கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானவில் 2011.01-04

Page 1

2011.
ஜனவரி - ஏப்ரல்

Page 2
With Best Compliments. From
VāšSāni Rič3(68ie 93609) go G30Ó Giotail IGIII சென்டர்
SlVER. MERCHANTIS
LSLS TTT TTT TTTLLLL LLLLLLLLS LLaaLLL LLLLHHLHTTTTT TT S MMMMTTSSTTTTTTTTTTTT மணிகள் கலசங்கள் ஆணத்தகடுகள் சரவிளக்குகள் திருவச்சிகர் இந்திய கும்பகோண்பித்தன விளக்குகள் நிறைகு செட்
0 TTTT TTTT SLLLLLLLLLSa LLLSLLLLL LaLLLC TTTT TTT TTSSC TTS
ரீம்பு சந்திரவட்ட பட்டுக்குடைகள்
இலக்கண சாத்திரத்திற்கமைய நிர்மானிக்கப்பட்ட இந்திய பஞ்சவோக வர்ப்பு விக்கிரகங்கள் கருங்கள் சிற்ப சிலைகள்
0 TT TTTTTTT TTT LLSLLLaaLaaaSLLLLLS TTTT TTTT T TTT S LLLLtLLtTTT
தேந்திர பாடல் இயந்திரங்கர்
விட்டுக்கு தேவையன சகல பித்தள பூஜை பொருட்கள்
பரத நாட்டிய ஒட்டியான செட்கள் நவீன முறைக்கமைய
சக கவினைப் பொருட்கள்
(Black Metal. White Handcrafterms
வீட்டுக்குத் தேவையான சகல பொருட்களையும் புதிய முறையில் ஒரே டிரையின் கீழ் பெற்றுக்கொள்ளலாம்.
182, Sea Street, Colombo - 11. Tele/Fax: 2471421 E-mail : wathsala 182@slitnet.lk
Sipping Air cargo and Door Deliveries Can Also Be Arranged
 
 

கட்டுரை
அறிவியலும் மருத்துவமும்
போதுமென்ற மனமே செல்வம்.
அம்மா என்றொரு தேவதை. பழங்களும் அவற்றின் சிறப்பும்.
அவசியமான மனிதாபிமானம். இரண்டும் ஒன்றே. நமக்குள் ஒளிந்திருக்கம் ஆற்றல்கள். பழங்களின் ராஜா மாம்பழம்.
ಹz
மலையக மங்கை.
மாணவர் கவிகள்.
சிறுகதை " " . பரஸ்பரம். எலலாம னக்குள்ளே. நம்பிக்கை. இயற்கை. a ஒரு மலையகப்பயணம். ENNY
晶,* + ... تھوڑ\\
நேர் காஜல் "ياد
சிந்தனைத்துவி" கிழுத்தாளர்
嗣,圈,町 திருஅந்தனி ஜீவா உயிர்குடிக்கும் புகை.
ó6)ś01602 வாழும் வரலாறு ஜோக்ஸ்
சிற்பி பதில்கள்
சே குவேரா.
குறுக்கெழுத்துப் போட்டி. மன்றம் பற்றியவை.

Page 3
இதழ் இரண்டு (ஜனவரி - ஏப்ரல்)
ஆசிர்
த. தனராஜ்
தலைவர்
மலையகக் அபிவிருத்தி மன்றம்
துணை ஆசிர்
ரீ.எஸ்.ஞானம்
பெலாரர்
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்
ஆக்கங்களும், தொகுப்புகளும்
மண்த உறுப்பினர்களும், ॥
LU 735 ᎦᎠᏍᏓ5Ꮺ Pā DITAY TU ர்களும்
வடிவமைப்பு
முதலாம் இதழ்
135150 Mobile:O
B 96 MERINGEGNERGI "ARå 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

青
அன்புக்குரிய வாசகர்களே,
"மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின்
புத்தாண்டு வாழ்த்துக்கள்."
எமது முதல்"வனவில்” சஞ்சிகைக்கு " == நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களிடமிருந்து வந்த ஆக்கங்கள், விமர்சனங்கள், கருத்துக்கள், எம்மை உற்சாகப் படுத்தும் செயற்பாடுகள் அனைத்தும் எம்மை அடுத்த இதழை வெளியிட வேண்டும் என்ற ஆர்வ மிகுதியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிப்பிரதேசங்களிலிருந்து அதிகளவான ஆக்கங்கள் வந்து சேர்ந்தாலும் அங்கத்தவர்கள் நிறைந்து காணப்படும், கொழும்பிலிருந்து குறைந்தளவிலே பங்களிப்பு உள்ளது. ஏராளமான எழுத்துத்துறை சம்பந்தமானவர்கள் இருந்தும் ஆர்வம் காட்டாதது எமக்கு ஏமாற்றமளிக்கிறது. பொருளாதார ரீதியில் எமக்கு உதவி வழங்கும் நீங்கள் நாம் ஏற்பாடு செய்யும், கடட்டங்களுக்குக் கூட குறிப்பிட்ட சிலரே கலந்து கொள்வது எமக்கு வேதனை அளிக்கிறது. வெளிப்பிரதேசங்களிலிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டியவர்கள் சந்தாப்பணம் செலுத்தம் நீங்களே. அப்போது தான் நீங்கள் செய்யும் இந்த நல்ல காரியத்தின் பலன் என்னவென்று அறிந்து கொள்வீர்கள்.
எங்களின் கடந்த வானவில் சஞ்சிகை முதல் சஞ்சிகை என்பதனாலும் அதிக வர்ணப்படங்களுடன் வெளிவந்தமையாலும் அது எமக்கு அதிக செலவை ஏற்படுத்தியது. இம்முறை சஞ்சிகையின் அளவையும் சிறியதாக்கி குறைந்த விலையில் தரமான ஆக்கங்களுடன் வெளியிட்டுள்ளோம். இதிலே எங்களுக்கு இலாபம் வராவிடினும், நாங்கள் செய்யும் பணிகள் உங்களுக்கு வந்து சேரவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும். எங்கள் ஒன்று கூடல்களில் கலந்துகொள்ள முடியாதவர்கள், தாரப்பிரதேசங்களில் வசிப்பவர்கள் வானவில் முலம் எங்கள் சேவையை அறிந்து கொள்ளலாம்.
அத்தோடு நமது சமுதாயத்தை உயர்த்தம் நல்ல பல சிந்தனைகள், கருத்துக்கள் | சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை வாசித்து பயன்பெறவேண்டும், வாசிப்பு ஒரு | மனிதனை முழுமையடையச் செய்கின்றது. நீங்களும் நீங்கள் வாசித்த, பயன்பெறகூடிய | ஆக்கங்களை எமக்கு அனுப்பலாம். தரமானவை பிரசுரிக்கப்படும். இந்த இதழ் பற்றிய உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எமக்கு எழுதி அனுப்புங்கள்.

Page 4
மன்ற
பணிப்பாளரின் வாழ்த்துரை
5 வருடம் என்ற எல்லையைத் தொட்டுள்ள எமது மன்றத்தின் வளர்ச்சி
கண்டு மனம் களிப்படைகின்றது. கல்விச்சேவை, சமூகசேவை, கலைச்சேவை, இலக்கிய வளர்ச்சி என்று எமது தனது சேவைகளை விஸ்தரித்து கொண்டு செல்லும்போது தோன்றிய எண்ணத்தில் ஒன்றுதான் இந்த வானவில் முதல் இதழ்கண்ட நீங்கள் இரண்டாம் இதழில் மீது விழி திறவுங்கள். இன்னும் வளர்ச்சியடைந்திருக்கும் என்பது அதீத நம்பிக்கை
சென்ற இதழை வாசித்து உற்சாகப்படுத்திய வாசக நெஞ்சங்கள்,
குறைநிறைகளை விமர்சித்த எமது நாளிதழ்கள் எல்லாவற்றையும் நன்றியுடன் நினைவுபடுத்திக் கொள்கிறேன். இதழலாசிரியரும் எனது மன்றத்தலைவரும் இணை ஆசிரியராக செயற்படும் செயலாளரும், மிக உற்சாகமாகவும், திறமையாகவும் செயற்படுவது பாராட்டுக்குரியது.
மன்றத்தின் செயற்பாடுகளையும், மலையகத்தின் எழுத்தாற்றல் மிக்கவர்களை
உற்சாகப்படுத்தவும், வானவில் உதவி புரியும் எண்பதில் சந்தேகமில்லை. ஒரு புத்தகத்திற்கு ஆக்கம் சேர்த்து புத்தகத்தை வடிவமைத்து, அதனை முழுமைப்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல. இந்த வகையில் "அறிவொளி கிரபிக்ஸ்" என்ற எமது நிறுவனம் இதில் அளப்பரிய சேவை செய்து வருகின்றது.
வானவில்லின் அழகும் உயர்வும் வளர்ந்திடவும், மலையகக் கல்வி
அபிவிருத்தி மன்றம் மேலும், வளரவும், வாசகர் நீங்கள் தான் கரம் கொடுத்து உதவவேண்டும்.
வாசிக்கும் நீங்களும் தரம்மிக்க ஆக்கங்களையும், விமர்சனங்களையும்,
எழுதுங்கள். வானவிலை உருவாக்கும் பிரமாக்களையும் உற்சாகப்படுத்துங்கள் என்று மன்ற பணிப்பாளராக அல்ல ஒரு பணியாளனாக வேண்டுகிறேன்.
வானவில் உங்கள் கண்களுக்கு மட்டுமல்ல. இது உங்கள் அறிவுக்கும்
விருந்தளிக்கும் என்பதில் ஐயமில்லை.
கலைஞர். சிெ மேnஆன்ரnத் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் (பணிப்பாளர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆண்டு விழா நடத்தியமை சிறப்பான ஒரு அமைவாக அமைந்திருந்தது. 蓟 எமக்கு எப்போதும் உதவம், வீரகேசரியின் பிரதம ஆசிரியர் வி. தேவராஜ் அவர்ச
பிரதம அதிதியாக அழுைத்திருந்தோம். அது தவிர பேராசியர்க சோ. சந்திரசேகரம், தனராஜ், சந்திரபோஸ் மற்றும் சேனாதிராஜா, ஆதவன், அ 蜀 ஜீவா மற்றும் கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலதரப்பட்டோர் கலந்து 2 கொண்டிருந்தனர். 三
இதில் எமது வானவில் சஞ்சிகையின் முதல் பிரதியை வெளியிட்டோம் எமது சேவையை உலகுக்கு கொண்டு வரும் இன்னொரு ஊடகமரத2 இணையத்தளத்தையும் அன்றைய தினமே அறிமுகப்படுத்தினோம். பல்கலைக்கழகி மாணவர்கள் 84 பேர்களுக்கு மாதா மாத புலமைப்பரிசில் கொடுப்பதையும் ஆரம்பித்தோம்.
எமக்கான அலுவலகத்தையும் சம்பிரதாய பூர்வமாக அன்றே பெற்றக்கொண்ே மத்துகம நகரில் சென். ஜோசப் கல்லூரியில் க.பொ.த சாதர மாணவர்களு கணித, விஞ்ஞான பாடங்களுக்கான கருத்தரங்கு ஒன்றை நடாத்தினோம். இதில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் வரை பங்கு பற்றி பயன் பெற்றனர் அதற்காக நாங்கள் கொழும்பில் பிரசித்தி பெற்ற ஆசிரியர்களான MS கோகுலன், - கிரீதரன் ஆகியோரை அழுைத்துச்சென்றிருந்தோம்.
அண்றைய தினமே களுத்துரை மாவட்டத்தில் கிரிவான தோட்டத் சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுமார் 125 மான மாணவிகளுக்கான, உதவிகள் வழங்கினோம். இப்பிரதேசங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்தாலும், நம் மலையக அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாத இடங்கள். அப்பாடசாலையில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் புத்தகப்பை கொப்பிகள், பேனா, பென்சில், கொம்பளப் பெட்டி போன்ற கற்றல் உபகரணங்கள்: வழங்கினோம். இவைகளைப் பெற்றுச்சென்ற பிள்ளைகளின் முகங்களில் தோன்நம்3 பூரிப்பில், சந்தோஷத்தில் நாம் செய்த சேவையின் வெற்றியை பெற்றுக்கொள்கிறோம். குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது போல், நாம் கடவுளுக்காக ஒரு சேவையை செய்து விட்டு காத்துக்கொண்டிருப்போம். ஆனால் இவ்வாறான நேரடியாத செய்யும் உதவிகள் கடவுள் எமக்கு நேரே தோன்றவது போல் அமைந்து விடுகிறது. மன்றத்திற்காக எம்மோடு சேர்ந்து இருக்கும் அனைவருக்கும் இதில் பங்குண்டு.
வனதின05

Page 5
அடுத்து மலையக எழுத்தாளரும், எமக்கு ஆரம்பம் முதல் பத்திரிகைகளில் எம்மைப்பற்றி எழுதி வரும், திரு. அந்தணி ஜீவாவின், பார்வையின் பதிவுகள் என்ற நாலை கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மிகவும் சிறப்பாக வெளியிட்டு விழாவை நடாத்தினோம்.
ஜனவரி மாதம் பாடசாலைக்கு உதவிகள் வழங்க தீர்மானித்தாலும், நாட்டின் காலநிலை, அதை எமக்கு செய்வதற்கு இடமளிக்கவில்லை. அதேபோல் வெள்ளத்தால் பாதிக்கபட்ட கிழக்கு மாகாண நம் உறவுகளுக்கு நம் நண்பர்கள் மத்தியில் சேகரித்த பொருட்களை அனுப்பி இருந்தோம். பாதிக்கப்பட்ட அந்த நேரத்தில் நாம் செய்த அந்த உதவிகள் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
மன்ற நிர்வாகத்திற்குள் துடிப்பாக செயல்படக்கூடிய இளைஞர்களை உள்வாங்க எண்ணியுள்ளோம். சேவை மனப்பாண்மையுடன் யாரும் வரலாம்.
நாங்கள் ஏராளமான திட்டங்கள் அமுல்படுத்தினாலும், அதை நடைமுறைப்படுத்துவது கொஞ்சம் தாமதமாகலாம். சரியான திட்டங்களை எப்படியும் செய்துமூடிப்போம். நீங்கள் அறிவீர்கள் நிர்வாகத்தில் உள்ள அனைவருமே ஒரு நிறுவனத்தில் தொழில் புரிபவராகவும் அல்லது சொந்தமாக தொழில் செய்பவர்களாகவும் காணப்படுகிறவர்கள். சேவை என்பதை பகுதி நேரமாகவே செய்யவேண்டியுள்ளது. தான் செய்யும், தொழிலை முதலில் சரியாக செய்யவேண்டும், அதன் பிறகே சேவைகள் எல்லாம், இதனால் தனது தொழிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.
அதே போல் எமது நிர்வாகத்தில் உள்ள சுமார் 30 பேர் முழு மனதுடனும், சேவை மனப்பாண்மையுடனும், ஒற்றுமையுடனும் இயங்குவதே எமது வெற்றிகளுக்கு காரணம். கடந்த 2009 செப்டம்பர் மாதம் 350 பேர்மாத்திரமே அங்கத்தவர்களாக இருந்தனர். தற்போது 700 பேராக அங்கத்துவம் அதிகரித்துள்ளது என்பது எமது சேவையின் வெற்றியே, மலையக இளைஞர்கள் மாத்திரம் கொழும்பில் சுமார் 25,000 பேர் தொழில் புரியும் போது 750 பேர் என்பது சாதாரண விடயமே. இளைஞர்கள் மத்தியில் சமூக சிந்தனையுடன், சமூகத்தை முன்னேற்றும் எண்ணத்தை உருவாக்க வேண்டும். அவர்களுக்குள்ளேயும் உருவாக வேண்டும். எதிர்காலத்தில் உருவாகலாம் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த இதழில் சந்திக்கும் வரை.
A.S. (shnaltë
செயலாளர் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்
 

இரண்டு ஒன்றே
(ANT ஜாம்பியா நாட்டு மக்கள் தொகையும், சவூதி
அரேபியாவின் மக்கள் தொகையும் ஒன்றே. 84 லட்சம்
இ~ வானொலியைக் கண்டறிந்த மார்க்கோனிக்கும்
ஆங்கில கவிஞர் மில்டனுக்கும் ஒரே குறைபாடுதான். இடதுகண் பார்வை கிடையாது.
三
இ~ நத்தையின் வேகமும், சிப்பியின் வேகமமும் ஒன்றே.
மணிக்கு 0.000362 மைல்வேகம்,
இ~ ஜப்பான் மற்றும் பெல்ஜியம்_ஆகிய நாடுகளின் அரசு
அறிக்கைகளின் பெயர் ஒன்றே. சாம்பல் புத்தகம்.
三
(* வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர்களும் காகிதத்தைக்
கண்டுபிடித்தவர்களும் சீனர்களே.
மனித உடலிலுள்ள மொத்த ஜோடி விலா எலும்புகள் எண்ணிக்கையும், தேளின் உடலிலுள்ள வளையங்களின் எண்ணிக்கையும் ஒன்றே. 12.
参
இ~ ஸ்பெர்ம் திமிங்கலம் எழுப்பும் ஒலி கேட்கும் தொலைவும்
தேனீக்கள் இடைவிடாமல் பறக்கும் தூரமும் ஒன்று - 11 கி.மீ.
s
(OF விக்டோரியா ஏரியையும், வெள்ளை நைல் நதி
தோன்றுமிடத்தையும் கண்டு பிடித்தவரும், கண்டுபிடித் ஆண்டும் ஒன்றே. இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்பெக், 1853ம் ஆண்டு.
B. சுரேஷ் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்ற துன்பங்களை பொறுப்பவனே தவசி - வாரியா
III
இவிைல்
季

Page 6
நமது சுற்றாடலில் பல்வேறு வகை பழங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் காணப்படும் மருத்துவ குணங்கள் எண்ணற்றவை அவை நமக்கு தெரிவதில்லை. இனி அவற்றைப்பற்றி தெரிந்துகொள்வோம்.
எலுமிசம்பழம் கடும் வெயில் காலத்தில் தாகத்தை "தணிக்கவல்லது உடலுக்கு புத்துணர்ச்சியை ஊட்டவல்லது. இதில் உயிர்ச்சத்து C /* அதிகளவில் காணப்படுகின்றது. வெயில் காலங்களில் உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் பறந்து போகும் தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும், வாந்தியை தடுக்கவல்லது எல்லாவற்றையும் விட S. விலையும் ம்லிவாகவும், இலகுவிலும் கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.
"சீப்பா கிடைச்சா மதிக்க மாட்டாங்க." என்பதற்கு அருமையான உதாரணம் பப்பாளிப்பழம், ஆனால், கால்சியம், 'போலிக் ஆசிட், உயிர்ச்சத்துசி, நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்களைக் கொண்டிருக்கும் இந்தப்பழத்தை மருத்துவ உலகம் பாராட்டித்தீர்க்கிறது. லிவர் கேன்சர் வராமல் தடுப்பதில் இதன் பங்கு கணிசமானது.
பலாப்பழம் க்கனிகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இது, தெற்கு வி ஃதி 1ல் தான் ಫ್ಲಿಕ್ 器 +5 ܩ
ல் கிடைக்கிறது. s யூழ், புரோட்டீன், உயிர்ச்சத்துக்கள் ஏ, சி, பி6, இரும்பு, ) மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் என எக்கச்சக்க நல்ல விடயங்கள் இதில் உண்டு. பலாப்பழம் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும், தோலுக்கு நல்லது. பழத்தின்கொட்டை, சமையலுக்கான காயாக்ப் பயன்படும்.
திராட்சையைக் கொட்டை நீக்கி சாறு பிழிந்து பருக இருமல் தொல்லை நீங்கும். வெப்பம் கூடிய காலங்களில் ஏற்படும் வரட்டு இருமலுக்கு உலர்ந்த திராட்சையை நன்கு மென்று உண்டு வெந்நீர் பருகினால், நல்ல பலன் கிடைக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 

lan
அன்னாசிப்பழம்
முரட்டுத்தோலுக்குள், சூப்பர் சுவை கொண்டது அன்னாசி, வலி நிவாரணியாகவும் பயன்படும். இந்தப்பழத்தில் மெக்னீசியம்" உயிர்ச்சத்து சிபி ஆகியவை அதிக அளவில் உள்ளன. கிட்னி, 晶 லிவர் போன்ற உறுப்புகளில் சிக்கல் உள்ளவர்கள் மருத்துவரின் !
ജ്ഞേ
ஆலோசனைக்குப் பின் இதைச் சாப்பிடுவதே நல்லது.
Af " البيض)
5 لانTOIGO. IRID
s நாக்கில் எச்சில் ஊறன்வக்கும் சுவை கொண்டது. சர்க்கரை தி:இ நோயைத் தடுக்கும் சக்தியும் உண்டு. நாவல் பழவிதைகளுக்கும்
fi சுட மருத்துவப்பலன் உண்டு. இதை பொடி செய்து தயிரில் :: கலந்து உண்டால் உடலிலுள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிறது சித்த வைத்தியம், ரத்தம் விருத்தியாவதோடு, A உடலையும் உறுதிப்படுத்தக்கூடியது நாவல்.
வெயில் காலங்களில் தர்பூசணி சாப்பிடுவது ஒரு தற்காலிக சொர்க்கம், இ உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும் லைகோபேன் இதில், இ உண்டு கிடைக்கும்போதெல்லாம் சாப்பிடலாம். ဦl|{#းမျိုါ။ பீட்டா : கேரோட்டின் நிறைய உண்டு. இது உடலுக்கு ரொம்பவே நல்லது. S: தி பல நாடுகளில் கிடைக்கும் இந்தப்பழம் உடலுக்கு எந்த விதத்திலும் | क्ल " ஊறு செய்யாத ஒரு உணவு
இலந்தைய்பழம்
செக்கச் சிவந்த இந்தப் பழம், நம் நாட்டில் fiးရေးရာေအနေမျိုjs பயனுள்ள பழங்களில் ஒன்று. எலும்புகளின் Sஅடர்த்தியைs அதிகரிக்கவும், பற்களின் வலுவைக் கூட்டவும் இலந்தைத்துணைS செய்யும். இதிலுள்ள கால்சியம் சத்தே இந்த மந்திரவேலையைச் செய்கிறது. தவிர செரிமானப் பிரச்சனைகளைத் Sதீர்க்கவும்,
உடல் அசதியைக் குறைத்து உற்சாகம் ஆட்டவும் 巫 கைகொடுக்கும்.
DDPP தமிழ் இலக்கியங்கள் முக்கனிகளில் ஒன்றாக வைத்து போற்றும் இந்த பழத்தின் சுவை பற்றிச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நார்ச்சத்து, பீட்டா காரோட்டின் சத்து, உயிர்ச்சத்துர.சி.இ, உயிர்ச்சத்து - பி6, உயிர்ச்சத்து-கே பா எல்லாம் உண்டு பொட்டாசியம், காப்பர், 17 வகையான "في ا அமினோ அமிலங்களெல்லாம் நிறைந்துள்ளன. உடலிலுள்ள
நச்சுக்தன்மைக்கு எதிராகச் செயல்புரியும் ஆற்றலும் மாம்பழத்துக்கு உண்டு. ஆனால், அளவுக்கு அதிகம் சாப்பிட்க்க்டாது. காரணம், இதில் கலோரி அதிகம்
|ASIN',

Page 7
வாழைப்பழம்
Aశి முக்கனிகளில் மூன்றாம் இடம் பிடித்து உட்கார்ந்திருக்கும் பழமாகும். எப்போதும் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றான இதில், பொட்டாசியம்
சத்து அதிகம் உண்டு தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கும் நல்லது குறிப்பாக, ட பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ம்ார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும் என்கின்றன ஆராய்ச்சிகள்
பேரீச்சம்பழம் "=
தினமும் ஒன்றிரண்டு சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. நார்ச்சத்து-இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இதில் உள்ள நயாசின் ့်ဖြို உடலில் உள்ள கெட்ட கொலஸ்ரோலைக் குறைத்துவிடும் தன்மை கொண்டது. இதன் காரணமாக இதய நோய் வருவதுSதடுக்கப்படும் மலச்சிக்கலை நீக்கக்கூடிய
இந்தப்பழத்துக்கு உண்டு.
Ghaьптuїuптіпшурfр
இதன் வாடைக்கு நிகரில்லை. அதே போல சத்துக்களுக் கும்தான். நார்ச்சத்து, உயிர்ச்சத்துர, சி, இ என பல பலன்கள் நிறைந்திருக்கும் இப்பழத்தின் விதைகளும்கூட மிகவும் சத்து நிறைந்தவையே அவற்றில் ஒமேகா-3 ஒமேகா-6 போன்ற சத்துக்கள் உள்ளன. கூடவே, பொட்டாசியம், மினரல்ஸ், கால்சியம், இரும்பு புரோட்டீன் என எக்கச்சக்க குணங்களும் உள்ளன. கொய்யாப்பழம் பற்களுக்கு பலத்தை தரும், இரத்த சோகை நோயை நீக்கவல்லது புதிய இரத்தத்தை உற்பத்தி செய்வதுடன் புத்துணர்ச்சியையும் கொடுக்கவல்லது "ஆப்பிள்.ஆப்பிள்" என்று எங்கோ விளையும், விலை உயர்ந்த பழத்தை தேடி அலைவதை விட உள்ளூரில் விளையும் விலைகுறைந்த கொய்யாவில் கிடைக்கும் சத்துக்கள் அதிகம்
என்பதை மறந்து விடவேண்டாம்.
நெல்லிக்கனி ss ழைகளின்ஆப்பிள் என்பர்கள் ஒரு ஆப்பிளில் இருக்கும்
னைத்து:இத்திகளும் ஒரு நெல்லிக்கனியில் உண்டு. உடலிலுள்ளு கொழுப்பைக்கரைக்கும் சர்க்கரை அளவை றைக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்
இன்றுSபுலன்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். V 彗 SHாஸ்பரஸ்=கால்சியம்,ஆsயிர்ச்சத்து சி, இரும்புச்சத்து
ஆனSஎக்கச்சக்க விடயங்களை தன்னகத்தே கொண்டிருக்கும்
நெல்லிக்கனியூைஆதினம் ஒன்று விதம் சாப்பிட்டாலே ஆரோக்கியம் சர்வ நிச்சயம், மூத்தேர்ஆசொல்=முழு=நெல்லிக்காய், முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்" என்று ஆளுSசொல்லி வைத்திருக்கிறார்கள்
- இராஜேந்திரன் சாவித்திரி
கிரேனர் பானம், نومبر
F:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No. 289, Galle Road,
Wellawatte,
Colombo 06. 璽 Tele/Fax: 0112363576 {meገጊtS 3FrO?ገገ .
C0ከሆ sin
3.
NY, PRIYAN JEUELLERS
House of fine Gold Jewels பிரியன் ஜூவலர்ஸ் 865 ஜூg68

Page 8
சிந்தனைக்கு fin...
சிக்கும் நேரத்திலெல்லாம் ஓர் ஆணி அவன் சவப்பெட்டியிலிருந்து நீக்கப்படுகின்றது.
சிந்தனையும் செயலும் ஒன்றுபட்டால் மனிதனின் வெற்றிப்படி உயரும்.
சீனத்தை அடக்குவது நல்லது. அதைவிட வராமல் தடுப்பது இன்னும் நல்லது.
ஒவ்வொரு மனிதனுடைய வாசலையும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது அதிர்ஷ்டம் தட்டுகிறது.
கோபமடைந்த மனிதனுக்கு விவேகம் திரும்பும்போது தன்மேலேயே மறுபடியும் கோபம் வருகிறது.
இந்த உலகத்தில் அநேக விஷயங்களின் பங்கிற்கு தொல்லை தருவது வார்த்தைகளிலிருந்து எழுவதுதான்.
மனித குலத்தினால் பயன்படுத்தப்படும் மிகச்சக்தி வாய்ந்த மருந்து சொற்கள்தான்.
செழுமை சில நண்பர்களையும் அநேக எதிரிகளையும் உண்டாக்குகின்றன.
மனிதர்கள் வாழ்வதெல்லாம் செயல்களின் மூலம் தான் யோசனைகள் மூலம் அல்ல.
சுதந்திரம் என்றால் பொறுப்பு அதனால்தான் பெரும்பாலான மனிதர்கள் அதைக்கண்டு பயப்படுகிறார்கள்.
இந்த உலகில் காணமுடியாத, தொடமுடியாத நல்ல அழகான பொருட்கள் இதயத்தால் உணரமுடியும்.
விவேகத்தையும், தன் விருப்பத்திற்கு ஏற்ப இணங்க வைப்பது பாசம்,
கண்ணீர் ஒரு மொழி, யார் அழுகிறாரோ அவர் மட்டுமே அதைப் புரிந்துகொள்ள முடியும்.
நீ கடவுளை நேசித்தால் அவருக்குப் பயப்படமுடியாது. நீ அவருக்கு பயந்தால் அவரை நேசிக்க முடியாது.
A.S. Igbneltë
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்
பெண்களுக்கு உரிய முறையில் கல்வி கொடுத்து அவர்களுக்கு சம உரிமையை வழங்கவேண்டும் - அன்னிசென்ட்
விதிைல் 12
 
 
 
 
 

ITவீரன் அலெக்சாண்டர் சிறு பைய னாக இருந்த காலத்தில் தனது தந்தை ஒரு போருக்கு புறப்பட ஆயத்தமாகி கொண்டிருப்பதைக் கவனித்தான். எனவே அவன் தனது தந்தையை நெருங்கி, "அப்பா நீங்கள் அடிக்கடி புத்தத்திற்கு புறப்படுகிறீர்கள். சண்டை செய்கிற நாட்டை வென்றும் விடுகிறீர்கள். இம்மாதிரி நீங்கள் அடிக்கடி போர் செய்துகொண்டிருந் தால் எல்லா நாடுகளையும் பிடித்து விடுவீர்களே! பிறகு நான் பெரியனானதும் சண்டை போட நாடு இருக்காதே" எனக் கேட்டான்.
அதற்கு அலெக்சாண்டரின் தந்தையோ,
"மகனே உலகம் மிகப் பெரியது. நான் இன்னும் எத்தனை நாடுகளுடன் சண்டையிட்டு வென்றாலும் அதற்கு மேலும் உலகத்தில் ஏராளமான நாடுகள் பாக்கியாக இருந்து கொண்டிருக்கும். எனவே உனக்கு போர் தொடுக்க நாடுகள் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் வேண்டியதில்லை" என்றார்.
அந்த அலெக்சாண்டர் பிற்காலம் உலகத்தில் பெரும்பாலான நாடுகளைப் போர் செய்து வென்றான். முதலில் போர்களில் ஈடுபடும்பொழுது, அந்த போர் களில் வென்றதும் தனது ஆசைகளில் குறிப்பிட்ட அளவு நிறைவேறப்போவதாக எண்ணியே அவற்றில் ஈடுபட்டான்.
ஈடுபட்டு எவ்வளவோ நாடுகளை வென்ற பின்னும் திருப்தியே இல்லாமல் அவன் மனம் ஏங்கிக் கொண்டிருப்பதை உணர் நதான.
பொன்னும்பொருளுற்அல்ல
-
அப்போதுதான் அவனுக்கொரு உண்மை புரியவந் தது. எதையுமே அடைந்து திருப்தி படுவது என்பது நடக்காது. இதற்கு மேல் எதுவுமே வேண்டாமே என்ற எண்ணத்தின் மூலம் தான் திருப்தி அடையமுடியும் என்று அலெக்சாண்டர் உணர்ந்தான்.2
இந்த ஞானம் அவனுக்கு பின்னால்தான், நான் இறந்த என்னை சவப்பெட்டியில் ை பொழுது, எனது இரண்டு கைகளை சவப்பெட்டிக்கு வெளியே மாதிரி அந்த பெட்டியை தயார் திெ அதை ஊாவலமாகக் கொண்டு என்னை புதையுங்கள். அப்படியானுரு தான் நான் போகும் போது எதையூம் எடுத்துச் செல்லவில்லை என்பது: உலகத்திற்குத் தெரியும் என்றான்:
ஒவ்வொரு பெருஞ்செல்வமாய் இருப்பது மனம்தான். அதை நாம் கொள்ளாத போதுதான்
நிம்மதியை வருகிறோம்,
இழந்து

Page 9
உள்ளமே செல்வம் என்பதை புரிந்து து நாம் உதவியாக இருப்போம். காரமாக இருப்போம் என்ற எண்ண இந்தளை வளர்த்து விடடோமானால் ஒரு இரிய குபேரன்ால் கூட மற்றவர்களுக்கு தர முடியாத அளவு நம்மால்
இரமஹம்சரிடம் வந்த ஒரு பெரிய னக்காரர் மிக வியப்பாக பரமஹம்சரை ர்த்து:"கவாமி நீங்கள் எவ்வளவு பெரிய நிதி, இறைவனுக்காக இந்த உலக
நன்=எல்லா சுகங்களையும் துறந்து
ர்களே" என்றார்.
ல்லை என்னைவிட நீங்கள் தான் பெரிய ாதி=உலக சுகங்களுக்காக இறைவ புே:அல்லவா நீங்கள் துறந்திருக் ர்கள்" என்று கூறினார்.
மூலுந்=மிகப் பெரிய சுகவாசியாக வாழ ண்டியூ நாம் இது இல்லையே, அது லையே என்று எது கிடைத்தாலும் தி=ஏற்படாமல் மனதை அல்லல் த்தி=ஏற்கனவே கிடைத்ததையும்
விக்காமல் நம்மையே இம்சைப்
கொள்கிறோம்.
2உண்மையில் பெரிய செல்வந் தர்களைவிட, நம்மால் பலருக்கு பயனுள்ளவராய் வாழ முடியும். பெரிய செல்வந்தர் தன் பொருளை தூக்கிக் கொடுப்பதன் மூலம் யாரையும் திருப்தி செய்துவிட முடியாது.
இஅவரிடம் எதையாவது பெற்றுக்
கொண்டவர்கள் எல்லாம் இன்னும் கொஞ்சம் தராமல் போனாரே என்ற குறையைத் தான் வளர்த்துக் கொள்
வார்களே தவிர, இவ்வளவு தந்தாரே என்று எண்ணிப்பார்க்கப்போவதில்லை. அமெரிக் காவில் ஒரு செல்வந்தர் தான் காலமாகிற
கடைசியில் அவருக்கு கொஞ்சம் தூரத்து உறவில் இளைஞர் ஒருவன்
இருப்தை அறிந்தார். அவனுக்கு குறிப்பிட்ட சொத்துக்களை எழுதி
வைத்து விட்டு காலமானார்.
அதன் பிறகு அந்த துரத்து உறவு இளைஞன் அந்த செய்தியை கேள்வி ப்பட்டு அந்த சொத்துக்களை பெற்றுகொள்ள அவர் வாழ்ந்த இடம் நோக்கி வந்தான். அந்தச்சொத்து க்களுக்குரிய பத்திரம் கிடைத்தது. எல்லாவற்றையும் வாசித்துப் பார்த்தான்.
அந்த பத்திரங்களை அவனிடம் ஒப்படைத்த வழக்கறிஞர் அவனிடம் உனக்கு திருப்திதானே என்ற கேட்டார்.
ஆனால் அவனோ, இறந்த போன பெரியவரை கோபமாக திட்டினான்.
திகைத்துப்போன வழக்கறிஞர் உனக்கு சொத்து எழுதி வைத்த அந்த பெரியவரை ஏனப்பா திட்டுகிறாய்? என (SELLITit.
அதற்கு அவன் சொன்னான். எல்லா
சொத்துக்களையும் எனக்கு எழுதி வைக்காமல் இன்னொரு பகுதி சொத்துக்களை தர்மத்திற்கு எழுதி வைத்திருக்கிறாரே! அந்த வஞ்சக
மனிதரை நான் வாழ்த்த முடியுமா என கேட்டான்!
சும்மா கிடைத்த சொத்திலும் அவனால் குற்றம் கண்டு பிடிக்கத்தான் முடிந்தது. ஆசைப்படுகிற மனம் தன்னைத் தானே அலைக்கழித்துக் கொள்வதை தவிர்க்க முடியாது.
எவருக்கும் எதையுமே கொடுத்து அவரை திருப்திபடுத்த முடியாது என்கிற நிலையில் எல்லோருக்குமே நல்லதையே நினைத்துக்கொண்டு நாம் வாழ்வதன் மூலமாக, நம்மைப்பற்றி
போதுTதனது ப்ெரிய சொத்துக்களில் தானாகவே அவர்கள் மனதில் ஒரு குறிப்பிட்ட் பகுதியை உறவினர்களில் உயர்ந்த மதிப்பு வளர்ந்து கொண் யாருக்காவது தருவதற்கு விரும்பினார். டிருக்கும,
lead
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விவேகானந்தர் ஒரு சமயம் ரயிலில் பயனம் செய்து கொண்டிருந்தார். அவர் துறவி என்பதால் கையில் காசு வைத்துக்கொள்வில்லை! அதனால் வழியில் எந்த ஸ்டேஷனிலும் உணவுப் பொருள் எதையும் வாங்கிச் சாப்பிடாமலே வந்து கொண்டிருந்தார். அதே பெட்டியில் அவருக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த செல்வந்தர் இருவர் அவ்வப்போது அந்த ரயில் ஏதாவது எப்டேஷனில் நிற்கும்பொழுதெல்லாம், விதவிதமான பலகாரங்களை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்கள் விவேகானந் தரைப் பார்த்து, "என்ன சாமியாரே வெகு நேரமாக ரயிலில் பயணம் செய்கிறீர். வழியில் எங்கேயும் எதையுமே வாங்கி சாப்பிட்டதாகத் தெரியவில்லையே. பாவம் நீர் பரதேசி என்பதால் உமது மடியில் பைசா இல்லை போலும், வினாய் இப்படி கையில் எதுவும் இல்லாமல் சுற்றுவதை விட, இரண்டு காசு சம்பாதிக்கப் படித்தால் எங்களைப்போல நீரும் வேண்டியவை களை திருப்தியாக வாங்கி சாப்பிடலாம் அல்லவா? என ஏளனம் பேசினார்கள்.
விவேனானந்தரோ, அவர்களுக்கு பதில் மெளனமாக இருந்து கொண்டிருந்தார். அடுத்து ரயில் இருட்டுகிற வேளை ஒரு பெரிய ரயில் நிலையத்தில் வந்து நின்றது.
ரயில் நின்ற நேரத்தில் பிளாட்பாரத்தில்
ஒரு மனிதர் கையில் ஏதோ பொருள்களை துணியால் மூடிக்கொண்டு வந்தபடி, "விவேனானந்தர் சுவாமி எங்கே இருக் கிறார்? விவேனானந்தர் சுவாமி எங்கே இருக்கிறார். " என்று சத்தமிட்டுக்கேட்டுக் கொண்டே வந்தவர் ಇಂಗ್ಹ இருந்த பெட்டியில் அவரை கவனித்து விட்டு, # ବାit || இங்கே தான் இருக்கிறீர்களா? என்று சொன்னபடி பெட்டியில் ஏறி வந்து தான் கொண்டு வந்த பண்டங்களை எல்லாம் அவர் முன்னே படைத்தார்.
இதைக்கண்டு அந்த இரு செல்வந்தர்களும் திகைத்தனர். விவேகானந்தரும் திகைத்தபடி, நீங்கள் யார் இந்த பலகாரங்களை யாருக்காக கொண்டு வந்தீர்கள் என அந்த ஆசாமி யை விசாரித்தார்.
அதற்கு அந் பரோ சுவார் @းါရှီ ”ိုဂါးမျို”များဖွံ့ဖြိုးနှီ”ရှ பலகாரக்கடை வைத்திருக்கிறேன் நேரத்திற்கு முன்பு கடையில்: வியாபாரம் இல்லாத நிலையில் கண்ணயர்ந்தேன். அந்த சமயம்=நி3 ளைப் போன்ற ஒருவர் என் கனவில் தோன்றி "என்ன நீ இங்கே தூங்கித் கொண்டிருக்கிறாப், வரப்போதிந் ரயிலில் விவேகானந்தன் நேர வந்து கொண்டிருக்கிறானே. அவனைப் போய் நீ கவனிக்க வேண்டிர என்றுகேட்பது போல் கனவு தோன் திடுக்கிட்டு விழித்தேன். T3 கடையில் இருந்து பலகாரங் எடுத்துக்கொண்டு இந்த தங்களை சந்திக்க ஓடிவந்தேன் கூறினார்.
இதைக்கேட்டு சற்று முன் ஏஏடு செய்த செய்த செல்வந்தர்களும்:வி:ே கானந்தரிடம் மன்னிப்பு கேட்டார்கள்2
三 விவேகானந்தரோ ஒரு துறவி.ஆ செல்வத்தை கொண்டு மற்ற-மதி களை திருப்தி செய்யும் 2வதி இல்லாதவர். ஆனால் அவர் மனம்:ழித் விசாலமானது, எப்போதும் எல்லுே ருடைய நம்மைக்காகவும் வேன்
三 கொண்டிருக்ககூடிய மனம் தனது முன் 2
இரு செல்வந்தர்கள் வகை வகைgநதி2 சாப்பிட்ட நேரத்தில் நமக்குதேரம் பார்களா என்ற ஏக்கத்திற்கு அவர்டு நிச்சயம் ஆளாகி இருக்காது.இ
அதில்

Page 10
சமயம் அந்த செல்வந்தர்கள் தை பார்த்து இந்த நாட்டிலே னகோடி மக்கள் உண்பதற்கு வழி வறுமையில் தவிர்ப்பதை அவர்
ததன் ப்லனே அவர் பசியை ஒரு டைக்காரன் அறிந்து கொள்கிற
1லயை இயற்கை தோற்றுவித்திருக்
ர் ஒரு FLIOLLLİ (al:TITE53&IIIIi.
காசியில் கங்கையில் குளித்த ஒரு ஒவந்தர் தண்ணிரில் அடித்துச்செல்லப் இEவே ஆந்த சமயம் ஒரு இளைஞன்
தண்ணீரில் பாய்ந்து அவரை கரைக்கு
三
= ကြီးမြို့#ffအံ့။ဖြို வந்தான். அந்த தனவந்தர்
ஒன காப்பாற்றிய இளைஞனுக்கு பிரம் ரூபாய் கொடுக்கலாமென என னைத்தார். கரைக்கு வந்ததும் நூறு ಇಂಗ್ಡಿ' போதாதா என நினை
ஆக தனவந்தர் எவ்வளவு பணத்திற்கு ஆதிதிப்ானால்ம் அவர் மனம் தரித்தி
நமது நண்பர்களில் யாராவது ஒருவர் தீநேர்ந்த பெரிய கஷ்டத்தை கூறி போது ஐயாயிரம் ரூபாய் இருந்தால் ன்=நான் மீள முடியும் என்று தன் வதனையை கூறுவார். உடனே நம்மில் ன்னொரு நண்பர், "எங்கிட்ட மட்டும் இப்பொழுது ஐயாயிரம் என்ன பத்தாயிரமே தருவேன்' என்ற பேசுவார். ' அதாவது பனந்அவரிடம் இல்லை என்பதால், என்னிடம் இருந்தால் கொடுத்திருப்பேன் என வாயினால் பேசுகிறார்.
இந்த வாய்ப்பேச்சு நொந்து போன வருக்கு உபகாரமாகிவிடாது. அதே சமயம் நம்மால் அவருக்கு பணமாக உதவமுடியாவிட்டாலும் அந்த நனர் பருக்காக இவர் இந்த பிரச்சனையில் இருந்து மீளட்டும் என்று நமது மனம் உண்மையாக வேண்டிக் கொள்ளு மேயானால் ஏதோ ஒரு வகையில் அந்த நண்பர் அந்த பிரச்சனையில் இருந்து மீள்கிற ஒரு சந்தர்ப்பம் நிச்சயமாக கிடைக்கும்.
எனவே நமது மனம் தான் பெருஞ்செல்வம் அந்த மனதை மட்டும் தாராளமாக வைத்துக்கொண்டு, நல்ல தையே நாம் எண்ணுவோமானால், நம க்கு எந்தநிலையிலும் நிம்மதி குறைந்து போகிற ஆழ்நிலையே ஏற்படாது.
இந்த நம்பிக்கையில் நாம் உறுதி பூண்டு கீழ்கண்ட வாசகங்களை நினை விலே வைத்திருப்போமானால், நாம் தான் இந்த உலகத்தை புரிந்தவராக பெருமை கொள்ள முடியும்,
நமது மனம்தான் பெருஞ் செல்வம். அதில் ஏற்படும் திருய்திதான் நிம்மதியான சுகவாழ்வு. அந்த மனத்தினால் மற்றவர்கள் வாழ்வதை சிந்திப்பதுதான் பிறருக்கு
செய்கிற உபகாரம்"
Wl- آئے
இந்த வரிகளை நாம் எப்போதும் நினைவு கூர்ந்தால் போதும்.
-->
T. தனரnத்
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

عباسی ===== اقلیتی === = ;ی
ܦܝ Tr 11:51 ܩ 676W,ννήύ) 2தீைஇஃேேறு (WAU 20\தகுWCWCWஒ
التي تقع ذات كاستيكي ܕܒ ܦ
அடுத்த மனிதரிடம் காணும் நல்லவை, அடுத்தவருக்கு அள்ளி தருபவை திபவை உண்னிடம் உள்ளவை ஒன்றை எல்லாம் நமக்கு நாமே
அறிவிக்கக்கூட முதலில் (நீ அதை தருபவைதாண். அறிந்து கொள்ள வேண்டும்,
அழகை ஆராதிப்பதன் மூலம் மாற்றரிடம் காணமுழவதெல்லாம் ! அழகனாகின்றாய், உண்ணிடம் காணமுடியும், புத்துருவாக்கத்தில் புளங்காகிதம் உண்னைச்சுற்றி காணும் அழகிகஸ்லாம் கொள்ளும்போது, புதியவை உண்ணுடன் பூத்தவையே ஊற்றெடுக்கும் உண்ணுள்ளே. உலகம் ஒரு பளிங்காய் நேசி, நேசிக்கப்படுவாய்.
உண்னைப்பளிச்சென்று காட்டுது பார்
புரிதல் உனக்கும் புரியும்போது. 2
உன் உலகே நீ நீதான் உன் உலகு. உன்னை அறிதல் மற்றவர்க்கு உன் உலகில் மாற்றம் நிகழ. எளிதாகிறது. உண்ணில் மாற்றம் நிகழ வேண்டும். நீகவனிக்கும் போது,
உண்குரலை மற்றவர்கள்
குறை கூறும் புலம்புதல் கவனிக்கின்றனர். யாவும் மேலும் சிக்கல்தான். நீஎதுவாக உள்ளாயோ. கற்பித்ஸ் கூட ஒரு வகை கற்றலே. 龚 அதற்கு நீயே பொறுப்பாளி. உன் அழகிய முகத்தை
கண்ணாடியில்பார்,
அடுத்தவரிடம் காண்பவை அது உண்னை நோக்குங்கால் நம்மிடம் உள்ளவை. உன் மனமது மகிழ்வில் துள்ளும்.1 சிறந்தவற்றை காண்பதன் மூலம் அதன் உடமையாளராய் ஆகின்றோம். K. சிவசுப்ரமணியம் (சீவா)
மலையக கல்வி அபிவிருத்தி மெளனம் என்பது ஞானத்தின் எல்லை அல்லது ஞானத்தை அடையும் வழி என்று பொருள் வாரியர்
三 三 s 's

Page 11
二手
Sí
്
تیت
Zeܒ
彗 罗
疇
fía
தனிமனிதர்கள் அடைந்த வெற்றிக்குப்பின்னால் இந்த 5 வழிகளே காரணமாக இருக்கின்றன.
1. சாதிக்க வேண்டும் என்கிற வெறி: 2. வரையறுக்கப்பட்ட இலக்கு : 3. விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக்
கொள்ளுதல். 4. சரியான கண்ணோட்டம் :
5. தன் மீதான முழு நம்பிக்கை :
1. சாதிக்க வேண்டும் என்கிறவெறி:
நாம் எதைப் பெற வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்றுக்கொள்ள வேண்டும். அதில் உண்மையான உறுதியான ஈடுபாடு உறுதியான ஈடுபாடு இருக்க வேண்டும். --
மின்குமிழைக் கண்டு பிடித்த தோமஸ் அல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனைக்கூடத்தில் பின்னடைவு ஏற்பட்ட போதும் வெற்றி கண்டே தீர வேண்டும் என்கிற அவரது வெறித்தனமான ஆர்வம் தான் இறுதியில் வெற்றி பெற்றது.
2 வரையறுக்கப்பட்ட இலக்கு :
தீர்க்கதரிசமான குறிக்கோளை (Clearly Delined Goal) மட்டுமே இலக்காகக் கொள்ள வேண்டும். குறிக்கோள் அனைத்தும் நம்கட்டுப்பாடு, சம்பந்தப்பட்ட முயற்சி, திறமை, ஆர்வம், ஈடுபாடு, ஞானம், உழைப்பு, உறுதி மற்றும் நம்மால் உயரக்கூடிய உயரத்திற்குள் (சாத்தியப்படுவதாக) நிர்ணயிக்கப்பட வேண்டும்.
வனவில்|18
 
 
 

3. விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளுதல்,
நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு பெரும்பாலும் பிறரைத்தான் குறை சொல்கிறோம். சிலருக்கு இது தவறில்லை என்று தோன்றும். அவர்கள் தயவு செய்து ஒன்று செய்யுங்களேன். உண்மையாக இன்றோ, நேற்றோ ஏற்பட்ட ஒரு சின்ன தோல்விக்கு காரணம் எதுவாக இருக்கும் என்று சுயமதிப்பீடு செய்து பார்த்துவிடுங்களேன். சம்பவத்தின் முடிவு தோல்வி என்பதால், அதை வெற்றி கொண்டிருக்க நாம் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று அப்போது மாற்று வழி புலப்படும். இந்த பரிசீலனை உங்களுக்கு அடுத்த முறை வெற்றிக்கு உதவும்.
4. சரியான கண்ணோட்டம் :
நாம் திட்டமிட்டு சாதிக்க வேண்டிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு = பயணத்திற்கு சமமானது. அந்தப்பயணத்தை ஆரம்பிக்கும் போதும், பயணத்தின் போதும் சில வேளைகளில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோதிடம் நமக்கு இருக்க வேண்டும். இப்படி பல சோதனைகளைத் தாண்டியவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றத்திற்கான வாய்ப்பு என்றும், ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்து = கொள்ள வேண்டும். அதே போல ஆராய்ந்தால் பிரச்சினைகளின் பின் விளைவுகளைக் கண்டு பயப்பட்டால் ஓரடி கூட முன்னேற முடியாது. மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அடி வளர்ச்சிக்கும் இரண்டு அடியாவது பின்னடைவு இருந்திருக்கும் என்பதை உணருங்கள்.
5. தன் மீதான முழு நம்பிக்கை :
-
வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் முன்வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாககொள்ளுங்கள். நம்மால் முடியும் என்று தினசரி இரண்டு முறையாவது உங்களது குறிக்கோளை மனதில் கொண்டு வந்து மனதிற்கு கட்டளை: இடுங்கள். தோல்விகளை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னால்ே முடியும் என்ற எண்ணமும், இலக்கினை நோக்கிய பயணத்தில்2 தெளிவாகவும் இருங்கள்.
இது ஒன்றும் எனக்கு பெரிய விஷயமல்ல. நான் நினைத்தது நடக்கப் போகிறது. என்னைச் சுற்றி உள்ளவர்கள் எனது வெற்றிக்குத் துணை புரிகிறார்கள், எனது வெற்றிகளைப் பாராட்டுகிறார்கள் என்று திரும்பத் திரும்ப மனக்கண் முன்பாக உங்களது இலக்கை நிறுத்தி வைத்து கற்பனை செய்யுங்கள். வெற்றி உங்களுக்கே.
- க. முத்துகுமார்
நன்றி இணையம்) மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்
(தனதில் 19
ء

Page 12
தத்துவப் பாடன்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே. (இதோ.) பாசமுள்ள பார்வையிலே கடவள் வாழ்கிறான்.
அவர் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான். பாசமுள்ள பார்வையிலே கடவள் வாழ்கிறான்.
அவர் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்.
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்.
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்.
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்.
தளிர் கொடிவிழையும் கனிகளிலே இனிப்பான்.
பாசமுள்ள பார்வையிலே கடவள் வாழ்கிறான்.
அவர் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான். (இதோ.)
பல நூல் படித்து நீ அறியும் கல்வி.
பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்.
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்.
இவை அனைத்திலுமே இருப்பததான் தெய்வம். இதோ.)
தன் வியர்வையிலும் உயர்வினிலும் வாழ்வை.
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை. அவன் இதழ் மலரும் சிப்பொலியை கேட்டேன்.
அந்த சிரிப்பினில் நான் இறைவனையே பார்த்தேன்.
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்.
அவர் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான். (இதோ.)
Pincipf0 |20
 

ܓܠ
ச.மு.அன்சாப் gia E1A
前 էլIIւL-551
고,| 1, 11)
Il-PL il-Fil IT FI | மiையக கல்வி அபிவிருத்தி மன்றம் கொழும்பு
நன்றி நவில்ஸ் கடிதம்
ஒவ்வொரு மனிதனும் முழுமையடைவது அவனது அடிப்படை தேவைகள் பூர்த்தி சேய்யப்படும் போதுதான், அடிப்படை தேவைகளின் ஒன்றான கல்வியே மனிதன்ை முழுமையடையச்செய்கிறது.
நல்விக்காக மான்றோர் இவ்வுலகில் இறப்பதில்ல்ை என்பதைபோல் கல்விக்காக கர்திருப்போர் என்னை பொருந்தவரையில் பறக்கமுடியாதவார்கள். எவ்வளவோ சிரமத்தின் மத்தியில் இவ்வுலகில் தன்னுடைய தேவையை கூட பூரணமாக நிறைவேற்ற முடியாத நிலையில் மற்றவர்கள்ை பற்றிநினைப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்க உதவிசேய்வது என்பது போற்றப்படவேண்டிய விடயமாகும்.
என்னுடைய பல்கலைக்கழக கல்வியை வெற்றிகரமாக முள்கொண்டு செல்வதற்கு உதவும் உங்களுக்கு நான் நன்றிசெலுத்த கடமைப்பட்டுள்ளேன். மதம், இனம் பாராது எல்லோரும் நல்வியின் பார்வையில் ஒன்றாக பார்த்து உதவும் உங்கள் சுரங்களை நான் வரவேற்கிறேன்.
என்னால் இயலுமான உதவியை மலையக கல்வி அபிவிருந்தி மன்றத்துக்காக நான் எதிர்வரும் காங்களில் செய்வேன் என்பதை கூறிக்கொள்வதுடன் மேலும் உங்களைப்போல் நல்லுல்லம் படைத்தோர் மேலும் மேலும் உங்கள் நிறுவந்ததுடன் இணைந்து உதவிப்புரிய வேண்டும் என இறைவனிடம் வேண்டி நிட்கின்றேன். உங்கள் உதவிகளுக்கு மேலும் மேலும் நன்றி தெறிவித்துக்கொள்கிறேன்.
|
இப்படிக்கு
Elisatrul:Tl inst till
S.Mulhalled Asif Reg No.: MG/06/07/07 Their ment of Acciuntailey & Finance Ticult of Management Stillies Raijatrali L. University of Sri Lillikli M, filıITıtälle
{1
Blink + ' { 'e' linn :: iiig 'M''' ', : i - f8-f73
リー

Page 13
எழுத்தாளர் அந்தணி ஜீவா. @匹 சந்திப்
நேர்காணல் : A.S. ஞானம்
கொழும்பை பிறப்பிடமாகக்கொண்ட பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் அந்தனி ஜீவா மலையக மண்ணோடும், மலையக மக்களோடும் இரண்டறக் கலந்து மலையக இலக்கியமே தனது பணியாக கொண்டிருப்பவர். மலையக இலக்கியத்தின் சிறப்புகளைத் தமிழ் கூறும் நாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்லவேண்டும் என்ற இலட்சியம் கொண்டவர்.
இன்று மலையக இலக்கியம் பரவலாக பேசப்படுவதற்கு வித்திட்டவர்களில் அந்தனி ஜீவா அவர்கள் குறிப்பிடத்தக்கவர். பத்திரிகையாளர், எழுத்தாளர் மட்டுமல்லாமல் இலக்கிய பணியாளர், நூலாசிரியர், பேச்சாளர், நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர், தொலைகாட்சி பயிற்சி பட்டறைகளை நடாத்தியவர், மேலும் இலங்கையில் பல எழுத்தாளர்களையும், கவிஞர்க ளையும், சமூகப்பணியாளர்களையும் உருவாக்கி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பெருமை இவருக்குண்டு.
தமிழக சஞ்சிகையான இனிய நந்தவனம் அந்தனி ஜீவாவைப் பற்றி அறிமுகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இவரை வானவில் சஞ்சிகைக்காக மன்ற செயலாளர் A.S, ஞானம் நேர்காணலுக்காக சந்தித்தபோது,
உங்களைப்பற்றிய சிறியதொரு அறிமுகத்தை சொல்லுங்கள்.? [. எனது சுயவரலாற்றை சுருக்கமாக சொல்வதென்றால் எனது தந்தையார், இந்திய ராணுவத்தில் சேர்ந்து பர்மா சென்று பின்னர் கொழும்பு திரும்பியுள்ளார். இலங்கைக்கு வந்த அவர் திருமணம் முடித்து நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட்டார். பின்னர் என்னையும் எனது அண்ணாவையும் கூட்டிச் சென்று பாளையங்கோட்டை சென்சேவியர் கல்லூரியில் சேர்க்கவிரும்பினார், நாங்கள் கொழும்பு திரும்பவேண்டும் என்று
'இன்றைய இளைஞர்களுக்கு, குறிப்பாக மலையகத்தைச்சேர்ந்த இளைய தலை
முறையினருக்கு நான் சொல்ல விரும்புவது, கல்வி ஒன்றே அவர்களை சமூகத்தில்
மேம்பாடடைவதற்கு வழிகாட்டும்.'
அதில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடம்பிடித்ததால், கொழும்பு திரும்பி வந்து பம்பலபிட்டி சென்.மேரிஸ் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி கற்றேன்.
பாடசாலையில் இறுதி வகுப்பில் படிக்கும்போதே பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் தேடி வாசித்தேன். எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை எழுத்து என்னை தொடர்ந்து வருகின்றது.
உங்களில் இலக்கியப்பயணம் எவ்வாறு அமைந்தது?
நான் பாடசாலையில் இருந்து வெளியேறிய பின்னர் இடதுசாரி கட்சி ஒன்றில் முழு நேர ஊழியனாக கடமையாற்றினேன். அந்த கட்சியில் தொழிற்சங்கமொன்றிலும், செயற்பட்டேன். அது தோட்டத்தொழிலாளர்களின் தொழிற்சங்கமாகும். அதன் தலைவர் கலாநிதி என்.எம்.பெரேரா, அதன் இணைச்செயலாளராக வி.எஸ்.ராஜா, என்.பி.தர்மலிங்கம் ஆகியோர் இருந்தனர். அந்த தொழிற்சங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட "ஜனசக்தி" என்ற மாதப்பத்திரிகையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். பின்னர் மாதம் இருமுறையாக வெளியாகியது.
இந்த காலகட்டத்தில் மலையகம் முழுவதும் வானம்பாடியைப்போல் சுற்றித்திரிந்தேன். இது எனக்கு பல அனுபவங்களைப் பெற்றுத்தந்தது. இதன் பின்னர் தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றி னேன். அதற்கு முன்னர் யாழப்பாணத்தில் வெளிவந்த "ஈழநாடு", கண்டியில் வெளிவந்த செய்தி வார இதழ் ஆகிய பத்திரிகைகளில் கொழும்பு நிருபராகப் பணியாற்றினேன்.
உங்களுடைய நாடகத்தறை ஈடுபாட்டைப்பற்றி .?
எனது பாடசாலை காலங்கள் முதல் நாடகத்துறை பற்றிய ஈடுபாடு இருந்தது. கொழும்பில் மேடையேறும் நாடகங்களை தவறாமல் பார்த்தேன். ஓரிரு நாடகங்களைத்தவிர ஏனையவை சினிமா நாடகங்களாக காட்சியளித்தன. ஆனால் சகோதர சிங்கள கலைஞர்கள் மிகச்சிறப்பான நாடகங்களை மேடையேற்றி வந்தார்கள். பேராசிரியர் சரத் சந்ராவின் "மனமே" ஹென்றி ஜயசே னாவின் "உணுவட் டே கதா வ" (சுணி னாம் பு வட்டம்) தயானந்த குணவர் 2 தனவின நரி பேனா" (நரி 2 மருமகனி ) போன ற | நாடங்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. சிங்கள கலை ஞர்களின் நாடகங்களைப் = போல, தமிழில் ஏன் நாடகங்

Page 14
களைத் தயாரிக்கக் கூடாதென்று திட்டமிட்டேன்.எனது முதல் நாடகம் "முள்ளில் ரோஜா" 1970ல் மேடையேறியது. இந்த நாடகத்திற்காக நாடககலைஞர் தயானந்த குணவர்தனவிடம் ஆலோசனைப் பெற்றேன். அதன் பின்னர் அவர் நடாத்திய நாடக பயிற்சி பட்டறையில் பங்குபற்றி மேடை நாடகம் சம்பந்தமான சகல நுட்பங்க ளையும் கற்றுக்கொண்டேன்.
எனது முதல் நாடகமே என்னை நாடக உலகில் மிகச்சிறப்பாக
என்னை அறிமுகப்படுத்தியது. மலையக கல்வி கலை கலாச்சார சமூக நான் மேடையேற்றி நாடக மேம்பாட்டுக்காக உழைத்த ங்களில் எனக்கு சிறப்பான பெய அந்தனி ஜீவாவுக்கு சிராபிமான ரையும் ஆத்ம திருப்தியையும் என்ற சகோதர சிங்கள கலைஞர்களின்
& "..." ဓါးရိုးဂျူနီ ಅಪರಾರಿ! சிறந்த இயற்பட்டா வர்க்க பிரச்சினையை கருவாக விருதினை ಹಾಗೆ திரையுலக கொண்ட நாடகத்தின் முதல் நட்சத்திரமும் நாடாளுமன்ற உறுப்பினரான அரங்கேற்றம் 1973ம் ஆண்டு MONTGEFAMILITEGAGTIGTIG பொரளை வை.எம்.பீ.ஏ மண்ட பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு பத்தில் அரங்கேறியது. இந்நாட மண்டபத்தில் வழங்கப்பட்டது. கம் 16 தடவை மேடையேறியது. இந்த நாடகம் பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில் முன்றலில் திறந்த வெளியரங்கில் நடந்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாநாட்டு மேடையில் பத்தாயிரத்திற்கு அதிகமான தொழிலாளர்களின் முன்னிலையில், திறந்த வெளியில் மேடையேற்றப்பட்ட பொழுது தோட்ட தொழிலாளர்கள் உணர்ச்சி வசப்பட்டு தங்கள் மகழ்சியை வெளிப்படுத்தினார்கள்.
காங்கிரஸ் மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்த கொண்ட நடிகர் ஜெமினி கணேசன், நடிகர் நாகேஷ், நடிகை சுஜாதா இந்நாடகத்தை பெரிதும் ரசித்து பாராட்டினார்கள். இலங்கை கலாச்சார பேரவை 1978ம் ஆண்டு நடாத்திய நாடகவிழாவில் நான் நெறிப்படுத்திய அலைகள் நாடகம் சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பிற்கான இரண்டு விருதுகளை பெற்றது.
மேடை நாடகத்தில் மாத்திரமன்றி வீதி நாடகமுயற்சிகளிலும் நான் ஈடுபட்டேன். இந்தியாவில் விதி நாடகத்தந்தை எனக்கூறப்படும் பாதல்சர்கார் பயற்சி பட்டறையில் பயின்று அதனை பின்னர் மலையகத்தில் பல இடங்களிலும் முன்னெடுத்துள்ளேன். மத்திய மாகாணத்தில் வெளிச்சம் என்ற குழுவும், ஊவா மாகாணத்தில் தீபம் என்ற குழுவும் செயற்பட்டு வருகிறது.
| alapíő 24.)
 

உங்களது இலக்கியப்பணிகள் பற்றி.?
எனது இலக்கிய முயற்சிகளைப்பற்றி சொல்லவேண்டுமென்றால், 1978ம் ஆண்டு தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றம் திருப்பூரில் நடாத்திய மாநாட்டில் கலந்து கொண்டேன். அந்த மாநாட்டில் பேராசிரியர் வானமா மலை எழுத்தாளர் ஜெயகாந்தன், சிதம்பர ரகுநாதன் போன்றவர்களும் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில் ஈழத்து தமிழ்நாடகம் பற்றியும், இலங்கை இந்திய வம்சாவளியினரான மலையகத்தவர்களின் இலக்கிய முயற்சிகளைப்பற்றியும் எடுத்துச்சொன்னேன். 1980களில் கண்டியில் மலையக கலைஇலக்கிய பேரவை என்ற அமைப்பில் இருந்தோம். என்னோடு முத்த பத்திரிகையாளர் க.சிவம் கவிஞர் மலைத்தம்பி, மலையக இலக்கியச் செல்வர், ஏ.பி.வி. கோமஸ் ஆகியோர் ஸ்தாபக அங்கத்தவர்களாக செயல்பட்டார்கள். மலையக கலை இலக்கியப்பேவை மூலம் தலைநகரான கொழும்பில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் கவிஞரும் தொழிற்சங்க வாதியுமான சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் சேவையைப் பாராட்டிக் கெளரவிக்கும் முகமாக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் தலைமையில் விழா எடுத்தோம்.
சி.வி. அவர்களின் - இலக்கிய தொழிற்சங்க 三 பணிகளைப் பற்றி ஒரு காத் திரமான உரையை பேரா சிரியர் கைலாசபதி அவர்கள் நிகழ்த்தினார். சி.வி. அவர்க ளுக்கு மக்கள் கவிமணி என்ற விருதினை வழங்கினர்.
GTE EF55 செயற்பாடுகள் அனைத்தும் காற்றில் கதை பேசிய கதையாக போய் விடாமல் இருக்க மலையக
கலை இலக்கிய பேரவையின் ஐந்தாவது ஆண்டுவிழாவை நடாத்த திட்டமிட்ட போது, "மலையக வெளியீட்டகம்" என்ற, அமைப்பை நானும் நண்பர் சாரல் நாடனும் திட்டமிட்டோம். எங்களோடு அப்பொழுது பட்டப்படிப்பை மேற் கொண்டிருந்த முரளிதரனும் இணைந்து கொண்டார். "LD50)6] Lab வெளியீட்டகம்" முதல் வெளியீடாக சாரல் நாடன் எழுதிய சி.வி. சில சிந்தனைகள் என்ற நூலும் எஸ். முரளிதரனின் புதுக்கவிதைகளை கொண்ட "தியாகபந்திரங்கள்" என்ற நூலும் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது.
மலையகத்திலிருந்து ஒரு இலக்கிய சஞ்சிகை வெளிவரவேண்டுமென ஆசைப்பட்டோம். கொழுந்து என்ற பெயரில் 1988ம் ஆண்டு சஞ்சிகை ஒன்றை வெளியிட்டோம். மலையக அரசியல் தொழிற்சங்கம் இலக்கியம், பத்திரிகை துறை ஆகியவற்றின் முன்னோடியும், முதல்வருமான கோ. நடேசய்யர் அவர்களை ஒருசிலர் மாத்திரம் அறிந்து வைத்திருந்தனர்.
அதில் 25

Page 15
கோ. நடேசய்யரின் பணியினையும், தொண்டினையும் பன்முக ஆற்றலையும் நாடறியும் வண்ணம், எழுத்தாளர் சாரல்நாடனின் அயராத முயற்சியின் காரணமாக அவரைப்பற்றி அரிய தகவல்களை "தேசபக்தன் கோ. நடேசய்யர்" என்ற வரலாற்று ஆய்வு நூலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தோம்,
இதுபோன்ற கலை இலக்கியப்பணிகளை நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக "கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற குறிக்கோளுடன் தொடர்கிறேன்.
ধ্রুয়ািৰ্ব
உங்கள் செயற்பாடுகள் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..???
இலங்கை தமிழ் இலக்கியத்தில் மலையக இலக்கியம் புது இரத்தம் பாய்ச்சியதென பேராசியர் கைலாசபதி பெருமையுடன் குறிப்பிட்டார்.
மலையக இலக்கியத்தை வளர்த்தெடுத்த மலையக மக்கள் என கூறப்படும் இந்திய வம்சாவளியினர் இங்கு வந்து இருநூறு ஆண்டுகள் ஆகின்றன. இவர்களைப்பற்றி ஆங்கில மொழியில் வெளி வந்த அளவுக்கு தமிழில் முறையான வரலாறுகள் எழுதப்படவில்லை. இவர்கள் ஏனைய சமூகத் தினரால் ஒதுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்தார்கள். ஒரே மொழியைப் பேசிய வர்களே இவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது மெளனம் காத்தார்கள். தேசிய வீரர் என்று போற்றப்படும் மாபெரும் மனிதரே இவர்களுக்கு ஐந்தாம் வகுப்புக்கு மேல் கல்வியை தொடரக்கூடாதென குரல் கொடுத்தார். ஆனால் இந்த மக்களுக்காக முதல் முதலில் உரிமைக்குரல் எழுப்பிய பெருமை கோ. நடேசய்யரையும், அவரது துணைவியாரான மீனாட்சி அம்மையாரையுமே சாரும்.
அதில் 26
 

இவர்கள் இருவருக்கும் ஒரு நினைவுச்சின்னம் கூட இல்லாதிருப்பது, பெரும்
வேதனையாகும். வடக்கில்ே பிறந்த ஆறுமுக நாவலர், கிழக்கிலே ஒளி விள்க்காகத் திகழ்ந்த விபுலான்ந்த்ர் இந்தியாவில் ஆன்மீகத் துறையில் முன்னோடிகளான 'இராமகிருஷ்ணர் இளைஞர்களுக்கு விழிப்பூட்டிய விவேகானந்தர், மகாகவி பாரதி போன்றவர்களின் பெயராலெல்லாம் மலைய கத்தில் பாடசாலைகள் இருக்கும்பொழுது இந்த மக்களுக்காக குரல் கொடுத்த மலையக மாணிக்கங்களான முன்னோடிகளின் பெயரால் ஒரு பாடசாலை கூட இல்லாதது நமது தலைமைகள் சிந்தித்து பார்க்க வேண்டும். இனிவரும் தலைமுறை செயற்படுத்த முன்வரவேண்டும்.
இன்றையகால இளைஞர் யுவதிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன..?
இன்றைய இளைஞர்களுக்கு, குறிப்பாக மலையகத்தைச்சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு நான் சொல்ல விரும்புவது, கல்வி ஒன்றே அவர்களை சமூகத்தில் மேம்பாடடைவதற்கு வழிகாட்டும். அது மாத்திரமல்ல அவர்கள், வாசிப்பில் அதிக அக்கறை காட்டவேண்டும். நூலகங்களை பயன்படுத்தவேண்டும். அவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பு வாசல் தேடி வந்துள்ளது. அது தான் கணணி. அந்தக்கணிணியில் (WWWம00lagam.com) என்ற இணையத்தளத்தில் சென்று பாருங்கள். இலங்கையில் வெளிவந்த அனைத்துப்பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இதுவரை வெளிவந்த அனைத்து நூல்களும் அதில் இடம்பெற்றுள்ளன. மற்றும் இணையத்தளங்களில் பல விடயங்களை தேடிப்பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இதை உங்கள் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துவது கட்டாயத்தேவையாகும். இளைஞர் யுவதிகள் மாத்திரமன்றி மலையக ஆசிரியர்களும் இதனைத்தேடி மாணவர்கள் பயனடையும் வண்ணம் உதவவேண்டும்.
நேர்காணல் ஏ.எஸ். ஞானம்

Page 16
Sigui Eugei
"ஏழைகளுக்கு நீங்கள் உண்ணக் கொடுக்கும் உணவு எனக்கே கொடுத்த உணவாகக் கருதப்படும்" என்றார் இயேசு கிறிஸ்து.
நீங்கள் பணக்காரர் ஆவதற்கு உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா?
தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைப்பதால் யாரும் பணக்காரர் ஆவது இல்லை. அடுத்தவர்களுக்குக் கொடுக்கும் போதுதான் ஒருவன் உண்மையிலேயே பணக்காரன் என்று உணர்கிறான்.
செல்வம் என்பது ಫ್ರೌನ್ಡ மாதிரி, அதை எந்த அளவுக்குப் பரவலாக விதைக்கிறோமோ அந்த அளவுக்கு அது. பல்கிப் பெருகும். விதை நெல்லை மூட்டைகட்டி முடக்கி வைத்தால் வேளை அது முளைவிட்டு சோறு சமைக்கக்கூட பயனற்றதாகிவிடும்.
"அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்கும் அளவுக்கு ஆண்டவன் என்னை வைக்கவில்லை என்று நீங்கள் கருதினால், குறைந்தபட்சம் உங்கள் உடல் உழைப்பையாவது அடுத்த வர்களுக்கு தானமாக கொடுங்கள்.
ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். யாரோ போட்ட சாலையில்தான் நாம் வாகனங்களை ஒட்டிக்கொண்டு போகிறோம். யாரோ கூலியாட்கள் கட்டிய வீட்டில்தான் நாம் வசதியாக வாழ்கிறோம். யாரோ விளைவித்த தானியங்களைத் தான் சாப்பிடுகிறோம். சீப்பில் இருந்து செருப்பு வரை நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் யாரோ செய்ததுதான்.
சமுதாயத்திலிருந்து இத்தனை விஷயங்களைப் பெற்றுக் கொள்ளும் நாம், சமுதாயத்துக்குப் பட்டிருக்கும் கடன்களை எப்படித்திருப்பி அடைக்கப்போகிறோம்? அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அடுத்தவர்களுக்குத் தாராளமாக உதவி செய்யுங்கள். நீங்கள் அடுத்தவருக்கு உதவி செய்தால், ஆண்டவன் உங்களுக்கு உதவி செய்வார்.
- T.நமசிவாயம்
\ഃഖ கல்வி அபிவிருத்தி மன்றம் போஷகர்
அன்றில் 2s
 
 

வி. சுமக்கும்,
இந்த வீரமுள்ள பெண்மயிலால்
மலையத்தில் பிறந்த
மானமுள்ள் எழிலரசி பதினாறு வயதினிலே பள்ளிதனை மறந்து தோட்டத்தில் பெயர்பதிந்து
தோலாகிப்போய் விட்டால் கல்யாணம் முடிந்து
கணவன் வீடு சென்று பிள்ளைகளைப் பெற்று
பெருமையாய் வளர்த்த மகள் தலையிலே கொழுந்து சுமை இருப்பிலேகுழந்தை சுமை இப்பழிச்சுமந்து இல்-வாழ்வை
சுமந்தவர்.இன்று விறதை சுழக்கின்றாள்
வேதனையால் விம்முகின்றாள்
ஏறாத மழை ஏறி
எவ்வளவோ கொழுந்து எடுத்து நாட்டிற்கு வருமானம் ஈட்டித்தந்த
(ஒர் இவTே தோட்டமும் கைவிட்டு
தொப்புள் கொழிஉறவும் துரத்தில் காட்டிவிட இருக்கின்றகுழசையிலே
எரிப்பதற்கும் விறகில்லை,
வயதோ எழுபத்தைந்து
வாழ்வோ முடிஞ்சிப்போச்சு
நாழு கிலோமீற்றர்
நடந்து சென்று விறகுத்தேடி
தலையில் சுமந்து
தள்ளாடி வருகின்றாள்.
முைைத முந்துை 4
உதவிக்கு பாரும் இல்லை
உணவளிக்க உறவில்லை. மலையகத்தில் பிறந்ததனால் மாடாய உழைத்ததனால் சுடுநீர்குழப்பதற்கும்-விறகு
சுமந்து வரவேண்டும்மென்ற தலைவிதியை எண்ணி
தவிக்கின்றாள் இந்த தங்கமகள். தினமும் இவரைப்போல
எத்தனையோ தோட்டத்து எதிர்களின் துயர் கதைகள்
தொடர்கிறது பார்தான் கவனிப்பார்? பார் இந்தச் சுமை சுமப்பார்?
- க. கிருனல்னசாமி - ம.க.அ.மன்ற நிதி சேகரிப்பாளர்
P செல்வம்
அதில் 29

Page 17
- ܒ .
Lo ܓܫܢܫܐ ܣܛܫܡ
زotچے مکتےتھےچھپے ہے۔ پصلى الله عليه وسلمsے 2யிர்குழுக்கும்புேை.
------- E<=' F عنها چــــحلا ختیځ ک=====
நிலத்தில் விளைந்ததை உணவுப்பொருளாக்கி உடலை வளர்க்கக் கற்றுக் கொண்டான் மனிதன். அவற்றில் சிலவற்றைக் கொண்டு தன் உடலை அழித்துக்கொள்ளவும் பழகிக்கொண்டான். அவற்றில் புகையிலை அவனுக்குப் பெரும் எமனாக வந்து சேர்ந்தது.
குளிர்ப்பிரதேசங்களில் வாழ்ந்த மனிதன், தன் உடலுக்குச் சற்று சூடேற்றிக் கொள்வதற்காகப் புகை பிடிக்கத்தொடங்கினான்.
பின்னர், தேவையில்லாதவர்களும் அதைப் பழக்கப்படுத்திக்கொண்டார்கள். நாளடைவில் அது நாகரிகத்தின் சின்னமாகி, அது இல்லாவிட்டால் தன் மூளை வேலை செய்யாது என்று தன்னையே ஏமாற்றக்கொண்டு, அந்த தீய பழக்கத்திற்கு அடிமையாகி, அதன் பிடியிலிருந்து தப்பிக்கமுடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான் மனிதன்.
புகைப்பதனால் உடலில் புற்றுநோய் தோன்றும் ஆபத்தைப் பற்றி மக்கள் தற்போது உணரத் தொடங்கியிருக்கின்றனர்.
மேல்நாடுகளில் "ஸ்மோக்கிங்"கிற்கு எதிராக ஒரு பேரியக்கமே நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக ஆசிய நாடுகளிலும், சிகரெட் பெட்டிகளின் மீது "புகைபிடிப்பது உடல் நலத்தைக் கெடுக்கும்" என்ற எச்சிரிக்கை அச்சடிக்கப் படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இது போதாது. இந்தப்பழக்கத்தைத் தடுக்க மருத்துவர்கள் தான் தீவிர நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். தங்களை நாடி வரும் நோயாளிகளிடம் புகைப்பதன் தீமைகளைப் பற்றி எடுத்துக்கூற வேண்டும்.
கடந்த மூன்று வருடங்களாக நாட்டின் பொதுவிடங்களில் புகைப்பிடிப்பது சட்ட ரீதியான குற்றம் என அறிவிக்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இது மட்டு மல்ல, மருத்துமனைகளிலும், சுற்றுவட்டா ரத்திலும் புகைபிடிப்பது சட்டத்தின் மூலம் தடை செய்யப்படவேண்டும்.
S, கனகரட்ணம் ஊறுகொடவத்தை
 
 

கவிதைப்பூங்கா
ஆபரணங்கள்
ஏழையின் கண்களில் இலவசத் - திரைப்படம்
கோழையின் கைகளில் கூத்தாடும் - நிழற்படும்
வர்த்தகன் விட்டில் வழிபடும் - சுவர்ப்படம்
நடிகையின் கட்டிலில் Iதிபடும் - தேர் வடம்
கள்ளனின் மூளையில் கிழிபடும் - நார் தடம்
உழைப்பவன் வியர்வையில் நீந்திடும் - கலைப்படம்.
அரசியல் தோற்றால் ஒற்றைகள் - முளைக்கும்
வர்த்தகம் தோற்றால் விளம்பரங்கள் - பறக்கும்
சிற்றிதழ் தோற்றால் இலக்கியம் -நாறும்
நாளிதழ் தோற்றால் செய்திகள் - விழும்
ஊடாகம் தோற்றால் நிறங்கள் - மாறும்
மானிடம் தோற்றால் பிரசுரம் - துண்டுகளாகும்.
கண்ணீரை - நதியாக்கும்
மனச்சடங்கு பெண்ணியத்தை - அழகாக்கும்
ஆலயச்சடங்கு நெய்யை - நெருப்பாக்கும்.
சுறுசுறுப்பான உழைப்பு நமக்கு வசதிகளையும் அமைதியையும் தருகிறது - ப்ராங்க்ளின்
- அமிழ்தினி - நல்லை அமிழ்தன்
சடங்குகள்
மரணச் சடங்கு நீராட்டும் சடங்கு
மங்கையை - நிலவாக்கும்
மணிவிழாச் சடங்கு மனிதனை - மரமாக்கும்
பிறப்பின் சடங்கு உலகத்தை - குருடாக்கும்
- யாழினி
வனவில் 31

Page 18
புதிய கேள்வி
மரங்களை கேட்டா பூக்கள் - மலர்கின்றன.
மக்களை கேட்டா தேர்தல்கள் - வருகின்றன.
வரங்களை கேட்டா தெய்வம் - கொடுக்கிறது.
பொருட்களை கேட்டா - விலைகள் - உயர்கின்றது.
உயிர்களை கேட்டா - புத்தம் - அழிக்கின்றது.
கே.பி.பி. ராஜா - மொறட்டுவ,
ー
மலையின் சூரியன்கள்
மலையின் சூரியன்களே!!!
வாம்ச்
உண்மையை எழுதுங்கள் உலகம் - வாழ்த்தும்
பொதுமையை வரையுங்கள் சூரியன் - வாழ்த்தும்
வாண்மையை எழுதுங்கள் வானம் - பொழியும்
வரலாற்றை புரட்டுங்கள் கானம் - மொழியும்
தென்றலில் பேசுங்கள் புயல் - சிரிக்கும்
தீயினில் நனையுங்கள் எரிமலை -
கொடுமையை எழுதுங்கள் மனிதம் - நிலைக்கும்
- நல்லை அமிழ்தன்
கொழுந்துநதிகளில் வெளிச்சம் கொட்டுங்கள்.
வானத்தின் நிலாக்களே வியர்வை முத்துக்களில் வைரங்கள் கொட்டுங்கள்
வானவில்லின் தோரணங்களே சுடடைகளின் கரங்களில் பவளங்கள் கொட்டுங்கள்
தேயிலைக் குழந்தைகளே சிகரத்தின் பூக்களில் சிரிப்பை கொட்டுங்கள்
தேசத்தின் மனிதங்களே தெய்வங்களின் சுவடுகளில் தேசத்தை கொட்டுங்கள்.
துடிக்கும் இதயங்கள் எரிமலைக் குழம்புகளுக்கு இனிமையை கொட்டுங்கள்
- நெல்லை. மகேஸ்வரி. நெல்வியடி,
நாற்பது வயதுக்குமேல் திருமணம் செய்து கொள்வதம் ஒரு சுமைதான் - வாரியார்
அதிைல் 32
 
 

ஐந்தாண்டு கல்வியுடன் பல சமூக சேவைகளையும் செய்து வரும் எமது மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் 華
தவிர் விட்டு விருட்சமாய் வளர்ந்துள்ள இவ்வேளையில் து வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்த நல்நெஞ்சங்களுக்கு நன்றி செலுத்தவதம் எமது கடமையல்வா
மன்றம் பல நற்கரியங்களை செய்வதற்கு பொருளாதார ரீதியில்
உதவி வரும் எமது கெளரவமிக்க ரேஷ்கர்கள் சந்த வழங்கிவரும் எம் அன்பிற்கினிய அங்கத்தவர்கள் மற்றும் பண உதவி செய்யும் கருள்ைளவர்கள் மன்றத்திற்காக தமது நேரத்தையும், பணத்தினையும் தாராளமாக தயங்ால் செய்த வரும் மன்ற நிர்வாக குழு உறுப்பினர்கள் எங்கள் வளர்ச்சியை வெளிக்கொணரும் அனைத்து ஊடகங்களுக்கும்,
மக்கு ஆலோசனை வழங்கும் கல்விமான்களுக்கும். தான் செய்வது ஒரு தொழிலாக இல்லாமல் மிகப்பெரிய சேவையாக கருதி செயற்படும் எமது நிதி சேகரிப்பாளர் அவர்களுக்கும் எதிர்வரும் தலங்களில் உதவ தூத்திருக்கும் அன்பர்களுக்கும் மலையூக்கல்வி அபிவிருத்தி நம் இதய பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
ஒரு சமூகம் உயர்வதற்காப் பாடுபடும் போது அதற்கு எம்மாலான உதவிகளை செய்து இக்குவிக்கும் போது மனதிற்கு ஆத்ம திருப்தி கிடைப்பதுடன் நாம் பிறந்ததற்கான ஒரு மகிழ்வும் கிடைக்கிறத
மேலும் மேலும் மலையகக் கல்வி அபிவிருத்திந் இ வர உங்கள் வாழ்த்தினையும் ஆதரவையும்
ந்து வழங்கி இக்குவிக்க வேண்டுகிறோம்

Page 19
மலையகப் பயணம் கவிதை அன்பு மனிதத்துவம்
ஒரு ஞாயிறு ரீங்காரித்தது என் வீட்டு தொல்லை பேசி "இன்னுமா வீட்டில்" தலைவரின் அதிகாரம் கலந்த அன்பு, செயலாளருக்குக் காய்ச்சல் மலையக கல்வி அபிவிருத்தி மன்ற காரியாலயத்தின் முன் நின்ற நீல பேருந்தில் ஏறிக்கொண்டோம். நன்கொடை பொருட்களுடன் சின்னப்பசிக்கு ரொட்டியும், சம்பலும் அரட்டைகள் துவங்கியது. அரசியல்
சினிமா
எம் மன்றம்!
நாடகம்! உலக கோப்பை கிரிக்கெட் லிபியா, எகிப்து முடிந்து போக முன் துவங்கியது பாடல்கள், பிளாஸ்டிக் போத்தல் தாளம் கைத்தட்டலின் ஒசை. முடிக்கத் தெரியாத பாடல்கள். துண்டு துண்டுகளாய்-முடிய அவரவருக்கு தெரிந்த பாடல்கள் சுருதியில்லா குரல்களின் திடீர் அமைதி. திட்ட ஜோசப்பனின் நிதி "கெலக்ஷன்" நல்லதிற்கு கொடுக்க தயங்காத உள்ளங்கள் கொடுத்த பணத்தை சிங்காரமாய் சேகரித்துக் கொண்டனர்.
 
 

三
அன்றைய செலவுக்கு பழகிய இல்லத்தில் பானும், பருப்பும் காலைப்பசி அடங்கியது போனவீட்டு வாசலில் பழுத்துக்கிடந்த "ஜம்பு" பக்கத்துவிட்டு "கொய்யா" பறித்துச்சாப்பிட்ட சுவையுடன் சேவையை நோக்கி சென்றோம். கொளுத்தும் வெய்யிலில் சின்னதாய் ஒரு தகரப் பாடசாலை-பாவம் ததும்பிய மழலைகள் இப்போ விழுமோ, நாளை விழுமோ என்று ஏங்கும் கூரை! கொடுத்த மகிழ்வில் நாங்களும். பெற்ற மகிழ்வில் அவர்களும். மன்றப்பணி முடிய மாற்றினோம் உடையை. பக்கதது மைதானத்தில் ஊர் நண்பர்களுடன் கிரிக்கெட் ஆட்டம் தோற்றுப்போன எங்கள் அணிக்கு "எப்ப வெத்தினோம்" என்றே பெயர். களனி நதியில் குளியல் களைப்புத் திர - பகல் பசி தீர்த்த "ஹோட்டல்"
AFTILITC6
மறுபடியும் பளம்.
அதே அரட்டை.
அதே பாட்டு.
கைத்தட்டு.
அவரவர் இறங்குமிடம் வர.
கவலையுடன் ஒரு "பாய்"
இறங்கி கொண்டோம்.
திங்கள் விடிகிறது.
மறுபடி சந்திக்கிறோம்
கலைஞர். சிெ மேக்ன்றnத் "எப்படி நேர்ந்தது."
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் முதல் நாள் என்று.

Page 20
F fal------- مجھےبھییہی frr:Susannri)furna-AFLí', புதுைேறிப்புள்ளி:
மனமுண்டு இலட்சியந்தனில்
மலையகச் சோலையில் நிலைபெற.
பூத்துக்குலுங்க
மார்க்கமுண்டு. முற்றுப்புள்ளிகளே
முடிவாகிடாமல்
நாளைய அமைந்திட
விடிவெள்ளிக்காய்! எமக்கும் வேண்டும்.
புதுமைபெற
கனவுண்டு. ஓர்
புது(மை)ப்புள்ளி !
தனியோ)தகமாய்
சிற்சில நிலைகளில் எண்ணிப்படா (அதுவே) எந்தன் எண்ணி மனப்பிராயம் வலி உணர எண்ணி வாஞ்சை என்னுள்ளே) யானே கொண்டதுண்டு மோதித்ததுண்டு. எடுத்தெடுப்பில்
எதிலும் எதையும் கண்வழி வழி வேறுபடுத்தும் தன் வழி புரிய வகையறியாது) மனம் இயம்பிய ஒற்றுமை நிலை வேளை மாறுபட்டு பேணியதுண்டு. குறுகுறுத்ததுண்டு.
ஆக்கம் நல்லையா ஜீவஜோதி நெலுவை.
அயற்சியில்லா முயற்சி உயர்ச்சி தரும் - வாரியா
36
 

F
ஆண்பாண்டு நிலைக்கொண்டது எம் இயற்கைத் தாய் மடியில்
சொல்லொண்ணா அழகுகளை சொந்தம் கொண்டாட்-பார் மக்கள் யாவரும் பரவசத் தரணியிலே இயற்கையோடு இன்று
|- தாங்காத வ ளைச்சல் - பல கண்பாலும் இவ்வியற்கை மாறாத வடுக்களையும் - எம்முள் மறைத்தே வாட்டுகிறது தினமும்
சுனாமிதறாவளி என்று சுட்டிக்காட்டும் அளப்பரிய அழிவுகளை என்னாலும் அள்ளிஅள்ளிக் கொட்டினாலும் அபங்காது காலமெல்லாம்
三
3.
ܒ -- ܒ -- ܒ -- ܒ --
ܨ ܼ ܐ ܡ ܢ .
___ت
இந்திவிலு ருத்தி गागा)
ண் மனிதனுக்கு உயர்வு - வாரியார்:
萎

Page 21
T. தரைாஜ்
மலையகக்கல்வி அபிவிருத்தி மன்றம்
"மனிதாபிமானம்" என்று 2 கூறப்படுகின்றதே! மனிதர்களிடம் நாம் நமது அபிமானத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் எனக் கருதுகிறீர்கள்.
ஒவ்வொரு மனிதனின் தன்மானமும் பாதிக்கப்படாத அளவில் நமது அபிமானம் வெளியிடப்படவேண்டும். இதுவே சிறந்த மனிதாபிமானம்,
பொதுவாக ஐந்தாறு பேராய் நாம் கூடியி ருக்கிற இடத்தில் அந்த ஐந்தாறு பேரில் யாராவது ஒருவரை கேலி செய்தோ, ஏளனம் செய்தோ பேசி மண்தை நோகச் செய்வது நல்ல பண்பாகாது. பொழுது போக வேடிக்கையாக எதையாவது பேச விரும்பினால் அந்த இடத்தில் கூடி இருக்கிற அத்தனை பேரும் கலந்து சிரிக்க மாதிரி பேசவேண்டும். மேலும் அங்கே கூடி இருப்பவர்களை தவிர, இன்னொரு வெளி நபரை குறித்து கூட தாழ்வாக எதையாவது பேசி சிப்பை வர வைக்கக்கூடாது இதுவெல்லாம் மனிதாபிமானம்,
இன்னும் சொல்லப்போனால் தன்னை ஒருவர் ஏதோ காரணத்தினால் தாழ்வாகப் பேச நேரிட்டாலும் அவர் அவ்வாறு பேசுவதற்கு காரணமாக அமைந்த சூழ்நிலை என்ன என்பதை புரிந்து பெருந்தன்மையோடு தன்னை தாழ்வாக பேசியவரை கூட கண்ணியமான வார்த் ல் விமர்சிக்கத் தெரிவதும் மனிதாபிமானமாகும்.
அரசியலில் தலைவர் காமராஜரும், மூதறிஞர் ராஜாதியும் மோதிக்கொள்கிறமாதிரி ஆழ்நிலை இருந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் ராஜாஜிக்கு ஆதரவாளராக இருந்த கல்கி பத்திரிகை ஆசிரியர் ஒருவர் ஒரு
சமயம் காமராஜரை கடுமையான முறையில் தாக்கி பத்திரிக்கையில் எழுதினார். அது பற்றி காமராஜரிடம் கருத்து கேட்டபோது, அவர் சொன்ன பதில், கல்கிக்கு ராஜாஜி அவர்களை உயர்வாக சொல்லுகிற நோக்கத்தில் ஆசிரியர் கட்டுரை எழுதும் போது என்னை தாழ்த்தி எழுதுவது போல அதனை படிக்கும் நமக்கு தோன்றுகிறது. எனவே அந்த கட்டுரையில் ராஜாஜி அவர்கள் மீது கல்கி வைத்திருக்கிற பக்தியை மட்டுமே நாம் பார்க்க வேண்டும்" என்று பொருள்பட காமராஜர் பதில் கூறினார்.
இதுவும்கூட மனிதாபிமானத்தில் சேரக்கூடிய ஒன்றே ஆகும். ஒரு மனிதர் என்ன சூழ்நிலையில் அப்படி நடந்து கொண்பர் என்பதை எல்லாம் யோசித்துப்பார்த்து அவர் பற்றி அபிப்ராயம் வெளியிடுவதும் மனிதாபிமானத்தின் ஒரு பகுதியே ஆகும்.
Alessió || 38
 
 

இதே மாதிரி நம்மிடம் தனிப்பட்ட முறையில் ஒரு மனிதர் தவறாக நடக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம். அதே சமயம் அந்த மனிதர் குறிப்பீட்ட திறமை உள்ளவர் என்கிறபோது அவர் திறமை மற்றவர்களுக்கு பயன்பட வாய்ப்பை ஏற்படுத்தித் தர நாமும் உதவியாய் இருப்பதே சிறந்த மனிதாபிமானம், நம்மிடம் தனிப்பட்ட முறையில் தவறாக நடந்தவர் என்பதை நினைவில் வைத்திருந்து, பலருக்கு பயன்படக்கூடிய அவரது திறமையை வெளிப்படவிடாமல் தடுப்பது பண்பாகாது. ஆபிரகாம் விங்கன் சாதாரண மனிதராய் இருந்த காலத்தில் அவரை அவமானப்படுத்தம் விதமாக ஒரு மனதர் பேசி விட்டார். பின்னாளில் அந்த மனிதர் அரசு வேலை ஒன்றை நாடி அப்போது குடியரசு தலைவராக இருந்த ஆபிரகாம் லிங்கனை தேடி வந்தார். ஆபிரகாம் லிங்கனம் அந்த
வேலை அந்த மனிதருக்கு கிடைப்பதற்கு உதவினார்.
இச்சமயம் ஆபிரகாம்லிங்கனிடம்
அவருடைய நண்பர் ஒருவர், "என்ன இந்த மனிதருக்கா இந்த வேலையை கொடுக்கின் நீர்கள். உங்களை கேவலப்படுத்த முனைந்த மனிதன் அல்லவா இவன் என நினைவு படுத்தினார். அதற்கு ஆபிரகாம்லிங்கன் பதில் கூறம் பொழுது, அது எனக்கும் நினைவில் இருக்கிறது. ஆனால் இப்பொழுது குறிப்பீட்ட அரசு வேலையை நாடி அந்த ஆள் வந்திருக்கிறார். அந்த நபருக்கு இந்த வேலையில் அமர்ந்து திறண்படசெயல்பட
எனவே அந்த நபருடைய திறமையை இந்த வேளையில் பயன்படுத்திக்கொள்வதே என்னுடைய கடமை ஆகும் என்னிடம் தனிப்பட அவர் தவறாக நடந்துகொண்டதை இப்பொழுது நினைவுபடுத்தி அந்த வேலை அவருக்கு கிடைக்காமல் செய்வது முறையாகாது என்றார்.
இவ்விதம் மனிதாபிமானம் என்பது எல்லோ ரையும்
மனிதத்தன்மையோடும் மிகுந்த அபிமானத்தோடும் நடத்துவதாகும்.
s
குறள் சொல்லும்)
ஆவாழ்க்கைத் தத்துவம்
என்னால் முடியாததொன்றில்லை என்று மார்தட்டிய நெப்போலியன் எதையுமே செய்ய முடியாத நிலையில் உணவு, தண்ணீர் இன்றி தனிமையில் விடப்பட்டு எதுவுமே செய்ய முடியாது இறந்தான் என்பது வரலாறு.
ஆனால், எதையுமே எதிர்பாராது கிடைத்தவைகள்தான் எடிசனை பெரும் விஞ்ஞானி ஆக்கியது என்பதை எண்ணும்போது, எங்களை அறியாது ஏதோ ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக் கிறது என்பது மட்டும் புலனாகிறது.
அதற்காக எதிர்பார்ப்பு ஊக்கம் இருக்கக்கூடாது என்பதல்ல. இங்கு கூற முயல்வது எமக்கு தெரியாத வற்றை இல்லை என்று கருதுவதி லுள்ளது அறியாமை ஒன்றுதான். அதை அறிந்துதானோ-என்னவோ வள்ளுவப் பெருந்தகை இப்படிக் கூறிவைத்தார்.
"வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்கும் துய்தல் அரிது"
இறைவனால் வகுத்த வகையே
வாழ்வு அமையுமே அல்லாது கோடி கோடியாகப் பணம் பொருளைச் சேர்த்
தாலும் அதை அனுபவிக்க ॥
போகும். (அரிதாம்)
அன்றில் 39

Page 22
"நான் ஆற்றல் மிகுந்தவன். எனக்குள் மாபெரும் ஆற்றல் ஒளிந்திருக்கிறது.
تھے تھے
கட்டாயம் அந்த ஆற்றல்களை வெளிக سیاست கொணர்ந்து பலரும் புகழ வாழ்வேன்" என உறுதியாக நம்புங்கள் வந்த ୧୬ 囊 எண்ணமே உங்களை வெற்றியடையச் 参 செய்யும். : سر
நம் ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு ஆற்றல்கள் ஒளிந்திருக்கின்றது என நமக்குத் தெரியுமா? மெதுவாக நடந்து செல்லும் யானை தனது பருத்த உருவத்தோடு மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓடுகிறது. ஆனால் நம்முடைய வேகம் என்ன? நம்மைவிட அளவில் சிறிய அணில் எவ்வளவு தூரம் தாண்டுகிறது. நாம் அதனுடன் எம்மை ஒப்பிடும்போது நாம் மிகுதியான தூரத்தை தாண்டவேண்டும். முடிகிறதா?
மனிதன் உடலளவில் பலமற்றவன் ஆனால் மனதளவில் அவ்வாறல்ல. அவனது மூளையால், அறிவாற்றலால் இந்த உலகத்தையே கட்டியாளக் கூடியவன். எமது கண்ணில்படுகின்ற எல்லா படைப்புகளும் மனித முயற்சியின் பயனே. அதை யாரும் மறுக்கமுடியாது. நாம் ஒவ்வொருவருமே ஆற்றல் மிக்கவர்கள்தான். ஆனால் அதை நாம் சரியாக பயன்படுத்துவது இல்லை. தன்னம்பிக்கை இன்மை, மூடநம்பிக்கைகள், போலி வாழ்க்கை, என்னால் முடியாது எனும் கொள்கை என நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட கட்டுப்பாடுகள் எமது ஆற்றல்களை முடக்கிவைத்துள்ளன.
அணுகுண்டை கண்டுபிடித்தவனும் மனிதன்தான் அமைதி வழியில் அறப்போர் செய்து விடுதலை வாங்கித்தந்த மகாத்மாகாந்தியடிகளும் மனிதன்தான். உலகை நடுங்கவைத்த ஹிட்லரும் மனிதன்தான் உலகிற்கு அமைதிவழி காட்டிய புத்தரும் மனிதன்தான் சந்திரனில் கால்டி வைத்தவனும்
stressió || 40
 
 
 
 
 
 

மனிதன்தான்! தரணி மெச்ச உலகை ஆண்டவர்களும் மனிதர்கள் தாம் மேற்கூறிய இவர்களுக்கும் எமக்கும் என்ன வேறுபாடு? இவர்களெல்லாம் தம்மிடமுள்ள ஆற்றல்களை ஏதோ ஒரு வடிவத்தில் வெளிப்படுத்தி வரலாறு எனும் ஏட்டில் தடம் பதித்துள்ளனர். ஆனால் எம்மில்பலர் பக்கத்துவிட்டுக்கு கூட தம்மை இனம் காட்டாது வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையில் எவ்வளவோ நேரத்தை வெட்டிப்பேச்சிலேயே கழிக்கின்றோம். நண்பர்கள் சேர்ந்தால் சினிமா, அரசியல், பிறர்தலை உருட்டல் என தேவையற்ற விடயங்களைக் கதைத்து காலத்தை வீணடிக்கின்றோம். இவற்றையெல்லாம் விடுத்து இனியாவது எம்மை வளர்த்துக்கொள்வது பற்றி சிந்திப்போம்
s
வாழ்வில் முன்னேறத் துடிக்கும் நண்பர்களே முதலில் ஒன்றை உறுதியாக: நம்புங்கள். நீங்கள் சளைத்தவர்கள் அல்லர். யாருடைய அறிவும், ஆற்றலும்3 உங்களைவிட மிகுந்தது அல்ல வாழ்க்கையில் கொஞ்சமாவது சிரமப்பL= வேண்டும்.
எமது ஆற்றலை கொண்டு முன்னேற பாடுபடவேண்டும். நம்முடைய இதயம்= ஒவ்வொரு முறையும் சிரமப்பட்டே துடிக்கின்றது. அவ்விதயம் "நமக்கெதற்கு வம்பு" என நின்றுவிட்டால் எமது நிலை என்ன?
முதலில் ஒருதாளில் என்னால் என்னென்ன செய்யமுடியும்? எனக்குள்ள ஆற்றல்கள் எவை என பட்டியல்படுத்துங்கள். உதாரணமாக
என்னால் சிறப்பாக பாடமுடியும். சரளமாக எம்மொழியும் பேசமுடியும் சமைக்க முடியும் கஷ்டப்பட்டு உழைத்து பணம் சம்பாதிக்கமுடியும்.
-
பின்னர் அவற்றை எப்படி வளர்ப்பது, வெளிக்கொணர்வதென சிந்தியுங்கள் பின் செயற்படுங்கள் நிச்சயமாக ஒரு நாள் வாழ்வில் வெற்றி அடைவீர்கள்.
сілері 6 141

Page 23
உலகில் மிகப்பெரிய ஆற்றல் எது? என விவாதம் நடந்தது.
மின்சாரம், காந்தம், புவியீர்ப்பு விசை என ஆளுக்கொரு குரலை எழுப்பினர்.
ஹிரோஷிமாவில் விழுந்த அணுகுண்டு என வாதிட்டார் ஒருவர். இன்னொருவர் கூறினார்.
"அந்த அணுசக்தியை கண்டுபிடித்தது கூட ஒரு மனிதனின் முளை தானே "என்ற,
ஆகவே உலகில் மாபெரும் ஆற்றல் மனிதனிடமே மறைந்துள்ளது.
A. ராஜமாணிக்கம் லோகதர்ஷினி
விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்கு பல்கலைக்கழகம், மட்டக்களப்பு, கல்லடி.
三リ晶ー 家
تحقیقت چیتےتھےکستےتھےتھے۔
மார்க் ட்வைண் தன் நண்பர் ஒருவரிடம் புத்தகம் இரவல் கேட்டார். "எண் அறையில் இருந்து பழத்து
விட்டுப்போவதாயிருந்தால் தருகிறேன்" என்றார் நண்பர்.
三
三
تيتيتيت
சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம் வந்து, "உங்கள் வீட்டு மண் வெட்டியைச் சற்று இரவல் கொடுங்கள்" என்று கேட்டார்.
"எண் தோட்டத்திலேயே கொத்தி விட்டுப்போவதாயிருந்தால்
家 தருகிறேனர்" என்று சொன்னார் ட்வைண். لیےطے
ള്ളട്ട
areas 42
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு பசுமையான மாலைப் பொழுது அந்தி சாயும்வேலை. ஆஹா என்ன
அழகான செவ்வானம் காட்சி கொடுக்க சூரியன் விடை கொடுக்கின்றது. பார்த்து கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. மனத்திற்குதான் எத்தனை இதமாக இருக்கின்றது. மலைகள், மரங்கள், தேயிலைச் செடிகள், அசைபோட குளிர் காற்று இதமாக வீச உடம்பெல்லாம் சில்சில் என இருக்க.
முத்துவின் அம்மா வந்தாள் விறகு கட்டுடன் வேலை முடித்து, "என்ன மகனே, இந்த விறகு கட்டை கொஞ்சம் இறக்கிவிடு. என்றாள்.

Page 24
மகனும் அப்படியே விறகுகட்டை இறக்கி வைத்தவாறே.
'அம்மா நான் அடுப்பை முட்டி தேனீர் ஒன்று போடுகிறேன். நீங்கள் போய் கை, கால் கழுவி விட்டு வாருங்கள்" என்றான். "சரி மகனே' என்று சொல்லி அம்மா செல்ல, மழை நீர் விறகில் நன்றாக படிந்திருக்க, பச்சைவிறகு எரியுமா என்ன? ஒரு மணிநேரம் ககஷ்டப்பட்டு தேனீர் ஊற்றி அம்மாவிடம் கொடுக்க, அம்மா குடித்து கொண்டே 'ஆ." என்றாள். "என்ன அம்மா. சூடு கடபயா..? நாக்கை சுட்டுக்கொண்டீர்களா..? என்று மகன் கேட்க, 'இல்லை மகன் யாரோ சாராயம் குடித்துவிட்டு போத்தலை மலையிலே போட்டு உடைத்து விட்டார்கள். நானும் தெரியாமல் காலை வைத்து விட்டேன். காலைக் கிழித்துக் கொண்டு போய்விட்டது என்று அம்மா சொல்ல தடிதடித்துப் போன மகன், அம்மாவின் காலை பார்த்தபோது மகனுக்கு கண்ணீர் வந்துவிட வெள்ளை வேஷ்டி ஒன்றைக் கிழித்து அம்மாவின் கால்களுக்கு கட்டு போட்டான்.
முத்து சொன்னான் 'அம்மா கவலைபடாதே. நான் படித்த வேலைக்கு போய் முதல் மாதம் சம்பளம் எடுத்த உடனே, நீங்கள் வேலையை விட்டு இநின்றுவிடுங்கள், என்று மகன் சொல்ல அம்மாவிற்கு போத்தல் வெட்டிய இவலிக ட எங்கேயோ பறந்து போக அம்மா நினைத்தாள், நான் மட்டும்
2தான் மலையில் வேலை செய்கிறேன். எனக்காகதான் இந்த வீட்டை
கொடுத்துள்ளார்கள்.
龚
நானும் வேலையை விட்டு விலகி விட்டாள் வீட்டுக்கு எங்கே போவது என்று.
மகன் சரியம்மா நான் சென்று படிக்கிறேன் ன்று சொல்லி அரிக்கன் விளக்கை பற்ற வைக்கச் சென்றான். விளக்கின் மண்ணெண்ணை முற்றாக முடிந்திருக்க விளக்குக் கொளுத்த முடியாதே என்று, நினைக்கும் போது, அப்பா வீட்டுக்குத் தேவையான சில பொருட்களுடன் மண்ணெண்ணெயும் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார். சற்று நனைந்தபடி
விளக்கு சுடர் விட்டு எரிய.
புத்தகத்தை புரட்டிய முத்துவிற்கு படிப்பு ஒன்றும் மனதில் பதிவதாக தெரியவில்லை. முத்து சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் தாய் தந்தையின் கஷ்டத்தை உணர்ந்தபோது எனக்கு மேற்படிப்பு தேவைதானா? பேசாமல் ஒரு கடைக்கு வேலைக்கு சென்று விட்டால்,
ଅmୋ|44]]

s
தங்கையின் படிப்பையும் தம்பியின் படிப்பையும் நாமே பார்த்து கொள்ளலாே என்று நினைத்தான்.
இன்று காலையில் தம்பி பாடசாலைக்கு ரொட்டி சுட்டு தரும்படி கேட்கிறான். அம்மாவோ, மாவின் விலை அதிகரித்து விட்டது. பாணின் விலை அதிகரித்துவிட்டது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகின்றது என்று புலம்புகிறார்.
龚
முத்த யோசித்தான், இன்று உலகம் எங்கேயோ, போய்கொண்டிருக்கிறது. ஆனால் எமது மலையக மக்கள் நான்கு சுவருக்குள் அடைபட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு வைத்தியர் கொழும்பில் நான்கு மணி நேரத்திற்குள் ஐம்பதாயிரம் ரூபா சம்பாதித்துவிட்டு அவருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்கு
ஒன்பதாயிரம் ரூபா கொடுத்துவிட்டு செல்கிறார்.
எமது தாய் தந்தையின் அறியாமையும் வெளி உலகம் என்ன என்பது தெரியாமலும், தனக்குத் தானே யோசிக்க தெரியாமலும், மற்றவர் எதை 龚 சொன்னாலும், அதற்கு தலைசாய்த்து தலைசாய்ந்து மற்றவர்களின் பணிப்புரை2
யைக் கேட்டுக் கேட்டு காடுமலை என்று இவர்கள் குடும்பசுமையை சுமப்பதாக எண்ணி இந்த நாட்டின் சுமையை தேயிலை கொழுந்தாக சுமந்து சுமந்து கிடைக்கும் நாள் சம்பளம் இருநாற்று எண்பத்தைந்து ரூபா தானா? இந்த அடிமை வாழ்வில் இருந்து விடுபடவேண்டும். இவர்களுக்கான அன்றாட தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும். எமது மக்களும் எமது சமூகமும் முன்னுக்கு வரவேண்டும், என்றால் கல்வி கற்க வேண்டும் கல்வி மட்டுமே எம்மை? உயர்த்தி விடும்.
நிச்சயம் நான் தொடர்ந்து கல்வி கற்பேன். பணம் எனது கல்விக்கு தடை போடுமா என்று எண்ணினான் முத்த? இன்று ஏதோ ஓர் நம்பிக்கையில், கொழும் பல்கலைக்கழகத்தில் தனது முதல் பயணத்தை தொடர்கின்றான்.
கல்வி அபிவிருத்திமன்றம் போல பல மன்றங்கள் உருவாக வேண்டும்."
ச. சரவணகுமார்.
13717, செட்டியார் தெரு.

Page 25
முன்பொரு காலத்தில் ஓர் குழந்தை பூமியில் T பிறக்கத் தயாராக இருந்தது. ஒரு நாள் அக்குழந்தை கடவுளிடம்
நாளைக்கு எண்னை நீங்கள் பூமிக்கு
அனுப்பப்போவதாக எல்லோரும்
சொல்கிறார்கள். கடவுளே! பூமியில் மிகச் சிறிய ஜீனான நான் எந்த ஆதரவும் இல்லாமல் எப்படி வாழ்வேன்?
கடவுள் பதிலளித்தார்.
"தேவதைக் கூட்டத்திலிருந்து ஒரு தேவதையை
உன் பொருட்டு தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்.
உன் வருகைக்காக அவள் காத்துக்கொண்டிருக்கின்றாள். அவள்
உண்னை அன்போடு பார்த்துக்கொள்வாள்!"
குழந்தை.
கடவுனே இந்த சொர்க்கத்தில் நான் எந்த வேலையும் செய்வதில்லை. பாடுவதும் சிரிப்பதும் தானே எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது."
கடவள். "உன் தேவதை உனக்காக தினமும் பாடுவாள். உன் தேவை அறிந்து உன் மேல் பொழியும் அன்பு உனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்."
குழந்தை.
பூமியில் மனிதர்கள் பேசும் மொழி எதுவும் எனக்குத் தெரியாதே நான் அவர்கள் பேசுவதை எப்படி புரிந்து கொள்ள முடியும்"
கடவுள். "கவலைப்படாதே! உன்னை மிகுந்த பொறுப்போடு பார்த்துக்கொள்ளும் உன் தேவதை உனக்கு பேசக் கற்றுத் தந்து, அழகிய இனிமையான வார்த்தைகளை தினமும் உனக்கு சொல்லித்தருவாள்'
அவிைல் 46
S.
ခြွ 9
וב
○ ତ୍ରି
己 S S
 
 

கடபுெள் கூறுவதை குழந்தை நிமிர்ந்த பார்த்து கேட்டுக்கொண்டிருந்தது. குழந்தை திரும்பவும் பேச ஆரம்பித்தது.
எல்லாம் சரிதான். பூமியில் இருந்து நான் உங்களுடன் பேச விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
கடவுள் குழந்தையை பார்த்து சிரித்தார். பின்னர் பேச ஆரம்பித்தார். "உன் தேவதை உன் இரு கரங்களை கூப்பி எவ்வாறு பிரார்த்தனை செய்யவேண்டும் என சொல்லித்தருவாள்.'
குழந்தை. அப்படியா! சரி. நான் கேள்விப்பட்டவரை பூலோகத்தில் நிறைய கெட்ட மனிதர்கள் இருக்கின்றனராம். அவர்களிடம் இருந்து என்னை யார் காப்பாற்றுவார்?
கடவள் குழந்தையை அன்போடு தன் கையில் ஏந்திக்கொண்டு சொன்னார்.
"உன் தேவதை உன்னை பகைவர்களிடம் இருந்து காப்பாற்றுவாள். உன்னை காப்பாற்ற தன் உயிரைக் கூடத்தர தயாராய் இருப்பாள்.'
குழந்தை முகத்தில் சோகம் நிரம்பியது. சோகத்தோடு கண்ணில் நீர்வழிய அக்குழந்தை இறைவனைப் பார்த்த சொன்னது. "நான் இனிமேல் சோகமாகத்தான் இருப்பேன். ஏனென்றால் இனிமேல் நான் உங்களைப்பார்க்க முடியாது அல்லவா?
அன்போடு குழந்தையை கையில் ஏந்தி இருந்த கடவுள் அதனை தன் மார்போடு அனைத்துக்கொண்டு சொன்னார். "உன் தேவதை எப்போதும் என்னைப்பற்றி உன்னுடன் பேசிக்கொண்டிருப்பாள். மேலும் நீ திரும்ப என்னிடம் வருவதற்கான வழியையும் சொல்லித்தருவாள். இது எல்லாவற்றிற்கும் மேலாக உனக்கு தெரியாமலேயே நான் உண் அருகாமையிலேயே இருப்பேன்." சொர்க்கத்தில் எங்கும் பூரண அமைதி நிலவியது.
பூலோகத்தில் இருந்து மட்டும் குரல்கள் கேட்டுக் கொண்டிந்தன.
பூலோகத்திற்கு புறப்பட தயாரான குழந்தை கடவுளைப்பார்த்து மிக மெல்லிய குரலில் கேட்டது. "கடவுளே எனக்காக நீர் வைத்துள்ள அந்த தேவதையின் பெயரைச் சொல்லவில்லையே!
'குழந்தாய் உன் தேவதையின் பெயரைப்பற்றி நீ s கவலைப்படாதே அத முக்கியம் இல்லை.
நீ எப்போதம் அம்மா என்றே அந்த தேவதையை கூப்பிடு' என்றார் புண்ணகையோடு,
s
தோழன் அருண்
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்
প্রায়।

Page 26
வானவில் வடிவில் வலம் வந்து வாசக நெஞ்சங்களை வகுடும் சிற்பியே உன்னை வாஞ்சையோடு வாழ்த்துகின்றேன்.
=1ற கேள்வி சிந்தனையோடு செயல்படும் மனிதனிற்கும், சிந்திக்காது செயலாற்றும் மனிதனுக்கும்
உள்ள வேறுபாடு எண்ன? எம்.பி. சுப்பிரமணியம்,
உணுகலையூர், எல்கடுவ, முதலில் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
(ஆறு) அறிவுமிக்க மனிதனின் சிந்தனை சக்தி என்பதே வெற்றியின் வளர்ச்சி. சிந்திக்காமல் செயலாற்றுவது என்பது தோல்வியின் முதல்படி
இ கேள்வி இன்று உலகின் ஜனநாயகம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா?
உதயன், நாவலப்பிட்டிய
(') பெயரளவில் ஐரோப்பிய நாடுகளில் ஒரளவு நடைமுறையில் இருந்தாலும்,
ஆசிய நாடுகளின் ஐனநாயகம் பெயருக்கு மீட்டுமே உண்டு.
19 கேள்வி: இனப்பிரச்சினை முழுமையாக தீர்க்க என்ன செய்ய வேண்டும்.
அறிவிடின் மனம்கெலியா, (') எல்லோருக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை வேண்டும்.
6 கேள்வி சினிமா விடயங்கள் செய்தி பத்திரிகையில் பக்கம் பக்கமாக வருவது சரியா
தயாளன் அநராதபுரம், (') தயாளனர், சினிமா என்பது இப்போது அன்றாட வாழ்வோடு கலந்து விட்டது.
மற்றையது பத்திரிகைகளுக்கு அவை ஒரு விட்டமின் மாதிரி வந்து விட்டு போகட்டுமே, சிஐநேரம் சில முக்கிய அரசியல் தலைமைகள் ஆட சினிமா கலைஞர்களை மக்களின் சமூக விடயங்களுக்கு உதாரணம் காட்டுகிறார்கள்.
கேள்வி : இன்றுள்ள சூழ்நிலையில் சமூகத்திற்கு கல்வி வளர்ச்சியென்பது மட்டும் போதும் என்று உங்கள் மன்றம் கருதுகிறதா? லோகதர்ஷனி சந்திரசேகர்
ஒபேசேகரபுர, ராஜகிரிய. (') இது ஒரு விவாவதத்திற்குரிய கேள்வி தானி இருந்தாலும், எழுத்தறிவித்தவன்
இறைவனி ஆவாணி, எழுத்தறிவிற்கு தூண்டியவனும் இறைவனுக்கு சமனாகிறான். கல்விஅறிவினால் எதையும் சாதிக்கலாம். இல்லையா தர்ஷனி.
|меѓ|48)
 
 
 

 ைகேள்வி : மலையக கல்வி அபிவிருத்தி மன்ற வளர்ச்சிக்கு எதனை முதல் காரணமாக
கருதகிறீர்கள்? ராகவி,
(f) எங்களின் வளர்ச்சிக்கு முதல் காரணம் எமது உறுப்பினர்களின் ஆதரவும்: போஷகர்கள் அளிக்கும் உற்சாகம் நிர்வாகத்தினரினர் கடுமையாக உழைப்பு முதல் காரணம். سے
ேேகள்வி : அரசியல் கலப்பில்லாமல் எப்படி உங்களால் சாதிக்க முடியும், அதுவும் இப்பு ஒரு மன்றத்தை அப்படியென்றால் நீங்கள் அரசியல்வாதிகளை ஒதுக்குகுறீர்கள்
『m融、季
ரத்தோட்டை மாத்
(') கலப்படம் என்பதே கூடாத விடயம் தானி, நாங்கள் அரசியல் ரீதியாக
செயல்படவில்லை என்பது உண்மை, ஆனாலும் அரசியல்வாதிகளும் எங்கள்
நலன்விரும்பிகளாக இருக்கிறார்கள். சில உதவிகளையும் செய்கிறார்கள்:
அவர்களின் கருத்துகளுக்கும் செவிகொடுக்கிறோம். நண்மை தீமைகளை அற சுயாதீனமாக செயல்படுகிறோம்.
କିସି
三
கேள்வி உங்கள் சஞ்சிகையான வானவில் படித்தேன். அழகான பதிப்பாகவும்
நல்ல ஆக்கங்களும் இருந்தன. எப்படியான ஆக்கங்களை நீங்கள் = புத்தகத்தில் சேர்ப்பீர்கள்?
கோபாலன், மளங்கெலியா, இ
(') நீங்கள் வானவில் புத்தகத்தில் சிறப்பான ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்வோம். எமது சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவும்: ஆக்கங்களால் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளப்படும்.
த கேள்வி மலையகத்தில் இருந்து வந்த கல்விகற்கும் ஒருசிலர் தங்களை மலையகம்
அற்றவராய் முத்திரை பதித்துக்கொள்ள விரும்புவதேன்? இவர்களுக்கு = நீங்கள் கூறும் அறிவுரை யாது வ, நிரோஷா 2 கொழும்பு பல்கலைகழகம்:
(') நிரோஷா உங்கள் கேள்விக்கு முன்னதான கடிதம் கண்டேன். ஒழிவுமறைவில்லர்2
உணர்வுக்கு பாராட்டுக்கள். எம்மை அடையாளப்படுத்தும் எம் பிறப்புரிமைUை2 மறைப்பது எண்பது, பெற்றோர் பெயர் தெரியாத பிள்ளைக்கு சமமானது. நாம் யார் என்பதை உலகுக்கு புரிய வைக்கும் ஆர்வம் ஒவ்வொருவருக்கும்= ஏற்பாட்டாலே எமது வாழ்வின் வெற்றிக்கு வழிகோரும்.
"சிற்பி பதில்கள்" பகுதியில் நீங்களும் வினா தொடு ங்கள் விடை கிடைக்கும். முகவரி :
三
- இyபிழில்கள்
இல, 157/3, செட்டியார் தெருஇ
கொழும்பு - I
வனவில்
三

Page 27
∎ሞ፣ f
r rr
கு நடக்கக்கூடாதது எல்லாம் இப்ப நடக்குதா எப்படி?
三 படுக்க படுக்கையா இருந்த எண் மாமியார்
நடக்க ஆரம்பிச்சிட்டாங்க!
O
நான் யார்கிட் யும் கை நீட்டிக் خت = سے
அப்படியா. நல்ல பழக்கம்
எண் உயிர் நண்பன் ஊரைவிட்டுப் போறதுக்கு நானே காரணமாயிட்டேன்னு நினைச்சா வருத்தமாயிருக்கு
ஏன்.? அப்படி என்ன செஞ்சீங்க? ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கேட்டாண் கொடுத்தேன்.
 ைவாயைக்கட்டி வயித்தக்கட்டி சம்பாளிச்சேன்.
திருட வந்தவன் என் கையைக்கட்டி,
லை கட்டி கொண்டு போய்ட்டானே!
|
ട്ട|ട ... 輯 1  ைபொய்க்கணக்கு எழுதி தலைவர் மாட்டிக்கிட்டாரு
எப்படி கண்டுபிடிச்சாங்க..?
T பாத யாத்திரை செலவுக்கணக்குல பெற்றோல்
三 எப்படி சொல்றே.?
'திருக்குறளை நம்ம சேரே போட்ல எழுதிட்டு, அதை எழுதியவர் யாருண்ணு கேட்கிறாரு!
e "பேய் நம்பளை விட வயசுல பெரியவங்க கிட்டே
பவியமா நடந்துக்கணும் புரியுதா.?
"ஏம்ப்பா! அப்ப அம்மா உங்களை விட
|
வயசுல பெரியவங்களா..?
நீங்களே ஒரு நாறு ரூபாய் நோட்டை எண் பொக்கட்டில வச்சிடுங்க!
. சிவா 121A, முதலாம் மாடி, செட்டியார் தெ
a so
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

f :- 7 As a . HPPE 1 AE H H H H 。重 * - sig = ==س
சோதனைகள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல!
ஒவ்வொரு உயிருக்கும் ஒருவித துயரம். ஒரு வித போராட்டம்
கல்லுக்குள் தேரையை வைத்த கடவுள். அங்கேயே அதற்கான உணவையும் வைத்திருக்கிறான்,
தோழர்களே.
நமக்கான உணவை.நமக்கான வாழ்வை. நமக்கான தீர்வை. கண்டெடுக்க வேண்டியது நாம்தான்!
LICDLÜllői (öDITööli) 61IIp6ltö5- LDLQGlj GiG)G).
■ °
hii i F
:
Þri -#=-5 Z ::: is fastessaysia; 出、 " " gö?53 - 1353
#ೞ್=

Page 28
No.
el 23700) (0,773.550)7/53
|ी । SS
*ー - 圈匣
 
 
 
 

கதவு முடியிருந்ததால் கூரையைப் பிரித்து உள்ளே வந்தது
- மழைநீர்
ܒ ܒ ܬܐ வாய் அடுப்பில் == سے ہے
/ பற்றவைக்கப்பட்டது நெருப்பு. முக்கில் புகை - சிகரட்
அருகருகே இருந்தும் இறுதி வரைக்கும் இணைய முடியவில்லை - தண்டவாளம்
கொலை, கோபம்,
''' காமம், வெறி,
சண்டை, சந்தோஷம் எல்லாம் ஒரே போத்தலுத்தள் - антилшић
யார் வந்தாலும் எழுந்து குரைக்கத்தேவையில்லை. - தெருநாய்
மழையில் முளைக்கும் கலர் காளான்கள்
- குடை
P. தவக்குமார் காப்பாளர்

Page 29
1ழங்களின் ராஜா எனப்படும் மாம்பழம் முக்கனிகளில் முதற்கனி யாகும். இது இனிய சுவையும், பல் வேறு சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன்பேயே நமது நாட்டில் காட்டு மரமாக மா வளர்ந்துள்ளது. மாம்பழத்தின் தாயகம் 吁LD岳山 இலங்கை, இந்தியா மற்றும் மலேசியா ஆகம். இலக்கியங்களிலும், புராணங் களிலும் இதற்கெனத்தனி இடம் உண்டு.
பல்வேறு பாத்திரிகர்கள் மாம்பழத்தின் சுவையில் மயங்கி தங்கள் நாடுகளுக்கு மாம்பழத்தைக் கொண்டு சென்ற வரலாறும் உண்டு.
அக்பர் ஒரு லட்சம் மாமரங்கள் கொண்ட ஒரு மாந்தோட்டத்தை உருவாக்கி வைத்தாராம்.
16ஆம் நூற்றாண்டு தான் மாம்பழம் ஆசிய பகுதியிலிருந்து வேறு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 1600ல் மாம்பழம் இந்தியாவிலிருந்து மணிலாவுக்கும், 1700 ல் போர்த்துக் சியர்கள் மாம்பழத்தை நமது நாட்டிலிருந்து எடுத்துச் சென்று எப்பெயின், பிரேஸில் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அறிமுகப் படுத்தினார்கள்.
15ம் மற்றும் காலப்பகுதியில்
1665ல் மொலூக்கஸ் தீவுகளுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும், 1690ல் இங்கிலாந்து நாட்டுக்கும், 1742ல் ஜமைக்கா நாட்டுக்கும், 1778ல் மெக்சிகோ, 1800ல் ஆஸ்திரேலியா மற்றம் ஹவாய், 1880ல் எகிப்து, பாலஸ்தீனம் நாடுகளுக்கும், 18ஆம் நூற்றாண்டில் ஏமன் நாட்டுக்கும் மா பரவியது.
ଜୀର୍ଣ୍ଣ |54
포l
 

IDĠ55336 ILI LITULGOTċboT
மாம்பழச்சாறு
மாம்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் தோல்,பளப்பளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.
தீராத தலைவலியை மாம்பழச்
சாறு தீர்க்கும். கோடை மயக்கத் தைத் தீர்க்கும்.
மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தை கூட்டும்.
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்,
மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தி யைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.
நரம்புத்தளர்ச்சி யைக் குணப்படுத்தும்.
கண்ணில் நீர் வடிதல், மாலைக் கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாம்பழச்சதையயை மிக்சியி லிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்துவது சுவையாக இருப்பது மட்டுமின்றி, கோடை யில் ஏற்படும் வெப்பம் மற்றம் தோல்த் தொல்லைகளை
ககும.
Կ)-
O.
11.
2.
13.
இது அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாக செய்து உண்ண உயிர்ச்சத்து சி= பற்றாக்குறை நீங்கும்.
மாங்காயை நறுக்கி வெயிலில் உலர்த்தி மோரில் ஊற வைத்து சாத்துடன் சேர்த்து உண்ண ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் குறைபாடால் ஏற்படும் நோய் குணமாகும்.
காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தே அல்லது பால் கலந்து அருந்தும்= போது இரத்த பேதி நிற்கும்;= வயிற்று உள் உறுப்புகள் பலப்படும்.
ன்
三
三
மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு? மேல் பூசிவர குணமாகும்.
மாம்பிஞ்சுகளைத் துண்டுக
ளாக்கி உப்பு நீரில் ஊற வைத் து உலர வைத்துச்சாப்பிட்டால் பசியால் நிற்கும்.
ஏற்படும் குமட்டல்

Page 30
மாம்பழங்களில் அடங்கியுள்ள சத்துக்கள்.
100 கிராம் மாம்பழச்சதையில் உள்ள சத்துக்கள் வருமாறு:
நீர்ச்சத்து 81 கிராம். நார்ச்சத்து 0.70 கிராம். மாச்சத்து 16 கிராம். கொழுப்பு 0.40 கிராம் புரதம் 0.60 கிராம்
உலோக உப்புகள் 0.40 கிராம்,
கரோட்டின் 2743 மை.கிராம், வைட்டமின் சி 16 மி.கிராம், தயாமின் 0.008 மி.கிராம், ரிபோபிளேவின் 0.09 மி.கிராம், நியாசின் 0.09 மி.கிராம், கால்சியம் 14 மி.கிராம், பாஸ்பரஸ் 16 மி.கிராம், இரும்பு 1.30 மி.கிராம்,
என்ற அளவில் சத்துக்கள் உள்ளன.
பல்வேறு மொழிப்பெயர்கள்
ஆங்கிலம் - மெங்கோ இந்தி ஆம்
தெலுங்கு - LOT
கன்னடம் மாவினாஹன்னு மாராட்டியம் - ஆம்பா
சிந்தி - ஆம்ப்
அரபு - அம்பஜ் ஜெர்மன் - மாங்கோபாம் பிரேஞ்ச் - மாங்குயிர் மலையாளம் - மாவு
மாமரத்தின் தாவரவியல் பெயர்
மாஞ்சிபெரா இண்டிகா என்பதாகும்.
மாம்பழத்தை எய்படிய் பயன்படுத்தலாம்?
கனிகளை நேரடியாக உண்ணலாம். பல்வேறு வழிகளில் பக்குவம் செய்து பயன்படுத்தலாம். கனியை நறுக்கி டப்பாக்களில் அடைத்து பயன்படுத்தலாம். மாம்பழச் சாறு தயாரிக்கலாம். சாறுப்பொடி தயாரிக்கலாம். இப்பொடியிலிருந்து ஐஸ்கிரீம் மற்றும் குழந்தைகள் உணவு தயாரிக்கலாம்.
கோதுமை மாவுடன் கனிச் சதையை கலந்து சேமியா மாவு தயாரிக்கலாம். மேலும் மாம்பழ ஸ்குவாஸ், மாம்பழ சிரப், ஜூஸ், பாகு செய்யலாம்.
மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக்
கூட்டும்.
இரத்தத்தை இளற
வைக்கும்
 
 
 
 
 

14. இலையைச் சுட்டு வெண்ணையில் குழைத்து
தீப்புண், காயங்கள் மீது தடவ" விரைவில் ஆறும்.
季 15. மாந்தளிரை மென்று தின்றுவர பல் ஈறு
உறுதிப்படும்.
16. இலையைத் தீயிலிட்டு புகையை சுவாசிக்க
தொண்டை வலி மாறும்.
17. இதன் துளிர் இலைகளை பொடியாக்கி தேனில் குழைத்து உண்ண வயிற்றுப்போக்கு நிற்கும். 三
s
18. மாம்பூக்களை உலர்த்தி பொடியாக்கி தணலில் புகைபோட
கொசுக்கள் போய்விடும்.
19. உலர்ந்த பூக்களை நீரிலிட்டு காய்த்து வடிகட்டி வயிற்றுப்போக்கின்
போது அடிக்கடி குடித்திட வயிற்றுப் போக்கு நிற்கும்.
三
20. மாங்கொட்டை பருப்பை பொடியாக்கி வெண்ணையில் கலந்து தின்ன?
வயிற்றுவலி குணமாகும்.
R. கிருபாகரன் 189,112, செட்டியார் தெரு,
உயிரின் விலைதான் மதிப்பிட முடியாதது இல் ami, உயிருக்கு மிகச்சுலபமாக விலை நிர்ணயம் அவர்களுக்காக ஒரு:தகவல். 3.
三
அறிவியல் மேதை ஐன்ஸ்டின் அமர்ந்திரக்கிற E. பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வி:மூன்றாவது:லகப்போரில் எந்த 21 வகையான ஆயதங்கள் பயன்படுத்தப்படும் என்று நினைக்கிறீர்கள்? 龚
இதற்கு-ஐன்ஸ்டீன் சொன்ன பதில்:
ான் என்று தெரியும்:
ப் பயன்படுத் 三
நான்காம் உலகப்போரில் மனிதர்கள் கற்கால மனிதனைப்போல கற்களால் அடித்துக்கொள்வார்கள். ஏனென்றால் மூன்றாம் உலகப்போரு
శ్రీ பிறகு பூமியில் எதுவுமே இருந்து ہے۔

Page 31
5.
உருவகக்கதை
எந்தக்கரியம் செய்தாலும் தனக்கென்று செய்வது நல்லதல்ல பிறருக்கென்று செய் - வாரியார்
ஆந்தப்பரந்த சரணாலயத்தின் ஒருபுறத்தே அமைந்திருந்தது அந்த சிறு தடாகம், காட்டு விலங்குகளின் தாகத்தைத் தீர்க்கும் அத்தடாகத்தில் முதலைகளும் முகாமிட்டிருந்தன.
ஒரு நாள் உச்சிவெயில் பொழுது, தடாகத்தின் கரையெங்கும் வெளியே நோக்கி வாயைப்பிளந்தபடி முதலைகள் படுத்துக்கிடந்து அரைவாசிக்கும் மேல் உடம்பு நீருக்கு வெளியேயும் வால்பகுதி நீருக்குள்ளேயுமாக வெயில் காய்ந்து கொண்டிருந்தன. வட்டத்தாம்பாளம் ஒன்றிற்கு பூ "டிசைன்" போட்ட மாதிரியிருந்தது அக்காட்சி.
முதலைகளின் பிளந்த வாய்களுக்குள் ஒருவகைச் சிறு குருவிகள் உள்ளே போவதும் வெளியே வருவதுமாய் உறவு கொண்டாடிக் கொண்டிருந்தன. முதலைகளும் தாராளமாக அவைகளுக்கு அனுமதி அளித்திருந்தன.
உச்சி வெயில், இரவி எரித்துக்கொண்டிருந்தான். மேய்ந்து களைத்துப்போன மான் ஒன்று அந்தத்தடாகத்தின் கரைக்குச் சற்று அப்பால் நின்றிருந்த மரத்தின் மறைவில் நின்று அக்காட்சியை மருளமருளப் பார்த்துக்கொண்டிருந்தது. தாகத்தைத் தீர்க்கத்தான் தடாகத்தை நாடி வந்திருந்த போதும் முதலைகளைக் கண்டு தள்ளி நின்றது.
மறைந்து நின்ற மானைக்கண்ட முதலையொன்று அதனைப் பார்த்து "ஏன் தாமதம். வந்து உன் தாகத்தைத் தீர்த்துக் கொள்" என்றது. மானுக்குப்புரிந்தது முதலையின் நோக்கம். சற்றுத் துணிவை வரவழைத்துக்கொண்டு "ஏன்? நான் நீர் பருகும் போது இழுத்துச்சென்று, என்னை இரையாக்கிக் கொள்வதற்காக" என்று கேட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலையின் பதிலுக்குக் காத்திராமல் மேலும் தொடர்ந்தது.
"உன் வாய்க்குள் வந்து போய்க்கொண்டிருக்கும் குருவிகளை நீ ஒன்றும் செய்வதில்லை. நான் உன்னைத் தேடிவரவில்லை. தாகத்திற்காக நீர் குடிக்க வரும் எங்களை ஏன் இரையாக்கிக் = கொள்கின்றாய்? உன் வாய்க்குள் தாமாகவே நுழைந்து கொத்தி= விளையாடும் அக்குருவிகளை நீ உணவாக்கிக் கொள்ளலாமே. எங்களை விட்டுவிடு" என்றது.
அதற்கு முதலை "உலகம் தெரியாமல் பேசுகின்றாய். குருவிகள் எனக்கு உதவுகின்றன. எப்படித்தெரியுமா? எனது வாய்க்குள் நுழைந்து எனது பற்களின் இடுக்கிலே இருக்கும் இறைச்சித் துண்டுகளை கொத்தியெடுத்து உண்கின்றன. இது எனக்கு சுகமாக இருக்கிறது. குருவிகளுக்கு இறைச்சிகளின் எச்சங்கள் இரையாகின்றன".
三
மேலும், அக்குருவிகள் சிறியவை. எனது பசிக்குக்2 காணாது. அதனால் அவைகளைத் தன்பாட்டில் தாராளமாக விட்டுவிடுகின்றேன். மட்டுமல்ல, அவை சிறகடித்து வாயின் உள்ளேயிருந்து வெளியே பறக்கும் சில சந்தர்ப்பங்கள் எங்களின் எதிரியின் வரவைக்கூட எங்களுக்கு எதிர்வு கூறுகின்றன.
இதனால் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டிருக்கிறோம்: உன்னால் எனக்கு இரையாவதைத் தவிர வேறு என்ன # கிடைக்கிறது. வேறொன்றும் இல்லையே? அப்படியிருக்கும்போது,2 உன் உயிரில் எனக்கு ஏன் அக்கறை? என்றது. 3.
மானுக்கு இப்போதுதான் உலக நடைமுறை உள்ளத்தில் உறைத்தது.
- ஆ. பாஸ்கரன் 47-113, செட்டியார் தெரு.

Page 32
சே என்னும் புரட்சித் தீ பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது இணையம் தான். பல சமயங்கள் நான் சேவின் புகைப்படத்தை இணையத்தில் பார்த்திரு க்கிறேன். அது மட்டும் அல்லாமல் ஆடை களில் மற்றும் பல பொருட்களில் அவரின் புகைப்படம், யார் இவர்?
壬
三
s
இந்த வரலாற்று நாயகனை, வாழ்வை, அவரது போராட்ட வரலாற்றை, அவரது தாக்கத்தை தேட ஆரம்பித்தேன். அவரைப்பற்றிய புத்தகங்கள், மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு இன்று "சே" வை நேசிக்கும் பலகோடிக்கணக்கானோரில் நானும் ஒருவன்.
"சே" தொடர்பான "சே வாழ்வும் புரட்சியும்" என்ற ஆவணப்படம் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. "சேகுவேரா வாழ்வும் மரணமும்" என்ற நூலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப் பட்டது. வெறும் புகைப்படங்களில் மட்டுமே கண்ட சே குவேராவினை ஒளிப் பேழையில் பார்த்தேன். அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரமான சிரிப்பு பார்ப்பவரை ஈர்க்கும் Iடுக்கான தோற்றம் இவை சேவின் அடையாளங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகெங்கும் உள்ள இவரின் விசிறிகள் இவரை உயர்ந்த இடத்தில் வைத்து கொண்டாடி வருகின் ார்கள். நெல்சன் மாண்டேலா, "சே சாதித்ததை எந்தவொரு தணிக்கையும் அல்லது எந்தவொரு சிறையும் நம்மிடமிருந்து மறைத்து விடமுடியாது. சுதந்திரத்தை விரும்பும் எந்த ஒரு மனிதனுக்கும் அவரது வாழக்கை ஒரு உத்வேகத்தைத் தர வல்லது. அவரின் நினைவுகளை நாம் எப்போதும் போற்றுவோம்" என்று கூறினார். பிரெஞ்சு அறிஞர்
பால் சாத்ரெ குவேராவை "பூமியில் வந்து பான முழுமையான மனிதர் சே" என்று கூறினார்.
கியூபாவின் முன்னாள் அதிபரான பிடல் காஸ்ட் ரோவோ " ಙ್ಗಣ್ಣ காலத்திற்கு மட்டுமல்ல எதிர்கா லத்திற்கும் யசிறந்த மனிதர் சேகுவேரா 書 மட்டுமே. என் இதயத்தின் அடியாழத்தில் உள்ள " மாசற்றபிம்பம் சேகுவேரா. குறைகான இயலா, 李季 சமரசங்கள் ஏதும் அற்றப்போராளி சேகுவேரா 5. மட்டுமே. நம் குழந்தைகளுக்கான எதிர் கால உதாரணம்." என்று புகழ்ந்தார்= "சே" எந்த இடத்திற்கு உரியவரோ அந்த இடத்தில் அவரைக்காணமுடியும், சமூகத்தின் அடியாழத்தில் படிந்திருக்கும் மண்ணின் ஊடாகப் பரவுகின்ற சமூக3 எழுச்சிகளின் குறியீடாகவும், பண்பாட்டு அடையாள சின்னங்களாகவும் விளங்குப2 வர்களுக்கு உரிய இடங்கள் அவை மற்றையோரை விடவும் சே" தான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கின்றார். அதன் போக்குகள் அனைத்தையும்: அந்த வடிவம் முழுமையாக பிரதிபலிக்கவில்லையென்றாலும் கூட "சே" ஒரு= அடையாளமாக மாறுவதை தியாகம் என்னும் பரிணாமத்தை தவிர்த்துவிட்டு புரிந்துகொள்ள முடியாது.
அதிகாரம், புகழ், குடும்பம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை வசதி ஆகிய சுகவாழ்க்கை: அனைத்தையும் கொண்ட ஒரு மனிதர் எந்தவித கோபமோ, தயக்கமோ 2 இன்றி ஒரு இலட்சியத்திற்காக அனைத்தையும் துறக்கின்றார். தனது பெற்றோர் களுக்கு விடைபெறும் விதமாக எழுதிய கடிதத்தில் ஒரு கலைஞனுக்கே உரிய கவனத்துடன் நான் உரமேற்றியிருக்கும் என் மீனவலிமை என்னுடைய பலவீன2 மான கால்களையும் களைத்துப்போன நுரையீரலையும் சுமந்த செல்லும் என்று2 ಕ್ಲಿಲ್ಲಿ; அவர் தான் நினைத்தது அல்லது விரும்பியது உடனே நடந்து விட வண்டும் என்ற உணர்வுடன்தான் எப்போதுமே செயல்களை தொடங்குவார். அசாதாரணமான சாதனைகளையும் மிகச்சிறந்த வெற்றிகளையும் தேடித்தரக்கூடிய அந்த அசாத்தியமான மன உறுதிதான் சேவின் பயணங்களிலேயும், அவளின் அரசியல் பார்வையிலும் அவரின் ராணுவ தலைமையிலும் மற்றும் பொருளாதார2 நிர்வாகத்திலும் வெளிப்பட்டது. எல்லையற்ற இம்மன உறுதியின் ஊற்றுக்கண்ணை விட அதன் தாக்கம் தான் முக்கியம் ஆனது. யோசித்து கூட பார்க்க முடியாத செயல்களை மேற்கொள்வதற்கும் மிகவும் தெளிவான ஈவு இரக்கமற்ற சுய பகுப்பாப்வை நடத்துவதற்கும் எர்னெஸ்ற்றோ குவேராவிற்கு இருந்த தன்னம்பிக்கையை ஒரு சில மனிதர்கள் மட்டுமே பெற்றிருக்கிறார்கள்.
இவ்வளவு புகழ்ச்சிக்கும் உரிய இந்த நாயகன் யார்? இவரைக்கொண்டாடக் காரணம் என்ன? இன்று உலகில் பல அமைப்புக்கள் இவரை முன் மாதிரியாக கொண்டு இயங்கக் காரணம் என்ன?

Page 33
பூர்வகுடிகளாக செவ்விந்தியர்கள் வாழ்ந்த மண்ணில், வந்து விழுந்தான் கொலம் பஸ். புதிதாக ஒரு நாட்டைக் கண்டு பிடித்துவிட்ட உற்சாக வெறி ஆயிரக்கன க்கான ஸ்பானிய வீரர்கள், பூர்வகுடிகளை கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தனர். எஞ்சியவர்களை அடிமையாக்கினர். பின்னர், ஸ்பானியர்கள் கூட்டம் கூட்டமாக கியூபாவில் குடியேறினர்.
கியூபா குட்டித்தீவு, வட அமெரிக்காவுக்கு கீழே கரிபியக் கடல்வெளியில், கரும்புக்காடாக விரிந்துகிடக்கும் அழகு தேசம், உலகின் சக்கரைக்கிண்ணம் என்று வர்ணிக்கப் படும் நாடு, கிட்டத்தட்ட தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் ஸப்பானிய அமெரிக்கா எனக்குறிப்பிடும் அளவுக்கு குடியேற்றம் நிகழ்ந்தது. கியூபாவின் வளத்தை ஸ்பானிய அரசு அட்டை போல் உறிஞ்சத் தொடங்கியது. இந்த அடிமை வாழ்வில் அவ்வப்போது புரட்சியின் தீப் பொறிகள் தோன்றி மறைந்தன.
1890ல் "ஹொஸ்ெ மார்த்தி" எனும் கவிஞனின் தலை மையில் பூர்வகுடிகள் அணி திரண்டனர். புரட்சி துவங்கிய இவ்வுலகில் வேகத்திலேயே, ஸ்பானிய அரசு ஹொஸேவைச் அநியாயம் நடக்கும் சுட்டுக்கொன்று, புரட்சியை வலுவிழக்கச் செய்தது. ஆனால், மக்களின் நெஞ்சங்களில் அந்த நெருப்பு மட்டும் ஒவ்வொரு சமயமும் அனையாமல் இருந்தது. புரட்சியாளர்களுக்கு அமெரிக்க அடக்கமுடியாத உதவி செய்ய ஸ்பானிஷ், அமெரிக்க யுத்தம் தொடங்கி ஆத்திரத்தல் Lது.
1902ல் ஸ்பானிய அரசு விரட்டியடிக்கப்பட்டது. குமுறிக் கொந்தளிக்க நல்லவராக வந்த அமெரிக்காவோ, கியூபாவில் ஒரு மாற்று முடிந்தால் ஆட்சியை ஏற்படுத்தி, அதன் பொருளாதாரத்தை உறிஞ்ச ஆரம்பித்தது. கடைசியாக கியூபாவை ஆண்ட 'பெலன்சியா பாடிஸ்டா ஆட்சியில், இது உச்ச கட்டமாக நிகழ்ந்தது.
மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்தனர். "பிடல் காளிப்ட்ரோ அவர்களின் பிரதிநிதியாக உருவெடுத்தார். அதே வேகத்தில், காஸ்ட்டோ கைது செய்யப்பட்டார். இது புரட்சிக் கனவுகளுக்குப் பேரிடி ஆயினும் பாடிஸ்டா அரசின் மீதான எதிர்ப்புக் காட்டுத் தியாகப்பரவியது. எங்கே மக்கள் ஒன்று சேர்ந்து புரட்சி நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம்கொண்ட பாடிஸ்டா அரசு, ஒரு மன்னிப்பின் பேரில் காஸ்ட்ரோவை விடுதலை செய்தது. பலமிழந்த சிங்கமாக காஸ்ட்ரோ வெளியே வந்தார். உடன் போராளிகள் இல்லை. ஆயுதங்கள் இல்லை. அடுத்து என்ன? புரட்சியின் கனவுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதா?
நாம் தோழர்களே.
வரலாற்றின் புதிய அத்தியாயம் அர்ஜென்டினாவில் ஆரம்பமாகின்றது. கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கபட்ட மாவீரன் 1928 ஆம் ஆண்டு ஜான் மாதம் 14ம் நாள் ஆர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏனெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெல செர்னா தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறக்கின்றார். அவர்கள் தங்களுக்கு பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா (Ernesto பேGWarade la Serna) என பெயர் ஆட்டினர்.
| Messió || 62
 
 

ص . _ جیسے
4 இ 727
. ܘܘܘ

Page 34
அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது சேவிற்கு குறையற்ற விதத்தில் =குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்னையிருக்கு மளவு வளமானது. ஏர்னெஸ்டொவின் குடும்பம், "சேவுக்கு இரண்டு வயது =இருக்கையில் நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார். நடுக்கமுட்டும் குளிர் நதியில் தன் ಅಣ್ಣೇ! அவர் நீராடவைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா அவரை இறுகப் 2பற்றியது. வாழ்க்கை முழுவதும் இவரைப்பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர் ஆடுகளத்தில் பின்னிருந்து ஆடும்தடுப்பாட்டக்காரனின் நிலையிலேயே பெரும்பாலும் விளையாடுவார். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப்பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
.
s
s
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப்பழகிய சே குவேரா, 12ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்த கொண்டுள்ளார். ரக்பியும் அவருக்கு பிடித்தமான் மற்றொரு விளையாட்டான சதுரங்கமும், எதிரிகளை 2 வீழ்த்தும் தந்திரங்களைக் கொண்டு இருந்தது ஆச்சர்யமான ஒன்று. பிற்காலத்தில் போர்களத்துக்குத் தேவையான மன இயக்கத்தை, சிறுவயதிலிருந்தே அவருக்கே தெரியாமல் அவருக்கான சூழல்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் இ இ இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண் டிருந்தார். அப்போதே கவிதை எழுது வதில் ஆர்வமுடை பவராக இருந்தார். வளரிளம் பருவத்தில் பாப்லோ நெருடாவின் வார்த்தை அலைகள், "சேவின் இதயத்தை மிகவும் பரவசப்படுத்
தின. நெருடாவின் பெரும்பாலான கவிதைகளை LD£50. Ti'uLUTLLEDITH5 ஒப்பிக்கும் அளவு க்கு ஈடுபாடு. குவே ரவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்ப
தில் அவருக்கு இ7 இருந்த ஆர்வத்தக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், வேர்னே போன்ற வர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர ஜவஹர்லால் நேரு, லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ் ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். வாசிப்பதோடு மட்டும் நின்று விடாமல் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு அவரிடம் கனன்றுகொண்டு இருந்தால், தன்னைத்சுற்றியுள்ள அனைத்தையும் தொகுப்பாக்கி, பின் பகுத்துப்பார்க்கும் தன்மையும் அவரிடம் இருந்தது.
அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டுரியாஸ் போன்றோ ருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப்புத்தகத்தில், இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், ಸ್ಲಿ' அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு
 

ஜாக் லண்டனின் சமூகம் பற்றி கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும்= கவரப்பட்ட சே குவேரா, அவரைப்பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ்: பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெ வுடன் சேர்ந்த கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார். தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பிடித்திருந்த காலம், ః குறித்து ஆய்வு செய்யவும், அதற்கு தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க: முடியுமா என்ற தேடலுமே அந்தபயனத்துக்கான ஆரம்பம், பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது, அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக: இருந்தது. தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடிச் தேடிச்சென்று: அவர்களின் தோளில் கைபோட்டு உண்டு, உறங்கி, கால்பந்தாடிய "சே"வின் உள்ளத்தில் பலவிதமான போராட்டங்கள் தொழுநோயாளர்களிடம் அவர் காட்டிய பரிவு மற்ற மனிதாகளிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டியது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் (The MoterCycle Diaries) என்னும் தலைப்பில் உடன் பயணித்த ரனாடோவால் அடிப்படையாக வைத்து பின்னர் 2004இல், இதே பெயரில்2 எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.
சேவின் வாழ்வை முழுவதுமாக புரட்டிப் போட்ட பயணம் அது. இதுவரையும் அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது.இ ஆனால் இந்த பயணம் அவருக்குப் பல படிப்பினைகளை தந்தது. தென்2 அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, அடக்கு
三
அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தின்3 அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும்: வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரணமாகக் கண்டறிந்தார்.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்சியம் அவர் சிந்த னையில் தோன்றியது. மார்க்சியம் என்பது கார்ல் மார்க்கஸ் போன்ற மெய்யியலாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை ஆகும். மார்சியம் என்பது கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் ஆய்வுகள், எழுத்துக்கள் போன்றவற்றின் மூலம் வெளிப் ' படுத்தப்படும் உலகப்பார்வை ஆகும். மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியமா னது, இயங்கியல் பொருள்முதல்வாத கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும், மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படை சித்தாந்தமாக அமைகிறது. இதனை பொதுவுடமை என்றும் வரையறுக்கின்றார்கள்.

Page 35
5. 3.
இலகுவாக சொல்வது என்றால் சமவுடமை பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகிறது. முக்கிய துறைகள் அரசுடமையாக இருப்பதையும், சமத்துவத்தை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோஷலிச சிந்தனைகளை பொதுநலம், கூட்டு செயற்பாடு ஆகியவற்றை முன்நிறுத்தி இ அமைகின்றன. பொதுவுடமை அல்லது 2. கம்யூனிசம் வர்க்கமற்ற, பாகுபாடற்ற சமுதா யத்தை அமைப்பதற்கு தேவையான கோட்பாடுகள் கொண்ட தத்துவம் ஆகும். ஏகாதிபத்திய, முதலாளித்துவ தத்துவங்களின் குறைபாடுகளுக் கான ஒரு தீர்வாகும்.
பொதுவுடமை சமூகத்தில், உற்பத்தி மார்க்கம், உடமைகள் என்பவற்றை அரசு மக்களின் சார்பில் பொதுவுடமைய்ாக் வைத்திருக்கும். எதை, எப்படி உற்பத்தி செய்வது என்பதை அரசின் வல்லுனர் குழு ஒருமையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும். மக்கள் உழைத்து தமக்குரிய பொருளாதார பங்கை பெறுவர். பொதுவுடமைப்பொருளாதார முறையில் அரசே முடிவெடுப்பதால், சமூகத்தின் வளங்களும் செல்வங்களும் தனிமனித முதலாளிகளிடம் முடக்கப்படு வது அறவே தவிர்க்கப்படுகிறது. இந்த வளங்களை கொண்டு பொதுவாக ஏகாதிபத்திய, முதலாளித்துவ சமூக கோட்பாடுகளால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட உழைக்கும் சாம்ர்னிய வர்க்க மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படுகிறது. பொருளியல் துறை சார்ந்தவர்கள் இது தொடர்பில் அறிந்திருக்கலாம்.
இந்தகொள்கை தொடர்பான அறிவு சேவிற்கு வரக்காரணம் நூல்கள் மட்டுமன்றி இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே மார்க்சியம் தொடர்பான பரந்த நோக்கு இவருக்கு கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக
இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டு போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது
கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
இறுதியாக 1952, ஜூலை மாதம் அந்த நெடிய பயணம் முடிவுக்கு வந்தபோது, "சே"முழுவதுமாக மாறியிருந்தார். இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி
இநாடுகளாப் பார்க்கமால், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப்போர் இமுறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஸ்பானிய அம்ெரிக்கள் என்னும் சே குவ்ேராவின் கருத்துரு அரவது பிற்கால புரட்சி இநடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜென்டீனாவுக்குத் திரும்பிய =சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ Eடிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
1953 ஆண்டு ஜூலையில் மருத்துவப் பட்டம் பெற்றதும் அங்கிருக்கப் பிடிக்காமல்,
மீண்டும் பயணமென்றைத் தொட்ங்கிய சேகுவேரா இம்முறை பொலிவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கெர்ஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொன்டுராஸ் ஆகிய
அதில் ge
 
 

நாடுகளுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கி குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குளப்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்
உண்மையான புரட்சியாளனாக ஆவதற்கு தேவையான அனுபவங்களைப் பெற்றக் கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார். ஏற்கனவே அவருக்குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவேதமாலாவின் அரசியல் சூழல் அதிகப்படுத்தியது. குவேதமாலா கம்யூனிஸ்ட் ஆதரவு அரசைக்கவிழ்க்க, அமெரிக்க தன் சி.ஐ.ஏ. மூலமாக: தீவிரமாகச் செயல்பட்ட தருணம் அது.
கைகளாலும் பெருந்தோட்ட முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்.
三
குவாத்மாலா நகரில், ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவரையே பிற்காலத்தில் சே திருமணம் புரிந்தார். இவர்: பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க= மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார்.2 இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர்2 ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகளை சேகுவேராவுக்கு: அறிமுகப்படுத்தினார். ஆத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக்2 கொண்டிருந்தவர்களும், கியூபாவை விட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக்காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும்: பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.
காவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், அமெரிக்கா தனது எண்ணத்தைச் சுலபாக நிறைவேற்றி ஜேக்கப் அர்பான்சோ அரசைக்2 கவிழ்த்தது. 1954ம் ஆண்டு ஜூன் மாதம் குவாத்தாமாலாவை முற்றுகையிடும்போது: தப்பியோடும் நிலை ஏற்பட்டு à:Ñ தஞ்சம் புகுந்தவர் நாடு கடத்தப்பட்ட2 கியூபா மக்களைச் சந்தித்தார். இக்காலகட்டங்களில் கம்யூனிஸ்ட்களிடம்= நெருங்கிப் பழகிய "சே" மார்க்ஸிய லெனினியப்பாதை தான் தனது பாதை என்பதை உணர்ந்தார். அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார், s விவசாயிகளிடம் குவேத்மாலா அரசு, ஆயதங்களைக் கொடுத்துப் போராட்டத்தில்= ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்காவின் சதியை முறியடித்திருக்கலாம் எனும்
பார்வையில், "சே" கட்டுரைகள் எழுதினார். . ܘ
இதனால் சி.ஐ.ஏவின் பார்வைக்கு இலக்கானார். பாதுகாப்புக்காக அர்ஜென்டினா தூதரகத்தில் தங்க நேரிட்டது. இச்சமயத்தில், அவரது எண்ணங்களால் ஒரு கிபுபா போராளி வசீகரிக்கப்பட்டார். அவர் பெயர் நிக்கோ லோபஸ், கியூபா வின் ஜனாதிபதியாக இருந்த பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சி க்கு எதிராக 'பிடல் காஸ்ரோவின் தலைமையில் ஒரு புரட்சி ஏற்படுத் திய "ஜூலை 26" எனும் இயக்கம் அப்போதுதான் தோல்வியைச் சந்தித்திருந்தது.

Page 36
பதினைந்து ஆண்டு கால சிறைவாழ்க்கை என தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் மக்கள் புரட்சியின் விளைவாக பிடல் பொது மன்னிப்பின் பெயரில் விடுதலை
ஆகின்றார்.
நிக்கேலோபஸுக்கு, குலேத மாலாவில் "சே" வைச் சந்தித்தபோது புத்துணர்ச்சி ஏற்பட்டது. வரலாற்றுச்சிறப்புமிக்க சில யோசனைகள் அவரது எண்ணத்தில் பளிச்சிட்டன. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சே குவேரா மட்டும் கியூபா புரட்சியில் பங்கெடுத்தால், போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்ற லோபஸ் நம்பினார். இது குறித்து காஸ்ட்ரோவின சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார். கியூபா மண்ணின் தலையெழுத்தை மாற்றிய அந்த சந்திப்பு 1955, ஜூலை மாதம், ஒரு இரவில் மெக்ஸிகோ நகரத்தில் அமைந்துள்ள ஒரு 三-三 வீட்டில் நடக்கின்றது. அடுத்த சில நொடிகளில் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவம் நிகழ்ந்தது. சேகுவேராவும், ஃபிடல் காளப்ட்டோவும் வெவ்வேறு துருவங்கள். காளப்ட்ரோவுக்கு போர்க் குணமும், போராடவேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால், போராட்டத்துக்கு வேண்டிய தத்துதவப்பின்புலன் இல்லை. "சே"வுக்கு தத்துவமாக கம்யூனிஸம் உறைந்திருந்தது. ஆனால் போராட்டக் களம் இல்லை. இருவரும் இணைந்த போது. சக்திகள் இடம்மாறின. இரண்டு மகத்தான சக்திகள் இணைந்த தருணம் கியூபா வளர்ச்சியின் அத்திவாரம்
கியூபா தன் சொந்த நாடு போராடவேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் "சே"வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்த ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இதனால் தான் "சே" மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.
புரட்சிக்கான திட்டங்கள் திட்டப்பட்டன. ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான தப் பயிற்சிக்குப்பிறகு 1956, நவம்பர் 26ம் திகதி இரவு மெக்ஸகோ கடற்கரை யில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது. ாலநிலையில் ஏற்பட்ட சிக்கலால் படகு எதிர்பார்த்த இடத்தை எதிர்பார்த்த நேரத்தில் அடைய முடியாமல் போகின்றது. இச்சூழ்நிலையில் தன் சகாக்கள் பலரை இழந்தனர். மிஞ்சியவர்கள் துணையோடு இராணுவத்திற்கு ஆயுதங்கள் வரும்
ரயில் கவிழ்க்கப்படுகின்றது. இராணுவத்தினர் சிறைபிடிக்கப்படுகின்றனர்.
57, ஜனவரி 17ம் திகதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று ங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா யுத்தம் ஆரம்பத்தில் குழுவில் மருத்துவராகவும், லெப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற "சே" தன் திறமை, பணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து
reeds 6s
 

படைகளை வழி நடத்தினார். கெரில்லாப்படைக்கு கமாண்டராக அறிவிக்கப்பட்ட "சே" கடுமையான ஆஸ்துமா துன்புறுத்தியபோதிலும், அடர்வனங்களிலும் மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார். 圭
"சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக்கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்" போன்ற அவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு தெம்பூட்டி சீற்றம் கொள்ள வைத்தன. யுவேராவில் நடைபெற்ற புத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில்லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான்
"சேவின்" வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட் டது. 1958ம் வருடம் ஸாண்டா கிளாராவைக் கைப்பற்றினார். கொடுங்கோலன் பாட்டிஸ்ட்டா ஸாண்டா டொமிங்கோவிற்குத் தப்பியோடினான். 1959 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப்படை தலை நகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற் றுச் சிறப்புமிக்க இந்த கெரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடுகளையம் வியப்பில் ஆழ்த்தியது.
1959 பிப்ரவரி 16ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் குவேராவை ஒரு கியூபன் என்று அறிவித்த பிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம் தேசிய வங்கியின் அதிபராக வும், பிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டார். விவசாயத்துறையில் தேசிய தலைவராக
நியமிக்கப்பட்டார். "சே" என கையெழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் ಙ್ பின் 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து தொழிற்துறை அமைச்சர்2 பதவியை ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் "சே" தன்னை ஒரு சாதாரணக்2 குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக்கூலிகளுடன் சேர்ந்து= கரும்பு வெட்டுவதும், தொழிற்சாலைகளில் இதரபணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை2 சுமப்பதுமாகவே வாழ்ந்தார். "சே" மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையில் யுத்தத்2 துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும்3 ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம்? உலக நாடுகளின் பிரதிநிதியாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரனுக்க முடியும்2 என "சே" திடமாக நம்பினார். கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா? வாக்குறுதி தந்தபோது, "ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது2 முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்" என தைரியமாக குரல் 2 கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது? இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம், அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயோர்க்கு அழைத்தது. "அமெரிக்க ஒரு

Page 37
மண்ணிலேயே துணிச்சாலாகப் பேட்டி தந்தார் "சே" சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்நிலையில் காங்கோவின் அரசியல் ஆழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்துக்குப் பிறகு, "சே" 1965 மார்ச்சில் கியூபா திரும்பினா, விமான நிலையத்தில் அவரை ஃபிடல் > காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார்.
段 目 目 目
வெளியுலகுக்கு "சே" நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு அதன்
பி ச"வைக் காணவில்லை.
எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை. அன்றிரவு ஒரு சந்திப்பில்,
காஸ்ட்ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ"சேவை கடு சொல்லால் அழைத்ததாக
ம், அது "சே" வின் மனதை மிகவும் காயப்படுத்தியதாகவும், அதுதான் "சே"
யூபாவை விட்டு வெளியே செல்லக்காரணம் என்றும் சொல்லப்படுவதுண்டு. அதுமட்டுமன்றி வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றது. அவை 1964ம் ஆண்டு ஜூன்ல மாதம் இரு அமைச்சர்களின் நியமன சம்பவம் பொருளாதாரக் கொள்கைகளில் அமைச்சர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு பொதுமக்க ஞக்கு வெளிப்படையாகத் தெரிய ஒரு வாய்ப்பாகியது. அவ்விரு குவேரா வெளியேறுவதற்கு ஒரு தூண்டுகோலாகியது. மற்றுமொரு காரணம் குவேராவின் எண்ணமும், விருப்பமுமான மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் புரட்சி வெடிக்கச் செய்யும் திட்டம், மற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப்பிரச்சனைகளைத் தீர்ப்பது அதைவிட முக்கியம் என்று பேர்க்கொடி தூக்கினார்கள், 1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவேரா அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு மூன்று மாத அதிகாரப்பூர்வ மான சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, தனது அதிகாரப்பிடி தளர்ந்து போனதை குவேரா அறிந்து கொண்ட்ார். அதனால் கியூபாவை விட்டு விலகி மற்ற நாடுகளில் புரட்சி ஓங்குவதற்கு உதவி புரியும் பொருட்டு அங்கிருந்து கிளம்பினார்.
"சே" எங்கே" பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ Lči Hli ரும்பியது. "சே"வை சுட்டுக்கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மெளனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத் தியது. "சே" எங்கே? எனக் கேட்ட யாருக்கும் பிடல் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ.
உண்மையில் "சே" .பிடல் காளப்ரோவின முன்னிலையில்தான் தான் தனது எல்லா பதவிகளையும் கியூபா நாட்டு குடியுரிமையையும் துறந்தார். அந்த வருட ஜூலை மாதம் கெய்ரோ வழியாக கொங்கோவிற்கு ரகசியமாகப் பயணித்தார். அவரது பதவி மற்றும் கியூபாவின் குடியுரிமை துறப்பு பற்றிய செய்தியை 'பிடல் காஸ்ட்ரோ அக்டோப்ர் மாதம் கியூபன் மக்க்ளுக்கு அறிவித்தார். காஸ்ரோவை விட்டு பிரிவதற்கு முன் "சே" எழுதிய கடிதத்தை ஒரு பொதுக்கூட்டத்தில் காஸ்ட்ரோ ப்டித்தார். அதில் என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்படுத்திய கடமை முடிந்துள்ட்டது. அந்தக்கடமையை நான் செவ்வனே முடித்துவிட்டேன். உங்களிடமும், மற்ற போராளிகளிடமும், என்னுடைய மக்கள் ஆகிவிட்ட கியூபன் மக்களிடமும் நான் விடை பெறுகிறேன். என்று எழுதியிருந்தார்.
డత
 

s
二
அங்கே இந்த அளப்பரிய மாவீரனின் தோல்விக்கான வரலாறு எழுதப்பட தாயாராகி கொண்டிருக்கின்றது. இதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.2 1966ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. மார்ச் மாதம் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உருகுவே, பிரேஸில், பராகுவே, அர்ஜெண்டைனா, பொலி வியா நாடுகளில் பயணம் செய்தவர்.
爵 堑
美 부 --
உருகுவே நாட்டு போலி பாஸ்போட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகின்
1965ம் ஆண்டின் கடைசிகளில் கெரில் 2 லாப்போரை வழிநடத்தும் பொருட்டு 2
றது. அமெரிக்கா பொலியாலைவிட கரிப்பியன் தீவு நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு 3. பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் s பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு 2 காரணம், இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக
三
மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதமாக இருந்தது. மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது. பொலிவியாவில் கெரில்லாப் போராட்டம் வெற்றி பெறு மேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவ செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தார். (ஆனால் "பிடல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்த விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.)
பொலிவியாவில் நடந்த கெரில்லாப் புரட்சியின் போது பெலிவிபக் காடுகளில் பதுங்கி இருந்தார். தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்கு காரணம், இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ,2 அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மெளனமாக கைகட்டி வேடிக்கை 2 பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. மனவேதனையுடன்: ஆஸ்துமாவும் சேர்ந்து "சே"வை வாட்டி வதைத்தது போதிய வீரர்கள் இல்லாதது: மற்றும் உணவின்மை போன்ற பிரச்சனைகளுடன் "சே" காடுகளில் அலைந்தார்.3 சி.ஐ.ஏ. பொலிவியாவிற்குள்ளும் புகுந்தது.
3.
1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச்சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம் காலை 2 10.30 யூரோ கணவாயை ஆறு கெரில்லா ர்களுடன் "சே" கடந்து செல்கிறார்: வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப்பெண்ணின்மேல் பரிதாப்பட்டுT ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.
நண்பகல் 130 அந்தக் குண்டுப்பெண் பொலிவிய ராணுவத்துக்கு "சே"வின் இருப்பிடத்தைக் காட்டிக்கொடுக்கிறாள். அலறிப்புடைத்துப்பறந்து வந்த பொலிவிய
ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில் 2 லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.
3.
s
பிற்பகல் 3.30. காலில் குண்டடிப்பட்ட நிலையில், தன்னைச் சுற்றித்துப்பாக்கி யுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், "நான் தான் "சே" நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார்.
அன்றில்

Page 38
圭
மாலை 5.30. அருகிலுள்ள லா ஹகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக "சே"வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் "சே" கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.
இரவு 700. "சே பிடிபட்டார்" என சி.ஐ.ஏவுக்கு தகவல் பறக்கிறது. அதே சமயம், "சே" உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.
தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், "இது என்ன இடம்' என்று "சே" கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப்பெண் கூற, "பள்ளிக்கூடமா. ஏன் அழுக்காக இருக்கிறது" என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் "சே"வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.
அக்டோபர் 9. அதிகாலை 6.00. லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. ஆதிலிந்து சக்தவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் "பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார். பிடிபட்டிருப்பது "சே"தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது.
கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் "சே"வைப் பார்த்ததும், அவருக்கு அதிரச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்த கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும் பிடிபட்டிருப்பது "சே"தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது. "சேவின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன். தான் கொண்டுவந்த கேமராவில் "சே"வைவ பல கோண்ங்களில் புகைப்படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ், கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப்போலக் காட்சிதரும் "சே"வின் அப்புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.
காலை 10.00 "சே"வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத்தன்மையையும் உருவாக் கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏவிடம் இருந்து தகவல் வருகிறது. "சே"வைச் சுட்டுக்கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது.
நண்பகல் 100 கைகள் கட்டப்பட்ட நிலையில், "சேவை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு "மரியோ ஜெமி" என்னும் பொலிவிய ராணுவ அழைத்துச் நான் "முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!" என்பார் "சே" ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத்தயாராகிறார்.
ள்னை நிற்க வைத்துச் சுடுமாறு "சே"
ட்க, அதை அலட்சியப்படுத்துகிறான். "கோழையே கடு! நீ சுடுவது "சே"வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்" இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உல கம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்
strali. 72
 

மணி 1.10. மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஒன்பது தோட்டாக்களில் R அவரது இதயங்களை ஊடுருவியது. இனம், மாழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட டலகின் ஒரே வீரன் இதோ விடைபெறுகிறான்.
"சே" இறந்த தகவல் உலகத்தையே உலுக் கியது. அக்டோபர் 18. கியூபா, ஹவானாவல் வரலாறு காணாத கூட்டம் "சே"வின் அஞ்சலிக்காகத் காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுக்கிறார் காஸ்ட்ரோ, "வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட "சே" நம்காலத்துத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன் மாதிரியாகக் கொண்டு செயல்படவேண்டும்" என வேண்டுகோள் விடுக்கிறார்.
குவேராவுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய "லா ஹிகுஏரா" என்ற இடத்தில் கியூபன் மக்கள் எழுப்பிய குவேராவின் சிலை கம்பிரமாக எழுந்து நின்றது.
அர்ஜெண்டைனாவின் அதிபர் ஃபிடல் காளிப்ட்ரோவை கடுமையாக எதிர்த்தாலும்3
சே குவேராவின் உருவம் பதித்த தபால்தலையை வெளியிட்டார். அப்போது அவர் குவேராவை ஒரு உலகத்திற்கே உரிய நபர் என்று புகழ்ந்தார்.
குவேராவின் நினைவாக நிகழ்வுகளும், கியூபாவின் அரசு தரப்பிலிருந்து வெளிவரு நாளேடான "க்ரான்மா" வில் நினைவஞ்சலியாக பல பக்கங்கள் ஒதுக்குவது ஒவ்வொரு வருடமும் நடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் இயக்கமான
பயணியர்ஸ்" என்ற இயக்கத்தில் ஆறு வயது சிறுவர்கள் சேர்ந்த சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்கின்றனர். அப்போது அவர்கள் சுயநலமில்லாமல் சமுதாயத்திற்கே தங்களை அர்ப்பணிக்க உறுதி எடுத்துக்கொள்கின்றனர்.
அலைடா குவேரா மார்ச் கூறியது போல் ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர் களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும், பல்லாயிரக்கணக்கானவர்களை தன் வழிப்படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை. கம்யூனிஸம் என்ற தீ2 அதன் முழு தாக்கத்தை இழந்த போதும் புரட்சிக்கும் அதன் கவர்ச்சிக்கும் சே குவேரா ஒரு சின்னமாக விளங்கினார் என்று கூறினார். எப்பேர்ப்பட்ட உண்மை இங்கு சாதிச்சண்டைகளிலும், மதப் பாகுபாடுகளிலும், எல்லைச்சண்டைகளிலும் 3. எண்ணற்ற "மனிதர்கள்" தங்கள் உயிரைப்போக்கிக் கொண்டிருக்க நமது2 புரட்சியானரோ எந்த மண்ணிலோ பிறந்து எந்த மண்ணிலோ போராடி எந்த மணர்ணிலோ உதிர்ந்தவர்."
நான் போற்றும் மாமனிதர் "சே குவேரா" தான் இந்த யுகத்தின் மனிதவடிவமாகத் திகழ்கின்றார்.
மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் - ஆக்கமும் தாக்கமும் நன்றி இணையம் இராஜலிங்கம் புளம்பராஜ் (அருண்)2

Page 39
s
M
=طيk
| || VSS,
.
و تحقیقی را به نام از
FEF;
تعیی | # کھیل |
D. -
s. A. s
݂ ݂
r கமார்
P இராகதாஸ் பொருளாளர்
F
. سادس محمد محمد جسم
ܢ جلال ميسر . == ق
- - -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A K. சிவசுப்ரமணியம் P. G. Mů A, பாஸ்கரன்
இனைச் செயலாளர் துணைச் செயலாளர்
உப தலைவர்
R, கிருபாகரன் துணை பொருளாளர்
L. சிவச்செல்வம் M, தேவராசன் P செல்வராஜ் மன்ற அமைப்பாளர் மன்ற அமைப்பாளர் வெளியுறவு அமைப்பாளர்
T சத்தியசீலன் M. சிவகுமார் 5. கோவிந்தராஜ் வெளியுறவுஅமைப்பாளர் விளையாட்டுத்துறை விளையாட்டுத்துறை
அதில்

Page 40
K. கிருணய்னசா K. முத்தகுமார் M. சண் முகராஜா நீதி சேகரிப்பாளர் ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர்
S. சரவணகுமார் B, சுரேவுக்குமார் ளேடகத்துறை நிர்வாகக்குழு உறுப்பினர் நிர்வாகக்குழு உறுப்பினர்
8. சில்வஸ்டர் நிர்வாகக்குழு உறுப்பினர்
S, சிவராஜா F டெனிராஜா நிர்வாகக்குழு உறுப்பினர் நிர்வாகக்குழு உறுப்பினர்
W சந்திரமோகன் S, ராஜ்பிரபு R, சிவராஜன் நிர்வாகக்குழு உறுப்பினர் நிர்வாகக்குழு உறுப்பினர் நிர்வாகக்குழு உறுப்பினர்
 
 
 
 
 
 
 
 

K. சத்தியமூர்த்தி K. சுந்தரமூர்த்தி R, புஸ்பராஜ் (அருணர்) நிர்வாகக்குழு உறுப்பினர் நிர்வாகக்குழு உறுப்பினர் கணினி வடிவமைப்பாளர்
Ag ーリ| ||リー A நிக்கலஸ் S. நிர்மல்காந்த் K. நீகாந்த் 8. பராமராஜ்
நீர்வாகக்குழு உறுப்பினர் நிர்வாகக்குழு உறுப்பினர் நிர்வாகக்குழு உறுப்பினர் நிர்வாகக்குழு உறுப்பினர்
SqSMSMSMSMSMSMSASqSJSASSASSAS SSSSSSMSSSMSTS eASAS ASSJS0SJSSJJ S SJSAJSSqSASSASSASSASSS S LLSSSLLLSqqSq ALSASASqSMSMSJS SSSSJ SSSSAASSASSASSASSJJSJS تكتیت (1 3 மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்
8 e: இஒஇங்குள்یہ نتیجہ===
இல.157/3, செட்டியார்தெரு கொழும்பு -1
தொலைபேசி: +9412389050 தொலைபேசி/தொலைநகல்:23856
இல,74 முதலாம்மாழி, செட்டியார் தெரு கொழும்பு-1, தொலைபேசி:013 185150
下 People's Bank SeaStreet Branch. ழி முகவி ... ." ກາ யiolg . . Malayadalal ABIME
জন্ম AVCPA Ariya:Çili H51, First Floor, Sri Kathiresan Street, Colombo 11. Tric" - PRIPT - Puert, وی ایران بیماری Mobile:O7148796.73 E-mail: che arunayahoo.com
அேசி
இதில்

Page 41
இருப்பிரமணியம் அமரநாத் இனம்:கலைச்சேஸ்வன் இமுந்தையா இராமகிருகஷ்ணன் திருமாள் இராகதாளம் ஒத்திரேசன் ரவீந்திரன் இந்:ஆதிமுகம் ஆனந்தகுமார் ஒரத்தையா சண்முகராஜா 55. 8. கோபிநாத் ஒசின்னையா குமாரசாமி நிரதிர்மலிங்கம் லோகேஸ்வரன்
இரட்னராஜ் :ரட்னசாமி சிவபாடின் :ாச்சிட்னசாமி சிவசெல்வம்
K:தமிழ்செல்வன் (ரவி) இமுத்தப்பன் செட்டியார் இந்தபாலகிருஷ்ணன் பத்தியராஜ்
ஒபெருமாள் விங்கராஜ்
ஆல்போன்ஸ் சிங்கராயர் குனராஜன் சுதாகரன்
23:தர்விங்கம் உமாகாந்தன்
தானிமுத்து மகேஷ்வரன்
இ:பழனி கிருஷ்ணகுமார் 糞醬 சந்திரகுமார்
:நரோஜா சிவசுப்பிரமணியம்
பண்கையுண்டர் செல்வராக லோகநாதன் தியாகரன் இத்ரேசாமி நாகமுத்து
}ն]]
尝茎
-கொழும்பு -ஹப்புத்தளை - வத்தEா
- கொழும்பு = LIKIII_IIIThiքքikiII = தெரனியகனை - கண்டி -கொழும்பு - கொழும்பு - நவரெலியா கொழும்பு பொகவந்தாவ அலவத்தகோட மட்டக்குளிய கொழும்பு விப்கோட் போப்ட் ஹட்டன் = விந்தர் - கோழும்பு - Iளங்கெனியா கொழும்பு - கொழும்பு - கொழும்பு ஹட்டன் மடுல்கலே ஹட்டன் கொழும்பு
கொழும்பு - கொழும்பு — ಫಿàgiu - மடுல்கல் - மடுல்கம் - பூண்டுஷோபா
நிதநஜீயகொட - கொழும்பு - பூண்டுலோயா - கொழும்பு - கந்தநந்துர - வெள்ளம்பிட்டிய = கொழும்பு
- கொழும்பு - கொழும்பு கொழும்பு Udsı) கொழும்பு - உடப்புசப்பாவ - கொழும்பு
கற்கிசை
ភារ៉ា
초초등 주 흥효종주 등
தகல்விதழிவிருத்திற்றத்தில் இ 흥 窪リ季
愛季 திஜிறுத்துஜிறுத்துர்2
COL. K. INTAKTIG - கொழும்பு 102. மார்கண்டன் யயாதி - கொழும்பு 103. கருப்பையா கப்பையா சிவநேசன் - கொழும்பு 10ர். செல்வத்துரை வேண்முதுகண் குமார் - வெள்ளம்பீட்டிய 10% ஆறுமுகம் போகராஜ் = புக்கோயா 10, சண்முகம் - IDATAKIEJ 107. செள்ஐையா சிவகுமார் - HնցյIII 108 காளியண்ணன் வரதராஜ் ஊ தாப்புத்தண் 109 ரட்னம் ஆனந்த் - பூண்டுலோயா 10. நாதன் பிரகாஷ் - கொழும்பு 11. நாரயணசாமி கதாகரன் - கொழும்பு 112, ஆப்பிரமணி கஸ்தானப் - தெஸ்தோட்ட 113 கண்ணய்யா இராமலுேம் = டிக்கேயோ 114. ரட்னம் பாங்க - வெள்ளம்பீட்டிய 115. சங்குப்பிள்ளை பாலகிருஸ்ணன் -ஹட்டன் IIÉi. T. í?gLImgi - FTHITLEJA. 11. தங்கராஜ் பு:ப்பராஜ் - பண்பாங்னை 118 சந்தனம் பூாலசிங்கம் -கம்பனை 11. காளிமுத்து மகேஸ்வரன் - கொழும்பு 120. சங்கிளி சரவணகுமார் - நவரெலியா 121. நீரங்கம் புஷ்பதுமார் - ஹப்புத்தளை
22, R, பிரதீபன் = வட்டகொடை 123, 8. கிருஷ்ணராஜா ஊ மாத்தன 124, ரவிச்சந்திரன் - நாத்தளை 125 வடிவேள் ஆனந்தள் கொழும்பு 12: பிரதாபன் பிரகாஷ் - வத்தீன 12. செல்வராஜ் நிரோத் -கொழும்பு 123 M. ராமசந்திரன் - பன்னிஸ் 12. F சார்ஜ்ஸ் மோகன் ரவி (அதிபர்) - இரத்தினபுரி 130. மதா இராமலிங்கம் அருண்லிங்கம் = அளவந்துகொட 131. முனியாண்டி இரா #&#ଶର୍ମା - கன்பாபொக்க 132. R. பிருந்தா - ஹட்டன் 13. சுப்பிரமணியம் யோகநாதன் - எட்டியாந்தோட்டை 134 சந்தரம் கனகரத்னம் - எஸ்கந்து
35. தங்கவேஸ் சசிதுமார் - பண்டாரவளை 13. கருப்பையா உத்தமன் - நாவலப்பீட்டிய 137. அருளம்பலம் சரிதுமார் - விந்துஸ் 138. வேலுப்பிள்ளைமாரிழந்து சந்திரசேகர் - ராஜகிரிய 139. அழகப்பண் மாரீழத்து - கொழும்பு 140. கருப்பையா சிவகுமார் - W.T.W. CLI 14. மூத்தனவரன் தியாகராஜா - கொழும்பு 143 நடேசன் ஆனசேகரன் - உருகொடவந்த 143. கணபதி சண்முகதாசன் - கொழும்பு 144. சின்னத்தம்பி பிரசாத் - கொழும்பு 145. சாம்பசிவம் புனிதாபரன் -கொழும்பு 146, T தயானந்தள் - கொழும்பு I47, R, ITF FTG FTP.) - தெனியாய 148, உதயரஞ்சனி ருபோதுங்கன் - நாவலப்பீட்டி 14. செல்லமுத்து விஸ்வநாதன் - மட்டக்குளிய 15), அய்யாத்துரை சந்திரசேகரம் - கொழும்பு
(அடுத்த இதழிலும் தொடரும்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிருத்தி மன்றத்தின் ருத =ك
மலையகக் கல்வி
புதுவருட மேதின விளையாட்டுப்போட்டிகள்
1. கயிறு இழுத்தல்
2. பலூன் உடைத்தல்
3. மாவில் காசு எடுத்தல்
4. மரதன் ஓட்டப்போட்டி
மீட்டர் ஓட்டப்போட்டி 霍 6. 200 மீட்டர் ஓட்டப்போட்டி 萱
7. 1000 மீட்டர்
8. பலூன் ஆட்டம் . یی
” உருமுட்டி உடைத்தல் Ο ସ୍ନି -- 彗 3. 3. ========ت 10. சாக்கோட்டம் __________Bچيخي

Page 42
_______ 11. இசைக்கதிரை 12. பனிஸ் சாய்பிடுதல் 13. தேசிக்காய் கரண்டி
க்கு கண் வைத்தல்
15. சிறுவர்களுக்கான வினோத உடை
16. ஊசியில் நூல் கோர்த்தல்
reser -
துறை பொறுப்பாளர்க ஸ்
மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் S.கோவிந்தராஜ் M. சிவகுமார் =
-교
է:
36
4?
8.
44 45 46 47 4E) 미
இர: முதலாம் பரிசு
R லோகதர்ஷிணி No, 25/2, Clinic Road, Matale.
செ. கனகரத்தினம்
போட்டி இல. 01இல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலிகளின் பெயர் விபர்
இரண்டாம் பரிசு முன்றாம் பரி
ஜொஸ்டரினர்
No. 105/2B,111, Thawalasingherama MW, Podaise Estate,
Modara, Colombo - 15. Dickoya.
போட்டி இல. 01இல் பாராட்டுப் பெற்றவர்கள் பெயர் விபரம்
செல்வனி விஷ்வோன்மதன் M.P சுப்பிரமணிய
975, அன்புவழிபுரம், 276, பூஜி கல்யாணி கங்காராம இல. 02, பாடசாலை வி திருகோணமலை, மாவத்தை மட்டக்குளிய. உணுகலை, aciBLI
எல்கடுவ,
இந்துமதி இராகிருஷ்னணி W. ஞானதர்ஷனி
PL செல்வராணி
இல.22518, பேர்கியூசன் வீதி, 2ம் பிரிவு, ஸ்பிரிங்வெளி, இலு, 96, செட்டியார் il
கொழும்பு 15.
i
LIFT. கொழும்பு 11.
 
 
 
 
 
 
 


Page 43

Eldig Guah
1.
10.
15. 18.
22.
7.
29,
32.
38.
4.
16. 27. 28.
33. 38.
திரைகடல் ஓடி இதைத்தேட வேண்டும் என்பார்கள். இந்த மான் பலவான் என்பார்கள் (குழம்பியுள்ளது) மிருகங்களின் ராஜா எனலாம், உருவத்தில் 三 சிம்பு நடித்த ஒரு திரைப்படம் (திரும்பியுள்ளது) இது மண்ணில் மடிந்தால்தான் மனிதனுக்கு பலன் தரும் (குழம்பியுள்ளது) இறந்தவர்களுக்கு இந்துக்கள் செய்யும் கிரியை விதியை இதனால் வெல்லலாம் என்பார்கள் (திரும்பியுள்ளது) சிலர் எவ்வளவு உழைத்தாலும் இது இல்லை என்பர் (திரும்பியுள்ளது) ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று இறைவனை புகழ்ந்து பாடும் பாடல் (குழம்பியுள்ளது) 2
வணக்கஸ்தலங்களுக்கு பக்தர்கள் இவ்வாறு செல்வார்கள்= எல்லாம் என் தலை . என்று பெண்கள் = புலம்புவதுண்டு உடலில் உள்ள உறுப்புக்களில் ஒன்று (குழம்பியுள்ளது) 12 கொண்ட இது ஒரு வருடம் என்பர் (குழம்பியுள்ளது) சிறுவர் புள்ளியுள்ள இந்த மிருகத்தை ரசித்து பாடுவதுண் இவர் சொல்லே மந்திரம் என்பார்கள் (குழம்பியுள்ளது) பட்டு இதில் இருந்தே பெறப்படுகிறது (குழம்பியுள்ளது)2 ஒரு சிலர் எவ்வளவு கிடைத்தாலும் இது அடைவதில்லைஇ (குழம்பியுள்ளது) 3. நடராஜ பெருமான் இங்கே நடனமாடியதாக புராணங்கள் சொல்கிறது. (குழம்பியுள்ளது) நோய் ஹிந்தி, உருது போன்ற மொழி இந்நாட்டு மொழி
என்பார்கள்
அனுப்ப வேண்டிய முகவரி :
வானவில் குறுக்கெழுத்துப்போட்டி இல01மலையகக் கல்விஅபிவிருத்திமன்றம்) இல15:செட்டியார்தெரு கொழும்பு-1,→|- |- |-■ - |- | |-|- )-| No. - ()|--..--------\, |- | *七*_*「WW山-参翅膀圈黏稠”
|
---- 그 |- | . . . . .
T!\, ,
( )
\, , , !
 


Page 44

கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொண்ட இனட்டியாந்தோட்ட கலஸ்ஸ் பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுடன் மலையகக் கல்வி அபிவிருத்திமன்றத்தின் நிர்வாகக்
பேராதனை இந்துக்கல்லூரியில் உயர்தரம் கற்கும் மாண்வர்களுக்கு பெறுமதிக்க புத்தகங்களை பாடசாலை ஆசிரியர்களிடம் வழங்கும் மன்ற நிர்வாகக் குழு
கொழும்பு தமிழ்ச்சங்க மன்ட்பத்தில்
aIlliumfi5Ga5IIL La5anisatibERivo ITIJg5 தமிழ் வித்தியாலயத்திற்கு வழங்கிய அலுமாக்கான திறப்பை பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
மத்துதம சென்.மேரிஸ் கல்லூரியில் கபொ.த சாதரமானவர்களுக்கு
நடாத்தப்பட்ட விஞ்ஞான கருத்
மன்றத்தினால் இலவச கணித
விவேகானந்த சபை மண்டபத்தில்
மலையக எழுத்தாளர் திரு அந்த வானவில் முதல் சஞ்சிகை அறிமுக
a Tesāls "LITÍGIDSLITE LJgGK5GFT நூல் வெளியீட்டுவைபவத்தின் போது
வைபவத்தின் போது2)
|ހުހހހ/ހ,(ހހހހގެ ހަށި...)
9ιαγράέε S-ပံဖöö၄zuပံ့၄, Cye θείζάιν,
έγορεύειέέρέ #1 CRacaروشن گ Οήβεί ή διάιέάιο
LLLLLLLLLLL LLLLLLLLLS
gaulo. Les
- ---
CURRENTING
(Sಸ್ತ್ರ
W:51, First Floor, Sri Kathir esan Street, Colomb () 11, 28 e Tel: DI3-13515D Mobile:O71 M 879673 : P) DESIGN PRIT. Patish /. . الراسخ Website:WWW, arivoli.org
ご 2-2-y2%5223 Email: a rivoliorgigiThail, COINN བྲེ།
che, arun Gyahoo.com s
安。 ήίου ψοει... qk', 0, 'gleLA
- | - 를 REք: No GA 234 மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் කඳුළුව අධ්‍යාපන ඝට්ච්ථිරිවන ඝට්‍රගමනය LLLLLLLLLLLaLLLLLLL000LL
0000TTLTS0LLS CLTTTLTrS CS SCYTTTLLSLLLLLS0000 ЛЕГЕ () 112-339050 Teley Paa... О112-3.88556.
 


Page 45

Uith 8est Camptinents 3am :
Importers Wholesale Dealers in Textiles & Readymade Garments Specialist in Children's Wears & Winter Item
No. 9221, Kiddis Plaza, (Abdul Rahims Building), Keyzer Street, Colombo - 11. Lel: 011 - 2445660, 01 4602415 E-mail: Witfashion.0yahoo.com

Page 46