கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2011.05

Page 1
UGU Health GL
©58Tចំd
 
 
 
 

O) ISSN 1800-4970 *リー総リ
MI) ideo
LI ಆಲಿಶೆಲ್ಜ011
of Sri Lanka under No. CD/41/News/2011
{};

Page 2
குருதி கொலஸ்திரேலின்
வெள்ளைப்புண்டு வெள்ளைப் குருதியிலுள்ள :لم هي கொலஸ்திரேலின் அளவை அடர்த்திய
சமநிலைப்படுத்தம் தடுக்
Manufactured by: BIOEXTRACTS (PWT) LTD, Market 11A, Milep05t AWernue, Colomb03, Sri L.lar
Available at Supermarkets, P. Baraka Nati
 
 
 

5ளாவிய ரீதியில் ஏற்படும் அதிகமான இறப்புகளுக்கு
முதற் காரணி
மில்லியன் இறப்புகள்
upsult "World Heart Federation" பூண்டு குருதி கருஞ்சீரகம் இயற்கையாக டைவதை உடல் ஆரோக்கியத்தை கிறது. பாதுகாக்கும்.
RFWHO
GarliCHOL
KAPHARMACEUTICALS (PWT) LTD, ka, E-mail:bloextóslt. Ik WWW, barakalk
arracies, Ayurvedic Shops 3
eShoppe's

Page 3
கிராபிக்ஸ் பக் FE. EIGE
 

5 6 7 Gorllewin LD WILL
னி, ஜெ.ஆஷா
|L
குமாரி
|ီးပွါN
வி வல்லிபுரநாதன் in Swas V5k Color:w "Tammunity lede

Page 4
|[[]] [[]]|[.
ஒரு வயதுக் குழந்தையின் வாயில் ஏற்பட்ட
எலும்புக் கட்டியினால் (Bone Iumour) மேல் தாடை மற்றும் கீழ்தாடை மிக அதிகவளர்ச்சி பெற்று விகாரத் தோற்றத்துடன் காணப்பட்டது. இக்குறைபாட்டினால் குழந் தையின் முக வளர்ச்சி பாதிக்கப்பட்டதுடன் உணவு உட் கொள்ளவும், பேச்சுத்திறன் மற்றும் மனநிலை பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறினர்.
இதனால் மாலைதீவு நாட்டைச் சேர்ந்த இச்சிறுவனை பல மருத்துவமனைகளுக்கு அவனது பெற்றோர்கள் அழைத்துச்சென்றனர். சிங்கப்பூர் மலேசியா ஆகிய அயல்நாடுகளில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற மருத்துவ மனைகளையும் நாடினர். ஆனால் இக்குழந்தை யின் நிலை கண்டோர் தாடையை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்க இயலுமே தவிர இச்சிறு வயதில் அதை மறுகட்டமைப்பு செய்ய இயலாது என்று கூறினர். இந்நிலையில், பாலாஜி முகச் சீரமைப்பு மருத்துவமனையை பற்றிக் கேள்விப்பட்டு சென்னை வந்தனர்.
அவர்கள் மருத்துவர் எஸ்.எம். பாலாஜியை சந்தித்து தங்கள் மகனுக்கு ஏற்பட்ட நிலையை விபரித்தனர்.
அச்சிறுவனை பரிசோதித்த மருத்துவர் எஸ். எம்.பாலாஜி அவர்கள் இது ஒரு அரிய வகை முகக் குறைபாடு என்றும் இதற்கு குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப
 
 
 
 

|114: Li Lj Lq Lr it ୩ | l IP 고 H + म पित) क म का தேவைப் படும் என்றும் அறிவுரை கூறினார்.
ஆறுமணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை
இந்த அரிய வகை அறுவை சிகிச்சை வாயி னுள்ளேயே மேற்கொள்ளப்பட்டது. வாயின் மேல் பகுதியில் உள்ள கட்டி முதலில் வெட்டி எடுக்கப்பட்டது. அதன் பின் கீழ்த்தாடையை நீக்கி பின் இக்குழந்தையின் தாடை அளவிற்கு ஏற்ப பிரத்தியேகமாக அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டைட்டானியம் பிளேட்டுக் கள் கட்டமைப்பின் மேல் குழந்தையின் விலா எலும்பு பதியமும் பொருத்தப்பட்டது. மேலும் தாடை எலும்பை வளரச் செய்யும் பி.எம்.பி (BMP) என்னும் ஸ்டெம்செல் புரதத்தைக் கொண்டு செயற்கை முறையில் நாளடைவில் தாடையை வளரும் என்றும் மருத்துவர் நம் பிக்கை தெரிவித்தார். அதன் பின் அச்சிறுவன் உணவு உட்கொள்ளவும் வாயை அனைவரைப் போல திறந்து மூடும் நிலைக்கு செயற்படுத்தி னார் நாளடைவில் எலும்புகள் வளர்ந்த பின் இம்ப்ளாண்ட் மூலம் பற்கள் பொருத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
இவ்வாறு வாயின் உள்ளேயே அறுவை சிகிச்சை செய்வதால் வெளிப்புறம் தழும்புகள் எதுவும் தெரியாது என்று கூறினார். உலகத்தி லேயே இது போன்ற சிகிச்சை இந்தியாவில் தான் முதன் முதலில் நடைபெற்றது குறிப் பிடத்தக்கது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தில் அச்சிறுவனின் பெற்றோர்கள் தாயகம் புறப்பட்டுச் சென்றனர்.

Page 5
நான்காவது
ஆண்டில் நாம்.
சுகவாழ்வு சஞ்சிகை மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இந்த மகிழ்ச்சியினை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
இந்த மூன்று ஆண்டு காலத்தில் முப்பத் தாறு சஞ்சிகைகளை நாம் உங்கள் கரங்களில் தவழவிட்டிருக்கிறோம். இவை எந்த அள வுக்கு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தன என்பதை வாசகர் கடிதங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. இப்போதும்கூட வேறு என்ன புதிய அம்சங்களை உங்களுக் கு வழங்கலாம் என்பதுதான் எமது சிந்தனை
நாம் இந்த மூன்று ஆண்டுகளில் என் னென்ன விடயங்களைக் கோடிட்டுக் காட்டி உங்களை ஆற்றுப்படுத்த முற்பட்டிருக்கி றோம் என்பதனை சற்றே மீட்டுப் பார்த்தல் இன்றைய காலகட்டத்தில் சாலச் சிறந்தது என்று கருதுகிறேன்.
பொதுவாகவே எமது எழுத்தின் தாரக மந்தி ரமாக இருந்து வந்திருப்பது "மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள். அப்போது தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்" என்பதாகும். இது மருத்துவ ரீதியான கருத்து மட்டுமல்ல ஆன்மீக ரீதியானதும்தான் என்ப
தனை ஊன்றிக் கவனித்தால் புரியும்.
மன ஆரோக்கியம் என்பது ஒருவனின் உயர் சிந்தனையிலும் தங்கியுள்ளது. உயர் வாக சிந்திப்பவன் கெட்டவைகளை புறந் தள்ளி உயர் இலக்குகள் நோக்கி நகர்கின் நான் மற்றவனோ குறுக்கு வழிகளில் சிந்
e-f
 
 
 
 
 

No. 12-1/1, St. Sebastian Mawatha, Wattala. TP. OII - 5375945
OI 1 - 55,1653 Fax. OII - 5375944
E-re sugavalvusexpressnewspapers./k
தித்து பல்வேறு இன்னல்களையும் இடர்க ளையும் தேடிக் கொள்கிறான். மனம் இடர்ப டும்போது உடலையும் நோய் வந்து தாக்கு கின்றது.
என்னதான் மனதை கட்டுப்படுத்தி வைத் துக் கொண்டாலும் நம்மைச் சுற்றியுள்ள உல கம் நம்மைச் சீண்டி எப்போதும் அமைதி யான குட்டையில் கல்லொன்றை வீசினால் அலை எழும்புவது போல் மனக் குழப்பங் களை உண்டு பண்ணுரிக் கொண்டே இருக்

Page 6
ஆதலால் முழு உலகத்தினதும் நிகழ்வு களை புரிந்து கொள்ள வேண்டிய இக்கட் டான சூழலில் மனிதன் தள்ளப்படுகின்றான்.
இதற்கு ஒரு நல்ல உதாரணம்தான் அண் மையில் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட சுனாமி மற்றும் பூகம்ப அனர்த்தத்தால் பாரிய அணுக் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டு உலகமே இதனால் நாம் எந்தவிதத்தில் பாதிக்கப்படப் போகி றோம் என்று பயந்து போனமையாகும். நம் நாட்டில் கூட பலரும் சுவாசக் கவசம் அணிந் தும் மழைத் தூறலில் நனையாமலும் பார்த்
துக் கொண்டார்கள். இக்காலத்தில் இவர்க
ளின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பது சொல்லித் தெரிவதில்லை. எவ்வாறு இத்த கைய மன அதிர்ச்சிகளில் இருந்து நம்மைக் காப்பாற்றுவது? என்பது பாரிய கேள்வியா கும்.
ஆதலால். நம்மைச் சுற்றியுள்ள உலகம், சுற்றுப்புறச் சூழல், அரசியல் அழுத்தங்கள், சமூக ரீதியிலான மன உளைச்சல்கள், தொழில் வாயிலாக எதிர்நோக்கும் நெருக்கு வாரங்கள் என இப்படி இன்னோரன்ன JIITOJ னிகளால் நம் மனமானது ஈர்க்கப்பட்டு சுழற் காற்றில் அகப்பட்ட பஞ்சு போல் அல்லாடிப் போய்விடுகின்றது. இப்படியெல்லாம் நடக் கின்றது என்பதைக் கூட ஒருவனால் உய்த்து ணர முடியாதுள்ளது. எனவேதான் இத்த கைய காரணிகளை முடிந்த அளவுக்கு வெ எரிச்சம் போட்டுக் காட்டி இன்றைய வர்த்தக மயமாக்கப்பட்டுவிட்ட வாழ்வை எமது வாச கர்களுக்கு "புட்டுக்காட்டும் முயற்சியில் சுக வாழ்வு தன்னை அர்ப்பணித்துக் கொண்
ஆரோக்கிய சஞ்சிகை
ditës ஒவ்வொரு மாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுள்ளது.
தரைக்குள் புதைந்து கிடக்கும் விதையை நோக்கும்போது அதனை
முளைக்க விடாமல் ஏன் இந்த மண் அழுத் திக் கொண்டிருக்கிறது என்று யாராலும் கூற முடியுமா? ஒருவனை ஒரு பாரம் அழுத்திக் கொண்டிருந்தால் அவனால் எழ முடியாது என்பது உண்மைதான். ஆனால் விதைக்கு மண் பாரமாகாது. மண்ணின் உதவியுடன் தான் விதை முளைத்து வேர்விட்டு தளிர்க்கி 四晏、
மறுபுறத்தில் விதை வளராமல் விட்டால்,
வளர்ந்து பூக்காதுவிட்டால், காய்க்காமல்
போனால் மண்ணைக் குறை கூறுகிறார்களே பன்றி விதையை குறை கூறுவதில்லை. இதற்கு எதிர்மாறாக ஒரு மனிதனால் வாழ் வில் வெற்றி பெற முடியாமல் போனால் அவனைக் குறை கூறுகிறார்களேயன்றி சமூ கத்தைக் குறை கூற மாட்டார்கள்.
ஆக மொத்தத்தில் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ளலில்தான் வாழ்வின் பூரணத் துவம் தங்கியிருக்கின்றது. இத்தகைய விட யங்களை புரிந்து கொள்ள வழிகாட்டும் சஞ் சிகையே 'சுகவாழ்வு' வாழ்க்கையில் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. இதில் சிலதையாவது கற்றுக் கொள்ள முடிந்தால். வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியுள்ளது. இணைந்து கொள்
ளுங்கள் எம்முடன்,
வாழ்த்துக்கள்
ഉം 9-(്
மும் 1ஆம் திகதி வெளிவருகிறது
மே-2011

Page 7
  

Page 8
பெண்கள் குழந்தைகளைச் சுமந்து பிரச
விப்பதற்காக அவர்களின் வயிற்றுள் கீழ்ப் பகு தியில் கருப்பை எனும் உறுப்பு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். பெண்களின் மாதவிலக்கு கருப்பையிலிருந்தே வெளியேறுகிறது. பெண்களில் கருமுட்டை வெளியேற ஆரம் பிக்கும் காலத்தை அவர்கள் பருவமடைவதாக குறிப்பிடுகிறோம். பருவமடைந்த ஒரு பெண் னில் மாதா மாதம் முட்டை வெளிப்படும். இந்த முட்டை கர்ப்பப் பையினுள் வந்து அது ஆணின் விந்துடன் சேர்ந்து கருக்கட்டாது விட்
कायांच्या । C
-
 

மருத்துவ
டால் அது உடலை விட்டு யோனி வழியாக வெளியேறும் கர்ப்பப் பையின் உட்சுவரை Endometrium என அழைக்கிறோம். மாதவி லக்கு வந்து முடிந்ததும் மாதா மாதம் ஓமோன் களின் செயற்பாட்டினால் இந்த சுவர்க்கரு பதி வதற்கு ஏற்றவாறு வளர்ச்சியுறும் எனினும் கரு முட்டை கருக்கட்டாத பட்சத்தில் வளர்ச்சி புற்ற இச்சுவர் சிதைவடைந்து உதிரமாக வெளியேறும் ஒரு ஒழுங்கான முறையில் மாதா மாதம் நடைபெறும் இச்சுற்றை
() பெண்பால் ஓமோன் EEGT (Fielä - Sex G Hormones) செயற்ப டுத்துகின்றன. ஈஸ் றஜன் (Estrogen) புற ஜெஸ்ரெநோன் (Progesterone) என்ற இருவகை ஒம்ோன்கள் கூடிக் M குறைவதன் மூலம் இவ்வளர்ச்சியும் சிதைவும் ஏற்படுகிறது. இம்மாத விலக்கானது சாதாான மாக 10-15 வயது முதல் 45 - 50 வயது வரை தொடரும் இக்கால கட்டமே ஒரு பெண் கருத்தரிக்கக்கூடிய பருவமாகும்.
மாதவிலக்கு ஏற்படும் காலத்தில் சில பெண்களுக்கு வயிற்றுக் குத்து ஏற்படுவ துண்டு. இது சாதாரண அளவில் இருந்தால் பயமில்லை. எனினும் இந்த குத்தானது கடு மையாக இருப்பின் அது Endometriosis என்ற நோயின் காரணமாக இருக்கலாம் என்வே வைத்தியரை நாட வேண்டும்.
GI-EDII

Page 9
எண்டோமெற்றியாசிஸ் எனும் நோயானது கருப்பையுள்ளிருக்கும் உட்சுவரான எண்டோ மெற்றியம் கருப்பைக்கு வெளியே வந்து வளர்வதால் ஏற்படும் நோயாகும். மாதவிலக் கின் போது வெளிப்படும் சிதைவுற்ற எண் டோமைற்றியம் யோனியின் ஊடாக கருப் பையை விட்டு வெளியேறும். ஆனால் இதில் ஒரு பகுதி கீழே இறங்காமல் கருப்பையின் மேல் நோக்கிச் சென்று பலோப்பியன் குழாய் prLITa, (Fallopian Tube). El úlpól67 o Lupin சென்று விடுவதுமுண்டு. இவ்வாறு சென்ற எண்டோமெற்றியம் அடுத்த மாதவிலக்கு வரை வளர்ந்து பின்னர் சிதைவுற ஆரம்பிக்கு ம். இதனால் தாங்க முடியாத வயிற்று வலி ஏற் படலாம். இவ்வாறான வயிற்று வலி மாதவி லக்கின்போது மாத்திரமன்றி உடலுறவின்போ தும் உடலுறவுக்குப் பின்னரும் கூட ஏற்பட லாம். சாதாரன வலிகள் வலி நிவாரணிகளு டன் குறைவடையும். மாதா மாதம் தொடர்ந்து இவ்வலி ஏற்படின் இது பற்றி மேற்கொண்டு பரிசோதித்தல் அவசியம். இது எண்டோமெற் றியோசில் ஆக இருக்கலாம். உங்கள் குடும்ப மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கலாம். அவ சியமெனின் அவர் மகப்பேற்று வைத்தியரி டம் பரிசோதனைக்கு அனுப்புவார். US Scan (ஸ்கான்) பரிசோதனை மூலம் எண்டமெற்றி யோசிஸ் இனம் காண்பது சிரமம். அவ்வாறு ஸ்கான் மூலம் இனம் காண முடியாது விட்
குரலை வள் மாக்க இதமான வெந்நீரில் ஒரு துளி நெய் விட்டு நாள் ஒன்றுக்கு பத்து முறை சாப் பிட்டால் குரல் மென்மையாக வும்,இனிமையா
கவும் இருக்கும்.
GD-01
 
 
 

டால் லப்பிறஸ்கோப்பி (Laparoscopy) முறை யில் பரிசோதிக்கலாம். வயிற்றில் தொப்பு ஞக்கு அருகே துளை ஏற்படுத்தி சிறிய கம ராவை உட்செலுத்தி அதன் மூலம் திரையில் ஒளிபரப்பி பரிசோதிக்கும்போது எண்டோ மெற்றியோசிஸ் தெளிவாகத் தெரியும். எண்டோமெற்றியோசிஸ் இருப்பின் ஓமோன் மருந்துகள் மூலமும் வலி நிவாரணி கள் மூலமும் சிகிச்சை எடுக்கலாம். அவசியம் ஏற்படின் சத்திர சிகிச்சை மூலம் கருப்பைக்கு வெளியேயுள்ள எண்டோமெற்றியத்தை அகற்ற முடியும். குழந்தைப் பேற்றை எதிர் பார்க்காத வயது கூடிய பெண்களின் கருப் பையை முழுமையாக அகற்ற முடியும். சிகிச்சை மூலம் பூரண குணமடைய முடி யும் என்பதால் உங்கள் வைத்தியரை நாடி ஆலோசனை பெறவும். காலம் தாழ்த்த வேண் டிய அவசியமில்லை.

Page 10
இன்றைய நவீன உலகில் பற்பல புதிய ஆராய்ச்சிகளும், கண்டு பிடிப்புகளும் 2 நாளுக்கு நாள் புதிதாக வந்து التالي
கொண்டிருக்கின்றன. அந்த EL OF )راگ(
(2.
யில் உங்கள் கால்களில் உள்ள புண்கள் அல் லது காயங்கள் குணமாக வேண்டுமாயின் உடல் குலுங்க, துள்ளிப் பாய்ந்து நன்றாக சிரிக் க வேண்டும் என நவீன ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
சிரிப்பு ஒரு மனிதனை சுகதேகியாக மாற்று கின்றது என்பதனைப் பற்றி நவீன ஆய்வுகள் அடிக்கடி சுபமான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் உடல்
 

எடையைக் குறைக்க வும், உடல் நோவை சம நிலைப் படுத்த வும் சிரிப்பு ஒரு சிறந்த மருந் தென கண்டுபிடித் துள்ளார்கள்.
இன்றைய நவீன ஆய்வு ஒன்று கால்க எளில் அல்லது பாதங் களில் ஏற்படும் கா LuĖJE, GOTGITT மிக
சிறந்த நிவாரணி சிரிப்பா கும் என்று தெரிவித்துள்ளது. நன்றாக சிரிக் கும் போது ஒருவரின் உடலில் இரத்தோட்டம் நன்றாக செயற்படும். பாதத்திலிருந்து இதயத் திற்கு இரத்தம் எந்த தடையுமின்றி பாயும், இதன் காரணமாக காயம் மிக விரைவில் சுகமா குவதற்கு தேவையான சிகிச்சையை இந்த சிரிப்பு வழங்குகின்றது. அத்துடன் உங்கள் முக அழகும் அதிகரிக்கும் என இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் அன்றியா நெல்சன் குறிப்பிட்டார்.
எஸ். சர்மினி

Page 11
உலர்ந்த பழங்களில் அனை வருக்கும் தெரிந்தவை திராட்சை, பேரீச்சம்பழம், அத்திப்பழம் முதலியன ஆனால் தற்போது பேரிக்காய்,வாழைப்ப ழம்.அன்னாசிப்பழம், TSRS ஆப்பிள் பழம் போன் றவையும் உலர்ந்த பழங்களாகக் கிடைக்கின்' DeOT.
உலர்ந்த பழங்களை பதப் > படுத்தி, பூச்சிகள் இல்லா மல் தயார் செய்து கடைக sile விற்கின்றனர். உலர்ந்த பழங்களை வாங்கி வந்து நாம் சாப்பிடுவதற்கு முன்பு பத்து நிமிடம் தண்ணிரில் ஊற வைத்து கழுவிய பிறகு தான் சாப்பிட வேண்டும். கழுவுவதால் பழங்
அடடே, அழகிகள் எல்லாம் கூட என்கிட்ட வைத்திய துக்கு வர ஆரம்பிச்சிட்டாங்களா? சரி சரி வரச் சொல்.
ஐயோ! அப்படி யெல்லாம் இல்லறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களைப் பதப்படுத்தும் போது கலக்கும் 3 Ta-TLIGDI) பொருட்களை வெளி யேற்றி விட முடியும்.
பழங்களை உலர வைப்பதற்குக் கார ணம் ஒவ்வொரு பழம் ஒவ்வொரு காலத்தில் தான் கிடைக்கும். பழங் F. * களை அப்படியே வைத் தால் அழுகிவிடும்.
*
எனவே பழங்களை பதப்ப
டுத்தி வைக்கிறார்கள். MASSA பதப்படுத்தி வைப்பத னால் வருடம் முழுவதும் பழங்களைச் சாப்பிடலாம். அதே போல எல்லா இடங்களிலும் கிடைக்கும் பழங் களைக் காலம் தாழ்த்தியும் சாப்பிடலாம்.
த.பிரியா
டெரக்டர் உலக அழகி உமலதா சுகமில்லாம இருக்
தாங்க. அவங்களுக்கு நீங்கதான் வைத்தியம் பன்ன
VWAYA
அதாவது நான் வைத்தியம் செய்தா அவுங்க நிச்சயம் பிழைச்சிடுவாங்கன்னு நம்புரீங்க? அப்படித்தானே?
நீங்க வைத்தியம் பண்ணுனா அவங்க மண்டைய போட் டுடக்கூடும். ப்புறம் மொடல் அழகியா இருக்கிற நான் கே'நீக்கு உலக அழகியா வந்திடலாம் பாருங்க.

Page 12
பெயர் குடல் புண்
LUIGIII (56To (
பகுதிகள் * உணவுக் குழாயின் கீ
இரைப்பை * முன் சிறுகுடல்
உணவுமுறைகள்
* தினமும் காலையில் வழுக்கையை சாப்பி
* உப்பு குறைவாகப் ே
கஞ்சி பருகுதல்,
 
 
 
 

நோய்
ழ்ப்பகுதி
இளநீர் பருகுதல் அதனுடன் உள்ளிருக்கும் LGö.

Page 13
* காலையில் நீர் சோறு, தேங்காய்ப்பால்
வெங்காயம் போட்டு பருகுதல்.
* பால்கறி சமைத்து மிளகு, மிளகாய் நீக்கி
LFSIFASTg3.
இரைப்பை முன் சிறு குடல் பகுதிகளின் திசுத்தோலில் காயம் தோன்றுதல்.
* முன் குடல் புண் * இரைப்பைப் புண்
ஆ வெண் பூசணிக்காய் சாறு தினசரி ஒரு
கோப்பை குடித்தல். * வெள்ளரிக்காய் சாற்றைக் குடித்து வருதல். * கரட்டைப் பச்சையாகச் சாப்பிடல் * திராட்சைப் பழச்சாறு குடித்தல்.
III * அப்பிள்பழம், கொய்யாப் பழம், எலுமிச்சம் .
பழம், திராட்சைப் பழம், பப்பாளிப்பழம்.
* வெந்தயக் கீரை, பசளிக்கீரை, அகத்தி
נטים ה-36)
+ தேநீர், கோப்பி + கடினமான இறைச்சி வகை * பொரித்த மிளகாய் * தக்காளி, எலுமிச்சை தோடம்பழம்
ABAD + அடிக்கடி கோவப்படுதல், மனம் கவலைப்
படுதலைத் தவிர்த்தல், * பட்டினி விரதம், நோன்பு என்பவற்றைத்
தவிர்த்தல். * தியான பயிற்சிகளை மேற்கொள்ளல். * குறித்த நேரத்தில் சாப்பிடுதல்,
Gin-EOII.

EHT I = E. குடல் புண்ணுக்கு
* சர்வாங்க ஆசனம்
வயிற்று வலி நீங்க
*தனுராசனம், ஹலாசனம், புஜங்காசனம்
தொகுப்பு: மு. தவப்பிரியா
'எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி வைக்கிறே. "
நீங்க தான்ே மன்சில உள்ளத கெட் டப் போறேன்னு. சொன்னிங்க."

Page 14

கொண்டது சுண்டைக்காய். அத்துடன் மருத்
துவக் குனங்கள் பலவற்றைக் கொண்டது. இதனால் சளித் தொல்லையால் வேதனைப் படும்போது சளியை கட்டுப்படுத்த சுண்டை க்காயின் இலைகளை இடித்து கஞ்சி செய்து கொடுப்பது நல்ல பலனைத் தரும்.
சாதாரணமாக சுதேச வைத்திய முறையிலும் அனுபவ வாயிலாகவும் சுண்டைக்காய் ஒரு கை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின் றது. எந்தக் கிராமப் பகுதிகளில் வாழ்பவர்க ளும் சுண்டைக் காயின் இலைக் கஞ்சியை ச ளியால் அவதியுறும்போது அருந்துவதை நாம் காணலாம். கஞ்சி வகைகளுக்குள் சுண்டைக்காய் இலைக் கஞ்சி மிகவும் பிர சித்தி பெற்றது. ஆயுர்வேத வைத்தியத் தில் இந்த சுண்டைக்காய் என்பது மேற் புறம் பச்சை நிறமும் கீழ்ப்புறம் வெள்ளை நிறத்தையும் கொண்டு பச்சை நிற கோடுகள் காணப்ப டும் காயைக் குறிப்பிடுகின்றது. E GJIT வலயத்திற்குரிய இந்த சுண்டைக்காய் செடி
கூடுதலாக பாதையின் இரு மருங்கிலும் மற்றும் கைவிடப்பட்ட தோட் டப் பகுதிகளிலும் தானே வளரும் செடியாகும். இந்தச் செடியின் காய்,
வேர், இலை என் ܢܠ
Gin-EOII

Page 15
பன மருந்திற்காக பயன்படுத்தப்படுகின்
501. மேலும் காய்கள் கறி சமைக்க பயன்படுத்
தப்படுகின்றன. இருமல், தடிமன், காய்ச்சல் என்ற மூன்றையும் கட்டுப்படுத்தக் கூடியது. சிறுநீரை வெளியேற்றும் சக்தியை அதிகரிக் கும். மூல வியாதியை சுகப்படுத்தும். விஷத்தை முறிக்கக் கூடியது. இதன் விதை கள் மற்றும் வேர்கள் சுவாச நோய்களை குணப்படுத்தக் கூடியன. சுண்டைக் காய் செடியின் இளந் தளிர்களை எடுத்து தேங் காய்ப் பால் சேர்க்காமல் இடித்து கஞ்சி செய்து அருந்தினால் நீண்ட காலமாக இருக் கும் இருமல் குணமாகும்.
சொட்டைத் தலையில் புழு அரிப்பால் முடி கொட்டி சொட்டை விழுந்தவர்கள் பழுத்த சுண்டைக்காயை எடுத்து அதன் தண்டினூடா க சரியாக அரைப் பாதியாக வெட்டி புழு அரித்த இடத்தில் நன்றாகத் தேய்த்தால் மிக விரைவில் அவ்விடத்தில் முடி வளரும்.
நன்றாக காய்ந்த சுண்டைக்காய் விதைக ளைச் சுட்டு அதனிலிருந்து வரும் புகையை வாயில் பிடித்தால் பல்வலி குறைந்து விடும். அதுபோல் காய்ந்த சுண்டைக்காய் அல்லது விதைகளை சுட்டு அதிலிருந்து எழும் புகை
GLE-20II -
 
 

யை மூலப் புற்று உள்ள இடத்திற்கு படும்படி செய்வதன் மூலமும் நோயை குணமாக்கலாம். கசாயம் செய்வதற்கு சுண்டைக்காய்ச் செடி யின் வேர்களுக்கு சந்தையில் அதிக கிராக்கி உள்ளது. சந்தையில் சுண்டைக்காய் தைலமும் விற்பனைக்கு உள்ளது. ஆஸ்மா, இருமல் போன்ற நோய்களுக்கு இதனைப் பயன்படுத்தலாம்,
இந்த சுண்டைக்காய் செடியானது வருடம் முழுவதும் விளைவை கொடுக்கும் செடியா கும். 400m, 80cm உயரம் வரை வளரும், இந்தச் செடி கிளைகளைப் பரப்பி வளரும் செடியாகும். நீலம் மற்றும் நாவல் நிறப் பூக் களைக் கொண்டிருக்கும் இந்தச் செடியில் வருடம் முழுவதும் பூக்களைக் கான Qò லாம். இந்த செடியானது apocynaceae
வகையைச் சேர்ந்தது. இதன் தாவரவி
Luió GluLuri Rauwolfia Serpentina (L). Sò எஸ். கிரேஸ்
"ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டு வந் திருந்தா. காப்பாத்தியிருக்கலாம்'.
青青青 "ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந் நான் ஆச்சு."
i til at Tæt

Page 16
GIgI ஆரோக்கிய
அண் டத் தி லுள்ள து பிண்டத்திலுள்ளது" என்பர் சித்தர்கள். பிரபஞ்சத்திலுள்ள பஞ்ச பூதங்கள் மனித உடலினுள் உள்ளது என்பதாகும். கடவுள் மனிதனைப் படைத்து அவன் நல்ல ஆரோக்கியமாக வாழ சுத்தமான காற்று, நீர், நெருப்பு, நிலம், ஆகாயமடங்கிய பஞ்ச பூதங்களைக் கொடுத்துள்ளான். விஞ் ஞான முன்னேற்றம் காரணமாக மனிதன்
பஞ்ச பூதங்களை மாசுபடுத்தியுள்ளான். இத
ஆத்திய
Gorej நாம் " . அடைந்த காற்றைச் சுவாசிக்கின்றோம். மாசு அடைந்த நீரைப் பருகு கின்றோம். இதன் கார
னமாகப் பல்வேறு நோய்கள் எம்மைத் தாக் குகின்றன. பஞ்ச பூதங் கள் மனித உடலினுள் ளும் இருந்து கொண்டு ஆரோக் கி யத் தைப் பேணுகின்றன.
ஆகாயம் மற்றும் | காற்று வாதமாகவும், நெருப்பு பித்தமாகவும், நீர் மற்றும் நிலம் கமமா கவும், மனித உடலி | னுள் முத்தோஷங்களா கச் செயல்பட்டு ஆரோக்கியத்தைப் பேணுகின்றன. இவற்றின் சமநிலை தழும்பும் போதுதான் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்பது சித்தர்களின் கோட்பாடு. உதாரணத்திற்கு கண்களில் கப் தோஷம் அதிகரிக்கும்போதுதான் ஆங்கில மருந்துகளால் குணப்படுத்த முடியாத குளு க்கோமா எனப்படும் கண் பார்வை இழப்பு
 
 
 
 
 
 
 
 
 

துரையப்பா,
சிகிச்சை நிபுணர், இளைஞர் கழகம், மட்டக்களப்பு
நோய் ஏற்படுகிறது. இதே போன்று பித்தம் அதிகரிக்கும் போது ஆங்கில மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோயான பார்கின்சன் (EITE (Parkinsons Disease) situ Gas D5. முத்தோஷங்களின் சமநிலையைப் பேணி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பத்மாச னம் உதவும்.
மிகச் சிறந்த ஆசனங்களில் பத்மாசனமும் ஒன்றாகும். பத்மம் என்றால் தாமரை என்றும் ஆசனமென்றால் இருக்கை என்றும் பொருள்ப டும். இவ்வாசனத்தில்
Jannië - 29, இருக்கும் போது தாம
ரைப் பூவின் மலர்ந்த
இதழ்கள் போன்று go EiT ETT EN ER, IT EJ EP, GT இரண்டும் நோக்கி இருப்பதால் இப்பெயர் வந்தது. இதே ஆசனத்திலிருந் துதான் புத்த பிரான் ஞானம் பெற்றபடி யால் புத்தர் ஆசன மென்றும் தாமரை ஆசனமென்றும் இதை அழைப்பர் தண்ணிர் மட்டம் உயர உயரதா மரை மலரும் உயர்ந்து கொண்டு செல்லுமே தவிர ஒருபோதும் தண்ணிருக்குள் மூழ்கிவிடாது. அது போன்றே பத்மாசனம் செய்துவர எந்த நோயும் மூழ்கடிக் காது கம்பீரமாக உயர்ந்து நிற்பர். மேலும் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை சம மாக எண்ணி நடுநிலையோடு என்றும் செயல்படும் மன நிலை ஏற்படும். உடலாகிய குளத்தில் உள்ளமாகிய தாமரை மலர்ந்து வாச
| Հth=8011

Page 17
னையாகிய நல்லெண்ணங்களை உலக மக்களுக்குப் பரப்பும், தா மரையானது தண்ணீரில் பிறந்து தன்னிலே வா ழும்போது அதன் மீது தண்ணீர் எப்படி ஒட்டு வதில்லையோ அது போன்று வாழ்வில் ஏற்படும் இன்பமும், துன்பமும் சமமாக கருதும் மனோதி டத்தை இவ்வாசனம் கொடுக்கும். தியானத் திற்குரிய ஆசனங்க
னம் இதுவாகும். இந்த ஆச னத்தை செய்வதால் உடல் வாகு அழகு பெற்று முகம் தெளி வாகி லட்சுமி கட்ாட்சத்துடன் விளங்கும். குழப்பங்கள், கவலைகளை நீக்கி மனதைத் தெளிவாக்கிச் சந்தோசத்தைக் கொடுக்கும்.
செய்முறை
உடல்நிலை
இரண்டு கால்களையும் நேராக நீட்டிய வாறு கிழக்கு நோக்கி உட்கார்ந்து இருக்கவும், வலது கெண்டைக்காலை (A Tikle) 35 கைகளாலும் தூக்கி இடது தொடை மீது உள்ளங்கால் மேலே நோக்கியவாறு வைக்க வம், அதே போன்று இடது காலை எடுத்து
வைக்கவும், இரண்டு குதிகால்களும் அடிவ யிற்றை ஒட்டினாற்போல் இருக்க வேண்டும். முள்ளந்தண்டு வளையாது நேராக இருக்க வேண்டும். முதுகு கழுத்து, தலை மூன்றும் நேராக இருக்க வேண்டும். மார்பு விரிந்த வண்ணம் கண்களை மூடியவாறு இருக்க
E
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும். குனியக் கூடாது. மடக் கிய முழங்கால்கள் தரையில் நன்கு படிந்திருக்க வேண் டும். சின் முத்திரையில் கைகள் மேலே நோக்கிய வாறு முழங்கால்களின் Ln 5 GSU 55
| னது கையில் சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் மூன்றும் தனியே நீண்டிருக்க
ஆள்க்காட்டி விரலை | DL55 பெருவிரலின் நுனிப் பகுதியைத் தொட வேண்டும். மூன்று விரல்
களை நீட்டியிருப்பதாவது ஆ
எனவம், காமம், மாயை அல்லது மண், பொன், பெண் ஆகிய பற்றுதலை நீக்கி ஆன்ம பயிற்சியாலும், முயற்சியாலும் இறை-நிலையை வணங்கி மேன்மையடைய வேண்டுமென்பது தத்துவம், ஆசனங்களை முத்திரைகளுடன் செய்வதால் மன அமைதி பும் மிகுந்த பலனும் கிடைக்க வழியுண்டு, ஆசனத்தைக் கலைக்கும் போது அவசரப்ப டாது எப்படி ஆசனத்தைப் போட்டோமோ
அதைப் போன்று கைகளால் கால்களை விலக்கி நீட்டி உட்கார வேண்டும். ஆரம்பத் தில் இருபது வினாடிகள் ஆசனத்தில் இருந்து - L|l). Lí L tą Liu ir 5
தர இருபது நிமி
டங்கள் வரை ՄՄ ԱՆՍՈ60/Այն
கண்களை மூடி
EC) எண்ணிலிருந்து 49, 48, 47, 48 என்று மெதுவாக எண்ணி 0வில் முடிக்கவும்.
கண்களை மூடிக்கொண்டு 'ஓம்கார நா தத்தை உச்சரிக்க அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் ஓம்காரம் போன்ற நாதம் ஏனைய மதத்தவர்களாலும் உச்சரிக்கப்படுகிறது.

Page 18
கிறி
லாமியர்கள் ஆமின்' என்று உச்சரிக்
ஆமென் என்றும் இஸ்
கின்றனர். எனினும் ஓம்கார மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் உடல், உள ஆரோக்கியத்தைப் பேணும் திறன் கொண்டது என் றும் விஞ்ஞான ரீதியாக நிரூ பிக்கப்பட்டபடியால் ஓம்கார மந்திரம் சாதி, சமய வேறுபா டின்றி யோகா பயிலும் சகல ராலும் உச்சரிக்கப்படுகி றது. அ- அகரம், உ - உக ரம், ம(ம்) - மகரம் என மூன்று எழுத்துக்களை "ஓம்" ଗas its list டுள்ளது. இதனை உச்சரிப் பதால் உடல், உள, ஆன்மீக ஆரோக் கியம் மேம்படுவ தால் மேலை நாட்ட வர்கள் ஓம்கார நாதத்தை மிகவும் பக்தியுடன் உச்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இது தற்போது உலக மந்திரமாகக் (Universal Mantra) கருதப்படுகிறது. ஓம்காரத்தை ஓதி ஓதி உணர்வினுள் ஒளிபெறுவாய் தாங்காத மனச் சுமையை தன்னிலிருந்து வெளிவிடுவாய் TTTTTYtOTOLLLT LL TTTBLLLLYLLLL LLLT LLLL KTTLL TTLLLLLT KLTT LLLL TTOOLOLL
கலியுகச் சித்தர் ஓம்காரத்தை உச்சரிக்கும்போது புதிய பிரான சக்தி (Cosmic Energy) உடல் முழுவ தும் நிரம்பி வழியும், மனச் சுமைகள் எல்லாம் வெளியே தள்ளப்பட்டு மனம் இலேசாகும் என்பது இதன் பொருள்.
இந்தக் கூற்று தற்போது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஓம்காரம் பற் நிய சமீபத்திய ஆய்வில் ஓம்காரத்தை எழுப் பும் போது மின்னணுத் துகள்களைப் போல் ஒரு வித துகள்கள் உள்ளும் புறமும் உண்டாகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீய சக்திகளிலிருந்து எம்மைக் காப்பாற்
றுகிறது எனத் தெரியவந்துள்ளது.
ஓம்கார நாதத்தை உச்சரிக்கும் போது உடலினுள் உள்ள 72 ஆயிரம் நாடி நரம்புகள் நன்கு சுத்திகரிக்கப் பட்டு பலப்படுத்தப்படுகின்றன. புதிய பிரான சக்தியால் நிரப் பப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிக ரிப்பதால் பல்வேறு நோய் கள் ஏற்படாது தடுக்கப்ப டுவதோடு உடல், உள அமைதியும் ஏற்படும். இதனால் இலகுவில் தியானத்தில் ஈடுப ட முடியும், இரத் தக் குழாய்கள் ஏ ற் ப டு ம் " அடைப்புகள் S. அகற்றப்படு வதால் இருத ய நோய் ஏற் படாது. இரத்த அழுத்தம் சரியான அளவில் பேணப்படும். இதயத் துடிப்பு சீராக இருக்கும். அறிவுத் திறன் (Intelligence) கூர்மையாகும். ஞாபக சக்தி கற்றும் கிரகிக்கும் திறன் அதிக ரிக்கும். எப்போதும் மன நிறைவுடனும் சந் தோசத்துடனும் வாழ உதவும். உடல், ஆன் மீக, ஆரோக்கியம் மேம்படும். தன்னல உணர்வு (Ego) அகலும், மன அழுத்தம், பதட் டம், மன உளைச்சல், மன அமைதியின்மை போன்றவை அகலும், நித்திரையின்மை (Insomia) நோய் குணமடையும். ஞாபகசக்தி
lil iiiiiiiiiiiii ii ii ii iiiiii
அதிகரிக்கும். உணசர்ச்சிவசப்படுதல் அக லும், மூளையில் அல்பா அலைகள் அதிகரிப் பதே இதற்குக் காரணமாகும். Electroencepha logram (EEG) எனும் கருவி மூலம் இவை அளவீடு செய்யப்படுகின்றன. சுருக்கமாகக் கூறுவதென்றால் ஓம்கார மந்திரத்தை உச்சரிக் கும் போது பரராசிம்பதெட்டிக் நரம்பு தொகுதி (Parasympathetic Nerous System) 55T), தூண்டப்படுவதால் மனம் அமைதியும் சாந்த மும் அடைகிறது. (தொடரும்.)
Gr-2011

Page 19
அகோனிட்டம் התפתחות והה. குடும்பம் : ரானன்குலேஸி
இந்தியப் பெயர்கள்: அகோனிட்டம் சாஸ்மாந்தம் ஸ்டாப்ஃ எக்ஸ்ஹோம்ஸ், காஷ்மீரி: துதியாபிஷ், சஃபேத் பிஷ் மோஹ்ரா (Aconium Chasmanthum stapfex Holmes)
îlikih:
அகோனைட் என்னும் வணிக அல்லது பொதுப்பெயர், இத் தாவரத்தின் அறிவியல்
பெயரைக் குறிப்பதாகும்.
இத் தாவரத்தின் வேர் முண்டுகளிலி
ருந்து அகோனைட் மருந்து தயாரிக்கப்ப டுகிறது. இதன் நச்சுத் தன்மைக்காக இது மருத்துவத் துறையில் மிகவும் புகழ் பெற்றதாகும். அகோனைட் நபேல்லஸ் (A mappelus) என்னும் தாவர வகையிலி ருந்து அகோனைட் மருந்து கிடைப்
பதாக ஆங்கில மருத்துவக் కేన్డే
குணபாடப் புத்தகம் குறிப்பிடு கிறது. இந்த வகைத் தாவரம் இந்தியாவில் இல்லை. ஆனால்
 
 
 
 
 

இந்திய வகையில் இதற்குச் சமமான மருத்து வப் பண்பு காணப்படுகின்றது.
அகோனைட் ஹேடிரோபில்லம்:
இமயமலையில் 2000 - 4000 மீ வரை உயர்ந்த வடமேற்கு மலைச் சரிவுகளில் கா னப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து குறைந்த நச்சுத் தன்மையுடையது. காய்ச்சல், காய்சலுக்குப் பின் ஏற்படும் உடல் பலவீனம், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்
போக்கு முதலியவைகளைப் போக்க இது பயன்பெறுகிறது. இதைச் சத்து மருந்தாக (tonic) உட்கொள்ளப்பட்டிருப்பினும் காய்ச்ச லுக்கு இது மிகவும் உபயோகமானதாகக் கரு தப்படுவதில்லை.
abs)6Oo (Aconite)
அகோனைட் தாவரத்தின் காரத் தன்மையா னது மிகுந்த நச்சுத் தன்மையுடையதாதலால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உட்கொண்டால்
ஆபத்தான துணை விளைவுகளை ஏற்படுத் தும்,
மலைப்பிரதேசங்களில் காணப்படும் தாவ ரங்களில் அகோனிடைன் மிகுந்து உள்ளது. அகோனிடைன் தவிர மற்ற கூட்டுப் பொருட்களே இதன் நச்சுத்
தன்மைக்குக் காரணம்.
இதன் நச்சுத் தன்மை காரண மாக இது மிகுந்த கவனத்துடன் கையாளப்படுகிறது. இது தற் போது உடலின் வெளியே பூச்சு மருந்
தாக ஒற்றைத் தலைவலி போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்படு

Page 20
விஞ்ஞானப் புனைகதை
விஷி
மகாதகன் என்கிற நரேஷ்பாபு நா எப்ாவில் சேர்ந்த பின் அவன் முதல் பணி இன்று ஆரம்பமாகிறது.
அவன் இந்த சில வாரங்களில் "நா ஸா' என்றால் என்ன என்பதனை நன்கு புரிந்து
கொண்டிருந்தான். அவன் வடதுருவம் நோக்கிப் போக வேண்டி இருக்குமென் றும் அதற்கான தயாரிப்புக்களை செய்து கொள்ளுமாறும் அவனது பணிப்பாளர் மைக்கல் ரொபர்ட்சன் பணிப்புரைகள் வழங்கியிருந்தார். அவனுக்கு வடதுருவமாவது, தென் துருவமாவது எல்லாமே ஒரு பொருட்டேயல் லவென்பது பணிப்பாளருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவன் சாராவின் வருகைக் காகக் காத்திருந்தான்.
சாரா வட துருவத்துக்குப் போவதற்கான தயாரிப்புக்களுடனேயே வந்தாள். வட துரு வம் ஒன்றும் அருகில் இல்லை. சுமார் 3000 மைல்கள் வானத்தில் பறக்க வேண்டும்.
ஐ ઉ;
 
 
 
 
 

அதற்கென விரைந்து காற்றையும் கடுகிப் பாயும் சுப்பர் சோனிக் F14 விமானம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த விமானம் ஒரு மணித்தியாலத்துக்கு 1500 மைல்களைக் கடக் கக்கூடியது. அவர்கள் குளிர் தாங்கக்கூடிய உடைகளை உடுத்திக் கொண்டார்கள். |விமானத்தின் உள்ளே மிக குறுகிய gLGun காணப்பட்டது. அவர்கள் தம்மை ஆசனத்துக்குள் திணித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
'தடிப்பானவர்கள் எவ்வாறு இந்த விமானத்தில் போவது. நாசாவில் தடித்த விமானமோட்டிகள் இருக்க மாட்டார் களா..?' சாரா சங்கடத்துக்கு மத்தியிலும் ஜோக்கடித்தாள்
நாங்கள் வானத்தில் மிக உயரத்தில் பறக்க வேண்டியிருப்பதால் ஒட்ஸிஜன் தேவைப்ப டும். மூக்கில் ஒட்ஸிஜன் குழாயைப் பொருத் திக் கொள்ளுங்கள் என்றான் பைலட்
அவர்கள் சீட் பெல்ட்டையும் ஒக்ஸிஜன்
) - in-II

Page 21
குழாயையும் பொருத்திக் கொண்டார்கள்.
சில நொடிகளிலேயே பைலட் விமானத்தை கிளப்பினான். விமானம் அதிக நேரம் ஒடு பா தையில் ஓடாமலேயே விர்ரென மேற்கிளம்பி யது. பூமியே அதிர்வது போன்றதொரு உணர்வு அவர்கள் செங்குத்தாக வானத்தில் விரைந்தார்கள். சாரா கண்களை இறுக மூடிக் கொண்டாள். நிலம் விர்ரென்று பின்னோக்கி நகர்ந்து ஓடி மறைந்தது. சுமார் 45 ஆயிரம் அடி கள் வரை விமானம் செங்குத்தாக வானத்தின் உச்சி நோக்கி விரைந்து அதன் பின்னரே சம மாகப் பறக்க ஆரம்பித்தது.
நரேஷ்பாபுவுக்கு இவையெல்லாம் ஒரு பொ ருட்டேயல்ல. அவன் நினைத்தால் சில நொடி களில் வடதுருவத்தை சென்றடைய முடியும். ஆனால் அவன் இப்போது மானிட வேடம் தரித்திருக்கும் சாமானியன், மனிதர்களுக்கே உரிய உணர்ச்சிகளை மட்டுமே வெளிப்ப டுத்த வேண்டும். அவனும் தன் முகத்தை ஒக் எலிஜன் கவசத்துக்குள் திணித்துக் கொண்டு மூச்சுத் திணறுமாப்போல் பாவனை செய்து கொண்டிருந்தான்.
சிTராவுக்கு இன்னமும் தன்னை நம்ப முடி யாமல் இருந்தது. நாஸா அலுவலகத்தில் கணனித் திரைக்கு முன்னால் அமர்ந்து புள்ளி விபரங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவள் வானத்தில் 45 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண் டிருக்கிறாள். உண்மையில் 5 ஒரே நாளில் இத்தனை மாற்றங்கள் நிகழ்வது நம்ப முடியாததுதான்.
ELDT ir 55 LIDGExif (EESTÄ5 || Vijiji III || || 56
துக்கு மேல் அவர்கள் பய னித்திருப்பார்கள். கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணிரும் பனிமலையும்தான். தெரிகிறது. இவ்வளவு தூரத்துக்கு நிலமே இல் லாதிருந்ததை அவள் இப்போதுதான் பார்க்கி றாள். பூமியின் ஒரு பங்குதான் நிலம் என்ப
T-EIII |
SLSrSSLSLSSLSLS
 

தும் மற்ற இரண்டு பங்குகள் நீர் என்றும் உயர் கல்வி கற்கும் போது அவளது புவியியல் ஆசி ரியர் கற்றுத் தந்தது அவளுக்கு அப்போது ஞாபகம் வந்தது. நிலமே இல்லாத ஒரு பணி உறைந்த உலகத்துக்கு அவள் போய்க் கொண் டிருக்கிறாள். மூவாயிரம் மைல்களுக்கப் LIIIE.....
நரேஷ் பாபுவுக்கு எந்த உணர்வுகளும் தோன்றவில்லை. இந்த மனிதர்கள் ஏன் இத் தனை பாடுபடுகிறார்கள் என்பதனை அவ னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஏன் இவ்வளவு துன்பங்களை தாமே வரவு ழைத்துக் கொள்கிறார்கள் என்று விளங்க வில்லை. ஒரு கூட்டத்தினர் இன்னொரு கூட் டத்தினருக்கு எதிராக திட்டமிட்டு பல செயல் களை செய்கிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற் றுவதற்காக, எதற்காக இந்த அதிகார வெறி என்று அவன் சிந்தித்துப் பார்த்தான். கிழக்கு லக மக்களுக்கும் மேற்குலக மக்களுக்கும் பாரிய வேறுபாடுகள் தெரிந்தன. இங்கே எல் லாமே மிகப் பெரிதாக நடந்தேறுகின்றன. மனிதர்களில்கூட இவ்வளவு வித்தியாசமா என்று அவனுக்கு வியப்பேற்பட்டது.
இந்தப் பிரயாணத்தின் நோக்கம் என்ன வென்று அவனுக்குத் தெரியாது. வெறுமனே சாராவின் பணிகளில் உதவ வேண்டும் என் பது மட்டும்தான் அவனுக்குக் கிடைத்த பணிப்புரை. எதனையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அவன் நினைத்தான். சாரா பெரும் ஆபத்தை எதிர்நோக்குகிறாள் என்பதை அவன் உள்ளுணர்வுகள் சுட்டிக் காட்டின, என்ன ஏற்பட்டாலும் சாராவுக்கு பக் கபலமாக இருப்பதென்று தீர்மானித்துக்
(la TGITT LITET.
量。誓 量 ரண்டாம் உலகப் போர் முடிவடைந்த
கையுடனேயே மீண்டும் நாடுகளிடையே வல் லரசுப் போட்டி ஆரம்பமாயின. ஜப்பான் அதன் அணு குண்டுச் சாம்பல் மேட்டில்
ஐ

Page 22
இருந்து மீண்டும் புத்துயிர் பெற வேண்டியி ருந்தது. அமெரிக்காவும் ரஷ்யாவும் இரண்டு பெரிய எதிரி நாடுகளாயின. ரஷ்யா அமெரிக் காவுக்கு நேரெதிரான சமதர்ம பொருளாதாரத் தைக் கொண்டிருந்ததால் அதனை எவ்விதத்தி லும் கபனிகரம் செய்துவிட வேண்டுமென அமெரிக்கா கருதியது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அநேக ஐரோப் பிய நாடுகள் அமெரிக்காவின் முதலாளித்துவ அணியில் இருந்தன.
அதற்கு எதிரணியாக செக்கோசிலாவாக்கி யா, கியூபா, இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் னாபிரிக்க நாடுகள், இலங்கை போன்ற வேறு பொருளாதாரங்களில் தங்கியிருக்கும் நாடுகள் என்பன அணி திரண்டிருந்தன. ஏனைய நாடு களின் பொருளாதாரத்தை ஆதிக்கத்துக்கு உட் படுத்த வேண்டுமானால் சோவியத் ரஷ் யாவை பலவீனப்படுத்த வேண்டுமென அமெரிக்கா நினைத்தது. பனிப்போர் ஆரம்ப -50T51חםL
விளைவு சோவியத் ரஷ்யா சின்னாபின்னமா னது. செக்கோசிலாவாக்கியா என்ற நாடு இருந்த இடம் தெரியவில்லை. வியட்நாம், கம் போடியா உருக்குலைந்தன. ஈராக் அடிமையா னது. ஆப்கானிஸ்தான் அழிந்து கொண்டிருக் கின்றது. இவற்றையெல்லாம் நடத்தி முடிக்க இரகசிய படைப் பிரிவுகள் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டன. சி.ஐ.ஏ. என்ற பிரபலமான உளவுப் பிரிவுக்கு மேலதிகமாக குறித்த காரி யத்தை நிறைவேற்றுவதற்காகவும் இலக்கை இனங்கண்டு இல்லாமல் செய்வதற்காகவும் சிறப்புப் படையணிகள் உருவாக்கப்பட்டன.
அத்தகைய படையணிகளில் ஒன்றுதான் "டெல்டா போஸ் எப்போதும் உத்தரவுக்காகக் காத்திருக்கும் இப்படையினர் கேள்வி எதுவும் கேட்காமல் சொன்னதை சொன்னபடி வெற்றி கரமாக நிறைவேற்றுவார்கள். அதற்காக நிறைய பொருட் செலவில் பயிற்சி பெற்றவர் கள் நவீன உயர் தொழில் நுட்பம் கொண்ட கருவிகளைப் பயன்படுத்துவார்கள். அவர்கள்
og 22

கொலை செய்வதற்கு சட்டபூர்வ அனுமதி யைப் பெற்றவர்கள். அவர்கள் செய்யும் எல்லா செயலுக்கும் அமெரிக்க ஜனாதிபதி யின் அதிகாரத்தின் கீழ் விடுபாட்டுக் காப்பு ரிமை வழங்கப்பட்டிருந்தது. அதற்கான சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டிருந்தன. இத்த கைய குழு ஒன்றுக்கு ஒரு 'கன்ட்ரோலர் இருப்பார். இவருக்கு வரும் உத்தரவுகளை அவரின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் நிறை வேற்ற வேண்டும். அதைப் பற்றி யாரிடமும் மூச்சு விடக் கூடாது என்பது விதி
சாராவும், நரேஷ்பாபுவும் விமான இல. F14 இல் வட துருவம் நோக்கி அனுப்பப்பட்ட போது இத்தகைய ஒரு படைப் பிரிவினரும் அவர்களை தொடர்வதற்காக அனுப்பப்பட்ட னர் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்க ளுக்கு மட்டுமென்ன யாருக்குமே தெரியாது. அவர்களுக்கு இன்னமும் எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு குறித்த இடத்துக்குச் சென்று நடப்பதை அவதானிக் கும்படியும் உத்தரவு வரும் வரை காத்திருக் கும்படியும் பணிப்புரை வழங்கப்பட்டிருந் 莒莹l·
அவர்களைப் பொறுத்தவரையிலும்கூட இது விளங்கிக் கொள்ள முடியாத பணிப்புரை யாகவே இருந்தது. ஏனெனில் வழக்கமாக அவர்களுக்கு வழங்கப்படும் பணிப்புரை ஆளை முடித்துவிடுதல், பணயக் கைதிகளை விடுவித்தல், பயங்கரவாதிகளை இனங் கண்டு ஒழித்தல், போதைப் பொருள் கடத்தல் காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளுதல் முத லானவைகள் ஆகும்.
இவர்களின் பணி எப்படிப்பட்டதென அறிய ஒரு உதாரணத்தைக் குறிப்பிடலாம். அண் மையில் தென்னாபிரிக்க நாடொன்றின் போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஒரு வனை முடித்துவிடும்படி உத்தரவு வந்தது. ஆனால் இது அமெரிக்காவால் மேற்கொள்ளப் பட்ட பணி என்று யாருக்கும் தெரியக் கூடாது.

Page 23
அதற்காக "டெல்டா படையினர் ஒரு உத்தி யைக் கையாண்டனர். ஒரு மிக நுண்ணிய பறக்கும் ரோபோவைத் தயாரித்து குறித்த வீட் டின் ஜன்னலூடாக அனுப்பினர். அந்த பறக் கும் ரோபோ குத்திய மாத்திரத்தில் மார டைப்பை ஏற்படுத்தும் ஊசி மருந்தைக் கொண்டிருக்கும். ஆளை இனங்கண்டு ஊசி யை ஏற்றும் விதத்தில் அதன் பொறிமுறை அமைக்கப்பட்டிருந்தது. அவன் உறங்கும் போது அவன் கழுத்துக்கருகில் அவன் உன ராத விதத்தில் அவ்வூசி மருந்தை ஏற்றிவிட்டு வந்துவிட்டது.
 

சிறிது நேரத்தில் அவனுக்கு நெஞ்சுவலி ஏற் பட்டது. அவனது மனைவி உடனே அம்புலன் ஸைக் கூப்பிட்டாள். அவனை ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கு முன்பே அவன் உயிர் பிரிந்து போய்விட்டது.
அவன் மாரடைப்பால் இறந்துள்ளான் என டொக்டர்கள் மரணச் சான்றிதழ் கொடுத்தார் கள். விசயம் அத்துடன் முடிந்து போய்விட் டது. இப்படி பல்வேறு விதமான விசித்திர கட் டளைகளை அவர்கள் நிறைவேற்றியுள்ளார்
ET.
(தொடரும்) = segung

Page 24
SSSSSS S S S S S S
வித்ரோயிட் ஒரு சுரப்பி இதன் அள வில் ஏற்படும் தடுமாற்றங்களே, கழுத்து வீங் குதல், திடீரென்று உடல் வீங்கி யானை போல உடல் பெருத்து விடுதல் அல்லது திடீரென உடல் இளைத்து, ஓமக் குச்சிப் போல் உடல் மெலிந்து விடுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
எனவே கண்டமாலை எனும் கழுத்து வீங்கும் நோய் உட்பட பல்வேறு விளை
வுகளை ஏற்படுத்தும் தைரோய்டின் அளவு உடலில் மாறும்போது, அந்த மாற்றத்தை நீக்கி மறுபடியும் அதன் அளவை சராசரியாக இருக்க வேண்டிய அளவுக்கே கொண்டு வந்து விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்ற - கருத்தை மருத்துவ உலகிற்கு முதன் முதல் முன் வைத்து தைரோயிட் பிரச்சினைக்குரிய தீர்வைப் பற்றி உணர்ச்சி பூர்வமாக எமில் தியோடர் கோச்சர் பல வைத்திய மேதைகள் முன் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
ஆனால் அங்கிருந்த மருத்துவ மேதை களோ கோச்சரின் கருத்தை ஏற்றுக் கொள்ள வில்லை. எம்மில் பல நிபுணர்கள் இருக்கி றார்கள். உங்களால் இதனை நிரூபிக்க முடி யும் என அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என சில வைத்திய நிபுனர்கள் கூறினர்.
வைத்தியநிபுனர்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் பிழையாகக் கூட சொல்லலாம் இல்லையா?
gun
 

இதோ கவனியுங்கள். நானும் அனுபவ முள்ள ஒரு மருத்துவர்தான். இப்பொழுது தைரோயிட் Lil FTPGoneOTILLITT Go கழுத்து வீங்கிப் போயிருக்கும் ஒருத்தரைப் பரிசோதனைப் பொருளாக எடுக்கப் போகின்றேன். அந் நோயாளிக்குள் மாறுபட்டுப் போயிருக்கும் தைரோயிட் அளவை படிப்படியாக சீர் செய்து எனது இலக்கு சரியென நிரூபிக்கப் போகிறேன் என கூறி அனைவர் முன்னாலும் அவர் குறிப்பிட்டது போலவே வீங்கிய கழு த்தை சீர் செய்து முடித்தார், தீர்வே கிடை யாது என தீர்மானமாக நம்பப்பட்டு வந்த தைரோயிட் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தியவர்தான் கோச்சர்
தோற்றம்
EE-3) II

Page 25
1841 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் நாள் ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து நாட்டில் கோச் சர் பிறந்தார். தைரோயிட் சுரப்பிகள் பற்றிய அமைப்பு, இவை உண்டாக்கும் நோய்கள். அவற்றுக்கான தீர்வு மற்றும் இவற்றின் அறு வை சிகிச்சை ஆகியவை குறித்து முழு பதிவு களைத் தந்ததற்காக 1909 ஆம் ஆண்டுக் கான மருத்துவ விஞ்ஞான சாதனையாளருக் குரிய நோபல் பரிசு எமில் தியோடர் கோச்சர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பல நோய்களுக்கு தீர்வு கண்டவர்
தைரோயிட் குறித்த ஆய்வும் தீர்வும் வழங் கியதால் கோச்சருக்கு நோபல் பரிசு கிடைத்தா லும் அவர் மேலும் பல நோய்களுக்குரிய கார னிகளையும் அதற்கான தீர்வுகளையும் கண்டு பிடித்து மனித சமுதாயத்திற்கு பெரும் பணி யாற்றியுள்ளார்.
கோச்சரின் கால்தடங்கள் மருத்துவத் துறை யின் பல பிரிவுகளில் பதிந்து சாதனை புரிந் துள்ளதை இங்கு நினைவுகூரலாம். தைரோ யிட் சுரப்பிகளின் மீதான கோச்சரின் ஆழ மான ஆய்வுகள், இவருக்கு நோபல் பரிசினை வென்று தந்திருக்கக் கூடும். ஆனால் இது இவர் புரிந்துள்ள வேறு பல சாதனைகளை
Gr-20
 

நிழலாகப் படர்ந்து மறைந்து விடக் கூடாது.
கோச்சரின் ஆய்வு வாழ்க்கை ஏதோ ஓர் ஆய்வு செய்தோம், பேராசிரியர் அல்லது வேறு பட்டங்களை (PhD) பெற்றோம், அதோடு போதும் என்று எழும் பரவலான சோம்பேறித்தனத்திற்கு விழும் கசையடியாகக்
EL Gl TTSITE) Tir).
பலத்த காயம் ஏற்படும் போது நரம்பு மண்ட லங்களுக்குள் இடம்பெறும் இரத்தத் தடையை முதன் முதலாக ஆழ்ந்து ஆராய் ச்சியை மேற்கொண்டது. கோச்சர் அவர்கள் தான். வெட்டுக் காயம் போன்ற ஆழமான காயங்களால் நரம்பு மண்டல இரத்த ஓட்டங் கள் தடைப்படுகின்றன. இத்தகைய இரத்த நிறுத்தத்தால் உண்டாகும், மரணங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்தது இவருடைய ஆய்வுத் தீர்வுகளாகும்.
கிருமிநாசினி கொண்டு மருததுவம் கிருமிநாசினி கொண்டு மருத்துவத்தை மேற்கொள்வது குறித்து மிக அதிக விளக்க மும் அறிவுரைகளும் வழங்கியவர் கோச்சர் அவர்களே. தவிர அறுவை சிகிச்சை உபகர னங்களால் உண்டாகும், தொற்று நோய்க ளுக்கு தீவிர சிகிச்சை தரும் வழிமுறைகள்,

Page 26
1.¬ܣܛ؟
ਅ
חיגן /
இடுப்பு சார்ந்த பகுதிகளில் «ՅII]] ճծո Ճն சிகிச்சை பற்றீரியாக்களால் எலும்பிலும் எலும்பு மச்சைகளிலும் உண்டாகும் தொற்று நோய்களுக்கு தேவையான சிகிச்சைகள் என்று அறுவை சிகிச்சை சார்ந்து கோச்சர் தந் துள்ள மைல் கற்கள் அறிவுரைகள் ஏராளம்,
உடலுக்குள் ஓர் உறுப்பை மூடிக் கொண்டி ருக்கும் தசைப் பகுதியை முட்டிக் கொண்டு ஏற்படும் திடீர் வீக்கங்கள், வெளியே தெரிய வாய்ப்பில்லை. இவை உடலுக்குள்ளுயே இடம்பெறும். இது ஓர் அசெளகரிய நோய், இதனால் இவற்றை கவனிக்காமல் விட்டு விடும்போது விபரீதங்கள் உள்ளேயே ஏற்ப டும். ஹேர்னியா வகை விக்கங்கள் ஹேர்னியா (Hernia) என வகைப்படுத்தப் பட்டுள்ள வீக்கங்கள் உடலுக்குள் எங்கு வேண்டுமானாலும் உண்டாகலாம். இதனைக் கையாள கோச்சர் தந்துள்ள மருத்துவ முறை இன்றுவரை பாராட்டப்படும் ஒன்றாகும். தை ரோயிட் சம்பந்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் உடல் நோய்களைத் தீர்ப்பதிலேயே தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டார் கோச்சர்
கண்டமாலை கழுத்துக்குக் கீழே பெரிய பை போன்று
- i ikili Hilmi
 

தொங்கும் திடீர் வீக்கங்கள் சிலருக்கு கானப் படுவதை நாம் அவதானித்திருப்போம். இத னையே கண்ட மாலை என அழைக்கின்றனர். தைரோயிட் சுரப்பியின் திடீர் வளர்ச்சியே இதற்கு காரணமாகும். oேire எனப்படும் இந்த நோயின் வீரியத்தை படிப்படியாகக் குறைத்து இறுதியில் அதனை இல்லாமல் செய்தார் கோச்சர் தைரோயிட் பிரச்சினை யால் வீங்கிய கழுத்து மேற்சொன்ன விதத் தில் தரப்பட்ட சிகிச்சையால் நேர்த்தியானது. இந்த சாதனையே நோபல் பரிசை கோச்ச ருக்கு பெற்றுத் தந்தது.
மருத்துவத் துறையில் இடையறாது இவர் செய்த ஆராய்ச்சிகளால் பல நோய்களுக்கு இவர் தந்துள்ள சிகிச்சைகள் தீர்வாக இருந்து வருகின்றன. இதனாலேயே மருத்துவ உபகர னங்கள் பல இவர் பெயர் தாங்கி நிற்கின்றன.
மனித சமுதாயத்திற்கு அரும்பணியாற்றிய எமில் தியோடர் கோச்சர் 1917 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் சுவிட்சர்லாந்தில் கால LDITECTITII.
"அதிர்ஷ்டத்திற்கும், துரதிஸ்டத் திற்கும் என்ன வேறுபாடு கூறு.?
青青青 "நீங்க ஸ்கூலுக்கு வராட்டா
அதிர்ஷ்டம் அன்னைக்கு நாங்களும் லீவு போட்
டா துரதிஷ்டம் சேர்."

Page 27
பொன்மி மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பொத்துக் கொண்டு ஊத்தப் போகிறது. இப்போதே சின்னதாக கொஞ் சம் தூறல், இப்போ தெல்லாம் ԼոճlLք மழையாகவே இல் லை. அது கூட மனி தன் மீது இயற்கை தொடுக்கும் போர்.
கண்டியில் இருந்து கொழும் புக்குச் செல்லும் இன்டசிட்டி பஸ்ஸில் விரைந்து ஏறுகி றேன்.
ஒரு கருத்தரங்கில் EteisesT (SJägIGIT57TIEL போட் டி ருந்தார்கள். இனித்தான் பேச்சைத் தயாரிக்க வேண்டும். மூன்று மணி நேர பஸ் பிர யானம், போதும், பேச் சைத் தயாரித்து விடலாம். நான் சற்றே ஜன்னல்களுக்கூ டாக வெளியில் நோட்டம் விட் உ(ELET.
ஒரு நடுத்தர வயதுத் தாய் தன் மூன்று பிள்ளைகளுடன் பஸ்சை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள். இரண்டு வயது மகன் இடுப் பில், பதினொரு வயது மகளும், அவளை முந்த நி னைக்கும் அவளது ஒன்பது வயது தம்பியும். அடக் கடவுளே, இவர்கள் என் பக்கத்தில் மாத்தி ரம் வந்து இருந்து விடக் கூடாது.
"பிசாசுகள் எனக்கு முக்கிய வேலையிருக்கி
邺 நான் சொற்பொழிவுக்கு தயாராக வேண்டும்" ஆனால் கடவுள் என் பிரார்த்தனைக்கு செவிசாய்க் கவில்லை. அந்த இரண்டு குட்டிப் பிசாசுகளும் என்னருகில் வந்து உட்கார்ந்து கொண்டு எனக்கு மற்ற சீட்டைத் தா என்று சண்டை பிடித்தார்கள்.
அம்மாக்காரி எனக்கு நேர் பின்னால் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டாள். குழந்தை அம்மா வின் மடியில் இருந்து கொண்டே நான் இருந்த சீட் டின் பின் புறத்தை உதைத்து பலப் பரீட்சை செய்
芭莹l
"ஆண்டவனே ஏன் இந்த சோதனை?" பஸ் புறப்பட்டு கொஞ்சதூரம் சென்றது.
'அம்மா! நாம் இப்போ எங்கே இருக்கிறோம்" ஒரு பிள்ளை பொறுமை இன்றி கேள்வி எழுப்பி
UEl.
நான் அந்த மூவரையும் அம்மாவையும் ஒரு முறை நோட்டம் விட்டேன். அந்த அம்மா மேல் முதன் முறையாக அனுதாபம் வந்தது. அவளுக்
r
S u S S S S S S S SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSS SSS
 
 
 
 
 
 
 

குத்தான் எவ்வளவு பொறுமை இருக்க வேண்டும்.
இந்த குட்டிப் பிசாசுகளை சமாளிக்க
குழந்தைகளைக் குறை கூறியும் பிரயோசன
மில்லை. அவர்களுக்கு நல்லது கெட்டது. பெரி
Lng. եկել Esiglyggi ஒன்றும் 2. gåelfilol", ĒLTrī
தில்லை. அவர்கள்ை
கோபித்தும் பிரயோச
। ।
உலகத்தை விட்டு வரவே மாட் = டார்கள். அவர்களைப் புரிந்து கொள்ள அவர்களின் உல
குக்கு நாம் தான் செல்ல
வேண்டும்.
என் பதற்றத்தை நான் சற்று ஒதுக்கி வைத்தேன். அவர்களிடம் Lਸੂੰ கொடுத்தேன்.
"எங்கே போநீங்க?" ' கொ மும் புக் கு" இரண்டு பேரும் ஒரே சமயத் ニー தில் பதில் சொன்னார்கள்.
"எதற்காகப் போநீங்க. சுத்திப் LI TAEEG JIT?'' 'இல்ல.இல்ல. எங்கப்பா ஆஸ்பத்திரியில. அவர பாக்கப் போறோம்"
அதன் பின் அவர்களை என்னால் வெறுக்க முடியவில்லை. அவர்களுடன் பேசிக் கொண்டு வந்தேன். அவர் தாம் படிக்கும் பாடசாலை டீச்சர், பாடங்களில் வீட்டின் கொல்லைப் புறம், விளை பாடும் பூங்கா பற்றியெல்லாம் ஆர்வமாக சொன் னார்கள். நேரம் கழிந்துவிட்டது.
பஸ் கொழும்பை வந்தடைந்தது. எல்லோரும் இறங்கினோம். பிள்ளைகள் என்னிடம் பழகிவிட்ட தால் டாட்டா சொன்னார்கள். நான் அந்த அம்மாவி டமும் விடைபெற விரும்பினேன்.
"எப்படிங்க. உங்க கணவர் ஆஸ்பத்திரி யில: இப்ப நல்லமா?"
அவளிடம் இருந்து உடனடியாக பதில் வர வில்லை. அவள் கண்களைப் பார்த்தேன். ஏன் அதில் அத்தனை சோகம் அவள் பதிலளித்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"அவர் இறந்து போய் விட்டார். பொடியை எடுக்கத்தான் நாங்கள் போகறோம்" நான் பிள் ளைகளைப் பார்த்தேன். அவர்கள் கல கலப்பாக பேசி ஒருவருடன் ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள். நான் கருத்தரங்கு நடக்கும் மண்டபத்தை நோக்கி விரைந்தேன். இன்று கருத் தரங்கில் பேச நிறை விடயங்கள் இருந்தன. உரை யின் தலைப்பு 'பிள்ளைகளின் உலகம்'.
-இரா. மு: கோபன்.
ஜே

Page 28
ன்றைய கல்வியறிவு விகிதம் 90% ஆக இருப்பினும், அநேகரிடையே தாம்பத்தியம், உடலுறவு சம்பந்த மான அறிவு பூச்சிய
மாகவே காணப்படு
கிறது. ஏனெனில் D இன்றைய இளை=ே ஞர்கள் உடலுற
வில் பூரண திருப்தியடையாமைக்கு LEi வேறுபட்ட தவறான எண்ணக்கருக்களைக் கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் தாம்பத்திய உட லுறவில் ஏற்படுகின்ற திருப்தியா னது இரு மனங்கள் சம்மந்தப்பட் டது. எனவே உடலுறவில் ஈடுபடு கின்ற இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமை, மற்றவரை திருப்திப்படுத்துபவராக இல்லாமல் இருப்பதே அதிகமான இல்லற வாழ்வின் முறிவுகளுக்கு காரண மாக அமைகின்றது.
இன்றைய பாறுததவரை தன துணையைத திருப்திப்படுத்த முடியாமல் அவர் E.LMSP களை மனச்சங்கடத்திற்குள்ளாக்கும் ஒரு UITML LSly 𧏸ILLITES Premature Ejaculation காணப்படுகிறது. அதாவது தமிழில் சொல்வ தானால் பெண்கள் தன் உண்மையான திருப்தி நிலையை அடைய முன்பே ஆண் உச்ச நிலையையடைந்து சுக்கிலப் பாயத்தை (விந்து / SPERM) வெளியேற்றி விடல்
இவ்வாறு பெண் உச்சநிலையை அடைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்பே ஆண் உச்ச நிலையடைவது பெண் ணுக்குப் போதிய திருப்தியை அளிக்காமல் ங் கடப் படுத்து வது டன் ணிண் மனதிலும் தன்னால் தன் துணையை திருப்திப் படுத்த முடியவில்லையே என் கின்ற ஒரு தாழ்வு மனப்பான் மையை உருவாக்கி விடுகிறது.
இதுவே அவர்களின் இல்லற வாழ்வின் முறிவுக்கு முதல் படி நிலையாக அமைந்து விடுகி
奥·
இவ்வாறு உச்ச நிலைக்கு முன் விந்து வெளிப்படுதல் ஆண்மைக்குறைபாட்டின் அறி GDHRM (UK) குறியா அல்லது உண்மையில் இது ஒரு பிரச்சினையா என்பது பற்றி ஆராயின்.
நிச்சயமாக இல்லை. இவ்வாறு விந்தானது முந்தி வெளிப்படுதல் ஆண்களிடையே மிகப் பொதுவாகக் காணப்படும் பிரச்சினை யாகும். இன்றைய ஆய்வுகளின் படி 30 வீத மான ஆண்கள் இந்தப் பிரச்சினையுடைய வர்களாகவே கானப்படுகின்றார்கள்.

Page 29
எவ்வகையான காரணங்களால் இது ஏற் படுகிறது?
உடல்ரீதியாக உள்ள எந்தப் பிரச்சினையா லும் இது ஏற்படுவதில்லை. 100 வீதம் மனம் சம்மந்தப்பட்டதாகும். ஒவ்வொரு தனிநபரி லும் ஏற்படுகின்ற
* அச்ச நிலை + ஆரம்ப காலத்தில் ஏற்படும் பதட்டம். + தன்னால் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் போன்றவையே இந்த நிலையைத் தோற்றுவிக்கிறது.
இதனாலேயே உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் அநேகமான ஆண்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் நாளடைவில் அநேகமானோர் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட சற்று தாழ்வு மனப்பான்மையுடைய ஆண்கள் தொடர்ந்தும் இதனால் பாதிக்கப்பட்டவர்களா கவே இருந்து விடுகிறார்கள்.
சுய இன்பத்தில் (Mastubation) ஈடுபடுவ தால் இந்த நிலை உருவாக வாய்ப்பு இருக்கி றதா? நிச்சயமாக இல்லை. சுய இன்பத்தில் ஈடுபடுவதன் மூலம் இந்த நிலை உருவாக லாம் என்ற தப்பான கருத்தை வலிமையாக நம்பும் ஆண்கள் தாங்கள் சிறு வயதில் சுய இன்பத்தில் ஈடுபட்டதை எண்ணி அதனால் தங்களால் தன் துணையைத் திருப்திப்படுத்த முடியாமல் போய்விடும் என்ற மனப் பயமே இந்த நிலையை அவர்களில் தோற்றுவிக்கிறது.
இதற்கான தீர்வு முறைகள் பற்றி விளக்க முடியுமா?
இது ஒரு மன ரீதியான பிரச்சினை, இரு மனங்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை என்ப தால் இதிலிருந்து மீள பெண்ணின் துணை யும் நிச்சயமாகத் தேவை. முதலில் ஆண் மனதளவில் தன்னை திடப்படுத்திக் கொண்டு (தன்னால் நிச்சயம் ஒரு பெண்ணை திருப்திப்படுத்த முடியும்) மனதை இலகுவாக்கிக் கொள்ள வேண்டும்.
எடுத்த எடுப்பிலேயே புணர்ச்சியை (உட லுறவில்) நோக்கிச் செல்லாமல் இதற்கு முந் திய (FOREPLAY) எனப்படும் தொடுகை GFLGre,5i tւքճմլի உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். இதன் போது ஆணுறுப்பிலே தொடுகை ஏற்படுவதை
 

இறுதி வரை தவிர்க்க வேண்டும்.
அடுத்ததாக உடலுறவில் ஈடுபடும் போது உச்ச நிலை நெருங்கும் வேளையில் ஆண் புணர்ச்சியை நிறுத்தி சற்று மனதை இலகுவாக்கி (Relax) மீண்டும் புணர்ச்சியை ஆரம்பித்து மீண்டும் உச்ச நிலை வரும்போது புணர்ச்சியைத் தவிர்த்து சற்று ஒய்வெடுத்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இது சற்று 5 LGTLDT5 தோன்றினும் பெண்கள் உச்ச நிலைக்கு வர இது முக்கியமாகும். ஏனெனில் ஆண்களைவிட பெண்கள் உச்ச நிலைய டைய அதிக நேரமெடுக்கும்.
புணர்ச்சியில் ஈடுபடும் போது உச்ச நிலை நெருங்கி வருகையில் இந்த ஆனோ
அல்லது அவனது துணையோ ஆண்குறியின் முனைப்பகுதியை சிறிது நேரம் அழுத்திப் பிடிக்க வேண்டும். பின் மீண்டும் புணர்ச்சி யில் ஈடுபட்டு உச்ச நிலை நெருங்கி வரும் போது மீண்டும் முனைப்பகுதியை அழுத்திப் பிடிக்க வேண்டும். இதற்கு பெண்ணின் ஒத் துழைப்பும் நிச்ச்யம் தேவை.
இவ்வாறு செய்வதால் நாளடைவில் இந் தப் பிரச்சினையில் இருந்நு விடுபடலாம். இவ்வாறான செயல்கள் மூலமும் தீர்வு கிடைக்காவிட்டால் தம்பதிகள் இருவரும் பாலியல் நோய் நிபுணர் ஒருவரை நாடி பாலி யல் நோய் சம்மந்தமான (Sex therapy) ஆலோசனையைப் பெறுதல் உதவியாக இருக்கும்.
தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினை காணப் படுமாயின் தகுந்த வைத்தியரினால் பரிந்து ரைக்கப்பட்ட சில மருந்துகளைப் பாவிக்க
EJITLD.

Page 30
algoorpreser GTibreOT
Gordorpor பென்சிலினைக் கண்டு பிடித்தவ ஸ்கொட்லாந்தினரான சர் அலெக்சாண்டர்பி ளெமிங் என்பவராவார். இக் கண்டுபிடிப்பு 1928இல் இடம்பெற்றது. எனினும் இதை முதன் முதலில் ஒரு மருந்தாகப் பயன்ப டுத்தியவர் நோபல் பரிசு பெற்றவரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமானN ஹோவார்ட் வால்டர் புளோரே (Howard Walter Florey), GTIGSTILJEJ TITGLIITT.
எனினும் பென்சிலியத்தின் நுண்ணுயிர்ப் பெருக்கத் தடுப்பு இயல்பு பற்றிப் பலரும் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த முதல் குறிப்பு:1875 ஆம் ஆண்டுக்குரியது. அப்போது ஜான் டிண்டால் (John Tyndal) என்பவர் இது பற்றி இலண்டனில் உள்ள அரச சங்கத்துக்கு (Royal Society) gp5 sigssistini, siggotsful டுச்செஸ்ட்னே என்பவர் 1897 ஆம் ஆண்டில் தனது ஆய்வுக் கட்டுரையில் இது பற்றி குறிப்பிட்டார். ஆனால் அவர் இளவயதின் ராக இருந்ததால் பாஸ்டர் நிறுவனம் அத னை ஏற்றுக்கொள்ளவில்லை,
 
 
 
 
 
 
 
 

உடல் ஆரோக்கியம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய ஒவ்வொருவரும் உன வு நஞ்சாதல் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டியதுடன் அது பற்றி அறிந்தி ருத்தல் அவசியமாகும்.
El GOOTGl நஞ்சாதல் (Food Poisoning)ஆனது பொதுவாக உணவுகளில் பற்றீரியா தொற்றுக்குட்படுவதன் காரண மாக ஏற்படும் உணவுக் கால்வாய் அழற்சியா கும். இது பொதுவாகவே தன்னிச்சையாக குணமடையும் நோய் நிலையாகும். சிலவேளை தீவிரமானதாகவோ அல்லது உயிராபத்து மிக்கதாகவோ அமையலாம்.
உணவு நஞ்சாதல் என்பது உணவில் நஞ்சு கலந்துவிடுவதில்லை. நோய்களை ஏற்ப டுத்தும் கிருமிகளால் உணவானது மாசடை தலை உணவு நஞ்சாதல் எனக் கூறுவர்.
இந்த உணவானது திண்ம உணவாக அல் லது திரவ உணவாக இருக்கலாம். வயிற் றோட்டம், வயிற்றுளைவு, வயிற்றுக் கடுப்பு. வாந்திபேதி போன்றவைகளுக்கு அடிப்ப டைக் காரணம் உணவு நஞ்சடைதலாகும்.
D

Page 31
நாம் மாசடைந்த உணவை உண்டபின் அதி லுள்ள கிருமிகள் உணவுக் குழாயினுள் உள்ள இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவர் றின் சுவர்களில் ஒட்டி பின்னர் அங்கு பல்கிட் பெருகுகின்றன. இதற்கு சில மணித்தியாலங் களோ சில நாட்களோ எடுக்கலாம்.
எந்தளவு எண்ணிக்கையான கிருமிகள் உட்ட குந்துள்ளன என்பதைப் பொறுத்து நோயின் தன்மை காணப்படும். இதன் காரணமாக காய் சல், வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று முறுக்கு என்பன ஏற்படலாம். அதிகளவு நீரிழப்பு ஏற்பட் டால் அது மிக பாதகமான விளைவை ஏற்படுத்த EJTij.
உணவு நஞ்சாதலினால் குழந்தைகள், சிறுவ கள், மாணவர்கள், தொழில் புரிவோர் அதிகள் வில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
உணவு நஞ்சடைதலுக்கான காரணங்கள்
LLUITES DE 7 1. அண்மையில் பெய்த கடும் மழை மற்றும்
வெள்ளப் பெருக்கு காரணமாக காய்கறி ம றும் பழ வகைகள் கெடலாம். கிருமிகள் தொற்றலாம். 2. உணவு வகைகளின் விற்பனையின் போது சுகாதார வழிமுறைகள் கையாளப்படாமை. 3. மரக்கறி வகைகளையும் பழ வகைகளையு புதிதாக (பச்சையாக) வைத்திருப்பதற்கு உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் இரச LLU னப் பொருட்கள்.
4. சமைத்தலின்போது சுகாதார வழிமுறை
களை பின்பற்றாமை, 5. சமைத்த உணவை பாதுகாப்பாக
பேனாமை (திறந்து வைத்தல் - கரப்பான் பூச்சி. ஈ மொய்த்தல்) 6. கடைகளிலும் உணவு விடுதிகளிலும்
உணவு வகைகளை வாங்கி உண்ணல், (இங்கு தயாரிக்கப்படும் உணவுகளுக்கு சுகாதாரம், சுத்தம், தரம் என்பவற்றை உறு திப்படுத்த முடியாமை) 7. காலாவதியான உணவை உட்கொள்ளல்.
in-2
=

ஓர் ஏணியை முறுக்கியது போன்று இதன் வடிவம் விளங்குகிறது. இரு செங்குத்தான நீண்ட புரியிழைகள், அமினோ அமில இனைகளான தொடர் படிகளால் இணைக் கப்படுகின்றன. இவை குறிப்பிட்ட சில வழி களால் மட்டுமே இணைக்கப்பட முடியும். இந்த அமினோ அமில இனைகளின் அமைப்பு டி என். ஏ. மூலக் கூறின் குறியீ டாக விளங்குகிறது. இவ்விணைப்புக்க ளின் குழுக்கள் மரபணுக்கூறுகளாக (genes) விளங்குகின்றன. ஒவ்வொரு டி. என். ஏ. மூலக் கூறும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் அணுக்களால் கட்ட மைக்கப்படுகிறது. ஒரு முழு மனிதத் தொ குதியில் 46 நிறப்புரிகள் உள்ளன. இதில் 23 தாயின் முட்டை உயிரணுவிலிருந்தும் மற்றவை 23 தந்தையின் விந்தணுவிலிருந் தும் வந்தவை. ஒரு உயிரணு பிரியும் ஒவ் வொரு முறையும் ஒவ்வொரு நிறப்புரிகளில் உள்ள டி.என். ஏ.வின் ஒவ்வொரு துண்டும்
நகல் எடுக்கப்படுகிறது.
டி என்.ஏ மூலக்கூறு மிக நீண்டது, மென்மையானது; ஸ்பேகெட்டி (Spagheli) எனும் இத்தாலியத் தின் பண்ட நூலிழையின் 5 மைல் நீள அளவுக்கு இது அமையும்.
-- নািটশ
i man i man

Page 32
K
(X-rays, X கதிர்கள், எக்ஸ் கதிர்கள்) மிக சக்தி வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் மீட்டரில் 10 ட்ரில் லியனில் ஒரு பங்கு வரை.
இதனைக் கண்டு பிடித்த வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவரின் பெயரால் ராண்ட் ஜன் கதிரியக்கம் என்றும் சில மொழிகளில் அழைக்கப்படுகிறது. காந்தப் புலத்தால் இக்கதிர்கள் பாதிப்பு அடையாது. எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரு மாதங்க ளில் பயன்பாட்டுக்கு வந்தன. ஹேம்ஸ்பி யர் மருத்துவமனையில் எலும்புமுறிவு ஒன் றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. இக் கண்டுபிடிப்புக்காக ராண்ட்ஜன் அவர்க ளுக்கு 1901 ஆம் ஆண்டு இயற்பியலுக் கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
மனித உடலை ஊடுருவிப் பார்க்க உத வுவது மட்டுமல்லாமல், வானூர்தி தளங்க ளில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோத னையிட உதவுகிறது.
 
 

8. சுய சுகாதாரத்தை பேணாமை, 9. உணவின் சுவையை தூண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு வகை
யான பொருட்கள். 10. உணவு நிறமூட்டிகள். 11. வெட்டப்பட்ட உணவு வகைகள் காற்
றில் நீண்டநேரம் திறந்து வைக்கப்படு வதால் அவை தாக்கமடைந்து கெடு கின்றன. 12. கலப்படம் செய்யப்பட்ட உணவுகள் 13. அலுமினிய பாத்திரங்களில் அமில
உணவுகளை இடல் இது போன்ற மேலும் பல காரணங்களினால் உணவு கள் நஞ்சாகின்றன.
உணவு நஞ்சடைதலை எவ்வாறு
தடுக்கலாம்? 1 அலுமினியப் பாத்திரங்களில் சமைத்
தலை தவிர்த்தல், 2. அலுமினியப் பாத்திரங்களில் அமில உணவுகளை போடாதிருத்தல். 3. சுய சுத்தம் பேனல் 4. உணவுப் பொருட்களை கொள்வனவுசெய்யும்போது சுத்தமான, பழுதடையா தவைகளை வாங்குதல் நம்பிக்கை யான இடங்களில் பொருட்களை கொள் வனவு செய்தல், 5. உணவுப் பொருட்கள் காலாவதியாகும்
திகதியை பார்த்து கொள்வனவு செய் தல், (உதாரணம் - டின் மீன்கள், பிஸ்கட் குளிர்பானங்கள், இனிப்பு வகைகள்) 8. சமைத்தலின்போது சுகாதார வழிமுறை
EE5CETILI CÈLJETETTE. 7. சமைத்தலின்போது உரிய முறைகளை
பின்பற்றல். உதாரணம் :- * மரவள்ளிக் கிழங்குகளை திறந்தபடி
அவித்தல், * பழுதடையாத கிழங்கு வகைகளை
தெரிந்து சமைத்தல், * உணவு வகைகளை நீர் மூடி நிற்கத்
2 Gr-EOII

Page 33
தக்க முறையில் அவித்தல் * அவித்த பின் வடித்தல், 8. வீட்டுச் சுத்தம் மற்றும் சமையலறைச்
சுத்தம் பேனல் 3. கடைகள் மற்றும் உணவு விடுதிகள், ஹோட்டல்களில் வாங்கும் உணவுப் பொருட்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துதல் முடியுமானவரை அவைக:ை
தவிர்த்தல். 10. சமைத்த உணவையும் ஏனைய உணவு
வகைகளையும் பாதுகாப்பான முறையில் வைத்திருத்தல், 11. உண்ணும் முன்பதாக கைகளை
நன்கு கழுவுதல். 12 இறைச்சி, பால் என்பவற்றை 10 செல்சிய
எலில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தல், (இல்லையேல் சல்மொனெல்லா எனும் பற்றீரியா இப் பொருட்களை பழுதடையச் செய்யும்)
கலாநெஞ்சன் ஷாஜஹான் B
நீர்கொழும்
"தினமும் தூங்கி எழுந்ததும் யார் முக;
திலே முழிப்பீங்க?"
青古青 " ஒபிஸ்ஸிலயா, வீட்டிலயா?
GEGL iesa, Jr.. ""
C-E)
 

s
இது மின் துடிப்புக்களைப் பயன்ப டுத்தி இதயத்துடிப்பைக் கட்டுப்படுத் \தும் ஒரு மருத்துவக் கருவியாகும். இத /ய முடுக்கியின் முக்கிய நோக்கம் ஒரு போதுமான இதய விகிதத்தை பராமரிப் பதாகும்
இதயத்தினுடைய இயற்கை முடுக்கியா னது போதுமான வேகத்திற்கு செயல்படா ததால் அல்லது இதயத்தினுடைய மின்க டத்தும் அமைப்பில் தடுப்பு இருப்பதால் இது அவசியமாகின்றது.
நவீன இதயமுடுக்கிகள் வெளியிலி ருந்தே நிரல் ஏற்கக் கூடியவைகளாய் இருக்கின்றன. மேலும் இதயவியல் மருத்துவர் தனித்தனி சிகிச்சை பெறுப வர்களுக்கு தேவையான தகுந்த வேக முறைமைகளை நியமிக்க முடிகிறது.

Page 34
அங்கவீனமுற்
üğü'luluĞ)
Dr.ஆர்.பி. Dr. ரோய்
பாலித கருணாபேம -
பிரதிப் பணிப்பாளர்
ராகமை குருதியியல்
மற்றும்
பெரேரா LIBERALI LI INTETITT ராகம போதனா
வைத்தியசாலை L-ETILE-BAġITLI GIET வைத்தியசாலை
வழங்கப்படும்
விசேட சேவைகள்
* அங்கவீனமுற்றவர்களுக்கென வேறெங்குமில்லாத விசேட சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
++ அங்கவீனம் EFISFETLDETEE தொழிலை இழந்திருந்தால் அவர்க ளுக்கு மீளவும் தொழில் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. அல்லது வேறு சுயதொழில் செய்ய ஏற்பாடுகள் செய் யப்படுகின்றன.
* அங்கவீனமுற்றவர்களின் உடல் உறுப்புக்கள் செயற்படாதவிடத்து அவற்றை இயங்க வைக்க விசேட பயிற்சிப் பிரிவு செயற்படுகின்றது.
* வருமானம் குறைந்தோருக்கு சக் கர நாற்காலிகள் இலவசமாக வழங்கப் படுகின்றன.
* செயற்கைக் கால்கள், ஊன்று கோல்கள் மற்றும் அங்கவீனர்களுக் கான வேறு உபகரணங்கள் இங்கே தயாரிக்கப்படுகின்றன.
மாத்தி எலும் ենIILE. வேறு நோய் வோ கும் டிருந்
H匹点L、 னும்
TՃՃETLք கள் . Gli II6 இந்த
50 il
oLI
géillsilg
வேன்
L
FYLDEN
IJ IT மற்று
 
 
 
 

ற்றவர்களுக் மற்றும் பு
■
ந்த சந்தர்ப்பத்திலும் " சிறு கவனயீன குறை வினால் நினைக்காத திரத்தில் உங்களுக்கு பு முறிவுகள் ஏற்பட
விபத்தினாலோ,
ஏதேனும்
| >Tip:600, TILDITEifl, அல்லது பிறக் போது ஏற்பட் த எலும்பு சம் பட்ட ஏதே பிரச்சினை கா ாகவோ நீங் அவதிப்பட்டுக் ண்டிருக்கலாம். நோய் நிலை ானது வாழ்க் ல் பிறரின் உத
தங்கியிருக்க ாடிய ஒரு இக்கட் சந்தர்ப்பம் என்று IIIլն. கம குருதியியல் ம் புனருத்தாபன

Page 35
கத்தைப் பெற்றுக்
ற்ற்
 

கொடுக்கும் ಕಿಲಿಯಕTಉಖ
வத்தியசாலையானது பல்வேறு விதங்களில் ங்கவீனமுற்றவர்களுக்கு பெரும் சேவையை Fய்து வருகின்றது. இவ் வைத்தியசாலை செய் b சேவையைப் பற்றி இவ் வைத்தியசாலையில் ாதிப் பணிப்பாளரும் விசேடத்துவ வைத்தியரு ன Dr. ஆர்.பி. பாலித கருனாபேம பல தகவல் ளை தெரிவித்தார். இவ் வைத்தியசாலைக்கு வறு வைத்தியசாலையிலிருந்து அனுப்பப்படும் நாயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வெளிநோயாளர் பிரிவு மற்றும் தங்கியிருந்து கிச்சை பெறும் நோயாளர் பிரிவு என் இரண்டு ரிவுகள் இங்கு உள்ளன.
அங்கவீனமுற்றவர்கள் பல வகையான விதத்தில் அங்கவீனமுற்றவர் ா இலங்கையில் மொத்த சனத்தொகையில் 7% தல் 8% வீதம் வரை உள்ளனர். இவர்களில் மிகக் டுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் அங்கவீன ற்றவர்களும் இவ் வைத்தியசாலையில் சிகிச்சை பறுகின்றனர்.
மரத்திலிருந்து விழுந்து மற்றும் வாகன விபத்து பான்ற விபத்துக்கள் காரணமாக நிரந்தர அங்கவி முற்று இருப்பவர்களும் இவ் வைத்தியசாலை ல் சிகிச்சை பெறுகின்றனர். விபத்து நடை பற்ற உடனேயே வைத்தியசாலையில் அணு திக்கப்படல் வேண்டும். அதன் பின் பெற்றுக்

Page 36
விசேட தா
A
ஜயந்தினி ion
ప్రైవ్లో பிறியங்கா தெல்கம
*ଷ୍ଣୁ
சுபாஷினி பரமநாதன்
கொடுக்கப்படும் முதல் உதவி சிகிச்சையின் பின்பும் நோயாளி தனியாக செயற்பட முடியா மல் இருந்தால் நோயாளி திரும்பவும் அனும திக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பும் வரை சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இவ் வைத்திய சாலைக்கு நோயாளி வந்தபின்பு நோயாளி முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்ப டுவார். முதலில் விசேடத்துவ வைத்தியரின் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவர்.
தொழிலை மீளப் பெறுதல் நோயாளருக்கு மருத்துவ சிகிச்சையை விட உடற்பயிற்சியை பெற்றுக் கொடுப்பது மிக முக்கியமானதாகும். யாரேனும் நோயாளர் ஒரு வர் வைத்தியசாலைக்கு வருமுன்பு தொழில் ஒன்றை செய்து கொண்டிருந்தால் அவருக்கு அத்தொழிலை மீண்டும் செய்ய ஏற்ற சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும். இதற்காக பேச்சுப் பயிற்சி பிரிவு ஒன்று உள்ளது. நோய் முற்றிய நிலையில் பல நோயாளிகளில் பேச
 
 
 
 
 
 
 
 
 
 

முடியாத நிலை காணப்படும். இத்தகைய நோயாளர்களுக்கு பேசும் திறனை அதிகரிக்க வென விசேட பிரிவொன்று இங்கு உள்ளமை யானது இவ் வைத்தியசாலையின் சிறப்பாகும்.
நோயாளர்கள் கூடுதலான காலம் தங்கியி ருந்து சிகிச்சை பெறும் வைத்தியசாலையாக இவ் வைத்தியசாலையைக் குறிப்பிடலாம். சில நோயாளர் ஆறு மாதங்களோ அதற்கு அதிக மான காலங்களோ தங்கியிருந்து சிகிச்சை பெறு கின்றனர். 曼
அங்கவீனமுற்று தாமே சுயமாக செயற்பட முடியாமல் வரும் நோயாளிகளை தனித்து சுய மாக செயற்பட வைப்பதே இவ் வைத்தியசா லையின் பிரதான நோக்கமாகும். இவ் வைத்தி யசாலையிலிருந்து வெளியேறும் அனேகமான நோயாளர்கள் எவருடைய உதவியுமின்றி தாமே செயற்படக்கூடிய நபராக மாற்றியமைப்பதே இவ் வைத்தியசாலையின் பிரதான குறிக்கோள் என Dr. பாலித கருணாபேம மேலும் குறிப்பிட் டார்.
நோயாளிகள் அங்கவீனமுறுவதற்கு முன்பு தொழிலை மேற்கொண்டிருந்தால் அத்தொ ழிலை திரும்பவும் செய்யக்கூடிய சூழலை உரு வாக்கி கொடுப்பதும் அல்லது நோயாளி வேறொரு சுய தொழிலை செய்யக்கூடிய அள விற்கு நோயாளிக்கு ஆத்ம சக்தியைப் பெற்றுக் கொடுப்பதற்கு இங்குள்ள வைத்தியசாலை உத் தியோகத்தர்கள் பாடுபடுகின்றனர். இந்த செயற்பாட்டின்போது சமூக சேவை திணைக் களம் எமக்கு உதவி புரிகின்றது. அங்கவீனர்க, ளூக்கு வைத்தியசாலைக்குள் உடற்பயிற்சி, செய்வதற்கென குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. மூட்டு நோய்க்கென தனியான" வாட்டு ஒன்று உள்ளது. அங்கவீனமுற்றவர்க் கென வைத்திய சிகிச்சை செய்வதற்கென தனி யான பிரிவு ஒன்றும் உள்ளது. இடுப்பின் கீழ் பகுதியில் உணர்வு இழந்தவர்களுக்கென தனி யான வாட்டு ஒன்றும் உள்ளது.
உடற் பயிற்சி வாட்டுக்களுக்கு அனுமதி பெறும் வதிவிட நோயாளிகளுக்கும் உடற்பயிற்சி வழங்கப்படு கின்றது. ஒரு சில மாதங்கள் உடற் பயிற்சி செய்த பின்பு நோயாளிகள் படிப்படியாக சூன
Ꮎ
i-EFI
'EE__

Page 37
மாகியுள்ளனர். உடற்பயிற்சியின் போது கை, கால் மற்றும் விரல்களுக்கு நரம்பு, உடலுக்கு என் பல விதங்களில் பயிற்சி வழங்க வெவ் வேறு உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளன. இவற்றிற்கமைய பிசியோ தெரபி சிகிச்சையும் வழங்கப்படுகின்றது. பிசியோ தெரபி பிரிவு மற்றும் பேச்சுப் பயிற்சிப் பிரிவின் கீழ் நோயா ளிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது. இவற் றைவிட சுகாதார கல்வியையும் பெற்றுக் கொ டுக்க சுகாதார கல்வியூட்டல் திணைக்களமும் செயற்பட்டு வருகின்றது. இவற்றுக்கென விசே
L
 

பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். இவ் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகளில் அநேகம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நோயாளர்களுக்கு தனியாக சுகாதாரக் கல்வியை வழங்க தாதிமார் குழு ஒன்று உள்ளது. உணவு முறை, உடற்ப பிற்சி செய்யும் முறை என்பவற்றைப் பற்றி இக் கல்விப் பிரிவு நோயாளர்களுக்கு அறிவுபூட்டி நோய் விரைவில் குணமாக உதவுகின்றனர்.
கடும் வேதனைப்படும் நோயாளர்களானால் அவர்களுக்கு தனியாக கல்வி வழங்கப்படுகின்

Page 38
றது. வாட்டுகளுக்கு சென்று தேவையான அறி ஆட்டல் வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட் டுமன்றி வதிவிட நோயாளிகள் வைத்தியசா லையிலிருந்து வெளியேறிச் செல்ல முன்பு நோயாளியின் குடும்ப உறவினர்களை வைத்தி யசாலைக்கு அழைப்பித்து நோயாளியை எவ்வி தம் பராமரித்துக் கொள்வது மற்றும் மருந்து மாத்திரைகள், உணவு என்பன எவ்விதம் வழங் கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இலவச சக்கர வண்டிகள் இவ் வைத்தியசாலையில் இலவசமாக சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டமொன் றும் செயற்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத் தின் கீழ் இன்று 30 இலட்சம் ரூபா ஒதுக்கப் பட்டு அத்துடன் பல்வேறு நிதி உதவிகள் மூலம் இத் திட்டத்திற்கு பணம் சேர்க்கப்படு கின்றது. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இலவசமாக சக்கர வண்டிகள் பெற்றுக் கொடுக் கப்படுகின்றது. பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளக்கூடியவர்களுக்கு குறைந்த விலை யில் சக்கர வண்டிகள் பெற்றுக்கொள்ள நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலவசமாக சக்கர வண்டிகளைப் பெற நோயாளி குறைந்த வருமானம் பெறுபவர் என் பதை அத்தாட்சிகளுடன் காட்ட வேண்டும் என்பது நிபந்தனையாகும். இக் கதிரைகளின் உற்பத்தி செலவு இருபத்தைந்து ஆயிரம் ரூபா
 
 

யாகும். ஆனால் நாம் பதினைந்தாயிரம் ரூபா வுக்கே வழங்குகின்றோம். இவ் வைத்தியசா லையில் உற்பத்தி செய்யப்படும் சக்கர நாற்கr லிகள் நோயாளிகள் தாமே சுயமாக, இலகுவாக் இயக்கக்கூடிய வகையில் செய்யப்படுகின்றன. இதனால் நோயாளி இலகுவாக இயங்க முடி கின்றது. இவ்விதம் இந்த வகையான சக்கர நாற் காலி வண்டிகளை செய்வது இவ் வைத்திய சாலை மட்டுமே, சக்கர நாற்காலிகளைத் தவிர செயற்கை கால்கள், கைகளுக்கான ஊன்று கோல்கள் மற்றும் அங்கவீனர்களுக்கென தேவைப்படும் பிற உபகரணங்கள் அனைத்தும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஏனைய சேவைகள் பிறப்பிலேயே எலும்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இவ் வைத்தி யசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அதற் கென தனியான அலகு ஒன்று உள்ளது.
மேலும் அங்கவீனர்களுக்கு தேவைப்படும் உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கு மேல திகமாக கருவிகளை பயன்படுத்த அவர்களு க்கு பயிற்சி செய்யவும் என இரண்டு பிரிவுகள் வைத்தியசாலையில் உள்ளன. சுகாதார திணைக்களத்தின் கீழ் செயற்பட்டு வரும் பிரிவு ஒரு பயிற்சி பாடசாலையாக இயங்கி வருகின்றது. மற்றைய பிரிவுகள் யாவும் வைத் தியசாலையினுடையது. இலங்கையில் அங்கவீ னர்களுக்கென முழுமையான வசதிகளைக்

Page 39
கொண்ட ஒரே ஒரு வைத்தியசாலை இதுவா கும். அங்கவீனர்களை கவனித்து சேவை செய் யும் முறை இங்கு வித்தியாசமானது.
இதன் காரணமாக வைத்தியசாலைக்கு புதி தாக நியமனம் பெற்றுவரும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்படு கின்றது.
அங்கவீனர் ஒருவரை கவனித்து பராமரிப்ப தற்கு உறவினர் ஒருவர் இங்கு தங்கி நிற்கலாம். இவர்களுக்கு இயன்ற அளவிற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்கவீனமான
வர்களின் உள்ளத்தை சுகப்படுத்த சமய ரீதி
யான அனுஷ்டானங்களை மேற்கொள்ளவும்
 

அவர்களுக்கு தேவையான சூழல் உருவாக்கப் பட்டுள்ளது.
வாகன விபத்து மரத்திலிருந்து விழுதல், காச நோய், புற்று நோய், முள்ளந்தண்டில் ஏற்ப டும் கட்டிகள் பாரிசவாதம், கை மற்றும் கால்க ளில் உள்ள நரம்புகள் செயலிழத்தல் என்பவற் றின் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.
இவ் வைத்தியசாலை ராகம போதனா வைத் தியசாலையின் கீழ் செயற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மணியோசை என்பது மணியோசையாக இருக்காது அது கேட்கப்படும் வரை
Pab UATU – Gib, UTU GD135 pelqiuUCIg/ அது பாடப்படும் வரை சங்கிதம், சங்கீதமாக இருக்காது அது ரசிக்கப்படும் வரை உன் இதயத்தில் இருக்கும் அன்பு அன்பாக இருக்க முடியாது யார் மீதாவது காட்டப்படும்
வரை
ஆங்கிலம்:-
தமிழில்:- எஸ் ஷர்மிணி.
ஒஸ்கார் விரம்மாஸ்டெய்ன்
ug:

Page 40
வாழ்வில் அன்றாடம் முகப் கொடுக்கும் விடயங்களிலேயே பெரும்பாலும் பிரச்சினைகள் எழுகின்றன. வீட்டைச் சுத்தப் செய்யாமை, உடையைத் துவைக்காமை, மாம -மாமி வருகை, பனத்தட்டுப்பாடு, பிள்ளைக் எரின் துடியாட்டம் போன்ற அன்றாட நிகழ்ச்சி களில் பிரச்சினைகள் எழலாம். விவாகம் முடித்து ஆரம்ப காலத்தில் வரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது இலகுவானது. இருப்பினும் எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அவர் றிற்கு முகம்கொடுக்கும் முறையே முக்கியமான தாகும்.
வரவுசெலவும் பணமும் * உங்களது முழு வருமானத்தையும் எனது பணம் உங்களது பணம் என்று எண்ணுவது முறையற்றது. இது எமது பணம் என்ற எண் னம் இருவருக்கும் இருக்க வேண்டும். * இருவரது கலந்துரையாடலின் பின்பு வரவு செலவுக்கான பணத்தை ஒதுக்குவதற்காக மேலோட்டமாக வரவு செலவு எழுதுவது சிறந்தது. இவ்வாறு எழுதுவதால் சேமிக்கவும் எமக்கு உற்சாகம் பிறக்கும். இதனால் வங்கிக் கணக்கை ஆரம்பித்து முடித்த
விதத்தில் சேமிக்க முடி եւլլո:
 
 
 

+ மிகவும் முக்கியமான தேவைக்காக மட்டுமே தேவையான நேரம் கடன்படுதல் நன்று. பெரும்பாலும் கடன்பட்டு வாழ்வதைத் தவிர்ப்பது நல்லது. + அன்றாட வீட்டுச் செலவுக்காக மனைவிக்குச் சுதந்திரம் கொடுப்பது நன்று பெற்றோருக்கு உதவுவது, வீட்டின் முக்கியமான பெரிய சாமான்களை வாங்குவது போன்றவற்றில் இருவரும் கலந்துரையாடிச் செலவழிப்பது நல்லது. * பணத்திற்கு முதலிடம் கொடுக்காது இருக்க
வேண்டும். * சீதனம் தொடர்பாக விவாகத்துக்கு முன்பே
தெளிவாகப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்
மாமா மாமி மூலம் வரும் பிரச்சினைகள்
மாமா மாமியுடன் நல்ல தொடர்பை வைத் திருப்பது முக்கியமானதாகும். இது மிகவும் இலகுவானதொன்றல்ல. * நீங்கள் இருவரும் வேறு ஒருவீட்டில்
தனிக்குடித்தனம் நடத்துவதே மிகவும் சிறந்
2) * பெற்றோர் சகோதரரைக் ஜூ கவனிக்காமல் அவர்களது
* பெரும்பாலும் திருமணத்
விரும்புவான். ஆனால் மாமா அல்லது மாமி
பெற்றோராகக் கவனிப்பதும் கவனத்தில்
கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை
வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு.
O தது. அப்போது மாமா, மாமியின் தலையீட்டைக் குறைத்துக்
இ' கவனிக்கா Lດ້ຢູ່ . E) @C) U மல் விடுவது நல் N),
தின் பின் ஆண் வீட்டு நிர்வாகத்தைத் தானே செய்ய வேண்டும்
தலையிட்டுக் குழப்பும்போது பிரச்சினைகள் கனவள் மனைவிக்கிடையில்
கொள்ளவேண்டிய ஒன்றாகும். * திருமணம் முடித்த இருவரும் புதுக்குடும்ப
யாகும். # திருமணம் முடித்தவுடன் பெற்றோரின் உற
படிப்படியாகவே இது நிகழ்தல் வேண்டும். p- - மே-21
ଟn
கொள்ளலாம்.
தல்ல.
வல்லமை தனக்கே இருக்க வேண்டும் என
எழலாம். மற்றவரது பெற்றோரைத் தனது
மாக இருப்பதால் அவர்களுக்குச் சுதந்திரம்
விலிருந்து முழுமையாகப் பிரிதல்

Page 41
DJ எந்த விவாதத்திலும் கோபம், விமர்சனம், கருத்து வேறுபாடு, திடீர் நிகழ்ச்சி போன்றவை ஏற்படாமல் இருப்பதில்லை. இவைகளைப்பற்றி இருவரும் சுதந்திரமாகப் பேசி GEESTIGTIG வெளிப்படுத்துவது முக்கியமானதாகும். அதாவது GÈ, TTL un வரும்போது அதை அடக்குவது நல்லதல்ல. அந்தக் கோபத்தை உரிய முறையில் வெளிப்படுத்துவது நன்று.
அதேபோன்று கவலை உணர்வையும் அடக்கி வைக்காது வெளிப்படுத்திக் கலந்து ரையாடுவது நன்று. இருவரும் நல்ல தொடர் பை ஏற்படுத்தும் நேரத்திலும் தனிமையில் இருக்கும் போதும் பிழைகளைச் சுட்டிக்காட்டு வது நன்று. தனது தவறை ஒத்துக் கொண்டு மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மற்றவர்க் குச் சொல்பவர் மன முதிர்ச்சி பெற்றவராவார். இருவரும் சண்டை பிடிக்க நேரிட்டால் இருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் வருமாறு + நீங்கள் கதைக்கத் தொடங்கிய தலைப்பில்
மட்டும் சண்டை பிடியுங்கள். * நடந்து முடிந்தவைகளை இழுத்துப் பேசிச்
சண்டை பிடிக்காதீர்கள். * ஒருவர் மற்றவரின் குடும்பத்தை இழுத்துப்
பேசுவதைத் தவிர்க்கவும். * சண்டை உங்கள் இருவருடன் நின்றுவிடு வதாக இருக்க வேண்டும். மற்றவர்களை யும் சேர்ப்பதைத் தவிர்க்கவும், * ஒருவர் சாதாரணமாக மற்றவரைக் கூப்பி
டும் பெயரைக் கூறியே பேச வேண்டும். * வார்த்தையிலும் கூட ஒருவர் மற்றவருக்கு அநீதி ஏற்படாதிருக்கப் பார்த்துக் கொள்ள ճվԼբ. * இன்று ஏற்படும் கோபத்தை மறுநாள் வரை
tri
 

வைத்திருக்காதீர்கள். * இருவரும் ஆழமாக அன்பு செலுத்தும்
இருவர் என்பதை மறக்காதீர்கள்.
சந்தேகமும் பொறாமையும் அந்நியோன்னிய விசுவாசம் இல்லாமல் எவ்விதமான தொடர்பையும் வளர்க்க முடியாது. அன்பு செய்யும் ஒருவர் மற்றவரில் ஓரளவு பொறாமை கொள்ளக்கூடும். ஆனால் அது வளர இடம் கொடுக்கக்கூடாது. ஒருவருக்கு மற்றவரது நடமாட்டத்தில் சந்தேகம் ஏற்பட்டால் மாமா, மாமி அல்லது அயலவர் மூலம் வெளிப் படுத்தாது நேரடியாகவே கூறுவது நன்று.
இருவரும் பிரச்சினை வருமுன் தடுத்துக் கொள்வது நன்று. கடந்த காலத்தில் நடந்த கசப் பான சம்பவங்கள், உடலுறவு, பணம், சந்தேகம், கல்வி, அந்தஸ்து பிள்ளைகள், பெற்றோர், சகோதரர் நல்ல உறவை ஏற்படுத்தத் தெரியாமை, நேரமின்மை, ஆடம்பர வாழ்வு தனித்தீர்மானம், குடிவெறி, ஒருவரை ஒருவர் மதிக்காமை, இரகசியத்தைப் பாதுகாக்காமை, ஒருவர் விரும்பாததை மற்றவர் செய்தல், பொய் சொல்லித் திருமணம் முடித்தல், வேறு அன்புத் தொடர்பு, மூட நம்பிக்கை போன்ற பல காரணங்களால் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் எழலாம். இவற்றைக் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இருவரும் ஒன்றாக ஓய்வு நேரத்தைக் கழிக்க முயல வேண்டும். வீட்டில் வேலை செய்யும் போதும், பொழுது போக்குகளில் ஈடுபடும் போதும், ஜெபம் போன்றவை செய்யும் போதும் இருவருக்குமிடையிலும் தொடர்பு வளரும். ஒருவர் மற்றவரைப் பாராட்டுவது முக்கியம், மதிப்பது முக்கியம். தன்னை விட மற்றவரை உயர்வாக மதிக்கும் போது அன்பு செய்ய முடிகிறது. அதேபோன்று ஒருவர் மற்றவருடன் மனந்திறந்து கலந்துரையாடுங்கள் மனம் விட்டுக் கதையுங்கள். அது மட்டுமல்ல மகிழ்ச்சியாக இருங்கள்.
அன்றாடம் 15 அல்லது 20 நிமிடங்களாவது இருவரும் கலந்துரையாடவும், உங்கள் இரு வருக்கும் பொருத்தமான தலைப்பில் கலந்துரையாடவும்.
எஸ்.ஜே.யோகராசா சிரேஷ்ட விரிவுரையாளர், உளவள் ஆலோசகர், களனி பல்கலைக்கழகம்,

Page 42
மாக அமைவது யாதெனில் மாறிவரும் நடைமுறை உண வுப் பழக்கவழக்கங்கள்தான் தற்போதைய நிலைக்கு முக்கியமான காரணமாகும். மேலும் உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வு இன்மை பொதுவாக பெண்கள் பேறுகாலத்தில் வழக்கத் திற்கு மாறாக கூடுதல் எடை போடுகிறார்கள் பிரசவத்திற்குப் பின் எடையை குறைப்ட தில்லை. நாற்பது வயதுகளில் முட்டுவலி வரும் போது உடல் பருமனைப் பற்றியே யோசிக்கிறார்கள்.
all-il) Luis LD50TT6015 Body Mass index 25 to 30 305556, Over Weight 516śglii, BM1 – 35 (30555T6) Morbidly obese (g Lubá(s 6TEg நேரத்திலும் ஆபத்து) என்றும் பிரிவு படுத்தட் பட்டுள்ளது. மேலும் உடல் எடை சாதாரண மாக இருப்பினும் தொப்பை சுற்றளவு பெண்க ஞக்கு 32 inch5ே ஆண்களுக்கு - 37 inches அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.
உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் பற் றிப் பார்ப்போமானால் குழந்தையின்மை (IPCOD) (UpLLąGNIES (Artheits), Ésflyglen (Diabeties. Type II), glui 3755, 555 (Hypertension), மாரடைப்பு:பித்தப்பை கற்கள் (Gal Bla dder Stones), புற்றுநோய் வர உடல் பருமனும் முக்கியமான காரணமாகும்.
மேலும் மனஉளைச்சல், நண்பர், உறவினர்க
 
 

ளின் கேலிப் பார்வை, திருமணம் தள்ளிப் போதல், Quity of life எப்போதும் குறைவா கவே இருக்கும்.
இது சரி, இதைக் குறைக்க மாத்திரைகள் இருக்கின்றதா என நீங்கள் கேட்பது புரிகின்றது. ஆமாம் தற்போது அலோபதியில் Sibutamine, rெistal மாத்திரைகள் வந்துள்ளன. மாத்திரை களால் பக்கவிளைவுகள் அதிகம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். எனவே நீங்கள் அன் றாடம் எடுக்கும் உணவின் மூலமே சரிப்படுத் திக் கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்
EET.
எவ்வாறென நீங்கள் கேட்பீர்களானால் இதோ ஒரு ஆராய்ச்சி முடிவைத் தருகிறேன். 1971 இலிருந்து உணவு மூலம் எடை குறைப்ப தற்கான ஆய்வு செய்யப்பட்டு, வெற்றிகரமாக பக்க விளைவுகள் சிறிதும் இல்லாமல் உடல் எடை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த பல வருடங்களாக பலரும் தொடர்ந்த ஆய்வு முடிவுகள் உணவால் எடை குறைக்க முடியும் என்ற கருத்தை வலுப் பெறச் செய்துள்ளன. சந் தேகமே இல்லாமல் கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு கிலோ எடை உணவால் மட்டும் மாத்திரை கள் இல்லாமல் குறைக்க முடியும்
சரி இவ்வாறெனில் உடல்நலத்திற்கு ஏதா 42

Page 43
வது பாதிப்பு இருக்க முடியுமா என நினைப்பீர்
களாயின் இல்லவே இல்லை Body Mass Index Range 18.5-25 வரை இருப்பதாகும். இதில் சாதாரணமான உடல் எடையின் தொடக்கப்
இடங்கள் மனதிற்கு பிடித்தமான மனத்தை நினைவுபடுத்தி அந்த மனம் வீசு வதாக உணர்ந்தால் புதிய வேலை, புதிய முயற்சி, புதிய உடற்பயிற்சி என எல்லாவற் றையும் கிரகித்துக் கொண்டு வெற்றிகரமாக செய்து முடிபிர்கள்' என்கிறது. ஐக்கிய அமெரிக் காவின் சிக்காகோ ஸ்மெல் மற்றும் டேஸ்ட் ட்ரீட்மென்ட் ஆராய்ச்சிக் கழகம்.
இதனை மேலும் உற்திப்படுத்துகிறார்கள். மியாமி நகர ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் 16 வயதிற்கு மேற்பட்ட பலரை மல்லிகை மல ரின் மனத்தை நுகரச் செய்த பிறகு கணிதத்தை செய்யச் சொன்னார்கள் என்ன ஆச்சரியம், அவர்கள் படுவேகமாக கணிதங்களைச் செய்
தார்கள். முடிவுகளைக் கூறினார்கள். அலுவல கத்தில் கடினமாகத் தெரிந்த கணிதச் சமன்பாடு களை மிக எளிதில் தீர்த்தார்கள். மிகச்சிறு தவ றுகளே கடினமான கணிதங்களைச் செய்த போது மட்டும் ஏற்பட்டன.
நித்திரையின்றி அவதிப்பட்ட முதியவர் களை மல்லிகை மலரின் மனத்தை நுகர்ந்து பார்த்துவிட்டு படுக்கச் சொன்னபோது அவர் கள் அவ்வாறு செய்ததால் உடனே நித்திரை கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மல்லிகை மனம் நரம்புகளை உடனே சாந்தப்
 
 

HGTG EFTIGT Zero size. El L5), GT GOLLI JITG g_LG)
நலத்திற்கு எந்தக் கேடும் வராது என்பது உறுதி -IIIՃՃ15,
-மு.தவப்பிரியா
த ர ன் முளை யும் மனதும் நமது விருப் பத்திற்கேற்ப இயங்குகின்றன. இது பிரித்தா ரிய வைத்தியர்களின் கண்டுபிடிப்புகள்.
மல்லிகை கலந்த முகப்பவுடரை காலையி லும் இரவு நித்திரைக்கு போகும் போதும் முகத் தில் பூசிக்கொண்டால் காலையில் பெற்ற சுறு ஈறுப்பைப் போலவே இரவில் நன்கு ஓய்வான மனநிலையைப் பெறலாம். மல்லிகை மன முள்ள சவர்க்காரங்களையும் சென்ட்டுகளையும் பயன்படுத்தலாம்.
விளையாட்டு வீரர்களுக்கு மல்லிகை மனம் பெரிய அளவில் தன்னம்பிக்கையைத் தருகிறதாம்.
மூளையை விழிப்படையச் செய்ய வேண்டு மாயின் காலை நேரத்தில் வீட்டுத் தோட்டத் தில் உலாவுவது நல்லது.
இதேவேளை ஏலம், கராம்பு சேர்த்த உணவு கள் மூளைக்கு புத்துணர்வைத் தருகின்றன.
-இரஞ்சித்
iiiiiiiiiiiiiii niini

Page 44
னித உடலில் பல்வேறு வேலைகளு பயன்பட சுரப்பிகள் பல வகை உண்டு. சுரப்பி பது உடம்பில் வளருகின்ற முலைப்பால் போ வற்றை உண்டாக்கி வெளிவிடும் ஒரு உறு ஆகும். இவ்வாறு சுரக்கும் நீர்மம் இரத்த ஓட்ட டன் கலக்கிறது. அல்லது உடலுக்குள் உள் இடைவெளிக்குள் அல்லது உடல் மேற்பரப்பி விடப்படுகிறது. இரத்த ஓட்டத்தில் நீர்ம களைச் சுரக்கும் சுரப்பிகள் அகச்சுரப்பிகள் என் றும் மற்ற வகை புறச் சுரப்பிகள் என்று அழைக்கப்படுகின்றன.
அதில் கபச் சுரப்பி, கூம்புச் சுரப்பி, தைராய்டு சுரப்பி, தைமஸ் சுரப்பி, கனையச் சுரப்பி, அட்ரினல் சுரப்பி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைகளை செய்கின்றன.
கச்சுரப்ரி
தைரோயிட் சுரப்பி
அதிரீனல் சுரப்பி
 
 
 
 
 
 
 

கூம்புச் சுரப்பி
ரி தைமஸ் கரப்

Page 45
இந்த சுரப்பிகள் மனித உடலில் எங் கெங்கு உள்ளன என்பதைப் பார்ப்போம்.
கபச் சுரப்பி மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது.
கூம்புச் சுரப்பிகள் மூளைப் பகுதியில்
கபச்சுரப்பி
தைரோயிட் சுரப்பி
அமைந்துள்ளது.
தைராய்டு சுரப்பி கழுத்தில் உள்ளது. கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சுரப்பி யின் பெயர் தைமஸ்,
கணையச் சுரப்பி வயிற்றின் அருகில் அமைந்துள்ளது. அதிரீனல் சிறுநீரகத்தின் உச் சியில் அமைந்திருக்கும்.
சுரப்பிகள் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:
"அகச்சுரப்பிகள்: இவை தமது சுரப்பு நீரை நேரடியாக ஒரு மேற்பரப்பில் சுரக்கின்றன.
"புறச் சுரப்பிகள்: இவை தமது சுரப்பி நீரை குழாய்கள் மூலம் சுரக்கின்றன. இப்பிரிவில் உள்ள சுரப்பிகள் மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
Cir-El
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I, III G LITTħa)) DaiT JITTI I Ii TriT: இதில் சுரத்தலின் போது சுரக்கும் கல உட லின் ஒரு பகுதி இழக்கப்படுகின்றது. அப் போகிறைன் சுரப்பிகள் எனும்போது பொது வாக அப்போகினறன் வியர்வைச் சுரப்பிகள் என குறிப்பிடப்படுகின்றது. எனினும் சுரத்த லுக்கு அப்போகிறைன் முறை பயன்படுத்தப் படாததால் இவ் வியர்வைச் சுரப்பிகள் உண் மையான அப்போகிறைன் சுரப்பி அல்ல என் றும் கருதப்படுகிறது.
ஹொலோசிறைன் சுரப்பிகள் சுரத்தலின் போது சுரக்கும் கலம் முழுவதுமே அழிந்து போகிறது.
மெரோகிரைன் சுரப்பிகள்: புறச் சுரப்பிகளின் சுரப்புப் பொருள் அடிப் படையிலும் சுரப்பிகள் மூன்று பிரிவுகளாக E. SiTEITET.
"நீர்ச் சுரப்பிகள் நீர்த்தன்மையான புரதம் நிறைந்த பொருளைச் சுரப்பவை.
"சளிமச் சுரப்பிகள் சளி போன்ற அதிக மாப் பொருளைக் கொண்ட பொருளைச் சுரப்
L|Řů EA||
"கொழுப்புச் சுரப்பிகள் கொழுப்புத் தன்மை யான பொருள்களைச் சுரப்பவை.
தொகுப்பு முதவா
కై-- E- يل エ。
"எங்க பத்திரிகைக்கு மட்டும் மனம் திறந்து பேட்டி கொடுக்கிறீங்க. ஏதாவது விசேச காரனம் உண்டா?"
"யார் படிக்கப் போறாங்க. என்று தைரியத்தில்தான்'

Page 46
மூளைக்குப் பல்வேறு பயிற்சிகள் கொடுத்து எமது நுண் அறிவுத் திறனை மேம்படுத்த முடியுமோ அவ்வாறே எமது மனத்திற்கும் பல்வேறு மனவளப் பயிற்சி கள் கொடுத்து எமது உயர் நல் நுண் எழுச்சித் திறனையும் மேம்படுத்தலாம்.
உங்களுடைய உயர் நல் நுண் எழுச்சித் திறனை மேம்படுத்தாவிடின் உங்களது மனம் எதிர்மறை நுண் எழுச்சிகளுக்கு அடிமையாகி விடும். அவ் எதிர் மறை நுண் எழுச்சியினூடாக மனவெறுப்பு, மனவிரக்தி, வெட்க உணர்வு, மனப்பயம், மனனரிச்சல், தோல்வி மனப் பான்மை ஆகியவைகளுக்கு நீங்கள் அடிமை யாகி விடுவீர்கள்.
உங்கள் நல் உயர்நுண் எழுச்சித் திறனை மேம்படுத்தப் பலவித மனவளப் பயிற்சிகள் உண்டு. அவற்றில் நான்கு மிக முக்கிய பயிற்சி களை இங்கு காண்போம்.
பறவைகள் அதிகாலையில் துயில் எழுந்த
* அதிகாலையில் துயில் எழுந்த passN பத்து நிமிடங்களுக்குள் கடைப்பிடிக்க வேண்டிய சக்தி சபத மனவளப் பயிற்சி + அலுவலகத்தில் அலுவலகக் கடமை களை மேற்கொள்ள முன்னர் ஏற்படும் முதல் பத்து நிமிடங்களில் கடைப் பிடிக்க வேண்டிய கடமைச் சபத மன வளப் பயிற்சி. + அலுவலகத்திலிருந்து வீடு செல்ல முன்னர் ஏற்படும் அலுவலக இறுதிப் பத்து நிமிடங்களில் கடைப்பிடிக்கப் பட வேண்டிய சுய ஆய்வு மனவளப் பயிற்சி. * இரவில் துயில் செல்லுமுன்னர் ஏற் படும் இறுதிப் பத்து நிமிடங்களில் பேண வேண்டிய சுய ஊக்க மனவளப்
\ பயிற்சி
 
 
 

எழுச்சித்திறன
legaller's
கலாநிதிககுகதாசு
பக்தி பத மனவளப் பயிற்சி
தும் சிறகை அகல விரித்து என்னால் இன்று நன்றாகப் பறக்க முடியும், நான் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கின்றேன், எனக்குத் தேவையான உணவினை நான் இன்று பெற்று விடுவேன் என்று பலதரம் கூறிக் கூவிக் கூச்ச லிட்டு ஆனந்த மேலிட்டினால் பரவசமடைந்து பாடுகின்றன. ஆடுகின்றன. இதனால் பறவை கள் நாள் முழுவதும் உறுதியுடன் உற்சாகத்து டன் ஊக்கத்துடன் காணப்படுகின்றன. அப் பறவைகள் நாள் முழுவதும் இன்பமாக இனிமையாக ஆடிப்பாடி வாழ்வதற்கு அவை அதிகாலையில் மேற்கொள்ளும் இப்பயிற்சியே மூலகாரனமாகும்.
இதுபோன்று நீங்களும் அதிகாலையில் விழித்தெழும்பொழுது இனிய நல் எண்ணங் களுடன் இன்று இனிய நன்நாள் நான் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். இன்று நான் திறமையாக கடமையாற்றுவேன். தினம் தினம் நான் எல்லாவிதத்திலும் முன்னேறி வருகின்றேன். எனக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலம் உண்டு. இன்று நன்றே நடக்கும்
6
Fir-21

Page 47
திரும்பத் திரும்பக் கூறுங்கள். அன்றைய நாள் முழுவதும் நீங்கள் உறுதியுடன் ஊக்கத்துடன் தன்னம்பிக்கையுடன் மனத்தெம்புடன் இனிதாக இனிமையாக வெற்றிகரமாகச் செயலாற்ற முடியும், எடுத்த காரியம் யாவிலும் வெற்றி அடைய முடியும். சித்தியும் சிறப்பும் இபருக்கெடுத்து ஓடும். சோர்வும் சோம்பலும் அணுகாது. வெற்றியும் வீரமும் நிலைத்திடும்.
அன்பும் ஆனந்தமும் நாள் முழுவதும்
பொங்கிடும்.
இரண்டாவதாக எனது தொலைநோக்கு என்ன? இலட்சியம் என்ன? இலக்கு என்ன? தொலைநோக்கு
குறி இலக்கு என்ன? என்று நினைவு கூர்ந்து அவற்றை அடைவதற்கு நான் இன்று எவ்வாறு செயல்படல் வேண்டும் என்று எண்ணி STET scarf அவற்றை மனப்பட்டியல் இடவேண்டும். எண்ணியவற்றை எண்ணியவாறு எய்திட இம்மனப் பயிற்சி மிக உதவியாக இருக்கும்.
மூன்றாவதாக இன்று காரியாலயத்தில்
மனப்பாடம் ஏற்றுங்கள்
என்ன நடைபெறவிருக்கின்றன? எவ்விதமான கருமங்களை நான் ஆற்ற வேண்டி வரும்? எனது உயர் அதிகாரி எத்தகைய கடமைகளை என்னிடம் ஒப்படைப்பார். அவற்றை எவ்வாறு திறம்பட ஆற்ற முடியும்? என்று எண்ணி அவற்றை நீங்கள் இனிதே நிறைவேற்றுவது போன்று கற்பனைக் கனவினை உங்கள் ம்னத்திரையில் ஓட விடுங்கள். அதிகாலையில் காணும் வெற்றி அடையக் கூடிய கற்பனைக் கனவுகள் நிஜமாக நிறைவேறுவதை நாளடைவில் நீங்கள் நன்கு உணர முடியும். இதை ஆங்கிலத்தில் (Visualization Techniques) என்று கூறுவார்கள். இவ்வாறு மனத்தை அந்தக் காட்சிகளைக் கண்டு அணுப விக்கப் பழக வேண்டும். உங்கள் வாழ்க்கைக் குத் தேவையான இலட்சியத்தின் தொடர்பான பொருள்கள், செயல்கள், மக்கள் கருத்துக்கள், எண்ணங்கள், திட்டங்கள் போன்ற சம்பந்தப் பட்ட எல்லாவற்றையும் மனம் காண்பதற்கு ஏற் பாடு செய்ய வேண்டும். காரியத்தில் உறுதி
Լեւո=2|1:1
 
 

பறலாம். கனவு மெய்ப்படும். நெஞ்சத்து னைவெல்லாம் நிறைவேறும்.
அலுவலகம் சென்றதும் இன்முகம் காட்டிப்
காரியாலயம் சென்றதும்"
முளைக்கு எழுச்சி
|ன்முறுவல் பூத்து அன்புடன், ஆதரவுடன், பண்புடன் எல்லோருக்கும் நல்வாழ்த்துக் கூறுங்கள். சோர்வுடன் காணப்படுபவர்களைச் ாறுசுறுப்பு ஏற்படும் வண்ணம் நயம்பட நடந்திடுங்கள். உங்கள் அலுவலகத்தைத் துப்பரவாக வைத்திருங்கள். கடமையாற்றும் மேசையை நன்றாக அழகாக வடிவாக ஒழுங்குபடுத்துங்கள். இதனால் மனம் கிழ்வுறும். எல்லோரும் இனிதே கடமை ஆற்றுவதற்கு அவசியமான உட்சூழலும், புறச்சூழலும் ஏற்பட்டு எல்லோரும் மனமகிழ்வுடனும் மனத்தென்புடனும் கடமை ஆற்றுவார்கள்.
சிறந்தசேவையே சிறப்பான்செல்வம்
இரண்டாவதாக எல்லோரும் ஒன்றாக ாழுந்து நின்று கடமைச் சபதம் எடுத்திடுங்கள். ஒருவர் கூறிட ஏனையோர் திரும்பக் கூறுதல் நன்று)
இன்று நாங்கள் எல்லோரும் நல் ஊக்கத்துட னும் நல் ஆர்வத்துடனும் திறமையாகப் பணிபுரிவோம். இன்று எங்கள் மத்தியில் உறுதியும் ஊக்கமும் உற்சாகமும் மனத்தென்பும் மனமகிழ்வும் ஊற்றெடுத்து எங்கள் சேவைத் திறனை மென்மேலும் மேம்படுத்தும், இன்று நாங்கள் எல்லோரும் மனமகிழ்வுடனும் மனநிறைவுடனும் திறமையாகக் கடமையாற்றிப் பெயர், புகழ், பெருவாழ்வு பெற்றிடுவோம். இன்று நாங்கள்

Page 48
எல்லோரும் முழு மன ஆரோக்கியத்துட கடமை ஆற்றி உடல் நலமும் உள நலமு பெற்றிடுவோம்.
இவ்வாறான எழு, எட்டு சபதங்கள் தய ரித்து அவற்றை ஒருவர் கூற ஏனையே அவற்றை மூன்று முறையாவது திரும்ப திரும்பக் கூறுதல் வேண்டும்.
இப்படியான சபதம் எடுப்பதன் மூலம் எ லோரும் அன்று முழுவதும் உறுதியுட ஊக்கத்துடன் உற்சாகத்துடன் மனத்தென் டன் கருமங்கள் யாவற்றையும் திறமையா ஆற்ற முடியும், சோர்வும் சோம்பலும் உ களை விட்டு அகன்று விடும். திறமையு திருப்தியும் அடைந்து விடுவீர்கள். சேவை திருப்தியும் மேம்படும். அன்று முழுவது
நன்றே நடக்கும். நலமே பெருகும்.
மூன்றாவதாகக் கடமை நேரத்தினை நான் கூறுகளாகப் பிரித்து முதலாவது கூற்றி (காலை 8.30-10:30) அவசரமும் அவசியழு மான என்ன என்ன கருமங்களை ஆற்ற போகின்றீர்கள் என்று பட்டியல் இடுங்கள் அவ்வாறே கருமங்கள் சீருடன் ஆற்றி
+ அடுத்ததாகக் (காலை 10.45-12.30) வரையிலான காலத்தில் அவசரம் அற்ற ஆனால் அவசியமான கருமங்கள் எவை? எனப் பட்டியல் இடுங்கள். அவ்வாறே கடமை ஆற்றிட முனையுங்கள். # மதிய போசனத்திற்குப் பின்பு பி.ப33 வரை தினம் தினம் ஆற்றும் நாளாந்தக் கடமைகளில் எவற்றை இன்று ஆற்றம் போகிறீர்கள் என்று பட்டியல் இடுங்கள் நாளாந்தக் கடமைகளை ஆற்றுவதற்கு மிக உகந்த நேரம் இதுவே. * பி.ப 3.45 தொடக்கம் அலுவலகம் முடி வடையும் காலத்தில் சேவை ஆற்றி முற் றுப் பெறாத கருமங்களை முற்றுட் பெறும்வண்ணம் சேவையாற்றுவதற்கு ஒதுக்கி விடுங்கள். முற்றுப் பெறாத கருமங்களை முற்றுப் பெறுவண்னம் N சேவையாற்றுங்கள்.
 

ன் சிறப்புடன் ஒழுகிடுவீர்.
ம் இவ்வாறாகப் பட்டியலிட்டுச் செயலாற்றும்
பொழுது கடமைகளை ஒழுங்காகவும் விரை ா வாகவும் திறமையாகவும் ஆற்றக் கூடிய அறி Tர் வும் ஆர்வமும் ஆற்றலும் வளர்த்து நீங்கள்
த் திட்டமிட்டுச் செயலாற்றி அதனால் ஏற்படும் மன உறுதியையும் மன உற்சாகத்தையும்
ல் அடைந்து விடுவீர்கள். நேர முகாமைத்துவ
ன் உத்திகள் பலவற்றை மனபலத்துடன் நிறை
나
கடமைகள் முந்ததும்
芷 மனதிற்கு மகிழ்ச்சி
த் வேற்றவல்ல சக்தியை அடைந்து விடுவீர்கள்.
கடமை முடிந்து வீடு செல்ல முன்னர் முத
D லாவதாக என்ன என்ன கருமங்களை இன்று
ஆற்றினேன்? எவற்றைத் தவறவிட்டேன்? என்று எண்ணிச் சுய ஆய்வினை மேற்கொள் ளுங்கள். ஆற்றமுடியாத கருமங்களைப் பட்டியலிட்டு அவற்றை நாளை பூர்த்தி செய்து விடவேண்டும் என்று உறுதிபூணுங்கள். அலுவலகக் களைப்பையும் கவலைகளையும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம்.
இரண்டாவதாக எடுத்த கோவைகளை, பொருட்களை, கருவிகளை எடுத்த இடத்தில் வைத்து விடுங்கள். காரியாலய உபகரணங் களை ஒழுங்குபடுத்துங்கள், பாதுகாப்பு ஏற் பாடுகளை ஏற்படுத்துங்கள்.
மூன்றாவதாக வீடு செல்லும் போது அலு வலகக் கவலைகளை அலுவலகத்திலேயே விட்டு விட்டு இன்று நன்றாகக் கடமை ஆற்றினேன். எல்லாக் கருமங்களும் இனிதே
நிறைவேறின என்று சேவைத் திருப்தியுடன் வீடு செல்லுங்கள். அலுவலகச் சுமைகளை சுமந்து கொண்டு வீடு செல்ல வேண்டாம்,
இரவினில் தூக்கத்துக்கு தயாராகும் போது முதலில் நேர ஆய்வு (Time Audit) ஒன்றினை
இரவினில் தாங்கும் பொது காக்க மனவளப் பயிற்சி
| மேற்கொள்ளுங்கள். இன்று அதிகாலை நான் | போட்ட திட்டங்கள் எவை? தீர்மானங்கள் | எவை? அவற்றை நான் இன்று இனிதே நிறை | வேற்றினேனா? எங்கு தவறு விட்டேன்? ஏன் தவறு விட்டேன்? எப்படித் தவறு விட்டேன்?
ఆలి
Ալn-EնII

Page 49
என்று நாளாந்த நேரஆய்வு செய்து வந்தால் : எதிர்வரும் ஒவ்வொரு நாளையும் மிக உச்ச பலன் உள்ள நாளாக மாற்றிட முடியும். தவறுகள் குறையும், சிறப்புகள் பெருகும். தினம் தினம் உயர்வு அடைவீர்கள்.
இரண்டாவது நாளை நான் என்ன கருமங்
உயர்ந்த வாழ்வே
5) UTFITTET AFFI
களை எப்பொழுது ஆற்றிடல் வேண்டும்? எவ் வாறு ஆற்றிடல் வேண்டும்? என்ன ஒழுங்கில் ஆற்றிடல் வேண்டும் என்ற நாளைய நாளாந் , தத் திட்டத்தினை மனத்தில் வடித்திடுங்கள் இரவு முழுவதும் உங்கள் மனம் வேலை செய் வதினால் உங்கள் மனம் நீங்கள் தீட்டிய திட்டங் களை திடமாக ஆற்றுவதற்கு ஏற்ற வழிவகை களை ஆராய்ந்து அறிந்து அவற்றை மிக இலகு வாகவும் எளிதாகவும் சுலபமாகவும் ஆற்றக் கூடிய மனோபலத்தை வழி வகைகளை உங்க ளுக்கு நல்கிடும்.
இறுதியாக இரவினில் தூங்கும் பொழுது
உன்னதாழ்அைடைவேன்
உங்களுக்கு நீங்களே சுய ஊக்கம், சுய உற்சாகம் ஊட்டுங்கள். உங்கள் சுய முன்னேற் றம் பற்றிச் சிந்தியுங்கள். நான் நல்லவன், வல்லவன், சிறந்தவன், உயர்ந்தவன் என்று கூறி மனவலிமையைப் பெறுங்கள். எனது தனித்துவ முத்திரையை தனிச் சிறப்பை இன்றோ நாளையோ அன்றேல் என்றோ நிலைநாட்டுவேன். ஊரும் உலகமும் போற்றும் வண்ணம் நாடும் ஏடும் பாராட்டு வண்னம் உயர் நிலை அடைவேன். உன்னத வாழ்வு பெறுவேன். சீரும் சிறப்பும் பெற்றிடுவேன் என்று இன்மகிழ் எதிர்கால உயர்வாழ்க்கைத் திட்டங்களுடன் உறங்குங்கள். உயர்வும் உயர்ச்சியும் உன்னத உயர் வாழ்வும் உங்களுடையதே. மன வளம் பொங்கிடும், உயர்நல் நுண் எழுச்சி பொங்கிடும். வாழ்வாங்கு வாழ்ந்து வையகம் போற்றும் வண்ணம் உயர்ந்திடுவீர்கள். சோதனைகளை வென்றிடுவீர்கள். சாதனைகள் LÉ)
ଓ:
பாடப்பீர்கள்.
-
 
 
 
 
 

உயர்நல் நுண் எழுச்சித்திறன் g). O GIT
மனமகிழ்வுடனும்
மனத்தென்புடனும்
இன்முகத்துடனும்
இனிமையாகக்
W அன்பும் வெற்றி
வீரம், LIRFARTYD
சித்தி, ஆக்கமும் சிரப்பு, ஆற்றலும் உயர்வு,
ஊக்கம்,
ஆக்கம் மிக்கவர்களிக்கி
நிறைந்தவர்களாகக்
காணப்படுவார்கள். கிரீனப்படுவார்கள்.

Page 50
Dr. dUD MBBS, Jaffna PGD CONSUlan COMMU.
(சென்ற இதழ் தொடர்ச்சி)
கேள்வி அண்மையில் அரசாங்க ஆள் பத்திரியின் அவசரப் பிரிவினுள் மயக் நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன் வைத்தியர்கள் எனக்கு Heart Block ஏறு பட்டு விட்டது என்று கூறினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு விழிப்பு ஏற்பட்டது எனது வயது 29, எடை 44kg ஆகும் Heart Block STairo Tai STaTSAT-2 W இருதயம் பாதிக்கப்பட்டவர்கள் கொழுப் பற்ற அல்லது குறைக்கப்பட்ட பால் வகையை எடுக்க வேண்டும் wi. நிரம்பிய கொழுப்புக் குறைந்த Canola சூரிய காந்தி, ஒலிவ் போன்ற எண் ணெயை பயன்படுத்த வேண்டும். wi. கலோரி அதிகமான ஆனால் போசனைக் சத்துக் குறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். உதாரணம் : குளிர்பானங்கள் viii. 5 TILLGILLI கொழுப்பு கொலஸ்ரோல், டி ரான்ஸ் கொழுப்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் மாஜரின் வகைக ளில் அபாயகரமான டிரான்ஸ் கொழுப்பு காணப்படுகிறது. x உப்பு பயன்படுத்துவதை 6 கிராமுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்
Eo. 3. ஒழுங்கான உடற்பயிற்சி - இதய நல
 

ரளி வல்லிபுரநாதன் opulation Studies, MSc(Colombo MDICommunity Medicine ily Physician
னைப் பேணுவதற்கு தினந்தோறும் 30
நிமிடம் வரையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். 5. புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் .ே அதிக நிறை, அதிக குருதிக் கொலஸ் ரோல், நீரிழிவு, உயர்குருதி அமுக்கம் போன்ற நிலைகள் காணப்பட்டால் வைத் தியரின் ஆலோசனையுடன் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். 2. மருந்து வகைகள் இதயத் துடிப்பைச் சீராக்கும் மருந்து வகை கள் மற்றும் இதயத் துடிப்பைப் பாதிக்கக்கூ டிய நோய்களான உயர்குருதி அமுக்கம், முடி யுரு நாடி நோய், மாரடைப்பு, இதயத்தின் குரு தியைப் பாய்ச்ச முடியாத நிலை, Hearl Failure போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், இரத்தம் கட்டி பட்டு குருதியோட் டத்தை தடைப்படுத்தும் நிலையைத் தவிர்க் கும் மருந்துகள் ஆகும்.
3. இலத்திரனியல் உபகரணங்கள் பிரதா
னமாக இரண்டு வகையான உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. a) உட்பதிக்கப்பட்ட இதயத்துடிப்பைச் சீராக் 5th glue, irst Trilii (IIllplanted CardioWerter Defibrillators)
இந்த உபகரணங்கள் சிலவேளைகளில் மாத்திரம் சீரற்ற இதயத் துடிப்பைக் காட்டுப வர்களில் பயன்படுத்தப்படும். இவை தொ
5) in

Page 51
டர்ச்சியாக இதயத் துடிப்பைக் கண்காணித்து சீரற்ற நிலை ஏற்படும் தருணத்தில் மாத்திரம் மின்தூண்டலை ஏற்படுத்தும், b) இதயத் துடிப்பு ஆக்கிகள் (pacemakers)
இவை பொதுவாக SA கணுவுக்குப் பதி லாக மின்தூண்டலை ஏற்படுத்தி இதயம் பம் பியாகத் தொழிற்படுவதைப் பேணுகின்றன.
4. இவற்றைவிட சிலவேளைகளில் இரு தயத்துக்கு நெஞ்சுப் பகுதியினூடாக மின் னதிர்ச்சியை வழங்குவது இதய சத்திர சிகிச்சையும் பயன்படக்கூடும்.
கேள்வி Heart Blockஇற்கு Pree ாke" எனும் கருவியினை மிக அவசரமா கப் பொருத்த வேண்டுமென வைத்தியர் கள் கூறினர். Free Maker கருவியின் தொழிற்பாடு என்ன? இதன் நன்மை,
தீை மகள் என்ன?
ஏ.எம்.நிகான்
■晶ー設』I』 6)
 
 
 
 
 
 

இதயத் துடிப்பு ஆக்கி என்பது கீழாக இதயத்துக்கு அண்மையில் இயங்கும் சிறிய மணிக்கூடு போன்ற உபகரணம் ஆகும். இதயத் துடிப்பில் சீரற்ற நிலை அல்லது மிக வம் மெதுவாக துடிக்கும் நிலையில் இந்த உப கரணம் சிறிய சத்திர சிகிச்சை மூலம் மார்புப் பகுதியில் பொருத்தப்படும் பட்டரி மூலம் இயங்கும் இந்த உபகரணங்கள் காலத்துக்குக் காலம் மாற்றப்பட வேண்டும்.
எவ்வாறு இது இயங்குகிறது? இயற்கையான இதயத் துடிப்பு ஆக்கி SA கணுவைப் போல இது செயற்படும். உபகர னத்தின் உள்ளே மின் தூண்டலை உருவாக் குவதற்கு பட்டரியும் மின்சுற்றும் காணப்பு டும். அதிலிருந்து இதயத்துக்கு மின் துடிப்பை வழங்குவதற்கு காவலியிடப்பட்ட கம்பி முனைகள் (Leads) காணப்படும்.
நவீன இதயத்துடிப்பு ஆக்கிகளில் இத பத்துடிப்பு, உடலியக்கம், சுவாச வீதம் போன் றவற்றைக் கண்காணித்து உடற்பயிற்சி போன்ற தேவை அதிகரிக்கும் வேளையில் இதயத் துடிப்பை அதிகரிக்கும் கண்காணிப் புக் கருவிகள் (Sensors) பொருத்தப்பட் டுள்ளன. சில இதயத்துடிப்பு ஆக்கிகளில் இதயத்தின் இரு இதயவறைகளுக்கும் நேர டி இணைப்பு வழங்கப்பட்டு இருதயத்தின் பம்பும் திறமை அதிகரிக்கப்பட்டு இருக் கும்.
9 LITLI Ihl Jir அரிதாக இதயத் துடிப்பு ஆக்கி பொருத் தப்படும் போது சிக்கல்கள் ஏற்படலாம். * இதயத் துடிப்பு ஆக்கி பொருத்திய
இடத்தில் நோய்க் கிருமித் தாக்கம். * ஒவ்வாமைத் தாக்கம்.
* அருகாமையில் உள்ள குருதிக் குழாய்,
நரம்பு, சுவாசப்பையில் சேதம்
疊 இருதயத் தசையில் துவாரம் ஏற்பட்டு
குருதி வெளியேறல்,

Page 52
விசேட கவனத்துக்குரிய விடயங்கள் இதயத் துடிப்பு ஆக்கியின் செயற்பாடு ஏனைய இலத்திரனியல் உபகரணங்களினால்
பாதிக்கப்படலாம் என்பதால் சில விடயங்க
ளில் விசேட கவனம் தேவை.
* செல்போன்களை இதயத் துடிப்பு ஆக்கிக்கு மிகவும் நெருக்கத்தில் வைத்திருக்கக் கூடாது.
* பாதுகாப்புத் தொகுதிகளுடன் இதயத் துடிப்பு ஆக்கி இடைத்தாக்கம் புரியக்கூடு மென்பதால் விசேட அடையாள அட் டையை வைத்திருக்க வேண்டும். உலோ கத்தைக் கண்டுபிடிக்கும் கருவி (Metal Detector)யினால் சோதிக்கும் போது இதயத் துடிப்பு ஆக்கியின் இயக்கம் பாதிக்கப்படக் கூடும்.
* மருத்துவ உபகரணங்களுடன் இடைத்தாக் கம் புரியக்கூடுமென்பதால் வைத்தியருக் கும் ஆய்வுகூட உதவியாளருக்கும் முன் கூட்டியே இதைப் பற்றி அறிவிக்க வேண் டும். குறிப்பாக MRI பரிசோதனை, புற்று நோய்க்கான கதிரியக்கச் சிகிச்சை, கற்களை உடைக்கும் அதிர்வலைச் சிகிச்சை (சிறு நீரக பித்தப்பை) என்பன இதயத் துடிப் பாக்கியின் செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கலாம்.
 

* சக்தி பிறப்பிக்கும் உபகரணங்கள், உருக்கி ஒட்டும் உபகரணங்கள் (Welding Equipment) அதிக மின்னழுத்த மின்மாற்றி போன்றவையும் இதயத் துடிப்பாக்கியுடன் இடைத்தாக்கம் புரியலாம்.
பெறுபேறுகள் நவீன இதயத் துடிப்பு ஆக்கிகளின் மின்க லங்கள் நீண்ட காலத்துக்கு (5-10 வருடங் கள்) செயற்படக்கூடியவை. காலம் முடியும் போது அவை மாற்றப்பட வேண்டும்.
மின்கலங்கள் மாற்றப்படும் சத்திர சிகிச் சையானது ஆரம்பத்தில் இதயத் துடிப்பாக்கி யைப் பொருத்துவதற்கு செய்யப்பட்ட சத்திர சிகிச்சையை விட இலகுவானது. ஏனெனில் மின்கலம் மாற்றப்படும் போது வழமையாக இதயத்துடன் இணைக்கப்படும் மின் முனை கள் மாற்றப்படுவதில்லை. தற்போது இந்த உபகரணம் பொருத்தப்பட்ட பலர் எம் மத்தி
யில் வாழ்ந்து வருகிற ார்கள்.
H " ஒரு பப்பாப்பழம் எவ்வளவு? "
" நாற்பது ரூபாதான், இனிச்சா காசு கொடுங்க, புளிச்சா வேணாம்ங்க"
"அப்ப புளிச்ச பழம் தாங்க"
Fir-21

Page 53
"தடிமனுக்கு சிங்க்
(Zinc)
தும்மல் தொடர்ச்சியாக ஏற்படுகின்றதா? மூக்கிலிருந்து நீர் வடிகின்றதா? விற்றமின் சீ வில்லை ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டால் இதற்கு தீர்வு கிடைத்துவிடும். இதற்கு மேலாக எமது அயல் நாடான இந்திய விஞ்ஞானிகள் 'விற்றமின் சி என்ற நிவார ணிக்குப் பதிலாக சிங்க் தடிமன் நிவா ரணி வில்லை ஒன்றை அறி முகப் படுத்தியுள்
வகைகள் என்ற பல வடிவங்க ளில் உருவாக்கி உள்ளனர். தடிமன் கானப்ப டும் காலங்களில் இவற்றில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டால் கூடுதலாக தடிமனிலி ருந்து நிவாரணம் பெறலாம். தடிமன் ஏற்பட்ட வுடனேயே Eleů65ů565T a Gla TeTETI வேண்டும். ஆனால் தொடர்ந்து சிங்க் வில் லைகளை தமது விருப்பப்படி உட்கொண் டால் சிங்க் அதிகளவில் உடலில் சேர்வதன் காரணமாக வாந்தி, குமட்டல், வயிற்று வருத் தம் மற்றும் வயிற்றோட்டம் என்பன ஏற்படும். இதனால் அதிகளவில் சிங்க் வில்லைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
சாதாரணமாக வளர்ந்தோருக்கு வருடத்தில் 2 முதல் 4 தடவைகள் தடிமன் ஏற்படலாம். சிறு குழந்தைகள் சாதாரணமாக 10 தடவை கள் தடிமன் காரணமாக அவதிப்படுவார்கள்.
மே-2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருமல் குக்கல் என்பவற்றின் rstone. நோயாளி ஒருவரிடமிருந்து தொற்றுக் கிருமி கள் சூழலில் கலந்து சுவாசம் மூலம் மற்றவர் களுக்கு நோய் ஏற்படலாம். இன்னும் தடிம னுக்கான சிறந்த நிவாரண வில்லைகள் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் சிங்க் வில்லைகள் மூலம் சிறந்த நிவா
ரணத்தைப் பெறலாம்.
எஸ். ஷர்மினி
உங்க வீட்டு ஃபேன் ஏன் நின்து
நின்னு ஓடுது"
疊疊疊 'தவணை முறையிலே வாங்கினது. தொடர்ச்சியா கட்ட முடியாம போயிருச்சி"

Page 54
ருமெட்டிக், ஆத்தரைட்டிஸ் என்பன மூட்டு வருத்தங்களை ஏற்படுத்தும் நோ. களாகும். இந்நோய்களுக்கும் இதய நோய்
saitelson függ. கவர்கள் ஈரலிப்
உடையதாகக் காணப்படுகின்ற
- - -
சாவாசப்பை சிற்றறைச் சுவர்கள் ஈ உடையதாகக் காணப்படுகின்றன.
சுவாசப்பைச் சிற்றறைகளில் வாயுப் பரிப நீரில் கரைந்த நிலையிலேயே மேற்கொள்க கிறது. இங்கு சுவாசப்பைச் சிற்றை செல்லும் வளி கரைவதற்காக சிற்றறைச் சு ஈரலிப்புடையதாகக் கானப்படுகின்றன.
 
 
 

நமெட்டிக் ஆத்தரைடிஸ் இதயத்தைப் பாதிக்கும்
T
ஞக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என சுவீடன் நாட்டு வைத்தியர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.
அவர்கள் குறிப்பிடுவதாவது, ருமெட்டிக், ஆத்தரைட்டிஸ் என்பன ஏற்பட்டு ஒரு வரு டத்தின் பின் ஒருவர் இதய நோயாளியாக மாற 60% இடமுண்டு எனக் கூறுகின்றனர். இதன் காரணமாக ரூமெட்டிக், ஆத்தரைட்டிஸ் எனும் நோய்களால் அவதிப்படுபவர் களானால் உங்கள் இதயம் தொடர்பாகவும் மிகவும் கவனமாக இருக்கவும்.
ரலிப்பு bוחו הסLjחE6וב) נut"ILLח חBuffl வெடிக்கலாம்.
ாற்றம்
ாப்படு
|வெந்நீரால் கழுவக்கூடது
றத்
R
நக்குள் 9 Ley Gullhu DTLuis):
p Lalo GeijLILILOTErfle:L வெந்நீரால் கழுவக்கூடாது
DI LGJ GGJ LLJ LITEuflags) LL. வெந்நீரால் கழுவும் போது இரசம் விரிவடைவதற்குப் போதிய இடம் இல்லா
'தம்பிப் பாப்பாக்கு கடிதம் எழுதறன்."
"அவனுக்கு மட்டும் படிக்கத் தெரியுமா?"
"என்ன எழுதிக்கிட்டிருக்கிற.?"
"உனக்குத் தான் எழுதத் தெரியாதே?
මේ
(Еш-2011

Page 55
குறுக்கெழுத்தும்
டமிருந்து வலம்
1. நரிப்புத்தி என்றும் கூறுவர். 3. பணி செய்வதையும் குறிக்கும். 5. நோய் என்றும் சொல்லலாம். 6. மருந்துக்காக உணவில் ஏற்படுத்தும் கட்
டுப்பாடு. 8 ரசிகர்களை மச்சான் என்று அழைக்கும்
|bl4:୩୫, 9. குருவில்லா இது பாழ் என்பது.
10. நெல் விளையும் பூமி, குழம்பியுள்ளது.
11. நிழலும் தரும், திரும்பியுள்ளது. 13. சாமியார் விவகாரத்தில் சிக்கிக் கொண்ட
D
ஆ. 1000 வெல்லும் அதிர்ஷ்டசாலி
எம்.பி. சபானா, இரத்தினபுரி,
5. O(). வெல்லும் அதிர்ஷ்டசாலி
எஸ். வசீகரன், வவுனியா
வெல்லும் அதிர்ஷ்டசாலி ஜி. விஜயகுமாரன், கொழும்பு - 13
பாராட்டுக்குரியோர் திரு. ஜே. அருளப்பு அம்பாறை திருமதி. சர்மிளா பிரான்க் ஜூவியன், கொழுப்பு:13, ஏ. உமைமா திருகோணமலை,
Tjafs TiñTITI, III i JGT EJETIT. கஜனியா மணிராஜ் மாத்தளை பி.எம்.எம்.சிந்திக் காத்தான்குடி - 6.
This'. diri, ar 's-HTT ETT GIỮ GITT, F, 350GSLISLI. 8 வினித்தா சங்கர் மட்டக்களப்பு
காத்தான்குடி- ேெ. 10 வி. விஜயபிரசாத், மடுங்சீன.
Ir-ri) 6.
 
 
 

1 C):
12.
Gli a 3GS. 57
மேலிருந்து கீழ் இவன் உடையான் படைக்கு அஞ்சா
TITLE, அறுவைப் பேர்வழிகளையும் இப்படிக் கூறுவர். நவமணிகளில் ஒன்று. திரைகடல் ஓடியும் இதனைத் தேட வேண்டும். நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். பெண்ணையும் குறிக்கும். வீடு என்றும் சொல்லலாம்.
முடிவுத் திகதி 18:05, 2011
சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். பெயர் விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி தபால் அட்டையில் அனுப்பவும்)
குறுக்கெழுத்துப்போட்டிஇல8
2
2
13
சுகவாழ்வு, Virakesari Branch Office,
SSSS SSSSS S SS S SS SL SL SL SL S LS S S S S S S S SqqSqSqSqSqSqSqSqSLSLS SLS S LSL SLS

Page 56
உங்களின் கவாழ்க்கைக்கு தேவையான கேள்விகளுக்கு இப் பகுதியில் விடையளிக்கப்படும் கேள்விகளை ஒவ்வொரு மாதமும்
10 ஆம் திகதிக்கு முன்னராக எமக்கு கிடைக்கும் விதத்தில் கீழ்
கானப்படும் கப்பதுடன் 三、
உஆக்கங்கள் அவசதிக்ே முதலானவற்றை எமக்கு எழுதியணு
No: 2 = TAFT, SE Selatiyan Marventha."
Fami -- Oh I-537 559. E-IZEI :
 

A
Dமுரளி வல்லிபுரநாதன்
MBBS Jaffna)PGDPopulation Studies) MSc(Colombo). MD(Community Medicine) Consultant Community Physician
கேள்விகளுக்கு பதிலளிப்பார்
.. .. .. .. .1
singsvirkesan Britnehořice. l St Selästäti Määtä. Watälä.
I ERGBöR60085 toנIIIg6. Tஒரு உங்கள் - ன்
s 画 TIL اختقلتكوينې
ப்பை ஆஇன்றன தப் ஒபாருந்து உங்கள் ன் இ துஞ்றுக்குகள் நேகைச்சுவைகள் லுப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி
WILLIP - I-FTI I. LLLLLL L u LLLS
■直-量II

Page 57
L S
தேவைப்ான்ப்ொருட்கள்
குரக்கன் மா - 250 கிராம் 。 சிறிய வெங்காயம் - 50 கிராம் * பச்சை மிளகாய் - 2 ... கரட் - 1
தேங்காய் - 1 * கொத்தமல்லித் தழை, கருவேப்
பிலை - 1 கைப்பிடியளவு 揆 மரக்கறி எண்ணெய் - 2 தேக்
கரண்டி உப்பு - தேவையான அளவு
* தண்ணீர் - தேவையான அளவு
L L L L S S
குரக்கன் ஒரு சிறந்த N ஆரோக்கிய உணவாகும். இதய நோய்யுள்ளவர்கள், நீரிழிவு நோய்யுள்ளவர்கள், உடல் குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது மிகவும் சிறந்ததாகும்.
محمھمبر
 
 
 
 
 
 

S S S S S
命
命
命
செய்முறை :
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, ஆகிய வற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள
ճվԼԸ. தேங்காய் மற்றும் கரட்டை பொடியாக துருவிக் கொள்ளவும்.
குரக்கன் மாவுடன் உப்பு கலந்து நறுக் கிய மற்றும் துருவிய பொருட்களைக் கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவையில் தண்ணிரை சிறிது சிறிதாக சேர்த்து, பதத்திற்கு பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்பு சிறு சிறு ரொட்டிகளாக தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கவும்.
இது காலை உணவிற்கு உகந்ததாகும்.

Page 58
Dr.எம்.கே.முருகானந்தன்
Lச்சிளம் பாலகன் முதல், பல் விழுந்த பாட் டாக்கள் வரை எவருமே மறதிக்கு ஆளாகாமல் தப்ப முடிவதில்லை.
தாலியைச் செய்ய மறந்து விட்டு, தாலி கட்ட மணவறை ஏறிய மணவாளன் பற்றியும், புது மனைவியை விட்டு விட்டுத் தன்னந் தனி யே இன்பக் கனவுகளுடன் தேன்நிலவைக் கொண்டாடச்சென்ற புதுமாப்பிள்ளை பற்றியும், சவரக்கத்தியை மறந்துவிட்டு ஷேவ் எடுக்கச் சென்ற சவரத் தொழிலாளி பற்றியும், பூவையும் கற்பூரத்தையும் மறந்து விட்டுப் பூசை செய்யக் கோயிலுக்குப் போன் ஐயர் பற்றியும், பாஸ் போட்டையும் விளாவையும் வீட்டில் பத்திரமா கப் பூட்டி வைத்துவிட்டு வெளிநாடு பறப்பதற்
மனிதர்களுடன் கூடவே பிறப்பது
LDpIDijöl ue,
| C)9 த ODA.
S2, காக விமான நிலையம் சென்ற நவயுக் سح மறதி நாயகர்கள் பற்றியும் பல நகைச்சுவைக் கதைகளையும் சிரிப்புத் துணுக்குகளையும் அடிக்கடி படித்து ரசிக்கிறோம்.
இவை எல்லாமே கற்பனைச் சம்பவங்கள் என்று லேசாக ஒதுக்கிவிட முடியாது நாளாந்த வாழ்க்கையில் இப்படியான் பல சுவையான மற திச் சம்பவங்களையும் மறதி மகாலிங்கங்கள்ை யும்", "அறனை மறதிக்காரர்களையும் அடிக்கடி சந்திக்கவே செய்கிறோம்.
விஞ்ஞானிகளும் மறதிக்குப் பெயர் போன் வர்கள். அவர்கள் பலரது நடவடிக்கைகளும், செயல்களும் பல சந்தர்ப்பங்களில் கிறுக்குத்த
னமாக அமைவதுண்டு.
பிரபல விஞ்ஞானி ஒருவர் ரயிலில் பிர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பானம் செய்து கொண்டிருந்த போது ரிக்கற் பரி சோதகர் வந்து அவரிடம் ரிக்கற் றைக் கேட்டார். சேட் பொத் கற், கழுசான் பொக்கற், பர்ஸ், கைப்பை எல்லாம் தேடினார். காணவில்லை. இதற்கிடையில் அந்த விஞ்ஞா னியை அடையாளம் கண்டுவிட்ட ரிக்கட் பரி சோதகர், "பரவாயில்லை ஐயா, தேடி மினக் கெட வேண்டாம் எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்கோ. வேறு ரிக்கற் தருவதற்கு ஒழுங்கு செய்கிறேன்' என்றார்.
"எங்கு போக வேண்டுமா? மறந்து விட்டேன். ரிக்கற் سےحے றைப் பார்த்துத் V தானே 2ے

Page 59
அதை நான் அறிந்து கொள்ள வேண்டும்" என்று சொல்லிக் கொண்டு மும்முரமாகத் தொடர்ந்தும் தேடிக் கொண்டிருந்தார்
மறதிகள் பல காரணங்களால் ஏற்படலாம் சிறு குழந்தைகளுக்கும் சில பெரியவர்களுக்
கும் கவலையினத்தினாலோ, அசட்டையினாலோ
அல்லது விஷயங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொள்
எாமையினாலோ மறதி ஏற்படுகிறது.
சிலர் விஷயங்களைக் கவனத்திற்கு எடுத்தா
லும் வேலைப்பளுவால் சிலவற்றை மறந்துவிடு வார்கள் சுயநல காரணங்களுக்காகச் சில விஷ
பங்களை மறப்பவர்கள் சிலர் மறந்து விட்ட தாகப் பாவனை பண்ணுபவர்கள் இவர்களிற்
| LIFöss.
கடன் வாங்கிய பணத்தைச் சுலபமாக மறந் துவிட்டு கடன் கொடுத்தவர் விசாரித்தால், "நான் சரியான மறதிக்காரன்" என்று அசட்டுச் சிரிப்பு டன் தலையைச் சொறிவார்கள்.
வேறு சிலர் காரியக்காரரான மறதிக்காரர்கள். அரிய புத்தகங்களை இரவல் வாங்கிவிட்டு அவற்றைத் திருப்பிக் கொடுப்பதை 'வசதியாக மறந்துவிட்டு சொந்த நூலகத்தையே உண்டாக்கி விடுவார்கள்
வயதானவர்களின் மறதிவித்தியாசமானது காலையில் அவர்களுடன் சாப்பிட்ட சாப்பாடு பற்றியோ அல்லது அவர்களது பேரப்பிள்ளை யின் பெயர் என்ன் என்றோ விசாரித்தால் திரு திருவென முழிப்பார்கள்.
ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த சிறு விஷயங்களைப் பற்றிக்கூட திகதி கிழமை, நேரம் போன்ற விபரங்களுடன் விஸ்தாரமாக உற் சாகத்துடன் விளக்குவார்கள்.
தலையில் அடிபட்டவர்களுக்குச் சில வேளை களில் ஒரு புதுமையான மறதி ஏற்படுவதுண்டு. அடிபட்ட அந்தச் சம்பவம் பற்றியும் அதற்கு முன் நடந்த சம்பவம் பற்றியும் மாத்திரம் எதுவும் நினைவில்லாமல் "பேய் அடித்தவன்" போல விழிப்பார்கள்.
டாக்டரின் டயறி பகுதிக்கு இம் முறை எழுதுவதற்கான குறிப்புக்கள் எழுதி வைத்திருந்த டயறியை மற தியில் எங்கோ தவற விட்டுவிட் டதால் மறதியைப் பற்றித் திடீர் ஞானோதயம் வந்தது. எனவே வைத்தியத் தொழி லுடன் சம்பந்தப்பட்ட சில மறதிச் சம்பவங் கள் பற்றி அதுவும் மறக்காமல் இருப்ப வற்றை எழுதி உங்களைக் கொஞ்சம் அறுக்கலாம் என்றிருக்கின்றேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறதி1 ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவனைக் கூட் டிக் கொண்டு அந்த இளம் தம்பதிகள் எனது அறைக்குள் நுழைந்ததும் குப்பென ஓர் துர்நாற் றம் அறையெங்கும் நிலவியது. மெதுவாகச் சுற் றிக் கொண்டிருந்த மின்சார விசிறியை விசையா கச் சுழல விட்டுவிட்டு அவர்களை விசாரித்தேன். சென்ற மூன்று மாத காலமாக அவர்களின் பிள்ளையின் மூக்கிலிருந்து சகிக்க முடியாததுர் நாற்றத்துடன் சளி வழிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வேலை செய்யும் அந்த வெளி மாகா ggol பிரதான நகரின் பிரபல டாக்டரிடம் காட்டித் தொடர்ந்து வைத்தியம் செய்து கொண்டிருக்கி றார்கள் பக்ரிம், அம்பிசிலின், எரிதிரோமைசின், கெப்போரெக்ஸ் என்று எல்லாக் காரமான நுண் ணுயிர் கொல்லி மருந்துகளையும் பாவித்துவிட் டார்கள். ஆனால் ஒருவித பிரயோசனமுமில்லை. மனம் அடங்கவில்விE)
மருந்து கொடுத்துப் பெற்றோர்களும், மருந்து குடித்து பிள்ளையும் அலுத்துக்களைத்து விட்டார் கள் தொடர்ந்து வைத்தியம் செய்த டாக்டரும் களைத்துப் போய் 'பிள்ளையைக் கொழும்புக்குக் கொண்டு போய் ENT Specialistடிடம் காட்ட வேணும்" என்று சொல்லி கடிதமும் கொடுத்து sälLLTf.
கொழும்புக்கு போய் நின்று வைத்தியம் செய் விப்பதற்கான ஆயத்தங்கள் செய்வதற்காக ஊர் வந்திருந்த அவர்கள் கடைசி முயற்சியாக என்னி டம் வந்திருந்தார்கள்.
இவ்வளவு மருந்து கொடுத்தும் மாறவில்லை என்பதால் ஏதோ ஒரு முக்கிய விசயம் கவனிக்கப் படாமல் தப்ப விடப்பட்டு விட்டது என மனதுக் குப்பட்டது. ஒடிக்கொண்டிருந்த துர்நாற்றச் சளி யைப் பஞ்சினால் துடைத்துச் சுத்தப்படுத்தி விட்டு கூரிய ஒளியின் உதவியுடன் மூக்கை ஆராய்ந்தேன். இடது மூக்குத் துவாரத்தின் ஆழத் தில் ஏதோ இருப்பது போலத் தோன்றியது.
பிள்ளையைப் படுக்க வைத்துவிட்டு சிறு மருத்துவ உபகரணங்களுடன் அதை எடுக்க முயன்றபோது துள்ளி வெளியே விழுந்தது சளியால் மூடப்பட்டபொருளொன்று.
எடுத்துத் துடைத்துப் பார்த்தபொழுது அது ஒரு றப்பர் துண்டு இரேசர்
எப்பொழுதோ அந்தப் பிள்ளை மூக்கினுள் விளையாட்டாக வைத்து மறந்துவிட்ட R அந்த றப்பர் துண்டு எவ்வளவோ வின் W அலைச்சல்களுக்கும் சஞ்சலத்திற் கும் பனைச் செலவிற்கும் பிறகு அப் பாவி போல் அமைதியாகக் கிடந்
Jg
மிகுதி அடுத்த இதழில்.)

Page 60
шија.
2 edas, succi தினம் ஐ.நா.சபையால் 1987 ஆம் ஆண்டு பிரகடனப்படுத் தப்பட்டது. இவ்வருட எயிட்ஸ் தினம் எயிட்ஸை நிறுத்தலும் சத்தியத்தைக் காப்பாற்றுதலும் என்பதை தொனிப் பொருளாக கொண்டிருக்கின்றது. இந்நோய் மனிதனின் தவறான நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய କ୍ଷୁଷ୍ମା (log) பாதிப்பான செயற்பாட்டினால் உருவாகும் பயங்கரமான
எயிட்ஸ் நோயின் வரலாற்றைப்
பற்றி நோக்கும் போது :-
1ցE:: - முதல் எயிட்ஸ் நோயாளி அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டார்.
1983 - HIW வைரஸ்ை கண்டு
பிடித்தவர் "பேராசிரியர் லுக்மொன்டஞ்ஞ ÜTri, 5FLI"
(PROFLOOKMONTANCHAPRONGSAYA)
முதலாவதாக (குழந்தை) G|BILIT ளியொன்று வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டது.
13BE - HIV 2 ஆம் இலக்க வைரஸ் - ஆபிரிக்காவில் "செதகால" எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1985 - இந்தியாவில் முதல் நோயாளி தமிழ் நாட்டில் (விபசாரி ஒருவராக) அறியப்பட்டது.
1987 - இதனைத் தொடர்ந்து இலங் கையில் முதல் நோயாளியாக (வெளிநாட்டுப் பெண் ஒருவர்) இரத்தினபுரியில் கண்டுபிடிக்
ELILILLIT.

அல்ஹாஜ் ஏ.ஆர்.அப்துல் montin VIII, JS || ||
ாடா பல்வி அதிT
| I | F || || ||Filii titl
ஓர் ஆட்கொல்லி நோயாகும்.
எயிட்ஸ் நோய் அறிமுகமாவதற்கு முன்னர் இருந்த நோய் பற்றியும் தெரிந்திருப்பதும் நன்றே. அது பாலியல் நோய் எனப்படு கின்றன.
அதன் வகைக்ள் பற்றிக் கூறும்போது :- 1. கொனேரியா
2. Lillou 3. ஹர்பிஸ் 4.பாலியல் உறுப்புக்கள் அமைந்துள்ள
பிரதேசத்தில் உருவாகும் உண் 55
5.கொனேரியா அல்லாத வகையில் சிறுநீர் வழியில் ஏற்படும் எரிவு 6. LDL STILLI (LIGTIGT 7. சொறி 8. படைகள் போன்றவற்றைக் குறிப் பிடலாம்.
அதன் பின்புதான் எயிட்ஸ் எனும் நோய் (பெயர்)கண்டுபிடிக்கப்பட்டது.
o Gr-EO

Page 61
அவ்வாறாயின் எயிட்ஸ் என்றால் (What is the AIDS) என்ன? என்று நோக்கும் போது - A — acquired – (LD TIL 5.5) # l55) LELI பெறாத ஒருவர் அல்லது ஒரு பொருள் மூலமாக பெற்றுக் கொண்ட)
I - immune - A6) குறிப்பிட்ட நோய்களுக்கு எதிராக
D - deficiency – 2. Lõõisi LIIGIT சக்தி குறைபாட்டு நிலை
S - Syndrome - தொற்றிய நோய்க ளின் பல்வேறு குன அம்சங்களைக் குறிக்கும்.
இதுவே எயிட்ஸ் எனப்படுகின்றது. இதற்கு சம்பந்தப்பட்ட வைரஸ்தான் HIV (எச் ஐ வீ) வைரஸ் ஆகும். அப்படியென்றால்
H - Iht III:III - LDHELFIL -
I - immune deficiency Griftly sign
புச் சக்திக் குறைபாட்டு
V – Wirus - 69) en ITGij
எயிட்ஸ் நோய் ஏற்படும் முறையைப்
பற்றி நோக்கும் போது: HIV தொற்று 1. 1|0 சாதாரண வாழ்க்கையை வாழ்பவர்கள் 10 அதேவேளை நோய்க்காவிகளாக 1 இருப்பார்கள்.
GLÖTT @
 

HIV நோயாளி (இந்நோயாளிக்கு)
* CD வெண்குழியம் தாக்கப்படல்
* உடம்பினுள் எச் ஐ வி. வைரஸ் வாழும்
மென்மேலும் வைரஸ் பெருகும்
உடம்பைச் சேதப்படுத்தும் பிறபொருள் எதிரிகளால் இந்த வைரஸ்களை அழிக்க முடியாது போகும்.
30 வீதம் வெண்குழியங்கள் அழிந்த பின் நோய்க் குணங்குறிகள் தென்படும்.
நோய்க்கான அறிகுறிகள்: உடல் நிறை குறைதல் (ஒரு மாதத்திற்குள்)
நீண்டகால காய்ச்சல் (ஒரு மாதத்திற்கு
(Einքն)
நீண்டகால வயிற்றோட்டம்.
(ஒரு மாதத்திற்கு மேல்)
நீண்டகால இருமல்-இளைப்பு
கை கால் வலி - அதிக வியர்வை
நீர் சுரப்பிகள் வீக்கம்
நுரையீரல் அழற்சி
காசநோய்
தோல் நோய்
புற்றுநோய்
மிகைப்படும் சாதாரண நோய்களும் இந் நோய்க்கான் அறிகுறிகளாகும்.
இந்நோய் அறிகுறிகள் 5 - 15 வருடங்
TILL I Las

Page 62
களுக்கு இடைப்பட்ட காலத்தினுள் தென் படும். அதன் பின் ஒரு சில வருடங்களில் Lm ITFITTLE FLIDL u Gilia, G.) Turbo.
இந்நோய் அறிகுறிகள் தென்படுபவர்க ளுக்கு HIV வைரஸ் உடம்பினுள் இருக்கின் றதா என இரத்தப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்வதற்கு:-
Elsa எனும் முதலாவது பரிசோதனையும் (இதன் மூலம் பிறபொருள் எதிரியை இனங்கான முடியும்)
glassiT Lilitat if western blot Gigli (இதன் மூலம் நோயை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.) இரு பரிசோதனை களையும் செய்து கொள்வதன் மூலம் HIV வைரஸ் உடம்பினுள் இருக்கின்றதா என அறிந்து கொள்ளலாம்.
அடுத்ததாக இந்த (HIV) வைரஸ் உயிர் வாழக் கூடிய இடங்கள் பற்றிக்
கூறும் போது - இரத்தம் - BLOOD விந்து - SEMEN
யோனி வாயிலில் உள்ள திரவம் - CERVICAL SECRETIONS
1...googoff - TEARS 2எச்சில்(உமிழ்நீர்) -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

WA (PH பெறுமானம் இவ்வைரஸுக்கு பொருத்தமானதல்ல)
3. தாய்ப்பால் - BREASTMILK (உலகத் தில் இதுவரை தாய்ப்பால் மூலம் நோய் பரவி யதாக கண்டு பிடிக்கப்படவில்லை) போன்ற வற்றில் உயிர் வாழலாம், என்றாலும் உலக ரீதியில் நோக்கும் போது பிரதானமாக இந்நோய் பரவுவது பொருத்தமற்ற பாலியல் உறவின் மூலமாகவே என அதிகமான பரிசோதனைகள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த HIV - AIDS Gj, Tij) njih முறைகள் பற்றிக் குறிப்பிடும்
போது :- விஷேடமாக நோய் தொற்றுவது:- குருதி (இரத்தம்) - BL00D
விந்து - SEMEN 3.யோனி வாயிலின் திரவம் - CERVICAL SECRETIONS ep60GLD என உறுதியாக்கப்பட்டுள்ளது.
மேலும், 1. தேவையற்ற பாலியல் உறவுகள் மூலம்
2. நம்பிக்கையான பாலியல் உறவை வைத்துக் கொள்ளாததன் காரணத்தினால்
3. பாதுகாப்பு உறைகளை பாவிக்காமை |i୩ଣୀTITଦ୍ଦ)
4. எச்.ஐ.வி. நோயாளியுடன் பாலியல்
32 in-II

Page 63
உறவு கொள்வதனால்
5. எச்.ஐ.வி. நோயாளி பாவித்த ஊசியை பாவித்தலினால்
8. எச்.ஐ.வி. நோயாளித் தாயிலிருந்து
குழந்தைக்கு 7. எச்.ஐவி. நோயாளியின் உடலுறுப்புக்
களை மாற்றம் (தானம்) செய்யும் போது (TISSUE ORGAN TRANSPLANTATION) 8. எச்.ஐ.வி நோயாளியின் குருதியைப் பாய்ச்சுதல் மூலம்
9. எச்.ஐ.வி. நோயாளி பாவித்த பிளேட் - சவரக்கத்தி - காதுக்குடும்பி - குத்தும் உபகர ணம் -பச்சை குத்தும் ஊசி - போதை மருந்து ஏற்றும் ஊசி பாவித்தல் போன்ற காரணங்களி னால் இந்நோய் தொற்றுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே இப்பயங்கர நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தொற்றா த முறைகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும் :-
1. எச்.ஐ.வி. நோயாளியைத் தொடுதல் 2. எச்.ஐ.வி. நோயாளியுடன் ஒன்றாக
வாழுதல் 3. எச்.ஐ.வி. நோயாளியுடன் ஒன்றாக
விளையாடுதல் 4. எச்.ஐ.வி. நோயாளியுடன் நீர்த்தடாக
குளிப்பு 5. எச்.ஐ.வி. நோயாளியை முத்தமிடுதல் 6. எச்.ஐ.வி. நோயாளியைக் கட்டிப்
பிடித்தல் 7. எச்.ஐ.வி. நோயாளியின் பாவனைப்
பொருட்களின் பயன்பாடு 8. எச்.ஐ.வி. நோயாளியுடன் படித்தல் -
வேலை செய்தல் 9. எச்.ஐவி. நோயாளிக்குப் பணி விடை
செய்தல், 10. பூச்சி, நுளம்பு கடித்தல் போன்ற
காரணங்களினால் நோய் தொற்றாது
இதற்கான நோய் சிகிச்சை பற்றிக்
குறிப்பிடுவதாயின்:- இதற்காக பூரண சிகிச்சை எதுவும் இல்லை. கட்டுப்படுத்தும் மருந்துகள் மட்டும் இருந் தாலும் அதனைப் பாவிப்பதில் சில பிரச் FSFST551 இருப்பதையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். .נם פופFu SJ CG5LPONTGOJ :-
D-EOII (33)

1. ஆயுட் கால கண்காணிப்புத் தேவை 2. மருந்து வகை உண்டு - இலங்கையில்
பெற்றுக் கொள்வது சிரமம் 33 மாதத்திற்கு ஒருமுறை கிளினிக்
செல்லல் வேண்டும். (இதற்காக மாதம் ஒன்றிற்கான செலவு ரூபா 5000 க்கும் மேல்ாகும்.)
இந்நோய்க்கான ஆபத்தான குழுவினர்
யாரென்றால் :- WULNERABLE POPULATION
- காயம் ஏற்படக்கூடிய மக்கள் MGRANT WORKERS
தொழிலுக்காக இடம் பயர்ந்தோர்
YOUTHS - sells. INTERNALLY DISPLACED PERSONS - இடம் பெயர்ந்து செல்வோர் M1L1TORY - பாதுகாப்புப் படையினர் COMMERCIAL SEX - GLIFITF பான்றோர்களாவர்
எனவே நோய் பரவுதலைத் தடுக்கும்
முறைகள் என்னவென்றால்: 1. விழிப்புனர்வு - அறிவு அவசியம், 2. ஒழுக்கக்கேடான பாலியல் தொடர்பு
கொள்ளாதிருத்தல், 3.போதைப்பொருள் - மதுபானத்தின் பின் தொடர்பு கொள்வதைத் தவிர்த்தல், ! 4. விரைவான மருத்துவப் பரிசோதனையை
மேற்கொள்ளல். 5. பாதுகாப்பான பாலியல் முறை (SAFER
SEX) soul (ELIGHT. 6. நோயாளிகளுக்கு ஆதரவு - உதவியளித்
இதனால் ஏற்படும் பிரச்சினைகள்
என்னவென்றால்
பிந்திய குணங்குறிகள் குறைந்த மருத்துவ வசதிகள் விலை கூடிய மருந்துகள் சமூகத்திற்குப் பயம் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தல் மாற்ற முடியாத பழக்கங்கள்
விளக்கம் இன்மை
பான்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
CE
மிகுதி அடுத்த இதழில்.
றேழ்வு

Page 64
இவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆண்டிலும் அவனுடைய வயது வளர்ச்சி படைகிறது. அவனுடைய உடலின் வளர்ச்சி யையும் நாம் கவனித்து வருகின்றோம். அல் வாறே வயது உடல் வளர்ச்சிக்கு ஏற்ப மனமும் வளர்ச்சியடைகிறது. மனம் வளர்ச்சியடைந்தே ஆகவேண்டும்.
இந்த இயல்பான வளர்ச்சி நிலை சிலரிடம் முரண்பட்டு அமைவதும் உண்டு. சிலரிடம் காலத்தையொட்டி வயது மட்டும் வளர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அவர்களில் மனமோ அதற்கு ஏற்ப வளராமல் பின் தங்கிவிடக் கூடும், کے انتقال சிலருக்கோ வயதை மீறிய மனவளர்ச்சி இருக்கும். இந்த இரண்டு நிலை க்கும் இடைப்பட்ட குழப்ப நிலை சிலரி டம் அமைந்திருக் கக் கூடும்.
கால வயதுக் கேற்ப மன வயது அமைந்திருக்கிறதா என் பதைக் கண்டறிய தனி யான முறைகள் ஏதும் தேவை
 
 
 
 
 
 
 
 

Dr. 6., iar Gisoriusu usi
BSMS (Horzs) (SL) Ad.Dip.in, Councelling Psychology" (UK)
யில்லை. குழந்தையின் அன்றாடச் செயல் முறைகளை வைத்தே கூடியவரை சரியாக விளங்கிக் கொள்ளலாம். தன்னுடைய அன்றா டப் பணிகளைச் செய்யும் விதம், இயல்பாக
அமைந்துள்ள சுறுசுறுப்பு, சொல்லும் விஷயங் களைக் கிரகிக்கும் மனப்போக்கு விஷயங் களை நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் ஆகிய இவற்றையெல் லாம் கூர்ந்து கவனித்து வந்
தால் போதும்,
பள்ளியில் படிக்கும் குழந்தை பாயி ன் கல்வி கற்பதில் அது காண்பிக்கும் ஆர் வம், பள்ளிப்பாடங்
களைக் கவனித்து மனதிலிருத்துவதை காண்பிக்கும் அக்க 'றை, தன் வகுப்பு நிகழ் ச்சிகளை ஆராய்ந்து பார்ப் "பதன் மூலமும் குழந்தைகள்
"-" .
Ф

Page 65
வயதுக்கேற்ற மனவளர்ச்சி பெற்றிருக்கிறார் களா என்பதை விளங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக நமது குடும்பங்களில் குழந்தை: வயதுக்கேற்ற மனப் பக்குவத்தைப் பெற். வில்லை என்றால் அவற்றின் மீது எரிந்து விழுவது தான் வழக்கமாக இருக்கின்றது.
கழுதைக்கு ஆகிற மாதிரி வயதாகிறதே தவிர அதற்கு ஏற்ற புத்தியில்லை என்று பெற்றோர்கள் குழந்தைகளைத் தூற்றுவதை யும் சிலர் அத்தகைய குழந்தைகளைக் கடுமை யாகத் தண்டிப்பதையும்கூடப் பார்க்கின்றோம். இது சரியான முறை அல்ல. வயதுக்குத் தக்க மனவளர்ச்சி பெறாத குழந்தைகளைத் தண்டிப்பதன் மூலம் அவற்றின் மனநிலையை மேலும் மோசமாக்கி விடுகின்றோம். மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும்போது அவர்களுடைய மன வயதும் மேலும் சீர் குலைகின்றது. தன்னம்பிக்கை குறைவும் தாழ்வு மனப்பான்மையும் அவர்களிடம் எளிதாகக் குடிகொண்டு விடுகின்றது.
குழந்தைகளிடம் வயதுக்கேற்ற மன வளர்ச்சி குறைவாக இருப்பதாகத் தோன்றி னால் அதற்கான காரணம் என்ன என்று கண் டறிய முயல வேண்டும். அந்தக் காரணத்தை சரி செய்ய வேண்டும். சில சமயம் குழந்தை களின் அந்த நிலைக்குப் பெற்றோரே கூடக் காரணமாக அமைந்து விடுவதுண்டு. குழந் தைகளின் மனவளர்ச்சி பெருகுவதற்கான * சூழ்நிலையைப் பெற்றோர் அமைத்துத்தராத காரணத்தாலும் குழந்தைகளின் மனவளர்ச்சி பாதிக்கப்படக்கூடும்.
குழந்தை விரும்பும் விளையாட்டுச் சாமான்களை வாங்கித் தராமலிருத்தல்,
விருப்பம் (LuTGJ விளையாட அனுமதிக்காமலிருத்தல், உணவு விடயத்தில் அவர்களின் (էք (Լք விருப்பத்தையும்
நிறைவேற்றாது விட்டுவிடல், அளவுக்கு : மீறிய கட்டுப்பாடுகளை விதித்து அவற்றிற்கு : உட்பட்டு நடக்குமாறு நிர்ப்பந்தித்தல், ! வயதுக்கு மீறிய வேலைகளைச் சுமத்தி அவற்றைச் செய்தாக வேண்டும் என்று பயமு
Cir-ELII
= " திே
 
 

றுத்தி உத்தரவிடுதல், படிப்பதற்கு தேவைப் படும் நூல்கள், பேனா, பென்சில் போன்ற வற்றை வாங்கிக் கொடுக்க மறுத்தல் போன்ற
வற்றை பெற்றோர் செய்வதாலும் குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ற மனவளர்ச்சியை பெறாமல் பின்தங்கி விடக்கூடும்.
சமூகத்தில் மற்றவர்களுடன் சரியான தொடர்பும் உறவும் இருக்கும் வரை ஒரு மனிதனுடைய உணர்ச்சிகளின் சீரான தன்மை நிலவுவதைக் காணலாம். இந்த உறவும் தொட்ர்பும் சரியாக இல்லையெனில் அவனு டைய உணர்ச்சி வெளிப்பாட்டில் பல குழப்ப நிலைகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. மற்ற மக்களுடன் சுமூகமாகக் கலந்து பழகி வாழும் இயல்பு இல்லாமல் ஒதுங்கியிருந்து தனிமை வாழ்வு வாழ்பவர்களின் மனதில் கொந்தளிப்பு நிறைந்த அமைதியற்ற உணர்ச் சியே குடிகொண்டிருக்கும்.
சமூக உறவு என்பது மனவளத்துக்கு ஆக்க மும் ஊக்கமும் அளிக்கும் ஒரு நிலையாகும். ஒரு மனிதனுடைய சமூக உறவு சீர்கெடும் போது அவன் பல வகையான மனநோய்க ளுக்கு இலக்காகின்றான். சட்ட விரோதிகளும் சமூகக் குற்றவாளிகளும் தோன்றுவதற்கு இந்த நிலைதான் வழியமைத்துத் தந்து விடுகிறது. அச்சம், கோபம், அன்பு ஆகிய மூவகை உணர்ச்சிகளின் சீரான செயல்பாட்டு நிலைதான் ஒரு மனிதனுடைய சமூக உறவை செம்மையாக்குகிறது.
கு ழ ந்  ைத க ளி ன் வாழ்வில் பள்ளிக் கூடங்களும் மிகவும் சிறப்பான இடத்தை வகிக்கின்றன. ஒரு ே
நாளில் பெரும் K பகுதியை குழந்தைகள் பள்ளிகளில் தான் هرé கழிக்க வேண்டியிருக் கிறது. ஆகவே குழந்தை அ களின் உணர்ச்சிகளை
நல்ல வகையில் சீரமைக் கும் பள்ளிகள் மிகச்

Page 66
சிறந்த முறையில் பணியாற்ற முடியும். இந்த பணிக்கான பொறுப்பு முக்கியமாக ஆசிரியம் பெருமக்களையே FITTÈğı நிற்கிறது ஆசிரியர்கள் தாங்கள் வாங்கும் ஊதி பத்துக்காக என்றில்லாமல் ஒரு சமூகத் தொண்டு - எதிர்கால சந்ததியை உருவாக்கும் தேசியத் தொண்டு என்ற கண்ணோட்டத்தில் செயல்பட வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பாடங்: ளைப் போதிப்பதோடு ஆசிரியர்களின் கL மைப் பொறுப்பு தீர்ந்துவிட்டதாக கருத கூடாது. குழந்தைகளின் மன உணர்ச்சிக6ை செம்மைப்படுத்துவதும் அவர்களின் கட.ை யாக இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் வகுப்பில் கண்டிப்பாக செயல்படலாம். அது நியாயமே, ஆனால் மாணவர்களுடன் அன்புடனும் ஆதரவுடனு பழக வேண்டியது அவசியம், மாணவர்க சிறு தவறுகள் செய்யும் போது அவர்களுக் கடுமையான தண்டனை விதிப்பதை வி அவர்கள் செய்த தவறினைச் சுட்டிக் காட் அன்பு வழியில் திருத்தலாம்.
மானவர்கள் பள்ளி விதிமுறைகளை கடமை உணர்வுகளுடன் பின்பற்றி படிக் வேண்டுமே தவிர, ஒருவித அடக்கு முறை அச்சுறுத்தல் அடிப்படையில் அவர்களை கீ படியச் செய்யக் கூடாது.
மாணவர்களின் மனதைச் சமநிலைப் டுத்த உதவுவதில் விளையாட்டுக்கள் முக்கி இடத்தை வகிக்கின்றன. விளையாட்( ஆர்வம் மிகுந்த மாணவர்களிடம் வன்முை
 

5-  ̄ܐ  ݂ܒ ܼ ܘ
வெறியுனர்ச்சி குறை
ஆகவே பள்ளிகளில் விளையாட்டுப் பயிற்சி என்பது ஒரு கட்டாய பாடமாக்க வேண்டும்.
மானவர்களின் மன உணர்ச்சிகளைச் சம நிலைப்படுத்தும் பயிற்சிகளின் மூலம் தான் இந்த வகை மனநோயை அகற்ற முடியும் என் பது திண்ணம்.
五
菇
TT
品
缸
罗
다.
க்
里
"ராம்ன்னு ஒருத்தர் வேலை பார்க்கிறாரா சேர்?" L B "ஆமா, இருக்காரு ஆனா வேலை TD பார்க்கிறார்ன்னு சொல்ல முடியாது"
66 r

Page 67
உங்களது சகல விளம் எமது சினேக (86606)IGOLLI எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் 185, கிராண்ட்பாஸ் வீதி, கொழும்
விளம்பரப்பிரிவு : 5322730-8. வி S60600TLULE: WWW
நாடுமுழுவதுமுள்ள எமது !
வத்தளை 12-1, புனி, செபஸ்தியாணி வீதி, வததEள, ճյեr tEL: 537 5345, 5ՅՅՅՅՈՑ ET ELL'UFFIrió: 435051E3, 1812E5E5E5
வெள்ளவத்தை 酥 கன் #3, LDটািন L'ÉTRী, 1292, டி.எஸ், சே கோழும்பு 08, கEர் 653T (Eur: 552907.1 FHJT (EL: 81
L55 1351.E பேபர்ஸ்:
(தொ LULIFEf
ཡོད།། LILLI d iiII I II திருகோள் 1, 2ஆம் ஆறுக்குத்தெரு, |L மட்டக்களப்பு. திருகோண தொபே: 0855879579 E:T (EL: C2E Eljárduluisiú: 065 2222109 J 1 615- பேபக்ஸ்
严 LIIIIIIIIIII கிளிெ 17, புகையிரதநிலைய வீதி, 56/2, A'if,
யாழ்ப்பானம் J#....ዥኾናLE
GT TIL: O21 5570100 தொபேபக்ஸ் (212222730
&场G渤 ÉŽŽŻséØž3 giftig GGGTTGI கலைக்கேசரித் ஜீன
rr=#
ஜபுதுயுகம் 1omEB
TE
தொபேபக்ஸ் ப்

பர தேவைகளுக்கும்
பூர்வமான நாருங்கள்
(fG5lDTiO(Újli)J) 5üIfjl:
பு14. தொலைபேசி: 5322700
É KELLIITEGU'IL Ú5: 5322781.3.9. Wirakesari. Ik
கிளைக்காரியாலயங்கள்
கொட்டாஞ்சேனை நீதிப் சுப்பர்மார்க்கட் 01, பொஞ்ஜயன் ரோட் கொட்டாஞ்சேனை, கொழும்பு 13. தொ பே 5345701, பக்ஸ் 5345700
*,嗣 IIզ நைட்டன் னநாயக்க திே 1139-1, மெயின் வீதி, ஹட்டன். 나. ET GEL: O5T SY ODBOO
5l#T (2LL/'Ljr#eti»: O5155 5778O() قفقے "דנ"+5+3+5+ iי-$
*晶晶* IIIIII வவுனியா Dயின் வீதி, 8GE,1ஆம் தறுக்ககுத்தெரு,
To- 5 jellef, LT, : E6F8333 ET CEL: O21 5579559 1282227138)Uதொபேபக்ஸ்: 024 222148
NA FT நாச்சி நிர்கொழும்பு ஆனந்தபுரம், 18 மெயின் வீதி, ாச்சி FEHigrf. 23333 T لاق: O3: Eքit it 1:1
J Uதுெ பே'பக்ஸ் 0315210029
*ஐழ்வு
En i Trini
ULDER Walkerične
Fasglu'r FIL

Page 68
நைன் வெல்ஸ் கெயார் தாய் சேய் வைத்தியசாலை 55/1, கிரிமண்டல மாவத்தை, நாரஹேன்பிடிய கொழும்பு 05.
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) ல 185ஆம் இலக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ே
 
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை
பேணுவதிலும் கருக்கட்டலுக்கான
சாத்தியக் கூறுகளையும் (Sub Fertility) அகக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக்
கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பதிறன்களினுடாக எல்லா வயதுடைய பெண்மணிகளையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
மிெட்டெட்டாரால் கொழும்பு-14, கிராண்ட்பாஸ் வீதி,
ம மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
-