கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பதவிளக்கம்

Page 1
AFRIFF RE:RE:
AAAAAAAAAAAAAa
அரும்ப
சீஆதர ஆதரசிேசிரதேச
出、 雪
雪
暈
器
。 ± 、鼩臀山
 
 
 

FFFFFFFFFFFFF |
றி எலாயிராம்
ஸத்ய ஸாயி பாபா ப் பாடல்களிலே டம்பெறும் மொழிச் சொற்கள்
காத சொற்களுக்கான
த விளக்கம்
வளியாகிய ஆங்கில நூலின் ழுவலாக்கம் - 器 三○三
器 ஸாயி பாபா லேலா நிலயம்
909: ;
1992
ERRRRRRRRRRRRRË
器

Page 2

骷 ஓம் புது எாபிராம் 鲇
அரும்பத விளக்கம்
(சொல் H பொருள் + விளக்கம்)
சொற் பிரபஞ்சம் (1)
ஸப்தப் பி
ി' ருட் பிரபஞ்சம்
அர்த்தப்
கருத்து உலகப் பொருட்கள்
உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னே நினேப்பவர் பார்.?
(சகல கலாவல்வி மாலே)
வெளியீடு பகவான் பூரீ ஸத்ய லாயி பாபா ஸ்ேவா கிலேயம்
திரிபிடி K |992
. . . . . .

Page 3
- - -
தேசிய நாநகர ' .)التي تنتقائي
யாழ்ப்பாசிசம்
 
 

m I -s-
ஓம் சாயிராம்
வெளியீட்டுரை 94.768 கலியுகத்தில் இறைநாம சாதனேயே மற்றெல்லா ஆத்மீக சாதக்க களிலும் மேம்பட்டதும், இலகுவானதுமாகும். இதனுற்ருன், பகவான் சத்ய சாயி பாபா அவர்கள். தற்போது தடத்துவரும் சாயி பஜனேகளில் சில நாமங்களின் தொகுதி ஒரு பாடலாக அமையுமாறு வடிவமைத்துத் தந்திருக்கிருர்கள். பாடுபவர்கள், திரும்பச் சேர்ந்து பாடுபவர்கள் எல்லோருமே திவ்ய நாம சங்கீர்த்தனத்தை ஆத்மார்த்த மாகச் செய்யும்போதுதான் பங்குபற்றுபவர்களுக்கு முழுமையான ஈடுபாடு ஏற்படுகிறது. இதுவே "கறந்தபால் கன்னவொடு நெய் கலந்தாற் போலுள்ள இறைவனேச் சுவைத்துணர வைக்கும்.
இங்கே "ஆத்மார்த்தம்' என்பது-சொல்வியடயாட்டின் பொரு ருண்ர்ந்து சொல்வதே" யாகும். அடுத்தது அட்ஷரத்தின் உச்சரிப்பில் ஆண்டவனுக்கு உருவமைப்பதே. இதற்குப்பின்னரே இசையின் இணேவு, மனகின் குழைவு, சீரான நெறிப்படுத்தல். இவையாவும் இசைந்தால் இதயத்தில்-இறைவனே உள்ளவாறு உணரலாம். இதையே நம் ஸ்வாமி - 'பஜனே பாடும்போது கவனிக்க வேண்டியவை." பாவம், ராசீம் தாளம் என்று-கண்டிப்புடன் கூறுவார். இதுதான் எல்லாம் அற என்னே இழந்த தலம்" என்ற உன்னத நிஃயை உருவாக்கும்:
எனவே முதலில் கவனிக்க வேண்டியது: பொருட் டெளிவு, அடுத் தது உச்சரிப்பில் தெளிவு. பகவானின் பஜனேப் பாடல்கள் சர்வ தேசங்களிலும் பாடப்படுவதால், அவ்வம் மொழியில் ஒரே பாடல் அன் அதே உச்சரிப்பில் வெளிவருவதால், மொழிச்சிதைவும், உச்ச ரிப்புச் சிதைவுகளும் எற்படுவது தவிர்க்க முடியாத கொன்ருகிறது. எனவே உள்ளகமான, உணர்வு பூர்வமான பஜனையை உருவாக்க, உள்ளக்கைத் 'திருவாக்க" - பகவான் பூர் சத்ய சாயி பாபாவின் பஜனேப் பாடல்களில் வேற்று மொழிச் சொற்களுக்கான அரும்பது விசை"யும் அவற்றிற்கான விளக்கங்களும்-எனும் ந்ெத வித்தியாச பிான சிரமமான முயற்சியில் நூலுருவாக்கத்தைச் செய்தோம். இது ஸ்வாமியின் கருனேத்திறமன்றி வேறில்லே.
இதற்கு முன்னுேடியாக அமெரிக்க சாயி நிறுவன மொன்றின் ஆங்கில அரும்பதவுரை எமது கைகளிற் சிக்கியது. அத்துடன் இவங்கையின் சத்ய சாயி நிறுவனங்களின் மத்திய இணேப்புக்குழுத்
தலைவர் திரு. செ.சிவஞானம் அவர்கள் தன்னிட மிருந்த இசை =
யமைப்பாளர் செல்வராஜா மாஸ்ரர் அவர்களின் கருத்துக் கையெழுத் துப் பிரதிகளேயும் தந்து ஊக்கப்படுத்திருர் இந்நூலாக்கத்திற்க, அவை
இந் நூலில் அனுபந்தமாக ச் சேர்க்கப்பட்டுள்ளன: இதேபோல் பண்டிதர் சோ. தியாகராஜா அவர்கள் தந்த விளக்கங்களும் தனி
அனுபந்தமாகக் கோர்க்கப்பட்டுள்ளது.

Page 4
இப்பாரிய முயற்சிக்கு மிகவும் உறுதுணேயாக இருந்து ஆங்கில நூலினத் தமிழாக்கம் செய்து, மற்றும் சமஸ்கிரதம், ஏனைய மொழி களுடனும் ஒப்பிட்டு நோக்கி, முறைப்படி தொகுத்து, அச்சுவேலே கஃாயும் முன்னின்று நடாத்தியவர் - கல்வியங்காடு நடுவுத் துருத்திப் புத்தகநிலைய உரிமையாளரும், கல்வி, மற்றும் நாம GEDEKT விளக்கும் நூல்களை எழுதி வெளியிட்டு வருபவருமான "பாபா தாஸ்" (திரு. பால சண்முகநாதன்) அவர்களே. அவரை முழுக்க முழுக்க இயக்கியது தர்மஸ்வரூபன் சாயியே என்பது இந்நூலுக்குள் புகுந் தாங் புலப்படும்.
இவற்றிற்கு மேற்பார்வை செய்தவர் திருவாசகம் திரு. வே. சிவஞானம் அவர்கள், இக்குழுவுக்கு இணைப்பாளராக இருந்தவர் திரு. சி. சிவபாலன் அவர்கள். இதை பகவானின் சேவையென முன்னுரிமை கொடுத்து இக்கால கட்டத்திலும் திறம்பட அச்சேற் றித் தந்தவர்கள் பூரீ காக்கா அச்சகத்தினர். இவர்கள் Tājā ir Fyr யும் பிண்ணத்தது பிரேமசாசுரமாம் பாபாவின் சங்கற்பமே.
எனவே, இந்நூலுரு வாக்கத்தில் ஈடுபட்ட அனவருக்கும் பிரேம ஸ்விருபனின் அருளாசி கிடைக்கப் பிரார்த்திக்கிறுேம்.
இங்ஙனம் சாயி சேவையில் பகவான் ரீ சத்ய சாயி சேவா நிலயத்தினர்,
பிள்ளே யார் கோவிலடி,
திாவடி கொக்குவில், 1992 - 06 - 凸苗。 இலங்கை,
முக்கிய குறிப்பு:-
எமது முயற்சி யில் ஓரளவிற்கே முன்னேறியிருக்கிறுேம். பல சொற்கள் தவறியிருக்கலாம். அத்தோடு பல புதுப்பாடல்கள் காலத் விற்குக் காலம் வெளிவருவதால் அவற்றில் வரும் வேற்று மொழிச் சொற்களக் குறித்து வைத்தும்-சாயி "பஜணுவளிப் புத்தகத்தில் அவை இடம்பெறும் பாடல்களின் இலக்கங்களேயும் குறித்து மேற் குறிப்பிட்ட விலாசத்திற்கு எழுதினுல், அவற்றைச் சேகரித்து. இதே போன்ற அடுத்த பதிப்பில் வெளியிட உதவியவர்கள் ஆவீர்கள். ஆஞல், பஜனுவளிப் புத்தகத்திலும் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் ஏற்படலாம் என்பதையும் கவனத்திற் கொள்க
ஜய் சாயிராம்.
 
 

- if
ஓம் சாயிராம்
ஆசியுரை
ஆத்ம சமர்ப்பனமாக ஒரு பஜனை அமையவேண்டுமெனில் பாடு பவர் தானும் ஈடுபட்டு, மற்றவர்களையும் ஈடுபடுத்துவதற்கு - அப் பாடல்களின் பொருள் அறிந்து, தெளிந்து, உச்சரிப்புத் தெளிவுடன், இசையுடன் இசைந்து, உணர்வுபூர்வமாகப் பாடினுல் தா ன் அது தெய்வீகமாக அமையும், பகவானை ஹிருதயவாசியாக்கும்;
அந்த வகையில் பகவான் பூரீ சத்யசாயி பாபாவின் பஜனைப் பாடல்களில் இடம்பெறும் வேற்று மொழிச் சொற்களும், அவற்றிற் கான விளக்கங்களும் ஒவ்வொரு சாயி அன்பருக்கும் அவசியமான தாகும், அதை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்வதற்கு - ஏற்கனவே பல நூல்களை வெளியிட்டு சாயியின் பணியாற்றி வரும் தாவடி, பகவான் பூரீ சத்ய சாயி சேவா சமித்தியினர் இந்நூலை வெளியிடு
வது பொருத்தமானதாகும் என்பதில் பெருமையடைகிறோம்.
இது தாவடி சமித்தியினரின் ஒரு வித்தியாசமான முயற்சியாகும். வழமைபோலவே தாவடி சமித்தியினர், தரமான, திறமான, நிறை வான நூலைத் தந்திருக்கிரு ர்கள் என்பதில் ஐயமில்லை. இது ஸ்வாமியினுடைய சங்கற்பமேயன்றி வேறில்லை.
எனவே மேலும் மேலும் அவர்கள், இப்பணியினில் வெற்றிபெற பகவானின் அருளாசியைப் பிரார்த்திக்கிறேன்.
பகவான் பூரீ சத்ய சாயி பாபாவின் பஜனைப் பாடல்களில் வரும் வேற்றுமொழிச் சொற்களுக்கான பொருள்களும் அவற்றிற் கான விளக்கங்களுக்குமான அரும்பதவுரை எனும் இந்நூலே ஒவ் வொரு சாயி அன்பரும் படித்துப் பயன்பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜய் சாயிராம்.
எஸ். விஜயரெட்னம், வட பிராந்திய சத்ய சாயி றுவனங்களின் இணைப்புக் குழுக்
தலைவர். [} f} - ) - -
மாநகராட்சி r r) Fir Tw
15 - 7 - 1993

Page 5
-- Wi
சாயிராம்முன்னுரை
சாயி பஜ: களில் பாடல்களேப் பொருள் விளங்கித் தெளிவுறப் பாடுதலே ஒரு பாவபூர்வமான பக்திபூர்வமான மனுே நிசீலயை ஏற் படுத்துவதற்கு ஏதுவாகும். ஆணுல் வேற்று மொழிகளின் கலப்பால் பாடல்களின் பொருள்களும், உச்சரிப்புத் தெளிவின்மையும் இயல் பாகவே அமைந்து விடுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டி யதும் தவிர்க்கக்கூடியதுமாகும்.
இக்குறை பாட்டினே-ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்ய முதன் முறையாகத் தாவடி சமித்தியினர் ப்ஜணுவளியில் "அரும்பதவுரை" எனும் இந்நூல்மூலம் முயன்றிருக்கிருர்கள் என்பதுடபாராட்டப்பட வேண்டியதும், வரவேற்கத் தக்கதுமாகும்.
இதில் வேற்று மொழிச் சொற்களுக்கான பொருள்களும், விளக் சுங்களுமன்றி இறைநாமங்களின் பொருள்களும், விளக்கங்களும் தரப் பட்டிருக்கின்றன. அவை திரும்பத் திரும்பப் பாடப்படும்போது அவ் வுருவத்தையும் குனுதிசயத்தையும் மனதில் கற்பஃன பண்ணிப் பண்ணி, அவ்வியல் பிஃரை நாமும்-பெறுவதற்கு ஏதுவாகிறது. அப்போதுதான் *நாமே அவனென்று நடந்து" செல்லமுடியும். மற்றவர்களேயும் நடாத்தும் பக்குவமும் பெற முடியும். இந்த நாமங்களின் விளக்கங்கள் பஸ் ஸ்வாமியாேேய சொல்லப்பட்டவையாகும். எனவே, இது ஆத்மீக வளர்ச்சிக்குரிய நூலாகவும் ஆகிறது.
சாதனே என்பது தொடர்ந்து செய்யப்படுவது. அதுவும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் செய்யப்படாமல் பரந்து பட்ட முறையில் செய்யப்படுவது உன்னதமான சேவையாகிறது. இக்கால கட்டத் திலும் சஃளக்காது, பயனுள்ள பல படைப்புக்களேயும், வெளியீடு களேயும் தொடர்ந்து செய்து நாடுமுழுவதுமே பயனப் பெறவைப் பது - பகவானின் அருளாசி என்றும் தாவடி சமித்தியினருக்கு உண் டென்பதை நிரூபிக்கிறது.
எனவே எல்லோருமே இந்நூலே வாங்கிப் பயன்பெறுவார்களாக, அத்துடன் இந்நூலுடன் சம்ப்ந்தப்பட்டஅஃதுவருக்கும் பகவானின் அருளாசி கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்:
ஜய் சாயிராம்,
செ. சிவஞானம், இலங்கை சத்ய சாயி நிறுவனங்களின்
மத்திய இ&ணப்புக்குழுத்-தல்வர். (6 - 06 - 799

நம் நரி எாடிரோம்
சொல் பொருள் விளக்கம் அரும்பதவுரை
5 TT A-dha-ra (aadhaara) SS
ஆதார - ஆதாரம், அடிப்படை, அத்திபாரம் கொள்கலன் பொருள், வஸ்து, சாரம்.
-Eat Trfletafi A-dha-ri-ni (aadhaarimi)
ஆதாரிணி- பெண்பாற் சொல், ஆதார பார்க்கவும்.
-24, AGM A-di (aadi)
ஆதி - ஆரம்பம், தொடக்கம் முதல், ஆதி நாராயண - முழு முதற் கடவுள்
--BY 35 Göy Li T A-halı-ya (ahalya)
கெளதம முனிவரின் மனேவி. ராமகதாரச வாறிைனியில் பாபா அகலிகையின் கதையைக் கூறுகின்ருர், சத்ய சாயி பேசுகிருர்,
ஆம் பாகம் 73ஆம் பக்கத்தில் "முன்னுெருபோது அகலிகையாக விருந்து தியானத்தினுலும், பச்சாத்தாபத்தினுலும் நிறையப் பெற்ற கல் ஒன்று மட்டுமே மானிட உருவிற்கு மாறமுடியும்: அதனேயும் திவ்விய அவதாரத்தின் பாதங்களால் மட்டுமே அவ் வாறு மாற்றவும் இயலும்." சத்ய சாயி பேசுகிருர் 4ஆம் பாகத்தில் 188ஆம் பக்கத்தில் "ஒரே ஒரு கல் மட்டுமே அகலிகையாக மாறியது, தவமும், பிராயச்சித்தமும் இனேந்தே அதனே அந்நிலக்கு உயர்த்தியது.
அக turi A-ka-bar (akabar) (அக்பர்?) பாரிய, பெரிய,
Al-khan-da (akhanda)
அகண்ட - முழுமையானது, விசாலமானது.-சகல வகையிலும் முழுமைபெற்றது, அழிவற்றது, அழிக்கவியலாதது, பிரிக்கவும் இயலாதது.
2, Gl's A-la-kha (aalakha)
காணவியலாதது, அறியமுடியாதது, மேம்பாடானது ஐம்புலன் களுக்குமப்பாற்பட்டது.

Page 6
一 蠶 一
3y&lis Lb A-le-kum (aale"kurm)
உங்கள் மேலாகட்டும், சலாம் அலேகும் - உங்களுக்கு அமைதி -உண்டாகட்டும். (அஸ்ஸலாமு-அலேகும் - அலேகும்-அஸ்ஸலாம்)
gig T. Al-Ilah (allah)
அல்லாஹ் - இறைவனுக்கான இஸ்லாம் பெயர் - ஸ்மிருதி 1982 27ஆம் பக்கம், சேபா பஸ்ருத்தின் எழுதிய கட்டுரை. அகராதிப் படி அல்லா என்ற சொல்லின் வேர். அரபுச் சொல்லாகிய "வாலா" அல்லது "வலா" என ஞானியர் கருதுகின்றனர். இதன் பொருள் தாய் குழந்தையிடம் காட்டும் அன்பும் பாசமுமாம். சூபிக்களிடையே அல்லா என்பது கடவுள் அல்லது பேரன்பிற்
குரியவர் என்றே அடையாளப்படுத்தப்படுகின்றது. ஹிந்தியி லுள்ள குரான் புத்தகத்தின் + அல்லாவின் மொழி பெயர்ப்பு
மன் மோஹன் (இதயங்களின் அன்பு) என்பதாகும்.
gyti. G3 u Am-be (ambe")
அம்பா, மாதா, தாய்
PubU55 A-mri-ta (amruta)
அமிருதம், அமிர்தம், தெய்வீகத் தேன், அழிவின்மையை நல்குவது
3,3353 A-nan da (aanari-da)
ஆனந்தம், சந்தோஷம், மகிழ்ச்சி அழிவற்ற ஆனந்தம்
ஆனந்து A-nan-do (aanando)
ஆனந்த பார்க்கவும் மகிழ்ச்சி, அழிவற்ற ஆனந்தம்.
5 y 1555 A - rhan-ta (amanta)
அழிவற்றது, எல்லேயற்றது. அந்த - முடிவு அநந்த - முடிவற்றது.
5/15 Tg5 A-na-tha (anaatha)
கவனிப்பாரில்லாதவர்; அநாதை உதவியற்றவர் பாதுகாப் பற்றவர்.
49/5035 T An-dhe-ra (andhera)
அந்தகாரம் இருள்.

-- } -
зузћтGGarr (Anduko) An-du-ko
(தெலுங்குச் சொல்) ஏற்றுக் கொள்ளல் அந்து கோ
அன்னபூர்ணு sannapoorna) an-na-poor-na
அன்னபூரணி சிவசக்தி காசிபுராதீஸ்வரி இயற்கையன்னே உணவ ளிப்பவள் அன்ன - உணவு, பூரின - முழுமை.
5) figfigi: Gulitir á9 (Antary oth i)
உள்ளொளி-ஆத்மஜோதி அந்தரி - உள் ஜியோதி - ஒளி
syrish of AEU FT L É? (Antarya meg)
உள்ளிருந்து ஊக்குவிப்பவர் இயக்குபவர் இதயத்திலுறைபவர்
gyö75 TILLY (Antayo O)
(தெலுங்குச்சொல்) சகவதும்.
-guф (Аapad)
ஆபத்து விபத்து கேடு கெடுதல் துன்பம் துயரம்-தொந்தரவு ஆபாசம் கஷ்டம், விஷ்டகாலம், துரதிர்ஷ்டம். இடுக்கண்.
-5), UjLITij:53u (Aa padbaandhava)
ஆபத் பாந்தவன் நண்பன் உறவினன் பாதுகாவலன் ஆபத்தில் காப்பவன் ஆபத் - துன்பம், பாந்தவ - நண்பன், உறவினன்.
அபஞ (Арвага)
ாதுே
l-spyrig (Arja) A-ra-ija
பிரார்த்தனே வேண்டுதல் இரந்து வேண்டுதல் விண்ணப்பம் மனப் பூர்வமான பிரார்த்தனே,
A-rati (Aarati or harati) (சமஸ்கிருதச் சொல்) முடிவு, சுபம், பஜனே வழிபாட்டு முடிவில் கற்பூர போராதனே. தீபாராதனை வேளேயில் கீழ்க்காணுமாறு பிரார்த்திக்கும்படி பாபா கூறுகிருர், "ஒ, ஆண்டவனே, எனது வாழ்க்கைக் காலத்தைத் தூயதாக்கும். கற்பூரம்போல் தெளிவும்,

Page 7
மணமும் நிறைந்ததாக்கும். தீயிலே தன்னே அழித்துக் கொள்ளட் டும். அன்பின் கதகதப்பையும், ஒளியையும் என்னேச் சூழ்ந்துள்ள அனேவர்க்கும் வழங்க பி டும்' கற்பூரம் எரிந்தபின் எதுவும் மிஞ்சாது.
அருணுசல (Arunaachala) திருவண்ணுமலே
சிவன், விடியற்காலச் சூரியனின் கதிர்கள் ஆகாயத்தைத் திறப் பதுபோல இதயத்தை அவர் திறக்கின்ருர், அருண - உதயம் விடியல், அசல - அசையாதது. சலனமற்றது. அப்படியே இருப்
பது உறுதியானது, நிரந்தரமாக நிறுவப்பட்டது. மலே. இதயம்
மனம் போலன்றி உறுதியாக நிறுவப்பட்டது.
ஆசா (Aasha)
ஆசை, எண்ணம், விருப்பம்.
-96: rLITLÉ) (Aashrayaami)
உள் உதவி, "நீ ஒருவனே எனக்கு உதவலாம்" ஆஷ்ரய - ஒத் தாசை ஆபத்தில் செய்து உதவி, உபகாரி-உதவி-ஆதரவு, ஆதாரம் - யாமி - அந்தர்யாமி - உள்ளிருந்து இயக்குபவர்.
-Ay, Gy f35 (Aashrita)
உதவியோ, ஆதரவோ தேவையானவர்.
375) (Ati) அதிகம்.
3) 936AJ (Ateeva)
கூடுதல், அதிகம். அளவிற்கு மேல், தீவிரம், அதீவ மனுேஹதமிகமிக அழகிய, வசீகரமான கவர்ச்சியான (அதீத- அதீதம்?)
- 5 LD nr (Aatma)
உயிர், பேருண்மை, ஆதியந்தமற்றது, அழிவற்றது. அனேத்தின தும் சாராம்சம்.
凯孟on JTIT Lib (Aatmaaraam)
GIFTET

- 5 -
ஆத்ம ஸ்வரூப (Aatmaswaroops)
நீயே ஆத்மா, தெய்வீகம், அனேத்தும்
op (Aaoo)
வா, வருக, (பாடுகையில் ஆவோ" எனவும் வரும்)
ஆவோ (Avo)
வாடி வருக,
Boys &F IT (AWa Sara)
சந்தரிப்பம், வாய்ப்பு, தருணம்
SYGNJ GITT (AW'a taara)
இறைவனின் அவதாரம்
- LU (Aaya )
குறிப்பிட்ட நாம் ஆய என முடிந்தால் வணக்கத்திற்குரிய எனவே பொருள்படும். தேவாய நம - இறைவனுக்கு வணக்கம்
9/ JLLI (Abhaya) பயமின்மை.
egyLIII.b (Abhayam)
அபயம் அளித்தல்.
-- gay LI LEI /ŭ/ as pro (Abhayan kara)
பயமின்மையை - அபயம் அளிப்பவர்.
9yář (15 (Achy uta)
அச்சுதன் - மஹா விஷ்ணு தாமம், அழிக்க முடியாதவர் "அச்சுதா, அமரரேறே"
94563) en 5 (Advaita)
இருமையின்மை, வேதாந்த தத்துவம் கடவுள் - முழுமுதலுடைய இயல்பாகிய அழிவின்மையும் இருமையின்மையும்
盟

Page 8
ܡܕܒܢܝ fi - ܢܫܕܝܝ
ஆத்மாபி (Atrnabhi)
உள்ளுறைபவர் இதய வாசி. ஆத்மாபிராம.
ya J 35 Irri (Awatar)
இறையவதாரம், அவதாரம்.
gy(Erzurraj LLUIT (Ayodhya)
இராமருடைய தந்தை தசரதர் அரசாண்ட இடம்
LITUrr (Baabaa)
தந்திை.
பஜா GT (Bajaare)
முரசறை (மேளம் அடி).
,)Bala( الأول
பலம், வலிமை, சக்தி, உந்தல்,
ei tart (Baalaa)
இளமை, சிறுவயது, சிறுவன்,-குழந்தை, பால கிருஷ்ணனேக் | குறிக்கும்.
பனலோ (Banaalo)
ീFI"},
பாந்தவ (Baandavaa)
உற்ருர், உறவினர். நண்பர் ஆதரவாளர், கிாப்பவர்.
u liġiji (Barn cd hu)
உற்ருர், உறவினர், நண்பர், ஆதரவாளர், விாப்பவர்
L J 5 Gas irr (Barndho)
வணக்கம்,
L Terry Gaurit (Barasa avo)
பொழிவு

- - -
பரீதா (Bedaa) (பேத}?-
தடை, வேலி
LJäg vursdr (Bhagawaan)
இறைவன், ஆறுவகைத் தெய்வீகக் குணங்களேயும் முழுமையாகிக் கொண்டவர். பெருத்தன்மை, பலம், சர்வசக்தி, சர்வ வியாபகம் சர்வக்ஞன், நேரீமை, தூய்மை, நியாயம், பட்சபாதமின்மை, மரியாதை, புகழ், மதிப்பு, ஒளி, செல்வம், தாராளம் மாட் சிமை, கெளரவம், அன்பு, காந்தி, அறிவு, விவேகம், பற்றின்மை, சாந்தம், சமபாவம்,
4.Jптёш (Bhaagya)
பாக்கியம், அதிர்ஷ்டம்.
LI gg LD60T (Bhajarmana)
மனத்தில் வணங்குதல், சிந்தனே செய்தல்.
L: GöT (Bhajana)
பஜன், பஜனை, கூட்டுப்பிரார்த்தனே,
LI gGT (Bhajare)
கடவுளே வழுத்திப்பாடு, கடவுளே வணங்கு.
LuGigg (Bhaje)
கடவுளே வழுத்திப்பாடு, கடவுளே வனங்கு. —
பஜோ (Bhajo)
கடவுளே வழுத்திப்பாடு, கடவுளே வண்ங்கு
பஜோரே (Bhajore)
கடவுளே வழுத்திப்பாடு, கடவுளே வணங்கு.
பஜோமன (Bhajo rhana)
பஜமன பார்க்கவும்.--
பக்த (Bhakta)
பக்தர்,

Page 9
- S -
uă sig? GJIT (Bhaktajana)
பக்தர்கள்
if (Bhaktee)
பக்தி - சத்திய சாயி கூறுகிருர் 4ஆம் பாகம் 140ஆம் பக்கம்
நீ பக்தி உடையவன்-என்றுடசொல்விக் கொள்வதாகுல் இயற்கையாகவே எழுகின்ற கேள்வி இது - உன் பற்றுக்களேயும், அன்பையும், அசைவிலாத நம்பிக்கையையும் எவ்விடத்தில் வைத் திருக்கின்றுப், ஏன்?. பக்தி என்பது உருவம், நாமம், பெருமைகள் கொண்ட கடவு எளிடத்தில் அசைவற்ற நம்பிக்கை வைத்திருப்பதேயாகும்?"
| d, Garr (Bhakto)
பக்தர்கள் ஆண்டவனிடம் தெய்வீக அன்பும் பக்தியும் நிறைந்த துர்கள்.
LJgår L-fl (Bhandaarea)
பண்டாரி, வைத்திருக்கும் தன்மைகளே வாரி வழங்குபவர். பந்தர் - களஞ்சியம், பண்டகசாஃப் (பண்டம். பண்டங்கள் - பண் டாரம், பண்டாரி, பண்டார நாயகம்) பண்டாரி-பண்டகசாஃப் பொறுப்பாளர், களஞ்சியப் பொறுப்பாளர்.
Lu JSF SUT (Bhanjana)
அழித் தொழித்தல் பற்றை அழிப்பவர்.
L u IT T25 (Bharatee)
பேச்சு, குரல், சொற்கள், சொற்பொழிவு, சரஸ்வதியின் பெயர்.
Lun i "LIT (Bhaataa)
மகிழ்ச்சிகரமான மனிதன், மனதிற்குச் சாந்தியை நல்குபவர்.
Lumi (Bharee.)
பெரிய, பாரிய, எல்லேயற்ற, கனமான, கடுமையான
LI 5 I (EB hawa)
உலகில் இருத்தல், பிறவிக்கடல், சம்சார சாகரம்:
 
 
 

- - -
பாவ் (Bhaаva)
உணர்வுகள் பாவம்)
шәпт60f1 — (вhavaanee) S S S S S S S
பார்வதி தேவியின் மறு பெயர் - உயிர் வழங்குபவர்;
LI ILJ II (Bhaya)
பயம் - 7 (Bhee)
டன், சுட (பாடுகையில் திரீ எனவும்-வரும்)
பேர்லா (Bholaa)
வ நாமம் - அறியாமை, மூடத்தனம், தனக்கு வேண்டுமே என்று வைக்காமல், ஏதும் கேட்காமல் ஒன்றுமே தெரியாதவன் போலக்
கட்பதையெல்லாம் வாரி வாரி வழங்குபவன்.
பூவு 530r (Bhoochana)
அணிகலன், நகை,
| || GI JÄGITT AF (Bhuvaneʻsha)
ருஷ்டி-கிர்த்தா.
(Binaa)
ஸ்லாமல்
(BurrG6ort (Bolo)
பேசுதல்.
பொலோ (BOD)
ßLr.
ETaipLD (r (Brahmaa)
இந்து சமய மும்மூர்த்திகளுள் படைத்தற் கடவுள், பிரபஞ்சத்தின் கர்ப்பு, தோற்றம், படைப்பு ஆகிய தொழிற்பாடுகளுக்கான தெய்வம்,

Page 10
-- J[] --
பிரஹ்மானந்த (Brahmanandae)
பிருந்தாவன (Brindaavana)
பாலகிருஷ்ணன் விளையாடித்திரிந்த மேய்ச்சல் நிலங்களும் காடு
பெருமகிழ்வு, பிரம்மானந்தம், பேரானந்தம்
களும். இது இறைவன் மகிழ்வுடன் விளேயாடும், என்றும் பசுமை யான இதயத்தைக் குறிக்கின்றது.
L5s (Buddha)
புத்
Leg (Bhaja)
கெளதம-சித்தார்த்தரேடஞானம் பெற்றுப் புத்தரானுர், போதம்அறிவு. கெளதமர் ஒர் இளவரசர், இல்லத்தைத் துறந்து சென்று கடினதபங்களே மேற் கொண்டார். பல டமுனிவர்களின் வழி காட்டுதலே நாடினுர், இவைகள&னத்தினுலும் பயனில்லே எனக் கண்டார். அரச மரத்தின் கீழ்-தியானத்தில் அமர்ந்தார். பேர றிவும் ஞானமும் கிட்டாமல் எழுவதில்லே எள விரதம் பூண்
-டார். கிட்டத்தட்ட-இருமாதங்கள்-இவ்வாறு மரத்தின் கீழிருந்
தார். ஆழ்ந்த தியானத்தில் இருந்த வேளே மனத்தில் ஒளி பிறந்தது. அதனுல் அவர் புத்த ராஞர்-அதாவது-ஞானம் பெற்றவர்.
ği5 Líb (Budd ham)
புத்த சொற்பொழிவு 81-8-1981 'பெளத்தர்களின் பிரகடனம்" "புத்தம் சரணங்டகச்சாமி, சங்கஞ் சரணங் கச்சாமி, தர்மஞ் சரணங் கச்சாமி" முதலாவது ஒருவர் தனக்குத்தானே உள்ளுறை பும் உண்மையுடன்-கலத்தல், தன்னுடைய மானுட உண்மைக் கேற்பத்தான் வாழ்கின்ருரா என்பதைத் தனக்குத்தானே பரி சோதித்துக்-கொள்ளுதல் வேண்டும். தனது மனம் தீய எண்ணங் களிலிருந்தும், உணர்வுகளிலிருந்தும் விடுபட்டிருக்கின்றதா? பார
பட்சமின்றி-நடந்து கொள்கின்ருரா? இவ்வாறெல்லாம் தன்ஃனத்
தானே கேட்டுக்கொள்ள வேண்டும். பைத்தியம் பிடித்தவனும் கூட பசிவந்தால் சாப்பாடு சேட்பான். அவனுடைய பகுத்தறி வும் கூட குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக விழிப்புடன் செய லாற்றுகிறது-மனிதனேப்-பொறுத்தவரை-அது-மிக-உயரிய நோக்கங்களுடன் செயற்படுதல் அவசியமாகும்.
இறை வணக்கம், இறை புகழ் பாடல்

Lug5ðir (Bhajan)
பக்திப் பாடல்கள் வாயிலாக இறைவனிடித்தில் எங்காேதி தேடுதல்.
- I -
பாரத் (Bharat)
|இந்தியா.
பரத (Bharata)
(1) பரதன்-இராமன் தம்பி, கைகேயி மைந்தன் தசரதனுக்கு
இரண்டாவது மகன்.
(2) சாகுந்தலத்தில் வரும் துஷ்யந்தன் + சகுந்தலே ஆகியோ
ருக்குப் பிறந்த பிள்ளை.
LJELI (Bhava)
உலகிவிருத்தல் பவசாகர - பிறவிக் கடல்.
E77 Tanao Loth (Brahmam)
முத்தொழிலாற்றும் அழிவற்ற முழுமுதல்.
சைதன்ய (Chaitanya)
உயிரூட்டுபவர், ஜிவசக்தி, 300 ஆண்டுகளுக்குமுன் வங்காளத்தில் வாழ்ந்த-இறைபக்தர் பெயர்.
Ali Trini 3 (Chitravati)
புட்டபர்த்தி அருகே ஒடும் நதி,
op 55J (ë af is J. (Chandrasekhara)
சிவபெருமான் திருநாமம், பிறைச்சந்திர&னத் த8லயில் குடியிருப்
īri.
F yr 570 T' (Chara rha)
இறைவன் அல்லது குருவின் பரிசுத்த பாத கமலங்கள். -
FläG (Chita)
மனம், இதயம், உயிர், (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) (BarrTL (Chora)

Page 11
ܩܵ== ܬܐ ܠܐ T -
63) au Cyp (Daliwa rmu)
தெய்வம், கடவுள், திவ்விய வஸ்து
* (Dala)
இதழ் (பில்வதளம்?) பூவிதழ் - மலர் இதழ்.
)Dama( ܩlܥܐ
முரசொலி, மேளச்சப்தம்.
(Damaru)
உடுக்கு, துடி, சிவபெருமானின் கையில் உள்ளது. நடராஜ் தாண் டவடவடிவத்தில் காண்க
srta siir (Darshan)
| பார்த்தல், தரிசனம், தர்சனம், கடவுளேக் கானல்,
5 TF (Dara Sha)
பார்த்தல், தரிசனம், தர்சனம், கடவுளேக் காணல்,
Fg 5 (Dasharatha)
இராமருடைய தந்தை, அயோத்தி மன்னன் 10 புலன்களையும் | வென்றவர்.
)5r (Daataa) (5răT فيلم
கடவுள் - கொடுப்பவர்.
eum (Dayao)
தயை கருணே சத்ய சாயி கூறுகிருர் முதலாம் பாகம் 53ஆம் பக்கம் 'பிரேமை மானுடத்தைத் தழுவுகையில் அதனே த்தயை என்கின்ருேம். இரக்கம் அன்று பரிவே அதாவது மற்றவர்கள் -மகிழ்தல்-சுண்டு தான்-மகிழ்தலும் பிறர் துயருறக் கண்டு தான்
துன்புறுதலுமாம்.
தயாபிராம் (Dayaabhiraan)
கருனே காரணமான அழகு

ଶ୍ରେ: surary (Dayakara)
தயை உடைமை தீனதயாசுர ஏழைகளிடத்தும் உதவியற்குேரி டத்தும் தயை உடைமை,
H. W. H.
5 LI JT(GJIT, (Dayaalu)
தயையைக் கொடுப்பவர்-தயாளன்
i ririleaf (Daayeenee)
தயாளுவின் பெண்பாற் சொல்
5 (De") (3.5" கொடு தா?
gājF (Devaa)
தேவன்" கடவுள், பிரபு, திவ்விய வஸ்து.
GSE GJITLA (Dewaaya)
நமஸ்காரத்தை ஏற்றுக் கொள்பவர் தேவனுக்கு நமஸ்காரம்
Gaga (Dewee)
தேவி- அம்பிகை, அம்பாள், தெய்வத் தாய்
5 || T (Dharaa)
விஷ்ணு அல்லது கண்ணனின் மூர்த்தம் - பூமி.
தார (Dhaara)
தாங்குதல், பிடித்தல், சுமத்தல், அணிதல்
Trio (Dhaaree)
"தார'வின் பெண்பாற் சொல். திரிசூலதாரி - திரிசூலந் தாங்கி யிருப்பவர். d

Page 12
一直4一一
дѣплгт (Dhaaraа)
தாரை. தைல தாரை, நீர் அல்லது எண்ணெய் ஒழுகுதல், தேன் ஒழுகுதல், பிரேம அமிர்த தாரா அமிர்தம் போல வரும் அன்பு,
5 F (FLN) IT (Dharamo)
நம்பிக்கைகள், சமயங்கள்.
Frt fra IST (Dhaarana)
பிடித்தல், தாங்குதல், சுமத்தல், பதனிடல், பாதுகாத்தல் ஆதரித்தல், உயர்த்திப் பிடித்தல், நில நிறுத்தல்.
is fir (Dharma)
தர்மம், நேர்மை, தூய்மை
; † LDLb (Dharmam)
டரா-டி-ஒடசொற்-பொழிவு பெளத்தர்களுடைய பிரகடனம்" | நான் புத்தரைச் சரணடைகின்றேன். நான் சங்கத்தைச் சரனடை கின்றேன். நான்-தர்மத்தைச் சரணடைகின்றேன். மூன்ருவது நிலே தர்மத்திடம் சரணுகதி. தர்மம் என்பது பிரபஞ்சத்தின் ஆடை எனலாம்: அதுவே அதன். இயல்பு சரியாகச் சொல்வ தானுல் பிரேமை அல்லது திவ்விய அன்பு, அன்பிடம் அடைக் அவம் புகும்பொழுது அது அவரை நி3லடநிறுத்திடமுன்னேற்றத் திற்கு வழி கோலுகின்றது. கனி மனிதனும் சமூகமும் உலகமும் ஆகிய மூன்றும் ஒன்றுபடுத்தப்பட்டுப் புடம் போடப்படுகின்றன:
iš LLUIT 50T (Dhayaana} =
தியானம்,
3Ggrt (Dijo) கொடு, தா.
காஒ (Dikhaac) - காட்டு SS
ਨੂੰ (Deerha)
தீனர், ஏழை உதவியற்றேர், பலவீனர்
 

== ]Bj-------
8ш (Deepa)
தீபம், ஜ்யோதி, விளக்கு தீப ஜலாஒ விளக்கேற்று.
கொடு, தாடே
eg is (Dukha) SSLSLLS
துக்கம். துயரம்:
UGI STRALI Tús (Dukhiyaaree)
துயரம் நிறைந்தவர் துக்கி - துயருறுபவர் யாரி. (ஆள்)
giả9Gum (Dukhiyo)
துயரம் நிறைந்தவர்கள்
துர்க்கா (Durgaa)
துர்க்கை. பார்வதியின் மற்ருெரு பெயர், சிவசக்தி,
துஸ்தர (DuStara)
கடினவழி, கடப்பதற்குக் கடினம், வெல்லவியலாதது.
5өлт т (Dvvaapara)
நான்கு புகங்களுள் மூன்றுவது. கிருஷ்ணர் ஆண்ட யுகம்
த்வார (Dwaara)
வாசல், . ܕ ܐ
ET I (Ek)
ஒன்று (1 ஏக் 2 தோ 3 தீன்)
TT (Eha baar)
முன்ஞெருபோது

Page 13
- 1 -
szöger LÉ) (Gach cha armee)
போகிறேன், கச்ச-போதல், மி - நான் சரணம் இத்தாதி = சரி எண்டைகின்றேன்.
ryggrr GNF (GD) (Gajaananaa)
கணேசப்பெருமான் திருநாமம்-யானத்தலேயர் (ஆனனம்-முகம்?)
கஜவதன (Gajava danaa)
கணேசப்பெருமான் திருநாமம்- யானே முகத்தவர்.
grafir (Gaan)
பாடுதல்
GEGOOIT E Tag, (Gana na athala)
களேரப் பெருமான் திருநாமம் - கணங்களின் தவேர்.
ES GOTT LI GG (Ganapati)
கனேசப் பெருமான் திருநாமம் - கணங்களின் திவேர் துதினங்கள். சிவபிரானுடைய சிது தேவகைப் பட்டாளம் பதி-தலேவர். கனங்கள்.அந்தக்கரண்ங்களையும் புறக்கரணங்களேயும் குறிப்பவை (புலன்கள்) அவை தலைவருக்கோ, கடவுளுக்கோ பேரறிவிற்கோ குற்றேவல் செய்பவைகளே.
fiIsrs Trr (Gangaadharaa)
சிவபெருமான் திருநாமம்-கங்கையைச் சூடியவர் சிவனிடமிருந்து கங்கை உற்பத்தியாகின்றது. பரிசுத்தமாக்கும் புனித நதி பாபங் க3ாயும் அறியாமையையும் நீக்கிவிடும்.
55 gogorri; Goguru (Datta hreya)
முற்கால முனிவர் சிவ அவதாரம், மும்மூர்த்திகளும் இனேந்த தோற்றம்.
(355 G (Dewaki)
கண்ணனுடைய தாய்

திமி )Dhir1רד(
சிலங்கை ஒளி, சிவபிரான் தாண்டவமாடும் பொழுது எழும் பாத நவி
திவ்வியாத்மஸ்வரூப (Divya Atma Siwaroopa)
திவ்விய ஆத்மாவின் துவதாரம், பகவான்று எத்யஸ்ாயி பாபா
மது உரை ஆரம்பத்தில் பக்தர்களே விளித்தல்,
јEurГТант (Dwaraka)
துவாரகை - இந்திய மேற்குக் கரையில் அமைந்திருந்த துறை முகப் பட்டினம், கிருஷ்ணபரமாத்மா வாழ்ந்த நகரம்.
ஈஸ்வராம்பா (Eswaramba)
பகவான் பூஜி எத்ய ளாயி பாபாவைப் பெற்றெடுத்த தாய்,
*T&T FyILITID (Ghanashyama)
மழை முகில் போலும் கார் மேக - கருநீல
AG GJr (Ghana)
மழை முகில், அண்ணன் உடல் வண்ணமீகசிய "- ,
*、
пуштLг (Shyama) "ப்ேபானம்
கரு நீலம், கண்னன் உடல் வண்ணம்:
குனே (Guna)
குணங்கள் - மூவகை. 1. சத்வ - நன்மை, மங்கலம் : 仄盟*一 செயல், உந்துதல், 3. தாமச - இருள், அறியாமை.
கணேச (Ganesha)
சிவபெருமானுடைய யானேமுக மைந்தன் கணேசன், தடைகளைத் தாண்ட உதவும் தெய்வம்.
莒国

Page 14
- E -
காலு (Gaco)
பாடு (பாடுகையில் காவோ எனவும் வரும்)
கெளரி (Gauree)
தெய்வத்தாய், சிவசக்தி, தங்க நிறம்,
கெளத h. (Gautam)
புத்தர் திருநாமம்.
KSM (Ghara)
மழை முகில்
Fi Tri ( Ghar)
வீடு (பாடலில் கார எனவும் வரும்) சபகே காரடசாயிராம்மசகல ருக்கும் உறைவிடமாயமைந்த சாபிராம்.
5) s. 3. r (Giridhara)
கிருஷ்ண-மூர்த்தம்-மலேயைத் தாங்குபவர் பாஸ்கிருஷ்னர் கோவர்த்தன மலேயைத் தூக்கிஞர். கோகுலத்து மக்களேயும்,
பசுக்களேயும் அவர்களது வீடுகளேயும் வெள்ள அழிவிலிருந்து காப்பாற்றினுர்,
கிரிஜா (Girijaa)
பார்வதி தேவியின் மற்ருெரு பெயர். சிவசக்தி-பாவதி மபர்வத ராஜன் மகள், கிரி-மலே,
(345,77 (256m), (Gokula)
கோகுல நகர் யமுனே நதிக்கரையில் அமைந்தது. பாலகிருஷ்ணர் இடையர் குலத்தில் வாழ்ந்த இடம் கோகுல பசுமந்தை அல்லது மாட்டுத் தொழுவம்
கோபால் (GOE) a ai!)
கண்ணபிரானின் திருநாமம், கோ - பசு, பாஸ்-மேய்ப்புன் பாவ கிருஷ்ணன்-பிருந்தாவனப் புற்றரைகளில் மாடுகளே மேய்த்தார். சோ என்பது தனிப்பட்ட ஆத்மாக்களேயும் குறிக்கம். அவரே அதன் பாதுகாவலர் கோ என்பது புறவுலகில் மேய்ந்து திரியும் புலன்களேயும் கூடக் குறிப்பிடும். கோபாலர் அவற்றைக் கட்டுப் படுத்தி நல்வழிப்படுத்திப் பாதுகாக்கின்ருர்,

عدس- 9 قة – ي
35. [7LU Ĥ I rr ón) (Ĝoparipala a)
காப்பவர் தனிமனிதனேப் பாதுகாப்பது சிவபெருமாள்.
355 (Gopee)
கிருஷ்ண பரமாத்மாவின் பச்தைகளான இடைச் சிறுமியர், புவன் கஃ வென்றவர்கள்.
Garrai iš 5 (Govinda)
கிருஷ்ண பரமாத்மா திருநாமம், பசுக்கா மேய்ப்பவர்.
ಇತ್ತಿÅÂ ಟ್ವೀFTér கு - குளுதே, சதுவ குணங்களுக்கும் மேம்பட்ட து " குபவர்ஜித உருவமற்ற, அருவமான,
(JO) gjitur G r (Gurudwaare")
சிக்கிய விெயக்கத் தலம்-குருத்துவாரம் குரு - ஆன்மீக ஆசான்
துவார - வாசல், அதவு.
கியான (Gyaana) ஞான
ஞானம், அறிவு, பற்றறுப்பதால் அடையப்படும் அறிவு, இதயத்
தின் முடிச்சுக்களே அவிழ்ப்பதுடன், புறப்பொருட்கள் மீதான
பிண்ேப்பையும் நீக்கும் அறிவு,
IUG3) u gór (Hanumany
பூரீ இராமச்சந்திரப் பிரபுவின் மிகச் சிறந்த பக்தர். ராம
நாமமே தாரகமாகக் கொண்டவர்.
apra (Haala)
நஞ்சு விஷம், ஹாலஹாலம்,
GM2) AY GUITAS UT YHa a la dhara)
சிவபெருமானுடைய திருநீலகண்டம் விஷத்தைக் கழுத்தில் வைத் நிருப்பவர்,

Page 15
==== {}? س--
ஹமகோ (Harmako)
எங்களுக்கு
білогТ ( Hara)
சிவபெருமான் திருநாமம், அழிப்பவர்-ஹர்-என்ற சமஸ்கிருத வேர்ச்சொல் அழிப்பைக் குறிக்கும். இல்லாமற் செய்வது, கவர் வது எனவும் பொருள்படும்
520 T GUIOT (Hararna) ...ಹಾಗೆ ಸಹಿ; பறித்தல்.
72/LonTITë fall (Haarati)
பிரார்த்தனையை இதயத்தில் நில நிறுத்துதலுக்கான தீபாராதனே இருளினின்றும் ஒளியை நோக்கி எம்மை இட்டுச் செல்க. (தமசோ மா ஜியோதிர் கமய)
on 2 r (Hare’)
விஷ்ணு, காத்தற் கடவுள் இராம, கிருஷ்ண அவதாரங்கள்.
apin (Hari)
Insoffi Gof (Harinee)
தாங்க முடியாததைப் பறித்தெடுப்பவர்-(பெண்பாற் சொல்)
Gall) (He')
மரியாதையான விளிப்புக் குறியீடு "ஹே ஸ்வாமி'
g) S if its (Hitakaaree)
மற்றவர்களுக்கு நன்மை செய்பவர் உமக்கு உதவுபவர், இதமா யிருப்பவர். எறித - உதவியான.
gah roSD (35495 CILI (Hridaya)
இதயம்.

- 2 -
ஹிருதயாந்த (Hrsdayanta)
இதயத்தினுள் (ஹிருதயாந்தரங்க - இதயத்தினுள்ளிருந்து வழி
நடத்துபவர்.
ஹிருதயேஸ்வர (Hridaye ShWara)
இதயத்தின் தஃலவன்.
ஹிருதய Gigi Trf (Hrudaya Wikari)
பக்தர்களின் இதயத்தைக் கவர்வதற்காக இறைவன் புரியும்
-i:'சுன்,
ஈசாமரிகா Eesaa MaSeeka)
கிறித்து L*ā于山厅。 -
FFGJ GJIT (Eeshwara) SMSMMSSMMS S
கடவுள், பெரும்பிரபு, சிவபிரான், பரமாத்மா,
gag:FIF (Jagad heesha)
உலகு அல்லது பிரபஞ்சத்தின் தலைவர்.
| g* Sívar TrTILI (Jagade eswaraya)-
ஜகதீஸ்வராய நமோ - ஜகதீஸ்வரனுக்கு வணக்கம்
ஜகதீஸ்வரி
பெண்பால் உலகத்தலேவி.
| g5 335 Tjörssit rf Gorf (Jagadod haarinee)
உவகைக் காப்பவள், உலகை உயர்த்துபவள்
ஜகத் - பிரபஞ்சம் உத்தாரிணி - உயர்த்துபவள்.
ஜகன் (Jagan)
பிரபஞ்சம், ஜகத்
gigs Güir Gogy (Jagannatha)
பிரபஞ்சத் தவேர்,

Page 16
一墨岛 -
ஜகத்பரிபால (Jagatparipa Bła)
பிரபஞ்சத்தைக் காப்பவர்.
as iš 5 a5 ITALI (Jagatitaaya)
ஐஸ்கெங்கும் நிறைந்தவர். வணக்கத்திற்குரியவர்
gang (Jalaao)
விளக்கேற்று.
gres 6 (Jaanaki)
ஜனகமன்னன் மகள் சீதை
py? 6?br LD (Jarhma)
பிறவி,
25657. Lorra, Ir (Jagan Matha)
உலகத்தாய்,
GDI Gof (Janani)
பிரபஞ்சதிதாய் ஜனுர்த்தன |
பகவான் கிருஷ்ணரின் மூர்த்தம், உலகைத் தாங்துபவர்
ஜனே (Jano)
மனிதன்
ஜனேன் (Janon) SS
னிதர்கள்
ஜப (Јара)
பக்தியுடன் இறைநாமத்தை ஜபித்தல்:
3. L- Ir (Jataa)
தேசக்கற்றை.
ஜய (Jaya)
வெற்றி.

ܚܲܣܝܼ ܠܐܬ{5 --
21. Lior gig LÈli #5/7 rřo (Jay Jay Kaar)
வெற்றியுடைமை.
3379) (Jee Kee)
ஜி - மிக மரியாதைக்குரிய குரு நானக் ஜிகி மதிப்பிற்குரிய குரு நானக்கிற்குரிய. (நேரு ஜி. காந்தி - ஜி)
ohỉ sẵ" (Jeevan)
உயிர், ராதா ஜீவன - உயிர்த்தத்துவம், உயிர்ப்பயணம் ஜீவன் சாகர - வாழ்க்கைப் பயணத்தின் உயிர்த்துனே வாழ்க்கைத் நீத்துவம், வாழ்க்கைப் பயணம்.
brror (Jnana) --ஞானம்.
ஜே (Jo)
ாராயிருப்பினும்:
ஜோ போலே சேர
பார் பேசினுலும், யார் பேசுவதும் ஒன்றே.
. 1
2?'''Lr''' (Jocota)
டகிரிந்து சடையாகிய மயிர்த்திரள், ஜுட்டாஜடா - சுருண்.
மயிர்த்திரள்
gi3ʻ(3 tZ./ rr Grf (Jyothir)
ஒளி (ஒளி) பூர்னஜ்யோதிர்மயி -எங்கும் நிறைந்த ஒளி மய
TFThன் ,
ஜ்யோதிர்ஷவான்து (Jyothirshavanto)
குறிப்பிட்ட தாகத்தையுடையவர். இன்பியே சரண் அமிருத் - திருப்பாத கமலங்களில் அமிர்தத்தை அருந்துதல், ஜ்யோத்ரி - தாகமுடையவர் வந்தோ - ஆசைப்படல், விரும்புதல்
EN LJ (Kaba) – - ட
எப்பொழுது (கபலோகே சுபரா) - எப்பொழுது என்னேப்பற்றி Gilaf Tiflı "III Lui";

Page 17
- ! -
ILg li Kabeer)
அருட்கவி. ஞானி, வட இந்தியாவைச் சேர்ந்தவர். பிறப்பால் முஸ்லீம். 15ஆம்-நூற்ருண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்தவர். இந்துவாகவே வாழ்ந்தார். விஷ்ணுவை வழிபட்டார். இல்லறத்தி லிருந்து நெசவுத் தொழில் செய்தார். அவரது இசைப்பாடல் களில் அவரது பக்தி வெளியாகின்றது. அவரது பக்தி இசை இந்துக்களேயும், முஸ்லீம்களேயும் ஒரு சேரக் கவர்ந்தது. இதனுல் இரு-சமயங்களுக்கிடையிலுமான பொதுவுண்மை தெளிவாகியது: பலர் அவரைக் குருவாகக் கொண்டனர். புனிதராகவும் துறவி
யாகவும் மதிக்கப்படுகின்ருர்,
G (G 3/10 IT YKaho)
சொல், விளம்புடப்பிடு -
50 S. GJIT AF (Kailasha)
கைலாய மலே - இறைவனின் உறைவிடம்.
art surf girtui (Kaalaateetaya)
காலங் கடந்தவர், காலத்திற்குக் கட்டுப்படாதவர், ஆதி அந்த மற்றவர்.
FrT gf (Kaalee)
தேவி திருநாமம்.
apara si Li (Kaiwalya)
விடுதஐ, முத்தி, மோட்சம்.
கல்யாண (Kalyana)
மங்கள, மங்கல, நல்ல ஆசீர்வதிக்கப்பட்ட
GiGiry di Lurt (Kausalya)
இராமரைப் பெற்ற தாய்.
கோதண்ட (Kodanda)
GRATT I Dj G37. L-IT, வில்,

கலியுக (Kaliyuga)
--கலியுகம், இரும்புயுகம், கிருஷ்ண அவதார முடிவில் ஆரம்பித்த
யுகம், இந்த புகம்,
5 db Luavit 955, (Kalpalateeka)
நிஜனத்ததைத்தரும் தெய்வீகக் கொடி (செடி) இறைவனே கற்பசு தருவாக அவரைச் சரணடை ந்தவர்களுக்கு விளங்குகின்ருர்,
фшто860f (Карааlinee)
கபால - மண்டைஓடு, மனிதத்தலே, கபாலினி - காளி இராட் சதர்கள் மற்றும் அசுரர்களுடைய தஃகளேக் கொய்தவள்: இந்தத் த&லகளே அவள் ஒரு மண்டையோட்டு மாலேயாகத் தரித்
திருக்கின்ருள்.
5 Th. (Kaam)
காமம், ஆசை. விருப்பம்
5 Dou (KSmala)
கமலம், தாமரைப்பூ:
கண்ணேயா (Kanhaiah)
கண்ணனின்-செல்லப் பெயர், ராதை மட்டுமே கிருஷ்ணரை இவ் வாறு அழைப்பார்.
(Kara) வைத்திருப்பவர், தயாசுர - தயையை உடையவர்.
காரண (Kaarana)
காரணம், ரது நோக்கம், மூலம், மூலகாரனம்
Emir Irfanof (Kaarinee)
செய்பவர், காரணமானவர், துரண்டுபவர்.

Page 18
- Ef His
| alin (Karma)
கர்மம், வினே, செயல்
-கருணு (Karuna)
கருணே, காருண்யம், இரக்கம், தயை பரிவு
C3a (Ke')
உரிமையாதல்
(3355F GJ (Ke's hava)
கிருஷ்ணபகவான் மூர்த்தம் 3ஆம் பக்கம் சத்ய சாயி பேசுகிருர்,
8ஆம் பாகம் கேசவ என்ருல்" . பரம் பொருள்? அவருடைய ஒரு மயிரில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடகம அதாவது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தெய் வீக சக்திகள்.
| ċ | I II (Khabara) -
விசார&ர, செய்தி, தகவல், கப லோகே பேர நோ-ரே" ராம் - என்றைக்கு நீ என்னப்பற்றி விசாரிக்கப் போகின்ருய்
| 573 (Khadee) . . . . . நிற்றல், த்வார கதீ - வாயிலில் நிற்றல்
| GF (Kee)
உரிமை
Garru,5) (Koele) SS
யாரேனும், கொபி தவறி -- யாருமில்லே. கிருபா (Kripa)
திருபை, இரக்கம், பரிவு. |கிருபாளு (Kripaal)
கிருபாசமுத்திரம், அன்பு. தயை. கிருஷ்ணு (Krishna)
--கிருஷ்ணர், மகாவிஷ்ணுடஅவதாரம் பக்கம் 49 சத்திய சாயி பேசுகிருர் 8ஆம் பாகம் கிருஷ்ணு என்பதற்கு மூன்று வகையில் =வித்தியாசமாகப் பொருள் கொள்ளலாம்.1) கர்ஷ் என்ற சொல்ே

- 27 -
வேராகக் கொண்டு-வந்தது. கவர்ச்சி, கிருஷ்னர் இதயங்களேக் வேர்கின்றார். அவருடைய வீசிகள், தீமைகளே வீழ்த்தும் அற்புத வெற்றிகள், கலந்துரையாடல், அறிவு, தனிப்பட்டஅழகு ஆகிய வைகளே அடிப்படை, 2) வேர்ச்சொல் கிருஷ் - விவசாயம், வயல் பயிர்களே வளர்த்தல் - மனித இதயத்திலுள்ள கண்களே நீக்குபவர். நம்பிக்கை, துணிவு, மகிழ்ச்சி ஆகிய விதைகளே விதைப்பவர். 3) கிரிஷ் என்ற வேர்ச்சொல் - முக்குணங்களுக்கும், மூன்று காலங் -டகளுக்கும் அப்பாற்பட்டன" என்பது சத்-சித் ஆனந்தம்: கிருஷ்ண வீலேகளாலும், மகிமைகளாலும் மானுட அன்பைக் கவர்ந்து பக் தீர்களுடைய இதயங்களின் மகிழ்வைப் பயிர் செய்தும், அறுவடை செய்தும் தனது இருப்பை உணர்த்தியும் அறிவையும், ஆனந்தத்
தையும் அளிப்பதாக பாகவதம் கூறுகிறது.
அநாதியின் சின்னம். அனேத்து நாமங்களும் ரூபங்களும் ஒன்றும் இடம்; )Ub(Lחול65ם பெறும் இடம். எல்லாம் அறிந்த, எங்கும் நிறைந்த சர்வவல்லமை கொண்ட முழுமுதலின் சின்னம். அனேத் தும் அதனுள் அடக்கம். --சிவலிங்கம்- mmmmmmmmm - mmmmmmmmm - - -
அருவுருவத் தோற்றம். முட்டை உருவின் தன்மையால் ஆதி அந்தமற்றது. அருவத்துடன் இணேவது. சாயி பாபா - சிவராத்திரி - 1971.
simiċi Gas IT ġiet u GAja, pr (Lingodhbhawakara)
சாயிபாபா திருநாமம்.
விங்கத்தை உருவாக்குபவர்.
விங்கேஸ்வர (Lingeswara)
FTufo Lurrrrr GT5 TGITT Iob; - S S S S
no 5, 17 Go Gort (Lagaalo) --அரவணை, தழுவு என்னே உன்கைகளுக்குள் எடுத்துக்கொள்.
Gorf; Gas T (Laakho) S S q q S S TT SS
லட்சம், நூருயிரம்.

Page 19
  

Page 20
- C -
so (Maharaaj)
மஹராஜா, மன்னர் மன்னன், பெருமன்னர், மஹா - பெரிய ராஜா - அரசன்.
மஹவிர (Mahala Weereq a)
ஜின – ಸುಗ್ಧ ಸàr மதத்தைத் தோற்றுவித்தவர் ருக்கு மூத்தவர், இளவரசர், 88வது வயதில் சமய வாழ்விற் --காலடி வைத்தார். 12 ஆண்டுகள் சந்நியாசத்தின்பின் "ஜின்" பட்டம் பெற்ருர், இதன் பொருள் ஆத்மீகத்தில் வெற்றி பெற் றவர் மகாவீர - பெருவீரர். இறுதி 30 ஆண்டுகளையும் உப தேசத்திலும் சந்தியாச முறையொன்றனே நிறுவுவதிலும் செல விட்டார். இவரது இயற்பெயர் வர்த்தமானர். கிறித்துவுக்குமுன் -ேம் நூற்ருண்டில் வாழ்ந்தவர்.
மகேச (Mahe'sha)
பெருங் கடவுள், சிவபெருமானின் திருநாம ம், மஹா - பெரிய, ஈஸ்வர - கடவுள், உ -
LG,1ja; 5. T (Maheshvara) - SS
பெருங் கடவுள், சிவபெருமானின் திருநாமம், மஹா - பெரிய, |-ਸin- - SS
Lrigi/iĵi-Po = (Mahima)
| மகிமை, அற்புதம், இறைவனின் பெருமையையும், மகிமையை
பும் பிரகாசத்தையும் விளக்குதல்.
i Lorti? (Maaee)
in S S S S
torri (Mai) SS
| 岛rdr。
DIT E F (NVlaam)
எனக்கு, மாம்பாஹி - என்னேக் காப்பாற்று.
Lns (Maa)
-அம்மா,
 

rīIT (Mana) | | լոգալե,
! PP7, 30 Tau (Vlaarinawa)
-மனித இனம், மனிதன், மானுடம், SS
| In 1535 (f (Mandara)
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலத் கீடைந்த வேளேயில் மத்
ாகப் பாவித்த மலேச்சிகரத்தின் பெயர்.
エ Gfみ7所 (Mandaragiridhari)
| மந்தர மலேயைத் தாங்குபவர் பாபாவே விஷ்ணு' எனவே அவரே | மந்தர மலேச் சிகரத்தின் பாரத்தைத் தாங்கிய ஆமையுமாவார்.
LP föÁGJ (Mandira)
ஆலயம், மன மந்திரமே - என்னிதயத் கோயிலிலே,
L' 60 (Mangala) SS
ட பரிசுத்தம், நல்வாழ்வு, ஆசீர்வாதம்-அதிஷ்டம்
மங்கள ஹாரத்தி (Mangalaharati}
மங்கள தீபாராதண், பின்வரும் பிரார்த்தனேயை இதயத்தில் நிலைபெறச் செய்தல், "இருளிலிருந்து ஒளியை நோக்கி எருமை வழி நடத்துக. (தமளோமா ஜ்யோதிர் கமய.)
DF SS GN) (Vlaanasa)
tடினம் ,
இதயத்திற்கேயுரிய இதயத்திற்கினிமையான, அன்பான மனே - இதயம், மனம்,
le). (Manobhi)
േ (Manohara)
கண்ணபிரானுக்கும் பொதுவானது, மனதைத் கவர்ந்து அழிப்பவர். இதயத்தைத் திருடி வெல்பவர், மனதைக் கவர்பவர், மனதை அனிசப்பவர், அழகு, கவர்ச்சி, வீரம்.

Page 21
- 品$一
மனுஷ (Maanusha)
மனிதன்.
le jó (Mari)
(தெலுங்குச் சொல்) அதுவும் கூட
Innor (Madana)
மன்மதன் காதற் கடவுள்.
மானஸ்-பஐரே-(Mana58 Bajara)
மனத்தால் வணங்குதல்
மதுரா (Mathura)
கிருஷ்னர் பிறந்த இடம்:
ir TELUT (Maya)
பொய்யை மெய்யெனக் காணல் அழிவுறுவதை அழிவற்றது எள எண்ணுதல். பிரபஞ்ச மாயை, உண்மை திரையிடப்பட்டுள்ளது.
| fc5; II, I YMrithyul)
மரணம் அல்லது அழிவு. அமிருத்யு - அழிவின்மை. அமிருதம்-அழிவின்மை நல்கும் தேவ பானம்
| Egj,uj (Gjegu (Mrithyunjaya
மரணத்தை வென்றவர் சாயி பாபா திருநாமம்
I r mr (jiġfil (Maaruti)
ஹனுமன் நாமம் இலட்சுமனனுடைய மயக்கத்தைத் தெளிவிக்க மரு மலேயைத் தூக்கிவந்தார். இந்த மலேயிலேயே தேவைப்பட்ட மூலிகை இருந்தது. அவர் மூலிகையைத் தேடி அலேந்து நேரத்திை வீனுக்கவில்ஃப். அவர் மலேயையே பெயர்த்து எடுத்து வந்து விட்டார்.
| Diri, IT (Maataa)
அம்மா

-- TH -
| LD TIL IT (Maayaa)
மாயை, அறியாமை, தெளிவின்மை, பொய்த் தோற்றம், மாயத் தோற்றம்
Lroň:Š (Magjida)
பள்ளிவாசல், முள்லீம்களின் வரைக்கத்தவும்.
மேகஷ்யாமா (Mega Shya ma )
பகவான் கிருஷ்ணர் மூர்த்தம், கார்முகில் வண்ணன். மேகமுகில் ஷ்யாம் - கருமை, ஆழங்கான வியலாத சமுத்திரத்திலும், ஆகாயத்திலும் மூலகங்களின் நிறம் இதுவே என பாபா கூறு கின்ரர்
மே (Me")
உள்ளே மத்தியில், அங்கிருந்து, இடைநடுவில்.
(E. DIT IT (Me" ra)
Trது.
மேரே YMe "ra")
துெ.
| 676u. IT (Mila)
ஒன்ருக இணேந்து சப்பில் - அன்வரும் ஒன்ருது
LěJT (Meera)
வடஇந்திய தபஸ்வினி, கி. பி. 1547 - 164, அவருடைய பாடல் களில் இதயபூர்வமாகத் தெய்வீகத்தைத் தேடுதல், பக்தர்களின் உள்ளங்களே நெருடும்:-ராஜஸ்தானேச்-சேர்ந்த சித்தூர்டஅரச குடும்பத்தில் தோன்றிய இளவரசி, 23 வயதிலே விதவையாஞர். கிருஷ்ண பரமாத்மா மீது கொண்ட அன்பும் பக்தியும் மிக மிகத் தீவிரமாகின. பக்தியின் போதையில் அவரது உணர்வுகள் பாடல் சுளாகப் பரிமளித்தன. கலியுகத்தில் தெய்வீக-அன்பு வழியைப் பரப்பும் நோக்குடன் ராதையே மீராவாக அவதரித்தார் எனக்

Page 22
- 4 -
கருதப்படுகின்றது. இறைவன் பாற் கொண்ட சுய நல மற்ற அன்பில் ராதையைத்தவிர வேறுயாரும் மீராவிற்கு இணையாக மாட்டார்கள்
மொகம்மட் Mohammad)
இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்தவர்.
மோஹன (Mohana)
கிருஷ்ணபகவான் மூர்த்தம், இதயத்தைக் கவர்தல், மனதுக்கும் போதையூட்டல்.
(8 DITE (Moksha)
பக்கம் 116. சத்ய சாயி கூறுகிருர் 4ஆம் பாகம் மோக்ஷம் என்பது இன்பம், துன்பம் என்ற கட்டுக்களிலிருந்தும் விடுதலே. அவை நாணயத்தின் இரு பக்கங்களே. உண்மையை உணர்வதே மோக்ஷம், பார்ப்பதற்குச் சுலபமாகத் தோன்றினுலும் உண் மையை உணர விவேகம், வைராக்யம், விசாகடின ஆகிய வற்றை வளர்க்க வேண்டும். பொய்யைக் கட்டித்தழுவும் ஆசையி லிருந்தும் விலக வேண்டும். மோக - ஆசைகள், சுய-அழித்தல்.
LET (ETT (More” )
Täärg -
GILD GITT GÖT (Moula)
இஸ்லாமிய சமயத் தலைவர்.
(p{33} (Mujhe")
நான் எனது.
(Lp(S) hof (M-Ik Inda)
கிருஷ்ணபகவான் மூர்த்தம், முக்தி அல்லது விடுதலேயை வழங்கு பவர், மு - வாப் குந்த = சமைக்காத உணவு சமைக்காக டேன வைச் சாப்பிட்ட வாய்க்குரியவர். இதன் பொருள் சாதாரண உரைவைச் சாப்பிடாமல் வெண்ணெய், பழங்கள் போன்றவற்றை பட்டுமே சாப்பிடுபவர்.
முரளி (Muralee)
வேய்ங்குழல் "தெய்வீக இடைச்சிறுவன் தனது வேய்ங்குழலே வாசித்தபோது ஆண்கள், பெண்கள். குழந்தைகள், மற்றும்

-35 -
பிருந்தாவனத்தின் பசுக் கூட்டங்கள் அனேத்தும் அவரை நோக்கி ஓடியதைக் கேள்வியுற்றிருப்பீர்கள் அவரது வேய்ங்குழலின் தெய்வீக இசையின் மந்திர சக்தியால் கட்டுண்டவர்களேப்போல் அவர்களே இழுத்தது. அது சுகதுக்கமாகிய கலக்க அலேகளே நிறுத்துவது. ஒவ்வொரு இதயமும் இறைவனேயே நாடுகிறது. தேவனின் அழைப்பே வேய்ங்குழல்.
முராரி (Mura aree)
கிருஷ்ணபகவான் மூர்த்தம், நான், எனது, எனும் மமதை அகங் கீாரத்தைக் குறிக்கும். "முர" எனும் அசுரனே அழித்தவர்.
elp J. L. L (Moorata)
முகம்.
Lprio&##ĥi (Moorti)
சிலே, விக்கிரசும், கேசிய நூலகப் பிரிவு
"西卒吁应ra点 G守 LDLIT (Myee) யாழ்ப்பான
நிறைந்து, உன்டுருவி.
pa (Bar Tg. (Nachodo)
போகாதே, ந - வேண்டாம், சோது - போ, விடு.
brri" LTGiro D (Naadabrahma)
நாதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரம்ம தேவன்? பிரபஞ்சத்தில் எதுவுமில்லாதிருந்தபோது அதனே ஊடுருவிய ஆதி நாதம் .
E5T ETT (LJG77 (Naraa yana)
மகாவிஷ்ணு மூர்த்தம் - தெய்வீக வித்தாக அனேத்திலும் உறை பவர்" 4-ம் பக்கம் பரீமத் பாகவதம் எஸ். எஸ். கோஹன், இறைவன் சிருஷ்டிக்கத் தீர்மானித்த பொழுது - ஒருருவை எடுத் தார். முதன்முதல் புருஷ வடிவமானுர், புருஷன் காரண ஜலத் நின்மீது படுத்திருக்கும்பொழுது யோக சமாதியில் ஆழ்ந்தார். அவருடைய தொப்பூழிலிருந்து தோன்றிய தாமரைப் பூவிலிருந்து பிரம்ம தேவன் பிறந்தார். அவரிடமிருந்து ஏனேய அனேத்தும் | தோன்றின புருஷன் - நாராயணன் எனும் பெயரால் அழைக்கப்

Page 23
- Յt) --
பெறுபவர். நீர்மேல் சயனிப்பவர். அவருக்கு ஆயிரம் தல்கள் சுத்துகள், சுரங்கள் எது போதிகளால் காணப்பட்டுள்ளார்
15 LE Tag (Nataraaja)
நாட்டி பக்காரர்களின் அரசன், தாண்டவமாடும் சிவமூர்த்தம்,
ஆண்டவனுடைய சிருஷ்டி சக்தி, அனேத்தையும் ஒரே சீராக அசையச் செய்தல், செயற்பாடு, சுழற்சி ஆகியவற்றின் சின்னம், நடன - நடனம், ராஜ - அரசன்.
JET 5 (Maatha)
தஃவன் பாதுகாவன்
நட்டோது
உடைக்காதே, ஆஷா த தோது - எனது ஆசையை உடைக்க வேண்டாம். (ஏமாற்ற வேண்டாம்)
JEG SAJ, GIFTET (Nava ne eta chora)
கந் வெண்ணெயைத் திருடி உண்டு மகிழ்பவன். நவநீத - வெண் னெய், சோர - கள்வன், பாஷ் எமது அன்பைக் குறிக்கும். அதனே இறைவனுக்கே அர்ப்பணிக்கும் பொழுது மேலும் துரியதாகின்றது. இப்படித் துரப்மை செய்யும் முறை கனிடவதற்குச் சமமானது. இறுதி நில துய-பக்தியேடஇது வெண்ணெய்க்குச் சமான மாளது இறைவன் தகுதியுடையதெனக் காணும்போது எமது பக்தியை ஏற்றுக் கொள்கின்ஞன். இதுவும்-கிருஷ்ணன்-தன் பக்தைகளின் வீடுகளில் மண்பானேகளிலிருந்து வெண்ணெயை எடுத்ததோடு ஒத்ததே.
வெண்ணெய்த் திருடன் பாஸ்கிருஷ்ணான் பெண்கள் வைத்திருக்
IL GJIT (Mlayana)
திண்
円子町 (Nasara) SS
பார்வை, நோக்கு
°肪 (Ne"tra) EGITT.

H 7 -
fÅGAS (Nidha")
நிதி செல்வம்- (தயாநிதே) டBoard= பலகை சபை தங்கக் கோப்பை,
H
JEb G FT (Nagara)
நகர் நகரம் கிரிதார நகர - கண்ணன்கோவரித்தனா-கிரியைத் தூக்கி மக்கள், மாக்கள், மனேகள் அ&னத்திரேயும் காப்பாற்றி
உண்டாக்கிய நகரம்.
MT (35 55. год ше) (Nagendra Shayana)
மகாவிஷனு ஆயிரத்தலே ஆதிசேஷ னில் பள்ளி கொள்ளுதல், நாகேந்திர - நாகம், சயன - படுத்தல்:
JF5 alŵ (Nahee)
இன்ஃ.
63).JE (IJFT-(Naiya)
அடி மனித உடல் அல்லது மனித வாழ்வின் சின்னம்.
BrTrf (Naam)
நாமம், பெயர்.
Jb LDTif (Namami)
வணக்கம், வணங்குகிறேன்.
DEGLIDT ( Namo)
மரியாதை வணக்கம். குனிந்து கைகளேக் குவித்து, பத்து விரல் அரும் ஒரு சேர வணங்குதல், அதாவது பத்துப் புலன்களேயும் இறைவனிடம் அர்ப்பணித்தல். கீழ்க்காணும் தீர்மானத்துடன் வணங்குதல் வேண்டுமென பாபா உரைக்கின்ருர், ந மம' எனது அன்று உன்னுடையதே. ஆத்ம அர்ப்பணத்தின் வெளிப் புறத் தோற்றமாக அமைதல் வேண்டும்.
JH TGWTG (Naamaka)
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த முதற்குரு நானக், 1469-ம் ஆண்டு பஞ்சாப்பில் பிறந்தவர். இந்து க்களும் முஸ்லீம்களும்

Page 24
- 9.8 --
இவரைப் பின்பற்றினுர்கள். சிக்கியத்தின் அடிப்படை ஒன்றே தெய்வம். அதன் பெயர் சத்யம், அவரே சிருஷ்டிகர்த்தா அவருக்குப் பயமோ வெறுப்போ கிடையாது. காலங்கடந்தவர். அழிவற்றவர், பிரபஞ்சம் முழுவதையும் ஊடுருவுபவர். பிறப்பிறப் பில்லாதவர். எங்கும் நிறைந்தவர். குருவருளால் நீங்கள் அவரை வணங்கலாம். நானக் தத்துவஞானி பக்திப் பாடல்கள் யாத்தவர்,
[5595 (Nanda)
கண்ணபிரானுடைய வளர்ப்புத்தந்தை, கோகுலத்திலும், பிருந்தா வனத்திலும் இருந்த இடையர் குடும்பங்களின் தல்வர்.
JE 1556) Tourt (Nandalala)
நந்தனுடைய அன்புக்கும் மகிழ்வுக்கும் காரணமான பாலகிருஷ்ண ணுடைய செல்லப் பெயர்.
pia, Gar (Nandana)
மகன், கண்களுக்கு விருந்தானவன். BTS)/Usf (Narahari)
மகாவிஷ்ணுவின் அவதாரம், கடவுளின் பாதி சிங்கம், பாதி மனிதத் தோற்றம், நரசிம்மம் எனவும் அழைக்கப்படும். நர - மனிதன், ஹரி - விஷ்ணு. நிஹால் (Nihaal)
விடுதலே பெற்ற, ஒளி பெற்ற, நிகேதன (Niketana)
வதிவிடம், உறைவிடம், பிரசாந்தி நிகேதன அவரது உறை விடம், சாந்தி அல்லது அவரே சாந்தியின் உறைவிடம், நிலேயம்உறைவிடம், பிரசாந்தி நிலேய-அனேத்து விளக்கங்களுக்கும் காரண மான் அமைதியின் உறைவிடம்.
15 Tg. Fair (Niranjana)
தவறற்ற, கறைபடாத, அழுக்கற்ற, தூய மாசற்ற, குணங்க ளற்ற, உருவமற்ற, நி - ஒருபோதுமில்லே, ரஞ்சன் - பைத்திய மாக்கும், இனிமைதரும், மகிழ்வுதரும்.
sólffair GIII (Nirvaana)
முக்தி, விடுதலே தளம்பாத மனநிலே, நன்மை, தீமை, செல்வம் ஆகியவற்ருல் பாதிப்புருத நில

H.
ríš LLJ (Nitya)
"எப்பொழுதும், தொடர்ந்து, ஒழுங்காக, நிரந்தரம், அழிவற்ற அவசியமான பொருள் இடம், காலம் அனேத்தும் கடந்தி
j5?Gr rT 5F ("Nivaasa)
உறைவிடம், வதிவிடம், வீடு, இல்லம்.
Sarfi (Nivasi)
வீட்டிவிருப்பவர்.
gêGai (Nerewe),
நீயே வேறன்று (தெலுங்குச் சொல்)
III (Noor)
——
| 52.gousĩ (Ojaswi)
ஒளி, பலம், பராக்கிரமம் பொருந்தியமை,
splň rom)
பிரபஞ்சத்தை நிறைக்கும் மூல அதிர்வு, அனைத்துக்கும் தோற்ற மாம் அடிப்படைநாதம். எவ்வித முயற்சியுமின்றி இயல்பாக
வெளிப்படும் ஆதி நாதம் (ஒலி)
ஓங்கார (Omkaara)
பிரணவம்,
5p"ñraTi; rT (T RU5 LI (Omkaararuba)
ரூப-உரு, வடிவம், அளவு, தோற்றம் காட்சி பொருள். |ஒங்கார - பிரணவம், ஓம். அவரே பிரணவம் - பிரணவ.
ஓங்காராய YOmkaaraaya)
அவரே ஓங்காரம் - பிரணவம்,
Lu Taiĵi- (Paahi)
(என்னேக்) காப்பாற்றுங்கள் (பாகிமாம்) பாதுகாருங்கள்.

Page 25
- O -
L J Tarrier7 CET u 5 (Fandooranga)
விட்டன மூர்த்தம், பண்டரிபுரத்தின் தலேமைத் தெய்வம். மகா ராஷ்ட்ர மாநிலத்தில் உள்ளது. கிருஷ்ணமூர்த்தம் - பாண்டவர் களின் வழிகாட்டி. ரங்க - வழிகாட்டி விஷ்ணு மூர்த்தம் பாண்டுவெள்ஃா, ரங்க - நிறம்.
LI fil-Fig (Pankaja)
"ITהלתים וזות,
LTT (Paara)
மேலே, குறுக்காக உயர்ந்த, அப்பால், மேலும், அனேத்துக்கும்
GLINGA FT GINT.
LI JIT LI L FTI ħLD (Parabora Forma)
இறைவன், பிரபஞ்சத்திற்கே மூலமானது அனத்துக்கும் ஆதி காரணமானது, மூவுலகிலும் பெரியது.
பரம ( Parama)
உயர்ந்தது, மேலானது.
H
பரமானந்த Para mamanda)
பெருமகிழ்வு, பேரானந்தம்.
| JITLDTÈLD (Paramatma)
ஜீவாத்மாவிற்கு மேலானது, பிரபஞ்சாத்மா பெருந்தெய்வம்.
LT3 per (Paramesha)
பெருங்கடவுள், சிவம், பரம் -மேலான, ஈஸ்வர - கடவுள்.
Lu TGB DGF GJIT (Parameshwara)
பெருங்கடவுள், சிவம், பரம் - மேலான, ஈஸ்வர - கடவுள்
LJg fra JgdT (Paraayana)
இடையீடில்லாத, பக்தியான, பக்தபராயன-பக்தர்கள் இதயத்தில் உறைபவன். பக்தர்கள் கரங்களில் சிக்கியவன் பக்தர்களிடம் கட்டுண்டவன்.

H 4 -
| List HTal (Faripaala)
பரிபாலசு -பாதுகாவலன், பரிபாலன-பாதுகாப்பு ஜசுதீபரிபாவஉலகைப் புரப்பவர்.
La ri:15:G ('Parteel)
புட்டபர்த்தி, சத்யசாயி பாபாவின் பிறப்பிடம்
பர்த்தி மகேஸ்வர
பர்த்தியில் தோன்றிய இறைவன்.
பர்த்திச (Partgesha)
பர்த்தியில் தோன்றிய இறைவன்.
Li† 5.55i95/fi (Parteeshwar)
பர்த்தியில் தோன்றிய இறைவன். பெண்பாற்பெயர்.
LIGF (Fata“)
இறைவன், தஃலவன், கணவன், சர்வப்ாானபதே - சகல உயிர் களுக்கும் தலைவர்.
பார்வதி (Paar wati)
சிவசக்தி, பிரபஞ்சத்தாய், பர்வதமன்னன் மகள்.
Euar 5} {Fashupati)
சிவமூர்த்தம், உயிர்களின்டதலேவர். பசு - யிருகம், ஆட்டுண்டது. பதி - தஃலவன் 45-ம் பக்கம் 10-ம் பாகம் சக்யசாயி கூறுகின்ருர், மனிதன் தன்னிடமுள்ள டமிருகத் தை வெல்ல வேண்டும், பசு - மிருதத்தைக் கீழே வீழ்த்திப் பசுபதி-உயிர்களின் தலேவரை இதயத்திவிருத்த வேண்டும்.
L/35 (Pateeta)
சந்தர்ப்ப சூழ்நிலை கர்மவிக்ன காரணமாக வீழ்ச்சியுற்றவர் எனினும் மீட்சிக்காக இறைவன்ே வேண்டுபவர்.
LIT GJGJT (PBavaria) தூய்மைப்படுத்தல்

Page 26
= ܊ +1 --
штGaiu (Paave")
ஏற்றுக்கொள்பவர்.
பிதா (Pitaa) தந்தை.
| 57C3) J (Piye")
குடித்தல்.
PTL (Prabhu )
தஃவர், அரசர்.
L?Torr Len (Fradayaka)
கொடுப்பவர், வழங்குபவர், அளிப்பவர்.
பிரதாயினி (Pradayini)
கொடுப்பவர், வழங்குபவர், அளிப்பவர். பெண்பாற்சொல்
பிரக்ஞான (Pragnyana)
பேரறிவு.
L'irrobor (Praiana) பிரானன்-டயிர்
| -9 TG10) th (Pranaam)
சாதாரன வணக்கத்திலும் மேம்பட்டது. பிர - மேலானது, நம் - நாஸ்காரம்,
LTGyart offer (Pranavaakaara)
பிரணவத்தை உடையவர். பிரணவமே உருவானவர்.
Tarsiro (Prasanna) H. மகிழ்வுற்ற - அமைதியே உருவானவர்களுக்குகந்த பெயர்
TFTig (Prashanti) -
உயர் அமைதி, பேர் ஆத்மசாந்தி, உள்ளார்ந்த அமைதி காமிக்

- -
ரோதமற்ற நிவே, துவிதங்களற்ற சமநிலை, இன்ப துன்பம், உயர்வு தாழ்வற்ற நி.ே
பிரசாந்தீஸ்வர (Pra Shaanthee Swara)
அமைதியின் இறைவன்.
1703 J Lin (Prema)
அன்பு, கருனே, தூய அன்பு, பற்றற்ற அன்பு, மாருத அன்பு, அாய அன்பு நிலையான அன்பு அருள்-வெள்ளம் - பிரபஞ்சம் முழுவதையும் அரவனப்பது மற்றவர்களுடைய மகிழ்ச்சிக்காகவும், வசதிகளுக்காகவும் தன்னுடைய வசதிகளேயும்-மகிழ்ச்சியையும் கியாகம் செய்வது இதனே உயிர் மூச்சாகக் கொள்ள வேண்டும். சத்ய சாயி கூறுகிருர் 3-ம் பாசம், 174-ம் பக்கம் நற்குண நிற் செய்கைகளால் பிரேமையை ஒழுங்கு செய்தலே அவசிய மானது. அதனே அடைந்தால் இந்த யுகத்தில் உங்களுக்குச் சம மானவர் கிடையாது."
பிரேமி (Premi)
அன்பிற்குரியவர்.
Līfut (Frīya) அன்பானவர்.
Lorr" (FLIkaar)
அழைப்பு, கூப்பிடு, சுத்து, இதயத்தின் ஆழத்திலிருந்து இறைவனே உருகி அழைக்கும் பிரார்த்தனே,
LITT GAMIT (Puraana) பழைய ஆதி,
iõ30T (Poorna)
முழுமை, நிறைவு, பூர்ணகரோ - முழுமைப்படுத்து - பூர்ண ஜ்யோதிர் மகி அனேத்தையும் ஊடுருவும் ஒளி.

Page 27
سایی است.
Lirfarveau gir (Pureeshwara)
புட்டபர்த்தித் தலேவர்.
LA CU5G# (Purusha) -மனிதன், ஆத்மா உள்ளிருப்பவர்-உடலாகிய இந்தக் கோட்டை யில் இருப்பவர். புருஷன் அல்லது ஆத்மன் உண்மையில் தெப் --விக.ே அது தெளிவானது தாயது-அழிவற்றது, ஒளிமிக்கது, | பிரகாசமானது, பந்தமற்றது. மேலானது, என்றும் மாருதது. மிகமிக உயர்ந்த பிரபு. கடவுள் ஆதி புருஷன் - அவரிடமிருந்து நாமரூபங்களும் பல்கிப் பெருகும் தன்மையும் வெளிவந்தன. அவரே இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தா, சத்ய சாயி கூறுவது 8-ம் பாகம் 112-ம் பக்கம். "புரத்தில் வசிப்பவனே புருஷன், நாங்கள் ஒவ்வொருவரும் இந்த இறைவனுடைய ஆலயத்தில் வாழ்பவர்களே."
TITTEIT (FRaadhaa; }
கோடைமழை 1978. பக்கம் 54 'ராதை என்பது வெறும் பெண்ணுருவம் மட்டுமன்று. இந்தச் சொல் கொண்டுள்ள எழுத்துக்களை நோக்குவோம். Radha 'ஆ' என்பதில் ஆரம்பித்தால் ஆதார - அடிப்படை, கொள்
"தா" தாரா = நீரோடை, ஒட்டம், பூமி மறுபுறமாகத் திருப்பிஞல் ஆரத் - ஆராதனைக்குரிய, ஆராதனே. எனவே ராதா என்ற சொல் | லின் பொருள் இடைவிடாது இறை நாமத்தை ஜபிப்பவர். ஆசா தனே செய்யும் ஒவ்வொருவரையும் ராதையாகக் கொள்ளலாம்: |இங்கே ஆராதன என்பது ஆண்டவனே எமதுடவாழ்வுடன்
இஃதுத்துள்ளவராகக் கருதுதலாகும்."
733 JTLIIT (Raadheshyama)
கோடைமழை 1978 53-ம், 54-ம் பக்கங்கள்.
ராதையையும், கிருஷ்ணரையும் ஒருவரிடமிருந்து ஒருவரைப் பிரிக்க இயலாது பிரகிருதியும் பரமாத்மாவும் ஒன்றிலிருந்து ஒன்று பிரியாதவை. ஏனெனில் இரண்டும் ஒன்றே. நூலின்றி ஆடையில், ஆடையின்றி நூலில்லே. நூலும் ஆடையும் ஒன்ருக விருப்பது ராதாகிருஷ்ண தத்துவத்தை மிக இலகுவாக விளக்கும்.
TITagal (Raaghawa) -
ராம நாமம் - ரகு வம்சத் தோன்றல்
94.7 俗、一

= ! =
Tsj (Raghu)
ராமரி தோன்றிய குலத்தைத் தொடக்கியவர்.
TU5 gjall) (Reghu Kula)
ரகு வம்சம் - குலம் - வம்சம், சாதி, இனம் பிரிவு.
|T. Gwŷr y £55) ('Raghupathy ;)
ரகுக்களின் தலைவர், பதி - தலவர், அரசர், பிரபு
TITg) II) (FRaaha)
வழி பாதை,
TIAZ) LIÉ (Rahmann)
அன்பு ரஹம் நண்பர - அன்புப் பார்வை,
(T g) riöub (Raheem) : பி
严亨、
円 ம் கிகிம், பரிவு, து تنا|F===g அல்வா மூர்த்தம், இர *。
Tint (Raheema)
அல்லா மூர்த்தம், இரக்கம், பரிவு, தயை,
TIET (Raajaa)
அரசர்
ஜீவ (Rajeeva)
தாமரைப்பூ, ராஜீவ லோசன, தாமரைக் கண்கள்.
TT: (Raksha)
பாதுகாப்பு.
T-TGI F5 (Rakshaka)
பாதுகாப்பவர், காவலர், ரட்சிப்பவர்.
T(g5 Ln, rTLI 5? (FRakhumaa ee)
ஜகந்நாதபுரி விட்டல மனேவி.
直蚤

Page 28
(aaרחRaa) זח חLזr"ק
சத்ய சாயி கூறுகிருர் 6-ம் பாகம் 47-ம் பக்கம் "ராம என்பது தயை ஞானத்தையும் வேதாந்தத்தையும் கை விட்டதகுல்-பாபம், துன்பம், அறியாமை ஆகிய மூன்று தீமை களும் பெருகிவிட்டன. உண்மை என்பது நீயே. அதுவே ராம - இம்மூன்றனுக்கும் மருந்து, ஆத்மா என்பது ஆத்மாராம எனவும் அனழக்கப்படும். ராம என்பது தயை என்ருல் ஆத்மனப்போல் வேறெதுவும் முடிவிவாது இன்பத்தை நல்குவதில்லே, ராம என்பது ஆத்மாவே. இச் சொல்ல்ே மூன்று பகுதிகளாகப் பகுக்கலாம். ர+ அ +ம = சர" என்பது அக்னி மூலத்தின் பிரதிநிதி அது பாபங்களேச் சாம்பராக்குகின்றது. அ - என்பது சூர்ய தத்துவத் தின் சின்னம், அது அறியாமை இருளே அகற்றுகின்றது. ம = என்பது சந்திர தத்துவத்தின் சின்னம். அது துன்பத்தால் வரும் சூட்டைக் குளிர்விக்கின்றது. ராம இவ்வாறு மூன்று கெடுதல் கஃாயும் வெல்கிறது. உண்மை, நன்மை, அழகு மூன்றனேயும் வெளிப்படுத்துகின்றது. இந்த எண்ணத்துடன் ராம நாமத்தை மனத்தில் ஜபியுங்கள், அதன் பலகீன விரைவிலேயே உணரலாம்.
yridid 55 (Raamachandra)
ராம நாமம். சந்திரனேப்போல் குளிர்ச்சியும், பிரகாசமும், உறுதி யும் உடையவர். சந்திர -சந்திரன்
IF. In 633.T (Rasmana).
இறைவன், அன்பினுல் பக்திவலேயில் அகப்படுத்துபவர் கவரும் இயற்கையாலும் அழகினுலும் இதயத்தைக் கொள்ளே கொள்
LIGJ ri.
Tiras T (Rangaa.)
விஷ்ணு மூர்த்தம் - உலகநாடக மேடைச் சூத்ரதாரி.
(тілші (Rocopa)
உருவம், தோற்றம், வடிவம், அளவு, பார்வை
IL AT LI I (Roopa ya) ஆண்பாற் சொல்.
ரூபிணி (Roopini)
TGNA u għal flJ ITAi) F.

وسيا 7 كية الجسد
(YSEab)
FLIG if it (Saboko) அனேவர்க்கும்.
Ft. Sai (Sabmil)
அஃனத்தும் ஒன்முக, சப்- அஃாத்தும், மிங் - ஒன்ரு சு.
Fiji 55 irrig3T 55 (Sachidaananda)
இருப்பு + அறிவு + மகிழ்வு; சத் + சித் + ஆன்த்த சத்ய சாயி கூறுகின்ருர் 4-ம் பாகம் 235-ம் பக்கம் "உண்மையான அடிப்படை என்ன? நீயே 台了凸工凸止。 நீயே நீ என்பதனே உனக்குள்ளே அறியலாம். அதுவே 'க்'தின் இயல்பு. இருப்பு அனைத்திடமும் அது உனது உனக்கு அதனே அறியும் ஆவலுண்டு அறிவினுல் விரிவது. வெளியே தொடுவது. அனைத்திடமும் அது உண்டு. சொல்வதற்கான தூண்டுதல். இதுவே சித்தின் இயல்பு. நீ மகிழ்வைத் தேடுகிருய் அளேத்தும் அவ்வாறே செய்கின்றன. அது ஆனந்தத்தின் இயல்பு நீ தேடும் ஆனந்தம் அதன் உறவே, அதுவே பிரபஞ்சம்,
a pг ат (5,5 (Sadaananda)
எப்பொழுதும் மகிழ்ச்சி, நித்யானந்தம், சதா - எப்பொழுதும், ஆனந்த - மகிழ்ச்சி,
5. i T ћау (Sada shivaa)
சிவபிரானின் திருநாமம்; எப்பொழுதும் மங்களகரமான சதா - எப்பொழுதும் சிவ-மங்கலம்.
சத்குரு (Sadguru)
அறியாமையை அகற்றி விடுதலையை நோக்கி வழிகாட்டும் உண்மை ஆசான் சத்- உண்மை, குரு - ஆசான்,
FTFF - (Saagara)
சமுத்ரம், கடல், பெருவாவி,
d a TUTT (Sahaaraa)

Page 29
- -
ғлтш7) (Saaeae)
தெய்வத்தாய் சாயி = ச + ஆ + யி = ச - புனிதம், தெய்வீகம் ஆயி - அம்மா.
FITIfg (Saaeesha)
சாயிபகவான் சாயி + ஈச, பிரபு.
(FITIrish) at T (Saaeeshvara)
சாயிபகவான் சாயி + ஈச பிரபு.
ġFI r II faiii) Am I TIT ILI (Saaeesh waraya)
சாயிபகவான், வணக்கத்திற்குரிய
Farr h (Salaam)
அமைதி, சலாம் அலகும் - உனக்கு அமைதி ஏற்படட்டும்.
afrthLi F., T (Saambasadaa)
என்றும் தெய்வத்தாய், சதா- எப்பொழுதும் ச - தெய்வ ஆரம்ப - தாய்.
சம்ரக்ஷக (Samrakshaka)
உதவியாளர், பாதுகாவலர் காவலர்.
JT E GLIT T, (Samyoga)
தொடர்பு தொடுத்தல்.
i F(33) 59ör (Sanaatana)
Լմնմեքեւ: அழிவற்ற, முழுமையான, பாரம்பரிய, அநாதியான
artija Lћ (Sangham)
சபை, சமூகம் 338-ம் பக்கம் எங்கள் கல்வி முறையின் தரத்தை நோக்குதல் கோகக் 1973,
"புத்தர் பல தீவிர சீடர்களேச் சேர்ந்தார்; அவரது முதற் தொகுதி மாணவர்கள் ஐவர் மட்டுமே. அவர் தமது முதல் உபதேசத்தை அவர்களுக்கு வழங்கிஞர். அதன் மூலம் தர்ம சக்கரத்தைச் சுழல விட்டார். அவர்களே புத்த சங்கத்தின்
 
 
 

- ) --
தொடக்ககால உறுப்பினர்கள். அவர்களே முதற் பிக்குமார்கள். இதேபோல் பெண் சாதகர்களுக்கும் ஆரம்பிக்கப்பட்டது.
FråI FL. (Sarıkalta)
சங்கடம் துக்கம், துயரம்
சன்மதி (Sennet)
சீன் - நல்ல மதி - மனம், தூய விவேகம், தூய கனம், பகுத் தறிவு. காந்தியின் பிரார்த்தனே - சப்கோ சன்மதி தே பகவான். ஆண்டவனே நல்ல விளக்கத்தை அனேவர்க்கும் வழங்குவாய்,
FTg (Sarasija)
திரிவிைர
* Jabalg (Saraswateg)
பிரம்மாவின் சக்தி, அறிவுத் தேவதை.
zřířa (Sarva)
அனேத்தும், சகஸ்தும், முழுவதும்
நல்ல. உண்மை, அழிவற்ற, தூய.
சாத் (Saath) கூட ஒன்ருக
di I (Satya)
உண்மை, மெய், சரி, வாய்மை, முக்காலங்களிலும் உள்ளது.
FÈ LI I th (Satyam)
உண்மை, மெய், சரி, வாய்மை, முக்காலங்களிலும் உள்ளது.
afë L E TIJ I LUGOT (Satyana arayana)
உண்மை நாராயணர் சத்யசாயி பாபாவின் இயற் பெயரி.

Page 30
ܢ ̄- []51 --
| Gig él (Seva).
(3 gi: Guyanu,
C3 s 575 (sevita)
–சேவித்தல், வஜங்கன் ரனுமன் சேவையை ஏற்றுக்கொண்டவர் =
ராபர்.
GF GG5Jai JT (Shaileshwara)
சிவன் - ாைலகிரிக் கடவுள், கைலாய மக்,
if ig (Shakti)
தெய்வீக சக்தி, பிரபஞ்ச சக்தி, கீழ்டஅடுக்கு சிவம், அழிவற்ற ஆத்ம சக்தியே நிகழ்வு. துடிப்புள்ள உண்மை மாயையால் மூடப் பட்டுள்ளது.ட
if h GL II (Shambo)
சிவநாமம் - செல்வத்தையும், மகிழ்வையும் வழங்குவது.
岳丁
தேவர்கள்
- ஸ்வேதாம்பரி
வெள்ளாடை அணிந்தவள். | 5FI5) # T (Shankara)
டசிவபெருமானின் திருநாமம் மங்களகரமான, நன்மையான மகிழ் ஆட்டும், செவ்வம் தரும் சம் - சகலவித செல்வங்கள் கர-வழங் குவது.-சங்கர-சிவன்-நன்மை-செய்பவர்-சிம்-அமைதி, சாந்தி, கார- சிவனது பெயர் = அன்பை வழங்குபவர். அதாவது iਲ iਲ ਹੈ। தமே உருவானவர். அதுவே காண்டவ நடனம் அதன்ே அவர் ரசிக்கின்ருர் பிரபஞ் சமே அவரது சுத்து மேடை சத்ய சாயி பேசுகிருர் 8-ம் பாகம்
莒再-ü L、ü。
# Tšiili, if (Shankaree)
பெண்பாற் டெர்- SS SS
ஷண்முக (Shanmuka)
சிவசுதன், சுப்ரஹ்மண்யன், கார்த்திகேயன் மூர்த்தம் ஆறு

= {Ej-بي
முகங்கள். ஆறு சக்திகள் உடையவர் எண் = முக = முகம் ஆறுமுகங்கள் ஐம்புலன்களேயும் அவற்றை ஒன்றினேக்கும் மனத் தையும் குறிக்கும் இந்த ஆறு முகங்களும் தெய்வீகத்தை வழங்குபவை
ܒ ܒ ܒ
afir fail (Shaanti)
-அமைதி கிளர்ச்சியின்மை, அசைவின்மை,டலாமின்மை,டஒய்வு
ஆசையின்மை, உலகியற் சந்தோஷங்களே விரும்பாமை"
si prserit (Shararnarn)
அடைக்கலம், பாதுகாப்பு, உதவி, புகலிடம், சாயி சரணம்
éFIT (3309 (Sharario)
அடைக்கலம், பாதுகாப்பு உதவி, புகலிடம், சாயி சரணம்.
|5rišji (Shashanka)
சந்திரன் - சச - முயல் (முயல் ஆடையாளம் சந்திரனில் தெரியும்)
|or dF) (Shashi) H
'' + '' ('Shata) —
ஆறு சதம்.
GEFFETY (Shekara)
முகடு, உச்சி, சிகரம் - சசிசேகர - சந்திரனேச் சடாமுடிமீது அணிந்திருக்கும் சிவன்,
– 5nf?ri L.q. (Shiricli)
சத்ய சாயி பாபாவின் முந்திய அவதாரமாகிய எதிர்டி சாயிபாபா மகாராஷ்ட்ர மாநிலத்தில் வாழ்ந்த இடம்.
Fil (Shiva)
டமங்களம், அநுகூலம், அதிர்ஷ்டம்-செல்வம், மகிழ்ச்சிடஇந்து மதத்தின் நிரிமூர்த்திகளில் மூன்ருவதாகிய அழித்தற் கடவுளின் நாமம். இவர்கள் மூவரும் ஒரே பரப்பிரம்மத்தின்-மூன்று வடிவங்களே. பிரம்மதேவர் . படைப்பு, விஷ்னு - காத்தல்,

Page 31
5F eli IP (Shivam)
En räTTE
flaumrulu (Shivaya)
சிவனுக்கு
gy (Shri)
செல்வம், தாராளம், பெருமை, மகிமை, தயை, ஒளி வசமி எங்கும் திறைந்த சக்தி, தெய்வத்தை விளிக்கும் திருப்பெயர் தூய்மையைக் குறிக்கும் அடைமொழி
syös Jy (Shreeharaa)
ரீயை வைத்திருப்பவர். அவரால் செல்வம் கிடைக்கிறது.
of Droit (Shree man)
புகழ்பெற்ற, கொண்டாடப்படுகின்ற பெருமை மிகு விஷ்ணு மூர்த்தம்,
frr:Lurr GMT (GE) (Shuba na na a)
கணேசமூர்த்தம் சுபானன-அழகு, மங்கலம், சுபமங்களம்
GjLITLD (Shyaarma)
கருமை, கார் மேக நீல வண்ணம்,
if (Siddhi)
வெற்றி, முழுமை, சித்திருபாய - வெற்றியே வடிவான உளசீகு.
Grafiji (Sindhu)
சமுத்திரம், கடல், நதி,
(f. 5. п. J. T. II. (Seeta Raam)
ந08-ம் 507-ம் பக்கங்கள் ராம கதா ரச வாஹினி சீதை கூற்று இராமரைத் தவிர எவரையும் நான் கனவிலும் வாக்காலோ, மனத்தாலோ, காயத்தாலோ, செய்கையாலோ தீண்டி அறியேன்" இராமர் சுற்று நாள்-மனதில் நி:னப்பதனே அவள் செயலிம்
காட்டுவாள்'.

flair (Sivata) அதைத்தவிர
sń LT627 h (Smarenam)
நினவு, ஞாபகம்.
(So)
அதருள்.
சுப்ரஹ்மண்யம் (பேbrahmanyam)
சிவபெருமானுடைய இரண்டாவது மகன் கணேசிப்பெருமானுக்கு
இளேயவர். கூர்ப்பு விதி-கொண்டு-செல்லும் அதிஉயர் நிஐயின்
உருத் தோற்றும் பக்தர்களின் ஆத்மீக வளர்ச்சிக்கு உதவுபவர்.
அவரது சக்திகள் அனேத்தையும் அறிவதனுள் மனிதனிடம்
மறைந்திருக்கும் ஆத்மீக சக்திகளனத்தையும் அறியலாம்.
சுதT (Sudhaa)
தேன், அமிர்தம்,
Tras (Sukha)
| மகிழ்ச்சி, ஆனந்தம், சந்தோஷம்.
LT (Surre era)
ஸ்மரணம், நினேவு, ஞாபகம்
Fö35U (Sundara)
-9/էքէեւ முருகு.
சுன்லே (Sunle")
தேன் கவரி
சுன்னுே (Sunno)
கேள் கவரி,
சூரதாஸ் (Suradasa)
கண்டதெரியாத கிருஷ்ண பக்தர் ஞானியானுர், கவிஞர் கிண்ண

Page 32
His H.
பிரான் சூரதாசருக்குத் தானே நேரில் கதைகள் கூறுவது வழக்கம் இவருக்குக் கண் தெரியாததனுல் யாரென அறியாது கண்ணன் யாரோ சிறுவனென எண்ணியிருந்தார்.
Giova. Til f” (Swaamie)
தஃலவர், பிரபு.
ஸ்வ VFL (Swarupa)
| உருவம், வடிவம், தோற்றம், அடையாளம் ப்ரேமஸ்வரூப
அன்பே வடிவானவரி
sisu etjL96jo? (swarupimi)
பெண்பாற் சொல்.
šā" (Tanaya)
தனயன், மகன், அமைந்தன்.
5.Ta357 h (Taranam) குறுக்கீடு, தப்புதல்.
55 IrDT GOOT (Taarana)
மீட்சி, காப்பாற்றல், மிதத்தல், தாரண காரண - மீட்சிக்குக் காரனமானவன்,
தவ் (Tawa)
உமது உங்கள்
(3gGT (Te're”)
நீ, நீங்கள்.
GIGT ('Tre'ta)
நான்கு யுகங்களுள் இரண்டாவது இராமன் ஆண்டயுகம்
flife. Gior (Tribu wana)
மூவுலகங்கள், பிரபஞ்சம்.
Si Titan (Trepura ari)
மயன் அசுரர்களுக்காகக் கட்டிய மூன்று நகரங்கள் - தங்கம்

- 5 -
வெள்ளி. இரும்பினுல் அமைந்தவை. ஆகாயம், காற்று, பூமியில் கட்டப்பட்டவை. தேவர்களுடைய வேண்டு கோளின் பேரில் சிவனுல் இம்மூன்று நகரங்களும், அவற்றில் வதிந்த அசுரர்களுடன் அழித்தொழிக்கப்பட்டன. இவை உலக வாழ்வுடன் மனிதரைப் பிணோக்கும் முக்குணங்களேக் குறிப்பவை. அறியாமை, மத்தம், காமம், தவறுன செயல்கள். தூய்மையும், நன்மையும் சமநிவே மனதைத் தந்து பரம்பொருளிடம் கொண்டு செல்கின்றன. சிவன் தனது மூன்றுவது கண்ணினுலேயே முப்புரங்களேயும் எரித்தார். மூன்றுவது கண்-ஞானத்தின் சின்னம், சிவன் துருள்பவை - ஞானம், ஒளி விழிப்பு: இவை முக்குனங்களால் உண்டாகும் பற்றிலிருந்து எம்மை விடுவிக்கின்றன; அவை இருப்பினும் அவற் ருல் நாம் பாதிக்கப்பட மாட்டோம்.
fifçı,su (Trishool'a)
மூவிலே வேல்.
| gl (Too) (Tu)
莺
ej, IgGIFT (Tujhako)
உனக்கு,
துTம் (Toom)
岛。
gLD (Turma)
鹰。
jffi Luthu Gi (Triambaka)
முக்கண்னன்
2.55 TT (Uddhara)
விடுதல், காப்பாற்றல், மீளனிப்பு, தூக்குதல், உயர்த்துதல்,
0-55Tras (Uddharaka)
காப்பவன்.

Page 33
= ==
„.шѣлт (Umaа)
பார்வதிதேவியின் திருநாமம். சிவசக்தி.
உத்தாரோ (UtaarC)
இதுே கொண்டு செல்லல், இறக்கல், புறப்படல் விடுதல்
உதாரி (ULEar88)
மேலே கொண்டு-செல்லல், இறக்கல் புறப்படல் விடுதல்ட
g) sor (Vacdana)
வதனம், முகம்.
ex) Guy G859) (Waide" hee)
விதேக நாட்டு மன்னன் மகள் சிதை,
anlabas u (Wallabha)
துன்பிற்குரியவர்.
Guffys GTVT (Vandana)
ாஜத்தொட்டு வணங்கில்.
Gy iš SFD 5 (Vandita)
வந்தனக்குரிய, மதிப்பிற்குரிய, புக யுக வந்திதக புகம் யுகமாக வனங்கப்படுபவர்.
a) Taf (Waasa.)
வீடு, வதிவிடம், உறைவிடம்.
Snurrf (Waa See)
துதிபவர்.
Gai (Veda)
தெய்வீக அறிவு, சஞதன தர்மத்தின் புனித நூல்கள், இந்து தர்ம சாஸ்திரங்கள்.
(BGN JG5 "Tšøj T UTGITT (We'dhod Fлаагага)
தாரண என்பது உத்தாரணமாகும்.வேதங் சுஜாக் காப்பாற்றியவர்

H 7 -
வெங்கட (Wenkata) |பயிேன் பெயர்
(#5)J 6n:# (Veʼsha)
ஆடை, உடை, துகில்,
விபூதி ("Wi:E000thi)
|திருநீறு.
6íj IIIT (Vidyaa)
அறிவு, கல்வி
வித்யாதாயினி (Vidyadayine)
அறிவை வழங்குபவர்.
ನಿಷ್ಠಿ! (Wighna)
விக்கினம், தடை இடையூறு
GFGMD Tir (Wiihaara)
மகிழ்வை நோக்கி அலேதல், நடந்து திரிதல், விரேயாடல்:
sŵn gan gorff? (Wihaari)
விளேயாடுபவர்,
விஹாரிணி (Viharinee)
விஹா - சொர்க்கம், பெண்பாற் சொஜ்,
6ß?yb rTğFA &sf? (Vinaashirhee)
அழிப்பவள் விநாசி - அழித்தல், c57 45 Tulua, (Vinayaka)
கனேசப் பெருமான் திருநாமம், விக்கினங்களே நீக்குபவர் தாயக. தக்லவர் (தனக்குமேல் தலைவனில்லாதவர்) சத்யசாயி கூறுகிருர், -ேம் பாகம், 817-ம் பக்கம். 'விநாயகர் - அண்வரிக்கும்
விஷ்ணு (Vishnu)
|கிந்துமத-மும்மூர்த்திகளுள் இரண்டாமவர்-பாதுகாப்பவர்,

Page 34
- 8 -
பிரம்மா படைப்பவர், சிவன் அழிப்பவர். தர்மத்தைக் காப் பாற்ற யுகங்கள் தோறும் அவதரிக்கின்ருர், வீழ்ந்தவர்களேத் தூக்கி விடவும், நல்லவர்களேக் காப்பாற்றவும், அழைக்கும்போது வருகின்ருர், - -
6?ań) anu ("Wishwa ) -முழு, சகல-அசீனத்து.-எல்லா-அதிக-பிரபஞ்சம் -உலகம்
அமைப்பு.
k77 Giyan eritu (Wishwaroopa)
பிரபஞ்சமே வடிவானவர். | Fora) ஜீவராசிகளும் அவரே, பிரபஞ் சத்தின் ஆதாரமானவர். சிருஷ்டி
GirlGħI GL, PT, L u ITALI (WIshwaroopaya)
விஸ்வரூபனுக்கு.
விட்டல விட்டல (Vithala)
விஷ்ணு மூர்த்தம் கிருஷ்ணமூர்த்தம்- மகாராஷ்ட்ரத்திலுள்ள பண்டசிபுரத் தெய்வம். சில் வடிக்கச் சொன்ன மின்னர் முழு, வேலேயும் முடியும் முன்னர் "பார்வையிட அவசரப்பட்டதால் பின்னர் வேவே நடைபெறவில்லே. எனவே கைகள் கிடையாது.
штаба (Уасама)
பதுகுலத் தோன்றல்களின் நாமம். யது பழைய மன்னர் யாதவ நந்தன - யாதவமைந்தன்-கிருஷ்ண மூர்த்தம்
TIL 5 (Yadu)
பண்டைக்கால மன்னர் பது நந்தன - பதுமைந்தன் கிருஷ்ண மூர்த்தம்.
LJ (Jørn SsT (Yashoda)
நந்தன்-மனேவி-கண்ணரசின் வளர்ப்புத் தாய்–
I GLIU TEGY GJIJT" (Yogeeshwara)
யோகிகள் ஆஃவர், யோகி - தவஞ் செய்பவர் ஞானி பக்தர், முனிவர்.

யோகீஸ்வராய
LIEF, (Yuga)
போகீஸ்வரனுக்கு.
புதும், காலப்பகுதி
LP, FTG FTIT (Yuga Wataara)
புசுத்தின் அவதாரம்,
Gl:FITTITgy LJ (Zoraashtraa)
ஒம்
பாரசீக நீர்க்கதரிசி சொராஷ்ட்ரமதத்தை நிறுவியவர், கி.மு. 7-ம் நூற்ருண்டைச் சேர்ந்தவர். அரேபிய முகம்மதை ஒத்தவர். மக்களின்-கண்மூடித்தனமான நம்பிக்கைகளேக் கண்டித்தார். அவர் போதித்த முதலாவது உண்மை ஒன்றே தெய்வம். அஹ"ர மஸ்தா - உலகைப் படைத்தவர் மனித இதயத்தில் உறைபவர். அழிவற்ற தர்மமும், சத்யமும் அவரே 339-ம் பக்கம், எமது கல்விமுறையைச் சீர்தூக்கிப் பார்த்தல், கோகக் 1973
ஒம் ரீ ஸாயிராம்
பூசூ பகவான் பூg nத்ய எாயி பாபாவின் பாத கமலங்களுக்கு
அரிப்பனம்,
ஓம் பூஜி பகவான் பூஜி விபத்ய எாயி பாபாவின் பிரேமஸ்வரூபிகளுக்கு
ஓர் பணிவான விண்ணப்பம்,
இதில் மேலும் சேர்க்க வேண்டிய விளங்காத சொற்களேத் தெரிவித்தீர்களாயின் எதிர் காலத்தில் அவற்றையும் இணேத்துக்
கொள்ள பகவான் அருள் பாவிப்பாராக.
எம்-கடன் பணி செய்து கிடப்பதே, (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு.)

Page 35
- f -
அனுபந்தம்
அரும்பத விளக்கம்
வேத உத்தாரணம் - உத்தாரணம் - நிறுவுதல்
வேங்கட-தமிழ் நாட்டு வட எல்லேயாகிய வேங்கடமஸ்
விபூதி - மேன்மை ஐஸ்வர்யம், திருநீறு
வித்யா - வித்தை பெண்பாற்சொல் ஆகாரவிறுதியை உடைய கன்யா, தர்மதா, கங்கா, லதா, முதலிய சொற்கள் பெண்பாலாகும்; இவற்றைப் பெண்ணுக உருவகிப்பது வழக்கம்
விநாயகன்-வி பு: நாயகன் தனக்குமேல் ஒருதல்வன் இல்லாதவன்.
விஷ்ணு - மங்களமானவர்.
விஸ்வரூபாய = உலக வடிவினருக்கு 4-ம் வேற்றுமை. மகாவதார - க + அவதார, அவதாரம் - இறங்குதல்
LLLLCTOO OOO S LLLLS S S T TO euS S LLLL SS TTTTTTTTT S ஆனனம் - முகம் டசியாமம்-கறுப்பு நீல-நிறம்.
சுப்பிரமண்யன் - க + பிரமண்ய்ன் - நல்ல கீர்த்தியுடையவன்.
தாரண - நிறுத்துதல். –சாபீஸ்வராய - சாயிபகவானுக்கு,
அசலாம் அஆவதம் - சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு உண்டா
FL그(h).
(இது முஸ்லீம்களின் வரவேற்பு-மொழி நபியால் கூறப்பட்டது) சாப்பசதா - எப்பொழுதும் நிறைவாயிருப்பது
சம்ரகடிக - ராடிகர் - காப்பாற்றுபவர். சம் - கூட நன்கு காப் பாற்றுபவர்.
சம்யோக - சம் + போக. யோக - இணேத்தல்: சத்ய நாாாயனர் - உயிர் அறிவு நிறையப் பெற்றவர்.
சைலேஸ்வர - சைவ + ஈஸ்வர,
சைலம்- மலே, ஈஸ்வரன் - தலவன் மலக்கிறைவ்ர்ட
# (t + (##ନiff

- G -
சுவேதாம்பர் - சவேத + அம்பரி
சுவேதம் - வெண்மை அம்பரி - ஆடையுடையவள்
廿 சுவேதவனம் = வெண்காடு
ராதேசியாம - ராதை + சியாம இருவரும் பிரியாது நிற்கும் à,
ரகு- இராமனின் பிதாவின் பிதா இரா மயிரானே-ரகுவம்சசுதTட
என்று கூறுவது காண்பீ.
அபிராம - ராமம அழகு மிக்க அழகன்.
| பரப் பிரமம் - மேலானதாயுள்ள பிராம் உ
பரம + ஆத்மா பரம + ஈச –பதே ாபதி செய்யுளின் பதே எனவரும் –
பசுபதி -பா-கட்டுப்பட்ட உயிர்கள். பதி-திவேன். உயிர்களுக்குத்
பிரதாயினி - சிவஞானத்தைப் பெருகச் செய்பவள். நாகேந்திரசயன. நாக பு: இந்திர + சயன. பாம்புகளுக்குத் --தகவணுகிய ஆதிசேடன் மீது பள்ளி-கொள்பவன்.– நமோ -நம என்பது நமோ என வந்தது; நம + நம = நமோ நம (குரேசிந்தி) --மாருதி-மருத்-என்பவரின்-வழி வந்தவன் டமருத்= வாயு-இது
பெயரடியாக வந்தது. இதனே தத்திதாந்தம் எனக்கூறுவர். தாசரதி, பரேதன் என்பனவும் அவை மதுரா - இனிமையானது. கிருஷ்ணன் பிறந்த வடமதுரை மிருத்து ஜிஜய- மரணத்தை வெல்வதற்குரிய மந்திரம்,
-லிங்கம் - குறி அடையாளம் சித்திரிப்பது.
விக்கோற்பவர்-விங்க + உத்பவர். விங்கத்தினின்றும் தோன்
றியமூர்த்தி
-ஆடF--சிடெ மயிர்க்கற்றைட SS
குவ - எங்கே: கா - எப்போது . காலாதிதாய - கால + அதீதாய, அநீதம் - கடந்தது. காலதத்துவத்தைக் கடந்தவர். மகேச - மக + F-F மங்களாராத்தி - மங்கள -- ஆரத்தி நிறை டவான ஆவாத்திடநிரஞ்சன் - நிர் + அஞ்சன அஞ்சனம்-கறுப்பு.
கறைபடாத தூயதான

Page 36
- 2 - —
பர்ண்டு -வெள்ள்ே பிரசன் ன் - ஒரிேeயமான சங்கரன் = சுகத்தைச் சேய்பவன். திரிபுராரி - மூன்று புரங்களேயும் அழித்தபெருமான். எவதேகி - விதேக மன்னனின் புதல்வி.
டfபெயரடியாக வந்தது.) ட
- உபயோகமான சில சொற்கள்
–துவிதா-திஷ்டா-துவித-பு-நிஷ்டா இருவகையான-நிட்டை
நிவிர்த்தி மார்க்க ஞானதிட்டை பிரவிருத்தி மார்க்க - ar ffurf "Gran : - ஜிவிதேக் - வாழவிரும்பட்டும். வாத காற்று, வித்யயா தேவ லோகா - விக்கையால் தேவ உலகும். கரிமனு பிதுர்வோகா -
டகர்மத்தால்-பிதுச்சேகமும்=கிட்டும்
ருத்யு - ப்ரணம். அமிருதம் - சாசாத்தன்ம்ை.
இதி-என்று, பத் - எது, யன் - சாதன,
எகைக-ஏசு + ஏக - தனித்தனி ஹிரண்மயேன - பொன்மய
Liri Ta-ST.
ஒரெழுத்து. ಬ್ಲ್" ' – மூச்சுக்காற்று. அனிலம் - அழி வில்லாத வாயு. —
SS திருணம் - புல்,
யசுவடிவம் - அற்புதமான வடிவம். டளிஹமவதீம்- இமவான்.புத்திரி
இந்திரன் - " இதம் அதர்ச இதம் அதர்ச' இதனேக் கண்டு - -கொண்டேன்-ான்று-கூறியதால் அவனுக்கு ஏதி–
பட்ட பெயர் என்று வேதம் கூறும்
தபம் - தவம், தம - அடக்கம், ஆயதனம் - உறைவிடம்.
பிரதிஷ்டதி - நிெேபறுகிரன், ட
,உம்முடைய தத-பின்பு القتيلي |
இருஷிகேசன்-இந்திரியங்களுக்குத் தல்வன்–
ரஷ்ணன் 1. கருநீலவர்ண முடையவன்.
கிருவு - சித், ன - ஆனந்தம் சச்சிதானந்த சொரூபமானவன்.
3. அடியார் துயர் நீர்ப்பவன்
 

- 63 -
கோவிந்தன் - கோ - உயிர் விந்தன் - அறிபவன். மது சூதனன் - மது என்ற அசுரளேக் கொன்றதஞல் வந்த பெயர், டஜனுர்த்தனன் - ஜனங்கள் வழுத்தப்படுபவன்.
பிண்டோதகம் - பிண்டம் + உதகம் பிண்டம் நீர்க்கடன் முதலியன – அரி சூதனன் - பகைவரைக் கொல்பவன், துவரம் - உம்மை, மாம் எனக்கு, அமிர்தத்துவம் - சாகாநில டஸ்தானு-ஸ்திரமாயிருப்பவர் சநாதன - எப்போதும் இருப்பது
அவ்வியக்தம் - வெளிப்படாதது: மகா பாகு - பெருந்தோளேயுடையவன். சாங்கியம்-தத்துவ– irih. எண்ணிக்கை என்பது பொருள். குருநந்தன - குருவம்சத்தில் பிறந்தவன். யோகம் - உலகப் பொருளேத் தேடித்திரிதல், வுேமம் - காப்பாற்றி வைத்தல்.
பிராம்மஹன் - பிரமத்தை அநுசரிப்பவன் சொற்பொருள் பிரபஞ்சம். சொல்வடிவும் பொருள்வடிவுமாயுள்ள பிரபஞ்சம். சொல்வடிவு - எழுத்து சொல் தொடர் ஆகியவை. மந்திரம் பதம் வர்னம் என்பன அவை, பொருள் வடிவு = உலகங்கள் தத்துவங்கள் அங்கள் முதலானவை. இவை உயிர்களுக்கு கன்மங் காரணமாகச் சேர்ந்துள்ளன. இவற்றின் தொடர்பினே நீக்குவதற்காக சுத்தி செய்யப்படும்.
விசுடினம் - அடைக்கண்
S S S S S S
-
—
— -
-
-ட

Page 37
அனுபந்தம் 11
பஜனவளி I TIL சொல் சொற்ருெடர் பொருள் விளக்கம்
டஇலட
罗卓。
39.
நிஜ பக்தி முதம் தேதறிமாம்
-உண்மையான-பக்தியில் எனக்கு-மகிழ்வை வழங்குவீராக;-
நந்ததுரு - மகிந்ர்சி கொண்ட குரு
下可°丁酉市─高丽蕊蕊矿 LEEL LSDuSLS S
44. பவ பய ஜவுளி காரண ஹே -
பிறவிப் பயம் தோன்றக் காரணமானவர். 58. ப்ரணமாம்பகம்-வணங்குகின்றேன். SS 197 துவக் நிரஞ்சன-சிவபெருமான் திருநாமம், தூய்மையானவன். 109 கண்டா-மணி 靴 1. கேளி விலாச-கேளிக்கைகளில் விருப்புடையவர். 15. நகஜ மகுேஹ்ர - மலேமகள் மனதைக் கவர்பவரே.
4ே பஸ்மாபிஷேகர வர்ஷித கரா
விபூதி மழையினுல் அபிஷேகிக்கப் பெற்றவர். -38-மந்தஸ்மித-முக-புன்சிரிப்புடனுவிட்டிகம் (மிந்தவாசம்)ட
1. ஆஜாதி ஆஜா - வருவாய் வருவாய் 134 ரோத்பரா-மேலானவற்றுள்ளும் மேலானவர்.
19. சந்த்ர மெளவிட சந்திரனேத் தலேயில் அணிந்தவர்.
.
I 53.
சர்மாம்பரதாரிட (புளித்) தோல் ஆடையாக அணிந்தவர். தாபத்ாய சம்ஹரனம்-மூவகைத் துயர்களேப் போக்குபவர்.
2-ஆநிதைவிகம்
1=அத்யாத்மிகம் 3. ஆதி பெளதிகம்,
அலங்கிருத - அலங்கரிக்கப்பட்ட SS
துங்க ஹிமாசல - உயர்ந்த இமாத்தின் சுருங்க நிவாசித - சிகரத்தில் வசிப்பவர். அம்பா - குற்று. அம்பிகை, முருகன், லம்போதர வந்தித பிள்ளேயார் வணங்கும்
தில் விருப்புடையவர். பத்மோத் தூளித-தாமரையாங்-இதழ்களால் அர்ச்சிக்கப்பட்ட தேஜோ விக்ரநற - ஒளி பொருந்திய,
4ே. வில்வாசனப்ரிய - பில்வ ஆசனப் பிரியர் வில்வ இலே ஆசனத்

168, ஆர்த்த சம்ரக்ஷசி-இடையூறுகளிலிருந்து பாதுகாப்பவள் -HH-நா-ரா ப்ரம்மானி-பெயர்கள்-நாமங்கள்
219 வழிமா த்ரிசுதே - நறிமவான் மகள் இமயமலே அரசன் மகிள்
246| தாசானு தாசோஹம் - அடியார்க்கும் அடியேன் 262 சடாதர - கதாதரர்-கதாயுதபாணி. 2811 அக்னித குண்தாமா - கனறுக்கிட முடியாத குணங்களின் டட்றைவிடம்
384, ஜிதமன - வெற்றி கொள்ளப்பட்ட மனத்தையுடையவர். 飞rr葱匾下丐碎高飞鳕下
& !!f 4 ly $formtafଜ}} - பத்ராசவ வாசர், ராமேதி - ராமன் GITECT.
| 301, iar மனு வேகா - உடல், மனம், அர்ப்பனம்.
போர்க்களம், வீர தீர,
1ே1-ரவிகுல மண்டவராசனராம்-சூரியகுலடமண்டலத்தை-இருப்ட
Flint Ir.
பிே காமித பலதா – விரும்பிய பல்னேக் கொடுப்பவர்
1ே4. சாகேத - அயோத்தி நகரின் பெயர்.
si: ggerru II பூவுலகில் தங்குதற்கிருப்பிடமான, 1ே" பத்ராதீஸ்வர - பத்ராசலத் தஃலவர்.
319 தாபன ரஞ்சன் - நவத்தில் விருப்புடையார்.
3 (). வவேறு குரு - தாங்குங்கள் குருவே.
பீ2ே-பேடா-பாரூகசோ-துன்பத்தினின்றும் விக்குவாப்ட
உதாரு - நற்குணமுள்ளவராக
333. ஹித்தகாரி - நன்மையைச் செய்பவர். ஹித்த - வறிதம் =இதம்
பாரி - தாங்கு. பவசாகரசே பார் உத்தாரி - பிறவிக் கடலினின்றும் நீ தூக்கிவிடு. 834 அபராத சுஷ்மாகரோ - குற்றங்களேப் பொறுப்பீராக
மன்னித்தருளும்ட ஜீவ யாத்ர மே சாத்த ரஹோ - வாழ்க்கைப் பயனத்தில் —இனேந்திருப்பாய்
ஹ்ருதய மந்திப் சே மத ஜாவோ - இதயக் கோயிலினின்றும் போய்விடாதே.
SS SS

Page 38
ܒ- 67E ܚܒܝ
340. ஹரஜ ஸ்"நோ - பிரார்த்தனையைச் செவி மடுத்தல்:
25 EU F LIL-2, —
344 ஜோத்ரிஸ் வந்தோ - தாகமுள்ளவன் எவனுே?
ஜீவனமே பாய ஆனந்தோ - வாழ்வில் ஆனந்தத்தைத் தேடு, பார கரோ - கடக்க உதவும்.
மாபா பையா - மா - அம்மா, பா - அப்பா, பையா-அண்ணு
டதலுடமனுடதலுடசப்பு, சானுடதுமாராடதனு - செல்வம்
மனு - மனம், சப்பு - எல்லாம். சரணு - பாதங்களில்
–துமா சா-உனது-ஆடல்-மனம்-செல்வம்= எல்லாம்-டின்ட்
பாதங்களின் ( அர்ப்பணம்)
சுட சுட = ஒவ்வொரு அணுவிலும் 359 மோஹன வசீகரம், மாதுரி - மதுரம், சாவேரி - கிருஷ்ணு.
சூரத - சூரியன் அழகான, நந்தா துலாரே-இறை நாமம். அவதா? -அவதாரம், துலுாரி - சிறு வயதுப் பையன். 384. நிரதண்கே ஆதாரி - செல்வமற்ருேரின் ஆதாரமே! 38-ஸ்வாாதம்- நல்வரவு வாஸ்வாகதம் (உயர்) நல்வரவு: 37. கண் கன நீலா - நிறைந்த நீல நிறமுடையவரே.
தாம்பர சுதியா தாம்பர தாரி - பட்டாடை அணிந்தவர். பன்சி ஆதரியா - வேய்ங்குழ&த் தாங்கியவர்
37. தினசரண துக்கஹரன. தீன-ஏழைகள். சாண - காப்பவன். டதுக்க உதுயர். SS — -
ாைரனை -திர்ப்பவன். டCharanஉ-இறை-பாத கமலங்கள்.ட
Sharana - காப்பாற்றல், காத்தல். H Hara - Sys&Gili- SS -
kara - வழங்குதல் தருதல். செய்தல். 376 குடிலகுந்தனா-நெளிந்தாயிரை உடையவர் - 38) பன்சி பஜப்பாட வேய்ங்குழல் ஆனதுபவர், வாசிப்பவர்.
பூல் புவப்பா - மறந்து சென்ற, — ராச ரானசபா - ரசனே ஏற்படுத்துபவர். பஜையா - முரளி பஜையா - வேய்ங்குழல் வாசிப்பவர். ஆனந்த - ஆனந்தம் தாம் - இருக்குமிடம். மாயா பதார- மாயையை அகற்றுபவர்.
காடிதோடி-பாஸ்கர-கோடி-கோடி-சூரியர்கள்-பிரகாசிதுல்ய வதனு - நிகர் முகம். சங்கு சக்கர - சங்கு சக்கரம் கத, பத்ம = கதை, தாமரை -
T, FH. Ehr,
 
 
 

ட 8 -
ol. ரும ஜ"ம ரும ஜாம - சதங்கை யொவிக்குறி.
4ே; தர்ச திகாவோ-தர்சனம் தருவாய் 425. துலாரி - சிறுபராயம். -
சி8ே தயா நிதே - தயை எனும் செல்வம்.
"க்ருபா நிதே - கிருபை எனும்-செல்வம்.
வசு-வசு தேவ கண்ணனின் தந்தை வசு தேவ சுதம் = கண்ணன்-சுதம்-மைத்தன்ட —
வாசு தேவன் - கன்னான். d ச3 ராஸ விஹாரி ஜய கோபால் - ரசனே மிகுந்த கோபாலனுக்கு. டயே முண்டாகுக.
449. நாகாலங்கிருத - நாக பாம்பை அலங்காரமாக அவிற்
-டதிருப்பவரீ, | யமுனு தீரம் - யமுனு நதிக் கரை, | || sa - ਜu ; - ட 479 மீ வக்ஸ் மார்பா : வத்ஸம் அணிந்த மார்பினன்.
(இலக்குமியை நெஞ்சிலே தாங்கியவர்) சீரீ ஸ்யாமளா வதன - அழகிய முகம்-fஸ்யா மள்-கருமை)-
478, ரத்னகரகுல - ரத்ன கரனது குலம், ரத்ன-சூர்ய?
ம்ருது சரணு - மிருதுவான பாதங்கள். H - 498-வாரிஜ நபகு-தாமரைக் கண், வக்ரஸ்தவ- மார்பு
கெளஸ்துபமணி - கெளஸ்துபம் எனும் பெயர் கொண்ட —மாணிக்சுக்-சுல். பூஜித-அணித்து. -ட
519. மது சுைட பாரே - மது, கைடப எனும் அசக்கர்களேக்
கொன்றவர். - 321 சுந்தரா ஹாரா - அழகிய உடலுக்குரியவர். நல்லவி பாலா.
4ே ஆகர்ச தரீசதி காவோ - ஆகரிஷிக்கும் தரிசனம் தருவாய்.  ேேச விமநாசோரே - ஒரு = நான் நாசோரே -ஆடுகின்றேன்
324. ஸ்ப்ளுேமே ஆவோ - கனவிலே வருவாய்.
53. ஆதி பூஜ்ய - முதலில் பூசனேக்குரியவரே : 537. தர்பாருமே - தர்பாரில்-சபையில் - அரசவையில்:- 4உவாரிஜ லோசன (498) - தாமரைக் கண், 343 ஜாலனே ஜூலே - நாஞ்சலில் ஆடும் (சத்ய சாயி பாபா)
-எறிந்தோளா "ನಿಜ" "Èá-+ T ------

Page 39
50. ஆஜானு பாஹாம் - தாள் தோய் தடக்கைகள்,
ந்தர-இராசா-அழகிய-புன்சிரிப்பு-மந்த-ஹாசம்74. பிம்பாதர - பிம்பப் பழம் போலும் உதடுகளே உடைய
- - - (கொவ்வைச் செவ்வாப்?)
581 வாகேள்வரி - பாகேஸ்வரி-இறைவனுடைய ஒரு பாகமாக
விளங்குபவள். I 59. - SETIrfst IT - 2) Tirfu759), GEE-UT. SS
594, சிய - சீதா பிராட்டி. 614 பத்மோத் பவஹர - சாம்பல் ஆக்குபவன் (?) பஸ்ம - சாம்பல்
-பத்ம-தாமரைட
H
நாச்சோரே - ஆடு, ஆடுகிற, ஆடுபவன். 625 வினதி கருமே பாரு பாரு சாயி - வினதி கனவு.
கருமே - செப்டவகுவாய்ட
பாரு பாரு - திரும்பத் திரும்ப. மீண்டும்-மீண்டும்-கனவில்டவருவாய்,
 


Page 40
1mrL_Qth ܬ ܥ
பொருளும் பொருளாற் பொ என்பாற் கூட்டும். நின் கடைக்கண்
நாடும் பொருட்கவை சொற்சுவை
தோய் தர நா பாடும் பணியிற் பணி
* சொற் கழிவு பாதமலர் பே எல்லாம் பொருண் முடிே
ஏகம் சத் οδιαιτα L46) O" 595 fr7 | جست.
(இறைவன் ஒருவனே ஆயினு அவனேப் பல பெயர்களால்
ஜிகாத்தா அச்சகம், கான்கேசன்துறை
 

நந்தும் பயனும்
IgGi) a Tů கல கலாவல்லி மாலே
ற்கவியும் ரித்தருள்வாய்
ബ
ாதார் புனை முடியும்
- திருவெம்பாவை
வதந்தி நக்கு வேதம் 164 = 46
ம் ஞானிகள்
அழைக்கின்றனர்)
வீதி, யாழ்ப்பாணம்,