கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வணக்கம் 2011.05

Page 1
வணக்கம் சஞ்சிகை நடாத்தும்
ஆக்கத்திறன் போட்டி
நேர்காணல் - அன்ரன் கிரைசிஸ் ஜோன் நி
3) ஞாயிறு - சிறுகதை
9 காதலும் வாழ்க்கையும் - கவிதை
மொறட்டுவையும் நானும் - எண்ணப்பகிர்வு
மாதம் ஒரு பீடம்
பல்கலைக்கழக மான
 


Page 2


Page 3
வணக்கம் குழு
உள்ளே
"நாம் தமிழர் அன்
35istaraib
(9fargay daydfiejo
能 Êtores efit : foi நாதி
ஞாயி ග්‍රිෂ්rfliff ស្តម្ភស្ត្រី g
உதவி ஆசிரிகள் : கவிதா கவிதை
goititi ফ্রিকীর্তাি நீதி
ඝධූháō என்னவென்று பா ឆ្នា ஒவலும் 905 бЈ6 östöludföð . ÖðEölsjö இளமைக் கல்வியு sporties : TFTril 6 காதலும் வாழ்க்ை
disc,
Di5g ঞি8[5® 31Dgib
භීෂ්ඞplifiආණ්
6uibທີ່ យួf gത ഖgഒ ტუნწმjნქნ&f மாணவர்களின் க
éfói அதிகமான கவை [#fffiඛශ්‍රී 豪
ഞ്ഞിഞ്ഞി IP പ്ര
நிஜங்களைத் தெ ឃ្លg வணக்கம்
வளர்ச்சிப் பாதை eff : ärtig}} {{kiti
865.805.6160 i5, AIDüLITC) Ö. மொறட்டுவையும்
്തെങ്ങ്
璽徵ó$證 பொய் சொல்லலா
ಲಿgà : 0217200684
Müllvb 077 2342075
$ଽଧଃ
series
1048, காங்கேசன்துறை வீதி, ឃ្ល,
:
: editor() vanakkamnet.com
: www vanakkamnet.com
பாரிய கணவாய்க
தொற்றுக் காய்ச்ச
மாதம் ஒரு பீடம்
வணக்கம் சஞ்சி:
 

I. • •
豹
y(Spsy
ஜோன் நிராஜ்
8ഖ്
iro
ம், இனிமையான நினைவுகளும்
கையும்
4.864
ல்வியை பாதிக்கும் வீட்டினைப் பற்றிய ஏக்கம்
லயை தாங்குவது எப்பழ?
கவரியை புதுப்பிப்பது எவ்வாறு?
ாலைத்துவிட்டு நிழல்களை நேசிக்கும் இன்றைய சமூகம்
பில் வன்முறைகள் பல.
நானும்
鑫°
ளுக்கு எதிரியாக மாறியுள்ள ஒலி அலைகள்
Fல் கவனம்
கை நடாத்தும் ஆக்கத்திறன் போட்ழ
O2
24
O7
O4
29
3ア
A4
O3
O5
O9
9.
26
3O
35
38
4O
42
A6

Page 4
தமிழன்
SG TFI
இழந்து
வரைந்
அலுவலகத்துக்கு வேஷ்டி, சட்டை அணிய வேன அணியலாமே!!, நமக்கும் தேசிய உடை உண்டெ இறைவனோடு சங்கமித்து இதம் காணும் இடத்தி தமிழரின் பண்பாடோ? ஆலய மணியும், இறை மனத்திற்கு சுகம் தரும் தேவாலயங்களிலும், கே, எத்தனை துன்பம். திருவிழாக்களுக்காக சண்ை பரிபாலனசபையினரும், உபயகாரர்களும் ஆலயங் கவனத்தைச் செலுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும்
திருவிழாக்களைப் பெருவிழாவாக எடுப்பதாக என விட்டுவிட்டு, தொன்றுதொட்டு வந்த வழக்கப்படி நாதஸ்வரக் கச்சேரிகளையும் நம்மூர் கலைநி திருவெம்பாவையில் அதிகாலைத் துயிலெழுந்து திருவெம்பாவையே தொலைத்து நிற்கும் ஊர் சோம்பேறி மக்களையும் தான் உருவாக்கியிருக்கி குறைக்கும் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறுகிற
சாதிகள் இல்லையடி பாப்பா' என்று கூறிய ப குழுவினரையும் அவர்கள் செய்த தொழில்கள பிடித்தீர்கள். ஆனால் இன்று உங்கள் கு தொலைத்துவிட்டு அனைவரும் கணினிக்குமுன் இதைவிடவும் நமைப்பிரிக்க ஒரு ஆயுதம் வேண்டு
கலாச்சாரம் சிறிதும் மாறக்கூடாது என்ற கூற்றை ந1 மனித வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதாக இருந்: கின்றோம். பழைய வரலாறுகள் கூறி நம் மார்பு த. நாம் கட்டியெழுப்பக்கூடிய தக்க தருணமும் இது இதுதான். இன்றைய காலகட்டத்தில் நமது
ஈழத்தமிழர்கள் இப்படித் தான் இருப்பார்கள் எ இதையுணர்ந்து நாம் தமிழராய் வாழ்வோம், கலாச
 
 

நாம் தமிழர் அன்றோ"
னைக்குப் பிறந்ததால் தமிழரானோம். தமிழராய் ால் சில தவங்களும் செய்தோம். வனவாசம் நாம்; ஆனால் அருள் கிடைக்கும் நேரம் நம் ாசமும் மறந்து நிற்கிறோம். சிலவேளைகளில் ாரம் மறந்தும், பல வேளைகளிற் பண்பாடு ம் இலங்கைத் தமிழருக்குப் புது வரைவிலக்கணம் துகொண்டிருக்கிறோம்.
ஆசிரியர்
ண்டும் என்று கட்டாயமில்லை, ஆலயத்திற்காவது ன்று காட்டலாமே என்று கூறுகின்றோம். மனம் ல் கவர்ச்சிப் பொம்மைகளாக வலம் வருவது தான் பாடல்களும், மங்கல வாத்தியங்களும், சேர்ந்து ாயில்களிலும் கைத் தொலைபேசிகளின் அலறல் டயிட்டு காவலர்கள் சகிதம் திருவிழாக்காணும் களில் சம்பிரதாயங்களைப் பாதுகாக்கவும் தங்கள்
ண்ணி சினிமா இசைக்கச்சேரிகளை நடாத்துவதை மக்களை நன்னெறிப்படுத்தும் பிரசங்கங்களையும் கழ்வுகளையும் வளர்க்கலாமே, மார்கழிமாத கல்வி கற்றதுதான் எம் சமூகம். ஆனால் இன்று களையும், சூரிய வெயிலால் தூக்கங்களையும் ேெறாம். ஏதோ ஒருவகையில் நம் கல்வித்தரம் 5].
ாரதியைப் புறந்தள்ளிவிட்டு; ஒவ்வொரு மக்கள் ால் பிரித்துப்போட்டு சாதி வழக்கம் கடைப் லத்தொழில்களையும் கடின உழைப்பையும் அமர்ந்துகொண்டும், சாதிகளாற் பிரிகிறீர்களே!, Difr??
ாம் மறுக்கிறோம். ஆனால், கலாச்சார மாற்றம் நம் நால் அழகாக இருக்கும் என்பதை வலியுறுத்து ட்டி நிற்பதிற் பெருமையில்லை உறவுகளே! எமை தான், நமை நாமே அழிக்கும் தகாத தருணமும் செயல்கள்தான் உலகே அறிந்த சமுதாயமாகிய ன்ற அடையாளத்தைக் காட்டி நிற்கப்போகிறது. ாரம் காப்போம்.

Page 5
a/Ziziaz, வ/த்வதற்கே/
வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என எண்ணு வதை நிறுத்துங்கள். நீங்கள் வருந்துவதாலோ, அதையே நினைத்துக்கொண்டு இருந்தாலோ எதுவும் மாறப் போவதில்லை. வாழ்வை அதன் போக்கில் விட்டு, உங்கள் முயற்சியைத் தொட ருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என
எடுத்துக் கொள்ளுங்கள்.
எரிமலைச் சாம்பலில் அதிக சத்துக்கள் இருப் பதைப் போல் எந்த ஒரு துன்பத்திலும் நிச்சயம் ஒரு நன்மை இருக்கும். அன்னப்பறவை போல் துன்பத்தை விலக்கி நன்மையை மட்டும் நினை வில் கொள்ளுங்கள். எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு வலி மிகுந்த கடினப் பாதை இருக்கும்.
மற்றவர்களிடம் குறை காணுவதை விட்டு உங்களுக்குள் என்ன நடக்கிறது எனக் கவனியுங் கள். உங்கள் ஆழ்மனதின் விருப்பங்கள், நம்பிக்கைகளை அறிந்து, அதன் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி, உங்களின் லட்சியத்திற் குத் தயார் படுத்துங்கள்.
அனைத்து வசதிகளும் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்பது தவறு. வசதி இருப்பின் வரும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்த முயலு வோம். இல்லாவிட்டால், இனி என்ன செய்ய லாம் எனயோசித்தே மற்றவருக்கும் வாய்ப்பு களை வழங்குவோம்.

எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்திய மென ஹெரொடுச் என்ற அறிஞர் கூறுகிறார்.
மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டு, கடவுள் ஒரு வழியை மூடினால் ஒரு வழியைக் காட்டுவார் என எண்ணுங்கள். அதில் உங்களால் எவ்வளவு தூரம் சாதிக்க முடியும் எனப் பாருங்கள்.
ஒரு நிகழ்வில்லையெனில் அதில் உங்கள் குணத்திற்கு ஒவ்வாத ஏதோ ஒன்று உள்ளது என அர்த்தம். இன்று முதல் ஆனந்தம் என வீட்டில் உங்களுக்கு பிடித்த இடத்திலிருந்து உங்களுக்கு பிடித்த செயலைச் செய்யுங்கள்.
வீட்டில் எந்த இடமும் பிடிக்காவிட்டால் வெளியே வாருங்கள். இயற்கை மலர்கள்,
O3

Page 6
மனிதர்கள், மரங்கள், மலைகள், நதிகள் எனப் பரர் தனிமை நிச்சயம் கிடைக்கும். அந்தத் தனிமையி விலக்குங்கள்.
மனதில் எதிர்மறை எண்ணங்களை விலக்கினால் நிறையும். இயற்கையை நம்பி வாழ்வின் ஒவ்வொரு தேவையான உங்களிடம் இல்லாத திறமையைக் க எண்ணங்களால் நல்முயற்சி செய்தால் வாழ்க்கையி:
தி
விழியிமை திறந்தும் விழயாத உலகம் வழியேதும் அறியாது வலிகளின் Uயணம் நீதியினை வழங்க நினைத்தோர்கள் அதிகம் அறிக்கையினை அலசி ஆண்டுகளின் மரணம் கத்திக் கூக்குரலிடும் கானக மனிதர்கள் ஏத்தியே வாழும் ஏமாளி Uலரானோம்
பேசாத ஊமைகளாய்
வேசமிடும் கணங்கள் நீதியினைத் தேடி நிம்மதி தொலைக்கின்றோம் என் இறைவா போற்றி.
-1.
 
 

து விரிந்திருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்த
ல் உங்களைத் தேடி எதிர்மறை எண்ணங்களை
அந்தக் காலி இடம் நேர்மறை எண்ணங்களால் ; வினாடியையும் ரசித்து உங்கள் லட்சியத்திற்குத் ற்றுக் கொண்டு, கடுமையான உழைப்புடன் நல்ல ஸ் வெற்றி உங்களுக்கே..!
up. GoDolfy, Gatherpage(Pvt). ltd.
கயூகரன் மொரட்டுவை பல்கலைக்கழகம்

Page 7
இன்றைய காலகட்டத்திற் பல்கலைக்கழகங் களிற் கல்விகற்கும் பல மாணவர்களிற்கு காணப் படும் மிக முக்கிய பிரச்சனையாக இந்த வீட்டி னைப் பற்றிய ஏக்கம் மற்றும் நினைவுகள்
காணப்படுகிறது.
இது பொதுவாக முதல் வருடத்தில் சேர்ந்துள்ள மாணவர்களிடமே அதிகமாகக் காணப்படு கிறது. பல்கலைக்கழகக் கல்வியை ஆரம்பித்த முதற் சில நாட்கள் அல்லது முதற்கிழமையி லேயே இது அதிகம் காணப்படும்.
மாணவர்களின் கல் ബ്ലഗുരുങ്ങീ ഗ്ര
ஏன் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். பல்கலைக்கழகக் கல்விக்காகச் சில மாணவர்கள் வேறு பிரதேசங்களிற்குச் செல்ல வேண்டி யுள்ளது. அதுவரை தாம் வாழ்ந்த வீட்டினை விட்டு உறவினர்களை மற்றும் நண்பர்கள் எல்லோரையும் விட்டுத் தனியாகச் செல்லப் போகிறோம் என்ற எண்ணம் அவர்களின் மனதில் உண்டாவது மட்டுமன்றி புதிய ஒரு இடத்திற்கு செல்லப் போகிறோம், பல தரப்பட்ட புதிய மனிதர்களையும் சந்திக்க
 

S
வேண்டி ஏற்படும். அந்த இடம் எப்படி இருக்கும். அங்குள்ளவர்கள் எவ்வாறு எம்முடன் பழகுவார்கள்? அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? - என்ற பல கேள்விகளும் இது போன்ற ஏக்கம் வருவதற்கான காரணங்கள்.
பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு முன்பே வரும் இந்த எண்ணங்கள் பல்கலைக்கழகத் திற்குள் நுழைந்த ஒரிரு நாட்களும் எம்மை விட்டகலாது. இதுவே எம்மை மற்றையவர் களிடம் இருந்து தனிமைப்படுத்திவிடும். பின்பு
வியைப் பாதிக்கும் ற்றிய ஏக்கம்
சற்று நாம் மற்றையவர்களுடன் பழக ஆரம்பித் தவுடனேயே இது எம்மை விட்டகலும்,
இவற்றில் இருந்து நாம் விடுபடுவதற்குப் பல வழிகள் உண்டு.
நாம் புதிய நண்பர்களைப் பல்கலைக் கழகத்தில் உருவாக்குதல் வேண்டும்.
வீட்டுடன் எப்போதும் தொடர்புகளைப் பேணி வருதல் வேண்டும். வார இறுதியில் வீட்டிற்கு சென்று வரலாம். ஆனால் இந்தப் பிரயாணம் உங்கள்
O5

Page 8
கல்வியைப் பாதிக்காத வகையிற் பார்த்துக் கொ உங்கள் பல்கலைக்கழகச் சமூகத்துடன் இணை உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகை வேண்டும்
நன்றாக உறங்குவதற்கும் உணவு உட்கொள்வத
மற்றையவர்களுடன் சுமுகமாகப் பழகுங்கள். வ
இவற்றை எல்லாம் நீங்கள் பின்பற்றினால் வீட்டிை
சமயங்களில் இன்று எப்போதுமே நினைவில் இரு
தொடரும்போது சிலருக்கு மறந்துபோகும்
பல்கலைக்கழகக் கல்வியை முடித்துவிட்டு வீடு
நாட்கள் பற்றி ஏக்கம் வந்துவிடும். இதுதான் மனித
O6
WWW.Vanak
வணக்கம் சஞ்சிகையின் ஒரு பரிணாம உதயமாகியுள்ளது.
வணக்கம் இணையத்தளம், இணையத்தள அனைத்து விடயங்களையும் உங்கள் முன் ே நிகழும் சுவாரசியமான சம்பவங்களையும் போல் பொழுது போக்கு அம்சங்களையும் நோக்காகக் கொண்டு வணக்கம் இணையத்
தமது அருகிலுள்ள நல்லதொரு நண் வழிகாட்டவல்லது வணக்கம் இணைய இருக்கும் பெரியவர்கள் வரை அனைத்து கூடிய ஒரு இடம் என்று கூறினால் அது பெ
உலக விடயங்கள், எமது சமூக சம்பவங்கள் அறிவியல் என ஒரு மனிதன் பெற்றுக் ே இருப்பிடமாக வணக்கம் இணையத்தளட எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர் காலத்தில் எமது சமூகத்தில் இலை வெளியுலகிற்கு கொண்டு வந்து அவர்கள வணக்கம் இணையத்தளம் திடசங்கற்பம் பூ
எமது வாசகர்கள் வணக்கம் இணையத்த முகவரியினூடாக பார்வையிடலாம்.

ள்ளவேண்டும்.
ந்து செயற்பட ஆரம்பித்தல் வேண்டும். யில் பல்வேறுபட்ட நிகழ்வுகளில் பங்குபற்றுதல்
ற்கும் மறக்கவேண்டாம்.
பிட்டுக்கொடுப்புடன் செயற்படுங்கள்.
னப்பற்றிய உங்கள் ஏக்கங்கள் குறைவடையும். சில க்கும் வீடு, பல்கலைக்கழக வாழ்க்கையின் காலம் சந்தர்ப்பமும் உண்டு. இது போன்றவர்கள் செல்லும்போது அவர்களிற்குப் பல்கலைக்கழக வாழ்க்கை.
kamnet.com
வளர்ச்சியாக வணக்கம் இணையத்தளம்
ாத்தில் புதுமையை ஏற்படுத்தி உலகிலுள்ள கொண்டுவந்து நிற்கிறது. உலகலாவிய ரீதியில் ) அறிவுபூர்வமான விடயங்களையும் அதே மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பத்ை தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பனைப் போல் அனைத்து சாராரையும் த்தளம். கற்கும் மாணவர் முதல் வீட்டில் வயதினரும் தகவல்களை பெற்றுக் கொள்ளக் ாய்யாகாது.
, கல்வி பற்றிய அறிவூட்டல்கள், மருத்துவம், கொள்ள வேண்டிய முழுமையான அறிவின் ம் விளங்குகின்றது. அத்துடன் எமது சமூக 5மாக கவிதைகள் பக்கமும் சிறப்பாக
மறை காயாக இருக்கும் கலைஞர்களையும் து திறமைகளுக்கும் அங்கீகாரம் பெற்றுத் தர ண்டுள்ளது.
атјglavaОТ www.vanakkamnet.com 679 Lib

Page 9
"ஐயா பசிக்குது ஏதாவது தாங்களேன்".
கையேந்தி நின்ற குமாரைக் கோபமாக முறைத்தா வியாபாரம் நடக்கல.அதுக்குள்ள வந்து நிக்கிற உரிச்சிடுவன். "கோபமான அவரது உறுமலைக் ே
 

ர் ஆறுமுகம். "போடா பரதேசிகடை திறந்து முதல் ாய்...மரியாதயா போயிடு. இல்ல முதுகுத் தோலை
கட்டு அங்கிருந்து நழுவினான்குமார்.
十

Page 10
குமாரைப்பற்றி அதிகம் சொல்லத் தேவை யில்லை. யுத்தத்தினால் இறுதி உறவுவரை இழந்துவிட்டவன்.
மீளக் குடியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வூரில் தரைமட்டமாகிப்போன ஒரு வீட்டின் இடிபாடுகளுக்கிடையில் ஒரு மூலையில் படுத்துக்கிடப்பான். பசி வயிற்றைக் கிள்ளும் போது இப்படிக் கடைகளிலும் வீடுகளிலும் கையேந்துவான். அப்போது கிடைக்கும் உணவைவிட வசவுகள்தான் அதிகம். அதையும் தன் பசிக்காகச் செரிக்கப் பழகிவிட்டான்.
குமார் மெதுவாக நடந்து சென்று கடையின் திண்ணையின் ஒரு மூலையில் மெதுவாக ஒட்டிக்கொண்டான். அப்போது தனது புது மோட்டார் வண்டியை ஸ்டான்ட் போட்டு விட்டு கடைக்குவந்த சிவலிங்கத்தைக் கண்டவு டன் ஆறுமுகத்தின்முகம் மலர்ந்தது.
“வாங்கோவாங்கோ என்ன வேணும்."
"சிகரெட்டு பக்கெட் ஒண்டு தாங்கோவன்.
“அட என்ன நீங்க. இதைக் குடிச்சிட்டு . மகனிட்ட சொன்னா லண்டன் சிகரெட் அனுப்பப் போறான்"
ஆறுமுகத்தின் கிண்டலைச் சிவலிங்கம் ரசித்தாற்
வ. கேதிஸ்வரன்.
முதலாம்வருடம் விவசாயபீடம், பெரதேனியா பல்கலைக்கழகம்,
சிந்தனை
மனிதன் சிரிப்பது பிறரைப் பார்த்து அழு கோபம் தவத்தைக் கொன்றுவிடும். சம்பாதிப்பவன் சிறந்த மனிதன் அல்ல வரலாறு என்பது மாபெரும் மனிதர்களி உழைக்க கற்ற பின் பொறுமையையும் நன்றாகச் செய்தால் நல்லது பெறலாம். விவேகமும் நற்குணமும் வாழ்க்கை வ உண்மைகள் ஆணித்தரமானவை. பொறுமையும் நேர்மையும் சக்தி வாய்ந்
08
 

போல் அவரது உதடுகளில் சின்னப்புன்னகை. பொதுவான உரையாடலின் பின் அன்றைய தினசரியைக் கையிலெடுத்து தலைப்பைப் பார்த்தார் சிவலிங்கம், சிறு கோபத்துடன் நிமிர்ந்து.
“நிவாரணம் நிவாரணம் எண்டு சொல்லினம். என்னத்தைத் தந்தவையள்."
"ஒம் அண்ண - சரியா சொன்னியள் - இவயள் என்னத்தை தரப்போகினம். இல்ல தந்தவை u_iGir?“
"கஸ்டப்படுற எங்கட சனத்தை கவனிக்காம, தங்கட ஆக்களுக்கு உள்ள அபிவிருத்தி எல்லாம் செய்யினம்."
அரசியல் விவாதம் காரசாரமாய்த் தொடங்கிட. தமிழ் மக்கள் துன்பங்கள் துயரங்கள் அவலங்கள் எல்லாம் அலசப்பட்டன.
குமார் பசி நெருப்பு எரியும் தனது வயிற்றைத் தடவியபடி அவர்களையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
"எங்கட சனம் பசியில சாகுது. அதைக்கேக்க நாதியில்லை."
விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
த் துளிகள்
ழவது தன்னைப் பார்த்து.
ன்.அதைச் சேமிப்பவனே சிறந்த மனிதன். ன் வாழ்க்கை வரலாறே. கற்க,
ண்டியின் இருசக்கரங்கள.
தவை.

Page 11
மனிதனுக்குப் பலவிதமான உணர்வுகள் உண்டு. எதிர்காலப் பாதுகாப்பு இல்லையேல் பய உணர்வு ஏற்படுகின்றது. உணவு இல்லையேல் பசி ஏற்படுகின்றது. ஒய்வு இல்லையேல்களைப்பு ஏற்படுகின்றது. மற்றவர்கள் கெளரவமாக மதிக்கவில்லையேல் தாழ்வான புறக்கணிப்பு உணர்வு ஏற்படுகின்றது. சமுதாயத் தேவைகள் கிடைக்கவில்லையேல் தனிமை உணர்வு ஏற்படுகின்றது. சுயாதீனமாகச் செயற்பட முடியவில்லையேற் குறைவான கலக்கமான உணர்வு ஏற்படுகின்றது. இந்த உணர்வுகள் மனிதனுடைய வாழ்வில் தாங்கமுடியாத கவலையை ஏற்படுத்தும். எல்லாவற்றிற்கும் மேலாக மனித உறவுகள் முறியும்போது எம்மால் அதைத் தாங்கவே முடிவதில்லை.
ট্র্যািট্রাIানুয়ািট্রী
 

அதிகமான கவலை வந்தவுடன் மனம் சோர்வடைகின்றது மனம் சோர்வடைந்தவுடன் உடலும் சோர்வடைகின்றது. மனதின் சக்தியின் வேகம் கூடும் போது எமது வாழ் வின் இயக்கமும் கூடுகின்றது. இந்த மனோவேகம் சிலசமயங்களில் தடைப்படுகின்றது. அதையே ஆழமான கவலை என்கின்றோம். எல்லாம் சமாளித்துக்கொள்ளக்கூடிய கவலை, தாங்கக் கூடிய கவலை என்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எமது மனம் தவறான பாதைகளிற் செல்ல வாய்ப்புண்டு. அறியாமையினால் தீமையை நல்லதாகவும், நல்லதை தீயதாகவும்
கண்டு தடம்புரண்டாடுகின்றது எமது மனம். எந்த நிலையிலும் எமது உள்ளுணர்வு உயர்ந்த தாக இருக்கவேண்டும். ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்.
உயர்ந்த சிந்தனை மட்டும் இருந்துவிட்டால் போதாது, அதை அடைவதற்கு இடைவிடாது முயற்சிக்கவேண்டும். சலிப்படையக்கூடாது, உடலின் உணர்வுகள் சக்திவாய்ந்தவை. இவை மனதைப் பற்றி இழுக்கின்றன. இந்த இழுவைகள் ஆஜரகளைத் தோற்றுவிக்கின்றன. ஆசைகள் மனதைத் தம்போக்கில் இழுத்துக் கொள்ள முயல்கின்றன. ஆசையை பற்றிக் கொண்டு அதையே தொடர்ந்து மனம் அடிமை போல செல்லும்போது பல தொல்லைகள் ஏற்படுகின்றன. எமக்கு அதிமான கவலை, ஏற்படாமல் இருக்கவேண்டுமானால் எதன் மீதும் மிகுதியான பற்றுதலை வளர்த்துக் கொள்ளக்கூடாது. பற்றுவைக்க வேண்டும் ஆனாலும் அதிக பற்றுவைப்பது தவறு. ஒன்றை நேசிப்பது என்பது வேறு, நேசித்த ஒன்றை இழந்துவிட்டால் அதன் பின் வாழ்வே முடி யாது என்று தவித்து சோகத்தில் மூழ்கிவிடுவது தவறாகும். ஒருவர் மீது அல்லது ஒரு பொருள் மீது, சில கொள்கைகள் மீது அளவிற்கு
6O6061OLU
BC)

Page 12
அதிகமான பற்றுதல் வைக்கின்றோம். அவற்றில் சுக்குநுாறாகின்றது.
மூடத்தனமான பற்றுதல்களும் அளவுகடந்த மோ கவலைகளுக்கு காரணங்களாகும். “கடமைை நன்மைக்கே" என்ற கூற்றுக்கள் அதிகமான கவலை
ஆகவே, எமது மனதில் ஆக்கபூர்வமான எண்ணி மாறும் சூழல் மாறும், எமது உடல்நிலை, அழ மாறுதல்களையும், இழப்புக்களையும் சமாளித்து பற்றுவைக்காது அளவோடு வாழ்ந்தால் மன உணர்வுகளில் உற்சாகத்தை ஏற்படுத்துகின்ற கவலைகளைத் தாங்கிக்கொள்ள வழிபிறக்கும்.
வபரியார்
* அறிவின் அந்தம்-அன்பு, கல்வி * எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தி
நாத்திகன். * ஆன்மாவால் சாதிக்க இயலாத
ஒருபோதும்நினையாதே. * நீ எதை நினைக்கிறாயோ அ வலிமையுடையவன் என்று நிை ஆகிவிடுகிறாய். * சுதந்திரமானவனாக இரு. எவரிடத் * இல்லை என்று ஒருபோதும் செ
ஒருநாளும் எண்ணாதே. * நீ வரம்பில்லா வலிமை பெற்றவ ஒப்பிடும்போதுகாலமும் இடமும்கூ * நீங்கள் கடவுளின் குழந்தைகள்.
புனிதமும் பூரணத்துவமும்பெற்ற6 * பலவீனத்திற்கான பரிகாரம் ஓயாது மாறாகவலிமையைக் குறித்துச்சிர
—но.

முறிவு ஏற்படும்போது அதைத்தாங்காது மனம்
கமும் இரத்த பாசப்பிணைப்புக்களும் அதிகமான பச் செய் பலனை எதிர்பாராதே", "எல்லாம் யைத் தாங்கும் கூற்றுக்களே.
னங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். காலம் கு வயது எல்லாமே மாறும். இதற்கேற்ப வரும் மாறுதல்களை புரிந்துகொண்டு எதிலும் அதிகளவு தில் அதிகமான கவலையைத்தாங்க முடியும். ) சூழலுக்கு முகங்கொடுத்துப் பழகுவோம்.
1.M.திறோசன் நீக்லஸ், முதலாம்வருடம் விவசாயபீடம்,
பேராதனைப் பல்கலைக்கழகம்.
வமாழிகள்
பின் அந்தம்-ஒழுக்கம்.
நில் நம்பிக்கை இல்லையோ அவனே
காரியம் என்று எதுவும் இருப்பதாக
துவாகவே ஆகிறாய். நீ உன்னை }னத்தால் வலிமை படைத்தவனாகவே
தும் எதையும் எதிர்பார்க்காதே.
ால்லாதே. என்னால் இயலாது என்று
ன். உன்னுடைய உண்மை இயல்போடு டஒருபொருட்டல்ல.
அழியாத பேரின்பத்தில் பங்குதாரர்கள்.
பர்கள்.
பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. திப்பதுதான்.

Page 13
இது எம் எல்லோருக்கும் நிகழக்கூடியது. நீங்கள் இன்டர்நெட்டில் ப்ரெளசிங் செய்து கொண்டி
(55g5bC3 untig g5) GO GOU GOT “Page not found" 6 TGOT error message ஒன்று வந்து நிற்கும். நீங்கள் உங்கள் மொடம் உட்பட எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தி “என்ன நேர்ந் தது?" எனக் கேட்க ஆரம்பிப்பீர்கள். இவ்வா றான நிகழ்வுகள் உங்கள் கணினியின் Internet Protocol (IP) முகவரியினைப் புதுப்பிக்க வேண்டி யதேவை ஏற்படுவதால் நிகழும். கீழே தரப்பட்
 

டுள்ள வழிமுறைகள் எவ்வாறு IP முகவரியி னைப் புதுப்பிப்பது என விளக்குகிறது.
வழிமுறைகள் start button இல் க்ளிக் செய்து Run என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பெட்டியிள்ை "cmd" என டைப் செய்க "OK." glulig). து
button g click L60irGoTaylb
விண்டோவில் உடனடியாகக் கட்டளை ஒன்று Go56ör LUGL h. ggl i uGDopuu DOS operating System
11

Page 14
இனை ஒத்திருக்கும்.
பின்னர் "ipconfig/release" என டைப் செய்து Enter பண்ணவும். இது உங்கள் கணினியின்
தற்போதைய IP முகவரியினை வெளியிடும்.
îNaổTGOTü “ipconfig /renew” GTGOT GOLŮ செய்து
"Enter" பண்ணவும். இது புதிய IP முகவரி யினை ஒப்படைக்கும்.
இறுதியாக "Exit" என டைப் செய்து "Enter" செய்யவும். பின்னர் உங்கள் விண்டோ close செய்யப்படும். தற்போது உங்கள் கணணி புதிய IP முகவரியினைப் பெற்றிருக்கும்.
சிந்தனை
e தர்மத்தை செய்யுங்கள் கர்மத்தைச் ெ
• உழைப்பவர்களுக்கே உண்ணும் உரி e மற்றவர்களைக் கீழே தள்ளிவிட்டு நீஏ e பருவத்தே பயிர் செய். o சந்தேகத்துக்கிடமான நண்பனைக் கா e கிடைத்தபின் வருந்தக்கூடியவற்றை ே e இன்று என்பது நம்பிக்கையின் வசம் e எதையும் தாங்கும் இதயமே சிறந்தது. e இன்று தோற்றவன் நாளை ஜெயிப்பா e ஊதாரி வருங்கால பிச்சைக்காரன், e நேர்மையற்றதை செய்ய வேண்டாம். e கஞ்சன் என்றும் பிச்சைக்காரன.
e உண்மையற்றதை பேச வேண்டாம்.
12
 

ஆலோசனைகளும் எச்சரிக்கைகளும்
உங்கள் பிரச்சினைக்கான தீர்வை மேற்கொண்ட வழிமுறைகள் தீர்வினை தரவில்லையென்றால் உங்களுடைய மொடம் மற்றும் router g) GOGOT unplug செய்து திரும்ப இணைத்து விட்டு மீண்டும் அதே படிமுறைகளை செய்து பாருங்கள்.
உங்கள் கணணியில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் (wireless மற்றும் LAN network Card) "ipconfig /all" Jill 6061T
அனைத்து IP முகவரியினையும் காண்பிக்கும்.
த் துளிகள்
Fய்யாதீர்கள்.
6OLD 2600rG.
ாணியில் ஏற முயற்சிக்காதே.
ட்டிலும் வெளிப்படையான பகைவனே மேல். வண்டாதே.
நாளை என்பது இறைவன் வசம்.

Page 15
“golfo,
t D6ð)6
35 fTL
ஞா.
“ it í
HfG.
 
 

ஞாயிறு
மணி! எழுப்பச் சொன்னீங்கள்! மணி 3JaJaJ.. (p."
.ஊம்”முனகியவாறே புரண்டு கண் கசக்கினேன். என் னவி, வெடுக்கெண்டு போய்ட்டாள். குரல்ல கூட டமா ஒரு கடுப்பு, கோபம்! தினசரி இதே ழப்புத்தான்.ஒரு வருசமாகுது பேரு மலர்விழி பேர் டும் அப்பிடிஇருந்து என்ன புண்ணியம்.
சிவதாஸ். சென்ற் பீற்றர்ஸில கெமிஸ்ட்ரி டீச்சர். ர், ம்ம்ம். இன்னும் ரண்டு வருசத்துக்கு முப்பதாகாது. பிரைமரி டீச்சர். நமக்கு நடுவில இத்துனுரண்டு சினைகள் கூட இழுபட்டுட்டே இருக்கும். அவ ல இருக்குற கனிவு “கட்" ஆய்டும். வெள்ளவத்த டி ஃபிளட்சில கோவிச்சுக் கொண்டே குடித்தனம் தமுடியுமாக்கும்! தாங்கல!
ாடைக்கு அது விசயமா ஒரு முடிவு கட்டத்தான் ரிலபோகப்போறன், ஐஐயே! அதில்லைங்க! திரும்பி வன். இது வேறி மேட்டரு ஞாயித்துக்கிழமை வுமாநான் ரெம்பவே வ்ேளைக்கு எழும்பின அதிசயம் திருக்கெண்டா அதுக்கு காரணம் ஒரு எண்ணுறு அப்பொயிண்ட்மெண்ட் சைக்கோலொஜிஸ்ட் ாக்டர் சிவரூபன் சைக்கியார்டிட்ஸ்ட் இல்லங்க. 5 கோலொஜிஸ்ட். மனோதத்துவநிபுணர். இந்த பம் அவளுக்குத் தெரியாது.
டில் ஏசியா ஸ்டாப்பில பஸ் நூறில உள்வாங்கப் டேன். அதாவது ஒடி, தாவி, தொத்தி, தொங்கினேன். பிறுதான் ஆனாலும் பாருங்க.
பலபிட்டிய எக்கக்” டிக்கெட்டைப் பறித்தபடியே ஆகிக் கொண்டிருந்த ஸிட்டைக் குறித்து பாய்ந்தேன். ன மாதிரியே ஒரு வயசானதும் மூவ் பண்ணிச்சு, டுடுவமா நாங்க! தள்ளி விட்டுட்டு கால்ல மிதிச்சு ப்பாய்ஞ்சு.வெற்றி! உக்காந்திட்டன்!
னந்தலை குறுகுறுத்தது. பின்னாடி நிண்டு பெரிசு றக்குதோ??
13

Page 16
"ஹிம்ம்! நாங்களும் குடுத்திருக்கமில்ல காசு. வரைக்கும் நிண்ட்டுட்டா போறது?"
லோஹிஸ் வீதி, பம்பலப்பிடிய, கொஞ்சம் உள்ள ஸ்கூலு, ரியூசன் எண்டு உழைக்கிறன். அவளும் “ச
டாக்டரிட்ட பேச வேண்டியத ரீவைண்ட் பன வருசம் லவ் மாரேஜ் ஆரம்பம் மயக்கத்துல பிரச்சினை. ஒண்டையுமே தீர்க்க முடியேல்ல. எ ஒவர் டைமா ஒடிட்டிருக்கு. சிரிப்பே மறந்துட்டு ரசிக்க விடாம அடைக்குது. காசு இருக்கு பிரயோ
“சேர் இதானே??”
கலைந்தேன். "சே! நான்தமிழ்ன்னு கண்டுபிடிச் .
"ம்ம்ம் தம்பி! நீயும் தமிழா .ம்ம் . எவ்வளவு?”
"அம்போரூவா”
ஐநூறை நீட்டினேன். சலிப்பாய் வாங்கி மாத்தும் (
“நல்ல டாக்டரு பாவம் போன கெழமைதான் மல் கணக்குத்தான்”
அதிர்ந்தேன் “என்னா முறிச்சு???”
"அத்தா அந்த டிவோர்ஸல் அது என்னாது. விவ: முடியாமல் ” ஒகே வர்றேன்!” என்றான் பிரமையி
ஒட்டோ கிளம்பிய சப்தம், தூசி, புகை கையில் சி உறைக்கவில்லை.
அப்படியே சப்புன்னு ஆயிட்டுது! ஃபேமஸ் மனே உபதேசம், ரவுண்டு கட்டினவனுக்கு கிடையாத பண்ணப் போறாராம். பணம், நேரம் எல்லாம் வே விடுதலை நாள் ஞாயிறு அதுவுமா காை தொலைச்சிட்டன்!!
உள்ளே போய் உக்காந்தன். ஒரு பத்து பேர். நான் ந காட்டி"நான்கு என்றது. அடுத்தது நான் டைமிங்
அங்கலாய்த்துக் கொண்டிருக்கையில்.
“நம்பர் ஃபைவ்! நமய பகக்! நம்பர் ஐந்து!" ரிஸெட
"தமிழ்ழயும் இங்கிலீஷ்லயும் நம்பர் நம்பர்தான், ஆ சரி!! தமிழ்ல "எண் ஐந்து" ன்னா, இது கூடவ ஆளுங்க."
14

பலியதுக்குத்தான் வழி கிடைக்கும். நானு எம்சி
காணப் போகோணும். பத்து நிமிச நடை! நான் போர்ட்" பண்றா. எனவே. ஓட்டோபிடித்தேன்!
1ணினேன் எடிட்டிங்கோட "கல்யாணமாகி ஒரு யும் கிறக்கத்திலயும் போயிட்டுது. பிறகு ஒரே ல்லா வீட்லயும் இதே கதைதான். இங்க கொஞ்சம் து. வடிவேல் காமடியை கூட மனசு விறைச்சு . ஜனம் இல்லாம ."
"அதில் வெட்கம் எனக்கு.
போதே சொன்னன்.
Eசிய முறிச்சு விட்டது. கலியாணம் ஆகியே மாசக்
காரத்.” சொல்ல முயன்று கொஞ்சம் யோசித்து ல் நின்ற என்கையில் மிச்சத்தைத் திணித்தான்.
டைத்த மிச்ச ரூபா எதுவுமே கொஞ்ச நேரத்துக்கு
ாதத்துவ டாக்டரு ரண்டுங் கெட்டானுக்குத்தான் ாம். இவரு, எனக்கு திருமண பந்தத்தை வலுப் ஸ்ட் வந்து சேர்ந்துட்டன். எல்லாத்துக்கும் மேல ல ஏழுக்கே எழும்பி . ஹரீம் . சரி!! வந்து
ம்பர் ஐந்து. டொக்டர் அறைக்கு மேல"டிஜிட்டல் நல்லாயிருக்கு! ஆனா டைம் நல்லா இல்லையே!
ஸனிஸ்ட்"இன் ஒலம்.சொறி.ஏலம்!
னா சிங்களத்தில மட்டும் வேறயா இருக்கே? அது ா தெரியாது. நாப்பது எண்டிடுவானுங்க நம்ம

Page 17
உலோக அட்டை டாக்டருக்கு கட்டியம் கூறியது கிடந்தது. என்மனசுக்குள்ளங்க. ரூம் நீற்றாத்தான
"வாங்க" என்றார்.
“காட்டிக் கொடுக்கிறதுக்கெண்டே ஒரு உருவம்! ம
என் குமுறல் ஒரு புறம் இருக்க, டொக்டர். என்வி நானு சுமா வேணாம். விடுங்களேன்! எல்லாம் ஏள
"உட்காருங்க” சொன்னார் செஞ்சேன்.
நேராக இருந்தார் (ஜிம்??)! ஒரு பொம்பிளை இ இருக்கோணுமே!
"சொல்லுங்க” கனிந்தார்.
இந்த கனிவு, இதை இதைத் தானே நான் அவள "உக்கும் சேர்!. şş
ஒத்திகை பார்த்ததை அரைமனதுடன் அரங்கேற்றி(
“உங்க மனைவி ஏன் வரேல்ல" மூண்டு மொழி தமிழ்ல. என்னைப் பார்த்தா அப்பிடியா இருக்கு.
எனக்கும் இங்கிலிஷ் வரும். "நோ சேர்!ஐடிடிண்ட் த மோர்னிங்."அடுக்கினேன்.
"ம்ம்."தீட்சண்யமாகப் பார்த்தார்.
கேள்விகள்.பதிலுறுக்கும் போதே என் பொறுை
"தன்குடும்பத்தை நடத்தவக்கில்ல.வந்துட்டாரு
இருபது நிமிசம் கழிச்சு " இதை எல்லாம் வச்சு உங்களில சில.யூ நோ. மாற்றங்கள் தேவைப்படு
அவர் நீட்டிய விரல் அந்த “உங்கள்ல" வை : எண்டிராரா?? நல்ல கதை!!
“ங்கும். வாங்கின காசுக்கு ஏதோ புஸ்தகத்தில படிச்
இதான் என் மனநிலை. நான்பாட்டுக்கு இருந்தேன்
"நீங்க உங்க சந்தோசத்தை முக்கியமாபார்க்கிற ஆளு மனுசனும் தன்னைப் பற்றி யோசிக்கிறதாலதா வேண்டிய தேவை இருக்கு. ஆனா அந்த சந்தே

ப. கதவு திறந்தேன். உள்ளே குமைந்து கொண்டு ாஇருந்திச்சு
றுபடியும் தமிழ் அடையாளம்! சே!!!”
பயசு உயரம் தான் இருப்பார். ஆனாஆப்பிள் கலர்! மி அதனாலதான்.ம்ம்.
ந்தாளையே விடுதெண்டா உள் விவகாரம் பலமா
ரிட்ட எதிர் பாக்கி. கனைத்து ஆரம்பித்தேன்
னேன்.
ஆக்களும் பார்க்கிற டொக்டர், என்னொட தூய குறுகினேன்.
வாண்ட் டுஹாவ்ஆனதெர் டிஸ்பியூட், ஏர்லி இன்
மதேய்ந்து வந்தது.
ரு பீட்டரு.” பொறுமிக் கொண்டேன்.
பார்த்தா .நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது. துெ.
sy
ஒருமை ஆக்கியது. அப்ப என்னிலதான் பிழை
சதை கொட்டப்போறாரு...”
ரு. ஒஃப் கோர்ஸ். சரியான கருத்துதான் ஒவ்வொரு ன் மத்தவங்களை, சமூகத்தைப் பற்றி யோசிக்க ாசம். அதை புரிஞ்சு கொள்ளறதிலதான் சின்ன
15

Page 18
சிக்கலே. பத்து பேர் இருக்கிற ரூமில குறைஞ்ச ஆனா ஒருத்தனால மட்டும் கண்டிப்பா முடிய சந்தோசத்திலயும் இருக்கு எண்டறது புரியணும் மு
மத்தியானத் தார் ரோட்டில படுத்து புரள்ற மா ஆயத்தப்படுத்தினதை இப்பிடி ஆள் மாத்திமாத்தி
”பெண் சைக்கோலொஜிகலா, ஃபிசிக்கலா, ! வித்தியசமானவ” சிவரூபன் சப்ஜெக்ட் மாறினார்.
என்னோட குறைகளை, பிழைகளை சொன்னார்.
இரண்டுமே வேற வழியில்லாம அனுபவிக்கிறது!
பாடம் முடியும் தறுவாய்.
என்னைப் பற்றி அவர் சொன்னதை கொஞ்சம் !
அறவே. உள்ளே எழுந்து வந்த குதர்க்க எண்ணத்ே
"ஓகே டொக்டர்!! நீங்க சொன்ன விசயங்களை ட்ை
நான் எதையுமே காது கொடுத்து கேட்கலை. எது
கேட்டேன் “உங்க ஃபமிலி லைஃப் எல்லாம் எப்பிடி
அதிகப்பிரசங்கித்தனமான எனக்கே கேவலமாத் ெ கஸஜூவலாக் கேட்டேன். டாக்டரோடமுகத்தை உ
”போன வாரம் டிவோர்ஸ் ஆயிட்டுது” பளிச் எ6 டைவெர்ட் ஆகி என்முகத்தில்!!! அதிர்ச்சியில் தோ
என்னை உத்துப் பார்த்தார். தடுமாறினேன் சொன்
"நீங்க என்ன நினைக்கிறீங்களெண்டு விளங்குது.இ
பயமாய் பார்த்தேன் “சந்திரமுகி சரவணன் ம பாரோ???"என் அதிரினலின் கூட கொஞ்சம் அவச
நான்திணற கையமர்த்திச் சொன்னார். இப்போதுப்
"என் பெர்சனல் விசயம்தான். இருந்தாலும் இது உரி சொல்றேன்.”
16

து இரண்டு பேர்தான் சந்தோஷமா இருக்கலாம். து. ஏனெண்டா நம்ம சந்தோசம் அடுத்தவன் தல்ல."
திரியே ஒரு ஃப்லிங்கு.இம்சைப்பா.. ஏற்கனவே ஒப்பிக்கிறாரு.
இமோசனலா ஒரு ஆணை விட ரொம்பவே
எனக்கு ஸ்கூல் கன்ரீன் சாப்பாடு மாதிரி கசந்தது.
நம்பலாம் போல இருந்தாலும். பிடிக்கவேயில்ல தோடு பேசஆரம்பித்தேன்
ர பண்ரேன்.”
வுமே ஞாபகம் இல்ல எண்டது வேற விசயம்.
இருக்கு"
தெரிஞ்ச கேள்விய ஒரு நிமிச எண்ணத்தில ரெர்ம்ப த்துப் பார்த்தேன்.
ன்று சொன்னார். அவர் முகத்தில் எதிர் பார்த்தது ாய்த்த அசடு!
னார்
妙
து
ாதிரி எதாவது பவரு. நினைச்சதெ பிடிச்சிருப் ரப்பட்டது.
) அதே கனிவு.
பக கெளன்சிலிங்க்குத் தேவைப்படலாம். சிம்ப்ளா

Page 19
"நாங்க அரேஞ்ச்ட் மரேஜ், பிறகுதான் தெரிஞ்சுது வேற. ம்ம். பிரிவு”
“வேற பிரிவு” புருவம் உயர்த்தினேன்.
"மதம், இனம், மொழி, சாதி, காசு, அந்தஸ் ஒண்டுதான்.அவங்க நிலைமை எனக்கு விளங்க பார்க்கிற பெண்ணை ரொம்ப கட்டாயப் படுத்தி.
பேர்டவாழ்க்கை இப்ப அவங்க இரண்டு பேரும் ே
“என்னா இது புதுசாருக்கே மெளனராகம், முத தினுசா இருக்கே?????” என உள்ளே முனகினேன்வி
"ம்ம்!!! ஒகே! நான் சொன்னதை ட்ரை பண்ணுங்
பார்ப்பீங்க உங்களை நம்புங்க”
நிறைய இழந்துவிட்ட மாதிரி இருந்துது. இந்தச
எதையுமே கவனித்திருக்கவில்லை. இருந்தாலு உணர்வு எனக்குள் தேடி எனக்கே விபரிக்க முயன்(
மொழி ஒரு சின்னதான ஊடகம். எல்லா உணர்ச் போவதில்லை.
தெருவில் நடந்தே போனேன்.
எனக்கு இண்டைக்கு ஞாயிறு.உறுத்தியது.அவஞ
அவளுக்கும் ஒரு ஞாயிறு உண்டா??
பதிலிருக்கவில்லை என்னிடம்!!! கெமிஸ்ட்ரி பேப்
பஸ்ஸில் தொற்றினேன். கால்களை மிதிக்கவில்லை
என் மூளையின் செல்கள் ஒன்றை ஒன்று துரத்தி எை ஒரு மாற்றம் சந்தோஷம்! இல்ல. ஒரு விதமான பர
எனக்கு ஒரு அடையாளம் கூட இருக்கிறது!!
இன்று ஞாயிறு. அவளுக்கும்தான்.

அவ வேற ஒருத்தரை விரும்பி இருக்காங்க. அவர்
து இப்பிடி நிறைய இருக்குதானே.அதில ச்ெசு. இருபத்தைஞ்சு வயசு, சுய உத்தியோகம் ..இரண்டு பேர் வாழ்க்கையும். இல்ல இது மூணு சர்ந்திட்டாங்க.அன்பு."
ல்மரியாதை க்ளைமாக்ஸ் மாதிரி இல்லாம ஒரு றைத்துப் போய் விழித்துக் கெர்ண்டிருந்தேன்.
பக. கொஞ்ச நாளில நல்ல மாற்றத்தை நீங்களே
ந்திப்பிலும். வாழ்க்கையிலும்,
லும் எதையோ பெற்று விட்ட மாதிரி ஒரு றேன்.
Fசிக்கும் மொழிமுகம் தேவையில்லை. முடியவும்
ருக்கு, மலர்விழிக்கு இது ஞாயிறுதானா????????
பரின் அறுவதாங் கேள்வியே பெட்டர்.
t)!
தயோ புதிதாய் அறிந்து கொண்டது போல் ஏதோ GugFtiò!
17

Page 20
என்னவென்று பாடு
சுமக்கின்றாள் பத்து மாதம் சுதந்திரத்தை சுருட்டி வைத்து செல்வம் என்றே எண்ணுகின்றாள் செழிப்புடனே வாழவேண்டி,
வாய் பூட்டி வயிற்றையும் தான்கட்டி வாழ வழிகாட்டுகின்றாள் அறிவாயா? பெற்ற கடன் தீர்ப்பவர்கள் எங்கே பெற்ற நெஞ்சு மகிழ நடப்பவர்கள் எங்ே
தாராளமான மனம் தவிக்கின்றது இரத்தத்தை பாலாக்கி உனக்கு ஈர்ந்த இரக்கமுள்ள கடவுள்தான் அறியாயோ!
எதற்காக தாயை வெறுக்கின்றாய் எதற்காக தாயை மதிக்கின்றாய் ஏங்குகிறது சில உயிர்தான் - இன்றும் ஏற்க வில்லைப் பல உயிர்தான் புரிவாய்!
தூய்மையுள்ள இடத்திலேயே தூய்மையாக கடவுளுண்டு தாய் மகிழும் சமயத்திலே தான் உயரவழியும் உண்டு.
தாயவளின் தரிசனத்தை தாண்டிச் செல்ல வார்த்தையில்லை. வாழ்நாள் முழுவதும் அன்னையவள் பாச என்னவென்று பாடுவேன்.
-i.


Page 21
facebook
நீஐங்களைத் ெ
Ēgi
s
பல்வேறு சமூக இணையத்தளங்கள் தோன்றி இரு மட்டுமல்லாது அனைத்து வயது தரப்பினரையும் இணையத்தளமாக விளங்குவது facebook. சாதா மிகச்சிறிய ஒரு சமூக இணையதளமாக உருவாக் தற்போது உலகம் பூராகவும் வியாபித்திருப்பது Service எனும் தொனிப்பொருளில் 2004 ம் ஆண்டு வரையிலான கணிப்பின்படி 600 millic டுள்ளது என்பதில் இருந்து facebookன் வளர்ச்சின்
facebook 34607 gij Mark Zuckerberg 6Tóór 16. மொழிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பாவனையாளர்கள் ஆங்கிலமல்லாத பிற மொழி றனர். facebook ஆல் ஏற்படும் சமூக, பொருளி 35TU600715.56555756ub Syria, China, Vietnam, l செய்யப்பட்ட ஒன்றாகும். அண்மையில் மேற்ே gaitiqGi LCL (St E S 1.1 Billion g facebc வந்துள்ளது.
இப்படியாக வளர்ச்சி பாதையில் சென்று கொன சமூக, கலாச்சார, உளவியல் மாற்றங்கள் பற். தொனிப்பொருளாகும். இப்படி விமர்சிப்பதால் பொருளல்ல. facebook இல் தினமும் மணித்தி நானும் ஒருவன். இவ்வாக்கம் தனிப்பட்ட மு எழுதப்பட்டது அல்ல. அண்மைக்காலத்தில் fa வாசித்த, கேள்விப்பட்ட விடயங்கள், அனுபவங்க
முதலில் நட்பு எனும் தொனிப்பொருளை facebo அருகிலிருக்கும் நண்பர்களுடன் பழகுவதை விட
 

தாலைத்துவிட்டு களை நேசீக்கும் ன்றைய சமூகம்
க்கலாம். ஆனால் உலகத்து இளைஞர் கூட்டத்தை தனக்குள் ஈர்த்து வைத்திருக்கும் மிக முக்கிய சமூக ரண ஒரு பல்கலைக்கழக மாணவனின் முயற்சியால் கப்பட்ட இது பின்னர் வர்த்தக மயமாக்கப்பட்டு, ஒர் ஆச்சரியமான விடயமே. Social Networking ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இது கடந்த 2010ஆம் n Active Users, பாவனையாளர்களைக் கொண்
யை ஊகிக்கமுடியும்.
பரால் உருவாக்கப்பட்டது. 70ற்கு மேற்பட்ட
இவற்றுள் 76. சதவீதத்திக்கு மேற்பட்ட யையே தமது Profile Language ஆக பாவிக்கின் ாதார, கலச்சார மாற்றங்களாலும், சில அரசியல் ran ஆகிய நாடுகளில் facebook முற்றாக தடை கொள்ளப்பட்ட ஒரு கணிப்பின் படி 2010 ஆம்
)ok வருமானமாக ஈட்டியுள்ளது என்பது தெரிய
ன்டிருக்கும் facebook ஆல், இன்று ஏற்பட்டுள்ள றிய சிறியதொரு விமர்சனமே இவ்வாக்கத்தின் , நான் ஒன்றும் facebook இற்கு எதிரி என்று யாலங்களைத் தொலைக்கும் இளைஞர்களுக்குள் மறையில் எவரையேனும் தாக்கும் நோக்குடன் Icebook ஆல் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், ள் என்பவற்றின் தொகுப்பாகவே அமைகிறது.
ok இன் சட்டத்தில் நோக்குவோம். தற்போது பலர், facebook இல் புதிய நண்பர்களுடன் நட்பை
19

Page 22
ஏற்படுத்தி அவர்களுடன் Chatting செய்யவே பெரிதும் விரும்புகின்றனர். சிலர் facebook இற்காக நேரத்தை செலவு செய்வதற்காக தமது உள்ள உண்மையான உறவுகளுடன் கதைக்கும், பழகும் நேரத்தை குறைக்கின்றனர். முகமறியாத நண்பர்களை facebook இல் பெறுவதோ அல்லது facebook இல் நேரத்தை செலவு செய்வதோ ஒன்றும் தவறான விடயம் அல்ல. ஆனால் ஒரு விடயத்தை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
facebook ஆல் பெற்றுக் கொள்ளும் உங்கள் நண்பர்களால் அறிமுகம் கிடைக்கலாம் ஆனால் அன்பு, ஆதரவு கிடைக்காது. அன்பும் ஆதரவும் உங்கள் நிஜ உலக உறவுகளால் மட்டுமே கிடைக் கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். facebook என்பது ஒரு சமூக இணையத்தளமே அதன் மூலம் நண்பர்களை பெறமுடியுமே தவிர உண்மையான நேசங்களை பெற முடியாது. நிஜமான உறவுகளைத் தொலைத்துக்கொண்டு நிழல் உலக நண்பர்களை வளர்த்து வரும் நபர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது என்பது ஒரு வருந்தத்தக்க உண்மையா கும். "நிழல் உலக உறவுகளைப் பெறுவதற்காக உங்கள் நிஜமான உறவுகளைத் தொலைத்து விடாதீர்கள்" என்பதை உங்களிடத்தே சிறிய வேண்டுகோளாக வைத்துவிட்டு அடுத்த விடயத்திற்கு செல்கிறேன்.
இன்றைய காலத்தில் ஒர் புதிய முறையிலான 5 Tg56) 2 (561 Taiugiratgl. "Chatting Love". அதாவது facebook இல் Chatting மூலம் காதல் வயப்படுவது எதிரிலே தன்னுடன் Chatting செய்வது ஆணா ? அல்லது பெண்ணா? என்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியாத நிலையில் அவருடன் Chatting மூலம் காதல் வயப்படும் அவலமும் தற்போது அரங்கேறிவருகிறது. அப்படியே எதிரில் Chat செய்பவர் எதிர்ப் பாலர் என்றாலும் அக்காதல் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது ஒரு விடை தெரியாக்
— 0.

கேள்வியே. அண்மையில் facebook மூலம் ஏற்பட்ட காதல் மூலம் ஏற்பட்ட ஒரு அபரீத விளைவு பற்றி பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் அனைவரும் அறிந்ததே.
“ஆற்றோரப்படுக்கைகள், ஆலமரச்சாரல், கோவில் திருவிழாக்கள்” போன்ற இடங்களில் நடைபெற்ற அன்றைய காதல் இன்றுக்கால ஓட்டத்தால் மறைந்து போய்விட்ட காரண்த் தால் தற்போது அப்படிப்பட்ட சந்திப்புக்கள் இன்று மாற்று வழிகளில் மேற்கொண்ட காதலர்கள் இன்று பாவிக்கும் காதல் பரிமாற்ற goods LOTS facebook LD Trifoil Lg). ஏற்கனவே காதலிக்கும் காதலர்களுக்கு தம் காதலை வளர்க்க facebook ஒர் ஊடகமாக இருப்பது தவறான விடயமில்லை. ஆனால் புதிய தமது காதலனை, காதலியை பெற்றுக் கொள்ள facebook ஒர் தகுந்த ஊடகமாக அமையாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு நபரே ஒன்றுக்கு மேற்பட்ட facebook Account ஐ வைத்திருப்பதால் அவர் குற்றங்கள் இளைப் பதற்கான வாய்ப்புகள் அதிகரிக் கின்றன. போலி தகவல்களுடன் உருவாக்கப்ப
(6) Lé Facebook Accountg, 6m fT GGU, Gu

Page 23
t facebook
Facebook helps you connect and share with the people in your life.
பெரும்பாலும் இதுபோன்ற குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒருவர் தமக்கு நண்பரை இணைக்கும்போது அந்த புதிய நபரின் Account உண்மையானது என்பதை இயன்ற அளவுக்கு உறுதிப்படுத்தியபின் இணைத்தல் மூலம் அதிகளவான பிரச்சனைகளை தவிர்க்க லாம். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி ஆண், பெண் பாவனையாளர்களை விட பெண்கள் பெயரில் போலி Account வைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிக மாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பல சமூக சீரழிவுகள் நடைபெறுகிறது. சைபர் குற்றங் கள் இதன் மூலம் அதிகளவு நடைபெறுகிறது.
தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விடயங் களை facebook இல் பதிப்பதன் மூலமும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் adoirot gil. 5LDigi Privacy Setting ap 2 ful முறையில் அமைப்பதன் மூலம் இவ்வாறான பிரச்சனைகளை தவிர்க்கவேண்டியது ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் பொறுப்பாகும்.
எஸ். ஆதவன், பொறியியல்பீடம்,
மொறட்டுவ பல்கலைக்கழகம்.
 
 

அண்மைக்காலத்தில் எமது கலாச்சார நிகழ்வுகளுக்கு வருகைதரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துவருவ g5 gö €5 Lß fa Ce b O Ok g? ij காரணியாக அமைகிறது.
"அங்க போறதுக்கு இங்க FBல்
錢終貓
$çನೆ: இருக்கலாம்" என்று கூறும்
அளவுக்கு இளை ஞர்களை facebook ஆக்கிரமித்துள் ளது என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மையாகும். இதை நாமே உணர்ந்து நிறுத்
திக் கொள்ளவேண்டும். எமது கலாச்சார விடயங்களை வளர்ப்பதும் பாதுகாப்பதும் எமது கடமையாகும். facebook என்பது ஒரு சமூக இணையத்தளம் மட்டுமே. அது எமது கடமைகளை மாற்றியமைக்கும் ஒர் விடயமாக அமையக்கூடாது என்பதை அனைவரும்
உணரவேண்டும்.
சமூக இணையதளங்களை அளவோடு பயன் படுத்துவதன் மூலம் எமது கடமைகளையும் வாழ்க்கையும் சிறப்பாக அமைக்கமுடியும். எமது வாழ்க்கை சின்னச்சின்ன சந்தோஷங்கள், வேடிக்கைகள் நிறையப் பெற்ற ஒன்றாகும். Social network 616örp Guufiai) s 9/Giai TgDITGOT விடயங்களை தொலைத்துவருகின்றோம் என்பது வருந்தத்தக்க விடயமாகும்.
நிழல் உலக நண்பர்களை உருவாக்கும் முயற்சியில் உங்கள் நிஜமான உறவுகளை இழந்து விடவேண்டாம் என்ற வேண்டுகோளுடன். சமூக இணையதளங்களை அளவோடு பயன்படுத்தி பயன்பெற முயல்வோம் .
21

Page 24
வளர்ச்சிப் பாதையில்
விருத்திப்பாதையிற் சென்று கொண்டிருக்கும் ய எதிர்ப்பு சக்தியாக விளங்கி வருகின்றது. விரு; நகரமானது ஒரு புறம் வன்முறைகளையும் சுமந் இளைஞர்களையே சாருகின்றன. இளைஞர்கள்
தம்மை மாற்றி வருகின்றார்கள். கட்டுப்பாடு
போக்கிற்காகக் கடற்கரைக்குச் செல்லுதல் போ றார்கள். அவற்றைவிடப் புதிய இடம் ஒன்றுக்கு ெ இன்று காணப்படுகின்றது.
நல்லது எது? கெட்டது எது? என்று சிந்திக்கமுடி ஏற்படுத்தி அவற்றுக்காக நேரத்தை ஒதுக்கிக்கொள் கொள்கின்றார்கள். ஒரு குடும்பத்தில் தந்தை மது6ை மதுவுக்கு அடிமையாகி இருக்கின்ற நிலைகூட இ
தம்மை மறந்து பெரியோரை மதிக்கும் பண்பிலிருந்தே விலகிச் செல்கின்றார்கள். இளைஞர்கள் மட்டுமே மது அருந்துபவர்கள் அல்ல. தள்ளாடும் வயதிற்கூட மதுவை மறக்காத நிலையில் இருந்து வருவதையும் காண முடிகின்றது. குடும்பத்தலைவர் பலர் இவற்றுக்கே அடிமை என வாழ்ந்து வருகின்றார்கள். அவர் களது மனைவி யிடம் இவை தொடர்பாக கேட்கும் போது வறுமை என்னும் கொடுமையும் கைவிடுவதனால் உடலில் நோய் ஏற்பட்டுவிடும் எனவும் கூறுவ தாகவும் குறிப்பிட்டார். மேலும் அவற்றைக் கைவிடாவிட்டால் சிறிதளவிலாவது பாதிப்பு வராமல் பாதுகாத்து விடலாம் எனவும் குறிப்பிட்டார்.
கல்வி நிலையில் வளர்ந்து வரும் சமூகம் தம்மைத்தாமே மட்டுப்
படுத்தி ஆக்கப்பாதையை நோக்கி
22
 
 

ன்முறைகள் பல.
ாழ்ப்பாணத்திற் சிலவகை வன்முறைகள் இன்று ந்திப் பாதையை எண்ணி மகிழ்வடையும் யாழ் து வருகின்றது. பெரும்பாலான வன்முறைகள் பலர் இன்று தம்மை மோசமான நிலையிலேயே இன்றி மது அருந்துதல், புகைத்தல், பொழுது ன்ற நடத்தைகளைத் தம்வசமாக்கிக் கொள்கின்
பண்கள் தனிமையாகச் செல்லமுடியாத நிலைகூட
யாத வயதிலிருந்தே மது அருந்தும் பழக்கத்தை "ளும் அளவிற்கு மதுவில் தம்மை அடிமையாக்கிக் வ அறியாத நிலையில் இருக்கும் இடத்தில் மகனோ ன்று காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில்

Page 25
செல்கிறார்கள். ஏனையோர் வறுமை என்னு இன்மையாலும் இளைஞர்கள் பலர் தம்மை ே வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை எ சமயத்திலேயே இத்தகைய நடத்தைகளில் ஈடுபட்(
இவற்றிலும் மேலாகச் சிறுவர்களை வேை காணமுடிகின்றது. இவ்வாறான நிலையிற்கூட தம வாய்ப்பு அதிகமாக அவர்களிடம் காணப்படுகின் றார்கள். பலர் தமது தேவைகளைப் பூர்த்தி செய் கையிலேயே உள்ளது என குறிப்பிடலாம்.
கலாசாரத்தை வளர்க்கும் சமூகம், கலாசா
தடையான காரணமாகும். இவற்றை பாதுகாப்பது
"நல்லதை நினை; நல்லதைச் செய்; நாளை
விபரியார்
* மிகப்பெரிய உண்மை இது. வலிமைதா:
* நல்லதைக் காண்,நல்லதைச் செய்.நல்
* பணம் வந்து போகும்,நல்லொழுக்கம் வி
* காலத்தின் விரயம் வாழ்வின் நாசம்.
9 இன்பம் என்பது இருதுன்பங்களின் இன
ஒவ்வொரு நாளையும் அன்புடன் தெ அன்பில்பூர்த்திசெய்.
* எதை உனக்கு மற்றவர்கள் செய்யக்கூ
செய்யாதே.
* கருணைநிறைந்த இதயம் கடவுளின் அ
* உன்னுடைய சொற்களை, செயல்கை
விழிப்புடன் கவனி.
மானிடர் சேவையே மாதவன் சேவை.
* சத்தியமே நம்மைப்பாதுகாக்கும் கடவுள்
9 பொய் பேசாதே, பிறர் குற்றம் பேசாதே,
* நன்மையோ, தீமையோ எதைச் செய்
தொடர்ந்தவண்ணமேயிருக்கும்.

ம் கொடுமையாலும் குடும்பத்திற் கட்டுப்பாடு மாசமான நிலைக்கு மாற்றிச் செல்கின்றார்கள். திர்நோக்கவேண்டும் என்ற நிலையை மறந்த
வெருகின்றனர்.
லக்கு அமர்த்தும் நிலை அதிகரித்து வருவதனைக் து நடத்தைகளில் தம்மில் மாற்றத்தை ஏற்படுத்தும் ன்றது. இவற்றிற் சிலர் வீட்டுக்காக உழைக்கின் வதற்காக உழைக்கின்றார்கள். இவை பெற்றோர்
ரத்தைச் சீரழிப்பது என்பது விருத்திப்பாதைக்குத் இளம் சமூகமே.
ா சமூகம் உன்கையில்.
வமாழிகள்
ன் வாழ்வு. பலவீனமே மரீன்ம்.
}6666ffup.
பந்து வளரும்.
L ഖണ്.
ாடங்கு, அன்பில் செலவிடு, அன்பால் நிரப்பு,
-ாது என்று எண்ணுகிறாயோ அதைப் பிறருக்குச்
56,outb.
ள, எண்ணங்களை, ஒழுக்கத்தை, இருதயத்தை
音
புறங்கூறாதே, அதிகம் பேசாதே.
தாலும் அதன் விளைவுகள் நிற்காது அவனைத்
23

Page 26
Bitsiolo
அன்ரன் கிரைசிஸ் ஜோன்
எல்முடன் பகிரகுே
01) உங்களைப்பற்றியதொருசிறிய அறிமுகம்? நான் அன்ரன் கிறைசிஸ் ஜோன் நிராஜ். எனது ஆரம்பக் கல்வியை தரம் ஒன்று முதல் ஐந்தாம் ஆண்டுவரை நெல்லியடி மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றேன். இதன்பின்னர் தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரையான கல்வியைப் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி யிற் பெற்றுக்கொண்டேன்.
2009ஆம் ஆண்டு கல்விப் பொதுத் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற வணக்கத்துக்கு வணக்கம் 8
குடும்பப் பின்னணி? ※ அம்மா, அப்பா, அக்கா, மற்றும் அண்ணா என
ஐவரைக் கொண்ட சிறிய அழகான குடும்பம் அம்மா இல்லத்தரசியாக இருந்து எம்மைக் காத்து வருகிறார். எனது அப்பா வல்வெட்டித்
துறை நகரசபையில் முகாமைத்துவ உதவியாள ராகப் பணியாற்றி, தற்போது ஒய்வு பெற்று விட்டார். அவரது பணியை அக்கா தொடர்ந்து செய்துவருகிறார். அண்ணா தனியார் நிறுவனம் ஒன்றில் விநியோக முகவராகச் செயற்பட்டு வருகிறார். -
உங்களுடைய வெற்றிப்பயணத்திற் குடும்பத்தின் ஆதரவு எப்படியிருந்தது? 8
எனது கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எனது குடும்பத்தினர் மிகவும் பொறுப்புடன் செய்தனர். எங்கள் வீட்டில் நான் கடைசிப்பிள்ளை என்பதனாற் கேட்டதெல்லாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தராதர உயர்தரப் பரிசையில் அன்ரன் கிரைசிஸ் ஜோன்
எம்முடன் பகிர்ந்தவை

Page 27
ஆனாலும் நான் பல வகுப்புக்களுக்குப் போன தில்லை. பல வகுப்புக்கள் செல்வதனால் நேரம் தான் செலவாகிறது. இவற்றுடன் எனது சுயகற்றலை நான் பெரிதாக நினைக்கிறேன்.
ஏனெனில் பாடசாலைகளில், வகுப்புக்களில் படித்தவற்றை நாம் மீண்டும் வீட்டிற்கு வந்து படித்தாற்றான் அது எமக்கு மனதில் நிற்கும். எனவே இங்கு சுயகற்றல்மிகமுக்கியம்.
இவ்வாறானதொரு சாதனையை எட்டுவேன் என நீங்கள் நினைத்ததுண்டா? இரண்டாயிரமாம் ஆண்டிற்குப்பின் எமது பாடசாலையிற் சாதனைகள் எதுவும் பதிவாகாத நிலையில், 2007ஆம் ஆண்டு றஜீவன் அண்ணா மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு முகுந்தன் அண்ணா மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றார். இவர்களைப் பார்த்து மாவட்ட ரீதியில் நானும் முதலிடம் பெறவேண்டும் என நினைத்தேன். அதற்கும்மேல் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்தது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
உங்களுடைய நண்பர்களைப்பற்றிகூறுங்கள்? எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நானும் எனது நண்பர்களும் கல்வியில் மிகுந்த அக்கறை காட்டுவோம். யாரேனும் ஒருவருக்கு பாடத்தில் ஏதும் சந்தேகம் என்றால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிப்போம். அப்படியில்லை என்றபின்தான் ஆசிரியர்களின் உதவியை நாடுவோம்.
தற்காலத்தில் நட்பு கல்வியைப் பாதிக்கும் ஒரு காரணியாகப் பெற்றோர்கள் நினைக்கிறார்களே, அதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?
சில சமயங்களில் இது உண்மையாக இருக்க லாம். ஆனால், எனது வீட்டில் நட்பு விடயத்தில் எந்தவிதக் கருத்து முரண்பாடுகளும் தோன்ற ລວງຫລງ நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருக்கும்போது தான் பெற்றோர் சொல்லித்தர

வேணர் டும் . வளர்ந்த பரிணி எங்களுக்கே தெரியும் யாருடன் சேரவேண்டும். யாருடன் சேரக்கூடாது என்று. நான் அப்படித் தான் செயற் பட்டேன் இதனால் பிரச்சனை ஏதும் இல்லை.
கல்வி தவிர்ந்த ஏனைய இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் உங்களுடைய ஆர்வம் எப்பழ? பாடசாலையில் உயர்தரம் முதல் வருடத்திற் பல விளையாட்டுக்களில் ஈடுபட்டேன். பின்னர் இரண்டாவது வருடம் கற்றலுக்கான காலம் அதன் காரணமாக கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினேன். பாடசாலை கிரிக்கட் அணியில் விளையாடியுள்ளேன். செஸ் அணியிலும் இருந்தேன்.
உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள் என்ன?
இலத்திரனியல் பொறியியலாளராக (Electronic Engineer) வரவேண்டும். நல்லதொரு நிலையை எட்டவேண்டும். அதிகப் படியாக எமது
நாட்டிற் சேவையாற்ற எதிர்பார்க்கின்றேன்.
மாணவ சமுதாயத்திற்கு நீங்கள் கூறவிரும்பு வது? பாடசாலைகளிலோ அல்லது வகுப்புக்களிலோ
ாடங்களை அன்றே கற்கவேண்டும். 8. 跃 ளை படிக்கலாம் என்று நினைக்கக்கூடாது. М உடனுக்குடன் படித்தாற் பாடங்கள் இலகுவாக விளங்கிப் படிக்கவேண்டும். சந் தேகங்கள் இருக்கும்ாயின் உடனே ஆசிரியர் களிடம் கேட்டு விளங்கிக்கொள்ளவேண்டும்.

Page 28
நான், உயர் தரத்தில் 1ஆம் வருட மாணவனாக மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லு எமது சிரேஷ்ட மாணவர்கள் ஆளுமையுடன் :ெ விதம் அணுகுமுறை, கட்டிட அமைப்புக்கள்
தெரிவடையும் குறிப்பிட்ட மாணவர்களே ே என்னை மொறட்டுவைக்கு அனுப்புவதிலேயே குறி வுக்குமான உறவு ஆரம்பித்தது. எவ்வித இலக்குட எதற்கும் "மொறட்டுவ மொறட்டுவ" என்றே பதி
ெ ". o ...................... அதிகதடவை "மொறட்டுவ" என்பதை என் தந்தை
மொறட்டுவையும் நானும்
 

இருக்கும்போது, ஒரு கண்காட்சியின் பொருட்டு ம் வாய்ப்பு எனது தந்தைக்குக் கிடைத்தது. அங்கு ாழிற்பட்ட விதம், விரிவுரையாளர்களின் பழகும் அவரைக் கவர்ந்ததாலும், தீவுரீதியாகச் சிறப்புத் மாறட்டுவைக்கு உள்ளெடுக்கப்படுவதனாலும், யாய் இருந்தார். இவ்வாறு எனக்கும் மொறட்டுவ ன்ெறித் திரிந்த எனக்கு, பின்னர் தந்தையிடமிருந்து ஸ் வந்தது. பேரூந்து நடத்துனர்களைக் காட்டிலும் உச்சரித்திருக்கக் கூடும்.
அன்றிலிருந்து பத்திரிகைகளில் வரும் மொறட்டு வைப் பல்லைக்கழகம் அல்லது மாணவர்கள் தொடர்பான செய்திகளையும், மொறட்டுவக் கண்காட்சி செய்திகளையும் ஒர் ஆர்வத்துடன் வாசிக்கவும் சேகரிக்கவும் தொடங்கினேன். இவ்வாறு என்னை அறியாமலேயே மொறட்டுவ எனக்கும் கனவானது. எனினும் மொறட்டு வையை அதற்குமுன் பார்த்திராத எனக்கு. அது எப்படியிருக்கும் என்ற கற்பனைக்குதிரை மிக வேகமாக ஓடியது. மூன்று முட்டாள்களைப் பார்க்கும் போது இவ்வாறு மெர்றல்டுவ இருக்குமா? என்ற சிந்தனையே மேலோங்கி இருக்கும்.
இறுதிப் பரீட்சை எழுதுவதற்கு முன்னர் என் பரீட்சைமுடிவு தொடர்பாகப் பலகனவுகள் இருந்தது. எனினும், வினாத்தாள்கள் இறுக இறுகக் கனவுகள் வற்றி எப்படியாவது மொறட்டுவை போனாற்போதும் என்றாகியது நிலைமை, முதன்முதலாக மொறட்டுவைக்குள் நுழையும் தருணம் கடந்தவருடம் நான்காம் மாதமளவில் ஏற்பட்டது. ஒலிம்பியாட் கணிதப் பரீட்சைக்காக நானும் நண்பனும் மொறட் டுவை பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தோம். பகிடி வதைக் காலமாதலால் வம்பை விலைக்கு வாங்கத்தயாரானோம். நான்கு பேர் நம்மளத் தேடுற இனிய காலப்பகுதியது. இப்ப நாமல் லோ நாலு பேரைத் தேடவேண்டியிருக்கு. பேருந்தில் ஏறியதுமே (13 வருட) பயணத்தின்

Page 29
முடிவிடத்துக்கான தேடல் தொடங்கிவிட்டது. பல்கலைக்கழக வாசலை அடைந்ததும் மீதிச்சில்லறையை ஏன் தரையிற் போட்டுத் திரும்ப எடுத்தேன்? - என்பது இன்னும் பிடிபட வில்லை. பரீட்சையில் மனம் படியவேயில்லை. எப்போது முடியும் என்றிருந்தது. முடிந்ததும் நானும் நண்பனும் பல்கலைக்கழகத்தைச் சுற்ற ஆரம்பித்து விட்டோம். பழகாத இடங்கள், தெரியாத முகங்கள், புரியாத மொழி, அனைத் தையும் தாண்டிப் பார்த்து விடவேண்டுமென்ற ஈர்ப்பு எம்மைப் பல்கலைக்கழகம் முழுவதும் அலைய வைத்தது. அன்று சனிக்கிழமையாத லால் மைதானம் மாத்திரம் மாணவர்களால் நிரம்பியிருந்தது. ஒவ்வொரு இடத்தையும் கடக்கும் போதும், ஒவ்வொரு கட்டிடத்தையும் காணும் போதும் இங்கெல்லாம் நீ வருவாய் இங்கிருந் தெல்லாம் நீ படிப்பாய் என்ற சிந்தனை ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று பலருடன் பலமுறை பல்கலைக்கழகத்தை கதவுவேறு கூரைவேறாகப் பிரித்து மேய்ந்திருந் தாலும் அன்றைய தேடல் நிறைந்த திகில் உணர்வு இன்றில்லை.
ஆறாம் மாத இறுதிப்பகுதியிற் பல் கலைக்கழகம் தொடங்கியது. தொடங்கிச் சில நாட்களிலேயே பல்கலைக்கழகம் மீதிருந்த விருப்பம், கற்பனை நகரத் தொடங்கியது. ஒரு சிறுவர் பாடசாலையைக் காட்டிலும் அதிகப்படி யான கட்டுக்கோப்பு, அமைதியான சூழல், மரங்கள் அடர்ந்ததால் எப்போதும் ஒர் இருண்ட தோற்றம், பெரும்பாலும் காலையில் வரும் மழை, வாழ்வா சாவா என்றவாறு துறைத் தெரிவுக்கான போட்டிப் பரீட்சை என்பன வெறுப்பேற்றின. பல்கலைக்கழகச் சூழல் எவ்வளவு குளிர்ச்சியாக இருந்தாலும் தெரிவான மாணவிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தாலும், கடவுள் ஒன்றைக் கொடுத்தால் இன்னொன்றைக் கொடுக்கமாட்டார் என்பதா
லும் கண்ணுக்கு வறட்சியாகவே இருந்தது.


Page 30
சிரேஷ்ட மாணவர்களும், சக கனிஷ்ட குள்ளேயே தமது வருங்காலத்தை தேடுவதி பல்கலைக்கழகமே வந்ததுபோற் செயற்பட்டார்க தேடலை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே சந்தர்ப்பங்கள் அதிகமாகும்போதுதான் சிறந்த தொ
சக மாணவர்கள், சிரேஷ்ட மாணவர்கள், க எண்ணிலடங்காதவர்கள் இருந்தபோதும் அவ
எதையோ பறிகொடுத்த, நிர்ப்பந்தத்தின் பேரிற் செ
பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை சுயாதீனச் இருந்தது. ஆரம்ப விரிவுரைகளின்போது கற்பித் நிறையவே இருந்தபோதும் அதனை உரிய முை தேர்ச்சியின்மை எனது வாயைக் கட்டிப்போட்டு மாணவர்கள் குறிப்பிட்ட் சில விடயங்களைத் அவர்களும் பழகும்போதெல்லாம் நாம் தோ மனப்பான்மையையே ஏற்படுத்துகின்றது. அவர் ஒண்ணு மண்ணா, அண்ணன் தம்பியா பழகினவ கதைக்க விரும்பாம, வேண்டுமென்று வேண்டா
(பகிடிவதைக்காலம்), அவங்க பரவாயில்லை.
இவ்வளவு வெறுப்புக்கள் தோன்றினதாற் சிரேஷ் மேற்கொள்கையில், 100ஐ 101 முந்தினாலும் 1 சித்தாந்தம் பேசும் நண்பர்கள் சூழ்ந்திருக்கு கைகலப்புக்களுடன் முடிவதை வேடிக்கை ட மாலையில் மைதானம் முழுக்க மாணவர்கள் நிறை களைத்துவர உடல் வலிக்கிறது. ஆனால் உளம் வண்ணக் கோலங்களைப் பார்க்கையில், உச்சி பிரவாகத்தைக் காணும்போதும் உள்ளே உற்சாகம் உருவாகிறது. என்னதான் இருந்தாலும் எனது பல்ச முதற்தர பல்கலைக்கழகமாக இருப்பதோடு, சி
இதனைப் பழகப்பழகத்தான் பிடிக்கும்.
 

மாணவர்களிற் பலபேரும் பல்கலைக்கழகத்திற் ல் முனைப்பானார்கள். இதற்காகத்தான் ள். உலகம் பரந்து விரிந்திருக்க, அவர்கள் தங்கள் நிறுத்தி வைத்திருப்பது சரியா? தெரிவுக்கான ரிவை மேற்கொள்ள முடியும்.
ல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்கள் என ர்களுடன் மனம் ஒன்றிப் பழகமுடியவில்லை.
யற்படுகிற உணர்வே மேலோங்கியிருந்தது.
செயற்பாடுகளுக்கு மொழி பெரும் தடையாக த விடயங்கள் தொடர்பாகப் பாடவிதான அறிவு றயில் வெளிப்படுத்த ஆங்கில, சிங்கள மொழித் விட்டது. அத்துடன் பெரும்பான்மைச் சிங்கள தவிர மேற்கொண்டு கதைக்கமுடிவதில்லை. ல்வியடைந்தவர்கள் என்ற எண்ணம், தாழ்வு ர்களை ஏன் குறை சொல்வான்? ஊரில பள்ளில ங்களே (சிரேஷ்ட மாணவர்கள்) முகம் கொடுத்து ாத இடைவெளியை ஏற்படுத்தி இருக்கும்போது
#ட மாணவர் வதிவிடங்களுக்கு இரவு விஜயம் 00க்குப் பிறகுதான் 101 என்று போக்குவரத்துச் ம். கலைகளுடன் தொடங்கும் வாணிவிழா ார்க்கையில் மொரட்டுவை பிடித்திருக்கிறது. ந்திருக்க நானும் ஒரு மூலையில் உருண்டு பிரண்டு நிறைந்திருக்கிறது. பூ மரங்கள் சொரிந்திருக்கும் மாடிகளில் இருந்து தூரத்தையும், அகன்ற நீர்ப் கரைபுரள்கின்றது. சாதிக்கவேண்டும் என்ற வெறி லைக்கழகம் மொரட்டுவ. அதுவே இலங்கையின்
றந்த விரிவுரையாளர்களையும் கொண்டுள்ளது.

Page 31
ஒவலும் ஒரு கரண்
பாவம் எனது குஞ்சு! "நடுநிசி தாண்டியும் உறங்காமல் விழித்திருந்து மிக்க கரிசனையுடன் படிக்கிறான் என்மகன்" என பரிதவித்த அன்னை எடுத்துச் சென்றாள் மகனுக்காய் ஊட்டச் சத்துள்ள "ஒவலும்" ஒரு கரண்டிகலக்கிய சுடச்சுடப்பால்!
"இளைய உடம்பு உருகி இளைத்துவிட்டது பார் படிப்பின் கவனத்தில் பாலைப் பருகி விட்டு படிக்கட்டுமே தொடர்ந்து"என மாறாத ஏக்கமும்
அவளின் மனசை உறுத்தியது முள்ளாக: "படிப்புக் குலைந்துவிடும் மகனின் எண்ணமும் சிந்தனையும் ஒடிக் கலைத்துவிடுமோ எனது உள்நுழைவால்! பயந்த அவளும்
 

கரிசனையுடன்
மகன் படிக்கும் ஒதுக்கமான அறைக்கதவை கொஞ்சமும் அனுங்காமல்
மெல்லத்திறந்தாள்!
கணினித் திரையில் "கட்டிய திரைகள்" முற்றாக காணாமற் போய்விட்ட அ(ரங்க வனப்புகளில் தன்னை மறந்து தன்னாமங்கெட்டு தலைப்பட்டு அன்னையின் வரவையும் அறியாத ஒரு இலயிப்பில்
ty அ ன்Կ க் கு ஞ் சு" நிசி கடந்தும்
நீச்சலடித்து உடம்பிளைத்துக் கிடக்க.
எடுத்துச் சென்ற சுடச்சுடப்பால் கையுடன் இதயத்தையும் சுட்டுப் பொசுக்கி வீழ்ந்து சிதறி அன்னை அவளின் பாதங்களையும் பதம் பார்த்து சிரித்துக் கொண்டது!

Page 32


Page 33
வ்வுலகில் வியக்கவைக்கும் மயக்கப் மாயக் கண்ணாடி இல்லை, ம கவிஞர்களதும் கலைஞர்களதும், சிந்த உணர்ச்சியின் வடிகால். மனிதச் செயல்வடிவங்க
அழகிய இராட்சசன். அவனைப் பற்றிச் சொல்லும்(
நினைவு, சிந்தனை, கனவு, எதிர்வுகூறல், கற்பனை என்பது காலத்தால் அழியாத மானிட வ கற்பனை செய்யாத ஒரு பிறவி இப்பூவுலகில் இ முடியாது, என்பது வரலாறு தெளிவாக உணர் எழுத்தாளன், புலவன், சிற்பி முதலான படைப்பா
வரிசையில் நிற்கும் தொழிலாளிகளும் இதற்கு விதி:
கற்பனை நிச்சயமாக நடக்க வேண்டுமெ அவசரப்பட்டு அர்த்தம் கொள்வது அர்த்தமற்ற தேவைகளையும் விருப்பங்களையும் சார்ந்தது. ஒ சமூகவாழ்க்கை முறைகளைத் தழுவியும், கற்பனை அது அவன் தன் நிலைக்கு விஞ்சியதாகவும், நடை ஒரு மனிதன் வாழும் சூழல், அவனுடைய குடும் எல்லாவற்றிற்கும் மேலாக, இடம், பொருள்
இசைத்துக்காட்டும் அடிப்படை நாதங்கள்.
உலகப் பிரசித்திபெற்ற "மோனாலிசா" ஒ வரைந்த கற்பனையான விமானம் இன்று நிஜமா கனவுகள் இன்று நனவாகியிருக்கின்றன. அமெரிக் இன்று பராக் ஒபாமாவடிவில் அடியெடுத் அப்துல்கலாமின் கற்பனைச் சிறகுகள், பறப் வரிசையில் ஏராளம் நடந்தேறியிருப்பதைச் சுட்டிக் போதவில்லையே. இது எனக்கு வருத்தம் அல்ல. ம பெரியது. ஆயினும் கற்பனைகள் எப்போதும் நிஜ எழுதவில்லையே. கற்பனைகள் பெரும்பாலும் அமைவதில்லையே என்ற மனக்குறை பலருக்குண்டு
"காணி நிலம் வேண்டும் பராசக்தி - கானி நிலம் வேண்டும் - அங்கு தூணில் அழகியதாய் - நல்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் - அந்தக் காணி நிலத்திடையே - ஒர் மாளிகை கட்டித்தரவேண்டும் - அங்கு

பொருள். எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் ாயைக் கண்ணாடி என்று கூடச் சொல்லலாம். னையின் உயிர்நாடி வாழ்க்கையின் அழகியதோர் ளின் சிதம்பர ரகசியம். என்றுமே வரம்பில்லாத
போதுகூட அவர்களில்லாமல் முடியவில்லையே!
அனுமானம், எதிர்பார்ப்பு என்பதற்கு அப்பால் ாழ்க்கையின் விலைமதிக்க முடியாத பொக்கிஷம். ல்லை என்பதைவிட வாழ்க்கையை அனுபவிக்க த்தும் உண்மை. கவிஞன், கலைஞன், ஒவியன், ரிகளும், விவசாயி, வியாபாரி என்ற நீண்டதோர்
விலக்கல்ல; என்பது ஆத்மார்த்தமான செய்தி.
ன்றோ, உண்மையாக இருக்கவேண்டுமென்றோ ஒன்று. இது எல்லைகளற்றது. பெரும்பாலும் வ்வொரு மனிதனும் தன்னுடைய நிலை சார்ந்து களை வளர்த்துக் கொள்வான். சில வேளைகளில் முறைச்சாத்தியம் அற்றதாகவும் கூட இருக்கலாம். பநிலை, அவன் கடந்துவந்த பாதை என இவை
, ஏவல்கூட கற்பனையின் உயிரோட்டத்தை
வியத்தின் நாயகன் லியனாடோ டாவின்சி அன்று கியிருக்கிறது. பல தத்துவவவியலாளர்கள் கண்ட கப் புரட்சியாளன் மார்டின் லூதர் கிங்கின் கனவு து வைத்துள்ளது. இந்திய அணுவிஞ்ஞானி பதை அக்கினிச்சிறகுகள் நிரூபித்திருக்கின்றது. கோட்ட என் பேனாவில் மையிருந்தது, காகிதங்கள் கிழ்ச்சிதான். ஏன் தெரியுமா? என் கற்பனை மிகவும் மாகின்றன என்று சொல்ல நான் ஒன்றும் கவிதை
நிஜமாவது அரிதே. ஆனாலும் திருப்தியாச
நி என்பதை வெளிப்படையாகச் சொல்லலாம்.

Page 34
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்"
என்ற பாரதி கேட்ட வாழ்க்கை அழகாகக் கி கண் பகர்கிறான். பொய்யாமொழிப் புலவன் வள்ளுவ ஒட்டத்தில் இவையெல்லாம் சாதாரணமானவை என் கண்ணிர்க் கற்பனைகள் என்றுமே கற்பனாவாதிகளு
பெரும் கவலைகளின் சிறுபகுதிகளை அவை தீர்த்துவி(
உலகில் இருவருக்குக் கற்பனை மிகவும் அவசி அதிலும் கவிஞன் இருக்கிறானே, அவனுக்கு இயற்ை அளவிடையையும் வைத்து கற்பனையை அளந்துவி( கற்பனைச் சிறகுகளை விபரித்துக் காட்டுகிறான். கவி மகாகவி வரை ஒரு இராஜாங்கத் திணைக்களமே கம்பனுக்குத் தனிப்பெரும் பெருமை. கவிஞன் என் கற்பனைகளைச் சொற்களிலே வடித்துக் காட்டும் 2 அவன் கற்பனை விரிந்து கிடந்தாலும் சிதறிய முத்துக்கள் கூடப் பொக்கிஷங்கள்தான்.
"ஆறுநூறு சகடத்து அடிசிலும் நூறுநூறு குடங்களும் நுங்கினான் ஏறுகின்ற பசியை எழுப்பினான் சீறுகின்ற முகத்திரு செங்கணான்." கும் பகர்ணன் எவ்வளவு பெரிய சாப்பாட்டுராமன் என்று இந்த விடயத்தில் அவன் இராமனை விஞ்சிவிட்டான் என்றவாறு கம்பன் எண்ணுகிறான். பொய்யை உண்மை யாக்கும் கவித்துவமே கவிஞனின் தனித்துவம் என்பதை நிரூபித்துக்காட்டிய கம்பனுக்கு; கவிச்சக்கரவர்த்தி என்று அடைமொழி
பகர்வது சரியானதே.
தமிழிலக்கியப் பரப்பில் இன்னொரு பெருங்காவியமான நளவெண்பாவை எழுதிய
புகழேந்திப் புலவனும் சிறந்த கற்பனை
யாளனே.
"மேலாடை வீழ்ந்தது எடுவென்றான் அதனுள் நாலாறு காதம் சென்றதே தேர்'
32
 

டைக்கவில்லையே கம்பன் கூடப் பலதடவை னே சில இடங்களிற் கோபப்படுகிறான். கால பது என்னுள்ளே அனுபவம். ஆயினும், அந்தக் க்குச் சுகத்தையே அளிக்கின்ற அவனுடைய திகின்றன.
யம்; ஒருவன் கவிஞன் மற்றையவன் கலைஞன். கை என்றொரு அளவுகோலும், பெண்ணென்ற டுகிறான். கலைஞனோ புதிய யுத்தியுடன் தன் ஞன் என்ற வரிசையில் கவிச்சக்கரவர்த்தி முதல்
தமிழில் உண்டு அதிலும் கவிச்சக்கரவர்த்தி பதற்கு மேலாக அழகிய கற்பனையாளன் தன்
உண்மைக் கவி. கம்பராமாயணம் முழுவதும்

Page 35
இவையெல்லாவற்றிற்கும் மேலாக ஒளவை
வில்லிபுத்தூரர் என்ற கற்பனைக் கவிஞர்களின்
அதிலும் ஒளவையார் ஒருபடி மேே சொட்டச் செய்கிறார்.
"நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்ந என்று தருங்கொல் என வேண்டா - நின் தளரா வளர்ந்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலேதான்தருதலால்"
இங்கு உவமேயம் கையாளப் பட அதுமட்டுமல்ல; இவர்கள்தான் இப்படியெ சளைத்தவர்கள் அல்ல. நவாலியூர் சோமசு உருத்திரமூர்த்தி என்று பலர், வரிசையிற் கற்பை "நெறிமாறு படநூறு கழிவலெந்து சூழு நிலையானதரைநீரில் இலைபோல் ஈ என்று மீனவர்களின் மீன்டிப்படகுக அதற்கு உவமேயமும் கற்பித்துக் காட்டியிரு இரட்டைக்கிழவி, அடுக்கு மொழி, பழ தோற்றுதல்கள் தமிழிலக்கணப் பரப்பைக் கட் "மணிகொணர்ந்து மணிவிளக்கேற்றிடு மகாவலிகங்கை நாடு எங்கள் நாடே" எ "மந்தி சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் என்றும் கற்பனாசக்தியுடைய ஆழத்துப் புலவ
இவர்கள்தான் இப்படியென்று பார்த்தால், ப பாரதிதாசனோ ஒருபடிமேலே சென்று "அழ
 

நளன்; தம்பதியின் சுயம்வரத்திற்குத் தேரோட்டும் வேகத்தைக் காட்ட எத்தனை அற்புதமாகக் சொல்லிக்காட்டியிருக்கிறான், புகழேந்தி. விழுந்த என் துண்டை எடுப்பதற்குள் நாலாறு காததுாரம் சென்ற தேரின் வேகம் அங்கே நளனின் மனோ வேகமாகவே நிற்கிறது. ஐம்பெருங்காப்பியங்களும் கற்பனைரசம் ஊறிப் பாயும் வற்றாத பெரு நதிகளே. சித்திரச் 議 சிலப்பதிகாரம் முதல் மணிமேகலைக் காவியம்
வரை கற்பனை ஊறுபுரையோடிக் கிடக்கிறது. ιι μπri, இருவர். ஒட்டக்கூத்தர், அருணகிரிநாதர், வரிசை மிகவும் நீண்டது.
ல சென்று தன் வெண்பாக்களிலும் கற்பனை ரசம்
ன்றி
று
5
ட்டிருக்கும் விதம்கூடக் கற்பனைச் சான்றுகளே. ன்று பார்த்தால் நம் உள்ளூர்க் கவிகளும் ஒன்றும் ந்தரப் புலவர், சின்னத்தம்பிப் புலவர், மகாகவி >னப்போட்டியில் ஈடுபட்ட வர்கள்.
}ம்
டாடும்" 5ள் கடலலைகளில் ஊசலாடுவதைக் கற்பனைசெய்து நக்கின்றான். உவமானம், உவமேயம், அடைமொழி, மொழிகள், பொன்மொழிகளென கற்பனையின் டிக்காத்து நிற்கின்றன.
th
ான்றும்
ா கெஞ்சும்"
ர்கள் ஆழகாகக் கவிபுனைந்திருக்கின்றார்கள்.
ாரதிக்கு தாசன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் கு" என்ற தன்னுடைய கவிதையில் அந்தச் சொல்லை
33

Page 36
மட்டும் வைத்துக்கொண்டு அவன் விளைய
இந்திரவிழாவை நேரிற் கண்டதுபோலத்தானிருக்கு
என் தலைப்பு எழுத்துக்களிற் சிறியதெல் எவ்லைப்படுத்த முடியாதது. இது மழலையின் கிறு எழுதுங்கள். நீங்களும் மழலையாவிர்கள். மழலைய அழைத்துக்கொள்ள பா.விஜய் என்ற கவிஞனும்
அவன் மட்டுமா!
"காதல்முதல் அட்டை மரணம் கடைசி அ இளமையுடனிருக்கும் கவிஞர் வாலியும், தபுசங்கரு கவிஞர்களே.
எது எவ்வாறாயினும் இங்கே என் கற்ப கற்பனாவாதிகளைச் சுட்டி கற்பனையின் உயர்வே கிறேன். ஒவ்வொரு மனிதனும் கற்பனை செய்கிற தேசத்தைப் போன்றது. அளவோடு கற்பனை செய்து
அதிகம் எழுதவில்லை ஏன் தெரியுமா? நீங்களும் கற்
(0. மற்றோர் உன்னை வெறுக்குட
இடமளிக்காதிருக்க முடியுமான
& அதிகம் நல்லவன் போல் காட்டி
பேசாமலும் இருக்க உன்னால்
* உன்னால் கனவு காணவும்
எஜமானராக்கிடாமலும் இருக்க
* உன்னால் சிந்திக்கவும் ஆ
இலட்சியமெனக் கொள்ளாமலு
34

ாடியிருக்கும் எண்ணஜாலங்கள் உண்மையில்
iம்.
எறாலும் அது மிகப்பெரியது. என் கட்டுக்குள் முக்கல் என்றுகூட யோசிக்கலாம். இதை நீங்களும் ாயிருப்பது சுகம்தானே. தன்னை மழலை என்று
அதுதான் சுகமாக இருக்கிறானோ என்னமோ -
ட்டை" என்று சொன்ன வைரமுத்துவும் இன்னும் ம், கவிஞர் மு. மேத்தாவும் மிகச்சிறந்த கற்பனைக்
னைகளுக்கு இடம்கொடுக்கவில்லை. உண்மைக்
வாழ்வின் உயர்வு என்பதை வெளிப்படுத்தியிருக் ான். கற்பனையில்லாத வாழ்க்கை மக்களில்ல்ாத நு வளமோடு வாழ்வதே நல்ல மனிதப் பண்பு; நான்
}பனை செய்ய வேண்டுமல்லவா?
ம் போது உன் மனதில் வெறுப்புக்கு
ால்.
க் கொள்ளாமலும் பேரறிஞன் போல்
Ա»ւքակLDIT60TT60........
ஆனால் அக்கனவுகளை உன்
முடியுமானால்.
பூனால் அந்தச் சிந்தனைகளே b இருக்க முடியுமானால்.

Page 37
Clyä 2العالمدجلمامواي)
பொய் என்றவுடன் எமக்கு ஞாபகம் வருவது உண்மை சொல்லி வாழ்ந்த அரிச்சந்திரனைத்தான். நாம் ஏன் பொய் சொல்கிறோம்? பொய் சொல்வது எனும் செயல் ஒருவரின் "சுயமரியாதையுடன்" நெருங்கிய தொடர்புடையது. “ஒரு மனிதன் எப்போது தன் சுயமரியாதைக்கு பங்கம் வருகிறது என்று பயப்படுகிறானோ, அப்போதே அவன் அதிகமாக பொப் சொல்கிறான்” என அமெரிக்காவின் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் திரு.ராபர்ட் ஃபெல்டுமேன் குறிப்பிட்டுள்ளார்.
சமுதாயத்தில் அவை ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி கண்டுகொள்ளாமலேயே பலர் பொய் சொல்கிறார்கள். பொய் பேசுவதால் பிரச்சினைகள் தீர்ந்து போய்விடும் எனும் கணக்கு தவறுதான். பொய் பேசி ஒரு பிரச்சனையைத் தீர்த்து வைப்பதை விட உண்மை பேசுவதே இலகுவான விடயம். ஒரு பொய் சொல்லப்போனால் அதை மறைக்க ஆயிரம் பொய் சொல்ல வேண்டும். இந்தப் பொய்யானது அந்த பிரச்சனைகளை ஒருபோதும் தீர்த்தபாடில்லை. இருப்பினும் பொய் பேசுவது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகத்தான் இருக்கிறது. பொய்யை பல்வேறு வகைப்படுத்தலாம்.
சாதுவான பொய்-ஒருவர் மனசு நோகக்கூடாது என்பதற்காகச் சொல்கிற பொய். ஒருவர் அழகாக இல்லாவிட்டாலும் நீங்கள் அழகாக இருக்கிறீங்க என்று சொல்வதுபோன்றது.
பரபரப்புப் பொய் -பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காகச் சொல்லப்படும் பொய் இது இப்படி நம் கற்பனைக் கேற்றவாறு சுவாரசியமாக பில்டப் செய்துகொண்டு போகலாம். இதுவும் யாருக்கும் எந்த உபத்திரவமும் இல்லாத பொய்.
தற்காப்புப் பொய்- இவ்வகையான பொய் தம்மை பாதுகாப்பதற்காகவும், பயம் காரணமாகவும்

சொல்லப்படுகிறது.இது சிறுவயதுமுதல் கண்டிப் பான பெற்றோருக்கு பயத்தில் பொய் சொல்ல ஆரம்பிக்கப்படுகிறது.
கவிதைப் பொய் : கவிஞர்கள் கவிதையில் அழகுக் காகச் சொல்கிற உவமானங்கள் மட்டுமல்ல் நாம் கூட அவன் தங்கமான மனுசன் என்று பொய்தான் சொல்கிறோம்.
பந்தா பொய்: குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர் போன்றது இளைஞர், யுவதிகள், உரியவயது (டீனேஜ்) போன்றோர் அதிகமாக இவ்வகைப் பொய்யை அதிகம் சொல்கின்றனர். -
வமளனப் பொய்; இதுஎந்தப் பொய்யையும் நம் வாயால் சொல்லவில்லை என்றாலும், நமக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லாமல் மறைப்பது ஆகும்.
காதல் பொய்: காதலரின் அழகையோ, புத்திசாலித் தனத்தையோ தம்மைப்பற்றி வேறு ஏதாவது விட யத்தை காதலனோ அல்லது காதலியோ சொல்தல்.
ஏமாற்றுப் பொய்: பிறரை ஏமாற்றி, அதில் நாம் நன்மை பெறுவதற்காகச் சொல்லப்படும் பொய். இது இன்று எபிது சமூகத்தில் அதிகரித்துக் காணப் படுகின்றது. வியாபாரம் தொட்டு ஒவ்வொரு விடயத்திலும் இதுகாணப்படுகின்றது.
அபாண்டப் பொய்: நமக்குப் பிடிக்காதவர்கள்மீது அபாண்டமான பழிகளையும் வதந்திகளையும் பிறரிடம் பரப்புவது.இன்று எமது நாட்டில் எங்கும் இவ்வகையான பொய் சொல்லப்படுகிறது.
இவ்வகையான பொய்கள் காணப்படுகின்ற போதும் பொய் பேசுவதால் ஏமாற்றுக்காரன் எனச் சொல்லித் தான் செல்கிறார்கள். இன்று நாம் வாழும் யுகத்தில் நேர்மையாய் இருப்பது மிகவும் அசெளகரியம் என்பதால் பொய் பேசித்திரியும் காலம் இனிப் பாகவே இருக்கும். பொய் பேசுவதை நிறுத்துவது என்பது பெரும்பாடாகத்தான் இருக்கும். எந்தப் பொய்யை மன்னித்தாலும் ஏமாற்றுப் பொய் சொல்ப வரையும்,அபாண்டப் பொய் சொல்பவரை யும் ஒருபோதும் யாராலும் மன்னிக்கமுடியாது.
நாம் எப்பொழுது பொய் சொல்ல ஆரம்பிக்கி றோம்? குழந்தையாக இருக்கும் போது பயத்தில்
35.

Page 38
பேசுகிறோம். நம்மை விட பெரியவர்கள் நாம் செ குழந்தைகள் அங்கு தான் பொய் சொல்ல முதலில் ஆ தொடர்கிறது. குழந்தைகள் எங்கே கற்றுக் கொள்கிறார்
ஏன் நான் கூட சிறுவயதில் பயம் காரணமாக பல ெ தேர்ச்சி அறிக்கையில் புள்ளிகளைக் கூட மாற்றியிருக் நான் ஒரு பொய் சொல்லி அந்த பொய்க்காக எத்தனை இன்றுவரை எனது சுயநலத்துக்காக எந்த ஒரு பொய்யு
பெரியவர்களே குழந்தைகளை அதிகம் மிரட்டி வளர் பழகிக்கொண்டால் பெரியவிடயங்களைக்கூட பயம் க உருவாக்கப்படுகின்றன. அவற்றைத் தடுக்கவும் முடி பிள்ளைகளை கட்டுப்படுத்த வேண்டுமே தவிர மி கணவன் மனைவி விவாகரத்து கூட ஏற்படுகின்றது அவ அதிகம் பொய் சொல்கின்றனர்.
ஆனாலும் பொய் சொல்லும் ஒவ்வொருவரும் நாம் செ இருக்கின்ற கடைசி செக்கன் வரைக்கும் பொய் செ குறைத்துக்கொள்ளுங்கள் நம்பிக்கை மிக்க வாழ்வை உட
* உன் சுற்றத்தார் நிதானம் த
சுமத்திட்ட போதிலும் நிலை
உன்னால் முடியுமானால்.
@ எல்லோரும் உன்னைச் ச சந்தேகத்துக்கு இடமளித்துவிட்
உன்னால் முடியுமானால் .
* உன்னைப் பற்றிப் பொய்யுரை
காதிருக்க உன்னால் முடியுமான
36

ப்த தவறை சொன்னால் அடித்து விடுவார்கள் என ரம்பிக்கின்றனர். அங்கே ஆரம்பித்து இறக்கும் வரை கள் என்றால் அதுவும் பெரியவர்களிடமே,
பாய்களை சொல்லியிருக்கிறேன்.ஏன் ஒருமுறை எனது கிறேன். மாமா மீது இருந்த பயம் காரணமாக அன்று யோ பொய் சொல்ல வேண்டியருந்தது. அன்றிலிருந்து ம் நான் சொல்வதில்லை.
க்காதீர்கள். சிறுவயதில் பிள்ளைகள் பொய் சொல்ல ாரணமாக மறைக்கின்றனர்.இதனால் பல பிரச்சனைகள் யாமல் போகும். பெற்றோர்கள் அன்பினால் தான் ரட்டக்கூடாது. பலகுடும்பங்களிலே பொய்யினால் ண்மைக்கால ஆய்வின்படி ஆண்களே பெண்களை விட
ால்கின்ற பொய்யும் நம்மையும் பிறரையும் பாதிக்காது ால்லலாம். நண்பர்களே இயன்ற வரை பொய்யைக் மதாக்கிக் கொள்ளுங்கள்.
எஸ். சிவநேசன்,
பிரயோக விஞ்ஞானபீடம், வவுனியா வளாகம், யாழ். பல்கலைக்கழகம்
வறிவிட்டு அப்பழியை உன்மீது
தலையாது நிதானமாய் நடந்திட
ந்தேகிக்கும் போது அவர்களது டு உன்மீது விசுவாசம் வைக்க
க்கப்படும் போது நீ பொய்யுரைக்
T6......

Page 39
is
ミ s SÈ
Y
பெரியார் நாகமுத்து விட்டுச் சென்ற -இல புத்தகமே எம் கல்லூரி .இதன் பக்கங்கள் ஒவ்வொன்றும் அவரின் நற்சி நிரம்பி வழிகிறது. பக்கத்தில் வண்ணை வைத்தீஸ்வரன் நெற்றிக்கண் திறந்தாலும் சொர்க்கத்தில் நாமிருப்பதுபோல் தோன்ற அறிவுக்கண்ணை திறக்க வைப்பவர்கள் ஆசாண்களே!அவர்களே எங்கள் ஈசண்க
எமது கல்லூரி அரங்கம் கண்ட நிகழ்ச்சிகள்தான் எத்தனை? எமது கல்லூரி முற்றம் கண்ட மாணவர்களின் கால்தடங்கள்தான் எத்தனை,எத்தனை? அத்தனையும் விட எம் கல்லூரிக்கு கொஞ்சம் வயது அதிகம்தான்.எனினும் காலங்கள் கடந்து சென்றாலும். மாணவர்கள் படித்துச் சென்றாலும்ஏனே எம் கல்லூரிமட்டும் அப்பழயே இன்னும் இளமையாகவே இருக்கிறது.
கலகலத்துக் கொண்டேயிருக்கும் சத்தம் காலையில் இறைவணக்கம் முழந்தபின்பு கல்லூரி உலா வரும்போது !!!!!!! கல்லூரி வளாகமே! நூலக அமைதி பெறும் முதுமையான எம் கல்லூரிக்கு முதுகெலும்பாய் இருப்பவர்கள்-எம் கல்லு முதல்வர்களே!!! - அந்த நடராஜரின் விக்கிரகம் எம் மெஞ்ஞானத்தைக் காட்டும். நாசா போன்ற கல்லூரி ஆய்வுகூடம் - எம் விஞ்ஞானத்தைக் காட்டும். எம் நூலகத்தில் உள்ள புத்தகங்களின் எல்லாப் பக்கங்களிலும் யாருடைய கண்கள் பதியப்படுகிறதோ அவர்கள் வாசிக்கத் தெரிந்தவர்கள் என்பதைவிட அறிவாளிகள் என்பதே உண்மை.
விவேகானந்தரும்,நாகமுத்துவும், விபுலானந்தரும்,சர்வானந்தரும் -இன்று சேர்ந்து விளையாடுவது எங்கள் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டிகளில் எங்கள் வீரத்தன்மை தெரியும் பரீட்சை முடிவுகளில் -எங்கள்
 

வசப் கல்வித்தகமை தெரியும். இளமைக் கல்வியும்,
தனைகளே! இனிமையான நிகழ்வுகளும் கல்லூரியைப் பிரியும் வரைதான் நண்பர்களே!
சுகமான எம் கல்லூரி வாடைக் காற்று
வைத்து -எம் இனியும் எம்மீது வீசாதோ? .5TUD பள்ளிக் காலத்து அழகிய நினைவுகளும் 第。 அந்த வாடைக் காற்றின் உணர்வுகளும்,கடல் அலைபோல் இன்றும் -எம் மனதை
அடித்தழத்தே செல்கிறது.
சாதனையாளர்களின் பெயர்கள்
கற்களில் பொறிக்கப்படும்.
சாமான்யர்களின் உடல்கள் கற்களால்
கல்லறையாக்கப்படும். சாகும் வரையில் எங்கள் கல்லூரிக்காய். சாதனைகள் பல செய்திடுவோம்.
T? என்றும் எம் கல்லூரியின் தூண்களாய் oö3unõ.
வாழ்க எம் கல்லூரி.
வளர்க அதன் பெருமை.
யில்தான்.
ஸ்ரீ. கோவிதன், பழைய மாணவன்
யாழ். வைத்திஸ்வராக் கல்லூரி
யாழ்ப்பாணம்

Page 40
பாரிய கணவாய்களுக்கு ( மாறியுள்ள ஒலி அலைகள்
அதீத ஒலி அலைகளினால் பாரிய கணவாய்கள் கொல்லப்பட்டனவா என்பது தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஸ்பெய்னில் பாரிய சத்தம் காரணமாக கணவாய்கள் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். குறிப்பாக கப்பல்களினால் எழுப்பப்படும் ஒலியினால் கணவாய்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
மனிதனினால் எழுப் பப் படும் குறைந்த அதிர்வலைகளைக் கொண்ட ஒலிகள் மூலம் கணவாய்கள் மற்றும் தலைக்காலிகள் போன்றன பாதிக்கப்படுவதாகத் குறிப்பிடுகின்றனர். திமிங்கிலங்கள் உள்ளிட்ட ஏனைய பாரிய விலங்கினங்களுக்கு ஒலியினால் பாதிப்பு ஏற்படலாம் என முன்னைய ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
38
 

எதிரியாக
கடந்த காலங்களில் எதிர்வு கூறப்பட்டதனை
விடவும் ஒலி மாசுறுதவனால் கடல் வாழ் உயிரினங்கள் அதிகளவில் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக பார்சிலோனா தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் விலங்கி யல் ஆய்வாளர் மைக்கல் ஆன்ட்ரே தெரிவித் துள்ளார்.
திமிங்கலங்கள் மற்றும் டொல்பின்களுக்கு ஒலியினால் பாதிப்பு ஏற்படுவதாக ஏற்கனவே ஆய்வுத் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்த போதிலும் கணவாய்கள் உள்ளிட்ட மெல்லு டலிகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக முதல் தடவையாக ஆய்வு தகவல்கள் சுட்டிக்காட்டு கின்றன.
பாரிய கணவாய்கள் பற்றிய புதிர் விடை காணப்பட்டுள்ளதா?
2000ம் ஆண்டின் முதல் பகுதியில் கணவாய் களுக்கு ஒலியினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்

Page 41
கள் பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஸ்டெ செய்வதனால் கணவாய்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்
ஒலி அதிர்வினால் பாதிக்கப்படும் கணவாய்களு விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கண உடற்பாகங்கள் அதிகளவில் சேதமடைவதாகக் குற
கப்பல்களினால் எழுப்பப்படும் ஒலியினால் தை பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகக் கடல் வெளியிட்டபோதிலும் அந்தக் காலத்தில் அதனை
எனினும், குறைந்த அதிர்வலையுடைய சத்தங்க களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தற்போது கண்டறி
நேரத்திற்கு ஏற்ற வகையில் பாதிப்பின்தன்மை அதி வகையில் பாதிப்பின்தன்மை அதிகரிப்பதாகத் தெ 87 வகையான தலைக்காலிகள் தொடர்பில் ஆய்வு
இரண்டு மணித்தியால நேரத்திற்கு 157 முதல் 17 அதிர்வெண்ணைக் கொண்டதுமான ஒலி அ பட்டுள்ளது.
எண்ணெய், எரிவாயு போன்றவற்றை அகழ்வதற்க கடலில் பிரயோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படு
ஒலி பிரயோகிக்கப்பட்ட உடனேயோ அல விலங்கினங்கள் உயிரிழப்பதாக விஞ்ஞானிகள் கன
ஒலி அதிர்வலைகளிலிருந்து உயிர் பிழைக்கும் வில பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாரிய அளவிலான கணவாய்களும் ஒலி அதிர்வி பாரிய அளவு கணவாய்கள் ஒலி மாசுறுவதன செய்கின்றன.
மனிதனினால் ஏற்படுத்தப்படும் ஒலி அதிர்வன ஏற்படுகின்றது என்பது கண்டறியப்பட்டுள்ள படுத்தப்பட வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட

ய்ன் கடற்பரப்பில் பாரிய கப்பல்கள் பயணம் ன்றமை கண்டறியப்பட்டுள்ளது.
ருக்கு உடல் ரீதியான சேதங்கள் ஏற்படுவதாக ாவாய்களின் சமநிலையைப் பேணுவதற்கான ப்ெபிட்டுள்ளனர்.
லக்காலிகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரியல் ஆய்வாளர் அன்ஜல் குயிரா ஊகம் உறுதிப்படுத்த முடியவில்லை.
ளினால் தலைக்காலிகள் உள்ளிட்ட விலங்கினங் யப்பட்டுள்ளது.
கெரிக்கின்றது. ஒலிஎழுப்பப்படும் நேரத்திற்கு ஏற்ற ரிவிக்கப்படுகிறது. நான்கு குடும்பங்களைச் சேர்ந்த நடத்தப்பட்டுள்ளது.
5 டெசிபெல் மற்றும் 50 முதல் 400 வரையிலான லைகள் பிரயோகிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்
fT இவ்வாறு அதிக சக்திவாய்ந்த ஒலி அலைகள் கிெறது.
ல்லது 96 மணித்தியால இடைவெளியிலோ ண்டுபிடித்துள்ளனர்.
2ங்கினங்களும் பல்வேறு உடற்குறைபாடுகளினால்
னால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ால் காயமடைவது மட்டுமன்றி உயிரிழக்கவும்
லைகளினால் கடல்வாழ் அங்கிகளுக்கு பாதிப்ட போதிலும் இந்தத் தகவல்கள் மேலும் உறுதிப் ட்டிக்காட்டுகின்றனர்.

Page 42
தொற்றுக் காய்
கோடை காலம் என்றவுடன் ஞாபகம் வருவது ெ அரிப்பு போன்றவற்றின் தாக்குதல்களுமாகும் அறிகுறிகளாகும்.
தொற்றுக்காய்ச்சல் என்றால் என்ன? இது ஒரு ஒவ்வாமையாகும். அதாவது எமது உட கண் வீங்குதல் என்பனவாகும். இது பருவகால ம. இது பருவகால ஒவ்வாமை எனப்படும். குறிப்பா அதிகமான பிரித்தானியர்கள் பாதிக்கப்படுவதாக நாட்டிலும் கோடை காலத்தில் பலர் காய் காண்கின்றோம்.
காரணம் என்ன? தொற்றுக் காய்ச்சலானது, வசந்த காலம் மற்றும் சுவாசிக்கும்போது தூசு துணிக்கைகள் உட்செல் ஏற்படுகின்றது. இந்த துணுக்குகள் வித்தியாச இருக்காது. உங்களுக்கு ஒவ்வாத துணுக்குகள் உங் ஏற்படுகின்றது. காற்றைப் பரிசோதிப்பதன் மூலம் அதிகரிக்கின்றது என அறியலாம். துணுக்கு அதிகரிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இ! ஆயத்தங்களை செய்வதற்கு இலகுவாக அமை! தொடக்கம் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களிற் அறிகுறிகள்:
தும்மல், மூக்கடைப்பு, தடிமன், கண்ணிலிருந்து கரகரப்பு போன்றன இதன் முக்கிய காரணங்க மோசமானதாக காணப்படும். இது துணுக்குகளி தங்கியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பூரணமான பாதுகாப்பு அவ்வளவு இலகுவானத பாதுகாப்பது சாதகமானது. சில தகவல்கள் உங்களு
உங்கள் வீடுகள் மற்றும் கார் போன்றவற்றின் கதவு
e வெளியே செல்லும் போது வெய்யிலுக்கு அணி
0 வெளியே உடுத்த உடைகளைப் படுக்கைய வருவதைத் தடுக்க, அத்துடன் இரவில் குளியுங்
-0.

ப்ச்சல் கவனம்
காதிக்கும் நீர் மட்டுமல்ல, தும்மல், தடிமன், கண் ). இந்த அறிகுறிகள் தொற்றுக் காய்ச்சலின்
லானது அதிகளவில் பாதிக்கப்படல், மூக்கரிப்பு, ாற்றங்களின்போது பெரும்பாலும் ஏற்படுகின்றது. க வருடம் தோறும் இதனால் 2 மில்லியனுக்கும் அந்நாட்டு ஆய்வொன்று குறிப்பிடுகின்றது. நமது ச்சலால் அவதிப்படுவதை நாம் கண்கூடாகக்
கோடை காலங்களில் அதிகமாக ஏற்படுகின்றது. வதன் மூலமும், கண்களிற்குள் செல்லும் போதும் மானவை. எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி பகளுக்குள் உட்செல்லும் போது இந்த அறிகுறிகள் ) தினசரி காற்றில் இந்தத் துணுக்குகள் எந்தளவில் களின் எண்ணிக்கையே இந்த அறிகுறிதரின் ந்த தகவல்களின் மூலம் தேவையான மருத்துவ முன் பும். இந்த அறிகுறிகள் டீன் ஏஜினருக்கும், 20 குமே அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நீர் வடிதல், கண்கடித்தல் மற்றும் தொண்டைக் ளாகும். வேறுபட்ட காலங்களில் இதன் அறிகுறி ன் வகையிலும் ஒருவரின் ஒவ்வாமை இயல்பிலும்
ல்ல இருப்பினும், அறிகுறிகளிலிருந்து உங்களைப்
ருக்காக,
களையும், யன்னல்களையும் மூடிவையுங்கள்.
ரியும் கண்ணாடியை (SUNGLASS) அணியுங்கள்.
றைக்கு வெளியே வையுங்கள் கிருமிகள் உள்ளே கள் தொற்றுக்கள் நீங்க.

Page 43
தொற்றுக் காய்ச்சல் பரவும் காலப் பகுதியி அளவிற்கு வெளியே வைத்திருக்க முயற்சி செய்
தினசரி வீட்டை தூசு துடைத்து துப்பரவு வைப்பதைத் தவிருங்கள்.
புகைப்பிடித்தலைத் தவிருங்கள் அத்துடன் :ே தடைசெய்யுங்கள்.
சிந்தனைத்
சந்தோசத்தின் விரோதி சந்தேகம்.
சிறப்புடன் வாழின் சிரிக்கப் பழகு.
இறைவனைத் தவிர வேறு எதிலும் மிகுந்த காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கி
உண்மையான அறிஞன் பிறரைத்தாழ்ை புத்தகம் இல்லாத வீடுகள் புழுதி படிந்த புன சேவை செய்பவனிடம் வேற்றுமை கிடைய கடவுள் நாட்டைப்படைத்தான் மனிதன் நக பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். பணத்தை வைத்திருப்பவனுக்கும் பயம் அ மறைவில் இருப்பதற்கு மரியாதை உண்டு
கடந்த காலத்தைப் பற்றி வருந்தி எதிர்கால
தெரிந்திரு தெரியுமென்று இருக்காதே.
தன்னடக்கம் தலைசிறந்த குணம்.
வெளிச்சத்தைப் பார் விளக்கைப் பாக்காே
கொள்கையை கைவிடாதவன் நேர்மையா
முயற்சி இல்லாத மனிதனை பிணம் என்று உயிருக்கு அறிவைத் தருவது திருவருள்.
உங்களுடைய இலக்கு எப்போதும் உயர்வு

ல் உங்கள் செல்லப் பிராணிகளை முடியமான புங்கள். தொற்று ஏற்படாமலிருக்க,
செய்யுங்கள். இயற்கை பூக்களை வீட்டினுள்ளே
வறு புகைகள் வெளியே இருந்து உள்ளே வருவதை
துளிகள்
பற்று வைக்கக்கூடாது.
றது. காற்றுடன் அல்ல.
மயாக எண்ணமாட்டான்.
மதமேடுகள்.
ாது.
ரத்தை உருவாக்கினான்.
து இல்லாதவனுக்கு கவலை.
த்தை இழக்காதே.
5.
ளன்.
ானதாகவே இருக்க வேண்டும்.

Page 44
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தின் முகாமைத் துவக் கறி கை களர் வணிக பீடமானது 1999ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பேராசிரி யர் மா.நடராஜசுந்தரம் அவர்களை... பீடாதிபதியாகக் கொண்டு ஆரம்பிக்கப் பட்டது.
இப்பீடத்தினால் மேற்கொள் ளப்படும் கற்கைகள் அனைத்தும் ஆரம் பத்தில் தமிழ் மொழியில் இருந்து பின்னர் ஆங்கில மொழியாக மாற்றப்பட்டது. இந்தப் படத்தினால் 2002 ஆம் ஆண்டிலிருந்து gyGONJuurTGIðrG) (pGIpGOLD (Semester System) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரையாண்டும் 15 வாரத்தைக் கொண்ட 8 அரையாண்டுகள் மற்றும் விடுமுறைகள் உள்ளடக்கியதாக 4 வருடக் கற்கை நெறிகளை வேண்டி நிற்கின்றது. பரீட்சைகள் எனும்போது அரையாண்டுப் பரீட்சை 75 வீதமும், நடு, அரையாண்டு மற்றும் மதிப்பீட்டுப் பரீட்சை என்பன 25 வீதமும் மதிப்பிடப்படுகின்றது. இப்பீட மாணவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் முகாமைத்துவ கற்கைகள் வணிகபீட மாணவர் ஒன்றியம் தோன்றியுள்ளது.
1999ஆம் ஆண்டு ஒரு பீடமாக மாற்றம் பெற்றிருப்பினும் இதனது அத் திவாரம் முன்கூட்டியே இருந்ததை உணரலாம். இதற்கு g|Taipits, Bachelor of Commerce Course gaolgi 1977இல் இருந்து கலைப்பீடத்தின் பொருளியல் துறையாக விளங்கியது. இது 1989 ஜனவரி மாதம் முகாமைத்துவ கற்கை நெறிகள் மற்றும்
42
 
 
 
 
 
 
 
 
 

வணிக
த்துறையாக
உருவ
ாக்கப்பட, காலப்போக்கில் முகாமைத்துவத்துறை, வணிகத் துறை என இருதுறை களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாகத்தான் புதிய பீடமாக
1999ஆம் ஆண்டு முகாமைத்துவத்துறை மற்றும்
வணிகத்துறை என இரண்டு துறைகளுடன்
உருவானது.
1. முகாமைத்துவத்துறை
g5g/60pusTa01.gil BBA (Bachelor of business Administration) 6 TGörggyLib Lu L-ĠGO235 வழங் குகின்றது இம் மாணவர்கள் அனைவரினதும் முதலாம் வருடம் மற்றும் இரண்டாம் வருடம் ஆகியவற்றின் பொதுவான பாடங் களையும் மூன்றாம் வருடத்தில் இருந்து 155up5ITGOLD5gjailb (Financial Management)

Page 45
மனிதவள முகாமைத்துவம் (Human Resource Management) எனும் இரு சிறப்புப் பாடங்களை மாணவர்களின் சுயவிருப்பின் பெயரில் தெரிவு செய்யமுடியும். முகாமைத் துவ மாணவர் ஒன்றியம் இத்துறை மாணவர் களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது இவ் ஒன்றியத்தால் "முகாமை நோக்கு” சஞ்சிகை வெளியிடப்படுகின்றதி.
வணிகத்துறை g).5g/60) pust 30751 B.Com (Bachelor of Commerce) எனும் பட்டத்தை வழங்கு கின்றது. இம் மாணவர்கள் அனைவரதும் முதலாம் வருடம் மற்றும் இரண்டாம் வரு டம் ஆகியவற்றின் பொதுவான பாடங்களை யும் மூன்றாம் வருடத்திலிருந்து கணக்கியல் (Accounting) அத்துடன் சந்தைப்படுத்துதல் (Marketing) எனும் இரண்டு சிறப்புப் பாடங் களை மாணவர்களின் சுயவிருப்பின் பெயரில் தெரிவுசெய்ய வேண்டும். வணிகத்துறை மாணவர் ஒன்றியம் இத்துறை மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இவ் ஒன்றி யத்தால் “விருட்சம்” சஞ்சிகை வெளியிடப் படுகின்றது.
முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடமானது ஆரம்பத்திலிருந்து இரண்டு பட்டங்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் இரு துறைகளைக்
கொண்டது. ஆனால் 2010 ஒக்டோபர் 13ஆம்
திகதிலிருந்து BBA பட்டத்தினை மட்டும்
பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு துறைகளாக பிரிக்கப்பட்டு செயற்படுகின்றது.
1.
நிதிமுகாமைத்துவற்றுறை (Department of Financial Management) மனிதவள முகாமைத்துவற்றுறை (Human resource Management)

3. 3560075dui Dyap (Department of ACCounting)
4. gp560)gll LIG555 biplgop (Department of
Marketing)
இவ்நான்கு துறைகளும் 1ஆம், 2ஆம் வருடங் களின் பொதுவான பாடங்களும் 3ஆம் வருடத்திலிருந்து அவ்வத்துறைகளுக்கேற்ப சிறப்புப்பாடங்களை மாணவர்களின் விருப் பத்தின் அடிப்படையிலும் பெறுபேறுகளின் அடிப்படையிற் தெரிவுசெய்யப்படுகின்றன.
தற்போது இப்பீடமானது இரண்டு வகை
மாணவர்களை உள்ளடக்கியது
1. இரண்டு துறைகளைக் கொண்ட மூன்றாம் வருடம் மற்றும் நான்காம் வருட மாணவர் கள். இவர்களை நிர்வகிப்பதற்கு இரண்டு இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நிர்வ கிக்கப்படுகின்றார்கள். மறுபுறத்திற் புதிய நான்கு துறைகளைக் கொண்டு முதலாம் வருடம் மற்றும் இரண்டாம் வருட மாண வர்கள் பயில்கின்றார்கள். இவர்கள் இது வரை "தனித்தனிப் பீடங்களாக வகுக்கப் படவில்லுை இவர்கள் மூன்றாம் வருடத்தை எட்டும்போதே தனித் தனித்துறைகளுக்குட் புகுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பீடத்தினால் தற்பொழுது ஒரு முன் மொழிவு வைக்கப்பட்டுள்ளது. அதாவது B.Com என்னும் Degree Program இனை மீண்டும் கொண்டுவந்து வணிகத்துறையினை ஐந்தாவது துறையாக உருவாக்கவேண்டும் என்பதாகும். இம் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்படுமாயின் இப் பீடம் இழந்துவிட்ட தனது B.Com இனை மீளப்பெறுவதுடன் குறிப்பிட்டளவு மாணவர் கள் கூடுதலாக உள்வாங்கப்படுவார்கள் என்பது திண்ணம்.

Page 46
உோழ்
வாழ்க்கை எனும் நாட்கத்தை பூமி எனு மேடை ஏற்றினான் இறைவன் எனும் நட்பென்ன காதலென்ன இரெண்டும்
புரியாது எதிரொலிக்கும் அதிசய களமி
இன்ப துன்பம் என்பதும் வெற்றி தோல் எந்த மனித வாழ்விலும் நிரந்தரமில்6ை அலைகள் எனும் தடையெனை எதிர்த் சோதனையை சாதனையாக திருத்திம
அன்பும் நட்பும் சங்கமித்து உருவானது ஒப்பில்லாத உணர்வென்று உலகமே வி சொல்லி தெரிவதில்லை சொன்னாலும் காதலித்து பார் அதன் அருமையும் பெரு
தித்திக்கும் எண்ணங்கள் தினம் தினம் அருகினில் நீஇருந்தால் இந்த அகிலே இதயம் சாகவில்லை இமைகள் மூடவிe எண் விண்ணப்பம் உயிரே உன்னைத் ெ
உன் நினைவால் தீஇப்பவே எரியுதழ காதல் நீர் ஊற்றி அணைக்க வா என் இதயம் என்பதற்காக அல்ல அதிe இருப்பவள் நீஎன்பதற்காக
இழப்பினை சந்தித்த முதல் மனிதன் ந இழப்பு சந்தித்த முதல் மனிதன் நீயும் சில கனிகள் பிஞ்சிலையே வெம்புவது இதுவும் அது போலே தானோ தெரியாது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதல் யக்குதடா புரிவதில்லை ഞpub
தோணுதடா- என் 0 எண் சொந்தமp ப்லை. சாவிலும்
தாடர
ானும் அல்ல 96060 ஒன்றும் புதிதல்ல
கே. கோபாலகிருஷ்ணன் 2ம் வருடம், தொழினுட்ப விஞ்ஞானபீடம்,
உவா வெல்லச பல்கலைக்கழகம்,

Page 47
நண்பர்களுக்கு வணக்கம்,
பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கை நோக்கத்துடன் சஞ்சிகை உலகிற்குள்நுழைந்திருக்க
“வணக்கம்" சஞ்சிகையின் முதலாவது மற்றும் இர அதிபர்கள், நலன்விரும்பிகள் என அனைவ பாராட்டுதல்களும் அதே நேரத்தில் விமர்சனங்களு செய்துள்ளன, பட்டைதீட்டியுள்ளன.)
சிறந்ததொரு முயற்சியை பல்கழைக்கழக மாண அதற்கான வரவேற்பினை ஒவ்வொரு வணக்கம் சஞ்
தமிழ்க்கல்வி உலகத்தை ஒன்றிணைத்து ஒரு குடும் எமது சஞ்சிகைக்கு பல்கலைக்கழக மாணவர்க
அபிவிருத்திசார்நலன் விரும்பிகள் என அனைவருட
பொழுது போக்கினூடாக கல்வி என்ற நோக்கத் கொண்டு வணக்கம் சஞ்சிகையை மெருகூட்டமுடி
அடுத்த இதழுக்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்பும் ! (30.05.2011) முன்னதாக எமக்கு சேரும் வகைய ஆக்கங்களையும் எமக்கு அனுப்புவதற்கும் உங்கள் வசதியான தொடர்பாடல் முறையினூடாக தொட
தபால் முகவரி 1048, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம், இலங்ை
தொலைபேசி 0773405068 (ஆசிரியர்)
அலுவலகம் 021-7200684
Lûaör607a55ait pasauf : editor@Vanakkamnet.

ளயும் கல்வி ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்கும் கிறது உங்கள் "வணக்கம்”சஞ்சிகை.
"ண்டாவது இதழுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், ரிடமிருந்தும் கிடைத்த ஒத்துழைப்புகளும் 3ம் எம்மை மேலும் உயர்த்தியுள்ளன. (வலுப்பெறச்
வர்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் போது சிகையும் எடுத்துக்காட்டுகின்றது.
பமாக வணக்கம் சஞ்சிகை வலுப்படுத்தியுள்ளது. ள், பாடசாலைத் தம்பி, தங்கையர்கள், கல்வி
ம் தமது பங்களிப்பின்ன வழங்க முடியும்.
துடன் முன்வரும் எவரும் எம்முடன் தொடர்பு யும்.
நண்பர்கள் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதிக்கு பில் அனுப்பி வைக்கவும். ஆலோசனைகளையும்
ர் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளவும் உங்களுக்கு
ர்பு கொள்ளலாம்.
வீதி,
COn

Page 48
வணக்கம் சஞ்சிகை நடாத்தும் ஆக்கத்திறன் போட்டி
எமது வாசகர்களின் எழுத்து ஆற்றல்களுக்கு களம் நடாத்தும் ஆக்கத்திறன் போட்டிகளில் நீங்களும் ட
போட்டிகள் கவிதை, கட்டுரை, சிறுகதை, ஆகிய பெறும் போட்டியாளர்கள் யூலை மாதம் கொழு நடாத்தப்படும் சிறப்பு வைபவத்தில் கலந்து கொண்
போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கான விதிமுறைக
e இது ஒரு திறந்த போட்டி ஆகும் ஒருவர் ஏதேனு
முடியும்.
e போட்டிகளில் பங்கு பற்றுபவர்கள் தமது சொந்
o ஆக்கங்கள் இனம், மதம், அரசியல், தனிப்பட்ட
e வணக்கம் சஞ்சிகையில் வெளியாகும் கூப்ப:ை
வேண்டும்.
• கூப்பன்இணைக்கப்படாத ஆக்கங்கள் போட்டி
e கவிதைகள் புதுக்கவிதையாகவோ மரபுக் கவி:ை
9 ஒவ்வொரு கவிதையும் 200-300 சொற்களை செ ம ஒவ்வொரு கட்டுரையும் 400-500 சொற்களை ଓର
e சிறுகதைகள் ஒவ்வொன்றும் 400-500 சொற்களு
e இப்போட்டியில் சமர்ப்பிக்கப்படும் ஆக்கங்களி
e நடுவர்களின் முடிவே இறுதியானது.
போட்டிக்கான தலைப்புக்கள்
கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய போட்டிகளுக்க
01) இளம் சமுதாயமும் சமூகப் பொறுப்புணர்வும்
02) தமிழ் கலாச்சாரம்
46

அமைக்கும் முகமாக உங்கள் வணக்கம் சஞ்சிகை ங்கு பற்றி பரிசில்களை வெல்லுங்கள்!
ப மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. வெற்றி ஜம்பு தமிழ்ச் சங்கத்தில் வணக்கம் சஞ்சிகையால் ாடு பரிசில்களை பெற்றுக் கொள்ளலாம்.
னும் இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்குபற்ற
த ஆக்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
வரை சாடுபவையாக இருத்தல் கூடாது.
ன நிரப்பி ஆக்கத்துடன் இணைத்து அனுப்புதல்
யில் ஏற்றுக் கொள்ளப்படாது.
தயாகவோ இருக்கலாம்.
ாண்டதாக இருக்க வேண்டும்.
காண்டதாக எழுதப்பட வேண்டும்.
}க்கு குறையாமல் அமையவேண்டும்.
ன்காப்புரிமை வணக்கம் சஞ்சிகையையே சாரும்.
ான பொதுவானதலைப்புக்கள்.

Page 49
03) மாணவர்களுக்கான சுதந்திரம்
04) சமூக வலையமைப்புக்களின் தாக்கங்கள்
பரிசில்கள் விபரம் ஒவ்வொரு பிரிவின் கீழும் பரிசில்க
முதலாம் இடத்திற்கான பரிசு 10,000 ரூபா
இரண்டாம் இடத்திற்கான பரிசு 5,000 ரூபா
முன்றாம் இடத்திற்கான பரிசு 3,000 ரூபாயப்
இவற்றுடன் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து ஆறுதல் 1
வணக்கம் சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விரும்புவர்கள் தமது ஆக்கங்களை
இலக்கம்-1048. கே.கே.எஸ்.வீதி யாழ்ப்பாணம் எனும் (
வகையில் அனுப்பிவைக்கவும்.
வணக்கம் சஞ்சிகை,
முகவரி இலக்கம்-1048, கே.கே.எஸ்.வீதி,
Lól6ör6OTe556öqps8ff : editorGOVanakkamnet.com
தொலைபேசி இலக்கம் 07734O5068 ஆசிரியர், O21
பெயர்
முகவதி
தொைைபேசிஇக்ைகம்
தொழின் 独
LfSsireanganö
egpezsgő
Gumpina கட்டுரை / கவிதை

ள் வழங்கப்படும்.
ப்கள்
யப்கள்
கள்
பரிசில்கள் வழங்கப்படும்.
கவிதை, கட்டுரை, சிறுகதை போட்ழகளில் பங்குபற்ற
முகவரிக்கு யூன் 24ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும்
யாழ்ப்பாணம்.
-7200684 (அலுவலகம்)
ÉUTpágina do La
/ சிறுகதை ノ

Page 50
பரீட்சைகளை இ செய்யலாம் பாட
இடத்தில் 6 கொள்ள்ளு
ரச்சன
இன்றே நி தொடர்பு கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணையத்திலேயே ங்களையும் டிக்கலாம்
த் தேவையான களையும் ஒரே
நங்கள்.

Page 51


Page 52
ELTS NOT required for Gan if student has "C" in English at G.C. AASA LONDON SOU
N-A NYSSY
OFFERS EXCELLENT OPPORTUN
G- ENTRAL LOGO
Date 20th June 2011 | Time 930 On to 4:OO o Venue Provisix City". No 6
B.C ROCC, COO Miss UCY KITTE of the International0ff}
WInterView the Candidates and mae SP
SPO OFFERS WILL BEAMADE FOR AE FOLLO - Accounting no Computing to Bu to Engineering mo Food Safety & C mo Culinary Arts mo Baking Technol Arts & Human Sciences to Tour to Human Resource D Health & So mo Sports and many others
* We offer FREE VISA counselling tog
UK Visa assured if a documents in For Interview Contact. Mr. Jeya on 07. SEU Representative Office
"Lotus GOve", 248/86, HStreet, (Off COOt OUR UK VISA. SUCCESS 100
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ssions
EMBER,2011INTAKE
IPG 0ISe
(OL)
TH BANK
TY TO STUDY IN | NI DON
以。 M-2
○○-○ó 。LSBU T OFFERS
WING COURSES 参 |siness Information Management ontrol memb> Architecture ----- ogy Management ܝܝ ܝܝ .sm & Hospitality Management cial Care Enable> Lavv
73.18582 or Ms. Zeena on OT-652090
in Sumuthu Rajapakse MOWOthO), Dehiwala, SriLankO PA IN 2009 & 2010 INTAKE