கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலேசியா-சிங்கப்பூர் சுற்றுப்பிரயாணச் சொற்பொழிவுகள்

Page 1

*圖_(劑
__i
*』T~『, T
*결T
¿No.
『T**************
*』
*
(-----衢)
TT "그 啊)
********T
T神T *)
---- -"...
TT國: 日~的월 T.T. i 圈) 「_*)__ | T-T-T*플레편|『』 —)

Page 2


Page 3

மலேசியா - சிங்கப்பூர் சுற்றுப் பிர யா ன ச் சொற்பொழிவுகள்
@ልuffgmቓ6ኞ" நூலகம்
ար լին"1" Nob: câGau. Gam க்கே பகுதி
பண்டிதர், சைவப் புலவர், செஞ்சொற் செம்மணி (மதுரை ஆதீனம்) சிவத்தமிழ்ச் செல்வி, சித்தாந்த ஞானுகரம் (காஞ்சி பூ மெய்கண்டார் ஆாம்)
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
.
*
210 350
தெல்லிப்பழை இந்து இளஞர் சங்கம்

Page 4
முதல் Tம் பதிப் பு விரோதி கிருது இடு # Trf 355aToglio" 275:-.
பதிப்புரிமையுடையது
அச்சகம் : திரும கன்
Y(IAF, AFLİ, சுன்னு கம்

萎
--------
---- ---- ------------------------------------------------ |-

Page 5

al. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலவர்,
பேராசிரியர் சு. வித்தியானந்தன், அவர்கள் எம். ஏ. (இலங்கை) பிஎச். டி. (லண்டன்
அளித்த அறிமுகவுரை
கல்வி வளர்க்கும் பெரியோ களும் சமயம் பரப்பும் தொண்டர்களும் நிரம்பியுள்ள ஊர் தெவ்விப் பழை. அத்தகைய புகழ்படைத்த தெல்விப்பழையைப் பிறப்பகமாகக் கொண்டு, தென்கிழக்காசியா வரை கல்வித் தொண்டும் சமயப் பணியுஞ் செய்து வருபவர் பண்டிதர், சைவப்புலவிர் செல்வி தங்கம்மா அப்பார் குட்டி அவர்கள். நாற்பத் திாறு வயதுள்ள சிவத் தமிழ்ச் செல்வி, 岛、芷 Q). TaiTGT LIGui இராம நாதன் நிறுவிய இராம நாதன் கல் ஐ ரியிலும் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி யிலும் கற்று ஆசிரியப் பயிற்சி பெற்றவர். அத் நிறுவனங்களிற் கல்வி கற்ற காலத்திலேயே புராணம் வாசித்தும் பயன் கூறியும் வந்தார். இவரின் சமய தோனத்துக்குரிய வித்து அக்காலத்திலே இடப்பட்டது.
இருபத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகச் சேவை செய்து வரும் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், இப்போது தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரிய ராகக் கடமையாற்றுகின்ருர், பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகவும் பண்டிதராகவும் சைவப் புலவராகவும்
■リ置豊エ

Page 6
iy
இவர் பெற்றுள்ள தகைமைகள் இவரின் தமிழ்க் கல்விப் பணிக்கும் சமய சேவைக்கும் உறுதுணேயாக அமைத் துள்ளன.
இவர் கடந்த பத்தொன்பது ஆண்டுகளாகச் சொற் பொழிவுகள் செய்து வருகின்ருர், தங்கம்மா அப்பாக் குட்டி அவர்களின் பேச்சொவி கேட்காத ஆலயங்களும் சபைகளும் இல்லே என்ற அளவிற்குச் சமயப் பேச்சுக்கள் நிகழ்த்தியுள்ளார். குறிப்பாகக் காரைநகர் சிவன் கோயில், தெல்விப்பழைத் துர்க்கை அம்மன் கோயில், மாவைக் கந்தன் ஆலயம், குரும்பசிட்டி சன்மார்க்க சபை, மத்திய மாகாணச் சைவமகாசபை, அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம், சேக்கிழார் மன்றம் ஆகியவற்றில் இவர் பலமுறை சொற்பொழிவு ஆற்றி புள்ளார். சென்ற பதினேந்து ஆண்டுகளாகத் திருவெம் பாவைக் காலங்களிற் காரைநகர்ச் சிவன் கோயிலிலும் குரும்பசிட்டி அம்பாள் ஆலயத்திலும் சமயச் சொற் பெருக்காற்றிவரும் சிவத்தமிழ்ச் செல்வி அழைப்பு எதையும் தட்டிக் கழிக்காது, தூரத்தையும் தேசத்தையும் பொருட்படுத்தாது, சைவப்பணி செய்து வருகின்றூர்.
தென்னகத்தில் ஆற்றிய சொற்பெருக்கு இவருக்குப் பல வகையிற் புகழீட்டின. மதுரை ஆதீனம்" செஞ்சொற் செம்மணி" என்ற பட்டத்தையும், காஞ்சி பூஜி மெய் கண்டார் ஆதீனம் "சித்தாந்த ஞானுகரம்' என்ற பட்டத்தையும் அளித்தன. சென்னேயிலும் சிதம் பரத்திலும் அண்ணுமலேப் பல்கலேக் கழகத்திலும் 5ஆம் ஆண்டு மகாநாடுகளில் உரை நிகழ்த்தியுள்ளார். தமது பேச்சுத் திறத்தினுல், அண்ணுமலேப் பல்கஃக் கழகத்தில் ஈழத்தின் பெருமையை நிலநாட்டிஞர். அண்மையில் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் செய்த சொற்பொழிவுகளின் மூலம் பரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இலக்கியப் பேச்சிலும் வல்லவராக விளங்கும் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், கருத்தரங்குகளிலும்

W
பட்டிமன்றங்களிலும் தர்க்கரீதியாகப் பேசும் ஆற்ற ஆடையவர். காலத்துக்குக் காலம் மல்லாகத்தில் நடாத்தப்பட்ட பண்டித வகுப்புக்களில் ஆசிரியராய்ப் பணியாற்றிப் பல பண்டிதர்களே உருவாக்கியுள்ளார். மாணவர்களுக்குச் சமயப் பேச்சுப் பயிற்சியும் திருமுறை ஒதுதலிற் பயிற்சியும் அளிப்பதோடு அமையாது, சமயக் கருத்துக்களே நாடகம் மூலம் பரப்புவதற்காக அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் மூலம் சைவ சமய நாடக எழுத்துப் போட்டிகளேயும் நடிப்புப் போட்டி களேயும் நடத்தியுள்ளார்.
அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம், தெல்லிப் பழைத் துர்க்கை அம்மன் ஆலய அபிவிருத்திச் சபை, பாழ். இலக்கிய வட்டம் ஆகியவற்றில் முக்கிய உறுப்பினராகச் சேவைசெய்யும் இத் தொண்டர் பல கட்டுரைகள் எழுதியுள்ளார் : வானுெளியிலும் பல் தடவை பேசியுள்ளார்.
தரீகம்மா துப்பாக்குட்டி அவர்களின் சொற்பொழிவு களின் வெற்றிக்குப் பல காரணங்கள் உள். கவர்ச்சி யான தோற்றம், கனிர் என்ற குரல், இராகத்துடன் திருமுறை பாடும் தன்மை, இலக்கிய ரசனேயுடன் பக்திச் சுவை சொட்டப் பேசும் ஆற்றல், சமயத்துக்குத் தக்க சொல்லாட்சி, பொருத்தமான மேற்கோள் போன்றவை அவற்றுட் சில.
அளவாக உரையாடும் பண்புள்ள இப் பெரியார் அசையாத இறைபக்தி உடையவர். பெரியோர்களே மதிக்கும் பண்பு இவருக்கு வாழ்க்கையில் முன்னேற வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றது. சைவத் தொள் டுக்கே எஞ்சிய வாழ்வினேக் கழிப்பது என்ற குறிக் கோளோடு வாழ்ந்துவரும் செல்வி தங்கம்மா அப்பாக் குட்டி அவர்களின் சேவை எமக்கு இன்னும் பல்லாண்டு கிடைக்கவேண்டும்.
卫齿-五1-置上。 சு. வித்தியானந்தன்

Page 7
Fil
திருநெல்வேலி ஆசிரிய கலாசாஃப் முன்னேநாள் தமிழ்ப் பேராசிரியர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே அவர்கள்
அருளிய ஆசியுரை
சிவசத்தியின் கடாட்சத்தை வேண்டி நிற்கும் யாழ்ப்பாணத்துப் பெண்மணி ஒருவர், மலாயா மக்களின் வேண்டுகோளுக் கிணங்கி, "தனித்துனே " யாகிய திருவருள் துனே யொன்றனேயுமே தஃலக் கொண்டு, ஆகாய வழிச் சென்று, கணபதி கடாட்சம்' தொடங்கி இருபத்தேழு பிரசங்கங்கள் இருபத்துநான்கு நாளிற் செய்து, பொன்னுடாகிய அந்நாட்டிற் கைம் மாறு சிறிதும் வேண்டாது, மலாயா மக்களின் இருத பங்களே மாத்திரங் கொள்ளே கொண்டு, "உவப்பத் த&லக்கூடி உள்ளப் பிரிந்து" மீண்ட சம்பவம் உள்ளுந் தோறும் மிக்க பெருமிதத்தை உண்டுபண்ணுகின்றது:
" சொல்லின் செல்வியார் ", அங்கே நிகழ்த்திய தொரு திருவாசகப் பிரசங்கத்தில், இனிய திருவாசகப் பாடற் கனியொன்றைத் தமது இன்னிசைத் தேனுடன் அளாவிக் குழைவு செய்தபோது, எதிரில் செவிமடுத் திருந்த சீமாட்டி ஒருவர், தம்வசமிழந்ததும், குளிர்ந்த நீர்கொண்டு செய்த பரிகாரத்தால் அறிவு தெளிந்ததும், தெளிந்த அக்கணமே சீமாட்டி வைரக்கற் பதித்த விலேயுயர்த்த தமது கணேயாழியைச் செல்வியார் கைக்கு அணி செய்ததும், செல்வியார் தமதாய்விட்ட கனே பாழியைத் திருப்பிச் சீமாட்டியாருக்கே மிக்க வேண்டுதல் செய்து உபகரித்ததும் ஆகிய இச்சம்பவம்,

li
அநுமான் பூரீராமனிடம் பெற்றுவந்த கணேயாழியை, சிதாபிராட்டியின் இருதயத்தில் ரீராமளிருக்கக் கண்டு. அவனிடம் பெற்றதை அவனிடமே ஒப்பித்த பழைய இலங்கைச் சம்பவத்தைப் புதுமை செய்வதாயிகுந்தது.
பிரசங்கங்கள் அவ்வப்போது ஒளிப்பதிவு செய்யப் பட்டவை. அவை அவ்வாறே புத்தக வடிவில் வந்தி ருப்பது மகிழ்ச்சிக்குரியது; இளம் பிரசங்க மேகங்கள் படிந்து பருகிக் கருக் கொள்ளுதற்கும் உபகாரமாம்.
நாஸ்திகம் தலைநிமிர்ந்து நிற்கும் இக்காலத்தில், தெய்வ பத்தியாகிய வித்துக்களே வித்தி, அவை முஃா கொண்டு விளேவு தரும் வகையில், பிரசங்கமழை பொழிந்து, "சென்ற இடமெல்லாம் சிறப்பு'ப்பெற்று, பிறந்த நாட்டுக்குப் புகழ் பூத்து, இனிது பயன் செய்ய, எல்லாம் வல்லு இறைவன் திருவருள், கல்விச் செல்வியா ராகிய இன்னிசைச் சொல்லின் செல்வியாருக்கு என்றுங் கைகூடுவதாக,
- I - I. சி. கணபதிப்பிள்ளே

Page 8
டே
காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதீன மெய்கண்டதேவர் சந்தான ஞானபிடத்துக் குரு மகாசந்நிதானம் சிவரு ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்
அருளிய
பாராட்டுரை
சொற்பொழிவுகளின் திரட்டாகிய இந் நூலேச் சைவ உலகுக்குச் சிவஞான தானமாக வழங்கியவர் சைவத்திருவாளர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். இவ்வம்மையார் யாழ்ப்பாணத்துப் பண்டித பரிசுை யிலும் சென்னே சைவசித்தாந்த சமாசத்துச் சைவப் புலவர் தேர்விலும் வெற்றிபெற்றவர். எம்மிடத்தில் சிவஞானசித்தியார்க்குப் பொருள்விளக்கங் கேட்டறிந்த மாணவர் பலருள் மிகச் சிறந்து விளங்கினுர் இவ் வம்மையார். இவரிடங் கேட்டார் பிணிக்குத் தகைய வாய்க் கேளாரும் வேட்ப மொழியுந் திறனும் எளி பொருளாக்கிச் சொல்லி மிக மகிழ்ளிக்கும் ஆற்றலும் நூல்களின் கண் அறிவும் இயல்பினில் வாய்க்கப்பெற்ற வராய் விளங்குதவின் நாடவர் யாவரும் இவர் புகழைப் பெரிதும் நவிலுவாராயினர்.
எமது தலேமையில் திருக்கேதீசுவரத்தில் " திருக் கோவையார் " என்னும் பொருள் குறித்துச் சொற் பொழிவாற்றக் கேட்டோம். அப்போது இவர்தம் பேச்சாற்றலே நாம் வியந்து இவர் முன் நாம் பேசுதல் இயலுமோ எனப் பயந்து விட்டதுமுண்டு.
சிவபக்தியிற் காரைக்காலம்மையாரையும் சகோதர வாஞ்சையில் திலகவதியாரையும் சைவத்தை வளர்க்கும் பெரும்பனியில் மங்கையர்க்கரசியாரையும் தாம் சுற்

lix
பிக்கும் கல்லூரியில் மாணவர்களேத் தமிழ்ச் சைவத் நிற்குப் பெற்றளித்து வருதலில் இசைஞானியாரையும் தம் சொற்பொருட் பொழிவைக் கேட்கும் நன் மக்கட் கெல்லாம் ஞானசம்பந்தம் தோற்றுதலில் பகவதியாரையும் மாதர்க்கு நன்னெறி காட்டி இனிய வாய் விளங்குவதில் மாதினியாரையும் வழிப்படும் மாட்சி இவ்வம்மையாருக்கு மிக்குள்ளது.
இச் சொற்பொருட் பொழிவுகளால் சைவதன் மக்கள் மிகப் பயனுறுவார்கள் என்பதுறுதி. வாழ்க புலவர் நிறைஞானச் செல்வர் தங்கம்மா அப்பாக் குட்டி வளர்க இவரது நவம். விளங்குசு இந் நூல்: ஓங்குக இவரது உயரிய உள்ளம். இவருக்கு எண்பொருட் பெருக்கமும் திருப்பெருகு சிவஞானமும் உணர்வரிய மெய்ஞ்ஞானமும் உளவாகுக.
- I - I.

Page 9
டே மலேசியாச் சர்வகலாசாஃப் போாசிரியர் கலாநிதி, புலவர் ப. அருணுசலம், A M, N, அவர்கள்
அளித்த அணிந்துரை
திருவாட்டி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சில நாட்களுக்கு முன்னர், மலேசியா - சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்குச் சிறப்பாகச் சைவ அன்பர்களுக்கென்று ஆற்றிய சொற்பொழிவுகள் இன்றும் நம் காதில் ஒலித்த வன்னமாகவுள்ளன. நல்ல கருத்துக்கள், ஆற்றல்மிக்சு மொழி, இனிய இசை, எல்லாவற்றுக்கும் மேலாகச் சிறந்த சம்ப உணர்வு இவை அம்மையாரின் பேச்சைப் பலரும் விரும்புமாறு செய்துள்ளன. சமயச் சிந்தனைகளே மக்களிடையே பரப்ப விரும்புவோருக்கு வேண்டிய கொள்கை - உறுதியும் பணிவும் - இவருக்கு மேலும் ஏற்றத்தைத் தருவன.
மலேசியாவில் இவ்வம்மையார் பேசிய "கணபதி கடாட்சம்" தொடங்கி "வாக்குக்கருணகிரி" வரையுள்ள இருபத்தேழு பேச்சுக்களும் இன்று நூல்வடிவில் வர விருப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதி பேமில்லே, சமய உண்மைகளே அறிய விரும்புவோருக்கு இந்நூல் ஒரு கையேடுபோல உதவும். தமிழ் இலக்கியங் களுக்கும் இந்நூல் ஒர் அறிமுகம் என்று கூறலாம். இந் நூலாசிரியர் பெரிதும் திருமுறைகளில் திளேத்து நின்ருலும் சங்க இலக்கியங்களிலிருந்து இருபதாம் நூற் ருண்டு இலக்கியம் வரையிலும் இவர் பேச்சுக்களில் கலந்து நின்று இந்நூ லுக்கு அணிசெய்கின்றன: நூலாசிரியர்தம் புரானப் பயிற்சியும், சைவசித்தாத் தப் பயிற்சியும், சமயக் கருத்துக்களே விளக்கிச் செல்வ தற்குத் துனே நின்று சைவமும் தமிழும் எந்த அள விக்கு ஒருங்கியைந்து செல்லமுடியும் தான்பதை நன்கு காட்டி நிற்கின்றன. எனவே இந்நூல் தமிழர்களின் பாராட்டுதலேப் பெறும் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.
சைவத்துக்கும் தமிழுக்கும் அம்மையார் செய்து வரும் இத்தகைய பணிகள் மேலும் மேலும் சிறந்து விளங்கத் தி ல் லே க் சுத் த ப் பெ ரு மான் அருள் பாலிப்பானுக.
கோலாலம்பூர் ப. அருணுசலம்
- II) - ""I

தமிழ் நேசன்' ஆசிரியர், முத்தமிழ் வித்தகர், திரு முருகு சுப்பிரமணியன், A M, N. அவர்கள் அவித்த
அணிந்துரை
சிவத் தமிழ்ச் செவ்வி பண்டிதை தங் கம்மா அப்பாக்குட்டி அவர்கள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இந்த ஆண்டு ஏப்ரல் திங்களில் நிகழ்த்திய சமயச் சொற்பொழிவுகள் அனேத்தையும் இந்நூல் வடிவில் திரட்டித் தந்திருப்பது சைவ சமய வளர்ச்சிக்கு உறு துணே புரியும் நற்ருெண்டாகும்.
விசவ சமயத்தின் அரும்பெருங் காவலராகத் திகழ்ந்து அந்நெறிக்கு யாழ்ப்பாணத்தில் நேர்ந்த இன்னல்களைக் களைந்து அஃது தழைக்க நாளும் வழி வகை செய்த நாவலர் பெருமானின் புனித வழியில் நின்று சைவ நெறியை அழுத்தமாகப் பேணி வருகின்ற பெருந் தொண்டராகச் சிவத்தமிழ்ச்செல்வி விளங்கு வின்ருர், மலேசியாவில் அவர் ஆற்றிய சமயச் சொற் பொழிவுகள் கருத்துச் செறிவும் மக்களே ஈர்த்துத் தன்வயப்படுத்தும் உருக்கமும் நிறைந்தவை. சிவத் தமிழ்ச்செல்வியின் சொற்பொழிவுகளின் மூலம் இங்கு உருவான நற்பயன் விளேந்ததையும் காணமுடிந்தது.
இந்நூலில் அடங்கியிருக்கும் 27 சொற்பொழிவு களும் நீரோட்டமான எளிய நடையில் அமைந்திருப்பு தால் சைவ நன்னெறி நமது மக்களின் உள்ளத்திற் பசுமரத்தானி போல் பதிவதற்கு இவை உதவுமென் பது என் கருத்து இந்நூலுக்குத் தமிழ் மிக்களின் ஆதரவு நன்கு கிட்டும் என்பதும் என் நம்பிக்கை.
கோலாலம்பூர் {ւք{Այց சுப்பிரமணியன்
7 - ) - I "교

Page 10
1 al LELL
முன்னுரை
"ஜய னே அர னேனன் நாற்றினுல்
உய்ய லாம்.உல கத்தவர் பேணுவர் செய்ய பாதம் இரண்டும் நினேயவே
வயம் ஆளவும் வைப்பர்மாற் பேறாே." துர்க் காதேவி திருவருள் துனே கொண்டு மலேசியா - சிங்கப்பூர் சுற்றுப் பிரயாணச் சொற் பொழிவுகள்" என்னும் இந்நூல் உருவாகியமை குறித்துப் பெருமையடைகிறேன். 'நன்றி மறப்பது நன்றன்று'. எனவே நூல் உருவாய சூழ்நிஐலயை வாசகர்களுக்கு அறிய வைப்பது அடியேனின் முதற் கடனுகும். கடந்த பத்தொன்பது வருடங்களாக ஈழநாட்டிலும் தமிழகத்திற் சில இடங்களிலும் சமயச் சொற்பொழிவுகளே ஆற்றி வந்ததன் பேருகவே மலேசியா - சிங்கப்பூர் சைவத் தமிழ் மக்களால் அழைக்கப்பட்டேன். 1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது வாழ்விவே ஒரு பொற்கால மெனலாம். மிக தெருக்கடியான ஒரு காலச் சூழ்நிலை இலங்கையில் உருவாகி யிருந்தமையால் நிகழ்ச்சி நிரலிற் குறிப்பிட்ட படி பிரயாணமாவதற்குத் தடையேற்பட்டது. எனினும் "முன்னவனே முன்னின்ருல் முடியாத பொருளுளதோ' என்றபடி திருவருள் வழிகாட்ட 8 - - 71இல் நான் மலேசியா நாட்டைச் சென்றடைந்தேன். முன்னரே சொற்பொழிவு உருவாட்சிக் குழுவினரால் பிரசுரிக் கப்பட்ட நிகழ்ச்சி நிரலேத் தொடர்ந்து 9 - - 71 வெள்ளிக்கிழமை (பங்குனி உத்தரம் ) தொடக்கம் 1-5-71 சனிக்கிழமை வரை பிரதான நகரங்கள் தோறும் சொற்பொழிவுகள் நடைபெற்றன. மலேசியா வானுெவியிலும் சிங்கப்பூர் வானுெவியிலும் இலக்கியப் பேச்சுக்கள் ஒலிபரப்பப்பட்டன், தொலைக் காட்சி யிலும் பேட்டி அளித்து ஒர் உரையாற்ற வாய்ப்புக்

riii
கிட்டியது. சொற்பொழிவு உருவாட்சிக் குழுவினர் கோலாலம்பூர் ஸ்கொட் ருேட் கந்தசுவாமி கோவிலில் வைத்துச் சிறந்த வரவேற்பு உபசாரமளித்தனர். சிலாங்கூர் இலங்கைச் சைவ சங்கம், மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானம், நகரத்தார் கோவிற் சபை, அருள் நெறிக் கூட்டம், சங்கீத அபிவிருத்திச் சபை, பெற்ருலிங் ஜெயா இந்து சபை, கிள்ளான் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிற் சபை, பாருள்
மரத் தாண்டவர் கோவிற் சபை, குவாந்தன் இலங்கையர் சங்கம், கோலாரங்கணு இந்து சங்கம், கொட்டாபTரு இந்து சபை, ஈப்போ தெய்வீக
வாழ்க்கைச் சங்கம், ரைப்பிங் இந்து இளைஞர் சங்கம் கெடா இராமகிருஷ்ண ஆச்சிரமம், பிஞங் இராம கிருஷ்ன சபை, சிறம்பான் நெகிரி செம்பிளான் இலங்கையர் சங்கம், மலாக்கா இந்து சங்கம், Grl Frr Iriff பாகு இராசமகாமாரியம்மன் கோவிற் சபை, சிங்கப்பூர் இலங்கையர் சைவர் சங்கம், சிங்கப்பூர் தண்டாத பாணி கோவிற் சபை, சிங்கப்பூர் பெருமாள் கோவில் தர்மகர்த்தாக்கள் சபை ஆதியன் அளித்த பேரா தரவே சொற்பொழிவுச் சுற்றுப் பிரயாணம் வெற்றி பெறப் பெருந்துனேயாயிற் று. எனவே மேற்படி சபைகள் அனேத்திற்கும் என் உள்ளங் கனிந்த நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். மலேசியாவிலும் சிங்கப் பூரிலும் உள்நாட்டில் ஏறக்குறைய 1500 மைல் வரையில் பிரயாணஞ் செய்து சொற்பொழிவுகளாற்றப்பட்டன . ஆங்காங்கு சென்ற விடமெல்லாம் சிறப்பான விருந் துபசாரங்களே மகிழ்ந்து அளித்தனர் அந்நாட்டு மக்கள். 25 - 71இல் கோலாலம்பூர் நகரத்திலமைந்த கலா மண்டபத்தில் மலேசியா சைவத் தமிழ் மங்கையர் சார்பில் மகத்தான பிரியாவிடை விழாவை நடாத் தினர் உருவாட்சிக் குழுவினர். - 5 - 71இல் சிங்கப்பூர் சைவத் தமிழ் மக்கள் சார்பில் செண்பக விநாயக ராலயத்திலும் கலியான மண்டபத்திலும் பொன் குடைகள் போர்த்துக் கெளரவிக்கப்பட்டேன். இத் தனக்கும் என் சிரம் தாழ்த்தி, சிந்தை மகிழ்ந்து நன்றிக்

Page 11
xriw"
கடன்னச் சமர்ப்பிக்கின்றேன். எனது சொற்பொழிவுப் பிரயாணத்துக்கு உயிர்நாடியாக அமைந்த உருவாட்சிக் குழுவினரை என்றும் என் நெஞ்சம் மறக்கமுடியாது. சிறப்பாக திரு. M. பொன்னம்பலம் அவர்களினதும் திரு. W. செல்வநாயகம் அவர்களினதும் திரு. 8. தில்லேயம்பலம் அவர்களினதும் அயரா உழைப்பே அடியேனுக்குப் பெருங் கெளரவத்தை ஈட்டித் தந்தது. அவர்களே என்றும் என் இதயத்தில் வைத்துப் போற்றக் 5டமைப்பட்டுகள்ளேன்.
நூலேப் பிரசுரித்து வெளியிடுவதற்குப் பேராதரவு நல்கியவரும் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட வரும் கோலாலம்பூரில் வதிபவருமாகிய செல்வி M. முத்துலட்சுமி அம்மையார் அவர்களுக்கும் என் நன்றி யைச் சமர்ப்பிக்கின்றேன்.
மலேசியாப் பல் கலேக் கழகப் பேராசிரியர் Dr. புலவர் ப. அருணுசலம் அவர்கள் இந்நூலுக்கு அணித் துரை நல்கி உதவிஞர்கள். அவ்வப்போது விளம்பரங்கள் மூலம் அடியேனே அறிமுகஞ் செய்தும் பேச்சுச் சுருக்கங் களேப் பிரசுரித்தும் நூலுக்கு அணிந்துரை நல்கியும் உதவியவர் "தமிழ் நேசன்" ஆசிரியர் திரு. முருகு சுப்பிர மணியம் அவர்கள். சொற்பொழிவு நிகழ்ச்சிகளே வானுெவிச் செய்தியில் அறிவித்தும் இலக்கியப் பேச்சுக் களே நிகழ்த்த இடமளித்தும் உதவியவர்கள் மலேசியா, சிங்கப்பூர் வானுெவி அதிகாரிகள் பேட்டியளிக்க வாய்ப்பளித்தவர் தொலேக் காட்சி நிலயப் பொறுப் பாளர். இவர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றி உரித்தாகுக.
இந்நூலுக்கு மேலும் அணிசெய்வதாக அமைந்தது எமது யாழ்ப்பாணத்துப் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளே ஐயா அவர்களின் ஆசியுரையே என்ருல் அதில் மிகை யொன்றுமில்லே " அப் பெருந்தகையாருக்கும் பாராட்டுரை வழங்கிய தொண்டைமண்டலம் மெய் கண்டாராதீனம் சிவபூரீ ஞானப்பிரகாச தேசிக சுவாமி கள் அவர்களுக்கும் என் நன்றிக் கடனே அன்ஞர்

།:T"
பொன்னடிகளிற் சமர்ப்பிக்கின்றேன். நூலேப் பிழை யறவும் அழகுறவும் அச்சிட்டுதவிய திருமகள் அழுத்தக முதல்வரும் சிறந்த சிவ கைங்கரிய சிலருமாகிய திரு. மு. சபாரத்தினம் அவர்களுக்கும், இந்நூல் வெளியீட்டை ஏற்றுக்கொண்ட தெல்லிப்பழை இந்து இளேஞர் சங்கத் தினருக்கும் என் நன்றி உரித்தாகுக.
நாத்திகம் பேசி நாத்தழும்பேறுகின்ற மக்கட் கூட்டம் பெருகிவரும் இக்காலத்திலே உணர்ச்சி மிகு சைவத் தமிழ்க் கூட்டமொன்று மலேசியாவிலும் சிங்கப் பூரிலும் சைவத்தையும் தமிழையும் பேணிக் காப்பதைக் கண்ணுரக் காணும் பேறு பெற்றேன் ; அத்துடன் ஆங் காங்கு நகரங்கள் தோறும் வழிபாட்டுக்கென அமைக் கப்பட்டிருக்கும் அழகான தூய ஆலய அமைப்புக்களும் என்றும் என் உள்ளத்தை விட்டு நீங்கா. ஆங்கு நாற் பதுக்கு மேற்பட்ட சிறந்த ஆலயங்களேத் தரிசிக்கும் பேறு எனக்குக் கிட்டியது. சிவநெறிச் செல்வர்கள் சைவ சித்தாந்த வகுப்பை நடாத்தியும், கூட்டுப் பிரார்த்தனேகள் புரிந்தும், ஞாயிற்றுக்கிழமை தோறும் சைவ சமய வகுப்புக்களே நிகழ்த்தியும் சமய உணர்வை வளர்த்து வருகிருர்கள். அத்தகைய சைவாபிமான முடைய அந்நாட்டு மக்கள் இந்நூலே ஓரளவு மன முவந்து ஏற்றுக்கொள்வர் என்பது எனது தாழ்டைப் யான நம்பிக்கையாகும். எம் நாட்டிலும் உயர்தர வகுப்பிற் கல்வி பயிலும் சைவ மாணவர்க்குப் பரும் படியான சமய அறிவைப் பெற இந்நூல் பயன்படும் என்ற நினேப்பினுலேயே பேச்சுத் தமிழை எழுத்து வடிவில் சமர்ப்பிக்கின்றேன். எனது சொற்பொழிவு களே விரும்பிக் கேட்டுப் பலகாலும் ஆக்கமும், விக்க மும் அளிக்கும் அனேவருக்கும் என் நன்றி உரித்தாகுக.
" என் கடன் பணி செய்து கிடப்பதே."
தெல்லிப்பழை தங்கம்மா - அப்பாக்குட்டி
卫一直正一了直

Page 12
3.
f.
置
பொருளடக்கம்
அறிமுகவுரை ... ஆசியுரை பாராட்டுரை . அணிந்துரை
முன்னுரை
கணபதி கடாட்சம் ... ... முருக வழிபாடு திருநாவுக்கரசர் திருவுள்ளம் கோயில் என்பது தில்லேயே
மக்கட் பிறப்பின் மாண்பு
திருப்பள்ளியெழுச்சியும், திருவெம்பாவையும் கல்வியின் நோக்கமும், சமுதாயத் தொண்டும்
ஆறுமுகநாவலர் சிந்தஃனத் திறன் ஆலயம் அவசியமா? கம்பர் கவிதை
மங்கைபுர்க்குத் தனியரசி .. 。 ... வள்ளுவர் காட்டிய வழி . சம்பந்தர் செந்தமிழ் " ۔ ۔ ۔ திருவாசகம்
சேக்கிழார் காட்டிய பெண்மைச் சிறப்புக்கள்
மணிவாசகத்தில் ஞானமார்க்கம் பட்டினத்தார் பாடல் காரைக்காலம்மையார் சிவானுபவம் திருக்கோவையார் நால்வர் காட்டிய நெறிகள்
பண்ணும் பரதமும் - - - யாழ்ப்பானத்து யோகர் சுவாமிகள் சேக்கிழாரின் செந்தமிழ்ப் புலமை . சைவசித்தாந்தம் - சுந்தரர் செந்தமிழ் சிவபனியின் சிறப்பு வாக்குக்கருனகிரி
iii
ו"י Wilii
 

கணபதி கடாட்சம்
" ஐந்து கரத்தனே ஆனே முகத்தளே
"இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனே
நந்தி மகன்றனே ஞானக் கொழுந்தினேப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே."
சைவசமய வழிபாட்டில் விநாயகப் பெருமானுக்கு முன்னிடமளித்து வழிபடும் மரபு பேணப்படுகிறது. இவ்வழிபாட்டில் ஈடுபட்டுள்ள பக்தர்கள் விநாயகன் என்றும், விக்கினேஸ்வரன் என்றும், கணபதி என்றும், யானே முகன் என்றும், பிள்ஃபார் என்றும் பெருமானே வழுத்துகின்றனர். விநாயகன் என்பது மேலான தன் வன் என்பதையும், விக்கினேஸ்வரன் என்பது இடர் களே வோன் என்பதையும், கணபதி என்பது மோட் சத்தை யருளுபவன் என்பதையும், யானேமுகன் என்பது ஓங்கார மூர்த்தி என்பதையும், பிள்ளே யார் என்பது குழந்தைக் கடவுள் என்பதையும் உணர்த்துவன. உலகில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் முன்னுரிமை பெறு பவர் மூத்தோர் அல்லது உயர்ந்தோராவர். ஆணுல் இனிப்பு வழங்கல் சிற்றுண்டி வழங்கல் என்பவற்றில் முன்னுரிமை பெறுபவர் குழந்தைகளே. இது சைவ

Page 13
- 2 -
சமயக் கடவுள் வழிபாட்டிலும் அமைந்துள்ளது. சிவ பெருமானே முழுமுதற் கடவுள் எனினும் வழிபாட்டு மரபில் முதற் பூசை பெறுபவர் யானேமுகக் கடவு ளாகிய விநாயகரே. இது சிவபெருமானே அவருக் களித்த முதன்மையாகும்.
ஒரு காலத்தில் சுபாசுரன் என்ற அசுரன் தேவர் களுக்குப் பேரிடுக்கண் விளேவித்தான். அவன் மாகதர் என்ற முனிவருக்கும் விபுனத யென்ற அசுரப் பெண் ணுக்கும் மகனுகப் பிறந்தவன். அவன் சிவபெருமானே நோக்கிப் பெருந்தவம் புரிந்தான் யாதோர் ஆயுதத் தாலும் அழியா வரம் பெற்ருன் அழிவுண்டேல் மீண்டும் பிறவா வரத்தையும் பெற்றுவிட்டான். இறைவனிடம் வரம் பெற்ற செருக்கினுல் தேவர்களே அடக்க நிஃனத் தான் . இந்திரன் முதலிய தேவர்களே நோக்கித் தன் கட்டளேக்கு அடங்குமாறு பணித்தான்.
' வைக லும்மிவண் வந்துழி நுங்கள்தம்
மொய்கொள் சென்னியில் மும்முறை தாக்கியே கைகள் காதுறக் கால்கெரடு தாழ்ந்தெழீஇச் செய்க நம்பணி தேவர்கள் நீர்என்ருன்.'
தேவர்களும் அவன் கட்டளேனய ஏற்றுச் செய்வதிலே சவிப்படைந்து சிவனுக்கு முறையிட்டனர். பானே முகத் தவனே அழிக்க யாண்ேமுகப் பிள்ளையைத் தந்தார் எம் பெருமான். பூஞ்சோஃலச் சித்திர மண்டபத்தில் உள்ள பிரணவ ஒவியங்கள் அம்மையாரின் நோக்கினுல் களிறும் பிடியுமாகக் கூடின. உடனே மூத்த பிள்ளேயார் தோன் றிஞர். வலத் தந்தத்தை யொடித்துக் கயமுகனே வென்ருர் . அவனே ஒரு பெருச்சாளியாக்கி வாகனமாக ஏற்றுக்கொண்டார். இவ்வெற்றி குறித்து விநாயகருக்குச் சிவபெருமான் ஒரு வரம் கொடுத்தார்.

轟
- 3 -
11 என்னரே பயினும் யாவதொன் றெண்ணுதல் முன்னரே உனதுதாள் முடியுறப் பணிவரேல்
அன்னர்தஞ் சிந்தைபோல் ஆக்குதி அலதுனே உன்னலார் செய்கையை ஊறுசெய் திடுதிநீ'
இப்படியாக முதன்மையைக் கொடுத்த பெருமான் திரிபுரம் எரிக்கச் சென்றபோது தான் கொடுத்த வரத் தையே மறந்து விட்டார். உடனே தண்டனே கிடைத்தது.
" அப்புரம் எரிசெய்த அச்சிவ னுறைாதம்
அச்சது பொடிசெய்த அதிதிரா ' என்பது அருண்கிரியின் திருப்புகழ்,
விநாயகப் பெருமானுடைய அருளேப் பல கோணங் களில் வைத்து நாம் நோக்கும்போது சைவத் திரு முறைகளேயும் நமக்குத் தொகுத்துத் தந்தவர் அவ ரென்றே போற்றவேண்டும். திருநாரை யூரிலே பொல் லாப்பிள்ஃாயா ரருள்பெற்ற நம்பியாண்டார் நம்பி தில்ஃத் தலத்தில் மறைந்து ஒழுங்கின்றிக் கிடந்த திரு முறைகளேயெல்லாம் எடுத்துத் தொகுத்து பதினுெரு திருமுறைகளாக்கினுர், விநாயகர் அருள் பெற்ற அடி பார்கள் எம்மனேவரையும் அவரிடம் ஆற்றுப்படுத்தி ஞர்கள். ஒளவையார் பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பும் படைத்துச் சங்கத் தமிழ் மூன்றையுங் கேட்டார். உமாபதி சிவம்,
4 நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கஃலஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்.'
எனப் பாடினுர், விளக்கை முன்வைத்து இராவழி போவதுபோல அறிவை முன்வைத்துக் கருமமாற்ற வேண்டும், அதனேயே விநாயக வழிபாடு நமக்குக் காட்டு கிறது. பெருமான் தன்னே வழிபடுவோருக்குப் புத்தி யையும் சித்தியையுங் கொடுக்கிருர், மனித வாழ்க்கை பிலே ஞானமும் வெற்றியும் கைவரப்பெற்றுல் அதுவே பூரணத்துவ நிலயை அளிக்கும்.

Page 14
- ! -
அடுத்தபடியாகப் பெருமானுடைய ஐந்து கரங்களேக் g, alignflւն (5, I trrii:
"பண்ணிய மேந்துங் காந்தனக் காக்கிப்
பானிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க் காக்கி யாதனக் கலச
வியன்காம் தந்தைதாய்க் காக்கிக்
கண்ணிலா னவவெங் கரிபிணித் தடக்கிக்
கரிசினேற் கிருகையு மாக்கும்
அண்ணலேத் தணிகை வரை வள ராபச்
சகாயனே அகந்தழிஇக் களிப்பாம்.'
மோதகம் ஏந்துகின்ற கையைத் தனக்காக்கியும் தந்த மேந்தியகையைத் தேவர்களுக்காக்கியும் இரத்தினக் கவசமேந்திய கையைப் பெற்ருேராகிய உமைக்கும் சிவனுக்கு மாக்கியும் பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்திய இரு கைகளேயும் மண்ணவர்களுக்காக்கியும் அருள் விளேயாடல் புரிபவர் விநாயகர், மண்ணுலகத் தார் மேல் கருணே மழை பொழிபவர் என்பதை இரு கரங்கன் கொண்டு இரட்சிப்பது காட்டுகிறது. அன்பர் கனின் அறியாமையையும் இடரையும் பாசத்தாற் பிணித்து அங்கு சத்தால் அடக்குகிறார்.
" விநாயகனே வெவ்வினயை வேறுக்க வல்லான்
விநாயகன்ே வேட்கைதனி விப்பான்-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமார் தன்மையினுல்
கண்ணிற் பணிமின் கனிந்து.' இவ்வாறு வழிபடுவோருக்குத் திருவாக்கும் செய் கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் இன்னும் என்ன நீங்கள் பெற வேண்டும். ' வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி துடங்கிாது ' என்று எமக்குக் கிடைக்கும் பேறுகளேயும் காட்டி பருவினர்.

- 5 -
விநாயகப்பெருமான் அருளேப் பெற்ற அடியார்கள் பலர், "முன்குெருகால் இந்திரன் சீர்காழியிலிருந்து ஆற்றிய சிவபூசைக்குச் சிறிது இடையூறு ஏற்பட்டது. சிவபூசைக்காக அவன் அமைத்த தந்தவனம் நீரின்றி வாடியது. இதனுல் வருத்தமுற்ற இந்திரன் நாரதரிடம் அதனே முறையிட்டான். உடனே நாரதர் அவனே நோக்கி அகத்திய முனிவருடைய கமண்டலத்தில் உள்ள் காவிரி ஆற்றை அங்கே வரவழைத்தால் மனக்குறை நீங்கிவிடும் என்று எடுத்துரைத்தார். கமண்டலத்து நீரைக் கவிழ்த்துவிடுவதே மேலும் அதற்கு வழியென எடுத்துக்காட்டி அதற்கு உதவிபுரிய விக்கினேஸ்வரன் இருக்கிருன் என்பதையும் சுட்டிக்காட்டிஞர். இதைக் கேட்ட இந்திரன் விநாயகக் கடவுளே உள்ளன்போடு வழிபட்டுக் காவிரித் தீர்த்தத்தைப் பெறுவதற்குக் காத்துநின்ஞன், சொற்பதங் கடந்த தூயமெய்ஞ்ஞான அற்புதக் களிருகிய பெருமான் இந்திரனுக்குக் காட்சி கொடுத்து அவன் விரும்பியபடி காவிரித் தீர்த்தத்தைச் சீர்காழிக்குக் கொண்டுவரத் திருவருள் புரிந்தார். கொங்கு நாடு சென்று காகவடிவமாகத் தன்னே மாற்றி, அகத்தியர் சுமண்டலத்தின் மீதமிர்ந்து அதனேக் கவிழ்த்துவிட்டார். உடனே கமண்டல நீர் காவிரியாகப் பாய்ந்தது. இந்திரன் மகிழ்ச்சியுற்றுத் தமது திருப் பணியை நிறைவேற்றிஞன். அகத்திய முனிவர் காகத் தைத் துரத்தினூர். காகம் அந்தணச் சிறுவணுக மாறி யது. ஆத்திரங்கொண்ட அகத்தியர் சிறுவனது தஃபிற் குட்டுவதற்குக் கரங்களேக் குவித்தார்; முடியவில்லே. பெருமானே மனமிரங்கித் தனது வடிவைக் காட்ட அகத்தியர் அறிவிழந்து குட்டவோங்கிய கரத்தால் தனது தலேயிலேயே குட்டிக்கொண்டார். விநாயகப் பெருமானும் அகத்தியர்க் கருள்புரிந்து மறைந்தார்' என்று கந்த புராணங் கூறுகிறது.
இனி, பெருமானுடைய திருவுருவையும் வழிபடும் முறைகளேயும் கவனிப்போம். விசாலமான செவிக ளோடு கூடியதும் தந்தத்தையுடையதும் பிரணவ வடிவ மானதுமான முகம் பல தத்துவங்களே அடக்கியுள்ளது:

Page 15
- 6 -
அன்பர்களின் முறையீட்டைக் கேட்பதற்குச் செவிகளே விரித்து வைத்துக்கொண்டிருக்கிருர், நாமும் அவ்வாறு சீமிய சாத்திரங்களேக் கேட்க எமது செவிகளைக் கூர்மை பாக வைத்திருக்கவேண்டும். " சுற்றில னுயினும் கேட்க" என்ருர் வள்ளுவர். பெருமானுடைய இரு தந்தங்களும் மதிப்பு வாய்ந்தவை. மயிலுக்கு மதிப்பு தோகையிலே பும் கவரிமானுக்கு மதிப்பு வாவிலேயும் யானைக்கு மதிப்பு தந்தத்திலேயும் தங்கியுள்ளது. தனது தந்தத் தின் மதிப்பையும் உணராது ஒரு தந்தத்தை ஒடித்துப் பாரதம் எழுதினுரென்ருல், தர்மத்தை நி3லநாட்ட வேண்டுமானுல் அழகையும் தியாகம் செய்ய வேண்டும்" என்ற அறிவுரையை நமக்கு நல்குகிருர், இன்னும் இரண்டு கண்களின் நடுவேயுள்ளது நெற்றிக்கண், இது ஞானத்தின் அறிகுறி. தொங்குகின்ற வாய், நாதம் விந்து என்ற குறிகளே விளக்குவதாகும். பெருமான் பிரணவ சொரூபி அதுவே ஞான அடையரளம். தன்னே வணங்குவோருக்கு ஞானத்தை அள்ளி அள்ளி வழங்கு வான். இதனுற்ருன் நூலாசிரியர்கள் எல்லோரும் பெருமானே முன்னிட்டே நூல்களே யாப்பது வழக்கம்.
பெரிய வயிறும் கொழுகொழுத்த தோற்றமும் குழந்தைத் தன்மையைக் காட்டி நிற்கின்றன. இத் துனப் பெரிய பெருமானேத் தாங்குவது ஒரு சிறிய எலி, ஞான சொரூபி பாரமற்றவர். எனவே சிறிய எலி தாங்குந்தானே. பெருமானேக்கொண்டு வாகனத் துக்குப் பெருமையே பல்லாமல் வாகனத்தைக்கொண்டு பெருமானுக்குப் பெருமையில்லேயல்லவா? குழந்தைக் கடவுளுக்கு இனிப்புப் பண்டங்களே நிவேதிக்கிருேம்,
* கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணி ' என்ருர் அருணகிரிநாதர்,
இனிப்பைக் கொடுத்து இனிப்பை வாங்கத் தெரிந்து கொள்ளவேண்டும். இறைவன் நமக்குக் கனியினுங்

- 1 -
கட்டிபட்ட கரும்பினும் தனிமுடி கவித்தாளு மரசினும் பணிமலர்க் குழற்பாவை நல்லாரினும் இனியவன். அத் தன்மையானுக்கு நாமும் இனிமையை நிவேதிக்க வேண்டும். நாம் படைப்பதும் வழிபடுவதும் திரும்பியும் எம்மை வந்து சேருகிறதேயன்றி வேறில்லே.
'பொன்னுற் பிரயோசனம் பொன்படைத் தார்க்குண்டு
பொன்படைத்தோன் தன்னுற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு அத்
தன்மையைப்போல் உன்னுற் பிரயோசனம் வேனதெல் லாம் உண்டு
உனேப்பணியும்
என்னுற் பிரயோசனம் ஏதுண்டு காளத்தி
"ஈச்சுரனே."
என்ற பட்டினத்தடிகளின் பணிமொழியினேயும் உணர் வார்க்கு இவ்வுண்மை இனிது விளங்கும். விநாயகப் பெருமானுடைய வழிபாட்டிலே குட்டிக் கும்பிடுதல், தோப்புக்கரணம், தேங்காய் உடைத்தல் என்பன முக்கியமானவை. எம்மை நாம் இழந்து நிற்கும் நிலையை இவை காட்டுவன:
" நஞ்செய லற்றிந்த நானற்ற பின்நாதன்
தன்செயல் தானே யென்றுந் தீபற தன்னேயே தந்தா னென்றும் தீபற.'
கயாசுரன் தேவர்களுக்குக் கட்டளேயிட்டபோது அவர்கள் எவ்வாறு கயாசுரனே வழிபட்டார்களோ, அதேபோல் சுபாசுரனே வென்ற விநாயகரை வணங்கி னர். ' தேடுங் கயமா முகனேச் செருவில் சாடும் தனி யானே' என்கிருர் அநுபூதியில், தனியானே - ஒப்பற்ற யானே. இது அங்குசத்துக்கு அடங்குவது அன்று அங் குசத்தால் அடக்குவது. ஏனேய யானேகள் மயக்கந் தரும் மதநீர் பொழிய இது ஞான மதநீர் பொழிகிறது: எனவே தனியானே என்ருர் .

Page 16
- 8 -
ஒருமுறை சேரமான் பெருமாளும் சுந்தரரும் திருக்கயிலாயத்துக்குச் சென்றுகொண்டிருந்த போது ஒளவையாரைக் கண்டனர். கயிலே செல்லும் செய்தி யைக் கூறினர். ஒளவையும் கயிலேக்குச் செல்ல ஆசைப் பட்டார். தான் வழக்கமாகச் செய்யும் விநாயக பூசையை வேகமாகச் செய்தார். இடையிலே பெருமான் ஒளவைக்குக் காட்சி கொடுத்து " கயிலேக்குச் செல்லும் ஆசையில் என்னேயும் மறக்கிருப்போலும் ' என்ருர், ஒளவை திகைத்து அயர்ந்து பாடினுர், அதுவே விநாயக ரகவல். பாடிய முடிவில் அவர் கயிலேயிலே சேர்க்கப் பட்டார். சேரமானும் சுந்தரரும் ஒளவை கபிலேயை அடைந்தபின்பே வந்து சேர்ந்தனர். திகைத்துக் கண்ட வுடன், ' எப்படி வந்தனே ?' என விணுவினர். ஒளவை விநாயகரருளே ஏத்திக் கூறினர் என்பர். எனவே முத்தி யையும் தந்து இம்மைக்கேதுவாய சித்தியையும் புத்தி யையும் நல்கி அருள்புரியும் ஆஃனமுகனேப் பரவி அஞ்சலி செய்தல் நம் கடனுகும்.
"ஒருமையால் உணருவோர் உணர்வினுக் குணர்வதாம்
பெருமையான் எங்கணும் பிரிவரும் பெற்றியான் அருமையான் ஏவரும் அடிதொழும் தன்மையான் இருமையாம் ஈசனே என்னநின் றருளுவான்."

முருக வழிபாடு
" ஆடும் பரிவேல் அணிசேவ லெனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் "சாடும் தனியா னேசகோ தானே."
மனிதவாழ்வின் இன்றியமையா அடிப்படை கடவுட் கொள்கையாகும். கடவுளொருவர் உண்டு என்ற வுணர் வும் அவரை வாழ்த்தி வணங்கி உய்தி அடைவதே பிறவியின் குறிக்கோள் என்பதும் சமய வாழ்வின் முக்கிய அம்சங்ளாகும். இந்த நம்பிக்கையோடு ஆதியில் வாழ்ந்த மனிதன் இயற்கையிலே இறைவனே இசைத் தான். மலேயிலும் காட்டிலும் நாட்டிலும் கடலிலும் மணவிலும் இறைவனே வைத்துப் போற்றினுன். இவற் றுள் மலேயில் வைத்துப் போற்றப்பட்டவனே முருகப் பெருமான், மிகப் பழங்காலந்தொட்டே முருகனேக் கண் கண்ட தெய்வமாக நினைத்துப் போற்றி வந்தவர் தமிழர். தமிழ் நாட்டில் முருகன் பெருமை யறியாதா ரில்லே. தமிழ் மக்களின் உள்ளங்கள் முருகனுறையும் ஆலயங்களாகும். முருகா என்று ஒருமுறை கூவியழைத் தாற் போதும் அவன் அன்பர்க்கு அன்பணுகவும், அடியவர்க்கு எளியவனுகவும், கவிஞர்க்குப் புலவனுகவும் காட்சியளிப்பான். "நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இரு காலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன் " என்று பாடினுர்கள்.

Page 17
- O -
பெருமானேச் சங்கத் தமிழில் வைத்துப் பாடிஞர் நக்கீரர். புராணத் தமிழில் வைத்துப் பாடிஞர் கீச்சியப்பர். சந்தத் தமிழில் வைத்துப் பாடினுள் அருணகிரி பிள்ளேத் தமிழில் வைத்துப் பாடினுர் பகழிக் *த்தர். இவ்வாறு புலவர்கள் எல்லாரும் தமது வாக் காலும் மனத்தாலும் முருகஃனப் பூசித்து மெய்யருள் பெற்றனர். புதுமைக்கவி பாரதி,
' வெற்றி வடிவேலன்-அவனுடை
வீரத்தினேத் புகழ்வோம் சுற்றி கில்லாதே போ பகையே
துள்ளி வருகுது வேல்.’
என்று பாடி வேலச் சிந்தித்தால் பன சுயறும் என்ற நம்பிக்கையைக் கூட்டுகிருர்,
அவன் கையிலுள்ள வீரவேல் விண்ணுேர் சிறை மிட்ட தீரவேலாகும். சூரனது மார்பையும் கிரௌஞ்ச மலேயையும் துளைத்த வேலாகும். இன் வேல் குகையைப் பிளந்து பூதத்தைக் கொன்று நக்கீரரைக் காப்பாற்றி பதுமன்றி அதனுள் அடைபட்டுக்கிடந்த தொளாயி ரத்துத் தொண்ணுற்றென்பது பேரையும் சிறை மீட்டுத் தந்தது. நக்கீரர் சங்ககாலத்துத் த&லமைப்புலவர். ஒரு நாள் திருப்பரங்குன்றத்தை அடுத்த தடாகக் கரையில் சிவபூசை செய்துகொண்டிருந்தபோது அவர் கவனம் மற்றுமோர் காட்சியில் தலைப்பட்டது. மரத் திலேயிருந்து விழுந்த இஃலயொன்று பாதி மீனுக நீரிலும் பாதி பறவையாக நிலத்திலும் போவதைக் கண்டார். சிவபூசையிலே மன ஒடுக்கமின்றிக் குற்றப்பட்டார். அதனுல் கற்கிமூகி என்ற பூதம் குகையுளடைத்தது. இதற்கு முன் அடைபட்ட பலரங்கிருந்தனர். பூதம் உண்பதற்கு ஆயத்தம் செய்தபோது அங்கிருந்தோர் நக்கீரரை நிந்தித்தனர். தமக்கு அழிவு தேடவே அவர் வந்தாரெனக் குற்றம் சாட்டினர். ஆணுல் நக்கீரருக்கோ முருகப் பெருமானின் சிந்தனே யெழுந்தது. உடனே சங்கத் தமிழிற் பாடினுர்து

- 11 -
" உலக முவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்ருள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் '
எனத் தொடர்ந்து பாடிக்கொண்டு போளுர், குகை யிலே வேல் பாய்ந்தது; குகை பொடிபட்டது; பூதம் கொல்லப்பட்டது. எல்லோரும் கரையேறினர். இதனே அருணகிரிநாதர்,
' பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவ
னிசைக்குருகி வரைக்குகையை இடித்து-வழிகாணும் பண்ணக்கைமுக படக்கசட மதத்தவள கசக்கடவுள்
பதத்திறுகி களத்துமுள தெறிக்க-அரமாகும்." என்றும்,
' மலேமுகஞ் சுமந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழிதிறந்த செங்கை வடிவேலா ’ என்றும் பாடியருளினுர்,
எனவே முருகனின் கருனேத் திருவிளே பாடலே எண்ணி மகிழ்ந்து தான் பெற்ற பேற்றை மற்ற யாவரும் பெறவேண்டுமென்று வழிப்படுத்துவதாக அமைந்ததே திருமுருகாற்றுப்படையாகும்.
அடுத்தபடியாக புராண நாயகனுக முருகன் விளங்கும் தன்மையைக் கவனிப்போம். பன்னிரண்டாம் நூற்ருண்டில் எழுந்தது கந்தபுராணம். இதனே இயற்றிய கச்சியப்பர் சிறந்த முருகபக்தர். குமர கோட்டத்து முருகனே அல்லும் பகலும் வழிபட்டுப் பேணும் பேறு பெற்றவர். இவ்வருட் பேற்றினுலேயே கந்தபுராணத் தைப் பாடத் தொடங்கினுர் . முருகப்பெருமானே அதற்குத் திருத்தஞ் செய்து தினந்தோறும் உனக்குவித் தார் என்று கூறப்படுகிறது. முருகன் ஞானந்தான்

Page 18
- 12 -
உருவாகிய நாயகன் ஞானவித்தகன் தன்னே படைந் தோர்க்கு ஞானம் வழங்குபவன் ஈசகுெடு ஞான மொழி பேசியவன் பகைவனுகிய குர&னயே ஞானமுறச் செய்தவன். ஒரு முறை தேவர்களெல்லாரும் அசுரர்க ளோல் துன்பமுற்றனர். தேவர்கள் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லேயென்று இன் பக் களிப்பில் ஈசனேக்கூட மறந்துவிட்டனர். இதனுல் அசுரர்களின் தண்டனை அவர்களே வந்து சாருகின்றது. கொடிய தோற்றமும் கடிய சொற்களும் கரிய மேனியும் கொண்டவர் அசுரர். இவர்களுக்கஞ்சித் தேவர்கள் தலசாய்த்துப் புலால் சுமந்து வாழ்ந்தனர். ஆயிரத்தெட்டு அண்டங்களேயும் நாற்றெட்டு யுகங்களுக்கு ஆட்சி செய்ய வரம் பெற்றவன் சூரன். அவன் தேவர்களேச் சிறை வைத்தபோது தேவர் கள் அஞ்சினர். முருகனுடைய அவதாரம் தேவர்களுக்கு அபயம் அளிக்க வந்த அவதாரமாகும் . கச்சியப்பர் இதனேக் குறிப்பிடும்பொழுது எல்லாம் வல்ல பரம் பொருளே முருகனுக அவதரித்தார் என்று சொல்கிறர்.
" அருவமும் உருவ மாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்ருய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணேகூர் முகங்க ளாறுங்காங்கள்பன்னிரண்டுங்கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய’
உலகமுய்யவேண்டி உதித்த பிரான் அன்பர்களின் அல்லல் போக்கியருளுவானன்ருே தாரகஃன எதிர்ப்ப தற்கு முதலில் சித் தங்கொண்டார். தாரகன் வழிச் செல்வோரை மயக்கிக் கிரெளஞ்சம் என்ற மலேயில் மறைந்து வைப்பவன். வீரவாகு தேவர் போர்க்கோலம் பூண்டு எதிர்த்துச் சென்றபோதும் அவரையும் படைகளே யும் மயக்கி விட்டான் தாரகன். எனவே முருகனே நேரே எதிர்த்துச் செல்கிருர் கண்டான் தாரகன் : * முழுமதி யன்ன ஆறு முகங்களும் முங்கான் காகும் விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும் அழகிய கரபி ராறும் அணிமணித் தண்டை யார்க்கும் செழுமலரடியும் கண்டான் அவன்தவம் செப்பற் பாற்ருே."

ku - """"""" "
aGsl لانه فقافة قق பகுதி
பூரண சந்திரனே ஒத்த ஆறு திருமுகங்களேயும், அருள் ஒழுகும் பன்னிரண்டு நயனங்களேயும், ஞான சக்தியாகிய வேலேயும், மற்றைய திவ்விய அஸ்திரங் பிளேயும், அவற்றைத் தாங்கும் செவ்விய திருக்கரங் களேயும், அழகிய தண்டை யொலிக்கும் திருவடிகளேயும் சுண்டான் தாரகன். இத்தகைய, அருட் காட்சியைக் கானப்பெற்றமையால் அவனுடைய தவம் செப்புதற்கு அரியது என்கிருர் ஆசிரியர். சூரனும் இதேபோன்று புத்த களத்தில் முருகப் பெருமானே நேரே காணும் பேற்றைப் பெறுகிருன் வீரவாகு தேவர், சமா தானத்தை விழைந்து தூதுவராக வந்த சமயத்தில் பாலன் என்று முருகனே இகழ்ந்தவன் சூரன். ஆனூல் நேரே கண்டபோது தன் கருத்தை மாற்றுகிருன் , காரணம் பெருமானுடைய காட்சியைக் கண்ட அளவி லேயே அசுரனின் அகந்தை அடங்கியது என்பதுதான். அசுரர்களுக்கே இத்துணே மனமாற்றத்தைக் கொடுத் தது என்ருல் அன்பர்களுக்கு அது எத்துனே ப் பேரின் பத்தை வினேக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா ? அருணே முனிவர் "சேலார் வயற்பொழிற் செங்கோடனேச் சென்று கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்று பாடுகிருர் . சூரனும் தனது மனக் கருத்தை மாற்றி மால் அயன் தனக்கும், மேலாம் வானவர் தமக்கும் யார்க்கும் மூல காரணமாய் நின்ற மூர்த்தி இம் மூர்த்தி ' என்ருன் பாலன் என்று சொன்னவன் பரம்பொருள் என்ற நிலேக்கு வருகிருன் , இம்மூர்த்தி என்று சொல்வதிலிருந்து அவன் முருகனே நீடனர்வினுல் மிக அணுகிவிட்டான் என்பது புலனுகிறது.
அணுகிக் கண்ட காட்சியைத்தான், أما
= اما ' முண்டக மலர்ந்த தன்ன Qك
மூவிரு முகமும் கண்ணும்
α\υ
குண்டல நிரையும் செம்பொன்
மெளலியும் கோல மார்பும்
2) ( ;

Page 19
- 14 -
எண்டகு கரம் ராறும்
இலங்கெழிற் படைகள் யாவும்
தண்டையும் சிலம்பு மார்க்கும்
சானமும் தெரியக் கண்டான்.'
இந்தக் காட்சியினுல், அதாவது மூவிரு முகத்து வள்ளல் முன்னர் வந்தெய்தப் பெற்றதனுல், 'ஆ இவன் தவத் திற்கு அன்றி அறத்திற்கும் முதல்வனன்ருே?" என்று போற்றப்படுகிறன்.
கந்தபுராணத்தில் அசுரர் பீளே அடக்கியதும், தேவர் களுக்கு அருள் புரிந்ததும், பிரமன் கர்வத்தை நீக்கி பதும், தெய்வயானை அம்மையைத் தேவர்களின் நன்றி பின் சின்னமாக ஏற்றுக்கொண்டதும், வள்ளியை மனம் புரிந்ததும் முருகனுடைய கருணேத் திருவி:ளயாடல்க ளாகக் கூறப்பட்டுள்ளன.
'கவியுக வெப்பத்தினின்று உயிர்களேக் காப்பாற்றிக் கருணே பொழிய வல்லவர் முருகப்பெருமானே" என்று வியாசர், ஏனேய முனிவர்களுக்கு மொழிந்திருக்கிருர், முருகு என்ற அடிப்பதமே உயிர்களேக் காப்பாற்றும் கருனேயுடையவன் என்ற கருத்தை வழங்குகிறது. அந்த மூன்று எழுத்துக்களும் உகரமாகிய உயிரை அடக்கியிருப்பன. உகரம் காத்தற்ருெழிலே விளக்குவது. எனவே முருகன் முக்காலமும் 'காப்பவன் என்ற கருத்தையே நாம் உணரமுடிகிறது. அவனுடைய வேல் ஞானத்தின் சின்னம் மயில் வாகனம் பிரணவ சொரூபம். திருமுகங்கள் ஞான அடக்கம். அவன் வேலேப் போற்றி ஞர்கள் தேவர்கள். அந்த வேல் அவுனர் என்கின்ற அறியாமையை நீக்கித் தேவர்களாகிய அறிவைப் பிரகாசிக்கச் செய்தது. சூரனுடைய மார்பிற் பட்ட டெனே அவன் ஞானம் பெற்றுச் சேவலும் மயிலும் ஆகிருன், வேல் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களேயும் போக்க வல்லது. பெருமா னுடைய அங்கங்கள் அனேத்திற்கும் ஒரு போற்றி சொன்ன கச்சியப்பர், திருக்கை வேலுக்கு இரு தரம் போற்றி சொல்கிருர்,

-15 -
" தனித்து வழிநடக்கும் எனதிடத்தும் ஒருவலத்தும்
இரு புறத்தும் அருகடுத்து இரவு பகல் துனபதாகும்' என்று பாடி வேல் துனேயாக நிற்கும் தன்மையை அருணகிரிநாதர் விளக்கிஞர்.
" அந்திப்போ தழகுறவே கடித்தருளும்
வழித்துனேவர் அருளும் கோவை
வந்திப்போர் நினத்தபடி மயில்ஏரி
அயிலெடுத்து வரும்செல் வேளச்
சிந்திப்போம் புகழ்ந்திடுவோம் மலாணிவோம் அவர்கமலத் தாளும் தோளும்
சிந்திப்போம் ஆதலினுல் நமதுபழ
விண்களெல்லாம் சிந்திப் போமே.'
பெருமானே மறவாதவருக்கு ஒரு தாழ்வும் இல்லே பென்பது அருணகிரி வாக்கு. இவர் முருகனிடமிருந்து நம்மாவிருக்கின்ற சுகத்தைப் பெற்றவர். தன் செய லற்று அவன் செயலிலே ஆயிரம், ஆயிரம் I u ITL iż-żar அள்ளிச் சொரிந்தவர். இவர், அலங்காரத்தில் முருகனே அழகுபடுத்தினுர்,
"சேந்தனக் கந்தனேச் செங்கோட்டு வெற்பஃனச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனே விளங்குவள்ளிக் காந்தரீனக் கந்தக் கடம்பனேக் கார்மயில் வாகனனேச் சாந்துணைப் போதும் மறவா தவர்க்கொரு தாழ்வில்லேயே.'
செந்தமிழ் நூல் விரித்த பெருமான் முருகன். அவன் சிறந்த இலக்கணப் புலவன். இறையனூர் கள வியலுக்கு உரை முடிவு கண்டவன். தமிழ்நாட்டில் குறக்குடியில் தோன்றிய தமிழணங்கு வள்ளியம்மையா சிடம் தமிழ் கேட்க விழைந்தான். பேரினேக் கேட்டான், ஆரிஜின்க் கேட்டான், தீர்க்குச் செல்லும் வழியினேக் கேட்டான், அவள் வாயிலிருந்து வெளிப்படும் தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றன்.

Page 20
பேராதரிக்கும் அடியவர் தம் பிறப்பை யொழித்துப் பெருவாழ்வும் பேறும் கொடுக்கவல்லவன் என்பதைப் பிள்ளேத்தமிழில் அழகாகப் பாடின்வத்தனர். பாலணுகிய முருகன் ஞானம் வழங்குந்தன்மையை அருமையாகப் பிள்ளேத்தமிழ் மொழிகிறது. இம்மைப்பேறு மறுமைப் பேறு ஆகிய இரண்டுக்கும் அவனருளே தேவை. இவ் qqà: வேண்டிய வரங்கொடுப்பவன், அவ்வுலகில் அழி யாத விடுந் தரக் கடவன் என்று அம்புவிக்குக் கூறுவது போல எமக்குக் கூறி வழிப்படுத்துகிருர் பக்தர் ஒருவர். எண்ணியதை முடிக்கும் சிறப்பு முருகப்பெருமானின் முதன்மைச் சிறப்பாகும். இதனுற்ருன் முன்னியது முடித்தலின் முருகொத்தீயே" எனப் பாடி அரசனுெரு வனேப் போற்றுகிருர் நக்கீரர். தேவர்களின் பகைநீக்கி, பிரமனின் கர்வம் போக்கி, அருணகிரியின் பழி நீக்கி, குமரகுருபரரின் மூங்கை நீக்கி, பசுழிக்கூத்தரின் வயிற்று வலி நீக்கி அருள்கொடுத்த வள்ளல் எம் முருகன். சங்க இலக்கியம் முப்பத்தாறில் முதவிலக்கியம் திரு முருகாற்றுப்படை. அதன் கதாநாயகன் முருகன். தமிழ் மக்களின் முதற்றரான் பக்திக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் "சேயோன் " என்று முருகன்ேக் குறிக்கிறது. எனவே மிகப் பழம் பெருபை வாய்ந்த வழிபாடு முருக வழிபாடே என்பதில் மிகையொன்று
" துய்யதோர் மறைக ளாலும்
துதித்திடற் கரிய செவ்வேள்
செய்யபே ரடிகள் வாழ்க
சேவலும் மயிலும் வாழ்க
வெய்யகுர் மார்பு கிண்ட
வேற்படை வாழ்க அன்னுன்
பொய்யில்வி ரடிபார் வாழ்க
வாழ்கவிப் புவன மெல்லாம்.'

திருநாவுக்கரசர் திருவுள்ளம்
"திருநாவுக் காசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுவிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருகாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகில் ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணுமை புணராதேன்."
தமிழ் நாட்டிலே ஆேம் 7ஆம் நூற்றுண்டு ஒரு புரட்சிகரமான காலமாகும், வேற்று மதத்தினர், தமிழ் நாட்டிற் புகுந்து தமிழ் நாகரிகத்தையும் பண்பாட்டை பும் சீர்குலேத்தவொரு காலமதுவாகும். சமணரும், பெளத்தரும் தமிழ் நாகரிகத்தைச் சாடினர். இந்தில் பிலே சிவநெறியும், திருமால் நெறியும் தமிழ்நாட்டில் நலிவுற்றன. ஆல்பங்களில் விழாக்களோ, பூசைகளோ இடம்பெறவில்லே. அக்காலத்தில் திருநீறு பூசுவாரைக் காணுதல் அரிது. இப்படியான ஒரு சூழ்நிலையிற்ருன் திருநாவுக்கரசர் அவதரித்தார். சைவத் தமிழ் வர லாற்றிலே இவரது அவதாரம் மிகவும் மகத்தான தாகும். திருத்தொண்டின் மூலம் திருநின்ற செம்மை யைச் செம்மையாகக் கொண்டவரிவர் எண்பத்தொரு வருடம் இவ்வுலகில் வாழ்ந்தவராகையால் பழுத்த அதுபவம் இவருக்கு நிரம்பவுண்டு. துன்புறுத்தலும் இவரது அநுபவத்தை வலுவடையச் செப்ததெனலாம்.

Page 21
- 18
சுவாமிகளின் திருவுள்ளம் திருத்தொண்டையே உறைப்பாகக் கொண்டது. தன் கடன் அடியேனேயும் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே ' என்ற வாசகங்களேயே அவரது வாய் எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருந்தது. இவ்வகையிலே அவரையோர் சிறந்த கர்மயோகி என்று நாம் கூறமுடியும். மனம், வாக்கு காயம் மூன்றும் ஒன்றுபட்ட நிலேயிலேயே அவர் திருத் தொண்டுகள் அமைந்திருந்தன. வாயிலே வாய்மையும், மெய்யிலே மெய்ம்மையும், உள்ளத்திலே உண்மையும் கொண்டவராகையால் அவரைப் போற்றிய சுத்தர மூர்த்தி சுவாமிகள் " திருநின்ற செம்மையே செம்மை பாய்க் கொண்ட திருநாவுக்கரசன்' என்று பாடினுள்.
இவருடைய பிள்ளேத்திருநாமம் மருள்நீக்கியார் என்பது. அது பெயரளவில் மட்டுமன்று செயலிலேயும் அமைந்திருந்தது. உள்ளத்திலே எழுத்த மயக்கச் சுருள் க3ள எல்லாம் நீக்கி அவ் வுள்ளத்தை மலர்விக்கிக்கூடிய மெய்யுணர்வுக் கலேகளே யெல்லாம் இளமையிலே அவர் பயின்றிருந்தார், செழுங் கலேயின் திறங்களெல்லாம் முறைமையிற் பயின்று அறிவு முதிரப் பெற்றவர். நிலே யாமை கண்டு அதங்கள் செய்தவர். கா வளர்த்துக் குளத் தொட்டு, மேவினர்க்கு மகிழ்ந்து நல்ல விருந்தளித்து, நாவலர்க்குப் பொருள் நல்கி நல்றைஞ் செய்தவர். இளமையிலேயே நற்கருமங்களிலே ஈடுபட்டுப் பணிபுரிந் தாரேனும் அவருக்கு இல்லறத்திலே ஏற்பட்ட இன்னல் காரணமாகச் சிறிது மனமாற்றம் ஏற்பட்டுவிட்டது. அமண் சமயம் குறுகியமைக்குக் காரணம் அவர் உள்ளத் திலே ஏற்பட்ட துன்ப உணர்வும் நியோமை பற்றிய தெளிவுமேயாகும். ஆணுல் சமணத்திலே அன்று இருந்த நூல்கள், பள்ளிகள் யாவும் நிலேயாமையைப் பற்றிய விளக்கத்தை அதிகம் அளிப்பனவாக இருந்தன. எனவே, மருள்நீக்கியார் சமணத்திலே சேர்ந்து பலவகை ஆராய்ச்சிகள் செய்து அவர்களாலேயே போற்றுதலும் பெற்று தருமசேனர் என்ற பட்டத்தையும் வாங்கிக் கொண்டார். அவருடைய இந்த மாற்றம் மதமாற்ற

ー 19ー
மன்று. சிறிது மனமாற்றம் என்றுதான் கூறவேண்டும். இதற்குச் சான்முக நினையா தொருபோதும் இருந்தறி யேன்", "இரவும் பகலும் பிரியாது வணங்குவன்" என்றெல்லாம் முதற் பதிகத்திலேயே பாடியுள்ளார். சமணத்திலேயிருந்து சூலேநோய்வாய்ப்பட்டுச் சைவத் திற்குத் திரும்பும் நிலேயேற்படுவதற்கு முன்பு இறை வனே திலகவதியாருக்குக் கூறுகிருர்,
"மன்னுதபோ தனியார்க்குக் கனவின்கண் மழவிடையார் உன்னுடைய மனக்கவலே யொழிடேன் னுடன்பிறந்தான் முன்னமே முனியாகி எனேயடையத் தவம்முயன்ருன் அன்னவனே இனிச்சூலே மடுத்தாள்வன் எனவருளி'
என்பது சேக்கிழார் வாக்காகும். முற்பிறப்பிலே சிவ சம்பந்தமும் இளமையிலே அதே நிலையும் சமணத்திலே கூட அதன் மனமும் சைவத்திற்குத் திரும்பியபின் அதன் எழுச்சியும் திருநாவுக்கரசருடைய திருவுள்ளத் திலே மல்கியிருந்ததென்பது கண்கூடு.
திலகவதிபாரின் வேண்டுதலுக்கு இரங்கிய இறைவன் சூலேநோயின் மூலமே அவரைச் சைவத்திற்குத் திருப்ப வெண்ணினுர், இதனுல் அப்பர் சுவாமிகள் சூ&) நோய்க்கே ஒரு இடத்தில் நன்றி சொல்கிருர், தமக்கை பார் சொற்படி திருநீறு அணிந்து திருப்பதிகம் பாடி உப்தியடையக்கூடிய நிலக்கு ஆளானுர், அவருடைய சமயப்பற்று, தமிழ்ப்பற்று கடவுட்பற்று அளவிடற் கரியது. இதனே நான்காம் ஐந்தாம் ஆருந் திருமுறை களிற் சிறப்பாகக் கானக்கூடிய இடங்கள் பலவுண்டு. அவர் சமயவெறி பிடித்தவரென்று நாம் கருதக்கூடாது. சமய ஒருமைப்பாட்டைத்தான் அவர் வேண்டி நின்றர். "விரிவிலா அறிவினுேர்கள் வேருெரு சமயஞ் செய்தே எரிவினுற் சொன்னு ரேனு மெம்பிராற் கேற்ற தாகும் " என்பது அவர் வாக்கு அதே நேரத்தில் பிற சமயம் தமது சமயத்தின்மேல் ஆட்சிசெய்வதை அவர் வெறுத்தார். பெண்மைக்கும் இசைக்கும் பெரும் பங்கு அளித்த பெருமை தமிழ்ப் பண்பாட்டுக்கும் கலா

Page 22
- 20 -
சாரத்துக்கு முண்டு. ஆணுல் சமணர்கள் பெண்மையை இழித்துரைப்பதிவேயும் இசையை நுகரக்கூடாது என்று பிரசாரம் செய்வதிலேயும் காலங்கழித்தனர். தன்ணுேடு பிறந்த தாய்த்தமிழை மறந்து இசைத்தமிழை மறந்து தாய்மையைப் போற்ருது வாழுகின்ற வாழ்வு தமிழ் வாழ்வு ஆகாது என்பதை உணர்ந்து வீறு கொண்டார் அப்பர். "தமிழோடிசை பாடல் மறந்தறி யேன்" என்பது அவருடைய வீரமுழக்கம். இயற்கையை நுகரக் கூடாதென்று போதித்த சமணருக்கு எதிராகக் காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்' என்று பாடி அறிவுறுத்தினுர், இதனே அவர் செய்த வொரு சமூகப் புரட்சியென்றே கூறவேண்டும். சைவம் இன்றேல் தமிழ் இல்லே, தமிழின்றேல் சைவம் இல்லை என்பதை அவர் உணர வைத்தார்.
ஆருவது நூற்ருண்டிவே தஸ்யாத்திரை இவராவே தொடங்கப்பட்டது. காலால் நடந்து கயிலே மலேவரை கோயிற்பயணஞ் செய்து அனுபவம் மிக்கி பாடல்களேச் சைவ உலகிற்கு அளித்தார். சம்பந்தர் பிறப்பதற்கு முன்பே இவர் சைவராகப் பிறந்தவர். இவருடைய சைவப் பொலிவைக் கண்டவுடன் சம்பந்தர் "அப்பரே" என்று அழைத்தார். சமய அனுபவத்தை அச்சொல் விளக்கி நிற்கிறது. அடிகளுடைய கோலம் பழைமை யான தெனினும் கொள்கை மிகப் புதுமையானது. இவர் கோலத்தை விளக்கிய சேக்கிழார் எம் மனக் கண்முன் அவரை நிறுத்துகிருர்,
"தூயவெண் ணிறு துதைந்தபொன் மேனியும் தாழ்வடமும்
நாயகன் சேவடி தைவருஞ் சிங்தையும் நைந்துருகிப் பாய்வது போல்அன்பு நீர்பொழி கண்ணும் பதிகச்செஞ்சொல் மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் விதியுள்ளே.'
கையிலே உழவாரமும், கண்ணிலே பெருக்கெடுக்கும் நீரும், வாயிலே செஞ்சொல் மேவிய திருப்பாட்டுக் களும், நடையிலே துறவும், உள்ளத்திலே இறையுருவும் நிறைந்து அவர் தோற்றத்தில் மிளிர்ந்தது. அடுத்த

– 21 -
படியாக அவருடைய புதுமைக் கொள்கைகளைக் கவனிப் போம். சாத்திரம் பேசி கோத்திரம் பார்த்துத் திரியும் சளக்கர்களே நோக்கி நீவிர் உள்ளத்தில் உண்மை நி3லயில் இறைவனே வழிபடாவிட்டால் இவற்ருல் ஆகும் பயன் என்ன? " என்று கேட்கிருர், சிவபிரானுக்கு அன்பரானுல் அவரைக் குலம் நோக்காது குணம் நோக்காது நாம் வணங்கவேண்டும் என எடுத்துக்காட்டு கிருர், ஆவுரித்துத் தின்றுழலும் புலேயரேனும் கங்கை வார் சடைக் கரத்தார்க் கன்பராகில் அவர் Impir f நாம் வணங்கும் கடவுளாரே " என்பது அவர் வாக்கு தன்னுடைய கருத்துக்களேச் சொல்வதற்கு நrரூராய்ச் சுற்றி வந்திருக்கிருர் கேட்குங் கூட்டம் சேராதபோது
* மனிதர் காள்இங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனிதந் தால்கனி உண்ணவும் வல்லிரே புனிதன் பொற்கழல் ஈசன் எனுங்கனி இனிது சாலவும் ஏசற்ற வர்கட்கே’ சிக்கலான ஒரு சூழ்நிலையில் அவர் வாழ்ந்திருக்கிருர் என்பதை இப் பாடல்களின் மூலம் அறியலாம்: சொல்லுவதை அச்சுறுத்தி மனதிற் பதியவைக்கக்கூடிய முறையிற் பாடல்கள் அமைந்துள்ளன.
'தொழுது தூமலர் தூவித் துதித்துகின் நழுது காமுற் நாற்றுகின் முரையும் பொழுது போக்கிப் புறக்கணிப் பாாையும் எழுதுங் கீழ்க்கணக்கின்னம்பர் ஈசனே."
மக்களின் உள்ளங்களேத் தொடுகின்ற அளவிற்கு அவர் இசையோடு பாடினுர், அத்துடன் அவர் கருத் துக்கள் அரசியற் புரட்சியையே ஏற்படுத்தக்கூடிய பாங்கிலும் அமைந்துள்ளன. மன்னனுக்காக மக்கள் இல்லாமல் மக்களுக்காக மன்னன் என்ற அரசியற் சித் தாந்தம் ஏழாம் நூற்ருண்டில் அப்பரால் ஏற்படுத்தப் பட்டது. சமணர்களின் துர்ப்போதனேயில் மயங்கிய மன்னன் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும் சமய சுதந் திரத்திற்கும் இடம் கொடுக்களில்லே, நீதியின்படி ஆட்சி

Page 23
-- 717 --
செலுத்தவும் இல்லே, ஒருயிர்களுக்கும் துன்பஞ் செய்ய மாட்டோம் என்று ஏட்டிலே எழுதிவைத்த சமணர்கள் நாட்டிலே நடைமுறையில் அதனே மறந்துவிட்டார்கள். அரசனும் இதற்குச் சாதகமாய் இருந்தமை அப்பருக்குப் பிடிக்கவில்லே, தூதுவரைப் போக்கி அடிகளே அழைத்த தேரத்தில்,
'காமார்க்கும் குடியல்லோம் நமனே அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நட8ல யில்லோம் ஏமாப்போம் பிணியநியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லே தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதில் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇ8ணயே குறுகி னுேமே? இவ்வாறு பாடி ஒரு சாம்ராச்சியத்தையே எதிர்க்கக் கூடிய பிரசாரத்தைத் தொடக்கிவைத்தவர் அவரே. இது ஒரு சமய உரிமை முழக்கம் என்று கூறினுலும் தவறில் வே. பொல்லாத் தீங்குகளைச் சமனர்கள் புரிந்த நேரத்திலும் திருப்பதிகம் பாடி அவற்றிலிருந்து மீட்சி பெற்ருர், "அஞ்சுவதுமில்லே அஞ்சவருவதுமில்ஃ' என் பதும், " சுற்றுணேப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணே யாவது நமச்சி வாயவே" என்பதும் அவருடைய அஞ்சாமை உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது. இவர் அருளிய திருமுறைகளில் திருக்குறுந்தொசுைப் பதி கங்கள் திருவிருத்தப் பதிகங்கள், திருநேரிசைப் பதி கங்கள், புதுமையும் சிறப்பும் பொருந்தியவை. சிறந்த உவமைகளால் நிறைந்த கருத்துக்களே விளக்கியுள்ளார்.
"வளத்துகின் றைவர் கள்வர் வந்தெ&ன் நடுக்கம் செய்யத் தளத்துவைத் துலேயை யேற்றித் தழலெரி மடுத்த நீரில் தி:ளத்துகின் ருடுகின்ற ஆமைபோல் தெளிவி லாதேன் இளேத்துகின்ருடுகின்றேன் என்செய்வான்தோன்றினேனே."
இப்பாட்டில் ஆமையின் மகிழ்ச்சியையும் நாம் அனுப
விக்கும் ஐம்புல இன்ப நுகர்ச்சியையும் ஒப்பிட்டுக்

காட்டியுள்ளார். மற்ருேரிடத்தில் பாம்பின்வாய்த்
தேரைபோலப் பலபல நினைக்கின்றேனே" என்று எடுத்துக் காட்டியுள்ளார். இறைவனே இனியவன் என்று எமக்கு விளக்குவதற்குக் கனியையும் கட்டிபட்ட கரும்பையும் பாவை நல்லாரையும் தனிமுடி கவித்தாளும் அரசையும் ஒப்பிட்டு அவற்றினும் இனியவன் என அறிவுறுத்து
()
" சொற்குறுதிக் கப்பரெனச் சொல்" என்ற முது மொழி மிகப் பொருத்தமானது. அவரது பழுத்த அணு பவம் உள்ளத்திற் கருத்துக்களாக முகிழ்த்து வாயில் நல்வாசகங்களாக மலர்ந்தது. உயிர்களின் பக்குவத்தை நோக்கி அவ்வவற்றைக் கொண்டு தன்னே அடைய வைப்பவன் இறைவன் அவன் வழிநின்று முயலாத உயிர்கள் அவனே அடைய முடியாது. விறகிலே தீ போன்றும் பாவிலே நெப்போன்றும் மணியிலே ஒளி போன்றும் எம்பெருமான் விளங்குகிருன் நீக்கடைக் கோவினின்றும் மிகவும் சிரமத்தோடு இழுத்துக் கடையத் தி வெளிப்படும். பாலினின்று நெய்யை எடுக்க அத்துணைச் சிரமம் இல்லே. ஆளுல் மணியிலிருந்து ஒளி யைக் காண் இன்னும் குறைந்த சிரமமே தேவை. இந்த நிலேயில் ஆன்மாக்களுக்கு அவரவர் பக்குவ நிலக்கேற்ப வெளிப்படுவான் என்பதைப் பின்வரும் பாடலால் விளக்கியுள்ளார்.
" விறகிற் lயினன் பாலிற்படு கெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோனட்டு உணர்வு கயிற்றினுல்
முறுக வாங்கிக் கடையமுன் விற்குமே."
கயிலேயைக் காணவேண்டும் என்ற அயரா விருப் பினுல் உருண்டும் தவழ்ந்தும் மலேயேறிச் சென்ருர், காணமுடியாது என முனிவர் ஒருவர் கூறிய நேரத்திலே பும் அவர் மனந் தளர்ச்சி அடையவில்லே. " ஆளும் நாயகன் இருக்கை கண்டல்லால் மாழும் இவ்வுடல் கொண்டு மீளேன்' என்பது அவரது மன உறுதிப்

Page 24
- 24 -
பாட்டை விளக்குவதாகும். இன்னும் வழிபாட்டின் பொருட்டு உண்ணு விரதம் இருந்தும், கதவு திறக்கப் பாடியும் பல்லவ நாட்டுப் பஞ்சத்தைப் போக்கியும், பரந்த மனப்பான்மையோடு பரந்த செயல் செய்து சமுதாயத்தை எழுச்சியுறச் செய்தவர் அவர் அவ ருடைய திருவுள்ளம் தெய்வீக உணர்விலே தோய்ந்தது. உலக இன்பத்தையே தனது இன்பமாகக் கண்டது. நாட்டை பண்பாட்டை, மொழியை, மதத்தைப் போற்றிப் பாதுகாத்த பெருமகன் திருநாவுக்கரசு நாயனுரே என்று சைவ உலகம் என்றும் போற்று தற்குக் கடனப்பட்டது.
"இடையருப் பேரன்பும் மழைவாரும்
இனேவிழியும் உழவா ரத்தின்
படையருத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதிந்த நெஞ்சும்
நடையருப் பெருந்துறவும் வாசேப்
பெருந்தகைதன் ஞானப் பாடற்
ருெடையருச் செவ்வாயும் சிவவேடப்
பொலிவழகும் துதித்து வாழ்வாம்."

கோயில் என்பது தில்லையே
"எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருருட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் நங்கும் சிவனருள் தன்விளே யாட்டத்தே'
மக்களாய்ப் பிறந்தோர் உலகியலாகிய எல்லேயி விருந்து நீங்கி உயிரியலாகிய எல்லேயை அடைய முயற் சிக்க வேண்டும். இந்த எல்லேயே சிதம்பரம் எனப்படும் திருக்கோயிலாகும். எண்ணற்ற கோயில்கள் நம் நாட்டி விருந்தும் சிறப்பாகத் தில்லேயம்பலத்தையே கோயில் என்று சொல்லுவர்.
* தீர்த்தம் என்பது சிவ கங்கையே
மூர்த்தி அம்பலக் கடத்தன துருவே ஏத்தருங் தலம் எழிற்புலி யூரே.' என்பது ஆன்ருேர் வாக்கு. சிவானந்தத்தேனேக் கண்ணு லும் மனத்தாலும் அனுபவிக்க வழங்குமிடம் தில்லே பம்பலமே, அங்கு நடைபெறும் திருக்கூத்தே நமது பெரு வாழ்வு. எல்லாம் " நான்' என்று ஆட முதற் பொரு ராகிய சிவன் " தான்" என்று ஆடுகிருன் அந்த ஆட்டமே உலகை ஆட்டுவிக்கிறது. தில்லை வெளியே உலகின் நடுநாயகமாய் விளங்குவது. அப் பரவெளியைச்

Page 25
- 26
சிதாகாசம் என்பர். எமது இருதயத் துடிப்பு எம்மை இயக்குவதுபோல இறைவனின் தில்லேக்கூத்து உலகை இயக்குகிறது. ஐந்தொழில் நடாத்தும் திருக்குறிப்பு அக் கூத்திலடங்கியுள்ளது.
" தோற்றங் துடியதனில் தோயுந் திதியமைப்பில்
சாற்றியிடு மங்கியிலே சங்காரம் - ஊற்றுமாம் ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதமுத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு."
பெருமான் திருக்கரத்திலேந்திய உடுக்கு, படைத் தக்ே காட்டுகிறது. சத்தத்திலிருந்து சகம் பிறக்கும்; மொழி பிறக்கும் மொழியினின்று மானிட உறவும் கலேயும் பிறக்கும். உடுக்கு இதனேக் காட்டுகிறது. அபயகரம் எம்மை நோக்கி வா. இரு உய், இன்புறு என்று குறிப்புக் காட்டுகிறது. அக்கினி கரம் தீமைகளே ஒழிக்கிறது. ஊன்றிய பாதம் மறைத்த&லக் காட்டு கிறது. துரக்கிய திருவடி துபரொழிக்கிறது.
பாரதநாட்டுக் கஃகள் யாவும் அருட் கலேகளாகும். அங்கே தெய்வீக உணர்வு நிரம்பி வழிகிறது. தாண்டவ மூர்த்தியாகிய பெருமான் அம்மையை நோக்கித் தாண்டவஞ் செய்ய அம்மையும் அதன்ேக் கண்டு உலகுக்கு வழங்குகிருள்; ஏனெனில், இந்த அற்புதக் கூத்தை எல்லா உயிர்களும் கண்டு களிப்பது அரிது. தாயாசு நம்மைத் தாங்குகின்ற பெருமாட்டி உயிர்களின் பக்குவ மற்ற தன்மையை உணர்ந்து தானே பிரதிநிதியாக நின்று இக்கூத்தைக் காண்கிருள். பாலே மாத்திரம் உணவாகக் கொள்ளும் பச்சிளங் குழந்தைக்கு நோய் வந்தால், தான் மருந்துண்டு பின்ஃாயைக் காப் பாற்றுகிருன் தாய், மும்மலப் பிணியில் நலிவுறும் உயிர் சுளேப் பேதித்து வளர்த்தெடுப்பவள் தாய் மலநோ அகலவேண்டுமாயின் திருக்கூத்தைத் தரிசிக்கவேண்டும். அங்கே ஆண்டவன் ஆடல்புரிந்து ஆடலும் (ஆள்+தல்) புரிகின்ருன் சிவகாமியம்மை தாளம் பிழைக்காது

- 27 -
காலங் கொடுக்கின்ருள். அந்தத் தாள அமைதிக்கு ஏற்ப ஆடும் அற்புதக் கூத்தைத் தானே கண்டு உயிர் களுக்குக் காட்டுகிருள். இதுதான் தாய்க் சுருனே.
"பாலுண் குழவி பசுங்குடர் பொருதென்
நோயுண் மருந்து தானுண் டாங்கு மன்னுயிர்த் தொகுதிக்கு இன்னருள் கிடைப்ப விவயபின் ரளித்த தெய்வக் கற்பின் அருள்சூல் கொண்ட வையரித் தடங்கண் திருமான் சாயல் திருந்திழை கான சிற்சபை பொலியத் திருநடம் புரியும் அற்புதக் கூத்த '
என்று எம்பெருமாட்டியின் அருட் செயலேயும் இறைவ னின் திருக் கூத்தின் மகிமையையும் விளக்கிப் பாடி ஞர்கள்.
மகேசுர வடிவங்கள் இருபத்தைத்தாகும். அவற்றிற் சிறந்தது நடராச வடிவமே நடமிடும் அவ் வடிவத் தைக் கண்டு தினோத்து
* அஞ்சல்ரன் நங்கை காட்டி
அழகிய முறுவல் காட்டிக் குஞ்சித பாதங் காட்டிக்
குறித்தொரு பொருளேக் காட்டிச் செஞ்சுடர்ச் சோதி காட்டிச்
செகவிஃ பாடல் காட்டி நெஞ்சுளே நடஞ்செய் கின்ற
நின்மலப் பொருளே போற்றி' என நெஞ்சாரப் போற்றிப் புகழ்ந்தனர்.
பஞ்சபூதத் தலங்களிற் சிறப்புப்பெற்ற ஆகாயத் தலமாக விளங்குவது தில்லேக்கோயிலே, நமது சமயா

Page 26
- 28 -
சாரியப் பெருமக்கள் நால்வரும் தில்லேப்பெருமான் திருவருட் கோவித்தைத் தமது அகக் கண்களாலும் புறக் சுண்களாலும் கண்டு களித்தனர். அந்தக் கணிப்பிலே, அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்ஃப் கண்டேனே' என்று பாடுகிருர் மணிவாசகர், ' இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே" என்று பெருமிதமடைகிருர் அப்பர். " மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாவிதாம் இன்பம்" என்கிருர் சுந்தரர். " செல்வன் சுழவேத்தும் செல்வம் செல்வமே " என்கிருர் சம்பந்தர். இவர்கள் நால்வரும் நடராஜப் பெருமானேக் கண்டு கனித்த முறையை அவர்கள் திருவாக்குகளாலும் சரிதங்களா லும் அறியமுடிகிறது. இவர்களில் மணிவாசகப் பெருமான் அனுபவித்த தில்ஃவத் தரிசனத்தை முதலிற் கவனிப்போம். திருப்பெருந்துறையில் இரங்கி நின்ற அடிகளுக்கு ஒரு குறித்த நாளில் சிதம்பரத்திற்கு வா அங்கு நாம் அருள் செய்கிருேம்' என்று குருமூர்த்திகள் கட்டளேயிட்டார். இதனே அடிகளாருடைய வாசகத் தால் அறியலாம்.
" நாயி னேனே நலமலி தில்லேயுள்
கோல மார்தரு பொதுவினில் வருகென்
ஏல என்னே ஈங்கொனித் தருவி"
அவ்வாறே மணிவாசகர் புறப்பட்டு வழியிடைப் பட்ட தலங்களில் குருமூர்த்தியின் வடிவத்தைக்கண்டு கொண்டு தில்லேயை அடைந்தார். அங்கே நிகழும் எம்பெருமானின் திரு நடனத்தில் அவரது உள்ளங்கலந்த நிைேயத் திருவாசகம் நமக்குத் தெளிவாகக் காட்டு கிறது. திருவாசகத்தின் உயிரோட்டம் முழுவதும் தில்லே அனுபவத்தையே பிரதிபலிக்கிறது. கோயில் மூத்த திருப்பதிகத்திற் பொன்னம்பலத்தரசே என்று விளித்துப் பாடிய அடிகள் கோயிற் பதிகத்தில் "திருப் பெருந்துறை மேவிய சிவனே' என விளித்துப் பாடு கிருர், " தேறவின் தெளிவே சிவபெரு மானே திருப் பெருந் துறையுறை சிவனே, ஈறிலாப் பதங்கள் யாவை

- 29
புங் கடந்த இன்பமே என்னுடை அன்பே " என்று தில்ஃயிேல் நின்று போற்றுகிருர், தில்லே வாழ் அந் தினர்கள் திருவாசகத்தின் பொருளேக் கேட்டபோது திருநடனம் ஆடித்திரியும் சிவனே அதன் பொருள் என்று சுட்டிக்காட்டி மறைந்தார் மணிவாசகர். திருவாசகத் தில் இருபத்தைந்து பதிகம் தில்லேயிலேயே அருளிச் செய்யப்பட்டது. இதனுலேயே தில்ஃப் பாதி திருவாசகம் என்று சொல்லப்படுகிறது.
இறைவன் அம்மையாரது திருமுல்ேப் பாலோடு குறைத்து காட்டிய மெய்ஞ்ஞானமே திருவம் பலமாகவும் அந்த ஞானத்தில் எழுங் பீடத்தே ஆனந்த நடராஜருடைய அருள் நடனமாகவும் கண்டவர் சம்பந்தர். " உனர் வின் நேர்பெற வருஞ் சிவபோகத்தை ஒளிவின்றி உரு வின் கண் அன்ேபும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளிஃன்' என்று தாம் பெற்ற அனுபவத்தை வியக்கக் கூடிய முறையில் அருட்காட்சியில் ஈடுபட்டவர்கள் இவர்கள். சுவாமிகள் தமது தேவாரத்தில் தில்லேவாழ் அந்தணர் கஃப் போற்றுகிருர், அவர்கள் தாம் கற்ற படியே எரிமூன்றும் வளர்த்து உலகிற் கலியை வாராமே நீக்கி உபகரிக்குஞ் செயலே முன்வைத்துப் போற்றுகிருர்,
' கற்ருங்கெரி யோம்பிக் கலியை வாராமே
செற்ருர்வாழ் தில்லேச் சிற்றம்பல மேய முற்ருவெண் டிங்கண் முதல்வன் பாதமே பற்ருகின் ரைப் பற்ரு பாவமே."
தில்லேப்பெருமான் கழல் காணும் பெருமையை உலகிற்கு இவர் அறிவுறுத்தினூர், ஒருநாள் எம்பெரு மான் தில்லே வாழ் அந்தணர்கள் எல்லோரையும் சிவ கணங்களாக இவருக்குப் புலப்படும்படி அருள்புரிந்தார்.
நில்லேனிய வந்து அடைந்த நாவுக்கரசருக்கு என்று வந்தாய் என்ற ஒரு திருக்குறிப்பு எம்பெருமானிடம் இருந்து தென்பட்டது. இதில் ஈடுபட்ட அடிகள்,

Page 27
- 30 -
" ஒன்றி யிருந்து ேேனமின்கள் உன் தமக்கு ஊனமில்ஃ)
கன்றிய காலனேக் காலாற் கடந்தவன் அடியவர்க்காச் சென்று தொழுமின்கள் தில்ஃபுட் சிற்றம் பலத்துநட்டம் என்றுவந் தாய் என்னும் எம்பெரு மான்தன் திருக்குறிப்பே."
என்று உபதேசிக்கிருர், பத்தணுய்ப் பாடமாட்டேன். எனினும் "அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தேன். என்னே நீ இகழவேண்டாம்" என்று பாடுகிருர், பெரியோர்கள் வேண்டாமென்று வெறுத்த மானுடப் பிறவியைக்கூட வேண்டுந்தான் என்று நினேக்கும் அள விற்கு நடராஜர் திருக்கூத்தில் அவர் தினத்துவிட்டார். 'தினத்தனேப் பொழுதும் மறந்து உய்வனுே" என்று தம் நெஞ்சில் தில்லேயம்பலக் சுத்தனே இருத்திவிட்டார்.
திருவெண்ணே நல்லூரிலிருந்து தில்லேக்குச் சென்ற சிந்தரர், "ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப் பகுங் கிரணங்கள் நான்கும், சிந்தையே யாக குண் மொரு மூன்றுந் திருந்து சாத் துவிகமே யாக" நின்று தில்லேக்கூத்திலே ஈடுபட்டார். கயிலேக் காட்சியைவிடத் தில்ஃபக்காட்சியே பெரியது என்று பெருமிதம் கொண் டார். அதாவது பூமியி:ே போய்ப் பிறக்க வேண்டு மென்று எம்பெருமான் சுட்டளேயிட்ட ஞான்று கயிலே யிலே நின்று அழுதார். " செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்" என்று துன்புற்ருர், ஆணுல், பின் பிறந்து சிதம்பரத்திலே தரிசனம் பெற்றபோது மண்ணிலே வந்த பிறவியே வாலிதாம் இன்பம் என்று நினேத்து நடராஜப் பெருமானின் ஆனந்தமான எல்லேயில்லாத தனித்துவம் மிக்க பெருங் கூத்திலே நின்றும் எழுந்த பேரின்பத்தில் திஃாத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
நமது உள்ளமே தில்ஃவச் சிதம்பரமாகும். உள்ளக் கோயிலில் தியானத்தை நான்றினுள் சிலம்பொலி கேட்கும். சேரமான் பெருமாள் தாபனுர் தினந்தோறும் சிவபூசை செய்து சிலம்பொலி கேட்டு நிறைவு செய்து கொள்ளுவார். ஒவ்வொரு உயிருக்கும் இந்தச் சிவம் பொலி கேட்கவே செய்யும், ஆளுல் உணருவோர் மிகச்

- 31 -
சிவர். ஆனான்றிய தியானத்தினுல் அன்றி அதனே உணர முடியாது. அந்தண் மானிக்கமாகிய மணிவாசகரும் கரிசன மாணிக்கமாகிய நந்தனுரும் நடராஜர் சோதி யில் இரண்டறக் கலந்தார்கள். திருநீலகண்டர் தில்: நடராஜர் அருளால் நீங்கா இளமை பெற்ருர், சேக்கிழார் பெருமான் சிலம்படி வாழ்த்திப் பெரிய புராணம் பாடினூர். ' உலகெலாம்" என்ற முதலடி பீடத்தப்பெருமான் அருளிய வாக்காகும். அதிவே பிரணவங் கலந்து ஒலிக்கிறது. அதனே மந்திர வாக்காகக் கொண்டு, பெரியபுராணத்தைச் சிறந்த காவியமாக எழுதி முடித்தார் சேக்கிழார். நூலின் தொடக்கத்திலே 'உலகெலாம் உணர்த் தோதற் கரியவன்" என்று தொடங் கியவர் நூலின் முடிவிலே மன்று னாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி புலகெலாம் " என்று முடிக்கிருர் ஒலிக்கு முதலிடம் ஆகாயம். ஆகாயத் நவமாகிய நில்ஃப் இதனே விளக்குகிறது.
பொல்லாப் பிள்ளே யார் அருள் பெற்ற நம்பி பாண்டார் நம்பி தில்லேயிலேயே திருமுறைகளேக் கன் டெடுத்துத் தொகுத்தார். எனவே, திருமுறைகளேத் தந்த பெருமையும் தில்லேக்கே உண்டு. இதஞற்ருன் திரு முறைகள் ஒதுவோர் "திருச்சிற்றம்பலம்" என்று எல்லா வற்றிற்கும் முதற் கூறுவது வழக்கம், மாதவச் சிவஞான சுவாமிகள் காஞ்சிப் புராணத்தைப் பாடியபோது முதலில் நடராஜருக்கே துதிகூறிப் பாடினுர், அங்கே இருந்தவர்களுக்கெல்லாம் ஐயம் எழுந்தது. சுச்சி யேகம்பனேப் போற்ருமல் தில்லேயம்பலவீனப் போற்றி யமைக்குக் காரணமென்ன என்று கேட்டபொழுது அவர் எதுவித விடையும் அளிக்காமல் ஒதுவார் மூர்த்தி ஒருவரை அழைத்தார். காஞ்சித் தேவாரம் ஒன்றைக் குறிப்பிட்டுப் பாடும்படி பணித்தார். அப்பொழுது ஒதுவTர்மூர்த்தி திருச்சிற்றம்பலம் என்று சொல்வித் தேவாரம் பாடத் தொடங்கிஞர். உடனே சுவாமிகள் அதனே மற்றவர்களுக்கு விளக்கிக்காட்டி திருச்சிற்றம் பலமே முதலிற் கூறுவது மரபு என்பதையும் திருமுறை தந்த பெருமான் தில்லேயம்பலவனே என்பதையும்

Page 28
- 32
சைவத்தின் தனிக்கன் தில்லேயென்பதனேயும் விளக்கி பருளிஞர். சிதம்பரத் தலத்தின்மேல் பதினுெரு தேவாரப் பதிகங்கள் பாடப்பெற்றுள்ளன. இன்னும் பட்டினத்தார், சிவஞானசுவாமிகள், உமாபதிசிவம், இராமலிங்க வள்ளலார் போன்ற ஞானிகள் எல்லோரும் சிதம்பரத் தலத்தின்மேல் பல நூல் கிளப் பாடியுள் ளனர். திருக்கோவையார் எழுந்த தலமும் அதுவே III u II gej li .
பெருமானுடைய ஒரு சுரம், தாக்கிய பாதத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அதாவது நீங்கள் அடைய வேண் டிய இடம் இதுவே என்பதை அக்காட்சி அறிவுறுத்து கிறது. நடராஜ தத்துவத்தை நோக்கினுல் ஓங்காரம் துரல் உடம்பாயும் உயிர் குக்கும உடம்பாயும் திருவருள் பரசரீரமாயும் பராசக்தி திருவம் பலமாயும் விளங்குவதை உனர்ந்து கொள்ளலாம். 'பொன்னம் பாவிக்கும்" என்ப தணுல் ஆன்மாவைச் சிவமாக்கும் சக்தி தில்லேப்பெருங் கூத்துக்கு உண்டு என்பது புவனுகிறது. தில் ஃயைக் கண்டாலே முத்தி என்று சொல்வார்கள். தில்லே முவா பிரவர்க்கும் வியாக்கிரபாதர், பதஞ்சலி முதலிய முனிவர்க்கும் இந்த ஆட்டமே ஊட்டங் கொடுத்தது. எனவே நம் நாட்டில் எண்ணற்ற ஆலயங்கள் இருப்பினும் கோயில் என்பது தில்?லயையே சிறப்பாகக் குறித்து நிற்கும் தன்மையை ஒவ்வொருவரும் உணரமுடிகிறது.
"ஆதியாய் நடுவு மாகி யளவிலா வளவு மாகி
சோதியா புணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப் பேதியா வேக மாகிப் பெண்ணுமா யானு மாகிப் போதியா நிற்கும் தில்லேப் பொதுநடம் போற்றி போற்றி"

இட
மக்கட் பிறப்பின் மாண்பு
'மானுட ராக்கை வடிவு சிவலிங்கம் மானுட ராக்கை வடிவு சிதம்பரம் மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட பாக்கை வடிவு திருக்கூடத்தே."
பிறவிகளில் மிகச் சிறந்த பிறவி மக்கட் பிறவியே யாகும். மற்ற வுயிர்களுக்கில்லாத அறிவுடைமையே மக்கட் பிறவியைச் சிறப்படையச் செய்கிறது. இவ்வறி வுடைமையைக் காண்டல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்பவற்ருல் மக்கள் பெறுகின்றனர். இவற்றின் முதிர்ச்சியேநிட்டை கூடல் என்கின்ற மோன நிவேயாகும். அறிவினுல் ஆகிய பயன் நல்லதன் நலனேயும் தீயதன் தீமையையும் அறிவதும் பாவ புண்ணியங்கஃாப் பகுத்துணர்வதுமாகும். அதற்காகவே சமய வாழ்வை நம் முன்ஞேர் நமக்குக் காட்டிச் சென்றனர். உண்மைச் சமயி வாழ்க்கையின் அடிநிலையை அறிந்துணர்பவ குனுவான். அந்த அறிவு தன்ஃன் ஆராயச் செய்து தஃலவனே அறியவைக்கும். இறைவன் எமக்கு மானுடப் பிறவியை அளித்ததன் நோக்க மிதற்காகவேயாகும்
3.

Page 29
- 34 -
எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான் பாதினும் அரிதுஅரிது காண் இப்பிறவி தப்பினுல் எப்பிறவி வாய்க்குமோ பாதுவருமோ அறிகிலேன்" என்று ஏங்கினுள் தாயுமானவர் வாழ்த்த வாயும் நினேக்சு மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலவனுக்கு நன்றி செலுத்தலே மானுடப் பிறவியின் முதல் நோக்கமாகும். மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன். சிந்தனேயின் மூலம் வந்தனேயின் அவசியத்தைப் பல தற்குண்டுகளுக்கு முன்பே கண்டுகொண்டவன். விஞ் இதானத்தினுல் மண்ணே வளமாக்கலாமே பல்லாமல் மனத்தை வளமாக்க முடியாது. ஆணுல் மெய்ஞ்ஞானத் தினுல் உள்ளத்தையும் உயிரையும் வளமாக்க முடியும், உயிரின் மாண்பே பிறப்பின் மாண்பு.
முருகப்பெருமான் ஒளவையாரை நோக்கி அரியது
எது என்று வினவியபொழுது, "அரிது அரிது மானுட
ராதல் அரிது' என்று கூறிய ஒளவையார் இறுதியில் "ஞானமுங் கல்வியும் நயத்த ரிது' எனவும் " தானமுத் தவமும் தாம்செய்த வரிது" எனவும், "தானமும் தவமும் தான் செய்வராயின் வானவர் நாடு வழி திறந்திடும்" எனவும் மானுடப் பிறவியின் குறிக்கோளே மிக விளக்கிக் கூறிஞர். நாம் உலகத்திலே சஞ்சரிக்கும் போதும் இறைவன் எம்மோடு கூட விருக்கிருன், ஆணுல் நாம் அவனே அறிவதில்லே, திருவடியுணர்வு பெற்று நாம் நிற்கும்போதுதான் அவனுேடு நாமிருக்கிருே மென்பதை உணருகிருேம். இந்த வுணர்வைப் புறத் திலே தேடிக் காண முடியாது. அகத்திலே தான் காணமுடியும், அகவளத்தைத் தேடாத மேற்குநாடுகள் அவலப்பட்டு அழிகின்றன. இதே நிஃபில் நம்நாடு பெரும் பேறு பெற்றதெனலாம்.
சமய வாழ்வின் மூலம், நாமெதற்காகப் பிறந்தோம்? என்ற வினுவை எந்நேரமும் எழுப்பிக்கொண்டுதான் இருக்கிருேம். ஒரு பெரியார் இவ்வுணர்விலே நின்று பாடி
பதைக் கவனிப்போம்.

- 35 -
"இட்டா னறிந்திலன் ஏற்றவன் கண்டிலன்
தட்டா னறிந்தும் ஒருவர்க்கு முரைத்திலன் பட்டாங்கு சொல்லும் பரமனு மாங்குளன் கெட்டேன்இம் மாயையின் கிழமையெவ் வாறே.”
பிறவியை மாண்பாக்கச் சிவதரிசனத்தைக் காண்ட லும் சிவன் அருட் செயலே நினேத்தலும் சிவானந்தத்துட் திAளத்தலும் வேண்டற்பாலதாகும். இதற்காகவே வழி பாட்டை நம் முன்னுேர் நமக்கு வகுத்துக் காட்டினர். திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் திருமயிலாப் பூருக்குச் சென்றபோது சாம்பரும் என்புமாகக் குடத்திலடைக்கப்பட்டுக் கிடந்த பூம்பாவை யென்ற பெண்:ண் யெழுப்பிச் சிறந்த கருத்தைத் தெளி அறுத்தினுர்,
. மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும் அண்ண லாாடி பார்தமை அமுதுசெய் வித்தல் கண்ணி னுலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல் உண்மை யாமெனில் உலகர்முன் வருகென உரைப்பார்.'
மானுடப் பிறவியை யெடுத்து வந்தோர்க்கு இரண்டு பெருங் கடமைகளே முன்வைத்துள்ளார். அடியார் பூசையும் அரன்பூசையும் அவையாகும். பூவுலகத்திலே இப்படியான பூசைகள் நடைபெறுவதால் இறைவன் இங்கேயே எழுந்தருளி அருள்புரிகின்ருன் எனத் தேவர்கள் நினைத்துப் பூமியிற் பிறக்க ஆசைப்படுகின் ருர்களாம் என மணிவாசகர் திருப்பள்ளி யெழுச்சியிற் பாடியுள்ளார். " புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம் போக்குகின்றுே மவமே இந்தப் பூமி சிவனுப் பக் கொள்கின்றது" என்று பிரமனுத் திருமாலும் ஆசைப்படுகின்றர்கள் என்பது அப் பாடலின் கருத் தாகும். இதனேயே சிவஞானசித்தியாரிலும் வானிடத் தவரும் மண்மேல் வந்து அரன்தனே அர்ச்சிப்பர், நாளெடுத் துழலு மூமர் ஒன்றையு முனரா ரன்ருே'

Page 30
- 36 -
என்று கூறப்பட்டுள்ளது. நாம் வசிக்கும் நிலத்தின் பெருமை, நாம் எடுத்த பிறவியின் பெருமை, நாம் பேசும் மொழியின் பெருமை, நமது சமயத்தின் பெருமை நமக்குத் தெரியாது. வேருெருவர் இதனே எடுத்துக் கூறும் பொழுதுதான் நாம் சிறிது விழிப்படைகிறுேம்
தெய்வமென்பதோர் சித்தம் உண்டாக்குவதே மானுடப் பிறவியின் முடிவான நோக்கம். அதன்மூலம் இனிப் பிறவாப் பெருநிலையை எய்திவிடலாம். ஆனல் இதற்கு இறைவன் திருவருள்தான் வழிகாட்டுகிறது. அத் திருவருளே முன்னிட்டுப் பல படிகளே நாம் கடக்க வேண்டும். முதற்படி மானுடப் பிறவி யெடுத்தல்,
" வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்
பார்த்தாற்குப் பாசு பதம்அருள் செய்தவன் பத்தருள்ளிர் கோத்தன்று முப்புரம் தீவ&ளத் தான்தில்லே யம்பலத்து கூத்தனுக் காட்பட்டிருப்பதன் ாேநந்தங் கூழைமையே.'
கருவாயிருக்கும்போது கூடப் பல இடையூறுகள் குறுக்கிட்டுப் பிறவிக்குப் பங்கம் செய்துவிடுகின்றன. பூமியிற் பிறந்த பின்பும் பருவங்கள்தோறும் ஏற்படும் பிணிகளும், பாராட்டின் காரணமாய்த் தலதடுமாறிச் செல்லும் மயக்க வழியும் பிறவியைப் பாழாக்குகின்றன. அவை மாத்திரமன்று கல்வியென்னும் பல் கடற் பிழைத் தும், செல்வமென்னும் அல்லவிற் பிழைத்தும், நல்குர வென்னும் தொல்விடம் பிழைத் துஞ் சென்ருலும் தெய்வமென்பதோர் சித்தம் உண்டாவதற்குத் தடைகள் மேலும் வருகின்றன. மாயாவாதம் உலோகாயதம் போன்ற கொள்கைகளில் மயங்கி, ஆண்டவனே மறந்து விடுபவர் பலர். இந்த நிலையிலே நின்றும் நீங்கி இறைவ விடத்திலே சாயா அன்பினே வளர்த்தால் தெய்வ மென்பதோர் சித்தமுண்டாகும் என்பது மணிவாசக குடைய கருத்தாகும். திருவாசகத்தில் ஓரிடத்தில்,

= 37 =
" பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும்
பித்தர்சொல் தெளியாமே அத்த குண்டுதன் அடியருட் கூட்டிய
அதிசய மநியேனே."
என்று பாடியுள்ளார். அடுத்தபடியாக மானுடப் பிறவி யில் தாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளேப் பற்றிக் கவனிப்போம். அன்றும் இன்றும் மக்களாய்ப் பிறந் தோர் விடுகின்ற தவறுகள் இரண்டுண்டு. ஒன்று. த வருண செயல்களேச் செய்தல் , இரண்டாவது, தரமான செயல்களேச் செய்யாமை, சமய வாழ்வின் மூலம் இவற்றை நீக்கிக்கொள்ளலாம். அது தன்னல மற்ற சேவை மார்க்கத்திற்கு வழி காட்டுவது. எவ்வுயிரையும் தன்னுயிர்போல் எண்ணி இரங்கச் செய்வது; அகத்தேயும் புறத்தேயும் தூய்மையைப் பேணுவது இத்தன்மையில் வாழ்ந்தவர்கள் நமது மெய்படியார்கள். சுந்தரமூர்த்தி சுவாமிகள் கயிலேக்குச் சென்றபோது எல்லா முனிவர் களும் அவரைப் போற்றினுர்கள். அவர் பெருமித மடைந்து 'மண்ணுலகிற் பிறந்து நூம்மை வாழ்த்தும் வழிபடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டேன்' என்று பாடிஞர். மனிதனே உயர்த்தும் வழி அவனுடைய செயலிலேயே தங்கியுள்ளது: வள்ளுவரும் அழகாகத் திருக்குறளில்,
" பெருமைக்கும் ஏனேச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளேக் கல்."
என்று மொழிந்தார். பரஞ்சோதி முனிவரும் அர்ச்சண்ட்
பயனே விளக்குகின்றபோது " குடங்கை நீரும் பச்சிஃபு
மிடுவார்க்கு இமயாக் குஞ்சரமும் படங்கொள் பாயும்
பூவனேயும் தருபவன் மதுரைப் பரமன்' எனப் பாடி பருளினூர்.
இதயக் கோவிலில் ஆண்டவனே இருத்தினுலன்றி மானுடப் பிறவியின் மகத்துவத்தை உணரமுடியாது திருவடி சேர்தல் என்பதுகூட இதுதான். அஃதாவது

Page 31
திருவடிக்கீழ் இருப்பதை ஆன்மா அறிவதுதான் திருவடி சேர்தல் ஆகும். திருவங்கமாலேயில் அப்பர் சுவாமிகள் தேவனே என்னுள்ளே தேடிக் கண்டுகொ ாண்டேன் என்று பாடியுள்ளார். இதனுற்ருன் உடம்பின் பெருமை யையும் ஞானிகள் தாமு ன ர்ந்து எமக்குங் 高fr그 வைத்தார்கள்.
'உடம்பினே முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்பிலே உத்தமன் கோயில்கொண் டானென உடம்பிளே பானிருந்து ஓம்புகின் றேனே."
சமய வாழ்விலே அன்புக்குத்தான் ஆதிக்கம் அன்பே சிவம் என்பது எமது பரந்த கொள்கை இடத் தாலோ ஏனைய காரணத்தாலோ அன்பிற்கு வரம்பு கட்டுவது ஆரம்பநிலை. அன்பு ஒவ்வொருவர் உள்ளங் களிலும் நிரம்பி வழியவேண்டும். சாதி சமய வெறி ஒழியவேண்டும். பாதும் ஊராய் யாவரும் கேளிராய்க் காணும் பரந்த உள்ளம் ஏற்படவேண்டும். உலகம் உப்பப் பாடியவர்கள் அடியார்கள். அவர் வழி நாம் சென்ருல் துன்பமில்ஃப் சுயநலமில்லே திருப்தியீனம் இல்ஃல பூசவில்லே இன்பநிலை தானே வந்தெப்தும். தாயுமான சுவாமிகள் அன்பர் பணி செய்யனனே ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிவே தானே வந் தெய்தும் பராபரமே " என்று பாடிஞர். அன்புநெறி நின்று இன்பப்பணி செய்ய முன்வந்தார் காந்தியடிகள். சத்தியமும் சேவையுந்தான் அவருடைய சமயம், இந்து சமயத்திலே ஒரு உயிர்த்தன்மையிருப்பதாற்ருன் அது அன்றும் இன்றும் வாழுகின்றது. புத்தரின் அறமும், சைனரின் அகிம்சையும், யேசுவின் தியாகமும், வேத கால வழிபாடும், முகமதுவின் உபதேசமும், அடியார் சுளின் அனுபவமும், ஒன்ருய் அடங்கி மிளிர்வது

இந்துசமயம் மனிதப் பிறவியின் மகத்துவத்தில் நல்லா ரிணக்கத்தின் பங்கு அதிகம் அடங்கி யுள்ளது. மாணிக்க போசசு சுவாமிகள் இறைவனேத் திரும்பத் திரும்ப வேண்டிக்கொண்டது இதுவே. அடியார் நடுவுள் இருக்கும் அருளேப் புரியாய் ' என்று தில்ஃப்யம்பலவனே இரந்து கேட்டார். பெரியாரைத் துனேக்கொள்ள வேண்டும் என்பதை வள்ளுவரே ஒரு அதிகாரத்தால் விளக்குகிருர், நாம் உயர்வடைய வேண்டுமானுல் பெரி போர்கள் வாழ்க்கையைப் பின்பற்றி அவர் நூல்களேக் கருத்துடன் கற்று அதன்வழிச் செல்லவேண்டும். " நாலு பேர் சொன்னபடி நட" என்ற பழமொழியும் இக் கருத் திலேயே எழுந்ததாகும். மக்களிடையே இலட்சியப் பிரசாரம் செய்தவர்கள் சமயாசாரியர்கள். இதற்காக நார் வாராகச் சென்றனர். தாம் வாழ்ந்து காட்டினர். உழவாரத்தையும் தாளத்தையும் கருவியாகக் கொள் டனர். அதனுல் சரித்திர வரலாற்றிலே சிறந்தவொரு சமய நாகரிகத்தை நிலநாட்டினர். மதத்தை உதா சீனஞ் செய்யும் நாகரிகம் நிரேக்காது. எமது சரித்திரம் இந்த உண்மையைக் காட்டுகிறது. இதனுலேயே காலத் திற்குக் காலம் ஆண்டவனுல் மதபோதகாசிரியர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் காலத்தினுற் செய்த நன்றி ஞாலத்தின் மானப் பெரியதாகும்.
"சைவமாம் சமயஞ் சாரும் ஊழ்பெற வரிது" என்ருர் அருணந்திசிவம். ஆணுல் அந்த நல்ல ஆனழும் வாழ்வின் மூலமே சிறப்படைய முடியும். பிறவியென்பது கடல்: உடம்பென்பது தோணி உயிர் மீகாமன். கடலேக் கடப்பதற்குத் தோணியும் நல்லபடி அமையவேண்டும், மீகாமனும் அறிவுடையவனுய் விளங்கவேண்டும். மீகாம னின்றித் தோனியினுற் பயனில்லே அதே நேரத்தில் உடம்பாகிய தோணிக்கும் நல்ல பலம் இருக்கத்தான் வேண்டும். இதனுற்ருன் உடம்பையும் போற்றி வாழ்ந் தார்கள். இந்த வாழ்விலே மேம்பட்டுத் தம்மை

Page 32
- 40 -
புணர்ந்து தலேவனே உணர்ந்து அவன்தாளிற் தலைப் பட்டனர். அதனுல் பிறவியாகிய கடலே நீந்திக் கரை யேறினர். எனவே, வையத்தில் வாழ்வாங்கு அமைந்த தெய்வநெறியிற் றலேப்பட்டால் மானுடப் பிறவியும் மாண்புடையதாய்ப் போற்றப்படுமன்ருே
குளித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமின்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற்
பாதமுங் காணப்பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவ
தேயிந்த மாநிலத்தே.

ଘl
திருப்பள்ளியெழுச்சியும் திருவெம்பாவையும்
'போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கினேதுனே மலர்கொண்
டேற்றிகின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
எற்றுயர் கொடியுடை யாயெனே யுடையாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே."
திருவாசகத்தில் அமைந்துள்ள பதிகங்களில் திருப் பள்ளியெழுச்சியும் திருவெம்பாவையும் அருட்சுவை யோடு பொருட்சுவையும் சொற்சுவையும் மிகுந்த பாடல்களைக் கொண்டனவாகும். பள்ளி எழுச்சி என்பது துயிலெழும்புதல், மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளி யெழுச்சியே முதன் முதலாக வெழுந்த திருப்பள்ளி யெழுச்சிப் பாசுரமாகும். இது திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது. இறைவனேத் துயில் உணர்த்துகின்ருேம் என்ருல் அதன் பொருள் யாது?

Page 33
- 42 -
ஞானசொரூபிக்கு உறக்கமும் விழிப்பும் உண்டா ? எனவே ஆண்டவனேத் துயிலுணர்த்துவான் போல் நம்மை நாமே துயிலுணர்த்திக் கொள்வதாகும். திருப்பள்ளி யெழுச்சியின் உட்கிடை "திரோதான சுத்தி" எனக் குறிக்கப்பட்டதும் நினேக்கற்பாவது, அஃதாவது உயிர்களின் மல மன்றப்பை நீக்குதல், சங்கார காலத்தில் ஒடுங்கிய உயிர்களுக்கு மீளவும் பக்குவம் வருதற் பொருட்டு இறைவன் ஐந்தொழில் செய்யத் தொடங்கும் அவதரமே திருப்பள்ளி யெழுச்சியாகும்.
அரசியற் பணியைச் செய்து காலங்கழித்த மணி வாசகர் இறைபணி செய்ய அவாவுகிருர், அதிகாலேயில் ஆண்டவனிடஞ் சென்று என்ன பணிசெய்ய வேண்டு மென்று கேட்கிருர்,
" அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எவிதென அமரரு மறியார்
இது அவன் திருவுரு இவனவ னெனவே
எங்களே பாண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தா கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னு
எதுவெமைப் பணிகொளு மாறத் கேட்போம்
எம்பெரு மான் பள்ளி யெழுந்தரு ளாயே.'
உண்மையில் அவன் செயலன்றி தம் செயலேது, எனவே, இப் பதிகம் முழுவதும் அவன் செயலேற்று நாம் நடக்கும் தனகமையினேயே எடுத்துக் காட்டி நிற்கிறது.
திருவெம்பாவை யென்பதும் ஆதியும் அந்தமு மில்லா எம்பெருமானின் அருட்சத்தியை வியந்து கூறப் பட்ட பாசுரமாகும். மார்கழிமாதம் மதிப்புக்குரிய மாதம். இறையன் பில் எம்மை ஈடுபடுத்தும் இயற்கை நிவே இம் மாதத்திலுண்டு. சிவனுக்குரிய திருவாதிரைத் திருநாளும் இம் மார்சுழியிலேயே வருகிறது. திருஞான

- 43 -
சம்பந்தர் பூம்பாவையை எழுப்புகின்றபோது ஆதிரை நாட் பெருமையைத் திருப்பதிகத்தில் அமைத்துப் பாடி புள்ளார். ஆதிரைக்கு முந்திய பத்துநாட்களும் நீராட்டு நாட்களே. இவை சிறப்பாகப் பெண்களுக்கே உரியன. இல்லறத்தாற் கிடைக்கக்கூடிய இம்மை மறுமைப் பயன்களே ஆடவரும் பெண்டிரும் ஒன்றுபட்டு வாழும் வாழ்க்கையாற்ருன் பெற்றுக் கொள்ளலாம். மண வாழ்க்கை ஏற்பட்டுவிட்டாற் பின்பு அதனே மாற்றிவிட முடியாது. அதனுற்ருன் பெண்கள் இந்த நோன்பை அநுட்டித்து நல்ல மணவாழ்க்கைக்கு வரம் கேட்கி ருர்கள். சங்ககாலப் பாடலொன்றில் தை நீராடிப் பெரு வரம் பெற்ற செய்தியொன்று குறிப்பிடப்பெற்றுள்ளது. ஒரு பெண் தான் விரும்பிய தலேவனே அடைவதற்காகத் 'தைத்திங்கள் தண்கயம் படிந்தாள்" என்பது நற்றினேப் பாட்டு, பரிபாடவில் கதிரவன் கடுகிக் காயாத மார்கழி ஆதிரைக்கண் இறைவனுக்கு மழை வேண்டி விழா எடுத்தனர் பண்டைத் தமிழர் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. பின்னே வரும் வேனில் வெப்பத்தால் வியன் ஞாலங் கரு காது வளம்பஸ் சரக்க மழை வேண்டு மென்று நீராடிய செய்தி அப்பாடல்களிற் குறிப்பிடப் பட்டுள்ளது.
* ஞாயிறு காயா களிமாரி பிற்குளத்து மாயிருந் திங்கள் மறுநிறை யாதிரை விரிநூ லந்தனர் விழவு தொடங்க வெம்பா தாக வியன் நில வரைப்பென அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்டத் தாயொடு நின்று தைங் ராடுதல்'
பிற்காலத்து இதுதான் மார்கழி நீராடல் எனப் பட்டது. இதற்குக் காரணமும் உண்டு. அக்காலத்தில் மார்கழி இறுதிப் பகுதியிற்ருன் திருவாதிரை நாள் வருவது வழக்கம், அதனுல் தை நீராட வென்று கூறினர் போலும்,

Page 34
- 44 -
சமய Tெழ்க்கைக்கு அடியாரினக்சும் மிக அவசிய மாகும். "உன்னேப் பிரானுகப் பெற்றஉன் சீரடியோம், உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்கா வோம், அன்னவரே யெம் கணவ ராவார்" என்பதால் சமய வாழ்வில் ஒத்த கருத்துள்ள குடும்பங்கள் நம் நாட்டில் நிலேபெற வேண்டுமென்று அடிகள் விரும்பிஞர்: பெண்களெல்லாரும் மார்கழித் திங்கள்தோறும் வெள்ளி யெழமுன் னெழுந்து விடுவாசல் பெருக்கி மற்றவரைபு மழைத்துக் குளித்து, தூய உள்ளத்தோடு வழிபா டாற்றுவர். ஊர் வம்பு பேசார் ஆண்டாள் பெரு மாட்டி இதனே அழகாகக் கூறுகிருர்,
"கெய்யுண்ணுேம் பாலுண்ணுேம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம் ; செய்யா தனசெய்யோம் ; நீக்குறளே சென்ருேதோம்."
திருவண்ணுமலேயில் அடிகள் தங்கியிருந்த காலத்திற் பெண்களெல்லாரும் ஒருவரையொருவர் துயிலெழுப்பி ஏதோ நாட்டுப் பாடல்களேப் பாடிக்கொண்டு செல் வதைக் கண்ட மணிவாசகர் உள்ளத்தில் ஒரு ஞானக் காட்சி பரிணமித்தது. இதுவே பர்வைப் பாட்டாக வெளிவந்தது.
' மாதர்கொண் மாத ரெல்லாம் மார்கழித் திங்கள் தன்னில் ஆதிசை முன்னி ரைந்தே ஆகிய தினங்கள் தம்மின் மேதகு மனேகள் தோறும் அழைத்திருள் விடிவ தான் போதிவர் தம்மிற் சுட்டிப் புனற்றட மாடல் செய்வார்."
"அன்னவ ரியல்பு கண்டார் ஆங்கவர் புகன்றதாக மன்னிய திருவெம்பாவை வாசகம் பேசி " எனக் கடவுள் மாமுனிவர் திருவாதவூரடிகள் புராணத்திற் காட்டி யுள்ளார்.

- 45 -
திருவெம்பாவையிற் பாடப்பட்ட பெண்களின் உரையாடல் ஒன்பது பேருக்கிடையே நடைபெறுகிறது. ஒன்பதாம் பாடலிலிருந்து இருபதாம் பாடல்வரை பெண்களெல்லாரும் சேர்ந்து பாடிய தன்மை காட்டப் பட்டுள்ளது. பத்தாவது பாடலிலே இறைவனின் ஒப்பற்ற முதன்மையைக் காணலாம். அவன் பாதங்கள் பாதாள மேழினுங் கீழ்ச்சென்று சொற்பதத்தையுங் கடந்து நின்றவை யெனவும், அவன் முடி எல்லாப் பொருள்களின் முடிவையுங் கடந்து அப்பாலுள்ளதென வும், திருமேனி ஒன்றல்லனெனவும், ஒத உலவா ஒரு தோழனெனவும், பெயர் நினர் கிளே பற்றவனெனவும் இறைவனின் சொரூப லட்சணத்தை அப் பாடலிற் காட்டியுள்ளார். பதினேந்தாவது பாடவிலே இறைப் பித்துக்கொண்ட ஒரு பெண்ணியல்பை வர்ணிக்கிருர்,
" ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஒவா நெடுந்தானா கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனே யாள் விண்ணுேரைத்
/தான் பணியாள் போனாயற் கிங்கனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும்வித்தகர்தாள் வாருருவப் பூண்முலேயிர் வாயார நாம்பாடி
எருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்." என்பது அப்பெண்னே வர்ணிக்கும் திறமாகும். இதி விருந்து இறையுணர்விலே நின்று சிவபோதம் கைவரப் பெற்றவர்கள் ஞானச் சார்பன்றி ஊனச்சார்பொன் றையும் உணரமாட்டார்கள் என்பது வெளிப்படை. பத்தொன்பதாவது பாடல் அடைக்கலப் பாடலாக அமைந்துள்ளது. பெண்கள் எல்லாம் கூடி " உங் கையிற் பிள்ளே உனக்கே அடைக்கல" மென்று குர வெழுப்புகிருர்கள். அப்படி யெழுப்பும்போது அச்சமும் ஒருபுற முண்டாகிறது. இறைவனுக்கிது தெரியாதா?

Page 35
- 46 -
புதுமையாக இதைச் சொல்ல வேண்டுமோ என்று அவர் கருத்திற் பட்டாலும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டுமென்ற ஆசை மேலெழுகின்றது. ஆசையினுல் தமது வேண்டுகோள்களே விடுக்கின்ருர்கள். இறைவா! நாங்கள் உனது அடைக்கலம், எங்களுக்கு நீயே துனே. உமது அடியார்களே எமது கணவர்கள். எமது கைகள் உமக்கே திருப்பணி செய்யவேண்டும். எமது கண்கள் உமது திருக்காட்சியையே காணவேண்டும். இந்த நிலே நமக்குக் கிடைத்தால் எபக்கு வேறு உலகியல் ஆராய்ச் சிக்கு இடமில்ஃப்," என்பது அவர்கள் வேண்டுதல்க ளாகும். இறைவனே தமது பிதா என்றும் அவரே தம்மை யாருக்காவது கொடுக்க உரிமையுடையவ ரென்றும் கூறிக் கூறி அவர்கள் களிப்படைவதிலிருந்து இறைவனே முன்னிட்டு நடத்தும் இல்லறம் நல்லறமாகக் கழியுமென்ற உண்மை புலனுகிறது. பாவை தோன் பின் அடிப்படைக் கொள்கையும் இதுவே.
இறுதிப் பாடலில் இறைவனின் ஐந்தொழில்
விளேபாட்டுக்கள் கூறிப் போற்றிப்பாவைப் பாட்டை முடிவுசெய்கிருர், பாடல் முழுவதிலும் அம்பலவாணன் புகழே கூறப்படுகிற தென்பதற்குச் சான்ருக மூன் நிடத்திற் " சிற்றம்பலம் " என்ற சொல் அமைத் துள்ளது. " சிதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி " என்பதும் "நற்றில்லச் சிற்றம்பலத்தே தீயாடுங் கூத்த" னென்பதும், தேசன் சிவலோகன் தில்லேச் சிற்றம் பலத்தில் ஈசஞர்க்கன்பார்பாமென்பதும் அத்தொடர்க ஒளாகும். திருவாதிரை நாளில் சிதம்பர நடராஜப் பெருமானுக்குச் சிறப்பான பூசைகளும் ஆருத்ரா தரிசன மென்னும் சிறந்த அருட் காட்சியும் எடுக்கப்படுகிறது. இதனுற்ருன் ஆதிரை விழாவைக் காண ஆசைப் பட்டார் திருநாளேப் போவார்.
காலத்தோடொட்டியும் மார்கழிக்கு ஒரு சிறப் புண்டு, எங்கும் குளிர் சிறு சிறு மழைத் தூற்றல்; பசும்புல்லடர்ந்து பச்சைப்பசேலென்ற சாட்சி சிறு

- 47 -
மழையும் குளிர் பணியும் சேர்ந்து உள்ளத்தையும் உடம் பையும் அமைதிப்படுத்தும் சிவத்தைத் துயில் எழுப்புவது போல் திருப்பள்ளி யெழுச்சியிலும் சித்தத்தையே துயில் எழுப்புகிருர் மணிவாசகர், துயிலுணர்ந்த ஆன்மா மிலநீக்கத்துக்காகத் திருவருள் நீரிற் படிகிறது. அதனுள் தூய்மை அடைகிறது. தூய்மையான நிலையில் இறைவனே வேண்டிநிற்கும் வரங்களே மேற்காட்டியபடி பத்தொன்ப தாவது பாடவில் அமைந்தவையாகும். திருப்பாவை பிலும் ஆண்டாள் பெருமாட்டி வேண்டுகிருர்:
" சிற்றஞ் சிறுகாலே வந்துன்னேச் சேவித்துடன்
பொற்ரு மரையடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம்மேய்த் துண்ணுங் குலத்தில் பிறந்துநீ குற்றேவ லெங்களேக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வா என்றுகாண் கோவிந்தா எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் உன்றன்னுே டுற்ருேமே யாவோ முளக்கோ மாட்செய்வோம் மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்'
கண்ணபிரானப் போற்றிய திறனும் அவனுக்காட்பட்ட செயலும் திருப்பாவையில் மிகச் சிறப்பாக அமைத் துள்ளன. ' பாவை" என்பது பரம் பொருளே ப் பாவைபர் பாடிய பகுதி எனவும், " பாவாப் " எ3 விளித்துப் பாடிய பகுதி எனவும் கருத்துணர்த்தி நிற்கிறது. நாட்களில் வைகறைப் பொழுதும் வருடத்தில் மார்கழி மாதமும் மன அமைதிக்குரிய காலமாகும். இதனுலேயே " வைகறை யாமத் துயிலெழுந்து " தத்தங் கடமிைகண்ச் செவ்வனே பாற்றினர் முன்ஞேர். இதே அமைதியை மார்கழி மாதத்திற் கண்டு தோன்பு அனுட்டித்துப் பா ரின்ே உப்பக் கொள்கிருர்கள் பக்தர்கள். சக்தியின் தொழிற்பாட்டுக்குரிய காலமு மிதுவே. சக்தியின் வியாபரித்தலால் ஐந்தொழில் களும் நடைபெற ஆரம்பிக்கும் காலமிதுவே. இதனு லேயே " பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளே
証

Page 36
- 48 -
தன் பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய்' எனப் பாடினுர் மணிவாசகர், சக்தி வெளிப்பட்டாலன்றி உலகுக்கு உய்வு கிடையாது படைத்தலுக்கு ஆயத்த மாகும் போது இறைவன் சக்தியைச் சேருகிருன் இதனே அடிப்படையாக வைத்தே பாவைப் பாடல்கள் எழுந்தன. எனவே ஆனவ இருளில் அல்லற்பட்டு நான் எனது என்ற பற்றில் மயங்கி நெறிதிறம்பிச் சென்றுகொண்டிருக்கின்ற எம் மனே வரையும் நெறி மாற்றி இருளகற்றித் துயிலுணர்த்தி ஞானமூட்டி வழி காட்டுவன இப்பாடல்களே. இவற்றை அவ்வக் காலங் களில் ஒதியுணர்ந்து உய்தியட்ைவோமாக,
"அண்ணு மலேயா னடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ளூேர் முடியின் மனித்தொகைவி றற்ருற்போல் கண்ணு பிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணு ரொளிமழுங்கித் தாரகைக டாமகலப் பெண்ணுகி பாணு பலியாப்ப் பிறங்கொளிசேர்
விண்ணுகி மண்ணுகி யித்தனேயும் வேருகிக் கண்ணு ரமுதமுமாய் நின்றன் கழல்பாடிப்
பெண்ணேயிப்பூம்புனல்பாய்ந்தாடேலோரெம்ப்ாவாய்."

*
கல்வியின் நோக்கமும் சமுதாயத் தொண்டும்
நாளே அதிகாலே விரோதிகிருது வருடம் பிறக்கப் போகிறது. அகில உலகத்திலேயும் வாழுகின்ற தமிழ் । இவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். புதுவருடத்தை முன்னிட்டு இல்லங்கள் தோறும் புதுப் பொலிவும் மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும். இத் தினத்திலே அதிகாஃலயில் ஆண்டவனுடைய ஆலயங்க ளுக்குச் சென்று வழிபட்டுப் பின்பு புதுக் கருமங்களே ஆரம்பிக்கும் மரபு மிகப் பழங்காலந்தொட்டு நடை முறையிலிருந்து வருகிறது. ஆணுல் இந்த விழாவை வெறுஞ் சடங்காக மாத்திரம் கொண்டாடுவதிலும் பார்க்க வாழ்க்கை முறையிலும் பல புதுமைகளேயும் நிறைவுகளேயும் ஆக்கிக்கொள்வதற்கு நாம் சங்கற்பம் எடுக்கவேண்டும். அதுவே விழாவின் உண்மையான நோக்கமுமாகும். ஒவ்வொரு சமுதாயமும் தத்தமது மரபைப் பேணி இனத்தைப் பேணிப் பண்பாட்டைப் பேணி நடப்பதற்கு உதவி புரிவன விழாக்சுனே. ஆஞள் இன்று நம் நாட்டில் விழாக்கள் மலிந்துவிட்டன. விழாக்களின் பயன் குன்றி வருகிறது. எனவே உண்மை யான் கல்வியின் நோக்கத்தையும் சமுதாயத் தொன் டையும் உணர்ந்து இப் புதுவருடத்திலே நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

Page 37
- 50 -
புத்தாண்டு என்பது மக்களுக்குப் புத்துணர்ச்சியைத் தருவது. புது வருடத்தை முன்னிட்டு எல்லாவற்றை பும் நாம் புதுமையாகச் செய்துகொள்கிருேம். எனவே கடந்த வருடத்தில் விட்ட தவறுகளேப் புதுவருடத்தில் திருத்திக் கொள்ளவேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்த துன்பங்களேயும் வருத்தங்களேயும் அது மறக்கச்செய்யும். நல்ல நினைப்பையே உள்ளத்தில் தோற்றுவிக்கும். கடந்த வருடத்தில் நாமாற்றிய பணிகளேப் புது வருடத்தில் மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும்: சிந்தனேயிலும் செயலிலும் புதுமை காண வேண்டும் நடையிலே புதுமை, உடையிலே புதுமை, நாகரிகத்திலே புதுமை, வீட்டிலே புதுமை மாத்திரம் இருந்தால் அது புத்தாண்டு விழாவுக்குரிய நற்பயனே அளிக்காது.
தமிழர் வாழ்விலே பூரணே நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. ஏழாவது நூற்குண்டிலே அவ தரித்த ஞானசம்பந்தருடைய பூம்பாவைப் பதிகத்தில் இதனேச் சிறப்பாகக் காண்கிருேம். சித்திரை மாதத்திலே சித்திரை நட்சத்திரத்தோடு பூரனே சார்ந்து வருகிறது. சூரியன் முதல் ராசியாகிய மேடராசிக்கு வருகிறது: இதனுலேயே இம் மாதத்தை வருடத்தின் தொடக்க மாகக் கொள்கிருேம். இம் மாதத்தின் தொடக்கத்தைப் புதுவருட தினமாகவும் கொண்டாடுகிருேம்.
நமது நல்வாழ்வுக்கு வழிகாட்டுவது கல்வி, கல்லுதல் என்பது அகழுதல் என்ற பொருளில் அமைகிறது. உள்ளத்திலுள்ள மாசுகளே நீக்கித் துய்மையாக்குவ தற்குத் துணே புரிவதே கல்வி.
'சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு '
என்ருர் வள்ளுவர். தீயதன் தெற2லயும் நல்வதன் நலனேயும் பகுத்துணர வைப்பதற்குத் துரண்டுவது கல்வி. அதன் பயன் ஆண்டவனுடைய திருவடியில் நம்மைச் சேர்த்தவில் முடிகிறது. வள்ளுவப் பெருந்தகையும் இதனே விளக்கவே,

- 51 -
"கற்றதனு லாய பயனென்கொல் வாலறிவன்
நற்ருள் தொழாஅ ரெனின்.'
என்று பாடியகுளிஞர். கல்வியின் பயன் கற்றலில் தொடங்கி நிற்றவில் முடியவேண்டும். இடையிலே கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்ற மூன்று படிகளும் அமைந்திருக்கின்றன. இந்தத் தெளிவுதான் சமய வாழ்வுக்கும் சமூகசேவைக்கும் எம்மைச் செலுத்துகிறது. சமுதாயத் தொண்டு என்பது ஆண்டவன் வழிபாட்டை ஒட்டி நிற்பதுதான். தெய்வ நம்பிக்கையில்லாத உள்ளத்தில் மனச்சாட்சி வேஃ செய்யாது; நீதி உயி ஏற்றுப்போகும்; பண்பாடு புகைந்துவிடும். எனவே வழிபாட்டிற் சிறந்தது சமுதாய நலனேச் சிந்தித்துச் செயலாற்றுதலே. இரண்டுவகையிற் கல்வியை நாம் பெறுகிருேம். உலகத்தில் ஏற்படும் அனுபவத்தின் மூலமும் நூல்களின் வாயிலாகவும் பெறுவது ஒருவகை. உள்ளுணர்வின் மூலம் சிந்தித்து அறிவைத் தேடிக் காண்பது இரண்டாவதுவகை. இவ்விரண்டுஞ் சேர்ந்தால் பிறர் நலத்தையே சிந்தனே செய்யத் தூண்டும்; முடிவில் இறை நலத்திற்கு ஆளாக்கும் தக்கது இன்னது என்றும் தகாதது இன்னது என்றும் பகுத்துணர வைக்கும். " தக்க தின்ன தகாதன இன்னதென் ருெக்க உன்னல ராயின் உயர்ந்துள மக்களும் விலங்கே" என்ருர் கம்பர். தக்கனவற்றைச் சிந்திப்பவன், எல்லோரும் இன்புற் றிருக்கவே நினேப்பான்,
* அனேத்துவிரும் ஒன்றென் றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி மனத்துளே பேதா பேதம்
பொய்வஞ்சம் களவு குது சினத்தையும் தவிர்ப்பா சாகில்
செய்தவம் வேருென் றுண்டோ.' என்ருர் ஒரு பெரியவர் நீடிய பிணியால் வருந்து வோரைக் கண்டு உளம் நெகிழ்ந்தேன் என்ருர் இராமலிங்க வள்ளலார், மனிதன் தோன்றிய காலத்

Page 38
- 52 -
தொட்டே சமயமும் சமூகமும் இனேந்து பினேந்து வந்திருக்கின்றன. சமயவாழ்வுதான் மனிதன் வாழ வேண்டிய வாழ்வு. அது உயிருக்கு ஒளியையும் பாதைக்குத் தீபத்தையும் உள்ளத்துக்குத் தூய்மையையும் அளிக்கும். தனக்குத் தானே நற்சான்று பகர்வது சமய அனுபவம். இதனுல், பேசும் பேச்சும் நினேக்கும் எண்ணமும் ஆற்றும் செயலும் புனிதமடைகின்றன. மக்களுக்குப் பயனுள்ள பணியைச் செய்வதே சமயத்தின் கடமை என்ருர் காந்தியடிகள் அவர்களின் சுருத்துப்படி இந்துசமயம் என்பது சத்தியத்தைப் பின்பற்றிச் செல்வதற்கு அமைந்த ஒரு மார்க்கமாகும். புத்தரின் அறத்தையும் சைனரின் அகிம்சையையும் யேசுவின் தியாகத்தையும் முகமதுவின் புனிதத்தையும் அடக்கியிருப்பது இந்து மதம், கல்வியின் உண்மைப் பயன் பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதலிலுந் தங்கியுள்ளது. அன்பினுவே உலகை ஆட்சி செய்யலாம் என்பதை, புத்தாண்டுத் தினத்திலே நாம் சிந்தையிற் கொள்ளவேண்டும். பாப்பா வுக்கு வாழும் முறைமையை எடுத்துக் காட்டிய பாரதியாரும்,
' உயிர்க விடத்தி லன்பு வேண்டும்-தெய்வம் உண்மை யென்று தானறிதல் வேண்டும் வைர முடைய நெஞ்சு வேண்டும் - இது வாழும் முறைமையடி பாப்பா' என்று பாடினுர், நம்முன்னுேர்கள் பரந்த சொல்லும் பரந்த செயலும் பரந்த எண்ணமுமுடையவர்களாய் வாழ்ந்தார்கள். பிற்றை நிலை முனியாது கற்றல் வேண்டும் என்ற கொள்கை அன்றிருந்தது அறிவுடை ஒருவனே அரசனும் விரும்பினுன் சங்ககாலத்தில் ஐந் நூற்றுக்கு மேற்பட்ட புலவர்களே வள்ளல்கள் ஆதரித் நார்கள், புலவர் பாடும் புகழையே பெரும் புகழாகக் கொண்டார்கள் மன்னர்கள். புலவர்களும் கேவலம் வயிற்றுப் பிழைப்புக்காகப் பாடிஞரில்பே. வேண்டிய நேரங்களில் அறிவுரை நல்கியும் நீதியை எடுத்துரைத்தும் அரசர்க்கு அறிவுரை கொளுத்தினர் புலவர்கள். கல்வி யென்பது நீதி, சத்தியம், அறம் என்பவற்றின் சார்பிலே வளர்வதாகும். இன்று சுற்ருர் மத்தியிலே

- 53 -
எத்தனேயோ ஊழல்களே நாம் காள்கிருேம், அதற்கு மாருகக் கல்லாத பேர்களே மிக நல்லவர்கள் என்று சொல்லக்கூடிய நிலையிலும் பலர் வாழ்கின்றனர்.
"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு."
சிற்பனை வெல்லாவற்றையும் காண்பன வெல்லாவற் றையும் கேட்பன வெல்லாவற்றையும் உண்மை அறிவுக் குரியன என்று நாம் கருதிவிடக் கூடாது. நல்லன் வற்றையும் அல்லனவற்றையும் பிரித்துணர வைப்பதே உண்மையறிவாகும்.
இத்தகைய அறிவைக்கொண்டு நாம் ஆற்றவேண்டிய பணிகள் யாவை ? முதலில் எமது குற்றத்தை நாம் உணர்ந்து திருந்திக்கொள்ளவேண்டும், அடுத்தபடியாகத் தன்னலமற்றி முறையில் சமுதாயத்துக்குப் பணிபுரிய வேண்டும். இந்தச் செம்மை வாழ்வுதான் இதுபோழ்து வேண்டற்பாலது. இளம்பெருவழுதி என்ற அரசன் சொல்வதைக் கவனிப்போம் :
'உண்டால் அம்மஜிவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலு மிலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர் அன்ன மாட்சி புனேய ராகித் தமக்கென முயலா நோன்ருட் பிறர்க்கென முயலுங் ருண்மை யாதே'
உலகம் அன்றுதொட்டு இன்றுவரை வாழ்ந்துகொண்டு வருகிறதென்ருல் அதற்குக் காரணம் தமக்கெனவாழாப் பிறர்க்குரியாளர் ஒரு சிலராவது வாழ்வதாற்ருன் என்பதை அவ்வரசன் எடுத்துப் பாடியதைப் புறநானூற்றிற் காண்கிருேம். இவற்றிலும் பார்க்கத் தமிழனுடைய இலட்சிய வாழ்வுக்கு வேறு என்ன தேவை?

Page 39
- 54 -
இன்றைய இளேஞர்களே வருங்கால சமுதாயத்தை உருவாக்க வேண்டியவர்கள். அவர்களுக்கு " பாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற மனப்பாங்கு உண்டாக வேண்டும். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற உயர்ந்த நோக்கு ஏற்பட வேண்டும். "நாமிருக்கும் நாடு நமது ' என்ற அபிமானம் இடம்பெற வேண்டும் எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணியிரங்கும் அருள் நெறி தோன்ற வேண்டும்.
காலத்துக்குக் காலம் நாயன்மார்களும் அடியார் களும் தோன்றிச் சமூகப் பணியாற்றினர். பல்லவர் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்கி மக்களேப் பட்டினியினின்றும் காத்தவர்கள் அப்பரும் சம்பந்தரு மாவர். மக்களின் உடற் பிணியையும் உயிர்ப்பிணி யையும் போக்கும் வைத்தியர்களாக அவர்கள் விளங் கினர். விடத்தினுல் நலிந்தார்க்கும் நோயினுல் மெலிந் தார்க்கும் அடியார்களால் விமோசனங் கிடைத்தது.
இவ்வாறு சமய குரவர்கள் அனே வரும் பொதுப்பணி செய்து உயிர்களின் நல்வாழ்வுக்காக இறைவன் அருளே வேண்டிப் பாடினர். திருமருகலிலே ஞானசம்பந்தப் பெருமான் வணிகப் பெண்ணின் துயர் கண்டு இறைவனே நோக்கிப் பாடினர்.
"சடையாய் எனுமால் சாணி எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால் மடையார் குவளே மலரும் மருகல் உடையாய் தகுமோ இவளுண் மெலிவே'
"பெருமானே, இவள் இவ்வாறு புலம்பி அழுவது உனக்குச்
சித்தமா? உமது திருவருளுக்கு இது தகுமா ? என்று கேட்டார். உலக சேமமே அடியார் கண்ட இன்பமாகும்.
சமுதாயத்தைப் பொறுத்தவரையில் பெருந் தொன் டாற்றிய மகளிர் பலரை நாம் பெரியபுராணத்திற் கான முடிகிறது. பெண்மையைப் போற்றிய நாகரிகம் தமிழ் நாகரிகம் சேக்கிழார் தமிழ் நாகரிகத்தை

ー 55ー
விளக்கவந்த சைவத் தமிழ்ப் புலவர். அவர் பெண்க ருக்குப் பெருஞ்சிறப்பளித்துப் பாடியுள்ளார். காரைக்கா லம்மையார் சமுதாயத்துக்கு வழங்கிய பக்திப் பனுவல் களும் மங்கையர்க்கரசியார் வீட்டையும் நாட்டையும் முடியிருந்த கேட்டைப் போக்கிய செயற்றிறனும் திலகவதியாராற்றிய திருத்தொண்டுகளும் சைவத் தமி முலகத்தால் மறக்க முடியாதவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த பெண்மக்களே இடைக்காலச் சமுதாயம் போதிய அளவிற் போற்றவில்லே. இதஞள் பெண் மக்கள் இழிநிலேயடைந்தமையோடு நாடும் இழிநிலேயடைந்து விட்டது, இதனேப் போக்குவதற்குத் துடித்தவர் பாரதி: "பெண்மை வாழ்க வென்று சுத்திடுவோமடா " என்று உரத்துக் குரல் கொடுத்தார். தமது கவிதைப் படைப்புக் களான புதுமைப்பெண், பெண்கள் விடுதலே, பாஞ்சாவி சபதம் என்பவற்றில் பெண்ணின் பெருமை பற்றி எடுத்துக் கீாட்டிஞர்.
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கிஇவ் வையந் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்
நானு மச்சமு நாய்கட்கு வேண்டுமாம்
ஞானம் நல்லறம் வீரம் சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டிரோ."
சங்கத்துப் பழைமையும் பாரதியின் புதுமையும் ஒன்ருக மிளிரக்கூடிய பெண் சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் உலக நாடுகளெங்கணுஞ் சென்று புதுமைகஃாக் கொணர்ந்து தாய்நாட்டிற் பரப்பவேண்டும். மெய்ஞ் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் இணோக்க வேண்டும். அதனே நாட்டிலே நன்மைபயக்கும் வழிகளில் இடம் பெறச் செய்யவேண்டும். ஏழைகளின் இருதயங்களே எம்பெருமானின் திருக்கோவில்களாக விளங்குகின்றன: "ஈசன் ஏழைக்கு ரொட்டி உருவில் வருகின்ருன்' என்பது

Page 40
一 56ー
மேலே நாட்டுப் பழமொழி. எனவே ஏழைகளேப் போற் துதல் இறைவனேப் போற்றுதலுக்குச் சமனுகும். இவ்' வாண்டுத் தொடக்கத்தில் ஏழைகள் பணியை இறை பணியாகக் கொள்வோமாக நாம் நல்லவர்களானூல் நாடு நல்லதாக விளங்கும். அவரவர் உள்ளத்தி ணுயர்விவேதான் உயர்ச்சியுந் தங்கியுள்ளது. அற்ப செயல் புரித்து வெற்றிபெறுவதிலும் பார்க்கப் பெருஞ் செயலாற்றித் தோல்வி காணினுந் தவறில்வேயன்குே.
'கான முயலெய்த அம்பினில் யானே பிழைத்தவேல் ஏந்தல் இனிது '
என்ருர் வள்ளுவப் பெருந்தகை, சிறுவர்களாயினும் பெரியவர்களாயினும் பெருநோக்கு உடையவர்களாக வாழப் பழகிக்கொள்ளவேண்டும் கற்பன சுற்று நிற்க வேண்டும். ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்ருே ரைப் போற்றவேண்டும். பழைமையின் அத்திவாரத் திலே புதுமையை எழுப்பவேண்டும். பெண்மக்கள் சமூகத்திற் பெரும்பணியாற்றிப் பேரிடம் வகிக்க வேண்டும். வாழ்க்கை வளம் எல்லோர்க்கும் சமமாக வாய்க்க வழிகாணவேண்டும். மற்றும் அறிவிலே தெளிவும் நெஞ்சிலே யுறுதியும் அகத்திலே அன்பும் குடிகொள்ளவேண்டும். நாள்ேவரும் தன்னுள்-தமக்கும் நாட்டுக்கும் பொன்னுள். வாழ்க்கை நெறியை ஆத்மீக அடிப்படையிலே வகுத்துக்கொள்கின்ற திருநாள் இது. இந்நாளினேத் தொட்டு இந் நாட்டு மக்களனேவரும் இனிய வாழ்வும் ஒற்றுமையுணர்ச்சியும், புதுமை மலர்ச்சியும் பெற்று வாழ்க வாழ்கவென்று மனமார வாழ்த்தி அமைகின்றேன்.
"எல்லோரும் இன்புற் றிருக்க நினேப்பதுவே
அல்லாமல் வேருென்றறியேன் பராபரமே.'
புத்தாண்டு வைபவத்தை முன்னிட்டு 13-4-71ல் மலேசியா வானுெவியில் பேசிய பேச்சு)

, றுமுகநாவலர் சிந்தனைத் திறன்
* நல்லாத ராறுமுக நாவலர் பிறந்திலரேற்
சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே - எல்லவரும் ஏத்துபுரா னுகமங்க ளெங்கேப்ர சங்கமெங்கே ஆத்தனரி வெங்கே பறை'
அறிஞர்களாற்ருன் ஒரு நாடு பெருமையடைகிறது. சோக்கிறற்றீஸ் தோன்றியதால் கிரேக்க நாடு நினேவில் வருகிறது. ஆபிரகாம் லிங்கனுல் அமெரிக்கா பெருமை படைகிறது. சுவாமி விவேகாநந்தரால் பாரத நாடு போற்றப்படுகிறது. அதேபோல் நாவலர் பெருமானுல் யாழ்ப்பாணம் பெருமையடைகிறது. அவர் அவதரித்த காலம் யாழ்ப்பான மக்கள் உண்மை அறிவிழந்து போலியில் மயங்கி அந்நியராட்சிக்கு அடிமைப்பட் டிருந்த ஒரு காலமாகும். இந்தச் சூழ்நிலையிலே சிந்தித்துச் செயலாற்றிஞர் நாவலர் பெருமான். அவரெண்ணம் விரிந்து தாய்நாட்டிற்கும் சேய்நாட்டுக்கு மிடையில் பேரி னே ப்பை யேற் படுத் தியது. சைவத்தையோ தமிழையோ தனித்தனி வளர்ப்பது இயலாததென்று கண்டு இனத்து ஒன்ருய் வளர்க்க வழிகாட்டினூர் : தானே வளர்த்துங் காட்டிஞர். இத்தகைய மகத்தான பணிபுரிந்த பெருமானுக்குச் சென்ற நூற்ருண்டிற் சைவ

Page 41
- 58 -
உலகம் பாராட்டைத் தெரிவித்தது. அவருடைய நூற் முண்டு விழாவையொட்டி ஈழத்தில் சிறப்பு மகாநாடுகள் நடைபெற்றன. அன்னுரின் உருவச்சிலே அழகுக் கோலத் துடன் திருவுலாச் செய்யப்பட்டு யாழ்ப்பானத்து நல் ஆாரில் நிறுவப்பட்டது. சென்ற நூற்ருண்டில் அவர்க எாற்றிய சேவையைச் சைவத் தமிழ் மக்கள் என்றுமே மறக்க முடியாது.
கருவிலே திருவுடையாராக அவதரித்த "நாவலர்' அவர்களுடைய பிள்ளேத் திருநாமம் ஆறுமுகம் என்பது. இவர்களின் முன்னுேர்கள் சைவப்பற்றும் சீவகாருண்ய மும் உடையவர்கள் அவர்களில் ஒருவரான ஞானப் பிரகாசர் என்பவரே பசுக் கொலேக்கு அஞ்சி இரவோ டிரவாக யாழ்ப்பானத்தை விட்டு இந்தியாவுக்குச் சென்றவராவர். அங்கு சிதம்பரத்தின் கண்ணே எழுந் தருளியுள்ள நில்லேயம்பலவரை வணங்கித் தமது மரபில் ஒரு சற்புத்திரர் தோன்றி இத்த நிட்டுர நிஐலயை நீக்கிச் சைவ மக்களுக்கு விமோசனமளிக்க வேண்டுமென்று பிரார்த்தித்தார். அவ் வழிபாட்டை யேற்றுக்கொண்ட இறைவனருளினுற்ருன் ஆறுமுகம் 1833இல் நல்லே நகரிலே அவதரித்தார். இளமையிலேயே மேதாவிலாச முடையவராயும் கூர்த்த மெய்ஞ்ஞானமுடையவராயும் விளங்கினர். தந்தையார் கந்தப்பிள்க்ள சிறந்த அறிஞர் கலேப்பிரியர். அவர் பாடிக் குறையிலே விட்டுச் சென்ற நாடகத்தை ஆறுமுகம் ஏழாம் வயதிலேயே பூர்த்தி செய்தார். வடமொழி, தென்மொழி, ஆங்கிலம் ஆதிய மும்மொழிகளேயும் ஜயந்திரிபறக் கற்றர்
அன்று ஆங்கிலக் கல்வி கற்கும் வாய்ப்பு மிஷனரிமா ருடைய கல்வி ஸ்தாபனங்களிலேயே கிடைத்தது. அங்கேயே சேர்ந்து ஆங்கிலக் கல்வியைக் கற்று வித்தகத் தன்மையைப் பெற்றதுமன்றித் தமிழ்ப்பண்டிதராகவும் அங்கு கல்வி கற்பிக்க அமர்த்தப்பட்டார். இதே காலத்தில் பார்சிவல் துரையினுடைய பாராட்டு அவருக்கு நிரம்பக் கிடைத்தது. விவிலிய நூலேத் தமிழிலே

- 59 -
மொழிபெயர்க்கும் பணியில் பெரும் புகழீட்டினுர், இதனுல் கிறிஸ்தவர்களும் இவருடைய வித்துவத்தைப் போற்றினூர்கள். பார்சிவல் பாதிரியார் அவர்கள் தமக்குத் தமிழ் கற்பிக்கு மாசானுக நாவலர் அவர்களே யேற்றுக்கொண்டார்.
தமிழ் இலக்கண் இலக்கிய நூல்களேயும் வேதாகம புராணங்களேயும் கசடறக் கற்ற சிறப்பினுல் பிழையற எழுதவும் நன்ருகப் பேசவும் ஆற்றலுடையவரானுர் இவருடைய பேச்சாற்றவே வியந்த திருவாவடுதுறை மகா சந்நிதானமவர்கள் கற்ருரவைக்கண் "நாவலர்" என்ற பட்டத்தைச் சூட்டிக் கெளரவித்தார்கள்.
'ஆர்த்தசபை நூற்ருெருவர் ஆயிரத்தொன் ரும்புலவர்
வார்த்தைபதி ஒனுயிரத் தொருவர்'
என்று சொல்வது வழக்கம், வாக்கு வன்மை சாதாரண மாக எல்லோர்க்கும் கிடைக்கும்பேறு அல்ல; நாவன்மை மிக்க நாவலர் அவர்கள் சென்ற நூற்ருண்டில் "பிரசங்கம்" என்ற நிகழ்ச்சியை ஆலயங்களிற் தொடக்கி வைத்தார். அன்று பாலர் முதல் விருத்தர் வரையிலும் பண்டிதர் முதல் பாமரர் வரையிலும் இவர் சொற்பொழிவுகளேக் கேட்டுப் பயனடைந்தனர். நூற்றுக்கணக்கான நூல்களே விழுந்து விழுந்து படித்தாலும் அவற்றிலுள்ள கருத்துக்கள் பலர் மனதிற் பதியமாட்டா. இக் குறைபாட்டை ஒரளவு சொற்பொழிவுகளால் நீக்கலா மென்பதை நாவலர் பெருமான் செய்து காட்டிஞர். வேதாகம உண்மைகளேயும் புராண சாரங்களேயும் விளக்கி, சிவநெறியின் தொன்மையும் சிவ பரம் பொருளின் பேரருட்டிறனும் விளங்கச் சொன்மாரி பொழிந்தவர் இவர் இவருடைய சொற்பொழி வில் பக்தி, வீரம், சோகம், நகைச்சுவை, வியப்பு பாவும் ஒருங்கு கலந்து மிளிரும். இவருடைய விரோதிகளும் தம் பகை மறந்து கைகட்டி வாய்புதைத்து வாளாவிருந்து பிரசங்கங்களைக் கேட்டனரென்பதை நாமறிகிருேம்:

Page 42
— Ճ() -
"சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனே
இகல்வெல்லல் யார்க்கு மரிது.” என்ருர் வள்ளுவர். சைவமென்னும் பயிரை வள்ர்க்கப் பிரசங்கமென்னும் மழையைப் பெய்விக்கவேண்டும் என்பதுதான் அவர் கண்ட புதுவழி. இதன்படி வெள்ளிக் கிழமைகள் தோறும் யாழ்ப்பாணத்து வண்ணுர்பண்னேச் சிவன்கோவிலில் பிரசங்கம் செய்துவந்தார். இவரது பிரசங்கத்தால் நன்மையடைந்தோர் மிகப்பவர். ஆனுள் சொல்லுதலெளிது சொல்லியபடி நடப்பதுதான் மிக வரிது என்பர். நாவலரவர்களோவென்ருல் தான் எதனே அனுட்டித்தாரோ அதனேயே மற்றவர்களுக்குச் சொன்னூர். மாமிச போசனமும் மதுபானமும் மனிதன் அரக்கனுக்குவது என்பதை அழுத்தந் திருத்தமாக எடுத்துக் காட்டி விளக்கிஞர். இதனேக் கேட்டு மனந்திரும்பிய பலர் அத்தீய பழக்கத்தைக் கைவிட் டனர். வீண்ரோடு கூடித்திரிந்து தமது நேரத்தை அவப்பொழுதாகக் கழித்த பலர் இவர் சொற்பொழிவு கஃாக் கேட்பதிலே காலத்தைப் பயனுடையதாக்கினர். ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் இவர் தொடர்ந்து பிரசங்கங்கள் செய்தார். தமிழகத்திலும் சைவப் பிரசங்கங்கள் பலவற்றை யாற்றியபோது சித்தாந்தத் தெளிவையும் செந்தமிழ் நடையையும் பக்திச் சிறப்பை பும் ஒருங்கே கண்டு பலர் வியந்தனர். இவருடைய பேச்சில் இலக்கண வழுக்கள் மருந்துக்குமில்ஃப், சொற் பஞ்சமின்றி எவருக்கும் வினங்கப் பேசும் ஆற்றல் அக் காலத்தில் வேறெவரிடமும் காணமுடியாமவிருந்தது.
நெற்றிக் கண்ணேக் காட்டியபோதும் உன்பாடல் குற்றமே குற்றமென்று எடுத்துக் கூறிய நக்கீரர் பரம் பரையில் வந்தவர்தான் நமது நாவலர் பெருமான். குற்றங்கண்டவழி எவரையும் கண்டித்துப் பேசுந்தன்மை இவருக்குண்டு. ஆணுல் கண்டிக்கப்பட்டோர் திரும்ப இவரை எதிர்த்துப் பேசியதே கிடையாது. ஏனெனில், அழகும் சாதுரியமும் அமைந்த அவரின் கண்டிக்கும் முறையில் அவர்கள் அடங்கியிருந்தனர். இதனுல்

- 61 -
கேட்பவர் யாவரும் மதுவுண்டு மயங்கும் மதுரமொப்பு மயங்கிவிடுவர். சைவத்தை இழித்தும் பழித்தும் பாதிரிமார் போதனே செய்தனர். அதனே ஏற்று அடிமை வாழ்வைப் பல தமிழ் மக்கள் மேற்கொண்டு சிறிய சலுகைகளே நோக்கிப் பெரியதோர் பண்பாட்டை இழந்து நின்றனர். இவர்களே ஆணித்தரமான முறை பயிற் கண்டித்தார் நாவலர். இதனுற் பாதிசிமார் வாயடைந்தது மல்லாமல் நெறிமாறிய தமிழரும் சைவத்துக்குத் திரும்பினர். இதே நேரத்தில் நாவலரைப் பலர் எதிர்த்ததுமுண்டு. எந்த எதிர்ப்பின் மத்தியிலேயும் "சிவனுண்டு பயமில்லே' யென்று வாழ்ந்தார் நாவலர்:
அடுத்து அவருடைய எழுத்துப்பணியைக் கவனிப் போம். கிறிஸ்தவ குருமார்கள் தமது மதத்தைப் போதிப்பதற்கும் பரப்புவதற்கும் எவ்வாறு பிரசுரங்களே வெளியிட்டார்களோ அவ்வாறே சைவத்தைப் பரப்புதல் நனமெனக் கண்டார் நாவலர். திருமுறைகளின் சாரத்தை படக்கியும் சைவ சித்தாந்த உண்மைகளே விளக்கியும் பாலபாடம், சைவவினுவிடை முதலிய நூல் களே எழுதி வெளியிட்டார். செய்யுள் நடையில் இருந்த பெரியபுராணம், திருவிளேயாடற் புராணம், சுந்த புராண மென்பவற்றை ଦ) {Flätig୍till:-fi୯୬ மாற்றினுள் அடியார் பெருமையையும் திருத் தொண்டின் மகிமையை பும் விளக்கிப் பெரியபுராண சூசனம் என்ற நூலே ஆள் கிஞர். சிவாலய வழிபாட்டு முறைகள் இவர் நூல்களால் மிகத் தெளிவாக்கப்பட்டன. நன்னூற் காண்டின் பீயுரை, இலக்கணச் சுருக்கம் என்பனவும் உயர்தர வகுப்பு மாணவர்க்கேற்றமுறையில் வெளியிடப்பட்டன. ஏடுகள் பலவற்றையும் துருவி யாராய்ந்து திருக்கோவையார் முதலிய பழந்தமிழ் நூல்களேப் பதிப்பித்த பெருமையும் இவரையே சாரும். நாவலர் பதிப்பு ஒன்றே பிழை யில்லாத பதிப்பு என்ற பெயர் அன்றும் இன்றும் நிலவு கிறது. தமிழில் இனிய வசனநடையைத் தொடக்கி வைத்த பெருமையும் நாவலருக்கேயுண்டு.

Page 43
- 62 -
* அன்ன நடை பிடியினடை அழகுநடை
பல்லவென அகற்றி அங்காட்
பன்னுதமிழ்ப் புலவரிடம் செய்யுண்டை
பயின்றதமிழ்ப் பாவை யாட்கு
வன்னங்டை வழங்குடை வசனநடை
எனப்பயிற்றி வைத்த ஆசான்
மன்னுமருள் ஆறுமுக நாவலன்றன்
ஒழுக்கநடை போல வாழி'
என்று பாராட்டினுர் யாழ்ப்பானத்து நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர். இன்னும் "வசனநடை கைவந்த வல்லாளர்" எனவும் போற்றப்பட்டார். தமிழ் வசன நடைக்குப் புதுவடிவங் கொடுத்ததோ டன்மயாது தரிப்புக்குறிகளேயுமிட்டுப் புதுமை செய்தார். முதன் முதல் இப்பணியிலீடுபட்டவர் இவரே. சொற்களேயோ சொற்ருெடர்களேயோ வசனங்களேயோ பிழையின்றி எழுதுவதிலும் பதிப்பிப்பதிலும் இவருக்கு நிகர் இவரே.
சைவத்துக்கும் தமிழுக்கும் அரும்பணி யாற்ற வேண்டுமானுல் அச்சுக்கூடங்களே அமைத்து நூல்களே வெளியிடவேண்டுமென்றும் பாடசாலைகளேத் தாபித்து இலவசக் கல்வி யளிக்கப்பட வேண்டுமென்றும் அவ ருடைய சிந்தனேயிற் பட்டது. இதற்கான நிதியைத் திரட்டுவதிலும் பெரும்பாடுபட்டார். அயரா உழைப் பின் பேரால் வண்ணுர்பண்னேயிலும் சிதம்பரத்திலும் வித்தியாசாஃகளே அமைத்து அச்சுக்கூடங்களேயும் நிறுவினுர், இறைவனருளால் அவ்வப்போது இதற்காப பணவுதவி கிடைத்தது. 1850ஆம் ஆண்டு முதன்முதல் இல்வசக் கல்வியைத் தொடக்கி அளித்த மகான் நாவலர் அவர்களே, இந்த நிறுவனங்களின்மூலம் வருடாவருடம் தமிழையும் சைவத்தையும் முறையாகப் போதிக்கக் கூடிய போதகாசிரியர்கள் பலர் யாழ்ப்பாணத்தில் தோன்றினர். இன்றும் அந்தக் கல்விப் பரம்பரையிலே வந்த ஒரு சிலரே இப்பணியி லுழைத்து வருகின்றன ரென்ருல் அதில் மிகையொன்றுமில்லே, அவராக்கிய

- 63 -
நிறுவனங்கள் இன்றும் பெரும்பணியாற்றிவருவது கண்கூடு
நாவலர்பெருமானே, சென்ற நூற்ருண்டிலே நம் நாட்டிலே யவதரித்த ஐந்தாம் குரவர்" என்று பலரும் போற்றுவர். இதனுல் வருடாவருடம் மார்கழித் திங்களில் இவருடைய குருபூசை விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இலங்கையிவிருந்து வந்து மலாயா நாட்டிலும் சிங்கப்பூரிலும் பணியாற்றும் உங்கள் சைவசங்கமும் இவ் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருவதை அறிந்து மகிழ்ச்சி யடைகிறேன். இந் நாட்டு இளஞ்சந்ததியினருக்கு நாவலர் எழுதிய சைவ வினுவிடை முதலிய நூல்கள் கற்பிக்கப்படவேண்டும், இன்று வெண்ணிறு பூசுவோர், விரதமனுட்டிப்போர், திருவிழா எடுப்போர், பிரசங்கம் செய்வோர், புராண படனமாற்றுவோர் யாவரும் நாவலர் ஐயா அவர்களின் வழியையே பின்பற்றிச் செல்கின்றனர். அவரே எமக்குக் குரு. அவர் நால்வர் வழியில் நின்றதுமன்றி நிற்கவும் எமக்கு வழிகாட்டினவர். அவருடைய சமயவாழ்வைப் பற்றி மகா வித்துவான் மீனுட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் கூறுகிருர்,
"கருள்விரவு தலக்கழிக்கும்
கண்மணியும் வெண்ணிறும்
பொருள்விரவும் ஐந்தெழுத்தும்
பொருளாகக் கொண்டுவப்போன்
தெருள்விரவு சுத்தசைவ
சித்தாந்தப் பெருஞ்செல்வன்
அருள்விரவு பரவுபுகழ்
ஆறுமுக நாவலனே.'
நமது நால்வர் பெருமக்களும் இதே வாழ்க்கை யையே வாழ்ந்தார்கள் : சைவத்தை நிலைநாட்டி ணுர்கள் : திருமுறைகளைத் தந்தார்கள் சிவாலய தரிசனஞ் செய்தார்கள் மறு சமயத்தின் தாக்குதலேத்

Page 44
- 64 -
தடுத்தார்கள். அரசியல், சமுதாயம் என்பவற்றிற் புகுந்து ஆகும் நெறிக்கு வழிகாட்டினுள்கள். இதே வரிசையில் பெரும்பணியாற்றியவர் நாவலர் ஐயா அவர்கள். பெரும் பஞ்சம் ஒன்று சென்ற நூற்ருண்டில் எமது யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டது. அதனைப் போக்கு வதற்குக் கஞ்சித்தொட்டித் தர்மம் ஒன்றை ஏற்படுத் தினர். இதனுல் பலர் பட்டினி தீர்ந்து நலமடைந்தனர். நாட்டிலே கொடிய கொள்ளநோய் தோன்றி மக்க ளுயிரை வதைத்தபோது உடனடியாக அதனே அரசிய லாருக்கு அறிவித்து ஆவன செய்து நாட்டுநலனேப் பேணி மக்களுக்கு வாழ்வு கொடுத்தார். தமிழ்ப்பெருந் தலேவ ராகச் சேர் பொன். இராமநாதனேச் சட்டசபைக்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு மகத்தான சமூகப்பணிக ளாற்றி சமுதாய நலனேக் கண்ணுங்கருத்துமாகப் பேனியவர் அவர். அவர்கள் வழியிலே நாமும் சிறிது சென்று சைவத்தையும் தமிழையும் பேணி நாட்டுமக்கள் உள்ளத்திலே தூய வாழ்வை நிறுவுதற்கு வழிகாண்போ
TE
+ ஆரூர னில்லேப் புகலியர் கோவில்லே அப்பனில்விேச் விருரு மாணிக்க வாசக வில்லேத் திசையளந்த பேருரு மாறு முகநா வலனில்லேப் பின்ரிங்போர் நீருரும் வேனியன் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மைபரே.'

на.
ஆலயம் அவசியமா
* திருக்கோபி லில்லாத திருவி ஒரும்
திருவெண்ணி றணியாத திருவி லூாரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினுெடு பலதளிகளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் நாதாவூரும்
விதானமும் வெண்கொடிபு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணு ஆரும்
அவையெல்லாம் வால்ல அடவி காடே."
ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமில்லா இறைவனுக்கு ஆயிரத் திருநாமஞ் சூடிப் போற்றிய நாம் ஆயிரத் திருக்கோயில்களேயும் எழுப்பி வழிபட்டிருக்கிருேம்: சைவ சித்தாந்தத்தில் உருவ வழிபாடு முக்கியமான தாகக் கருதப்படுகிறது. உருவமற்ற எதனேயும் நாம் உள்ளத்தால் நினைக்கமுடியாது. ஒன்றியிருந்து நினேப்ப தற்கு ஏதோ ஒர் உருவம் உள்ளத்திற் பதியப்பட வேண்டும். இந்த நோக்கத்துடனேயே பல்லாயிரக் கணக்கான திருக்கோயில்கள் நம் நாட்டில் எழுந்தன. "எங்கும் நிறைந்த இறைவன் ஏன் ஒரு குறுகிய இடத்தில் வைத்துச் சிறைசெய்யவேண்டும்", என்று சிலர் கேட்கி

Page 45
- 66 -
மூர்கள் ஆண்டவன் எங்கும் நிறைந்திருந்தாலும் அவ னருளே நாம் பெறுவதுபோன்ற உணர்வை எழுப்புகின்ற இடம் ஆலயந்தான். காற்று எங்கும் நிறைந்திருந்தாலும் வெப்பமும் புழுக்கமும் மிகுந்த சில நேரங்களில் அதனப் போக்க விசிறிகொண்டு காற்றை வாங்கிக் கொள்கிருேம். இந்த விசிறிபோல் எமது மலவெப்பத்தை அகற்றி அருள் நிழலேத் தர ஆலயங்கள் அமைந்துள்ளன. சிவஞான போதம் பன்னிரண்டாஞ் சூத்திரம்,
"செம்மலர் நோன்ருள் சேர லொட்டா அம்மலங் கழிஇ அன்பரொடு மரீஇ மாலற நேய மலிந்தவர் வேடமும் ஆலயங் தானும் அரனெனத் தொழுமே."
என்பதாகும். சிவனடியார்களேயும் சிவாலயத்தையும் சிவனெனவே கண்டு தொழவேண்டும் என்று காட்டி புள்ளார் மெய்கண்டார். கல்லானுலும் விக்கிரகங்கள் சிவனே நினேப்பூட்டும். சீவன்முத்தர்களுக்கும் உடம்பு விடும்வரை ஆலய வழிபாடு முக்கியமென்று வற்புறுத்தப் படுகிறது. பக்திநிலேயை எழுப்புகிற தன்மை திருக் கோயில்களுக்கு உண்டு. இந்த நிலேயே எம்மை ஆண்டவன் திருப்பாதங்களில் இணைக்கின்றது.
மூன்று இடங்களில் நாம் இறைவனேச் சிறப்பாகக் காணமுடியும். அடியார் வேடத்திலும், உலோகம் கருங் கல் ஆனவற்ருலான வடிவங்களிலும், மந்திர ஒவியிலும் நாம் உணரும் வாய்ப்பைப் பெறுகிருேம். கருங்கல்விற் கடவுனேக் காணலாமா? " என்று இளேஞர்களிற் பலர் இன்று கேட்கி ருர் கள், சடப்பொருளுக்கெல்லாம் விஞ்ஞானி சக்தி கொடுத்து இயங்கவைக்கிருனென்ருல் என் விக்கிரகங்களுக்கூடாக மத்திரங்களால் சக்தியை எழுப்பமுடியாது? நம்பிக்கையிலேதான் எங்கள் சமய வாழ்வு தங்கியிருக்கிறது. சமயாசாரியார்கள் விஞ்ஞா னத்தையும் அறிந்தேயிருந்தார்கள். ஆணுல் அதனேயும் மெய்ஞ்ஞானக் கண்ணுலேயே கண்டார்கள். காணுகின்ற பொருள்களில் எல்லாம் கடவுளேயே கண்டவர்கள் நமது

மெப்படியார்கள் சந்திரனேக் காணும்போது, குழந் தைக்கு விளேயாட்டுப் பத்துபோலும், பாஃனக்குக் கவா ஒனவுபோலும், காதலனுக்குக் காதலியின் வதனம் போலும், விஞ்ஞானிக்கு வானத்து மண்டிலம்போலும் புறக் காட்சி மட்டும் புவப்பட, மெய்ஞ்ஞானியே அகக் சுண்ணுல் ஆண்டவணுகக் காண்கிருன் ஞானிகளுக்குப் பார்க்குமிடமெங்கும் பரமனே தெரிவான். அதனுல் கல்லிலேயும் கடவுளேக் கண்டு காட்டினுள்கள்.
ஆலயம் என்பது தொழுபவர் நெஞ்சில் மாத்திர மல்ல, உண்மையான பெருமையும் புனிதமும்கொண்டு விளங்கவேண்டும். ஒரு காலத்தில் தென்பாண்டி நாட் டிலே அரசாட்சிசெய்த பராக்கிரம பாண்டியன் தாள் கட்டியெழுப்பிய தென்காசி விசுவநாதர் கோயிற் கல் வெட்டிற் பின்வருமாறு எழுதிஞன்.
" ஆா யினுமிந்தத் தென்காசி மேவும்பொன் மூலயத்து
வாராத தோர்குற்றம் வந்தாலப் போதங் குவந்து அதன் நோாக வேயொழித் துப்புரப் பார்களே நீதியுடன் பாரா எறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே."
தான் கட்டி எழுப்பிய ஆல்பத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதனேத் திருத்துவிப்பவர் கால்கள் தன் தஃமேலன என்று வெளியிட்டான் அரசன் ,
இனி ஆலயங்கள் தோன்றிய வரலாற்றை க் கவனிப்போம். ஆதியிலே மனிதன் பகுத்தறிவின்றிக் காட்டிலே திரிந்துகொண்டு இஃப் தழைகளே உடுத்துத் காய் கணிகளே உண்டு வாழ்ந்தான். தனக்குதவுவன வற்றை முதலில் வணங்கினுன் காலஞ் செல்வச் செல்வக் கடவுளன்பு தானே உதித்தது. இதன் பயணுக ஆலபங்கள் எழுந்தன. ஆண்டவனும் அடியார்க் கெவியணுய்க் காட்சி கொடுத்தான். பூசலார் நாயனூர் என்பவர் இறைவனுக்குத் தன்னுள்ளத்திலேயே கோயில் சுட்டினுர், அதற்குக் குடமுழுக்குச் செய்யவும் ஒரு நாட் குறித்து விட்டார். அதே நாளிற் சுழற்சிங்கன் என்ற அரசனும்

Page 46
தான் புறத்தே கட்டிய கோயிலிவ் சுவாமியைப் பிரதிட்டை செய்ய நிச்சயித்திருந்தான். ஆணுல் எம். பெருமான் பூசலாரின் உள்ளக் கோயிவில் எழுந்தருள விரும்பிக் சுழற்சிங்கனுக்குக் கனவிலே உணர்த்துகிருர்,
" நின்றவூர்ப் பூச வன்பன்
நெடிதுநாள் நினேந்து செய்த
நன்றுங் டால பத்து
நாளேநாம் புகுவோம் இேங்கு
ஒன்றிய செயலே நாளே
ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
கோயில்கொண் டருளப் போந்தார்.'
கழற்சிங்கன், உயிர் தங்குவதற்கு உடம்பும் ஐம் புலன்களும் அமைந்துள்ளவாறுபோல எங்கும் நிறைந்த பரம்பொருளுக்குப் புறத்தே ஒரு கோயில் கட்டி உரு வசம் செய்தான்.
'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானுர்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனேந்தும் காளா மணிவிளக்கே. ' இந்தத் தத்துவ அடிப்படையில் தமிழகத்தில் எழுந்த கோயில்கள் எண்ணில்லாதன. சங்கமருவிய காலத்தில் எழுந்த சிவப்பதிகாரத்தில்,
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வ8ள மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும்'
என்று குறிப்பிடப்படுகின்றது. அப்பர் சுவாமிகளால்
7ஆம் நூற்ருண்டிற் பாடப்பட்ட திருத்தாண்ட சுத்தில்,

- (59 -
'பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினுே டெட்டும் மற்றுங் காக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனேய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில் திருக்கோயில் சிவனுறையுங் கோயில். 盟皇 குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் அநேக திருக்கோயில்கள் எழுந்தன. இவற்றில் மிகச் சிறந்த சிற்பக் கலேக்குத் தஞ்சையும் இராசேஸ்வரமும் எடுத்துக் காட்டாக விளங்குகின்றன. அங்கு அமைந்த தெய்வத் திருமேனிகள் நுண்மை வாய்ந்தவையாகும். தென்னுட்டி லுள்ள சிற்பச் செல்வத்தை வேறெங்கும் கான முடியாது. கல்லுங் கவி சொல்லும் தன்மை இந்த ஆலயங்களிலேதான் உண்டு.
அடுத்தபடியாக நாயன்மார்கள் கண்ட திருக் கோயில்களேயும் திருக்கோயில் மகிமைகளேயும் கவனிப் Kr ITLř.
மணிவாசகப் பெருமான் திருப்பெருந்துறையிலிருந்து புறப்பட்டுத் தொழுத கை தலேமேற்கொண்டு துளும்பு கண்ணீரில் மூழ்கியவாறு சென்ருர், ஆட்கொண்ட பெருமானுடைய திருக்காட்சியைக் கான அவாவிஞர். தேடிற்றிலேன்,சிவன் எவ்விடத்தான், யார் கண்டனர்" என்று கேட்டுக்கொண்டே சென்ருர், பக்திவயப்பட்ட நிவேயிலே திருக்கழுக்குன்றத்திலே அவருக்குக் காட்சி கிட்டியது. உள்ளத்திலே அமைதியை ஏற்படுத்திக் கொண்டு பாடினுர்,
" மலங்கி னேன்கண்ணில் நீரை மாற்றி
மலங்கெ டுத்த பெருந்துறை விலங்கி னேன்வினேக் கேட னேன்இனி
மேல் விளேவ தறிந்திலேன்

Page 47
இலங்கு கின்றநின் சேவ டிகள்
இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காம லேவந்து காட்டி னுய்கழுக் குன்நிலே’
இங்கேயும் ஒரு தலத்திலேயே இறைவன் காட்சி கொடுத்தமையையே எடுத்துக் காட்டினுர், "திவ்லேக்கு வா" என்று எம்பெருமான் அருளியதும் ஆலயத்தின் முக்கியத்துவத்தை எமக்குக் காட்டுகிறது.
சிவானந்தத்தில் திளேத்தவர்களாக இருந்தபோதி ஆம் நாயன்மார்கள் ஒரே இடத்தில் இருந்தபடியே இறைவனே வனங்காமற் பல ஆலயங்களுக்கும் பாத்திரை செய்தனர். அவ்வத் தலங்கள்மீது பாடல்கள் பாடினர். நம்பியாரூரருக்கு முதலில் இறைவன் தனது இருப்பிடம் ஒரு கோயிலாகவே காட்டி மறைகிருர்,
"பொருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவ சேரீர்
பெருமைசேர் பதியே பாகப் பேசிய தெவ்வூர்'
என்று நம்பியாரூரர் தன்னேத் தடுத்தாண்டுகொண்ட மறைபவரைக் கேட்டபோது அவரும், "ஒருவரும் அறியீராகில் போதும் என்று திருவருட்டுறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்ருர்" என்று பெரியபுராணம் கூறுகிறது. சிறப்பாக ஆண்டவன் உறையும் இடம் ஆலயம் என்பதை இறைவனே காட்டியருளிஞர்.
ஞானசம்பந்தப் பெருமான் திருத்தோணி புரக் கோபுரத்தைச் சுட்டிக்காட்டி, "பிடுடைய பிரமாபுர மேவிய பெம்மாணிவ னன்றே " எனப் பாடித் தனக்குப் பால் தந்த பிரானேக் காட்டியருளியதும் ஆலயத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறதன்ருே. அதுவுமன்றி, தமிழ்நாட்டின் மூலேமுடுக்குகள்தோறும் சென்று நாளும் இன்னிசையால் அவர் தமிழ் பரப்பி மக்களின் உள்ளத் திலே சமயப் புத்துணர்ச்சியை யேற்படுத்தினுர், அக் காலத்திலே ஆலயங்கள் பள்ளிகளாகவும் அன்னசாலேக ளாகவும் சமூக உறவை உண்டாக்கும் பொதுத்தாபனங்க

- 71 -
ளாகவும் இயங்கின. திருவிழிமிழலையிலே கு" சம்பந்தரும் நாவுக்கரசரும் சென்றிருந்தபோது நாடிலே பஞ்சம் ஏற்பட்டிருந்தது அதனே நீக்குவதற்கா" இறைவனே வணங்கிப் படிக்காக பெற்றனர். தாட்டின் பஞ்சத்தைப் போக்கினர். இவ்வாறு 7ஆம் நூற்றுண்டில் ஆலயங்கள் பெருஞ் சேவைசெய்யும் நிலேயங்கள்" விளங்கின. திருநாவுக்கரசர் தில்லேக்குச் சென்று வணங்கியபோது அம்பலவனின் திருக்குறிப்பைக் கண்டு எமக்குக் காட்டுகிருர்,
'ஒன்றி யிருந்து சினமின்கள் உந்தமக்கு ஊனமில்லேக் கன்றிய காலனேக் காலாற் கடிந்தான் அடியவர்க்காய்ச் சென்று தொழுமின்கள் தில்லேயுட் சிற்றம் பலத்துகட்டம் என்றுவர் தாய்என்னும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே' நாயன்மார்களுடைய வாழ்க்கையிலே ஆலயங்கள் முக்கிய இடம் பெற்றிருந்தமையாற் பதிகங்கள்தோறும் ஆலயப் பெருமையை அமைத்து அவர்கள் பாடினர். இறைவனுடைய திருக்காட்சியைக் கண்டு கும்பிடும்பேறு கிடைக்குமானுல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே" என்ருர் அப்பர். சுந்தரரும் மண்ணிலே வந்த பிறவியே வாலிதாம் இன்பமாம்" என்று நினேந்தமைக்குத் தில்வேத்தரிசனமே காரணமாகும்.
இன்று நம் நாட்டுக் கோவில்களில் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இக் காலங் களில் விசேஷ பூசை நடப்பது எல்லோருக்கும் தெரிந் ததே அச் சந்தர்ப்பத்தில் இறைவனே வழிபடப் பக்தர் களே வரவழைக்கவும் சொற்பொழிவுகளேக் கேட்க வைக் கவும் திருமுறைகளே உணரவைக்கவும் திருவிழாக்கள் பயன்படவேண்டும். விசேட பூசைகள் அவ்வப்போது நடத்துவது ஒவ்வொரு கோயிலுக்கும் மிக அவசியம். அதனுல் பூசிக்கப்படும் தேவதைக்குச் சைதன்யம் அதி கப்படும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. உத்ஸ் வம் என்ருல் சுகத்தைக் கொடுப்பது என்பது பொருள். உத்ஸ்வ காலங்களில் அதில் ஈடுபடும் ஒவ்வொருவருக் கும் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன. ஆலயங்கள்

Page 48
-72 -
எல்லாம் திருவிழாக்கள் காரணமாகச் சீரும் சிறப்பும் பெற வேண்டும்.
அழகான அமைப்புக்களோடு அமைந்த ஆயிரம் ஆயிரம் கோவில்கள் நம் நாட்டிற் காட்சியளித் திால் மட்டும் போதாது. அவை தொழுபவர் நெஞ்சில் சின்மையான தூய்மையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆலயத்தில் நிற்கின்ற நேரம் உயிருக்கு கீாதிபம் தேடுகின்ற நேரமாகும். அங்கு மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றுபடவேண்டும். எம்மை இறைவ ஒரக்கு ஒப்படைத்து நாம் சும்மா இருக்கும் நிலேயினேப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆண்டவன் சந்நிதியில் அனேவரும் அன்பினுல் இஃணந்து பிணேந்து அழுது காமுற்று அரற்றித் தொழுது தூமலர் தூவித் துதித்து நிற்கும் பெருவாழ்வே பிறவா இன்பப் பேரின்பத்தை நல்குவதாகும்.
" திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில்
திவண்னர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட்டுண்ணு ராகில்
அருநோய்கள் கெடவெண்ணி நன்ரியா ராவில்
அளியற்ருள் பிறந்தவாறேதோ வென்விற்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் ருரே."

கம்பர் கவிதை
" உலகம் பாவையும் தாம் உள வாக்கலும் லெLெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளே யாட்டுடை யாரவர் தலவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.'
உலகம் என்ற மங்கல மொழியை முன்வைத்துக் காவியம் பாடுதல் மரபு. அந்த மரபைத் திறம்பாது பேணித் தமிழில் இராமாயணம் என்ற காவியத்தைப் பாடிமுடித்தார் கம்பர். அறிஞர்கள் பலர் இக் காவியத் வீதப் போற்றினர். " கம்ப நாடன் கவிதையைப்போற் கற்ருேர்க் கிதயங் களியாதே" என்பது குறிப்பிடத் தக்கது. புதுமைக் கவிதை தந்த பாரதியாகும்,
* பாமறிந்த புலவரிலே கம்பனப்போல்
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லே
உண்மைவெறும் புகழ்ச்சி யில்ஃப்' என்று போற்றினூர், கம்பன் தந்த இராமாயணத்தை பும் வள்ளுவன் வழங்கிய திருக்குறளேயும் இளங்கோ பாடிய சிலப்பதிகாரத்தையும் தமிழர்கள் ஒவ்வொரு வரும் கற்கவேண்டுமென்பதே பாரதியின் வேணவா. தமிழர்கள் ஒவ்வொருவரும் தமது வாழ்விலே கனடப்

Page 49
- 4 -
பிடிக்கவேண்டிய நிதி, அறம், சத்தியம், தியாகம், ஒழுக்கம் என்பவற்றை மேற்காட்டிய இலக்கியங்கள் மிகத் திறம்பட எடுத்துக் காட்டுகின்றன என்பது
வடமொழியிலுள்ள வான்மீகி இராமாயணத்தைத் தழுவி எழுந்ததே கம்பராமாயண்ம் ஆணுல் தமிழ்ப் பண்பாட்டையும் மரபையும் பேணியே சிறந்த காவிய மாகத் தந்திருக்கிருர் கம்பர் ஒரு கவிஞன் அல்லது அறிஞன் சிந்தித்து ஒரு சிந்தனேயைப் படைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது என்பதை நாம் முதலில் ஆராயவேண்டும். வெறும் புலமையினுல் மட்டும் ஓர் இலக்கியம் தோன்றினுல் அதை வியந்து போற்றமுடியாது. வெறும் பக்தியினுலும் பாசத்தினுலும் கவிதைகள் தோன்றிஞலும் அதை வியந்து பாராட்ட முடியாது. சமுதாயத்தின் சென்ற காலநிலை, நிகழ்கால நிவே, எதிர்காவதிலே என்பவற்றைப் புரிந்துகொண்டு குறையை நிறைவாக்கிச் சமுதாய மலர்ச்சிக்கு வழி காட்டும் இலக்கியங்களேப் படைக்கவேண்டும். இந்த வகையிலே கம்பர் சிறப்பிடம் பெறுகிருர், சமுதாய ரீதியிலும் ஆட்சித்துறையிலும் குடும்ப வாழ்க்கையிலும் சிறந்த பல கருத்துக்கண் இராமாயணம் நமக்குத் தருகிறது. எண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னெழுந்த இராமாயணத்தில் இவை குறிப்பிடப்பட்டிருந்தாலும் இன்றும் நமக்கு ஒப்பமுடிந்த கருத்துக்கள் பலவற்றை உதவுகின்றன. கருத்துவழி வள்ளுவர் பெற்ற மாபெருங் கவிஞர் கம்பர். வள்ளுவர் வலியுறுத்திய தமிழ் நாகரிகத்தைப் பேணியே கம்பர் இராமாயணத்தைப் பாடியுள்ளார்.
முதலில் அவர் கவிதைகளில் இடம்பெற்ற ஆட்சித் துறையினேக் கவனிப்போம்.
' வையம் மன்னுயி ராகஅம் மன்னுயிர்
உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக் கைய மின்றி அறங்கட வாதருள் மெய்யின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ."

சங்ககாலத்தில் மன்னனே மக்களின் உயிராக வைத்துப் பாடினர் புலவர். " நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலே உலகம்" என்று கூறுகிறது புறநானூறு. இக்கருத்தை வையம். வேண்டுமோ" என மாற்றிப் புதுமை செய்த பெருமை கம்பருக்குண்டு. மன்னன் ஒரு நாட்டுக்கு மாறி மாறி வருவான் அரசாங்கமும் மாறி மாறி வருவதியல்பே. அதஞல் மன்னனே உயிராகக் கொள்ளாது உடம்பாகக் காட்டு கிருர் கம்பர். மன்னுயிரை ஓம்பாவிட்டால் மன்ன ணுக்குச் செயலில்லே யென்பதைக் காட்டவே மற்ருேசிடத் தில் ' உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினுன் " என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் சக்தி மிக வலிமை யானது என்பதை விளக்கவே " புற்றுடைய காடெல் லாம் நாடாகிப்போம்" என்று பாடுகிருர், இராமன் காட்டுக்குப் போக ஆயத்தமானுன் நாட்டு மக்கள் பொங்கி எழுந்து எதிர்ப்புக் காட்டினர். "வருங் காலத்தில் நாடு காடாகும். அதற்கு மாருகக் காடு நாடாகும்" என்று ஆர்ப்பரித்தனர். மக்கள் சக்தியி ஞல் இவ்வாறு ஆக்கமுடியும் என்பதையே கம்பர் வலியுறுத்திக் காட்டுகிருர், நாட்டின் நல்லாட்சிக்கு வழிகாட்டுபவர்கள் அமைச்சர்கள்ே. கோசலநாட்டு அமைச்சர்கள் எப்படிப்பட்டவர்கள் ?
" தம்முயிர்க் குறுதி யெண்ணுர் தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கும் விார் செம்மையில் திறம்பல் செய்யாத் தேற்றத்தார் தெரியுங் காலம் மும்மையு முனா வல்லார் ஒருமையே மொழியும் நீரார்."
உயிரை ஒரு பொருளாக ஒம்பாது மானத்தையே பேணுபவரென்பதையும் தலேவனுக்கு இதங்கூறி வழி மொழியாது இடித்துரைத்து நன்னெறி காட்டுபவர்க ளென்பதையும் சிறந்த தீர்க்கதரிசிகளென்பதையும் கற்க வேண்டியவற்றைத் துறைபோகக் கற்றவர்களென்பதை யும் கோசல நாட்டு ஆட்சித்துறையில் வைத்து விளக்கு கிருர் கம்பர். அதே நேரத்தில் இராவணனுடைய

Page 50
ー 76ー
அழிவுக்கும் அமைச்சர்களே காரணமாக அமைந்தனர் என்பதைக் காட்டவும் அவர் தவறவில்லை. சிதை அசோகவனத்திலே இராவணனே நோக்கி 'இராவணு ! உனது நாட்டிலே உன்னே இடித்துரைக்கும் அமைச்சர்கள் இல்லே. நீ எண்ணியதையே அவர்களும் எண்ணுகிருர்கள். இதனுல் உனக்கு அழிவேயன்றி ஆக்கம் வரப்போவ தில்ஃ. இது நிச்சயம்' என்று கூறுகிருள். அரசியல் துறையார் கம்பருடைய இந்தக் கருத்துக்களேச் சிந்திக்க வேண்டும். இராவணனைப் பார்ப்போம். 'வாரனம் பொருத மார்பன் வரையினே யெடுத்த தோளன் : நாரத முனிவரோடு இசைவாது புரிந்தவன் பெருந்தவம் புரிந்து வரம் பெற்றவன் திருநீறு பூசிய மேனியன்." ஆனுல் இத்தனே பெருமையும் அவனுடைய ஒழுக்கக் கேடொன்றினுல் அழித்துவிடுகிறது. மாற்ருன் மனேவியை இச்சித்த பெரும் பாதகச் செயலுக்கு அவன் ஆனா கிருன் சமுதாய ஒழுக்கத்தின்மீது மோதினுல் அறம் அவனேச் சும்மாவிடுமா? அவனே வாழச்செய்த அறமே திரும்ப அவனே விழச்செய்கிறது. நாம் எத்துனே நல்ல வர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ்ந்தாலும் மற் ருெருவருடைய வாழ்க்கைக்குட் புகுந்து கேடு விளே விப்போமானுல் அறம் எம்மையே கொன்றுவிடும். இதனேயே இராவணனுடைய வாழ்க்கைமூலம் எடுத்துக் காட்டுகிருர் கம்பர்.
அடுத்து, சமுதாய ரீதியிலே கம்பருடைய சுவி விதைகள் உணர்த்தும் கருத்துக்களேக் கவனிப்போம். உலகமே ஒன்று என்று கருதுகிற உள்ளம் கம்பருடைய உள்ளம் திருக்குறள், புறநானூறு, திருமந்திரம் முதலிய நூல்கள் ஒருகுல உணர்ச்சியை வற்புறுத்தி யிருந்த நேரத்திலும் சமுதாயத்தில் அவை நடைமுறை யில் அனுட்டிக்கப்பட்டதாகக் காணவில்லை. இந்தக் குறையைக் கண்ட கம்பர், அதனே இராமன் வாயி லாக வெளிப்படுத்தி நிவிர்த்தி செய்தார். இராமன் அயோத்தியை ஆண்ட மாமன்னனின் திருமகன் இனத் தால் வேறுபட்ட குகனேயும் குலத்தால் வேறுபட்ட விபீடணனேயும் இடத்தால் வேறுபட்ட சுக்கிரீவனேயும்

Hi L ii 11 لاتان
- 77 aGal )الافقة هونغ عنق பகுதி
தன் தம்பிகளாக ஏற்றுக்கொண்டமையை இனிய தமிழில் கம்பர் விளக்கிப் பாடியுள்ளார். இராமன் விபீஷன&னப் பார்த்து " இன்றுமுதல் நீயும் என் சகோதரன். உன்னேச் சேர்த்து நாம் எழுவராகிவிட்டோம்" என்ருர் .
'குகளுெடும் ஐவர் ஆனுேம் முன்புபின் குன்று சூழ்வான் மகனுெடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த அகன்அமர் காதல் ஐய! நின்னுெடும் எழுவர் ஆனேம்
| ii T3T, H; r Eis, புகல்அருங் கானந் தந்து புதல்வராற் பொலிந்தான் நுங்தை இராமனுடைய பெரும் பண்பையெல்லாம் சீதை அசோக வனத்தில் அழுதுகொண்டிருக்கும்போது நினேக்கிருள்.
கோசல நாட்டில் எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தியிருந்தனர். கள்வர்கள் இன்மையால் அங்கு காவலுமில்ஃ, வறியவர்கள் இல்லாமையால் அங்கே வள்ளல்களுமில்லே.
"கள்வா ரிலாமைப் பொருள் காவலு மில்லே யாரும்
கொள்வா ரிலாமைக் கொடுப் பார்களு மில்லே மன்னுே'
அண்ணன் தம்பியரிடத்திலே போட்டியும் பூசலும் ஏற்படுவதை இன்று நாம் காண்கிறுேம். ஆனூல் இராமாயணம் சகோதர ஒற்றுமையை மிகுவித்துக் காட்டுகிறது. அதன் மூலம் சமூக வளர்ச் விக்கும் ஒற்றுமைக்கும் புத்துயிர் அளிக்கிறது. ஆழிசூழ் உலக மெல்லாவற்றையும் பரதனுக்கு ஆட்சிசெயக் கொடுத்து இராமன் சடாமுடிதாங்கிக் காட்டுக்குச் செல்லவேண்டும் என்று கேட்கிருள் கைகேயி. இதனே இராமனுக்கு நேரேயே கூறிவிட்டாள். இராமன் இதனேக் கேட்ட அடன் அளித்த பதில் பாது ? பாருங்கள்.
"மன்னவன் பணியன் ருகில் நூம்பனி மறுப்ப ருேவென்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்ருே என்னினி உறுதி அப்பால் இப்பணி தலேமேற் கொண்டேன் மின்னுெளிர் கான மின்றே போகின்றேன் விடையுங்
॥

Page 51
- 78 -
இராமன் மாத்திரமன்று பரதன், இலக்குமணன் அத்தனைபேரும் சகோதர ஒற்றுமையில் மேம்பட்ட வர்களே. அரக்கர்கள் மத்தியிலேயும் இதனேக் காண முடிகிறது. கும்பகர்னன் போர்க்களத்திலே நின்று விபீடணனுக்குச் சொல்கிருன் தம்பியரின்றி மாண்டு இடப்பனுே தமையன் மண்மேல் " அறத்துக்கு மாருய் அண்னன் நடக்கிருன் என்று அறிந்தும் சகோதர பாசத்தால், மாற்றுன்பக்கம் சாராது தன்னுயிரையே அண்ணனுக்காக விட்டுவிடுகிருன் கும்பகர்ணன். இன்னும் குருபக்தி, நன்றிமறவாமை, ஈகை, பெற்ருேர்க்குக் கீழ்ப்படிதல் முதலாய பண்புகளையும் இராமாயணத்திற் சிறப்பாகக் காணலாம்.
குடும்ப வாழ்க்கையில் வைத்துப் பெண்னின் பெருமையை விளக்குகிருர், சீதையைச் சிறந்ததொரு குடும்பத் தலவியாகவும் கற்புக் கடம்பூண்ட தெய்வ மாகவும் சித்திரித்துக் காட்டுகிருர் இராமன் தான் காட்டுக்குப் போவதாகவும் திரும்பிவரும்வரை வருந்தா திருக்கும்படியும் கூறினுன் சீதைக்கு. உடனே சீதை கண்கலங்கினுள், ஏன் ?
நாய கன்வனம் நண்னலுற் ரூனென்றும் மேய மண்ணிழந் தானென்றும் விம்மிலள் வே ருந்தஃப் நீங்குவன் யானென்ற தீய வெஞ்சொல் செவிசுட விம்மினுள்."
கனவனேப் பிரிந்து எப்படி வருந்தாமலிருக்கமுடியும் அப்படியிருக்க, 'வருந்தாதே" என்று இராமன் கூறிய வார்த்தை சீதைக்குப் பெருந்துன்பத்தை அளித்தது. பின்பு கணவனுேடு காட்டுக்குச் சென்று அவனுக்காய பணிகளே யாற்றி, முனிவர்களேப் பேணி, விருந்தினர் களே ஓம்பிக் கடமையாற்றினுள் அசோகவனத்தில் இருக்கும்போதும் இக் கடமைகளே நினேந்து மீள முருகிருள். அனுமன்ேப் பார்த்துக் கூறுகின்ற தன்மை மிகச் சிறப்புடையது, கற்புள்ள மனேவியென்பாள்

- 79 -
ஒரு பிறப்பிலன்று எழுபிறப்பிலும் தமது சுன் வருடைய தொடர்பு நீடிக்கவேண்டுமென்று விரும்புவாள். இங்கே சீதையும் அந்த நிலையை அனுமனிடம் " மீண்டு வந்து பிறந்து தன்மேனியைத் திண்டலாவதோர் தீவினே நீர் வரம் வேண்டினுள் தொழுதென்று விளம்புவாய்' என்றும், " இங்கு வந்திலனேயெனில் பாணர்நீர்க் கங்கை யாற்றங்கரை படியேற்குத் தன் செங்கையாற் கடன் செய்கென்று செப்புவாய் ' என்றும் எடுத்துக் கூறு கிருள். மறுபிறவியிலும் கணவனேயே சேரவேண்டு மென்றும் கணவனுடைய கையினுல் தனக்கு ஈமக் கிரியைகள் செய்யப்படவேண்டு மென்றும் விரும் பு கின்ருள் சிதையெனில் அவளின் கற்பின் திறனே என்னென்றியம்புவது ஆண்கள் ஏகபத்தினி விரதத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்தையும் இராமா பனத்திற் காண்கிருேம்.
கற்பு நலஞ் சான்ற பெண்களால் தாம் பிறந்த கும், புகுந்த குளம் பTவும் மேன்மையடையுமன்ருே. அனுமன், இராமபிரானேப் பார்த்து சீதையின் சீரிய பண்பினுல் ஏற்பட்ட சிறப்புக்களே விளக்குகிருன்,
* உன்குலம் உன்ன தாக்கி உயர்புகழ்க் கொருத்தி பாய
தன்குலங் தன்ன தாக்கித் தன்னேயித் தனிமை செய்தான் வன்குலம் கூற்றுக் கீந்து வானவர் குலத்தை வாழ்வித்து என்குல மெனக்குத் தந்தாள் என்பெருங் தெய்வ மையா' என்று அனுமனுல் தெய்வமாகப் போற்றப்பட்ட பெருமை சீதைக்கு உண்டு.
தன் பிள்ஃாயிலும் பார்க்க மாற்ருன் பிள்ளபைப் போற்றுகின்ற தன்மை தாய்மார்களிடத்தில் அமைத் திருக்கவேண்டும். இதனேக் கோசஃப்பிடத்தில் வைத்து அருமையாகக் காட்டுகிருர் கம்பர். " பரதனே முடி சூடுவான் நான் காட்டுக்குப் போவேன் அது தந்தை யின் கட்டளே " யென்று இராமன் கூறியபோது, கோசலே பின் நிைேபயும் பேச்சையும் கவனிப்போம்.

Page 52
- 80 -
' முறைமை பன்றென்ப தொன்றுண்டு மும்மையின்
நிறைகு னத்தவன் நின்னினும் நல்லனுேர் குறைவி லனெனக் கூறினள் நால்வர்க்கும் மறுவி லன்பினில் வேற்றுமை மாற்றினுள்."
பரதனப் புகழ்ந்து பேசும் பண்பும் உள்ளதை உள்ளபடி எடுத்துக் கூறுவதன் திறனும் கோசஃப்பிடத்திலே நாம் காணக்கிடக்கின்றன. மண்டோதரியை எடுத்துக்கொண் டால், அவள் கற்பு நலமும் அழகு நலமும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவள் என்பதை நாம் காண்லாம். மகன் இந்திரசித்து இறந்தபோது கலங்கிக் கண்ணீர் வடித்து இராவணனுக்கும் இம் முடிவு வருமோ என ஏங்கினுள். பின்பு இராவணன் இறந்தபோது போர்க்களத்தே சென்று அவன் மார்பில் வீழ்ந்து அலறி உடன்கட்டை யேறினுள் மண்டோதரியின் தெய்வக் கற்பு போற்றுதற் குரியது.
ஒரு நாட்டின் அரசியல் பண்பாடு என்பவற்றைப் பற்றிய உயர்ந்த நோக்கு கவிஞர்களிடத்தே அமைய வேண்டும். இதே வகையில் கம்பர் மகத்தான இலக்கியப் பணியையே யாற்றியுள்ளார். நாட்டிலே ஒரு குல உணர்ச்சி, பொருள் வாய்ப்பு, ஒழுக்கம், அறிந்தழுவிய அரசியல், சகோதர ஒற்றுமை, நிறை காக்குங் காப்பு, சுற்பின் திண்மை ஆதியன இடம்பெறவேண்டும் என் பதையே தனது காவியம் வாயிலாக வலியுறுத்தி புள்ளார். இவற்றைப் படித்துச் சுவைத்துப் பயன் பெறுவோமாக,
‘மறையவர் வாழி வேத மநுநெறி வாழி நன்னூல்
முறைசெயும் அரசர் திங்கள் மும்மழை வாழி மெய்ம்மை இறையவன் இராமன் வாழி இக்கதை கேட்போர் வாழி அறையுகழ்ச் சடையன் வாழி அரும்புகழ் அனுமன் வாழி'

மங்கையர்க்குத் தனியரசி
'மங்கையர்க்குத் தனியாவி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வஃக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்ந்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்டையர்கோன் அருளி ஞலே
இருந்தமிழ்நா டுற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் டிருநீறு பரப்பி ஞரைப்
போற்றுவார் கழல்எம்மாற் போற்ற லாமே. "
சிசிவ உலகம் போற்றும் ஒரு அம்மையாரையும் ஒரு அரசியாரையும் ஒரு தமக்கையாரையும் பெரிய புராணத்திற் காண்கிருேம். சேக்கிழார் பெருமான் மங்கையர்க்கரசியாரைக் குறிப்பிடும்போது "தெய்வப் பாவை" என்று போற்றுவது குறிப்பிடத்தக்கது. ஏழாவது நூற்ருண்டிலே அரசியார் ஆற்றிய சேவை பெண்ணினத்துக்கே பெருமை கொடுப்பதாக அமைத் துள்ளது. " தெய்வம்' என்ற பெருநிலக்குரிய தகுதியை எல்லோரும் அடைந்துவிடமுடியாது. சாதாரண ஒரு இல்லறப் பெண்ணுக்குப் பல கடமைகள் உண்டு. கனவனேப் பேணல், மக்களப் பேணல், விருந்தினரைப்

Page 53
- 82 -
பேனல் கற்பின்வழி நிற்றல் ஆதியன இக் கடமைக எாகும். இவற்றிலும் வழுவாது மேலும் இறையன்பைப் போற்றி சிவநெறி பரப்பி நாட்டை நல்வழிப்படுத்தி வாழுகின்ற வாழ்வு தெய்வீக வாழ்வாகும். தெய்வீக வாழ்வில் தேசதவம் நிறைந்தோங்கி மிளிரும்.
நின்றசீர் நெடுமாறன் என்று போற்றப்படுகின்ற பாண்டிய மன்னனின் மனேவியார் மங்கையர்க்கரசியார் . ஏழாவது நூற்ருண்டிலே சமண மதம் தமிழ்நாட்டிலே வலுப்பெற்றிருந்தது. பாண்டிநாடு சமண இருளில் மூழ்கியிருந்தது. மன்னவனும் அம்மதச் சார்புடையவ ணுஞன் ஆணுல் மனேவியாராகிய மங்கையர்க்கரசியாரோ அந்நெறி தவறெனக் கண்டு சைவத்தையே போற்றி வாழ்ந்தார். பாண்டிநாட்டை முடியிருந்த அஞ்ஞான இருளப் போக்கி மெய்ஞ்ஞான ஒளியைப் பரப்பிய பெருமை அரசியாருக்குரியதாகையால் சேக்கிழாரால்
தெய்வம்' என்று போற்றப்பட்டார். 'செயற்கரிய இதுவார் பெரியர்" என்ருர் வள்ளுவர் , அரசியார்
ஆற்றிய சேவையினுல் பாண்டிய குலத்துக்கே நேர விருந்த பழி போக்கடிக்கப்பட்டது. வெண்ணிற்றினுெளி பரப்பப்பட்டது. நாட்டு மக்களும் மன்னனும் ஒரு ரேச் சமணத்தைத் தழுவி வாழ அரசியாரும் அமைச்சர் குலச்சிறையாகும் மா த் திரம் சைவத்திலிருந்தனர். சமனத்தால் நெருக்குண்ட சைவசமயத்தின் பரிதாபகர மாா நிலேயைக் கண்டு அவ் விரு வர் உள்ளங்களும் பதைத்தன. இந்நிலயில் அரசியாரின் தலமையிலேயும் ஆதரவிலேயுந்தான் அமைச்சர் ஆகவேண்டியதைச் ரவத்துக்காகச் செய்தார் என்ருல் அதில் மிகை பொன்றுமில்லே. அரசனுக்கு அரசியல் அறிவு இருந் திருக்கலாம். ஆனல் அரசியாருக்கு அறிவுடன் ஞானமும் ம்ேபட்டிருந்தது. இதனுள் அரசியார் பக்கமே முடிவில் வெற்றியீட்டியது.
மன்னன் மதம்மாறி வாழ்ந்தபோதிலும், அரசியா ருடைய அன்புள்ளம் கணவனுரின் உய்தி வழிக்கு வழி கோலுவதாகவே அமைந்திருந்தது. மதுரை ஆலவாய்ப்

- 83 -
பெருமானே அவர் தினந்தோறும் வழிபட்டே வந்தார். ஒரளவுக்கு மன்னனுக்கும் மறைத்தே சைவ ஒழுக்கத்தை மேற்கொண்டார். எனினும் சில சமயங்களில் அரச னறியச் சொல்வியும் அவன் அனுமதி பெற்றும் சென்ருர் என்பதையும் மற்ருெரு சந்தர்ப்பத்தில் வைத்துச் சேக்கிழார்பெருமான் காட்டுகிருர்,
" அம்புய மலாாள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார் தம்மைக் கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்குங் கூறித் தம்பரி சனங்கள் சூழத் தனித்திடையோடுஞ் சென்று நம்பரை வணங்கித் தாமும் நல்வா வேற்று நின்றர்."
பாண்டி நாட்டுக்கு எழுந்தருளி வந்த ஞானசம்பந்தப் பெருமானே அமைச்சனுரும் அரசியாருஞ் சென்று தொழுது நின்றனர். அரசியார் ஞானபோன கருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கிக் கண்ணீர் சொரிந்து, பவளவாய் குழறிநின்று " யானும் என்பதியும் செய்த தவம் என்கொல் " என்று பணிவுடன் பகர்ந்து நின்ருர், உடனே ஆளுடைய பிள்ளே யார் எவ்வளவு அழகாக அரசியாரின் தொண்டின் பெ ரு மை யை எடுத்துக் காட்டுகிருர் பாருங்கள்:
"யாழின் மென்மொழி யார்மொழிக் தெதிர்கழல் வனங்கக்
காழி வாழவந் தருளிய கவுணியர் பிரானும் குழு மாகிய பரசமயத்திடைத் தொண்டு வாழு நீர்மையிர் உமைக்காண வந்தனம் ' என்ருர்,
மிக நெருக்கடியான ஒரு சூழ்நிலையிலே இடர்ப் பாடுகளின் மத்தியிலே தொண்டு செய்து வாழும் முறையினேப் போற்றியுள்ளார் சம்பந்தர்; அதுவுமன்றி மதுரை ஆலவாய்க் கோயிலேக் கண்டபோதே அம்மை பாரின் திருத்தொண்டின் சிறப்பையே வைத்துப் பாடி ஞர். " மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை' என்னும் ஆலவாய்த் திருப்பதிகத்தில் இதனேக் கான முடியும்.

Page 54
- 84
இவர் சைவத்தை மேற்கொண்டிருந்தபோதிலும் கணவனுருடைய வெறுப்புக் காளாகவில்லே. இந்த நிலே யைச் சாதாரணமாக எல்லாப் பெண்களும் ஏற்படுத்திக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு வகையில் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்பட்டே திரும். உலகியலில் இதனே நாம் காண்கிருேம். ஆணுல் அம்மையாருக்கு மதிப்புக்கொடுத்து அவருடைய நல்லுரைகளேயும் அரசன் ஒரளவுக்குச் செவியிலேற்ருன் என்பதைப் பெரியபுராணத்திற் கான் கிருேம். பிள்ஃாயார் இருந்த மடத்துக்குச் சமணர் தி வைத்துவிட்டனர். பொல்லாச் சமனர் செய்த இந்தத் தீங்கை நினேத்தவுடன் மன்னனின் ஆதரவே மக்களின் தீச்செயலுக்கோ அன்றி நற்செயலுக்கோ காரணம் என்பதை ஞானச் சிறுவர் உண்ர்ந்தார். திருப்பதிகம் ஒன்று பாடி "பையவே சென்று பாண்டியர்க் காகவே " என்று ஆண் பிறப்பித்தார். உடனே பாண்டியனே வெப்புநோய் வாட்டத் தொடங்கியது. முன்னெப்போதும் அனுபவித்தறியாத விதத்தில் இத் நோய் வருத்தும் நிைேமயை உணர்ந்து மீள மாட்டாது மன்னவன் சமணக் குருமாரை நாடினுன், அவர்கள் செய்த எம் மருந்தும் வெப்புநோயைக் குறைத்த பாடில்லே. மேலும் மேலும் நோய் கூடிக்கொண்டிருந்த போது பாண்டிமாதேவி கலங்கி மொழிகிருர்:
. . புகலியில் வந்து நம்மை M
ஆண்டுகொண் டவர்பால் கங்குல் அமணர்தாம் செய்த தீங்கு மூண்டவா நினேய தாகி முடிந்ததோ என்று கூற."
அமனர்களின் தீச்செயலே இன் வெப்புநோய்க்குக் காரணமென்பதை அச்சமின்றி எடுத்துரைத்தார் அம்மையார். ஞானசம்பந்தர் பெருமையை அரசனுக்குக் கூறி அவரை அழைத்து வந்தால் நோயைப் போக்க முடியும் என்றும் எடுத்துரைத்தார். முன்பு ஒரு சமயத்தில் அரசன் சமணர்களின் போதனேக்குள் முற்றுக மயங்கிவிட்டானென்பதை புணர்ந்த அரசியார் சமணர் களும் ஞானசம்பந்தப்பெருமானும் வாதிட்டு யார்

- 85 -
வெற்றிபெறுகிருர்களோ அவர் பக்கம் சேருதலே முறை என்பதையும் விளக்கிக் கூறிஞர், அரசனின் சமனப் பற்றை உணர்ந்த பாண்டிமாதேவி,
சின்னிலே இதுவே யாகில் டிேய தெய்வத் தன்மை அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கஞ் சேர்ந்து துன்னுவ துறுதி யாகும் சுழிவுரேல் மன்ன என்ார்."
" நாய்போற் கழறலும் தழ்இக் கோடலும்
ஆய்மனேக் கிழத்திக்கு உரிய வாகும்.' என்ற படி வேண்டிய நேரங்களில் கணவனுக்கு உறுதி புரைப்பதில் மனேவி தவறக்கூடாது, கொண்ட கொழுநனே நன்னெறிப் படுத்தலும் இல்லாளின் முக்கிய சீடனுகும். மங்கையர்க்கரசியார் சைவத்தை புணர்ந் தவர்; கணவனுருக்கு உணர வைத்தவர்; சிவனடி யாரைச் சிவனென மதித்துப் போற்றியவர். இவருடைய தாய உள்ளத்தையும் உயர்ந்த சைவப்பற்றையும் உன்னிய ஞானசம்பந்தர் அவர் மேற் பரிவுகொண்டார் அவர்தம் மங்கல வாழ்வில் அக்கறை காட்டினுர், இதனுலேயே " பையவே சென்று பாண்டியர்க் காகவே " என்று பாடி தீப்பிணியினுல் மன்னன் உடனடியாக மாளாதவகை செய்தார். பையவே " என்று அவர் பாடியதன் காரணமென்ன? சேக்கிழார் விடைநருவிருர்,
" பாண்டிமா தேவியார் தமது பொற்பில்
பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும்
ஆண்டகையார் குலச்சிறையா ரன்பி னுலும் அரசன்பால் அபராதம் உறுத லாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியி னுலும்
வெண்ணிறு வெப்பகலப் புகலி வேந்தர்
நீண்டியிடப் பேறுடைய ஞத லாலும்
தீப்பிணியைப் பையவே செல்க' என்ருர்,

Page 55
ܒ݁ܡܰܤܒ 5]8 -
ஞானபோன சுருடைய வாக்கின்படி தீப்பிணி பையவே சென்று சுரநோயாசு மாறி மன்னவனே வருத்தியது, மானியின் அழைப்பின்பேரில் எழுந் தருனிஞர் ஞானச்சிறுவர். இவரைக் கண்ட மாத்திரத் திலே சுரநோய் சிறிது தனித்தமையை உணர்ந்து "நீருறையும் பதி யாது ?" எனக் கேட்டான் மன்னன் உடனே சிவஞானச் செம்மவார் தம்பதியைப் போற்றிப் பன்னிரு திருப்பெயர் வரக்கூடிய பதிகமொன்ருல் எடுத் திசைத்தார். கண்ட அமனக் குண்டர்கள் பொருமை பாற் பொங்கி எழுந்து இழிவுரை கூறி ஆரவாரித்தனர். அவர்களின் அடாத செயலேக் கண்ட மானியார் மனங் கலங்கிய தன்மையை நோக்கி "பாவ எனிங்கிவ னென்று நீ பரிவெப்திடேல்" என்று பாடி அவர் அச்சதீவிதி பகற்றினுர், அதுகாஃப், பாண்டியன் ஞானசம்பந்தரை பும் சமணர்களேயும் நோக்கி "இவ்வமயம் என்ஃனப்பற்றி புள்ள இச் சுரநோயைப் போக்கிக் காப்பவர் STS (Fyrrr அவர் பக்கம் நான் சேருவேன்" என்ருன். இதுகேட்சமணர்கள் தென்னவனின் இடப்பாகத்தை மந்திர சக்தியால் மாற்றிவிட முனேந்தனர். ஞானக் குழந்தை யார் மன்னவனின் வலப்புறத்தை மாற்றுவான் வேண்டி ஆலவாய் அண்ணலேத் தியானித்து அருட்டிரு நீற்றை யெடுத்து "இதுவே மந்திரமும் மருந்துமாயது' என்ற கருத்தையுன்னி "மந்திரமாவது நீறு" என்று தொடங்கிப் பாடிஞர். வெண்ணிற்றை மன்னவனின் வலப்புறத்தில் தடவிஞர். உடனே வலப்பாகம் வெப் பொழிந்து குளிர்ந்தது. ஆணுல் இடப்பாக தோய் அதிகரித்தது கண்ட மன்னன் சமணரை முனிந்து துர விலகச் செய்து சம்பந்தரையே அழைத்தான். மறைக் குல முனிவரால் இடப்பக்க நோயும் எளிதில் நீங்கியது. மன்னவன் மகிழ்ந்து பிள்ளே யாரை வணங்க மங்கையர்க் கரசியார் உள்ளம் உவகையுற்றுப் பேரின்பப் பெரு வாழ்வைப் பெற்றது போன்று மகிழ்ச்சிக் 凸一ā மூழ்கிஞர். மன்னவன் வெண்ணிறனிந்து நிற்கப்

- SW -
பாண்டிய நாட்டுப் பெருங்குடி மக்களும் வேrணி நணிந்து காட்சியளித்தனர். சமண இருள் நாட்டி Eன்றும் முற்முக அகன்று சைவப்பெருநெறி தழைத் தோங்கியது.
இவ்வாறு தெய்வத் திருநீற்றினுெளியைப் பாண்டி நாட்டில் விளங்கவைத்த பெருமையில் பாண்டிமா தேவிக்குச் சிறப்பிடம் உண்டு. இவரைச் 'சைவங் காத்தி தாய்' என்று அன்றும் இன்றும் என்றும் நாம் போற்றுதற்குசியோம். ஆளுடைய பிள்ளையார் மூன்ருவ தாண்டில் உமையம்மையாரளித்த சிவஞான அமுதத் தைப் பருகி ஞானசம்பந்தம் பெற்றமையையும் சிவ நெறி வளர்க்கும் திறனேயும் கேட்டறித்த மங்கையர்க் கரசியார் மகிழ்ச்சியடைந்து மனம் நெகிழ்ந்தார் என்பதைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் நமக்கு அறியப்படுத்துகிருர்:
"இலேLடர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு
முலேசுரந்த அன்னேயோ முன்னின்-லேவிளம்ப கொங்கை சுரந்தவருட் கோமகளோ சம்பந்தா இங்குயர்ந்தா ளார்சொல் எனக்கு." ஞான்க் குழந்தையாரின் செயற்கரிய சீரிய சிவப்பணி யைக் கேட்டவுடனே பாண்டிமாதேவியார் தம்மிரு தனங்களிலுமிருந்து பாவமுதம் பெருக நின்றனரென் ருல் அவர்தம் அருட் பெருமை தெற்றெனப் புலப்படுவ தாகும். இவரைப் போற்றுமிடத்தில் வளவர் திருக் குலக்கொழுந்து' என்று சேக்கிழாரும் வளவர்கோன் பாவை" என்று ஞானசம்பந்தரும் பாடியிருக்குந் திறன் சிந்தித்தற்குரியது. சோழர் குலத் தோன்றல்கள் மைவைத்த கண்டன் நெறியன்றி மற்ருேர் நெறியறி யாதவர்கள். சிவமணம் கமழச் சிவாலயத் திருப்பணி களைச் செய்தவர்கள். திருமுறைகளேத் தொகுப்பித் தவர்கள். அத்தகைய சைவப் பெருங்குடியில் அவ தரித்தவர் அரசியார். சைவப் பணிசெய்தல் என்பது அவருடைய குலத்துக்குச் சிறப்பாயமைந்த பெரும்

Page 56
- 88 -
பண்பு. அந்த நெறியில் திறம்பாது பாண்டிநாட்டிலும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. ஞானசம்பந்தர் பாண்டிநாட்டுக்கு எழுந்தருளி அரசியாருக்கும் அமைச்ச ருக்கும் வாழ்த்துரை வழங்கியபோதும் இக் குறிப்பையே முன்வைக்கிருர் :
"செம்பியர் பெருமான் குலமக ளார்க்கும்
திருந்திய சிந்தையி ருமக்கும் கம்பெரு மான்தள் திருவருள் பெருகும்
நன்மைதான் வாலிதே யென்ன.'
ஞானசம்பந்தருடைய தேவாரப் பதிகங்களில் இடம் பெற்ற பெருமை மங்கையர்க்கரசியாருக்கே புண்டு. இதஞலன்றுே சேக்கிழார் பெருமானும் இவர் சிவப் பணியை நோக்கிச் சிறப்புப் புரானஞ் செய்து போற்றி
புள்ளார்.
"பூசுரர்சூ எாமவியாம் புகலி வேந்தர்
போனகஞா னம்பொழிந்த புனித வாக்கால்
தேசுடைய பாடல்பெறுந் தவத்தி னுரைச்
செப்புவதியா மென்னறிந்து தென்னர் கோமான்
மாசில்புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ
வழித்துனேயாய் நெடுங்காலம் மன்னிப் பின்னே
ஆசினெறி யவரோடும் கூட ஈசர்
அடிநிழற்கீழ் அமர்ந்திருக்க அருளும் பெற்றர்."

வள்ளுவர் காட் LqLLI வழி
"தேவர்குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்."
திமிழினத்தின் பெருமையை உலகுக்கறிவித்த ஒப் பற்ற இலக்கியம் திருக்குறள். தமிழன் பெற்ற செல்வத்துட் செல்வம் திருக்குறட் செல்வம். கற்றதனு லாய பயனே எவ்வாறு பெறுதல் வேண்டும் என்றும் பண்பான வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் திருக்குறள் அறிவுறுத்துகிறது. குடும்ப நலம் பேணும் இல்லறத்தாணுக முதலிலும், துறவு நலம் விழையும் முனிவனுக அடுத்தும், நாட்டு நலம் பேணும் அரசனுக இடையிலும், காதல் நலம் பேணும் இளங்காளேயாக முடிவிலும் காட்சி தருகிறர் வள்ளுவர். எந்நியிேல் நிற்பவர்க்கும் வாழ்வாங்கு வாழ வழி வகுத்துத் தந்தவர் அவர் மனிதன் எப்படியும் வாழலாம் என்ற நினேப்பை விடுத்து இப்படித்தான் வாழவேண்டும் என்று திட்டமிட்டுக் கொடுத்தவர் அவர்,

Page 57
- 90 -
வள்ளுவருக்கு முன்பு நூல் எழுதியவர்கள் அவ்வக் காலங்களில் நடைமுறையில் இருந்த வாழ்க்கை முறையை அப்படியே சித்திரித்துப் பாடல்களே ஆக்கி வைத்தார்கள். ஆணுல் வள்ளுவர் எப்படி வாழ வேண்டும் என்து எடுத்துக்காட்டி எழுதிவைத்தார். சமுதாயத்திற் தான்கண்ட குறைகளேயும் நிறைகளேயும் நோக்கிச் செப்பஞ் செய்து சித் தித் து எழுதினூர், இவர் காலத்தில் தமிழ்நாட்டில் நிறையக் கருத்துப் பூசல்கள் இருந்தன. சமணர்கள், பெளத்தர்கள், மாயா வாதிகள் என்போர் தமிழ் நாட்டில் இடம்பெற்றுத் தமது கொள்கைக்குள் தமிழர்களே இழுக்க முயன்ருர்கள். பல்வேறுபட்ட கருத்துக்களேயும் தமிழர் தம்செவியில் ஏற்கவேண்டியிருந்தது. ஆணுல் தம்நாட்டிற்கும் பாரம் பரியத்துக்கும் ஏற்றவையா இவையென்பதை பறித்து தெரிந்துகொள்வதே அறிவு என்பதை,
" எப்பொருள் பார்பார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'
என்று பாடிஞர். அதாவது கருத்தைச் சொல்பவர்கள் பார் என்பதை ஆராயாமல் அவர் சொன்ன கருத்து என்ன என்பதை ஆராய்தலே நலம் என்பது வள்ளுவர் கருத்து சமய ரீதியிலே நாம் எடுத்துப் பார்த்தாலும் எல்லாமதத்தினர்க்கும் எல்லா இனத்தினர்க்கும் எல்லா இடத்தினர்க்கும் ஏற்ற முறையில் பொதுக் கடவுள் வணக்கத்தையே அவர் வலியுறுத்தினுர், கடவுள் வாழ்த்துப் பாடிய அவர் முதலிலே கடவுள் ஒருவர் உண்டு என்பதை எடுத்துக் காட்டு மிடத்தில் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக உடையது போல் உலகம் ஆதிபகவன் முதலாகவுடையது எனக் கூறி, அடுத்த பாடலிலே அவரை வாழ்த்தி வழிபடுதலே கற்றதனுவாய பயன் என்பதையும் எடுத்துக்காட்டினுர், அத்தோடு மனம், வாக்கு, காயம் மூன்றினுலும் ஆண்டவனே வழிபடும் முறைமையினேயும் விளக்கி அருளிஞர். "மலர்மிசை யேகினுன் " என்பதனுல் உள் ளத்து வழிபாட்டையும் "பொருள்சேர் புகழ் புரிந்தார்"

=ب= 91 ===
என்பதனுல் வாக்கு வழிபாட்டையும் " தாளே வனங்காத் தஃ' என்பதனுல் காய வழிபாட்டை யும் விளக்கினுர் இறுதியில் வழிபாட்டின் பயன் பிறவி நீங்கி ஆண்டவன் திருவடியை படைதலே யென்பதை அழகாகத் தெளிவுபடுத்தினுர், இது எம்மதத்துக்குஞ் சம்மதமான வணக்கமுறையே யென்பதை நாம் மறுக்க முடியாது. தொல்காப்பியம், பரிபாடல் முதலிய நூல்கள் கூறுவதுபோல் தனித்தனிக் கடவுளர்களேக் கூருது வேறுபாடற்ற ஒரேகடவுட்பற்று நாட்டிலே நிலவ வேண்டும் என்பதையே விரும்பினுர், அதுவுமன்றி. வெறுஞ் சடங்குகள், வேள்விகளில் காலங் கழித்த விலும் பார்க்கத் தூய்மையான நினைப்பினுலேயே வழிபாடாற்றல் சிறந்தது என்பதையும் அறிவுறுத்திச் சீவகாருண்யத்தையும் போற்றினுர்,
" அவிசொரிங் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணுமை நன்று."
உயிர்களைப் பலியிட்டு ஆயிரமாயிரம் வேள்விகளைச் செய்து சமய வழிபாடாற்றிய வேதகால முறைமைக்கு இழுக்குத் தெரிவிக்கிருர் வள்ளுவர். கள்ளுண்ணல், புலாலுண்னல், பரத்தைபிற் சேறல் ஆதியன தமிழர் வாழ்வில் இடம் பெற்றமை குறித்துக் கடுமையாகச் சாடி அதனே எதிர்த்துள்ளார்.
அடுத்து, கல்வி, ஒழுக்கம், வள்ளன்மை வாய்மை, அறம் என்பவை பற்றி வள்ளுவர் காட்டிய வழிகளேக் கவனிப்போம்.
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக' சுற்றவின் பயன் நிற்றல் என்பதைக் கூறி, கல்வியின் இன்றியமையாமையை மேலும் விளக்குகிறபோது கற்றிலகுயினுங் கேட்க என்கிருர், நீ நேரடியாகப் படித்துச் செய்திகளைத் தெரிந்துகொள்ள வாய்ப் பில்லாமற் போனுலும் "உன்னே வாழ்வித்துச் செழுமைப்

Page 58
- 92 -
படுத்தி உருவாக்குகின்றதும் உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவதுமான செய்திகளேயும் சிந்தனேகளேயும் கற்ற பெரியோர் வாயிலாகக் கேட்டாவது தெரிந்துகொள்" என்கிருர், இதஞல் அகவாழ்வில் புத்தம் புதிய மாறு தலும் ஏற்பட்டு ஒழுக்கப்பண்புகளும் வளரும், கேள்வியி குனூல் பெரும் பயனீட்டிய நாடு எமது நாடு. இந்தத் திறனே மேலும் வளர்க்க வேண்டும் என்கிருர், நாட் டிவே வேற்றுமை புணர்ச்சி தஃ:தூக்காமல் இருக்க வேண்டுமானுல் கல்வி அறிவு மேம்படவேண்டும். கல்வி அறிவு என்பது மொழியின் மூலமாக மாத்திரம் பெறும் அறிவு அன்று. அது மொழியைக் கடந்து நிற்க வேண் டும். மொழியின் எல்லேக் கோட்டுக்குள் நிற்பதாற்ருன் இன்று படித்தோரிற் படிக்காதவர்களும் விளங்கு கிரு:ர்கள், மனித குலத்தை நேசிக்கும் உணர்வும் வாழ் விக்கும் எண்ணமும் சேரா விட் டால் அக் கல்வியை அறிவுக்குரியதெனச் சொல்விவிட முடியாது.
"அறிவினு னுகுவ துண்டே பிறிதினுேய்
தந்நோய்போல் போற்றுக் கடை' என்ருர்,
எனவே கல்வி வேறு அறிவுடைமை வேறு என்று கருதி இரண்டு அதிகாரத்தில் அதனேக் கூறினூர், கல்வி யென்பது அறிவைப் பெறுதற்குத் துனேசெய்யும் ஒரு கருவி. அது மனிதனே அறிவுலகத்துக்கு அழைத்துச் செல்லும், அந்த அறிவு வழி நின்று ஆவன செய்தலே பயனுடைத்து. வள்ளுவர் இதனே அழகாகச் சிறப்பித் துக் கூறியுள்ளார்.
கல்வி, அறிவு, சித்தனேயினுல் ஒழுக்கம் பேணப் படும். அதனே உயிரினும் மேலாகப் பேணவேண்டும். ஏனெனில் அதுவே மனித வாழ்வுக்கு விழுப்பந் தரு கிறது. ஒழுக்கமில்லாத ஒருவன் குலம் பேசி தலம் பேசிப் பெருமையடைய முடியாது. ஒழுக்கமுடையாரையே உயர்ந்தவர்கள் என்று உலகம் போற்றும் என்ற கருத் துக்களே வலியுறுத்தி
"ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்." என்ருர் .

-- 03ا ------
வள்ளன்மை பற்றிப் பேசும்போதும் சிறந்த கருத் தொன்றை வெளியிடுகிருர், உள்ளூர்ப் பழுத்த பயன் மரம்போலவும் ஊருணி நீர் நிறைந்திருப்பது போலவும் வள்ளல்கள் அமைவதனுள் அது கொடுப்பவர்க்கே பெருமை தருகிறது. ஏற்போர் பயனடைவதுபோல் ஈவோரும் பயனடைகின்றனர். நடுக்காட்டில் அமைந்து குரிய வெளிச்சம் படாது இஃலதழைகளால் மூடப்பட் டிருக்கும் நீர்க் குட்டை போன்று தேங்கி நிற்கும் செல் வத்தால் யாருக்குப் பயன்? முல்லேக்குத் தேர் கொடுத் தான் பாரி மயிலுக்குப் போர்வை கொடுத்தான் பேகன். பொன்னும் மணியும் இன்ன பிறவும் வாரி வழங்கிஞர்கள் வள்ளல்கள் என்றெல்லாம் சங்கத் தமிழ் பேசியது. வள்ளுவர் என்ன சொன்ஜர்:
" ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லே உயிர்க்கு' ஈந்துவக்கும் இன்பமே உண்மையான இன்பம்.
அதனுள் பேரறிவாளன் திரு ஊருணிநீர் நிறைந்தது போல் அமைய வேண்டும். ஏற்போர் கூட்டம் நாட் டிலே அதிகமாக இருக்குமானுல் அங்கே பசிப்பிணி அதிகமென்பதே கருத்து. அந்த நிலக்கு நாடு ஆளாகக் கூடாது. நாடு முழுவதிலும் செல்வம் பரவவேண்டும். பசிப்பினி பகல் வேண்டும். ஏழைகள், வள்ளல்கள் என்ற வேறுபாடு ஒழியவேண்டும். எல்லாரும் வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்ற எண்ணமே வள்ளுவர் உள்ளக் கிடக்கையாகும், பழந்தாங்கி நிற்கும் பயன் மரங்கள் எல்லாம் தமது கணிகளே இன்னுர் இனியார் என்று நோக் காது எல்லார்க்கும் உதிர்த்துக்கொடுக்கின்றன. நட்டவ னுக்கோ, வேலியிட்டவனுக்கோ, நீர்ப் பாய்ச்சியவ னுக்கோ என்று பாராமல் கனிந்த கணிகளேச் சமுதா பத்துக்கு நல்குகின்றன். அதுபோல் பணம் படைத்தவ னும் தன் செல்வத்தைச் சமநோக்கோடு சமுதாயத் துக்கு நல்கவேண்டும் என்பதே அவர் கருத்து,

Page 59
வாய்மையைப் பற்றிக் கூறுகின்றபோதும் உள்ளதை உள்ளபடி சொல்லுவது மாத்திரம் வாய்மை யென்று சொல்லிவிட முடியாது. அது சில சமயம் பொய்ம்மை பாகவும் அமையலாம் என்பதை எடுத்துக்காட்டி,
* வாய்மை யெனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்."
என்று பாடினுள். அடுத்தவனுக்குத் தீமை தருவதாக இருந்தால் உள்ளதை உள்ளபடி சொன்னுலும் அது வாய்மையாகாது. எனவே, செயலே நோக்கிச் சொல் லின் தன்மை அமைகிறது என்பது, அவர் கருத்து. அறத்தை மிக வலியுறுத்திக் கூறியவர்களில் வள்ளுவ ருக்கு நிகர் வள்ளுவரேதான்.
அறத்தினுTஉங்கு ஆக்கமு மில்லே அதனே மறத்தல் ஞாங்கில்லே கேடு'
என்று கூறி எமது நெஞ்சில் அறப்பண்பை நிறுத்துகிருர், வேதகாலந் தொட்டு விஞ்ஞானகாலம் வரையுள்ள அறம் அறத்துப் பாவில் உண்டு.
இனி, அவர் காட்டிய அரசியல்வழியைச் சுருக்கமாகக் கவனிப்போம். அரசன் என்பான் கடமையை மேலாக மதிக்க வேண்டுமே தவிர உரிமையை மேலாக மதிக்கக் கூடாது என்பதைச் சிறப்பாக விளக்கிஞர். ஏனெனில் கடம்ை என்றைக்கும் பாருதவை. ஆணுல் உரிமையோ மாறி மாறி வருபவை. இதனே அரசியலில் உணர்த்தி முறை செய்து காப்பாற்றும் மன்னவன் "மக்கட்கு இறை யென்று வைக்கப்படும் ' என்பதனுள் காட்டினுர், அர சனே இறைவனுக்குச் சரியாகப் போற்றவேண்டுமானுஸ் அவன் முறை செய்து உலகைக் காப்பவனுக விளங்க வேண்டும். கடமைக்கு அரசனேயன்றி உரிமைக்கு அரச னன்று என்பது வள்ளுவர் செய்த சீர்திருத்தம். இன் னும் அரசன் சொலல் வல்லணுய் சோர்விணுைப் அஞ் சாமை உடையவனுய் கல்வி அறிவு உனக்கம் யாவும் பெற்றவனுய் விளங்க வேண்டும் என்பதையும் பல்

- 95 -
குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் நாட்டில் இருக்கக் கூடாதென்பதையும் தள்ளா விளேயுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் நாட்டில் இடம்பெறவேண்டும் என்பதையும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
நல்லமைச்சர் சொற்கேட்டு ஒழுகும் அரசனுலேயே நல்லாட்சி நாட்டில் நடாத்தமுடியும் என்பதனேயும் தர்மத்தைப் போற்றி நாட்டு மக்களின் அல்லல் அகற்றி அரசாட்சி புரிந்தால் அது நீடு நிவேக்கும் என்பதையும் எடுத்துக் கூறினுர்,
'அல்லற்பட்டு ஆற்ருது அழுதகண் ணிான்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை." எனவே, நாட்டு மக்களின் அவலக்கண்ணிர் அரச னுடைய ஆட்சியையே நிர்மூலமாக்கிவிடும் என்பதையும் பகைவர் மேல் மிக வலிமையோடு போர் செய்தல் ஆண்மையே பாயினும் மாற்ருனுக்குத் தாழ்வு வந்தவிடத்து அவன் மீது இரக்கிங்கொண்டு அன்பு பாராட்டுதலே
ஆண்மைக்கு அணி என்பதையும் எடுத்துக்காட்டி புள்ளார்.
|
பேராண்மை யென்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு' இறுதியாக வள்ளுவர் காட்டிய வழியில் நின்று பெண்மைச் சிறப்புக்களேக் கவனிப்போம். வாசுகியை வாழ்க்கைத் துனேவியாகப் பெற்ற வள்ளுவர் தான் பாடிய திருக்குறளில் "பெண்ணிற் பெருந்தக்க யாவுள" என்று கூறியதில் வியப்பில்லே. வாழ்க்கைத் துண் நலத் தில் பெண்ணின் பெருமையையும் கடமையையும் சிறப் பாகிக் காட்டியுள்ளார். வீட்டுக்குள்ளே பெண்ணேப் பூட்டிவைத்துக் கற்பைக் காப்பது சங்ககாலத்தில் ஒரு மரபாக வளர்ந்திருக்கிறது. திருவள்ளுவர் இதனே எதிர்த்து 'சிறை காக்கும் காப்பு எவன்செய்யும்?" என்று கேட்கிருர், குடும்ப மகளிரிடம் தெய்வம் தொழு கின்ற உணர்ச்சி எவ்வளவுக்கு ஓங்கியிருக்கிறதோ அவ்

Page 60
வளவிற்குக் குடும்பப் பொறுப்புக்களில் அக்கறையும் பொறுப்பும் மிகுந்து விளங்கவேண்டும் என்பதை வளி புறுத்துவதற்காகவே,
!
"தெய்வங் தொழாஅள் கொழுநற் பொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.'
எனப் பாடினுர், மனோத்தக்க மாண் புண்டாமபும் தற்காத்துத் தற்கொண்டாற் பேணலும் பெண்ணின் கடமைகள் என்பதைக் காட்டி அத்தகைய பெண் வீட்டிலே இருந்தால் அவ்வீட்டில் இல்லது என்? என்பதைத் தெளிவுறுத்தினுர் கற்புள்ள மனேவியின் பால் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றறியும் ஐம்புல இன்ப நுகர்ச்சியையும் அடையமுடியும் என்பதைக் காமத்துப்பாவிலே சிறப்பாக விளக்கினூர்,
எனவே, வள்ளுவர் காட்டிய வழியை நாம் ஆரா ய்ந் தால் அங்கே நீதியும், அறமும், ஒழுக்கமும் கூடிய ஒரு சமுதாயமே நாட்டிலே விளங்கவேண்டும் என்பதையே அவர் விரும்பியுள்ளமை புலப்படும். எந்த எந்த நெறி யில் நின்று மக்கட் சமுதாயம் வாழ விரும்பினுலும் அந்த அந்த வாழ்க்கை நெறிகளே மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த அவர் கருத்துக்கள் இன்றும் என்றும் உலகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படத் தக்சுவையே என்பதில் மிகையொன்றுமில்லே, அவர் வழிநின்று நாமும் வாழ்ந்து மற்றவர்களேயும் வாழ வைப்போமாக.
"அறம்பொருள் இன்பம்வி டென்னும் நான்கின் திறம்தெரிந்து செப்பிய தேவை -மறந்தேயும் வள்ளுவன் என்பாஞேர் பேதைபவன் வாய்ச்சொல் கொள்ளார் அறிவுடை யார்.'

டே
சம்பந்தர் செந்தமிழ்
" அருநெறியமறை வல்லமுனி யகன் பொய்கை யலர்மேய
பெருநெறியபிா மாபுர மேவிய பெம்மா னிவன்றன்னே ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த திருநெறியதமிழ் வல்லவர் தொல்வினே தீர்தல் எளிதாமே?
வேத நெறி தழைத்தோங்கவும் மிகுசைவத்துறை விளங்கவும் பூத பரம்பரை பொலியவும் இவ்வுலகில் அவ தரித்தவர் திருஞானசம்பந்தர். அவர் அவதாரத்தால் அசைவில் செழுந்தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறையை வென்றது. சைவமும் தமிழும் தழைக்கப் பாடியவர் சம்பந்தர். இவருடைய முதற்பதிகம் தோடு " என்ற சொல்லோடு தொடங்குகிறது. "தமிழ்" என்ற சொல்லிலே முதலில் அமைந்த "ந்" என்ற மெய்யும் பிரணவரூபமாகிய ஓங்காரமும் சேர்ந்து ஒலிக்கும் முத லெழுத்தைக் கொண்டு "தோடு' என்று குறிப்பிடு கின்ருர் முதலில், பன்னிரண்டாந் திருமுறையாகிய பெரியபுராணத்தின் இறுதிப் பாடல் 'உலகெலாம் என்று பூரணமடைகிறது. எனவே, திருமுறைகளின் தொடக்கமும் முடிவும் "ஓம்" என்ற பிரணவத்தை உணர்த்தி நிற்பது புலனுகிறது. இச் சந்தர்ப்பத்தைப் பெரியபுராணத்தில் விளக்கியபோது சேக்கிழார் பெருமான்,

Page 61
"எல்லேயிலா மறைமுதல்மெய் யுடன் எடுத்த எழுதுமறை
மல்லல்நெடுந் தமிழால்இம் மாநிலத்தோர்க் குரைசிறப்ப"
என்று குறிப்பிடுகிருர், அவர் பாடிய பஞ்சாக்கரப் பதிகம் திருநீற்றுப் பதிகம், திருப்பாசுரம், கோளது பதிகம் என்பவற்றை ஓதி உலகத்தார் இம்மையிலும் மறுமையிலும் உய்தியடைய வைத்தார் என்பதை மாநிலத்தோர்க் குரைசிறப்ப" என்பதனுல் விளக் கிஞர்.
ஆசாரியப் பெருமக்களின் முதல்வராகிய இவருடைய பாடல்கள் முதலாம் இரண்டாம் மூன்ருத் திருமுறைக எாக வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அமைந்த பாடல்கள் இயற்கைச் சிறப்பும் இலக்கிய இன்பமும் சமய உண்மைகளும் பொதிந்தவையாக, கொஞ்சு தமிழ்ப்பாணியாக அமைந்துள்ளன. இவற்றை ஒதுவார் அடையும் பயனே முதற்பதிகத்து இறுதிப்பாடவிலேயே பெருமான் குறித்துக் காட்டியுள்ளார். அதனேயே முதலிற் காட்டியுள்ளோம்.
தமிழ் இலக்கிய வரலாற்றிலே ஒரு புதிய திருப்பம் இவராற்றுன் ஆரம்பிக்கப்பட்டது. சங்ககாலம், சங்கம் மருவிய காலமாகிய முதல் ஐந்து நூற்ருண்டுகளிலும் காதல், போர், கொடை, அறம் என்பனவே இலக்கி பங்களில் மிகுத்துப் பேசப்பட்டன. ஆளுல் பல்லவர் காலத்தில்தான் பக்தியிலக்கிபம் தோன்றி ஞான உணர்வை யூட்டி இறைவன் புகழைப் பாடும் மரபு வளர்க்கப்பட்டது. இதனே மிகுதியும் வளர்த்தவர் திருஞானசம்பந்தப் பெருமானேயாவார். " நாளும் இன்னிசையாற் றமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியமையும் இதனுலேயே என்க. இவர் தனது பெயரோடு தமிழ்' என்ற அடையைப் புணர்த்தி தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழை வெறும் இலக்கியத்தமிழாச இல்லாமல் ஞானத் தமிழாக மாற்றியவர் இவர் . சேக்கிழார் பெருமா னருளிய பெரியபுராணத்தை

- 99 -
அரங்கேற்றிய போது பாராட்டுரை வழங்கிய அறிஞர்கள் "தோடு செய்த திருநெறிய செந்தமிழோ டொக்கும்" என்று போற்றினர் என்பதும் உணர்தற் குரியது.
அம்மையின் அமுதஞானம் ஊட்டப்பட்டவர் இவர், அதன் பேருக உவமையிலாக் கலேஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டையும் பெற்ருர், சிவ எடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் என்பது அபரஞானம். அதுவே உவமையிலாக் கசிவஞானம் என்பதுமாகும். மற்றது பரமஞானம், பவமதனே யற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் என்பது அதுவே. இதுவே உணர்வரிய மெய்ஞ்ஞானமாகும். இத்தகைய ஞான உணர்வுகள் பெற்றவரானபடியால் அவர் பாடல்கள் தற்போர்க்கு ஞான உணர்வை யூட்டக் கூடியவை. பெருமானுடைய பாடல்களே ஒதியுணர்ந்த பட்டினத்தார், சேக்கிழார், அரு ண கிரிநாதர், தாயுமானுர், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் இவரையே குருவாகக் கொண்டு வழிபட்டனர். இவ குடைய திருநெறிய தமிழில் திாேத்த இராமலிங்க அடிக்ள்,
‘தேன்படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டைத் தினந்தோறும் நான்புடிக்கும் போதுளனே நானறியேன் நாவொன்ருே ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணேப் பெருந்தகையே" என்று உருகிப் பாடினுர்து
தொல்காப்பியர், இளங்கோவடிகள், திருவள்ளுவர் போன்ருேர் பெருநூல்களே ஆக்கியபோதும் மக்கன் இயக்கி அப்பணியில் ஈடுபட்டார்கள் என்று சொல்லிவிட பிரிடியாது. ஆணுல் ஞானசம்பந்தப் பெருமான் மக்க: இயக்கியே அவர்களுடே வாழ்ந்தே தமது அருட்பாடல் சுளே ஆக்கியுள்ளார். தமிழ்நாட்டுத் தலங்கள்தோறும் சென்று மூலே முடுக்குகளெல்லாம் தெய்வீகமும் செத்

Page 62
- 1 ()() -
தமிழும் கலந்தோட வழிகாட்டியவர் இவர் ஏறக் குறைய இருநூறு தலங்களே இவர் தரிசித்துப் பதிகம் பாடியுள்ளார். இயற்கை எழிலே இறையெழிலாகக் காட்டிய குழந்தைக் கவி இவர்,
'சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனுெடுபால்
முறையாலே புணத்தருவன் மொய்பவளத் தொடுதாளம் துறையாரும் கடற்றேணி புரத்திசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.'
குழந்தைகளுக்கு அன்னம், கிளி, யானே, தும்பி என்ருல் அலாதியான பிரியம். அவற்ருேடு பேசுவது போன்ற உணர்வு தோன்றும் இங்கே கிளிக்குக் கொடுப் பன் வெல்லாவற்றையும் கொடுத்து அதன் வாயிலே யிருந்து இறைவனுடைய நாமத்தைக் கேட்க ஆசைப் படுகிருர் ஞானச்சிறுவர். அதன் உள்ளிடாக இறை புணர்வை எழுப்புகிருர், இறைவனின் நாமத்தை ஒரு தரஞ் சொன்னுவே கோடி பயன் உண்டு. இங்கே கிளி யிடமும் ஒருமுறையாவது பேசும் படி கேட்கிருர்,
ஞானச் சிறுவன் திருவையாற்றுத் தலத்திலே கண்ட காட்சியைக் கவனிப்போம். அங்குள்ள வீதிகளிலே தேவப்பெண்கள் வலம் வந்து நடனமாடுகின்றனர். அவர்கள் நடனத்திற்கு ஏற்ற முழவுச்சத்தம் அமைத் திருக்கிறது. முழவின் அதிர்ச்சி இடிமுழக்கம் போல் ஒலிக்கிறது. இதனேக்கேட்ட குரங்குகள் எல்லாம் மழை வருமோ என்று அஞ்சுகின்றன. மரங்களிலே ஏறி நுனிக் கொம்பசிலே இருந்து வானத்தை நோக்கு கின்றன. அங்கே மழை வரும் அறிகுறிகள் இல்லாமை யால் அச்சம் நீங்குகின்றன. இங்கே மந்திகளின் அச்சம் நீங்குவதுபோல் ஆன்மாக்களின் அவலமும் திருவை யாற்றுப் பெருமானேச் சரணடைந்த அளவில் நீங்கு கிறது என்பதை அழகாகக் காட்டுகிருர்,
/7/? 2A t sン

- 101 -
"புலனந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட் டைம்மே லுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென்
நருள்செய்வா னமருங் கோயில்
வலம்வந்த மடவார்க னடமாட
முழவதிர மழையென் றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவை யாரே'
மற்குேரிடத்தில் திருக்கேதாரத் தலத்தின் இயற்கை எழிலே வண்டுபாட மயிலான மான்கன்று துன்ன வரிக் கெண்டை பாயச் சுனேநில மொட்டவருங் கேதாரமே! என்று பாடினுர், நீலமொட்டு அவருவதுபோல் அன்பர் களின் உள்ளங்கள்ே மலர்விக்கும் ஆலயம் திருக்கேதார மாகும். திருவிழிமிழவேயில் இன்னுெரு இறையுணர்வின் எழுப்புகிருர்,
'ஆருடு சடைமுடியன் அனலாடும்
மலர்க்கையன் இமயப் பாவை
கூருடு திருவுருவன் படத்தாடுங்
குணமுடையோன் குவிருங் கோயில்
சேருடு செங்கழுநீர்த் தாதாடி
மதுஉண்டு சிவந்த வண்டு
வேருப உருவாகிச் செவ்வழிநற்
பண்பாடும் மிழலே யாமே.'
கருநிறமுள்ள வண்டுகள் எல்லாம் திருவிழிமிழலேத் தலத்திலுள்ள செங்கழுநீரில் படிகின்றன. சிவந்த மலர்த்தாதுகள் வண்டுகளில் ஒட்டிக்கொள்கின்றன. அத்துடன் மலரிலுள்ள மதுவை நன்ருகப் பருகிவிட்டுக் களிப்புற்ற நியிேல் காட்சிதருகின்றன. வண்டுகளின் புதிய வடிவமும் புதிய மகிழ்ச்சியும் அவை பாடும் செவ்வழிப் பண்ணும் சேர்ந்து ஆண்டவன் திருவடிக் காளாபே அன்பர்கள் ஞாபகத்தை ஆனட்டுகின்றன.

Page 63
- 102 -
வண்டுகள் கருமை மாறிச் செம்மையுற்றுப் புத்துணர்வு பெற்றதுபோல் உயிர்கள் பாசங்கெட்டுச் சிவத்துவம் பெற்றன என்பதையும் உணரவைக்கிருர்,
பாடல் யாப்பு முறை வரலாற்றிலேயும் ஒரு புதிய திருப்பத்தை யேற்படுத்தியவர் ஞானசம்பந்தர் என்ருல் அதில் மிகையொன்றுமில்லே. சங்ககாலத்தில் அகவலும் வஞ்சியும் கலியும் பாப்பாக அமைய, சங்கம் மருவிய காலத்திலே வெண்பா பாப்பினுல் பாடல்கள் அமைந்தன. ஆணுல் பல்லவர் காலத்தில் இதனேச் சிறிது மாற்றி விருத்தப் பாடல்கள் தோன்றின சம்பந்தப் பெருமான் தனித்தனிப் பாடல்வகை பலவற்றை எடுத் காண்டார். மாஃப்மாற்று, யமகம், ஈரடி, ஈரடிமேல் வைப்பு மடக்கு முதலிய வகைகளில் அவர் பதிகங்கள் அமைந்து விளங்கின. இவற்றைத் தொகுத்து "மூல இலக்கியம்" என்று கூறுகிருர் சேக்கிழார்.
"நாலடி மேல்வைப்பு மேன்மை நடையின் முடுகுமி ராகஞ்
சால்பினிற் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக மூல இலக்கிய மாக எல்லாப் பொருள்களும் முற்ற
ஞாலத் துயர்காழி யாரைப் பாடிஞர் ஞானசம் பந்தர்'
பெண்களேப் போற்றுவதிலும் பெருமை கண்ட நாடு தமிழ்நாடு. அது தமிழருடைய சிறப்பான நாகரிகமுங் கூட, சமண பெளத்த நாகரிகம் இடைக்காலத்தில் தோன்றியதஞல் தமிழ்ப் பண்பாட்டிற்குச் சிறிது இழிவு ஏற்பட்டது. இதனே நீக்குவதற்கு ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் அரும்பாடுபட்டனர் தமது பாடல்களில் அம்மையப்பனேச் சமநிலேயில் வைத்துப் போற்றியும் பெண்ணடியார்களின் தொண்டு சுளே மதித்தும் பாடியுள்ளார். திருஆலவாய்த் திருத் தலத்துக்கு எழுந்தருளி வந்த ஞானசம்பந்தர்

- ()3 -
மங்கையர்க் காசி வனவர்கோன் பாவை
Ali Malësi i 7 ELb LD LE TEi பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பாவ .
翡凰
எனப் பாடி அரசியாரின் தொண்டுகளேப் பாராட்டியுள் ளார். காரைக்காலம்மையார் தலேயாலே நடந்த பதி பாகிய திருவாலங்காட்டை மிதிக்க அஞ்சி விலகிச் சென்ருர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெருமானுடைய அருள் விரஞ் செறிந்த பாடல் சுளுக்கும் பல சான்றுகள் உள். பாண்டியன் அரண் மனேயிலே, பெருங் கூட்டமான சமனகுருமார்கள் மத்தியிலே, ஈனர்கட் கெளியே னல்லேன் திருஆலவாய் அரன் நிற்கவே' என்று பாடினுர் . " தாளுங் கோளும் நலமாயில்லே என்று உரைத்த நாவுக்கரசரின் பரி வுணர்ச்சியை நினேந்து அடியார்களுக்கு நாளுங் கோளும் நலிவு செய்யா என்ற நம்பிக்கையை எடுத்துக் காட்டிக் கோளறு பதிகத்தைப் பாடியகுளினுள்,
தந்தையார் வேள்வி செய்வதற்காகப் பொருள் கேட்டு நின்றபோது அதனைப் பெற்றுக்கொடுப்பான் பொருட்டு எம்பெருமானேப் பாடிஞர். பொருள் பெறச் சிறிது சுணங்கியபோது ஈகையின் சிறப்பை விளக்கி,
" இதுவோ நமை யாளுமாறு ஈவதொன் நெமக் கில்லேயேல் அதுவோ நினதின்னருள் ஆவடு துறையானே '
எனப் பாடினுர் இறையருள் நிரம்பிவழிந்த தன்மை யிலே எழுந்த வாசகங்கள் இவை.
ஏழாவது நூற்ருண்டிலே ஒரு பொறுப்பு வாய்ந்த தமிழ்ப் பெருந்தலேவராகவும், முதற்பெருங் குரவராக வும் இவர் விளங்கினுர், பாண்டி நாட்டிற்கு வந்து தங்கி யிருந்தபோது இவர் இருந்த மடத்திற்குச் சமணர்கள் தி வைத்தனர். இதனே புணர்ந்த பெருமான் மக்களின்

Page 64
- 104 -
தீய செயலுக்கு மின்னனே காரணமென்பதை யுனர்ந்து " டையவே சென்று பாண்டியர்க் கீாகவே " என்று பாடிஞர் " பையவே" எனப் பாடிய தி றனே அரும்ை பாகச் சேக்கிழார் எடுத்துக் காட்டி, பெருமானின் பொறுப்புணர்ச்சியை விளக்கினு தந்தை பார் ஒழுங்கு படுத்தியிருந்த திருமண வைபவத்தை முன்னிட்டுத் தனது உள்ளப்பாங்கை எடுத்துக் காட்டுகிருர்,
'கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ாேதொண்டர் நல்லூர்ப் பெருமனம் மேயரும் பானே."
அடுத்து முதற்பெருங் குரவராக இவரைப் போற்று வதற்குக் காரணம் என்னேயெனில் பதிகங்கள் தோறும் 8ஆம் 9ஆம், 10ஆம் பாடல்களில், அமைத்துக் காட்டிய திருநெறியே யாகும். இராவணன் செயலேக் காட்டி அவன் பெற்ற மன்னிப்பையும், பிரம் விட்டுணுக்கள் தேடிக் காணுச் சோதி அடியவர்க்குக் காட்சி கொடுக் கும் திறனேயும், புத்தரும், சமணரும் காட்டிய நெறியில் மயங்காது சைவத்தைச்சார்ந்து தெளிவடைய வேண்டும் என்பதையும் மிகச் சிறப்பாக விளக்கியருளினூர். இவ் வாறு இவர் பாடியருளிய முதல் மூன்று திருமுறைகளி ஆரம் இன்று 38A பதிகங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் #181 பாடல்கள் அடங்கியுள்ளன. இவை பாவும் சிவமணமும் தமிழ்மணமும் கலந்து மிளிர்வன: ஞானக் கருவூலமாக அமைந்து எம்மனேவரையும் ஞான வழியிற் செலுத்துவன. நாளும் அவற்றை ஒதிப் பய இரண்டைவோரதி.
'நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம்பந்தன் சொல் சிந்தை பால் மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாசம் அறுக்கவல் லார்களே."

El
திருவாசகம்
"பழுதி லாதசொல் மணியி:னப் பக்திசெய்து அன்பு
முழுது மாகிய வடத்தினுல் முறைதொடுத்து அலங்கல் அழுது சாத்தும்மெய் அன்பருக்கு அகமகிழ்ந்து ஐயர் வழுவி லாதபேர் மாணிக்க வாசக னென்ஞர்."
இறைவன் திருவருளில் நம்பிக்கை வைத்து அதன் வழி பியங்கியவர்களே நம் நாட்டு ஞானியர்கள். இவர் கள் தம்செயலற்று வாழ்ந்தவர்கள். இவர்கள் மொழிகள் யாவும் இறைவன் மொழிகளே. இறையன்பை ஈட்டிக் கொண்டு அந்த உள்ளொளியிலே அவன் அருள் பெற்றுப் பாடினுர்களென்ருல் அவை யாவும் இறை வார்த்தை களே என்பதில் ஐயமில்லே. இந்த வகையில் நால்வர் பெருமக்களும் எமக்கு நல்வழிகாட்டிகள் ஆகிருர்கள். மணிவாசகப்பெருமான் பாடியருளிய ஞானப் பனுவல் தான் திருவாசகம். தமிழ் மொழியில் எழுந்த பக்தி இலக்கியங்களுக்குள் திருவாசகத்திற்குச் சிறப்பிடம் உண்டு. ஓதுவாரது என்பு நைந்துருகவும் உள்ளம் நெக்கு நெக்கேங்கவும் ஆக்குந் திறன் திருவாசகப் பாடல்களுக்கு உண்டு. இதனே அழுது அழுது ஆண்டவன் அடிகளிற் சாத்தினூர் மணிவாசகர். "நினேயேன் அழுதால் உன்ஃனப்
) 1 I

Page 65
— 106 —
பெறலாமே ' என்று போற்றினுர். அவர் அடைந்த பக்திப் பரவச நிஐலயைத் திருவாசகத்தை உள்ளன்போடு ஒதுவார் அனேவரும் உணர முடியும்.
மணிமொழிகளே வழங்கிய அடிகளுக்கு மானிக்க வாசகர் என்ற நாமத்தை இறைவனே சூட்டியருளினூர், இது இறைவனுற் கொடுக்கப்பட்ட தீட்சாநாமம் இறைவரே இவர் பாடல்களே விரும்பித் தமது திருக் கரத்தால் எழுதித் திருச்சிற்றம்பலமுடையார்" என்று பீைச்சாத்துமிட்டனரென்ருல் இதன் பெருமைக்கு வேறு சான்றுகள் தேவையில்லே, இவ்வாறு பெரும் புலவராகிபு மணிவாசகரின் பாடல்களே எம்பெருமான் எழுதியமை குறித்துச் சிவப்பிரகாச சுவாமிகள் கற்பனே செய்து மணிவாசகரை நோக்கிக் கூறுவதுபோற் பாடுகிருர்,
" நன்னே ங் புகழ்ந்து உரைத்த
பழுதில் செய்யுள் எழுதினன் அதனுல் புகழ்ச்சி விருப்பன் போலும் இகழ்ச்சி அநியா என்பணி வோனே."
நிருவாசகத்தைக் கேட்டு முடித்த பெருமான் கோவையும் பாடுக எனப் பணித்தருளினூர், திருவாசகப் பாடல்கள் மாணிக்கமணி போன்ற்வை என்பதோடு அமையாமல் தேன் போன்றவை என்பதையும் பெரி பார்கள் அனுபவத்திற் கண்டனர். " மணிமொழியார் நூஃப் விரும்பித் தம்மோடு வைத்துக்கொண்டது கடை யூழி வரும் தனிமை கழிப்பதற்காக ' என்று நயமாகப் பாடினுர் சுந்தரம்பிள்ளே,
மூவர் தேவாரங்களே வேதசாரமென்றும் திருவா சகத்தை உபநிடத சாரமென்றும் போற்றுவர். திரு வருளின் பெருமையை முதல் ஏழு திருமுறைகளிலும் குருவருளின் பெருமையை 8ஆம் திருமுறையாகிய திருவாசகத்திலும் நாம் காண முடிகிறது. மணிவாச கப் பெருமான் திருவடித்துகிணகொண்டு, திருவடியில் அன்பு வைத்து, திருவடிக்கு வணக்கம் செலுத்தி,

- 107 -
திருவடியைக் கண்டு திருவடியிலே இரண்டறக் கலந்தவ ராவர். இந்த ஐந்து நிலே களேயும் திருவாசகத்தில் ஆங்காங்கு காணமுடியும். மானுடப்பிறவி எடுத்ததன் பயன் உயிருக்கு உண்மைப் பற்றுக்கோடாய ஆண்ட வனே உணர்தலே யாகும். உடம்பானது உயிரைப் பற்றி நிற்க, உயிரானது இறைவனேப் பற்றி நிற்க வேண்டும். இந்த உணர்வைத்தான் திருவடியைத் துனே பாகக் கொண்டவர்கள் அடைவார்கள்.
"உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
எழுதரு நாற்றம்போற்
பற்ற லாவதோர் நிலயிலாப் பாம்பொருள்
அப்பொருள் பாராதே
பெற்ற வாபெற்ற பயனது நுகர்ந்திடும்
பித்தர்சொல் தெளியாமே
அத்தன் ஆண்டுதன் அடியரிற் சுடட்டிய
அதிசயங் கண்டாமே."
மனிதப் பிறவியின் மகத்துவத்தை மிக அழகாக இப்பாடவில் விளக்கியுள்ளார். திருவடியில் இடையருத அன்பை வைத்தவர் "திருச்சதகம்" என்ற பகுதியில் இதனேயே வேண்டி நிற்கின்ருர், "இடையரு அன்புனக் கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள் " என்பது அவர் கேட்ட வரமாகும். " நின் வார் கழற் கன் பென்க்கு நிரந்தரமா பருள்வாய்" என்று மற்ருேரிடத் திலும் வேண்டுகிருர், திருவடி வணக்கம் பற்றி எடுத்துப் பாடிய இடங்கள் பலவுள. தன் நெஞ்சுக்கே அறிவுறுத் துவது போலவும் வணக்கமுறை இதுவென்று உலகுக்கு அறிவுறுத்துவது போலவும் பல இடங்களிற் பாடி புள்ளார். "ஆடுகின்றிலே கூத்துடை யான்கழற் கன்பிலே யென்புருகிப் பாடுகின்றிலே பதைப்பதுஞ் செய்கிலே பணிகிலே பாதமலர் சூடு கின்றிலே சூட்டுகின் றதுமிலே துனேயிலி பினநெஞ்சே தேடுகின்றிலே தெருவுதோறலறிலே செய்வதொன் றறியேனே."

Page 66
- I()8 -
இந்தப் பாட்டில் நெஞ்சுக் கறிவுறுத்துவதுபோல் எமக்கு அறிவுறுத்துகிருர், மற்ருெரு பாடவில் காயத் தின் வணக்கம், உள்ளத்தின் வனக்சும், வாக்கின் வணக்கம் மூ வின்  ைற யு ம் எடுத்துக் காட்டுகிறர். "மெய்தா னரும்பி விதிர்விதிர்த்தும்', 'கைதான் தஃப் வைத்தும், கண்ணிர் ததும்பி"யும் நிற்கும் திலேயே காய வழிபாடாகும் உள்ளம் பொய்தான் தவிர்தல்" உள்ள வழிபாடாகும். "போற்றி சயசய போற்றி" என்பது வாக்கின் வழிபாடாகும். இவ்வாறு பல பாடல்களில் திருவடி வணக்கத்தைத் திருவாசகம் காட்டுகிறது. அடுத்து, திருவடிக்காட்சியில் தினோத்த அடிகள் "கண்ணுல் யானும் கண்டேன்' என்றும், "அந்தண்ணுகி ஆண்டுகொண் டருளி யென்றும், "காட்டிகுப் கழுக்குன்றிலே' என்றும் தனது அனுபவத்தை விளக்கிஞர். இந்த அனுபவமே பெருகித் தில்ஃபயிற் பேரின்ப விளேவைக் கொடுத்தது. 'தேனுாறும் வாசகங்கள் அறுநூறும் அமுதுTற மொழிந்தருளும் நாயகனே" என்று சைவ எல்லப்ப நாவலர் போற்றுகிருர், திருவாசகத்தில் அமைந்துள்ள சொற்களும் சொற்ருெடர்களும் தேனுகச் சுவைக்கக் கூடியனவன்றிப் பக்திச் சுவையையும் மிகுவித்து உள் ளத்தை உருகலைப்பன. அவ்வாறு உருகிய அடியார் ஒருவர்.
"திருவா சகமிங் கொருகா லோதிற்
கருங்கல் மனமுங் கரைந்துருகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய மெய்ம்மயிர் பொடிப்பு விதிர்விதிர்ப் பெய்தி அன்ப ாாகுன ரன்றி மன்பதை யுலகில் மற்றைய ரிலரே.' என மொழிந்தார். ஒசைச் சிறப்பும் சந்தச் சிறப்பும் அமையக்கூடியதாகவும் சில பாடல்கள் அமைந்துள்ளன. சிறப்பாக "அம்மானே", "சாழல்', 'திருவுந்தியார்", "திருப் படையாட்சி', 'அச்சோப்பதிகம் முதலியன சந்த மிசைத்துப் பாடி இன்பம் அடையக்கூடிய நிலேயில் அமைந்துள்ளன. பக்திச்சுவை எவ்வளவுக்கெவ்வளவு

அமைந்துள்ளதோ அதேயளவில் இலக்கியச் சுவையும் மிகுந்து விளங்குகிறது. ஒவ்வொரு பாடங்களின் கி.பி ரோட்டமும் பக்தி நெறியிலேயே திரேக்கவைக்கிற தெனினும் ஒரு சில பாடல்களே இந்த வன கயிற் சிறப்
பாக நோக்கலாம்.
"கையாற் ருெழுதுன் கழற்சே வடிகள்
கழுமத் தழுவிக்கொண்
டெய்யா தென்றன் றஃலமேல் வைத்தெம்
பெருமான் பெருமானென்
நையா வென்றன் வாயா லாற்றி
பழல்சேர் மெழுகொப்ப
வையாற் றாசே யாசைப் பட்டேன்
கண்டா யம்மானே?
த
என்னும் பாடவில் இறைவன் திருவடிகளே உள்ளம் பொருந்தத் தழுவி சென்னிமேற் குடி பெருமான் பெருமானென்று அரற்றி நீயைச்சேர்ந்த மெழுகுபோல் உருகும் நிைேய எடுத்துக்காட்டியுள்ளார். தழுவுத லாகிய உள்ளத்தின் தொழிலேயும் சூடுதலாகிய காயத் தின் தொழிலேயும் அரற்றுதலாகிய வாயின் தொழிலே பும் இங்கு இனத்துப் பக்திச் சுவையை விளக்கியுள்ளார்.
அடுத்தபடியாக இலக்கியச் சுவை நிறைந்த ஒரு Ir &U i Fall Gafll" (SL fri H:
'உன்னே யுகப்பன் குயிலே யுன்றுனேத் தோழியு மாவன்
பொன்னே பழித்தநன் மேனிப் புகழிற் நிகழு மழகன் மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய தென்னவன் சோலன் சோழன் சீர்புபங் கன்வரக் கூவாய்."
இதில் குயிலே அழைத்து இறைவன் புகழையும் அவன் குதிரைமீது வந்து புரிந்த திருவிளேயாடல்களேயும் எடுத்துக் கூறி அப்படியான பெருமான் என்னிடம் வரும்படி நீ கூவுவாயாக. அப்படிக் கூவினுல் உன்னே நான் விரும்புவதுமன்றி உனது தோழியாகவும் அமை

Page 67
- 110 -
வேன் என்று பாடுகிருர், இன்னும் திருவம்மானேயில் தலேவி தோழிக்குக் கூறுவதுபோல் அமைந்த பகுதியும் திருவெம்பாவையில் பெண்கள் ஒருவரையொருவர் துயி லெழுப்புவதாக அமைந்த பகுதியும் இலக்கியச் சிறப்பு Lsji 5,53T,
திருவாசகத்தில் அமைந்த சில உவமைச் சிறப்புக் சுளேக் கவனிப்போம். "ஆஃண்வெம்போரில் குறுந்து றெனப் புலனுல் அஃப்புண்டு" என்பதும், சிறைபெரு நீர்போல் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந் துறை மறை சிவனே' என்பதும், "ஜீனரா மிவேக்கக் குருட்டா மிலேத்தாங்கு" என்பதும், "பள்ளந் தாழுறு புனலிற் கீழ்மேலாகப் பதைத்துருகு மவர் நிற்க" என்பதும் அவர் எடுத்தாண்ட உவமைகளிற் சிலவாகும். இவை ஏனேய நூல்களில் எடுத்தாளப்பட்டவையல்ல. அடிக இரண்டைய உள்ளக்கருத்திலே புதிதாக அனுபவத்தோடு ஒட்டி எழுந்தவையாகும்.
இன்னும் திருவாசகம் முழுவதிலும் பல விஞ்ஞான நுட்பமுடைய கருத்துக்களப் பரக்கிக் காணலாம். திருப் பெருந்துறையில் தனக்குக் காட்சி கொடுத்த இறைவனே எமக்கு அறிமுகஞ் செய்யுமிடத்தில் 'சென்றுசென் தரணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்ருந் திருப்பெருத் துறையுறை சிவனே" என்று பாடுகிருர், நுன்னணு, பரமாணு என்பவற்றைப் பற்றிய விளக்கத்தை இதிற் கானலாம். "கல்லாப் மனிதராப்ப் பேயாய்" என்று சொல்லுமிடத்தில் கல்ஃப் இடையில் அமைத்தது ஏன் என்று ஆராயப் புகுங்கால் அதில் உள்ள உயிர்ச்சத்தை யும் விஞ்ஞானிகள் கருத்துப்படி விளக்கியுள்ளார் என்பது புலப்படுகிறது. இவ்வகையான பல சிறப்புக்களே பும் நோக்கி, திருவாசகத்தைத் தமிழர்கள் மட்டுமல்ல, சைவர்கள் மட்டுமல்ல, வேற்று இனத்தவரும் வேற்று மொழியினரும் போற் றியுள் ளனர். போப் ஐயர் அவர்கள் தனது பிறந்ததின விழா ஞாபகமாகத் திரு வாசக மொழிபெயர்ப்பை ஆக்கி வெளியிட்டார் என்பதை அறிகிருேம். கத்தோலிக்க அன்பர் ஒருவர்

- 11 -
திருவாசகத்தில் அடைக்கலப் பத்தைப் பாராயணம் பண்ணுவதிலே தனது இறுதிக் காலத்தைச் செலவு செய்தார் என்பது அறியக்கிடக்கிறது. அது தோன்றிய காலந்தொட்டு இன்றுவரை எத்தனேயோ உள்ளங்கள்ே உருக்கிச் சிவநெறியிற் சேர்த்திருக்கிறது என்பதற்குச் சான்றுகள் பல உண்டு,
திருவாசகம் என்ருல் தூய சொல் என்பது பொரு ளாகும். இது தோன்றிய இடம் ஒரு தூய உள்ளமாகத் தான் இருக்க வேண்டும். அதுவே மணிவாசகரின் உள்ளக் கமலம், அக் கமலத்திலிருந்து ஊறிய தேன் சொட்டுக்களே திருவாசகப் பாக்கள். இதனுற்ருன் அது தேனு சுச் சுவைக்கிறது. " கீனன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பது" என்று இராமலிங்க சுவாமிகள் குறிப்பிடுகிருர், இதனேத் தேனுகக் காண் பதற்கும் சுவைப்பதற்கும் வாய்ப்பாகத் திருவாசகம் முழுவதிலுமே தேன் என்ற சொல் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் எடுத்தாளப் படுகிறது. இறைவனேத் தேனுகக் கண்டார் மணிவாசகர் தேனுகச் சுவைத்தார். அந்தத் தேன் அவருடைய உயிருக்குத் தித்தித்தது. அந்தத் தித்திப்பு நிலேயில் திருவாசகத்தைப் பாடிஞர். அதுவே தேனுகி விட்டது. அது ஏனேய உயிர்களுக்குத் தித்திக்கும் நிலேயை அருளுகிறது. " தேசனே தேரூர் அமுதே சிவபுரனே! என்று சிவபுராணத்திலேயே இறைவனேத் தேனுகக் காட்டினுர், இன்னும் அப்பகுதி யில் " சிறந்தடியார் சிந்தனேயுள் தேனுரறி நின்று" எனப் பாடுகிருர், காட்சி அனுபவத்தா லேற்பட்ட தேனூற்று வாசகத் தேனே உலகுக்கு அருளியதில் வியப் பில்லேயே, மற்ருே ரிடத்தில் "தேனே ஆதெப்பை கரும் பினின் தேறலே சிவனே" என்று போற்றுகிருர், பல சுவைகளே ஒருசேரக் காட்டியபோதிலும் தேனேத்தான் முதலில் எடுத்தாளுகிருர், இப்படியாக இன்னும் பல இடங்களில் இவ்வொழுங்கைக் காணலாம். தேனேப் பாஃக் கன்னவின் தெளிவை" என்பதும், "தேனே அமுதே கரும்பின் தெளிவே என்பதும், 'தேனுய் இன்னமுதமு

Page 68
- 112 -
மாப்த் தித்திக்கும் சிவபெருமான்' என்பதும் ஆங்காங்கு அமைந்தவையாகும்.
அடிகள் நில்லேக் கூத்தில் உள்ளங்கலந்த தன்மை வியத் திருவாசகம் வெளிப்படுத்துகிறது. திருவாசகத் தின் உயிரோட்டம் முழுவதும் தில் ஐக்கூத்திவின் றெழும் ஞானத் திருவடியிற் செறிந்து காணப்படுகிறது. அவரடைந்த பரவசநிவேணிய,
" தந்ததுன் நன்னேக் கொண்டதென் நன்னேச்
சங்கரா பார்கொலோ சதுரர்
அந்தமொன் நில்லா வானந்தம் பெற்றேன்
யாதுங் பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்டவெம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே யிசா வுடவிடங் கொண்டாய்
பாணிதற் கிலனுெர்கைம் மாறே."
தனது அடிமைத் திறத்திற்குப் பங்கமேற்படாத முறையில் "அவனே தந்தான்" என்றும் "அவனே கொண் டான்" என்றும் கூறி எல்லாம் அவன் செயலே யென் பதை நிரூபிக்கிருர், அதுவுமன்றித் தான் பெற்ற ஆனந்தப் பெருக்கையும், இறைவன் தன்னிடமிருந்து எதனேயும் பெறப்போவதில்ஃப் பென்பதையும் காட்டி இறுதியில் அச்சோ கூறி முடிக்கிருர்,
"அறிவாற் சிவனுகிய மணிவாசர்" அருளிய திரு வாசகத்தைப் பாராயண நூலாகவும் வழிபாட்டு நூல்ா சுவுங் கொண்டு போற்றுவோமாக.
"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்னம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனயாண்ட அத்தன் எனக் கருளியவா ருர்பெறுவார் அச்சோவே."

(ീ girsdalso
* اته: u۱۱ن விசேட لایه هوشی
ஓட
சேக் கிழார் காட்டிய பெண்மைச் சிறப்புக்கள்
"எண்ணி லாகம மியம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனே எனவுரைத் தருள அண்ன லார்தமை அர்ச்சனே புரியவா தரித்தாள் பெண்ணி னல்லவ ளாயின் பெருந்தவக் கொழுந்து.'
பெண்மைக்குப் பெருமை கொடுத்த நாடு நாடு. அதேபோல் பெண்மைக்குப் பெரும் பங்கு கொடுத்த சமயம் சைவசமயம், தெய்வதிலே, தொண்டு நிலே என்பவற்றில் இப்பங்கு இருந்துகொண்டே வந் திருக்கிறது. நம் நாட்டுச் சமயம் ஒழுக்கத்தினின்றும் வேறுபடாததுமன்றி இனோபிரியாததுமாகும். அன்ருட வாழ்க்கையிலும் நிகழ்ச்சிகளிலும் சமய உணர்வு உயிர் நாடியாகவே புள்ளது. இதனேச் சிறப்பாகப் பெரிய புராணத்தில் எடுத்துக்காட்டுகிருர் சேக்கிழார், அரன் பூசை, அடியார் பூசை, விருந்தெதிர்தல், திருத்தொண்டு புரிதல், சிவசின்னம் பேணல், தற்காத்தல், தற்கொன் டாற் பேனல், கற்புநெறி வழாஅனம என்பவற்றை மேற்கொண்டு வாழ்ந்த காட்டிஞர் குடும்ப வாழ்வில் இருந்துகொண்டே சைவப் பெருமங்கையர் இத்தனே
S

Page 69
- 114 -
பணிகளேயும் செய்தனர். இல்லறத்தை முற்பட நின்று நடத்துவோர் இல்லக்கிழத்தியராக இருப்பதால் சமய உணர்வு நல்கும் பொறுப்பும் அவர்களுக்கே புரியது. இப்படியாக வாழ்ந்த பல பெண்களுடைய வாழ்க்கைச் சிறப்புக்களே நினேப்பூட்டிக் கொள்வது வெறும் மகிழ்ச்சிக் காகவன்று அந்த நினேவினுற் திருத்தொண்டில் நமக்கு ஊக்கமும் ஆண்டன் நினேப்பும் ஏற்படுத்துவதற்காகவே பாகும்.
பெரியபுராணம் என்பது பெரியவர்களின் புராணம். பெரியவர்கள் யார்? செயற்கரிய செய்வார் பெரியர்' என்ருர் வள்ளுவர். பேசவொண்ணுப் பெருமையர் " என்று கூறுகிருர் சேக்கிழார். அத்தகைய சிவனடியார் களின் வாழ்க்கைக்குப் பற்றுக்கோடாக அமைந்தவர்கள் பெண்மணிகள் என்பதை நாம் மறக்க முடியாது. இவர்கள் வீட்டில் இருந்தபடியே பெருந் தொண்டு புரிந்துள்ளனர். அடக்கமாக அவர்கள் வாழ்ந்து பெருந் தொண்டு புரிந்து கணவன்மாரையும் அவ்வவ் வழிக்கண் செலுத்தி நின்ற தன்மையை நோக்கி 'மனே யறத்தின் வேர&னயார்' என்ருர் இவர் சங்கம் மருவிய காலத் நிலும் பல்லவர் காலத்திலும் வாழ்ந்த பல பெண்மக் களின் சிறப்பைப் பெரிய புராணத்திற் காணலாம். இவர்களைப் பெரிய புராணத்திற் போற்றியபோது " திருவினும் பெரியாள்" என்றும் விதிமணக்குல மடந்தை யென்றும், ' துண்டுதலி விளக்கு ' என்றும், நற்பெருந் தெய்வம் " என்றும், மங்கையர்க்குத் தனி பரசி " என்றும் பாடுகிருர் சேக்கிழார்.
முதலில், வீட்டிலே கனவன்மாருக்குப் பின்னணி யாக நின்று பெருந் தொண்டும், தியாகமும் புரிந்த பல பெண்மணிகளைக் கவனிப்போம், திருநீலகண்டம்" என்ற சொல்லேயே தனது மந்திர வாக்காகக் கொண்டு ஒழுகி அடியார்களுக்குத் திருவோடு செய்தளித்து வாழ்ந் தவர் திருநீலகண்டர். இவருடைய புறவொழுக்கங் காரணமாகக் கருத்துவேற்றுமை மனேவியாருக்கிருந்தது.

- 115 =
சிவனடியார் ஒருவருக்கு இத்தகைய ம்ாசு ஏற்படக்கூடா தென்பது அவருடைய மனேவியாரின் எண்ணம். ஒரு நாள் கணவனுர் நீண்டப்போன சமயத்தில் " எம்மைத் தீண்டுவிராயின் திருநீலகண்டம் " என்று சத்தியம் செய்தார். கணவனுர் சிறந்த சிவதொண்டராகையால் திருநீலகண்டம் என்ற வாக்கை உன்னி அன்றுமுதல் தனது மனேவியையோ அன்றிப் பிற பெண்களேயோ சார வில்ஃ. இந்தச் சம்பவங்கள் அண்டை அயலாருக்குத் தெரியாவண்ணம் வாழ்க்கை நடாத்தினர் அவர் LirJTal I II ri .
' கற்புறு மனேவி யாரும் கணவனுர்க் கான வெல்லாம்
பொற்புறு மெய்யுருமல் பொருந்துவ போற்றிச் செய்ய இற்புறம் பொழியா தங்கண் இருவரும் வேறு வைகி அற்புறு புணர்ச்சி யின்மை அயலறி யாமை வாழ்ந்தார்."
கணவனுருடைய கடமைகளிலும், குடும்பக் கடமை களிலும் தவறு நேராமலும் வேண்டிய வேண்டியாங்கு செய்து வேறு வேறு வாழ்ந்தமையைத் தானும் அயலார் அறியாவண்ணம் பேணிக் காத்து வாழ்ந்தவர் திருநீல itsi: Li Inä:Tai LITsi .
இயற்பகையாரின் மனேவியார் கணவனது பெரு மைக்குப் பெருங்காரணமாக அமைந்தவர். கணவனது சொல்திறம்பாமல் சிவபக்தி அடியார் பக்தி என்பவற்றில் மேம்பட்டு வாழ்ந்தமையால் பெரிய தியாகச் செபலேச் செய்ய முன்வந்தார். வந்த அடியவர்க்குத் தன்னக் கொடுக்க இசைந்துவிட்டார் கணவனுர் என்பதனேக் கேட்டவுடனே,
' இன்றுநீர் எனக்கு அருள்செய்த நிதுவேல்
என்னுயிர்க் கொரு நாத நீ ருாைத்த தொன்றை யான்செய்யு மத்தனே பல்லால் உரிமை வேறுளதோ எனக்கு" என்று கூறிய மாண்பை நாம் உன்னி உன்னி மகிழலாம். சிவனடியார், அம்மையாரைக் கூட்டிச் சென்றபோது வழியிலே இடைமறித்து சுற்றத்தவர்

Page 70
- | 16 -
எல்லாரும் எதிர்த்தார்கள், அஞ்சினவர்போல மறை முனிவர் காட்சியளித்தார். ஆஞல் அம்மையின் தீரத்தை அவ்விடத்தே காணலாம்.
: : ,
'மறைமுனி அஞ்சி னுன்போல் மாதினேப் பார்க்க மாதும் இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும்' என்ருர்,
கணவனுடைய நியமத்துக்கு மாசு நேரிடா தபடி தன்னேயே தியாகம் செய்யச் சித்தமானுர் இவ்வம்மையா ரென்ருல் திருவினும் பெரியாள்" என்று சேக்கிழார் கூறுவதில் வியப்பில்லேயே, மகேஸ்வர பூசையில் தஃவ் நின்ற இளேயான்குடிமாறரின் மனேவியாரையும் நாம் போற்றற்குரியோம். வறுமையின் உச்சநிலையிலும் மன வளம் குன்ரு மாண்பினர் இவர், சிவனடியார்கட்கெல் லாம் அமுது செய்வித்த திறத்தைச் சேக்கிழார் சிறப் பாகக் காட்டுகிருர்:
'கொண்டு வந்து மனப்பு குந்து குலாவு பாதம் விளக்கியே மண்டு காதலின் ஆதனத்திடை வைத்த ருச்சனே செய்தபின் உண்டி நாலு விதத்தி லாறு சுவைத்தி றத்தள வொப்பிலா அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய
அவித்துளார்.'
ஆஞல், பொருள்வளம் சுருங்கி இருந்த நேரத்தில் ஒருநாள் சிவனடியார் ஒருவர் மாரிக்காலத்து நள்ளிர விலே கொட்டும் மழையிடையே இவர்கள் வீட்டுக்கு வந்தார். பசித்திருந்த நிலையை உணர்த்தி நின்ருர், தமது திருத்தொண்டாகிய மகேஸ்வர பூசைக்கு முட்டு நேரிடாது அன்று பகல் விதைத்த நெல் முளேகளே வாரி அக்கினியில் வறுத்து அமுதாக்கிப் படைக்கிருர், இத்தகைய சிறந்த தொண்டைச் செய்தமையால் இறைவன் அவர்கட்குக் காட்சி கொடுத்து "அன்பனே அன்பர் பூசை செய்த நீ அணங்கினுேடும் எம்பெரும் உலகமெய்து என்றருளிஞர். முதற்குலமான அந்தணர் குலத்திற் பிறந்தும் வேளாளர் குலத்திற் பிறந்த அப்பர்

- 117 -
பெருமாஃன்த் தொண்டர் எனக் கொண்டொழுகிய மாண்பு அப்பூதியடிகள் குடும்பத்திற்குரியது. பிணமான மகனேயே மறைத்துவைத்துவிட்டுக் கணவனும் மனேவியும் ஒரே உள்ளப் பாங்கோடு திருநாவுக்கரசரை அமுது செய்விக்க முன்வருகிருர்கள். அப்பூதியடிகளின் மனேவி
LFF"
" புகழ்ந்தகோ மயத்தி வீராற் பூமியைப் போலிய விேத் திகழ்ந்தவான் சுதையும் போக்கிச் சிறப்புடைத் தீபம் ஏற்றி நிகழ்ந்த அக் கதலி நீண்ட குருத்தின விரித்து நீரால் மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம்பெற மன்னு வித்தார்.' என்பதை அழகாகக் காட்டுகிருர் சேக்கிழார்.
இனி, கணவன்மாருக்கு முன்னணியில் நின்று பெருந் தொண்டாற்றிய இரு பெண்மணிகள்பற்றிக் கவனிப் போம். இப்படியாக முன்னணியில் வரவேண்டிய நிஃ) சூழ்நிலை காரணமாக ஏற்பட்டது. காரைக்காலம்மை யார் சாதாரண பெண்ணுகச் சமையலறையிலே காட்சி தந்து தெய்வீகப் பெண்ணுக அம்பலத்திலே பேய்க் கனங்களில் ஒன்ருக விளங்குகிருர், இளமையிலே பொரு விடையர் திருவடிக்கீழ் ஓங்கிய அன்புறு காதலுடையவர். மனேயறத்தின் பண்பு வழாமற் கருமமாற்றியவர். நம்பன் அடியார்க்கு நல்ல திருவமுது அளித்தவர். செம் பொன்னும் நவமணியும் செழுந்துகிலும் தகுதி நோக்கிச் சிவனடி யார்க்கு நல்கியவர். ஆணுல் மாம்பழம் காரனமாக அம்மையாரின் தெய்வீகத்தைக் கணவன் உணர்ந்து பிரிந்தான். பிரிந்தவன் தான் வழிபடுமோர் தெய்வமாக உள்ளத்திலே வைத்து அம்மையைப் பூசித் தான். புதுக்குடித்தனத்தில் தான் பெற்ற குழந்தைக் குப் புனிதவதி என நாமஞ் சூட்டினுன் அம்மை யாரைத் திரும்பக் கானக்கட்டிய சந்தர்ப்பம் ஏற்பட்ட போது, 'மானுடம் இவர்தாமல்லர் நற்பெருந் தெய்வம் ! எனப் போற்றிஞன். ஏனேயோரும் போற்றுதற்கு அம்மையார் தகுதியுடையவர் என்பதைச் சுட்டிக்காட்டி ஞர் இந்திலேயில் காரைக்காலம்மையார் ஆன்மநாயக

Page 71
- 118 -
இறன இறைவனேயே தன் ஒப்பற்ற தலைவனுகக் கொண் டார். இறைவனைப் பாடித் திரிகின்ற பேறும் பேய் வடிம்ை வேண்டிநின்ருர் ஆலயங்கள்தோறும் சென்று அற்புதப் பாக்களேப் பாடிஞர். " திருவிரட்டை மணி மாஃப்', "அற்புதத் திருவந்தாதி திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்" என்னும் பாடற்தொகுதிகளே நமக் குத் தந்தார். அருள் என்பதைப் பற்றிச் சந்தானகுரவர் கட்கும், சமயகுரவர்கட்கும் முன்பு பாடிவைத்தவரிவரே. இவரை இறைவனே "அம்மையே " என அழைத்தனர் என்ருல் அவர் பெருமையை யார்தான் விரித்துரைக்க ոlէ նիl all ITII -
மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்" எனச் சேக்கிழாராற் போற்றப்பட்ட அரசியாரின் பெருமை கிளேக் கவனிப்போம். பாண்டியன் சமயச்சார்பு மிக்க வனுய்ச் சிவநெறியை மறந்தவணுப் வாழ்ந்தமை அரசி யாருக்குப் பெருந் துன்பமளித்தது. சிவநெறி வழுவாத சோழர் குலத்தில் அவதரித்தவர் அவர் குலப்பற்று, மிதப்பற்று நாட்டுப்பற்று மூன்றுமுடையவர். இதனு லேயே சேக்கிழார் இவருக்குத் தனிப்புராணம் செய் தருளினூர். "தென்னர் குலப்பழிதீர்த்த தெய்வப்பாவை' என்பதால் குலப்பற்றும், " இருந்தமிழ்நாடு உற்ற இடர் நீக்கி" என்பதனுல் நாட்டுப்பற்றும், பொங்கொளி வெண்திருநீறு பரப்பினுர்" என்பதால் மதப்பற்றும் புலணு கின்றன. திருஞானசம்பந்தரும், திருவாலவாய்ப் பதிகத் தில் சிவன் திருநீற்றினே வளர்க்கும் பந்தனே விரலால் பாண்டிமா தேவி " என்று பாடியருளினூர் மிக நெருக்கடி யான நிலேயிலே ஏழாவது நூற்ருண்டிலே அரசியார் செய்தி பணி எமது உள்ளத்தைத் தூண்டுகிறது. ஞான சம்பந்தரும் இதனே விளக்குகிருர், "குழுமாகிய பரசம பத்திடைத் தொண்டு வாழும் நீர்மையிர் உமைக் காண வந்தனம்' என்று கூறுவதிலிருந்து இவர்களாற்றிய தொண்டு புலப்படும். அரசியாரின் உறுதுண்யே அமைச் சரை நற்பணியாற்றத் தூண்டியது. சமணர்கள் என்ன நீங்கு செய்வார்களோவென்று குலச்சிறையார் அஞ்சி நின்ற நேரத்தில் ஞானசம்பந்தர் தம்பால் தன்மை

- 19 -
பல்லாது செய்யும் ஊனம் வந்தடையில் நாமும் உயிர் துறந்தொழிவ தென்ருர் அரசியார் கணவருக்கே சிவ நெறியின் பெருமையை நேருக்கு நேர் நின்று விளக்கு கிருர் வெப்பு நோய்க்குக் காரணம் சமணர்கள் வைத்த நீயே என்பதை அச்சமின்றி அரசனுக் குரைக்கிருர், இவ்வாறு தம்மைப் பேணி, கணவனேப் பேணி, மதத்தைப் பேணி, குலத்தைப் பேணி, தமது நாட்டையே பேணுகின்ற தவச்செல்வியாக ஆசிரியர் விளக்குகின்ற படியால்தான் "எங்கள் தெய்வம்' என்றும், "தெய்வப் பாவை' என்றும் சேக்கிழார் போற்றினர்.
அடுத்தபடியாக, கன்னிப்பெண்ணுகவே யிருந்து சிவ தொண்டு புரிந்து திருநாவுக்கரசரைச் சைவ உலகுக்குத் தந்து பெரும் பணியாற்றியவர் திலகவதியார் விவாகம் செய்யாத நிஐலயிலே மணஞ்செய விருந்த மண்வாளர் போர்க்களத்தி விறந்துவிட்டார். உடன் உயிர்துறக்கத் துணிந்த அம்மையார் தம்பியின் வேண்டுதலால் மன மாற்றமடைந்தார். 'தம்பியார் உளராகவேண்டும்" எனத் தயவு வைத்தார். தந்தையாராகிய புகழஞருடைய கால் வழியற்றுப்போகாமற் காத்தவர் திலகவதியாரே சமனத்திலே சேர்ந்து தருமசேனர் என்ற பட்டமும் பெற்று வாழ்ந்த மருள்நீக்கியாரின் நிலே இவருக்குப் பெருங்கவவே கொடுத்தது. அக்காலத்தில் இக்கவஃயைக் கூறியாறுவதற்கு எவ்வித மார்க்கமும் இருக்கவில்லே. ஆண்டவன் சந்நிதி யொன்றுதான் அடியார்க்கு அபயம் கொடுக்குமிடம், திருவதிகை விரட்டானத்துப் பெரு மாஃனத் தினந்தோறும் அதிகாலே சென்று வணங்கித் திருப்பணிகள் புரிந்து வந்தார். ஒருநாள் இறைவனே நோக்கி " அடியேன் பின் வந்தவனே மீண்டு விண்ணப் பரசமயக் குழியினின்றும் எடுத்தாள வேண்டும் " என்று விண்ணப்பம் செய்தார். அவர் விண்ணப்பத்தை இறைவ னேற்று மருள்நீக்கியாருக்குச் சூஃலயைக் கொடுத்துச் சைவத்துக்குத் திருப்பினுர், திலகவதிபார் அவரைத் திரு நீறு அணிவித்துத் திருப்பதிகம் பாடுவித்துத் திருநாவுக் சரசராக்கி வைத்தார். எனவே சைவ உலகுக்கு

Page 72
- 120 -
இவ்வப்பரைத் தந்த பெருமை திலகவதியாரையே சார்ந்தது. இதனுல்தான் "தூண்டு தவ விளக்கு ' என்று சேக்கிழார் போற்றுகிருர்,
சுந்தரமூர்த்தி நாயனுரின் இரு மனேவியர்களான பரவையார், சங்கிலியார், சிறுத்தொண்டரின் மனேவி திருவெங்காட்டு நங்கையார், திருமருகல்தாமன் என்ப வனின் மகளாகிய வணிகப்பெண் ஆகியோரெல்லாம் சிவநெறியிற் தழைத்து வாழ்ந்தவர்கள் கற்பு மேம்பா டுடையவர்கள். இவர்களின் பெருமையைப் பெரிய புராணத்திற் சிறப்பாகக் காணலாம். பக்தியும், ஞான மும் பெண்களுக்கு இயல்பாயமைந்தவை. அதனே அவர்கள் தாமுனர்ந்து சமுதாயத்திற்கும் உணரவைக்க வேண்டும். அம்பிகையின் அருள் உருவாய் விளங்கும் மங்கையர் அறம் வளர்க்க வேண்டியவர்கள். அன்பும், அருளும், அறமுந்தான் தம்மை உயர்த்துவன. இந் நிலேயில் நின்று வீட்டையும், நாட்டையும் பேணுவது மகளிர் கடனுகும்.
" வண்ணநீள் வரைதர வந்த மேன்மையால்
எண்ணில்பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால் அண்ணல்பா கத்தையா ஆளுடைய நாயகி உண்னெகிழ் கருனேயின் ஒழுக்கம் போன்றது.'

மணிவாசகத்தில் ஞானமார்க்கம்
" நானுர்என் உள்ளமார் ஞானங்களார் என்னேயாாறிவார் வானுேர் பிரான்என்னே ஆண்டிலனேல் மதிமயங்கி ஊஞர் உடைதலேயில் உண்பலிதேர் அம்பலவன் தேளூர் கமலமே சென்றாதாய் கோத்தும்பி'
குான மார்க்கமெனினும், சன்மார்க்கமெனினும் ஒக்கும். சகல சுலேகளேயும் புராணம் வேதம் சாத்திரங் க3ளயும் பயின்று ஞானம் நாடி நேயம், ஞாதுரு நழுவாமல் நின்ருல் பரசிவத்தைக் காட்டும். இவ் வாறு அபரஞானம், பரஞானம் இரண்டும் கைவரப் பெற்று சன்மார்க்கமெனும் மேலாம் நன்னெறியில் நின்றவர் மணிவாசகர். மெய்யடியார்கள் யாவரும் கூடும் அன்பினிற் கும்பிடவேயன்றி விடும் வேண்டா விறலின் விளங்கியவர்கள். அவர்கள் இறைவனுேடு கொண்டுள்ள தொடர்பைப் பல பாங்குகளில் வைத்துக் காட்டுகின்றன அருள் நூல்கள் கையுழிவாரப் படை யுடனும் நாயகன் சேவடி தைவரு சிந்தையுடனும் செஞ்சொல்மேய செவ்வாயுடனும் இறைவனேப் பரவி பவர் அப்பர் சுவாமிகள். இவர், தாசன் என்ற பாங்கிலே நின்று இறைவனே அடைந்தவர். மற்றும் ஞானசம்பந்தப்

Page 73
- 22 -
பெருமான் சற்புத்திர மார்க்கத்திலேயும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் போக மார்க்கத்திலேயும் சென்று பிறவாப் பெருநில பெய்தியவர்கள். ஆணுல் மாணிக்கவாசக சுவாமிகளோ குருசிஷ்ய தொடர்பிலே நின்று " யாரடி யாரென்னில் உத்தரகோச மங்கைக்கரசின் சீரடியார் அடியா"னென்று தன்னேயே விளம்பரஞ் செய்து உரிமைக் குரலெழுப்பி அழுது அழுது இறைவனேப் பரவி உய்தி படைந்தவர்.
உலகத்திலே அறிவுடைப் பொருள்களே நோக்கும் போது இறைவன் அவற்றை ஆளும் இயல்புடைமையால் ஆண்டானுகிருன், அவையனேத்தும் SY LIGJJ7 LD 75 GIFT FT கின்றன. மணிவாசகப் பெருமானுடைய ஆண்டா னடிமைத் தொடர்பைக் கவனித்தால் இறைவனே குரு மணியாக அதாவது ஞானுசிரியனுக எழுந்தருளி ஆட் கொண்டமை யாவருமறிவர். "தானெஃன யாட்கொண்ட தெல்லாருந் தாமறிவர்" என வருந் திருவாசக அடி இதனே உணர்த்துகிறது.
* நமச்சிவாய வாஅழ்க நாதன்ருள் வாழ்க
இமைப்பொழுதுமென்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோசுழி ஆண்ட குருமனிதன் நாள் வாழ்க’
எனப் பாடி, ஞானமுணர்த்தப்பட்டமையைப் புலப்பட வைக்கிருர், குருமூர்த்தியினுல் திருநீறும் அணிவிக்கப் பட்டுப் பரிச தீட்சையும் பெற்றவர் இவர். இதனேக் குறித்தே பேசப்பட்டேன் நின்னடியாரில் திருநீறே பூசப்பட்டேன்" எனப் பெருமிதங் கொள்கிருர், அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னகி அருளிய பெருமையை " என்பதாலும் "இந்திரனும் மாலயனும் ஏனுேரும் வானுேரும் அந்தரமே நிற்கச் சிவன்வனி வந்தருளி எந்தரமும் ஆட்கொண்டு ' என்ப தாலும் குருதரிசனத்தை விளக்குகிருர்,

- 123 -
' ஏழைத் தொழும்பனேன் எத்தனேயோ காலமெல்லாம்
பாழுக் கிறைத்தேன் பரம்பரனப் பணியாதே ஊழிமுதற் சிந்தாத நன்மணிவங் தென்பிறவித் தாழைப் பறித்தவா தோனுேக்க மாடாமோ."
திருவாதவூரடிகள் புராணத்தில் இந் நிகழ்ச்சிகளேக் குறிக்குங் கதையினேக் கவனிப்போம். அரிமர்த்தன பாண்டியன் கட்டளேப்படி குதிரைகள் வாங்கும் பொருட்டு ஏவலாளர்கள் சூழத் திருப்பெருந்துறை சென்ருர் முதலமைச்சராகிய திருவாதவூரடிகள். அப் பதியின் கண்ணே அமைந்த பூஞ்சோலே யொன்றிலே அடியார்கள் புடைசூழ எம்பெருமான் ஞானகுரு வடிவில் எழுந்தருளி அடிகளுடைய பந்தமறும் எல்லேயைப் பார்த்திருந்தார், அதேநேரத்தில் அடிகளும் அத்திசையே வந்து அங்கெழுத்த சிவாகம ஒலியைக் கேட்டு 'இவ் வொலி யாது? அறிந்து சொல்லுங்கள் " என்ருர், அவர்களும் அங்கு சென்று கண்டு அறிந்து சிவயோகியார் ஒருவர் சிவனடியார் சூழ எழுந்தருளியுள்ளார் என்ப தைக் கூறக் கேட்டவுடனே பரமானந்த மடைந்து அச்சபையை யடைந்தார். அகத்தால் வணங்கியும் புறத்தால் வணங்காதார் போல அதிகாரத் தொனி யுடன் " கையில் இருக்கும் புத்தகம் பாது ' எனக் கேட்டார். உடனே தேசிகர் 'பொய்ம்மையில்லாச் சிவஞான போதம் ' என்ருர், அடிகளும் " சிவமேது ? ஞானமேது? போதமேது' என விஞவினுர், "சிவபரம் பொருள் ஒன்றே அதனேத் தேர்தலே ஞானம் தேர்ந் ததை அனுபூதியில் வைத்து நிச்சயித்தவே போதம் " என்ருர் குருமூர்த்தி. இதனேக் கேட்டவுடனே தன்னே பறியாத ஆனந்த பரவசமுற்றுக் குருமூர்த்தியைத் தொழுதுநின்ருர்"
தீவிரதர சத்திநியாதத்தில் நிற்போர்க்கே இந் நி3ல வாய்க்கப்பெறும் அமைச்சராக வந்தவர் சிவனடி யாகிவிட்டார். சிவானந்தத்தில் திளேத்த திருவாத வூரடிகள் இந்த அனுபவத்தைத் திருவாசகத்திற் காட்டுகிருர்,

Page 74
- 124 -
"நடித்து மண்ணிடைப் பொய்யினேப் பலசெய்து
நானென தெனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினேமிகக்
கழறியே திரிவேனப்
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய
அரும்பொரு ளடியேனே
அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய அற்புத மறியேனே."
"மண்ணுலகில் மெய்யடியான் போஸ்ப் பாசாங்கு செய்து பொய்ம்மையே மேற்கொண்டு நான் எனது என்ற பற்றுமொழி பிதற்றிப் பழவினே வழியிலே மிகுதி மாகக் கூறித் திரிகின்ற என்ஃன்த் திசைதிருப்பி, அடித்து நிறுத்திச் சர்க்கரை அமுதை நாட்டுவித்த அற்புதத்தை அறியமாட்டேன்" என்பது இதன் பொருளாகும். திருவருளேயே சர்க்கரை அமுதாசுக் காட்டுகிருர்: திருப்பெருந்துறையிற் கிடைக்கப்பெற்ற குருதரிசனம் இவரைச் சீவன்முத்தராக்கியது. கொண்டுவந்த பொருளேயோ அங்குவந்த நோக்கத்தையோ பறந்து விட்டார். இவர் நிலேயினே கொன்புனே பித்தர் பாலர் பிசாசர்தங் கொள்கையாளுர் " என்று கூறுகிறது திருவாதவூரடிகள் புராணம்.
ஞானம் என்பது கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கையும் அடக்கியதாகும். கேட்டல் என்பது ஞானத்திற் சரியை, சிந்தித்தல் என் பது ஞானத்திற் கிரியை, தெளிதல் என்பது ஞானத்தில் யோகம், நிட்டை சுடல் என்பது ஞானத்தில் ஞானம். எனவே, ஞானநெறியில் முற்ருகத் தஃப்பட்டவரே அடிகள். இவர் வழியாக ஞானமார்க்கத்தை நாமுனர வேண்டும். உயிர்கள் பாசத் தொடர்புடையவை. பார நீக்கம் பெறவேண்டுமாயின் குருவருள் வேண்டும். குருவின் உபதேசமே ஆன்ம நோய்க்கு மருந்து ஆன்ம

- 25 -
போதத்தால் ஆண்டவனே அறிய முடியாது. மெய் யுணர்வே இதற்குத் தேவை. ஆன்மபோத அறிவு கருவி கரணங்களோடு கூடி யறியு மறிவு, பின்னேயது அவ னருளே கண்ணுகக் காணுமறிவு பதிஞானமேற்பட்டால் உள்ளமென்ற ஒன்றின்றி உள்ளமே இறைவனுக நிறை பும், அப்படி நிறையும்பொழுது ஊன்கெட்டு, உயிர் கெட்டு, உணர்வுகெட்டு, உள்ளமும் போப் நான் கெட்ட திலே ஏற்படும். இதனேப் பெருமானே திருவாசகத்தில் மொழிந்திருக்கிருர்,
சிவஞானபோதம் எட்டாவது குத்திரத்தில் இறைவன் குருவடிவாக வந்து உணர்த்துகின்ற தன்மை பும் அதனுல் உயிர் தெளிவடைகின்ற நிவேயும் சுறப் பட்டுள்ளன.
"ஐம்புல வேடரின் அயர்ந்தன வளர்ந்தெனத்
தம்முதற் குருவுமாய்த் தவத்திவி லுணர்த்தவிட் டந்நிய பின்மையில் அரன்கழல் செலுமே.'
அவன் ஓர் அரசனின் மகன். வேட்டைக்குச் சென்ற போது இளமையிலேயே வேடர் கைப்பட்டுவிட்டான். வேடர்களோ ஐவர். இவனுே ஒருவன். தான் வேடனே என்ற நினேப்புடன் வளர்ந்தான். வேடன் என்ற உணர்வோடிருக்கிறவனுக்கு வேந்தனென்ற உணர்வைக் கொடுப்பதற்கு இன்னுெருவன் தானே வரவேண்டும். இதற்காக அரசனுெருநாள் எழுந்து கான்கஞ்சென்று நி என் மகனென்று அறிவுறுத்தினுன். அவனுந் தன்ன யறிந்து அரசனும் நிலேயை யடைந்தான். இந்த நிலேயே ஆன்மாவுக்குக் குருவருள் கூட்டிவைக்கும் நிலேயாகும். உயிர்கள் ஐம்புல வேடர்கள் வயப்பட்டுச் சுழலு கின்றன. உண்மையான் துனேவன் யாரென அறியும் ஆராய்ச்சி ஞானம் அவற்றுக்கில்லே. @击芭amā山 உயிர்களே ஆளுதற்கு இறைவன் அருட்குருவாக எழுத் தருளுவன்

Page 75
- 126 -
" மன்னவன்றன் மகன்வேட ரிடத்தே தங்கி
வளர்ந்தவனே யறியாது மயங்கி நிற்பப் பின்னவனு மென்மகனி யென்றவரிற் பிரித்துப்
பெருமையோடுக் தானுக்கிப் பேணு மாபோல் துன்னியஐம் புலவேடம் சுழலிற் பட்டுத்
துனேவனேயு மறியாது துயருறுந்தொல்லுயிரை மன்னுமருட் குருவாகி வந்தவரின் நீக்கி
மலமகற்றித் தானுக்கி மலரடிக்கீழ் வைப்பன்."
இருளே மாற்றுவது இரவி. மருளே மாற்றுபவர் குரு "இன்றெனக் கருவி இருள் கடிந்து' எனப் பாடுகிறர் அடிகள். மணியென்று சொல்லுகின்ற பொழுது அறியாமையிருட்கண் ஒளிகாட்டி நிற்கும் மானிக்க மென்பது நுண்பொருள். ஈறில்ாதநீ எளியையாகி வந்து ஒளிசெய் மானுடமாக நோக்கியும் ! என்னும் அபுகள் இதனே வலியுறுத்துகின்றன. மானுட வடிவிலே எழுந் தருளினுலும் அங்கே தெய்வ ஒளி கலந்திருந்ததென்பதை ஒளிசெய் மானுடம் " என்ருர், அத்தோடு நிற்கவில்வே, நோக்கியும் என்று பின்னும் மொழிகிருர். இதனுல் அவருக்குக் கிடைத்த நயன தீட்சை பெறப்படுகிறது. குருமனியால் அடிகளுக்குக் காட்டப்பட்ட நெறி மணி நெறி என்ருல் அவர் அருளிய வாசகம் மணிநெறியி னின்று மெழுந்த மணிவாசகமாகும். வாக்கு உன் n வார்த்தைக் காக்கி" என்பதும் இதனே வலியுறுத்துகிறது. மணிவார்த்தை இயம்பினவர் மணிவாசகர் என் இறை வணுல் அழைக்கப்பட்டார். தீவிரதர சத்திநிபாத நிவே கண்டு இறைவன் குருவாக எழுந்தருளி இப்பெரு நிைேய பருளுவன் என்பதும் அப்பெரு நிலேயில் உயிர் அடைகின்ற மேன்மையும் சைவசித்தாந்தத்திற் குறிப் பிடப்பட்டுள்ளது. இப்படி பாட்கொள்ளப்பட்டபின் மாணிக்கவாசக சுவாமிகளடைந்த உயர்நிலையை இனிக் கவனிப்போம். பெருமான் ஆட்கொண்ட விதத்தைச் சிறந்த முறையில் திருச்சதகப் பாடலொன்றில் விளக்குகிருர்

- 127 -
" தனியனேன் பெரும்பிறவிப் பெளவத் தெவ்வத் தடந்திரையால் எற்றுண்டு பற்றென் நின்றிக் கனியைர்ே துவர்வாயார் என்னுங் காலாற்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்(டு) இனியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி
அஞ்செழுத்தின் புணேபிடித்துக் கிடக்கின் றேனே முனவனே முதலந்த மில்லா மல்லற்
காைகாட்டி யாட்கொண்டாய் மூர்க்க னேற்கே.'
உதவியற்றவனுய்ப் பிறவிப்பெருங்கடலுள் வீழ்ந்து துன்பமாகிய பெரிய அலேகளால் அலேக்கப்பட்டு, பற்றுக்கோடொன்றுமில்லாமல் மகளிர் மோகக் காற் முற் தடுமாறி காமமாகிய பெரிய சுருமின் வாயிற் էրl:Hն ஐந்தெழுத்தின் புனேயைப் பிடித்துக் கிடக்கின்ற நிவேயில் முத்திக்கரை காட்டப்பட்டது என்ற தன் அனுபவத்தை உலகியலி விண்ணத்துப் பாடியுள்ளார். இறைவனே தன்னே பெனக்கு அறிவித்தான். பின்பு என்னேயாட்கொண்டானெனப் பல இடங்களிற் குருவி னது அருட்பாங்கையும் பாசத்தை நீக்கி ஞானத்தை யருளுகின்ற திறத்தையும் எடுத்துக் காட்டியுள்ளார். சற்குருவை அடையவேண்டும் எனத் தேடியலேந்தவர் அடி கள். அவர் உள்ளத்திலிருந்த அந்த அவாவை நிரப்புல தற்காகவே இறைவன் அடியார் புடைசூழக் குருந்தமர நீழலில் எழுந்தருளினுன் அருணகிரிநாதர் ' குருவாய் வருவாய் குகனே' என்று முருகனிடங் கேட்டுக்கொண் டது போல் பக்குவமுள்ள உயிர்கள் ஒவ்வொன்றும் இறைவனே வேண்டி நிற்கும்போதுதான் அந்த நல் வாய்ப்பைப் பெறுகின்றன. நல்வாய்ப்பைப் பெற்ற உயிர்கள் தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெற வேண்டும் என்று இவ்வுலகுக்கே உபகாரிகளாக வாழ விழைகின்றனர். நமது நாயன்மார்கள் எல்லோரும் இத்தகைய அருளுயிர்கள் வயப்பட்டவர்கள். அவர்கள் பெரிய உபகாரிகள். அவ்வுபகாரப் பொருள்கள்தான் பன்னிரு திருமுறைகளாக மலர்ந்தன; மணிவாசகப்

Page 76
- 28 -
பெருமான் எமக்கு விட்டுச் சென்ற பரிசில் எட்டாவது திருமுறையாகும் தலேமுறை தலேமுறையாக ஏழேழு பிறவிக்கும் நம்பை இறைவனிடம் இழுத்துச்செல்லும் தெய்வசக்தி வாய்ந்த ஞானப்பனுவல் திருவாசகம். திருப்பெருந்துறையிலே இருந்து அது மலரத் தொடங் கியது. பக்தர்கள் உள்ளங்களிலே என்றும் மலர்ந்து தெய்வபனங் கமழ்ந்து நம்மை அருட்சார்படையச் செய்வது அந்நூவென்பதில் மிகையொன்றுமில்லே.
"நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனுயின் னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
தானே வந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனுரு முயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே, '

el
Lilli Lq னத்தார் T)
" நல்லா விணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு கிலேஉள தோஅக மும்பொருளும் இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக் கேடுறை வாகச்சி பேகம்பனே."
இறைவனே டிசைந்த இன்பமும் இன்பத்தோ டிசைந்த வாழ்வுங் கொண்டவர் பட்டினத்தார். இவருடைய பத்தி வைராக்கிய அனுபவத்தை விளக்கு வனவாகப் பல பாடல்கள் பதினுெராத் திருமுறை யில் அமைந்துள்ளன. எளிமையும் இனிமையும் பொருளாளமுங் கொண்டவை அவை. வேதாந்த சித் தாந்தக் கருத்துக்களும் அப்பாடல்களில் நிரம்ப உண்டு. பட்டினத்தார் என்ற நாமத்தில் இருவர் இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். ஒருவர் தனிப்பாடல்களேயும் சில பிரபந்தங்களேயும் இயற்றி பவர். மற்றவர் பதினுெராந் திருமுறையில் உள்ள சில நூல்கக்ாப் பாடியவர். அதாவது கோயில் நான்மணி மாலே", "திருக்கழுமல மும்மணிக்கோவை", "திருவிடை மருதூர் மும்மணிக்கோவை", "திருவேகம்பமுடையார் திருவந்தாதி", "திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது" முதலிய ஐந்து நூல்கள் பதிஞெராந் திருமுறையி
اليا

Page 77
- 13() -
லுள்ள பட்டினத்தார் பாடல்களாக அமைந்துள்ளன. பட்டினத்தார் எனப்பட்ட இவ்விருவரது பாடல்களே பும் நயந்து இன்புறுவதே எமது கடனுகும்.
காவிரிப்பூம்பட்டினத்தைப் பிறப்பிடமாகக்கொண்டு வாழ்ந்துவந்தவரான திருவெண்காடர் என்பவர் எல்லா வகைச் செல்வங்களுடன் வாழ்ந்து வந்தபோதிலும் அவற்றை வெறுத்து ஒதுக்கித் துறவை மேற்கொண்டார். உலகப்பற்றை மிகுவிக்கும் பாசபந்தத்தில் அழுத்தி விடாமல் இறைவனே இவருக்குத் திருக்கருனே செய் தருளினூர், மருதவாணன் என்னும் நாமத்துடன் இறைவனே இவருக்கு மகனுக வாய்க்கப்பெற்று வளர்ந்து வருங்காலத்தில் வணிகத்துறையில் செல்வமெல்லாம் பொங்கி வழிந்தது. சில ஆண்டுகளின் பின் மருதவாணன் தன் தாயார் சிவகலேயிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துத் தந்தையிடம் சேர்ப்பிக்குமாறு பணித்துவிட்டு மறைந்து விட்டார். திருவெண்காடர் பெட்டியைத் திறந்து பார்த்தபோது காதற்ற ஊசியொன்றும் நூற்றுண்டு ஒன்றும் காணப்பட்டன. உற்றுனர்ந்து நோக்கிய திருவெண்காடர் உடனேயே துறவை மேற்கொண்டார். பக்தியானது மந்த தரம், மந்தம், தீவிரம், தீவிர தரம் என்ற நான்கு நிலைகளில் அமைகிறது. வாழைத் தண்டில் திப்பிடிப்பது போன்றது மந்த தரம், பச்சை விறகில் தீப்பிடிப்பது போன்றது மந்தம், உலர்ந்த விறகில் தீப்பிடிப்பது போன்றது தீவிரம். கரியில் தீப் பிடிப்பது போன்றது தீவிர தரம். இந்தத் தீவிரதர பக்தி நிலேயை உடையவரே பட்டினத்தார். நூல் நுழையாத காதற்ற ஊசியினுல் எதுவித பயனுமில்லே. அதுவும் கடைவழிக்கு வராது என்பதையறிந்தவுடன் முற்றத்துறந்தார் பட்டினத்தார். பாரனேத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளேயைப்போல் பாருந் துறக்கை அரிது அரிது' என்று பாடினுர்கள் பெரி யோர்கள். வீட்டிலிருந்து கெளட்பீனத்தோடு வெளிக் கிளம்பிய இவர் தலயாத்திரையையும் பாடற் ருெண் டையும் முதற்பணியாகக் கொண்டார். முற்றத் துறந்த

- 131 -
நிலயிலும் பெற்ற தாயின் அந்திமக் கிரியைகளே முடித் துக்கொண்டு, திருவிடைமருதூர், திருவென்காடு, சீர்காழி, சிதம்பரம், காஞ்சிபுரம், காளத்தி, திருவாவங் காடு முதலிய திருத்தலங்களேத் தரிசித்து முடித்து இறுதி யில் திருவொற்றியூரிற் சிவலிங்கத் திருவுருவாயிஞர்
Tait Lr si.
'ஆடியுத் திராட மவிர்பூம் புகார்த்திருவெண்
காடரொற்றித் தியாகர் கவின்பதியில் - நீடுமன விற்கோலி யன்னுட் டிளேஞர்கோ லத்தரித்துச் சிற்கோல மான தினம்." பிற்காலத்துப் பட்டினத்தார் பாடல்களிற் சில நேரே நமது நெஞ்சுக்கே அறிவுறுத்துவனபோல் அமைந் துள்ளன.
"ஒன்றென் நிருதெய்வ முண்டென் றிருஉயர் செல்வமெல்லாம் அன்றென் நிருபசித் தோர்முகம் பார்நல் லறமுகட்பும் நன்றென் றிருநடு நீங்காம லேருமக் கிட்டபடி என்றென் றிருமண மேயுனக் கேயுப தேசமீதே."
மனித வாழ்வைப் புனிதப்படுத்துவது ஆண்டவன் நினேப்பும் அறச் செயல்களும் நடுநீங்கா நிஃபுமே பாகும். இதனேத் தமக்கே உபதேசமாகக் கூறுவது போல் உலகுக்குக் கூறுகிருர்,
மனிதப்பிறவியின் மகத்துவத்தை புணர்ந்து இனற வழிபாடுகளில் தஃநிற்கவேண்டும். அவமான செயல் களில் வாணுளே வீணுக்கினுல் பிறவியே மாசுடையதாகிக் கழிந்துவிடும் என்பதை அறிவுறுத்துகிருர்,
' கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப் பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப்பல் பச்சிலேயால் எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே மண்ணுண்டு போகுதை யோகெடு வீர்இந்த மானிடமே." மெய்யடியார்கள் வழியிலே நின்று மனம், வாக்கு, காபம் மூன்றினுலும் இறைவனே வழிபட்டு உய்தி

Page 78
- 132 -
படைய வழிகாட்டி இறுதியில் மண் உண்டு போகும் நிலே வருமென்பதையும் கூறித் தெருட்டுகிருர், உயர்த்த அன்பு நெறியிலே நின்று இறைவாழ்க்கையில் ஈடுபட்ட போதிலும் தனக்கு முன்பு வாழ்ந்த பெரியோர்களே வியந்து பேசுகிருர்,
" வாளால் மகவரிங் துட்டவல்லேனல்லன் மாதுசொன்ன
சூளால் இளமை துறக்கவல் லேனல்லன் தொண்டுசெய்து நாளாறில் கண்ணிடந்து அப்பவல்லேனல்லன் நாவினிச்சென்று ஆளாவதெப்படி யோதிருக் காளத்தி யப்பருக்கே."
சிறுத்தொண்டரையும், திருநீலகண்டரையும், கண்ணப்பரையும் எடுத்துக்காட்டி அவரன்பை மெச்சி ஆண்டவன் திருவடிக்காளாக அவாவுறுகிருர்,
இவர் பாடல்களிலே சைவசித்தாந்தக் கருத்துக் களும் மிகுந்து விளங்குவதைக் காணலாம். வினேக் கேற்றபடி அவரவர் வாழ்வை அமைத்துக்கொடுப்பு வன் இறைவனே என்பதை விளக்கி இருவினேப் பாசங் களேயும் எடுத்துக்காட்டிப் பாடியுள்ள பாடல் இது
* ஊட்டுவிப் பானும் உறங்குவிப்பானும்இங்கொன்ருெடொன்று
மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவின் காட்டுவிப் பானும் இருவினேப் பாசக் கயிற்றின்வழி ஆட்டுவிப் பானும் ஒருவனுண் டேதில்லே பம்பலத்தே'
உவமைச் சிறப்பு மிக்க பாடல்கள் பலவற்றையும் இவர் பாடியுள்ளார். இறையருள் இல்லேயெனில் எள் அயிரும் இவ்வுலகில் வாழமுடியாது என்பதை " தன்னுரிந் பூட்டிய சூத்திரப் பாவை நன் னுர்தப்பினுல் தன்னுலு மாடிச் சவித்திடுமோ " என்னும் உவமையால் விளக்கி புள்ளார். அறவழிகளில் பொருளே சயாதவர்களுக்குக் காய்க்காத மரத்தையும், நீரின்றி வரண்ட குளத்தை பும் கற் பசுவையும் உவமையாகக் காட்டிய திறனும் போற்றற்குரியது.

- 133 -
அருள் வீரமும் வைராக்கியமும் மிக்கவர் இவர் என்பதற்கும் பல பாடல்கள் எடுத்துக்காட்டாப் அமைத்துள்ளன. "நாமார்க்கும் குடியல்லோம் நமனே பஞ்சோம்" என்று அப்பர் சுவாமிகள் பாடிய வழியி லேயும், எங்கெழிலென் ஞாயிறு" என்று மணிவாசகர் பாடிய வழியிலேயும் இவர் பாடல்கள் சில அமைந் துள்ளன:
'உடைகோ வனமுண்டு உறங்கப்
புறந்திண்ணே புண்டுணவிங்
கடைகா யிலேயுண் டருந்தத்தண் னிருண் டருந்துனேக்கே
விடையேறு மீசர் திருநாம
முண்டிந்த மேதினியில்
வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு
சாய்ந்தென்ன வான்பிறைக்கே"
திருவொற்றியூர்ப் பெருமானிடம் அளவிறந்த பக்தி கொண்டவர் பட்டினத்தார். மனிதன் தனது இறுதிக் காலத்தைச் சிந்தியாமற் காலத்தை அவமே சுழிக் கின்றுன் இதனைப் பட்டினத்தார் நமக்குஅறிவுறுத்துவது போல் திருவொற்றியூர்ப் பெருமானிடம் வரங் கேட் கிருர் கோழைபடைத்து, கண்கள் சுழன்று சொருகி உணர்விழந்து, காயம் பொப்பட்டு அழியும்போது அடிமையாகிய அடியேன் ஒரு வரம் வேண்டி நிற்கின் றேன் என்று தொடங்கிக் கேட்கிருர் :
" ஐயுங் தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன் செய்யுங் திருவொற்றி யூருடை பீர்திரு நீறுமிட்டுக் (யான் கையுந்தொழப்பண்ணி ஐந்தெழுத் தோதவுங் கற்பியுமே:
சாந்துணேப் போதும் திருநீற்றினேயும் திருவைந் தெழுத்தையும் போற்றுந் திறனேயும் தொழுத கையோ டேயே தேக ஒழிவும் ஏற்படவேண்டும் என விரும்புத் தன்மையையும் இவரிடத்திற் காண முடிகிறது.

Page 79
- 134 -
இனி பதிஞெர ாத் திருமுறை க்கு வருவோம் பொல்லாப்பிள்கள் பார் அருள்பெற்ற நம்பியாண்டார் நம்பியாற் தொகுக்கப்பட்டவையே திருமுறைகள். இவை உள்ளத்தின் கோணவே நீக்கி எம்மைப் பேரின்ப ைேடய வழிகாட்டுவன. இவற்றில் பதினுெராத் திரு முறையிலே பல மெய்யடியார்களுடைய LJ TL-losår இடம்பெற்றுள்ளன. காரைக்காலம்மையார், சேரமாள் பெருமாள், பட்டினத்தார், நக்கீரர் முதலியோர் இறை வழி நின்று ஞான நூல்களே நல்கியவர்கள். ' அபரா அன்பின் அரன்சுழல் செலுமே " என்பது சிவஞான போதம் பதினுெராஞ் சூத்திரம், பதினுெராந் திருமுறை இதற்கு இலக்கியமாக அமைந்துள்ளது. பட்டினத்தார் தாம் பாடிய "கோயில் நான்மணிமா'ே யில் ஓர் இடத்தில் உலகியல் வாழ்வையும் அருளியல் வாழ்வையும் படம் பிடித்துக் காட்டுகிீர் செந் நெறியிற் சென்று இறைவனேச் சார்வதற்குரிய உபா பத்தைப் பக்குவமாகக் கூறியுள்ளார். இறைவன் நாமத்தைக் கொண்டு நாவைத் திருத்தவேண்டும் என் றும் மனமலர் கொய்து மாலேயமைத்து எம்பெருமா னுக்குச் சாத்தவேண்டுமென்றும் பாடிச் செந்நெறிக்கு வழிகாட்டுகிறர். உலகியலில் ஈடுபட்டவர்கள் இளம் பெண்களேப் பார்த்து,
* நெறிதரு குழலே அறலென் பர்கள்
நிழலெழு மதியம் நுதலென் பர்கள்' ஆஞல் இறைவனே நோக்கி,
"மறிமழு வுடைய கானென் கிலர்
மறலியை முனியும் அரனென் கிலர்'
இது என்ன பாவம் ! இவர்களெல்லாரும் நரகத்தை படையப்போகிருர்களே என்று இரங்குகிருர், )ותanש, י வன் திருவடித் தாமரையைச் சென்று சார்தற்குப் பூசை இன்றியமையாதது. பூசை செய்வதற்குரிய நறு வர்கள் இடைக்கவில்லையென்று ஏங்குதல் வேண்டாம்,

- 135 -
பக்சிஜயோ தண்ணீரோ கிடையாதா? அன்றே உள்ளத்தான் போதாதா? 'திருக்கழுமல் மும்மணிக் கோவை"யில் இப்பாடலைப் பார்ப்போம்.
'போதும் பெருவிடிற் பச்சிலே புண்டு புனல்உண்டுளங்கும் ஏதும் பெருவிடில் நெஞ்சுண்டன் றேஇணே யாகச்செப்பும் சூதும் பெருமுலே பங்கர்தென் ருேணி புரேசர்வண்டின் தாதும் பெருத அடித்தா மரைசென்று சார்வதற்கே.'
திருஞானசம்பந்தப் பெருமான் பாடலொன்றை பொட்டி இவர் பாடலிலும் ஒன்று அமைந்துள்ளது. ஞானசம்பந்தப் பெருமாள் திருச்சாய்க்காடு என்ற தலத்தின்மேற் பாடப்பட்ட ஒரு பாடலைப் Trī Ti.
"மண்புகார் வான்புகுவர் மனமிளேயார் பசியாலும் கண்புகார் பிணியநியார் கற்றுருங் கேட்டாரும் விண்புகார் எனவேண்டா வெண்மாட நெடுவிதித் தண்புகார்ச் சாய்க்காட்டெம் தலைவன்தாள் சார்ந்தாரே'
இக்கருத்தையே விளக்குவதுபோல் பாடிஞர் பட்டி னத்தார். மருதப்பிரான் அடியார்களின் திருவடியைத் தொழுபவர்கள் பசி, பிணி, காமம், நரகம் என்ப வற்றை அடையமாட்டார்கள் என்பது அவர் கருத்து
* வ8ளயார் பசியின் வருந்தார் பிணியின் மதனன் அம்புக்கு
இளேயார் தனங்கண் டிரங்கிகில் லார்இப் பிறப்பினில்வந்து அஃாயார் காகினுக் கென்கட வார்பொன் அலர்ந்தகொன்றைத் தளேயார் இடைமரு தன்னடி பாரடி சார்ந்தவரே.
திருவேகம்பமுடையார் திருவந்தாதியில் அமைத் துள்ள கருத்துக்கள் காரைக்காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதிக் கருத்துகளைக்கொண்டு விளங்கு கின்றன. திருவொற்றியூர் ஒருபா ஒருபஃதில் பத்துப் பாடல்களுண்டு. இவற்றில் இறைவனுடைய இயல்பு க3ளயும் திருவுருவங்களேயும், அவன் ஒன்ரப், வேருய், ஒடஞய் நிற்குந் திறனேயும் விடையேறுதல், மான்மறி

Page 80
- 136 -
யேந்துதல், மூவிலேச் சூலம் ஏந்துதல் என்பவற்றின் தத்துவங்களேயும் மிக விளக்கமாக எடுத்துக் காட்டி புள்ளார். எட்டாவது பாடலிலே அருள் யாத்திரை செய்யும் உயிரின் இயல்பை உருவகப்படுத்திக் காட்டி புள்ளார். ' கோயில் நான்மணிமாலேயிலும் உடம்பைக் கப்பலாக உருவகஞ் செய்து அந்தக் கலம் சுவிழா முன்னம் இறைவன் திருவடிக்கரையை அடையவேண்டும் என்று வேண்டுகிருர். இப்பாடலில் " திருவடி நெடுங் கரை சேர்த்துமா செய்யே! என்று முடிக்கிருர், எமது வேண்டுதலும் இதுவேதான்.
" சுலாப் பிழையுங் கருதாப் பிழையும்
கசிந்துருகி நில்லாப் பிழையும் நினபாப் பிழையும்நின்
ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதிபாப் பிழையுந்
தொழாப்பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி
ஏகம்பனே."

וי
காரைக்காலம்மையார் சிவானுபவம்
" கம்பன் திருமலே நான்மிதி யேன்என்று தாளிரண்டு மும்பர் மிசைத்தலே பால்நடந் தேற உமைநகலுஞ் செம்பொன் னுருவன்"என் னம்மை" எனப்பெற்றவள்
செழுந்தேன் கொம்பி னுகுகாரைக் காலின் மேய குலதனமே."
நாயன்மார்களுக்கு முன்பு பக்தி இலக்கியத்தைச் சைவ உலகுக்கு வழங்கிய பெருமை காரைக்காலம்மை யாருக்கு உண்டு. " அருளே உலகெலாம் ஆள்விப்பது " என்று திருவருளே முதன்முதலாக வியந்து போற்றிய வரும் இவரே திருத்தொண்டத்தொகையிலே சுத்தர மூர்த்தி சுவாமிகள் " பேயார்க்கும் அடியேன்" என்று இவரைக் குறிப்பிடுகிருர், அம்மையாரும் தமது பாடல் களிலே " காரைக்காற் பேய்" என்றே தம்மைக் குறிப் பிடுகிருர்,
அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் என்பது. மானமிகு தருமத்தின் வழிநின்ற வணிகக் குடும்பத்தில் தனதத்துணுக்கு மகளாக அவதரித்தவர். பொருட்

Page 81
- 138 -
செல்வமும் அருட்செல்வமும் வாய்க்கப்பெற்ற குடும்பம் அது. எனவே குழந்தைப் பருவத்திலேயே சிவ நினேவு மிக்கவராய்க் குதஃப் பேச்சிலும் சிற்றில் விளேயாட்டி லும் அவற்றை பே மேற்கொண்டார். வளரும் பிள்ளே யை மண் விளேபாட்டிலே தெரியும் ' என்பார் களே. புனிதவதி எப்படி வளர்ந்தார் பாருங்கள்.
" வண்டல்பயில் வனவெல்லாம் வளர்மதியம் புனேந்தசடை அண்டர்பிரான் திருவார்த்தை புனேயவரு வனபயின்று தொண்டர்வரின் தொழுதுதா தியர்போற்றத் துணமுலேகள் கொண்ட நுசுப் பொதுங்குபதக்கொள்கையினிற் குறுகிஞர்.'
வண்டலாட்டபரும் விளேயாட்டுக்களி லெல்லாம் இறைவனுடைய திருவார்த்தைகளே பயிலப்பட்டன. சிவனடியார்கள் மாரேனும் தம் மனேக்கு வரின் அவர் சுஃாத் தொழுது போற்றி உபசாரங்கள் செய்யப்பட் டன. இவ்வாறு வளர்ந்து திருமணப் பருவமைடைந் தார். நிதிபதி என்னும் வணிகப் பெருமகனின் மகன் பரமதத்தன் என்பவன் மணவாளனுகத் தேர்ந்தெடுக் கப்பட்டான். வணிகச் சுற்றம் போற்ற விவாகம் நடந் தேறியது. பெற்ருேரால் அமைத்துக் கொடுக்கப்பட்ட புது மனேயில் இல்லறம் நடாத்தினுர்கள்.
'மனத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துனே? என்றபடி இல்லறம் நல்லறமாக நடைபெற்றது.
எம்பெருமான் அம்மையாரின் பக்தி நிலேயை உல குக்குக் காட்டுவான் பொருட்டுத் திருத்தொண்டர் வடி வத்திலே ஒருநாள் அவர் மனேக்கு எழுந்தருளினூர். முன்னமே கணவரால் அனுப்பப்பட்ட இரு மாங் கனிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. சிறியமுது கை கூடவில்லே, திருவமுது கைகூடிவிட்டது. நாதன்தன் அடியாரை உடனேயே பசிதீர்க்கவேண்டும் என்று அவர் விரும்பி மாங்கனிகளில் ஒன்றைப் படைத்து அமுதுடன் கூட்டி அவர் பசியாற்றினுர், சிவனடியாரும் அம்மையா ருடைய செயஃப் போற்றிப் போயிஞர்.

- 139 -
பரமதத்தன் இல்லத்துக்கு வந்ததும் கற்புடைய மட வார்தங் கடப்பாட்டில் உணவூட்டியபின் மாம்பழத்தை பும் படைத்தருளினூர், உண்டவனுக்கு மறுபழத்தையும் உண்ணவேண்டு மென்ற விருப்பு ஏற்பட்டமையால் அதனேயுங் கொண்டுவரும்படி மனேவியாரைப் பணித் தான். உடனே அம்மையாரும் கொண்டுவருபவர்போல் அவ்விடம் விட்டகன் ருர், இவ்வாறு அவர் சென்றதன் காரணத்தை ஆராய்தல் வேண்டும். இல்லாளன் " வைக்க " என்றனுப்பிய கணிகளேத் தன்னெண்ணங் கொண்டு எடுத்துக் கொடுத்தமை தவருகுமோ என்ற எண்ணம் ஒருபுறமும் அடியவர்க்குக் கொடுத்தமையால் எதுவித ஏதமும் ஏற்படுவதற் கில்லேயென்ற துணிபும் அவருள்ளத்தில் இருந்திருக்கக்கூடும். எனவே சிவனெறி நிற்கும் திறமுடையராகிய அவர் கணவனுர் கட்டளையை யேற்று எடுக்கப்போகிறவர்போல் போயினுர்,
"அம்மருங்கு நின்றயர்வார் அருங்கனிக்கங் கென்செய்வார் மெய்ம்மறந்து கினேந்துற்ற விடத்துதவும் விடையவர்தாள் தம்மனங்கொண் டுணர்தலுமே அவரருளால் தாழ்குழலார் கைம்மருங்கு வந்திருந்த ததிமதுரக் கனியொன்று."
முன்பு மதுரக்கனியை உண்டான் பரமதத்தன். ஆஞல், இனி அவனுக்கு அதிமதுரக்கணி கிடைக்கப் போகிறது. அது நாவுக்கு மாத்திரம் சுவைப்பது அன்று. இதன்மூலம் அவனுயிரும் உள்ளமும் தூண்டப்பட்டு அம்மையாரைத் தெய்வமாகக் காணப்போகிருன் அதற்குக் காரணம் இந்த அதிமதுரக் கணிதான் என் பதில் மிகையொன்றுமில்லே.
" இது நான் முற்றரு மாங்கனியன்று மூவுலகிற்பெறற் கரிதால் பெற்றது வேறெங்கு' என்று கேட்கிருன், கற்பெனுந் திண்மையுடைய அம்மையார் திருவருள் வசத்தால் பெற்றேன் என்று உள்ளதை உள்ளபடி சொல்வதா? அன்றேல் மறைப்பதா எனத் திசுைத்து முடிவில் "செய்தபடி சொல்லுவதே கடன்" என்ற முடிவுக்கு வருகிருர், முதவில் அவர் திகைத்தமைக்குக்

Page 82
- 140 -
காரணம் ஒருவர் தமக்குக் கிடைத்த சிவனருட் செயலே வெளியிற் சொல்லத் தகாது என்பதாலேயே. ஆணுல் கற்பு நெறியால் கணவனுரை காவாமையும் மெய்வழியன்று. எனவேதான் தான் பெற்ற திருவருட் செயலேக் கணவனுக்குக் கூறிஞர்
* அவ்வுாைகேட் டலும்மடவார்
அருளுடையார் அளித்தருளும்
செவ்வியபே ரருள்விளம்புங்
திறமன்றுனன் றுணரசெய்யார்
விகவருகற் புடைநெறியால்
கணவனுரை காவாமை
மெய்வழியன் றெனவிளம்பல்
விடமாட்டார் விதிர்ப்புறுவார்."
இப்பாடலில் அவரடைந்த நிவேயினே எடுத்துக் காட்டுகிருர் சேக்கிழார். பரமதத்தன் இதனேக் கேட் டுத் தெளியாத நிலையில் இன்னுெரு மாங்கனியையும் இவ்வாறு பெற்றுத்தரும்படி கேட்கிருன், அவ்வாறே பெற்றுக்கொடுத்தபோது அதிசயித்தான் பரமதத்தன். கிடைத்த கனி மறைந்ததும் அச்சங்கொண்டு திசுைத்து அம்மையாரை அணங்கென உன்னி அகன்றிட நினைத் தான். வாணிபங் காரணமாக அயலூர் போவதாகக் கூறிவிட்டுப் போய்விட்டான்.
அம்மையார் இதனே அயலறியா முறையில் மறைத்து வாழ்ந்துவந்தார். பெற்ருரும் உற்ருரும் உசாவினர். அதிக காலங் கடந்து சென்றமையால் அம்மையையே அவனிடத்துக் கொண்டு சென்றனர். கண்ட பரமதத்தன் தனது புதிய மனேயாளுடனும் மகவு புனிதவதியுடனும் அம்மையின் பாதங்களில் வீழ்ந்து வண்ங்கினுன். இந்த இடந்தான் அம்மையின் தெய்வீகர் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. அவருடைய சிவானு பவம், அவர் பிறந்தது தொட்டு இதுவரை வளர்ந்து கொண்டே வந்தது. ஆனுள் இந்த இடத்தில் உலகமே

- 4 -
அதனே உணரப்போகிற நிலே ஏற்படுகிறது. மனேவியின் பாதங்களில் விழுந்து வணங்கிய பரமதத்தனே' நின்ற வர்கள் நோக்கிக் காரணங் கேட்டனர்:
" மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர்தா மல்லர் நற்பெருந் தெய்வ மாதல் நானறிந் தகன்ற பின்பு பெற்றவிம் மகவு தன்னேப் பேரிட்டே ரூத லாலே பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின்
என்ான்."
கணிகண்ட அளவில் வணிகன், அம்மையார் பாலுள்ள தொடர்பை நீக்கிவிட்டா னெனினும் அம்மையார் ஆதஃ உண்ர்ந்துகொள்ளாது வாழ்ந்துவந்தார். இப் பொழுது அந்நிவே மாறி ஆண்டவனுக்குத் தன்னே முற் டூக ஒப்புக்கொடுக்கிருர், உலகியல் வாழ்க்கையிலிருந்து முற்ருசு நீங்கி அருளியல் வாழ்க்கைக்குட் செல்கிருர், அதுகாறும் இருநெறிக்கண்ணும் தவருது வாழ்ந்தவர் இனி முற்ருக ஒரு நெறியையே வேண்டிநிற்கிருர்,
" ஈங்கிவன் குறித்த கொள்கை இதுஇனி இவனுக் காகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங் குன்பால் ஆங்குகின் ருள்கள் போற்றும் பேய்வடி வடியே னுக்குப் பாங்குற வேண்டு மென்று பாமனேப் பாவி நின்ார்"
இதுகாறும் கனவ்ன் என்று மதித்தவர் இப்பொழுது சாதாரண ஒருவனுகவே மதித்து "இவன் " என்கிருர், அழகுக் கோலத்தோடு கூடிய உடலின் சுமையை நீக்க வேண்டுமென்றே எம்பெருமானிடம் கோருகிருர், இவ் வுலக நிலை மாயை உருவானது. அவ்வுலக நிலே சிவமே பற்றியது. அதற்குச் சிவன்தாள் போற்றும் சிவகனங் களில் ஒன்ருகிய பேய்வடிவே போதுமானது என்பது அவர் கருத்து உலகம் அஞ்சி யோடவேண்டுமானுற் பேய் வடிவே கொள்ளல் தக்கது. அதுவுமன்றிக் காற் தைப்போற் கடிதிற் செல்லக்கூடிய தன்மையும் அதற்கே புண்டு. எனவே அவ்வடிவையே வேண்டிஞர். வேண்டிய

Page 83
- 142 -
வேண்டியாங்கு பெற்ருர் இவ்வடிவை " வானமும் நிலனும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் " என்று போற்றுகிருர் சேக்கிழார், பெருமை சேர் வடிவு' என்று எம்பெருமான் உமையம்மையாருக்கு எடுத் துரைத்தார். அம்மையார் பேய்வடிவு பெற்ற நிலையில் சிவன்றிவொன்றை மாத்திரங் கொண்டு விளங்கினுர், அவ்வுருவுடன் வடதிசைத் தேசமெல்லாம் மனத்தினுங் கடிது சென்ருர், அற்புதத் திருவந்தாதியை அருளிஞர். உற்பளித் தெழுந்த ஞானத் தொருமையில் இது வெளிப் பட்டது. அதாவது காண்பவன், காட்சி, காட்சிப் பொருள் என்ற மூன்றும் ஒன்ருய தன்மையில் எழுந்த ஞான உணர்வினுல் அடிமைத்திறத்தைப் போற்றிப் பாடினுர், " வானத்தா னென் பாரு மென்கமற் றும்பர்கோன்
தானத்தா னென்பாருங் தாமென்க-ஞானத்தான் முன்னஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான் என்னெஞ்சத் தான்என்பன் யான்'
இங்கே பெருமிதத்தோடு பேசுகிருர் அம்மையார். ஆண்டவன் தன்னகத்திலே விற்றிருக்கிருன் என்கிருர், நாவுக்கரசு சுவாமிகளும் " என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்" என்று பாடியருளினுர் மற்ருெரு பாட் டில் "ஒன்றே நினேந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந் தேன் ஒன்றே என்னுள்ளத்தினுள்ளடைந்தேன் " எனப் பாடினுர். இவர் பாடிய " திருவிரட்டை மணிமாஃப்'யில் இறைவனது திருவருட் சிறப்புக்களேப் புகழ்ந்து பாடி புள்ளார். " அந்தாதியை நயந்து பாடினுர், மாலேயை எடுத்துப் பாடினுர்" என்று போற்றுகிருர் சேக்கிழார். அம்மையார் பேய்வடிவிற் செல்லும் நிலேயைக் அண்டவர்கள் அஞ்சி ஒடிஞர்கள். ஆஞல் அம்பைாரோ, அண்டர்கா யகனுர் என்னே அறிவாேல் அறியா வாய்மை எண்டிசை மாக்களுக்கு யான் எவ்வுரு வாயென்." எனக் கூறிஞர்.
வடதிசை சென்று திருக்கியிலேயை அடைந்தவுடன் அன்பினுல் நடத்தப்பட்டுக் கடிதிற் சென்ருர்,

- 143
" தலயினுல் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி
மலேயின்மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக் கலேயிளந் திங்கட் கண்ணிக் கண்ணுதல் ஒருபா கத்துச் சிலேதுதல் இமய வல்லி திருக்கண்ணுேக் குற்ற தன்றே.'
இந்த அற்புதத்தை உமையம்மையார் முதலில் நோக்கிப் பின் எம்பெருமானப் பார்த்து தலேயினுல் நடந்திங்கேறும் எற்பின் பாக்கை அன்பென்னே" எனக் கேட்டார். எம்பெருமான் அருளுகிருர்:
' வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப் பெற்றன ளென்று பின்றை
அருகுவர் த&ணய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலக மெல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்.’
அம்மையில்லாத இறைவன் இவரை " அம்மை யென்ருன். தன்னேயே பேணித் துதித்துப் பாராட்டி அன்பு செலுத்தியபடியால் அங்கே தாயன்பையே காண் கிருர் பெருமான். இதற்கிடையில் அருகுவந்தனேந்த காரைக்காற் பேயாரை நோக்கி அம்மையே என அழைத்தான். இவ் வழைப்பைச் செம்மொழி என்ருர் சேக்கிழார். இம்மொழி வழிபாட்டிகுலேயே உலகம்
உய்யும் எனக் காட்டப்பட்டுள்ளது. " அம்மையே என்றழைத்த ஓசையைக் கேட்டு " அப்பா!' என்ருர், நம்பால் இங்கு வேண்டுவது என்? " என்ருர் எம்
பெருமான் இறவாத இன்ப அன்னபக் கேட்டார். பிறவாமையைக் கேட்டார். பிறந்தால் மறவாதிருக்க வரங்கேட்டார். ஆடுகின்ற திருவடிக்கீழ் இருந்து பாடுகின்ற வரமுங் கேட்டார். எல்லாம் பெற்ருர், இறுதியில் ஆண்டவன் திருவாணேப்படி திருவாலங் காட்டை யடைந்தார். அங்கு தஃபால் நடந்து சென்றுர், "திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்"

Page 84
- 44 -
இங்கே யருளப்பட்டது. " பதிகம் " என்ற அமைப்பில் வரும் பாடல்களுக்குள் காலத்தால் முந்தியது இது வானிசுயால் ' மூத்த திருப்பதிகம் " எனப்பட்டது: இவை பண்முறையினுல் இரண்டு திருப்பதிகங்களாகக் காணப்படுகின்றன.
கொங்கை நிரங்கி நரம்பெழுந்து" எனத் தொடங்கி ஆடும் எங்கள் அப்பனிடத் திருவாலங் காடே" என்று முடிக்கிருர் முதற்பாடலே. இப் பகுதியில் இறைவ ஒனுடைய திருக்கூத்தையே வியந்து போற்றுகிருர்: பேய்க்கனங்களின் மத்தியிலே ஐயன் ஆடுகிருன், அதனே ஆம்னம் காண்கிருர், தாங்கண்ட காட்சியை உலகுக்கு வழங்குகிருர், இவ்வாறு பாடிக்கொண்டு தஃலயாலே நடத்து சென்ற இடமே திருவாலங்காடு. இதனே மிதிக்க அஞ்சி திருஞானசம்பந்தர் விலகிச் சென்ருர் என்பதை பறிகிருேம். எனவே பேசற்கரிய திருவருட் பெற்றி வாய்ந்தவர் காரைக்காலம்மையார். அவர் அருளிய ஞானப்பாடல்களே அவரடைந்திருந்த சிவானுபவத்தை வெள்ளிடைமஃபோல் விளக்கி நிற்கின்றன். அவராற் பாடப்பெற்ற மொத்தத் திருப்பாடல்கள் நூற்றி நாற்பத்து மூன்ருகும். இவற்றை அரும்பெரும் மந்திர
மாக ஓதி நலம்பெறுவோமாக ,
* மடுத்தபுனல் வேணியிஞர்
"அம்மை' என மதுரமொழி
கொடுத்தருளப் பெற்றாரக்
குலவியதாண் டவத்தில் அவர்
எடுத்தருளும் சேவடிக்கிழ்
என்றும்இருக் கின்ருரை
அடுத்தபெருஞ் சி
ஆரளவா பினதம்மா."
ர் பரவல்

திருக்கோ வையார்
"ஆரணங் காணென்பர் அந்தணர் போகியர் ஆகமத்தின் காானங் கானென்பர் காமுகர் காமநன் னுலதென்பர் ஏரணங் காணென்பர் எண்னர் எழுத்தென்பர் இன்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே."
காட்டாந் திருமுறையில் அடங்கிய இரு பெருநூல்கள் திருவாசகமும் திருக்கோவையாருமாகும். "" || FTG பாடிய வாயாற் கோவையும் பாடுக" என்று தில்லேச் சிற்றம்பலவன் பணித்தமையால் மணிவாசகப் பெரு மான் இக்கோவையைப் பாடியருளினர். அறிவனுTற் பொருளும் உலகநூல் வழக்கும் செறிய இந்நூல் பாடப் பட்டது. குமரகுருபர சுவாமிகள் இதனேக் "க"மஞ் சான்ற ஞானப் பனுவல்' என்று பாராட்டுகிருர், சங்க காலத்தில் காதல் என்பது மக்களுள் ஒருவனுக்கும் ஒருத்திக்கு மிடையில் ஏற்பட்ட அன்புணர்ச்சியாக மாத்திரம் விளங்கியது. ஆணுல், நாயன்மார்காலத்தில் இது ஆண்டவன் மேல் வைக்கும் காதலாக மாறி விட்டது. திருக்கோவையாரில் காதலுணர்வு என்பது தெய்வீக ஒளியோடு வீசுகிறது. சிற்றின் பத்தினூடே பேரின் பத்தை உணரவைக்கிருர் மணிவாசகர்,

Page 85
- 46 -
" பெற்றசிற் நின்பமே பேரின்ப மாயாங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற முளேயாது பந்தமென் றுந்தீபற,'
என்பது திருவுந்தியார் . திருக்கோவை பாரில் சிற்றின்பச் சுவையும் பேரின்பப் பயனும் கலந்து விளங்குகிறது: எல்ஜலயற்ற அகண்ட வெளியில் திருநடனம் புரியும் இறைவனே எமது நாயகன், அவனே அடைய விருக்கும் ஆன்மாக்கள் அனேத்தும் நாயகிமார்.
ஆன்மாவாகிய தஃவி தனது ஆன்மநாயகனே அடையச் செய்துகொள்ளும் பிரயத்தனங்களேயே சைவ சித்தாந்தம் விரித்துரைக்கின்றது. இவற்றின் உட் பொருளே அமைத்துப் பழைய அகத்தமிழ் இலக்கண் முறையைத் தழுவி எழுந்ததே திருக்கோவையார். "திரு" என்பது பேரின் பத்தையும் "கோவை' என்பது நானுர்து துறைகளால் கோக்கப்படுவது என்ற கருத் தையும் உணர்த்துகிறது. "ஆர்" என்பது சிறப்பு விகுதி பாகும். ஏனேய கோவைகளிலும் பார்க்க வேறுபட்டது இந்நூல் என்பதை விளக்கவே "திரு' என்ற அடை யையும் "ஆர்" என்ற விகுதியையும் புணர்த்திக் கூறினர். துன்பத்தைப் போக்கி இன்பத்தைப் பெறுவ தற்கு வழிகாட்டுவது அன்பு, அன்பு வாழ்வைக் கூறுவதே அகத்துறைகள், ஆண்டவனேக் காண்பதற்கு அகம் வேண்டும். அவன் எழுத்தின் வடிவாய் நின்று நாதாந்த மாய் நடிப்பவன் அவனே எம் தஃவன்.
'ஈதலறந் தீவினவிட் கட்டல்பொரு ளெஞ்ஞான்றுங்
காத லிருவர் கருத்தொருமித் - தாதாவு பட்டதே பின்பம் பானநினேந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு'
என்று உரைக்கிருர் ஒளவையார்,
வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையின் முடிவு வீடுபேறு ஒன்றே, அம்பலக் கூத்தனின் அடியினேகளே அடைய

- 47 -
நிற்கும் ஆன்மகோடிகளே யெல்லாம் தில்ஃ அழைக் கிறது. திவ்லேச்சிற்றம்பலவனேத் தெளிவாக விளக்கு கிறது திருக்கோவையார். இதஞல் இந்நூலுக்குத் திருச் சிற்றம்பலக்கோவை' எனவும் பெயர் வழங்குகிறது.
திருவாசகமும் திருக்கோவையாரும் இருபெருந் தேனுற்றுக்கள். திருவாசகம் பக்திச் சுவை சொட்டும் திருநூல். திருக்கோவையார் செந்தமிழ்ச் சுவை சொட் டும் பெருநூல். திருவாசகத்தைத் தேனுகச் சுவைத்தால் திருக்கோவை யாரை அமுதமாகச் சுவைக்கலாம். இறைவனுடைய பிரிவினுல் ஏற்பட்ட துன்பப் புவம் பல்களின் தொகுதியே திருவாசகம். இத் திருவாசகத் தின் இறுதிப் பகுதி அடிகளுடைய உள்ளத்தில் ஏற்பட்ட அமைதி நிலையைக் காட்டுகிறது. இந்த அமைதி நிலையி விருந்து எழுந்ததே திருக்கோவையார் அதிலமைந் துள்ள இருபத்தைந்து பிரிவிலு மடங்கிய நானூறு பாடல்களும் இடைவிடாது ஓடிச் செல்லும் நீரருவி போன்று பல கால்வாய்களின் மூலம் பாய்ந்து எம் பெருமானுடைய திருவருட் சுடலிற் சேர்கிறது.
கைப்பான மருத்தைச் சர்க்கரையிற் பொதிந்து கொடுத்துச் சுகமளிப்பதுபோல சமயதத்து உண்மைப் பொருளேச் சிற்றின் பங் கூறும் அகப்பொருட்டுறைகளில் அடக்கி உலகுக்கு இனிய முறையில் நல்குகிருர் மணி வாசகர். தில்லேயிலே காட்சிதந்து சிவமாக்கி ஆட் கொண்ட அத்தனேயே திருக்கோவையாரின் தஃலவனுக்கு கிருர், முதலிலே வரும் "காட்சி" என்ற துறை தில்லேத் தரிசனத்திலிருந்து கிடைத்த அனுபவத்தையே தருகிறது. இது திருப்பெருந்துறைக் காட்சியை அடிப் V Pařů lé JITř, கொண் டெழுந்தது. முதற்பாடல் திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர் தில்வே" என்று தொடங்குகிறது. நான்கு தினேயும் ஐவகை ஒழுக்கமும் இப் பாடலிலே குறிக்கப்பட்டுள்னன.

Page 86
- 148 -
நூலமைப்பில் இது நாடகமுறையில் அமைந்தது. இங்கே கிளவித் தஃலவன், பாட்டுடைத் தலேவன் என இருவர் பேசப்படுகின்றனர். தில்லேயம்பலவனே பாட்டுடைத் தஃலவனுவான். அவன் புகழை மணிவாசகப் பெருமான் பலபடியாகப் போற்றுகிருர், நோக்கரிய நோக்காய் நுணுக்கரிய நுண்ணுணர்வாய் அறிவினுக் கறிவாய் அப் பாலுக் கப்பாலாய்' விளங்கும் இறைவனே ஞானக் கண்ணினுற் கானவைக்கிருர் இவர். சங்கநூற் பயிற்சி யும் பொருளிலக்கண அறிவும் உடையார்க்கன்றி இத் தகைய சிறந்த கோவை நூலே இயற்ற முடியாது. அடிகள் இவற்றையெல்லாம் ஐயந்திரிபறக் கற்றுணர்ந் தவர் என்பதை இந்நூல் தெளிவாகக் காட்டுகிறது.
'சிறைவான் புனற்றில்லேச் சிற்றம் பலத்துமென் சிங்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண் தீர்தமிழின் துறைவாய் நுழைந்தனே போஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்குஎன் கொலாம்புகுந் தெய்தியதே." இங்கே தஃலவனுடைய தோள் மெலிவை நோக்கிய பாங்கன் வினுவுகின்ற தன்மையைக் காண்கிருேம். மதுரையிலே சங்கமிருந்து ஆய்ந்த தமிழ்த்துறை நூல் களுக்குள் புகுந்துவிட்டதனுலோ இசை நுகர்வினுலோ இவ்வாறு தோள் மெலிவு ஏற்பட்டது எனக் கேட் கிருன். இதனுல் அடிகளுக்கு இருந்த சங்கத்தமிழ் ஈடுபாடும் இசை விருப்பும் புலனுகிறது. பசுகரணங் கெட்டு சிவசுரன நிலையில் நின்று பாடியமையால் இறை வனத் தஃலவனுகவும் தலேவியாகவும் இடத்திற்கேற்ப அமைத்துப் பாடியுள்ளார். தில்ஃப் பெருமான் திருவடி களிலே இரண்டறக் கலக்க அவாவி நிற்கும் தன் தன்மை யைத் தஃவனின் முயற்சியிலே வைத்து விளக்குகிருர்,
'நேயத்த தாய்நென்னல் என்னப் புணர்ந்துநெஞ் சகம்
நெகப்போய் ஆயத்த தாய்அமிழ் தாய்அணங் காய்அான் அம்பலம்போல் தேயத்த தாய் என்றன் சிந்தைய தாய்தெரி யிற்பெரிதும் மாயத்த தாய்இதோ வந்து நின்றதென் மன்னுயிரே"

- 149 -
'நேற்று உள்ள நெகிழ்ச்சியோடு என்ளேச் சேர்ந்து பின்பு என்மனம் உடையும்படி தனது தோழியர் கூட்டத்தைச் சென்றடைந்தது. என்ணுேடு கூடியிருக் கும்போது அமிர்தத்தை ஒத்து இன்பம் செய்தும் பிரிந் திருக்கும் போது திண்டிவருத்தும் தெய்வத்தை ஒத்துத் துன்பம் செய்தும் விளங்குமிது பேரானந்தம் தருவதில் இறைவனுடைய தில்வேயம்பவம் போன்ற ஒளியை உடையது. புறக்காட்சி கொடுக்காத நேரத்தில் என் சிந்தையிலே வீற்றிருந்து அசுக்காட்சி தருகிறது. இத் தன்மையான இந்த உயிர் எனக்கு இப்பொழுது காட்சி கொடுக்கின்ற தன்மை பெரிதும் மாயத்தை உடைய தாக இருக்கிறது." சிற்றின்பக் கருத்துணர்வார் அவ் வழி நின்று காணும் பொருள் இதுவாகும். இனி, பேரின்பக் கருத்திலே வைத்துக் கவனிப்போம். மணி வாசகர் திருப்பெருந்துறையிலே தனக்குக் கிடைத்த காட்சியையும் பிரிவையும் அதனுல் தனது சிந்தையிலே ஏற்பட்ட குழப்பத்தையும் விளக்குகிமூர். குதிரை வாங்கும் பொருட்டுத் திருப்பெருந்துறை சென்ற அடிக ளூக்கு ஏதோ நல்வினே வசத்தால் இறைவனுடைய காட்சி கிடைத்தது. அந்த ஆனந்த நிலேயிலே அழுந்திக்
கொண்டிருக்கும் போது சிறிது நேரத்திலே இறைவ E
னுடைய பிரிவும் உணர்த்தப்பட்டது. அந்த நிலயில் நின்று அழுதார் அலறிஞர் மயங்கிஞர். எம்பெருமா ஆகிய தலைவனத் தேடிப் பலபல தலங்களுக்கும் ஒடிஞர். இந்த நிலையைத்தான் மேற்காட்டிய பாடல் அகப் பொருட்டுறையில் வைத்துக் காட்டுகிறது. திருவாசகத் திலும் ஓர் இடத்தில் இதனேக் குறிப்பிடுகிருர்,
" கேட்டாயோ தோழி கிறிசெய்த வாருெருவன்
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாம் காட்டிச் சிவங்காட்டித் தாட்டா மரைகாட்டித் தன்கருணேத் தேன்காட்டி நாட்டார் நகைசெய்ய நாம்மேலே விடெய்த ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்கா னம்மானுய்."
h 爵 H

Page 87
-- 15() -
பூமியை இடத்து சென்ற திருமால் எம்பெருமான் திருவடியைக் காணுது திரும்பிவந்து தன் செயனின்றி இரந்து நிற்ப இறைவன் தன்ஞெரு அடியை மாத்திரம் காட்டிநின்றன். மற்றைத் திருவடியைக் காண்பதற்குத் தில்&ல முன்றிலில் மாயவன் வரங்கிடந்தான். இச்சம்ப வத்தை எடுத்துக் காட்டித் தனக்குக் கிடைத்தி பேற்றினே வியக்கின்ருர், தலைவி தோழிக்குக் கூறிய தாக இப்பாடல் அமைந்துள்ளது. பாங்கற் சுட்டம் பெற்றபின்பு தோழியிற் கூட்டத்திற்காக இரந்து பின் விற்கிருன் என்பதை விளக்குவதற்கு மாயவன் மேல் வைத்துக் கூறுகிருள் தலேவி.
புரங்கடந் தானடி காண்டான் புவிவிண்டு புக்கநியா திரங்கிடுந் தாய்என் றிரப்பத்தன் விரடிக் கென்னிரண்டு கரங்கள்தந்தான்ஒன்றுகட்டமற்ருங்கதுவுங்காட்டிடென்று வரங்கிடக் தான்தில்லே யம்பலம் முன்நிலம் மாயவனே."
ஏனேய கோவை நூல்கள் போலல்லாது இது பேரின் பந் தழுவிய நூலாக விளங்குவதாலேயே திருக் கோவையார் என்னும் பெயர் ஏற்பட்டது. ஒவ்வொரு பாடலிலும் இறை நினைப்பையே எழுப்புகிருர், ஒரு இடத்தில் தலைவியின் கண்களே வியந்து பாங்கனுக்குக் கூறுகிருன் தலைவன். அழகான தெய்வீக நினேப்பு அங்கே சொட்டிக் கொண்டிருக்கிறது. சுண்ணுக்கு வெண்மை, செம்மை, கருமை, அகலம், நீளம் ஆகிய ஐந்து இலட்சணங்களும் அமைந்திருக்க வேண்டும். இங்கே தலைவியின் கண்கள் ஈசனிடத்தில் தான்வைத்த அன்புபோல் அகன்றவை என்றும், அவன் களத்தெடுத்து நீக்கிய பாசத்தைப் போல் கருமையானவை யென்றும் பெருமானுடைய திருத்தோள்களேப் போலச் செம்மை நிறமுடையன வென்றும், அவன் அணிந்திருக்கும் வெண் னிறுபோல் வெண்மையுடையன வென்றும், அவன் புகழ்

- 151 -
வார்த்தையி லடங்காது நீட்சியாயிருப்பது போல் நீண்டவை என்றும் விளக்குகிருர், எத்துண் அற்புத நான வர்னனே துலேவியின் சுண்ணிலே வைத்து எம் மைப் பேரின் பத்திலே திளேக்கவைக்கிருர் மணிவாசகர்.
"ஈசற்கு பான்வைத்த அன்பி னகன்றுஅவன் வாங்கியவென் பாசத்திற்காரென்று அவன்தில்லேயின்னுெளிபோன்றவன்தோள் பூசத் திருங் றெண்வெளுத் தாங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த் தையிற்பெரு நீளம் பெருங்கண்களே.'
இறைவன் ச்ர்வலோகங்களுக்கும் நாயகன் என்ற சுருத்தைத் திருக்கோவையாரின் இறுதிப் பாடலில் வைத்து வலியுறுத்துகிருர், காரணி கற்பகம், கற்றவர் நற்றுனே' என்றெல்லாம் போற்றி 'ஊருணி என்று எடுத்துக்காட்டி யாவர்க்கும் ஊதியமே என்று முடிக் திருர், தலைவி தன் அன்பின் முதிர்ச்சியிலே தஃலவனே ஊருணியாகக் காண்கிருள். சீவன்முத்தர்களான ஆன்மாக்கள் இத்தகைய தெளிவு நிலையை யுடையவர் கள். தமக்கென்று சொந்தம் பேசாது உலகம் முழு மைக்கும் ஆண்டவனேச் சொந்தமாக்க விரைவார்கள். ஒவ்வொரு ஆன்மாக்களும் ஆண்டவன் தாளில் தலேப் படுவதே முடிந்த முடிவாகும். இந்த உண்மையைத் திருக்கோவையார் இறுதிப்பாடல் திறம்பட விளக்கு கிறது. திருவாசகத்தில் "எனேநா னென்ப தறியேன் பகவிர வாவது அறியேன்" எனத் தனது அனுபவதி தைத் தன்னே அறியாமலேயே வெளிப்படுத்திஞர். ஆஞல், திருக்கோவையாரில் மற்றவர்களின் அறிவுக்கே விருந்தளிக்கிருர், திருவாசகத்தின் மூலம் மக்களின் அறிவைப் பெருக்கித் திருக்கோவையாரின் மூலம் ஞானத்தினை விரிக்கிருர் "அருவி வீங்கும் சுனேப்புனல் வீழ்ந்தன்று அமுங்கப் பிடித்தெடுத்து வாங்கு மவற் சுன்றி அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே என்று தலைவி தோழிக்குக் கூறுகிருள். அன்ருெருநாள் நாம் புனலிடை நீராடிக் கொண்டிருக்கும்போது தவறிச் சுழியிடை அகப்பட்டோமல்லவா? அந்தச் சமயத்தில்

Page 88
-- 152 --
எம்மைப் பிடித்து எடுத்துக் கரையேற்றியவருக்கு என்னதான் நன்றியுரைப்பேனுே தெரியவில்லை என்று தான் உடன்படும் நிலேயைத் தெளியவைக்கிருள். இதிலமைந்த அறிவு விருந்தைக் கவனிப்போம். பெரிய பிறவிக் கடவிலே விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த தன்னே அவன் சுருனேக் கையாற் பற்றி எடுத்து முத்திக் கரையைக் காட்டிஞனே அத்தன்மையனுக்கு என்ன கைம்மாறு தான் புரிய வல்லேம் என்று பிரலாபிக்குத் தன்மை இங்கே புலப்படுகிறது. சுற்றறிந்தோர்க்கு நல்விருந்தளிப்பது திருக்கோவையார் என்ருல் அதில் மிகையொன்றுமில்ல்ே அகப்பொருளுக்குத் தூய்மை பளித்தவர் மணிவாசகர் , இதனே உலகியற் கண் கொண்டு நோக்காது தெய்வீகக் கண்கொண்டு நோக்கி ஆங்கமைந்துள்ள அருட் சிறப்பினே நுகர்வோமாக,
'ஆனந்த வெள்ளத்து அழுந்துமோர்
ஆருயிர் ஈருருக்கொண்டு ஆனந்த வெள்ளத் திடைத்திளேத்
தாலொக்கும் அம்பலஞ்சேர் ஆளந்த வெள்ளத் தறைக்ழ
லோன் அருள் பெற்றவரின் ஆனந்த வெள்ளம் வற்ருது
முற்ருதிவ் வணிநலமே."

நால்வர் காட்டிய நெறிகள்
"சொற்கோவுந் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தானும்
சிற்கோல வாதவூர்த் தேசிகனும் - முற்கோளி வந்திலரேல் நீறெங்கே மாமறைநூல் தானெங்கே எங்தை பிரான் ஐந்தெழுத்தெங் கே."
உலகில் உள்ள ஒவ்வொருவரும் நலமாக வாழ வேண்டுமானுல் ஒழுங்கும் கட்டுப்பாடும் மிகவும் இன்றி பமையாது வேண்டப்படும். இவற்றைப் புறத்திலே மாத்திரம் பெற்ருற் போதாது. அகத்திலேயும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனேச் சமயம் ஒன்றினுலேயே ஏற்படுத்திக்கொள்ள முடியும். சமய குரவர்கள் நால்வரும் இந்த ஒழுங்கான வாழ்வையே மேற்கொண்டு புனிதமடைந்தார்கள். தமக்கு முன் னிருந்த நாயன்மார்களேப் போற்றியும், சிவசின்னங்க ஞக்கு மதிப்புக் கொடுத்தும், அன்புநெறியை உலகிற் பரப்பியும், திருத்தொண்டு புரிந்தும் வாழ்ந்து காட்டினர்.
சைவசமயத்துக்கு முதல்நூலாய் விளங்குவன வேத சிவாகமங்களாகும். சைவசமயத்து உண்மைகளே வேதம் குறிப்பாகவும் ஆகமம் சிறப்பாகவும் எடுத்துக் கூறும். சிவாகமத்தையே சைவம் என்று கூறுதலும் உண்டு.

Page 89
- 154 -
"வேதநூல் சைவநுால் என்றிரண்டே நூல்கள்
வேறுனாக்கும் நூல்இவற்றின் விரிந்த நூல்கள்
ஆதிநூல் அநாதிஅம லன்தருநூல் இரண்டும்
ஆானநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம்' என்று சிவஞான சித்தியார் விளக்குகிறது. வேதாகமங் களில் அறம் முதலிய நான்கும் பொதுவாகக் கூறப் பட்டு வீடுபேறே சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இதனே அடைவதற்குரிய நான்கு படிகளாக அமைவனவே சரியை கிரியை யோகம் ஞானம் என்பன. இந்த நால்வகைச் சாதனங்களில் ஞானமே முத்திக்கு தேர்ச் சாதனமாக அமைந்தது, ஏன்ேப மூன்றும் ஞானத்தை
அடைவதற்குரிய சோடாதுங்களாகும்,
' விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமுதல் காய்களிதான் ஆகும் பராபாமே.'
சரியை முதலான நான்கு நிவேகஃாயும் சிறப்பாக நால்வர் பெருமக்களும் எமக்குக் காட்டியுள்ளனர். நிருநாவுக்கரசு நாயனூர் சரியை நெறியைக் காட்டி பருளினுரெனினும் ஏனேய மூன்று நெறிகளிலும் அவர் நிற்கவில்லே யென்று எண்ணுதல் தவறு. அதேபோன்று தான் ஏனேய மூவரது வாழ்க்கை நெறிகளேயும் நோக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு நெறி களிலும் நின்று ஞானத்தால் சிவனடியைச் சேர்ந்தவர் சுளே. ஆணுல் ஒவ்வொரு படிகளே ஒவ்வொருவரும் சிறப்பாகக் காட்டியுள்ளனர் என்பதை மாத்திரம் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
சரியை என்பது புறத் தொழில் மாத்திரையானே இறைவனுடைய உருவத் திருமேனியை நோக்கி வழி படுதலாகும். சலசுத்தி செய்தல், விபூதி தாரனம், சிவ மூலமந்திரம் ஓதல் ஆதியன சரியையிற் சரியை ஆகும். நிருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், நந்தவன முன் டாக்கல், திருமாலேகள் கட்டல், திருவேடத்தT ருக்கு அடிமைத் தொழில் செய்தல் ஆதியன் சரியையிற்

- 155 -
கிரியை பாகும். எழுகோடி மந்திர வடிவங்களேத் தன் னிதயத்திலே தியானித்தல் சரியையில் யோகமாகும். இந்திரியங்களே அடக்கி ஆளுதல் சரியையில் ஞான பாகும்.
* நிலபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே வோ
நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலே புனேந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாாக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலேபுனல்சேர் செஞ்சடையெம் மாதி யென்றும்
ஆரூரா என்றென்றே அலரு கில்லே."
என்னும் பாடல் சரியை நெறியை விளக்குகிறது. நாவுக்கரசு சுவாமிகள் உதவாரப் படைபருத் திருக் கரத்துடன் ஆலயங்கள் தோறும் சென்று தொண்டு புரிந்து இந்த நெறியைக் காட்டியருளிஞர். பூக் கைக் கொண்டு அரன் பொன்னடி போற்ற வேண்டும் என்றும் நாக்கைக்கொண்டு அரன் நாமம் நவிலவேண்டும் என்றும் தொழுது தூமலர் தாவித் துதிக்கவேண்டு மென்றும் பல இடங்களிற் பாடி வழிகாட்டுகிருர், இந்த நெறியிலே சிறப்பாக நின்று ' துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் துTநீறணிந்துஉன் அடைக்கலங் கண்டாய்' என்று சரணுகதி அடைகிருர் எம்பெருமானிடம், இதனேயே " தாசமார்க்கம் " என்று சொல்வர். இதனேயொட்டியே " அப்பன் என்னேப் பாடினுன் " என இறைவனருளியதாக ஒரு கதையுமுண்டு. அவருடைய திருப்பதிகங்களில் கிரியை, GrauiTrey, ஞான நெறிகளே எடுத்துக்காட்டும் பாடல்களும் உண்டு காயமே கோயிலாக" என்ற பாடவில் கிரியை பும் ' உயிராணவமிருந்து" என்னும் பாடலில் போக மும் ஞானத்தால் தொழுவார்" என்ற பாடலில் ஞானமும் சிறப்பித்துக் கூறப்படுவதை தாம் காணலாம். ரரியை வழிநிற்பார் புறத்தடைகளிலிருந்து நீங்குவர்

Page 90
- 156 -
என்பர். இதில் சிறப்பாகச் சிவனடியார் பணியும் ஏனேய பணிகளும் அமைந்துள்ளன. இந்நெறி நிற் பார்க்கு ஈசனுலகு கிடைக்கும் என்பர்.
புறத்தொழிலாலும் அகத்தொழிலாலும் இறைவ ணுடைய அருவுருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடே கிரியை எனப்படும். இதனேச் சற்புத்திர மார்க்சும் என்றும் சொல்வர். புட்பம், திருமஞ்சனம் முதலிய உபகரணங்கள் கொண்டு பஞ்ச சுத்தி செய்து தோத்திரம், பிரதட்சணம், நமஸ்காரம் முதலியன பண்ணிச் சூரிய பூசையுடன் சிவபூசையை முடித்தல் இதில் அடங்கும். இம்மார்க்கத்தில் நிற்போர் சிவம் ஒன்றேயாகிய தியானப் பொருள் ஒன்றையே அறிந்து நிற்பர். இந்த மார்க்கத்தைச் சிறப்பாகக் காட்டியவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயஞராவர்.
" கற்ருங்கு எரிஓம்பிக் கலியை வாராமே
செற்ருர் வாழ்தில்லேச் சிற்றம் பலம்மேய முற்ரு வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்று நின்ருரைப் பற்று பாவமே'
இப்பாடலிலே கிரியை நெறியாகிப் வேள்வி செய்தவச் சிறப்பாகக் காட்டி இந்த நெறியில் நிற்பாரைப் பாவம் பற்ரு எனப் பாடினுர். இந்நெறிநிற்பார் ஈசனருகில் இருக்கும் பெரும் பேற்றினே படைவர். இவர்கள் இன் வுலகில் இந்திரிய மயக்கத் தடையினின்றும் தீங்குவர்.
யோகம் என்பது அகத் தொழிலால் இறைவ னுடைய அருவத் திருமேனியை வழிபடலாகும். பிரன வத்தை உச்சரித்து வாயுவை உள்வாங்கி மேலெழுப்பி இயமம் நியமம், இருப்பு, உயர்நி,ே மன ஒடுக்கம், தாரஃண, தியானம், சமாதி என்னும் அட்டாங்க யோகங் களில் இருத்தலாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் யோக நெறியைச் சிறப்பாகக் காட்டியருளினூர்,

- 157 -
தன்னயா ஞடைய பிரான் சரணுர விந்தமலர் சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப்பதிகம்
பாடிய சுந்தரர் பன்னுளும் பயில் யோகம் பரம்பரையில் விரும்பினுர் என்று கூறப்பட்டுள்ளது. இதனேச் சக மார்க்கம் என்று சொல்வர். எம்பெருமானுேடு தோழ மைத் தொடர்பு கொண்ட அடிகள்,
" ஏழிசையாய் இசைப்பயனுய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் நான்செய்யுந் துருசுகளுக்குடனுகி" என்று தனது தோழமைத் தொடர்பை விளக்குகிறர்.
"எங்கேனும் இருந்துன் னடியேன் உனே நினேந்தால்
அங்கேவங் தென்னுெடும் உடனுகி நின்றருளி இங்கேனன் வினயை அறுத்திட் டெனேயாளுங்
கங்கா நாயகனே கழிப்பாலே மேயானே'
என்பது சுந்தரர் தேவாரம். புலணுெடுக்கமும் பிராணன், அபானன் என்ற வாயுக்களே அடக்கலும் தியானத்தில் மூழ்கலும் யோக நெறியின் பாற்படுவன. இந் நெறி நிற்பார் ஈசனுருவை யடைவர். இதனுல் அந்தக்கர வீனத் தடைகள் நீங்கும் , யோகம் என்பதன் பொருள் கூடுதல் அல்லது ஒன்றுதல் என்பதே. ஆன்மா இறைவ ளுேடு ஒன்றுதலேயே இது காட்டுகிறது. உலகத்திே பழகிவிட்ட மனம் முதலியவற்றை அவற்றின் மேற் செல்லாதவாறு அடக்கி இறைவனுேடு ஒன்றச் செய் ஆல் இலகுவன்று அதற்குப் பயிற்சி வேண்டும். தாயு மான சுவாமிகள் " சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமளிது" என்று பாடினுர், இந் நெறிக்கு இடைவிடாத சாதனேயே வேண்டற்பாலது,
ஞானம் என்பது புறத்தொழில், அகத்தொழில் இரண்டுமின்றி அறிவுத் தொழிலால் இறைவனின் அசுண்டாகார தன்மையைத் தியானித்தலாகும்.அருவம், உருவம், அருவுருவம், கடந்த நிலையை மனதில் தியா எரிப்பதும் உணர்வதுமே இவ் வழிபாட்டில் அடங்கும்.

Page 91
- 58 -
இந்த ஞானநெறியில் நிற்போர் நைட்டிகர் என்றும் சாதகர் என்றும் இருவகைப்படுவர். நைட்டிகர் சந்ததம் நிட்டையிலே இருப்பர் சாதகர் நான் எனது என்னும் செருக்கற்று இருப்பர். ஞான நூல்களே ஓதல், ஒது வித்தல், நற்பொருஃாக் கேட்டல் கேட்பித்தல், ஈன மிலாப் பொருளதனச் சிந்தித்தல் ஐந்தும் ஞான பூசை பாகும் நூல்களில் இருந்து பெறும் அறிவு அபரஞானம் என்றும் அவனருளே கிண்ணுகக் கண்டு தெளியும் அறிவு பரஞானம் என்றும் சொல்லப்படும். இந்நிவே நிற்போர் சிவனுடனும் பெற்றியை அடைவர். । பெருமான் இந்நிஐலயை மிகச் சிறப்பாகத் திருவாசகத் திற் காட்டியருளினுர்,
" வினயிலே கிடந்தேனப் புகுந்து நின்று
போதுநான் வினேக்கேடன் என்பாய் போல்
இனேயன்பான் என்றுன்னே அறிவித் தென்னே
பாட்கொண்டெம் பிரானுணுய்க் கிரும்பின் பாவை
அனேயநான் பாடேன்நின் ருடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
மு:னவனே முறையோநான் ஆன வாறு
முடிவறியேன் முதலந்தம் ஆயி ரூனே.”
குருமூர்த்தியாக இறைவன் எழுந்தருளி ஞான மூணர்த்திய தன்மையை இப் பாடவில் தெளிவுறுத்து கிருர், சன்மார்க்கம் என்பது மேலாம் நன்னெறியாகும் அதுவே சிவனுடனும் பெற்றியை அதாவது சாயுச்சிய பதவியை அடைவிக்கும். இறைவனே குருவாகிவந்து ஞானத்தை அருளியமையை மாணிக்கவாசகர் வரலாற் நில் மட்டும் காண்கிரூேம். ஏனேயோர்க்கும் சிவமாந் தன்மையடைந்த பெரியோர்களேத் திருமேனியாகக் கொண்டு இறைவன் ஞானத்தை அருளுகிருன் இத் தகைய ஞானுசாரியார்களே நாம் சிவமாகவே காண வேண்டும் ஞான நெறியினுல் அறியாமை நீங்கிச் சிவத்துவம் அடையலாம்.

- 159 -
நமது சமயாசிரியர்கள் தமக்கு முன்னிருந்த நாயன் பார்களேக் குருவாகப் போற்றி வழிபட்டர்கள். திரு ஞானசம்பந்தர் திருக்கானத்திமவேக்குச் சென்றபோது பின்னப்பதாயனூரின் திருவுருவத்தைக் கண்டு கும்பிட்ட பயனேக் காண்பார்போல் வேடர்பெருமானே வீழ்ந்து வணங்கிஞர். திருவாலங் காட்டை யடைந்த போது காரைக்காலம்மையார் தலேயால் நடந்த பதி என்பதை யறிந்து மிதிக்க அஞ்சினுர், அப்பர் சுவாமிகள் உழ வாரத் தொண்டு செய்த தளமாகிய திருவதிகையை மிதிக்க அஞ்சி சுந்தரர் புறத்தே சித்தவடமடத்தில் தங்கி எம்பெருமானுடைய திருவடி தீட்சையும் பெற்ருர், மணிவாசகப் பெருமான் கண்ணப்பதாய
குறரின் அன்பினேப் போற்றிப் பாடினுர்,
'கண்ணப்ப ஞெப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பனென்னுெப்பில் என்னேயுமாட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னே வாவென்ற வான்கருணாச் சுண்ணப்பொன் னிற்றற்கே சென்று தாய் கோத்தும்பி"
நால்வர் பெருமக்களும் சிவசின்னங்களுக்கும் திருவைந்தெழுத்துக்கும் பெருமதிப்புக் கொடுத்து எம் மையும் அவற்றை புனரவைத்தனர். திருவாளன் திருநீற்றைத் திலகவதியார் கொடுக்கப் பெருவாழ்வு வத்ததென வாங்கியணிந்த நாவரசர் திருவெண்ணி ரணியாத ஊரைக் காடெனக் கூறுகிருர், ஞான சம்பந்தப்பெருமான் திருநீற்றினேப் போற்றி "திருநீறு செம்மை திடமே " எனப் பாடிஞர். பாண்டியனுக் குற்ற வெப்பு நோயைத் திருநீற்றுப் பதிகத்தால் மாற்றியருளினூர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் முழு நீறு பூசிய முனிவர்க்கு மடியேன்" எனப் பாடியருளிஞர். மாணிக்கவாசகப் பெருமான் திருநீறிட்ட அன்பரோடு என்றும், "திருநீறணிகிலாதவரைக் கண்டால் அம்மநான் அஞ்சுமாறே" என்றும் பாடியருளினுர், திருவைந் தெழுத்துக் குறித்து நாயன்மார்கள் நமச்சிவா யப் பதிகங்கள் பாடியுள்ளனர். படைக்கவமாக நாமத் தெழுத்தைஞ்சு என் நாவிற் கொண்டேன்" என்ருர்

Page 92
- 16 () -
நாவரசர். "நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சி வாயவே" என்ருர் சுந்தரர், 'நானேயோ தவஞ்செய் தேன் சிவாயநம எனப் பெற்றேன்" என்ருர் மணிவாச கர். இவ்வாறு திருநீற்றின் மகிமையையும் திருனவத் தெழுத்தின் பெருமையையும் எமக்கு எடுத்துக் காட்டினர்.
நால்வர் பெருமக்களும் உலக நியோமையை எடுத்துக் காட்டி எம்மைத் தெருட்டியுள்ளனர். " நட8ல வாழ்வுகொண் டென்செய்தீர் நாணிலீர்
சுடலே சேர்வது சொற்பிர மானமே.'
என்று நாவுக்கரசரும்,
"நீநாளும் நல்நெஞ்சே நினகண்டாய் பாசநிவார்
சாநாளும் வாழ்நாளும்'
என்று ஞானசம்பந்திரும்,
"வாழ்வாவது மாயம் இது மண்ணுவது திண்ணம்' என்று சுந்தரரும் அறிவுறுத்தியுள்ளனர். எனவே,
* இன்றுநன்று நாளேநன்று என்றுகின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே."
என்று பாடிச் சிவ வழிக்கு எம்மைச் செலுத்தத் தஃப் பட்டனர். "நாலுபேர் சொன்னபடி நட" என்பார் கள். அவர்கள் காட்டிய வழியிலே நாம் வாழ்வோ மானுல் "அல்லல் என்செயும் அருவினே' என்செயும்" என்று வினவக்கூடிய பெருநிலக் காளாகிவிடுவோம்
'பெருகலாந் தவம் பேதைமை நிரலாம்
திருக லாகிய சிந்தை திருத்தலாம் பருக லாம்பர மாயதோ ரானந்தம் மருக லானடி வாழ்த்தி வணங்கவே."

.ெ
பண்ணும் பரதமும்
"பண்ணும் பாதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் நான் எண்ணும் பொழுதெளி தெய்தால் காய்எழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே."
உலகில் மொழி தோன்றுவதற்கு முன்பே இசை தான் தோன்றிய தென்பர் மக்கள் தங்கருத்துக்களே இன்னிசையால் வெளிப்படுத்தி மற்றையோருக்கு உணர்த்தினர். எல்லா உயிரினங்களேயும் இன்பத்தில் ஈடுபடுத்துவது இசை ஆண்டவனுேடு ஆன்மகோடிகளே ஒன்றுபடுத்துவதும் அதுவே. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருனிக் கருனேயையும் பக்தியையும் ஊட்டவல்ல இசையை முத்தமிழில் நடுநாயகமாக அமைத்துள்ளார் கள். இயற்றமிழை இயக்குவதும் நாடகத் தமிழுக்கு இன்றியமையாததும் அதுவே. இசையோடு பண்ணும் நாடகத்தோடு பரதமும் இனேந்தவை.
"பாவோ டனேதல் இசைஎன்ருர் பண்என்ருர் மேவார் பெருந்தான மெட்டானும் - பாவாய் எடுத்தல் முதலா இருநான்கும் பண்ணிப் படுத்தமையால் பண்என்று பார்.' TL
II

Page 93
- 1 ? -
இசையும் பண்ணும் பாவோடு அணையும் என்றும் எடுத் தல் முதலிய எட்டும் பண்ணிப் படுத்தலால் பண்ணென் றும் விளக்கம் காட்டிஞர்கள் இசை இயற்கையானது ப. செயற்கையானது. இசை எவ்வுயிர்க்கும் உண்டு. ஆணுல்" பண்' சங்கீத ஞானமுடையோர்க்கு மாத்திரம் தெரிவது. இசையிலே பண்ணெல்லாம் அடங்கும். இவையனைத்துத் ெ தய்வீகத்தன்மை வாய்ந்தவை. ஏழிசையாய் இசைப்பயணுய் விளங்குபவன் இறைவன். அவனே யடைவதற்குப் பண்ணும் பரதமும் GTI லாகும். எங்கள் நாயன்மார்கள் பண்ணுேடிசைபாடி எம்பெருமானப் போற்றினர்.
மிகப் பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்திற் பண்ணைப்பற்றிய விரிவான குறிப்புக்கள் இடம்பெற் றுள்ளன. நிலத்தை ஐந்தாகப் பிரித்து அவ்வந் நிலத்துக் குரிய ஐவகைப் பண்ணும் அந்நூலிற் குறிப்பிடப்பட் டுள்ளது. ஒவ்வொரு பண்ணும் குறிப்பிட்ட நேரங்களி லேயே பாடப்பட வேண்டும் என்ற நியமமும் இருந்த தாக அறிகிருேம் குறிஞ்சிப்பண்ணே யாமத்திலும், பாலேப்பண்ணே நண்பகலிலும், சாதாரிப் பண்ணே மாலே பிலும், விளரிப்பண்ணேக் கா8லயிலும், மருதப் பண்ணே வைகறையிலும் பாடி வந்தனர்.
சாதாரிப்பன் முல்லேக்கும் விளரிப்பண் நெய்தலுக்கும் உரியதாகும். "நள்ளி' என்ற வள்ளலின் அரண்மனே ரிலே பண் மாறிப் பாடிய குற்றத்தை மற்முெரு புலவர் சுட்டிக்காட்டி அரசனது கொடையின் மிகுதிப் பாட்டிலே திளேத்தமையால் பாணர்கள் பண்ரோபே மாறிப் பாடிவிட்டனர் எனக் கூறி அவ்வரசனின் வள்ளன்மையைப் போற்றுகிருர் இச்செய்தியைச் சங்க இலக்கியத்திலே காண்கிருேம்.
"கள்வி வாழியோ நள்ளி நள்ளென் மா?ல மருதம் பண்ணிக் காலேக் கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி ஆரவுஎமர் மறந்தனர் .'

- 163 -
எனக் கூறப்பட்டுள்ளது. மலேபடுகடாம் என்ற நூலில் நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடி ' என்றும் நல்யாழ் மருதம் பண்ணி ' என்றும் குறிப்பிடப்பட் டுள்ளன. இவ்வாறு இசையினதும் பண்ணினதும் வரலாறு மிகத் தொன்மையானது. பாணரும் கூத்தரும் இல்லாத சங்க இலக்கியங்களே இல்லேயெனலாம். குழல், சீறியாழ், பேரியாழ், முழவு, தண்ணுமை முதிலிப் சுருவிகள் பற்றிச் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. பாணருங் கூத்தரும் ஆற்றிடைக்காட்சி உறழத்தோன்றி பெற்ற பெருவளம் பெருர்க்கறிவுறீஇ நிற்றல் பற்றி விளக்குவதே ஆற்றுப்படைகளாகும். பண்ணின் இனிமை பற்றி அகநானூற்றில் ஒரு பாடலேக் கவனிப்போம். கான வேடுவன் ஒருவன் தேன்குடித்து மயங்கிய நிலேயில் முன்றிலில் ஒரு மரத்தின் கீழ் துயில் கொள்கிருன் அம்முன்றிலிலே தினேயும் காய்கிறது. கொடிச்சி காவல் செய்கிருள். - யானே ஒன்று திண்யைத் நின்பதற்கு வருகிறது. சத்தம் செய்து அதனேத் துரத்திவிட்டால் கணவன் நித்திரைக்குப் பங்கமேற்பட்டுவிடுமல்லவா? இதனே புன்னிய கொடிச்சி தமது நிலத்துக்கே புசிய குறிஞ்சிப் பண்ணேப் பாடுகிருள். அதனேக் கேட்ட யானே அசையாது நிற்கின்றது; தினேனயத் தின்னவுமில்லை; இடம் பெயரவும் இல்லை; அப்படியே தூங்கிவிட்டது.
" ஒலிஇயல் வார்மயிர் உளரிளங் கொடிச்சி பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது கிலேயினும் பெயராது படாஅப் பைங்கண் பாகுபெற் ருெய்யென மறம்புகல் மழகளிறு உறங்கும் நாடன்' என்பது அபிதானுTது.
முத்தமிழ்க் காப்பியம் என்று கூறப்படும் சிலப் பதிகாரத்தில் இசை பற்றிய குறிப்புக்கள் மிகுதியாக உண்டு. இசையாசிரியன், தண்ணுமையாசிரியன், குழ லாசிரியன், யாழாசிரியன் என்போர்பற்றி அடியார்க்கு நல்லார் சிறந்த உரை விளக்கந் தந்துள்ளார். கானல் வரி ஆய்ச்சியர் குரவை என்பவற்றிற் சிறந்த இசை அமைப்பைக் காண்லாம்,

Page 94
- 164 -
"திங்கள் மாலே வெண்குடையான்
சென்னி செங்கோ லதுவோச்சிக்
கங்கை தன்னேப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணுய்
மங்கை மாதர் பெருங்கற்பென்
றறிந்தேன் வாழி காவேரி"
பண்ணமைத்து இசைபாடி ஆண்டவன் புகழைப்பாடிப் பரவ வழிகாட்டிய காரைக்காலம்மையாரை அடுத்து இசைக்கும் பண்ணுக்கும் உயர்வு கொடுத்த பெருமை நாயன்மார்களேயும் ஆழ்வார்களேயும் சாரும். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தரும் தமிழோடிசை பாடிய நாவுக்கரசரும் சொற்றமிழ் பாடிய சுந்தரரும் பண்ணுென்ற இசைபாடி ஆண்டவனேப் பரவினர். தனித்து, சமயம் என்று மாத்திம் வளர்க் காமல் தமிழின் கூறுபாடுகளே அறிந்து வகுத்து அதனேயும் வளர்த்தவர்கள் இவர்கள். திருநீலகண்ட யாழ்ப்பானர் சம்பந்தருடைய பாடல்களுக்கு யாழ் வாசித்த சிறப்பை
* பாலேயி ரேழு கோத்த பண்ணினிற் கருவி விக்கி
காலமா தரித்த பண்ணிற் கைபல முறையு மாாாய்ந்து ஏலவார் குழலாள் பாகர் பாணிகள் யாழி லிட்டார்' என்று பெரியபுராணங் கூறுகிறது .
யாழின் இலக்கணமும் யாழிசையின் தன்மையும் திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய யாழிசையிலும் அவர் மனேவியாராகிய மதங்கசூளாமணியாருடைய யாழ்த் திறத்திலேயும் கூறப்பட்டுள்ளன.
" ஆனவிசை யாராய்வுற் றங்கணர்தம் பாணியின மானமுறைப் பாடினியா ருடன்பாடி வாசிக்க ஞானபோ னகர்மகிழ்ந்தார் நான்மறையோ ரதிசயித்தார்'

யாழுங் குழலும் இன்னிசை தருவன நமது நாடு யாழுடன் தொடர்புபட்ட நாடு. யாழ்நூல் ஆக்கித் தந்த விபுலானந்த அடிகளே இசைத்தமிழுலகம் மறக்கவே முடியாது. நல்லியாழ் பயின்ற நயனுடைய நெஞ்சினர் வாழும் நாடு எம் நாடு, ' பாறிலெழும் ஒனசயுடன் இருவர் மிடற்ருெவி ஒன்றி' எனத் திரு ஞானசம்பந்தர் புராணங் கூறுகிறது. பழந்தமிழ்க் குலமாகிய பாணர்குலம் இசையால் வாழ்ந்தது. சிறிய யாழை வாசிப்போர் சிறுபானர் என்றும் பெரிய யாழை வாசிப்போர் பெரும்பானர் என்றும் அழைக்கப் பட்டனர். மிடற்றுப்பாடல் பாடுவோர் இசைப்பாணர் எனப்படுவர். திருப்பானுழ்வார் என்பவர் திருவரங்கக் கோயிலுக்குள் புகாமல் ஆற்றின் கரையிலிருந்து யாழ் வாசித்துப் பாடிஞர் என்பர். ஆணுல் 7ஆம் நூற்ருண்டில் நீலகண்டப் "பெரும்பானர் சம்பந்தப் பெருமானுடன் சென்று ஆலயங்கள் தோறும் யாழ்வாசித்தார்.
சேக்கிழார் பெருமான் ஆணுய நாயனுர் புராணத்
திலே இசையின் பெருமையை மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். குழற் கருவியின் இலக்கணமும் குழ விசையின் இலக்கணமும் அங்கு இடம்பெற்றுள்ளது. குழலோசையினுல் அண்டத்திலே நிறைந்த அனேத்துயிர் களும் மகிழ்ச்சியடைந்து மனமுருகித் தம் முன்னேப் பகை மறந்து வந்து அனேகின்றன. " நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்ருய் நயத்தலினுள்
மலிவாய்வெள் ளெயிற்றரவம் மயில்மிது மருண்டுவிழும்
சலியாத நிலேயரியும் தடங்களியும் உடன்சாரும்
புலிவாயின் மருங்கனேயும் புல்வாய புல்வாயும்.'
மூவர் தேவாரங்களுக்கும் அமைக்கப்பட்ட பண்கள்
பல வகையின. 103 பண்களில் நம்பியாண்டார் நம்பிக்குக் கிடைத்தவை 18 பண்களேயாகும். அவற்றுள் நட்ட பாண்ட கொல்வி, இந்தளம், தக்கராகம்,
தக்கேசி, குறிஞ்சி, வியாழக்குறிஞ்சி, மேகராசுக்குறிஞ்சி. காத்தாரம், சாதாரி, செவ்வழி என்பன பலர் வாயிலும்

Page 95
— 166 -
பயின்றுவருவன. மானிக்கவாசக சுவாமிகளும், ஊசல், கோத்தும்பி, பூவல்வி பாவை, அம்மானே தெள் ளேனம் முதலிய திருவாசகப் பகுதிகளே இசை யமைத்துத் தாள அறுதியோடு பாடற்குரியதாப் ஆக்கி "|

Page 96
- 68 -
பெற்றது: தேவலோக நடனப் பெண்கள் அவர்முன்
காட்சியளித்து அவர் உள்ளத்தைக் கொள்ளே கொள்ள
முற்பட்டனர். அழகான நடனத்தை அற்புதமா பீ
அவர்முன் ஆடினர்.
' கற்பகப்பூந் தளிரடிபோங் காமருசா ரிகைசெய்ய
உற்பலமென் முகிழ்விரல்வட் டனேயோடுங் கைபெயரப் பொற்புறுமக் கையின்வழி பொருகயற்கண் புடைபேயா அற்புதப்பொற் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆரஞர்."
ஆண்டவனே உள்ளத்திலே இருந்தி வைத்திருப்பு வர்க்கு அனேத்தும் அக்காட்சியாகவே புலப்படுமல்லவா? நடனக்கவேயின் நுட்பம் மேற்காட்டிய பாடவில்ே சிறப் பாக அமைந்து காணப்படுகிறது.
எனவே, பண்ணும் பரதமும் எம்நாட்டுச் சைவசமய வளர்ச்சியிலே முக்கிய இடம்பெற்றுள்ளன. கலேயைக் கடவுளாகக் கண்டவர்கள் நாங்கள். எட்டெட் புருங் கலேயும் ஆனுன் கண்டாய் ' என்று எம்பெருமானேயே போற்றுகிருர் நாவரசர். சுலேத்தெய்வத்தைக் கஃபமக களாகப் போற்றுகிருேம். அவள் ஆயகஃகள் அறுபத்தி குனூன்கினேயும் ஏய உணர்விப்பாள். அவள் பதமிறைஞ்சிப் பண்னேயும் பரதத்தையும் வாயிலாகக்கொண்டு ஆண்டவன் திருவடியை அடைய முயற்சிப்போமாக,
" பாட வேண்டும்நான் போற்றி நின்ளேயே
பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்(கு)
ஆட வேண்டும்நான் போற்றி அம்பலத்
தாடும் நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி யிப்புழுக்
கூடு நீக்கெனப் போற்றி பொய்யெலாம்
விட வேண்டும்நான் போற்றி விடுதந்
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே."

டே
யாழ்ப்பாணத் து யோகர் சுவாமிகள்
" என்னேன்னக் கறிவித்தான் எங்கள் குருநாதன்
இனபடியென் தலைவைத்தான் எங்கள் குருநாதன்
அன்னபிதா குருவானுன் எங்கள் குருநாதன்
அவனியெல்லாம் ஆளவைத்தான் எங்கள் குருநாதன்
முன்னேவினே நீக்கிவிட்டான் எங்கள் குருநாதன்
மூவருக்கும் அறியவொண்ணு எங்கள் குருநாதன்
நன்மைதீமை பறியாதான் எங்கள் குருநாதன்
நான்தானுய் விளங்குகின்ருன் எங்கள் குருநாதன்.’
நமது நாட்டிலே நமது கண்முன்னே சீவன்முத்தராசு வாழ்ந்து 1984ஆம் ஆண்டு இறைபதமடைந்த @正厅品击 சுவாமிகளை நினேவுகூருவது பெருந் தவப்பேருகும்! போகர் சுவாமிகளின் குருபூசைக் குழு மலேசியா நாட்டிலே இயங்குவது குறித்து எனது பாராட்டைத் தெரிவிக்கிறேன். சுவாமிகள் ஒரு நடமாடுந் தெய்வமாக நம்நாட்டிற் காட்சியளித்தவர். வாழ்வின் முற்பகுதியை அரசாங்க உத்தியோகத்திற் கழித்தபோதிலும் ஓய்வு நேரத்தைத் தியானத்திலும் மெளனத்திலும் செலவு செய்தார். இவருடைய குரு செல்லப்பா சுவாமிகள் என்பவர் நல்லூர்த் தேர் மண்டபத்தில் தம் குருவின்

Page 97
- 17) -
மேற்பார்வையில் சுவாமிகள் நாற்பது நாள் தவ மிகுந்தார். இதன் பின்னர் இருப்பை மரத்தடியில் நிட்டையிலிருந்தார். தம்மைத் தரிசிக்க வருவோருக்கு உபதேசம் செய்வதும் அவருடைய ஐயங்களேத் தாமாகவே உணர்ந்து தீர்த்து வைப்பதும் அவர் கடமையாக இருந்தது. அத்துடன் "சிவதொண்டன்' என்னும் மாத இதழ்மூலம் மக்களுடைய கருத்துக்களுக்கு நல்விருத்தளித்தார். சுவாமிகள் அடிக்கடி கூறும் மந்திரங்களே நாம் சிந்தையில் இருத்தவேண்டும்
சும்மா இரு ", "எப்பவோ முடிந்த காரியம்' " நாம் அறிபோம்", "முழுவதும் உண்மை " " ஒரு பொல்லாப்புமில்ஃ'-இவற்றின் உண்மைகள் நினேந்து நினேந்து இன்புறுதற்குரியவை.
இவருக்கு இளம் பிராயத்தில் கிறிஸ்தவ பாடசாலே யிலே கல்விகற்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஆணுல், நாவலர் பெருமானைப்போன்று அந்தச் சூழலிலேதான் சமய விழிப்புணர்ச்சி பெறக்கூடிய மனப்பாங்கும் ஏற் பட்டது.பெற்ருேரை இளவயதில் இழந்தவரானபடியால் வாழ்க்கையைப் பற்றிய அல்லல்களும் துன்ப அனுபவமும் சேர்ந்து இன்பவழிக்கு அவரை இழுத்துச் சென்றது. அவர் தமக்குமுன் வரும் துன்பம் மீதுரப் பெற்றவர்களே ஆதரித்து அறிவுகூறி இன்பவழியைக் காட்டிவைத்தார்: அறியாதவனுக்கு அறிவைக் கொடுத்தும் இருட்டறை யில் இருந்தவனுக்கு ஒளியைக் காட்டியும் நற்பணி புரிந்தார். இவரை நோக்கிப் பலதரப்பட்ட மக்கள் படையெடுத்தனர். பிரபுக்கள், மந்திரிகள், பட்ட தாரிகள், பண்டிதர்கள், பாமரர்கள் எல்லோரும் இவரிடஞ் சென்று அருட்பார்வைக்கும் நல்வாக்குக்கும் தவம் கிடந்தனர். தவறு செய்தவர்கள்கூட அவர் முன்னிஃலயில் தம் தவறுகளேக் கூறி மனச்சாந்தி அடைந் தனர். வழிபடுவோர் கூட்டத்திற்கு அவர் காட்டிய வழிபாட்டு நெறி மிக இலகுவானதாகும். உங்கள் மனதில் ஆண்டவன் எப்படிக் காட்சியளிக்கிருணுே அந்த நியிேலேயே வழிபடுங்கள் எனக் கூறிஞர்.

- 171 -
இவருடைய இளமைக்காலம் ஆத்மீகத் துறைக்குப் பல வழிகளேயும் ஆக்கிக் கொடுத்தது. நீர்ப்பாசன இலாகாவில் கடமைபுரிந்த இவர் கடமையின் இடை பிலே தோத்திரங்களேயும் சாத்திரங்களேயும் நன்ரு கப் பயின்று வந்தார். அவர் உள்ளத்தை ஈர்த்த சிறந்த நூல் பெரியபுராணம். இதற்கு மேலாக செல்லப்பா சுவாமிகளின் ஞானத் தொடர்பு வாழ்வை முழுமை படையச் செய்துவிட்டது. செல்லப்பா சுவாமிகள் தமது சீடரை நாடோறும் பரிட்சித்து அவர் பக்குவ நிலையைக் கண்டு ஞானத்தை உணர்த்தத் தொடங் விஞர். ஆண்டி வேடத்தில் நல்லூர் வீதியில் காட்சி பளித்த அவர், யோகர் சுவாமிகளுக்கு ஞானம் உணர்த்தும் குருவாக அமைந்தமை திருவருட்செயலே. இந்த நிலையை நற்சிந்தனேயிலே சுவாமிகள் பாடி
யுள்ளார்.
கல்லூர் வெளியிலே பொதுகடம் புரிகிருன்
நங்கள் குருநாதன் எங்கும் பிரகாசன் எல்லானா புந்தன் விடத்திலே காண்பவன்
இயமகிய மங்களில் எள்ளளவு மோபிசகான்
பொல்லாப்பிங் கில்லேயென்று போதனே செய்வான்
புகழ்ச்சியு மிகழ்ச்சியு மொன்ருகக் காண்பவன்
செல்லப்ப னென்னுந் திருப்பெய ருடையான்
சிங்கார நடையொடு சிரிப்பினே யுடையான்'
* ஆரறி வாரென அடிக்கடி சொல்லுவான்
தோடிப் படியிலே சிங்காரமாய்க் கிடப்பான் பேரறி வாளனெனப் பிறரெவரு மோவறியார்
பித்தனென் றுலகோர் பேசுவா ரேசுவார்.'
தனது குருவினிடமிருந்து தான் பெற்ற அனுபவத் தைத் தன்னே வந்து அடைபவர்களுக்கு வழங்க வேண்டும் என்று முன்வந்தார். அவரிடம் தரிசனத் துக்குச் சென்றவர்கள் அனவிலே காய்ச்சப்பெற்ற பொன்போலப் புத்தொளி பெற்றே வீட்டுக்குத் திரும்பு

Page 98
- N2 -
வார்கள் இறைவனேயும் இறைவனே வழிபடும் அடியவர் களேயும் வழிபடவேண்டும் என்பதையே திரும்பத் திரும்பக் கூறுவார். ஆண்டவன் எம்மைவிட்டு அகலாமல் இருக்கிருன் என்றும் அதே நேரத்தில் நாம் ஆண்டவனே புறக்கணித்து அகலச் செல்ல உலக பாசம் எம்மை இழுக்கிறது என்றும் சொல்வார்.
'பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற் கரிய பிரானடி பேணுர் பெறுதற் கரிய பிராணிக ளெல்லாம் பெறுதற் கரிய பேறிழந் தாரே." என்பது திருமந்திரம், எனவே, மானிடப் பிறவி மகத்துவமடையவேண்டுமானுல் சிவத்தியானமும் சிவத் தொண்டும் முக்கியமாகும். மானிக்கவாசர் சுவாமிகள் குருந்தமர நீழலில் குரு உபதேசம் பெற்று ஞானநெறியை உலகுக்குக் காட்டியதுபோல் யோகர் சுவாமிகளும் தான் பெற்ற அனுபவ இன்பத்தை உலகுக்கு வழங்கினுர், சிவபுராணம் பாடிப் பரவுதலும், தன்னடியவர்களேப் பாடவைப்பதும் அவருடைய தினுந்தர கடமையாக இருந்தது. நேரங் கிடைக்கும்போதெல்லாம் வேதாகம உண்மைகளே உணரக்கூடியவர்களுக்கு விளக்குவார் ஒரு முறை மகாத்மா காந்தியடிகளே இரு ஐரோப்பியர்கள் தரிசித்துவிட்டு போகர் சுவாமிகஃாயுந் தரிசிக்க வந்தார்கள். அவர்களுடைய நல்வாக்குக்காகக் காத்து நின்ருர்கள். " காந்தியடிகள் என்ன சொன்னுர்" என்று கேட்டார் சுவாமிகள். "ஒன்றே குலம், ஒன்றே கடவுள்' என்ருர் எனச் சொன்னுர்கள். "ஆம், இதனே விட நான் வேறு எதனேக் கூறுவது' என்ருர் யோகர் சுவாமிகள். இவர்களின் ஞான பக்குவத்தை நோக்கியே இலங்கைத் தேசாதிபதி சோல்பரிப் பிரபுவின் மகன் பிரதம சிஷ்யராகி இவர்வழி நின்று மட்டக்களப்பைச் சேர்ந்த செங்கல்லடியில் கடமையாற்றி வருகிருர், "வேலேயே வணக்கம் " என்று அடிக்கடி அவர் கூறுவர்.

--1T3 -س-
மதம், இனம், மொழி என்ற பேதம் நோக்காது தன்னிடம் பார் யார் வருகை தந்த நேரத்திலும் அவ்வவர் மனக்கருத்தை அறிந்து ஆவன கூறிவிடுவார். ஒருசமயம் பூg ரிக்கிரிபண்டா திசநாயக்கா என்ற பேருடைய புத்த சமயப் பிரமுகர் ஒருவர் முதல்முறை இவரைச் சந்திக்கச் சென்ருர், சுவாமிகள் கையில் தும்புத்தடி கொண்டு கூட்டிக்கொண்டு நின்ருர்: வந்தவரைக் கண்டவுடன் திசநாயக்கா வாருங்கள் என்று அழைத்தார். அடுத்து " நீ உன்னே நினைத்துக்கொள். ஆண்டவனின் இராச்சியம் உனக்குள்ளேயே இருக்கு, சும்மா இரு ' என்றர். மனிதனின் எண்ணங்களே ஊடுருவி அறிவதில் இவர் பேராற்றல் படைத்தவர். அவருடைய உபதேசங்கள் கேட்டாரது உள்ளங்கஃப் பிணித்துவிடும். எத்தனையோ சித்துக்கள் கைவரப் பெற்றவராக இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் அவர் வெளிக்காட்டவில்லே. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சுவாமிகள் பின்னிப் பிணைந்துவிட்டார். நோய் நொடிகளுக்கு எல்லாம் அவர் ஏற்ற மருந்து சொல்லிக் கொடுப்பார். வைத்தியர்களால் மாற்ற முடியாத கொடிய வியாதிகளேயெல்லாம் இவர் மாற்றி புள்ளார். உடல்நோய், உளநோய், உயிர்நோய் பாவையும் மாற்றிவிடும் பெரு வைத்தியர் இவர்.
சுவாமிகளின் தெய்வத் தோற்றம் பார்த்தாரைப் பரவசப்படுத்தும் வால்நரை முடியும், அருளொழுகும் கண்களும், சிரித்தமுகச் செவ்வியும் கண்டார் நெஞ்சைக் கவரக்கூடியன. எத்தனேயோ முனிவர்கள், இருடிகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிருேம். ஆணுல் நாம் கண்காண்ட ஒரு பெரும் முனிவர்தான் கொழும்புத்துறை போகர் சுவாமிகள். கல்லேப் பிசைந்து சுனியாக்கி என்று பாடினுர் மாணிக்கவாசக சுவாமிகள். அதே போன்று இரும்பு தரும் நெஞ்சங்களே, பதவிமோகம் பிடித்த உள்ளங்களே, பணம்படைத்த இறுமாப்புடன் வாழ்ந்தோர் இதயங்களே ஈர்த்து ஈர்த்து உருக வைத்தவர் இந்த முனிவர். மக்கள் எல்லோரும்

Page 99
- 174 -
சிந்தையிற் கடவுளும் செயலில் தூய்மையும் கொண்டு ஒழுக வழிகாட்டினுர், இன்று அவர்களின் சிஷ்யர்கள் பலர் நம்நாட்டிற் சமயம் வளர்க்கும் பெரும்பணியைப் புரிந்து வருகிறர்கள்.
சுவாமிகள் அருளிச்செய்த "நற்சிந்தனே'ச் செய்யுள் கள் அற்புதமானவை. படிப்போர் உள்ளத்தைப் பரவசப்படுத்துபவை.
" காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித்ததும்பிப்பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குது ஐயோ இன்புற்றிட நாமெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்திரே' என்ருர் தாயுமான சுவாமிகள் எங்கள் யோகர் சுவாமிகளும் "நற்சிந்தனே'ப் பாடல்களின்மூலம் எம்மை ஆண்டவன் திருவருள்பெற அழைக்கிருர்,
"வறுமைப் பிணிக்கு மருந்தொன் றிருக்குது
வந்து பாருங்கள் நல்லூரில் வந்து மருந்தை அருந்திய மாதவர்
வாழ்ந்தார் வாழ்ந்தார் வாழ்ந்தாரே'
நல்லூர்ப்பதியில் குருதரிசனம் பெற்றவரா கையால் அப்பதியைக் குறித்து அதிகமான "நற்சிந்தனே'ப் பாடல்கள் பாடியுள்ளார். பாடல்கள் முழுவதிலும் வேதாந்த சித்தாந்தக் கருத்துக்கள் நிறைந்து மிளிர் வின்றன. சுவாமிகளின் உள்ளம் திருவாசகத்தில் தி:ளத்திருந்தமையை அவர் பாடல்கள் சிறப்பாகக் காட்டுகின்றன.
"பொறிவழியே போய்ப்புகுந்து புலம்பித் திரிவேனே
நெறிவழியே நிறுத்தி நீயோ னென்றுரைத்த பெரியவனப் பித்தனெனப் பிறர்பேசும் பெருமானச் செறிபொழில்சூழ் நல்லநகர்த் தோடியிற் கண்டேனே'

- 5 -
இது கண்டபத்து என்ற பகுதி ! குருதரிசனங் குறித்துப் பாடியதாகும். மாணிக்கவாசக GAI r I liii iir தில்ஆலயிலே பாடிய கண்டபத்தை இது ஞாபகமூட்டு கிறது.
நாயன்மார்கள் எல்லோரும் நிலேயிலாப் GLIT:IT எடுத்துக்காட்டி அவ்வழி நாட்டம் செலுத்திாது நிஃப் பாவ பொருளாகிய பரம்பொருளே நாடவேண்டு மென்றே வழிகாட்டினர். நீநாளும் நல்நெஞ்சே நினேகன்டாப்" என்றும், புகழ்மின் தொழுமின் பூப் புனேமின் " என்றும் பாடிப் பாடி அறிவுறுத்தினர்கள். அந்த வழியிலே சுவாமிகளின் அறிவுறுத்தஃப்
"ris: FTF.
சென்றன சென்றன வாழ்நாள் அனேத்தும் குன்றின குன்றின செல்வமும் இளமையும் ஒன்றிய வகையால் உஞற்றுக அனேக் நன்றிய காலன் கணத்தினில் வருவான் ஆதலின் நின்றும் இருந்தும் நடந்தும் நினேமின்
இலகுவான முறையில் எம்மை உணரவைக்கும் திறனே இங்குகாணலாம். குருவாசகங்களாக அவரருளிய ஞான மொழிகளே எமது சிந்தையில் இருத்தவேண்டும். என்த நீ பாவனே செய்கின்றயோ அது நீ யாவாய்" என்பதும், "எப்பவோ முடிந்த காரியம்' என்பதும், ஒரு பொல்லாப்புமில்ல" என்பதும் என்றும் சிந்திக்கச் சிந்திக்கத் தெவிட்டாத பொன்மொழிகளாகும்.
யாழ்ப்பானமும் ஈழநாடும் செய்த தவப் பயணுகத் தோன்றிய அவர்களின் எண்ணங்களும் அருள் வாக்கு களும் என்றும் எம் இதயத்தை விட்டு நீங்கா. அவர்

Page 100
- 76 -
களின் ஞாபகமாக விளங்குகின்ற "சிவ தொண்டன் " சஞ்சிகையைப் போற்றி ஆதரிப்பது சைவ மக்களாகிய எமது பேருங்கடனுகும்.
'வேண்டில் வேண்டாமை வேண்டிட வேண்டுமே
மிக்க அன்பருள் வாழ்ந்திட வேண்டுமே
மாண்டு மாண்டு பிறந்திட நேரினும்
மாதவ மனம் மற்ருெரு பற்றின்றி
தான்று பாதத் துறங்கிட வேண்டுமே ஓம் சிவாய நமளன வேண்டுமே
ஈண்டெ னக்கொரு சொல்லால் உணர்த்திய
வான்கு ரூபா புங்கவ சிங்கமே."
யோகச் சுவாமிகளின் குருபூசைத்தினத்தை முன்னிட்டு 33-4-71 வெள்ளிக்கிழமை காலே 10 மணியளவில் கோலாலம்பூர், ஸ்கொட் ருேட், கந்தசாமி கோவில் மண்டபத் நிற் பேசப்பட்டது.

Gଗl துே Es நூலகம் யாழ்ப்பானம்
சேர்க்டிகேப் பகுதி விசேட dே Cبیسی
‘ ‘ خیال) 0اس
சேக்கிழாரின் செந்தமிழ்ப் LlᎧᎧᏛ0ᎠLᏝ
' உலகெ லாமுனர்ங் தோதற் கரியவன்
நிலவு பாவிய நீர்மலி வேனியன் அலகில் சோதிய வம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்."
சிவநெறியும் செந்தமிழ் நெறியும் தழைக்கத் இரு அவதாரஞ் செய்தவர் சேக்கிழார் பெருமான் பன்னிரண்டாம் நூற்றுண்டு தமிழகத்தின் பொற்கால்
1. தமிழிலக்கியத்திற் காவிய வளர்ச்சி ஏற்பட்ட இதுவாகும். 'சீவகசிந்தாமணி", "பெரிய புராணம்", "இராமாயணம்", "கந்தபுராணம்" ஆதிய காவியங்களெல்லாம் இக்காலத்திலேயே தோன்றின. இவற்றில் "பெரியபுரான"த்தை இயற்றியவரே சேக்கிழார் சுவாமிகள் பெரியபுராணத்துக்கு அவர் கொடுத்த பெயர் 'திருத்தொண்டர் புராணம்" என்பது
"பொங்கிய இருளே ரசீனப் புறவிருள் போக்கு கின்ற செங்கதி ரவன்போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்பாம் ' என்று பாடுகிருர் . இந்நூல் சைவ சமயத் தொடர்பான நூலாக விருப்பினும் இவக்கன அமைதி தவருமல் சொல்நயம், பொருள்நயம், கவிநயம் யாவும் அமையப்பெற்று இனிய செந்தமிழ் நடையில் திகழ்கின்றது. உணர்வினில் வல்லோர் அண்ணிபெறச்
12

Page 101
178 -
செய்வன செய்யுள் என்ற அமைப்பு பெரியபுராணத்துக்கு முற்றிலும் பொருந்துவதாகும். எத்தனேயோ பாடல் களப் படிக்கும்போது இரும்புக் கடலேயைக் கடிப்பது போன்று உடல்நோவையும் உளநோவையும் உண்டாக்கி விடுகின்றன. ஆணுல் 'பெரியபுரான"மோ கதலிபாக மாய்ப் ப்டிக்கப்படிக்கத் தெய்வமணங் கமழ்கிறது.
மூவர் திருமுறைகளையும் சித்தாந்த உண்மைகளேயும் சங்க இலக்கியங்களேயும் திருக்குறளேயும் நன்கு கற்றுத் தெளிந்தவர் சேக்கிழார் பெருமான் உலகெலாம்" என்ற திருவாக்கை அருள்வாக்காகக் கொண்டு இயற்றிய படியால் நூல் முழுவதும் அருள் ஒட்டமே செறிந்துள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பைக் கூறி, தமிழைப் பக்தி மொழி என்று பாராட்டுவர் மொழிவல்லார் சேக்கிழார் பெருமானின் கைப்பட்ட தமிழ் பக்திச் சுவை நனிசொட்டும் தேன் தமிழ்மொழி பாகச் சிறப்புப் பெறுகிறது. ஞானம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்" என்று தமிழ் மொழியைப் போற்றுகிருர் இவர். எடுக்கும் பாக்கதை இன் தமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திட" என்று பாடி விநாயக வணக்கம் செலுத்து கிருர், அவர் பெரியபுராணம் இயற்றியதன் உட் கிடக்கையும் வாழ்க்கையின் உட்கிடக்கையும் சிவ பக்தியும் அடியார் பக்தியுமேயாகும். இவற்றை வெளிப் படுத்துத் திறனும் கருத்தாழமும் கனிந்த சொல்லடுக்கும் "கற்ருேர்க்கு நல்விருந்தளிப்பன் .
சாவியத்துக்கு அணியாக விளங்குவது நாடு நகர வர்ணனேகளாகும். சோழநாட்டின் வயல்களில் நெற் கதிர்களெல்லாம் சுருள் விரித்து அலர்ந்து நிற்கின்றன. அதனைத் தெய்வக் கண்ணுேட்டத்தோடு வர்ணிக்கிருர்,
சாலிiள் வயலி னுேங்கித் தங்கிக பின்றி மிக்கு வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினும் வளத்த வாகிச் சூல்முதிர் பசலே கொண்டு சுருள்வித் தானுக் கன்பர் ஆலின சிந்தை போல அலர்ந்தன் கதிர்க ளெல்லாம்'

جي (TE 1 ب.
சிவனடியார்களுடைய உள்ளம் ஆண்டவனே நினைத்து அலர்ந்திருப்பதுபோல நெற் கதிர்களெல்லாம் சூல் முதிர்ந்து பசஃலகொண்டு இலேச் சுருளிலிருந்தும் வெளிப் பட்டு அலர்ந்து காணப்படுகின்றன. அடியார்களுடைய உள்ளங்கள் துய வெண்மையான உண்மையான ஞானத்தையுடையனவாய் திருவருள்வளம் மிக்கன வாய் விவோகம் பாவனேயினுலே குவிதலின்றி அலர்ந் திருப்பனவாய் விளங்கும். அதேபோல் கதிர் களுத் தூய வெண்மை நிறமுடையனவாய் பதடியற்ற உண்மைப் பயன் கொண்டனவாய் சாறு உடையனவாப் சுருண்டு இருந்த நியிேனின்றும் வெளிப்பட்டு விரிந்து காணப்படுகின்றன. இங்கே நெற்பயிர் விளவை, சிவனடியார் சிந்தையோடு அருமையாகப் பொருத்திக் காட்டுகிருர், சோழ நாட்டை அணிசெய்வது காவிரி பாது, இதனப் பொன்னியென்றும் போற்றுவர். இதன் இருமருங்கும் சிவாலயங்கள் நிறைந்து காணப்படு கின்றன. நறை மலர்களைச் சுமந்துகொண்டு பொன்னி ஓடிவருகிறது. வழியிலிடைப்பட்ட சிவாலயங்களில் அம் மலரிட்டு நீரும் தெளித்து வருங்காட்சி சிவ னடியாரையே நினேக்க வைக்கிறது.
" வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து) எம்பி ரானே இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால்'
காவிரியாறு மலரையும் நீரையும் சொரிந்து சிவாலயங்களேச் சூழ்ந்து வருவதுபோலச் சிவனடியார் களும் சலம்பூவொடு தூவி ஆலயங்களே வழிபட்டு வருங் காட்சியை நினைவுகொண்டு காட்டுகிருர்,
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனூர் திரு அவதாரம் செய்த இடம் சீர்காழி, வேள்வி செய்யும் அந்தனர் குலத்திலே அவதரித்தவர் அவர் அத்தகைய வேள்விச் சிறப்பை அவர் நாட்டு இயற்கைக் காட்சிகளே காட்டி நிற்கின்றன.

Page 102
- 8 () –
* பரந்தவி:ள வயற்செய்ய பங்கயமாம் பொங்கேரியில்
வரம்பில்வளர் தேமாவின் களிகிழிந்த மதுநறுநெய் கிரந்தரம்நீள் இலக்கடையால் ஒழுகுதலால் நெடிதவ்வூர் மாங்களும்ஆ குதிவேட்குத் தகையவென மணந்துளதால்.'
இங்கே இயற்கையானதொரு மருதநிலக் காட்சி யைத் தெய்வீக உள்ளத்தோடு நின்று காட்டுகிருர், சீர்காழி நாட்டு வயல்களிலுள்ள மாமரங்களே வேள்வி செய்கின்றன. வயலிலே தடாகம் தடாகத்திலே தாமரை மலர்கள். அது அக்கினி குண்டம்போற் காட்சியளிக்கின்றன. வயல் வரம்புகளிலுள்ள மாமரங் களில் உள்ள பழங்கள் கனிந்து வெடித்து அதன் சாறு கீழே விழுகிறது. அவை மாளிலேகளின் மூலமாகத் தாமரைப் பூவினுள் சொரியப்படுகிறது. இக் காட்சி அந்தணர் செய்யும் வேள்வியின் நினைவூட்டுகிறது. தாமரைப் பூவாகிய ஆக்கினி குண்டமும் பழிச் சாருகிய நெய்யும் மாவிலேயாகிய அகப்பையும் மரங்க ாாகிய வேள்வி செய்வோனும் சேக்கிழார் அகக்
காட்சியிற் பட்டுப் பாடலாக வெளிவந்துள்ளது.
திருநீறு, திருவைந்தெழுத்து என்பவற்றுக்குச் சிறந்த இடங்கொடுத்துப் பாடியுள்ள பல இடங்களேக் கான லாம். சிவனடியார்கஃப், பூசு நிறுபோல் உள்ளும் புனிதர்கள்" என்று விளக்கும்போதும் நீற்றையே எடுத்துக் காட்டுகிருர், சுந்தரமூர்த்திநாயனூர் பரவை பாரைக் கண்டு பிரிந்த பின்பு மாலேக்காலம் வருகிறது. சந்திரன் வானத்தில் தோன்றுகிருன் நிலாவொளி எங்கும் பரவுகிறது.
"தோற்றும் மன்னுயிர் கட்கெலாங் துய்மையே சாற்றும் இன்பமும் தண்மையுந் தந்துபோய் ஆற்ற அண்டமெ லாம்பாக் தண்ணல்வெண் ண்ணிற்றின் பேரொளி போன்றது நீணிலா" நிவாவினுெளினய நீற்றி ஞெளியோடு ஒப்பிடுகிருர், நல்வோர் மனம்போல் அவரனிந்த சேமம் நிலவு

- 181 -
திருநீறு" என்றும் பாடப்படுகிறது. திவ்லேத் தவத்தைச் சூழ்ந்து செல்லும் அகழிகளில் உள்ள தாமரை மலர்களில் தேன் குடிக்கும் வண்டுகள் பக்கத்தேயுள்ள தாழையிற் பாய்ந்து தாழம்பூவிற் படிகின்றன. இதனுல் வெண் தாது ஒட்டிக்கொள்கிறது; இந்த உருவில் நின்று பீங்காரஞ் செய்கின்றன. " துன்று நிறுபுனே மேனிய வாகித் தூய நீறு புனே தொண்டர்க னென்னச் சென்று சென்றுமுரல் கின்றன கண்டு சிந்தை பன்பொடு தி:ளத் தெதிர் சென்ருர் ' சுந்தரர், தில்ஃக்குச் சென்ற அவர் கண்டுகளித்த திறனே இவ்வாறு காட்டுகிருர் .
செந்தமிழ்ச் சுவை சொட்டச் சொட்டத் திருவைந் தெழுத்தின் சிறப்பினே எடுத்துக் காட்டுமிடங்கள் மிகப் பல மாலேக் காலத்தின் பின் வானம் இருண்டுகொண்டு வருகிறது. தெய்வீக உள்ளத்திலிருந்து செஞ்சொற் கவிதை எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைப் பாருங்கள்
"பஞ்சின் மெல்லடிப் பாவைய ருள்ளமும்
வஞ்ச மாக்கடம் வல்வினே யும்மான்
ஐஞ்செ முத்து முனரா வறிவிலோர்
நெஞ்சு மென்ன விருண்டது நீண்டவான்.' எண்ணங்களே மறைத்துவைக்கும் ஆற்றல் மிக்கவர்சு ளாதலின் பெண்களின் உள்ளத்தை இருண்டது என்ருர், மைவிழியார் உள்ளமும் வஞ்சமாக்களின் வலிய வினேயும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தை எண்ணுத அறிவிலாரது நெஞ்சமும் போல நீண்டவானம் இருண்டு காணப்பட்டது. "அகவிருள் கெடுப்பது நமசிவாய" என்று பெரியோர்கள் அருளியிருப்பதால் அதனே உணராதவர் உள்ளம் இருண்டு இருக்கும் என்பதில் வியப்பில்லே. திருவைந்தெழுத்தின் சிறப்பை மற்ருெரு இடத்திலும் காண்போம். அப்பர் சுவாமிகஃார் சமணர்கள் கல்லோடு கட்டிக் கடலிலே விட்டபோது அவர் சொற்றுனே வேதியன் " என்று தொடங்கி நமசிவாயப் பதிகம் பாடிக் கரையேறிஞர். அந் நிகழ்ச்சியைப் பெரியபுரான ஆசிரியர் நயம்படக் காட்டுகிருர்,
21 Ս95 Ս

Page 103
- 182 -
" இருவினேப் பாசமும் மலக்க வார்த்தலின்
வருபவக் கடலில்விழ் மாக்க ளேறிட வருளுமெய் யஞ்செழுத் தாசை யிக்கடல் ஒருகன்மே லேற்றிட லுரைக்க வேண்டுமே.'
ஆணவமாகிய கல்லோடு இருவினேயாகிய கயிற்றை யும் பிணித்தபடி ஆன்மாக்கள் பிறவியாகிய கடலுக் குள்ளே விழுகிருர்கள். அங்கிருந்து கரையேறத் துனே நிற்பது திருவைந்தெழுத்தேயாகும். பெரிய பிறவிக் கடலில் விழுவோரையே ஏற்றுவது அது. அத்தகைய ஐந்தெழுத்து ஒரு சிறிய கடலில் ஒரு சிறிய கல்லாற் பிணிக்கப்பட்ட ஒரு அரசை ஏற்றுவதில் வியப்பொன்று மில்ஃபே என்று கூறுவதன்மூலம் திருவைந்தெழுத்தின் பெருமையை உணரவைக்கிருர்,
சைவ சித்தாந்தப் பயிற்சி மிக்கவராகிய இவர் பாசம், பழி, வினே, புண்ணியம் என்பவற்றைப் பல இடங் களில் உவமையாக்கிக் காட்டியுள்ளார். புண்ணியந் திரண்டுள்ளது போல்வது எனத் திருக்கயிலே மலேயையும் புண்ணியக் கண்ணிரண்டு என அப்பரையும் சம்பந்தரை பும் காட்டியுள்ளார். இளேயான் குடிமாறர் குறும் பயிர் தடவிப் பிடுங்கிக் கறியமுதாக்குவதற்குக் கொடுக்கிருர் . நள்ளிரவில் கொட்டும் மழையில் கும் மிருட்டில் கையால் தடவித் தடவிப் பிடுங்குகிறரென்பதை விளக்கும் GLT), * குழிநிரம் பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப்
பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க' என்று கூறப்பட்டுள்ளது. பாசப் பழிமுதல் என்பது சகல மலத்திற்கும் வேராகி நிற்கும் மூலமலமாகும். எனவே, வித்து மேல் விளேயாமற் செய்த இச் செயலால் பிறவியே வேரோடு அறுந்துவிடுகிறது என்பதை உண்ர முடிகிறது.
திண்ணனுராகிய கண்ணப்ப நாயஞரது இறைப் பித்து நிலையை நாணன் உணர்ந்து காடனுக்குக் கூறு கிருன் வேடுவ குலத்தினருடைய பேச்சு வழக்கோடு

- 183 -
ஒன்றிநின்று அவர் நிலேயில் வைத்து அருமையாகக் சறுகிருர் . இதுதான் உண்மைக் கவிஞரது இயல்பாகும். " அங்கிவன் மலேயிற்றேவர் தம்மைக்கண் ட8ணத்துக் கொண்டு
வங்கினேப் பற்றிப் போகா வல்லுடும் பென்ன நீங்கான்'
திருக்கானத்தி மலேயிலே தோன்றிய சிவலிங்கத்தைக் கண்டவுடனே முற்பிறப்புத் தொடர்ச்சியினுல் அதனேப் பிரியமாட்டாதவராகிக் கட்டியனேத்துக் கொண்டு நின்ருர் திண்ணணுர் , வங்கு என்பது மரப்பொத்து. மரப் பொந்தை விட்டு நீங்காத உடும்பைப்போலத் திண்ணணுர் திருக்காளத்திநாதரைப் பிரியாமல் நின்ருர், உடும்பையும் மரப்பொந்தையும் வேடர் நன்கு அறி வார்கள். நானன் வாயிலிருந்து வெளிப்படும்போது அவர்கள் கண்டு பயின்றவற்றையே எடுத்தாண்டிருப்பது வியக்கத்தக்கதே. அதாவது நாணன் இப்படித்தான் கூறுவான் என உணர்ந்து அப்படியே கூறுகிருர், ஒரு காவியத்துக்கு அணிகள் மிகச் சிறப்புடையன. "பெரிய புராணம் முழுவதிலும் அவர் காட்டிச் செல்லும் அணி களின் மூலம் காணுகின்ற பொருள்கள் அனேத்திலும் கடவுள் நினேப்பையே எழுப்புகிருர், இரு வேறுபட்ட தன்மைக்கு ஒரே உவமையிற் காட்டி விளக்குந் தன்மை யிலும் சேக்கிழார்க்கு ஒப்பாவார் எவருமிலர்.
' மெய்யெலாம் நீறு பூசி வேனிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த புத்தகக் கவளி ஏந்தி மைபொதி விளக்கே யென்ன மனத்தினுள் கறுப்பு வைத்து பொய்தவ வேடங் கொண்டு புகுந்தனன் முத்தி நாதன்."
மையாகிய நீல நிறத்தினேத் தனக்குள் வைத்து அதனேச் சுற்றி விளக்கத்தினேச் செய்து ஒளிரும் விளக்குப் போல மனத்திலே கறுப்பாகிய வஞ்ச எண்ணத்தை வைத்து வெளியே விளக்கம் செய்யும் நீற்றைப் புனேந்து தவவேட முடையவன்போல் வந்தான் முத்திநாதன். விளக்கின் விளக்கத்திற்கு நெய் காரணமாவதுபோல் அவனுடைய தவ வேடத்திற்கு மனதிலுள்ள வஞ்சக் கறுப்பே காரணமாகும். விளக்கும் இருளும் என்ற இரு

Page 104
- 184 -
வேறுபட்ட தன்மைக்கு இது அரிய உவமையாகும். இதே போன்று சண்டேசுர புராணத்திலும் எச்சதத்தனேக் குறிப்பிடும் இடத்தில் " அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவுபோல் " எனக் கூறப்பட் டுள்ளது. கிடைத்தற் கரிய நாகரத்தினம் போன்ற சண்டேசுர நாயனுரைத் தந்தவனும் சிவபூசைக்கு இடை யூருன பெரும் பாதகச் செயலேச் செய்தவனும் எச்சதத்தனே. எனவே, அவனே நாகபாம்புக்கு நிக ITFräñéR?"r y_r rtiq. upstraitri
பெரியபுராணம் முழுவதிலும் இத்தகைய சுவைச் சிறப்பைக் காணலாம். இவர் காலத்தில் அரசியற்றிய அநபாயனும் அவன் மகன் இராசராசனும் சைவ நூற் புலமையும் சிவதொண்டும் மிக்கவர்களாய் தமிழ்ப் பற்றுடையோர்களாய் வாழ்ந்து மக்களேயும் அந்நெறிப் படுத்தினர். சீவக சிந்தாமணியை நயந்துகொண்டிருந்த மன்னனுக்கு நிவேயான ஒரு மெய்யுணர்வை யூட்டும் பொருட்டுத் திருத்தொண்டர் புராணத்தைப் பாடினுள் சேக்கிழார் . முதலமைச்சராக இருந்தமையால் செவி வழிச் செய்தியையும் கல்வெட்டுச் சான்றுகளேயும் திரட்டிக்கொண்டு திருத்தொண்டத் தொகையையும் திருத்தொண்டர் திருவந்தாதியையும் ஆதாரமாகக் கொண்டு இந்நூலேப் பாடினுள் காவியமாக அமைவ தற்கு ஏற்ற சுவைகளேயும் இலக்கிய வளங்களேயும் நிரம்பப் புகுத்தியுள்ளார். இலக்கியம் என்று கற்பார்க்கு இந்நூல் பயில் தொறும் இன்பம் பயப்பதாயும் சமயம் என்று நோக்குவார்க்குப் படிக்குந்தொறும் பல தத் துவங் களே உணர்த்துவதாயும் விளங்குகிறது. சோழர் காலத்து எழுந்த அருட்பெருங் காவியம் பெரிய புரானம் " என்பதில் மிகையொன்றுமில்ஃ.
' என்று மின்பம் பெருகு மியல்பிருே
டொன்று காதலித் துள்ளமு மோங்கிட новітрі птппц. யாரவர் வான்புகழ் நின்ற தெங்கு நிலவி புலகெலாம்.'

L
O) - சித்தாந்தம்
சேவம் சிவத்துடன் சம்பந்த மாவது சைவம் தனயறிந் தேசிவஞ் சாருதல் சைவம் சிவந்தன்னேச் சாராமல் நீவுதல் சைவம் சிவானந்தஞ் சாயுச் சியமே.'
விசிவ சித்தாந்தம் பற்றி இன்று நாம் விரிவாக அறிவதற்குக் கருவியாக உள்ள நூல்கள் பெப்சுண்ட சாத்திரங்களாகும். இவை 13ஆம், 14ஆம் நூற்றுண்டில் இயற்றப்பட்டவை. இவற்றுக்கு முன்பு தோன்றிய திருமுறைகளில் சைவ சித்தாந்தம் பற்றிய குறிப்புக்கள் பலவுள்ளன. திருமூவருடைய "திருமந்திரம் மிகச் சிறப் பாகச் சைவ சித்தாந்தத்தை எடுத்துக்காட்டுகிறது. மணிமேகலே, திருமந்திரம் முதலிய நூல்களில் சைவம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. சைவம் என்பது சிவத்துடன் சம்பந்தமாவது என்று திருமூலர் குறிப் பிடுகிருர் . சைவசித்தாந்தம் என்பது உயிர்கள் சிவத் துடன் சம்பந்தப்பட்டு அடையும் பெரு நெறியை விளக்குவதாகும்.
சித்தாந்தம் என்ருல் சைவர்களாற் கொள்ளப்பட்ட முடிந்த முடிவுகள் என்று பொருள் கொள்கிருர்கள். அது

Page 105
- 186 -
பொருத்தமானதன்று. ' சைவம் முதலாம் அளவில் சமயமும் வகுத்து மேற்சமயங் கடந்த மோன வகுத்த நீ " என்ற இடத்திற் கூறியதுபோல் சமய அதீத மான நிலையென்று பொருள் கொள்ளுதல் வேண்டும். இறைவன் அருள்கொண்டு ஞானிகள் கண்ட முடிவுக ளாகிய ஞானத் தொகுதியே சைவசித்தாந்தம் என்று கூறப்படும். இவை அக்காலத்திலும் இக்காலத்திலும் எக் காலத்திலும் மாருதவை, மொகஞ்சோதரோ நாகரிகம் நிலைபெற்றிருந்த காலத்தில் சைவ சித்தாந்த க் கொள்கைகள் மக்கள் வாழ்க்கையிற் கலந்திருந்தமைக்குச் சான்றுகள் உண்டு. வைதிக நெறியிற் பற்பல துறைகள் உள்ளன. அவை எல்லாவற்றிலும் மேலானது ஈசவக் துறை வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க " என்று சேக்கிழார் குறிப்பிடுகிருர், சைவத் துறையில் நிற்பவர்கள் அகச் சமயிகள் எனப்படுவர். அவர்கள் அனேவரது கொள்கைகளுக்கும் மேலானதாய் விளங்குவது சைவ சித்தாந்தம். இதன் பெருமையைக் குறித்துக் குமரகுருபர அடிகள் அழகாகப் பாடியுள்ளார்
" பல்லுயிர்த் தொகுதியும் பயன்கொண் டுய்கெனக்
குடிலே யென்னும் தடவயல் களப்பண் அருள்வித் திட்டுக் கருணேநீர் பாய்ச்சி வேத மென்னும் பாதவம் வளர்த்தனே பாதவ மதனிற் படுபயன் பலவே அவற்றுள் இலகொண் டுவந்தனர் பலரே இலேஓரீஇத் தளிர்கொண் டுவந்தனர் பலரே தளிர்ஒரீஇ அரும்பொடு மலர்பிஞ் சருங்கா யென்நிவை விரும்பினர் கொண்டு வந்தனர் பலரே அவ்வாறு உறுப்பும் இவ்வாறு பயப்ப ஒரும்வே தாந்தமென் றுச்சியிற் பழுத்த ஆரா இன்ப அருங்கனி பிழிந்து சாரங் கொண்ட சைவசித் தாங்தத் தேனமு தருந்தினர் சிலரே யானவர் நன்னிலே பெறுதற்கு அன்னியன் ஆயினும்

- 87 -
அன்னவர் கமலப் பொன்னடி விளக்கிய தீம்புனல் அமுது ஆர்ந்தனன் அதஞல் வேம்பெனக் கொண்டனன் விண்னவர் அமுதே'
வேதம் என்பதை ஒரு மரம் என்று வைத்துக் கொண்டால் அதில் முற்றிய இலே, தளிர், அரும்பு, பூ, பிஞ்சு, காய் எல்லாம் வைதிகத்துறைகளாகும். அம் மரத்தின் உச்சியிற் பழுத்த வேதாந்தம் எனப்பட்டதே சிவாகமம், அதுவே கனி. அதிலும் கோதும், விதையும் உண்டு. அவற்றை நீக்கிக் கனியைப் பிழிந்து வடித் கெடுத்த சாரமே சைவசித்தாந்தம். இந்தச் சாரத்தைப் பருகித் தி:ளப்போர் மிகச் சிலரேயென்று பாடுகிருர் குமரகுருபரர் வாழ்க்கையோடு இணைந்த நெறியே சித்தாந்தம். ஆணுல் வேதாந்தம் என்பது சிறிது அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாகும். அதஞற்ருள் என்ன வரட்டு வேதாந்தம் பேசுகிருர்கள் " என்று சிலர் கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறுேம். ஆணுல் சித்தாந்தம் எம்மைக் காட்டுக்கழைக்கவுமில்லே காவி யுடுக்கச் சொல்லவுமில்லே. வாழ்வாங்கு வாழ்ந்தாற் போதுமென்றே அது கூறுகிறது. ஆண்டவனே அடைவ தற்கு எத்தனேயோ கரடுமுரடான பாதைகள் உண்டு. ஆணுல் மிக அழுத்தமான பாதை சைவசித்தாந்தமே என்று கூறினுள் அதில் மிகையொன்றுமில்லே.
வேதாந்தம் என்று கூறியவுடனே ஆதிசங்கரருடைய நிவேவுதான் எமது ஞாபகத்துக்கு வரும். சங்கரருடைய வேதாந்தம் அத்வைதம் எனப்படும். உபநிடதப்பழைமை அங்கேயுண்டு. இதனேயே ஏகான்மவாதம் என்றும் சொல்லப்படும். உபநிடதம்', 'பிரமசூத்திரம்', 'பகவத் கீதை' என்பவற்றை அடிப்படை நூல்களாகக் கொண் டதே வேதாந்தம் ஆணுல் சங்கரருக்கும், இராமானுஜ ருக்கும் மத்துவருக்கும் கொள்கை வேறுபாடுகள் உண்டு. பொதுவாகப் பார்க்குமிடத்து வேதாந்தத்தில் இப்படி யாகப் பல வேறுபட்ட கொள்கைகள் நிலவுகின்றன. ஆணுல் சைவ சித்தாந்தம் என்பது சந்தான குரவர்க

Page 106
سی-سی-188--
GT Ty Lif ar Erfur குரவர்களாலும் மாறுப-ாக ஒரே நெறியிலே காட்ப்பட்டுள்ளது. பதி, பசு, பாசம் மூன்றும் உள் பொருள்கள் என்றும் அவை அநாதியாகவே ஏ என்றும் சைவசித்தாந்தம் பேசுகிறது. அவற்றுள் அறிவுடைப் பொருள் கடவுள் ஒருவரே. அறிவிக்க அறிபவை எண்ணில்லாத ஆன் மாக்கள். அறியாமையை புடையவை பாசங்கள். இந்த அறியாமையிலிருந்து நீங்கி அறிவையடைவதே ஆனந்தம் என்ற கொள்கை எக்காலத்தும் மாருத்து
' என்னே பறிவென்ருன் என்னறிவி லானந்தம்
தன்னச் சிவம்என்ருன் சந்ததமும் – தன்னயென்னப் பாரா மறைப்பதுவே பாசமென்றன் இம்மூன்றும் ஆராய்ந் தவர்முத்த ராம்’
என்பது பிற்காலத் தெழுந்த பாடலாகும். உயிர்கள் தாமே அறியும் தகுதியில்லாதவை; சிற்றறிவுடையவை சூரிய ஒளிகொண்டு காணும் கண்களைப்போல இறை இாரி உணர்த்த உணருபவிவி. படிகம்போன்று சார்ந்ததன் வண்ணமாய் அமைந்தவை .
பாசம் என்பது ஆணவம், H. Sir Lr i for SSL i ST Får மூவகைப்படும். இவற்றுள் ஆணவம் தான் ஒன்றேயாய் அனேக சக்திகளே யுடையதாய் இருப்பது. உயிர்களின் அறிவினை விளங்கவொட்டாது தடுப்பது இதுவே. மாயை என்பது உலகம் தன்னிடம் ஒடுங்குவதற்கும் தோன்று வதற்கும் காரணமாய் இருப்பது. ஆணவத்தால் கட்டுண்டு இயக்கமற்றிருக்கும் உயிர்களே இயங்கத் துஜனசெய்து அவற்றை உயர்த்துவது LrI sin i Fir J. Lrff GM II யின் காரியமே தனு, கரண, புவன, போகம் என்பன: தத்துவங்களின் துனே கொண்டே உயிர்கள் சிற்றறிவு விளக்கம் பெறுகின்றன. இதஞலேயே மாயையை
விளக்கு என்று உமாபதிசிவம் பாடினுர்,
" விடிவா மனவும் விளக்கனேய மாயை
வடிவாதி கன்மத்து வந்து'

- 189 -
கன்மம் என்பது உயிர்கள் செய்யும் வினேகளின் தொகுப்பாகும். இது நல்வினே தீவினே வடிவாய் இன்ப துன்பங்களுக்கும் பிறப்பு இறப்புகளுக்கும் காரணமா யிருப்பதாம். உயிர்கள் முற்பிறவியில் நல்வினே திவினே வாயிலாகத் தேடிவைத்தது சஞ்சிதம் என்றும் , அதனே இப் பிறவியிலே அனுபவிப்பது பிராரத்துவ வினே யென்றும், அனுபவிக்கும்போது உண்டாக்கிக் கொள்வது ஆகாமிய வினேயென்றும் சொல்லப்படும். எத்துனே மேம்பட்ட பக்திதிலே கைவரப் பெற்ருலும் செய்த வினேயை அனுபவிக்கவே வேண்டும் என்றே சைவ சித்தாந்தம் கூறுகிறது. பட்டினத்தார் கழுமரத்தில் ஏறுகின்ற நிஃயை முன்னிட்டுப் பாடுகிருர்
' என்செய லாவது யாதொன்று மில்லே இனித்தெய்வமே
உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த உளனெடுத்த பின்செய்த தீவினே யாதொன்று மில்லேப் பிறப்பதற்கு முன்செய்த தீவினே யோஇங்க னே வந்து மூண்டதுவே.'
ஆணுல், இறைவன் தன்னடியவர் அடையும் துன்பத் தைத் தானே துனேநின்று எடுத்துச் சுமப்பான் என்பதை யும் முடிவில் அவை யாவும் இன்பமாகவே முடியும் என்பதையும் நாமுனர்ந்துகொள்ளவேண்டும், விரேகள் செய்வதனுலேயே நாம் மீண்டும் மீண்டும் பிறக்கிருேம். இறைவன் எமக்கு அரிய மானிடப் பிறவியைத் தந்ததன் நோக்கம் இனிப் பிறவாப் பெரும் பேற்றை யடைய வேண்டும் என்பதற்காகவே.
மானிடப் பிறப்பின் நோக்கத்தை யறிந்து அந் நோக்கம் நிறைவேறும் முறையில் வாழ்வதே சைவ சித்தாந்தமாகும் பக்குவமுள்ள உயிர்களே இறைவன் குருவடிவாக வந்து ஆட்கொள்வான். அரச புத்திரன் ஒருவன் வேடர் கூட்டத்துடன் வாழ்ந்துவருகிருன், தான் யார் என்பது அரசகுமாரனுக்குத் தெரியாது. ஆணுல் பக்குவம் வந்தவுடனே அரசன் வந்து தனது குமாரனே வேடரிடமிருந்து மீட்டுப் போகிருன், அதாவது ஐம்புலன்களாகிய வேடரிடமிருந்து உயிரை மீட்டுக்

Page 107
سيس الالا 1 باسم
கொள்வது இவ்வாறேயாகும். இந்நிலையிலிருந்து 血_ü உயர்கிறது. ஆண்டவன் திருவடிக்காளாகி நிற்பதே உய்வு நிலயென்று உணர்கிறது.
சைவ சித்தாந்தம் காட்டும் வாழ்க்கை நெறியில் 岐 உனக்காகவே இறைவனே வணங்குகிருய் என்பதையே காட்டுகிறது. சோற்றை எமக்காகவே உண்கிருேம் அல்லாமல் சோற்றுக்காக உண்பதில்லை. அதேபோல் வழிபாட்டையும் எமக்காகவே செய்து கொள்கிருேம். வழிபாட்டை மேற்கொள்ளாத மக்களுடைய தன்மை யைப் பேய்க்கு நிகராக்குகிறர் சுந்தரர். நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னேப் பேயாய்த் திரித் தெப்த்தேன் என்பது தேவாரம். தாயுமானவரும் செகத்தாரை யெல்லாம் கூவியழைத்துப் G Fair வெள்ளத்தை அனுபவிக்கும்படி வேண்டுகிருர், " அகண் டா கார சிவபோகமெனும் பேரின் பவெள்ளம் பெ ாங்கித் ததும் பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குதையோ இன்புற்றிட நாம் இனி எடுத்த தேகம் விழுமுன் புசிப் பதற்குச் சேரவாரும் செகத்திரே என்பது அவர் LJ Lgi. ஆன்மாக்களின் துன்பந் தொலைந்து இன்பம் பெருக வேண்டும் என்ற விருப்போடேயே ஞானிகள் வழிகாட்டி ஞர்கள். சிவஞானபோதம் ' பத்தாம் சூத்திரம் பாச நீக்கத்தையும் பதினுெராம் சூத்திரம் சிவப்பேற்றையும் எடுத்துக் கூறுகிறது. பாசம் முற்றிலும் நீங்கப்பெறுவதே ஆன்ம சுத்தியாகும். இதனேயே மோட்சம், வீடு, முத்தி என்றெல்லாம் சொல்கிருேம் ஏகணுகி இறைபணி நின்ருல் மும்மலங்களும் நீங்கிவிடும்.
அவனே தானே ஆகிய அந்நெறி ஏக ஞகி இறைபணி நிற்க மாயை தன்னெடு வல்வினே இன்றே.'
என்பது பத்தாம் சூத்திரம் பதினுெராம் சூத்திரம் சிவப்பேற்றை உணர்த்துகிறது.

س-1[1--
" காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
கான உள்ளத்தைக் கண்டு காட்டலின் அபரா அன்பின் அசன்கழல் செலுமே."
பொருள்களைக் காணுத் தன்மையுடைய கண்ணுக்கு உயிரானது பொருளேக் காட்டுவதுமன்றித் தானும் உடன்சென்று காணுவதுபோல அறியும் தன்மையுடைய உயிருக்கு இறைவன் அறிவிப்பதுமன்றி உடன் நின்று அறிந்தும் வருகிருன் இவ்வுபகாரத்தை உயிர் உணர்ந்து அவன் திருவடியில் அன்பு செலுத்துகிறது. அதனுள் மாருத சிவானுபவம் விளேகிறது. இந்த அனுபவத்தைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லேயிலே பெற்றர் :
" ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள
-- 394álTLILJUGILF af J570TIH 135 3IT FEITETJE சிங்தையே யாகக் குணம்ஒரு மூன்றும் திருந்துசாத் துவிகமே பாக இந்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த
எல்லேயில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்."
உடம்பு நீங்கியபின் அனுபவிப்பதான முத்தி பயின் பத்தை உடம்பு உள்ள பொழுதே அனுபவிப்பவர்கள் தாம் சீவன் முத்தர்கள் " என்று சொல்லப்படுவர். இவர்கள் வழுக்கியும் மீளப் பிறவாமைப் பொருட்டு குருலிங்க சங்கமங்களே நினேந்து வழிபடுதலாகிய தன்மையையே பன்னிரண்டாம் சூத்திரம் கூறி முடிக் கிறது. இதுவரை சைவசித்தாந்தம் கூறும் அருள்வாழ்வு நெறியை ஒருவாறு கண்டோம் . Li L fi 3 ITL அவர்கள் சைவ சித்தாந்தம்பற்றிக் கூறுமிடத்து அது தனிப்பெருங் கடவுட் கொள்கையென்றும் விரிந்த செல்வாக்குடையதென்றும் இந்திய நாட்டுச் சமயக் கொள்கைகளில் தலைசிறந்ததென்றும் குறிப்பிடுகிறார். சமயத்தைப் பொறுத்துச் சண்டைக்கு இடமில்லே.

Page 108
--102 -۔
"அவனே நான்' என்று கூறுகிறது வேதாந்தம். "நானும் அவனும் என்று கூறுகிறது சித்தாந்தம் சித்தாந்தம் என்பது பழச்சாற்றைப்போல் குழந்தைகள் கூடப் பருகக்கூடியதாய் அமைந்தது. ஆணுல், வேதாந்தம் கனி போன்றது. கோதுகள், விதைகள் இருப்பதால் அவற்றை நீக்கி உண்ணத் தெரியவேண்டும். அதனே மாயாவாதம் என்று நோக்கக்கூடாது. வேதாந்தத் தெளிவு சைவசித்தாந்தம் என்பதைச் சிந்திக்கவேண்டும். இந்தச் சமயப் பூசல்களினின்று இளைஞர்கள் விடுதலே பெற நல்ல காவலரண் பெறவேண்டும். வாழ்க்கையைப் பற்றிய உயர்ந்த விஞக்கள் எழுப்பப்படவேண்டும். மனிதகுலத்தின் முடிவை உணர்த்தும் சித்தாந்த நூல் க3ளக் கற்றுத் தெளியவேண்டும். ஆங்கிலங் கற்ற மேதைகள் மேனுடு சென்று சைவ சித்தாந்த நெறியைப் பரப்பவேண்டும்.
"இந்தனத்தில் அங்கி எரியுறுநீர் தேனிரதம்
கந்தமலர்ப் போதுவான் காலொளிகண்- சந்ததமும் அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய் முத்தியிலே நிற்கும் முறை.'

சுந்தரர் செந்தமிழ்
'பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா
எத்தான்மா வாதேநினேக் கின்றேன்மனத் துன்னே வைத்தாய்பெண்ணேத் தென்பால்வெண்ணெய் நல்லு
ாருட்டுறையுள் அத்தாவுனக் காளாயினி அல்லேனென லாமே."
அவனருளே கண்ணுகக் கொண்டு அவனேக் கண்ட வர்கள் நாயன்மார்கள். அந்த அனுபவத்தையே திரு முறைகள் எடுத்துக் காட்டுகின்றன. பன்னிரு திருமுறை களில் ஏழாவது திருமுறையே சுந்தரர் செந்தமிழாகும். சொற்றமிழ் பாடு" என்று இறைவனே சுந்தரரைக் கேட்டுப் பாடுவித்தார் என்பதைப் "பெரியபுராண"த் தால் அறிகிருேம், திருமணப்பந்தலிலே வைத்துத் தடுத்தாட் கொண்ட பெருமான் திருவெண்ணெய் நல் லுரரிலே திருவருட்டுறை என்னும் கோயிலுள்ளே சென்று மறைந்தருளியவுடன், அதிசயித்து நின்ருர் நம்பி பாரூரர். உடனே எம்பெருமான் அசரீரியாக "முன்பு நீ எனக்குத் தொண்டன் நம் ஏவலாலே மண்மீது பிறந்தாய் துன்புறுவாழ்க்கை நின்னேத் தொடராமல் தடுத்தாட் கொண்டோம்" என மொழிந்தருளினூர். இவ் வோசையைக் கேட்ட நம்பியாரூரர் ஈன்ற ஆன்
13

Page 109
- 194 -
கண்ப்புக் கேட்ட கன்றுபோற் கதறி நின்று கைகளேத் தலேயின்மேற் குவித்து வணங்கி நின்ருர், பின்னும் அசரீரியாக மொழிகின்ருர் எம்பெருமான்.
" மற்றுங் வன்மை பேசி வன்ருெண்டன் என்னும் நாமம் பெற்றனே நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அற்சனே பாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்ருர் தூமறை பாடும் வாயார்."
இவ்வருள் மொழியைச் செவிமடுத்த நம்பியாரூரர் கோதிலா அமுதே இன்றுன் குணப் பெருங் கடலே நாயேன் யாதினே அறிந்து என் சொல்விப் பாடுகேன் எனக் கேட்டபொழுது " பித்தன் என்றே பாடுக என்ருர் எம்பெருமான். அவர் வாக்கை அருள் வாக் காசுக் கொண்டு "பித்தா பிறைசூடி" எனத் தொடங் கிப் பாடியருளினூர், முதற் பாடலாகிய இப் பாடலி லேயே "எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத் துன்னே வைத்தாய் ' எனப் பாடி இறைவனுக்கும் தனக்குமிடையே பமைந்த யோக மார்க்கத்தை விளங்க ெைத்துள்ளார். திருவெண்ணெய் நல்லுரரிலிருந்து புறப்பட்டுத் தில்லேக்குச் சென்று வழிபாடுகள் நடத்தி வருங்கால் " திருவாரூருக்கு வா " என்று அழைத்து " தோழனுக என்னே உனக்குத் தந்தேன் " எனவும் அருளினூர் எம்பெருமான். சுந்தரர் இறைவனுேடு கொண்டுள்ள இந்தத் தோழமைத் தொடர்பு பேச்சு உரிமைக்கு மிக வாய்ப்பான தொடர்பாகும். சம்பந் தப்பெருமான் இறைவனுேடு புத்திரன் என்ற முறை யில் தொடர்பு கொண்டவராகையால் தகப்பன் பிள் ளேக்கு உணர்ந்து செய்யும் முறையிலே யாவும் கிடைத் தன. வாதாட இடமில்லே, முறையுமில்ஃ. அப்பர் சுவாமிகள் அடியார் என்ற முறையிலே தாழ்மையான வேண்டுகோள்களேயே விடுத்தார். gfīti: பெருமான் சிஷன் என்ற பாங்கிலே பிரிவாற்ருமையால் அலறியும் உழறியும் வேண்டுகோஃா விடுத்து இரங்கு கிருர், ஆனுல் சுந்தரரோ தோழன் என்ற முறை

- 195 -
யிலே எம்பெருமாணுேடு தொடர்பு கொண்ட தன்மை பினுல் எப் பொருள்களேயும் வலியுறுத்திக் கேட்டுப் பெற்றுமிருக்கிற தன்மையைக் காணலாம்.
ஒருவருடைய பெருமையையும் குணத்தையும் அவ ரவர்களுடைய நண்பர்களேக்கொண்டு சொல்லிவிடலாம் என்பது ஒரு பெரிய உண்மை. சிவபெருமான் சுந்தர ரிடத்துத் தோழமை கொள்ள வந்தாரென் ருல் சுந்தரரின் பெருமைக்கு வேறு சான்றே தேவையில்லே, சுந்தரரின் செந்தமிழ்ப் புலமை எம்பெருமானே ஈர்த்து விட்டது என்பதை அருணகிரிநாதர் விளக்குகிருர்,
" கற்ற தமிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
வற்ருெரு பொற்கொடி களிக்க வேபொர
கற்பனே நெற்பல அளித்த காரண னருள்பாலா.' என்பது திருப்புகழ். இவருடைய செந்தமிழை நயந்த தனுலேயே எம்பெருமான் பரவையாரிடமும் ஒரு முறைக்கு இருமுறை தூதுசென்ருர் எனவும் அறிகிறுேம் பிழை பொறுத்தருளும் பெற்றி வாய்ந்த எம்பெருமா னேத் தோழமையாகக் கொண்ட சுந்தரர் வியந்து பாடுகிருர் .
" . அடியேற் கெளிவந்த
தூதனத் தன்னேத் தோழமை யருளித்
தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும் நாத னேநள் ளாறனே அமுதை
நாயி னேன்மறந் தென்நினேக் கேனே." என்பது தேவாரம் திருவாரூர்ப் பெருமானே அடி எடுத்துக் கொடுக்கத் திருத்தொண்டத் தொகையும் பாடியருளினூர் சுந்தரர். இதுவே "பெரியபுராண"த் தோன்றுவதற்கு முதல் நூலாக அமைந்தது. இதனேக் குறித்துச் சுந்தரருக்குப் "பெரியபுராணத்தில் பல இடங் களில் நன்றி செலுத்துகிருர் சேக்கிழார் , தம்பிரான் தோழரவர் தாமொழிந்த தமிழ் முறையே எம்பெரு

Page 110
ܚܢܢ 196 -
மான் தமீர்கள் திருத்தொண்டேத்த லுறுகின்றேன்" என்றும் ஈச னடியார் பெருமையினே எல்லா உயிரும் தொழ எடுத்து தேசம் உய்யத் திருத் தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் வார மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வழுத்துவாம் " என்றும் பாடியுள்ளார்.
சுந்தரர் செந்தமிழில் மற்றைய புலவர்களுக் கெல்லாம் ஒரு புதுவழி காட்டப்படுகிறது. பொருள் வேண்டிப் புரவலர்களேயும் வள்ளல்களேயும் பாடினர் சங்கச் சான்ருேர், ஆணுல் பொருளேயும் அருளேயும் வேண்டி எம்பெருமானேப் பாடும்படி வழிகாட்டுகிருர் சுந்தரர். 'மிடுக்கிலாதானே விமனே விறல் விசயனே வில்லுக் கிவனென்று கொடுக்கிலாதானேப் பாரியே என்று கூறினுங் கொடுப்பாரிஃப்" என்று நொந்து கொள்கிருர் . காரணம் பல்லவர் காலத்து மன்னர்கள் தமிழ்ப் புலவர்களே ஆதரிக்கவில்லே. அதனுலேயே ஒரு புதிய வழியைத் திறந்து காட்டுகிறார்.
புலவர்களே உண்ண உணவும் உடுக்கக் கூறையும் துன்பநிக்கமும் இம்மைக் கருளுவான் மறுமைக்குச் சிவ லோகப் பெரும் பேற்றையும் நல்குவான். எனவே அவனேயே பாடுங்கள் என்பது நாயனூர் அறிவுரையாகும். ஒரு மETத்தைத் தடுத்து வைத்த பெருமான் சுந்தர ருக்கு இரு மணத்தைப் பொருத்தி வைக்கிருன், பரவை யாரை மண்ம் முடித்து இல்லற தர்மத்தை இனிது நடத்திக்கொண்டு வரும் நாட்களிலே நாட்டிலே பஞ்சம் ஏற்பட்டமையால் குண்டையூர்க்கிழார் அளித்த நெல்லே வீட்டிலே சேர்ப்பிக்கும்படி இறைவனேயே வேண்டிப் பாடுகிருர்,
"நீள நினேந்தடியேன் உமை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே கோளிலி யெம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலே யெம்பெருமான் அவை யட்டித் தரப்பணியே."

- 197 -
இப்பாடலிலிருந்து ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தம்பொருட்டு எம்பெருமானே ஏவுகின்ற சுந்தரர், இறைவனுேடு தனக்குள்ள அன்புப் பிஜோப்பையும் எடுத்துக் காட்ட மறக்கவில்லே. பாட வின் முதலடியிலேயே அதனே விளக்குகிருர் . நீளநினேந்து நித்தலுங் கைதொழுபவன் தான் என்ற தகுதிப் பாட்டை எடுத்துக்காட்டி நாமும் அத்தகுதிப்பாடு உடையோமானுல் இறைவனே ஏவல் கொள்ளலாம் என்பதையே எடுத்துக்காட்டுகிருர்,
வாழ்க்கை வாழ்வதற்கே யென்றும் அதற்கு வழி வகுத்துத் தரவேண்டிய பொறுப்பு எம்பெருமானேச் சார்ந்ததே என்றும் எடுத்துக்காட்டி யருளிய பல
பாடல்களேக் கானவTம். திருநாகைக்காரோணம் என்ற தலத்திலே எழுந்தருளிய பெருமாஃனப் பார்த்துக் கேட்கிருர் . முத்தாரம், மணிவயிரம், கத்துTரி,
கமழ் சாந்து தந்தருள வேண்டும். கந்தம் முதலாம் ஆடையாபரணம் பண்டாரத்தே பெனக்குப் பணித் தருள வேண்டும். பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும். கறிவிரவு நெய்ச்சோறு முப்போதும் வேண்டும். இம்மைப் போசுங் குறித்து எவற்றை வேண்டினுலும் வேண்டத் தருபவன் அவனே என்பதை இவ்வாறு பல இடங்களிற் காட்டியுள்ளார்.
FYLLA; SIE GIP -- CILI வாழ்க்கையை மேலெழுத்தபடி நோக்கினுல் சிற்றின்பச் சுவைக்காகவே பல இடங் களில் ஆண்டவனே வேண்டிப் பாடினுர் என்பது எம் முள்ளத்திற் படுகிறது. ஆணுல் எந்த நிகழ்ச்சியிலும் பேரின்ப விளேவையே எதிர்பார்த்தார் என்பதை நாமுணர வேண்டும்.
" எடுதரும் மலர்க்குழலார் முஃப்த்தலேக்கே இடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும்இறை ஞானம் சுட்டுமவர் கூடரிய விடுங் கூடிக்
குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டே யிருப்பர் '

Page 111
9S -
என்று அருணத்திசிவம் குறிப்பிடுவதுபோன்ற வாழ்க்கை நிலேயை மேற்கொண்டவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். " மற்றுப் பற்று எனக்கு இன்றி நின்திருப் பாதபே மனம் பாவித்தேன்" எனப் பாடித் தனது உள்ளத்தி ணுயர்வை நாம் கானவைக்கிருர், இறை நி:னவற்ற நாட்களே "ஒவநாள் உணர் வழிபுநாள் உயிர் போகுநாள் உயர் பாடைமேல் காவுநாள் " எனக் கூறிப் பழிக்கிருர்,
முன்னுேர்க்கு மதிப்புக் கொடுத்துப் பாடிய சிறப்பு சுந்தரர் செந்தமிழில் நிரம்பக் காணலாம். ஏயர் கோன் கவிக்காம நாயனுர் பகைத்து நின்ற போதும் பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடையோராய் விளங்கிஞர். விறன்மிண்டர் சுற்றுக்கு மதிப்புக் கொடுத்து அடியார் பெருமையைப் பாடியருளினூர், சேரமான் பெருமாள் நாயனுரோடு என்பும் ஒன்றி உயிரும் ஒன்றி நட்புப் பூண்டார். "நேசமுடைய அடியவர்கள் வருந்தான்ம பருந்த நிறைமறையோ ருறைவீழி மிழவேதனினித்தல் காசருளிச் செய்தீர்" என்று பாடி அடியார்கள் அற்புதங்களேப் போற்றினுர், அடியார்கள் செயல் உலகுக்குக் குற்றம்போல் தோன்றி னும் எம்பெருமான் குணமெனக் கருதும் கொள்கை யுடையவன் என்பதைத் திருப்புன்கூர்ப் பதிகத்திலே எடுத்துப் பாடினுர் .
"நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
நாவினுக் கரையன் நாளேப்போ வானும் கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கனம் புல்லனென் நிவர்கள் குற்றஞ் செய்யினுங் குண்மெனக் கருதும்
கொள்கை கண்டுகின் குாைகழல் அடைந்தேன் பொற்றிாண்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்சுடரு ளானே' இங்கே குறிக்கப்பட்ட மெய்யடியார்கள் எண்மரும் திருவருள் வயப்பட்டவர்கள், ஆணவமுனைப்பால் செப்யாது அருள் முனோப்பால் செய்த சில கருமங்கள்

- 199 -
உலகோர் பார்வைக்குக் குற்றம்போலத் தோன்றுவன. ஆணுல் அவை சிவபெருமானுற் குனமெனக் கொள்ளப் பட்டு நற்புண்ணியப் பயனே அளிப்பனவாக அமைந்து விட்டன. குன்முங் குற்றமும் செய்வோர் கருத்து முறையால் அலசி யாராயப்பட வேண்டியதேயன்றிச் செயல்முறையால் ஆராயப்பட வேண்டியதன்று. இதனே வள்ளுவப் பண்பாட்டுணர்வோடு எடுத்துக் காட்டுகிருர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். தமிழன் பண்பாட்டை எடுத்து விளக்கும் முறையில் நீதியில் வழுவேன் நமர் பிறர் அறியேன்" எனவும் பாடியுள்ளார்.
அருமைப் பாடல் ஒன்றிலே நயத்திற்குச் சுந்தரனுர்" என்று போற்றியுள்ளார் ஒரு பெரியார் தோழமைத் தொடர்பின் மூலம் பேச்சுரிமை இருந் தமையால் கற்பளே நயம், நகைச்சுவை யாவும் அங்கே மிளிர்கின்றன. தம்பிரான் தோழர் என்ற சிறப்புத் திருநாமம் பெற்ற இவர் தனக்கு அருள் செய்யாமல் இருந்த சிவபெருமானுடைய நிலேயை நினேந்து வருந்து கிருர், குற்றம் செய்யினுங் குணமெனக் கருதும் (Griff GirlGŭlo II, II FTG Trio இவ்வாறிருத்தல் jjIn T. Tiger வாதிடுகிருர், பிழையுளன பொறுத்திடுவர் என் றடியேன் பிழைத்தக்கால் ' எனக் கூறிக் கண்களே மனறப்பித்தமைக்கு மனமுடைகிருர்,
' வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தி இறலும் வாய்தி நந்தொன்
பில்லே பென்னீர் உண்டும் என்விப்
எம்மை Iாள்வான் இருப்ப தென்னீர் '
எனக் கேட்கிருர், இங்கே நயமான பேச்சுரிமை தொனிக்கிறது. திருமுருகன் பூண்டியிலே சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் கள்வர்கள் பொருள்களே வழிமறித்துக் கவர்ந்து சென்றனர். கள்வர்கள்மேற் குறை காணுமற் சிவபெருமானிடத்திலேயே குறை காண்கிருர் சுந்தரர். உமது எல்லேயில் அடியார்க்குத் துன்பம் நேரிடலாமா? சிாக்குத் தெய்வம் நீயிருக்கக் கள்வர் தொல்ஃப்

Page 112
ܣܸܕ: [0[]12 -
நேரிட்டதேன்' எல்லே காப்ப தொன்றில்லேயாகில் நீர் எத்துக்கிங் கிருந்தீர் எம்பிராணிரே" என்று கூறி நியாயங் கேட்கிருர் தடுத்தாட்கொண்ட பெருமான் தன்னே என்னவாயினும் செய்ய உரிமையுடையவர்தான். ஆனுல் அந்த உரிமையைவைத்துக்கொண்டு குருடாக்கித் துன்புறுத்தல் தகாது என்பதை நயம்படப் பாடுகிருர்,
' விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்த தில்லே கொத்தை ஆக்கினீர் எற்றுக் கடிகேள் என்கண் கொண்டிர் நீரே பழிப்பட்டிர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதிரே'
இவ்வாறெல்லாம் நயம்படப் பாடிய அடிகள் உலகத்து உயிர்களின் வாழ்வு நிலேயற்றது என்பதை எடுத்துக் காட்டவும் மறக்கவில்ஃப், ! நல்வாயில் செய் தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில் சொல்லாய்க் கழிகின்ற தறிந் தடியேன் தொடர்ந்தேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே ' என வேண்டுகிருர் திரைத்து நரைத்து முப்பு வரும் வரையும் காத்திராது இளமையிலேயே இறைவழிபாடாற்ற வேண்டும் என இளேஞர்களுக்கு அறிவுறுத்துகிருர், இவ்வாருகப் பல கோணங்களில் வைத்துச் சுந்தரர் செந்தமிழை ஆராய்ந்தால் அவர் ஒரு " திருநெறி இயக்கத் தஃவர்' என்பது புலப்படும்.
"மண்ணுலகிற் பிறந்துநூம்மை வாழ்த்தும் வழியடிபார் பொன்னுலகம் பெறுதல்தொண்ட னே ன்இன்று
(டொழிந்தேன் விண்ணுலகத் தவர்கள் விரும்பவெள்ளே யானேயின்மேல் என்னுடல் காட்டுவித்தா குெடித்தான்மலே புத்தமனே "

சிவபணியின் சிறப்பு
" யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலே பாவர்க்கு மாம்பசு வுக்குஒரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதுஒரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே."
மக்கள் வாழ்க்கையிலே சிலபல நிகழ்ச்சிகளோ அனுபவங்களோ ஏற்பட்டுச் சமய உணர்வையும் கடவுள் நம்பிக்கையையும் எழுப்பிவிடுகின்றன. மனிதனின் செருக்கும் பெருமிதமும் நாடோறும் தேய்ந்து மாய்ந்து போகக்கூடியதாகப் பிணிகளும் துன்பங்களும் அடிக்கடி நலிவுறுத்துகின்றன. இச்சூழ்நிலேயிலேயே மனிதனுக்குத் தனது சிறுமையினேயும் ஆண்டவனுடைய பெருமை பினேயும் உணர நேரிடுகிறது. சிந்தனேயுள்ள மக்கள் ஒவ்வொருவருக்குஞ் சமயப்பற்று ஏதோ ஒரு காலத்தில் ஏற்பட்டே தீரும். ஏனெனில், உண்மைச் சமபந்தான் ரிக்கிள் வாழ்க்கைத் துறைகள் ஒவ்வொன்றிலும் துடுருவிச் சென்று அவனே உயர்த்துவதாகும். ஆனூல் நாம் விரும்பினுலும் விரும்பாவிட்டாலும் சமய உணர்வு இயல்பாக நம்மிடத்தில் அமைந்துகிடக்கிறது. இந்த இயல்பைச் சிலர் மறைக்கிருர்கள் இன்னுஞ்
14

Page 113
- 202 -
சிலர் வளர்க்காமல் இருக்கிருர்கள். வேறு சிலர் வளர்க்கிருர்கள். மறைப்பவனே நாத்திகனென்றும் வளர்ப்பவனே ஆத்திகனென்றும் பேசிக்கொள்கிருேம். எவரிடத்திலேனும் கடவுளுணர்வு இல்லேயென்று சொல்லுவதற்கில்ஃ. மறைந்திருக்கிறது என்றே சோல்லவேண்டும். உதாரணத்துக்கு ஒரு சிறிய கதையை அவதாரிப்போம்.
விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் கடவுளில்வே யென்று மாண்வர்க்குப் போதித்து வந்தார். ஆன்டுவிட போத&ரயில் மாணவர்கள் ஈடுபட்டு ஒரு நாள் ஒரு பெரிய விழாவுக்கே ஏற்பாடு செய்து " கடவுள் இல்ஃப' என்ற விடயம் பற்றிச் சொற்பெருக்காற்றும்படி விஞ்ஞான ஆசிரியரை வேண்டிநின்றனர். தேகநல மின்மையால் நீண்டநேரம் பேசமுடியாமைக்குத் தயங்கி நின்றபோதும் ஒருவாறு கூட்டத்திற் பேபி ஒப்புக் கொண்டார் ஆசிரியர். உடல்நலக் குறைவோடு பேசத் தொடங்கி ஒருமணி நேரம் உற்சாகமாகப் பேசி முடித்தார் முடியுந்தருணத்தில் கைக்கடிகாரத்தைப் பார்த்து அதிசயித்து அட கடவுளே, இவ்வளவு நேரமும் பேசிவிட்டேனே " என்று சொல்லிப் பேச்சை முடித்தார். பேச எடுத்துக்கொண்ட விடயம் "கடவுள் இல்ஃப்" என்பது பேச்சின் முடிவில் கடவுளே அழைத்தபடி இருந்தார் விஞ்ஞான ஆசிரியர். இதிலிருந்து நாமுனரு வது இறைநினேப்பு என்றுமே எம்மோடு கலந்துள்ளது என்றே. ஆணுல் மறைக்கப் பார்க்கிருேம். இந்த மறைப்பை நீக்க வேண்டுமென்றே ஞானச்செல்வர்கள் அருட்பணியாற்றினர்.
சிவபனி என்பதைச் சிவனுக்கு ஆற்றும் பணி யென்று பொருள் கொள்ளாது சிவனே நினேந்து உல குக்கு ஆற்றும் பணியென்று பொருள் கொள்ளல் வேண்டும். ஆண்டவன் உயிரைத் தங்கம் ஆக்கிவிடு கின்ருன் ஆண்டவன் தங்கம் உயிர் செம்பு ஆணுல் ரசவாத வித்தையினுல் செம்பு தங்கம் ஆக்கப்படுகிறது.

- 203 -
ஞானமாகிய நெருப்பிவிட்டு அருளாகிய குளிகையைத் தேய்த்து இவ்வித்தையைச் செப்கிருன் எம்பெருமான். இதனுல் பக்தர்கள் எல்லோரும் மாற்றுத் தங்கம் ஆதி விடுகின்றனர். பிறவியின் பயன் ஆண்டவனே வழிபட்ல் என்ருல் அவ்வழிபாட்டின் பயன் யார்மாட்டும் அன்பு செலுத்தல் என்பதை உணர்விற் கொள்ள வேண்டும்.
"எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின்
தெய்வ அருட்கருனே செய்யாய் பராபரமே:
என்றும்
" அன்பர்பனவி செய்யளன ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பகிலே தானே வந் தெய்தும் பராபரமே."
என்றும் பாடியருளிஞர் தாயுமான் சுவாமிகள் பணி செய்து வாழ்ந்தாற் போதும், கடவுள் நம்பிக்கை அவசியமில்ல்ே யென்று கூறுவாரும் உண்டு. ஆணுல் ரசம் பூசாத கண்ணுடி பிம்பம் காட்டாதது போலத் தெய்வ நம்பிக்கை இல்லாத உள்ளத்தில் மனச்சாட்சி வேலே செய்யாது. அங்கே நிதியும் பண்பாடும் உயிரற் துப் போய்விடும். பண்பாடு என்பது ஆண்டவன் வழி பாட்டை ஒட்டிநிற்பதுதான் என்பதை நினேவிலிருத்த வேண்டும். பண்பாட்டின் சிறப்பு பிறர் நலம் பேணுவதி லேயே பெரிதும் தங்கியுள்ளது. சமயம் எதுவாக இருந்தாலும் அது பிறர் நலம் பேணுவதையே முக்கிய மாகப் போதிக்கிறது. வள்ளுவர் போன்ற பெருமக்க ளூம் தங்கள் நூல்களில் இதனேயே பல இடங்களில் வற்புறுத்திக் காட்டினுர்கள். உலகம் போற்றும் உத்தமர்களின் வாழ்க்கையினே எடுத்து ஆராய்ந்தாலும் பொதுநலப் பணியே அவர்களிடம் மிகுந்து இருந்தமை JIF Fj FTFr Glfrf.
சைவம் என்பது சிவத்துடன் சம்பந்தமுடையது. சிவம் என்பதற்கு அன்பு என்று பொருள் பனடக்கிருர் திருமூலர், " அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவி

Page 114
- 204 -
லார் " என்பது அவர் வாக்கு, எனவே சிவபணி என்பது அன்பை அடிப்படையாகக் கொண்ட பணி என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டவன்மேல் அன்பு வைத்துச் செய்வதும், அடியார்மேல் அன்புவைத்துச் செய்வதும் ஏழைகளின் மேல் அன்பு வைத்துச் செய்வதும், ஏஃனய உயிர்கள் மேல் அன்பு வைத்துச் செய்வதும் சிவபணியேயாகும். இவற்றில் முதலாவது பிரிவை எடுத்துக்கொள்வோம்.
'பரந்துபல் லாய்மல விட்டுமுட் டாதடி யேயிாைஞ்சி
இாந்தவெல் லாமெமக் கேபெறலாமென்னும் அன்பருள்ளம் காந்துநில் லாக்கள் வனேகின்றன் வார்கழற் கன்பெனக்கு ரெந்தா மாயரு ளாய்கின்னே பேத்த முழுவதுமே'
மணிவாசகப் பெருமான் இறைவனிடம் நிரந்தர அன்புநெறியைத் தனக்கருள வேண்டிப் பாடுகிருர், காரணம் அன்பருள்ளத்தில் ஆண்டவன் கள்வனேப் போற் புகுந்து நின்று ஆட்சி செய்கிருன் ஏன்? மலரிட்டு வழிபாடு செய்யும் அடியவர்களாகிய அவர்கள் தாம் வேண்டியவற்றை இறைவன் நல்குவான் என்ற நம்பிக்கையோடுதான் வழிபாட்டை யாற்றுகின்றனர். வணங்கி நிற்பதும் வரம் வேண்டி நிற்பதும் அன்பின் செயல்களே பன்றி வேறில்ஃப்.
" அரும்பொனே மணியோன் அன்போன் அன்பான
அறிவேயென் னறிவி லூறும்
ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன்
ஆடினேன் Hாடி நாடி
விரும்பியே படவினேன் டலறினேன் ஆலறினேன்
மெய்சிலிர்த் திருகை சுடப்பி
விண்மாரி பெனவெனிரு கண்மாரி பெய்யவே
வேசற் றயர்ந்தே னியான்

- 205 -
இரும்புநேர் நெஞ்சகக் கள்வணு குலுமுன
இடைவிட்டு நின்ற துண்டோ என்றுநீ அன்றுநான் டன்னடிமை பல்லவோ
யாதேனு மறியா வெறுங் துரும்பனேன் என்னினுங் கைவிடுதல் நீதியோ
தொண்டரோடு கூட்டு கண்டாய் சுத்தகிர்க் குணமான பாதெய்வ மேபாஞ
சோதியே சுகவா ரியே."
தாயுமான சுவாமிகளுடைய இப்பாடலிலே அன்புப் பிஃணப்பு ஒன்றையே காண்கிருேம். இந்தப் firl's ணுற்றுன் ஆயிரமாயிரம் ஆலயங்களே எழுப்பியும் அறச் சாஃலகளே ஏற்படுத்தியும் சிவபணி புரிந்தனர் நம்நாட்டு மன்னர்கள் திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனி தன்னேச் சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறை வி ணுங்கே! என்ற நம்பிக்கையை எழுப்பி வைத்தவர்கள் நம் முன்னுேர்கள். இரண்டாவது வகை அடியார்மேல் அன்பு செலுத்தலாகும். நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே " என்ருர் மெய்கண்டதேவர். அடியார் பக்தியை மிகுத்துக் கூறுவதே "பெரியபுராணம்". அடியவர்க்கு ஒடு அளித்த லால் அம்பலவர் தாள் நிழற்கீழ் அடையும் பேறு பெற்றவர் திருநீலகண்டர். இன்னும் அன்ன வஸ்திரம் முதலியன வெல்லாம் அளித்து அடியாரை ஓம்பிய வரலாறுகள் பலவற்றைப் படித்திருக்கிருேம்.
"மண்ணி விற்பிறந் தார்பெறும் பயன்மதி குடும்
அண் ைலார் அடி யார்தமை யமுதுசெய் வித்தல் கண்ணி னுலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல் உண்மை யாமெனில் உலகர்முன் வருகென உாைப்பார்.'
திருஞானசம்பந்தப் பெருமா னருளிய பூம்பாவைப்
பதிசுத்தின் உட்கருத்தை இப்பாடலாக வைத்து அருளிஞர் சேக்கிழார் பெருமான்.

Page 115
- 2Cl6
சமய உணர்ச்சி கொண்டு சமூகத் தொண்டு செய்த லும் சிறந்த சிவபனியேயாகும். அப்பர் சுவாமிகள் உழவாரப்படை கொண்டு பாதையி துள்ள கங்லேயும் முள்ளேயும் புல்லேயும் அகற்றிப் பணி பாற்றிஞர். 'தொண்டவால் துனேயுமில்ஃ' என்றும் "தோல்லால் உடையுமில்லே' யென்றும், பிச்சைய தேற்றுன் பிரியா தறஞ் செய்ய " என்றும் அப்பர் சுவாமிகள் பாடினுர், "நடமாடும் கோயிலுக்கு ஆற்றும் பணி படமாடும் பரமற்கு ஆகும்" என்பது ஆன்ருேர் பிாக்கு சிவபணியென்பது இத்தகைய பேருண்மை கண் விளக்குகிறது. சிவனடியார்க ளெல்லாரும் இத் தகைய தொண்டுகஃாப் புரிந்தார்கள் என்று பெருமை பேசுவதிற் பயனில்ஃ), தொண்டில் நமக்கு நாக்கம் தருவதற்கே அந்த நினேவை நாம் எழுப்புகிருேம்: அந்நியநாட்டுச் சமயங்களின் வளர்ச்சிக்கு அவ்வச் சமயத் தொண்டர்கள்ாற்றும் பன்னிகளே காரணமாகும். சேரிகளுக்குச் சென்று ஏழைகளின் துயர் தீர்த்தல் மருத்துவசாஃவகளில் நோயாளிகளுக்கு அன்பு காட்டல், மறியற் சாஃக்குச் சென்று புத்திபுகட்டல், கோவில் களுக்குச் சென்று உபதேசங்கள் செய்தல் ஆகியவற்ருல் ஏனேய சமயங்கள் மேலோங்க வழி புண்டாகிறது. சைவ சமயக் கோவிற் பூசகர்கள் மக்களுக்கு உபதே சிக்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். மக்கள் பாரிடத்தே மதிப்புக் கொள்கிருர்களோ அவர்களின் உபதேசத்தையே விரும்பிக் கேட்பர். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரையாவது சமயத் தொண்டுக் கென அர்ப்பணிக்க வேண்டும். இத்தகைய செயல் களால்தான் சைவம் ஓங்கும். சைவர்கள் ஒவ்வொரு வரும் கொல்லாமை, இன்னு செய்யாமை ஆகிய அறங்களேப் பேணிக் காக்கவேண்டும்.
* அன்பின் வழிய துயிர்நில அஃதிலார்க்
கென்புதோல் போர்த்த உடம்பு' என்ருர் வள்ளுவர். எனவே உயிர் நின்ற உடம்பு உடையோர்களாய் இருக்கவேண்டுமானுல் அன்பினுெளி பாய்ச்சப்படவேண்டும்.

- 207 -
சிவபணியிலீடுபடுதற்குப் ENLIGT LI: #5F3TT i Tizi சிறந்தவர்கள். அவர்கள் அன்பின் வடிவாய் அமைந் தவர்கள். சிவபெருமான் அடியார்களே ஆட்கொள வருங் காலத்தும் அம்மையப்பணுப கோலத்துடனேயே வருகின்ருன். இருநாழி நெற்கொண்டு எண்ணுன்கு அறமும் வளர்த்தவள் காமாட்சி, இறைவன் உமை பொடு இனந்தே எச் செயலேயும் செய்கிருன் என்று நூல்கள் கூறுகின்றன.
'சிவமெனும் பொருளும் ஆதிசத்தியோடு சேரின்
எத்தொழிலும் வல்லதாம் அவன் பிரிந்திடின் இயங்குதற்கும் அரிது அரிதேனு மன்ற இசைக்குமால்'
என்று சவுந்தரிய லகரி குறிப்பிடுகிறது. அவள் உருவாம் மகளிர் அறம் வளர்க்கவேண்டியவர்கள்.
" மங்கையாாகப் பிறப்பதற்கே யல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா - அவர் பங்கயக் கைகலம் பார்த்தல வோஇந்தப் பாரி லறங்கள் வளருதம்மா."
என்ருர் கவிமணி விட்டிலே நன்னெறி விளங்குமானுல் நாட்டிலே அது தானுகவே மிளிரும். சிவச்சார்பற்ற மக்களேயும் அச்சார்புக்குத் திருப்பக்கூடிய மகளிர்க்கேயுண்டு. பெரியபுராணம் " இதனேயே எடுத்துக்காட்டுகிறது. புறச்சமயம் புக்க மருணிக்கி யாரை, இறையருள் துனே கொண்டு தடுத்து நிறுத்திச் சைவச் சார்படையச் செய்த திலகவதியாரையும் சமணர்கள் துர்ப் போத&னக்குள் மயங்கியிருந்தி பாண்டிபனே, ஞானக்குழந்தையின் துன்ேகொண்டு சைவத்துக்குத் திருப்பி யருளிய மங்கையர்க்கரசியான்ா பும் சைவ உலகம் மறக்கமுடியாது. அன்புக்கு முன்னே அறிவு அடங்கிவிடும். நாட்டையாளும் மன்னனின் அறிவு, வீட்டையாளும் அரசியின் அன்புக்குமுன்

Page 116
- 208 -
அடங்கிவிட்டது. எனவே அன்பு நெறியே சிவபனரிக்கு அச்சாணி போன்றதென்பது குறிப்பிடத்தக்கது. இடை பரு அன்பை வேண்டிநின்ற மணிவாசகரும் இறவாத அன்பை வேண்டிநின்ற காரைக்காலம்மையாரும் அருளிய பக்திப் பனுவல்களில் அன்பின் மிகுதிப்பாடே தொனிக்கிறது. அகில உலோகங்களேயும் அன்பினுற் பிணிக்கலாமேயன்றி ஆனேயினுற் பிணிக்க முடியாது. இதனே யுணர்ந்தோரே மெய்படியார்கள். அவர்கள் வாழ்ந்து காட்டிய நெறி முடிவிலா இன்பமான அன்பினே எடுத்துக் காட்டும் பெருநெறி சிவபணி என்பது அந் நெறியுடையார்க்கே உரியது. சிவ தொண்டுகளேப் பற்றிச் சொல்லுவது எளிது செய்வது அரிது. பல் ாண்டு காலமாகப் பெரியோர்கள் பல சீர்திருத்தங் களப் பற்றிச் சொல்லியிருக்கிருர்கள். துனைகளிற் பல நடைமுறைக்கு வரவில்ஃப். எண்ணம் சொல்லானதே பன்றிச் சொல் செயலாகவில்லே. ஆணுல் செயலாக்கு வதற்குப் பல தொண்டர்கள் முன்வரவேண்டும். தன் னெலி மறுப்பும் தியாக சிந்தையுமுடையோரே இதற்குத் தகுதியுடையவர். இவர்களாலேயே உலகம் நன்னெறிப் பட வாய்ப்புண்டாகும்.
"அன்பு சிவமென் றறியார் இரண்டென்பர்
அன்பு சிவமென் றறிவார்க் கிரண்டிங்லே அன்பு சிவமென் றறிவால் அறிந்தபின் அன்பே சிவமாய் அறிந்துகொண் டேனே." .

வாக்குக்கருணகிரி
"செம்மான் மகளேத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இருசொல் லாவேன் நலுமே அம்மா பொருளொன் றுமறிந் திலனே'
முருகப் பெருமானின் கருனே வெள்ளத்தில் முற்ருகத் தோய்ந்தவர் அருணகிரிநாதர். அவருடைய வாக்கும் நோக்கும் முருகனேயே குறித்து நின்றது. தமிழ்ப் புலவனுகிய முருகன் அருணகிரியையும் சிறந்த கவிஞராக்கி விட்டதில் வியப்பில்லேயே, இலக்கிய வர லாற்றிலே அருணகிரி ஒரு புது அத்தியாயத்தைத் திறந்து வைத்தார். அதாவது அவராலேயே சந்தப் பாட்டுப் பாடும் மரபு தொடக்கப்பட்டது. பதினேந் தாம் நூற்ருண்டில் இவர் பாடிய "திருப்புகழ்', 'அணு பூதி", "வேல்வகுப்பு ஆதியன சிறந்த சந்தப்பாடல்களா வானவையாகும். அவற்றைப் பாடுவோரும் கேட்போ ரும் பக்திப்பரவசத்தில் மூழ்குவர். இறையன் பிலிடுபடுவ தற்கு வாக்கு முக்கியமானது. அருணகிரியின் வாக்குகள் எம்மையும் முருகனையும் இனேத்துவிடுகின்றன. இத ஞலேயே ' வாக்குக்கருணகிரி " எனப் போற்றப் Llir i'r Trif.

Page 117
- 21 () -
' வாக்கிற் கருணகிரி வாதவூ சர்கனிவில்
தாக்கிற் றிருஞான சம்பந்தர்-நோக்கிற்கு நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரஞர் சொற்குறுதிக் கப்பரென்ச் சொல்."
ஒரு முறை தேவர்க ளெல்லாரும் ஒன்று கூடி வித்தியா தாம்பூலத்தை யாருக்குக் கொடுக்கலா மென்று சிந்தித்து இந்திரனிடம் போயினர். ஆணுல் தாம் தகுதியற்றவர்கள் என்று இந்திரன் முதலாக நாமகள் ஈருகப் பலரும் மறுத்துவிட்டனர். முடிவில் முருகனே இதற்குத் தகுதியுடையவன் என்று கண்டு வித்தியா தாம்பூலம் பெருமானுக்கே வழங்கப்பட்டது. பெருமான் சகலகல் வல்லுனன். தந்தைக்கே உப தேசித்தமையால் "குமரகுரு" என்று பட்டம்பெற்றவன். திரிகரண சுத்தியோடு வழிபட்ட தன்னடியவர்க்குச் சகல கிலேகளேயும் உணர்த்தி நிற்பவன் அருனே முனிவருக்கு நாத " என்று நாடகஞ் சூட்டியவன் இவன். மெளன் உபதேசஞ் செய்தமையைக் குறித்து " கோனன்று உபதேசித்த தொன்றுண்டு சுறவற்ருே ' எனப் பாடுகிருர் அருணகிரி சம்சார பந்தத்தினின்று நீங்கி உயிரும் உடலுந் தூய்மை யடைந்தமைக் கடையாளமாகச் சேவற்பொறியும் மயிற் பொறியும் அருணகிரியார்க்குப் பொறிக்கப்பட்டன. "சரவணபவ" என்னும் சடாட்சர மந்திரமும் உபதேசிக் கப்பட்டது. முதலிலே பக்குவ நி:லயிலே நிற்கச்செய்து பின்பு தன்சீனப் பாடவைத்தான் பெருமான் "எங்கனம் பாடுவேன். என்ன சொல்லிப் பாடுவேன்" என்று ஏங்கி இரங்கி நின்ற அடிகளுக்கு இப்படிப் பாடு என்று முத்தைத் தரு ' என்னும் முதலடி எடுத்துக் கொடுத் தான் முருகன்.
நெருக்கடியிற்ருன் ஞானம் பிறக்கிறது; இப்படி யான் ஒரு சந்தர்ப்பத்திலேதான் கண்ணபிரான் கீதையை அர்ச்சுனனுக்கு உபதேசித்தார். வாழ் வெனும் மையவிலே மயங்கித் தடுமாறி அல்லற்பட்டு

- I -
இனி உயிர்விடுவதே முடிவெனக்கொண்டு அருணுசவத் தில் தற்கொஃ புரிய எத்தனித்தார் அருணகிரி, அந்த நியிேல் ஞானவாய்ப்பு ஒன்று கூடி முருகனுல் தடுத்து நிறுத்தப்பட்டார். முதலிலே வாசக திட்சை செய்யப் பட்டது. அதனேயே பற்றுக்கோடாகக் கொண்டு பக்தி உணர்விலே தலேப்பட்டார். குறிப்பிட்ட கால முடி விலே இந்தச் சடாச்சர நாம ஜெபமே அருணகிரியின் பக்தியை உச்ச வரம்பிற்குக் கொண்டு வந்தது அருள் பெற்று சந்தப் பாக்களே அற்புதமான முறையில் அள்ளி அள்ளிச் சொரிந்தார். பெருமானின் தண்டை ஒலி சிலம்பொலி இவற்றிலிருந்து இசை நுணுக்கங்களேயும் சந்தச்சிறப்புக்களேயும் இலக்கண அமைதியையும் அறிந்து கொண்டார். இன்று கிடைக்கும் திருப்புகழ்ப் பாடல் கள் ஆயிரத்து முந்நூற்றேழு. ஆணுல் இவற்றில் இடம் பெற்ற சந்தங்கள் ஆயிரத்தெட்டு. அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் மொத்தம் பதினுருயிரம் என்பர். திருஞானசம்பந்தரைப் போலப் பாடுகின்ற வரம் தனக்குக் கிடைக்கவேண்டும் என்று முருகனிடம் கேட்டுப் பெற்ருர்,
" புவியதனிற் பிரபு வான
புகலியில்வித் தகர் போல அமிர்தகவித் தொடை பாட அடிமை தனக்கு அருள்வாயே’ என்றும் ,
ஆடும் பரிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா பருள்வாய்' என்றும் முருகனே வேண்டிநின்ருர், இந்த அருள் ஞானம் கொண்டு பாடிய மேன்மையினுற்ருன்
* ஐயா அருணகிரி அப்பா நடனப்போல
மெய்யாக ஒர்சொல் விளம்பினர் யார்' என்த் தாயுமான சுவாமிகள் போற்றுகிருர் . ஒரிடத் திலே ஞான முதிர்ச்சியிலே நின்று முருகனிடம் மெய்ப் பொருள் எதுவெனக் கேட்கிருர்,

Page 118
- 212 -
' வானுே புனல்பார் கனல்மா ருதமோ
ஞானுே தயமோ ருவில்நான் மறையோ
யானுே மனமோ எனயாண் டஇடம்
தானுே பொருளா வதுசன் முகனே." ஆஞல் சண்முகப்பெருமான் அவருக்குச் செய்த மெய்ப் பொருள் உபதேசம், சும்மா இரு சொல்லற என்பதுதான். சும்மா இருத்தலினுல் நான் என்ற அகந்தையும் நீங்கி சொல்வற இருப்பதனுல் சுட்டறிவு நீங்கி மெய்ப்பொருளே அறியும் வாய்ப்பைப் பெற்று பக்தி நிலேயில் தலேப்படலாம். அவனே நினேந்து உருகி அவன் புகழ் பேசி நிற்க உலக விடயங்களில் உவர்ப்புத் தோன்றும். எல்லாம் அவன் செயல் என்று இருப் போர்க்குப் புண்ணிய பாவம் தொடரமாட்டா. அதனுல் பிறவி வராது. இந்த நிலேயை அருணகிரி எட்டிப் பிடித்து உள்ளத்தைத் திடப்படுத்திக்கொண்டார். அந்தத் திடசித்தத்தோடு அலங்காரத்தில்
" பங்கே ருகன்எஃனப் பட்டோ ஃப்யில்இடப் பண்டுதளே தங்காலில் இட்ட தறிந்தில் குேதனி வேலெடுத்துப் பொங்கோதம் வாய்விடப் போன்னஞ் சிலம்பு புலம்பவரும் எங்கோன் அறியில் இவிநான் முகனுக்கு இருவிலங்கே." எனப் பாடுகிருர்,
ஆன்மாக்களின் பாவ புண்ணியங்களுக்கேற்பப் பிறவியை வகுத்துக் கொடுப்பவன் பிரமன், அவன் முருகனடியாரை மாத்திரம் தனது பட்டோலேயில் எழுதமுடியாது. அப்படி எழுதுவானுணுல் முன்பு விலங் கிட்ட பெருமான் பின்னும் இரட்டை விவங்கு பூட்டி விடுவானல்லவா ? இவ்வாறு தன் உள்ளதிறைவை எடுத்துக்காட்டுகிருர்,
தமிழ்மொழிப்பற்று மிகுந்தவர் அருணகிரி. தமிழ்ப் பாடல்களேப் பல இடங்களில் போற்றிக் கற்ற புலவர்கள் போல் தனக்கும் அப்பேறு கிடைக்கவேண்டும் என விரும்புகிருர், இதனுல் முன்னுேர் பாடற் பணியை

- 213 -
ஞாபகமூட்டிக்கொண்டார். "கற்ற தமிழ்ப் புலவ னுக்குமே அருள் உற்ருெரு பொற்கொடி களிக்கவே கற்பனே நெற்பல அளித்த காரணன் அதிபாலா" என்ற பாடவிலே சுந்தரமூர்த்தி சுவாமிகளே ஞாபகப்படுத்து கிருர். தமிழ்ப்பிரியத்தினுல் முத்தமிழால் வைதானரயும் முருகன் வாழவைப்பான் என்ற கருத்தை எமக்குத் தருகிருர், தமிழைக் கேட்பதிலே ஆர்வம் கொண்ட பெருமான் அதனேப் பேச்சென்றும் ரச்சென்றும் கொள்ளாது ஏற்றருள்வான் என்பது அவர் நம்பிக்கை இதரூன்,
"செந்தமிழ் நாளுமோதி உய்ந்திட ஞானமுறும்
செங்கனி வாயிலோர்சொ லருள்வாயே'
cfg.alt ଜylf.
திகழ்தமிழ் கற்றுச் சொற்கள் பயிற்றித்
திருவடியைப் பற்றித் தொழுதுற்றுச் செனன மறுக்கைக்குப் பாமுத்திக் கருள் தாராய்' எனவும் பாடினுர், தான் எங்கே நினேந்தாலும் முருகப் பெருமான் அங்கே தன்முன்வந்து எதிர் நிற்பானென்று பாடியமை எம்முள்ளத்தைத் தொடுகிறது. அவனே வழிபடுவார்க்கு அறிவு மறிதத்துவமும் அபரிமித வித்தை களும் அறியென இமைப்பொழுதில் உண்ர்த்துவான் என நம்பிக்கை பூட்டுகிருர்,
அருணகிரிநாதரிடம் நாம் காணும் ஒரு பெருஞ் சிறப்பு ஏசு தேவ வழிபாடே. அதுவே முத்திக்கு முதற் படி என்பதை பTவருமுனர்வர்.
' கற்புறு சிந்தை மாதர் களவரை பன்றி வோேர்
இற்புறத் தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வும் தற்பொறி யாக நல்கும் தல்ேவநின் னலதோர் தெய்வம் போற்புறக் கருதோம் கண்டாய் பூரணு னந்த வாழ்வே.'
என்ருர் தாயுமானவர்.

Page 119
- 21 -
அருணகிரியும் தனது பாடல்களிலே எந்த இடத்தி லும் முருகனேயே முடிவான வணக்கக் கடவுளாகப் போற்றியுள்ளார். சிவனுர் மைத்தா, உமைபாலா மாலோன் மருகா, தனியானே சகோதரனே என்றெல் லாம் பாடுவதை நாம் கவனிப்பின் ஏகதேவ q', 'lft', {}, பு:ப்படும்.
இனி, திருப்புகழின் சிறப்பினேக் கவனிப்போம். பாலும் தேனுங் கலந்தாற்போலச் சந்த இசையும் தண்டமிழ் நயமும் கலந்தமையையும் பக்தர்கள் அற்புத மென்று போற்றுவதையும் ஒரு பாடலில் எடுத்துக் காட்டுகிருர்,
'பக்தர்கள் அற்புதம் என வோதும்
சித்ாக வித்துவ சத்த மிகுத்த திருப்புக ழைச்சிறி தடியேனும் செப்பென வைத்துவ கிற்பரவத் தெரிசித்த அணுக்கிரகம் மறவேனே."
பல புலவர்களும் திருப்புகழைப் புகழ்ந்து பாடி ஞர்கள்.
'திருங் கனியை நறும்பாகில்
உடைத்துக் கலந்து தேனேவடித்து வற்றி அமுதி னுடன்கூட்டி
ஒக்கக் குழைத்த ருசிபிறந்து மதுரங் கனிந்த திருப்புகழ்ப் பாமாலே."
என்று ஒருவர் போற்றுகிருர், இதில் வேதாகம புரான இதிகாச நுண் பொருள்கள் அடங்கியுள்ளன. சைவ சித்தாந்தக் கருத்துக்கள் செறிந்திருக்கும் பாடல்களும் பலவுண்டு. முருகனடியார் ஒருவர் இருப்பிடம் உனக்கு எதுவென்று முருகனே வினவுவது போலவும் அதற்கு முருகப் பெருமான் விடையளிப்பது போலவும் காட்டித் திருப்புகழ்ப் பெருமையைக் கறுகின்ற பாடல் பின்வருவ தாகும்.

"பொருப்பது பொடிப்பட விடுத்திடு கைவேலா
இருப்பிடம் உனக்கெது எனக்கரு வியம்பாய் உருக்கால் விழுக்குலம் ஒழுக்கமில சேனும் திருப்புகழ் படிப்பவர் மனத்தினி விருப்பாய்."
ஆறுபடை வீட்டையும் "திருப்புகழி"வே மிகச் சிறப்பித்துப் பாடியுள்ளார். படை வீடுகள் என்று சொல்லும்போது திருச்செந்தூர் மாத்திரந்தான் கந்த புராணத்திற் குறிப்பிடப்பட்ட படைவீடாகும். ஏனேய திருப்பரங்குன்றம், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர்சோலே, குன்றுதோருடல் ஆகிய ஐந்துபடை வீடுகளேயும் சேர்த்து ஆறுபடைவீடாக முருகன் எழுந் திகுளி யருள்புரியும் இடங்களேக் கூறுவர். ஆறுமுக புவி-போன் ஆறு படைவீட்டினேக் கொண்டான். அவனுக்கு ஆறு நான் நோன்பு, அவை ஆறு பகைகளே யும் நீக்கும். காம குரோத லோப மோக மத மாற் சரியம் என்பன எம்மை வாட்டும் ஆறு பகைகளாகும். இவை யாவும் அகப்பகைகள். அகப்பகைகளே ஒட்டும் சக்தி ஞானவேலுக்கு உண்டு. 1-24, UJF LJG 3,2 TF53) JIJ LI Lĩ. போக்க ஆறுபடைவீட்டில் எழுந்தருளியுள்ளான். எமது சித்தத்தைச் சிவமாக்க ஆறு ஆதாரங்களேயும் தாண்ட வேண்டும். ஆறு ஆதாரங்கள் போல ஆறுபடை வீட்டி ஆலும் வழிபட்டுத் தாண்டிச் சிவகதியடைய முடியும். மக்க வாய்ப் பிறந்தோர் கல்வி, செல்வம், முத்தி, பகை வெல்வல், காலனே வெல்லல், உடல் நலம் ஆகிய ஆறு செல்வங்களேயும் அடையவேண்டியது குறிக்கோளாகும். ஆறெழுத்து நாமமும் ஆறுபடை விடுமுடையானே வணங்கி அறுவகைப் பேற்றையும் பெறமுடியும்.
பரங்குன்றம் திருவேரகம் - I – ສ. குன்றுதோருடல் - வ - முத்தி திருச்செந்தூர் - ன் - பாகவெல்லல் திருவாவினன்குடி - ப - காலனே வெல்லல்
பழமுதிர்சோலே - வ - உடல்நலந்தருவது

Page 120
- 26 -
'திருப்புகழில்" குறிப்பிட்ட தலங்களில் ஈழத்துக் கதிர்காமமும் சிறப்புடையதாகும். -பெருமான் அசுரர் களே அடக்கி வாகை குடுவதற் சுமர்ந்த இடம் கதிர் காமம் என்று குறிப்பிடுகிருர்கள். அருணகிரியும் பல பாடல்களிலே சுதிர்காமச் சிறப்பை விளக்கியுள்ளார்.
'இறவாமற் பிறவாமல் எனயாள்சற் குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா கறையானேக் கிளேயோனே கதிர்காமப் பெருமாளே."
முருகனே அலங்கரித்துப் பக்திச்சுவை சொட்டப் பாடிய பனுவல் "கந்தரலங்காரமாகும். இதில் அமைத் துள்ள நூறு பாடல்களேயும் முருக பக்தர்கள் பன்னஞ் செய்து கொடிய வினேயிலிருந்து நீங்கிக் கொள்கிருர்கள். "குமரேசரிரு தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளுங் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடின் நாளென்செயும் வினேதான் என்செயும் எனே நாடிவந்த கோள் என்செயும் கொடுங் கூற் றென் செயும்" என்ற வாக்கு எமது வாயில் எந்நேரமும் ஒலிக்கவேண்டும். நாளும் நாளும் நாத்தழும்பேற முருகன் புகழ் பாட வேண்டும். பாடினுர்க்குக் குருவாகத் தோன்றிக் குமரன் அருள் வழங்குள்ான்.
'உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாப் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகளே.
??ge ( ー قاعلامہ اقوق(
ჭ:6ნV عقد فيه مدينة "آلام) : 5 و 0 1 2
i adal


Page 121
| "또 15력 발! : HTT며 "Für년点之隔明叔母鸡蛋
學院ogging&행桓焉gee七屁rs)量需역T그Tr:#3 그는ung的 |ரகுடியே取ETTL) 鱷南地gT역 많5|역nFerTrg&g GD&sug國都VT舞Jesɛlitærm. Lissos 편T5 넓北中 는T的高ugsTīHistogol. Fqirtos@@* . 地gug편Reg} 는년5편(e& 역F田地的)rrign:확5的¡ ¿ ggbgD『FFFF sq.; ITŌ |-|- g日」シe |-HTETITg) yfīqīts udslae sā), UAT中七月5편A**. sae|| 「日中兩唱團노的5756년 5T 니民的日크 &urT는「T니TJRg|역TrT그는的en rTue光P후활용 món)IỆNossa') oligos lisèp 目塔迪电时鸣画シコシggEgglae iuriae sā| isolarississão fosses įrs 占哈帐河图画Eggagg シEnggたシgb』gg上海南道上reg} gTrTTA%그 행ge는%g으 Țī£s is sistē. Nosso『gEFQ 曲折合5宜忌每七浜迪tegQ」コggggg1ços@luq'ij fto-Taegusī ĶĒ įsisūTÉīs |역中니는니5 통행rTuts的|gTrTTuggrTune법| ***Ulte Jr.57A에 reag)Eg「『eghe fge」gEdg ggb『gg』シ 長仁그學詩)高m블 Tr를 h를』國戰=|.דחהEב 관피|역구m3
ェ」g DD1 *g|37 冠4)[]] []]-[Tf|| 박:50 ||院; f 08-9一隔”引T 'o sū-3 || & so I "" [] () - g贞n ' ' 00-g | ± 10 I 00— T)|- 00-3 || 않 8 ェE日 に 「|-
|sino
불법』로uig『』ョ溫可圈
Istore-lÇıl@ 1çoļo'olto fillflosslos, įsiņos — ITī£ȘTI
1çouisos fisier éı71@șuriņķī uqiqiongo JeqofƯỢoostestīı içe II 운영Ca그널되e-Eca "gTLEC的仁成的 思道드成城g gang山g guagg的53 “grea3 %grm政院日g

l-aer ...rrr... -- ----------– o – † -----i, -i
BEsos-o EQgg |
! 1
, !
海) F心情也eF目圆 .soț se strīsıțilir: ショ」「g『」g」ョQ(fosseï £ ©)画画-역TrTT七法e T.uts년 幅气喘는TfT는널 #g 『シ ggg』コ ョシコ,地函與白唱e&TI為固隱四中 点电气图图|訊上劑Ting#No | gT그T다. T녀벼.*fis-silae „nesplosī, psiqine unglisco|『追heEFegg 「TO5% 덜 영eu院5|-|『g上『D TŲsso:TT-sisī£ sĩi, glifų stedeljogo Nos는陽는w.ug.J院 현rmw的55755Tra 457 Historis@lae surm に上シE『F F5日aF場』gEsg」『塩も図』ココショ」」g増』gE コBF シ3Eョgg|Novog 는'rmi&g M원동g&g혁rTg(gT)/rT는仁高陽國는nsfT니r]편&si&g”rTig| 4%rTu民명eg國國g 23대 ritro, Nossos日F場止上ug」Q역TrT그는高道民日T ョF3 Q』sloĝiĝis siirto įstotī©IĘs@Eīs straeos@gsi u sẽ goñ (Ag활용해 그녀에A&5道r7년r페& JTT58) 역T中國T5 ||목rTu的高等學rTig| утгтtsшгцэ978 KYYYL YL00YLLLLLLS0K JJLTYYYJJSLL LSJLYKG LLLLLLLL KK S 上コggー日日』シ |國民J-파나f그『g上『Q Isoss@guilae sāṁ역75中는uregRg,府g년府)「T통改857.J여TFT9 Agr]] よJFQ=日g』g**Pé」 点唱颂9744)上取遍ng)ஏறெrTigguTJ역TrT5 4월 \sins|역TrTT,言語g덕T soos solo; ĝ Ĥ Ĵ IT-T-T), įsiteq®iserteFETIȚIsosso"W": " H "JN "Ą (kmg」 』」) 91哈迪站g』ョシ『『」に『Q *『e Eng『』gggシにョ*ggFコ』『』Jsouris Hill-Tirş85 『gFF」|--|ggEgg 大學:T면TrTU는 PT七5trT- 成國民國35 ~rT역5), ,|gріліп піш шоп шығат fбі * ģigsgrēkā ķirnos雪藏藏骨
00–) |
T?-?
ös-o i
」「g
0!!? 『」ー』
[]] &'- g

Page 122
ராசாசியோருகுĮříjn~] に上『シ』 日5日abg場』gEs TT)每遇画| 노/rw환 연 원동g&g획rTig) 땅T는urT七國的uts:#T니버r크 rīces, stosos);gT化的性的는仁rTuts는u心的)| ョF3 gg』sloĝiĝis surtos, T. (A"활용해 「T디어A學高等學rTrTr력& JT58) 면T中國T5地:Tu學的高學「TED シ」e eggghf日bE Eggシg 上!?区—目日与砾非?| EシgggF』『FもLegg モJgg=日ghg**| Istoffes@guilaes soñ
**仁成道rT역半 写TT篇 q1:=f(s)}{E(số sẽ đổ T-H-T’uso pressere
(Ag활g urT的)rT正)|
97板闷站g』ョgg
シEng『』ggg홍形的學之rm"Fügr넓되T
『gFF』|-|- 大學:T역TrTU는 PT는% 그』, EFug國府中, JrTTT법]
シEg「ョgg gmaskm RT5 편5 는weaut5虎自風唱占國唱店
홍565편(日(주),4)七屁ns) 日QシEgg『「ョ』ggg ggg樹」ショgg切 |qi storistesso saeijs ĒH.
편T5 넓正中 는T的高uggȚīHistosoliraqistess)5
馬gueE Reg} 는 군5편ne& 역F西遊記)r&활5&F中國劇
*...*)*
官与混也因
шпbec)
துஜூ விரிாகு
பிரதுே
Fコ追gた上
¿L-TETIT
性的g편부F}
역명99的
결5TFT&us
4/AT的ATPP
·
TITrīgjį įsiqsolumelītēsē,
|!,! ±■
gコJuggョ生」g増』gg 『gE『Q
ショ」Egg蹴g』 역T그그는國民日T
| Notos@guiu sẽ sĩ
|Tīrsinsriflasī£5 Igorriqirmų sriul soort soñ 『g」『Q 「T흑s57.J연TrT% Agf 『g上『D 「T院宮5T,JITFT-5 4월 역TrTT,言語g덕T " W " H "IN "Å 『g上は『Q ự, ɛ-ɲris Hiiu-Tae
シ上『陶 Ag的TTr력WurT 느55T Agr
역T그TP% 그는ung的
yɛkɛɲrtarm1, soffo
ggbg』『FF『g ȚITĀŋgʊĪ 臨日」シng」『g にミュ』」シ
– i.
ェ」』
| mkmに『 |
r :
[] & ~ 활
[钨-9
[]] &'- g}
[] [] -!
DD1』『
[]] & 구院)
ITT~ 的

ȚIts Linssi sựsī£1&=1+Tiso (Eshqiĥilo,
【院墙 역대예r的論記해T후國 :qimiles: 1,9 ugTōrīlē, 國國七情的 原正日高F3 |》, 國民國國民國 는rT되T國青藏년T-5는reg;AST 「g『『『』例|gim启动。|- 『』『『EJ『g gghagg場Q場」g■■|ğ,olurios II-Tasso soñ| シ 」『』シ|日gg に『ョEgg 明) unm座rgi?目māf-는frTPr변5%sortae sĩ |역TrT그T는學院rT 더TEE 넓 "E|| g&gugg) 는go7역Tr법 koossaeuius sẽ| FTG 5 NoTŲosefīnskā| Nourių, pluriaeモEgEggFEE』 シ シg セEシ노u5學는ungJT|| 역T그「T는府strT rTussugg97|| TT=國山 는r러브Fu府院원ngg|gTTT七政府grT|- *****5T역半rg ggg g으シE『増g d』5தயாராரு『噂』」gdgg 역T城中國道山, 본교變成Fugg|Given=fa sĩĩgī£®© 明唱反倡每圈亡)gதழயரிருதசிஐ i sł• No 『シEngg』 그는 的F)를 "』는日長明는ng同 ||gT「T니T년中 "그 덕中 "Freur日成gra_Et3龍FTA:A형e-JITU역T.........■■ 『『上 に『上「ョkm F旧塘咀ef)|-sssssssse-NoirīṇṇLITI 보e的 RT는VF35 ~5느rTig}(±√off (No)T画역TrTT七政府g력T는upg院]] 』『』T』門學| 는T『T」력| *g Egg『シ ggg』コ ga園シコ........地函明白唱e&TI為。即覽坦母 占坦与乌每|劑சமgF? 현T그TT녀벼.*rīlīīīī no quaesoljsī; possolstelungo)|原道長仁25megge)
「Toe* 월영e.JP55|-|-『g上『Q| FT||sostissis, sīs u urīsiewolae gwaesae4)rī Iisraestrīsriri so sĩ
藏画
『鶴」』
認」g ! 1
, !
는U95% 확
D『」电, | mg 0 & -9 || No) 05 „...„역 |[} 젊 00-9 || H ||55 []] []] 「院) || =P:3 |』制
Ū0-2 || 5 || 95
D-g EQ|- |
o 0-7 | laelga
| [] [] = []|」g pp-2 || 5 ||fg |
og -g | + |y =
n n-si i fless Hē7.

Page 123


Page 124
..
իր
F
HH HHH
上
HHHHHHH
իրի H. H
"ါးFံးန္ဟစ္ကိုဗန္ဓီ 11 சபாரதினம் அவர்களால்'
。
30 $് |TOU( :ملے(}}
HHHHHHHHHHH)
רח
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

t
歴
榭
1.
1 ܐ . HHH
|
HHHHH
劃
Լիլիի
|TF ရရှ%, s 拂 لها | Kr
வலி 下
- HHH
HHHHH ਡaaaa
::
ta, *үнчө чур» з?! :T Լիլիի իր լինել:
HH
s
1+1 ܒ15 ܓܝܪ
H իրիիիիի
醬
శీ