கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அமுத கலசம் தெய்வீக பாமாலை

Page 1
器s.|- No.|
-sos) 窦滔|-:
-- --
s.|-s.
 


Page 2


Page 3

அமுத கலசம்
(தெய்வீகப் பாமாலை)
தொகுப்பாசிரியர்
ஆத்மஜோதி. நா. முத்தையா
வெளியிடுவோர்
திரு. பொ. வல்லிபுரம் திருமதி, ரூபசெளந்தரி வல்லிபுரம்
வல்வெட்டித்துறை

Page 4
Għ, I r lr I ri : அமுதகலசம் (தெய்வீகப் பாமாலே)
தொகுப்பாசிரியர் ஆத்ம ஜோதி நா. முத்தையா
வெளியிடுவோர்: திரு. பொ. வல்லிபுரம்
திருமதி, ரூப செளந்தரி வல்லிபுரம்
ஒவியர்: ஓவியக்கலே மணி செல்வா
அச்சிட்டோர்: இம்பீரியல் அச்சகம்
3ர், முதலாவது டிவிலின்
கொழும்பு-10,
鷺仍
திகதி: ፵ 1 : $ . 1 ሄ] 88
零
இப்புத்தகத்தை மறுபிரதி செய்யும் உரிமை வெளியிட்டாளருக்கே,
ഗ
تحقیقت =

வங்கக் கடல்வந்து மார் நவம்கொழிக்கும் பருந்தித்துறையாம் | L ஐயகுேடுஅன்டால் வங்கம் மலிவின்று வலம்புரிச் சங்கொதுங்கும் வல்வெட்டித்துறை
தங்கரெத் தின்ம்ம்மை சார்ந்துபெற்ற தவமகனே வல்லிபுரம் வாழ்
போடு செல்வம் வீரம் கழிநடம் புரியும் பூமி வல்வெட்டித்துறை தொல் பதி தூயதமிழ் துலங்கும் பூமி தரிைல் தோன்றி கல்வி-சுற்று நல்விஃப் பயனுக நயன்பெற அரசசேவை பதவியும் பெற்று வல்வெட்டித் துறைப்பதி ரூப சந்திரியாளே ।
மந்த ஆபரம் மன்ே மாட்சி வாழ்வாம் அதன் பயனுகும் நங்கலம் என்பராம் நன்மக்கள் பேறும் பெருமை சாலும்
டன்கும் தழைத்திட உதயகுமார் சுகாராணி தவத்தின்தோன்றல் தன் குல்ப் பெருமைக்கோர் தக்வான இருமக்கள் சிந்தார் T
சுந்த அதிகாரியர்ப் தூயதோர் பணியிருஆலும் சமூகம் தன்னில் எங்கும் மக்களுக்கு நலம்பேன்னி இயற்பியற் Fே5i பாலும் துங்கமாய் அரசினர் சமாதான் நீதிபதிப் பட்டம் | fff'' பங்கம் அமர்திரு பாக்சியம் நிறைந்தாய் பாரில் வாழ்க
ਗy | ga | பொங்கும் அறம் பொருள் தங்கமனச் செம்மலாய் தரணியில் என்றென்றும் விாழ்க் வாழ்க
ਯੋਜੇ ।
மயூரபதி மறிபத்திரகாளி அம்மன் தேவஸ்தான
LII7 | IIl-II F5:n LI

Page 5

வல்லிபுரம் - ரூபசவுந்தரி,
வல்வை வாழ் தம்பதிகள் வல்லிபுரம் ரூபசவுந்தரி எல்லேயில் சுகங்கள் பெற்று இனி திங்கு நீடுவாழ் தொல்லேகள் தொடராவன்னம் தொண்டைமாளுத் ரன் செல்வன் செல்வங்கள் சிறப் பும்பெற்று சிறக்கவே ாழி வாழி
மேலன்காைழர் புலவர் ஆ. பொன்னேயா,

Page 6
* * * * o */ $_$, 3 off où
 

i. Lif #* *sr?ir treffng Tr II a. yıl | ER Uiiiiiii :P, LITT FT F1 4 Li Li Jimm
நீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூரீ சங்கராசாய GEI Tog
நீ மடம் மெம்ஸ்தானம் * T ћ F. || || || ... - 6 1 1 5 . . .
tuff it lar
''''''' is......
சீ.ேே. .rتلله...چې...پات
y el sYS- >ل^5 تک "="ローリー コー「い。 (5) J. የ IPoJ~( fቕስ* الجسي 23*༦) * Trio دیا 9 'r-ઈન્દ્રિએ ઝુ ડિe, જે હે.) (... ۴rجمالا (لیلا علا " ایلام کا \۔ بھی گۓ\ FÈ. Sx5 LEs (rl) e-Jaur, (ப்த *rei, y ਬ در مقبره
X. t([{ لعين العالم 6كما تقو リAリーチ、あ فردينيلكا عهده ) - గ్రాఇు \டுகே olver Ete |- \; i 6 ܡܶܩ݂܌ܣܛܠ ="; )༩༦ འབ)དེ་ 2་སྡེ། st 4BOT இல் Trf; །༽྾ r_ [ ༼ 5ே6 చ్ళే is 6 -\o. 25a) S,XA FIGY ته K)\ق)" -r o-o-hos)OTéQ) coÀà میری ذمہ طریقتAدح کاصلى الله عليه وسلم
- ... . . ." جمعیت این 5 یوتا تقلید شلاگ S۱ دعا ۹۹۱
līšā, - M*= e-1。 It ( -1 تا دخیم) ه علت بلکه . . ." NN (NISTSیr\-وئے خاوندع﴿
(حوالى وخلافيا جبکہ اNق\وی دیrnلeT)) کی کے قلعہ والكلمات ജ_േ- * *
སྔ, > (༧) ་་་་་་་་། இருth:ேJ. )5خير يمر) لمدينتظمة)
- -T- . TENE པོ་སོགས་ངོ་མ་དེ་ཏེ་ཚ༽ *エot、ve心。 'hناكrه،لحT2ېلTديېبه \our^{{{ 5rts (d),
* 皂。1
( - bi (J τωα του ولاده تكلميا
AGATHGURU KANCHI KAMAKOTI PEETA SANK/ FACHAHYA SWAMIGL

Page 7

பூனிலழறீ சோமசுந்தர தேசிக ஞான
சம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்
நல்ல திருஞானசம்பந்தர் ஆதீனம்
uu frjbŭ ureomorúb
சைவ செம்மனச் செல்வர்களே !
சமாதான நீதிபதி திரு. பொ. வல்லிபுரம் அவர்கள். தமது சஷ்டியப் த பூர்த்தியை ஒட்டி அமுதகலசம் என்னும் இறைவழி பாட்டுத் தொகுப்பு நூலை வெளியிடுகின்ருர் என்ப தனையும் விழாவொன்றினை எடுக்கின்ற ரென் பதையும் அறிந்து பேரு வகை கொண்டோம். திரு. வல்லிபுரம் அவர்கள் சுங்கத் திணைக்களத் தில் உத்தியோகம் புரிந்த போதும் கூட, சமயப் பற்றும், தமிழ் ஆர்வமும், சமூகத் தொண்டு செய்யும் மேன்மைக் குணமும் உடையவராக இருந்தவர். இன்றும் அவ்வாறு இருக்கின்ற ரென்பதும் யாவரும் அறிந்ததே. அவர் செய்த தொண்டினைப் பாராட்டுவது நலம் வாய்ந்ததே. மிகவும் வேண்டியதே. பல மலர்களால் ஆகிய இத்தெய்வீகப் பாமாலை யினுள் ஆனந்த தேன் சொரிகின்றன. அவை கள் சேர்ந்து அமுத கலசத்துள் நிறைந்தி ருக்கின்றன. தமிழ் மக்கள், சைவ மக்கள் இதனைப் படித்து ஆன்ம ஈடேற்றம் பெற லாம் நற்பயன் அடையலாம் என்பது திண் னம்,
திரு. வல்லிபுரம் அவர்கள் தன் துணை வியுடன் இத்தருணத்தில், பல காலம் வாழ்ந்து இன்னும் பல சைவ சமயப் பணிகளைச் செய்ய வேண்டும் என இறைவனை வேண்டுகின்றேன். அவரை வாழ்த்துகின்றேன்.
ஒம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
பூனிலழரீ சோமசுந்தர
பரமாசார்ய ஸ்வாமிகள் திகதி 19, 7, 88

Page 8
தொகுப்பாசிரியரின் உரை
எனது அன்புக்குரியவரான நண்பர் திரு. பொ. வல்லிபுரம், அவர்களை எனக் குக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளா? நன்கு தெரியும். சமயத்தொண்டு, சமூகத் தொண்டுகளில் மிகவும் முன்னின்று உழைத் தவர் தொண்டாற்றியவர். உழைப்பவர், தொண்டாற்றுபவர்.
பிறந்த ஊர் பருத்தித்துறை. அவரை வளர்த்த ஊர் வல்வெட்டித்துறை. சுங்கத் திணைக்களத்தில் கலெக்டராகத் தொழில் பார்த்து வருகின்ருர்கள். அகில இலங்கை இந்து மாமன்றம், அகில இலங்கை இந்து வாலிப சங்கம், திருகேதீச்சரப் Hனருத் தாரண சபை போன்றவைகளில் முக்கிய பங்கெடுத்து பெருந் தொண்டாற்றியிருக் கின்றர்கள். முருகனிடத்தும் அம்பிகை யிடத்தும் அசையாத பக்தி உள்ளவர்கள்.
செய்த தொண்டுகள் யாவற்றிலும், சிறந்த ஒரு தொண்டாக, நிலையான ஒரு தொண்டினைச் செய்ய வேண்டு மென்ற எண்ணம் மேலிட என்னிடம் வந்து, தன் எண்ணத்தைக் கூறினர்கள். தன் எண்ணத் தின் உயர்வுபோல இவ்வரிய நூலே வெளி யீடு செய்துள்ளார்கள். *அமுதகலசம்' என்னும் பெயர் கொண்ட இத்தெய் வீகப்பாமாலை என்றென்றும் நிலைத்து நிற்கும். சைவ மக்களுக்கு, இதனை என்றும் நிலையான ஒரு சொத்தாக்கிக் கொடுத்துள் ளார். சைவம் தமிழ் இரண்டும், வளர்க்கி கின்றர், வளர்த்தார் என்பதே சரி.
அவருடைய பணிக்கு முன் என்பணி எம்மாத்திரம். மலையின் முன்னல் நிற்கும் அணில் போன்றது. திரு. வல்லிபுரம்

அவர்கள் என்னை அஞ்சல் மூலமும், நேரிலும் பல முறை சந்தித்து இப்படி யான ஒரு நூலைத் தொகுத்துத் தரும்பபி. கேட்டார்கள். இறைவனின் திருப்புகழை திருநாமத்தை, சிந்தனையை, தியானத்தைக் கூட்ட வளர்க்க இந்நூற் தொகுப்பு வழி வகுக்கும் என எண்ணி பலவாற்ரு அலும் இவற்றைத் தொகுத்தேன். இத் தொகுப்பினை தொகுத்த பின் எனக்கே மன நிறைவு வந்த தென்றல் இவ்வகை யான உயரிய ஒரு நூலைச் செய்ய எண்ணி செயலாற்றிய திரு. வல்லிபுரம் அவர் களின் மனநிறைவை எடுத்து எவ்வாறு சொல்லலாம். அவரின் உள்ளத்தின் உயர் வை என்னவெனச் சொல்வது. எப்படி எழுதுவது.
தானங்கள் பல உள. எனினும் ஞான தானத்தை அன்பர் வல்லிபுரம் எமக்கெல் லாம் தந்தார். இவ்வரிய ஞான வெளியீடு மூலம் அவரின் பெருமை பெரியபுரா ணப் பெருமைக்கே போய் விடுகின்றது. நம்பியாண்டார் நம்பிஅடிகள் செய்த பணி விளக்கம், இங்கேயும் தொடர் கின்றது. சுடர் விடுகின்றது ஒளி வீசு கின்றது. இறைவனின் பாதச் சுவடு ஒவ் வொரு பக்கத்திலேயும் பட்டு மிளிர்கின்றது.
* பிரார்த்தனை ஒரு மனிதனைப் பூரண மாக்குகின்றது இறைவன் பால் அவனை கொண்டு செல்கிறது” அதற்கு இந்த நூல் ஒரு வழிகாட்டியாக, கலங்கரை விளக்காக உதவும் என்பதில் ஐயமில்லை. இப்பாடல்கள் காதலாகிக் கசிந்து கண் னிர் மல்கி எம்மை ஒத வைக்கின்றன. இவ்வமுத கலசம் பிறவிப் பிணி தீர்க்கும் பெரு மருந்து. நீண்ட வாழ்வும் இறை அருளும் தரும் அமுத சஞ்சீவி, எனவே அன்பர்கள் இவற்றைத் தினமும் ஒதித் தம் தீது தீர்வார்கள். இறை வழி நிற்பார்கள். என்பது உண்மையே.

Page 9
"எப்பொருள் யார் யார் வாய்க்கேட் பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு."
வாழ்க சைவம் வளர்க சிவநாமம் !!
"மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம் '
குருபவனம் சாவகச்சேரி 88.08. 19.
ஆத்மஜோதி நா. முத்தையா

என்னுரை
அன்புப் பெரியோர்களே.
இந்த 'அமுத கலசம்' என்னும் நூலை யான் ஏன் வெளியிட வேண்டும் என்னும் காரணம் இன்னும் புரியாத புதிராகவே இருக் கின்றது. உலகத்திற்கே ஒரு பெரும் குரு வாக விளங்கும் காஞ்சிப் பெரியவருடைய நூல்களைப்படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டி யது. அப்பெரியவருடைய அருள் மொழி களை அருள் அமுதங்களை, அருள் வாக்குகளைப் படிக்கும் போதெல்லாம், அவற்ருல் பெரி தும் கவரப்பட்டேன். அப்போது எனது உள்ளத்திலே இது போன்ற பெருநூல் ஒன்றினை யானும் வெளியிட வேண்டும்
என்ற வேணவா எழுந்து கொண்டே இருந்தது.
ஆண்டவனுக்கு அருட் பாமாலைகள் தேவாரம், திருவாசகம் போன்றவற்றை வழங் கிய அடியார்கள். [5fT u II Gör" | DJT Fil 5 Gir. FLD u u
குரவர்கள். த வசீலர்கள் ஏராளம்.
காலம் வெகு வேகமாக ஒடிக் கொண் டிருக்கின்றது. மனிதனே விஞ்ஞானத்தின் துணையால் விடிவு காணலாம் என எண் ணுகின்றன். மெய்ஞ்ஞான நினைப்பை நீக்கி அஞ்ஞான இருளில் மூழ்கி வழி தெரியாது துன்ப வலைப்பட்டுத் தத்தளிக் கின்றன்.
சைவம் வளர்த்த திருத் தொண்டர் களின், தவ முனிவர்களின், தவசீலர் களின் அனுபவத்தில் பிறந்த தெய்வப்பா மாலைகள் யாவும் அவ்வஞ்ஞான இருளை நீக்கி ஞான ஒளியைத் தரவல்லது என் னும் எண்ணம் என்னுள்ளத்தில் உருவாக இப்பாடல்களைத் தொகுத் து வெளியிட வேண்டும் என்னும் பேரவா என்னிடத்தில் வேரூன்றியது.

Page 10
இதை மனத்தில் இருத்திக் கொண்டு ஒரு நாள் காஞ்சிப் பெரிய வரைக் கண்டு தரிசிக்கப் போனேன். அவர்தம் அருட் கடாட்சம் எனக்கு இதைச் செயலாக்க வேண்டும் என்ற துணிவையும் தந்தது. என் உள்ளத்தில் ஒர் ஒளி பிறந்தது.
அதற்கு விடையும் கிடைத்தது. ஆனல் இவற்றை எல்லாம் சேர்த்து தொகுத்து உருவாக்கும் ஆற்றல் என்னிடம் இல்லை. LG) பேரிடம் இதைச் சொன்னேன். அவர்கள் எவரும் எனக்கு உதவி செய்ய வரவில்லை. அப்போது தான் ஆத்ம ஜோதி. திரு. முத்தையா அவர்களை அணுகினேன். அவர்கள் சமய வழிநிற்கும் பண்பாளர் ஆகையால் முழு மனதோடு சம்ம தித்து இப்பாமாலையைத் தொகுத்துத் தந் தார்கள். அதன்பின் அச்சு வாகன மேற் றப் பலவிடங்களில் சென்று முயற்சித் தேன். அன்பன் திரு. சு. சேது இராமலிங்கம் ( Imperial Press) அவர்கள் மனவிருப்புடன் முன்வந்தார்கள். அச்சேறும்நேரம், இதைச்சரி பார்த்து ஒழுங்குபடுத்தித் தருவதற்கு எனது அருமை நண்பர் புலவர் திரு. ஆ. பொன்னையா அவர்கள் தாமாகவே முன்வந்து உதவி ஞர்கள். ஆகவே, இந்த 'தெய்வீகமாலையை" 'அமுத கலசத்தை" உருவாக்கும் யோசனையை நான் வழங்க மற்றச் சிற்பிகள் எல்லாம் சேர்ந்து இதை உருவாக்கினர்கள் என்பதே பொருந்தும். அவர்களுக்கு என் நன்றி. இந்த மலரை அழகுறத் தெய்வ , வண் ணப்படங்களால் சிறப்புச் செய்வதற்கு தனது திறமையையும், நேரத்தையும் உவந்தளித்த நண்பர் 'ஒவியக் கலைமணி’ செல்வா, என்ற திரு. டானியல் செல்வராசா அவர்களுக்கும் என் நன்றி.
ஒரு புத்தகத்தை வாங்கிப் படிப்ப தற்கு வழிகாணுது நின்ற யான், இந்தக் கலசத்தை வெளியிட முடிந்ததென்பது, என் அப்பன் நெடியம்பதி வினயகனுடைய அரு

ளும் என் குல தெய்வமாகிய மகமாரியின் திருவருளும், எந்த நேரமும், என்மனதில், வாக்கில், நின்று விளையாடும் வெற்றி வேலன்-செல்வச் சன்னதி முருகனின் கடாட் சமுமேயாகும்.
நான் தமிழ்ப் பண்டிதனல்லன். கவி
பாடும் வல்லமையில்லாதவன். இருந்தும் என் மனதிலே உதித்த இந்த இறை வைராக் கியம் தான் இம்மாலையை உருவாக்க உதவியது.
குறைகள் பல இரும்பினும் அவற்றின் குணங்கண்டு கொண்டு, இப்பாமாலையை வீட்டிலும், கோயிலிலும், பள்ளிக்கூடங் களிலும், நூல் நிலையங்களிலும், வைத்துப் போற்றிப்படித்து பயனடையும் படி வேண்டு கின்றேன்.
ஏழ்மையிலும், நல்வழிகாட்டி என்னை ஆளாக்கிய என் முன்னறி தெய்வங்களான தந்தை திரு. வ. பொன்னுத்துரை, தாய் திருமதி பொ. தங்கரெத்தினம் (தங்கமணி) ஆகியோர்களின் நினைவாக, கொழும்பு மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாளின் பாத கமலங்களுக்கு இம் மாலையை சமர்ப் பிக்கின்றேன்.
இங்ங்னம். பொன். வல்லிபுரம், 'அருணுேதயம்' வல்வெட்டித்துறை 3.1. 8, 1988.
སྤྱི་

Page 11

பொருளடக்கம்
ஆசியுரை
-ஜகத்குரு காஞ்சி காமகோடி ழரீ சந்திரசேக ரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள்.
ஆசியுரை
- பூரீலழரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிசள்,
தொகுப்பாசிரியருரை
- ஆத்மஜோதி நா. முத்தையா
என்னுரை
ட பொ. வல்லிபுரம்
விநாயகர் வழிபாடு
விநாயகர் வழிபாடு விநாயகர் கவசம் பூரீ மகா கணபதி மாலை விநாயகருக்குரிய பத்திர புஷ்பம் விநாயகர் அகவல் பிள்ளை யார் அர்ச்சனே அர்ச்சனை மாலை முறிகண்டி விநாயகர் தோத்திரம் கணபதி திருப்புகழ் கணபதி தியானம் கணபதி சிவமே விநாயகர் திருவகவல் பஜனைப் பாடல்கள் பிள்ளை யார் கணபதி என்வினை களை வாய் விநாயக நாமாவளி
ஓம்காரம்
ஒமென்ருெ லிக்குது
11
14
14
15
16
2O
21
24
24
25

Page 12

.ெ
பொருளடக்கம்
ஆசியுரை
-ஜகத்குரு காஞ்சி காமகோடி யூனி சந்திரசேக ரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள்.
ஆசியுரை
- பூணிலழனி சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிசள்,
தொகுப்பாசிரியருரை
- ஆத்மஜோதி நா. முத்தையா
என்னுரை
ட பொ. வல்லிபுரம்
விநாயகர் வழிபாடு
விநாயகர் வழிபாடு விநாயகர் கவசம் பூரீ மகா கணபதி மாலை விநாயகருக்குரிய பத்திர புஷ்பம் விநாயகர் அகவல் பிள்ளையார் அர்ச்சனை அர்ச்சனை மாலை முறிகண்டி விநாயகர் தோத்திரம் கணபதி திருப்புகழ் கணபதி தியானம் கணபதி சிவமே விநாயகர் திருவகவல் பஜனைப் பாடல்கள் பிள்ளை யார் கணபதி என்வினை களை வாய் விநாயக நாமாவளி
ஒம் காரம்
ஒமென்ருெ லிக்குது
11
14.
14
15
16
20
21
24
24
25

Page 13
குரு வழிபாடு
குருவழிபாடு குருபஜனை எங்கள் குருநாதன் குருதேவா ஓம்
ஒவ வழிபாடு
திவ வழிபாடு சிவ புராணம் திருவெம்பாவை திருப்பொற் சுண்ணம் திருப்பள்ளியெழுச்சி இவ கவசம்
பஞ்ச புராணப் ן_jחr L–69 956T
அற்புதத் திருப்பதிகங்கள்
திருநீற்றுப் பதிகம்
பஞ்சாட்சரத் திருப்பதிகம் நமச்சிவாய திருப்பதிகம் (சம்பந்தர்) கோளறு திருப்பதிகம் திருநீல கண்டத் திருப்பதிகம் பொற் கிழி பெற்ற திருப்பதிகம் திருவலிவலத் திருப்பதிகம் திருநெடுங்கள இடர்களை பதிகம் நமச்சிவாயத் திருப்பதிகம் (நாவுக்கரசர்) போற்றித் திருத்தாண்டகம் போற்றித் திருத்தாண்டகம் போற்றித் திருத்தாண்டகம் போற்றித் திருத்தாண்டகம்
26
28
28
30
31
31
34
38
45
50
60
61
62
64
66
67
69
71
72
74
76
78
81

திருக்கோணமலைப் பதிகம் திருக்கோணமலைப் பதிகம் திருக்கேதீச்சரப் பதிகம்
திருத்தொண்டத் தொகை திருவங்கமாலை t
தேவி வழிபாடு
தேவி வழிபாடு சகல கலாவல்லி மாலை சக்தி கவசம் - 1 சக்தி கவசம் - 2 பூரீ கருமாரியம்மன் ஸ்தோத்திரம்
திருக்கடவூர் அபிராமி அந்தாதி பதிகம் . .
துக்க நிவாரண அக்ஷடகம் பூரீ துர்க்கா அஷ்டகம் பூரீ புவனேஸ்வரி மாலை பூணூரீ பங்காரு காமாகழி பஞ்சரத்தினம் ரோக நிவாரண அஷ்டகம் தன விருத்தி மாலை பூரீ பாலா பஞ்சரத்னம் சென்னை காமாகூரி திருப்புகழ் பூரீ காளி அம்மன் அருள்மாலை பூனி காமாகதி சிந்து அபிராமி அந்தாதி அஷ்டலெட்சுமி வணக்கம் மங்கையர்க்கு ஏற்ற குங்கு மக்கவசம் மாரியம்மன் தாலாட்டு
10. திருமால் வழிபாடு
திருமால் வழிபாடு திருப்பள்ளியெழுச்சி 8 திருப்பாவை
பஜணு வளி 8 கண்ணன் பாடல் e
. . 130
... 132
154
83 85
87
88
90
92
93
96
98
1 Ο7
109
114
116
118
120
121
123 125
127
128
153
155
175
176 179
186 189

Page 14
11.
திருமுருக வழிபாடு
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி முருக வழிபாடு அறுபடை வீடும் அதன் தத்துவமும் முருகப் பெருமானின் பதினறு வடிவங்கள் முருகப் பொருமானின் விரதங்கள் பிரயோக ஜோதி திருப்பரங்குன்று றைத் திருமகன் கந்த சஷ்டி கவசம் படைவீடு - 1
செந்தில் மேவும் சரவணன்
கந்தசஷ்டி கவசம் படைவீடு - 2 பழநிபதி வாழ் அப்பன் கந்த கஷ்டி கவசம் படைவீடு - 3 திருவேரகம் வாழ் தேவன் கந்த சஷ்டி கவசம் படைவீடு - 4 குன்று தோருடும் குமரன் கந்த சஷ்டி கவசம் படைவீடு - 5 பழமுதிர் சோலைப் பண்டிதன் கந்தசஷ்டி கவசம் படைவீடு - 6
சந்நிதி திருப்புகழ் திருமுருகாற்றுப்படை முருக பஜனை கதிர்காம முருகன் பாமாலை குக மந்திரம் முருக ஜபம் சந்நிதி முறை கந்தர் மாலே கதிர் காம மாலை பூரீ கதிரை மணிமாலை கந்தரநுபூதி கந்தரலங்காரம் மாதப்பதிகம் - முருகன்
வாரப் பதிகம் - முருகன்
. . 197
. . 208
. 209
. . 212 . . 213
. . 219
. . 220
. . 224
. . 225
. . 227
. . 228
. 232
. . 233
. . 235
. . 237
. . 246
. . 267
. 268
. . 270
272
276
. 282
193
196
199
202
204
274
296
302
... 320
... 322

12,
13. 14.
15. 16. 17. 18.
19. 20. 21.
22. 23. 24. 25. 26, 27. 28.
பகை கடிதல் - பாம்பன் சுவாமிகள் குமாரஸ்தவம்
சண்முக கவசம்
திருப்புகழ் அறுபடைவீடு
ஈழத்துத் திருப்புகழ்
கதிர்காமம்
திருக்கோணமலை
யாழ்ப்பாணத்து நல்லூர் . .
கந்தவனம்
தினசரி வழிபாடு நவக்கிரக அர்ச்சனை யோகவேள்வி திருவிளக்கு வழிபாடு மாத வாரப்பதிகம் - அம்பிகை JoửğFF 2sT Lor su
முருகன்
நடராசர்
அம்பிகை
திருமால் ஐயப்ப சுவாமிகள்
வைரவக் கடவுள்
கந்தபுராணப் பாடல்கள் பெரியபுராணப் பாடல்கள் யோகர்சுவாமி திருப்பாடல்கள் இராமலிங்க சுவாமிகள் பாடல்கள் தாயுமானவர் பாடல்
உலக நீதி
காந்தி அஞ்சலி யூனி புத்தரின் அறமுரசு காந்திமகான் அருளிய நற்சிந்தனை அருள் மொழி அமுதம்
. 332
. . 395
. 398 . . 402
. . 405
. . 4.08
. . 324
. .. 326
327
. 353
. 365
. 366
367
369
373
377
381
387
391
412
417
427
432
435
443
446
45
457
471

Page 15
29. விவேகானந்தரின் வீரமுரசு 480
30. பார் சாரதா தேவியாரின் சிந்தன துளிகள் 491 31. பகவான் ருர் ராமகிருஷ்னரின் சிந்தனே துளிகள் 501 32. அரிய போதனேகள் 511 33. பசிப் பிணிக்கு நல்ல உணவு 521 34. ஒளிமிக்க உடல் நலத்திற்கு சூரிய நமஸ்காரம் 523 35. பெண்களே உங்களுக்கு 524 36. இருபத்தொரு இன்றியமையாத போதனகள் 525 37. மாணவர் அறநெறி 527 38. யோகாசனம் செய்வதால் உண்ட்ாகும் நன்மைகள் 628 39. சுவாமி சித்பவானந்தரின் அருளுரை 529 40. வள்ளலார் அருள் மொழிகள் 540 41. சங்கரரின் வேதாந்த முரசு 54.4
42. திருக்குறள் அறத்துப்பால் 55

扈。 、
်ရှိ ညှီ၊
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ் சொற்
பெருவாக்கும் பிடும் பெருக்கும்-உருவாக்கும் ஆதலால் வானுேரும் ஆண் முகத்தானே
காதலால் கூப்புவர் தம்கை
- கபிலதேவர்.

Page 16

வினே தீர்க்கும்
விநாயகர்

Page 17

6. சிவமயம்
விநாயகர் வழிபாடு
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தன ஞானக் கொழுந்தினைப் புத்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
--திருமூலர்
பவளமால் வரையில் நிலவெறிப் பதுபோல்
பரந்த நீற் றழகுபச் சுடம்பில் திவளமா துடன் நின்று ஆடிய பரமன்
சிறுவனைப் பாரதப் பெரும்போர் த வளமா மருப்பொன்று ஒடித்தொரு
கரத்தில் தரித்துயர் கிரிப்புறத் தெழுதும் கவளமா களிற்றின் திருமும் படைத்த
கடவுளை நினைந்துகை தொழுவாம்.
--திருவாதவூர்ப்புராணம்
ஒருகோட்டன் இரு செவியன் மும் மதத்தான்
நால்வாய் ஐங்கரங்கள் ஆறு தருகோட்டம் பிறை இதழித் தாழ்சடையான் தருமொரு வாரணத்தின் தாள்கள் உருகோட்டன் பொடும் வணங்கி ஒவாதே
இரவுபகல் உணர்வார் சிந்தைத் திருகோட்டி அயன் நெடுமால் செல்வமும்
ஒன்ருே வென்னச் செய்யும் தேவே
திங்களங் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக்
கொழுந்தே போற்றி மங்கைவல் லபைக்கு வாய்ந்த மன வநின் மலர்த்தாள் போற்றி ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவக்
களிறே போற்றி கங்கையாள் மகிழும் செல்வக் கணேசா நின்
கழல்கள் போற்றி
பண்ணியம் ஏந்துங் கரந்தனக் காக்கி
பானிலா மருப்பமர் திருக்கை விண்ணவர்க் காக்கி அரதனக் கலசமேந்தும்
வியன் கரம் தந்தை தாய்க் காக்கி

Page 18
2
கண்ணிலா ஆணவ வெங்கரி பிடித்தடக்கிடும்
இருகரம் கரிசனேர்க் கருளும்
அண்ணலே திருத்தணிகைவளர் ஆபத்சகாயனை
அகந்தழீஇக் களிப்பாம்.
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கம் என்னுந்
தறி நிறுவி உறுதியாகத் தள்ளரிய அன் பென்னுந் தொடர்பூட்டி
யிடைப்படுத்தித் தறுகட்பாசக் கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணை யென்னும் வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்துவரு
வினைகள் தீர்ப்பாம்.
திருவாக்குஞ் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும் ஆதலால் வானேரும் யானை முகத்தானைக் காதலாற் கூப்புவர் தம்கை.
விநாயகனே வெவ்வினையை வேரனுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினல் கண்ணிற் பணிமின் கனிந்து
வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்று விழி நால்வாய் ஆனைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற் பாம்.
விநாயகர் கவசம்
வளர்சிகையைப் பரா பரமாய் வயங்கு விநாயகர் காக்க
வாய்ந்த சென்னி
யளவுபடா வதிகசவுந் தரதேக மதோற்கடர்தா
மயர்ந்து காக்க
விளரற நெற்றியை யென்றும் விளங்கிய காசிபர் காக்க
புருவந் தம்மைத்
தளர்வின் மகோதரர் காக்க தடவிழிகள் பாலசந்
திரனுர் காக்க

3
கவின் வளரு மதரங் கசமுகர் காக்க தாலங்கணக்
கிரீடர் காக்க நவில்சிபுகங் கிரிசைசு தர்காக்க நனிவாக்கை
விநாயகர் தாங் காக்க அவிர்நகை துன் முகர் காக்க அள்ளெழிற் செஞ்செவி
பாசபாணி காக்க தவிர்தலுரு திளங்கொடிபோல் வளர்மணி நாசியைச்
சிந்திதார்த்தர் காக்க.
காமருபூ முகந்தன்னைக் குணேசர் நனிகாக்க
களங்கணேசர் காக்க
வாமமுறு மிருதோளும் வயங்குகந்த பூர்வசர்தா
மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசன் காக்க
இதயந் தன்னைத்
தோமகலுங் கணநாதர் காக்க வகட்டினைத் துலங்கே
guhl iri 5rtaia.
பக்க மிரண்டையும் தராதரர் காக்கப் பிருட்டத்தைப்
பாவ நீக்கும்
விக்கின கரன் காக்க விளங்கி லிங்கம் வியாளபூ
டணர்தாங் காக்க
தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர் காக்கசக
னத்தை யல்லல்
உக்க கணப்பன் காக்க ஊருவை மங்கள மூர்த்தி
யுவந்து காக்க
தாழ்முழந்தாள் மகா புத்தி காக்க விருபதமேக
தந்தர் காக்க
வாழ்கரங்கிப் பிரப்பிர சாதனர் காக்க முன் கையை
வணங்குவார் நோய்
ஆழ்தரச் செய்யா சாபுரகர் காக்க விரல்பதும
வத்தர் காக்க
கேழ்கிளரு நகங்கள் விநாயகர் காக்க கிழக்கினிற்
புத்தீசர் காக்க.
அக்கினியிற் சித்தீசர் காக்க வுமா புத்திரர் தென்
ணுசை காக்க
மிக்கநிருதியிற் கணேசுரர் காக்க விக்கினவர்த்
தனர்மேற் கென்னுந்

Page 19
4.
திக்க தனிற் காக்க வாயுவிற் கசகன்னன் காக்க
திகழ் உதீசி
தக்கநிதிபன் காக்க வட கிழக்கி லீசாந்
தனரே காக்க
ஏகதந்தர் பகன் முழுதுங் காக்க விரவினுஞ் சந்தி
யிரண்டன் மாட்டும்
ஒகையின் விக்கின கிருது காக்க விராக்கதர்பூத
முறுவே தாள
மோகினி பேயிவையாதி யுயிர்த்திறத்தால் வருந்துயரு
முடிவிலாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபு பாசாங் குசர்தாம்
விரைந்து காக்க
மதிஞானந் தவந்தான மானமொளி புகழ் குலம் வண்
சரீரம் முற்றும்
பதிவான தனந்தானியங் கிரக மனைவிமைந்தர்
பயினட் பாதிக்
கதியாவுங் கலந்து சர்வாயுதர் காக்க காமர்பவத்
திரர் முன்னன
விதியாருஞ் சுற்றமெலா மயூரேச ரெஞ்ஞான்றும்
விரும்பிக் காக்க
வென்றிசீவி தங்கபிலர் காக்க கரியாதி யெலாம்
விகடர் காக்க
என்றிவ்வா றிதுதனைமுக் காலமு மோதிடினும்பா
லிடையூ ருெள் நறும்
ஒன்றுரு முனிவரர்கா ளறிமின்கள் யாதொருவ
ரோதி ஞலு
மன்ற வாங் கவர் தேகம் பிணியறவச் சிரதேச
மாகி மன்னும்
யூனி மகா கணபதி மாலை
(யூனி துர்க்கைச் சித்தர்)
மங்கலத்து நாயகனே மண்ணுளும் முதலிறைவா பொங்குதள வயிற்ருனே பொற்புடைய ரத்தினனே சங்கரனுர் தருமதலாய் சங்கடத்தைச் சங்கரிக்கும் எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே
அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி ஒப்பில்லா மோதகமும் ஒருமனமாய் ஒப்பித்து எப்பொழுதும் வணங்கிடுவேன் எனையாள வேண்டுமென அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே

5
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்கு உக்கியிட்டு
6ாள்ளளவும் சலியாத எம்மனத்தை உமக்காக்கி
தெள்ளியன ய்த் தெளிவதற்கு தென்தமிழில் போற்று கின்றேன்
உள்ளியதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே.
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும் தன் மணியே சண்முகனுர் தன்னுடனே நீஎழுந்து என் பணியை உ ன் பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க பொன் வயிற்றுக் கணபதியே போற்றியெனப் போற்று கிறேன்.
விநாயகருக்குரிய பத்திர புஷ்பம்
மேதகு மாசிப்பச்சை நறுங்கை யாந்தகரை
வில்வமுடன் ஊமத்தை நொச்சி நாயுருவி பேதமில் கத்தரி வன்னி அலரி காட்டாத்தி
யெருக்கு மருதுடன் மால்பேரி யம்பு காந்தி மாதுளையே உயர் தேவதாரும் அருநெல்லி
மன்னு சிறு சண்பகமே கெந்தளி பாதிரியே ஒதரிய வறு கு இவையோர் இருபத்தொன்று.
முயர்விநாயக சதுர்த்திக் குரைத்ததிரு பத்திரமே.
திருவுங் கல்வியுஞ் சீருந் தழைக்கவும் கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும் பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் பெருகு மாளத்துப் பிள்ளையைப் பேணுவாம்.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை கணபதி என்றிடக் காலனும் கைதொழும் கணபதி என்றிடக் கரும மாதலால் கணபதி என்றிடக் கரும மில்லயே.
ஒளியான திருமேனி உமிழ்தானம் இகமேவு களியார வரும்ஆனை கழல் நாளும் மறவாமல் அளியாளும் மலர்நூவும் அடியார்கள் உளமான வெளியாகும் வலிதான வினை சுட நினையாவே
தேவர்கள் தேவன் சிந்துார முகத்தன் மூவர்கள் முதல்வன் மூவுலகுக்கும் காரணன் ஏவரும் மகிழ்வது விளம்பு நாமமும் தா வறு விநாயக சட்டி என்பதால்

Page 20
6
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக் கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
டெ கணபதி துணை
ஒளவையார் அருளிச் செய்த விநாயகரகவல்
ஒதக் களபச் செத்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞானும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்த சி கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமு மங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியு மிலங்குபொன் முடியுந் திரண்டமுப் புரிநூல் இகழொளி மார்பும் அற்புத நின்ற கற்பகக் களிறே முப்பழ நுகீடு மூஷிக வாகன
இப்பொழு தென்னை யாட்கொள் வேண்டித் தாயா பெனக்குத் தானெழுந் தருளி
prutr 19 pasa pudo மறுத்துத் திருந்திய முதலைத் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தெ னுளந்தனிற் புகுந்து குருவடி வாதிக் குவலயந் தன் னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகை தான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத் தாற் கொடுவினை களைந்தே உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாதி ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் றன்னை யடக்கு முபாயம் இன்புறு கருணை யினி தெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித் திருவினை தன்னை யறுத்திருள் கடிந்து தலமொரு நான்குத் தந்தெனக் கருளி

7
மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயி லொருமந் திரத்தால் ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி ஆரு தாரத் தங்குச நிலையும் பேரு நிறுத்துப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையி னெழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபால முங் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பி னவி லுணர்த்திக் குண்டவி யதனிற் கூடிய வசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலெக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையு மாதித்த னியக்கமுங் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தி னிரெட்டு நிலையும் உடற்சக் கரத்தி னுறுப்பையுங் காட்டிச் சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்கமும் எண்முக மாக வினிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட வெனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினி தெனக் கருளி என்னை யறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லாமனேலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் எல்லெ யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத் தினுள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத் தினுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்கு அணுவாய் அப்பாலுக் கப்பா லாய் கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக ! விரைகழல் சரனே !

Page 21
8
பிள்ளையார் அர்ச்சனை
பிரணவ வடிவே வந்தனம் ! வந்தனம் ! கொம்பெழுத் தாணி கொண்டுயர் மலைமேல் பாரதம் எழுதிய பண்டிதா போற்றி ! வியாசரும் சுகரும் வால்மீகி முனியும் பாச மொ டிசைத்த பரமனே போற்றி ! அயில்வேல் பிடித்த மயில்வேல் முருகன் புவி சுற்றி வருமுன் சிவசக்தி சுற்றி ஞானக் கணிபெறு நம்பியே போற்றி ! பாசத்தை விலக்கப் பாசாங் குசமும், பக்தியைத் துலக்கப் படிகமா லையுடன், மொழி வளங் காட்டும் எழுதுகொம் புடனே, பூரண முள்ளே பொதிமோ தகமும், கொண்டொளிர் கரங்களின் கொடைவளம் போற்றி! மதிரவி யக்னி மருவுமுக் கண்ணுல் துதியடி யார்க்கருள் சுடரே போற்றி! காமனை எரித்தோன் கண்மணிப் பிள்ளாய், தூமன யோகத் தோற்றமே போற்றி! பிரம சரியத்தைப் பிழையறக் காத்தாய் அரியநற் சித்திகள் அளிப்பாய் போற்றி சூரஜன வேலன் சுட்டிடத் துணை செய் வீரருள் வீர விசயனே போற்றி ! சு பகா ரியத்தைத் தொடங்கி எதற்கும் முன்னே நிற்கும் முதல்வா போற்றி ! பஞ்சபூ தங்களைப் பலபல உருவாய் அமைத்துயி ரீந்தறி வானுய் போற்றி ! கதிர்விடு மூலக் கனலே போற்றி ! கதிரவன் உள் வளர் காந்தமே போற்றி ! வினைக்கட் டறுக்கும் விமலா போற்றி ! உயிர்களை யூட்டும் பயிர் வளம் போற்றி ! பயிர்களை யூட்டும் பசுமையே போற்றி ! காண் புவிக் குயிராய் காண்பாய் போற்றி ஆண் பெண் வடிவாய் ஆடுயிர் போற்றி ! திருவுல குயிர்கள் ஒருகுல மாக மருவிடும் அன்பு மருந்தே போற்றி ! ஆண்மையைப் பெருக்கிக் கேண்மையை நெருக்கி, ஒற்றுமை துலக்கும் ஒரு வா போற்றி ! அற முடன் வளமும் அறிவுடன் பல மும் அ. புடன் அழகும் அளிப்பாய் போற்றி ! அழகுடன் கற்பும் அமுதுடன் சுவைபோற்

9
பழகிடச் செய்யும் பண்பே போற்றி ! யோகமும் உலகின் போகமும் வாழ்வும் இசையுடன் கவிபோல இணைப்பாய் போற்றி ! பாட்டுடன் சுத்தும் படமுடன் சிற்பமும் ஏட்டுடன் எழுத்தென இசைப்பாய் போற்றி ! தங்கமெய்ப் புதல் வரைத் தந்தொளி வளர மங்கல மனையறம் வளர்ப்பாய் போற்றி ! சோதனை வரினும் வேதனை வரினும், ஆயிரம் படைகள் அடுத்தடுத் துறினும் அபய மளிக்கும் அண்ணல் போற்றி ! எதிர்ப்புகள் வசவுகள் எத்தனை வரினும், எடுத்தநற் பணிகளை முடித்திடுந் துணையே ! வெற்றிக் குயிரே விநாயக போற்றி ! அமைதியில் ஊன்றி ஆற்றலைப் பெருக்கி, ஆற்றலை யெல்லாம் அருட்பணி யாக்கி, எல்லாரும் வாழும் இன்பமே காண, நல்லார் தம்மை நடத்திடுந் தலைவா ! ஆவணிச் சதுர்த்தியில் அருணுே தயத்திற் பூம்புன லாடிப் புதுவன புனைந்து, மந்திரம் ஓதி மறைகளைப் பாடி, சிந்தனை செய்து சிவமுறத் துதித்து, வந்தனை செய்து மாமலர் தூவி, அமுத முடனே ஆத்ம நிவேதனம், படைப்போம் இன்பப் பரமா போற்றி ! உள்ளன் பெல்லாம் உனக்கே யர்ப்பணம். சிந்தையும் செய்கையும் தெய்வமே யர்ப்பணம். பூவெலாம் அர்ப்பணம். பாவெலாம் அர்ப்பணம். அருவியும் குருவியும் ஆழியும் தொண்டரும் பாடும் பாட்டெலாம் பதியே அர்ப்பணம். பேச்செலாம் உனது பேச்சே யாகுக. மூச்செலாம் உனது முயற்சியாய் வளர் க. நினைப்பெலா முனது நினைப்பென நீள்க. எழுத்தெலா முன்னை வழுத்திட வெழுக. வழுத்திடும் வாக்குன் வரமென மிளிர் க. சிரத்தினில் உன்னுெளி திகழுக நன்றே. கருத்திலுன் கருத்தும் கையிலுன் செயலும், காலிலுன் வேகமும் கண்ணிலுன் கருணையும், நாவிலுன் அருளிசை நற்கவி வளமும், மெய்யிலுன் பலமும் வீறுடன் ஊறு க. இதயத்தில் உன்னருள் உதயமா குகவே. உயிரினில் உயிர்ப்பென உன்னுணர் வோங்குக

Page 22
1O
உன் பசிக் கனலினை ஊட்டுக உணவே. நாடிகள் உனது நாதயா ழாகுக! நரம்பினில் உனது நல்லுரன் பொலிக உதரமுன் சக்தி ஓட்டமா குகவே! மெய்யெல்லாம் உனது தெய்வ மின்சாரம் ஏறுக சிவசக்தி ஊறுக யாங்கும். அங்கமெல் லா முன் தங்கமாளி கையாய் உயிர் வாழ் வெல்லாம் யோக மே யாக ஏகமாய்ப் பூரண போகமாய்ப் பொலிக போகத்தில் ஆன்ம தாகமும் தணிக ஜயகண நாதா ஜயகண நாதா ஆரு தாரமும் ஆயிர விதழும் மகா குண் டலியின் மன்றம தாகி சுத்த ஒம்சக்தி சுதந்தர மாக, சச்சிதா னந்தத் தாண்டவ மாடி, அதுவே இன் பப் புது வாழ் வென்னப் பொலிந்திட வரந்தரு புல வா போற்றி! ஒம்சுப மங்கள ஒளியே போற்றி!
அர்ச்சனை மாலை
ஒளிக்கணம் உலவும் வெளியே போற்றி! சிவபுரங் காக்கும் தேவர் தலவா! மார்கழி மாச மாண்புறு சஷ்டியில் ஆர்வமோ டிந்த அர்ச்சனை மாலையைப் பாடியே உன்னைப் பணிந்தோம் கா வாய்! சித்தி அருளாய், சீர்மை அருளாய். வித்தை அருளாய், வெற்றி அருளாய். சக்தி அருளாய், சமத்துவம் அருளாய். பக்தி அருளாய் முத்தி அருளாய். சரணம், சரணம்! சதுர்மறை முதல்வா! சரணம், சரணம் சத்சங்கத் தலைவா! சரணம், சரணம்! சற்குரு மணியே! சேன பதியின் ஞான பதியே, நான விதமாம் நன்மைகள் ஓங்குக. பொதுமறை பொலிக புண்ணியந் திகழ்க. விஞ்ஞா னத்தின் விளக்கமே போற்றி! மெய்ஞ்ஞா னத்தின் வேதமே போற்றி! மரண பயத்தை மாய்ப்பாய் போற்றி! விதியை வெல்லும் மதியே போற்றி கருத்தினி லிணிக்கும் கரும்பே போற்றி!

11
அடியார் துயரங் கடிவாய் போற்றி! அன்பருக் கபயம் அளிப்பாய் போற்றி! இன்ப மளிக்கும் இறைவா போற்றி! ஓங்கா ரத்தின் உட்பொருள் போற்றி! ஒளவைக் கருள்செய் ஐங்கர போற்றி! ஞான னந்த வானே போற்றி! அறிவே போற்றி! ஆற்றலே போற்றி! இளமையே போற்றி! இன்பமே போற்றி! கண்ணே போற்றி! கருத்தே போற்றி! விண்ணே போற்றி மணியே போற்றி விமலா போற்றி! வித்தகா போற்றி! பொறையே ப்ோற்றி! போதமே போற்றி! கணபதி போற்றி! கரிமுக போற்றி! குணபதி போற்றி! குருவே போற்றி! விக்ன விநாயக சேவடி போற்றி! சித்தி விநாயக நின் பொன்னடி போற்றி!
முறிகண்டி விநாயகர் தோத்திரம்
(சுப்பு உடையார்)
ஓங்கார வட்டத்துள் ஒளியாகி வெளியாகி
உருவாகி அருவுமாகி நீங்கா மலுனது திருவடி சரணம் எனுமடியர்
நிலைமையது புகல எளிதோ நித்த பரிசுத்தனே அத்திமுக வித்த கா
நிருமலன் அளித்த மகனே பாங்கான வட மரக் கொம்பதனில் முசுவெலாம்
பசிய சுவிடையி னேறிப் பந்தென விளாங்கனி பறித்து விளையாடியே
உலக காங்கேயன் முன் வந்து வழிபடவும் பகரரிய முறிகண்டிதனில் உறையும் ஏரம்பா
பாது காத்தருள் அப்பனே சிவகுமர அரிமருக உமை புதல்வ நின் னடியார் வாழவே
சித்தமது இரங்கி யருளே கயமுகனை வென்றவா கருதரிய முறிகண்டியூர்
உறைகின்ற கற்பகப் t96räarurr(Sy.
மல்லிகை குருக்கத்தி மாதுளை மாஅரசு வன்னி
அகில் வாழை கமுகு
மயிலை கரவிர மொடு பாதிரி செவ்வந்தி மகிழ்
மாவினுெடு மாவிலங்கை

Page 23
12
முல்லை தாரகி புன்னை தென்னை முக்கிளுவை முளரி
செண்பக நொச்சியும் வவ்வில் கோங்கிருவேலி பொற்கொன்றை தான்றியொடு
முளரி கூலிழை நரந்தம் நெல்லி பட்டிகை பாலை பயளிபுளி வெட்சியும்
நிறைவான நீர்க்கடம்பும் நல்ல வகை சூழவே நீடருள் பொழிந்து உபாய
நல்லமர நீழலில் உகந்தருளியே நாடு புகழ் முறிகண்டி தேடிவளர் தெய்வமே
கல் மனம் உடையவன் கவசம் ஒதிடும் கவிமாலை ஏற்றருள்வாய் கருணை தர விகடதர ஒம் வதன
கருணை வளர் கற்பகப் பிள்ளை யாரே.
அப்பனே உன் புதுமை நிலையிட்ட முறிகண்டியான நகரில் அருகு முன்போல் அழகாகவே செந்நெல் விளையவும் தப்பிலா அடியார்கள் உணதயலில் நெருங்கியே தகுதி பெறக் குடியேறி வாழ்வு பெறவும் தப்பிதமிலாமலே சந்நாசி வயிரவன் தண்ணருள் சுரந் தருளும் தாளமொடு கதவியும் பூகம் மிக வாழவும்
தனதானியம் பெருகவும் வெறுப்புடன் பலநோய்கள் மேவாமலும் சுருதி வழி
மேதினி மிகக் காட்டவும் எப்பொழுதும் நின் கருணை யாவர்க்கும் பெருகிடவும் முப்பழம் பணிசீனி அப்பமொடு மோதகம் அவலு
டன் பொரிகடலையும் முன் வைத்து வணங்குவோம் உணதருள் பொழிந்து காக்க எப்பொழுதும் மாதம் மும்மாரி பொழிந்திடவும் இரங்கியருள் முறிகண்டி வாழ் கற்பகப் பிள்ளை யாரே
திங்களின் கருணை தனை அறியாது நிசமெனத்
திரிபின்றியே செபித்தருளினய் சிவன்வில் வாங்கியே முப்புரத்தோர் ஜெகதலத்தை
சிதைத்தழித்து அருள் புரிந்தாய் அங்கவர்கள் வேண்டவே நல்வர மளித்த நீ
அடியேன் செய்வினை யாற்றியே அகத்தியன் கமண்டலத்தில் பொங்குசீர் பெற்றதொரு
பொன்னியாந் தீர்த்த மதை முன் குெருநாள் கொடியுருக் கொண்டு தைத் தாய்
கோப முடனே முனிது ரத்திடவே

13
அன்னது கொடுத்திரட் சித்தருள் முதல்வா
அடியனேன் உய்ய வருள் வாய்
கங்குலன் அகற்றி இருகோட்டுளம் விதைத்துத்
தொடுவை காட்டி எமையாள் கடவுளே
கன்னல்தான் செந்நெல் விளைவன்ன முறிகண்டி
உறை கற்பகப் பிள்ளையாரே.
வெட்டுப் பகட்டின் மிசையேறிக்
காலன் விரைவுடனே கட்டிக் கொண்டே துயர் செய்யும் போது
என் கண்முன் நிற்பாய் வட்டக் கழனி வயல் மீது செந்நெல்
வளர்ந்து உயர்ந்து விளையும் முட்தண்டுத் தாமரை மலரும்
முறிகண்டி மேவிய மூத்தவனே.
தறிகின்ற அசுரர் கிளைகள் பொடிபடத்
தண்ணருள் வேல் எறிகின்ற வேலவர்க்கு முன்னவனே
இமையோர்கள் தொழுதெழவே பொறி வண்டுலவும் நறுமலர் வாசம்
புனைந்திடு நல் முறிகண்டி வாழ்பவனே ஐங்கரா என
வந்துமுன் நின்றருளே.
ஏற்கின்ற பேருடன் கொடையாளர்
தம்மிடத் தெய்துவாரன்றி ஈசனே எழில்கெட்ட லோபியரிடஞ் செல்வனே
இப்போது தேவரீர் வார்க்கின்ற கஞ்சிக்கு மn ருன மழைபொழியின்
நீ மற்றென்ன தெய்வமையா மாதம் மும்மாரி பொழியினும் கிருபைதனை
வைத்திடினும் மாசிமாதம்
பார்க்கின்ற திகதி பத்தினில் தொட்டு
எதிரான பங்குனி இருபதளவும்
பார் மீதில் ஏராளர் செந்நெல் கதிர் அரியவே
பைம்புனல் நனைந்திடாமல்
கார்க்கின்ற கருணை வைத்து எ மையாள வேணுமே
கடகரி முகத்து ஐங்கரா
கனவளம் நிறைவுற்றுப் புகழ்பெருகு கொண்டலியான்
உறை கற்பகப் பிள்ளை யாரே.

Page 24
14
திருப்புகழ்
கைத்தல நிறை கனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணி கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவர்
கற்பக மெனவினை கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள் புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர் கொடு பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட, எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மன மருள் பெருமாளே
உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி இன்பரசத்தே பருகிப் பலகாலும்
என் தனுயிர் காதரவுற் ரருள்வாயே தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே அன்பர் தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானமுகப் பெருமாளே!
கணபதி தியானம்
செல்வக் கணபதியே சித்தி விநாயகனே கல்விக் கடலோன் கண்மணியேடவெல்லுஞ் சொல் ஈந்துன்னைப் பூசிக்கும் இன் பந் தரவேண்டும் சார்ந்துன்ஃன வாழ்ந்தேன் சரண்.
ஞாலமெல்லாம் உன்புகழை நாட்டக் கவிபுனைந்தேன் காலமெலாம் உன்னைக் கருதிடுவேன் வேலவனின்
அண்ணுவுள் ளன்பர்களை ஆதரிக்கும் மெய்ஞ்ஞானக்
கண்ணு எனக் கடைக்கண் பார்.

15
சத்திக் கணபதியே சாதுக்க ளேக் காக்கும் சுத்தச் சிவஞான ஜோதியே-பக்தியுடன் என்னையுனக் கீந்தேன் இறைவா குருபரனே உன்னையெனக் கீவாய் உகந்து.
கணபதிஒம் என்று கருத்துருசி நின்றேன் குணபதியே தேனருவிக் குன்றே-கணமதனில் தூயநல் லார்க்குத் துணை செய்வாய் உள்ளத்தே கோயிலிருந் தென் பூசை கொள்.
கங்கைபோல் யோகக் கனவு கவியாகப் பொங்கிவரச் செய்வாய் புனிதனே-சங்கரனுர் சேயே அருட்சோதித் தெய்வமே உய்வருளும் தாயேநின் அன்பு வரந் தா.
கணபதி சிவமே
தேனையே குழைத்த தீந்தமிழ் பாடித்
தினந்தினம் போற்றி செய்யடியார் வானையே வளைத்த வையத்தி லின்ப
வளம் பெற வாழ்ந்திடச் செய்தாய் ஊனையே கருதா துன்னையே கருதும் உத்தம யோகசித் தரை நீ ஆனைமேலேற்றிப் பவனி செய் அன்பை அறிந்தனன் கணபதி சிவமே.
வட்டமா வுலகக் கோயிலில் உனது
வான் புகழ் விளங்கிட வேண்டும் திட்டமா யெனது வாழ்வெலாம் தூய
திருப்பணிக் காகிட வேண்டும் விட்டவோர் குறையைத் தொட்டுநான் முடித்தே
விடுதலை பெற்றிட வேண்டும் கட்டிலா மோன நிலையெனக் களித்த
கஜமுக கணபதி சிவமே,
நோயிலா வுடலும் பேயிலா மனமும்
நூறு நல் லாண்டுகள் வாழ்வும்
தாயினன் புளமும் சேயெனத் தெளிவும்
சமரச சுத்தசன் மார்க்க
நேயரோ டிசைந்து நின்னரு ளாட்சி
நிலவிடத் தொண்டு செய் திறனும்
தூய சிற் சக்தி யோகமுந் தருவாய்
துணைவனே கணபதி சிவமே.

Page 25
16
பத்தியும் பணியும் பதியறி வுணர்வும்
பழுதறு ஒழுக்கமும் ஆன்ம சத்தியும் பரம சாந்தமும் வீறும்
சபதப யோகத்தால் எய்தும் சித்தியும் தூய சிந்தையுங் கொண்ட
சீலரோ டினி துயான் கூடிச் சுத்தசன் மார்க்கத் தொண்டுகள் செய்யத்
துணைபுரி கணபதி சிவமே,
என்னுயி ராக மன்னுயிர் போற்றும்
இரக்கமும் கருணையும் அருளாய் உன்னத மான யோக சித்தியில்ை
உயிர்ப்பணி புரிந்திட அருளாய் உன்னரு ளாட்சி யுலகெலாம் விளங்கும்
ஒருமையும் பெருமையும் தருவாய் மன்னவா சுத்த சத்தியே போற்றி
மங்கள கணபதி சிவமே.
நக்கீரதேவர் அருளிய விநாயகர் திருவகவல்
சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனிக் கற்பகக் களிறே அல்லல் வினையை அறுத்திடு ஞான வல்லபை தன்னை மருவிய மார்பா பொங்கர வணிந்த புண்ணிய மூர்த்தி சங்கர னருளிய சற்குரு விநாயக ஏழை யடியே னிருவிழி காண வேழ முகமும் வெண்பிறைக் கோடும் பெருகிய செவியும் பேழை வயிறும் திருவளர் நுதலிற் றிருநீற் றழகும் சிறுத்த கண்ணும் சீதளப் பார்வையும் நறுந்திகழ் நாசியும் நாண் மலர்ப் பாதமும் நவமணி மகுடநன்மலர் முடியுங் கவச குண்டலக் காந்தியும் விளங்க சிந்தூர திலகச் சந்தனப் பொட்டும் ஐந்து கரத்தி னழகும் வீற்றிருக்க பாச வினையைப் பறித்திடு மங்குச பாசத் தொளியும் பன்மணி மார்பும் பொன்னு பரணமும் பொருந்து முந்நூலும் மின்"னு மெனவே விளங்கு பட்டழகும்

17
உந்திச் சுழியு முரோமத் தழகும் தொந்தி வயிறும் துதிக்கையுந் தோன்ற வேதனும் மாலும் விமலனு மறியாப் பாதச் சதங்கை பல தொணி யார்ப்ப தண்டைச் சிலம்பும் தங்கக் கொலுசும் எண்டிசை மண்டல மெங்கு முழங்கத் தொகுது துந்துமி தொந்தோ மெனவே தகுதிகு திந்திமி தாள முழங்க ஆடிய பாத மண்டர்கள் போற்ற நாடிமெய் யடியர் நாளுந் துதிக்க கருணை புரிந்து காட்சி தந்தருள இருளைக் கடிந்து எங்கும் நிறையப் பொங்கு பேரொளியாப் பொன்மலை போலத் திங்கள் முடியான் திருவுள மகிழ வந்த வாரண வடிவையுங் காட்டிச் சிந்தை தளர்ந்த சீரடி யார்க்கு இகபர சாதன மிரண்டு முதவி அகவினைத் துன்ப மகந்தை யறுத்து மூலா தா ர முச்சுடர் காட்டி வாலாம் பிகைதன் வடிவையுங் காட்டி மாணிக்கமேனி மலர்ப்பதங் காட்டிப் பேணிப் பணியப் பீஜா கூடிரமும் ஒமென் றுதித்த ஓங்கா ரத்துள்ளே ஆமென் றெழுந்த அக்ஷர வடிவும் இடைபிங் கலைகளிரண்டி நடுவே கடைமுனை சுழிமுனைக் கபாலமுங் குறித்து மண்டல மூன்றும் வாயுவோர் பத்தும் குண்டலிய சபை கூடிய நாடியும் பூதமும் பொறியும் புகழ் குண மூன்றும் வாதனை செய்யு மறிவையுங் காட்டி ஆரு தார வங்குச நிலையைப் பேரு கிநின்ற பெருமையுங் காட்டிப் பஞ்ச மூர்த்திகள் பாகத் தமர்ந்த பஞ்ச சத்திகளின் பாதமுங் காட்டி நவ்வொடு மவ்வும் நடுவணை வீட்டில் அவ்வு மாக்கினை யணுத சதாசிவம் மைவிழி ஞான மனுேன்மணி பாதமும் நைவினை நணுகா நாத கீதமும் கண்டு வணங்கக் கண்ணைத் திறந்து விண்டல மான வெளியை யுங்காட்டி ஐம்பத் தோரெழுத் தட்சர நிலையை இன்பச் சக்கர விதிதனைக் காட்டிப் புருவ நடுவனைப் பொற்கம லாசனத்

Page 26
18
திருவிளை யாடலுந் திருவடி காட்டி நாதமும் விந்தும் நடுநிலை காட்டி போதம் நிறைந்த பூரணங் காட்டி உச்சி வெளிதனில் உள்ளொளி காட்டி வச்சிரம் பச்சை மரகத முத்து பவளம் நிறைந்த பளிங்கொளி காட்டி சிவகயி லாபச் சேர்வையுங் காட்டிச் சத்தம் பிறந்த தலத்தையுங் காட்டி தத்துவம் தொண்ணுரற் றறையும் நீக்கி கருவி கரணக் களங்க மறுத்து மருவிய பிறவி மாயையை நீக்கி உம்பர் களிருடிகள் ஒருவருங் காணு அம்பர வெளியி னருளையுங் காட்டிச் சத்த பராபரை சதாநந்தி நிராமய நித்தய ரூபி நிலையையுங் காட்டி அடியவர் ஞான வமிர்தமா யுண்ணும் வடிவை யறியும் வழிதனைக் காட்டி நாசி நுனியில் நடக்குங் கலைகள் வாசிவா என்று வாங்கிப் பிடித்து நில மல வடிவாய் நிறுவித் தப்புறம் விooமய மான விதத்தையுங் காட்டி தராதலம் முழுதும் தானுய் நிறைந்த பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி என்னுட லாவியிடம் பொருளி யாவுந் தன்னுடை வசமாந் தவநில காட்டி நானெனு மாணவ நாசம தாகத் தானென வந்து தயக்கந் தீர ஆனகுருவா யாட் கொண்டருளி மோ ன ஞான முழுது மளித்துச் சிற்பரி பூரண சிவத்தைக் காண நறசிவ நட்கள நாட்டமுந் தந்து குருவுஞ் சீடனுங் கூடிக் கலந்து இருவரு மொரு தனி யிடந்தனிற் சேர்ந்து தானந் தமாகித் தற்பர வெளியில் ஆனந்த போத அறிவைக் கலந்து புவனத் தொழிலைப் பொய்யென் றுணர்ந்து மவுன முத்தியை மனதினி லிருந்தி பெண்டு பிள்ளைப் பண்டு பதார்த்தங் கண்டது மாயைக் கனவெனக் காட்டி பாச பந்தப் பவக் கடல் நீக்கி ஈச னிணையடி யிருந்தி மனத்தே நீயே நானய் நானே நீயாய்

19
காயா புரியைக் கனவென வுணர்ந்து எல்லா முன் செய லென்றே யுணர நல்லா யுன் னருள் நாட்டந் தருவாய் காரண குருவே கற்பகக் களிறே வாரண முகத்து வள்ளலே போற்றி நித்திய பூசை நைவேத் தியமும் பத்தியாய்க் கொடுத்துப் பரமனே போற்றி ஏத்தி யனுதினம் எளியேன் பணியக் கூற்றினை யுதைத்த குளிர் பதந் தந்து ஆசு மதுர வமிர்த மளித்து பேசு ஞானப் பேறெனக் கருளி மனத்தில் நினைத்த மதுர வாசக நினைவிலுங் கனவிலும் நேசம் பொருந்தி அருணகிரி யாரவ்வை போலக் கருத்து மிகுந்து கவிமழை பொழிய வாக்குக் கெட்டா வாழ்வை யளித்து நோக்கரு ஞான நோக்கு மளித்து இல்லற வாழ்க்கை யிடையூ றகற்றிப் புல்ல ரிடத்திற் புகுந்துழ லாமல் ஏற்ப திகழ்ச்சி என்ப தகற்றி காப்ப துனக்குக் கடன் கண் டாயே நல்வினை தீவினை நாடி வருகினுஞ் செல்வினை யெல்லாம் செயலுன தாமால் தந்தையு நீயே தாயு நீயே எந்தை நீயே ஈசனு நீயே போத ஞானம் பொருளு நீயே நாதமு நீயே நான்மறை நீயே அரியு நீயே அயனு நீயே திரிபுர தகனம் செய்தவ நீயே சக்தியு நீயே சதாசிவ நீயே புத்தியு நீயே புராந்தக நீயே பக்தியு நீயே பந்தமு நீயே முத்தியு நீயே மோட்சமு நீயே ஏகமு நீயே என்னுயிர் நீயே தேகமு நீயே தேவனு நீயே உன்னரு ளன்றி உயிர்த்துணை காணேன் பின்னுெரு தெய்வம் பேசவு மறியேன் வேதனை கொடுத்த மெய்யிது தன்னில் வாத பித்தம் வருந்திடு சிலேட்டுமம் மூன்று நாடியு முக்குண மாகித்

Page 27
20
தோன்றும் வினையின் துன்ப மறுத்து நாலா யிரத்து நானுற்று நாற்பத் தெட்டு மேலாம் வினையை மெலியக் களைந்து அஞ்சா நிலைமை யருளியே நித்தன் பஞ்சாட் சரநிலை பாலித் தெனக்கு செல்வமுங் கல்வியும் சீரும் பெருக நல்வர மேதரும் நான்மறை விநh யக சத்திய வாக்குச் சந்தா யுதவிப் புத்திரனே தரும் புண்ணிய முதலே வெண்ணி றணியும் விமலன் புதல்வ பெண்ணு முமையாள் பெறுகுஞ் சரனே அரிதிரு மருகா அறுமுகன் துணைவா கரிமுக வாரணக் கணபதி சரணம் குருவே சரணம் குணமே சரணம் பெருவயி ருேனே பொற்ருள் சரணம் கண்ணே மதியே கணியே சரணம் விண்ணே ஒளியே வேந்தே சரணம் மானத வாவி மலர்த்தடத் தருகிற் ரு னத்தில் வாழுந் தற்பரா சரணம் உச்சிப் புருவத் துதித் துல களிக்கும் சச்சிதா னந்த சற்குரு சரணம் விக்கின விநாயக தேவே ஒம் ஹரஹர சண்முக பவனே ஒம் சிவசிவ மகாதேவ சம்போ ஓம்.
பஜனைப் பாடல்கள் பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை மீதிலே அரசமர நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் சஞ்சலங்கள் தீர்ப்பவர் சகலவினை போக்குவார் தஞ்சமென்று வந்தவர்க்கு மிஞ்சு சுக மளிப்பவர் யானை முகங் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர் பானை வயிறு படைத்தவர் பக்தர் குறை தீர்ப்பவர் அவல் கடலே சுண்டலும் அரிசி கொழுக்கட்டையும் ஆவலுடன் தின்னு வார் அல்லல் தீர்க்கும் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் கல்லினலே செய்யினும் மண்ணினுலே செய்யினும் ஐந்தெழுத்து மந்திரங்கள் நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

21
ஒம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஒம் ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஓம்நமசிவாய கிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஒம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆறுமுக வேலனுக்கு அண்ணனுன பிள்ளையார் நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார் கலியுகத்தில் எம்மைக் காவல் காக்கும் பிள்ளையார் எலியின் மீது ஏறியே வினைகள் தீர்க்கும் பிள்ளையார் ஒளவைக்கு அருள்புரிந்த ஆனைமுகப் பிள்ளையார் கெளவைக்கனி மாம்பழத்தை மகிழ்ந்தெடுத்த பிள்ளை ' , ' uLunTrif பிள்ளையார் பிள்ளை யார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
கணபதி என்வினை களைவாய்.
சிந்தித் தவர்க்கருள் கணபதி ஜய ஜய சீரிய வானைக் கன்றே ஜய ஜய அன்புடை யமரரைக் காப்பாய் ஜய ஜய ஆவித் துணையே கணபதி ஜய ஜய இண்டைச் சடைமுடி யிறைவா ஜய ஜய ஈசன் தந்தருள் மகனே ஜய ஜய உன்னிய கருமம் முடிப்பாய் ஜய ஜய ஊர்நவ சந்தி யுகந்தாய் ஜய ஜய " எம்பெரு மானே யிறைவா. ஜய ஜய ஏழுல குந்தொழ நின்ருய் ஜய ஜய ஐயா கணபதி நம்பியே ஜய ஜய ஒற்றை மருப்புடை வித்தகா ஜய ஜபு. ஓங்கிய ஆனைக் கன்றே ஜய ஜய ஒளவிய மில்லா அருளே ஜய ஜய அஃகறு வஸ்து ஆனவா ஜய ஜய கணபதி என்வினை களைவாய் ஜய ஜய கப்போல் மழுவொன் றேந்தியே ஜய ஜய சங்கரன் மகனே சதுரா ஜய ஜய

Page 28
22
ஞயநம் பினர்பா லாடிய ஜய ஜய இடம்படு விக்கின விநாயகா ஜய ஜய இணங்கிய பிள்ளைகள் தலைவா ஜய ஜய தத்துவ மறைதரு வித்தகா ஜய ஜய நன்னெறி விக்கின விநாயகா ஜய ஜய பள்ளியி லுறை தரும் பிள்ளாய் ஜய ஜய மன்று ளாடும் மணியே ஜய ஜய இயங்கிய ஞானக் குன்றே ஜய ஜய அரவக் கிண்கிணி யார்ப்பாய் ஜய ஜய இலகக் கொம்பொன் றேந்தியே ஜய ஜய வஞ்சனை பலவுந் தீர்ப்பாய் ஜய ஜய அழகிய ஆனைக் கன்றே ஜய ஜய இளமத யானை முகத்தாய் ஜய ஜய இறகுபதி விக்கின விநாயகா ஜய ஜய அனந்தலோ டாதியல் அடிதொழ அருளே!
ஜயகணேச ஜயகணேச ஜயகணேச பாஹிமாம் பூரீகணேச பூரீகணேச பரீகணேச ரட்சமாம் (ஜயக)
கனநாதம் கணநாதம் ஈஸ்வர புத்ரம் கணநாதம் விக்ந விநாயக கணநாதம் சிந்தி விநாயக கணநாதம் பார்வதி புத்ரம் கணநாதம் முக்திப் பிரதாயக கணநாதம் மூஷிக வாகன கணநாதம் மோதஹ ஹஸ்தா கணநாதம் (கணநாதம்)
சிவசிவ கஜமுக கணநாதா சிவகண வந்தித குணநாதர் வாவா வா வா அங்குச பாசா வந்தரு வின் பந் தந்திடு நேசா உமைதரு பாலா குருமணியே உந்த னடைக்கலம் அடியோமே மகாகணபதே குருசரணம் மனம் மகிழ்ந்து வந்தருள் சரணம் சரணம் சரணம் தந்திமுகா சரவண பவனுக் குயர்துணைவா (சிவசிவ)
கணபதி ஓம் சிவ கணபதி ஓம் கணபதி ஓம் சிவ கணபதி ஓம் மூஷிக வாகன கணபதி ஒம் மோதக ஹஸ்தா கணபதி ஓம்

23
சாமர கர்ணு கணபதி ஓம் விளம்பித சூஸ்திர கணபதி ஓம் வாமன ரூபா கணபதி ஒம் மகேஸ்வர புத்ர கணபதி ஒம் விக்ன விநாயக கணபதி ஓம் பாத நமஸ்தே கணபதி ஓம் சித்தி விநாயக கணபதி ஒம் பாத நமஸ்தே கணபதி ஓம் (கணபதி)
ஜெய கணேச ஜெயகணேச ஜெயகணேச ஓடிவா ஜெய கணேச ஒடிவா ஜெய கணேச ஜெயகணேச ஜெயகணேச -- GunT ஜெய கணேச ஆடிவா (ஜெய) ஜெய கணேச மங்களங்கள்
எங்கும் தங்க ஒடிவா
அது இங்கும் தங்க ஆடிவா ஜெயகணேச மாண்புடனே நாங்கள் வாழ ஆடிவா(ஜெய) ஜெயகணேச அன்புநிலை தங்கிடவே ஓடிவா ஜெயகணேச இன்பநில் ஓங்கிடவே ஆடிவா (ஜெய) ஜெய கணேச நெஞ்சக்கனகல் நெகிழ்ந்து உருகவே ஓடிவா ஜெயகணேச சோதி ரூப ஜெய கணேச ஆடி வா (ஜெய)
கணபதி ஓம் ஜெய கணபதி ஒம் கருத்தினில் கந்தனைக் காட்டிடுவாய் (கணபதி) கணபதி ஓம் ஜெய கணபதி ஒம் கள்ளம் கபடுமாயை நீக்கிடுவாய் (கணபதி) கணபதி ஓம் ஜெய கணபதி ஓம் உள்ளமதில் அன்பை நிறைத்திடுவாய் (கணபதி) கணபதி ஓம் ஜெய கணபதி ஓம் தாழ்மையும் தூய்மையும் தந்திடுவாய் (கணபதி)
வித்தைக் கிறைவா கண நாதா நேர்மை தொழிலில் படியம்மை சக்தித் தொழிலே அணைத்து மிடில் தாழ்ந்த நமக்கு உயர்வாமே (கணபதி)
பக்தி யுடையார் காரியத்தில் பகரார் மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்குந் தன்மையைப் போல் மெல்ல மெல்லப் பயனடைவார் (கணபதி)

Page 29
24
விநாயக நாமாவளி
கணபதி ஒம் ஜய கணபதி ஒம் கஜமுக வைங்கர கணபதி ஒம் குணபதி யாம் சிவ கணபதி ஓம் குண்டலி மண்டல கணபதி ஓம்
மூஷிக வாகன கணபதி ஒம் மூலப் பிரணவ கணபதி ஒம் மாசறு தேசிக கணபதி ஒம் வல்லபை மோகன கணபதி ஓம்
விக்ன விநாயக கணபதி ஒம் விகசித நகைமுக கணபதி ஓம் உக்ர தபோ பல கணபதி ஒம் ஊர்த்துவ நர்த்தன கணபதி ஓம்
பார்வதி பால கணபதி ஒம் பரசிவ ஞான கணபதி ஓம் பூர்ண வியாபக கணபதி ஒம் புவன புரந்தர கணபதி ஓம்
சுத்த சதாசிவ கணபதி ஒம் சுந்தர குஞ்சர கணபதி ஓம் நிந்திய தத்துவ கணபதி ஒம் நின்மல சின்மய கணபதி ஒம்
ஓம்காரம்
ஓங்காரம் ஜய ஓங்காரம் உலக மனத்தும் ஓங்காரம் (ஓ)
ஒளியின் விளக்கம் ஓங்காரம் ஒலியின் முழக்கம் ஓங்காரம் மொழியின் அடிப்படை ஓங்காரம் முடிவும் நடுவும் ஓங்காரம் (ஓ)
விண்ணின் விரிவே ஓங்காரம் வேதச் சிகரம் ஓங்காரம் எண்ணும் எழுத்தும் ஓங்காரம் இசைப்ப தனைத்தும் ஓங்காரம் (ஓ)

25
அணுவின் மலர்ச்சி ஓங்காரம் அண்டச் சுழற்சி ஓங்காரம் ம விரியின் நாதம் ஓங்காரம் மலரும் கீதம் ஓங்காரம் (ஓ)
இடியின் முழக்கம் ஓங்காரம் எழிலி மழைபொழி ஓங்காரம் கடலின் குமுறல் ஓங்காரம் காற்றின் விரைவொலி ஓங்காரம் (ஓ)
அருவித் திரளொலி ஓங்காரம் அணிந்தி நடையொலி ஓங்காரம் பறவை குரலொலி ஓங்காரம் பாடும் வண்டொலி ஓங்காரம் (ஓ)
குழலொலி யாழொலி ஓங்காரம் கொழுந் தீச்சுடரொலி ஓங்காரம் மழலையின் நகையொலி ஓங்காரம் மதுரப் பண்ணுெலி ஒங்காரம் (ஓ)
எல்லாம் கடந்தது ஓங்காரம் எதிலுங் கடந்தது ஓங்காரம் வல்லார் ஜெயிப்பது ஓங்காரம் மனதில் இனிப்பது ஓங்காரம் (ஓ)
ஒன்று பரம்பொருள் ஓங்காரம் உள்ள தனைத்தும் ஓங்காரம் என்றும் நிலைப்பது ஓங்காரம் இதயத் தொலிப்பது ஓங்காரம் (ஓ)
ஒமென் றெலிக்குது
ஒம் ஒம் ஓம் ஒம் ஒமென் ருெலிக்குது ஒம் ஒம் ஓம் ஒம் ஒமென் ருெ விக்குது
ஆமோதித்துக் கடலலே நம்மைக் கூவியழைக்கு து ஒ1ெ6ன் ருெ லித்துக் காற்று நம்மைத் தழுவியணைக்கு து
நீல வானம் நிர்மலமான நிலையைக் குறிக்குது நாதன் கருணை பொது வென மழையை மேகம்பொழியுது

Page 30
26
மலைகளில் நதிகள் ஓடிவரும் ஒலி மனத்தை இழுக்குது குலைகுலையாகக் கணியுள்ள கொடிகள் கும்பிட்டழைக்குது
சலசல வெனவே மரங்களிலைகள் சப்தித் தழைக்குது பலவித பூக்கள் பூத்து நாசியைப் பரிமளித் தழைக்குது
பறவை யினங்கள் சுவிக் கூவிப் பரிவுட னழைக்குது பச்சை வர்ணப் புற்றரை படுத்துப் பாயாய்க்கிடக்குது
கறக்கக் கறக்கப் பால்தரும் பசுவும் கனிவுடன்வருகுது இறக்கா மலே வாழச் சாந்தி இங்கேயிருக்குது
மறக்காமலே கருணையில் வாழும் முனிவருமிங்குள்ளார் சிறக்கவே யவர் கவிகள் புனைந்துகளிக்க அழைக்கிருர்
திறமையா யிவைகளைத் தந்த இயற்கைத் தேவியைப்
பணிந்திடுவோம் பராசக்தி ஓம் பராசக்தி எனப்பாடிக் குதித்திடுவோம்
குரு வழிபாடு
குருர் ப்ரஹ்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மஹேச்வர குரு சாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை பூரீகுருவே நம:
அழுந் தொறும் அணைக்கும் அன்னை
அறிவிலாது ஆடி ஓடி விழுந்தொறும் எடுக்கும் அப்பன்
விளையாடும் போது தோழன் தொழுந்தொறும் காக்குந் தெய்வம்
சொந்தமாய் எடுப்போர்க் கெல்லாம் குழந்தை இப்படி உலாவும் என் குருநாதன் வாழி வாழி
காயனை அகாயனுக்கி கண்டனை அகண்டனுக்கி பேயனைப் பிரம்ம மாக்கி பிறப்பு இறப்பிலாமை யாக்கி தாயினும் இனியனுகி தகைத்தெனை அணைத்து ஆண்ட தூயசற் குருவே நின்னைத் தொழுந்தொறும் களிதுலங் குமே

27
தந்தைதாய் ஆவானும் சார்கதியிங் காவானும் அந்தமிலா இன்பம் நமக்கு ஆவானும்-எந்தமுயிர் தானகுவா னும்சரணு குவானும் அருட் கோணுகு வானும் குரு.
அன்புநெறியு மருணெறிவு மதியாதேனை நயந்துவந்தே இன்பநெறியிற் புகுத்திவிட்ட எந்தாய்நல்லைப்
பதிக்கரசே துன்பமறியேன் சுகமறியேன் தொல்லைவினையும்
யானறியேன் முன்புமறியேன் பின்பறியேன் முழுதுமுண்மை
யெனுமுனியே
முனியே முனிவர் முழுமுதலே மூர்க்கனேனை ஆண்டு கொண்ட தனியே தன் னெப்பா ரில்லாத் தலைவா சகமீ ரேழுக்கும் இனியாய் என்னை நீங்கா இறைவா! நல்லைக் குருமணியே புனிதா போற்றி புண்ணியர்கள் நண்ணும் பொருளே
போற்றி!
போற்றியொரு பொல்லாப்பு மில்லை யென்ற
பூங்கழல்க ளவைபோற்றி புவியுள் ளோர்கள் ஏற்றுகின்ற திருவடிக ளென்றும் போற்றி
எளியேனை யாண்டுகொண்ட கருணை போற்றி சாற்றரிய மலர்ச்சோலை தயங்கு கின்ற
தண்புனல்சேர் நல்லூரிற் குருவாய் வந்து விற்றிருந்தென் வினைதீர்த்த விமலா உன்னை
வேருக எண்ணுதற்கு விதியு முண்டோ
உண்டோ தா னுனைப்போல ஒரு வ ரிந்த
உலகத்தில் உறுதிதந்தோ ருணர்ந்து பார்க்கில் எண்டோள னு வாய்நீ என்னை யுன்னை
எவர் பிரித்துச் சொல்லவல்லார் எந்தாய் எந்தாய் வண்டோதை குறையாத வளஞ்சேர் நல்லக்
குருமணியே! மவுனத்தின் வைப்பே யுன்னைக் கண்டோர்க்குங் குறையுண்டோ கலந்து கொண்டேன்
கள்ளுண்ட வண்டுபோ லாயி னேனே

Page 31
28
ஆயுநான் மறைதேடி யறியா வுன்னை
யாரறிவா ரரும்பொன்னே மணியே முத்தே மாயவுட லுண்மையென மதித்து வாடி
மயங்காம லடியேனை நல்லூர் தன்னில் தோயுமருட் குருவாகிச் சொரூபங் காட்டிச்
சுகம்பெறவே யிருத்தி வைத்தா யினியெனக்கு வாயுமுண்டோ வணங்குதற்கு வழிவே றுண்டோ வள்ளலே யுள்ளதை நீ வழுத்து வாயே
குருபஜனை
குருநாதா குருநாதா சத்குருநாதா ஓடிவா தீனநாதா தீனபந்து திவ்ய வடிவே ஒடிவா ஞான நாதா ஞானபோதா ஞான வடிவே ஒடிவா அனுதி நாதா ஆனந்த ரூபா அற்புத சரித்திரா ஒடிவா குருநாதா குருநாதா சத்குருநாதா ஓடிவா ஓம்குரு நாதா ஓம்குரு நாதா ஓம் ஜகந்நாதா ஓம் ஜகந்நாதா ஓம் குருநாதா ஓம் ஜகந்நாதா பூரீகுரு நாதா சத்குரு நாதா பரீகுரு சத்குரு சச்சிதா னந்தகுரு சச்சிதா னந்தகுரு சச்சிதா னந்தா சகலமும் நீயே எமக்கருள் வாயே! அச்சுதனும் அயனும் அரனும் நீயே ஐந்தொழில் புரியும் சக்தியே குருவே இச்சையுடன் பணிந்தோம் எமக்கருள் வாயே எங்கும் நிறைந்தாய் சத்குரு நீயே சச்சிதா னந்தபூரீ சிவகுரு நாதா சுவாமி நாதா ஜெயஜெய குருஓம் !
எங்கள் குருநாதன்
(யோகர் சுவாமிகள்)
என்னையெனக் கறிவித்தா னெங்கள் குருநாதன்
இணையடியென் தலைவைத்தா னெங்கள்குருநாதன் ! அன்னை பிதாக் குருவான னெங்கள் குருநாதன்
அவனியெல்லா மாளவைத்தா னெங்கள் குருநாதன் முன்னைவினை நீக்கிவிட்டா னெங்கள் குருநாதன்
மூவருக்கு மறியவொண்ணு னெங்கள் குருநாதன் நன்மைதீமை யறியாதா னெங்கள் குருநாதன்
நான் தானுய் விளங்குகின்ரு னெங்கள் குருநாதன்

29
தேகம் நீ யல்லவென்ற னெங்கள் குருநாதன்
சித்தத்திற் றிகழுகின் ரு னெங்கள் குருநாதன் மோகத்தை முனியென்ரு னெங்கள் குருநாதன்
முத்திக்கு வித்தென்ரு னெங்கள் குருநாதன் வேகத்தைச் கெடுத்தாண்டா னெங்கள் குருநாதன்
விண்ணுமண்ணு மாகிநின்ற னெங்கள் குருநாதன் தாகத்தை யாக்கிவிட்டா னெங்கள் குருநாதன்
சத்தியத்தைக் காண வைத்தா னெங்கள் குருநாதன்
வாசியோகந் தேரென்மு னெங்கள் குருநாதன்
வகார நிலே யறியென் ரு னெங்கள் குருநாதன் காசிதேசம் போவென் ரு னெங்கள் குருநாதன்
கங்குல் பகலில்லை யென்ரு னெங்கள் குருநாதன் நாசிநுனி நோக்கென்ரு னெங்கள் குருநாதன்
நடனந் தெரியுமென்ரு னெங்கள் குருநாதன் மாசிலோசை கேட்குமென்ரு னெங்கள் குருநாதன்
மற்றுப் பற்றைநீக்கென்ற னெங்கள் குருநாதன்
இருவழியை அடையென்ரு னெங்கள் குருநாதன்
எல்லாம் விளங்குமென்ரு னெங்கள குருநாதன் கருவழியைக் கடவென்ற னெங்கள் குருநாதன்
கட்டுப்படு மனமென்ரு னெங்கள் குருநாதன் ஒருவரும றியாரென்ரு னெங்கள் குருநாதன்
ஓங்கார வழியென்ரு னெங்கள் குருநாதன் நிருமலன யிருவென்ரு னெங்கள் குருநாதன்
நீயேநா னென்று சொன்னு னெங்கள் குருநாதன்
திக்குத் திகாந்தமெல்லா மெங்கள் குருநாதன்
சித்தத்துள் நிற்கவைத்தா னெங்கள் குருநாதன் பக்குவமாய்ப் பேணென் மு னெங்கள் குருநாதன்
பார்ப்பதெல்லாம் நீபென்ரு னெங்கள் குருநாதன் அக்குமணி ய Eயென்ற னெங்கள் குருநாதன்.
அஞ்செழுத்தை யோதென்ற னெங்கள் குருநாதன் நெக்குநெக் குருகென்ற னெங்கள் குருநாதன்
நித்தியன் நீ என்றுசொன்ன னெங்கள் குருநாதன்
தேடாமல் தேடென்ரு னெங்கள் குருநாதன் சீவன் சிவனென்ருன் எங்கள் குருநாதன் நாடாமல் நாடென்ரு னெங்கள் குருநாதன்
நல்ல வழி தோன்று மென்ற னெங்கள் குருநாதன் பாடா மற் பாடென்ரு னெங்கள் குருநாதன்
பததரினஞ் சேரென்ரு னெங்கள் குருநாதன் வாடாமல் வழிபடென்ரு னெங்கள் குருநாதன்
வையகத்தில் வாழென்ரு னெங்கள் குருநாதன்

Page 32
3O
தித்திக்கு மொரு மொழியா லெங்கள் குருநாதன்
சின் மயத்தைக் காண வைத்தா னெங்கள் குருநாதன் எத்திக்கு மாகிநின்று னெங்கள் குருநாதன்
எல்லாம்நீ யென்றுரைத்தா வெனங்கள் குருநாதன் வித்தின் றி நாறுசெய்வா னெங்கள் குருநாதன்
விண்ண வரு மறிய வொண்ணு னெங்கள் குருநாதன் தத்துவா நீதருகு னெங்கள் குருநாதன்
சகலசம் பத்துந்தந்தா னெங்கள் குருநாதன்.
ஆதியந்த மில்லேயென்ரு னெங்கள் குருநாதன்
அதுவே நீ யென்றுரைத்தா னெங்கள் குருநாதன் சோதிமய மென்று சொன்கு னெங்கள் குருநாதன்
சுட்டிறந்து நில்லென்ரு னெங்கள் குருநாதன் சாதிசம யமில்லா னெங்கள் குருநாதன்
தாகுப் விளங்குகின்று னெங்கள் குருநாதன் வாதியருங் காணவொண்ணு னெங்கள் குருநாதன்
வாக்கிறந்த இன் பந்தந்தா னெங்கள் குருநாதன்
முச்சந்திக் குப்பையிலே எங்கள் குருநாதன்
முடக்கிக் கிடந்திடென் முன் எங்கள் குருநாதன் அச்சமொடு கோபமில்லா னெங்கள் குருநாதன்
ஆணவத்தை நீக்கிவிட்டா னெங்கள் குருநாதன் பச்சைப் புரவியிலே எங்கள் குருநாதன்
பாங்காக ஏறென்ருன் எங்கள் குருநாதன் தச்சன் கட்டா வீட்டிலே எங்கள் குருநாதன்
தாவுபரி சுட்டென்ரு னெங்கள் குருநாதன்
நாமே நா மென்றுரைத்தா னெங்கள் குருநாதன்
நமக்குக்குறை வில்லேயென்று னெங்கள் குருநாதன் போமேபோம் வினேபென்ரு னெங்கள் குருநாதன்
போக்குவர வில்லேயென்ரு னெங்கள் குருநாதன் தாமேதா மென்றுரைத்தா னெங்கள் குருநாதன்
சங்கற்ப மில்லையென்கு னெங்கள் குருநாதன் ஒமென்று றுதிதந்தான் எங்கள் குருநாதன்
இளமையெழுத் தறியென்ரு னெங்கள் குருநாதன்
குரு தேவா ஒம்
குருதே வாஜய குருதேவா குரைசுழல் நமஹ ஓம் குருதேவா அருள் வடிவாம் ஜகத் குருதேவா ஆனந்த மோனசற் குருதேவா (குரு)

讓盪魯魯島墨
그 그리 -
* 懿
*,*
■
E. ES
影 - s
ता।
குனித்த புருவமும் கொவ்வைத்
செவ்வாயில் குழிழ்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல்
இதில் பால் வெண்ணிறும் இனித்த முடைய எடுக்க
பொற்பாதமும் கானப்பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்தமா நிலத்தே
ட அப்பர்

Page 33

வல்வை
வைத்தீஸ்வரன்

Page 34

31
அரிஹர பிரம்ம குருதேவா அகிலசர் வேஸ்வர குருதேவா பரிவ்ரா ஜகசிவ குருதேவா பரமக்ரு பாகர குருதேவா (குரு)
பக்த ரட்சக குருதேவா பாப விநாச குருதேவா சுத்த சுதந்திர குருதேவா ஜோதி சொரூப குருதேவா (குரு)
சாரதை மோகன குருதேவா சக்தி மனுேகர குருதேவா வீர நரேந்திர குருதேவா விமல சுரேந்திர குருதேவா (குரு)
பூரண ஞானசற் குருதேவா புகழவ தாரநற் குருதேவா பூரீபரம ஹம்ஸ் குருதேவா ஜயராம கிருஷ்ண குருதேவா (குரு)
சிவ வழிபாடு
பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சம் கலமறந் தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான் மற வேனே.
- வள்ளலார்,
சிவ புராணம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க. வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க.

Page 35
32
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க. கரம் குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடி போற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடி போற்ற சிவன்சே வடி போற்றி. நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும்மலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனல் அவன் அரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஒயஉரைப் பன்யான் கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலாாகழல் இறைஞ்சி விண்நிறைத்து மண் நிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந் திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன் னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யன்ன் உள்ளத்துள் ஒங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியைே வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன் பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனம் கழிய நின்றமறை யோனே கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தால் போலச் சிறந்தடியார் சிந்தனையுன் தேன் ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

33
நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணுேர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பா வம் என்னும் அருங்கயிற்ருல் கட்டிப் புறந்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலே, மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விலமா உனக்குக் கலந்த அன் பாகிக் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்சுடரே தேசனே தேனர் அமுதே சிவபுரனே பாசம் ஆம் பற்றறுத் கப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஒராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றனே. இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர் வார் தங்
கருத்தின் , நோக்குஅரிய நோக்கே நுணுக்குஅரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும்இலாப் புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர் GIT” , ! மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்ரு ன உண்ணுர் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம் பின் உட்கிடப்ப ஆற்றேன் எம்ஐயா அரனே ஒ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானுர் மீட்டுஇங்கு வத்து வினைப்பிறவி சாராமே

Page 36
34
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்ருடும் நாதனே. தில்லையுள் சுத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஒவென்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உண்ர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருவெம்பாவை
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பா டக் கேட்டேயும் வாட்டங்கண் மாதே வளருதியோ வன் செவியோ நின்செவிதா ன் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த் தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதா ரமளியின் மேல் நின்றும் புரண்டிங்ங்ண் ஏதேனு மாகாள் கிடந்தாளென் னேயென்னே ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவாய்
பாசம் பரஞ்சோதிச் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடமீதோ விண்ணுேர்க ளேத்துதற்குக் சுசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனூர்க் கன் பார்யா ம் ஆரேலோ ரெம்பாவாய்.
முத்தன்ன வெண்ண கையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன னந்தன் அமுதன் என் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழ வடியிர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மை தீர்த் தாட்கொண்டாற்
பொல்லாதோ எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை? இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பா வாய்.

35
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின் ருே ? வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ? எண்ணிக்கொ டுள்ள வா சொல்லுகேம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந் தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்
மாலறியா நான் முகனுங் காணு மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன் வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென் ருே லம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழவி பரிசேலோ ரெம்பாவாய்
மானேநீ நென் னலே நாளை வந் துங்களை நானே யெழுப்புவன் என்றலும் நாணுமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றே வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறுமெமக்கும் ஏனுேர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.
அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர் உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய் தென்னவென் னுமுன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்னனை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும் சொன்னுேங்கேள் வெவ்வேரு ய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினுேம் கேட்டிலேயோ வாழியீ தென்ன உறக்கமோ வாய் திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறே ஊழி முதல்வனுய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்

Page 37
36
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே! உன்னைப் பிரான கப் பெற்றவுன் சீரடியோம்! உன் னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்கா Ganunr ub அன்னவரே எங்கண வ ராவர் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேத முதல் விண்ணுேரும் மண்ணும் துதித்தாலும் ஒத உலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன் றன் கோயிற் பிஞப்பிள்ளைகாள் ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆருற்ருர் ஆரயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற் செய்யா வெண் ணீருடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயா நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்
தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.
ஆர்த்த பிறவித் துயர்கெடநரம் ஆர்த்தாடுந் தீர்த்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் சுத்தணிவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பா வாய்,

37
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார் வந்து சார்தலினல் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
காதார் குழையாடப் பைம்பூண் கலனடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள் பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி ஆதி திறம்பாடி அந்தமா மா பாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பா வாய்.
ஒரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோ வாள் சித்தங் களிகூர நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணுேரைத் தான் பணி if 6" பேரரையற் கிங் நுனே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலேபீர் வா யார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலே குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவண மக்கு முல் சுரக்கும் இன்னருளே எ* Fப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.
செங்க ணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால் எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம் மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகன அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

Page 38
38
அண்ணு மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணுேர் முடியின் மணித்தொகைவி றற்ரு ற்போல் கண்ணுர் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணுர் ஒளிமழுங்கித் தாரகைகள் 5TD 56 பெண்ணுகி ஆணுய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணுகி மண்ணுகி இத்தனையும் வேருகித் தண்ணு ரமுதமுமாய் நின்ற ன் கழல்பாடிப் பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பா வாய்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்க லம் என் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் று ரைப்போம்கேள் எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகலெங்கண் மற்ருெ ன்றுங் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவா ப்,
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம் போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் FFqo? ub g5)8b08r uLu L9-é56ít போற்றிமால் நான்முகனுங் காணுத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
திருப்பொற் சுண்ணம்
முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின் சத்தியும் சோமி யும்பார் D GONG h
நாமக ளோடுபல் லாண்டி சைமின் சித்தியுங் கெளரி யும்பார்ப் பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின் அத்தனை யாறனம் மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.

39
பூவியல் வார்சடை எம்பி ராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும் மாவின் வடுவகி ரன்ன கண்ணிர்
வம்மின்கள் வந்துடன் பாடு மின்கள் சுவுமின் தொண்டர் புறம்நி லாமே
குனிமின் தொழு மினெங் கோனெங் கூத்தன் தேவியுந் தானும் வந் தெம்மை யாளச்
செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே.
சுந்தர நீறணிந் தும் மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிப ரப்பி இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன் அயன் றன்பெருமான்
ஆழியான் நாதன் நல் வேலன் தாதை எந்தரம் ஆளுமை யாள் கொழுநற்
கேய்ந்த பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
காசணி மின்கள் உலக்கை யெல்லாங்
காம்பணி மின்கள் கறையுரலே நேச முடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்று வாழ்த்தித் தேசமெல் லாம் புகழ்ந் தாடுங் கச்சித்
திருவேகம் பன் செம்பொற் கோயில் பாடிப் பாச வினையைப் பறித்து நின்று
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
அறுகெடுப் பாரய னும் மரியும்
அன்றிமற் றிந்திர னேடமரர் நறுமுறு தேவர் கணங்க ளெல்லாம்
நம்மிற் பின் பல்லதெடுக்க வொட்டோம் செறிவுடை மும்மதில் எய்த வில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடி முறுவற்செவ் வாயினிர் முக்க ணப்பற்
காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
உலக்கை பலவோச்சு வார் பெரியர்
உலகமெ லா முரல் போதா தென்றே கலக்க அடியவர் வந்து நின்ருர்
காண உலகங்கள் போதா தென்றே நலக்க அடியோமை ஆண்டு கொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத் தந்த மலைக்கு மருகனைப் பாடிப் பாடி
மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே.

Page 39
40
சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப் பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக் காடக மாமலை அன்ன கோவுக்
காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
வாட்டடங் கண்மட மங்கை நல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத் தோட்டிரு முண்டந் துதைந்தி லங்கச்
சோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி நாட்கொண்ட நாண் மலர்ப் பாதங் காட்டி நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
வையகம் எல்லாம் உரல தாக
மா மேரு என்னும் உலக்கை நாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன் பெருந்து றையான் செய்ய திருவடி பாடிப் பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கை பற்றி ஐயன் அணிதில்லை வாண னுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய் குழல் வண்டினம் ஆட ஆடச் சித்தஞ் சிவனெடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப் பித்தெம் பிரானெடும் ஆட ஆடப் பிறவி பிறரொடும் ஆட ஆட அத்தன் கருணையோ டாட ஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
மாடு நகைவாள் நிலாவெ றிப்ப
வாய் திறந் தம்பவ ளந்து டிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்ட வாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித் தேடுமின் எம்பெரு மானைத் தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி ஆடுமின் அம்பலத் தாடி னனுக்
காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.

41
மையமர் கண்டனை வான நாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை ஐயன ஐயர் பி ரானை நம்மை
அகப்படுத் தாட்கொண் டருமை காட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்ருெ டித்தோள் பையர வல்குல் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
மின்னிடைச் செந்துவர் வாய்க்க ருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் என்னுடை யாரமு தெங்க ளப்பன்
எம்பெரு மாணிம வான்ம கட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்ற கப்பன்
தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே.
சங்கம் அரற்றச் சிலம்பொ லிப்பத்
தாழ் குழல் சூழ் தரு மாலை யாடச் செங்கனி வாயித ழுந்து டிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம் பாடிக் கங்கை இரைப்ப அராவி ரைக்குங்
கற்றைச் சடைமுடி யான்க ழற்கே பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே.
ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை ஆயி னனைச்
சித்தம் புகுந்துதித் திக்க வல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட
கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப் பானற் றடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.

Page 40
42
ஆவகை நாமும் வந் தன்பர் தம்போ
டாட்செய்யும் வண்ணங்கள் பாடி விண்மேல் தேவர் கருவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் சேவகம் ஏந்திய வெல் கொடியான்
சிவபெரு மான் புரஞ் செற்ற கொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப் பாடிச்
செம்பொன் செய்சண்ணம் இடித்தும் நாமே.
தேனக மாமலர்க் கொன்ன்ற பாடிச்
சிவபுரம் பாடித் திருச்சி டைமேல் era rrrr... Leirir " I.
ால்விடை பாடி வலக்கை யேந்தும் ஒளனக மாமழுச் சூபிம் பாடி
ஆம்பரும் இம்பரும் உய்ய அன்று போனசு மாகநஞ் சுண்டல் பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே.
அயன்த.ெ கொண்டுசெண் டாடல் பாடி
அருக்கன் எயிறு பறித்தல் பாடிக் கயந்த&னக் கொன்று ரி போர்த்தல் பாடிக்
காலஜனக் காலால் உதைத்தல் பாடி இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
ஏழை அடியோமை ஆண்டு கொண்ட நயந்த&னப் பாடிநின் முடி யா+
நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே.
வட்ட மலர்க்கொன்றை மாலே பாடி
மத்தமும் பாடி மதியும் பாடிச் விட்டர்கள் வாழுந்திென் நில்லே பாடிச்
சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடிக் கட்டிய மாசுணக் கச்சைப் பாடிக்
கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல் இட்டு நின் ருடும் அரவம் பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே.
வேதமும் வேள்வியும் ஆயி குர்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயி குர்க்குச் சோதியு மாயிருள் ஆயி ர்ைக்குக்
துன்பமு மாப் இன்பம் ஆயி னுர்க்குப் பாதியு மாய் முற்றும் ஆயி ர்ைக்குப்
பந்தமு மாய் விடும் ஆயி னுர்க்கு ஆதியும் அந்த மும் ஆயி ஆர்க்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே

蠶魯魯爆曼廳廳隨
#、
*、
தொல்லே இரும்பிறவி குழுந்தளே நீக்கி அல்லலதுத் தானந்தம் ஆக்கியதே - எல்லே மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகமென்னும் தேன்.

Page 41

ஞானச் சுடர் மணிவாசகப் பெருமான்

Page 42

43
திருப் பள்ளியெழுச்சி
போற்றிஎன் வாழ் முத லா திய பொருளே
புலர்ந்தது பூங்கழற் இணைதுணை மலர் கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை ஒவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை பாய்என யுடையாய்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே.
அருணன் இந் திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழி நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங் கண்ணும் திரள் நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை ஒவபெரு மானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.
சுவின பூங்குயில் கூவி" கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஒவின தாரகை ஒளியொளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை ஒவபெரு மானே unt6u(5 lb அறிவரி யாய் எமக் கெளியாய்
எம்பெரு மான் பள்ளி எழுத்தரு 6rrrr G3uu.
இன்னிசை விஜனயர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி ப்பினர் ஒருப்ால்
திருப்பெருந் துறையுறை இவபெரு மானே srca &rugih ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு Ġarr G3 u I

Page 43
44
பூதங்கள் தோறும் நின் ருயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்ன
சிந்தனைக் கும்அரி யாய் எங்கள் முன் வந்து ஏ தங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே.
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல் பின்
வணங்குகின் ருர்அணங் கின் மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே. இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே.
அது பழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்தெழுந் தருளும் மதுவளர் பொழில் திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னு எது எமைப் பணி கொளு மாறது கேட்போம்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே.
முந்திய முதல் நடு இறுதியு மானப்
மூடிவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே செந்த ழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தண னுவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தே பள்ளி எழுந்தரு ளாயே.
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச் செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம். கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ராணுய்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே.

45
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் ருேம் அவ மேஇந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன் விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
சிவ கவசம்
(விடயமுணி)
1. பங்கயத் தவிசின் மேவி
யிருந்துடற் பற்று நீக்கி
யங்குநற் பூத சுத்தி
யடைவுடன் செய்த பின்னர் க்
கங்கையைத் தரித்த சென்னிக்
கற்பக தருவைச் செம்பொற்
கொங்கை வெற் பனைய பச்சைக்
கொடியொடு முளத்தில் வைத்தே
2. அகில நாயகனுய் ஞான
வானந்த ரூபி யாகித்
துகடரு மணு வாய் வெற்பின்
முேற்றமா யுயிரை யெல்லாந்
தகவுட னவணி யாகித்
தரிப்பவ னெம்மை யிந்த
மகிதல மதனிற் றீமை
மருவிடா தருளிற் காக்க
3. குரை புன லுருவங் கொண்டு
கூழ்தொறும் பயன்க ணல்கித்
தரையிடை யுயிர்கள் யாவுந்
தளர்ந்திடா வண்ணங் காப்போ
னிரைநிரை முகில்க ளிண்டி
நெடுவரை முகட்டிற் பெய்யும்
விரைபுன லதனுள் வீழ்ந்து
விளிந்திடா தெம்மைக் காக்க

Page 44
46
கடையுகந் தன்னி லெல்லா
வுலகமுங் கடவுட் டீயா னடலேசெய் தமலே தாள
மறைதர நடிக்கு மீச னிடைநெறி வளைதா பத்தி
லெறிதரு சூறைக் காற்றிற் றடைபடா தெம்மை யிந்தத்
தடங்கட லுலகிற் காக்க
தூயகண் மூன்றி ைேடு
சுடரும் பொன் வதன நான் கும் பாயுமான் மழுவி ைேடு
பகர் வர தாபயங் கண் மேயதிண் புயங்க ணுன்கு
மிளிருமின் னனைய நேச மாயதற் புருட னெம்மைக்
குணதிசை யதனிற் காக்க
மான் மழு சூலந் தோட்டி
வனதரு மக்க மாலே கூன் மலி யங்கு சந்தீத்
தமருகங் கொண்ட, செங்கை நான் முக முக்க ணல
நள்ளிருள் வருணங் கொண்டே ஆன் வரு மகோர மூர்த்தி
தென்றிசை யதனிற் காக்க
திவண்மறி யக்க மாலை
செங்கையோ ரிரண்டுந் தாங்க அவிர்தரு மிரண்டு செங்கை
வரதத்தோ டபயந் தாங்கக் கவினிறை வதன நான்குங்
கண்ணுெரு மூன்றுங் காட்டுந் தவளமா மேனிச் சத்தியோ
சாதன்மேற் றிசையிற் காக்க
கறை கெழு மழுவு மானு
மபயமும் கண்ணி மைம் அறை தரு தொடையுஞ் செய்ய
வங்கைக ஞன் கு மேந்திப் பொறை கொணுன் முகத்து முக்கட்
பொன்னிற மேனி யோடு மறைபுகழ் வாம தேவன்
வடதிசை யதனிற் காக்க

10.
1 1.
12.
I 3.
47
அங்குசங் கபாலஞ் சூல
மணிவர தாப யங்கள் சங்குமான் பாச மக்கத்
தமருகங் கரங்க ளேந்தித் திங்களிற் ற வள மேனி
திருமுக மைந்தும் பெற்ற எங்களி சான தேவ
னிருவிசும் பெங்குங் காக்க
சந்திர மவுலி சென்னி
தனினுதற் கண்ண னெற்றி மைந்துறு பகன்கண் டொட்டோன்
வரிவிழி யகில நாதன் கொந்துணர் நாசி வேதங்
சுறுவோன் செவி கபாலி அந்தில் செங் கபோலந் தூய
 ைவம்முகன் வதன முற்றும்
வளமறை பயிலு நாவ
னமணி நீல கண்டன் களமடு பினுக பாணி
கையினை தரும வாகு கிளர் புயந் தக்கன் யாகங்
கெடுத்தவன் மார்பு தூய ஒளிதரு மேரு வில்லி
யுதரமன் மதனைக் காய்ந்தோன்
இடையிட முகத்தோன் ரு தை
யுந்திநம் மீசன் மன்னும் புடைவள ரறைகு பேர
மித்திரன் பொருவில் வாமம் படர்சக தீசன் சானு
பாய்தரு மிடப கேது மிடைதகு கணைக்கா லெந்தை
விமலன் செய் பாதங் காக்க,
வருபகன் முதல் யா மத்து
மகேசன் பின் னிரண்டாம் யாமம் பொரு வறு வாம தேவன்
புகன் றிடு மூன்ரும் யாமஞ் செருமலி மழுவா ளங்கைத்
திரியப்பக ஞலாம் யாமம் பருவலி யிடப வூர்தி
பிணியற வினிது காக்க

Page 45
4.
15.
6.
7.
8.
48
கங்குலின் முதல்யா மத்துக்
கலைமதி முடித்தோன் காக்க தங்கிய விரண்டாம் யாமஞ்
சானவி தரித்தோன் காக்க பொங்கிய மூன்ரும் யாமம்
புரிசடை யண்ணல் காக்க பங்கமி லைாம் யாமம்
கெளரிதன் பதியே காக்க
அனைத்துள கால மெல்லா
மந்த கற் கடிந்தோ னுள்ளுந் தனிப்பெரு முதலாய் நின்ற
சங்கரன் புற முந் தாணு வனப்புறு நடுவுந் தூய
பசுபதி மற்று மெங்கு நினைத்திடற் கரிய நோன் மைச்
சதாசிவ நிமலன் காக்க
நிற்புழிப் புவன நாத
னேகுழி நிமல மேனிப் பொற்பிர மதாதி நாத
னிருப்புழிப் பொருவி லாத அற்புத வேத வேத்திப
னருந்துயில் கொள்ளு மாங்கட் டற்பர சிவன் வழிக்குச்
சாமள ருத்திரன் காக்க
மலைமுதற் றுருக்கந் தம்மிற்
புரா ரிகாத் திடுக மன்னுஞ் சிலைவலி வேட ரூபன்
செறிந்தகா னகத்திற் காக்க கொலை யமர் கற் பத்தண்ட
கோடிகள் குலுங்க நக்குப் பலபடி நடிக்கும் வீர
பத்திரன் முழுதும் காக்க
பல்லுளைப் புரவித் திண்டேர்
படுமதக் களிறு பாய்மா வில்லுடைப் பதாதி தொக்கு
மிடைந்திடு மெண்ணில் கோடி கொல்லியன் மாலை வைவேற்
குறுகலர் குறுகுங் காலை வல்லியோர் பங்கன் செங்கை
மழுப்படை துணித்துக் காக்க

9.
2.
49
தத்துநீர்ப் புணரி யாடைத்
தரணியைச் சுமந்து மானப் பைத்தலை நெடிய பாத்த ட்
பஃறலை யனைத்துந் தேய்ந்து முத்தலே படைத்த தொக்கு
மூ ரிவெங் கனல் கொள் சூலம் பொய்த்தொழிற் கள்வர் தம்மைப் பொருதழித் திணிது காக்க
முடங்குளை முதலா யுள்ள
முழு வலிக் கொடிய மாக்கள் அடங்கலும் பினுகங் கொல்க
வென் றிவை யணைத்து முள்ளத் திடம்பட நினைந்து பாவஞ்
செயுஞ்சிவ கவசந் தன்னை யுடன் படத் தரிப்பை யான
லுலம்பொரு குலவுத் தோளாய்
பஞ்ச பாதகங்கள்போம் பகை கண் மாய்ந்திடும் அஞ்சலின் மறலியு மஞ்சியாட் செயும் வஞ்சநோ யொழிந்திடும் வறுமை தீர்ந்திடும் தஞ்சமென் றிதனை நீ தரித்தல் வேண்டுமால்

Page 46
50
ଈ.
பஞ்ச புராணப் பாடல்கள்
ஞாயிற்றுக்கிழமை
திருஞானசம்பந்தர் பண்-சீகா மரம் திருச்சிற்றம்பலம் (2ம் திருமுறை பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினே டுள்ள நினைவு ஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்; வேயனதோ ளுமைபங்கன் வெண் காட்டு முக்குளநீர் தோய்வினையார் அவர் தம்மைத் தோயா வாம் தீவினையே.
1. தேவாரம்
2. திருவாசகம்
மாணிக்கவாசகர்
(8ம் திருமுறை பால் நினைந் தூட்டுந் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே! யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ திணியே
3. திருவிசைப்பா
கருவூர்த்தேவர் பண்-காந்தாரம் (9ம் திருமுறை நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயா நீ உலாப்போந்த அன்று முதல் இன்று வரை கையாரத் தொழுதருவி கண்ணுரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே!
4. திருப்பல்லாண்டு
சேந்தனுர் பண்-பஞ்சமம் (9ம் திருமுறை
மிண்டு மனத்தவர் போ மின்கள்;
மெய்யடியார்கள் விரைந்து வம் மின்; கொண்டும் கொடுத்தும் குடி குடி ஈசற்கு
ஆட்,செய் மின்; குழாம் புகுந்து 'அண்டங் கடந்த பொருளளவு இல்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள்’’
என்றே பல்லாண்டு கூறுதுமே!

51
5. பெரியபுராணம்
சேக்கிழார்
(12ஆம் திருமுறை
ஆதியாய் நடுவுமாகி அளவிலா வளவுமாகிச் சோதியா யுணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகி, பேதியா வேகமாகிப், பெண்ணுமாய் ஆணுமாகிப், போதியா நிற்கும்தில் லேப் பொது நடம் போற்றி போற்றி!
திருச்சிற்றம்பலம்
திங்கட்கிழமை
1 தேவாரம்
திருஞானசம்பந்தர்
பண்-கொல்லி திருச்சிற்றம்பலம் (3ஆம் திருமுறை
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலே; கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே!
2. திருவாசகம்
மாணிக்கவாசகர்
(8ஆம் திருமுறை நானேயோ தவம் செய்தேன்? சிவாயநம எனப் பெற்றேன் தேனுயின் அமுதமுமாய் தித்திக்கும் சிவபெருமான் தானே வந் தெனதுளம் புகுந்து, அடியேற்கு அருள் செய் தான் ஊன்ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே
வெறுத்திடவே
3. திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பிகாடநம்பி பண்-சாளர பாணி (9ஆம் திருமுறை எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட்டு எமையாளும் சம்பந்தன் காழியர்கோன் தன்னையுமாட் கொண்டருளி அம்புந்து கண்ணுளும் தானு மணிதில்லெச் செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை யாயிற்றே

Page 47
52
4. திருப்பல்லாண்டு
சேந்தனுர் பண்-பஞ்சமம் (9ஆம்திரு முறை
சொல்லாண்ட ருதிப்பொருள் சோதித்த
தூமனத் தொண்ட ருள்ளிர் சில்லாண்டில் சிதையும் சில
தேவர் சிறுநெறி சேரா மே, ல் ஆண்ட கனகத் திரள்
மேருவிடங்கன் விடைப் பாகன் பல்லாண் டென்னும் பதம்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே !
5. பெரியபுராணம்
சேக்கிழார்
(12ஆம் திருமுறை அாயவெண் நீறு துதைந்தபொன் மேனியும், தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரும் சிந்தையும், நைந்துருகிப் பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும், பதிகச் செஞ்
சொல்
மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே!
திருச்சிற்றம்பலம்
செவ்வாய்க்கிழமை
1. தேவாரம்
திருநாவுக்கரசு நாயஞர்
திருவிருத்தம்) திருச்சிற்றம்பலம் (4ஆம் திருமுறை ஈன்ருளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன்தோன்றின
Umru மூன்ரு ய் உலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க ஏன்ருன் இமையவர்க்கு அன்பன், திருப்பாதிரிப்புலி Այff 5 தோன்ருத் துணையாய் இருந்தனன்தன் அடியோங்
களுக்கே!
2. திருவாசகம்
மாணிக்கவாசகர்
(8ஆம் திருமுறை காலம் உண்டாகவே காதல்செய்து உய்மின் கருதரிய ஞாலம் உன்டானெடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப்பிரான் தன் அடிய வர்க்கு
மூல பண்டாரம் வழங்குகின்றன் வந்துமுந்துமினே!

53
3. திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பிகாடநம்பி LIGör-Frérgru/TGoof (9ஆம் திருமுறை
களையா உடலோடு சேரமான் ஆரூரன் விளையா மதம்மாரு வெள்ளான மேல்கொள்ள முளையா மதிசூடி மூவா யிரவரொடும் அளையா விளையாடும் அம்பலம்நின் னுடரங்கே!
4. திருப்பல்லாண்டு
சேந்தனுர் பண்-பஞ்சமம் (9ஆம் திருமுறை
சீரும் திருவும் பொலியச்
சிவலோக நாயகன் சே வடிக்கீழ் ஆரும் பெருத அறிவு பெற்றேன்;
பெற்றதார் பெறுவா ருலகில்? ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக் காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே ! 5. பெரியபுராணம்
சேக்கிழார்
(12ஆம் திருமுறை ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள,
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
எல்லையிற் தனிப்பெரும் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
திருச்சிற்றம்பலம்
புதன்கிழமை 1. தேவாரம்
திருநாவுக்கரசர் திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம் (6ஆம் திருமுறை
திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ரா கில்
தீவண்ணர் திறம் ஒருகால் பேசா ரா கில் ஒருகாலும் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணுரா கில் அருநோய்கள் கெடவெண்ணி றணியா ராகில்
அளியற்ருர் பிறந்தவா றேதோ வென்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த் தும் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் முரே!

Page 48
54
2. திருவாசகம்
மாணிக்கவாசகர்
(8ஆம் திரு முறை வேண்டத் தக்க தறிவோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய்நீ! வேண்டும் அயன் மார்க் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டிநீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண் டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே
3. திருவிசைப்பா
சேந்தளுர் பண்-பஞ்சமம் (9ஆம் திருமுறை ஏக நாயகனை இமயவர்க் கரசை
என் உயிர்க் கமுதினை, எதிரில் போக நாயகனை, புயல் வணற்கு அருளிப்
பொன் நெடும் சிவிகையா யூர்ந்த மேக நாயகனை மிகு திருவீழி
மிழலைவிண் ணிNசெழுங் கோயில் யோக நாயகனை யன்றிமற் றென்றும்
உண்டென உணர்கிலேன் யானே!
4. திருப்பல்லாண்டு
சேந்தஞர் பண்-பஞ்சமம் (9ஆம் திருமுறை
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான்; மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
5. பெரியபுராணம்
சேக்கிழார்
(12ஆம் திருமுன்ற சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வுஅரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்.
திருச்சிற்றம்பலம்

55
வியாழக்கிழமை l... Gg5Gal IT Jib
சுந்தரர் பண்-கொல்லி திருச்சிற்றம்பலம் (7ஆம் திருமுறை
தம்மையே புகழ்ந் திச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புல வீர் காள்! இம்மையே தரும் சோறும் கூறையும்
ஏத்தலாம் இடர் கெடலுமாம் அம்மையே சிவலோக மாள்வதற்கு யாதும் ஐயுற வில்லையே!
2. திருவாசகம்
மாணிக்கவாசகர்
அன்றே எந்தன் ஆவி ம் 2. L-g2 Lb
உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட
போதே கொண்டிலையோ? இன்ருே ரிடையூ றெனக் குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே தன்றே செய்வாய் பிழை செய்வாய் நானே இதற்கு நாயகமே!
3. திருவிசைப்பா
கருவூர்த்தேவர்
பண்-பஞ்சமம் (9ஆம் திருமுறை தத்தை யங் கனேயார் தங்கள்மேல் வைத்த
தயாவைநூ, ருயிரங் கூறிட்டு அத்திலங், கொரு கூறு உன் கண் வைத் தவருக்கு
அமருல சுளிக்கும் நின் பெருமை பித்தனென் ருெருகால் பேசுவ ரேனும்
பிழைத்தவை பொறுத்தருள் செய்யும் கைத் தலம் அடியேன் சென்னிவைத்த கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே!

Page 49
56
4. திருப்பல்லாண்டு
சேந்தனுர் பண்-பஞ்சமம் (9ஆம் திருமுறை தாதையைத் தாள் அற வீசிய
சண்டிக்கு அவ் வண்டத்தொடும் உடனே பூத லத் தோரும் வணங்கப் பொன்
கோயிலும் போனகமும் அருளிச் சோதி மணி முடித் தாமமும்
நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாத கத்துக்குப் பரிசுவைத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
5. பெரியபுராணம்
சேக்கிழார்
(12ஆம் திருமுறை ஞானத்தின் திருவுருவை, நான்மறையின் தனித்துணையை வானத்தின் மிசையன்றி மண்ணில் வளர் மதிக்
கொழுந்தைத் தேன்.நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் 9f
தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.
திருச்சிற்றம்பலம்
வெள்ளிக்கிழமை
1. தேவாரம்
சுந்தரர் பண்-தக்கேசி திருச்சிற்றம்பலம் (7ஆம் திருமுறை பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை
போகமும் திருவும் புணர்ப்பானை பின்ஜன யென் பிழையைப் பொறுப்பான பிழையெலாம் தவிரப் பணிப்பானை இன்ன தன்மையனென் றறிய வொண்ணு
எம்மானை, எளிவந்த பிரான அன்னம் வைகும் வயல் பழனத் தணி
ஆரூரானை மறக்கலு மாமே!

57
2. திருவாசகம்
மாணிக்கவாசகர்
(8 ஆம் திருமுறை மெய் தான் அரும்பி விதிர் விதிர்த் துன்
விரையார் கழற் கென் கைதான் தலை வைத்து கண்ணிர் ததும்பி, வெதும்பி உள்ளம் பொய் தான் தவிர்ந்து உன்னைப் போற்றி
சயசய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் 260 t t titut, என்னைக் கண்டு கொள்ளே!
3. திருவிசைப்பா
திருவாலியமுதனுர் பண்-இந்தளம் (9ஆம் திருமுறை அன்ன தடையார் அமுத மொழியார்
அவர்கள் பயில் தில்லைத் தென்னன் தமிழும் இசையும் கலந்த
சிற்றம் பலம் தன்னுள் பொன்னும் மணியும் நிரந்த தலத்துப்
புலித்தோல் பியற்கு இட்டு மின்னின் இடையாள் உமையள் காண
விகிர் தன் ஆடுமே.
4. திருப்பல்லாண்டு
சேந்தனுர் பண்-பஞ்சமம் (9ஆம் திருமுறை குழலொலி யாழொலி கத்தொலி ஏத் தொலி
எங்கும் குழாம் பெருகி விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
மிகு திரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி யாளாப்
மணஞ்செய் குடிப் பிறந்த பழ வடி யாரொடும் கூடியெம் மானுக்கே
பல்லாண்டு கூறு துமே
5. பெரியபுராணம்
சேக்கிழார்
(12ஆம் திருமுறை
மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார் தமை யமுதுசெய் வித்தல் கண்ணினுலவர் நல்விழாப் பொலிவுகண் டார் தல் உண்மை யாமெனின் உலகர் முன் வருகென் உரைப்பர்.
திருச்சிற்றம்பலம்

Page 50
58
சனிக்கிழமை
1. தேவாரம்
திருநாவுக்கரசர்
திருவிருத்தம் திருச்சிற்றம்பலம் (4ஆம் திருமுறை கருவுற்ற நாள்முத லா கவுன் பாதமே காண்பதற்கு உருகிற்றென் னுள்ளமும் நானும் கிடந்தலந் தெய்த்
தொழிந்தேன் திருவொற்றி யூரா திருவாலவாயா திருவாரூரா ஒருபற் றிலா மையும் கண்டிரங் காய் கச்சி யேகம் பனே.
2. திருவாசகம்
மாணிக்கவாசகர்
(8ஆம் திருமுறை இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை சென்று சென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்ரும்
திருப்பெருந் துறையுறை சிவனே! ஒன்று நீ அல்லை; அன்றியொன் றில்லை; யாருன்னை அறியகிற் பாரே!
3. திருவிசைப்பா
கண்டராதித்தர்
பண்-பஞ்சமம் (9ஆம் திருமுறை
முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர் நின்னேடு
ஒத்தே வாழும் தன்மையாளர் ஒதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டுபாடும் தென்தில்லை யம்பலத் துள்,
அத்தா, உந்தன் ஆடல் காண அணைவதும் என்று கொலோ!
4. திருப்பல்லாண்டு
சேந்தனுர் பண்-பஞ்சமம் (9ஆம் திருமுறை
நிட்டை-இலா வுடல்நீத்து என்னை ஆண்ட
நிகரிலா வண்ணங்களும் சிட்டன்சிவன் அடியாரைச் சீராட்டும்
திறங்களுமே சிந்தித்து, அட்டமூர்த்திக்கு, என்அகம் நெகவூறும்
அமிர்தினுக்கு, ஆலநிழல் பட்டனுக்கு, என்னைத்தன்பாற் படுத்தானுக்கே
பல்லாண்டு சுறுதுமே.

59
5. பெரியபுராணம்
சேக்கிழார்
(12 ஆம் திருமுறை இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்ருர் பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமைவேண்டும்; இன்னும் வேண்டும், நான் மகிழ்ந் 351ւմn ւգஅறவா! நீ ஆடும்போது உன் அடியின்கீழ் இருக்க என்ருர்.
திருச்சிற்றம்பலம்

Page 51
60
G
அற்புதத் திருப்பதிகங்கள் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது ßap சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு ஒத்தி தருவது நீறு திருவால வாயான் திருநிறே.
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர் க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேனந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணிறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வா யான் திருநீறே.
எயில து அட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலி தரு சூலத் தால வாயான் திருநீறே.
இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.

61
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடிநீறு ஏல வுடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் ஆல வாயான் திருநீறே.
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் சுட்டமுங் கூடக் கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு அண்டத் தவர் பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.
ஆற்ற லடல்விடை யேறும் ஆல வாயான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச் *ாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
திருஞானசம்பந்த சுவாமிகள் பஞ்சாட்சரத் திருப்பதிகம்
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள் தொறும் வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்த சுற்று அஞ்சவு தைத்தன அஞ்செ முத்துமே
மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செ முத்துமே.
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து ஏனை வழிதிறந்து ஏத்து வார்க்கிடர் ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே
நல்லவர் தீயர் எனது நச்சினர் செல்லல் கெடச் சிவ முத்தி காட்டுவ கொல்ல மேன்றமர் கொண்டு போமிடத்து அல்லல் கெடுப்பன அஞ்செ முத்துமே
கொங்கலர் வன்மதன் வாளி  ையந்தகத்து அங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில் தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை அங்கையில் ஐவிரல் அஞ்செ முத்துமே

Page 52
62
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த்து எய்தும் போழ்தினும் அம்மையி னுந்துணை அஞ்செ முத்துமே.
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பின்னை நாள் தொறும் மாடு கொடுப்பன மன்னு மாநடம் ஆடி உகப்பன அஞ்செ முத்துமே.
வண்டம ரோதி மடந்தை பேணின பண்டை யிராவணன் பாடி உய்ந்தன. தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு அண்டம் அளிப்பன அஞ்செ முத்துமே.
கார் வணன் நான்முகன் காணுதற் கொணுச் சீர் வணச் சேவடி செல்வி நாள்தொறும் பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு ஆர்வணம் ஆவன அஞ்செ முத்துமே
புத்தர் சமண் கழுக் கையர் பொய்கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறணி வார்வினைப் பகைக்கு அத்திரம் ஆவன அஞ்செ முத்துமே
நற்றமிழ் ஞான சம்பந்தன் நான்மறை கற்றவன் காழியர் மன்னன் உன்னிய அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்து உற்றன வல்லவர் உ.ம்ப ராவரே.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய
நமச்சிவாய திருப்பதிகம்
காத லாகிக் சுசிந்துகண் ணர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே.
நம்பு வார வர் நாவில் நவிற்றினல் வம்பு நாண்மலர் வார் மது வொப்பது சம்பொ னுர்தில கம்உல குக்கெலாம் நம்மன் நாமம் நமச்சி வாயவே.

63
நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்து அக்கு மாலைகொ டங்கையி லெண்ணு வார் தக்க வானவ ராத்தகு விப்பது நக்கன் நாமம் நமச்சி வாயவே.
இயமன் தூதரும் அஞ்சு வ ரின்சொலால் நயம்வந் தோத வல் லார்தமை நண்ணினல் நியமந் தானினை வார்க்கினி யானெற்றி நயனன் நாமம் நமச்சி வாயவே.
கொல்வா ரேனுங் குணம் பல நன்மைகள் இல்லா ரேனு மியம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே.
மந்த ரம்மன பாவங்கள் மேவிய பந்த னையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால் நந்தி நாமம் நமச்சி வாயவே.
நரக மேழ்புக நாடின ராயினும் உரை செய் வாவின ராயி னுருத்திரர் விரவி யேபுகு வித்திடு மென்பரால் வரதன் நாமம் நமச்சி வாயவே.
இலங்கை ம ன்ன னெடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால்விரல் சங்கர் னுான்றலும் மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.
போதன் போதன கண்ணனு மண்ணல் தன் பாதந் தான் முடி நேடிய பண்பராய் யாதுங் காண்பரி தாகி யலந்தவர் ஒதும் நாமம் நமச்சி வாயவே.
கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள் வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால் விஞ்சை யண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.
நந்தி நாமம் நமச் சிவா யவெனினும் சந்தை யால் தமிழ் ஞானசம் பந்தன் சொல் சிந்தை யால் மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாசம் அறுக்கல் லார்களே.

Page 53
64
திருஞானசம்பத்த சுவாமிகள் அருளிய கோளறு திருப்பதிகம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறுதிங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த வத ல்ை ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
என்பொடு கொம்பொடாமை யிவை மார் பிலங்க
எரு தேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனல்
ஒன்பதொடொன்ருெடேழு பதினெட்டொ டாறும்
உடனய நாள்கள வைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
உரு வளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனல் திருமகள் கலையதுார்தி செயமாது Ա Լճ՝ திசை தெய் வமான பலவும் அருநெறி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
மதிநுதல் மங்கையோடு வடவா லிருந்து மறையோ துமெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனல்
கொதியுறு காலனங்கி நமனேடு தூதர்
கொடு நோய் களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே

65
நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனுேடும்
விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த வதனல் வெஞ்சின வவுனரோடு முடி மிடியு மின்னு
மிகையான பூத மவையும் அஞ்சிடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
வாள் வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனுேடு முடனுய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந் தென்
உளமே புகுந்த அதனல் கோளரி யுழுவையோடு கொலையான கேடில்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
செப்பிள முலைநன்மங்கை யொருபா கமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்புள மதியுமப்பு முடிமேல னிந்தென்
உளமே புகுந்த வதனல்
வெப்பொடு குளிரும் வாத மிகையான பித்தும்
வினையா னவந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள் தனேடு முடனுய் வாண்ம திவன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனல் ஏழ்கடல் சூழிலங்கை அறையன் றனுேடும்
இடரா ன வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
பலபல வேடமாகும் பரனரி பாகன்
பசுவேறு மெங்கள் עו"Lז68 מ சலமக ளோடெருக்கு முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த வதனல் மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர்
வருகால மான பலவும் அலேகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

Page 54
66
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமா யவேட விகிர்தன் மத்தழ மதியுநாக முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதனல் புத்தரொ டணமணைவாதி லழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர் செம் பொன் எங்கு நிகழ நான்முக ஞதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத" வண்ண முரை செய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள் வர் ஆணை நமதே.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருநீலகண்டத் திருப்பதிகம்
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான் கழல் போற்றுதும் செய்வினை வந்தெ மைத் தீண்டப்பெ ரு திரு நீலகண்டம்.
காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் ஏவினை யாலெயில் மூடின் றெரித் தீரென் றிருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம் தீவினை வந்தெமைத் தீண்டப்பெ ரு திரு நீலகண்டம்,
முலைத்தட மூழ்கிய போகங்களுமற் றெவையு மெல்லாம் விலைத்தவை யாவணங் கொண் டெமை பாண்ட விரிச 60 Luri இலைத் தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர் சிலைத்தெமைத் தீவினை தீண்டபெ ரு திரு நீலகண்டம்.
விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே கண்ணிமை யாதன மூன்று டை யீருங் கழலடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெ முதிரு நீலகண்டம்

67
மற்றிணை யில்லா மலை திரண் டன்னதிண் தோளுடையீர் கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மை கொல்லோ சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந் தோம் செற்றெமைத் தீவினை தீண்டப்பெ ரு திரு நீலகண்டம்.
மறக்கு மனத்தினை மாற்றியெம் ஆவியை வற்புறுத்திப் பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண் ணம் பறித்த மலர் கொடு வந்துமை யேத்தும் பணியடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ ரு திரு நீலகண்டம்.
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே உருகி மலர் கொடு வந்துமை யேத்துது நாமடியோம் செருவி லரக் கனைச் சீரில டர்த்தருள் செய்தவரே திருவிலித் தீவினை தீண்டப்பெ ரு திரு நீலகண்டம்
நாற்ற மலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய் தோற்ற முடைய அடிய முடியுந் தொடர் வரியீர் தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்கு தும்
நாமடியோம் சீற்றம தாம்வினை தீண்டப்பெ ரு திரு நீலகண்டம்
சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும் பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் வற்றும்விட்டார் பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்ருேம் தீக்குழித் தீவினை தீண்டப்பெ முதிரு நீலகண்டம்.
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழல டைவான் இறந்த பிறவியுண் டாகி லிமைய வர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த வுலகினில் வானவர் கோனெடுங் சுடுவரே.
திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய பொற்கிழி பெற்ற திருப்பதிகம்
இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமை ஆளுமா றிவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே.

Page 55
68
வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய் விழினும் உனகழல் விடுவே னல்லேன் தாழிளத் தடம்புனல் தயங்கு சென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே. இதுவோ எமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே.
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்ற தென்நாக் கைமல்கு வரிசிலைக் கணையொன்றினல் மும்மதில் எரிஎழ முனிந்தவனே இதுவோஎமை ஆளுமா றிவதொன் றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே.
கையது வீழினுங் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன் கொய்யணி நறுமலர் குலாய சென்னி மையணி மிடறு டை மறையவனே. இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே
வெந்துயர் தோன்றியோர் வெருவறினும் எந்தாய் உன்னடியலால் ஏத்தா தென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே.
வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியல்லால் அரற்ரு தென்நா ஒப்புடை ஒருவன உருவழிய அப்படி அழலெடி விழித்தவனே இதுவோஎமை யாளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே
பேரிடர் பெருகியோர் பிணிவருனுஞ்
சீருடைக் கழல்அலாற் சிந்தை செய்யேன்
ஏருடை ம ணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே இதுவோஎன ம ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே.

69
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண் மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோ எமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே.
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியல்லால் அரற்ற தென்த்ாப் புத்தரும் சமணரும் புறணு ரைக்கப் பத்தர்கட் கருள் ~ெய்து பயின்றவனே இதுவோ எமை ஆளுமா ரீவதொன் றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே.
அலேபுனல் ஆவடு துறை அமர்ந்த இல்நுணை மேற்படை யெம் இறையை நலம் மிரு ஞானசம்பந்தன் சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலெவல்லார் வினையாயினநீங் கிப்போப் விண்ணவர் வியனுலகம் நிலையாக முன் னேறுவர் நிலமிசை நிலையிலரே.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருவலிவலத் திருப்பதிகம்
ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ள மொழிந் துவெய்ய சொல்லையா றித் தூய்மை செய்து காமவினை யகற்றி நல்லவாறே யுன்றன்ராமம் நாவில்ாவின் றேத்த வல்லவாறே வந்து நல்காய் வலிவலமே யவனே
இயங்குகின்ற இரவிதிங்கள் மற்று நற்றே வரெல்லாம் பயங்களாலே பற்றிநின் பாற் சித்தந் தெளி கின்றிலர் தயங்குசோதி சாமவேதா காமனைக்காய்ந் தவனே மயங்குகின்றேன் வந்துநல் காய் வலிவலமே யவனே
பெண்டிர் மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனைநோய் நலியக் கண்டுகண்டே யுன்றன்.நாமங் காதலிக்கின்ற துள்ளம் வண்டுகிண்டிப் பாடுஞ்சோ"ல வலிவலமே யவனே
மெய்யராகிப் பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து செய்யரானர் சிந்தையா ே தேவர் குலக் கொழுந்தே நைவன்'ாயே னு ன்ற னுமம் பாளும் நவிற் றுகின்றேன் வைய முன்னே வந்து நல்காய் வலிவலமே யவனே

Page 56
70
துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவனுன் திறமே தஞ்சமில்லாத் தேவர் வந்துன் தாளினைக்கீழ்ப் பணிய நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனே நாளுநினைந் தடி யேன் வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனே.
புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூடி வெயிலும் எரியவெய்தா யெம்பெருமா னென்றிமையோர் பரவும் கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று வரியரவா வந்துநல்காய் வலிவலமே யவனே.
தாயுநீயே தந்தை நீயே சங்கரனே யடியேன் ஆயுநின்பா லன்புசெய்வா தைரிக்கின் றதுள்ளம் ஆயமாய காயந்தன்னு ளைவர் நின்ருென் றலொட்டார் மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனே
நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடையபொன்
மலேயை வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனி ரா வணனைத் தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிரலா லடர்த்த வாரொடுங்குங் கொங்கைபங்கா வலிவலமே யவனே
ஆதியாய நான்முகனு மாலுமறி வரிய சோதியானே நீதியில்லேன் சொல்லுவனின் றிறமே ஒதிநாளு முன்னையேத்து மென்னைவினை யவலம் வாதியாமே வந்துநல்காய் வலிவலமே யவனே.
பொதியிலானே பூவணத்தாய் பொன்திகழுந் கயிலைப் பதியிலானே பத்தர் சித்தம் பற்றுவிடா தவனே விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென் றிவர்கள் மதியிலாதா ரென்செய்வாரோ வலிவலமே யவனே.
வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவலமே யவனப் பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம்பந்தன்
சொன்ன பன்னுபாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர்
விரும்பும் மன்னுசோதி யீசனுேடே மன்னியிருப் பாரே

71
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருநெடுங்கள இடர்களைபதிகம்
மறையுடையாய் தோலுடையாய்வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்று ஆனப்பே சினல் லால் குறையுடையார் குற்றமோராய் கொள்கையினு
லுயர்ந்த நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே
கனத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத் தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்தியதே வநின்னை மனத்த கத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவா ரிடர்களை யாய் நெடுங்களமே யவனே.
நின்னடியே வழிபடுவா னிமலா நினைக் கருத என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த பொன்னடியே பரவிநாளும் பூ வொடுநீர் சுமக்கும் நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால் மகிழ்ந்
தாய் அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவனின் முள் நிழற்கீழ் நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர் தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித் தாங்கிநில்லா அன்பினேடுந் தலவநின்ருள் நிழற்கீழ் நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
விருத்தனகிப் பாவனகி வேதமோர் நான் குணர்ந்து கருத்தணுகிக் கந்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய் அருத்தணுய ஆதிதேவ னடியிணையே பரவும் நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
சுறுகொண்டாய் மூன்றுமொன்ருக் கூட்டியோர் வெங்
358éäö0T u umr 6i) மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல் ஏறுகொண்டாய் சாந்த மீதென் றெம் பெருமான்
அணிந்த நீறுகொண்டா ரிடர்களை யாய் நெடுங்களமே யவனே

Page 57
72
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடி மதில் சூ மிலங்கை அன்றிநின்ற அரக்கர் கோனே பருவரைக்கீ ரிடர்த்தாய் என்று நல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும் நின்று நைவா ரிடர்களே பாப் நெடுங்களமே பவனே
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்
முகனுஞ் சூழவெங்கும் தேடவாங்கோர் சோதியுள்ா கிநின்ரு ய் கேழல்வெண்கொம் பணிந்த பெம்மான் கேடிலாப்பொன் னடியின் நீழல் வாழ்வா ரிடர்களேயாய் நெடுங்களமே பவனே
வெஞ்சொல் தஞ்சொல் "லாக்கிநின்ற வேடமிலாச்
சமனும் தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார் துஞ்சவில்லா வாய்மொழியால் தோத்திரநின் ன்டியே நெஞ்சில் வைப்பா ரிடர்களேயாய் நெடுங்களமே பவனே
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச் சேடர் வாழு மாமறுசிற் சிரபுரக்கோ ன லத்தால் நாடவல்ல பணு வன்மாலே ஞானசம்பந்தன் of Ti" or பாடல் பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே
திருநாவுக்காக சுவாமிகள் அருளிய நமச்சிவாயத் திருப்பதிகம்
சொற்றுணே வேதியன் சோதி வானவன் பொற்றுணேத் திருந்தடி பொருந்தக் கைதொழிக் கற்றுஃனப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுனே யாவது நமச்சி வாயவே
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரணஞ் சாடுதல் கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது நாவினுக் கருங்கல நமச்சி வாயவே
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழில் நுண்ணிய புவிலவை பொன்று மில்லேயாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் நறுப்பது நமச்சி வாயவே

திருநாவுக் கரசுவார்
திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர்
வாசேர் வாய்மை நெறி
பெருநாமச் சீர் பரவல்
உறுகின்றேன் பேருவகில்
ஒருநாவுக் குரைசெய்ய
எண்ணுமை புணராதேன்.
- சேக்கிழார்.

Page 58

திருநாவு

Page 59

73
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி முைற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கந் திங்களுக் கருங்கலத் திகழும் நீண்முடி நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமில நாடொறு நல்கு வானவன் குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
வீடினரு லகினில் விழுமிய தொண்டர்கள் சு டின ரந்நெறி சுடிச் சென்றலும் ஒடினே குேடிச்சென் றுருவங் காண்டலும் நாடினே னடிற்று நமச்சி வாயவே
இல்லக விளக்கது இருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணுதல் திண்ணமே அன்னெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வா யவே.
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து ஏத்தவல் லார் தமக் கிடுக்க ணல்லையே.

Page 60
74
போற்றித் திருத்தாண்டகம் (oÜU)
கற்றவர் களுண்ணுங் கனியே போற்றி
கழல டைந்தார் செல்லுங் கதியே போற்றி அற்றவர்கட் காரமுத மானுய் போற்றி
யல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி மற்ருெருவ ரொப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்று மருந்தே போற்றி செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி ப்ோற்றி
வங்கமலி கடனஞ்ச முண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி கொங்கலரு நறுங்கொன்றைத் தாராய் போற்றி கொல்புலித் தோலாடைக் குழகா போற்றி அங்கணனே யமரர்கடம் மிறைவா போற்றி யாலமர நீழலறஞ் சொன்னப் போற்றி செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
மலையான் மடந்தை மனளா போற்றி
மழுவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி நிலையாக வென்னெஞ்சில் நின்ரு ய் போற்றி
நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி இலையார்ந்த மூவிலைவே லேந்தி போற்றி
யேம்கடலு மேழ்பொழிலு மானுய் போற்றி சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி
பொன்னியலு மேனியனே போற்றி போற்றி
பூதப்படை யுடையாய் போற்றி போற்றி மன்னியசீர் மறைநான்கு மானுய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
யுலகுக் கொருவனே போற்றி போற்றி சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி

7.
75
நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
தூநீறு மெய்க் கணிந்த சோதீ போற்றி செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி அங்கமலத் தயனே டு மாலுங் காணு
வனலுருவா நின்பாதம் போற்றி போற்றி செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி கொம்பனைய நுண்ணிடையாள் கூரு போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
நால்வேத மாறங்க மானுய் போற்றி செம்பொனே மரகதமே மணியே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி
உள்ளமா யுள்ளத்தே நின்ரு ய் போற்றி
யுகப்பார் மனத்தென்று நீங்காய் போற்றி வள்ளலே போற்றி மஞளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக் காழி யளித்தாய் போற்றி சாவாமே காத் தென்னை யாண்டாய் போறறி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி சே வார்ந்த வெல் கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி

Page 61
0.
76
பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்ரு ய் போற்றி கரநான்கு முக்கண்ணு முடையாய் Cபாற்றி
காதலிப்பார்க் காற்ற வெளியாய் போற்றி அரும்ந்த தேவர்க் கரசே போற்றி
அன்றரக்க னைஞ்ஞான்கு தோளுந் தாளும் சிரநெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற் ற.
போற்றித்திருத்தாண்டகம் (அப்பர்)
வேற்ருகி விண்ணுகி நின்ரு ய் போற்றி
மீளாமே யாளென்னைக் கொண் டாய் போற்றி ஊற்ருகி யுள்ளே யொளித்தாய் போற்றி யோவாத சத்தத் தொலியே போற்றி ஆற்ருகி யங்கே யமர்ந்தாய் போற்றி
ஆறங்க நால்வேத மானுய் போற்றி காற்ருகி யெங்குங் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
பிச்சா டல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி வைச்சாட னன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி பொய்ச்சார் புரமுன்றும் எய்தாய் போற்ற
போகா தென் சிந்தை புகுந்தாய் போற்றி கச்சாக நாக மசைத் தாய் போற்றி
கயிலைமலை யானே போற்றி போற்றி
மருவார் புர மூன்று மெய்தாய் போற்றி
மருவிபென் சிந்தை புகுந்தாய் போற்றி உருவாகி பென்னைப் படைத் தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாப் போற்றி திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி கருவாகி யோடு முகிலே போற்றி
கயிலை மலை யானே போற்றி போற்றி

7
77
வானத்தார் போற்று மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி ஊனத்தை நீக்கு முடலே டோற்று
யோங்கி யழலாய் நிமிர்ந்தாய் போற்றி தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனுய் நின்றப் போற்றி கானத்தீ யாடலுகந்தாய் (διμπ ώ ή
கயிலே மலை யானே போற்றி போற்று
ஊராகி நின்ற வுலகே போற்ற
யோங்கி யழலாய் நிமிர்ந்தாய் போற்று பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயரா தென் சிந்தை புகுந் தாய் போற்றி நீராவியான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
சில்லுருவாய்ச் சென்று, திரண்டாய் போற்ற
தேவ ரறியாத தேவே போற்றி புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்ற போகாதென் சிந்தை புகுந்தாய் போற்ற பல்லுயிராய்ப் பார்தோறு நின்றப் போற்றி
பற்றியுலகை விடாதா ப் போற்றி கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
பண்ணி னிசையாகி நின்ரு ய் போற்றி
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி எண்ணு மெழுத்துஞ் சொல்லானப் போற்று யென்சிந்தை நீங்கா இறைவா போற்றி விண்ணு நிலனும் தீயானப் போற்றி
மேலவர் க்கு மேலாகி நின்ரு ப் போற்றி கண்ணின் மணியாகி நின்முய் போற்றி
கயிலே மலயானே டோற்றி போற்றி
இமையா துயிரா திருந்தாய் போற்றி
யென் சிந்தை நீங்கா விறைவா போற்றி உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
பூழி யேழான ஒரு வா போற்றி அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி யாத புராணனய் நின்ற ய் போற்றி கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலைமலை யானே போற்றி போற்றி

Page 62
O.
11.
78
மூவாய் பிறவா யிற வாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத் தாய் போற்றி தேவாதி தேவர் தொழுந்தே வே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி ஆவாவடி யேனுக் கெல்லாம் போற்றி
பல்ல ன லிய வலந்தே ன் போற்றி கா வாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி நீள வகல முடையாய் போற்றி அடியு முடியு மிகலிப் போற்றி
யங்கொன் றறியாமை நின்ரு ய் போற்றி கொடியவன் கூற்ற முதைத் தாய் போற்றி
கோயிலா யென்சிந்தை கொண்டாய் போற்றி கடியவுரு மொடு மின்னே போற்றி
கயி%ல மலையானே போற்றி போற்றி
உண்ணு துறங்கா திருந்தாய் போற்றி
யோதாதே வேத முணர்ந்தாய் G3Lurr tibió எண்ணுவிலங் கைக்கோன் றன்னைப் போற்றி
யிறைவிர லா லவைத் துகந்த விசா கா போற்றி பண்ணுரி சையின்சொற் கேட்டாய் போற்றி பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி கண்ணு யுலகுக்கு நின்ரு ய் போற்றி
கயிலே மலையானே போற்றி போற்றி
போற்றித்திருத்தாண்டகம் (gur)
டொறையுடைய பூமி நீரானப் போற்றி பூதப் படையான் புனிதா G3LIT fih mó நிறையுடைய நெஞ்சி னிடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி . மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி வானேர் வணங்கப் படுவாய் போற்றி கறையுடைய கண்ட முடையாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

79
முன்பாகி நின்ற முதலே போற்றி
மூடிவாத மேனி முக்கண்ணு போற்றி அன்பாகி நின்ருர்க் கணியாய் போற்றி
யாறேறு சென்னிச் சடையாய் போற்றி என்பாக வெங்கு மணிந்தாய் போற்றி
யென்சிந்தை நீங்கா விறைவா போற்றி கண்பாவி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மாலே யெழுந்த மதியே போற்றி
மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி மேலே வினைக ளறுப்பாய் போற்றி
மேலாடு திங்கண் முடியாய் போற்றி ஆலைக் கரும் பின் தெளிவே போற்றி
அடியார் கட்காரமுத மானுய் போற்றி காலை முளைத்த கதிரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
யொள் ேெளரி வீசும் பிரானே போற்றி படருஞ் சடையின் மதியாய் போற்றி
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி
தோன்றியென் னுள்ளத் திருத்தாய் போற்றி கடலிலொளி யாய முத்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி மாலுக்கு மோராழி யீத்தாய் போற்றி பொப்சேர்ந்த சிந்தை புகா தாய் போற்றி
போகா தென்னுள்ளத் திருந்தாய் போற்றி மெய்சேரப் பால்வெண் ணிற டீ போற்றி மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி கைசேர னலேந்தி யாடீ போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
. ஆறேறு சென்னி முடியாய் போற்றி
அடியார்கட் காரமுதாய் நின்ரு ய் போற்றி நீறேறு மேனி யுடையாய் போற்றி
நீங்கா தென்னுள்ளத் திருந்தாய் போற்றி கூறேறு மங்கை மழுவா போற்றி
கொள்ளுங் கிழமை யேழானுய் போற்றி கா றேறு கண்ட மிடற்ரு ய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Page 63
80
7. அண்ட மேழன்று கடந்தாய் போற்றி
O.
யாதி புராண ஞப் நின்ரு ய் போற்றி பண்டை வினைக ளறுப்பாய் போற்றி
பா ரோர் விண்ணே த்தப் படுவாய் போற்றி தொண்டர் பரவு மிடத் தாய் போற்றி
தொழினுேக் கியாளுஞ் சுடரே போற்றி கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி
கயிலைமலை யானே போற்றி போற்றி
பெருகி யலைக்கின்ற வாறே போற்றி
பேரா நோய் பேர விடுப்பாய் போற்றி உருகிநினை வார்தம் முள்ளாய் போற்றி யூனந் தவிர்க்கும் பிரானே போற்றி அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி
யாரு மிகழப் படா தாய் போற்றி கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
செய்யமலர் மேலான் கண்ணன் போற்றித்
தேடி யுணராமை நின்ற ய் போற்றி பொய்யா நஞ்சுண்ட பொறையே போற்றி
பொருளாக வென்னையாட் கொண்டாய் போற்றி மெய்யாக வானஞ்சு கந்தாய் போற்ற
மிக்கார்க ளேத் துங் குணத்தாய் போற்றி கையான மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மேல்வைத்த வானேர் பெருமான் போற்றி
மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி சீலத்தான் றென்னிலங்கை மன்னன் போற்றி
சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி கோலத்தாற் குறையில்லான் றன்னை யன்று கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி காலத்தாற் காமனையுங் காய்ந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

81
போற்றித் திருத்தாண்டகம் அப்பர்
பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை யறியாமை நின்ரு ய் போற்றி சூட்டான திங்கண் முடியாய் போற்றி
தூமாலை மத்த மணிந்தாய் போற்றி ஆட்டான தஞ்சும மர்ந்தாய் போற்றி
யடங்கார் புரமெரிய நக்காய் போற்றி காட்டான மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
அதிரா வினைக ளறுப்பாய் போற்றி
யால நிழற்கீழ மர்ந்தாய் போற்றி சதுரா சதுரக் குழையாய் போற்றி
சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி எதிரா வுலக மமைப்பாய் போற்றி
யென்று மீளா வருள் செய்வாய் போற்றி கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
செல்லாத செல்வ முடையாய் போற்றி ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஆகாய வண்ண முடையாய் போற்றி வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி யுடையாய் போற்றி கையார் தழலார் விடங்கா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
ஆட்சி யுலகை யுடையாய் போற்றி
யடியார்க் கமுதெலா மீவாய் போற்றி சூட்சி சிறிது மிலா தாய் போற்றி
சூழ்ந்த கடனஞ்ச முண்டாய் போற்றி மாட்சி பெரிது முடையாய் போற்றி
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி காட்சி பெரிது மரியாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
முன்னியா நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனி யுடையாய் போற்றி என்னியா யெந்தை பிரானே போற்றி
யேழி னிசையே யுகப்பாய் போற்றி மன்னிய மங்கை மணுளா போற்றி
மந்திர முந் தந்திரமு மானுய் போற்றி கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Page 64
82
உரியா யுலகினுக் கெல்லாம் போற்றி
யுணர் வென்னு மூர்வ துடையாய் போற்றி எரியாய தெய்வச் சுடரே போற்றி
யேசுமா முண்டி யுடையாய் போற்றி அரியா யமரர்கட் கெல்லாம் போற்றி
யறிவே யடக்க முடையாய் போற்றி கரியானுக் காழியன் றிந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
எண்மேலு மெண்ண முடையாய் போற்றி யேறரிய வேறுங் குணத்தாய் போற்றி பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
பண்ணுெ டியாழ் வீணை பயின்ரு ய் போற்றி விண்மேலு மேலு நிமிர்ந்தாய் போற்றி
மேலார் கண் மேலார் கண் மேலாய் போற்றி கண்மேலுங் கண்ணுெ ன் றுடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
முடியார் சடையின் மதியாய் போற்றி
முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி துடியாரிடை யுமையாள் பங்கா போற்றி
சோதித்தார் காணுமை நின்முய் போற்றி அடியா ரடிமை அறிவாய் போற்றி
யடியார்கட் காரமுதமு மானுய் போற்றி கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
போற்றிசைத் துன் னடிபரவ நின்ற ய் போற்றி
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி யெண்ணுயிர நூறு பெயராய் போற்றி நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
நான்மு கற்கு மாற்கு மரியாய் போற்றி காற்றிசைக்குத் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

83
திருக்கோணமலை
திருஞான சம்பந்த மூர்த்தி நாயனுர்
நிரைகழ லர வஞ் சிலம் பொலி யலம்பு
நிமலர்நீ றணிதிரு மேனி வரை கெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர்க் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு
மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங்
கோணமா மலையமர்ந் தாரே
கடிதென வந்த கரிதனை புரித்து
வவ்வுரி மேனி மேற் போர்ப்பர் பிடியன நடையாள் பெய்வளை மடந்தை
பிறைநுத லவளொடு முடனுய்க் கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து
கொள்ளமு னித்திலஞ் சுமந்து குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றும்
கோணமா மலேயமர்ந் தாரே.
பனித்தி ளந்திங்கட் பைந்தலை நாகம்
படர்சடை முடியிடை வைத்தார் கணித்திளந் துவர் வாய்க் காரிகை பாக
மாகமுன் கலந்தவர் மதின்மேல் தனித்த பேருருவ விழித்தழக னகத் தாங்கிய மேரு வெஞ் சிலையாக் குனித்ததோர் வில் லார் குரைகடல் சூழ்ந்த
கோண மா மலையமர்ந் தாரே.
பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப்
பாங்குடை மத னனைப் பொடியா விழித்தவன் றேவி வேண்டமுன் கொடுத்த விமலனுர்க் கமலமார் பாதர் தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங்
கோண மா மலையமர்ந் தாரே.

Page 65
84
தாயினுநல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினு மனத்து மருவிநின்ற கலா
மாண்பினர் காண்பலவேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
பரிந்துநன் மனத்தால் வழிபடு மாணி
தன்னுயிர் மேல் வருங் கூற்றைத் திரிந்திடா வண்ணமு தைத்தவற் கருளுஞ்
செம்மையார் நம்மையா ஞடையார் விரிந்துயர் மெளவன் மாதவி புன்னை
வேங்கைவண் செருந்திசெண் பகத்தின் குருந்தொடு முல்லை கொடிவிழும் பொழில்சூழ்
கோண மா மலையமர்ந் தாரே.
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா
லேத்திட வாத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை
தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும்புக ழாளர்
கோண மா மலையமர்ந் தாரே.
அருவரா தொரு கை வெண்ட லையேந்தி
யகந்தொறும் பலியுடன் புக்க பெருவரா யுறையு நீர் மையர் சீர்மைப்
பெருங்கடல் வண்ணனும் பிரமன் இருவரு மறியா வண்ண மொள் ளெரியா
யுயர்ந்தவர் பெயர்ந்த நன் மாற்கும் குருவராய் நின்ருர் குரைகழல் வணங்கக்
கோணமா மலையமர்ந் தாரே.
நின்றுணுஞ் சமணு மிருந்துணுந் தேரு
நெறிய லாதன புறங்கற வென்று நஞ் சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுட னுகத் துன்று மொண் பெளவமவ்வலுஞ் சூழ்ந்து
தாழ்ந்துறுதிரை பலமோதிக் குன்று மொண் கானல் வாசம் வந்துலவுங்
கோணமா மலையமர்ந் தாரே.

85
குற்றமிலா தார் குரைகடல் சூழ்ந்த
கோணமாமலை யமர்ந்தாரைக் கற்றுணர் கேள்விக்காழியர் பெருமான்
கருத்துடை ஞானசம்பந்தன் உற்ற செந்தமிழார் மாலையீரைந்து
முரைப்பவர் கேட்பவருயர்ந்தோர் சுற்றமுமாகித் தொல் வினையடையார்
தோன்றுவர் வானிடைப்பொலிந்தே.
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனர்
விருதுகுன்ற மா மேரு வினுணரவா வன லெரியம்பாப் பொருது மூவெயில் செற்ற வன்பற்றி நின்றுறை பதி யெந்நாளும் கருதுகின்ற வூர்கனை கடற் கடிகமழ்பொழிலனி மா
தோட்டம்
கருதநின்ற கேதீச்சரங் கைதொழக்கடுவினையடையாவே.
பாடல் வீணையர் பலபல சரிதையரெருதுகைத்தரு நாட்டம் ஆடல் பேணு வரமரர்கள் வேண்டநஞ்சுண்டிரு
கண்டத்தர்
ஈடமாவது விருங்கடற் கரையினி லெழிறிகழ் மா
தோட்டம் கேடி லாத கேதீச்சரந் தொழுதெழக் கெடுமிடர் ଘୋ&ot தானே
பெண்ணுெர்பாகத்தர் பிறை தவழ் சடையினரறை கழல் சிலம்பார்க்கக் சுண்ண மாதரித்தாடுவர் பாடுவர கந்தொறு மிடுபிச்சைக் குண்ண லாவ தோரிச்சை யினுழல் பவருயர் தருமா தோட்டத்
தண்ணனண்ணு கேதீச்சர மடைபவர்க்கருவினையடை
unt G3 olu
பொடிகொண்மேனியர் புலியதளரை யினர் விரிதரு கரத் தேந்தும் வடிகொண் மூவிலை வேலினர் நூலினர் மறிகடன் மா - தோட்டத் தடிகளா தரித் திருந்த கேதீச்சரம் பரிந்த சிந்தையராகி முடிகள் சாய்த்தடி பேணவல்லார் தம்மேன் மொய்த் தெ ழும் வினை போமே.

Page 66
86
நல்லராற்றவு ஞானநன் குடையர் தம்மடைந் தவர்க்
கருளிய வல்லர் பார் மிசை வான் பிறப்பிறப் பிலர்மலி கடன் மா தோட்டத் தெல்லையில் புக ழெந்தை கேதீச் சரமிராப் பகனி னைந்தேத்தி
அல்லலாசறுத் தரனடி யிணைதொழு மன்பரா மடியாரே
பேழைவார் சடைப் பெருந்திரு மகடனைப் பொருந்த வைத் தொருபாகம் மாழையங்கயற் கண்ணி பாலரு வியபொரு வினர்குடி
வாழ்க்கை வாழையம்பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டக் கேழல்வெண்மருப் பணிந்த நீண்மார் பர்கே தீச்சரம் Gifu unrGBT.
ண்டுநால்வருக் கறமுரைத் தருளிப் பல்லுல கினி லுயிர் வாழ்க்கை கண்டநாத ஞர் கடலிடங் கைதொழக் காதலித் துறை
கோயில்
வண்டுபண்செயு மாமலர்ப் பொழின்மஞ் ளுை நட மிடு மாதோட்டம் தொண்டர் நா டொறுந்துதி செயவருள் செய்கேதீச் சரமதுதானே.
தென்னிலங்கையர் குலபதி மலை நலிந் தெடுத்தவன் முடிதிண்டோள் தன்னலங்கெட வடர்த்தவற் கருள் செய்த தலைவனர்
9 GGIT
பொன்னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத் துன்னியன்பொடு மடியவ ரிறைஞ்சு கேதீச் சரத்துள் ளாரே
பூவுளானுமப் பொருகடல் வண்ணனும் புவியிடந் தெழுந்தோடி மேவிநாடிநுன் னடியிணை காண்கிலா வித்தக மென் ணுகும் மாவும் பூகமுங் கதலியு நெருங்கு மாதோட்ட நன் னகர் மன்னித் தேவிதன்னெடுந் திருந்துகே தீச்சரத் திருந்த வெம் பெருமானே

87
புத்தராய்ச்சில புனை துகி லுடையவர் புறனுரைச் சமணுதர்
எத்தராகி நின் றுண்பவ ரியம்பியவேழை மைகே ளேன் மின்
மத்த யானையை மறு கிடவுரிசெய்து போர்த்தவர் மாதோட்டத் தத்தர் மன்னு பாலாவியின் கரையிற்கேதீச்சரமடை
மின்னே.
மாடெலாமண முரசெனக்கடலின தொலிக வர் மாதோட்டத் தாடலேறுடை யண்ணல் கேதீச் சரத்தடிகளையணி காழி நாடுளார்க்கிறை ஞான சம்பந் தன் சொன வின்றெழு LumruDinrðanvi பாடலாயின பாடுமின் பத்தர் கள்பர கதி பெறலாமே.
திருக்கேதீச்சரம்
சுந்தர மூர்த்தி நாயனுர்
நந்தார் படை ஞானன் பசு வேறிந்நனை கவிழ்வாய் மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன் பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் கரைமேல் செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே.
சுடுவார் பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளும் கடமார்களி யானையுரி யணிந்த கறைக் கண்டன் படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் திடமாவுறை கின்றன்றிருக் கேதீச்சரத் தானே.
அங்கம்மொழி யன்னுரவ ரமரர் தொழு தேத்த வங்கம்மலி கின்றகடன் மாதோட்டநன் னகரில் பங்கஞ்செய் தபிறைசூடினன் பாலாவியின் கரைமேல் செங்கண்ணர வசைத்தான்றிருக் கேதீச்சரத் தானே.
கரியகறைக் கண்டன்னல கண்மேலொரு கண்ணுன் வரிய சிறை வண்டியாழ்செயு மாதோட்ட நன்னகரில் பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல் தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே.
வெய்யவினை யா யவ்வடியார் மேவொழித் தருளி வையமலி கின்றகடன் மாதோட்டநன் னகரில் பையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் செய்யசடை முடியான்றிருக் கேதீச்சரத் தானே.

Page 67
88
ஊனத்துறு நோய் கள்ளடி யார்மேலொழித் தருளி வானத்துறு மலியுங்கடன் மாதோட்டநன் னகரில் பானத்துறு மொழியா ளொடு பாலாவியின் கரைமேல் ஏனத்தெயி றணிந்தான்றிருக் கேதீச்சரத் தானே.
அட்டன்னழ காகவ் வரை தன்மேலர வார்த்து மட்டுண்டுவண் டாலும் பொழின் மாதோட்டநன் னகரில் பட்டவ்வரி நுத லாளொடு பாலாவியின் கரைமேல் சிட்டன்னமை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே.
மூவரென விருவரென முக்கண்ணுடை மூர்த்தி மாவின் கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் ன்கரில் பாவம்வினை யறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல் தேவன் என்னை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே.
கறையார் கடல் சூழ்ந்த கழி மா தோட்ட நன் னகருள் சிறையார் பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானை மறையார் புக மூரன்னடித் தொண்டன்னுரை செய்த குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே
திருத்தொண்டத் தொகை
தில்லைவா ழந்தணர்தம் மடியார்க்கு மடியேன்
திருநீல கண்டத்துக் குயவர்ைக் கடியேன் இல்லையே என்னுத வியற்பகைக்கு மடியேன்
இளையான்றன் குடிமாற னடியார்க்கு மடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற்
கடியேன் அல்லிமென் முல்லையந் தாரமர் நீதிக்கடியே.
ஞரூர ஞரூரி லம்மானுக் காளே
இலைமலிந்த வேனம் பி யெறிபத்தற் கடியே
னேனுதி நாதன் றனடியார்க்கு மடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற்கடியேன்
கடவூரிற்கலயன் தனடியார்க்கு மடியேன் மலைமலிந்த தோள் வள்ளன் மானக் கஞ்சாற
னெஞ்சாத வாட்டாய னடியார்க்கு மடியேன் அலைமலிந்த புனன்மங்கை யரிஞயற் கடியே றரூர ஞரூரி லம்மானுக் காளே.

89
மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
முருகனுக்கு முருத்திர பசுபதிக்கு மடியேன் செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்
றிருக்குறிப்புத்தொண்டர்தம் மடியார்க்கு மடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதையை மழுவின லெறிந்த அம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியே
ஞரூர ன ரூரி லம்மானுக் காளே.
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரயன் றனடியார்க்கும் மடியேன் பெருநம்பி குலச்சிறைத னடியார்க்கு மடியேன்
பெருமிழலேக் குறும்பற்கும் பேயார்க்கு மடியேன் ஒரு நம்பி யப்பூதி யடியார்க்கு மடியே
னெலிபுனல்சூழ சாத்தமங்கை நீலநக்கற் கடியேன் அருநம்பி நமிநந்தியடி யார்க்கு மடியே
ஞரூர ரூைரி லம்மானுக் காளே.
வம்பரு வரிவண்டு மணநாற மலரு
மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணு எம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியேன்
னேயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியேன் நம்பிரான் றிருமூல னடியார்க்கு மடியே
னட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கு மடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியே னுரூர னரூரி லம்மானுக் காளே.
வார் கொண்ட வனமூலையா ஞமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியற்கு மடியேன் சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கு மடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன் கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் மடியேன்
கடற்காழிக் கணநாத னடியார்க்கு மடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியே
(ரூைர னுரூரி லம்மானுக் காளே.
பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்
பொழிற்கருவூர்த் துயசிஞ் புகழ்ச்சோழற் கடியேன் மெய்யடியா னரசிங்க முனேயரையற் கடியேன்
விரிதிரைசூழ் கடனகை யதிபத்தற் கடியேன் கைதடிந்த வரிசிலேயான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியேன் ஐயடிகள் கா டவர்கோ னடியார்க்கு மடியே
னுரூர ணுரூரி லம்மானுக் காளே.

Page 68
90
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண்டி ருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியேன் நிறைக்கொண்ட சிந்தையா னெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன் துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலே வாயிலா னடியார்க்கு மடியேன் அறைக்கொண்ட வேணம்பி முனையடுவாற் கடியே
னுரூர ணுரூரி லம்மானுக் காளே.
கடல்சூழ்ந்த வுலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன் மடல்சூழ்ந்த தார் நம்பி யிடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனஞ் செருத்துணைதன் னடியார்க்கு
மடியேன் புடைசூழ்ந்த புலிய தள்மே லரவாட வாடி
பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கு
மடியேன் அடல்சூழ்ந்த வேனம்பி கோட்புலிக்கு மடியே
ணுரூர ஞரூரி லம்மானுக் காளே.
பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு மடியேன் பரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்
றிருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கு மடியேன் அப்பாலு மடிசார்ந்த வடியார்க்கு மடியேன்
ரூைர ரூைரி லம்மா னுக் காளே.
மன்னிய சீர் மறைநாவ னின்றவூர்ப் பூசல்
வரிவளை யாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன் தென்னவனு யுலகாண்ட செங்களுர்க் கடியேன்
றிருநீல கண்டத்துப் பாணனர்க் கடியேன் என்ன வன மர னடியே யடைந்திட்ட சடைய
னிசைஞானி காதவன் றிருநாவலூர்க் கோன் அன்னவனு மாரூர னடிமைகேட் டுவப்பா
ராரூரி லம்மானுக் கன்பரா வாரே.
திருவங்கமாலை
தலையே நீ வணங்காய்-தலை மாலைதலைக்கணிந்து தலையாலேபலி தேருந்தலைவனைத் தலையே நீ வணங்காய்.

91
கண் காள் காண்மின்களோ-கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோ ள் வீசி நின் ருடும்பி ரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ,
செவிகாள் கேண்மின்களோ-சிவன் எம்மிறை செம்பவள எரிபோ ன் மேனிப்பி ரான்றிற மெப்போதும் செவிகாள் கேண்மின்களோ,
மூக்கே நீழுரலாய்-முது காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கைமணு ளனை மூக்கே நீழுரலாய்.
வாயே வாழ்த்துகண்டாய்-மத யானை யுரிபோர்த்துப் பேய் வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை வாயே வாழ்த்துகண்டாய்.
நெஞ்சே நீநினையாய்-நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சா டும் மலை மங்கைமணுளனை நெஞ்சே நீநினையாய்.
கைகாள் கூப்பித்தொழிர்-கடி மாமலர் தூவிநின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் சுப்பித்தொழிர்.
ஆக்கையாற் பயனென்-னரன் கோயில் வலம்வந்து பூக்கை யாலட்டிப் போற்றியென் தைவில் ஆக்கையாற் பயனென்.
கால்களாற் பயனென்-கறைக் கண்ட லுறைகோயில் கோலக்கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களாற் பயனென்.
உற்ரு ராருளரோ-வுயிர் கொண்டு போம்பொழுது குற்ற லத்துறை சுத்தனல் லால்நமக் குற்ருராருளரோ.

Page 69
92
இது மாந் திருப்பள் கொவோ-வீசன் பல்கணத்தெண்னப்பட்டுச் சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச் சென்று இறுமாந் திருப்பன் கொவோ,
தேடிக் கண்டுகொண்டேன்- நறிரு மாலொடு நான்முகனும் தேடித் தேடொணுத் தேவனே பென்னுள்ள்ே தேடிக் ஆண்டுகொண்டேன்.
சிவப்பம்
தேவி வழிபாடு
பூரணி புராதனி சுமங்கலே சுதந்தரி
புராந்தகி த்ரியம் பகி யெழிற் புங்கவி விளங்கு சிவ சங்கரி சகஸ்ர தன்
புட்ப பிசை வீற்றிருக்கும் நாரணி மனுநீத நாயகி குணு தீத
நாதாந்த சக்தியென்றுன் நாமமே யுச்சரித் திடுமடியார் " நாமமே
நானுச்ச வசமோ? ஆரணி சடைக்கடவு ளாரணி யெனப் புகழ
வகிலாண்ட கோடி யீன்ற அன்னேயே பின்னே புங் கன்னியென மறைபேசும்
ஆனந்த ரூபாயிலே வாரணியு மிரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ்
வனமருவு தேவையாசே வரை ராச னுக்கிருகண் மணிபா புதித்தமலே
வளர்காத விப்பெ னுமையே
-பூறி தாயுமான வசுவாமிகள்,
பராசத்தி
மாதா பராசக்தி வைய மெல்லாம் நீநிறைந்தாய் ஆதாரம் உன்னேயல்லால் ஆரெமக்குப் Trfia:f) [3 Gio? ஏதாயினும் வழிநீ சொல் வாய் எமதுயிரே வேதா வின் தாயே! மிகப் பணிந்து வாழ்வோமே!
лІглії
வானி கலேத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள் ஆணி முகத்தைப்போலே அறிவு முத்து பாஃவயினுள் காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்ல்ாங் itu Gair. T LI மானுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

F.
胃 fE
町
蹟 క్షညှိုး
蠱 罰
ஜ் 盘
E.
書, ဒွါရွိေ 蔥鷲蠱
--
臀 鞅 憩
总菇懿
انقلاب مثنوی
ஆக்சு லும் அழித்தல் காத்தல்
அருள் நிறை இறைவன் சக்தி ! அன்னவன் தோளில் 岛G血、
|-gyógrijgt Fortif விளங்கும் ਲੇ! ஆக்கவில் வாணி பTவாய்
அளித்தவில் திருவாய் நிற்பாய் அரிக்கின்ற வே: வந்தால்
அந்தமில் துர்க்ஸ்சு 1. לוין היו הם חשש நீக்கொண்ட
திருப்பரா சக்தி யாக திரிபுரம் ஏழு லோகம்
திருவருள் புரிந்து 配血rr岳
வாக்குயர் நபர் செல்வி
வாடைநீ தென்றல் JEGGI வளமென இரப்போர்க் கெல்லாம் வந்தருள் புரிகின் ரூடியே
-கண்ணதாசன்

Page 70

.|× -***************) sae
■
s!!!
No劈靈|----密:歴)|-
மயூரபதி திரகாளி
DI LDJ LD50
10 பத

Page 71

93
யூரீ தேவி
பொன்னரசி நாரணனர் தேவி புகழரசி மின்னு நவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள் அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் பூரீதேவி தன்னிரு பொற் ருளே சரண் புகுந்து வாழ்வோமே.
பார்வதி
மலையிலேதான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள் உலையிலேயூதி உலகக் கனல் வளர்ப்பாள் நிலையில் உயர்த்திடுவாள் நேரே அவள்பாதம் தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.
-Losnrases s'il 9r unexîu Lung 6untit
குமரகுருபர சுவாமிகள் அருளிய
சகலகலா வல்லிமாலை உள்ளக் கமலத்தில் உறைய வேண்டுதல்
வெண்டா மரைக்கன் றிநின் பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாது கொ லோ சகமேழுமளித் துண்டா னுறங்கவொழித் தான்பித்
தாகவுண் டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலா வல்லியே
நாற்கவி பாட நல்லருள் தருவாய்
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்று மைம்பாற் காடும் சுமக்கும் கரும்பே
சகல கலா வல்லியே

Page 72
94
கலைமகள் அருளிற் குளிக்க விரும்புதல்
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்த்துன் னருட்கடஸிற் குளிக்கும் படிக்கென்று கடுங்கொ
லோவுளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே
GF 95 G} கலா வல்லியே.
கல்வியும் வாக்கும் பெருகிடச் செய்வாய்
தூக்கும் பனுவற் றுறைதோய்ந்த
கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய் வட, நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர் செந்நாவினின்று காக்கும் கருணைக் கடலே
óዎ ቇ, Gህ கலாவல் லியே
நெஞ்சத் தடத்தினில் நிலவ வேண்டும்
பஞ்சப் பிதந்தரு செய்ய பொற்
பாத பங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னே நெடுந் நாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன் செந்
நாவு மனமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய்
ᏧᎦᎨ ᏪᏐ5 ᎶᏓᏬ கலாவல்வியே
பண்ணும் பரதமும் நல்கிட வேண்டுதல்
பண்ணும் பரத முங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும் யான் எண்ணும் பொழுதெளி தெய்த நல்
கா யெழு தாமரையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங்காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகல கலா வல்லியே

95
பாட்டும் பொருளும் பயனும் கூட்டுவாய்
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத் தமிழ்த் தீம்பா
ல முதந் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள்ளோ திமப்பேடே
சகல கலா வல்லியே
சொல்லின் வன்மை பெருகிட வேண்டுதல்
சொல்விற் பனமு மவதான
முங்கல்வி சொல்லவல்ல நல்வித்தை யுந்தத் தடிமைகொள்
வாய்நளி சைனஞ்சேர் செல்விக் கரிதென் ருெருகால முஞ்சிதை யாமைநல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலா வல்லியே
சொற்கும் பொருட்கும் உயிராய் இருப்பவள்
சொற்கும் பொருட்கு முயிரா மெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார் நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாளே
சகல கலா வல்லியே
மன்னர் தன்னையும் பணியச் செய்வாய்
மண் கண்ட வெண்குடை க் கீழாக
மேற்பட்ட மன்னரு மென் பண்கண் டளவிற் பணியச் செய்
வாய் படைப் போன்முதலாய் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்
டேனும் விளம்பினுன்போல் கண் கண்ட தெய்வ முளதோ
சகல கலாவல்வியே.

Page 73
96
சக்தி கவசம் (1)
அங்கையற் கரகந்தாங்கும பிரமாணி யருளிைேடுந் எங்கமென் சென்னிகாக்க வயிணவி துகளிலாகம்
துங்கணுங் காக்க செய்ய வேந்தெழி லுருத்திராணி தங்குமெண் டிசையுமன்பு தழைத்திட வினிதுகாக்க
கொன்னுனைச் சூலிசென்னி மயிரினக் குறித்துக் காக்க மன்னுவெண் பிறை தாழ்சென்னி வயங்கொளி நெற்றி
காக்க பன்மயிர்ப் பருவநாளும் பரிவொடு முமையாள் காக்க என்னையாண் முக்கணிசன் இறைவிகண் ணிணைகள் காக்க
வயமிகு மிமய வல்லி முக்கினை மகிழ்ந்து காக்க செயையொடு நன்னக்காக்க விசயைமங் கலைமற்ருெ வ் வாக் கண்கவர் நாடிகாக்க காத்தியா யனியெஞ்ஞான்றும் முண்டக மலரிற்றுாய முகத்தினைச் சிறந்து காக்க
சண்டி மென் கபோலங் காக்க தவளநாண் மலரின் வைகும் ஒண்டொடி நன்னக் காக்க விசயை மங்கலைமற்ருெவ்வாக் கண்கவர் நாடி காக்க காத்தியாயணி யெஞ்ஞான்றும் முண்டக மலரிற்றுாய முகத்தினைச் சிறந்து காக்க
காள முண்டிருண்டநீல கண்டிமென் கழுத்துக்காக்க கோளில் பூதா ரசத்தி சுவற்புறங் காக்ககூர் மி நீளொளிச் சந்திகாக்க வயித்திரி நெறியிைேடுந் தோளினை காக்கபத்மை துணை மலரங்கை காக்க
கமலைகை விரல்கள் காக்க விரசை கை யுகிர்கள் காக்க திமிர முன் டொளிரும் வெய்யோன் மண்டலத் துறையும் சென்னி எமதிரு வாகுமூலங் காக்கவா னவர்களேத்த அமிர்தவ கரிநாணுளு மகன் மணி மார் பங் காக்க
தரித்திரி யிதயங் காக்க தயித்தியர்ச் செருப்போ ன் மிக்க கருத்தொடு முலைகள் காக்க சகத்தினி விறைமை பூண் GL in Gör திருத்தகு வயிறு காக்க திகழ்தபோ கதிதன் னுள்ளத் தருத்தியி னுந்திகாக்க அசைவளர் முதுகு காக்க
கருதரு விகடை காக்க கடிதடம் பாமை வாய்ந்த குருமணிச் சகனங் காக்க குகாரணி குய்யங் காக்க அருடர வரும பாய கந்தினி யபா னங் காக் க தெருளுடை விடலை யென்றுஞ் சிறப்புடைக் குறங்கு காக்க

97
லளிதை மென் முழந்தாள் காக்க வியற்சபைகணைக்
கால் காக்க களிதரு கோரை வாய்ந்த பரட்டினைக் காக்கமிக்க அளிகொள் பா தலத்திற் செல்வோ ள் அணிகெழு
புறந்தாள் காக்க ஒளிநகம் விரல்கள் சந்திரி யுக்கிரி யுவந்து காக்க
தலத் துறை மடந்தை யுள்ளங் காலினை காக்க தண்
னென் மலர் திரு மனையைக் காக்க வயங்கு கேத்திரதை யோங்கி உலப்பில்கேத் திரங்கள் காக்க பரியகரை யொழிவ (ዐ?ë! நலத்தகு மக்க டம்மை நல்குறக் காக்க வன்றே
உயர்சன தனியெஞ் ஞான்று மொழிவறு மா யுள் காக்க மயர் வறு கீர்த் தி யாவு மாதேவி காக்க மிக்க செயிரறு தருமம் யாவுந் தனுத்திரி சிறந்து காக்க இயல்புடைக் குலத்தை வாய்ந்த குலதேவி யினிதுகாக்க
சற்கதி பிரதை நல்லோர் இயைபினைத் தயாவிற் காக்க விற்கொடும் பேரினீரில் வெளியினில் வனத்திற் சூதில் இற்புற மதனி லோங்கு சர் வாணி காக்க வென்னப் பொற்றரு மலர்க டூவிப் புங்கவ ரேத்தி னலே,

Page 74
98
சக்தி கவசம் (2) (சஷ்டிக் கவசம் போல் பாராயணம் செய்ய வேண்டியது)
வணங்குவார்க்கு வல்வினைகள் போம் ! நெஞ்சில் நினைப்போர்க்குத் துன்பங்கள் போம் ! அனுதினமும் அன்னையை வணங்குவார்க்கு அளவிலா கல்வி, ஞானம், பொருளும் சேருமே! தப்பாமல் கவசம் இதனைச் செப்பிய மானிடர்காள் பிறவித் துன்பமும் முடிந்தே ஞாலத்தே நீடுழி வாழ ! அம்பிகையின் பொன்னடிகள் சரணம் !
அம்மையை நோக்க அருளொடு கண்கள் பக்தர்கள் வணங்கும் பத்ம பாதம் பாதங்கள் அதனில் வெள்ளிக் கொலுசும் கொலுசின் சப்தம் கலகல வெனவும் கலகல வெனவே காயத்ரீ துர்க்கை !
கனிவுடன் மதுர கீதமும் கொண்டு காலமும் காக்க மாதாவும் வந்து கரும்பு வில்லும் கையினில் எடுத்து கணக்கற்ற ஆயுதம் தாங்கி கருணைத் தாயே வருக, வருக!
வருக! வருக! அம்மா, வருக, வருக! வருக! வருக! சிம்ஹ வாஹினி வருக! வருக! தேவர்கள் முதலாய் அசுரர்கள் போற்ற! ஞான சற்குரு தேவி வருக ! ஜோதிப் பிழம்பே வருக! வருக!
சொர்ண காமாகூழி வருக! வருக! நேயரைக் காக்கும் நித்ய கல்யாணி வருக! வருக! நெஞ்சம் நிரம்பிய சிவனுடன் தானும் வருக! வருக! பஞ்ச சக்தியே பாரினில் வருக! நவரச துர்க்கையே நலமுடன் வருக !
நினைத்திடும் பக்தர்கள் முன்னே தருக! ஹ்ரீம்கார ரூபிணி சீக்கிரம் வருக! சண்முகி பைரவி சடுதியில் வருக! சமயபுரத்துத் தாயே சடுதியில் வருக வராகி சூலினி விரைவினில் வருக!

99
பால துர்க்கா பட்டென்றே வருக! க்லீம் ரூபதாரியே ஒம், ஓம், ஓம், ஓம், ஓம், ஓம் ஸ்ரீம் கார மகிஷியே ரீம், ரீம், ரீம், ரீம், ரீம், ரீம் ஹன பண தன வென சக்தி நமோ நம ஹரய குண போகதிணி ஹம் ஹம் ஹம் ஹம் ஹம் ஹம்
ஹர ரூப தாரிணி வருக! வருக! அசுரரை யழித்த அம்பிகையே வருக! வருக! என்னையா ரூம் ஈஸ்வரி கையில், கரும்பும் வில்லும் சக்ரா யுதமும் அழகிய விழிகள் இரண்டிலும் தானும்
இன்னல்கள் போக்கும் அருளொடு ஒளியும் விரைந்தெனைக் காக்க மாதா வருக! ஹ்ரீயும், ரீயும், அன்புடன் ஸ்ரீயும்! நீயும், ஒளியும், ஒளியும், நீயும் க்லீங்கார சப்தமும் ரீங்கார நாதமும்
எண்ணிய பக்தருக்கு ஏகாந்தமும் தினமும் என் முன் திவ்விய கோலமும், காமாட்சி பூரீயும் தனியொளி கூடும், நினைக்கின்ற போது நித்தமும் வருக, அழகிய கூந்தலில் வைரக் கிரீடமும்,
திலக நெற்றியும் திவ்ய ரூபமும் கரிய புருவமும் கருணை விழிகளும் நன்னெறி நெற்றியில் நல்லா பரணமும் ஒளியுடை செவியில் மகர குண்டலமும் அழகிய கழுத்தில் பொன்னிட்ட தாலியும்
நிமிர்ந்த மார்பில் வைர ஹாரமும் தங்கத் துடனே வைரமும் சேர்த்து, பச்சை யுடனே நவரத்னம் பதித்து! பளிங்கு இடையில் பச்சைப் பட்டும் பண்பாய் அணிந்து, அணிந்த பட்டில்,
ஒட்டி யாணம் மிளிர, இருகால் அழகும் இன்பங்கள் கொடுக்க ! பாத மதனில் பாங்குடன் சிலம்பும் ! ஒளியுடன் நாதம் விரும்பியே கேட்க! ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்

Page 75
1 OO
வசி வசி வசி வசி வசி வசி அசி அசி அசி அசி அசி அசி ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் க்லிம் க்லிம் க்லிம் க்லிம் க்லிம் க்லிம்
வங் சிங் வசிவசி சிங் வங் சிவசிவ ஸ்ரிம் ஸ்ரிம் ஸ்ரிம் ஸ்ரிம் ஸ்ரிம் ஸ்ரிம் ரீம் ரீம் ரீம் ரீம் ரீம் ரீம் காரத்துடன் சக்தி சக்தி சதுமறை சக்தி! தேவி தேவி தரிசனம் தேவி !
எந்தனை ஆளும் ஏகாக்ஷர ரூபி, மைந்தன் விரும்பும் வரமும் தந்து! தக, தக, தக, தக, தகவென ஜோதிப் பிழம்பும், கல் கல் கல் கல்லென புன்சிரிப் பதுவும் உன்திரு வடியை அனுதினம் வணங்கும்
எந்தன் முன்னே உன் இணையடி காட்டு என்னுயிர்க் குயிரே தரிசனம் காட்டு கருணை விழியால் கவலைகள் மாற்று! அருளும் பொருளும் அன்புடன் தரவும்! மைந்தனைத் தானும் மாதா காக்க
கரும்பும் வில்லும் கண்ணினைக் காக்க! காதுகள் இரண்டும் காத் யாயணி காக்க! நாசிகள் இரண்டும் நாரணி காக்க! பேசும் வாய்தனை ப்ராம்ஹீ காக்க! பற்கள் அனைத்தும் பயங்கரீ காக்க!
செப்பும் நாவை சரஸ்வதி காக்க! கன்னங்கள் அதனைக் காமுகி காக்க! என்னிளங் கழுத்தை எழிலாள் காக்க! நெஞ்சம் அதனை லக்ஷமி காக்க! தலையது தனையும் தர்மம் காக்க!
முகமது முழுவதும் முத்தேவி காக்க சேரிள முலைமார் மகேஸ்வரி காக்க! தோள்கள் அதனைச் சூலினி காக்க! பிடரிக ளிரண்டும் ப்ராம்ஹி காக்க அழகுடன் முதுகை அசலாம்பா காக்க!

O1
பழுபதி ஞறும் பகவதி காக்க! வெற்றிவேல் வயிற்றை வைரவி காக்க! சிற்றிடை யதனைக் காந்திமதி காக்க! பூணல் தனையும் காயத்ரீ காக்க! ஆண்குறியதனை ஆதிசக்தி காக்க!
பெண்குறியதனை சபரிதேவி காக்க! வட்டக் குதத்தை வராகி காக்க பணைத்தொடை யிரண்டும் பயங்கரீ காக்க! கணைக்கால் முழங்கால் காளிதேவி காக்க! ஐவிரலினையும் ஐங்கரீ காக்க!
கைகள் அதனைக் காத்யாயனி காக்க! முன்கை பின்கை முத்தேவி காக்க! நாவில் சரஸ்வதி நலமுடன் காக்க! அஷ்ட லக்ஷமி அனைத்தையும் காக்க! நவ கணபதி நலத்துடன் காக்க!
நாபிக் கமலம் நாரணி காக்க! முப்பா நாடியை முந்திய சக்தி காக்க! முன்பக்கம் முழுதும் மூகாம்பிகை காக்க பின்பக்கம் முழுதும் கெளமாரி காக்க! எப்போதும் என்னை ஏகாஷ்ரி காக்க!
எவ்விடத்தும் என்னை ஓம்காரி காக்க! பயமது நீங்கிடப் பஞ்சாட்சரீ காக்க! சங்கடம் தீர்ந்திட சண்டீஸ்வரி காக்க! அடியேன் அனுதினம் நினைக்கின்ற நேரம் கடிதே வந்து காமாகழி காக்க
வரும்நேர மதனில் வாருணி காக்க! இருள்கின்ற நேரத்தில் தீபஜோதி காக்க கானகம் தனிலே காமுகி காக்க! விவாதங்கள் அதனில் வைஷ்ணவீ காக்க! ஏமம் சாமம் குலதேவி காக்க!
தாமதம் நீங்கிடத் தாக்ஷாயணி காக்க! காரியம் முடிந்திட ராஜேஸ்வரி காக்க! துன்பங்கள் நீங்கிடத் துர்க்கீ காக்க! இன்பங்கள் கொடுத்து இமயவல்லி காக்க! கஷ்டங்கள் தீரக் கனகவல்லி காக்க !

Page 76
个02
சங்கடம் தீரச் சங்கரீ காக்க சகல பிணிகளையும் போக்கி சமயபு ரத்தம்மாள் காக்க கல்விகள் அறியச் சதுமறை காக்க மங்களம் கொடுத்து மீனகதி காக்க தன்னிடம் தன்னில் தயாபரீ காக்க
வேற்றிடம் தன்னில் பத்ரகாளி காக்க! இரவும் பகலும் பாலகி காக்க உச்சியும் சந்தியும் ஹ்ரீம் காரி காக்க! அனுதினம் என்னை அபயாம்பா காக்க! வெற்றியும் கிடைத்திட வினயகி காக்க!
சுற்றும் புறமும் இந்திராணி இனிதே காக்க காக்க காக்க காளிதேவி காக்க! நோக்க! நோக்க! அருளொடு நோக்க! தாக்க! தாக்க? விரைவுடன் தாக்க! பார்க்க! பார்க்க வினைகள் அகன்றிட!
வஞ்சகம் குதும் வல்வினையகல பூதப் ரேத சாகினி டாகினி ஆபிசார தேவதையும் அடங்கா முனியும் பில்லியும் சூனியம், துன்பங்கள் கொடுக்கும்
சண்டாளர்களும், கெடுதியே செய்திடும் துஷ்டக்ரகங்களும்,
இப் பிரபஞ்சத்திலுள்ள கொடிய தேவதைகளும், நோயும் நொடியும் உயிரைத் தொட்டிடும்
க்ரகக் கோளாறும் உலகத் திலுள்ள உன்னத நோய்களும், கொடிய விஷமும் குற்றேவல் தேவதையும், அனைத்து விஷமும் அனைத்து நோயும்,
மாறியே வந்திடும் விரோதிகள் கூட கூற்றுவன் ஒட என் முகம் கண்ட உன் முகமா மெண்ணி, ஒடவும் வரமும் தரவும் வேண்டும் என் பெயர் சொல்லவும் எல்லா வினையும் அற்றே செல்ல அடியனைக் கண்டால்
அலறிக் குலுங்கிட வஞ்சக நெஞ்சமும் மாறியே நின்றிட மனமும் வருந்திட மாற்ருன் அவனும் கலக்கம் அடைந்திட காலனும் தூதனும் கடிதே ஒடிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

1 O3
யெறிய, யெறிய, விழுதி யெறிய, மாறிட, மாறிட பயமும் மாறிட ஒடிட ஓடிட வினைகள் ஓடிட மறைந்திட மறைந்திட துன்பம் மறைந்திட அழிந்திட அழிந்திட தீவினை அழிந்திட
வளர்ந்திட வளர்ந்திட அறிவும் வளர்ந்திட பெருகிடப் பெருகிடச் செல்வம் பெருகிட அழிந்திட அழிந்திட விரோதிகள் அழிந்திட நீங்கிட நீங்கிட நோயதும் நீங்கிட, தந்திடத் தந்திடத் தரிசனம் தந்திட
த கிலெரி, த கிலெரி, த கிலெரி வாக! முப் புறமான முச் சூலமதனை விட்டிட விட்டிட வினைகள் gք էգ է - சூலத்தைக் கண்ட புலியும், சிங்கமும் எறும்பான ஜீவனும், யானையின் உருவமும்
இடைப்பட்ட மிருகங்கள் கடித்திட்ட விஷங்கள் கடிதே இறங்க! கண்கண்ட மிருகமும் கனிவுடன் வணங்க! மூலிகை அனைத்தும் முன்னின்று தெரிய கல்வி யறிவும், தானே வளர,
செல்வம் அனைத்தும் விரைவுடன் சேர தலைவலி நோயும், தணலெரி நோயும் சுளுக்கும், சூளும், வலிப்பும், வாதமும் குடைச்சலும் குன்மமும் கூடிய நோயும் குஷ்டமும் கஷ்டமும் குடல்வாய்வு நோயும்
கண்ணெறி நோயும், காச நோயும் சிலந்தி நோயும், சீழ்கட்டி நோயும், பல்வலி கீல்வலி பக்க வலியதும் உடலது நோயும், உருக்குலைக்கும் நோயும் புற்று நோயும், புகலாத நோயும்
தெரிந்த நோய்கள், தெரியாத நோய்கள் அறிந்த நோய்கள், அறியாத நோய்கள் எல்லா நோயும் என்றனைக் கண்டால் நானே நீயென எண்ண, விலகியே ஒட நீ யெனக்கருள்வாய்

Page 77
104.
புவனம் முழுதும் புண்ணியம் செழிக்க! ஆணும் பெண்ணும் அன்பாய் எனக்கு செல்லும் இடங்களில் சிறப்புடன் தானே! அரங்கம் அதனில் அன்புடன் கூடி, உன்னைத் துதித்து உன்னருள் பாடி
என்னருமைத் தாயே உன்திரு நாமம் காமாட்சித் தாயே, மீனுட்சித் தாயே திரிபுர சுந்தரியே, திகழொளி ஜோதி பகவதித் தாயே பண்புள்ள தேவி ஆதி பராசக்தியே அற்புத ரூபிணி
அண்டத்தையாளும் அகிலாண்டேஸ்வரியே புவனத்தையாளும் புவனேஸ்வரியே! மகிஷனைக் கொன்ற மகிஷாசூரியே! சும்பனை யழித்த குலினி தேவியே! சங்கரன் பத்தினி பார்வதித் தாயே!
குமரியில் இருக்கும் பகவதித் தாயே! நெல்லையில் இருக்கும் காந்தி மதியே! சங்கரன் கோவில் கோமதி யம்பிகையே! காரார் குழலே கலைமகள் நீயே! மதுரையம் பதியில் மீனட்சித் தாயே
திருக்கட வூரினில் அபிராமி அம்மா! காசி அதனில் விசாலாட்சித் தாயே! காஞ்சி பீடமதனில் காமாட்சித் தாயே! சிருங்கேரி யதனில் ராஜராஜேஸ் வரியே! நாகை யதனில் நீலா யதாகழித் தாயே!
என் இதயக் கோவிலில் அம்மை நீயே! என் நா வதனல் நானுனைப் பாட என்னுளத் திருக்கும் அம்மையைப் பாடினேன்! பாடினேன், ஆடினேன் பரவசமாக ஆடினேன் ஆடினேன் அன்புடன் நானும்
குங்கும மதனை நெற்றியில் அணியப் பந்தம் நீங்கும் பற்றும் நீங்கும் உன் பதம் கண்டு உன்னருள் பெறவே! அன்புடன் ரகரி அஷ்டலகFமியும் அனுக்கிரகம் சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க! (செய்யவும்

105
வாழ்க, வாழ்க, அன்னையே வாழ்க! வாழ்க, வாழ்க, சூலாயுதம் வாழ்க! வாழ்க, வாழ்க, ஈஸ்வரி வாழ்க! வாழ்க, வாழ்க, அம்பிகை வாழ்க! வாழ்க, வாழ்க, துர்க்கை வாழ்க!
வாழ்க, வாழ்க, புவனமுழுதும் வாழ்க! வாழ்க, வாழ்க, பக்தர்கள் அனைவரும் வாழ்க! வாழ்க, வாழ்க, அருளும் பொருளும் வாழ்க! வாழ்க, வாழ்க, அனைத்தும் அனுதினம் வாழ்க! எத்தனை பிழைகள் எத்தனை குறைகள்
தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும், அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும், பெற்றவள் நீயே பொறுப்பது தாயே பிள்ளையென்மேல் அன்பாய்ப் பிரிய மளித்து! அனுதினம் காத்து மைந்தன்நான் உன்னையே
நினைத்திருக்கச் செய்து
தஞ்சமெனவே உன்பால் வந்திட அடியார் குறைகள் நீக்கிடக் குற்றம் போக்கிட சக்திகவசம் விரும்பியோர் அன்புடன் தேவிதாஸன் இயற்றிய திதனை, காலை மாலை கனிவுடன் நாளும்
ஆசாரத் துடனே அங்க சுத்தியுடனும் நினைவும் ஒருங்கே அமைந்து பெற்றே சக்தி கவசமிதனை ஒரு நினைவுடனே ஒதுவார்கள்
யாவரும்
ஒருநாள் இருபத்தோறு உருக்கொண்டு ஒ தியே ஜெபித்து உன் திலகமும் அணிந்தே வந்தால்
அஷ்ட திக்கும் அவனதிற் குள்ளே, அடங்கியே விரோதிகள் அனைவரும் நண்பராவார் நலமான காரியம் பலவும் கைகூடும் மன்னரிடத்தில் மதிப்பும் கொண்டு, மகிழ்வுடன் யானே மங்கல காரியம் சிறப்புடன் கைகூடும்,
நவக்கிரகம் தானும் நன்மையே செய்திடும் எந்நாளும் தானும் நலமுட னிருப்பார் நயவஞ்சக ருமே நலமுடன் வந்து வணங்கியே செல்வார், அன்புடன் அன்னையை அனுதினம் நினைக்க, நினைப் பின் ஒளியில், ஒளியில் ஜோதி

Page 78
106
ஜோதியில் ஆத்மா, ஆத்மாவில் அன்னை. என்றே நினைத்து விழியால் காண, ஓடிடும் வினைகள் பொல்லாக் கிரகமும் பொடிபட்டோடும் நல்லோர் நினைவில் நலமாய் அமரும் சர்வ சத்ருவைச் சம்ஹாரம் செய்யும்
சங்கரியின் அடிகளை அறிந்தென துள்ளம் மகிஷனைக் கொன்ற மகேஸ்வரியதனல் புவியோர் வானேர் போற்றிட நின்ற சின்னக் குழந்தை பாலாம்பிகையே போற்றி! என்னைத் தடுத்தாட் கொண்ட கலியுக
தெய்வமே காமாட்சி போற்றி, தேவர்கள் தேவி ஈஸ்வரி போற்றி, இம வான் மகளே இமயவல்லி போற்றி, திரிபுர நாயகி திரிபுர சுந்தரி போற்றி, அண்டம்காக்கும் ஆதிசக்தி போற்றி,
புவனம் காக்கும் புவனேஸ்வரி போற்றி, மீனுட்சி போற்றி, காமாட்சி போற்றி, கோமதி போற்றி, காந்திமதி போற்றி, நீலாயதாட்சி போற்றி, சமயபுரத்துத்தாயே போற்றி, சிவகாமி, போற்றி, அபிராமி போற்றி,
விசாலாட்சி போற்றி, ராஜராஜேஸ்வரி போற்றி, கொப்புடைய மாதா கொலுவிருக்கும் தேவி எப்பொழு தும் இத யத்தில் போற்றி அன்னை பராசக்தி அகிலாண்ட ஈஸ்வரி கண்ணை ஒத்த கடவுளே போற்றி கற்பகத் தாயேநான் கனிவான சேயே அற்புத அணங்கே போற்றி மீனுட்சி மாதா மேலாக வாவா தானட்சி செய்யும் தளிரே போற்றி அன்பர்தம் உள்ளத்தில் அன்னையாய் உருவெடுத்து
ஆடிடும் தாயே சரணம்; சரணம், சரணம், சங்கரீசரணம்!
சக்திக் கவசம் முற்றிற்று.

107
யூனி கருமாரியம்மன் ஸ்தோத்திரம்
கற்பூரநாயகியே ! கனகவல்லி
காளி மகமாயி! கருமாரியம்மா! பொற்கோவில் கொண்டசிவ காமியசம்மா!
பூவிருந்த வல்லிதெய்வ யானையம்மா! விற்கோல வேதவல்லி விசாலாட்சி!
விழிக்கோல மா மதுரை மீனுட்சி! பொற்கோவில் தானமைத்தேன் இங்குதாயே
சுடராக வாழ்விப்பாய் என்னைநீயே (கற்பூரர்
புவனமுழு தாளுகின்ற புவனேஸ்வரி
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி! நவநவமாய் வடிவாகும் மகேஸ்வரி
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி கவலைகளைத் தீர்த்துவிடும் காளிஸ்வரி!
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி1
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி. (கற்பூரர்
உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ - அம்மா கண்ணிரைத் துடைத்துவிட ஓடிவாஅம்மா
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா! சின்னவனின் குரல் கேட்டுன் முகம் திருப்பு
சிரித்தபடி என்னைத்தினம் வழிஅனுப்பு (கற்பூர)
கண்ணிரண்டும் உன்னுருவே காணவேண்டும் காலிரண்டும் உன்னையே நாடவேண்டும் பண்ணமைக்கும் நா உனையே பாடவேண்டும் பக்தியோ டு கையுனையே கூடவேண்டும் எண்ண மெல்லாம் உன் நினைவே ஆகவேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடைய தாகவேண்டும் மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா!
மகனுடைய குறைகளை நீதீருமம்மா (கற்பூர)
நெற்றியினுள் குங்குமமே நிறையவேண்டும்
நெஞ்சினிலும் திருநாமம் வழியவேண்டும்
கற்றதெல்லாம் மென்மேலும் பெருகவேண்டும்
கவிதையிலே உன் நாமம் வாழவேண்டும்

Page 79
108
சுற்றமெலாம் நீடுழி வாழவேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆளவேண்டும்
மற்றதெல்லாம் நானு னக்குச் சொல்லலாமா!
மடிமீது பிள்ளே என்னேத் தள்ளலாமா (கற்பூர)
அன்னேக்கு உபசாரம் செய்வதுண்டோ!
அருள்செய்ய இந்நேரம் ஆவதுண்டோ கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ!
கன்றுக்கு பசவன்றி சொந்தமுண்டோ ! முன்னேக்கும் பின்னேக்கும் பார்ப்பதுண்டோ!
முழுமைக்கும் நீள்ந்தன் அன்னேயன்ருே எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ!
என்றைக்கும் நானுந்தன் பிள்ளே பன்ருே (கற்பூர)
அன்புக்கே நானடிமை ஆகவேண்டும்
அறிவிக்கே என் காது கேட்கவேண்டும் ம்ேபுக்கே போகாமல் இருக்கவேண்டும்
வஞ்சத்தை என்னெஞ்சம் அறுக்கவேண்டும் பண்புக்கே பயிர் வாழி ஆசை வேண்டும்
பரிவுக்கே நான் என்றும் பணியவேண்டும் என்பக்கம் இவையெல்லாம் இருக்கவேண்டும்
என்ளுேடு நீஎன்றும் வாழவேண்டும்
கும்பிடவோ கைபிரண்டு போதவில்லே!
சுப்பிடவோ நாவொன்ருல் முடியவில்லே! நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லே!
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லே செம்பவா வா பழகி ! உள்னெழிலோ
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்ஃப் அம்பளவு விழிபாளே உன்னே என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவில்லே (கற்பூர}
காற்ருகிக் கணவாகிக் கடலாகினுய்!
கருவாகி உயிராகி உடலாகினுய் நேற்றுகி இன்ருகி நாளாகினுப்
நிலமாகி பயிராகி உணவாகி ஒப் தோற்ருலும் ஜெயித்தாலும் வாழ்வாகினுப்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினு ய் போற்ருத நாளில்லே தாயே உன்னே
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னே(கற்பூர)

" மூலத்தில் ஒன்ருண்
முன்னேப் பழம்பொருளே நவராத் திரியணங்கே
நற்சித் தண்ச்சிவதி அபிராமி உன்றேன்
அழகு விழிகளிலே! ஆவிகரை வான்ார
அவையிருத்தும் அம்பிகையே
- சிவதி புராணம்

Page 80

திருக்கடவூர் தெய்வம் அம்மை அபிராமி

Page 81

109
திருக்க டவூர் அபிராமி யம்மைப் பதிகம்
காப்பு
ஆாயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதன் நூல் வான யங் கரன்றுள் வழுத்துவாம் - நேயர் நிதம் எண்ணும் புகழ்கடவூர் எங்கள் அபிராம வல்லி நண்ணும் பொற் பாதத்தில் நன்கு
தேவியின் ரூபவர்ணனை
கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்குங்
கலா மதியை நிகர் வதனமுங் கருணை பொழி விழிகளும் விண்முகில்கள் வெளிறெனக்
காட்டிய கருங் கூந்தலும் சங்கையில் லா தொளிரு மாங்கல்ப தாரணந்
தங்கு மணி மிடறு மிக்க சதுர் பெருகு துங்கபா சாங்குசம் இலங்கு கர
தலமு விரலணியும் அரவும் புங்கவர்க் கமுதருளு மந்திர குசங்களும்
பொலியு நவமணி நூபுரம் பூண்டசெஞ் சேவடியை நாளும் புகழ்ந்துமே
போற்றியென வாழ்த்த விடைமேல் மங்கள மிகுந்தநின் பதியுடன் வந்த ருள் செய்
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி சுபநேமி!புகழ்நாமி சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி! உமையே!
தேவி நாமாவளி
சந்திர சடா தரி! முகுந்த சோதரி1 துங்க
சலசலோ சனமாதவி!
சம்ப்ரம பயோ தரி! சுமங்கலி! சு லட்சணி
சாற்றருங் கருணு கரி!
அந்த ரி! வராகி! சாம்பவி! அமர தோதரி !
அமலை செகசால சூத்ரி! அகிலாத்ம காரணி வினேதசய நாரணி
அகண்ட சின்மய பூரணி! சுந்தரி நிரந்தரி துரந்தரி வரைராச!
சுகுமாரி கெளமாரி உத் துங்க கல்யாணி புஷ் பாஸ்தி ராம்புய பரணி
தொண்டர்கட் கருள் சர் வாணி அந்தரி மலர்ப்பிரம ராதி துதி வேதவொலி
வளர்திருக் கடவூரில் வாழ் வாமி! சுபநேமி புகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமி அபிராமி உ மையே!

Page 82
110
மாதர் மயக்கு அற
வாசமலர் மருவளக பாரமும் தண்கிரண மதிமுக மும் அயில் விழிகளும் வள்ளநிகர் முலையுமான் நடையுநகை மொழிகளும்
வளமுடன் கண்டு மின்னர் பாசபந் தத்திடை மனங்கலங் கித் தினம்
பல வழியும் எண்ணி யெண்ணிப் பழிபா வம் இன்னதென் றறியாமல் மாயப் ர
பஞ்சவாழ் வுண்மை என்றே ஆசைமே லிட்டு வீணுகநாய் போல்திரிந்(து)
அலைவதல் லாமல் உன்றன் அம்புயப் போ தெனுஞ் செம்பதந் துதியாத
அசடன்மேற் கருணை வருமோ மாசிலா தோங்கிய குணகரி பவானிசீர்
வளர்திருக் கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ்
வாமி அபிராமி உமையே!
அருள் பெற
நன்றென்று தீதென்று நவிலுமிவ் விரண்டினுள்
நவின்றதே உலகி லுள்ள்ோர் நாடுவார் ஆதலின் நானுமே அவ்வித்ம்
நாடினேன் நா டினுலும் இன்றென்று சொல்லாமல் நின துதிரு வுள்ளம(து)
இரங்கியருள் செய்கு வாயேல் ஏழையேன் உய்குவேன், மெய்யான மொழியிஃதுன்
இதயமறி யாத துண்டோ ? குன்றமெல் லாம் உறைந்து என்றும்அன் பர்க்கருள்
குமார தேவனை அளித்த குமரி மரகத வருணி! விமலி பைரவி கருணை
குலவு கிரிராச புத்ரி மன்றல்மிகு நந்தன வனங்கள் சிறை அளிமுரல
வளர்திருக் கடவூரில் வாழ் வாமி சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி! உமையே!
இடர்தீரப்பெற
ஒருநாள் இரண்டுநாள் அல்லநான் உலகத்து
உதித்த இந்நாள் வரைக்கும்
ஒழியாத கவலையால் தீராத இன்னல்கொண்(டு)
உள்ளந் தளர்ந்து மிகவும்

111
அரு நாண் இயற்றிட்ட விற்போல் இருக்குமிவ்
வடிமை பா ற் கருணை கூர்ந்து
அஞ்சேல் எனச்சொல்லி ஆதரிப் பவர்கள் உனை
அன்றியிலை உண்மை யாக
இரு நாழி கைப்போதும் வேண்டாது நிமிடத்தில்
இவ்வகில புவனத் தையும்
இயற்றிய ரு ஞந்திறங் கொண்டநீ ஏழை சேன்
இன்னல் தீர்த்தருளல் அரிதோ !
வருநாவ லூரர் முத லோர் பரவும் இனியபுகழ்
வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி உமையே! 5
கடைக்கண் அருள் பெற
எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல்
ஏறிட் டொறுக்க அந்ஸ்தா ! எவ்விதம் உளஞ்ச கித் துய்குவேன்; இப்பொழுது
எடுத் திட்ட சன்மம் இதனில் நண்ணியென் னளவுசுக மானதொரு நாளினும்
நான் அனு பவித்த தில்லை தா டெலாம் அறியுமிது கேட்பதேன்? நின்னுளமும்
நன்ரு ய் அறிந்தி ருக்கும், புண்ணியம் பூர் வசன னத்தினிற் செய்யாத
புலைய னனலும் நினது பூரண கடாட்சவீட் சண்ணியஞ் செய்தெனது
புன்மையை அகற்றி யருள் வா ய மண்ணவர்கள் விண்ணவர்கள் நித்த மும் பரவுமிசை
வளர்திருக் கடவூரில் வாழ் வா மி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி! உமையே! 6
செய்பிழை பொறுக்க
தெரிந்தோ அலாது தெரி யாமலோ இவ்வடிமை
செய்திட் டபிழை யிருந்தால்
சினங்கொண்ட தோர் கணக் காக வை யாது நின்
திருவுளம் இரங்கி மிகவும்
பரிந்து வந் திணியேனும் பாழ்வினையில் ஆழ்ந்(து) இனற்
படாது நல்வரம் அளித்துப்

Page 83
112
பாதுகாத் தருள் செய்ய வேண்டும் அண் டாண்ட வுயிர்
பரிவுடன் அளித்த முதல்வி
புரந்தன் போதன்மா தவனுதி யோர்கள்துதி
புரியும் பாதாம் புய மலர்ப்
புங்கவி! புராந்தரி1 புரந்த கி1 புராதணி
புராணி! திரிபுவ னேசுவரி
மருந்தினும் நயந்த சொற் பைங்கிளி வரா கி1எழில்
வளர் திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி புகழ்நாமி! சிவசா மிமகிழ்
வாமி அபிராமி உமையே 7
வேண்டாதர் உறவு அற
வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும்
மருந்தி னுக்கா வேண்டினும் மறந்துமோர் பொய்ம்மொழி சொலாமலுந் தீமைமn ம்
வழியினிற் செல்லா மலும் விஞ்சு நெஞ் சதன்னிற் பொரு மைதரி யாமலும்
வீண் வம் புபுரி யாமலும் மிக்கபெரியோர்கள் சொல்லும் வார்த்தை தள்ளாமலும்
வெகுளியை கொள்ளா மலும் தஞ்சமென நின(து)உபய கஞ்சந்து தித்திடத்
தமியே னுக்கருள் புரிந்து சர்வகால முமெனக் காத்தருள வேண்டினேன்
சலக் கயல்கள் விழியை அனைய வஞ்சியர் செவ்வாய்நிகரு வாலியா ம் பன்மலரும்
வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ்நாமி! சிவசாமிமகிழ்
6urr Ló? அபிராமி உ மையே! 8
உன்னையே நம்பினேன்
எனதின்னல் இன்னபடி யென்று வே ருெருவர்க்கு இசைத் திடவும் அவர்கள் கேட்(டு) இவ் வின்னல் தீர்த்துள்ளத் (து) இரங்கி நன்மைகள் செயவும்
எள்ளளவு முடியா துநின் உனதமரு வுங்கடைக் கண்ணருள் சிறிதுசெயின்
உதவாத நுண்மணல் களும் ஒங்குமாற்றுயர் சொர்ண மலையாகும், அதுவன்றி
உயர கில புவனங் களைக் கனமுடன் அளித்து முப் பத்திரண் டறங்களுங்
கவின் பெறச் செய்யு நின்னைக்

113
கருதுநல் லடியவர்க் கெளிவந்து சடுதியிற்
காத்து ரட்சித்த தோந்து
வனச நிகர் நின்பாதம் நம்பினேன், வந்தருள் செய்
வளர்திருக் கடவூரில் வாழ்
aburt Lá5) சுபநேமி புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி அபிராமி உ மையே! 9
மார்க்கண்டேயன் பிழைத்தது
கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட
கனதண்ட வெம்பாசமுங் கைக்கொண்டு சண்டமா காலன் முன் எதிர்க்கமார்க்
கண்டன் வெருண்டு நோக்க நீல கண்டனெனும் நின்பதியை உள்ளத்தில்
இன்புகொண் டருச்சனை செய ஈசனவ் விலிங்கம் பிளப்ப நின்னெடு தோன்றி
யமனைச் சூலத்தி லூன்றிப் பெருநீல மலையென நிலத்தில்அன் னவன்விழப்
பிறங்கு தாளால் உதைத்துப் பேசுமு னி மைந்தனுக் கருள்செய்த(து) உனதரிய
பேரருளின் வண்ண மலவோ? வருநீல மடமாதர் விழியென்ன மலர் வாவி
வளர் திருக் கடவூரில் வாழ் 6.uniruf5) சுப நேமி புகழ்நாமி! சிவசாமி மகிழ்
GourT L5) : அபிராமி உமையே! O
பதினுறு பேறும் பெற
சகல செல்வங்களுந் தரும் இமய கிரிராச
தனயை மாதேவி! நின்னைச் சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்(கு) இரங்கி மிகவும் அகிலம தில் நோயின்மை கல்விதன தானியம்
அழகு புகழ் பெருமை இளமை அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகு நல்லூாழ் நுகர்ச்சி தொகைதரும் பதினறுபேறும் தந்தருளி நீ
சுகானந் த வாழ் வளிப்பாய், சுகிர்த குணசா வி! பரிபாலி அநுகூலி திரி
சூலி! மங்கள விசாலி மகவு நான், நீதா ய், அளிக்கொணுதோ! மகிமை
வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ்நாமி சிவசாமிமகிழ்
வாமி அபிரா II உமையே!

Page 84
14
துக்க நிவாரண அஷ்டகம்
மங்கள ரூபிணி மதியணி சூலினி
மன்மத பாணியளே ; சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்
சங்கரி செளந்தரியே; கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்
கற்பகக் காமினியே; ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபா கரி
துக்க நிவாரணி காமாவி!
கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள்; தானுறு தவஒளி தாரொளி மதியொளி
தாங்கியே வீசிடுவாள்; மானு று விழியாள் மாதவர் மொழியாள்;
மாலைகள் சூடிடுவாள்; ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக் நிவாரணி காமாஷி!
சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச்
சபையினில் வந்தவளே; பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே; எங்குலந் தழைத்திட, எழில் வடி வுடனே
எழுந்தநல் துர்க்கையளே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாவி!
தண தண தந்தண தவிலொலி முழங்கிடத்
தண்மணி நீ வருவாய் கண கண கங்கன கதிர்ஒளி வீசிடக்
கண்மணி நீ வருவாய் ; பணபண பம்பண பறையொலி சுவிடப்
பண்மணி நீவருவாப் ; ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாவிர்
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேலனைக்
கொடுத்தநல் குமரியளே

115
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்
சக்தியே னும்மாயே ;
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமா ஷி!
எண்ணிய படிநீ யருளிட வருவாய்
எங்குல தேவியள்ே ; பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய் ; கண்ணுெளி யதனுல் கருணையே காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே ; ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாவி!
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்; சுடர் தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதைத் தந்திடுவாப் ; படர்தரு இருளில் பாதியாய் வந்து
பழவினை ஒட்டிடுவாய் ; ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாவி!
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய பூரீ தேவி : ஜெய ஜெய துர்க்கா பூரீ பரமேஸ்வரி
ஜெய ஜெய பூரீ தேவி : ஜெய ஜெய ஜெயந்த மங்கள காளி
ஜெய ஜெய பூரீ தேவி : ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாஷி!

Page 85
116
பூனி துர்க்கா அஷ்டகம்
இன்பநலன் அளிப்பவளை
இனியனவே தருபவளை அன்புடைய அன்னைய வளை
அருஞ்சிவனை மணந்த வளை என்னுடைய இதயத்தே
பொன்னுயிரா ய் இருப்பவளை நன்மலரால் பூசித்தே
நமோதுர்க்கா யென்றிடுவேன்
துங்க வெழிற் கரிமுகனைத்
துர்க்கைநீ யீன்றெடுத்தாய் ; சங்கரர்ை தாண்டவத்தில்
சக்தியே நீ பங்கெடுத்தாய் பொங்குசினப் பேரரியில் ;
பொருந்த நீ யிருந்திட்டாய் தங்கிடுவாய் எங்குலத்தில் :
தவஒளியே துர்க்கையளே
இசைதந்து இல் வாழ்வின்
இடர் நீக்கிக் காப்பவளே விசையுடனே மணமாலை
விருப்பமொடு அளிப்பவளே, திசையெல்லாம் திருவிளங்கத்
திருவடியால் நடந்தவளே, அசைவற்ற பொருளதையும்
ஆட்சிசெய்வாய் துர்க்கையளே!
வேண்டியன விரும்பியன
வேண்டிய வா றளித்திடுவாள் காண்டிபத்தைக் கதை யதனைக் காந்தி மிகு குலமதை ஆண்டருளும் அன்னைய வள்
ஆட்சி செய்ய ஏந்திட்டா ள் ; தூண்டா நல் மணிவிளக்கைத்
தூய துர்க்கைத் தாயென்போம்.

117
உலகையிவள் ஈன்றெடுத்தாள்
உடமை மிகத் தானளித்தாள் ; கலகமிடும் கள்ளரக்கக்
கலிமாய்த்துக் கவியிசைத்தாள் ; திலகஒளி நுதலுடையாள்
திரு நிறைந்த வடிவுடையாள் ; அலகில்நலம் அளிப்பவளை
அன்னபூரீதுர்க் கையென்போம்
சுந்தரத்துக் கந்தனையே
சுடர் கூட்டி ஈன்றவளார் ? விந்தை மிகப் பொங்கிடவே
விளங்குநலம் தருபவளார் ? அந்த மொடு ஆதியின்றி
அன்னையென வளர்ந்தவளார் ? சந்த மிகப் பொலிகின்ற
சக்திபூரீதுர்க் கையென்போம்
செல்வமொடு செல்வாக்கைச்
செயம் பெறவே தந்தவளை, நல்லறிவும் நல்லொளியும்
நல்லனவும் நிறைந்தவளை, வெல்லுகின்ற வழியாளை
செஞ்சுடரின் விழியாளைச் சொல் மலரால் பூசித்துச்
சொர்ணஒளி பெற்றிடுவோம் !
குமரிமுனை நிற்கின்ற
குலவிளக்கே துர்க்கையளே ! சமயமதில் வழிகாட்டும்
சண்டிகையே துர்க்கையளே ! சமரிட்டு சங்கடத்தைச்
சங்கரித்த துர்க்கையளே ! இமயமுகில் கர்க்கையளே ;
இணையடிகள் வாழியவே !

Page 86
118
பூணீ புவனேஸ்வரி மாலை
மந்திர ஒலியே மங்கள இசையே
மன்மத பாணியளே ; சந்திர கேசரி சண்முகன் தாயே சங்கரி செளந்தரியே : இந்திர ஜாலம் தந்திர மாயம்
இலங்கிடு விழியவளே ; பொங்கிட என்றும் புன்னகை பூத்த
புவனேஸ்வரி தாuய
பந்தணை விரலி பர்வத தேவி
பவபய ஹா ரிணியே : சுந்தர ஈசன் சுருதியும் நீயே ; சுக சுக ரூபிணியே ; சிந்தனை யாவும் உன்னிடம் வைத்தேன்
சித்தியின் ஒரு வடிவே ; எந்தனைக் காக்க எழில்நகை பூத்த
புவனேஸ்வரி தாயே 1
சத்திய வடிவே சத்குண உருவே
சதுர்மறை சன்னிதியே ; நித்திய நிதியே நிறைபுகழ் ஒளியே நினைத்திட வருபவளே ; வைத்திய மணியே வறுமைகள் போக்க
வையகம் வாழ்பவளே ; புத்தியுள சேர்ந்து புன்னகை பூத்த
புவனேஸ்வரி தாயே
வழிபடு வோர்க்கு வரந்தரு தாயே ;
வந்தருள் வேணியளே ; பழிபடு துயரம் பகைதரு தீமைப்
பகைகளைப் புதைத்தவளே ; விழிகளின் அருளால் வினைகளை விரட்ட
விளக்கொளி யானவளே; பொழிந்திடு அருளாய்ப் புன்னகை பூத்த
புவனேஸ்வரி தாயே
அறுபத்து நான்கு கலைகளு மானுய்
அன்னையும் நீயா னுய் ; கறுவிடு அரக்கர் கண் பகை கடிந்த கனிமொழி நீயா னுய் ; குறுகலர் தம்மைக் குறுந்தடி பாய்ச்சும்
குணமணி நீயா னு ய் ; மறுவுகள் போக்க மங்கலம் பூத்த
புவனேஸ்வரி தாயே

119
வல்லவள் நீதா ன் வஞ்சியும் நீதான்
வசந்தமும் நீயே தான் ! நல்லவள் நீதான் நன்னிதி நீதா ன்
நற்சுனை நீயேதான் ; சொல்லவள் நீதான் சொர்ணமும் நீதான்
சொர்க்கமும் நீயேதான் ; நல் வையம் காக்க நல நகை பூத்த
புவனேஸ்வரி தாயே
நாற்பத்தி மூன்று கொணத்தின் நடுவில்
நான்மறை நீநவின் முய் ; நோற்றிடும் நோன்பின் பலனென வந்தாய் ;
நோய்களை நீதீர்த்தாய் ; கார் மழை யானுப் காவலும் ஆய்ை
காத்திட நீவந்தாய் சீர்வையம் காக்க சீவனில் பூத்த புவனேஸ்வரி தாயே 1
ஜெய ஜெய புவன ஈஸ்வரி தாயே
ஜெய ஜெய பூரீங்கா ரி ஜெய ஜெய மாயா மங்கள ரூபி
ஜெய ஜெய ஹ்ரீங்காரி ஜெய ஜெய துாக்கா சண்டிகை காளி
ஜெய ஜெய க்லீம்காரி நயனங்கள் தன்னில் நன்னகை பூத்த
புவனேஸ்வரி தாயே 1

Page 87
20
பூனி பங்காரு காமாகழி பஞ்சரத்னம்
வேதவேத ரூபிணி வேதன்பாடு மாமணி நாதமான கீதமும் நாடுகின்ற நல்மணி மாதவத்தின் சக்தி நீ மாறன்பாடு மாலினி ஜோதி ஜோதி யானநீ சுவர்ண காம அகதிநீ I
மங்களத்தின் நங்கையே மதியணிந்த மங்கையே பொங்குகின்ற கங்கையே பொன்னியான மங்கையே எங்குமுள்ள சங்கைதீர எண்ணுகின்ற மங்கையே ஜோதி ஜோதி யானநீ சுவர்ண காம அகழிநீ 2
இன்பமான வாழ்வொளி இனியஞானப் பேரொளி அன்புஆன உள்ளொளி அலகில்ஞானப் பேரொளி துன்பமோட்டு தூ யொளி துரிய ஞானப் பேரொளி ஜோதி ஜோதி யானநீ சுவர்ண காம அகழிநீ 3
காலைமாலை இரவும்நீ காஞ்சிதந்த வாழ்வுநீ வேளை வென்ற விழியவன் வேண்டிவந்த வாழ்வுநீ சோலைதந்த மலரும்நீ சோகமற்ற வாழ்வுநீ ஜோதி ஜோதி யான நீ சுவர்ண காம அகFநீ 4.
கரும்புவில்லு மேந்தினுள் கவலைதீர்க்க ஆடினுள் விரும்புகின்ற மொழியினுள் விண்ணையாளு விழியினுள் பருவமாகி முகிலுமாகிப் பயிருமான விழியினுள் ஜோதி ஜோதி யான நீ க வர்ண காம அஷி நீ 5
தஞ்சை வந்த தாயவள் தகைமை தன்னைப் பாடுவார் பஞ்சமற்ற வாழ் வொடு பண்புமிக்க மகவொடு மஞ்சளோடு திலகமும் மண மிகுந்த மலரொடும் விஞ்சுகின்ற புகழொடும் விண்ணுமண்ணும் ஆளுவார் 6

121
ரோக நிவாரண அஷ்டகம்
பகவதி தேவி பர்வத தேவி
பல மிகு தேவி துர்க்கையளே ஜெகமது யாவும் ஜெயஜெய வெனவே
சங்கரி யுன்னைப் பாடிடுமே ஹத ஹந தகதக பசபச வெனவே
தளிர்த்திடு ஜோதி யானவளே ரோக நி வாரணி சோக நி வாரணி
தாபநிவாரணி ஜெய துர்க்கா
தண்டினி தேவி தக்ஷணி தேவி
கட்கினி தெவி துர்க்கையளே தந்தன தான தனதன தான
தாண்டவ நடன ஈச்வரியே முண்டினி தேவி முனையொளி சூலி
முனிவர்கள் தேவி மணித்தீவி ரோ கநி வாரணி சோ கநி வாரணி
தா பநி வாரணி ஜெய துர்க்கா 1
காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க்கையளே நீலினி நீயே நீதிணி நீயே
நீர் நிதி நீயே நீர் ஒளியே மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான்விழியே ரோக நி வாரணி சோகநி வாரணி
தா பநி வாரணி ஜெய துர்க்கா!
நாரணி மாயே நான்முகன் தாயே
நாகினி யாயே துர்க்கையளே ஊரணி மாயே ஊறறு தாயே
ஊர்த் துவ யாயே ஊர்ஒளியே காரணி மாயே காருணி தாயே கானக யாயே கா சினியே ரோ கநி வாரணி சோகநி வாரணி
தா பநி வாரணி ஜெய துர்க்கா !
திருமக ளான ய் கலைமக ளாணுய்
மலைமக ளாணுய் துர்க்கையளே
பெரு நிதி யானுப் பேரறி வானுய்
பெரு வலி வாய்ை பெண் மையளே

Page 88
122
நறுமல ராணுய் நல்லவ ளாணுய்
நந்தினி யா னய் நங்கையளே
ரோக நி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க்கையளே நாதமும் நீயே நாற்றிசை நீயே
நாணமும் நீயே நாயகியே மாதமும் நீயே மாதவம் நயே
மானமும் நீயே மாயவளே ரோ கநி வாரணி சோக நி வாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
கோவுரை ஜோதி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க்கையளே நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி நாச்சியளே பூவுறை ஜோதி பூரண ஜோதி பூதநற் ஜோதி பூரணையே ரோக நி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
ஜெய ஜெய சைல புத்திரி ப்ரஹ்ம
சாரிணி சந்த்ர கண்டினியே ஜெய ஜெய சுஷ் மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யா யன் யயளே ஜெய ஜெய கால ராத்திரி கெளரி
ஸித்திதா பூரீநவ துர்க்கையளே ரோகநி வாரணி சோக நி வாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா 1

123
தன விருத்தி மாலை
தனலெக்ஷ்மி பொங்கு தனக்கரத்தாள் பொற்புடைய சக்கரத்தாள் எங்குநலம் தருகின்ற எழிற்கரத்துத் தாமரையாள் தங்குகின்ற கமலத்தில் தளிரடிகள் தாம் வைத்தாள் தங்கரத்தால் தண்மைதரு தனமகளே போற்றியம்மா
, ஆதிலெக்ஷ்மி
சோதி மிக வுடையாள் சோம்பறற்ற மனமுடையாள் தாதியரின் புடைசூழத் தாவிவரும் தார் மிகத்தாள் பூதிமிகு மலரபய பூரண நல் வரதத்தாள் ஆதியிலும் ஆதியளே ஆதித்திரு போற்றியம்மா !
. தான்யலெக்ஷ்மி
எண்கரத்தில் ஏற்புடைய எழிற்படைகள் ஏற்றவளே பண்புடைய பகவதியே பலக்கதையும் பெற்றவளே கண்படைத்த பயனுகக் களிப்படைய வந்தவளே மண்செழிக்கத் தானியநல் மணிதந்தாய் போற்றியம்
рпr
வீரலெகஷமி சூலமொடு அபயத்தாள் சூழ்ச்சியற்ற வரதத்தாள் காலனவன் கால்நடுங்கு கதிர்ஒளியின் சக்கரத்தாள் நீலத்திரை யமுதத்தாள் நீற்கா நற் புகழுடையாள் மாலவனுர் மனமகிழும் வீரத்திரு போற்றியம்மா !
. கஜலெகஷமி
தடாகத் தாமரையாள் தண்மை மிகு த வவடிவாள் அடா அத் துயரமதை அழிக்கின்ற அருளடியாள் வீடாநற் றன மழையா ள் விளங்கானைத் துதியடியாள் படாகக் கரியிலர் வாள் பண்ணடிகள் போற்றியம்மா!
சந்தானலெகஷமி
அன்புடை யாள் அறு கரத்தாள் அன்னையிலும் அன்னை யவள் இன்புடையாள் கேடகத்தாள் இடர்நீக்கு வாளுடை unt air மன்புகழின் மலர்க்கரத்தே மகவுடனே யாதுடையாள் சந்தனத்தாய் சந்தானப் பெருக்குடையாய் போற்றி யம்மா

Page 89
126
வேதனை யில்லாள் வேதியர் இல்லாள்
வேதமே பாலா விரிமதியே ; சாதனை ச்ெய்தார் சார்பினில் நின்ருள்
சாட்சியே பாலா சார்மதியே ; சூதினை வென்றுள் சூல்மொழி யுற்ருள்
சூத்திரம் பாலா சூழ்மதியே : சூட்சும ஐம் க்லீம் ஸெளவெனு மந்திர சூக்தமே பாலா திரிபுரையே!

127
சென்னை காமாகழி திருப்புகழ்
சந்தம் தத்தத்தன தத்தத் தனதன தத்தத் தன தத்தத் தனதன தத்தத் தன தத்தத் தனதன - தனதான
சித் தர்ச்சபை முற்றுத் தொழுமடி
வித்தைக்கலை பெற்ற த்திருவடி பித்தைத் தெளி கற்பக் கொடிதரு-கரும்போடு மித்தைப்பிணி அற்ற தீ திருவுரு சத்திச்சிவை யபிராம சுந்தரி மெத்தப் பெருமைக்குப் பெரியவள்-தவஞானி
சுத்தக்கலை கட்குப் புகுமிடம்
வித்தைக்கவி எட்டுக் கலைமடம் தத்தைக்கிளி பெற்றத் தவமணி - சிவமான சித்தத்தில் உறை தரு இளமையில் முத்திக்கும் வழிதரு இனிமையின் சுத்திச்சுடர் விட்டுத் திகழ் - கலியாணி
கொத்துக் குழலா வெனும்
குற்றுப்படை யதுவிழி யெனும் கொட்டும் முகிலரு ளெனும்-தமிழ்ஞான சிற்ருயொடு பெற்ரு யெனும் சிற்பப்புது மைக்குப் புகழ் தரு-சிவஞானி
கத்திக் கதறுவ றுறுபிணி
சத்திச் செருமகள் செருபடை சுத்திச் சுழல்வது கண்டுடன்-மறைந்தோட புத்திக் கரியவள் அமுதெனும் பத்திக் கெளிய வள் துர்க்கையின் சித்தர்க் குரியவள் எந்தாய் - காமா கூதி !

Page 90
128
பூணீரீ காளியம்மன் அருள்மாலை
கந்த வீர மாகாளி கமல மங்கலை
கருணையான வடிவழகி கனிந்து நின்றன விந்தையாகி விளக்குமாகி விளங்கி வந்தனை
விண்ணுமாகி மண்ணுமாகி வெற்றி கண்டனை மந்தமான புத்தியோட்டி மணமும் தந்தனை
மலரில் வேதன் உன்னைப்பாட மயக்கம் தீர்த்தனை சொந்தமான காளியம்மா இந்த நாள்முதல்
எந்தனேடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்! 1
நந்தவீர மாகாளி நயன மாலினி
நம்பிவந்த எம்மிடையே நலனும் காட்டுவாய் இந்த வாழ்வில் உன்னையன்றி இங்கு யாரு ளார்
இன்று நல்ல காலை வந்து இனிமை கூட்டுவாய் மந்தையாடு போல வாழ்வில் மயங்கி நில்லாமல்
முத்தியொ டு செல்வபோகம் முழுதும் நாட்டுவாய் சொந்தமான காளியம்மா இந்தநாள் முதல்
எந்தைேடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய் 2
பொங்கு வீர மாகாளி பொய்மை தீர்மணி
பொறுமையோடு பெருமையாகிப் பொருளும் கூட் டிய்ை எந்தையான சிவனைத்தூது எடுத்து அனுப்பினுய்
எழிலியா கி எண்ணமாகி என்னுள் ஆடினுய் பந்தணைந்த விரலிநீயும் பகைமை என்றதும்
பரந்துவந்து படைகளோட்டிப் பசுமை காட்டினய் சொந்தமான காளியம்மா இந்த நாள் முதல்
எந்தளுேடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய் 3.
விந்தை வீர மாகாளி விரைந்து வந்திடின்
சொந்தநோயும் வந்தநோயும் தொலைவில் ஓடிடும் எந்தமாயம் எம்மைத் தேடி வந்த போதிலும்
என்னையீன்ற தாய் நினைப்பில் எரிந்து போய்விடும் சிந்தை வாழும் உந்தன் மஞ்சள் சிறிது பூசிடின்
கந்தனேடு கரியன் நீல கண்டன் காணலாம் சொந்தமான காளியம்மா இந்த நாள் முதல்
எந்தனேடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய் 4

129
ஆதி சக்தி சோதி சக்தி ஆளவந்த சக்தியே
ஆகமங்கள் ஆன சக்தி ஆத்மசோதி சக்தியே நீதிசக்தி நித்ய சக்தி நீறுபூசும் சக்தியே
நீலிசக்தி நிருத்த சக்தி நீலமேனி சக்தியே காதிசக்தி கானசக்தி காணுமின்ப சக்தியே
காளிசக்தி காயசக்தி காட்சிதந்த சக்தியே வீர சக்தி தீர சக்தி வீடுகா க்கும் சக்தியே
சூர சக்தி சூலிசக்தி சூழும் சக்தி சக்தியே.

Page 91
130
பூனி காமாகழி சிந்து
செஞ் சரணில் சலங்கையொலி
கொஞ்ச-இசை
மிஞ்சிடவே கைவளை யும் துஞ்ச-கடல்
நஞ்சதனை உண்டவனை
நட்டமது இட்டிடவே செய்யும்-அன்பு பெய்யும்!
வான மதில் ஒடிமறை நிலவு-ஒளியை
வார்த்திடவே உண்டுமகிழ்
உலகு-அன்னை
சேர்த்த அடி தன்னிடத்தில்
சேவை தன்னைச் செய்திடவே
முயலும் பக்தி பயிலும்!
கரும்பு தன்னைக் கைபிடித்த
உருவம்-இளமைக்
கன்னியென்னும் இன்சுவையின்
பருவம்- என்றும்
கவலையென்று வருபவரின்
கண்ணருவி நீர்துடைத் து
உருகும்-நெஞ்சம் மறு கும்!
துர்க்கை யென்றும் காளியென்றும்
நிற்கும்-அவுணர் துட்டவுடல் கொண்டவுயிர்
விற்கும் - ஞானம் கற்பனையை மூடிவிட்டு கிண்ணருகில் உன்னுருவைத் தேடும்- கண்டு கூடும் !
மிடியொழித்துக் குடியளித்துக்
காக்கும் - மென்மை இடியிடித்து மழைபொழிந்து பூக்கும் - இன்பம் இன்றிருந்து என்று முண்டு என்று குரல் தானெடுத்துப்
பாடும்-சிங்கம்
ஆடும்!

131
சிற்றறிவு செய்த பிழை மீண்டும்-இந்தச் சென்ம வழிப் பாதையதைத்
தோண்டும்- அன்பு உற்றவளாம் அன்னையவள் உண்மைநிலை தன்னிடத்தில்
சேர்ப்பாள்- என்னைப் பார்ப்பாள்!
அஞ்சு மலர் அம்பெடுத்து
என்னை- மிக்க அஞ்ச வைக்கு மோகமொழி
அன்னை-காமக் கலைபயில உயிரளித்துக் கண்ணெரித்த மன்மதனைப்
படைத்தாள்- துயர் துடைத்தாள்!
முத்தர் பணி மேருவுறை
ஆத்தாள்- துர்க்கைச்
சித்தரிடம் மேன்மை தரப்
பூத்தாள்- பக்தி
தன்னிடத்தில் கொண்டவர்க்குத்
தன்னுருவம் தானளித்துக் கார்த்தாள் - இன்பம் சேர்த்தாள்!

Page 92
132
அபிராமி அந்தாதி
காப்பு
தாரமர் கொன்றையும் சண்பக
மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்(து) உமை மைந்த னேஉலகே மும் பெற்ற சீரபி ராமி அந்தாதி எப்
போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதி
யே நிற்கக் கட்டுரையே.
நூல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்
திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்
போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்
குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி
என்றன் விழுத்துணையே.
துணையுந் தொழுந்தெய்வ மும்பெற்ற
தாயும் சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட
வேரும் பனிமலர்ப்பூங் கணையும் கருப்புச் சிலையுமென்
பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி
யாவ(து) அறிந்தனமே.
அறிந்தேன் எவரும் அறியா
மறையை அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக் கேதிரு வேவெருவிப் பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்
ணுத கருமநெஞ்சால் மறிந்தே விழும்நர குக்குற
வாய மனிதரையே.

133
மனிதரும் தேவரும் மாயா
முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும்
பகீரதி யும் படைத்த புனிதரும் நீயும்என் புந்தி எந் நாளும் பொருந்துகவே.
பொருந்திய முப்புரை செப்புரை
செய்யும் புணர் முலையால் வருந்திய வஞ்சி மருங்குல்
மனுேன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்(சு)அமு தாக்கிய
அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி
பாதம் என் சென்னியதே.
சென்னிய(து) உன் பொன் திருவடித்
தாமரை சிந்தையுள்ளே மன்னிய(து) உன்திரு மந்திரம்
சிந்துர வண்ணப்பெண்ணே முன்னிய நின் அடி யாருடன்
கூடி முறை முறையே பன்னிய(து) என்றும் உன் றன்பர
மாகம பத்ததியே.
ததியுறு மத்திற் சுழலும் என்
ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண்
டாய்கம லா லயனும் மதியுறு வேணி மகிழ்நனும்
மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் சிந்து
ரானன சுந்தரியே.
சுந்தரி எந்தை துணைவிஎன்
பாசத் தொடரை எல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தி
னுள் மகி டன் தலைமேல் அந்தரி நீலி அழியாத
கன்னிகை ஆரணத்தோன் கந்தரி கைத்தலத் தாள்மலர்
தாள்என் கருத்தனவே.

Page 93
134
கருத்தன எந்தை தன் கண்ணன்
வண்ணக் கனக வெற்பிற் பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு
நல்கின பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும்
செங்கைச் சிலையும் அம்பும் முருத்தன முரலும் நீயும் அம்
மே வந்தென் முன்நிற்கவே.
நின்றும் இருந்தும் கிடந்தும்
நடந்தும் நினைப்ப(து) உன்னை என்றும் வணங்குவ(து) உன் மலர்த்
தாள் எழு தாமறையின் ஒன்றும் அரும் பொரு ளேஅரு ளேஉமை யேஇமயத்(து) அன்றும் பிறந்தவ ளே அழி யாமுத்தி ஆனந்தமே.
ஆனந்த மாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் வானந்த மான வடி(வு) உடை
யாள்மறை நான்கினுக்கும் தானந்த மான சரணு ர
விந்தம் த வளநிறக் கானந்தம் ஆடரங் காம் எம்பி ரா ன் முடிக் கண்ணியதே.
கண்ணிய(து) உன் புகழ் கற்ப(து) உன்
நாமம் கசிந்து பத்தி பண்ணிய(து) உன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா நண்ணிய(து) உன்னை நயந்தோர்
அவையத்து நான் முன் செய்த புண்ணியம் ஏ(து) என்.அம் மேபுவி
ஏழையும் பூத்தவளே
பூத்த வளே புவ னம் பதி
ஞன் கையும் பூத்த வண்ணம் காத்தவ ளேபின் கரந்தவ
ளே கறைக் கண்டனுக்கு முத்தவளே என்றும் மூவா
முகுந்த ற்(கு) இளையவளே மாத்தவ ளேஉன்னை அன்றிமற்
ருேர் தெய்வம் வந்திப்பதே
10
I Il
12
13

1 35
வந்திப்பவர் உன்னை வானவர்
தானவர் ஆனவர்கள் சிந்திப் பவர் நல் திசை முகர்
நாரணர் சிந்தையுள்ளே பந்திப் பவர் அழி யாப்பர
மானந்தர் பாரில்உன்னைச் சந்திப் பவர்க்(கு) எளிதாம்
எம்பிராட்டி நின் தண்ணளியே.
தண்ணளிக் கென்று முன் னே பல
கோடி தவங்கள் செய்வார் மண்ணளிக் கும் செல்வ மோ பெறு
வார்மதி வானவர்தம் விண்ணளிக் கும் செல் வமும் அழி யா முத்தி வீடுமன்ருே பண்ணளிக் கும் சொல் பரிமள
யா மளைப் பைங்கிளியே.
கிளியே கிளைஞர் மனத்தே
கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கிட
மே எண்ணில் ஒன்றுமில்லா வெளியே வெளி முதல் பூதங்க ளாகி விரிந்த அம்மே அளியேன் அறிவள விற்(கு)அள வான(து) அதிசயமே,
அதிசய மாணவடி(வு) உடை
யாள் அர விந்த மெல்லாம் துதிசய ஆனண சுந்தர
வல்லி துணைஇரதி பதிசய மாண(து) அபசய
மாக முன் பார்த்தவர்தம் மதிசய மாகவன் ருே வாம
பாகத்தை வவ்வியதே
வவ்விய பாகத்(து) இறைவரும்
நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக்
கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்
பாதமும் ஆகிவந்து வெவ்வியும் காலன் என் மேல்வரும்
போது வெளிநிற்கவே
4
5
16
7
8

Page 94
136
வெளிநின்ற நின்திரு மேனியைப்
பார்த்தென் விழியும் நெஞ்சும் களிதின்ற வெள்ளம் கரைகண்ட தில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்ற தென்ன திருவுளமோ ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும்
மேவி உறைபவளே
உறைகின்ற நின்திருக் கோயில் நின்
கேள்வர் ஒருபக்கமோ அறைகின்ற நான்மறை யின் அடி யோ முடி யோ அமுதம் நிறைநின்ற வெண்திங்க ளோ கஞ்ச
மோ என்றன் நெஞ்சகமோ மறைகின்ற வாரிதி யோ பூர ஞசல மங்கலையே
மங்கலை செங்கல சம்முலை
யாள்மலை யாள் வருனச் சங்கலை செங்கைச் சகல
கலாமயில் தாவுகங்கை பொங்கலே தங்கும் புரிசடை
யோன்புடை யாளஉடையாள் பிங்கலை நீலிசெய் யாள் வெளி
யாள்பசும் பெண் கொடியே
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம் பேபழுத்த படியே மறையின் பரிமள மேபணி மால் இமயப் பிடியே பிரமன் முதலாய
தேவரைப் பெற்ற அம்மே அடியேன் இறந்(து) இங் (கு) இனிப்பிற
வாமல் வந்(து) ஆண்டுகொள்ளே.
கொள்ளேன் மனத்தில் நின் கோ லம்அல் லா(து) அன்பர் கூட்டந்தன்னை விள்ளேன் பரசம யம்விரும்
பேன்வியன் மூவுலகுக்(கு) உள்ளே அனைத்தினுக் கும்புறம்
பேஉள்ளத் தேவிளைந்த கள்ளே களிக்கும் களியே
அளியளன் கண்மணியே.
19
20
2
22
23

137
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த அணியே அணியும் அணிக்கழ
கே அணு காதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின்பத்ம
பாதம் பணிந்தபின்னே.
பின்னே திரிந்துஉன் அடியா ரைப்
பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண் டேன்முதல் மூவருக்கும் அன்னே உலகுக்(கு) அபிராமி
என்னும் அருமருந்தே என்னே இனிஉன்னை யான் மற
வாமல் நின்(று) ஏத்துவனே.
ஏத்தும் அடியவர் ஈரே
ழுலகினை யும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவ
ராம் கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல்அணங் கேமணம்
நாறும் நின்தாள் இணைக்(கு) என் நாத்தங்கு புன்மொழி ஏறிய
வாறு நகையுடைத்தே.
உடைத்தனை வஞ்சப் பிறவியை
உள்ளம் உருகும்.அன்பு படைத்தனை பத்ம பதயுகம்
சூடும் பணிஎனக்கே அடைத்தனை நெஞ்சத்(து) அழுக்கை எல்
லாம்நின் அருட் புனலால் துடைத்தனை சுந்தரி நின்னருள்
ஏதென்று சொல்லுவதே
சொல்லும் பொருளும் எனநட
மாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி யேநின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்
கேகழி யாஅரசும் செல்லும் தவநெறி யும் சிவ
லோகமும் சித்திக்குமே.
24
25
26
27
る8

Page 95
138
சித்தியும் சித்திதரு ந்தெய்வ
மாகித் திகழும்பரா சத்தியும் சத்தி தழைக்கும்
சிவமும் தவம் முயல்வார் முத்தியும் முத்திக்கு வித்தும்வித் தாகி முளைத் தெழுந்த புத்தியும் புத்தியின் உள்ளே
புரக்கும் புரத்தை யன்றே.
அன்றே தடுத்(து) என்னை ஆண்டு கொண்
டாய்கொண்ட(து) அல்லவென்கை நன்றே உனக்(கு)இனி நான் என்
செயினும் நடுக்கடலுள் சென்றே விழினும் கரையேற்
றுகை நின் திருவுளமே ஒன்றே பலவுரு வேயரு
வே என் உமையவளே.
உமையும் உமையொரு பாகனும்
ஏக உருவில் வந்திங்(கு) எமையும் தமக்கன்பு செய்யவைத் தார் இனி எண்ணுதற்குச் சமையங் களுமில்லை ஈன்றெடுப்
பாள்ஒரு தாயும் இல்லை அமையும் அமையுறு தோளியர்
வேல்வைத்த ஆசையுமே.
ஆசைக் கடலில் அகப்பட்(டு)
அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லல் பட இருந்
தெனை நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலைமேல்
வலியவைத்(து) ஆண்டுகொண்ட நேசத்தை என்சொல்லு வேன் ஈசர்
பாகத்து நேரிழையே.
இழைக்கும் வினை வழி யேஅடும்
காலன் எனைநடுங்க அழைக்கும் பொழுது வந்(து) அஞ்சல் என்
பாய்அத்தர் சித்தம்எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை
யாமளைக் கோமளமே உழைக்கும் பொழு(து) உ(ன்)னை யேஅன்னை
யே என்பன் ஓடிவந்தே.
29
30
3 I
32
33

139
வந்தே சரணம் புகும் அடி
யாருக்கு வான்உலகம் தந்தே பரிவொடு தான்போய்
இருக்கும் சதுர்முகமும் பைந்தேன் அலங்கல் பரு மணி
ஆகமும் பாகமும் பொன் செந்தேன் மலரும் அலர் கதிர்
ஞாயிறும் திங்களுமே.
திங்கட் பகவின் மணம் நாறும்
சீறடி சென்னிவைக்க எங்கட்(கு) ஒரு தவம் எய்திய
வா எண் ணிறந்தவிண்ணுேர் தங்கட் கும் இந்தத் தவமெய்து மோதரங் கக்கடலுள் வெங்கட் பணியனை மேல் துயில்
கரும் விழுப்பொருளே.
பொருளே பொருள்முடிக் கும்போக மே அரும் போகம்செய்யும் மருளே மருளில் வருந்தெரு
ளே என் மனத்துவஞ்சத்(து) இருளே தும் இன்றி ஒளிவெளி
யாகி இருக்கும்உ ன்றன் அருளே(து) அறிகின் றிலேன் அம்பு
யாதனத்(து) அம்பிகையே.
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்து
மாலை; விடஅரவின் பைக்கே அணிவது பன்மணிக்
கோவையும் பட்டும்; எட்டுத் திக்கே அணியும் திருவுடை
யான் இடம் சேர்பவளே.
பவளக் கொடியில் பழுத்த
செவ்வாயும் பணி முறுவல் தவளத் திருநகை யும் துணை
யா எங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை
சாய்க்கும் துணை முலையாள் அவளைப் பணி மின் கண்டீர் அம ராவதி ஆளுகைக்கே.
34
35
36
37
38

Page 96
140
ஆளுகைக்(கு) உன்றன் அடித்தா
மரைகள் உண்(டு); அந்தகன்பால் மீளுகைக்(கு) உன்றன் விழியின்
கடையுண்டு, மேல் இவற்றின் மூளுகைக்(கு) என்குறை நின்குறை யே அன்று; முப்புரங்கள் மாளுகைக்(கு) அம்பு தொடுத்தவில்
லான்பங்கில் வான்நுதலே.
வாணுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதற்(கு) எண்ணிய எம்பெரு
மாட்டியைப் பேதை நெஞ்சில் காணுதற்(கு) அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு பூணுதற்(கு) எண்ணிய எண்ணம் அன்ருே ?
முன்செய் புண்ணியமே.
புண்ணியம் செய்தன மேமன
மே புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும்
கூடிநம் காரணத்தால் நண்ணி இங் கேவந்து; தம்மடி
யார்கள் நடுவிருக்கப் பண்ணிநம் சென்னியின் மேல் பத்ம
பாதம் பதித்திடவே.
இடங்கொண்டு விம்மி இணைகொண்(டு)
இறுகி இளகிமுத்து வடங் கொண்ட கொங்கை மலைகொண்(டு)
இறைவா வலியநெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட
நாயகி நல்லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி
வேதப் பரிபுரையே.
பரிபுரச் சீறடி பாசாங்
குசைபஞ்ச பாணி இன்சொல் திரிபுர சுந்தரி சிந்துர
மேனியள் தீமை நெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக்
குனிபொருப் புச்சிலைக்கை எரிபுரை மேனி இறைவர் செம்
பாகத்(து) இருந்தவளே.
39
垒0
4.
42
43

41
தவளே இவள் எங்கள் சங்கர
ஞர்மனை மங்கலமாம் அவளே அவர் தமக்(கு) அன்னையும்
ஆயினள் ஆகையினுல் இவளே கடவுளர் யாவர்க்கும்
மேலை இறைவியும் ஆம் துவளேன் இனியொரு தெய்வமுண்
டாக மெய்த் தொண்டுசெய்தே.
தொண்டுசெய் யாதுநின் பாதம்
தொழாது துணிந்திச்சையே பண்டுசெய் தார் உள ரோஇல ரோ அப் பரிசடியேன் கண்டுசெய் தால் அது கைதவ
மோ அன்றிச் செய்தவமோ மிண்டுசெய் தாலும் பொறுக்கைநன் றே பின் வெறுக்கையன்றே.
வெறுக்கும் தகைமைகள் செய்யினும்
தம்மடி யாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியதன்
றே புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற் றன் இடப்
பாகம் கலந்த பொன்னே மறுக்கும் தகைமைகள் செய்யினும்
யாள் உன்னை வாழ்த்துவனே.
வாழும் படியொன்று கண்டுகொண் டேன் மனத் தேயொருவர் வீழும் படியன்று விள்ளும்
படியன்று வேலைநிலம் ஏழும் பருவரை எட்டும் எட் டாமல் இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே
கிடந்து சுடர்கின்றதே.
சுடரும் கலைமதி துன்றும்
சடைமுடிக் குன்றில் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்
கொடியைப் பதித்து நெஞ்சில் இடரும் தவிர்த் திமைப் போதிருப்
பார்ப்பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும்
தோயும் குரம்பையிலே.
44
45
46
7
荃&

Page 97
142
குரம் பை அடுத்துக் குடிபுக்க
ஆவிவெங் கூற்றுக்கிட்ட வரம் பை அடுத்து மறுகும் அப்
போது வளைக் கை அமைத்(து) அரம்பை அடுத்து அரிவையர்
சூழ வந்(து) அஞ்சல் என்பாய் நரம்பை அடுத்த இசைவடி வாய்நின்ற நாயகியே.
நாயகி நான் முகி நாரா
யணிகை நளினபஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வராகி
சூலினி மாதங்கிஎன் ரு யகி யாதி உடையாள்
சரணம் அரண் நமக்கே.
அரணம் பொருள் என்று அருள்ஒன்
றிலாத அசுரர் தங்கள் முரண்அன்(று) அழிய முனிந்த பெம்
மானும் முகுந்தனுமே சரணம் சரணம் எனநின்ற
நாயகி தன்னடியார் மரணம் பிறவி இரண்டும் எய் தார் இந்த வையகத்தே.
வையம் துரகம் மத கரி
மா மகு டம் சிவிகை பெய்யும் கனகம் பெருவிலே
ஆரம் பிறை முடித்த ஐயம் திருமனை யாள் அடித்
தாமரைக்(கு) அன்பு முன்பு செய்யும் தவம் உடை யார்க்குள வாகிய சின்னங்களே.
சின்னஞ் சிறிய மருங்கினில்
சாத்திய செய்யபட்டும் பென்னம் பெரிய முலையும் முத்
தாரமும் பிச்சிமொய்த்த கன்னங் கரிய குழலும் கண்
மூன்றும் கருத்தில் வைத்துத் தன்னந் தனியிருப் பார்க்கிது
போலும் தவமில்லையே.
49
50
5i

143
இல்லாமை சொல்லி ஒரு வர்தம் பால் சென்(று) இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவி
ரேல்நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர்தம்
பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை
பாதங்கள் சேர் மின்களே. 54
மின்னு யிரம் ஒரு மெய் வடி
வாகி விளங்குகின்ற தன்னுள் அகமகிழ் ஆனந்த
வல்லி அருமறைக்கு முன்னுய் நடுவெங்கு மாய் முடி வாய முதல்விதன்னை உன்ன(து) ஒழியினும் உன்னினும்
வேண்டுவ(து) ஒன்றிலேயே. 卤5
ஒன்ரு ய் அரும்பிப் பல வாய்
விரிந்(து) இவ் வுலகெங்குமாய் நின்ருள் அனைத்தையும் நீங்கிநிற்
பாள் என்றன் நெஞ்சினுள்ளே பொன்ருது நின்று புரிகின்ற
வாஇப் பொருள் அறிவார் அன்ரு விலையில் துயின்ற பெம்
மானும் என் ஐயனுமே. 56
ஐயன் அளந்த படியிரு
நாழிகொண்(டு) அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும்
போற்றி ஒரு வர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலை
யுங்கொண்டு சென்று பொய்யும் மெய்யும் இயம்ப வைத் தாய் இது
வோ உன்ற ன் மெய்யருளே, 57
அருணும் புயத்தும் என் சித்தாம்
புயத்தும் அமர்ந்திருக்கும் தருணும் புய முலைத் தையல்நல்
லாள்த கை நேர்நயனக் கருணும் புயமும் வதனும்
புயமும் காரம் புயமும் சரணும் புய மும் அல் லா ற் கண்டி
லேன் ஒரு தஞ்சமுமே. 58

Page 98
144
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல
தென்றுன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றி
லேன்ஒன்றை நீள் சிலையும் அஞ்சம்பும் இக்(கு) அலர் ஆகநின்
ரு ய் அறி யார் எனினும் பஞ்சஞ்சும் மெல்லடி யார் அடி
யார் பெற்ற பால ரையே.
பாலினும் சொல் இனி யாய்பணி
மா மலர்ப் பாதம் வைக்க மாலினும் தேவர் வணங்க நின்
ருேன்கொன்றை வார் சடையின் மேலினும் கீழ்நின்று வேதங்கள்
பாடும் மெய்ப் பீடம்ஒரு நாலினும் சால நன் ருே அடி
யேன்முடை நாய்த்தலையே.
நாயே னையும் இங்(கு) ஒரு பொரு
ளாக நயந்து வந்து நீயே நினைவின்றி ஆண்டுகொண்
டாய்நின்னை உள்ள வண்ணம் " பேயேன் அறியும் அறிவுதந்
தாய் என்ன பேறுபெற்றேன் தாயே மலைமக ளே செங்கண் மால் திருத் தங்கச்சியே.
தங்கச் சிலே கொண்டு தானவர்
முப்புரம் சாய்த்து மத வெங்கண் கரியுரி போர்த்த செஞ்
சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட
நாயகி கோகனகச் செங்கைக் கரும்பும் அலரும் எப்
போதும் என் சிந்தையதே.
தேறும் படிசில ஏதுவும்
காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன் றில் கொட்டும்
தறிக் குறிக் கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய்
இருப்ப(து) அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண் டென்று கொண்
டாடிய வீணருக்கே.
59
60
6
63

145
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற் சென்று மிக்க அன்பு பூணேன் உனக்(கு) அன்பு பூண்டுகொண்
டேன்நின் புகழ்ச்சியன்றிப் பேணேன் ஒரு பொழு தும் திரு மேனிப்ர காச மன்றிக் காணேன் இருநில மும்திசை
நான்கும் ககனமுமே.
ககனமும் வானும் புவனமும்
காணவிற் காமன் அங்கம் தகன முன் செய்த தவப்பெரு
மாற்குத் தடக்கையும் செம் முகனுமந் நான் கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின் மகனுமுண் டாயதன் ருே வல்லி நீசெய்த வல்லபமே.
வல்லபம் ஒன்றறி யேன்சிறி யேன்நின் மலரடிசெம் பல்லவம் அல்லது பற்றென்றி
லேன் பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்
பாய்வினை யேன் தொடுத்த சொல் அவ மாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே.
தோத்திரம் செய்து தொழுது மின்
போலும் நின் தோற்றம்ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வை
யாதவர் வண்மை குலம் கோத்திரம் கல்வி குணம் குன்றி
நாளும் குடில்கள் தொறும் பாத்திரம் கொண்டு பலிக்குழ லா நிற்பர் பாரெங்குமே.
பாரும் புனலும் கனலும் வெங்
காலும் படர்விசும்பும் ஊரும் முருகு சுவையொளி
யூருெலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம
சுந்தரி சீரடிக்கே சாரும் தவமு1ை- unt ri Lu 60 L
யாத தன மில்லையே.
鳄4
65
66
67
68

Page 99
146
தனந்தரும் கல்வி தரும் ஒரு
நாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வ வடிவுந்
தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம்
தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழ லாள் அபி
ராமி கடைக்கண்களே.
கண்களிக் கும்படி கண்டுகொண்
டேன்கடம் பாடவியில் பண்களிக் குங்குரல் வீணையும்
கையும் பயோ தரமும் மண்களிக் கும் பச்சை வண்ணமும்
ஆகி மதங்கர் குலப் பெண்களிற் ருேன்றிய எம்பெரு மாட்டிதன் பேரழகே.
அழகுக்(கு) ஒரு வரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பதாம் புயத்
தாள் பனி மாமதியின் குழவித் திரு முடிக் கோமள
யாமளைக் கொம்பிருக்க இழவுற்று நின்ற நெஞ் சேயிரங்
கேலுனக்(கு) என் குறையே.
என் குறை தீரநின்(று) ஏத்துகின்
றேன்.இனி யான் பிறக்கின் நின் குறை யேஅன்றி யார்குறை
காண் இரு நீள்விசும் பின் மின்குறை காட்டி மெலிகின்ற
நேரிடை மெல்லியலாய் தன் குறை தீர எங் கோன்சடை
மேல் வைத்த தாமரையே
தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும்
பொழு(து) எமக் கென்று வைத்த சேமம் திருவடி செங்கைகள்
நான்(கு) ஒளி செம்மையம் மை நாமம் திரிபுரை ஒன்றே
டிரண்டு நயனங்களே.
69
70
71
72
73

147
நயனங்கள் மூன்று டை நாதனும் வேதமும் நாரணனும் அயனும் பரவும் அபிராம
வல்லி அடியிணையைப் பயன்என்று கொண்டவர் பாவையர்
ஆடவும் பாடவும் பொன் சயனம் பொருந்து தமனியக்
காவினில் தங்குவரே.
தங்குவர் கற்பகத் தருவின்
நீழலில் தாயரின்றி மங்குவர் மண்ணில் வழு வாப் பிறவியை மால் வரையும் பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக் கொங்கி வர் பூங்குழ லாள்திரு மேனி குறித்தவரே.
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்
லாம்நின் குறிப்பறிந்து மறித்தேன் மறலி வருகின்ற
நேர்வழி வண்டுகிண்டி வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப் பிரா(ன்)ஒரு கூற்றை மெய்யில் பறித்தே குடிபுகு தும் பஞ்ச பாண பயிரவியே.
பயிரவி பஞ்சமி பாசாங்
குசை பஞ்ச பாணி வஞ்சர் உயிரவி உண்ணும் உயர் சண்டி
காளி ஒளிரும் கலா வயிரவி மண்டலி மாலினி குலி வரா கியென்றே செயிரவி நான் மறை சேர்திரு
நாமங்கள் செப்புவரே.
செப்பும் கனக கலசமும்
போலும் திரு முலைமேல் அப்பும் களப அபிராம
வல்லி அணி தரளக் கொப்பும் வயிரக் குழையும்
விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதி வைத்
தே(ன்) என் துணை விழிக்கே.
74
75
76
77
78

Page 100
148
விழிக்கே அருளுண்(டு) அபிராம
வல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்(டு) எமக்(கு) அவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்று வெம் பாவங்க
ளே செய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம்
மோ டென்ன கூட்டினியே.
கூட்டிய வா என்னைத் தன்னடி
யாரில் கொடியவினை ஒட்டிய வா என் கண் ஒடிய
வாதன்னை உள்ள வண்ணம் காட்டிய வாகண்ட கண்ணும்
மனமும் களிக்கின்றதா ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.
அணங்கே அணங்குகள் நின்பரி
வாரங்கள் ஆகையினுல் வணங்கேன் ஒரு வரை வாழ்த்துகி
லேன் நெஞ்சில் வஞ்சகரோ(டு) இணங்கேன் என(து) உன(து) என்றிருப்
பார் சிலர் யாவரொடும் பிணங்கேன் அறிவொன் றிலேன் என்கண்
நீவைத்த பேரளியே.
அளியார் கமலத்தில் ஆரணங்
கேஅகி லாண்டமும் நின் ஒளியா நின்ற ஒளிர்திரு
மேனியை உள்ளுந்தொறும் களியாகி அந்தக் கரணங்கள்
விம்மிக் கரைபுரண்டு வெளியாய் விடின் எங்ங் னே மறப்
பேன்நின் விர கினையே.
விரவும் புதுமலர் இட்டுநின்
பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்சவல் லார் இமை யோர் எவரும் பரவும் பதமும் அயிரா
வதமும் பகீரதியும் உரவும் குலிசமும் கற்பகக்
காவும் உடையவரே.
7 g.
80
81
82
83

149
உடையாளை ஒல்கு செம்பட்(டு)
உடையாளை ஒளிர் மதிசெஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சடை
யாளைத் தயங்குநுண்ணுரல். இடையாளை எங்கள் பெம் மானிடை
யாளை இங்(கு) என்னை இனிப் படையாளை உங்களை யும் படை
யாவண்ணம் பார்த்திருமே.
பார்க்கும் திசைதொறும் பாசாங்
குசமும் பணிச்சிறை வண்(டு) ஆர்க்கும் புதுமலர் ஐந்தும்
கரும்பும் என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரை யாள்திரு மேனியும் சிற்றிடையும் வார்க்குங் குமமுலை யும் முலை மேல் முத்து மாலையுமே.
மாலயன் தேட மறை தேட
வானவர் தேடநின்ற காலையும் சூடகக் கையையும்
கொண்டு கதித்தகப்பு வேலை வெங் காலன் என் மேல்விடும்
போது வெளி நில்கண்டாய் பாலையும் தேனையும் பாகையும்
போலும் பணிமொழியே.
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்தி என்றன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற
தால்விழி யால் மதனை அழிக்கும் தலைவர் அழியா
விரதத்தை அண்டமெல்லாம் பழிக்கும் படியொரு பாகம் கொண்
டாளும் பராபரையே.
பாமென்று உனையடைந் தேன்தமி யேனும்உன் பத்தருக்குள் தர மென்று இவன் என்று தள்ளத்
தகாது தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கை யான் இடப்
பாகம் சிறந்தவளே.
84
85
86
87
88

Page 101
150
சிறக்கும் கமலத் திருவே நின்
சேவடி சென்வைக்கத் துறக்கம் தரும்நின் துணைவரும்
நீயும் துரியம் அற்ற உறக்கம் தரவந்(து) உடம்போ(டு)
உயிர் உற வற்றறிவு மறக்கும் பொழுதென் முன் னே வரல்
வேண்டும் வருந்தியுமே
வருந்தா வகை என் மனத்தா
மரையினில் வந்து புகுந்(து)
இருந்தாள் பழைய இருப்பிட மாக இனி எனக்குப்
பொருந்தா தொரு பொருள் இல்லைவிண்
மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மருந்தா
னதைநல்கும் மெல்லியலே.
மெல்லிய நுண்ணிடை மின்அனை யாளை விரிசடையோன் புல்லிய மென்முலை பொன் அனை
யாளைப் புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும் அடி
யாரைத் தொழும வர்க்குப் பல்லியம் ஆர்த்தெழ வெண்பக(டு)
ஊரும் பதம் தருமே
பதத்தே உருகிநின் பாதத்தி லே மனம் பற்றி உன்றன் இதத்தே ஒழுக அடிமைகொண்
டாய் இனி யான்ஒருவர் மதத்தே மதிமயங் கேன் அவர்
போன வழியும் செல்லேன் முதத்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ் நகையே
தகையே இஃதிந்த ஞாலமெல்
லா ம்பெற்ற நாயகிக்கு முகையே முகிழ்முலை மானே முதுகண் முடிவில் அந்த வகையே பிறவியும் வம்பே
மலைகள் என்பது நாம் மிகையே இவள் தன் தகைமையை
நாடி விரும்புவதே
89
9 O
9.
92
93

151
விரும்பித் தொழும் அடி யார் விழி
நீர் மல்கி மெய்புள்கம் அரும்பித் ததும்பிய ஆனந்த மாகி அறிவிழந்து சுரும்பிற் களித்து மொழிதடு
மாறிமுன் சொன்ன தெல்லாம் தரும்பித்தர் ஆவரென் ருல் அபி
ராமி சமயம் நன்றே.
நன்றே வருகினும் தீதே
விளைகினும் நான் அறிவ(து) ஒன்றேயு மில்லை உனக்கே
பரம் எனக்(கு) உள்ளம்எல்லாம் அன்றே உனதென்(று) அளித்துவிட்
டேன் அழி யாத குணக் குன்றே அருட்கட லே இம
வான் பெற்ற கோமளமே.
கோமள வல்லியை அல்லியந்
தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை ஏதம்
இலாளை எழுதரிய அர மலர மேனிச் சகலக
லா மயில் தன்னைத்தம்மால் ஆமள வும் தொழு வார் எழு
பாருக்கும் ஆதிபரே.
ஆதித்தன் அம்புலி அங்கி
குபேரன் அமரர் தங்கோன் போதிற் பிரமன் புராரி
முராரி பொதியமுனி காதிப் பொருபடைக் கந்தன்
கணபதி காமன்முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர்
போற்றுவர் தையலையே.
தை வந்த நின்னடித் தாமரை சூடிய சங்கரர்க்குக் கைவந்த தீயும் தலைவந்த
ஆறும் கரந்த தெங்கே மெய் வந்த நெஞ்சின்அல் லால்ஒரு
காலும் விரகர்தங்கள் பொய் வந்த நெஞ்சில் புகஅறி
யா மடப் பூங்குயிலே.
94
95
96
97
98

Page 102
152
குயிலாய் இருக்கும் கடம்பா
டவியிடைக் கோலஇயல் மயிலாய் இருக்கும் இமயா
சலத்திடை வந்துதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில்
கமலத்தின் மீதன்னமாம் கயிலா யாருக்(கு) அன்(று) இம வான்
அளித்த கணங்குழையே. 99
குழையைத் தழுவிய கொன்றையந்
தார்கமழ் கொங்கை வல்லி கழையைப் பொருத திருநெடுந்
தோளும் கருப்புவில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ண கையும் உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்
போதும் உதிக்கின்றவே. OO
நூல் பயன் ஆத்தாளை எங்கள் அபிராம
வல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்
தாளைப் புவிஅடங்கக் காத்தாளை ஐங்கணை பாசாங்
குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு
வார்க்(கு) ஒரு தீங்கில்லையே.

153
அஷ்டலெட்சுமி வணக்கம்
எந்தத் தேவியானவள் சகல உயிர்களிலும் சக்தி உருவில் நிற்கிருளோ அந்தத் தனலெட்சுமியை நான் வணங்குகிறேன்.
எந்தத் தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் புத்தி உருவில் விளங்குகிருளோ அந்த வித்யா லெட்சு மியை நான் வணங்குகிறேன்.
எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களுக்கும் பசி யைத் தீர்க்கும் தான்ய உருவில் உள்ளனளோ அந்தத் தான்ய லெட்சுமியை நான் வணங்குகிறேன்.
எந்தத் தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தைரிய உருவில் உள்ளனளோ அந்த வீரலெட்சுமியை நான் வணங்குகிறேன்.
எந்தத் தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் மகிழ்ச்சி உருவில் உள்ளனளோ அந்தச் செளபாக்ய லெட்சுமியை நான் வணங்குகிறேன்.
எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களுக்கும் தாயாக விளங்குகிருளோ அந்தச் சந்தான லெட்சுமியை நான் வணங்குகிறேன்.
எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களுக்கும் கருணை உருவில் காட்சி தருகிருளோ அந்தக் காருண்ய லெட்சுமியை நான் வணங்குகிறேன்.
எந்தத் தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் மங்கள் நாயகியாய் விளங்குகிருளோ அந்த மகாலெட்சு மியை நான் வணங்குகிறேன்.

Page 103
1 54
மங்கையர்க்கு ஏற்ற குங்குமக்கவசம்
இல்லத்தில் மாலேப்பொழுதில் விளக்கு ஏற்றி வைத் துக் குங்குமத் திலகம் இட்டுக் கொண்டு படிக்க ஏற்ற கவசம்.
குங்குமமாவது குறைகளேத் தீர்ப்பது குங்குமமாவது குடியினேக் காப்பது குங்குமமாவது குணமது அளிப்பது குங்குமமாவது கொல்விஃனத் தீாப்பதே
விதிதனே வெல்வது விமவேயின் குங்குமம் நிதிகளே ஈவது நிமவேயின் குங்குமம்
பதிதனேக் காப்பது பதிவிரதை குங்குமம் கதிகளே ஆள்வதும் கருத்தான குங்கு மம்
தஞ்சமென் றுேரைத் தடுத்தாட் கொள்வது பஞ்சமா பாதகம் பரிந்துமே தீர்ப்பதும் அஞ்சின பேருக்கு அபய மனிப்பதும் காஞ்சி கா மாசுழி கருனேக் குங்குமம்
நற்பத மீவது நாரணிக் குங்குமம் பொற்பினே ஈவது பூரணிக் குங்குமம் சிற்பர மாவது பூரீசக்ர குங்குமம் கற்பினேக் காப்பதும் காரிகைக் குங்குமம்
செஞ்சுடர் போன்றது சீரான குங்குமம் கொஞ்சும் அழகைக் கொடுப்பதும் குங்குமம் ஐந்து புலன்கள் அடக்கி யருள்வதும் காசி விசாலாசுதி கனிவாம் குங்குமம்
நோயினேத் தீர்ப்பதும் நுண்ணறி பீவதும் பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழிவதும் சேயினேக் காப்பதும் செல்வம் தருவதும் தாயினே அருச்சித்த தன்னுெளிக் குங்குமம்
சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும் பக்தி அளிப்பதும் பரகதி பீவதும் முக்தி கொடுப்பதும் மும் மலம் நீர்ப்பதும் சித்தி தருவதும் சிறந்த குங்குமம்

தாயும்நீ தந்தையும் நீ
தற்காத் தருள்பவள்நீ
நீயிரக்கம் வைத்தால்
நிற்குமோ தாயாரே
நம்பினேன் உன் பாதிம்
நாரணியே என்தாயே
கும்பிட் டேவிரம்மா
கோடி சரணாமம்பT
-அருள்மிகு சமயபுரம்
பாரியம்மன் பாமா

Page 104

வல்வை அருள்மிகு
(UPg DT៣ → DLT

Page 105

155
நெஞ்சிற் கவலைகள் நீக்கி யருள்வதும் செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும் வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும் மதுரை மீனகதி மங்கலக் குங்குமம்
சிவசிவ என்றுமே திருநீறணிந்த பின் தவமான மேலோருந் தரித்துக் களிப்பதும் சிவகாமி யேஎன சிந்தித் தணிவதும் பவவினைத் தீர்ப்பதும் பராசக்தி குங்குமம்
எவையெவை கருதிடின் அவையவை யீவதும் நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும் குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்கு குவிநிதி யீவதும் குல நலக் குங்குமம்
அஷ்டலெகஷ்மி அருள் தந்தளிப்பதும் இஷ்டங்களிவதும் ஈடற்ற குங்குமம் கஷ்டம் தவிர்த்தென்னை காத்தருள்வதும் அஷ்டபூரீ சக்ர ஆனந்தக் குங்குமம்
குஷ்ட முதலான மகாரோகந் தீர்ப்பதும் நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும் எட்டிரண்டோர் அறிவித்தோர் வீடினைக் கிட்டவே செய்வதும் கேண்மைக் குங்குமம்
பட்ட காலிலே படுமெனக் கஷ்டங்கள் விட்டி டாமலே வந்து வாட்டினும் பட்டான பார்வதி பாதம் பணிந்தே இட்டார் இடர் தவிர்க்கும் இனிய குங்குமம்
சித்தந்தனைச் சுத்தி செய்வதர்க் கெளியதோர் எத்துத் தெரியாதே ஏமாந்த மாந்தரே! நித்தம் தொழும் அன்னை குங்குமம் தன்னை நித்தியம் தரித்துமே மேன்மை அடைவோம்
மிஞ்சும் அழகுடன் குங்கும ஆடைகள் செஞ்சுடர் ஆகுமோர் பூரீசக்கரம் ஈஸ்வரியின் கஞ்சமலர் முகம் தன்னில் திகழ்வதும் பஞ்ச நிதிதரும் பண்புக் குங்குமம்

Page 106
156
மாரியம்மன் தாலாட்டு
விணுயகர் துதி
பூதலத்தில் யாவர்க்கும் பேராதரவா யென்னளும் மாதரசி யென்று வாழ்த்துகின்ற மாரியம்மன் சீதானர் தங்கை சிறப்பான தாலாட்டைக் காதலுட னுேதக் கணபதிதன் காப்பாமே.
வெண் செந்தாரை
முந்த முந்த விணுயகரே முக்கண்ணுர் தன்மகனே கந்தருக்கு முன்பிறந்த கற்பகமே முன்னடவாய் வேலவர்க்கு முன்பிறந்த வினயகரே முன்னடவாய் வேம்படியிற் பிள்ளையாரே விக்கினரே முன்னடவாய் பேழை வயிற்ருேனே பெருச்சாளி வாகனரே காரண மால்மருகா கற்பகமே மெய்ப்பொருளே சீரான நல்முருகா செல்வக் கணபதியே ஒற்றைக் கொம்போனே யுமையாள் திருமகனே கற்றைச் சடையணிந்த கங்காதரன் மகனே வித்தைக்கு வினயகனே வெண்ணெயுண்டோன் மருகா மத்தக்கரி முகவா மாயோன் மருகோனே ஐந்து கரத்தோனே யானை முகத்தோனே தந்த மத வாரணனே தற்பரனே முன்னடவாய் நெஞ்சிற்குடியிருந்து நீயெனக்கு முன்னடவாய் பஞ்சஞ்சு மெல்லடியாள் பார்வதியாள் புத்திரனே வேழ முகத்தோனே வினயகரே முன்னடவாய் தாழ்விலாச் சங்கரனுர் சற்புத்திரா வாருமையா முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னலே கண்ணடக்கம் பொன்னலே காற்சிலம்பு முத்தாலே முத்தாலே தண்டை கொஞ்ச முன்னடவாய் பிள்ளை
ע$)rחש செல்வக் கணபதியுன் சீர் பாதம் நான் மறவேன்.
சரஸ்வதி துதி
தாயே சரஸ்வதியே சங்கரியே முன்னடவாய் என் தாயே கலைவாணி யேக வல்லி நாயகியே வாணி சரஸ்வதியே என் வாக்கில் குடியிருந்து என்னவிற் குடியிருந்து நல்லோசை தாருமம்மா கமலா சனத்தாளே காரடி பெற்றவளே

157
என்-குரலிற் குடியிருந்து கொஞ்சடி பெற்றவனே என்னுவு தவற மல் நல்லோசை தாரு மம்மா மாரியம்மன் தன் கதையை மனமகிழ்ந்து நான்பாட சரியாக என் தாவில் தங்கிகுடியிருமம்மா கன்னனுரர் மாரிமுத்தை கைதொழுது நான்பாட பின்னமொன்று மில்லாமல் புறமிருந்து காருமம்மா.
மாரியம்மன் துதி
மாயி மகமாயி மணிமந்திர சேகரியே ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே மாரித்தாய் வல்லவியே மகராசி வாரு மம்மா மாயன் சகோதரியே மாரிமுத்தே காருமம்மா ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்தே தாயே துரந்தரியே சங்கரியே வாரு மம்மா திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே காரண சவுந்தரியே நாரணனுர் தங்கையம்மா நாரணனர் தங்கையம்மா நல்ல முத்துமாரியரே நல்லமுத்து மாரியரே நாககன்னி தாயாரே உன்-கரகம் பிறந்ததம்மா கன்னனுரர் மேடையிலே உன்-வேம்பு பிறந்ததம்மா விஜயநகர் பட்டணமாம் உன்-சூலம் பிறந்ததம்மா துலங்குமணி மண்டபத்தில் உன்-அலகு பிறந்ததம்மா அயோத்திநகர் பட்டணமாம் உன்-பிரம்பு பிறந்தம்மதா பிச்சாண்டி சன்னிதியாம் உன்-உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலே உன்-பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில் உன்-கருத்து பிறந்ததம்மா கஞ்சகிரியிந்திரபுரம் உன்-அருள் தழைக்கவம்மா வையங்க ளிடேற உன்-குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே மாரி முத்தே உனககு-மூனறு கரகமமமா முததான நற கரகம் உனக்கு-ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரம் உனக்கு-ஏழு கரகமம்மா எடுத்தாடும் பொற்கரகம் உனக்கு பத்து கரகமம்மா பதிந்தாடும் பொற்கரகம் வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளையாடிவர ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாரு மம்மா பதினுயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாரு மம்மா துலுக்காணத் தெல்லையெல்லாம் குலுக்காடப் பெண்
பிறந்தாய்

Page 107
158
துலுக்காணத் தெல்லைவிட்டு துரந்தரியே வாரு மம்மா தாயே துரந்தரியே சங்கரியே வாரு மம்மா மலையாள தேசமெல்லாம் விளையாடப் பெண் பிறந்தாய் மலையாள தேசம்விட்டு வாரு மம்மா யிந்த முகம் சமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம் இருந்தாய் விராடபுரம் இனியிருந்தாய் கன்னபுரம் சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே சமயபுரத் தெல்லேவிட்டுத் தாயா ரே வாரு மம்மா கன்னபுரத்தாளே காரண சவுந்தரியே கன்னபுரத் தெல்லைவிட்டுக் காரணியே வந்த மரும் கடும்பாடி எல்லையெல்லாங் காவல் கொண்ட மாரிமுத் G5 ஊத்துக்காட் டமர்ந்தவளே உதிரபலி கொண்டவளே படவேட்ட மர்ந்தவளே பரசுராமனை பெற்றவளே படவேட்டை விட்டுமெள்ளப் பத்தினியே வாரு மம்மா பெரிய பாளையத்தமர்ந்த பேச்சியென்னும் மாரியரே பெரிய பாளையத்தைவிட்டு பேரரசி வாரு மம்மா ஆரணி பெரிய பாளையமாம் அதிலிருக்கும் ஆற்றங்கரை ஆற்றங்கரை மேடைவிட்டு ஆச்சியரே வாரு மம்மா விராம பட்டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தே கோலியனூ ரெல்லையிலே குடிசொண்ட மாரிமுத்தே அந்தரத்திற் றேரோட அருகே செடிலசைய உச்சியிற் றேரோட உயரச் செடிலசைய மச்சியிற் றேரோட மகரச் செடில சைய பக்கங் கயிரோ ட பாரச் செடிலசைய ஆண்டகுரு தேசிகரை அறியாத மானிடரைத் தூண்டிவிட்டாட்டிவைக்கத் தோன்றினய் நீயொருத்தி சதியாய் நீயமர்ந்தாய் தனிப்பசுகா வு கொண்டாய் எல்லையிலே நீயமர்ந்தாய் எருமைக்கிடா காவு கொண்
Il உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை என்னைப்போல் பிள்ளைகள்தா னெங்குமுண்டு வைய கத்தில் கோர்த்த முத்து வடமசைய கொங்கைரெண்டும் பா லொழுக ஏற்றவர்க்கு வரந்தருவாய் எக்கால தேவியரே எக்கால தேவியரே திக்கெல்லாமாண்டவளே திக்கெல்லா மாண்டவளே திகம்பரியே வாரு மம்மா முக்கோண சக்கரத்தில் முதன்மையாய் நின்றசக்தி அக்கோணந் தனில் வந்து ஆச்சியரே வந்தமரும் தாயே துரந்தரியே சங்கரியே வாரு மம்மா மாயி மருளியரே மணிமந்திர சேகரியே வல்லாண்மைக் காரியரே வழக்காடும் மாரிமுத்தே

159
வல்லாரைக் கொன்ரு ய்நீ வலியவரை மார் பிளந்தாய் நீலி கபாலியம்மா நிறைந்த திருச்சூலியரே நாலு மூலை யோமகுண்டம் நடுவே கனகசபை கனகசபை வீற்றிருக்கும் காரண சவுந்தரியே காரண சவுந்த ரியே நாரணனர் தங்கையரே நாரணனுர் தங்கையரே நல்ல முத்து மாரியரே நடலைச் சுடலையம்மா நடுச் சுடலை தில்லைவனம் தில்லைவனத் தெல்லைவிட்டு திரும்புமம்மாயிந்த முகம் வார்ப்புச் சிலையாளே வச்சிரமணித் தேராளே தூண்டித் துடைப் பருமன் தூண்டி முள்ளுகைபருமன் மண்டையிலே தைத்தமுள்ளு மார்புருவிப் போகுதம்மா பக்கத்திற் தைத்தமுள்ளு பதைத்துக் துடிக்கு தம்மா தொண்டையிலே தைத்தமுள்ளு தோளுருவிப் போகு தம்மா கத்திபோல் வேப்பிலையை கதறவிட்டாய் லோ கமெல்லா 6) TLD ஈட்டிபோல் வேப்பிலையை யினியனுப்பிக் கொண்டவளே பத்திரிக் குள்ளிருக்கும் பாவனையை யாரறிவார் வேப்பிலைக்குள்ளிருக்கும் வித்தைதனை யாரறிவார் செடிலோ துடைப்பருமன் தூண்டி முள்ளு கைபருமன் தூண்டி முள்ளைத் தூக்கித் துடுக்கடக்கும் மாரிமுத்தே ஒற்றைச் செடிலாட ஊரனைத்தும் பொங்கலிட இரட்டைச் செடிலாட யிரண்டமனைத்தும் பொங்கலிட பக்கச் செடிலாட படைமன்னர் கொக்கரிக்க பரமசிவன் வாசலிலே பாற்பசு காவு கொண்டாய் எமனிட வாசலிலே எருமைக்கிடாகாவு கொண்டாய் எருமைக்கிடா காவுகொண்டாய் எக்காலதேவியரே எக்கால தேவியரே திக்கெல்லா மாண்டசக்தி காசி வள நாட்டாளே கன்னியாக்குமரியரே காசிவள நாட்டைவிட்டு கட்டழகி வாரு மம்மா ஊசிவளநாடு உத்தியா குமரிதேசம் அறியாதாள் பாடுகிறேன் அம்மைத் திருக்கதையை தெரியாதாள் பாடுகிறேன் தேவித் திருக்கதையை எட்டென்ரு விரண்டறியேன் ஏழையம்மா வுன்னடிமை பத்தென்ரு லொன்றறியேன் பாலனம்மா வுன்னடிமை பாட வகையறியேன் பாட்டின் பயனறியேன் வருந்த வகையறியேன் வர்ணிக்கப் பேரறியேன் பேருமறியேனம்மா பெற்றவளே யென்தாயே குழந்தை வருந்துற துன் கோவிலுக்குக் கேட்கிலையோ மைந்தன் வருந்துறதுன் மாளிகைக்குக் கேட்கிலையோ பாலன் வருந்துறது பார்வதியே கேட்கிலையோ கோயிற் கடிமையம்மா கொண்டாடும் பாலனம்மா மாளிகையை விட்டு மாதாவே வாரு மம்மா

Page 108
162
திங்கள் வதனியரே தேவி கன்ன னுரராளே எங்கள் குலதேவியரே ஈஸ்வரியே கண்பாரும் மங்கள விநோதி மாதாவே கண் பாரும் ஏழைக் கிரங்காமல் இப்படியே நீயிருந்தால் வாழ்வதுதா னெக் காலம் வார்ப்புச் சிலே யாளே ஆயிமகமாயி ஆரணங்கு சொற் காரணியே மாயி மகமாயி மணி மந்திர சேகரியே இரங்குரங் குந்தா யாரே எங்களைக் காப் பாற்றுமம்மா மாரித்தாய் வல்லியே மகராசி காரு மம்மா வீரணன் சோலையிலே ஆரணம தானசக்தி நீதிமன்னர் வாசலிலே நேராய்க் கொலு விருந்தாய் கொலுவிருந்த சத்தியரே கோர்த்த முத்து நீயிறக்கும் கோத்த முத்து நீயிறக்கும் கொம்பனையே மாரிமுத்தே போட்டமுத்து நீயிறக்கும் பொய்யாத வாசகியே பொய்யாத வாசகியே புண்ணியவதி ஈஸ்வரியே செடிலோ துடைப்பருமன் தூண்டி முள்ளோ கைப்பருமன் அடங்காத மானிடரை ஆட்டிவைக்கும் மாரிமுத்தே துஷ்டர்கள் தெண்டனிடத் துடுக்கடுக்கும் மாரிமுத்தே கண்டவர்கள் தெண்டனி டக் கலக்கமிடும் மாரிமுத்தே அண்டாத பேர்களிட ஆணவத்தைத் தானடக்கி இராஜாக்க ளெல்லோரும் நலமாகத்தான் பணிய மகுட முடிமன்னர் மனேன்மணியைத் தான் பணிய கிரீட மணிதரித்த கீர்த்தியுள்ள ராஜாக்கள் மகுடமுடி மந்திரிகள் வந்து மன்னித்தெண் டனிட்டு நிற்க பட்டத் துரைகள் படைமுகத்து ராஜாக்கள் வெட்டிக் கெலித்துவரும் வேதாந்த வேதியர்கள் துஷ்டர்களைத் தானடக்கும் சூலிக பாலியம்மா அடங்காத மானிடரை அடிமை பலி கொண்ட சக்தி மிஞ்சிவரும் ராட்சத ரை வெட்டிவிரு துண்ட கண்ணே தஞ்சமென்ற மானிடரைத் தற்காக்கும் தயாபரியே அவரவர் தாம் பணிய ஆக்கினை யைப் பெற்றவளே சிவனுடனே வாதாடும் சித்தாந்த மாரிமுத்தே அரசனுடன் வாதாடும் ஆஸ்தான மாரிமுத்தே பிரமனுடன் வாதாடும் பெற்றவளே மாரிமுத்தே விஷ்ணுவுடனே வாதாடும் வேதாந்த மாரிமுத்தே எமனுடன் வாதாடும் எக்கால தேவியரே தேவருடன் வாதாடும் தேவிகன்ன னுாராளே கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே காரண சவுந்தரியே கர்த்தரிட தேவியரே நெருப்பம்மா உன் சொரூபம் நிஷ்டூரக் காரிகையே அனலம்மா உன் சொரூபம் ஆஸ்தான மாரிமுத்தே கனலம்மா உன் சொரூபம் தரிக்க முடி போகாது அண்டா நெருப்பேயம்மா ஆதிபர மேஸ்வரியே

63
காத்தானைப் பெற்றவளே கட்டழகி மாரிமுத்தே தொட்டியத்துச் சின்னுனைத் தொழுதுவர பண்ணசத்தி கருப்பனை புேங் கூடவே தான் கண்டு பணியவைத்தாய் பெண்ணரசிக் காகப் பிள்ளையைக் கழுவில் வைத்தாய் ஆண ழகிக்காக மைந்தனைக் கழுவில் வைத்தாய் அடங்காத பிள்ளையெண் ஆண்டவனைக் கழுவில் வைத் தாய் துஷ்டனென்று சொல்லி துடுக்கடக்கி கழுவில் வைத்தாய் பாரினில் முத்தையம்மா பத்தினியே தாயாரே வாரி யெடுக்க வொரு வஞ்சியரை யுண்டுபண்ணுப் முத்தெடுக்குந் தாதி மோகனப் பெண்ணே யென்று தாதியரைத் தானழைத்துத் தாயா ரே முத்தெடுப்பாய் முத்தெடுத்துத் தான் புகுந்து உத்தமியாள் மாரிமுத்தே மாயி மகமாயி மணிமந்திர சேகரியே ஆயி வுமையவளே ஆஸ்தான மாரிமுத்தே பாரமுத்தை நீயிறக்கிப் பாலகனைக் காருமம்மா காரடி பெற்றவளே காலுதலை நோகாமல் சொற்கேளாப் பிள்ளையென்று தூண்டி கழுவில் வைத்தாய் கழுதனக்கு மோர் வார்க்கக் கட்டழகியுண்டு பண்ணுய் நல்லதங்கையுண்டுபண்ணுய் நற்கழுவுக்கு மோர்வார்க்க உறியில் தயிர்வார்க்க உத்தமியேயுண்டுபண்ணுய் உன் மகனைக் காத்தாற் போலிவ் வடிமையைக் காருமம்மா எவ்வளவு நேரமம்மா ஏறெடுத்துப்பாருமம்மா கடுகளவு நேரமம்மா கண்பார்க்க வேணுமம்மா கடைக்கண்ணுல் நீ பார்த்தால் கடைத்தேறிபோவே
s ) பாரளந்தோன் தங்கையரே பாலகனைக் காரு மம்மா பேரரசி மாரிமுத்தே பிள்ளைகளைக் காரு மம்மா மகமாயி மாரிமுத்தே மைந்தர்களைக் காருமம்மா பெற்றவளே மாரிமுத்தே பிள்ளைகளைக் காருமம்மா ஆரழகி மாரிமுத்தே அடிமைகளைக் காரு மம்மா பூணுரம் பூண்ட சக்தி பிள்ளைகளைக் காரு மம்மா பாரமெடுக் கவேதான் பாலகனு லாகுமோ தான் பூணுரம்தானெடுக்கப் பிள்ளைகளாலாகுமோதான் வருத்தப் படுத்தாதே மாதாவே கண் பாரும் பாலன் படுந்துயரம் பாக்கியவதி பார்க்கிலையோ மைந்தன் படுந்துயரம் மாதாவே பார்க்கிலையோ குழந்தை படுந்துயரம் கொம்பனையே பார்க்கிலையோ சிற்றடிகள் படுந்துயரம் தேவியரே பார்க்கிலையோ பூணுர முத்திரையைப் பெற்றவளே தானிறக்கும் ஆபரண முத்திரையை ஆத்தா ளிறக்குமம்மா இறங்கிறங்குந் தாயாரே எங்களைக் காப் பாற்றுமம்மா அடிமைதனைக் காப்பாற்றி யாணழகி நீயிறக்கும் கும்பத்து மாரியம்மா கொலுவிலலங் காரியரே

Page 109
164
கொலுவி லலங்காரியரே கோத்த முத்து நீயிறக்கும் கோத்தமுத்து நீயிறக்கும் கொம்பனையே மாரிமுத்தே மாரி என்று ல் மழைபொழியும் தேவியென்றல் தேன்
சொரியும் தேவியென்முல் தேன்சொரியும் திரிபுர சுந்தரியே திரிபுர சுந்தரியே தேசத்து மாரியே பொன்னுமுத்து மாரியரே பூரண சவுந்தரியே தா யாரே பெற்றவளே சத்த கன்னி சுந்தரியே பேருமறி யேனம்மா பெற்றவளே தாயாரே குருடன் கைக்கோ லென்று கொம்பனையே நீயறிவாய் கோலைப் பிடிங்கிக்கொண்டால் குருடன் பிழைப்பானே இப்படிக்கு நீயிருந்தா லினிப்பிழையோம் தாயாரே கலிபிறக்கு முன்பிறந்த கனத்ததோர் மாரிமுத்தே யுகம் பிறக்கு முன்பிறந்த உத்தண்ட மாரிமுத்தே கலியுகத்தில் தாயே கண்கண்ட தெய்வம் நீ உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை என்னைப்போல் மைந்தர் யெங்குமுண்டு வையகத்தில் அனலை மதியாய் நீயா வரையுஞ் சட்டை பண்ணுய் புனலை மதியாய்நீ பூலோகஞ் சட்டை பண்ணுய் வருந்தியழைக்கிறேனுன் திருமுகத்தைக் காணும ல் பாலகனைக் காத்துப் பாதத்தாலுதைத்துவிடு மைந்தனைக் காத்து நீ மகராசி யுதைத்துவிடு குழந்தையைக் காத்துநீ கொம்பனையேயுதைத்து விடு ஆதி பரஞ்சோதி அங்கு கண்ணே வாரு மம்மா வெள்ளிக்கிழமையிலே கொள்ளிக்கண் மாரியரே வெள்ளியிலும் திங்களிலும் வேண்டியபேர் பூஜை செய்ய பூஜை முகத்திற்குப் போனேனென்று சொல்லாதே இந்த மனையிடத்தி லீஸ்வரியே வந்தருள் வாய் வந்த மனை வாழுமம்மா இருந்த மனை யீடேறும் இருந்த மனை ஈடேற ஈஸ்வரியே வந்தருள் வாய் கண் பாரும் கண் பாரும் கனகவல்லி தாயாரே நண்பான பிள்ளைகளை நலிந்திடநீ செய்யாதே உன்னை நம்பினுேரை ஒய்ந்துவிடச் செய்யாதே அந்நீதஞ் செய்யாதே ஆயி மகமாயி வேம்பு ரதமேறி வித்த கியே வாரு மம்மா பச் சிலை ரதமேறி பார்வதியே வாரு மம்மா கொலுவி லிருந்த சத்தி கோத்த முத்து நீயிறக்கும் போட்டமுத்தை நீயிறக்கும் பூலோக மாரிமுத்தே கேளிக்கை யாகக் கனிமொழியே முத்திறக்கும் அரும்பால கன்தன்னை அவஸ்தைப் படுத்தாதே வருத்தப் படுத்தாதே மாதா வே கண் பாரும் அன்ன மிறங்கலம்மா ஆத்தாளே கண்பாரும் ஊட்டத்தை நீ கொடுத்து உத்தமியே காரு மம்மா

165
இரக்கங்கொடுத்து நீ ஈஸ்வரியே காரு மம்மா காரு மம்மா பெற்றவளே காலுதலை நோகாமல் எங்கேயோ பாராமுகமா யிருந்தேனென்று சொல்லாதே அந்திசந்தி பூசையிலே அசதியா யெண்ணுதே ஒட்டாரம் பண்ணுதே ஓங்கார மாரிமுத்தே பா வாடம் நேரு மம்மா பழிகள் வந்து சேருமம்மா பாவாடம் நேர்ந்த தென்ரு ல் பாருலகு ஏற்காது கண்டார் நகைப்பார்கள் கலியுகத் தாரேசுவார் கலியுகத்தா ரேசுவார்கள் கட்டழகி மாரிமுத்தே பார்த்தார் நகைப் பார்கள் பரிகாசம் பண்ணு வார்கள் உதடு படைத்தவர்கள் உதாசினஞ் சொல்லுவார்கள் பல்லைப் படைத்தவர்கள் பரிகாசம் பண்ணுவார்கள் நாவைப் படைத்தவர்கள் நாணயங்கள் சொல்லுவார்கள் பார்த்தோர் நகைக்க வம்மா பரிகாசம் பண்ணுதே கச்சிப் பதியாளே காமாட்சி தாயாரே தாயாரே பெற்றவளே. தயவு வைத்துக் காரு மம்மா மாதாவே பெற்றவளே மனம்வைத்துக் காருமம்மா பார்வதியே பெற்றவளே பட்சம் வைத்துக் காரு மம்மா ஆயிரம் கண்ணுடைய அலங்காரி வாரு மம்மா பதினுயிரம் முத்தினிலே பார்த்தெடுத்த வாணிமுத்து நூருயிர முத்தினிலே நூற்றெடுத்த வாணிமுத்து ஆயிரங்கண் முத்துதணிலாத்தாள் வந்தெழுத்தாள் நாகத்தின் கண்ணேயம்மா நல்ல விடப்பாம்பே சேஷத்தின் கண்ணேயம்மா சின்ன விடப்பாம்பே அஞ்சுதலை நாகமம்மா கொஞ்சு விளை யாடுதம்மா பத்துத்தலை நாகமம்மா பதிந்துவிளை யாடுதம்மா செந்தலை நாகமம்மா சேர்ந்துவிளை யாடுதம்மா கருந்தலை நாகமம்மா காக்குதம்மா உன்கொலுவில் சேஷ னென்ற பாம்பை யெல்லாம் சேரவே பூண்டசக்தி நாக மென்ற பாம்பையெல்லாம் நலமாகப் பூண்டசக்தி அரவமெனும் பாம்பையெல்லாம் அழகாக பூண்ட <á剑 ஆபரணமாய்ப்பூண்டாய்ப் அழகுள்ள பாம்பை யெல்லாம் நாகம் குடைபிடிக்க நல்ல பாம்பு தாலாட்ட பூரணமாய் பூண்டாயுன் பொன்திரு மேனியெல்லாம் தாலாட்டத் தாலாட்டத் தாயார் மனதிரங்க சேஷன் குடைகவியச் செந்நாகம் வட்டமிட வட்டமிட்டு வீற்றிருந்தாய் மாரி கன்னனுாராளே மார்மேல் நாகமம்மா மடிமேல் புரண்டாட தோள்மேல் நாகமம்மா துடைமேல் புரண்டாட மார்மேலும் தோள்மேலும் வண்ண மடிமேலும் கொஞ்சி விளையாடுதம்மா கோபாலன் தங்கையரே எழையாலாகு மோதான் ஈஸ்வரியைத் தோத்தரிக்க

Page 110
166
இல்லையென்பார் பங்கில் ஈஸ்வரியே மாரிமுத்தே குழந்தையாலாகு மோதான் கொம்பனையைத் தோத்த ரிக்க அடியேன லாகுமோதான் ஆத்தாளைத் தோத்தரிக்க எந்தணு லாகுமோதான் ஈஸ்வரியைத் தோத்தரிக்க நில்லா யரை நாழி நிஷ் டுரி தாண்டவியே உண்டென்பார் பங்கில் ஒளிவிளக்காய் நின்றசக்தி பார்த்தோர்க்குச் செல்வனம்மா பாலன் குழந்தையம்மா உன்னைப் பகைத்தோர்க்கு உறுமார்பிலானியம்மா நினைத்தோர்க்கு தெய்வமம்மா எதிர்த்தார்க்கு மார்பி லானி தாயேநீ வாரு மம்மா தற்பரையாய் நின்ற சக்தி வாக்கிட்டால் தப்பாது வரங்கொடுத்தால் பொய்யாது பொய்யாது பொய்யாது பூமலர்கள் பொய்யாது பூவிரண்டு பூத்தாலும் நாவிரண்டு பூக்காது மறவரிட வாசலிலே மல்லிகைப்பூ பூத்தாலும் மறவ ரறிவாரோ மல்லிகைப்பூ வாசனையை குறவரிட வாசலிலே குடமல்லி பூத்தாலும் குறவ ரறிவாரோ குடமல்லி வாசனையை பன்றி முதுகினில் பன்னீரைப் பூசினக் கால் பன்றி யறியுமோ தான் பன்னீரின் வாசனையை எந்தணு லாகுமோதான் ஈஸ்வரியைத் தோத்தரிக்க மைந்தணு லாகுமோ தான் மாதாவை நமஸ்கரிக்க பிள்ளையா லாகுமோதான் பெற்றவளை நமஸ்கரிக்க பாலன லாகுமோதான் பார்வதியை நமஸ்கரிக்க எச்சி லொருகோடி இளந்தீட்டு முக்கோடி தீட்டு மொரு கோடி தெருவெங்குந் தாமுண்டு கன்னிகைகள் தட்டு கலந்தோடி வந்தாலும் ஆறுதப்பு நூறு பிழை அடியார்கள் செய்தாலும் தாயேமனம் பொறுத்து தயவாகக் காருமம்மா எச்சிற் கலந்ததென்று இடையே போய் நிற்காதே தீட்டு கலந்தாலும் தேவி மனம் பொறுத்து எச்சிற் கலந்தாலும் ஈஸ்வரியே மனம் பொறுத்து பட்சம் வைத்துக் காருமம்மா பரா பரியே அங்குகண்ணே விருப்பம்வைத்துக் காரு மம்மா விருது படைத்த சக்தி நீலிக பாலியம்மா நிறைந்த பஞ்சாட்சரியே சூலிக பாலியம்மா சுந்தரியே மாரிமுத்தே நிஷ்டூர காரியே விஸ்தாரமுள்ள சக்தி வேப்பிலையால்தான் தடவி விசிறு முத்தழித்துவிடு ஆனபரா சக்தியரே யம்மை முத்தழித்துவிடு இரங்கிரங்குந் தாயாரே ஈஸ்வரியே நான் பிழைக்க படவேட்டமர்ந்தவளே பரசுராமனை பெற்றவளே ஊத்துக் காட்டமர்ந்தவளே உதிரபலிகொண்டவளே வீராம் பட்டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தே

167
சமைத் தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம் கன்னபுரத் தெல்லையெல்லாம் காவல் கொண்ட மாரியரே எக்கால தேவியரே ஈஸ்வரியே யிறங்குமம்மா திக்கெல்லாம் பேர் படைத்த தேசத்து மாரியரே அண்ட புவனமெல்லாந் புண்டரீக முள்ள சக்தி கக்சிப் பதியாளே காமாட்சித் தாயாரே கைலாச லோ கமெல்லாம் காவல் கட்டி யாண்டவளே பாதாள லோ கமெல்லாம் பரதவிக்கப் பண்ண சக்தி காலைக் கொலுவிலம்மா காத்திருந்தா ராயிரம்பேர் உச்சிக் கொலுவிலம்மா உகந்திருந்தா ராயிரம்பேர் அந்திக் கொலுவிலம்மா அமர்ந்திருந்தா ராயிரம்பேர் கட்டியக் காரரெல்லாம் கலந்தெச்சரிக்கை பண்ணப் பாடும் புலவரெல்லாம் பண்பிசைந்த பாடல் சொல்ல வடுகர் துலுக்கரோடு மராட்டியர் கன்னடியர் கன்னடியர் காவலுடன் கர்னட்டுப் பட்டாணியர் இட்டசட்டை வாங்காத இடும் பரெல்லாம் காத்திருக்க போட்டசட்டை வாங்காத பொந்திலியர் காத்திருக்க வடுகர் துலுக்கரம்மா மறுதேசப் பட்டாணியர் வேடிக்கை பார்த்திருந்தாள் வேப்பஞ் சிலையாளும் கேளிக்கை பார்த்திருந்தாள் கிளிமொழியாள் மாரிமுத்து மாயமெல்லா முன் மாயம் மருள ரெல்லா முன் மருளர் மருளர் தழைக்க வம்மா மருமக்களிடேற குமரவர்க்கம்தான் தழைக்க கொம்பனையே கண்பாரும் மைந்தர்கள் தான் தழைக்க மாதாவே கண் பாரும் காஞ்சிபுரியிலேதான் கர்த்தரையும் நீநினைத்து கர்த்தரையும் நீநினைத்து காமாட்சி பூசைபண்ணுய் கங்கை முழுகியம்மா கிளிமொழியே தவமிருந்தாய் வைகை முழுகியம்மா வனமயிலே தவமிருந்தாய் பொய்கை முழுகியம்மா பெற்றவளே தவமிருந்தாய் தவத்தில் மிகுந்தவளே சத்த கன்னி தாயாரே ஆற்று மணலெடுத்து அரணுரை யுண்டுபண்ணுய் சேற்று மணலெடுத்து சிவனரையுண்டுபண்ணுய் கம் டை நதிக்கரையில் காமாட்சி தவமிருந்தாய் இருநூற்றுக் காத வழி திருநீற்ருல் கோட்டையிட்டாய் திருநீற்றல் கோட்டையிட்டாய் திகம்பரியே மாரிமுத்தே அருணு சலந்தனிலே ஈசான்ய மூலையிலே திருவண்ணு மலையிலேதான் தேவி தவமிருந்தாய் அருணு சலந்தனிலே ஆத்தாள் தவமிருந்தாள் ஈசான் ய மூலையிலே இருந்தாய் பெருந்தவசு இருந்தாய் பெருந்தவசு இடபாகம் பேறுபெற்ருய் இடப்பாகம் பேறுபெற்ற ஈஸ்வரியே மாதாவே காக முதுகினில் கதம்பப்பொடி பூசிவைத்தால் காக மறியுமோ தா ன் கதம்பப்பொடி வாசனையை கொக்கு முதுகினிலே கோமேதகங் கட்டிவைத்தால்

Page 111
168
கொக்கு மறியுமோ தான் கோமேதகத்தி ைெளியை மூலக் கனலதனில் முதன்மையாய் நின்ற சக்தி பாலனுக் குவந்த பார எரிச்சல்களில் காலெரிவு கையெரிவு கட்டழகி வாங்குமம்மா குத்தல் குடைச்சல் குலைமார்பு நோவு மண்டைக் குடைச்சலோடு மாரடைப்புத் தலைநோவு வாத பித்தம் தீஞ்சுரம் வல்பிணியை வாங்கு மம்மா இடுப்புக் கு ைடச்சலைத் தா னீஸ்வரியே வாங்குமம்மா பித்த யெரிவுகளைப் பெற்றவளே வாங்குமம்மா கழுத்து வலியதனைக் கட்டழகி வாங்கு மம்மா பத்திரியால் தான் தடவி பாரமுத் தழித்துவிடு வீயூதியைப் போட்டு இறக்கிவிடு முத்திரையை வேப்பிலை பட்டவிடம் வினைகள் பறந்தோடுமம்மா பத்திரிபட்டவிடம் பாபம் பறந்தோடுமம்மா விபூதிபட்ட தகூடிணமே வினைகள் பறந்தோடுமம்மா பஞ்சாட்சரம் பட்டால் பாவங்கள் தீர்ந்துவிடும் பத்தென்ரு லிரண்டறியேன் பாலனம் மரவுன்னடிமை எட்டென்ரு லிரண்டறியேன் ஏழையம் மாவுன் னடிமை நாகத்தின் கண்ணேயம்மா நல்லவிடை பாம்பே சேஷத்தின் கண்ணேயம்மா சின்னவிடை பாம்பே பாம்பேதலைக்கணதான் வேப்பிலையோ பஞ்சிமெத்தை வேப்பம் பாலுண்டவளே வேதாந்த மாரிமுத்தே ஐந்நூறு பாம்புனக்கு அள்ளியிட்ட வீரசடை வீரசடை மேலிருந்து விமலியரே கொஞ்சு மம்மா முந்நூறு சந்தி முதற் சந்தி யுன்னு தென்ருய் நாநூறு சந்தி நடுச்சந்தி யுன்னு தென்முய் சந்திக்குச்சந்தி தனிச்சந்தி யுன்னு தென்று ய் வீதிக்கு வீதி நீ வெளிச்சந்தி யுன்னுதென்ரு ய் பட்டத் தழகியம்மா படைமுகத்து ராஜகன்னி கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே திருவிளக்கு நாயகியே தேவிகன்ன லூ ராளே மணிவிளக்கின் மேலிருந்து மாதா வே கொஞ்சு மம்மா விளக்கிற் குடியிருந்து மெல்லியரே கொஞ்சு மம்மா திருவிளக்கின் மேலிருந்து தேவியரே கொஞ்சு மம்மா கொஞ்சுமம்மா பெற்றவளே கோபாலன் தங்கையரே சிரித்தார் முகத்தையம்மா செல்லரிக்கக் கண்டிடுவாய் பரியா சஞ் செய்தவரைப் பல்லைப் பிடுங்கிவைப்பாய் மூலே வீட்டுப் பெண்களைத் தான் முற்றத்தி லாட்டிடுவாய் அரண்மனைப் பெண்களைத் தா னம்பலத்தி லாட்டிடுவாய் பொல்லாத பெண்களை நீ தோற்பாதங் கட்டிடுவாய் தோற்பாதங் கட்டிடுவாய் துரந்தரியே மாதாவே நடு வீதியில் கொள்ளிவைத்து நானறியே னென்றுடுவாய் கடைவீதியில் கொள்ளிவைத்து கடக்கப்போய் நின்றிடு
Gигт ий

169
கடியா விஷம்போல் கடிக்கவிட்டு பார்த்திருப்பாய் தீண்டா விஷம்போல் தீண்டவிட்டுப் பார்த்திருப்பாய் பாம்பு கண்ணி நீலியம்மா பழிகாரி மாரிமுத்தே தாயே துரந்த ரியே சர்வலோக மாதாவே ஆருத கோபமெல்லாம் ஆச்சியரே விட்டுவிடு கடலில் முழ்கியம்மா கடுக நீ வாரு மம்மா காவேரி யில்தான் முழுகி காமாட்சி வாரு மம்மா வந்த மனை வாழுமம்மா இருந்த மனையிடேறும் கஞ்சா வெறியன் கனவெறியன் பாவாடை பாவாடை ராயனைத்தான் பத்தினியே தானழையும் தாயாரும் பிள்ளையுமாய் தற்காக்க வேணுமம்மா மாதாவும் பிள்ளையுமாய் மனதுவைத்தும் காருமம்மா ஆத்தாளும் பிள்ளையுமாய் அன்புவைத்துக் காரு மம்மா காரடி பெற்றவளே காலுதலை நோகாமல் காசிவள நாட்டைவிட்டு காரணியே வந்த மரும் ஊசி வள நாட்டைவிட்டு உத்தமியே வந்த மரும் பம்பை முழங்கிவர பரமள மார்ப்பரிக்க சிற்றுடுக்கை கொஞ்சிவர சிறுமணிக ளோலமிட வேடிக்கை பார்த்திருந்தாள் வேப்பஞ் சிலையாளும் கேளிக்கை பார்த்திருந்தாள் கிளிமொழியாள் மாரிமுத்து சமய புரத்தாளே சாம் பிராணி வாசகியே முக்கோணத் துள்ளிருக்கும் முதன்மையாய் நின்ற சக்தி நாற்கோணத் துள்ளிருக்கும் நல்ல முத்து மாரியரே பஞ்சாக்ஷ ரப்பொருளே பார்வதியே பெற்றவளே அறுகோணத் துள்ளிருக்கும் ஆதிபர மேஸ்வரியே அஷ்டா க்ஷர ப்பொருளே ஆனந்த மாரிமுத்தே நாயகியே மாரிமுத்தே நாரணனர் தங்கையரே ஐம்பத்தோ ரட்சகியே ஆதிசிவன் தேவியரே ஆதிசிவன் தேவியரே அம்மை முத்து மாரியரே பேருலக ரட்சகியே பெருமா ஞடன் பிறப்பே பெருமாளுடன் பிறந்து பேருலகை யாண்டவளே ஆயனுடன் பிறந்து அம்மை முத்தாய் நின்றவளே திரிகோணத் துள்ளிருக்கும் திரிபுர சவுந்தரியே ஆரு தரப் பொருளே அபிஷேகப் பத்தினியே மூலாதாரப் பொருளே முன் பிறந்ததேவதையே தாயே துரந்தரியுே சர்வலோ கேஸ்வரியே பத்திரியால் தான் தடவி பாரமுத்தை தானிறக்கும் வேப்பிலையால் தான் தடவி மெல்லியரே முத்திறக்கும் மேணியெல்லாம் தான் தடவி மெல்லியரே முத்திறக்கும் இறங்கிரங்குந்தா யாரே எங்களைக் காப்பாற்று மம்மா முத்தினு முத்து முகத்திலிடுமாணிமுத்து எங்கும் நிறைந்த முத்து எல்லோர்க்கும் மாரிமுத்து பெண்ணுய்ப் பிறந்து நீ பேருலகையாள வந்தாய்

Page 112
17 O
பேருலகையாள வந்தாய் பெண்ணரசி மாரிமுத்தே நித்தம் பராமரிக்க நிஷ்டூரி நீபிறந்தாய் தேசம் பராமரிக்க தெய்வக் கன்னி நீபிறந்தாய் கிளியேந்தும் நாயகியே கிளிமொழியே தாயாரே நித்தியக் கல்யாணி நீலி பரஞ்சோதி அம்மணி பார்வதியே ஆணிமுத்து தாயாரே லோகமெல்லாம் முத்தளக்கும் லோகபர மேஸ்வரியே வெற்றிக் கொடி பறக்க விருதும்பைத் தான்முழங்க எக்காள மூதிவர எங்குங் கிடுகிடென்ன பஞ்சவர்ண டால் விருது பக்கமெல்லாம் சூழ்ந்து நாதசுர மேளம் நாட்டியங்க ளாடிவர தப்பட்டை மேளம் தவில் முரசு தான்முழங்க காணங்க ளுதிவர கவிவாணர் எச்சரிக்க சின்னங்கள் ஊதிவர சிறப்பாய்க் கொடிபிடிக்க ஜண்ட சிலார் பிடிக்க தனிமுரசு தானடிக்க கொடிகள் சிலர் பிடிக்க கொக்கரிப்பார் வீரமக்கள் சாமரைகள் தான் வீச சந்திப்பார் வீர மக்கள் தாரை பூரிசின்னம் மாய்முழங்க தக்கை யுடுக்கைகளும் தவிலோ பம்பைகளும் மிக்க தவுண்டைகளும் மிருதங்கந் தான் முழங்க நன்மகுடி யுஞ்சுதியும் நன்ருக வூதிவர தம்புரு வீணை தக்கபடி வாசிக்க பம்பையடித்துப் பறமேளந்தானதிர கெண் செட்டு வாத்தியமும் கிளார்னெட்டு வாத்தியமும் கொடிவாத்தியம் புதிதாய் கொண்டுவந்தாருன் மக்கள் இத்தனை வாத்தியங்கள் இசைக்கின்ருர் பாருமம்மா. பார்த்துக் குளிருமம்மா பாங்கான வுன்மனது கண்டு குளிருமம்மா கல்லானவுன் மனது எப்படியா கிலுமிந்த ஏழைகளு மீடேற கண்பாரும் கண்பாரும் காரண சவுந்தரியே இந்திரனுக் கொப்பா யிலங்கு மகமாரியரே கும்பத் தழகியம்மா கொலுமுகத்து ராஜகன்னி சகல குற்றம் சகல பிழை தாயாரே நீபொறுப்பாய் வணங்குகின்ற மக்களுக்கு வாழ்வுமிக வளிப்பாய் ஓங்கார ரூபியென்று உன்னையே தோத்தரிக்க படவேட்டில் வீற்றிருக்கும் பரஞ்சோதி தாயாரே ஆரறிவார் உன் மகிமை ஆணிமுத்து தாயாரே அன்புட வனமெல்லாம் அம்மாவுனைத் தொழுவார் தேசங்க ளெங்கும் நிதம் தேவியைத் தோத்தரிப்பார் எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கும் நிறைந்த சக்தி எங்கும் நிறைந்தவளே எல்லார்க்குந் தாயாரே அஞ்சலென்ற வஸ்தமொடு அடியார் தமைக்க" க்க வேப் பிலை யுங்கையில் விபூதியெங்குந் தூளிக் தமும்

171
கரு ஞகடா கூடிம் வைத்து காக்கு மக மாயிவந்தன் கருணுகர விந் தம தைத் தந்தருளு மாரிமுத்தே உன்பேர் நினைத்தால் பில் லிபிசாசு பறந்தோடுமம்மா சூனியமும் வைப்பும் சுழன்றலைந் தோடுமம்மா பாதாள வஞ்சனமும் பறந்துவிடுமுன் பேர் நினைத்தால் சத்தக்கன்னி மாதாவே சங்கரியே மனேன்மணியே கரகத்தில் வீற்றிருக்கும் கன்னனுரர் மாரிமுத்தே குலங் கபாலமுடன் துய்ய டமரகமும் ஓங்கார ரூபமம்மா ஒருவ ரறிவாரோ மகிமை யறிவாரோ மானிடர்கள் யாவருந்தான் அடியார் தமைக்காக்கும் மந்திர நிரந்தரியே அடியார்கள் செய்த பிழை ஆச்சியரே நீர்பொறுப்பாய் கோயிலடிமையம்மா கொண்டாடும் பாலகன்னன் சன்னதி பிள்ளையைத் தான் தற்காரும் பெற்றவளே உன்னையல்லால் வேறு துணை ஒருவரையுங் காணேனம்மா வருந்துவார் பங்கில் வளமாய்க் குடியிருப்பாய் பாவாடைக் காரியம்மா பரா பரியே வங்கு கண்ணே உண்ணுகின்ற தேவதைகள் உடுத்துகின்ற தேவதைகள் கட்டுப்பட்ட தேவதைகள் காக்குகின்ற தேவதைகள் இருந்துமனை யிடத்தி லிருந்துண்ணும் தேவதைகள் சாம் பிராணி தூபத்திற் குட்பட்ட தேவதைகள் அனைவோரும் வந்திருந்து அடியாரைக் காக்கவேண்டும் ஓராம் படித்தளமாம் ஓலைப்பூ மண்டபமாம் ஒலைப்பூ மண்டபத்தில் உகந்து கொலுவிருந்தாள் இரண்டாம் படித்தளமாம் இரத்தின சிம்மாதனமாம் இரத்தின சிம்மாதனத் திலிருந்தர சுதான் புரிவாள் மூன்ரும் படித்தளமாம் முனைமுகப் பூச்சாலைகளாம் முனைமுகப்பூச் சாலைகளில் முந்தி கொலு விருந்தாள் நான்காம் படித்தளமாம் நவரத்தின மண்டபமாம் நவரத்தின மண்டபத்தில் நாயகியும் வந்த மர்ந்தாள் ஐந்தாம் படித்தளமாம் அழுத்திய சிம்மாதனமாம் அழுத்தியசிம் மாதனத்தில் ஆயி கொலுவிருந்தாள் ஆரும் படித்தளமாம் அலங்காரச் சாவடியாம் அலங்காரச் சாவடியில் ஆச்சியமர்ந்திருந்தாள் ஏழாம் படித்தளமாம் எழுதியசிம் மாதனமாம் எழுதியசிம் மாதனத்தி லீஸ்வரியாள் கொலுவிருந்தாள் எட்டாம் படித்தளமாம் விஸ்தார மேடைகளாம் விஸ்தார மேடைகளில் விமலியரும் வந்தமர்ந்தாள் ஒன்பதாம் படித்தளமாம் ஒருமுகமாய் நின்ற சக்தி ஒருமுகமாய் நின்ற சக்தி உத்தமியுங் கொலுவிருந்தாள் பத்தாம் படித்தளமாம் பளிங்குமா மண்டபமாம் பளிங்குமா மண்டபத்தில் பத்தினியாள் கொலுவிருந் தாள

Page 113
172
ஆத்தாள் கொலுவிலேதான் ஆரார் கொலுவிருந்தார் ஐங்கரனும் வல்லபையும் அன்பாய்க் கொலுவிருந்தார் தொந்தி வயிற்றேனும் துந்து பியுங் கொலுவிருந்தார் குழந்தை வடிவேலன் குமரேசர் தானிருந்தார் தோகை மயிலேறும் சுப்பிரமணியர் கொலுவிருந்தார் சிங்க வாகனமேறுந் தேவி கொலுவிருந்தாள் ஊர் காக்குங் காளி உத்தமியாள் கொலுவிருந்தாள் துர்க்கை யோடுகாளி தொடர்ந்து கொலுவிருந்தாள் வள்ளிதெய் வானையுடன் மகிழ்ந்து கொலுவிருந்தாள் பச்சைமலை நாயகியாள் பைங்கிளியாள் தானிருந்தாள்" பூவை குறத்தியரும் பொருந்திக்கொலுவிருந்தாள் வான் முனியும் செம்முனியும் வந்து கொலு விருந்தார் காத்தான் கறுப்பனேடு கட்டழகர் வீற்றிருந்தார் தொட்டியத்துச் சின்னனும் துரைமகனுந் தாமிருந்தார் மருமக்க ளெல்லோரும் கூடிக் கொலுவிருந்தார் குமாரர்க ளெல்லோரும் கூடிக் கொலுவிருந்தார் ஆரியமாலையுட னனைவோரும் வீற்றிருந்தார் ஆயன் பெருமா ளனந்த சயனனெனும் மாயன் பெருமாள் மங்கை மணவாளன் ஐவரையும் காத்த ஆதி நெடுமாலும் பஞ்சவரைக் காத்த பாரளந்தோன் தாமிருந்தார் கொற்றவரைக் காத்த கோபாலர் தாமிருந்தார் முட்டையிற் குஞ்சு மிகவறியா பாலகரை பிட்டு வளர்த்தெடுத்த பெருமாள் கொலுவிருந்தார் செட்டையிற் காத்த ஜெயராமர் சீதையரும் அலர் மேலு மங்கையம்மாளரிராமர் சீதையரும் மங்கையொடு லட்சுமியும் மகிழ்ந்து கொலுவிருந்தார் சீதேவி மூதேவி சேர்ந்து கொலுவிருந்தார் பாஞ்சால னெக்கியத்தில் பதுமைபோல் வந்துதித்த பத்திணியாள் துரோபதையும் பாரக் கொலுவிருந்தார் தளரா தனஞ்செயரும் தர்மர் கொலுவிருந்தார் வாயுதேவன் புத்திரனர் மத வீமன் கொலுவிருந்தார் தேவேத்திரன் புத்திரனுர் தேர்விஜயன் தாமிருந்தார் நகுல சகாதேவர் நலமாய்க் கொலுவிருந்தார் கானக் குயிலழகர் கட்டழகர் வீற்றிருந்தார் ஐவர்களுங்கூடி அன்பாய்க் கொலுவிருந்தார் பட்டத் தரசியான பைங்கிளி சுபத்திரையும் ஆயன் சகோதரியா ளாரணங்கு வீற்றிருந்தாள் நல்ல தங்காள் வீரதங்காள் நல்ல சங்கோதி யம்மாள் அந்தமுள்ள சுந்தரியா ளாரணங்கு வீற்றிருந்தார் மலையனூர் தானமர்ந்த மாரிகொலு விருந்தாள் கைச்சூலங்க பறையுங் கையிற் கபாலமுடன் பச்செலும்பு தின்ருல் பாலொழுகு மென்று சொல்லி சுட்டெலும்பு தின்றவளே சுடலைவனங் காத்தவளே

173
அக்காளும் தங்கையரும் ஐந்திரண் டேழுபேரும் ஐந்திரண் டேழுபேரும் இங்கே கொலுவிருந்தார் தங்காது பேய்பில்லி தன்பேரைச் சொன்னவுடன் அங்கா ஸ்ரீஸ்வரியும் அமர்ந்து கொலுவிருந்தார் தொல்லைவினை நீங்கச் சுகுண மதையளிக்கும் எல்லை பி டாரியரும் இங்கே கொலுவிருந்தார் காவலர்கள் தான் புகழக் கனக சிம் மாதனத்தில் காவ லதிகாரி கட்டழகி வீற்றிருந்தாள் இந்த மனை முதலா வேழுமனை யுங்காவல் சந்தத முன்காவல் சாதுகுண மாரியரே காவல் பதனமம்மா கட்டழகு மாரியரே காவலுக் குள்ளே களவு வரப் போகு தம்மா பாரா சவுக்கிட்டுப் பத்திரமாய்க் காருமம்மா தீராத வினைகளைத்தான் தீர்க்கும் பராபரியே தாழும் பதிகளைத்தான் தற்காத்து ரட்சியம்மா ஏழு பிடாரியும் இசைந்து கொலுவிருந்தார் முத்தாலு ராவுத்தன் முனையுள்ள சேவகனும் முற்றத்தில் வந்து நிதம் முனைந்து கொலுவிருந்தார் பூவாடை கொங்கை யென்று பூரித்துக் காத்திருக்கும் பாவாடை ராயனும் பக்கங் கொலு விருந்தார் தாட்சியில் லாத சிவ சங்கரியா ளேது சொல்லும் ஆட்சியுடன் கொலுவில் அமர்ந்து கொலுவிருந்தார் தேவி திருக்கொலுவில் சேர்ந்து கொலுவிருந்தார் ஆயி திருக்கொலுவில் அனைவரும் கொலுவிருந்தார் மாரிதிருக் கொலுவில் மனமகிழ்ச்சி யாயிருந்தார் வீரிதிருக் கொலுவில் வீற்றிருந்தா ரெல்லோரும் ஆலித்து தானிருந்தார் அம்கை திருக்கொலுவில் பாலித்து தானிருந்தார் பராபரியாள் தன்கொலுவில் கூடிக் கொலுவிருந்தார் கொம்பனையாள்தன்கொலுவில் நாடிக்கொலுவிருந்தார் நாரணியாள் தன்கொலுவில் சந்தேகம் போக்கி சாயுச்சி யமடைய சந்தோ ஷமாகத் தாமிருந்தா ரெல்லோரும் நாதழைக்க வம்மா நல்லோர் மிகவாழி மாடு தழைக்கவம்மா மாநிலத்தோர் மிகவாழி பாரிலுள்ள ஆடவரும் பாலகரும் மங்கையரும் ஆரியரும் மற்ருேரும் யாவர்களுந்தான் படிக்க முன்னுளில் மூத்தோர் மொழிந்த மாரி தாலாட்டை இன்னுளில் போற்ற எழுதாயெழுத்ததினல் அச்சுக்கூடத்ததிபர் அனேக ரிதுவரையில் உச்சித மா யச்சிலிதை யோங்கிப் பதிப்பித்தார் கற்ருேரு மற்ருே?ருங் களிப்பாய் படிப்பதற்கு சொற் குற்ற மில்லாமல் சுத்த பிரதியதாய்

Page 114
174
பாரிலுள்ளோ ரிக்கதையை படித்துத் தொழுதேற்ற கற்றவரும் மற்றவரும் களிப்படைய வாழி வாழி மிகவாழி வானவர்கள் தான் வாழி சங்கரனும் சங்கரியும் ஆறுமுகனுந் தான் வாழி செங்கண்மால் பூரீராமர் சீதையரும் தான் வாழி பஞ்சவர்க ளனைவரும் பைங்கிளியாள் துரோபதையும் அல்வி சுபத்திரையும் அனேவோரும் தான் வாழி முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழி சொற்பெரிய சோம சூரியாக் கினி வாழி நாற்பத் தெண்ணுயிரம் நல்முனிவர் தான் வாழி காக்குங் கருடசித்தர் வித்தியா தரர் வாழி சந்திரனுஞ் சூரியனுந் தானவர்கள் தான் வாழி இந்திரனுந் தேவர்களும் எல்லோருந் தான் வாழி கற்பகக் காவும் காம தேனும் வாழி பற்பல தீவும் பஞ்சா சுரம் வாழி காத்தானுேடு வீரன் கருப்பன் மிகவாழி சங்கிலி கருப்பன் சப்பாணி தான் வாழி மாடனிருளன் வடுகனுந் தான் வாழி பாவாடை ராயனுடன் பலதேவ ரும் வாழி இக்கதை கேட்டோர் என்னுளுந் தான் வாழி பெருமையுடன் கேட்கும் பெரியோர் வாழி ஆாரெங்கும் கீர்த்திபெற்ற உத்தமருந்தான் வாழி பாருலகிலிக்கதையைப் படித்தோர் மிகவாழி நாரணியாள் தன் கதையை நாள்தோலும் வா քոլն (ելյr rք பாரினில் புத்திரபாக்கியம் படைத்து மிக வாழ்வாரே மாரி திருக்கதையை மகிழ்ந்துமே கேட்டோரும் தேவி திருக்கதையை தீர்க்கமாய் கேட்டோரும் பாடிப்படித்தோரும் பாக்கியத்தை தான் பெறுவார் நாடி துதிப்போரும் நற்கதியை தானடைவார் ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார் பருங்களம் பங்களம் மாரியம்மன் தன் கதைக்கு எங்கும் நிறைந்த ஈஸ்வரிக்கு மங்களம்

பொன்மேரி
கண்டேன் திகழும் அருகன் அணிநிறமும்
கண்டேன்-செருக்கிளரும் பொன்றழி கண்டேன்
புரிசங்கம் ॥
i । இன்று
-பேயாழ்வார்

Page 115

வல்லிபுர ஆழ்வார் கோபால கிருஷ்னர்

Page 116

175
திருமால் வழிபாடு
குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர்
ஆயின் எல்லாம் நிலந்தரம் செய்யும் நீள்விசும் பருளும் அருளோடு
பெருநிலம் அளிக்கும் வலம் தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும்
ஆயின செய்யும் நலம்தரும் சொல்லைநான் கண்டு கொண்டேன்
நாராயணு என்னும் நாமம்
பச்சை மா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச்செங்கண் அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே இன்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
கொண்டல் வண்ணனைக் கோவலனுய் வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோனணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றென்றினைக் காணுவே.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

Page 117
176
திருப் பள்ளியெழுச்சி
மண்டங் குடியென்பர் மாமறையோர் மன்னிய சீர் தொண்ட ரடிப்பொடி தொன்னகரம்-வண்டு திணர்த்த வயல் தென்னரங்கத் தம்மானை பள்ளி யுணர்த்தும் பிரான் உதித் தவூர்.
கதிரவன் குணதிசைச் சிகரம் வந் தணைந்தான்
கனையிருளகன்றது காலையம் பொழுதாய் மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி எதிர்த்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்
அரங்கத் தம்மா பள்ளி யெழுந்தருளாயே
கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
ஈன்பனி நனைந்த தம்மிருஞ் சிறகுதறி விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயிறுற அதன்விடத்தினுக் கனுங்கி அழுங்கிய ஆனையினருந்துயர் கெடுத்த
அரங்கத் தம்மா பள்ளி யெழுந்தருளாயே
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னெளி சுருங்கிப் படரொளி பசுத்தனன் பனிமதி இவனே
பாயிரு ளகன்றது பைம் பொழிற் கமுகின் மடலிடைக் கீறி வண்பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ அடரொளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத் தம்மா பள்ளி யெழுந்தருளாயே
மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்
வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும் ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவ ரேறே
மாமுனி வேள்வியைக் காத்து அவயிரதம் ஆட்டிய அடுதிற வயோத்தியெம் மரசெ
அரங்கத் தம்மா பள்ளி யெழுந் தருளாயே

177
புலம்பின புட்களும் பூம்பொழில் களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி கலந்தது குணதிசைக் கன்கட லரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கலந் தொடையல் கொண்டுஅடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலின் அம்மா இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே
இரவியர் மணிநெடுந் தேரோடும் இவரோ
இறையவர் பதினுெரு விடையரும் இவரோடு மருவிய மயிலினன் அறுமுகன் இவனே
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் அருவரை யனையநின் கோயில் முன் இவரோ !
அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாயே !
அந்தரத் தமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரே இந்திர னனையும் தானும் வந்திவனே
எம்பெரு மான் உன் கோயிலின் வாசல் சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் அந்தரம் பாரிடமில்லை மற்றிதுவோ !
அரங்கத் தம்மா பள்ளி யெழுந்தருளாயே
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலைஒண் கண்ணுடி முதலா எம்பெரு மான் படி மக்கலம் காண்டற்கு
ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர் தும் புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி அம்பர தலத்தில் நின்றகல் கின்றது இருள் போய்
அரங்கத்தம் மா பள்ளி யெழுந்தருளாயே
ஏதமில் தண்ணுமை ஏக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமோடு இசைதிசை கெழு மி கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம் மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான் ஆதலில் அவர்க்கு நாளோலக்கம் அருள
அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளா யே

Page 118
178
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன விவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தன னிவனே துடியிடை யார் சுரி குழல் பிழிந் துதநித்
துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள்தொண் டரடிப்பொடி யென்னும் அடியனை அளியனென் றருளியுன் னடியார்க்
காட்படுத்தாய் பள்ளி யெழுந்தருளாயே ?

179
திருப்பாவை
அன்ன வயல்புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பலபதியம் - இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை பூமாலை குடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை பாடியருள வல்ல பல்வளையாய்- நாடிநீ வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம் நாம்கடவா வண்ணமே நல்கு.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னளால்
நீராடப் போதுவீர் போதுமினே நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்கு
செய்யும் கிரியைகள் கேளிரோ, பாற்கடலுள் பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணுேம் பாலுண்ணுேம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்ருே தோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யு மாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்
ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினல் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து ஒங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாப்

Page 119
18O
ஆழி மழைக்கண்ணு! ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து
பாழியத் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சாரங்க முதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மாயன மன்னு வடமதுரை மைந்தனை
தூயபெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை தூாயோ மாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினல் பாடி மனத்தினல் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் துரசாகும் செப்பேலோ ரெம்பாவாய்
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விழிசங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர், மத்தினுல் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்ரு ரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்துநின்ருேம் கோது குலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானே மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்ருராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

181
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமன் மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை யெழுப்பீரோ? உன்மகள்தான் ஊமையோ அன்றிச் செவிடோ? அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன் மாதவன்வைகுந்த னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனல் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானே? ஆற்றல் அனந்த லுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்ருர் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட சிற்ருதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால்சோர நனைத்தில்லம் சேருக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றி சினத்தினுல் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைக ளெல்லாரும் பா வைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்துவியாழ முறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினுய்
குள்ளக் குளிரக் குடைந்து நீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னுளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்

Page 120
182
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின செங்கல் பொடிக்கூறை வெம்பல் தவத்தவர் (காண்”
தங்கள் திருக்கோயிலில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணு தாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணுனைப் பாடேலோ ரெம்பாவாய்
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ
சில்லென் றழையேன் மின்நங்கைமீர் போதருகின் வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும் (றேன்
வல்லீர்கள் நீங்களே நானேதா ஞயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடைமை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண் க்கொள் வல்லான கொன்ருனை மாற்ருரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்
நாயகனுய் நின்ற நந்தகோ பனுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
துயோ மாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றதே அம்மாநீ
நேயநிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனர்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதாய் அறிவுருய் அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பல தேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னப் கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்
வந்து எங்கும் கோழி அழைந்தனகாண் மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

183
குத்து விளக் கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்சயத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் மைத்தடங் கண்ணினய் நீ உன் மணுளனை
எத்தனை போதும் துயிலெழவொட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லா பால்
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்
முப்பது மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்ருர்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய் செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை தங்காய்! திருவே1 துயிலெழாய் உக்கமும் தட்டொழியும் தந்து உன் மணு ளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்ரு தே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத் தான் மகனே அறிவுருய்
ஊற்ற முடையாய்! பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்ருர் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண் ஆற்ருது வந்து உன்னடி பணியுமா போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின்பள்ளிக் கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிண்கிணி வாய்செய்த தாமரைப் பூப்போலே செங்க ண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியணு மெழுந்தாற்போல் அங்கணிரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாப மிழிந்தேலோ ரெம்.ா வாய்
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்க மறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் போர்ந்து தறி மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலே நீயூவைப் பூவண்ணுஉன்
கோயில் நின்று இங்ங்னே போந்தருளி கோப்புடைய சீரியசிங் காசனத் கிருந்து யாம் வந்த
காரிய மாராய்ந்த தருளேலோ ரெம்பா வாய்

Page 121
184
அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்ருய் திறல்போற்றி பொன்றச் சக ட முதைத் தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி குன்றுகுடையா யெடுத் தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில்வேல் போற்றி என்றென்றுன் சேவகமே யேத்திப்பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோ மிரங்கேலோ ரெம்பாவாய்
ஒருத்தி மகனுய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகன யொழித்து வளர தரிக்கிலனுகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியா கில் திருத்தக்க செல்வமும் சேவகமும் uur bL/TLq
வருந்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மாலே மணிவண்ணு மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டிலையேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையா யருளேலோ ரெம்பாவாய்
கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சன் மானம் நாடு புகழும் பரிசினல் நன்ருக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடையுடுப்போ மதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்த்தேலோ ரெம்பாவாய்
கறவைகள் பின்சென்று கானஞ்சேர்ந் துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவிப் பெருந்தளை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னேடு உறவேல் நமக்கு இங்கொழிக்க வொழியாது
அறியாத பிள்ளைகளோ மன்பினல் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே
இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்

185
சிற்றஞ்சி காலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்ருமரை யடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவ லெங்களைக் கொல்லாமற் போகாது இற்றைப் பறை கொள்வா னன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் உன்றன்னேடு உற்ருேமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோம்
மற்றை நங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவன
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்டெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பா ரீரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவ ரெம்பாவாய்
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
வாழ்த்து
நானிலமுந் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ மாநகரின் மாறன் மறைவாழ - ஞானியர்கள் சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே இன்னுமொரு நூற்ருரண் டிரும்.

Page 122
186
பஜணுவளி
பூரீராம் ஜயராம் ஜயஜயராம் பூரீராம் ஜயராம் ஜயஜயராம் பூரீராம் ஜயராம் ஜயஜயராம்
நாராயண ஒம் நமச்சிவாய வெனுஞ் சாரமான நல்ல தா ரக மந்திரம் (பூஞரீராம்)
நாரதர் வால்மீகி முனிவர் நவின்றது ஆரமுதாய் அன்பர்க் கானந்தம் ஈன்றது (பூஞரீராம்)
கா மாதி கள்வரைக் கட்டுட ஞெழிப்பது நேமநிஷ்டையுள்ள நெஞ்சினில் செழிப்பது (பூரீராம்)
பக்தி வைராக்யமும் பரந்த வைராக்யமும் சுத்த சச்சிதானந்த சித்தியும் அளிப்பது (பூரீராம்)
பூரீராம ஜயராம ஜய ஜய ராம ஓம் பூgரீராம ஜய ராம ஜய ஜய ராம ஓம் (பூgராம)
அயோத்யா வாசீராம் தசரத நந்தன ராம் ஜானகி ஜீவன ராம் பூரீராம ராம ஜய ராம்(அயோ) ஜானகி ஜீவன ராமராம ராமராம ஜயராம்(பூரீராம்)
ராம ராம ராம ராம ராம நாம தாரகம் ராம கிருஷ்ண வாசுதேவ பக்தி முக்தி தாயகம் ஜானகி மனேஹரம் சர்வலோக நாயகம் சங்கராதி கீயமான புண்யநாம கீர்த்தனம் (ராம)
தசரத நந்தன ராம் ராம் தசமுக மர்தன ராம்ராம் பசுபதி ரஞ்சன ராம்ராம் பாபவிமோசன ராம்ராம் மணிபவ பூஷண ராம் ராம் மஞ்சுள பாவன ராம்
grIt ib ரண ஜய ரக்ஷக ராம் ராம் ராக்ஷச காதக ராம்ராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜய சீதாராம் தசரத நந்தன தேசிக ராம் கங்கா யமுன சீதாராம் (சீதா) பாஹி ராம பாவன ராம பலபவ பீம பாஹி பூரீராம ரகூத்தம பாஹி பூீரீராம ராம சீதா ராமலீலா ராமராகா சோமவதன ராமயோகி ராமசரண ராமபாத மோஹிதராம
(பாஹி)

187
5. ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே (ஹரேராம)
6. மாசில் அயோத்தியில் மன்னன் தசரதன்
மாதவத் தால்வந்த மைந்தனே தாலோ கோசிகனைத் தொடர்ந்து கொடியவனை வதைத்து யாகந்தனைக் காத்த தீரனே தாலோ
பாதையிலேயொரு கல்லுருவாய் நின்ற பாவைக் கருள்செய்த பாலனே தாலோ சீதை மனம் மகிழ சோதனையில் வென்ற பூரீதரனே ரகு ராமனே தாலோ
தந்தை சொல் காக்கவே தம்பியும் தாரமும் தொடர வனம்சென்ற ராமனே தாலோ சுந்தரியைப் பிரிந்து அந்திப்பக லலைந்து சிந்தை தளர்ந்திட்ட ஐயனே தாலோ
- நீலாராமமூர்த்தி
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழுமுண்டாம் வீடியல் வழிய தாக்கும் வேரியங் கமலை நோக்கும் நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே
- கம்பர்
நன்மையுஞ் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும இன்றித் தீருமே இம்மையே ராமவென்றிரண் டெழுத்தினுல்
- கம்பர்
7. ஆத்மா ராம ஆனந்த ரமணு
அச்சுதா கேசவா ஹரி நாராயணு (ஆத்மா)
பூத்த மலர் போல புன்னகை புரிவாய் பூரண சக்தியை மழையெனப் பொழிவாய் (ஆத்மா)
துஷ்ட ராக்ஷதரை தூருடன் கொய்வாய் துருவாதி முனிவரை நிறைவராய் செய்வாய்
(ஆத்மா)
அஷ்டமா சித்திகள் அன்பருக் களிப்பாய் அவனியைக் காத்திட அவதரித் தாயே (ஆத்மா)

Page 123
188
8. ராம ராம ரகு வீரா
ராம சந்த்ர ரண தீரா חת6Mi ש) יש מr Lחיש מr Lחת ராம சந்த்ர பரந்தாமா! ராம ராம ரகுநாதா ராமச் சந்த்ர ஜகந் நாதா ! prITLD uritut urgj 69JIT ராமச் சந்த்ர ரகுராம ராம ராம ஜய சீதா ராமச் சந்த்ர ஜய ராம!
9. மங்களம்
பூரீராமச் சந்த்ரனுக்கு ஜய மங்களம் - நல்ல திவ்ய முக சுந்தரனுக்கு சுப மங்களம் (பூரீராம்)
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு(பூgரீராம) கொண்டல் மணிவண்ணனுக்குக் கண்ணனுக்கு மங்களம் கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம் புண்டரீகத் தாளனுக்கு பூசக்கிரி வாளனுக்குத் தண்டுளவத் தோளனுக்கு ஜானகி மஞளனுக்கு
(1öfgrmr LD)
பகிரண்ட நாதனுக்கு வேதணுக்கு மங்களம் பரதனும் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம் ஸகல உல்லாசனுக்குத் தருமந்த ஹாசனுக்கு அகில விலாசனுக்கு அயோத்யா வாசனுக்கு (பூரீராம) யூரீ அருளுசலக்கவிராயர்

0.
1.
189
கண்ணன்பாடல்
கோகுலத்திலே வளர்ந்தாய் கண்ணு கண்ணு ஆகுலம் தவிர்க்க வந்தாய் கண்ணு கண்ணு யோகு செய்யும் சிந்தையர் கண்ணு கண்ணு நோகுமுன் களைவாய் துயர் கண்ணு கண்ணு
அஞ்ச லென்றே யுரைப்பாய் கண்ணு கண்ணு சஞ்சலமே தீர்த்து வைப்பாய் கண்ணு கண்ணு பஞ்சைப் போல் உள்நினைப்பாய் கண்ணு கண்ணு தஞ்ச மென்றே என்னைவைப்பாய் கண்ணு கண்ணு
தேவர்களும் இன்புறவே கண்ணு கண்ணு தவசியர் குறையறவே கண்ணு கண்ணு தேவகியின் அன்புருவே கண்ணு கண்ணு அவனியின் சத்குருவே கண்ணு கண்ணு
இன்பமணம் கோகுலமே கண்ணு கண்ணு அன்பருள்ளம் கோகுலமே கண்ணு கண்ணு தூய மனம் கோகுலமே கண்ணு கண்ணு சேயருள்ளம் கோகுலமே கண்ணு கண்ணு
கண்ணன் எங்கள் கண்ணனும் கார்மேக வண்ணனும் வெண்ணெய் உண்ட கண்ணனும் மண்ணை உண்ட கண்ணனும்
குழலினலே மாடுகள் கூடச் செய்த கண்ணனும் கூட்ட மாகக் கோபியர் கூட ஆடும் கண்ணனும்
மழைக்கு நல்ல குடையென மலை பிடித்த கண்ணனும் நச்சுப் பாம்பு மீதிலே நடன மாடும் கண்ணனும்
கொடுமை மிக்க கம்சனைக் கொன்று வென்ற கண்ணனும் தூது சென்று பாண்டவர் துயரம் தீர்த்த கண்ணனும்
- அழவள்ளியப்பா

Page 124
12.
190
கண்ணன் மாடு கன்று மேய்த்து வேணு கானம் பாடுவான் வெண்ணெய் திருடித் தின்பதற்கு வீடு வீடாய் ஒடுவான்
வீட்டிலுள்ளோர் உறங்குகின்ற வேளை நோக்கி ஓர் தினம் வாட்ட மின்றித் துணிவு கொண்டு வந்து சேர்ந்தான் uomu 6u 687
ஊர்ந்து சென்று பூனை போலே உறியை எட்டித் தொட்டனன் சேர்ந்த பானை மூடி வீழ்ந்து சிதறி யோசை கேட்டது
ஆச்சி அந்த ஓசை கேட்டு பார தென்று கூவினள் கூச்ச மின்றிக் கண்ணனென்று கூறி நின்றன் மாயவன்.
எங்கு வந்தாய் என்ன வேலை என்று ஆச்சி கேட்டனள் எங்க ளாச்சி வீடு தேடி எய்தினன் காண் அம்மையே!
கெட்டிக் காரன் உறியை எட்டிக் கையை வைத்த தேனடா சட்டி மூடி தட்டி உள்ளே எட்டிப் பார்த்த தேனடா
ஒன்று மில்லை என்று கண்ணன் உண்மை போலப் பேசுவான் வெண்ணெய் தன்னில் மொய்யெறும்பை விரட்டினன் காண் அம்மையே.
பெண்கள் மாயன் வித்தை யெல்லாம் பேசு தற்குக் கூடினர் வெண்ணெய் தன்னை மாதர் மீது வீசிக் கண்ணன் ஓடினன்.

13.
14.
5.
191
ராதா சமேத க்ருஷ்ணு - க்ருஸ்ணு
ராதா சமேத க்ருஷ்ணு (ராதா) நந்த குமார நவநித சோர பிருந்தாவன கோவிந்த முராரே (ராதா)
கோபி மனே ஹர - கோகுல வாசா சோபித முரலி - கான விலாசா சுந்தர மன்மத - கோடிப்ரகாசா (ராதா)
ஓம் நமோ நாராயணுய ஓம் நமோ நாராயணுய ஓம் நமோ நாராயணுய ஓம் நமோ நாராயணுய (ஒம்) பிறவிதோறும் வினை மிகுந்து பெருகுகின்ற இருவினை அகலவைக்கும் அருண தீபம் ஒம்நமோ நாராயணுய (ஓம்) ஊறுதுன்பம் உடல்வியாதி ஊழ்விடாத வறுமையும் ஆறவைக்கும் அருள்மருந்து ஓம்நமோ நாராயணுய (ஒம்) ஏக்கமாம் குழிக்குளே இரண்டுருண்ட வேளையில் தூக்கிடும் துணைக்கரங்கள் ஓம் நமோ நாராயணுய (ஒம்) சோகமோஹ தாகமீறிச் சோர்வு விஞ்சும்வேளையில் கருணையான புனித கங்கை ஒம் நமோ நாராயணுய (ஒம்) ஜனன மரண பயதரங்க சாகரம் கடத்தியே உடனுவந்து காக்கும் ஒடம் ஓம் நமோ நாராயணுய (ஒம்) கடுகடுத்து முனை தொடுத்த கால சூலம் சீறுநாள் உயிர் தடுத்த கவசமாகும் ஓம் நமோ நாராயணுய (ஓம்) ஓம் நமோ நாராயணுய ஓம் நமோ நாராயணுய உலகெலாம் முழங்க வேண்டும் ஓம்நயோ நாராய ணுய (ஒம்)
பல்லவி
தூணிலு மிருப்பார் துரும்பிலு மிருப்பார் துரிதத்தை பரிஹரிப்பார் - நாராயணன் (தூணி)
அனுபல்வவி
ஆணவ மில்லாத அன்பர்க ளிதயத்தில் காணப் படுங்கருணைக் கடலாகிய கண்ணன்(தூணி)

Page 125
星占。
5.
192
ஈர33ாம்
உன்னிலு மிருப்பார் என்னிலு மிருப்பார் உயிர்க்குயி ராயுமிருப்பார் - நாராயணன் அன்னிய மாபெண்ணுத அமலசித்த முள்ளோருக்கு பின்னப்படா திலங்கும் பிரம்மானந்த வஸ்து
(தூணி) உள்ளிலு மிருப்பார் வெளியிலு மிருப்பார் உலகஃனத்திலு மிருப்பார் - நாராயணன் எள்ளுக்கு ளெண்னெப்போல் எங்கும் நிறைவுற் ரூப்போல் கள்ள மன துள்ளோர்க்குக் காணப்படாத கண்ணன்
(துணி) சித்தாபு மிருப்பார் ஐடமாபு மிருப்பார் சிஜ் - ஜடமாபு மிருப்பார் - நாராயணன் பக்தியைப் பண்ணுமல் பாவத்தைச் செய்யும்கெட்ட சித்த முடையவர்க்கு மிருத்யுவாய் தோன்றும் ஹரி
(தூணி)
செடியாய வல்வினேகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து
இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் ITFTGL sJr.
வெங்கண் திண்களிறு அடர்த்தாய் வித்துவக்கோட்டு அம்மானே எங்குப் போய் உப்கேன் உன் இணே யடியே
அடையல் அவ்வால் எங்கும் போய்க் கரை காணுது
எறிகடல் வாய் மீண்டு ஏயும் வங்கத்தின் சும்பு ஏறும்
மாப்பறவை போன்றேனே.
குலசேகரர்.
என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள்
இமை பொருந்தா பல நாளும் துன்பக் கடல்புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெருது உழல்கின்றேன் அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
நீயும் அறிதி குயிலே பொன்புரை மேனிக் கருளக் கொடி உடைப்
புண்ணியனே வரக் கூவாய்
நாச்சியார் திருமொழி

置
5 T 懿
端
量 罵
磁
நீண்டவருள் செய்திடு நெடுந்தகை நுமக்கு வேண்டு குறை புண்டெரின் விள்ம்புதிர்கள்
காண்டகைய சூர் முதல் களேந்தெமை அளித்
ஈண்டுன் அருள் பெற்றனமி பாது குறை மாதே
ஒன்றினியளிப் பதுள்துன் னடியம் பாக்ஸ் நின்றிடுபகற் றுனேயு நின்னிரு கழற்கீன் மன்றதலே யன்புற வரந்தருதி எந்தாய்
என்றிடலு நன்றென விரங்கியருள் செய்தான்
–கந்தபுராணம்,
క్ష్ 臀
:
1+- 17 *

Page 126

5.
ந்தில் (LP(П5ѣй
தெ

Page 127

193
திருமுருகன் திருப்பள்ளியெழுச்சி
1. பள்ளியெழுச்சி
1. ஒமென ஒலித்தது வைகறை ச் சேவல்!
உடன் குரல் தந்தன புள்ளினம் யாவும்!
மாமயில் நடந்தது மலைநிலம் எங்கும்!
மலரெனத் தவழ்ந்தது தரைமிசைத் தென்றல்!
தீமழைச் சாரலின் சிவந்தது வானம்!
தேன்சுரும் பார்த்தது இன்னிசை வண்ணம்!
பூமுக வேலவ னே! முரு கா! என்
பொன்மணி யே!பள்ளி எழுந்தரு ளாயே!
2. வெள்ளியும் முளைத்தது! விரைந்தது காலம்!
வீதிகள் எங்கணும் பலவகைக் கோலம்!
துள்ளின கன்றுகள் தாயிடம் அன்பால்!
தொகை மிகு ஆவினம் சுரந்தன தாய்ப்பால்
உள்ளமும் மகிழ்ந்திட மலர்ந்தது சோலை!
ஒவிய வடிவல்ல வோஇளங் காலை!
வள்ளியின் காதல னே முரு காஎன்
வடிவழ கா பள்ளி எழுந்தரு ளாயே!
3. வெண்பனி விலகின பின்னிர வோடு!
வெளிச்சமும் பரவின உன்னரு ளோடு!
தண்பொழில் தாமரை நிமிர்ந்தது பாராய்!
தாவிடும் குயில்களும் கூவின சீராய்!
விண்ணக மீன்களும் தம்ஒளி மங்கும்!
விரிகடல் கதிர்வரும் களிப்பினில் பொங்கும் !
கண்ணுத லோன் மக னே முரு கா! என்
கலைமுத லே!பள்ளி எழுந்தரு ளாயே!
4. நீர்தரத் தொடங்கிடும் ஏரியின் மதகு!
நிலத்திடை உலவின உழத்தியர் கால்கள்!
ஆரமிழ் தூட்டிடும் அன்னையர் குரல்கள்!
அருந்திடும் மழலைதம் அரைகுறை மொழிகள்!
காரிருள் எனும் திரை கலைந்தது மண்ணில்! கதிரொளி படிந்தது மலைமுடி தன்னில்!
பேரருள் மழைமுகி லே முரு கா! என்
பெருமக னே!பள்ளி எழுந்தரு ளாயே!

Page 128
194
ஆற்றினில் பொய்கையில் ஆடினர் மாந்தர்!
அனைத்துயிர்க் கூட்டமும் மலர்ந்தன கண்கள்! ஏற்றங்கள் இயங்கின மேலொடு கீழும்! ஏர்நடைஇட்டது வயல்வெளி தோறும் ! நீற்றினை அணிந்துனைப் புகழ்ந்தனர் நல்லோர்!
நினைந்துனைப் பணித்துளம் நெகிழ்ந்தனர் பல்லோர் மாற்றறி யாஇறை வா! முருகா! என்
மாமணி யே!பள்ளி எழுந்தரு ளாயே!
கரைந்தன பறந்தன காகங்கள் விண்ணில்!
காலத்தில் ஒலித்தன ஆலய மணிகள்! உரைத்தனர் அடியவர் உன் திருப் பெயர்கள்! ஒன்றிட இசைத்தன குழலுடன் யாழும்! முறையுடன் தொடங்கிடும் முதல் வழி பாடு! முக மலர் மலர்ந்த தென் தாய்த்திரு நாடு! நிறைவளம் தரும் நில வே! முரு கா என்
நித்தில மே!பள்ளி எழுந்தரு ளாயே!
பூவிரி சோலையின் மலர்மணம் நீயே!
புரண்டிடும் உலகெனும் பெருநிலம் நீயே! தீவிரித் தேதிகழ்ச் செங்கதிர் நீயே!
திசையறப் பரவிய விண்வெளி நீயே! மேவிநின் ற ைசந்திடும் காற்றெனல் நீயே!
மேகத்தின் பரிசெனும் வான் மழை நீயே! பாவை தெய் வானதன் துணைமுரு கா! என் பாவல னே!பள்ளி எழுந்தரு ளாயே!
உவமைகள் கடந்திடும் ஓர் இறை நீயே!
உறுதுணை இருமையும் தருவதும் நீயே! தவழ்ந்திடும் மூன்றுநற் காலமும் நீயே!
தரைவழி தரும்திசை நான் கெனல் நீயே! சுவைதரும் ஐந்து மெய் உணர்வுகள் நீயே!
சுடர் மிகு ஆறறி வாம் திறம் நீயே! சிவைஎனும் உமை மக னே!முரு கா என்
செம்பொரு ளே!பள்ளி எழுந்தரு ளாயே!
மெய்யென விளங்கிடும் திருவருள் துணையே! மேலவர் நெஞ்சினில் மேவிடும் கனியே! பொய்யெனத் துயர் இருள் போக்கிடும் ஒளியே!
புகழ்மொழி ஒம் எனப் பாடிய கிளியே! செய்ய நின் தாமரைச் சேவடி பணிந்தோம்!
சேர்த்திரு கைகளும் குவித்துனைத் தொழுதோம்! ஐயப்ப னின் அண்ணனே முரு கா! என் ஆரமு தே பள்ளி எழுந்தரு ளாயே!

0.
II.
互2,
195
வரைநிலம் குறிஞ்சியின் ஆலயக் குமரா!
வயல்நிறை மருதமும் வணங்கிடும் அழகா! திரை மிகு நெய்தலும் உடைய செந் துரா!
திரண்டிடும் முல்லையின் வேட்டுவர் தலைவா! வறண்டிடும் பாலைக்கும் வளந்தரும் துணைவா! வாழ்வுறு பிறவியை வழங்கிய இறைவா! கரிமுக னரின் தம்பி யே!முரு கா என்
கண்மணி யே!பள்ளி எழுந்தரு ளாயே!
உன்முகம் தந்திடும் உலகிடை வளங்கள்
உன் விழி மலர்ந்திட மலர்ந்திடும் உயிர்கள் உன் அருள் தரும்பதி எங்களின் எல்லை
உன் வழி நடந்திட ஏதங்கள் இல்லை உன்பெயர் ஒ திடும் அடியவர் கூட்டம்
உன்பத மலர்நிழல் அமைதியின் கோட்டம் தண்ணருட் பெருங்கட லே முரு கா என்
தவமணி யே!பள்ளி எழுந்தரு ளா!ே
எவ்வுயிர்க் கும் நலம் உனதருள் விருந்து இடும்திரு நீறது பிணிகளின் மருந்து கைவடி வேல்பகை யாவையும் அழிக்கும்
கனிந்த நின் தாய்மனம் நெடுவளம் கொடுக்கும் இவ்விடம் இக்கணம் பெரும் துணை நீயே!
எம்உயிர் உடல்பொருள் காத்தருள் வாயே! செவ்விதழ் நகைத்திரு வே1முரு கா!என் சிவமணி யே!பள்ளி எழுந்தரு ளாயே!

Page 129
196
6.
சிவமயம் முருக வழிபாடு
முருகா என உனை ஒதும் தவத்தினர் மூதுலகில் அருகாத செல்வம் அடைவர் வியாதி அடைந்துநையார் ஒருகா லமும்துன்ப முருர் பரகதி உற்றிடுவர் பொருகாலன்நாடுபுகார் சமரா புரிப் புண்ணியனே.
-சிதம்பரசுவாமிகள்
திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவப் பொருவடி வேலும் கடம்பும் தடம்புய மாறிரண்டும் மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களும் குருவடிவாய் வந்தென் உள்ளம் குளிரக் குதிகொண்டவே -அருணகிரிநாதர்
மயூராதிரூடம் மஹா வாக்ய கூடம் மநோஹாரி தேஹம் மஹச்சித்தகேஹம்! மஹீதேவதேவம் மஹாவேத பாவம் மஹாதேவ பாலம் பஜேலோக பாலம்!!
-ழரீ சுப்ரமண்யபுஜங்கம்
பொருள்-மயிலைவாகனமாகக் கொண்ட ஆறுமுகனே வேதங்கள் கூறும் மெய்ப்பொருள் தேவாதிதே வப் பெருமாளாகவும், சிவபெருமானது திருக்கு மாரராகவும், அழகே உருவானவராகவும், பக்தர் களது உள்ளத்திலே என்றென்றும் நீங்காது வீற் றிருப்பவராகவும் விளங்கும் இத்தெய்வமே உல கமெல்லாம் காக்கும் சக்தி மிகுந்த தெய்வம். கண்கண்ட தெய்வம். நினைத்தவர்தம் துயர மெல்லாம் தீர்க்கும் தெய்வம். வேண்டும் வரங் களெல்லாம் வாரிவாரி வழங்கும் தெய்வம்.

197
அறுபடை வீடும் அதன் தத்துவமும்
முதல்படை வீடு:
திருப்பரங்குன்றம்: மூலாதாரம் (உந்தி) திருப்ப ரங்குன்றம் மதுரைக்கு அருகே உள்ளது. இங்கு முரு கப்பெருமான் தெய்வானையை மணந்த திருக்கோலத் துடன் காட்சி தருகிருரர். இப்பதி பாண்டி பதினன்கில் ஒன்ருண பாடல் பெற்ற தலமாகும்.
இரண்டாவது படை வீடு:
திருச்செந்தூர்: சுவாதிட்டானம் (வயிறு) இங்கு முருகப் பெருமான் பாடி வீடு அமைத்துச் சூரணு டன் போர் செய்ததாக ஐதீகம். முருகன் போருக் குப் புறப்படும் முன் பஞ்சலிங்கங்களை மலர் கொண்டு பூசை செய்தார். அப்பொழுது தேவர்கள் சூரணு டைய கொடுமை தாங்காமல் முருகா என்று ஓலமிட கையில் மலருடன் திரும்பிக் காட்சி கொடுத்தார். அந் நிலையிலேயே இன்றும் காட்சி தருகிருர், முருகன் சந் நிதிக்குப் பக்கத்தில் ஐந்து சிவலிங்கங்கள் குகைக்குள் உள்ளன. இது கடல் பாடும் தலம். புலவர்க்குக் கவிபாடும் தலம்.
மூன்ருவது படை வீடு:
திருவாவினன்குடி மணிபூரகம் (இதயம்) இங்கு முருகப்பெருமான் மாம்பழம் கிடைக்காத கோபத்துடன் வந்து ஆண்டிக் கோலமாய் நின்ருர். இப்படை வீட் டுக்கு இன்னுமொரு சிறப்பு:- கீழே உள்ள கோவில் தான் மூன்ருவது படை வீடு ஆவினன் குடியாகும். மலைக்கோவில் குன்று தோருடலில் இணையும். இரு படை வீட்டுக்கு உரிய சிறப்பு இத்தலத்துக்கு உண்டு.
நான்காவது படை வீடு:
திருவேரகம் (சுவாமிமலை); அநாகதம் (கழுத்து) சோழ நாட்டில் காவிரிக்கரையில் உள்ள திருத்தலமா கும் இது. இங்கு முருகப்பெருமான் சிவபெருமா னுக்கு “ஓம் ' என்னும் பிரணவத்திற்கு பொருள் உரைத்ததாக ஐதீகம். முருகன் குருவாய் இருந்து ஒதி யதால் இங்கு குருவாரம் சிறப்புடையது. வியாழக் கிழமை தோறும் மூலவருக்குத் தங்கக் கவசம் சாத்துபடி உண்டு. அறுபது ஆண்டுகளுக்கும் மலையில் அறுபது படிகள் இங்கு கணக்காக உள்ளன.

Page 130
198
ஐந்தாவது படை விடு:
குன்றுதோருடல்:- விசுக்தி (நெற்றி) குன்று இருக் கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். குமரன் கோ வில் கொண்டுள்ள குன்றுகள் யாவும் சிறப்புடையதே. இவற்றிலும் சில தகுந்த பெருமை உடையனவாகத் திகழ்கின்றன. உதாரணமாக, திருத்தணியில் தான் முரு கப்பெருமான் வள்ளி நாயகியை மணந்ததாக ஐதீகம். விராலிமலைக்கு அருணகிரிநாதரை முருகப்பெருமான் :* வா' வென்று அழைத்து அஷ்டமாசித்திகளும் அரு ளினர். குன்றக்குடியில் முருகப்பெருமான் தான் மட் டும் மயிலில் இல்லாமல், வள்ளியம்மை ஒரு மயிலிலும், குஞ்சரி ஒரு மயிலிலும், ஆக மூன்று மயில்களில் மூல விக்கிரகத்தில் காட்சி தருகிருன். இவ்வாறு நாடெங் கும் உள்ள ஒவ்வொரு குன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
ஆருவது படை வீடு:
பழமுதிர்சோலை (அழகர்கோவில்) ஆக்ஞை (வாய்) இதுவும் மதுரையை அடுத்து உள்ளது. தீர்த்தம், மூர் த்தி, தலம் என்ற முச்சிறப்புகளையும் உடையது. இரு மாதர்களுடன் இங்கு மலையில் மருமகனும், கீழே மாம னுமாகக் காட்சி தருகின்றனர். இங்கு பதினெட்டுப் படிகள் உண்டு. இதன் கீழ் பதினென் சித்தர்கள் வாழு கிருர்கள். கருப்பர் சந்நிதி என்றும் சொல்லுகிருர்கள்.

199
முருகப்பெருமானின் பதினுறு வடிவங்கள்
முன்னுரை:
முருகப் பெருமானின் சிறப்பு வடிவங்களாக ஞான சக்திதரன், கந்தசுவாமி, தேவஸேனதிபதி, சுப்பிரமணி யர், களிற்றுார்திப்பெருமான், சரவணபவன், கார்த்தி கேயன், குமாரன், ஆறுமுகம், தாரகாந்தர், சேனபதி, பிரமசாத்தன், வள்ளிமணளன், பாலசுப்பிரமணியர், கிரவுஞ்சபேதனர், சிகிவாகனர் ஆகிய பதினறு சிறப்பு வடிவங்களையும் தணிகைப்புராணம் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது. மேற்கூறிய முரு கப்பெருமானின் வடிவங்களின் சிறப்புக்களை முறையே நாம் காண்டோம்.
1. ஞானசக்திதரன்
ஞானசக்தியாகிய வேலை, முருகன் தனது வலக்கை யில் ஏந்திக் கொண்டும், இடக்கையை தனது தொடையில் வைத்துக் கொண்டு நிற்கும் கோல வடிவத்தினை ஞானசக்திதரன் என்று குறிப்பிடுவர். திருத்தணியிலுள்ள முருகப்பெருமான் ஞானசக்தி தரன் என்றழைக்கப்படுகிருர் . வடபழநி மூர்த்தமும் இத்தகையதே.
2. கந்தசுவாமி:
முருகனுக்குரிய சிறப்புப் பெயர்களில் கந்தன் என்பது ஒன்ருகும். அடியார்களுக்கு பற்றுக்கோடாக விளங்குகின்ற காரணத்தினுலும், கையில் தண்டாயு தத்தைப் பெற்றமையாலும் கந்தசுவாமி என்ற ழைக்கிருேம். இப்பெருமானை பழனியாண்டவர் என்று குறிப்பிடுவர்.
3. தேவசேனுதிபதி
தேவஸேனதிபதி என்பது "தெய்வ யானையின் கணவர்' என்று பொருள்படும். முருகன் தனது இடது பாகத்தில் அமர்ந்திருக்கும் தெய்வயானையை ஒரு கையினல் தழுவி, மற்ருெரு கையினல் “அஞ்சேல்' என்று அடியார்களுக்கு அருள்பாளிப்பவராக விளங்குகிருர்,

Page 131
தி. சுப்பிரமணியர் :
சுப்பிரமணியர் என்னும் சொல்லுக்குப் பிராம ணர்க்கும், வேதத்திற்கும் முதன்மை மிக்க “தேவன்” என்று பொருள்படும். முருகன் தனது இடது கையினை இடுப்பில் அமைத்துக் கொண்டும், வலது கையினை அபயகரமாகவும் கொண்டு, அடியவர் களுக்கு அருள் பொழிகின்ற கண்களுடன் விளக்கு கின்றர்.
5. களிற்றுார்திப் பெருமான்:
முருகப்பெருமானுக்கு யானையும் ஒரு வாகன மாக அமைந்துள்ளதை நக்கீரர் தமது திருமுரு காற்றுப் படையில் குறிப்பிடுகிருர், ஒரு திருமுகத் தோடு, நான்கு கைகளோடு, ஆண் யானையின் மீது வீற்றிருக்கின்ற முருகப்பெருமானை * களிற்றுார்திப் பெருமான்' என்றழைப்பார்கள்.
6, சரவணபவன்;
சிவபெருமானின் ஆறு முகங்களாகிய ஈசானம். தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், அதோமுகம் ஆகியவற்றிலிருந்து தோன்றிய தீப் பொறிகள் சரவணப்பொய்கையில் சென்று குளிர்ந்து ஆறு குழந்தைகளாக மாறி தாமரை மலர்களில் தவழ்ந்தமையால் முருகனுக்குச் சரவணபவன் என்ற பெயர் ஏற்பட்டது.
7. கார்த்திகேயன் :
சரவணப்பொய்கையில் தாமரை மலர்களில் விளங்கிய ஆறு குழந்தைகளின் வடிவமாகிய முரு கனுக்கு கார்த்திகைப் பெண்கள் அறுவர் திரு முலைப்பால் அளித்தமையால் ‘கார்த்திகேயன்' என்ற பெயர் ஏற்பட்டது. கார்த்திகேயன் ஆறு திரு முகங்களோடு விளங்குகிருர்,
8. குமாரன் :
* மாரனை எரித்தருளிய சிவபெருமான், அந் நெற்றிக்கண்ணினின்றே குமாரணுகிய முருகனை அளித் தருளினர். குமாரணுகிய முருகன், ஒரு முகத்தோடு நான்கு திருக்கைகளோடு, வலது பக்கத்தில் வள்ளி யம்மையோடு விளங்குகிருர்,

2O
9. ஆறுமுகம் :
இறைமைக் குணங்களாகிய ஞானம், ஐஸ்வரி யம், திருவீரம், வைராக்கியம், புகழ் ஆகியவற்றை முருகன் கொண்டமையால் ஆறுமுகன், ஷண்முகன் என்ற பெயரினைப் பெற்ருர் இப்பெருமான் திருச் செந்தூரில் அருள் பாலித்து வருகின்றர்.
10. தாரகாந்தகர் :
சூரபத்மன், சிங்கமுகன் ஆகியோரின் சகோதர ராகிய தாரகன் என்னும் அசுரன் மாயைகள் செய்து பகைவரை வேன்று அவரைத் தன்னுடைய கிரவுஞ்சம் என்னும் மலையில் மயக்கமுறச் செய்தான். இந்நிலை யில் முருகன் தன்னுடைய வேலினல் தாரகாசுரனை வென்று தேவர்களை விடுவித்தமையால் 'தாரகாந்த
கர்' என்ற பெயரைப் பெற்ருர்,
11 சேஞபதி :
* வீரர்களுக்கெல்லாம் யான் கந்தணுகத் திகழ்
கின்றேன்' என்று கண்ணபிரான் பகவத்தையில்
கூறியதைப் போல் முருகம்பெருமான் தேவர்களின் படைக்குத் தலைவனுக விளங்கிய காரணத்தினுல் *" சேனபதி' என்ற சிறப்புப் பெயரினைப் பெற்ருர்,
12. பிரமசாத்தன் :
இச்சொல்லுக்கு முருகன் பிரமனைத் தண்டித் தவர் என்று பொருள்படும். ஒரு சமயம் பிரமன் திருக்கயிலை மலைக்கு சிவபெருமானைக் காணச் செல் லும் பொழுது வழியில் நின்ற முருகப்பெருமானை மதிக்காமல் செல்ல, அதனல் முருகன் கோபம் கொண்டு பிரமனை அழைத்து 'பிரணவப் பொருள்' கேட்க பிரமன் அறியாது மயங்கி நின்றர். பிரமன் செருக்கை அடக்கிய முருகனின் திருவுருவம்' பிர மசாத்தன் எனப்படும். இப்பெருமான் காஞ்சீபுரம் குமரக்கோட்டத்திலும், திருப்போரூர்க் கோயிலிலும் அருளாட்சி செய்து வருகின்ருர் .

Page 132
202
முருகப்பெருமானின் விரதங்கள்
சஷ்டி விரதம்
ஐப்பசி மாதத்துச் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலும் ஆறு நாட்களும் பூரீ சுப்பிரமணியப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதம் சஷ்டி விரதமாகும். இக்காலங்களில் ஆறு தினங்களும் உபவாசஞ் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு பொழுது உணவு உட்கொண்டு சஷ்டி அன்று மட்டுமாவது முழு விரதம் இருக்கலாம்.
எல்லா ஆலயங்களிலும் இந்த ஆறு தினங்கள் கந்தர் சஷ்டி உற்சவம் கொண்டாடப்பெறும். ஆறு நாட்களும் விரதமிருந்து ஏழாம் நாள் அடியவர் களுக்கு மகேஸ்வர பூசை செய்தல் உத்தமம்.
மாதந்தோறும் வரும் சுக்கில பகூடித்துச் சஷ்டியிலே சுப்பிரமணியப் பெருமானை வழிபட்டு. பழம், பால் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
பூரீ முருகப்பெருமான் சூரபன்மனுடன் ஆறு நாட்கள் போர்புரிந்தார். ஆருவது நாள் வேற் படை வென்றது. இந்த ஆறு நாட்களிலும் தேவர் களும் முனிவர்களும் பெருமானைத் துதித்துக்கொண் டிருந்தனர். நாமும் துதித்து அவன் திருப்புகழைத் தோத்திரம் செய்தால் சகல செள பாக்கியங்களையும் அடையலாம்.
சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. சஷ்டியில் விரதமிருந்தால் கருப் பையில் குழந்தை உண்டாகும் என்பது பொருள்.
கார்த்திகை விரதம்
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கிப் பிரதி மாதக் கார்த்திகை நட்சத்திரந் தோறும் பூரீ முருகப் பெருமான முன்னிட்டு அனுஷ் டிக்கும் விரதம் இது. இதில் முழு உபவாசம் இருக்க இயலாதவர்கள் இரவில் பழம், பால் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

2O3
வைகாசி விசாகம்
வைகாசி மாதத்தில் வரும் விசாக நாள் சிறப்புடையது. சூரபன்மனை நிக்கிரகஞ் செய்ய அவதரித்த முருகப்பெருமான் ஆண்டவனின் நெற் றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகளாகத் தோன்றி சரவணப் புந்தடம் புகுந்து ஆறு குழந்தைகளாக வடிவு கொணடு விளங்கின தினமே வைகாசிவிசாக நாளாகும்.
உலகத்து உயிர்கள் எல்லாம் இன்பம் அடைந்து உய்யுமாறு ஆறு திருக்குழவிகளாக ஆறுமுகன் எழுந் தருளிய தினம் ஆகையால் இது சைவர்களின் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்புடைய திருநாளாகும்.
இந்தத் திருநாளை முருகன் திருத்தலங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவது மரபு.
சுக்கிர வார விரதம்
இது சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதற் சுக்கிரவாரம் தொடங்கி பிரதி சுக்கிர வாரந் தோறும் உமாதேவியாரை முன்னிட்டு அனுஷ்டிக்கும் விரதமாம். இவ்விரத தினங்களில் ஒரு பொழுது பகலில் உணவு கொள்ளல் வேண்டும். இம்மாதத் துப் பெளர்ணமியே "சித்ரா பெளர்ணமி" எனப் பெறும். இத் தினத்தில் சகல சிவாலயங்களிலும் விசேட அபிடேக ஆராதனை வழிபாடுகள் நடைபெறும்.

Page 133
204
பிரயோக ஜோதி
எல்லா நன்மைகளையும் எளிதில் மகிழ்ந்து அருளும் பூரீசண்முகநாதனின் தூயநலன்கள் பொலி யும் கவசங்கள் பல. வடமொழி, தென்தமிழ் ஆகிய இரண்டிலும் இவை விளங்குகின்றன. தெய்வத் தமிழில் பூரீ தேவராய சுவாமிகள், பூரீ-ல-பூரீ பாம் பன் குமரகுருதாச ஸ்வாமிகள் என்னும் புகழ் மிக்க அருட்செல்வர்கள் அருளியவைகளே சிறந்தன; அவைகள் முருகனைப் போன்று இளமை மாருமல் நல்ல பலன்களை எளிதில் அடியார்களுக்கு உடனே நல்கி வருகின்றன. இங்கு நாம் அருட் செல்வரும், மந்திர நன்மொழி மேதையும், பூறி முருகன் தவ வடிவைக் கண்டவருமான பூரீ தேவராய சுவாமிகள் என்பார், நமக்கு விரும்பி நல்கிய கவசங்களின் பிரயோக விதிகளை மட்டும் சிறிது நோக்குவோம்.
செவ்வாய், வெள்ளி, சஷ்டி, கிருத்திகை, விசாகம் ஆகிய நாட்களில் இந்த ஆறு கவசங்களை யும் படிப்பவர் நலன்களை மிக எளிதில் அடைவார் கள். பரணியன்று இரவும், கிருத்திகையன்று காலை யும் பூரீ சண்முகநாதனின் திருவுருவம் முன்பு படிப்பவர் குறிப்பாக நினைத்த செயல்களில் வெற்றி அடைவார்கள். இந்த சஷ்டி கவசங்களின் ஒளி மிக்க பலன்கள் மிகுதி; அவை எளிதில் சொல்ல முடியாதன.
ஆறு கவசங்களையும் சேர்த்துப் படிப்பதுதான்
சிறப்பு. இந்தக் கவசநூலை அந்தணர்கள், முனிவர் கள், குருக்கள், சிவாச்சாரியார்கள் இவர்கள்

205
கையில் கொடுத்து, பணிவுடன் வாங்கிப் பின்பு படிப்பது நல்லது. அது ஓங்காரமான உயிர்த்தத்து வத்தை விரைவில் நன்கு உணர்த்தும், இன்னும் பூரீ தகழினுமூர்த்தியான குருநாதன் முன்பு திருக் கோவில்களில் அமர்ந்து அவரே இதைத் தனக்கு உபதேசிப்பதாகப் பாவனை செய்து கொண்டு, பின்பு தமது வீட்டிலோ பூரீ முருகன் சன்னதியிலோ படிப் பதும் மிக நன்மை தருவதே. குரு முகமாகக் கல்லாத கல்வி அடியற்ற ஏற்றச்சாலை ஒக்கும்.
தான்யலாபம், பூலாபம், எதிர்ப்பில் வெற்றி அடைவது ரோக நிவாரணம், செவ்வாய் தோஷ நிவர்த்தி இவைகளுக்கும், விவாகப் பிராப்திக்கும் செவ்வாய்க்கிழமையன்று பூரீ சண்முகநாதனை ஆறு முகத்துடன் இரு மனைவியருடன் சிந்தித்து வழிபட்டு பூசனையாற்றி அன்று ஒரு பொழுது மட்டும் பகலில் குறை வயிறு உண்டு, மறுநாள் பகலில் பாரணை செய்பவர் பெறவிருக்கும் பலன்கள் நிலைத்தவை நீண்ட நாள் மாயம் செய்யாது திருவருளோடு தங்கி அருள்பவை.
புத்திரபாக்கியம் விரும்புவோர் சஷ்டியில் படிப் பதற்கு இவைகளே மிகச் சிறந்தன. பூரீ முருகனை ஆறுமுகத்துடன் குழந்தையாக உமையின் பால் சுவைப்பதுபோல் சிந்தித்து வெள்ளி, அல்லது சங்கு இவைகளினல் ஆகிய குழந்தைகளுக்குப் 6 חו_ו( புகட்டும் பாலாடையில், காய்ச்சாத பசுவின் பாலை நிரப்பி அதை பூரீ முருகன் முன்பு படைத்து விட்டு, கவசங்களை மனம் மாருமல் ஆறுதடவை படிக்கவும், பின்பு முறையாகப் பூஜையை நிறைவேற்றவும் தன் சக்திக்கு ஏற்ற அளவு தூய பசுவின் பாலில் முன்பு பூணூரீ சரவணபவன் முன்னர் படைத்த பாலை எடுத்துக் கலந்து, குழந்தைகளுக்கு அளித்து விட்டுத் தான், தன் இல்லாள் முறையே ஒரு சங்குப் பால் மட்டும் அருந்திவிட்டு, மறுநாள் பாரணை செய்வது வழிவழி வழக்கம். இம்முறையில் பலன் பெற்ற பக்தர்கள் கோடி.
உத்தியோக லாபத்தை விரும்புவோரும், துவங் கிய வியாபாரச் செழிப்பை நாடுவோரும் கிருத்திகை நாளில் இதைப் படிப்பது நல்லது. உத்தியோக லாபத்தை விரும்புவோர் காலையிலும் வியாபார

Page 134
2O6
விருத்தியை விரும்புவோர் மாலையிலும் படிப்பது ஏற்றது. பரணி தினத்தில் இரவிலும் கிருத்தி கையன்று காலையிலும், மதியத்திலும், மாலையிலும், இரவிலும், மறு நாள் பாரணைக்கு முன்புமாகத் தொடர்ந்து ஆறு தடவை வீதம் படிக்கவும். ஒரு மண்டலம் கிருத்திகை விரதம் சங்கல்பம் செய்து கொண்டு இம்முறையில் பாராயணம் செய் பவர்கள் தலைமைப் பதவியைப் பெறுவார்கள். மனைவி மக்கட் செல்வத்துடன் செழித்து இடையூறு நீங்கிய நல்வாழ்வையும் பெறுவார்கள். கிருத்தி கையில் பூg முருகனை வழிபட்டு முனிவர்களின் தலைமைப் பதவியை நாரதமுனிவர் பெற்ருர்,
வெள்ளிக்கிழமையன்று இரண்டு சந்தியா காலத் திலும் திருவிளக்கின் முன்பு படிப்பவர்கள் உத்தி யோக உயர்வையும் தன லாபத்தையும் அடை வார்கள்; இது உறுதி, மனக்கவலை நீங்கத் திங்களி லும், கல்வி அறிவு பெற வியாழனிலும் இதைப் படிப்பதே சிறப்பு. மற்ற கிழமைகளில் படிப்பதனல் ஏற்படும் நற்பலன்கள் அதி ரகஸ்யமானதால் இங்கே விளக்கி குறிப்பிடவில்லை, பூரி பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள் எழுதிய "முதல்வன் புராண முடிப்பு' என்பதைக் கவச பாராயணத்திற் குப் பின்னர் படிப்பது நல்லது.
கவசங்களையெல்லாம் சேர்ந்தாற் போல் படிப் பதே சிறப்பு. ஒவ்வொரு கவசத்தை மட்டும் படிக்க விரும்புவோரும் கவச பாராயணத்திற்கு முன்னும் பின்னும் 108க்கு குறையாமல் பூரீ சடாக்ஷர ஜெபம் செய்ய வேண்டும். இது தான் பலன் தர வழி செய்யும். ஜெபமில்லாத பாராயணம் வாய்க்கால் இன்றி வயலுக்கு வெறும் மேட்டில் தண்ணீர் இறைப்பது போலாம். குளித்து விட்டுத் தான் படிக்கவேண்டும். உடல் நலம் இல்லா தவர்களுக்காக மற்றவர்கள் இதைப் படிக்கலாம். அவர் தன் விருப்பங்களை மறந்துவிட்டு யாருக் காகப் படிக்கின்ருரோ அவர் விருப்பத்தை மட்டுமே நினைவில் கொள்ளவேண்டும். நல்ல எண்ணெய் விளக்கை மட்டுமே பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். மின் விளக்கை பூஜையின்

2O7
போது பயன்படுத்தல் சிறப்பல்ல. பரணியன்று இலுப்பை எண்ணெயில் ஏற்றிய விளக்கை வழிபட்டு அதன் முன்பு இந்த ஆறு கவசங்களையும் படிப்ப வர்கள் நோயிலிருந்து விரைவில் விடுபடுவார்கள். யம பயமின்றி முடிவில் பூரீ ஸ்கந்த சாயுஜ்யம் அடைவார்கள். எல்லாக் கவசங்களையும் பிழையின்றி நன்கு படிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். மனத் துள் படிப்பவர் பாதிப் பலனைத்தான் பெறுவார்கள். நன்ருக வாய்விட்டு நூலைப் பாராமலே சொல்ல வேண்டும். புத்தகத்தை கையில் வைத்துக் கொண் டே மனனம் ஆகும் வரை முறையாகப் படிக்க வேண்டும். நூலுக்கு மலரிட்டு வழிபட்டுப் பின்னே படிக்க வேண்டும்.
கவச பாராயணம் ஜெபம் நிறைந்த பிறகு பூரீ முருகனுக்கு விருப்பமான திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தபுராணம், பிள்ளைத் தமிழ் ஆகிய ஐந்து நூல்களில் இருந்து பாடல்களை முறையே படிக்க வேண்டும். இது தேவார வழிபாட்டுப் பஞ்ச பாராயணத்தை ஒக்கும் மிகமிக எளிய முறைகள் மட்டுமே இங்கே குறிப் பிடப்பட்டுள்ளது.
இந்தக் கவசங்களின் பலன்கள் கடலிலும் பெரியது. அவை எழுத்தாலும் சொல்லாலும் சொல்லி நிறையாதன. சிலவற்றை மட்டும் அந்த அந்தக் கவசத்தின் முதலில் எல்லாம் வல்ல கன்" னிக் குமரியாம் பூரீ துர்க்கையின் செல்வனன பூரீ சண்முகநாதனின் திருவருள் கொண்டும் அன்னை அடியார்களுக்குத் துணை நின்று நல்வழி காட்டும் ஹானின் அருள்வழிச் சென்றும் 1 שזח"ע תעמ6h) é חוL காட்டுவோம்.
இதைப் படிப்பவர்களுக்கும் படித்துக் கேட்ப வர்களுக்கும் முறை த வருத பாராயணத்தால் விளையும் நற்பயனேடு மோட்சம் வரையில் உள்ள எல்லா நலன்களையும் சேர்த்து அருளவேண்டும் என்று நிறை மனத்துடன் சிந்திக்கின்ருேம்.

Page 135
208
திருப்பரங்குன்றுறைத்திருமகன்
பிரயோக ஜோதி (சுடர் 1)
சோமவாரம் அன்று படிப்பதற்குரிய கவசம் இது தன் வீட்டில் அமைந்த பூரீ சரவணபவன் முன்பு படிக்கலாம். சிறப் பாகச் சிவன் கோவிலில் வள்ளி, தெய் வானையுடன் கூடிய விக்கிரகம் முன்பு படிப்பதே மிகமிக நல்லது. உடனே பலன் தருவதும் ஆகும். இதைப்படித்து பூரீ முருகனுக்கே கவசத்தை அர்ப்பணம் செய்தால், தானே குருவாக வந்து சிறந்த நூற் புலமையை அருள்வான். எல்லா வல்லன்மைகளும் எளிதில் கை கூடும் இந்தக் கவசம் மனக்கவலையை நீக்கும். இதை மட்டும் ஐந்து தடவை படித்துத் தேன் தினமா இவற்றை நிவேதித்து அடியார்க்கு வழங்கித் தானும் உண்டால் மனக்கவலையும் பயநிவர்த்தியுமாகும். கிரக தோஷமும் நீங்கும். கவசத்தைத் துவங்கும் முன்பு குரு உபதேசம் பெற்று பூரீ புவனேஸ்வரி பீஜத்துடன் கூடிய சண்முக மந்திரம் 108-ம் முடிந்த பின் 108 ம் குறையாமல் ஜெபிக்க வேண்டும்.

209
கந்த சஷ்டி கவசம்
காப்பு
துதிப்போர்க்கு வல்வினைபோம்,
துன்பம்போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம்
பலித்துக் - கதித்து ஓங்கும் நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டிக் கவசந் தன.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடிநெஞ்சே குறி
படை வீடு 1
நூல்
திருப்பரங் குன்றுறை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனேகரா குறுக்குத் துறையுறை குமரனே அரனே இருக்கும் குருபரா ஏரகப் பொருளே வையா புரியில் மகிழ்ந்துவாழ் பவனே ஒய்யார மயில்மேல் உகந்தாய் நமோ நமோ ஐயா குமரா அருளே நமோ நமோ மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ பழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ விராலி மலையுறை விமலா நமோ நமோ மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ சூரசம் கார துரையே நமோ நமோ வீரவே லேந்தும் வேளே நமோ நமோ

Page 136
210
பன்னிரு கரமுடைய பரமா நமோ நமோ கண்களி ராறுடைக் கந்தா நமோ நமோ கோழிக் கொடியுடை கோவே நமோ நமோ ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ சசச சசச ஒம் ரீம் T Jr Jr UT UT IT fifth rfoLib
ଈ! ଘ}} ରj କ}} Qj ଘ}} ஆம் ஹோம் ணணண ணணண வாம் ஹோம் Li Liu Lu Li Li FIT lb (5 lb வவவ வவவ களம் ஒம் லல லிலி லுலு நாட்டிய அட்சரம் கக கக கக கந்தனே வருக இக இக இக ஈசனே வருக தக தக தக சற் குரு வருக பக பக பக பரந்தாமா வருக வருக வருகவென் வள்ளலே வருக வருக வருக நிஷ் களங்கனே வருக தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனச் சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே அல்லும் பகலும் அனுதினம் என்னை எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை வல்ல விடங்கள் வராமல் தடுத்து நல்ல மனத்துடன் ஞான குருஉனை வணங்கித் துதிக்க மகிழ்ந்து நீ வரங்கள் இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும் கந்தா கடம்பா கார்த்தி கே யா நந்தன் மருகா நாரணி சேயே எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை தண்ணளி அளிக்கும் சாமி நாதா சிவகிரி கையிலை திருப்பதி வேளூர் தவக்கதிர் காமம் சார்திரு வேரகம் கண்ணுள் மணிபுோல் கருதிடும் வயலூர் விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல் தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு சன்னதி யாய் வளர் சரவண பவனே அகத்திய முனிவனுக் (கு) அன்புடன் தமிழைச் செகத்தோர் அறியச் செப்பிய கோவே சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம் நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம் வித்தாய் நின்ற மெய்ப்பொரு ளோனே உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே வெற்றிக் கொடியுடை வேளே போற்றி பக்திசெய் தேவர் பயனே போற்றி

211
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி அத்தன் அரியயன் அம்பிகை லட்சுமி வாணி யுடனே வரையுமாக் கலைகளும் தானே நானென்று சண்முக மாகத் தாரணி யுள்ளோர் சகலரும் போற்றப் பூரண கிருபை புரிபவா போற்றி பூத லத் துள்ள புண்ணியதீர்த்தங்கள் ஒதமார் கடல் சூழ் ஒளிர் புவி கிரிகளில் எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய் பண்ணும் நிட்டைகள் பல பல வெல்லாம் கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம் எள்ளினுள் எண்ணப் போல் எழிலுடை உன்னை அல்லும் பகலும் ஆசாரத்துடன் சல்லாப மாய் உனைத் தானுறச் செய்தால் எல்லா வல்லமை இமைப்பினில் அருளி பல்லா யிரறுால் பகர்ந்தருள் வாயே செந்தில் நகர் உறை தெய்வானை வள்ளி சந்ததம் மகிழும் தயாபர குகனே சரணம் சரணம் சரவண பவனும் அரண் மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம் சரணம் சரணம் சரவண பவலும் சரணம் சரணம் சண்முகா சரணம்

Page 137
212
செந்தில் மேவும் சரவணன்
பிரயோக ஜோதி (சுடர் 2)
ஆறு முகத்துடன் கூடிய திருச் செந் திலாண்டவன் திருவுருவப்படம் அல்லது ஆறுமுகத்துடன் கோவிலில் அமைந்த விக்ரகம் அல்லது ஷட் கோணம் இவை களின் முன்பு பாராயணம் செய்வது நல்லது. ஒரு முகஞய் விளங்கும் உரு வங்களைவிட ஆறுமுகத் தோற்றமே இக் கவச பாராயணத்திற்குச் சிறந்தது. இந்தக் கவசம் பலவித நலன்களை வாரி வழங்கிக் கொண்டு வரும்கற்பகம் ஆகும். இந்த உருவம் சஷ்டிக் கோலம், ப்ரும்மா. விஸ்ணு சிவன், சரஸ்வதி, லெஷ்மி ஆகிய ஆறு சக்தியும் இணைந்து ஒரே சக் தியாக, இந்தச் சக்திவேல் சண்முகனுக விளங்குகின்றதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆறு சக்தியுமே ஆறு முகமாக விளங்குகின்றதை உணர்ந்து கொண்டு அந்த நினைவுடன் படிப்பது தான் ஏற்றது. அதுவே சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது. சஷ்டியிலும் செவ் வாய்க்கிழமையிலும் இந்தக் கவசம் படிக் கவேண்டும். வம்சவிருத்தி, காரியவெற் றிக்கு சஷ்டியில் காலையிலும், ரோக நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்தி இவைக ளுக்கு செவ்வாய்க் கிழமை மாலை யிலும் படிப்பவர் பலன்களை விரைவில் அடைவர். எல்லாவிதக் கல்யாண விசேஷங்களையும் இந்தக் கவசம் அருளும் தன்மை பெற்றது. இது சமஷ்டிக் கோலப் பாராயணமானதால் அறிவு, செல்வம், வம்ச விருத்தி, வெற்றித்திறன் ஆகியவற்றைப் படிப் பவர் விரும்பிக்கேட்டாலும் கேளாது இருந்தாலும் தானே அருள்வது இதன் தனித்தன்மையாகும்.
இந்த ஆறு கவசங்களையும் தீய செயல்களுக்கு எவ்விதத்தும் பயன்படுத்த முடியாது. நன்மைக்கு மட்டுமே பலன் தரும் இவைகள் நன்மை காய்க்கும் பழ மரங்கள்.

23
படைவீடு 2
சஷ்டியை நோக்கச் சரவண பவனுர் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பண்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனஞர் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதணுர் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக, சரவண பவனுர் சடுதியில் வருக 功"au650r Ltaug。功"TT功r r功“戊 ரிவன பவ ச ரிரிரிரி ரிரிரி விணபவ சரவண வீரா நமோ நம நிபவ சரவண நிற நிற நிறென வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க, விரைந்தெனைக் காக்க வேலோன் வருக,

Page 138
214
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும், உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக, ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு தின் புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகு உடைய திருவயிறு உந்தியும் து வண்ட மருங்கில் சுடரொளிபட்டும் நவரத்னம் பதித்த நற்சீ ராவும் இருதொடை அழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககன செககன செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகன நகநக நகநக நகநக நகென டி.குகுண டி-குடிகு டி குகுண டிகுண
יש"ע"ש "rgrgפיע "קיש"ע"ע "שישיש"ע ffff fffffff ffffff ffff
டுடு(நிடு டுடு(டுடு டுடு(டுடு டுடுரு டகுடகு டி-குடி-கு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து எந்தனை யாளும் ஏரகச் செல்வ! மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லா லா வேசமும் லீலா லீலா லீலா வினேதனென்று உன்திரு வடியை உறுதியென் றென்னும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க

215
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனம் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலை மார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி ஞறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் சேவ்வேல் காக்க நாணுங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள் வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கையிரண்டும் முரண் வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும் என எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்க தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுதும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

Page 139
216
இரிசி காட்டேரி இத் துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனை வரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளங்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழி போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்ருர் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாளெனக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட்டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்ருல் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கைகால் முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதி லாக சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்றுப் பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலைவெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய்

217
ஈரேழ் உலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணு ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்ருய் என்நா இருக்க யானுனைப் பாட எனத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் இரகதி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதணுர் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசன் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்

Page 140
218
காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேச முடனெரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டிக் கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒரு நாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்துநீறணிய அட்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்த்தங் கருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும். நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட்சு மிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனல் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள் என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேன பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேலே போற்றி உயர் கிரி கனக சபைக்கோ ரரசே மயில் நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவஒம் சரணம் சரணம் சண்முகா சரணம்

219
பழநிப் பதிவாழ் 9 LI LI 6OT
பிரயோக ஜோதி (சுடர் 3)
வெள்ளமாம் ஆபத்தில் தோணி போல் நம்மைக் காப்பாற்றிக் கரையே ற்றி விடும் பொக்கிஷம் இது. செவ்வாய் திசையில் மிகுந்த நற்பலனை விரும்பு வோரும், செவ்வாய் கெட்டிருந்து அத ஞல் பயமுறுவோரும் விடாது பிடித்துக் கொள்ள வேண்டிய கவசம் இது. இந் தக் கவசம் படிக்கப் பழனி முருகனும் பண்டாரக் கோலத்தைத் தியானிக்கவும் முடிந்தால் இவ்விதம் அமைந்த கோயில் விக்ரகத்தின் முன் அமர்ந்து படிக்கவும். நோய்கள், கண்கோளாறு, கெட்டமனத் தார் கூறிய கடும் மொழிகள், விஷ ரோகம் இவை நீங்கும். சொல்வளமும், பாண்டித் யமும் உண்டாகும். வாக்பவ பீஜத்தை பிரணவத்திற்குப்பின் அமைந்த சடாஷரத்தைக் குருமுகமாக உபதேசம் பெற்று இதன் முன்னும் பின்னும் 108 க்கு குறையாமல் ஜெபித்து வருபவர் பலனைக்கைமேல் உடனே அடைவார் கள். வைத்தியர்கள் தங்கள் மருந்து பலிக்க இதைச் செவ்வாய்தோறும் இரண்டு சந்தியா காலங்களிலும் படிப் பது நிறைந்த பலன் தருவதாகும்.

Page 141
220)
படை வீடு 3
திருவா வினன்குடி சிறக்கும் குருபரா குமரா குழந்தை வே லா யுதா சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா ஏழைபங் காளா பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா இரண்டா யிரம்வெள்ளம் யோக்ம் படைத்தவா திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன் பட்சத்துடனே பராசக்தி வேலதாய் வீர வாகு மிகுதள கர்த்தணுய் சூரசம் காரா துஷ்டநிஷ் டூரா கயிலாய மேவும் கனகசிம் மாசன மயிலேறும் சேவகா வள்ளி மனேகரா அகத்திய மாமுனிக் (கு) அருந்தமிழ் உரைத்த வா சுகத்திரு முருகாற் றுப்படை சொல்லிய நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக் கைக்கீழ் வைக்கும் கன மிசைக் குதவா திருவரு ணகிரி திருப்புகழ் பாட இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா ஆயிரத் தெட்டாம் அருள் சிவ தலத்தில் பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா எண்ணு யிரம் சமண் எதிர்கழு வேற்றி விண்ணுேர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா குருவாம் பிரமனைக் கொடுஞ்சிறை வைத்து உருப்பொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன் கருதிமெய் யோகம் சொல்லிய(து) ஒருமுகம் அருள் பெரு மயில் மீ(து) அமர்ந்தது ஒருமுகம் வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம்

221
தெள்ளுநான் முகன்போல் சிருட்டிப்பது ஒருமுகம் சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம் ஆரணம் ஒதும் அறுமறை யடியார் தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம் ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம பொருட் செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம ஏரகம் தனில் வாழ் இறைவா நமோ நம கூரகம் ஆவினன் குடியாய் நமோ நம சர்வசங் கரிக்குத் தனயா நமோ நம உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோ நம எல்லா கிரிக்கும் இறைவா நமோ நம சல்லாப மாக சண்முகத் துடனே எல்லாத் தவமும் இனிதெழுந் தருளி உல்லா சத்துறும் ஓங்கார வடிவே மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை வேலா யுதமுடன் விளங்கிடும் குகனைச் சீலமார் வயலூர்ச் சேந்தனைத் தேவனை கைலாச மேருவா காசத்தில் கண்டு பைலாம் பூமியும் பங்கய பார்வதி மேலும் பகலும் விண்ணுரு வேத்தி நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை கங்கை யீசன் கருதிய நீர்புரை செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன் வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல் ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன் பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர் பாகமாய் ரதமும் பகல்வழி யாரை சாகா வகையும் தன்னை அறிந்து ஐந்து ஜீவனுடன் ஐயங் சுகல்பமும் விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி சந்திர சூரியர் தம்முடன் அக்கினி அந்தி ரனைக்கண் (டு) அறிந்தே யிடமாய்ச் சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை மந்திர அர்ச்சனை வாசிவ என்று தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்

Page 142
222
ஆறு முகமாய் அகத்துளே நின்று வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து யோசனை ஐங்கரன் உடன் விளையாடி மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு வாலைக் குழந்தை வடிவையும் காட்டி நரைதிரை மாற்றி நாலையும் காட்டி உரை சிவ யோகம் உபதேசம் செப்பி மனத்தில் பிரியா வங்கண மாக நினைத்த படிஎன. நெஞ்சத் திருந்து அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி மதியருள் வேலும் மயிலுடன் வந்து நானே நீயெனும் லட்சணத் துடனே தேனே என்னுளம் சிவகிரி எனவே ஆரு தாரத் (து) ஆறு முகமும் மாரு திருக்கும் வடிவையும் காட்டிக் கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க தனதென வந்து தயவுடன் இரங்கிச் சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம் எங்கு நினைத்தாலும் என்முன் னே வந்து அஷ்டாவ தானம் அறிந்தவுடன் சொல்லத் தட்டாத வாக்கும் சர்வா பரணமும் இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத் துலக்கிய காவியம் சொற்பிர பந்தம் எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம் வழுத்தும் என் நாவில் வந்தினி திருந்தே அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும் சமுசார சாரமும் தானே நிசமென வச்சிர சரீரம் மந்திர வசீகரம் அட்சரம் யாவும் அடியேனுக் குதவி வல்லமை யோகம் வசீகர சக்தி நல்ல உன் பாதமும் நாடிய பொருளும் சகல கலை ஞானமும் தானெனக் கருளி செகதல வசீகரம் திருவருள் செய்து வந்த கலிபிணி வல்வினை மாற்றி இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக் கிட்டவே வந்து கிருபை பாலிக்க அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய் துட்டதே வதையும் துட்டப் பிசாசும் வெட்டுண்ட பேயும் விரிசடைப் பூதமும் வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி

223
உதைத்து மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச் சூலத்தாற் குத்தித் துளுது ஞருவி வேலா யுதத்தால் வீசிப் பருற மழுவிட் டேவி வடவாக் கினி போல் தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச் சிதம்பர சக்கரம் தேவி சக்கரம் மதம் பெறும் காளி வல்ல சக்கரம் மதியணி சம்பு சதாசிவ சக்கரம் பதிகர்ம வீர பத்திரன் சக்கரம் திருவை குண்டம் திருமால் சக்கரம் அருள் பெருந் திகிரி அக்கினிச் சக்கரம் சண்முக சக்கரம் தண்டாயுதத்தால் விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும் ஏக ரூபமாய் என்முனே நின்று வாகனத் துடன்என் மனத்துள் இருந்து தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம் இம்பமா கருடணம் மேவுமுச் சாடனம் வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம் உம்பர்கள் ஏத்தும் உயர்வித் வேடணம் தந்திர மந்திரம் தருமணி அட்சரம் உந்தன் விபூதி உடனே சபித்து கத்தனின் கோத்திரம் கவசமாய்க் காக்க எந்தன் மனத்துள் எதுவேண் டியதும் தந்துரட் சித்தருள் தயாபரா சரணம் சந்தம் எனக்கருள் சண்முகா சரணம் சரணம் சரணம் சட்கோண இறைவா சரணம் சரணம் சத்துரு சம்காரா சரணம் சரணம் சரவண பவலும் சரணம் சரணம் சண்முகா சரணம்
Ņ 窦

Page 143
224
திருவேரகம் வாழ் தேவன்
பிரயோக ஜோதி (சுடர் 4)
இந்தக் கவசம் அறிவுத் தெளிவை யும், நினைவுச் சக்தியையும் மிகத் தந்து அருள்வது. கல்வி கற்கும் குழந்தைக ளுக்கு இதைப் பாடம் சொல்லி வைத்து, வியாழன் அன்று காலையில் தனது கல்வியைத் துவங்குமுன் சொல்லும் வண் ணம் செய்ய வேண்டும். இம்முறையில் முதலில் இக்கவசத்துடன் தனது அன் றைய படிப்பைத் துவங்கும் இளஞ் செல்வர்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் தங்கள் குலத்தில் யாரும் அடையாத அளவில் தலைசிறந்த பதவியை அடைந்து அறிவுடன் கூடிய நிலையான பொருட் செல்வம் பெற்றுப் புகழுடன் வாழ்வார் கள். கவசத்தை ஆறு தடவை படித்து பூரீ சடாசரத்துடன் திருநீறை இட்டுக் கொண்டுவரின் நோய்கள் வெகுவிரைவில் விலகும்.

225
படை வீடு 4
ஒமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனர் காமுற உதித்த கனமறைப் பொருளே ஓங்கார மாக உதயத் தெழுந்தே ஆங்கார மான அரக்கர் குலத்தை வேரறக் களைந்த வேலவா போற்றி தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய் வேலா யுதத்தால் வீசி அறுத்த பாலா போற்றி பழநியின் கோவே நான்கு மறைகள் நாடியே தேடும் மான்மரு கோனே வள்ளி மணுளனே நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக் காண நீ வந்து காப்பதுன் கடனே கூளி கூளி கங்காளி ஓங்காரி சூலி கபாலி துர்க்கை யேமாளி போற்றும் முதல்வா புனித குமாரா சித்தர்கள் போற்றும் தேசிகர் போற்றி *எகாட் சரமாய் எங்கும் தானகி வாகாய் நின்ற மறைமுதற் பொருளே துதியட்சரத்தால் தொல்லுல (கு) எல்லாம் அதிசய மாக அமைத்தவா போற்றி திரியரட் சரத்தால் சிவனயன் மாலும் விரிபா ருலகில் மேன்மையுற் றவனே :சதுரட்" சரத்தால் சாற்றுதல் யோகம் 'மதுரமாய் அளிக்கும் மயில்வா கனனே பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால் தஞ்சமென் ருேரைத் தழைத்திடச் செய்தென் நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம்

Page 144
226
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும் ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி ஆறு சிரமும் அழகிய முகமும் ஆறிரு செவியும் அமர்ந்த மார்பும் ஆறிரு கண்ணும் அற்புத வடிவும் சரவணை வந்த சடாட்சரப் பொருளே அரண்யன் வாழ்த்தும் அப்பனே கந்தா கரங்கள் பன் னிரண்டில் கதிரும்ஆ யுதத்தால் தரங்குலைந்(து) ஓடத் தாரகா சுரன் முதல் வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய் சீர்திருச் செந்தூர் தேவசே ஞதிப அஷ்ட குலா சலம் யாவையும் ஆகி இஷ்ட சித்திகள் அருள் ஈசன் புதல்வா துட்டசங் காரா சுப்பிர மணியா மட்டிலா வடிவே வையாபுரித் துரையே எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன் கண்கொளாக் காட்சி காட்டிய சடாட்சர சைவம் வைணவம் சமரச மாக தெய்வமாய் விளங்கும் சரவண பவனே சரியை கிரியை சார்ந்தநல் யோகம் இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக் கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித் தரிசனம் கண்ட சாதுவோ (டு) உடன்யான் அருச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய் பில்லிவல் வினையும் பீனிச மேகம் வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க அல்லலைப் போக்கிநின் அன்பரோ (டு) என்னைச் சல்லாப மாகச் சகலரும் போற்ற கண்டு களிப்புறக் கருணை அருள்வாய் அண்டர் நாயகனே அருமறைப் பொருளே குட்டிச் சாத்தான் குணமிலா மாடன் தட்டிலா இருளன் சண்டிவே தாளம் சண்டா முனியும் தக்கரர்க் கதரும் மண்டை வலியொடு வாதமும் குன்மமும் சூலைகா மாலை சொக்கலும் சயமும் மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு திட்டு முறைகள் தெய்வத சாபம் குட்டம் சோம்பல் கொடிய வாந்தியும் கட்டிலாக் கண்ணுேய் கண்ணேறு முதலா வெட்டுக்காயம் வெவ்விடம் அனைத்தும் உன்னுடைய நாமம் ஒதியே நீரிடக் கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை செய்வதுன் கடனே செந்தில் நாயகனே தெய்வநா யகனே தீரனே சரணம் சரணம் சரணம் சரவண பவஒம் சரணம் சரணம் சண்முகா சரணம்.

227
குன்றுதோறடும் குமரன்
பிரயோக ஜோதி (சுடர் 5)
எல்லாவிதமான கார்ய சித்திகளுக்கும், காமனைகளின் வெற்றிக்கும் உதவுவது இக் கவசம். ஐங்கோணத்தில் அமைந்த மாக்கோலத்தின் நடுவில் திருவிளக்கை ஏற்றி வைத்து புஷ்ப. தூப தீப நைவேத் தியங்களை அந்தத் திரு விளக்கிற்குச் செய்து, பின்பு இதைப்படிக்கவும். கேட் டவரம் அருளும் பூரீ குகன் மகிழ்ச்சி அடையும் தூய கவசம் இது. தமிழ்ச் சொல் வல்லமை பெற விரும்புவோ ருக்கும் இது துணை செய்து உடன் காப்பது, வியாழன், பரணி, கிருத்திகை இந்த மூன்று நாட்களிலும் காலை, மாலை ஆகிய இரண்டு சந்தியா காலங்களிலும் நிலைத்த மனத்துடன் படிப்பவர் நினைத்த செயல்களில் உடனே வெற்றி அடை GolfT ITT 55 GT .
விசாக தினத்தில் தன் குடும்பத்தோர் யாவரும் ஒன்று சேர்ந்து அமர்ந்து கொண்டு இதைப் படித்தால் குடும்ப பீடைகள் விலகும்; தனம் பெருகும். புகழை விரும்புவோர் வைகாசி மாதம் விசாக தினத்தில் பதினறு தடவை படித் தால் மிக்க பலன் விரைவில் கிடைக்கும்.

Page 145
228
படை வீடு 5
கணபதி துணைவா கங்காதரன் புதல்வா குணவதி உமையாள் குமரா குருபரா வள்ளிதெய் வானை மருவிய நாயகா துள்ளிமயி லேறும் சுப்பிர மணியா அழகொளிப் பிரபை அருள்வடி வேலா பழநி நகரில் பதியநு கூலா திருவா வினன்குடி சிறக்கும் முருகா அருள் சேர் சிவகிரி ஆறு முகவா சண்முக நதியும் சார்பன்றி மலையும் பன்முகம் நிறைந்த பழநிக்குஇறைவா ஆராறு நூற்று அட்டமங் களமும் வீரவை யாபுரி விளங்கும் தயாபரா ஈராறு பழநி எங்கும் தழைக்கப் பாராறு சண்முகம் பகரும் முதல்வா ஆறு சிரமும் ஆறு முகமும் ஆறிரு புயமும் ஆறிரு காதும் வடிவம் சிறந்த மகர குண் டலமும் தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்துாரமும் திருவெண் ணிறணி திருநுதல் அழகும் கருணை பொழியும் கண் ணுன்கு மூன்றும் குணித்த புருவமும் கூரிய மூக்கும் கணித்த மதுரித்த கனிவாய் இதழும் வெண்ணிலாப் பிரபை போல் விளங்கிய நகையும் எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும் காரிகை உமையாள் களித்தே இனிதெனச் சீர்தரும் வள்ளி தெய்வநா யகியாள் பார்த்தழ கென்னப் பரிந்த கபாலமும் வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும்

229
முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க மறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆட ஈச்வரன் பார்வதி எடுத்துமுத் தாடி ஈச்வரன் வடிவை மிகக்கண் டனுதினம் கையால் எடுத்துக் கனமார்(பு) அணைத்தே ஐயா! குமரா! அப்பனே! என்று மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக் கார்த்திகே யாஎனக் கருணையால் கொஞ்சி முன்னே கொட்டி முருகா! வருக வென்(று) அந்நேரம் வட்டமிட் டாடி விளையாடித் தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக் கூவிய மயிலேறும் குருபரா வருக தாவிய தகரேறும் சண்முகா வருக ஏவிய வேலேந்தும் இறைவா வருக கூவிய சேவற் கொடியோய் வருக பாவலர்க் கருள் சிவ பாலனே வருக அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக பொன்போல் சரவணப் புண்ணியா வருக அழகிற் சிவனுெளி அய்யனே வருக களபம் அணியுமென் கந்தனே வருக மரு மலர்க் கடம்பணி மார்பா வருக மருவுவோர் மலரணி மணியே வருக திரிபுர பவனெனும் தேவே வருக பரிபுர பவனெனும் பவனே வருக சிவகிரி வாழ் தெய்வ சிகாமணி வருக காலில் தண்டை கலீர் கலீரென சேலிற் சதங்கை சிலம்பு கலீரென இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும் அடும்பல வினைகளை அகற்றிய பாதமும் சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும் நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும் தங்கரை ஞானும் சாதிரை மாமணி பொங்கு மாந் தளிர் சேர் பொற்பீதாம் பரமும் சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும் மந்திர வாளும் வங்கிச் சரிகையும் அருணுே தயம்போல் அவிர்வன் கச்சையும் ஒரு கோடி சூரியன் உதித்த பிரபை போல் கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும் இரு கோடி சந்திரன் எழிலொட்டி யாணமும் ஆயிரம் பணுமணி அணியுமா பரணமும் வாயில்நன் மொழியாய் வழங்கிய சொல்லும் நாபிக் கமலமும் நவரோம பந்தியும்

Page 146
230
மார்பில் சவ்வாது வாடை குபிரென புனுகு பரிமளம் பொருந்திய புயமும் ஒழுகிய சந்தனம் உயர் கஸ்தூரியும் வலம்புரிச் சங்கொளி மணியணி மிடறும் நலம் சேர் உருத்திர அக்க மாலையும் மாணிக்கம் முத்து மரகதம் நீலம் அணிவை டூரியம் அணிவைரம் பச்சை பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும் நவமணிப் பிரபைபோல் நாற்கோடி சூரியன் அருணுே தயமெனச் சிவந்த மேனியும் கருணை பொழியும் கடாட்சவீட் சணமும் கவசம் தரித்தருள் காரண வடிவும் நவவிரர் தம்முடன் நற்காட்சி யான ஒருகை வேலாயுதம் ஒரு கை சூலாயுதம் ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம் ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்பு ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு ஒருகை மேற்குடை ஒருகை தண்டாயுதம் ஒரு கை சந்திரா யுதம் ஒரு கை வல்லாயுதம் அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப் பங்கயக் கமலப் பன்னிரு தோளும் முருக்கம் சிறக்கும் முருகா சரவண் இருக்கும் குருபரா ஏழைபங் காளா வானவர் முனிவர் மகிழ்ந்து கொண் டாடத் தானவர் அடியவர் சகலரும் பணியப் பத்திர காளி பரிவது செய்யச் சக்திகள் எல்லாம் தாண்டவ மாட அஷ்ட பயிரவர் ஆன்ந்த மாட துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க சத்த ரிஷிகள் சாந்தக மென்னச் சித்தர்கள் நின்று சிவசிவா என்னத் தும்புரு நாரதர் சூரிய சந்திரர் கும்பமா முனியும் குளிர்ந்த தாரகையும் அயன்மால் உருத்திரன் அஷ்டகண்ங்கள் நயமுடன் நின்று நாவால் துதிக்க அஷ்ட லசஷ்மி அம்பிகை பார்வ்தி கட்டழகன் என்று கண்டுன்ை வாழ்த்த இடும்பா யுதன் நின் இணையடி பணிய ஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்க தேவ கணங்கள் ஜெயஜெய என்ன ஏவற் கணங்கள் இந்திரர் போற்ற கந்தருவர் பாடிக் கவரிகள் வீசிச்

231
சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேக பூதம் அடிபணிந் தேத்தவே தாளம் பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட அரக என்றடியார் ஆல வட்டம் பிடிக்க குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க குடையும் சேவலின் கொடியும் சூழ இடை விடாமல் உன் ஏவலர் போற்றச் சிவனடி யார்கள் திருப்பாத மேத்த நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம் உருத்திர வீணை நாதசுர மேளம் தித்திமி என்று தேவர்கள் ஆடச் சங்கீத மேளம் தாளம் துலங்க மங்கள மாக வைபவம் இலங்க தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம் சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க நந்திகேசுவரன் மீது ஏறிய நயமும் வந்தனம் செய்ய வானவர் முனிவர் எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன் வீரமயிலேறி வெற்றிவேல் எடுத்து சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச் சிங்கமுகா சுரன் சிரமது உருளத் துங்கக் கயமுகன் சூரனும் மாள அடலற்ற குழந்தை அறுத்துச் சயித்து விட்டவே லாயுதம் வீசிக்கொக் கரித்துத் தம்ப மெனும் சயத் தம்பம் நாட்டி அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத் திருப்பரங் குன்றம் சீர்ப்பதி செந்தூர் திருவாவி னன்குடி திருவே ரகமும் துய்ய பழநி சுப்பிர மண்யன் மெய்யாய் விளங்கும் விராலி மலைமுதல் அண்ணு மலையும் அருள் மேவும் கயிலை கண்ணிய மாவூற்று கழுகுமா மலையும் முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும் நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும் கதிர்காமம் செங்கொடு கதிர்வேங் கடமும் பதின லுலகத்திலும் பக்தர் மனத்திலும் எங்கும் தானவ னுயிருந்(து) அடியார்தம் பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க கேட்ட வரமும் கிருபைப் படியே தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா நாட்டு சிவயோகம் நாடிய பொருளும் தாட்டிக மாய் எனக்(கு) அருள்சண் முகனே சரணம் சரணம் சரவண பவஒம் சரணம் சரணம் சண்முகா சரணம்

Page 147
232
பழமுதிர் சோலைப் பண்டிதன்
பிரயோக ஜோதி (சுடர் 6)
சங்கத் தமிழ் ஆற்றல் மிக்க மக்களைப் பெற விரும்புவோர் படிக்க உதவும் கவசம் இது. ஆறுமுகக் கோலத்துடன் அமைந்த திருமுருகன் முன்பு தனது இளஞ் செல்வங்களை அமர்த்தி அவர்கள் காதில் விழும் வண்ணம் வாய்விட்டு இதைப் படிக்கவேண்டும். இவ்விதம் படனம் செய்வதைக் கேட்கும் குழந் தைகள் ஆளுயினும். பெண்ணுயினும் எதிர் காலத்தில் சிறந்த இலக்கண, இலக்கிய மேதையாகிய, சந்தத்தமிழ்க் கவிஞர்களாகிப் புகழ் நின்ற பெருவாழ் வுடன் ஒளி விடுவார்கள். அவர்களைப் பசியும் பஞ்சமும் கொஞ்சமும் என்றும் அண்டாது. தன் மக்களுக்கு என்று பெற்றவர் செய்ய வேண்டிய-சேர்த்து வைக்க வேண்டிய அருட்செல்வம் இது.

233
படை வீடு 6
சங்கரன் மகனே சரவண பவனே ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே பழநிமா மலையுறும் பன்னிரு கரத்தனே அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம் சரவண பவனே சட்கோணத் துள்ளுரை அரனருள் சுதனே அய்யனே சரணம் சயிலொளி பவனே சடாச்சரத் தோனே மயில்வா கனனே வள்ளலே சரணம் திரிபுர பவனே தேவசே ஞபதி குறமகள் மகிழும் குமரனே சரணம் திகழொளி பவனே சேவற் கொடியாய் நகமா யுதமுடை நாதனே சரணம் பரிபுர பவனேபன்னிரு கையனே தருணமிவ் வேளை தற்காத் தருளே சவ்வும் ரவ்வுமாய் தானே யாகி வவ்வும் னவ்வுமாய் விளங்கிய குகனே பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில் தவ்வியே ஆடும் சரவண பவனே குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய் தஞ்சமென் றுன்னைச் சரணம் அடைந்தேன் கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங்(குர் அஞ்சலி செய்தவன் அமுதமும் உண்டு கார்த்திகை மாதர் கனமார் (பு) அமுதமும் பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே நவமைந்தர் சிவனல் நலமுடன் உதிக்கத் தவமுடை வீர வாகுவோ(டு) ஒன்பான் தம்பி மாரா கக் கொண்ட சம்பிரதாயா சண்முகா வேலா நவவிரர் தம்முடன் நவகோடி வீரரும் கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப் பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய் ஒதிடச் செய்ய உடன் அவ் வேதனை ஒமெனும் பிரணவத் துண்மை நீ கேட்கத் தாமே யோசித்த சதுர்முகன் தன்னை அமர்கள் எல்லாம் அதிசயப் படவே மமமைசேர் அயனை வன் சிறை யிட்டாய் விமலனும் கேட்டு வேகம தாக உமையுடன் வந்தினி துவந்து புரிந்து அயனைச் சிறைவிடென்(று) அன்பாய் உரைக்க

Page 148
234
நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே திருமால் அயன்சிவன்' சேர்ந்து மூவரும் கெளரி லக்ஷ"மி கலைமக ஞடனே அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல. ஆறு முகத்துடன் அவதரித் தோனே சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன் பங்கமே செய்யும் பானு கோபனும் சூரனே டொத்த துட்டர்க ளோடு கோரமே செய்யும் கொடியராக் கதரை வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம் ஆறிடச் செய்தவ் வமரர்கள் தமக்குச் சேன பதியாய் தெய்விகப் பட்டமும் தானுய்ப் பெற்ற தாட்டிகப் பெருமானே திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச் சிறப்புறு பழநி திருவே ரகமுதல் எண்ணிலாத தலங்களில் இருந்தாடும் குகனே விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே தஞ்சமென்(று) ஒதினர் சமயம் அறிந்தங்(கு) இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா கும்பமா முனிக்குக் குருதே சிகனே தேன் பொழில் பழநித் தேவ குமாரா கண்பார்த்(து) எனையாள் கார்த்திகே யா என் கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி அஷ்டலசஷ்"மி வாழ் அருளெனக்(கு) உதவி இட்டமாய் என்முன் னிருந்து விளையாடத் திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே அருணகிரி தனக்(கு) அருளிய தமிழ்போல் கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய் தேவ ராயன் செப்பிய கவசம் பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட சஷ்டிகவசம் தான் செபிப் போரைச் சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து சந்தத் தமிழ்த்திறம் தந்தருள் வோனே சரணம் சரணம் சரவண பவஒம் சரணம் சரணம் தமிழ்தரும் அரனே சரணம் சரணம் சங்கரன் சுதனே சரணம் சரணம் சண்முகா சரணம்
கந்த சஷ்டி கவஷம் முற்றிற்று.
ஓம் சரவணபவ

235
சந்நிதி திருப்புகழ்
இடையணுய் வந்து கதிர்காமரை
இரட்சித்த முகமொன்று ! கதிர்காமம் தன்னில் பூசை முறைகாட்ட
அழைத்த முக மொன்று! கதிரமலைக் கொடியேற்றம் கானச்
சென்ற முகமொன்று களைத்துத் துவையல் உண்ண
ஓடி வந்த முகமொன்று!
அடியவர்க்கு அன்ன தானம்
அளிக்கும் முகமொன்று ! புண்ணியஞர் சமாதி கண்ட பூவரச மரத் தருகே
கோயில் கொண்டு வீற்றிருக்க வந்த முகமொன்று! ஆறுமுகமாகி ஏறு மயிலேறி வள்ளி
தெய்வானமங்கையுடன் வேலாகி நிற்க அடியவரும் தேவர்களும் அகமகிழ்ந்துறவாடும்
செல்வச் சந்நிதிவாழ் வேலவா சரணம்!
安 宏
அருள் வடிவே ஆறுமுக வடிவே அசுரர் குலம் அழிக்க வந்த வடிவே சூரசம் ஹாரத்தின் எழில் வடிவே வேலோடு வீதி வந்த பெரு வடிவே . . . .

Page 149
236
ஆறுமுகம் இணைந்து வந்த வடிவே அன்னையவள் அணைத்ததால் இந்த வடிவே ஆதி சிவன் முக்கண்ணின் பொறி வடிவே ஆனை முகன் பின்னலே நின்ற வடிவே . . . .
அசுரர்கள் குழந்தைபோல் கண்ட வடிவே மயிலான இந்திரன் மேல் வந்த வடிவே மாயா ஜாலச் சூரனைக் கொன்ற வடிவே
மயிலாக்கிச் சேவலாக்கிக் கொண்ட வடிவே . . .
மாமரமாய் வந்தவனைக் கண்ட வடிவே பிளந்த பின் இரட்சித்த பெரு வடிவே மாங்கணிக்காய் மயிலேறிச் சென்ற வடிவே பழமெனப் பழனியிலே நின்ற வடிவே . . . .
ஒளி வடிவாய் வந்த எழில் வடிவே ஒம் என்ற மந்திரத்தின் உள் வடிவே ஓங்கார நாதத்தில் வரும் வடிவே ஓடிவந்து குறைதீர்க்கும் அன்பு வடிவே
வேலாகச் சந்நிதியில் தோற்றும் வடிவே வேண்டுவார் வேண்டுவன தரும் வடிவே கலியுக வரதனய் வந்த வடிவே
பொன்னுலக வாழ்வு தரும் இன்ப வடிவே . . . .
வடிவேலாய் வரும்போதோர் தனி வடிவே வள்ளி தெய்வானையுடன் இணை வடிவே வேலும் மயிலுமென்ருல் துணை வடிவே வேதாந்த நாதாந்தப் பெரு வடிவே . . . .
குறை தீர்க்க குன்றுதோறும் வரும் வடிவே மறைகளெலாம் கடந்த மோன வடிவே ஆறுபடை வீட்டினிலே ஆடும் வடிவே ஆறி யமர இங்கு வந்த வடிவே . . . .
ஆற்றங்கரை தன்னில் ஆறும் வடிவே ஆறெழுத்து மந்திரமாய்க் கொண்ட வடிவே ஆடிவரும் காவடியில் வந்த வடிவே பூவரச மரத்தருகே நின்ற வடிவே . . . .

237
திருமுருகாற்றுப் படை நக்கீரர் அருளியது
1. திருப்பரங்குன்றம்
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓஅற இமைக்குஞ் சேண் விளங் கவிரொளி உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள் செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாள்நுதல் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்உறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண் நறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள் பூந் தண்தார் புரளும் மார் பினன் மால் வரை நிவந்த சேணுயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக் கனைக்கால் வாங்கிய நுசுப்பின் பனைத்தோள் கோபத் தன்ன தோயாப் பூந்துகில்
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் கைபுனைந் தியற்றக் கவின் பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச் சேணிகந்து விளங்குஞ் செயிர் தீர் மேனித் துணையோர் ஆய்ந்த இணைஈர் ஒதிச்
செங்கால் வெட்சிச் சீறித பூழிடையிடுபு பைந்தாட் குவளைத் தூ இதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்துத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்
துவர முடித்த துகள் அறும் உச்சிப் பெருந்தண் சண்பகம் செரீ இக் கருந்த கட்டு உளைப்பூ மருதின் ஒள்இணர் அட்டிக் கிளைக் கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளை இத் துணைத்தக
O
5
20
25
30

Page 150
238
வண்காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் நுண்பூண் ஆகந் திளைப்பத் திண் காழ் நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண்தாது அப்பிக் காண் வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென் றேத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச்
சூரர மகளிர் ஆடுஞ் சோலை மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் பார் முதிர் பணிக்கடல் கலங்கஉள் புக்குச்
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல் உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ் வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி ஆடிய கூர் உகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெரு வர வென்று அடு விறற்களம் பாடித் தோள் பெயரா
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர் மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து
எய்யா நல்இசைச் செவ்வேல் சே எய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும் செலவு நீ நயந்தனை ஆயின் பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப
40
45
56)
55
60
65

239
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே செருப்புகன்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை துரங்கப்
பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில் திருவீற் றிருந்த தீது தீர் நியமத்து 70
மாடம்மலி மறுகின் கூடல் குடவயின் இரும் சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனை மலர் 75
அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்று அமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று;
2. திருச்சீரலைவாய்
 ைவந்துதி பொருத வடுஆழ் வரிநுதல் வாடா மாலை ஒடையொடு துயல் வரப் படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் 80
கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம் பின் கால்கிளர்ந்து அன்ன வேழம் மேல் கொண்டு ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண் மிகு திருமணி மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப 85
நகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலம் குழை சேண் விளங்கு இயற்கை வாண்மதி க ைவஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாவு இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் மனன்நேர்பு எழுதரு வாள்நிற முகனே 90
மாஇருள் ஞாலம் மறு இன்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒரு முகம் : ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகிக் காதலின் உவந்து வரம் கொடுத் தன்றே; ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ 95
அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே; ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏம் உற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே; ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே; ஒரு முகம் 1 00

Page 151
240
குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந் தன்றே; ஆங்குஅம் மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார் பின் செம்பொறி வாங்கிய மொய்ம் பின் சுடர் விடுபு 105
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர்தோள் விண்செலல் மரபின் ஐயர் க்கு ஏந்தியது ஒரு கை; உக்கம் சேர்த்தியது ஒரு கை; நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை அங்குசம் கடாவ ஒரு கை; இருகை 1 1 0
ஐயிரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; ஒரு கை மார் பொடு விளங்க; ஒரு கை தாரொடு பொலிய ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப; ஒருகை பாடுஇன் படுமணி இரட்ட ஒருகை 15
நீல்நிற விசும் பின் மலிதுளி பொழிய; ஒரு கை வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்கு அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ் வயிர் எழுந்து; இசைப்ப வால்வளிை ஞரல 120
உரம் தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ விசும்பு ஆருக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே; அதாஅன்று;
I 25
3. திருவாவிநன்குடி
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர் மாசு அற இமைக்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார் பின் என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் 130
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் கற்றேர் அறியா அறிவினர் கற்றேர்க்குத் தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை 135

241
யாவதும் அறியா இயல்பினர் மேவரத் துணி இல் காட்சி முனிவர் முன்புகப் புகை முகந்து அன்ன மாசு இல் தூஉடை முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வு உறு திவவின் 1 4 0
நல்லியாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் மெல்மொழி மேவலர் இன் நரம்பு உளர நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர் தொறும் பொன் உரை கடுக்கும் திதலையர் இன்நகைப் 145
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் மாசுஇல் மகளிரொடு மறுஇன்றி விளங்கக் கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந் திறல் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் 150
புள் அணி நீள்கொடிச் செல்வனும் வெள் ஏறு வல வயின் உயரிய பலர் புகழ் திணிதோள் உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூ எயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் I
5
5
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து ஈர் இரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத் தாழ் பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய I 6 )
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப் பலர் புகழ் மூடிவரும் தலைவர் ஆக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவு இல் ஊழி நான்முக ஒருவன் சுட்டிக் காண் வரப் 65
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி நால்வேறு இயற்கைப் பதினுெரு மூவரொடு ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் மீன்பூத்து அன்ன தோன்றலர் மீன்சேர்பு வளிகிளர்ந்து அன்ன செலவினர் வளிஇடைத் 17
தீஎழுந்து அன்ன திறலினர் தீப்பட உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய உறுகுறை மருங்கின் தம் பெறு முறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்து உடன் காணத் தாவு இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் 7:5

Page 152
242
ஆவினன்கு டி அசைதலும் உரியன்; அதா அன்று;
4. திருவேரகம்
இருமூன்று எய்திய இயல்பினின் வழா அது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து இரு பிறப் பாளர் பொழுதுஅறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ உச்சிக் கூப்பிய கையினர் தன் புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கின் நவிலப் பாடி விரை உறு நறுமலர் ஏந்திப் பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன்; அதாஅன்று;
5. குன்றுதோருடல்
பைங்கொடி நறைக் காய் இடைஇடுபு வேலன்” அம்பொதிப் புட்டில் விரை இக் குளவியொடு வெண் கூ தாளம் தொடுத்த கண்ணியன் நறும் சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின் கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர் நீடு அமை விளைந்த தேக்கள் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லே இலை உடை நறும் பூச் செங்கால் மரா அத்த வால்இணர் இடைஇடுபு சுரும்புஉணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ மயில்கண்டு அன்ன மட நடை மகளிரொடு
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலைத் தண் தளிர் துயல்வரும் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன் தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம்
80
85
9-0
195
20 O
205

243
கொடியன் நெடியன் தொடிஅணி தோளன் நரம்புஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு குறும் பொறிக் கொண்ட நறும் தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன் ஏர்பு துகிலினன் முழவு உறழ் தடக்கையின் இயல ஏந்தி
மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
2 5
குன்றுதோ ருடலும் நின்றதன் பண்பே; அதாஅன்று;
6. பழமுதிர்சோலை
சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் எத்த மேவரு நிலையினும் வேலன் தை இய வெறிஅயர் களனும் காடும் காவும் கவின் பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூம் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் மாண் தலைக் கொடியொடு மண்ணி அமைவர நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டுஉடன் உடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மத வலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூ"வெள் அரிசி சில் பலிச் செய்து பல் பிரப்பு இரீஇச் சிறு பசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெரும்தண் கண வீரம் நறுந்தண் மாலை துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம் பின் நல்நகர் வாழ்த்தி நறும் புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க
உருவப் பல்பூ த் தூஉய் வெரு வரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க முருகுஆற்றுப் படுத்த உருகெழு வியன் நகர் ஆடுகளம் சிலப்பப் பாடிப் பல உடன்
229
225
230
235
240
245

Page 153
244
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே யாண்டு யாண்டு ஆயினும் ஆகக் காண்தக 250
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக் கைதொழுஉப் பரவிக் கால் உற வணங்கி நெடும் பெரும் சிமையத்து நீலப் பைஞ்கனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ 255
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்ருேர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழைஅணி சிறப்பின் பழையோள் குழவி வானேர் வணங்குவில் தானைத் தலைவ 26 O
மாலை மார்ப நூலறி புலவ செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ 265
குன்றம் கொன்ற குன்றக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேர் ஆள 27 O
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய் மண்டுஅமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவே எள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் சூர் மருங்கு அறுத்த மொய்ம் பின் மத வலி 27
i
போர் மிகு பொருந குரிசில் எனப்பல யான் அறி அளவையின் ஏத்தி ஆனது நின்அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் நின்அடி உள்ளி வந்தனென் நின்னெடு புரையுநர் இல்லாப் புலமை யோய் எனக் 28 O

245
குறித்தது மொழியா அளவையில் குறித்துஉடன் வேறுபல் உருவின் குறும்பல் கூளியர் சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி அளியன் தானே முதுவாய் இரவலன் வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்து என
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின் வான்தோய் நிவப்பின் தான் வந்து எய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி
அஞ்சல் ஒம்புமதி அறிவல் நின் வரவு என அன்புஉடை நன்மொழி அளைஇ விளிவு இன்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒரு நீ ஆகித் தோன்ற விழுமிய பெறல் அரும் பரிசில் நல்குமதி பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து ஆரம் முழு முதல் உருட்டி வேரல் பூஉடை அலங்கு சினை புலம்பவேர் கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த தண்கமழ் அலர் இரு ல் சிதைய நன்பல
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்து உடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறம் கிளரப் பொன் கொழியா வாழை முழு முதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடா அடி உளியம் பெருங்கல் விடர் அளைச் செறியக் கருங்கோட்டு ஆமா நல் ஏறு சிலைப்பச் சேண்நின்று இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே.
285
290
295
30 O
305
30
35
31 7

Page 154
246
முருக பஜனை
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா திருமால் மருகா திருமால் மருகா வடிவேல் அழகா வடிவேல் அழகா வண்ணமயில் வாகா வண்ணமயில் வாகா வந்தெனை ஆள்வாய் வந்திெனை ஆள்வாய் வடிவேல் முருகா வடிவேல் முருகா வேல்வேல் முருகா வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா வெற்றிவேல் முருகா ஞான வேல் முருகா ஞானவேல் முருகா சக்திவேல் முருகா சக்திவேல் முருகா ஐயா முருகா ஐயா முருகா அரகர முருகா அரகர முருகா சிவசிவ முருகா சிவசிவ முருகா ஜெயசிவ முருகா ஜெயசிவ முருகா முருகா முருகா முருகா முருகா திருமால் மருகா
2 அப்பா முருகா வருவாயா ஆறு முகங் கொண்ட அருளாளா இப்பால் வந்தருள் புரிவாயா ஈசன் மகனே குருநாதா உள்ளங் கோயில் குடியேறு ஊனே குழையும் படியேறு என்றும் குறைகுறை தான ஏங்கிட வைப்பது முறைதான ஐயா இங்கே உருவாகும் ஒவ்வொரு செயலும் உனதாகும் ஒமெனும் மந்திரம் துணையாகும் ஒளவையின் நெஞ்சம் கொண்டாடும் அரசே உன என் கண்தேடும் அப்பா முருகா வருவாயா
3. அருளா ரமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம் பொருளா யெனையாள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார் கதியே சரணம் சரணம் மயில்வா கனனே சரணம் சரணம் கருணுலயனே சரணம் சரணம்

247
கந்தா முருகா சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம் வடிவே லரசே சரணம் சரணம் மயிலூர் மணியே சரணம் சரணம் பூவே மணமே சரணம் சரணம் பொருளே அருளே சரணம் சரணம் கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம் தேவே தெளிவே சரணம் சரணம் சிவசண் முகனே சரணம் சரணம் காவே தருவே சரணம் சரணம் கந்தா குகனே சரணம் சரணம்
4 சுப்ரம் மண்யம் சுப்ரம் மண்யம் ஷண்முக நாதா சுப்ரம் மண்யம் சிவசிவ சிவசிவ சுப்ரம் ம ையம் ஹ ரஹரஹரஹர சுப்ரம் மண்யம் குருசர வணபவ சுப்ரம் மண்யம் குமர குருபரா சுப்ரம் மண்யம் சிவசர வணபவ சுப்ரம் மண்யம் சிவகுரு பரஹர சுப்ரம் மண்யம் குருபர ஹர சிவ சுப்ரம் மண்யம் சுர் வடி வேலா சுப்ரம் மண்யம் ஓம் ஓம் ஓம் ஓம் சுப்ரம் மண்யம் ஓங்கார ரூபா சுப்ரம் மண்யம் ஓம்சர வணபவ சுப்ரம் மண்யம் ஒய்யார வேலா சுப்ரம் மண்யம் கந்தா கடம்பா கருணு கரனே கதிர்வடி வேலா சுப்ரம் மண்யம் வருவாய் அருவாய் மயில் மே லழகா வடிவேல் அழகா சுப்ரம் மண்யம் (சுப்ரம்)
5 அன்னையும் தந்தையும் முருகன் ருன் ஆருயிர்த் தோழனும் முருகன் ருன் இதஞ்செ1பும் பந்துவும் முருகன்ருன் ஈடில் செல்வமும் முருனகன்ருன் உயரிய வித்தையும் முருகன்ருன் ஊகமும் ஊக்கமும் முருகன்ருன் என்பொருள் யாவும் முருகன்'ரு'ன்' ஏக பரம் பொருள் முருகன்ருன் ஐம் முகன் மாலயன் முருகன் ருன் ஒப்புயர் வற்றவன் முருகன்ருன் ஒமெழுத் தானவன் முருகன்ருன் ஒளஷத மெல்லாம் முருகன் ருன் அன்னையும் தந்தையும் முருகன்ருன்

Page 155
248
6 ஆண்டுதோறும் உன்னைக்கான நடந்து வருகிருேம்
நல்லூர்
ஆண்டவனே நன்மை கோடி அடைந்து வருகிருேம் வேண்டியது யாவும் பெற்றுப் பெருகி வருகிருேம்- எந்த வேளையிலும் உனை நினைந்தால் உருகிவிடுகிருேம் (ஆண்டு)
உடலை நோக்கி வாழ்ந்திருந்தோம் திருந்திவருகிருேம்
எங்கள் உயிருக் குயிர் நீ எனவே அறிந்து வருகிருேம். கடலைநோக்கி நதிகள் நாங்கள் விரைந்து வருகிருேம்மனக் கதவுதிறந்து நினைவில் உன்னைச் சுமந்து வருகிருேம்
(ஆண்டு)
வேதனையில் சோதனையில் வென்று விடுகிருேம்-சுடர் வேலவனுன் பெயரைச் சொல்லி ஒன்றுபடுகிருேம்
சாதனையின் உச்சியினைச் சென்று தொடுகிருேரம்-சர்வ சக்தியுள்ள தென்ன வென்று கண்டு விடுகிருேம் (ஆண்டு)
வழியிலெல்லாம் உனதுநாமம் உனது நாமமே-எங்கள் வாய்கள் கூறும் வார்த்தை உனது புகழதாகுமே விழியிலெல்லாம் புனலதாகும் புனலதாகுமே-இங்கு விளைவ தெல்லாம் நலமநாகும் நலமதாகுமே (ஆண்டு)
கோடி கோடி நெஞ்சிலுண்டு கொட்டப் போகிருேம்
- பொய்க் கோபம் வந்தால் செல்லமாகத் திட்டப்போகிருேம் மாடிமேலே மாடிவைத்துக் கட்டப்போகிருேம்-உன்றன் மகிமையினல் வானைச் சென்று முட்டப்போகிருேம்
(ஆண்டு)
அள்ளி அள்ளித் துணையை அன்பில் அணைக்கப்
போகிருேம்- உன்றன் ஆதரவில் திருமணத்தை முடிக்கப் போகிருேம் வெள்ளி வயிரம் தங்கமென்ரு பேசப்போகிருேம்-சும்மா மேளதாளம் கேட்டுக் கேட்டு மகிழப்போகிருேம்(ஆண்டு)
7 சரணம் சரணம் முத்தையா சரவண பவனே முத்தையா வேளூர் வளரும் முத்தையா வேண்டுவ தருள்வாய் முத்தையா அறிவைத் தருவாய் முத்தையா

249
அமைதியைத் தருவாய் முத்தையா ஆறுதல் தருவாய் முத்தையா தேறுதல் சொல்வாய் முத்தையா இன்பம் தருவாய் முத்தையா இன்னல் தீர்ப்பாய் முத்தையா ஈசன் மகனே முத்தையா ஈடேற வைப்பாய் முத்தையா உண்மைத் தெய்வம் முத்தையா உயர்வைத் தருவாய் முத்தையா சேவற் கொடியோய் முத்தையா சேயெனக் காப்பாய் முத்தையா வழியைச் சொல்வாய் முத்தையா வாழ்வைத் தருவாய் முத்தையா (சரணம்)
8 அம்பிகை பாலா அருள் வேலா அன்புடன் நற்கதி அருள்வேலா ஏரகத் தமர்ந்த இறையோனே இனிதே எமதுளம் நிறைவோனே குன்றில் அமருங் குருமணியே கும்பிட அருள்வாய் திருமணியே தணிகை வாழுஞ் சண்முகனே சடுதியில் வருவாய் எண்குணனே அமரர் துயரம் கெடுத்தவனே ஆருயிர் வல்வினை தடுத்தவனே பழமுதிர் சோலைப் பெருமாளே பைந்தமிழ் இன்பம் தருவேளே குன்றக் குடிவாழ் குமரேசா கூத்தாடி தந்தோம் அமரேசா காவடி எடுத்தோம் கண்மணியே சேவடி நல்காய் விண் மணியே பழநிப் பதிவாழ் பெருவிருந்தே பழவினை கெடுப்பாய் அரு மருந்தே (அம்பிகை)
9 கந்தா முருகா வழிகாட்டு-உன்
கடைக் கண்ணலே பழி ஒட்டு செந்தேன் போலே மொழி ஊட்டு-இந்தச்
சேய்மொழி கேட்டுன் அருள் கூட்டு (கந்தா)
வேலைப் பிடித்திடர் கொய்பவனே-விருப்பு வெறுப் பிலாதருள் செய்பவனே
காலைப் பிடித்தழத் தேடுகின்றேன்.அதைக்
காணுமல் நெஞ்சம் வாடுகின்றேன் (கந்தா)

Page 156
250
அன்னையும் தந்தையும் நீதானே-என்னை
ஆதரிப்பாய் என்று வந்தேனே
பொன்னையும் பொருளையும் கேட்கவில்லை-நீ
பூவிழி திறந்தேன் பார்க்கவில்லை (கந்தா)
குன்றுகள் தோறும் கோயில் கொண்டாய்-அன்பு
கொண்டந்தச் சூரனின் மாயை வென்ரு ய்
என்று கல் நெஞ்சினுள் கோயில் கொள்வாய்-நீ
இப்புவி வாழ்வெனும் மாயை கொல்வாய்(கந்தா)
எல்லாம் உனது நாடகமே-இங்கு
யாரறிவார் அதன் காரணமே
வல்லான் உனக்கோர் இணையில்லை-உன்போல்
வாழ்வினில் பிறிதோர் துணையில்லை. (கந்தா)
1 0 வேலிருக்கும் மயிலிருக்கும் வினையிருக்காது-குற
வேடன் மகள் துணையிருக்கும் பயமிருக்கா சேலிருக்கும் விழியிருக்கும் இருளிருக்காது-எங்கள் சிந்தனையில் ஒளியிருக்கும் மருளிருக்காது
(வேலிருக்கும்)
வாலை மகன் புகழைச் சொன்னல் வறுமை வாராது - எங்கள் வள்ளலவன் அருளைச் சொன்னுல் சிறுமை வாராது கோலமயில் அழகைச் சொன்னல் குறைகள் வாராது -எங்கள்
குமரனவன் பெயரைச் சொன்னல் கறைகள்
வாராது (வேலிரு)
பழநிமலை நடந்துசென்ருல் கவலை சேராது-தமிழ்ப் பாட்டிசைத்து மகிழ்ந்து சென்ருல் பயமும் வாராது அழகுமணி வேல் முருகன் ஆவல் தீராது-அவன்
அருளிலையேல் விடிவதற்குச் சேவல் கூவாது
(வேலிருக்கும்) 1 பல்லவி சரணம் சரணம் முருகையா சரவண பவனே வேலையா
சரணங்கள் அரும்பொருள் யாவும் உணர்ந்தவனே அடியவர் துன்பம் களைபவனே அரனுக்குப தேசித்தவனே ஆனைமுகனுக் கிளையவனே குன்றுகள் தோறும் - நின்றருள் செய்யும் சேவற் கொடியோனே-நானுன், சேவடிபணிந்தேனே
(சரணம்)

25
ஷண்முக வடிவே கந்தையா சங்கரன் மகனே பொன்னையா ஒண்மதி கதிருன் வேல்சுடரோ ஒமெனும் நாதம் உன்னிலையோ பைந்தமிழ் முதல்வா - பார்வதி புதல்வா திருமால் மருகோனே-நானுன், இருதாள் மறவேனே. (சரணம்)
12 குருநாதன் என்பவனைக் கும்பிடுவோமே - அந்த கூத்தாடி சிவன் மகனை நம்பிடுவோமே ஒருநாதன் அவனேடு ஒன்றிடுவோமே - இந்த
உலகெங்கும் அவன்வடிவம் என்றிடுவோமே (குரு)
இடர்முகத்தில் நாமழைத்தால் வந்திடுவானே - ஏன்
ஏனென்று கேட்பதற்கு முந்திடுவானே
சுடர் முகத்தில் புன்னகையைச் சிந்திடுவானே-நமக்குச்
சொல்லரிய சுகமனைத்தும் தந்திடுவோனே (குரு)
காசு பணம் பெருகிவரச் செய்திடுவானே - நம்
கவலையெல்லாம் ஒரு நொடியில் கொய்திடுவானே
மர்சகல அருள் மழையைப் பெய்திடுவானே - மன
வாசலிலே அவன் நினைவை நெய்திடுவானே(குரு}
பக்த ரெல்லாம் தேடிவந்து கூடிடுவோமே - நல்ல
பண்ணிசைத்து தாளம் கொட்டி ஆடிடுவோமே
முத்தியெல்லாம் தருபவனை நாடிடுவோமே-உயர்
முத்தமிழில் அவன்பெருமை பாடிடுவோமே (குரு)
3 செந்தி லாண்டவா திருச்செந்தூர் ஆண்டவா உன்றன் பெயரில் சிந்தை வைத்துச் சந்தம் பாடவா சின்னவயதில் அன்னை சொன்னுள் உன்னைத் தெரிந்தேன் நான்
தந்தையோடு செந்தூர் வந்து உன்னைக் கண்டேன் நான் அன்று தொட்டு இன்றுவரையில் உன்னை மறந்தேன? கந்தா நீயும் என்றுவந்து கருணை காட்டுவாய்
(செந்திலாண்டவா)
எண்ணும் எழுத்தும் கற்கும் முன்னுல் உன்னைக் கற்றேனே அன்னைபெயரை அறிவு முன்பே உன்னை அறிந்தேனே இன்றும் கூட உன்றன் கருணை இல்லையே முருகா என்று வந்து என்னைக் காப்பாய் செந்தூர் வாழ் முருகா (செந்தில்)

Page 157
252
காலை கண்ணைத் திறந்த உடனே கந்தா ‘என்பேனே வேலை முடித்துத் துயிலும் போதும் வேலா என்பேனே ஏழை என்னைக் காக்க நீயும் என்று வருவாயோ அந்த நாளை இன்றே தருவாய் செந்தூர் வாழ்முருகா
(செந்தில்)
14 பஞ்சம் இல்லை பக்திக் கென்று
பண்பாய்க் கூடுங்கள் பாகாய் உருகிப் பன்னிரு கையன்
புகழைப் பாடுங்கள் நெஞ்சில் கவலை நில்லாதோடும்
சொன்னல் கேளுங்கள் நிம்மதி என்கிற செல்வம் தானே
சேரும் பாருங்கள்-வந்து சேரும் பாருங்கள் (பஞ்சமில்லை)
விழலுக் கிறைத்து வீணுகாமல்
பயிருக்கிறையுங்கள்-அன்று வேதனை வென்ற வேலனை எண்ணி
வேதனை கரையுங்கள். தென் பழநிக்குமரன் அழகுக் கடவுள்
பாதம் பணியுங்கள்.அந்தப் பரம்பொருள் பாதம் சிரம்படு மாறு
பக்குவம் அடையுங்கள்-மனப் பக்குவம் அடையுங்கள் (பஞ்சமில்லை)
உடம்பார் வழியில் உழன்றதை எண்ணி
உள்ளம் அழுகிறது-அது உள்ளுக் குள்ளே உள்ளுக்குள்ளே உருகித் தொழுகிறது கடம்பா முருகா கந்தா என்றதும்
கண்ணிர் வருகிறது-அது கண்ணிர் அல்ல பாவம் கழுவும்
பல்னர் புரிசிறது. (பஞ்சமில்லை)
கோடிக் கவிதை பாடித்தரலாம்
நெஞ்சம் குழைகிறது-தமிழ்க் கோலக் குமரன் ஆழக் கருணை
மலையாய்க் குவிகிறது தேடித் திரியும் மனிதனைத் தெய்வம்
தேடித் திரிகிறது-ஆங்கு திருவிளக் கேற்றி இருளினை ஒட்டித்
தானே நுழைகிறது (பஞ்சமில்லை)

253
எது வந்தால் என்ன போனல் என்ன
விட்டுத் தள்ளுங்கள்-குக வள்ளல் தந்தது வாழ்வென்றே யினி
ஒப்புக் கொள்ளுங்கள் எந்தாய் முருகன் எல்லாம் அவனே
என்றே எண்ணுங்கள் இரவும் பகலும் அவன் பெயர் சொல்லித்
தியானம் பண்ணுங்கள் (பஞ்சமில்லை)
எரியும் நரியும் எமக்கெனும் முன்னே
இறையைப் பேணுங்கள் இதுவரை இறையைத் தொழுது ருகாதவர்
இருந்தால் நாணுங்கள் விரியும் மனதைக் குவித்தத னுள்ளே வேலனைக் காணுங்கள்-இரு வினைகளி னுாடேகிடந்துழலாமல்
விடுதலை பூணுங்கள். (பஞ்சமில்லை)
15 ஆறுமுகந்தான் நமைக் காப்பான்-அவன்
யாரா ஞலும் வரவேற்பான் நீறு தருவான் பிணிதீர்ப்பான்-எந்த
நிலையானுலும் கரைசேர்ப்பான் (ஆறு)
நடந்ததைக் கேட்டுப் பழிப்பதில்லை-வள்ளி
நாயகன் முகம் சுழிப்பதில்லை
அடைந்தவரைத் தட்டிக் கழிப்பதில்லை-பொங்கும்
அருளெனும் வாசலை அடைப்பதில்லை (ஆறு)
ஏளனப் புன்னகை பூப்பதில்லை-அவன் ஏற இறங்கப் பார்ப்பதில்லை
காரண காரியம் கடந்தொளிரும்-அந்தக்
கந்தனைப் போல் துணை வாய்ப்பதில்லை (ஆறு)
6 சிற்றுளி கல்லில் விளையாடும்-தெய்வச் சிலையொன் றங்கே உருவாகும் முற்றிலுங்கல்லோ எனது மனம்-அதை
மோதிடும் துன்பம் சிற்றுளியோ
சேயைத் தாயுங் கிள்ளிடுவாள்-அழச்
செய்வாள் அன்போ டஸ்ளிடுவாள்
தாயின் மேலாந் தாய்நீயோ-நெஞ்சம்
தன்னைக் கிள்ளிப் பார்த்தாயோ

Page 158
254
சந்தனம் அரைத்தால் மணங்கமழும்-ஒரு
சங்கினைச் சுட்டால் வெண்மை வரும்
வெந்துயர்த் தீயினில் நெஞ்சையிட்டால்-மாசு
வெந்திடத் துய்மை வந்திடுமோ
அடித்துத் துவைத்துப் பிழிகின்ரு ய்-நெஞ்சில்
அழுக்கு மிகவும் ஏறியதோ
எடுப்பாய் அழுக்கை எடுப்பாயே-இனி ஏருவண்ணம் தடுப்பாயே !
17
பிறந்த தையா நல்ல நேரம் எழுந்து பாருங்க போய் வரலாம் பழநிமலை நடந்து வாருங்க! நடந்த தெல்லாம் நடந்த தையா மறந்து போடுங்க! நடக்கப்போற காரியத்தை நினைந்து வாழுங்க
(பிறந்த) சேவல் கூவி அழைக்குது கண் திறந்து பாருங்க சிங்கார வேலன் புகழ் உணர்ந்து பாடுங்க காவல் செய்யும் முருகன் மலை அருகில் தானுங்க-அந்தக் கடவுள் பெயர் சொல்லிச் சொல்லி உருகி ஆடுங்க
(பிறந்த)
ஆணும் பெண்ணும் கூட்டம் கூடிபாட்டுப் பாடுங்க- வரம் ஆறுமுகச் சாமியிடம் கேட்டுப் பாருங்க வேணு முந்தன் காட்சியென்று சொல்லிப் போடுங்க
அவன் வேறு வார்த்தை சொல்ல வந்தா தள்ளிப்போடுங்க
(பிறந்த)
அரோகரா சொல்வதற்குத் தொடங்கிப்போடுங்க-வரும் அசுரப்பய கொட்டமெல்லாம் அடங்கிப் போகுங்க ! மோத வந்த துன்பமெல்லாம் முடங்கிப் போகுங்க-ஒரு மோதகத்தான் தம்பிபலம் விளங்கிப்போ குங்க
(பிறந்த)
தந்தனத்தான் தந்தனத்தான் தாளம் போடுங்க சங்கரன் பெத்த பிள்ளையைப் பத்திராகம் பாடுங்க கந்தனுக்கு நெஞ்சினுள்ளே கோலம் போடுங்க கண்ணில் வரும் நீரைக் கொண்டுபாலம் போடுங்க
(பிறந்த)

255
18 வரவா முருகா வரவா - பொன் வண்ணச் சீரடி தொழவா தரவா என நான் தரவா - எனத் தந்து விட்டுனைநான் பெறவா? (வரவா)
வான் என்ன மண் என்ன எல்லாம் வந்து மயங்கிநிற் கிறது - உன்னை வாழ்வதற்கென்ன வழியெனக்கேட்டு வணங்கிநிற்கிறது நான் என்ன சொல்லி நீ என்ன வருவது, என்ரு நினைக்
கின்ரு ய் - சரி நல்லது கெட்டது தெரியாதவன் தான், அதற்கேன் சிரிக் கின்ரு ய் (வரவா)
அலையலையாகத் துயர்வரும்போது தடுத்திட அணையில்லை - பிறர்க் காயிரம் செய்தேன் அன்பினைப் பெய்தேன் அருகினில் துணையில்லை
மலை மலையாகப் பொருள் குவிந்தாலும், மனதினில்
நிறை வில்லை - உன் மலர் முகம் கண்டால் வேறெதுவேண்டும், வாழ்வினில் குறைவில்லை (வரவா)
19 அன்பருக்குஅன்பனே நீ வாவா முருகா ஆறுபடை வீடுடையாய் வாவா முருகா இன்ப ம ய ஜோதியே வாவா முருகா ஈசனுமை பாலகனே வாவா முருகா உலகநாபன் மருகனேநீ வாவா முருகா ஊமைக்கருள் புரிந்தவனே வாவா முருகா எட்டுக்குடி வேலவனே வாவா முருகா ஏறு மயில் ஏறியே நீ வாவா முருகா ஐங்கரனுக் கிளையவனே வாவா முருகா அகில லோக நாயகனே வாவா முருகா ஒய்யாரி வள்ளிலோ லா வாவா முருகா ஓங்காரத் தத்துவமே வாவா முருகா ஒளவைக் குபதேசித்தவா வாவா முருகா அகில லோக நாயகனே வாவா முருகா
20 கதிர்காம கந்தனே வா முருகையா காலர் காலன் பாலனே வா முருகையா சதிர் ஆடும் மயிலானே வா முருகையா சங்கீத பிரியனே வாமுருகையா (கதிர்)

Page 159
256
சொல்லுக்குச் சொல்லினிக்கும் முருகையா-உன்றன் சுந்தர நாமகீதம் முருகையா அல்லும் பகலும் சொல்வேன் முருகையா - என்னை ஆண்டவன் நீயல்லவோ முருகையா (கதிர்)
வேத வேதாந்த ரூபா முருகையா-உன்றன் வேலும் மயிலும் துணை முருகையா பாத மலர்க் கடிமை முருகையா - என்னை பக்தனுய்ப் பாட வைப்பாய் முருகையா (கதிர்)
எண்ஜாண் உடம்பினுள்ளே முருகையா - என்னில் எத்தனை எண்ணம் வைத்தாய் முருகையா பண்ணுடன் பாடவேண்டும் முருகையா - அருளால் பாவங்கள் துலையவேண்டும் முருகையா (கதிர்)
அகந்தையை மாற்றி நெஞ்சில் முருகையா - நீ அன்புடன் தங்க வேண்டும் முருகையா முகமலர் தனைக் காட்டு முருகையா - உன்னை முக்காலும் நம்பினேன் முருகையா (கதிர்)
2 கந்தனென்ற பெயரானிடம்
காதல் கொண்டேன் தோழி காரண னுலகுக் கெல்லாம் கதிர்காமன் தோழி
அவன் கதிர்வேலன் தோழி
எந்தனுள்ளம் கொள்ளை கொண்ட
கள்வனடி தோழி
எல்லா வற்றிலும் நிறைந்த
காந்தனடி தோழி
தானென் றகந்தை கொண்டால்
தாளானடி தோழி
தக்ஷண மதை யழித்து
ரெசுழிப்பாண்டி தோழி
தன்னந் தனியானவர்க்கு
துணையாவான் தோழி
தன்னையற மறந்தாரையும்
தான் மறவான் தோழி
நானற்ருர் உள்ளங் கோவில்
கொண்டவண்டி தோழி
நல்ல தெல்லாம் தன்னிடத்தே
கொண்டவண்டி தோழி

257
தேனுெத்த பண்ணிசையில்
தேர்ந்த வண்டி தோழி
திக்கி அன்பாய்ப் பாடினலும்
திருப்தி கொள்வான் தோழி
தேவாதி தேவர் தொழும்
தெய்வமடி தோழி
தெய்வ யானை தழுவு மெந்தன் தெய்வ மடி தோழி
பன்னிருகைக் கொண்டன்பர்
பயமழிப்பான் தோழி
தன்னிலையைத் தந்தன்பரை
தாங்கிடுவான் தொழி
கல்லெனச் சிலம்பொலிக்க
வருவானடி தோழி
கல்நெஞ்சை யுருக்கு மவன்
வேலினெளி தோழி
அன்பருள்ளங் குளிர ஆடும்
மயிலான டி தோழி
இன்பம் வரக் கூவுமவன்
சேவற் கொடி தோழி
அகன்ற மார்பில் கடம்பு கண்டால்
ஆசை வளரும் தோழி
புகன்ற சொல்லில் வேதமணம்
வீசுமடி தோழி
ஆறுமுகப் புன்சிரிப்பைக்
கண்டு விட்டால் தோழி
ஆஹா அதுவே சத்திய இன்பமடி தோழி
என்ன வென்று சொல்வேனடி
என்முருகன் பெருமை
இன்பமாக ஹரஹரா
வென்ருடிடுவோம் தோழி
ஆதி பராசக்தி பாலன்
அழகன் கதிர்காமன்
அவனை யணைத் தின்பமுற
ஓடி வாடி தோழி

Page 160
258
22 அவனி என்பதோர் பூந்தோட்டம்-இதில் அன்பற்ருர்க்கே திண்டாட்டம்-உள்ள அன்பு கொண்டார்க்கே கொண்டாட்டம்
-இதை அறிவாயே
கவனிப்பதற்கோர் ஆளுண்டு-இங்குக் காட்சிக் குகந்த பொருளுண்டு-இதில் கைவைத்தாலவ னடியுண்டு-இதை மறவாதே
மருந்துக்குகந்த இலையுண்டு-பெரும் விருந்துக்கேற்ற கனியுண்டு-கொடும் பருந்துக்கு மாங்கே மரமுண்டு - என்பதுணர்வாயே
சதிருக் கேற்ற தோரிடமுண்டு - இன்பச் சதியருக் கேற்ற மறைவுண்டு - கெட்ட விதியருக் கேற்ற புதருண்டு - குறை குறியாதே
நல்லவர் போகப் பாதையுண்டு - கலை வல்லவ ராடிட மேடையுண்டு - குறை யில்லா இனிய கானமுண்டு - கண்டுமகிழாதே
பலவிதங் கண்டு திகையாதே - இதில் பலவகை யுண்டு பகையாதே - உன்னைக் கலக்கு மனத்தை மதியாதே - அவனிடம் நாடில்
உனக்கு வேண்டுவது யாதென்பான் - நீ எனக்கு வேண்டாமை தாவென்பாய் - அவன் தனக்கு முனக்கும்பேதமில்லாப் பெரும்பத மீவான்
ஆனந்த மானந்த மிதுவேகாண் - அவன் ஆதிபராசக்தி பாலன் காண் - உண்மை யான தலைவன் முருகன் காண் - அவன் புகழ்சொல்வோம்
23 நீல மயிலேறுங் கோல முருகனை
நித்தம் பணிந்திட வாருங்கடி கால கால னெந்தை ஆலமுண்டர் கொஞ்சும்
கந்தனைப் பாடிட வாருங்கடி சூலி சிவகாமி தாவி முத்தமிடும்
சுந்தர பாலனைப் பாருங்கடி காலில் சிலம் பொலி கலகலெனவரும் கந்த னழகினைப் பாருங்கடி

259
சின்ன முனிவர்க்கு செந்தமிழ் அமுதை
அன்புடன் பருகத் தந்த வன்டி வன்ன மயிலேறும் வள்ளலை வாழ்த்தினல்
வந்தின்பம் தருவான் பாடுங்கடி வேலுடன் வந்தன்பர் வேதனை தீர்ந்தின்பம் வேண்ட வேண்டத் தரும் மெய்யனடி நாலு வேதப் பொருள் ஆறு சமயத்து நாயகன் எம்முயிர் ஐயனடி
ஓலமிட்டசுரர் காலனுார் புக்கிட
ஒய்யாரப் போர் செய்யும் வீரனடி சீலமெல்லாந் தந்து தேவர்கள் நாட்டிற்கு
சேனதிபதியான தீரனடி கால நிலைகளைக் கருதா தன்பர்க்கு
கருணைபொழியுங் கந்தனடி பால வடிவனென் பதி கதிர்காமன்
பக்தர்களுக் கென்றும் சொந்தனடி,
24 அடியார்க்கு நல்ல பெருமாளே-எனை
ஆண்டிட நீ ஓடிவா ஒடிவா அப்பா ஓடிவா நீ
ஓடிவா முருகா ஓடிவா
முடியா முதலே பெருமாளே-என
முற்றிலு மாண்டிட ஓடிவா
வடிவே லரசப் பெருமாளே-உனை
வணங்கினேன் ஆண்டிட ஓடிவா
புள்ளி மயிலேறும் பெருமாளே-என
புனிதனுக்கிட ஒடிவா
அள்ளிப் பருகும் பெருமாளே-எந்தன்
ஆனந்தத் தேனே ஓடிவா
வள்ளிக் காந்தப் பெருமாளே-உன வணங்கினே ஞண்டிட ஓடிவா
துள்ளியோடும் எண்ணமோயவே-அப்பா துதித்தே னணைத்திட ஒடிவா.
உள்ளம் கவரும் பெருமாளே-உன உருகியணைத்திட ஒடிவா
கள்ளம் நிறைந்த பெருமாளே-உன
கருணைய னென்றுநம்பினேன்

Page 161
260
பொங்கும் அன்பே பெருமாளே-இந்தப் புவியாய் நின்ற பெருமாளே
மங்கள மான பெருமாளே-இந்த
மனமாயை ஒடுங்க ஓடிவா
பித்தன் பெற்ற பெருமாளே-என்
சித்த மிசை நிறை தேவனே
அத்திக்கிளைய பெருமாளே-அன்பு
முத்துக் குமார நாதனே
சங்கரி பாலப் பெருமாளே-அன்பர் சங்கடம் தீர்க்க ஓடிவா
சங்கரி மருகப் பெருமாளே-எங்கும் மங்களம் பொங்க ஓடிவா
கல்நெஞ்சம் உருக்கும் பெருமாளே-சிறு கால் சிலம் பொலிக்க ஓடிவா
தில்லை குருவின் பெருமாளே-என்முன்
தித்தோம் தித்தோம் என்ரு டிவா
ஓங்கார ரூபப் பெருமாளே-உனை
ஒவ்வொன்றிலும் காட்டி ஓடிவா
சிங்கார ரூபப் பெருமாளே-அன்பர் சிந்தை வாசனே ஒடிவா
நிராமய நிர்மலப் பெருமாளே-உண்மை
நித்தி யானந்தா ஒடிவா
பராசக்தி பாலப் பெருமாளே-என்
நிரந்தர மாயாஞய் ஓடிவா
கதிர் வேலழகா பெருமாளே-என்
கண்மணி கதிர்காமப் பெருமாளே
சுகிர்தா அன்பர் பெருமாளே-நீ சுகமாய் வாழ்வாய் ஒடிவா
25
வேல்முருகா மால்மருகா வாவா சண்முகா கால் பிடித்தேன் காத்தருள வாவா சண்முகா (வேல்)
நால்வேதப் பொருளானப் நாதா சண்முகா நல்லதெல்லா முன்பால் கொண்டாய் நாதா சண்முகா செல்லமாகச் சிவை அணைக்கும் சேயே சண்முகா செங்கதிர்வேல் தாங்கிய என்தேவே சண்முகா (வேல்)

261
ஆறுபடை வீடுடைய ஆண்டவா சண்முகா ஆனந்தமே அற்புதமே ஆண்டவா சண்முகா தேறுதலை தருபவனே தேவா சண்முகா சிங்கார ஓங்கார சீலனே சண்முகா (வேல்)
நாறுமாலை அணிமார்பா நாயகா சண்முகா நால்வேதப் பொருளான நாயகா சண்முகா ஏறுமயில் வாகனனே ஏந்தலே சண்முகா நீறணிந்தார் வினைபோக்கும் நீதனே சண்முகா (வேல்)
பாடும்பணி தந்திடுவாய் பண்டிதா சண்முகா பக்தருடன் கூட்டிடுவாய் முக்தனே சண்முகா ஆடும்சேவற் கொடியழகா ஆண்டவா சண்முகா அடியாருள்ளக் குகையமர்ந்த ஆனந்தா சண்முகா(வேல்)
வீடும் நாடும் நின்திருத்தாள் வேண்டினேன் சண்முகா வீரன் சூரன் உடல் கிழித்த வேலனே சண்முகா ஒடும் மனம் உன்னை நாட ஆடிவா சண்முகா ஒருவனே என் வினையழித்த உத்தமா சண்முகா (வேல்)
எல்லை யில்லா ஆனந்தனே ஏகாந்தா சண்முகா எங்கும் நிறை அன்புருவே என்முருகா சண்முகா தில்லையிலே ஆடும்தேவி பாலகா சண்முகா திருட்டுத்தனமாய்க் குறக்கொடியைக் கொண்டவா
சண்முகா (வேல்)
தொல்லை எலாங் கடந்த பதம் தந்திடுவாய் சண்முகா தோத்தரித்தோம் எங்கள் முன்னே வந்திடாய் சண்முகா கல்லையொத்த மனமுருகக் கருணை செய் சண்முகா
கல்லெனச்சிலம் பொலிக்க ஓடிவா சண்முகா (வேல்)
26 முருகா முருகா முருகா முருகா
முருகா என்று நாம் பாடிடுவோம் முருகா முருகா முருகா என்று
பராசக்தி தண்ணருள் கூடிடுவோம் (முருகா)
சுருக்க மாகவே மூன்றெழுத் துள்ள சுத்தப் பிரம்பமான நாமமிதே
கருத்துருகிப் பாடிக்கொண் டாடிக்
களித்திடுவோம் என்று வந்திடுவாய் (முருகா)

Page 162
262
தேனினு மினிய தெவிட்டாத நாமம்
தேவாதி தேவர் போற்றும் நாமம்
ஞானிக்குபதேசம் செய்த நாம மிது
நம்பன் சரவணபவன் நாமம் (முருகா)
அருண கிரியார் அகமகிழ்ந்து பாடி
ஆடித் துதித்த நாம மிதே
திருவருள் புரிந்து எளியார் தம் மைத்
தேற்றுவிக்க வந்த ஜோதி நாமம் (முருகா)
துஷ்டரைச் சம்காரம் செய்த நாம மிது
அஷ்டதிக்கினையும் ஆண்டநாமம்
இஷ்டரைக் காக்க உதித்த நாமமிது
எங்கும் விளங்கும் ஜோதிநாமம் (முருகா)
வேருண மார்க்கத்தில் செல்கின்றரீ
மெய்ஞ்ஞான வழியறியாத தேனே
மாருத பக்தியுடனே மனமே
வந்திடுவாய் உயர் வெய்திடுவாய் (முருகா)
கருங்குழியில் வீழ்ந்து தவிக்கும்
கடையணுய் இனி இருக்காமல்
உருவின்றி மறு பிறப்பை யழிக்கும்
உத்தமன் நாம மி தறிந்திடுவாய் (முருகா)
வருத்த மின்றிப் பஜித்திடலாம் கந்தன் கருத்துரு கிடச் செய்திடலாம்
திருந்தி அடங்கிச் சீக்கிரம் வருவாய்
சிவனர் பாலனைக் கூடிடுவோம் (முருகா)
கற்றிருந் தென்ன கருத்திருந் தென்ன
கந்தனை அறியாத அன்னவர்க்குப்
பற்றுத லற்றது பாரினில் எல்லாம்
பஜனை புரிவாய் கந்தனையே (முருகா)
பகையழி வேற்குகன் பாத மலர் தன்னைப் பற்றினவர்தம் பாவ மெல்லாம்
பகலவனைக் கண்ட பணிபோலது
பறந்திடு மென்பதறி வாயே (முருகா)
உருகிப் பருகுவார்க் குடனே அருள
உள்ளங் குளிர்ந்தவனே வருவான்
வருக வருக முருகா என்று
வணங்கிப் பணிந்திரு வோமே (முருகா)

263
ஆனந்த மாகவே ஆடி வரும் கந்தன்
அழகைப் பார்த்து மகிழ்வோமே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்த மானந்தம்
ஆனந்த மென்று கூத்தாடிடுவோம். (முருகா)
27
பல்லவி
பாடப்பாட இனிக்குதே - நெஞ்சம் பாகாய் நெகிழ்ந்துருகுதே - கந்தா உனைப் (பாட)
அநுபல்லவி
கூட மனமுந் துடிக்குதே - உன் குறும்புத்தன மெண்ணி நகைக்குதே - மனம் (பார்
gFJ 6orio
சிரமேற் கூப்பிக் கை வணங்குதே
சித்தத்திலுன்னுருத் தெரியுதே
குறுகிய மனமலர் விரியுதே - உன்
குழந்தை வடிவமும் தோன்றுதே கண்முன் (பாட)
கண்டகண்கள் இனித் தூங்குமோ (கந்தா உன்னைக்)
என் கவலை எல்லாம் இனி மாறுமோ
அண்ட சராசரமும் உனக்கிணை யாகுமோ - உன்
அன்புக் கடைக் கண் என நோக்குமோ (பா)
என்னுவும் உன் நாமம் சொல்லுதே. என்
இதயமும் உன் கோயிலானதே என்னளும் புகழே செவிகேட்குதே - உன்
இன்பமணம் நுகர்ந்து நாசி மகிழுதே (பாடி)
28 வேலும் மயிலும் நினைந்தவர் தந்துயர் தீர அருள்தர கந்தா நின்னருள் தாராய் முருகா சரணம் சரணம்
பணியு மடியார் சிந்தை மெய்ப் பொருளதாக நவில் சரவணபவா சரணம் சரணம்
அடியவரிச்சையிலெவை யெவையுற்றன அவைதருவித்தருள் பெருமாளே சரணம் சரணம்
வேண்டிய போதடியார் வேண்டிய போகமது வேண்ட வெருதுதவு பெருமாளே சரணம் சரணம்

Page 163
264
வேண்டு மடியர் புலவர் வேண்ட அரியபொருளை வேண்டு மளவிலுதவும் பெருமாளே சரணம் சரணம்
சிவமார் திருப்புகழை என்னுவினிற் புகழ சிவஞான சித்திதனை யருள்வாயே முருகா சரணம்
சரணம் !
கலியாணசு புத்திரனுக
குறமாது தனக்கு வினேத கவிஞரு புயத்தி னுலாவி விளையாடிக்
களிகூரு முனைத் துணைதேடு
மடியேனைச் சுகப்படவே வை கடனுக மிதுக்கனமாகு முருகோனே
சரணம் சரணம் !
சஞ்சலமான பைத்திய மாகித் தடுமாறித் தவியாமல் சஞ்சலத்தின் பிறப்பையும் நாடி யதன்வேரை யறுத்துணை யோதி நலமீதில் ஒற்றுமையாய் பிழைத்திடவே பவரோக வைத்திய நாதப் பெருமாளே
சரணம் சரணம்
சகல துக்கமு மறச் சகல சற்குணம் வரத்
தரணியிற் புகழ்பெறத் தகைமை பெற்றுனது பொற்சரன மெப்பொழுது நட்பொடு நினைத்திட அருள் தருவாயே முருகா சரணம் சரணம்
நினைத்த காரியம் அநூ கூலமே புரி பெருமாளே
சரணம் சரணம் ஏழைக்கிரங்கும் பெருமாளே சரணம் சரணம் ஏழைகள் வியாகுல மிதேதென விஞவிலுனை
யேவர் புகழ்வார் மறையுமென் சொலாதோ
முருகா சரணம் சரணம்
குறிஞ்சி வாழும் மறவர்நாயக ஆதிவிநாயக
ரிளேய நாயக காவிரி நாயக வடிவினயக ஆனத னயக எங்கள் மானின் மகிழுநாயக தேவர்கள் நாயக
கவுரி நாயகனர் குருநாயக வடிவதாமலே யாவையு மேவிய தம்பிரானே
8FjJr63a9r LD éF jJt6asOr uub

265
சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்குஞ்சாமி யெமதுளே சிறக்குஞ்சாமி சொரூபமீ தொளி காணச் செழிக்குஞ்சாமி பிறவியை யொழிக்குஞ்சாமி
தெறிக்குஞ்சாமி முனிவர்களிட மேவும் தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ்சாமி குடிநிலை
தரிக்குஞ் சாமி அசுரர்கள் பொடியாகச் சிதைக்குஞ்சாமி யெமைப்பணி விதிக்குஞ்சாமி சரவண தகப்பன்சாமி யெனவருள் பெருமாளே சரணம் சரணம்
கலக்குண்டாகு புவிதனி லெனக்குண்டாகு பணிவிடை
கணக்குண்டாதல் திருவுள மறியாதோ
முருகா சரணம் சரணம்
ஆடிய மயிலினை யொப்புற்று
பிலியு மிலையு முடுத்திட்டு ஆரினு மழகுமி கப்பெற்று அவளுளுைம்
ஆகிய விதண்மிசை யுற்றிட்டு
மானின மருளவி Nத்திட்டு <冕叫点 கவணுெரு கைச்சுற்றி விளையாடும்
வேடுவர் சிறுமி ஒருத்திக்கு
யான்வழி அடிமையெனச் செப்பி வீறுள அடியிணை யைப் பற்றிப் பலகாலும்
வேதமு மமரரு மெய்ச் சக்ர
வாளமு மறியவி லைப்பட்டு மேருவில் மிகவு மெழுந்திட்ட பெருமாளே
சரணம் சரணம்
அந்தண்மறை வேள்வி காவற் காரா சரணம்
செந்தமிழ் சொல் பாவின் மாலைக்காரா சரணம் அண்ட ரூபகார சேவற்காரா சரணம்! முடிமேலே
அஞ்சலி செய்வோர்கள் நேயக் காரா சரணம்
குன்றுருவ ஏவும் வேலைக் காரா சரணம் செஞ்சொலடியார்கள் வாரக்காரா சரணம்எதிரான
செஞ்சமரை மாயு மாயக்காரா சரணம்
துங்கரண சூர சூறைக்காரா சரணம் செந்தினகர் வாழுமாண்மைக் காரப் பெருமாளே
சரணம் சரணம்

Page 164
266
அடியேன் முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி யுழலாமல்
எனக்கு முந்தை வினையே வராமற் போக செம்பொன் மயில் மீதி லிப்போது
வருவாயே முருகா சரணம் சரணம்
வேதமூர்த்தி திருத்தணி வெற்புறை
சோதி கார்த்திகை பெற்ற விளக்கொளியே
அடியேன் வினைப்பகையறுத்து நினைத்ததும் முடித்து மனத்துயர் கெடுத்து அடியேனை வளர்த்தருள் கிருபைக் கடலே முருகா சரணம் சரணம்
சித்ரக வித்துவ சந்த மிகுத்த
திருப்புகழைச் சிறி தடியேனும் செப்பென வைத்துலகிற் பரவத்தெரி சித்தவ நுக்ரக மறவேனே
முருகா சரணம் சரணம்
நீதந்த பேரருள் கனவிலு நனவிலு மறவேன்
முருகா சரணம் சரணம் !

267
கதிர்காம முருகன் பாமாலை
ஆர்வத்துடிப்பு
ஆசை துடிக்கவுள் ளார் வந் துடிக்கவுனைப் பூசை புரிந்தேன் புலவனே-தேசுமிகு கந்தா கடம்பா கலாப மயில் மேலே வந்தாள் வடிவேல வா
நின்னை நினைக்க நினது புகழ்பாட நின்னையே யானுக நேசிக்க-என்னையே முற்று மளித்தேன் முருகாவுன் காதலே பற்றிப் பிதற்றுமெனப் பார்
அன்பு முருகா அருணகிரிக் குதவும் இன்ப முருகா இளமுருகா-துன்பந் துடைக்கும் இனிய துரையே யென்னுண்மை அடைக்கலத்தை நீயேற் றருள்
தெள்ளிய செந்தமிழாற் செய்யும் வழிபாட்டை உள்ளிருந் தே லாய் உயர் பொருளே-வெள்ளமாய் எக்களித்துப் பொங்கும் இனிய வுனதருளில் முக்குளிக்கப் பாரென் முகம்
அள்ளிப் பருகியுன் ஆனந்த கானரசம் துள்ளிக் குதிக்கத் துறு துறுத்தேன்-உள்ளத்தில் ஓங்கார மாகி ஒளியாய் நிறைந்தென்னை நீங்கா திருக்க நினை
காலத்தை வெல்லுங் கனசக்தி தந்தருளாய் ஞாலத்தை வெல்லுகின்ற ஞான மருள்-வேலப்பா நீயே யெனது புகழ் நீயே யென தறிவு நீயே யென்னின்ப நிலை

Page 165
268
குகமந்திரம்
சக்திக் குமரா ஐயவே லரசே பக்திக் கினிதான பரஞ் சுடரே சித்திக் குகனே சிவனர் மகனே முத்துக் குமரா முருகா சரணம்
கதி நீ மதிநீ கதிர்வேல் முருகா துதிசெய் யடியார் துணை நீ யரசே விதிசெய் வினையும் விலகப் புரிவாய் புதிதா கியவாழ் வருள்புங் கவனே
சக்திக் கனலே சமர்செய் பகையைக் குத்திக் குமுறும் கொதிவேற் கரனே தொத்தித் தொடரும் துயரம் களைவாய் பக்தர்க் கருளும் பரமன் மகனே
பவபந் தனை சிந் துகபற் றறுக தவசா தனை சித் திதழைத் தொளிர்க கவலை கதிர் முன் பணிபோல் ஒழிக சிவசண் முகஒம் செயவேல் முருகா
அருளார் முகமும் அடியார்க் கபயம் தருபொற் கரமும் தணலார் விழியும் கருணைப் பொலிவும் கனிவாய் நகையும் திருமார் பழகும் திகமும் முருகா
சிதையா துதியா னம்நிலைத் திடவே பதையா துமனம் பணிவா கிடவே இதயத் திலெழுந் துபொலிந் திடுவாய் உதயக் கிரிபோல் ஒளியார் முருகா

269
தாயிற் பெரிதா னதயா பரனே நேயர்க் குபசாந்த நிகே தனனே காயத் திரியின் கருவே குகஒம் தேயச் சுடரே சிவசண் முகனே.
அன்பார்க் கெளிதாய் வருவாய் அபயம் நம்பன் அருளும் நலமார் ஒளியே உன்பாத முளத்தினில் ஊன்றிடவே என்பால் குருவாய் வருவாய் இறைவா
இரவும் பகலும் இதயத் துனையே பரவும் அறிவும் பணியும் தருவாய் புரியும் தொழில் யாவையும் பூசனையாய் புரியும் படிசெய் பரிபூ ரணனே
பண்ணின் ஒலியே பரிதிக் கொளியே கண்ணின் மணியே கனியின் சுவையே மண்ணின் வளமே மலரின் மணமே விண்ணின் விரிவே அறிவின் விளையே
கயிலைப் பரமன் கனலே யிதயக் குயிலுக் கிசையே குமரா குழகா பயிலப் பயிலப் பழமா ரமுதே மயிலக் குகமா மணியே சரணம்

Page 166
27O
முருகஜபம்
மருளார் பிறவித் துயர்தீர
மருந் தொன் றுண்டு மாநிலத்தே இருளார் வினைகள் இயலாமே
இதயத் தெளிவு தருமருந்து பொருளார் பரமன் அருட்கனலிற் பூத்த மருந்து பழநிமலை முருகா முருகா எனும் மருந்து
முத்தி மருந்து காண்மனமே
அன்பே யான சிவபெருமான்
அருளே யான தவமருந்து புன்பே யச்சப் பொய்க் குலங்கள்
போரற் ருெழியும் திருமருந்து துன்பே யின்றி யின் பருளும்
சுத்த சத்திச் சுடர் மருந்து தென்பேர் பழநி மலைமருந்து
தெய்வ மருந்தை யருந்துவமே.
பித்தா என்ற சுந்தரர்க்கும்
பெருமை தந்த பரமசிவன் முத்தார் மைந்தன் ஓங்கார
மூலப் பொருளை முறை வகுத்து சித்தார் பழநி மலையாண்டி
செந்தில் வேலன் காங்கேயன் வித்தார் ஞான மொழிவேந்தன்
விமல பாத மருந்திதுவே

271
சுத்தா சோதிச் சுடர் வேலா
தூய பழநி யாண்டவனே பத்தர் கவலை மாற்றிடவே
பரிந்து வந்து மயில் மேலே சித்தத் திருந்து மனஞ்சிலிர்க்கத்
திவ்ய நடனம் ஆடிடுவாய் எத்தா லுமிங் கிடரில்லை
எடுத்த செய்கை இனிதுறுமே
கல்லுந் தெப்ப மென மிதக்கும்
காட்டு யானைமுன் வணங்கும் கொல்லும் விடமும் அமுதாகும்
கொடிய பாம்புங் குடைபிடிக்கும் சொல்லா ஊமை கவிபாடும்
சுத்த சக்திச் சுடர்க் கொழுந்தாம் எல்லாம் வல்ல முருகோனை
இசைப்பார்க் கெல்லாம் எளிதாமே.
கருகா துலகிற் புண்ணியங்கள்
கற்ப காலம் செழித்தோங்கும் அருகே நிற்கும் அரும்வரங்கள்
அஞ்சேல் அன்பு நெஞ்சே நீ குருவாய் வந்துள் அருள்சரப்பான்
குமரா அமரர் படைத்தலைவா முருகா முருகா என்று நிதம்
முன்னின் றுருக முனை வாயே.
பழநி பழநி என்றதுமே
பழைய வினைகள் பயந்தோடும் பழநி வேலன் பதம் பிடித்தால்
பாழுங் கவலைத் துயர் மாறும் பழநி யப்பன் புகழ்பேணின்
பந்த பாசப் பகையகலும் பழநி முருகன் அருகிருந்தால்
பரமா னந்தம் பெறலாமே.

Page 167
272
சந்நிதி முறை
அருண முகத் திருவழகா அருள் பொலியுங் குழகா தருணமழை போலுதவுந் தயை மிகுந்த குமரா இருளரக்கர் குலமழிய எதிர்த்த சுடர் வேலா குருபர ஓம் சிவக்கனலே குகனேசண் முகனே.
அன்புமண மலர் மாலை ஆர்வமுடன் சூட்டி என்புருக மனங்குழைந்தே எம்முகம் பார் என்றுேம் துன்பமிகும் பகை க்குலத்தை தூருடன் நூறி இன்பமுறும் வெற்றியருள் எம்முயிருக் குயிரே
போரொடுங்கி இருமனதின் புகையொடுங்கி தீதின் வேரொடுங்கிப் பேராசை வித்தொடுங்கி மறத்தின் கூரொடுங்கி அறவாழ்வே குலவியுன தருளிற் பாரடங்கி வாழ்ந்திடவே பார்க்கு மகிழ் வருளாய்
வஞ்சனை செய் மாயமற வாய்மையொளி காட்டாய் அஞ்ச வரும் தீவினையை அக்கணமே மாற்ருய் நெஞ்சினிலே நீண்டுயரும் சிவஞான நெருப்பே தஞ்ச முனை யன்றியிலை சண்முகனே சரணம்.
பற்றலரின் படுமாயப் பாழ்வினைகள் சிந்திப் பெற்றதொரு தாயினரும் பிள்ளைகளைப் போல ஒற்றுமை யாய் ஒரு குலமாய் உலகெல்லாம் வாழும் பெற்றியினை யீந்த ருள்வாய் பிரியமுள்ள முருகா

273
கலகமிடும் சினவெறியர் கட்காம வெறியர் நலமழிக்குங் கொலைவெறியர் நாத்திகத்தீ நாவார் புலனடங்காப் பொய்வெறியர் பொல் லாங்கை நீக்க பலமருள்வாய் சூரபத்மன் பலமழித்த குமரா
எனதுனதென் றிறுமாக்கும் இனவெறி யின்றி மனிதனுக்கு மனிதனுறும் மரியாதை காட்டி மனமொன்றி இனமொன்றி மங்கலமாய் மாந்தர் தினமொன்றி வாழவருள் செவ்வியவேல் முருகா
பாருண்மை வழியறிந்தே பயபந்த மின்றி போரின்றிப் பொய்யின்றி புன்பொருமை யின்றி ஒருண்மை ஒருள்ளம் ஒரு யர்ந்த கடவுள் ஒரரசுங் கொண்டினிதே ஒங்க வருள் புரிவாய்
பித்துலகப் பிரிவினை செய் பெருந்துயர்கள் தீரத் தொத்தடிமைத் துயர்தீரச் சுதந்திரமே பெருக புத்துயிரும் புது வாழ்வும் புதுயுகமும் பொலிய சுத்தான்ம சமவுரிமை துலங்க வருள் முருகா
காலையிலே எழுந்தில குங் கதிரழகுன் அழகே மாலையிலே பூத்த முல்லை மலர்நதையுன் நகையே வேலையிலே விளையாடும் வேகமுன திசையே சோலையிலே பூங்காற்றும் சொல்லுவதுன் சொல்லே.
மலைமேலே மலைபோலே மாண்புடனே வசிப்பாய் அலைவீசும் அருவியிலே அருள்வீசி வருவாய் கலைவீசும் புலவருளம் கவியூற்ருய் வளர்வாய் வலைவீசிக் காதலரை வசஞ்செயிள முருகா
வருவா யென் கலிதீர்க்க வள்ளிமண வாளா தருவாயுன் ஆசியினைக் தவயோகம் வெல்ல திருவான யோகசித்தி திகழவுல கெல்லாம் வருவா யென் குருநாதா வான் கருணை யமுதே

Page 168
274
கந்தர் மாலை
கந்தா கருணைக் கடலே
கதிர்வே லவனே சரணம்
வந்தெம் கலிதீர்த் தருளாய்
வரதா யகனே சரணம் !
சிந்தா மணியே குணியே
சிவனர் மகனே குகனே
எந்தாய் இருகண் மணியே
இதயக் கனலே சரணம்
கவியின் எழிலார் கனவே
கலையின் அழகார் வடிவே
புவியின் அறிவுச் சுடரே
புருவத் தொளியே சரணம்
இடைபிங் கலையின் வடிவாம்
இருசத் திகளை மருவும்
திடகுண் டலியின் உருவே
சிவயோ கமருள் குருவே
மனதில் வளரும் மகிழ்வே
மலையில் வளரும் மருந்தே
உனதன் பருளின் அமுதே
உயிருக் கினிதே உத வாய்

275
வலைவீ சிவரும் உலகின்
வசமா யழியா தறிவின்
நிலை செர் நிமலப் பொருளே
நிகரில் உலகப் புலவா
ஓங்கும் ப்ரணவப் பொருளை
உரை செய் மறைநா வரசே
ஏங்கும் அடியார் இடர்தீர
இன்பத் துணைவா சரணம்
துன்பப் பகைமை ஒழிக
துயரப் படைகள் அழிக
அன்புப் பணிகள் பொலிக
அருளாட் சிவரப் புரிவாய்
புண்ணுற் றழியும் பிறவி
புனிதா நினதன் பருளாய்
பண்ணுற் ருெளிரும் தமிழ்போல்
பண்புற் றின்புற் றிடவே
மண்ணிற் பரவிண் ணரசே
வரவே வரமீத் திடுவாய்
கண்ணுக் கொளியே சரணம் கதிர்கா மமுறை பரசே
செல்வக் குவைகள் அருளாய்
ஜேயசக்தி மிகத் தருவாய்
கல்விப் பயனைத் தருவாய்
கலைகள் பலவுந் தருவாய்
கொல்வா விரதம் உலகிற்
குலவும் பெருமை தருவாய்
நல்லார் உறவைத் தருவாய்
ஞாலத் தனிநா யகனே!

Page 169
276
கதிர்காம மாலை
சிவசக்தி ஜயசக்தி முருகா ஓம் சுத்த சிவசக்தி ஜயசக்தி கதிர்காம முருகா
கதிர்காம மாலையைச் சூட்டி - முருகா கருணையை வேண்டிக் கருத்துருகி நின்ருேம் அதிர்சக்தி வேலப்ப சரணம் - எங்கள் ஆர்வக் கொழுந்தே அழகான முருகா (சிவ)
ஆனந்த மயில் மீது வருவாய் - மலை அருவிபோல் ஆடித் தவழ்ந்தோடி வருவாய் வானமின் போலே வருவாய் - எங்கள் வாழ்வுப் பயிருக்கு மழைபோல வருவாய் (சிவ)
ஒம்சுத்த சிவசக்தி குகனே - எங்கள் உள்ளத் துடிப்பிலே துள்ளிநீ வருவாய் நாம் வேறு நீவே றிலா தே - எமது நல்லுயிர்க் குயிராக உள்ள வா வாவா (சிவ)
நமன உதைத்தவன் பிள்ளாய் - எம்மை நாசப் படுத்தும் பகைதனைக் கிள்ளாய் அமரர் படைக்குத் தலைவா - ஆசை ஆணவப் பேயை அடக்கநீ வாவா (சிவ)
அவமான சிந்தைக ளின்றி - என்றும் அழிகாம நோயின்றி எழிலோங்க வருளாய் சிவமான நவமான வாழ்வை - இங்கு திருவோங்க நாட்டுவாய் திருமாலின் மருகா (சிவ)
ஆங்காரத் தாருகனை வீழ்த்தி - பூவில் அறமோங்க உபசாந்த வரமோங்க வருவாய் ஓங்கார வேதப் புலவா - எங்கள் உள்ளத்தில் சிவஞான வெள்ளமாய் வருவாய் (சிவ)
கைவந்த கனிபோல உதவி - மனக் கவலையை மாற்றும் கருணைக் கதிரே சைவந் தழைத்தோங்க வாவா - முருகா சன்மார்க்க யோகஞ் செழித்தோங்க வாவா (சிவ)
உலகாக விளையாடு முருகா - அன்பர் உளமான சோலையில் உலவிடும் முருகா கலையாக வளர்கின்ற முருகா - சக்திக் கனலாக நிலவிடும் கதிர்காம முருகா (சிவ)

277
ஜயசிவ முருகா ஜயசிவ முருகா ஜயசிவ முருகா ஜயசிவ முருகா
மங்கல மான மலர்வனச் சோலை
தங்கிடு முருகா செங்கதிர் முருகா (ஜயசிவ)
பூந்திரு வழகிற் பொலிந்திடும் முருகா தீந்தமிழ் எனவே தித்திக்கும் அமுதா (ஜயசிவ)
இயற்கையிற் கோயில் எழுந்தருள் முருகா செயற்கருஞ் செயல்களைச் செய்திரு முருகா (ஜயசிவ)
விண்மணி யிரவை மயிலெனக் கொண்டென் கண்மணிக் கொளிரும் கவின்மணி முருகா (ஜயசிவ)
பசுமரம் உனது பசு மயில் போலும் திசைதிசை கண்டுளந் திளைத்தேன் முருகா (ஜயசிவர்
பொன்மணிச் செல்வம் பொங்கிட நாளும் என்மனக் கோயில் இலங்கிடு முருகா (ஜயசிவ)
எண்ணிய நல்வினை இனிதுகை கூடத் திண்ணிய துணை செய் புண்ணிய முருகா (ஜயசிவர்
மாணிக்கக் கங்கை வளமெனப் பொங்கிக் காணக்கண் குளிரும் காருண்ய முருகா (ஜயசிவ)
அணிமணித் திரளும் ஆணிப்பொன் முத்தும் திணியிள மேனித் திருவளர் முருகா (ஜயசிவ)
நோய்நொடி யின்றி நூருண் டிருக்கத் தூயநல் லுடலைத் துலக்கிடு முருகா (ஜயசிவர்
துன்பத்தைத் துரத்தித் துயர்களை விலக்கி அன்பரைக் காப்பாய் அருட்பெரு முருகா (ஜயசிவர்
மறத்திமிர் கொண்ட அரக்கரை நொருக்கி அறத்தினைக் காப்பாய் ஆண்மை கொள் முருகா (ஜயசிவ)
குறுகிய மனதைப் பெருகிய தாக்கிச் சிறுமையைத் தீர்ப்பாய் சீரிய முருகா (ஜயசிவர்
செவ்விய திவ்விய திருநெறி காட்டித் திவ்விய சீவனம் திகழச்செய் முருகா (ஜயசிவ)

Page 170
278
ஈசனைக் காட்டும் தேசுறு வழியே நேசரை நடத்தும் காசினி யரசே (ஜயசிவ)
மரகதப் பச்சை மயிலெனு மலையின் சிரமிசைத் திகழும் சிவகுக முருகா (ஜயசிவ)
இடைபிங் கலையை இருபுறங் கொண்டே சுடர்விடு சுழுமுனைக் கொடியெனு முருகா (ஜயசிவ)
வள்ளிதெய் வானை வலமிடம் பொருந்தும் ஒள்ளிய சிவக்கனல் உருவெனு முருகா (ஜயசிவ)
முத்துமுத் தாகச் சித்தர்கள் சூட்டும் முத்தமிழ் மாலை மொய்த்தபொன் னழகா (ஜயசிவ)
முப்பொரு ஞண்மை மொழிந்திடு வாயா எப்பொரு ஞக்கும் உட்பொரு ளாவாய் (ஜயசிவ)
சாதி மதஞ்செய் சண்டை களின்றி மேதினிக் குண்மை விளக்கிய முருகா (ஜயசிவ)
சுத்த சன் மார்க்கச் சுயநிலை யொன்றே சத்திய மென்னச் சாற்றிய முருகா (ஜயசிவ)
ஒத்துள் மொன்றை உலகுமுன் னேறும் சுத்தான் மயோகம் துலக்கிய முருகா (ஜயசிவ)
பாவங்க ளின்றிப் பரிசுத்தமாகித் தேவர்கள் போலத் திகழ்செய் முருகா (ஜயசிவ)
நாற்பெரும் பேறும் நானிலைத் திருவும் நாற்சிவ சாதனை நன்மையுந் தருவாய் (ஜயசிவ)
மாயத்தைப் போக்கி மனதினை யடக்கித் தூய சிற் போதம் துலக்கிடும் முருகா (ஜயசிவ)
பின்னிய வலைபோல் இன்னுயிர் தளைக்கும் அன்னிய வலையை அறுத்தெறி முருகா (ஜயசிவ)
வீரத்தை யூக்கி வெற்றியைத் துலக்கி நேரத்தைப் பயன்பெற நிகழ்த்திடு முருகா (ஜயசிவ)
வேற்றுமை நீக்கி ஒற்றுமை யாக்கும் ஆற்றலைத் தாராய் போற்றிய முருகா (ஜயசிவ)
இல்லையென் பார்க்கும் இதயத் திலிருக்கும் எல்லையில் அறிவே எழில் பெறு குகனே (ஜயசிவ)

279
குமரா குழகா குருவே அருவே அமரா அழகா அருளே முருகா (ஜயசிவ)
மடமைய மாற்றி வறுமையப் போக்கி அடிமை செய் இன்னலை அகற்றிடும் அரசே (ஜயசிவ)
அடிநிழ லிருந்தென் ஆருயிர் மகிழும் கடமை செய்திடவே கருணை செய் முருகா (ஜயசிவ)
கல்வியுங் கலையும் காசினிப் புகழும் செல்வமுந் திருவுற நல்கிள முருகா (ஜயசிவ)
இல்லற மாகிய நல்லற மோங்கச் செல்வரை நல்காய் செவ்விய முருகா (ஜயசிவ)
உன்னத மான உரைநலம் புனையச் உன்னத வாக்கைத் தந்தருள் முருகா (ஜயசிவ)
எந்தெந்த உயிரும் சொந்தநல் லுயிர்போல் சிந்தை செய் ஒருமை செழித்திடச் செய்வாய் (ஜயசிவ)
எந்தெந்த நாடும் சொந்த நாடாகத் தந்தருள் சமரச சாதனை முருகா (ஜயசிவ)
எம்மத நலமும் எம்மத நலமாய் சம்மத மருளாய் சத்தியச் சுடரே (ஜயசிவ)
மனமொழி மெய்யின் மாசறு தூய்மை தினமெமக் கருளாய் திவ்விய முருகா (ஜயசிவ)
மன்னுயி ரெல்லாம் தன்னுயி ராகும் இன்னுயிர்ப் பணிநலன் ஈந்திடு முருகா (ஜயசிவ)
உயிர்த்தொகை யெல்லாம் ஒருகுல மாகப் பயில் வழி காட்டாய் பக்குவக் குருவே (ஜயசிவ)
நேரிய தொழிலை நிறைவுறச் செய்தே சீரிய சீவனஞ் செயப்புரி முருகா (ஜயசிவ)
பன்னலத் தொழில்களைப் பயனுறத் தூண்டி இன்னல் செய் மிடிபிணி இலையெனச் செய்வாய்(ஜயசிவ)
இருளர சொழிந்தே இன்றுயிர் மகிழும் அருளர சுறவே அருள்புரி முருகா (ஜயசிவ)

Page 171
28O
தாரணி வாழ்வில் வீறணிந் தோங்கும் பூரண சக்தியைப் பொழிதிரு முருகா (ஜயசிவ)
மதிரவி நடுவே வயங்கிடு தீயில் உதிபரம் பொருளே ஓம்சிவ முருகா (ஜயசிவ)
யோகமும் போகமும் ஒத்தொளிர் வாழ்வை வேகமா யருளாய் வித்தக முருகா (ஜயசிவ)
உருகிடும் அடியார் உளங்கனி கூறப் பருகிடும் தேனும் பாலுமுன் னருளே (ஜயசிவ)
எல்லா உலகும் ஏகமாய் வாழ வல்ல சமாஜம் வளர்ந்திட அருளாய் (ஜயசிவ)
சுத்தசன் மார்க்கச் சித்தரைப் பயிற்ற உத்தம நல்லிடம் உதவிடு முருகா (ஜயசிவ)
பரம்பொருட் சக்தி பார்வதி சக்தி நிரந்தரம் பரவும் வரந்தரு முருகா (ஜயசிவ)
சீர்பெறு முருகா செயம்பெறு முருகா நேர்வரு முருகா நிலைதரு முருகா (ஜயசிவ)
போர்தரும் உலகிற் பொறுமையை நிறுவச் சேர்தவ சக்தியைச் சீர்வடி வேலா (ஜயசிவ)
போக்கும் வரவும் புரிநர வுயிரின் ஏக்கம் தவிர்ப்பாய் எழிலார் முருகா (ஜயசிவ)
குதலை பேசும் மதலைப் பருவம் முதலே உன்னிசை மொழிந்தேன் முருகா (ஜயசிவ)
கிண்கிணிச் சதங்கை கிளர்நடைச் சேய்க்குத் தண்முக மளித்த சண்முக துரையே (ஜயசிவ)
பையற் பருவம் பையவந் தென்னுள் உய்யப் புகுந்தாய் துய்யநல் லொளியே (ஜயசிவ)
புள்ளிக் குதவாப் பள்ளிப்படிப்பைச் கிள்ளையென் ருேதும் சள்ளையைத் தீர்த்தாய் (ஜயசிவ)
மெள்ளவந் தென்னை அள்ளிக் கலந்தே உள்ளத்தில் அறிவாய் ஒளிர்சிவ முருகா (ஜயசிவ)

281
கற்றதை மறக்கக் கல்லாக் கல்வியை உற்றெனக் களித்தாய் நற்றவக் குருவே (ஜயசிவ)
அறியா விடினும் புரியா விடினும் அறிவாய் என்னுள் அமர்ந்தனை முருகா (ஜயசிவ)
பொன்வலை பெண்வலை மண்வலை தவிர்த்தே உன் வலை பிடித்தனை ஓம்குக குருவே (ஜயசிவ) காமத் தீயிற் கரியா துயிருன் நாமத் தேனை நயந்தாய் சிவமே (ஜயசிவ)
காதற் பருவம் கனலிடும் போதே மாதரைத் தாயென வணங்கிடச் செய்தாய் (ஜயசிவ)
போகத்தில் உயிர்த்தே யோகத்தில் உலவி யோகத்திற் பணிசெய உதவினை சிவமே (ஜயசிவ)
சிக்கினிற் சிக்காப் பக்குவ மருளிப் புக்குன தருளிற் சொக்கிட வைத்தாய் (ஜயசிவ)
குருவா யிருந்தும் உருவா யிருந்தும் அருவா யிருந்தும் அருளிய சிவமே (ஜயசிவ)
மோனக் குகையில் யானெனை வைத்தே ஞானப் பொலிவுற நாட்டிய சிவமே (ஜயசிவ)
சுத்த சுதந்தர சமரச யோகச் சித்தரை யாக்கும் சக்தியை நல்காய் (ஜயசிவ)
உலகா லயத்தில் உயிர்க்குல மொன்றி நலமுற வாழும் புலமைக ளிவாய் (ஜயசிவ)
அன்பரு ளமுதம் அழகுடன் பொலிக இன்பமே சூழ்க எல்லாரும் வாழ்க (ஜயசிவ)

Page 172
282
யூனி கதிரை மணிமாலை
காப்பு
செல்வக் குமரன் திருவடியைச் செந்தமிழால் வல்வினையேன் போற்றி மகிழவே-செல்வக் கதிரை வளர் ஞானக் களிறேளன் நாவில் அதிர முழங்கி யருள்.
நூல்
ஊணுய் உயிராய் உலகமெலாம்
ஒளிரும் கருணைப் பேரிறைவா கோனுய்த் தமிழர் குலம் காக்கும் குமரா பரம குருதேவா வானேர் பணியும் படைத்தலைவா
வள்ளி படரும் மலைக்கிழவா தேனர் அமுதப் புனல் தவழும்
செல்வக் கதிரைத் திருமுருகா
இலங்கை இந்தியப் பேருறவு
என்றென் றறியா தறிஞர் குழு கலங்க அகாலந் தணில் தமிழர் கனிந்த சமய கலைப்பண்பு துலங்கக் கானில் எழுந்தருளி
ஜோதிக் காமக் கதிர் வடிவாய் இலங்கும் கருணை எழிற்பரிதீ
எந்தாய் உன்தாளிணை போற்றி

283
இறைஞ்சித் தொழுவார்க் கிரங்கி மன
விருளைக் கடிந்துள் ளொளிபெருக்க வருஞ்சித் திரவேல் விழிச்சுடரே
வளர் செந் தினத்தேன் வள்ளிமகிழ் குறிஞ்சிக் கிழவா அசுரகுணக்
குலத்தை அழித் துன் குரைகழலே இறைஞ்சிப் பெருவாழ் வுறவருளாய்
எந்தாய் கதிரை இறையவனே
அரும்பு விழிகள் புனல் சொரிய
அங்கம் புளசித் தன்பரெல்லாம் கரும்பே தெவிட்டாக் கனியே எம் கண்ணே என்றுன் சந்நிதியில் துரும்பாய் உருக என மட்டும்
சோம்பிக் கிடக்கும் கருங்கல்லாய் இரும்பாய் வைத்தல் முறையாமோ
இதுவோ கருணை எம்மானே
அன்புள் ளுருகி அடிய ரெல்லாம்
அரோக ராவென் ருர்ப்பரித்து இன்பக் கடலில் திளைத்தாடும்
இயல்பைக் கண்டும் எளியமனம் பெண்பால், பொருள்பால், காட்சியின் பால் பெயர்த்தும் செல்லா தொழிந்திலவே என்பாற் சற்றும் உனக்கிரக்கம்
இலையோ கதிரை எந்தாயே
ஆண்பால், பெண்பால், சாதிமதம்
அனைத்தும் கடந்து மக்களெலாம் தேன்போற் பேசி ஒருகுலமாய்ச்
சேர்ந்து மகிழ்ந்திங் குனை வணங்கக் காண்பார் எவர்தாம் கசிந்துருகார்
கருணைக் கடலே இதுபோல ஏன்தான் எங்கும் ஒருமைமனம்
இலையோ கதிரை எழில்மணியே
பாலர் விருத்தர் ஆண் பெண்கள்
பலருங் குவிந்த மனத்துடனே ஒல மிட்டுக் கசிந்துருகி
உணர்ச்சி வேகத் துடன் உனது சீலம் பொலியும் கதிரமலை
செல்லும் காட்சிக் கிணையுண்டோ கோலச் சுடர் வேல் உருக் கொண்ட
குமரா கதிரைக் கோமானே

Page 173
284
சாமித் தன்மை உலகமெலாம்
சார்ந்தே யுள்ள தென்பதனை சாமித் துவம்பூ ரணம்பெறுநின்
தலமாம் கதிரைப் பதியினிலே சா மீ சாமீஎன் றனை வருமே
சாற்றக் கேட்டு மகிழ்ந்தேன் என் சாமீ அதைவிட் டகன்றவுடன்
சாமிச் சார்பை மறப்பதுமேன்
புனத்தில் வளரும் குறமானைப்
பிடிக்கப் புனைந்த பலவேடா தினைக்குட் தேனைப் பிசைந் தூட்டத்
தின்றே, விக்கல் காட்டித்தண் சுனைக்குள் வள்ளி கரம்பற்றிச்
சொக்கிக் கிடந்த துரையேளன் மனத்தைப் பிடித்துச் சுகம் பெறவோர்
வகைசெய் கதிரை மன்னவனே
பக்தர் இறைஞ்சித் தொழ மகிழ்ந்து பாவச் சுமையை நீருக்கும் சக்தி வடிவேற் தனிக்குமரா
தமியேன் அகந்தை யிருள்கெடவும்: சித்த முவந்தோர் கருணைவிழி
சிந்தாய்! சிந்தா குலம்தீர்க்கும் அத்திக் கிளையோய், நிர்மலமாய்
அகண்ட கதிரை யாண்டவனே
ஆடும் பெருமான் இடப்பாகத்
தம்மை மகிழக் கனிந்துவிளை யாடித் தவழ்ந்து வரும்பிள்ளை
யமுதே! அபலை யெனினுமுனைத் தேடி யலைந்துன் பதமடைந்த
தீனன் என்பால் இரங்காயோ கோடிக் கணக்கில் அடியவரைக்
கூட்டும் கதிரைக் கோமானே
எளியார்க் கிரங்கி யவரவர் தம்
இதயம் களிக்கும் எழில் வடிவில் தெளிவாய்ப் பலபே ருருக்கொண்ட
தேவா கதிரைச் செழுங்கனியே உளியாற் செதுக்கி உருவளிக்க
ஒண்ணுப் பொருளே நானென்று ஒளியா துண்மை அடியார்கள்
உணர்த்தற் கோஇங் குருவற்ருய்

285
அமரா திபனே கொடியவர்கட்
கஞ்சு முகத்தோய் அகமுருகித் தமராய் அடைந்தோர்க் காறுமுகத்
தந்தாய்! தமியேன் பிழைபொறுத்துக் கமலப் போதில் அணைத்தருளாய்
கருணைக் கடலே கற்பகமே இம வான் மகள்தந் திடுங்கனியே எழிலார் கதிரை எம்மானே
அருளால் உலகைத் தாங்கிவரும்
அப்பன் மகிழப் பிரணவத்தைக் குருவா யமர்ந்து அருள்புரிந்த
குமரா முந்தைக் கொடியவினை இருளிற் கிடந்து கரை காணு
தேங்கும் அபலை உய்யவருட் குருவாய் வந்தா லாகாதோ
குறமா தணையும் கதிர்க்குன்றே
வெருண்ட புலனே சுக்காணுய்
வெய்ய அகந்தைத் துடுப்பீந்து திரண்ட வினைப்புல் லுடற்படகைச்
செலுத்தக் கொடிய மனமீந்து இருண்ட வாழ்வுக் கடலிலென
விடுத்தாற் கடத்தல் எவ்வாருே மருண்ட வள்ளிப் புனமானை
மருவும் கதிரைப் பெருமாளே
உயிரைப் போக்க விரைந்தவருக்
குடனே அபயந் தந்தருளி மயலைப் போக்கித் தனையோதி
மகிழ முத்தைத் தருவென்னப் பயிலா அருணகிரி அருவி
பாய்ச்சப் பரந்த திருப்புகழை மயிலால் தாங்கப் பெற்றுவளர்
மணியே கதிரை மாதவனே
வள்ளிக் கொடியை மருவுதற்காய்
வளர்த்த வேங்கைத் தடத்தருவே புள்ளிக் கலாப மயிலேறி
புவனங் கடந்த புண்ணியனே தெள்ளுற்றவருள் அள்ளுறும்
தேனே. சேயேன் உய்வுபெற உள்ளத் தெளிவைத் தாராயோ ஒப்பில் கதிரைக் கற்பகமே

Page 174
286
ஓங்கா ரத்தை உணராமல்
உலகைப் படைப்ப தவமென்று ஆங்கா ரமுடன் மறையோன
அடக்கிச் சிறையில் இட்டவனே பாங்காய் உன்னை உணர்ந்தறியாப்
பதடி மனத்தைத் தலைகீழாய்த் தூங்கும் படிசெய் தருளாதேன்
துரியக் கதிரைப் பெருமானே
சந்தக் கவிஞன் அருணகிரி
தந்த புனிதப் புகழ்மாலை சிந்தை யுவந்தீ ராறுபுயம்
சிறக்கப் புனைந்த செவ்வேளே கந்தம் கமழ்நின் அடிக்கேனும்
கடையேன் புன்மைச் சொன் மலரை எந்தாய் உவக்கும் தகையுண்டோ
எளியார்க் கிரங்கும் கதிரேசா
சங்கம் வளர்த்த தமிழ்க்கீரன்
தங்கக் குமுத வாக்கினிடை பொங்கும் ஆற்றுப் படைபெற்ற
புனிதச் செந்தூர்ப் புகழோனே பங்கம் மிகுந்த வாழ்வினிடை
பயிலாச் சிறியேன் புன்மொழியை எங்கே ஏற்றுக் கொள்ளுவையோ ஏக்கம் தவிராய் எம்மானே
வானப் புயலைச் சுமந்த குற
மானைப் புணர்ந்த வடிவேலா கூனப் பிறையை முடிக்கு வந்த
கோமா னளித்த சீமானே ஈனச் சிறியேன் என்றென்னை
எள்ளித் துள்ள எண்ணுவைபேல் தீனர்க் கருளும் கற்பகமென்
றேனே உன்னைச் செப்புவதே
அன்ருேடு அமரர் இடும்பையற
அழியாத் தவத்தால் வலிபெற்றுக் குன்ரு ய் எழுந்த அசுரபகைக்
குழுவைப் புருவச் சிலை வளைத்துக் கொன்ரு ய் கணத்தில் எனது மனக்
குரங்கை யடக்கல் பெரிதாமோ மன்ரு டியவர்க் கிரங்கும் அருள்
வள்ளால் கதிரை மாமணியே

287
வீரக் கருணை வடிவுடனே
விளங்கி விதியால் தமையடைந்த சூரப் பதுமன் அகந்தையறச்
சுட்டு மயிலும் சேவலுமாய் சீருற் றிட ஆட் கொண்ட குரு
தேவா சிறியேன் பவமறநின் ஒரக் கடைக்கண் தரமறுத்தல்
உயர்வோ கதிரை ஒளிஅமுதே
அரக்கர் கொடுமை யற்றிடவும்
அமரர் மகிழ்ச்சி யுற்றிடவும் பரமன் நெற்றிக் கண் திறந்து
பார்க்க பைம் பொற் சுடர் ஆறு சரவ ணப்பூம் பொய்கையினைச்
சாரக் கமலத் தோராறு அருமைக் குழந்தை யுருத்தாங்கி
அமர்ந்தே கதறி யழுதிட்டாய்
கார்த்தி கைப்பெண் அறுவர் இதைக்
கண்டு விரைந்து தூக்க அதைப் பார்த்த உமையாள் ஆசையுடன்
பற்றி யணைக்க ஒருடலில் சீர்த்தி பொலியும் அறுமுகனய்த்
திகழ்ந்தாய் சிவனுர் இவன் உனது கீர்த்தி மைந்தன் என அன்னை
கிளர்ந்தே அருட்பால் தரவளர்ந்தாய்
உண்ணு முலைத் தாய் பிடித்த முதம்
ஊட்டச் சிதறிப் பெருங்கோபம் பண்ணுங் குறும்பைக் கண்டன்னை
பயந்துள் ளைணைத்துப் பக்குவமாய் கண்ணல் லோகண் மணியல்லோ கனியல் லோ நீ எனத் தடவி அண்ணுந் திறைஞ்ச இரங்கி உண
வருந்தும் குழந்தைப் பெருமானே!
சிந்தைக் கினிய எழில் வடிவில்
சிறுகால் தண்டைச் சிலம்பொலிக்க வந்தே பரந்த மடியமர்ந்து
மாசில் மழலைத் தமிழமுதைச் சிந்திப் பரமன் உளங்களிக்கச்
செய்த குழந்தைச் செல்வா இம் மைந்தர்க் கிரங்கி ஒரு மொழிநீ
வழங்கில் மகிழ்ந்து போவேனே

Page 175
288
ஆனை முகத்தான் துதிக்கையை
அங்கை முழம்போட் டளக்கஅவன் நாணிச் சினந்து அம்மையப்பர்
நடுவில் உரைக்க அண்ணனிடம் ஏனப்பா இக்குற்றம் செய்தாய்
எனலும் அவர்கட்கு என்தலையைத் தான்மட் டிலும் எண் ணிடலாமோ
என்ற குழந்தைச் சண்முகனே!
சிற்றில் அமைக்கும் சிறுமியரைச்
சிரிப்பால் மயக்கி அவர்காணுது எற்றி யழித்துக் குறும்புசெயும்
இன்பக் குழந்தை யெம்மானே பற்றி யணைத்துன் பதத்தேனைப்
பருகிக் களிக்க எனது மனச் சிற்றில் அழிக்க வாராயோ
செல்வக் கதிரைச் சீராளா
அரிதிற் கிடைத்த கணிபெறத்தம்
அண்ணற் கெதிராய் மயிலேறி ஒரு சுற் றினிலே உலகைவலம்
உவந்தும் கனிகிட் டாமையினல் கருவிச் சினந்தோர் இடமுறைய்க் கண்ணே அமுதே பழம்நீயே வருவாய் எனப்பெற் ருேர்வாழ்த்த
மகிழ்ந்தாய் என்முன் வாராயோ
அஞ்சு முகத்தால் அசுரர்தமை
அடக்கித் தம்கீழ் ஆட்கொண்டாய் அஞ்சு முகத்தாற் குறமானை
அணைத்துப் பிடித்தே ஆட்கொண்டாய் அஞ்சு முகத்தால் அடியர்வினை
அழித்துத் தடுத்தே ஆட்கொள்ளும் அஞ்சல் முகத்தாய் எனதுமனம்
அடக்கி யாண்டால் ஆகாதோ?
ஆனை முகத்தால் இழந்ததம
தாறு தலைபெற் ருய்தெய்வ யானை முகத்தால் தேவர்களுக்
காறு தலைதந் தாய்எங்கோ மானை முகத்தால், ஆறுதலை
அளித்துக் களிக்கச் செய்தாய்பே ரானை முகத்தாய் ஆறுதலை
அடியேற் கருள் லாகாதோ?

289
அமுதம் பொழியும் முகமாறும்
அபயம் தருகண் ணிராறும் இமயம் பொலிபன் னிரு தோளும்
எதிர்த்தார் நடுங்கும் தனிவேலும் அமரர் அணங்கு வள்ளியுடன்
அழகார் மயில் மேல் வாராயோ? குமரா அடியேன் கலிதீரக்
குருவே கதிரைப் பெரு வாழ் வே!
ஒயா தலையும் மனக்குரங்கை
ஒருமைப் படுத்தி உண்மைநிலை சாயா திருக்கும் படி உனது
சக்திச் சுடர்க்கண் தாராயோ வாயால் மனத்தாற் காணவொணு வடிவே, கருணை வடிவுடைய தாயார் உவக்கக் குழந்தையுருத்
தாங்கும் கதிரைத் தீங்கனியே !
சக்திச் சுடர் வேல் தாங்கியருட்
சமரால் அகந்தைச் சூர்தடிந்து முக்திக் கரையைக் காட்டிடுவிண்
முதல்வா முதிர்ந்த அன்பருளம் தித்தித் திடவா னமுதளிக்கும்
தேவே கடையேன் உளப்பொழிலில் பக்திக் கரும்பை வளர்த்தின்பப்
பயன் தாராயோ பரகுருவே !
இச்சை கிரியை ஞானமெனும்
இறைநின் சக்தி மூன்றதனுள் இச்சா சக்தி தனையென்னுள்
எழுப்பி நடன மாட்டுவித்தாய் பிச்சைச் சிறியேன் கிரியைதனைப் பெற்றே ஞான சக்தியுடன் உச்சி வெளியிற் கலந்தின்பம்
உறநீ கருணை புரிவதென்றே !
கதிரும் ஒளியும் போல் ஒன்றிக்
கலையா தென்றும் நிலைபெற்ற பதியாம் உன்னைக் கூடிஉயர்
பரமா னந்த வாழ்வுபெற விதியாற் சிதைத்த பேதையினேன்
விழைந்தேன் கருணை புரியாயோ? உதய ஞானச் செழுங்கதிராம்
ஒப்பில் இன்பக் கற்பகமே !

Page 176
290
ஓதி ஓதி உன்னும
ஒளிஇன் பத்தில் மனமொன்றி சாதி சமயச் சழக்கற்று
தத்துவ ஞானப் பேச்சற்று நாதி யற்ற மோனத்தில்
அனதி நானும் தானற்று சோதி வெளியிற் கலக்கவிழைந்
துணையே தொழுதேன் அருள்ஜோதி
ஒன்றும் வேண்டேன் உனதின்ப
ஒளிசூழ் ஞானத் திருவடியை ஒன்றி என்னுட் காணும்பேறு
ஒன்றே வேண்டி உழல்கின்றேன் ஒன்ருய்ப் பலவாய்ச் சகலமுமாய்
ஒளிரும் அமுதக் குன்றே இவ் வொன்றை ஏழைக் கரு ளாயேல்
உய்யும் வகைவே ருென்றுண்டோ
வஞ்சப் புலியின் வாய்ப்பட்ட
மான்போல் கொடிய நஞ்சொழுகும் வஞ்ச ரிடைப்பட் டழிவேன
மாருக் கருணை வடிவொடுநீ அஞ்சேல் எனவந் தருளாயேல்
அபலைக் கிரங்கு வாரெவரே அஞ்சை யடைத்தார் உள்ளுறும் அமுதே, கதிரை அழகேசா
வீசி இழுக்கும் வேடர்வலை
மீன்போல் மடவார் வேல்விழியாம் ஆசை வலைக்குட் பட்டழியும்
அடியேன் துயர்தீர்த் தாளா யோ பாசம் அறுத்த பாரறிஞர்
பாரா துளத்திற் பார்த்திடுநல் ஈசா உன்னை யன்றியெனக்
கேதிப் புவியில் வேறுகதி?
வெட்ட வெளியில் தனியாக
வீசி யடித்த பேய்க்காற்றிற் பட்ட மரம்போற் தவிக்குமெனப் பரமா நீகண் பாராயோ துட்டக் குழந்தை யெனினும் பாழ்
துயரக் கிடங்கில் விழல்கண்டும் எட்ட நின்றே பார்த்திருத்தல்
ஈன்றுள் செயலோ கருணையீதோ

291
சரியை கிரியை யோகத்தால்
தமியேன் பருவம் உறுவதெப்போ அரிய ஞானப் பெருநிதியை
ஐயே நீவந் தருள்வதெப்போ கரிய நமன்வந் ததற்குள்ளே
கலங்கப் பாசம் வீசிவிடின் சிறியேன் எளியேன் கதியாது
தீனர்க் கருளும் வானரசே
நிலையில் லாஇவ் வுலகினையே
நிலையாய் எண்ணி நிலைகெட்டு அலையிற் பட்ட துரும்பைப்போல்
அலைந்து சுழன்றே அயர்ந்திட்டேன் விலையில் லாநின் கழலிணையை
மெலிந்து முடிவில் விழைந்திட்ட புலையன் என நீ தள்ளுவையேல்
புவியில் வேறு புகலுண்டோ
கோல்கொண் டூன்றி ஏகிநடை
குறுகிப் பாயிற் கிடந்திடுமுன் காலன் பாசம் வீசிடுமுன்
கண்கள் வெண்பஞ் சாகிடுமுன் ஒல மிட்டே சுற்றத்தார்
ஒப்புக் குருகிக் கதறிடுமுன் ஞாலம் காணுக் கோலமுகம்
நாயேன் காணக் காட்டாயோ
வேதா கமங்கள் விரித்துரைக்கும்
விண்ணு ரமுதே மெய்ப்பொருளே ஒதா ரிதயத் தொளிராப்பே
ரொளியே அடியார் உளக்கனியே ஆதா ரமுனை யல்லால்வே
றறியாச் சிறியேன் உய்ந்திடவுன் பாதா ரவிந்தப் போதருளாய்
பைம் பொற் கதிரைப் பாவலனே
வஞ்சக் காமப் புலைஞரிடை
வாழ்ந்தே வீணில் மடியாமல் அஞ்சா தென்றும் தம்கடனை
ஆற்றும் தீரர் அருந்தவத்தோர் செஞ்சொற் புலவர் மெய்யறிஞர்
தினமுன் கழலைத் தொழுமன்பர் கஞ்ச மலர்த்தா ளிணைபற்றிக்
கடைத்தே றச்செய் காவலனே

Page 177
292
புனித நின்பே ரருட்பணியிற்
புகுதா தவமே காலமெலாம் மனிதத் தன்மை யற்ருர்க்கே
மாடாய் உழைத்து வலியிழந்து பிணி மூப் பின்னல் தமைப்பரிசாய்ப்
பெற்று வருந்தும் பெரும்பேதை என நீ மன்னித் திடுவாயோ?
இலையேல் ஏழைக் குய்வேது?
அஞ்சு வயது வரை பேசி
யறியாக் குமர குருபரர்தம் பிஞ்சு மனத்திற் கடல் மடைபோற்
பீறிட் டெழும்பக் கவியமிழ்தம் செஞ்சொற் புலமை தந்தஅருட்
செல்வா நினது திருமகிமை பஞ்சைக் குரைக்க வசமாமோ
பக்திக்கிரங்கும் பரகுருவே !
ஆடி தனில் நின் சுடர்வடிவை
அல்லும் பகலும் அகமுருகி நாடிக் கிடந்த இராமலிங்க
ஞான வள்ளல் தனக்கொண்டு வாடிச் சுழன்ற தமிழ்ப்பயிரின்
வாட்டம் தீர மாமழைபோல் ஈடில் லாப்பே ரருட்பாதந்
திடச்செய் திட்ட இசைக்கதிரே!
உற்ருர் எனினும் உன்னுறவை
ஒட்டார் பாலென் உளங்கலவேன் கற்ருர் எனினும் உனை வணங்கக்
கல்லா ரிடத்துக் கருத்தூன்றேன் நற்ரு யாய்என் தந்தையுமாய்
ஞானக் குருவாய் அருள்செயுநின் பொற்ருள் அன்றி மற்றென்றைப்
புகலாய்ப் புவியிற் கொள்ளேனே!
ஒடி ஒடி உலகமெலாம்
உழன்றே திரியும் மனக்கடையேன் நாடி உனது கழல டைய
ஞானக் கருணை செய்தாய்நீ வேடிக் கையாய் நினைப்பதெல்லாம்.
விரைவிற் கண்முன் ஆக்குவதுன் கோடிக் கணக்கில் விரிந்த நறுங்
குணத்தில் ஒன்முய்க் கொண்டேனே!

293
முருகா வருக! தமிழாய்ந்த
முதல்வா வருக ! வேங்கடவன் மருகா வருக! அருளொழுகும்
வதணு வருக! எனையாளக் குருவாய் வருக! எமதுகுலக்
கொழுந்தே வருக! மயிலேறி விரைவாய் வருக! இது தருணம்
வேலா யுத நீ வருகவே!
ஐயா வருக! கதிரைமலைக்
கரசே வருக! ஆறிரண்டு கையா வருக! அருள்பொழியும்
கண்ணு வருக! விரைகமழும் மெய்யா வருக! வினையொழிக்கும் வேலா வருக! அடிமையினேன் உய்யக் கலாப மயிலேறி
ஓடி வருக! வருகவே!
வள்ளி யம்மை தெய்வானை
மருங்கில் திகழ மரகதப்பொன் புள்ளி மயிலிற் பேரெழிற்தேன்
பொங்கிப் பெருக இருள்கடிந்து வெள்ளிக் கதிர்வேல் ஒளிபரப்ப
விரைந்தென் மனப்பே ரலைகடலில் துள்ளி யெழுந்து வருகஅருட்
சோதி ஞானச் சுடர்க்குகனே!
கருணைக் கண்ணு உணதபயம்
கதிர்வேற் கரனே உணதபயம் அருண முகத்தோய் உனதடயம்
ஐயா அரசே உனதபயம் மரணப் பேய்பால் பிணிமூப்பு
வழங்கத் துரத்தி வரும் இந்தத் தருணம் விரைந்தென் றனைக்காப்பாய்
சாமி உனது சரணபயம்
அமரா திபனே சரணம் மண
வழகா குழகா சரணம் அருள் உமையாள் மகனே சரணம் மயில்
உலவும் சுடரே சரணம் இளங் குமரா, குகனே சரணம் சிவ
குருவே எனையாள் சரணம் சிறு தமியேன் கவலைப் புயல்கடிவாய்
சக்திக் கதிர்நின் தாள் சரணம்

Page 178
294
அப்பா சேயேன் வேண்டுதல் கேட்
டருளல் வேண்டும் அல்லலெனும் வெற்பா யிரம்வந் தெனைச்சாட
விடினும், அதனைத் தாங்கிடவுன் பொற்பா தப்பற் ருென்றகலாப்
புந்தி தனையும் தரவேண்டும் தப்பா திதனைத் தருவையெனில்
தமியேற் கினிவே றெதுவேண்டும்
குன்றைக் குடியாய்க் கொண்டபிரான்
குறமா தெச்சில் உண்டபிரான் மன்ரு டியதம் தந்தையின் முன்
மகிழ்ந்து குருவாய் வந்த பிரான் இன்றும் அன்றும் என்றும்ஒரே
இன்பம் நாடும் இளைஞர் பிரான் கன்ரு ய் உருகும் காதல் மனம்
கலந்து களிக்கும் கந்த பிரான்
குழந்தைப் பெருமான் எழில்தவழும்
குமரப் பெருமான் பகைநெஞ்சைப் பிளந்த பெருமான் அடியவருட்
பேசும் பெருமான் குறமகளைக் கலந்த பெருமான் தயை மிக்க
கருணைப் பெருமான் அருள் வடிவில் எழுந்த பெருமான் நினைக்க மனம்
இனிக்கும் கதிரை எம்பெருமான்
அன்பர்க் கினிய குலதெய்வம்
அறிஞர்க் கரிய கலைத்தெய்வம் துன்புற் றவருக் கருட்தெய்வம்
தொண்டர் வழிக்குத் துணைத்தெய்வம் வம்பர்க் கெட்டா மலைத்தெய்வம் Va
மறைந்துள் ளொளிரும் மணித்தெய்வம் பண்பிற் கனிந்த நல்லடியார்
பரவும் கதிரைப் பதித்தெய்வம்
அழகுத் தெய்வம்! அகவுயிருக்
கமிழ்தத் தெய்வம்! அடியரொடு பழகுந் தெய்வம் பண்புநடை
பயிற்றும் தெய்வம் பரமசிவ மழலைத் தெய்வம்! உரைகடந்த
மாண்புத் தெய்வம்! மெய்ஞ்ஞானப் பழநித் தெய்வம் பேரின்பம்
பரப்பும் கதிரைப் பதித்தெய்வம்

295
எங்கும் கனிந்த எழிற் தெய்வம்
என்றும் மாரு இளந்தெய்வம் பொங்கும் மழலை மொழித்தெய்வம்
புதுமை கமழும் புகழ்த்தெய்வம் சங்கப் புலவர் தொழுதேத்தும்
தலைமைப் புலமைத் தமிழ்த் தெய்வம் சிங்கத் தமிழர் நெஞ்சமெலாம்
திகழும் கதிரைச் செழுந் தெய்வம்
சரவண பவலும் சண்முகஒம்
தண்ணருள் பெய்திடு விண்முகஒம் அரகர சிவலும் அறுமுக ஒம்
அமரா திபசிவ குமாராஒம் குருபர ஓம் ஜெய குகநமஓம்
குழகா திருமண வழகாஒம் விரிகதிர் காமப் பதிநமஓம்
வேலா யுத நம ஓம் நமஓம்
கந்தா போற்றி மெய்ஞ்ஞானக்
கடம்பா போற்றி! கருணை வளர் எந்தாய் போற்றி எவ்வுயிர்க்கும்
இறைவா போற்றி! சிவசக்தி மைந்தா போற்றி கதிரை வளர்
மணியே போற்றி! மணங்கமழும் செந்தார் புனைந்தாய்! தெவிட்டா நின் திருவடித்தேன் மலர் போற்றி
வள்ளிக் கொடியும் குஞ்சரியும்
மருவி வாழ்க! மரகதப்பொன் புள்ளிக் கலாப மயில் வாழ்க!
புனிதத் தொண்டர் புகழ் வாழ்க வெள்ளிக் கதிர்வேல் வாழ்க எழில்
வீசும் குமரன் விறல் வாழ்க உள்ளத் தவன்தாள் வைத்துலகம்
ஓங்கி நாளும் வாழியவே

Page 179
296
கந்தரநுபூதி
காப்பு நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல் சேர் செஞ்சொற் புனை மா லைசிறந் திடவே பஞ்சக் கரவா னை பதம் பணிவாம்.
நூல் ஆடும் பரிவேல் அணிசே வலெனப் பாடும் பணியே பணியா வருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னை சகோ தரனே,
உல்லா சநிரா குலயோ கவிதச் சல்லா பவிநோ தனு நீ யலையோ? எல்லா மறவென் னையிழந் தநலஞ் சொல்லாய் முருகா சுரபூ பதியே.
வானே புனல் பார் கனல்மா ருதமோ ஞானே தயமோ நவில் நான் மறையோ யானே மனமோ எனப்ாண் டவிடந் தானே பொருளா வதுசண் முகனே.
வளைபட் டகைமா தொடுமக் களெனுந் தளை பட் டழியத் தகுமோ தகுமோ கிளை பட் டெழுகு ருரமுங் கிரியுந் தொளை பட் டுருவத் தொடுவே லவனே.
மகமா யைகளைந் திடவல் லபிரான் முகமா றுமொழிந் துமொழிந் திலனே அகமா டைமடந் தையரென் றயருஞ் சக மா யையுள்நின் றுதயங் குவதே.
திணியா னமனே சிலை மீ துனதாள் அணியா ரரவிந் த மரும் புமதோ பணியா யெனவள் விபதம் பணியும் தணியா வதிமோ கதயா பரனே.
கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறை தாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனதுாள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே.

297
அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள்பே சியவா குமரன் கிரிரா சகுமா ரிமகன் சமரம் பொருதா னவநா சகனே.
மட்டூர் குழன்மங் கையர்மை யல் வலைப் பட்டு சல்படும் பரிசென் ருெழிவேன் தட்டு டறவேல் சயிலத் தெறியும் நிட்டு ரநிரா குல நிர்ப் பயனே.
கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிசை வந் தெதிரப் படுவாய் தார்மார் பவலா ரிதலா ரியெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே.
கூகா வெனவென் கிளை கூ டியழப் போகா வகை மெய்ப் பொருள் பே சியவா நாகா சலவே லவநா லுகவித் தியாகா சுரலோ கசிகா மணியே.
செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா இருசொல் லறவென் றலுமே அம்மா பொருளொன் றுமறிந் திலனே'.
முருகன் றணிவேல் முனிநங் குருவென் றருள்கொண் டறியா ரறியுந் தரமோ உருவன் றருவன் றுளதன் றிலதன் றிருளன் ருெளியன் றெனநின் றதுவே.
கை வாய் கதிர்வேல் முருகன் கழல் பெற் றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய் மெய் வாய் விழிநா சியொடுஞ் செவியாம் ஐவாய் வழிச்செல் லுமவா வினையே.
முருகன் குமரன் குகனென்று மொழிந் துருகுஞ் செயல்தந் துணர் வென் றருள் வாய் பொருபுங் கவடும் புவியும் பரவும் குரு புங் கவஎன் குணபஞ் சரனே
பேரா சையெனும் பிணியிற் பிணிபட் டோரா வினையே னுழலத் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோ கதுரந் தரனே.

Page 180
298
யாமோ தியகல் வியுமெம் மறிவும் தாமே பெறவே லவர் தந் ததனுற் பூமேன் மயல்போ யறமெய்ப் புணர்வீர் நாமே நடவீர் நடவீ ரினியே.
உதியா மரியா வுணரா மறவா விதிமா லறியா விமலன் புதல்வா அதிகா அநகா அபயா அமரா பதிகா வலகு ர பயங் கரனே.
வடிவுந் தனமும் மனமுங் குணமும் குடியுங் குலமுங் குடிபோ கியவா அடியத் தமிலா அயில்வே லரசே மிடியென் ருெ ருபா விவெளிப் படினே.
அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன் உரிதா வுபதே சமுணர்த் தியவா விரிதா ரண விக் ரமவே Oமையோர் புரிதா ரகநா கபுரந் தரனே
கருதா மறவா நெறிகா ண வெனக் கிருதாள் வன சந் தர வென் றிசைவாய் வரதா முருகா மயில் வா கனன்ே விரதா சுரகு ரவிபா டணனே.
காளைக் குமரே சனெனக் கருதித் தாளைப் பணியத் தவமெய் தியவா பாளைக் குழல் வள் விபதம் பணியும் வேளைச் சுரபூ பதிமே ருவையே.
அடியைக் குறியா தறியா மையினன் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமவேல் மகிபா குறமின் கொடியைப் புணருங் குண பூ தரனே.
கூர் வேல் விழிமங் கையர்கொங் கையிலே சேர்வே னருள்சே ரவுமெண் ணு மதோ சூர்வே ரொடு குன் றுதொளைத் தநெடும் போர்வே லபுரந் தரபூ பதியே.
மெய்யே யென வெவ் வினை வாழ் வையுகந் தையோ அடியே னலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலே றியசே வகனே

299
ஆதர ரமிலே னருளைப் பெறவே நீதா னெருசற் றுநினைந் திலையே வேதா கமஞா னவிநோ தமனே தீதா சுரலோ கசிகா மணியே.
மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான் என்னே விதியின் பயனிங் கிதுவோ பொன்னே மணியே பொருளே யருளே மன்னே மயிலே றியவா னவனே.
ஆணு வமுதே யயில்வே லரசே ஞானு கரனே நவிலத் தகுமோ யானு கியவென் னைவிழுங் கிவெறுந் தானுய் நிலைநின் றதுதற் பரம்ே.
இல்லே யெனுமா யையிலிட் டனநீ பொல்லே னறியா மைபொறுத் திலையே மல்லே புரிபன் னிருவா குவிலென் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.
செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன் ருெவ்வா ததென வுணர்வித் ததுதான் அவ்வா றறிவா ரறிகின் றதலால் எவ்வா ருெருவர்க் கிசைவிப் பதுவே.
பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே வீழ்வா யெனவென் னை விதித் தனையே தாழ்வா னவை செய் தனதா முளவோ வாழ்வா யினிநீ மயில்வா கனனே.
கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமா றதுவாய் விடவோ கொலையே புரிவே டர்குலப் பிடிதோய் மலையே மலைகூறிடுவா கையனே.
சிந்தா குலவில் லொடுசெல் வமெனும் விந்தா டவியென் றுவிடப் பெறுவேன் மந்தா கினிதந் தவரோ தயனே கந்தா முருகா கருணு கரனே.
சிங்கா ரமடந் தையர்தீ நெறிபோய் மங்கா மலெனக் குவரந் தருவாய் சங்க்ரா மசிகா வல சண் முகனே கங்கா நதியா லக்ருபா கரனே.

Page 181
3OO
விதிகா னுமுடம் பைவிடா வினையேன் கதிகா ணமலர்க் கழலென் றருள்வாய் மதிவா னுதல் வள் Oயையல் லதுபின் துதியா விரதா சுரபூ பதியே.
நாதா குமரா நமவென் றரனர் ஒதா யெனவோ தியதெப் பொருடான் வேதா முதல்விண் ணவர் சூ டுமலர்ப் பாதா குறமின் பதசே கரனே.
கிரிவாய் விடுவிக் ரமவே லிறையோன் பரிவா ரமெனும் பதமே வலையே புரிவாய் மனனே பொறையா மறிவால் அரிவா யடியோ டுமகந் தையையே
ஆதா ளியையொன் றறியே னையறந் தீதா ளியையாண் டது செப் புமதோ கூதா ளகிரா தகுலிக் கிறைவா வேதா ளகணம் புகழ்வே லவனே.
மாவேள் சனனங் கெடமா யைவிடா மூவே டணை யென் றுமுடிந் திடுமோ கோவே குறமின் கொடிதோள் புணருந் தேவே சிவசங் கரதே சிகனே.
வினையோ டவிடுங் கதிர்வேல் மறவேன் மனையோ டுதியங் கிமயங் கிடவோ சுனையோ டருவித் துறையோ டுபசுந் தினையோ டிதணுே டு திரிந் தவனே.
சாகா தெனையே சரணங் களிலே காகா நமனர் கலகஞ் செயுநாள் வாகா முருகா மயில்வா கண்ணே யோகா சிவஞா னெபதே சிகனே.
குறியைக் குறியாது குறித் தறியும் நெறியைத் தனிவே லை நிகழ்த் திடலுஞ் செறிவற் றுலகோ டுரை சிந் தையுமற் றறிவற் றறியா மையுமற் றதுவே.
தூசா மணியுந் துகிலும் புனைவாள் நேசா முருகா நினதன் பருளால் ஆசா நிகளந் துகளா யினபின் பேசா அநுபூ தி பிறந் ததுவே.

30
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ் சூடும் படிதந் ததுசொல் லுமதோ வீடுஞ் சுரர்மா முடிவே தமும் வெங் காடும் புனமுங் கமழுங் கழலே.
கரவா கியகல் வியுளார் கடைசென் றிரவா வகை மெய்ப் பொருளி குவையோ
குரவா குமரா குலிசா யுத குஞ் சரவா சிவயோ கதயா பரனே.
எந்தா யுமெனக் கருள்தந் தையுநீ சிந்தா குலமா னவை தீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே யுமையாள் மைந்தா குமரா மறைநா யகனே.
ஆரு யையுநீத் ததன்மே ணிலையைப் பேரு வடியேன் பெறுமா றுளதோ சீரு வருசூர் சிதைவித் திமையோர் கூரு வுலகங் குளிர்வித் தவனே.
அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ செறிவொன் றறவந் திருளே சிதைய வெறிவன் றவரோ டுறும் வே லவனே.
தன்னந் தனிநின் றதுதா னறிய இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் களையும் கிருபைசூழ் சுடரே.
மதிகெட் டறவா டிமயங் கியறக் கதிகெட் டவமே கெடவோ கடவேன் நதிபுத் திரஞா ன சுகா திபவத் திதிபுத் திரர் வீ றடுசே வகனே.
உருவா யருவா யுலதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய்க் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவா யருள்வாய் குகனே.
-அருணகிரிநாதர்

Page 182
3O2
கந்தரலங்காரம்
(அருணகிரிநாதர் அருளியது)
காப்பு குருதரிசனம்
அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலை
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.
நூல் 1. பிரபஞ்சப்பற்றெழிதல்
பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட வாசெஞ் சடாடவிமேல் ஆற்றைப் பண்யையிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன்க்ரு பாகரனே.
2. முத்திக்குபாயம்
அழித்துப் பிறக்கவொட் டாவயில் வேலன் கவியையன் Lunt 6) எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்க யிற்றற் கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் ருேகவி கற்கின்றதே.
3. வேற்படையின் ஆற்றல்
தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேல் கூரணி யிட்டணு வாகிக் கிரெளஞ்சங் குலைந்தரக்கர் நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்ததுசூர்ப் பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
4. அருள்வேண்டல்
ஒரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டு னதாள் சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவ ருய்யச் சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக் கூரகட் டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே

303
5. முருகக்கடவுளது பரத்துவம்
திருந்தப் புவனங்க ளின்றபொற் பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர் கொங்கை விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் ருேதுங் குவலயமே.
6. முருகக்கடவுளை வழிபடுதலினுல் வரும் பேறு
பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்புங் குமரனை மெய்யன் பி ஞரல்மெல்ல மெல்லவுள்ள அரும்புந் தனிப்பர மானந்தத் தித் தித் தறிந்தவன்றே கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் ರಾ.ಹೆಗ್ಡೆ
7. பிரபஞ்சப் பற்றற வேண்டல்
சளத்திற் பிணிபட்ட சட்டுக்ரி யைக்குட் டவிக்குமென் றன் உளத்திற்ப்ர மத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக் குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துஜெ
களத்திற் செருக்கிக் கழுதாட வேருெட்ட காவலனே.
8. சிவானந்தப்பேறு
ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல் அளியில் விளைந்ததோ ரானந்தத் தேனை அநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனி யைத் தெளிய விளம்பிய வாமுக மாறுடைத் தேசிகனே.
9. இதுவுமது
தேனென்று பாகென் றுவமிக்கொ னுமொழித் தெய்வ வள்ளி கோனன் றெனக்குப தேரிசித்த தொன்றுண்டு கூற வற்ருே
வாணன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று தானன்று நானன் ற சரீரி யன்று சரீரியன்றே.

Page 183
304
10. துரியநிலை
சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்து சும்மா விருக்கும் எல்லையுட் செல்ல வெனை விட்ட வாகிகல் வேலனல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய் வல்லியைப் புல்கின்ற மால் வரைத் தோளண்ணல் வல்ல பமே.
11. முருகக்கடவுளின் திரோதான சத்தி
குசைநெகி ழா வெற்றி வேலோ னவுணர் குடர் குழம்பக் கசையிடு வாசி விசை கொண்ட வாகனப் பீலியின் கொத் தசைபடு கால் பட் டசைந்தது மேரு வடியிடவெண் டிசைவரை தூள்பட்ட வத்துரளின் வாரி திடர்ப்பட்டதே
12. முருகக்கடவுளின் பரிக்கிரகசக்தி
படைப்பட்ட வேலவன் பால் வந்த வாகைப் பதாகை யென்னுந் தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந் துடைபட்ட தண்ட கடாக முதிர்ந்த துடுபடலம் இடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே.
13. பரநாதம்
ஒரு வரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர் திருவரைக் கிங்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர் வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் புங்கனகப் பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே.
14. விடயப்பற்றற வேண்டல்
குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்
படைந்த இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்கு வெற்பும் அப்பாதி யாய்விழ மேருங் குலுங்கவிண் ணுருமுய்யச் சப்பாணி கொட்டிய கையா றிரண்டு டைச் சண்முகனே.

305
15. திருவருட்சிறப்பு
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென் பாவடி யேட்டிலும் பட்டதன் ருேபடி மாவலிபான் மூவடி கேட்டன்று மூ தண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடிாே.
16. திருவருள் பெறுதற்குபாயம்
தடுங்கோண் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தான மென்றும் இடுங்கோ விருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக் கொருங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் துளைக்க வைவேல் விடுங்கோ ன்ருள் வந்து தானே யும்க்கு வெளிப்படுமே.
17. நெஞ்சுக்கறிவுறுத்தல்
வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்த மரணுக வல்லும் பகலுமில்லாச் சூதான தற்றவெளிக்கே யொளித்துச் சும்மா விருக்கப் போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.
18. அறஞ்செய்ய வேண்டுமெனல்
வையிற் கதிர்வடி வேல்ோனை வாழ்த்தி வறிஞர்க்கென் றும் நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க லுங்கட்கிங்கன் வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல் போற் கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.
19. சாக்கிராதீதறிலை
சொன்ன கிரெளஞ்ச கிரியூ டுருவத் துளைத்தவைவேன் மன்ன கடம் பின் மலர்மாலை மார்பமெள னத்தையுற்று நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிய
நிர்க்குணம்பூண் டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.
20. அறஞ்செய்ய வேண்டுமெனல்
கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினை நோய் ஊழிப் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்த மெ ல் லாம் ஆழப் புதைத் துவைத் தால் வரு மோ நும் மடிப்பிறகே.

Page 184
306
21. மரணவேதனை
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிங் கிணிமுகுள சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தத்துரக்ஷா பரணக்ரு பாகர ஞான கரசுர பாஸ்கரனே.
22. தமிழின் பெருமை
மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்த மிழால் வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய
வாரணம்போற் கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க எய்தான் மருக னுமையாள் பயந்த விலஞ்சியமே.
23. உடல் நீங்குமுன் இரட்சிக்க வேண்டல்
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ் சுடரே வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான் ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே.
24. ஞானுேபதேச மகிமை
கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல் சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே.
25. அடியார் இயமனுக்கஞ்சார்
தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத் தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்ட வே.
26. சிவயோகிகள் பிறப்பிறப்பற்றவர்
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலும் கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார் சிவ யோகிகளே காலத்தை வென்றிருப் பார்மரிப் பார் வெறுங் கர்மிகளே

3O7
27. இயம பயமின்மை
ஒலையுந் தூதருங் கண்டு திண் டாட லொழித்தெனக்குக் காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேண்மருங்கிற் சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்த செச்சை மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே 28. முருகக்கடவுளது பரத்துவம் வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்
திறைஞ்சி மாலே கொளவிங்ங்ண் காண்பதல் லான் மன வாக்குச்செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று போலே யிருக்கும் பொருளை யெவ் வாறு புகல்வதுவே.
29. மாதராசை ஒழிதல்
கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்
திடத்திற் புணையென யான் கடந் தேன்சித்ர மாதரல் குற் படத்திற் கழுத்திற் பழுத்த செவ் வாயிற் பணையிலுந்தித் தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங் காம சமுத்திரமே.
30. மாதராசை ஒழித்தற்குபாயம்
பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையர்கண் சேலென் பதாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை வேலென் கிலைகொற்ற மயூரா மென் கிலை வெட்கித்தண்
69) - 5 காலென் கிலைமன மேயெங்ங் னேமுத்தி காண்பதுவே
31. முத்தியை வேண்டல்
பொக்கக் குடிலிற் புகுதா வகை புண்ட ரீகத்தினுஞ் செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக் கக்கக் கிரியுரு வக்கதிர் வேருெட்ட காவலனே.
32. மாதராசை ஒழிக்க வேண்டல்
கிளைத்துப் புறப்பட்ட சூர் மார் புடன் கிரி யூடுருவத் துளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னேதுறந் தோருளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்குங் கண்ணுர்க் கிளைத்துத் தவிக்கின்ற வென்னை யெந்நாள்வந் திரட்சிப் பையே.

Page 185
3O8
33. திருநாம வுச்சாரணத்தின் பேறு
முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கும் மிடியாற் படியில் விதனப் படார் வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமா ள வுணர் குல மடங்கப் பொடியாக் சியபெரு மாடிரு நாமம் புகல்பவரே.
34. திருவருள் வேண்டல்
பொட்டாக வெற்பைப் பொருதகந் தாதப் பிப் னபோ தொன்றற் கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப் பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங் கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.
35. ஆன்மசுத்தி வேண்டல்
பத்தித் துறையிழிந் தானந்த வாரி படிவதினுல்
புத்தித் தரங்கந் தொளிவதென் ருே பொங்கு வெங்குருதி மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட சுட்டியிலே குத்தித் தரங் கொண் டமராவதிகொண்ட கொற்றவனே
36. முத்தி யடைதற் குபாயம்
சுழித்தோடு மாற்றிற் பெருக்கா னது செல்வந் துன்ப fól Görlu nä கழித்தோடு கின்றதெக் காலநெஞ் சேகரிக் கோட்டு முத் தைக கொழித்தோடு காவிரிச் செங்கோ ட னென்கிலை குன்ற மெட்டுங் கிழித்தோடு வேலென் கிலையெங்ங் னேமுத்தி கிட்டுவதே
37. பத்தி வைராக்கியம் கட்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொட்டுண் உயர்கினும் வேன்மற வேன்முது கூளித்திரள் டுண்டுண் டுடு(டுடு டூடு டுடு(நிடு டுண்டுடுண்டு. டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.
38. பிராரத்தவாதனை நீக்குதற்குபாயம் நாளென் செய்யும்வினை தானென் செயு மென நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்குமரேசரிரு தாளுஞ் சிலம்பும் சதங்கையுங் தண்டையுஞ் சண்மு
கமுந் தோளுங் கடம்பு மெனக்கு முன் னே வந்து தோன்றிடினே

309
39. அத்து விதநிலை வேண்டல் உதித்தாங் குழல்வதும் சாவதுந் தீர்த்தென யுன்னி லொன்ற விதித்தாண் டருடருங் காலமுண் டோவெற்பு நட்டுரக பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே.
40. முருகக் கடவுளுடைய சக்திகள் காரியப்படுத்தும் முறை
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழி றேங்கடம்
பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார் மன மாமயிலோன் வேல் பட் டழிந்தது வேலையுங் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
41. பெண்ணுசை நீங்கத் திருவடி வேண்டல்
பாலே யனைய மொழியார்த்த மின்பத்தைப் பற்றியென் றும் மாலே கொண்டுய்யும் வகையறியேன்மலர்த் தாடருவாய் காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின் மேலே துயில் கொள்ளு மாலோன் மருகசெவ் வேலவனே
42. முறையீடு நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற் கநிற்கும் குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான் பணங்காட்டு மல் குற் குரு குங் குமரன் பதாம்புயத்தை வணங்காத் தலைவந்தி தெங்கே யெனக்கிங் நுன் வாய்த் ததுவே.
43. முறையீடு கவியாற் கடலடைத் தோன்மரு கோனைக் கணபணக்கட் செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர் புவியார்ப் பெழத்தொட்ட போர்வேல் முருகனைப் போற்றியன்பாற் குவியாக் கரங்கள் வந் தெங்கே யெனக் கிங் நுன் கூடியவே.
44. அதிநிய காலத்தில் திருவடிகளே உயிர்க்குத்துணை
தோலாற் சுவர் வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு கா லா லெழுப்பி வளை முது கோட்டிக்கை நாற்றிநரம் பாலார்க்கை யிட்டுத் தசை கொண்டு வேய்ந்த வகம் பிரிந்தால் வேலா ற் கிரிதுளைத் தோ னிரு தாளன்றி வேறில்லையே.

Page 186
31 O
45. அருணிலை
ஒரு பூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற் றிருபூத வீட்டி லிராமலென் முனிரு கோட்டொரு கைப் பொரு பூ தரமுரித் தேகாச மிட்ட புராந்த கற்குக் குருபூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே.
46. அத்துவித நிலை
நீயான ஞான வினுேதந் தனையென்று நீயருள் வாய் சேயான வேற்கந்த னேசெந்தி லாய்சித்ர மாதர ல் குற் ருேயா வுருகிப் பருகிப் பெருகித் துவஞமிந்த மாயா வினுேத மனேதுக்க மானது மாய்வதற்கே.
47. பேரானந்தநிலை
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப் புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித் தத்திக் கரைபுர ஞம்பர மானந்த சாகரத்தே.
48. முத்திவேண்டல்
புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய் முத்தியை வாங்க வறிகின்றி லென் முது சூர்நடுங்கச் சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக் குத்திய காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே
49. அடியார் மகிமை
சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் ருெண்டர் குழாஞ் சாரிற் கதியன்றி வேறிலை காண்டண்டு தாவடிபோய்த் தேரிற் கரியிற் பரியிற் திரிபவர் செல்வமெல்லாம் நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே.
50. அந்நிய காலத்திலே தரிசனம் வேண்டல்
படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினு ற் பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம் பினின்று நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை இடுக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே,

311
51. அன்னதானத்தின் பேறு
மலையாறு கூறெழ வேல் வாங்கி ஞனை வணங்கியபின் நிலையான மாத வஞ் செய்குமி னேநும் மை நேடிவருந் தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங் 8 or cori இலையா யினும் வெந்த தேதா யினும் பகிர்ந் தேற்றவர் க்கே
52. திருப்புகழ்பாட வரம்வேண்டல்
சிகராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ்
செந்தமிழாற் பகரார்வ மீபணி பாசசங் க்ராம பணு மகுட நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்கு பகுமரா குகராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே.
53. அறஞ்செய்ய வேண்டும்
வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன் பினற் பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற் தேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் ®ಣ್ಣಿಟ್ಟೈ
தது வாடிக் கிலே சித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே.
54. முறையீடு
சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்க் கொன் றிகைக் கெனை விதித் தாயிலை யேயிலங் காபுரிக்குப் போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கட நீக்கொ ளுத்த வாகைச் சிலை வளைத் தோன்மரு காமயில் வாகனனே
55. அருள் பெருதவர்நிலை
ஆங்கா ரமுகடங் காரொடுங் கார்பர மானந்தத்தே தேங்கார் நினைப்பு மறப்பு மருர்தினைப் போதளவும் ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக லுருவங்கண்டு தூங்கார் தொழும்புசெய் யாரென்செய் வார் யம தூத ருக்கே. 56. திருப்புகழையே படிக்க வேண்டும்
கிழியும் படியடற் குன்றெறிந் தோன் கவி கேட்டுருகி இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய்நரகக் குழியுந் துயரும் வீடாய்ப்படக் கூற்றுவ னுார்க்குச்செல் லும் வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.

Page 187
3T2
57. அன்னதானம் செய்யவேண்டும்
பொருபிடி யுங்களி லும்விளை யாடும் புணச்சிறுமான் தருபிடி காவல சண்முக வாவெனச் சாற்றிநித்தம் இருபிடி சோறுகொண் டிட்டுண் டிருவினை யோமிறந்தால் ஒரு பிடி சாம்பருங் காணுது மாய வுடம் பிதுவே.
58. முருகக்கடவுள் பரமகுரு
நெற்றப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீல வள்ளி முற்ருத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்
பற்ருக் கையும் வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற் செற்ருர்க் கினியவன் தேவேந்த்ர லோக சிகாமணியே.
59. அறத்தின் பேறு
பொங்கார வேலையில் வேலைவிட்டோனருள் போலுதவ வெங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்த வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ் சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே.
60. பிராரத்தவினை தாக்காமைக்குபாயம்
சிந்திக்கி லேனின்று சேவிக்கி லேன்றண்டைச் சிற்றடியை வந்திக்கி லேனென்றும் வாழ்த்துகி லேன்மயில் வாகன
Orji சந்திக்கி லேன்பொய்யை நிந்திக்கி லேனுண்மை சாதிக்
கிலேன் புந்திக்கி லேசமுங் காயக்கி லேசமும் போக்குதற்கே.
61. அத்துவித நிலை
வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித் தவர்பஞ்ச பூதமுமற் றுரையற் றுணர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக் கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே.
62. முருகக்கடவுள் ஞானகுரு
ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட மாலுக் கணிகலந் தண்ணந் துழாய்மயி லேறுமையன் காலுக் கணிகலம் வானேர் முடியுங் கடம்புங்கையில் வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே.

313
63. முறையீடு
பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப் போதித்த நாதனைப் போர்வே லனைச்சென்று போற்றி
யுய்யச் சோதித்த மெய்யன்பு பொய்யே வழுது தொழுதுருகிச் சாதித்த புத்திவந் தெங்கே!யெனக்கிங்ங்ண் சந்தித்ததே.
64. இயமனுக்கு அஞ்சாமை
பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய வெட்டிப் புறங்கண் டலாது விடேன்வெய்ய சூரனைப் போய் முட்டிப் பொருத செவ் வேற்பெரு மாடிரு முன்புநின் றேன். கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே
65. இயமவாதனையை ஒழித்தருள வேண்டல்
வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங் (கயிற்றற் கட்டும் பொழுது விடுவிக்க வேண்டுங் கராச லங்கள் எட்டுங் குலகிரி யெட்டும்விட் டோடவெட் டாத வெளி மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே.
66. வாசக ஞானம்
நீர்க்கு மிழிக்கு நிகரென்பர் யாக்கை நில் லாது செல்வம் பார்க்கு மிடத்தந்த மின்போலு மென்பர் பசித்துவந்தே ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார் வேற்கு மரற்கன் பிலாதவர் ஞான மிகவுநன்றே.
67. முறையீடு
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன் மத கும்பகம்பத் தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லி இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே
68. திருவடித் தியானத்தின் பேறு
சாடுஞ் சமரத் தனிவேன் முருகன் சரணத்திலே ஒடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம் போய்ப் பாடுங் கவுரி பவுரிகொண் டாடப் பசுபதிநின் ருடும் பொழுது பரமா யிருக்கு மதீதத்திலே.

Page 188
314
69, இயமபயமில்லை எனல்
தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித் தருள் கந்தச் சுவாமி யெனத்தேற் றியபின்னர்க் காலன் வெம்பி வந்திப் பொழுதென்னை யென்செய லாஞ்சத்தி வா ளொன்றினற் சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே.
70. மும்மலம் ஒழித்தற்கு ஏது
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம் மை குன்ற மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணை வடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.
71. முத்திக்கு பாயம்
துருத்தி யெனும் படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித் தருத்தி யுடம்பை யொறுக்கிலென் ஞஞ்சிவ யோகமெ னுங் குருத்தை யறிந்து முகமா றுடைக் குரு நாதன்சொன்ன கருத்தை மனத்தி லிருத்துங்கண் டீர் முத்திகைகண்டதே.
72. முருகக்கடவுளைத்தியானித்தலின் பேறு
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்
சுடர் வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித் தோன விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே
73. திருவருளின் செயல்
போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும் வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து தாக்கு மனேலயந் தானே தருமெனத் தன்வசத்தே ஆக்கு மறுமுக வாசொல் லொணுதிந்த வானந்தமே.

315
74. சுத்தநிலை
அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்தவன் ԼIn (D குராப்புனை தண்டையந் தாடொழல் வேண்டுங் கொடிய 6) 6 gift பராக்கறல் வேண்டு மனமும் பதைப்பறல் வேண்டு மென்ருல் இராப்பக லற்ற விடத்தெ யிருக்கை யெளிதல்லவே.
75. நெஞ்சறிவுறுத்தல்
படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள் முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு மிடிக்கின் றிலைபர மானந்த மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே
76. முறையீடு
கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன் றெறிந்த தாடாள னேதென் றணிகைக் குமரநின் தண்டையந்தாள் குடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும் பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே.
77. மாதர்மயக்கம் ஒழித்தற்குபாயம்
சேல் வாங்கு கண்ணியர் வண்ணப்ப யோதரஞ் சேர வெண்ணி மால்வாங்கி யேங்கி மயங்காமல் வெள்ளி மலையெனவே கால்வாங்கி நிற்குங் களிற்ருன் கிழத்தி கழுத்திற்கட்டும் நூல் வாங்கி டாதன்று வேல் வாங்கி பூங்கழ னேக்கு நெஞ்சே
78. அந்திய காலத்தில் முருகக்கடவுளே துணையாவர்
கூர் கொண்ட வேலனைப் போற்ரும லேற்றங்கொண்
டாடுவீர்காள் போர் கொண்ட கால னுமைக்கொண்டு போ மன்று
பூண்பனவும் தார் கொண்ட மாதரு மாளிகை யும் பணச் சாளிகையும் ஆர்கொண்டு போவரை யோகெடு வீர்நும் மறிவின் மையே

Page 189
316
79. மாதர் மயங்கத்தை ஒழிக்க வேண்டல்
பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ் சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய் செய்ய வேன்முருகா கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்குங் கந்தா இளங்கும ராவம ராவதி காவலனே.
80. அந்தியகாலத்திலே தரிசனம் வேண்டல்
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன் வந் தாலென் முன்னே தோகைப் புரவியிற் முே ன்றிநிற் பாய்சுத்த நித்த முத்தித் தியாகப் பொருப்பைத் திரிபுராந் தகனைத் திரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல் யாணி தன் பாலகனே.
81. அருள்வடிவாயிருத்தலின் இமயபயமின்று
தாரா கணமெனுந் தாய்மா ரறுவர் தருமுலைப்பால் ஆரா துமை முலைப் பாலுண்ட பால னரையிற் கட்டுஞ் சீராவுங் கையிற் சிறு வாளும் வேலு மென் சிந்தையவே வாரா த கலந்த காவந்த போதுயிர் வாங்குவனே.
82. திருவடிக்கன்பு வேண்டல்
தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையும் தாளிணைக்கே புகட்டிப் பணியப் பணித்தரு ளாய் புண்ட ரீகனண்ட முகட்டைப் பிளந்து வளர்ந்திந்திர லோகத்தை முட்ட வெட்டிப் பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே.
83. முருகக்கடவுள் மலங்களை நீக்கி ஞானத்தை அருளுவர்
தேங்கிய வண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவி மிசை தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல் வாங்கி யனுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே.
84. அடைக்கலம் வேண்ட்ல்
மை வருங் கண்டத்தர் மைந்த கந் தாவென்று வாழ்த்து மிந்தக் கைவருந் தொண்டன்றி மற்றறி யேன் கற்ற கல்வியும்
(போய்ப் பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும் ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே.

317
85. முத்திக்குபாயம்
காட்டிற் குறத்தி பிரான்பதத் தே கருத் தைப்புகட்டின் வீட்டிற் புகுதன் மிக வெளி தேவிழி நாசிவைத்து மூடிட்டிக் கபால மூடி லாதார நேரண்ட மூச்சையுள்ள்ே ஒட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே
86. இயமவாதனேயை மறுத்தல்
வேலா யுதன் சங்கு சக்ரா யுதன்விரிஞ் சன்னறியாச் சூலா யுதன்றந்த சுவாமி சுடர்க்குடுமிக் காலா யுதக் கொடி யோனருளாய கவசமுண்டென் பாலா யுதம் வரு மோயம ைேடு பகைக்கினுமே.
87. அடியாரை இயமன் அணுகான் எனல்
குமரா சரணஞ் சரணமென் றண்டர் குழாந்துதிக்கும் அமரா வதியிற் பெருமா டிருமுக மாறுங்கண்ட
தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங் கெமரா சன் விட்ட கடையேடு வந்தினி யென்செயுமே.
88. ஈடேற்ற வேண்டல்
வணங்கித் துதிக்க வறியா மனித ருடனிணங்கிக் குணங்கெட்ட துட்டனை யீடேற்று வாய்கொடி யுங்கழு கும் பிணங்கத் துணங்கை யலகை கொண் டாடப் பிசிதர்தம் வாய். நிணங்கக்க விக்ரம வேலாயு தந்தொட்ட நிர்மலனே.
89. அடியார் பிறவார்
பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளை தங்காலி லிட்ட தறிந்தில னே தனி வேலெடுத்துப் பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்ப வரும் எங்கோ னறியி னினி நான் முகனுக் கிருவிலங்கே
90. முருகக்கட்வுளுடைய சகள வடிவத்தின் சிறப்பு
மாலோன் மருகனை மன்ரு டி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதி னியிற் சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரங் கண் படைத்தில னேயந்த நான்முகனே

Page 190
318
91. முருகக்கடவுளை வணங்குதலின் பேறு
கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப் பொரு மா வினைச்செற்ற போர்வே லனைக்கன்னிப்
பூகமுடன் தருமா மருவு செங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே.
92. திருவடி வேண்டல்
தொண்டர் கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த
ஞானமெனுந் தண்டையம் புண்டரி கந்தரு வாய்சண்ட தண்டவெஞ் சூர் மண்டலங் கொண்டு பண் டண்டரண் டங்கொண்டு மண்டிமிண்டக் கண்டுருண் டண்டர் விண் டோடாமல் வேருெட்ட காவ லனே.
93. முருகக்கடவுளது பராக்கிரமம்
மண்கம முந்தித் திருமால் வலம்புரி யோசையந்த விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளை திரு வரையிற் கிண்கிணி யோசை பதின லுலகமுங் கேட்டதுவே.
94. முத்தியடைதற்குபாயம்
தெள்ளிய வேனலிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியைவேட்டவன் முள்வேட்டிலை சிறுவள்ளை தள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லை நல்ல வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்டநெஞ்சே.
95. உண்மைநிலை
யான்மு னெனுஞ்சொல் லிரண்டுங்கெட் டாலன்றியாவ ருக்குந் தோன்றது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க் கின்முன் மருகன் முருகன்க்ரு பாகரன் கேள்வியினுற் சான்ருரு மற்ற தனி வெளிக் கேவந்து சந்திப்பதே,
96. திரோதானசக்தியின் தொழிலறல்
த டக்கொற்ற வேல்மயி லேயிடர் தீரத் தணிவிடின் வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் ருேகையின் வட்டமிட்டுக் கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத் திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.

39
97. விட்டுணு திதித்தொழில் செய்தல்
சேலிற் நிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி ஆலித் தநந்தன் பணு முடி தாக்க வதிர்ந்ததிர்ந்து காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப் பாலிக்கு மாயனுஞ் சக்ராயுதமும் பணிலமுமே.
98. முத்திக்கேற்ற நெறியை வேண்டல்
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த வேன் முருகா நதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொ பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் ಕ್ಲಿಲ್ಲೆ விட்ட விதிதனை நொந்து நொந் திங்கேயென் றன்மனம் வேகின் றதே. 99. திருவடிக்கிரங்கல்
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய் தூவிக் குலமயில் வாகன னே துணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொளுகொம் பிலாத தனிக்கொடிபோற் பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.
100. அடியaர் மகிமை
இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற் கெடுதலி லாத் தொண்டரிற் கூட் டியவா கிரெளஞ்ச வெற்பை அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை விடுதலைப் பட்டது விட்டது பாச வினேவிலங்கே.
191. நூற்பயன்
சலங்காணும் வேந்தர் தமக்குமஞ் சார் யமன் சண்டைக் கஞ்சார் துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயனுகார் கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னுரல் அலங்கார நூற்று ளொருகவி தான்கற் றறிந்தவரே.

Page 191
32O
மாதப் பதிகம் (முருகன்)
சித்திரை மாதம் சித்திரை தன்னிலும் பாதாரவிந்தம் நிதந் தொழுவேன் உத்திரஞ் சொல்லென்று போற்றினிற் பேனு(உ)மை யாள் மகனே சத்துரு சங்கார வேலையு முன்னையுந் தான் மறவேன், சித்திரை மாதம் வருவேன் திருச்செந்தி லாதிபனே.
வைகாசி மாதம் ஒய்யார மயில் மீதிலேறி உகந்தெனக்கு ஐயா வரங் கொடுத்தருள் புரிவா யரிமான் மருகா, மெய்யாறு வாயு முகமாறு முன்னைக் கண்டு தொழ, வைகாசி வருவேன் திருச்செந்தூரில் வாழ்பவனே.
ஆனி மாதம் வானிலுகையளித்தோன் மரு காவடி வேல் முருகா, மேனி மெலிந்து வாடுவனே வினைதீரு மென்று, நானிலந் தன்னிலிருந்தே யென்னலும் நடந்தபடி, ஆனிப்பிறந்து வருவேன் செந்தூரினி லாண்டவனே.
ஆடி மாதம் தேடிய நானு முன் பாதாரவிந்தந் தினந் தொழுவேன், வாடியிருந்து மயங்குவனே வடிவேல் முருகா, கூடியகொன்றைக் குறமாதையுன்னையுங் கும் பிடநான், ஆடிபிறந்து வருவேன் செந்தூரினில் வாழ்கந்தனே.
ஆவணி மாதம் பூவணி பூண்ட குறமாதைத் தேடிப் புனத் தருகே, மாவணியே வந்து நிற்பாய் மதுராபுரியில், தாரணி தன்னில்நரியைப் பரியென்று தான் கட்டும், ஆவணிமாதம் வருவேன் செந்தூரி லாண்டவனே.
புரட்டாதி மாதம் தி கட்டாத செங்கனிவா யமுதுண்டு தினப்புனத்தில் அருட்டாமலோடி வருவாய் அரனுர் மகனே நிரட்டாதவள்ளி தெய்வானையு நின்னையும் நிதந்தொழுது புரட்டாசிமாதம் வருவேன் செந்தூரினில் புண்ணியனே
ஐப்பசி மாதம் கற்பழியாத மாதைத் தேடிக் கானகத்தில். கொப்பிலும் நாடியுகந்து நிற்பாயுமையாள் மகனே செப்பிலுஞ் செய்ய மொழியாளையும் மையுஞ் சேவை செய்ய, ஐப்பசி மாதம் வருவேன் செந்தூரினில் வாழ்பவனே

321
கார்த்திகை மாதம் போத்தியா நானுன் பாதாரவிந்தம் புகழ் பெறவே, நேத்தியதாக அருள் புரிவாய் நெடியோன் மருகா, சாத்தியமாலையுந் தெய்வானை யுன்னையுங் கண்டு தொழ, கார்த்திகை மாதம் வருவேன் செந்தூரில் வாழ்பவனே.
மார்கழி மாதம் ஆறுகையின் மயில் மீதினி லேறி யனுதினமும், பேறுகமாக அருள்புரிவாய் புவியாள் வந்த தாறுகமான குறமாதை யுன்னையுந் தான் முெழுக, மார்கழி மாதம் வருவேன் செந்தூரினில் வாழ்பவனே.
தை மாதம் மையாரும் பூங்குழல் மன்னளைத் தேடிவனத்தருகே ஒய்யாரமாக நடந்து வந்தாயு மையாள் மகனே. மெய்யானதெய்வமென்றே எண்ணித்தேடிவிரும்பிய
நான் தைமாதந்தோறும் வருவேன் செந்தூரினிற் சண்முகனே
மாசி மாதம் மாசிப்பழனி திருவேரகம் கன்னியாகுமரி தேசிப்பரி என்னுஞ் சேவிக்குஞ் செங்கண்மால் மருகா பூசிய நீறையுங் கைமேலேயுங் கண்டு புகழ் பெற நான், மாசி மாதம் வருவேன் செந்தூரினில் வாழ்பவனே.
பங்குனி மாதம் சங்கு நீராடித் திருப்பாற் கடல் தன்னில் தையல்மால்
மரு கா, எங்கு நீராக நிறைந்து நிற்பாயென்னைக் காத்
தருள் வாய்
தங்குலமாதை யுன்னையுங் கண்டு தொழப் பங்குனி மாதம் வருவேன் செந்தூரினில் வாழ்பவனே.

Page 192
322
வாரப் பதிகம் (முருகன்)
ஆதித்த வாரம்
வாதித்த சூரரை வடிவேலெடுத்து வளைந்து கொண்டு, சாதித்து வென்ற தயா பரனே எந்தன் சஞ்சலத்தைச் சோதித்துப் பார்த்துத் துயர்தனை நீக்கி நற்றே கையுடன் ஆதித்த வாரம் வருவாய்திருச்செந்தூர் நல்லாண்ட,
66
சோம வாரம்
உங்கள் தகப்பன் காக்கனிக்காயுல கேழுஞ் சுற்றி
கண்கள் சிவந்திட வந்து நின்ரு யுந்த கபடதுபோல், எங்கள் மேற் குற்றமியா திருந்தாலுமிறங்கி மனந் திங்கட்கிழமை வருவாய் திருச்செந்தூர் நற்றேசிகனே.
மங்கள வாரம்
கொவ்வாயிதழுண்ணும் வள்ளி தெய்வானைக்குகந்த தவ்வாயகப்பட்ட வரம்பது போலுந் தமிழ்மறையோன், அவ்வாயிற் சிக்கி அலைப்படா தடியாற் கிரங்கிச் செவ்வாய்க் கிழமையில் வருவாய் திருச்செந்தூர் நற்றேசிகனே.
செளமிய வாரம்
சதமெனும்வேத முதலெழுத்தோத தலையிற் சூட்டி, விதம் எனக்கேட்டருள் வேலவனே யென்வினையகல, பதமது பாட கலித்துரை சொல்லவும் பண்புதந்து, புதனெனும் வாரம் வருவாய் திருச்செந்தூர் நற்புண்
ணியனே.

323
குரு வாரம்
கரு வாயெழுந்திரு கைதான் முனைத்துக் கழிந்த பின்பு உருவாப் பிற பித்த வுத்த மனே ஒருவுண்மைதனை, திருவாய் மலர்ந்து முன்னின்றிடுவாய் நற்சேவலுடன் குருவார நாளில் வருவாய் திருச்செந்தூர் நற்குருபரனே.
சுக்கிர வாரம்
உல்லிற் கருதி நின்றஞ்சலி செய்வோருக்கு வந்து வந்து அள்ளி விபூதியிடுமையனேயலிய நாக்கிரங்கித வள்ளி தெய்வானையுடன் மயிலேறி மனதுகந்து வெள்ளிக்கிழமை வருவாய் திருச்செந்தூர் நல்வேல வனே. சனி வாரம்
சனியான் பாவியிளமையிலே ಕ್ಷೌ®ಕೆ ಹTಷೆ!
இனியா கிலுஞ் சற்றிரங்கலையே ம்ன் தெப்படியோ,
பணி ஆனதை வந்து கதிரோன் விலக்கிடும் பாவனை
போல்,
சனிவார நாளில் வருவாய் திருச்செந்தூர் சண்முகனே.

Page 193
324
பாம்பன் யூரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த
பகை கடிதல்
திருவளர் சுடர் உருவே, சி ைவகரம் அமர் உருவே, அருமறை புகழ் உருவே, அறவர்கள் தொழும் உருவே, இருள்தபும் ஒளிஉருவே, எனநினை யெனதெதிரே, குருகுகண் முதன் மயிலே, கொணர்தியுன் இறைவனையே
மறைபுகழ் இறை முனரே, மறை முதல் பகர் உருவே, பொறை மலி யுலகுருவே, புனநடை தரும் உருவே, இறையிள முகஉருவே, என நினை . எனதெதிரே, குறைவறு திருமயிலே, கொணர்தியுன் இறைவனையே 2
இதரர்கள் பலபொரவே, இவனுறை யெனதெதிரே மதிரவிபல வெனதேர், வளர்சர ணிடையென மா, சதுரொடு வருமயிலே, தடவரை யசைவுறவே, குதிதரு மொருமயிலே, கொணர் தியுன் இறைவனையே 3
பவதடை மனுடர்முனே, படருறும் என தெதிரே நவமணி நுதல் அணியேர், நகை பல மிடறணிமால், சிவணிய திருமயிலே, திடனெடு நொடிவலமே, குவலயம் வருமயிலே, கொணர்தியுன் இறைவனையே 4
அழகுறு மலர் முகனே, அமரர்கள் பணி குகனே" மழவுரு உடையவனே, மதிநE பெரியவனே, இழவிலர் இறையவனே, எனநினை எனதெதிரே, குழகது மிளிர் மயிலே, கொணர்தியுன் இறைவனையே 5

325
இணையறும் அறுமுகனே, இதசசி மருமகனே, இணரணி புரள் புயனே, எனநினை எனதெதிரே, கணபண வரவுரமே, கலைவுற வெழுதருமோர்,
குணமுறு மணிமயிலே, கொணர்தியுன் இறைவனையே 9
எளியவ, என் இறைவ, என நினை எனதெதிரே,
வெளி நிகழ் திரள்களை மீன் மிளிர்சினை யெனமிடைவான்,
பளபள வெனமினுமா. பல சிறை விரிதரு நீள்,
குளிர் மணி விழிமயிலே, கொணர்தியுன் இறைவனையே 7
இலகயில் மயில் முருகா, எனநினை எனதெதிரே, பலபல களமணியே, பலபல பதமணியே, கலகல கலவெனமா, கவினெடு வருமயிலே, குலவிடு சிகைமயிலே, கொணர்தியுன் இறைவனையே
இகலறு சிவகுமரா, எனநினை எனதெதிரே, சுகமுனி வரர் எழிலார், சுரர்பலர் புகழ்செயவே, தொகுதொகு தொகுவெனவே, சுரநட, மிடுமயிலே, குகபதி யமர்மயிலே, கொணர்தியுன் இறைவனையே
கருணைபெய் கண்முகிலே, கடமுனி பணிமுதலே, அருணையன் அரனெனவே, யகநினை எனதெதிரே, மருமல ரணிபலவே, மருவிடு களமயிலே,
8
குருபல அவிர் மயிலே, கொணர்தியுன் இறைவனையே 10

Page 194
326
குமாரஸ்தவம்
ஓம் ஷண்முக பதயே நமோ நம : ஷண்மத பதயே நமோ நம : ஷட் க்ரீவ பதயே நமோ நம : ஷட் க்ரீட பதயே நமோ நம : ஷட் கோண பதயே நமோ நம : ஷட் கோச பதயே நமோ நம :
நவநிதி பதயே நமோ நம : சுபநிதி பதயே நமோ B5LO : நரபதி பதயே நமோ நம : சுரபதி பதயே நமோ நம : நடச்சிவ பதயே நமோ நம : ஷடக்ஷர பதயே நமோ நம : கவிராஜ பதயே நமோ நம : தவராஜ பதயே நமோ நம : இகபர பதயே நமோ நம புகழ் முனி பதயே நமோ நம : ஜய ஜய பதயே நமோ நம : நய நய பதயே நமோ நம : மஞ்சு ள பதயே நமோ நம : குஞ்சரீ பதயே நமோ நம : வல்லீ பதயே நமோ நம : மல்ல பதயே நமோ நம : அஸ்திர பதயே நமோ நம : சஸ்திர பதயே நமோ நம : ஷஷ்டீ பதயே நமோ நம : இஷ்டி பதயே நமோ நம : அபேத பதயே நமோ நம : சுபோத பதயே நமோ நம : էDԱՄ பதயே நமோ நம 乌点 பதயே நமோ நம : வேத பதயே நமோ நம : புராண பதயே நமோ நம : பிரான பதயே நமோ நம : Lu &ë g5 பதயே நமோ நம : முக்த பதயே நமோ நம : அகார பதயே நமோ நம : gр - дѣлт ДT பதயே நமோ நம : fb 95 nr fr பதயே நமோ நம : விகாசி பதயே நமோ நம : ஆதி பதயே நமோ நம : பூதி பதயே நமோ நம : குமார பதயே நமோ நம :
: பதயே நமோ நம זע חמ9IL.

327
சண்முக கவசம்
அண்டமாய், அவனியாகி, அறியொனப் பொருளதாகி தொண்டர்கள் குருவுமாகி, துகளறு தெய்வ மாகி, எண்திசை போற்றநின்ற என்னருள் ஈசனன திண்திறல் சரவணத்தான், தினமும் என் சிரசைக் காக்க 1
ஆதியாங் கயிலைச்செல்வன், அணி நெற்றி தன்னைக்காக்க தாதவிழ் கடப்பந்தாரான், தானிரு நுதலைக் காக்க, சோதியாந் தணிகை ஈசன், துரிசிலா விழியைக் காக்க, நாதனும் கார்த்திகேயன், நாசியை நயந்து காக்க 2
இருசெவி களையுஞ் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை முருகவேள் காக்க, நாப்பல் முழுதுநற் குமரன் காக்க, துரிசறு கதுப்பை யானைத் துண்டனர் துணைவன் காக்க திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க 3
ஈசனம் வாகு லேயன், எனதுகந் தரத்தைக் காக்க, தேசுறு தோள்வி லாவும், திருமகள் மருகன் காக்க, ஆசிலா மார் பை, ஈரா முயுதன் காக்க என்தன் ஏசிலா முழங்கை தன்னை, எழிற்குறிஞ் சிக்கோன்காக்க 4
உறுதியாய் முன்கைதன்னை, உமையிள் மதலை காக்க, தறுகண் ஏறிடவே, என்கைத் தலத்தை மா முருகன்
காக்க, புறங்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும் பிறங்குமால் மருகன் காக்க, பின்முது கைச்சேய் காக்க 5

Page 195
328
ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்தியோன் காக்க வம்புத் தோள்நிமிர் சுரேசன், உந்திச் சுழியினைக் காக்க, குய்ய நாணினை அங்கி கெளரி நந்தனன் காக்க, பீஜ ஆணியைக் கந்தன் காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க 6
எஞ்சிடா திடுப்பை, வேலுக் கிறைவனுர் காக்க காக்க, அஞ்சகனம் இரண்டும், அரன்மகன் காக்க, காக்க, விஞ்சிடு பொருட்காங் கேயன் விளரடித் தொடையைக் காகக, செஞ்சரண் நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க 7
ஏரகத் தேவன் என்தாள், இரு முழங் காலுங் காக்க, சீருடைக் கணக்கால் தன்னைச் சீரலை வாய்த்தே காக்க, நேருடைப் பரடி ரண்டு, நிகழ்பரங் கிரியன் காக்க, சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க.
ஐயுறு மலையன் பாதத்து அமர் பத்து விரலுங் காக்க, பையுறு பழநி நாத பரன் அகங் காலைக் காக்க,
மெய்யுடன் முழுதும் ஆதி விமலசண் முகவன் காக்க, தெய்வநாயகவி சாகன், தினமும் என் நெஞ்சைக்காக்க 9
ஒலியெழ வுரத்த சத்தத் தொடுவரு பூதப் பிரேதம், பலிகொள் இராக்க தப்பேய், பலகணத்து எவையா னுலும், கிலிகொள எனவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம் வலியுள மந்த்ர தந்த்ரம், வருத்திடாது அயில்வேல் 65nTijs II 0
ஓங்கிய சீற்றம் கொண்டு, உவணிவில் வேல் சூலங்கள், தாங்கிய தண்டம் எஃகம் தடி, பரசு, ஈட்டி, ஆதி, பாங்குடை ஆயுதங்கள், பகைவர் என் மேலே ஒச்சின், தீங்குசெய் யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க 1
ஒளவியமுளர், ஊன் உண்போர், அசடர், பேய், அரக் கர், புல்லர் தெவ்வர்கள் எவரா ஞலும், திடமுடன் என மற்
கட்டத்து, அவ்வியே வருவா ராயின், சராசர மெலாம்பு ரக்கும் கவ்வுடைச் சூர சண்டன், கைஅயில் காக்க காக்க 12

329
கடுவிடப் பாந்தள், சிங்கம், கரடி, நாய், புலி, மா யானை கொடியகோணுய் குரங்கு, கோலமார்ச் சாலம், சம்பு, நடையுடை எதனு லேனும் நானிடர்ப் பட்டி டாமல், சடுதியில் வடிவேல் காக்க, சானவி முளைவேல் காக்க 13
நுகரமே போற்ற பூtஇ; ஞானவேல் காக்க, வன்புள், சிகரிதேள், நண்டுக் காலி, செய்யன் ஏறு ஆலப்பல்லி, நகமுடை ஓந்தி, பூரான், அளிவண்டு, புலியின் பூச்சி, உகமிசை யிவையால், எற்கோர் ஊறிலாது ஐவேல் காக்க 14
சலத்திலுப் வன்மீனேறு, தண்டுடைத் திருக்கை மற்றும், நிலத்திலும், சலத்தி லும் தான் நெடுந்துயர் தரற்கே யுள்ள குலத்தினல் நான்வ ருத்தங் கொண்டிடாது, அவ்வவ் G361&nt பலத்துடனிருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க 15
ஞமலியம் பரியன் கைவேல், நவக்கிர கக்கோள் காக்க, சுமவிழி நோய்கள், தந்த சூலை ஆக் கிராண ரோகம், திமிர் கழல் வாதம் சோகை, சிரமடி, கர்ண ரோகம் எமையணு காம லேபன் னிரு புயன் சயவேல் காக்க 16
டமருகத் தடிபோல் நை க்கும், தலையிடி, கண்ட மாலை, குமுறுவிப் புருதி, குன்மம், குடல்வலி, ஈழை, காசம், நிமிரொணு திருத்தும் வெட்டை, நீர்ப்பிர மேக மெல் லாம், எமையடை யாம லே குன் றெறிந்தவன் கைவேல் காக்க 17
இணக்கமில் லாத பித்த எரிவுமா சுரங்கள், கை கால் முணக்கவே குறைக்குங் குஷ்டம், மூலவெண்முளை, தீ
மந்தம், சணத்திலே கொல்லும் சன்னி, சாலமென் றறையுமிந்தப் பிணிக்குலம் எனையா ளாமல், பெருஞ்சத்தி வடிவேல் 5t 55 l8
தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய் சுவறவே செய்யு மூலச் சூடு, இளைப்பு உடற்று விக்கல், அவதி செய் பேதி, சீழ்நோய், அண்டவா தங்கள், சூலை, எவையும் என் னிடத்தெய் தாமல், எம்பிரான் திணி
வேல் காக்க 19

Page 196
330
நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம், அமர்ந்திடு கருமை வெண்மை யாகுபல் தொழுநோய் கக்கல் இமைக்குமுன் உறுவ லிப்போடு எழுபுடைப் பகந்தராதி இமைப்பொழு தேனும் என்னை, எய்தாம லருள்வேல் காக்க 20
பல்லது கடித்து, மீசை படபடென் றே துடிக்க, கல்லினும் வலிய நெஞ்சங் காட்டியே உருட்டிநோக்கி, எல்லினும் கரிய மேனி, எமபடர் வரினும் என்னை, ஒல்லையில் தாரகாரி ஒம் ஐம் ரீம்வேல் காக்க 21
மண்ணிலும், மரத்தின் மீதும், மலையிலும், நெருப்பின்
மீதும் தண்ணிறை சலத்தின் மீதும், சாரிசெய்
ஊர்தி மீதும், விண்ணிலும், பிலத்தி னுள்ளும், வேறெந்த இடத்தும் என்னை
நண்ணிவந் தருளார் சஷ்டி நாதன்வேல் காக்க காக்க 22
யகரமே போல், சூ லேந்து நறும்புயல் வேல் முன் காக்க, அகரமே முதலாம், ஈராறு அம்பகன் வேல்பின் காக்க, சகரமோ டாறு மானேன், தன்கைவேல் நடுவிற் காக்க, சிகர மின் தேவ மோலி, திகழைவேல் கீழ்மேல் காக்க 23
ரஞ்சித மொழிதே வானை நாயகன், வள்ளி பங்கன், செஞ்சய வேல்கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி விஞ்சிடு திசையின், ஞான வீரன்வேல் காக்க, தெற்கில், எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க 24
லகரமே போல், கா விரிங்கன் நல்லுடல் நெளிய நின்று, தகரமர்த் தனமே செய்த, சங்கரி மருகன் கைவேல், நிகழென நிருதி திக்கில், நிலைபெறக் காக்க, மேற்கில், இகலயில் காக்க, வாயு வினில், குகன் கதிர்வேல் காக்க 25
வடதிசை தன்னில், ஈசன் மகன் அருள் திருவேல் காக்க, விடையுடை ஈசன் திக்கில், வேதபோதகன்வேல் காக்க நடக்கையில், இருக்கு ஞான்றும், நவில்கையில், கீழ்க் கிடக்கையில், தூங்குஞான்றும், கிரிதுளைத் துளவேல்
காக்க 26.

331
இழந்துபோ காத வாழ்வை, ஈயுமுத் தையனர் கைவேல், வழங்குநல் ஊண் உண் போதும், மால்விளை யாட்டின்
போதும் பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ் சடக்கும் போதும், செழுங்குணத் தோடே காக்க, திடமுடன் மயிலும்காக்க 27
இளமையில், வாலி பத்தில், ஏறிடு வயோதி கத்தில், வளர்அறு முகச்சி வன்தான், வந்தெனைக் காக்க காக்க, ஒளி ஏழு காலை முன்எல், ஓம்சிவ சாமி காக்க, தெளி நடு பிற்ப கற்கால், சிவகுரு நாதன் காக்க, 28
இறகுடைக் கோழித் தோகைக் கிறை, முன்இ ராவிற் காக்க, திறலுடைச் சூர்ப்ப கைத்தே, திகழ் பின்இ ரா விற்காக்க, நறவுசேர் தாள்சி லம்பன், நடுநிசி தன்னிற் காக்க" மறைதொழு குழகன் எங்கோன், மாருது காக்க காக்க,
இனமெனத் தொண்ட ரோடும் இணங்கிடும் செட்டி
காக்க. தனிமையில், கூட்டந் தன்னில், சரவண பவனுர் காக்க, நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க, இத்தைக் கனிவொடு சொன்ன தாசன், கடவுள்தான் காக்கவந்தே.

Page 197
332
திருப்புகழ் அறுபடைவீடு
திருப்பரங்குன்றம்
சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலத் துஞ்சித் திரியாதே கந்தனென் என்றுற் றுனைநாளும் கண்டுகொண்டன் புற் றிடுவேனே தந்தியின் கொம்பைப் புணர்வோனே சங்கரன் பங்கிற் சிவைபாலா செந்திலங்கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றிற் பெருமாள்ே
திருச்செந்தூர் இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி இரவு பகல் மனது சிந்தித் துழலாதே உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி உனையெனது ளறியு மன்பைத் தருவாயே மயில் தகர்க விடைய ரந்தத் தினை காவல் வனச குறமகளை வந்தித் தனைவோனே கயிலைமலை யனைய செந்திற் பதிவாழ்வே கரிமுகவ ணிளைய கந்தப் பெருமாளே
திருவாவினன் குடி
அபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனை நாணினைந்தருட் பேறுவேனுே இபமாமு கன்றனக் 6änrGurt G6or இம வான்ம டந்தையுத் தமிபாலா ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே

333
sauữtổìư2&ú காமியத் தழுந்தி யிளையாதே காலர் கைப் படிந்து மடியாதே ஒமெழுத்தி லன்பு மிகவூறி ஒவியத்தி னந்தம் அருள்வாயே துர்ம மெய்க் கணிந்த சு கலீலா சூரனைக் கடிந்த கதிர்வேலா ஏமவெற் புயர்ந்த மயில் வீரா ஏரகத் தமர்ந்த பெருமாளே
குன்றுதோறடல் அதிருங் கழல்ப் னிந்து னடியேனுன் அபயம் புகுவ தென்று நிலைகான இதயந் தனிலிருந்து கிருபையாகி இடர் சங் கைகள் கலங்க அருள் வாயே எதிரங் கொரு வ ரின்றி நடமாடும் இறைவன் தனது பங்கி லுமை பாலா பதியெங் கிலுமி ருந்து 6?äituut
பலகுன் றிலும மர்ந்த பெருமாளே
பழமுதிர் சோலை
காரணம தாக வந்து புவிமீதே காலனணு காதி சைந்து கதி காண நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞான நட மேபுரிந்து வருவாயே ஆரமுத மான தந்தி fD 60T GIFT 6TIT ஆறுமுக மாறிரண்டு விழியோனே சூரர் கிளை மாள வென்ற கதிர்வேலா சோலைமலை மேவிநின்ற பெருமாளே
வழிபாடு மறவாமை
நினது திருவடி சக்திம யிற் கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும்
நிகழ்பால்தேன்
நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம்
நிறைவில் அரிசிபருப்பவல் எட்பொரி நிகரில் இணிகத லிக்கனி வர்க்கமும்
மனது மகிழ் வொடு தொட்டக ரத்தொரு
இளநீரும் மகர ஜலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை வலமாக
மருவு மலர்புனை தோத்திர சொற்கொடு
வவர் கை குழைபிடி தொப்பணகுட்டொடு வனஜ பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே

Page 198
334
தெனன தெனதென தெத் தெனெ னப்பல w சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல் திரளும் உறுசதை பித்த நி னக்குடல்
* செறிமூளை செரும உதரம் நி ரப்புசெ ருக்குடல்
நிறைய அரவம் நி றைத்தக ளத்திடை திமித திமிதிமி மத்தளி டக்கைகள் - ஜெகஜேஜே எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள் s
துடிகள் இடிமிக ஒத்துழு ழக்கிட w டிமுட டிமுடிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஒசை இகலி அலகைகள் கைப்பறை God, ITL L3-1- இரண பயிரவி சுற்றுந டித்திட எதிரும் நிதிசர ரைப்பெலி யிட்டருள்
பெருமாளே.
8. அருள் மறவாமை பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்ட-ந4ை
பட்சியெனும் உக்ரதுர கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொசிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடழும் ரட்சை திரு
சிற்றடியு முற்றியப னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பென எனக்கருள்கை மறவேனே இக்க வரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடன்தெய்
எட்பொரி அவற்று வரை இளநீர் வண் டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள்
ரிப்பழம் இடிப்பல் வகை தனிமுலம் மிக்க அடி சிற்கடலை பட்சணம் எனக்கொள் ஒரு
விக்கிந ஸமர்த்த னெனும் அருளாழி வெற்ப குடிலச் சடில விற்பரமர் அப்பரருள்
வித்தக மருப்புடைய பெருமாளே
9. கடைக்கணியல் வகுப்பு வாருமே! நீங்கள் வாருமே! பெருத்த பாருளிர்! நீங்கள் வாருமே! வந்து மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையும் நினைந் திருக்க வாருமே! நீங்கள் வாருமே! நீங்கள் வாருமே!

335
அலைகடல் வளைந்து டுத்த எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்த ரிக்க வாழலாம் அளகை அர சன்த னக்கும் அமரர் அர சன் தனக்கும் அரசென அறஞ்செ லுத்தி ஆளலாம் அடைபெறுவ தென்று முக்தி அதிமதுர செந்த மிழ்க்கும் அருள் பெற நினைந்து சித்தி ஆகலாம் அதிரவரும் என்று முட்ட அலகில்வினை சண்டை நிற்க அடல் எதிர் புரிந்து வெற்றி ஆகலாம் இலகிய நலஞ்செய் புஷ்ப கமும் உட னிறம் வெளுத்த இபஅர செனும் பொருப்பும் ஏறலாம் இருவர் அவர் நின்றி டத்தும் எவர் எவர் இருந்திடத்தும் ஒருவன் இவன் என்று ணர்ச்சி கூடலாம் எம படர் தொடர்ந்த ழைக்கில் அவருடன் எதிர்ந்துள் ளுட்க
இடிஎ ன முழங்கி வெற்றி பேசலாம் இவை ஒழிய வும்ப லிப்ப த கலவிடும் உங்கள் வித்தை யினை இனி விடும் பெ ருத்த LHTG56ofri முலையிடை கிடந்திளைப்ப மொகுமொகென வண்டி ரைப்ப முகை அவிழ் கடம்படுத்த தாரினுன் முதலிபெரி யம்ப லத்துள் வரைஅசல மண்ட பத்துள் முநிவர் தொழ அன்று நிர்த்தம் ஆடினன் முனை தொறு முழங்கி ஒற்றி முகில் என இரங்க வெற்றி முறை நெறி பரந்து விட்ட கோழியான் முதிய வுணர் அன்று பட்ட முதிய குடர் நன்று கற்று முதுகழுகு பந்தர் இட்ட வேலினுன் மலைமருவு பைம் புனத்தி வளரும் இரு குன்றம் ஒத்தி வலிகுடி புகுந்தி ருக்கும் மார்பினுன்
மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர் முலை உண்டு
முற்றும் வடிவுடன் வளர்ந் திருக்கும் வாழ்வினுன் மலை இறை மடந்தை பெற்ற ஒரு மதலை என்று தித்து
மலை இடிய வுந்து னித்த தோளினுன் மயிலையும் அவன் தி ருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையும் நினைந்தி ருக்க வாருமே.
10. அடிமையாக
ஈனமிகுத் துளப்பிறவி அணுகாதே யானும் உனக் கடிமையான Gf Gð) 595 ffT G5 ஞான அருட் டனஅருளி வினைதீர நாணம் அகற் றிய கருணை புரிவாயே தான தவத் தினின் மிகுதி பெறுவோனே சாரதிஉத் த மிதுணை வ முருகோனே ஆனதிருப் புதிகம் அருள் இளையோனே
ஆறு திருப் பதியில் வளர் பெருமாளே

Page 199
336
ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் 11. பாவம் ஒழிய
கனகந்திரள் கின்ற பெருங்கிரி
தனில் வந்து த கன்தகன் என்றிடு கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே கடமிஞ்சி அனந்த விதம்புணர்
கவளந்தனை உண்டு வளர்ந்திடு கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே பன கந்துயில் கின்ற திறம் புனை
கடல் முன்பு கடைந்த பரம்பரர் படரும்புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே பல துன்பம் உழன்று கலங்கிய
சிறியன் புலை யன் கொலை யன் புரி பவம் இன்று கழிந்திட வந்தருள் புரிவாயே அனகன் பெயர் நின்றுரு ஞந்திரி
புரமுந்திரி வென்றிட இன்புடன் அழலுந்த நகுந்திறல் கொண்டவர் புதல்வோனே அடல் வந்து முழங்கி யிடும் பறை
டுடு டுண்டுடு டுண்டு டு டுண்டென அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வருசூரர் மனமுந் தழல் சென்றிட அன்றவர்
உடலுங்குட லுங்கிழி கொண்டிட மயில் வென்றனில் வந்தரு ஞங்கன பெரியோனே மதியுங்கதி ருந்த ட வும் படி
உயர் கின்ற வனங்கள் பொருந்திய வ6ாமொன்று பரங்கிரி வந்தருள் பெருமாளே
12. காலன் வரும்போது காட்சி பெற
உனைத்தி னந்தொழு திலன் உன இயல்பினை
உரைத்தி லன் பல மலர் கொடுன் அடியிணை உறப்பணிந்திலன் ஒரு தவம் இலன் உன் தருள் மாரு உலத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன் சிக ரமும் வலம் வருகிலன் உவப்பொடுன் புகழ் துதி செய விழைகிலன் மலை போலே கனைத்தெ ழும்பக டது பிடர் மிசை வரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதை கொடு பொரு போதே

337
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறு பொழு தளவை கொள் கணத்தில் என்பயம் அறமயில் முதுகினில் வருவாயே வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனும்அவுணரை அமர் புரிவேலா மிகுத்த பண்பயில் குயில் மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தந மிருகமத புயவரை உடையோனே தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புன ற் சொரிந்தவர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர் தொழ மகிழ் G3 Giunt G36Cr தெனத்தெ னந்தன என வரி அளிநறை
தெவிட்ட அன்பாடு பருகுயர் பொழில் திகழ் திருப்பரங்கிரி தனில் உறை சரவண பெருமாளே.
13. அடியார்களுட்ன் வரும் தரிசனம் பெற
சிவஞான புண்டரிக மலர் மா துடன்கலவி
சிவபோக மன்பருக அறியாமல் ஜெகமீது ழன்று மல வடிவாய் இருந்து பொது
திகழ் மாதர் பின்செருமி அழிவேனுே தவமா தவங்கள் பயில் அடியார் கணங்க ளொடு
தய வாய் மகிழ்ந்து தினம் விளையாடத் தமியேன் மலங்கள் இரு வினைநோய் இடிந்தலற
ததிநாளும் வந்ததென் முன் வரவேணும் உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தையிடம்
உறைநாய கம் கவுரி சிவகாமி ஒளிர் ஆனை யின்கரமில் மகிழ் மாது ளங்கனியை
ஒருநாள் பகிர்ந்த உமை அருள்பால அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர் புகும்
அமுதால யம் பதவி அருள்வோனே அழகா! நகம் பொலியு மயிலா குறிஞ்சிமகிழ்
அயிலா 1 புகழ்ந்தவர்கள் பெருமாளே
14. யமன் வரும்போது துயர் கெட வர இசைந்த ஏறுங் கரிஉரி போர்வையும் எழில்நீறும் இலங்கு நூலும் புலிஅதள் ஆடையும் மழுமானும் அசைந்த தோடும் சிரமணி மாலையும் முடிமீதே அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா உசந்த சூரன் கிளையுடன் வேர்அற முனிவோனே உகந்த பாசம் கயிருெடு தூதுவர் நலியாதே
அசந்த போ தென் துயர் கெட மாமயில் வரவேணும் அமைந்த வேலும் புய மிசை மேவிய பெருமாளே.

Page 200
338
திங்கட்கிழமை-திருச்செந்தூர் 15. தரிசனம் பெற
தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே நின் தந்தையினை முன் பரிந் தின் பவுரி கொண்டுநன்
சந்தோஷம் அணைந்துநின் றன்புபோலக் கண்டுற கடம் புடன் சந்தமகு டங்களும்
கஞ்சமலர் செங்கையும் சிந்து வேலும் கண்களு முகங்களும் சந்திர நிறங்களும்
கண் குளிர என்றன் முன் சந்தியாவோ புண்டரிகர் அண்டமுங் கொண்டபதி ரண்டமும்
பொங்கிஎழ வெங்களங் கொண்டபோது பொன் கிரியெ னஞ்சிறந் தெங்கினும் வளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக் கொண்டநட னம் பதம் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளும் கந்தவேளே கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடும்
கும்பமுநி கும் பிடும் தம் பிரானே.
16. மயில்மிது வந்தருள
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்த மொடு நீடு பாடிப் பாடி முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி உழலாதே
முந்தைவினை யே வ ரா மற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக முந்தடிமை யேனை ஆளத் தானு முனை மீதே
இந்திதிமி தோதி தீதித் தீதி
தந்த தன தான தானத் தான செஞ்செணகு சேகு தாளத் தோடு நடமாடும்

339
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்க அநு கூல பார்வைத் தீர செம்பொன்மயில் மீதி லோப் போது வருவாயே அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ் சொல் பா வின் மாலேக் கார அண்டர் உப கார சேவற் கார முடிமேலே அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார குன்றுருவ ஏவும் வேலைக் கார அந்தம் வெகு வான ரூபக் கார எழிலான சிந்துர மின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார செஞ்சொல் அடி யார்கள் வாரக்கார எதிரான செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார செந்தில் நகர் வாழும் ஆண்மைக் கார பெருமாளே
17. அகப்பொருள் விறல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த
மிக வானில் இந்து வெயில்காய மிதவாடைவந்து தழல்போல ஒன்ற
வினைமாதர் தம்தம் வசை கூறக் குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீரக் குளிர் மாலை யின் கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா மலை மாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த அதிதீரா அறிவால் அறிந்துன் இரு தாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே
18. தரிசனம் பெற அண்டர் பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மன மகிழ் மீற அருளாலே அந்த ரியொ டுடனடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக மண்டலமு முநிவோரும் எண் டிசையில் உளபேரும்
மஞ்சினனும் அயனரும் எதிர்கான
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூர
மைந்துமயி லுடன் ஆடி வரவேணும்

Page 201
340
புண்டரிக விழியான அண்டர் மகள் மண வாள் !
புந்தி நிறை அறிவாள உயர் தோளா பொங்கு கடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா தண்டரள மணிமார் ப 1 செம்பொன் எழில் செறிரூப !
தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்த தமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண் சிறுவை தனில் மேவு பெருமாளே.
 

341
செவ்வாய்க்கிழமை - திருவாவினன்குடி
19. ஞானிகளோடு இணக்க மூல மந்திரம் ஓதல் இங்கிலை
ஈவ திங்கிலை நேயம் இங்கிலை மோனம் இங்கிலை ஞானம் இங்கிலை மடவார்கள் மோகம் உண்டதி தாகம் உண்டப
சாரம் உண்டப ராதம் உண்டிடு மூகன் என்றெரு பேரும் உண்டருள் பயிலாத கோல முங்குண ஈன துன்பர்கள்
வார் மை யும் பல வாகி வெந்தெழு கோர கும்பியி லேவி ழுந் திட நினைவாகிக் கூடு கொண்டுழல் வேனை அன்பொடு ஞான நெஞ்சினர் பால் இணங்கிடு கூர்மை தந்தினி ஆள வந்தருள் புரிவாயே பீலி வெந்துயர் ஆலி வெந்தவ
சோகு வெந்த மண் மூதர் நெஞ்சிடை பீதி கொண்டிட வாது கொண்டருள் எழுதேடு பேணி அங்கெதிர் ஆறு சென்றிட மாற னும் பிணி தீர வஞ்சகர் பீறு வெங்கழு ஏற வென்றிடு முருகோனே ஆலம் உண்டவர் சோதி அங்கணர் பாகம் ஒன்றிய வாலை அந்தரி ஆதி அந்தமும் ஆன சங்கரி குமரேசா ஆர ணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி ஆன பைங்கர ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே

Page 202
342
20. ஞானம் பெற சிவனுர் மனங்குளிர உபதேச மந்த்ரம் இரு
செவிமீதி லும்பகர் செய் குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால! கந்த நின்
செயலேவி ரும்பிஉளம் நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதா அலைந்துழலும்
அடியேனை அஞ்சல் என - வரவேணும் அறிவாக மும்பெருக இடரான தும் தொலைய
அருள்ஞான இன்பமது புரிவாயே நவநீத மும்திருடி உரலோடெ ஒன்றும் அரி
ரகுராமர் சிந்த மகிழ் மருகோனே நவலோக மும் கைதொழும் நிஜதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு விளைகோவே தெவயானை அம் குறமின் மணவாள சம்ப்ரம் உறு
திறல் வீர மிஞ்சுகதிர் வடிவேலா திருவாவி னன்குடியில் வருவேள் சவூந்தரிக
ஜெகமேல் மெய் கண்டவிறல் ருெமாளே
21, மயில்மிது காட்சிபெற
பகர்தற்கரி தான செந்தமிழ்
இசையிற் சில பாடல் அன்பொடு பயிலப் G) காவியங்களை உணராதே பவளத்தினை வீழி யின்கனி
அதனைப் பொரு வாய் மடந்தையர் பசலைத் தனமே பெறும்படி வீரகாலே சகரக்கடல் சூழும் அம்புவி
மிசை இப்படி யே திரிந்துழல் சருகொத்துள மேஅ யர்ந்துடல் மெலியாமுன் தகதித்திமி தாகி ணங்கின
என உற்றெழு தோகை அம்பரி தனில் அற்புத மாக வந்தருள் புரிவாயே நுகர்வித்தக மாகும் என்றுமை
மொழியிற்பொழி பாலை உண்டிடு நுவல்மெய்ப்புள பாலன் என்றிடும் இளையோனே நுதிவைத்த கராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட நொடியிற்பரி வாக வந்தவன் மருகோனே அகரப்பொருள் ஆதி ஒன்றிடு
முதல் அக்கரம் ஆன தின் பொருள் அரனுக்கிணி தாமொ ழிந்திடு குருநாதா அமரர்க்கிறை யேவ ணங்கிய
பழகித்திரு வாவி னன்குடி அதனிற்குடி யாய்இ ருந்தருள் பெருமாளே.

343
22. தரிசனம் பெற
நாடா பிறப்புமுடி யாதோ எனக்கருதி
நாயேன் அரற்றுமொழி 6?ä0ruutu?aör நாதா திருச்சபையின் ஏழுது சித்தம் என
நாலா வகைக்கும் உன தருள் பேசி வாடா மலர்ப்பதவி தா ! தா ! எனக்குழறி
வாய்பாறி நிற்கும் என அருள்கூர வாராய் மனக் கவலை தீராய்! நினைத்தொழுது
வாரேன் எனக்கெதிர் முன் வரவேணும் சூடா மணிப்பிரபை ரூபா கனத்த அரி
தோலா சனத்தி உமை அருள்பாலா தூயா! துதித்தவர்கள் நேயா! எமக்கமிர்த
தோழா கடப்பமலர் அணிவோனே ஏடார் குழற்கருபி ஞானு தனத்திமிகும்
ஏராள் குறத்தி திரு மன வrள்
ஈசா தனிப்புவிசை வாழ்வே! சுரர்த்திரளை
ஈடேற வதிைத புகழ் பெருமாளே

Page 203
344
புதன்கிழமை - திருவேரகம்
23. சபையில் இறைவன் வர
எந்தத் திகையினு மலையினும் உவரியின்
எந்தப் படியினு முகடினும் உளபல எந்தச் சடலமும் உயிர் இயை பிறவியின் உழலாதே இந்தச் சடமுடன் உயிர்நிலை பெறநளி நம்பொற் கழல்இணை களில் மரு மலர் கொடு என்சித் தமுமனம் உருகிநல் சுருதியின் முறயோட
ஸ்ந்தித் தரஹர சிவசிவ சரண் என
கும்பிட் டிணைஅடி அவை என தலைமிசை தங்கப் புளசிதம் எழஇரு விழிபுனல் குதிபாயச் சம்பைக் கொடிஇடை விபுதையின் அழகுமுன் நந்தத் திருநடம் இடுசரண் அழகுற சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
தந்தத் தனதன டுடுடு(G டமடம துங்கத் திசைமலை உவரியு மறுகச வரிபேரி துன்றச் சிலைமணி கலகல கலின் என சிந்தச் சுரர் மலர் அயன்மறை புகழ்தர துன்புற் றவுணர்கள் நமன் உல குறவிடும் அயில் வேலா
கந்தச் சடைமுடி கனல் வடி வடல் ஆணி
எந்தக் குயிர் எனு மலைகமள் மரகத கந்தப் பரிமள தநகிரி உமை அருள் இளையோனே கஞ்சப் பதம் இவர் திருமகள் குலமகள் அம்பொற் கொடி இடைபுணர்அரி மருக ! நல் கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமளே

345
24. ஆண்டருள
ஒரு வரையும் ஒருவர் அறி யாம லுந்திரிந்
திருவினையின் இடர்கலியொ டா டி நொந்து நொந் துலையில் இடு மெழுகதென வாடி முன்செய்வஞ்
FaboTurr G6
ஒளிபெற வெ எழுபுமர பாவை துன்றிடுங்
கயிறுவிதம் என மருவி ஆடி விண்பறிந் தொளிருமினல் உருவதென ஓடி யங்கம் வெந் திடுவேனக்
கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என்
செவி இணையின் அருளிஉருவாகி வந்த என் கருவினையொ டருமலமும் நீறு கண்டுதண் தரு மாமென்
கருணைபொழி கமல முகம் ஆறும் இந்துளத்
தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரஞ்சரண் கலகலெனமயிலின்மிசை ஏறி வந்துகந் தெனை ஆள்வாய்
திரிபுரமு மதன் உடலும் நீறு கண்டவன்
தருணமழை விடையன் நடராஜன் எங்கணும் திகழ்அருண கிரிசொரூபன் ஆதி அந்தம் அங் கறியாத
சிவயநம நமசிவய கார ணன்சுரந்
தமுதம் அதை அருளிஎமை ஆளும் எந்தை தன் திருஉருவில் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல் வோனே
குருகுகொடி யுடன் மயிலில் ஏறி மந்தரம்
புவனகிரி சுழலமறை ஆயிரங்களும் குமரகுரு என வலிய சேடன் அஞ்சவந்திடுவோனே
குறமகளின் இடைது வள பாத செஞ்சிலம்
பொலிய ஒரு சசிமகளொடேக வந்து திண் குரு மலையில் மருவுகுரு நாத! உம்பர்தம் பெருமாளே

Page 204
346
25. ஐக்கிய நிலைபெற இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயின்
இருவினை இடைந்து போக LD Gf. Lஇருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம்
இலையென இரண்டு பேரும் அழகான பரிமளசு கந்த வீத மயம் என மகிழ்ந்து தேவர்
பணியவிண் மடந்தை பாத மலர்தூவப் பரிவுகொ டனந்த கோடி முனிவர்கள் புகழ்ந்து பாட பருமயி லுடன் குலாவி வரவேணும் அரிஅயன் அறிந்திடாத அடிஇணை சிவந்த பாதம்
அடிஎன விளங்கி ஆடு நடராஜன் அழலுறும் இரும்பின்மேனி மகிழ்மர கதம் பெண் ஆகம் அயல் அணி சிவன் புராரி அருள்சேயே மருவலர்கள் திண்பணுர முடிஉடல் நடுங்க ஆவி
மறலிஉண வென்ற வேலை உடையோனே வளைகுல மலங்கு காவிரியின் வடபுறஞ் சுவாமி
மலைமிசை விளங்குதேவர் பெருமாளே
26. சுவாமிவர
தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு
சத்துவிட் டப்படிபொல் அடியேனும் சச்சில் உற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி
சத்துவத் தைப்பிரிய விடும்வேளை சுத்த முத் தப்பதவி பெற்றநற் பக்தரொடு
தொக்கு சற் றுக்கடையன் மிடிதீரத் துப்புமுத் துச் சரண பச்சை வெற் றிப்புரவி
சுற்றவிட் டுக்கடுகி வரவேணும் வித்தகத் திப்பவள தொப்பை அப் பற்கிளைய
வெற்றிசத் திக்கரக முருகோனே வெற்பும் எட் டுத்திசையும் வட்டம் இட் டுச்சுழல
விட்டபச்சைச்சரண Lou?di. 66'yrt கந்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள்
கச்சியப் பர்க்கருள்செய் குருதாதா
கற்பதத் தைக்குருகி உற்பதத் துக்குறவர்
கற்பினுக் குற்றுபுணர் பெருமாளே

347
வியாழக்கிழமை - குன்றுதோறடல்
27. மனுேலயம் பெற
தறையில் மானுடர் சையி னல்மடல்
எழுது மால் அருள் மாதர்கள் தோதக சரசர் மாமலர் ஒதியி னல்இழு கொங்கையாலும் தளர் மின் நேர் இடை யால்உடை யால்நடை
அழகி னல்மொழி யால்விழி யால்மருள் சவலை நாயடி யேன்மிக வாடிம யங்கலாமோ பறவை யான மெய்ஞ் ஞானிகள் மோனிகள் அணுகொ ஞ வகை நீடும் இராசிய பவந பூரக ஏகிகம் ஆகிய விந்துநாதம் பகரொ னதது சேரஒ ஞதது
நினையொ ஞதது ஆனத யாபர பதிய தானஸ மாதிம ைேலயம் வந்துதாராய் சிறைவி டாததி சரசரர் சேனைகள் மடிய நீலக லாபம் அதேறிய திறல்வி நோத ஸமேள தயாபர அம்புராசி திரைகள் போல் அலை மோதிய சீதள
குடக் காவிரி நீள் அலை சூடிய திரிசி ராமலை மேல்உறை வீரகு றிஞ்சிவாழும் மறவர் நாயக ஆதிவி நாயகர்
இளைய நாயக காவிரி நாயக ! வடிவின் நாயக! ஆனதன் நாயக! எங்கள்மானின் மகிழும் நாயக தேவர்கள் நாயக!
கவுரி நாயக ர்ைகுரு நாயக! வடிவ தாமலை யாவையு மேவிய தம்பிரானே.

Page 205
348
28. அகப்பொருள் தரிசனம்பெற வெற்றிசெய உற்ற கழை விற்குதைவ ளைத்துமதன்
விட்டகணை பட்ட விசையாலே வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி,
ரித்தொளிப ரப்பு மதியாலே பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்கும் இசை
பட்டதிகி ரிக்கும் அழியாதே பக்தியை எனக்கருளி முக்தியை அளித்துவளர்
பச்சைமயில் உற்று வரவேணும் நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடும் உத்தமர்நி
னைக்குமனம் ஒத்த கழல்வீரா நெய்க்கமல மொக்குமுலை மெய்க்குறவி இச்சை உற
நித்தம் இறு கத்த ழுவுமார்பா எற்றியதி ருச்சலதி சுற்றிய திருத்தணியில்
எப்பொழுதும் நிற்கும் முருகோனே எட்டசலம் எட்டநில முட்டமுடி நெட்டசுரர்
இட்டசிறை விட்ட பெருமாளே.
29. முக்தி பெற என அடைந்த குட்டம் வினைமிகுந்த பித்தம்
எரிவ ழங்கு வெப்பு வலிபேசா இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிருமல் என்று ரைக்கும் இவையோடே மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னந்து சுத்த
மதிம் யங்கி விட்டு LDigurt G.5 மருவி இன்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முக்தி தரவேணும் நினைவ ணங்கு பக்தர் அனைவருந்த ழைக்க
நெறியில் நின்ற வெற்றி முனைவேலா நிலையெ றுந்தி ருத்த னியில்வி ளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கு முருகோனே நினைவி ளங்கல் உற்ற புணஇ ளங்கு றத்தி
செயல் அறிந்த ணைக்கு LD 60ofill Dmitriou urt திசைமு கன்தி கைக்க அசுரர் அன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட பெருமாளே
30. வரம்பெற பரவைக் கெத்தனை விசைதூது பகரற் குற்றவர் என மாவீரஉன் மரபுக் குச்சித பிரபுவாக வரமெத் ந்தர வருவாயே கரடக் ಸ್ಪ್ರೆ*.* இளையோனே கலைவிற் கட்குற மகள்கேள்வா அரனுக் குற்றது புகல்வோனே
அயனக் குட்டிய பெருமாளே!

349
வெள்ளிக்கிழமை - பழமுதிர்சோலை
31. வாழ
அகரமும் ஆகி அதிபனும் ஆகி
அதிகமும் ஆகி அகமாகி அயன் என ஆகி அரிஎன ஆகி
அரன் என ஆகி அவர் மேலாய் இகரமும் ஆகி எவைகளும் ஆகி
இனிமையு மாகி வருவோனே இருநில மீதில் எளியனும் வாழ
எனது முன் ஓடி வரவேணும் மகபதி ஆகி மருவும் வலாரி
மகிழ்களி கூரும் வடிவோனே வனம் உறை வேடன் அருளிய பூஜை
மகிழ்கதிர் காமம் உடையோனே செககண சேகு தகுதி மி தோதி
திமிஎன ஆடு மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு பெருமாளே
32. நட்னம்கான
காரணம தாக வந்து புவிமீதே காலன் அணு காதிசைந்து கதிகாண நாரணணும் வேதன் முன்பு தெரியாத ஞான நடமே புரிந்து வருவாயே ஆரமுதம் ஆன தந்தி LD6" 6ITTs' ஆறுமுகம் ஆறிரண்டு விழியோனே சூரர் கிளை மாளவென்ற கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற பெருமாளே

Page 206
350
33. வினைதீர
சீலம் உள தாயர் தந்தை மாதுமனை ஆன மைந்தர்
சேரு பொருள் ஆசை நெஞ்சு தடுமாறித் தீமையுறு மாயை கொண்டு வாழ்வு சத மாம் இதென்று தேடினது போக என்று தெருவூடே வால வய தான கொங்கை மேருநுத லான திங்கள்
மாதர் மய லோடு சிந்தை மெலியாமல் வாழு மயில் மீது வந்து தாள் இணைகள் தாழும் என்றன் மாயவினை தீர அன்பு புரிவாயே
சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழும் இஞ்சி
சேண் நிலவு தாவ செம்பொன் ம்ணிமேடை சேரும் அம ரேசர் தங்கள் ஊர் இதென வாழ்வு கந்த
தீரமிகு சூரை வென்ற திறல் வீரா ஆலவிட மேவு கண்டர் கோலமுடன் நீடு மன்றுள்
ஆடல்புரி ஈசர் தந்தை களிகூர ஆன மொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த !
ஆதி முதலாக வந்த பெருமாளே
34. ஞான வீடுபெற
மனம் நூறு கோடி துன்பம் நொடிமீதி லேநினைந்து
மதன் ஊட லேமு யங்கி அதிரூப மடமாதர் ஆசை கொண்டு புவி மீதி லே ம யங்கி
மதிசிர் எலாம் அழிந்து கொடிதான வினைமூடி யே தி ரிந்து புவி மீதி லே உழன்று
விர கால்மெ யேத ளர்ந்து விடுநாளில் விசையான தோகை துங்க மயிலேறி ஓடி வந்து
வெளிஞான வீடு தந்து அருள்வாயே தினைவேடர் காவல் தங்கு மலை காடெலாம் உழன்று
சிறுபேதை கால் பணிந்த குமரேசா
திரை ஆழி சேது கண்டு பொருராவ ணேசை வென்ற திருமால் முராரி தங்கை அருள்பாலா
முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாக வேவளைந்த முது சூரர் தானே தங்கள் கிளையோடு
முடிகோடி தூள் எ முந்து கழுகோடு பாறருந்த
முனைவேலி னல் எ றிந்த பெருமாளே.

351
சனிக்கிழமை - ஆறுபடைவீடு
35. ஷேந்திரக் கோவை
கும்ப கோணமோ டா ரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூரம் அம்பெறுசிவகாசி கொந்து லாவிய ராமே சுரந்தனி
வந்து பூஜை செய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளுர் பரங்கிரி தனில் வாழ்வே ஜெம்பு கேசுரம் ஆடானை இன்புறு
செந்தில் ஏடகம் வாழ் சோலையங்கிரி தென்றல் மாதிரி நாடாள வந்தவ ஜெகநாதம் செஞ்சொல் ஏரகம் மாஆவி னன் குடி
குன்று தோறுடன் மூதுார் விரிஞ்சைநல் செம்பொன் மேவிய சோணு டு வஞ்சியில் வருதேவே கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு வாவிய காவேரி சங்கமு கம் சி ராமலை வாழ்தேவ தந்திரா வயலூர கந்த மேவிய போரூர் நடம் புரி
தென்சி வாயமு மேயாய்! அகம்படு கண்டி யூர் வரு சாமீ கடம்பணி மணிமார்பா எம்பிரானெடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணிபொன் நீள்மால் சவுந்தரி எந்த நாள் தொறும் ஏர்பாக நின்றுறு துதிஓதும் இந்தி ராணி தன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல கெங்கு மேவிய தேவால யந்தொறு பெருமாளே.

Page 207
352
36. மயில்மேல் வரவேணும்
அதல சேட ஞர் ஆட அகில மேரு மீதா
அபின காளி தான் ஆட அவளோ டன் அதிர வீசி வாதாடும் விடையில் ஏறு வார் ஆட
அருகு பூத வேதாளம் அவை ஆட மதுரவாணி தான் ஆட மலரில் வேத னர் ஆட
மருவு வானு ளோர் ஆட மதி ஆட வநஜ மாமியார் ஆட நெடிய மாமனர் ஆட
மயிலும் ஆடி நீ ஆடி வரவேணும் கதைவி டாத தோள்வீமன் எதிர்கொள் வாளி யால் நீடு கருதலார்கள் மாசேனை பொடியாகக் கதறு காலி போய்மீள விஜயன் ஏறு தேர் மீது
கநக வேத கோடுதி அலைமோதும் உததி மீதி லேசாயும் உலக மூடு சீர்பாத
உவணம் ஊர்தி மாமாயன் மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜன்
உள்மும் ஆடவாழ்தேவர் பெருமாளே.

353
ஈழத்துத் திருப்புகழ்
கதிர்காமம்
தனதனன தான தனதனன தான தனதனன தானத் தனதானு
திருமகளு லாவு மிரு புயமு ரா ரி
திருமருக நாமப் பெருமாள் காண் செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் பெருமாள் காண் மருவுமடி யார்கள் மனதில் விளை யாடு
மரகதம பூரப் பெருமாள் காண் மனிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் பெருமாள் காண் அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர் பொருத வீரப் பெருமாள் காண் அரவு பிறை வாரி விரவுசடை வேணி
அமலர் குரு நாதப் பெருமாள் காண் இருவினை யிலாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் பெருமாள் காண் இலகு சிலை வேடர் கொடியினதி பார
இரு தனவி நோதப் பெருமாளே
1. தனனதான தத்த தனதான தனன தான தத்த தனதான
எதிரிலாத பத்தி தனை மேவி இனியதாணி னைப்பை யிருபோதும் இதய வாரி திக்கு ளுறவாகி எனதுளே சிறக்க அருள்வாயே கதிர் காம வெற்பி லுறவோனே! கனமேரு வொத்த புயவீரா மதுர வாணி யுற்ற கழலோனே வழுதி கூனி மிர்த்த பெருமாளே.
2.
தனதன தனதன தனதன தனதன தானத் தனத்த தனதான
கடகட வருவிக டபவகி ரதிர் கதிர்
காமத் தரங்க po 2ibu oso urtar கனகத நக குலி புணரித குண குக
காமத் தனஞ்சம் புயனேட

Page 208
354
வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கத் த வழாது வழிவழி தமரென வழிபடு கிலனென
வாவிக் கினம் பொன் றிடுமோதான் அடவியி ருடியபி நவகும ரியடிமை
யாயப் புனஞ்சென் றயர்வோனே அயிலவ சமுடன ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண் டருள்வோனே இடமொரு மரகத மயின்மிசை வடிவுள்
வேழைக் கிடங்கண் டவர் வாழ்வே இதமொழி பகரினு மத மொழி பகரினும்
ஏழைக் கிரங்கும் பெருமாளே
3.
தனனதன தானத்த தனணதன தானத்த தனனதன தானத்த தனதான தானன
சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
தனமசைய வீதிக்குள் மயில்போலு லாவியே சரியைகிர்யை யோகத்தின் வழிவருகிர் பாசுத்தர்
தமையுணர ராகத்தின் வசமாக மேவியே உனதடிய ஞருக்கு மனு மரண மாயைக்கு
முரியவர்ம காதத்தை யெனுமாய மாதரார் ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு
முனதருள்க்ரு பாசித்த மருள்கூர வேணுமே இமகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தி
எழுதரிய காயத்ரி யுமையாள்கு மாரனே எயினர் மட மானுக்கு மடலெழுதி மோகித்து
இதணருகு சேவிக்கு முருகாவி சாகனே அமரர்சிறை மீள்விக்க வமர் செய்துப்ர தாபிக்கு
மதிகவித சாமர்த்ய கவிராஜ ராஜனே அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த
வரியகதிர் காமத்தி லுரியாபி ராமனே.
4.
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனதான
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
சமர்த்தா யெதிர்தே வருசூரைச் சரிப்போ னமட்டே விடுத்தா யடுத்தாய்
தகர்த்தா யுடற்ரு னிரு கூருச்
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
செகுத்தாய் பலத்தார் விருதாகச்

355
சிறைச்சே வல்பெற்ரு ய் வலக்கா ரமுற்ற ய்
திருத்தா மரைத்தா ளருள் வாயே புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
பொரத்தா னெதிர்த்தே வருபோது பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
பொரித்தார் நுதற்பார் வையிலே பின் கரித்தோ லுரித்தார் விரித்தாா தரித்தார்
கருத்தார் மருத்தூர் மத னுரைக் கரிக்கோ லமிட்டார் கணுக்கா ன முத்தே
கதிர்கா மமுற்ருர் முருகோனே.
5
தனதன தத்தனத் தனதன தத்தனத் தனத  ைதத தனத தனதானு
சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்கு நற்
சகலயோ கர்க்கு மெட் டரிதாய சமயபே தத்தவர்க் கணு கொணு மெய்ப்பொருட்
டருபரா சத்தியிற் | || TLDfT 60T துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
சுடர்வியா பித்த நற் பதிநீடு துகளில்சா யுச்சியக் கதியையீ றற்ற சொற்
சுக சொரூ பத்தையுற் றடைவேனே புரிசை சூழ் சொர்ப்பதிச் சுரர்களோ டிக்கெடப்
பொருதவீ ரத்துவிக் ரமசூரன் புரளவேல் தொட்டகைக் குமரவேண் மெய்த்திருப்
புகழையோ தற்கெனக் கருள்வாயே கரியயூ கத்திரட் பலவின் மீ திற்களைக்
கனிகள்பீ றிப்பூசித் தமராடிக் கதலிகு தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
கதிர காமக்கிரிப் பெருமாளே.
6.
தானதன தத்தத்த தானதன தத்தத்த தானதன தத்தத்த தனதான
பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப
யோதர நெ ருக்குற்ற விடையாலே பரகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப
பாணவிழி யிற் பொத்தி விடுமாதர்
காரணிகு ழற்கற்றை மேன்மகர மொப்பிந்த
காதின்முக வட்டத்தி லதிமோக

Page 209
356
காமுகன கப்பட்ட வா சையை ம றப்பித்த
கால்களை ம றக்கைக்கும் வருமோ தான் தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ
சா சிரனை மர்த்தித்த வரி மாயன் சீர் மருக வத்யு க்ர யானைபடும் ரத்நத்ரி
கோண சயி லத்துக்ர கதிர் காம வீர புன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு s
மேகலையி டைக்கொத்தி னிருதாளின் வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
வேல்களில கப்பட்ட பெருமாளே.
7. தனதன தத்த தனதனு தத்த தனதனு தத்த தனதான
மருவரு வெற்றி மலர் தொடா விற்கை
வலிசெயா நிற்கு ԼD5 (699)] மதில் கடா வற்ற கலைபடா வட்ட
மதிகடா நிற்கு மத குலு ம இரு கணு ன் முத்த முதிரயா மத்தி
னிரவினு னித்த மெலியாதே இடருரு மெத்த மயல்கொளா நிற்கு
மிவளை வாழ் விக்க வரவேணும் கரிகள் சேர் வெற்பி லரியவே டிச்சி
கலவிகூர் சித்ர மணிமார்பா கனகமா னிக்க வடிவனே மிக்க
கதிர காமத்தி லுறைவோனே முருகனே பத்த ரருகனே முத்தி
முதல்வனே பச்சை மயில் வீரா முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு a
முறியவேல் தொட்ட பெருமாளே.
8. தான தன தானத் தனதான தானதன தானத் தனதான
மாதர்வச மாயுற் றுழல்வாரும் மாதவமெ ஞ மற் றிரிவாரும் தீத கல வோதிப் ப்னியாரும் நீநரக மீதிற் றிகழ்வாரே நாதவொளி யேநற் குணசீலா நாரியிரு வோரைப் புணர்வேலா சோதிசிவ ஞானக் (ğ5 LD G8JJt éFrt தோமில்கதிர் காமப் பெருமாளே!
9.

357
தனனதான தானதத்த தனனதான தானதத்த
தனனதான தானதத்த தனதானு முதிருமார வார நட்பொ டிலகுமார வாரமெற்றி முனியுமார வாரமுற்ற கடலாலும் முடிவிலாது நேர் வடக்கி லெரியுமால கால்விடத்தின் முழு கியேறி மேலெறிக்கு நிலவாலும் வெதிரிலாயர் வாயில் வைத்த மதுரராக நீடிசைக்கும் வினைவிடாத தாயருக்கு மழியாதே விளையுமோக போகமுற்றி யளவிலாத காதல் பெற்ற விகரமாதை நீயணைக்க வரவேணும் கதிரகாம மாநகர்க்கு ளெதிரிலாக வேறரித்த
கடவுளேக லாப்சித்ர Lou Glav Gipurnir கயலுலாம்வி லோசனத்தி களபமார்ப யோதரத்தி கனகமேவு வாளொருத்தி யெதிராக அதிரவீசி யாடும் வெற்றி விடையிலேறு மீசர் கற்க அரியஞான வாசகத்தை யருள்வோனே
அகிலலோக மீது சுற்றி யசுரர்லோக மீடழித்து
அமரர் லோகம் வாழவைத்த பெருமாளே.
10. தனனதான தானுன தனனதான தானுன தனனதான தானுன தனதான அலகின் மாறு மாரு த கலதிபூத வேதாளி
அடைவில் ஞாளி கோமாளி அறமீயா அழிவுகோளி நாணுது புழுகுபூசி வாழிமாதர்
அருளிலாத தோடோய மருளாகி பலகலாக ரா! மேரு மலைகராச லார்வீசு
பருவமேக மே! தாரு ! வெணயாதும் பரிவுருத மாபாதர் வரிசைபாடி யோயாத
பரிசில்தேடி மாயாத Lשוg-Lנשיח"ע יחנ இலகுவேலை நீள்வாடை யெரிகொள்வேலை மாசூரி லெறியும் வேலை மாருத திறல் வீர இமயமாது பாகீர திநதி பால கா சாரல்
இறைவிகான மால்வேடர் சுதை பாகா கலகவாரி போல்மோதி வடவையாறு சூழ்சீல
கதிரகாம மூதூரி லிளையோனே கனகநாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
கருணைமேரு வே! தேவர் பெருமாளே!
11. அயிலின் வாளி வேல் வாளி யளவு கூறி, தாயீச
ரமுதளாவு மாவேச் மதுபோல அறவுநீளி தாய்மீள வாலிதாகி வார்காதி
னளவு மோடி நீடோதி நிழலாறித்
துயில் கொளாத வானேரு மயல் கொளாதவேஞேர்க
டுறவரான பேராரு மடலேறத்

Page 210
358
துணியுமாறு லாநிலா நயனமாத ராரோடு
சுழலுவேன யீடேற நினைவாயே மயிலுமே க நீகார சயிலராச கேதார
u 6n 6ofu unir LD 6Tr Glif T 6ð) HD u 9ur lf) பரிபுரார பாரதார சரணிசாம ளாகார
பரமயோகி னிமோகி மகமாயி குயிலையாள ரோர் பாதி கடவுளாளி லோகாயி
கன தனுச 6שיחו_ו יחיע" வமுதுTறல் கமழுமார ஞ கீத கதிரகாமம் வாழ்வான
கருணைமேரு வேதேவர் பெருமாளே
2. இரதமூறு வாயூறல் பருகிடா விடாய்போக
விளகு மோக வாழார் க லியின் மூழ்கி இதயம்வேறு போகாம லுரு கியேக மாய் நாளு
மினியமாதர் தோள் கூடி விளையாடுஞ் சரசமோக மாவேத சரியையோக க்ரியா ஞான
சமுகமோத Մո ԱՑ முதலான சகலமோச டாதார முகுளமோநி ராதார
தரணியோநி ராகார வடிவேயோ பரத நீல மாயூர வரத நாக கேயூர
பரமயோகி மாபூத கணநாத ! பரமர் தேசி காவேட பதிவ்ருதாக சீபாத
பதுமசேக ராவேலை * மறவாத கரதலனவி சாகாச கலகலாத ராபோத
கமுகமூடிகாரூ. மததாரைக் கடவுடாதை சூழ்போது கதிரகாமம் வாழ்வான
கருணைமேரு வேதேவர் பெருமாளே
3. தொடவடாது நேராக வடிவுகாண வாராது
சுருதி கூறு வாராலு ம்ெதிர் கூறத் துறையிலாத தோராசை யிறைவணுகி யோரேக
துரிய மாகி வேருகி யறிவாகி நெடிய கால் கை யோடாடு முடலினூடு நீநானு
மெனவு நேர்மை நீர் கூறி முறை கூறி நிகரில் கார ணு ரூப முகரியான தூதாளி
னினவொ டேகு மாறேது' புகலாதோ அடல் கெடாத சூர்கோடி மடிய வாகை வேலேவி
யமர் செய்வீர வீராறு புயவேளே அழகினேடு மானினு மரிவைகாவ லாவேத
ளரியும் வாழ வாழாழி யுறு மால கடுவிடா களா ரூப நடவிநோத தாளாளர்
கவினிளேறு தாளேறு கயிலாயக் கடவுள் பால காஞான கதிரகாமம் வாழ்வான
கருணை மேரு யேதேவர் பெருமாளே
l4.

359
குருதிநோயி னன்மேவு குடிலிலே த மாமாவி
குலையவேக மாய்மேதி விடுகாலன் கொடிய பாசம் வார்குல படையினுேடு சு சாது
கொடுமைநோய் கொடேகோலி யெதிராமு ன் பரிதிசோமன் வானுடர் படியினேர்கள் பாதாளர்
பயமுருமல் வேலேவு மிளை யோனே பழுதுரு த பாவாண ரெழுதொணுத தோள்வீர
பரிவினுேடு தாள் பாட வருள் வாயே மருதுநீற தாய் வீழ வலிசெய் மாயன் வேயூதி
மடுவிலான தான் மூ0 ல மென வோடி வருமுராரி கோபால மகளிர் கேள்வன் மாதாவின்
வழிமருத மாகேசன் மருகோனே கரு தொணுத ஞானதி யெருதிவேறு காபாலி
கடியபேயி னுேடேசு டலையாடு கடவுள் காதல் கூர் பால கதிரகாமம் வாழ்வான
கருணை மேரு வேதே வர் பெருமாளே.
5.
அடைபடாத நாடோறு மிடைவிடாது போய்வாயு
வடையமனின் வீடாகு மெனநாடும் அருள் பெருவ நாசார கருமயோகி யா காம
லவனி மீதி லோயாது தடுமாறி உடலம்வேறு யான்வேறு கரணம்வேறு வேருகி
யுதறிவாச காதீத வடியூடே உருகியாறி யாசார பரமயோகி யாமாறு
னுபயபாத ராசீக மருள்வாயே வடபராரை மாமேரு கிரியெடா நடாமோது
மகர வாரி யோரேழு மமுதாக மகுடவா வராநோவ மதியுநோவ வாரீச
வணிதை மேவு தோளாயி ரமுநோவக் கடையமாதி கோபாலன் மருகதீர வேல் வீர
கதிரகாம மூதூரி விளையோனே கனகலோக பூபால சகலலோக வாதார
கருணை மேரு வேதேவர் பெருமாளே
6. உடலினுாடு போய்மீளு முயிரினுாடு மாயாத
உணர்வினுாடு வானுாடு முது தீயூ டுவவையூடு நீரூடு புவியினூடு வாதாடு
மொருவரோடு மேவாத தனிஞானச் சுடரினூடு நால்வேத முடிவினுாடு மூடாடு
துரியமா துரியாதீத சிவரூபந்
தொலைவிலாத பேராசை துரிசருத வோர் பேதை
தொடு முபாய மேதேது புகல் வாய்ே

Page 211
360
மடலருத வாரீச வடவிசாய மாமுன
வரிவரால்கு வால்சாய வமராடி மதகுதாவி மீதோடி யுழவரால டாதோடி
மடையைமோதி யாறுாடு தடமாகத் கடல்புகாம காமீன முடுகிவாளை தான் மேவு
கதிரகாம மூதூரி விளையோனே கடவுணில மாருத தணிகை காவல் வேல் வீர
கருணைமேரு வேதேவர் பெருமாளே.
17. மனகபாட, பாடீர தனததார தா ரூப
மதனராச frrrg?6) சரகோப வருண பாத காலோக தருணசோபி தா கார
மகளிரோடு சீராடி யுற வாடிக் குனகுவேளை நாணுது தனகுவேனை வீஞன
குரையனேனை நாயேனை வினையேனைக் கொடியனேனை யோயாத குதலையேனை நாடாத
குருடனேனை நீயாள்வ தொரு நாளே அனகவாம ஞகார முனிவராக மாறேட
வரியதாதை தானே வ மதுரேசன் அரியசார தாபீட மதனிலேறி யீடேறீ
அகில நாலு மாராயு முருகோனே கனகபாவ னுகார பவளகோம 6Tr 5rpit
கதிரகாம மூதூரி விளையோனே கடவுளேகிர் பாகார கமலவேத ஞகார
கருணைமேரு வேதேவர் பெருமாளே.
18. சுருதியூடு கேளாது சரிதையாளர் காணுது
துரிய மீது சாராது எவராலுந் தொடரொணுது மாமாயை யிடைபுகாது வானடர்
சுகமகோத தீயாகி யொழியாது பரிதி காயில் வாடாது வடவைதீயில் வேகாது
பவனம் வீசில் வீழாது சலியாது பரவைசூழி லாழாது படைகண்மோதின் மாயாது
பரமஞான வீடேது பகர் வாயே நிருதர் பூமி பாழாக வசுரர் பூமி தீமூள
நிபிடதாரு காபூமி குடியேற நிகர பார நீகார சிகரமீது வேலேவு
நிருபவேத alfr strifl யணு மாலுங் கருதுமா கமா சாரி களக கார்மு காசாரி
ககனசாரி பூசாரி வெகுசாரி கயிலைநாட காசாரி கதிரகாமம் வாழ்வான
கருணைமேகு வேதேவர் பெருமாளே.
1 9.

361
அகலநீளம் யாதாலு மொருவராலு மாராய
வரியமோன மேகோயி லெனமேவி யசையவேகிர் யாபீட மிசை புகாம காஞான
மறிவினத ராமோத மலர்தூவிச் சகல வேத னுதீத சகல வாச காதீத
&F 35 Ga)LDT 5ff யாதீத சிவரூப சகல சாத காதீத சகல வாச ஞ தீத
தனு ைவநாடி மாபூசை புரிவேனுே விகடதார சூதான நிகளபாத போதூள
விரகாரக போதார கரகால விபுதமாலி கா நீல முகபடாக மாயூர
விமலஷ்யாப கா சீல கவினுேத ககன கூட பாடீ ர தவளசோபி தாளான
கவனபூத ரTரூட சதகோடி கனககார ணுஞான கருணைமேரு வேயிழ
கதிரகாமம் வாழ்தேவர் பெருமாளே.
20
அமல வாயு வோடாது கமலநாபி மேல்வீழ
அமுதபான மேன்மூல வனன்மூள அசைவுருத பேராத மவுனமேவி யோவாது
அரியதாள சோபான மதனுலே எமனமே யதி யாகாச கமனமாம னுேபாவ
மெளிதுசால மேலாக வுரையடும் எனதியானும் வேருகி யெவரியாதும் யானகும்
இதய பாவ னுதீத மருள்வாயே விமலைதோளின் மீதோடு யமுனைபோல வோரேழு
விபுதமேக மேபோல வுலகேழும் விரிவுகாணு மாமாயன் முடிய நீளு மாபோல
வெகுவிதாமு காகாய பதமோடிக் கமலயோனி வீடான ககனகூட மீதோடு
கலபநில மாயூர விளையோனே கருணைமேரு வேயிறில் கருணைவாரி யேயீழ
கதிரகாமம் வாழ்தேவர் பெருமாளே
21. நிலவின்மார னேறுதை யசையவீசு மாராம
நிழலின்மாட மாமாளி கையின்மேலை நிலையில் வாச மாழுத வணையின்மாத ராரோடு
நியதியாக வாயார வயிருர இலவினுாறு தேனூறல் பருகியார வாவீறி
மிளகியேறு பாஉர தனபாரம்
எனது மார்பி லேமூழ்க விறுகமேவி மால்கூரு
மெனதுமாய நோய்தீர வருள்வாயே

Page 212
362
குலவியோம பாகீர திமிலைநாதர் மாதேவர்
குழைய மாலி கா நாக மொடுதாவிக் குடிலகோம ளாகார சடிலமோலி மீதேறு
குமரவேடர் மாதோடு பிரியாது கலவிகூரு மீராறு கடகவாக னேசூரர்
கலக வாரி தூளாக வமராடுங் களப மார்ப வேல் வீர கதிரகாமம் வாழ்வான
கருணைமேரு வேதேவர் பெருமாளே.
s 22. தனதன தானத் தனதன தானத் தனதன தானத் தனதான
ரி வுறு நாரற் றழன்மதி வீசச்
சிலைபொரு காலுற் றதனலே பனிபடு சோலைக் குயில து கூவக்
குழறணி யோசைத் தரலாலே மருவியன் மாதுக் கிருகயல் சோரத்
தனி மிக வாடித் தளராதே மனமுற வாழத் திருமணி மார் பிற்
றிரு முரு காவற் றருள்வாயே கரிமுக மேன்மைக் கணபதி யாருக்
கிளைய விநோதக் g5 LDGu FIT கரு தர னருக் கொருமக னகிக்
கணமறை யோதித் தருவோனே பொருகிரி சூரக் கிளையது Lonr6mru
பொறிமயி லேறித் திரிவோனே புன மிசை மேவிக் குறமட மானைப்
புணர் கதிர் காமப் பெருமாளே.
23. கருமய லேறிப் பெருகிய காமக்
கடலினின் மூழ்கித் துயராலே கயல்விழி யார்ைப் பொருளென நாடிக்
கழியும நாளிற் கடைநாளே எருமையி லேறித் தருமனும் வாவுற்
றிறுகிய பாசக் கயிருலே என வளை யா முற் புனை நினை வேனுக்
கியல் கதி நீசற் றருள்வாயே திருமகள் சேர் பொற் புயன்மலர் வாவித்
திரிகளி ருவிக் கருள்கேசன் செகதல மேழிற் பயிலரி சீர்சொற்
றிருமரு காபொற் புயவிரா பொருமயி லேறிப் புவியள முகப்
பொருதரு சூரைப் பொருதீரா புனமட மானைத் தனி வய மானைப்
புணர் கதிர் காமப் பெருமாளே.
24。

363
தனதனதா தத்தனத்த தனதனதா தத்தனத்த
தனதனதா தத்தனத்த தனதான
பழுதறவோ திக்கடந்து பலவினை தீ ரத்துறந்து
பலபலயோ கத்திருந்து மதராசன் பரிமளபா ணத்தினுெந்து பரிதவியா மிக்கயர்ந்து
பனைமடலூர் கைக்கிசைந்து மயல்கூர அழுதழுதா சைப்படுங்க ண பிநயமா தர்க்கிரங்கி
யவர்விழிபா ணத்து நெஞ்ச மறைபோகி அழிவதியான் முற்பயந்த விதிவசமோ மற்றுநின்ற
னருன் வசமோ விப்ரபந்த மறியேனே எழுதருவே தத்துமன்றி முழுதினுமாய் நிற்குமெந்தை
யெனுமொருஞா னக்குருத்த ருளமேவும் இருவுருவா கித்துலங்கி யொரு வலிதுர னிற்பிறந்து
இரணியன் மார் பைப்பிளந்து தனியாண்மை பொழுதிசையா விக்ரமன்றன் மருகபுரா ரிக்கு மைந்த
புனகபடி ரக்குரும்பை யுடன்மேவப் புனமடமா னிற்சிறந்த கன தனபா ரச்சிலம்பு
புணர் கதிர்கா மத்தமர்ந்த பெருமாளே.
25.
தத்தனன தான தத்தனன தான தத்தனன தான தனதான
கற்றருண சோதி யத்திமுக வேத
கற்பசிவ காமப் பெருமாள் காண் கற்புன்சிவ காமி நித்யகலி யாணி
பெற்றருள் குமாரப் பெருமாள் காண் விற்றுருவ מן תחת ருக்குமரு காநல்,
வெற்றிமயில் வாசிப் பெருமாள் காண் மெய்ப்புகழ்க டாவி முக்குதிரை வீசி
மிக்ககுரு நாதப் பெருமாள் காண் சிற்றிடையு மார முத்துமணி மார்புந்
திக்குள பர் வீரப் பெருமாள் காண் தித்திமித தீதி யொத்திவிளை யாடு
சித்ரகு" ரேசப் ، حي பெருமாள் காண் கற்றசுரர் சேனை பட்டுவிழ வேல்க
டொட்ட கவிராசப் பெருமாள்காண் சொற்ககன தேவ ருற்றசிவ ஞானச்
சுத்தகதிர் காமப் பெருமாளே.
26.

Page 213
364
தனதன தத்த தனதன தத்த
தனதனு தத்த தனதான
கருகியே மெத்த விடமெலாம் வைத்த
கலகலா ளொத்த விழிமானுர் கடினபோ கத்த புனகவா ருற்ற
களபமார் செப்பு முலைமீதே உருகியான் மெத்த மயல ைகிப்புன்
னுரைகளே செப்பி யழியாதுன் உபய பா தத்தி னருளையே செப்பு
முரியஞா னத்தை யருள்வாயே பகுவரால் கற்று மடுவின் மீதுற்ற
பகடுவாய் விட்ட மொழியாலே பரிவினே டுற்று திகிரியே விட்ட
பழைய மா யற்கு மருகோனே முருகுலா மிக்க கதிர காமத்தின்
முதல்வனே பச்சை மயில்வீரா முருகனே பத்த ரருகனே வெற்பு
முறிய வேருெட்ட பெருமாளே!
27. கொலையிலே மெத்த விர கிலே கற்ற
குவளையேர் மைக்கண் விழிமானுர் குழையிலே தெற்று நடையிலே நெய்க்கொள்
குழலிலே பற்க டனிலே மா முலையிலே யற்ப விடையிலே பற்ப
முழுநிலா விட்ட முகமீதே முதுகிலே சுட்டி நுதலிலே தத்தை
மொழியிலே சித்தம் விடலாமோ தலைவனே முத்தி முதல்வனே துட்ட
ரிகலனே நித்த ó3r GununrGGOT, சதுரனே பித்தர் புதல்வனே மெச்ச
சரவணு செச்சை முருகோனே உலகனே மிக்க கதிரகா மத்தி
லொருவனே விட்ணு மருகோனே ஒயிலனே பச்சை மயிலனே சித்ர
வுருவனே பத்தர் பெருமாளே. 28.
தனதானத் தனதான தனதானத் தனதானு மதியால்வித் தகராகி மனதாலுத் தமதான பதியா கிச் சிவஞான பரபோகத் தருள்வாயே நிதியேநித் தியமேரே நினைவோர்சொற் பொருள் வேலா கதியேசொற் புலவோனே கதிர்காமப் பெருமாளே
29.

365
இறவா மற் பிறவாமல் எனையாள் சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெரு வாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனே சொற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே
3 0. திருக்கோணமலை
தனத்த தானன தனத்தான தா னன தனத்த தானன தனத்தான தா னன தனத்த தா னன தனத்தான தா னன தனதான
விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவே மினுக்கு மாதர்க ளிடைக்காம மூழ்கியெ
மயலூறி மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்கவே யுட லெடுத்தேவி யா குல வெறுப்பதாகியெ யுழைத்தே விடாய்படு
கொடியேனைக் கலக்க மாகவெ மலக்கூண்டி லே மிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லே யுனைக் கவிக்கு ளாய் சொலி கடைத்தேறவே செயு
மொரு வாழ்வே கதிக்கு நாதனி யுனைத்தேடி யே புக
முரைக்கு நாயேனை யருட்பார்வை யாகவே கழற்கு ளாகவே சிறப்பான நாயரு
டரவேணும் மலைக்கு நாயக சிவகாமி நாயக
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவை பரண் மகிழ் தருவேளே வசிட்டர் காசிபர் மகத்தான யோகிய
ரகத்திய மாமுனி யிடைக் காடர் கீரனும் வகுத்த பாவினிற் பொருட்கோல மாய் வரு முருகோனே நிலைக்கு நான்மறை தவத்தான பூசுரர்
திருக்கொ ஞ மலை தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்
வருவோனே நிகழ்த்து மேழிபல கடற்குறை யாகவே
யெடுத்த வேல் கொடு பொடித்துள தாலெறி நினைத்த காரிய மனு கூல மெயுரி
பெருமாளே.
3:1,

Page 214
366
தனத்த தானன தனத்த தா னன தனதத தானன தனத்த தா னன தனதத தானன தனத்த தானன தனதான
தொடுத்த வாளென விழித்த மார் முலை யசைத்து மேகலை மறைத்து மூடிக டுடித்து நேர் கலை நெகிழ்த்து மாவியல்
கொளுமாதர் சு கித்த ஹோவென நகைத்து மேல்விழ
முடித்த வார்குழல் விரித்து மேவிதழ் துவர்த்த வாய்சுரு ளடக்கி மால் கொடு
வழியேபோய்ப் படுத்த பாயலி வணைத்து மாமுலை
பிடித்து மார் பொடு மழுத்தி வாயிதழ் கடித்து நாணம தழித்த பாவிகள்
வலையாலே பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை
வெளுத்து வாய்களு மலத்தி னயென பசித்து தாகமு மெடுத்து டர்வுயி
ருழல்வேனுே வெடித்த தாடகை சினத்தை யோர் கணை
விடுத்து யாகமு நடத்தியே யொரு மிகுத்த வார் சிலை முறித்த மாயவன்
மருகோனே விதித்து ஞாலம தளித்த வேதனை
யதிர்த்து ஓர் முடி கரத்து லாயனல் விழித்து காமனை யெரித்த தாதையர்
குருநாதா அடுத்த வாயிர விடப்பணு முடி
நடுக்க மாமலை பிளக்க வேக வ டரக்கர் மாமுடி பதைக்க வேயொரு
மயில் வீரா அறத்தில் வாழுமை சிறக்க வேயறு
முகத்தி னேடணி குறத்தி யானையொ டருக்கொணுமலை தருக்கு லாவிய
பெருமானே யாழ்ப்பாணத்து நல்லூர் 2
32. தாத்தா தான தத்தன தனதன தாத்தா தான தத்தன தனதன தாத்தா தான தத்தன தனதன தனதான பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
பார்த்தால் வேலுங் கட்கமு மதன் விடு போர்க்கார் நீடுங் கட்சர மோடு நமன்
விடுதூதும்
33.

367
போற்றர் நாளுங் கைப்பொரு ஞடையவர்
மேற்ரு ளார் தம் பற்றிடு ப்ரமையது பூட்டா மாயங் கற்றமை விழியின
ரமுதுற ல் வாய்த்தார் பேதஞ் செப்பு பொய் விர கியர்
நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர் பட வாட்டாய் வீசுங் கர்ப்புர மிருகமத
மகிலாரம் மாப்பூ ஞரங் கச்சணி முலையினர்
வேட்பூ ஞ கங் கெட்டன லுனதுமெய் வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட
வருள்வாயே ஆந்தாண் மாறங் கச்சிக Eகையுமை
கூத்தா டானந் தச்சிவை திரிபுரை யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி
திரிலோகம் ஆக்கா யாவும் பற்றிய பரிபுரை
நோக்கா டேதுஞ் செற்றவ டிருவிளை யாட்டா லீசன் பக்கம துறைபவன்
பெறுசேயே ஏத்தா நாளுந் தர்ப்பண செயமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர யாப்பா ராயுஞ் சொற்றமி ழருடரு
முருகோனே ஏற்போர் தாம் வந் திச்சையின் மகிழ்வொடு
வாய்பாய் வாழும் பொற்ப்ரபை நெடுமதில் யாழ்ப்பா ஞயன் பட்டின மருவிய
பெருமாளே
கந்தவனம்
உறவு சிங்கிகள் காமா காரிகள்
முறைமசங்கிக ளாசாவேசிகள் உதடுகன்றிகள் நாணு வீணிகள் நகரேகை உடைய கொங்கையின் மீதே தூசுகள் பிணமெனும் படி போய் நீராகிய உணவையுன்டுடை சோர் கோமாளிகள்
கடல்ஞா லத்

Page 215
368
தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள்
வறுமை தந்திடு பாழ் மூதேவிகள் அணி நெருங்கிக லாசாபா சண LD L-LDITS si அழகுயர்ந்த பொய் மாயாரூபிகள்
கலவியின்பமெ ஞவேசோருதல் அலமலந்தடு மாரு தோர் கதி அருள் வாயே பறவையென்கிற கூடார் மூவரண்
முறையிடுத்தமர் வானுேர்தேரரி பகழிகுன்றவி காலே நீறெழ ஒருமூவர் பதநினைத்து விடாதே தான் பெற
அருள்புரிந்த பிரானர் மாபதி பரவு கந்த சுவாமி கானகம் அதின்மேவும் குறவர் தங்கள் பிரானே மாமரம்
நெறு நெறென்றடி வேரோ டேநிலை குலைய நெற்றி கொள் வேலே ஏவிய புயவீரா குயில்கள் அன்றில்கள் கூகூகூ வென
மலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசை குறவர் சுந்தரி யோடே கூடிய பெருமாளே 34。
வேலும் மயிலும் துணை

369
6. சிவமயம்
தினசரிவழிபாடு
காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் பொழுது றைவன் திருநாமத்தை :* சிவசிவ' என்று உச்சரித்துக் கொண்டு கீழ்க்காணும் திருப்பாடலை ஒதுக.
மேலை விதியே! வினையின் பயனே! விரவார்புரம்
மூன்று எரிசெய்தாய்! காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை
களைவாய் கறைக்கண்டா! மாலைமதியே மலைமேல் மருந்தே ! மறவேன்
அடியேன் வயல்சூழ்ந்த ஆலைக்கழனிப் பழனக் கச்சூர்! ஆலக்
கோயில் அம்மானே !
(சுந்தரர்) காலைப் பிரார்த்தனை
பெருங்கருணைக் கடவுளே! சென்ற இராத்திரியிலே தேவரீர் அடியேனக் காத்து அருளினதின் நிமித்தம் தேவரீரை அடியேன் துதிக்கிறேன். இந்தப் பகலிலும் அடியேனக் காத்து அருளும். அடியேன் பாவங்கள் செய்யா வண்ணம், அடியேனைத் தடுத்து ஆட்கொண்டு அருளும். அடியேன் முன் படித்த பாடங்களும், இனிப் படிக்கும் பாடங்களும், அடியேன் மனதிலே எந்நாளும்
தங்கும்படி அருள் செய்யும்.
(நாவலர்)
நீராடும் பொழுது
களித்துக் கலந்ததோர் காதற் கசிவொடு காவிரிவாய்க் குளித்துத் தொழுதுமுன் நின்றஇப் பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையமு தூாட்டி யமரர்கள் சூழிருப்ப அளித்துப் பெருஞ்செல்வ மாக்கு மையாற னடித்தலமே. (நாவுக்கரசர்)
நீராடிய பின்னர் திருநீறு அணியும்பொழுது
கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்துஉடை
யேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதரு өтпт 6i) திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே!
(நாவுக்கரசர்)

Page 216
370
காலை உணவு உண்ணத் தொடங்கு முன்னர் ஒதுக
அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண் டனு ஒர் அண்டமாம் சிறுமை கொண் டடியேன் உண்டவூண் உனக்காம் வகையென துள்ளம்
உள்கலந் தெழு பரஞ் சோதி! கொண்டநாண் பாம்பாப் பெரு வரை வில்லிற்
குறுகலர் புரங்கள் மூன் றெரித்த கண்டனே! நீல கண்டனே! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
(திருவிசைப்பா)
தொழிலுக்குச் செல்லும்பொழுதும் தொழிலைத் தொடங்கு முன்னரும் மனத்துள் சொல்ல வேண்டியது
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே.
(திருமூலர்)
பகல் உணவு கொள்ளு முன்னர் ஒதுக
அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னன் பாலிக்கும் ஆறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
(நாவுக்கரசர்)
மாலையில் விளக்கு ஏற்றும் பொழுது
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே.
(நாவுக்கரசர்)
மாலைப் பிரார்த்தனைகள்
மகாதேவரே! அடியேன் செய்த பாவங்களை எல் லாம் பொறுத்து அருளும், இந்த இராத்திரியிலே அடி யேனைக் காத்து அருளும். அடியேன் தேவரீரை அறிந்து, தேவரீருக்குப் பயந்து, தேவரீர்மேல் அன்பு வைத்து, தேவரீரைத் துதித்து வணங்கும்படி செய் தருளும். அடியேன், இறக்கும் பொழுது, தேவரீரை மறவாத தியானத்துடனே, தேவரீருடைய பாதத்திலே
சேரும்படி அருள் செய்யும்.
(நாவலர்)

371
இரவில் உறக்கத்திற்கு முன்னர் பிரார்த்தனைப் பாடல்கள்
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன் மாற் கரியோய்நீ
வேண்டி யென்னைப் பணி கொண்டாய் வேண்டி நீயா தருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டினல் லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.
(திருவாசகம்)
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்று ர் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை
என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்வேண்டும் நான் மகிழ்ந்து
ւմn Lգஅறவா! ஆடும் போதுன் அடியின்கீ பூழிருக்க வென்ருர், (சேக்கிழார்)
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி ஆழி மிசைக் கன்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.
மந்திர ஜெபம்
தங்கள் தங்கள் உபா சணு மூர்த்தியின் மந்திரத் தைக் குறைந்தது படுக்கைக்குப் போகு முன் 108 முறை யும் படுக்கையால் எழுந்தவுடன் 108 முறையும் ஜெபம் செய்யும் பழக்கத்தை ஒவ்வொருவரும் பழகிக் கொள் ளுதல் நல்லது. இதனுல் மன அமைதியும் சித்த சுத்தி யும் மந்திர சித்தியும் இறைவன் திருவருளும் கிடைக் கும். ஓம் சோஹம், ஓம் நமசிவாய, ஓம் சக்தி, ஓம் பூரீ கணேசாயா, ஒம் சரவணபவ,ஒம் ராம், பூரீராம், ஓம் நமோ நாராயணுய, ஹரி ஓம், ஒம் முருகா, ஒம் பூனி மகா கணபதையே நம. இம்மந்திரங்களில் உங் களுக்கு விருப்பமான எந்த ஒரு மந்திரத்தையும் தெரிவு செய்து கொள்ளலாம். மந்திரங்களுள் உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாடு எதுவும் இல்லை.

Page 217
372
தியானம் முடிந்ததும் கீழ்க்காணும் திருப்பாட்டி னைச் சொல்லி உறக்கம் கொள்ளல் நலம்.
அண்டர் பிரானுந் தொண்டர் தமக் கதிபனுக்கி அனைத் தும் நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீ சனுமாம் பதந்தந்தோம் என்றங் கவர் பொற் றடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட் டினர்
வேண்டுதல்
அருட்பெருஞ்ஜோதி! தனிப் பரம் பொருளே! அடியருக்கருளும் ஆனந்தத் தேவே! உன் அடிமலர் இணைகட்கு அடைக்கலம் அடைக்கலம் ! உனதண்டப் படைப்பில் அடிமையின் நிலைமை அணுவிலும் அணு வென அறைதலும் அதிகமே ! ஆயினும் எமை நீ அன் னையைப்போல் அன்புடன் பேணி அருள்புரிகின்றன! இன்னமும் எங்கள் தம் இருவினை நீக்கி இன்னருள் புரிந்து நன்னயம் பெருகும் நலம் பல தருவாய்! முத்தி அளித்திடும் முதல்வா ! எம் தம் சித்தம் திருத்திச் சீர் பெறச் செய்வாய்! தீய செயல்கள் சிறிதளவும் யாம் செய்யாதிருக்கத் திருவருள் புரிவாய்! பிறப் பெனும் பெருநோய் பிடித்திடா தெ மக்குச் சிறப்புடன் முத்தி சீருடன் அருளே!
தீபாராதனையின் போது பாடவேண்டியவ்ை
உலகெலாம் அன்பு மேவி ஒரு குல மாக வாழ்க!
கலகமுந் துயரும் வீழ்க கருணையும் களிப்பும் பொங்க நலமெலாம் விளைய ஞான ஞாயிறு பொலிய நாளும் இலகுவாய் சுத்த ஜோதி இறைவனே போற்றி போற்றி!
ஒள்ளிய துரிய வானில் ஓங்கிடும் ஜோதி வாழ்க தெள்ளியர் உள்ளே அன்பாய் திகழ்பரஞ் ஜோதிவாழ்க உள்ளமே தில்லை யாக ஒமொலி இசைய தாக துள்ளிநன் னடன மாடும் தூய சிற் ஜோதி வாழ்க!

373
நவக்கிரக அர்ச்சனை
சூரியன்
சூரிய லுள்வளர் சுடரே வணக்கம்! வீரிய பலமும் வினைத்திட்ப முடன் மனத்திட்ப மீந்தெனை மாண்புறச் செய்வாய் மனவிருள் போக்கி இனப்பகை தீர்த்து நினைவை உயர்த்தி நீசப் பகையைச் சுட்டெரித் தான்ம சுதந்தர ஒருமையிற் கூட்டிநின் சக்தியை ஊட்டி வளர்ப்பாய் நின்னுெளி கண்டு தன்னுெளி கண்டு உன்னுெளி யாலே உலகொளி யாக விளங்கும் யோக வெற்றியைத் தாராய் நோயில் லாது நூறு நூருண்டு வாழும் வகையை வகுத்தெனைப் பழக்கி வாழ்வெலாம் அறிவு வேள்வி யாகிடவே அருட்கவி வளமை அளிப்பாய் போற்றி!
சந்திரன்
பொங்கும் இன்பப் புன்னகை யமுதே திங்களே சாந்த மங்கலம் பொழிவாய் தேய்ந்து தேய்ந்து நீ தினம் வளர்ந் தாலும் தேயா தென்னுட் சிரித்தொளி வீசாய் சினவா ளரக்கர் சீறித் துயர் செய வரும்போ தவர் மனம் மாறித் திரும்பத் தண்பனி மொழிகளைத் தருவாய் மதியே மொட்டுகள் மலரும் முத்து நிலவே கட்டுகள் நீங்கிக் கவலை ஒழிந்தே அழகும் மணமும் அருளும் அன்பும் பொலிந்திடும் வாழ்வைப் பொழிந்தருள் சசியே!
செவ்வாய்
செவ்வாய் செவ்வாய் மணக்கச் செவ்வாய் போட்டி பொருமைகள் போர்புரி யுலகை ஆட்டி வைக்கும் அங்கா ரகனே மனப்போர் வெல்லக் கனலொன் றளிப்பாய் அமைதி யாகநான் அமர்ந்து நல்யோகம் புரியத் துணைசெய் அரிய துணைவா செவ்வாய் என்ருல் வெறும் வாய் என்பார் செல்வாய் தோஷம் தேய்க்குமென் பார்கள் வறுமைப் பிணியை வெறுமை யாக்குவாய்

Page 218
374
மடைமை தேய மாசறு ஞான ஒளியைத் தருவாய் உலகத் துயர்கள் பற்ற தென்னைப் பரிந்தருள் புரிவாய் அங்கா ரகனே, ஆங்கார மின்றிப் 1கைசின மின்றிப் பாரினில் வாழச் செய்வா யிப்போ செவ்வா யப்பனே
புதன்
புதனே போற்றி இதமுடன் என்னை நன்மைக்கு நன்மை நடத்துவாய் போற்றி அன்பு வடிவே இன்பம் பெருகும் ஆண்மைக் காதலால் மாண்புறச் செய்வாய் காதலேக் கெடுக்கும் மூதேவி யான பேரா சைப்பேய் பிடியா தொழிப்பாய் இதயக் குகையில் உதயக் கதிர்போல் எழுந்து பொலிவாய் இன்பம் பெருகவே துன்ப வினைகளைத் தூருடன் போக்கித் தொல்லையில் லாத தொண்டினில் ஊக்கி நாளெல்லாம் அன்பு வேள்வி செய்திடவே *றிவுத் திருவும் ஆற்றலும் அளிப்பீாப் பொன் கிடைத் தாலும் புதன்கிடைக் காதே என்பர் உலகோர் இதனை நம்பி இடைவிடா துன்ன ஏத்திப் பணிந்தேன் திருவும் அறிவுந் தருவாய் அரசே!
வியாழன்
ஆசிதல் லறிஞனம் வியாழ பகவானே *விக்க் குருவே உயர்தவச் சுடரே கல்வியுங் கலையும் கைத்தொழிற் செல்வமும் வேத ஞானமும் வித்தக சித்தியும் யோகக் கலையின் உன்னதப் புலமையும் பன்மொழித் திறனும் நன்மொழிச் சுவையும் *யர்ந்த சிந்தையும் உள்ளத் தெளிவும் சாதி மதமிலாச் சத்திய சுத்த சக்தி யோக சாதன வெற்றியும் “வாய் குருவே இன்பத் தெய்வமே

375
வெள்ளி
உள்ளங் கவரும் வெள்ளியே போற்றி மிக்க நலந்தரு சுக்கிரா போற்றி எக்குறை யுமிலா மிக்குயர் வாழ்வை சுக்கிர தசையென சொல்லுவர் மேலோர் சீருஞ் சிறப்பும் பேரும் புகழும் செல்வமுங் கல்வியும் சேர்ந்துல கெல்லாம் போற்றும் பேற்றை ஆற்று வாய் போற்றி வெள்ளிக்கு வெள்ளி வீறு மிகுந்த விழுமிய கிை விளங்கச் செய்வாய் அதிட்ட மென்பதுன் இட்டமே யாகும் கண்பார்த் தெனது கவலை தீரப் புண்களைப் போக்கி பூரண மாக்கி மங்கலம் பொங்க மகாலட், சுமியின் புன்னகை யமுதம் பொலியப் பொலிய வளம்பெறு வாழ்வை வழங்கி யருளாய் வெள்ளியே உனக்கென் உள்ளன் பாமே!
சனி
சனிபக வானே சனிபக வானே சரணம் சரணம் சனிபக வானே உன்னை உலகோர் என்னவோ சொல்லி அஞ்சுவர் சனியென அருவருத் தோதுவர் தீயன நினைத்துத் தீயன சொல்லி தீயன செய்யும் தீயரை ஒறுப்பாய் நல்லன நினைத்து நல்லன சொல்லி நல்லன செய்யும் நண்பரைக் காப்பாய் மண்பெண் பொன்னில் மயங்கித் திரியும் ஆசைப் பேய்கள் அணுகா தொழிப்பாய் ஏமாற்று கின்ற மாமாய வலையில் இழுத்துத் துயர் செய் இகலைக் கெடுப்பாய் புல்லிய தினவுகள் புகாதெனக் காத்து நல்லியல் யோக நாட்டமே தருவாய் சனியே என்னை இனிக்கலக் காமல் அங்கும் இங்கும் அலைத்தழிக் காமல் பகைவரைத் தூண்டிப் பழிசுமத் தாமல் அமைதி தருவாய் அன்புசெய் கின்றேன் மேலும் மேலும் மேலும் யோக சித்தி யளித்துச் சக்தியை வளர்த்துச் சிந்தை யெல்லாம் சிவத்தேன் ஊறிக் கவிமலர் மாலை கவின்பெறச் சூட்டிப்

Page 219
376
பேரும் புகழும் ஊரின் மதிப்பும் பொதுஜன நட்பும் பொங்கும் செல்வமும் நாவசைந் ததுமே நாடசைந் துதவும் செல்வாக் கருளாய்; நல்வாக் கருளாய் சனிபக வானே; சனிபக வானே சரணம் சரணம் சனிபக வானே சரணம் சரணம் சனிபக வானே
இராகு கேது
இராகுவே கேதுவே இப்புவி வாழ்வில் இன்னலும் இடரும் எண்ணறப் பட்டேன் இருளில் வருந்தினேன் இழிநிலை இன்றி அருளைத் தூண்டி ஆக்க மளிப்பீர் படமெடுத் தாடும் பாம்பென நவில் வார் மதியை விழுங்கும் மருளென மருள்வார் அவ்வகை நினையேன் செவ்விய நல்வீர் தீய பகையைத் தீண்டி விழுங்குவீர் நல்லதை யிங்கே நாடிடப் புரிவீர் மதிரவி மறைய விதி நிழல் பரப்பும் கோள்காள் உம்மைக் கும் பிடுகின்றேன் யோகரி)ம் பாட்டும் ஆகுமெய் வாழ்வில் பகைசெய் கவலைப் பாம்பு புகாமல் ஆசை யகந்தை மாசு புகாமல் ஒளியும் உரமும் தெளிவுந் தேசும் அருளும் ஆண்மையும் அஞ்சா நெஞ்சும் தந்து நடத்துவீர் தாயன் புடனே வந்து நடத்துவீர் வளம்பெறு வாழ்க்கை உமக்கே நிவேதனம் உயர்வான் சுடர் காள் நண்பராய் வருவீர் நவக்கிர கங்காள் உம்மை வணங்கி உலகில் வாழ்கிறேன் வாழ்வெலாம் யோக வேள்வியா குகவே நலமெலாம் ப்ொலிய நிலமெலாம் வாழ்கவே!

377
யோகவேள்வி
1. தியானம்
சச்சிதா னந்த சர்வாத்ம நாதா, எல்லாம் வல்ல இறைவா போற்றி! சூரிய னுள் வளர் ஜோதியே போற்றி! உயிர்க்குயி ரான உயிரே போற்றி, நலந்தரு மங்கள நாயகா போற்றி, விண் புவிக் கெல்லாம் வேந்தே போற்றி, வணங்கத் தக்க வாய்மையே போற்றி உள்ளிடங் கொண்ட ஒப்பிலா ஒரு வா, அன்பும் ஆர்வமும் அடக்கமும் உறுதியுங் கொண்டு மனதுட் குவிந்துனை நினைந்தோம் அருளால் அறிவைத் திருவுறத் தூண்டி பேரின்ப சித்தி பெருக நடத்து வாய்; மடவிருள் போக்குஞ் சுடரொளி யாவாய் பொய் தவிர் சத்திய போகமே யாவாய், இருளற ஒளிக்கொளி எம்மை நடத்தாய்; பொய்யற வாய்மைப் பொருளை யுணர்த்தாய், தாமத மொழியச் சத்துவ மீவாய் சாவறு ஞானத் தண்ணமு தாவாய் மானிடம் அமர வாழ்வுறச் செய்வாய், பாவம் போக்கிப் பரிசுத்த மருள்வாய், கிழக்குந் தெற்கும் வடக்கும் மேற்கும், மேலும் கீழும் மேவிய பரமா, சக்தி மயனே சாந்த ஜோதியே, எல்லாத் திசையிலும் எல்லா நிலையிலும் உளங்கொண் டுன்னை உபாசிக் கின்ருேம், சுகநா யகனே சுபதா யகனே சிவன் அரி அயன் குரு தேவேந் திரனெனப் பல பெயர் கொண்ட பகவனே போற்றி சர்வமுந் தானம் சமத்துவக் கடவுளே எங்கள் வாழ்வுன் இச்சையா லியங்கி மனமொழி மெய்யில் மாசிலா தொழுகி நலமே நினைந்து நலமே பேசி நலமே செய்து நற்கதி யடைந்து விஞ்ஞா னத்தவ வேள்வியாய் வளர்ந்து நாலாச் சிரம நன்மையும் பெற்று அறம் பொரு வின்பம் அருட்கலப் பென்னும்
(4)
(8)
(12)
(16)
(20)
(24)
(28)
(32)
(36)

Page 220
378
பேறுக ளெல்லாம் பெரிது அடைந்து துன்மார்க்க மற்ற சன்மார்க்க மெய்தி நோய் துய ரற்ற தூய பலத்துடன், பகைசினம் பொருமைப் படைகளை வீழ்த்தித் தீர சக்தியாற் செயமே ஓங்கிப் புகழ்பெற வாழ்ந்துன் புண்ணியம் போற்றி, உன்னுெளி கலந்து தன்மய மாகிச் சச்சிதா னந்தந்தழைத்திட வருளாய்! உனது தியானமே உயிர்ப்பா குகவே உனது துதியே உரையா குகவே உனது சேவையே உழைப்பா குகவே, பொறிபுலன் கரணம் அறிவாம் ஆன்மா ஆகிய தத்துவம் அனைத்துமுன் அருளால் துய இன்பந் துலங்கிடச் செய்வாய் நலந்தருங் கனலே ஞாயிறே போற்றி! உன்னரு ளாலே உலகெலாம் வாழ்க! எல்லா உயிர்களிளும் இன்புற் ருெளிர் க. ஒருவரை யொருவர் திருடுத லின்றி உன்மய மான உலகினர் என்றும் தொழில் செய் தீந்துண் டெழில் பெற வாழ்கவே! யோகமும் சுத்த போகமும் வளர்க ஞானமுஞ் செல்வமும் தானமும் தவமும். நீண்டநல் ஆயுளும் நிறைவாம் இன்பமும், அருள் வாய் ஒம்பரம் பொருளே வணக்கம்! சேதனக் கனலே, திவ்வியச் சுடரே ஞான சக்தியே, நலந்தருங் கொழுந்தே ஆருயிர் உனக்கே ஆகுதி யாகுக! ஒம்புவி அந்தராம் ஓம் விண் மஹஜன ஓம் தப ஸத்திய உலகெலாம் பரவிய ஒம்ஓம் ஓம்ஓம் ஓம்சுயஞ் ஜோதி ஓம்சுத்த சக்தி ஒம்பர மாத்மா! ஒம்ஓம் வணக்கம் உண்மையே போற்றி
2. வேள்வித் தீ வளர்த்தல்
எப்பொருள் அறிந்தார் அறிந்தவர் ஆவர்
எப்பொரு ளாளரின் புறுவார், எப்பொரு Oரவு பகலென்ப தின்றி
இறப்பையும் பிறப்பையும் வென்றே சிற்பர ஒளியாய் அமரவாழ் வருளும்
தேன்விளை ஞானவூற் றமோ அப்பொரு ஞண்மை அறிவினுக் கெம்மை அக்கினிக் கடவுளே நடத்தாய்.
(40)
(44)
(48)
(56)
(60)
(64)
(68)

379
அகர வுகர மகர ஒங்கார சிகர ஜோதி சிற்பர ஜோதி! சுத்த ஜோதி சுதந்தர ஜோதி! சத்திய ஜோதி சமரச ஜோதி! சிவநா ராயண பரிபூ ரணஒம் ஹரிஹர சங்கர குரு குஹ ஜயஓம்!
ஒன்ரு ய்ப் பல வாய் உயிருக் குயிராய் விளங்கும் கனலை விரும்பி வளர்ப்போம்! அருட்பெருங் கனலே, ஆருயிர்க் கனலே! இருட்டினை வெருட்டும் இரவிக் கனலே! சக்திச் சுடரே, சாந்தச் சுடரே பக்திக் கனலுடன் பணிந்தோம் உனையே! தாமத மாயை தன்னை விலக்கிச் சே மந் தருவாய் சிவச்சுட ரொளியே! வீறு தருவாய் வெற்றிக் கனலே; ஆறு த லளிப்பாய் அன்புக் கனலே! ஆற்றலும் ஆயுளும் அளிப்பாய் போற்றி அருளும் பொருளும் ஆக்கு வாய் போற்றி மருளும் மதியை மாற்றுவாய் போற்றி துன்பந் துடைத்துத் துயரை விலக்கி இன்பம் பெருக்கும் எழிலே போற்றி உள்ளன் புடனே உன்னை வணங்கினுேம் தெள்ளிய கருணை வெள்ளமாய் வருவாய் மரபு விளங்க மக்களைத் தருவாய் உழைத்த செல்வமும் உழைக்கும் ஆற்றலும் உலகிற் கினிதாம் உத்தமத் தொழிலும் வந்ததைப் பகுத் துணும் சிந்தையும் அருள் வாய் சீர்மை யருளாய் நேர்மை யருளாய்! வீர தீரமும் வெற்றியும் அருளாய்! அமைதி யுள்ளமும் அயரா முயற்சியும் கட்டறு மனமும் கலங்கா வுறுதியும் காரிய சித்தியும் கோரிய வரமும் மங்கல வாழ்வும் எங்களுக் கீவாய்! உலக மெல்லாம் ஒரு குல மாகி அருள்வழி வாழும் அன்பினைத் தருவாய் யோகமும் சுத்த போகமும் கொண்ட செவ்விய திவ்விய ஜீவனந் தருவாய்! பிரம சரிய குருகுலக் கல்வியும் திண்மையும் தண்மையும் ஒண்மையுந் தருவாய் அறம் பொரு Oன்பமும் அருளும் பொலியும் எங்கள் வாழ்வு பொங்குக திருவே!

Page 221
380
எண்ணும் எழுத்தும் கண்ணும் கதிரும் உயிரும் மெய்யும் உலகும் வானும் இயற்கையும் கடவுளும் இதயத் துடிப்பும் போல வாழும் பொலிவெமக் கருளாய் சீலமே தருவாய் சிவத்திருக் கனலே ஒற்றுமை தருவாய் உள்ளொளிக் கனலே நற்றவக் கனலே ஞானமெய்க் கனலே பாரெலாம் பரவிய பராபரக் கனலே இதயக் குகையில் எழுந்தவக் கனலே முருக வேளாக முளைத்த கனலே குமுறி மேலேறும் குண்டலிக் கனலே போற்றி போற்றி புண்ணியக் கனலே பூரணக் கனலே காரணக் கனலே சரணம் சுத்த சக்திக் கனலே ஓம்சுப மங்கல ஒளிமணிக் கனலே ஓம்சுயஞ் சோதி ஓம்சுவாக ஒம்

381
திருவிளக்கு வழிபாடு
இடம் அமைத்தல்
மெழுகிக் கோலம் இட்டு மணை போடுதல் வேண் டும். அதன்மேல் துடைத்துத் துப்புரவாக்கித் திருமு ழுக்காட்டிய திருவிளக்கை வைத்தல் வேண்டும். இடம் அமைக்கும் பொழுது அகங் குழைந்து அன்புடன் ஒத வேண்டிய திருப்பாட்டு
புகழ்ந்த கோ மயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித் திகழ்ந்த வான் சுதையும் போக்கிச் சிறப்புடைத் தீபம் ஏற்றி நிகழ்ந்த அக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால் மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம் பெற மன்னு வித் தார்.
திருமுழுக்கு ஆட்டல்
திருவிளக்கை உமியால் விளக்கித் துணியால் துடைத்தல் வேண்டும். பின்வரும் திருப்பாட்டை ஓதிக்கொண்டே தூய குளிர்ந்த நீரால் திருமுழுக்குச் செய்தல் வேண்டும்.
வன்றிறல் உந்தை யோடும் மாவேட்டை யாடிப்பண்டிக் குன்றிடை வந்தோ மாகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி ஒன்றிய இலைப்பூச் சூட்டி ஊட்டி முன்பு அறைந்தோர் T&6 יחו וז'L "ח יחJ_ן
அன்றிது செய்தான் இன்றும் அவன் செய்ததாகும் என்ருர்
திருவெண்ணிறு இடல்
திருமுழுக்குச் செய்த திருவிளக்கினை வெண்மை யான மெல்லிய துணியால் துடைத்து ‘ஆருறு மெய் யனைமேல் அமர்ந்தருள்க போற்றி" என்று ஒதிக்கொண் டே மணை மேல் வைத்தல் வேண்டும். வருந் திருப் பாட்டை ஒதிக் கொண்டே திருவெண்ணிற்றைத் தூய நீரால் குழைத்து உச்சியில் ஒரு பொட்டும், அதன் கீழ் மூன்றும் அதன்கீழ் இரண்டும், அடியில் இரண்டுமாக எட் டிடங்களில் பொட்டிடுக. உச்சி நெற்றியாகவும், மூடின் றும் முக்கண்களாகவும், இரண்டும் இரு கைகளாகவும்: அடியில் இரண்டும் திருவடிகளாகவும் கருதுக.

Page 222
382
'தாரார் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார் பகலம் நீரார் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் போரார் வேற்கண் மாதர் மைந்தர் புக்கிசை பாடலினுல் பாரார் கின்ற பட்டினத்துப் பல்லவன் ஈச்சரமே !'
சந்தனம், குங்குமம், சாந்து முதலியவற்ருல் திருப் பொட்டிடுக.
ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை
ஆன்அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க தாளானைத் தன்ஒப்பார் இல்லா தானைச்
சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த தோளானைத் தோளாத முத்தொப் பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையில்ஆர்த்த கீளானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக் கேடிலியை நாடுபவர் கேடிலாரே.
கலவஞ்சேர் கழிக்கானல் கதிர் முத்தம் கலந்தெங்கும் அலவஞ்சேர் அணைவாரிக் கொணர்ந்தெறியும் அகன்
துறை வாய் நிலவஞ்சேர் நுண்ணிடையே நேரிழையாள் அவளோடும் திலகஞ்சேர் நெற்றியினர் திருவேட்டக் குடியாரே.
நெய் வார்த்தல்
தூய எண்ணெயை ‘மடம் படும் உணர் நெய்யாம் மன்னே போற்றி' என ஒதிக்கொண்டு வார்க்க.
திரியிடுதல்
தூய பஞ்சுத்திரி அல்லது நூல்திரியை 'உயிரெனும் திரிமயக்க உதவுவோய் போற்றி' என ஒதிக்கொண்டு வைக்க.
ஏற்றல்
தீக்குச்சியினுல் “ஞானத் தீயால் எரிகொள இகை வாய் டோற்றி' என ஒதிக்கொண்டு திருவிளக்கு ஏற்றுக
பூச்சூட்டல்
தூய மலர்களாகிய சரம், மாலை, கண்ணி முதலிய வற்றை வரும் திருப்பாட்டை ஒதிச் சூட்டுக.
தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச்
சாத்தி ஆனிடை அஞ்சும் கொண்டு அன்பினுல் அமர ஆட்டி வானிடை மதியம் சூடும் வலம்புரத் தடிகள் தம்மை நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே.

383
எழுந்தருளப்பண்ணல்
அம்மை அப்பராக விளக்கும் முழு முதல்வன் பேரொ ளிப் பிழம்பாய் உள்ளவன். காணவும் கருதவும் கை சுப்பித் தொழவும் இத்திரு விளக்கின் கண் எழுந்தருள வேண்டுவோமாக. வரும் திருப்பாட்டை ஒதிக்கொ ண்டு எழுந்தருளிய அடையாளமாக ஒரு பூ உச்சியிலும் ஒரு பூ திருவடியிலும் சாத்துக.
இல்லக விளக்கது இருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே.
பட்ைப்புப் படைத்தல்
சிறப்பு நாட்களில் தேங்காய், பழம், பொங்கல், சுண்டல், அவல், கடலை முதலியன கொள்க. நாடொ றும் நெற்பொரியே நல்லது, அல்லது முந்திரிப்பழம் வெல்லம் முதலியனவும் கொள்ளலாம், படைப்பு-நை வேத்தியம்
மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று செந்நெல் இன்னமு தோடு செங் கீரையும் மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந்து அன்ன என்றும் அமுதுசெய் விப்பரால்.
நீரால் படைப்பினை மும் முறை வலமாகச் சுற்றி வளாவுக
மலர் தூவிய் போற்றல்
நறுமலரேனும் வில்வம், துளசி, முதலிய தளிரே னும் தூய வாகக் கொணர்ந்து போற்றித்தொடர் ஓதி ஒவ்வொரு போற்றிக்கும் ஒவ்வொரு மலராக அருச்சிக் குக.
எல்லாம் சிவன் என்ன நின்ரு ய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி கொல்லார் ம்ழுவாள் படையாய் போற்றி
கொல்லுங் கூற்றென்றை உதைத் தாய்போற்றி கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி
கற்ருர் இடும்பை களை வாய் போற்றி வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டம் காதல் விமலா போற்றி விளக்கிட்டார்க்கு மெய்ந்நெறி விளக்குவாய்
போற்றி துண்டு சுடரனைய சோதி போற்றி (10)

Page 223
384
சோதியே போற்றி சுடரே போற்றி ஒதும் உள்ஒளி விளக்கே போற்றி இருள்கெடுக்கும் இல் லக விளக்கே போற்றி சொல்லக விளக்காம் சோதி போற்றி பலர் காண் பல்லக விளக்கே போற்றி நல்லக நமசிவாய விளக்கே போற்றி உலப்பிலா ஒளி வளர் விளக்கே போற்றி உணர்வுசூழ் கடந்ததோர் விளக்கே போற்றி உடம் பெனும் மனையக விளக்கே போற்றி உள்ளத் தகளி விளக்கே போற்றி (20)
மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி இடம்படும் ஞானத் தீ விளக்கே போற்றி நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி சோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி தோன்றிய பொருளுமாம் விளக்கே போற்றி பேதியா ஏகமாகும் விளக்கே போற்றி பெண்ணுமாய் ஆணுமாகும் விளக்கே போற்றி (30)
போதியா நிற்கும் விளக்கே போற்றி தில்லைப் பொது நட விளக்கே போற்றி கற்பனை கடந்த சோதீ போற்றி கருணையே உருவாம் விளக்கே போற்றி அற்புதக் கோல விளக்கே போற்றி அருமறைச் சிரத்து விளக்கே போற்றி சிற்பர வியோம விளக்கே போற்றி திருச்சிற்றம் பலத்து விளக்கே போற்றி பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி பூங்கழல் விளக்கே போற்றி போற்றி (40)
போற்றிஎன் பார் அசுரர் விளக்கே போற்றி போற்றிஎன் பார் அமரர் விளக்கே போற்றி போற்ற என்பார் மனித விளக்கே போற்றி போற்றிஎன் அன்பு பொலி விளக்கே போற்றி விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே ஜோதிமணி விளக்கே பூரீதேவி பொன்மணியே அந்தி விளக்கே அலங்கார நாயகியே காந்தி விளக்கே காமாட்சித் தாயாரே பசும் பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு குளம்போல எண்ணெய்விட்டுக் கோலமுடன் ஏற்றி வைத்தேன் (50)

385
பொட்டுமிட்டேன் குங்கு மத்தால் பூமாலை சூட்டி
வைத்தேன் ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க வைத்தேன் திருவிளக்கு மாளிகையுந் தான் விளங்க மாளிகையில் சோதியுள்ள மாதாவைக்கண்டு மகி
ழ்ந்தேன்யான் மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரு மம்மா பட்டி நிறையப் பாற்பசு வைத் தாரு மம்மா கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரு மம்மா புகழுடம்பைத் தந்து எந்தன் பக்கத்தில் நில்லு D D DIT அகத்தெளிவைத் தந்தெனது அகத்தினிலே வாழு D0 DIT* சேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங்கண்டேன் (60)
வஜ்ரக்கிரீடம் கண்டேன் வைடூரியமேனி கண்டேன் முத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை
மாலைகண்டேன் சவுரி முடி கண்டேன் தாழைமடல் சூடக்கண்டேன் பின்னழகு கண்டேன் பிறைபோல நெற்றிகண்டேன் சாந்திடும் நெற்றிகண்டேன் உன் தாயார்
வடிவுகண்டேன் குறுக்கிடும் நெற்றிகண்டேன் கோவைக்கனி
வாயுங்கண்டேன் செந்தாழைப் பூமடல்போல் செவியிரண்டுங்
கண்டுகொண்டேன்
செண்பகப் பூப்போல திருமூக்கும் கண்டு கந்தேன் மார்பில் பதக்கம் மின்ன மாலை அசையக் கண்டேன் கைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக்கண்
டேன் (70)
பட்டாடை தானுடுத்தப்படியிடையைக் கண்டு
கந்தேன் தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக்
கண்டேன் காலிற் சிலம்பு கண்டேன் காலாழி பீலிகண்டேன் மங்களநாயகியே உனை மனங்குளிரக் கண்டுகொண் டேன் அன்னையே அருந்துணையே அருகிருந்து காரு மம்மா வந்தவினை யகற்றி மகாபாக்கியம் தாரு மம்மா தா யாரே உந்தன் தாளடியில் நான் பணிந்தேன் மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன் அன்புமணி விளக்கே ஆதியே போற்றி இன்பமணி விளக்கே ஈஸ்வரியே போற்றி (80)

Page 224
386
ஆதிப் பரஞ்சுடரே அம்மையே போற்றி சோதி சொரூபியே சொல்விளக்கே போற்றி சுடராகி எங்கும் நிறைந்தவளே போற்றி இடர்களையும் இன்பமய சோதியே போற்றி ஒளி வளர் விளக்கே போற்றி போற்றி உலப்பிலா ஒன்றே போற்றி போற்றி தெளிவளர் பளிங்கின் திரண்மணியே போற்றி சித்தத்துள் தித்திக்கும் தேனே போற்றி அளிவளர் உள்ளத்து ஒளியே போற்றி ஆனந்தக் கனியே போற்றி போற்றி (90
அம்பலம் ஆடிய அப்பனே போற்றி இம்மா நிலத்து இன்பமே போற்றி விளக்கினை ஏற்றிய ஒளியே போற்றி விளக்கினை விளக்கும் சுடரே போற்றி மாலை விளக்காம் மதியே போற்றி காலை விளக்காம் கதிரவ போற்றி ஞால விளக்காய் நின்ரு ய் போற்றி ஆலமர் செல்வனின் அன்பே போற்றி சாலை விளக்காம் தனிச்சுடர் போற்றி பாலைப் பொழியும் பரம்பொருள் போற்றி (100)
பேரொளிப் பிழம்பாம் ப்ொருளே போற்றி காரொளி வண்ணு கண்ணு போற்றி திருவடி மலரின் தீபமே போற்றி ஒருவரு மறியா உட்சோதி போற்றி சோதி சோதியுட் சோதியே போற்றி பாதி உருவாம் பார்ப்பதி போற்றி வேத விளக்காய் நின்ரு ய் போற்றி நாத ஜோதியாய் நின்ரு ய் போற்றி ( 1 08)
የ8 R w

387
மாத வாரப் பதிகம்
காப்பு
வேதராகத்தில்வி ளங்கும் விமலை விழைந்துதூக்கும் பாதர் ஆகத்தில் கலந்தாள் பவானி பராபரைக்கு மாத வாரத்துப் பதிகம் விளம்ப வரந்தருவாய்
நாத யோகத்தின் அனுபவமாம் கண நாயகனே
சித்திரை
முத்தமிழ் போல் முக்கடல்சூழ் குமரிமுனை வளரும் உத்தமியேறுரீ சக்கரந்தன்னில் உதித்தவளே எத்தருணத்திலும் எனப்பிரியாமல் எனக்கிரங்கிச் சித்திரைத் திங்களில் வந்தருள்செய்வாய் சிவக்கொழுந் தே.
வைகாசி
கைகால் நுடங்கியும் கண்பஞ் சடைந்தும் ஈகா கம்கொத்தி மெய்தான் அழுகியும் மாள்வோரைக் கண்டு மிகவும் நொந்தேன் உய்கேனே ஓவென்று உழலுகின் றேன்நீ உள மிரங்கி வைகாசி எல்லாம் வருவாய் மதுரை மனுேன் மணியே.
ஆணி ஊனில் உளத்தில் உணர்வில் உயிரில் உயிர்க்குயிராம் வானில் மொழியில் கலந்து நின்ருலும் மலர்க்கொடியே ஞானிகள் தேடும். பரஞ்சுடரே உன்னை நான் பணிந்தேன் ஆனி மாதத்தில் அருள்புரிவாய் ஜகதாம் பிகையே.
을 1위
வாடி வருந்தும் மனம் தண்மையாக மழைபொழிவாய் கோடி மார்த்தாண்ட சமசோதி வீசும் குளிர் நிலவே பாடிவந்தேன் இன்னும் பாடுகின்றேன் எங்கள் பாக்கி யத்தால் ஆடியில் ஆடி வருவாய் சிவன் கொஞ்சும் அஞ்சுகமே.
ஆவணி காவணி யாவது கனிமல ரால் கலை காட்டுகின்ற பாவணி யாவது அநுபூதி யால் அன்பு பற்றுகின்ருேம்
நாவணி யாவது நாமத்தி ல்ை அன்ருே நாடும் என் முன் ஆவணித் திங்களில் வந்தருள்வாய் என்னை ஆண்டவளே.

Page 225
388
புரட்டாதி
இருட்டாசை யாம் குழி வீழாமல் காமூ4விரண்டு பேய்கள் வெருட்டாமல் காஎன்று வேண்டுகின் றேன்இந்த வீண னையும் பொருட்டாக எண்ணி அருட்கோல் அளித்த நீ புன்ன கைத் து புரட்டாசித் திங்களில் வந்தருள் வாய் அன்ன பூரணியே.
ஐப்பசி
மைப்படியுங் கயற்கண்ணி மதுரை மரகதத்தால் கைப்படியா எழில்மா ன்என்று அரன் உன்னைக் கைபிடித் தான் அப்படியே மணக்கோலங் கண்டு ஏழை அகம் மகிழ ஐப்பசிமாதம் வருவாய் அடியேன் அடைக்கலமே.
கார்த்திகை
வார்த்தை குழறிட மெய்புள கிக்க மனம்உருகி தீர்த்தமாம் கண்ணீரில் நின்தாள் அலம்பித் தினம் தொழுதேன் பார்த்தவை யாவும்நீ என்றுண ரும்பரி பக்குவத்தால் கார்த்திகைத் திங்கள் வருவாய் கருணைக் களஞ்சியமே.
மார்கழி
சேர் சிறு காலை துயில் நீத் தெழுந்தருட் செல்வருடன் நீர்துழைந் தாடி மலர் கொய்து சன்னிதி நின்று நின்றன் பேர் பல பாடி வணங்குகின் ருேம்எம் பிழைதவிர்க்க மார்கழிமாதம் வருவாய் அம்மா ஞான மாணிக்கமே.
தை
கைத்தும் கறுத்தும் ஒறுக்கும் கசடரைக் கால்பணிந்து பொய்த்துன்ப மேனியைப் போற்றுகின் நீர் இருள் போக உள்ளே வைத்தால் வரம் தரு வாள் எங்கள் தாய் என்று வாக்கு ரைத்தேன் தைத்திங்கள் வந்தெண்ணம் ஈடேற்ற வேண்டும் தயா நிதியே.

389
Lorro
காசியைக் கயிலையைக் கண்டும் கருத்திற்களங்கம் என்னும் பாசியை நீக்கார் பயன்பெறு வாரோ பரிந்து நன்மை பேசி அன்புப் பணிசெய்வார் பெரியோர் மெய்ப்பே றளிக்க மாசியில் ஆசி தருவாய் மாசில்லாத மாணிக்கமே.
பங்குனி
எங்கும் நின்கண்ணுண் டெதையும்நீ கேட்பாய்
எலா முனக்குள் தங்கும் நீயே தேவதே வாதிகட்கும் தலைவி அன்பால் பொங்கும் மனத்தே முளைத்துத் தழைக்கின்ற
பொற் கொடிநீ பங்குனித் திங்களில் வந்தருள் செய்வாய் பராசக்தியே.
ஞாயிறு
ஆயிரம் நாமத்தில் அர்ச்சனை செய்தேன் அடிபணிந்தேன் தாயினும் அன்பு பொழிந்தென்னைத் தாங்கும் தமிழரசி பேயும் பிணியும் வறுமையும் போக்கி விளக்கிடுவாய் ஞாயிறு தோறும் வருவாய் சிவலோக நாயகியே.
திங்கள்
சங்கப் புலவர் கவிக்கு ஒளியூட்டும் தனிப்பொருளே இங்கிப் பணிக்கே என் அங்கத்தை இட்டேன் எனக்கிரங்கி சிங்கக் குருளை வடிவேல் முருகனும் சேர்ந்திருக்க திங்கட் கிழமை வருவாய் அருள் வாய் சிவசக்தியே.
செவ்வாய்
பங்கஜ பாதம் பணிந்தறி யேன் பக்தர் பாடுகையில் அங்கம் சிலிர்க்க அழுத நி யேன் ஏழை ஆயினும் என் சங்கடம் தீர்த்தருள் வாய் என் றுனையே சரண் புகுந்தேன் மங்கள வாரம் வருவாய் அம்மா ஜீவமாணிக்கமே.
புதன்
மத மாயைச் சேற்றில் உழன்றேன் சிவா முத வாரிதியே இதமாகக் காட்டி நீராட்டி உள்ளத்தின் இழுக்ககற்றிப் பதமானயோக சம்பத்தெல்லாந் தந்தென்னைப் பாட வைத் தாய் புத வாரந் தோன்றி அருள்புரிவாய் தெய்வப் பூங்குயிலே,

Page 226
390
வியாழன்
ஒரு வாய் அமுதை முருகனுக்கு ஊட்டி மற்முென்னற முன்னுேன் பெருவாயில் ஊட்டி மகிழ்கின்றபோது பிதிரும் அன்னம் தருவாய் எனக்காத்து நிற்கும் இவ்வேழை தவப்பயன் போல் குருவாரம் தன்னில் வருவாய் சிவயோக கோகிலமே.
துள்ளித் திரியும் மனம் உள் ளடங்கநின் தோத்திரங்கள் அள்ளிக் குடித்தேன் உடலம் கூத்தாட அகக் கதவை மெள்ளத் திறந்து தெளிந்து குளிர்ந்து விளக்கேற்றி
($ଜor ଘଟିଂ வெள்ளிக் கிழமையில் வந்தருள் வாய்ஞான வித்த கியே.
மனக் கவலைக்கு இங்கிடமில்லை தாழ்வில்லை வாட்டமில்லை இனிக்கிரகங்கள் கொடும்பார்வை இல்லை இடருமில்லை எனக்கும் இரங்கி என்பாடலை ஏற்ரு ய் பேரின்பம் ஈந்தாய் சனிக்கிழமை கண் வருவாய் வசங்கரி சங்கரியே.
til
திங்கள் ஈராறும் தினங்கள் ஒரேழும் திருப்பெயரை எங்கிருந்தாலும் புகல்வேன் நான் செல்லும் இடங்கள் எல்லாம் மங்களம் பொங்கி மரபோங்கிவாழ வரம் தருவாய் நங்கை சிவகாமி அம்மா அகிலாண்ட நாயகியே.
Sy

39
அர்ச்சனை மாலை
முருகன்
திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவப் பொரு வடிவேலும் கடம்பும் தடம்புய மாறிரண்டும் மருவடிவான வதனங்க ளாறும் மலர்க்கண்களும் குருவடிவாய் வந்தென் உள்ளங்குளிரக் குதி கொண்டவே.
முருகன் அர்ச்சனை
ஒம்சிவக் கனலே, ஓம்சுத்த ஜோதி, ஓம்ஷண் முகனே, சரவண பவனே, சுரர் படைத் தலைவா, சுப்ர மண்யா, மந்திர வடிவே வந்தனம் வந்தனம் ! அருளே யான பொருளே போற்றி, அன்பே யான, நண்பா போற்றி!
இருளிடர் போக்கும் இரவியே போற்றி! கந்தா போற்றி, கடம்பா போற்றி! சேந்தா, குறிஞ்சி வேந்தா போற்றி! வேலா, தானவர் கா லா போற்றி! (10)
குரனைக் கொன்ற வீரனே போற்றி!
குன்றைப் பிளந்த குமரா போற்றி! குகனே, உமையாள் மகனே போற்றி! இதயக் குகையின் கதிர்மணி போற்றி! ஓங்கா ரத்துள் ஒலியே போற்றி! நீங்கா துள்ளே நிறைவாய் போற்றி! புலவா, ஞானப் பொலிவே போற்றி! சங்க மிருந்த தமிழா போற்றி! முருகா, திருமால் மருகா போற்றி! ஐயா, பன்னிரு கையா போற்றி! (20

Page 227
392
அடியார் துயரங் கடிவாய் போற்றி! கருத்தினி வினிக்குங் கரும்பே போற்றி! அழகா போற்றி, குழகா போற்றி! வள்ளி யுடனே வடிவேல் பிடித்து. மயில்மே லேறி வருவாய் போற்றி! செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி! அருட்பெருஞ் சக்தி ஆண்டவா போற்றி! நானெனும் அறிவே யானப் போற்றி! அன்பருக் கபயம் அளிப்பாய் போற்றி! துன்பந் துடைக்குந் துரையே போற்றி! (30)
இன்ப மளிக்கும் இறைவா போற்றி! சிந்தைக் கினிய தேவா போற்றி! கருத்தைக் கடந்த கடவுளே போற்றி! கனியினும் கரும்பினும் இனியாய் போற்றி! மலரில் மணமாய் மணப்பாய் போற்றி! சோதியில் விளைந்த சுடரே போற்றி! வெய்ய பகைவரை நொய்யப் புடைத்துக் களத்தில் வெற்றி காட்டுவாய் போற்றி! ஆணவச் செருக்கை நாணப் புடைத்து, நிருதர் குருதியில் நீந்துவாய் போற்றி! (40)
மரண பயத்தை மாய்ப்பாய் போற்றி! விதியை வெல்லும் மதியே போற்றி! வீரருக் காண்மை விளைப்பாய் போற்றி! அடிமைத் தளைகளை அறுப்பாய் போற்றி! மடைமை யிருளை மாற்றுவாய் போற்றி! வறுமைத் துயர்க்கு மருந்தே போற்றி! வண்மையும் வளமையும் வளர்ப்பாய் போற்றி! ஆறு த லளிக்கும் அப்பனே போற்றி! தீனர்க் குதவும் தெய்வமே போற்றி! தேனே ஞானத் தெளிவே போற்றி! (50)
இரவிபோல என்னுள் எழுவாய் போற்றி! ஆரு தாரமும் அமைய மலர்ந்தே, எழில் ஏறி இலகுவாய் போற்றி! சகசிரா ரத்தில் விகCத் தொளிரும் அறுமுகச் சுடரே, அறிவிற் கறிவே! சக்திவேல் பிடித்த பக்தர் காவலா! கவலை போக்கும் கனிந்த முகமும், கருணை நிரம்பிய கமலக் கண்ணும் அறிவொளி வீசும் அமைதிப் பார்வையும், பவளச் செவ்வாய் பளிச்சிடத் தோன்றியென் (60)

393
இன்னலைத் துடைக்கும் எழிலார் நகையும், மலைபோ லுயர்ந்த மாண்புறு தோளும், குன்றைத் தகர்க்குங் கொழும்புய வலிவும், வரங்களை வாரி வழங்கும் கையும் அக்ச மொழிக்கும் அபயக் கரமும், மனேகர மான மழவிளந் திருவும், காதலைத் தூண்டுங் கண்மணி யழகும். இராப்பக வில்லா இடத்தினி லென்னக் கூடிக் குழைந்து குலாவிடும் அன்பும் இச்சையுங் கிரியையும் இரு மருங் கிருக்கப் (70)
பச்சை மயில்மேல் பவனி வந்து, துட்டரை வீழ்த்தித் தொண்டரை வாழ்த்தும், மறமயக் கருணையும், அறமறக் கருணையும், கொண்டெப் போதும் கண்டுநான் களிக்க நினைத்ததும் எதிரே நிற்பாய் போற்றி! அன்னே, என்றன் அப்பா போற்றி! குமரா, பரம குருவே போற்றி! மனமணி யான தினமணி போற்றி! துன்பக் கடலில் துடிக்கு மென்னைத் தூக்கிவிட் டுனக்காள் ஆக்குவாய் போற்றி! (80)
காமச் சேற்றிற் கலங்குமென்னைக் கைதந் துண்மை காட்டு வாய் போற்றி இரு மன விகாரத் திடர்ப்படு மெனக்குன் ஒரு மன நேயந் தருவாய் போற்றி! கடுஞ்சின வேங்கை கவ்விய என்னை விடுவித் தமைதி விளைப்பாய் போற்றி! பொறுமையைச் சீறும் பொருமைப் படையை வராது துரத்த வருவாய் போற்றி! அருட்பணிக் காற்றல் த்னிப்பாய் போற்றி பொய்ம்மயக் கொழித்து மெய்ப்பொரு ஞணர்த்த (90り மோனசஞ் சீவி யானவா போற்றி, மருட்டும் பிறவி மயற்பிணி மாற மலைமருந் தாக வருவாய் போற்றி! சாகா வாழ்வும் வேகா வுடலும், மும்மல மில்லா நின்மல மனமும், அண்டினுர்க் குதவும் பண்டிதா போற்றி! சொல்லா தறிய வல்லாய் போற்றி! பிள்ளைபோ லென்னைப் பேணுவாய் போற்றி! புல்லரை விலகிச் செல்வாய் போற்றி! பொய்யா நெஞ்சிற் புகுவாய் போற்றி! (100)

Page 228
394
எல்லாம் வல்ல செல்வா போற்றி! மங்கல மான மனமக் களுடன் சீருஞ் சிறப்பும் பேரும் விளங்க வாழ்வாங்கு வாழும் வகையளி போற்றி! நாட்டைக் கவரும் பாட்டெனக் களிப்பாய், உலகை யாளும் பலமெனக் கீவாய்! கண்வலை வீசும் பெண் வலைப் படாது, பொன் வலைப் படாதுன் போத நிறைவாய், புலனை யடக்கிப் புத்தியை யுனது நல்லருள் வழியே செல்ல விடுத்து. (110)
சாதுக்க ளுடனே சாதனஞ் செய்து, சித்தம் நிலைத்துச் சிவசண் முகாய நமவென மந்திரம் நவின்றுள் ளடங்கிச் சமாதி யோகம் சகசமாய்க் கூடி சுத்த சமத்துவ முத்திபெற் றென்றும், உன்னுடன் நாய்ை என்னுடன் நீயாய், இரண்டறக் கலந்தே இன்புற வருளாய் சதாசிவக் கதிரோய் சரணம் சரணம்! சத்திய சோதியே சரணம் சரணம் குகனே, அகநா டகனே சரணம்! முருகா ஓம் அறு முகஓம் சரணம்! (121)

395
நடராஜர்
குணித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்
சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்
ணிறும் இனித்த முடைய வெடுத்த பொற் பாதமுங் காணப் பெற்றல்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே.
நடராஜர் அர்ச்சனை
ஓம்சிவ குருவே, ஓம் நட ராஜா, ஒம்பரம் பொருளே, உனைச் சரண் புகுந்தோம்; வணக்கம், வணக்கம், வாய்மையே வணக்கம்; வாய் மனங் கடந்த துரயா வணக்கம்; துரியா காச விரிவே வணக்கம்; ஞானம் பரந்த வானே வணக்கம்; சச்சிதா னந்த சற்குரு வணக்கம்; ஒமில் அகரமாய் ஒலிப்பாய் போற்றி, சூரிய னுள் வளர் சுடரே போற்றி, தீயில் வளருந் தேசே போற்றி, (10)
கார் மழையாய் வருங் கருணையே போற்றி, உலகெலாங் கோயில் உடையாய் போற்றி, உயிரெலாம் உடலாய் உடுத்தாய் போற்றி, ஒப்புயர் வில்லா ஒருவனே போற்றி, பன்மையாய் விளங்கும் ஒருமையே போற்றி, எப்பொரு ஞக்கும் இறைவா போற்றி, எம்மதத் திற்கும் இசைவாய் போற்றி! சைவம், வைணவம், சாக்தம், கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய எம்மதத் திற்கும் சம்மத மான சாட்சியே போற்றி! (20)
அரன்மால் அயன் குகன் அல்லா பிதா வெனப் பல மதம் போற்றும் பரமா வணக்கம்! எனதென தென்றே யிறு மாந் திடர் செய் வெறியர் காணு வித்தகா போற்றி, அன்பு காட்டும் அற்புதா போற்றி, இன்பமே யியல் பாம் ஏகனே போற்றி, துன்பந் துடைக்குந் துரையே, போற்றி, அடியார்க் குதவும் அருளே போற்றி, அருவாய், உருவாய், குருவாய், பிற வாய், எப்படி யன்பர் எங்கே நினைக்கினும் (30)

Page 229
396
அப்படி யாங்கே யக்கணம் அருளும் தோன்றத் துணையே, துரியப் பொருளே. புலன்களுக் கெட்டாப் போதமே போற்றி! உயிரும் உடலும் உள்ளும் புறமும், உலகும் வானும் இலகும் ஒரு வா, விண்சுட ரான கண்மணி போற்றி! மொழியெலாம் பிறந்த ஒலியுரு போற்றி! அகமெலாம் பொலியும் முகமலர் போற்றி; தீதை யெரிக்குந் தீஞ்சுடர் போற்றி, வசீகர மான மலர்நகை போற்றி, (40)
கங்கை பொங்குங் கதிர் முடி போற்றி மதி வளர் சாந்த மலையே போற்றி அபய மளிக்கும் அருட்கை போற்றி, திருவடி காட்டுஞ் செங்கை போற்றி, ஆணவம் போகவே யழுந்தடி போற்றி, உய்யத் தூக்கிய மெய்யடி போற்றி, இதயந் தோறும் பொது நடம் போற்றி, ஐந்தொழில் புரியும் ஐயா போற்றி சிற்சபை தன்னிற் செய்திரு நடத்தால் செகவிளை யாடல் செய்வுாய் போற்றி! (50)
நெறியிலா நெறியிற் பொறிவழி செல்லும் அடியரைத் தடுத்தாள் அப்பனே போற்றி! காணு விடினுங் கண்டுகொண் டிருக்கும் உயிர்க்குயி ரான உட்பொருள் போற்றி! அப்பனே, உன் மல ரடியே துணையாய் உன்னரு ளாட்சி யுலகில் விளங்கவே, உன் பெயர் சொல்லி, உண்மை யான பொதுநலப் பணிகள் புரிந்து வருகிறே ம்; நாடு வாழ நல்வினை தொடர்ந்தோம்; பணியும் பயனும் பரமா உனக்கே (60)
வெற்றிமேல் வெற்றி விளைப்பாய் போற்றி; பாதகப் பகைவரும் சாதக மாகத் திருந்தி வரவே செய்வாய் போற்றி! அலைமனம் அடங்கும் அமைதி யருளாய்; சித்தம் நிலைக்கச் சிவக்கன லருளாய்; பக்தி யோங்கும் பரிசெமக் கருளாய்; சஞ்சலப் பேய்களைச் சா டி யழித்தே கவலைக் கல்லைக் கரைத் தருள் புரிவாய்! பொருமைப் புல்லர் வராது விரட்டு வாய்; அச்சமும் கலக்கமும் துச்ச நினைவும் (70)

397
அரக்கர் வஞ்சமும் அதர்மப் பதர்களின் சூதும் வாதும் சூழ்ச்சியும் பொய்யும். அன்புச் சோலையுள் அணுகா தருள்வாய்! உன்னருட் பணிக்கே உயிர்க்கும் எங்கள் உடலும் மனமும் உறுதி பெற்றே, ஆற்றலும் ஆயுளும் ஆத்திம சக்தியும் சுத்தசன் மார்க்கச் சுதந்திர வாழ்வும் அருளும் அருட்பணிக் காகிய பொருளும் அன்பும் பெருகும் இன்ப மரூளாய்! தியாக வீரராய், யோக தீரராய், (80)
பூரணம் பெற்றுப் பூரணம் பரப்பும் அமரராய், உன்னருள் ஆலய மான உலகிற் கின்ப நலஞ்செய வருளாய்! தூயனே! உன்னைத் துதித்துப் பணியும் அடியார் குழுவில் அமர்ந்திட வருளாய் அப்பரைப் போலவே அன்புப் பணியும் பாலரு வாயர் போலவுள் ளறிவும், சுந்தரர் போலே செந்தமிழ்ச் சொல்லும், 'இது பொருள்" என்றுனை இரண்டறக் கலந்த மணிவா சகர் போல் மாசறு காதலும் (90)
அம்மையார் போலே அருளடி நேயமும் ஒளவையார் போலே செவ்விய மதியும் திருமூலர் போற் செழுந்தவ யோகமும் மெய்கண் டார்போல் உய்நெறி விளக்கமும் பட்டினத் தார்போற் பழுதநு துறவும் வள்ளுவர் போலே இல்லறப் பண்பும் தாயுமா னுர் போல் ஆய்ந்தவுள் ளமைதியும், வள்ளலார் போலே தெள்ளருட், சோதியும், ஆழ்வார் போலே அடைக்கல வுறுதியும், சங்கரர் போலே சகசாத்ம சித்தியும், (100)
வியாசர் போலே வியன்பெறு புலமையும் கம்பன் போலே கவிதைக் கலையும் காளி தாசனின் கனிசொல் வளமும் வேத முனி ஓரின் வித்தகச் செல்வமும் கண்ணன் யோகமும் ராமன் வீரமும் எங்களுக் கருளியுன் னிச்சையை நடத்தாய்! அறிவதெல் லா முன் அருளின் அறிவே! புரிவதெல் லா முன் பூரண சக்தியே; நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்! ஆண்டவா, சிற்சபைத் தாண்டவா போற்றி! ஹரஹர சங்கர அம்பல வாணு! போற்றி போற்றியுன் பூழ்கழல் போற்றி! (112)

Page 230
398
அம்பிகை
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள் அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொம்பாதமும்: வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்ே
அம்பிகை அர்ச்சனை
அன்பு மலரால் அன்னையைத் தொழுவோம் இன்ப மெல்லாம் எளிதாய் வருமே அறிவாய் எங்கும் நிறைவாய் போற்றி அருளால் உலகை அளித்தாய் போற்றி அன்பே வடிவாய் அமர்ந்தாய் போற்றி அன்னையே போற்றி அமுதே போற்றி ஆருயிர்க் கோருயி ராணுய் போற்றி ஆதி சக்தியே ஆணையே போற்றி இகபர சுகங்களை ஈவாய் போற்றி இதயக் கனலாய் எழுந்தாய் போற்றி (10)
ஈறிலாக் கருணை வாரியே போற்றி ஈசனே டொன்ரும் இறைவியே போற்றி உலகெலாம் கோயில்கொண் டிலகுவாய் போற்றி உயிர்களை நாளும் ஊட்டுவாய் போற்றி உண்மை விளக்குங் கண்மணி போற்றி உள்ளத் தின்ப வெள்ளமே போற்றி ஊமையும் பேச உன்னுவாய் போற்றி ஊழையும் வெல்ல உதவுவாய் போற்றி எண்ணு மெண்ணத் திணிப்பாய் போற்றி எண்ணிலாப் புவிவளர் விண்ணே போற்றி (20)

399
எங்குந் திருவரு விறைப்பாய் போற்றி என்னை யாளும் இறைவியே போற்றி ஏகம் அனேகமாய் எழுந்தாய் போற்றி ஏழைமை தவிர்க்கும் இலக்குமி போற்றி ஐந்தொழில் புரியும் அருளே போற்றி ஐக்யானு பூதி அருளுவாய் போற்றி ஒன்றிய மனந்தொறு நின்ரு ய் போற்றி ஒவ்வோ ருயிர்க்கும் உள்ளமே போற்றி ஒரு குல முலகென் றுணர்த்துவாய் போற்றி ஒலியே அகண்ட வெளியே போற்றி (30)
ஓங்கா ரத்தின் உட்பொருள் போற்றி ஒதா துள்வளர் வேதமே போற்றி ஓங்கு மானந்தத் தீங்கனி போற்றி ஓம்பரா சக்தி ஓம் மஹா சக்தி ஒளவியப் பேய்களை அடக்குவாய் போற்றி ஒளடத மாகும் அன்பே போற்றி அஃகா வளந்தரும் ஆற்றலே போற்றி கல்வி யருளுங் கலைமகள் போற்றி காளியே சக்திக் கனலே போற்றி கிழக்கே பகலாய்க் கிளரொளி போற்றி (40)
கீழ்மை யகற்றுங் கீர்த்தியே போற்றி குருவே யனந்த குணமே போற்றி கூன் பிறை சூடியின் குல சக்தி போற்றி கேண்மைக் கேற்ற பான்மையே போற்றி கைத்தொழில் வளர்க்குங் கையே போற்றி கொழுந்து விட்டோங்குங்குண்டலி போற்றி கெளரியே போற்றி கன்னியே போற்றி சரணம் சரணம் சக்தியே போற்றி சாந்தப் பொலிவருள் சங்கரி போற்றி சிந்தனைக் கினிய சிற்பரை போற்றி (50)
சீலந் தந்தருள் சிவையே போற்றி சுத்த சக்திஓம் நித்திய சக்தியே சூரிய லுள்ள்ெளாளிர் சுடரே போற்றி செந்தணல் போன்ற சுந்தரி போற்றி சேயா யெனை வளர் தாயே போற்றி சைதன்ய சோதி தருவாய் போற்றி சொல்ல ற் கரிய சுகமே போற்றி சோதி யளிக்கும் சொல்லே போற்றி செளபாக் கியமருள் சாம்பவி போற்றி அஞ்சா நெஞ்சுரம் அளிப்பாய் போற்றி (60)

Page 231
400
ஆண்மையும் வீறும் அருளுவாய் போற்றி ஞான மகேஸ்வரி நாரணி போற்றி ஆதார கமலத் தமர் வாய் போற்றி இடாகினி ரா கினி லாகினி போற்றி காகினி சாகினி ஹாகினி போற்றி திங்களிற் புன்னகை செய்வாய் போற்றி மங்கள சக்தி மாதவி போற்றி துணிவுளார்க் குதவும் தெய்வமே போற்றி பணிசெய்வார் குதவும் பயனே போற்றி தகரா காச சக்தியே போற்றி (70)
தாரக மான சாந்தமே போற்றி திறமைக ளியும் தீயே போற்றி தீனரைக் காக்கும் தெய்வமே போற்றி துஷ்டரை யழிக்கும் துர்க்கையே போற்றி தூயரைப் போற்றும் நாயகி போற்றி தெவிட்டா துள் வளர் தேனே போற்றி தேவியே வாழ்விற் காவியே போற்றி தையலாய் உலகந் தருவாய் போற்றி தயவே வடிவாம் தாயே போற்றி நல்லார் விரும்பும் நட்பே போற்றி (80)
நாடி வீணையிற் பாடுவாய் போற்றி நித்திய மான நிமலையே போற்றி நீலியே போற்றி பாலையே போற்றி பரமனே டொன்றிய பார்வதீ போற்றி பார்வையுள் ளாக்கினேர் பார்ப்பே போற்றி பிரம சக்தியாம் பிராமியே போற்றி பீடுறு மன்பரை நாடுவாய் போற்றி புண்ணியர் போற்றும் விண்ணே போற்றி பூரணர் வணங்கும் நாரணி போற்றி பைரவி போற்றி பவானி போற்றி (90)
மங்களம் பொழியும் மனேன்மணி போற்றி மாசிலார் வணங்கும் மலரடி போற்றி மின்னிப் பறக்கும் புன்னகை போற்றி மீனைப் போன்ற விழியே போற்றி முத்தர் விரும்பும் முதல் வீ போற்றி மூலா தாரச் சுவாலையே போற்றி விஞ்ஞா னத்தின் விளக்கமே போற்றி வீறு மிகத்தரும் வீரியே போற்றி வெற்றி யருளும் வித்தகி போற்றி வையகங் கோயிலாய் வளர் வாய் போற்றி (100)

2O1
அளவிலா விளையாட் டாற்றுவாய் போற்றி அறநெறி வாழ்வை யளிப்பாய் போற்றி உன்னரு ளோங்கி உயிர்க்குலம் வாழ்க ஆன்ம நேயம் அவனியிற் பரவுக நன்மை யோங்குக நாடெல்லாம் வாழ்க. இன்ப வளங்கள் எங்கும் நிறைக புதுயுகம் வருக பூரணம் பொலிக! அமரவாழ் வருளாய் அன்னையே போற்றி (108)
சுத்தம் அருளாய் சக்தி ஓம் சக்தி முத்தி யருளாய் சக்திஓம் சக்தி சமத்துவ மருளாய் சக்திஓம் சக்தி சித்தி யருளாய் சக்திஓம் சக்தி சக்திஓம் சக்தி சுத்த சக்திஓம்

Page 232
402
திருமால்
பச்சை மா மலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
திருமால் அர்ச்சனை
அறிவினுக் கறிவாம் அரியே போற்றி செறிதுழாய்க் கண்ணித் திருமால் போற்றி மாதிரு மகள்சார் மார்பா போற்றி ஆதியும் அந்தமும் அற்ற ய் போற்றி உயிரை உடலாய் உற்ரு ய் போற்றி உயிர்க்குள் உயிராய் உறைவாய் போற்றி மஞ்சின் வண்ண மாலே போற்றி அஞ்சலென் றடியார்க் கருள்வாய் போற்றி உலகினை உட்செறி வயிற்றேய் போற்றி நலமுடன் உலகினை நல்கினுய் போற்றி (10)
ஊனமில் சக்கரம் உடையாய் போற்றி பாணிறச் சங்கார் பண்ணவ போற்றி எழுவில் தண்டினை ஏந்தினய் போற்றி வழுவிலா வாள்கொள் மாதவ போற்றி ஏழுல குந் தொழும் எந்தாய் போற்றி ஆழ்கடல் அறிதுயில் அமர்ந்தாய் போற்றி ஐயரா அணையுடை அமலா போற்றி மையலை எமக்கு மாற்றுக போற்றி அகமொழித் தவரை ஆள்வாய் போற்றி இகபரம் இரண்டும் ஈவோய் போற்றி (20)
பொய்யருக் கரிய பொருளே போற்றி மெய்யருக் கெளிய மேலோய் போற்றி ஒப்பில் தாமரை உந்தியோய் போற்றி இப்புவி தோன்ற எண்ணினுய் போற்றி கரியின் துயரைக் கழித்தாய் போற்றி பெரிய முதலையைப் பிளந்தோய் போற்றி ஆயர் மகளிர்க் கன்பா போற்றி மாயம் புரியும் மாயவ போற்றி அன்பரின் வெண்ணெய்க் காவலாய் போற்றி பன்கவு ரவர்க்குப் பகைவா போற்றி (30)

403
சரணம் அடைந்தோர் சார்வே போற்றி அரணம் அவர்க்கிங் காவாய் போற்றி திருமகள் உரை செவி சேர்ப்பாய் போற்றி அருளவள் அன்பர்க் களிப்பாய் போற்றி நீரினில் மீனுய் நீந்தினய் போற்றி பாரினில் ஆமையாய்ப் படிந்தாய் போற்றி குறளாய் நிலத்தைக் கொண்டாய் போற்றி திறமுடன் வளர்ந்த செம்மால் போற்றி ஈரடி ஈருல கிட்டனை போற்றி ஒரடி மாபலிக் குதவினை போற்றி (40)
பன்றியாய்ப் பூமி பறித்தாய் போற்றி கன்னர சிங்கக் காளாய் போற்றி வில்லுடை இராமா வீரா போற்றி வல்லன் பரசு ராமா போற்றி மழுப்பல ராமன் மாண்பது போற்றி தொழுமெங் கண்ணன் தூயவன் போற்றி அவனியிற் கற்கி ஆவாய் போற்றி இவண் நீ பல்பிறப் பெடுத்தாய் போற்றி அரிவைக் காடை அளித்தாய் போற்றி கரியை வேள்வியில் காய்ந்தாய் போற்றி (50)
கஞ்சனக் காலால் கடிந்தோய் போற்றி வஞ்சகப் பூதகி வதைத்தாய் போற்றி ஐவர் அன்பில் ஆழ்ந்தாய் போற்றி அவரென் உயிரென் றறைந்தோய் போற்றி ஆண்டாள் மாலையை அணிந்தாய் போற்றி பாண்டவர் நட்பைப் பற்றினய் போற்றி அழகுறு பார்த்தன் அடுத்தோய் போற்றி கழறிக் கீதையைக் காத்தாய் போற்றி மலையால் மழையை மறித்தோய் போற்றி கலைகள் பலவும் கற்ருேய் போற்றி (60)
சிலையைப் பெண்ணுய்ச் செய்தோய் போற்றி கொலைசெய் தாடகை கொன்ருே ய் போற்றி அரக்கர் பலரை அழித்தோய் போற்றி குரங்குப் படையினைக் கொண்டோய் போற்றி கடலை அடைத்த கடவுள் போற்றி உடலைச் சபரிக் கொழித்தாய் போற்றி துதிப்போர் வினைத்தொடர் தொலைப்போய்போற்றி கதியென் றடைவோர் களை கண் போற்றி நினைவை அறியும் நின்மல போற்றி அனைத்தும் காணும் அறிவா போற்றி (70)

Page 233
404
கற்ருேர் பரவும் காரண போற்றி நற்றவர் நோக்கும் நாரண போற்றி அடியவர்க் கடியன் ஆளுனய் போற்றி செடியன தீவினை தீர்ப்பாய் போற்றி கேடொன் றிலாக் கேசவ போற்றி மாடுறு நாரண மாதவ போற்றி மதுசூ தனனே மாயா போற்றி பதும நாபனே பாவன போற்றி வாசு தேவனே வாமன போற்றி திரிவிக் கிரம தேவா போற்றி (80)
அரிகோ விந்தா அச்சுதா போற்றி தாமோ தரனே சதுரா போற்றி ஆமா றடியரை ஆள்வோய் போற்றி இருடி கேசா இறைவா போற்றி இருள்தீர் ஞான ஈசா போற்றி தண்ணருட் சீரி தரனே போற்றி எண்ணம் புகுந்தே இனிப்போய் போற்றி எங்கும் இலங்கும் விண்டுவே போற்றி பொங்கும் கீர்த்தி பூரண போற்றி சிந்தனை செய்பவர் செல்வா போற்றி (90)
பந்தம தறுக்கும் பரமா போற்றி முந்தை வினையை முடிப்போய் போற்றி அந்த மில் இன்பம் அருள்வாய் போற்றி செந்தமிழ் மூடின்முய்த் திகழ்வாய் போற்றி நந்தமிழ்ப் பரப்பின் நடப்போய் போற்றி செம்மை சேர்திரு வரங்கா போற்றி மை படி வேங்கட மலையோய் போற்றி கச்சியம் பதிவாழ் கன்னலே போற்றி அர்ச்சையா எங்கும் அமைந்தாய் போற்றி திருவலிக் கேணியில் திகழ்வோய் போற்றி (100)
துருவனுக் கருளைச் சொரிந்தாய் போற்றி தூயுடல் கொண்டு தோன்றினேய் போற்றி தோயும் கன்மம் துன்னுய் போற்றி தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி பெண் ஆண் உருவாய்ப் பிறங்குவோய் போற்றி நல்லன உலகிடை நல்குக போற்றி தாமரைத் திருவடி தந்தருள் போற்றி மாமகள் கொழுநநின் மலர்த்தாள் போற்றியே
(108)

405
ஐயப்ப சுவாமிகள்
மேகச்யாமள வர்ணனுயும், இரத்தின குண் டலங்கள் தரித்த வதனசோபையோடு கூடியும் வலது கையில் செங்கழுநீர்ப் பூ தரித்தும் இடது கையைக் கால் முட்டின்மீது வைத்துக்கொண்டும் பூgபூரணை புஷ்கலை என்னும் இரு தேவியரோடு கூடி, பத்மாசனத் திலே யோகபட்டம் அணிந்து இருந்தருளுகின்ற ஹரி ஹர புத்திரனுன சாஸ்த என்னை இரட்சிப்பாராக,
அர்ச்சனை
ஓம் ஓம் ஐயப்ப சுவாமியே போற்றி ஓம்குரு நாத ஐயப்பா போற்றி அரனுர் பாலா ஐயப்பா போற்றி அம்பிகை பாலா ஐயப்பா போற்றி ஆபத் பாந்தவ ஐயப்பா போற்றி ஆதி பராபரா ஐயப்பா போற்றி இரு முடிப் பிரியா ஐயப்பா போற்றி இரக்கம் மிகுந்த வா ஐயப்பா போற்றி ஈசன் மகனே ஐயப்பா போற்றி ஈஸ்வரி மைந்தா ஐயப்பா போற்றி (10)
உமையாள் பாலா ஐயப்பா போற்றி உறுதுணை நீயே ஐயப்பா போற்றி ஊக்கம் தருபவா ஐயப்பா போற்றி ஊழ்வினை அறுப்பவா ஐயப்பா போற்றி எங்கும் நிறைந்தவா ஐயப்பா போற்றி எங்கள் நாயகா ஐயப்பா போற்றி ஏற்றம் தருபவா ஐயப்பா போற்றி ஏழை பங்காளா ஐயப்பா போற்றி ஜந்து மலைக் கரசே ஐயப்பா போற்றி ஐங்கரன் தம்பியே ஐயப்பா போற்றி (20)
ஒண்டிப் பிறந்த வா ஐயப்பா போற்றி ஒப்பிலா மணியே ஐயப்பா போற்றி ஒதிய மறையே ஐயப்பா போற்றி ஓங்கார ரூபனே ஐயப்பா போற்றி ஒளவிய மில்லா ஐயப்பா போற்றி ஒளடதப் பொருளே ஐயப்பா போற்றி சபரி கிரீசா ஐயப்பா போற்றி சாந்த சொரூபா ஐயப்பா போற்றி சத்ரு சங்காரா ஐயப்பா போற்றி சாஸ் வத ரூபா ஐயப்பா போற்றி (30)

Page 234
406
ஹரிஹர சுதனே ஐயப்பா போற்றி மோகினி பாலனே ஐயப்பா போற்றி வன்புலி வாகனனே ஐயப்பா போற்றி சபரிமலை வாசனே ஐயப்பா போற்றி எங்கள் குல தெய்வமே ஐயப்பா போற்றி எங்கும் நிறைந்தவனே ஐயப்பா போற்றி நெய்அபிஷேகப் பிரியனே ஐயப்பா போற்றி தெய்வமணி விளக்கே ஐயப்பா போற்றி சேவிப்பவர்க்கு ஆனந்தனே ஐயப்பா போற்றி பாவிப்பவர்க்கு பாலனே ஐயப்பா போற்றி (40)
கண்கண்ட தெய்வமே ஐயப்பா போற்றி பண்கண்ட பண்பனே ஐயப்பா போற்றி இஷ்டவரம் தருபவனே ஐயப்பா போற்றி கஷ்டமெலாம் நீக்குபவனே ஐயப்பா போற்றி சத்குரு நாதனே ஐயப்பா போற்றி தத்துவப் பொருளோனே ஐயப்பா போற்றி கன்னிமலைக் காரர்களைக் காப்பவனே போற்றி கர்ப்பூரப் பிரியனே ஐயப்பா போற்றி தகழிஞ மூர்த்தி ஸ்வரூபனே ஐயப்பா போற்றி தருமத்தைக் காப்பவனே ஐயப்பா போற்றி (50)
காந்தமலை ஜோ தியே ஐயப்பா போற்றி சாந்தியைத் தருபவனே ஐயப்பா போற்றி பம்பா வாசனே ஐயப்பா போற்றி நம்பினுேர்க் கன்பனே ஐயப்பா போற்றி அன்னதானப் பிரபுவே ஐயப்பா போற்றி அண்டினேரைக் காத்திடுவாய் ஐயப்பா போற்றி பராசக்தி பாலனே ஐயப்பா போற்றி பாவங் களைந்திடுவாய் ஐயப்பா போற்றி குற்றங் களைபவனே ஐயப்பா போற்றி குருவாகி வந்தவனே ஐயப்பா போற்றி (60)
மணிகண்ட மாமணியே ஐயப்பா போற்றி மானிட ரூபனே ஐயப்பா போற்றி ஆனந்த ரூபனே ஐயப்பா போற்றி அன்பர்க்கு அன்பனே ஐயப்பா போற்றி பக்த வத்சலனே ஐயப்பா போற்றி பரம்பொருளாய் நின்றவனே ஐயப்பா போற்றி ஐந்து மலைக் கரசே ஐயப்பா போற்றி ஆறுமுகனுக் கிளையவனே ஐயப்பா போற்றி ஓங்காரத் தத்துவனே ஐயப்பா போற்றி ஒளதார் ய சீலனே ஐயப்பா போற்றி (70)

407
சரணம் ஐயப்பா போற்றி போற்றி சபரிமலை வாழ்பனே போற்றி போற்றி சரணம் தருவாய் போற்றி போற்றி சரணு கதனே போற்றி போற்றி ஏகாந்த வாசனே போற்றி போற்றி எம்மை யாள் வாய் போற்றி போற்றி துன்பத்தை நீக்கிடுவாய் போற்றி போற்றி இன்பத்தைத் தந்திடுவாய் போற்றி போற்றி நித்திய நிர்மலா போற்றி போற்றி நிஷாத வீரியா போற்றி போற்றி (80)
நான்முக பூஜ்யா போற்றி போற்றி நாதஸ் வரூபா போற்றி போற்றி மதகஜ வாகா போற்றி போற்றி மன்மத ரூபா போற்றி போற்றி கலிமல நாசன போற்றி போற்றி கீர்த்தனப் பிரியா போற்றி போற்றி சத்திய ஸ்வரூபா போற்றி போற்றி தாண்டவப் பிரியா போற்றி போற்றி யோகா னந்தா போற்றி போற்றி யோகிகுல வீர்யா போற்றி போற்றி (90)
மோகினி சுதா போற்றி போற்றி மோகன ரூபா போற்றி போற்றி பூமிப்ர பஞ்சா போற்றி போற்றி பூசுர ரக்ஷகா போற்றி போற்றி வில்லாளி வீரா போற்றி போற்றி விஜய குமாரா போற்றி போற்றி பக்த வத்சலா போற்றி போற்றி பரம தயாளா போற்றி போற்றி சபரி கிரீசா போற்றி போற்றி சுகுணப் ரதாபா போற்றி போற்றி (100)
கோமள ரூபா போற்றி போற்றி சியாமள வர்ணு போற்றி போற்றி
அனுதி ரக்ஷகா போற்றி போற்றி ஆபத் பாந்தவா போற்றி போற்றி காந்த கிரிசா போற்றி போற்றி கானனப் பிரியா போற்றி போற்றி சம்பு குமரா போற்றி போற்றி ஷண்முக சோதரா போற்றி போற்றி (108)

Page 235
408
வைரவக் கடவுள்
தியானம்
பரமனை மதித்திடாப் பங்க யாசனன் ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்ட முன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்.
வெஞ்சினப் பரியழன் மீது போர்த்திடும் அஞ்சனப் புகையென வால மாமெனச் செஞ்சுடர்ப் படிவமேற் செறித்த மாமணிக் கஞ்சுகக் கடவுள்பொற் கழல்க ளேத்துவாம்.
அர்ச்சனை
பிரமன்றன் சிரமரிந்த பெருமாளே போற்றி இரப்பதற் கொரு தலையை உடையானே போற்றி சுணங்கனுெரு வாகனமா யுடையானே போற்றி அணங்காகக் காளியை உடையானே போற்றி அமலனுக்கொரு மைந்தனுய் வந்தவரே போற்றி இம வான்றன் புத்திரியின் புத்திரனே போற்றி கையொன்றில் திரிசூலம் உடை யவரே போற்றி மையொழு கண்ணிக்கு மகனுரே போற்றி அம்மை சிவகாமி பாலனே போற்றி இம்மையிலே எல்லாந் தந்தவனே போற்றி (10)
அடியவருக் தெளிமையாய் வந்தவனே போற்றி முடியுடைய வேந்தருக்கும் முதல்வனே போற்றி படியினிலே பாபங்கள் அறுப்பாய் போற்றி மிடியுடையார் மிடியினை மடிப்பவனே போற்றி கந்தனுக்கு முன்வந்த கருணுமூர்த்தியே போற்றி

409
எந்தனுக்கு அகுள்புரிய வந்தவரே போற்றி கணபதிக்குப் பின்வந்த கபாலியே போற்றி கணப்போதில் வினைகளைச் சாடிடுவாய் போற்றி காசினியோர் தொழுதிருந்த கடவுளே போற்றி பேசினிய பெருமானே பெரியானே போற்றி (20)
தாரணியி லுயிர் வாழ வந்தவரே போற்றி நாரணர்க்கும் நான்முகர்க்கும் நாயகனே போற்றி ஆரணங்க ளறியாத ஐயனே போற்றி மாரனை வென்றெடுத்த மதியனே போற்றி அகண்டபரி பூரணனும் ஐயனரே போற்றி மகரிசுழிகள் போற்றுகின்ற மாமணியே போற்றி அம்மை சிவகாமி பாலகனே போற்றி மும் மைக்கும் முதலாக உள்ளோனே போற்றி ஆதிஅந்தம் இல்லா தவரே போற்றி பாதிமதி வேணியன் மகனே போற்றி (30)
அண்டமெல்லாங் கடந்த அருட்சுடரே போற்றி மண்டினி ஞாலத்தை மகிழ்விப்பவரே போற்றி சிவமூர்த்த மாக நின்றவரே போற்றி பவவினைகள் எல்லாம் ஒழிப்பவரே போற்றி பைரவர்கள் வணங்கும் பகவானே போற்றி வைரவர் என்னும் பெயருடையோய் போற்றி வடுகாய நமஎன்று வணங்கிடுவோம் போற்றி சுடுகாட்டில் நடமாடும் சூல பாணியே போற்றி பைரவ புவனத்தில் இருப்பவரே போற்றி பாதாள ஞான வைரவரே போற்றி (40)
தோற்றத்தில் நீலநிறம் உடையவரே போற்றி ஆற்றலிலும் அம்மானை வென்றவரே போற்றி திருவடியில் சிலம்பினை அணிந்தவரே போற்றி அருள்மறைகள் ஆறங்கம் உணர்ந்தவரே போற்றி மார்பிலே தலமாலை உடையவரே போற்றி கார்போன்ற நிறத்தை உடையவரே போற்றி மழுவென்னும் ஆயுதம் உடையவரே போற்றி அழுதார்க்கு அருள்புரியும் ஆண்டவரே போற்றி பாசமெனுங் கயிற்றை உடையவரே போற்றி பாச வேரறுக்கும் பகவானே போற்றி (50)
உடுக்கையை ஏந்தி ஒலிப்பவரே போற்றி முக்கண்கள் உடைய முதல்வனே போற்றி கடுக்கை மாலை பூண்டவரே போற்றி எக்கால மு மெம் மைக் காப்பவரே போற்றி பயங்கரத் தோற்றம் உடையவரே போற்றி

Page 236
410
வியத்தக்க அற்புதங்கள் செய்தவரே போற்றி கோரப் பற்களினை உடையவரே போற்றி வீரவேல் முருகனுக்குத் தமையனரே போற்றி செஞ்சடையை உடைய சேவகனே போற்றி நஞ்சணி கண்டனின் நன்மகனே போற்றி (60)
சீற்றநகை கொண்ட முகமுடையோய் போற்றி ஏற்றமெல்லாம் எமக்களிக்கும் நாயகனே போற்றி ஆணவத்தை அடக்கிய ஆண்டவனே போற்றி நாணத்தை நமக்களித்த நாயகனே போற்றி முனிவர்களின் செருக்கை முனிந்தவனே போற்றி நனிபெரிதும் ஞானத்தை அளித்தவனே போற்றி தேவர்களின் அகங்காரம் அழித்தவனே போற்றி பாவவினை பற்றறுக்கும் பகவானே போற்றி ஊழிக்காலத்தில் உலகினை அழிப்பவரே போற்றி ஆழியிலும் எம்மை அணைப்பவரே போற்றி (70)
நான்மறையே நாய் வடிவாய் ஆனவரே போற்றி கான்முளையாம் எம்மைக் காத்தருள்வாய் போற்றி அறுவகைச் சமயத்தில் பைரவரே போற்றி நறுமலர் மாலையை அணிபவரே போற்றி வடைமாலை தன்னை விரும்புபவரே போற்றி நடைபாதை தன்னையும் நயந்தவரே போற்றி புளியடியும் புங்கடியும் இருப்பவரே போற்றி தெளிவுடையார் உள்ளத்து இருப்பவரே போற்றி அரசடியும் ஆலடியும் அமர்பவரே போற்றி பரஞானம் தந்தருளும் பரமனே போற்றி (80)
காவலுக்கு ஒரு தெய்வம் ஆனவரே போற் ஏவலுக்கு மியைந்து எமைக் காத்தவரே போற்றி க்ஷேத்திர பாலகர் ஆனவரே போற்றி ஏத்தி எழு வார்க்கன்ப ரானவரே போற்றி பெருந்தொந்தி உடைய பெம்மானே போற்றி அருமறைகள் ஓலமிடும் ஆண்டகையே போற்றி உருண்ட கண்கள் உடையவரே போற்றி மருண்ட மனத்தை மலர்விப்பவரே போற்றி ஆடை யெதுவுமற்ற பெருமானே போற்றி ஒடையிலே ஊறிவரும் அருஞ்சுனையே போற்றி
(90)

411
அரவ அணிகலன்கள் அணிந்தவரே போற்றி பரவ இனியவரே பகவானே போற்றி எண்ணெட்டு மூர்த்தங்கள் இசைந்தவரே போற்றி மண்ணவரும் விண்ணவரும் மகிழ்ந்தவரே போற்றி அசிதாங்க பைரவர் ஆனவரே போற்றி பசிதீர்க்க வந்தருளும் பகவானே போற்றி குரு பைரவ ரா கிநின்ற கோமானே போற்றி அருமறைக ளுக்கு மெட்டா ஆண்டவனே போற்றி கண்ட பைரவர் ஆனவரே போற்றி கண்ட இடமெல்லாம் கருணை செய்வாய் போற்றி (100)
குரோத பைரவர் ஆனவரே போற்றி விரோத மொன்றில்லா விழுத்துணையே போற்றி உன்மத்த பைரவர் ஆனவரே போற்றி ஜென்மத்திலும் உமை மறவேன் தெய்வமேபோற்றி கபால பைரவர் ஆனவரே போற்றி சபாபதியின் மைந்தர் ஆனவரே போற்றி சபரிமலை ஐயப்பா சரணம் சரணம் வடுகாய நமஓம் வடுகாய போற்றி. (108)

Page 237
412
கந்தபுராணப் பாடல்கள்
திகட சக்கரச் செம்முக மைந்துளான்
&ቿdቻ፩ 1 ... சக்கரத் தாமரை நாயகன் அகட, சக்கர வின்மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். T
உச்சியின் மகுட மின்ன வொளிர்தர நுதலி னுேடை வச்சிர மருப்பி னெற்றை மணிகொள்கிம் புரிவயங்க மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண்டுற்ற கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம். 2
மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி யே வருந் துதிக்க நின்ற வீராறு தோள் போற்றி காஞ்சி மாவடிவைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னுன் சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி 3
அறு சம யத்திற் கடந்தசை வத்தி
னன்றிவீ டில தெனத் தெளிந்து பிறரறி யாது தொன்மைபோ லிருந்து
பிஞ்ஞகன் மீதுகன் மலரா லெறிதரு தேர ரன்பர் தங் கலிங்க
மெழிலிக ணனைத்திலுஞ் சிரத்தை முறைபுரி சிலைமேன் மோதினுேர் முதலோர்
முத்திபெற் றுடையதம் மூதூர் 4.
மேலினி யனைய செவ்வேள் விரிஞ்சனைச் சுருதிக்கெல்லா மூலம தாகி நின்ற மொழிப்பொருள் வினவி யன்னுன்
மாலுறச் சென்னி தாக்கி வன்சிறைப் படுத்தித் தானே ஞாலமன் னுயிரை யெல்லா நல்கியே நண்ணு மன்னுள் 5
பிறையணி சடைமுடிப் பிரான்றன் காதைக ளிறையுமோர் மறுவில யாவு மேன்மையே மறைபல சான்றுள் வாய்மை யேயவை யறிஞர்க ணடியே யவற்றைக் காண்கவே. 6
சான்றவ ராய்ந்திடத் தக்க வாம்பொருள் மூன்றுள மறையெலா மொழிய நின்றன வான்றதோர் தொல் பதி யாரு யிர்த்தொகை வான்றிகழ் தளையென வகுப்ப ரன்னவே 7

413
வேதக் காட்சிக்கு முபநிடத் துச்சியில் விரித்த போதக் காட்சிக்குங் காணலன் புதியரிற் புதியன் மூதக் கார்க்குமூ தக்கவன் முடிவிற்கு முடிவா யாதிக் காதியா யுயிர்க்குயி ராய்நின்ற வமலன் 8
ஊணுகி யூனு ஞயிரா யுயிர்தோறு மாகி வானுதி யான பொருளாய் மதியாகி வெய்யோன் முனகி யாண்பெண் ணுரு வாசிச் சராச ரங்க ளா னுன் சிவன்மற் ற வணிள் கழற் கன்பு செய்வாம் 9
ஊரிலான் குணங்குறியிலான் செயலிலானு ரைக்கும் பேரிலா ைெரு முன்னிலான் பின்னி லான் பிறிதோர் சாரிலான் வரல்போக்கிலான் மேலிலான் றனக்கு நேரிலா னுயிர்க்கடவுளா யென்னுளே நின்றன் 10
ஆதியு நடுவு மீறு மருவமு முருவு மொப்பு மேதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி வேதமுங் கடந்து நின்ற விமலவோர் குமரன் றன்னை நீதரல் வேண்டு நின்பா னின்னையே நிகர்க்க வென்முர் 11
ஞானந் தானுரு வாகிய நாயக னEயல்பை யானு நீயுமா யிசைத்து மென் முலஃ தெளிதோ மோனந் தீர்கலா முனிவருந் தேற்றிலர் முழுதுந் நானுங் காண்கில னின்னமுந் தன் பெருந் தலைமை 12
நாரண னென்னுந் தேவு நான்முகத் தவனு முக்கட் பூரணன் முனு மாகிப் புவிபடைத் தளித்து மாற்றி யாரண முடிவுந் தேழு வநாதியா யுயிர்கட் கெல்லாம் காரண னுய மேலோன் கழலிணை கருத்துள் வைப்பாம்
3 எங்குள பொருளுங் கோளு மீதலுந் தானே யாகுஞ் சங்கர னுலக மெல்லாந் தந்திடுங் கன்னி தன்னை மங்கல முறையாற் கொண்டான் மலைமகன் கொடுப்ப வென்ற லங்கவ னருளி னிர்மை யாரறிந் துரைக்கற் பாலார் 14
எவ்வெவர் தம்மை யேனும் யாவரே யெனினும்போற்றி னவ்வவ ரிடமாக்கொண்டே யவர்க்கரு டரு வாய்போற்றி மெய்வரு தெளிவிலுன்னை வெளிப்பட வுணர்ந்துள்ளோர் க்குத் தெய்வத போக முத்தி சிறப்பொடு தருவாய் போற்றி 5

Page 238
414
தேவதே வன்மா தேவன் சிறப்புடை யீச னெங்கோன் மூவரின் முதல்வ னேகன் முடிவிற்கு முடிவாய் நின்றே னவியு ளாவி யானே னந்தண னுதி யென்றே யேவரை விசைத்த வம்மா வெல்லையின் மறைக ளெல் லாம் I 6
அவனருள் பெருது முத்தி யடைந்தன ரில்லை யல்லா லவனரு வின்றி வாழு மமரரும் யாரு மில்லை யவனரு ளெய்தி னெய்தா வரும் பொரு வில் யாணை யவனல திறைவ னில்லை யவனநீ யடைதி யென்ருன் 17
அருவமு முருவு மாகி யநாதியாய்ப் பலவா யொன்ருய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணை கூர் முகங்க ளாறுழ் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே யொரு திரு முருகன் வந்தாங் குதித்தன னுலக முய்ய 18
விரிஞ்சன்மா றேவராலும் வெலற்கரும் விறலோனுகிப் பெருஞ்சுரர் பதமும் வேத வொழுக்கமும் பிறவு மாற்றி யருஞ்சிறை யவர்க்குச் செய்த வவுணர்கோ னவி கொள்
61IT 6ði“ பரஞ்சுட ருரு வாய் வந்த குமரனைப் பணிதல் செய்வா:
காலமாய்க் காலமின்றி கருமமாய்க் கரும மின்றி கோலமாய்க் கோலமின்றிக் குணங்களாய்க் குணங்க
ளின்றி ஞாலமாய் ஞால மின்றி யநாதியாய் நங்கட் கெல்லா மூலமா யிருந்த வள்ளன் மூவிரு முகங்கொண் டுற்ருன் 20
முண்டக மலர்ந்த தன்ன மூவிரு முகமுங் கண்ணுங் குண்டல நிரையுஞ் செம்பொன் மவுலியுங்கோல மார்பும் எண்டரு கரமீ ராறு மிலங்கெழிற் படைகள் யாவுந் தண்டையுஞ் சிலம்பு மார்க்குஞ் சரணமுந் தெரியக்"
கண்டான். 21
எங்க ணும் பணி வதனங்க ளெங்கணும் விழிக ளெங்க ணுந்திருக் கேள்விக ளெங்கணுங் கரங்க ளெங்க ணுந்திருக் கழலடி யெங்கணும் வடிவ மெங்க ணுஞ்செறிந் தருள் செயு மறுமுகத் திறைக்கே 22
கோலமா மஞ்ஞை தன்னிற் குலவிய குமரன் றன்னைப் பாலனென் றிருந்தே னந்நாட் பரிசிவை யுணர்ந்திலேன் uT6õt மாலயன் றனக்கு மேனை வானவர் தமக்கும் யார்க்கு மூலகா ரணமாய் நின்ற மூர்த்தியிம் மூர்த்தி யன்ருே 23

415
சூழுதல் வேண்டுத் தாள்க டொழுதிடல் வேண்டுமங்கை தாழுதல் வேண்டுஞ் சென்னி துதித்திடல் வேண்டுந்தாலு வாழுதல் வேண்டுந் தீமை யகன்று நா னிவற்கா ளாகி
வாழுதல் வேண்டு நெஞ்சந் தடுத்தது மான மொன்ஜ பன்னிரு தடந்தோள் கொண்ட பகவனைப் பாலனென்றே யுன்னலை யவன் கை வேலா லொல்லையிற் படுதி கண்டா யின்னுயிர் துறக்க நின்ற யென்மொழி கேட்பா யன்றே சென்னியில் விதியை யாவ ராயினுந் தீர்ந்தா ருண்டோ
25
கங்கைதன் புதல்வ னென்றுங் கார்த்திகை மைந்த னென்றுஞ் செங்கண்மான் மருக னென்றுஞ் சேனையின் செல்வ னென்றும்
பங்கயன் முதலோர் தேருப் பரஞ்சுடர் முதல்வன்றன்னை யிங்கிவை பலவுங் சொல்வ தேழைமைப் பால தன்ருே 27
ஏல வார்குழ லிறைவிக்கு மெம் பிரான் றனக்கும் பால னகிய குமரவே ணடுவுறும் பான்மை ஞால மேலுறு மிர வொடு பகலுக்கு நடுவாய் மாலை யானதொன் றழிவின்றி வைகுமா ருெக்கும் 27
தீயவை புரிந்தா ரேனுங் குமர வேடிருமு னுற்றற் தூய வ ராகி மேலைத் தொல்கதி யடைவ ரென்கை யாயுவும் வேண்டுங் கொல்லோ வடுசம ரிந்நாட்செய்த மாயையின் மகனு மன்ருே வரம்பிலா வருள் பெற்றுய்ந் தான். 28 ஆதலி னமது சத்தி யறுமுக னவனும் யா மும் பேதக மன்ரு னம்போற் பிரிவிலன் யாண்டு நின்ற னே தமில் குழவி போல் வான் யாவையு முணர்ந்தான்
சீரும் போதமு மழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான் 29
ஆவதோர் காலை யெந்தை யாறிரு தடந்தோள் வாழ்க மூவிரு வதனம் வாழ்க முழுதருள் விழிகள் வாழ்க
தூவுடை நெடுவேல் வாழ்க தொல்படை பிறவும் வாழ்க தேவர்க டேவன் சேயோன் றிருவடி வாழ்க வென்முன்30
நண்ணினர்க் கினியா யோலம் ஞான நாயகனேயோ லம் பண்ணவர்க் கிறையே யோலம் பரஞ்சுடர் முதலேயோ லம் எண்ணுதற் கரியா யோ லம் யாவையும் படைத்தா யோலம் கண்ணுதற் பெருமா னல்குங் கடவுளே யோல மோலம்.

Page 239
416
தேவர்க டேவே யோ லஞ் சிறந்த சிற் பரனே யோல
மேவலர்க் கிடியே யோ லம் வேற்படை விமலா வோலம் பாவலர்க் கெளியா யோலம் பன்னிரு புயத்தா யோ லம் மூவரு மாகி நின்ற மூர்த்தியே யோ ல மோலம் 32
புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலா நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி நல்கி யென்னையு மடியனுக்கி யிருவினை நீக்கி யாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி
மும்மையி னுயிர்கள் பெற்ற முகிழ்முலைக் கன்னியாகு மம்மையை மணந்த தன்மை யாங்கவளிடமா வீங்கோர் செம்மலை யளித்தற் கன்றே தீவினைக் கடற்பட்டுள்ள வெம்மை யாளுவதற். கேதுக் காட்டிய வியுற்கை யல்லால் 34
தரும மென்ருெரு பொரு ஞளது தாவிலா விருமையி னின்பமு மெளிதி ஞரக்குமா லருமையில் வரும்பொரு ளாகு மன்னது மொரு மையி னேர்க்கலா லுணர்தற் கொண்ணுமோ 35
தருமமே போற்றிடி னன்பு சார்ந்திடு மருளெனுங் குழவியு மணையு மாங்கவை வருவழித் தவமெனு மாட்சி யெய்துமே ற் றெருளுறு மவ்வுயிர் சிவனைச் சேருமால் 36
தண்டேன் றுளிக்குந் தரு நிழற் கீழ் வாழ்க்கை வெஃகிக் கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோதென்றே கண்டேன் பிறர்தம் பதத்தொலைவும் கண்டனணுற்
ருெ ண்டேன் சிவனேநின் முெல்பதமே வேண்டுவனே 37
மொய் கெழு கூற்றை வென்ற முதல்வன் மந் திரத்தை
நல்கி வைகலுமிதனை யுன்னி மனத்தொடு புலனென் முக்கிப் பொய்கொலை களவு காமம் புன்மைக ளுருமே போற்றிச் செய்குதி தவத்தை யென்னச் செவியறி வுறுத்தல்
செய்தான் 38
இந்திர ராகிப் பார் மே லின்பமுற் றினிது மேவிச் சிந்தையி னினைந்த முற்றிச் சிவகதி யதனிற் சேர்வ ரந்தமி லவுணர் தங்க ளடல் கெட முனிந்த செவ்வேற் கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வோரே39
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்

41 7
பெரிய புராணப் பாடல்கள்
உலகே லாமுணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்ம வி வேணியன் அலகில் சோதிய னம்பலத் தாடு வான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் l
எடுக்கும் மாக்கதை யின் தமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீண் முடி கடக்க ளிற்றைக் கருத்து விருத்துவாம்
2
மதி வளர் சடைமுடி மன்று ளாரை முன் துதிசெயும் நாயன்மார் துய சொன்மலர் பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே 3
மாத வஞ்செய்த தென்திசை வாழ்ந்திடத் தீதி லாத்திருத் தொண்டத் தொகை தரப் போது வான் அவர் மேல் மனம் போக்கிடக் காதல் மாநருங் காட்சியில் நண்ணினுர். 4.
மாநிலங்கா வலனவான் மன்னுயிர் காக் குங்காலைத் தானதனுக் கிடையூறு தன்னல் தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத் திறத்தால் கள் வரால் உயிர்தம்மால் ஆணபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனுே 5
அந்நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்று மஷ்வரசன் மன்னுரிமைத் தனிக் கன்றும் மந்திரியு முடனெழலும் இன்னபரி சானனென் றறிந்திலன்வேந் தனும் யார்க்கும் முன்னவனே முன்னின்ருல் முடியாத பொருளுளதோ 6
மற்று நீ வன்மை பேசி வன்ருெண்ட னென்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றர் தூமறை பாடும் வாயார் 7
ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொரு மூன்று ந்
திருந்து சாத் துவிகமே யாக இந்து வாழ் சடையான் ஆடுமா னந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வென் வாத்துள் திளைத்
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார். 8

Page 240
418
கற்பகத்தின் பூங்கொம்போ! காமன் தன் பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக் கொடியோ அற்புதமோ சிவனருளோ அறியேன் என்ற திசயித்தார். 9
முன்னே வந் தெதிர்தோன்றும் முருகனே பெருகொளி LITT Gol)}
தன்னேரில் மாரனுே தார் மார் பின் விஞ்சையனே
மின்னேர் செஞ் சடையண்ணல் மெய்யருள் பெற் றுடை
யவனுே என்னே! என் மனந்திரித்த இவன் யாரோ என நினைத் தார். IO
பெருமையால் தம்மை யொப்பார் பேணலால் எம்மைப் பெற்றர் ஒருமையால் உலகை வெல்வார் ஊனம்மேல் ஒன்றும் இல்லார் அருமையாம் நிலையில் நின்ருர் அன்பினுல் இன்பம் ஆர்
Golff Tr இருமையுங் கடந்து நின்றர் இவரை நீ அடைவாய் என்று. 11
வன்முெண்டர் தமக்களித்த நெற்கண்டு மகிழ்சிறப்பார் இன்றுங்கள் மனையெல்லைக் குட்படுநெற் குன்றெல்லாம் பொன்றங்கு மாளிகையிற் புகப்பெய்து கொள்க என
வென்றிமுர சறைவித்தார் மிக்கபுகழ்ப் பரவையார். 12
சாருந் தவத்துச் சங்கிலிகேள் சால என்பால் அன்புடை
Այո՝ 6ծr மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய் நல்லூரில் யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை என்ை இரந்தான்
வார் கொள் முலையாய்! நீ அவனை மணத்தால் அணைவாய் மகிழ்ந்தென்ருர், 13
துளிவளர் கண்ணீர் வாரத் தொழுதுவிண் ணப்பஞ் செய்வார் ஒளிவளர் செய்ய பாதம் வருந்தவோ ரிரவு மாரு தளிவரு மன்பர்க் காக அங்கொடிங் குழல் வீ ராகி எளிவரு வீரு மானல் என்செய் கேன் இசையாதென்முர். l4

419
கோளுறு மனத்த ராகிக் குற்றுடை வாளைப் பற்ற ஆளுடைத் தம்பி ரானர் அருளினல் அவரும் உய்ந்து கேளிரே யாகிக் கெட்டேன் எனவிரைந் தெழுந்துகையில் வாளினைப் பிடித்துக் கொள்ள வன்தொண்டர் வணங்கி வீழ்ந்தார். 15
முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென் றிறைஞ்சிச் செந்நீர் வாய்மைத் திருநாவுக் கரசும் புகலிச் சிவக் கன்றும் அந்நேர் திறக்க அடைக்க எனப்பாடுந் திருவா யிலைய ணைந்து நன்னீர் பொழியும் விழியினராய் நாயன்மாரை நினைந்
திறைஞ்சி,
16
பாடியில் நீடும் பத்தி முத லன்பு நீரிற் பணைத் தோங்கி வடிவு நம்பி யாரூரர் செம்பொன் மேனி வனப்பாகக் கடிய வெய்ய இருவினையின் களைகட் டெழுந்து கதிர்
பரப்பி முடிவி லாத சிவபோகம் முதிர்ந்து முறுகி விளைந்ததால். 7
பெருகு வேதமும் முனிவருந் துதிப்பரும் பெருமையாய் உனை அன்பால் திருவுலாப் பறம் பாடினேன் திருச்செவி சாத்திடப் பெற வேண்டும் மருவு பாகத்தை அகன்றிட வன்தொண்டர் கூட்டம் வைத்தாயென்ன அருளும் ஈசருஞ் சொல்லுக என்றனர் அன்பருங் கேட் பித்தார், 18
ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவு மாகிச் சோதியா யுணர்வுமாகித் தோன்றிய பொருளு மாகிம் பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப் போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றிபோற்றி. 9
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோம மாகுந் திருச்சிற் றம்பலத்து னின்று பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி, 20

Page 241
420
மன்றுளே திருக்கூத் தாடி அடியவர் மனைகள் தோறும் சென்றவர் நிலைமை காட்டுந் தேவர்கள் தேவர்தாமும் வென்ற ஐம் புலனுல் மிக்கீர்! விருப்புடன் இருக்க நம்பால் என்றுமிவ் விளமை நீங்கா தென்றெழுந் தருளி ஞரே 21
இயற் பகை முனிவா! ஒலம்! ஈண்டு நீ வருவாய் ஒலம்
அயர்ப்பிலா தானே! ஒலம்! அன்பனே! ஒலம் ! ஒலம் ! செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஒலம்! என்ருன் மயக்கறு மறையோ லிட்டு மாலயன் தேட நின்றன் 22
இழைத்த அன்பினில் இறை திரு நீற்று மெய் யடிமை பிழைத்திலோமெனிற் பெருந்துலை நேர்நிற்க என்று மழைத்த டம்பொழில் திருநல்லூர் இறைவரை வணங் கித் தழைத்த அஞ்செழுத் தோதினர் ஏறினர் தட்டில் 23
ஆளுடைத் தொண்டர் செய்த ஆண்மையுந் தம்மைக் கொல்ல வாளினைக் கொடுத்து நின்ற வளவனுர் பெருமை தானும் நாளுமற் றவர்க்கு நல்கும் நம்பர்தாம் அளக்கில் அன்றி நீளுமித் தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க 24 ?"חיח ע6 (6 וה6
முன்புதிருக் காளத்தி முதல்வனுர் அருள்நோக்கின் இன்புறுவே தகத்திரும்பு பொன்னனு ற் போல்யாக்கைத் தன் பரிசும் வினையிரண்டும் சாருமல மூன்று மற அன்பு பிழம் பாய்த்திரிவார் அவர் கருத்தின் அளவினரோ 25
அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமை யறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும் அவனுடைய நிலையில் வாறறிநீ என்றருள் செய்தார். 26
வள்ளலார் வாசிக்கும் மணித்துளை வாய் வேய்ங்குழலின் உள்ளுறையஞ் செழுந்தால் ஒழுகியெழு மதுரவொலி வெள்ளநிறைந் தெவ்வுயிர்க்கும் மேலமரர் தருவினைதேன் தெள்ளமு தினுடன் கலந்து செவியார்ப்ப தெனத் தேக்க. 27 வையம் முறை செய் குவணுகில் வயங்கு நீறே செய்யும் அபிடே கமுமாக செழுங்க லன்கள் ஐயன் அடையா ளமுமாக அணிந்து தாங்கும் மொய் புன் சடையா முடியே முடி யாவ தென்ருர் 28

421
கைதொழுது நடமாடும் கழலுன்னி அழல்புக்கார்
எய்திய அப் பொழுதின்கண் எரியின்கண் இம்மாயப் பொய்நகையும் உருவொழித்துப் புண்ணியமா முனிவடி 6. urt uñu மெய்திகழ்வெண் ணுரல் விளங்க வேணிமுடி கொண்டெ ழுந்தார். 29
ஐந்து வருடம் அவர்க்கணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த சந்த மறைகள் உட்படமுன் தலைவர் மொழிந்த ஆக மங்கள் முந்தை அறிவின் தொடர்ச்சியினல் முகைக்குமவரின் வாசம் போற் சிந்தை மலரின் உடன் மலரும் செல்வி உணர்வு சிறந்த தால். 30
மேவுற்ற இவ்வேலையில் நீடியசீர் வீரட்டம்
அமர்ந்த பிரானருளால் பாவுற்றலர் செந்தமிழின் சொல்வளப் பதிகத்தொடை
Lutrgu Lum 6ör 601Du?E06 நாவுக்கர சென்றுல கேழினும்நின் நன்னுமம்
நயப்புற மன்னுகென்று யாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவா
னிடையொரு வாய்மை யெழுந்ததுவே. 31
வெய்யநிற் றறையது தான் வீங்கிளவே னிற்பருவம் தைவருதன் தென்றலணை தண்கழு நீர்த் தடம்போன்று மொய்யொளிவெண் ணிலவலர்ந்து முரன்றயா ழொலி யினதாய் ஐயர்திரு வடிநீழல் அருளாகிக் குளிர்ந்ததே. 32
கையுந் தலை மிசை புனையஞ் சலியன
கண்ணும் பொழிமழை யொழியாதே பெய்யுந் தகையன; கரணங் களுமுடன்
உருகும் பரிவின; பேறெப்தும் மெய்யுந் தரைமிசை விழுமுன்
பெழுதரும் மின்தாழ் சடையொடு நின்ருடும் ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்ருல். 38

Page 242
422
அருட்பெருகு தனிக்கடலும் உலகுக் கெல்லாம்
அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் பொருட்சமய முதற் சைவ நெறிதான் பெற்ற
புண்ணியக்கண் ணிரண்டெனவும் புவனமுய்ய இருட்கடுவுண் டவரருளு மகில மெல்லா
மீன்ருள் தன் திருவருளும் எனவுங் கூடித் தெருட்கலைஞா னக்கன்றும் அரசுஞ் சென்று
செஞ்சடைவா னவர் கோயில் சேர்ந்தா ரன்றே 34
மீளும் அத்தனை உமக்கினிக் கடன் என விளங்கும் தோளும் ஆகமும் துவஞமுந் நூல் முனி சொல்ல ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார் 35
வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும் தெள்ளு பேரொளிப் பவள வெற் பெணஇடப் பாகம் கொள்ளு மாமலை யாளுடன் கூடவீற் றிருந்த வள்ள லாரை முன் கண்டனர் வாக்கின்மன் ன்வனர் 36
மண் முதலாம் உலகேத்த மன்னுதிருத் தாண்டகத்தைப் புண்ணுரியா உன்னடிக்கே போதுகின்றேன் எனப்புதன்று நண்ணரிய சிவானந்த ஞானவ்டி வேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டவர செய்திஞர். 37
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வுேண்டுகின்றுர் பிறவாமை வுேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை யென்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்யான் மகிழ்ந்து ... It ligஅறவாநி ஆடும்போதுன் அடியின்கீழ் இருக்க என்ஜர் 38
வேத உள்ளுறை யாவன விரிபுனல் வேணி நாதர் தம்மையும் நல்லடி யுTரையும் நயந்து பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே காத லா லவை இரண்டுமே செய்கருத் துடையார். 39
மேன்மை விஹாங்குந் திருவாரூர் வீதிவிடங்கப் பெருமான் (rub
மான அன்பர் பூசனைக்கு வருவூார் போலு வந்தருளி ஞான மறையோய் ஆரூரில் பிஐந்தா ரெல்லாழ் ஆழ் தணங்கள் ஆன பரிசுகாண்பாய் என்றருளிச் செய்தங் கெதிரதன்மூர் 40

423
சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் பவமதனை யறமாற்றும் பாங்கினி லோங்கிய ஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில், 41
சிந்தையிடை யருஅன்பும் திருமேனி தனிலசைவும் கந்தை மிகை யாங்கருத்துங் கையுழவா ரப்படையும் வந்திழிகண் ணிர்மழையும் வடிவிற்பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத் தரசுமெதிர் வந்தணைய. 42
ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை வானத்தின் மிசையின்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்
தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர் தொ டுக்குங் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள். 43
தென்னவன் மாறன் தானுஞ் சிரபுரத் தலைவர் தீண்டிப் பொன்னவில் கொன்றை யார்தந் திருநீறு பூசப் பெற்று முன்னவல் வினையும் நீங்கி முதல்வனை அறியுந் தன்மை துன்னினன் வினைகள் ஒத்துத் துலையென நிற்ற லாலே.
44
தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார் முன்னவன் பணிந்து கொண்டு முழுவதும் அணிந்து
நின்றன் மன்னன்நீ றணிந்தா னென்று மற்றவன் மதுரை வாழ் வார் துன்னிநின் ருர்க ளெல்லாம் தூயநீ றணிந்து கொண் Trif. 45
மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிகுடும் அண்ண லாரடி யார்தமை யமுதுசெய் வித்தல் கண்ணி னுலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல் உண்மை யாமெனில் உலகர் முன் வருகென வுரைப்பார். 46 எண்ணியாண் டெய்தும் வேதாப்
படைத்தவன் எழிலின் வெள்ளம் நண்னுநான் முகத்தாற் கண்டான்
அவளிலும் நல்லாள் தன்பால் புண்ணியப் பதினு முண்டு
பேர்பெறும் புகலி வேந்தர் கண்ணுதல் கருணை வெள்ளம்
ஆயிர முகத்தாற் கண்டார். 47

Page 243
424
சிவனமர்த் தருளுஞ் செல்வத் திருப்பெரு மணத்து ளெய்தித் ۔ ۔ தவநெறி வளர்க்க வந்தார் தலைப்படுஞ் சார்பு நோக்கிப் பவமற என்னை முன்னுள் ஆண்டஅப் பண்பு கூட நவமலர்ப் பாதங் கூட்டும் என்னு நல் லுணர்வு நல்க 48
தண்டி யடிகள் திருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவ
முடையார் அண்டவாணர் மறைபாட ஆடுஞ்செம்பொற் கழல் மனத்துக் கொண்ட கருத்தின் அகநோக்குங் குறிப்பே யன்றிப் பிறநோக்கும்
கண்ட வுணர்வு துறந்தார் போற் பிறந்த பொழுதே கண்காணுர் 49
செய்வினையுஞ் செய்வானும் அதன் பயனுஞ் சேர்ப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக் கொண்டே
இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லையென உய்வகையாற் பொருள் சிவனென் றருளாலே உணர்ந்த றிந்தார் 50
மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்தொன்னகரந் துகளாகத் துளை நெடுங்கை வரையுகைத்
Ց}ւմ பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொ கையும் இன்னனஎண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர் ந்தார். 5I
சீதமதி அரவினுடன் செஞ்சடைமேற் செறிவித்த நாத னடியார் தம்மை நயப்பாட்டு வழிபாட்டால் மேதகையார் அவர் முன்பு மிகச்சிறிய ரர் யடைந்தrர்' ஆதலினுற் சிறுத்தொண்ட ரெனநிகழ்தா ரவணியின் Gods" 52
மேவும் உரிமை அரசளித்தே விருப்பு: காதல் வழிபாடும் யாவும் யாருங் கீழிறினவும் அறியும் உணர்வும் ஈறில்லாத் தாவில் விறலும் தண்டாத கொண்டயும் பட்ைவ்ir கன் முதலாம் காவல் மன்னர்க் குரியனவும் ள்ல்லாங் கைவந் துறப் பெற்ருர் 53

425
நல்ல நந்தன வனப்பணி செய்பவர் நறுந்துணர் மலர்
Go 55Tr uiu G3 @numr rit பல்பணித்தொடை புனைபவர் கொணர்திரு மஞ்சனப் பணிக்குள்ளோர் அல்லும் நண்பக லுந்திரு வலகிட்டுத் திருமெழுக் கமைப் போர்க
ளெல்லை யில்விளக் கெரிப்பவர் திருமுறை யெழுதுவோர் Gaunt GF) i G3 Lurrri 5 4
சீலகமில ரேயெனினுந் திருநீறு சேர்ந்தாரை
ஞாலமிகழ்ந் தரு நரகம் நண்ணும் மல் எண்ணு வார் பாலணைந்தார் தமக்களித்த படியிரட்டிப் பொன்கொடுத்
டுத்து மேலவரைத் தொழுதினிய மொழிவிளம்பி விடை கொ டுத்தார். 55
அவ்வகையா லருள் பெற்றங் கமர்ந்து சில நாள் வைகி ವ್ಹಿಸಿ றம் பெருமான் கோயில்களெல் லாமெய்திச் சவ்விய வன்பொடு பணிந்து திருப்பணியேற் றன செய்தே எவ்வுலகும் புகழ்ந்தேத்து மின்றமிழ் வெண்பா மொ ழிந்தார் 56
மறவாமை யால மைத்த மனக்கோயி லுள்ளிருத்தி உறவாதி தனையுணரு மொளிவிளக்குச் சுடரேற்றி இறவாத ஆனந்த மெனுந்திருமஞ் சனமாட்டி அறவாணர்க் கன்பென்னு மமுத மைத்தர்ச் சனை செய் 6) for io : 5 7
அகமலர்ந்த வர்ச்சனையி லண்ண லார் தமைநாளும் நிகழவரு மன்பின னிறைவழிபா டொழியாமே திகழநெடு நாட்செய்து சிவபெருமா னடிநிழற்கீழ்ப் புகலமைத்துத் தொழு திருந்தார் புண்ணியமெய்த் தொண்டனுர் 58
இன்ன வகையால் பெற்றநிதி எல்லாம் ஈசன் அடியார்கள் சொன்ன சொன்ன படிநிரம்பக் கொடுத்துத் தூய போன
கமும் கன்னல் நறுநெய் கறிதயிர் பால் கனியுள் ளுறுத்தக் கலந்தளித்து
மன்னும் அன்பின் நெறிபிறழா வழித்தொண்டாற்றி வைகினர் 59
நின்முலு மிருந்தாலுங் கிடந்தாலு நடந்தாலும் மென்ற லுந் துயின்ருலும் விழித்தாலு மிமைத்தாலும் மன்ருடு மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை குன்முத உணர்வுடையார் தொண்டராங் குணமிக்கார். 60

Page 244
426
அரு வாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான் மரு வாருங் குழலுமையாள் மணவாளன் மகிழ்ந்தருளும் திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்துணர ஒரு வாயால் சிறியேனுல் உரைக்கலாந் தகைமையதோ.
6.
இந்த வகை யால மைத்த நீறு கொண்டே
இருதிற முஞ் சுத்திவரத் தெறித்த பின்னர் அந்த மிலா அரணங்கி யாறு மெய்ம்மை
அறிவித்த குருநன்மை அல்லாப் பூமி முந்த எதிர் அணியாதே அணியும் போது
முழுவது மெய்ப் புண்டரஞ்சந் திரனிற்பாதி நந்தி எரி தீபநிகழ் வட்ட மாக
நாதரடி யாரணிவர் நன்மை யாலே. 62
நின்றவூர்ப் பூசலன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்று நீ டாலயத்து நாளை நாம் புகுவோம் நீயிங் கொன்றிய செயலை நாளை யொழிந்து பின் கொள்வா
யென்று கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண் டருளப் போந்தார். 63
மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர் திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர் குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை எங்கள் பிரான் சண்பையர்கோன் அருளினலே
இருந்தமிழ்நா டுற்றஇடர் நீக்கித்தங்கள் பொங்கொளி வெண் திருநீறு பரப்பி னுரைப்
போற்றுவார் கழலெம்மால் போற்ற லாமே. 64
ஆங்கவர் மனத்தின் செய்கை அரனடிப் போதுக்
காக்கி ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்செழுத்துக்
காக்கித் தாங்குகைத் தொழிலின் செய்கை தம்பிரா னடியார்க்
st
பாங்குடை உடையும் கீளும் பழுதில்கோ வணமும்
நெய்வார். 65
என்றும் இன்பம் பெருகும் இயல்பினேடு ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட மன்று ளாரடி யாரவர் வான் புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம் 66

427
யோகர் சுவாமிகள் திருப்பாடல்கள்
என்குருபர புங்கவசிங்கமே
தன்னைத் தன்னல் அறிந்திட வேண்டுமே
தான யெங்குஞ் செறிந்திட வேண்டுமே பொன்னை மாதரைப் போக்கிட வேண்டுமே
புவியி னுசையை நீக்கிட வேண்டுமே கண்ணைப் போலறங் காத்திட வேண்டுமே
கமல பாதந் தொழுதிட வேண்டுமே எண்ணம் யாவு மிறந்திட வேண்டுமே
என்கு ருபர புங்கவ சிங்கமே ! 1.
கசடு தீர்த்தறங் கற்றிட வேண்டுமே
கல்வியாற்பயன் பெற்றிட வேண்டுமே அசடர் நட்பை அகற்றிட வேண்டுமே
அந்தி சந்தி அடிதொழ வேண்டுமே நிச சொ ரூபம றிந்திட வேண்டுமே
நீங்கா தென்று மிருந்திட வேண்டுமே அசலுனக் கிலை யென்ற குருபர
ஆண்மை விஞ்சிடும் அற்புதச் சிங்கமே 2
மூன்று மொன்ரு ய் முடிந்திட வேண்டுமே
முனையின் வாசல் திறந்திட வேண்டுமே ஊன்று பாதத் துறங்கிட வேண்டுமே
உள்ளே யானந்தம் பொங்கிட வேண்டுமே தூண்டு சோதி விழுங்கிட வேண்டுமே
தூய நிர்க்குண அற்புத பொற்பதம் ஈண்டு தந்த இனிய குருபர
என்னை யாண்டவ இங்கித சிங்கமே 3
இருளை நீக்கி இருந்திட வேண்டுமே
எங்குந் தெய்வத்திைக் கண்டிட வேண்டுமே பொருள றிந்தினிப் போற்றிட வேண்டுமே
பொய்ய முக்கா றகற்றிட வேண்டுமே மருளைத் தந்து மயக்கும் பொருள்களை
மாற்றி யேயரு ளாக்கிட வேண்டுமே பெருமை யிற் பிறர் பேசும் குருபர
பெத்த னென்னேயும் பேணிய சிங்கமே 4
அஞ்சும் மூன்றும் அறிடந்திட வேண்டுமே
ஆண வத்தை ஒழித்திடல் வேண்டுமே
இஞ்சி சூழும் இலங்கையில் ராவணன்
ஏத்திப் போற்றி இசைத்த முதல்வனே

Page 245
428
நஞ்சு கண்டத்திற் கொண்டவ நம்பனே
நம்மை யாளுவான் நண்ணும் முதல்வனே
பஞ்சின் மெல்லடிப் பரம குருபர
பாவி யேனையு மாட் கொண்ட சிங்கமே.
தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு
தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு உய்யும் மார்க்கம் உணர்ந்தோர்க் குண்டு பொய்யும் பொழுமையும் புன்மையோர்க் குண்டு ஐயன் அடியிணை அன்பர்க் குண்டே
கல்லா தார்பாற் கபட முண்டு எல்லா ரிடத்து மீச னுண்டு வில்லா ரிடத்தில் வீத்தொழில் உண்டு எல்லாச் சக்தியும் இறைபால் உண்டே
தேடுவார் மாட்டுச் செல்வம் உண்டு தேடுவார் மாட்டுத் தெய்வம் உண்டு நாடுவார் மாட்டு நன்மை உண்டு பாடுவார் மாட்டுப் பரமன் உண்டே
சீவன் சிவனெனல் தேறினர்க் குண்டு ஆவதும் அழிவதும் அசடர்க் குண்டு ஈவது விலக்கார்க் கெல்லா முண்டு தேவ தேவன் திருவடி உண்டே.
அன்பு சிவமெனல் அறிஞர்க் குண்டு பொன்புரை மேனி புனிதர்க் குண்டு தன்போற் பிறரெனல் தக்கோர்க் குண்டு விண்போல் விரிவு மேலோர்க் குண்டே.
ஏத்துக பொன்னடி
எழுக புலரு முன் ஏத்துக பொன்னடி தொழுது வணங்குக தூநீ றணிக பழுதிலேந் தெழுத்தும் பன்னுக பன்முறை அழுது புலம்புக வாய்விட் டரற்றுக அன்னை பிதாவின் அடியினை வணங்குக தன்னைப் போலச் சகலமும் ஒம்புக விண்ணைப் போல வியாபகம் ஆகுக கண்ணைப் போலக் காக்க அறத்தை செய்வன எல்லாஞ் செவ்வனே செய்க

429
கையும் மெய்யும் கருத்திற் கிசைக அழுக்காறு கோபம் அவா அ ஒழிக்க விழுப்பம் மிக்க மேன்மக்க டம்மை ஒருபோதும் மறவா துறவு கோள்ளுக கருவினில் வாராக் காரணங் காண்க தன்னை அறிக தானே ஆகுக மின்னை ஒத்த வாழ்வை வெறுக்க வறுமை வந்துழி மனந்தள ரற்க மறுமை யின்பம் மறவாது நாடுக அடியார் தங்கள் அடியிணை மலர்க்கீழ் குடியாய் வாழுக குறைவெலாந் தீர்க ஈசன் அடியினை ஏத்தி ஏத்தி வாச மலர் கொடு வாழ்த்தி வாழ்த்தி மத்தன் இவனென மண்ணவர் பேசவும் சித்தன் இவனெனத் தேவர் கொண்டாடவும் இவ்வண்ணம், ஒத்தன ஒத்தன ஊரவர் பேசிடச் சித்தந் தெளிந்து சிவாய நமவென நின்று மிருந்துங் கிடந்தும் நினைந்து பொன்றும் உடலைப் போற்றுதல் ஒழிந்து நன்மை தீமை நாடா தொருவி அன்னை போல அன்பிற் சிறந்து பின்னை ஒன்றும் பேசா தடங்கி என்றும் வாழ்ந்தினி திருத்தல் இன்பமே.
இன்பம் முப்பது
வேத சாத்திரங் கற்றிடல் இன்பமே வீணர் நட்பினை விட்டிடல் இன்பமே மாதம் மும்மழை பெய்திடல் இன்பமே மாத ராசையை நீக்கிடல் இன்பமே நாதன் நாமத்தை ஓதுதல் இன்பமே நாம்சி வமென நாடுதல் இன்பமே பேதம் யாவையும் நீங்கு பெரியவ ! பெருமை சேர்குரு புங்கவ சிங்கமே.
எங்கும் ஈசனைக் காணுதல் இன்பமே ஏதிலார் பால் இரங்குதல் இன்பமே பொங்கு கோபத்தைப் போக்குதல் இன்பமே புவியின் ஆசையை நீக்குதல் இன்பமே தங்கும் யோகத் தமருதல் இன்பமே தானே தானப்த் தழைந்திடல் இன்பமே இங்கெனக் கின்பம் எளிதில் விளக்கிய என் குருபர புங்கவ சிங்கமே.

Page 246
430
அஞ்செ முத்தினை யோதுதல் இன்பமே அறிவால் அஞ்சையும் வென்றிடல் இன்பமே நெஞ்சில் வஞ்சகம் நீக்குதல் இன்பமே நியம நிட்டைகள் ஆற்றுதல் இன்பமே தஞ்ச மென்றடி சாருதல் இன்பமே தன்னைப் போற்பிறர் பாலன் பில் இன்பமே அஞ்சல் அஞ்சலென் றருளிய ஐயனே! ஆண்மை சேர்குரு புங்கவ சிங்கமே.
ஒன்றி லொன்றி யிருந்திடல் இன்பமே ஓம்சி வாய நமவெனல் இன்பமே என்றும் வாழக் கருதுத லின்பமே எல்லாம் ஈசன் செயலெனல் இன்பமே நன்று தீதை யகற்றுத லின்பமே நல்லோர் பாதத்தை நண்ணுத லின்பமே ஒன்றும் நீயலை யென்றெனக் கோதிய உண்மை சேர் குரு புங்கவ சிங்கமே.
சுழிமுனைக்குள் ஒடுங்குதல் இன்பமே சோதி ரூபத்தைக் காணுத லின்பமே பழியும் பாவமும் நீக்குதல் இன்பமே பதியி லேயிளைப் பாறுதல் இன்பமே வெளியி லேயொளி காணுதல் இன்பமே விண்ணப் போல விளங்குதல் இன்பமே ஒழிக உன்பவம் என்ன உரைத்திட்ட ஒருமை சேர்குரு புங்கவ சிங்கமே.
சிவத்தைக் கண்டிடர் தீர்வது வீரமே
சிவத்தைக் கண்டிடர் தீர்வது வீரமே பவத்தை நீக்கிப் பணிவது வீரமே
தவத்தைச் செய்து சலிப்பறல் வீரமே உவத்தல் காய்தல் ஒறுத்திடல் வீரமே
பொறுமையைப் புறங் காப்பது வீரமே வறுமை வந்தால் மகிழ்வது வீரமே சிறுமை நீக்கிச் சிறந்திடல் வீரமே மறுமை இன்பத்தை நாடுதல் வீரமே
ஐம்பொ றியைய டக்கிடல் வீரமே வெம்ப கையை விடுவது வீரமே நம்பன் பாதத்தை நண்ணுதல் வீரமே தம்மைத் தம்மால் அறிவது வீரமே

431
கண்ணைப் போலறங் காப்பது வீரமே மண்ணைப் பெண்ணை மறப்பது வீரமே விண்ணைப் போல விளங்குதல் வீரமே எண்ணம் யாவும் இறப்பது வீரமே 4
ஒதி யோதி யுணர்வது வீரமே சாதி பேதந் தவிர்வது வீரமே நீதி நூல் வழி நிற்பது வீரமே ஆதி பாதம் அணைவது வீரமே. 5
சொல்லுசிவமே
சொல்லு சிவமே சொல்லு சிவமே
சுகம் பெற மார்க்கமொன்று சொல்லு சிவமே வெல்லும் பகையொழியச் சொல்லு சிவமே
வேறு பொரு வில்லையென்று சொல்லு சிவமே அல்லும் பகலுமறச் சொல்லு சிவமே
அன்பே சிவமென்று சொல்லு சிவமே கல்லுங் கரையக்கவி சொல்லு சிவமே
காயமே கோயிலென்று சொல்லு சிவமே
அல்லலற்று வாழ வழி சொல்லு சிவமே
அகம்பிர மாஸ் மியென்று சொல்லு சிவமே எல்லவர்க்கு நல்லனென்று சொல்லு சிவமே
எல்லாஞ் சிவன் செயலாய்ச் சொல்லு சிவமே நில்லா திவ் வாழ்வென்று சொல்லு சிவமே
நீயுநானு மொன்றென்று சொல்லு சிவமே பொல்லாப் பில்லையென்று சொல்லு சிவமே
புத்தடியோம் நாங்களென்று சொல்லு சிவமே 2
கொல்லாமை பெரிதென்று சொல்லு சிவமே
கூசாமல் எவர் முன்னுஞ் சொல்லு சிவமே நல்லோர் நடுவிருக்கச் சொல்லு சிவமே
நாமே யனைத்து மென்று சொல்லு சிவமே உல்லாச மாயெங்குஞ் சொல்லு சிவமே
உண்மை முழுதுமென்று சொல்லு சிவமே கல்லார் க்குங் கதியென்று சொல்லு சிவமே
கட்டிமனத் தையாளச் சொல்லூ சிவமே. 3.

Page 247
432
இராமலிங்க சுவாமிகள் பாடல்
கல்லார்க்குங் கற்றவர்க்கும்
களிப்பருளுங் களிப்பே காணுர்க்குங் கண்டவர்க்கும்
கண்ணளிக்குங் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும்
வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும்
மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும்
நடுநின்ற நடுவே நரர்களுக்குஞ் சுரர்களுக்கும்
நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில் நடம்
இடுகின்ற சிவமே என்னரசே யான் புகலும்
இசையு மணிந்த ருளே.
அருட்சோதித் தெய்வமென யாண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே யாடுகின்ற ஆனந்தத் தெய்வம் பொருட்சாரு மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்தத் தெய்வமுயர் நாதாந்தத் தெய்வம் இருட்பாடு நீக்கியொளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநா னெண்ணியவா றெனக்கருளும் தெய் Gi' D. தெரு ட்பாடலு வந்தெனையுஞ் சிவமாக்குந் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிக ரில்லாத தனித்தலைமைத் தெய்வம் வாயார வாழ்த்து கின்ருேர் மனத்தமர்ந்த தெய்வம் மலரடியென் சென்னிமிசை வைத்த பெருந் தெய்வம் காயாது கணியாகிக் கலந்திணிக்குந் தெய்வம்
கருணை நிதித் தெய்வ முற்றுங் காட்டுவிக்குந்
தெய்வம் சேயாக எனை வளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற் சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். 2.
தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே-ஒரு தந்திர நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே நாத முடி மேலிருந்த வெண்ணிலாவே-அங்கே நானும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.

433
சச்சிதா னந்தக்கடலில் வெண்ணிலாவே-நானுந் தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண் ணிலாவே இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலாவே-நானும் இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலாவே-நானும் சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலாவே போதநடு வூடிருந்த வெண்ணிலா வே-மலப் போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலாவே ஆருமறி யாமலிங்கே வெண்ணிலாவே-அரு ளாளர் வரு வாரோசொல்லாய் வெண்ணிலாவே அந்தரங்க சேவை செய்ய வெண்ணிலாவே-எங்கள் அய்யர்வரு வாரோ சொல்லாய் வெண்ணிலாவே வேத முடி மேலிருந்த வெண்ணிலாவே-ம ல வேதையுள் வேது சொல்லாய் வெண்ணிலாவே குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலாவே-அந்தக் குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலாவே அண்டபதி ரண்டமெல்லாம் வெண்ணிலாவே-ஐயர் ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலாவே அம்பரத்தில் ஆடுகின்றர் வெண்ணிலாவே-என்ன ஆட்டுகின்றர் இம்பரத்தே வெண்ணிலாவே 3
நாமாவளி
அம்பலத்தரசே அரு மருந்தே ஆனந்தத் தேனே அருள் விருந்தே
பொது நடத் தரசே புண்ணியனே புலவரெலாம் புகழ் கண்ணியனே
சிவசிவ சிவசிவ சின்மய தேசா சிவசுந் தரகுஞ் சிதநட ராசா
மலைதரு மகளே மட மயிலே மதிமுக வமுதே இளங்குயிலே
ஆனந்தக் கொடியே இளம் பிடியே அற்புதத் தேனே மலை மானே
படன விவேக பரம்பர வேதா நடன சபேச சிதம்பர நாதா
அரிபிர மாதியர் தேடிய நாதா அரகர சிவசிவ ஆடிய பாதா

Page 248
434
தந்திர மந்திர யந்திர பாதா
சங்கர சங்கர சங்கர நாதா
கருணு நிதியே சபா பதியே கதிமா நிதியே பசு பதியே
கனக சிதம்பர கங்கர புரகர அனக பரம்பர சங்கர ஹரஹர
சங்கர சிவசிவ மா தேவா எங்களை ஆட்கொள்வா வா வா
அரகர சிவசிவ மா தேவா அருள்முதந்தர வா வாவா
நாமாவளி
பசியாத அமுதே பகையாத பதியே
பகராத நிலையே பறையாத சுகமே
நசியாத பொருளே நலியாத உறவே
நடராஜ மணியே நடராஜ மணியே
புரையாத மணியே புகலாத நிலையே
புகையாத கனலே புதையாத பொருளே
நரையாத வரமே நடியாத நடமே
நடராஜ நிதியே நடராஜ நிதியே
சிவஞான நிலையே சிவயோக நிறைவே
சிவபோக உருவே சிவமான உணர்வே
நவநீத மதியே நவநாத கதியே
நடராஜ பதியே நடராஜ பதியே

435
தாயுமானவர் பாடல்
' காகமுறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகாரசிவ போகமெனும்பே ரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப்
gJ 6007 1.DfTuft ஏக உருவாய்க் கிடக்குதையோ இன்புற்றிடநாம் இனி யெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே"
வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம் பொருளேநின் விளையாட் டல்லால் மாறுபடும் கருத்தில்லை முடிவின் மோன வாரிதியி னதித்திரள்போல் வயங்கிற் றம்மா 2
சாதிகுலம் பிறப்பிறப்பும் பந்தமுத்தி
அருவுருவத் தன்மை நாமம் ஏதுமின்றி யெப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்றியக்கஞ் செய்யுஞ் சோதியை மாத்து வெளியை மனதவிழ நிறைவான அரிய வாழ்வைத் தீதில்பர மாக பொருளைத் திருவருளே
நினைவாகச் சிந்தை செய்வாம். 3.
வாயு மாணவ மலமும் மறுபிறப்புந் துறவறத்தான் மாற வீசி யாயும்வே தாகமத்தி னருள் வலியிற்
சிவஞான வாழி மூழ்கிப் பாயுமால் விடைப்பரம னிருவியலும்
பார்த்துணர்ந்து பதத்தி னென்று ந் தாயுமா னவன்றனிரு சரணமலர்
சிரமதனிற் றரித்து வாழ்வாம். 4
புராதன மெய்ச் சிவஞான போதமெனுஞ்
சித்தாந்தப் பொருள்கள் யாவுந் தராசுமுனை யாநிறுவிச் சாயாம
லனுபவத்திற் றமிழைப் பாடிப் பராவுசிவ மயமாகிப் பரஞானத்
தனிமைநெறிப் பரிமேலேறி நிராமயதே யத்தேதி நிறைதாயு
மானவனை நினைந்து வெல்வாம். 5

Page 249
436
பரசிவ வணக்கம்
அங்கிங் கெனுதபடி யெங்கும் ப்ர காசமாய்
ஆனந்த பூர்த்தி யாகி அருளொடு நிறைந்த தெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடி யெல்லாந் தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மன வாக்கினில் தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வ மெந்தெய்வ மென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது
வெங்கணும் பெருவ ழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய்
யென்றைக்கு முள்ள தெதுமேற் கங்குல்பக லறநின்ற வெல்லையுள தெதுவது
கருத்திற் கிசைந்த ததுவே கண்டன வெலாமோன வுரு வெளிய தாகவுங்
கருதி யஞ்சலி செய்குவாய்
ஊரனந் தம் பெற்ற பேரனந் தஞ்சுற்று
முறவனந் தம்வி னையினுல் உடலனந் தஞ்செயும் வினையனந் தங்கருத்
தோவனந் தம் பெற் றபேர் சீரனந் தஞ்சொர்க்க நரகமு மனந்த நற்
றெப்வமு மனந்த பேதந் திகழ்கின்ற சமயமு மனந்த மத னு ன்ஞான
சிற்சத்தி யாலு ணர்ந்து காரனந் தங்கோடி வருவித்த தெனஅன்பர்
கண்ணும் விண்ணுந் தேக்கவே கருதரிய வானந்த மழைபொழியு முகிலை நங்
கடவுளைத் துரிய வடிவைப் பேரனந்தம் பேசி மறையனந் தஞ்சொலும் பெரிய மெள னத்தின் வைப்பைப் பேசரு மனந்தபத ஞானவா னந்தமாம்
பெரிய பொரு ளைப்ப னிகுவாம்
ஆசைக்கோ ரளவில்லை யகிலமெல் லாங்கட்டி
யாளினுங் கடன் மீ திலே
ஆணை செல வேநினைவ ரளகேச னிகராக
வம் பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநா விருந்த பேரும்

437
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி நெஞ்சுபுண் ணுவ ரெல்லாம் யோசிக்கும் வேளையிற் பசிதீர வுண்பதும்
உறங்குவது மாக முடியும் உள்ளதே போது நா னனெனக் குளறியே
யொன்றைவிட் டொன்று பற்றிப் பாசக் கடற்குளே வீழாமன் மனதற்ற
பரிசுத்த நிலையை யருள் வாய் பார்க்கு மிட மெங்குமொரு நிக்கமற நிறைகின்ற
பரிபூர ஞனந்தமே. 8
அங்கைகொடு மலர்தூவி யங்கமது புளசிப்ப
அன்பின லுருகி விழிநீர் ஆருக வாராத முத்தியின தாவேச ஆசைக் கடற்குண் மூழ்கிச் சங்கர சுயம்புவே சம்புவே யெனவு மொழி
தழுதழுத் திடவ ணங்குஞ் சன்மார்க்க நெறியிலாத் துன்மார்க்க னேயுனையுந்
தண்ணருள் கொடுத்தாள் வையோ துங்க மிகு பக்குவச் சனகன் முதன் முனிவோர்கள்
தொழுதருகில் வீற்றி ருப்பச் சொல்லரிய நெறியையொரு சொல்லா லுணர்த்தியே
சொரூபானு பூதி காட்டிச் செங்கமல பீடமேற் கல்லா லடிக்குள் வளர்
சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வருதகFணு மூர்த்தியே
சின்மயா னந்த குருவே. 3.
ஆக்கை யெனு மிடிகரையை மெய்யென்ற பாவிநா
னத்துவித வாஞ்சை யாதல் அரிய கொம்பிற் றேனை முடவனிச் சித்தபடி
யாருமறி வவிழ வின் பந் தாக்கும் வகை யேதிநாட் சரியைகிரி யாயோக
சாதனம் விடுத்த தெல்லா ஞ் சன்மார்க்க மல்லவிவை நிற்கவென் மார்க்கங்கள்
சாராத பேர றிவதாய் வாக்குமண மணுகாத பூரணப் பொருள் வந்து
வாய்க்கும் படிக்கு பாயம் வருவித்து வட்டாத பேரின்ப மானசுக
வாரியினை வாய் மடுத்துத் தேக்கித் திளைக்கநீ முன்னிற்ப தென்று காண்
சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்கவரு தகழின மூர்த்தியே
சின்மயா னந்த குருவே. Η Ο

Page 250
438
பண்ணே னு னக்கான பூசையொரு வடிவிலே
பாவித் திறைஞ்ச வாங்கே பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப்
பனிமல ரெடுக்க மனமும் நண்ணே னலாமலிரு கைதான் குவிக்கவெனின்
நாணு மென்னுள நிற்றி நீ நான்கும் பிடும்போ தரைக்கும் பிடாதலால்
நான்பூசை செய்தல் முறையோ விண்ணேவி ஞ தியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந் தமே மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தேய வித்தின் முளையே கண்ணே கருத்தே யெ னெண்ணே யெழுத்தே
கதிக்கான மோன வடிவே கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு
கருணு கரக் கடவுளே. I
எண்ணரிய பிறவிதனின் மானிடப் பிறவிதா
னியாதினு மரிதரிது காண் இப்பிறவி தப்பினு லெப்பிறவி வாய்க்குமோ
வேது வருமோ வறிகிலேன் கண்ணக நிலத்துநா னுள்ள பொழு தேயருட்
ககனவட் டத்தி னின்று காலூன்றி நின்று பொழி யானந்த முகிலொடு
கலந்துமதி யவச முறவே பண்ணுவது நன்மையிந் நிலைபதியு மட்டுமே
பதியா யிருந்த தேகப் பவுரிகுலை யாமலே கெளரிகுண் டலியாயி
பண்ணவித னருளி ஞலே விண்ணிலவு மதியமுத மொழியாது பொழியவே
வேண்டுவே னுமதடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர் கணமே. 12
காராரு மாணவக் காட்டைக் களைந்தறக்
கண்டகங் கார மென்னும் கல்லைப் பிளந்து நெஞ் சகமான பூமிவெளி
காணத் திருத்தி மேன்மேற் பாராதி யறியாத மோனமாம் வித்தைப்
பதித்தன்பு நீராக வே பாய்ச்சியது பயிராகு மட்டுமா மாயைவன்
பறவையணு காத வண்ண

439
நேராக நின்று விளை போகம் புசித் துய்ந்த
நின்னன்பர் கூட்ட மெய்த நினைவின் படிக்குநீ முன்னின்று காப்பதே
நின்னருட் பார மென்றும் ஆராரு மறியாத சூதான வெளியில் வெளி
யாகின்ற துரிய மயமே யண்டபகி ரண்டமு மடங்கவொரு நிறைவாகி
யானந்த மான பரமே. 3
கல்லேறு மையவொரு காலத்தி லுரு குமென்
கன்னெஞ்ச முருக விலையே கருணைக் கிணங்காத வன்மையையு நான்முகன்
கற்பிக்க வொருக டவுளோ வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு
வழக்குக் கிழுக்கு முண்டோ வானமாய் நின்றின்ப மழையா யிறங்கியென
வாழ்விப்ப துன்பரங் காண் பொல்லாத சேயெனிற் ருய்தள்ள Eதமோ
புகலிடம் பிறிது முண்டோ பொய்வார்த்தை சொல்லிலோ திரு வருட், கயலுமாய்ப்
புன்மையே ஞவ னந்தோ சொல்லான் முழக்கிலோ சுகமில்லை மெளனியாய்ச்
சும்மா விருக்க வருளாய் சுத்தநிர்க் குணமான பரதெய்வமே பரஞ்
சோத யேசுக வாரியே. 巫4
காகமான துகோடி கூடிநின் ருலு மொரு
கல்லின் முன் னெதிர் நிற்குமோ கர்மமா னவைகோடி முன்னேசெய் தாலுநின்
கருணைப் பிரவாக வருளைத் தாகமாய் நாடினரை வாதிக்க வல்லவோ
தமியனெற் கருட்டாக மோ சற்றுமிலை யென்பதுவும் வெளியாச்சு வினையெலாஞ்
சங்கேத மாய்க் கூடியே தேகமா னதை மிகவும் வாட்டுதே துன்பங்கள்
சேராமல் யோக மார்க்க ஒத்தியோ வரவில்லை சக சநிட் டைக்குமென்
சிந்தைக்கும் வெகுதூ ரநான் ஏகமாய் நின்னே டிருக்குநா ளெந்த நா
ளிந்நாளின் முற்று ரு தோ விகபர மிரண்டினிலு முயிரினுக் குயிராகி
யெங்குநிறை கின்ற பொருளே. 5

Page 251
440
தந்தைதாய் தமர்தார மகவென்னு மிவையெலாஞ்
சந்தையிற் கூட்ட மிதிலோ சந்தேக மில்லைமணி மடமா விரிகைமேடை
சதுரங்க சேனை யுடனே வந்ததோர் வாழ்வுமோ ரிந்திரசா லக்கோலம்
வஞ்சனை பொருமை லோபம் வைத்த மன மாங்கிருமி சேர்ந்த மல பாண்டமோ
வாஞ்சனையி லாத கனவே எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே
யிரவுபக லில்லா விடத் தேகமாய் நின்றநின் னருள் வெள்ள மீதிலே
யானென்ப தறவு மூழ்கிச் சிந் தைதான் றெளியாது சுழலும் வகை யென்கொலோ
தேடரிய சத்தாகி யென் சித்த மிசை குடிகொண்ட வறிவான தெய்வமே
தேசோ மயானந் தமே. IS
பராபரக் கண்ணி
சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதற் பாராதி யாண்ட பதியே பரா பரமே.
கண்ணுரக் கண்டோர் கருப்பொருள்கா ஞமலருள் விண்ணுரடி ருந்தவின்ப வெற்பே பராபரமே. 2
சிந்தித்த வெல்லா மென் சிந்தையறிந் தேயுதவ வந்த கருணை மழையே பராபரமே. 3
ஆரறிவா ரென்ன வனந்த மறை யோ லமிடும் பேரறிவே யின்பப் பெருக்கே பரா பரமே. 4
உரையிறந்த வன்பருளத் தோங்கொளியா யோங்கிக் கரையிறந்த வின்பக் கடலே பரா பரமே. 5
எத்திக்குந் தாணுகி யென்னிதயத் தேயூறித் தித்திக்கு மானந்தத் தேனே பரா பரமே. 6
அன்பைப் பெருக்கியென தாருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே யிறையே பராபரமே. 7
வானமெல்லாங் கொண்ட மவுனமணிப் பெட்டகத்துக் கான பணி யான வணியே பரா பரமே. 8

441
ஒடு மிருநிதியு மொன்முகக் கண்டவர்கள்
நாடும் பொருளான நட்பே பராபரமே 9
சித்த நினைவுஞ் செயுஞ்செயலு நீயென வாழ்
உத்தமர்கட் கான வுறவே பராபரமே. IO
கிளிக்கண்ணி
ஆவிக்குள் ஆவியெனும் அற்புதனுர் சிற்சுகந்தான் பாவிக்குக் கிட்டுமோ சொல்லாய் நீ பைங்கிளியே. 1
ஆருமறி யாமலெனை அந்தரங்க மாகவந்து சேரும் படியிறைக்குச் செப்பிவா பைங்கிளியே 2
ஆரு ன கண்ணிர்க்கென் னங்கபங்க மானதையுங் கூருத தென்னே குதலைமொழிப் பைங்கிளியே 3
இன்பருள ஆடையழுக் கேறுமெமக் கண்ணல் சுத்த அம்பரமா மாடை யளிப்பாரோ பைங்கிளியே 4
ஊருமிலார் பேருமிலார் உற்ருர் பெற்ருருடனே யாருமிலார் என்னை அறிவாரோ பைங்கிளியே 5
ஊரைப்பாராமலெனக் உள்அகத்து நாயகனுர் சீரைப்பார்த் தாற்கருணை செய்வாரோ பைங்கிளியே
என்று விடியு மிறைவாவோ வென்றென்று நின்றநிலை யெல்லா நிகழ்த்தாய்நீ பைங்கிளியே 7
எந்த மடலுடும் எழுதாத இறைவடிவைச் சிந்தை மட லாலெழுதிச் சேர்ப்பேனே பைங்கிளியே 8
கண்ணுண்மணி போல்இன்பங் காட்டியெ னப்பிரித்த திண்ணியரு மின்னம் வந்து சேர்வாரோ பைங்கிளியே 9
காணுத காட்சி கருத்துவந்து காணுமல் வீணுள் கழித்து மெலிவேனே பைங்கிளியே 1 O
ஆனந்தக்களிப்பு
அருளால் எவையும் பாரென்ருன்-அத்தை
அறியாதே சுட்டியென் அறிவாலே பார்த்தேன் இருளான பொருள்கண்ட தல்லால்-கண்ட
என்னையுங் கண்டிலன் என்னடி தோழி
சங்கர சங்கர சம்பு

Page 252
442
என்னையுந் தன்னையும் வேரு-உள்ளத்
தெண்ணுத வண்ணம் இரண்டற நிற்கச் சொன்னது மோவொரு சொல்லே-அந்த சொல்லால் விளைந்த சுகத்தையென் சொல்வேன்
சங்கர சங்கர சம்பு
விளையுஞ் சிவானந்த பூமி-அந்த
வெட்ட வெளிநண்ணித் துட்ட விருளால் களையைக் களைந்து பின் பார்த்தேன்-ஐயன் களையன்றி வேறென்றுங் கண்டிலன்தோழி
சங்கர சங்கர சம்பு
தாக்குதல் லானந்த சோதி-அணு
தன்னிற் சிறிய னெனைத்தன் னருளால் போக்கு வரவற் றிருக்கும்-சுத்த
பூரண மாக்கினுன் புதுமைகாண் மின்னே
சங்கர சங்கர சம்பு

443
உலகநீதி
ஒதாம லொருநாளும் இருக்க வேண்டாம்
ஒரு வரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமான வாழ்த்தாய் நெஞ்சே 1 1
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளுங் கெடுக்க வேண்டாம் மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமான வாழ்த்தாய் நெஞ்சே. 2
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்ருனை யுறவென்று நம்ப வேண்டாம் தனந்தேடி யுண்ணு மற் புதைக்க வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம் சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
சினத்திருந்தார் வாசல்வழிச்சேறல் வேண்டாம் வனந்தேடுங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமான வாழ்த்தாய் நெஞ்சே 3
குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம் கற்றவரை யொருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் கொற்றவனுேடெதிர் மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம் மற்றுநிக ரில்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமான வாழ்த்தாய் நெஞ்சே. 4
வாழாமற் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றமொன்றும் சொல்லவேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரிற் புறங்கொடுத்து மீள வேண்டாம்

Page 253
444
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழ்ந்த வரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமான வாழ்த்தாய் நெஞ்சே
வார்த்தை சொல் வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோ டிணங்க வேண்டாம் வாத்தியார் கூலியை வைத் திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோ டிணங்க வேண்டாம் சேர்த்தபுக ழாழனுெரு வள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே. 6
கருதாமற் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை யொருநாளும் பேச வேண்டாம் பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம்
பொது நிலத்தி லொருநாளும் இருக்க வேண்டாம் இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைச் கூறப் நெஞ்சே. 7
சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்த நன்றி யொருநாளும் மறக்க வேண்டாம் ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம் வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமான வாழ்த்தாய் நெஞ்சே. 8
மண்ணினின்று மண்ணுேரஞ் சொல்ல வேண்டாம்
மனஞ்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம் கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணுத வார்த்தையைக்கட் டுரைக்க Gajar -rib புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம்
புறஞ்சொல்லித் திரிவாரோ டிணங்க வேண்டாம் மண்ணளந்தான் தங்கையுமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமான வாழ்த்தாய் நெஞ்சே 9

445
மறம்பேசித் திரிவாரோ டிணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம் திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம் இறந்தாலும் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்ற ரை நத்த வேண்டாம் குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூரு ய் நெஞ்சே 0
அஞ்சுபேர் கூலியைக் கைக் கொள்ள வேண்டாம்
அது வேதிங் கென்னில் நீ சொல்லக் கேளாய் நஞ்சமுடன் வண்ணுன் நா விதன்றன் கூலி
சகல கலை யோதுவித்த வாத்தியார் கூலி வஞ்ச மற நஞ்சறுத்த மருத்துவிச்சி கூலி
மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்றன் கூலி இன்சொலுடன் இவர் கூலிகொடாத பேரை ஏதேது செய்வானே ஏமன் ருனே
கூருக்கி யொருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம் தூருக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம் வீழு ன தெய்வத்தை யிகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம் மாரு ன குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே 12
ஆதரித்துப் பல வகையாற் பொருளுந் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி ஒதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடி வைத்த உலக நீதி காதலித்துக் கற்றேருங் கேட்ட பேரும்
கருத்துடனே நாடோறுங் பிளிப்பி னேடு போதமுற்று மிக வாழ்ந்து புகழுந் தேடிப்
பூலோக முள்ளளவும் வாழ்வர் தாமே. 13 உலகநாதன்

Page 254
446
நாமக்கல் கவிஞர் அவர்களின்
காந்தி அஞ்சலி
காந்தியைப்போல் அதிகாலை விழிக்க வேண்டும்
கடவுளென்ற கருணையை நாம் கருதவேண்டும் காந்தியைப்போல் காற்ருட உலாவ வேண்டும்
களை தீரக் குளிர்நீரில் முழுகவேண்டும் காந்தியைப்போல் அளவாகப் புசிக்கவேண்டும்
கண்டதெல்லாம் தின் னுமை காக்கவேண்டும் காந்தியைப்போல் ஒழுங்காகத் திட்டம் போட்டு
காரியங்கள் செய் முறையில் கடமை வேண்டும். 1
சொன்ன சொல்லைக் காந்தியைப்போல் காக்கவேண்டும் சோம்பலதைக் காந்தியைப்போல் துறக்கவேண்டும் மன்னவனே பின்னெவனுே காந்தியைப்போல்
மனிதரெல்லாம் சமமென்று மதிக்கவேண்டும் சின்னவரோ கிழவர்களோ எவரை யேனும்
சிறுமையின்றிக் காந்தியைப்போல் சிறப்புத்தந்து என்ன குறை எங்கு வந்தீர் எனக் கேட்டு
இன்முகமாய்க் குலவுகின்ற எளிமைவேண்டும். 2
குற்றமொன்று நாம் செயினும் காந்தியைப் போல்
கூசாமல் மன்னிப்புக் கோரவேண்டும் மற்றவர்கள் பெருந்தவறு செய்திட்டாலும்
மன்னித்துக் காந்தியைப்போல் மறக்கவேண்டும் உற்றவர்கள் பிழையெனினும் ஒளித்திடாமல்
ஒரமின்றிக் காந்தியைப்போல் உண்மைகாட்டி சற்றும வர் துன்பமுறச் சலுகைபேசி
சரிப்படுத்தும் காந்தியைப்போல் சலுகை வேண் டும், 3 எத்தனைதான் கடிதங்கள் வந்திட்டாலும்
காந்தியைப்போல் சலிப்பின்றி எல்லோருக்கும் நித்த நித்தம் தவறுத கடமையாக
நிச்சயமாய்ப் பதிலெழுதும் நியமம் வேண்டும் புத்திகெட்ட கேள்விசிலர் கேட்டிட் டாலும்
பொறுத்து விடை காந்தியைப்போல் புகலவேண்டும் பத்தியம்போல் பதட்டமுள்ள பாஷை நீக்கி
பரிவாகப் பணி மொழிகள் பதிக்க வேண்டும். 4
புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாய் எண்ணி
காந்தியைப்போல் பொதுநோக்குப் பொறுமை
வேண்டும் மகிழ்ச்சியிலே மதிமயங்கித் தடுமாரு மல்
காந்தியைப்போல் மனச டக் கப் பயிலவேண்டும்

447
வெகுட்சிதனை வேரோடு களைந்துநீக்க
காந்தியைப்போல் விரதங்கள் பழகவேண்டும்
நிகழ்ச்சிகளைக் காந்தியைப்போல் நிறுத்துப் பார்த்து
நேர்மையுடன் குற்றமெல்லாம் நீக்க வேண்டும் 5
வருகின்ற யாவர்க்கும் எளியணுக
காந்தியைப்போல் வரவேற்கும் வழக்கம் வேண்டும் தருகின்ற சந்தேகம் எதுவானுலும்
காந்தியைப்போல் தணிவாகத் தர்க்கம் செய்து திரிகின்ற மயக்கத்தைத் தீர்த்து வைத்து
திடமறிந்த வழிகாட்டும் தெளிவு வேண்டும் புரிகின்ற புத்திமதி எது சொன் னுலும்
புண்ணின்றிக் காந்தியைப்போல் புகட்ட வேண்டும் 6 எத்தொழிலைச் செய்தாலும் காந்தியைப்போல்
எஜமானர் கடவுளென்று எண்ண வேண்டும் சத்தியத்தைக் கருணையுடன் சாதித் திட்டால்
சரியாக மற்றதெல்லாம் சாயு மென்ற பத்தியத்தைக் காந்தியைப்போல் பார்த்துக் கொண்டால்
பாதகமோ சாதகமோ பலன்களெல்லாம் நித்தியனும் சர்வேசன் கடமை யென்ற
நிஐபக்தி காந்தியைப்போல் நிலைக்க வேண்டும். 7
உழைப்பின்றிச் சுகம் விரும்பல் ஊன மென்று
காந்தியைப்போல் எல்லோரும் உணரவேண்டும் அழைப்பின்றித் துன்பமுற்றேர் அருகில் ஒடிக்
காந்தியைப்போல் அவர்க்குதவும் அன்புவேண்டும் பிழைப்பின்றிப் பரதவிக்கும் ஏழைமக்கள்
பின்பற்றிக் கைத்தொழிலின் பெருமை கொண்டு களைப்பின்றி பசிதீரும் வழியைக் காட்ட
காந்தியைப்போல் கைராட்டை நூற்க வேண்டும் 8
மனித ரெல்லாம் ஒரு கடவுள் மக்க ளென்று
காந்தியைப்போல் மனமார மதிக்க வேண்டும் புனிதமுள்ள பரம்பொருளின் பெயரைச் சொல்லி
போர்மூட்டும் மதவெறியைப் போக்கவேன்றே அனுதினமும் தவங்கிடந்த காந்தி யண்ணல்
அனுஷ்டித்த சமரசத்தில் ஆர்வம் வேண்டும் தனது மதம் தனது இனம் என்றே யெண்ணும்
தருக்குகளைக் காந்தியைப்போல் தவிர்க்கவேண்டும்
6

Page 255
448
சிறு துளியும் வீண்போகாச் செலவு செய்யும்
காந்தியைப்போல் சிக்கனங்கள் பழக வேண்டும் பிறிதொருவர் பாடுபட்டுத் தான் சுகிக்கும்
பேதைமையைக் காந்தியைப்போ ல் பிரிக்கவேண் டும் நெறிதவறி வருகிறது சொர்க்க மேனும்
நீக்கிவிடக் காந்தியைப்போல் நேர்மை வேண்டும் குறிதவறிப் போகாமல் ஒழுக்கம் காத்து
குணநலத்தில் காந்தியைப்போல் கொள்கை வேண் Gli). 10
வீர மென்றும் வெற்றியென்றும் கோப மூட்டி
வெறிகொடுக்கும் பேச்சையெல்லாம் விலக்கி யெர் கும் ஈரமுள்ள வார்த்தைகளை எவர் க்கும் சொல்லி
இனிமைதரும் காந்தியைப்போல் இரக்கம் வேண் டும் காரமுள்ள கடுஞ்சொல்லைக் கேட்டிட் டாலும்
காந்தியைப்போல கல கலத்துச் சிரித்துத் தள்ளி பாரமற்ற மனநிலையைப் பாது காத்து
பகைமையெண்ணுக் காந்தி முறை பயிலவேண்டும் 11
பொதுநலத்தைக் காந்தியைப்போல் பொழுதும் எண்ணி பொறுப்புணர்ந்து சேவைகளைப் புரிய வேண்டும்
பொதுப்பணத்தைக் கண்போலப் போற்றி எந்தப்
பொழுதும் அதன் கணக்குகளைப் பொறித்து நீட்டி
துதிப்பதற்கோ தூற்று தற்கோ கொடுத் திடாமல்
தூய்மை யுள்ள அறங்களுக்குத் துணை மை யாக்கும்
மதிநலத்தைக் காந்தியைப்போல் மனதிற் காத்து
மக்களுக்குத் தொண்டுசெய்வோர் மலிய வேண் டும் 了2
மதம் எனுமோர் வார்த்தையையே மறந்து வாழ்ந்தான்
மாசறியா அன்பினையே வளர்த்த வள்ளல் சத மெனுமோர் சத்தியத்தைச் சார்ந்தி டாத
சடங்குகளை விட்டொழிக்கச் சக்தி தந்தான் விதவிதமாய் உடைநடைகள் விரிந்திட் டாலும்
வேற்று மையுள் ஒற்றுமையே விளக்கி வைத்தான் இதம் மிகுந்த காந்தி எம்மான் சரித்தி ந் தான்
இந்நாட்டின் வேதமென இசைக்க வேண்டும். 13

449
ஜாதிகுலம் பிறப்பை யெண்ணும் சபலம் விட்டோன்
சமதர்ம சன்மார்க்கம் சாதித் திட்டோன் நீதிநெறி ஒழுக்கமென்ற நிறைக ளன்றி
நேர்மையற்ற தேர்வுகளை நீக்கிநின்றேன் ஆதிபரம் பொருளான கடவுட் கல்லால்
அகிலத்தில் வேறெதற்கும் அஞ்சா சுத்தன் ஜோதி பெருங் கருணை வள்ளல் காந்தி சொல்லே
சுருதியென மக்களெல்லாம் தொழுதல் வேண்டும் 14
மந்திரங்கள் ஏவாமல் மயங்க வைத்தான்
மாயங்கள் புரியாமல் மலைக்கச் செய்தான் தந்திரங்கள் இல்லாமல் தலைவன் ஆனன்
தண்டனைகள் பேசாமல் தணியச் செய்தான் அந்தரங்க ஒற்றரில்லா அரச ஞனன்
அண்ணலெங்கள் காந்திசெய்த அற்புதங்கள் எந்த ஒரு சக்தியினல் இயன்ற தென்று
எல்லோரும் கூர்ந்தறிய எண்ணவேண்டும் 15.
போனஇடம் எங்கெங்கும் புதுமை கொள்ளும்
புகுந்த மனை ஒவ்வொன்றும் பூரிப் பாகும் கானகமும் கடிமனை போல் களிப்புச் செய்யும்
கல்லணையும் மெல்லணையாய்க் கனிவு காட்டும் ஈனர்களும் தரிசனத்தால் எழுச்சி கொள்வர்
இமையவரும் அதிசயித்து இமைத்து நிற்பர் தீனரெல்லாம் பயமொழிவர் தீரன் காந்தி
திருக்கதையே தெருக்களெல்லாம் திகழவேண்டும் 1.6
பாடமெல்லாம் காந்திமயம் படிக்க வேண்டும்
பள்ளியெல்லாம் காந்திவழி பழக வேண்டும் நாடகங்கள் காந்திகதை நடிக்க வேண்டும்
நாட்டியத்தில் காந்திஅபி நயங்கள் வேண்டும் மாடமெல்லாம் காந்தி சிலை மலிய வேண்டும்
மனைகளெல்லாம் காந்திபுகழ் மகிழ வேண்டும் கூடுமெல்லா வழிகளிலும் காந்தி அன்புக்
கொள்கைகளே போதனையாய்க் கொடுக்க வேண் டும், 17
கல்வியெல்லாம் காந்திமணம் கமழ வேண்டும்
கலைகளெல்லாம் காந்தி குணம் காட்ட வேண்டும்
சொல்வதெல்லாம் காந்திஅறம் சொல்ல வேண்டும்
சூத்திரமாய்க் காந்திஉரை துலங்க வேண்டும்

Page 256
450
வெல்வதெல்லாம் காந்திவழி விழைய வேண்டும்
வேள்வியென்றே அவர் திருநாள் விளங்கவேண்டும்
நல்வழிகள் யாவினுக்கும் நடுவாய் நின்ற
நாயகனும் காந்திசொன்ன நடத்தை வேண்டும் 18
குண்டுபட்டும் திடுக்கடைந்து குலுங்கி டாமல்
கொள்கைதரும் ராமஜெபம் ஒன்றே கூறி கொண்டமன சாந்திநிலை குலைந்தி டாமல்
கோணலுற்று வாய்வெறுத்துக் குளறிடாமல் அண்டை, அயல் துணைதேடி அலண்டி டாமல்
அமைதியுடன் பரமபதம் அடைந்தார் காந்தி கண்டதுண்டோ கேட்டதுண்டோ கதைதா னுண்டோ கற்பனையாய் இப்படியோர் கவிதா னுண்டோ 19
காடுமலை குகைகளிலே தவங்கள் செய்து
காலன் வர வஞ்சாத கதைகள் உண்டு மேடைகளில் உயிர் கொடுப்பேன் என்று சொல்லும் மெலுக்கான வாய்வீரர் வெகுபே ருண்டு நாடுகெடும் மதவெறியை மாற்ற வேண்டி
குண்டுபட்டே நான்சாக வேண்டும் என்று ஈடு சொல்ல முடியாத தியாகம் செய்ய
இப்படியார் காந்தியைப்போல் உயிரை ஈந்தோர் 20
சத்தியமே தம்முடைய தெய்வ மாக
சாந்தநிலை குறையாநல் தவசி காந்தி இத்தகைய மரணமுற்ற தேனே என்று
இறைவனுக்குச் சாபமிட்டு ஏங்கு கின்றேம் பக்தர்கள்தாம் கோருகின்ற படியே முத்தி
பாலிப்பதன்ருே அப் பகவான் வேலை அத்தகைய சாவேதான் அடைய வேண்டி
ஆசை சொன்னுர் காந்திஅதை அமலன் ஈந்தான் 21
கூழுமின்றிப் பரிதவிக்கும் ஏழை மக்கள்
குறைதீர்த்துப் பொய்சூது கொலைகள் நீக்கி வாழுமுறை இன்னதென வாழ்ந்து காட்டி
வானுறையும் தெய்வமென எவரும் வாழ்த்த மாழும் முறை இது வெனவே மனிதர் போற்ற
மாநிலத்தில் கண்டறியா மரணம் ஏற்றன் நாளும் அவன் பெரும்புகழை நயந்து போற்றி
நானிலத்தேரிர் நல்வாழ்வு நாட வேண்டும் 22

451
யூனி புத்தரின் அறமுரசு
புத்தம் சரணம் கச் சாமி ஸங்கம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி
பான் புத்தரைச் சரணமாக அடைகிறேன். யான் சங்கத்தைச் சரணமாக அடைகிறேன் யான் தர்மத்தைச் சரணமாக அடைகிறேன்.
வேண்டல்
தெய்விக வாழ்வே சிறப்புடை மரணமே எய்துவென் நின்னையே என் புக லாக.
இருண்ட என் விளக்கினை நினது நெருப்பினில் ஏற்று வேணுக என் முகம் பதிந்திடும் நின் புகழ் முத்திரை எனது நாணினை யாண்டும் நீக்குக என் மலர் தன்னையும் இரும்பொன்னக மாற்றும் திறல் மிகும் வன்னி நின்திருவடி என்னுள் இருக்கும் இருண்டன யாவும் சுடர் விட்டெரிக பிழை முக்காடும் கிழிந்தே ஒழிக.
--இரவீந்திர நாத தாகூர்
புத்த தேவரைப்பற்றி சுவாமி விவேகானந்தர்
இந்தக் கருமயோக போதனையை உண்மையாகவே செயலளவாக்கிய ஒரு மனிதரைப்பற்றி முடிவாக ஒரு சில வார்த்கைகளை உங்கட்குச் சொல்லுகின்றேன். அம் மனிதர் புத்தரே. எப்போதும் இதைப்பூரணமாகப் பழக்கத்திற்குக் கொணர்ந்தவர் அந்த ஒரு மனிதரே.

Page 257
452
புத்தர் ஒழிந்த ஏனைய உலக குரவர்கட்கு அவர்களைத் தன்னல மற்ற செயல்களை இயற்றும்படி தூண்டுதற்குப் புற நோக்கங்கள் இருந்தன. குறிப்பின்றிச் செயல்புரி யும் இலட்சிய கருமயோகி அவரே; அவரே இதுகாறும் பிறந்தவர்க்குள் உயர் வற உயர்ந்த மனிதராய் இணை யற்றவராய் அன்பும் அறிவும் ஒருங்கே இணைந்த-இது வரை கண்டிராத-உயர் வற உயர்ந்த ஒர் இணைப்பாய் இந்நாள் வரை வெளிப்பட்டிராத மிக உயர்ந்த ஆன்ம சக்தியாய் இருந்ததற்கு மண்ணுயிர்கள் சரிதமே சான்று பகர்கிறது.
பெளத்தமே வரலாற்று முறையில் நோக்குங்கால்
மிக முக்கிய மதமாகும். இது வரலாற்று ரீதியிலே யன்றி தத்துவ ஆராய்ச்சி ரீதியிலே அன்று என்க. காரணம் யாதெனில் இவ்வுலகம் என்றேனும் கண்ட வற்றுள் மிகப்பெரியதான சமய இயக்கம் அதுவே. அன்றியும் மனித சமுதாயத்தின் மீது தாக்கியவற்றுள் மிகப்பெரும் வலிமை பெற்றிருந்த ஞான அலையும் அதுவே.
நான்கு விழுமிய உண்மைகள்
1. துக்கத்தின் இயல்பு.
2. துக்க காரணம்.
3. துக்க நீக்கம்
4. துக்க நீக்கமாகிய நிலையினிற் செலுத்தும் நெறி.
பஞ்ச சீலம்
1. கொல்லாமை பற்றிய போதனையைக் கொள்க.
2. கள்ளாமை பற்றிய போதனையைக் கொள்க.
3. சோரம் போகாமை பற்றிய போதனையைக்
கொள்க.
4. பொய்யா மை பற்றிய போதனையைக் கொள்க.
5. கள்ளுண்ணுமை பற்றிய போதனையைக் கொள்க’
எண்வகை நெறி
1. நல் அறிவு. (மூடக் கொள்கையும் மயக்கமும் அற் றது) 2. நல்நினைவு. (உயர்வானதும் அறிவுடையார்க்கு ஏற்றதும்)

6.
453
நற்பேச்சு (அன்பார்ந்தது, கரவற்றது, மெய்யா னது). நற் செயல் (சாந்தமும் நேர்மையும் துய்மையும் வாய்ந்தவை). நல்வாழ்வு (எவ்வுயிர்க்கும் துன்பமோ ஆபத்தோ விளையாமை). நன்முயற்சி(நற்பயிற்சியிலும், தன்னடக்கத்திலும்) நல்விழிப்பு (சுறு சுறுப்பான கவனமுள்ள மனம்). நல் ஒருமை (வாழ்க்கையின் மெய்ம்மைகளைப் பற் றிய ஆழ்ந்த சிந்தனையில்).
புத்தரின் போதனைகள்
கொல்லாதே. களவு செய்யாதே. விபசாரம் செய்யாதே. பொய் பேசாதே. பழி தூற்றதே. சுடுமொழி சொல்லாதே. வம்பு பேசாதே. பிறர் பொருளை இச்சியாதே. பகைமை கொள்ளாதே. நேர்மையாக நினை.
புண்ணியச் செயல்கள்
தக்கார்க்கு அறஞ்செய். ஒழுக்க போதனைகளைப் பற்றி நில். நல்ல நினைவுகளைப் பயிர் செய்து வளர்த்துவா. பிறர்க்குப் பணிசெய், பிறரைக் கவனித்துக்கொள் பெற்றே ரையும் மூத்தோரையும் மதித்து வேண்டு வன இயற்று. உன் புண்ணியங்களில் ஒரு பகுதியைப் பிறர்க்கு அளி பிறர் உனக்குக் கொடுக்கும் புண்ணியங்களை ஏற் றுக்கொள். நேர்மைக் கொள்கையைக் கேட்டுணர். நேர் மைக்கொள்கையைப் பிறர் க்குப்போதி. உன் குற்றங்களை நீக்குக.

Page 258
454
மூன்று எச்சரிக்கைகள்
1. உலகில் எண்பதோ தொண்ணுரருே நூருே வயதடைந்த ஒரு கிழவனுே கிழவியோ மெலிந்து, வளைந்து. கீழே குனிந்து கோலூன்றி நின்று, கால்கள், தள்ளாட, பலங்குன்றி பண்டைய இளமை கழியப் பெற்று உடைந்த பற்களோடும் நரைத்த அற்பமான குடுமியோடோ வழுக்கைத் தலையோடோ, உறுப்புக்கள் செம்புண்ணுகித் திரை விழுந்த நிலையில் இருந்ததை ஒரு நாளும் நீ கண்டதில்லையா?
நீயும் அழிவுக்கு உள்ளாவாய் அதற்குத்தப்ப உனக் கும் இயலாது என்ற நினைவு உன்னிடம் ஒரு போதும் எழுந்ததில்லையா?
2. உலகிலே ஆணின் பிணமோ, பெண்ணின் பிண மோ, இறந்து ஒன்றிரண்டு மூன்று நாள்கட்குப்பின்னர் ஊதிக் கருநீலநிறம் பெற்று, அழுகி இருந்ததை ஒரு நாளும் நீ கண்டதில்லையா?
நீயும் சாவிற்கு உள்ளா வாய். அதற்குத்தப்ப உனக்கும் இயலாது, என்ற நினைவு உன்னிடம் ஒரு போதும் எழுந்ததில்லையா?
3. உலகிலே ஓர் ஆணுே, பென்ணுேநோயுற்றும், துன்புற்றும் பிணி முற்றியும், தன் சொந்த மலத்திலே புரண்டு கொண்டிருக்கும் நிலையில், சிலரால் தூக்கி யெடுக்கப்பட்டு, பிறரால், கிடத்தப்பட்டதை ஒருநாளும் நீ கண்டதில்லையோ? நீயும் நோய்க்கு உள்ளாவாய் அதற்குத்தப்ப உனக்கும் இயலாது என்ற நினைவு உன் னிடம் ஒரு போகும் எழுந்ததில்லையா?
அருள்
எவ்விதக் கைமாற்றையும்-தேவருலகில் மீண்டும் பிறப்பதையும்-யான் எதிர்பார்ப்பதில்லை என அவ னுக்கு உரை. ஆனல் நெறிதவறிச் சென்றரை மீட் பதற்கும் , பிழையெனும் இரவில் வாழ்வார்க்கு ஒளி யைச் சொரிதற்கும் இவ்வுலகினின்றும் எல்லாமன வருத்தத்தையும் எல்லாத் துயரத்தையும் துரத்துதற்கும் என மனிதரின் நலத்தையான் நாடுகிறேன்.

455
என் சுயநலத்திற்காக அன்று, யான் எல்லோர்க்கும் நலம் விழையப் பழகுதல்; ஆனல் உயிர்கள் இன்பு றுதற்கு உதவும் என் ஆசையால் நலஞ் செயும் விருப்பம் உடையேன்.
நீ துயருறும் காரணம் யாதாயினும் பிறர்க்கு இன்னு செய்யாதே. கடமையின் நெறியைக் கடைப் பிடி. உன் உடன் பிறந்தாரிடம் நேசங்காட்டி அவர் களைத் துயரினின்றும் விடுவி.
எவ்வுயிர்க்காயினும் இரக்கமிலான ய் உயிர்கட்கு ஊறும் தீங்கும் செய்வோன் எவனே அவன் ஜாதிப் பிரஷ்டன். ஜாதியினின்றும் விலக்கப்பட்டவன் என அறிக.
அனைத்துயிர் மீதும் அன்பாயிருந்தலே உண்மை மத மாகும். வாழும் உயிர்களிடத்தெல்லாம் அளவிலா அன்பு நெஞ்சத்துப் பூணுக.
உங்கள் நெஞ்சங்கள் குழம்பி விடக் கூடாது, எந் தத் தீய மொழியும் உங்கள் வாயினின்றும் கிளம்பக் கூடாது. அன்பு நிறைந்த நெஞ்சோடும், மறைவான தீய நினைவு ஆற்றும், நன்னயஞ் செய்யும் விருப்புடன் இருங்கள், கேடிழைப்போரையும் அன்பலர்ந்த எண் ணங்களாலும் எல்லாச்சினமும் பகையும் ஒழிந்து வண் மையும் ஆழமும் எல்லையற்ற பான்மையும் வாய்ந்த எண்ணங்களாலும் சூழ்ந்து கொள்ள வேண்டும். என் சீடர் காள் நீங்கள் இவ்வண்ணம் வாழ்தல் வேண்டும்.
உண்மையான சமய வாழ்விற்குரிய சிறப்பான அறிகுறிகளாவன: நல்லெலண்ணமும் அன்பும் மெய்ம் மையும், தூய்மையும் உணர்ச்சியின் மேன்மையும் நேச மும்.
எல்லா உயிர்களும் ஆனந்தத்தை அவாவுகின்றன. ஆதலால் உன் அருளை (தயையை) அனைவர் மீதும் செலுத்தி விரிவாக்கு.
பகைமை இவ்வுலகிலே ஒருபோதும் பகைமையால்
ஒழிவதில்லை; அன்பினலே தான் அது ஒழியும், இது பழமையான நியதி, பொறையிருந் தாற்றுதல் உயர்வற

Page 259
456
உயர்ந்த நலம். நிர்வாணம் பெருஞ்சிறப்புற்றது என் பர்கள் புத்தர்கள், ஏனெனில் பிறர்க்கின்ன செய்வோன் முனிவனுகான், பிறரைதலிவோன் தவத்தியுமா கான்.
பிறரைத் துயருறுத்துவதால் தனது இன்பப்பேற்றை விரும்புவோன் பகைமைச் சிக்கலில் அகப்படுதலின், பகைமையினின்றும் விடுதலை பெருன், அவன் உலகத் துள்ள அனைத்துயிர் மீதும் அன்பை வளர்க் கட்டும். எல்லேயற்ற நேச மனப்பான்மையுள்ள நெஞ்சத்தை மேலும் கீழும் குறுக்கேயும் தடையின்றி, வெறுப்பின்றி பகைமையின்றிப் பேணி வருவானுக.
தன்னுயிர்க்கு ஆபத்து நேர்வதாயினும் ஒரன்னை தன்மகனே-தன் ஒரே மகனைப்-பாதுகாப்பதுபோல உண்மையை உணர்ந்த வன் எல்லா உயிர்களிடத்தும் அன்பை அளவு படுத்தாது வளர்த்து வருக.
உலகம் முழுவதின்மீதும் மேலும் கீழும் நாற்புறத் தும் சுருக்காதும் வேறுபாட்டுணர்ச்சியோ பட்ச பாத மோ கலவாதும் அன்பை அவன் வளர்த்து வருக,
அருளார்ந்த நெஞ்சினனே அனைவரும் விரும்புவர்; அவனது நட்பு ஆன்ற மதிப்பைப் பெறும், இறப்பினும் அவனது நெஞ்சத்து அமைதி குடிகொள்ள ஆனந்தம் நிரம்பியிருக்கும், யாது காரணமெனில் அவன் கழிவிரக் கத்தால் துயருறன்; பயணுகிய மலரும் பூவையும் அதனின்றும் பழுக்கும் கனியையும் அவன் பெறுகிமு ன்.
y

457
காந்தி மகான்
அருளிய நற்சிந்தனை
1. சிருரும் முதியோரும் ஏழைகளும் செல்வரும் ஆகிய எல்லோரும் எங்கள் கண்ணுக்கு முன்னேநாளும் இறப்பதைப் பார்த்திருப்பதும், அமைதியுடனிராது, இன்னுஞ் சில நாட்களுக்கு வாழ்வதற்காக இறைவனைத் தவிர்ந்த எல்லாவற்றினுடைய சிகிச்சையும் செய்து பார்க்கிறே மென்பதும் ஆச்சரியமே !
2. இந்த உண்மையை உணர்ந்தவர்களாய், இறை வனில் மாத்திரம் நம்பிக்கை வைத்து, உற்ற நோயினைச் சகித்துக் கொண்டு பொருந்திய வண்ணம் மகிழ்ச்சி யுடன் பூமியில் வாழ்ந்தால் எத்துணைச் சிறப்பாகும்.
3. மகாதேவி என்பவரை அவருடைய பூதவுடலி லும், அவர் எழுதிய நூல்கள், கட்டுரைகளிலுங் கண்டு வந்தோம். அவர் உடல் நீத்த பின் இன்று அவருடைய உயிர் எங்கும் வியாபித்துள்ளது. அதனிடஞ் செறிந்த நல்ல பண்புகளைக் கொண்டு அதை உணரக்கூடும்; அப் பண்புகளைப் பகிர்ந்துங் கொள்ளலாம். யாவர்க்கும் சமபங்குள்ளதாகும். ஒரு வருக்கு கூடிய பங்கு இன்னெரு வருக்குக் குறைந்த தென்பதேயில்லை.
4. பிறப்பும், இறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றனவல்லவா? ஒரு பக்கத்தில் இறப் பும், மறுபக்கத்தில் பிறப்புமுளதாகும். இப்படிவரும் பிறப்பிற்கு ஏன் துன்புற வேண்டும்? அல்லது ஏன் இன்புற வேண்டும் ?
5. இக் கருத்துச் சரியாயின் சந்தேகம் யாது மின்றிச் சரியே-இறப்புக்கு யாம் சற்றும் அஞ்சலாமா, அல்லது துன்புறலாமா, அல்லது பிறப்பில் இன்புற லாமா ? ஒவ்வொரு மனிதனும் இக்கேள்வியைத் தான் தன்னையே கேட்க வேண்டும்
6. உலகம் இன்பம், துன்பம்; நன்மை, தீமை, என்றின்னுேரன்ன இரட்டைத் தன்மைகளால் நிரம்பி யுள்ளது. இன்பத்தின் பின் துன்பமும், துன்பத்தின் பின் இன்பமும் மாறி, மாறி வருவன. ஒளி எங்கே யுளதோ அங்கே இருளும் உளது: பிறப்புளதாயின் இறப்பும் உண்டு. ஒன்றுக்கொன்று மாறுபாடான

Page 260
458
இவைகளால் தாக்குப்படாது வாழ்வதே பற்றற்ற வாழ்வாகும். இவற்றை யாம் அழித்தல்ல வெல்வது, இவைகட் கப்பால் மேலோங்கிச் சென்று பற்றற்றி ருத்தலே வெற்றியாகும்.
7. சகல சம்பத்தும் தரும் சத்தியத்தைக் கடைப்பிடித்தலிலே அதாவது சத்தியத்தை வணங்கு வதிலே இன்ப வீட்டுக் கதவின் திறவுகோலுளதாகும் என முன் கூறப்பட்டன காட்டுகின்றன.
8. அப்படியாயின் சத்தியத்தை எவ்வாறு வணங்கலாம் ? யார்தான் சத்தியத்தை அறிபவர் இங்கே கவனிக்கப்படும் சத்தியம் மனிதனுடைய அறிவுக்கு எட்டிய சத்தியம். இந்த மனித அறிவுக் குட்பட்ட குறுகிய அளவினதாகிய சத்தியத்தைத் தானும் கடைப்பிடிப்பது சுலபமாகாது. உண்மை யில் எவ்வளவோ சிரம மானதாகும்.
9. தான் சத்திய மென்று (அதாவது உண்மை யென்று) அறிந்து கொண்டிருக்குங் காரியத்தை வெளியிற் பேச ஒருவன் ஏன் தயங்க வேண்டும் ?
வெட்கமா ? யாருக்கு வெட்கப்படுவது ? அவர் தம் மிற் பெரியரென்ருலென்ன ? தம்மிற் சிறியரென்ரு லென்ன ? உண்மை யாதெனில், நாமெல்லாம்
பழிக்கத்துக்கு அடிமைப் பட்டவர்களாயிருக்கிருேம். இதனைப் பற்றிச் சிந்தித்து, அக்கெட்ட பழக்கத்திலிரு ருந்து தப்பிக் கொள்வோமாக
10. இந்தப் பழக்கத்துக்கு அடிமையாயிருக்கும் வரை சத்திய நெறியைச் செவ்வனே அனுட்டிக்க முடி யாது. சத்தியத்தை அடைய உமது என உள்ள எல் லாவற்றையும் அர்ப்பணித்தேயாக வேண்டும். நாம் எம்மைப் பெருப்பித்துக் காட்ட விரும்புகிருேம். நாம் தாழ்வானவர்களாயின் எமது தாழ்வைக் காட்டுவது எவ்வளவு நல்லது. உயர்வதற்கு விரும்பினல் உயர் நெறியிலேயே யாண்டும் சிந்தித்தும் செயலாற்றியும் வர வேண்டும். அஃது முடியாத போது யாம் எமது உண்மையான அளவு தோன்றுமாறு வாழ்வோமாக. எப்போதோ ஒரு நாளைக்கு அவ்வுயர் நிலையுந் தானகவே வரும.

459
11. மனிதனுெருவனும் தன் இன்பத்துக்கும், தன் துன்பத்துக்கும் தானே காரணகர்த்தா. இவ்வுண்மை யை என் அனுபவ நிலை வளர வளர யான் கூடுதலாகக் கூடுதலாக உணர்ந்து வருகிறேன்.
12. அஃதவ்வாருயின், ஏன் மனிதன் இன்ப துன் பங்களில் உழல்கிருன் ?
13. உண்மையென்ன வென்ரு ல் : ஏன் மனித னுக்கு இன்பமும் துன்பமும் வருகின்றன என்றது போன்ற விடயங்களைச் சிந்திக்க மனிதன்விரும்புகிரு னில்லை. அத்தோடு கூட அப்படிச் சிந்திக்க தன குத் நேரமில்லையென்றும் ஒர் எண்ணத்தையும் மனதில் உண்டாக்கிவிடுகிருன்.
14. உண்மை நெறியிற் செல்ல விரும்பும் யா மெல்லாம் எங்கள் மனச்சோம்பலுக்கு இடங் கொடுக் காமல் ஆதாரபூர்வமாகிய காரியங்களை நன்கு சிந்திக்க வேண்டும். அவ்வாறயின், எங்கள் வாழ்வு இனியதும் எளியதுமாகும்.
15. ஒரு ஞானி எங்களை யாத்திரீகர் என்று கூறி னர். அவர் கூறியது முற்றிலுஞ் சரியே. இங்கே சில நாட்கள் தங்குவோம். பின்னும் இருப்பதில்லை. வீட் க்குத் திரும்புகிருேம். எவ்வளவு அழகும் உண்மை யுள்ள சிந்தனை
16. ஒரு வைரந்தானும் கிண்டியெடுப்பதற்கு அரும்பாடுபட்டு மிகப் பெருங்குவியலான மண்ணும் கல்லும் வெளியேற்ற வேண்டும் சத்தியமாகிய வைரத்தை தோண்டி எடுப்பதற்கு அதை மறைத் துக் கொண்டிருக்கும் அசத்திய மறைப்பை நீக்கச் சிறிதளவேனும் முயல்கிருேமா ?
17. முயற்சியின்றி, அதாவது தவமின்றி எதனை யும் பெற முடியாது அப்படியிருக்கும் போது தவமின்றித் தன்னைச் சுத்தப்படுத்துதல் முடியுமா ?
18. எங்கள் நேரம் முழுவதும் இறைவனின் சொத்தாயின், ஒரு கணத்தையேனும் யாம் வீணுக் குவது தகுமா ? அதேபோல் நாம் கடவுளின் உடமைகளாயின், எங்கள் சீவியத்தின் ஒரு பகுதி யைத் தானும் ஏன் வீண் புலனின் பங்களிற் செல வாக்க வேண்டும் ?

Page 261
460
19. சுயநலமற்ற தொண்டிலிருந்து பெலம் வருகிறது அத் தொண்டே இறை வணக்கமுமாம்.
20. அ ைசசி என்னும் இடத்தில் வசித்த பிரான்சிஸ் என்ற தேவ அடியானின் வணக்கங் களிலொன்றை ஜம்ஷ்ெட்மேதா எழுதியனுப்பினர். அதன் ஒரு பகுதி வருமாறு ! ' ஒ ! தேவ நாயகமே 1 எம்மை அர்ப்பணிப்பதில் யாவும் பெறு கிருேம். எமது இறப்பில் ஈறில்லா வாழ்வு வாழும் பிறவியை அடைகிருேம். *
21. எவன் நிலத்திற் பாடுபட்டுப்பயிர் செய் கிருனே, அவனுக்கே அந்த நிலம் உண்மையில் உரியது.
22, அகத்திற் துய்மையுடையோன், புறத்தில் அசுத்தமாய் இருக்க மாட்டான்.
23. நீதியான இலட்சியத்தைக் கொண்ட முயற்சி ஒரு போதுந் தோல்வியடையாது. சத்திய வாக்கின் பயனுய் எவரும் முடிவில் புண்படுவதில்லை.
24. தூயவுள்ளத்தாற் கூறிய சொல் என்றும் வீணு காது.
25. சோம்பல் துன்பத்தை விளைக்குமாயின், யாம் சோம்பேறிகளாய் இருக்க மாட்டோம். அஃதே போல் அசுத்தமும் துன்பத்துக்கு ஏதுவாயிருப்பின், யாம் அசுத்தமாயிருக்கமாட்டோம்.
26. உழைப்புக்கு முதலிடங் கொடுத்த பின்பே உழைப்பிற்கு தகுந்த சம்பளத்திற்கு இடங் கொடுக் கலாம். இவ்வுணர்ச்சியுடன் ஆற்றும் பணி (சிவத் தொண்டாகும்.) இறைபணியாகும். அன்றி முற்கூலி கேட்பதாயின் சாத்தான் சேவையாகும்.
27. ஆசையை பூர்த்தி செய்யாது விடுதல் நன்று. ஒரு முறை பூர்த்தியாக்கினல், பின் ஆசை யை தடுப்பது கடினமாகும். அல்லது முடியாததாகும்
28. தன்னையடக்கியாள முடியாதவன், பிற னரயடக்கி யாளுதல் முடியாத காரியமே.
29. ஒருவன் தன்னையறிய வேண்டுமாயின் தனது கூண்டை விட்டு வெளியே வந்நு ஆரவார மின்றித் தன்னை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

461
30. வேருெருவன் பாரத்தைக் குறைக்கும் எம் மனிதனும் வெறும் வீணன கான்.
31. சரியென்றும் தகுதியென்றும் யாம் கருதும் ஒரு செயலைச் செய்வதிலே எமது இன்பமும் மன அமைதியும் தங்கியுள்ளன. ஏனையோர் சொல்வதை அல்லது செய்வதைப் பின்பற்றுவதால் இவற்றைய 60) L - UL u (upo Lq-uLIfTğ5I.
32. F | Du நூல்களைக் கற்பதனல் ஒழுக்க வாழ்வைத் தரும் மனவுறுதி வலுவடைதல் உண் மையே ஆயினும், ஞானமின்றி ஆன்ம விடுதலைய டைதல் முடியாது.
33. மற்றவர்களிடம் உதவி கேட்டுப் போகும் போது தன் சுதந்திரத்தை விற்பது போலாகிறது.
34. ஒரு வருடைய பெருந்தன்மை அவருடைய இருதயத்திலன்றிப் புத்தியாகிய விவேகத்திலல்ல.
35. எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி யுள்ளதே சமய வாழ்வு. எல்லாவகையிலும் எல்லாக் காலத்தும் வாழ்வை ஊடுருவி நிற்பது சமயம் என்றின்னுமோர் வகையாகவுங் கூறலாம்.
36. வாழ்க்கையின் வேறுபட்ட ஏதோவொன் றல்லச் சமயம். வாழ்க்கையே சமயமெனக் கொள்ள வேண்டும். சமயத்தைப் புறத்தே தள்ளிவிட்ட சமூக வாழ்வு மிருக வாழ்வாகும்.
37. மன அடக்கத்தை அதிகமாக உடைய வர்களும், வேலையில் முழுக் கவனஞ் செலுத்தி நிற்போரும் மிகக் குறைவாகவே பேசுவர். பேச்சுக் கூடினல், செயல் குன்றும்; செயல் கூடினுல் பேச்சுக் குன்றும். இயற்கையைப் பாருங்கள். இடைவிடாது தொழிலாற்றிக் கொண்டும், என்ற வது ஒய்வெடுக்கா J DG■)I Lib, என்றும் மெளனமாகவுமல்லவா அது இயங்குகின்றது.
38. துன்புறும் மக்களுடைய துயர் துடைக்கக் கருதும் ஒருவன், தன்னைப்பற்றிச் சிந்திப்பதில்லை உண்மையில் அவனுக்கு இதற்கு எப்படி நேரம் கிடைக்கும் ?

Page 262
462
39. எதையெதை ஒருவன் பார்க்கவுங் கேட்க வும் விரும்புகிருனே, அதை அதையே பார்ப்பான், ஒரு தோட்டக்காரன் தன் தோட்டத்திலுள்ள பூக்களைக் கவனிப்பான் ஒரு தத்துவஞானி அவற்றைக் கவனிக்க மாட்டான் ஒரு கால் தான் தோட்டத்துள்ளேயோ அன்றி வெளியிலேயோ நிற்பதையும் கவனியா திருப் ! 65T יחj_ן
40. நாங்கள் கூடிவாழ்வோர் வழியால் எங்களி லுள்ள குறைகளை அறியலாம், அன்றி அறிந்து திருந்தவுங் கூடும், தினசரி வாழ்வில் மிகவும் புனிதமாக வாழ வேண்டும் அப்போது தான் நாம் உண்மையான தொண்டு ஆற்றலாம்.
41. சத்திய விரதத்தைக் கடைப்பிடிப்பதற்கு மெளனம் இன்றியமையாது வேண்டப்படும் எனி னும், சத்தியத்தை நாடும் பலர் சதா பேசிக் கொண்டிருக்கிறர்கள். பழக்கம் வலிதாகையாலே இவ் வண்ணம் ஒழுகுகின்றனர் என்பது வெளிப்படை. நாங்களிப்பழக்கத்தைக் கைவிடுவோமாக.
42 எம் அன்புக்கு இலக்காய் வாழ்ந்து இறந்தவர்களை எப்படி மறவாதிருக்கலாம்? எவரும் இறப்பதில்லையென்பது எனது உறுதியான நம் பிக்கை உடலழிவதன்றி உயிரழிவதில்லை அவர்க ளின் நற்குணங்களையும் நற்செய்கைகளையும் எங்களா லியன்ற அளவுக்கு uחנr Lמ பின்பற்றுவோமாயின், அதுவே அவர்களை என்றும் மறவாதிருத்தற்குச் சாலச் சிறந்த உபாயமாகும் சமாதிகளில் மலர் வளையங்கள் சாத்துவதாலும் இவ்வித பின்பற்றுதலே பல முற வேண்டும் இன்றேல் வெறும் சமாதிக் கட்டிடத்தை வழிபடலேயாகும்.
43. நாமே அசுத்தமாக வாழ்ந்து கொண்டு, மற்றவர்களைச் சுத்தமாக வாழுங்களெனச் சொல்வது எவ்வளவு தவரு கும் ?
44 ஒரே இன மரங்கட்குள் ஒரேவித குணங் களுண்டு; அக்குணங்கள் அளவிற் கூடியுங் குறைந் துங் காணப்படும். அது போல, உலகெங்கனுமுள்ள மனிதரும் ஒரே இனத்தவராயும், அவர்களிடமுள்ள ஒரே வித குணங்களும் அளவில் தேசத்துக்கு தேசங் குறைந்துங் கூடியும் காணப்படுகின்றனர். அவ்வாருக எவனெரு மனிதனும் இன்னெரு வனில் பகைக்கவும், வேறுபடுத்தவும் எரிச்சற்படவும் இட முண்டோ !

463
45 ஒருவன் நல்ல தீர்மானத்தை (அதாவது சங்கற்பத்தை) த்தானும் செய்யா திருக்கலாம் . ஆணுல் தீர ஆலோசித்து ஒரு தீர்மானத்தை மேற்கொண் டால், அதனை என்ற வது நெகிழவிடாதிருப்பாகை
46. மனிதன் தன்னைத் தானே ஏமாற்றும் அளவு எவ்வளவு பெரிதென்று பார்க்கும் போது மற்றவர்களையே மாற்றும் அளவிலும் மிக மிகப் பெரிதாய்க் காணப்படுகிறது. பகுத்தறிவுள்ள ஒவ் வொருவரும் இதற்குச் சாட்சிகூறுவர்.
47 ஒருவன் தன் உற்ருருறவினருடன் கோபம் வருங்கால் அடங்கிக் கொள்ளுதலே சிறப்புடைத்து. ஏனையோருடன் கோபம் வருவிடத்து இன்றியமை யாது அடக்கி கொள்ளுதற்குச் சூழலாற் கட்டுப் படுத்தப்படுகிரு ன். இவ்வண்ணம் அவன் கோபத்தை அடக்குவதால் ஏதுஞ் சிறப்புண்டா?
48 உண்டு குடித்துக், கொண்டாடி மகிழ்வது வாழ்க்கையாகாது. கடவுளைத் துதிப்பதே அதாவது சீவர்கட்குத் தொண்டாற்றலே உண்மையில் வாழ்க்கை யாகும். (சீவத் தொண்டே சிவதொண்டு)
49. விலங்கு வாழ்வுக்கும் மனித வாழ்வுக்கும் உள்ள வேறுபாடு யாதெனப் பலவாறு ஆராய்ந்து பார்த்தால் எங்களுக்குள் எழும் பல சிக்கல்கள் தாமே யகன்று விடும்.
50. ஒருவன் மிதமிஞ்சித் தொழிலாற்றினும் மிதமிஞ்சித் சிந்தித்தால் தானும் தன் கடமைக் குட்
படாததைச் செய்தாலும், அவன் நோய்க்கும் கோபத்துக்கும் ஆளாகிருன். இவ்வித அவசரத் தால் சேதம் நேரும். தீங்கும் விளையக்கூடும்.
51. இன்று காலை பாடிய பிரார்த்தனை பாடலில் "கடவுள் எம்மை என்றும் மறப்பதில்லை. யாமே கடவுளை மறக்கிருேம்'. எனக் கூறப்பட்டது.
இது உண்மையில் பரிதாபமான நிலையாகும்.
52. தெய்வ சித்தமில்லாத விடத்துப் பொருளோ சுற்றமோ மற்றும் நிபுணரான வைத்தியரோ எம் மைக் காப்பாற்ற முடியாது. ஆகவே யாம் செய்ய வேண்டியது யாது ?

Page 263
464
53. எங்கள் அழுக்குகளை அகற்றி, அகச்சுத்த மடையாத விடத்து இறைவனை வணங்கு வதற்கு யாமெல்வாறு உரிமையுடையோம் ?
54. ஒருவர் தனது செபத்திற்கு உபயோ கிக்கும் செபமாலையானது ஒரு மகாஞல் ஆசீர் வதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது துளசியா லேனும்,
சந்தனக்கட்டையிற் கடைந்த மணிகளாலேனும், உருத்திராக் மணிகளாலேனும் செய்யப்பட்டிருக்க லாம். ஆனல், கவனம் மாலையளவில் நின்று
விட்டால் அந்த மாலையை அவர் எறிந்து விடுவதே நல்லது. அவர் மாலையை உப யோகிப்பதால் மேலும் மேலும் இறைவனை அணுக வேண்டும்; மாலை அவ ரைத் தன் கடமையில் ஊக்க முடையவராக்க வேண்டும். இவ்வாருயின், அவர் அதைத் தினமும் உபயோகித்து வரலாம்.
55. இறைவன் இருப்பதாலேயே யாம் சீவிக் கிருேம். எனவே, மனிதராயினும் பிராணிகளேயா யினும் எல்லோரும் இறைவனின் கூறுகளேயாம்.
56. புதிய ஏற்பாட்டில், "ஒன்றுக்குங் கவலை யுருதே எதற்கு மஞ்சாதே" என்ருெரு வாக்கிய முளது. இது கடவுள் நம்பிக்கையுடையவர்க்கே சொல்லப்பட்டது.
57. அந்த நூலில் கடவுள் எங்களைச் சோதனை குட்படுத்துகிருர். பின் அதிலிருந்து விடுவிக்கிறதும் அவரே தாமாக ஆசை வழிச் செல்லாதாரைப் பொருத்த மட்டில் இது பொருந்துவதாகும்.
58. துளசிதாசரா மொருவர் மாத்திரம் இறை நாம மகிமையைப் பாடினரென்று கூறு முடியாது. கிறித்தவ வேத நூலாம் பைபிளிலும் இதே மாதிரி யுள்ளது.
59. பாபம் மறைந்திருப்பதில்லை. மனிதனுடைய முகத்தில் பெரிய எழுத்தில் ஏழு தப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தை முற்ருயறியோ மெனினும் அது தெளிவாய்த் தெரிகிறது.
60. இந்நாட்களில் பைபிளை வாசித்து வரு கிறேன். இன்று பின்வருவன வற்றைக் கண்டேன்; ** நீ வணங்கி நம்பிக்கையுடன் கேட்கின்ற எல்லா வற்றையும் நீ பெறுவாய் '.

465
61. இறைவன் ஆதரவற்றவர்க்கு ஆதரவளிப் பவனுகும். "உடைந்த உள்ளமுடையவர்க்கு அண் மையில் இறைவனுளன்; தம் பாபத்தை நினைந்து உள்ளமுடை பவரைக் காப்பாற்றுகிருன்."
62. "" நீ பயப்படாதே; உன்னுடன் நான் உளேன். '
63. " நீ என்றும் ஆண்டவனை நம்பு. யெகோவா
ஆண்டவனிடத்தில் ஒருபோதும் குன்ருத வல்லப முள்ளது '.
64. வெள்ளம் பள்ளத்தை நாடுவது இயல்பு. அதேபோலத் தீமைகளும் மனிதனைக் கீழ் நோக்கி இழுக்கும். ஆகையால் தீய வாழ்க்கை வாழ்வது இலகு தான். ஒழுக்கம் மனிதனை உயர்த்துவதால் பார் வைக்கு கஷ்டமாகவே தோற்றும்.
65. "என்னுடைய அருளே உனக்குப் போதும் ஏனெனில், பலவீனத்தில் என்னுடைய பலம் பூரணப் படுத்தப்படுகிறது ‘’.
66. கடவுளே எமக்குச் சரணு கதியும் பலமு மாகும். தொல்லைக்குள் உடன் தோன்றும் துணையு மாகும் "'.
67. இறைவன் வாக்கு: "யான் இருக்கிறேன். இருப்பேன் எங்கு முள்ளேன். எல்லாவற்றுள்ளும் இருக்கிறேன்'. நாங்கள் கடவுளைக் கவனியாது,
இவ்வறிவைப் புறக்கணித்து அநித்தியமான குறை பாடுள்ள ஒன்று எம்மைக் காக்குமென நாடி எம் மைத் துன்பத்துக்கு ஆளாக்குகிருேம். இதைவிட நூதனமானது வேறு முளதோ ?
68. கீழைத்தேசம், மேலைத் தேசமென வேறு பாடு நாம் கருதப்படாது. ஒல்வொன்றையும் நடு நின்று, அதனதன் குணத்தைப் பார்த்து அதற்குரிய மதிப்புக் கொடுக்க வேண்டும். இதுவே சிறந்த நீதியாகும்.
69. நன்மையும் தீமையும் இன்பமும் துன்பமும் ஆகிய இவைகள் ஏன் உலகில் இருக்கின்றன ? கடவுள் இருக்கிருர், ஆனல், அவர் காணப்படு கிரு ரில்லை. நீதியும் நீதி கொடுப்பவரும் அவரே. ஆகையால் மனிதன் செயல்களைப் பொறுத்தே மதிக்கப்படுகிமு ன். நற்செயல்களால் உயர்ச்சியும் துர்ச் செயல்களால் வீழ்ச்சியும் அடைகிமு ன்.

Page 264
466
ஒரு சமுகத்திலுள்ள ஒவ்வொரு வரையும் மேலோங் குவிக்கும் சேவையே உண்மையான சமூக சேவை. ஒரு சேவையை உயர்த்துவதற்காம் சேவையை அறிந்து, கொள்வதற்கு அச் சமூகத்தைப் பற்றி முதற் படிக்க வேண்டும்.
71. மரணம் கிட்டியதும் இறைவனையன்றி ஆத ரவளிக்க வேறெவருமில்லை என யாவரும் அறிவர். எனினும், இறைவன் நாமத்தில் நம்பிக்கை வைத்துச் செபிக்கிறதற்கு மனிதனேன் தயங்குகிருன்? என்ன வியப்பு ?
72 சுதந்திரத்தைப் பெற ஒரேயொரு அகிம்சை வழியுண்டு; சாவதால் சீவிக்கிருேம்; கொல்வதால் ஒரு போதுமில்லை.
73. சாவதெப்படி தற்கொலை புரிந்தா? ஒரு போதுமில்லை. எப்போது சாவது தேவைப்படுகிறதோ, அப்போது சாவதற்கு ஆயத்தமாயிருத்தலே என்றும் வாழ்வதற்குச் சாவதாகும்.
74. பொறுமையாலும் சமத்துவ நோக்கிஞலும் எய்த முடியாதது எதுவுமில்லை நாளாந்தர வாழ்க்கை யனுபவத்தால் இவ்வுண்மையைச் சரியென யாரும் அறிந்து கொள்ளலாம்.
75. மனித முயற்சிக்கும் விதிக்கும் இடையில் இடையருப் போர் உளது. யாம் முயற்சிப்போ ம் பயனை இறைவன் கையில் விட்டுவிடுவோம்,
76. எல்லா வற்றையும் விதியின் படி நடக்கும் என்று விடவுங் கூடாது; விதிதன் நியதியிற் செல் லும். எமது ஊக்கத்துக்கும் மதிப்புக் கொடாது விடவும் கூடாது. எங்கே யாம் தலையிடலாமென்ப தைத்தான் யாம் பார்க்க வேண்டும். அது எம் கடன்; ' பலாபல னெப்படியாயினு மிருக்கலாம்.
77. பரிதாபகரமான செய்தி யென்னவென் ரு ல், நாம் இது எமக்கமைந்த கடமை என்பதை அறிந்திருந்தும் அதைச் செய்யத் தவறுகிருேம் இது ஏன் இப்படி யென்பதற்காம் மறுமொழியை ஒவ்வொரு மனிதனுமே தனக்குத் தனக்குச் சொல் லிக் கொள்வானுக.

467
78. மெளனமே ஆகச் சிறந்த பேச்சு-இதை எனது வாழ்க்கையின் ஒவ்வொரு கணமுமே உணரு கிறேன். பேசத் தேவைப்படின், எவ்வளவு சுருக்க மாகப் பேசலாமோ அவ்வளவு சுருக்கமாகப் பேசு. ஒரு சொல்லே போதுமாயிருந்தால் இரு சொற் களைப் பேசாதே.
79. அற்ப காரியங்களே எம்மைப் பொறுமை இழக்கச் செய்யும் போதெல்லாம், எங்கோ மனத் துள் ஒரு பகுதியில் பற்று மறை வாயிருக்கிறதென விளங்கிக் கொள்வோமாக. அதைக் கண்டு பிடித்து, அது திரும்பி வர இடமில்லா வண்ணம் துரத்திவிட வேண்டும். நாம் பெரிய காரியங்களில் நிறுதிட்ட முடையோ மென்பது g(U5 மயக்கே: ஏனெனில், புறக்கட்டுப்பாடுகள் அப்படியான நிறுதிட்டத்தை யுண்டாக்குகின்றன. அந்த நிறுதிட்டம் உண்மை யான நிறுதிட்டம் அல்ல.
80. இப்படியான காலங்களில் பின் வரும்பாடற் பொருள்களைச் சிந்தனை செய்; * புலன்களுக்கும் வெளிப்பொருட்களுக்கும் தொடர்பு வந்து போய்க் கொண்டிருக்கும். நீ சாட்சியாயிரு '
81. எதை ஒருவன் செய்கிருணுே , அதை அவன் திருத்தமாகச் சிரத்தையுடன் செய்வான க. இன்றேல், அவன் அதை அறவே செய்யாது விட வேண்டும். இக்கொள்கையை நான் என்றுங் கடை பிடித்து வருகிறேன். ஆனல் இன்று இக்கொள் கை எனக்கு மிக உறுதிப்பட்டது. இன்று கஸ்தூரி பாயின் சிரார்த்த தினம். ஆகையால் வழக்கம் போல் கீதை ஒதல் நடந்தது. ஆனல், அது உயிரற்றதாயிருந்தது.
82. ஒரு பிழை, அதைச் சரி செய்யும் வரை அது பிழையாகவே இருக்கும். அதை மறைத் து மூடினல், அது ஒரு பகந்திரம் போல் குமிட்டி வெடிக்கும்.
83. தன் உண்மைத் தன்மையை உணர் வதும், அதனைத் தியானிப்பதும், அதன் தற் குணங்களின் வழி ஒழுகுதலும் ஆகிய மூன்று வழிகளால் மனிதன் மேலோங்குகின்றன். இதற்கு மாரு ன வழிகளில் சென்ருல் வீழ்ச்சி அடைகின்ரு ன்.

Page 265
468
84. பொறுமையாவது யாது ? பின் வருமாறு சங்கராச்சாரியார் கூறினர்: “கடற்ரையிலிரு ஒரு புல் இதழைக் கொண்டு அதன் நீரை ஒவ்வொரு துளியாய் எடு துளிகளை விட்டு வைப்பதற்கு ஒரு
கொள்ளிட முண்டேயானுல் உன்னிடம் போதிய பொறுமையும் உண்டேயானுல் சமுத்திரமுமே முற்ருய் வற்றிவிடும் *. இவ்வித பொறுமை பூரண பொறு
மைக்குக் கிட்டிய பொறுமையாகும்
85. அளவுக்கடங்காப் பொறுமையைத் தன் மாட்டுக் குணமாயமையாத ஒருவன் அகிம்சையைச் சாதிக்க முடியாது.
86. ஒரு பாம்புக்கும் ஒரு மனிதனுக்குமிடையே tւIIT 51 வித்தியாச மிருக்கிறது ? தோற்றமளவில் பாம்பு வயிற்ருல் நகருகிறது: மனிதன் கால்களால் நிமிர்ந்து நடக்கிறன். எனினும், உண்மை ஒரு வகையாயிருக்கத் தோற்றம் இன்னுெரு Ꭷ! ᎧᏑᎠ ᏪᏴ யினது. மனதைப் பொறுத்தமட்டில் வயிற்ருல் நகரும் மனிதனைப் பற்றி யாது கூறலாம் ?
87. நாளுக்கு நாள் மெளனம் எவ்வளவு முக் கியமானதென்பதைக் காண்கிறேன். அது எல் லாருக்கும் நல்லதே. எனினும் வேலையில் முற்றும் ஈடுபட்டிருக்கு மொருவனுக்கு அது பொன் போன் f) gil.
88. அவசரப்படுபவர் திகைத்துக் கலங்குவர். ஆறி அவதானமாய்க் காரியங்களைச் செய்வோர் அமைதியாயிருப்பர் ‘. இதன் உண்மையை ஒவ் வொரு வரும் ஒவ்வொரு கணமும் காண்பர்.
89. வேலைக் கிரமம் தவறுவது எவ்வளவு அபாயகரமானது ? பம்பாய்க்கு வந்த பின் (தின மொரு நற்சிந்தனை யெழுதும் கிரமந்தவறி விட டேன். (நாலு நாட்களிலெழுத வேண்டியவற்றை ஒரு நாளில் எழுதினர்கள்)
90. எக் கருமமும் அதற்கான பிரமாணத் துக்கு அமையாவிட்டால் தொழிற்படாது. சூரிய மண்டலத்தையும் அதனுடன் சுற்றித்திரியும் கிரகங் களையும் பார். அவை இயங்கி வரும் பிரமாணங் களில் ஒரு கணத்திற்கேனும் தவறு நிகழ்ந்தால், அவைகளெல்லாம் துகளாய்ப் போகும்.

469
91. பெரிய சூரிய மண்டலத்தைப் பற்றிய இந்தப் பாடம் மனிதரைப் பொறுத்தமட்டிலும் அமைகிறது. நாம் இதைப் படித்து அதற்கேற்க நடந்து கொள்ள் வேண்டும் இன்றேல், நாம் உயிரிருந்தும் செத்தவர் போல வாழ வரும்.
92. எமது தேவையை அவசியமில்லாது பெருக் கிக் கொண்டு போவது பாவமாகும்.
93. இன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வர்களை விடுவிப்பதற்காகப் பொதுசன வேலை நிறுத் தத்தை மேற்கொண்டு இருக்கிருேம். இன்றைக்காக வகுத்த நேர அட்டவணையை விளக்கத்துடன் ஒப் பேற்றுவோமானுல், அகிம்சா மார்க்கத்தில் பெரிதும் முன்னேறி விடுவோம்.
94. மனிதன் தனக்கமைந்த கடமை எதுவென அறிவான். எனினும், தான் செய்ய வேண்டுமென அறிந்ததைச் செய்கிருனில்லை அது ஏன் அப்படி ?
95. எம்மைச் சூழவுள்ள மனிதரின் LD (6ð!" வெள்ளத்துடன் அள்ளப்படுவோமாயின் at LD dig முழுக்கேடு விளையும் சிலர் மறியலாளிகளைப் பற்றிய நிலைமை நாளுக்கு நாள் மாறி வருகிறது. எங்கள் கடமைகளை ஆற்றிக்கொண்டு பற்றின்றி நிற்போமாக.
96. மிக எளிதான காரியத்திற்ருனும் தான் கொண்ட அபிப்பிராய பேதத்தில் விடாப்பிடியாய்த் தொடர்ந்து நிற்கும் ஒருவனுடன் பொறுமையுடன் நடந்து கொள்வதற்கு ஒருவருக்கு வேண்டிய அகிம்சை எவ்வளவு பெருமளவிற்று ?
97. என்னுடைய சரீரத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு எவ்வளவோ பாடுபடுகிறேன். ஆன்மாவை அறிவதற்கு அதே மாதிரிப் பாடுபடு கிறேன ?
98. கருத்து வேற்றுமை வரும்போது என் னிடம் கோபம், அழுகை, சிரிப்பு, இரக்கம் என்றி வைகள் மாறி மாறி வருகின்றன. இவைகளை விடுத்து, அமைதியுடனிருந்து கருத்து வேற்றுமையை மாற்ற முயல்வதல்லவா எனது கடன் ?

Page 266
470
99. எங்களைப் புகழ்கிருர்கள். எங்களிற் குற் றங் கூறுகிறர்கள். இவற்றில் எதை நாம் நம்ப வேண்டும் ? இரண்டும் தகாதன வாயிருக்கலாம். அப்போது நாங்களே எங்களை மதிப்பிடும் நீதிபதி களாவர். அவ்வாறயினும் பிழையாய் மதித்தற்கு எவ்வளவோ இடமிருக்கிறது. நாங்களெப்படிப் பட்டவரென்பதைக் கடவுளொருவரே அறிவார். ஆன லவர் எங்கட்குச் சொல்வதில்லை. ஆகவே எங்களைப் பற்றி அறிய நாடுவதாவது. எங்களைப் பற்றிய எதையும் நம்புவதாவது இல்லாதிருப்பதே சிறந்தது. நாம் எப்படிப்பட்டவரோ அப்படிப்பட்டவரே ஆவோம். நாம் எப்படிப்பட்டவரென்று அறிதலா வது, நம்புவதாலாவது ஒர் இலாமுங் கிடையாது. கடமையை ஆற்றுவதாகிய ஒன்றே உண்மையிற் காரியமானது.
100. saors&T இழந்தவனல்லக் குருடன். எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிருனே, அவனே குருடன்.

471
அருள்மொழி அமுதம்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருளியது
இரை தேடுவதோடு இறையுந் தேடு.
ஆறுதலை யமலன் ஆறுதலை யருள்வான்.
உளம் வசமானுல் உலகம் வசமாகும்.
கந்தனை சிந்தனை செய்.
பயிருக்கு முள்வேலி உயிருக்கு உண்மை வேலி.
முத்திநெறி நித்தம் நினை.
பிறர் குற்றம் பார்ப்பது பேதமை.
தன்னையறிந்தவன் தத்துவ ஞானி.
கள்ளமில்லாத உள்ளத்தில் கடவுள் இருப்பார்.
உருகிய தங்கத்தில் மணி பதியும். அதுபோல் உருகிய உள்ளத்தின் இறைவன் திருவடி பதியும்.
தன்னுயிரைப் போல் மன்னுயிரை நோக்குக.
இளம் பூரணன் வளம்பல வழங்குவான்.
ஏன் பிறந்தோம் என்று எண்ணுக
பிறரை உய்வித்தால் நாம் உய்யலாம்
ஆசையுடையவன் அரக்கன், பற்று உடையவன் விலங்கு, அன்பு உடையவன் மனிதன் அருள் உடைய வன் தெய்வம்,
உனக்கு எது விருப்பமோ அதனை பிறருக்குச் செய்.
கடவுளை நினைத்த நேரம் நம்ம நேரம்.
அறஞ்செய்தது நம் பொருள்.
ஒருமை மனத்துடன் இறைவனை தொழுதால் இரு மை நலன்களும் எளிதில் பெறலாம்.
அந்தார் போற்றும் கந்தக் கடவுள் வெந்துய ரைக் களைவான்.

Page 267
472
நன்றே செய்க; இன்றே செய்க; இன்னே செய்க.
உணவு தேடுவதோடு உணர்வுந் தேடு.
மாசிலா மனமே ஈசன் கோயில்
பயிருக்கு முள் வேலி, பணத்துக்கு தருமம் வேலி
பாலும் தேனும் உடலுக்கு உறுதி வேலும் மயிலும் பயிருக்கு உறுதி.
ஒரு மையுணர்வு இரு மையுந் தரும்.
எல்லா வுயிரும் ஈசன் கோயில்.
அயர்ச்சியில்லா முயற்சி உயர்ச்சி தரும்.
வேலையுடையவனிடத்தில் வேலை கேள்
தன்னையறிந்து, தலைவனையறிந்து முன்னை வினையின் முடிச்சை அவிழ்த்து நன்னலம் பெறுக.
மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என் பது பொருள். மனிதன் தன்னைப் பற்றியும் தன் தலை வனைப் பற்றியும் நினைக்க வேண்டும்.
நல்ல அறப்பணி செய்கின்ற உத்தமரிடம் வலியச் சென்று உதவியவர்க்கு மறுபிறப்பில் முயற்சி செய்யா மல் பொருள் சேரும்.
வாய்மையும் அகிம்சையும் நமக்கு இரு கண்கள்.
மனம் படைத்தவன் மானத்துடன் வாழவேண்டும். தனம் படைத்தவன் தானம் புரிய வேண்டும், நிதி படைத்தவன் நீதியுடன் இருக்க வேண்டும்.
அகில உலக நாயகன் முருகன், அப்பெருமானு டைய கருணை இருந்தால் எல்லாம் இருந்ததாகும்.
வேலைக் கண்டால் வினையகலும்
அன்பு இன்பம் தரும்; ஆசை அல்லல் தரும்; பக்தி முக்தி தரும்; உணர்வு நலந் தரும்.
பள்ளத்தில் வெள்ளம் தங்கும் அதுபோல் கள்ள மில்லாத உள்ளத்தில் இறையருள் தங்கும்.

473
ஞானம் இரு வகைப்படும். ஒன்று அபரஞானம், ஒன்று பரஞானம். அபரஞானம் கல்வியறிவு. பரஞானம் அநுபவஅறிவு. இந்த இரு ஞானங்களே இறைவன் திருவடிகள்.
பக்தி இருவகைப்படும் ஒரு பொருளை விரும்பி வழிபடுவது காமிய பக்தி. எந்தப் பொருளையும் விரும்பாமல் அன்பினல் அகங் குழைந்து பக்தி செய்வது நிஷ் காமிய பக்தி. இந்த நிஷ் காமிய பக்தியால் இறைவனை அடையலாம்.
உடம்பு வேறு, உயிர்வேறு, உடம்புக்குள் உயிர் குடிகொண்டிருக்கிறது. உடம்பில் உயிர் இருக்கும் போதே உயிருக்குயிரான உத்தமனைக் காண முயலு தல் வேண்டும். பக்தியாகிய மத்தும் ஞானமாகிய கயிறும் கொண்டு கடைந்தால் இறைவன் வெளிப் படுவான்.
முருகன் ஒருவனே முழு முதற் கடவுள். அப் பெருமான் இகம்பரம் வீடு என்ற மும்மை நலன்களை யும் அருள் வல்லான். வள்ளி தேவி மூலம் இகத் தையும் தெய்வயானையம்மை மூலம் பரத்தையும் வேலாயுதத்தின் மூலம் வீட்டையும் அருளுவான்.
அன்பு அருளைத் தரும். அருள் தவத்தை தரும். தவம் சிவத்தை தரும். சிவமாம் பேறு பெறுதற்கு அரியது.
பயிரை வளர்ப்பது வான் மழை. உயிரை வளர்ப்பது அருள் தேன் மழை. உய்வு பெறுவதற்கு ரியது உயிர். உயிர் அழிவற்றது உயிர் நலம் பெறப் பாடுபட வேண்டும்.
துன்பத்தை தருவது இருள். இன்பத்தைத் தருவது ஒளி. இறைவன் ஒளிமயம் ஆனவன். ஆத லால் விளக்குகளை வரிசையாக ஏற்றி வணங்குவது தீபாவளி. ஆக இருள் நீங்கி ஞான ஒளி ஓங்குக.
தினந்தோறும் கண்ணுடியைத் துடைக்கின்ருேம். துணி தோய்க்கின்ருேம். பல் விளக்குகின்ருேம். அதுபோல மனத்தில் உள்ள அழுக்கை அகற்ற முயல வேண்டும். மன அழுக்கு தியானம் என்ற தண்ணீரால் அகலும். அன்ருடம் தியானம் புரிக.

Page 268
474
எங்கே நல்லவர்கள் இருக்கின்ருர்களோ, அங்கே அங்கே தெய்வத் திருவருள் ஒளி தரும். மழை பொழியும் வளம் பெருகும்.
உணவினுல் குணம் அமைகின்றது. நல்லவர்கள் தந்த நல் உணவினுல் நற்குணம் உண்டாகும். தீயவர்கள் தந்த தீய உணவால் தீக்குணம் உண்டா கும். ஆதலால் நல்லோர் தந்த நல்லுணவைப் பெற வேண்டும்.
நாம் பெற வேண்டிய பேறுகளில் சிறந்த பேறு ஆன்ருே ரை நமக்குத் துணையாகக் கொள்வது என உணர்க. ஆன்ருேர் உறவு நம்மை உயர்த்தும் நலம் பல நல்கும்.
உன்னை நீ சோதனை செய் பிறருடைய குற் றங்களை ஆராயாதே. தன்னையறிந்தவன் தலைவன் ஆவான்.
நடப்பதெல்லாம் நம்பன் செயல். தெய்வம் நல்லதையே செய்யும். நமக்குத் துன்பம் வருவதும் நம்மை துTய்மை செய்யும் பொருட்டேயாகும். தங்கம் அடிபடுவது அணிகலமாகும் பொருட்டு 6 6T உணர்க. ஆதலால் துன்பத்தைக் கண்டு து வளாதே.
கற்றவர்கள் அடக்கமாக இருப்பார்கள். அடக் கம் அமரருள் உய்க்கும். பொறிபுலன்களை வெல்ல வேண்டும். ஞானக்கினியால் நம்வினைகள் வறுபட வேண்டும். வறுத்த விதை முளைக்காது. சூடேறிய வினை துன்பம் செய்யாது.
எல்லாம் ஈசன் செயல் என்று எண்ணி தன் செயல் அற்றவர்க்கு இல்லறமும் துறவறமும் ஒன்று தான்.
நெருப்பைக் கண்டால் பணியகலும் உணவு உண்டால் பசியகலும் நீரைக்கண்டால் வெப்பம் அகலும், வேலைக் கண்டால் வினையகலும்.
கல்லுக்குள் உள்ள தேரையையும் முட்டைக்குள் உள்ள குஞ்சையும் கருப்பைக்குள் உள்ள குழந்தை யையும் காப்பாற்றுகின்ற கருணை கடவுள் நம்மையுங் காத்தருளுவார்.

475
பிறப்பு உண்டானபோதே இறப்பு நிச்சய மாகின்றது. மரணம் தவிர்க்க முடியாதது. மரணத் தைக் கண்டு அஞ்சப்படாது. மரணம் வருமுன் இறைவனுடைய சரணம் பெற வேண்டும்.
அறிவுள்ளவனுக்கு பகை என்பது ஏது ? என்னுல் பிறவி என்பது தான் பகை. அந்த பிறவிப் பகையை களைதல் வேண்டும்.
குடம் உடைந்தால் ஒடு என வைப்பர் பாலுந் தேனும் பழமும் இட்டு வளர்த்த இந்த உடம்பு உடைந்தால் ஒன்றுக்கும் உதவாது. ஆதலால் உட லுக்கே பாடுபட்டு உடலைப் பேணுமல் உயிரை வளர்க்க வேண்டும்.
கிருத யுகத்தில் ஞானத்தால் முத்தி, திரேதா யுகத்தில் யாகத்தால் முத்தி, துவாபரயுகத்தில் தானத்தால் முத்தி, கலியுகத்தில் பக்தியால் முத்தி.
உள்ளம் பெருங் கோயில். இறைவன் நமது உள்ளத்தில் தங்கும்படி நாம் நடக்க வேண்டும்.
முயற்சியாலும் முன் செய்த நல்வினையாலும் செல்வம் சேரும். சேர்ந்த பொருள் அடக்கத்தால் நிலைபெறும் சாமர்த்தியத்தால் வளர்ச்சி பெறும்.
எல்லா உலகங்கட்கும் ஈசன் ஒருவனே முழு முதற் கடவுள். ஈசனுக்குச் செய்யும் வழிபாடு எல்லா மூர்த்திகட்கும் சேரும். ஒரு மரத்தின் வேரில்விட்ட தண்ணீர் மரம் முழுவதையும் சேர்வது போல்,
கிருதயுகத்தில் சென்று சென்று பொருள் தருவார்கள். திரேதாயுத்தில் அழைத்துத் தருவார் கள். துவாபர யுகத்தில் வந்து கேட்டால் தருவார் கள். கலியுகத்தில் கசக்கிப் பிழிந்தால் தருவார்கள்.
கிருதயுகத்தில் உயிர் எலும்பைப் பற்றியிருக்கும். திரேதாயுகத்தில் உயிர் நரம்பைப் பற்றியிருக்கும். துவாபரயுகத்தில் உயிர் உதிரத்தைப் பற்றியிருக்கும். கலியுகத்தில் உயிர் அன்னத்தைப் பற்றியிருக்கும். ஆதலால் அன்னத்தைத் தந்தால் உயிரைத் தந்தது போல் ஆகும்.

Page 269
476
நிலத்திலே 95? (5 விதையை விதைத்தால், ஒன்று ஆயிரமாக விளைகின்றது. அதுபோல் நல்ல காரியத்தில் ஒன்றை தந்தால் நமக்கு ஆயிரம் வரும். பசுவுக்கு வாயில் தந்தால் மடியில் பால் சுரப்பது போல திருப்பணியில் தந்தால் நமது வாணிபத்தில் நிரம்ப நலம் விளையும்.
தெளிந்த நீரில் சந்திரனுடைய காட்சி தெரியும். அது போல் தெளிந்த உள்ளத்தில் இறைவனுடைய காட்சி தெரியும்.
நாள் நாள் அன்று. அது நம் ஆயுளை அறுக்கும் வாள் என உணர்க, பொழுது புலர்ந்தது. ஆதித் தன் மறைந்தால் நம் ஆயுளில் ஒரு நாள் போய் விடுகிறது. ஆதலால் அந்தநாள் பயனுடையதாக தெய்வ சிந்தனையுடன் வாழ வேண்டும்.
வயலில் விதைத்தது ஒன்றுக்கு ஆயிரமாக விளைந்து வருகின்றது. அதுபோல் வறியவர்க்கு வயிற்றில் இட்டது ஒன்றுக்கு கோடியாக விளைந்து பயன் தரும்.
உன்னை ஒருவர் இகழ்ந்தால் உன் உள்ளம் வருந்துகின்றதல்லவா ? ஆதலால் நீ பிறரை இக ழாதே. கல்லைச் சிந்தினுல் பொறுக்கிக் கொள்லலாம். சொல்லைச் சிந்தினுல் பொறுக்க முடியாது. ஆதலால் அறத்தை அநுசரித்து அளந்து பேசு.
எல்லாம் ஈசன் செயல். இருளில் ஒரு கரும மும் நிகழாது. விளக்கின் துணையால் தானே எல்லா கருமமும் நடைபெறுகின்றன. அதுபோல் எல்லாம் இறையருளாலே நடக்கின்றன என்பதை உணர்ந்து இன்ப துன்பம் இன்றி அமைதியுடன் வாழ்க.
நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொண்டேயிருக்குகிமு ன். எல் லாவற்றுக்கும் அவன் தான் சாட்சியாகத் திகழ் கின்ரு ன். நாம் மறைவில் செய்யும் செயல்களையும் ஆண்டவன் அறிகின்றன். ஆதலால் தீமை செய்யக் dr. I.-П. 5).
கருணை நிறைந்த உள்ளத்தில் கடவுள் தங்கு வார். முத்தி உலகுக்கு முதற்படி உயிர்க்கருணை. பிற உயிர்களின் துயரத்தை கண்டு இரங்கி அவ்வு யிர்களின் துயரத்தைக் களைதல் வேண்டும்.

477
எமக்கு அகப்பகைவர் அறுவர் உளர். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம். காமம் ஆசை இதனல் அழிந்தவன் சிசுபாலன், லோபத்தால் அழிந்தவன் துரியோதன், மோகத்தால் அழிந்தவன் இராவணன், மதத்தால் அழிந்தவன் சுர பன்மன், மாற்சர்யத்தால் அழிந்தவன் கம்சன் ஆதலால் இந்த அகப்பகைவரை அழிக்க வேண்டும்.
காலத்தையறிந்து கருமம் புரிபவன் ஞாலத்தை வெல்லுவான். ஞானிகள் காலத்தை வென்று இருப் பார்கள். காலம் எல்லாவற்றையும் உண்டு விடும். காலம் செய்யும் கோலம் பல. நாம் காலத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். இறைவன் கால காலன்.
மனத்தில் நான்கு அழுக்குகள் இருக்கின்றன. பொருமை, ஆசை, கோபம் பகை என்பன இவற்றை தியானம் என்ற தண்ணீரால் கழுவ வேண்டும்.
வாக்கிலே மூன்று அழுக்குகள் இருக்கின்றன. பொய், புறங்கூறல், பயனற்ற சொல் இந்த மூன்று அழுக்குகளையும் துதி என்ற நீரால் கழுவ வேண்டும்.
உடம்பில் புலை கொலை பிறர் மனை நயத்தல் கள்ளக் கணக்கு எழுதுதல் முதலிய அழுக்குகள் இருக்கின்றன். இந்த அழுக்கை அர்ச்சனை என்ற நீரால் கழுவ வேண்டும்.
உப்பு மயமான கடல் நீரில் பிறந்து அக்கடலி லேயே வாழும் மீனுக்கு உவர் சேர்வதில்லை. அதுபோல் மாயை சூழ்ந்த உலகில் எங்கும் நிறைந்த இறைவனிடம் மாயை சேராது.
விநாயகருக்கு ஒரு கொம்பு, இரு செவி, மூன்று கண்கள், நான்கு தோள்கள் ஐந்து கரங்கள் ஆறெ ழுத்து மந்திரம், பிறவி ஏழுந்தீரும், எட்டு நலன் களும் தருவார் ஒன்பது மணிகளும் வரும்.
உலகம் அழிந்தாலும் அறம் என்ற ஒன்று அழியாது. எல்லாம் அழிந்த போது அறம் அழி யாது. இடப வடிவாக சிவபெருமானை அடைந்தது சிவ மூர்த்தி அத்தரும மாகிய விடையின் மீது ஆரோகணித்தருளினர்.

Page 270
478
எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக் கின்றன் இறைவன். இறைவனிடம் எல்லாப்பொருள் களும் அடங்கியிருக்கின்றன. எல்லாவற்றிலும் இறை வன் தங்கியிருக்கிருன் எல்லாம் அவனிடம் தங்க இருக்கின்றன்.
முத்து என்ற சொல்லுக்கு விடுபட்டது என்பது பொருள். சிப்பியில் இருந்து விடுபட்டதஞல்ை முத்து எனப்பெயர் பெற்றது. பந்தத்திலிருந்து விடுபட்ட வர்கள் ஜீவன் முத்தர்கள்.
முருகா ! உன் கருணையால் உலகம் அமைதி பெறுக. உள்ளம் உயர் க. நீதி தழைக்க. அன்பு வளர் க. அருள் வாழ்க. உயிர்கள் இன்புறுக.
பொறுமை பெருமை தரும். ஒருமை இருமை யும் தரும். தனிமையில் இனிமை எய்தும். உண்மை உயர்வு தரும். அடக்கம் உயர்வு தரும். சீலம் ஞா லத்தினும் பெரியது. வாழ்க, வளம் சூழ் க.
இறைவனை ஒரு கால் நினைத்தால் இரு காலும் தருவான் அன்பை தந்தால் அருளைத் தருவான், ஞானமே வடிவாகிய இறைவனை ஞானத்தால் அடைய வேண்டும்.
நடப்ப தெல்லாம் நம்பன் செயல். நம்மால் ஆவது யாதொன்றும் இல்லை. எல்லாம் அவன் திருவருள் திட்டப்படி நடைபெறும். அவசரப்படா தே அமைதி நில வட்டும். காற்று மரங்கள் அசையும். மலை அசையாது. மலைபோல் அசையாமல் கலங் காமல் இருக்கவும்.
துன்பத்தைக் கண்டு தூங்காதே. துன்பந்தான் இன் பத்துக்குக் காரணம். துன்பப்பட்ட உங்கள் அணிகலமாகிய விளங்குகின்றது. வளைந்த மூங்கில் பல்லக்கில் மன்னன் மணி மகுடத்துக்கு மேலே திகழ்கின்றது. வளையாத மூங்கில் கழைக் கூத்தாடி யின் காலில் மிதிபடுகின்றது.
பாலில் தேன் கலந்தாப்போல் சீவனில் சிவன் கலந்தால் அந்த ஆனந்தம் பேரானந்தம். அதற்கு எல்லை இல்லை சிவாத்வைதம் என்பர். சீவனில் சிவன் கலந்து பேரின் பத்தை வழங்குவான்.

479
மண்ணிலேஇட்ட தானியம் ஒன்றுக்குப் பலவாக, முளைத்து விளையும். வயிற்றிலே இட்டது மலமாகக் கழியும். ஏழைகள் வயிற்றில் இட்ட உணவு ஒன் றுக்கு ஆயிரமாகப் பெருகி பெருகிவரும்.
முடிந்த அளவில் அறஞ் செய்ய வேண்டும். அறஞ் செய்தால் அன்பு வளரும். அன்பு வந்தால் அருள் வரும். அருள் வந்தால் தவம் வரும். தவம் வந்தால் சிவம் வரும்.

Page 271
480
விவேகானந்தரின் வீரமுரசு
தொண்டு
ஒவ்வோர் ஆணையும் பெண்ணையும் ஒவ்வொரு வரையும் பகவானுகக் கருதுக உம்மால் ஒருவருக் கும் உதவி செய்ய இயலாது; பணி செய்ய மட்டும் உமக்கு இயலும் பகவானின் குழந்தைகட்கு பணி செய்க, உமக்கு அப்பேறு கிடைக்குமாயின் பகாவானு னுக்கே பணி செய்க பகவானுடைய குழந்தை களில் யாருக்கேனும் உதவி செய்ய இயலும்படி உமக்கு அவர் அருளினல் நீர் பேறு பெற்றவரா வீர்; உம்மைப் பற்றி அளவு மீறி பெருமையாக நினைக்க வேண்டாம் பிறர் பெருத அப்பேற்றை உமக்கு அளித்தது அவரது அருளே அதை ஒரு வழிபாடாக மட்டும் செய்க ஏழைகளும் துயருறு வோரும் தமது முக்திக்கென்றே உள்ளனர்; அதாவது, நோயாளியுருவத்தும், பித்தன், பெருநோயன், பாவி முதலிய உருவத்தும் வரும் பகவானுக்கு, நாம் பணி செய்து உய்வடையும் பொருட்டே
வழிபடுவதற்குரிய (பூஜைக்குரிய) ஒரே கடவு ளாவது, மனித உடலிலுள்ள ஆன்மாவே எல்லா விலங்குகளும் கோயில்களே என்பது உண்மை தான் ஆனல் மனிதனே அனைத்திலும் உயர்ந்த கோயில், கோயில்கட்குள் "தாஜ் மகால்" என்பதே. நான் அதில் வழிபட இயலாதவனுயின், வேறு எக் கோயிலும் எப்பயனும் தாராது
அனுதினமும் கீழ்நோக்கி முன்சென்று கொண்டி ருக்கும் முப்பது கோடி மக்களைக் கடைத்தேற்றும் பொருட்டு உமது வாழ்நாள் முழுவதையும் ஈடுபடுத் தக் கங்கணம் கட்டிக்கொள்க
எவனது நெஞ்சு ஏழை மக்கட்காகத் துயரத்தில் அழுமோ அவனையே யான் மகாத்மா என்பேன் அன்றேல் அவன் துராத்மாவே
மக்கள் லக்ஷக்கணக்காகப் பசியாலும் அறியாமை யாலும் உழலும் வரை அவருடைய செலவிற் கல்வி கற்று அவரை ஒரு சிறிதும் கவனியாத ஒவ்வொரு மனிதனையும் நான் துரோகி என்பேன்

481
உங்களது சகோதர மக்களின் மீது உங்களுக்கு அன்புள்ளதா ? கடவுளைத் தேட நீங்கள் எங்கே செல்ல வேண்டும் ? எல்லா ஏழைகளும் துயரப்படுவோரும் பலவீனரும் தெய்வங்களல்லவா ? முதலில் அவரை வழிபட்டால் என்ன. கங்கைக் கரையிலும் கிணறு தோண்டச் செல்வதேன் ? அன்பின் எல்லாம் வல்ல சக்தியால் நம்பிக்கை கொள்ளுங்கள். குப் என்று கிளம்பும் புகை போன்ற பகட்டான புகழ்மொழிகளை பொருட்படுத்துபவர் யார்? உம்மிடம் அன்பு உள்ள தா ? பின் நீர் எல்லாம் வல்லீர் ஆவீர். நீர் முற்றவும் தன்னலமற்ற தன்மையுடையீரா ? உடை பீராயின் நீர் எதிர்க்க வொண்ணு தவரா வீர். ஒழுக்கமே எவ்விடத்தும் பயன் தருவது. பொருமையையும் செருக்கையும் விட்டு விடும். பிறருக்காக. ஒன்று சேர்ந்து உழைக்கக் கற்றுக் கொள்ளும். . நமது நாட்டுக்குப் பெருந் தேவையுள்ளது இதுவே. பொறு மையாயிரும். மரணம் வரை நன்றியோடிரும் உங்
கட்குள்ளே சண்டை போடாதீர். பண விஷயங் களில் முற்றும் தூய்மையாயிரும். நம்பிக்கையும் நேர்மையும் பக்தியும் உம்மிடம் உள்ள வரை
எல்லாம் முன்னேற்ற மடையும். உங்கட்குள் பிளவு உணர்ச்சி ஏற்படாதவரை இறைவனருளால் உமக்கு அபாயமில்லை என்று நான் உறுதி கூறுவேன். நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தாலஃறி உமது மனதில் உள்ளதை வெளியிட வேண்டாம். மிகப்பெரும் எதிரியாயினும் அவனிடத்தும் பிரிய மான இதமான மொழிகளையே பேசும்.
எல்லாப் பெருக்கமும் வாழ்வே, எல்லாச் சுருக்கமும் சாவே. எல்லா அன்பும் பெருக்கமே, எல்லாச் சுயநலமும் சுருக்கமே. ஆதலின் வாழ் வைப் பற்றிய ஒரே விதி அன்பே, அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவன் செத்துக் கொண்டி ருக்கிருன். ஆதலால் அன்பிற்காகவே அன்பு செய். ஏனெனில் வாழ்வைப் பற்றிய ஒரே விதி அதுவே.
உலகிற்கு நன்மை செய்வதே நமது நோக்கம், நமது பெயர்களைப் பறையறைவதன்று.
உங்கள் அனைவரிடத்தும் நான் வேண்டுவது ஒன்றே. உங்கள் தற்பெருமையை வளர்த்தலையும் கசுதிகட்டுதலையும் பொருமையையும் என்றைக்கும் ஒழித்துவிட வேண்டும் என்பதே அது. பூமிதேவி

Page 272
482
யைப் போன்று, அனைத்தையும் பொறுப்பவராதல் வேண்டும். உங்கட்கு இதை அடையக்கூடு மேல் உலகம் உங்கள் காலடியில் அமரும்.
கீழ்ப்படிதலை அறிபவன் கட்டளையிடுதலை அறிவான். முதலில் கீழ்ப்படியக் கற்றுக்கொள். ஒன்முகக் கூடி வாழ்தலே நமக்கு வேண்டுவது. சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமை. அதன் இரகசியமாவது கீழ்ப்படி தலே.
மக்கட்கு உதவி செய்ய வேண்டுபவர் தமது சொந்த சுக துக்கங்களையும் புகழையும் எல்லா வகை இச்சைகளையும் எடுத்து, அவற்றை மூட்டை கட்டிக் கடலில் எறிந்து விட்டுப் பின் இறைவனிடம் வர வேண்டும் குருக்கள் அனைவரும் சொன்னதும் செய்த தும் இதுவே.
எல்லாக் கேட்டுக்கும் முக்கிய காரணம் பக்ஷ பாதமே என்பதை அறிக.
எனது சகோதர மக்கட்கு uumt Gör உதவு வேனுக நான் தேடுவதெல்லாம் இதுவே.
ஏதேனும் நன்மை வரவேண்டுமாயின் கிரியை களை எறிந்து விட்டு வாழுந் தெய்வமாகிய மனித உருத் தெய்வத்தை அதாவது மனிதவடிவு கொண்ட ஒவ்வோர் உயிரையும், வழிபடுங்கள்; பகவானை 'விராட்" வடிவத்தும் தனிதனி வடிவத்தும் வழி படுங்கள்.
இரக்கத்தாற் பிறர்க்கு நன்மை செய்தல் நன்றே. ஆனல் ஈசனது அம்ச மென எல்லா உயிர் கட்கும் பணிசெய்தல் மிக நன்று.
அமைதியான மோனமாக ஒழுங்காக வேலை செய்தல் வேண்டும். பத்திரிகைப் பகட்டும், பெய நாடலும் வேண்டா-எப்போதும் இதை תפ (60 நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கொடுங்கோல் மன்னர் காள் கொடுங்கோன்மை ஒரு பக்கமாயின் அடிமைத்தனம் மற்றெரு பக்கம் என்பதை அந்தோ நீர் அறியீர்! அடிமையும் கொடுங்கோன்மையும் ஒரே பொருள் கொண்ட மொழிகளாம்.

483
கொள்ளை நோயோ பஞ்சமோ கிளம்புமிடத்து எல்லாம், மக்கள் துயரும் இடத்தெல்லாம், நீவிர் அனைவரும் சென்று, அவருடைய துன்பங்களைத் தணியுங்கள்; மிஞ்சினல் அம்முயற்சியில் இறக்க லாம். அதனல் என்ன ? உம்மைப் போன்ருே?ர் எத்தனை பேர் புழுக்களைப் போல் நாளும் பிறந்தும் இறந்தும் வருகின்றனர் ? பரந்த உலகிற்கு அதனுல் ஆவதென்ன ? இறப்பதோ திண்ணம்; ஆனல் இறத் தற்கும் ஒரு பெரும் குறிக்கோளைக் கொள்க. வாழ்க்கையில் ஒரு பெருங் குறிக்கோளைக் கொண்டு. இறத்தல் மிக நன்று. வாசல் தோறும் இக் குறிக் கோளைப் போதித்து வருக நீரே அதனல் நன்மை அடைவதோடு, அதே சமயம் நமது நாட்டுக்கும் நன்மை செய்பவராவீர். நமது நாட்டின் பிற்கால நம்பிக்கைகள் உம்மைப் பொறுத்துள்ளன. நீர் ஒன்றும் செய்யாது. வாழ்வதைக் காணல் என்னை மிக மிக வருத்துகின்றது. முயற்சியில் ஈடுபடுமின், வேலை செய்யுமின் தாமதியாதீர் சா குங் காலம் நாளுக்கு நாள் அணுகி வருகிறது ! பின்னளில் ஒவ்வொன்றும் உரிய காலத்தில் நடக்கும் என் றெண்ணிச் சோம்பியிராதீர். அவ்வழியால் ஒன்றும் நடவாது என்பதை நினைமின் !
சக்தியும் அது போன்ற பிறவும் தாமே வரும். முயற்சியில் ஈடுபடு. அதன் பயணுக, ஏராளமான
சக்தி உன்னிடம் வருவதைக் காண் பாய்; -9 gil உன்னல் தாங்க வொண்ணு த அளவினதாவதாயும் உணர்வாய் பிறர்க்காகச் செய்யும் மிகச் சிறு
முயற்சியும் உள்ளிருக்கும் சக்தியை எழுப்புகிறது: பிறர்க்காகும் மிகச் சிறு நன்மையை நினைப்பதும் கூடச் சிங்கத்தின் பலத்தை நெஞ்சிற்குள் ஊட்டும். உங்கள் அனைவர் மீதும் எவ்வளவு அன்பு எனக்குப் பெருகுகின்றது. ஆனல் நீங்கள் அனைவரும் பிறர்க்கென உழைத்துக்கொண்டே இறத்தலை நான் விரும்புகிறேன். அச்செயலை உங்களிடம் காண்பது எனக்கு மிக மகிழ்ச்சியைத் தரும்.
உனது வறுமையைப் பற்றிய நினைவுகளை ஒரு பக்கம் விட்டு விடுக. எவ்வெவ் விஷ்யங்களில் நீ ஏழை ? குதிரை ஒரு ஜோடியும் வண்டியும் இல்லை யென்ருே, அழைத்ததும் முன்னிற்கும் ஏவற் பரிவா ரம் உனக்கில்லையன்றே நீ வருந்துகின்றன. அதனல் என் ? உனது நெஞ்சின் இரத்தம் சொட்டச்

Page 273
484
சொட்டப் பிறர்க்காக அல்லும் பகலும் நீ உழைப் பாயாயின், செய்ய முடியாதது. உனக்கு ஒன்றும் இருத்தல் ஒண்ணுது என்பதை நீ அறியலாய்.
ஒரு வேளை புகை குடித்தற்கு வேண்டிய புகையிலையோ தயாரித்துக் கொடுத்தாயினும் ஒரு மனிதனுக்கு பணி செய்தல் இலக்ஷக்கணக்கான தியானங்களிலும் மிக மிக மேலானது என்பதை அறியும் காலமும் ஒருவர்க்கு வரும்.
“என்னைத் தொடாதே? யென்பது உனது கொள்கையாகவும் பொங்கற்பானை உனது தெய்வ மாகவும் இருக்கும் வரை ஞான முன்னேற்றம் உனக்குக் கை dia. Tg5!.
எக் கருமத்தின் பயனும் நன்மை தீமைகளின் கலப்பாகும். தீமை தீண்டாத நற்கருமம் யாதும் இல்லை. தீயைச் சூழும்புகைபோல், சற்றேனும் தீமை எப்போதும் கருமத்து ஒட்டிருக்கின்றது. மிகப்பெரு நன்மையும் மிகக் குறைவான தீமையும் தரும் கருமங்களையே நாம் கையாளல் வேண்டும்.
உனது உதவி இன்மையால் ஒர் எறும்பேனும் இறக்கும் என்று நீ நினைக்கின்றயோ ? எவ்வளவு கெட்ட அபசாரம் அது இம்மியும் உலகம் உன்னை வேண்டி நிற்பதில்லை. ஈசற்காகப் பணி செய்யும் உரிமையே அவனளித்த பேறு. உதவி புரிவதன்று. * உதவி என்ற மொழியை உன் மனத்தினின்றும் அறவே நீக்கிவிடு. நீ உதவுவது இயலாது. அது g பசாரமே. வணங்குக. உலக முழுதினையும் அத்த கைய பணிவார்ந்த பாவனையோடு நோக்குக. அப் போது பூரண பற்றின்மை வரும்.
நான் பையனுயிருந்தபோது, கருமத்திற்கு வேண் டிய ஒரு பெரும் பகுதி முரட்டு வைராக்கியம் என்றெண்ணினேன்; ஆணுல் எனக்கு வயது ஆக இப்போது அது உண்மையன்று என்பதை அறிந்து கொள்கிறேன்.
எவ்விதக் கடமையும் கேலிக்கு உரியதன்று. இயற்றும் கடமைகளின் இயல்பால் ஒரு மனிதனை மதித்தல் கூடாது. இயற்றும் முறையைக் கொண்டு மதிப்பிடுக. இயன்ற அளவு மிகச் சுருங்கிய காலத் தில் உறுதியான அழகான ஒரு ஜோடிச் செருப்புகளை

485
உண்டாக்கும் ஒரு செம்மான் அவனது தொழிலையும் வேலையையும் கருதுங்கால். ஆயுளில் ஒவ்வொரு நாளும் பிதற்றும் ஒரு பேராசிரியனினும் மேலோ னலான். ஒவ்வொரு கடமையும் தூயதே. கடமை யில் ஈடுபாடு கடவுள் வழி பாட்டின் மிக உயர்ந்த முறையாம்.
இறக்கும் வரை பணிசெய்க நான் உன்னுடன் உள்ளேன்; நான் போன பின், எனது ஆவி உன்னுடன் உழைக்கும் இவ் வாழ்வு வரும், போம்-செவ்வமும் புகழும் போகமும் சின்னட்கே, உலக ஆசையில் மூழ்கிய ஒரு புழுவாக இறப்பினும், உண்மையைப் போதித்துக் கொண்டே கடமையியற்றும் களத்தில் உயிரை விடுதல் நன்றே. மிக மிக நன்றே முன் செல்க.
பொருமையையும் அகந்தையையும் விட்டு விடுக. பிறர்க்காகக் கூடி உழைக்கக் கற்றுக் கொள். நமது நாட்டிற்குப் பெரிதும் அவசியமானது இதுவே.
பிள்ளாய், எம் மனிதனும் எந்தத் தேசமும் பிறறை வெறுத்து வாழ முடியாது. மிலேச்சன் ” என்னும் மொழியைக் கண்டு பிடித்த அவனும் பிற ரொடும் அளவளாவலைத் தடுத்த அன்றே, இந்தியா வின் தலைப்பொறி பதியலாயிற்று.
இளைஞர்கா ள், இவ்விரக்கத்தையும், ஏழைகள் அறிவிலாதார் துன்புறுத்தப்பட்டார் - இவர்க்காகப் படும் இப்பாட்டையும் உங்கட்குக் காணிக்கையாக வழங்குகின்றேன். இக்கணமே பார்த்த சாரதிப் பெருமாள் கோயிற்கு ஏகுங்கள்; கோகுலத்து ஏழ் மையும் தாழ்மையும் வாய்ந்த இடையர்க்கு நண் பரானவரும், புலையணுய குகனைத் தழுவ என்றும் கூசாதவரும், சீமான்களின் வேண்டுகோளை விடுத்து ஒரு தாசியின் அழைப்பிற்கு இணங்கியவரும் தமது புத்தாவதாரத்தில் அவளை உய்வித் தரும் , ஆய அப் பெருமான் முன்பு வீழ்ந்து வணங்குங்கள். இப்பெரு வேள்வியை இயற்றுங்கள்-எவர்க்காக அப்பிரான் இடையிடைய அவதரிப்பானே, அனைவரி னும் மேலாக எவரை நேசிப்பேனே, அந்த ஏழைகள், தாழ்ந்தவர், துன்புறுத்தப்பட்டவர் என்னும் மக்கட் காக வாழ்வு முழுவதையும் பலியாக்குங்கள்.

Page 274
486
உலகிற்கு நன்மை செய்ய நமக்கு இயலுமா? பாரமார்த்திக முறைப்படி இயலாது; வியாவகாரிக முறைப்படி இயலும்.
அரும்பாடு படுவோம் அனைவரும், சோதரரே ! உறங்க இது கால மன்று, நமது முயற்சியைப் பொறுத்துள்ளது. எதிர்கால இந்தியாவின் வருகை. அவள் அங்கே தயாராகக் காத்திருக்கிருள். அவள் உறங்குகிருள் என்பது மட்டுமே. எழுமின், விழிமின் நமது பாரத அன்னையாகிய இந்நங்கை மீண்டும் இளமை தலம் பெற்று. முன்பு என்றேனும் இருந்த தினும் மிக்க பெருமையோடு தனது அழிவற்ற சிங்காதனத்தின் மீது இங்கு அமர்ந்திருக்கக் காண் மின்.
சிவபெருமானுக்குப் பணி செய்ய விரும்பு வோன் அப்பெருமானின் மக்கட்குப்பணி செய்தல் வேண்டும். முதலில் இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்கட்குங் பணிசெய்தல் வேண்டும். ஈசனது, தொண்டர்க்கு தொண்டு செய்வோர் அவருக்கு உத்தம தொண்டவராவர் எனச் சாத்திரங்கள் கூறுகின்றன. தன்னலமின் டிையே சமய வாழ்க்கைக்கு உரைகல். இத்தன்னலமின்மை கூடப் பெற்ற வன், சிவபெருமானை மிக அணுகினேன். ஒருவன் தன் ணயங்கருதுவணுயின், கோயில்கள் அனைத்தையும் தெரி சித்தவனுயினும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்த வணுயினும், சிறுத்தையைப் போன்று தன் மீது சித்திரித்துக் கொண்டவனயினும், இன்னும் சிவபெரு மானுக்கு வெகு தொலைவில் இருப்பவனே.
எல்லாப் புஜையின் ஸாரமும் இவ்வளவேதூய்மை அடைதலும் பிறர்க்கு நன்மை செய்த லுமே. ஏழைகளிடத்தும் l_! ଘt) மற்றவரிடத்தும் நோயுற்ற வரிடத்தும் சிவனைக் காண்பான், சிவனை மெய்யாக வணங்குபவனுவான். அவன் சிலையினி 1-த்து மட்டும் சிவனைக் காண்பவனுயின் அவனது வழிபாடு தன்னை தயாரித்துக் கொள்ளும் செய லினளவேயாகும். ஒர் ஏழையின் ஜாதியையோ, கொள்கையையோ, இனத்தையோ வேருெ ன்றையோ நினையாது. அவனிடத்துச் சிவனைக் கண்டு பணிவாக உதவி செய்பவனிடம் சிவன் எய்தும் மகிழ்ச்சி, கோயிலில் மட்டும் சிவனைக் காண்பவனிடம் அப்பிரான் ரான் எய்துவதினும் மிக்கதாகும்.

487
எவனுடைய நம்பிக்கையையும் குலைக்க முய லாதே. இயலுமானல் அவனுக்கு அதனினும் மே லான ஒன்றைக் கொடு; கூடுமாயின், ஒரு மனிதனை அவன் நிற்கும் நிலையிலே பற்றி, மேல் நோக்கி தள்ளுக. அவ்வாறு செய்க, ஆனல் அவனிடத்து உள்ளதை அழிக்காதே.
நமது பிரார்த்தனையில் ஈசனை நம் அனைவர்க்கும் தந்தையாக ஒப்புக்கொண்டு நமது தினசரி வாழ்க் கையில் ஒவ்வொரு மனிதனையும் நமது சகோதரனுக நடத்தாது போயின், அதனல் நன்மை யாது ?
ஒர் அடிமையின் நெற்றியில் இயற்கை எப் போதும் இடும் குறியாகிய பொருமையாம் மாசினைத் துடைத்து விடுவோமாக. ஒருவரிடத்தும் பொருமை கொள்ளாதே. நன்மை செய்வோன் ஒவ்வொருவனுக் கும் கைகொடுக்கத் தயாராயிரு. மூவுலகில் உள்ள ஒவ்வோர் உயிர்க்கும் ஒரு நல்ல எண்ணத்தை அனுப்புக.
"கடலைப் பார், 'அலை யைப் பாராதே. எறும் பிற்கும் தேவ தூதனுக்கும் எவ்வித வேற்றுமையும் பாராதே. ஒவ்வொரு புழுவும் இயேசுவின் சகோ தரனுகும். ஒருவன் உயர்ந்தவன், மற்ருெருவன் தாழ்ந்தவன் என்று எப்படிச் சொல்வது ? ஒவ் வொருவனும் தனது நிலையில் தானே பெரியவனே. (அலைகள் உயிர்கள், கடல் அடிப்படையான பிரம்மம்)
இக் காலத்துக்கு நீங்கள் மஹாவீரரது (அனுமா ரது) ஒழுக்கத்தை உங்களது இலகதியமாகக் கொள் ளல் வேண்டும். பூரீ ராம சந்திரரது கட்டளைக்காக அவர் கடலைத் தாவியதை நோக்குங்கள் 1 வாழ்வை யோ சாவையோ பற்றிய கவலை அவருக்கில்லை ! தமது இந்திரியங்களை முழுவதும் வென்றவர். ஆச்சரியமான புத்திக் கூர்மையுடையவர். ஒருவர்க் காகப் பணி செய்தல் என்னும் பெரிய இலகFயத்தை அடிப்படையாக்கி உங்களது வாழ்க்கையை அதன் மீது கட்டல் இப்போது அவசியமாகிறது இதன் வாயிலாக மற்றைய இலகூழியங்கள் யாவும் சிறிது சிறிதாக வெளிப்படும் எதிர் மொழியின்றிக் குரு விற்குக் கீழ் படிதலும், பிரம்மச்சரியத்தைக் கண்டிப் பாக பின்பற்றலும்--இதுவே வெற்றிக்கு இரகசியம்

Page 275
488
ஒரு புறம் அனுமார் பணி செய்யும் இலகதியத் திற்கு அறிகுறியாதல் போன்று மறுபுறம் உலக முழுவதையும் சிம்மதீரத்திற்கும் அவரே அறிகுறி யாகின்ருர்
தியாகம்
1. பெருங் காரியங்களைப் பெருந் தியாகத்தால் மட்டும் செய்ய முடியும். உலகப் பொதுவான தன்மை எனும் அந்த ஒரே கருத்திற்காக அவசிய மாயின் அனைத்தையும் தியாகம் செய்தல் வேண்டும்.
2. பிறர்க்கு முத்தியை வழங்குவதற்காக நீயே நரகத்திற்குச் செல்க. என்னுடைய சொந்தமெனப் பெயரிடற்குரிய முக்தியொன்றும் இங்கு இல்லை.
3. பிறர்க்கென யாவற்றையும் தியாகஞ் செய்யும் அவனுக்கே முக்தியுள்ளதாம். எனது மோஷம் எனது மோஷம் என ஒயாது பல்லவி பாடி இரவும் பகலும் தம் மூளையை அலுக்கச் செய்யும் பிறரோ தற்கால மெய்ந் நன்மையையும் பிற்கால முன் னேற்றத்தையும் அழித்த வண்ணமாய் அங்கும் மிங்கும் அலைவர்; பன்முறை இதை யான் கண்ணுரக் கண்டதுண்டு.
4. ஒன்றையும் கேளாதே; எதையும் பதிலாக விரும்பாதே கொடுக்க வேண்டியிருப்பதைக் கொடு; அது உன்னையே திரும்ப அடையும் ஆனல் அதைப் பற்றி இப்போது நினையாதே. அது ஆயிரம் மடங் காகப் பெருகி உன்னிடம் மீளும்-ஆனல் அதில் கவனத்தைச் செலுத்துதல் கூடாது. கொடுக்கும் சக்தி உன்னிடம் உளது; ஆதலின் கொடு அதோடு நிற்க.
5. புகழைப் பொருட்படுத்துவார் uurt (3 gt ? அதனை விட்டொழி பசித்த வாய்க்கு அன்னக் கவளங்களை எடுத்துச் செல்லும் முயற்சியில் புகழும் உடமையும் யாவும் அழிவதாயினும் மும் மடங்கு பாக்கியம் பெற்றனை ஆவாய். வெல்வது அன்பே, அன்பொன்றே: அறிவன்று நூலும் அறிவும், யோகமும் தியானமும், ஞானஒளியும் அன்போடு ஒப்பிடுங்கால் அனைத்தும் மண்ணுகும்.

489
6. ஒரு சமயத்தாரது கேடு தொடங்குவது செல்வரது வழிபாடு அதனுட்புகும் நாள் முதலே.
7. இன்றியமையாதது துறவே. துறவின்றி எவ னும் தனது அன்பு முழுவதையும் பிறர்க்கென உழைக்கும் முயற்சியிலே பாய்ச்சிவிட முடியாது. துறவி அனைவரையும் சமமாகப் பார்க்கிறன். மனைவி யும் மக்களும் பிறரினும் பார்க்க உனக்குரியவர் எனும் கருத்தை நீ ஏன் போற்றுகின்றன ? உனது வாயிற்படியிலே பரம்பொருளாகிய ஓர் ஏழை இரவலனது உருக்கொண்டு பட்டினியால் இறக் கின்றன் ! அவனுக்கு யாதேனும் அளித்தற்குப் பதிலாக உனது மனைவி மக்களின் பசி தீர்க்க இன் έή βΟ ώ உணவுகளை அளிப்பாயோ ? ஏன், Hg மிருகத்தனமே.
8. உலகத்திலே கொடுப்போனது நிலையிலே எப்போதும் நில், ஒவ்வொன்றையும் கொடுத்துவிடு. பதிலாக ஒன்றையும் எதிர் பாராதே. அன்பைக் கொடு, உதவியைக் கொடு, பணியைக் கொடு, உன்னல் இயன்றளவு சிறிதேனும் கொடு. ஆனல் விலை பேசுவதை ஒழித்துவிடு. நிபந்தனைகளை ஏற் படுத்தாதே நம்மீது நிபந்தனை யொன்றும் சுமத் தாது இறைவன் நமக்குக் கொடுப்பது போன்று, நமது உதாரண குணத்தால் நாம் கொடுப்போமாக.
9. அறத்தினும் உயர்ந்த நன்மை பிறிதொன் றில்லை. எவனது 65 வாங்கு தற்பொருட்டுப் Gör இழுக்குமோ அவன் மிகத்தாழ்ந்தவன்; எவனது கை கொடுத்தற் பொருட்டு முன் நீளுமோ அவன் மிக உயர்ந்தவன். கையைப் படைத்தது எப்போதும் கொடுப்பதற்கே நீ பட்டினி கிடப்ப தாயினும், உன்னிடத்துள்ள கடைசிப் பருக்கை யையும் கொடுத்து விடு. பிறருக்குக் கொடுப்பதனல் நீ உணவின்றி இறப்பாயின், அக்கணமே நீ விடுதலை பெறுவாய். உடனே pë பூரணமடைவாய், få தெய்வமா வாய்.
10. இந்தியா வேண்டி நிற்பது தனது இளை ஞராய் ஆண் மக்களில் ஒராயிரவரேனும் செய்யும் தியாகத்தையே-ஆண்மகரே என்றறிக விலங்குக ளல்ல.

Page 276
490
11. சுயநலன் உற்றதே தீய ஒழுக்கமாம்; சுயநலன் அற்றதே நல் ஒழுக்கமாம்.
12. நாம் அனைவரும் உலகத்திற்குக் கடன் பட்டவரே என்பதையும், உலகம் நமக்கு எள்ள ளவும் கடன்பட்டதன்று என்பதையும், நாம் நினை வில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்திற்கு யாதேனும் செய்ய இடம் பெறுதலே நம்மனை வர்க்கும் வாய்த்த பெரும் பேருகும். உலகிற்கு உதவி புரிவதால் நமக்கு நாமே உதவி புரிந்தவரா வோம்.
13. உயர்ந்த பீடத்திலே நின்று, நினது கையில் ஐந்து காசுகளை எடுத்துக் கொண்டு, ' ஏழையே, இதனைப் பெறுக ' எண்ணுதே. அவ னுக்கு கொடுப்பதனுல் உனக்கு நீயே உதவி புரிய இயன்றதெனக் கருதி, அவ்ஏழை ஆங்கிருந்தனனே
என்று நன்றி கூர் க. பாக்கியமடைபவன் பெறு வோனல்லன், கொடுப்போனே.
14. தன்னலமின்மையே மிக்ககூலி தரும் ,
ஆனல் அதனைப் பழகிப் பார்க்கும் பொறுமை யிலராதா ர் மக்கள் என்பதொன்றே.
15. பெருமை எய்துக. தியாக மின்றிப் பெருங் காரியம் எதனையும் செய்ய இயலாது. பரம புருடர் தாமே இவ்வுலகினைப் படைக்கும் பொருட்டுத்
தம்மையே தியாக ஞ் செய்தனர். உனது ቇ÷ Šና சாதனங்களையும் உனது பெயரையும் புகழையும் மதிப்பையும், அம்மட்டோ ! உனது வாழ்வையுமே
கீழே வைத்து விடு; மக்களைச் சங்கிலிகளாகக் கொண்டு ஒரு பாலத்தை அமைத்திடுக. அதன் மீது கோடிக்கணக்கான மக்கள் நடந்து சென்று இப்பிறவிக் கடலைத்தாண்டுவாராக. நன்மையை நாடும் படைகளையெல்லாம் ஒருங்கே கொணர் க. எவ் விதக் கொடியைப் பிடித்து செல்கின்றன என்ப தைப் பொருளாகக் கொள்ளாதே. உனக்கு கிடைக் கும் நிறம் பச்சையோ நீலமோ சிவப்போ என்ப தைப் பொருட்படுத்தாதே; எல்லா வண்ணங்களையும் ஒன்ற கக் குழைத்து, அன்பின் வண்ணமாகிய வெண் மையெனும் பெருஞ்சோதியை உண்டாக்குக. கருமம் புரிவதே நமக்குரியது, பயன்கள் தம்மைத் தாமே கவனித்துக் கொள்ளட்டும்.

49
யூனி சாரதா தேவியாரின்
சிந்தனைத் துளிகள்
1. தவம் செத்தால் மட்டும் இறையருள் கிடைத்துவிடும் என்ற நியதி இல்லை. பழங்காலத் தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தலைகீழாக நின்றும் தீயிடை நின்றும் மகரிஷிகள் தவம் செய்த னர். அப்போதும் கூட ஒரு சிலரே கடவுளின் அருள் பெற்றனர்.
2. அவனருளன்றி ஏதும் அடைய முடியாது. நாங்கள் எவ்வளவோ ஜபம் செய்தோம், ஆத்ம ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தோம். ஆயினும் பயன்’ Gr Gör60T ? LD 35 DfT60) u J வழி த் ற வாவிடில் விடுதலை எவ்வாறு கிட்டும் ? மனிதனே கடவுளை சரணடை. அப்போதே மக மாயை கருணை கொண்டு விடுதலை வழியைத் திறப்பாள்.
3. கடவுளைச் சரணடைந்த வன்தான் காப்பாற் றப்படுவான்.
4. ஒருவனுக்கு வேண்டுவது எல்லாம் இறை வனது அருளே. ஒருவர் அதற்காகவே பிரார்த்தனை செய்ய வேண்டும்.
5. நூறு தரம் கேட்டாலும் தன்கையிலுள்ள தைக் கொடுக்க மறுக்கும் குழந்தை மற்றெரு வருக்குக் கேட்ட மாத்திரத்திலேயே கொடுத்து விடலாம். அது போன்றே ஆண்டவன் அருளும் எவ்விதக் கட்டுப்பாடும் அற்றதாக உள்ளது.
6. கடவுள் சாட்சியை அவன் அருளால் தான் பெற முடியும். ஆயினும் தியானமும் ஐபமும் ஒருவர் பழக வேண்டும். அது மனத்தில் மாசுகளை அகற்றும் Ա 6ծ):9ց முதலான ஆன்மீகக் கட்டுப் பாடுகளும் தேவையே. பூவைக் கையில் எடுத்தாலே வாசனையை அறிவது போல, கடவுளைப் பற்றி எப்போதும் நினைப்பதால் ஆத்மிக விழிப்பு ஏற்படும்.
7. ஆண்டவனே பூரீராம கிருஷ்ண ராகத் தோன்றி னன். இது உண்மையே பிறருடைய துக்கத்தையும் துன் பத்தையும் போக்கவே ஆண்டவன் அந்த மனித வடிவைப்

Page 277
492
பெற்றன். தன் நகரில் மாறுவேடத்துடன் செல்லும் அரசனைப் போல உலவினன். பிறர் அவனை இன் னுன் என உணர்ந்ததும் அவன் மறைந்து விட்டான்.
8. சத்தியத்தினிடம் (5(5 தேவருக்குத்தான் எவ்வளவு பற்று இரும்பு யுகமான இக் கலியுகத் தில் உண்மையைக் கடைப்பிடிப்பதே பெருந் தவம் என அவர் கூறுவார். உண்மையைக் கடைப் டிப்பதால் ஒருவர் கடவுளை e9 6ð? 1 -- Gu IT fif.
9. உலகத்திற்குக் கடவுளின் தாய்மைக் தன்மை யைத் எடுத்துக் காட்டேைவ பூரீராமகிருஷ்ணர் என்னை இவ்வுலகில் விட்டுச் (δ) σε σότ (η ri.
10. வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்கச் சுலபமானதும் மேலானதுமான மார்க்கம் ஆண்ட வனின் நாமத்தை, பூரீராம கிருஷ்ணரின் பெயரை மோ னமாக ஜெபிப்பது.
11. பூரீ ராம கிருஷ்ணர் நிறைநிலை எய்தியவர். அவர் போன்றேரிடம் தங்கள் குற்றங்களைக் கூறி ஒப்புக் கொள்பவர் நிச்சயமாகப் பாவத்திலிருந்து விடுதலை பெறுவர்.
12. ஞான சாதனம் என்பது ஆண்டவனுடைய தாமரைப் பாதங்களில் மனத்தினை நிறுத்தி அவன் நினைவிலேயே மூழ்கி கிடப்பதாகும்.
13. எதனையேனும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எழுமேயானல், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க, ஆண்டவனயே வேண்டுக ! அவன் உன் மனத்திலுள்ள அழுக்கை யும் துயரத்தையும் போக்கு வான் பின்பு உனக்கு எல்லாவற்றையும் விளங்கும்படிச் செய்வான்
14. நிலையான நிலையற்ற பொருள்களைப் பற்றி எப்போதும் ஆராய்ச்சி செய் உன் மனத்தைக் கவருகின்ற புறப்பொருள்கள் எல்லாம் அழியும் தன்மையுடையன, என்பதை அறிய முயல்க; உன் கவனத்தை ஆண்டவனிடம் திருப்புக
15. குழந்தாய் ! தவமோ பூஜையோ இப் போது முதலே தொடங்கு பின்னல் இவைகளைச் செய்ய முடியுமா ? எதை அடைய வேண்டுமோ அதை இப்போதே அடை, இதுவே சரியான சமயம்,

493
16. In GOT ஒருமைப் பாட்டுடன் இரண்டு நிமிட நேரம் கடவுளைப் பிரார்த்திப்பதும், தியானிப் பதும், மன ஒருமைப்பாடில்லாமல் t_f 6) LD ഞി
நேரங்கள் அவற்றைச் செய்வதைக் காட்டிலும் சிறந்தது.
17. காலை மாலை சந்தியா காலமே கடவுள் வணக்கத்திற்கு ஏற்றது. அப்போது மனம் பரிசுத்த மாக இருக்கும்.
18. ஆண்டவனது நாமத்தை விரல்களைக் கொண்டு ஜெபித்து அதன் மூலம் அவை புனிதம் அடைவதற்காகவே அவன் நமக்கு விரல்களை அளித்து துள்ளான்.
19. மேகத்தைக் காற்று கலைப்பதைப் போல ஆண்டவன் நாமம் உலகப் பற்ருகிய மேகத்தைக் கலைத்து விடும்.
20. கடவுளை ஒருவன் தரிசிப்பதால் வேறென்ன அடைகிமு ன் ? அவனுக்கென இரு கொம்புகள் முளைக்கின்றனவா ? அல்ல, அவன் மனம் பரிசுத்த மடைவதால் அவனுக்கு மெய்யறிவும், ஞான விழிப்பும் ஏற்படுகின்றன.
21. பரிசுத்தமான மனம் உடைய ஒருவன் எல்லாவற்றையும் பரிசுத்தமானதாகவே காண்கிரு ன்
22. மனமே எல்லாம். 'இது சுத்தமானது. இது அசுத்தமானது ' என்பதை மனத்தினலேயே ஒருவன் உணர்கிறன். பிறரிடத்துக் குற்றம் காணும் ஒருவன், முதன் முதல் தன் மனத்தையே மாசு படுத்திக் கொள்பவன் ஆகிமு ன்.
23. சாதனைகளின் பலனுகவே மனத்தை தூய தாக்க முடியும். இறைவன் தூய்மை வடிவினன். ஆதலால் அவனை சாதனையின்றி காண முடியும்.
24. ஒருவன் நாள்தோறும் பதினையாயிரம் முதல், இருபதஞயிரம் வரை இறைவன் பெயரை ஜெபிப்பான கில், மனத்தை நிலை நிறுத்த முடியும். இது முற்றிலும் உண்மை . . . நானே அதை உணர்ந் திருக்கிறேன். இம் முறையை அவர்கள் கடைப் பிடிக்கட்டும். முயற்சியில் தோல்வியடைந்தால், பிறகு முறையிடலாம்.

Page 278
494
25. நான் உனக்கு ஒன்று கூறுவேன். உனக்கு மன அமைதி வேண்டுமானுல், பிறரிடத்தும் குற்றம் காணுதே. அதற்குப் பதிலாக உன் குற்றங்களையே எண்ணிப்பார்.
26. இவ்வுலகம் முழுவதையும் உன்னுடையது ஆக்கிக் கொள்ளப்பழகு. குழந்தாய்! இவ்வுலகில் யாரும் உனக்கு அன்னியரல்ல. இவ்வுலகம் முழுவதும் உனதே.
27. ஒருவன் போகப் பொருள்களிடையே வாழ்ந்து வந்தால் இயற்கை யாகவே அவன் அவற்ருல் வெல்லப்படுகிமு ன். மரத்தால் செய்யப் பட்ட ஒரு பெண் உருவத்தைக் கூட கண்ணெடுத் துப் பாராதே. அதன் அருகிலும் செல்லாதே.
28. ஒருவன் வார்த்தையாலும் பிறரைத் துன் புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் ஒருவன் உண் மையாயினும் பிறரை வருத்தும் மொழிகள் கூறக் கூடாது. கடுமொழிகள் பேசுவதால், ஒரு வனது, மனநிலையே கொடுமையாக மாறுகிறது. நாவை அடக்கும் சக்தி இல்லாது ப்ோனுல் அவன் தனது மன நுண்மையை இழக்கிருன். " ஒரு நொண்டியைப் பார்த்து, அவன் எப்படி முடமானுன் என்று வினவக் கூடாது. என்று பூரீராம கிருஷ்ணர் கூறுவது வழக் கம்,
29. உங்களது அன்னைக்குப் பணி செய்வதாகச் சாக்கு கூறி உலகப் பற்றிற்கு உங்களை ஆளாக்கி கொள்ளாதீர்கள்.
30. மரணம் எப்போது நம்மை அணுகும். என்பது நிச்சயமில்லை. எனவே ஒருவன் வாய்ப்பு கிட்டும் பொழுதெல்லாம் நல்ல எண்ணங்களைச் செயலாக்கி விட வேண்டும். அதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்தை எதிர் பார்த்திருக்கக் கூடாது. மரணத்துக்கு இவன் அவன் என்று பாகுபாடு கிடையாது.
31. பலவற்றின் கலப்பான இத்தத்துவ ஆராய்ச் சியை, இந்த வறட்டு வாதத்தை விட்டுவிடுங்கள், விவாதத்தின் மூலம் யாரால் இறைவனை அறிய முடியும் ?

495
32. பூரீராமகிருஷ்ணரால் பணத்தை தொட வும் முடியாது. எப்போதும் அவருடைய உபதேச மொழிகளை நினைவிருத்திக் கொள்ளுங்கள். உலகத் தில் நீங்கள் காணும் இன்னல்களுக்கு மூல காரண மாவது இப்பணம் தான். அது உங்கள் மனத்தை வேறு பல ஆசைகளிடமும் இழுத்துச் செல்லும். ஜாக்கிரதை.
33. எந்த மனிதனும் எப்போதும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருக்க முடியாது. எனி னும் ஆயுள் முழுவதும் துயரத்திற்கு ஆளாக மாட்டான். ஒவ்வொரு செயலும் முறையே அதன தன் பயனைத் தருகின்றது. அதற்கேற்ற வாய்ப்பு களையும் ஒருவருக்குக் கொணர்கிறது.
34. என் குழந்தை சேற்றையும் புழுதியையும் பூசிக்கொண்டிருந்தால், அதைக் கழுவி மடி மீது அமர்த்திக் கொள்வது கடமை அல்லவா ?
35. குழந்தாய் ! கவலையுருதே ! இவ்வுலகப் பந்தங்களெல்லாம் நிலையில்லாதனவே. இன்று அவை யே சாரமும் பயனும் எனத் தோன்றும். ஆனல் நாளை, அவை மறைந்து விடும். இறைவனுடன் உள்ள தொடர்பே உண்மையானது.
36. ஒருவன் இறைவனிடம் சரண் புகுந்தால், தவிர்க்க முடியாத விதியின் கட்டளைகளும் அகற் றப்படுகின்றன. இத்தகைய மனிதனது தலை எழுத் தை விதியே தனது கரங்களால் துடைத்து விடுகின்
0ģ
37. இன்னல்கள் நேர்கின்றன; ஆனல் அவை என்றென்றும் நிலைத்திராது. பாலத்தினடியில் ஒடும் நீரைப் போல் அவை ஒடி மறைந்து விடும்.
38. என்னைப் பிரார்த்திப்பவர்களுக்கு இறக்கும் தறுவாயில் நான் அருகில் நின்று அபயம் அளிப் பேன் என்று குருதேவர் சொல்வது வழக்கம். மேற் கூறியவை அவரது திருவாயினின்றும் வெளி வந்த சொற்களாகும்.
39. உங்கள் மனச் சுமையை பூரீ ராமகிருஷ் ணர் முன் இறக்கிவையுங்கள். கண்ணீருடன் உங் கள் துன்பங்களை எடுத்துரையுங்கள். உங்கள் கை நிறைய நீங்கள் விரும்பியவற்றை அவர் தருவதைக் காண் பீர்கள்.

Page 279
496
40. யார் பொறுப்பை நான் ஏற்றுக் கொண் டிருக்கிறேனே, அவர்கள் பந்தமற்றவராகும் வரை, எனது இப்பூதவுடல் அழிந்த பிறகும் எனக்கு முக்தியுண்டு. என்று நினைக்கிறீர்களா ?
41. உண்மையில் இவ்வுலகமாகிய கடலைக் கடக்க விரும்பும் ஒருவன் எப்படியாவது தன் பந்தங்களை அறுத்துக் கொண்டு விடுவான். யாரா லும் அவனை அவற்றில் சிக்க வைக்க முடியாது.
42. அஞ்சேல் 1 இனறவன் உன்னைப் பாது காத்துக் கொண்டே இருக்கிறன். அவனுக்குரிய பணிகளைச் செய் சாதனங்கள் பழகு, செய்தாலும் அது மனத்திலிருந்து வீணு ன நினைவுகளை நீக்கிவிடும்.
43. இப் பிரபஞ்சம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக்கொள். அவன் தன் கருணையை உன்மீது பொழிவான்.
44. பணக்காரன் இறைவனுக்கும் அவனது அடியார்கட்கும் பணத்தால் பணிபுரிய வேண்டும்; ஏழையோ, இறைவனது தாமத்தைத் திரும்பத் திரும்ப ஜெபிப்பதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும்.
45. கடவுளிடத்து ஒருவனுக்கு அன்பு, அவ னது உள்ளுணர்ச்சிகளுக்கு ஏற்பவே அமைந்துள்ளது. இறைவனிடத்து அன்பே வேண்டப்படுவது.
46. பிருந்தாவனத்தில் வாழ்ந்த ஆயர்கள் ஜெபமும், தியானமும் செய்தா பூரீ கிருஷ்ணனை அடைந்தர்கள் ? இன்பப் பரவசமாகிய அன்பின லேயே அவனை உணர்ந்தார்கள்.
47. நமக்கு முக்கியமானது அன்பே. அதன் er Gv G3LD பூரீ ராமகிருஷ்ணரது ஆன்மிகக்குடும்பம் வளர்ந்து முன்னேறியிருக்கின்றது.
48. தனது குருவினிடத்தினில் ஒருவனுக்கு பக்தி இருக்க வேண்டும். குருவின் 56ör60) LD எத்தன்மையுடையதாக இருப்பினும் இடைவிடாது குருவினிடம் பக்தி செலுத்துவுத்ன் மூலம் சீடன் முத்தியடைகிருன்.

497
49. உன் அன்னைக்கு நீ செய்யும் கடமையே தலையாயது என்பதை அறிக. ஆனல் அவள் ஆன்மீக நெறியில் உனக்குத் தடையாக நிற்பாளா யின், அது பிறிதொரு விஷயமாகும்.
50. இறைவனுடைய படம் அவனது நிழலல் லவா ? நீ அதன் முன் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தால் அவன் அப் படத்தின் மூலம் உனக்கு காட்சியளிக்கிருன்.
51. குணத்தையோ, குற்றத்தையோ எங்கு விவாதித்தாலும், அங்கே கூட இருக்கும் ஒவ் வொருவருக்கும் அதில் சிறிதளவாவது பங்கு வந்து சேர்ந்து விடும்.
52. ஒரு பொருள் Lálg அற்பமாயிருந்த போதிலும், ஒருவன் அதை இகழ்ந்து பேசலாகாது. நீங்கள் ஒரு பொருளை மதித்தால், அதுவும் உங்களை மதிக்கும். ஓர் அற்பக் காரியத்தையும் ஒருவன் மிக்க மரியாதையுடன் செய்ய வேண்டும்.
53. ஒரு மனிதன் எவ்வளவு ஆன்மிகச் சக்தி பெற்றிருந்த போதிலும் உடலில் குடியிருப்ப தற்குரிய 6) ffT G05) 695 65) u இம்மியும் குறையாது கொடுத்துத் தான் ஆக வேண்டும்.
54. மகானுக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையேயுள்ள வேற்றுமை இது தான். மனிதன் உடலை விட்டுப் பிரியும் போது அழுகிறன். ஆனல் மகானுே சிரிக்கின்றன். அவனுக்கு சாவு வெறும் 6ärum LGL.
55. சாதனங்களைப் பற்றியவரை கணவனும், மனைவியும் ஒரே கருத்துடையவர்களாக இருந்தால் அத்துறையில் முன்னேறுதல் எளிதாகும்.
56. முதன் முதலில் நீ உண்ணும் எதையும், இறைவனுக்கு சமர்ப்பணம் செய். சமர்ப்பிக்கப் படாத உணவை ஒருவன் உண்ணக் கூடாது. உன் உணவு எப்படியோ அப்படியே உன் இரத்தமும். தூய்மையான உணவின் மூடிலம், நீ தூய இரத்த தையும், தூய மனத்தையும் பலத்தையும் பெறு கிருய். தூய மனம் பிரேம பக்தியை உண்டாக்கு கிறது.

Page 280
498
57. கடவுள் மட்டுமே மெய்; மற்றவையெல் லாம் பொய்.
58. வாழ்வின் இலட்சியம் இறைவனைக் காண் பதும். எப்போதும் அவன் நினைவில் elp p5d கிடப்பதுமேயாகும்.
59. உலகில் பற்றுதல் குறையுமளவிற்கு மனத் தில் அமைதி வளரும்.
60. Lu Gitârb நோக்கிப் பாய்வதே நீரின் இயல்பு. ஆனலும் சூரியனின் கதிர்கள் அதனை மேலே இழுத்துக் கொள்கின்றன. அது போல் மனத்தின் இயல்பும் புலன்வழிச் செல்வதே. ஆனல் இறைவனின் கருணை அதனை மேல் நோக்கி அதாவது தம்மை, நோக்கி இழுத்துக் கொள்கிறது.
61. உன் மனத்தில் குற்றம் இருப்பதனுலேயே நீ துன்பப் படுகிமு ய்,
62. மந்திரத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவ தால் மனம் தூய்மை அடைகிறது.
83. ஜெபம், தவம் முதலான சாதனைகளன்றி மனம் தூய்மை அடையாது. தூய மனத்தாலன்றி இறைவனை அறியவும் முடியாது.
64. பலர், வாழ்வில் பல துன்பங்களையும் துயரங்களையும் அடைந்த w୨ ଜର୍ଜୀଙଗotf இறைவனைத் தேடுகின்றனர். ஆனல் இளமையிலேயே இறை வனைத் தேடுபவன் பேறு பெற்றவன்.
65. இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்; செயலன்றி எதையாவது சாதிக்க முடியுமா ? இல் லறக்கடமைகளைச் செய்யும் போது பிரார்த்தனைக்கும் ஒருவன் நேரம் ஒதுக்க வேண்டும்.
66. விவாவதங்களை விலக்குங்கள்; ஆராய்ச்சி யால் இறைவனை அறிய முடியுமா ? முற்றிலும் அவனைச் சரணடையுங்கள், கண்டிப்பாக அவன்" தன்னை வெளிப்படுத்துவான்.
87. தியானம் செய்ய அமர்ந்ததும் தான் அன்று செய்த நல்ல, தீய செயல்களை ஒருவன் எண்ணிப் பார்க்க வேண்டும். பின்னர் மனநிலையில்

499
ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும். பின்னரே, தியானம் செய்யத் தொடங்க வேண்டும்.
68. மனமே எல்லாம். மனத் தூய்மையாலன்றி ஒரு நன்மையும் விளையாது.
69. நான் எனும் எண்ணம் இருக்கும் வரை ஆசைகளும் இருந்தே தீரும்.
70. ஜபம் மட்டும் செய்தால் போதும். இறைக் காட்சி தானகவே வந்து சேரும்.
71. பயமே வேண்டாம். இறைவன் எப்போ தும் உன்னைக் கண்காணித்துக் கொண்டே இருக்கி முன். அவனது வேலையைச் செய். சாதனைகள் செய்.
72. இருபதாயிரம் எண்ணிக்கையாவது ஒரு வன் தினமும் ஜபம் செய்யாமல் பலன் ஏதும் கிட்டாது.
73. இறைவனின் விருப்பத்தாலேயே எல்லாம் நடைபெறுகின்றன என்பதில் எள்ளளவும் சந்தேக மில்லை. ஆணுலும் மனிதன் வேலை செய்தே ஆக வேண்டும். ஏனெனில் மனிதனின் செயல்கள் மூலமே இறைவனின் விருப்பம் வெளியாகிறது.
74. இறைவனுக்கும் அவனது அடியார்களுக்கும் பணக்காரன் தனது பணத்தின் மூலமும், ஏழை நாம ஜபத்தின் மூடிலமும் தொண்டு செய்ய வேண்டும்.
75. தவறுவது மனித இயல்பு. அதைப் பெரி தாக எண்ண வேண்டுவதில்லை. அதனை மீண்டும் மீண்டும் நினைப்பதால் துன்பமே நேருகிறது.
76. கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை எவ்வாறு மனிதன் என்று அழைக்க முடியும் ?
77. தூய மனமுடையவன் எல்லாவற்றையும் தூயதாகவே காண்பான்.
78. இரவு நேரங்களில் நிலவைப் பார்த்த வாறே, ‘ என் மனமும் இந்த பூரண நிலவைப் போல் களங்க மற்றதாக இருக்க வேண்டும்.

Page 281
500
நிலவில் கூட ஒரு சிறிதாவது களங்கமுண்டு. ஆனல் என் மனமோ அதுவுமன்றித் தூயதாக இருக்கட்டும் என்று நான் பிரார்த்திப்பதுண்டு.
79. பணி புரியாமல் மனம் எப்படித் தூயதாக முடியுல் ? ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரங்களையும் ஒருவனல் ஜபத்தினலும் தியானத்தி லுைம் செலவழிக்க முடியாது. எனவே அவன் மற்ற நேரங்களை பணி புரிவதில் செலவிட்டால் அது மனம் துய்மையடைய வழிவகுக்கின்றது.
80. சோம்பலினல் உடல் மட்டுமல்ல; மனமும் கெட்டு விடுகிறது.
81. பயமே வேண்டாம் ! கலியுகத்தில் மன தால் செய்யும் பாவம் பாவமே அல்ல. இவ் விஷயத்தில் உங்கள் கவலைகளை எல்லாம் விடுங்கள் பயப்படத் தேவையில்லை.
82. மனிதனிடம் அன்பு காட்டுவதால் துன் பங்களே விளைகின்றன. இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இறைவனை மட்டும் நேசிப்பவன் எவனே அவன் புண்ணியவான்.
83. உடன் வாழும் உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது உன்னல் மன மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானல் உன் வாழ்க்கையின் இலட்சியம் நிறை வேறி விட்டது.
84. அழிப்பது எல்லோராலும் முடியும். ஆனல் எத்தனை பேரால் ஆக்க முடியும் ?
85. நம்பிக்கையும் உறுதியுமே அடிப்படை.
இவை இரண்டும் இருந்தால் எல்லாம் இருந்தது மாதிரி தான்.
86. உனக்கு மன அமைதி வேண்டுமானல் பிறர் குற்றம் காணுதே; மாருக உனது குறைகளை யே பார். உலகம் முழுவதையுமே (அன்பினுல்) உனக்குச் சொந்த மாக்கிக் கொள். இவ்வுலகில் யாரும் உனக்கு அந்நியரல்ல. உலகம் உனதே.

5O1
பகவான் ழீராமகிருஷ்ணரின்
சிந்தனைத் துளிகள்
1. ஆகாயத்தில் மேகங்கள் தோன்றிச் சூரியனை மறைக்குமானுல் அதன் பிரகாசமும் மறைந்து போகும். அதுபோல மனதில் அகங்காரம் இருக்கும் வரையில் அதில் ஈசுவர ஜோதி பிரகா சிக்காது.
2. அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முத்தியும் கைகூடாது. பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும், நீங்கா.
3. மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஓடிவந்து விடு கிறது. அது போல் இறையருள் தற்பெருமையும் கர்வமும் உள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. பணிவுள்ளவர்களின் உள்ளத்தில் தான் தங்கி நிற்கும்.
4. ** என் செயலாவது யாதொன்று மில்லை ?? என்னும் கொள்கை மனத்தில் உறுதியாக நிலைக்கு மானுல், மனிதனுக்கு இப்பிறவியிலேயே முத்தி உண்டாகும். அதன் பிறகு அவனுக்கு வேருெரு பயமும் இல்லை.
5. இனிப்புத் தின்பண்டங்களால் ஏற்படும் தீங்கு கற்கண்டால் விளைவதில்லை. அதுபோல் : நான் இறைவனின் அடிமை, இறைவனின் பக்தன்” என் னும் அகங்காரம் இருப்பதில் தீங்கொன்றும் இல்லை. அவை ஒருவனை இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்க்கும். இது தான் பக்தியோகம் எனப்படும்.
6. இரவில் வானில் பல விண் மீன்களைக் காண்கின்ரு ய். ஆணுல் சூரியன் உதித்ததும். அவை தென்படுவதில்லை. ஆதலால் பகற்பொழுதில் ஆகா யத்தில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்ல லாமா ? மனிதனே! உனது அஞ்ஞான காலத்தில் நீ இறைவனைக் காண முடியாத தனல், இறைவனே இல்லை என்று சாதிக்காதே.

Page 282
502
7. பெறுதற் கரிய இம்மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே இறைவனை அறிய முயலாது போனல் அவன் வீணில் பிறந்த வனே யாவான்.
8. முதலில் இறைவனைத் தேடு; பிறகு உலகப் பொருளைத் தேடு. இதற்கு மாரு கக் செய்யாதே. ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில் நுழைந்தால் உனக்கு மனச் சஞ்சலமே இராது.
9. எண்ணெய் இல்லாது போனல் விளக்கு எரியாது. அதுபோல் இறைவன் இல்லாமற் போனல் மனிதன் உயிர் வாழ் முடியாது.
10. வேக வைத்த நெல்லை பூமியில் விதைத் தால் அது மறுபடியும் முளைக்காது; வேகவைக்காத நெல்தான் முளைவிடும் அதுபோல உண்மை ஞான மாகிய தீயால் வெந்த ஒருவன் பரிபூரணனுக இறப்பானனல் அவனுக்கு மறுபிறவி கிடையாது. அஞ்ஞானத்துடன் மரணமடைந்தால் மீண்டும் பிறக்க வேண்டியதுதான்.
11. நெருப்புக்கும் அதன் எரிக்கும் சக்திக்கும் உள்ள தொடர்பு போன்றது பிரம்மத்துக்கும் சக்திக்கு முள்ள தொடர்பு.
12. தராசுத் தட்டின் கனமான பக்கத்தில் தராசு முள்மையத்தை விட்டுச் சாய்ந்து விலகியி ருக்கும். அது போல் பொன்னசை, பெண்ணுசை களில் கனத்த மனம் இறைவனை விட்டு விலகித் தடுமாகிறது.
13. பகவானது சந்நிதானத்தில் தர்க்க புத்தி படிப்பு இவைகளில் எதுவும் பயன்படாது. அங்கே ஊமை பேசும். குருடு காணும் செவிடு கேட்கும்
14. சர்வசக்தி வாய்ந்த கடவுளுடைய அருள் வந்தடையும் போது ஒவ்வொருவனும் தன் குற்றத் தைக் காண்டான். இதனை அறிந்து நீ வீணே தர்க்கம் செய்யாதே.
15. இறைவன் திருநாமத்தைக் கேட்ட மாத் திரத்தில் எவனுக்கு மயிர்க்கச்செடுத்து கண்களில்
கடைசிப் பிறவி,

503
16. படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனல் தண்ணிர் படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம். ஆனல் உலக ஆசை அவனி டத்தில் இருக்கக் கூடாது.
17. சம்சார வாழ்க்கையில் இருந்தால் என்ன? அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணம் செய்து அவனிடம் சரணமடைந்துவிடு. அதன் பிறகு உனக்கு எவ்வித கஷ்டமும் இராது. யாவும் அவனது அருளாலே நடைபெறுகின்றன என்பதை அறிவாய்.
18. காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசைமாறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப்போக மாட்டான்.
19. வீடு கட்டும் போது சாரம் அவசியம்* அவ்வீடு கட்டி முடிந்து விட்டால் சாரத்தை தேடுப வர் யாருமில்லை. அதுபோல ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. பின்னர் அவசிய மில்லை.
20. ஒருவர் சிரமப்பட்டு விறகும் பிறவும் தேடி நெருப்பு உண்டாக்குகின்றர். அதன் உதவி uurt Gi) Q) fit குளிர் காய்கின்றனர். அதுபோல மிகவும் சிரமப்பட்டுத் தவம் செய்து பகவானை அடைந்த மகான்களோடு பழகுவதால் பலர் பகவா னிடத்தில் சுலபமாக மனத்தை வைக்க முடிகிறது.
21. என்ன பகவானது திரு நாமம் சாமான்ய மானது என்ற நினைக்கின்ரு ய் ? பகவானுக்கும் அவ னது திருநாமத்துக்கும் வித்தியாசமே கிடையாது. சத்திய Tf) To பொன்னையும் ஆபரணங்களையும் வைத்து பூரீ கிருஷ்ண பகவானது எடைக்கு ஈடுகட்ட முயன்று தோல்வியுற்ருள். ஆனல் ருக்மிணியோ பூரீ கிருஷ்ணனுடைய நாமத்தை ஒரு துளசித் தளத்தில் எழுதித் தராசின் மற்ற தட்டில் வைத் தாள். என்ன ஆச்சரியம் அது கிருஷ்ணனுடைய எடைக்குச் சமானமாக நின்றது.
22. அதைரியம், துவேஷம், பயம் இவைகள் குடிகொண்டிருக்குமிடத்துக்கு இறைவன் வருவதில்லை.

Page 283
504
23. சித்திகளால் அகங்காரம் உண்டாகிறது. அவ்வகங்காரத்தால் ஒருவன் Févr6)1gåor மறந்து போகிமு ன்.
24. ஒருவன் பன்றி இறைச்சியைத் தின்ப வனுயினும், இறைவனிடம் அன்பு கொண்டவனுக இருந்தால் அவன் உயர்ந்தவனே. பால் கலந்த அன்னம் அல்லது ஹவிஷ்யான்னம் இவைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுயினும் பெண்ணு சை, பொன்னுசை கொண்டவனுக இருந்தால் மிகவும் இழிந்தவனகிறன்.
25. வாய்விட்டு உரக்கத்தான் ஈசுவரனைப் பிரார்த்திக்க வேண்டுமா ? உனக்கு எப்படி விருப் பமோ அப்படிப் பிரார்த்தனை செய்யலாம். அவன் எப்பொழுதும் உன் பிரார்த்தனையை நிச்சயமாகக் கேட்பான். எறும் பின் காலடி சப்தம் கூட அவனு டைய காதுகளில் கேட்கும்.
26. தண்ணீரை சிலர் ஜலம் " என்றும், சிலர் : வாரி " என்றும், சிலர் " வாட்டர் " என்றும், சிலர் " பாணி ' என்றும் வேறு வேறு வார்த்தை களால் அழைக்கின்றனர். அதுபோல ஒரே சச்சிதா னந்தப் பொருளை, சிலர் கடவுளென்றும், சிலர் அல்லா வென்றும், சிலர் பிரம்மம் என்றும் வேறு வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்.
27. தாய் ஒருத்தி தன் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு ஒன்றுக்குச் சோறும் கறியும், மற்றென்றுக்குச் சவ்வரிசிக் கஞ்சியும் வேறென் றுக்கு வெண்ணெயும் ரொட்டியும் கொடுக்கிருள். அது போல வேறு வேருண மனிதர்களுடைய மன நிலைக்கு ஏற்றபடி இறைவன் வேறு வேருண மார்க் கங்களை நியமித்தருளியிருக்கின்றர்.
28. இறைவனிடம் நம்பிக்கை இல்லாதது தான் மனிதன் படும் துன்ப துயரங்களுக் கெல்லாம் காரணம்.
29. பூg ராமபிரான், இலங்கைக்குப் போய்ச் சேர கடலில் அணைபோட வேண்டி இருந்தது. ஆனல் அவருடைய பரம பக்தனன ஹனுமான் ராமபிரானிடம் வைத்திருந்த பக்தியினுல் கடலை ஒரே தாண்டாய்த் தாண்டி விட்டான். காரணம் நம்பிக்கை.

505
30. தன்னை ஜீவனென்று நினைத்துக் கொள் பவன் ஜீவனகவே இருந்து விடுகிமு ன். தான் இறைவன் என நினைத்துக் கொள்பவன் ஈசுவரனுக ஆவான். ஒருவன் தான் நினைக்கிற படியே ஆவான்.
31. ஒருவன் எப்போதும் உண்மையையே பேசு கிருவனக இருந்தாலல்லாமல் உண்மையே உருவான இறைவனைக் காண முடியாது.
32. பெண்ணு சையை ஒழித்தவன் உலகத்தையே துறந்த வன வான். அவனுக்கு இறைவன் வெகு அருகிலிருக்கிமு ன்.
33. வெருளுகின்ற குதிரைக்குக் கடிவாளம் போடாவிட்டால் அது நேரான வழியில் போகாது. அதுபோல, விவேக வைராக்கியங்களாகின்ற கடிவாளங் களால் மறைக்கப்பட்ட லெளகிகனுடைய மனம் தீய வழியில் செல்லாது.
34. உனக்கு பைத்தியம் பிடிக்குமானல் அது இறைவனிடம் கொண்ட அன்பால் உண்டா கட்டும், உலகப் பொருள்களுக்காகப் பைத்தியம் கொள்ளாதே.
35. தண்ணீரில் elf p5 விட்டவன் e dës விடுவதற்கு மிகவும் தவிப்பதைப்போல இறைவனைக் காண்பதற்கு முன்னுல் ஒருவனுடைய மனம் அதற் காக மிகவும் ஆசை கொள்ள வேண்டும்.
36. சூரியன் பூமியைக் காட்டிலும் பன்மடங்கு பெரிதாயினும் வெகு தூரத்துக்கப்பாலிருப்பதால் ஒரு சிறிய தட்டைப்போலக் காணப்படுகின்றது. அது போலவே, இறைவன் அளவற்ற மகத்துவ முடையவனுயிருந்தும், நமக்கும் அவனுக்குமிடையே உள்ள தூரத்தினல் நாம் அவனுடைய உண்மையான மகத்துவத்தை அறியச் சக்தியற்றவர்களாக இருக் கிருேம்.
37. பகவான், பாகவதம் (சாஸ்திரங்கள்), பக்தர்கள் இவை யாவையும் ஒன்றே யாம்.
38. உலகில் தோன்றிய அவதாரங்களெல்லாம் ஒரே இறைவனே. இறைவன் பிரம்மமாகிய சமுத்தி ரத்தில் அமிழ்ந்து ஓரிடத்தில் கிளம்பும் போது

Page 284
506
கிருஷ்ணன் எனவும், இன்னெருதரம் மூழ்கி வேறி டத்தில் கிளம்பும் போது ராமன் எனவும் பலவித மாக அழைக்கப்படுகிறன்.
39. Ë இறைவனை தேடுகிற யா ? அப்படி யானுல் அவனை மனிதனிடம் தேடு. அவனுடைய தெய்விகம் மற்றப் பொருள்களிடம் இருப்பதை விட மனிதனிடமே சிறப்பாக உள்ளது. இறையன்பு பொங்கிப் பெருகும் உள்ளத்தையுடைய மனிதனைத் தேடிப்பார்; இறைவனிடத்திலேயே வாழ்ந்து உழன்று நிலை பெறும் மனிதனை அதாவது இறையன்பால் பித்தேறிய ஒருவனைத்தேடு. அப்படிப்பட்டவனிடத் தில் இறைவன் தோன்று வான்.
40. காற்று நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும் ஏற்றுக் கொண்டு வீசுமாயினும் அவைகளால் மாற்றம் அடைவதில்லை. பரம்பொரு ளும் அந்தக் காற்றைப் போன்றது.
41. பழத்தின் மேல் தோல் சதை, கொட்டை எல்லாம் மரத்தின் ஒரே மூல விதையிலிருந்து உண்டாகின்றன. அதுபோல, , ஒரே இறைவனிட மிருந்து உயிர், உலகம் ஆகிய அனைத்தும் தோன்று கின்றன.
42. கடவுள் உருவமற்றவரும் உருவமுள்ள வருமாவார். உருவம், அருவம் இரண்டையும் கடந் தவருமாகிருர், அவர் எப்படிப்பட்டவரென்பதை அவரே தான் முற்றிலும் அறிவார்.
43. பகவானே எல்லாவற்றையும் செய்விக்கின் முர். நான் கருவி மாத்திரமே என்று கருதுபவர் ஒருபோதும் பாவச் செயல்களை செய்ய மாட்டார். கை தேர்ந்த நடிகன் சிறிதும் த வருக நடிக்க மாட்டான். உள்ளத் தூய்மை அடையும் வரை ஒருவன் கடவுள் இருப்பதைக் கூட நம்பமாட்டான்.
44. என்னருமைக் குழந்தைகளே ! உண்மை யாகவே இறைவனைக் காண முடியும். நாம் எப்படி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிருேமோ, அது போலவே கடவுளைக் கண்டு அவரோடு பேச முடியும். நான் இப்படிச் சொல்வது வெறும் வார்த்தைக ளல்ல; சத்தியமான வார்த்தைகளே ஆகும்.

507
45. நான் எதைக் காண்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா ? எல்லாம் அவனே என்று காண்கிறேன் ! மனிதனும் மற்றப் பிராணிகளும் தோல் மூடிய உருவங்களோடு தலையை அசைப்பதாக வும், கை கால்களை ஆட்டுவதாகவும் காணப்படு கின்றனர். ஆணுல் உள்ளே இறைவனே இருக்கிருன்,
46. மாயை என்பது தாய், தந்தை, சகோதர, சகோதரி, மனைவி, மக்கள் உற்ருர், உறவினர் முதலியோரிடத்து ஒருவனுக்கு உண்டாகும் வாஞ் சையாகும். எல்லா உயிர்களிடமும் சமமாகப் பரவும் அன்புக்கு தயை என்று பெயர்.
47. கங்கை நீர், பிருந்தாவனத்து மண், பூரி ஜகன்னுதர் ஆலயத்தின் மஹா பிரசாதம், இவை மூன்றையும் சாதாரணமாகக் கருதாதே, இம் மூன்றும் பர பிரம் மத்தின் சொரூபங்களேயாம்.
48. குழந்தைகள் பிறக்கவில்லையே என்று சிலர் கண்ணீர் பெருக்குகின்றனர். சொத்துக்கள் இல்லையே என்று வருந்தி உள்ளம் கரைகின்றனர் வேறு சிலர். ஆணுல் அந்தோ ! கடவுளைக் காணவில்லையே என்று வருந்தி அழுவோர் எத்தனை பேர் உள்ளனர் ? வெகு வெகு சிலரே தாம். இறைவனை யார் தேடு கின்றனரோ. இறைவனுக்காக யார் அழுது புலம்பு கின்றனரோ. அவர்கள் இறைவனை உண்மையிலேயே அடையத் தான் செய்கின்றனர்.
49. உலகப் பொருள்களின் மீது ஒரு சிறிது பற்று இருப்பினும் கடவுளைக் கண்டறிய முடியாது. நூலின் மிகச்சிறிய இழை நீட்டிக் கொண்டு இருந் தாலும் ஊசியின் காது வழியாக நூல் நுழைய (UD19u IT51.
50. வயது காரணமாக கிளியின் தொண்டை யில் உள்ள சவ்வு தடித்துப்போய் விடுமானுல் அந்தக் கிளிக்குப் பேசக் கற்றுக் கொடுப்பது முடியாது போகும். அது இளம் வயதில் இருக்கும் பொழுதே அதற்குக் கற்று கொடுத்து விட வேண்டும். அது போன்று வயோதிகப் பருவம் வந்துற்ற பிறகு மனதை இறைவன் பால் நிலை நிறுத்துவது கடின மான காரியமாகும். இளமைப் பருவத்தில் அவ் வாறு செய்வது எளிதாகும்.

Page 285
508
51. எவரையும் குற்றம் சொல்லாதே, ஒரு பூச்சியைக் கூட குற்றம் சொல்லாதே. பக்தி வளர வேண்டும் என்று நீ இறைவனைப் பிரார்த்திப்பதைப் போலவே பிறரைக் குற்றம் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றும் பிரார்த்தனை பண்ணிக் கொள்.
52. கடவுளை அடைவதற்குப் பல பாதைகள் உள்ளன. பல்வேறு பாதைகளின் வழியாகக் காளி கோயிலுக்கு வந்து சேருவது போன்றது தான் இது. ஆனல் ஒன்று கூற வேண்டும். சில பாதைகள் தூய்மையாக உள்ளன. சில பாதைகள் அசுத்தமாக உள்ளன. தூய்மையான பாதையில் பிரயாணம் செய்து கோவிலுக்கு வருவது நல்லதாகும்.
53. புதிய தேசம் ஒன்றுக்குப் போகும் பொழுது, வழிதெரிந்த வழிகாட்டி ஒருவனுடைய சொற்படி செல்ல வேண்டும். பலருடைய யோசனை யை கேட்டு நடக்கத் தொடங்கினுல் எல்லாம் குழப்பத்தில் போய் முடிவுறும். அவ்வாறே கடவுளை அடைய முயலும் விஷயத்தில் நெறி அறிந்த ஒரே ஒரு குருவினுடைய புத்திமதியை அப்படியே பின் பற்ற வேண்டும்.
54. சம்சாரமாகிற சாகரத்தில் ஆறுமுதலைகள் உள்ளன. காமம், குரோதம் முதலியனவே அந்த முதலைகளாம். ஆனல் நீருக்குள் மூழ்குவதற்கு முன் நீ உன் உடம்பில் மஞ்சளைப் பூச்சிக் கொண்டால் முதலை பயமே உனக்கு வேண்டாம். விவேகமும் வைராக்கியமுமே அந்த மஞ்சளாகும்.
55. பாலும் நீரும் கலந்தது போன்றது உலகம். இறை உணர்வினல் வரும் ஆனந்தமும் புலனின் பங்களும் கலந்தது அது. நீ ஒரு அன்னம் போன்று இருந்து, நீரை தவிர்த்து விட்டுப் பாலை பரு கு.
56. இல்லறத்தாருடைய g5 L, GO) LD 35 ôMTIT GI GOT-, உயிர்களிடம் அன்பு, பக்தர்களுக்கு சேவை, கடவு ளின் புனித நாம ஜபம் ஆகியவை.
57. நம்பிக்கைக் கொள், கடவுளை நம்பி இரு, பின்னர் நீயாக எதையுமே செய்ய வேண்டி யிராது. அன்னை காளி உன் பொருட்டு யாவற்றை யும் தானே செய்வாள்.

509
58. நான் உனக்கு கூறுவதில் கடுகளவேனும் பின் பற்றினல் நீ முக்தியுறுவது நிச்சயம் என்பேன்.
59. தாயே நான் பெரியவன், நான் பிராம் மணன், அவர்கள் தாழ்ந்தவர் என்பன போன்ற கருத்துக்களை எல்லாம் என்னிடத்தில் இல்லாது அழித்து விடுவாயாக. ஏனெனில் தாழ்ந்தவர், எனப் படும் அவர்களும் பல்வேறு ரூபங்களில் உள்ள நீயே அன்றி யார் ?
60. குழந்தைகளின் சரளம் எவ்வளவு இனிமை யானது 1 உலக ஐசுவரியங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு அது ஒரு மரப்பாவையை வைத்துக்கொண்டு கொஞ்சும். உண்மையான பக்தனுடைய மனநிலையும் அப்படிப்பட்டதே. செல்வம், புகழ் எல்லாவற்றை யும் தூரத் தள்ளி விட்டு, இறைவன் ஒருவனையே சரணமடைபவன் அப்பக்தனே.
61. பூமியின் நான்கு திக்குகளிலும் பிரயாணம் செய்தாலும் உண்மையான தர்மத்தை ஓரிடத்தும் நீ காணமாட்டாய். இருப்பதெல்லாம் உன் உள்ளத் திலேயே இருக்கிறது.
62. ஆத்ம சாதன அபிவிருத்திக்கு அவசிய மானவைகளில் சத் சங்கம் (நல்லாரிணக்கம்) ஒன்ரு கும்
63. உனக்கு கர்வம் உண்டாகுமானல் "நான் இறைவனின் அடிமை, நான் இறைவனின் குழந்தை' என்ற நினைவால் கர் வமடை.
64. பெண்ணு சையும் பொன்னுசையும் மனிதர் களை உலகப் பற்றில் அழுத்தி, ஈசுவரனிடமிருந்து விலகியிருக்கும்படிச் செய்கின்றன.
65. பிறருக்கு உபதேசிப்பது வெகு கடின மான காரியம். ஈசுவரனை அடைந்து அவனுடைய அனுமதியைப் பெற்றவனல் தான் பிறருக்கு உப தேசம் செய்ய முடியும்.
66. நிறைகுடம் நீர் ததும்பி ஒலிப்பதில்லை. அதுபோல், கடவுளை அறிந்தவன் அதிகம் பேசுவ தில்லை.

Page 286
510
67. பிறருக்கு உபதேசம் செய்வதை விட்டு, அப்படி உபதேசம் செய்யும் காலத்தை இறை வழிபாட்டில் செலவிட்டால் அதிலேயே போதுமான உபதேசமிருக்கும்.
68. போகக் கூடாத மோசமான இடத்துக்குச் சந்தர்ப்ப வசத்தால் நீ செல்லும்படி நேர்ந்தால், அப்போது திவ்விய அன்னையின் ஞாபகத்தையும் கூடக் கொண்டு போ. உன் மனத்தில் மறைந்தி ருக்கக் கூடிய தீய நினைவுகளை அவள் போக்கி உன்னைக் காப்பாற்றுவாள்.
69. தூணைப் பிடித்துக் கொண்டிருக்கும் பையன் கீழே விழுந்து விடுவோம் என்ற பயம் கொஞ்ச மு மில்லாமல், கன வேகத்துடன் அதைச் சுற்றிச் சுற்றி வருகிருன், அதைப் போலவே இறைவனிடம் மனதைத் திடமாக நிறுத்தி விட்டு நீ உனது காரியங்களைச் செய். அப்போது உனக்கு அபாயங் களே நேர மாட்டா.
70. வக்கீலைக் காணும் போது வழக்குகளும் நீதி மன்றங்களுமே ஞாபகத்திற்கு வரும். அது போல, பக்தனைக் காணும் போது, இறைவனையும் மறுமையையும் பற்றிய ஞாபகம் வரும்.
71. பக்தியுடன் இறைவன் திருநாமத்தைப் பாடு. அப்போது மலைபோலக் குவிந்திருக்கும் உனது பாவங்களெல்லாம், நெருப்புப் பொறி ஒன்றினுல் மலைபோலக்குவிந்த பஞ்சுப் பொதிகள் எரிந்து சாம்பலா வதைப் போல நசிந்து போய் விடும்.
72. கிணற்றுத் தவளையைப் போன்று இராதே. தன் கிணற்றைக் காட்டிலும் பெரிதும் மேன்மை யானதும் வேருெ ன்றும் இல்லை யென்பதாக அது நினைக்கின்றது. அதே போன்று பிடிவாதமும் மூட, பக்தியும் உடையவர்கள் தங்கள் மதம் தவிர மற்றவையெல்லாம் பொய் என்று கருதுகின்றனர்
73. பக்தன் தான் செய்யும் பக்தி சாதனைகளை எவ்வளக்கெவ்வளவு பிறர் அறியாமல் செய்து கொள்ளக் கூடுமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது.

51
சற்குருசுவாமி சிவானந்தரின்
அரிய போதனைகள்
1. புகழ்ச்சியும் இகழ்ச்சியும் காற்றினில் அசைவு கள். அவைகளைத் தாண்டி அப்பாற் செல்.
2. வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வைத்துக் கொள். பயனுேடு வாழ். உறுதியுடையவனுகவும் அறிவாளனுகவும் இரு.
3. சோம்பித் திரிபவனும் மிதமிஞ்சி உண்பவ னும் இன்ப வாழ்க்கைப் பிரியனும் அறிவின் பாதை யை அறிவதில்லை.
4. உன்னுடைய கடமைகளை உண்மையாகச் செய். உரிமைகள் கேட்காமலே உடன் வரும்.
5. உனது தேவையிற் பிரார்த்தனையை அறி வாய். துன்பத்திற் சிந்திக்கவும் விசாரணை செய்ய ରy lib முற்படுவாய்.
6. வாழ்வு தொண்டு செய்ய ஏற்பட்டதே தவிர சுயநலத்திற்கல்ல.
7. மனிதனின் முடிவான நிலை பூரண தெய்வீக நிலையே.
8. இறைமையைக் காண வானத்தைப் பார்ப் பது பிரயோசனமற்றது. உன் உள்ளே திரும்பிப்பார்
9. நோய், உனது மனதை அகமுகமாக இறை வன்பால் திருப்ப வந்த ஆசியே.
10. வருமுன் காப்பது நல்லது. 11. வெட்ட வெளியான மனது துன்பத்திலேயே இருக்கிறது. அது சாத்தானின் நிலைக்களம். நினைவில்
வைத்துக்கொள்.
12. அறியாமை உனது பார்வையை மறைத்து ஏமாற்றிக் கீழே தள்ளுகிறது. அதை ஒழி.
13. மனதையும் புலன்களையும் அடக்கி ஆளு வதே வீரம். நீ ஒரு வீரனக இரு.

Page 287
512
14. உலகத்தில் நல்லது என்றும் கெட்டது என்றும் ஒன்று மில்லை. உனது சிந்தனையே அவ்வாறு ஆக்குகிறது.
15. உன்னத ஆத்மீக வாழ்வின் அடிப்படை ஒழுக்கமான வாழ்வே ஆகும். உன்னை ஒழுங்குபடுத்திக் கொள்.
16. அறிவுதான் சம்சார சாகரத்தைக் கடக்க இருக்கும் ஒரே வழி.
17. ஒரு மனிதனுடைய சொல்லின் உண்மை யைச் செயலிற் சோதி,
18. பரிபூரணத்தை அநுபவிப்பதே சமாதி எனப்படுகிறது. அது துன்ப நிலையைக் கடந்தது.
19. ஆத்மீக மாறுபாட்டை உடனேயே ஒரு அற்புதத்தின் மூலம் அடையமுடியாது.
20. மனிதனுக்கு இனிப் பட்டங்கள் தேவை யில்லே; ஆனல் ஒழுக்கம் வேண்டும். மேற் படிப்பு வேண்டாம்; ஆனல் அறிவு வேண்டும்.
21. உண்மையின்மை புகழையுஞ் செல்வத்தை யும் அழித்துவிடுகிறது.
22. உலகத்தில் எதுவும் நிச்சயமல்ல. ஆணுல் மரணம் நிச்சயம்.
23. கத்தியையுந் துப்பாக்கியையும் விட மன மும் அறிவும் உலகத்தை அதிகம் வசப்படுத்தியிருக் கின்றன.
24. வாழ்க்கையின் குறிக்கோள் துன்பத்தைத் தவிர்த்து நிலையான இன்பத்தை அடைவதே. கடவுளே இன்பம்.
25. ஆத்ம பரிபாகத்தையடையத் தீவிரமான
மனங்கொண்ட முயற்சியே யோகம் எனப்படும்.
26. வருந்தவேண்டாம் நண்பா குன்ரு முயற்சி கொண்டு வாழ்வின் முடிவினை அடைவாய்,

513
27. உனது எண்ணங்களாலேயே நீ நரகத்தை உண்டாக்கிக்கொள்கிருய். கடவுளை நினை.
28. ஒரு ஞானி பல மானிடர்களின் வாழ்வின் அலைமோதல்களைத் தவிர்க்க முடியும்.
29. கீர்த்தனை செய்யாத வாழ்வும், வேதங் களைப் படிக்காத வாழ்வும் மலரில்லா நந்தவனம் போலாகும்.
30. உறுதியானதும் நன்கு தீர்மானித்ததுமான முயற்சியைச் செய். நீ வெற்றியடைவாய். முழு முயற்சி-முழு வெற்றி.
31. கடவுள் இருக்கிறர். காரியமில்லாமல் உல கத்தில் ஒன்றும் நிலைத்திருக்காது. அவனைத் தேடி ஆனந்தமடை
32. மற்றவர்க்குத் துன்பம் கோரிப் பிரார்த் திப்பவன் தனக்கு ஒரு சாபத்தை யாசிக்கிறன்.
33. புலன் வாழ்க்கை நரகத்துக்கு இட்டுச் செல்கிறது. திவ்ய வாழ்க்கை அமரத்துவத்திற்கு அழைத்துச் செல்கிறது.
34. பேராசையே துன்பத்தின் வேர். குழப்ப மும் அழிவும் அதன் விளைவுகள்.
35. ஒரு பொழுது மனம் நிம்மதியாகவும் மற்றச்
சமயம் துன்பமாகவும் இருக்கிறது. அதற்கு இடங் கொடாதே. அமைதியாயிரு.
36. சமதிருஷ்டி அறிவாகிறது.
37. இச்சையும் விருப்பமுஞ் சாந்தியின் அறிவின் எதிரிகள்.
38. முதல் பார்வையிலேயே மனிதர்களையும் பொருள்களையும் பற்றி ஒரு தீர்மானத்துக்கு வந்து விடாதே.
39. சிறு அவதான மின்மை பெரிய தவறுக்கு இட்டுச் செல்ல லாகும்.

Page 288
514
40. ஒரு தடவை சந்தர்ப்பத்தை இழக்கவிட் டாயானல் மறுமுறை அதைப் பெறுவது அரிது.
41. அன்பே இவ்வுலகத்தின் மாபெருஞ் சக்தி. அதுவே ஆத்ம சக்தி. அதை வளர்ப்பாயாக.
42. மயக்குபவைகளைத் தடுத்து நிறுத்து. அக முகவாழ்வைக் கொள். எல்லாத் துன்பங்களும் முடி வுறும். நீ தோல்வியுற்றலும் வெற்றிக்கு ஒருபடி சமீபிக்கிருய். செல்; மேலுஞ்செல்.
43. மற்றவர்களைப்பற்றி அறிந்துகொள்ள வேண் டும் என்ற குணம் அமைதியின்மையை உண்டாக்கு கிறது. அதைத் திருத்தி அமைத்துக்கொள். அமைதி உன்னுடையதே.
44. கடவுளிடம் ԱՄ 60ծr நம்பிக்கை கொள். கவலைகளையுஞ் சஞ்சலங்களையும் விட்டுவிட்டுப் பூரண செளக்கியத்தில் இரு.
45. அற்ப ஜனங்கள், மற்றவர்களுடைய கஷ்டங் களை அவர்களை மேலுந் துன்புறுத்துவதற்கு உபயோ கிக்கிருர்கள். ஆஞரல் தங்கள் தவறை உணர்ந்து வருந்துங்காலம் ஒன்று நிச்சயமாக வரும்.
46. அன்பும் பிரார்த்தனையும் இல்லாத வாழ்க் கை பாலை வனத்திற் பாலற்ற மரத்தை ஒத்தது.
47. கசிந்து உருகும் மனதையும் அள்ளிக் கொடுக்குங் கைகளையும் இனிமையான பேச்சையும் ஒரம் சாராத குணத்தையும் வளர்த்துக்கொள்.
48. இறைவனின் திருநாமங்கள் உண்மையான ஒளஷதங்கள்; சக்திவாய்ந்த டானிக்குகள்.
49. உலகத்தில் நீ வாழலாம்: ஆனல் லெள கிகம் புகுந்தால் நீ அதோ கதிதான்.
50. ஒரு கெட்ட குணத்தை அகற்றச் சிறந்த வழி, அதற்கு எதிரான நல்ல குணத்தை நினைப்பது தான்.
51. கோபத்தை அன்பினலும். ஆசைகளைத் தூய்மையினலும், பேராசையைத் தாராள மனப் பான்மையிலுைம், கர்வத்தைப் பணிவாலும், அகங் காரத்தை இறைவனது சரணு கதியினலும் வெற்றி கொள். உன்னிடம் இறைமை மிளிரும்.

515
52. பொருமை, துவேஷம், சந்தேகம், பழி வாங்கும் மனுேபாவம், பெருமை, சுயநலம் முதலிய களையை அகற்றி அன்பை உனது இதயப் பூங்கா விலே பயிரிடு. அன்பின் சக்தி சொல்லில் அடங் காதது. அன்பின் ஆழம் அளக்க முடியாதது. அதனு டைய புகழோ வர்ணிக்க இயலாதது. அது தெய்வீக மானது.
53. எப்பொழுதும் யோகம் பயில்; தெய்வீக ஒளி இறங்குவதைக் காண்பாய். உனது தியானத் தில் த வருமல் இரு. எல்லாக் குறைபாடுகளும் தானே அழியும். கெட்ட குணங்களையும் மற்றக் குறைகளையும் ஒழிக்கும் நிச்சயமான தீவிரமான வழி தியானமே.
54. துன்பத்திலிருந்து விடுதலைபெறப் பிரார்த் தனை செய்யாதே. ஆனல் துன்பத்தைக் சகிப்பதற் குந் தாங்குவதற்குஞ் சக்தி வேண்டுமென்று பிரார்த் தனை செய்.
55. எந்த உயிர்க்குச் செய்யும் குரூரமும் ஈச னுக்குச் செய்யப்பட்டதேயாகும். ஏனெனில் ஈசன் எல்லா உயிர்களிலும் வசிக்கிருர்,
56. ஒருவனுடைய கஷ்டத்திற்கோ துன்பத் திற்கோ மற்றெருவன் காரணம் அல்ல. ஏனெனில் ஒவ்வொருவனும் தன்னுடைய வினையின் பலன்களை அனுபவிக்கிறன்.
57. எதிலும் மிதமாயிரு. மிதமிஞ்சுதல் எப் பொழுதும் ஆபத்தானது.
58. உள்ளத்தையே ஆலயமாகக் கொண்டு பர மனை வழுத்துவாய். மற்ற இடத்தில் தேடவேண்
டாம்.
59. ஒவ்வொரு மனிதனுந் தேடும் உண்மை யான நிலையான சந்தோஷம் உலகப் பொருள்களில் இல்லை. அந்த ஆனந்தத்தை உனது நெஞ்சினுள்ளே இருக்கும் ஆத்மனைத் தியானிப்பதால் அடைவாய்.
60. பொருமை கொள்ள வேண்டாம். அவதூறு சொல்ல வேண்டாம். பொய் பேசவேண்டாம். ஏமாற் றப் பழக வேண்டாம். வேஷத்தை வளர்க்கவேண் டாம். நீ சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் அமை தியாகவும் எப்பொழுதும் இருப்பாய்.

Page 289
516
61. கடவுள் உன்னை எந்தநிலையில் வைக்கிரு ரோ அதில் திருப்தி அடை. உனக்கு நல்லது எது என்று அவருக்குத் தெரியும். முணுமுணுக்காதே; எப்பொழுதும் அவரை வாழ்த்து.
62. நல்லதை நினை; நல்லதைப் பேசு, நல்ல
தைச் செய். அழியாத ஆனந்த உலகத்தை நீ சீக்கிரம் அடைவாய்.
63. உனது வாழ்க்கையின் பெரும்பொழுதை வீணுக்கிவிட்டாய். சிறிது காலமே மிஞ்சியிருக்கிறது. அதை நன்ரு கப் பயன்படுத்திக்கொள்; நீயுங் கடவுளை அடைந்து ஆனந்தமடையலாம்.
64. உன்னிடத்திலிருக்குங் கீழ்மையை வெற்றி கொள்; உண்மையும் நீதியும் உனது வாழ்க்கையை நடத்தட்டும்.
65. சாந்தமாக ஆணுல் உறுதியாக, மிருதுவாக ஆனல் துணிச்சலாக, பணிவாக ஆனல் தைரியமாக எளிமையாக ஆணுல் கண்ணியமாக இரு.
66. கடவுளிடம் வசிப்பதற்கு உன்னைச் சிதைத் துக் கொள்ளவும் வேண்டியிருக்கும். வாழ்வதற்காக
இற.
67. கடவுள் எங்கும் இருக்கிருர்; எங்கும் அவ ருடைய சாந்நித்தியத்தை உணர். நீ நம்பிக்கை இழக்க வேண்டாம்.
68. தனக்கு எதைச் செய்துகொள்ள விரும்பமாட் டோமோ அதைப் பிறருக்குச் செய்யாமலிருப்பதே தர்மத்தின் சாரமாகும்.
69. உனது இதயத் தோட்டத்திலே அன் பெனும் அல்லியையும் தூய்மையென்னும் ரோஜா வையும் தைரியமென்ற சம்பகத்தையும் அடக்கம் என்ற மந்தாரையையுங் கருணை என்னும் மல்லிகை யையும் பயிர் செய்.
70. பிரிய ஆத்மனே விளக்கெண்ணேய் வழிய முகத்தை வைத்துக்கொள்ளாதே. உன்னுடைய துய ரத்தை வெளியிடாதே. நீ துன்ப நிலைக்கு அப்பாற் பட்டவன். நீ ஆனந்த சொரூபி.

517
71. சொந்தக்காரனுகவும் உரிமையாளனுகவும் போலில்லாமல் ஒரு தரும கர்த்தா போன்று நடந்து கொள். நீ பந்தப்படமாட்டாய் ஏனென்றல் ‘உன் னுடையது' என்று ஒன்றும் பிறகு இல்லை.
72. மதத்தின் சாரம் தெய்வீக அநுபவத்தில் இருக்கிறது.
73. ஒற்றுமையே பலம்.
74. வேலை செய்யாமலிருப்பதில் திருப்தி கொள் ளும் மனது அதைத்தான் விடுதலை பெற்ற நிலை என்று கருதுகிறது. நீ துள்ளியெழு.
75. சாதனை செய்யப் போதுமான நேரமில்லை என்று முறையிடாதே. தூக்கத்தையும் வெட்டிப்பேச் சையுங் குறைத்துக்கொள்.
76. பகலில் ஆந்தைக்குக் கண் தெரியாதது போன்று லெளகிக மனிதனுக்கு அகங்காரம், அறி யாமை, தற்பெருமை காரணமாக இறைவனைப் பார்க்க முடிவதில்லை.
77. பிறரை உயர்த்த முயற்சி செய்யும் அளவு தெய்வீக சக்தி உன்னுள் பாய்கிறது.
78. கண்ணுக்குத் தென்படாமல் அவர் உண்மை யான கைகளால் உனக்கு உதவி செய்கிருர், கேட்கப் படாமலேயே உனது எண்ணங்களை அவர் அறிகிறர் • அவரின் தூய்மையான எங்கும் வியாபித்திருக்கும் பேருணர்வு-சத் சித் ஆனந்தம்.
79. படகு தண்ணிரில் இருக்கலாம். ஆணுல் தண்ணீர் படகினுள் நுழைந்தாலோ அதோ கதிதான். நீ உலகத்தில் வாழலாம். ஆனல் லெளகிகம் உன்னுள் புகுந்தால் நீ தொலைந்தாய். இந்த உலகத்தில் வாழ். ஆனல் இந்த உலகத்துக்குச் சொந்தமாய்விடாதே.
80. எவ்வளவு தூண்டுதல் வந்து உன்னைத் தாக் கினும் பிரார்த்தனையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள். பிரார்த்தனையின்மூலம் உறுதியான கோட் டையைக் கட்டிக்கொள். அதுவே உன்னுடைய புக லிடம் ஆகும்.

Page 290
518
81. கடவுளின் அருள் அவரிடம் சரணுக தி யடையும் அளவைப் பொறுத்தது; அதிகமான சரணு கதி அதிகமான அருளைத் தருகிறது.
82. உனக்கு வெளியே எதிரிகள் இல்லை. உனது உண்மையான எதிரிகள் அகங்காரம், பொருமை, பேராசை, கோபம், மனேவிகாரம், சுயநலம் முதலி யனவே.
83. சாவு அருகில் வருவதைப் பறையறைகிறது ஓம் என்னுஞ் சங்கை ஊது. பகுத்தறிவு என்னும் ஆயு தத்தை எடுத்துக்கொள். பிரம்மஞானமெனுங் கேட யத்தை அணிந்துகொள். சாவு உன்னை ஒன்றுஞ் செய்ய இயலாது. நீ அழிக்கப்பட இயலாதவன்.
84. அடியும் உதையும் உனக்கு அறிவு தரக் காத் திராதே; எழுமின், காலம் கரைவதற்கு முன் விழிமின்
85. நிந்தனை பொறுப்பாய் குற்றம் தாங்குவாய். இவை வாழ்க்கையின் முக்கிய தேவை. அவை அதிக சந்துஷ்டியையும் மன உறுதியையுந் தரும்.
86. பக்தி, கடவுளை யடையச் சுகமான துயர மற்ற குறுக்கு வழி.
87. ஜபம். கீர்த்தனை, பூஜை, நன்னூல் ஒதுதல், பிரார்த்தனை முதலியன பக்தியின் முக்கிய அங்கங்கள்.
88. உண்மையான தூய்மையான மனதிலிருந்து வரும் பிரார்த்தனையைக் கடவுள் உடனே கேட்கிருர்,
89. ஒழுக்கத்தினுலும் ஆத்மீகத் துறையில் அடைந்த முன்னேற்றத்தினுலும் வரும் தற்பெருமை பணத்தினுலுஞ் செல்வாக்கினலும் வரும் தற்பெரு மையை விட ஆபத்தானது.
90. போனது போகட்டும். கழிந்துபோனதை மறந்துவிடு உனக்கு அதி உன்னத எதிர்காலம் இருக் கிறது. முயற்சி செய்; முயற்சி செய்.
91. எல்லோரிடமும் அன்பாயிரு. எல்லோரை யும் நேசி. எல்லோருக்குந் தொண்டு செய். எல்லோ ரிடமும் பெருந்தன்மையாகவும். பொறுமையாகவும் நடந்துகொள் ஏழைகளிடமுந் தாழ்த்தப்பட்டவர்

519
களிடமுங்கடவுளைக் கண்டு அவர்களுக்குத் தொண்டு செய். கடவுள் உன்னிடம் அத்யந்தப் பிரியம் கொள் வார். நீ சாகா நிலையையும் அடைவாய்.
92. ஹரே ராம, ஹரே ராம, ராமராம் ஹரே, ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ் ண கிருஷ்ண ஹரே ஹரே இந்த மஹாமந்திரமே எனக்கு மிகவும் பிடித்தமான கீர்த்தனை. வேலை செய் வது எனக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறது. தொண்டு செய்வது எனக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. எழுதுதல் எனக்கு இன்பத்தைத் தருகிறது. தியானம் எனக்குச் சக்தியைத் தந்து புதுப்பிக்கிறது. கீர்த் தன எனக்குக் குதூகலத்தைத் தருகிறது.
93. அன்பாகவும் பிரியமாகவும் இருப்பது ஒரு தர்மம். தனக்குச் செய்த தவறை மறப்பதும் மன் னிப்பதுந் தர்மம். துயருறுபவவனுக்கு ஒரு அன்பான வார்த்தை சொல்வதுந் தர்மம்.
94. உனது கவனத்தையெல்லாங் கையிலிருக் கும் வேலையிலேயே செலுத்து. இன்றைய தினத்தை ஒழுங்காக வாழ். நேற்றைய தினமோ பழமையோடு சேர்ந்துவிட்டது. இனி அதிற் செய்வதற்கு ஒன்று மில்லையாதலால் அதிற் கவனம் செலுத்த வேண்டாம் நாளையோ இன்னுந் தொலைவிலேயே இருக்கிறது. அது வரும்பொழுது வேலைசெய்யத் தேவையான நேரத்தை யும் உடன் கூட்டி வரும். சென்றதையும் எதிர்காலத் தையும் நினைவிற் கொள்ளற்க. நிகழ் காலத்திலேயே வாழ்; வருங்காலந் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.
95. நீ எதைச் செய்தாலும், எதை உண்டாலும், எதைத் தியாகஞ் செய்தாலும் எதைக் கொடுத்தாலும், உன்னை மேலடையச் செய்யும் எந்த முயற்சியைச் செய் தாலும் அதைக் கடவுளுக்கே அர்ப்பணம் என்று செய்.
96. அன்பு உரிமைகளைக் கோருவதில்லை. அது அள்ளிக் கொடுக்கிறது. அது வருத்தப்படுவதுமில்லை. பழிவாங்க நினைப்பதுமில்லை.

Page 291
520
97. கடவுளுக்கு அர்ச்சிக்க மற்ற மலர்களைத் தேடவேண்டாம். உங்கள் உள்ளத் தாமரையை அவ னுக்கு அளியுங்கள். இதைப் போன்ற உயர்ந்த மலர் வேறு இல்லை.
98. கடவுளிடம் உனது குற்றத்தையுங் கயமை யையும் ஒத்துக்கொள். அவருடைய மன்னிப்பைக் கோரு. உன்னை முழுவதும் அவரிடமே ஒப்படை. வருந்திய உள்ளத்துடன் பச்சாத்தாபப்படு.
99. ஒரு சொட்டுக் கண்ணீரை அவன் பாதங் களிற் சிந்துங்கள். உண்மையையும் அன்பையும் விரும்பி மெளனமாக நில்லுங்கள்.
100. ஜபம், தியானஞ் செய்யுங்கள்; எல்லாவற் றையும் இறைவனுக்கு அர்ப்பணியுங்கள்; இவ்வாழ் விலேயே இறைவனை அடைவீர்கள்; ஜீவன் முக்தர்கள் ஆவீர்கள்; கடவுள் உங்களை ஆசீர் வதிப்பாராக.

521
பசிப்பிணிக்கு நல்ல உணவு
(பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை)
இயற்கை அன்னை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நல்ல சத்துணவைச் சுற்ரு டலில் தந்துகொண்டிருக்கிரு ஸ் தாய், அன்பு கனிந்து சுரக்கும் பாலை வெறுக்கும் குழந்தைகளும் உண்டா ?
** இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் ' என்கின்றர் வள்ளுவ தேவர். ஒன்றுக்கும் வழி யில்லை என்று சோம்பிக் கிடக்கிறவர்களைப் பார்த்து நிலம் என்கின்ற நல்ல தாய் சிரிக்கிருள் என்பது குறளின் கருத்து
செம்பரத்தம் பூ இலை எங்குங் கிடைக்கும்; காரை, முசுட்டை, முன்னை, (முல்லை) கிடையாதா? கருவேப்பிலை முருங்கையிலை, தூதுவளை, எவ்வளவு சத்துள்ளவை? இன்னும் சுற்றுடலிலுள்ள கீரை வகைகள் எத்தனை ?
இனிக் கிழங்கு வகைகளை நோக்குவோம்: கரு ணைக் கிழங்குக்கு நிகரென்ன? : மண்பரவு கிழங்கு களில் கருணையின்றிப் புசியோம் ' என்பது சித்தர் .(6-L חוL
கத்தரி, வெண்டி, தக்காளி, பூசணி வகை கறிக் குரிய காய் வகைகள்.
இங்கே குறிப்பிட்ட காய்கறிகள் இலை வகைகள் கிழங்கு வகைகள் என்றிவைகளைத் தனித்தும் இனம் இனமாகச் சேர்த்தும் உப்புச் சேர்த்து வேகவைத்து உண்ணலாம். வெங்காயம், காய் மிளகாய், சீரகம், மிளகுப்பொடி வசதிக் கேற்பச் சேர்க்கலாம். சோற் றைக் கறியாகப் பாவித்து இவற்றைச் சோருக உண்ணலாம். அன்றி, மா வகையில் ஏதாவதொன் றுடன் மேற்குறிப்பிட்டவைகளைச் சேர்த்து பிட்டு முதலியவைகள் செய்ய இந்த நாட்டில் வயது வந்த வர்கள் நன்கு அறிவார்கள். குரக்கன் மாவில் ஒடியல் மாவில் காய்கறிப் பிட்டு, கீரைப்பிட்டு அவிப்பது பழைய வழக்கம். சுடுகஞ்சியோடு இப் பிட்டு வகைகளைச் சுடச்சுட உண்டால் தேக அலுப் புத்தீர்ந்து புது வலிமை உண்டாகும்.

Page 292
522
மலைநாட்டில் கோவாவும் ஈரப்பலாக்காயும் சேர் த்து ஒருவகை உணவு செய்து விரும்பி உண்பது
சக சம்,
இங்கே சொல்லப்பட்டவைகள் அரிசியிலுங் கூடிய சத்துள்ளவைகள். சூழலில் உள்ள இயற்கைப் பொருள் களை விருத்தி செய்து, அரிசியை மறந்து நல்ல உணவு உண்டு உயிர் வாழலாம்.
'நல்லசிவனுர் நம்மை வருத்துவது
கொல்ல அல்லக் கொல்ல அல்லப் பொல்லாப்பிணி போக்க **
தேயிலை, கோப்பி, பீடி, சிகரெட், சுருட்டு என்கின்ற நச்சுப் பொருள்களை உபயோகித்துக் கடவுள் தந்த இந்த அருமந்த சரீரத் தைப் பாழ் செய்யும் நம் மனுேரைத் திருத்துவதற்கு இந்தக் கொடிய பஞ்சம் வந்திருக்கிறது.
'உடம்பாரழிய உயிராரழிவர்
திடம் பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” என்பது திருமந்திரம்.
s

523
ஒளிமிக்க உடல் நலத்திற்கு சூரிய நமஸ்காரம்
அருளியது: ழரீ சுவாமி சிவானந்தா
உடலினைப் பேணும் பண்பாடு என்ற நிலையில் சூரிய நமஸ்காரத்திற்கு நிகரானது ஏதும் இல்லை. சூரிய நமஸ்காரம் என்பது தீவிரமான உடற்பயிற்சி, யோகாசனம், பிரr ணு யாமம், சூரிய ஒளி ஸ்நானம் ஆகிய யாவும் இணைந்தது ஆகும். சூரியனை நோக்கித் திறந்த வெளியில் ஒரு சுற்று சூரிய நமஸ்காரம் செய் வதானது பலமணி நேரங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் செய்யப்படும் உடற்பயிற்சிகளைக் காட்டிலும் அதிகப் பயன் தர வல்லது. 2مسلس லின் வெளிப்புறத் தசைகளுக்கும், உட்புறத் தசைகளுக்கும் சூரிய நமஸ்காரத்தில் நல்ல பயிற்சி கிடைக்கிறது. நுரையீரல்கள் சீராக வும் முழுதாகவும் வேலை செய்யும் படி தூண்டப் படுகின்றன.
சூரிய நமஸ்காரத்தின் பயன்கள் கணக் கிலடங்கா. அதிகாலையில் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் நல்ல ஆரோக் கியமும், உயிரோட்டமும் பெற்று மகிழ்வர் எல்லாவிதமான கண் நோய்களையும் அது குணப் படுத்துகிறது. சூரிய நமஸ்காரம் செய்து வரு பவர் முகத்திலும் கண்களிலும் தேஜஸ் மிளிர் கிறது. அஃது ஒரு யோக ஒளஷதம். நரம்பு மண்டலம், ஜீரண உறுப்புக்கள், நுரையீரல் ஆகியவற்றில் ஏற்படும் எல்லா நோய்களும் அதனல் மறைகின்றன. தீவிரமான உடற்பயிற்சி முறையான யோகாசனம் ஆகிய இரண் டின் பயன்களும் சூரிய நமஸ்காரத்தால் ஒருங் கே கிட்டுகின்றன, கண்களுக்குத் தெரியும் பிரம்மம் சூரியனே. சூரியனே ஆத்மஜோதி சூரியனை தியானத்தில் இருத்தி நித்திய நிலை யினை அடைவீர்களாக

Page 293
524
acadata
பெண்களே உங்களுக்கு
யூனி சுவாமி சிவானந்தர்
உலகின் தலைவிதியே உங்கள் கையில்தான் இருக்கிறது. குழந்தையின் ஒழுக்கத்தை உரு வாக்குவது நீங்கள்தான். எதிர்கால காந்திஜி, நெப்போலியன், ஷேக்ஸ்பியர்களை நீங்கள் உரு வாக்கலாம். எல்லாம் உங்கள் கையில்தான் இருக் கிறது.
பாரத நாட்டுப் பெண்மணிகள் தர்மத்தின் உறைவிடமாகத் திகழ்கிருர்கள். அதனுல்தான் இந்த நாட்டில் இத்தனை காலம் தர்மம் தழைத்து வந்திருக்கிறது.
குழந்தை ஒன்றினிடத்து ஏற்படும் பதிவு கள் நிரந்தரமானவை, மாற்றமுடியாதவை. இளம் பருவத்தில் ஒரு வனது குணங்களை உரு வாக்கி ஒருவனது கடைசி நிமிடம் வரை இந்தப் பதிவுகள் அவனைத் தொடர்கின்றன. எனவே ஒரு தாய்க்குள்ள பொறுப்பு மிகப் பெரிது. தொட்டிற் பருவத்துப் பதிவுகள்,
பழக்கங்கள் சீரிய ஆன்மீகப் பதிவுகளாக அமைகின்றனவா என்பது குறித்து அவள் கருத்துச் செலுத்தவேண்டும். உண்மையான
ஆத்மீகப் பண்பாட்டினைச் செழிப்பான இளம் உள்ளங்களில் தாயானவள் பதிப்பிக்க வேண்
டும்.
தாய்மார்கள் வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும். அவர் கள் தெய்வநெறியில் நிற்கவேண்டும். அப் பொழுது தான் தங்கள் குழந்தைகளையும் அவர்கள் நன்னெறியில் செலுத்த முடியும். அப்பொழுது தான் தங்கள் 856oor Graöri DrTri களுக்கு உதவியாக இருந்து அவர்களையும் அவர்கள் நல்வழிப்படுத்த முடியும்.
LLLLLLAAAASLL 0AAL A 0AALLL AALLAAAALLL0AAhAL A 0AALLLAAAAALLAe 0AAAASe LA0AALL L00LL 0AAAAA LLL0LLLL0ALLSSL0AALLALALSLALASALAAAJS A0Ah0L ALSALL ALSJLe AJSAA AJ
 
 

சுவாமி சிவானந்தரின்
இருபத்தொரு இன்றியமையாத போதனைகள்
1. காஜல நான்கு மணிக்கு விழித்தெழு. ஜபமும் தியானமும் செய்.
2. ஜபம், தியானம் செய்வதற்கு சித்த N ஆசனம் அல்லது பத்மாசனத்தில் உட்கார்.
3. சாத்விகமான உணவைப் புசி. வயிற் றை வரம்பின்றி நிரப்பாதே.
4. சாதுக்கள், துறவிகள், ஏழைகள், நோயாளிகள், கஷ்டப்படுகிறவர்களுக்குச் சேவை செய்.
5. உன் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கைத் தருமஞ்செய்.
6. தினந்தோறும் பகவத்கீதை ஓர் அத்தி utub Lutgl.
7. வீர்யத்தைக் காப்பாற்று. தனியாகப் படுத்துறங்கு.
8. ராஜஸ உணவு, மதுபானம், புகை பிடித்தல் ஆகியவைகளை விட்டுவிடு,
9. ஏகாதசி அன்று உபவாசம் இரு அல்லது பால், பழம் மட்டும் உட்கொள்.
10. தினந்தோறும் இரண்டுமணி நேரம் மெளனத்தைக் கடைப்பிடி. உணவருந்தும் போது பேசாதே.
11. எவ்விதத்திலும் உண்மையே பேசு. குறைவாகவும் இனிமையாகவும் பேசு.
12. உன்னுடைய தேவைகளைக் குறைத் துக்கொள். திருப்தியாக சந்தோசமாக வாழ்க் கை நடத்து.

Page 294
526
13. மற்றவர் உணர்ச்சிகளை எப்பொழு தும் புண்படுத்தாதே. எல்லோரிடத்திலும் அன்பாக இரு.
14. நீ செய்திருக்கும் தவறுகளைப்பற்றிச் சிந்தனை செய். தன்னைத் தானே விசாரணை செய்து பார்.
15. வேலையாட்களை எதிர்பார்த்திருக்கா தே. உன் வேலையை நீயே செய்துகொள்.
16. காலை விழித்தெழுந்த உடனும், இரவு உறங்கும் முன்பும் ஆண்டவனை நினை.
17. உயர்ந்த நோக்கம், எளிய வாழ்க்கை | என்ற சித்தாந்தத்தைக் கடைப்பிடி.
18. ஒரு ஜபமாலையை எப்பொழுதும் கழுத்தில் அணிந்திரு.
19. தியானம் செய்வதற்குத் தனியாக ஓர் அறையை வைத்திரு.
20. ஆன்மிக தினசரிக் குறிப்பு எழுதிவா
தினசரி வாழ்க்கை முறையை வகுத்து அதை ஒழுங்காகக் கடைப்பிடி.
21. தினசரி யோகாசனப் பயிற்சி செய்.
 

527
ಜ್ಜಜ೩೫8೫೩೫೩೫೩೫೩೫೩೫೩೫೩೫೩೫ಣ್ಣ மாணவர் அறநெறி
1. நான் தேர்வுகளில் தவரு ன முறை ) யில் தேற முற்படமாட்டேன்.
2. அழிவை விளைவிக்கும் வன்முறைக் இ கிளர்ச்சிகளில் பங்குகொள்ள மாட்டேன். அடி (24 占
டிச் சண்டைகளில் சேரமாட்டேன்.
影
3. கீழ்த் தரமான ஆபாசமான சொற் இ களைப் பயன் படுத்தமாட்டேன். ஆபாசமான இ புத்தகங்களைப் படிக்கமாட்டேன். ஆபாசமானது
படங்களைப் பார்க்கமாட்டேன்.
繼
4. நான் போதை தரும் பொருட்களைப் யன் படுத்தமாட்டேன். புகைபிடிக்கமாட் (2
ந
f
{6ծ*
அ
ணு
)
தி
பி
କାଁ”
றி
ப்
so
f
(ଗ)
fr
ரு
2T
6. நான் என் சொல், செயல்களில் S நேர்மையையும் உண்மையையும் விடாது கடைப் இ{ பிடித்து வருவேன்.
羲
溪
7. நான் தாய் தந்தையரிடமும் பெரி யோர்களிடமும் ஆசிரியர்களிடமும் பணிவுடன் இ நடந்து கொள்வேன். 芬
மாணவர்கள் அறநெறிகளைக் கடைப்பிடித்துப்
பயன்பெற வேண்டுகிருேம்.
修
sæsøsasøKøBASASøsasøRøRas

Page 295
528
%%%%%%%%%%%%%%%%%%ళ్ళ
யோகாசனம் செய்வதால் నీ
உண்டாகும் நன்மைகள்
1. உயிர்க் கருவிகளான இருதயம், சுவா சப்பை ஆகியவற்றை நல்ல நிலையில் வைக்கும். *
2. இரத்த ஓட்டத்தைச் சுறுசுறுப்பாக்கில் அசுத்தத்தை வெளியேற்றும்.
3. குழலற்ற சதைக் கோளங்களை ஒழுங்லி
ó፷IT`ò; வேலை செய்யப்பண்ணும்.
4. நோய்க் கிருமிகளைக் கொன்று சிவசக்லி
தியை அதிகரிக்கச் செய்யும்.
5. வளர்ச்சி, ஆண்மை, பெண்மை உன் இ
னதம் பெற உதவும். პჯრ 6. உடல் வனப்பை அதிகரிக்கும். პჯრ 7 ஊளைச்சதை உண்டாகாது தடுக்கும். லி 8. ஆயுளை அதிகரிக்கச் செய்யும். S. 9. மூளையை அபிவிருத்தி செய்யும், Sh
10. நரம்புகளையும் அவற்றின் உபாங்கங் &
பலப்படுத்தி வேலை செய்யத் தூண்
Ավ
)
11. காம , குரோத, உலோப, மத்சரங்களைப் பரிசுத்தம் செய்யும்.
LO
45
12. மனச்சாந்தியை உண்டாக்கும்.
13. பிராணனை இயற்கைக்கு அமைய வேலைசெய்யத் தூண்டும்.
14. சோம்பலைப் போக்கி அதிக வேலை, அதிக படிப்பு, அதிக சிந்தனை, விழிப்புணர்ச்சி, அக்கறை, விருப்பம், செயல் ஆகியவற்றைச் & செய்யத் தூண்டும்.
o S 15. ஒவ்வொரு வரையும் அவரவர் தொழி வாழ்வில் வெற்றிபெறச் செய்யப் புத்தி grf LOT
த்தியத்தை அளிக்கும்.
S ॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐ

0.
II.
12.
13.
4.
5.
6.
17.
18.
9.
20.
529
சுவாமி சித்பவானந்தரின் அருள்விருந்து
அவாவை அறுத்தவன் அமைதியை அடைகிறன்.
நாம் தேடும் இன்பம் எம்மிடமே உண்டு. அல்லல்களைப் போக்க ஆத்மசக்தி உதவுகிறது. சிந்தையும் செயலும் நல்லனவாக வேண்டும். உள்ளத்தில் உலக ஆசை புகுதலாகாது.
ஆசையறும் வரை பிறப்புக்கள் சம்பவிக்கும்.
மனிதனை உருவாக்குவது அவன் எண்ணம். கொடுப்பவனுக்கு என்றும் மேன்மை உண்டு. நல்ல வையும் அழகியவையும் கடவுள் தந்தவை சுகமுள்ள இடத்தில் துக்கமும் மறைந்துள்ளது.
நல்லவன் நலன்கள் நாடெங்கும் பரவும்.
பற்றற்ற பயமற்ற சினமற்ற மனமே சீரியது. முக மலர்ச்சி அறிவை நன்முக வளர்க்கிறது. வெறுப்பு வேற்றுமையை வளர்க்கிறது. கோபமற்ற மனம் மிகவும் வலியது. அச்சம் உள்ளவனுக்கு மரணபயம் அதிகம்.
அறநெறியில் சேர்ந்தவன் பரமபதம் அடை
øhttr Gör
ஆசைகளை அகற்றியவன் தூயவனகிறன்.
தெய்வநம்பிக்கையால் உறுதி நேர்மை வரு
கின்றன.
தொண்டன் உள்ளத்தில் அன்பு மிகுந்தி
ருக்கும்.

Page 296
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3 Il .
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
530
மனத்துக்கு உகந்த உணவு கல்வியேயாம்.
மனித மேன்மையை வெளிப்படுத்துவது பிரார்த்தனை.
சேவை செய்யச் செய்ய ஆற்றல் அதிகரிக்கும்.
உலகப்பற்றை இறைவன் திருநாமம் அகற்று கிறது.
பேராசை மனிதனைப் பாழ்படுத்துகிறது. நமக்குத் துன்பங்களை உண்டாக்குபவர் நாமே. நடுவுநிலைமை எய்துவது பெருமை.
செய்யும் செயலில் சிந்தை செலுத்துபவன்
யோகி,
தன்னை அறிந்தவன் உலகத்தையும் அறிவான்.
கடவுளின் கிருபை பணிவுடையவன நாடுகிறது. சீரிய புலனடக்கமே மேலான நாகரிகம்.
கடமையைக் கடவுள் வழிபாடாகக் கருதுதல் அறம்.
சன்மார்க்கம் எல்லோருக்கும் உறுதி தருவது.
அரிசி அன்னமாவதுபோல் மனிதன் சித்த ணுகிமு ன்.
பேசிக்கொண்டிருந்தால் பெரு வாழ்வு கிட்டாது. சீரிய சிந்தனையால் மெளனம் உண்டாகிறது.
கபட முள்ளவனுக்குக் காரியம் நிறைவேரு து. அறத்துக்கு முரண்பட்டவை அழிந்து போகும்.
அடக்கமுள்ள சான்ருேரைத் துயரம் ஒன்றுஞ் செய்யாது.
தெய்வத்துக்கு அஞ்சுபவன் வேறெதற்கும் அஞ்சான்.

4 Il .
49.
43.
44.
4 5.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
531
தூய உள்ளத்தில் வெறுப்புத்தன்மை வேர் விடுவதில்லை.
துன்பங்கள் வருவதால் மனிதன் சீர்திருத்த மடைகிமு ன்.
எண்ணத்துக்குத் தக்கதாக வாழ்வு >960( Lמ கிறது.
நான் என்னும் அகந்தையை விடுவதே பெரிய பேறு.
பொருமை மனித மேன்மைகளைத் தேய்த்து விடுகிறது.
இயற்கையை மீறி எவரும் நடக்க முடியாது. மனப்பண்பாடே வாழ்க்கையின் முக்கிய நோக்
கம்.
நெறியான வாழ்வில் நேர்மை அனைத்தும் உண்டு.
பற்றற்றவனை வினைத்தளைகள் ஒன்றும் செய் வதில்லை.
தன்னை இறைவனுக்குக் கொடுத்தவனே உயர்ந்தவன்.
தெய்வீக உணர்ச்சியால் மேலான வாழ்வு கிடைக்கிறது.
கடவுட் சிந்தனை இருந்தால் பாவம் நுழை யாது.
பற்றற்ற நிலையில் பேரின்பம் ஆரம்பமாகின் AD g5I.
ஒருவனின் ஆசைக்குத்தக்க பந்தமும் இருக்கும். பிறர்க்கு இன்பமுண்டாக்க நமக்கு இன்ப முண்டாகிறது.
பிரதி பலனை எதிர்பார்க்கும் செயல் துன்பத் தைத் தரும்.
தன்னை அடக்கியவன் பிறரையும் அடக்கி யாள்வான்.

Page 297
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
6 7.
68.
69.
70.
71.
72.
73.
74.
532
தாயின் அன்பு மூலமாகக் கடவுளின் அன்பை அறியலாம்.
வறுமை என்னும் நோய் வாழ்வைப் பண் படுத்துகிறது.
சுயநலம் கொண்டவர்களே பிற்போக்கு வாதிகள்.
மனம் அடங்காதவனுக்கு இன்பம் இல்லை.
இந்திரியங்களுக்கு வசப்படுகிறவன் கீழோ ணுவன்.
மனத்தை ஒழுங்கு படுத்துவதனல் நல்லோ ணுகலாம்.
தூய்மையில் நிலைத்திருப்பதே வாழ்வின் குறிக் கோள்.
சுயநலத்தினின்றும் விலகியவன் நரகத்தை யறியான்.
கடவுள் தம்மைக் காட்டிக்கொண்டே இருக் கிருர்,
தனது கோபம் என்றும் தன்னையே கெடுக் கிறது.
சுயநலத்தை விட்டவன் கடவுளை நேசிக் கிருன்.
ஆசை ஒழிந்த இடத்தில் நரகவேதனை இல்லை.
அன்பும் அநுதாபமும் மனிதனின் சாதனை களுள் சிறந்தவை.
துக்கத்தைச் சகிப்பவன் அதனை வென்ற வணுகிருன்.
கோழை சாபம் என்பதை வீரன்" ஆசீர் வாதம் என்கிருன்,
கடவுளை நேசிப்பவன் மனிதனை வெறுக்க மாட்டான்.
விழுப்பம் நிறைந்த வேட்கை வீண்போவ தில்லை.

75.
76.
77.
78.
79.
80.
አ81 .
82.
83.
84.
る5。
86.
87.
88,
89,
90,
9.
533
எவரிடத்தும் பற்று வைக்காமல் அன்பு கொள்ளல் நலம்.
உயிரை உறுதிப் படுத்துவது அறிவின் திறன்.
மாறுபடும் உலகில் என்றும் மாருது இருப்பவர் கடவுள்.
முகஸ்துதி சொல்பவனும் கேட்பவனும் கெட்ட வர்கள்.
மரணத்தை வெல்வதாவது அதனை மகிழ்வுடன் ஏற்றலேயாம்.
உடல் பழுதுபட்டாலும் உள்ளம் தெளிவாதல் வேண்டும்.
பெரு நெறி பிடித்தவனை நோய்கள், தீண்டுவ தில்லை.
புல்லிய எண்ணங்கள் மனக்குழப்பம் தருகின் றன.
சீலங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது பொறுமை.
உளதும் இலதும் பொருளின் இருவித தோற் றங்கள்.
நாம் பாடு பட்டுத்தேடியதே நமது பொரு ளாகும்.
இகழ்ச்சியிலும் பார்க்க புகழ்ச்சி கொடிய தாகும்.
மனத்தூய்மை பெற்றவர் கடவுளைக் காண வல்லவர்.
மேலானது ஒன்றை யாரும் என்றும் அழிக்க (ւՔւգ-Այո Ցl.
மக்களுள் ஒற்றுமையை உண்டாக்குவது, நன்" னெறி.
தியானத்தால் கடவுளைக் காணும் ஞானக் கண் உண்டாகிறது.
ஆசையை வென்றவனே நிறைந்த செல்வம் od 600 l-unu Gnu Går.

Page 298
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
1 0 1.
102.
I 03.
I 04.
105.
106.
0 7.
I 08.
109.
I 0.
III.
534
முயற்சிக்கேற்றவாறு மனிதன் முன்னேற்ற மடைகிமு ன்.
கீழ்ப்படியத் தெரிந்த வனே ஆள் வல்லவனு கிமு ன்.
வினைப் பயன் வாழ்வைப் பின்பற்றி வருகிறது.
தாய்மொழியை இழப்பவர் தம்மையே இழப் Luft fi 35 Gir.
நல்ல செயலுக்கு இயற்கை இடம் தருகிறது.
சான்றேன் எல்லார்க்கும் நடுநிலையில் இருக் கிமு ன்.
வாழ்க்கைப் பாதைக்கு நல்லறிவே கைவிளக்கு. தூய அன்புள்ள இடத்தில் அச்சம் இல்லை. அனைத்தையும் தன்னகத்தில் அணைந்துக் கொள் வது அன்பு.
மன வடக்கத்திற்கு அடையாளம் நா வடக்கம். உண்மை பேசுதல் யாகங்களிலும் மேலானது.
பதவி மோகம் இல்லாதவனை உலகம் அடிபணி கிறது.
அச்சம் உள்ள இடத்தில் குறைபாடு உண்டு.
அன்பில் நிலைத்திருப்பவன் அச்சத்தை அறி ԱյrT 6ծr.
தந்தையை இகழ்பவன் தன்னையே இகழ்பவ ணு வான்.
மெளனமாயிருத்தல் தெய்வத்தின் பாஷை.
தூய அன்பு ஊதியத்தை எதிர்பார்ப்பதில்லை.
ஆசை உள்ளளவும் அல்லல்களும் உண்டு. அன்பு ஓங்கும்போது அச்சம் அகலுகிறது.
ஒழுக்கத்தின் அழகு வாழ்வு முழுவதிலும் இருக்கிறது.

112.
113.
ll 4.
Il 6.
1 7.
118.
II 9.
120.
I 21.
1 22.
l23.
互24。
125.
26.
127.
128.
129.
30.
535
துக்கம் தீய செயலிலிருந்து தோன்றுகிறது"
பொருளாதார ஆசை மனதை அழுக்குப் படுத்துகிறது.
மனத்தை மாற்றியமைக்க வல்லது எண்ணம்.
நம்பிக்கை உள்ளவனுக்கு ஞானம் விரைவில் ஓங்குகிறது.
மனச்சாட்சியைச் சார்ந்திருத்தல் மிகமேலா னது.
இறைவனின் ஆணையைக் கேட்பவன் உலகை விலகியவன்.
மனத்தை அடக்கப் பழகுபவன் சான்றேனு கிமு ன்.
இனிமை என்பது இறைவனின் அறிகுறி. உறுதியான நம்பிக்கை உயிரை ஓம்புகிறது.
மெய்யறிவு மேலிடப் பேரின்பம் உண்டா கிறது.
பேரறிவுள்ளவன் பொறையுடையவனுகிறன். அகமகிழ்ச்சி உள்ளத்திற்கு இளமை தருகிறது.
பிரார்த்தனையில் விரும்ப வேண்டியவை ஞானம், பக்தி,
உழைப்பினலன்றி இன்பத்தைப் பெறமுடியாது.
பக்தி என்னும் விளக்குக்கு எண்ணெய் பிரார்த் தன.
ஒருவனின் பேச்சிலிருந்து பண்பாட்டை அறிய லாம்.
கடவுளை அறிந்தவன் அனைவருக்கும் அடியவனு கிமு ன்.
மனத்திருப்தி உள்ளவனுக்கு இடர்கள் கிடையா.
வேற்றுமை உணர்வு பயத்தை உண்டுபண்ணு கிறது.

Page 299
131.
132.
133.
134.
135.
136,
137.
138.
39.
1 4 0.
14 l.
l 42.
丑45.
翼44。
45.
46.
47.
536
துயரத்தை ஏற்பவனுக்கு அதனல் வருத்தம் இல்லை.
துன்பத்தின் மூலம் வாழ்க்கைத் தத்துவம் வெளியாகிறது.
இறைவனின் பூரண ஆற்றல் நமக்குச் சொந் தம்.
சிந்தையை அடக்கினல் செயல்கள் சிறக்கும்.
மோட்சம் பெறுவதற்கு முதற்படி மனத் giTull 60 LD.
எல்லோரும் இறைவனுடைய பல்வேறு தோற் றங்கள்.
நற்செயல்களால் வினையின் வேகத்தைத் தணிக்
கலாம்,
எதிலும் அழகைத் தோற்றுவிப்பதே கலை.
அமைதியாக இருந்தால் மெய்ஞ்ஞானம். உண்டாகும்.
மனவடக்கம் இருந்தால் இன்பநிலை நினைக்கும். மனவடக்கம் இருந்தால் இன்பநிலை நிலைக்கும்.
புலன்வழி போனவன் உயர்ந்த வாழ்வுக்கு உத வான்.
கடவுள் நம்பிக்கைக்கு உயிர்நாடி பிரார்த் தன.
சமயக் கோட்பாடுகளைச் சாதிப்பவன் சான் ઉqy 6r.
அதிகம் பேசுபவனுக்குச் சிந்தனை ஆற்றல் இல்லை.
நெடுங்காலம், குறுகியகாலம் மன நிலையைப் பொறுத்தவை.
வேலையில் விருப்பம் இருந்தால் நேரம் போவது தெரியாது.

48.
I 49.
I 50.
151.
152.
1 53 -
1 54.
1 55,
15 6.
I 57.
1 58.
I 59.
I 60.
I 61.
62.
63.
1 64 .
165.
537
பேசா திருப்பதால் மனபரிபாகம் உண்டா கிறது.
தத்துவ தரிசனம் என்பது வாழ்க்கையைப்
பற்றிய கலை.
ஊனக்கண்ணுக்கு உலகம். ஞானக் கண்ணுக்குக் கடவுள்.
இறைவனிடமிருந்து புறம் போவது பாவம். மெளன நிலையில் தூய எண்ணங்கள் எழும்.
நல்லவன் தன் திறமையை விளம்பரம் செய் வதில்லை.
மனித மேன்மைக்கு மூல காரணம் தன்னடக் கம்.
நிறையன் பில் நிறையமைதி நிலவுகிறது. நாவடக்கம் மனிதனை மேலோனுக்கி விடுகிறது.
மனத்தைத் தூய்மைப் படுத்துவதே கல்வியின் u uu Gör.
காய்ச்சல்களில் கொடிய காய்ச்சல் கோபம். உண்மை ஒன்றே மனிதரை உய்விக்க வல்லது.
ஆக்கத்தின் வலக்கரம் உழைப்பு இடக்கரம் சிக்கனம்.
நல்லதைச் செய்தல் தெய்வ வழிபாட்டிற்கு நிகர்.
தேடாமல், தவிர்க்காமல் வருவதை ஏற்றல் வேண்டும்.
மகிழ்வுடன் சுமக்கும் சுமை பாரமற்றதாகி விடும்.
அபிப்பிராயம் கொடுப்பதைவிட கேட்பது நல்லது.
சத்தியம், இரக்கம், தவம், ஈகை தர்மத்தின் கால்கள்

Page 300
66.
I 67.
68.
69.
170.
171.
1 72.
I 73.
I 74.
175.
176.
I 77.
178.
179.
180.
81.
82.
538
துன்பங்களைத் துடைக்க வல்லவை அருள் மொழிகள்.
தற்பெருமையால் பொருமையும் கோபமும் வளரும்.
ஆத்திரக்காரன் ஒருபோதும் வெற்றியடை Այո 6նr.
தனக்குப் பிடிக்காததைப் பிறர்க்கு வழங்க லாகாது.
சாந்தியை அறியாத மனிதன் விலங்குக்குச் சமானம்.
தேகம் இருக்கும் வரை சுகதுக்கங்கள் இருக்கும்.
சகல தீமைகளையும் அகற்றவல்ல அரு மருந்து அன்பு.
மனிதனின் தரத்தைச் சோதிப்பது கஷ்ட காலம்.
பொருள் நாட்டத்தால் பந்தமும் பயமும் வருகின்றது.
சுயநம்பிக்கையை ஒருபோதும் இழக்கலாகாது.
தூய்மையும் மெளனமும் சொல்லாற்றலை வளர்ப்பவை.
உள்ளத் தெளிவில் உயர்ந்த ஆனந்தம் மலரும்,
கட்டுப் பாடான வாழ்க்கைமேலான பயனைத் தருகிறது.
கடவுளுக்கு நாம் படைப்பனவுள் மனமே சிறந்தது.
ஞானத்திலிருந்து ஆற்றலும் தியாகமும் அதிகரிக் கின்றன.
பிறர்க்குக் கொடுப்பதால் வாழ்வு மேன்மை யுறுகிறது.
சக்திகளுள் மகா சக்தி வாய்ந்தது எண்ணம்.

I 83.
I 84.
185.
86.
187.
188.
I 89.
190.
I 91.
192.
93.
1 94.
195.
96.
197.
1 98.
199.
200.
539
திருவருள் சம்மதத்தின்படியே யாவும் நடை பெறும்.
கீர்த்தியை விரும்பாதவன் மக்களுள் மேலோ ணுவன்.
கொடையாளியிடம் அடக்கமும் பணிவும் வேண்டும்.
அன்புக்கும் அறிவுக்குமிடையில் முரண்பாடு இல்லை.
தூயமனம் இறைவனுக்குரிய சிறந்த ஆலயம்.
எளிமையும் தூய்மையும் மனிதனை உயர்த்து கின்றன.
வெறுப்பவனும் சினப்பவனும் வீரனுவதில்லை. சன்மார்க்கம் மனவுறுதியை வளர்க்கிறது. ஆசையற்ற இடத்தில் ஆனந்தம் மிளிர்கிறது.
மனித முன்னேற்றத்திற்குத் துன்பமே அதிகம் உதவுகிறது.
பொருளானந்தத்தை விட அரு ளானந்தமே சிறந்தது.
நாம் செய்வனவற்றை இறைவன் பார்த் திருக்கிருர்,
உள்ளத்துக் குறைபாடுகளையே முதலில் நீக்கவேண்டும்.
உண்மையும் உள்ளத்து நீர்மையும் இணைபிரி யாதவை.
உடைமையும் வறுமையும் மனநிலையைப் பொறுத்தவை.
பணிகிறவன் நிச்சயமாக உயர்நிலையடைகிமு ன்.
ஞானம் உள்ளிருந்தே உதயமாகி வந்து வளர்கிறது.
எதையிட்டும் சத்தியத்தை தியாகம் செய்ய லாகாது.

Page 301
540
வள்ளலார் அருள் மொழிகள்
1. எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரேயுள்ளார்.
2. ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலக மெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்தால் அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன.
3. முத்தியடைவதற்கு இம்மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தால் அதை அடைவது அரிதாயும் இருப்பது ஆதலால் எவ்விதத்திலாயினும் தவம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும்.
4. நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடை வதற்கு அவர் எழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். இவ்வருள் அன்பினு லல்லது வேறு வகையாலடைவதரிது, இவ் வன்பு ஜீவ காருண்யத்தா லல்லாது வேறு வகையால் வராது.
5. அந்நிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவகாருண்யம். இதுதான் முத்தியடை வதற்கு முதற் படியாயிருக்கின்றது. ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும்.
6. பக்தி என்பது மன நெகிழ்ச்சி, மன உருக்கம் என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்ம உருக்கம் எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்து இருப்பதை அறிதலே ஈசுவர பக்தியாம்.
7. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயி ருப்பன சமய ஏற்பாடு, சாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்.
8. மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தி யாகிக் கடவுள் அருளைப் பெற்று அனந்த சித்தி முத்தி களைப் பெறக்கூடுமே யல்லாது இல்லாவிடில் கூடாது.
9. சாத்திரங்களில் சிறந்தது திருமந்திரம்; தோத்திரங்களில் சிறந்தது திருவாசகம்.

541
10. அறிவினது உயர்ச்சியினலும் தாழ்ச்சியின லும் தேவரென்றும், மனித ரென்றும் சொல்லப் பட்டதே தவிர வேறு எந்தக் காரணத்தினலும் அல்ல.
11. பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது. மேலும்பேத மற்று அபேதமாய் படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது.
12. காலந்தாழ்த்தாது எல்லா உயிர்களையும் தன் உயிரைப்போலப்பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்.
13. கடவுளைக் காண உண்மையாக விரும்பினுல் அழுத கண்ணிர் மாறுமா? ஆகாரத்தில் இச்சை செல்லுமா?
14. நாம் பல ஜனனங்களையும் தப்பிமேலான இந்த மனிதப் பிறவி எடுத்தது சிவத்தின் திருவருளைப் பெறுவதற்கே.
15. எந்தக்காலத்தில் எந்த இடத்தில் எந்த விதமாக எந்த மட்டில் எதை அனுபவிக்க வேண்டுமோ அதை அந்தக் காலம் அந்த இடம் அந்த விதம் அந்த மட்டும் பொருந்தப் பொசிப்பிக்கின்றது திருவருட் சக்தியாயிருந்தால் நமக்கென்ன சுதந்தரமிருக்கின்றது?
16. பழமை பாராட்டலும், கண்ணுேட்டம் செய்தலும், சுற்றம் தழுவலும் அவசியம் சமுசாரிக்கு வேண்டும்.
17. அநித்தியம் என்பது அரிபிர மாதிகளுக்கும் உள்ளது. முத்தி அடையும்வரை தேகம் வேண்டும்.
18. பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசு டையதாய் பாடுவதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய் திருவருள் வரத்தால் கிடைத்ததுதென் மொழியான தமிழ்மொழி
19. அறிவாரறிகின்ற வண்ணங்களும், துதிப்பார். துதிக்கின்ற வண்ணங்களும் ஆகிய எல்லா வண்ணங் களையுமுடையவர் அருட்பெருஞ் ஜோதித் தனிப்பெ ருங்கருஃணக் கடவுள்,

Page 302
542
20. சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதல்ை எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெரு நெறிவழக்கம் இக்காலந் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும். அதன்மேன் மேலும் வழங்கும்.
21. பல வகைப்பட்ட சமய பேதங்களும், சாத் திர பேதங்களும், ஜாதி பேதங்களும், போய் சுத்த சன்மார்க்கப் பெரு நெறி ஒழுக்கம். விளங்கும் அது கடவுள் சம்மதம்.
22. இதுவரையில் கர்ம சித்தருடைய காலம். அதனல் சாதி சமயங்களும் பரவியிருந்தன. இப்போது வரப்போகிறது ஞான சித்தருடைய காலம். இனி சாதி சமய ஆசாரங்களெல்லாம் போய் சமரச சுத்த சன் மார்க்க சத்திய ஞான ஆசாரம் ஒன்றே விளங்கும்.
23. போசனம் செய்தபின்னர் நல்லநீர் குடித் தல் வேண்டும். அந்த நல்லநீரும் வெந்நீராதல் வேண்டும். அதுவும் அதிகமாகக் குடியாதிருக்க வேண்டும்.
24. இரவில் தீபம் இல்லாத இடத்தில் இருக் கக்கூடாது. ஏனெனில் அஃது பிராண நஷ்டம் பண் ணும். ஆதலால் நமது கிருகத்தில் தீபம் வைத்து இருளைப்போக்கி ஆனந்தமாய் நித்திரை இல்லா திருந்தால் ஆயுள் விருத்தியாகும்.
25. சிறு வெளிச்சத்தைக் கொண்டு பெரு வெளிச் சத்தைப் பெறுவதுபோல் சிறியதயவாகிய ஜீவதயவைக் கொண்டு பெருந்தய வாகிய கடவு ளருளைப் பெறவேண்டும்.
26. ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவித் தற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும் பின் சுகமாயும் விளங்குவது புண்ணியம். ஆரம்பத்தில் சுகமாயும் பின்துக்கமாயும் இருப்பது பாவம்.
27. உலகியற்கண் பொன்விஷய இச்சை, மண் விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் நமது அறிவை ஒர் அணுத் துணையும் பற்று வைக்காமல் பொதுப்பட நல் அறிவு, கடவுள் பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண சுத்தி முதலிய நற்குண

543
ஒழுக்கங்களில் நின்று உண்மையுரைத்தல், இன் சொற்பேசுதல், உயிர்க்குபகரித்தல் முதலான நற்செ யல்களைச் செய்க.
28. நீங்கள் எல்லாரும் நம்முடைய நிலை எப்ப டிப்பட்டது ? நமக்குமேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது ? என்ற நல்ல விசாரணையிலிருக்க வேண்டும்.
29. ஆண்டவரிடத்தில் வைத்த லட்சியம் போய் விட்டால் நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோ சனம் போய்விடும் அல்லது அதில் முயற்சி செய்து அவ்வளவு காலம் உழைத்து அந்த அற்பப் பிரயோ சனத்தைத் தெரிந்து கொண்டு அதனுல் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால் முக்கிய லாபம் போய்விடும். ஆகையால் அவைகளில் லட்சியம் வைக்காமல் ஆண்ட வரிடத்தில் லட்சியம் வைக்க வேண்டும்.
30. சர்வதத்துவங்களின் அந்தத்தில் சாந்த
நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவாகிய உள்ளமே சுப்பிரமணியம்.

Page 303
544
யூனி சங்கரரின் வேதாந்த முரசு
பிரார்த்தனை
1. தாயே மந்திரமோ தந்திரமோ தோத்திரமோ நான் அறியேன். ஆவானஹமோ தியானமோ செய்ய அறியேன். உன்னுடைய புகலழப் பாடவும் அறியேன். உனது பூஜா முத்திரைகளை அறியேன். எனக்கோ அழக் கூடத் தெரியாது. ஆனல் உன்னை வந்தடைந்தால் அது துன்பத்தை யெல்லாம் போக்கும் என்ற இது ஒன்று தெரியும்.
2. உன் கட்டளையை உணராமையாலும் பொருளில்லாக் கொடுமையாலும் ஊக்கக் குறைவாலும் விதிக்கப்பட்டவைகளைச் செய்யச் சக்தியில்லா மற் போனமையால் உன் திருவடிகளினின்று. எனக்கு எந்த நழுவுதல் ஏற்பட்டதோ அது உன்னுல் மன்னிக்கப்படுதல் வேண்டும். தாயே ! அனைவரையும் சைதூக்கி விடுபவளே மங்களஸ்வரூபியே கெட்ட மகன் பிறக்கலாம். ஒருபோதும் கெட்டதாய் இல்லை யன்ருே
3. துர்க்கா தேவியே! ஆபத்துக்களில் அழுந்திய சமயத்தில் நான் உன்னை மனதால் நினைக்கிறேன். கருணைக்கடலின் நாயகியே! இதை என் துர்க் குணமாக கொள்லாதே. பசிதாகக் கொடுமையால் வருந்துபவர்கள் தாயாரை நினைப்பது இயற்கை யன்ருே ?
4. சாஸ்திர விதிகளை அறியாமையாலும், பொருளின்மையாலும், வழிதெரியாமையாலும், சோம் பலாலும் நான் செய்யவேண்டியதைச் செய்யா ம லிருக்கின்றேன். ஆகையால் உன் திருவடிகளுக்கு நான் இழைத்த பிழைகள் எண்ணிறந்தவை. தாயே உலகைக் காப்பவளே ! என் பாவங்களைப் பொறுத் தருள வேண்டும்.
5. தாயே பூமியில் நல்ல சுபாவமுள்ள பிள்ளைகள் பலர் உனக்கு இருக்கிறர்கள். ஆனல் அவர்களிடையில் நான் ஒருவனே மதிகெட்ட
பிள்ளை. மங்கள ஸ்வரூபியே ! உன்னைத் தாயென்று போற்ற மல் விட்டு விட்டது என் குறை. எனினும்

545
நான் போன படி என்னை விட்டுவிடுதல் உனக்குத் தகுமோ கெட்ட மகன் பிறக்கலாம் ஒருபோதும் கெட்ட தாய் இல்லையன்ருே ?
6. எனக்கு மோட்சத்தில் ஆசையில்லை; பெரு
மை பெறவும் இச்சையில்லை; விஞ்ஞானத்திலும் நோக்கமில்லை; சுகத்திலும் அவா இல்லை; சந்திரன் போன்ற முகம் உடையவளே ! தாயே 1 மருடானி, ருத் ராணி, சிவா சிவா, பவானி, என்று ஜபம்
செய்யும் பொருட்டு எனக்குப் பிறவி வரட்டும் என்று உன்னை நான் பிரார்த்திக்கின்றேன்.
7. உலகில் எங்கும் என்னைப் போல் பாவம் செய்த வரும் இல்லை, உன்னைப்போல் பாவத்தைப் போக்கும் சக்தியும் இல்லை. தேவி! இதை எண்ணிப்பார்த்து உன்னிஷ்டம் போல் செய்.
8. சிவனே ! பசுபதியே பார்வதிபதியே வழி தெரியாத காடுபோன்று துன்பம் நிறைந்த இந்த சம்சாரத்திலிருந்து என்னைக் காத்தருள்வாயாக
9. சிவனே ! கைகளாலோ, கால்களாலோ, காதுகளாலோ, கண்களாலோ, பேச்சாலோ, உட லாலோ, செயலாலோ, மனதாலோ, என்னென்ன
பிழைகள் செய்துள்ளேனே, செய்யத்தக்கதை விட்ட தாயினும், அவற்றையெல்லாம் பொறுத்தருள்வாயாக. கருணைக் கடலே 1 மகா தேவா ! சம்போ ! உன் நாமம் வெற்றியுடன் விளங்குவதாக.
10. யெளவனத்தில் சரீரம் நல்ல திட முள்ளதாயினும் விஷயம் என்னும் விஷத்தை தலைகளில் தரிக்கும் ஐந்து பாம்புகளால் மர்ம ஸ்தா னங்களில் கடிக்கப்பட்டு விவேகத்தையிழந்து பிள்ளை பெண்டாட்டி, பணம், உண்டி, சுகம் என்றவற்றில் ஆழ்ந்து சிவத்தியானமே இல்லாமல் என்னுடைய இருதயத்தில் அபிமானமும் கர்வமும் குடிகொண்டி ருந்தது. மஹா சிவனே 1 தேவனே ! சம்புவே ! என்னுடைய பிழையைப் பொறுத்தருள்வாய்.
11. கிழப்பருவத்தில் இந்திரியங்கள் செய லற்றுப் போய் புத்தியும் சக்தியிழந்து, அத்யாத் மீகம் முதலிய தாபங்களாலும், பாவத்தாலும் நோய்களாலும், உற்றர்களின் பிரிவாற்ருமையாலும்

Page 304
546
தளர்ந்து எல்லோரும் இரங்கும் படியான நிலை யிலிருந்து கொண்டு வீணு ன ஆசைகளில் மனதை அலைய விட்டு சிவத்தியானம் சிறிது மின்றி இருக் கின்றேன். சிவனே 1 மகாதேவனே! சம்புவே 1 என் goj 600 L – ILI பிழையைப் பொறுத்தருள்வாய்.
12. பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு நாளாக ஆயுள் அழிந்து போகிறது. யெளவனம் கழிகின்றது. சென்ற தினங்கள் திரும்பி வருவதில்லை. காலம் உலகை விழுங்கி விடுகிறது. நீரில் குமிழிபோல் இருக்கிறது செல் வம். வாழ்க்கை மின்னலைப்போல் நொடியில் மறை வதாயுள்ளது. ஆகையால் சரணடைந்தவர்களைக் காக்கும் உன்னை நான் இப்பொழுது வந்தடை கின்றேன். என்னைக் காத்து அருள் புரிவாயாக.
13 எவருடைய விளக்கமானது இல்லாதது போன்ற பொருள்களிடை உண்மை வடிவாய்ப் பிரகாசிக்கின்றதோ, எவர் தம்மை அடைந்தவர்களை நீ அதுவாக இருக்கிருய் (தத்-த்வம் அஸி) என்னும் வேத வாக்கினுல் நேரே போதிக்கிருரோ, எவரை Fாட்சாத்கரிப்பதால் பிறவிக்கடலில் மீண்டும் திரும்புதல் ஏற்படாதோ, அந்த பூரீகுரு மூர்த்தியின் வடிவான தட்சிணுமூர்த்திக்கு இந்த நமஸ்காரம்.
I 4 பிறவித் துன்பத்தைப் போக்குபவரும், மூவுலகிற்கும் குருவும், ஞானிகளுக்கு அபரோட் சானு பூதியை அருள்பவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம் சம்சார சாகரத்தில் முழுகிய நான் அதி
லுள்ள துன்பங்களைக் கண்டு நடுங்குகிறேன். காமம், பேராசை, அஞ்ஞானம் முதலிய தீமைக ளால் பிணிக்கப்பட்டுள்ளேன் பவானி, எனக்குப் பல மாயும் புகலிடமாயுமுள்ள உன்னைச் சரண்
அடைகின்றேன்.
15 நான் தானமும் செய்யவில்லை; தியா னமும் செய்யவில்லை, நான் சாஸ்திரங்களையும் வாசிக்கவில்லை; தோத்திரங்களையும் செய்யவில்லை. எனக்கு மந்திரங்கள் தெரியாது. பூசை செய்ய வும் தெரியாது எனக்கு வைராக்கியம் இல்லை. பவானி, எனக்குப் பலமாயும் புகலிடமாயுமுள்ள உன் னைச் சரண் அடைகின்றேன்.

547
சுத்த ஸ்படிகம் போல் பரிசுத்தமான L J LJ L f) சிவன் என்னுடைய பிழைகளை மன்னித்து அருட் செல்வத்தை அளிக்கட்டும்.
பஜ கோவிந்தம்
16. பகலும் இரவும் மாலையும் காலையும் பனிக்காலமும் இளவேனிற் காலமும் திரும்பித் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது. வயது கழிகிறது. என் ரு லும் காற்றுப்போல் வியாபித்திருக்கும் ஆசை மட்டும் விடுவதில்லை.
17. மதிமயங்கியவனே 1 மரண சமயம் நெருங் கிய பொழுது இலக்கணச் சூத்திரம் உன்னை ஒரு பொழுதும் காப்பாற்றது. ஆகையால் கோவிந்த னைச் சேவி கோவிந்தனைச் சேவி 1 கோவிந்தனைச் சேவி! எதுவரை ஒருவன் பொருள் தேடுவதில் பற் றுள்ளவனயிருக்கிருனே, அது வரை அவனுடைய சுற்றம் அவனிடம் ஆசை வைத்திருக்கும். நோயினல் உடல் தளர்ந்து போன பின்பு அவன் உயிரு டன் இருந்தால் ஒரு வரும் அவனுடைய சமா சாரத்தை விசாரிப்பதில்லை.
18. சடை தரித்த வனனலும், மொட்டை
யடித்த வனனலும், குடுமியைக் கத்தரித்தவன காவித்துணியணிந்து பல வாரு ன வேஷம் وفقا لله (G3) பூண்டவன லுைம், மதிமயங்கியவன் பார்த்தா லும் பார்க்காதவனே யாகிருன் பல வகைப்பட்ட வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்பாகவே முடிகின்றது.
19. எவணுல் பகவத்கீதை சிறிதளவாவது படிக்கப்பட்டதோ, கங்கை நீர் ஒரு துளியாவது பருகப்பட்டதோ, முராரியான பகவானுடைய Լէ 6ծ՝ 92 ஒரு தடவையாவது செய்யப்பட்டதோ
அவனுக்கு யம பயமில்லை.
20. அங்கம் தளர்ந்து விட்டது; தலை நரைத்து விட்டது, வாய்பல் இல்லாததாக ஆகிவிட்டது. கிழவன் கோலை ஊன்றிக் கொண்டு நடக்கிருன். என்ருலும் அவனுடைய மாமிச பிண்டத்தை ஆசை விடவில்லை.

Page 305
548
21. குழந்தையாய் இருக்கும் பொழுது விளை யாட்டில் பற்று; யெளவனத்தில் பருவப்பெண்ணிடம் பற்று; வயது முதிர்ந்த பொழுது கவலை; பரப்பிரம் மத்திடம் பற்றுக் கொண்டவன் எவனு மில்லை.
22. இறந்தால் மறுபடி பிறப்பு: பிறந்தால் மறுபடி இறப்பு; மறுபடியும் ஒரு தாய் வயிற்றில் முடங்குதல்; கரை காணுததும் கடத்தற் கரியதுமான இல் வாழ்க்கைக் கடலினின்று என்னைக் காத்தருளும் பகவானே !
23. பகலுக்குப் பின் இரவும், இரவுக்குப்பின் பகலும், பட்சங்களும், மாதங்களும், கோடை கால மும், குளிர்காலமும், வருஷத்திற்குப் பின் வருஷமும் மாரு மல் வந்துபோய்க் கொண்டிருக்கின்றன. வீண் ஆசைகளும் சங்கல்பங்களும் எவனையும் விட்டுப் போவதாயில்லை.
24. வயது கடந்தால் காமக் கிளர்ச்சி என்ன ஆகிறது ? நீர் வற்றினல் குளம் என்ன ஆகிறது ? பொருள் அழிந்தால் சுற்றம் என்ன ஆகிறது ? உண்மை உணரப்பட்டால் சம்சாரம் என்ன ஆகிறது ?
25. ஸ்திரீகளின் நகில்களையும், நா பிப் பிரதே. சத்தையும் பார்த்து மதிமயங்காதே, இவை மாமிசம், கொழுப்பு இவைகளின் விகாரம் என்று அடிக்கடி எண்ணி மனதில் பொருட்படுத்தாமலிரு.
26. நீயார் ? நான்யார்? எங்கிருந்து வந்தோம்? என்தாய் யார்? தந்தையார்? இப்படித் தன்னுடைய பிறவித்தளைகளை நன்ரு ய் விசாரித்துப் பார்த்து இவை
யெல்லாம் கனவுக் கொப்பானவை எனக் கண்டுகொள்.
27. எது வரை மூச்சுக்காற்று உடலில் ஓடிக் கொண்டிருக்கிறதோ அதுவரை வீட்டில் உன்னுடைய நலத்தைப் பற்றிக் கேட்பார்கள். மூச்சுக் காற்றுப் போய் உடலுக்கு அபாயம் ஏற்பட்டால் மனைவி அவ்வுடலைக் கண்டு அஞ்சு வாள்.
28 காம சுகத்திற்கு எவன் வசப்படுகிருனே அவன் நோய் வாய்ப்படுகிருன். மரணம் ஒன்றே முடிவு என்று கண்டும் ஒருவரும் பாவத் தினின்று விலகுவதில்லை.

549
29. மதிகெட்டவனே பொருள் சேர்ப்பதில் ஆசையை விட்டொழி. வீணு ன ஆசைகளினின்று விலகிய நல்ல எண்ணங்களை மனதில் சிந்தனை செய். உன்னுடைய நிலைக்கேற்ற கருமங்களைச் செய்வதால் கிடைக்கக் கூடிய பொருளைக் கொண்டு மனதைச் சந்தோஷ படுத்திக்கொள்.
30. பொருள் எப்பொழுதுமே துன்பம் விளை விப்பது என்பதை மனதில் வைத்துக் கொள். அதனுல் சிறிதளவு சுகம் கூட இல்லை என்பது உண்மை. பெற்ற பிள்ளையிடமிருந்துங் கூட, பொருள் படைத்த வர்களுக்கு பயம் ஏற்படுகிறது. இப்படித்தான் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.
31. பொருள், சுற்றம், யெளவனம், முதலிய வற்றைப் பற்றி கர்வம் கொள்ளாதே. காலம் ஒரு நிமிஷத்தில் எல்லாவற்றையும் கொண்டு போய் விடும். மாயா மயமான இவ்வனைத்தையும் விட்டு பிரம்ம பதத்தை அறிந்து கொண்டு அதனுட் புகுவாயாக.
32. காமத்தையும் கோபத்தையும் பேராசை யையும் மயக்கத்தையும் மதிமயக்கத்தையும் ஒழித்து அஞ்ஞானத்தினின்று விடுபட்ட உனது உண்மை உருவத் தைப் பார். ஆத்மஞானமில்லாத மூடர்கள் நரகத்தில் வீழ்ந்து துன்பத்திற்காளாகிருர்கள்.
33. சத்துருவென்றும், மித்திரனென்றும், புத் திரனென்றும், உறவினரென்றும் வேற்றுமையைப் பாரதே. விஷ்ணு பதத்தை நீ விரும் பிஞல் யாரிடத் தும் பகைமையும் நட்பும் பாராட்டாமல் எல்லோ ரையும் எல்லாவற்றையும் சமமாகப் பார்.
34. பிராணு யாமம், உள்முகமாகத் திருப்புதல், அழியும் பொருளையும் அழியாப் பொருளையும் ஆராய்ந் தறிதல், ஜபமும் சமாதியும் கூடுதல் ஆகிய மகத்தான சாதனைகளில் உன்னுடைய முழு மனதையும் செலுத்து.
35. தாமரையிலை மேலுள்ள தண்ணீர் மிகவும் சஞ்சலமானது. அதே மாதிரிதான் உடலில் உயிரும் அதிசயிக்கும்படி சஞ்சலமானது. உலகனைத்தும் நோயா லும் அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டுத் துன்பத் தால் கொல்லப்படுகிறதென்பதை அறிவாயா க.
36. உன்னுடைய குருவின் திருவடித் தாமரை களைப் போற்றி உலகத்திற்கடிமையாயிருப்பதினின்று உன்னை விடுத்துக் கொள். இந்திரியங்களையும் மனதை யும் அடக்கி பகவானை உன் இதயத்தில் பார்.

Page 306
550
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
எழுத்து எல்லாம் அகரம் முதல-எழுத்துக்கள் எல் லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிப கவன் முதற்று-அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
கற்றதனுல் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்ருள் தொழாஅர் எனின். 2
கற்றதனுல் ஆய பயன் என்-எல்லா நூல்களை யும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின்-மெய்யு ணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாரா uS 6ör.
மலர்மிசை ஏகினுன் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். 3
மலர்மிசை ஏகினன் மாண் அடி சேர்ந்தார்-மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடு வாழ்வார்-எல்லா உலகிற் கும் )$Lיח ע6 מuנ வீட்டு உலகின் கண் அழிவின்றி வாழ்வார்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. 4
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந் தார்க்கு-ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல- எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் 26TGift 95T.

551
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5
இருள்சேர் இருவினையும் சேரா-மயக்கத்தை பற்றி வரும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினையும் உளவா கா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு-இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினரிடத்து.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றர் நீடுவாழ் வார். 6
பொறி வாயில் ஐந்து அவித்தான்-மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; Go t.int uiu தீர் ஒழுக்க நெறி நின்ருர்-மெய்யான ஒழுக்க நெறியின் கண் வழுவாது நின்றர்; நீடு வாழ்வார்-பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மை யராய் வாழ்வார்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. 7
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்-ஒரு வாற்ருனும் தனக்கு நிகர் இல்லாத வனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக் கவலை மாற்றல் அரிது-மனத்தின் கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது. 8
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்-அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கு அல்லாது; பிற ஆழி நீந்தல் அரிது-அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது.

Page 307
552
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணந்தான் தாளை வணங்காத் தலை. 9.
கோள் இல் பொறியில் குணம் இல-தத்த மக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்
தான் தாளை வணங்காத்தலை-எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். *
பிறவிப் பெருங்கட்ல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங் கடல் நீந்துவர்-இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார்-அதனைச் சேராதார் நீந்தமாட்டா ராய் அதனுள் அழுதுவர்.
* எண் குணங்களாவன
1. தன் வயத்தன் ஆதல்
2. தூய உடம்பினன் ஆதல்
3. இயற்கை உணர்வினன் ஆதல்
4. முற்றும் உணர்தல்
5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவு இல் ஆற்றல் உடைமை
8. வரம்பு இல் இன்பம் உடைமை
என இவை
பரிமேலழகர்

வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க
குறைவிலா(து) உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க ! மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக ! உலக மெல்லாம்.
ஓம்! ஓம்! ஓம்! ...

Page 308


Page 309

-.. -. ....-. () | (Q}}}/AR&%;&&.)sae.|× 窦滔---- · , - -密 溪溶·. ... -sae