழிற் சந்தையும் விரைவாக ஒன்றி ணைந்துவிட்டன. உலகமயமாக்கலின் ஆரம்ப அலையின்போது வெளிநாட்டு நிறுவனங்கள் குறைந்த கூலித்தொழிலா ளிகளைப் பயன்படுத்துவதற்கே முதலிட் டனர். இது தொழில்களை விவசாயத்தி லிருந்து உற்பத்திக்கு மாற்றியது. அத் தோடு 1980களின் ஆரம்பத்தில் பொரு ளாதார அரசியல் காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேறுவோர் தொகை யும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கணிப்பீட்டின்படி, 2008 இல் 250,000 இற்கு மேற்பட்ட இலங்கை யர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற் காக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். குடித்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் தகவல்களின் படி, இந்த தொழிலாளர்களின் வெளி யேற்றமானது, வருடாந்தம் தொழில்படை யில் உள்சேரும் எண்ணிக்கையை விட கூடுதலானதாகும். இவ்வாறு வெளிநாடு சென்றோரிற் பெரும்பான்மையானோர் மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாகச் சென்ற பெண் தொழிலா
38
ளர்களாவர். எனினும் வாய்ப்புப் பணிய5 படி திறன்மிக்க தெ யேற்றமும் காலகத
ஏற்கனவே குறிப்பிட் வீதமானது இலங்ை களில் படிப்படியாக யது. இதற்கு வெளி புக்கள் பின்விளைவ ணாதிலக மற்றும்
எவ்வாறு இருந்த
வெளிநாட்டிற்குச் ெ படை பங்கேற்பில்
பற்றி மிகக்குறைவா பட்டுள்ளது. பெரும் லாளர் வேலைக்கா போதிலும், தொழிற் 1998 - 2007 வரை யில் சுமார் 48% ஆக நாட்டுக்குச் செல்லு: செல்வாக்குச் செg தனை நிரூபிப்பது யின்மையானது தெ அதிகரிப்பில் செலி இருக்கின்றது என்ட சில சான்றுகள் உ காலப்பகுதியில், ெ யில் ஏற்பட்ட 15 பிற்கு, கட்டுமானத்
ருக்கான தொடர்ச்சி கேள்வியும், வெளிந பால் ஏற்பட்ட இ கான பற்றாக்குறை என மத்திய வங்கிய
டறிக்கை குறிப்பிடு
தகவல் தொழில்நுட் தொழில்நுட்பத்தின சேவைகளில் வே6
வியாபாரச் செய6 பெறுகை, அறிவுச் வளப் பெறுகை பே விருத்தி, தகவல் ெ சாத்தியப்படும் சே லான துறைகளில் தொழில்வாய்ப்புக்க இத்துறையின் வரு 200 சதவீதமாக, அ மில்லியன் அமெரிக் இவ்வருமானம், 20 யன் அமெரிக்க டெ (இலங்கை வங்கி, தகவல் தொழில்நுட் மொத்த தொழிற்பன் 2006இற்குமிடையில் கரித்தது எனவும், ! சுமார் 45,000ஆக பிடப்பட்டுள்ளது எ வல் மற்றும் தொடர்

வெளிநாட்டு வேலை ந்தின் தகவல்களின் ழிலாளர்களின் வெளி யில் அதிகரித்தது.
படி வேலையின்மை யில் கடந்த வருடங் குறையத் தொடங்கி ாட்டு வேலைவாய்ப் க அமைந்தன (அரு ஜயவர்தன, 2010). போதிலும், இந்த ல்லலானது தொழிற் ஏற்படுத்திய தாக்கம் வே வெளிப்படுத்தப் தொகையான தொழி 5 வெளிநாடு சென்ற படை பங்கேற்பானது பிலான காலப்பகுதி வே உள்ளது. வெளி 5ல் எவ்வளவு தூரம் அத்துகின்றது என்ப 5டினமாகும். வேலை ாழில்களின் வேதன வாக்குச் செலுத்தி தனைக் கூறக்கூடிய ஸ்ளன. 2007 - 2008 பயரளவிலான கூலி 16 வீத அதிகரிப் துறைத் தொழிலாள சியாக இருந்துவந்த ாட்டு வேலைவாய்ப் த்தொழிலாளர்களுக் யும் காரணமாகியது பின் 2008 ஆம் ஆண் கின்றது.
பம் மற்றும் தகவல் ால் சாத்தியப்படும் லைவாயப்ப்புக்கள்
*முறைப் புறவளப் செயல்முறைப் புற ான்ற மென்பொருள் தாழில்நுட்பத்தினால் வைகள் என்பவற்றி அண்மைக்காலமாக ள் அதிகரித்துள்ளன. மானம் கிட்டத்தட்ட தாவது 2005 இல் 82 5 டொலராக இருந்த 19 இல் 245 மில்லி ாலராக அதிகரித்தது 009) இலங்கையின் பத் துறையியலுள்ள டயினர் 2003இற்கும் இரு மடங்காக அதி 08இல் இத்தொகை இருக்குமென மதிப் ாவும் இலங்கை தக பாடல் தொழில்நுட்ப
வியல் சங்கத் (SLICTA) தரவுகள் தெரிவிக்கின்றன. இத்தொகையினரில் சுமார் 22,000 பேர் தகவல் தொழில்நுட் பத் துறைக்கும், 20,000 பேர் தகவல் தொழில்நுட்பம் சாராத் துறைக்கும், மிகு தியாக உள்ளோர் அரசாங்க நிறுவனங் களுக்கும் தேவைப்பட்டனர். தகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய தொழிலைக் தமது பிரதான தொழிலாகக் கொண்டிருந்தோரே இவர்களாவர். இதற்கு மேலதிகமாக, பெரும் தொகையான தொழி லாளர்கள் தகவல் தொழில்நுட்பத்தினால் சாத்தியப்படும் சேவைகளில், அதாவது, தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சியின் காரணமாகச் சாத்தியப்படும் சேவைகளில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர். தகவல் தொழில்நுட்பத் துறைத் தொழிலாளர்களுக்கான கேள்வி யானது, இத்தொழிலாளர் நிரம்பலிலும் பார்க்க பலமடங்கு கூடியதாகும். உதாரண மாக, கேள்வியில் காணப்பட்ட அதிக ரிப்பை நிறைவுசெய்வதற்கு 2007 ஆம் ஆண்டில் 5,755 தகவல் தொழில்நுட்பப் பட்டதாரிகள் தேவையாக இருந்ததாக SLICTA மதிப்பிட்டு இருந்தது. இதற்கும் மேலாக, 2000 பட்டதாரிகள் அல்லாத தகவல் தொழில்நுட்ப விற்பன்னர்களும் தேவைப்பட்டனர். ஆயினும், தேவைப்படும் தகவல் தொழில்நுட்பப் பட்டதாரிகளில் அரைவாசிப்பேரே (2216) அவ்வருடத்தில் பயிற்றுவிக்கப்பட்டனர். தகவல் தொழில் நுட்பத்துடன் தொடர்புடைய படநெறிக ளைக் கற்கும் ஏனைய பட்டதாரிகளைக் கொண்டு வெற்றிடங்களை நிரப்ப முயற் சிகள் எடுக்கப்பட்ட போதிலும், கேள்விக் கேற்ற நிரம்பலை இன்னும் பூர்த்திசெய்ய இயலவில்லை.
உலகமயமாக்கலில் காணப்படுகின்ற மிக வும் சமீபகாலப் போக்கு எதுவெனில், தகவல் தொழில்நுட்பத்தினால் சாத்தியப் படும் சேவைகளின் வளர்ச்சியாகும். தொழில்நுட்பத்திலான சமீபகால அபி விருத்தியானது, நிறுவனங்கள் புறவளப் பெறுகைச் சேவைகளை அபிவிருத்திய டைந்து வரும் நாடுகளுக்கு வழங்குவ தைச் சாத்தியப்படச் செய்துள்ளது. இந் தச் சேவைகளை வழங்குவதில், தொழி லாளர் தமது தாய்நாட்டில் இருந்து கொண்டே வேறு நாடுகளில் உள்ள அறி வாற்றலை அடிப்படையாகக் கொண்ட புறவளப் பெறுகைச் சேவைக் கம்பனி களுக்காக பணியாற்றுகின்றனர். தகவல் சேர்ப்பு, வாடிக்கையாளர் சேவை போன்ற அலுவலகம் தொடர்பான பின்னணிச் சேவைகள் மற்றும் நிதிப் பகுப்பாய்வு, வடிவமைப்பு, தொலைக் கல்வி போன்ற அதிகளவில் தொழில்நுட்பத் திறன்கள் தேவைப்படும் தொழில்கள் ஆகிய சேவை களே இந்தப் புறவளப் பெறுகையினுள் உள்ளடங்குகின்றன. கைத் தொழில்
ஆவணி / புரட்டாதி 2010

Page 41
துறை விரிவாக்கத்தின் மூலம் உருவாக் கப்படும் வேலைகளைப் போலல்லாது, தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்பத்தினால் சாத்தியப்படும் சேவைத் துறையானது வசீகரமான சம் பளம் வழங்குகின்றது. எந்த அனுபவமு மற்ற, அண்மைக் காலத்தில் படிப்பைப் பூர்த்திசெய்த ஓர் பட்டதாரி தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூபாய் 15,000 ஐ மாதச் சம்பளமாகப் பெறலாம். இது ஓர் அனுபவமிக்க ஆசிரியரின் சராசரிச் சம்பளத்தைவிட அதிகமானதாகும். மேலும் இச்சம்பள அளவானது அனுப வத்துடன் துரிதமாகக் கூடும். அறிவாற் றலை அடிப்படையாகக் கொண்ட புற வளப் பெறுகைச் சேவைத் துறையின் ஆரம்ப சம்பளமே இதனிலும் கூடியளவு கவர்ச்சியானதாகும்.
தகவல் தொழில்நுட்பத்தினால் சாத்தியப் படும் சேவைத் தொழில்துறையில், தொழில் பற்றிய தகவல்கள் நாட்டின் வழமையான தகவல் மூலகங்களின் மூலம் கிடைப்பதில்லை. எனினும், கடந்த காலங் களில் இத்துறை குறிப்பிடத்தக்களவு வளர்ச்சிபெற்றுள்ளது என்பதைத் துண்டுத் துணுக்கான சான்றுகள் சுற்றுமுகமாகத் தெரிவிக்கின்றன. முதலீடு தொடர்பான ஆராய்ச்சிகளில் ஆதரவு வழங்குவதில் நிபுனத்துவம்பெற்ற, அம்ப எனும் நிறு வனம் 2003 ஆம் ஆண்டில் 20 பணியா ளர்களுடன் இலங்கையில் தொடங்கப்பட் டது. இன்று, இதில் 400 பணியாளர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளதோடு, இதன் கிளைகள் இந்தியாவிலும் கொஸ்டாரிக் காவிலும் உள்ளன. இலங்கையில் ஹொங் கொங் என்ட் ஷங்காய் பேங்க் கோப்பரே சன் (HSBC) சமீபத்தில் ஆரம்பித்த அழைப்பு நிலையத்தில் 3000 வரையி லான பணியாளர்களை வேலைக்கமர்த்த லாம். இது ஐக்கிய இராச்சியத்திலும், ஐக்கிய அமெரிக்காவிலும் உள்ள HSBC கிளைகளுக்கு ஆதரவு வழங்குவதில் நிபுணத்துவம் கொண்டதாயுள்ளது. இந்த உதாரணங்கள், இந்தநாட்டில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகளை விஸ்தரிப்பதற்கான வாய்ப்புக்களை கோடிட்டுக் காட்டுகின்றன. உறுதியான தகவல்கள் கிடைக்காவிடினும் துண்டுத் துணுக்கான சான்றுகள், தகவல் தொழில் நுட்பத் துறையில் உள்ளதைப் போலவே, தகவல் தொழில்நுட்பத்தினால் சாத்தியப் படும் சேவைத் துறையிலும் காணப்படும் திறன்மிக்க மனிதவளப் பற்றாக்குறை இத் துறையின் விரிவாக்கத்திற்குத் தடையாக உள்ளது என்பதைச் சுற்றுமுகமாகத் தெரி விக்கின்றன.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தினால் சாத்தியப்படும் சேவைத் துறையின் பிரதானமான பின்ன
ஆவணி / புரட்டாதி 2010
டைவு எதுவெனில், இத் துறைக் கான தகுதி மிக்க பணி யாளர் இன்மையே யாகும். தகவல் தொழில்நுட்பத் திலும் வெளிநாட்டு மொழிகளிலும் தேர்ச்சிபெற்றவ ராக அதன் தொழிற் படையினர் உள்ள னர் என்பதைக் க வ ன த' த ற கொள்ளும்போது, இலங்கை ஒப்பீட்டு ந ன மை களைக் கொண்டுள்ளது. எனினும் , இத் துறையின் கேள் விகளை நிறைவு செய யக கூடிய அளவுக்கும் குறை வாகவே அதில் ப ணபி யா ற' ற விரும் புவோர் ெ இக் காரணத்தால் இத்துறையை விரிவ நிறுவனங்கள் வேறு காகத் தெரிவு செ ஒரு உதாரணமாக, நிறுவனம் வேறு ! டைய கிளைகளை மென்பொருள் மற் அடிப்படையாகக் பெறுகைச் சேவைக் தொழில்நுட்பத்திலு பட்டதாரிகளை எ வியாபாரச் செய6 பெறுகை நிறுவன: டத்திலுள்ள தொழி தேர்ச்சியையும் தக தில் பணியாற்றும் டிருப்பதை எதிர்பா ணங்களால், பல்கை கலைக்கழகம் அல்ல கல்வி நிறுவனங்களு நிறைவு செய்ய முடி தொழில்நுட்பப் ப எதிர்நோக்கும் ( தகுதியான பயிற்று குறிப்பாக அரச ப தரமானதும் தகுதி நர் கோரும் வேத யாத வலுவிழந்த அதிகளவு கேள்வி : களிலுள்ள மாணவி புவியியல்ரீதியான களை அடையமு! தேச ரீதியாக அங் மைகளுடன் வழங் கொழும்பில் மாத்தி

துலைமருத்துவ விஞ்ஞானம் 6
சட்டம் ஜி (ht LLáh), a sjalaba) క్లాస్ట్ర
,,墅350 சுதேச மருத்துவம் *
·玺359 வர்த்தகம் இ
g472
கணினி விஞ்ஞானம் ததே இ98
200708 .
உரு 1: கற்கைநெறி (பிரதான துறைகள்) அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு நுழைவோரின் எண்ணிக்கை
முலம்: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட, கட்டுரையாசிரியரின் கணிப்பு
தாகை உள்ளது. இலங் கையில் ாக்க முனைந்த சில நாடுகளை இதற் ய்துள்ளது. இதற்கு அம்ப ஆராய்ச்சி நாடுகளிலும் தன்னு விரிவாக்கியுள்ளது. றும் அறிவாற்றலை கொண்ட புறவளப் கம்பனிகள், தகவல் ம் ஆங்கிலத்திலும் திர்பார்க்கின்றனர். ல்முறைப் புறவளப் வ்கள் தமது அடிமட் லாளர்கள் ஆங்கில் வல் தொழில்நுட்பத் அறிவையும் கொண் ர்க்கின்றன. பல கார லக்கழகங்களும் பல் 0ாத மூன்றாம்நிலைக் நம் இந்த கேள்வியை டியாதுள்ளன. தகவல் பிற்சி நிறுவனங்கள் முக்கிய தடையாக
ர் இன்மை உள்ளது.
பிற்சி நிறுவனங்கள், பானதுமான பயிற்று னத்தை வழங்க முடி நிலையில் உள்ளன. காணப்படும் பிரதேசங் ர்கள், நிதி மற்றும் நடைகளால் தகைமை டியாதுள்ளனர். சர்வ கீகரிக்கப்பட்ட தகை கப்படும் பயிற்சிகள்
ரமே கிடைக்கக்கூடிய
தாக உள்ளதுடன், பாடசாலைகளைவிட்டு விலகும் மாணவர்களில் அனேகரால் இப் பயிற்சித் திட்டங்களுக்கான செலவை தாங்கிக்கொள்ள முடியாதுள்ளது.
கல்வித்துறை சவால்கள்
எதிர்நோக்கும்
ஒரு புறம் பல தசாப்தங்களாக உற்பத்தித் திறன்மிக்க தொழில்களை உருவாக்கும் சவாலை நாடு எதிர்நோக்கி வந்தது. கைத் தொழில்துறை விரிவாக்கமானது பிரதான மாக இரண்டாம்நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்தோருக்கு தொழில்களை உருவாக் கியது. மேலதிகமாகக் கல்வி கற்றோருக் குப் பொருத்தமான தொழில்கள் சேவைத் துறையில் உருவாக்கப்பட்ட போதிலும், இந்த அதிகரிப்பானது மிகவும் மந்தமான தாகவே இருந்தது. உள்ளூரிலும் வெளி நாடுகளிலும் மேலதிகமாகக் கல்விகற் றோருக்கு மருத்துவம், மருத்துவ உதவி யாளர்களுக்கான கற்கைநெறி, பொறியி யல், கணக்கியல் மற்றும் ஏனைய துறை களுடன் சேர்த்து, தகவல் தொழில்நுட்பத் திலும் தகவல் தொழில்நுட்பத்தினால் சாத் தியப்படும் சேவைகளிலும் தொழில்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை உலகமயமாதல் அதிகரித்துள்ளது. இவை தொடர்பான வாய்ப்புக்கள் அதிகரித்தபோ திலும், இத்துறைகளின் விரிவாக்கத்திற்கு திறன்மிகு மனித மூலதனப் பற்றாக்குறை தடையாக இருந்து வந்தது. அனேகமான இந்த வேலைவாய்ப்புக்களுக்கு தகவல் தொழில்நுட்பக் கல்வி மற்றும் விஞ்ஞான மும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களி லான பட்டப்படிப்பே தேவைப்படுகின்றது.
39

Page 42
அட்டவணை 01 இல் காட்டப்பட்டுள்ள வாறு, பல்கலைக்கழக நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும், கலைத் துறைப் பாடங்களிலேயே இவ் வதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளை, விஞ்ஞான தொழில்நுட்பப் பாடங்களுக் கான எண்ணிக்கையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டபோதிலும், சந்தைத் தேவைகளைவிட இந்த அதிகரிப்பு மிகக் குறைவாகவே இருந்தது.
கல்வி விருப்பத்தெரிவுகள் தொடர்பான பல்லினத்தன்மையில் காணப்படும் வரை யறைகள், பல்கலைக்கழகத் துறையைத் தாண்டி இரண்டாம்நிலைக் கல்வித் துறைக்குச் செல்கின்றது. கொழும்பு பல்கலைக்கழக சமூகக் கொள்கைப் பகுப் பாய்வு மற்றும் ஆய்வுநிலையத்தால் நடாத்தப்பட்ட 2009 ஆம் ஆண்டின் தேசிய இளைஞர் ஆய்வில், கணக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்ட 3000 இளைஞர்களில், 15-29 இடைப்பட்ட வயதுக் குழுவினரில் 47 சதவீதமானோர் க.பொ.த உயர்தர பரீட் சைக்குத் தோற்றவில்லை. அதேவேளை பரீட்சை எழுதியவர்களில், 30 சதவீதமா னோர் கலைத்துறைப் பரீட்சையே எடுத் துள்ளனர். க.பொ.த உயர்தர விஞ்ஞா னப் (கணிதம்/ உயிரியல்) பிரிவில் 9 சதவீதமானோரே இருந்தனர். இந்த மாதி ரிகளில் 7 சதவீதமானவர்கள் மட்டுமே ஆங்கிலம் நன்றாகப் பேசக்கூடியதாக இருந்தனர். அதிலும் 34 சதவீதமானவர் மட்டுமே இணையம் பாவித்தவர்களாவர். கல்வி பொதுத்தராதர உயர்தர விஞ்ஞான பிரிவில் தகுதிபெற்ற மாணவர்களின் எண் னிக்கையானது மருத்துவம், பொறியி யல், தகவல் தொழில்நுட்பம் உதவி மருத் துவ விஞ்ஞானம் போன்ற இன்னோரன்ன கல்வித் துறைகளோடு இணைந்த தொழில் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போது மானவை அல்ல. இரண்டாம்நிலைக் கல் வியை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை மேம்படுத்துவதற்காக, கட்டாயக் கல்வி வயதை 16 ஆக அதிகரிப்பதும், இரண் டாம் நிலையில் கணினி மற்றும் வெளி நாட்டு மொழி அறிவு என்பவற்றை மேம் படுத்துவதும் இன்றைய அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது. இவை நம்பிக் கையூட்டும் நிகழ்வுகளாக உள்ளன. இம் முன்னெடுப்புகளை அமுலாக்கி, அதன் பெறுபேறுகளை விரைவாகப் பெறுவது டன், விஞ்ஞானப் பிரிவிலான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் வேண்டி யுள்ளது.
முடிவுரையும் கொள்கை வழிகாட்டலும்
வேலையற்றோர் மற்றும் கீழ் உழைப்பில் உள்ளவர்களுக்கு உற்பத்தித்திறன் மிக்க
40
தொழில்களை வழ. யில் ஒரு பாரிய சவ தொடர்பான வாய்ப் களில் இருந்து டெ ளது. வெளிநாட்டு ( எமது நாட்டிற்கு 6ே ஒரு தொடர்ச்சியான வருகின்றது. இலங்ை தொழிற் சந்தையை உயர்தர மிக்க மூல தொழில் கல்வியை திறன்மிகு பணியா6 டிற்கு அனுப்புவதில் காட்டி வருகின்றது. வாய்ப்பினை மைய சித் திட்டங்களுக்கு வுகின்றது. வெளிநா ளர்களின் செல்கையா வீதத்தைக் குறைக் அதிகரிப்பதற்கும். உ புறத்தில், கீழ் மட்ட வெளிநாட்டுச்செல்ை போதிலும், வெளிந அதிகளவில் தங்கி டின் தொழில் உருவா படும் சீர்திருத்தங்க கூடும்.
தொழிலாளர் வெளி மான பயனை பெற்று வேளை, நாட்டின் ந6 பொருட்டு, நாட்டின் களும் பயிற்சித் திட்
சந்தையினதும் உல
எதிர்பார்ப்புகளுக்குட் அமைய வேண்டும்.
தகவல் தொழில்நுட் தொழில்நுட்பத்தின சேவைத் துறைகளி வாய்ப்புக்களின் நன் திக்கொள்வதற்கு, வல் தொழில்நுட்ப டைய இளம் பணிய கிப்பதற்கு நாடு தய டியுள்ளது. உள்நாட் விலும் வளர்ந்து
பணியாளர்களுக்கான செய்வதற்கு ஏற்ப வளவாய்ப்புக்களை விருத்திசெய்யும் ஓர் ளது. பல்கலைக்கழக துவதிலும் விஞ்ஞா மும் தொடர்பான
சியை விரிவாக்குவதி னஞ் செலுத்தி, மூ துறையை விருத்த தேவையுண்டு. மூ
வியை நவீனமயப்ப

குவதே இலங்கை லாக உள்ளது. இது |க்களை இரு துறை றக்கூடியதாக உள் வலைவாய்ப்புக்கள்
1லைவாய்ப்பிற்கான
மார்க்கமாக இருந்து க அரசாங்கம், உலக இலக்காகக் கொண்டு 1றாம்நிலை மற்றும் வழங்குவதன் மூலம் ார்களை வெளிநாட்
தீவிரமாக ஈடுபாடு வெளிநாட்டு வேலை ாகக்கொண்ட பயிற் பெரும் கேள்வி நில டுகளுக்கு பணியா னது வேலையின்மை கவும், வேதனத்தை தவி உள்ளது. மறு த் திறன்மிக்கோரின் )க பயனளிக்கின்ற ாட்டு வேலைகளில் பிருத்தலானது நாட் க்கத்திற்குத் தேவைப்
sளைத் தாமதிக்கக்
நாடு செல்வதன் மூல றுக்கொள்ளும் அதே Uனைப் பாதுகாக்கும்
கல்விக் கொள்கை டங்களும் உள்ளூர்ச் கச் சந்தையினதும் பொருத்தமானதாக
பம் மற்றும் தகவல் ால் சாத்தியப்படும் ல் உள்ள வேலை மைகளை பயன்படுத் ஆங்கிலத்திலும் தக த்திலும் தகைமையு ாளர்களை விநியோ ாராக இருக்க வேண் }லும் சர்வதேச அள வரும் திறன்மிக்க
நாட்டிலுள்ள பயிற்சி
நவீனமயப்படுத்தி அவசர தேவை உள் கல்வியை மேம்படுத் னமும் தொழில்நுட்ப பாடங்களில் பயிற் லும் குறிப்பாகக் கவ *றாம்நிலை கல்வித் செய்ய வேண்டிய ன்றாம்நிலைக் கல் டுத்தி தரம் உயர்த்து
தல் தொடர்பான விவகாரங்களுக்கு மேலதிகமாக, இரண்டாம்நிலைக் கல்வி மட்டத்தில் பாடசாலைகளின் விஞ்ஞானக் கல்வியை சீராக்கும் ஒரு தேவையும் காணப்படுகின்றது. இதன் மூலம், பாட சாலையை விட்டு வெளியேறுவோரில் கணிசமான தொகையினர் மூன்றாம் நிலையில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பவியல் தொடர்பான பாடநெறிகளி லான பயிற்சிகளில் முன்னேறுவதற்கான திறன்களைக் கொண்டிருப்பர்.
உசாத்துணைகள்:
Arunatilake, N., S. Jayaratne, P. Jayawardena, R. Jayaweera, and D. Weerakoon. (20 O). Impact of Remittances on the Household of the Emigrant and on the Economy of the Migrants' Country: Sri Lanka“, IPS, mimeo.
Arunatlake and Jayawardena, (2010). Labour Market Trends and Outcomes in Sri Lanka' in The Challenges of Youth Employment in Sri Lanka, Eds. R. Gunatilaka, M. Mayer and M. Vodopivec, World Bank, Washington, D. C.
Central Bank of Sri Lanka (2009). Annual Report 2009.
Database on Immigrants in OECD Countries (DIOC) and Barro and Lee (2OOO). International Data on Education Attainment: Updates and Implications', Harvard University.
Dumont J-C and Zurn P. (2007). Immigrant Health Workers in OECD Countries in the Broader Context ofHighly Skilled Migration, in International Migration Outlook, SOPEMI, Paris.
World Bank (2 OO6). "Global Economic Prospects: Economic Implications of Remittances and Migration", World Bank, Washington D.C.
World Bank (2007). World Development Report 2007.
அடிக் குறிப்புகளிர் :
1 nishadips.lk 2 Arunatilake, N., S.Jayaratne, P. Jayawardena, R.Jayaweera, and D.
Weerakoon. (2010).
ஆவணி / புரட்டாதி 2010

Page 43
உலகைக் கையாள்வ
தாராணர்மைக்கலை மற். தறைகளின் முக்கியத்த
Zboro நேர்மையும் நல்லொழுக்கமும் உடைய மனிதனும் பூரணத்துவம் உடைய மனிதனும் அனேகமாகத் தம்மை அறியாம லேயே, மட்டுப்படுத்தப்பட்ட நோக்கத்தைக் கொண்ட பணம் ஈட்ட முயலுகின்ற மனித வைக்கு மேலும் மேலும் இடமளிக்கும் ஓர் கட்டத்திற்கு வரலாற்றுக் காலகட்டம் வந் துள்ளது. இத்தகையதொரு படிமுறையினைக் கொண்டு வருவதில் அதீதமான விஞ்ஞான வளர்ச்சி வகித்துவரும் பங்கு அளப்பரியதம் சக்தி வாய்ந்ததுமாகும். இந்த மாற்றநிலை அசுர வளர்ச்சிகண்டு மனிதனது ஒழுக்க சமநிலையினைக் குலைத்துள்ளதுடன், அவ னது மனிதாபிமான அம்சத்தை உணர்ச்சியற்ற நிறுவனங்களது பிடிக்குள் சிக்கவும் வைத் துள்ளது. ~ ரவீந்திரநாத் தாகூர், தேசிய வாதம் ~ 1917, (மார்த்தா நஸ்பாம் - மேற்கோள் குறிப்பு, 2010)
A s p a உணர்மையான மனிதாபிமானிக்கு, விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு உண்மைகளோ, தத்துவஞானியின் தரிசனமோ அல்லது கலை ஞனது சிருஷ்டியோ முழுமையான பூரணத்து வம் வாய்ந்ததாக இருக்கப்போவதில்லை. கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான 'கலாசார நெருக்கடி' ~ ஹனா ஆரந்
இந்தப் பூமியும் அங்கு செழிக்கும் பயிர்களும் உங்களுக்குச் சொந்தமானவை, ஆனால் அவை உங்களது நலன்களுக்கு மாத்திர மின்றி, எதிர்கால சந்ததியினருடைய நலன் களுக்காகவும் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும் ~ மகிந்த சிந்தனை
1. அறிமுகம்
யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் உடனடிப் பொருளாதார வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் முன்னிறுத்திய துரித செயற்பாட்டிற்கான பேராவல் அதிகரித் துக் காணப்படுகின்றது. இந்த ரீதியில், அறிவுப் பொருளாதாரம் குறித்த கவனிப் பும் அழுத்தமும், முக்கியத்துவத்திற்கு உரியதாகப் பெருமளவில் கருதப்படுகின் றன. இலங்கையை ஆசியாவின் அதிசய மாகத் துரிதமாக மாற்றும் நோக்கில் அதனுடைய ஆள்வீத (தலா) வருமானத்தை அரைத் தசாப்த காலத்திற்குள் இரண்டு
ஆவணி / புரட்டாதி 2010
மடங்காகப் பெருக அதையொட்டிய கை மட்டங்களிலும் மிக டன் பகிரப்பட்டு வரு மார்க்கங்களில் முக் தாக, அறிவுப் பொரு யின்பால் அதிகளவு தற்போது செலுத்தப் உள்ளடக்கியதான ! தில், பல்கலைக்கழ வர் தொகை அதிகர் கியத் துவத்தை உ றுள்ளமை குறிப்பி
பொருளாதார வளர்ச் பில் இலங்கையை மான கலந்துரையா வருவது, சமகால உ விளைவாகும். தற். கீழ் வியாபித்துள்ள வளர்ச்சிப் பாதைக்கு வுப் பொருளாதார கண்கூடு எம்மை அ உந்தி இட்டுச் செல்ல துள்ள இந்த அறிவுட் கத்தில் எல்லோருக்( டுள்ளது. அறிவுப்
விருத்திக்கு கல்விே தகவல் மற்றும் அத6 அடிப்படையாகக் கெ முறைமைகளையும் உள்வாங்கிப் பேணு கத்திற்குரிய பங்கு த6 வாய்ந்ததுமாகும்.
இலங்கையைப் பெ வுப் பொருளாதாரம் தொடர்பிலான ஆ குறிப்பாக அபிவிருத விசேட குணாம்சங் பிரச்சினைகளின்பா திருப்பியிருக்கின்ற சனத்தொகையின் களது நலன்கள் தெ தற்போது நிலவும் 6 வழிமுறைகள் போ விய அறிவுப் பொ களுக்கு இசைவுன கூடியதாகப் பேணு கலைக்கழகங்களில் வர்கள் அறிவுப் ே யில் ஆற்றல் வாய் வதற்கு ஏற்ற வசதி மேலும் நவீனத்துள்

நில் கல்வியின் பங்கு: றும் மனிதப் பண்பியல்
5) As)
கும் எதிர்பார்ப்பும் ாவும் சமூகத்தின் பல ப்பரவலாக ஆவலு நகின்றன. இதற்கான கியத்துவம் வாய்ந்த 5ளாதார அபிவிருத்தி நாட்டமும் கவனமும் படுகிறது. பலவற்றை இந்த விரிந்த திட்டத் கங்களுக்கான மாண ப்பு அதற்குரிய முக் டனடியாகவே பெற் டத்தக்கது.
சிக்கான கல்வி தொடர் மையப்படுத்திய ஆழ -ல் முனைப்படைந்து உலகப் போக்கின் ஒர் கால நிலைமையின் ஒரு போக்காகவும் ) உகந்ததாகவும் அறி ம் விளங்கி வருவது பிவிருத்திப் பாதைக்கு 0க்கூடியதாக அமைந் 1 பொருளாதார மார்க் கும் நம்பிக்கை ஏற்பட்
பொருளாதார அபி ய என்றும் மூலதனம். * துரித பரிமாற்றத்தை 5ாண்ட உலக வளர்ச்சி முன்னேற்றங்களையும் |வதில் பல்கலைக்கழ லையாயதும் முதன்மை
ாறுத்தவரையில் அறி
மற்றும் அபிவிருத்தி ழமான கருத்தாடல், நதி அடிப்படையிலான களைக் கொண்ட பல ல் எமது கவனத்தை து. இந்த வகையில் வெவ்வேறு பிரிவினர் ாடர்பிலான கரிசனை, பருமான மார்க்கங்கள், ன்றவற்றை உலகளா ருளாதார நடவடிக்கை டயதாக, பொருந்தக் தல் மற்றும் எமது பல் கல்வி பயிலும் மாண பாருளாதாரத் துறை ந்தவர்களாக உருவா களை ஏற்படுத்துதல், |ப் பாங்குடைய அறி
கலாநிதி. குமுது குசும் குமார
கொழும்பு பல்கலைக்கழகம்
வார்ந்த தொழிலாளர்களை உள்நாட்டு பொருளாதாரத்திற்கு உழைப்பவர்களாக தக்கவைத்தல் போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.
இன்று நிலவும் அறிவுயுக கருத்தாடல் கள், சிந்தனைகளுக்கு ஏற்ப கல்வியைப் பொருளாதார வளர்ச்சியுடன் ஒன்றிணைக் கும் போது ஏற்படக்கூடிய விளைவுகள் என்பன குறித்து ஆராய்வதே, இக்கட்டு ரையின் நோக்கமாகும். குறிப்பாகவும் விசேடமாகவும் கல்வியைப் பொருளா தார நலன்களுக்கான வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும்போது, அவை கலை மற் றும் மனிதப் பண்பியல் போன்றவை தொடர் பில் உண்டுபண்ணக்கூடிய விளைவுகள், தாக்கங்கள் குறித்தும் ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஒட்டுமொத்த மாக, மனித சமூகத்தின் மீதான அதன் தாக்கம் கவனத்தை ஈர்க்கும் ஓர் அம்ச மாகக் காணப்படுகின்றது. இத்தகைய ஆய்வு முயற்சி, இலங்கையில் கலைத் துறை கல்வி வகிக்கும் பாத்திரம் மற்றும் அதற்கான இடம் குறித்து மீண்டும் கவ னத்திற் கொள்வதுடன், தாராண்மைக் கலைகளை உள்ளடக்கிய கல்வியில் புத் தாக்க இயல்புகள் இல்லை எனக் கருதப் படுகின்ற விடயம் தற்போது எவ்வாறு ஆரா யப்படுகின்றது என்பதையும், அத்தோடு அத்தகைய ஒரு கல்வியானது வணிகத் துறையால் எவ்வாறு முக்கியத்துவமுடை யதாகக் கருதப்படுகிறது என்பதையும் கூட விளக்கும்.
இந்த ஆய்வுக் கட்டுரை, கலை மற்றும் மனிதப் பண்பியல் துறைக் கல்வியை பாதுகாத்து பேணுவதால், மனித சமூகத் துக்கு ஏற்படக் கூடிய பல நன்மைகள், பலாபலன்கள் குறித்து விவாதமொன்றை யும் முன்வைக்கின்றது. முதலில் நற் பிரஜை உருவாக்கத்தில், ஒரு பிரஜைக்கு இருக்கவேண்டிய குணாம்சங்களை வளர்ப்பதில் அதன் பங்களிப்பு சிலாகிக் கப்பட வேண்டிய ஒன்றாகும். இது ஜன நாயக பண்புகளைப் பேணும், ஸ்திரப் பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவ தற்கு அடிப்படையாகும். மேலும் எமது சமூகத்தின் வேறுபட்ட பன்மைத்
4.

Page 44
தன்மையினை கருத்திலெடுக்கும்போது, அதன் முக்கியத்துவம் இன்னும் மேலோங் கியதாக அதிகரிக்கின்றது. இரண்டாவ தாக, பாரம்பரியமாகவே மனித வாழ்வி யல் மேம்பாடுகளை முன்னிறுத்திய கற்கை நெறிகளுக்கான உயர் கல்வி நிறுவன மாக, பல்கலைக்கழகமே விஷேட அந் தஸ்துடன் நவீன வசதிகளைக்கொண்ட தாகவும் இயங்கி வருகிறது. கலை மற் றும் விஞ்ஞானத் துறை அடிப்படையி லான ஆராய்ச்சிகளுக்கு மையமாக, அதற்கு வேண்டிய காலத்தையும் சுதந் திரத்தையும் பேணுவதற்கான தேவை என் றுமே பல்கலைக்கழகத்திற்கு இருக்கின் றது. இவற்றிற்கான பெறுமதிகள் மற்றும் பயன்பாடுகளை வெறுமனே சமகாலத் தேவைகளின் அடிப்படையில் மாத்திரம் அளவிட முடியாது. இறுதியாக, தொழில் நிபுணத்துவம் சார்ந்த அல்லது தொழில் முன்னிலைப் பயிற்சிகளுக்கு எதிராக, உலகத்தையும் நாகரிகத்தையும் பேணி நிலைப்படுத்துவதற்கு இளம் அறிவார்ந்த சமூகத்தின் பங்களிப்பும் கடப்பாடும் அவ சியமாகிறது.
இந்த ஆய்வுக் கட்டுரையின் அடுத்த அம்ச மான, தாராண்மைக் கலைகள் தொடர் பிலான கல்வி குறித்த பொதுவான பிரச் சினைகள் குறித்து ஆராய்வதற்கு முன் னோட்டமாக இலங்கையில் கலைத்துறைக் கல்வியின் அந்தஸ்து தொடர்பில் சுருக்க மானதொரு ஆய்வினை மேற்கொள்வது பொருத்தமானதாக இருக்கும்.
2. இலங்கையில் கலைத்துறைக் கல்வி
குடியேற்ற காலகட்டத்தில் உருவாகிய கல்வி முறையே இன்று வளர்ச்சிகண்டு வந்துள்ளது. தாராண்மைக் கலைகள் முன் மாதிரிகளை பிரித்தானியர் எமக்கு அறி முகப்படுத்தியிருந்தனர். இந்த முறைமை யின் அடிப்படையில் மாணவர்கள் கலை, விஞ்ஞானத் துறைகளில் பொதுக்கல் வியை ஆரம்ப மற்றும் இடை நிலைகளி லும் அதன் பின்னர் விசேட நெறிகளையும் தொடர்ந்து வந்தனர். இந்தப் பொதுக்கல் வியின் இறுதி நிலைகள் பல்கலைக்கழக மட்டங்களில் நிறைவேற்றப்பட்டன. இலங் கையில் அரசாங்க பல்கலைக்கழகங் களில் கலை மற்றும் மனிதப் பண்பியல் பீடங்களில் இன்றுவரை பிரித்தானியர் அறிமுகப்படுத்திய அதே தாராண்மைக் கலை முன்மாதிரிகளையே மாற்றமின்றிப் பின்பற்றி வந்தனர்.
இலங்கையைப் பொறுத்தவரையில் கலை மற்றும் மனிதப் பண்பியல் கல்வித்துறை யானது 1970களின் ஆரம்பத்திலேயே முழு அளவிலான பரிசீலனைக்கு எடுக்கப் பட்டிருந்தது. அதற்கு காரணம், வேலை வாய்ப்புக்கும் கல்விக்குமிடையே நிலவிய பொருத்தப்பாடின்மையாகும். அதன் அடிப் படையில் கல்வித் துறையில் சில மாற்றங்
42
களும் சீர்திருத்தங்: பட்டன. முன்னர், நு படையிலமைந்த மு மாற்றி, பெரும்பாலு உள்ளடக்கியதான ( மும் முக்கியத்துவமு தது. கல்வியின் ெ இளைய தலைமுை தலங்களுக்கு ஏற்றவு அல்லது தயார்படுத் வேலைவாய்ப்புக்கா? னிலைப்படுத்துவதா
மிகக் கவனமாகவும் செய்யப்பட்ட பாடல் படையில், அவற்ை அந்தந்தப் பாடங்கள் ளில் நிபுணத்துவம் களைக்கொண்டு க முறையிலமைந்த ! திறன்களை விருத்தி வில் தொழிற்பயிற்சி தான வேலைவாய்! படுத்திய துறைகளு தகுதியானவர்களாக தயார்படுத்தும் கல்: படுத்தப்பட்டது.
ஆரம்ப மற்றும் இ பிரிவுகளில் மரபுரீத மையப்படுத்திய கற் பட்டு மாணவரை ை முறைக்கு கூடுதலா னிப்பும் வழங்கப்பட் லான மாற்றம், ஆர! பிள்ளைகள் விளை றல் நடவடிக்கைகளி வாய்ப்பினை ஏற்படுத் பிரிவில் மரபுரீதியா6 மையாக்கப்பட்டு அ களை தளர்த்தும் விதானங்களில் ப கொண்டு வரப்பட்டன ஆங்கிலம் கற்பதற்கு நுட்பத் திறன்களை கும் பெருமளவில் மும் அளிக்கப்பட்ட டீமெல், 2007 b).
gNAM607 IT Ugö (Har படி, கற்றலுக்குப் ப பது நீங்கள் செய்கை ஒன்றைப் புரிதலுக்க யாகின்றது என்ற
கூடிய ஓர் உண்மை கம், "அறிவைப் பே லாக செயற்றிறனை பதாகும். இந்த அடி கான நிறுவனங்க கூடங்களாகின்றன.' பிள்ளைகள் சுமையா உள்வாங்க வேண்
விடுவிக்கப்படுகின்

ஞம் மேற்கொள்ளப் ல் கல்வியின் அடிப் றைகளை ஒரளவுக்கு ம் செய்முறைகளை றைமைக்கு அழுத்த ம் அளிக்கப்பட்டிருந் ாதுவான நோக்கம் றயினரை வேலைத் களாக உருவாக்கும் தும் அடிப்படையில், தொழில்களை முன் 5 இருந்தது.
ண்டிப்புடனும் தெரிவு தானங்களின் அடிப் அடியொற்றியதாக ல் அல்லது துறைக வாய்ந்த ஆசிரியர் ]பிக்கும் பாரம்பரிய ல்விக்குப் பதிலாக செய்யும், பெருமள களை உள்ளடக்கிய பினை முதன்மைப் க்கு மாணவர்களைத் ஆக்கும் அல்லது வி முறை அறிமுகப்
டைநிலைக் கல்விப் தியான, ஆசிரியரை பித்தல் முறை நீக்கப் மயப்படுத்திய கற்றல் ன அழுத்தமும் கவ டது. இந்த வகையி ம்ப பிரிவு மட்டத்தில் பாட்டின் ஊடாக கற் ல் ஈடுபடுவதற்கான தியது. இடைநிலைப் 7 கல்வி முறை எளி அவற்றின் இறுக்கங் அடிப்படையில் பாட ல சீர்திருத்தங்கள் 1. இதனடிப்படையில் ம், தகவல் தொழில் விருத்தி செய்வதற் ஊக்கமும் உற்சாக து (டீமெல் 2007a;
nah Arendt) GJITg5Ü நிலாக செய்தல்' என் பில் ஈடுபடும்போதே, ன வாய்ப்பு எளிமை கருதுகோள் ஏற்கக் ாகும். இதன் நோக் திப்பது அல்ல, பதி பதியவைத்தல்' என் படையில் கற்றலுக் ா, தொழிற்பயிற்சிக் இதன் விளைவாக, ா பாடவிதானங்களை ய நிலையிலிருந்து னர். குழந்தைகளுக்
கான சுயாதீனங்களுக்கும் குழந்தைத் தன்மைகளுக்கும் நியாயம் செய்யும் வகை யில் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி கற் பிக்கும் பழைய நடைமுறைக்கு ஓய்வு கொடுக்கப்படுகின்றது (ஆரந்-1968),
வேலைக்கமர்த்தக்கூடிய பட்டதாரி களை உருவாக்குதல்
இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகள் அண்மைக்காலங்களி லிருந்து மிக ஆழமான கருத்தாடல்களுக் கும் ஆய்வுகளுக்கும் உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது. இரு தசாப்த காலங் களுக்கு மேலாக, தனியார் துறையின ரால் வேலைவாய்ப்புகளுக்கு விரும்பி ஏற்கக்கூடிய பட்டதாரிகளை உருவாக் கும் இலக்கிலான கல்விச் சீர்திருத்த நட வடிக்கைகள், பல மட்டங்களிலும் மும்முர மாக எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று வேலைவாய்ப்புகளுக்குத் தகுதியான பட்டதாரியை அறிவார்ந்த தொழிலாளர்' என்று அழைப்பது பொருத்தமாக இருக் கும.
உயர் கல்விக்கான முன்னுரிமை இப்போது “பல்கலைக்கழக பட்டதாரிகளை உடனடித் தொழில்வாய்ப்புக்கு ஏற்ற விதத்தில் தயார் செய்வதாகும் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே யுள்ளது. குறிப்பாக கலை, மனிதப் பண் பியல்துறை, பொது விஞ்ஞான மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண் டோர் மத்தியில், இந்த எண்ணிக்கை அதிகரிப்பு காணப்படுகின்றது. இதன் காரணமாக குழுவாக இயங்குவதற்கான திறமை, விடாமுயற்சி, முயற்சியாண்மை, தொடர்பாடில் திறமை போன்றவற்றை பட்டப்படிப்பு நிலையிலேயே ஈடுபாட்டுடன் வளர்த்துக் கொள்ளத்தக்கவாறு உயர் கல்வி நடவடிக்கைகள் வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.” ஏற்கெனவே இந்த அடிப்படையில் தகவல் தொழில் நுட்பம் போன்றவற்றுடன் ஆங் கில மொழியறிவையும் மேம்படுத்திக் கொள்வதற்கு, அதிகளவு ஊக்கமும் அதற் கான வசதிகளும் பல மட்டங்களிலும் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன (த ஐலன்ட் 2010).
இந்த அடிப்படையில், கலை மற்றும் மனிதப் பண்பியல் துறைகளிலான கல்வி நடவடிக்கைகளிலும் ஏற்ற மாற்றங்களைக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. சந்தைக் கேள்விகளை கருத்திற் கொண்டு இவை மேற்கொள்ளப்படுகின்றன. வேலை வாய்ப்புகளைத் தோற்றுவிப்பதில் முயற் சியாண்மைக்கு பதிலீடாக கல்வி இருக் கப்போவதில்லை என்றாலும் வெளிப்படை யான நம்பகத்தன்மையையும் மீறி கலைப் பட்டதாரிகளின் தகவல் தொழில்நுட்ப மற் றும் ஆங்கில மொழியறிவு போதாமை, தனியார் துறைகளில் தொழில்வாய்ப்பு
ஆவணி / புரட்டாதி 2010

Page 45
களைப் பெற்றுக்கொள்வதற்குத் தடையா கவோ அல்லது முட்டுக்கட்டையாகவோ இருக்கிறது என்ற கருத்தையும் கவனத் திற்கு எடுக்காமல் தட்டிக்கழித்துவிட முடியாது.
3. உலக நிலை: தாராண்மைக் கலை
கள் மீதான தாக்குதல் போக்கு
உலகளாவிய ரீதியில் தாராண்மைக் கலைகள் கல்வி தொடர்பில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, சிறப்புத் தன்மை வாய்ந்த தொழில்வாண்மை மற் றும் பொதுவான அடிப்படையில் தொழிற் பயிற்சி போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெற் றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கலை மற்றும் மனிதப் பண்பியல் துறை தொடர்பிலான பாடங்கள் தவிர்ந்த வேறு பாடங்களுக்கான கேள்வி நாளாந்தம் அதி கரித்து வருகின்றது.
அறிவுப் பொருளாதார முயற்சிகள் முடுக் கிவிடப்பட்ட நிலையில், பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய தேவைக ளும் வாய்ப்புக்களும் பெருகி வருகின்றன. இதனால் மக்களும் தொழில் நிறுவனங் களும் தங்கள் முழு அளவிலான நாட்டத் தையும் கவனத்தையும் இதன்பால் திசை திருப்பியுள்ளனர். இன்றைய நெருக்கடி நிறைந்த இந்தப் பொருளாதாரச் சூழ் நிலையில் நாடுகளும் நிறுவனங்களும் இலாபத்திற்காகப் போட்டியிடுவதனால், கல்வித்துறை முதலீட்டு நடவடிக்கைகள், மேலும் மேலும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களை நோக்கிப் பெரிதும் திசைதிருப்பப்பட்டுள்ளன. இது தாராண்மைக் கலை மற்றும் மனிதப்பண் பியல் துறைகளுக்கான முதலீட்டில் குறைப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்துள் ளது (நுஸ்பேம் 2009, 2010, 2010 மற்றும் போட், 2010).
தேசிய பொருளாதார நலன்களை முன்னி றுத்திய, குறுகிய கால அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தி, பயனுள்ள துறைகள் எனக் கருதப்படும துறைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களின் தொழிற்திறன்களை வளப்படுத்துவதற்கு கலை, மனிதப்பண்பியல் துறைப் பாடங் களைத் தவிர்த்து, பிரயோக அடிப்படை யிலான பாட நெறிகளின் பக்கம் மாணவர் களது ஆர்வமும் கவனிப்பும் பெருகியது. இதன் விளைவாக, தாராண்மை கலைத் துறைக் கல்வி செல்வாக்கினை இழந்துள் ளது மாத்திரமின்றி, அது பயனற்ற ஓர் கல்வித் துறையாகும் என்ற எண்ணமும் மேலோங்கத் தலைப்பட்டது. இறுதியில் கல்வித் துறையில் சகல மட்டங்களிலு மிருந்தும் அது பின்தள்ளப்பட்டது.
இருப்பினும், இப்போக்கினை ஒப்பீட்டு அடிப்படையில் பார்க்கையில், அறிவுப்
ஆவணி / புரட்டாதி 2010
பொருளாதாரத்திற்கு
முயற்சிகளுக்கு, கு களது செயற்திறன்க யும் நடவடிக்கைகளு இந்த தாராண்மைக்
கிறது என்ற வாதத்ை படைப்பாற்றல் மற்று வற்றுடன் கூடிய முய வற்றை மாணவர்கள் தெடுப்பதில் கலை, தொழில்வாண்மைத்
கல்வியின் தாக்கத்ை னால் இதற்கான ட கண்டு கொள்வதில்
எதிர் வினை; “ம புத்தாக்கத்தைப் ே
கலைத் துறைக் கல்: பாடுகளுக்கு இடம வாதத்தை இடல்ஸ்ரீ: மனிதப் பண்பியல் அளிக்கப்படும் பயிற் றலுக்கும் புத்தாக்கத் வகுக்கக் கூடியதொ ளதாக இருப்பதாக அந்த வகையில் வி அளிக்கப்படும் பயிற துறைப் பயிற்சிகளுக் மைகள் காணப்படுவ கிக்கிறார். மனிதப் முறை அடிப்படையி ஞான ஒழுங்குமுறை பதற்குமான சிந்தன பாடுகளும் படிமுறை யானவையே என்பது றாக அமைந்துள்ளது கற்கைகளில் மாண கற்றல் நடவடிக்கைக புத்தாக்கம் சார்ந்த ப கடி விஞ்ஞானத்தில் துறையினைப் பார் பயிற்சிகளுக்கு உட் மனிதப் பண்பியல் களை விருத்திசெய்து களை தொழில் சா கற்பதற்கான ஆற்றல் தப் பண்பியல் கற்ை பயிற்சியானது, துை ணர்கள், முயற்சிய லாளர்கள் மற்றும் போன்றோரை உரு மான பங்களிப்பை
சமூகவியலாளரா: தாராண்மைக் கை களுக்கும் முயற்சி கோள்களுக்கும் இன அம்சங்களை வலி
அவர் முயற்சியான
மைக் கலைகளில் ( களின் நடைமுறை
டென வாதிடுகிறா

அல்லது அத்தகைய றிப்பாக இளைஞர் ளை விருத்தி செய் நக்கு, பயனற்றதாக கலைத்துறை இருக் தை ஏற்க முடியாது. ம் புத்தாக்கம் என்ப ற்சியாண்மை போன்ற மத்தியில் வளர்த்
விஞ்ஞான மற்றும் துறைகளின் மீதான தை, உற்று நோக்கி பின்புலத்தை இனங் குழப்பம் இருக்காது.
னிதப் பண்பியல் பாதிக்கின்றன’
வி புத்தாக்க வெளிப் ளிப்பதில்லை என்ற ன் (2010) மறுக்கிறார். துறைக் கல்வியில் சியானது படைப்பாற் த் தன்மைக்கும் வழி ன்றாக, மிகப்பயனுள் அவர் வாதிடுகிறார். ஞ்ஞானத் துறையில் ற்சிகளுக்கும் கலைத் குமிடையே ஒத்த தன் பதாகவும் அவர் சிலா பண்பியல் ஒழுங்கு ல் கற்பதற்கும், விஞ் ) அடிப்படையில் கற் ாாபூர்வமான செயற் றகளும் ஒரே தன்மை குறிப்பிடத்தக்க ஒன் து மனிதப் பண்பியல் வர்கள் தங்களுடைய ளில் ஆரம்பத்திலேயே டிமுறைகளுக்கு அடிக் அல்லது பொறியியல் ாக்கிலும் கூடுதலான படுத்தப்படுகிறார்கள். கற்பது, உள ஆற்றல் து கலை சாராத பாடங் ர்ந்த நடவடிக்கைகள் லை வளர்க்கிறது. மனி ககளில் வழங்கப்படும் ற சார்ந்த விசேட நிபு ாளர்கள், பொறியிய வடிவமைப்பாளர்கள் நவாக்குவதில் தீர்க்க ச் செய்கிறது.
ன மேரிகோட்வின், லகளின் குறிக்கோள் யாண்மையின் குறிக் டையிலான பொதுவான யுறுத்திக் கூறுகிறார். ன்மையானது தாராண் பொதிந்துள்ள உணர்வு சார்ந்த வெளிப்பா ர் (இடல்ஸ்ரீன், 2010
கோட்வின் குறிப்பு). புத்தாக்கத்திற்கு, வலதுபக்க மூளையில் காணப்படுகின்ற மனிதப்பண்பின் கூறுகளான படைப்பாற் றல், கலைத்துவம், உள்ளுணர்வு, குறி யீட்டியல், கனவியல், மனவெழுச்சி ஆகிய வற்றின் இயற்பண்புகள் தேவைப்படுகின் றன என வாதிடப்படுகின்றது. மருத்துவ மாணவர்கள் கணிதப்பாட வகுப்புகளுக் குச் சென்று கூடுதலான நேரத்தை செல விடுவதன் மூலம், தமது மூளையின் வலது பக்க செயற்பாடுகளுக்கு வாய்ப்பளிக் கிறார்கள் என்பதை மற்றுமொரு ஆய்வு கண்டறிந்துள்ளது (இடல்ஸ்ரீன் 2010)
வேலைவாயப்ப்பில் தாராண்மைக் கலைகளின் முக்கியத்துவம்
இன்றைய மாணவர்களுக்கு எழுத்தாற் றல், பகுப்பாய்வுத் திறன், உலக அறிவு போன்றவற்றை தாராண்மைக் கல்வி வழங்க வேண்டுமென தொழில் வழங்கு நர்கள் வலியுறுத்துகிறார்கள் என அமெ ரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழ கச் சங்கத்திற்கு உட்பட்ட நிகழ்ச்சித்திட்ட மான "தாராண்மைக் கல்வியும் அமெரிக் காவின் வாக்குறுதியும்” (2007) குறிப்பிடு கின்றது.
மேற்படி அமைப்பினால் 2010 இல் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் 89 சதவீதமான தொழில் வழங்குநர்கள் பயனளிக்கக்கூடிய விதத்தில் பேச்சு, எழுத்து மூலமாக தொடர் பாடல் திறன்களை வலியுறுத்துகின்றனர். 81 சதவீதமானோர் விமர்சனங்களுக்கும் பகுப்பாய்வுத் திறன்களுக்கும் மற்றும் 70 சதவீதமானோர் புத்தாக்கத் திறனுக் கும் படைப்பாற்றல் திறன்களுக்கு முதன் மையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். இவை யாவும் தாராண்மைக் கல்வியின் வழிமுறைகளால் பெறப்படும் திறன்களாக இனங்காணப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் முன்னணி வணிகக் கல் வியாளர்கள் அண்மையில் தாராண்மைக் கலைக் கல்வியானது வணிகக் கலாசாரம் உயிரோட்டத்துடனும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்குக் காரணமென சுட்டிக்காட்டி யிருக்கிறார்கள். கற்பனை வளம் மற்றும் விமர்சனப் பாங்கான சிந்தனா முறை போன்றவற்றை வளர்ப்பதில் மனிதப் பண் பியல்துறை வகித்து வரும் முக்கியத்து வத்தை அவர்கள் வலியுறுத்தும் அதே வேளை, வர்த்தக கலாசாரமொன்றைப் பேணுவதற்கு அதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். “பொரு ளாதார நலன்கள். முதலானவற்றிற்கு, பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் கூடிய ஓர் சூழ்நிலையையும் படைப்பாற்றல் சார்ந்த புத்தாக்கக் கலாசாரத்தையும் வளர்த்தெடுப்பதற்கு மனிதப் பண்பாட்டி யல் மற்றும் கலைத்துறை போன்றவற்றில் நாம் கவனஞ் செலுத்தவேண்டியுள்ளது” என நுஸாபேம் 2010 வாதிடுகிறார்.
43

Page 46
சிரேஷ்ட நிர்வாகிகளுக்கான MIT திட் டத்தில் பணிபுரியும் வருகைதரு விரிவு ரையாளரும் ஆங்கிலப் பேராசிரியருமான தோமஸ் வர்க்கீஸ் கருத்துப்படி, மனிதப் பண்பியல்துறைக் கற்கைகள் மிக உறுதி யான முறையில் முகாமைத்துவ நடை முறைகளுக்கு தனித்துவமான பங்களிப் பினை செய்வதாகக் கூறுகிறார். தாராண் மைக் கலைப் பாடநெறிகளை சடுதியாக நடைமுறைக் காரணங்களை முன்னிட்டு அறிமுகப்படுத்துவது அதற்கான உள்ளார்ந்த பயன்பாடுகளை அழித்து விடுமென வர்க் கீஸ் வாதிடுகிறார் (வர்க்கீஸ் 1991), "மக் கள் பல்வேறு தருணங்களிலும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், உணர்ந்து கொள் கிறார்கள் என்பதை மனிதப் பண்பியல் துறை துலாம்பரமாக அறியத்தருகிறது. அவர்களுடைய கலை, விஞ்ஞான மற் றும் ஒழுக்கவியல் சார்ந்த விடயங்களில் அவர்களின் தெரிவுகளையும் அது எடுத் தியம்புகிறது" (வர்க்கீஸ் 1991). தாராண் மைக் கலைகள் தொடர்பிலான பாடநெறி கள் ஒருபோதும் நல்ல மனிதர்களை உரு வாக்குவதாக பாசாங்கு செய்யாத அதே வேளை, ஒழுக்கவியலுக்கும் பண்பாட்டிற் கும் இடையிலான தெரிவுகளையும் மற் றும் ஒழுக்கவியல் தேர்வுகளையும் கண்டு கொள்ள வழிகாட்டுகிறது (வர்க்கீஸ் 1991). நிர்வாகிகளுக்கான கல்வி நடவடிக் கைகளுக்கு அவை மிக முக்கியத்துவம் வாய்ந்த பயனுள்ள பங்களிப்பைச் செய் கின்றது என்ற முடிவுக்கு வர்க்கீஸ் வரு கிறார். அவை தொடர்பில் முன்னரே வரை யறைப்படுத்தப்பட்ட குறிக்கோள்களைத் திணிக்காமல், நெருக்கடிகள், சுமைகள் என்பன நீக்கப்பட்டனவாக இருக்க வேண்டு மெனவும், அத்தகைய சூழ்நிலைகளிலேயே விசேடத்துவம் வாய்ந்த அவற்றின் பயன் பாடுகளை வழங்க முடியுமெனவும் வர்க்
கீஸ் வலியுறுத்துகிறார் (வர்க்கீஸ் 1991)
தாராண்மைக் கலைகள் மற்றும் மனிதப் பண்பியல் துறை தொடர்பில் மேற்கண்ட கருத்துக்கள் மற்றும் அவதானிப்புகளின் பின்னணியில் இலங்கையில் கலைப்பட்ட தாரிகள் தனியார் துறையினருக்கு ஏற்ற விதத்தில் தகுதிகளை கொண்டிருக்க வில்லை என்ற குற்றச்சாட்டையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்தில் கொள்வது பொருத்தமாகும் பிரச்சினையானது கலை கள் மற்றும் மனிதப் பண்பியல் கல்வி யிலா அல்லது அக்கல்வி முறை வழிமுறைப் படுத்தப்படும் பாங்கிலா என்பதையிட்டு சிந்திக்க வேண்டும்.
4. தாராண்மைக் கலைகள்: அதன்
இண்றியமையாத முக்கியத்துவம்
ஜனநாயகத்தை நலிவுறாது நீடித்திருக் கச் செய்வதற்கு மனித செயலாற்றல் களை விருத்தி செய்தல்
இந்த ஆய்வுக் கட்டுரையின் பிரதான வாதமானது, தாராண்மைக் கலைகளின்
44
மனித பயன்பாடு அத படைக் காரணங்களி விட முயற்சியாண்ை தொடர்பில் ஒழுக்கை களை எடுப்பதற்கான செய்வதிலா என்பன பார்ப்பதாகும். அடு மார்த்தா நுஸ்பேம் ( வலியுறுத்தும் நவீன பாரம்பரியத்தை நிை தற்கான மனிதப் ெ யங்கள் போன்றவற்ை பாடு காணச்செய்லி கொண்ட பலமான க பது குறித்து ஆராய சம், இலங்கையைப் முக்கியத்துவம் வாய் குறிப்பிடத்தக்கது.
நுஸ்பேம் (2010b) { படி, கலை மற்றும் கற்கைகளின் குறிப் என்னவெனில், இ பொறுத்தவரை ஜனர காத்துப் பேணுவத் களை தயார்ப்படுத்து பண்பியல் கற்கை, ! நவீன தாராண்மை களை ஆரோக்கிய கூடிய மூன்று பிரதா மையம் கொண்டு நுஸ்பேம் வாதிடுகி வரையும் அவரது ட விமர்சன ரீதியாக ஆ தகுதிப்பாடு, ஒருவ6 உலக சமுதாயத்தின் கும் தகுதிப்பாடு, வி பனைக்கானதும் அத பாடுகள், பன்மைத்த உலகில் இருக்கக்க கண்ணோட்டத்தில் வ கூடியதுமான தகுதி றுமே அவையாகும் பொருளாராதாரச் தாராண்மைக் கை படுத்துவது சுற்றி ஜனநாயகப் பண்பு ளாக்கும் பாரதூரப கையாகும். 'உலக போக்கு தொடரும பிரஜைகளுக்குப் பதி இயந்திரத் தலைமு விரைவில் உற்பத்தி போம் (நுஸ்பேம்கருதுகிறார்.
தாராண்மைக் கை பண்பியல் கற்கைக கங்களில் உறுதிப்ப இடத்தை நாங்கள் லையெனில், தொ போல ஜனநாயகட் யாக அருகி, அழிற்

ன் பிரத்தியேக அடிப் லா அல்லது அதை ம மற்றும் நிர்வாகம் பியல் சார்ந்த முடிவு திறன்களை விருத்தி த ஆய்வு நோக்கில் ந்து வரும் பிரிவில், 009, 2010a, 2010b,)
உலகில் ஜனநாயக லத்திருக்கச் செய்வ பறுமதிகள், விழுமி ற வளப்படுத்தி, மேம் பதை நோக்கமாகக் ாரணிகள் எவை என் ப்வோம். இந்த அம் பொறுத்தவரையிலும் ப்ந்ததாக இருப்பதும்
என்பவரின் கருத்துப்
மனிதப் பண்பியல் பிடத்தக்க பங்களிப்பு ன்றைய உலகைப் நாயகப் பண்புகளைக் தற்கான நற்பிரஜை வதேயாகும். மனிதப் மனித குலத்திடையே ஜனநாயகப் பண்பு மாக வைத்திருக்கக் ன தகுதிப்பாடுகளில் விருத்தி காண்பதாக றார். அதன்படி ஒரு ாரம்பரியங்களையும் ஆய்வு செய்யக்கூடிய ரை மனிதகுல மற்றும் பிரஜையாகப் பார்க் பரச் செறிவுள்ள கற் னடிப்படையில் வேறு நன்மை நிறைந்த ஒரு nடிய மற்றவர்களின் பிடயங்களை நோக்கக் ப்பாடு ஆகிய மூன் ). கறாரான சந்தைப் சட்டதிட்டத்தின் கீழ் லகளை அலட்சியப் யிருக்கும் உலகின் களை ஆபத்திற்குள் ானதொரு நடவடிக் b முழுவதும் இந்தப் 'யின் பூரணமான நற் லாக மிகப் பயனுள்ள றைகளையே வெகு செய்து கொண்டிருப் 2010) என நுஸ்பேம்
லகளுக்கும் மனிதப் ளுக்கும் எங்கள் சமூ ாடானதொரு தகுந்த ஒதுக்கிப் பேணவில் ன்மையான ஏதென்ஸ்
பண்புகள் படிப்படி
து, முற்றாகவே இல்
லாது போய்விடுமென்ற நுஸ்பேமின் கவ லையும் அச்சமும் அவரது வாதத்தைப் பார்க்கையில் நியாயப்படுத்தக் கூடியதா கவே காணப்படுகிறது.
ஏதென்ஸ் நகர ஜனநாயகத்தில் அவசர மானதும் கவனக்குறைவானதுமான கருத் துக்களும், தெளிவானதும் கருத்தூன்றிய நிதானத்துடன் கூடியதுமான கருத்துக ளுக்குப் பதிலாக, வெறும் கூச்சல்களும் வசைமாரிகளுமே ஆக்கிரமித்திருந்தன. செய்தித்தாள்களின் மூலம் ஏற்படக்கூடிய சீரழிவுகளும், கூச்சல் கூடிய உரையாடல் வானலைச் செல்வாக்கும், முன்னெப்போ தையும்விட இப்போது எமது அரசியற் பண்பாட்டுக் களத்தில் சோக்கிரட்டீஸ் களின் அவசர பிரசன்னத்தை வேண்டி நிற்கின்றது. விமர்சனப் பாங்கான, ஆழ மான கருத்தாடல்கள், மக்கள் பொறுப்பு டன் இருக்க வேண்டிய அவசியத்தையும் அதற்கான வழிமுறைகளையும் இனங் கண்டு கொள்ள வைக்கிறது. தங்களுக்கு வசதியான முறையில் அரசியல்வாதிகள் அலங்காரப் பேச்சுகளில் ஈடுபடும்போது, அவர்களுக்கு கருத்தியல் அடிப்படையி லான பற்றுறுதி பற்றி எத்தகைய பிரக் ஞையும் இருப்பதில்லை. அவர்கள் வெறு மனே, தங்களைப் பற்றியே எண்ணியபடி விவாதிப்பார்கள், விசாரணை செய்வார் கள் ஆழமான புரிதல்கள் அவர்களுக்கு இருப்பதில்லை. குழு மனோநிலையின்றி விவாதம் முன்னெடுக்கப்படும்போது, மக் கள் நியாயமான முறையில் ஒருவரோடு மற்றவர் ஊடாடக் கூடியவர்களாக இருப் பர். அரசியற் சச்சரவுகள் தத்தம் பக்கத் துக்கான ஆதரவுப் புள்ளிகளைப் பெறும் சந்தர்ப்பமாகப் பார்க்கப்படுவதற்குப் பதி லாக, அவர்கள் முழு அளவில் கருத் தூன்றிப் பார்க்கவும் விசாரணை மேற் கொள்ளவும் தலைப்படுகிறார்கள் என்பது டன், மற்றவர்களது கருத்துக்கள் தமது கருத்துடன் பொருந்தக்கூடிய பொதுத் தள மொன்றை இனங்கண்டு ஏற்றுக்கொள்வார் கள். இவையெல்லாம் புரிந்து கொள்ள வும் பரஸ்பரம் மதிப்பளிக்கவும் ஏதுவா கின்றன (நுஸ்பேம் - 2010b).
பல்கலைக்கழகம்: அதிகளவிலான தூண்டுதலில் காணப்படும் அமைதி வாய்ந்த ஆர்வ ஈடுபாட் ருத்துறை
விமர்சனப் பாங்கான சிந்தனையையும் மனி தப் பண்பியலையும் வளர்ப்பதில் மார்த்தா நுஸ்பேமின் கருத்துக்களை தெளிவாகப் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை, உட னடியான சமூக அக்கறைக்கான பொருளா தார விருத்திக்கும் தீர்வுகளுக்கும் மிக முக்கியமாக உயர் கல்விப் பாத்திரத்தை விளக்கி விபரிக்கும்போது பரந்த அளவி லான புரிதல்கள் எழும் ஆழமான விசாரணை களின் பார்வையை இழக்கும் ஆபத்தை அடைவோம் என ஹாவார்ட் பல்கலைக் கழக தலைவர் டீயூகில்பின் போஸ்ட்
ஆவணி / புரட்டாதி 2010

Page 47
அஞ்சுகிறார். கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கணக்கிலெடுக்காததொரு நீண்ட பார்வையிலிருந்துதான் மிகக்குறு கிய முறையில் நிகழ்காலம் குவிமையப் படுத்தப்படுகிறது. அதுதான் உயர் கற்கை களின் விசேட அக்கறையாக எப்பொழு துமே இருப்பதோடு, நாங்கள் இப்பொ ழுது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகிலி ருந்து மாறுபட்டதொரு உலகத்தையும் கற்பனை செய்யும் ஆற்றல் கொண்டதாக வும் அது இருக்கிறது (போஸ்ட் - 2010).
பொருளாதார வளர்ச்சியும் விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றமும் பல்கலைக் கழகம் எதனதும் இலக்காக இருக்கை யில், இவைகள் பல்கலைக்கழகங்களின் முழுமையான தொலைநோக்கைப் பூர ணப்படுத்துவதாக இருக்கக்கூடாதென போஸ்ட் விவாதிக்கின்றார். விஞ்ஞான ஆதிக்க எல்லைக்குள் எங்களையும் நாங் கள் மரபுரிமையாகப் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வரும் இந்த உலகத்தையும் புரிந்துகொள்வதற்கு ஆழமான மனிதகுல அபிலாஷைகளை நிறைவேற்றவும் போஷிக்கவும் பல்கலைக்கழகங்களுக்கு துலாம்பரமான கடப்பாடொன்று இருக் கிறது (போஸ்ட் 2010).
பொருளாதார வளர்ச்சிக்கான கல்வியா னது மக்களை மழுங்கடிக்கப்பட்ட கற் பனைகளோடு கூடியதும், இலகுவில் வசைத்து முகாமைப்படுத்தக்கூடியதுமான இயந்திரங்களாக மாற்றிவிடும் எனவும் நுஸ் பேம் அஞ்சுகிறார். அளவுக்கு மிஞ்சிய விதத் தில் மூலகாரண மாதிரியாக ஒரு பல் கலைக்கழகத்தை நடத்துவது என்பது முற்றுமுழுதாகவே அதன் உண்மையான தகுதிப்பாடுகளை மதிக்காது போவதோடு, தெளிவு நிலையின் தளமாக அதன் ஸ்தா னத்தையும் அலட்சியப்படுத்தி விடுகிறது. ஒரு உயர் கல்வி நிறுவனமானது தூண் டுதல்களை வழங்கும் ஓர் உலகத்தை உருப் படுத்தும் சுபாவம் உடையதாக இருக்கி றது என்ற நுஸ்பேமின் விவாதத்தோடு போஸ்ட் ஒத்துப் போவதாகத் தெரிகிறது. ஒரு பல்கலைக்கழகத்தை ஒரு பயிற்சிப் பாடசாலை மாதிரியாக ஆக்குவதென்பது, அடிப்படைப் பிரச்சினைகளைக் கேள்விக்கு உட்படுத்துபவர் என்ற பாத்திரத்தை பல வீனப்படுத்துகிறது என்பதோடு, கூடுதலா கவே உடனடிப் பிரச்சினைகளில் கவனக் குவிப்புச் செய்யும் மனோ நிலையுடைய வர்களாக மாணவர்களை விட்டு விடுகிறது. பல்கலைக்கழகத்தினது முக்கியமான கடமை, மாணவர்கள் தமது சிந்தனையை விருத்தி செய்யுமாறு விடுவதாகும் அத்துடன் அத்தி யாவசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்களை பயிற்றுவதை விடவும் இது முக்கியமானதென அவர் கருதுவதும் தெளி வாகிறது (போஸ்ட் - 2010)
ஆவணி / புரட்டாதி 2010
பல்கலைக்கழகத்தி பண்புகள்: QIIT« ஊடாக அர்த்தத்தை
மனிதப் பண்பியலுக் தாகவும் தாராண்மை மாகவும் மனித குலப் மாகவும் இருக்கும் த மீது எங்கள் கவனத்ை g95g|L6ói, 9 -60idió09LDu விஞ்ஞான சிந்தனை: ளாக அதாவது எங்கள் கத்தைப் பயனுடைய தற்கும் அதைப் புரி தாக இருப்பதற்குமா6 ஆற்றலாகவும் அது ளாதார வளர்ச்சியி கல்வி அளவிடப்பட்( நாங்கள் எல்லாம் பெ வோர் என்ற உண்மை கிறது. சில விடயங்க பற்றியன அல்ல, ஆ பொருள் கொள்ளவை அலட்சியம் செய்யப் 2010).
நீதிபதிகள் உண்பை வெறுமனே பார்ப்பத யாக வாசித்தறிதலி களைப் பற்றி தீர்மா6 வும், நியமங்களின் லது பொருள்கோடலின் அவர்களது தெரிவு போஸ்ட் உதாரணம் ளாதார உலகைப்
சகல துறைகளிலும் நிச்சயத்தைக் கடக்கு எங்கள் மாதிரிகளை கிப்பதற்கு முனைப் றாயினும், அண்மை நெருக்கடியை விள படும் நிலையில், பெ யப்படி நடந்து கெ முடியாதுள்ளது (ே
போஸ்டின் கருத்துப்ட பது பொருள்கோடல் :
பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கிறது அ பது பொருள்கோட பிடிப்புகளுக்கும் கை ஊடாக மட்டுமல்லா மீள் பரிசோதனைகள் ளுதல் ஆகிய கடின எங்களையும் உலகை ளுதல் என்பது ப பொருள் நாங்கள் நினைவிற்குக் கொன போதைய புதிய இதற்கு முன்பு பார் கேட்க முடியாதனவற் எங்களுக்கு முன்

ண் முதன்மையான ருள் விளக்கத்தின் புரிந்துகொள்ளல்
கு அடிப்படையான க் கலைகளின் இதய புரிதலுக்கான கேந்திர நகுதிப்பாடு ஒன்றின் த ஈர்க்கிறார் போஸ்ட் ாகவே பெருமளவில் களின் மையப்பொரு ளைச் சுற்றியுள்ள உல பதாக வைத்திருப்ப ந்துகொள்ளக்கூடிய ன பொருள்கோடலின் இருக்கிறது. பொரு ன் மூலகாரணியாக டுள்ள நிலையானது, ாருள் விளக்கம் செய் யை அலட்சியம் செய் 5ள் உண்மைகளைப் ஆனால் புரிதலையும் Dயும் பற்றியன என்று படுகின்றது (போஸ்ட்
மகளை, புறவயமாக ன் மூலமும் நேர்மை ன்ே மூலம் வழக்கு ரிக்கமாட்டார்கள் என அடிப்படையில் அல் ன் அடிப்படையிலேயே | இருக்குமெனவும் காட்டுகிறார். பொரு பொறுத்தவரையில் ) எங்களது புரிதல் தம் போது, நாங்கள் கூடுதலாகப் பிரயோ படைகிறோம். எவ்வா க்கால பொருளாதார ாங்கிக்கொள்ள முற் ாருளியலாளரும் நியா ாள்வர் என மட்டிட பாஸ்ட் 2010).
டி (2010) புரிதல்' என் ஊடாகவே வருகின்றது.
ன் சாராம்சத்தில் இது ர்த்தம் கொள்ளல் என் லாகும். அது கண்டு 0ண்டடைந்தவற்றுக்கும் து, மீள் கண்டுபிடிப்பு, ளைக் கருத்திற் கொள் ா விடயங்கள் ஊடாக கயும் விளங்கிக் கொள் ற்றியதாகும். இதன்
மறந்தவற்றை மீள ன்டு வருவதாகும் இப் சூழமைவில் நாங்கள் க்க முடியாதவற்றை, jறை, அதாவது நேராக
னால் உள்ளவற்றை
பார்ப்பதும் கேட்பதும் பற்றியனவாகும். இது விவேகமுள்ளவர்களிடத்தில் அவ் வப்போது எழுப்பப்பட வேண்டிய மதி நுட்பம் பற்றியதாகும்.
தாராண்மைக் கலைகளும் சமூகத் திண் அறநெறி சார்ந்த அடிப்படைக் கோட் பாருகளும்
உலகத்திற்கான அறவியற் பொறுப்புணர்வை ஒரே சமயத்தில் விருத்தி செய்யாது, கல் வியினூடாக ஒருவரது ஆற்றல்களையும் திறன்களையும் விருத்தி செய்வது உல கத்தை அழிவுப் பாதையில் இட்டுச் செல் லக்கூடிய ஒர் அபாயகரமான நடவடிக் கையாகும். பொதுவாழ்வில் அதாவது வர்த்தகத்திலிருந்து அரசியல் வரை, அரசியலிலிருந்து விளையாட்டுக்கள் வரை எல்லாத் துறைகளிலும் அறவியல் பண்பு களைக் காணக்கிடைக்காத இக்கட்டான ஒர் காலகட்டத்தில் நாங்கள் வசிக்கும் கார ணத்தினால், தாராண்மைக் கலை கற்கையை நிலைபேறாக்க வேண்டிய தேவை இன்று முக்கியத்துவம் பெற்று வருகிறது.
உலகின் மீதான ஒருவரது பொறுப்பை உதாசீனப்படுத்தும் தொழில்சார் வாழ் வின் அனைத்துத் துறைகளிலும் காணப் படும் நடத்தைப் போக்குகளைப் பொறுத்த வரையில் கூட்டு வாழ்வில் அறநெறி சார்ந்த அடிப்படைக் கோட்பாடுகளும் முக்கியத் துவம் பெறுகிறதென டப்ளின் நிஜனிற்றி கல்லூரியின் முன்னாள் கல்விப்புலச் செய லாளர் டபிள்யு சோல்ட்டேஸ் ஸ்ரேலிங் வாதிடுகிறார். ஒரு சமூகத் தேவையாக ஒரு நிலைபேறான சமூகம் அறநெறி சார்ந்த அடிப்படைக் கோட்பாடுகளை உருவாக்கு வதற்கு தாராண்மைக் கலைகளும் மனி தப் பண்பியல் கற்கைகளும் பெரிதும் பங் களிக்கின்றன. அறநெறி (அறவியல்) தொடர்ச்சியான பிரதிபலிப்புக்களாக விளங் கிக் கொள்ளப்பட வேண்டும். அதனடிப்ப டையில் சரியான நடத்தை, சரியான உற வுகள், சரியான புரிதல் என்பன என்றும் மாறாத முறையில் உருப்பெறுகின்றன. அற வியல் என்பது சரியான விடயம் மீதான கருத்தின் பிரதிபலிப்பிலிருந்து எழும் நட வடிக்கையாகும். அவ்வாறான அறிவைத் தொடர்வதற்கு வேறுபட்ட பண்புக் கூறு களின் அனுபவம் அத்தியாவசியமானதா கும். எனவே, ତୁ (୭ பொறுப்புள்ள அரசாங் கத்திற்கு தொழில்நுட்பத் தேவைகள் எவ் வளவுக்கு முக்கியம் வாய்ந்தனவாக இருக் கின்றனவோ, அதேயளவு தேவையும் கரி சனையும் மனிதப் பண்பியல் துறையிலும் இருந்தாக வேண்டும் பல்வேறுவகையான அறிவுத்துறைகளுக்கும் வாண்மைத் தொழில்களுக்கும் இடையேயானதொரு தொடர்ச்சியான உரையாடல் மட்டுமல்லாது, செல்வச் செழிப்பிற்கும் மகிழ்ச்சிக்குமான தொரு கூட்டு அமைப்பிற்கு இன்றியமை யாத அறவியலுக்கு அத்திவாரம் இடக்
கூடிய அரசியல் வர்க்கங்கள், சமூகம்,
45

Page 48
பல்கலைக்கழகம் என்பவற்றிற்கு இடை யேயான தொடர்ச்சியான உரையாடல் என் பதனை விளங்கிக் கொண்டு தகுதியுள்ள எந்த ஒரு அரசாங்கமும் தொழில்நுட்பங் களின் மீது கவனஞ்செலுத்துவதைப்போல, மனித பண்பியல் கூறுகளிலும் அக்கறை கொண்டிருக்க வேண்டும் (சோல்ட் டேர்ஸ், 2010).
கூட்டு வாழ்வில் காணப்படும் அறவியல் தொடர்பான பிரச்சினைகள் அண்மைக் காலப் பொருளாதார நெருக்கடிக்கு மாத் திரம் பொருத்தமானவையாக அமைய வில்லை. அவை, தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்ற இடமாகிய இந்த உல கைக் குறித்த தமது பொறுப்புணர்ச்சி குறைவாகக் காணப்படும் அதேவேளை, விஞ்ஞான ஆராய்ச்சிகளையும் உற்பத்தி களையும் முன்னேற்றுவதற்காக விஞ்ஞா னிகள் வகிக்கும் பாத்திரத்துடன் பொருத் தமானதாக அமைந்துள்ளது.
கல்விப் புலத்தில் சகலவற்றையும் பொரு ளாதார வளர்ச்சிக்கு பொருத்தப்பாடுள்ள தாக மாற்றும் எண்ணம் வெற்றி பெறுமா னால், மனித குலத்தின் நோக்கங்கள் விஞ் ஞான முன்னேற்றத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அடி பணிந்து போகும். ஒரு வன் நல்ல முறையிலான விஞ்ஞான தொழில்நுட்பக் கல்வியை எதிர்க்க முடி யாத அதேவேளை, விசேடமாக விஞ் ஞானமும் தொழில்நுட்பமும் பொருளா தார வளர்ச்சி விடயத்திலும் இலாப அடைவிற்கான கல்வியிலும் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆதாய அடை விற்கான முண்டியடிப்பில் இயற்கை விஞ் ஞானங்களினதும் சமூக விஞ்ஞானங்களி னதும் மனித பண்பியற் கூறுகள் கூட அலட்சியப்படுத்தப்படுகின்றன என்பதை முக்கியமாக கருத்திற்கொள்ள வேண்டும்.
தாராண்மைக் கலைகளின் உதவியுடன் கட்டிவளர்க்கப்படும் கடுமையான விமர் சன ரீதியான சிந்தனையின் பார்வையும் படைப்பியல் மற்றும் கற்பனைப் பார்வை யும் இல்லாது மனித பண்பியல் கூறுகளை யும் உலக நலன்களையும் புறக்கணித்த சந்தை முன்னேற்றத்திற்கான வெறும் கரு விகளாக விஞ்ஞானமும் சமூக விஞ்ஞான மும் கூட ஆகிவிடும் மற்றவர்களின் இடத் தில் எங்களை நாங்கள் வைத்துக்கொண்டு, விடயங்களை வெவ்வேறு கண்ணோட்டங் களிலிருந்து நோக்குவது உலகத்தில் எமது ஆவல்கள் எவ்வாறு தலையீடு செய் கின்றன என்பதை அறிய உதவுகின்றன. எங்களது கண்டுபிடிப்புகள், எங்களது வர்த்தகம், எங்களது கோட்பாடுகளின் விதிப்பு, கருத்தியல்களும் திட்டங்களும்
என்பன உலகத்தை பாதிப்பனவாகும்.
அறப்பண்பியலை அடிப்படையாகக் கொள் ளாத விஞ்ஞான ஆய்வுப் பிரச்சினைக
ளான உயிர்ப் பிரதியாக்கம் (cloning) மற்
46
றும் மரபியல் பொறி விஞ்ஞான வளர்ச்சி லிருந்தும் வரக்கூடி தொடர்பாக வேள்வி ளன (கனோவன், ! உடற்கூறுகளுக்கு ே கக்கூடிய, உடற்கூற்
கருத்திற் கொள்ளாத
பேசி தொழில்நுட்பட தனையாளர்களதும் கவனம் ஈர்க்கப்பட் மனித வர்க்கத்தின் தொழில்நுட்பங்களி பாதிப்பு பற்றி மிகச்
ளார்கள்
சமூகத்தின் மீதா6 பொறுப்புணர்வு ஒன் தாராண்மைக் கலை பியற் கற்கைகளின பெறுமானத்தின் ஒரு விடயம் இக்கட்டுரை விவாதிக்கப்பட்டுள் புதுப்பிக்கும் செய6 பற்றி விரிவான வி இந்தக் கட்டுரையின் களில் ஹனா ஆரேந் கவனம் செலுத்துே மானது உலகத்தைப்
கருதுகிறது என்ற ெ ளடக்கியிருக்கின்றது
Solerosoasäs Gwpasu II Te
பங்கு ஆரேந்திய
ஆரேந்தியன் நோக்கி (கல்விப்புல நெருக்க லது தொழில் முன்னி நேர்மாறாக, உலகத் ரிகத்தையும் பேணச் யில் இளம் சந்ததியி வாறு தலைமுறை த முகப்படுத்தப்பட்டுள்ள கின்றது. கல்வி, டெ தயார்ப்படுத்தக்கூடி உலகத்திற்கு அறிமுக வாறு வெளியரங்க உரையாடலில் பிர:ை யாரோ ஒருவரது புதி கப்பட்டுள்ளது என்ற யாக கொண்டு இரு யில் சரியான முறை கும் போது, உரியவி மையின் எல்லைச் வெளிப்படுத்துவார்க ஜைகள் பொது வாழ குள் உலக வாழ்வி பட்டு செயற்படும்டே வந்து சேருகின்றது
புதியவர்களின் வர6
பிக்கப்படுகின்றது. லையெனில், உல

பியல் போன்ற புதிய பில் பல முனைகளி ய வெளிப்பாடுகள் கள் எழுப்பப்பட்டுள் 98). அது போலவே பராபத்து விளைவிக் யல் பாதிப்புக்களை கையடக்கத் தொலை தொடர்பாகவும் சிந் விஞ்ஞானிகளதும் டுள்ளது. அவர்கள் மீது இந்தப் புதிய ன் எதிர்மறையான கவலை கொண்டுள்
ா அறப்பண்பியல் றை உருவாக்குதல், ளினதும் மனித பண்
தும் உண்மையான
பகுதியாகும் என்ற
யின் முன்பகுதியில் ளது. நாகரிகத்தை bமுறையாக கற்கை ளக்கம் பெறுவதற்கு ர் கீழ் வரும் பகுதி தியன் கருத்துக்களில் வாம். அந்த விளக்க பொறுத்தவரை என்ன விவகாரங்களை உள் hj.
நவதில் கல்வியின் ண் நோக்கு
லொன கற்கையானது டி), தொழில்சார் அல் ரிலை பயிற்சிகளுக்கு தையும் அதன் நாக கூடியதொரு முறை னருக்கு உலகம் எவ் லைமுறையாக அறி ாது என்பதை நோக்கு ாது வாழ்க்கைக்குத் யதாக அவர்களை ப்படுத்துகின்றது. இவ் படுத்துவது, பொது ஐயாக இருக்கக்கூடிய ய குரல் ஒன்று சேர்க்
கருத்தை உட்கிடை க்கிறது. நடைமுறை பிலான கல்வி இருக் ர்கள் உலகியல் நன் கட்டிற்குள் தம்மை ள். இதனிடையே, பிர
வு அதிகாரப் பரப்புக்
ர் உரையாடலில் ஈடு ாது, பன்மைத்தன்மை
பினால் உலகம் புதுப் வர்களது வரவு இல் கம் இயற்கை மர
ணத்தை எய்திவிடும் இப்புதியவர்கள், உல கத்துள் நுழைந்து செயலிலும் பேச்சிலும் தம்மை ஈடுபடுத்தி தன்னிகரற்ற தனித்து வங்களை கொண்டிருக்குமாறு களம் தேடு கின்றார்கள். அடுத்து உலகத்துள் புகவும் தலையீடு செய்யவுமான அவர்களது அவா வில் முறையே மாற்றம் வருகின்றது. பாட சாலையினுடைய செயற்பாடு மாணவர் களுக்கு உலகம் என்ன மாதிரி இருக்கின் றது என்பதைக் காட்டிக் கொடுப்பதுதான். வாழும் கலையை கற்றுக் கொடுப்பதல்ல (அரேன்ட் 1968),
தாராண்மைக் கலைகள் மற்றும் மனிதப் பண்பியல் கற்கைகளின் விழுமியங்கள் பற்றிய ஆரேந்தியன் வாசிப்பில் கடந்த காலத்தினதும் பாரம்பரியங்களினதும் வெளிப்பாடாக இருந்து கொண்டிருக் கின்ற இந்த உலகின் உறவாடலின் மூலம் மட்டுமே தனித்துவமான குணாம்சத்தை புதியவர் ஒருவர் விருத்தி செய்யமுடியும் கடந்த காலத்திலிருந்து ஏதாவது புதியன வற்றை உருவாக்கக்கூடியவராக, ஒரு வரை ஆக்குவதற்கு கற்றுக் கொடுப்பதே கல்வியின் பணியாகும். அவ்வாறு செய் யும் போது, நிகழ்காலம் துலக்கம் அடை கின்றது. பழைய கோட்பாடுகளை இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுப்ப தால் அவர்களை பாரம்பரியங்களோடு இறு கப் பிணைத்து விடுவது என்றும் பழைய கோட்பாடுகளுக்கு ஏற்ப அவர்களது குணாம்சக் கூறுகளை வார்த்து எடுப்பது என்றும் அர்த்தப்படுத்தி விடக் கூடாது. அல்லது பழைய கோட்பாடுகளுக்கு ஏற்ற படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் போவதுமில்லை.
நற்பிரஜையாக வரக்கூடிய உள்ளிடு களைக் கொண்டிருக்கும் அவர்கள்தான் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். பிரஜையாக வருவதற்கான தகுதி உடை யவர்களாக இருப்பதற்கு ஒருவர் தமது உலகத்தை அறிய வேண்டும் என்பதோடு, அந்த உலகம் புதுப்பிக்கப்பட வேண்டிய பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கொண் டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பாரம்பரியத்தின் மிகச் சிறந்த அம்சமான பழைமைக்கு புதுமையை அறி முகப்படுத்துவதன் மூலம் மட்டுமே, புது மையின் புதுமையைப் பேணிப் பாதுகாக்க முடியும். பாரம்பரியமானது புதிய தோற் றத்தையும் வாழ்வையும் பெறக்கூடியதான முறையில், பாரம்பரியத்தின் வெளிச்சத் தில் புதியன புது வடிவம் பெற, புதியவர் களை இயலுமைப்படுத்துவதன் மூலம், நாங்கள் உலகைப் பாதுகாக்க முடியும். கடந்த காலத்திற்கும் பாரம்பரியத்திற்கும் இளையவர்களை அறிமுகப்படுத்துவது வரலாற்றில் அவர்களுக்குரிய இடத்தை அவர்கள் உணர்வதைச் சாத்தியமாக்கு கின்றது. தனக்கு கல்வியின் மூலம் முன் வைக்கப்பட்ட உலகத்தின் வெளிச்சத்தில் மாத்திரமே ஒர் இளையவர் தனது சொந்
ஆவணி / புரட்டாதி 2010

Page 49
தக் குரலை கண்டுகொள்ள முடியும்.
இந்த கருத்தாடல்கள் தொடர்பில், நாங் கள் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகின் ஆக்கக்கூறுகளாக எவை உள்ளன, அவை எவ்வாறு வரலாற்றில் விருத்தியடைந்து, இவ்வுலகைக் கடந்து வந்தன, இதில் ஓங்கி ஒலிக்கின்ற தனித் துவமான குரல்களுடன் கூடிய எண்ணக் கரு ரீதியான சிந்தனைகளின் முழுமையான தொகுதி என்பவற்றை புரிந்துகொள்ள வேண்டிய தேவையுண்டு. அப்போதுதான் ஒருவரது குரலை அர்த்தமுள்ள வகையில் ஒர் புதிய குரலாக உரையாடலில் சேர்க் கக்கூடியதாக இருக்கும்.
கண்ணோட்டங்களின் பன்மைத் தன்மை யைப் புதியவர்கள் புரிந்து கொள்ளகூடி யதாக, ஒருவரது பொதுவான உலகத்தில் காணப்படும் உரையாடலுக்கு, அவர் களது கடந்த காலத்திற்கும் பாரம்பரியத் திற்கும் ஊடாக, புதியவர்களை அறிமு கப்படுத்துவதுதான் கல்வியாகும். உரை யாடலினுள்ளே புதியகுரல்களை அறிமு கப்படுத்துவதோடு, அதனது பன்மைத் தன்மையும் பாதுகாக்கப்படவில்லையெ னில், நாங்கள் இப்போது இருந்து கொண் டிருக்கின்ற பொது உலகம் அழிந்து போகும். குரல்கள் திருந்திய வடிவம் பெற பிரஜைகளை உருவாக்கும் கல்விப் பணி மிக அத்தியாவசியமானதாகும். இதுதான் பாரம்பரியமாக கல்வி என்று கருதப்பட்ட விடயமாகும். தாராண்மைக் கலைகளும் மனித பண்பியல் கூறுகளும் தான் அவ்வாறானதொரு கல்வியின் நோக்கை ஈடுசெய்ய உதவும்.
துணை நூற்பட்டியல்:
Association of American Colleges & Universities (2007). A Report from the National Leadership Council for Liberal Education and America's Promise, 2007. http://www.aacu.org/leap/documents/ Global Century final.pdf last accessed 2O.O8.2OO
Association of American Colleges &
Universities (2008). Executive Summary of College Learning for the Neu Global century.
http://www.nxtbook.com/ygsreprints/
ygis /p l 4.594-aacu - nxtbook/ # / O last
accesSect 20.08.2Ol ()
AACU (20 O). The Economic Value of Liberal Education " Power point presentation, prepared for the President's Trust, by Debra Humphreys, Association of American College & Universities, Anthony Carnevale, Georgetown University, Center on Education & the Workforce, Revised, 2010 edition. http: / / w w w , a a cu. Org / leap / presidents trust/resources.cfm last accessed 20.08.20 O Arendt, Hannah (1968). "The Crisis in
ஆவணி / புரட்டாதி 2010
Education," in Betw Penguin, pp. 173-196
Arendt, Hannah Condition 2 edition, Chicago Press.
Bio-initiative Group Report.: A Rationales Public Exposur Electromagnetic Fiel http: / / www.bioir accessed 20.08.20C
Canovan, Margaret || in Hannah Arendt, ' 2' edition, Chicago: Press ..
de Mel, Tara (2OO7a our education,' T December O2, 2007. http://sundaytim plusOOO12.html last
de Mel, Tara (2OO7 reform of education DeCernber (O9 2007,
http://sundaytim plusOOOlO.html last
Edelstein, Dan, (20l Taught? On the F Knowledge Economy Liberal Education,
l. January 3, 2010.
http://www.aacu.or will O / e - will O -- I nr accessed 20.08.2O1C
Faust, Dreuv Gilpin { University in a Chan, Academy, Trinity Co 2O. O. http://president. ha faust / 1 OO630 irela 2O.O8.2OO
The Island (20 lO) “ USD 40 mm for high 28, 2OlO.
http://www.is lai page cat=article-d details&code titles 2O.O8.2OO
The Economist education in Amer the professor, Th American doctorals
2OO.
http://www.eco 5577485 last acces
Nussbaum, Marth Prot: Liberal Educ Citizenship, Connec 91st Comnencemen l 7, 2009.

en Past and Future,
l998). The Human Chicago: University of
(2007). Bio-initiative
or a Biologically-based Standard for dS (ELF Card RF).
itiative.org/ last
1998). "Introduction" The Hinnan Condition University of Chicago
. Stop tinkering with he Sunday Times,
:s.lk/O71202/Plus/ accessed 20.08.2OO
)) 'Only tinkering, no , The Sunday Times,
2s, ik/O7 l2O9/Plus/ accessed 20.08.2OO
Oa). “How is linnovation Humanities and the the Fall, Winter 20 O, Volume 96, Number
g/liberalleducation/lenovation.cfm last ).
2010). The Role of the ging World' Royal Irish lege, Dublin, June 30,
rvard.edu/speeches/ nd.php last accessed
World Bank provides dreducation," August
d.lk / index.php? etails&page=article53 l l last accessed
2010) "University ica, Professionalising e difficulties of an tudent, " February 25,
homist.com/node/ sed2O.O8.2O.O.
a C. (2009). "Not for ation and Democratic ticut College Year 2009, Address, Sunday, May
http://digitalcommons.conncoll.edu/ commence/ l8 last accessed 20.08.2010
Nussbaum, Martha C. (2010a). The Liberal Arts Are Not Elitist.' The Chronicle of Higher Education, February 28, 2010. http://chronicle.com/article/The-LiberalArts-Are-Not / 64355/ last accessed 2O.O8.2OO
Nussbaum, Martha C. (20 li Ob). Not for Proit: Liberal Education and Democratic Citizenship, Colgate University's 189th Commencement address, May 16, 2010.
http://blogs.colgate.edu/2010/05/s.html.
Reisz, Matthew (2010). The core connection," The Times Higher Education, January, 7, 2O O. http:// www.times high er education.co.uk/ story.asp?story code=4O9838http:// w w W. tim eshigh ereducation . co. uk / story.asp?story code=4O9838 last accessed 2O.O8.2OlO
Sterling, W Salters (2010). Public conversation on universities is welcone,' The Irish Times, June 03, 2010. http://www.irishtimes.com/newspaper/ opinion/2010/0603/12242717439ll.html last a CCeSSec 20. O8.2O 1 O.
Vargish, Thomas (1991), "The Value of Humanities in Executive Development," Sloan Management Revieu32, Spring 1991, pp.83-9 l.
அடிக் குறிப்புகள்:
1 This paper developed based on a presentation made by the writer at the Annual Research Symposium of the Faculty of Graduate Studies, University of Colombo, held on May 13th 2010. The writer wishes to thank several participants of the symposium who made comments and suggestions on some issues arose at the presentation. Mahangu Weerasinghe's and Vangeesa Sumansekera's comments on an earlier version of the paper have been valuable in that in their different waysthey helped the writer to re-structure and re-focus the paper. While the writer is grateful for their comments, he accepts sole responsibility for the ideas expressed in this article.
2 See, for example The Economist, 2010, February 25th, and Faust, 2010.
3 See, for a discussion of concerns emanating from the academia with regard to the present status of liberal arts education, for example in, Reisz, Matthew, The core connection," The Times Higher Education, 7 January 2010. -
4 See, Bio-initiative Report,http:// www.bioinitiative.org/ -
47

Page 50
அறிவும் மதிநாட்பமும் புலப்படாத வாய்ப்புக்கள்
JFTDF II bJPLib
,20x2 வங்கியினால் பிரேரிக்கப்பட்ட (شت பெரும்பாலும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அபிவிருத்திக்கான மாதிரி மற்றும் அதனை எய்துவதில் அறிவாற் றலின் பங்கு என்பன ஏனைய மாதிரி களுடனர், குறிப்பாக ஐக்கிய நாடுகளால் முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி நிகழ்ச் சித்திட்ட மாதிரிகளுடன், ஒப்புநோக்கப் படுகின்றன. வெளிப்படையான தனிமையு டைய வெவ்வேறுபட்ட ஊகங்கள், பல் வேறுபட்ட மாதிரிகளுக்கு வழிவகுக்கினர் றன என வாதிடப்படுகின்றது. முக்கியத் தவம் மிகுந்த மாதிரி தோல்விகண்டமை நிருபிக்கப்பட்டுள்ளதுடன், சிறந்ததொரு உலகை நோக்கிய கல்வி தொடர்பிலான மாற்று இலக்குகள் முன்வைக்கப்பட்டுள்
6I750),
அறிமுகம்
பொருளாதார வளர்ச்சி மற்றும் அபி விருத்தி என்பன குறிப்பிட்ட ஒரு பாங் கிலேயே அமைந்துள்ளன. ஒவ்வொன் றும் அவற்றின் பெயர்களில் செய்யப்படு கின்றன அல்லது செய்வதற்கு முயற்சிக் கப்படுகின்றன. ஆனால், பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன? அபிவிருத்தி என்றால் என்ன? ஒன்றில் அறிவுப் பொரு ளாதாரம் ஊடாக அல்லது வேறு வழி களினுடாக, அவற்றின் சாதனையை இலக்காகக் கொண்ட கல்விக்கான ஆதர வைப் பெறுவதற்கு முன்னர், அவற்றின் உண்மையான அர்த்தங்களை நாம் புரிந்து
கொள்ளுதல் வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி', 'அபிவிருத்தி, அறிவுப் பொருளாதாரம்' என்பவற்றின் உண்மையான அர்த்தங்களை ஆய்வு செய் வதற்கான ஓர் முயற்சியாகவே இக்கட் டுரை அமைந்துள்ளது. இதன்மூலம், பொதுவாக விளங்கிக்கொள்ளப்பட்டவா றான பொருளாதார வளர்ச்சி மற்றும் அபி விருத்தி என்பவற்றை முன்னெடுக்கும் போது எழும் முரண்பாடுகளைப் பற்றி ஆராய்வதுடன், அவற்றைத் தவிர்ப்பதற் கான சாத்தியப்படத்தக்க வழிவகைகள் பற்றி ஆலோசனைகள் தெரிவிப்பதற்கும் முயற்சிக்கப்படுகின்றது.
பொருளாதார விருத்தியும்
வளர்ச்சியும் அபி
உலக வங்கியின் வகைப்படுத்தலின்படி, அபிவிருத்தியை அளவீடு செய்வதற்கு
48
இரண்டு முதனிலைய கோல்கள் உள்ளன. ஆகக்கூடிய தலா மும் கைத்தொழில் வும். அடுத்தது. அ ய நகரவாக அை தார வளர்ச்சியாகும் பல்வேறு வரைவில் போதிலும், மேற்ப அல்லது அதன் 1 பெரும்பாலான ெ களின் அடிமனதில் போல் தோன்றுகின
மிகவும் முக்கியமா6 கணமாக, ஐக்கிய ந திட்டத்தின் (UNDP)
கணம் அமைந்துள்ே வுகளை சமூகத்திலு கும் விரிவுபடுத்துவ விருத்தி என நா படுத்துகின்றோம். ( வங்கியின் வை போலன்றி, இது து நிச்சமாகக் கருதவில் னத்தில் கொள்ள
இவ்விரு வரைவிலக் யேயும், அவற்றிற்கு முரண்பாடுகள் உ இவை, அபிவிருத்தி கான மையப்பொரு ஐக்கிய நாடுகள் தைப் பொறுத்தவன விருத்தியைச் சாத்த லது அதற்கு இடத காரணி, பொருளா யாகும் என்பதுடன் அதுவே முக்கியமா கின்றது. உலக வ நாணய நிதியம், உ ஆகிய அதன் சகே யும் பொறுத்தவ.ை துக் கொள்ளப்படு மாக இதுவே இரு 2008), இதை எய், இழப்பதற்கு அை
தயாராகவும் உள்:
அறிவுப் பொருள
அறிவுப் பொருள விசேட விடயத்தின் உள்ள முக்கிய செ தங்களைப் பற்றி
விருத்தியின் வரல

)
:
r
ான தகுதிறன் அளவு அவையாவன: ஒன்று, ஆள்வீத) வருமான மயமாக்கலின் அள பிவிருத்தியை நோக் மந்துள்ள பொருளா அபிவிருத்தி பற்றி )555.60053 S of 67 q வரைவிலக்கணம் மாற்று வடிவங்கள், காள்கைவகுப்பாளர்
இடம்பிடித்துள்ளன 1றது.
7 மாற்று வரைவிலக் ாடுகள் அபிவிருத்தித் பின்வரும் வரைவிலக் ாது: 'விருப்பத் தெரி |ள்ள சகல மக்களுக் தையே மானிட அபி ம் வரைவிலக்கணப் UNDP, 1994). 9 aya, ரவிலக் கணத் தைப் கர்வின் அதிகரிப்பை tலை என்பதைக் கவ
வேண்டியுள்ளது.
ந்கணங்களுக்கு இடை கு உள்ளேயும் பாரிய ள்ளன என்பதுடன், பற்றிய விவாதத்துக் ட்களாகவும் உள்ளன. அபிவிருத்தித் திட்டத் ர, ஒட்டுமொத்த அபி நிப்படச்செய்யும் அல் வுகின்ற ஒரேயொரு தார அபிவிருத்தியே , வேறெதையும் விட னதாகவும் காணப்படு ங்கியையும் சர்வதேச லக வர்த்தக அமைப்பு ாதர நிறுவனங்களை ர, கணக்கிற்கு எடுத் ம் ஒரேயொரு விடய Jug|Lai (IBRD/WB, துவதற்காக எதையும் வ உண்மையிலேயே
6.
Drg5Irprib
ாதாரம் பற்றிய இவ் தொனிப்பொருளில் ாற்றொடர்களின் அர்த் நோக்கும்வரை, 'அபி )ாற்றைப் பற்றிய பரி
நற்பிரஜைகளுக்குப்
பேராசிரியர் எச். சிறியானந்த
ஓய்வுநிலைப் பேராசிரியர்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
சீலனையை சிறிது நேரத்துக்குப் பின் போடுவோம். இது இரண்டு விடயங்களில் ஒன்றினை அர்த்தப்படுத்தும். அதாவது, ஒன்றில் அறிவைப் பொருளாதார மயப் படுத்தல் (நீங்கள் கொண்டிருக்கும் அறிவை பொருளாதாரரீதியாக உச்ச நன்மையளிக் கத்தக்க விதத்தில் பயன்படுத்துதல்) அல் லது மாற்றீடாக, அறிவை அடிப்படையா கக் கொண்ட பொருளாதாரத்தை விருத்தி செய்தல், அறிவு என்னும் சொல்லானது தன்னளவில் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருப்பதுடன், வெவ்வேறு மக் களுக்கு வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுப்பதோடு, வெவ்வேறு குறிப்புப் பொருளையும் வெளிப்படுத்துகின்றது.
இங்குகூட உலக வங்கியானது, அறிவு மதிப்பீட்டு முறையியல் (KAM) என அழைக்கப்படும் ஓர் தகுதிறன் அளவு கோலை உருவாக்கியுள்ளது (சென் மற் றும் டல்மான், 2005). இது பின்வரும் முடிவிற்கு வருகின்றது:
மிக அதிகளவில் பெறுமதி சேர்க்கப் பட்ட பொருட்கள் சேவைகளின் வெளி யீட்டுக்குக் காரணமாக அமைகின்ற உள்ளுர்ப் பொருளாதார உற்பத்தி யில், அறிவின் உருவாக்கம், ஏற்பு, இசைவாக்கம் மற்றும் பிரயோகம் என்பவை நெடுங்காலம் நீடித்திருப்ப தற்கு, கல்வியும் பயிற்சியும், புத்தாக் கமும் தொழில்நுட்ப ஏற்பும், தகவல் உட்கட்டமைப்பு, உகந்த பொருளா தார ஊக்குவிப்பு மற்றும் நிறுவன ரீதியான நிர்வாகக் கட்டமைப்பு என்ப வற்றிலான முதலீடுகள் அவசியமா னவை என்பதை இக்கட்டுரை அழுத் தந்திருத்தமாகக் கூறுகின்றது. இது பொருளாதார வெற்றிக்கான சாத்தி யப்பாட்டை அதிகரிக்கும் என்பது டன், இதன் காரணமாக, கடும் போட் டித்தன்மை வாய்ந்ததும் பூகோளமய மாக்கப்பட்டதுமான இன்றைய உலக பொருளாதாரத்தில், பொருளாதார அபி விருத்தி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறையும் கொண்டிருக்கும்.'
அறிவானது, செல்வத்தை அடையப்பெறு வதற்கான கருவியாகவன்றி வேறு எதற் கானதாகவும் கருதப்படவில்லை என்ப
ஆவணி / புரட்டாதி 2010

Page 51
தோடு, ஆன்மீக விடுதலைக்கு அதனு டைய பங்களிப்பு நிச்சயமாக இல்லை என்பதும் தெட்டத்தெளிவாகத் தெரிகின் றது. இந்தச் சூழமைவில், எதிர்பார்க்கப் பட்ட விதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிவானது உண்மையில் இந்த மட்டுப் படுத்தப்பட்ட நோக்கத்துக்கேனும் பங் களிப்புச் செலுத்தவில்லையா என்பதைப் பற்றி நாம் பரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.
இாகங்கள்
வெற்றிக்குக் காரணமாக அமைந்த ஒவ் வொரு சந்தர்ப்பத்திலும், பிழையானவை யென பலமுறை நிரூபிக்கப்பட்டு வந் துள்ள, உலக வங்கியின் முக்கியத்துவம் மிகுந்த கோட்பாட்டுக்குக் கீழே, பொருளா தார வளர்ச்சி, அபிவிருத்தி மற்றும் அறிவு என்பவற்றின் மாதிரிகளில் ஊகங் கள் பல உள்ளன. இவை உண்மையில் இயல்பாகவே வெளிப்படையானவையாக இருப்பதுடன், முற்றுமுழுதாக தர்க்கரீதி யான காரணங்களின் அடிப்படையில் இவற்றை சரியானவையா அல்லது பிழை யானவையா என நிரூபிக்க முயற்சிப்பது மிகவும் மடமைத்தனமானதாக இருக்கும். உண்மையில் நாங்கள் செய்யக்கூடியது யாதெனில், அவற்றையும் அவற்றின் விளை வுகளையும் நன்கு விரிவாக ஆராய்ந்து அதன்பின்னர் மிகவும் பொருத்தமான மாதி ரிகளை உருவாக்க முயற்சிப்பதேயாகும்.
முழுக் கட்டமைவும் கட்டியெழுப்பப்பட்ட மைக்கு அடிப்படையாகவுள்ள முக்கிய கோட்பாடுகளில் இரண்டு எவையெனில், சுயநலத்தின் வரம்பில்லாத் தன்மையும் நுகர் விற்கான ஒர் மேல் வரம்பு இன்மையும் ஆகும்.
நுகர்வு மிகக் குறைந்த மட்டமொன்றில் இருந்த மிகக்கடுமையான வறுமை நில விய காலத்தில் இக்கருத்துருக்கள் உரு வாகியிருந்தன. கைத்தொழில் புரட்சியின் தொடக்கத்தில் காணப்பட்ட நிலை இது வாகும். பெரிய சமூகங்கள் இன்னுமின் னும் முழுமையான வறுமை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போதிலும் கூட, வளங்களின் உலகளாவிய நுகர்வா னது நெடுங்காலம் நீடித்திருக்க முடியாத ஓர் மட்டத்தில் காணப்படும் இன்றைய நிலைமைகளின் கீழ், இவை உண்மையா னதாக இருப்பதுபோல இந்நிலையைத் தொடரவிடுவது யதார்த்தமானதன்று.
இவ்வண்ணம் எய்தப்பெற்ற ஆதாயங் களை ஏனைய நிர்ப்பந்த நிலைகள் விரை வில் இல்லாமலாக்கிவிடும் என்பதனால், அறிவைப் பொருளாதார இலாபத்திற்காக பயன்படுத்துவதை நோக்கி முடுக்கி விடப் படுகிற, அதாவது ஏனைய தகவுத்திறன் களை உணர முடியாத கல்வியானது, அந்த இலக்கைக்கூட அடைவதற்குப் பயன் படமாட்டாது. எனினும், எக்காலத்திலும் முடிவுபெறாத பொருளாதார வளர்ச்சி பற் றிய மரபுவழி ஞானத்தில் நீண்ட கால
ஆவணி / புரட்டாதி 2010
மாக ஆழ்ந்திருக்கு பாளர்கள் மூலமாக வடிகட்டுவதற்கு நீ வழங்கப்பட வேண் கின்றது. இதன் கார ளாதார வளர்ச்சிக் மான கல்வியானது, ஆதரிக்கப்படும் த தொழில்நுட்பம் மற். ஆகிய இரண்டு
பொருட்களை இன் ளது (சென் மற்றுட
ஏற்கனவே உள்ள
பெறுவதற்கும் அதன புவதற்கும் தகவல் ே நுட்பவியல் முக்கிய மில்லை. ஆனால், உ இரண்டாம்நிலை அ வம் வழங்குவதுடன் கான அறிவின் முக் களான அழகியற்
காலத்தில் சிந்தித்து திறமையை அபிவி வற்றைப் புறக்கணி
அழகியற் கல்வி
உலக வங்கியின்
முறையியலில் (K! தகுதிறன் அளவுகே கல்வியானது பூச்சிய கொண்டுள்ளது. டெ (குட்கின், 2003) & பின்வருமாறு விவ
கலையின் அழகு
கப் பயனற்றது என் கம் எம்மை கூடுத6 களாகவோ அல்ல; உடையவர்களாகவே எமது வாழ்க்கையை மானதாகவோ அல்ல அல்லது இன்பகரம தற்கு அது முயற்சி
அவர் தகுந்த கலை பற்றி ஜேம்ஸ் :ெ காட்டிக் கூறுகின்ற கக் கலைஞன், என் தமது ஜொயிஸ் பகு தையுடைய ஸ்டீபன் (ஜோய்ஸ், 1916) கூறுகின்றார்:
தகுந்ததல்லாத கை யூட்டப்பட்ட உணர்? அவாநிறைவும் உ லது வெறுக்கத் தக் விருப்பம் என்பது ஏ 2 -60)L6) fu s85 60) மைத் தூண்டுகின்ற ஏதோ ஒரு பொருை லது ஒன்றிலிருந்து கின்றது. எனவே

ம் கொள்கைவகுப் இக்கருத்துக்களை 007 L5RT6) 96.35 TéFLD டிய தேவை ஏற்படு ணமாகவே, பொரு நம் அபிவிருத்திக்கு உலக வங்கியினால் நவல் தொடர்பாடல் றும் சந்தைப்படுத்தல் பிரதான தொனிப் னும் உள்ளடக்கியுள் L6). Dirai 2005).
அறிவை அடையப் னப் பரந்தளவில் பரப் தாடர்பாடல் தொழில் மானது என்பதில் ஐய ண்மையிலேயே இது றிவுக்கு முக்கியத்து ா, மானுட விருத்திக் கிய இரண்டு அம்சங் கல்வி மற்றும் சம செயலாற்றக் கூடிய ருத்தி செய்தல் என்ப க்கின்றது.
அறிவு மதிப்பீட்டு \M) விவரிக்கப்பட்ட ாலின்படி, அழகியற் மளவு பெறுமதியைக் ான் குட்கின் என்பவர் அழகியற் கல்வியை ரிக்கின்றார்:
என்பது முழுமையா பதாகும். அதன் நோக் லான -கம்பீரமானவர் து சிறந்த வல்லமை பா ஆக்குவது அல்ல. ப அதிகம் செளகரிய து வசதியானதாகவோ ானதாகவோ ஆக்குவ சி செய்வதில்லை."
', 'தகுதியற்ற கலை’ ஜாயிசை மேற்கோள் TÜ. 9 ooteg60IT ற கதையில் ஜேம்ஸ் நதியளவில் சுயசரிதத் ரின் வாய்மொழியாக பின்வருவனவற்றைக்
லயினால் மன எழுச்சி புகள் இயங்காற்றலும் லடயவைகளாக அல் கவைகளாக உள்ளன. தோவொரு பொருளை வத்திருக்குமாறு எம் து வெறுப்பு என்பது ள கைவிடுமாறு அல்
அகலுமாறு தூண்டு அவற்றைத் தூண்டும்
கலைகள், அவை விலைமாதர் வர்ணனை (நிர்வாணக் காட்சிகள்) யாகவிருந்தாலும் சரி, அல்லது போதனை செய்வனவாக இருந்தாலும் சரி, அவை தகுதியற்ற கலைகளாகும் எனவே, அழகியல் உணர்வு (நான் பொதுவான சொல்லைப் பயன் படுத்தியுள்ளேன்) நிலைதளராமல் இருக் கும் மனமானது கட்டுப்படுத்தப்பட்டு, விருப் பையும் வெறுப்பையும் கடந்த நிலைக்குச் செல்கின்றது.’
சென் மற்றும் டால்மன் ஆகியோரால் வரை யறுக்கப்பட்ட அறிவு மதிப்பீட்டு முறை யியலின்படி, தகுந்த கலைக்கு எதிர்மறை யான பெறுமானம் உண்டென உண்மை யிலேயே பொருள் விளக்கம் கூறலாம் (சென்னும் டால்மனும், 2005). ஆனால் அதன் பின்னர், மனதை விருப்பிலிருந்து விடுவிப்பதும், வெறுப்புக் கொள்வதும் (அத்துடன் அறியாமையும்) மானிட விருத் தியின் அதி உயர் வடிவமாக உள்ளதென ஏனையோர்கள் வாதிடுவர்.
சிந்திக்கும் ஆற்றல்
அறிவுப் பொருளாதாரம், பொருளாதார வளர்ச்சி, மற்றும் அபிவிருத்தி நோக்கிய கல்வி’ எனும் முழக்க வாசகத்தால் புறக் கணிக்கப்படும், கல்வியின் மற்றைய முக் கியமான அம்சம் 'சிந்திக்கும் திறனாகும்' பெளதீகவியலில் நோபல் பரிசு பெற்ற றிச்சர்ட் வெய்ன்மன் என்பவர் பிறேசில் நாட்டில் பெளதீகவியல் கற்பித்தபோது, ஏற் பட்ட தனது அனுபவங்களில் சிலவற் றைக் குறிப்பிட்டுள்ளார் (வெய்ன்மன் 1985)
கூறப்படும் விடயங்களில் ஒரு சொல்லை யேனும் புரிந்துகொள்ளாமல் இருந்த மாண வர்கள், மிகவும் சிக்கலான வினாக்களுக்கு விடை கூறக் கூடியவர்களாக இருந்தமையை அவர் கண்டுள்ளார். இதுவே விசேடமாக அந்நிய நாட்டு மொழியொன்றைப் பயன் படுத்தும் இலங்கையிலுள்ளதைப் போன்ற, மிகக் கடுமையான போதனா முறையின் மூலம் கிடைக்கும் பெறுபேறாகவுள்ளது:
பின்னர் நான் பொறியியல் பாடசாலைக் குச் சேர்வதற்கான மாணவர்களுக்கான நுழைவுப் பரீட்சைக்கு சென்றேன். அது ஒரு வாய்மொழி மூலப் பரீட்சையாக இருந் ததுடன், அப்பரீட்சையை அவதானிப்ப தற்கு நான் அனுமதிக்கப்பட்டேன். மாண வர்களில் ஒருவன் மிகத் திறமையுடைய வனாக இருந்தான். அவன் ஒவ்வொன் றுக்கும் புத்திசாதுர்யமாகப் பதிலளித்தான் அபரகாந்தம்' என்றால் என்ன என பரீட் சகர்கள் கேட்டபோது, அவன் அதற்குச் சரியான விடையைக் கூறினான். அதன் பின்னர் அவர்கள் பின்வரும் இவ்வினாக் களைக் கேட்டனர்,
"குறித்தவொரு தடிப்பையுடையதும் N எனும் முறிவுக்குணகத்தை உடையதுமான பொருளிலான தகடு ஒன்றின் ஊடாக ஒளி ஒரு கோணத்தில் வரும்போது, அந்த ஒளிக்கு என்ன நடக்கும்?”
49

Page 52
ஐயா, அது (ஒளி) தனக்குத்தானே சமாந்தரமாக வந்து, விலகலடையும்.
அது எவ்வளவு தூரத்துக்கு விலகலடை Լւյւf ?`
ஐயா, அது எனக்கு தெரியாது. ஆனால், என்னால் அதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியும்.
எனவே அவன் அதைக் கணித்துக் காட்டி னான். அவன் மிகச் சிறப்பாக இருந்தான். இதேவேளை, எனக்கு இது பற்றி சில சந்தேகங்கள் ஏற்பட்டன. பரீட்சையின் பின் னர் நான் இக்கெட்டிக்கார இளைஞரிடம் சென்று. நான் ஐக்கிய அமெரிக்காவி லிருந்து வந்திருப்பதாகவும், அவனுடைய பரீட்சையின் பெறுபேறுகளை எந்த விதத் திலும் பாதிக்காத சில வினாக்களை அவ னிடம் கேட்க விரும்புவதாகவும் தெரிவித் தேன். நான் அவனிடம் கேட்ட முதலாவது வினா:
அபரகாந்தப் பதார்த்தத்திற்கான சில உதாணரங்களை உம்மால் கூறமுடியுமா?
“இல்லை’
“இப்புத்தகம் கண்ணாடியால் ஆக்கப்பட் டிருந்தது, இதன் ஊடாக மேசையிலுள்ள பொருளொன்றை நான் பார்த்துக் கொண் டிருக்கும்போது, நான் கண்ணாடியை சரித்துப் பிடித்தால் விம்பத்துக்கு என்ன நடக்கும்? என நான் கேட்டேன்.
ஐயா, விம்பமானது நீங்கள் புத்தகத்தை திருப்பிய கோணத்தின் இரண்டு மடங்கு அளவிற்கு நேர் கோட்டிலிருந்து விலகல
டையும்!
ான் கேட்டேன், ”கண்ணாடியால் குழப்பமடையவில்லையா 9.
பதில் இல்லை ஐயா அவன் சற்று முன் னர் பரீட்சையில் என்னிடம் ஒளியானது தனக்குத்தானே சமாந்தரமாக வந்து, விலகலடைகின்றது எனவும், இதன் காரண மாக விம்பம் ஒரு பக்கத்திற்கு திரும்பு மெனவும், ஆனால் அது எந்தக் கோணத் தினாலும் திருப்பப்படமாட்டாதெனவும் கூறியிருந்தான். ஒளி எந்த அளவுக்கு வில கலடைகின்றது என்பதற்கான விடையை அவன் கணித்துக் காட்டினான். ஆனால், முறிவுக்குணகத்துடனான ஒரு பொருளே கண்ணாடித் துண்டாகும் என்பதையும், தனது கணக்கீடு எனது வினாவில் பிரயோ கிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவன் உணர்ந்திருக்கவில்லை.
இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. ஆனால் இது போதும். பின்னர் இன் னொரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. அங்கே பிறேசில்காரர் சங்கத்தில் விஞ்ஞான முன் னேற்றத்துக்கான உரையொன்றை ஆற்று மாறு, அவர் கேட்கப்பட்டார். பெரும் முயற்
50
சியின் பின்னர், உ போர்த்துக்கீஸ் பெ யைத் தயாரித்து 2 ரால் அதிகம் நம்ட உள்ளூர் விஞ்ஞா6 கிலத்தில் பேசுவை கள், மாணவர்களை சிறந்தவர்களாக இ அவர் புரிந்து கெ
அறிவைப் பெற்று கிலம் முக்கியமான மறுத்துரைப்பும் இல் சார் பொருளாதாரத் லைக் கல்வி உட்ப மொழிமூலம் முன் மடைமைத்தனமான னவே இலங்கையி: றும் அனேக குடிே பட்ட சமூகங்களிை கற்றல் முறையைே கும். இக்கற்றல் முன் சிந்திப்பதையும் சு: வையும் ஊக்குவிக் இரண்டாந்தர அறி றும் ஊக்குவித்தல்
தல் மற்றும் குறை( வற்றை நோக்கிய 6 கையாகவே இது
ஐரோப்பியாவில் உ மத்திய அல்லது
டையே கூட, நீதிே கல்வியின் இறுக்க மாக, அதில் குற்ற Compulsory Mi: போல் குட்மனின் நு முகவுரையில், ஜேர் சாலைக் கல்வி எவ் பதைப் பற்றி, அல்ே வருமாறு குறிப்பிட்டு
“ஒருவர் அதை வி லையோ, அவை
மனதுள் திணிக்க ே வற்புறுத்தலானது
களைக் கொண்டுள் இறுதிப் பரீட்சையி னர், விஞ்ஞான ரீதிய கவனத்திற்கொள்வ வருடம் முழுவதும் தாய் இருந்தது என் தேன். நவீன போத: ணையின் வியப்புக் னும் முழுமையாக என்பது, உண்மைய ஒன்றும் குறைவான முறக்கூடிய இச்சிறிய தவரை, தூண்டுதலு பிரதானமாக சுதந்த கின்றது; இச்சுதந்த ரம் நிச்சயமாக, .ே போகும். வற்புறுத் உணர்வு ஆகிய பார்த்தல், தேடுதல்

iநாட்டு மொழியான ழியில் தனது உரை ரையாற்றினார். அவ முடியாத அளவுக்கு, கள் யாவரும் ஆங் தயும், அதில் அவர் விட அதிகளவுக்குச் ல்லை என்பதையும் ண்டார்.
கொள்வதில் ஆங் து என்பதில் எந்தவித லை. ஆனால், அறிவு த முன்னேற்ற முதனி
கல்வியை ஆங்கில னெடுத்துச் செல்வது தாகும். இது, ஏற்கெ லும் பிறேசிலிலும் மற் பற்ற ஆட்சிக்கு உட் யேயும் பரவியுள்ள, ய மேலும் விரிவாக் றயானது நிச்சயமாக நந்திரமான புலனாய் கமாட்டாது. ஆனால், வைப் பரப்புதல் மற் மூலமான தங்கியிருத் விருத்தி நிலை என்ப ஓர் மேலதிக நடவடிக் அமையும்.
உள்ளதைப் போன்ற, தாய்ச் சமூகங்களி பாதனை செய்கின்ற மான தன்மை காரண 1ங்காணப்படுகின்றது. Seducation” 6I 69), Lô ாலுக்கான தனது அறி மனியில் தனது பாட வாறு இருந்தது என் பட் ஐயன்ஸ்ரீன் பின் ள்ளார் (குட்மன், 1964):
ரும்புகின்றாரோ இல் பாவற்றையும் தனது வண்டியிருந்தது. இவ் சில தடைவிளைவு ளது. அதாவது, நான் ஸ் சித்தியடைந்த பின் ான பிரச்சினைகளைக் தன் முக்கியத்துவம் எனக்கு விருப்பமற்ற பதை நான் கண்டறிந் }ன முறைகள், விசார ரிய ஆர்வத்தை இன் டுத்து நிறுத்தவில்லை ல் ஓர் அற்புதத்திற்கு தல்ல; எளிதில் சேத தாவரத்தைப் பொறுத் க்குப் புறம்பாக, அது ரத்தை வேண்டி நிற் ரம் இன்றி அத்தாவ தமடைந்து பாழாகிப் நல் மற்றும் கடமை ழிமுறைகள் மூலம், என்பவற்றின் இன்ப
வுணர்வை ஊக்குவிக்க முடியும் என நினைப் பது மிகவும் பாரதூரமான ஒரு தவறா கும். இதற்கு முற்றிலும் மாறாக, ஆரோக் கியமான நிலையிலுள்ள ஓர் தீராப் பெரும் பசியுடைய இரைதேடும் மிருகத்தை, அது பசியற்ற நிலையில் இருக்கும்போதுகூட, சாத்தியப்படுமாயின் சவுக்கு ஒன்றின் உத வியுடன், வற்புறுத்தித் தொடர்ச்சியாக விரைந்து உண்ணச்செய்வது - அதுவும், அத்தகைய கட்டாயப்படுத்தலுக்கு உட் பட்ட நிலையில் வழங்கப்படவுள்ள உண வானது, அதற்குப் பொருந்தியமையுமாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டியுள்ளது - சாத் தியப்படக்கூடுமென நம்புகிறேன்.”
ஐக்கிய அமெரிக்காவில் 1964ம் ஆண் டில் காணப்பட்ட நிலைமையானது, 2010ம் ஆண்டில் எமது நாட்டிலுள்ள நிலைமை யுடன் தொடர்புடையதாக இருப்பதனால், குட்மனின் கருத்துரைகளை வாசிப்பது பயனுடையதாகும்.
தரவு, தகவல், அறிவு மற்றும் மதிநுட்பம்
இது எங்களுக்கு தரவு, தகவல், அறிவு மற்றும் மதிநுட்பம் என்னும் படிநிலை ஒழுங்கைத் தருகின்றது. மூலத்தரவுகள் அர்த்தம் இல்லாதவை எனக் கருதப்படு கின்ற, தகவல் மற்றும் கணினி விஞ்ஞா னத் துறைகளில் பணிபுரிபவர்கட்கு தரவு, தகவல் மற்றும் அறிவு என்பவற்றினிடை யேயான இத்தொடர்பு பரிச்சயமானது. தொடர்புடைய தரவுத்தளத்தில் சேர்க்கப் படுகையில் மட்டுமே இந்த மூலத்தரவு அர்த்தமுடையதாக அமைகின்றது. அறி வானது அதியுயர் மட்டத்தில் உள்ளது டன், தகவலை அறிவாக மாற்றுவதற்கு மதிநுட்பம் தேவைப்படுகின்றது. உண்மை யில் முன்னைய பந்தியில் குறிப்பிடப்பட் டது அறிவு என அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையதா, அல்லது அதை அறி வாக மாற்றுவதற்கு புத்திசாதுர்யம் இன் றியமையாததாக இருக்கும் (இயற்கை யான அல்லது செயற்கையான), வெறும் தகவல் மட்டுமா அது என்பதைத் தீர்மா னிப்பது கஷ்டமானதாகும்.
கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுதும்பொழுது, ரீ. எஸ். எலியட் (எலி யட் 1934) துயரத்துடன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
வாழ்வில் நாங்கள் இழந்துபோன வாழ்க்கை எங்கே?
'அறிவில் நாம் இழந்த ஞானம் எங்கே? தகவலில் நாம் இழந்த அறிவு எங்கே?
ஒரு தசாப்தத்தின் பின் அவர் எழுதுகின் றார் (எலியட் 1945):
"19ம் நூற்றாண்டில் வைப்பிலிடப்பட்ட, அறிவின் அல்லது குறைந்தபட்சம் தகவ லின் பெரும் தேட்டங்கள், அதே அள
ஆவணி / புரட்டாதி 2010

Page 53
விலான பாரிய அறியாமைக்குப் பொறுப் பாக இருந்துள்ளன'
ஒருவேளை இவை, 1945ன் அதிர்ச்சி தரும் சம்பவங்களின் செல்வாக்குக்கு உட் பட்ட, அணுக்குண்டுகள் எனும் வடிவிலான, ஞானமற்ற தகவலை அல்லது அறிவை அல்லது இரண்டையும் பிரயோகித்தத னால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம்.
நற்பிரஜைகள் (நாகரிகமடைதல்)
அறிவு இல்லாத தகவலின் பரம்பலும், மதிநுட்பம் இல்லாத அறிவின் பரம்பலும் மனித வாழ்க்கைச் சூழ்நிலையில் எவ் வாறு முன்னேற்றத்தை ஏற்படுத்தமாட் டாது என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். நாம் மாற்றீடுகளைத் தேடுவதை இது அத் தியாவசியப்படுத்துகின்றது. விருப்புக்களை யும் எதிர்ப்புக்களையும் குறைக்கும் வகை யில் தகுந்த அழகியற் கல்வி வழங்கப்பட் டுள்ளது. அறியாமையைக் குறைப்பதற் கான மாற்று வழிமுறைகளை நாம் தேட வேண்டிய தேவையும் உள்ளது.
மாக்ஸ்வெல் என்பார் ஒட்டுமொத்தமாக, அறிவுத்துறை சார்ந்த விசாரணையின் தன் மையிலான ஒர் புரட்சியைப் பிரேரித்துள் ளார். இது, மனித சமூகமானது மேலும் மேலும் கூட்டாகப் பகுத்தறிவு அடிப்படை யிலும், புத்திசாலித்தனம் உள்ளதாக எவ்வாறு ஆகுவது கற்பதற்கு, இம்மனித குலத்திற்கு உதவும் (மாக்ஸ்வெல், 2000)
இதே தொனியில் குட்மன் கூட (குட்மன் 1964), விஞ்ஞானத்தின் நல்லொழுக்க உண்மைகளும் கூட மனிதாபிமான அழ கின்மீது சிக்கனமானதாகவும், மீட்பு அளிப் பதாகவும் வாழிடவியல் உளவியல்சார் மருத்துவம் போன்ற விஞ்ஞானங்களின் தெரிவு செய்தல், சந்தர்ப்ப சூழல்சார் நியா யத்தன்மை உடையனவாகவிருக்க வேண் டுமெனவும் இவற்றின் மீதானதான அழுத் தம் இருத்தல் வேண்டுமெனவும் ஆலோ சனை வழங்கியுள்ளார்.
கல்வித் துறையில் திறனாய்வு முறை யிலான கய நெறிப்படுத்தற் கற்றல் எனும் விடயம் தொடர்பில் வெற்றிகரமான பரி சோதனைகள் இடம்பெற்றுள்ளன. சுய நெறிப்படுத்தற் கற்றல் முறையானது, ஒட்டுமொத்தத்தில் மரபுவழி கற்பித்தலின் றும் வேறுபடுகின்றது. ஐயன்ஸ்ரீன் இதனை முன்னர் அங்கீகரிக்கவில்லை எனும் விட யம், மேற்கோளாக ஏற்கனவே குறிப் பிடப்பட்டுள்ளபோதும், இதன் எண்ணக் கருக்கள் இப்பொழுது நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளதுடன், இதை இங்கே விபரிக்க வேண்டிய அவசியமில்லை. இங்கே மிகமுக்கிய பெயரடையாக, திற னாய்வு முறையிலான' எனும் சொல் உள் ளது. இச்சூழமைவில், திறனாய்வு என்ப தன் அர்த்தம் எதுவெனில், கல்வி, அதைக் கற்பவருக்கு மட்டுமன்றி ஏனையோருக் கும் பயனுடையது என்பதை உறுதிப் படுத்துவதற்காக, கல்வியின் உள்ளடக்க
ஆவணி / புரட்டாதி 2010
மும் முறையியலும் சீலனை செய்வதாகு கல்வியுடன் சேர்ந்த யிலான சுய நெறிப்பு தனிப்பட்ட ஒருவரின் றும் பொருவாகச் ச சாராருக்கு எதிராக ரீதியான கல்வியின் கைக்கு எதிராகவும் உ வையெல்லாம் அக லுக்குப் பதிலாக, இ யிருத்தல் எனும் எ6 லீடு செய்தலானது விஞ்ஞானங்களில் றைத் தலைகீழாக பு போட்டியின் இடத்ை வேண்டியுள்ளது.
மனிதர்கள் இயல்ப களாகவும், சுயநல ந வழி எண்ணங்களைத் கொண்டு திரிபவர் என்பது சாத்தியப்ப வாதிடுகின்றனர். ே 2006) தனது நூலின் பூர்த்தின் நினைவா பதிப்பிற்கான முகவு கூறுகின்றார்:
“இந்த வழுவின் பா களைக் கவனத்திற்ெ தலைப்பானது எவ் புரிந்து கொள்ளப்ப னால் உடனடியாக முடியும் என்பதுடன் வைப் பற்றி நான் எடுத்துக்கொள்ள ே இதுவோர் காரணம பொதுநலப் பண்பு மொரு சாத்தியப்ட லாம்.’
கய நெறிப்படுத்த முறையிலான திற கும் வலுவூட்டது (ISCOLE)
இப்பகுதியில், சில னர் ஆசிரியர்களா திரம் தொடர்பாக, : தியடைந்த நிலைய பற்றிய பரிசோதை மாக விவரிக்கின்றே நிதி வளங்களைக் க.வ.நி என உறு அழைக்கப்படும் பொன்றை நிறுவிே போர் கூட்டுறவு அ தோம்.
கற்போர் கூட்டுறவு புதியதோர் எண்ண னர் ஒவ்வொருவரு னர்களுடனான இ6 பட, தமக்கும் ஏன

இரண்டினையும் பரி ம் தகுந்த அழகியற் திறனாய்வு முறை டுத்தல் கற்றலானது, ஒத்த வயதினர் மற் முதாயம் ஆகிய இரு வும், மற்றும் மரபு ஒரு பகுதியான இயற் ள்ள பகைமை உணர் ற்றும் கீழ்ப்படுத்துத யற்கையுடன் ஒன்றி 0ண்ணக்கருவைப் பதி நவீன இயற்கை பெரும்பாலானவற் >ாற்றும் பொதுவாக, த, கூட்டுறவு எடுக்க
ாகவே சுயநலவாதி நாட்டங்கொண்ட மரபு தவறுதலாக காவிக் களாகவும் உள்ளனர் ாடற்றது எனச் சிலர் டாவ்கின்ஸ் (1976 - 30ஆவது ஆண்டுப் க, வெளியிடப்பட்ட ரையில் பின்வருமாறு
ங்கிலுள்ள ஆபத்துக் காள்கையில், இந்தத் வாறு தவறுதலாகப் டலாம் என்பதை என்
விளங்கிக்கொள்ள ", அழியாத மரபணு
ஏன் கவனத்திற்கு வண்டும் என்பதற்கு, ாக அமைந்துள்ளது. டைய சாதனம் மற்று ாடாக இருந்திருக்க
ப்பட்ட திறனாயப்வு )ந்த கற்கைகளுக் க்குமான நிறுவனம்
ஆண்டுகளுக்கு முன் க நாம் வகித்த பாத் எம்மில் சிலர் அதிருப் பில் இருந்தமையைப் ன யொன்றை சுருக்க ன் நாம் எமது சொந்த கொண்டு, சு.நெ திதி தியற்ற நிலையில் முறைசாரா அமைப் னாம். நாம் அதை கற் மைப்பு என அழைத்
என்பது முழுமையாக க்கருவாகும். உறுப்பி ம், ஏனைய உறுப்பி டைத்தொடர்புகள் உட் }னயோர்களுக்குமான
கற்றற் சூழலை உருவாக்குவதற்காக, இந் நிறுவனத்தைப் பயன்படுத்துகின்றனர் தொடக் கத்தில், விதித்துரைக்கப்பட்ட குறிக்கோள் கள் தொடர்பில், இத்தகைய நிறுவன மொன்று உபயோகமான பணியொன்றை எவ்வண்ணம் நிறைவேற்றலாம் என்ப தைப் பற்றி தீர்மானம் எடுக்கப்பட்டது. நாம் அனைவரும் ஒருவரிடமிருந்து மற்ற வர் கற்றுக் கொள்வதற்கு நிறைய விட U 56 g. 666.
முன்னைய பகுதியில் கலந்துரையாடப் பட்ட திறனாய்வு முறையிலான சுய நெறிப் படுத்தப்பட்ட கற்கை என்ற விடயத்தின் பிரகாரம், இங்கு கூட மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சொல்லாக திற னாய்வு முறையிலான என்பது அமைந் துள்ளது. இதன் அர்த்தத்தைப் பின்வரும் சொற்களில் விளக்குவதற்கு நாம் முயற்சி
செய்துள்ளோம்:
“இன்றைய சிக்கல் நிறைந்த உலகில் திற னாய்வு முறையிலான’ என்பது, அளவி லான பொருள் விளக்கங்களைக் கொண் டுள்ளது. எங்களில் அநேகர் "Catch 22 வகை நிலைமையொன்றில் சிக்கியுள் ளோம். அதாவது, நாம் எதைச் செய்தா லும் அது பிழையாகி விடுகின்றது! திற னாய்வு முறையிலான' என்பது, தமக்கும் மற்றவர்களுக்கும் அனுகூலமானது எதுவோ அதைக் கண்டறியக் கூடிய ஆற்றல் என இங்கேஎபொருள்படும். உலகின் சூழ்ச்சி யைப் பற்றிய உணர்வையும் விழிப்பை யும் கொண்டிருக்கும் அதேவேளையில், அவற்றிலிருந்து நீங்கள் விலகி நிற்பதை யும், பலரதும் பொதுநலனுக்கு இட்டுச் செல்லத்தக்க வழிவகைகளை அங்கீகரிப் பதையும் சாத்தியப்படச் செய்கின்ற ஓர் உலக நோக்கை அது உள்ளடக்குகின் றது.”
தற்போது நாம், கிரமமாகப் பாடசாலை களுக்கு செல்கின்ற ஏறத்தாழ ஏழு அல் லது எட்டு இளைய (4 லிருந்து 14 வயது டையவர்கள்) உறுப்பினர்களையும், நான்கு முதிய (60ற்கும் மேற்பட்ட வயதினர்கள்) உறுப்பினர்களையும் வைத்திருக்கின் றோம். இவர்கள் கிழமைக்கு ஒரு தடவை, அதாவது ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத் திற்குப் பிந்திய நேரங்களில் சந்திக்கின் றனர். இளைய உறுப்பினர்களின் வேலைப் பாடுகளைக் கொண்ட கலைப்படைப்புக் கண்காட்சி ஒன்றை நாம் ஒழுங்குபடுத்தப் படக்கூடியதாக இருந்தது (ஆரம்பத்தில், கற்றற் செயல்முறையின் ஒரு பகுதியாகக் கலை இருக்க வேண்டியுள்ளது என்பதை பற்றிய எண்ணம் எதையும் நாம் கொண்டி ருக்கவில்லை). கலை வேலைப்பாடுகள் உறுப்பினர்களினாலேயே ஆயத்தப்படுத் தப்பட்டு, சட்டங்கள் பொருத்தப்பட்டன. கற் றற் செயல்முறையில் இது கூட பயனு
டையதாகும்.
இப்பரிசோதனையின் தொழிற்பாட்டு மாதி ரியொன்றை வெளியுலகிற்கு சமர்ப்பிப்
51

Page 54
பதற்கு முன், நீண்ட தூரம் செல்லவேண் பெரும்பாலும் புறக் டிய நிலையிலுள்ளோம் என்பதை நாம் வின் இரண்டு அம்ச உணர்கின்றோம். யத்துவம் உடைய லைப்படுத்திக் கா6 அழகியல் கல்வியு அறிவுப் பொருளாதாரம், பொருளாதார ஆற்றலுமே இந்த வளர்ச்சி, அபிவிருத்தி ஆகிய சொற் மாகும். பொருத்தமா களின் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மனத்தை விருப்!ை அர்த்தங்கள் தொடர்பாக, சவால்கள் எதிர் கடந்த நிலைக்கு இ நோக்கப்படுகின்றன என்பதுடன், இவற் பதுடன், சிந்திப்பதற்க றிற்குப் புதிய அர்த்தங்கள் வழங்கப்படு பாக திறனாய்வு மு: கின்றன. கான ஆற்றலை வி முழுமையான மான எற்படுத்தும். அத்து
ćцрцр өaєо шт
தற்போதைய ஆழமான கருத்தாடலில்
ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில் பில் கேற்ஸ் அவர்கள் அனுi
`................................. மைக்றோசொப்ற் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, முக்கியத் கடந்த 33 ஆண்டுகளையிட்டு நான் மிகவும் கவனமாகவும் ஆழம என்பதையும், உலகெங்கும் உள்ள மக்களின் வாழ்க்கையை பலவழிகளிலும் மாற்றியமைத்து வருகின்றது என்பதையும், மு உள்ளது என்பதையெல்லாம் எண்ணி நான் வியப்படைகிறேன்.
உருவாக்கிய மென்பொருளைப் பயன்படுத்திய, தொடக்க காலி எம்மிடம் உள்ள பிரத்தியேகக் கணினியானது ஒரு மில்லியன் வியப்பூட்டுகின்ற திடீர் மாற்றங்கள் நிகழவுள்ளதுடன், தொழில்நுட்பத் செய்வதாகவும் இருக்கும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்
"அதேவேளை, உலக சனத்தொகையில் பெரும் பிரிவின அனுபவிக்கவில்லை என்பதும் வெளிப்படையானதாகும். உலகி பில்லியன் எண்ணிக்கையிலானோரே தகவல் தொழில்நுட்பத்தின் ந வாய்ப்புக்களைக் கொண்டுள்ளனர். மேலும் மேலும் போட் பின்னிப்பிணைந்ததுமான பொருளாதாரம் ஒன்றில், தகவல் தொ குறைந்த மட்டத்திலேயே அவை காணப்படுகின்றன.”
“ஆயினும், ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் தொலைநோக்கு 3 துறையில் மேலும் முதலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் 2 உண்டு. இத்தேசமானது மிகுந்த பொருளாதார வளர்ச்சி மற்று ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களைப்போன்று. நானும் இன்னல
அதில் அதிகமானவை மென்பொருளின் உபயோகத்தாலும் தச இருக்கும். 90% இற்கும் அதிகமானதாகக் காணப்படும் இலங் கல்வியும் சுகாதாரப் பராமரிப்பும் அதற்கு ஒர் உறுதியான பொருள் அறிவு தற்போது 20% ஆகக் காணப்படுவதுடன், கடந்த சில தொழில்நுட்ப அறிவு வீதமானது குறிப்பிடத்தக்க ஓர் அதிகரிட் மிகமிக அவசியமான ஓர் கூறாக ஆங்கிலமொழி பேசும் ஆற்ற தகவல் தொழில்நுட்பச் சேவைகள் வருடமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் இனங்கண்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்வதில்
`............................ தனது பங்கிற்கு, மைக்றோசொப்ற் நிறுவனமும் இம் பரந்த தகவல் தொழில்நுட்பக் குறிக்கோள்களுக்கும் பூரண ஆதர என்பதே இலங்கையில் நாம் மேற்கொள்ளும் பணிகளின் தொனிப் திறன்கள் நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாகவும், எமது ஏனைய முன்ே அதிகமான மக்களுக்கு தகவல் தொழில்நுட்பத் திறன்களையு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் மைக்றோசொப்ற் ஆசிரியர்கள், அறிவுத்துறைசார்ந்தோர், கிராமப்புறச் சமூகங்கள் பணியாளர்கள் ஆகியோரைச் சென்றடைந்துள்ளன. இன்றுவரை 450 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையினை இலங்கை முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகின்றது. "Wind( ஓர் மென்பொருளை நாம் ஏற்கனவே தயாரித்துள்ளதுடன், இலங்ை மாற்றியமைக்கும் செயல்முறையில் தற்போது ஈடுபட்டுள்ளோப் (paroib: http://www.microsoft.com/srilanka/MessageFror அடிக்குறிப்பு: 2009 ஜூலை 13 இல் பில் கேற்ஸ் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட வாழ்த்து
52

5ணிக்கப்படும், அறி ங்கள் பெரிய முக்கி வைகளாக முன்னி ன்பிக்கப்படுகின்றன. ம், சிந்திப்பதற்கான இரண்டு அம்சங்களு ன' அழகியல் கல்வி, யும் வெறுப்பையும் ட்டுச்செல்லும் என்
அபிவிருத்தி என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியினால் அளக்கப்படுகின்றவாறு, வெறுமனே பொருளாதார உற்பத்தித்திற னிலான ஓர் அதிகரிப்பாக அன்றி, ஒட்டு மொத்தமான மனித வாழ்க்கைச் சூழலில் காணப்படும் ஒர் முன்னேற்றமாகும் என வாதிடப்படுகிறது. இறுதியாக, தெரிவிக் கப்பட்ட வழிகளில், தற்போது நடைபெற் றுக் கொண்டிருப்பதும் நிறைவுறாதது
மான ஒரு பரிசோதனையைப் பற்றி விவ
ான ஆற்றலை, குறிப்
ரிக்கப்பட்டுள்ளது.
றையில் சிந்திப்பதற் ருத்திசெய்தலானது,
L அபிவிருத்தியை பதிப்புருவைப் பார்க்கவும் டன், இந்த மானிட
உசாத்துணைகளுக்கு ஆங்கிலப்
நுட்ப வருடத்தை (2009) முன்னிட்டு பிவைத்த வாழ்த்துச்செய்தி !
துவம் வாய்ந்த புத்தாக்கச் செயற்பாடுகள் நிறைந்து காணப்பட்ட ாகவும் சிந்திக்கின்றபோது, நாம் எந்தளவுக்கு முன்னேறியுள்ளோம் யும், பணிகளையும் இத்தகவல் தொழில்நுட்பமானது எவ்வாறு ன்னேற்றத்தின் வேகமானது தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் 1981 ஆம் ஆண்டில் மைக்றோசொப்ற் நிறுவனம் முதன்முதலாக 2த்திற்குரிய பிரத்தியேகக் கணினியுடன் ஒப்பிடுகையில், இன்று
மடங்கிலும் கூடிய வலிமை பொருந்தியதாகும். இதில் மேலும் தின் எதிர்காலமானது கடந்தகாலத்தைவிட, இன்னும் பரபரப்படையச் கையுண்டு.”
ர் தொழில்நுட்பத்தின் முழுமையான பயன்களை இன்னமும் லுள்ள கிட்டத்தட்ட 6 பில்லியன் மக்களிலே ஏறக்குறைய ஒரு நவீன வடிவங்களை காலஒழுங்கு முறையில் பயன்படுத்துவதற்கான டித்தன்மை வாய்ந்ததும், சர்வதேசரீதியாக ஒன்றோடொன்று ழில்நுட்பத் திறன்கள் எந்தளவில் இருக்கவேண்டுமோ, அதிலும்
அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, தகவல் தொழில்நுட்பத் உள்ளார்ந்த ஈடுபாடு காரணமாக, இலங்கைக்கு ஓர் அனுகூலம் றும் அபிவிருத்திக்கு ஆயத்தமான நிலையிலுள்ளது என்பதில், நம்பிக்கை உணர்வு உடையவனாக இருக்கிறேன் என்பதுடன், 5வல் தொழில்நுட்பத்தின் வல்லமையாலும் தூண்டப்படுவனவாக கையின் உயர் எழுத்தறிவு வீதமும், உயர்தரத்திலான அதன் ாாதார அடித்தளத்தை இடுகின்றன. நாட்டின் தகவல் தொழில்நுட்ப ஆண்டுகளுக்கு முன்னர் 8% ஆக மாத்திரம் இருந்த இத்தகவல் பினையும் எட்டியுள்ளது. எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கு ல் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டினை, ஆங்கிலம் மற்றும் யதன் மூலம், ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தினை இந்த நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.”
முன்னெடுப்பிற்கும், இலங்கையின் நீண்டகால அடிப்படையிலான வளிக்கத் தயாராக உள்ளது. “தொழிற்திறன்களை உருவாக்குதல்” பொருளாகும். கற்றலில் பங்காளர்கள் மற்றும் சமூக தொழில்நுட்பத் னடுப்புக்கள் ஊடாகவும், நாடெங்கிலுமுள்ள ஒரு மில்லியனுக்கும் ) பயிற்சியினையும் வழங்குவதற்காக, இலங்கையிலுள்ள கல்வி !
பங்காளராக இணைந்துள்ளது. இம்முயற்சிகள் மாணவர்கள்,
தகவல் தொழில்நுட்ப வாண்மைத் தொழிலாளர்கள், புலம்பெயர் , இந்த நிகழ்ச்சித்திட்டங்களுக்காக மைக்றோசொப்ற் நிறுவனம் யில் முதலிட்டுள்ளதுடன், எதிர்வரும் ஆண்டுகளிலும் இவ்வாறான ws Vista" வினை சிங்கள மொழியில் செயற்படுத்தக்கூடியதாக )கக்கான எமது "Office Suite"ஐ இந்த நாட்டிற்கு ஏற்றவகையில்
sy
BillGates.aspx
ச்செய்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மேற்கோள் ந்திரம் இது உள்ளடக்கியுள்ளது.
ஆவணி / புரட்டாதி 2010

Page 55
சிறப்புக் கட்டுரை இலங்கையில் வரிஅறவீட்டு சீர்திருத்தத்திற்கும் மீளமை
அறிமுகம்
ஒரு புதிய வளர்ச்சி யுகத்தின் مستlنگ விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றது. நாடு ஒரு போர் பொருளாதாரத்திலிருந்து சமா தான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அது பல்வேறு அபிவிருத்திச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. இப்புதிய வாய்ப் பினைப் பயன்படுத்தி நிலையான ஒரு வளர்ச்சி வேகத்தை எட்ட வேண்டுமானால் உடனடிக் கொள்கைச் சீர்திருத்தங்கள் இன் றைய காலகட்டத்தின் அத்தியாவசியத் தேவை களாக இருந்து வருகின்றன.
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள்கட்டமைப்புப் பணிகளில் அரசாங்கம் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தப் பின்னணியில் வணிகச் சூழ்நிலைகளின் மீது ஒரு தாக்கத்தை ஏற் படுத்தாத விதத்தில் அரசாங்கத்தின் வரு மானத்தை அதிகரித்துக் கொள்வது என்பது சவால்கள் நிறைந்த ஒரு பணியாக இருந்து வரும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலை யில் இலங்கை அரசாங்கம் (மொத்த உள் நாட்டு உற்பத் தியில்) வருமான உருவாக்க விகிதத்தை தற்போதைய மட்டமான 14.9% இலிருந்து 2011இல் 16.9% ஆக அதிகரித் துக் கொள்வதற்கான இலக்கினைக் கொண் டுள்ளது. இந்த இலக்கினை சாதித்துக் கொள்ள வேண்டுமானால் நாட்டின் தற்போ தைய கட்டமைப்பு மற்றும் வரி நிருவாகம் என்ப வற்றில் தொடர்ச்சியான பல சீர்திருத் தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை நிலவி வருகின்றது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தொடர்பான இலங்கையின் வருமான மட் டம் புதிதாக கைத்தொழில் மயமாகியிருக் கும் கிழக்காசிய, தென் ஆபிரிக்கா, சீனா போன்ற பொருளாதாரங்களின் மட்டங்களி லும் பார்க்க பெருமளவுக்குப் பின்தங்கி யதாக இருந்து வருகின்றது. இலங்கையின் மொ. உ. உ விகிதம் தொடர்பான வரு மானம் 1995 இல் 20.4% ஆக காணப்பட்டது. அது 2008 இல் தீவிரமான ஒரு சரிவை எதிர்கொண்டு 14.9% ஆக வீழ்ச்சியடைந் திருந்தது. உண்மையிலேயே இது இலங் கைப் பொருளாதாரத்தை பொறுத்தவரை யில் ஒரு புதிய போக்காகும். ஏனெனில் 1952 தொடக்கம் 1990 களின் தொடக்கம் வரையில் இந்த விகிதம் தொடர்ந்தும் 20% க்கு உயர்வானதாக இருந்து வந்துள்ளது. நாட்டின் மெய் தலா நபர் வருமானத்தில் உறுதியான வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் பின் னணியில் எமது வரி அடித்தளம் வருமான அதிகரிப்புகளுடன் அல்லது பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைந்த விதத்தில் போதியளவில் விரிவடையாதிருந்தமையி
menehmanan
ஆவணி / புரட்டாதி 2010
னாலேயே இந்த வீ வரி ஏய்ப்பு, மோசம பெருந்தொகையான றும் வரிக் கொள்ை பட்ட திடீர் மாற்றங்க ணிகள் இந்த வீழ் செய்துள்ளன.
வருமானம் வரி மற்று மானம் என்பவற்றை கடந்த இரு வருட க பாக வரி வருமானத்தி டுள்ளது. 2007 இல்
வந்த வரி வருமானம் வீழ்ச்சியடைந்திருந்த நாடுகளில் மொத்த உ வரிவருமானத்தின் காணப்படுகின்றது. இ ஆகவும், மலேசியா
உள்ளது.
மொத்த வரிவருமா6 களிலிருந்து கிடைக்கு வாகக் காணப்படுகின் தளம் குறுகியதாக இ கான காரணமாகும். நேரடியாக வரி செg னிக்கை 600,000க்குட படுகின்றது. வரி செ கள், கம்பனி சாராத வும் உழைக்கும்போ கள் ஆகிய தரப்பும் அடித்தளத்தை விரி தாமாகவே முன்வந்: களுக்கு ஊக்கு விப் களையும் வழங்கும் பல சட்ட மற்றும் நி அறிமுகம் செய்து உதாரணமாக உரிய துபவர்களுக்கு சலுை கப்படுவதுடன், தமது கச் செலுத்துபவர்களு களும் வழங்கப்பட் சில சந்தர்ப்பங்களி களுக்கு வாகன இ தீர்வைச் சலுகைகளு எனினும் இத்தகைய களின் தாக்கத்தை விதத்தில் மதிப்பீடு ே வரிக் கட்டமைப்பில் பாடுகளும் வரி நிரு முறைபாடுகளும் வ மான வீழ்ச்சிக்கு வழ காரணமாக பொது விதிப்பு அதிகாரிகள் ணங்களும் தோன் றி வரி செலுத்துபவர்க கரமானதா கவே உ ஏய்ப்பு செய்பவர்கள் மளவுக்கு உயர்வாக
 

முறையின் முரண்பாடுகள்: மப்புக்குமான தேவை
pச்சி ஏற்பட்டிருந்தது. ான வரி நிருவாகம்,
வரிவிலக்குகள் மற் கயில் மேற்கொள்ளப் ள் போன்ற பல கார ச்சிக்கு பங்களிப்புச்
றும் வரி சாராத வரு
உள்ளடக்குகின்றது. ாலத்தின்போது குறிப் ல்ெ ஒரு வீழ்ச்சி ஏற்பட் 14.2% ஆக இருந்து 2008 இல் 13.3% ஆக து. வியட்நாம் போன்ற ள்நாட்டு உற்பத்தியில் ஈதவீதம் 21.1% ஆக து தாய்லாந்தின் 177% வில் 16.6% ஆகவும்
னத்துக்கு நேரடி வரி கும் பங்களிப்பு குறை 1றது. எமது வரி அடித் ருந்து வருவதே இதற் தற்பொழுது நாட்டில் லூத்துபவர்களின் எண் ம் குறைவாகக் காணப் லுத்துவோரில் கம்பனி நிறுவனங்கள் ஆகியன தே வரி செலுத்துபவர்
அடங்குகின்றன. வரி வாக்கும் பொருட்டும் து வரி செலுத்துபவர் புக்களையும் வெகுமதி பொருட்டும் ஏற்கனவே ருவாக வழிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன. விதத்தில் வரி செலுத் கை அட்டைகள் வழங் வரிகளை உடனடியா நக்கு கழிவுத் தொகை டு வருகின்றன. ஒரு ல் வரி செலுத்துபவர் றக்குமதிகளின் போது ம் வழங்கப்படுகின்றன. ஊக்குவிப்புத் திட்டங் மிகவும் நுணுக்கமான சய்ய வேண்டியுள்ளது. காணப்படும் முரண் வாகத்தில் காணப்படும் வருமானத்தின் தீவிர கோலியுள்ளன. இதன்
மக்களிடையே வரி தொடர்பான தப்பெண் புள்ளன. இலங்கையில் ளின் அளவு அதிருப்தி ள்ளது. ஏனெனில் வரி lன் எண்ணிக்கை பெரு இருந்து வருகின்றது.
கலாநிதி. சமன் கெலேகம
நிறைவேற்றுப் பணிப்பாளர்
இலங்கை கொள்கை ஆய்வுகள் நிறுவனம் கொழும்பு
அடிக்கடி வழங்கப்பட்டு வரும் வரி மன் னிப்புகளும் கூட இதில் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை எடுத்து வரவில்லை.
2011ஆம் ஆண்டளவில் இலங்கை அதன் வரி வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 வீதமாக உயர்த்திக் கொள் ளக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. அதன் பின்னர் வரும் மூன்று வருடங்களின் போது ஒவ்வொரு வருடத்திலும் அதனை சுமார் 0.75 % ஆக அதிகரித்துக் கொள்வ தற்கான ஆற்றலையும் கொண்டுள்ளது. இந்த இலக்கினை நாங்கள் அடைய வேண்டு மானால் இலங்கையின் வரிக் கட்டமைப்பில் காணப்படும் ஒரு சில முரண்பாடுகள் நிவர்த்திக்கப்படுதல் வேண்டும். எமது வரிக் கட்டமைப்பில் காணப்படும் பின்வரும் ஏழு முரண்பாடுகள் இக்கட்டுரையின் அடுத்து வரும் பகுதிகளில் எடுத்து விளக்கப்படுகின் றன:
1. இலங்கையின் வற் (பெறுமதி சேர்) வரிமுறையில் நிலவி வரும் முரண் பாடுகள். 2. வருமான வரிமுறையில் நிலவி வரும்
முரண்பாடுகள். 3. அரசாங்க ஊழியர்கள் போன்ற ஒரு சில பிரிவினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரி விலக்குகளில் நிலவிவரும் முரண்பாடுகள் 4. இலங்கை முதலீட்டுச் சபையின் அதி யுயர் வரி ஊக்குவிப்பு கட்டமைப் பில் நிலவி வரும் முரண்பாடுகள் 5. தெரிவு செய்யப்பட்ட துறைகளின் மீது உயரளவில் வரி விதிப்பது தொடர் பாக நிலவி வரும் முரண்பாடுகள். 6. மாகாண சபை வரி அறவீட்டு முறை யில் நிலவி வரும் முரண்பாடுகள். 7 வரி நிருவாக முறையில் நிலவிவரும்
முரண்பாடுகள்
வற் (பெறுமதி சேர்) வரிமுறையில் நிலவி வரும் முரண்பாடுகள்
வற் வரிமுறை உலகில் சுமார் 160 நாடு களில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த முறையின் கீழ் ஒரு நிறுவனம் உற்பத் திக்கென கொள்வனவு செய்யும் மூலப் பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற் றுக்குச் செலுத்தியிருக்கும் வரிகளை கணித்து அதன் விற்பனைகளின் மீது வரியைச் செலுத்துகின்றது.
53

Page 56
இலங்கையில் ஆரம்ப காலத்தில் மொத்த வியாபார வரிமுறை அமுலில் இருந்து வந்தது. 1998 இல் பண்டங்கள் மற்றும் சேவைகள் (GST) வரிமுறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் 2002ஆம் ஆண்டில் (பெறுமதி சேர்) வற் வரிமுறை அமுலுக்கு வந்தது. எனினும், நிருவாக பொறிமுறையும் நிறுவன ரீதி யான பக்கபலமும் போதியளவில் வளர்ச் சியடையவில்லை என்றும் தற்போதைய முறை வற் வரிமுறையை தாக்கமான விதத் தில் நிருவகிக்கக்கூடிய ஆற்றலை கொண் டிருக்கவில்லை என்றும் பரவலாக நம்பப் படுகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகள் மற் றும் வளர்முக நாடுகள் என்பவற்றுடன் ஒப் பிட்டு நோக்கும் பொழுது இலங்கையின் வற் வரி வருமானத்தின் உற்பத்தித்திறன் குறைவாகக் காணப்படுகின்றது. 1.0 என்ற புள்ளி முழுமையான வற் வருமான உற்பத் தித்திறனை காட்டுகின்றது. இலங்கை இந்த வகையில் 0.315 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதனை வியட்நாம் (0.562), தாய்லாந்து (0.560), நேபாளம் (0.388), இந்தோனேசியா (0.353) மற்றும் சிங்கப்பூர் (0.415) ஆகிய நாடுகளின் புள்ளிகளுடன் ஒப்பிட்டு நோக்க முடியும்,
இலங்கை இறக்குமதிகள் மீதும் வற் வரியை விதித்து வருகின்றது. பொருட் களை இறக்குமதி செய்யும்பொழுது ஏனைய தீர்வைகளுடன் சேர்த்து இந்த வரியும் அற விடப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 2008 ஆம் ஆண்டில் இலங்கையின் வற் வரி வருமானம் குறை வாகக் காணப்பட்டது. இதற்கான முக்கிய காரணம் 2008 ஆம் ஆண்டில் இறக்குமதி அளவுகளில் ஏற்பட்டிடிந்த வீழ்ச்சியாகும். வற் வரி தவிர இலங்கை ஏனைய பல நேரில் வரிகளையும் அறவிட்டு வருகின்றது. தேசத் தைக் கட்டியெழுப்பும் வரியும் இதில் அடங் கும.
அண்மைய தசாப்தங்களில் உலகின் பல நாடுகள் வற் வரிமுறையை அமுல் செய் துள்ளன. எனினும் இலங்கை பாரம்பரிய வற் வரி கோட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றுள்ளது என்று கூற வேண்டியுள்ளது. பல்வேறு திருத்தங்கள், விதிவிலக்குகள் என் பன அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வற் வரிமுறையின் நிருவாகம் சவால் மிக்க ஒரு பணியாக இருந்து வந் துள்ளது. வற் வரியைச் செலுத்தி வரும் தொழில் முயற்சியாளர்கள் மட்டுமன்றி வரி நிருவாகிகள் மற்றும் வரித்துறை நிபுணர் கள் போன்றவர்களும் இக்கருத்தைத் தெரி வித்துள்ளனர்.
திருத்தங்கள், விதிவிலக்குகள் மற்றும் மீளவிப்புகள்
அண்மைய வருடங்களில் வற் சட்டம் தொடர்பாக பெருந்தொகையான திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற் றில் ஒரு சில திருத்தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கங்களுக்கா கவும் (குறிப்பாக வற் வரி மீளளிப்புகள் தொடர்பான) ஒரு சில ஏற்பாடுகள் துஷ்பிர
54
யோகம் செய்யப்படுவ கங்களுக்காகவும் ே இவ்விதம் அடிக்கடி தி ளப்பட்டதன் காரணப முறை மிகவும் சிக்க மடைந்தது. மேலும்
தொடர்பான சிக்கல வற் வரி வருமான வழி கோலியது. வேறு விகிதங்கள் மற்றும்
பன வற் வரி நிருவ விளைவிப்பதுடன், வ தொடர்பான வரைவில கொள்வதிலும் பிரச்சி கின்றன. நிருவாக ரீத ஏற்பட்டுள்ளன. வரி
விரிவான நடைமுை
கொள்ளப்பட வேண்
வரி அறிக்கைகள் உ படுத்தப்பட்டு மீளவி சரியாக கையாளப்ட நிருவாகத்தைச் சிற முடியும். அதேபோ6 களுக்கு வழிகாட்டுத தல் வேண்டும். வரிக யும் தற்போதைய எ வெளிகளையும் குறை டுள்ளது. அதன் காரண ஊழல்கள் இடம்பெற காணப்படுகின்றது.
ஏற்றுமதியாளர்கள் : மூலப்பொருட்களை போது வற் வரியை சந்தர்ப்பத்தில் ஏற் தொடர்பாக பூஜ்ய வி வேண்டுமென்பதனை ரும் ஏற்றுக்கொள்கி மீளளிப்பு நடைமுை கொள்வதற்கு இது ! ளிப்புகள் தாமதமை நிருவாக நடைமுறை குறைகூறி வந்துள்ள கக் கோரப்படும் ஒரு பந்தமற்றவைகளாகவ வாக வர்க்கத்தின் :ெ கொண்டதாகவும் இ ஒரு சிலர் கூறுகின்ற தமக்கு வற் மீளளிப் ணத்தினால் கடந்த போது தமது பண மிக மோசமாக பா ஏற்றுமதியாளர்கள் ( ளனர். இப்பொழுது ஓரளவுக்கு தீர்த்து 6 தெரிகிறது.
பரிசீலனை செய்யும் மளவுக்கு உள்ளிடு - தங்கியிருந்து வருகி போதைய தரவுத் த வரையறைகள் கார6 - வெளியீடு பரிசீலை மையற்றதாகவே இரு தப் பொறிமுறை மி தெரிவாக இருந்து எ

தனை தடுக்கும் நோக் 2ற் கொள்ளப்பட்டன. ருத்தங்கள் மேற்கொள் ாக நாட்டின் வற் வரி ானதொன்றாக மாற்ற வரி விலக்களிப்புகள் ன நீண்ட பட்டியல் } குறைவடைவதற்கு பட்ட அளவுகளிலான விதிவிலக்குகள் என் ாகத்திற்கு இடையூறு ரி செலுத்துவோர் வரி க்கணங்களைப் புரிந்து னகளை எடுத்து வரு யான தடங்கல்களும் மீளளிப்புகள் மிகவும் றகளுக்கூடாக மேற் டியுள்ளன.
ரிய விதத்தில் முறைப் ப்புக் கோரிக்கைகள் ட்டால் மட்டுமே வரி ப்பாக மேற்கொள்ள 0 தொழில் முயற்சி ல்களும் வழங்கப்படு ளை மீளவிரிப்புச் செய் பழிமுறை பல இடை பாடுகளையும் கொண் னமாக பாரியளவிலான )க் கூடிய வாய்ப்பும்
தமது உற்பத்திக்கான கொள்வனவு செய்யும் செலுத்தியிருக்கும் றுமதி விற்பனைகள் கித வரி விதிக்கப்பட
பொதுவாக எல்லோ 'ன்றனர். மிக நீண்ட றைகளை தவிர்த்துக் உதவும். வற் வரி மீள டவதற்கான காரணம் றகளாகும் என பலர் னர். இது தொடர்பா சில விபரங்கள் சம் பும் வெறுமனே நிரு 5டு பிடி இயல்பினைக் ருந்து வருகின்றதென னர். உரிய நேரத்தில் புகள் கிடைக்காத கார ஒரு சில மாதங்களின் பாய்ச்சல் நிலைமை திக்கப்பட்டிருந்ததென மறைப்பாடு செய்துள்
இந்தப் பிரச்சினை வைத்திருப்பது போல்
பொறிமுறைகள் பெரு வெளியீடு முறையில் ன்றது. எனினும், தற் ளத்தில் காணப்படும் னமாக இந்த உள்ளீடு ன பொறி முறை முழு ந்து வருகின்றது. இந் கச் சிறந்த முதலாவது ருகின்றதெனக் கூறப்
படுவதுடன், அதனை மேலும் பலப்படுத்துவ தற்கென பல நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மோசடி களைத் தடுக்கும் பொருட்டு தாக்க மான இலக்குடன் கூடிய கணக்காய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான வளங் களும் ஒதுக்கப்படுதல் வேண்டும்.
நிதிச் சேவைகள் மீதான வற் வரி
நிதிச் சேவைகள் துறை முன்வைத்துவரும் மிக முக்கியமான ஒரு மனக்குறை அத் துறை மீது விதிக்கப்பட்டு வரும் இருபது சதவீத மேலதிக வரியாகும். இது தொழில் நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரியாக இருந்து வருவதுடன், உலகின் வேறு எந்த போட்டி பொருளாதாரங்களிலும் இந்த வரி முறை நிலவி வரவில்லை. நிதிப் பாய்ச்சல்கள் மீதான வற் வரியை நிர்ணயிப்பதில் நிலவி வரும் சிக்கல்களே இதற்கான காரணமாகும். திட்டவட்டமான வற் வரி வங்கிகளின் மீது ஒரு மோசமான தாக்கத்தைக் கொண்டுள்ளது. அது நிறு வனத்தின் இலாபங்கள் மீதான வரி விகி தத்தை பல சந்தர்ப்பங்களில் சுமார் 60% உயர்த்துகின்றன. நிதிச் சேவைகள் மீது செலுத்தப்படும் வற் வரி வருமானத்தை உழைக்கும் ஒரு செலவாக இருந்து வந்த போதிலும், அதனை கழித்துக் கொள்ளக் கூடிய ஒரு செலவாக கருதுவதற்கு வங்கி களுக்கு இடமளிக்கப்படுவதில்லை.
இந்த வற் வரியை நிதி நிறுவனங்கள் முழு மையாகச் செலுத்தி வருகின்றன. எனினும் அது பாரம்பரிய வற் வரிமுறை யொன்றின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறுவதாகவே இருந்து வருகின்றது. பெரிய வங்கிகளைப் பொறுத்தவரையில் அவை இந்த வரிச் செலவை வட்டி விகிதங்களுக்கு ஊடாக அவற்றின் வாடிக்கையாளர்கள் மீது திணித்து வருகின்றது என வாதிட முடியும். எனினும் பெருமளவுக்கு சிறு அளவிலான இலாபங் களில் இயங்கி வரும் நுண்மட்ட நிதி நிறு வனங்களை பொறுத்தவரையில் இந்த வரி மிகக் கடுமையான ஒரு சுமையாக உணரப் படுகின்றது. குறிப்பாக பொருளாதாரத்தின் உற்பத்தித் துறைகள் மீது தாக்கத்தை எடுத்து வரும் ஒரு வரிமுறை மிகவும் சிக் கலானதாக இருந்து வரக்கூடாது. அது நவீன வரிக் கோட்பாடுகள் மற்றும் கொள் கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருந்து வரவேண்டி இருப் பதுடன், வரி செலுத்துபவர்கள் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு முறையாகவும் இருந்து வரவேண்டும். இலங்கையின் தற் போதைய வற் சட்டவாகத்தில் அத்தகைய கோட்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என் பதனை இலங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் சட்ட வாக்கத்தில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கு அது முன்வர வேண்டும்.
இலங்கை வருமான வரி தொடர்பான பிரச்சினைகளிர்
நாடு இப்பொழுது ஒரு புதிய வளர்ச்சி கட்டத்தில் பிரவேசித்திருப்பதுடன், அதற்
ஆவணி / புரட்டாதி 2010

Page 57
கான செலவுகளை நிதிப்படுத்துவதற்கு வருமான மார்க்கங்களை அதிகரிக்க வேண் டிய தேவை காணப்படுகின்றது. அதற்கென வருமான வரி அடித்தளம் விரிவாக்கப்படு தல் வேண்டும். இந்தப் பின்னணியில் வரி அடித்தளம் மிகவும் குறுகியதாக இருந்து வருவதற்கு பங்களிப்புச் செய்திருக்கும் துறைகள் எவை என்பதனை அரசாங்கம் உன்னிப்பாக கவனத்தில் எடுக்க வேண்டும். உதாரணமாக (அரசாங்க உத்தியோகத்தர் கள் போன்ற) தனிநபர்களுக்கும் (இலங்கை முதலீட்டுச் சபை தொழில் முயற்சிகள் போன்ற) கம் பனிகளுக்கும், வழங்கப்பட்டு வரும் வரி விலக்குகளும் நிறுவனங்களும் தொழில் சார் நிபுணர்களும் உரிய விதத் தில் தமது வரிகளைச் செலுத்தாதிருப்பதும், இந்நிலைமைக்கு பங்களிப்புச் செய்துள்ளன.
நேரில் வரிகளுடன் ஒப்பிடும் பொழுது வருமான வரிகளின் குறைந்த மட்டம்
கடந்த ஐந்து வருடக் காலத்தில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தை பொறுத்தவரை யில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (தனிநபர் வரி, கம்பனித் துறை வரி மற்றும் பிடித்து வைத்திருக்கும் வரி என்பவற்றின் வடிவி லான) வருமான வரிகள் ஆண்டொன்றுக்கு சுமார் 54% ஆக இருந்து வந்துள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில் இது கடந்த ஐந்தாண்டு காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4% ஆகவே இருந்து வந்தது. கடந்த பத்து வருட காலத் தின் போது வருமான வரிகள் படிப்படியாக அதிகரித்து வந்துள்ள போதிலும், மொத்த வரி வருமானத்தின் சதவீதம் என்ற முறை யில் (தனிநபர் வரி மற்றும் கம்பனித்துறை வரி என்பவற்றைக் கொண்ட) வருமான வரி வருமானம் நேரில் வரி வருமானத்து டன் ஒப்பிடும்பொழுது குறைவாக இருந்து வருகின்றது. 2008இல் மொத்த வரி வரு மானத்தில் 35%க்கு வற் வரி பங்களிப்புச் செய்திருந்ததுடன், வருமான வரியின் பங்களிப்பு 22% ஆக இருந்து வந்தது. இலங்கை வரி அடித்தளம் மிகவும் குறுகிய தாக இருந்து வருவதே இதற்கான காரண மாகும். நாட்டில் பெருமளவுக்கு வரி ஏய்ப்பு நிலவி வருவதுடன், ஒரு சிலருக்கு திட்ட மிட்ட விதத்தில் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகின்றது. அதே போல பெருந்தொகையான வரி விடுமுறை களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் தலைக்குரிய மொத்த உள் நாட்டு உற்பத்தி அதிகரித்து வந்துள்ள போதிலும் அதற்கேற்ற விகிதாசாரத்தில் வரி வருமானமோ அல்லது வரி செலுத் துபவர்களின் எண்ணிக்கையோ அதிகரித் திருக்கவில்லை என வாதிட முடியும். வரு மான வரியைப் பொறுத்தவரையில் 2008 ஆம் ஆண்டில் 25,775 கம்பனித் துறை நிறுவனங்கள் ரூ 467 பில்லியனை பங் களிப்புச் செய்திருந்தன. அதேவேளையில் (தனிநபர்கள், பங்குடமைகள், நபர்களின் கூட்டு நிறுவனங்கள் ஆகிய பிரிவுகளை கொண்ட) கம்பனித் துறை சாராத வரி செலுத்துவோரின் பங்களிப்பு ரூ 47 பில்லிய னாக இருந்து வந்தது. உழைக்கும்போதே வரி செலுத்துபவர்கள் (ஊழியர்கள்) 351,726 பேர் ரூ 14.3 பில்லியனை பங்களிப்புச்
ஆவணி / புரட்டாதி 2010
செய்திருந்தார்கள். (உ Gola#6ọgöguð PAYE 6 தனிநபர்களின் வரும மான ஒரு வரி மூல முடியும். ஆனால் அ கடந்த காலத்தின்டே அளவிலான வரி வ திற்கு கிடைக்கவில் வர்கள் அதிகாரிகளி பயந்து தமது உண்6 களை பிரகடனம் ே காட்டி வருகின்றார்க புதிதாக வரி செலுத்து கையை அதிகரித்து நிலையில் காணப்ப
இலங்கையின் முறை ளாதாரத்தில் ஒரு வ வகித்து வருகின்ற படையில் மேற்கொள் செய்யப்படாத கொடு எண்ணிக்கையும் ம: வில் காணப்படுகின் வர்த்தகர்கள் இயங் நிலையங்களில் இந் பாக அவதானிக்க மு லான வெளிக்களப்
றும் மதிப்பீட்டு ஆய் ஊடாகவும் நாடு தழு மற்றும் விழிப்பூட்ட6 களுக்கூடாகவும் மே தொழில் முயற்சிகை மைப்புக்குள் எடுத்து கமைந்த தனியார்
வருவதற்கும் நடவடி ளப்படுதல் வேண்டு
இலங்கை உலகளால் களுடன் பெருமளவு களை மேற்கொண் அதன் வரிக் கட்டை களும் உலகளாவிய பட்ட கோட்பாடுகள் கோள்கள் என்பவற்ை விதத்தில் இருந்து வ இந்தியாவையும் உ கள் கடந்த சில வருட வரி சீர்திருத்தங்கை வைத்துள்ளன. இந்தி புதிய நேரடி வரி மு: கான ஏற்பாடுகளை ( Dģi. இலங்கையின் றைய காலத்தின் தே மாற்றியமைக்கப்படு உள்நாட்டு மற்றும் ே ளர்களால் எளிதில் விதத்தில் உள்நாட்டு வாக்கப் படுதல் வே பொருளாதாரம் உரு லான வர்த்தக செ களுக்கு ஈடு கொடுக் வரிச் சட்டங்கள் இ வேண்டும்.
வட்டி மீதான பிடி வரி
வட்டிக் கொடுப்பன6 வரியை கழிப்பது ெ கவனம் செலுத்த

ழைக்கும்போதே வரி பகைகளைச் சாராத) ான வரி மிக முக்கிய ாதாரமாக இருந்துவர ந்தத் துறையிலிருந்து ாது குறிப்பிடத்தக்க ருமானம் அரசாங்கத் லை. பெரும்பாலான ன் கெடுபிடிகளுக்குப் )ம வருமான மட்டங் செய்வதற்கு தயக்கம் ள். இதன் காரணமாக நுபவர்களின் எண்ணிக் க் கொள்ள முடியாத டுகின்றது.
}சாராத துறை பொரு லுவான பாத்திரத்தை து. நாளாந்த அடிப் ாளப்பட்டுவரும் பதிவு க்கல் - வாங்கல்களின் திப்பும் கணிசமானள றன. புறக் கோட்டை கி வரும் வியாபார நிலை மையை குறிப் டிகின்றது. அதிகளவி பரிசோதனைகள் மற் வுகள் என்பவற்றுக்கு விய ரீதியிலான கல்வி ல் நிகழ்ச்சித் திட்டங் லும் அதிகளவிலான ள பிரதான வரி கட்ட வருவதற்கும் ஒழுங் துறைக்குள் எடுத்து க்கைகள் மேற்கொள்
).
பிய வணிக முறைமை க்கு ஒருங்கிணைப்புக் டு வரும் நிலையில் மப்பும் வரி விதிமுறை ரீதியில் அங்கீகரிக்கப் மற்றும் நவீன கருது ற பிரதிபலிக்கக் கூடிய ருவது அவசியமாகும். ள்ளிட்ட ஏனைய நாடு உங்களின் போது நவீன ள அறிமுகம் செய்து யா இப்பொழுது ஒரு றையை பின்பற்றுவதற் மேற்கொண்டு வருகின் வரிச் சட்டங்கள் இன் வைக்கேற்ற விதத்தில் தல் வேண்டும். புதிய வெளிநாட்டு முதலீட்டா பயன்படுத்தக் கூடிய வரிச்சட்டங்கள் உரு 1ண்டும். மேலும் நவீன வாக்கும் புது வகையி ாடுக்கல் வாங்கல் கும் விதத்திலும் எமது ற்றைப்படுத்தப்படுதல்
த்து வைத்திருக்கும்
புகளிலிருந்து வருமான தாடர்பாகவும், நாங்கள் வேண்டியிருக்கின்றது.
ஏனெனில் வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் என்பவற்றினால் வைப்பு தகவல்களுக்குச் செலுத்தப்படும் மொத்த வட்டி தொகையில் 20% க்கு குறைந்த தொகைகள் தொடர்பாகவே பிடித்து வைத் திருக்கும் வரி அறவிடப்பட்டு வந்திருக் கின்றது என்பதனை தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த வரிப் பொறுப்பினை பல்வேறு கூறுகளாகப் பிரித்து வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன், ஒரு நபர் ஒரே வங்கியில் பல்வேறு சேமிப்புக் கணக்கு களை ஆரம்பிக்க முடியும். அந்நபரின் அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் வழங்கப்படும் மொத்த வட்டித் தொகைக்கு பிடித்து வைத்திருக்கும் வரியை கழிப்ப தற்கு வங்கிகள் இணங்குவதில்லை. மேலும் ஒரு சில வங்கிகளும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையிலான வைப்பு தாரர்களை தம்பால் ஈர்த்துக் கொள் ளும் பொருட்டு இந்த வரியைப் பிடித்து வைத் திருக்கும் நடைமுறையைச் செய்யா திருப்பதனை ஒரு சந்தைப்படுத்தல் கருவி யாக பயன்படுத்திவரும் நிலையும் அவ தானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒழுங்கு முறைப்படுத்தப்படாத நிதிநிறுவனங்களை பொறுத்தவரையில் இந்நிலைமை காணப் படுகின்றது.
(ரூ. 5 மில்லியனுக்கும் குறைவான வரு மானத்தை ஈட்டும்) சிறிய நிறுவனங் களுக்கு குறைந்த விகிதத்திலான (15%) வரி தற்பொழுது அறவிடப்பட்டு வருகின் றது. தமது தொழிலை விரிவாக்கம் செய்து கொள்வதற்கு அவசியமான நிதிகளை வைத்துக்கொள்வதற்கு உதவும் பொருட்டு இவ்வாறு செய்யப்படுகின்றது. எனினும், இச்செயற்பாட்டுக்கு சிக்கலான ஒரு கண் காணிப்புமுறை தேவைப்படுகின்றது. ஏனெ னில் வரி தவிர்ப்பு வழிமுறையொன்றாக நிறுவனங்கள் தமது தொழில் முயற்சியை இலாபமீட்டும் சிறு சிறு அலகுகளாகப் பிரித்துக் கொள்ளக்கூடிய நிலை காணப் படுகின்றது. இந்நிறுவனங்களை அடிப் படை வரி விகிதத்துக்குள் உள்ளடக்குவது வருமான உருவாக்கத்தைப் பொறுத்தவரை யிலும் அதேபோல கண்காணிப்புச் செலவு களைப் பொறுத்தவரையிலும் மிகவும் தாக் கமானதாக இருந்து வர முடியும். அதே வேளையில் சிறிய தொழில் முயற்சிகளுக்கு அதிகளவிலான மானியங்களையும், ஊக்கு விப்புக்களையும் வழங்க முடியும்.
எதிர்கால நோக்கு
இலங்கையின் தனிநபர் வருமான வரி கட்ட மைப்பு தொடர்ந்தும் மிகக் குறுகியதாகவே இருந்து வருகின்றது. இக்கட்டமைப்புக்குள் இருந்து எமது வருமான இலக்குகளை சாதித்துக் கொள்வதென்பது மிகவும் சிரம மான காரியமாகும். அதிக எண்ணிக்கையி லான மக்களை வரி செலுத்துவோர் பட்டிய லுக்குள் எடுத்து வந்து, எமது வரி அடித் தளத்தை விரிவாக்கிக் கொள்வதற்குத் தேவையான புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டால் இறுதியில் ஒட்டு மொத்த வரி விகிதங்களை குறைப்பதற்
கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கும்.
55

Page 58
தொழில் சார் வல்லுநர்கள் மற்றும் பொதுத் துறை ஊழியர்கள் போன்ற முக்கியமான வருமானப் பிரிவினர்களை முழுமையாக வரிக் கட்டமைப்புக்குள் எடுத்து வரும் வரையில் இந்த இலக்கை எட்டுவது சாத் தியமில்லை என்றே கூறவேண்டும்.
கம்பனித்துறை வரிவிதிப்பை பொறுத்த வரையில் இலங்கை பிராந்திய ரீதியில் போட்டித்துறை கொண்ட ஒரு வணிக மையமாக உருவாக வேண்டுமானால் கம் பனித்துறை மீது அறவிடப்பட்டு வரும் வரி கள் படிப்படியாக குறைக்கப்படுதல் வேண் டும். கடந்த சகாப்தத்தின்போது உலகெங் கிலும் நியதிபூர்வமான கம்பனித் துறை வரிகளில் செங்குத்தான ஒரு வீழ்ச்சி ஏற்பட் டிருந்தது. 1980களின் நடுப்பகுதிகளில் 50% ஆக இருந்து வந்த இந்த வரிகள் கடந்த ஆண்டில் சுமார் 25% ஆக குறைவடைந் திருந்தன. இலங்கையின் போட்டி நாடுகளான மலேசியா (26%), இந்தியா (33.9%) இந்தோ னேசியா (30%), தாய்லாந்து (30%) மற்றும் வியட்நாம் (28%) ஆகிய நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது இலங்கையின் கம்பனித்துறை வரி (35%) மிக உயர்வான தாகக் காணப்படுகின்றது.
அரசாங்க ஊழியர்களும் அரசியல்வாதி களும் ஏன் வரி செலுத்த வேண்டும்?
1979 இல் அப்போதைய நிதியமைச்சர் அரசாங்க ஊழியர்களுக்கு வரி விலக்கு வழங்கினார். 1977 இல் எமது பொருளாதா ரம் திறந்து விடப்பட்டதன் பின்னர் தனியார் துறை ஊழியர்களின் வேதனங்கள் அதி கரிக்க தொடங்கின. ஆனால் அதற்கு இணை யான விதத்தில் அரசாங்க ஊழியர்களின் வேதனங்களை அதிகரிக்க முடியாதிருந் தது. இந்த பின்னணியிலேயே அரச ஊழி யர்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டிருந் தது. அது ஒரு தற்காலிக நிவாரண வழி முறையாக் இருந்து வந்த போதிலும், துர திஷ்டவசமாக எமது நாட்டில் அத்தகைய வழிமுறைகள் நிரந்தர வழிமுறைகளாக மாறிவிடுகின்றன. அரசாங்க ஊழியர் களுக்கு வரி விலக்கு வழங்கி வரும் உல கின் ஒரேயொரு நாடு இலங்கையாகும்.
இலங்கையின் மொத்த ஊழியர் படை எண் ணிக்கை சுமார் 7 மில்லியன். இதில் அர சாங்க ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 1.2 மில்லியன் அளவில் இருந்து வருகின் றது. இவர்களும் தனியார் துறை ஊழியர் களைப் போலவே பொதுச் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, வரு மானம் ஈட்டி வரும் இத்தகைய ஒரு பாரிய பிரிவினருக்கு ஏன் வரி விலக்கு அளிக்கப் பட வேண்டுமென்பதற்கான ஒரு வலுவான நியாயம் முன்வைக்கப்பட வில்லை.
அரசாங்க ஊழியர்கள், பாராளுமன்ற உறுப் பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஓரளவு அரசதுறை ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பொதுத்துறை பணியாளர்கள் வருமான வரி செலுத்த வேண் டிய வீச்சுக்குள் இருந்து வந்தபோதிலும்,
அவர்களுடைய வருமானம் தொடர்பாக
56
செலுத்தப்படவேண்டி சூத்திரத்தை பிரயோ களுடைய மொத்த வ நீக்கப்படுகின்றது. அந் (அடிப்படைச் சம்பளத் மேலதிக வருமானம் ெ செலுத்த வேண்டியி கூட அநேகமாக இ
அரசாங்க ஊழியர்க வழங்குவது முன்னர் திருக்க முடியும் ஆன தில் மேற்கொள்ளப்ப களையடுத்து அரச
சம்பளத்திற்கும், தனி களின் சம்பளத்திற்கு வந்த இடைவெளி
தவிர) பெருமளவுக்கு அரச துறை சாராத வரிசெலுத்துவோர் அ சம்பளங்களுக்கு வ பட்டுவருவதனை ஒரு னேயே நோக்கி வருக வகையிலும், கொள் படுத்த முடியாது. ஆ சாங்கம் தமது செ வரிவிலக்கு வழங்கி ஏனையவர்கள் தவறா புக்களை நிறைவேற்றி கோரிக்கை விடுக்கு
யும் கொண்டிருக்கள்
இலங்கை 1977 இல் ரக் கொள்கையை வெளிநாட்டு முதலீ( தற்கும். ஏற்றுமதிக் மேற்கொள்ளும் ெ மேம்படுத்துவதற்கெe வரி விடுமுறைகள் இல் மாகொழும்பு ெ குழு வெளிநாட்டு மு: குழுவுடன் இணைக் முதலீட்டுச் சபை உரு பின்னர் உள்நாட்டு களம் வரி ஊக்குவி வகித்து வந்ததுடன், அதற்கு இணையான பாட்டில் பங்கேற்றுள் பல சிக்கல்கள் தே படைத் தன்மையும், தது. வரி ஊக்குவி சீரான விதத்தில் எ உள் நாட்டு இறை கண் காணிப்பின் கீழ் 1994ஆம் ஆண்டிலு லும் முயற்சிகள் மே லும் அதன் பின்னர் மாற்றங்களின் விை களும், இலங்கை மு தின் கீழ் வழங்கப்பட களும் தொடர்ந்து
இலங்கை முதலீட்
தற்பொழுது இலங்ை முதலீட்டுச் சபை
முனைப்பான விதத்

ய வரி ஓர் இறுதித் கிப்பதன் மூலம் அவர் ரிப் பொறுப்பிலிருந்து த நிலையில் அவர்கள் துக்கு வெளியிலான) தாடர்பாக மட்டுமே வரி ருக்கின்றது. இதுவும்
ம்பெறுவதில்லை.
ளுக்கு வரி விலக்கு நியாயமானதாக இருந் ால் அண்மைக் காலத் ட்ட சம்பள அதிகரிப்பு துறை ஊழியர்களின் யார் துறை ஊழியர் ம் இடையில் நிலவி (உயர் மட்டங்களில் குறைக்கப்பட்டுள்ளது. பெருந்தொகையான ரசாங்க ஊழியர்களின் ரி விலக்கு வழங்கப் வித வெறுப்புணர்வுட கின்றனர். அதனை எந்த கை ரீதியில் நியாயப் அதேவேளையில் அர ாந்த ஊழியர்களுக்கு வரும் அதேவேளை, து தமது வரிப் பொறுப் வைக்கவேண்டுமென ம் தார்மீக வலுவினை வில்லை.
; சிறந்த பொருளாதா ப் பின்பற்றியதுடன், டுகளை கவர்ந்திருப்ப கென உற்பத்திகளை தாழில்முயற்சிகளை ன பல்வேறு விதமான வழங்கப்பட்டன. 1992 பாருளாதார ஆணைக் தலீட்டு ஆலோ சனைக் கப்பட்டு இலங்கை நவாக்கப்பட்டது. அதன் இறை வரித் திணைக் பிப்பு முறைகளை நிர் முதலீட்டுச் சபையும் விதத்தில் இச்செயற் ளது. அதன் காரணமாக ான்றியதுடன், வெளிப் இல்லாமல் போயிருந் ப்பு முறைகளை ஒரே டுத்துவந்து அவற்றை வரி திணைக்களத்தின் கொண்டு வருவதற்கு ம், 2001 ஆம் ஆண்டி ற்கொள்ளப்பட்ட போதி இடம்பெற்ற கொள்கை ளவாக வரி விடுமுறை மதலீட்டுச் சபைச்சட்டத் டு வந்த விதி விலக்கு இடம்பெற்று வந்தன.
Qb ở cơ so LI
கயில் 1543 இலங்கை
தொழில்முயற்சிகள் தில் செயற்பட்டு வரு
கின்றன. அவற்றில் 601 தொழில்முயற்சி கள் வரி விடுமுறைகளை அனுபவித்து வருகின்றன. முதலீட்டுச் சபையின் கீழ் வரும் தொழில்முயற்சிகளின் செயற்பாடு கள் சார்பு ரீதியில் வலுவானதாக இருந்து வந்திருப்பதுடன், 2008 இல் இலங்கை யின் மொத்த ஏற்றுமதிகளில் 65% ஐ முதலீட்டுச் சபை தொழில்முயற்சிகளே ஏற்றுமதி செய் திருந்தன. கைத்தொழில் ஏற்றுமதிகளில் சுமார் 86% க்கு இத் தொழில் முயற்சிகளே பொறுப்பாக இருந்து வந்தன. 2004 ஆம் ஆண்டில் இலங்கைக்குள் வந்த நேரடி வெளிநாட்டு முதலீடு வெறுமனே 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2008 ஆம் ஆண்டளவில் போர் தொடர்ந்து நிலவி வந்த சூழ்நிலையிலும், மேலும் தீவிர மடைந்து வந்த சூழ்நிலையிலும் கூட நாட்டுக்குள் வந்த நேரடி வெளிநாட்டு முதலீடுகள் 900 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருந்தன. வெளி நாட்டு முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கும் பொருட்டு, முதலீட்டு சபை மேற்கொண்ட பல உள்ளக சீர்திருத்தங்கள் மற்றும் புதுமை புனைவிலான வழிமுறைகள் என்பவற்றின் விளைவாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டி ருந்தது என முதலீட்டுச் சபை கூறுகின்றது. எனினும், இலங்கைக்குள் வந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 1.5% ஆக இருந்து வந்திருக்கும் அதே நிலையில், முதலீட்டுச் சபை வரி விலக்குகள் காரணமாக ஏற்பட்டிருந்த வரு மான இழப்பு மொத்த உள்நாட்டு உற்பத் தியின் 1% ஆக இருந்து வந்துள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபை நாட்டுக்குள் பெருந்தொகையான முத லீடுகளை எடுத்து வந்துள்ளது என்பதிலும், ஏற்றுமதி விரிவாக்கத்திற்கு பெருமளவுக்கு பங்களிப்புச் செய்து வந்துள்ளதென்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், முதலீட்டுச் சபை வரி ஊக்குவிப்புக்களை வழங்கி வந்திருப் பதுடன், தொடர்ந்தும் வழங்கி வருவதன் காரணமாக நாட்டின் வரி வருமானம் பெரு மளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதனை யும் இங்கு சுட்டிக் காட்டுதல் வேண்டும்.
தற்போதைய வரி ஊக்குவிப்பு முறை குறித்த மீளாய்வுக்கான தேவை
இப்பொழுது போர் முடிவடைந்திருக்கும் சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் எதிர் கொள்ள நேரிடும் நட்ட அச்ச நிலைமை களும் பெருமளவுக்கு குறைவடைந்துள் ளன. இப்பொழுது இலங்கை தொடர்பாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை புதுப்பிக் கப்பட்டிருப்பதுடன், பாரிய உலகளாவிய நிறுவனங்களும் இலங்கை தொடர்பாக அக்கறை செலுத்தி வருகின்றன. இந்த பின்புலத்தில் தற்போதைய ஊக்குவிப்பு கட்டமைப்பின் பல அம்சங்களை நாங்கள் மீளாய்வு செய்வது அவசியமாகும்.
ஏனைய பல ஆசிய நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது இலங்கையின் கம்பனித் துறை வரி விகிதங்கள் சார்பு ரீதியில் உயர் வானவையாக இருந்து வருகின்றன. இந் தியா, வியட்நாம், சீனா, மலேசியா, சிங்கப் பூர் மற்றும் ஹொங் கொங் போன்ற நாடு
ஆவணி / புரட்டாதி 2010

Page 59
கள் அனைத்தும் கம்பனித்துறை மீதான தமது வரி விகிதங்களை 25% ஆக அல் லது அதற்கும் குறைவாகக் குறைத்திருப்ப துடன், கடந்த தசாப்தத்தின் போது கணிச மான அளவிலான வெளிநாட்டு தனியார் முதலீடுகளை பெற்றுக்கொண்டுள்ளன. எனி னும், இலங்கையின் கம்பனித்துறை வரி விகிதம் பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இணையான விதத் தில் 35%ஆக உயர் மட்டத்தில் நிலவி வரு கின்றது. அது மட்டுமன்றி கம்பனிகள் மீது சமூகப் பொறுப்பு விதிப்பனவு என்பவற்றை உள்ளிட்ட ஏனைய வரிகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை முதலீட்டுச் சபை கம்பனிகள் மூலதன பொருட்களை தீர்வை யற்ற விதத்தில் இறக்குமதி செய்வதற்கான உறுத்தினை கொண்டுள்ளன என விளம்பரப் படுத்தப்பட்டிருந்த போதிலும், ஏனைய பல் வேறு விதமான வரிகள் மற்றும் விதிப்பன வுகள் என்பவற்றின் வடிவில் இக்கம்பனி கள் 15.5% வரிகளைச் செலுத்த வேண்டி யுள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் வரி விலக்குகள், வரி விடு முறைகள் மற்றும் சலுகை ரீதியிலான வரி விகிதங்கள் என்பவற்றை குறைக்க வேண்டு மானால், குறைந்த ஒட்டுமொத்த கம்பனித் துறை வரி விகிதங்களை நாங்கள் அறி முகம் செய்து வைக்கவேண்டும். கம்பனித் துறை வரிகள் 1% ஆக குறைக்கப்படும் பொழுது, வெளிநாட்டு நேரடி முதலீடு 2% ஆக அதிகரிக்கின்றதென முதலீட்டுச் சபை கூறுகின்றது. கம்பனித் துறை வரிகளில் ஒரு குறைப்பினை மேற்கொள்ளாது 1994 இல் வரி ஊக்குவிப்புக்கள் ஒழிக்கப்பட்டன. இதன் விளைவாக 1995 இல் நேரடி வெளி நாட்டு முதலீட்டு உட்பாய்ச்சல் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டது. இந்த ஊக்குவிப்புக்கள் மீண்டும் 1996 இல் அறிமுகம் செய்து வைக் கப்பட்டது. இந்தோனேசியா 1994 கம்பனித் துறை மீதான வரி விகிதத்தை 45% இலி ருந்து 35% ஆக குறைத்தது. அதனுடன் இணைந்த விதத்தில் அது வரி ஊக்குவிப் புக்களையும், இல்லா தொழித்தல்,
முன்னர் குறிப்பிடப்பட்டதனைப் போல உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற் றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகிய இரு அமைப்புகளும், இணையான விதத் தில் செயற்பட்டு வருவதானது தொடர்ந் தும் மிக முக்கியமான பிரச்சினையாக நிலவி வருகின்றது. முதலீட்டுச் சபை கம் பனிகளுக்கு வரி விதிப்பு விடயம் தொடர் பாக தற்பொழுது உள்நாட்டு இறை வரி சட்டத்திலும் பார்க்க முதலீட்டு சபை சட் டமே மேலோங்கி நிற்கின்றது. முதலீட்டுச் சபையிலிருந்து வரி விடுமுறைகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் கம்பனிகளுக்கு வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பது தொடர் பாக விதிவிலக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், இக்கம் பனிகள் இத்தேவையை முழுமையான விதத்தில் நிறைவு செய்வ தில்லை. இப்பிரச்சினைகளை தீர்த்து வைக் கும் பொருட்டு அனைத்து வரி ஊக்குவிப் புக்களும் உள்நாட்டு இறைவரி திணைக் களத்தின் கண்காணிப்பின் கீழ் எடுத்து வரப் ஆவணி / புரட்டாதி 2010
படுதல் வேண்டும். ( லீட்டு மேம்பாட்டு நிறு பட்டு வரவேண்டும், ! களுக்கு வழங்கப்பட் கைகளை மீளாய்வு
நாட்டு இறைவரித் திை சபையுடன் இணைந்: யையும் உருவாக்கி:
இலங்கை முதலீட்டுக் ளமான விதத்தில்
வழங்கி வருகின்றது கருத்து நிலவுகின்றது டன் ஒப்பிடும்பொழுது கைகளைக் கொண்ட ஊக்குவிப்புக்கள் வழ புதிய வெளிநாட்டு மு செய்யும் பொழுது கெ பாய்வு முறையைப் ட தேவை நிலவி வருகி ஒரு சில நிறுவனங் துக்கு தாம் வழங்கு களிப்புக்கு ஒவ்வாத விப்புக்களை அனுபk முடியும் மாகொழும்பு குழு செயற்பட்டு வ கைய ஒரு முறை அ தது. ஆனால், வெளி களை அதிகரிப்பதற். முதலீட்டு ஊக்குவிப்ட துக் கொள்வது :ெ களும் அதிகரித்து வ பரிசீலனை முறை ை யும் மேலும், வெளிநா உண்மையான மூலத இருந்து வருகின்றது வும் ஒரு பகுப்பாய் அவசியமாகும். ஏனெ கள் இலங்கை முதலீ விப்புக்களை பெற்று லும் அவை குறித்து தில் பெரும் பகுதிை வங்கிக் கடன்களுச் கொண்டிருந்தன. நாட படும் வெளிநாட்டு மூ அடிப்படையிலும், ( அடிப்படையிலும் ஊ கப்படுதல் வேண்டு
சிறந்த கண்காணி
கிணைப்பு
இலங்கை முதலீட்டுச் வரும் தொழில் முய புச் செயற்பாட்டை 6 டிய ஒரு தேவை கா பாக உற்பத்திப் டெ சந்தைக்குள் கசிய வ பதற்கும், இறக்குமதி துஷ்பிரயோகம் செ பதற்கும் இக் கண் கின்றது. இலங்கை மு முயற்சிகள், மூலப்ெ தனப் பொருட்கள்
யற்ற விதத்தில் இற உரித்தினைக் கொன தகைய ஒரு சில க

2தலீட்டுச் சபை முத பனமாக மட்டும் செயற் டத்தேச முதலீட்டாளர் டு வரும் வரிச் சலு செய்வதற்கென உள் )ணக்களம் முதலீட்டுச் து ஒரு கூட்டு கமிட்டி
கொள்ள முடியும்.
சபை மிகவும் தாரா ஊக்குவிப்புக்களை
என்ற பொதுவான வரி அனுகூலங்களு சிறு மூலதன கொள் கருத்திட்டங்களுக்கும் ங்கப்பட்டுவருகின்றன. தலீடுகளை பரிசீலனை லவு அனுகூல பகுப் யன்படுத்த வேண்டிய ன்றது. இல்லாவிடில், கள் பொருளாதாரத் ம் ஒட்டுமொத்த பங் விதத்திலான ஊக்கு விக்கும் நிலை ஏற்பட பொருளாதார ஆணைக் ந்த காலத்தில் அத்த அமுலில் இருந்து வந் நாட்டு நேரடி முதலீடு கான அழுத்தங்களும் இலக்குகளை சாதித் நாடர்பான அழுத்தங் ந்த நிலையில், இந்த கவிடப்பட்டிருக்க முடி ட்டு நேரடி முதலீட்டின் னக் கூறு எந்தளவுக்கு என்பது தொடர்பாக வை மேற்கொள்வது னில் ஒரு சில முதலீடு ட்டுச் சபையின் ஊக்கு க்கொண்டிருந்த போதி Pரக்கப்பட்ட மூலதனத் ய உள்நாட்டு வர்த்தக கூடாகவே பெற்றுக் ட்டுக்குள் எடுத்து வரப் லதனத்தின் அளவின் முதலீட்டின் அளவின் ாக்குவிப்புக்கள் வழங் ГУ.
ப்பு மற்றும் ஒருங்
சபையின் கீழ் இயங்கி ற்சிகளின் கண்காணிப் விருத்தி செய்ய வேண் ணப்படுகின்றது. குறிப் ாருட்கள் உள்நாட்டுச் டப்படுவதனை தவிர்ப் த் தீர்வைச் சலுகைகள் ப்யப்படுவதனை தடுப் 3ாணிப்பு தேவைப்படு தலீட்டுச் சபை தொழில் ாருட்கள் மற்றும் மூல என்பவற்றை தீர்வை 5குமதி செய்வதற்கான டுள்ளன. ஆனால் அத் ம்பனிகள் சில சந்தர்ப்
பங்களில் மூலப்பொருட்களை அல்லது நடுத் தரப் பொருட்களை உள்நாட் டுச் சந்தையில் விற்பனை செய்யும் சம்பவங்கள் அவதானிக் கப்பட்டுள்ளன. இப் பொருட்கள் தீர்வை யற்ற விதத்தில் இறக்குமதி செய்யப்படுவ தனால், ஏனைய வழங்குநர்களின் பண்டங் களுடன் ஒப்பிடும் பொழுது ஓர் அனுகூல நிலையை அனுபவித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு இலங்கை முதலீட்டுச் சபை யும், சுங்கத் துறையும் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் மேலும் பொதுவான அடிப்படையிலும் இலங்கை முதலீட்டுச் சபை, உள்நாட்டு இறைவரித் திணைக்கள்ம் மற்றும் சுங்கத் துறை என்ப வற்றுக்கிடையிலான ஒருங்கிணைப்பும், ஒத் துழைப்பும் பலப்படுத்தப்பட்டு நிறுவன மயப்படுத்தப்படல் வேண்டும்.
பொதுவான முதலீட்டுச் விருத்தி செய்தல்
சூழலை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டா ளர்கள் நிதிசார் ஊக்குவிப்புக்களை மட்டும் கருத்தில் கொண்டு முதலீட்டு தீர்மானங் களை மேற்கொள்வதில்லை என்ற விடயத்தை கொள்கை வகுப்பவர்கள் கவனத்தில் எடுத் தல் வேண்டும். வரி சாராத பல அம்சங் களை கருத்தில் கொண்டும் அவர்கள் தமது முதலீட்டு தீர்மானங்களை மேற்கொள்கின் றார்கள். ஒரே சீரான வரி அறவீட்டு முறை குறைந்த மட்டங்களிலான கம்பனித் துறை வரிகள் தொழில் முயற்சிகளை ஸ்தாபிப்ப தற்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படுதல் போன்ற விடயங்களையும் அவர்கள் கவனத் gai) 6TG) isdaipTirasoit. "Doing business report 2009” அறிக்கையின் பிரகாரம் இந் தக் குறிகாட்டிகள் பெரும்பாலானவற்றைப் பொறுத்தவரையில் இலங்கை மிகவும் பின் தங்கிய நிலையில் வரிசைப்படுத்தப்பட்டுள் ளது. “வரிகளைச் செலுத்துதல்" (171 நாடு களில் 164 ஆவது இடம்) மற்றும் "உரிமங் களை வழங்குதல்" (161 ஆவது இடம்) போன்ற விடயங்களில் இலங்கை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகின்றது. வரிகளைச் செலுத்துவதில் ஒரு தொழில் முயற்சி 62 கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதுடன், 256 மணித்தியாலங் களைச் செல விட வேண்டியுள்ளது. மேலும் இலாபத்தில் 64% வரி அறவிடப்படுகின்றது. சிங்கப்பூரில் இது 5 கொடுப்பனவுகள், 84 மணித்தியாலங்கள் எனக் காணப்படுவதுடன், மொத்த இலாபத்தின் மீது அறவிடப்படும் வரி 28% ஆகவுள்ளது. மலேசியா, இந்தோ னேசியா, தாய்லாந்து, வியட்நாம், பங்களா தேஷ் ஆகிய நாடுகள் உயர் தரப்படுத்தல் மட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன. இந்த விடயங்கள் அனைத்தும் தொழில்முயற்சி கள் மீது கடுமையான செலவுகளை எடுத்து வருவதுடன், ஒரு நாட்டின் தமது முதலீடு களை மேற்கொள்ளும்பொழுது நிறுவனங் கள் நிதிசார் ஊக்குவிப்புக்களிலும் பார்க்க இந்த விடயங்களுக்கு முன்னுரிமை அளிக் கின்றன.
முக்கியமான சீர்திருத்தங்களை மேற் கொள் ளாமல் தாராளமான விதத்தில் வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகைகள் மீது பெருமள
57

Page 60
வுக்கு தங்கியிருக்கும் நிலை எம்மைப் படு பாதாளத்திற்கே இட்டுச் செல்ல முடியும்.
இறக்குமதி வரிகளை குறிப்பாக மோட்டார் வாகனம் மீதான வரிகளை குறைப்பதன் மூலம் எம்மால் அதிக வரு மானத்தை ஈட்டிக் கொள்ள முடியுமா?
இறக்குமதி தீர்வைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்திருக்கும் நிலையில் தீர்வை முறை பெருமளவுக்கு சிக்கல் மிக்கதாக மாற்ற மடைந்துள்ளது. நியமமான இறக்கு மதித் தீர்வைகள் தவிர இறக்குமதிகள் மீது ஏனைய பத்து வகைகளைச் சேரந்த வரிகள் விதிக் கப்பட்டு வருகின்றன. ஒரு சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டு வரும் உயரளவிலான இறக்குமதித் தீர்வைகளின் விளைவாக சட்டவிரோதமான இறக்குமதி வர்த்தகச் செயற்பாடுகளும் தூண்டப்பட்டுள்ளன. மேலும் முடிவுபொருட்கள் மீது விதிக்கப்பட்டு வரும் உயரளவிலான வரிகளும் பொருட்களின் பாகங்களின் மீது விதிக்கப்பட்டு வரும் குறைந்தளவிலான தீர்வைகளும் பொருட் களை முழுமையாக பிரித்து இறக்குமதி செய்யும் செயற்பாட்டை தூண்டிவிட்டுள் ளன. அவ்விதம் இறக்குமதி செய்பவர்கள் பின்னர் இலங்கையில் வைத்து அவற்றை மீண்டும் இணைத்துக் கொள்கின்றார்கள். சட்டவிரோதமான இறக்குமதிகள் மற்றும் இறக்குமதிப் பெறுமதிகளைக் குறைவாக குறிப்பிடுதல் என்பவற்றின் விளைவாக ஏற் படும் வருமான இழப்பு நாளொன்றுக்கு சுமார் 300 மில்லியன் ரூபாவாக இருந்து வருகின்றதென இலங்கை மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. கையடக்கத் தொலை பேசிச் சந்தையில் மட்டும் சட்டவிரோதமான இறக்குமதிகள் காரணமாக ஏற்பட்டு வரும் வருமான இழப்பு சுமார் 600 மில்லியன் ரூபா அளவில் இருந்து வருகின்ற தென் இலங்கை முதலீட்டுச் சபை மதிப்பிட்டுள் ளது. நில்விவரும் உயர் அளவிலான தீர்வை விகிதங்களே இத்தகைய சட்டவிரோதமான இறக்குமதிகளைத் தூண்டியுள்ளன. குறைந்த விகிதத்தில் தனியொரு தீர்வை விகிதம் விதிக்கப்படுமேயானால் இத்தகைய சட்ட விரோத இறக்குமதிகளில் ஒரு சிலவற்றை சட்ட ரீதியான இறக்குமதிகளுக்குள் எடுத்து வரமுடியும். அதன் மூலம் வருமானத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம். மேலும் துபாய் நாட்டைப்போல இலங்கையையும் கைய டக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய இலத்திரனியல் பொருட்கள் போன்ற நுகர் பொருட்களுக்கான ஒரு சுதந்திர வர்த்தக மையமாக உருவாக்க முடியும் என்ற யோச னைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. எனி னும், இது தொடர்பான முடிவுகளை மேற் கொள்வதற்கு முன்னர் விரிவான ஒரு பகுப் பாய்வு மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்
வாகனங்கள் மீதான உயர் தீர்வைகள்
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது
விதிக்கப்பட்டு வரும் உயரளவிலான தீர்
வைகள் காரணமாகவும், உலகளாவிய பொரு
ளாதார பின்னடைவு உள்நாட்டு பொருளா
தாரத்தில் எடுத்து வந்திருக்கும் தாக்கங்
58
கள் காரணமாகவும்
இறக்குமதி செய்யப்ப களுக்கான கேள்வி
ளது. பல்வேறு கா இறக்குமதி வரிகள்
என்ற விடயம் பரவல அரசாங்க வருமான கொள்ள மற்றும் எ தீவிரமாக அதிகரித்து யில் எரிபொருள் உ தல் போன்ற காரண கிய மானவையாகும்.
அதிகரிப்பையடுத்து
டார் வாகனங்களுக்க மாக பாதிக்கப்பட்டு வாகன வர்த்தக சங் 2006 ஆம் ஆண்டில் வந்த புதிய வாகன 2008 இல் 15,460 ஆக தென அச்சங்கத்தின் பிடப்பட்டுள்ளது. மே தீர்வை விகிதங்கள்
இருந்து வரும் நி விலைகள் தாய்லாந்து நாடுகளின் விலைகள் மடங்கு உயர்வாக உ கண்டு வரும் இலங்ை குறிப்பாக ஒரு புதிய நோக்கி நகர்ந்து கெ யில் மோட்டார் வாகன தொடர்ந்து அதிகரித் வாகனங்கள் மீதான த குறைப்பதன் மூலம் மையை தமக்குச் ச கொள்ளமுடியும். ஏ:ெ அது பெருந்தொகை னத்தை ஈட்டிக் கொ
Drais Teazer 3F Golas 6ňr « தங்கியிருக்கும் நிை
நாடு மாகாணங்களுக் முகப்படுத்துவதற்கா மிக வும் நுணுக் கவனத்தில் எடுத்துவ எமது கரி சனத்துக் மாகாண சபை களி ஆற்றலாகும். அரசிய திருத்தத்தின் ஒன்பதா கீழ் பிரிவுகள் 36.1 தெ வருமான மூலாதார ஒரு பட்டியல் முன் ஆனால் யதார்த் தத் மூலங்களில் ஒரு சின் உண்மையில் வரு கொடுக்கின்றன. மெ. வர்த்தகத் துறையி வரிகள் மாகாணசடை 44% க்கு பங்களிப்பு மோட்டார் வாகனங் வரிகள் என்பவற் உரிமங்கள் மூலமா6 பங்களிப்பினையும்,
28% பங்களிப்பை இந்த பட்டியலில் இரு எண்ணிக்கையிலா தாரங்கள் மாகாண ச துக்கு வெறும் 15% ட வழங்கி வருகின்றன

அண்மைக் காலத்தில் ட மோட்டார் வாகனங் சுருக்கம் கண்டுள் ணங்களின் நிமித்தம் உயர்த்தப்பட்டுள்ளன க அறியப்பட்டுள்ளது. த்தை அதிகரித்துக் ண்ணெய் விலைகள் வரும் ஒரு சூழ்நிலை பயோகத்தை குறைத் வ்கள் இவற்றில் முக் அண்மைக்கால தீர்வை புத்தம்புதிய மோட் ன சந்தை மிக மோச ள்ளதென மோட்டார் 5ம் தெரிவித்துள்ளது. 25.382 ஆக இருந்து ங்களின் இறக்குமதி வீழ்ச்சியடைந்திருந்த அறிக்கையில் குறிப் ட்டார் கார்கள் மீதான 200 - 300 % ஆக லையில் அவற்றின் து அல்லது மலேசியா சிலும் பார்க்க மூன்று ள்ளன. புதிதாக எழுச்சி கயின் பொருளாதாரம் வளர்ச்சிக் கட்டத்தை 5ாண்டிருக்கும் நிலை ரங்களுக்கான கேள்வி து வர முடியும். புதிய நீர்வை விகிதங்களை அரசாங்கம் இந்நிலை ாதகமாக அமைத்துக் னனில் அந்நிலையில் பான தீர்வை வருமா ள்ள முடியும்.
அரசாங்க நிதிகளில் லயைக் குறைத்தல்
கு கருமங்களை பன் ன வழிமுறைகளை கமான விதத்தில் ரும் இவ்வேளையில் குரிய ஒரு விடயம், * வருமானம் ஈட்டும் ல் யாப்பின் 13 ஆவது வது அட்டவணையின் டக்கம் 3620 வரையில் பகள் குறித்த நீண்ட வைக்கப்பட்டுள்ளது. நில் இந்த வரு மான மூலங்கள் மட்டுமே
மானத்தை ஈட்டிக் த்த மற்றும் சில்லறை ன் மீதான புரள்வு களின் வருமானத்தில்
செய்து வருகின்றன. கள் மற்றும் கலால் றை உள்ளடக்கிய வரு மானம் 13% மத் திரை தீர்வைகள் Iம் வழங்கு கின்றன. க்கும் ஏனைய பெரும் வருமான மூலா பைகளின் வருமானத் வ்களிப்பினை மட்டுமே
மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட் டுள்ள இந்த வருமான மூலங்கள் மத்திய அரசாங்க வருமானத்தின் 4% ஐ மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கின்றன. அதேபோல மாகாண சபைகளின் வரி வருமானம் நாட் டின் மொத்த வரி வருமானத்தில் சுமார் 4% ஆக மட்டுமே இருந்து வருகின்றது. இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடு களில் மாநிலங்களின் வருமானங்கள் மத்திய வங்கியின் வருமானத்திலும் பார்க்க 50% அதிகமாக இருந்து வருகின்றன. மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் கூட அது 15% உயர்வாகக் காணப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில், மாகாண சபைகளின் மொத்த வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.6% ஆகவும் மாகாண வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் 0.5% ஆகவும் மட்டுமே இருந்து வருகின்றன.
நியதி சட்டவாக்கங்களும், வர்த்தமானி யில் வெளியிடப்பட்டிருக்கும் ஒழுங்கு விதிகளும் மத்திய அரசாங்கத்திற்கென ஒதுக்கப்பட் டிருக்கும் ஒரு சில வருமான மார்க்கங் களை மாகாண சபைகள் பயன்படுத்திக் கொள்வதிலிருந்தும் அவற்றை தடுத்து வந்த போதிலும் பாராளுமன்றத்தின் சாதா ரண பெரும்பான்மை வாக்குகளுடன், சட்டமா அதிபரினால் வெளியிடப்படும் ஒரு முடிவின் பிரகாரம் மேலதிக வரிகளை அறவிடுவதற்கான உரிமையை மாகாண சபைகளுக்கு வழங்க முடியும்.
மாகாணங்களின் வருவாய் வருமானங்கள் மிகக் குறைந்த மட்டத்தில் இருந்து வரு வதற்கு பல காரணங்கள் பங்களிப்புச் செய்துள்ளன. மாகாண பொருளாதாரத்தின் உள்ளார்ந்த இயல்பு மற்றும் அளவு என்ப வற்றுடன் சம்பந்தப்பட்ட காரணிகளும் இதில் அடங்குகின்றன. ஏனைய காரணங்கள் ஒரு சில வருமான மூலங்களை வரையறை செய்யும் சட்ட மற்றும் அரசியல் யாப்பு ஏற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவையாகும். இது தவிர மாகாண வருவாய் நிர்வாகத் தில் காணப்படும் மற்றொரு பிரச்சினை மிக மோசமான மனித வள பற்றாக்குறை யாகும். வரி நிர்வாகம் என்பது மிகவும் சிக்கலான ஒரு பணியாக இருந்து வருவ துடன், மத்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் கொண்டிருக்கும் வரி நிர்வாக ஆற்றல் மற்றும் விசேட திறன்கள் என்பவற்றை மாகாண அதிகாரிகள் கொண்டிருக்க வில்லை. எனவே இதற்கென ஆற்றல், அபிவிருத்தி மற்றும் திறன்கள் பயிற்சி ஆகியவற்றுக்கென முதலில் முதலீடுகளை மேற்கொள்ளல் வேண்டும். அதன் பின்ன ரேயே மாகாணங்களுக்கு அரசிறை சேக ரிப்பு தொடர்பான அதிகாரங்களை பன் முகப்படுத்த வேண்டும். புதிய மற்றும் புத்தாக்க இயல்பிலான வருமான மார்க்கங் களை தேடிக் கண்டறிவதில், மாகாண வருமான உத்தியோகத்தரிடையே போதி யளவுக்கு செயற்தூண்டல் இருந்து வருவ தாகத் தெரியவில்லை. மத்திய அரசாங்கத் திலிருந்து வருடாந்தம் கிடைக்கும் கொடை களில் மாகாண சபைகள் தங்கியிருந்து
ஆவணி / புரட்டாதி 2010

Page 61
வரும் நிலையே இதற்கான காரணமாகும்.
அவற்றின் மீள வரும் செலவுகள் மத்திய
அரசாங்கத்தினால் திருத்தியளிக்கப்படும்
என்ற உறுதிமொழி அவற்றுக்கு அளிக்கப பட்டுள்ளன.
வற் (பெறுமதி வரியை செலுத்துபவர்களின் ணிக்கையை அதிகரித்தல்
வரி)
Fregir
சேர்க்கப்பட்ட
தற்பொழுது தேசிய மட்டத்தில் செயற் பட்டு வரும் உற்பத்தி நிறுவனங்கள் இறக்குமதி கள் மற்றும் சேவைகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள் என்பன மட்டுமே வற் வரியை செலுத்தி வருகின்றன. மாகாண சபைகள் மொத்த மற்றும் சில்லறை வர்த்த கத் துறைகள் மீது புரள்வு வரிகளை மட்டுமே அறவிடுகின்றன. எனவே மத்திய அரசாங்கத்தினால் அறவிடப்பட்டு வரும் வரிகளின் கட்டமைப்பும் மாகாண சபை களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் வரி களின் கட்டமைப்பும் இரு வேறுவிதமான வையாக இருந்து வருவதனால் அவை வரி ஏய்ப்பு மற்றும் வரி தவிர்ப்பும் என்பவற் றுக்கான வாய்ப்புக்களை அதிகளவில் வழங்கி வருகின்றன. மொத்த மற்றும் சில்லறை வியாபாரத் துறைகள் மீது வற் வரியை அறவிடுவது இந்த கட்டத்தில் ஒரு சாத்தியமான தெரிவாக இருந்து வர வில்லையென ஒரு சில வரி விற்பன்னர் கள் கருதுகின்றனர். இதற்கான மிகப் பொருத்தமான தீர்வு மொத்த மற்றும் சில்லறை வியாபாரத் துறையையும் உள் ளடக்கும் விதத்தில் வற் வரியை பரவ லாக்குவதாகும். அதனுடன் இணைந்த விதத்தில் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்குமிடையில் வருமா னத்தை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பொறிமுறையையும் உருவாக்க வேண் டும். எனினும் தற்போதைய அரசியல் யாப்பு வருமான பகிர்வுக்கான ஏற்பாடு களை கொண்டிருக்கவில்லை. அரசியல் யாப்புக்கான திருத்தங்கள் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் கலந்தாராய்வுகளின் பின்னரே இது தொடர் பான முடிவை மேற்கொள்ள முடியும். மாகாண சபைகள் வருமானங்களைச் சேகரிக்கும் அதே வேளையில், மத்திய அரசாங்கத்திடமிருந்து தொடர்ந்து நிதிக ளைப் பெற்று வருவதும் ஒரு பிரச்சினை யாகும். எனவே அவற்றின் வரி அறவீட்டு அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் அளவுக்கு மத்திய வங்கியினால் வழங்கப்படும் கொடைகளின் அளவு பொருத்தமான விதத்தில் குறைக்கப்படுதல் வேண்டும்.
வரி அறவீட்டு அதிகாரத்தை தெளிவாக வரையறை செய்யப்படுதல் வேண்டும். அதேவேளையில் தற்போதைய வற் வரி முறை ஒரே சீரான விதத்தில் எடுத்து வரப்பட்டு வரி நிர்வாகம் பலப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால்,
ஆவணி / புரட்டாதி 2010
தற்பொழுது நிலவி கள் மேலும் விரிவன சபைகளுக்கு அதி உருவாக்க அதிகார லும் கூட உள்ளூர் சேகரிப்பது தொடர்பு றல் தொடர்ந்தும் இருந்து வரும்.
மாகாண வருமான
ஏதேனும் ஒரு கட்ட ரிப்பை பெருமளவுக ஒரு செயற்பாடு க டால் அது பின்வ சம்பந்தப்பட்டதாகே வேண்டும்
9 ஏற்கனவே மா பகிர்ந்தளிக்கப் தற்பொழுது த பயன்படுத்தப்பட மான மூலங்க பயன்படுத்திக்
e கணிப்பொருட்க இயற்கை வளங் உரிமங்களை
புதிய வருமா6 கண்டறிதல்
9 மத்திய அரசாங் களுக்கிடையிலு செயற்பட்டு வ களுக்குமிடைய ஒருங்கிணைப்பு பரிமாற்றமும்,
தற்போதைய வரி காணப்படும் பிரச்
யூறுகளும்
வரையறுக்கப்பட்ட கள் தன்னியக்கமாக் ஊழியர்களின் திற6 விசேட பயிற்சி எ கொள்ளப்பட்டுவரு முதலீடுகள் என்ப நிர்வாக முறையில் சினையாக இருந் அதிகாரிகளின் தெ மேம்படுத்துவது 2 இருந்து வருகின்ற கள் தொடர்பான களை உள்ளடக்கியி மிகப் பிற்காலத்தி விபரங்களைக் கொ விடயம் தெரியவந்து சந்தர்ப்பங்களில் திணைக்களத்தின் பிட்ட ஒரு கொடுக்
பாகத் தேவைப்ப

வரும் இடைவெளி டய முடியும். மாகாண 5ளவிலான வருமான ங்கள் வழங்கப்பட்டா மட்டத்தில் வரிகளைச் ாக நிலவி வரும் ஆற் ஒரு பிரச்சினையாக
த்தை அதிகரித்தல்
த்தில் வருமான சேக $கு பன்முகப்படுத்தும் வனத்தில் எடுக்கப்பட் ரும் விடயங்களுடன் வ இருந்து வருதல்
காண சபைகளுக்கு பட்டுள்ள போதிலும் ாக்கமான விதத்தில் ாதிருந்து வரும் வரு ளை முழுமையாகப் கொள்ளல்
ள் மற்றும் ஏனைய கள் முதலியவற் றுக்கு வழங்குவது போன்ற ன மார்க் கங் களை
கத்தின் வரி அதிகாரி லும் மாகாணங்களில் பரும் வரி அதிகாரி பிலும் நெருக்கமான பும் மற்றும் தகவல்
நிர்வாக முறையில் சினைகளும் இடை
அளவில் செயற்பாடு கப்பட்டிருக்கும் நிலை * அபிவிருத்தி மற்றும் ன்பவற்றின் மீது மேற் ம் குறைந்தளவிலான ன தற்போதைய வரி ள் முக்கியமான பிரச் து வருகின்றன. வரி ாழில்நுட்ப அறிவினை டடனடித் தேவையாக து. வரி செலுத்துபவர் முக்கியமான தகவல் ருக்கும் தகவல் திரட்டு ற்குரிய முழுமையான ண்டிருக்கவில்லை என்ற துள்ளது. பெரும்பாலான உள்நாட்டு இறைவரித் தகவல் கிளை குறிப் கல் - வாங்கல் தொடர் டும் பொழுது மட்டும்
வரி செலுத்துபவர்கள் இத்தகவல்களை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின் றது. தரவுத் தளம் இற்றைப்படுத்தப்பட்டு அந்த அலகின் அதிகாரிகளினால் இலகு வான விதத்தில் பயன்படுத்தக் கூடியதாக இருந்து வந்தால் இத் தகவல்களை அலு வலக மட்டத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும். மேலும் தரவுகளை கணினிகளில் உள்ளிடும் ஊழியர்களின் பற்றாக்குறை மிகக் கடுமையாக நிலவி வருவதனையும் அறிய முடிகின்றது. உதாரணமாக 1500 வருவாய் உத்தியோகத்தர்களுக்கு 8 தரவு உள்ளிட்டாளர்கள் மட்டுமே உள்ளனர்.
எனினும், தொழில்நுட்ப துறையை பொறுத்தவரையில் ஒரே சீரான விதத்தில் முன்னேற்றம் இடம்பெற்று வருகின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அர சிறை முகாமைத்துவ சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டம் உள்நாட்டு இறைவரி திணைக் களத்தின் செயற்பாடுகளை 2010 ஜனவரி மாதத்துக் குள் முழுமையாக கணினிமயமாக்குவ தற்கு திட்டமிட்டுள்ளதென உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவிக் கின்றது.
வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும் பொருட்டு பல வழிமுறைகளை மேற்கொள்ள முடியும் (இது தொடர்பான ஒரு சில வழிமுறை கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்க முடியும்). வருவாய் சேகரிப்பு முகவரகங் களுக்கு இடையில் சிறந்த முறையில் தகவல்களை பகிர்ந்துக் கொள்வது இதற்கு அவசியமான முதலாவது வழிமுறையாகும். அதே வேளையில் இத்தரவுத் தளங்கள் டெலிகொம் நிறுவனம், மின்சார சபை, காணிப்பதிவகம் மற்றும் மோட்டார் வாகன பதிவு திணைக்களம் போன்ற ஏனைய முக வரகங்களுடன் இணைக்கப்படுதல் வேண் டும். இது வருமான வரி உத்தியோகத் தர்களுக்கு கிடைக்கும் தகவல் வங்கியை பலப்படுத்துவதுடன், அவர்களுடைய கண் காணிப்பு மற்றும் கணக்காய்வு பணிகளுக் கும் உதவும். சுங்கத் திணைக்களத்துக்கும், உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு மிடையில் சிறந்த விதத்திலான ஒருங் கிணைப்பு இடம்பெறுவதும் அவசியமாகும். உதா ரணமாக ஏற்றுமதியாளர்களின் வரி தொடர்பான படிவங்களை மதிப்பீடு செய் வதற்கு சுங்கத் திணைக்களத்திலிருந்து துல்லியமான நாளதுவரையிலான தரவு களை பெற்றுக்கொள்வது அவசியமாகும். இந்த தகவல் பரிமாற்ற முறைகளுக்கான பொறிமுறைகள் நிறுவனமயப்படுத்தப்பட்டு ஒரே சீரான விதத்தில் உருவாக்கப்படுதல் வேண்டும்.
ஒட்டுமொத்தமாக வரிகளை தவிர்ப்பதன் மூலம் ஏற்படக்கூடிய செலவுகளுடன் ஒப் பிடும் பொழுது வரிகளை செலுத்துவதன் மூலம் ஏற்படும் செலவு குறைவானதாக இருந்து வருகின்றது என முக்கியமான

Page 62
தத்துவத்தை எடுத்து விளக்க வேண்டும். வரி செலுத்தாதிருப்பவர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பி வைக் கும் பொருட்டு சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுதல் வேண்டும். மேலும், வரி செலுத்தாதிருப்பவர்கள் தொடர்பான அப ராத தொகைகளை தள்ளுபடி செய்தல் போன்ற வரி மன்னிப்பு முறைகள் அகற் றப்படுதல் வேண்டும். தற்பொழுது வஞ் மான வரி ஆணையாளர்களின் தற்றுணி வுக்கேற்ற விதத்தில், அபராத தொகைகள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. இது அவர்களுடைய நடத்தையின் மீது சந்தே கத்தை ஏற்படுத்த முடியும். விதிமுறைகள் வலுவாக்கப்பட்டு வரிக் கொடுப்பனவுகள் தொட்ர்பான வெளிப்படைத் தன்மை பேணப்படுதல் வேண்டும். அதன்மூலம் வரி அதி காரிகளின் தற்றுணிவு செயற்பாடு களுக்கான வாய்ப்புக்களை குறைக்க முடி யும். மேலும் அது வரி அதிகாரிகள் தொடர் பான முதலீட்டாளர்களினதும், வரிசெலுத் துபவர்களினதும் நம்பிக்கையையும் கட்டி யெழுப்ப முடியும்.
வருமான வரி தேவையை பெருமளவுக்கு மக்களுக்கு உவப்பான ஒரு சேவையாக உருவாக்கும் விடயத்திலும் இச்சீர்திருத் தங்களின் போது கவனம் செலுத்துதல் வேண்டும். உகண்டாவிலிருந்து இதற் கான ஒரு நல்ல உதாரணத்தை பெற்றுக்கொள்ள முடியும், உகண்டாவின் வருமான வரி அதி கார சபை அண்மையில் முழுதாக மாற்றிய மைக்கப்பட்டது. வரி செலுத்துபவர்களுக் கான ஒரு சாசனம் வெளியிடப்பட்டதுடன், அந்த சாசனத்தின் பிரகாரம் வரி செலுத்து பவர்களை அதிகாரிகள் 'வாடிக்கையாளர் களாக' கருதினர் அவர்களை இலக்கு களாக கருதவில்லை. மக்கள் தாமாகவே முன்வந்து வரிகளைச் செலுத்துவதனை ஊக்குவிக்கும் பொருட்டு உகண்டா வரு மான அதிகார சபை நாடளாவிய ரீதியில் ஒரு பிரசாரத்தை மேற்கொண்டது. ஒன்றாக இணைந்து உகண்டாவை அபிவிருத்தி செய்வோம்’ என்ற வாசகம் பிரசாரத்தின் போது முன்வைக்கப்பட்டது. அதனுடன் இணைந்த விதத்தில் வரி விதிமுறைகள் மற்றும் கோட்பாடுகள் என்பன தொடர் பாக பொது மக்களுக்கு அறிவுட்டும் பொருட்டு பாரிய ஒரு விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டமும் அமுல் செய்யப்பட்டது. அநாவசியமான ஒரு நீண்ட படிமுறைகள் அகற்றப்பட்டது டன், ஒழுங்குவிதிகள் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் எளிமைப்படுத் தப்பட்டன. இலங்கை அதன் வரி நிர்வாக முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள் ளும் பொழுது உகண்டாவின் இந்த அனுப வத்திலிருந்தும் ஏனைய சர்வதேச அனுப வங்களிலிருந்தும் சிறந்த படிப்பினைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
முடிவுக் குறிப்புக்கள்
இலங்கை இன்று காலாவதியாகியிருக்கும்
ஒரு வரி கட்டமைப்பினை தன்னகத்தே
கொண்டுள்ளது. தற்போதைய வரி கட்ட
மைப்புக்கு மேலும் வரிகளைச் சேர்ப்ப
தானது வருமானம் வீழ்ச்சியடையும் ஒரு
60
நிலையையே எடுத்து வங்கியும், பிரைஸ் ே பர்ஸ் நிறுவனமும் யில் மேற்கொண்ட வரி தொடர்பான பல்( அடிப்படையாகக் ெ வரிசைப்படுத்தப்பட்டி வரி செலுத்துதல் இலங்கை 164 ஆவ. செலுத்துபவர்களின் விடயத்தில் 170 ஆவ றிருந்தது. எனவே { வரிகளை விவேகபூ சீர்திருத்தம் செய்வது மேற்கொள்ள வேண் நடவடிக்கையாக இ இலங்கையில் 20 வ6 வரிகளும், விதிப்பன6 ணங்களும் அமுலில் தனியார் துறை வளர் போருக்கு பிற்பட்ட விருத்தியை முன்னெ கும் ஒரு சிறிய நாட்ை இந்த வரிகள் அள6 என் பது தெளிவாகு வரி விதிப்பு ஒரு தெ வருகின்றது என ஒ னர். உள்நாட்டு இை தின் ஒய்வு பெற்ற குறித்து பின்வருமா! தார்: ‘ஒரு சில சந்த வேண்டியிருக்கும் சமூக பொறுப்பு 6 காசோலைத் தாளி பார்க்க குறைவாக முன்னைய வரவு - ே ஒட்டுமொத்த வரிச் ச கான ஒரு கொள்கை ளப்பட்ட போதிலும் தங்களின் மற்றும் / எண்ணிக்கைகள் அதி பாக பொருளாதாரத் வரும் துறைகளான 6 கையடக்க தொலை றின் மீது அதிக எண கள் விதிக்கப்பட்டன கையை பின்பற்றாத கள் தவிர்க்கப்படுத
வரிச் சட்டங்கள் மீ தில் அவ்வப்போது கொள்ளும் நடைமு தல் வேண்டும். விரி விளைவுகள் மற்றும் பகுப்பாய்வு என்பவ பின்னரேயே வரிச் லான மாற்றங்கள் அ தல் வேண்டும். அவ் வப்பொழுது புதிய 8 செய்து வைக்கும் நி மற்றவை என கண் அவற்றை ஈர்க்கும் இடம்பெற முடியும். பவர்களுக்கு மட்டும வரி திணைக்களத்

வர முடியும். உலக வாட்டர் ஹவுஸ் கூப் இணைந்து அண்மை ரு ஆய்வின் போது வேறு குறிகாட்டிகளை ாண்டு 181 நாடுகள் ருந்தது. இலகுவாக என்ற விடயத்தில் து இடத்தையும், வரி எண்ணிக்கை என்ற து இடத்தையும் பெற் பெருந் தொகையான ர்வமான விதத்தில் என்பது இலங்கை ய ஒரு முக்கியமான ருந்து வருகின்றது. கைகளுக்கு மேற்பட்ட புகளும், ஏனைய கட்ட இருந்து வருகின்றன. ச்சியை ஊக்குவித்து பொருளாதார அபி டுத்துச் செல்லவிருக் ட பொறுத்தவரையில் புக்கு அதிகமானவை 5ம். சமூக பொறுப்பு ால்லையாக இருந்து ரு சிலர் கருதுகின்ற றவரித் திணைக்களத் அதிகாரி ஒருவர் இது று கருத்து தெரிவித் ர்ப்பங்களில் செலுத்த வரித்தொகை இந்த பரியைச் செலுத்தும் ன் பெறுமதியிலும் இருந்து வருகின்றது. செலவுத் திட்டங்களில் மையை குறைப்பதற் முயற்சி மேற்கொள் அதனையடுத்து விகி அல்லது வரிகளின் கரிக்கப்பட்டன. குறிப் தின் வளர்ச்சி கண்டு வங்கி தொழில் துறை, பேசிகள் போன்றவற் ர்ணிக்கையிலான வரி ஒரே சீரான கொள் இத்தகைய போக்கு ல் வேண் டும்.
து திட்டமிடாத விதத்
மாற்றங்களை மேற் றையும் நிறுத்தப்படு வான ஆராய்ச்சி, பின்
தாக்கங்கள் குறித்த பற்றை மேற்கொண்ட சட்டங்கள் தொடர்பி அறிமுகம் செய்யப்படு வாறில்லாவிடில், அவ் ஈட்டங்களை அறிமுகம் லையும் அவை தாக்க டறியப்படும் பொழுது நிலையும் தொடர்ந்து
இது வரி செலுத்து ன்றி உள்நாட்டு இறை
துக்கும் சிக்கல்களை
ஏற்படுத்த முடியும். மேலும் தொழில் துறை குழுக்களும் வர்த்தக சம்மேளனங்களும் வரி முறை இலகுபடுத்தப்பட்டால் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிக ரிக்க முடியும் என்ற விடயத்தை தொடர்ந் தும் வலியுறுத்தி வந்துள்ளன.
எமது வரி சேகரிப்பு செயற்பாட்டினை ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது இலங்கை, தாய்லாந்து, இந்தோ னேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் பார்க்க மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருவதனை அவதா னிக்க முடிகின்றது. அதிகரித்துவரும் அர சாங்க செலவினங்கள் மற்றும் தேக்க நிலையில் காணப்படும் வருவாய் சேக ரிப்பு என்பவற்றின் இரட்டை அழுத்தங் களின் பின்னணியில் நோக்கும் பொழுது இலங்கையின் வரி அமைப்பில் சீர்திருத் தங்களை எடுத்து வருவதற்கு மிகவும் நிர்ணயகரமான வழிமுறைகள் அவசிய மாக உள்ளன என்பதனை உணர முடி கின்றது. அதற்கென இலங்கையின் வரி முறையை புதிய அபிவிருத்திச் சவால் களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய விதத்தில் நாங்கள் மாற்றியமைத்தல் வேண்டும். வரி செலுத்த வேண்டிய அனைவரையும் உள்ளடக்கக் கூடிய விதத்தில் எமது வரி அடித்தளத்தை நாங்கள் விரிவாக்கிக் கொள்ள வேண்டும். இலங்கை முதலீட்டு சபை தொழில்முயற்சிகளுக்கு வழங்கப் பட்டு வரும் ஊக்குவிப்புக்களை மீளாய்வு செய்ய வேண்டும். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துபவர் தொடர் பாக ஒரு வாடிக்கையாளர் அணுகுமுறை யைப் பின்பற்ற வேண்டியிருப்பதுடன், பல்வேறு நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை எடுத்து வரும் பொருட்டு தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன் படுத்திக் கொள்ளவேண்டும் அதே வேளை யில் இந்த நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களின் ஆற்றல்களை அபி விருத்தி செய்வதற்கும், திறன்களை விருத்தி செய்வதற்கும் அதிகளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படுதல் வேண் டும்.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு, 2009 மே மாதத்தில் வரி அறவீடு தொடர்பான ஆணைக்குழு ஒன்றை நியமனம் செய்தார். இக்கட்டுரையாளர் இந்த ஆணைக் குழு வில் ஓர் உறுப்பினராக இருந்து வரு வதுடன், இலங்கைக்கு எளிமையான மக் களுக்கு உவப்பான வரிமுறையொன்றை எடுத்து வரும் பொருட்டு மேலே குறிப் பிடப்பட்ட பிரச்சினைகளை நிவர்த்தி செய் வதற்கென தன்னாலான அனைத்து முயற் சிகளையும் மேற்கொண்டு வருகின்றார். இந்த சீர்திருத்த செயற்பாடானது அடுத்து வரும் வருடங்களில் இலங்கையை உயர்ந்த வளர்ச்சிப் பாதையொன்றில் இட்டுச் செல்வ தற்கான ஆற்றலை அர சாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்கும்.
ஆவணி / புரட்டாதி 2010

Page 63
தனது மகனின் தை ஆபிரகாம் லிங்கள்
பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
வில்லா மனிதர்களுமே நேர்மையானவர்களல்லர், 666Kr ut மகண் கற்றுக்கொள்வாண் என்பதையநிவேன். ஆனால், மன அங்கு இண்னொரு சுத்தவீரன் இருக்கிநாண் எண்பதையும், ஒ. தலைவன் இருக்கின்நாண் என்பதையும் போதியுங்கள். ஒ லண்பதையும் அவனுக்குப் போதியுங்கள்.
வழியில் கண்டெருத்த ஐந்து டொலரைவிட, உழைப்பினால் கற்றுக்கொருங்கள். இதற்கு காலம் லிருக்கும், சிவகுகாலம்
இழப்பது எவ்வாறு என கற்றுக்கொருங்கள். அவ்வாறே சி பொறாமையில் வீழாதிருக்க வழிப்பருத்துங்கள்.
ஆழ்ந்த சிரிப்பீன் இரகசியத்தை கற்றுக்கொருங்கள். கொருே கற்றுக்கொள்ள வழிவகுங்கள்.
முடியுமாயிண், நூல்களின் அற்புதத்தை கற்றுக்கொருங்கள். அ தெரியும் தேனீக்கள், பசுமையான மலையோர மலர்கள்
ஈயுங்கள்.
பாடசாலையில் ஏமாந்றுவழிகளில் சித்தியடைவதிலு கற்றுக்கோருங்கள்.
அவனது எண்ணங்கள் தவறானவை என அனைவரும் கூ குறித்துக் கற்றுக்கொருங்கள்.
LLMTTMMLLSTcLLSLSGmTTrTTT MLkTTML0LSmEMGS rr TcLLSCtck
ஒவ்வொருவரும் சிவந்நியேறுவோர்ண் பக்கம் சாய்கி மனோபலத்தை எனது மகனுக்குக் கற்றுக்கொருங்கள்.
அனைவருக்கும் செவிமடுப்பதற்குக் கற்றுக்கொருங்கள். ஆ நுணுகி ஆராய்ந்து, நல்லனவற்றை வடிகட்ட கற்றுக்கொ
முடியுமாயிண், கவலையில் தோய்ந்திருக்கும்போது எவ்வாறு வெட்கப்படத் தேவையில்லை என்பதைக் கூறுங்கள். அவநம் இண்னலம் குறித்து எச்சரிக்கையாயிருப்பதற்கும் அவனுக்கு
சரீரuலத்தையும் அறிவையும் சிறப்பாகச் சந்தைப்படுத்த அக விற்பனைக்கானவையல்ல விண்பதை மனதிற்பதியச் செய்யு
ஊளையிரும் வண்முறைக் கும்படித்கு காதுகொருக்காது 8 என அவன் கருதுவானாயிண், அதற்காக உறுதியாக நிண்டி
அவனை மெண்மையாக நடத்துங்கள், ஆனால் மிக்க செல்சி இரும்பு புடமிடப்பருகிறது.
பொறுமையற்றிருப்பதற்கான வல்லமையை அவண் கொண் கொண்டிருக்கட்டும்.தண்ணில் சிநந்தநம்பிக்கையை அவன் அவன் மனிதகுலத்தில் சிறந்த நம்பிக்கையை லீப்பொழுதுே
பெரும் உத்தரவாக இது அமைந்துவிட்டது. எண்ணசெய்ய?
paoui : http://www.citehr.com/48490-values-abraham-linC
ஆவணி / புரட்டாதி 2010

லமையாசிரியருக்கு
ன் எழுதிய கழதம்
னிதர்களுமே உண்மையானவர்களுமல்லர் விண்மதை எனது ரீதர்களிடையே இருக்கக்கூடிய ஒவ்வொரு போக்கிரிக்கும், வ்வொரு சுயநல அரசியல்வாதிக்கும் அங்கு அர்ப்பணிப்புமிக்க இவ்வொரு எதிரிக்கும் அங்கு ஒரு நண்பண் இருக்கிண்றாண்
uெந்ந ஒரு டொலரின் மதிப்பு அதிகம் லண்பதை அவனுக்குக் லிருக்கும் எண்பதையநிவேண். இருப்பினும் முயற்சிசிசய்யுங்கள்
வந்நீயைத் துய்ப்பதற்கும் கற்றுக்கோருங்கள். முடியுமாயிண்,
மைக்காரர் இலகுவில் மண் சிகளவுவர் எண்பதை தாமதமின்றி
னாலும், வாண்வெளியிலுள்ள பறவைகள், கதிரவசினாளியில் போன்றவற்றினர் விசித்திரங்களை எண்ணிப்பார்க்க நேரம்
b, பரீட்சையில் தவறுவது கெளரவமானது என்பதை
-நினாலும், தண் எண்ணங்களுக்கு விசுவாசமாக இருப்பது
ாவர்களுடண் கருமையாகவும் பழக கற்றுக் கொருங்கள்.
ண்நபோது, அக்கும்பலைப் பின்பற்றாமல் இருப்பதற்கான
னால், அவனது காதில் வீழும் அனைத்திலுள்ள உண்மையை ருங்கள்.
சீர்ப்பதண்று கற்றுக்கொருங்கள். கண்ணீர் விருவதற்காக பிக்கையாளரை விளணம் செய்வதற்கும், அளவுக்கு அதிகமான க் கற்றுக்கொருங்கள்.
வனுக்கு கற்றுக்கொருங்கள். ஆனால் இதயமும், ஆண்மாவும் |ங்கள்.
*தை மூடிக்கொள்வதற்கும், தனது பக்கம் நியாயம் உள்ளது று போராருவதற்கும் அவனுக்குக் கற்றுக்கொருங்கள்,
ம்ே கொருத்துக் கெருக்க வேண்டாம். 6ணனில் தீயினா68
ாஜருக்கட்டும். வீரமாக இருப்பதற்கான பொறுமையை அவன் காண்டிருப்பதற்கு அவனுக்கு கற்றுக்கொருங்கள். அதனால் ம வைத்திருப்பாண்.
க் கூரும் எனப் பாருங்கள் . அவனோ சிறு குட்:.
OlnS-letter-hiS-SOnS-teaCher, html

Page 64
QL TIT;
நே
1975 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் வங்கியின் வெளியிடப்பட்டு வரும் பொருளியல் நோக்கு,
விடயங்களின் அழமான ஆய்வுக்கும் கலந்துரை இவ்வேட்டின் அண்மைக்கால இதழ்கள் பின்வரு
துறைமுகங்களும் கப்பற் போக்குவரத் இலங்கையில் விவசாயம் தொடர்பான இலங்கையின் வடக்குக் கிழக்கு அபிவி சர்வதேச நாணய நிதியமும் இலங்கை இலங்கையின் வடக்குக் கிழக்கில் சம சர்வதேச வர்த்தகமும் இலங்கையின் 1 நீரும் அபிவிருத்தியும்
ஆர்வமுள்ள வாசகர்கள், இவ்வேட்டின் பிரதிகளை விற்பனை நிலையம், முன்னணிப் புத்தகசாலைகள் ! என்பவற்றில் கொள்வனவு செய்ய முடியும். ஏற்கன:ே
வருடாந்தச் சந்தா உள்
வெளி
சந்தாவை, வேண்டுகோள் கடிதமொன்று அனுப்ப முடியும், பணச் செலுத்தல் எமது வி
காசோலைக மக்கள் வங்கி - பொருளிய கீழுள்ள முகவரிக்கு அவை
ஆராய்ச்சிப் பணிப்பாளர், மக்கள் வங்கி, தலைமைக்
இல)
தொலை பேசி: 2481428, 243694 தொலை நகல்: 2434526
பொருளிய மக்கள் வங்கியின் ஒரு சமூ
-ܓܠܠ
மக்கள் வங்கியின் ஆராய்ச் பொருளியல் நோக்கில் இருந்து பெறப்பட்டதா மேற்கோள்காட்டவோ அல்லது
இதழ் இல
பிரதி ஒன்றின் விலை : ரூபா 30/-
 
 

ஆராய்ச்சித் திணைக்களத்தால் தடங்கலின்றி மகால சமூக-பொருளாதார மற்றும் அபிவிருத்தி யாடலுக்குமான பொது மன்றத்தை வழங்குகிறது. ம் முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியுள்ளன:
நும் ஓர் மத்திய நிலையமாக இலங்கை சுதேச அறிவாற்றல்
ருத்தி க்கான அதன் அண்மைக்கால உதவியும் ாதானம்
பிரச்சினைகளும்
தலைமைக் காரியாலயத்திலுள்ள எமது வெளியீட்டு மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் வங்கிக் கிளைகள் வ வெளிவந்த சில இதழ்கள் கூட விற்பனைக்குண்டு.
ரூர் -12 இதழ்கள் ரூபா 360/-
நாடு -12 இதழ்கள் அமெரிக்க டொலர் 50
டன் காசோலை/காசுக் கட்டளை மூலமாக பிற்பனை நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
ள்/காசுக் கட்டளைகளில் ல் நோக்கு எனக் குறிப்பிட்டு, அனுப்பிவைக்கப்பட வேண்டும்
ஆராய்ச்சித் திணைக்களம்,
காரியாலயம், கொழும்பு 02 ங்கை.
LÓ6076016536); ecoreV (0 peoplesbank.lk
ல் நோக்கு க சேவைச் செயற்திட்டமாகும்
சித் திணைக்கள வெளியீடு க் குறிப்பட்டு, இவ்வேட்டின் உள்ளடக்கத்தை
மீள்பிரசுரிக்கவோ முடியும். O260/9779 -