கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 2011.04

Page 1
SSN: 2012 - G
subului SESE GLIúgsluf l ou - öpö - avštíu
|P ဇ်Áမှုံမှ NGha ObÖ
Dဇာဖမ်းနျÓ გდ^2)^ოaUyდ
Ooaay
9ത്തിരിഞ്ഞ_ இ9ே, Gീഴ്ക് 2.8 சென்னம் அெத்து இ.ேஅவை
 
 


Page 2
மலர்- 43 இதழ்- 03
ஆசிரியர்
றொஹான் பேனார்ட்
இணை ஆசிரியர்
மலர்வேந்தன்
துணை ஆசிரியர்கள்
மெற்றில்டா இராஜேந்திரம் பெஸ்லீயோ வாஸ் சந்திரசேகரன் சசீதரன் பைந்தமிழ்க்குமரன் டேவிட்
ஆலோசகர்கள்
A.G.இராஜேந்திரம் A.S.யோகராஜா
கணினி வடிவமைப்பு நிரோன்
வெளியீடு
சமூகத் தொடர்பு நிலையம். திரு / மட். மறை மாவட்டம்
முகவரி
சமூகத் தொடர்பு நிலையம்
அ.பெ.எண் - 44 மட்டக்களப்பு பதிப்பகம்
வணசிங்கா அச்சகம்
DLL556T IL. 後 ஆக்கங்களுக்குய் பொறு
SOCIAL COMMUNICATIONS CENTRE P. O. EBOX - 44 BATTICALOA. ΤΕΙ . Ο65 - 222.6486 E.mail: scotribattiOgmail.com
 

அன்புடன் உங்களோடு.
நம்பிக்கை வாழ்வுதரும்
உயிர்ப்பின். (கவிதை)
கிறிஸ்தவ கலை. ra
இன்றைய உலகில்.
முப்பது வெள்ளிக்காசுகள்
ஆண்டவரின் உடனிருப்பை.
ஈழத்தை அளந்த புனிதன்
இலக்கிய மஞ்சரி
இன்றைய தமிழ். re
தொண்டனின் சில நிமிடங்கள்
ஜப்பான் (கவிதை)
மாணவர் பக்கம்
கடுகுக் கதை
மன அழுத்தங்களும்
எண்ணிப்பார்க்கையில்.
எழுத்தாளர் ஊக்குவிப்பு.
விவிலியம் கற்போம்
அறிவை வளர்ப்போம்
பு அளித்தவர்களே (ஆர்)
ഞെൺ : 25/= ஆண்டு சந்தா : 400/=
(தபாற்செலவு உட்பட)
01.
O2
04
05
O
08
11
13
14
16
18
20
21
22
23
26
27
28

Page 3
கிறித்தவ உலகம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து உயிர்த்த பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் காலம். மரணத்தை வென்று Ջ%աdi உயிர்ப்புக்குள் - நிலைவாழ்வுக்குள் நுழைந்தார் என்பது கிறித்தவ விசுவாசம்.
மரணத்திலிருந்து உயிர்ப்புக்குக் கடந்து செல்வது என்பது அடிப்படையில் ஒரு மாற்றம், வளர்ச் சியை நோக்கிய ஒரு மாற்றம். ஆழ்ந்து நோக்கினால் இம்மாற்றம் உலகில் நடந்துகொண்டேயிருக்கிறது;
இருக்கிறது. பெளதீக ரீதியாகவும் கருத்துரீதியாகவும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இறத்தலும் உயிர்த்த லுமாகிய இம்மாற்றத்தினூடாகவே உயிர்களின், உலகத்தின், இப்பிரபஞ்சத்தின் இருத்தல் சாத்திய மாகிறது. இதன் உறுதிமிக்க சான்றாக கிறிஸ்துவின் உயிர்ப்பு விளங்குகிறது.
இடையறாது நிகழும் இருத்தலுக்கான உயிர்ப்பு என்பது ஒரு போராட்டமாகும். இது வாழ் வின் பல முனைகளிலும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. போராட்டத்தைப் புறந்தள்ளிய ତୁf உயிர்ப்பு இருக்க முடியுமா? "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய உயிர் பெறாது என்று இயேசு கூறிய வார்த்தைகள் இப்போராட் டத்தின் பரிமாணத்தை உள்ளடக்கியதாகும். அரசியல் ரீதியாக, பொருளதார ரீதியாக, இன - மொழி கலாசார - பண்பாட்டு ரீதியாக, உள ரீதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இப்போராட்டம் இருத்தலுக்கான - வாழ்வுக்கான அல்லது உயிர்ப்புக் கான ஒரு வழிமுறை என்பதை நாம் புரிந்துகொள்ள
 
 

+- " - களோடு
-- + " - +
வேண்டும். இது இழப்புகளையும் அதன் அவசியத் தையும் உள்ளடக்கியது என்பதை கிறிஸ்துவின் மரணமும் உயிர்ப்பும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இன்று நமது நாட்டுச் சூழல், இனங் களுக்கிடையே நிலவும் முறுகல், பகைமை, சந்தேகம், இராணுவ மேலாதிக்கம், தாளமுடியாத சுமையாக அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு, வறுமை, அதேவேளை சர்வதேச சந்தைப் பொருளாதாரம் வளர்க்கும் நுகர்வுக் கலாசாரம் அதன் விளைவான ஆடம்பர மோகம் முரண்பட்ட இந்நிலைகள் உருவாக்கும் கலாசார மற்றும் ஒழுக்கச் சீரழிவுகள் ஓர் இறத்தலுக்கும் உயிர்த்தலுக்குமான போராட்டத்தின் அவசியத்தை நமக்கு வலியுறுத்து கின்றன. இதனை நாம் கண்டுகொள்ள இயேசுவின் வாழ்வு, அவரது மரணம் உயிர்ப்பு போன்றவை நமக்குத் திறந்த புத்தகமாகக் காட்சி தருகின்றன. இதனைப் புரிந்துகொண்ட புனித பவுலடியார் ‘நாம் நாளும் பாவத்துக்கு இறந்து புண்ணியத்தில் உயிர்க்கவேண்டும்" என்று கூறுவார்.
நாம் எதற்கு இறக்கப்போகிறோம்? எதற்கு உயிர்க்கப்போகிறோம்? நாம்தான் முடிவு செய்யவேண்டும்.
அனைவருக்கும் உயிர்ப்புவிழா வாழ்த்துகள்!
- இணைஆசிரியர்
இறைவதி
கு
காரணமாய் இறந்தவர்களாய் இருந்த பின் மூலம் இணைந்து உயிர்பெறச்
செய்தார் (எபே 2:5) لر

Page 4
G தொடக்கநூலில் 85 படைப்பின் முக்கியக் 0ேரு கூறுகளான விண்ணுலகு, மண்ணுலகு, ஒளி, நீர், நிலம், நிலத்தில் வாழும் தாவரங்கள், நீர்வாழ் உயிரினங்கள், கால்நடைகள், விலங்குகள் ஆகியவற்றை நல்லவையாகப் படைத்தார். இவைகளைப் பேணிக்காக்க மனிதத்தைத் தம் சாயலாகப் படைத்து மிகவும் நல்லதெனக்
அதே நூலில் பிள்ளைப் பேறு இல்லாத ஆபிரகாமிற்குப் பிள்ளைப்பேறைக் கொடுத்தார். கொடுத்த மகன் ஈசாக்கையே பலி கொடுக்கக் கேட்ட பொழுது எந்தவித சலனமுமின்றி "சரி என்று முனைந்தார். ஆபிரகாமின் நம்பிக்கை ஆண்டவருக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. ஆபிரகாமின் சந்ததியை எண்ணற்ற நிலையில் பெருக்குவதாக ஆசீர் வழங்கினார். இது தந்தையாம் இறைவன் தம் மகனாம் இறைவனையே பலிகொடுக்கத் துணிந்த இயல்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு.
விடுதலைப் பயணத்தில் அடிமை வாழ்வை விடுத்து உரிமை வாழ்விற்குக் கடக்கும் மோசே தலைமையில் இளப்ராயேல் மக்களை விட்டுச் செல்கின்றார். செங்கடலைப் பிரித்துக் கால் நனையாமல் நடந்து சென்றார். ஆனால் எகிப்தியரின் நிலையோ பிரிந்து நீர் மீண்டும் ஒன்றுசேர யாவரும் மடிந்தனர்.
எசாயா நூலில் கடவுள் அன்புக் கண்வராகவும் இஸ்ரயேலரைத் துன்புறும் மனைவியாகவும் உருவகப்படுத்துவதைக்
 

-ஏப்ரல்-2011 அருள்தந்தைTAஐலிேயன்
_二 て ৪৯%। காண்கிறோம் oystis
இனிலழுது இஸ்ரயேலருக்கு
ஆண்டவர் தாமே கற்றுத் தருவார். அவர்கள் நிலைவாழ்வு பெறுவர்.
அதே நூலிலுள்ள இன்னொரு வாசகத்தில் இப்ரயேல் மக்களுக்கு வளமான வாழ்வைக் கொடுக்கின்றார். தனக்குச் செவி சாய்த்தால் வாழ்வது உறுதி அவரை அவர்கள் தேடவேண்டும். இறையருள் மழையெனப் பொழிந்து அமைதியான வாழ்வைத் தரும் என்கிறார் ஆண்டவர்.
பாருந் நூலில் இளப்ராயேலரின் துன்பத்திற்கு ஒரு முடிவும் மகிழ்ச்சிக்கு ஓர் ஆரம்பமும் தருவதாக இறைவன் வாக்களிக்கிறார். கடவுளின் ஞானத்தைப் பெற்று அது தரும் வழிமுறைகளைக் கடைப்பிடித்து நடப்போர் வாழ்வர். கடவுளின் திருவுளத்தை அறிந்துள்ள இஸ்ராயேலர் பேறுபெற்றோர்.
எசேக்கியேல் நூலில் ஆண்டவர் இரக்கம்
கொண்டு பிற இனத்தாரின் மத்தியில் தீட்டுப்படுத்திய தம் பெயரைப் புனிதப்படுத்தி அதை நிலைநாட்டுகிறார். சிலைவழிபாட்டை விட்டு ஆண்டவரைத் தொழவேண்டும் கல்லான இதயத்தை இஸ்ராயேலரிடமிருந்து எடுத்துவிட்டு தசையிலான இருதயத்தைப் பொருத்துவார் ஆண்டவர். அவர்களின் கடவுளாக ஆண்டவரும் அவரின் மக்களாக அவர்களும் இருப்பர்.
இயேசு சிலுவையில் இறந்து அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆனபின் அவரின் அன்பைப் பெற்ற மகதலா மரியாவும் இன்னொரு

Page 5
தெரிீடிஸ்(=
வும் அவருடைய கல்லறைக்குச் சென்றனர். ஒளியை அணைக்கத் திட்டமிட்டது இருளிலேதான்; இருள்ை வெற்றிகொள்ள ஒளியாகத் தோன்றியதும் இருளிலேதான். கடவுள் சாவின் மீது தன் ஆற்றலைக் காட்டுகின்றார். சாவும் அதன் பயமும் கடவுளின் திட்டத்திற்கு இசையாதவர்களுக்குத்தான் உண்டு. சென்ற பெண்கள் வெறுமையான கல்லறையைக் கண்ைடார்கள். யோவானின் கன்னோட்டத்தில்
காணுதல்' நம்பிக்கை தரும் எதார்த்தம். இங்கே வெற்றுக் கல்லறையைக் கண்டார்கள். இயேசு உயிர்த்ததை நம்பினார்கள். இயேசுவின் உயிர்ப்பு மீண்டும் சாவதற்கான உயிர்ப்பல்ல. நயின் நகரத்து கைம்பெண்ணின் மகளை உயிர்ப்பித்தார். ஆனால் அவள் ஒருநாள் மடியத்தான் வேண்டும். மத்தேயுவின் பார்வையிலும் காண்பது ஊனக்கன் கொண்டஸ்ல. மாறாக நம்பிக்கைக் கன் கொண்டு. பேறுபலன்களில் இயேசு, 'துய உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" (மத் 5:8) என்று கூறுகிறார். நம்பிக்கையோடு பார்க்க நம்பிக்கை கொன்டோரினால் மட்டுமே இயலும் புனித தோமா உயிர்த்த இயேசுவைக் கண்டால்தான் நம்புவதாகக் கூறினார். இயேசு தோன்றி
ਮ5id நம்பிக்கை கொண்டார் (யோவா 20:24-35),
கிறிஸ்துவோடு இறப்பவர்கள் அவரோடு உயிர்ப்பது உறுதி, ஏனெனில் திருமுழுக்கினால் அவரோடு இணைந்து அவரது இயல்பைக் கொண்டுள்ளோம் (பிலி 2:5), கிறிஸ்துவோடு இறப்பவர்கள் அவரோடு வாழ்வதும் நிச்சயம். உயிர்த்தவர் அழைக்கின்றார். உலகிற்கு இறந்து இறையரசில் உயிர்த்து வாழ இயேசு அழைக்கின்றார். அந்த அழைப்பே அவரது
உயிர்ப்பு.
குறும்(புப்) கல்மூடி இல்லை
GJIT,i);SIJTË I
HaïbüHijT IPGDI lf
* வில்லேந்து நேர்
氹
 

-915-2011)
பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை
T', செயற்கை இருதயம்
உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவின் டெக்சாளப் நகரில் செயற்கை இருதயந் பொருத்தி சாதனை படைத்துள்ளனர். டெக்சாளம் இருதய் நோய் மருத்துவ நிறுவனத்தில் 5 வயதான கிரேக் லெவிஸ்
ਰੀ। ॥ அவருடைய இருதயம் முற்றிலுமாகச் செயலிழந்த நிலையில் இருந்தது. எனவே அவருக்கு செயற்கை இருதயம் பொருத்த முடிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக அறுவவைச் சிகிச்சை நடந்தது. இந்த அறுவைச் LLL பில்லி சான் ஆகிய இருவரும் செய்து
சாதனை பண்டத்தனர்.
III - 59
கல் லறையில்
மருண்டன துயரில்
புரர்ைடால் கர்ைடிடலாம் இயேசுவையுள்
குறியில் நில்! - ini -

Page 6
சிலுவைக்குள் அடங்காதநியாயத்தின்
நிமிர்வுற்றது.
ஆவியின் அற்புதம் ஆ அகிலத்தை இரட்சித்து இயேசுவின் புனித
இரத்தம் எழுதிய புதுமைக்கதை
கல்லறையின் திறந்த கதவின் வழியாக
வாழ்வின் நம்பிக்கை பகிரப் பட்டது.
நாமும் அஞ்ஞானத்திலிருந்து அகங்காரத்திலிருந்து நிர்மூடத்திலிருந்து மீண்டெழுந்து உயிர்ப்படைவோம்! உயிர்ப்பின் உன்னதத்தை
உணர்வோடு
பகிர்ந்துகொள்வோம்.
 

ஏப்ரல்-2011
|--|(~~ ,

Page 7
நிழக்குப் பிரதேசத்தில் கலை இலக்கிய விழிப்புன்ர்வை ஏற்படுத்துதையும் மேலும் அதனை அபிவிருத்தி செய்வதையும் நோக்காகக் கொண்டு "கிறிஸ்தவ கலை இலக்கியப் பேரவை' என்னும் ஓர் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பு சாள்ளப் மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருள்தந்தை யோசப் கிங்ஸ்ஜி சுவாம்பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னர் தமிழ்ச் சங்கத் தலைவரும் "மன்னா' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான அருள்தந்தை தமிழ்நேசன் அடிகள கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இலக்கியம், எழுத்தாளர் பணி, தமிழ் மொழி தொண்டு, கிறிஸ்தவ இலக்கியங்கள், எதிர்காலத் தி விரிவான உரையொன்றை நிகழ்த்தி அனைவரையும் இதற்குமுன், இத்தகைய அமைப்பொன்றை தொடர்பு நிலைய இயக்குனர் அருள்தந்தை நொவுறா இலக்கியப் பேரவை ஆரம்பிக்கப்படுவதன் நோக்கத் செயல்திட்டங்களையும் விளக்கினார்.
ஆயர் அவர்கள் தமதுரையில் இதனை நல் இலக்கியங்களூடாகக் கிறிஸ்துவின் நற்செய்தியை L ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்குப் பல் AAநவரெட்னம் அவர்கள் உரை ஆற்றுகையில்
மறைபரப்ப வந்த மேனாட்டு மறைபரப்பாளர்
闾 Tவருங்கால
- இவ்வமைப்
கலைஞர்க
T||||||L|L|
|Suffort! 585]
லைஞர்க ஒனுப்பப்ப லந்துகொ
G
 
 

யின் சிறப்பு, கிறிஸ்தவர்கள் தமிழுக்காற்றிய "டங்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக
கவர்ந்துகொண்டார். நிறுவவேண்டும் எனத் திட்டமிட்ட சமூகத் |ன் பேனாட் அவர்கள் "கிறிஸ்தவ கலை ந்தையும் எதிர்காலத்தில் அதன்
லதொரு முயற்சி எனப் பாராட்டியதோடு, ரப்புவதில் அனைவரும் ஒன்றுபட்டு
கலைக்கழக விரிவுரையாளர் அருள்தந்தை
கள் தமிழ் மொழியின்டால் விருப்புற்று தமிழ்
பெருந் தொண்டாற்றினர்; தமிழர்களும் செய்யாத பணிகளை அவர்கள் தமிழுக்குச் என்று கூறியதோடு கலை இலக்கியங்கள் வழியாக ன் நற்செய்தி அறிவிக்கப்படுவதை திருச்சபை
கவும் 2ம் வத்திக்கான் சங்க ஏடுகளை ஆதாரங்
III. து கிறிஸ்தவ கலை இலக்கியப் பேரவைக்குத்
அருள்தந்தை றொஹான் பேனாட் அவர்கள் ப்யப்பட்டார். பத்து அங்கத்தவர்களைக் கொண்ட குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. ங்களில் நிர்வாகக் குழு ஒன்றுகூடி புக்கான யாப்பு ஒன்றை உருவாக்கவும் ஒவ்வொரு
ஒவ்வொரு குழுவை அமைக்கவும் வின் விபரக் கோவை ஒன்றைத் திரட்டவும் முடிவு =انيا
-IFhլELLքիքTք լnԼւth:EallւII-ի եEմվքEիճծl, மலை மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ சபைகள், ள்ெ அனைவருக்கும் அழைப்புகள் ட்டபோதும் ஏறத்தாள 35 பேரளவிலேயே ாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. Ο

Page 8
இறையரசா? திருச்சபையா?
திருச்சபையைப் புரிந்துகொள்வதற்கு நம் சிந்தனையில் எழும் வினாக்கள் "இயேசு துவக்கி வைத்தது இறையரசா? அல்லது 美 *լbեFEDiւILITr . تیبی இரண்டுக்கும் g Lीना . تنتج தொடர்பு தி(fjórðfó0.Uó01. | | | | --------|N&ނދު~<"{"{{" שוLEbהפ6ש3פBu. விளக்குவது இறையரசா? அல்லது இறையரசை விளக்குவது திருச்சபையா? இறையரசு உலகில் இருப்பதற்குத் திருச்சபை தேவையா? திருச்சபையைப் புரிந்துகொள்வதற்கு இறையரசு தேவையா? இயேசுவின் முக்கியபோதனை இறையரசு எனின், அவர் போதித்த இறையரசுக்கும் திட்டமிட்ட திருச்சபைக்கும் உள்ள தொடர்பு என்ன? இவை போன்ற வினாக்களுக்கு விடை தேடும்போது எமது சந்தேகங்கள் மறைந்துவிடும்.
இயேசுவின் போதனையில் "இறையரசும்'
 
 

=ஏப்ரல்-2011
இனிறைய 巴沉 屬
I Y—- , ཞིག་ཡོད་དེ་དག་ཉི་མ་《ག་ཡོད། ༼ ཤིག་
புரிந்துகொள்வது
"FIFTGITTIILE في مسرحية d NÓTARJIFJÚTILO வரும்
ଅଷ୍ଟ୍li") பகுதி மத் 18 18-19 ஆகும். "உன் பெயர் பேதுரு (பாறை); இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடை செய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்"
'திருச்சபை' என்ற வார்த்தையை இயேசு இரண்டு தடவைதான் (காண். மத் 18:18, 18:17) சொல்லியிருக்கிறார். ஆனால் "இறையரசு" என்ற வார்த்தையை 92 தடவை சொல்லியிருக்கிறார். தொடக்க காலத் திருச்சபையோ அதற்கு எதிர்மாறாக மொத்தம் 10 தடவை திருச்சபை' என்ற சொல்லை புதிய ஏற்பாட்டு நூல்களில் பயன்படுத்தியிருக்கின்றது. இயேசு மொத்தம் இருதடவை மாத்திரம் திருச்சபை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார் எண்பதிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தி எதுவெனில் இயேசுவின் முக்கிய போதனை வின்னரசு பற்றியதாகவே அமைந்திருந்தது என்பதாகும். ஆனால்
திருச்சபை' என்ற சொல் இயேசுவின் போதனையில் வராவிட்டாலும் "மெசியா சமூகம் என்ற கருத்துரு இயேசுவின் இறையரசு பற்றிய போதனையில் ஒன்றரக் கலந்திருப்பதை அவதானிக்கலாம்.
இறையரசும் திருச்சபையும் புதிய இ)

Page 9
தென்டின்(= - ஏற்பாட்டின் அடிப்படைக் கருத்துகளாகும். மனுக்குலத்திற்கான கடவுளின் திட்டத்தை அறிந்துகொள்ள இரண்டும் அவசியம். இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது. இயேசுவின் இலக்கு, அவர் கண்ட கனா, அவரது பார்வை இறையரசைப் பற்றியதாகும். அவரது இலக்கை சீடர் குழுவிடம் ஒப்படைத்தார். இயேசுவின் இறையரசுப் பார்வையை அவர் வழிவந்த சீடர்கள் மூலம், நாம் பிறக்கின்ற சமூகத்தில், திருச்சபையில் பெற்றுக்கொள்கிறோம். இத்திருச்சபை என்ற சமூகம் இறையரசுப் பார்வையைத் தனக்கேயுரிய வகையில் சட்டத்துக்குள் வரையறுத்து, அதன்ை எமக்குத் தந்துள்ளது. இவ்விதமாக திருச்சபை சமூகம் என்ற நீண்டகால பாரம்பரியத்துக்குள் புரிந்து கொள்ளபட்டுவந்த இறையரசுப் பார்வையை நாம் இன்று பெற்றுள்ளோம்.
இன்றைய இறையியல் திருச்சபையின் உண்மையான பண்புகளையும் பணிகளையும் விளக்கக் கையாளும் மற்றுமொரு உருவகந்தான் இறையரசு இயக்கமாகும், இந்தப் பார்வை முற்றிலும் புதியது அன்று. இரண்டாம் வத்திக்கான் சங்கம் 'திருச்சபை' எனும் ஏட்டின் 7ம் அதிகாரத்தில் பயனத் திருச்சபை பற்றிப் பேசுகிறது. இது ஓரளவு திருச்சபையின் இயக்கத் தன்மையையே உணர்த்துகிறது. "இன்றைய உலகில் திருச்சபை' எனும் ஏட்டின் அடியோட்டமாக இருப்பதும் திருச்சபை இறையரசு இரக்கம் எனும் LIssosi 5.L.
இயேசுவின் இயக்கத்தின் இலட்சியம் இறையரசே, இயேசுவின் இறையரசு தனிமனிதரை மட்டும் அன்று, சமூகத்தையும் சார்ந்தது. இறையரசு எனும் சொல்லில் உள்ள அரசு எனும் பகுதி இதையே உணர்த்துகிறது. இயேசு போதித்த கடவுள் வாழ்வின் கடவுள். அவர் சாவின் சக்திகளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

=ஏப்ரல்-201)
ஒருபோதும் சகித்துக்கொள்பவர் அல்ல, மனிதர் வாழவேண்டும், வளரவேண்டும், நிறைவு காணவேண்டும் என்பதே அவரது ஏக்கம், எனவே, மனிதரது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் பகையானவை எல்லாம் அவருக்கும் பகையானவையே. ஆதிக்கம் செலுத்துவோருக்கும், அடக்கி ஆள்வோருக்கும் எதிராக நின்று அனாதைகளுக்கும், அநீதிக்கு ஆளானோருக்கும் ஆதரவாய்ப் போராடுபவர்
lī.
இயேசு போதித்த இறையரசு உள்ளத்தை மட்டுமன்று, உடல், உலகம் அனைத்தையும் சார்ந்தது. அது வெறும் ஆன்மீக அமைப்பு மட்டுமன்று முழு மனித இயல்பையும் சார்ந்தது. அக-புற, சமய-உலகக் காரியங்கள் அனைத்துக்கும் உரியது. ஆன்மீகக் காரியங்கள் வேறு, உலகக் காரியங்கள் வேறு; இறைவனைச் சார்ந்தவை வேறு, மனிதனைச் சார்ந்தவை வேறு எனும் பிளவு அதில் இல்லை. மாறாக அதில் உலகைச் சார்ந்தவை எல்லாம் ஆண்மாவையும் சார்ந்தவையே. மனிதனைச் சார்ந்தவை எல்லாம்
இறைவனையும் சார்ந்தவையே.
இயேசு கண்ட இறையரசு இம்மையில் தொடங்கி மறுமையில் நிறைவு காண்கிறது. "இதோ, இங்கே அல்லது அதோ, அங்கே எனச் சொல்லமுடியாது. ஏனெனில் இறையரசு உங்கள் நடுவேயே செயல்படுகிறது" (லூக் 17:21) என அவர் கூறுகிறார். குழந்தைகள் மகிழும்போது,
ஏழைகள் சிரிக்கும்போது, பகைமை
மறையும்போது, பகிர்வு
வளரும்போது, சகோதர ஒன்றிப்பும்
சம உரிமை முயற்சிகளும்
பெருகும்போது, நீதி
நிலைக்கும்போது இந்த
மண்ணில் அரும்புவதே
இறையரசு,
இத்தகைய இறையரசு
இயக்கமாக, அதாவது இறையரசின் அடையாளமும் கருவியுமாக வாழவும் செயல்படவுமே திருச்சபை இன்று தனிச்சிறப்பாக ஆவியால் அழைக்கப்படுகிறது.
-தொடரும் -

Page 10
t
1லஸ்தீன தேசம் உரோமைப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலம் அது (கி.பி. 27-30). எருசலேம் அந்தத் தேசத்தின் எழில்மிகு நகரம் மன்னன் தாவீதும் அவன் மைந்தன் சலமோன் ஞானியும் மணிமுடி சூடி ஆட்சி செய்த அந்த மாபெரும் நகரம் பாளிப்கா எனும் புளிப்பற்ற அப்ப விழாவுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொள்கிறது. ஆண்டுக்கொருமுறை நடைபெறும் இந்த அற்புதமான விழாவைக் கண்டுகளிக்க மக்கள் வெள்ளம் அலைமோதுகின்றது.
விழாவிலும் வேடிக்கைச் சம்பவங்களிலும் மக்கள் திளைத்துக்கொண்டிருந்த அதேநேரம் எருசலேமின் ஒரு பகுதியில் அமைந்திருந்த தலைமைக்குரு கைப்பாசின் மாளிகையில் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்றுகூடுகின்றார்கள். தீவிரமாக ஆலோசனைகளில் ஆழ்ந்திருக்கும் அவர்களின் முகங்களில் தீப்பற்றி எரிவதுபோல வெறுப்பும் வெறித்தனமும் கோரத்தாண்டவம் புரிகின்றன. அவர்களின் இந்த மன உணர்வைப்போல மாளிகையில் இடம்பெறும் உரையாடல்களிலும் விஷம் கொப்பளிக்கின்றது.
ஏழைத்தச்சன் சூசையின் மகன் தன்ன்ை
இறைமகன் என்று சொல்கிறான். இது
 

ரகுஇவரி
வரலாற்றுச் சிறுகதை
அப்பட்டமான் தேவதுஷண்ம். -
இது மட்டுமல்ல. இறந்து மூன்று நாளில் உயிர்த்தெழுவேன் என்று பிரசங்கம் செய்கின்றான். மக்கள் முழுமடையர்கள் என்றா இந்த நாசரேத்தூரான் நினைக்கின்றான்?
நமக்கும் நமது அதிகார பீடத்திற்கும் இவன்தான் பெரிய சவால். இந்தச் சவாலைச் சந்திக்கும் நேரம் வந்துவிட்டது.
நமக்கு எதிராக மட்டுமல்ல, உரோமைப் பேரரசிற்கும் எதிராகப் புரட்சிகளை ஊக்குவிக்கின்றான்.
இனியும் இவனை விட்டுவைக்கக் கூடாது. இந்தப் பாளம்கா விழாவின்போதே இயேசு எனும் இந்த மகாபொய்யனைத் தீர்த்துக்கட்டிவிட வேண்டும். அதுதான் சரி.
முடிவை அங்கு குழுமியிருந்த அனைவரும் ஏற்றுக்கொள்வதைக் காட்டும் விதத்தில் அந்த மாளிகையே அதிரும் வன்னம் சிரிப்பொலி எழுகின்றது. அதைத் தொடர்ந்து சதியாலோசனைச் சபை கலைகின்றது.
8)

Page 11
தண்டின்- =
எருசலேம் நகரின் ஒரு பகுதியில் இந்தச் சூதர்கள் சூழ்ச்சிவலை பின்னிக்கொண்டிருக்கையில் நகரிலிருந்து சற்றுத் தொலைவில் சீயோன் குன்றில் அமைந்துள்ள சேநாக்குளும் எனும் இடத்தில் இயேசுவும் சீடர்களும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர்.
இயேசுவின் செங்கமல முகத்தில் என்றும் இல்லாதவாறு கலவர இருள் கவிந்திருக்கின்றது. மூன்று ஆண்டுகளாகத் தன்னை முன்
மனித சுபாவம் பெரும் கலக்கமும் குழப்பமும் அடைவதை அவரது
தர்க்கத்தில் இறங்குகின்றனர்.
இனிய மாலைப்பூ இதழ் விரிக்கும் நேரம். எருசலேமுக்குக் கிழக்கில் உள்ள ஒலிவ மலையில் பிறந்து அதன் அருகில் Ժely&ճնք էջեր(5լB அருவியில் விழுந்து விளையாடும் மலைக்காற்று சீயோன் குன்று எங்கும் மெல்லென வீசுகின்றது. காற் ஸ்பரிசத்தில் சீடர்கள் மெய்மறந்து போகின்றனர்.
சீடர்களின் பலவீனத்தை ܬܹܐ தெரிந்துகொண்ட இயேசு தமது இறுதி
உணவை நிறைவு செய்யும் பொருட்டு அப்பத்தைக் கையிலெடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பகிர்ந்து தன் சீடர்களுக்குக் கொடுத்து "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்." என்று வேண்டுகிறார். அது போன்றே கிண்ணத்தை எடுத்து "இதில் உள்ளதை அனைவரும் அருந்துங்கள். ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்.' என்றார்.
 
 
 
 
 
 

ஏப்ரல்-2011) இயேசுவின் இறுதி இரவுணவு முடிவடையும் வேளை. அவரின் பார்வை சீடர்களில் ஒருவனை ஊடுருவுகின்றது. பார்வையின் தாட்சணியத்தைத் தாங்கிக் கொள்ள இயலாத அந்தச் சீடன் யூதாளம்காரியோத்தின் தலை கவிழ்கிறது. அதைக் கவனித்த இயேசு அமைதியாகச் d.
இன்று உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்.
இயேசுவின் வார்த்தை
அங்கிருந்த சீடர்களின்
இருதயங்களில் ஈட்டியாகப்
பாய்கின்றது.
நிலைமையைப்
புரிந்துகொண்ட
யூதாளம் தந்திரமாக
அவ்விடத்தை
*B நழுவுகின்றான். இயேசுவிடமிருந்து விரக்தி தோய்ந்த புன்னகை ஒன்று வெளிவருகிறது.
ருசலேமில் கெதரோன்
குளிர்ச்சியைச் சுகிந்தபடி எழுந்து நிற்கிறது ஒலிவமலை ஓங்கி வளர்ந்து நிற்கும் ஒலிவ மரங்களால் சூழப்பட்ட அம்மலையின் ஒரு பக்கம் யூதேயா பாலைவனமும் இன்னும் ஒரு பக்கம் யோர்தான் பள்ளத்தாக்கும் மோவாப் மலைத் தொடர்களும் இந்தச் சூழலின் அழகை இன்னும் அதிகமாக்குகின்றன.
எருசலேமுக்கு வரும்போதெல்லாம் இந்த இயற்கைக் காட்சியில் கிறங்கிப்போகும் இயேசு பகலெல்லாம் ஆலயத்தில் போதித்துவிட்டு இரவுப் பொழுதை அமைதியாகக் கழிக்க | ஒலிவமலைக்குப் போய்விடுவார். ஆனால் இன்று
அந்த மனநிலையில் அவர் இல்லை என்று தெரிகிறது
இறுதி இரவு உணவை நிறைவு

Page 12
தெரிண்டின் செய்துகொண்ட இயேசுவும் சீடர்களும் இறைவனுக்கு நன்றி கூறி புகழ்கிதம் இசைத்ததும் ஒலிவமலையை நோக்கிப் புறப்படுகின்றனர். இயேசுவின் மனம் உண்மையில் தளர்ந்து போகின்றது.
அது ஒரு அழகிய நிலாக்காலம் ஒலிவ மலையும் சூழவுள்ள மரஞ் செடி கொடிகளும் வெள்ளி ஆபரணம் பூண்டு ஒளி வீசுகின்றன. பகல் போன்ற இந்த வெளிச்சத்தில் மலைக்காற்று தன் விருப்பம் போல் எங்கும் ஏறி விளையாடித் திரிகின்றது. இவ்வியற்கை இன்பத்தை ஏறெடுத்துப் பார்க்காத இயேசு ஒலிவத் தோப்பில் ஒரு பாறையின் ஓரமாக முழந்தாள் இட்டு தந்தையை நோக்கி மனங் கசிந்து பிரார்த்திக்கின்றார். அவர் மனக்கண்முன் இந்த உலகம். அதன் வஞ்சகம். பொறாமை. ஏமாற்று. அத்தனையும் ஒன்றுதிரண்டு அவரைப் பயமுறுத்துகின்றன. அதனாலோ என்னமோ அவர் உடல் எல்லாம் அந்த இரவில் விபர்த்துக்கொட்டுகிறது. வாதை தாங்க முடியாது இயேசு வாய்விட்டரற்றுகின்றார்.
என் தந்தையே. முடிந்தால் இத்துன்பக் சின்னம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல. உன்
விருப்பப்படி நிகழட்டும்.
ஒலிவத்தோப்பில் இயேசு ஒரு பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கையில் அவரது சீடர்களில் ஒருவன் யூதாஸ்கரியோத் அவருக்கெதிராக பெரியகுரு கைப்பாஸ், மூப்பர்களோடு அமர்ந்து சதியாலோசனையில் ஈடுபடுகின்றான். அந்த ஆலோசனையின்போது யூதாளம் எடுத்த எடுப்பிலேயே கேட்கின்றான்.
குறும்புப்
அங்காடி சென்
நங்காசு காகித
H
 

S S S S S S S S S
ஏப்ரல்-2011
இயேசுவை நான் காட்டிக் கொடுத்தால் எனக்கு
என்ன தருவீர்கள்?
யூதாசின் இந்தக் கேள்விக்கு
கைப்பாசிடமிருந்து பட்டெனப் பதில் வருகிறது.
முப்பது வெள்ளிக்காசுகள்.
காசு கை மாறுகிறது. யூதாசின் முகம் குரூரமாகச் சிவக்கின்றது. அதைக் கண்ணுற்ற பெரியகுரு கைப்பாளப் அட்டகாசமாகச் சிரிக்கின்றான். அந்தச் சிரிப்பில் அவனது ஆணவம், குரோதம், கொலைவெறி அத்தனையும் நன்றாகவே பளிச்சிடுகின்றன. அதற்குள் குருக்கள், மூப்பர்களோடு ஒரு பெரும் கும்பலும் கூடிவிடுகிறது. அவர்களின் கைகளில் கத்தி, பொல்லுகள், வாள்கள் அந்த நிலவு வெளிச்சத்தில் நன்றாகவே தெரிகின்றன.
உறுதியான தீர்மானத்தோடு யூதாஸ் காலடி எடுத்து வைக்கிறான். அவனை அந்தக் கும்பல் பின்தொடர்கிறது.
ஒலிவத் தோப்பில் களைத்துச் சோர்ந்து முகங் குப்புற விழுந்து கிடக்கும் இயேசுவுக்கு எல்லாம் புரிகிறது. பக்கத்தில் நின்ற தமது சீடர்களிடம் பக்குவமாகச் சொல்கிறார். எழுந்திருங்கள் போவோம். என்னைக் காட்டிக் கொடுப்பவன் இதோ நெருங்கி வந்துகொண்டிருக்கிறான்.
ஆம். இயேசு தமது சிலுவைப் பயணத்திற்கு ஆயத்தமாகிறார். O
- வாகரைவாணன்
XLIIT - 60
ர்றாளிர்நம் ஆச்சி
பகல்நாழி பாச்சி
கொஞ்சம் அதுகொஞ்சம் அவ்வளவே
In IIIl GLIIIjf --سrDقnojjr:: -
H

Page 13
தொண்டின்=
இருள்தந்தை தமிழ்நேசன் அடிக
டனிருத்தல் உன்னதமான ஒரு அனுபவமி உற்சாகம் தரும் அனுபவம். சேயின் அருகில் தாய் இருப்பது குழந்தைக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருகின்றது. நோயாளரை, வயோதிபரை, சிறைப்பட்டவர்களைச் சென்று சந்திப்பது - அவர்களோடு உடனிருப்பது அவர்களுக்கு ஆறுதலை, அக்கறையை, கரிசனையை வழங்கும் அனுபவமாக இருக்கின்றது. கணவன் மனைவி பெற்றோர் பிள்ளைகள், நண்பன் நண்பி, காதலன் காதலி இவர்கள் ஒருவருக்கு ஒருவர் அருகில் இருப்பது அற்புதமான், ஆறுதலான இனிய அனுபவமாகும். மனிதர்களின் உடனிருப்பு இத்தனை மகிழ்வையும் நிறைவையும் தருகின்றதென்றால் நம்மைப் படைத்த இறைவனின் உடனிருப்பு நமக்கு எத்தகைய உற்சாகத்தை, மகிழ்ச்சியைத் தரவேண்டும்? கடவுள் இரண்டு தன்மைகளைக் கொண்டவர் என தத்துவம் நமக்கு விளக்குகிறது.
 

கலந்தவர். கடவுள் என்றாலே கடந்தவர் என்றுதான் நினைக்கின்றோம். இது பழைய சித்தாந்தம். ஆனால்
கடவுள் என்றால் கடந்து நிற்பவர் மட்டுமல்ல, கலந்து நிற்பவரும் ஆவார். மக்கள் துன்பப்படும்போது, தேவையில் துடிக்கும்போது, அடிமைத்தனத்தில் சிக்குண்டு தவிக்கும்போது நம்மோடு கலந்துவிடுகின்றார். ஆம் நம் கடவுள் கடந்தவர் மட்டுமல்ல நம்மில் கலந்தவரும் ஆவார். அவரே இம்மானுவேல் என்று அழைக்கப்படுகின்ற
நம்மோடு வாழும் கடவுள்'. நற்செய்தியாளர் யோவான் நம்மோடு கலந்த கடவுளை நமக்கு இப்படிக் காட்டுகின்றார். "வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்" நிழலாக நம்மைத் தொடர்பவர் ஆண்டவர். அதனால்தான் திருப்பாடலின் ஆசிரியர், "உமது பிரசன்னத்தைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும்?' என வினவுகின்றார். மத்தேயு18:20ல் இயேசு கூறுகின்றார், "இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" யோகவா 1: "நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள் துணிந்து நில் அஞ்சாதே கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் நீ செல்லும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன்" எசாயா 4:10 'அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன். கலங்காதே நான் உன் கடவுள்.
D

Page 14
எம்நெஞ்சை ஒளடறுத்து பாவுக்கறைகள் அத்தனையும்
பஞ்சாகப்பறந்தோடட்டும்
கல்வறிக் குருதியில்
இன்றபே “
பறவை இன்றி போல் பறந்துவந்தோம் உன்
செந்நிரல்கழுவு வெண்பஞ்சென் எமிநெஞ்றி
நான் உனக்கு வலிமை அளிப்பேன், உதவி செய்வேன், என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன் என்கிறார் ஆண்டவர்" ஏசாயா 42: 1-5 "பாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ராயலே, உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார். அஞ்சாதே, நான் உன்னை
 

=ஏப்ரல்-2011 Bਓ5; । । அழைத்தேன்; நீ எனக்கு | : filiali. Él (Esztelériai
வழியாகச் செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன். ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டார் தீயில் நடந்தாலும்
HLGIL Maia FLIL IL LICITLLLILI. நெருப்பு உன்மேல் பற்றிபெரியாது. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே. என் பார்வையில் நீ விலையேறப்பெற்றவன்; மதிப்பு மிக்கவன். நான் உன்மேல் அன்பு சுர்கிறேன். ஆதலால் உனக்குப் பதிலாக LET55-L7).JLJLij g3 Lb7
உயிருக்கு மாற்றாக
|E
கொடுக்கிறேன். அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னோடு
இருக்கிறேன்" நீர் நிலைகள் வழியாகச் செல்வது, ஆறுகளைக் கடந்து போவது என்றால் என்ன? தீயில் நடப்பதென்பது
IGGI?
நமது வாழ்க்கைப் பிரச்சினைகள், துன்பங்கள், துயரங்கள் பெரிய நீர்
Eliial 'LITE FILif:{Lflistil நின்றாலும், ஆறுகள்ாகிய துன்பங்களை நாம் கடந்துசெல்ல வேண்டி இருந்தாலும் நமது வாழ்க்கைப் பிரச்சினைகள் பெரிய நெருப்பாக நமக்கு முன்னே எரிந்துகொண்டிருந்தாலும் அந்த நெருப்பைக் கடந்துசெல்ல வேண்டி இருந்தாலும் ஆண்டவர் என்ன சொல்கிறார்? 'அஞ்சாதே, பயப்படாதே நான் உன்னோடு
兽
இருக்கிறேன்" அஞ்சாதே, பயப்படாதே என்ற இந்த வார்த்தை திருவிவிலியம் முழுவதும் 548 தடவைகள் மீண்டும் மீண்டும் வருவதாக விவிலிய அறிஞர்கள் கட்டிக்காட்டுகின்றனர். நம்மோடு இருக்கும் ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்வோம். அவருடைய அன்பிலே Flltislsfall|fil
画

Page 15
மன்னனோ விமலதர்மன் மற்றெலாச் சமயத்தார்க்கும் பன்னிய சேவைதன்னைப் பட்டிய லிடலாம்ஒண்ணா மன்னுயிர் வாழ்ந்திடத்தன் மட்டிலா உயிரையீந்த அன்னவர் தந்தவேதம் அதற்கவன் புரிந்தசேவை
காய்ந்துபோய்க் கிடந்தஅந்தக் கண்டிமா நகரின்மீது பெய்தவான் மழையைமன்ன்ன்
பொழுதினில் மறப்பனாமோ-இல்லை
ஊரெலாம் பரவிமக்கள் உயிர்தனைக் குடித்தஅம்மை வேரொடு சாய்த்தயோசப் வாளப்பணி மறப்பனாமோ
நன்றியில் திளைத்துஎன்றும் நலமுடன் கிறீஸ்துவேதம் மண்ணில் வேரூன்றத்தன்னா லானதைச் செய்துவித்த தன்னிக ரில்லாஅந்தத் தலைநகரண்டமன்ன்ன் அந்நியன் யோசேப்வாஸ்க்கு
அட்சய பாத்திந்தான் N
இவையெலாம் நிகழ்ந்தகாலை
இருபெருஞ் சக்தியாகக்
கவையென ஈழமெங்கும் பரப்பியே வேதந்தன்னை
FESTIGILIII]] | |յե GLI1 (ISIgn அணிவதனுக்
ஆங்கொரு பு
Dearg 01:26,011 (£) மருத்துவ மு: தன்மொழி த தரவென இரு
அன்புடன் கே
அதற்கிரு மு: சம்மதஞ் சொ தொடங்கினார்
அதற்கென இ
ரதமதைக் ெ நடைதமக் கு
பகலெலாஞ் ெ
சுகம்பெற மரு படைதவி I
பலனது இன்
(
 
 

(EET)
உயிர்கொடுத்தமுதற் சீடன்
விகள்செய்த
5flວuT. . ܐ . ܬܐ ܐܓ  ̄ கழைத்துமன்னன் .÷ 1 விபவித்தான்
விடையது பெற்றுநேரே ார்த்துக்கேய விண்ணகஞ் சென்றளங்கள் றையனைத்தும் நடையது தளராநோன்பின்
ரிலேயாக்கித் եIIILEե5մ, ஞானமேய்ப்பன் வர்தம்மை அடலுறு கர்வலோவ்ை ட்டுவைக்க ஆங்கென்க் காண்வேண்டி விவர்தாமும் படையெனத் திரண்டுவந்து tabel"|Radiću III பதைத்தந்த் பக்தர்கோடி
மொழிபெயர்ப்பை
இடியெனச் செய்திகேட்டு இருவர்தாமும் இன்னலு முற்றமன்னன்
சென்றுமீள நெடுதுயர் செய்தியொன்றும்
காடுத்தும்வாசோ நிம்மதிக் தனுப்பிவைத்தார் கந்ததென்று உற்றகோவில்
சன்றுஏட்டில் நிலமதில் அடக்கவேண்டி
பெயிர்த்தெடுத்து முடிவினைச் சொல்லிவைத்தான் யாக்கித் முனிவரோ சொல்லிழந்தார் EğTELEğı,Lille'ü
இதுவரை மரணமெய்த கர்வாலோதன் எவரது உடலுமிந்த பற்றுப்பாயில் விதமென நகரினுள்ளே கிடக்கவேதன் விதையுற வில்ல்ைபுண்மை கன்டமன்னன் புதுமைபோ லான்இந்தப் இன்றிஅன்ன்ார் பெருநிகழ் GAITIJELITATELĖ த்துவத்தின் புதுமொழி பொன்றைப்பேசிப் மத்துப்பார்த்தும் புலம்பினார் மகிழ்ச்சிமிஞ்சி நித்தோற்றான் -
— BITE =
3)

Page 16
Lਸੁੰਸੁੰਗਰੀ வரும் செய்திகளைத் தவிர மக்களைக் கவரும் வேறு சில அம்சங்களில் காட்டூன்கள் (கருத்துச் சித்திரம்), விளம்பரங்கள் என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. சொல்லவந்த விடயத்தை
காட்டூன்கள் வார்த்தைகளின்றியே சொல்லிவிடும் வல்லமை கொண்டவை.
தொலைக்காட்சி விளம்பரங்களும் சில நொடிகளில் அப்படியே கருத்துகளை வெளியிட்டு, மக்களின் மனதில் பதிந்துவிடுகின்றன. இல்லாவிட்டால் அதற்கு அர்த்தம், பயன் என்பன கிடைக்காது. ஆனால் விளம்பரங்கள் உண்மையைச் சொல்கின்றனவா..? உண்மையயை மிகைப்படுத்திச் சொன்னால் பரவாயில்லை;
பொய்யை உண்மையென்று சொல்ல வருவதுதான் பிரச்சினை, படித்தவர்கள் ஏமாறும்போது பாமர மக்கள் பாவம் என்ன ElելIIճւIITթեsiք
இலங்கை பிரபல பால்மா விற்பனை நிறுவனமொன்று சுமார் இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன் அது இறக்குமதி செய்த பால்மாவில் கதிரியக்கம் காணப்பட்டமையால் துறைமுகத்தில் வைத்து பால்மா பொதிகள் திருப்பியனுப்பப்பட்டன. (அக்காலகட்டத்தில் செர்நோபில் அணுஉலை விபத்து இடம்பெற்றிருந்தது. கதிர்வீச்சு அயல்நாடுகளுக்கும் பரவி மேய்ச்சல் தரைகளில் படிந்திருந்தமையால் அதைச்
C.
 

H =ஏப்ரல்-2011
சாப்பிட்ட பசுக்களின் பாலிலும் கதிர்வீச்சுப்
பாதிப்பு காணப்பட்டது) அதன் பின்னர் அந்த நிறுவன பால்மா விற்பனை மிகவும் நலிவடைந்து காண்ப்பட்டது. அண்மைக் காலங்களில் மீண்டும் வளர்ச்சிப்போக்கு ஏற்பட்ட வேளையில், கடந்த வருடம் தனது பால்மா வகைகளில் விளம்பரத்தில் பல்வேறு வகையான ஊட்டச் சத்துக்கள் இப்பதாகக் குறிப்பிட்டு அமர்க்களப்படுத்தியிருந்தது. எனினும் ஓர் அமைப்பு அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அவ்விளம்பரத்தில் குறிப்பிட்ட ஊட்டச்சத்துகள் அப்பால்மாவில் இல்லை என்று நிரூபனம் செய்தது. எனவே, அப்பிரமாண்டமான பால்மா சந்தைப்படுத்தும் நிறுவனத்திற்கு தண்டம் விதிக்கப்பட்டது. அது வெறும் பத்தாயிரம் ரூபாய்தான். இச்செய்திகள் பத்திரிகைகளில் வராமல் கவனமாகத் தவிர்க்கப்பட்டன. ஒரேயொரு தேசிய தமிழ் நாளிதழ்-மட்டும் ஒரு மூலையில் குட்டிச் செய்தியாய்ப் போட்டிருந்தது.
தமது விமான் சேவையில் 'கரியர்' நிறுவனமொன்று ஓரளவு பெரிய பொதிகளையும்

Page 17
مراجع تقلیتهای
தாம் ஏற்றுக்கொள்வதாக விளம்பரம் செய்தது. அதற்காக குட்டியானை ஒன்று பொதிகளைச் சுமந்துகொண்டு பறப்பது போன்று அழகான விளம்பரமொன்றை தொலைக்காட்சிகளில் சுமார் பத்து வருடங்களுக்கு முன் வெளியிட்டது.
இதைப் பார்த்த பாலர் வகுப்புப் பிள்ளையொன்று தன் மனதில் தவறான கருத்துப்பதிவொன்றை ஏற்படுத்திக் கொண்டுவிட்டது போலும். பாலர் பாடசாலை ஆசிரியை அப்பிள்ளையிடம் ஒரு கேள்வியைக்
ELLI,
"பறக்கும் உயிரினங்கள் சில சொல்லுங்க.." பிள்ளை சொன்னது "கிவி, புறா, யானை'
சில நிறுவனங்கள் தம் பொருட்கள் பற்றிக் குறிப்பிட்ட கால இடைவெளியின் பின் விளம்பரம் செய்கின்றன. அதிலிருந்து இரண்டு விடயங்கள் தெரியவரும் ஒன்று சந்தையில் அப்பொருட்களின் விற்பனை வீழ்ச்சியடைகின்றன. அதனை நிமிர்த்தி விடுவதற்கான முயற்சி அடுத்து: அப்பொருட்களின் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்திவிட்டார்கள் என்பது.
சில தொலைக்காட்சி விளம்பரங்கள்,
விளம்பரம் என்பதற்கப்பால் கலைநயம் மிக்கனவாயும் கானப்படுகின்றன. அவற்றிலொன்று பிரபல பால்மா நிறுவனமொன்றுக்கான "சுருள் தலைமுடிக் குழந்தையொன்றின் விளம்பரம். இவ்வாறு இன்னும் சில விளம்பரங்களையும் குறிப்பிடலாம். என்றாலும் அவை பற்றி
 
 

பட்டியலிடுவது இங்கு அழகாக இருக்காது.
அவ்விளம்பரங்கள் பற்றி நாம் விளம்பரம்
செய்வது போலாகிவிடும்.
காட்டூன் என்று சொன்னதும் எனக்கு
ஞாபகம் வருவது 'மதன் அவர்கள்தான். அவரின் காட்டூன்கள் சிரிப்பூட்டுபவையாகவும் இருக்கும், கருத்துட்டுபவையாகவும் இருக்கும். அவரின் கருத்து "காட்டுனிஎப்ட் உருவாவதில்லை; பிறக்கின்றான்'
அவர் காட்டுனிஸ்ட்' பற்றி ஓர் இடத்தில் இவ்வாறு சொல்கிறார். "காட்டூனிஸ்ட் முழுமையானவன். நாளிதழ்களையெல்லாம் படித்து முடித்துவிட்டு இன்றைக்கு முக்கியமான நிகழ்ச்சி என்ன? எதை வைத்து காட்டுன் போடலாம் என்பதைத் தேர்ந்தெடுப்பதும் அவன்தான். அப்புறம் எந்தவகை உருவகம் பயன்படுத்தலாம் என்று யோசிப்பதும் காட்டூனிஸ்ட்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் தமாஷாகப் படம் வரையும் திறமையுள்ளவர்களில் சிலர்கூட காட்டூனிஸ்டாக மாறவில்லை. ஆசிரியர்குழு உட்கார்ந்துகொண்டு ஒரு ஐடியாவை யோசித்து இப்படிப் போடலாம் என்று ஓவியரிடம் சொல்லிப் படம் போடச் சொல்வதுதான் தமிழ்நாட்டில் அதிகம். இப்படிப் போடுவது காட்டுனே இல்லை"
சிந்திக்கவேண்டிய விடயந்தான். இலங்கையில் அமரர் எஸ்.இராமச்சந்திரன் சோனக்கியன்-சந்துரு) நல்ல தமிழ்க் காட்டூனிஸ்டாக இருந்தவர்.

Page 18
gെ =-
இன்றைய தமிழ் இலச்
சர்வதேசமயப்படுத்த
சர்வதேச தமிழ் எழுத்த
9 லக இலக்கிய அரங்கிலே இன்றைய தமிழ் இலக்கியங்களின் இடம் என்ன? என்ற கேள்வி முக்கியமானது உலக மொழிகளின் வரிசையில் இன்று தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றுள்ளது. பல்வேறு நாட்டு எழுத்தாளர்களுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் கிடைத்துவரும் நிலையில் தமிழ் இலக்கியத்திற்கு ஏன் இதுவரை நோபல் பரிசு கிடைக்கவில்லை? என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது. இன்றைய சமகால தமிழ் இலக்கியங்களை நாம் இன்னும் சர்வதேசத்தின் பார்வைக்கு வைக்கவில்லை. இன்றைய சமகால தமிழ் இலக்கியங்களை நாம் இன்னும் சர்வதேசமயப்படுத்தவில்லை. எனவே, இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு அதற்கான் உந்துதலை, ஏதுநிலையை ஏற்படுத்த வேண்டும்.
தமிழை சர்வதேச அரங்கிற்கு கொண்டுசென்ற முயற்சியில் கிறிஸ்தவ மறைபரப்பாளர்களின் பங்களிப்பு காத்திரமானது சமயப் பணிபுரிவதற்காக கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் தமிழ் ܒܗܝ மன்னிற்கு வந்தபோது சமய நோக்கங்களுக்காகவே தமிழை
।
LITE ஆரம்பித்தனர். བོ།། தமிழை அவர்கள் கற்க ஆரம்பித்தபோது தமிழின் அழகிலும் ஆழத்திலும்
அவர்கள் தம்மைப்
 

=ஏப்ரல்-2011
ந9ர் மாநாட்டில் தமிழ்
로
நேசன்
==
பறிகொடுத்தனர். அவர்களில் சிலர் வந்த ஆ வேலையை விட்டுவிட்டு தமிழை ஆழமாகக் கற்றுப் பாண்டித்தியம் பெற்றனர். தம் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட தமிழின் சில இலக்கியங்களை மேலைத்தேச மொழிகளில் மொழிபெயர்த்தனர். தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன்வாயிலாக மேலைநாட்டவர்கள் தமிழின் தொன்மையை, அதன் மேன்மையை அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. சர்வதேச இலக்கியத் தளத்தில் தமிழ் மொழியின் சிறப்பு உணரப்பட்டது. தமிழ்த்துது தனிநாயகம் அடிகளார் தமிழை சர்வதேச 壽 அரங்கிற்கு கொண்டு சென்றவர்களில்

Page 19
மிகவும் முக்கியமானவர். தமிழ் இலக்கியங்களின் பழமையையும் வளமையையும் செழுமையையும் பல்வேறு நாடுகளின் உலகப் பல்கலைக்கழகங்களில் அவர் எடுத்து விளக்கினார். பன்மொழிப் பாண்டித்தியம் பெற்ற அவர் ஒவ்வொரு நாட்டிற்கும் சென்றபோது அந்தந்த நாட்டு மொழியில் தமிழ் இலக்கியங்களையும் தமிழின் பண்பாட்டுப் பெருமைகளையும் எடுத்துக் கூறினார்.
தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில், ஒரு குக்கிராமத்தில் இருந்துகொண்டு "பாதும் ஊரே யாவரும் கேளிர்" - அதாவது "எல்லா நிவரும் என்னுடைய ஊரே, எல்லா மக்களும் என்னுடைய உறவினரே" என்று கூறிய சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் உலகளாவிய சகோதரத்துவ வார்த்தைகளை தனிநாயகம் அடிகளார் உலக அரங்கில் அந்தந்த நாட்டு மொழிகளில் சொன்னபோது மேலை நாட்டவர்களின் கண்கள் ஆச்சரிபத்தால் விரிந்தன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் உலகளாவிய ரீதியில் சிந்தித்தானா? என்று வியந்து நின்றனர்.
தமிழின் செம்மொழித் தகுதியை உலகம் ஏற்றுக்கொண்டு அங்கீகளிப்பதற்கு தனிநாயகம் அடிகள் போன்ற பன்மொழி தமிழ் அறிஞர்கள்
 

-996-2011)
தமிழ் இலக்கியங்களை சர்வதேச அரங்கின் பார்வைக்கு முன்வைத்தமையும் முக்கிய காரணமாகும். "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் பெருமையில்லை, திரமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" என்ற பாரதியின் கனவு நனவாகும்போதுதான் உலக அரங்கில் தமிழ் இலக்கியங்கள் கவனத்தைப் பெறுகின்ற நிலை உருவாகும்.
இந்தியாவின் வங்கக் கவிஞர் ரவீந்திரநாத்
தாகூர் வங்க மொழியிலேயே எழுதிக்கொண்டிருக்கும்வரை அவருடைய எழுத்துகள் உலகத்தின் கவனத்தைப் பெறவில்லை. எப்பொழுது அவர் தனது
கீதாஞ்சலி என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டாரோ அப்போதுதான் அவருடைய இலக்கியங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தன. பல ஆங்கிலக் கவிஞர்களின் பார்வை அவர்பால் திரும்பியது. அவருக்கு நோபல் பரிசு கிடைக்கின்ற ஏதுநிலை தோன்றியது.
T இன்று படைக்கப்படுகின்ற தமிழ் 藻 ܠܐ .
இலக்கியங்கள் உலகத்தின் கவனத்தைப் பெறவேண்டுமெனில் அவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். ஆங்கிலம் If ஏனைய முக்கிய ஐரோப்பிய மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்படவேண்டும். இதை இன்று யார் செய்வது? என்ற கேள்வி எழுவது இயல்பானது. அன்று கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் செய்ததை, அண்மைக் காலகட்டத்தில் தனிநாயகம் அடிகள் போன்ற பன்மொழி அறிஞர்கள் செய்ததை இன்று செய்யக்கூடியவர்கள் யார் என்றால் அவர்கள்தான் இன்றை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய தமிழர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இன்று தாம் வாழும் நாடுகளின் மொழிகளில் கல்வி பயின்று அம்மொழிகளில் பாண்டித்தியம் பெற்றுள்ளனர். தமிழையும் நன்கு கற்றிருக்கக்கூடிய இந்த இளம் சந்ததியினரே இதைச் செய்ய வேண்டும். அதாவது இவர்கள் இன்றைய சமகால தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்திலும் ஏனைய ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்த்து தமிழ் இலக்கியங்களின் ஆழத்தையும் அகலத்தையும் உலக அரங்கில் முன்னிலைப்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழ் இலக்கியத்திற்கும் நோபல் பரிசு கிடைக்கின்ற காலம் கனியும். O

Page 20
ܵܬܐܵܐ ܐܸ
a 5 as
-
இம்முறை தொண்டனின் சில நிமிடங்களுக்காக கல்வித்துறையில் சாதனை படைத்த ஒரு இளைஞனைச் சந்தித்தோம். க.பொ.த உயர்தரப் பிரிவில் உயிரியல் துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் ஆறாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட செல்வன். விக்னேஸ்வரா சஞ்சீவ் அவர்களையே நாம் இம்முறை வாசகர்களுக்கு அறிமுகஞ் செய்யவுள்ளோம்.
அண்மையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் சாதனையாளர் பாராட்டு விழாவொன்று இடம்பெற்றது. இவ்விழாவில் க.பொ.த உயர்தர உயிரியல், கணித, வர்த்தகப் பிரிவுகளில் அதியுயர் தரங்களைப் பெற்றவர்களும் க.பொ.த சாதாரணதரப் பிரிவில் ஒன்பது பாடங்களிலும் A தரம் பெற்ற 15 மானவர்களும் கெளரவிக்கப்பட்டனர். அதில் மருத்துவத்துறைக்குத் தெரிவாகிய ஒன்பது மானவர்களும் பொறியியல் துறைக்குத் தெரிவுசெய்யப்பட்ட 7 மானவர்கள் உட்பட 18 மானவர்கள் க.பொ.த உயர்தரப் பிரிவில் பாராட்டுப் பெற்றனர்.
இதில் விசஞ்சீவ் தேசிய ரீதியில் ம்ே இடத்தையும் செல்வன் சிவலிங்கம் பிரசாந் தேசிய ரீதியில் 24ம் இடத்தையும் (மாவட்ட ரீதியில் 2ம் இடம்) பெற்று மருத்துவத் துறைக்குத் தெரிவானார்கள்.
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S ー5エー2011 செல்வன் விக்னேஸ்வரா சஞ்சீவ்
அவர்களின் தகப்பனார் திரு.கே.விக்னேளப்வா அவர்கள் ஒரு புகழ்பூத்த ஆங்கில ஆசிரியர் தாயார் திருமதி ருத்ரேஸ்வரி அவர்கள் தாதிய உத்தியோகத்தராவார்.
சஞ்சீவ் அவர்கள் நாவற்குடாவைச் சேர்ந்தவர்கள். 1991ம் ஆண்டு செப்டம்பர் 18ம் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு கோட்டமுன்ை கனிஷ்ட வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்டார். பின்னர் தரம் 8 தொடக்கம் உயர்தரம் வரை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தன் கல்வியைப் பெற்றுக்கொண்டார்.
அவரிடம் உங்கள் க.பொ.த (சாத) பெறுபேறுகள் என்னவென்று கேட்டபோது அடக்கமாக பத்து Aக்கள் என்றார். க.பொ.த (சாத) பரீட்சையில் அதிகம் சாதித்த மானவர்களில் கணிசமான தொகையினர் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதிப்பது சற்றுக் குறைவாகக் கானப்படுகின்ற நிலையில்

Page 21
இவரின் சாதனை பாராட்டப்படக்கூடியதுதான்.
"நீங்கள் பாடசாலைக் கல்வியைத் தவிர பிரத்தியேகக் கல்வியிலும் கவனம் செலுத்தினீர்களா?" என்று நாம் வினவினோம். அதற்கு அவர் பதிலளிக்கையில் "பாடசாலையில் நாம் குறிப்பிட்ட 8 மணித்தியாலங்கள் மட்டுமே கற்கின்றோம். பாடசாலை நமக்கு பூரணமான பாடத்திட்டம், செய்முறைப் பரீட்சைகள் என்பனவற்றையும் குறிப்பிட்ட அளவிலான வினாவிடைகள் என்பனவற்றையும் எமக்கு ஊட்டுகிறது. ஏனைய மீதி நேரங்களில் மாணவராகிய எமது கடும் உழைப்புத்தான் எமக்கு உறுதுணை அதற்குத் தனியார் வகுப்புகளும் Trig உதவி புரிகின்றன" என்றார்.
பெளதிகவியல் பாடத்தை இரண்டு ஆசிரியர்களிடமும், ஏனைய இரண்டு பாடங்களையும் தலா ஒவ்வொரு ஆசிரியரிடமும் பிரத்தியேகமாகப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறுகிறார். கற்றலில் அவர் கைக்கொண்ட உத்திகள் பற்றி வினவியபோது அதற்கு எளிமையாகப் பதிலளித்தார். "அண்றன்றைய பாடங்களை அன்றன்றே கற்கவேண்டும். ஒவ்வொரு அலகையும் கற்று முடித்தபின் அவற்றைத் திரும்பத் திரும்ப பலமுறை கற்கவேண்டும். அதன் பின்னர் அப்பகுதி தொடர்பான KEL jiġrija,Tas வினாவிடைகளை மீட்டுப் பார்க்கவேண்டும். நான் இருபது வருடத்திற்கான கடந்தகால வினாவிடைகளைக் கற்றேன்"
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கு செலவிடும் நேரம் பற்றி அவரிடம் கேட்டபோது சாப்பிடும் வேளையும் செய்திகள் சொல்லும்போதும் மட்டுமே தொலைக்காட்சி பார்த்ததாகக் குறிப்பிடுகின்றார்.
க.பொ.த (உத) என்பது தடைதாண்டும் போட்டிப் பரீட்சையாகக்

== -ஏப்ரல்-201)
காணப்படுவதனால் வேறு எதற்கும் செலவிட
நேரம் இருக்காது படிப்பே முக்கியம் என்று கூறும் சஞ்சீவ், பரீட்சைக்கு ஆறு மாதங்கள் இருக்கும்போது செல்லிடத் தொலைபேசி பாவிப்பதையும் தவிர்த்துவிட்டதாகக் கூறுகின்றார். அப்போது அவருடன் வந்திருந்த சஞ்சீவின் பெரியதாயாரின் மகன் (அவரும் 2A, Bயுடன் மருத்துவத் துறைக்குத் தெரிவாகியுள்ளார்) குறிப்பிடுகையில் தனக்கு பரீட்சைப் பெறுபேறுகள் வந்த பின்னர்தான் செல்லிடத் தொலைபேசி வாங்கித் தரப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
"உங்கள் வாழ்க்கையின் இலட்சியம் என்னவாக இருந்தது' என்று சஞ்சீவிடம் கேட்டபோது "வைத்தியராவது" என்று
என்றபோது "ஏதாவது ஒரு துறையில் விசேட நிபுனராவது" என்று கண்களில் ஆர்வம் பொங்கக் கூறினார்.
கல்வியுடன் ஏனைய புறக் கிருத்தியங்களும் (விளையாட்டு, சாரணர் இயக்கம் போன்றன) இனையும்போதுதான்
குறிப்பிட்டார். "அதன் பின்னர் ."
பிள்ளை சமநிலை ஆளுமை பெறுவான் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கல்வி தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் பற்றி சஞ்சீவிடம் வின்வியபோது அதற்கு அவர், தனக்கு அவ்வாறான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
பரீட்சை மண்டபத்திற்குச் செல்லும் வரையில் ஒருவித படபடப்பு இருந்ததாகவும் வினாத்தாளை செய்யத் தொடங்கியவுடன் எல்லாம் இலகுவாகக் காணப்பட்டதாகவும் அவர் 'தொண்டனுக்குத் தெரிவித்தார்.
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் முயற்சி திருவினையாக்கும்" என்ற முதுமொழிகட்கு உதாரணமான செல்வன்.விசஞ்சீவ் அவர்களைப் பாராட்டி, வாழ்த்தி விடைபெற்றுக்கொண்டோம்.
-ஆழியோன்
g

Page 22
isis
தேதில்
క్రైవర్ట్
 

శ్లో ఇశ్రాలపాటి ריל 55.84
jঞ3 সোিসলেটঃ সূত্র
芒、
ல்லாம் தோன் 臀°ó三
ந்த விஞ்ஞானமும்
=== ][L"||!!EjیالاE

Page 23
உரோமைக் கலாபனைகள்
முதல் மூன்று நூற்றாண்டிலும்
திருச்சபையானது உரோமை முழுவதும் மிகவும் துரிதமாய் வளர்ச்சியடைந்தது. கிறிஸ்தவர்களின் தொகை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே சென்றது. கிறிஸ்தவர்களின் செயல்களால் புறவினத்தவர்கள் கவர்ந்திழுக்கப்பட்டனர். கிறிஸ்தவமல்லாத பல புறவினத்தவ மதங்கள், வழிபாட்டு முறைகள் பேரரசினுள் நுழைந்தன. இதனால் உரோமையர்கள் இப்புதுமதங்கள் மட்டில் சகிப்புத்தன்மை உடையவர்களாய் இருந்தனர். இவர்களில் பலர் இப்புதுமதங்களைப் பின்பற்றியும் இருந்தனர். இதனால் சிலவேளைகளில் இவர்களுக்கும் யூதர்களுக்குமிடையில் சில பிரச்சினைகள் தோன்றின.
ஆனால், கிறிஸ்தவர்கள் மட்டில் உரோமையர்கள் கொண்டிருந்த மனப்பான்மை முற்றிலும் எதிர்மாறானது. அவர்கள் கிறிஸ்தவர்களை வெறுத்ததுமல்லாமல் சந்தேகத்துடனேயே நோக்கினர். இதற்கான காரணம் கிறிஸ்தவர்களின் மனப்பான்மையும், அவர்கள் நடந்துகொண்ட விதமுமாகும். கிறிஸ்தவர்கள் தங்கள் மதமே உண்மையான மதம் என்று உரோமையரை, புறவினத்தவரை இழிவாகக் கருதினார்கள். அவர்களின் வழிபாடுகள், சிலை வழிபாடுகள், அதனுடன் தொடர்புடைய அனைத்தையும் வெறுத்தனர்.
 

、麒 1 يومياكيا.
ஏப்ரல்-2011) தாங்களே sociocutsol as alsoat வழிபடுபவர்கள் எனவும், அவர்களின் கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் வாதாடினர். மேலும் உரோமயரைப்
எனவும் வெறுத்து ஒதுக்கினர். இத்தகைய கிறிஸ்தவர்களின் போக்கு உரோமையரைக் கோபத்திற்கு உள்ளாக்கியது.
கலாசாரம், பண்பாடு, பேரரசு முழுவதிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தியது. -இவ்வாறு இயேசுவை மெசியாவாக ஏற்று யூத
மதத்தை விட்டுப் பிரிந்து சென்ற யூதக் கிறிஸ்தவர்களைப் பொறுக்கமுடியாத யூதர்களும் உரோமையரின் இக்கோப நெருப்புக்கு எண்ணெயை ஊற்றினர். இவ்வாறாக வெளியுலகில் இருந்து தனிமையாகி கிறிஸ்தவர்கள் இரவில் தமது வழிபாடுகளை மறைவான இடங்களில் நடாத்தியமை பல்வகையான எதிர்ப்புகளையும் பாதிப்புகளையும் கொண்டு வந்தது.
இவ்வாறாக கிறிஸ்தவர்களுக்கும் உரோமையர்களுக்கும் இடையே நாளுக்கு நாள் வெறுப்பும் சந்தேகமும் வளர்ந்துகொண்டே சென்றது. இவ்வாறு உரோமைய ஒழுக்க நிலைப்பாட்டிற்கும், பொதுநலனுக்கும் ஆபத்தாய் இருந்த வேளையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. முதலாம் நூற்றாண்டில் இதுவே உரோமையப் பேரரசின் கொள்கையாகவிருந்தது.
கிறிஸ்தவர்களின் நம்பிக்கை உரோமையர்களுக்கு எரிச்சலை மூட்டியது. உரோமையப் பேரரசுக்கும், கடவுளர்களுக்கும் தூபம் காட்டவும். பலி ஒப்புக்கொடுக்கவும், ஆராதிக்கவும் மறுத்ததால் கிறிஸ்தவர்கள் மனுக்குலத்தின் விரோதிகள் எனக் குற்றஞ் சாட்டப்பட்டனர். இயற்கையில் இடம்பெறும் அழிவுகள், நோய்கள் அனைத்திற்கும் கிறிஸ்தவர்களே காரணம் எனக் குற்றஞ் சாட்டப்பட்டனர். இவ்வாறாக முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் உரோமையரால் கிறிஸ்தவர்கள் முகங் கொடுத்த

Page 24
தொண்டின் இகலாபனைகளில் பத்து மிகக் கொடூரமானதாய் இருந்தன. அவை:
அ முதலாவது: கிபி 54-5ே நீரோவினாலும் சு இரண்டாவது: கிபி 35-98 தொமிசியனாலும் த மூன்றாவது: கிபி 106-117 திராஜனினாலும் து நான்காவது: கிபி 181-180 மாற்கு அவுரேலியனாலும் த ஐந்தாவது: கிபி 202-211செப்திமுஸ் செவாளபினாலும்
ஆறாவது: கி.பி 235-238 மாக்சிமின் திராசியனாலும் சு ஏழாவது கிபி 249-251 திசியூசினாலும் து எட்டாவது கிபி 257-280 வலேரியனினாலும்
ஒன்பதாவது: கிபி 274-275 அவுரேலியனினாலும்
பத்தாவது: கிபி 303-305
அன்ரன் தன் கடைசி மகன் பற்றி
நன்கு யோசித்தார். அவன் படிப்பில் கெட்டிக்காரன். ஆனால் பரீட்சை எழுதுவதில்
பதகளிப்பு உடையவன். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். மகனைக் கூப்பிட்டுச்
"மகனே சோதனை எழுத ஆரம்பிக்கும்போது ஏசப்பாவை மன்றாடித்து எழுதுங்க."
"எப்பிடி மன்றாடுறது.?"
"ஏசப்பா. நான் சோதின எழுதல்ல. நீங்கதான் எழுதித் தரணும். ஆமென்"
முதலாம் தவனைப் பரீட்சை தொடங்கிவிட்டது. புள்ளிகளும் வரத்தொடங்கிவிட்டன.
கணிதம் -100 புள்ளி தமிழ் - 97 புள்ளி
அன்ரன் மகனிடம் கேட்டார் "இங்கிலினப்
(
மாக்ஸ் என்ன மகன்?" அவன் தன்
 

ஏப்ரல்-2011
தியோக்கிளேசியனினாலும் இடம்பெற்றது.
இவற்றில் பத்தாவது கலாபனையில் அதிகம் வேதசாட்சிகள் இறந்தனர். இவ்வாறாக கிறிஸ்தவர்கள் நாளுக்கு நாள் இறக்க, திருச்சபை துரிதமாய் வளர்ச்சியடைந்தே சென்றது. இது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு ஆணிவேராய் அமைந்தது. இத்தகைய "மறைசாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்தாக" அமைந்தது. இக்கலாபனைக் காலங்களில் பேரரசின் வெளியில் அமைதி நிலவியது. பாரசீகம், ஆர்மேனியா, அபிசினியா, பித்தினியா, நாசியான், கப்பதோக்கியா, கொன்ஸ்தாந்துநோபிள் போன்ற கீழைத்தேய நாடுகளிலும் திருச்சபை மென்மேலும் வளர்ச்சியடைந்தது. இது திருச்சபையின் முழுமையான வளர்ச்சிப் போக்கினைக்
காட்டுகிறது.
ஏசப்பாவும் இங்கிலீசும்
2)
தகப்பனாரிடம் நிதானமாகச் சொன்னான்.
"அப்பா நம்மL ஏசப்பா இங்கிலிசல் வீக். என்பத்தெட்டுத்தான்"
"அன்ரனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை"
- പ്രi][i]

Page 25
n. வாழ்க்கை என்பது சுகமான, சுமூகமான நீரோடையல்ல, பல்வேறு சவால்களின் போராட்டக் களமும் கூட தானாக ஒதுங்கிப் போனாலும், வம்பு தானாகத் தேடிவந்து மனதைக் குழப்பி மனஅழுத்தத்தில் தள்ளிவிடுகின்றது. வாழ்க்கை, பல்வேறுபட்ட மனித உணர்வுகள், பல்வேறுபட்ட சமூகச் சூழல், கட்டுப்பாடுகள், கலாசாரங்கள், பண்பாடுகள், பாரம்பரிய சமூக அமைப்புகள், குடும்ப எதிர்பார்ப்புகள், சமயக் கோட்பாடுகள் என்பவற்றிற்கு முகங்கொடுத்தே நகர்த்தப்படவேண்டியுள்ளது. இவ்விக்கட்டான சூழலில் பொறாமைக்காரரின் பழிவாங்குனர்வுகள், பிறர் முன்னேற்றங்களையும், நன்மதிப்பையும் குழிதோண்டிப் புதைக்க எடுக்கும் பிரயத்தனங்கள், பிறரைப் பற்றிச் சோதிக்கும் ஆவலாதி அவதூறுகள் போன்றவை ஒருபக்கம் மனஅழுத்தத்தை பன்மடங்கு
அதிகரித்துவிடுகிறது.
 
 
 

5. y-2011)
ീഴ്ക്შფნც#
| _چہ وہ وہ<چ>Z“” ہج മരം7
5. குே
*్క
(5
மறுபக்கம் கல்வி பயில்வோர்க்கு பாடச் சுமைகள் - பெற்றோரின் போட்டியான எதிர்பார்க்கைகளின் தேவையற்ற அழுத்தங்கள் மானவர்கள் மேல் திணிக்கப்படல், ஆசிரியர்களது கட்டளைகள், எதிர்பார்க்கைகள், சமூகப் போட்டிகள், இவை மாணவர்களது மன அழுத்தத்தைத் தூண்டி விடுகின்றன.
பரீட்சைக் களத்தில் போராடித் தோற்றுப்போவோருமுண்டு பல்கலைக்கழகம் செல்வோரும் உண்டு. பல்கலைக்கழகம் செல்வோர் பல்வேறுபட்ட சமூகத்தில் வருவோருடன் இணைந்து தனித்து நின்று முகங் கொடுத்து சமூகச் சவால்களை எதிர்நோக்கவேண்டும். அங்கும் இளமையின் உணர்வுகளுடனும், குடும்ப எதிர்பார்க்கை போட்டிபோட சமூகச் சவால்களைச் சமாளித்துக்கொண்டு படிக்கட்டுகளைத் தாண்டவேண்டும். பரீட்சையிற் கோட்டை விட்டோர் மாற்றுவழிகளைத் தேடி அலையவேண்டும்.
சரி போராடிப் போராடி தொழில் ஒன்றைத்
இ)

Page 26
தொண்டின் இதேடிக்கொண்ட பின் அங்கும் சவால்கள் மன அழுத்தங்களை மென்மேலும் அதிகரிக்க, மேலும் போட்டிகள்தான். பொருளாதாரச் சவால்கள், நாகரீக மாற்றங்கள், சமூக மாற்றங்கள், சுற்றுச் சூழல் மாற்றங்கள் இவற்றின் மத்தியில் - சமூக ஏற்றத்தாழ்வுகள் மத்தியில் காதல் திருமணமா? பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? மனஉணர்ச்சிகளின் மத்தியில் வக்கிரமான போராட்டம், மன அழுத்தங்கள் இன்னோர் கோனத்தில் போர்க்கொடி தூக்க, தவிப்புநிலை, சங்கடமான மனநிலை, யாரை யார் திருப்திப்படுத்துவது? பெற்றோரையா? காதலியையா? வாக்குறுதிகளும் எதிர்பார்க்கைகளும் முட்டிமோதிச் சிதறும் சீரற்றநிலை முடிவெடுப்பதில் முரண்பாடுகள், மனஉழைச்சல், வாழ்க்கையில் தேவையற்ற வெறுப்புநிலை, நிம்மதியற்ற போக்கு, யாருக்காக எப்படி வாழ்வது? யார் யாரைத் திருப்திப்படுத்துவது என்ற போராட்டம்.
பெற்றோரின் பெற்றகடன் தீர்ப்பதா? உணர்வுகள் பட்டகடன் தீர்ப்பதா? முரணான முடிவுகளுடன் இல்லற வாழ்வில் இணைவதா? கட்டுப்பாடுகளை உடைத்து, உற்றார் உறவினரின் பாசக்கயிற்றை அறுப்பதா? வேடக்காரனாக அவர்கள் பின் செல்வதா? மனஅழுத்தம் மகாவதையாக மண்டியிட வாழ்க்கை மேலும் மேலும் சிக்கலாகும் சீரற்ற நிலை, பின்பு ஏதோ ஒரு பக்கம் தலை சாய்த்தாலும் மனப்போராட்டம், ஒரு சாராரை ஏமாற்றிவிட்ட குற்ற உண்ர்வு நிம்மதியற்ற சூழல் மனதை ஒரு வழிப்பாதையில் வழிநடத்தினாலும் பிள்ளைகள் வளர அவர்களது தேவைகள், விருப்பங்கள், அபிலாசைகள், போட்டிகள் இவ்வாறு மன அழுத்தங்கள் பல கோணங்களில் படையெடுக்க, வயதும் படிப்படியாக விடைபெறும் நிலையில் நோய் மெதுமெதுவாக வந்து ஒட்டிக்கொள்கிறது. வாழ்க்கையின் சரிவுக் கட்டம் தலைதூக்கும்போது விரக்திம் வெறுப்பும் மன அழுத்தத்தை இன்னோர் கோணத்தில் வாரிப் போட்டுக்கொள்கிறது. சவால்களும் சம்பிரதாயங்களும் மனிதவாழ்வில் தொடர்ந்து மன அழுத்தங்களை விதைத்தவன்னமே இருக்கும். உறவுகளால், நண்பர்களால், நடமாடும் இடங்களால், தொழில் பார்க்கும் இடங்களால், பிள்ளைகளால் மன் அழுத்தங்கள் மாறி மாறி வந்தவன்னமே இருக்கும். நிம்மதியை நாடி மனம் பதகழிக்கும்.

L
பல வழிகள்.
முற்றுமுழுதாக இறைவனை ஒருமனதாக நம்புங்கள். அடிக்கடி செபியுங்கள். இறைவன் பாதத்தில் உங்கள் மனப்பாரத்தைத் தூக்கி
।
உளவள ஆலோசகரைச் சந்தித்து உரையாடுங்கள்
நம்பிக்கையான நண்பர்களுடன் | . חFHEEs)חוuחהy_m&
கடற்கரைக்குச் சென்று பரந்து விந்து கிடக்கும் கடலையும் விண்ணையும் நன்றாக நோக்கி இறைவன்ை அமைதியாக அணுகுங்கள்.
உடற்பயிற்சிக்கும், யோகாப்பியாசத்திற்கும் நேரம் ஒதுக்குங்கள்
எதிலும் திட்டமிட்டுச் செயற்படுங்கள்
பேராசையைக் கைவிடுங்கள்.
மற்றவர்மீது பொறாமைப்படுவதை நிறுத்துங்கள்
மற்றவர்களது முன்னேற்றங்களைக் கண்டு எரிச்சலடையாது ஏற்கவும் வாழ்த்தவும்
JL2šířilioli.
பழிவாங்கும் உணர்வைப் வாக்குங்கள்
ஆவாதி, அவதுறு பேசுவதை நிறுத்துங்கள். முன்னேற முயற்சி േ வாசிப்பதில் இன்பங் காணுங்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுங்கள்
மரங்களை வளர்ந்து |.....၅ များပျံအင်္ချေ၊
செல்லுப்பிராணிகளுடன் மகிழுங்கள்.
பொறுமையையும் சகிப்புத்தன்மையையும்
வளருங்கள்.

Page 27
தொண்டின்(-
த எதிர்பார்க்கைகளைக் குறைத்துவிட்டு சுயமுற்சியால் முன்னேறுங்கள்.
த எல்லாம் மனிதனுக்கே. எமக்கு மட்டுமல்ல கவலைகள், துன்பங்கள் எல்லா ஜீவராசிகளுக்குமே என்பதை உணருங்கள்.
ஒருவன் பெரியவன் எனும்போது, அது அவ என்று அர்த்தமாவதில்லை. மாறாக அது அவனது வாழ்கின்றான் என்பதை எடுத்தியம்புகிறது என்றே
GT60řGOfů LITřiš6DSLúsů.
கொண்டும் சேர்க்கும். அப்படிப்பட்ட காரியங்களும், ஆண்டுகள் நிலைத்து நிற்கின்றன. அதனால் அப்பு நிலைபெறவும் செய்கின்றது.
 
 
 
 
 

-201 6 எதிலும் குறைகாண்பவன் மனிதன் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்.
5 பிறர் குறைகளை அளக்குமுன்பு உங்கள் குறைகளை அளவுங்கள்.
- வயலற் சந்திரசேகரம் -
துடைய வாழ்க்கையை அளக்கும் அளவுகோல்
வாழ்க்கையின் தரத்தை, தன் வாழ்வை எப்படி கொள்ளப்படவேண்டும்.
உண்மையில் ஒருவனைப் பெரியவன் என்று சொல்லும்போது அவன் எந்தெந்தப் பணிகளை அல்லது எத்தனை பணிகளை ஆற்றுகின்றான் என்பதனாலல்ல, மாறாக அவன் ஆற்றும் பணிகளை எத்துனை தரமானதாக, எவ்வளவு மேலானதாக ஆற்றுகின்றான் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. எண்ணிப்பார்க்கும்போது, நம்மிடம் ஒப்படைக்கப்படும் பணிகளை, நாம் பொறுப்பேற்கும் பணிகளை, நம்மிடம் வந்துசேருகின்ற பணிகளை, நாம் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்புடனும், முனைப்புடனும், சிறப்புடனும் ஆற்றுகின்றோம் என்பதைக் கொண்டே நாம் பெரும் மனிதர்களாகக் கருதப்படுகின்றோம் என்பதை எம்மனதிற் கொண்டு உழைப்பது அவசியமானதாகின்றது. போதுமான நேரம் கொடுத்தலும், செய்கின்ற பணியைத் தெரிந்து, தெளிந்து செய்வதும், எமது ஆற்றலை முழுவதுமாய் பிரயோகித்தலும், அர்ப்பணிப்புடன் செயற்படுதலும் நமது பணிகளில் நமக்கு உயர்வைத் தேடித்தரும்; நம்மைப் பெரியவர்கள் வரிசையில் பணிகளும்தான் ஒன்று இரண்டல்ல பலநூறு 1ணி செய்தவர் புகழும் அந்த அளவுக்கு
- ஆனந்தா ஏஜி.இராஜேந்திரம்
鹃
爵

Page 28
سياسيس جي سي) تيميديشتاينو6
எழுத்தாளர் ஊக்குவிப்
ழுெத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்திய தமிழி விழாவில் பல துறைகளிலும் பங்களிப்புச் செய்த கன ளர்கள், அறிஞர்கள் விருது வழங்கிக் கெளரவிக்கப்பு கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி மட் அரசின் கலாசாலையில் நடைபெற்ற இவ்விழாவில் உயர் தமிழி வித்தகர், குழந்தை இலக்கியம், விடலை இலக்கியம் சிறுகதை, நாவல், நாடகம், நாட்டுக்கூத்து, மொழி ஆய்வியல், அறிவியல், பழந்தமிழ் இலக்கியம், இன ந குறும்படம், ஓவியம்/வடிவமைப்பு பதிப்பகம் ஆகிய ப பங்களிப்புச் செய்த படைப்பாளிகளுக்கு விருதுகள்
இவற்றில் காவியம்' என்ற பிரிவில் "நெருப்புக் நிலாக்கள்' என்ற நூலை எழுதிய கவிஞர் நிலாத பெற்றார். இக்காவியம் 1980களின் நடுப்பகுதியில் ஓரா னில் தொடர்ந்து வெளிவந்து வாசகர்களின் மிகுந்த தாகும். கவிஞர் நூலின் முன்னுரையில் கூறியிருப்பதுபே முயன்றும் முடியாமல் போனது. ஆயினும் இப்போது விருதும் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் நின கவிஞருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ஓசை நயம் மிக்க கவிதைகளை யாப்பமை: கவிஞர் நிலாதமிழின்தாசன் திறமைமிக்கவர். நாட்டில் ந: போரின்போதுமக்கள் அனுபவித்த தாங்கொனா வேத பங்களையும் அவலங்களையும் கோபாவேசத்தோடு வெளிப்படுத்துகையில் அவை நெருப்புத்துண்டங்களாக அதைப் பிரசுரிக்க அவ்வப்போது நாம் தயங்கியதுமுன் ஒசைநயம் மிக்க கவிதைகளை வடிக்கும் அவரை இ கவிஞர்களான சில்லையூர் செல்வராசன் போன் கவிதைக்குச் சொந்தக்காரர் என்று எம்மிடம் பாராட்டி நான்கு கவிதை நூல்களை வெளியிட்டுள்ள இவர் ரீதியிலும் அனைத்துலக ரீதியிலும் இருபதுக்கும் டே
மேலும், இவ்விழாவில் குறும்படத்துக்கான கிழக்குவானம் மற்றையது பள்ளிக்கூடம், கிழக்கு தேவ,அலோசியஸ். வாகரையைப் பிறப்பிடமாகக் ெ நாடக எழுத்தாளராக, நடிகராக, பயிற்றுவிப்பாளராக, ஈடுபாடு கொண்டவராக பல்துறைப் பங்களிப்புச் செய்து ஒலிபரப்பாகும் "புதிய உலகம் கத்தோலிக்க நிகழ்ச் வழங்கி வருபவர். பல்வேறு நாடகப் போட்டிகளில் பா தேசிய அளவிலும் தொடர்ந்து பரிசுகளை வென்று ச தேசிய இளைஞர் சேவையின் விருது 1999 முதல் ஆண்டுகள்), சிறந்த இயக்குனர் (தொடர்ந்து இரவி இரண்டு ஆண்டுகள்), சிறந்த துணைநடிகர், சிறந் வில்லுப்பாட்டு, சிறந்த நகைச்சுவை நாடகத் தயாரிட் பலவித ஆற்றல்களுக்காக வழங்கப்பட்டது.
தற்போது சிறந்த குறும்படத் தயாரிப்பாக கிழக்குவானம் குறும்படத்துக்காகப் பெற்றுள்ள இவை நமது கலைஞர்கள் மேலும் வளர்ந்து சாதனை புரி

-ஏப்ரல்-2011
மையறிவுறுங்கிய
பல் விருது - 2010
தினாறு துறைகளில் வழங்கப்பட்டன.
கு இடையே நீந்தும் இழின்தாசன் விருது என்பாகத் தொண்ட வரவேற்பைப் பெற்ற ால் நூலாக வெளியிட நூலாக வெளிவந்து பறவையும் தருகிறது.
தியுடன் எழுதுவதில் டைபெற்ற விடுதலைப் னைகளையும் துன் அவர் கவிதைகளில் - வந்து விழுவதுண்டு ண்டு. அசை கெடாது இலங்கையின் மூத்த ர்றோர் சுத்தமான பதுண்டு. இதுவரை அனைத்திலங்கை மற்பட்ட பரிசில்களைப் பெற்றுள்ளார். விருது இரு படங்களுக்கு வழங்கப்பட்டது. அவை தவானம் குறும்படத்தை உருவாக்கி இயக்கியவர் கான்ட இவர் வதிவது மட்டக்களப்பில், ஆசிரியராக, இயக்குனராக, இலக்கிய மற்றும் சமூகப் பணிகளில் வரும் இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிக்குப் பல நாடகங்களை, சித்திரங்களை தயாரித்து குகொண்டு மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலும், ாதனை படைத்தவர். தேசிய அளவில் வழங்கப்படும் 2001 வரை சிறந்த தயாரிப்பாளர் (தொடர்ந்து மூன்று ஆண்டு ஆண்டுகள்), சிறந்த கதைவசனம் (தொடர்ந்து த நடிகர், சிறந்த தொலைக்காட்சி நாடகம், பிறந்த பாளர் என நாடகத்துறையில் இவரிடம் காணப்பட்ட
லஞர்கள், எழுத்தா |
IL "LLEI. 日
ர் ஆசிரியர் பயிற்சிக் 谱 ல் விருது, தமிழியல்
கவிதை, காவியம், 鲁
பெயர்ப்பு, வரலாறு, S.
ல்லுறவு இலக்கியம், 금
岛
ாருக்கான விருதை 28 நிமிடங்களைக் கொண்ட ரயும் விருதுகள் பெற்ற அனைவரையும் பாராட்டுவதோடு ப வாழ்த்துகிறோம்.
- DoD

Page 29
தெண்டின்(=
சிறுவர்களுக்கு மட்டும்
முடிவுத் திகதி "|5- 0.5 - 2011
(எண்ணிக்ை (பொருத்தமான சொற்களைத் தெ ரூபன் புதல்வருக்கும் காத்துப் புதல்வருக்கும் ஆடு, நாட்டையும், கிலயாது நாட்டையும் கண்டனர்; அர் எனவே அவர்கள் மோசே, குரு . ஆகியோரிடம் வந்து, அற்றரோத்து, தீபோன், யாசே பெயோன் ஆகிய பகுதிகள் இஸ்ரயேல் மக்கள் கூட்டை அடக்கிய நிலப் பகுதிகள் ஆடு, மாடுகளுக்கு ஏற்ற என்றனர். மேலும் அவர்கள், "உங்கள் பார்வையில் அடியார்களுக்கு . செல்ல வேண்டாம்" என்றனர். ஆனால் மோசே காத் நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்க உங்கள் சகோதர வேண்டுமா? ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த நா நெஞ்சம் துணிவிழுக்கச் செய்கிறீர்கள்? அவர்கள் நாட்ை இருந்து நான் உங்கள் மூதாதையரை அனுப்பியடே எசுக்கோல் பள்ளத்தாக்கினுள் சென்று நாட்டைக் க நாட்டுக்குள் செல்லாதபடி . அந்நாளில் ஆண்டவருக்குச் சினம் மூண்டது; அவர் வெளிவந்தவர்களில் இருபதோ, அதற்கு மேலோ வயது ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய என்னை முழுமையாகப் பின்பற்றவில்லை. . புதல்வன் யோசுவாவும் இதற்கு விதிவிலக்கு; ஏெ பின்பற்றியுள்ளனர். அத்துடன் ஆண்டவரின் சினம் இ நிலத்தில் நாற்பது ஆண்டுகள் அவர்களை அலையச் தலைமுறை அனைத்தும் அழியுமட்டும் இது நடந்தது. பதிலாகப் பாவ மனிதராக எழும்பிவிட்டீர்கள், இளப் கனலை இன்னும் ဂြိုါူမ္ဟုးါူမျို -բիՀilքիil அவர்களைப் பாலைநிலத்தில் விட்டு விடுவார்; இம்மக்க அவர்கள் அவரிடம் நெருங்கி, "நாங்கள் இங்ே தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்கு . மக்களை அவர்கள் இடத்திற்குக் கொண்டு சேர்க்கு தாங்கிச் செல்ல ஆயத்தமாயிருப்போம்; எங்கள் பிள் பாதுகாக்க அரண் சூழ் நகர்களில் வாழ்வார்கள் T L S L S S S S S S S S S S S S S S S S S S S S LLLLLL L0aLL LLSu போர்தானுக்கு அக்கரையிலும் அதற்கப்பாலும் அவர் ஏனெனில் எங்கள் உரிமைச் சொத்து கிழக்கே யோர்தா
விடைகள் : போருக்கு,னேற்ரயேல், எபுன்னேய எலயாசர், நகர்களையும், காதேச (வினாப்பரவத்திலேயே விடைகள் எதுதியதுப்பப்பட வர்தம். பிரிதாக
 
 
 
 

({32:1-1 35ו ரிந்து இடைவெளிகளை நிரப்புக)
மாடுகள் பெருந்திரளாயிருந்தன; அவர்கள் யாசேர் த இடம் ஆடு, மாடுகளுக்கேற்றதாக இருந்தது. . மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் ர், நிம்ரா, எஸ்போன், எலயாலே, செபாம், நெபோ,
வை; உம் அடியார்களுக்கு ஆடு மாடுகள் உண்டு எங்களுக்குத் தயை கிடைத்தால் இந்த நாடு உம் ட்டும்; எங்களை யோர்தானுக்கு அப்பால் கொண்டு துப் புதல்வரிடமும் ரூபன் புதல்வரிடமும் கூறியது; ர் மட்டும் ................... ......,岛Lmā ட்டுக்குள் செல்லாதபடி ஏன் இஸ்ரயேல் மக்களின் டப் பார்ப்பதற்குக் . ாது அவர்களும் இவ்வாறே செய்தனர். அவர்கள் ண்டபோது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்தனர். தம் மேல் ஆணையிட்டுக் கூறியது; எகிப்திலிருந்து ஈடய ஒருவரும் நான் ஆபிரகாம், ஈசாக்கு, பாக்கோபு நாட்டினைக் காண்மாட்டார்கள்; ஏனெனில் அவர்கள் . புதல்வன் காலேயும், நூனின் னெனில் அவர்கள் ஆண்டவரை முழுமையாகப் ளப்ரயேலுக்கு எதிராக மூண்டது; அவர் இப்பாலை ச் செய்தார்; ஆண்டவர் பார்வையில் தீயன் செய்த இப்போதும் நீங்கள் உங்கள். ரயேலுக்கு எதிராக உள்ள ஆண்டவரின் கோபக் ரப் பின்பற்றுவதைவிட்டு நீங்கள் விலகினால் அவரும் 3ள் அனைவரையும் நீங்கள் அழியப் பண்ணுவீர்கள். க எங்கள் மந்தைகளுக்குப் பட்டிகளையும், S S LS S LS SSLS S LS LS S LS SSLS S LS S LS S LS S LS S LS S LSL S LS SLS LS S LS S LSLS S LS S LS S LS S LS S LS S LSL S L SLLLS SLLLL SLLLS கட்டுவோம்; இஸ்ரயேல் மளவும் அவர்கள் முன்பாக நாங்கள் போர்க்கலம் 1ள்ைகள் இந்நாட்டுக் குடிகளிலிருந்து தங்களைப் ர், இளப்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தம் க்கும்வரை நாங்கள் வீடு திரும்ப மாட்டோம். நாம் 3ளுடன் எதையும் உடைமையாக்கிக் கொள்வோம். ணுக்கு இக்கரையில் கிடைத்துள்ளது" என்றார்கள்.
மின் மூதாதையருக்கு உரிமைச் சொத்தை, பர்னேயாவில், உடைமையாக, ஆண்டவர் TTTTT TTTL TL T LTLL LeTTT LLLT M M M L L L L L L

Page 30
இநகண்டின் (=-
~్చత్సా~్చర్స్బాల్సా~ Lfléřŭ G3LTŭig2
しつつ2つ2つ2イZイエイ2イー
அறிவை வளர்ப்போம் -
(பொருத்தமான சொற்களின் கீழ் அடி
1. அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு
(எல்லாளன், காசியப்பன், சங்கிலியன்)
2. பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது எனக் கன
(எடிசன், கலிலியோ, ஆர்க்கிமிடிஸ்)
(2வது கோள், 5வது கோள், 3வது கோள்)
4. சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற
(ஜெயகாந்தன், அகிலன், புதுமைப்பித்தன்)
5. மடியில் கனமிருந்தால் . (மனது படபடக்கும், வழியில் பயமிருக்கும்
6. 'உண்கின்ற பழம்' என்பது
(வினையெச்சம், முற்றெச்சம், பெயரெச்சம்,
விவிலிய
பரிசு அனுப்பவேண்டிய தபாலகம்:
甲、曲画蚩画画町睦睦 ■■■■■■甲甲甲甲甲甲甲甲甲甲甲甲甲甲甲
 
 
 

நாவலை எழுதிய தமிழ் எழுத்தாளர்
, உடலில் களைப்பிருக்கும்)
SLLSL L L L S L LSL S S S L S S S S S S LS S S S L L L 00 LSL L L L L L L CL LL LS S L LS SS S S
LSS S L S S S S S L S SL SL S L SLL LS S S SL L L LS LS SS L L SL L SL LS S SL SL L S L LS L L S L L SL S S S S S C CC L L L L LS
அனுப்பவேர்ைடிய முகவரி: ம் கற்போம் / அறிவை வளர்ப்போம்-97
தொண்டனர் அ. பெ. எனர் = 44 மட்டக்களப்பு.
இ

Page 31
ごつ。
ーイエー
盟。分
(SEITIP
போருக்கு, எலயாசர், பிலயாமையும், ஆண் குழந்தைகளையும்,
அறினவ வளர்ப்பே
1) வீரமாமுனிவர் 2) ஐசெக் நியூட 4) வில்லோ மரம் 5) தசையாடும்
பரிசுகள் - அனுசரணை: திரும்
இரு பிரிவுகளுக்கும் சரியான விடை
} கார்மஸ் லக்ஷிக்கா லக்ஸ்மன்
33, பிரதான வீதி, திருகோணமலை
ஒரு பிரிவுக்கு மட்டும் சரியான விடை
| W. 3}|auso an,6TaoT
40, புகையிரத நிலைய வீதி கொட்டகலை
பாராட்டுப் பெறுபவர்: R. வெனிஸ்டா ெ
சிறுவர் சிறுமியருக்கான வர்ண
> முதலாம் பரிசு - 400/= இரண்டாப K.ஷெரின் S. ဆေါfirōI် நீதிமன்ற வீதி LIT(! திருகோணமலை திருகோ
போட்டியில் பங்குகொண்ட அனை
S.

॥
T பூயட தமிழ்ட
நகர்களையும், எரிக்கோவுக்கு, மோசே, வெளியே, ஆண்டவர், ஏழாம்
птij – HE HITETILHET
ட்டன் 3) நிமோனியா
8) ஏவல்வினைமுற்று
ஸ்தந்தை. அண்ரனி குருஸ், CRS
எழுதி ரூபா 300/= பரிசு பெறுவோர்
> இராமன் ரொசாந்தினி
முருகன் கோயில் வீதி
சவுக்கடி, தண்ணாமுனை
எழுதி ரூபா 200/= பரிசு பெறுவோர்
* K. ஷப்திகா
ம்ே குறுக்கு, திராப்மடு
மட்டக்களப்பு
ராசைரோ, பண்சாலை வீதி, கல்முனை
ம் திட்டும் போட்டி 46 முடிவுகள்
b பரிசு - 300/= ம்ே பரிசு - 200/=
தா வி. ஒமேகா ற்று ஆனந்தபுரி EննIIIյքի 1:1): திருகோணமலை
வருக்கும் எமது நன்றி. (ஆ - ர்)
S-ހަ-s

Page 32
M .. இலங்கை வானொ
.. கத்தோலிக்க நி:
s
.. கத்தோலிக்க நற்சிந்தனை - க நாள் 07, 08, 09, 10 அருள்தர்
6II
s 21, 22, 23, 24 ருளதந
s II, 12, 13 - அருள்த
SS 25, 26, 27 – அருள்த
சிறுவர் உலகம் - மாலை 7.00
நாள்- 03, 17, 31
), கதையும் கருத்தும், கவிதை s செபம், பாடல்கள் இன்னும்.
புதிய உலகம் - மாலை 7.00 ம
), நாள்- 01, 15, 29
), விவிலிய வழிபாடு, வேரைத்
நாடகம், சிந்தனை உை
),
s រូចំលាញ់ចាំឆ្នាំ épyត្រប់ ៖ 61
f மலர்வேந்தனர் -
.. சனி, ஞாயிறு தினங்களில்: செபம்
s சக்தி FM, கான SC வழங்குபவர்; அருட்தந்ை
බණ්‍ය කුණක තුණ්‍ය කුණු කුණක තුණ්‍ය කුණක කුණක කුණක
އަ{ འབའ་
· d
ក្លាយfiយ ឃិ_6)
 

ుళూ
2× լի
a.
ཐོ།
ཐོ་
A.
R
团直型回匹马
லி தேசிய சேவையில் கழ்ச்சிகள் - தமிழ்
2011
TGJnGalu 5.55 LIDGJos འུ་ R
தை தமிழ்நேசன் ' ' ந்தை மொறாயஸ் . e ந்தை ஜூலியன்
ദ് மணி . مر
R e R துணுககுகள்,
ANÝ தேடி, திருச்சபைச் செய்திகள், R ரை, பாடல்கள் இன்னும்.
தாடர்பு: சமூகத் சிதாடர்பு நிலையம்
*.clՄ. ** «Ծ* - Կ Կ,
D__ឆ្នាំ ១៩៤៤.
۔ ۔ ۔ ۔ ۔ ۔ . கத்தோலிக்க நற்சிந்தனை தி ル
த சிறாரூான் பேணாட் - مصا
கிருமலை வீதி, மட்டக்களப்பு.