கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமய ஒழுக்கம்

Page 1
下エ
(=ത്തുള്ള
தி
艮上
*翠蟹 *鬣
(y/ N
 
 
 

sلقاagrے

Page 2


Page 3

e LDU gè (9 5 5 LO (THE PRACTICE OF RELIGION)
ப்பானஷ் டாக்டர் சே. வேல்முருகு, దే.
மருத்துவப் பயிற்சியினர், பருத்தித்துறை நகரசபையின் முன்னுள் துனேத் தஃலவர் (1979 - 1983)
Dr. S. VELMURUGU J. P. Medical Practitioner,
Forrperly. Ve
Poiris Pedro U.
(I ரீதிஐநூலகம்
26 FER 99
J
மாநகராட்சி b*றம் R] BA աTել: Լյլ II երբ
C ெ
c)
மேலேப் புலோலி, பருத்தித்துறை உரிமை நூலாசிரியற்கே.
Sniä iä,

Page 4
  

Page 5

சிவமயம்
EFLOl! ! ஒழுக்கம்
முகவுரை
காப்பு எண்சீர் ஆசிரிய விருத்தம்
ஒர் மேவு நற்புலோவிச் செம்பொருளே நாடித்
திருக்கோயின் நாடோறுஞ் சென்றியற்று தொண்டும் ஆர்வமோடு செய்தபூசை பாலன்று பாய்ந்த
வருட்கதிர்கள் ஈர்த்தென்னே பாட்கொண்ட வாறு சோர்வின்றி யாவருமே தூநெறியின் நிற்கத்
துனே செய்யு மென்றெண்ணிச் சூழொளிநன் னூலத் தேர்ந்தெடுத்துச் செந்தமிழிற் செப்புதற்குச் நிரஞ்வேள்
தெளிவுறுத்திச் சித்தத்துட் சிந்தன யாய் நிற்குமே.
மனிதன் முதல் எறும் பிறு கவுள்ள உயிர்களின் வாழ்க்கை பானது சுழன்று சீதன்று ஓடிக்கொண்டே போகிறது. அதன் முடிவு எத்தன்மைத்திாகு மென்பதை அறியாமன் மனிதன் மன்னினும் விண்ணினும் அலேந்து திரிவதைக் காண்கின்ருேம். மனநிறைவும் மனவமைதியுமின்றி அவன் மனக்கலுக்கமுற்று மடிகின்ருன் சித்தம் தெளிய மருந்தொன்று இருப்பதாகவும், இறைவனருளே அம்மருந்தென்றும் அனுபூதி பெற்ற 凸品rā கள் கூறிப் போந்தனர். அம் மருந்தினே உண்டு நலத்தைப் பேணி அழிவில்லாப் பெருவாழ்வைப் பெறுதற்கு முன்னுாற் படியும் விஞ்ஞானவுண்மைகளுக்கு அமைவாகவும் பல்வேறு கோணங்களில் நின்று ஆராயப்பட்ட ஒர்நூேல் சமயவொழுக்கம் என்னும் தலைப்பில் எனது குருநாதன் அருளால் ஆக்கப்பட் டுள்ளது.
தொட்டிவிற் பழக்கம் சுடுகாடு வரையும் என்பது ஒரு முதுமொழி ஆகலின், ஒரு குழந்தைக்குத் தெய்வீகத் தன்மை யைத் தாயானவள் பாலூட்டும்போதே அக் குழந்தையின் மனதிற் பதியச் செய்யவேண்டும். இவ்வாறு செய்தற்கு அவள்

Page 6
计 முகவுரை
தெய்வசிந்தனயை உடையவளாகவும் நல்லெண்னங்களேயே உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். அன்றியும், தன் பாலத் தவிர வேறெந்தப் பாலேயும் குழந்தைக்கு ஊட்டக் கூடாது தாவாட்டிச் சீராட்டி வளர்க்கும் போதும் அவளது மனம் மொழி மெய்யாகிய மூன்றுந் தூய்ம்ைபியிருத்தல் வேண்டும். பின்னர், பாலப்பருவம் முழுவதும் - அஃதாவது, பதிஞரும் அகவை வரையும் பின்ளேகளின் செயல்களேயும் சார்ந்து இயைந்து நிற்குங் கூட்டத்தையும் கவனித்து, அவ் வவ் வேளேகளிலே தீய பழக்க வழக்கங்களே அகற்ற வேண்டி பது பெற்ருேரது கடனுகும். கட்டுப்பாடின்றி மனம் போன போக்கிற் பிள்ளைகளைப் போகவிடக்கூடாது. கடவுட் சிந்த னேயை அவர்களின் மனதில் ஆழமாகப் பதியச் செய்துவிட் டால், பின்னுக்கு அவர்களது வாழ்க்கை சிறந்ததாகவே இருக்கும். எளிமையான வாழ்க்கையால் மனமானது பெரு மளவிற்கு நெறிப்படுத்தப்படுகிறது. அது ஒருவரின் நல்வாழ் விற்குத் துனே புரியும், இளமையிற் கற்கவேண்டுவன்வற்றைக் கசடறக் கற்று, கற்றனவற்றிற்கு ஒப்ப ஒழுகவேண்டும்: ஆணுல் கற்ற கல்வியானது. பயனுள்ளதாயிருத்தல் வேண்டும். அது சமயவொழுக்கத்திற்கு முரண்பட்டதாயிருக்கக் கூட்ாது? ஆலயத் தொழுவது சாலவும் நன்று என்னும் மூதுரையை உணர்ந்து இளமையிலேயே கோயில் வழிபாட்டினிேப் பழகி வரவேண்டும். இங்ஙனம் ஒருவர் இறைவனேக் கோயிலிலும் விட்டிலும் வணங்கிப் பூசித்தும் வருவாராயின், நாளடைவில் மனவுறுதியும் மண் வடக்கமும் மனத்தூய்மையும்" உண்டாகி, எண் வகைத் தவப் பயிற்சியை மேற்கொள்வதற்குத் தகுதி யுடையவராவர். இன்னும், நன்னெறி நின்று நல்வழி சென்று நன்னிலையையடைந்து பேரின்பப் பெருவாழ்வைப் பெற வேண்டுமென்னும் உயர்நிலக் 5:57 #;73A, 73;TT மனதிற்கொண்டு இறைவன்முன் பன்னிந்து பெய்யன்புடன் அவ்வாறு நாடோறும் விண்ணப்பஞ் செய்தல் நன்று. இவ்வுலகில் அனேவ்ரும் இன்புற் றிருத்தற்குச் சிறந்த வழிவகைகள் இந்நூலிற் பொலிந்து கிடக்கின்றன். உயர் கருத்துக்களே எனிய சொற்களில் அமைத்து எவரும் எளிதில் விளங்கக்கூடிய முறையில் இந்நூல் எழுதப் பட்டிருக்கிறது. தொன்றுதொட்டுச் சைவமும் தமிழும் ஒன்ருே டொன்று நெருங்கிய தொடர்பினே உடைத்தாகலின், பிற மொழிகளின் உதவியின்றிச் சமயக் கருத்துக்களேயெல்லாம் தமிழ்மொழி மூலம் அறிந்துகொள்ள முடியும். அன்றியும் கூடியவரை வேறெந்த மொழியையுங் கலவாமல் இந்நூல் தூய தமிழில் எழுதப்பட்டிருப்பதை நோக்குக. சைவமும் தமிழும் தழைத்தோங்குக என்னும் அருளுடையோர் கூறிய

リリ ... ulimu un முகவுரை 11
வாழ்த்துக்கள் எமது நினைவிலிருத்தல் வேண்டும். இவற்றை யெல்லாம் நன்ருக விளங்கிக்கொள்வதற்கு இந்நூல் பயன் படும்.
இ. மு. 2500 வரையில், கஃச்பியன் கடலுக்கும் கருங் கடலுக்கும் இடையில் வாழ்ந்து கொண்டிருந்த சாதியினர். பெரும் வறட்சி உண்டாகிய காரணத்தால், கூட்டங்களாகப் பிரிந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பாரசீகத்துக்குஞ் சென்
ர்கள் பாரசீகத்துக்குச் சென்றவர்களிற் சிலர் கூட்டங்கி ாகப் பிரிந்து கைபர்க் கனவாய் வழியாக இந்தியாவின் வடமேற்குப் பகுதியை அடைந்தார்கள். இவர்கள் ஆரியர் ானப்பட்டார்கள். ஆங்கு இவர்கள் வந்தபோது முழு இந்தியாவின் நாட்டு மக்கள் உயர்ந்த நாகரிகம் படைத்தவர் களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவ்வுண்மையை அரப்பா மொகஞ்சதரோவிற் கிடைத்த தொல்பொருள்கள் வெளியிடுகின்றன. அரப்பா மொகஞ்சதரோ நாகரிக காலம் கி. மு. 3500 முதல் கி. மு. 2000 வரையிலாகும். ஆரியர் தழுவிய சமயம் பண்பாடு மொழி முதலியன அவர்கள் வரும் போது அங்கு வாழ்ந்துகொண்டிருந்த மக்களின் சமயம் பண் பாடு மொழிகளிலும் வேறுபட்டிருந்தன: அவ்வாறு நாகரிக மடைந்தவர்கள் தமிழரென்பது யாவரும் ஒப்புக்கொண்ட உண்மையாகும். தமிழர் சிவ வழிபாட்டினர் ஆணுல் ஆரியர் இயற்கைப் பொருள்களேயும் இயற்கை நிகழ்ச்சிகளேயும் தெப் வங்களாகக் கருதி வழிபட்டு வந்தார்கள். தமிழர் கோயில் கஜ் அமைத்துத் திருவுருவங்களே வைத்துப் பூசனே செய்து விழாக்களும் நடத்திக் கடவுளே வழிபட்டனர். ஆரியர் யாக ஜவகளில் தியினே வளர்த்து மறைமொழிகளேச் சொல்லித் தேவர்களே அழைத்துப் பலியாக உயிர்களேக் கொன்று உன வாக்கித் தியிலிட்டு அவர்களே மகிழ்வித்தனர். இந்த வழி பாட்டு முறைகளேயும் தெய்வங்களேயும் உள்நாட்டு மக்களா கிய தமிழர் அன்று ஏற்றுக்கொள்ளவில்லே. இவ்வழிபாட்டினேத் தொடர்ந்து அந்தனரென்போர் செய்து கொண்டு வருவதை இக் காலத்திலும் காணக்கூடியதாயிருக்கிறது. ஆனல் யாகத் திற் கூறப்படுகின்ற மறை மொழிகளெல்லாம் மறைக்கப்பட் இச் செயன் முறைகளும் சடங்குகளும் நடைபெறுகின்றன. எனினும், இருவேறு மக்களும் காலவடைவில் ஒருவர்க்கொரு வர் உறவாடிக் கலந்து கொண்டார்கள். வடக்கே மொழி யானது ஆரியமாயிருப்ப, சமயமும் பண்பாடும் தமிழ்மயமா விக் கொண்டு வந்தன. தமிழர் ஏற்கெனவே அறிந்திருந்த மெய்ப்பொருள் உண்மைகளேயும் பிறவற்றையும் சிறிது சிறித்ா

Page 7
முகவுரை
கத் தெரிந்து கொண்டு, ஆரியர், தமது செம்பொருட்டுணிபு எனவும், தாம் கடைப்பிடிக்கின்ற கோட்பாடு எனவும் உரிமை பாராட்டிக் கொண்டும், சைவசித்தாந்தத்தை அ அசி கொண்டும் வந்தார்கள். அன்றியும், டவ தமிழ்ச் சொற்கள் மொகஞ்சதரோ நாகரிக காலத்தின் பின் வந்த வேத பாடங் களிற் காணப்படுகின்றன. இவை, ஆரியரின் வகு சி" க் கு முன்னரே வடபகுதியில் தமிழ்மொழி வழக்கில் இருந்ததென் பதைக் காட்டுகின்றன. காலஞ் ரெங் வச்செல்வி , விடாமுயற்சி யாலும் அவர்களது ஆட்சியாலும் ஊடுருவலTஆம் ஆரியர் கல்வி கேள்விகளில் முன்னேறி வந்தார்கள். அ IC F F 77T fif கல்விச் செருக்காலும் செல்ல்ாக்கினுலும் கமிழ்மொழி பின் வரிசைக்குத் தள்ளப்பட்டதேயாயினும், தமிழ் இலக்கியங்களே பும் மெய்ப்பொருண்ணுரல் கஃசா யும் படித்துப் பல நான் மைகளே ஆராய்ந்து தமது நூல்களிற் சேர்த்துக் கொண்ட" இன்னும், ஆரியச் சொற்களும் சில எழுத்துக்களும் வடமொழி பாகிய ஆசியத்தைக் கற்றவர்களால் தமிழ் நூல்களிற் புதுக் தப்பட்டு, இனந்தெரியாத வகையிற் கிடக்கின்றன. சில -গুটি யச் சமயக் கொள்கைகளும் செயன்முறைகளும் சடங்குகளும் சைவசமயத்துள் திணிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையெல் லாம் அலசி ஆராய்ந்து, சைவத்தையும் தமிழையும் தூய்மை பாய் வைத்திருக்கி வேண்டும். இந்தக் விகங்கரியங்களேச் செப் தற்குச் சில கருத்துக்கள் இந்நூலிற் கானப்படுகின்றன. கற் கால மனிதன் ஒழுகி வந்த சமய நெறியையும் கால அ?- வில் மண்னினும் விண்ணினும் காணப்பட்ட இயங்குபொருள் இயங்காப் பொருள்கள் யாவும் அவனது கருத்திற்பட்டவவிசி பினேயும், ஞாயிறையும் திங்களேயும் கண்ண்ேட தெய்வங்களோ சுப் பின்னர் அவன் போற்றி வந்தமையையும் அறிவு வளர்ச்சி பால் அவன் உயர்ந்த பண்பாட்டினை உடையவனுகித் தெய்வம் ஒன்றெனவும், அது மனதிற்கப்பாற்பட்ட ( IrflGÄT L. I t rir I i r i T GAT தோர் மெய்ப்பொருளெனவுங் கருதி ஒழுகிவந்த நெறியையும் விரித்துரைத்துள்ளோம்.
ஆயின், கடவுளேப் பற்றிய சுருத்துக்கள் இன்னும் மனித் நரிடையே தெளிவாயில்லே, ஐயப்பாடுகளும் முரண்பாடுகளும் நிலவி வரக் காண்கின்ருேம். அன்றியும் புத்தசமயிகளேப் போன்றவர்களும் உயிரியல் விஞ்ஞானத்தைப் படித்தவர்களுட் சிவரும் கடவுளின் மீது நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்ற வர் விஞ்ஞானத்தில் அதிக நம்பிக்கையும் ஆர்வமுங்கொண்டு, உயிர்கள் காந்தக் கவர்ச்சியினுவே தற்செயலாக உண்டான கரியணுத்திரள்கள் எனவும், அறிவானது மூனேயில் நிகழ்கின்ற

முகவுரை Vyr
இபைபியன் மாற்றங்களாலாய ஆற்றல் எனவுங் கூறுவார்கள், ஆதலால், இக்கருத்துக்கஃா இந்நூலில் விஞ்ஞான அடிப்படை பில் நன்காராய்ந்து தக்க ஆதாரங்களுடன் அவற்றையெல் லாம் மறுத்துரைக்க வேண்டியதாயிற்று. விஞ்ஞானத்தைக் கொண்டே கடவுள் உண்டென்னும் உண்மை தெளிவாக்கப் பட்டுள்ளது. இதனே நிலவுலகமும் மனிதனும் என்ற அதிகாரத் திற் காண்க. கவனக் கண்ணிஞற் கான வில் இவயே என்ற காரணத்தைக் கொண்டு கடவுளில்ஃவயெனக் கூறமுடியாது. எமது கண்பார்வை மிங்க் குறுகிய எல்லேக்குட்பட்டது. வெளிப் பரப்பிங் நாம் எவ்வளவு வேக விகிதத்திற் பறந்து பார்த் தாலும், அன்றி இவ்வெளியில் தோன்றுகின்ற நிலவுலகை எவ்வகையான் நோக்கினுலும், போகப் போகக் கனக்சுற்று பரப்பைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஆகவே, நாம் காணுத அப்பொருள் எங்கணுமில்வே என்னும் முடிவுக்கு வரக் கூடாது. அது எமது மனதிற் சுப்பால் எல்ஃபற்றுப் பரந்து கிடக்கின்றது. அப்பொருளேத் தமிழிற் 'கடவுள்' என்றனர் மேலோர் அது ஐம்பொறிகட்கும் ஐம்புலன்களுக்கும் மனதிற் கும் அப்பாற்பட்ட தொன்றுதலாற் கடவுள் என்ற பெயரை புடைத்து. பீாணவேண்டிய அப்பொருள் வெட்டவெளியிலா, அன்றி எமக்குள்ளேயா இருக்கக் கூடியது என்பதனைத் திட்ட வட்டமாக ஆராய வேண்டும். அது எமக்குள்ளே என் இருக் கக் கூடாது? காணவேண்டிய கடவுள் எமது உரர் வில் நிஜன் வாகவே இருக்கிறது. கடவுளில்லே என்பவரது நினோவிலும் அது என்றும் உள்ளது. அவரது நினேவு தெளிவில்லாதிருக்க வாம். அது தெளிவுறுதற்கு வெளிச்சம் தேவையாகும். இதில், உணரும் பொருள், உணரப்படும்பொருள், இவ்விரண்டையும் இனத்துத் தெளிவடைதற்குப் பிறிதொரு சக்தி அகத்தேயும் புறத்தேயும் இருப்பதைக் காணலாம். இந்தச் சக்தியின்றி நாம் ஒன்றன்ேபும் அறியமுடியாது நிலவுலகமானது கூட்டுப் பொருளெனவும் புறநிலைத் தோற்றத்தை நிவேத்திருப்பதாக எண்ணுதற்கு மன்மும் சிடமும் அச் சக்தியும் முக்கியமானவை யெனவுங் கிருதுக. இவ்வுண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் கபிலர் கண்டு பிடித்துள்ளார். மேனுட்டு உளவிய லாளர் ஆன்மாவை மனமெனக் கருதி, அதன் இருப்பிடம் மூஃாபென்பர். இக்கருத்துத் தவருனதெனக் கபிலரது கூற்றுக் களால் அறிந்துகொள்ள முடியும். உண்மையில், மனமும் நில வுலகமும் ஆன்மாவிலேயே நிஃபேற்றுள்ளன. சடமானது அணுக்களின் கூட்டுப் பொருளெனவும், அளவிடப்படாத அணுக்களினின்றும் தன்மயமான கதிர்வீசல்கள் எஞ்ஞான்றும் வீசிக் கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானம் கூறுகிறது: இத்

Page 8
wi முகவுரை
தகைய கதிரியக்கமே கடவுண்ணிலேயென இந் நூலிற் கூறப் பட்டுள்ளது. ஆன்மா வேறு கடவுள் வேறல்ல. கடவுள் ஒன்றே கால - வெளியில் ஒளியவேகளாகி, அகத்தே ஆன்மா வாகவும் புறத்தே நிலவுலகமாகவும் இருக்கிறதென்பதை விளக்கியுள்ளோம். இன்னும், நிலவுலகிற் காணப்படுகின்ற தோற்றங்களும் எமது உள்ளத்தினின்றும் எழுகின்ற "ள்"ழ் களும் ஓங்கார ஒலியுடனே உண்டாகி அவ்வொலியுள்ளே அடங்குகின்ற வகை புங் காட்டப்பட்டுள்ளது. பரம்பொருளா frau 4 lir o Gšt LIDL LEFT do அறிவொளியாகவும் ஓங்கார ஒலி வடிவாகவும் எஞ்ஞான்றும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. இதுவே சதாசிவ நடனமென்ப. இந்த நடனத்தைக் கண்டு கரிக்க வேண்டுமாயின், நாம் எமது உள்ளத்தைத் தூய்மை ஆக வேண்டும்; நாம் எம்மைத் தகுதியுடையவராக்க வேண் டும். மனத்தூய்மையும் நல்லொழுக்கமும் இல்லாதார்க்குக் கடவுளியல்பு நன்முகப் புலப்படமாட்டாது. கடபடமென்று குட்டுவதற்கு மாத்திரம் நாம் கற்ற கல்வியானது பயன்படு டுன் எமது உயர்நிலைக் குறிக்கோளாகிய தெய்வத் தன்மை ஜப் பெறமுடியாது. ஆகவே, கடவுளே அடைய வேண்டு மாயின் நன்னெறி நிற்றலால் ஆகின்ற மெய்யறிவினே முதலிற் பெறவேண்டும். மெய்யறிவினேப் பெற்றதாடம் மெய்யுணர் அண்டாகும் என இந் நூலிறுதியிற் கூறப்பட்டுள்ளது. புலத் நுகர்ச்சிகள்ாற் பெறப்படும் அறிவு போலியானது. தன்னறி வாதிய நிஜவும் நுண்ணறிவும் மெய்ப்பொருளுள்ளே செல்ல முடியாதெனவும்: அறியாமை அகன்றுபோகத் தூய்மையான அறிவொளிக் கதிர்கள் வீசுமெனவும், ஆன்மா தனது இயல் பான தெய்வீக மாண்பையும் முழுமையையும் மீளப்பெற்றுத் தன்னுணர்வே அதுவா" விளங்குமெனவும் கூறியுள்ளோம், இவற்றையெல்லாம் மெய்யுணர்தல் என்னு ம் அதிகாரத்திற்
Fl T,
எமது உடலமைப்பையும் உடலசைவையும் எண்ணங்களே பும் பெல்களையும் உற்றுநோக்குழி, எம்முள்ளே ஒரு சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறதென்பதை உணரலாம். இந்த 萨’ சக்தியே ஆன்மா என்ப. அது உளவியலிற் சொல்லப்பட்ட மனமல்ல, அன்றி, புத்தசமயிகள் கருதுகின்ற சூனியமுமல்ல. அதன் வரவிலக்கணம் இந்நூலிற் கூறப்பட்டவாறு படர்ந்த அண்டவெளிப் பரப்பிற் படர்க்கையிடத்தில் வைத்து அதனே ாஸ்தும்போது கடவுளெனவும், முன்னிஃபிடத்தில் வைத்துப் பார்க்கும்போது இறைவனெனவும், தன்னிலேயிடத்தில் வைத் துச் சிந்திக்கும்போது ஆன்மாவெனவும், ஒரே பொருள் எங்க

முகவுரை wit
இணும் உண்மையறிவின்பம் நிறைபொருளாக விளங் கும். பனிதன் தன்னுருவிலேயே கடவுள் இருப்பாரென நினேக்கி ரூன். அவ்வுருவிற் காணுதவிடத்துக் கடவுள் இல்லேயென்னும் எண்ணம் உண்டாகின்றது. அளவிடப்படாத, வரம்பிலாத, கட்டுப்படாத, சுட்டப்படாத மனதிற்கப்பாற்பட்ட பரம் பொருளுக்கு வடிவமில்லே. அது எண்ணிலியெ ன்பதை நன்று புணரவேண்டும். கிறித்தவர்களும் முகமதியர்களும் சைவ சம யிகள் ஒருசாரார் உட்பட, கடவுள் விண்ணுலகில் இருப்பதாக வும் மண்ணுலகினை விட்டுப் போகும் போது, ஆங்கு நீடுழிகாலம் இன்பத்தை நகர்ந்து கொண்டிருக்கலாமெனவும் நினைக்கின்ற னர். அதுவே தம் வாழ்க்கைப் பயனெனவும் "தாம் அடைய வேண்டிய துறையெனவும் முத்தியொவும் எதிர்பார்க்கின்ற னர். ஆனல், இவையெல்லாம் கற்பனேகள் என்றறிக. நாம் நினேப்பதெல்லாம் சரியென ஒப்புக்கொள்ள முடியாது. உளவி யல் அடிப்படைக் கருத்தைப்பற்றி வெவ்வேறு காலங்களிற் பற்பல அறிவியலாளர்களின் கூற்றுக்களே ஒப்புமைப்படுத்திப் பார்க்கும்போது முரண்பாடான விளக்கங்கள் அளிக்கப்பட் டுள்ளன. உயிர், மனம், தன்னறிவு, புன்னுணர்ச்சி, மெய்ப் பாடு, இயல்புணர்ச்சி, தன் விருப்பம், உள்ளுணர்வு, மெய் புணர்வு ஆகிய உளநிஃலகளே நாம் நன்று க ஆராய்ந்து கொள் எாமல் ஆன்மாவைப் பற்றியும் ஆன்ம ஈடேற்றத்தைப் பற்றி பும் தெளிவாக அறிய முடியாது. ஆன்மாவாகிய தன்னேயும் தனது ஆற்றலேயும் இன்னதென அறியாமையாற்ருன் ஒருவன் பல இன்னல்களுக்கு எதிர்ப்பட்டுள்ளான். ஒரு பொருண் வேரென்ருகக் கருதுவதே மாயை அல்லது அறியாமை எனப் படும். இந்த மாயா காரியமாகிய இருள் நீங்கும் வரை மெய்ப் பொருளாகிய கடவுளேயோ முத்தி நிலையையோ அ  ைடய முடியாதென்பதை நாம் உணரவேண்டும். மாயையின் தன் மையை இந்நூலிற் பல சான்றுகளுடன் விளக்கியுள்ளோம். இன்னும், மணிவாசகர் அந்த மெய்ப்பொருளப் "பார்பதம் அண்டம் அனேத்துமாய் முளேத்துப் படர்ந்ததோர் படரொளிப் பரப்பே' என்ருர், இவ்வுண்மை விஞ்ஞானவுலகில் ஈன்ஃச்ரீ எனின் காந்தக் கதிர்வீசங்கள் என்ற வாய்ப்பாட்டினுல் உறுதி யாகிற்று. இவ்வுலகமானது நிழல் வடிவிலேயே இருக் கிற தெனவும், அது ஒரு நினேவுமயமாகவே இருக்கிறதெனவும். அது பொறிமயமல்லாத நிலையான மெய்ப்பொருளெனவும் விவரிக்கப்பட்டிருப்பதை இந்நூலிற் காண்க.
சிலர் தவருண காரியத்தைச் செய்துவிட்டு, அல்லது முறை கேடாக நடந்துவிட்டு, அந்நிகழ்வுகளெல்லாம். ஏதோ விதியி

Page 9
үiji முகவுரை
குலேயே நேர்ந்துள்ளனவென்று சொல்வித் தமது தவறுகளேத் தட்டிக் கழிக்கின் ருர்கள் தெருவில் நடந்து தனியே சென்ற ஒரு குழந்தை பேருந்துவினுன் மோதுண்டு கிடப்பதை விதியி ஞஸ்ே அவ்விடையூறு நிகழ்ந்துவிட்டதெனக் கூறமுடியுமா? சாரதியானவன் தெருவிற் போய்க்கொண்டிருந்த அக்குழந்தை யைக் கவனித்து பாதியின் வேகத்தைக் கட்டுப்படுத்தினூனே பாயின் குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம். அல் லது, குழந்தையை நெடுஞ்சாலே வழியே போகா மற் பெற்ருர் வீட் டி வைத்துப் பாதுகாத்திருக்க வேண்டும். படிப்பில் ாதுவித முயற்சியையும் எடுக்காத ஒரு மாணவன் தேர்விற் சித்தியடை பாததையிட்டு விதியிஞலே தவறிவிட்டான்ெனக்
பாபா பாடுபடாமற் சோம்பலாய்த் தெருத்தெருவே சுலேந்து திரியும் ஒருவனுக்கு உழைக்கின்ற வாய்ப்புக் கிடையாத மைக்கு அவனது விதியே காரணமெனக் கூறுவதெங்கனம்? பின்னுக்கு வருவதை முன்னுக்கே உனர்ந்து கொள்ளாமல் எதுவித ஆய்வுமின்றிக் காம மயக்கத்தினுன் மதிகெட்டுத் தட்டழிந்து போன காதலர்களின் வாழ்க்கையை இவ்வுலகிற் தானக் கூடியதா யிருக்கிறது தாரமும் குருவும் தலேவிதியென்று அவர்களது சீர்கெட்ட வாழ்க்கைக்கு ஆதாரங் காட்டுவார் கள் ஆகலின், விதியென்பதன் பொருளே நாம் நன் கறி ந் திருக்க வேண்டும். ஒவ்வொரு தாக்கமும் சமனை எதிர்த் தாக்கத்தைக் கொண்டதாகவே இருக்கும். எனவே நாம் செய்கின்ற அல்லது செய்த ஒவ்வொரு வினேக்கும் பயனுண்டு. நற்செயலால் இன்பமும், நியசெயலால் துன்பமும் எமக்குக் நிடைக்காமற் போகாது. நன்மை தீமைகளுக்கேற்ப அவ்வப் பயன் கஜா இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நுகர்ந்தே நீர வேண்டும். எது எஃபிங்ஸ் நல்வனவா யிருக்கலாம், அன் றித் தியனவாயிருக்கலாம் எண்ணங்களின் ஆக்கமே செயல்கள் ஆபதைச் சீராகப் புரிந்துகொள்ள வேண்டும். இன்னும், இப் பிறப்பிற் செய்து கொண்டிருக்கின்ற |
னே பயனத் தருபா வயல்ல. எத்தனேயோ எண்ணங்கள் கடாதிருப்பதை நாம் காண்கின்ருேம். எண்ணங்களுக்கு மாருக வேறு பயனேச் சிலவேளைகளில் நுகரவேண்டியிருக்கி றது. ஆணுல். எண்ணிய எண்ணங்களுக்கு உரிய பயன் கிடைக்கா தென்பது கருத்தல்ல. ஒவ்வொருவரது பிறப்பினும் பரிணமித் திருக்கின்ற அவா கருவிலே அடங்கியிருக்கும், பருவு டல் அழியுங்காலே பரிணமித்த சக்திகள் கருவுக்குள்ளே அடங்கிக் கிடந்து, தகுந்த சூழ்நிலே ஏற்படும்போது மீண்டும் பரினை மிக்குமென்ற உண்மையை நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இப்பிறப்பிற்குப் பின் வாழ்வில்லே என்னும் விந்தனையாளர்க்கு

முகவுரை X.
இந்நூல் தரும் விளக்கங்கள் மனநிறைவைக் கொடுக்கம் பாவள. இவற்றைப் பற்றிய நுணுக்கீங்களே ஆங் கி ரீ க்கு
எமக்கு அண்மையிலும் தூரத்திலும் கோடானுகோடி பலவகையான உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் மனிதப் பிறப்பே அரிதினும் அரிதென விதந்துரைக்கக் கேட் டிருக்கிருேம். ஒரறிவு முதல் ஆறறிவு ஈரூகவுடைய உயிர் கஃாக் காண்கிருேம். இவ்வாறு ஒவ்வொரு உயிரும் பெற் றுள்ள அறிவுத் திறனேக் கொண்டு அதன் தகைமையையும் ஆற்றலேயும் அளவிட்டு அவ்வவற்றின் உயர்வு தாழ்வையும் இனத்தையும் நாம் அறிகிருேம், எல்லாவுயிர்களுக்கும் புவி னுணர்ச்சியுண்டு. ஆணுல், மனிதனில், இப்புலனுணர்ச்சியோடு தன்னறிவானது மேம்பட்டு, இதுவது என்று பிரித்துணரக் கூடிய முறையான் நிலமாறுகிறது. நிலமாறிய தன்னறிவினேப் பகுத்தறிவு எனக் கூறுப. இது மனிதனின் மட்டும் காணக் கூடியதாயிருக்கிறது. அன்றியும், பிற உயிர்களிற் காணுத தெய்வத் தன்மையையும் மனிதனிற் காணலாம். தேவராய் விண்ணுவிகினிவிருந்து இன்ப வாழ்வின் நுகர்பவர்களும் மண் ணுலகிற்கு வந்து சாதனைகளே மேற்கொண்டு முத்தியை அடை வரெனப் புரானங்கள் கூறுகின்றன. ஆசுவின், மனிதப் பிறப் பானது எல்லாவற்றினும் சிறந்ததெனக் கருதுக. இவ்வரிய பிறப்பிளேப் பெற்ற நாம் அதனைத் தக்க முறையிற் பயன் படுத்த வேண்டும். எது நன்மையானது. எது தீமையான தென்பதை நாம் நன்கறிந்திருக்க வேண்டும். எது நிலேயுள்ளது, எது நிலையில்லாததென்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். பகுத்தறிவின்றி மெய்ப்பொருளேக் காணமுடியாது. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சமயத்தவர்களிடையே நன்மை தீமை யைப் பற்றிய கருத்து வேற்றுமை நிலவுகிறது. ஒருவர்க்குத் தீமையாக விளங்குவது வேருெருவர்க்கு நன்மையாகவும், ஒருவர்க்கு நன்மையாக விளங்குவது மற்றவர்க்குத் 23:21) L-ID LI I Tiġi வும் இருக்கக் காணலாம். சைவ சமயத்தைத் தவிர்ந்த மற் றைய சமயங்களெல்லாம் புலாலுண்பதைத் தீய செயலல்ல வென ஏற்றுக்கொள்கின்றன. பிறராற் கொல்லப்பட்ட ஒரு உயிரின் உள&ன உண்ணலாமெனக் கூறுவர் புத்தசமயிகள், தம் மாற் கொல்லப்பட்ட உயிரையே உணவிற்குக் கொள்ள் வேண்டுமெனக் கூறுவர் முகமதியர், புலாலுண்பது தவறல்ல என்பர் கிறிஸ்தவர்கள். ஒரு உயிர்க்கொலே. புலாலுண்பவர் களுக்காக நிகழ்கின்றதென்னும் உண்மையை யாவரும் உரை வேண்டும். எல்லாச் சமயங்களும் கொலேயைத் தீய செய

Page 10
翼 முகவுரை
லென்றே ஒப்புக்கொள்ளுகின்றன. ஆஞல், அவரவர் விருப் புக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப உண்மையைத் திரித்துக் பீசி பீட்டாது. இன்னும், தமக்காயினும் வேறெவர்க்காயினும் ஒரு நன்மையைச் செய்யும்போது அது தீய பயனே எப் பகுதியினர்க் கும் விஃாவிக்கக் கூடாது நீமை விளேயுமாயின், த ன்  ைம யென்று கருதப்பட்ட அதுவும் தீமையே. மனிதனின் பழக்சு வழிக்கங்களும் ஒழுக்கமும் இனங்களுக்கிடையே வேறுபடுகின் நின், விதிக்கப்பட்ட கடமைகளினின்று தவருமை சாலவுந் நன்று. ஒப்புரவொழுகு என்ற மூதுரையைப் பின்பற்றுவது பேதைமையன்று. தொன்மை மறவேல் என்று முந்தையோர் அறிவுறுத்தியுள்ளார்கள், கல்வி கேள்விகளானும் ஒழுக்கத்தா நிறும் உய்த்துணர்ந்த பெரியோரால் விதிக்கப்பட்டனவற்றை நன்ருக ஆராயாமல் ஒதுக்கிவிடக் கூடாது. பெரும்பாலும் அவர்களது பிறழா மொழிகள் நெடுநாளுள்ள பெரும் பழக்கத் தையும் பண்பையும் நல்வாழ்வையும் தெரியப்படுத்துவன 'ா *வே இருக்கும். அன்றியும், பழைய நடையினுல் ஒரு இனத்தின் நாகரிகத்தை அளவிடக் கூடியதாயிருக்கிறது. தமிழினம் பல் லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நாகரிகமடைந்து விட்ட தென்பது வரலாற்றுண்மை. ஆணுல், அன்னியரது வருகிைய" லும் அவர்களது இனக்கலப்பாலும் முற்ருெருமை குன்றிவரக் காண்கின்ருேம், பழமை பாராட்டா மற் தத்தம் பண்பினின்று வழுவுதல் ஏற்புடைத்தன்று, மனம்போன வழியிற் சிெ ன் று மற்றவர்களே மதியாமல் தன் விருப்பப்படி ஒழுகும் ஒரு வனேச் சமூகத்திற்கு தீங்கானவன் என்றே கருதவேண்டும். ஒரு இனத்தின் சீருஞ் சிறப்பும் சிதையக் கூடியதாக நாம் ஒழுகுவோமாயின் தீமையைச் செய்துள்ள குற் றத் தி ற்கு ஆளாவோம்.
இனி, நிஃலயில்லாதனவற்றை நிவேயுள்ளனவென நினேந்து நிலசுெடுதல் பகுத்தறிவுடையோர் மாட்டு ஒருபோதும் இருக்க மாட்டாது. அவர்கள் பால் உறுதியான கருத்தினேயும் கோட் பாட்டினோபும் காணக்கூடியதாயிருக்கும். அன்றியும், மனநிறை வுடனும் மனவமைதியுடனும் அவர்கள் இருப்பார்கள். பகுத் தறிவு இல்வாத் தன்மையான் மனிதன் மனிதனுசு வாழாமல் விலங்கு போஸ் வாழ்வதைக் காணக்கூடியதாய் இருக்கிறது. விலங்கிங் தன்மைகள் மனிதனில் இயல்பாக இருப்பினும், அவற்றை மேலோங்க விடாமல் தெய்வத்தன்மையை வார்க்சு வேண்டும். இத்தெய்வத் தன்மை மனிதனில் உள்ளடங்கிக் கிடக்கிறது. தெய்வத் தன்மை வளர வளரத் துன்பம் நீங்கி எல்லாம் இன்பமயமாயிருக்கும். இதனே உணர்ந்த அருளுடை

முகவுரை xi
யோர் தம் வாழ்க்கை மூலம் எமக்குக் காட்டியுள்ளார்கள் தெய்வத்தன்மையை வளர்ப்பதற்கு அவாவினத் துறத் துல் வேண்டும், அவாவைத் துறத்தற்குப் பகுத்தறிவைப் பயன் படுத்த வேண்டும் பொய்யான வாழ்வில் பொய்யான உலகில் எதுவும் நிலேயுள்ளதல்ல. வாழ்வாவது மாயம், இவ்வுடல் மண் ணுவது திண்ணம் என்று முற்றுந் துறந்த முனிவர்களும் மெய் படியார்களும் கூறிப் போத்தனர்; நாமும் இவ்வுலகினிற் கானக் கூடியதாயிருக்கிறது. எதிர்பாராத வண்ணம் எமது மண்யும் உடைமைகள் யாவும் மின்னி மறைய முன் அழிந்து போவ தைக் காண்கின்ருேம். பாடுபட்டுத் தேடிய பணமும் பொருள் களும் பகைவராலும் திருடராலும் சூறையாடப்படுகின்றன. இடையூறுகளும் இடுக்கண்களும் எம்மால் துகரப்பட்டே வரு கின்றன. ஆயின், பகுத்தறிவு இல்லாதவர்கள் அவ்வுண்மைகளை உணர்வதற்கு மறுக்கின்றனர்; பட்டமும் பதவியும் பெற்று வாழ் வதே நல்வாழ்வெனக் கருதுகின்றனர் மனத்துறவின்றி மனிதன் ஒருபோதும் நிறைவினே அடையமாட்டான் துன்பமும் அவஐா விட்டகங்ாது. பிறவிப் பெருங்கடலேப் பற்றுள்ளோராற் சுடக்க முடியாது; இவற்றைப் பற்றிய கருத்துக்களும் பரிகாரமும் இந்நூலில் விரிவாகவும் தெளிவாகவுங் கூ நி யிரு ப் ப  ைத க்
卤青量事。
எமக்குக் கிடைத்துள்ள பகுத்தறிவைப் பயன்படுத்துவோ மாயின், எம்முள்ளே ஆள்மாவாக இயங்கிக் கொண்டிருக்கும் பரம்பொருளே உணர்ந்து கொள்ளக்கூடிய நிலையினே நாம் எளி நினில் அடையலாம், உண்மையில், பகுத்தறிவே மெய்யுணர் வாகப் பரிணமிக்கும். ஆன்மாவானது உண்மையறிவின்ப மய மாய் என்றுமுள்ளது. இதனப் பல சான்றுகளால் விளக்கி யுள்ளோம். ஆன்மா என்ற பொருள் இல்லை, கடவுள் என்ற தொன்றில்லேயென்னும் புத்த சமயக் கூற்றினே மறுத்துரைத் திருப்பதையுங் காணலாம். இன்னும், படிப்படியாக ஆன்ம நிலையினே உணர்ந்து கொள்வதற்கு வழிவகைகள் வகுக்கப் பட்டுள்ளன. தொண்டு அன்பு தவம் அறிவு ஆகிய நான்கு நிலைகளேயும் காட்டி, வணங்குதல் பூசித்தல் சிந்தித்தல் தெளி தல் ஆகிய முறைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பல முத்துக்களாற் செய்யப்பட்ட மாலேயொன்றனுரடாகச் செல் லும் இழையைப் போல அன்பானது நாம் செய்கின்ற சாதனே களூடாகச் செறிந்திருத்தல் வேண்டும். இழை அறுமாயின் முத்துக்கள் சிதறுண்டு மாலேயுங் குலேந்துவிடும். ஆகளின், மேற் கூறிய நான்கு நிவேகளிலும் இறைவன்பால் சுவத்த மெய் யன்பு இடையருதிருத்தல் வேண்டும். அது இடைபரு திருக்கும்

Page 11
kili முகவுரை
-
போது கடவுட் சிந்தனேயும் எமது உள்ளத்திற் பதியப் பெற்று அச்சிந்தனேயே ஆன்மாவாப் நிற்குத் தன்மையையுணர்ந்து அதுவிது என்றெண்ணுத தெளிந்த நிலேயினே நாம் -அடைவோம். அன்பே சிவம் என்னும் உண்மையைக் கிங் ரைப்ப நாய னு ர் வரலாற்றைக் கொண்டு இந்நூலில் விளக்கியுள்ளோம். அன்பின் முதிர்ச்சியால் தன் அன்புருவிலேயே கண்ணப்பன் இறைவனேக் கண்டான், வனங்குதல் பூசித்தல் சிந்தித்தல் தெளிதில் ஆகி பவை ஒன்ருே டொன்று அன்பினுற் பின்னிப் பினேந்திருக்கின் நன. இன்னும், எந்த நிவேயினும் தெளிவு இருத்தல் வேண்டும். கண்மூடித்தனமாய் ஒன்றனேப் பின்பற்றுவதாற் பயனில்லே. கோயில் வழிபாட்டில் எத்தனேயோ செயன் முறைகளும் சடங்கு களும் குறுக்கிடுகின்றன. அவற்றையெல்லாம் நள் காராய்ந்து உணரவேண்டும். இல்லறத்தார்க்குத் தொண்டு நெறியும் அன்பு நெறியும், துறவறத்தார்க்குத் தவநெறியும் அறிவு நெறியும் பொருத்தமாயிருக்கும். புத்தம் கிறித்துமம் முகமதி' போன்தி புறச் சமயங்களப் போலன்றிச் சைவ சமயத்துட் பல்வேறு அறிவுத் தரத்தார்க்குப் பொருத்தமான சாதனேகள் வகுக்கப் பட்டிருப்பதைக் காணலாம். கீழ்ப்படியிற் கால் வைத்தே மேற் படியில் ஏறவேண்டும். அன்றேல், படிதவறிப் படுகுழியில் விழ நேரிடும். அறநெறி கடைப்பிடித் தொழு காதவர்கள் தமது நுண்ணறிவினுன் மெய்யுணர்வினேப் பெறுவரென்பது வாளா கூற்று. நூல்களே மாத்திரம் கற்றுவிட்டுத் தான் நற்சிந்தனே யானரெனவும், நல்லாசிரியரெனவும், முற்றுமுணர்ந்த அறி வுடையோரென்வுங் கூறமுடியாது. இன்னும், தலையை மழித்துக் காவியுடை தரித்தோர். அன்றி நீள் சடையுடையரெல்லாரும் முற்றுந் துறந்த முனிவர்களல்ல. இத்தகையோரைக் கண்டு எவரும் மயக்கமடையக் கூடாது. ஒழுக்கமொன்றே விழுப்பத் தரும். ஆதல்ால், ஒழுக்கத்தைப் பேணு சு. இதனேப் பேணு தற்கு அருளுடையோர் வாழ்ந்து காட்டிய வழிமுறைகஃப் பின்பற்ற வேண்டும். அன்றியும், சமய சாதனேகளுக்கு நல் லொழுக்கம் இன்றியமையாத தொன்றென்ப நல்லொழுக்க முடையோர் எந்தச் சாதனையையும் எளிதினிற் செய்யக்கூடிய வரிகளாயும், அன்புடையவர்களாயும், அடக்கமுடையவர்களா யுமே இருப்பார்கள். எனவே, நல்லொழுக்கமுடையோரே சமய சாதனேகளுக்குத் தகுதி வாய்ந்தவர்களாகப் பெரியோர் கருதுவர்.
கூறப்பட்ட நான்கு நிலைகளில் எந்தவொரு நிவேயில் நின் ஒலும் மனதை முதலில் தூய்மையாக்கியே சாதனே செய்த: வேண்டும். இன்னும், மனதற்ற நிலையினே அடைய வேண்டு

முகவுரை xiii
மென்பதே சமயவொழுக்கத்தின் நோக்கம் செய்யப்படும்
சாதீனே ஈள்ால் அக்குறிக்கோளே அடைய ஐாம் ஆணுல், தன்னம் பிக்கையும் தன்னுறுதிப்பாடும் விடாமுயற்சியும் வேண்டும். இடையருத அன்பும் சிவசித்தனேயும் ஒருவர்க்குண்டேன் அவ் வொழுக்கத்தின் பயன் மிக விரைவிற் சிடைக்கும். உள்ளத்தில் எண்ணங்கள் அலேயர்களாக எழுந்து போதிக்கொண்டே இருக் கின்றன். அவற்ருல் நாம் மேன்மேலும் உலகத்துள் தள்ளப் பட்டுக் துன்பத்தை நுகரவேண்டியவர்களாகிருேம். எண்ணங் *ள் தோன்றிய விடத்தே ஒடுங்குவதற்கு வழிவகைகள் இந் நூலில் தரப்பட்டுள்ளன. அவற்றுள், வளிநிலப்படுத்தலோடு நமசிவம் என்னும் ஐந்தெழுத்தோதும் முறை மிகச் சிறந்தது. ஐந்தெழுத்தின் தன்மைகளேயும், ஒங் காரவொவி if E.T. - T சுச் செறிந்தியங்குகின்ற தன்மையையும் விரிவாக விளக்கியுள் ளோம். நிலவுலகம் முழுவதும் ஓங்காரமயமாகவே இருக்கிறது. அத்தேயு அது உயிர்ச்சக்தி வடிவில் இயங்கிக்கொண்டிருக் கும். எனவே, இந்த ஓங்காரத்தையெழுப்பி நமசிவய என்ற ஐந்தெழுத்துக்களே அதனுடன் சேர்த்து, அவற்றின் வரிசையை மாற்றி மாற்றி உருவேற்தும்போது, புறநிலத் தோற்றமாகிய மனமும் விரிந்தவாறு ஒடுங்கி அறிவொளி துலுங்கக் கார வாம். மின்னமானது ஒன்றனே விட்டு வேருென்நசீனப் பற்றிப் பற்றியோடுந் தன்மையையுடைத்து. அவ்வாறு ஒ டா மன் நிறுத்துவதற்கு ஓம் - நமசிவ ய என்ற மறைமொழி பெருமள விற்குத் து:ேபுரியும், வெறுங் குடத்துள்ளே வெளிக் காற்று எந்நேரத்தினும் புகுந்து நிரப்பக்கூடும். ஆனுள், அது நீரினுல் நிறைந்து மூடப்பட்டிருக்குமாயின் காற்று உள்ளே புகாது. அதேபோல, உள்ளத்துள் ஒம் - நமசிவய என்று ஓயாமல் உரு வேற்றும்போது வேறெந்த நினேவுகளும் உள்ளத்தில் இருக்க LI TA' FT. மனமானது அணு சவற்று நின்துவிடும். மனம் அரை யாதாயின் உலகமும் எம்மைப் பற்றியுள்ள ஆனாவ மலமும் அழிந்துவிடும். இன்னும், எமது உடம்பினுண் முக்கியமான நரம்பணுத்திரள்கள் இருக்கிங் றன. இவற்றைப் பற்றி மனித ாைது உடலமைப்பு என்ற அதிகாரத்திற் காங் சு. அத்தகைய நரம்பணுக் திரள்கள் ஆறு நிலேயங்களில் அமைந்திருக்கின்றன. இந்த நிலேயங்களிற் கீழிருந்து மேனுேக்கி ஓம் நமசிவ ய என்ற எழுத்துக்களேத் தணித்தனியே வைத்து உருவேற்றும்போது, மனமானது உருகி உயிர்ச் சக்தியாக நிலே மாறிவிடும். இறுதி யாக, ஓம் சிவ ஓம்சிவ என்று இடைவிடாமற் சிந்தித்துக் கொண்டிருப்போமா யின், உயிர்ச்சக்தி ஆன்ம சக்தியாகி ஒங் காரமயமாய் நிவேத்திருப்பதை உணரககூடும். அதுவே மெய் புணர்வு, மெய்யுணர்வுடையோர்க்குப் பிறப்பிறப்பின்லே, இத்

Page 12
Tý "முகவுரை
தகையோர் இவ்வுலகில் இருக்கும் வரையும் சீவன்முத்திரி எனவும், உடல் அழிந்ததும் தற்பதமாகிச் சிவகதியை அடை In Frf. דייו
அகவை ஒன்பது தொடக்கம் அறுபத்தைந்து "ஆண்டு களாக அடியேன் சமயவொழுக்கத்தைக் கடைப் பிடித் து வந்தேகுயினும் முழுமையை இன்னும் அடையவில்லேயென மரந்நொந்து, சென்ற கால வாழ்க்கையையும் அதனுற்பெற்ற நுகர்வுகளேயுங் கருத்திற் கொண்டு, சித்தத்துட் சிவம் சிந்தனே பாய் நிற்குத் தன்மையால் இந்நூலே எழுதியுள்ளேன். நூல் எழுதிக் கொண்டிருககும்போது, சில அறிஞர்களின் கருத்துக் கள் எம்முன் வைக்கப்பட்டுள்ளன; தற்காலத்திற் பெரும் பாலானுேர் புதுமையால் உந்தப்பட்டுப் புரட்சிக் கதைகளே பும், விறுவிறுப்பான கற்பண்கள் அடங்கிய நூல்களேயும், காதற் கதைகளேயும், மதன நூல்களையும் மிகுந்த ஆர்வமோடு வாசிப்பார்க்ளேயல்லாத் சமயநூல்களேப் பார்க்கமாட்டார் ாளாதலால், இந் நூல் எவ்வளவு தூரம் பயனளிக்குமென்னும் ஐயப்பாட்டினேக் கேட்டுச் சிறிது பின்னிட்டேன். எனினும், எனது ஆர்வமும் ஆரக்கமும் உறுதிப்பாடும் மேலோங்கின. வருவாயையோ உள்தியத்தையோ அடியேன் எதிர்பாராமல் இந்நூல் வெளியிடத் துணிந்தேன். அன்றியும், இதனே எழுதி எழுத உள்ளுணர்வு ஊறிற்றெனக் கூறுவது மிகையாகாது. அது பல பக்கங்களிலும் பாய்வதைப் பார்மிஞே.
02-07-1983 சே. வேல்முருகு

in
S S SLS S YS S S C S S S S S
1 л т ы ғ яғни у ы н а அணிந்துரை
சமயவொழுக்கம் என்னும் இந்நூல் எழுதும் சைவத் திருவாள்ர்சே வேல்முருகு என்பவர்' அரசாங்க சேவையிலி குந்து ஒய்வுபெற்ற ஓர் ஆங்கில வைத்தியர் அவர் தமது உடன்னுரல்நிவை இச் சமயவொழுக்க ஆராய்ச்சிக்குப் பயன் படுத்துதல் நாளின் கண்காணலாம். ஆசிரியர் தமது கருத்துத் களே ஒன்பது அத்தியாயங்களில் வகுத்துக் கூறுகின்றர். சமய வுணர்ச்சி மனித சமுதாயத்தில் எங்ஙனம் எழுந்து கூர்த்து இன்று வைதிக சைவ சமயமாகத் தொடங்கி நின்றதென முதல் அத்தியாயும் கூருநிற்கும். அடுத்த ஏழு அத்தியாயங் களின் முறையே புறப்பொருளுக்கும் மனிதனுக்கும் இடையி லுள்ள தொடர்பு எத்தகையதெனவும், மனிதனின் உடலமைப் பும் அதன் கண் உள்ள ஆறு ஆதாரங்களும் எவ்வியல்பின வெனவும், உள்ளுணர்வின் சொரூபம் எத்தன்மையதெனவும், கன்ம பக்குவமடைதல் முத்திய்டைதற்கு" வழியெனவும், முத்தியடைதற்கு முயலும் ஆன்மாவின் இலக்கண்மும் சிதம் பியல்களும் எத்தன்மையவெனவும், தொண்டுநில அன்புநிஜ தவநிலம் அறிவுநிலை" என்னும் சாதனேகள் எவ்வண்ண்ம் செய் யப்படுமெனவும், மெய்யுணர்தல் எவ்வாறு நிகழுமென்பதை 'யும் ஆசிரியர் தெளிவாக விளக்குகின்றனர்.
". . . . " !" - .
ஆசிரியர் உரைக்கும் ாருத்துக்களும் அவற்றின் விளக்கங் களும் அவர்தம் இளமை தொட்டுப் பயின்ற நூல்களே ஆராய் வதாற் பெற்ற அறிவின் விளைவாகும். வேதம் உபநிடதம் என்பனவற்றைக் கற்துரைப்போரின் முடிவுகளோபும் திருமத் திரம் ஒளவை குறள் திருக்குறள் திருவாசகம் கைவல்லியம் என்னும் சமய நூல்களேயும், திருத்தொண்டர் புராணம் *ந்தபுராணம் என்னும் புரானங்களையும் ஆசிரியர் பயின்று இந்து சமய உண்மைகளைத் தேர்ந்தனர் என்பது இந்நூல் கற்ருேர் யாவருக்கும் தெள்ளிதிற் புலப்படும், ஆசிரியர் தாம் மொழியும் சமயக் கோட்பாடுகளுக்கு ஆதாரமாக டிெற்கூறிய் நூல்களிலிருந்து மேற்கோள்கள் போதியளவு காட்டியுள் ளார். ஆகலின், சமய நூலறிவு பெற விழைவோருக்கு இத் நூல் உறுதுணையாகும் என்பதற்கு ஐயமில்லே. அன்றியும், சமய சாதனை செய்வோர்க்கு இந் நூல் ஒரு சிறந்த வழி காட்டியர்கும் வைதிக மதத்தினர் வகுத்துரைத்த கன்ம யோகம் பக்தியோகம் இராசயோகம் ஞானயோகம் என்ப வற்றின் விளக்கங்களேயும் இந் நூலின் சண் கானலாம். இச்

Page 13
xWi அணிந்துரை
சாதனைகளுள் குண்டலினியை ஒம்பி யோக அநுபவங்களைப் பெறுதல் இனிது உரைக்கப்பட்டுள்ளது.
இஃது ஒருபுறமாகச் சைவ சித்தாந்த நூல்கள் சாற்றும் ந்ெநூற்றுணிபுகளையும், அவற்றினே அன்பு முறை யில் உணர்ந்து செய்வதற்குரிய சரியை கிரியை யோகம் ஞானம் எவனும் படிமுறைகளேயும், நூல் பல கல்லாதோருக்கும் புலப்படக்கூடிய முறையில் வேண்டிய உபமானங்கள் மூலம் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
விஞ்ஞானிகள் என்னும் மேனுட்டுக் கலேஞர், தம் முறை கள் மூலம் மெய்ந்நூற் சுருத்துக்களே ந_Tர நாட்டாரென ஆசிரியர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகின்றனர். இந் நாத்திகக் கலேஞர்போல் பண்டைய பெளத்தரும் ஆன்மாவின் இலக்கணத்தை அறியவியலாது மயங்கினரென ஆசிரியர் உரைக்கின்றனர்.
n. Glitėsi Lf7 Golf என்னும் கொள்கையையும், கர்மம் பக்தி யோகம் ஞானம் என வைதிகம் கூறும் வழிகளுக்கும். சித் தாந்தம் கூறும் மாயைக்கும் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் அன்பு முறைகளுக்கும் இடையிலுள்ள ஒ ற் וש uuחש נ ைேற்றுமைகளே ஆராய்ந்து தெளிதல் இந்நூல் சுற்போர்கீட்கு உரிய சாகும். ஆன்மா அச்சு மாறிப் பிறந்து இறக்கும்போது தன் விஜ்னக்கேற்பக் கீழ்நிலையிலுள்ள உடம்பேனும் மேல் நில பிலுள்ள உடம்பேனும் எடுக்குமென்பது சித்தாந்த நூல்களின் சுற்று. ஆசிரியர் இக்கொள்கைக்கு இசையாது, ஆன்மா எப் போதும் ஏதே இது மேல்நியிேலுள்ள உடம்பையே எடுக்கு (୍ Logo T நினைக்கின்றனர். இராமசுகிருட்டின் மடத்தாரும் இக் இாள்மையினர் 61637 அறிவோம்.
சமய நூற் கருத்துக்களே இலக்கண இலக்கியங் கற்காத பாமரருக்கு விளங்கத்தக்க முறையில் மொழிதல் வில்லங்கம் என்பது ஒரு நீலே. ஆசிரியர் தமது கருத்துக்களைப் பாமரருக கும் ாங்கிக்ககூடிய உரைநடையில் மொழிதவேக் கண்டு. மகிழ்ச்சியடைகின்ருேம். அவர் கையாளும் சமயநூற் கஃச் இகள் யாவருக்கும் இலகுவில் புலப்படக்கூடியவை. ஆசிரியருடைய உரைநடை இலகுவானதாகவும் தெளிவான் தாகவும் இருத்தலேக் கரன் கி.
த. இராமநாதபிள்ளை B.A.
ஓய்வுபெற்ற கல்லூரி அதிபர், 15-11-1984 பருத்தித்துறை.

F G Jr L LÈ
Fift. (gii, 1. சமய வரலாறு
னிெத சமுதாயம் தோன்ற முன்னரே து நி ய ப் படும் பொருள் ஒன்று இருந்தது அது புதிதானதொன்றல்ல. பொரு ளாகக் கண்ட பொருளெவைக்கும் முதற் பொருளாதிப் போதமாகி, துணுக்கரிய நுண்ணுணர்வாகி இன்பமயமாகி, என்றும் நிலையான பொருளாக அது விளங்கிக்கொண்டே 2755 #FFITI. SY Gī£7 Girl", பொருளேப் புறத்திலேயும் அகத்தி வேயும் தேடித்தேடி அலேந்தோர் கோடி கோடி. பண்டும் இன்றும் தெரிந்தோ தெரியாமலோ இவ்வுண்மைப் பொரு:ளக் குறிக்கோளாக வைத்து எல்லா உயிர்களும் இயங்கிக் கொண் புருக்கின்றன. எமது வாழ்க்கையின் அடிப்படையும் அதுவே யாகும். 'தொட்ட&னத் தூறு மணற் கேணி மாந்தர்க்குக்
ானேத் தூறு மறிவு ? என்றன்ர் எமது செந்நாப் புலவர் ஆகவே, அறிவானது ஏற்கனவே எம்முள்ளே இருக்கிறது. மாம் என்னும் கீல்ப்ே பிள்ந்து கல்வி என்னும் கருவியார் அகழ்ந்து மண்ணே எடுத்தெறியும்போது அறிவு என்னும் நீர் சுரந்து வரக்கான தாம் அந்நீரைப் பருகுவோமாயின் பேரின் பத்தை நுகர்வோம் என்பது முந்தையோர் சுன் (էքւգ քվ:
" சமயம் ' என்பது நேரம் தருணம் அல்லது பொருந் துதல் என்று பொருள்படும். அஃதாவது, தமக்குப் பொருதது மான நெறியைக் கைக்கொண்டு ஒழுகுதல். வரலாற்றிற்கு முற்பட்ட கற்கால மனிதன் உண்பதும் உறங்குவதுமே நோக்க மாக வேட்டையாடி விலங்குகளேக் கொன்று தி ன்றும், பலாத்கார உடலுறவு கொண்டும் ஒருவித இ ன் பத்தை நுகர்ந்து வந்தான். அன்றியும், தன்னயத்தையே கருதி யோரை அடக்கியொடுக்கி வந்தான். அக்கால மனிதன் கண்ட சமயநெறி அவ்வளவுந்தான். கால அடைவில், தம்மைச் சுற்றியிருக்கும் இயற்கையைக் கண்ணுற்றுக் கருத்திற் கொள் லானுன் மண்ணினும் விண்ணினும் பரந்து கிடக் கி ன் இயங்கு பொருள் இயங்காப் பொருட்கள் 17 விம் அவனுள்_ கருத்திற்கு விருந்தளித்தன. வானில் தோன்றிய மின் ஐ

Page 14
2 சமய வரலாறு
யும் இடிமுழக்கத்தையும் கண்டும் கேட்டும் அச்சமடைந்தான். தம்மினும் பெரிய ஆற்றலையுடைய பொருள் ஒன்று உண்டென் னும் தம்பிக்கை அவனது மனதில் உதயமாகிற்று மண், நீர், நீ, காற்று, வெளி என்னும் ஐவகைப் பருப் பொருட்களின் தன்மையையும், அவற்றிற்கும் "த மக் கும் இடையேயுள்ள தொடர்பையும் ஆராயத் தொடங்கினுன், மண் மீது புல் பூண்டு, மரம் முதலாக, ஊர்வன பறப்பன செயற்கொண் டிருப்பன யாவும் ஒன்றற்கொன்று உறுதுனேயாகவும் பயன் படத்தக்கதாகவும் இருந்தன. உணவுக்காக எடுக்கப்பெற்ற ானேப் பதப்படுத்துவதற்கு முதலில் நெருப்புத் தேவையா பயிற்று. எனவே, வானில் தோன்றும் கதிரவனது வெயிலில் அதை வைத்துக் காய்ச்சி நல்ல உணவாக்கினுன் பின்னர், தாகீத்தைத் தீர்ப்பதற்குத் தண்ணீர் இன்றியமையாததொன் தெனக் கண்டான். அன்றியும், பூமியைப் பண்படுத்திப் பயி ரிட்டு வளம்படச் செய்வதற்கு நீ ர | ன த முக்கியத்துவம் பெற்றது. சூட்டிற்கு ஞாயிறும் குளிருக்குத் திங்களும் காரணங் சுளெனக் கருதப்பட்டன. அவை கண் கண்ட தெய்வங்களெ னப் போற்றப்பட்டன.
நான்கு வேதங்களுள் மிக்க தொன்மை வாய்ந்த இருக்கு வேதத்தைத் துருவி ஆராய்ந்து, ஞாயிறு திங்கள் நெருப்பும் காற்று ஆகியனவற்றை நமது முன்னுேர் அச்சத்தால் வணங்கி யும், களிப்பாற் போற்றியும் வந்தனர் என்பது தெளிவா கின்றது. இருக்கு வேதத்திற் கூறிப் போந்தனவற்றை அடிப் படையாகக் கொண்டு அறிவுடையோர் யசுர் சாம வேதம் களே உண்டாக்கினர். யசுர் வேதத்திற் பற்பல மந்திரங்களால் பல்வேறு தெய்வங்களே உருவாக்கி, அவற்றிற்கு பாகங்களேச் செய்தும் பூசித்தும், சாமவேதத்திற் பற்பல பாட்டுக்களேப் பண்ணுடன் இசைத்துப் போற்றியும் வந்தார்கள். நான்காம் வேகமாகிய அதர்வனத்தை மேற்கூறிய மூன்றிற்கும் பிற் சேர்க்கையாக வைத்தனர். பலவகைப்பட்ட கல்களும் விஞ் ஞானமும் அதில் இடம்பெற்றன. கடைசியாக, நான்கு வேத்ங் களே யும் திரட்டித் தொகுத்து, பாலினின்றும் கடைந்தெடுக் கப் பெற்ற வெண்ணெயைப் பொல, உபநிடதங்கள் என்னும் மெய்ப்பொருண் ணுரல்கள் ஆக்கப்பட்டன. உபநிடதங்களிற் காணப்படும் கடவுள் வணக்கமானது தெய்வம் ஒன்றே என்றும் அது அங்கிங்கெளுதபடி எங்கும் நிறைவாகி, எல்லாம் வல்ல காகி, மனதிற்கப்பாற்பட்ட பேரின்பமய மானதோர் மெய்ப் பொருளெனக் கருதி ஒழுகும் தெறியையுடைத்து.

சமய வரலாறு 3
முற்கால மக்களுள், ஒரு சாதியினர் வேதங்களே ஒதியும் ஒதுவித்தும், வேருெரு சாரார் ஆட்சி செய்தும், மற்றொரு சாரார் உழவு பண்னே வாணிகம் ஆகியனவற்றைச் செய்தும், இன்னுமொரு சாரார் கைத்தொழிலில் ஈடுபட்டும் வந்தனர். என்பே, மனித சமுதாபம் நான்கு பிரிவுகளாக வகுக் கப்பட விாயின. காலத்திற்குக் காலம் இந்நான்கு இனத்தவர்களும் தத்தம் துறைகளில் மாத்திரம் முன்னேறி வந்தமையானும், உடல் வலிமையையும் உளவலிமையையும் உடையோர் பிறரை அடக்கித் தாந்தாம் சிறப்புடையோரென்னும் மனப்பான்மை யுடன் ஒழுகினமையானும், உயர் சாதியினர் கீழ்ச்சாதியினர் என மக்கட் கூட்டம் பல்வேறு பிரிவுகளாயின. ஆயின், அத் தகைய வேற்துமை பழந்தமிழ் மக்களிடையே கானப்பட வில்லே. பல்லாயிரம் ஆண்டுகட்குமுன் ஆரியர் இந்தியாவுக்கு வரமுன்பதாகவே, இமயந்தொட்டு கன்னியாகுமரி வரையும் திராவிடர் என்னும் தமிழர் சீர் சிறப்புடன் மிகுந்த பண்பா டுடையவர்களாக வாழ்ந்து வந்தனர் என்பது வ ர ல | ற் நுண்மை, அவர்களது மொழியையும் கருத்துக்களேயும் ஆரியர் தழுவித் தமக்குப் பயன்படக் கூடியதாக மாற்றி அமைத்துச் சாங்கியம் என்னு மே ஈ சீ சமய நெறியைப் பின்பற்றி வந்தார்கள்.
கி.மு. ஐந்தாம் நூற்ருண்டில், அஃதாவது, புத்தர் தோன் றிய காலத்தில், மூடநம்பிக்கையும் பல தெய்வக் கொள்கை யும் சமயாசாரங்களும் உச்சநிவேனய அடைந்திருந்தன ஆணுல், புத்த பெருமானது போதனேயின் பயணுக சமயகுருமார்களி டையே சமயக் கருத்து வேறுபாடுகளும் கண்டனங்களும் நிகழலாயின. கடவுள் இல்லேயென்னும் கொள்கையும் நில விற்று. புத்தர் கூறிப்போந்தவை மிக உயர்ந்த கிருத்துக்களா தலால் அவற்றைப் பாமர மக்கள் அக்காலத்தில் நன்ருக அறிந்துகொள்ள முடியவில்லே. அவரது மானுக்கரும் அவரைப் பின்பற்றியவரும் நடைமுறைக் கேற்ப அவற்றைத் திட்ட வட்டமாகத் தெளிவுறுத்தவுமில்லே. ஆகவே, அறிஞர் சிலர் நுண்ணிய கருத்துக்களே எவரும் எளிதிற் புரிந்துகொளுமாறு சிலேகளிலும் ஓவியங்களிலும் உருவகப்படுத்திக் கோயில்களில் அவ்வுருவங்களே வைத்துப் பூசித்தனர். இன்னும் அக்கோயில் கிளேப் பல இடங்களிலும், சிறப்பாகத் தமிழ்நாட்டிற் கான லாம். மனிதன் முதலில் அச்சத் தை அடிப்படையாகக் கொண்டு தம்மினும் ஆற்றல் மிகுந்த ஒருவர் இருப்பதாக எண்ணி தங்குறைவுகளேத் தீர்த்துக்கொள்வதற்கு அவரை

Page 15
4 சமய வரலாறு
நினேந்து வணங்கினுன் தமக்குத் நீங்கு அல்லது நோப்கள் ஏதேனும் ஏற்பட்டகாலே, அவையெல்லாம் கொடிய தெய்வங் களாலேயே உண்டானவென நினைந்து, அவற்றினின்றும் காப்பாற்றப்பட வேண்டுமென இரந்து நின்ருன் பல யாகங் சுாேச் செய்வித்தான். அன்றியும், காப்பற்றப்பட்ட பின்னர் சுைமாரு அத்தெய்வங்களுக்குப் பள்ளியிடுதல் பூசை செய்தல் முதலிய சடங்குகளேச் செய்தான். ஆயின், இத்தகைய வழி பாடுகளே உண்ர்ச்சி வழியே நிற்கும் கீழ்த்தர மனத்தையுடை யோரே அன்றிச் செம்மணத்தையுடைய உயர்தரத்துள்ளார் ஒருபோதும் செய்யமாட்டார்கள். மனங்கொண்டது மாளிகை என்ருற் போல, மனதிற்கப்பாற்பட்ட கடவுளே பாம் எவ் வெவ் வடிவங்களாக எமது மனதில் வைத்து நிகனக்கின் ருேமோ அவ்வவ் வடிவங்களாகவே அது கானப்படுகின்றது. யானேயின் உருவத்தை அறியப்போன குருடர்களில், ஒவ் வொருவரும் தாந்தாம் தடவி உணர்ந்த உறுப்பினுலேயே அந்த யானேயின் உருவத்தை அளவிடுகிருன் அதன் கால் கிளேத் தடவிப் பார்த்தவன் உரஃப் போல எனவும், தும்பிக் கையைத் தடவிப் பார்த்து உலக்கையைப் போல எனவும், காதைத் தடவியவன் சுளகு போல எனவும் கூறுகிஜர்கள் . எம்மைப்போல மாடு பேசுமாயின், கடவுளின் உருவம் சாத் தன்மைத்தேனக் கேட்கும்போது மாட்டுருவம் என்றே அது சொல்லுமன்றுே அஃதே போல, ம்ணிதஃன்க் கேட்டால், தனது உருவத்தைப் போலவே அது இருக்குமெனப் பதில்ளிப்பான்.
ஆகவே, சமயநெறி தொடங்கிய காலந்தொட்டு மனித எனின் அறிவிற்கேற்பவே கடவுளியல்பு இத் தன்மைத்தென அளவிடப்படுகிறது. ஆயின், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட பரம்பொருளே எமது மனதால் முற்கு சு அறியமுடியாது. எனினும், எமது மனதைப் பண்படுத்தித் தூய்மையாக்கி அதன் 两虹击ā点 உயர்த்துவோமாயின் ஓரளவிற்கு அப்பொருளே அறியமுடியும் மூடநம்பிக்கைகளே அகற்றி, ம ன த்  ைத த் தூய்மையாக்கி அறிவென்னும் விளக்கை ஏற்றிப் பார்க்கும் போது, அறியப்படாத அப்பொருள் அறிவாகவே விளங்கும். மனமானது தூய்மையடைவதற்குச் சமயங்களெல்லாம் பற் பல நெறிகளே வகுத்திருக்கின்றன. அந்நெறிகள் வழியே நிற்பின், மனத்துரப்மையும் நுண்ணுணர்வும் அ ரு ம் பக்
IT-MT 51 TLh.
கி. மு. மூன்ரும் நூற்ருண்டில் தெய்வப் புல  ைமத் திருவள்ளுவர், சாங்கியம் புத்தம் சமணம் ஆகிய நெறிகளே

EFL வரலாறு 5
நன்ருத ஆராய்ந்து, அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட் டிக் குறுகத் தறித்த குறள்களால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களேயும் அவற்றுள் அடக்கிக் காட்டியருளினர். அதே நூற்ருள்டிவ் பதஞ்சலி முனிவர் போசு சாதனங்காே ஐயந்திரிபிள் நி விஞ்ஞான முறையிற் சாதித்துக் காட்டிஞர். மனித சமுதாயத்திற்குத் திே ஒவயான தெல்லாம் திருக்குறளிற் பொலிந்து கிடக்கின் றன. அதனினும் மிக்கதோர் அறநூல் எங்கணும் இல் லே பென்பது மிகையாகாது. அதிற் கூறியவாறு யாம் ஒவ்வொரு வரும் ஒழுகுவோமாயின் எமது வாழ்க்கை முழுவதும் முன் னேற்றத்தோடு இன்பமயமாகவே இருக்கும்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுவிட்குமுன் யூத சமயம் பல ஃச்ரீனில் நிலவியபோது, யூதர் சினுக்கொத் என்னுங்" கோயில்களே ஆங்காங்கு அமைத்துக் கடவுளேத் தொழுது வந்தனர். இசுரேய வரை அடிமைத்தாேயினின்றும் விடுதே செய்வதற்குத் தீர்க்கதரிசி ஒருவர் வருவாரெனவும் அந்நாட்டு மக்சின் எதிர்பார்த்தனர். ஆஞல் அத்தகைய நம்பிக்சு : மூடித்தனமானதென்று இயேசுநாதர் காட்டி @山r岛岛r斤。 இயேசுநாதரது போதனேகளெல்லாம் திருவள்ளுவரது சுந்து : களுடன் இயைபுடையன. எடுத்துக்காட்டரசு "இன்கு செப் தாரை பொறுத்தில் அவர் நான, நன்னபஞ் செய்து விட: என்ருர் வள்ளுவர். " ஒரு கன்னத்தில் ஒருவன் 马〔点r品 பறு பின்னத்தையும் கொடுங்கள் என்றும், " உங்கஜ் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" என்றும் கூறு கிருர் இயேசுநாதர், 'யானெனது என்னும் செருக்கறுப்பான் வாஞேர்க்கு உயர்ந்த உலகம் புகும்" அஃதாவது வாதி உடம்பை யானென்றும் தன் குேடு இயைபில்லாத பொருளே எனதென்றும் கருதி, அவற்றின்கட் பற்றுச் செய்தற் கேதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பவர் வானுேர்க்கும் எப் தற்கரிய விட்டுலகத்தை அடைவான் என்று உறுதி மொழிந் தார் வள்ளுவர். அதேபோல, இயேசுநாதரை நோக்கி நித் திய வாழ்வை அடைவதற்கு எந்த தன்மையைச் செப் வேண்டுமெனக் கேட்ட ஒருவனத் தன்னருகில் இருத்திக் சுருனேயுடன் 'மகனே நீ பூரண நித்தியனுக இருக்க விரும்பி குனூல் உனது உடைமைகள் எல்லாவற்றையும் வறியவர்களுக் குக் கொடுத்துவிட்டுப் பிறனே உன்னேப்போல் நேசித்துப் பணிசெய், அப்போது பரலோகத்தில் உனக்கென அழிபாப் பொருள் ஒதுக்சுப் பெற்றுப் பின்னர் நித்திய வாழ்வை அடை

Page 16
6 சமய வரலாறு
வாய்' என்று தெளிவுறக் கூறிப் போந்தார். பாமர மக்கள் உயர் கருத்துக்களே மிக எளிதில் உண்ர்ந்து கொள்ளும் பொருட்டு சிறுகதைகளேச் சொல்வி, பரலோக இராச்சியம் எமக்குள்ளேயே இருக்கிறது என்றும், மாத்தூய்மையில்லா தவர் கடவுளேக் காணமுடியாதென்றும் அவர் ஆணித்திர மாசிக் கூறி வழிகாட்டியுள்ளார். இவற்றையெல்லாம் எமது கருத்திற்கொண்டு ஒழுகுவோமாக,
கி. பி. ஏழாம் நூற்றுண்டில் சம்பந்தரும், அப்பரும், ஒன் பதாம் நூற்றுண்டில் சுந்தரரும் மானிக்கவாசகும் தோன்றிச் சைவசமயத்தை வளர்த்தனர். சைவசமயம் சிவத்தை முழு முதற் கடவுளாகக் கொள்ளும் கோட்பாடு. ஆரியர் இந்தி யாவுக்கு வரமுன்பும் இந்தக் கோட்பாடு இருந்து வந்தது. " சிவம்" என்பது நன்மை எனப் பொருள்படும். எல்லா உயிர்களும் நன்மையாகவே இருக்கவேண்டுமென விரும்புகின் றன. நன்மையை அடையவேண்டுமென முயற்சிக்கின்றன. ஆகவே, நன்மையே எமது குறிக்கோளாகும். நன்மை இல் லாத் இடத்தில் துன்பத்தைக் காண்கின்ருேம். நன்மையைத் திரக்கூடியது நன்நெறி ஒன்றேயாகும். ஆகையால், நன்நெறி யைக் கடைப்பிடித்தல் வேண்டும். சைவம், புத்தம் சம் னம், கிறீர்துவம் ஆகிய எல்லாச் சமயங்களும் இந்நி3லயில் ஒன்றுபடுகின்றன. நதிகளெல்லாம் ஈற்றில் கடலோடு சேர் கின்றன. அதேபோல எல்லாச் சமயங்களும் முடிவில் ஒரே பொருளே அடைகின்றன. தந்தெய்வம் எந்தெய்வம் என்றெங் கும் தொடர்ந்து எதிர் வழங்கிட நின்ற தெய்வம் ஒன்றே. ஆத ாேல், தத்தம் மீனத்திற்கு இசைந்த சமய நெறியைக் கண்டப் பிடித்து ஒழுகலாம். ஆனூல் எதையும் கண்மூடித்தனமாய்ப் பின்பற்றக்கூடாது.
உணவும் இனப்பெருக்கமும் மாத்திரம் மனிதன் நோக்க மல்லி உண்மை, அழகு, நன்மை ஆகிய இம் மூன்றும் மனித எது உள்ளத்திற் குடிகொண்டிருக்கின்றன. இடையரு மனத் தூண்டுதல்ாலே தனக்கென ஓர் பண்புலகத்தை உருவாக்கி யிருக்கிருன். அவனுல் ஆக்கப்பட்ட இப் பண்புலகானது பரந்து கொண்டே செல்கிறது. இம் மனத்துரண்டுதலாலே எமது வாழ்க்கையின் கருத்தையும் பயனேயும் தருகிறது. மனிதனுவதற்கு அமீல்பா ஒன்றுந் தெரியாமலே முயற்சிக்கி றது. தம்முள்ளே இருக்கும் உண்மை அழகு நன்மை ஆகிய பண்பை அடைவதற்கு மனிதன் விடாமுயற்சி செய்கிருன். அன்றியும், இயற்கையின் சக்திகளே அறியவும் அடக்கவும் இயக்கவும் அதன் மீது வெற்றிகரமான ஆட்சிபுரியவும் ஆவற்

Ft D LI 5.) Jill")) T
படுகிருன் எவருக்கும் அல்லது எவற்றிற்கும் அடிமைப்பட அவனுக்கு விருப்பமில் லே விடுதலே உணர்ச்சி மனிதனது உள் ளத்தில் என்றும் நியோகவே உள்ளது. ஆயின், உணர்ச்சி மயமாக இருக்கும்போது அறிவாற்றல் குன்றுகிறது. எனவே, உண்மை அழகு நன்மை விடுதலே ஆகிய பண்புகளே அவன் மறந்து போகிருன். வாழ்க்கையிற் பற்றற்றிருக்கும்போது பூரண நிலேயை அடையலாம். மனிதன் இவற்றையெல்லாம் நன்ருக விளங்கித் தனது குறிக்கோளே நேராகத் தம்முன்னே வைத்து நடந்து செல்லவேண்டும். இந்தப் பூரண நிலயை நோக்கி எவ்வளவு தூரம் மனித சமுதாயம் நடந்து விட் டதோ அவ்வளவு தூரம் அதன் நாகரீகம் முதிர்ச்சியடைந்து விட்டதென அளவிடப்படும். இவ்வுண்மையை மனிதன் எவ் வளவிற்கு உணர்ந்திருப்பானுே அவ்வளவு விரைவில் உண்மை யான நாகரிகம் முன்னேறிவிடும். தற்காலம் மனித வாழ்க் சையின் குறிக்கோளேப் பற்றியும் நாகரீகத்தைப் பற்றியும் கடுமையான மனக்கலக்கம் இருந்து வருகிறது.
பத்தொன் பதாம் நூற்குண்டில் சமயம் தாழ்ந்த நிலைக்கு மீண்டும் வந்துகொண்டிருந்தது. சில விஞ்ஞான முடிவுகளா ற் கடவுளின் மீது வைத்திருந்த நம்பிக்கை குன்றத் தொடங் கிற்று. மக்கள் விஞ்ஞானத்தில் அதிக நம்பிக்கையும் ஆர்வ மும் காட்டி அந்தனர். உலகமானது ஒரு பெரிய பொறி எனவும், அதில் பிரிக்கப்படாத அணுக்கள் ஒரு விசையினுல் ஒடிக்கொண்டிருக்கின்றன எனவும், அப்பொறியானது பரந்த வெளியில் தட்டுத் தடையின்றித் தொடர்பாக உறுதியுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. எனவும் அக்கால விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர். அவர்களது கருத்துப்படி, இவ்வுலகம் விண்ணியால் நிரப்பப்பட்டு, அதிற் சூரியன், சந்திரன், பூமி விண் மீன்கள் யாவும் சடப்பொருள்களாகப் பரந்திருக்கின் றன. ஒரு விண் மீனுக்கருகே வேருேரு விண்மீன் வரும்போது, அதன் கவற்சியால் முன்னதிற் பிரிவு ஏற்பட்டுப் பொறி ஒன்று எறியப்படுகிறது. இவ்விதம் பூமியாகிய கோளம் உண் டாயிற்று. இந்நிகழ்ச்சி தற்செயலாக ஏற்பட்டதென அக் காலக் கருத்தாகும். இன்னும், இப்பூவுலகில் உள்ள உயிர் கள் யாவும் காந்தக் கவற்சியால் தற்செயலாக உண்டான கரியணுத்திரள்கள் எனவும், அறிவானது மூளையில் நிகழும் இயைபியல் மாற்றம் கிளால் உண்டாகும் ஒர் ஆற்றல் என வும், ஆகவே எல்லாம் சடமாகவும் சடவிசையாகவும் இருக் கிறதே பன்றிக் கடவுள் என்ற பொருள் இல்லை என்றனர் அக்கால விஞ்ஞானிகள்.

Page 17
2. நிலவுலகமும் மனிதனும்
நிலவுலகத்திற்கும் மனிதனுக்கும் தொன்று தொட்டு நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இவ்வுலகி லுள்ள பொருள்களெல்லாவற்றையும் பிரித்து வகுத்துத் தொகுந்துப் பார்க்கும்போது, அறியும் பொருள் அறியப்படும் பொருள் என இரண்டு கூறுகளேக் காண்கின்ருேம், ஒன்று எமக்குள்ளேயும் மற்றது வெளியேயும் இருப்பதாக உனர் கிருேம் உள்ளே இருப்பதை மனம் எனவும், வெளியே இருப் பதைச் சடம் எனவும் கருதற்பாவது, புறத்தேயுள்ள பொருட் களேயும் அவற்றிற்கு இடையேயுள்ள் தொடர்பையும் தாக் கங்களேயும் அறிவதற்குப் பெளதிகவியல் இயைபியல் உயிரி யல், நிலவியல், வானவியல் ஆகிய நூல் சரும், அகத்தே உள்ளவற்றை அறிவதற்கு உடலமைப்பியல் உளவியல் மெய்ப் பொருளியல் ஆகிய நூல்களும் எமக்ரு மிகவும் பாரன்படுகின் றன. இந்நிலவுலகம் எவ்வாறு தோன்றிற்றென்பதையும், என் வாறு நிஃபெற்றிருக்கிறதென்பதையும், அதன் முன்வப் பற்றியும் நன்ருய் அறிந்து கொள்வதற்கு விஞ்ஞானம் பத் தொன்பதாம் நூற்ருண்டு முழுவதும் பெருமுயற்சி யெடுத்து வந்தது. ஆராய்ச்சிகளின் பயஞகச் சட்மானது அழியாத பொருளென உறுதியாகிவிட்டது.
சடப்பொருட்களிலுள்ள அணுக்கள் பிரிக்கப்பட மாட்டா தென்னும் விஞ்ஞானக் கருத்து இருபதாம் நூற்றுண்டுக்கு முற்பகுதியிலேயே மாற்றமடைந்து விட்டது அணுவுக்கள் புது உளகம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அணுள் வெற்றிடங்கள் இருக்கின்றன எனவும், அவ் விட ங் சு எளில் துன்னணு (Proton) மின்னணு (Electron) ஆகிய நூன் பொருட்கள் இருக்கின்றன எனவும், நுண்னலுக்கள் அல்லது நுண்னனுக்களும் மின்னணுக்களும் சேர்ந்து கருவாகி, இக் கருவைச் சுற்றிச் சுற்றி மின்னணுக்கள் ஒடித்திரிகின்றன என tվrh பரிசோதனையிற் கானப்பட்டது. அன்றியும், ஒரு மின் எனணுவின் விட்டம் அணுவிட்டத்தின் 50,000 த்தில் ஒரு பங் காகும் நுண்னணு அதனினும் சிறிது அணுவுக்குள் இருக்கும் வெற்றிடத்தினும் பார்க்க நுண்னணு மின்னணுக்கள் இருக் கும் இடைவெளி மிக மிகச் சிறிதாகவே இருத்தல் வேண்டும் எந் ச் சடப்பொருளேயும் பிரித்துப் பார்க்கும்போது. வெற்றி டத்தில் நுண்பொருட்கள் நீந்திக் கொண்டிருக்கக் இாTவாம். புனிதவுடல் எமது பார்வைக்குப் பருப்பொருளாக இருப்பி

நிலவுலகமும் மனிதனும் 9.
பினும், உண்மையில் அது காணுதற் சிரிய சிறு புள்ளிகளாகவே இருக்கிறது. நுண்ணணு நேர் . மின்விசையாகவும், மின்னணு எதிர் - மின் விசையாகவும் இருக்கின்றன. ஆகவே, முன்னர் கருதியவாறு இவ்வுலகம் ஒரு சடப்பொருளல்ல. அது வெறு வெளியாகவும் அவ்வெளியில் விசைப்பரப்புகள் மாத்திரம் இருப்பதாகவும் புலப்படுகிறது. மேன்மேலும் செய்யப்பட்ட பரிசோதனைகளில் நுண்ணணு மின்னணுக்கள் புள்ளிகளாக இராமங் அஃலகளாக இருக்கக் காணப்படுகின்றன, இவ்வுலகம் அலேகளாகவே அடங்குகின்றன எனவும், அடைக்கப்பெற்ற அலேகளைச் சடப்பொருள் எனவும், அடைக்கப்படாத அலைகளே TT TTLT kT TTTS TTTTTLL S TT T SSLLLLL L LLLLL LLLLLLLLS T SS கிருர், இயற்கையை உற்றுநோக்குழி, அளவிடப்படாத வெறி றிடத்தில் கணக்கற்ற சாயல்கள் காணப்படும். ஆகவே, உலக மானது ஒர் நிழல், நாம் காண்கின்ற நிழலானது வெட்ட வெளியில் கரைக்கிடக்கூடிய ஒரு கால எல்லேயில் ஒரு நிலையை உடைத்து, ஆணுல், ஈன்ஃச்ரீன் கருத்துப்படி, இரண்டு பொருட் சுளிடையே உள்ள தூரமான்து வெவ்வேறு வேகத்துடன் தியங்கிக் கொண்டிருக்கும். வெவ்வேறு கண்காணிப்போர்க்கு வெவ்வேறு அளவுகளேத் தருகிறது. இவ்வுலக நிழல்து நிஃயை வெளியிலேனும் நேரத்திலேனும் முற்ருகக் குறிப்பிட முடி யாது. அன்றியும், நேரமும் வெளியும் இவ்வளவு இடையை உடையன என்று கண்டிப்பாகச் சொல்ல முடியாது. ஒருவித இடை மாத்திரம் உண்டு, அதை " நேர - வெளி " எனக் கூறுவது மிகப் பொருத்தமாகும். சில சூழல்களில் நேரம் போலவும், வேறு சூழல்களில் வெளிபோலவும் அது காணப் படுகின்றது. எனவே, இவ்வுலகமானது ஒரு பொய்த் தோற்றம்.
சக்தியானது எமது உடலே அடையும்போது, உடலிலுள்ள அணுக்களில் ஒன்று மாத்திரம் முழுச் சக்தியையும் உட் கொள்ளுகிறது. ஆனுள், அந்தச் சக்தியை உட் கொள்வதற்கு எந்த அணுவை அனுப்ப வேண்டுமென யார் நிச்சபிப்பு தென்பது தெரியாது. அடுத்ததாக, கதிரியக்க அணுக்க விடையே கிளர்ச்சி ஏற்படும்போது, அவ்வணுக்களினின்றும் மின்னணுக்களும் நுண்ணணுக்களும் வெளியே கி ளம் பித் தொடர்பான ஓர் கதிர் வீச்சை உண்டாக்குகின்றன. அவை வெளியே கிளம்புவதற்கு வெளியிலிருந்து ஏதுக்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. அணுக்களுள் நிகழும் அந்தக் கிளர்ச்சி தன்மயமானது ஆஞல், காரணமென்ன என்பதை விஞ்ஞா தெரிந்துகொள்ளவில்லை. ஆகவே, உலகமானது ஒரு

Page 18
O நிலவுலகமும் மனிதனும்
பொறியல்ல. அது பொறியைப்போல இயங்குவதில்லே, சடப் பொருளுக்குள்ளே மனமானது தற்செயலாக வந்ததுமல்ல சடப்பொருளே இயக்குவதற்கு ஆற்றல் மிகுந்த பிறிதொரு பொருள் வேண்டு. ! அவனன்றி ஓரணுவும் அசையாது " என்ருர் தாயுமானவர். அஜவுக்குள் அறிவு மயமாக நின்று, தனிப்பட்ட ஒவ்வொருவரது மனதிலும் எண்ணங்களாகி இயங் விக்கொண்டு ஒரு பொருள் இருக்கின்றது என்பது தெளி வாசிற்று எண்ணங்களே இவ்வுலகமாகத் தோன்றுகின்றன. ஆகவே அறிவின் நிழலே இவ்வுலகம்: அவ்வறிவே கடவுள் சேர். ஆதர் எடிங்ரனது (Sir AThபா Eddington) சொற்களில் ' முழங்கை நிழல் மேசை நிழல் மீது தங்கிக் கடதாசி நிழன் மேல் மை நிழலானது பாய்ந்து எழுத்துக்களாகி எல்லாம் வெறும் அறிகுறிகளாகின்றன; மஞே மயமே உலகம்."
பின்னும், ஐம்புலன்களினுலேயே இவ்வுலகம் தோன்றி மிளிகின்றதெனவும், மனதைத் தவிர வேருேர் பொருள் உண் G3, näi நிலவுவதில்ஃல யெனவும் பேர்க்கிலி (Berkeley) will போன்ற சில அறிஞர்கள் கருதுகிருர்கள். அதே வேளே யில் பெளதீகவியலாளர் இயைபியலாளர் ஆகிய பரிணுமக் கோட் பாடுடையோர் எமது எண்ணங்களுக்குக் காரணமாக இருப் திெ சீடம் எனவும். இயைபு மாற்றங்களாலும் மின் - காந்தத் தாக்கங்களாலுமே எண்ணங்கள் உற்பத்தியாகின்றன எனவும் கூறுகிருர்கள். எனவே; மனம் உயிர் கடவுள் என்பனவற்றை பிட்டுத் திட்டவட்டமான முடிவுக்கு விஞ்ஞானம் இன்னும் வரவில்லே. மனதிற்கு வேறு சுத் தனித்துவத்துடன் வெளியுலகு இருக்கிறதென்னும் சாதாரனக் கருத்தை அடிப்படையாது வைத்துக்கொண்டு விஞ்ஞான ஆய்வுகள் நடைபெறுகின்றன. அது எதுவாயிருப்பினும், உலகைப்பற்றிய அறிவெல்லாம் ஐம்பொறி வாயிலாக எமக்குக் கிடைக்கப்பெற்று மனதித் பதியப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. அன்றியும் எமது நினே விற்கப்பால் எல்லேயற்றுப் பரந்து கிடக்கும் வேளியில் தோன்றுகின்ற நிலவுலகை எவ்வகையால் நோக்கினுலும் எளிளிைவிபாசுக் கருதுவதற்குப் பல சான்றுகள் உண்டு. வெளிப்பரப்பில் எவ்வளவு வேக விகிதத்திற் பறந்து பார்த் தாலும் அவ்வெளியின் எல்வேயைக் காண முடியா திருக்கிறது. எத்திக்கை நோக்கினுலும் போகப் போகக் கணக் கற்ற பரப்பை இன்னும் கடந்து செல்லவேண்டியிருக்கும். அளவற்ற அண்டங்களும் விண்மீன்களும் பரந்திருக்கக் காண்கின்ருேம். கணக்கற்ற பொருட்களே - இயங்குவனவும் இயங்காதனவும் ஆகிய யாவும் உட்பட, இத் நிலவுலகம் உள்ளடக்கியிருப்ப

நிலவுலகமும் மனிதனும்
தா கீத் தோன்றுகிறது. உண்மையில், எல்லேயற்றுப் பரந்திருக் கும் வெட்டவெளியில் எங்கணும் பரந்து கிடக்கின்ற அழி வில்லாத சடமே நிலவுலகத்திற்கு மூலப் பொருளாகும். பார் வைக்குப் பருப்பொருளாகக் காட்சி யளிப்பினும், நிலவுலக மானது சடத்தின் தொகுதியெனக் கருதவேண்டும். ஆகவே, இந்நிலவுலகு எண்ணிலியனெக் கூறற்பாலது.
ஆயின், சடப் பொருளே உண்மையாகக் காண்கின்ருேமா? இல்லே. ஒரு பூவின் நிறத்தைக் கவனிப்போம். நிறமானது பூவல்ல; அது பூவின் குணமாகும். நிறம் எதில் தங்கியிருக் கிறது? கல்வியறிவில்லாத ஒருவர் பூவிலே தங்கியிருப்பதாகப் பதிலளிப்பார். ஆணுல், அப் பூவைக் கண்ட மாதிதிரத்தில் எமக்குள்ளே கிளர்ச்சியுற்று எழுகின்ற உணர்ச்சியே நிறம் என உயிரியலாளர் கூறுவார்கள், விண்ணியில் ஏற்படும் அங்கள் எமது கண்ணு டாகக் கண் நரம்புகள் வழியே முளேயுட் சென்று, அங்குள்ள சில கலங்களேக் கிளர்ச்சிப்படுத்துகின் நன. அத்தகைய கிளர்ச்சியின் விளைவாக நடு மூளையிலிருக் கும் அறிவுப் பீடமானது ஒரு விளக்கத்தைத் தருகிறது. புறத்தேயுள்ள பொருளாகிய பூ அகத்தேயுள்ள தன்னறி வுடன் இவ்வாறு பொருந்துவதால் நிறம் என்னும் உணர்வு தன்னுள்ளேயே தோன்றியதைக் காண்க. எனவே பூக்களின் நிறம் அப் பூக்களில் தங்கியிருக்கவில்லை. ஆணுல் அது, கண் னேயும் கண் நரம்புகளேயும் மூ&ளக் கலங்களேயும் பொறுத்திருக் கிக் காண்கின்ருேம். ஆகவே நிறம் அந்தப் பொருளாக இருக்கமாட்டாது. இதே போல, நாம் கேட்டுக்கொண்டிருக் கும் ஒலியானது சடப்பொருளன்று புறத்திலும் அகத்திலும் ஒருவிதக் கிளர்ச்சி உண்டாகி மன எழுச்சியுடன் போருத்திய தாக்கமே ஒலி எனப்படும். நாம் நன்முக உறங்கும் வேளே யில், அருகில் நிழுகம் ஒலி அலேகள் சாதுகளுடாகக் காது நரம் புகள் வழியே உட்சென்று முஃளக் கலங்களிற் செறிகின்றன. ஆணுல், அந் நிகழ்ச்சி எத்தன்மைத் தென்பது எமக்குத் தெரி யாது, ஏனெனின், மனமானது அந்நிகழ்ச்சியில் ஈடுபடாமல் உறங்கிவிட்டது. இவ்வாறு மற்றைய பொறிகளுடனும் மனம் சேரவில்லையேயாயின் சடப்பொருளப்பற்றி யாதொன்றையும் நாம் அறிந்துகொள்ள முடியாது. அன்றியும் ஒன்றை அறிவ தற்கு மெய், வாய், சுண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் கருவி களாக மாந்திரம் பயன்படுகின்றன.
சடம் என்று கூறப்படும் ஏதோ ஒரு பொருள் நேர-வெளி யில் இருந்துகொண்டு பலவகையான உணர்வுகளேத் தோற்று

Page 19
12 நிலவுலகமும் மனிதனும்
விப்பினும், நாம் அதைக் கண்ணுற் காணவோ கையாற் ருெட் டுப் பார்க்க முடியாதிருக்கிருேம். உதாரணமாக, கட்டை-ய அல்லது கல்லேத் தொட்டுப் பார்க்கலாம்; அவற்றின் Fட் பொருளேத் தொடமுடியாது. அவை சடப்பொருளால் ஆக் சப்பட்ட பொருட்களேயன்றி - தோற்றங்களேயன்றி நரே மையான சடமன்று சடானது கட்டைப் போலவும் சுல்ஃப் போலவும் காட்சியளிக்கிறது. இவ்விதம் சடமாகிய ஒரே பொருள் பலவாகப் படர்ந்து வெளிப்பரப்பில் உலகாசி நிலவக் ாண்கின்ருேம் வெட்டவெளியானது எதிர்ப்பைத் தரTதி தோரி படர்ந்த பரப்பாகும். இத்தகைய | பரப்பில் எது எதிர்ப்பைத் தருகிறதோ அதுவே சடப்பொருள் என்க: நீலத் தொடும்போது, அது எதிர்ப்பு என்னும் STEJE GJET ës: 5 எமக்கு உணர்த்துகிறது. அன்றியும், விசையுடன் அதை அன்" விப் பார்க்கு மிடத்து இன்ம்ை எதிர்ப்புணர்ச்சி ஆகிய இரன் டும் பரந்து செல்லக் காண்கின்ருேம். எனவே உணரப்பட்ட விசையானது சடத்தை இன்ன்தென்று ஒரளவில் தெரிந்து கொள்வதற்கு முதற் காரண்மாக இருக்கிறது. ஆளுல் இயற் வயிற் காணும் காட்சிகள்ே புங் விசைகளேயும் உணர்வதற்கு மனம் என்று சொல்லப்படும் அறியும் பொருள் இருத்தில் வேண்டும். மனமின்றிச் சட்டமில்லே ஆகவே, சடப்பொருள் வாதிகளின் கருத்துக்கள் வாளா கூற்ருகும். பேர்க்கிவியைப் போன்றவர்களின் கருத்துப்படி மனதைத்தவிரச் சடம் என்ற பொருள் இல்லே யென்னும் கொள்கையும் ஏற்கத்தக்கதல்ல. வெட்ட வெளியில் ஒருேடொன்று தழுவி நிற்கின்ற விசை களின் சேர்க்கையால் . அந்தாவது, மனவிசையும் தடவிசை பும் ஒன்று சேர்வதால், சடம் முழுமையை அடைகிறது. சட மானது எவராலும் படைக்கப்பட்டதொன்றல்ல அதை ஒருவ ரேனும் காணவில்லே. அன்றியும், அது இன்னாபிவிகுந்து படைக்கப்பட்டதொன்றல். அதை ஒருவரேனும் கான வில் வே. அன்றியும் அது இன்மையிலிருந்து படைக்கப்பட் டிருக்கலாமென்ருே அல்லது முற்றுக அழிந்து விடுமன்ருே ஒருவரும் கற்ளே செய்ய முடியாது. தற்கான விஞ்ஞான முடிவுரைப்படியும் அது என்று முள்ளது. ஆகவே, எண்ணி வியாய்ப் பரந்த துப்பொருளே சடம் எல்லாவற்றையும் உள் ளடக்கி நிற்கும் நினேவின் சக்தியே மனம்,
இவ்வுலகிலுள் பொருட்களெல்லாம் மண் நீர் தீ காற்று வெளி (விண்ணி) ஆகிய ஐந்து பருப்பொருட்களாக வகுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றை அறிந்து கொள்வவற்கு மெய் வாய் கr மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளுண்டு. இவ்

நிலவுலகமும் மனிதனும் 13
வைந்து பொறிகள் வாயிலாக உணரப்படும் பொருட்களேயும் மனதையும் இணேப்பதற்கு ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை ஆகிய ஐந்து புலன் சுளுண்டு. நாம் ஒரு பொருளே நன்ரும் அறிந்து கொள்வதற்கு உணர்பவன் ( மனம் ) உணரப்படும் பொருள் (சடம் ) மாத்திரமங்ல, இவ்விரண்டையும் இனத் துத் தெளிவுறுத்தற்குப் பிறிதொரு சக்தி தேவைப்படுகிறது. இருளில் இருக்கும் ஒரு படத்தை நான் பார்க்கவேண்டுமாயின் எனக்கும் அந்தப் படத்திற்கும் இடையே வெளிச்சம் தேவை யாகிறது. வெளிச்சம் இங்லேயாயின் படத்தைப் பார்க்க முடி யாது. இதில், நான்தான் காண்பவன், படம் கானப்படும் பொருள், வெளிச்சம் காண்பிக்கும் பொருள், இவ்வாறு சட மும் மனமும் ஒருவித சக்தியால் இனேக்கப்படுகின்றன. இவ் வேகை மண்தாத பார்க்கிறேன். அது குறிப்பாக எங்கே நிலத் திருக்கிற தென்பதைக் கவனிப்போம், அது உண்மையாக என் னிலேயே இருக்கிறது. கானப்படும் உலகம் காண்பானிலேயே தங்கியிருக்க வேண்டும். ஏனெனின், காண்பவனே அதைக் காணமுடியும் அறிபவனே அதை அறியமுடியும். இத்தகைய புறநிலத்தோற்றப் பொருள் நிலேயுள்ளது என்ற எண்ணத் துடனே நாம் பிறந்திருக்கிருேம். எமது உணவு, வேறு தேவைகள், இன்பம் ஆகியவற்றிற்கும். நாம் வாழ்வதற்கும் அப் பொருளில் தங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஆணுல். நில வுலகமானது. கூட்டுப்பொருள்; அது தனிப்பொருளன்று. அதை நண்ருகப் பரிசீவனே செய்து பார்க்கும் போது, அதன் உறுப் புக்கள் மறைந்து போக, மனமும் சடமும் மாத்திரம் எஞ்சி நிற் கக் காணலாம். ஆகவே, புறநிவேத் தோற்றத்தை நிலேத்திருப்ப தாகக் கருதுவதற்கு மனமும் சடமும் இவ்விரண்டையும் இனேக் கின்ற சக்கியும் முக்கியமானவையாகும். இம் முன்றையும் முறையே ஆதியாத்மா ஆதி பூதம் ஆதி தெய்வம் எனக் கபிலர் தமது சாங்கியத்திற் கூறியுள்ளார். அவரது கருத்துப்படி இயல் பான் ஆசைகளைக் காரணமாகக் கொண்ட எண்ணரிய பிறப்பு களும் இறப்புகளும் அவற்றுவாய துன்பமும் எம்மைத் தொடரா திருக்க வேண்டுமாயின், நிலவுலகம் என்ற நினைவையே ஒழிக்க வேண்டும். ஆதியாத்மா, ஆதிபூதம், ஆதிதெய்வம் ஆகிய முப்பொருள்களுள் ஆதிபூதம் அ ள விட ப் பட் ட பொரு ளெனவும் மற்றைய இரண்டும் அளவிடப்படாதவை யெனவும் அளவிடப்பட்ட பொருளோடு நாம் தொடர்பு கொள்ள திருப்பின், ஆதியாத்மா ஆதிதெய்வத்துடன் ஐக்கியமாகி இரண் டறக் கலந்துவிடும் என்று உறுதிபடுத்தியுள்ளார் கபிலர். மேனுட்டு மெய்ப்பொருளியலாளர் ஆன்மாவை மனமெனக் கருதி அதன் இருப்பிடம் முளே யென்பர். ஆயின் மனமானது உண்மையான ஆன்மா அல்ல வென்று கபிலர் கட்டிக் காட்டி

Page 20
14 நிலவுலகமும் மனிதனும்
====
புள்ளார். இவ்வுண்மையைப் பல்லாயிரம் ஆள்டுகட்கு முன்னர் முதன் முதலாக எமக்குக் காட்டியவர் கபிலரே மனமும் ஒரு சடப்பொருளெனக் கருதிஞர், உணர்வதும் நினைப்பதும் துணி வதும் எதுவோ அதுவே மனம் என்பது மேனுட்டறிஞர்களின் வரவிலக்கணமாகும். ஆணுல் பொருள் ஏதுமின்றி r) >Tri G &l i'r நினைவோ துணிவோ இருக்கமாட்டாது. எனவே, பொருளன்றி மனம் நிலத்திருக்கமுடியாது. அது சடத்துடன் மிக நெருங் கிய தொடர்பையுடைத்து. ஆகையால் மனம் ஒரு சடப் பொருள்,
சடப்பொருட்கள் இருவகைப்படும். ஒன்று அறியும் தன் மையை யுடைத்து, மற்றது அறிவற்றது. புறநிலைத் தோற்றப் பொரு:ள மனதினுல் அறிகிருேம், மனம் ஐம்புலன்களோடு சேர்க்கப்பட்டு ஆரும் புலணுக எண்ணப்படும். ஆறு புவின் கர்ேக் கொண்டு ஆன்மா புறநிலைத் தோற்றத்தைக் காண்பிக் கிறது. பொதுவாக, நிலவுலகம் வெளியிலும் நேரத்திலும் இருப்பதாக எண்ணுகிருேம். இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் எனக் காலமானது மூவகைப்படும். நிகழ் கால உலகை ஜம்புலத்தால் உணர்ந்து கொள்ளவும். இறந்த கால உலகை பும் எதிர்கால உலகையும் மனதால் அறியக்கூடியதாயிருக்கிறது. எனவே, ஆன்மா சடத்துடன் ஒன்று சேர்வதற்கு ஐம்புலன் களும் மனமும் பதிலாண்மைக்காரர்களாகச் செயற்படக் காண லாம். இத்தகைய ஒன்றியத்தால் புறநிவேத் தோற்றத்தைக் காண்கின்ருேம். நிலவுலகமானது. கணக்கற்ற புறநிஃலத் தோற்றங்களின் கூட்டமேயன்றி வேருென்றுமல்ல, அன்றியும், தனித்தியங்கமாட்டாது. அதன் உறுப்புப் பொருட்கள் பிரிக்கப் பட்டது உம் அது மறைந்து விடுகிறது. சடத்தின் நிலே சடத் திற்குத் தெரியாது. ஆபின், மனதிற்குத் தள் நிலேயையும் சடத் தின் நிலேயையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. ஆகவே மனம் சடம் ஆகிய இரண்டின் தன்மையும் அவற்றின் எண் :ைற்ற சேர்க்கைகளும் நிலவுலகமும் ஆன்மாவிலே நிலைபெற் றிருக்கின்றன. நிலவுலகம் முழுவதும் படைத்தல் அழித்தல் ஆகிய ப ற் பல இயக்கங்களைக் கொண் ட த ரீ க தி. தோன்றுகிறது; ஆயின், சடமானது இயல்பாகவே இயங்குவ தில்லை. ஆன்மா அளவிடப்படாத முழுமுதற் பொருளாதலால் இயங்க வேண்டிய ஏதுக்கள் இல்லை. இத்தன்மைத்தாய் இருப் பினும், நிலவுலகம் இயக்கமயமாகவே இருக்கிறது. எனவே, இயங்காப் பொருளிலிருந்து இயக்கம் எவ்வாறு உண்டாசிற்று? சடமானது நுணுக்கரிய அணுக்களின் தொகையேயன்றிப் பிறி தொன்றல்ல. கூர்ந்து நோக்குழி, அவ்வணுக்களெல்லாம் அள

5
நிலவுலகமும் மனிதனும்
விடக்கூடிய அலைகளாகவும் அளவிடப்படாத அலேகளாகவும் காணப்படுகின்றன என முன்னர் காட்டியுள்ளோம், அன்றி பும், அளவிடப்படாத அலேகள் ஒளிமயமாக இருக்க, அத னின்றும் ஆன்மயமான கதிர்வீசல்கள் எறியப்படுகின்றன. இந் தக் கதிரியக்கத்தின்போது, நேர்-மின் விசையாகவும். எதிர்-மின் விசையாகவும் வெளியே பரந்து தொடர்பான கதிர்கள் எஞ் ஞான்றும் வீசிக்கொண்டிருக்கக் காணலாம். இது மறுக்க முடி யாத விஞ்ஞானக் கருத்தாகும்.
மேற் குறித்த நேர் - மின் விசையை நிலையான கருவென் றும், எதிர் - மின்விசையைக் கருவினின்றும் திரிந்த விசையென் தும் கூறப்படும். எனவே, அக்கருவை ஆதிதெய்வம் என்றும், நிலைமாறிய சக்தியை ஆதியாத்மா என்றும், புறநினைத் தோற் றப் பொருளே ஆதிபூதம் என்றும் சொல்வதற்கு மிகப் பொருத்த மாயிற்று. அஃதாவது ஒரெ பொருள் வெவ்வேறு நிலேயினிங் றும் இயங்கிக் கொண்டிருப்பதைக் காண்க. ஆணுல், நிலவுலக மும் மனமும் தனித்தியங்கமாட்டா. இரண்டும் சடப்பொரு ளே  ாம். இவ்விரண்டையும் இயங்கச் செய்வது ஆதி செய்வத் திலிருந்து வரும் சக்தியாகும், அதைக் காந்தக் கவர்ச் சி அல்லது அருள்நோக்கு எனக் கூறற்பாலதே. நில வுல் கி ற் காணப்படும் இயக்கங்களெல்லாம் உண்மையில் ஆதிதெய்வத் திலிருந்தே உண்டாகின்றன. இந்த ஆதிதெய்வம் இயங்கவில்லே யாபின், மனதிற்கு உணரும் ஆற்றலோ அல்லது அறிவாற் நலோ இருக்கமாட்டாது. அன்றியும், நிலவுலகையோ அல்லது புறநிலேத் தோற்றப்பொருளேயோ காணமாட்டோம். ஆயின், நிலவுலகம் என்றும் இயக்கமயமாகவே இருக்கிறது. காட்டு வழியே ஒடிக்கொண்டிருக்கும் தொடர் வண்டியிற் பயனஞ் செய்து கொண்டிருக்கும் ஒருவனுக்கு வெளியே நிற் கின்ற மரங்கள் ஓடுவதாகக் காணப்படுவது போல, சடமும் நிலவுல கமும் இயங்கிக் கொண்டிருப்பதாகவே மனதில் தோன்றும். உண்மையில், பயணியோ மரங்களோ ஒடுவதில்லை; ஆயி ன் தொடர்வண்டியே ஒடுகிறது; அது தொடர்ந்து ஒடிக்கொண்டே இருக்கிறது. அறிவு பொருள் ஆரோக்கியம் ஆகியவற்றை யெல்லாம் உடையவனுய்த் தேவை யாதேனும் இல்லாதவனுய் மன நிறைவுடனும், தன்னிறைவுடனும் ஒருவன் இருப்பானே யாயின், அவன் அமைதியுடன் இருப்பானன் ருே. அதேபோல, எல்லாம் வல்ல எல்லாம் அறிந்த எங்கும் நிறைந்த என்றும் அழிவில்லாத எண்ணிலியாகிய ஆதிதெய்வம் மோனநிலையிலும் நடன நிலையிலும் விளங்கிக் கொண்டிருக்கக் காணலாம். ஆதி தெய்வம் ஆதியாத்மா ஆதிபூதம் ஆகிய இம்மூன்று நிலப்

Page 21
16 நிலவுலகமும் மனிதனும்
பொருட்களே பதிபசு பாசத் எனச் சைவசித்தாந்திகள் கூறு வார்கள். ஆனவம் கன்மம் மாயை ஆகிய மலங்கள்ாற் பிணிக்கப்பட்டிருக்கும் பசு, அஃதாவது ஆன்மாவான்து, காஸ் வோட்டத்தில் இப் பூகோளத்தைச் சுற்றிச் சுற்றித் திரியும் சந்திரன் வெவ்வேறு நிவேகளுக்கேற்பச் சில காலங்களிற் கவே சுள் கூடியும் குறைந்தும் முழு நிலாவாகவும் முழு இருளாக சிம் தோன்றுவது போல, உண்மை - நிலைமாறி ஆற்றலிற் குறைந்தும் அளவிடக் கூடியதுமான நிலேயை அடைகிறது. ஆபிள் வெவ்வேறு நிலத் தோற்றங்களேக் காட்டிய சந்திரனே, அன்றிப் பூகோள்மோ சூரியனுே தத்தம் இயல்புகளினின்னும் மாறுபடக் காணுேம். ஆகவே, முழுமுதற் பொருளாகிய பதி பொன்றே கால - வெளியில் ஒளியலைகளாகி, ஆன்ம நிவேயி லும் புறநிவேத் தோற்றத்தில் நிலவுலகமாகவும் இரு க்க க் காண்க. அப்பரம் பொருள் வெவ்வேறு நிலைகளே அடையும் போது ஆன்மா எனவும், மனம் எனவும், பாசம் அல்லது மலம் எனவும் சடம் எனவும் கருதப்படுகிறது. இவையெல்லாம் பொய்த் தோற்றங்கள். பதியென்று சொல்லப்படும் ஆதிதெய் வம் ஒன்றே பலவாகிக் காட்சியளித்தும், அக்காட்சியைக் காண்பித்துக் கொண்டும். மெய்ப்பொருளாக எஞ்ஞான்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வுண்மையைக் கச்சியப்பர் மிக அழகாக எடுத்துக்காட்டுகிருர்
கந்தபுராணம் - திருவிளேயாட்டுப் படலத்தில்
மண்ணிடை புலாவும் நெடு மாதிர முலாவும் எண்ணிடை யுருநகடல் எங்கணு முலாவும் விண்ணிடை புலாவும் மதி வெய்யவன் உடுக்கோள் கண்ணிடை புலாவும் இறை கண்ணில்வரு மண்னல்,
எனவும்,
இப்புவியில் அண்டநிரை பெங்கணு முலாவும் அப்புவழல் ஊதைவெளி அண்டமு முலாவும் ஒப்பில்புவ னங்கள்பிற வுள்ளவு முலாவும் செப்பரிய ஒர்பரசி வன்றனது மைந்தன்.
அன்றியும்,
அம்புவி {ւքքեillTւն LI'i' (GLIII அண்டமும் அங்கங்குள்ள FR -- Li L I (Lijili உயிர்கள் யாவும் உயிரலாப் பொருளும் மாலும் செம்பது மத்தி ஞேனும் சிவனுெடும் செறிதல் கண்டோம் எம்பெரு மானின் மெய்யோ அகிலமும் இருப்ப தம்மா,

நிலவுலகமும் மனிதனும் 17
பரம்பொருளினின் தும் தோன் றிய கதிரொளியானது சூரியன் சந்திரன் விண்மீன்களாகவும், பார்பதம் அடங்கள் ஆரேத்துமாகி, மண், நீர், தி, காற்று வெளியாகிய ஐம்பூதங் சீளாகி, துண்ணிய அண்டங்களிலெங்கும் பரந்து விளங்க; பூவுலகு முதலாகிய பல பெரு அண்டங்களும், தேவர் உயிர்கள் பாவும், உயிர்களல்லாத சடப்பொருட்களெல்லாம் அப்பரம் பொருளி உள்ளடங்கியிருப்ப; படைத்தல், காத்தல் அழித்தல், மாறத்தல், அருளல் ஆகிய தொழில்களேச் செய்து தற்கு வெவ் வேறு வடிவங்களாகித் தோன்றி இந்நிலவுலகில் வீசிக்கொண்டே இருக்கிறதெனவும் பரம்பொருளாகிய முருகக் கடவுளேயல் வாது வேருக ஒரு பொருளேயும் காணுேமென்வும்; அகில மெல்லாம் முருகு, அஃதாவது வடிவு ம்யமாகவே உறைகின்ற தன்மையை அதன் அருள் நோக்காலேயே உணரப்பெறலாம் என்பது கச்சியப்பரது கருத்துக்களாகும். மேலும், எல்லா வுலகமுமானுய் நீயே . ஞானச் சுடர் விளக்காய் நின் ருப் நீயே - செம்பொற் சோதி" என்று திருநாவுக்கரசர் பாடிய தேவாரமும் நோக்கற்பாலது. 'முழு முதலே ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்றன் க்கும் வழிமுதலே' என்றும், " ஆதியும் அந்தமுமில்லா அரும் பெருஞ் சோதி " என்ருர் மணிவாசகர். இவ்வாறு அஞதியான பரம்பொருள் எங்கும் பரந்து எல்லாப் பொருட்களும் அதுவேயாகித் தன் மயமாய் இயங்கிக் கொண்டு எண்ணிவியாக எஞ்ஞான்றும் இருக்கிறதென்னும் உண்மையை அனுபூதி பெற்ற மகான்கள் அனுமாளித்தும் நேரிற் கண்டு மிருக்கிருர்கள். அன்றியும், விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளாற் பெறப்பட்ட முடிவுகளுடனும் அவ்வுண்மை இயைபுடைத்தா யிருக்கிறது. இன்னும், இவ்வுலகிற் காணப்படும் இயக்கங்களும் காணப்படாத இயக்கங்கள் எல்லாவற்றிற்கும் அதுவே மூல காரணமும் துனேக் காரணமுமாக இருக்கிறது. அளவிடப் படாத ஆற்றலும் காந்தம்போற் கவர்ந்து கொள்ளுந் தன்மை பும் முற்றுணர்வும் இயல்பாகவே அதற்குண்டு. அன்றியும், எல்லாவற்றையும் விளங்க வைக்கும் ஒளியாகவும் மெய்ப் பொருளாகவும் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிற தென்னும் முடிவுரை மேற்காட்டிய சான்றுகளால் உணரப் பாலது. ஆயின், எல்ஃபற்ற வெளிப்பரப்பில் எண்ணிவியா' இரண்டோ பஸ் சரண் ஒரிஜிாேர இருக்கமுடியாது. நிலவுலகு நேர - வெளியில் இருப்பதாக அறிந்திருக்கிருேம். ஆனல், நேர மும் வெளியும் நினைவு நிலேயில் மாத்திரம் நிலத்திருக்கின்றன. நன்முக உறங்கும் வேளேயில் அவற்றைக் காண்கின்ருேமில்ஃ. ஆகவே, நேரமும் வெளியும் தன்னறிவிலேயே நிலேத்திருக்க வேண்டும். அவ்வறிவு எமக்குள்ளேய்ே பன்றிப் புறத்தேயில்:

Page 22
18 நிஜவுலகமும் மனிதனும்
H
எனவே நிலவிலுகம் எம்முள்ஜோயே இருக்கவேண்டும்.நுண்ணிய ஆண்டங்கள் பெரு அண்டங்கள் ஆகியவையெல்லாம் எம்பூர்ள் னேயே இருக்கின்றன. இவையெல்லாம் அறிவுமயமாகவே இருக்கின்றன தெளிவாகிற்று. அண்டவெளிப் பரப்பும் நேரமும் எல்லேயற்றிருப்பதாக முன்னர் கூறியுள்ளோம். ஆகவே, தன்னறிவும் எல்லேற்றதாகவே இருத்தல் வேண்டும். இவ் வறிவுை ஆன்மா அல்வது புசு என்பர் சைவசித்தாந்திகள்: ஆது என்றும் புள்ளதெனவும், எங்கும் பரந்து இருக்கிறதென வும் கூறுவார்கள். ஆதல், ப்சு வேறு, பதிவேறு எனக் கருது இருர்கள். இக்கருத்திற்கும் முந்திய எண்ணிலி எனப்படும் கொள்கைக்கும் முரண்பாடுகள் இருப்பதைக் காண்க. இவ் வுலகிற் க்ணக்கற்ற உயிர்தளேக் கர்ண்கின்ருேம். இவையெல் இாம் ஆளுதியான நித்திப்பான வியபகமானவையென்று ஆருதப்படுமா:எலேயூற்ற, ஒரே வெட்டவெளியில் வெவ் வேறு எண் ஒளிலிகளாக இருக்க முடியாதன்ருே பசு பாசத்து ஆாற்பிணிக்கப்பட்ட சிற்றறிவுடைய இபாருள் என்பர். அதை இவ்விதம் அளவிடக்கூடிய மனநியிேலுள்ள பொருளாகக் கிருதுவதாயின், அது அழியுத்தன்மையையுடைத்தாகும்.ஆகவே, அது எஞ்ஞான்றும் நிலத்திருக்க மாட்டாது. பதியின் இயல் பான இயக்கத்திற் பரிணமித்த தோற்றமேயன்றி வேறல்ல.
ஒருமைக் கோட்பாட்டின்படி ஆன்மாவும் ஆகிதெய்வமும், ஒன்றேயாகும். ஆயின், சைவசித்தாந்திகள் கூறுவது போல, பசுவாகிய ஆன்மா பாசத்தாற் கட்டுப்படும்போது - அஃதாவது: ಭೃಙ್ Pr *** ಸಿ-ಡ್ಲೈನ್ಡLD LITಫ್ಲಿಪ್ಸ್ நிலையை மறந்து சடத்திடின் சேரும்போது, ಛೋ! இரண்டாகிப் பலவாகிறது. இத்தகைய மாற்றம் எவ்வாறு ஏற்படுகின்றதென்பதை முன்னர் விளக்கி
,
புள்ளோம். முதற்பொருளின் இயல்பான இயக்கத்திற் பரிண மித்த தோற்றம் என்க. ஆன்மா அனுதியானதென்று வேதாந் , நம் வலியுறுத்துகிறது. அது சிறியதிற் சிறியதெனவும், பெரிய திற் பெரியதெனவும் உபநிடதங்கள் கூறுகின்றன. மிகக் கடுமை புரன் குடும் கடுமையான குளிரும் ஒரே உணர்ச்சியைத் தருவது போல, குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட கார ண த்தா லாய காரியடிாக எல்லா உன ர் ஒ ச ஞ ம் உற்பத்தியாகின்றன. எனவே, மனப் பரப்பிற்கு அப்பாற்பட்டது எதுவோ அது. வெளி, நேரம், காரணம் ஆகிய மூன்றிற்கும் அப்பாற்பட்டதாகவே இருக்கும். ப்ொருட்கள் வெளியாலும், நிகழ்ச்சிகள் நேரத்தாலும், காரண கரியங்கள் காரன் விதியாலும் பிரிக்கப்படுகின்றன. பொருட் கப்ே பிரிக்கும் இம் முன்று காரணங்களும் இல்லாதவிடத்து
, IF
. 3)

ԱՔւn `
அப்பொருட்கள் வும் ஒன்ருதிவேடுக்கவேண்டும்.ஆர்வே: சிறிதிற் சிறிது எதிவோ அதுவே பெரிதிற் பெரிதாக விருக்கும். 蠱 தகைய எதிரிை டத் தன்மைகள் ஆன்மாவுக்கும் பொருத்த ம் கின்ற்ன் எல்ல்ாத் தோற்றங்களும் அவ்வெதிர் முனைகளுக் குள் அடங்கியிருப்பதாலும், ஆன்மர்வே அத்தோற்றங்களுக்கு அடிப்படையாயிருப்பதாலும்,குறித்தளல்லாத் தோற்றங்களும், ஆன்மாவுக் கே உரின் மயாகின்றன -ଜୁନ கன ஆன்மா స్థాశ#గ్రా றிப்ப்லவ்ேர் என்னும் விஞ்விற்கு விட்ையை அறிந்து கொள்ள் முடியும், ஆன்மால்ானது உண்மையில் வுெரி நேரம் காரணங் கீட்கு அப் ப்ாற்பட்டிருப்பதால் அது இரண்டாக இருக்க S£ሣ≤ ய்ர்க. ஆகையால் 'ஆன்மாக்கள் பவஜென்னும் கருத்திற்கு அறிய ஈன்மயே அடிப்ப டையூர்கிறது. ஒரு வடிவத்தை எடுத் துக்
கொள்ளுவோம். அது ஒரு கோட்டாலோ பல கோடுகளாலோ நீாற்புறமும் அடைத்கிப்ப்ட்டிருக்கிறது.இந்தக் கோடு:
அழித்து விடுவோமாயின், வடிவமுழ் இல்லாமற் போப் விடு கிறது; விரிவத்துள் அடைக்கப்பூட்ட் வெளியும் அதற்குப் பிந்த்தே அடைக்கப்படாத வெளியும் ஒன்ருதிப் புரந்திருக்கக் ஆர்கின்டுேம். வடிவம் வரையப்பட் முன்பும் கோடுகள் அழிக்கப்பட்ட பின்பும் அது ஒரே தன்மையையுடிைத்தாக இருக்கிறது. அது எண்ணிலியாயிருப்பக் காண்க: வரையப்பட்ட காரணத்தால் எண்ணிலியான வெளிப்பரப்பு பிரிக்கப்பட்டதே புன்றி. உண்மையில் ஒன்ருகவே "அக்காரன்ாத்திற்கு அப்பாற் புட்டிருக்கிறது. - i = r * " " S S KS SDDS S S S S S S S S S S S S S S Si நிலவுலகிற் காணப்படும் உயிருள்ள உயிரில்லாத பொரும் ஆள் யாவும் ஒன்றற்கொன்று எதிரிடைத் தெரிட்ர்புகளுக்கு உட்பட்டனவுசகத் தோன்றுகின்றன. ஆண் பெண் நுண்ண்ணுறி மின்னணு, நேர்மின்மாதிரி -மின், வ்டதுருவம், தென்துரு வம், ப்கல் இரவு ஒளி'இருள், வெமிம்ை தண்ண்ம, விருப்பு வெறுப்பு, நன்மை தினம், இனிபம் துன்பீம் ர்ன்ப்ன்ேவற்றின் தன்மைக்கள்க் கிர்ந்திநோக்குவ்ேர்மசியின் இத்தனிகங் சேர்டித் தெர்டர்புகள் இவ்வுலகில் இல்லாதவிடத்துப் புறநிலத்தோற்ற மும் மறைந்து விடுவதீர்க்ப் புலப்படுகிறது. இன்னும், மின் கிரந்தப் பரப்பில் ஒத்த முன் ஒவ்வர் முன்னரேக் க்ாண்கின், கிரும்: அப்பரப்பின் எதிரிக்குறி முன்கள் ஒன்றையொன்று கவர்ந்தும், ஒத்தமுனேகள் ஒன்றையொன்று தள்ளியும் செயற் படுகின்றன. அதேபோல, ஒரே கன்னழான இருக்கள் இன்ருே டொன்று இனேயமாட்டா ஆயின் ஏ நிரின பூ ப்ொருட்கள் ஒன்றையொன்று கவர்ந்து பற்பல தோற்றங்களே

Page 23
20 நிலவுலகமும் மனிதனும்
பும் உணர்வுகளேயும் பெறுபேறுகளேயும் தருகின்றன. எதிரி டைத் தொடர்பு இல்லாத நடுநிலையில் அமைதி நிலவுகின்றது. ஆன்றியும், இந்திலேபில் இன்மையென்னும் உணர்வு அற்றுப் போசு, நன்மையென்னும் உணர்வு தன் மயமாகிறது. ஓர் நேர் - அளவை பெண் குறைந்து குறைந்து எதிர் - அளவை பெண்ணுக்கு மாறும் போது ஒரு நடுநிலக்கு । ।।।। வேண்டியிருக்கிறது. நடுநிஃபின் அளவு கூடுதலாகவோ குறை வாகவோ இருக்கமாட்டாது. இந்நடுநிஃபைச் சுன்னம் என்றும் சுழியென்றும் அறிஞர் கூறுவார்கள், ஒரு கோணம் குறைந்த பாக காபிலிருந்து விரிவடையும்போது, அதன் கொடுவரையும் கடிக்கடிக் கனக்சுற்ற அளவையடைகிறது; அது இன்னும் விரியுமாயின் தொடுவரையானது கணக்கற்ற நிலையிலிருந்து எதிர் - அளவைக்கு மாறுகிறது. ஆயின், சுன்ன் க்திற்கு சினடா ஆர் செல்வாமல் நேர் - அளவையானது எதிர்- அளவைக்கு மாற முடியாது சுன்னத்திற்கும் எண்ணிவிக்கும் இ  ைட யி ல் வெளி:39, எனவே, சுன்னம் எண்ணினியும் ஒன்றென்று . து. சுனித விதிப்படி, எதிர் - அளவை பீனும் கள்ளம் பெறுமதியிற் கூடியதாதலால் சுன்னத்தையோ என் ஒளிவியையோ இன்னம்பென்று மதுக்கமுடியாது. பொழி து சாப்வுற்று இரவாகி மீண்டும் பகலாகிறது. இவ்வாறு நாடோ றும் நிகழ்ந்து கொண்டே போகிறது. ஒளிக்குக் காரணமாகிய ாரெவன் இராக்காலத்தில் மறைந்திருப்பதால் ஒளியைக் காண் இன்ருேமில்லே. எனினும், விடியற் காஃவயில் கதிரவன் உதய மாரதும் இருள் அகன்று ஒளி மீண்டும் பெறப்படுகிறது. சுகிர வசீனச் சுற்றிக் கிரியும் பூகோளத்தின் வெவ்வேறு நிகேளுக் சுேற்பப் பகலும் இரவும் ஒரு சுழல் வட்டத்தில் தோன்றிக் கொண்டிருக்கின்றன. காரனப் பொருளாகிய கதிரவன் நிலத் திருக்கம் வரையும் ஒளியானது அழியமாட்டாது. ஆ பின், ந்கர் சுழல் வட்டத்தில் இருள் என்னும் வேறுெரு தன்மை பில் சில ஒளியின் மையே இருள் எனப்படும். பொழுது சாப்வுறும் போதும் விடியற் காலேயிலும் இராப் பகலில்லாத ஒரு நடுநில நைக் காண்கின்ருேம். இது அந்தி எனப்படும். இந்த அந்நிக்கு நாடாகப் பகல் இரவுக்கும், இரவு பகலுக்கும் மாற்றமாகின் நன. ஆயின் எதிரிடைத் தொடர்பற்ற அ ந் தி யா ன து தொடர்ந்துகொண்டே இருக்குமாயின் இரவு பகல் என்ற சுரல் - வட்டமும் அழிந்து அண்டவெளிப் பரப்பில் அமைதி நிலவுமன்ருே
உலகிற்குக் கதிரவன் ஒளியைக் கொடுப்பினும் குருடனுக்கு அது பயன்படுவதில்லே, ஏனெனில், சுட்பொறியோ கண்

| = "
懿 * - Քնար நிலவுலகமும் மனிதனும் "21
நரம்புகளோ பார்வைக்குரிய முக்ளக்கலங்களோ சீர்கெட்டநில் பில் இருப்பதால் குருடன் என்கிருேம், கதிரவனேக் காண்ட தற்குக் கண்ணுெளி இன்றியமையாத தொன்முய் இருக்கிறது. சுண்ணுக்கு ஒளியைக் கொடுப்பது பனம் என்றே கருத வேண் டும். கதிரவனிலிருந்து வருகின்ற ஒளியலேகளே மனமானது கணரவில்லேயாயின் மற்றைய உறுப்புக்களெல்லாம் தன்னிே பிலிருப்பினும் கண்ணுெளியைப் பெறமுடியாது. அன்றியும், மனவுணர்ச்சி இருந்தாலும் அறிவொளி வேண்டும். ஆகையால், கதிரவனுக்கு ஒளியைக் கொடுப்பது தன்னறிவாகும். குருட ஞர் கதிரவனேக் காண முடியாதிருப்பினும், உலகிலுள் மற்றை யோர்க்கு அது என்றும் நிலத்திருப்பதாகத் தோன்றுகிறது. ஆணுல், அண்டங்கள் எல்லாம் அறிவுமயமாகவே இருப்பத்ாசி முன்னர் காட்டியுள்ளோம். கதிரவனும் பரம்பொருளினின்று தோன்றிய கதிரொளியென்று கூறினுேம், ஆகவே, அக் கதி ாண்டம் கதிரவ8ளக் கண்டவனதும் காணுதவினதும் அறிவொ விளியே அன்றி வேருென்று மல்வி, இவ்வுண்மையை உணர்ந்து கொண்டு, இராப் பகல் என்ற காலவோட்டத்திற்கு அப்பாற் சென்று தொடர்பில்லாத நடுநிலையில் மனதை நிறுத் தி வைத்திருப்போமா பின் ஆதியாத்மா ஆதிதெய்வத்தோடு ஐக்கியமாகிச் சுட்டற்ற பொருளாயிருக்கக் காணலாம். நின்ற நிலையைப் பசு பதியுடன் கலத்தல் என்பர் சைவசித்தாந்திகள்; தானே தாணுகித் தன்மயமாய்த் தெளிதல் என்பர் வேதாந்தி
அன்.
மண் நீர் தீ காற்று விண்ணியாகிய ஐம்பூதங்களுள் அணுக் கள் கிளர்ச்சியுற்று ஒன்று வேருென் ருசு நிலைமாறும்போது, உண்டாகின்ற சடவிசை அணுவிசை கதிர்வீச்சு ஒளி ஒலி என் பவையெல்லாம் அஃகளாகவே செறிகின்றன: நேர் வரியிற் செல்வதின்ன்ே, அன்றியும், நேரான வரி அல்லது கோடு என்று சொல்லக் கூடியதாக ஒன்றுமில்ஃ. அவையெல்லாம் குறித்த ஒரு சுழல் - வட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கக் காணலாம். எமது உடம்பினுள்ளே இயங்கிக்கொண்டிருக்கும் இருதயத்தை யும் சுவாசத்தையும் கவனிப்போம். இருதயமானது கு வி ந் து விரிந்து ஓய்ந்து மீண்டும் 98 நொடிக்கு ஒரு முறையாகச் சுழல் = வட்டத்தில் வேலே செய்து கொண்டிருக்கிறது. அதன் துடிப்பு விகிதம் ஒரு மினிற்றுக்கு 70-72 ஆகும். ஒவ்வொரு சுழல் = வட்டத்திலும் "ெA நொடியளவில் அது ஒய்வடைகிறது. இதேபோல. சுவாசப்பைகளும் இருதயத் துடிப்புகளுக்கேற்ப முறையே குவிந்து விரிந்து ஒய்ந்து, மீண்டும் 18 - 20 முறை ஒரு மினிற்றுக்கு சுவாசம் உள்ளேயும் வெளியேயும் ஓடிக்

Page 24
நிலவுலகமும் மனிதனும்
கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சுழல் - வட்டத்திலும் சுவாசம் கிெளியே போனதன் பின்னர் சிறிது நேர ஓய்வு இருப்பதைக் காண்க இவ்வ்ாது இரத்தோட்டத்திற்கும்" சுங்ாசோட்டத்திற் ஆம் மிகநெருங்கிய தொடர்புண்டு எல்லா இழையங்கட்கும் :பிக் காற்றுக் தேவையாதலால் அது சுவாசிப்பதன்மூல்ம் இரத்தோட்டத்திற் சேர்ந்து எங்கணும் செறிகிறது. அன்றி பும், இதற்கு முன்னர் மின்னுேட்பம் காந்தக் கவர்ச்சி கால விேட்டம் ஆகியவற்றை ஆராய்ந்தபோது.அவ்வவற்றின்சுழல் விட்டத்தில் எதிரியைத்தொடர்பற்ற நடுநிலனியக் கண்டோம்: அதே நடுநிலையைப்போல, இரித்தோட்டம் சுவாசோட்டம் ஆகிய இரண்டிலும் ஒரு ஒப்பு நி&இருப்பக் காண்க: இன்னும் இருதயத்துடிப்பில் ஒரு ஒலியைக் கேட்கல்ாம். அதைல்ப்டப் எனவும் 'லப் "என்பது இருதயம்'குவிதாலும்,'டப்" என் அது இருதயம் விரிதல்ாலும் உண்டாகிறதென்பர் மருத்துவ
தrk"அனுபூதி பெற்ற மகான்கள் கூறுகின்ற்னர் அணுவுக்குள் இருக்கும் கருவைச் சுற்றிச் சுற்றி மின்னணுக்கள்'ஓடிக்கொன் டிருக்கின்றின் ஒரு மின்னணு வேரூென்றுடன் மோதுவ்தாங் குழப்பம் உண்டாகிறது. ஒலிக்குமூலாதாரமாயிருப்பது அசை ங்ாகும். இன்வே அணுவுக்குள் ஏற்பட்ட அசையும் இயூக்சுத் தர்ல் ஒலி பிறக்கின்றது. இவ்வொலிபான்து து 3 வடிவிற் பரந்து :3ரக் காக்கின் ருேம்." கட்லஃ0கள் மேலெழுந்து இவர் மீண்டும் கடலிற் படிவதுபோல மின்னணுக்கள் திரும்ப வும் துன்னனுமயமாகிய கருவை வந்தடைகின்றன. மீண்டும் ತೌ ತೌ ತೌ ಹೌ! ஏற்படும்போது ஒலியலைகள் உண்டாகின்றன. கருவி விருத்து நுண்ண்ணுக்கள் நிலைமாறி மின்னணுக்களாக விரியும் GE I Tigris, ஆண்பாகின்ற ஒளிமானது விண்ணியென்னும் ஊடகத் தில் அலகளாகச் செறிந்து பின்பும் கருள்ை வந்தடைகின்றது. அதன் s2 GIt i; அமைதியான் நிலேயை அடைகிறது. இவ் வாரு விரிதல் குவிதல் ஓய்தல் ஆகிய மூன்று நி லே களே க் :L'சுழல்" வட்டத்தில் ஒரு நாதம் ஒலிக்கின்றது. து" କr୮୬।।।।।।। மின்னணுக்களாகப் பரிணமிக்குங்கால 'அ' என்ற ஒலி உண்டாகி விரிந்து' என்ற ஒலியாகிக் குவிந்து 'ம்' என்ற ஒலியுடன்'ஓய்கிறது. ஆகவே, அ + உ +ம் = ஒம் என்னும் நாதம் %யல்பாக எங்கனும் செறிந்து எல்லேயற்ற இனி பரப்பில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவ்வுண்மையை நுண்ணறிவு இரண்டு நோக்கற்பால்து. அசைவியக்கத்தால் ஆகின்ற் முதல் ஒலி " அஃதாவது, அசுரம் தனிநிலேயினின்றும் உருவெடுத்து, பூகி மசுரமாகி யொடுங்குத் தன்மையைத்
* 、 தொல்காப்பியர் தமது சூத்திரத்தில் விளக்கியுள்ளார்: "அ ஆ

鬥 鬥
| -— நிலவுலகமும் மனிதனும் _23
|-
ஆயிரண்டங்காத்தியலும் இ ஈ எ ஏ ஐயென இசைக்கும். ?- பி ஜிஓ ஒளவென இகைக்கும், அப்பாங் ஐந்தும் இதழ் குவிக்கியலும்' ஆகரமானது வாயைத் திறத்தலானும்,கறு மிானது வாயிதழ்கள் குவிதலானும், மகரமானது வாயை முற்ருக மூடுவதாலும் உண்டிாகின்றன என்ருர் புலவர் நுண் ஒாணுவின் கதிரியக்கத்தாலாய ஒளியவேகளும் அசைவியக்கத்
விேக்திக்கொண்டு ஒன்ருய் எங்கும் பரந்திருக்கக் காண்க: ஒம் என்ற நாதம் மிக நுண்ணியதாதலால், அதை நுண்ணுணர் வாலேயே அறிய முடியும். எனினும், அது காற்று டகத்தில் அலே கனாகிச் சுவாசவடிவில் முக்கு வழியே எம்முட் சென்று Fi, arñif,# சக்தியாகிறது."சுவாசம்' என்னும் தொல்: சு+வருசம்= நன்மையின் இருப்பிடம் எனப் பொருள்படும். நன்ம்ை இல்லாத இடத்துத் துன்பம் ஆண்டாகிறது. எனவே சுவாசம் புரசை வில்லாமல் நின்றுN:உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிட்டிதெனத் துன்பப்படுகிருேம் அது மூக்கு வழியே சென்று உயிர்த்த வாஸ், மூச்சு என்றும் சொல்லப்படும் அன்றியும்,உt ஜிங் எங்கணும் செறிந்திருக்கும் உயிர்ச்சக்தி உந்தியடியில் நிலமாறி, நதானன் இன்னும் காற்ருகிக் தலேயிலும் மிடற்றிலும் நெஞ்சிலும் தி: பெற்று பல்லு இதழும் நாவும் முக்கும் அண்ண்மும் என்ற ஐந்துடனே அமைதலானே வேறு வேறு இயல்பாக எழுத்துக் சுள் பிறக்கின்றன. ஆயின், இவ்வெழுத்துக்கள் எல்லாம் அக ரத்தையே முதலாகவுடையன; உகரத்தால் உள்ளடக்கிப்பட்டு, மகரத்தால் உதித்த இடத்திலேயே ஒடுங்குகின்றன. இருதயத் துடிப்பிற் கேட்கும் 'லப்டிப்' என்ற ஒலிகான்து; இருதய அறை களின் மூடிகளாலும் அவற்றின் வெவ்வேறு இயக்கங்களாலும் ஏற்படும் ஒலி விகாரமேயன்றி வேரூென்றுமல்ல உண்மையில், ஒம் என்ற நாதுமே ஆங்கு இயல்பாக ஒலித்துக் கொண்டிருக் கின்றது. இதை "உய்ய என்உள்ள்த்துள் ஓங்கிாரமாய் நின்ற மெய்யா" என்ருர் மணிவாசகப் பெருமரின் இந்த நாதமானது நாமக்குக் கேளாத மறைபொருளாகவே இருப்பினும், அது என்றும் அழிவில்லாத தன் மயமான பொருள் என்னும் ஆண் மையை "ஓம்" என்னும் அறிகுறிச் சொல்லால் உண்ர்த்தின் கொண்டேயிருக்கிறது. ஒரு பெரிய சந்தையிற் கூடிப் பலர் பலவிதமான கூக்குரலுடன் இரைச்சிவிட்டுக் கொண்டிருக்க ஆாரத்திலிருந்து ஒருவன் அவ்வினாச்சலக் கவனிப்பானுயின் சகல இரைச்சல்களேயும் உள்ளடக்கி "ஓம்" என்ற ஒலியே கேட்கும் உள்ளிருந்து வெளிவருகிறதசையான்து எந்த மொழி யிலாயினுஞ் சரி, எவ்விதத்திலாயினுஞ் சரி ஓங்சார்ந்துள்: அடங்குகிற தென்பதற்கு இந்த எடுத்துக் காட்டுச் சான் ருகும்.

Page 25
24 நிலவுலகமும் மனிதனும்
அன்றியும் தெருக்களிலே ஊர்திகளின் போக்கு வரவின்றி மக்கள் நடமாட்டமின்றி ஊரடங்கிக் கிடக்கின்ற நள்ளிரவில் வெளியே நின்று செவிசாய்த்துக் கவனிப்பானுயின், "ஓம்" என்ற ஒலியைக் கேட்பான். அதே வேளே பிற் கடற்கரையில் அலே மோதும் இரைச்சலேக் கவனிப்பானுயின், இதே ஒலியை அங்கே பும் கேட்பாள். ஆகவே இந்த ஓங்காரப் பொருளே "ஓம் தத்சத்' அஃதாவது, "ஓம், அதுவே உள்ளது" என்று உபநிடதங்கள் கூறுகின்றன. அதைப் பிரணவம் எனவும் கூறுவார்கள் ஆன் ருேர், "தெய்வ மன்ற முடிவான பிரணவ சொரூபியே' என் கிருர் தாயுமானவர்.
மக்களாயினும் மாக்களாயினும் வேறெவ்வுயிர்களாயினும் பிறக்கும்போது இயல்பான ஒருவதைக் குரலேக் கேட்கின்ருேம். இந்தக் குரலாலேயே உயிர்ப்பு உண்டாகின்றது; சுற்றத்தார் ஆண்ணும் மகிழ்வோசை அரும்பக் காணலாம். இவ்வாறே இறக்கும் போதும் நோய்வாய்ப்பட்டதன் வேதனே யாலோ, சுற்றத்தாரிடையேயுற்ற துயரத்தாலோ அவலவோசை எழு கிறது இன்னும், தத்தம் வாழ்க்கையில் உயர்வையும் தாழ்வை யும் இன்ப துன்பங்களையும் உணர்த்துகின்ற குரலேக் கேட்கின் ருேம். எல்லா வுயிரின் வளர்ச்சிக்கும் இன்னிசையும் தேவை பென்பது விஞ்ஞானக் கருத்தாகும்.ஆயின் எத்தன்மைத்தான குரலுக்கும் முதல் ஒவியாயிருப்பது ஒம் என்னும் நாதமே. அது அநாதியானது. வானில் ஒரே காலத்தில் மின்னலோடு உண்டா இன்ற இடிமுழக்கத்தைப் போல, ஆதியோடந்தமில்லாத பரபரத்திற் சோதியோடு ஒமென்னும் நாதம் எப்போதும் ஒன்ருகவே இருக்கிறது அன்றியும், எல்லாவுயிர்களும் தோன்றி நி3லபெற்றுப் பின்னர் மறையும் வரையும் - அஃதாவது மூன்று காலங்களிலும் அவற்றிற்கு முதற் காரனமாகவும் துனே க் காரணமாகவும் இருக்கக் காண்க 'ஆதியில் சொல் இருந் தது அந்தச் சொல் கடவுளோடு இருந்தது; அந்தச் கடவுள்' என்பது பரிசுத்த யோவானின் கூற்ருகும் அந்தச் சொல்" என்பது ஓம் எனக் கருதற்பாலது. தூயதான வேதங் சுகள் ஒதும் பொழுது முன்னுகவும் பின்னு கவும் விதிமுறைப்படி ஒதப்படுகின்ற ஒம் என்னும் தனிச் GNF TNG är prikT GEDE DEL NTGIr பொருளே உணராமல் ஒதப்படும் அம்மந்திரங்களாற் பயனில்லை. எந்தக் காரியத்தையும் செய்வதற்கு முன்னர் நமக்கு விநாயக ஞர் தம்பிக்கையுண்டே துனேயென்னும் நம்பிக்கையுடன் நம்முட் பலர் வேண்டி வரைங்குவதைக் காண்கின்றுேம் அன்றி பும், கோயில்களில் முதலில் விநாயகருக்கே பூசை செய்வதை பும் காண்கின்ருேம். இந்தகைய ஒழிக்கத்தில் ஆழ்ந்த கருத்

நிலவுலகமும் மனிதனும் 25
துக்கள் உண்டு. அவற்றையெல்லாம் நன்கறிந்திருக்க வேண் டும். ஓங்காரமே முழுமுதற் பொருளாகவும், அகிலாண்டம் அனேத்துமாகி, துகள்து சங்கற் ப விகற்பங்களெல்வம் கோயாத அறிவாகிச் சித்துருவாய் ஆனந்தமயமாகி நிற்கும் தன்மையையும். ஒரு பொருளே அறிய முன்னர் அப்பொருளிள் பெயரை முதலில் உணர வேண்டும் என்னும் கருத்தையும் உள்ளடக்கி உலகிற்கு அறிகுறியாகப் பெருத்த வயிற்றையும், ஓங்கார வடிவிற்கு அறிகுறியாகி யானே முகத்தையும் சில பிந் பொறித்திருக்கக் காண்க. இவற்றையெல்லாம் சிந்த#ன்படுத் கொள்வதற்கு மும்முறை நெற்றியிற் குட்டி நினேவுறுத்து வேண்டுமென்று எமது பெரியோர்கள் வழிகாட்டியிருக்கிருர்கள்
ஆதியோ டந்த மிலாத பராபரம் போதம தாசுப் புணரும் பராயனர சோதி பதளிற் பரந்தோன்றத் தோன்றுமாந் தீதில் பரையதன் பாற்றிகழ் நாதமே.
நாதத்தி னந்தமு நற்போத வந்தமும்
வேதத்தி னந்தமு மெய்ச்சிவா னந்தமுந்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து நாதப் பிரமஞ் சிவநட மாகுமே.
என்று திருமூலர் திருவாய் மலர்ந்தருளினுர், எனவே, முதலும் முடிவுமில்லாத பராபரம், பொருளாகக் கண்ட பொருள்ெ வைக்கும் முதற்பொருளாகி, அவற்றையெல்லாம் உள்ளடக்கி, அளவிடப்படாத தன்மயமான அறிவொளியாகவும் ஓங்கார ஒளி வடிவாகவும் எஞ்ஞான்றும் இயங்கிக் கொண்டேயிருக் கிறது. இவ்வியக்கத்தைச் சதாசிவ் நடனம் என்ப. ஆயின் இந்த நடனத்தை விஞ்ஞானிகள் காண்கிலர். நிலவுலகிற்கும் மனிதனுக்கும் இயல்பாகவேயுள்ள கவர்ச்சியினுலும், புறநிலத் தோற்றங்களின் உன்மையை அறிய வேண்டுமென்னும் மனத் தூண்டுதாைலும், விஞ்ஞானிகள் எடுத்த அரும்பெரும் முயற்சி கள் மறக்கமுடியாத நற்பயனைத் தந்திருக்கின்றன. பருப் பொருள் நுண்பொருளாகிச் சட்டப்பொருட்கள் யாவும் மனதின் ஆக்கமாகவும் பெருக்கமாகவும் அடங்குகின்றன என்னும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். விஞ்ஞானி தமது ஆராய்ச்சி பில் இன்னும் முன்னேற வேண்டுமாயின், பருப்பொருட் கருவி களே எறிந்துவிட்டு மனப்பரப்பிற் பயணஞ் செய்வதற்குத் தம்மை முதலில் ஆபத்தஞ் செய்தல் வேண்டும். இதுகாறும் அவன் வெளிப்பரப்பில் நின்று கொண்டு சடப்பொருட்களேப் புறக்கருவிகளால் ஆராய்ந்து கொண்டிருந்தான். மனமானது உணரும் தன்மையை உடைத்தாதவின், உணரப்படும் புறக் கருவிகளால் புறத்தே நின்று அதன் உண்மையை ஒருபோதும் அறியமுடியாது. ஆகையால், தம்மைத்தாமே நன்ருக அறிந்த பின் தமக்குப் புறத்தே உள்ளவையெல்லாம் தா மா க துே அறியப்படும். முழு உண்மை துலங்கும்,

Page 26
そ軍 D'UN
--
-,
8. மனிதனது உடலமைப்பு H,
அகத்தை ஆராயமுன் எமது உடலமைப்பையும் எவ்வாறு இயங்குகின்றதென்பதையும், நாம் அறிந்திருக்க வேண்டும். அது நரம்புகளால் இயக்கப்பட்டுத் தசைகளால் அசைக்ப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கும் எலும்புக்கூடாகும் உடலானது நிலத்திருப்பதற்கு காற்று நீர் உணவு ஆகிய மூன்றும் தேவைப்படுகின்றன. நுரையீரல் மூலமாகவும் இரைவாய்க்கால் மூலமாகவும் இவை அளிக்கப்படுகின்றன. இரைவாய்க்கால் வழியே இருக்கும் சில உறுப்புக்களிருந்து வரும் நீர்களால் உணவானது கரைசலாகி இரத்தோட்டத் திற் செறிந்து, திடலின் எல்லாப்பகுதிகளுக்கும் "செல்கிறது, உடலுட் காணப்படும் இடையுறுப்புக்களெல்லாம் இழையங்க ளால் இணைக்கப்பட்டும் அதன் மேற்புறம் தோலால் மூடப் பட்டும் இருக்கும் உடலுறுப்புக்ளெல்லாம் தேவையாய காற் றையும் நீரையும் உணன்வயும் இரத்தோட்ட மூலம் பெற் ஆறுக் கொள்ளுகின்றன. அன்றியும், வெளியிலிருந்துநர் фд நரம்பிற்கு (olfactory Nerve அருகில் இருக்கும் முனே Jis grūž. L. (Nervous Terminali) est șir svih saya, art Éiến (Aerial) யால் ஒருவித சக்தி கவரப்படுகிறது. தன்னறிவிற்கு இருப் பிடமாகிய நடுமூளைக்குள்ள்ே இந்த முனே நரம்பு செல்கிறது மூளையின் வலிமைக்கும் ஆற்றலுக்கும் அச்சக்தி இன்றியண்ம் பாத்தாகும். விஞ்ஞானிகள் இவ்வுண்மையை 'இ ன்னும் உணர்ந்து கொள்ளவில்லே. ஆணுல், எமது யோசு நூல்கள் இந்தச் சக்தியை உயிர் எனக் கூறுகின்றன. மின்சார-இய்ை பியல் மாற்றங்களால் உட்கொள்ளப்பட்ட உணவும் சக்தி பும் உட்கவரப்பட்டு இழையங்கள் வள்ர்க்கப்படுகின்றன. உணவு எரிக்கப்பட்ட பின்னர் எஞ்சியவை கரிக்காற்றுக வும் சிறு நீராகவும் மலமாகவும் வேர்வையாகவும் முறையே நுரையீரல் சிறு நீரகம் மல்க்குடல் தோற்சுரப்பிகள் வழி பாக அகற்றப்படுகின்றன. இவ்விதம் மனித உடல் பிழைத்து இயங்கி உணவை வெடுத்துக் கழிவுகளே வெளியே தள்ளிக் கொண்டும் இருக்கின்றன். நரம்புக்" சட்டத்தின் தலைமை யிட்டத்திலிருந்து வரும் தமது விருப்பம் அவா மனத்துர்ண் டுதல்களால் 'உறுப்புகளெல்லாம் இயங்க மனிதன் செயற் கொண்டிருக்கின்றன் உறுப்புகளெல்லாம் தத்தம் தொழிலைச் செய்ய வேண்டியிருப்பினும், உணர்ச்சிகளே உட் கொண்டு அவற்றை ஆராய்ந்து அவ்வவ் வறிவிற்கேற்பச்

மனிதனது உடலமைப்பு 2.
is a it
- - - -
செயற்படுத்துவதில் நரம்புக் கூட்டம் மிக முக்கிபத்துவம் பெற்றிருக்கிறது. அதைச் சிறிது ஆராய்வாம்'
고 -
முளேயானது மூன்றுபகுதிக்னே'யுடைத்து அவையாவன்; முன்முளே, பின்மூளே, நடுமூஃா. நடுமூஃாயானது முன்னதை பும் பின்னதையும் இணைத்து முண்ணுணுகத் தொடர்ந்து செல்கிறது. மண்ட்ை போட்டுக்குள் மூக்ாயும், முதுகெலும் புக் குழியினுள் முண்குறணும் இருக்கின்றன. இவ்விரண்டு இழையங்களுள்ளே நரம்புக்" கலங்களும் நரம்பு நார்களும் ஒன்ருே டொன்று இணைக்கப் பெற்று, உணர்ச்சி நரம்புக் ளாகவும் செயல்நரம்புகளாகவும் இருக்கின்றன. உணர்ச்சி நரம்புகள் உடம்பினுள் உண்டாகும் உணர்ச்சிக்ஃளயும், ஜம் பொறிகள் வாயிலாக வெளி உல்கிலிருந்து வரும் உணர்ச்சி களேயும் மூ8ளயின் சில பகுதிகட்கு அனுப்புகின்றன, செயல் நரம்புகள் மூளே யின் வேறு "சில் பகுதிகளிலிருந்து கிடைக் கும் கட்டளேகளைத் தசைகளுக்கும் உறுப்புகளுக்கும் கொண்டு செல்கின்றன. மனத்துணிவுடன் இத்தகைய செயல்கள் நிகழ் கின்றமையால், அவை தன் விருப்ப நரம்புகள் எனப்படும் மனத் துணிவின்றித் தாமாகவே இயங்கிக் கொண்டிருக்கும் பிறிதொரு தரம்புக் கூட்டம் முள்ளந்தண்டு வழியே முற்புற ாேக வலப்பக்கத்திலும் இடப் பக்கத்திலும் இருக்கிறது இது முண்ணுன் மூளே தன்விருப்ப - நரம்புக் கூட்டமோடு உடம்பின் எல்ல்ாப்பகுதிகளுடனும் தொடர்புடையது. மனி தனது பசி தாகம் காம எழுச்சி தற்காத்தல் ஆகிய இயல் புணர்ச்சிகளின் மறிப்புகளே ஒத்துனர் நரம்புகள் (Sympathe ticNerves) கொண்டு செல்கின்றன. இன்னும் 'நடுமு:ளயி லிருந்து பக்க - ஒத்துனர் நரம்புகள் (Para Sympathetic Wagus Newes) எனப்படும் தானியங்கு நரம்புகள் ஓடுகின் தன. அவை ஒத்துணர் நரம்புகளின் இயக்கங்களே மட்டுப் படுத்துகின்றன. காமத்தையும் மன் எழுச்சியையும் குறைப்ப தற்குப் பண்டைக்கால யோகிகள் இந்த நரம்புக் கூட்டங் களே அடக்கி வந்தார்கள் விஞ்ஞானிகள் முக்கியமாக உட் କାଁକେଁt அமைப்பையும் இயக்கங்களைப் பற்றியும் அறிவதற்கு அதிக கவனஞ்செலுத்தி வந்தார்களேயன்றி ஒத்துனர், பக்க -ஒத்துணர் நரம்புகளேப்பற்றி 'நன்முக ஆராயவில்லே தானியங்கு நரம்புத் தொகுதியில் நரம்பணுத்திரள்கள் (Plexus) காணப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானவை: (Sacral) நரம்பணுத்திரள், கீழ்வயிற்றுறை (Hypo-gastric or Dunbar) நரம்பணுத்திரள், வயிற்றுறை (Solar) நரம் பணுத்திரள் மார்பு (Cardiac) நரம்பணுத்திரள், கழுத்து 扈。

Page 27
28 மனிதனது உடலமைப்பு
(Cervical) நரம்பணுத்திரள், பின்மூ&ள (Crania) நரம்பணுத் திரள் இவற்றை முறைப்படி மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அணுகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதா ரங்கள் என யோக நூல்கள் கூறுகின்றன.
வானிற் பரந்து கிடக்கின்ற கதிரொலி மிகமிகத் கொலேயில் இருப்பினும் நுண்கருவிகளால் எளிதில் இழுக்கப் படுகின்றன. அதை அஃலவாங்கியால் உட்கவரப்படுத்திப் பொறியொன்றில் பதியச் செய்து, தேவைப்படும் போது ஒலிபெருக்கிகள் வாயிலாகக் கேட்கலாம். அதேபோல், முக்கு வழியே காற்றை உட்கொள்ளும் போது, பரந்த வெளியில் நிலவுகின்ற உயிர்ச் சக்தியானது முனே நரம்பி இறல் உட்கவரப்பட்டு முளையுட் செறிகிறது. எமது வாழ்வு முழு வதும் இந்நிகழ்ச்சி தொடர்பாகவே இருக்கும். அவ்வுயிர்ச் சக்தி உடம்பினுட் புகுவதற்கு ஏதேனுமொரு தடை நேரிடு மாயின் உடல் இயங்காது நின்றுவிடும். யாம் பிழைப்பதற்கு அது ஒர் இன்றியமையாத பொருளாகும். உட்கவரப்படும் உயிர்ச்சக்தியின் அளவு சூழலுடனும் மூச்சிழுக்கும் முறை புடனும் வேற்றுமைப்படுகிறது. ஒழுங்கீனமான முறையில் மூச்சை வெளியே விட்டும் உள்ளே இழுக்கும்போது சக்தி பாது நன்றுகி உட்கவரப்படமாட்டாது. உட்கவரப்பட்ட உயிர்ச்சக்தி மூளேயிலும் நரம்பணுத்திரள்களிலும் சேமிக்கப் ாட்டுத் தேவையானபோது அவ்விடங்களுக்கு அனுப்பப்படு கிறது. ஒவ்வொரு நரம்பணுத்திரளும் தத்தம் பகுதியிலுள்ள உறுப்புகளெல்லாம் செவ்வையாக இயங்குவதற்குப் பொறுப் புண்டத்து தேவைக்கு மிஞ்சி அல்லது சுடுமையான தொழில் களேக் கொடுப்பதாலும் காமமிகுதியாலும் உறுப்புக்கள் நோய்வாய்ப்படுகின்றன. சக்தி எவ்வளவிற் செலவாகிறதோ அவ்வளவு விரைவில் உடல் அழிந்து விடும். நரம்பணுத்திரள் # ລ) ஏதேனுமொன்றின் ஆற்றல் குன்றிவிடுமாயின், அண் மையிலுள்ள நரம்பணுத்திரள்களிலிருந்து அல்லது மூஃாபி விருந்து சில யோகசாதனங்களால் உயிர்கொடுக்க முடியும். இடுப்புக்குழியிலுள்ள நரம்பணுத்திரள் மனித இனப் பெருக் கத்திற்குத் தேவையாய உறுப்புக்களுடனும் கருவுடனும் நெருங்கிய தொடர்புடைத்து. ஆகவே, அதில் அடங்கியிருக் கும் சக்தி மிக முக்கியமானது. இந்தச் சக்தியைக் குண்ட வினி என யோகி நூல்கள் கூறுகின்றன. நன்னெறி நின்று தூய வாழ்க்கையை ஒழுகுவதால் இந்தச் சக்தியானது ஓங்கி உள்ளுறைந்து மற்றைய நரம்பணுத்திரள்களே உரம்படுத்த பும் பயன்படுகிறது. ஒழுங்கான முறையில் மூச்சை இழுத்து

மனிதனது உடலமைப்பு 29
வெளியே விடும்போது உண்டாகும் நரம்பு விசை ஒத்துனர்நரம் புகள் வழியே கீழே சென்று அடங்கிக் கிடக்கின்ற குண்ட வினி சக்தியைக் கிளர்ச்சிப்படுத்துகின்றது.இங்குளம் கிளர்டு, படுவதால் குண்டவினி முடுகியெழுந்து முண்ணுண் வழியே மேனேக்கிப் பாய்கிறது. இவ்வாறு பாயும் போது மற்றைய நரம்பணுத்திரள்களுடன் தொடர்புகொண்டு, அவற்றையும் கிளர்ச்சிப்படுத்திப் பல அரும்பெரும் ஆற்றல்களைத் தருகின்
றது. கடைசியாக அது மூஃாயை அடையும் போது மூ8ளயின் உள்ளாற்றல்கள் வலிமையுற்றும் கிளர்ச்சிப்பட்டும் உள் ளுணர்வு உண்டாகின்றது.
காற்றிலிருந்து உட்கவரப்படும் உயிர்ச்சக்தியோடு உடம் பின் கலங்களிலும் இயல்பாகப் பல ஆற்றல்கள் உண்டு உறுப்புக்களிலுள்ள கலங்கள் பற்பல தொழில்களேச் செய் கின்றன. அவை காற்றையும் உணவையும் உட்கவர்ந்து இயைபியல் மாற்றங்களே உண்டாக்குகின்றன. அம்மாற்றங் கிளின் பயனுசுக் கொஞ்சச் சக்தி பிறக்கிறது. உடம்பர்: றும் உயிர் நீங்கிய பின்னரும் இக்கலங்கள் பிழைத்திருக்கக் *ாணலாம். ஆயின், இந்நிகழ்ச்சி மிகக் குறுகிய கால எல் லேக் குட்பட்டது. உயிர்ச்சக்தி உடம்பினுள் இல்லேயாயின் அவை தனித்தியங்கமாட்டா. மனித PE - tħi Tlib Il-rrGOOT illi படும் பல்வேறு இழையங்களின் இயைபு தேவைக்கும் இடத் திற்கும் ஏற்ப வேறுபடுகிறது. எலும்புக்கூடு சிடினமாகவும், குருத்தெலும்பு கடினத்திற் குறைவாகவும், தசை அதனிலும் குறைவாகவும், விதைப்பை கருப்பையைப் போன்ற உறுப் புக்கள் மென்மையாகவும், நரம்பு இழையங்களின் இயைபு நுண்மையாகவும். மூளே-முண்ணுண் - நீரினது இயைபு மிக நுண்மையாகவும் இருக்கின்றன. தன்னறிவிற்கு இருப்பிட மாகிய நடு மூளையில், புலனறிவிற்குப் பதிவேட்டுக் களஞ்சிய மாசிய பெருமூளையில், உணர்வோட்டத்திற்கு இணைப்பு நிலேய மாகிய சிறு மூளேயில் நடைபெறும் மன 呜呜呜grmá šná பான சக்தியொன்று நிலவு கின்ற தெனப் புவங்படுகிறது. இதை மனுேசக்தி என்பர் மேலோர் எண்ணெய்க் கிணறு களிலிருந்து எடுக்கப்பட்டு, முதலாவதாகப் பெற்ற எண்னெப் பெரிய பொறிகளுக்கு எரிபொருளாகவும், இன்னும் சிறிது வடிக்கப் பெற்ற மண்ணெண்ணெய் வீட்டில் விளக்கேற்றவும் அடுப்பில் அன்ல் மூட்டவும் பாவிக்கப்படுகிறது. அதை இன்னும் நன்ருக வடிக்கும்போது பெற்ருேவாகிறது. இது உந்தூர்தி களுக்குப் பயன்படுகின்றது. தன்னீர்ப்பிற் குறைந்த பெற்ருேல்

Page 28
39. மனிதனது உடலமைப்பு
- ܬܐ ܝܬܐ - ܒ - ܓ - ܕ -- ܕ - ܕܨܒ ܒ
வானூர்திக்கும், அதனினும் நுண்னம் பொருந்திய பெற்ருேல் வடியூர்திக்கும் பயன்படுகின்றன. எண்ணெயின் தன்னீர்ப்பு இறையக்குறைய அது நுண்பொருளாகிச் செயற்கரி செயல் *ச்ே செய்வதற்குப் பயன்படுகிறது போல. தன்னறிவானது, கூர்மையாகும்போது நுண்ணறிவாகிப் பல காரியங்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகிறது. எமது மன் தில் நிதிக்கும் எண்ணங்கள் தாய்மையாகவும் கூர்மையாகவும் இருக்குமாயின், "மனுேசக்தி வளர்ச்சியடையக் காண்லாம். "
S S
கல்விரல் மர்விர: சிறுநீரக்ங்க்ளாகிய பெரும் உறுப்புக் களேத் தவிர, சுரப்பிகள் எனப்படும் இன்ழயங்கள் பல எம்து உடம்பினுள் இருக்கின்றன. அவை மிகவும் ஆற்றல் வாய்ந் தன. மின் - இனப்பிங்ஸ் தாக்கங்கள்ால் கேர்மோன்களும் என்சிங்களும் உண்டாகி, இரத்தத்துபின் சேர்ந்து உடலிற் சேறிகின்றன. இந்தச் சுரநீர்களுக்கும்'உடம்பில் உள்ளும் புறமும் நிகழ்கின்ற பல்வேறு இய்க்கங்களுக்கும் மிக நெருங் சிய தொடர்புண்டு உடுப்புகடுள்ல்ஸ்ாம் சிெவ்ன்வயாகி இயங்கு வதிற்கும். தத்தம்செய்ல்கள்ேத் திறமையுடன் செய்வத்ற்கும், அவற்றிடிையே இண்ைப்பு முகாமாகவும் நின்று அச் சுர்நீர்கள் உதவுகின்றன.எடுத்துக்காட்டாக, தைருேயிட் சுரப்பி திரும், கோமோன் தகுந்த வளர் ச்சிக்குத்தேவை ப்ாகிறது, அற்ற னற் சுரப்பி தரும் கோமோஞகிய அற்றனலின் இர்த்தோட்டத்தை விர்ைவாக்கு கிறது. அற்றனற் TTLSir மேற்ப்ட்ை (Cortex 歳 யிலிருந்து வரும் கோற்றின் என்னும் கேள்ம்ோன் இழையங் களின் உட்சூழல்த் திகுந்த முறையில் வைத்திருக்கிறது. நடு மூனேயில் இருக்கும் பிற்றியூற்றிறிச் சுரப்பியின்ரின்றும் பாவின்சி சுரப்பிகளினின்ற்ம்'வ்ரும் கேர்மோன்கள் இனப் பெருக்கத் தில் அரும்பெருஞ் செயல்களேச் செய்கின்றன. ஆயின், ଈ)$') தன் கய ஆற்றல்களுக்கு மூல கர்ரணமாக இருப்பது நரம்புகள் வழியே நிற்கும் உயிர்ச்சக்தியாகும். T
| - ני של העיר
எமது பருவுட்ல் உரம்பெற்றிருப்பதற்கு மூளையும் முண் ணும் அவற்ருேடு தொடர்பான நரம்புகளெல்லாம் நலம் பெற்றிருக்க வ்ேண்டும். அன்றியும் திட்டம்பிலுள்ள பற்பல உறுப்புக்களின் தொழில்களேய்ம்'இனய்பிய்ல் தாக்கங்களாலா, கின்ற சுரநீர்களேயும் கோம்ோன்கள்யும் ஆங்காங்கு கலங் களுடன் சேர்ப்பதற்கு நரம்ப்ொன்றியம் இணைப்பு முகாம க" இருக்கிறது. நரம்பிழையமானது நரம்ப்ொன்றியத்தின் எல் லாப்பகுதிகளுக்கும் செல்கிறது' மற்றைய இழையங்களைப் பேஸ்வே அது அல்ங்களினுல் ஆக்கிப்ப்ட்ட் கூட்டுப் பொருள்"

ܒܸܨ7" 1+1 ܒܒ+ மின்தின்து உட்லண்மப்பு 蚤 SYSSSYDSSSLSLS S S SLLSS SqS S S S S S S S T SDD S S S S S S S S S S Sq
, , கும்.'ஆயின், பிற இழையங்களின் கலங்களைப் ப்ோலன்றி, அதன் கருவான்து (Neuron) 8 - 'அடி துரத்தில் நூல் ஓடிவிற். @臀应蚤芭五、 அங்ஙனஞ் செறிந்திருப்ப வை நரம்பு நார்க எனப்படும். அக்கருவானது பிறிதொன்றன் தூண்டுதலே 町应点 வும் 'உண்ர்ன்ஸ் வேருென்றன்பாற் கடத்தவும் இயல்பான ஆற்றலேமிடைத்து. ஒரு நரம்புநர் வெட்டப்படுமாயின், # ಫೆಸ್ತೇ. தினின்றும் பிரிக்கப்பட்ட துண்டு இறத்துவிடும். எனவே, ஆக் கிருவானது மிகுந்த சக்திவாய்ந்தது, பொதுவாக, அக் கடத் திலே உணர்வாக்கம் என்வும், ஏற்ப்தைச் செயலாக்கம் எனக் கருதற்பாலது. அதேபோல், சுல்த்தினின்றும் செறிந்த நரம்பு J#FFFF alii இருதன்மைகள்ேப் பெறுகின்றன. ஒன்று உண ரு ந் தீன்மையாக்வும், மற்றது செயற்படுத்துந் தன்மையாகவும், இருக்கும். மூக்ள முன்குண் ஆகிய இரண்ட்ையுங் கொண்டி நரம்பொன்றியத்திற்குப் புறத்தேயுள்ள நரம்புக் கலங்களின் த்ொகுதி யை நீர்ம்பணுத்தி ர்ள் எனவும், அதற்குள் ளேயிருக்கும்
ம்புக் கலங்களின் தொகுதியைக் கரு (Nucleus) என வும், சுறப்ப்டும் நீர்ம்ப்னு த்திரள்க்ாே அல்ல து கருக்களேக்கொண்ட கட்டத்தால்"ஒரு இயக்கம் ஒழுங்குபடுத்தக்கூடும். இவ்வாறு, ஒழுங்குபடுத்தும் நிலயங்கள் மூளையிலும் முண்ணுனிலும் , இருக்கின்றன. ஒழுங்குப்டுத்தப்படும் உறுப்பையும் ஒழுங்கு படுத்தும் நிலயத்தையும் இணைப்பது நரம்பு தரர்கள்ாகும். ஆனூல், நரம்பு நார்கள் நேரே அவ்வுறுப்புக்குச் செல்லாது இண்டயில் நிற்க, இன்னுமொரு கருக்கூட்டம் தொடர்ந்து கட்டளேன்யக் கொண்டு செல்கிறது. ஆகவே, நரம்புக் கலங். *ளும் நார்களும் உடலுள்ளங்கும் பரந்திருக்கின்றன. நரம்புக் * வங்கள் தத்தம் தொழிஃபர் செய்வதற்கு ஏதும் தடையோ அவற்றிற் சிதைவோ இதுக்குமாயின், நோய் வாய்ப்படு கிருேம், ஆயின், பாரதூரமான கோளாறுகள் இல்லேயாயின் சிறிதுநேர ஆறுதலாற் கலங்கள் மீன் டும் நன்னிலேயையடை கின்றன. கடுமையான உடற்றெழிலாலும் சிந்தனையாலும் 岛品应或ü "சோர்வுறுகின்றன. காமம் வெகுளி அச்சம் கவரே. என்னும் மன இயல்புகள்ாலும், ஒரே அலுவலில் நெடுநேர மாகத் தொடர்ந்து ஈடுபடுவதாலும் கலங்கள் பாதிக்கப்படு கின்றன. மூகாயானது விரைவிற் பாதிப்படையக் கூடும் ஆகவே, சிறுபிள்களக்குக் கொடுக்கும் மன்ப் பயிற்சி யிலும் கல்வி முறையிலும் போதுமான ஒய்வும் விளேயாட்டும் இடம், பெற வேண்டும். ஒரு தொழிலில் ஏதுமொரு மாற்றமிருப்பது அம்மாற்றம் ஓய்வுக்கு இனே என்பர் உளவியலாளர், இத் இதய மாற்றத்தால் நரம்புத் தூண்டுதலும் மாற்றம் -. துெ.எனவே, வேறு கலங்களும் நரம்பு நார்களும் தசைத்
구

Page 29
2
மனிதனது உடலமைப்பு
H
தொகுதியும் தொழிற்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வீட்டு வேலேயால் மிகவும் சுஃாப்புற்ற ஒருவன் வெளியே சென்று உலாவும்போது, புதிய குழலால் வேறு எண்ணங்கள் உண்டாகி புது நரம்புத் துரண்டுதலும் வேறு வகையான உணர்வின் இயக்கமும் வேறு த  ைசக் கூட்டங்களும் முன்வருவதைக் காண்க. நாடோறும் ந:ளத்தலால் ஏற்படும் இ&ளப்பு இராசி கா வத்தில் உறங்குவதால் ஆறிவிடுகிறது. ஆயின் நாளுக்கு நாள் தொடர்ந்து உ8ளப்பானேயாயின் நரம்புக் கலங்களின் சிதைவுகள் அதிகரித்துப் பின் ஒருமித்தலால் நோய் உண்டா கிறது, மாற்று நிலையங்களாகிய கருக்கூட்டங்கள் சோர்வடை பும் போது, மனவொருமை மனத்துணிவு கற்பனை மனே சக்தி அறிவு ஆகியவை யெல்லாம் குறைந்துவிடக் காான ஸ்ாம். அன்றியும், அச்சம் சுவலே என்பவற்ருல் தூண்டப் பட்டுப் பசியின்மை செரியாமை மலச்சிக்கல் வயிற்ருேட் பம் ஆகிய இரைவாய்க்காற் கோளாறுகள் ஏற்படுகின்றன. மெய்ப்பாட்டினலும் பெரு மகிழ்ச்சியினுலும் அதிக ஆர்வத் தாலும் மூளேக்கலங்கள் சிதையக்கூடும் என்பர் மருத்துவ வல்லுனர். ஆதலால், உணர்ச்சிகள் எவ்வளவுக் கெவ்வ ளவு கட்டுப்பட்டு, மண ஒழுக்கமும் மன நிறைவும் ஒய்வும் எவ்வளவிற்கு இருக்குமோ அவ்வளவிற்கு எமது உடல் உரம் பெற்றிருக்கும். உடலுக்கும் உணர்வுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. உடம் பெங்கணும் நம்புக் கலங்கள் செறிந் திருக்கின்றன என்பதை மேலே காட்டியுள்ளோம். இன்னும் அக்கலங்களின் ஆற்றல் மிகுந்த கருக்கள் நின்ற நிஐலயைக் கண்டோம். இத்தகைய கருக்கள் மீது உலாவுகின்ற சக்தியே Luff stor g.
மூளேயான்து சிக்கலான பகுதிகளேக் கொண்ட, நரம்பு இழையமாகும் முன் மூஃாயுள், உணர்தல் ஆப்தல் அறிதல் விரும்புதல் வெறுத்தல் ஆகிய மன இயக்கங்கட்குக் குறிப் பிடக்கூடிய ஆட்சி நிலேயங்களுண்டு. அன்றியும், உணர்வுகளே ஒருமுகப்படுத்தவும், புற இயக்கங்களே இனத்தியக்கவும், தன் னியக்கங்களாக உற்பத்தியாகும் மறிப்புகளேத் தூண்டவும் குறைக்கவும் அதிகாரபீடமாக இருக்கிறது. எனினும், மூக்ள யின் எங்கணும் பரந்திருக்கும் நரம்புக் கலங்களின் கரு க்க ளெல்லாம் சேர்ந்து ஒன்றியமாகவே இயங்கும் இயல்பையுடைத் தாத வின் ஒரு நிலேயத்திற்கு மாத்திரம் கட்டுப்படுத்தும் தனி அதிகாரமில்லே ஆஞல், முன்மூளே முக்கியமாக ஒரு நினவுக் கிளஞ்சியமாயிருக்கிறது. அதன் பிற்புறமாக அடிப்பாகத்தில், பின் மூளேயும் நரம்பு நார்களால் இணைக்கப்பட்டிருக்கிறது.

மனிதனது உடலமைப்பு 33
இன்னும், முண்ணுணின் மேற்பகுதியாகிய முகுளம் {MedபIA" 0blongata) ஒரு வஃவயைப் போன்ற நரம்பு நாரிஞல் (Pins) முன் முளே புடன் இஃாக்கப்பட்டிருக்கிறது ஆகவே முன்முள்ே யிலுள்ள செயல் நிலேயங்களிலிருந்து உட்துடிப்புகள் அந்நரம்பு நார்கள் வ்ழியே பின் மூஃளயுட் செல்கின்றன. பின்னர் அங் கிருந்து வெளியே செல்லும் உட்துடிப்புகள் முன் முளோபிலுள்ள செயல் நிலேயங்களுக்கும் முண்ணுண் வழியே தசைகளுக்கும் செல்கின்றன. இவ்வாறு, பின் மூளேயானது உடம்பின் எல்லாச் செயல் நிலேயங்களுக்கும் நரம்புத் துடிப்புகளே அனுப்பி, இயங் குகின்ற தசைகள் வலுவடைந்து சமநிலையைப் பேணுவதற்கு உறுதியாயிருக்கிறது, ஆஞல், இவ்வியக்கங்களில் ஒன்றேனும் உணர்ச்சிக்கு வரமாட்டாது. பின் மூனே ஊறுபடுமாயின் த:ை சுள் நளிவுறும், அன்றியும், தசைகளே இயக்கமுடியாதிருக்கும், கால்களின் தசைகள் நலிவுறின் நடை தளர்ந்துவிடும். நாக்கி விண்தும் தாடையினதும் தசைகள் நவிவுற்று இன்னத்தியக்க முடியாதிருப்பின் பேசமுடியாத நிலேயைக் காணலாம். பின் மூளேயின் எந்தப்பக்கம் ஊறுபட்டதோ உடம்பின் அதே பக்கம் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். முண்ணுணி லுள்ள உணர்த்துடிப்பு வழியும் செயற்றுடிப்பு வழி பும் முகுளத்துட் குறுக்கிட்டோடக் காணலாம். சில முகுளத்திலே நின்றுவிடும், முகுளத்தின் நரம்புக் கலங்கள் சேர்ந்து சுருக்க ளாகின்றன. இவற்றுட் சில நரம்பணுத்திரள்கள் கபர்வ நரம்புகளுக்கு உற்பத்தி நிலேயங்களாகின்றன. வேறுசில நரம் பணுத்திரள்கள் மூளேயை நோக்கி ஓடுகின்ற உண்ர்த்துடிப்பு வழிகளில் மாற்று நியேங்களாகின்றன. இவ்வாறு மூஃாக்கும் முண்ணுணுக்கும் இடையே நரம்புத் துடிப்போட்டத்திற்கு உகந்ததோர் உறுப்பாகப் பயன்படுகிறது. இருதயமும் து யீரலும் இயங்குவதற்குரிய ஆட்சிபீடமும் முகுளத்திலேயே இருக்கிறது.
மூளே - முண்ணுண் ஒன்றியமானது தன்னியக்க இயல்பை புடைத்து. அது முக்கிய இயக்கங்களேச் செயற்படுத்திக் கொண்டும் கட்டுப்படுத்திக் கொண்டும் இருக்கிறது. ஆளுல் அவ்வியக்கங்கள் எம்மறிவிற்குத் தெரியாமலே நிகழ்கின்றன, அவ்வென்றியத்தில் இரு வகையான தன்னியக்க மு ன்ற களுள் டு ஒன்று ஒத்துனர் முறை மற்றது பக்க ஒத்துனர் முறையாகும். இவற்துள் ஒத்துணர் முறையானது, முண்ணு எளின் கழுத்து நெஞ்சு கீழ் வயிற்துறைப் பகுதிகளிலுள்ள நது நிiேயங்களேயும், முண்ணுணின் இரு பக்கங்களிலும் சங்கிலி போலத் தொடரும் சிறு நரம்பணுத்திரள்கரேயும், அவற்றின்

Page 30
மிக்விதன்து உடலம்ைப்பு
பும் உள்ளட்க்கியிருக்கிறது. 'கபர்வத்திலிருந்து முண்ணுண் வழியே சேர்டியாக இறங்குகின்ற ஒத்துண்ர் நரம்பணுத்திரட் ங்கிலிகள் (Sympathetic ësanglia) (përi ள்ேந்தண்டுக்கு முற்புற terra, வந்து கு"ததி 3 臀 ("Coceyx) யட்ைகின்ற்ன. 'wha க்ழுத்து நெஞ்சு வயிற்றுறைகீழ்வயிற்றுன்றலுடுப்புக்குழி ஆகியி பகுதிகளுக்கு நேரர்ன் ஜவ்கைக் கூட்டங்கிள்" என்ப. இந் ႔့၌ါ႔ရွိ###ခြုံကြီးါ; ஒன்றனுக்கெர்ன்று நரம்புநர் கள்ால இன்க்கிப்ப்ட்டிருக்கின்றன். அன்றியும், அவற்றின் கிளேகளால் முள்ளந்தண்டு நரம்புகள் இணைக்கப்படும் தோற் பகுதிகளிலிருந்து வருகின்ற நார்க்ள் முள்ளந்தண்டு நரம்பு களுடன் சேரும் ஆணுல் சின்ர, தமனி சுரப்பிக்கிளிலிருந்து வருகின்ற நார்கள் ஒத்துணர்ச் சங்கிவியுட்புகும் நெஞ்சு வயிற்றுன்ற: கீழ்வ்யிற்றுவிற நரம்பணுத்திரள்களும் நார்களும் முண்ணுண்ணிலிருந்து வரும் நார்களும் ஒன்று சேர்ந்து, முறையே நெஞ்சு வயிற்றுறை கீழ்வயிற்றுன்றிப் பெரு நரிம்பணுத்திரள் கள்(Plexuses) எனப்படும். பெரு நெஞ்சுட் நர்ம்பணுத்திரள் (Cardiac Plexus) இருதயத்தின் அடிப்பாகத்திலும், பெரு வயிற்றுறை நரம்பணுத்திரன்(Solar Plexus) இரைப்பைக்குப் பின்புறத்திலும், பெருங்கீழ் வயிற்றுற்ை - நரம்ப்னுத்திரள் (Hypt-gastric Plexus) கீழ்'வ்யிற்றுமுள்ளந்தண்டெலும்பு களின் இறுதியிலும் இருக்கின்றன. பக்க ஒத்துனர் முறை பானது நடு மூளையிலிருந்து வரும் எல்லா நார்களேயும், முகு ளத்திலிருந்து வரும் நார்களேயும் இடுப்புக்குழிப் பகுதியி லுள்ள முண்ணுனிலிருந்து வரும் நார்சிஃாயும் உள்ளடக்கி பிருக்கிறது. நடுமூஃாயின் நரம்பு நார்கள் வழியே கட்தசை களுக்கு முகுளத்தின் நரம்புகள் வழியே முக்குச் சுரப்பிக் கும், குரல்வளே உணவுக் குழாய் இரைப்பை குடல் ஆகியவற் றின் தசைகளுக்கும், இரைப்பை கல்லீரல் சுனேயம் ஆகிய வற்றின் சுரப்பிகளுக்கும், முண்ணுணின் நரம்பு நார்கள் வழியே இறங்குகுட்ல் மலக்குடல் மலவாய் சிறுநீர்ப்ப்ை ஆகியவற்றின் தசைகளுக்கும். இடுப்புக்குழி நரம்பணுத்திரள்களுக்கும், ஆங் குள்ள பிறப்புறுப்புகளுக்கும் செயற்றுடிப்புகள் சென்று கொண் டிருப்பதைக் காண்க. ஆகவே தன்னியக்க ஒன்றியமானது ால்லாத் தசைகளேயும் இருதயத்தையும் சுரப்பிகளேயும் ஊக்கு வித்துச் செயற்படுத்துகிறது. ஆயின் ஒத்துணர் முறை (Sympathetic System) uHJ H L i S - ஒத்துனர் முறை (ParaSympihetic System) யிலும் ஒன்றற்கொன்று எதிரிடையாக இயங்கவும் நாம் காண்கின்ருேம். எடுத்துக்காட்டாக, ஒத்து வர்த் தூண்டுகோளால் இருதயமானது விரைவாகவும் உறுதி
litik &யும், அப்பகுதிக ரிேலுள்ள் பெரு நரம்பணுத்திரள்களே
 

臀)一。彗。 மனிதனது உ டன்: *、
*、 யுடனும் துடிக்கிறது; பக்க ஒத்துணர்த் தூண்டுகோளால் அது தாமதமாகவும் சோர்வடைந்துமிருக்கக் காணலாம்: குழாய்கள் ஒத்துனர்த் தூண்டுகோளால் விரிகின்றன் பரி ஒத்துணர்த் தூண்டுகோளால் குவிகின்றன. இரை வாய்க்கால் ஒத்துணர்த் தூண்டுகோளால் சுருங்குந்தன்மையிற் குறைந் தும் பக்க ஒத்துணர்த் தூண்டுகோளால் ஆத்தன்ன்பில் அதிகரித்துமிருக்கிறது. ஒத்துணர்த் தூண்டுகோள் சுரப்ரிகரி லிருந்து சுரநீர்களேக் குறைக்கிறது; பக்கா ஒத்துணர்த் துTழி கேரள் சுரநீர்களே அதிகரிக்கிறது. இவ்வாறு இயங்குவதால், குறைவு நிறைவுகளும் ஏற்றத்தாழ்வுகளும் தரப்படுத்த'தி கின்றன. ஆதலால், முண்ணும், முள்ளந்தண்டு வ ரியே வலமாகவும் இடமாகவும் ஓடுகின்ற ஒத்துணர்நரம்புக் கூழ் டங்களும், நடுமூளையிலிருந்து ஓடுகின்ற பக்கு ஒத்துர்ை நரம்புக் கூட்டங்களும் முக்கியத்துவம் வாய்ந்திருக்கின்றன் எனவே, அவற்றையெல்லாம் தன் ঢ়ে?" ॥ பரிசீலனே சிெ ய்து விளக்கவுரையாற்ற வேண்டியதாயிற்று. ,
| _ m -
இன்னும், முண்ணுன் - அஃதாவது, # ಕ್ಷೌ@o-LDToತ್ಲಿ முகுளத்தின் தொடர் உறுப்பாகும். அது முதுகெலும்புக் குழி யினுட் ଦ୍ଦଣfff" : [], கீழ்வயிற்று இரண்டாவது முதுகெலும்பில் மறைகிறது. அன்றியும், அது மேலிருந்து கீழ்நோக்கிச் சிறிது சிறிதாகப் பருமனிற் குறைந்தும், ஆயின் கழுத்தின் நாலாவது முதுகெலும்புக்கும் நெஞ்சின் இரண்டாவது முது கெலும்புக்கும் இடையிலும், நெஞ்சின் புத்தாவது பன்னிரண் டாவது முதுகெலும்புகளுக்கு இடையிலும் பெருத்து, அதன் நுனியானது மெல்லிய இழை வடிவில் இடுப்புக் குழியின் இரண்டாவது முதுகெலும்பின் மட்டத்தில் தண்டுவடச் சீவ் வைத் (Dura Mater) துளத்துக்கொண்டு, குதத்தின் முத வெலும் மீது முடிகிறது. தண்டுவடம், விமார் 18 அங்குல நீளமுடையது. அதன் நடுவில் மெல்லிய துவாரமுண்டு. இந்தத் துவாரம், மூளேயின் நாலாவது அறையிலிருந்து தொடங்கிக் குதத்தில் முடிகிறது. எனவே, பெருமூாேக்கும் குதத்திற்கும் இடையேயுள்ள தொடர்பைக் காண்க. அன்றியும், மூன்ய முன்பின்னுசு நடுவே வெட்டிப் பக்கப்புறமாகப் பார்க்கும் போது, அதன் மூன்றும் தாவரம் oY=3)2) #357), (Ventricles) பக்கப்பாட்டறையும் (Latera1 Wentricle) ஒருங்கு சேர்ந்து, "ஓ" என்னும் வடிவத்தில் அமைந்திருக்கக் காணலாம். மூன்ரும் அறையானது அவ்வெழுத்தின் முதற் சுழிக்கு ஒப்பாகவும், பக்கப்பாட்டறை மேல் வனேவுக்கு ஒப்பாகவும், நா லாம் அறை
கீழ்ச்சுழிக்கும் காலுக்கும் ஒப்பாக இருக்கின்றன. மூன்ரும்

Page 31
36 மனிதனது உடலமைப்பு
அறை பக்கப்பாட்டறைக்குப் பின்னேயும், நாலாம் அறை சிறு மூஃ க்கு முன்னேயும் முகுளத்திற்குப் பின் னேயும் அமைந்தி ருக்கின்றன. சிறு நுழைவாயில்களால் ஒன்றனுக்கொன்று தொடர்புடைத்தாயுமிருக்கிறது. இவ்வாறு மூளே - முன்றே ணுக்கு ஊடாகச் செல்லும் துவாரத்தைச் சுழுமுனே, பிரமரந் திரம் அல்லது வெட்டவெளி என்றும், முன்னணுணிைன் இரு பக்கங்களிலும் ஒடிக்கொண்டிருக்கும் ஒத்துணர் பக்க - ஒக் து னர் நரம்பு ஆளெல்லாம் இடைசுஃ பிங்கக் என்றும் யோகிகள் கூறுகிருர்கள். மேற் கூறிப்போந்த மனித உடவமைப்பையும் மற்றெல்வுயிர்களின் உடலமைப்பையும் அவ்வவற்றின் நுணுக் கங்கண் யும் ஐய்ந்திரிபற நேர்முகமாக அறிந்து கொள்வதற்கு இன்றைய விஞ்ஞானம் பெருமளவிற்கு உதவியாயிருக்கிறது. ஆயினும், இரத்தோட்டம், மூச்சோட்டம், உணர்வோட்டம், அன்றிக் காலவோட்டம் ஆகியவற்றிற்குப் பின்னணியில் நின்று இயக்குவிப்பது பாவர், அல்லது மூலக்கூறு என்ன, எங்கே என்பனவற்றைத் திட்டவட்டமாக இன்னும் விஞ்ஞானிகள் இன்றைய உலகில் அறிந்துகொள்ளாமல் மயக்கமுற்றிருக் கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் பதஞ்சலியைப் போன்ற யோகிகளும் சித்தர்களும் புறக்கருவிகள் யாதேனு மின்றி அகநோக்கினுல் உள்ளுணர்வு பெற்று இவற்றையெல் லாம் நன்கு அறிந்திருக்கிமூர்கள் என்னும் உண்மையை எவரும் மறுக்கமுடியாது. பெளதிகவியலாளர் ஆராய்ந்து கண்டன வற்றையும் ஒப்புமைப்படுத்தி ஒருமுகப்படுத்தி யணுக வேண் டும். அன்றியும், காரணமின்றிக் காரியமில்லேயாதலால், இவ் வுலகையும் உயிர் கஃளயும் உயிரல்லாத பொருட்களேயும் இயக்கு விப்பது யாதென்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். எல்லா வற்றையும் இணேத்தியக்குவதற்கு ஒன்றுண்டு.
எமது உடம்பினுள் அடங்கி எங்கும் பரந்திருக்கும் ਜੈ । ளெல்லாம் நிலவுலகிற் காணப்படும் அணுக்களுக்கு ஒப்பT கின்றன. கலங்களித் காணப்படும் கருவானது அணுவுக்குள் இருக்கும் நுண்ணணுவுக்கு ஒப்பாகும். நரம்பணுத்திரள்கள் பற்பல அண்டங்களேப் போன்றவையாகும். நரம்பணுத்திரள் கள் நரம்பு நார்களாற் பிணக்கப்பட்டிருப்பது போ : ஆண் தள் எல்லாம் ஈர்ப்பு முறையானும் மின்காந்திக் 5 fill r} +i) யானும் ஒறனுக்கொன்று ஆதாரமாகவுடைத்து. நரம்புத் துடிப்பானது அணு விசைக்கு ஒப்பாகிறது. அதனின் உணர்த் துடிப்பு நுண்னணுவின் தன்மையையும், செயற்றுடிப்பு மின் இணுவின் தன்மையையும் ஒக்கும். மூளே - முண்ணுண் ஒன்றித் தின் தன்னியக்கமும் நிலவுலகத்தின் கதிரியக்கமும் ஒருமைப்

மனிதனது உடலமைப்பு 37
படுகின்றன. ஆணுல், ஆப்தல் அறிதல் ஆகிய மன இயக்கங் கட்கு ஆட்சிபீடமாகவும் உணர்வுகளே ஒரு மு கப் ப டு த் தி இணேத்தியக்கும் நிலேயமாகவும் நினேவுக் களஞ்சியமாகவும் இருப்பது எமது மூளேயாகும், முகுளத்திலுள்ள நரம்பணுத் திரளானது இருதயத்தையும் நுரையீரலேயும் இயக்குவதால், அபிவ ஒருமுகப்பட்டிருப்பதைக் காண்க. இத்தகைய ஒருமுகப் படுத்தலும் இணேத்தியக்குதலும் இல்லாதவிடத்து உறுப்புக்கள் எல்லாம் இயங்காது நின்றுவிடும். இந்நி3லயில் உடம்பினின் றும் உயிர் நீங்கிவிட்டது என்கிருேம். ஆகவே, உயிர்ச்சக்தியே இயக்கங்களின் முதற் சுருகும், இன்னும், இரத்தோட்டம் மூச்சோட்டம் காலவோட்டம் ஆகிய இயக்கங்களெல்லாம் கழில் வட்டத்தில் அமைந்திருக்கின்றன என்று முன்பு கூறி புள்ளோம். அதேபோல, உணர்வோட்டமும் ஒரு சுழற்சியில் இருப்பக் காணலாம். முண்ணுண் பருமனிற் குறைந்து குறைந்து, இறிதியாக இடுப்புக் குழியில் நரம்பல்லாத இழையாய்த் தேய்த்து போவதைக் கண்டோம். எனவே, அந் நிலே யி ல் உணர்வோ செயலோ பாதுமின்றி, ஒய்வான நடுநி3லயைக் *ான பிாம். இந் நடுநிஃலயில் மனதை நிறுத்தி விடும்போது, இம் மனதானது குண்டலி சக்தியாக நிலமாறி மூலாதாரத் திலிருந்து கிளர்ந்தெழுந்து, சுழுமுஃன வழியே மூ ஃள யு ட் சென்று அறிவொளியாகின்றது எ ன் பர் அனுபூதி பெற்ற LD EAST ssir an eir

Page 32
4. உள்ளுணர்வு
1னிெ தனது உடலமைப்பை ஆராய்ந்த போது, உடவோ அதனுள்ளிருக்கும் கலங்களோ அல்லது மூளேயோ ஒரு சக்தி யின்றி இயங்கமாட்டா தென்பதை அறிந்து கொண்டோம் : அதுவே உயிர்ச்சக்தி இந்நிலவுலகில் உயிர்கிள் போன்ற முன் னர் சடப்பொருள் சஞக் கிடையே காலவடைவில் ஏற்பட்ட இயைபியல் தாக்கங்களால் உயிர் உற்பத்தியாயிற்று என உயி ரியலாளர் கூறுகின்றனர் ஆயின் சடப்பொருட்கள் எவ்வாறு ஒருமுகப்படுத்தப்பட்டு இ&னத்யேக்கப்பட்டுள்ளதென்பது அவர் களால் தெளிவுறுத்தப்படவில்லே அவர் 4 எளின் கருத்துப்படி இவ் வுலகு பொறிமயமான தெனக் கருதவேண்டியிருக்கிறது. அன்றி பும் சோதனைக்குழாயில் உயிரைத் தோற்றுளி க முடியும் என் னும் சுருத்து விஞ்ஞானிகளிடையே நின் வுகிறது! ஆம் சுக்கி லம் சுரோனிதம் ஆகிய இரண்டு தாதுக்களே யும் உரிய முறை யில் எடுத்துத் தேவையாய சூழலில் வைத்துக் காப்பாற்றி வளர்த் தால், உயிர் Sirn i; காண முடியும். ஆணுல் இத்தகை ய இயற் கைக்கு மாரு ன செயற்கையானது எவ்வளவிற்குப் பயனளிக்கு மெனத் தெரியாது துனேக்கருவிகள் எவ்வள்வி தான் இருந்தா லும் எத்திறப்படுத்தினுலும் உயிரியற்றுறையில் அறிவுத் திறன் இருந்தாலும், அவ்வுயிரியலாளர் வாளாவிருப்பின், உயிர் தோன் முதல் ருே எமக்குப் புற த்தேயுள்ள பல்வேறு அணுக்களும். து தத்தேயுள்ள கலங்களும் சக்திவாய்ந்தவையாக இருக்கலாம் ஆயின் பலவகையான சக்திகளே இனே க்து, உலகிற் கானப்படும் உயிருள்ள உயிரில்லாத பொருட்களின் தன்மைகளிற்கேற்ப அவ்வணுக்களேயும் லங்களேயும் ஒருமுகப்படுத்துவது.யா தென் பதற்குப் பதிலே யாரேனும் தந்திலர். இத்தன்மையான ஐய விஞ வுக்குக் காரணமென என்பதை கூர்ந்து நோக்குவோமாயின் தற்க ல விஞ்ஞானிகள் தமக்குப் புறத்தேயுள்ள பொருட்களே ஆராய்வதில் ஆர்வப்பட்டார்களே யொழிய, அப்பொருட்களே ஆராய்ர்து கொண்டிருக்கும் தம்மை அவற்றுடன் தொடர்பு படுத்தித் தமது உண்மையான நிலையைக் காண்பதற்கு முயற்சிக்க வில்லேயெனப் புலப்படும் ஆகவே, இரண்டாம், மூன்றும் அதிகா காரங்களில் நிலவுலகைப் பற்றியும், மனித உடலமைப்பைப் பற் றியும் விரிவாக ஆராய்த்தோம் அறிவுப் பீடமாகிய முளே யுட் பட அறியப்படும் பொருட்களின் இயல்புகளேயும் இயக்கங்க ளே யும் கூறினுேம் எமது பொருள், எமது உடல், எமது என் னம் , எமது செயல் எமது வாழ்க்கை யென்று உரிமைகொள் ளும் போதெல்லாம். எமக்குள்ளே உணரக்கூடிய, செயற்படுத்

ள்ளு னர்வு - قالت
தக்கூடிய பொருளொன்று இருக்கிறதெனத்தெரிகிறது.இதையே மனம் புத் தி சித்தம் அகங்காரம் ஆகிய அந்தக்கர ாைமெனவும் சண்னறிவெனவும் கூறுவர் உளவியலாளர். ஒரு பொருளே ஆரா யும் போது அப்பொருளின் நேரான வரவிலக்கணத்தை முத லில் அறிந் கிருக்க வேண்டும். விஞ்ஞானத்தில், குறிப்பாக உள வியற்றுறையில், இவ்வரவிலக்கணத்தை அறிந்து கொள்வதி மிகவும் கடினமானதேயாம். உளவியல் அடிப்படைக் கருத்தைப் பற்றி வெவ்வேறு காலங்களிற் பற்பல விஞ்ஞானிகளும் பேய்ப் பொருளியலாளர்களும் கூறிப் போத்தனவற்றை யெல்லாம் ஒப் புவியப்படுத்திப் பார்க்கும் போது, முரண்பாடான விளக்கு ங்களே அளித்திருக்கக் காண்கின் ருேம். உயிர் என்பதென்ன உயிருக்கும் மனதிற்குமுள்ள தொடர்பென்ன தன்னறிவு என்பதன் ?-'" ருத்தென்ன புலனுணர்ச்சிக்கும் மெய்ப்பாட்டிற்கும் இடையே யுள்ள வேறுபாடென்ன, இயல்புணர்ச்சி என்பதென் எ தன் விருப்பம் என்பதென்ன நுண்ணுணர்வுக்கும் மெய்யுணர்வுக்கும் இடையேயுள்ள வேறுபாடென்ன, உணர்ச்சியின் இயல்பென்ன உள்ளுணர்வுக்கும் மெய்யுணர்வுக்கு முள்ள வேறுபாடென்ன இத்தகைய உள நிலத் தோற்றங்களுக்கும் எமது உடலுக்கு முள்ள தொடர்பென்ன என்ற கேள்விகளுக்குத்தரப்பட்ட பதில் கள் பற்பலவாயினும் அவற்றையெல்லாம் நன்று சு அவசி ஆராய்ந்து மெய்ப்பொருளே காrவேண்டும்.
எமக்குப் புறத்தேயுள்ள பொருள் ஒன்றன்பால் கவனத்தை செலுத்தும் போது, அப்பொருளேப் பற்றி எம்முன்ளே egit přij உண்டாகிறது. இது புலனுணர்ச்சி எனப்படும். அன்றியும் கவனித்தல் உணர்தல் ஆகிய இருபதங்களும், யாரோ ஒருவரது ஜெக் குறிக்கின்றன. கண்ணுரடாகத் தோற்றம் தெரிகிறது காதூடாகக் குரல் கேட்கிறது. அங்ஙனம் கவனித்ததும் உணர்ந் ததும், கண்டதும் கேட்டதும் மணமேயன்றி வேருென்று மல்ல ஆனல் உணரப்பட்ட பொருள் மனிதனுே மாடோ மற்றென் னவோ என ஐயுற்றுN, முந்திய நினைவுடன் புலனுணர்ச்சியை ஒப்புமைப்படுத்தி உறுதி கொள்ளல் நுண்ணறிவாகும். இன்னும் நுகரப்பட்ட உறுதியான எண்ணங்களெல்லாம் நினைவுக் களஞ்சியமாகிய பெரு மூளையிற் பதியப்படுகின்றன. பின்னர், தேவைப்படுங்காலே அந்நினேவுக் களஞ்சியத்தில் துடிப்பு ஏற்ப டும்; இத்துடிப்பின் விளைவாக அவ்வெண்ணங்கள் - அஃதாவது கருத்துக்கள் முன்னணிக்கு வருகின்றன. எனவே இவ்வாறு கருதுதலே நினைவு எனப்படும். நினைவுக்களஞ்சியத்திலிருந்துமுன் னணிக்கு வரும் துடிப்பை முனேப்பு என்பர். ஆகவே புலணு ணர்ச்சி, நுண்ணுணர்ச்சி நிளேவு முஃணப்பு ஆகிய நான்கு அகக் கருவிகளேயும் முறையே மனம் புத்தி சித்தம் அகங்காரமெனச்

Page 33
40 உள்ளுணர்வு
சிலநூல்கள் கூறுகின்றன. இந்நான் கையும் சேர்த்து ஒரே மொழியில் உள்ளம் என்றேனும் கூறற்பா லது rail is GT ஒன்றை விட்டு வேருென்றைப் பற்றிச் செல்லும் தன் மையை உடைத்து ஆபின், மனதிற்கப்பால் நடுமூஃளயில் தன்னியக் நிவேயம் ஒன்றுண்டு என்று முன்பு காட்டினுேம், அதில் எல் tr உணர்ச்சிகளேயும் ஓடிக்கொண்டிருக்கும் மனதையும் ஒருமுகப் படுத்தி இணேத்தியக்கும் சக்தி ஒன்றுண்டு. இச்சக்தியானது நேர் மின்னே யும் மனமானது எதிர் மின்னே பும் ஒக்கும் அன்றியும் அது எல்லா உணர்வுகளுக்கும் கருப் பொருளாக இருக்கிறது ஆகவே அதைத் தன்னறிவான உயிரெனக் கருதற்பாலதே.
ஆயின் பறவை விலங்கினங்கள், முந்திய நுகர்ச்சி யாது மின்றி தங்களுக்குப் பயன்படக்கூடிய சில காரியங்களேச் செய் கின்றன. சாகமானது ஒராண்டு அகவையிலேயே முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்குத் தேவையான கூட்டைக் குறிப்பிட்ட சிறு தடிகளாலும் தும்புகளாலும் தகுந்த முறையில் மரக் கொப்புகளுக்கு இடையே அமைத்துக் கொள்வதைக் காண்கின் ரும், ஆமையானது நீர்க் கரையில் முட்டையிட்டு மனேஜட் புதைத்து, முட்டையினின்றும் கிளம்புகின்ற குஞ்சுகளுக்கு உட இது டியாகத் தேவைப்படும் ஊணேப் பெறக்கூடிய சூழயுேம் உண்டு பண்ணுகிறது. கோழியால் அடைகாக்கப்பட்ட தாராக் குஞ்சு முற்பயிற்சி ஏதேனுமின்றி தடா சுத்துட் பறந்து நீந்து வ தைக் காண்கின்ருேம். கோழிக் குஞ்சுகள் பொரிக்கப்பட்ட வுடனே சிறகடித்துப் பூச்சி புழுக்களே பும் தா னி யங் க ளே யு ம் தாயைப்பேற் கொத்திக் கொத்தித் தின் பதை காண்கின் ருேம் ஒரு கன்றுனது பிறந்தவுடன் எழுந்து நடக்கிறது; அங்க னம் நடப்பதற்குத் தாயின் உதவியையோ மற்றெவரின் உதவி யைபு அது நாடுவதில் லே; அத்தகைய உதவி தற்குத்தேவை புமில்லே ஆகவே காகம் கூடுகட்டுவதும், ஆமை குஞ்சைப்பேனு வது ம் தாராக் குஞ்சு நீந்துவதும், கோழிக்குஞ்சு தின்பதும், இளங்கின்று நடப்பதும் அவ்வவற்றின் இயல்பான ஆற்ற வே பாம். இத்தகைய அறிவாற்றலே இயல்புணர்ச்சி என்க. பயிரினங்களுள்ளும் இயல்புணர்ச்சியைக் காணலாம். பயி ரினங்களிலிருந்து படிப்படியாக மேனுேக்கி பல சிக்கலான நரம்பு மண்டல் ங் சுஃாக் கொண்ட விலங்கினங்க: பும் மனித இனங்களேயும் ஆராயும் போது, தன்னியல்புகளும் தன்னியக் கங்களும் அதனதன் வாழ்க்கையிற் கிடைக்கும். நுகர்ச்சியினுல் மாறுதலேயடைகின்றன. அஃதாவது, தன்னியக்க இயல்புகள் சிறிது சிறிதாக மாறி நுண்ணறிவைப் பெறுகின்றன. அன்றியும் அவ்வியக்கங்களே அறிந்து கொள்ளும் தன்மையும் அதிகரிக்க

உள்ளுணர்வு 4.
காணலாம் மனிதனுள்ளும் கொஞ்சக் குறிப்பிட்ட தன்னியக்கத் அடிப்புககள் இயல்பாகவே இருக்கின்றன. ஒரு குழந்தை பிறந்த சொற்ப நாட்களுக்கிடையே அதைத் தூக்கிப் பிடித்திருக்கும் வேளேயில் அது இரண்டு கால்களேயும் மாறி மாறி நீட்டியும் மடக்கியும் அசைந்து சொண்டிருக்கும் இவ்வியக்கமானது பிறப் பிற்குரிய இயல்பே யாயினும் சில தினங்கட்குப் பின்னர், நாள் ஓடவில் நடைபயிலுவதாலேயே நேராகக் கால்களே வைத்து நடக்கும் ஆற்றல் குழந்தைக்குக் கிடைக்கிறது. இன்னும் இப் பயிற்சியில் உணரப்பட்ட முயற்சி பெருமளவில் நிலவக் காண சிாம். இதே குழந்தையானது ஒரு தோற்றத் சுதக் கண்டு கை கால்களே நிலத்தில் அடித்து அழுகிறது. ஏனெனின் அதற்கு அச்சப்பாடாகிய இயல்புணர்ச்சி உண்டாகியிருக்கவேண்டும் எனவே அத்தோற்றத்திற்குத் தனது கை கால்களே அடித்து எதிர்ப்பைக் காட்டுகிறது. இவ்வெதிர்ப்புத் தன்னியக்கத்தாலா யிற்று ஆணுல் எதிர்த்துச் சண்டையிடும் முறைகளே முன்னர் கற்றுக் கொள்ளாதமையினுலும் குறி தெரியாது நிலத்தில் அடிக் கிறது. எத்தன்மைத் தாயினும், அச்சம்ாகிய உணர்ச்சியும் அழு சை யுடன் கூடிய வைகுழியாகிய மெய்ப்பாடும், எதிர்ப்பாகிய துடிப்பும் பிறப்புக்குரிய இயல்புகளாகும். கீழ்த்திர விலங்கினங் அளிற் காணப்படும் உடலமைப்பை அடிப்படையாகக் கொண்ட தன்னியக்க இயல்புணர்ச்சிகள் அவ்வவற்றின் நரம்பு மண்டலங் களினதும், இவற்றின் கீழ் அமைந்துள்ள தசைகளினதும், பிறப் புக்குரிய இயக்கமாகும் மனிதனது தன்னியக்க நரம்பு மண்டலத் திால் நாளமில்லாச் சுரப்பிகளும் இரத்தக்குழாய் ஒன்றியங்க களும் பிறவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவ்வியல்புர்ைச்சி களும் பிறிதொன்றன் மூலமாக வெளிப்படக் கூடுமாயினும் உடம்புள்ளே எவ்வாறு இயங்குகிறது என்பது தெரியாது. எடுத் துக் காட்டாக ஒருவனுக்கு பாலியல் உணர்ச்சி உண்டென்று கூறும் போது , அவன் ஒரு த்தியைக் காதலிக்கக் கூடுமென்று நிளேக்கிறுேம் ஆயின் அவனது கருத்தோட்டத்தை நேரே அறிய முடியாது. அன்றியும் அவ்வுணர்ச்சி யாரால் வெளிப்படுத்தப்படு மென்பதும் தெரியாது.
இன்றைய சூழவில் மாறிமாறிக் கொண்டே போகின்ற பலவகையான தேவைகளுக்கேற்ப மனிதன் தனது வாழ்க்கையை வளம்படச் செய்வதற்கு தன்னியக்க இயல்புணர்ச்சிகள் பயன் படமTட்டா. குறிப்பிடப்பட்டதேவைகளே அணுகுவதற்குத் தனது மனப்பழக்கத்தை உணர்ந்து அவ்வவற்றிற்குப் பொருத்தமாகச் செயலாற்ற வேண்டியிருக்கிறது. அவனது மனப்போக்கில் தற் போதய பழக்கத்தை மாற்றிக்கொள்வதற்கும்,வருங் காலத்திற்கு

Page 34
42 உள்ளுணர்வு
ண்டிய திட்டங்களே வகுத்தற்கும் கடந்தகால நுகர்ச்சிகளேப் பயன்படுத்துகிருன். அன்றியும் முன்னேய நுகர்ச்சி+ாாற் பதியப் பெற்ற அறிகுறிகளும் சொற்களும் தள்னறிவாற் கட்டுப்பட்ட சிடிவங்களும் அவனது இயக்கத்திற்கு வழிகாட்டிகளாகின்றன. இவ்வாறு வழிகாட்டப்படுவதால் அவனது இயக்கம் புதுமையை அடைந்து திறம்படக் சுாணலாம். அதை அறிவான ஒழுக்கம் என்கிருேம் வெளியேயுள்ள தேவைகளேயணுகும் ஒழுக்காற்ற லிற் கிடைத்த அறிவாற்றல், மனித வாழ்க்கையிங் மிகுந்தி உயர்நிலயை அடைந்திருக்கிறது, அதேவே&ளயில், கூர்தலறக் கீழ் நிலேயிலுள்ள அமீஃபா போன்ற உயிர்களிலும் அவ்வறிவு இருக்கிறதென்பது வாளா கூற்றன்று. எல்லா உயிர்களையும் கீழ்நிலையிலிருந்து மேனுேக்கிப் பார்க்கும்போது, அவற்றின் தன்னியக்கம் குறையக் குறைய அறிவாற்றல் கூடிக் கூ டி ப் போகக் காண்கிருேம். இந் நுண்ணறிவு மனிதனிற் கூடுதலா *க் காணப்படினும், சில பறவைகளிலும் விலங்குகளிலும் அதைக் காண்கின்ருேம், காகமானது தக்க தருணம் பார்த்துச் சிறுபிள்ளேயின் கீையிலுள்ள தீன் பண்டத்தைப் பறித் து க் கொண்டு பறந்து விடுகிறது. அதேபோல, குளக் கரையிலுள்ள கொக்கும் குறிபார்த்து மீனேக் கவ்வுகிறது. வெகு உயரத்திற் பறந்து செல்லும் பிராந்து கீழே நோட்டம் பார்த்துக் கோழிக் குஞ்சுகளே - தாய்க் கோழியைத் தவிர்த்துத் தூக்கிச் செல்கிறது. வீட்டில் னளர்க்கும் நாயானது கள்ள்னேக் கண்டாற் குரைக் கிறது; வீட்டுத் தலைவனேக் காண்டால் வாலேயாட்டி வரவேற் கிறது. அன்றியும், நன்றி மறவாமல் அவனிட்ட கட்டளையை உணர்ந்து ஏற்ற ஏற்றவாறு பணி செய்கிறது. காட்டினங் களுள்ளும் மதிநுட்பமுடைய யானேயைப் போன்ற விலங்கு களுமுண்டு. கேட்டையாடுவோரின் பல சூழ்ச்சிகளே அவை உணர்ந்து, அவற்றினின்றும் தப்பிக்கொள்கின்றன. மனிதன் பேசும் மொழியில் பேசமுடியாதிருப்பினும், ஒரு நாயானது தனது தலைவனுக்கு ஏதும் இடருற்றிடின், அந்நிகழ்ச்சியை உடனே தலே விக் குத் தன்னியல்பான குரலோசையாலே தெரி விக்கும் காட்சியைக் கண்டிருக்கிருேம். ஆகவே, நுண்ணறிவு ஒவ்வொரு உயிருக்கும் உரிமையானது. இயல்புணர்ச்சியும் நுண் ணறிவும் வெவ்வேருனவையல்ல. மன ஒழுக்காற்றில், உணர் வின் நி3லமாற்றமேயன்றி, நுண் ண றி வு என்னும் தனித் தோற்றமில்லே.
நெருப்பின் தன்மையை நுகர்ந்து கொண்ட விலங்கும் மனிதனும், பின்னர் அதற்கு அஞ்சி விலகிக்கொள்ளும் ஒழுக் காற்றில், மனிதனது இயல்புணர்ச்சியினும் விலங்கினது இயல்

உள்ளுணர்வு 43
புணர்ச்சி குறைந்ததல்ல. ஒரு தாய் தனது பிள்ஃளக்கு வேண் டிய உணவுகளேக் கவனமாக ஆராய்ந்து தேடிக் கொடுக்கிருள். அவ்வாறே ஒரு பூனேயும் தனது குட்டியைப் பேணுகிறது. மணி தனது பெருமூனேயின் மேற்படை வளர்ச்சியடைந்திருப்பதால், தன்னிய க ஒன்றியத்தின் துடிப்பு குன்றியிருக்கக் காணலாம். எனவே தாய் தனது குழந்தைக்குச் செய்யவேண்டுவனவற்றை நசிருய் ஆராய்ந்து தற்றுணிபுடனே செய்யக்கூடியதாயிருக் கும். விலங்கினங்கட்கு மேற்கூறியவாறு அறிவாற்றல் இருப்பி இனும் அது முழுமையை அடைந்திருக்கமாட்டாது. தாயானவள் நுண்ணறிவினைப் பாவித்துத் தனது நலத்தைப் பேணி, குழந் தைக்கும் முறைப்படியே பாலூட்டி வளர்ப்பதால் அக் இழந்தை நோயின்றி வாழ்கிறது. ஆயின், பூனேயின் அறிவாற்றல் தன் னியக்கத் துடிப்புகளிலேயே தங்கியிருப்பதால், அதன் குட்டிக்கு எப்போதும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கமாட்டா, நன்மை யான சூழலும் வாய்ப்புகளும் கிடைக்கவில்ஃலயாயின், அக்குட்டி தப்பிப் பிழைத்த வரிது. குட்டியைக் காப்பாற்றும் ஆ நிற ஸ் பூனேக்கில்லே. பறவையானது கூட்டைக் கட்டும்போது, அக்பீடு எதற்காக, அன்றி என்ன பயனேத் தரக்கூடுமென்ற எண்ண மின்றியே இயல்புணர்ச்சியினுல் அமைக்கப்படுகிறது. கோழி யானது முதன் முதல் அடைகாக்கும்போது, முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரிக்கப்படுமென்ற எண்ணம் இருந்திருக்கமாட் டாது. எனினும் பின்னர் இரண்டாம் மூன்ரும் நான்காம் முறைகளில் தொடர்ந்து இத்தகைய செயல்களேச் செய்யும் போது, செயல்களால் ஏற்படப்போகும் விளேவை ஓரளவிற்கு முன்கூட்டியே அறியுந் தன்மை உண்டாகிறது. ஆகவே, இயல் புணர்ச்சி வளர்ச்சியடைந்து நுண்ணறிவாக நிலே மாறிப் பின்னர், காலவடைவில் சூழலுக்கேற்ப அவ்வறிவாற்றல் வளர்கிறது. தமது தேவைகளே நிறைவாக்கவும், தமது வாழ்க்கையில் ஓர் குறிக்கோளேத் தம்முன் வைத்து முன்னேறுவதற்கும், அவ்வ வற்றை உணர்ந்து, சூழலுக்கேற்ப ஒத்தமைதலில் மனிதனுக் குப் பெரும் ஆற்றலுண்டு ஆயின், இத்தகைய அறிவாற்றல் ஆளுக்காளுக்கிடையே வேற்றுமைப்படக் காண்கின்ருேம் நுண் னறிவான படிப்பும் தேர்ச்சியும் ஒவ்வொருவரது துண்ணறி வைப் பொறுத்திருக்கும். இந்த நுண்ணறிவைச் சில முறை களால் அளவிடக்கூடும். அது வளருந் தன்மையையுடைத்து. ஆகவே, எம்முள்ளே உள்ளடக்கிக் கிடக்கின்ற நுண்ணறிவைத் தன் விருப்பத்தால் ஊக்குவிக்க வேண்டும்.
சிலவேளை, விருப்பம் என்னும் சொல், இயக்கத் துணிவு, தீர்மானம் அல்லது தெரிதல் என்னும் கருத்தைத் திருகிறது

Page 35
44 உள்ளுணர்வு
ஒரு பொருளேப் பற்றி இருவகையான அல்லது பல எண்ணங் கள் எம்முள்ளத்தில் தோன்றும்போது, எது நேரானது, எதைக் கொள்ள வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும். அன்றி என்ன செய்ய வேண்டுமென்னும் ஐயுறவு உண்டாகிறது. உடனே தன்னறிவானது அந்த ஐயத்தைத் தீர்த்துத் தனது முடிவை உணர்த்துகிறது. இந்த முடிவே தன் விருப்பம் எனப்படும். மன ஒழுக்காற்றில் இது பிந்திய வளர்ச்சியாகும். புலனறிவு மட்டத் தில் தருணத்திற்கேற்ற சூழலால் உடனடியாக உண்டாகின்ற மனத் துடிப்பைச் செயல் பின் தொடர்கிறது. முடிவையோ அதே யடையும் வழியையோ பற்றிய எண்ணமேயன்றிப் புலப் பட்டதோர் நிலேயினுல் வழிகாட்டப்படுகிறது. இந் நியிேல் இயக்கத் துணிவு இருக்கமாட்டாது. ஏனெனின், தன்னிறைவு இவ்விடத்தில் தொடர்பு கொள்ளவில்லே, புலன்களுக்குத் தற் காலிகமாக இவ்வுலகம் நிரேயானதெனத் தோன்றுவதுபோல, புலனறிவானது அத் தருணத்திற்குத் தன்னறிவாகக் காட்சி பளிக்கிறது. எண்ணங்கள் வளர்ந்து கொண்டுபோக, அவா புலனறிவுத் துடிப்பின் இடத்தை எடுக்கிறது. நாம் நமது நிகழ் கால நுகர்ச்சிகள் மூலமாக இன்னும் வாழவேண்டுமென்று விரும்புகிருேம். அன்றியும், எதிர்கால வாழ்க்கையை நுசுரா திருப்பினும் அதையும் நுகரவேண்டுமென்று விரும்புகிருேம். ஆயின், விரும்பிய பொருளே முற்றுக இப் பிறப்பினே நு க ர முடியாதிருக்கிறது எனவே, அவா தொடர்ந்து தொடர்ந்து போக, அதை நிறைவாக்குவதற்கு இன்னும் அநேக பிறப்பு களே எடுக்கவேண்டி இருக்கிறதெனக் கருதலளவையால் அறியக் கூடியதாயிருக்கிறது. இன்னும், பசிப்பதால் மாத்திரமல்ல, உணவின்றித் தொழில் செய்யவோ உயிர் வாழவோ முடியா தாகை பால் நாம் உண்கிருேம். ஒரு மாணவன் ஒரு நூலே எடுத்து அதன் பொருட்சுவை பருகுவதற்கு மிக்க ஆர்வத்து டன் வாசிக்கின் முன், அதேவேளையில், ஒரு தேர்விற் சித்தி யெய்த வேண்டிப் படிக்கின் ருன் தேர்விற் சித்தியெய்த விரும்பு வது சான்றிதழ் பெறுவதற்கு காத்திரமல்ல, அதனுல் ஒரு தொழிலப் பெற்றுக்கொள்ள விரும்புகிருன். அதேவேளேயில், ஒரு உயர் பதவியிலிருக்க முயர்ச்சிக்கிருன் பணத்தைத் தேடிக் குவிக்க வேண்டுமெனப் பேரவாப்படுகிருன் இவ்வாறு மனித னது சில இயக்கத் தீர்மானங்கள் மிக விரிவாகவும் இறுதி யான முடிவாகவும் இருக்கின்றன. வேறு சில தீர்மானங்களால் விரும்பியதை உடனடியாகப் பெறக்கூடியனவாகவும் இருக்கின் றன. குறுகிய கால எல்லேக்குள்ளே அன்றி நீண்ட எதிர்காலத் திலோ தன் விருப்பமானது எவ்வாற்ருனும் பயனளிக்குமென்று தன்னம்பிக்கை கொள்ளுகிருன் ஒவ்வொரு செயலுக்கும் பட

உள்ளுணர்வு 45
இறுண்டு ஆகவே, தன் விருப்பத்திற்குரிய விளேவை இப்பிறப்பி லேனுக் மறுபிறப்பிலேனும் நுகர முடியும் தன் விருப்பத்தி ரூவே மனிதன் தனது வாழ்க்கையில் - சென்ற காலத்திலேனும், நிகழ்காலத்திலேனும், வருங்காலத்திலேனும் ஒரு மதிப்பைப் பெறுகிருன் இந்த மதிப்பு நன்மையாக இருக்கலாம், அல்லது Ésaïl DAL T5 இருக்கலாம். இன்னும், அவனது அவா மூன்று காலங்களுடனும் தொடர்புள்ளதாக இருப்பதால், அதன் விளே வுக்குப் பொறுப்புள்ளவனுகின் முன். தன்னறிவு இயக்கத் துணி வில் முக்கியத்துவம் பெறுகிறது. பல்வேறு கூட்டுறவு இயக்கங் கட்கு அது இன்றியமையாதது. எல்லா இயக்கங்களேயும், அகத்துள்ளேயும் புறத்துள்ளேயும், ஒருமுகப்படுத்தியும் இணேத் தும் இயக்குவது தன்னறிளேயாம். அது ஒரு நிலேயான ஒன்றிய மாகும். ஆணுல், அது பொறிமயமான சடப்பொருளல்ல. இயக் சுத் துணிவு பொறியியக்கத்தாற் பெறப்படும் பெறுபேறுமல்ல. ஒரு காரணத்திற்காகவே துணிவு அல்லது தீர்மானம் உண்டா கிறது. அக்காரனம் முடிந்துபோக, வேருென்றன்பாற் கவனஞ் செலுத்தப்பட்டுத் துணிவு கொள்ளுகிருேம். தன்விருப்பம் என்பது தற்றுணிவையும் தன்னுறுதிப்பாட்டையும் உண்ர்த்து விறது. அன்றியும், எம்முள்ளே உயிர் என்னும் பொருளொன்று டெனவும் உணர்த்துகிறது.இவ்வுணர்வுகளெல்லார் எம்முள் ளேயே நிலவுவதாக அறிகிருேம். தன் விருப்பத்தால் ஊக்குவிக் கப்பட்ட நுண்ணறிவைக் கொண்டே தன்னறிவு வளர்ந்திருப்ப தரிசு என்னு கிருேம். ஆயின், உண்மையில், தன்னறிவானது ஒரே தன்மைத்தாய் எப்போதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அது பருப்பொருளன்று. உயிர்ச்சக்தியே தன்னறிவு; தன்னறிவே உயிர் மற்றவையெல்லாம் உனர்நிலத் தோற்றங்களாகும். நுண்ணறிவினுற் பெற்ற அறிவு தன்னறிவின் சாயனேயன்றி வேறல்ல; ஒரு பொருளே வகுத்துக் காட்டுவதற்குக் கருவியாகி றது. ஆணுல், அப்பொருளின் உண்மையை முழுமையாக அறி வதற்கு நுண்ணறிவையும் கடந்து, உள்நோக்கிச் செல்ல வேண் டும். அப்போது உள்ளொளி தோன்றும் இவ்வுள்ளொளியை உள்ளபடியே உணர்வதுதான் மெய்யுணர்வு எனப்படும்,
தன்ரேயும் தனது ஆற்றலேயும் இன்னதென அறியாததினு லேயே ஒருவன் பல இன்னல்கட்கு எதிர்ப்பட்டுள்ளான். தன்ஃண் மறந்தவன் பிறந்திறந்து என்றும் தீராக சுழலில் அலேந்து திரி கின் ருள் என உபநிடதங்களும் கூறுகின்றன. தன்னே நன்முக அறியவேண்டுமாயின், தனக்குப் புறந்தே நடந்துகொண்டிருக் கும் நிகழ்ச்சிகளே அவதானித்துத் தனக்கும் இயற்கைக்குமுள்ள தொடர்பையும் வேறுபாடுகளேயும் மு த லில் அறிந்திருக்க

Page 36
46 உள்ளுணர்வு
வேண்டும். ஒரோர் பொருஃா வேரூேர் பொருளாகக் கருது வதே மாயை அவித்தை அஞ்ஞானம் அல்லது அறிவின்மை எனப்படும் கயிற்றைப் பாம்பு எனவும், கட்டையைக் கள்வன் எனவும், கானலே நீர் எனவும் கருதுவதால் மனக்கலக்கம் உண் டாகிறது. ஆகாவ, இந்த மாயையின் தன்மையை விஞ்ஞான் முறையில் சிறிது ஆராய்வாம்; நியூற்றன் தந்த இயக்க விதிக்கும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் உபநிடதங்களிற் கூறப்பட்ட கொள்கைக்கும் ஒருமைப்பாடு இருப்பதைக் காணல்ாம். புவி பீர்ப்பைப் பற்றியும் மின்சக்தியைப் பற்றியும் பெளதிகவியலிற் படித்திருக்கிருேம். ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒரு எதிரி இயக்கம் உண்டு. பொருட்களுக்கிட்ையே உள்ள தாக்கங்கள் எப்போதும் சமஞகவும் எதிர்நோக்கிாகவும் இருக்கும். அன்றி யும், இயற்கையிற் காணப்படும் மின்சக்தியில் நுண்ணணுகக் ரூம் மின்னணுக்களும் ஒன்றுக்கொன்று எதிராகவே உள்ளன. இதேபோல, வடதுருவம் தென்துருவம் ஆகிய நில்முனேக் கோடி கள் முறையே நேர் ஆகவும் எதிராகவும் இருக்கக் காண வாம் ஆயின், தனிமையான விசை இருக்கமுடியாது. ஒருசோடியான, சமனுண், ஒன்றற்கொன்று எதிரான விசைகள் இருக்கவேண் டும். மேலும், சட்டமாகிய இவ்வுலகமே அணுவாகப் பிரிக்கப் பட்டு, மின் காந்தப் பரப்புகளாகவும், அதன் எதிர்க் குறி முனைகளாகிய ஒவ்வா முனேகள் ஒன்றையொன்று அவர்ந்தும் ஒரே குறிமுனைகளாகிய ஒத்த முனே கிள் ஒன்றையொன்று தள்ளி யும் செயற்படக் காணலாம்.
ஈன்ஃச்ரீன் கோட்பாடுகளுள், ஒ எரி யி ன் அலேயியக்கக் கொன்கை முக்கியமரினது ஒளி அ ஃ க ஸ் ஒரு விநாடிக்கு 186,300 பைல் வீதம் விண்மீன்கட்கு இடையிலுள்ள பெற் றிடத்திற்கு ஊடாகச் செறியத்தக்கனவே யாம். ஒளியின் வேக விகித ம் நிலையானதோர் அளவையாகவும், நேரத்தையும் வெளிப் பரப்பையும் அளவிடற்குரிய தரமாகவும் இருக்கிறது, ஆயின், வெளிப் பரப்பைக் கணக்கிட்ட தமது சார்பு விதியினுல், நேரத்தையும் நிலவுலகில் நிலேயுள்ளதென மூன்னர் கருதப் பட்டனவற்றையெல்லாம் நீக்கிவிட்டு, ஒளியியல் தத்துவத்தை மாத்திரம் ஈன்ஃச்ரீன் கைக்கொண்டார். எனவே இந்நிவவுல கம் ஒரே பரப்பு என்னும் சாதிப்பை மின் காந்தக கதிர்வீசஸ் ஆள் என்ற வாய்ப்பாட்டில் அடக்கியுள்ளார். இறு தி யா ன அணுவைக் கணக்கிட்டுக் காண்பதற்கு ஈன்ஃச்ரீனின் சார்பு விதியும் சாதிப்பும் உதவியாக இருக்கும். ஒரே மின் - காந்தக் கதிரியக்கமாக நிலவுகின்ற இவ்வுலகை உணர்ந்து கொண்டி ருந்த தமது மனதுடன் ஒப்புநோக்கினுர் போலத் தோன்று

உள்ளுணர்வு 47
கிறது "பார்பதம் அண்டம் அனேத்துமாய் முளேத்துப் படர்ந்த தோர் படரொளிப் பரப்பே' என் ருர் மாணிக்கவாசகர். இவ் வாறு பண்டைக் கால முனிவர்களின் கருத்துக்களுக்கு இயைய அண்டப்படைப்புக் கோட்பாடானது சன்ஃச்ரீனுல் ஒரு தனிச் சிறப்பு விதியிலே அமைக்கப்பட்டிருப்பதைக் காண்க. அன்றி பும், இவ்வுலகானது நிழல் வடிவிலேயே இருப்பதாகச் சேர். ஆதர் எடிங்ரன் கூறிப் போந்தார்.
எமது விஞ்ஞானிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன்னரே துணுக்கரிய நுண்ணுணர்வாய், அண்ட பகிரண்டமும் மாயா விகாரம் என்னும் உண்மையைக் கண்டுபிடித்தனர். நன்முகப் பகுத்துணரும்போது, இந்நிலவுலகம் பொறிமயமல்லாத ஒரு நியோன் பொருள் எனவும்-உண்மையில் அது ஒரு பெரிய எண்ணம் - அஃதாவது, நினேவு மயமாகவே இருப்பதாகவும் புல்ப்படுகின்றது. நாம் நிலேயில் லாத பற்பல க T ட் சி களே க் கர்ண்கின்ருேம். இவையெல்லாம் பொய்த்தோற்றமே யானுலும், எமது மூஃளத்திறனுலோ அறிவுத்திறனுலோ அல்லது வெறுங் கல்வி கேள்விகளால்ோ அவற்றை இலகுவில் அழிக்க முடி பாது, துரய மனதுடன் பற்றற்ற நோக்குடன் அகமுகமாய் மனம் ஒருமைப்படுமாயின், உள்ளுணர்வு ஊற்றெடுக்க, அம் மாயை மறைந்துவிடும். "பொய்யா யின எல்லாம் G. TU GF வந்தருளி மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே" என்ருர் மணிவாசகர். எனவே, வெளி உலகமாகிய சடம் அணுக்க எா கி. மின்னணுக்கள் நுண்ணனுக்கள் எல்லாம் நேர - வெளி யில் ஓர் சாயலாகி, அச்சாயலிற் காணப்பட்ட சடவிசை, அணுவினசபாகிக் கதிர்வீச்சாகி, அதுவே உயிர்ச் சக்தியாகித் தன்னறிவாகி விளங்குகிறதென மேற்காட்டிய வி சூ ஞ | ன முடிவுரைகளாற் புலப்படுகின்றது. ஆயின், தன்னறிவிற்கும் அப்ப்ாற்பட்ட பொருள் ஒன்று உண்டு என்கின்றனர் வேத கால விஞ்ஞானிகள். இந்தக் கடந்த பொருளே கடவுள்.

Page 37
5. கன்மமும் முமூட்சத்துவமும்
(ந்ெதிய அதிகாரத்தில், மண ஒழுக்காற்றை ஆராய்ந்த போது, புலனுணர்ச்சியாற் பெறப்படும் எண்ணங்களும் வடி வங்களும் நிஜனவு மண்டலத்திற் பதியப்படுகின்றன எனவும். சென்ற கால நுகர்ச்சிகளெல்லாம் ஏற்கெனவே பதியப்பட்டி ருக்கின்றன எனவும் அறிந்தோம். - உனர்நிலைத் தோற்றங் களேத் தொகுத்துப் பார்க்கும்போது, மனம் எனவும் அறிவு எனவும் இரு கூறுகளேக் காண் கிங் ருேம், மனமானது gan Gazarri difrif யையும், அறிவானது உணர்த்தும் பொருளேயும் குறிக்கின்றன. ஆயின், அறிவின் சாயலே மனம் எனப்படும். மனமானது உண்மையான தன்னறிவல்லாத சாயலேயாயினும், அதற்குச் சக்தியுண்டு. அது அகத்தே சிந்தித்துக் கொண்டும். நான் நானென முற்பட்டுப் புறப்பொருட்களில் ஒன்  ைற விட்டு வேருென்றைப் பற்றிக் கொண்டும் செயற்படக் காணலாம். இவ்வாறு செயற்படுவதால் அதன் த ன்  ைம - அஃதாவது குணம் வெளியாகிறது. குனமானது. மயல் மனவெழுச்சி அமைதியென மூவசைத்து - முறையே தாமதம் இராசதம் சாத்வீகம் என நூல்கள் கூறுகின்றன. இம் மூன்றும் மன வோட்டத்தில் மூன்று நிவேகளேக் குறிக்கின்றன. முதலாவது புலனறிவு மட்டத்தில் இயல்புணர்ச்சியைப் பெரும்பாலும் கொண்டதாய்த் தெளிவில்லாத மயக்க நிலே. இரண்டாவது, நுண்ணறிவு மட்டத்தில் காமம் வெகுளி பற்றுள்ளம் மருள் செருக்கு பொருமை ஆகிய மனவெழுச்சி நிலே, மூன்றுவது, இயல்புணர்ச்சியும் நுண்ணறிவும் சேர்ந்த நடுநிலமையைக் கொண்ட தெளிவான அமைதி நில மூவகையான குனங் களும் ஒருவரிற் கலந்திருக்கக் காணலாம். மனம் ஒரே நிலை யில் எப்போதும் நிற்க மாட்டாதா கையால் அதன் குனமும் மாறிமாறிக் குறைந்தும் கூடியும் இருக்கும். ஆகவே, எள் வகையான குனம் ஒருவரிற் கூடுதலாகக் காணப்படுகின்றதோ அவ்வகையான குனத்தைக் கொண்டே அவர் மதிக்கப்படு வார். அன்றியும், மனிதனது செயல்கள் " அஃதாவது உள்ளக் தால் நிஜனத்தல் மொழியாற் சொல்லல் உடல்ாற் செய்தல் ஆகியவையெல்லாம் நல்வினே தீவினேயென்ற இரு வகைகளுள் அடங்குகின்றன. தத்தம் செயல்களாலே, இவன் நற்குணமுடை யோன் எனவும் அவன் துர்க்குணமுடையோன் எனவும் மனிதன் மதிக்கப்படுகின்ருன் நல்வினேயால் நன்மையையும், தீவியோல் தீமையையும் பெறுகிருன் எது நன்மை எது

is கன்மமும் Մ):քեթ5th!հայք: էք 蝎厅、
- . "ي E
- - - SD DDD D D L D LSS S
தீமை என்பதைத் தன்னறிவானது இயக்கத் ணிைவிஞல் உறுதிப்படுத்துகிறது. காற்றி முக்கத்த்ாற் 岛亡应G岛m தளிப்பும் பேரிரைச்சலும் ஆண்டாகின்றன. காற்றழிக்கிம் இஸ்லேயாயின் அமைதி நிலவுகிற்தி அதே ப்ேரல்- அவ்ா இல்லயாயின் மனம் அண்சவிற்று அமைதியான் நிலையையடைகிறது. ஆகவே, உள் வித்தினின்றும் எழுகின்ற"அவ்ாவ்ைத் தீேர்ன்றிய இடத்திலேழ்ே ஒடுக்கிவிட்டால் 'ஒருவி:கீாற்
*、
ாற்றுக் திண்ங் குறிக்ளுழற்ற நிலேயையடைய்லர் மென்று' அலு:ஜி புெ ற்ற "மக்ான்கள் கூறு கின்றனர் . n ' "" | i ' *
置 1 - - °、 'll "... it is . 1 : , f
கன்மம் பழவின்ே விதித்ளிழ் என்னும் சொற்கள் மனிதனது செய்தொழிலக் குறிக்கின்றன்'ஆபின், சிற்ப்பாத'அண்iமுன் செய்தி வினேப்பனேயே குறிக்கும். கன்மம் என்னும் "செர்ல் மூன்று கர்ல் விர்ேகளே பும்'iர்த்துகிறது. நாடு தற்போது செய்து கொண்டிருக்கும் விஜன்கிய நிகழ்வின் எனவும், சென்றி கால்த்தில் செய்யப்பட்ட வினை'பிஞ்ற கின்ட்த்த'விளேவை நுகர் வி% எனவும், மீது வசீழ்க் கூக்'இறுதியில் ன்குசியீ விஜ்ரியை #ட்டிங் வினே' அல்லது த்ெரின் கீவீன்" சின்க்" "கூறப்படு ம், அவ்ற்ன்ற இறையே ஆக்சிமியம் பிரார்த்துவ்ம்' சஞ்சிதம் என்று வடமொழியிற் சொல்லுவ்ர்கள்:நாம் சேய்த அல்லது சே! கின்ற ஒவ்வொரு'வின்க்கும் பன்ே'கின்டயாமற் போகிர்து ஒவ்வொரு தாக்கமும் சம்னனி எதிர்த்திரக்கத்திைக் கொண்ட் தர்கவே இருக்கும் ள்ன்பது "விஞ்ஞனம் 'கண்ட உண்மையர் கும் முன்சேய்தி விண்க்ளுக்கும். தற்போது செய்துகொண்டி ருக்கும் நின்ழ்வின்களிற் 'சில் விற்றிற்கும் இப்'பிறப்பிலேய்ே க்யன் கிடைக்கக்கிடும். ஆஞ்ல், எஞ்சிய் விக் ப்பய்ஜன் நுகர் வதற்கு புதுபிறப்புத் தேவையாகிற்தைக்"காள்க. இவ்வ் தாந்தாம் இசய்கின்ற வியின் பு:துகர்ஜதாலே மனிதன் மூன்று' கீரிலங்களுடனும் த்ெ ரீடர்புன்ட்யவ்ஞ்கின்ருன். இத் தகைய் தெ r. ர்பு'பிறழ்ா நிகழ்ச்சிப்ர்கும்."தற்செய் ல்ாக் ஒரு நிகழ்ச்சியும் நட்ைப்ெதுவதில்லே?"தற்ச்ெய்ல்"என்ற பதமே தனது ஜெயில் என்னும் பொருளேத்தருகிறது. நெல்வேவிதைத்த வன் நெல்ஃயறுக்கிருன், குரக்கண் விதைத்தவன் குரக்கனேயே ஆறுகிருன் நல்லெண்ண்த்ணித த்ருவரிபாற்பதியச் செய்யின் நல்லெண்னம் எமது உள்ளத்திலும் பதிய்க் கான் கின்ருேம்: துன்றியும்; முற்பகலில் மற்றிவர்க்குத் துன்பமானவற்றிை விஃ? வித்தால், அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் Ji išry Iš gyfai? தாமாகவே வந்து சேருகின்றன. ஆயின் இக் கட்டு இண்ட்யூர் இடுக்கண் ஏதுமுற்றுபூமி தமது செயலின் னென்று எண்ணு மல்டி அது பிறரால் அல்லது தெய்வத்தின்ற்ேறத்தால் நிகழ்ந்த Hu - kläå
* 1-。 iu: * -- -- 1ւ Վ- is
-- ܡ ܐ

Page 38
கன்மமும் முமூட்சத்துவமும்
ஒதன நினைந்து அவர்களே நோவதால் மேலும் மேலும் தமக்கே துன்பமுண்டாகும். "நோ யெல்லாம் நோய் செய் தார் மேலவாம் நோய் செய்யார் - நோயின்மை வே ண் டு பவர்" என்ருர் திருவள்ளுவர். குற்றஞ் செய்தவன் எப்போ நாயினும் தண்டிக்கப்படுவான் என்பது திண்ணம், ஒரு மனிதன் வேருெருவனே மறைவிடத்தில் வைத்துக் கொலை செய்கிருன் வேறெவர்க்கும் இக்கொலேயைப் பற்றி யாதேனும் தெரியாது. ஆணுல், கொலையாளியின் நினைவு அவனது மனதைக் கலக்கிக் கொண்டேயிருக்கும். அவ்வாறு மனக் குழப்பமடைந்தவன் தன் மனக்கிடக்கையை மேலும் மறைத்து வைக்க முடியாதவணுகி, வேருெருவனுக்கு அதைப்பற்றிச் சொல்லி ஆறுதலடைகின் முன்; அவ்வழியே கைதியாகிருள். ஆகவே, நாம் நமது இயல் *ளே மறைத்து வைத்திருக்க முடியாது. அண்மையிலோ நெடு நாட்களுக்குப் பின்னரோ எவ்வாற்ருனும் அவையெல்லாம் வெளியாகிவிடும். அக் கொலையாளி நீதிமன்றத்தில் நிறுத்தப் புட்டுக் குற்றவாளியல்லவெனத் தீர்ப்பளிக்கப்பட்டாலும், அவன் செய்த குற்றத்திற்குத் தகுந்த தண்டனையை இப்பிறப்பி லேனும் மறு பிறப்பிலேனும் பெற்றுக்கொள்ளாதிருக்க முடி யாது. கொடுமை யாதேனும் செய்யாதவனுகி, இறைவனே இரவும் பகலும் பிரியாதவணுகி, ஏப்போதும் அவரை மனத் வைத்து வணங்கிக் கொண்டிருக்கவும், சூஃவ நோயினுற் பிடிக்கப்பட்டு, ஆற்ருெளுதவனகித் துன்பப்படுகின்றன். ஒரு சிவதொண்டன் - திருநாவுக்கரசர் நிகழ்வினே எத்தன்மைத் தாயினும், அதன் நடுவே முன்வினைப் பயனே யும் நுகர வேண் டிய நிலை ஏற்படின், அதை ஒருவராலும் தடுக்கமுடியாது. இக் கருத்தைக் கை வல்லியம் பின்வருமாறு வற்புறுத்துகிறது:
பஞ்சினே யூழித் தீபோற் பலசன்ம விவித வித்தாம் சஞ்சித மெல்லா ஞானத் தழல்சுட்டு வெண்ணி ருக்கும் கிஞ்சிலா காமி யந்தான் கிட்டாமல் விட்டுப் போகும்
விஞ்சின பிராரத் துவத்தின் வினேயது பவத்துத் திரும்:
எமது எண்ணங்களாலும் செயல்களாலும் எ வ் வித ம் இன்றைய வாழ்க்கை அமைகிறதோ அவ்விதமே நா ஃள ய வாழ்க்கையும் அமையும். எமது நிகழ்கால வாழ்க்கையானது சென்ற கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொ இண்டது. அன்றியும், செயலினும் எண்ணமே மிக்க ஆற்றல் வாய்ந்தது: தீத்தம் எண்ணத்தின் பெறுபேருக மனிதன் தோன்றுகின்ருன் என்பது புத்தர் தரும் கருத்துமாகும். பருவுடலிற் காணும் ஒவ்வொரு செயலும் எண்ணத்தையே கருப்பொருளாக
-
 
 

கன்மமும் முமூட்சத்துவமும் 5.
சிசிடத்து. ஆகவே, எமது எண்னம் றிருக்காவிடின், செயலும் வாழ்க்கையும் ஆாய்மையாக இருக்க மாட்டா. தமது விதியினுலேயே தகுதிலல்லாத சில சூழல்களி லும் தாழ்ந்த நிலேமையிலும் தாம் பிறந்திருப்பதாகவும், அதே காரணத்தினுல் தமது வாழ்க்கையை மாற்றியமைக்கவோ சீருறச் செய்யவோ முடியாதெனவும், அங்ஙனம் ஆக்குவதற்கு முயற்சிப்பதாற் பயனில்லே யெனவும் சிலர் நம்பிக் கொண்டு வாளா இருக்கின்றனர். இது மிகத் தவருண கருத் இாகும். நிலேயில்லாத இவ்வுலகில் நிவேயுள்ளது ஒன்றுமில்லை; நீவிண் பயன் ஒருக்கால் வந்துழி, அதை எமது வாழ்க்கை யின் முடிந்த முடிவெனக் கருதுவதெங்ங்னம்? காலநில மாறுவது போலத் துன்பமும் இன்பமும் மாறி மாறி நிகழக் "ண்க: ஒருவர்க்கு இழப்பு நேரிடின் மனத் தளரக் கூடாது அத்தகைய இழப்பானது அவரது வாழ்க்கையிற் படிப்பதற்கு ஒரு பாடமாயிருக்கும். அன்றியும். அதன் (Palff 5 sity fill ஃனத் திருப்பிக் கொடுத்துத் தம்மீதுள்ள கட்டுப்பாட்டையும் நீக்கிவிட்டதாகக் கருதுக. தம்மினும் வேருெருவர் சீர் சிறப் புடன் நல்வாழ்வை யுடையவராக இருப்பதைக் கண்டு, தாம் அந்நிலையில் இல்லையே எனப் பொருமை கொள்ளுவதாலேயே தம் விதி இருந்தவாறென்னே என மனம் வருந்துகின்றனர், கூன் குருடு முடமாகப் பிறந்தமைக்குக் காரணம் தெய்வ சித்த மென்பாரும் உண்டு. இவை யெல்லாம் கடவுளியல்பை பும் கன்ம மென்பது இன்னதென அறியாத சிற்றறிவுடையோர் கருத்துக்களாகும்; நன்  ைம யும் நீ  ைம யு ம் பெருமள விற்கு இயக்கத் துணிவிலே தங்கியிருக்கின்றன. மனிதன் தனது புல நுணர்ச்சிகட்கு ஒரு வேளே அடிமைப்படக் கூடும்: ஆயின், தன் முயற்சி தன்னம்பிக்கை விடுதலேயுணர்ச்சி ஆகிய வற்ருேடு கூடிய தன்னுறுதிப்பாட்டால் அவற்றினின்றும் விடு தல யடைகின்றன். தன் விருப்பத்தாலேயே விதி உண்டா டாகிறது. எவவே தன்விருப்பத்தாலே அவ்விதியை மாற்றிக் கொள்ளலாம். ஓரளவிற்கு, எம்மாற் செய்யப்பட்டதை எம் மாலே மாற்றமுடியும் இக்கருத்துக்களையே புத்தர் தமது காணுக்கருக்குக் கூறியுள்ளார். "உங்களுக்கு நீங்களே ஒளி பாக இருங்கள், பிற உதவி யாதையும் நம்பியிருக்காதீர்கள், உங்களிலேயே நம்பிக்கையை வையுங்கள். உங்களில் எவ்வ ளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்களோ அவ்வளவு ஆற்றல் உங்களுக்கு இருப்பதை உணர்வீர்கள் " சிலர் சோதிட கனி தத்திற் கொண்ட நம்பிக்கையினல் தமது மனத் தூண்டுதல் யும் ஊக்கத்தையும் இழக்கின்றனர். கோள்களும் உடுக்களும் இராசிகளுமே தமது வாழ்வுக்கும் தோல்விகளுக்கும் பொறுப்
முதலில் தூய்மை பெற்

Page 39
". . . . . .
2ே &tழ்ம்'முழட்சத்துவமும்ட
† 1 ....... 13 , .... 5.. ዝ፡ ይ ' i *** ... · · · · 点* - - பாக அல்மீந்திருப்பத்ல் நினத்தவை கைகூடமாட்டாது என் து வர்னர் இருக் 淤 ஆசின், எங்களில் உள்ள
". . . . is தவறுக% ஆதிற்றிவிடுவோமாயின் விதியை வுெல்லக்கூடும்.
. ", έτει αξή ήπει ք - : iT FIT தற்ற:ேயன்றி for "illafia" கோள்கள்
டேருக்கு ஆதன்வ் பதிஇறிற் சாக்க்டு என்றனர் காவுக் "கண்த்ர் 。墊 அவர் தெ ப்த சிவபூசையி ணுல் தமது ஜன், அதே வேள்பில் 'ஆழிற் பெருவுலியாவுள' மற் ருென்று, சூழினும் தான்முந் திறம்' என்பது திருவள்ளு வர் கூற்று ஆஃதாவது நிழைவிடிமிக்க வலிமையுள்ளவை வேறு என் ಬ್ಲೈ೭ಸ್ಥೆ: ಸ್ಥraಾ? #{{...}}) விலக்குழ், Glчл ருட்டு, மற் இரு வழி ஆராய்ந்தாலும், அங்கும், ஆவ்வூளே முன் வந்து நிற்கும் என்ப்ர். ஆகவே, ஒரு மரத்தில், பூ காய் 。、 量 温”
பழம் ஆகிய மூன்றும் ஒரே காலத்தில் தோன்றுவது போஷ. நிகழ்வின்ய்ை இப் பிறப்பிற் செய்த் தொண்டிருக்கும்.வே&ா யிலேயே உண்பதற்குரிய கனிந்த பழத்தை யொப்ப, எமக் 'இக்ன்றே இருக்கும் நுகர்வினயை நாம் நகரவேண்டியே இருக்கிறது. கால்க்கணிதர் விஞ்ஞான முறையிற் கண்டு பிடித்த சில நுணுக்கங்களால் நுகர்வினப் பயன் முன் கூட்டி அறிய முடியும் என்கின்றனர். அன்றியும் நுகர் விஜனப் அடிப்படையாக வைத்துக்கொண்டு நிகழ்வினப் புயனேயும் ஒரளவிற்கு ஆறியலாம் என்று கூறுகின்றனர். ஆசுழல் தோன்றும் அசைவின்மை கைப்பொருள். போகூழால் தோன் "றும் படி' என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவர்
விளக்கத்தைத் தந்திருக்கிருர் ஆதாவது கைப்பொருள் ஆவ தற்குக் தரன் மான ஊழால் சோர்வில்லாத முயற்சி உன் "டாகும்;"கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழால்
. . . . - 3" | . . "ניו י - சோம்பல் ஏற்படும் என்ருர், ஆகவே, சோதிட கணிதத்தை மறுக்கமுடியாது. மேலும், மார்க்கண்டேயர் தமது பதினு ருள் டுமுடிவில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார் என்ற உண்மையைக் காட்டி அவரது உயிரைக் காலனு ற் கைப்பற்ற முடியவில்லேயெனவும், காலத்திற்கு அப்பாற்பட்டி உயிரும் டிரம் பொருளும் ஒன்ருன, தன்மையையும் புராணம் கூறி யூதேயன்றி, இவரது நி:tயில்லாத உடல் நிலபு Gఇr சிங்கனும் கூறவில்லே. "நண்னருங் கதிபெறு நமது தொன் டரை மண்ணுலகத்தவர் மின்ரிதரே பென ਛੱਡ or ) . růvř தமை யாமென் றெண்ணுதி " - என்பதைக் கீந்தபுராணம் "ம்மார்க்கண்டேயப் புராணத்தில் கா କial $!. 。、

கன்மமும் முமூட்சத்துவமும் 53
பண்டைக் காலந்தொட்டு, எல்லா நாடுகளிலும் எல்லா இனத்தவர்களது மெய்யறிவாளர்களும், இவ்வுலகிற் காணும் உயிர்களின் பிறப்பு, வாழ்க்கை, இறப்பு ஆகியவற்றின் உண் மையை நன்கு அறிந்துகொள்வதற்கு முயற்சித்து வந்திருக் கிருர்கள். விலங்கினங்கள் உள்பட மக்கள் சடுதியாகத் தோன்றிச் சில காலம் வாழ்ந்து. சில ஆகும் பெருஞ் செயல் களேச் செய்தும், விரும்பித் தீட்டப்பட்ட திட்டங்களுட் சில வற்றை அரைகுறையாகச் செய்துவிட்டு, பிரிவதற்கு விருப்ப மின்றி ஆற்ருெணுத் துயரத்துடன் இறக்கக் காண்கின்ருேம். வேறுசிலர் மண்மேற் பிறந்தும், உலகை யறிந்து நுகரும் வாய்ப்பைப் பெருமலே சில நாட்களுள் இறந்து போகின் றனர். இவ்வாறு உயிர்கள் வருவதும் போவதும் எதன் பொருட்டென்பதை நாம் அறியாதிருக்க முடியாது. ஆன்மா என்று ஒன்றில்ஃப் எனவும், இறப்பிற்குப்பின் வாழ்வில்லே எனவும், ஆதலால் ஆன்மாவின் நிலேயையும், அதன் பிறப் பையும் மறுபிறப்பையும் ஆராய்வதிற் காலத்தை வீணுகக் கழிப்பதே பன்றிப் பயன்ரில்லே எனவும் மேனுட்டறிஞர் சிலர் கருதக்கூடும், ஆணுல், சிந்தனே யாளர்க்கு அத்தகைய விளக் கங்கள் மனநிறை வைக் கொடுக்கமாட்டா. மேன் மேலும் அதே கேழ்விகளேக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். கலங்களாலும் அணுத் தொகுதிகளாலும் ஒருபோதும் நுண்ணறிவையோ தன்னறிவையோ ஆக்க முடியாது. அசைவு அசைவை மாத் திரம் உண்டுபண்ணும். அது அறிபவனே யும் உணர்வாகவோ எண்ணங்களாகவோ மாற்ற முடியாது. நுண்ணறிவேனும் தன்னறிவேனும் அசைவிஞ லாகும் வினேயன்று. புற நிலத் தோற்றமானது காரண காரிய விதிக்கு உட்பட்டது. ஒவ் வொரு சென்ற கால அல்லது எதிர்கால நிகன்க்சியும் ஒரு உறுதிப்பாடான காரணத்தைப் பின்னணியிற் கொண்டிருக் கும் இந்த அடிப்படை உண்மையை விஞ்ஞானம் மறுக்க மாட்டாது. இன்மையிலிருந்து ஒரு பொருளுந் தோன்ற மாட்டாது. அன்றியும். இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவர்க் கும் வெவ்வேறு காரணங்களுண்டு. தற்செயலாக அவர்கள் தோன்றியவர்களுமல்ல ஒவ்வொருவரது அறிவியக்கத்தின் தாரனத்தை நாம் அறிய வேண்டும். மனித தோற்றத்திற்குக் காரணமாக, இந்நிலவுலகிற்கு அப்பால் எல்லாம் வல்ல இறைவன் என்ற ஒருவர் இருப்பதாகக் கேட்டிருக்கிருேம். ஆயின், காரணம் காரியத்திற்கு வெளியிலோ, அன்றிக் காரியத்துடன் ஒன்ருகச் சேர்ந்தோ இருக்கிறதென்னும் கேள்விகள் எம்மிடையே இன்னும் இருந்துகொண்டே போகின் றன. ஒரு பொருளின் உண்மையான காரணம் அப்பொரு

Page 40
54 கன்மமும் முமூட்சத்துவமும்
ளிலே யன்றிப் புறத்தேயில்லே என்னும் முடிவிற்குத் தற்கால விஞ்ஞானிகள் வந்திருந்தாலும், காரணத்திற்கும் காரியத்திற் கும் இடையேயுள்ள சரியான தொடர்பை அறிந்து கொள் ளத் தவறிவிட்டார்கள். ஒரு மரத்திற்குக் காரணம் அம்மரத் திலே பன்றிப் புறத்திலே இருக்கக் காணுேம். காரண மானது பரிணமிக்கப்படாத சரு. காரியமென்பது பரிணமிக் கப்பட்ட காரணத்தின் நிலேயாகும். முழு மரமும் வித்தி லேயே தங்கியிருக்கிறது. அது வித்திற்கு வெளியேயிருந்து வரவில்லே. ஆயின், அது வித்திலேயே இருந்தது. வித்தி விருந்து மரமாகுவதற்குப் புறத்தேயுள்ள சூழல் துணையாக மாத்திரம் அமைகிறது. பனம் வித்தை நட்டால் பஃன மரமே உண்டாகும்; தென்னே முளேக்கமாட்டாது. எனவே காரியத் திற் காணும் தன்மைகளெல்லாம் காரணத்திலேயே தொன்று தொட்டு இருந்திருக்க வேண்டும், அவ்வாறே ஒவ்வொருவ ரது பிறப்பிலும் வாழ்விலும் பரிணமித்திருக்கின்ற அவாவும் முக்குணமும் கருவிலே அடங்கி யிருந்திருக்க வேண்டும் பின் னர் தகுந்த சூழ்நிலையில் முழுத் தோற்றத்தைக் காணலாம். கருவானது கட்புலனுக்குத் தெரியாத மிக நுண்ணிய விசை க3ளக் கொண்டதோர் பொருள் என்ப. அது நுண் விண்ணி யால் உடுத்தப் பட்டிருக்கும். ஆயின், அதனுள் அடங்கிக் கிடக்கின்ற சக்தியை வெளிப்படுத்துவதற்கு ஏற்றவாறு மனித வடிவத்தையேனும் எடுக்கின்றது. நிலவுலகிற் காணப் படும் பருவுடற் தோற்றங்களேப் போலன்றி. கருக்கள் பரி குனூ ம-வளர்ச்கிக்கு உட்பட்டனவாக இருப்பினும் அழிய மாட்டா. அக்கருக்கள் பெரும் சக்தியையும் நுண்ணறிவை யும் மன ஆற்றல்களேயும் கொண்டதாயிருக்கின்றன. பரு வுடற் தோற்றங்கள் அழியும் போது, பரிணமித்த சக்திகள் எல்லாம் கருவுக்குள்ளே அடங்கிக் கிடந்து, தகுந்த சூழ்நில ஏற்படுங்காலே மீண்டும் பரிணமிக்கும். இக்கருக்களேப் பற்பல பதங்களால் ஆன்மாக்கள் எனவும்; நுண்ணுடல்கள் எனவும் கூறப்படும். காரண காரிய விதிக்கும் தாக்கம் மறு தாக்க விதிக் கும் கட்டுப்பட்டு, அடங்கிக் கிடக்கின்ற சக்திகளே வெளிப்படுத் துவதற்கும் அறிவைப் பெற்றுக் கொள்ளவும், புலனுணர்ச்சிகள் மூலம் நுகர்வதற்கும் அந்நுண்ணுடல்கள் பருவுடல்களைப் பெறு கின்றன. இவ்வாறு பருவுடலைப் பெறுவதால் மறுபிறப்பு உண் டென்சு. ஆயின் மறுபிறப்பு என்பது ஒரு உடம்பிலிருந் து வேறுெரு உடம்பினுட் புகுவதல்ல. தத்தம் வினேகளுக் கேற்ப, தத்தம் அறிவு வளர்ச்சிக் கேற்ப கருவிலே அடங்கிக்கிடக்கின்ற அவாக்காரனமாகி, நித்திரைவிட்டெழுவதுபோல, மீண்டும் மனிதன் இவ்வுலகிற் தோன்றுகின்ருன்

கன்மமும் முமூட்சத்துவமும் 55
" உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு "-என்ருர் திருவள்ளுவர்
மறுபிறப்பு என்னும் கொள்கை, பருனுமக் கோட் பாட்டை அடிப்படையாகக் கொண்டு, காரண 品rf山 விதியிலே தங்கியிருக்கிறது. மனிதன் சில, அவா அஃதாவது, பற்றுக்களாலாய விண் வைக் காண்பதற்கும், பயனே நுகர்
வதற்கும், இன்னும் சிலவற்றை அறிந்து கொள்வதற்கும். மீண்டும் மீண்டும் இவ்வுலகிற் பிறக்கின்ருனே யன்றி விலங் வடிவங்களுக்குத் திரும்பிப் போகமாட்டான். மனித வடி Efall வாழ்ந்து வருகிருன் நிலவுலகிற் கிடைக்கும் நுகர் வாலும் அறிவாலும் அவனது அறிவாற்றல் தாழ்ந்த நிவேயி விருந்து ஓங்கி வளர்ந்து உயர் நிலேயை அடைகிறது. அரும் பெரும் ஆற்றல்க3ளக் கொண்ட மனித உயிர்கள் அங்காடி ந'ருவத்தை எடுக்குமெனக் கருதுவது எவ்வளவு மடமைத் தனமாகும்? ஆயின், மனித உடம்பைப்பெற்ற மனிதருள்ளும் ந” ப் பூண்கள் போலவும், நச்சுப்பாம்புகள் போலவும் இருக் கிருர்கள். தீய செயல்களாலும் தீய எண்னங்களாலும் மனி தன் விலங்கினங்களின் தன்மைகளேப் பெற்று அத்தகைய இழி வான நியிேற் காணப்படுகிருன், எனினும், இப்பிற்போக்கு தற்காலிகமானது. தாம் செய்த தவறுகளே உணர்ந்து, தம் மைத்தாமே திருத்திக்கொள்ளும் ஆற்றல் மனிதனுக்குண்டு. தவறிழைக்காத மனிதன் எங்கணுமில்லே. அன்றியும், ஒவ் வொரு தவறும் முடிவில் அவனுக்குப் பெரிய படிப்பினே யாகவே இருக்கும். குறுகியகால எல்லேக்குள் எல்லாவற்றை யும் அறிந்து எல்லா நுகர்ச்சிகளேயும் நாம் பெற்றுக் கொள்ள முடியாது. ஆகவே, பரிணுமக் கோட்பாட்டையும் மறு பிறப் புச் சாதிப்பையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை ஏற்றுக்குண்டுழி, பரிணுமத்தின் பற்பல நிஃலகளில் நின்று, தகுந்த தகுந்த பயிற்சியையும் நுகர்ச்சி சுளேயும் பெற்றுக் கொள்வதால் எமது வாழ்க்கையின் குறிக்கோளே அடையக் கூடுமென்னும் உண்மை விளங்கும். ஆயின், புத்த சமய மெய்ப் பொருளியலாளர் கருத்து வேறுபாடுடைத்து, ஆன்மா நிலே பற்றதெனவும், ஆன்மா என்ற பொருளில் லே யெனவும் கூறு வர். உடம்பு இறந்த பின்னர், உயிர் வேருெரு வடிவமாகத் தோன்றுகிறதெனவும், ஆஞல் அவ்வுயிர் முன்னேய பொரு ளேப்போல, அன்றி முன்னேய தன்மையுடைய வேருெரு பொரு ளெனவும் அவர்கள் கூறுகிருர்கள், ஒரு நதியில் ஓடும் நீர் நிஃயையும், விளக்கொளி அஃணந்து போனதன் பின் அவ்
வொளியின் நிலயையும் எடுத்துக் காட்டி, ஆன்மா இல்லே

Page 41
56 கன்மமும் முமூட்சத்துவமும்
யென வாதிடுகின்றனர். ஆயின், நாம் நல்வினேயையோ தீவினே யையோ செய்திருப்பின், இன்ப துன்பங்களாகிய விஃாவுகளே நுகர்வதற்கு உரியவர் நாமாகவே இருக்கவேண்டும். எனவே, எமது உயிர் தொடர்ந்து செல்வதைக் காண்க. அன்றேல், உணவை உண்பவர் ஒருவராகவும், பசியைத் தீர்ப்பவர் வேருெருவராகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நுகர்வது இவ்வுலக விதிகட்குப் பொருத்தமாக இருக்கமாட்டாது. மற் ருெரு சாரார் ஒரு-பிறப்புக் கோட்பாட்டைக் கூறி வருகின்ற னர். இவர்களின் கருத்துப்படி, நாம் இவ்வுலகிற் பிறந்து சில காலம் வாழ்ந்து, பின்னர் இறந்து சுவர்க்கத்திற்கு அல் எது நகரத்திற்குப் போய், அங்கு நீடுழிகாலம் வாழவேண்டி யிருக்கிறது. கிறிஸ்த்தவர்களும் முகமதியர்களும் இத்தகைய கோட்பா ட்டை புடையவராவர். இவர் கட்கு மறுபிறப்பில் தம்பிக்கையில்லே. ஆணுல், வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பது தெரியாது. சிறுபிள்ளைகள் பிறந்து சில நாட்களுக்குள் அல்லது திங்களுக்குள், ஒன்றையும் அறிந்து கொள்ளாமலும் அவர்களது வாழ்க்கையாற் பிறர்க்குப் பயனில்லாமலும் இறக் கின் ருர்கள். இவ்வாறு இறந்து போகும் பிள் ஃகள் இறைவ ஒற் காப்பாற்றப்பட்டுச் சுவர்க்கத்தில் இன்புற்றிருப்பரென விளக்கத்தைத் தருகின்றனர். இன்னும், ஆன்மாக்கள் முதன் முதலாக இவ்வுலகில் தோன்றிச் செயற்பட்டு மடிகின்றன என்னும் கருத்தைத் தருகின்றனர். எனவே வித்தின்றி மரம் உண்டாகு மென்னும் கருத்திற் கொப்ப, முன்னர் என்றும் இல்லாத ஆன்மா இடை தடுவில் தோன்றிற்து என்றே கருத வேண்டியிருக்கிறது. ஆயின் இக்கருத்தை அறிஞர்கள் எவரே ஒம் ஏற்றுக் Glī Gir GT ir Tri. இன்மையிலிருந்து ፵Ö பொருளும் உண்டாக மாட்டாது. அன்றியும், காரணம் இன் றிக் காரியமில்ஃப் என்னும் கருத்துக்கோஃள அவர்கள் .3-55י-יםTFT வில்லேப் போலும், சில நாட்களுக்கு மாத்திரம் இவ்வுலகில் அச்சிறுபிள்ளைகள் உயிர் வாழ்வதிலும் பிறவாதிருத்தல் எவர்க் கும் தன்மையாக இருக்கு மன்ருே.
"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்ருமை நன்று."
என்று திருவள்ளுவர் கூற்றுப்படி, பயனற்ற அப்பிள்ளைகள் தோன் ருதிருந்தால், அவர்களே க் காப்பாற்றுவதில் தொல் லேகள் யாதேனும் யாவர்க்கும் இருக்க மாட்டாதன் ருே மேலும் உயிர் களேப் படைத்த இறைவன் அவ்வுயிர்களேக் கன் மத்தில் ஈடுபடச் செய்கிருன் எனவும், பின்னர் சிலரை நரகத்திற்குத் தள்ளி விடுவதாகவும் அறிகிருேம். எனவே

கன்மமும் முமுட்சத்துவமும் 57
இறைவன் நடுநிலைமையினின்றும் தவறிய குற்றச்சாட்டுக்கு உட்பட்டவராவர். அன்றியும், இறைவனுல் உந்தப்பட்டுத் தீமையைச் செய்த ஒருவனே நகரத்துள் தள்ளிவிட்டு மீளாத் ஆயரில் ஆழ்த்து வது <1/DLn" ở Tosif (o\!? -g4, (3n, ஒரு பிறப்புக் கோட்பாடு ஏற்கத்தக்கதொன்றல்ல. ஆன்மாவானது ஆன் தும் இன்றும் என்றும் அழிவில்லாத பொருளாகும். தேவைக் கேற்ப ஏதோ ஒரு வடிவில் அது மீளத் தோன்றுகிறது.
தொடங்குதல் இலங்குதல் மறைதல் ஆகிய மூன்றும் 'மிது மனதில் எழுந்த கருத்தாகும். அன்றியும். அவை நேர மென்னும் மனக் கருத்தைப் பொறித்திருக்கின்றன. எமக்குப் புறத்தேயுள்ள இயற்கைக்கும் இடையே உண்டாகும் உணர்வே அந்நேரக் கருத்தாகும். நாம் நன்ருக உறங்கும்போது, நேரம் என்னும் நினேவு இருக்கக் காணுேம். ஆயின் நித்திரை விட்டெழுந்தவுடனே அது மீண்டும் நினேவிற்கு வருகிறது. எனவே தற்காலிகமாக அக்கருத்து மறைகிறது. அதேபோல, சாக்காடு என்னும் பேருறக்கத்தில் ஆன்மாக்கள் மறைந்து மீண்டும் பிறக்கின்றன. அவ்வாறு பிறக்கும்போது, சில தேவை *ளே நிறைவேற்றவும், சில நுகர்வுகளேப் பெற்றுக் கொள்ள வும். புது உடம்புகளே க் காரண காரிய விதிக்கு அமைவாக எடுத்துக்கொள்கின்றன. இந்தியா, சீனு, யப்பன் ஆகிய நாட்டு மக்கள் மறு பிறப்புக் கோட்பாட்டினல் é75 Lr3ği! வாழ்க்கையிலுற்ற பல சிக்கல்களே IL CF, saj rif? Daar அமைதியைப் பெற்றிருந்தார்கள். மேனுட்டு மெய்ப்பொருளியலாளர். பிளற்ருே. கோவேத், சொப்பென்ஃகோவர் மறுபிறப்பில் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தார்கள். இந்தக் (34, Troll frt. டில் நம்பிக்கை இல்லாதவர்கள் அமிது சிக்கல்களேப் பரம் பரை யென்னும் சாதிப்பால் நீக்கிக்கொள்ள முயல்கின்றனர். எடுத்து க்காட்டாக, உறுப்புக் விேற்பாடுகளுடையவனுக, அன்றி இசைத்துறையில் மிக்க திறமையுடையவனுக இருக்கும் ஒரு இளேஞனே அவனது பேரனுேடு ஒப்பு நோக்கி, அக் துறை பாடும் திறமையும் பரம்பரையாற் பெறப்பட்டன என்னும் கருத்தைக் கூறுகின்றனர். இளேஞன் பிறக்க முன்னர் பேரன் இறந்திருப்பானுயின், அத்தன்மைகள் அவ்விஃளஞனே எவ்வாறு அடையக் கூடும்? எனினும், இளேஞனது மூளையும் நரம்பணுத் திரள்களும் உண்டாக முன், பேரனிலிருந்து பரம்பரையாக வந்த உயிர்த்தாதுக் கலனில் இசைத் திறமையும் மற்றைய தன்மைகளும் இருந்திருக்கக் கூடும். ஆனல், ஒரு உயிர்த்தாதுக் கலன் எல்லாக் குணங்களேயும் உட்கொள்ளமாட்டாது. அன்றி யும், அவ்வுயிர்த் தாதுக்கலன் அவ்விஃாஞனின் ஆன நா லே

Page 42
58 கன்மமும் முமூட்சத்துவமும்
மாத்திரம் உட்கொள்ளும் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தப் பரம்பரையென்னும் சாதிப்பை ஒரளவிற்கு ஒப்புக் கொள்ளும் போது, இளஞன் பிறக்க முன்னர், அவனது குனங் ளுேம் ஆற்றல்களும் உயிர்த்தாதுக் கலனில் அடங்கி இருப்ப கைக் காணலாம். ஆகவே, மனிதனது இயல்பு முழுவதும் உயிர்க் கருவில் ஏதோ ஒரு வடிவில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிற்று. ஆணுல், பரம்பரைக் கோட்பாடு எல்லாவற்றிற்கும் - அஃதாவது, சிறப் புத் திறமைகளுக்குத் தகுந்த விளக்கத்தைத் தரமாட்டாது. தனித் திறமையுடை யோராகிய சேஃக்பியர், இயேசு, புத்தர், சங்கராச்சாரியார் பரம்பரையில் சிறப்புத் திறமை இருந்ததாகத் தெரியவில்லே. அவர்களது பெற்ருேர் அன்றிப் பெற்றேரின் பெற்றேர் தனித் திறமையுடையோராக இருக்கவில்லை. இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில், வாழ்ந்த நாட்டில் எத்த&னயோ ஆடு மேப்ப்போர் வாழ்ந்து வந் தா ர் கன். ஆணுல், அந்தச் செம்மல் தமது பெற்ருேளின் அல்லது உறவினரின் த ன்  ைம க ஃா ப் பெறவில்லே, எத்தனையோ அரசரும் இளவரசரும் இந்தியா வில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் ஒரேயொரு புத்தர் இருந்தார். அத்தகைய தனித்திறனுடையோர் எவ்வாறு சிறப்புத் திறமையைப் பெற்ருர் என்பதைப் பரம்பரை என்னும் சாதிப்பால் மெய்ப்பிக்க முடியாது. இதற்கு முன்னே கூறிய வாறு மறுபிறப்புச் சாதிப்பால் எத்தகைய ஐயுறவையும் நீக்கி விடமுடியும். நாம் இன்று வாழ்வோமாயின், சென்ற காலத் திலோ வருங் காலத்திலோ வாழ்ந்திருக்க மாட்டோம் என நினைக்க முடியாது. இப் பிறவியை எடுக்க முன்னர் ஆன்மா எங்கே இருந்தது என்பதை ஒருவரேனும் சொல்ல முடியாது. ஆன்மாவின் தொடக்கத்தையும் முடிவையும் எவராலும் கான முடியாது. ஆயின், எமது மறுபிறப்பானது இப்பிறப்பிற் செய்த வினைகளின் பயனே யும், முற்றுப்பெருத விருப்பங்களே யும் பொறுத்திருக்கும். முற்பிறப்பாலாகிய சில குணங்களே எம்மிற் கண்டிருக்கிருேம். குணங்கள் வெளிப்படுவதற்கு ஒரு வடிவம் இன்றியமையாப் பொருளாகும். அறிவு, ஆற்றல், பண்பு ஆகிய வற்றிற்கு ஏற்ப அவ்வடிவம் அமைய வேண்டும், அது அவ்வாறு அமைந்து வளர்வதற்குப் பரம்பரை உறுதுணேயாகிற்று. மறு படியும் இவ்வுலகிற்கு வருங்காலே, ஏற்ற வடிவத்தை எடுப் பதற்குப் பெற்ருேர் வழிகாட்டிகளாகின்றனர். அன்றியும், ஒருவனது விருப்பமும் தொகை வினேயும் வளரக்கூடிய சூழலே ஏற்படுத்துவதற்குப் பொருத்தமான குடும்பத்துட் பெரும்பா லும் புகுவதைக் காணலாம். ஆகவே மறுபிறப்புக் கொள்கை

கன்மமும் முமூட்சத்துவமும் 59
S SS LSLS SSSSSSMSSSMSSSLS
யும் பரம்பரைச் சாதிப்பும் சேர்ந்து ஒன்றன் குறைவில் மற்றது நின்று நிறைவாகித் தெளிவுறுத்துகின்றது.
நீண்ட பயணத்தில் அடுத்த நில்க்குரிய முன்னேற்பாடு களுடன் நுண்ணறிவையும் ஆற்றல்களேயும் கொண்ட உயிரா னது வரும்போது, உடம்பு உட்கருவி உலகம் நுகர்பொருள் ஆகிய நான்கும் தோன்றியிருக்கக் காண்கிறது. ஆன்மாக்கள் பொருட்டு தனு கரண புவன போகம் - ஆஃதாவது, உடம்பு உட்கருவி உலகம் நுகர் பொருட்களே மாயையென்னும் முதற் காரணத்தினின்றும் இறைவன் தோற்றுவித்திருப்பதாகச் சைவ சித்தாந்தம் கூறுகிறது, தமக்கு சுந்தவர்களுடனும் தம்முடன் முன்பு பழகியவர்களுடனும் சேர்ந்து, கட்டாய பயிற்சி யையோ தேவைகளேயோ மனிதன் பெற்றுக் கொள்வதற்கு ஏற்றவாறே அவனது பிறப்பும் அமையும், பின்னர், புதுப்புதுப் பாடங்களே யும் புதிய நுகர்ச்சிகளேயும் பெற்றுக்கொண்டு தமது புது வாழ்க்கைக்கு ஊடாக, இன்னும் கொஞ்சத் தூரம் அடி யெடுத்து வைக்கின் ருன். இவ்வாறு பயணஞ் செய்யும்போது முற்பிறப்பில் நுகர்ந்தனவற்றையும் தம்மோடு பழகியவர்களே பும் மறந்து போகின் முன், அன்றியும், முன்பு படித்த பாடங் களும், பயின்ற பழக்க கிழக்கங்களும் ஒழுகிய வ ஆழி க ஞ ம் அவனது நினைவுக்கு உடனே வரமாட்டா. எல்லாம் அவனுக் குப் புதிதாகவும், எதையும் செய்து கொள்வதற்கு ஆற்றலில் லாதவனுகவும் முதலில் தோன்றும் . ஏனெனின், அவன் எடுத்த உடம்பு புதிய கருவியாதலாலும், எடுத்தவுடனே அது செவ்வை யாக இயங்கமாட்டாதாகையாலும், முதலில் தடுமாற்றமடை கிருன். நெடுங்காலமாக ஒரு இசைக் கருவியிற் ப யி ன் ற கஃலஞன் வேருெரு புதிய இசைக் கருவியை இசைப்பதற்கும் திறமையுடன் வாசிப்பதற்கும் பெரு முயற்சி எடுக்கவேண்டிய வனுகின்றன். ஆணுல் ஒருவன் குழந்தைப் பருவத்தில் அறிவும் ஆற்றலும் இல்லாமல், அன்றிக் குறைவாகக் காணப்படினும், நாளடைவில் உள்ளடங்கிக் கிடக்கின்ற சக்திகள் வெளிப்படக் காணலாம். சில இடங்களில், வியக்கத்தக்க தனித்திறமை சடுதியாக இளமையிலேயே காணக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய தனித்திறமையைத் திருஞானசம்பந்தரிற் காண்க. - இவருக்கு மூவாண்டிலேயே மெய்யுணர்வு கி  ைட த் தது. தந்தையார் நீராடப் போனபோது நீருண் மூழ்குதலும், சம்பந் தர் அதைக் கண்டு மனங் கலங்கித் திருத்தோணிச் சிகரம் பார்த்து, இறைவனே மனதில் உன்னி, அம்மேயப்பா வென் றழைத்து அழவே, உமையம் மையார் ஒரு பொற் கிண்ணத்தில் தமது முலேப்பாலேக் கறந்து மிக்க ஆர்வமொடு அக்குழந்தையை

Page 43
60 கன்மமும் முமூட்சத்துவமும்
அணேத்துக் கண்ணிர் துடைத்துப் பாலூட்டிஞர் என்று பெரிய புராணம் கூறக் கேட்டிருக்கிருேம். இதனேச் சேக்கிழார்:
"மறைமுனிவர் மூழ்குதலு மற்றவர்தம் மைக்காணு
திறைதரியார் எனுநிலமை தtலக்கிடா விசர் கழன் முறைபுரிந்த முன்னுணர்வு மூளவழத் தொடங்கினர் நிறைபுனல்வா விக்கரையி னின்றருளும் Li iri Liu TTń "" எனவும்,
* எண்ணரிய சிவஞானத் தின்னமுதங் குழைத்தருளி உண்ணடிசி லெனவூட்ட வுமையம்மை யெதிர்நோக்குங் கண்மலர்நீர் துடைத்தருளிக் கையிற்பொற் ண்ோனமளித் தண்ணலேயங் கழுகைதீர்த் தங்கனணு ரருள்புரிந்தார்' எனவும்,
* சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம்
பவமதனே யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம் உவமையிலாக் கஃலஞானம் உணர்வரிய மெஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுனர்ந்தா ரந்நிலயில்.
எனவும் வியந்துரைத்துள்ளார். முன்னே நெடுங்காலமாக ஆப்பிள்ளை செய்துள்ள மனப் பயிற்சியினுலும், அதனு ற் பெற்ற அறிவினுலும், நல்லொழுக்கத்தாலும், இறைவன் பால் வைக்க இடையரு அன்பினுலுமே தனித்திறமையை நிக எளிதிற் காணக் கூடியதாயிருந்தது. அன்றியும், இளமை மு தி  ைம என்பனவற்றைக் காலத்தாலும் உடல் வளர்ச்சியாலும் கணிக் கின்ருேமேயன்றி, மனதிற்கும் அப்பாற்பட்ட ஆன்மா அறிவு மயமாக எல்லேயற்றிருப்பதால் அது என்றும் ஒரே தன்மை' யுடைத்து, ஆகவே, உடம்பெடுத்துச் சில ஆண்டுகட்குள், அன்றி இளமைக் காலத்திலேயே, முன்செய்த தவப் பயணுகக் கனிந்த நிலயை எவரேனும் அடைந்திருப்பாராயின், விபக்கத் தகு ஆற்றலேயும் மெய்யுணர்வையும் அவர் பெற்றிருக்கக் கான லாம். இந்நிலையில் உள்ளடங்கிக் கிடந்த ஆத்ம சக்தி துலங்கிக் கொண்டிருக்கும், அது இறைமையையும் முழுமையையும் பெற்று அருட்சோதியாக நிற்கும்.
உயிர்களெல்லாம் முதலில் ஒரறிவினின்றும் பின்னர் படிப் படியாக ஆறறிவுடைய மனிதப் பிறவியை யெடுத்தெடுத்து முழுமையை அடைவதற்கு இவ்வுலகிற் பற்பல பயிற்சிகளேப் பெற்றும் இன்ப துன்பங்களே நுகர்ந்து கொண்டு போவதைக் கான் இன்ருேம். இயல்பாகவே மனிதனில் இறைமை அமைந்

- - - - - கன்மமும் முமூட்சத்துவமும் - - - - 6.
FFE।
■, 山 ,י יין, i + 4 4. . כל ה
இருப்பதாகவும் அறிந்தோம். மனிதன் தொடக்கத்தில் இதை
htti - 1 || 1 || 1 ||||||||||||||||| ஒழன்யப் பெற்றிருப்பின், தீமையால் அவன் :' மல் தியோனுக எப்போதும் ஏன் வாழ முடியாதென்னும் | ဓါဂဲ(ချွံ ', 'ജ|4 வேண்டியிருக்கிறது * கீமை என்பது' என்: இருளே நுகர்வில்: ஒளி எத்தன்மைத்தென உண்ர் முடியுது. அதேபோல, தீமையை உணராதவிடித்து நன்மை எத்தன்மைத் இதன்பது தெரிநாது, எனவே, நன்மையும் திை பும் இன்றியமையாத எதிரிடைச் செ பல்கிள், ஒரு செ'ல் ஒருவர்க்கு நன்மைய்ாகவும் வேருெவர்க்குத் தீமையாகவும் திருதப்படுவ்தைக் காண்க. அன்றியும் ஒரே செயல் ஒரு நேரத் திற்கு நன்மையரகவும் வேறுெரு. நேரத்திற்குத் ைேடியாகவும் எண்ணப்படுகிறது. உடம்பை வளர்ப்பதற்குப் புலாலு என்சைல் நன்றென்பர் ஒரு சாரார்: 'தன்னுரன் ப்ெருக்கிற்கு : பிறிதரன் ܐܳܙܶܗܝܼܧܵ ப்ான், எங்ஙனம் ஆளும் அருள்" என்று கூ நிப் பூலாலுண்ணஇல்த் தீதென்மூர் திருவள்ளுவர். ஒருவன் தன் நெஞ்சம் அறிவதர்திய ஒன்றைத் குறித்துப் பொய்சொன்னல். அதைக் குறித்துத் தன் நெஞ்சீம்ே : விருத்தும் என்று கூறிப் ! திருவள்ளுவர்" வேருே இடத்தில்; 'பொய்மையும் ciri "Gör பிட்த்த் புரை தீர்ந்த ·、应 மை பயக்கும் எனின்" என்று கூறிப் ாேந்தர் 'தாவது இந்ல்ேல நன்மையை ஒருவர்க்கு விக்ாக்கு: (၅)ဒါး). பொப்பான சொற் "களும் வாய்ை ம எனக் க குதத்தக் இடித்தைப் பெறுகின்றன. மனித் தோற்றத்தை ஆராய்ந்தபோது, கீழ்நிலையில் இருந்து இயல்புணர்ச் 岛*品 வ்வாறு வளர்ந்து வந்த தென்பதை து றித் தாம் ஒன்றின் நுகர்ந்து கொண்டு ' நுகர்வை நினைந்து கொள்ளும் ஆற்றல் மனிதனு க்குண்டு. அன்றியும், இன்பத் தி மீண்டும் நிகர்வத்ற்கும் துன்பத் கைத் தவிர்த்துக் கொள்ளவும் விருபிஜன்_அலுவது விருப்புத்தைத் தீர்த்துக்கொள்வதற்கு இயல்புணர்ச்சிகள் பயன்பட்டன. ஆயின் இதற்கு மேல் வேருெரு அறிவும் இருக்கவில்லை. புகுத்தறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதிருந்தான் எது சரி எது பின்பு என்னும் நெறி தெரியாதிருந்தான். அவ்வப்போது தனது வேட்கையைத் இத்துக் கொள்வதற்கேTழ்ந்து வந்தான் மனிதன்' ஆறும் அவனுள்ளே அடங்கிக் கிடந்த் இறிைப் பொருள் இபுை FIS 63)LGBT- பகுத்தறியுந் தன்ன்மன் உணர்த்திக் கொண்டும், முந்திப் பரிணுமச் சுழலில்' முழும்ை பெற்ற சான்றேர் ಶ್ರೀ ಇಲ್ಲಿ மாகப் புறத்தே நின்று நன்மை தின் மகளேக் காட்டிக்ெ Grači CF - வந்தது. அந் நேரத்தில் 'அவன் கரவிலாத் ஓர் பேrதய்ாத லால் அவனது முழு வாழ்க்கையும் இன்பமயமாக்த் தோன் நிற்று. அவனுக்குத் தீவினை இன்ன்தெனத் தெரிய்ாதரிகை

Page 44
62 கன்மமும் முமூட்சத்துவமும்
பால் தீமையைச் செய்திருக்கமுடியாது அவனது வாழ்க்கை தூயதாகவும் எளியதாகவும் இருந்தது. இயற்கையோடு இணேந்த வாழ்க்கையாதலால் மனவமைதி நிலவிற்று: ஆகவே, அந்த மனவமைதி அறிவொளியற்றநிலையெனக் கருதற்பாலது. இன்னும், மனித வளர்ச்சியின் முற்கூற்றில் ம ன மா ன து. புறத்தே காணும் பொருட்களே மேல் வாரியாகப் பார்த்து இன்பத்தை மாத்திரம் தேடுகிறது. ஆயின், காண்பனவெல்லாம் பொய்யெனவும், அச்சமயம் இன்பத்தைத் தருவதாகக் கருதப் படும் அநேக பொருட்கள், பின்னர் துன்பத்தையே தருவ நீாகவும், முதிர்ச்சி அடைந்த நுகர்ச்சிகள் அறிவுறுத்துகின்றன. இவ்வாறு மனிதன் வேட்கையைத் தீர்த்துக் கொள்வதற்குச் செயற்படும் வேண்ாயில் இயற்கை விதிகளுடன் மோதல் ஏர் படுகிறது. சான்ரூேர் கருத்துக்களேயும் நோக்கிப் பார்க்கின் முன், ஐயுறவுகள் மனதிற்படுகின்றன. எனவே, அவன் சிந்திக் கத் தொடங்கிவிட்டான். முன்னர் அறியாத ஏதோ ஒரு விதி யோடு முரண்பட்டிருப்பதாக உணர்ந்துவிட்டான். இது வரை யும், உடனடியாகப் பெற்ற இன்பத்தை நல்லதெனவும், உட னடியாகப் பெற்ற துன்பத்தைக் கூடாதெனவும் சுருதினுன் இப்போ பெற்ற விளேவுகள் பற்பல சிக்கல்களேக் கொண்டதா கக் கண்டு, எது நல்லது, எது கூடாதென்று தம்முள் பகுத் துணரத் தொடங்கிவிட்டான். எனவே, சுரவில்லாத் தன்மை யையும் பேதைமையையும் இழந்துவிட்டதாகக் கருதுக. அறநெறி புணர்வும் பகுத்தறிவும் வளரத் தொடங்கும். பொறுப்பை ஒப்புக்கொள்ளாது தமது விருப்பங்களே வெறுமையாகப் பின் தொடர முடியாது: எது சரி, எது பிழையெனத் தீர்மானிக்க வேண்டியவனுகின்ருன், எனவே, அவனுள் தெளிவு உண்டாகி,
ஏற்கெனவே இருந்த இறைமையும் விளங்கக் காணலாம்.
மனிதன் தனது விருப்பங்களே நிறைவேற்ற வேண்டுமென ஆவாக் கொள்ளும்போது, நிஃவயான இன்பத்தை எந்தவொரு நுகர்பொருளும் தரமாட்டாதென்னும் உண்மையைப் படிப் படியாக உணர்ந்து கொள்ளுகிருன் ஒன்றனே நுகர்ந்துவிட்டு அதஞற் பயனில்லேயென்று, வேருென்றை நுகர்வதற்கு விரும்பு கிருன். பின்னர் அதையும் கைவிட்டு வேருென்றில் அவாப் படுகிருன். இவ்வாறு ஒன்றைவிட்டு வேருென்றை நு கரும் போது, பழைய நுகர் பொருட்கள் தமக்கு இடைஞ்சலா கி இருக்கக் காண்கின்ருன், அவனது நுண்ணறிவு வளர்ந்து, பல வகையான பலதரப்பட்ட அவாக்களேயும் நுகர் பொருட்களே பும் சீர்தூக்கிப் பார்த்து, ஏதேனும் முன்னேற்றத்திற்கும் விருப்பத்திற்கும் இடைஞ்சலாக இருப்பின், அவற்றைத் தள்ளி

கன்மமும் முமூட்சத்துவமும் 63
விடுகிறது. ஒரு நி3லயில் துசீரப்பட்டது மறு நியிேல் விவக்க படுகிறது; ஒரு நிக்லயில் விலக்கப்பட்டது மறுநிஃயில் J五rcm படுகிறது எனவே, எது மனிதனது முன்னேற்றத்திற்கு உதவி யா பீவிருக்குமோ அது நன்மை எனப்படும்; எது முன்னேற் தக்சிற்கு இடைஞ்சலாக இருக்குமோ அது தீமை எனப்படும். அதே போல, ஒருவர்க்கு 15 si G2)LDurr Garg t ' 'T tij tri r a வேருெருவர்க்கு நன்மையாக இருக்க வேண்டுமெனக் டிேயாது. ஏனெனின், அவ்விருவரும் வெவ்வேறு நில்களில் முன்னேற்றம் அடைந்திருக்கக் கூடும்; ஆதலால் அவர்கள் தொடர்ந்து முன்னேறுவதற்கு வெவ்வேறு நுகர்வுகள் தேவைப் படும் இவ்வாறு நோக்குழி, உண்மையில் யாதேனும் தீமை யானதல்ல; எல்லாம் நன்மையானவையெனக் கீருத வேண்டும். எமது அருகிற் கானப்படும் இன்னல்களையும் ஏமாற்றங்களே யும் தீமையானவையென எண்ணமுடியாது. எமது அவ எத்தன்மைத் தென்பதை, அன்றி அதன் பெருமையைக் தீமை ஒன்ருலேயே உணரக் கூடியதாயிருக்கிறது. நிஜலயில்லா பொருளில் அவாப்படுவதாலேயே எல்லா வகையான துன்பங் களும் அவாவிலிருந்து உண்டாகின்றன. ஆயின், நிகல புள்ள பொருளில் அவா வைச் செலுத்தும் போது, துன்பங்களெல் வாம் மறைந்துபோகக் காண்கின்ருேம். கூர்ந்து நோக்குவோ மாயின், 7 பெப் வருந்தக் கூவி தரும்" என்னும் பழமொழிக் Géo:Trio, 3, 57 L (3 Lin இன்பத்திற்கு வித்தாக இருப்பதைக் கான வாம். நாம் மகிழ்ச்சியடைவதற்குப் பாடுபட்டு உழை க் வேண்டியிருக்கிறது. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் அன்றியும், முயற்சிக்குத் தக்க வாறே மகிழ்ச்சியடைகிருேம் அஃதாவது, உடலே வருத்தியேனும், உள்ளத்தை வருத்தியே ஆம், எத்தகைய இடருறினும், விடாமுயற்சி கொண்டு எக் காரியத்தையும் செய்யும் போது, முடிவில் நற்பயனேப் பெற்று பெருமகிழ்வெய்தலாம். ஆஞல், உடல் மாத்திரம் வளர்த்துக் கொண்டு வாளா இருப்பவர்கள் பழிப்புக்கும் தோல்விக்குமே ஆளாகின்றனர், துன்பமானது மனித இயல்பின் மூலக்கூற்றை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் தமது முழு வாழ்க்கை யையும் துறக்காமற் பேரின்ப வாழ்வைப் பெற முடியாது. கடவுளருளைப் பெறுவதற்கு மெய்யை வருத்தி, நலத்தைப் பேணுமல் நோன்பிருந்தும், தவமிகுந்தும் பல வேள்விதழ் செய்தும், உடல்பொருள் ஆவியாகிய மூன்றையும் இறைவ னிடம் ஒப்புவித்துப் பொறுமையுடன் சும்மா விருக்கும்போது, அவ்வருளேயும் இறைமையையும் பெற்றுப் பேரின்ப திஃபை எய்த லாமென்று அனுபூதி பெற்ற சான்ருேர் கூறிப்போந்து னர். ஆகவே, தீமையாலோ அன்றித் துன்பத்தாலோ மனத்

Page 45
64 GITT If I Iւր է քմ, Այth:1ւքtn
தூய்மையுண்ட்யோர் பாதிக்கப்படுவதில்ஃப், மனிதன் தனது மனதைத் தூய்மையுரக்குவதற்குத் துன்பம் கருவியாகிறது
மையைக் கண்டு அஞ்சும் போதும், துன்ப்த்தை நுகிரும் போதும் தெய்வ சிந்தனே மனதில் எழக் காண்க: தெய்வ நிதனே வளர வளரத் துன்பங்கள் தேய்ந்து தேய்ந்து போவ தேக் கர்ண் க. அன்றியும், தன் இறைமையும் முழுமையும், அவ்ற்றெடுக்கக் காணலாம். மனிதன் அறியாமையாலேயே ಸ್ಥಿರಾ'? இறைமையையும் முழுமையையும் மறந்து பேரகிருன் திரிக்குப் புறத்தே காணும் நியிேல்லாப் பொருட்கள் மூலம்
ன்த்தை நுகரக்கூடுமென.அவ்ன் எண்ணி அவற்றின் பிறகே ஓடியோடி அலகிருன் நுகர்பொருட்களும் வாய்ப்புக்களும் ஒ:ளமாய்க் கிடக்கின்றன. அவாவானது மிக்க
புடைத்து. எனவே, அதனுல் உந்தப்படடுச் சிலவற்றை உட RTL ugrį, T. நகர்ந்து கொள்கிருன். இவ்வாறு நுகரும் போது அவனது வேட்கை அதிகரிக்கிறது; மேலும் மேலும் மகிழ் இஒய்த விரும்புகிருன். ஆயின், கொஞ்ச நேரத்துக்குள் தன் பெற்ற இன்பம் மறைந்து போவதைக் காண்கின் ருன் இன் புத் 6: ஈய்ந்த அப்பொருளுடன் எப்போதும் கூடியிருக்க முரி பூாதவனுகின்றன். அன்றியும், நுகர்பொருள் நிலயில்லாத்மை புரல் ஏம்ாற்றமடைந்தவனுகித் துன்பப்படுகிருன் த மி து வாழ்க்கையின் இறுதிவரையும் அந் நுகர்பொருள் பிரியா திருப் பினும், ஆயிர் நீங்கும்போது அப்பொருளும், ஆன்றி எப்பொரு ளாயினும் சரி, தம்முடன் வரமாட்டாதே பெண் ਨਨ ஆற்முெணுத் துயரத்துள் வீழ்கின்ருன் இந்த நிலபிற் சிறிது சிறிதாகத் 25 IP!!!]). நுண்ணறிவைப் பயன்படுத்திப் பகுத்துப் ங்ார்த்துப் பின், தமது அவா வ்ை நிலேயுள்ள் பொருட்களிற் செலுத்து வதற்கு விரும்புகிமூன். ஆணுல், நிலேயுள்ளதெனி எண்ணியூ பொருட்களும் சிறிது காலத்திற்குப் பின் தம்பிை விட்டு நீங்கிவிட்டதைக் கண்டு மீண்டும் ம்னம் வருந்துகிருன்
வ்வாறு ஒன்றைவிட்டு வேறென்றைப் பற்றிப் பற்றித் துன்பப்படுகிருன் இப்பிறவியில் மாத்திரமல்ல, தமது வேட்கை πόλη நிறைவேற்ற வேண்டியெடுக்கும் எல்லாப் பிறவிகளிலும் இருந்த வேண்டியனுகின்ருன். எனினும், துன்பங்களெல்லாம் தேவையான படிப்ப&னயாகவும் பயிற்சியாகவும் அமைகின்றன: Eதனது பரிணுடி வளர்ச்சிக்குத் துன்பமானது பெருமள விற்கு உதவியாக இருத்தலால் அதைப் பொறுத்திருந்து நுகர வேஜ் டும். ஆணுல், இன்பதுன்பங்களாகிய இரு நுகர்ச்சிசிளும் நன்மை தினமாகிய எதிரிடிைச் செயல்களEல்ேயே உண்டர் கின்றன. இவ்வெதிரிடைச் செயல்கள் நிகழ்ந்துகொண்டிருக் கும் வரையும் இன்பதுன்பங்கள் அழியமாட்டா. எனவே
萱。
- 16:8 1 : 11 1 . האי י 1 5] ܝ 叱,、“ - - . . . . . . . .
 

கன்மமும் முமூட்சத்துவமும் S
பிறப்பும் இறப்பும் தொடர்ந்து கொண்டே போகும். இவற்றிற் கெல்லாம் மூல காரரை யிருப்பது T அறியா:மயே இக் ஈருத்தை 'இருள்சேர் இரு வினேயும்' என்ருர் வள்ளுவர்.
ஆகையால், நன்மை, தீமையென்னும் இருவகை வினேயால் உண்டாகிய பிறவிப் பெருங் கடலேக் கடப்பதற்கு, இருவினைக் குக் காரணமாகிய அறியாமையை ஒழிக்க வேண்டும் ஒழிவு என்னும் பதமே பற்றின் ம்ை என்னும் கருத்தைத் தருகிறது. iij){r{ ஒழிக்கவேண்டுமாயின் பற்றற்றிருத். תsa} Lז/ { ו6T 3?! ggif, gir தல் வேண்டும். பற்றற்றிருக்கும் நிஃபை' மும்மூட்சத்துவம் என்றும் ஆன்ருேர் கூறுவர். ஒருவன் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனுக இருக்கின் ருனுே அந்த ப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லே. ஆதலாற்ருன் வள்ளுவர், 'அடில் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும் வேண் டிபவெல்லாம் ஒருங்கு' என்று சுட்டிக்காட்டினர்.அஃதாவது மெய் வாப் கண் மூக்கு செவியாகிய ஐம்பொறிகள், வாயிலா கப் பெற்ற ஐம்புலன்களேயுங் கெடுத்து. நுகர்தற் பொருட்டுத் *ாம் படைத்த பொருள் முழுவதையும் விடுதல் வேண்டும். புறத்தேயுள்ள செல்வமும் அகம்ாகிய பாக்கையும் - அஃதா வது, நுண்ணுடலும் பருவுடலும் 'நிலையில்லாதனவாகையால், அவற்றின் கண் உளதாய பற்றின்ேவிட்டு, தான்iலாதவுடம்ப்ை பர்னென்றும், தன் ைேடு இயைபில்லாத பொருள் தென் றம் கருதி அவற்றின்கட் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக் கத்தையும் கெடுத்தவன் எய்தற்க்ரிய முமூட்சத்துவத்தை jani வான் அவா என்னும் பெருங் காற்றுாடு இலவம் பஞ்சுபோல் மனம் அங்குமிங்குமாய் அலேயும்போது, நாம் கற்றதுங் கேட் தும் தூர்ந்து நல்லெண்னமும்போப், மயங்கித் தடுமாறித் நீராத பிறவிச் சுழலில் திரியவேண்டி நேரிடும். ஆகவே, தினத்தை அறிவுத் தீபிவிட்டு எரித்துவிட்டால், காற்றும் அடங்கி அறிவொளி துலங்கும். மனதினுல் ஆகிய ୬/୩/୮ ଜନ୍ ! பும் அம் மனதையும் சுட்டு வெண்ணிருக்க வல்லது அறி வொன்றே. ஆயின் அறிவானது முதற்கண் இல்லாதபோது மனத்தைச் சுட்டெரிப்பதெங்ங்னம் என்னும் கேள்வி எ ழ க் கூடும். முன்னர், மனநிலையை ஆராய்ந்தபோது, அறி வி ன் சாயலே மனம் எனவும், அது புறப்பொருட்க ஆளப் பற்ருதாயின் அமைதியை அடைகிறது எனவும் கூறினுேம் அ றி வ ர னது உணர்த்தும் பொருளாதலால், உணர்ச்சியாகிய மனம் அறிவி லடங்குவதைக் காண்க. இவ்வாறு மன்ம் அறிவில் ஒடுங்கும் போது அறிவொளி மாத்திரம் நிலத்திருக்கும். இந்நிலையில் இரு வினேக்குக் காரணமாகிய இருள் நீங்கிவிட்டதென்க. உலகப்

Page 46
66 கன்மமும் முமூட்சத்துவமும்
பற்றை ஒழிப்பதற்குச் சான்ரூேர் பல வகையான வழிகளே எமக்குக் காட்டியிருக்கின்றனர். அவர்களுள் திருவள்ளுவர். "பற்றுக பற்றற்ருன் பற்றி&ன யப்பற்றைப் பற்றுகி பற்று விடற்கு" - என்று ஒரு சூழ்ச்சியைக் கூறியுள்ளார். அஃதாவது, விடாது எம்முடன் தொடர்ந்து வந்த பற்றை விடுவதற்கு, எல்லாப் பொருளேயும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஒதிய அல்லது உணர்த்திய வீட்டு நெறியை இதுவே நன்னெறியென்று மனத்துட்கொண்டு. உள்நோக்கி அம்மனத்தாற் சி ந் த னே செய்க. அகப்பொருளாகிய தன்னறிவுக்கும் புறப்பொருளாகிய உலகுக்கும் இடையேயுள்ள மனமானது தனித்து நில் லா து சார்ந்ததன் தன்மையாகவே இருக்கும். அது, பொன் வெள்ளி முதலிய உலோகத் துண்டுகளே இணேத்தற்குக் கம் மிய ரா ல் இடப்படும் இராகி, அஃதாவது பற்ருசு போலவும், நேரிசை வெண்பாவில் வரும் ஆசிடைச் சொல் போலவும், உலகைத் தன்னறிவுடன் தொடர்புபடுத்துகிறது. அன்றியும், அது எள் வளவுக்கெவ்வளவு தன்னறிவுடன் தொடர்பு கொண்டிருக் குமோ, அவ்வளவுக்கீல்வளவு அறிவொளி துவங்கக் கான லாம். அப்போது அரும்பெரும் ஆற்றலைப் பெறுகிறது. ஆயின், மனமானது புறத் தேயுள்ள உடஐயும் உலகையும் சார்ந்து நிற்கும்போது, கீழ்த்தரமான, பதறுதலான மயக்கநிலையை அடைகிறது. ஆகவே, மனது ஐம்பொறிகள் வா யி லா க வெளியே செல்லாமலும் ஐம்புலன் களே உள்ளிவிருந்து நிஃனயா மலும் இருப்பதற்கு, தன்னறிவுகொண்டு, அறிவொளியாக இல்ங்கிக்கொண்டு, என்றும் எம்முள்ளே உயிர்க்கின்ற வளங் கொளியாய் எங்கும் மருவி நின்ருனே இடையருது சிவாயநம வெனச் சித்தமொருக்கிச் சிந்திக்க வேண்டும். இவ் இ ஈ து ஒடுங்கு நிலே பெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவதில்லே தமனும் அங்கில்ஜல, இடும்பையுமில்லே, இராப்பகலில்லே. அன்றியும், அந்நெறியுடையோர் பிறப்பினே நீக்கும் பெருமையைப் பெற் றிடுவர். இக்கருத்துக்களேத் திருமூலர்:
" மனத்திடை நின்ற மதிவா ளுருவி
இனத்திடை நீங்கி இரண்டற ஈர்த்துப்
புனத்திடை பஞ்சும் போகா மல் மறித்தால்
-
தவத்திடை யாருெளி தன்னுெழி யாமே '
என்வும்

- -
கன்மமம் *、 {{ AJ FR, servo
ன்மமும் முமூட்சத்துவமும் ཡི་ཚོན་ 67
சிங்தை.
சாத்திர மோதுஞ் சதிர்களே விட்டுநீர் as S. மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் . "ܕܬܐ பார்த்தவிப் பார்வை பசுமரத் தாணி போல் ஆர்த்த பிறவி பகலவிட்டோடுமே" - எனவும்
* கத்தவும் வேண்டாம் கருத்தறிந் தாறிஞல் = சத்தமும் வேண்டாம் சமாதிகை கூடினல்
சுத்தமும் வேண்டாம் துடக்கற்று நிற்றலால் சித்தமும் வேண்டாம் செயலற் றிருக்கிலே " எனவும் திருமந்திரமாகக் கூறியுள்ளார். இவற்றையெல்லாம் நன்குணர்ந்து செயலற்ற நன்னிலையை அடையவேண்டும்: o
* -
. . . . . .
: 71 : { إناث( ' ' ' . - - ם ו 1 היה
. . . . . or is ...} یہ
, , , , ,
in - it
" ,
. . . . . . . 粪 11 Ti1 1 1 11 : ܬ
। , ', ' ' | | , ,
is 1.
* ■。 | մ. (, . -
॥
=1 ל- יד
।
,), " .
S SS Suuu S S S S S S S S S S S S S S S S S S SLSL
в от 7 о я
: 鬣。 | lզ: i. :
,
|- all
SSSMSSSS

Page 47
6. ਲੰn ਟੋਹ
புறத்தேயுள்ள உடலையும் உலகையும் நோக்காமல் ஐம்பொறி கள் வாயிலாகப் பெற்ற ஐம்புலன்களே யும் நினேக்காமல் தன்னறி வாலேயே தன் மனதைத் தன் பால் திருப்பி உள்ளி ரு ந் து சிந்திக்கும்போது, உள்ளுணர்வு ஊற்றெடுக்கக் காணலாமென முன்னர் கூறியுள்ளோம் அன்றியும், அந்நிலையில் அரும்பெரும் ஆற்றலையும் "பெறக்கூடுமென அனுபூதிபெற்ற மகா ன் கள் அருளுவிர வழங்கக் கேட்டிருக்கிருேம். அத்தகைய ஆற்றல் மிகுந்த அறிவை"ஆத்மா என்பர்.
ii.
எப்பொருளேயும் அறிவதற்குத் தன்னறிவு இன்றியமையாத தொன் ருகின்றது. தன்னறிவின்றி எண்ணங்கள் உதிக்கமாட்டா. தன்னறிவின்றி வாயாற் சொல்லும் சொற்களை இன்னதென்று அறிய முடியாது. தன்னறிவின்றிக் கேட்கும் ஓசையை இன்ன தென்று காது வெளிப்படுத்தமாட்டாது. குறிக்கப்பட்ட ତ୍ରିଂ பொருளின் மீது தன்னறிவை ஒருமுகப்படுத்தும்போது, வேருெரு பொருள் எமது கண்ணருகில் இருப்பினும் அதைக் காண்கின்றுே மில்லே தெருவிலே நின்று ஏதுமொரு பொருளேக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் வேளே பின் உண்ர்திகள் ஓடிக்கொண்டும் ஆட்கள் எம் முன்னே போய்க் கொண்டிருக்கலாம், ஆனுங் எமது கண்கள் ஆங்கிருப்பினும் நாம் அவற்றைக் காண்கின்ருேமிங்ஐ. இதேபோல ஒவிசயும், குறிப்பான ஒரிசையில் மனவொருமைப் பட்டு மூழ்கியிருக்கும்போது வேறென்றும் கேட்பதில்லே, ஒருவர் It Gir Jr., III ஆனுல் அதைக் கேளாதவர்களாகிருேம். ஒரு பொருப்ேபற்றி அல்லது ஒரு கருத்தையிட்டு ஆழ்ந்த சிந் தினேயில் மனமானது ஈடுபட்டிருக்குமாயின், சுவை ஒளி அனறு ஓசை தர்ந்றம் ஆகிய ஐம்புலன்கள் உணரப்படுவதில்ல. ஆதி ாேற் முன் உபநிடதங்கள் கூறுகின்றன: " காண்பான் யாரோ அவனே யாம் அறிய வேண்டும்" என்றே, பேச்சையோ சொல் ஐயோ அறிந்து கொள்வதற்கு முயற்சிக்கக் கூடாது; பேசுபவனே யாம் அறிய வேண்டும். பேசுபவன் எங்கே யெனவும், உண்மையிற் காண்பது யாரெனவும் தேடித்தேடிப் பார்க்க வேண்டும். ஒலி என்பதென்ன என்றதைக் கட்டாயமாக ஆராய வேண்டிய இல்லே, ஆனூல் அவ்வொலியைக் கேட்பவன் எவனுே அவ&னத் தேடவேண்டும். விஞ்ஞானிகள் ஒலியென்பது எத்தன்மைத் தென்பதை அறிவதற்கு மாத்திரம் காலத்தை rணுகக் கழிக் கின்றனர். அதைக் கேட்பது யாரென்பதை அறிவதற்கு விரும்பு கிருர்களில் ஃவ. ஒலி உண்டாகுவதற்கு எவ்வித துடிப்பு இருப்

ஆத்ம விசாரணை 69
பினும் அதைக் கேட்கும் சக்தியற்றவிடத்துக் கேட்பது யாவர்? ஆகவே, ஐம்புலன்களின் இயல்புகயுேம் அவற்றின் உற்பத்தி யையும் முதலில் ஆராய்ந்து கொண்டு, எல்லா உணர்வுகளுக் கும் கருப்பொருளாக அடித்தளத்தில் என்றும் அறிவுமயமாக விளங்கிக்கொண்டிருக்கும் உண்மைப்பொருள் நன்முக அறிய வேண்டும்.
தன்னறிவை ஒரு வண்டிற் சில்வின் மையத்திற்கு ஒப்பிட லாம். எமது உடம்பு வண்டிலே ஒப்ப, வண்டிற் சில்லின் சுற்று வட்டம் உணரப்படும் பொருட்களால் ஆக்கப்பெற்றுச் சிவ்வின் கதிர் விட்டங்களாகிய உணர்ச்சிகளால் அப்பொருட்கள் தெரி விக்கப்படுகின்றன. கதிர்விட்டங்களே இறுக்கிப் பிடித்திருக்கும் வண்டிற் குடமே உயிர்ச்சக்தியாகும். இவ்வாறு பொருட்கள் உனர்ச்சிகளிலே வைக்கப்பட்டு, உணர்ச்சிகள் உயிர்ச்சக்தியாக இருக்கக் காணலாம். உயிர்ச்சக்தியானது நுண்ணறிவு தன்னறி வாகிய இரண்டிலிருந்தும் பிரிக்கப்பட மாட்டாது. அது அழிவில் லாதது என்றுமுள்ளது. அதுவே ஆத்மா. தன்னறிவிற்கும் நுண்ணறிவிற்கும் உற்பத்தியிடமாகவும், நிலவுலகிற் காணும் புற நிலத் தோற்றங்களேப் படைத்தும், இயங்கு பொருள் இயங் காப்பொருட்கள் எல்லாவற்றையும் காத்துக்கொள்ளும் பொருள் எமது உண்மையான ஆத்மா என்ப. இவ்வுண்மைப் பொருளே அறிவதினுலேயே அறிபவன் சாந்தியடைகிருன் ஆத்மா நன்மை தீமையற்றது; இன்பதுன்பமற்றது; பசி தாகமற்றது; மூப்புப் பிணி சாக்காடற்றது என்றும் ஒரே தன்மைத்தானது அளப் பரிய ஆற்றலேயுடைத்து. அதை எவரெவர் உணருகிருர்களோ அவர்கள் விரும்பியதைப் பெறுகிருர்கள்; அன்றியும் மிக்க ஆற்ற லுடையவர்களாகவும் ஒப்பற்றவர்களாகவும் சிறந்து விளங்கு கிருர்கள். ஆதலால் எவ்வாற்ருனும் இவ்வரும் பெரும் பொருளா கிய ஆத்மாவைக் காணவேண்டுமென முதற் கண் ம ன வு று தி கொள்ள வேண்டும். ஆர்வமும் தன்னம்பிக்கையும் மனவுறுதி பாடும் விடாமுயற்சியும் இல்லேயாயின், ஆத்ம விசாரனே கைகூட மாட்டாது. பசி தாகம் ஒருவனுக்குக் கடுமையாக இருக்குமா பின், அவன் அவற்றைத் தீர்ப்பதற்கு எவ்விதம் முயற்சிப்பாணுே அவ்விதம் ஆத்ம விசாரனேக்குத் தீவிர பக்குவமடைதல் வேண் டும், கடும்பசியுடைய ஒருவனுக்கு ஒரு மாந்தோட்டத்திலுள்ள மாமரத்தி விருந்து மாங் கினியைப் பறித்துண்பதற்கு வாய்ப்பிருக் கும் போது, அம்மரத்தில் எவ்வளவு பூக்கள் இலகள் கொப்பு கள் உண்டெனவும், மரம் எத்தன்மைத்தெனவும். அது எவ்வாறு வளர்ந்ததெனவும், எப்போ பட்டுப்போகுமெனவும் ஆராய்வதிற் பயனில்லே. அதேபோல ஆத்ம விசாரனே செய்யும்போது தேவை

Page 48
70 ஆத்ம விசாரணை
யற்ற முறையில் புறப்பொருட்களில் மனதைச் சிதறவிடக் கூடாது. இன்னும், மாம்பழம் சுவையான தென்பதைக் கேள்வி மூலமாகவோ எழுத்து மூலமாகவோ ஒருபோதும் அறியமுடி யாது. அதனேச் சுவைத்துப் பார்த்தாற்ருன் அது ஈத்தன்மைத் தென் உணரமுடியும். எனவே, நூற்படிப்பு ஆத்ம விசாரணே பல்ல. கற்றதையும் கேட்டதையும் நடைமுறையிற் பயில் வேண் டும். அப்போதுதான் உண்மையான அறிவு புலப்படும். ஆத்ம விசாரணை என்பது ஒரு சாதனையாகும் சாதனமின்றி ஒரு காரி யத்தைச் சாதிக்க முடியாது. அது புதிய சாதகனுக்கு உடனடி பாக மனதிற் புகாது. மனதைப் பண்படுத்தித் தூய்மையாக்கிக் கொண்டு படிப்படியாக அகமுகப்படுத்தி, நிலேயுள்ளது எது நிலே பில்லாதது எதுவென்பதை நுண்ணறிவினுல் நிச்சயிக்கும்போது மனம் தன்னறிவைப் பற்றிக்கொள்ளும், அதன் பயனுக உள்ளு ணர்வு உண்டாகும். ஆணுல் தனது ஆன்மநிலேயை ஆராய்ந்தே அறியாதவன், தன்னறிவினுல் ஆராய்ந்தறியும் ஆத்மாவைத் தானென்று தெளியும் வரை பிறந்தும் இறந்தும், ஓயாத சுழல் காற்றில் அகப்பட்ட சருகைப் பேர் ல சுழன்று சுழன்று நீங்காத கால வட்டத்தில் திரிந்து கொண்டேயிருப்பான். இவ்வாறு தொன்றுதொட்டுத் தொடரா நின்ற பிறவியை நீக்குவதற்கு ஆத்ம விசாரனே சிறந்ததோர் கருவியாகிறது. முன்னர் கூறிய வாறு தாந்தாம் செய்த வினேப்பயணுகப் பிறவிகள் தொடருமா யின் ஆன்ம நிலையை அறியாதவன் பிறந்திறத்துழல்வானேன் என்ற சங்கையெழக்கூடும். ஆணுல், ஆத்மாவை இன்னதென்றறி யாத மயக்கநிலையில் குனம் வெளியாகி மனமானது செயற் Luli, காண்கின்ருேம். ஆகவே, அறியாமையே தன் வினேக்கும் பிறவிக்கும் காரணமாகிற்று. ஒராதார் உள் ளத்துள் ஒளித்திருக் கும் ஒளியான தன்னறிவால் அஞ்ஞானந்தன்னே அகல்விக்கத் தானே அதுவாகித் தொடர்பவந் தொலேயும். -
சாந்தோக்கிய உபநிடதத்திற் கூறியபடி முன்னுெரு காலம் தேவர்களும் அசுரர்களும் "இப் பூவுலகில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது அவர்கட்கிடையில் யார் வலியவர் யார் உயர்ந்தோர் எனச் சண்டை மூண்டது. எல்லா உயிர்கட்கும் முதன்முதல் இறைவனுகப் பிறந்திருந்த பிரயாபதி, அவர்கள்ப் பார்த்து ஏன் நீங்கள் வீணுகச் சண்டையிடுகிறீர்கள், ஆன்ம அறிவு மாத் நிரமே அமைதியைத் தரவல்லது, ஆன்மாவை எவன் அறி கிருணுே அவனே மண்ணுலகிற்கும் விண்ணுலகிற்கும் மற்றெல் வுலகிற்கும் அதிபதியாகி. நினேத்த நினைத்தவர்று காரியங்களே ச் செய்துமுடிக்கும் ஆற்றலைப் பெற்று எல்லாச் சுகபோகங்களே யும் நுகர்ந்து நீடூழி வாழலாமெனக் கூறினர். இதைக் கேட்ட
*,

ஆத்ம விசாரணை 71
தேவாகும் அசுரர்களும் தமது ஆள்மாவை இன்னதென உடனே அறிந்து கொள்வதற்கு மிகுந்த ஆவல் கொண்டு. அதனை உணர்த்தக்கூடிய ஒருவரிடம் சென்று அறிந்து வருமாறு தத்தம் அதிபதிகளாகிய இந்திரன்ேயும் விரோச்சன்னேயும் வேண்டிஞர் கள். தேவர்கட்கு அதிபன் இந்திரன் அசுர ருக் கு அதிபன் விரோச்சனன், வாழ்க்கையின் உயர்ந்த நோக்கு யாதேனும் தெரியாதவராகி உடம்பே பெரிதென அதனே வளர்த்தும் உடம்பு "இறந்ததுர உம் வாழ்க்கைப் பயனும் முடிவடையுமெனக் கருதுL வராகி உலகியலிற் புகுந்து முழு நிலவுலகையும் அடக்கியாள வேண்டுமெனப் பேரவாக் கொாண்டவர்கள் திசுரர் என்ப. "ஆயின், உலகியல் நுகர்ச்சிகளாலாகும் இன்பம் நிலையற்றதால் அது இறுதி நோக்கல்ல எனவும், முழுமையான உண்மைப் பொருளேக் காணவேண்டுமென்ற நோ க்  ைக முன் வைத்துத் தன்னம்பிக்கையுடனும் தன்னிறைவுடனும் நன்னெறியில் நின்று நல்வழியே செல்லும் நல்லொழுக்கமுடையோர் ே த வ ர் க கர் என்ப. இவ்விரு சாராரின் தன்மைகளே ஒவ்வொரு மனிதனுள் ளூம் காணலாம். அவற்ற்ைத் தெய்வத் தன்மையெனவும் அசுரித்
தன்மையெனவும் கூறுவர் ஆன்ருேர்,
இந்திரன் விரோச்சனன் ஆகிய இரு தலவர்களும் தனித்
தனியே புறப்பட்டு, ஆன்ம நி3லயை முழுமையாகத் தெரிந்து அவ்வுண்மைப் பொருளேப் பிறர்க்கும் கருணே புடன் புகட்ட ീ ) குருவை எங்கும் தேடினுர்கள். அவர்கள் நீ மிதி உண்டன் ਸ எங் லாவற்றையும் கைவிட்டு எளிமையுடனும் பணிவுட ணும் பூசனேக்குரிய பொருட்களுடன் சென்று குரு வடிவங் கொண்டெழுந்தருளி இருக்கும் பிரயாபதியையே அடைந்தார் கன் அவரது அடியில் வீழ்ந்து வணங்கித் தங்களே அவரது மாளுக்கர்களாக்க வேண்டுமென இரந்துகொண்டு, முப்பத்தி ரண்டு ஆண்டுகளாக அவருக்குப் பணிசெய்து வந்தார்கள். ஒரு நாள் அக்கருனே வள்ளல், தம்மிடம் வந்த காரணத்தையும் தேவைகள் என்னவென்பதையும் அவர்களிடமிருந்து கேட்டார். முன்னர் பிரபாபதி தமக்களித்த அருளுரையைக் கூறி, ஆத்ம விசாரனே செய்து அதன் உண்மை நிலவையறிந்து கொள்வ தற்கே வந்தோமென விடையளித்தனர். ஆஐஸ் உடனடியாக உயர் கருத்துக்களே க் கூருது, மானுக்காது தகைமையையும் விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும் முதலில் அறிந்துகொண்டு, அவரவர் நிஃக்கு ஏற்பப் படிப்படியாக அருளுரை வழங்கக் தொடங்கிஞர் ஆசிரியர். மானுக்கர் தம் முயற்சியாலேயே உண்மைப்பொருளே ஆராய்ந்து அத&னத் தாமாகவே உண ர
வேண்டுமென்பதற்காக, கண்ணில் தெரிகின்ற ஆளே அ நீ த

Page 49
72 ஆத்ம விசாரனே
உண்மையான ஆத்மா எனவும், அது இன்ப துன்பங்களாற் பாதிக்கப்படாத, அன்றியும் பிறப்பில்லாத அழிவில்லாத உண் மைப் பொருள் எனவும், அதனே அறிந்தவர்க்கு எண்ணங்க ளெல்லாம் நிறைவாகி எல்லா உலகங்களேயும் கைப்பற்றக்கூடிய பெரும் வாய்ப்பும் பேராற்றலும் கிடைக்கும் எனவும் கூறிஞர். இதைக் கேட்ட மாணுக்கர் ஐயப்பாடுற்று மனக்கலக்கமடைத் தனர். கண்ணிற் கானப்பட்டவன் ஆத்மா என்று கூறியதை விளங்காமல் திகைத்தனர். அவ்வாறு காணப்பட்டதை ஆசிரியர் நிழலெனக் கருதவில்லேப் போலுமென நினேந்தார்கள். உண்மை பில், நாம் ஒருவரது கண்ணேப் பார்க்கும்போது எமது உருவமே சிறிதாக அக் கண்ணுள் தெரிகிறது, ஆணுல் அது நிழலன்றி வேரென்றுமில்லே யாதலால் ஐம்புலன் சுளுக்கு அதிபதியாகிய மனதைக் கருதியிருப்பாரோ எனவும் நிஃனத்தார்கள். ஆகவே, உண்மையான கருத்தை அறிந்துகொள்வதற்கு, கண்ணுடியிலும் தண்ணீரிலும் காணப்பட்ட பொருள் என்னவென்று ஆசிரியரை அம் மானுக்கர் வினவிஞர்கள். கண்ணுட் காணப்பட்ட ஆள் நானு அப்பொருள் எனக் கேட்டார்கள். மாணுக்கீர் ஒரளவிற் கேனும் உண்மையை அறியவில்லையென்பதை உணர்ந்து, அந்த உண்மையான ஆத்மா இவற்றிலெல்லாம் காணப்படுகின்றது; எனவே அதைக் கண்டு தெளிந்து கொள்ளுங்கள் என்ருர்,
இன்னும், தமது மானுக்கரின் தறிவாற்றலேச் சோதிக்கும் பொருட்டு, நீங்கள் போய் நீர்ச் சட்டிக் குள் உங்களேப் பார்த்து விட்டு ஆத்மாவைப் பற்றி ஏதேனும் புலப்படவில் ஃபாயின் எனக்கு அறிவியுங்கள் என்ருர் கீழ்ப் படிவுடன் ஆசிரியர் சொல் வியவாறு போய்ப் பார்த்தபோது தங்களது உடற்சாயல் கஃளக் கண்டுவிட்டு ஆசிரியர் கருதிய பொருளேயே தாங்கள் கண்ட தாக்க் கூறினர். அப்போது ஆசிரியர், ஆதமான வயோ அல்லது வேறெதையும் அந்நீரிற் கண்டீர்களா எனக் கேட்டார். அதற்கு, எங்களே முழுமைபாகத் தஃவயிலிருந்து கால்வரையும், அன்றி பும் மயிர் நகங்களும் உட்பட உண்மையான உருவத்தைக் கண்டோமெனப் பதிலளித்தனர். ஆயின் , மானுக்கரது மனக் குழப்பத்தை மேலும் நீக்குவதற்கு, மயிர் தகங்களேக் கஃாந்து விட்டுச் சிறந்த உடைகளேத் தரித்து அணிகலங்களைப் பூண்டு கொண்டு திரும்பவும் நீர்ச்சட்டிக்குள் பார்க்குமாறு ஆசிரியர் பணித்தார் உடனே நன்னீராடிப் புத்தாடையுடுத்து அழகான நகைகளே அணிந்து பார்த்தபோதும் தங்களது சாயலேயே நீரிற் கண்டார்கள். பின்னர், ஆத்மா வைக் கண்டிர்களா என ஆசிரியர் கேட்டபோது, தற்போதுள்ள மாதிரி சிறந்த ஆடை ஆபரணங் களுடன் தாங்கள் மிகவும் அழகாயிருந்ததாக மகிழ்ந்துரைத்

ஆத்ம விசாரனே 73
தனர். அதுவே அழிவில்லாத ஆத்மா அதையறிந்து கொள் ஞங்கள் என்ருர் ஆசிரியர். மனநிறைவுடன் மானுக்கர் தமது ஊருக்குப் புறப்பட்டார்கள். ஆணுல் உண்மையான ஆத்மாவை அறியவில்ஃயென்றும் அதைப் பற்றிய அறிவைப் பெ ரு மல் அகன்று விட்டார்களேயென்று கூவி அழைத்தார் ஆசிரியர் ஆன்மநிலேயை உணர்ந்துவிட்டதாக அம் மானுக்கர் எண்ணி அவரது அழைப்பைப் பொருட்படுத்தாமல் அக நிறை உணர்வு டன் வீடு திரும்பினர்.
தமது உடம்பே ஆத்மாவென விளங்கிக் கொண்ட விரோச் சனன் தான் கற்ற கோட்பாட்டை அசுரருக்குப் போதித்தாள். கடவுள் என்ற பொருள் இல்லே எனவும், உடம்பே ஆத்மா எனவும், உடந்பைப் பேணவேண்டும் எனவும், இத்தன்மைத் தான தம்மையே வனங்கிக் காப்பாற்றினுற்றுன் எல்லா உை கங்கட்கும் அதிபதியாகி எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள வசம் எனவும் அவ்வசுரருக்கு அறிவுரை செப்கான், ஆதீனப் பின்பற்றிய அசுரர் உலகியற் கருத்துடையோராகித் தமது பரு வுடலே அலங்கரித்துப் பேணிவந்தனர். இக்காலத்திலும் அத் தன்மைத்தான அசுரர் இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றனர். கமீது பருவுடலேயே பெரிதெனப் போற்றி வறியவர்க்கு ஈயாமற் பொருளேக் குவித்து வைத்து, உண்பதும் உறங்குவதுமே தொழி லாகக் கண்டதே காட்சி கொண்டதே கோலமெனக் கருதிச் சிற்றின் பத்தில் மூழ்கிப் பயனற்ற வாழ்க்கைக்குப் பின்னர், காக்சுைக்கு இரையாகியும் சுடுகாட்டி ற் சாம்பராகியும் மடிவ திரி தி க் காண்கின் ருேம். ஆணுல், தேவர்கட்க அதிபதியாகிய இந்திரன் அசுரரின் அதிபதியைப் போலன்றி நற்சித்தனேக3ள யுடைய ஞகி, ஆசிரியரிடம் கேட்டனவற்றைத் தம்முள்ளே சிந்திக் சுத் தொடங்கினு ன். தேவர்கட்கு அறிவுரை செய்ய விரும்பவில்லே, எல்லா உயிர்கட்கும் இறைவனுண பிரயாபதி சொல்விய கூற்றுக்களேச் சிந்தித்தான். இந்த உடம்பானது பசி தாகம் முப்பு பிணி சாக்காடு ஆகியவற்றிற்குக் கட்டுப்பட்ட தாகவும் அழியுந் தன்மையையும் உடைத்தாதலால் உண்மை யான ஆத்மாவாக இருக்க முடியாது எனவும், எனவே உடம் பின் சாயலே உண்மையான ஆத்மா என்று ஆசிரியர் எங்ஙனம் கூறமுடியும் எனத் தனக்குள்ளே சிந்தித்து, அவரது போத&ன பினுல் தகுந்த பயன் கிடைக்கவில்லே என்ருன். ஆகவே, மீண்டும் ஆசிரியரிடம் போகவேண்டுமெனத் தீர்மானித்தான். அங்ஙனம் சென்றுமி, ஆசிரியர் அவனேப் பார்த்து, நீர் உண்மையை அறிந்து விட்டதாகவும் ஆத்ம ஞானத்தைப் பெற்று விட்டதாகவும் எண்ணி அகநிறைவு கொண்டு விரோச்சனனுடன் சென்றீரே,
ܕܕ ܐ

Page 50
74 ஆத்ம விசாரனே
ஆல்ை இப்போது எதற்காக மீண்டும் வந்திருக்கிறீரென வின விஞர். இந்திரன் பின்வருமாறு பதிலளித்து "பகவானே அடிக் கடி பல மாற்றங்களே அடைந்து கொண்டிருக்கும் நிலையற்ற உடம்பின் சாயலே உண்மையான ஆத்மாவெனக் கூறுவதெங்' "ம்? அது அழகான ஆடைகளை அணிந்திருக்கும்போது ஒரு EFF, LA FT GIF தோற்றத்தையும், ஆடை, ஆபரணங்களே அணியா திருக்கும்போது வேறு is? Ej rTsar தோற்றத்தையும் உடைத்து அல்லாமலும் ஒருவன் ஒரு கண்ணே இழந்தானுயின் அவனது "யல் குருடாகத் தோன்றும். ஒருகால் முறித்திருப்பின் அவனது "பல் முடமாகத் தோன்றும். உடல் அழியும்போது சாய லும் அழிகிறது. ஆகையால் மாற்றமடைந்த உடல் மாற்றி மிடையாத நிலைபெற்ற ஆத்மாவா காது. தேவரீர் காட்டிய வழி பில்ை பெறுபேற்றைக் காண்கிலேன் கருனே கூர்ந்து ஐய எனது மனதிலெழுந்த ஐயப்பர்ட்டை நீக்கி உண்மையான ஆ க் பு "ேணக்கைத் தருவீராக", என்று வனங்கி நின்றன். அதற்கு இன்னும் முப்பத்திரண்டு ஆண்டுகள் மாணவனுக இரு க் கி வேண்டுமெனப் பணித்தார் ஆசிரியர்.
அவ்வாறே இந்திரன் நன்மானுக்கணுகப் பணிபுரிந்து வந் தான் அவனது மனத் துரப்மையையும் நல்லொழுக்கத்தையும் உயர்நோக்கையும் கவனித்து ஆசிரியர், ஒருநாள் உறங்கும் போது கணுக் காண்பவனே அந்த ஆத்மா என்றும், அது அழி வில்லாதது என்றும், அதை அறிந்தபின் உணர்ந்துகொள் என்று அருளுரை வழங்கினூர், இதைக்கேட்ட இந்திரன் மகிழ்வெய்தி அகநிறைவுடன் வீடு சென்ருன் ஆணுல், தேவர்களுடன் உரை யாடமுன் வேருெரு சங்கை அவனது மனதிற்பட்டது. கணுக் களே நுகர்ந்து கொண்டிருப்பது எதுவோ அது உட ம் பின் சாயவல்ல எனவும், பருவுடவின் மாற்றங்களால் அது பாதிக் கப்படுவதில்லே எனவும் தனது பகுத்தறிவால் விளங்கிக் கொண் டான். உடல் குருடாயிருக்கும்போது ஆத்மா குருடாகுவதில்லே உடல் முடமாயிருக்கும்போது ஆத்மா முடமாகுவதில்லே உடல் காயமடையும்போது ஆத்மா காயப்படுவதில் .ே ஆனுல் கணுக் காணும்போது அச்சம் துன்பம் இன்பம் ஆகிய உணர்ச்சிகளும் பலவகையான மாற்றங்களும் நுகரப்படுவதால் கணுக்காண்ப வன் எவ்வாறு அழிவில்லாதவன் என்று ஒப்புக்கொள்ளக்கூடும்? ஆகவே கனக் காண்பவன் ஆத்மா வல்ல என்னும் முடிவுக்கு வந்தான். மீண்டும் குருவிடம் சென் முன், தனது மனதில் எழுந்த எண்ணங்களேத் தெரியச் சொல்வி ஆத்மாவுக்கு அழிவின் ஃலயே யாயின், கணு நிவேயிற் கானப்பட்ட நிகழ்ச்சிகளும் நுசுரப்பட்ட உணர்ச்சிகளெல்லாம் விழிப்பு நிலேயிற் கற்பனையாகிக் க ஞ க்

ஆத்ம விசாரணை 75
கண்டவனும் மறைந்து வேருெருவன கித் தோன்றுவதால் கணுவை நுகர்ந்தவன் ஆத்மாவென்று கருதுவதெங்கனம் எனக் கேட்டான் நீர் சொல்லியது சரி, இன்னும் முப்பத்திரண்டு ஆண்டுகள் என்னுடன் தங்குவீராயின் அதற்கு விளக்கம் கூறு வேன் என ஆசிரியர் உறுதியளித்தார். ஆயின் அறுபத்து நான்கு ஆண்டுகள் சுழிந்தும் இன்னும் முப்பத்திரண்டு ஆண்டு கள் பொறுமையுடன் இருந்து பணிபுரிவதற்கு அவன் மனங் கோணவில்லே. குருவின் மொழி சிரமேற் கொண்டு மிகுந்த அன்புடன் அடிபணிந்து கடமையில் தி வருத வணுகி ஆர்வமுடன் மூன்ரும் முறையாக முப்பத்திரண்டு ஆண்டுகளே யும் அம் மானுக்கள் கழித்து வந்தான். நீண்டகாலமாகியும் ஆத்மா வாம் உண்மைப் பொருளே நன்ருக உணர்ந்துகொள்ளும் ஆற் நவில் அவன் குறைந்தவனெனக் கருதக்கூடாது. அன்றியும், ஒரு மனித ஆண்டு தேவர்கட்கு ஒரு நாள் என்பதை மறந்து விடக்கூடாது. - .
அக் கால முடிவில் ஆசிரியர் மானுக்கனே நோக்கி, ஆழ்ந்த உறக்கத்தில் கணுக்க்ளின்றி நன்ருக நுகர்ந்து கொண்டிருப்பது எதுவோ அதுவே உண்மையான அழிவில்லாத ஆத்மா என்ருர். எனினும் தன்னேயோ:பிறபொருளேயோ தெரியாத அந்நிலை யில் ஆத்மா நிவேயுள்ளது என்பதெங்ானம்? எவ்வகையான அறிவும் இந்நிலயில் இருக்கம்ாட்டாது. எனவே எ ல் ல 7 ம் அழிந்துவிட்டதாகக் கருதவேண்டும். அழிந்த உறக்கத்தில் உண்ர்வுகளோ கணுக்களோ புலனுணர்ச்சிகளோ உடல் அல்லது வெளி உலகமோ இவையெல்லாம் மறைந்து போகின்றன. இன்மையை உண்மையான ஆத்மாவென ஆசிரியர் கருதினுரா என்று மனக் குழப்பமடைந்தான் மாணுக்கன். தெளிவில்லாத் வணுகி ஆசிரியரை வணங்கி நின்று, தன்னறிவும் உணர்வும் புலனுணர்ச்சிகளும் இல்லாத இன்மை நிஃயை உண்மையான ஆத்மா எனக் கொள்ளலாமா. தேவரீரே இன்ன தென்று அதைக் காட்டி ஈடேற்ற வேண்டும் என்ருன், மானுக்கனது அறிவும் திறனேயும் பக்குவ நிலையையும் தெரிந்த பின்பு, கூட்டி னு ன் இருக்கின்ற புழுவின் முன்னே ஊதுங் குளவியின் கொள்கை போல ஆசிரியர், உண்மையான ஆத்ம நிலையை அவன் அடையும் பொருட்டு உடம்பினுள் இருக்கின்ற சீவனே நோக்கித் தன்னரு (கில் இருத்தி, இன்னும் ஐந்தாண்டுகள் தன்னுடன் இருக்க வேண்டுமெனச் சொல்லி அருளுரை வழங்கத் தொடங்கினுர், ஈண்டு ஞானுசிரியர் எவ்விதம் மாணவனது மனதைக் கொஞ்சங் கொஞ்சமாகப் பருவுட்ம்பிலிருந்து வெற்றுநிலையூடாக அகமுகப் படுத்தி உண்மைப் பொருளைத் தெளிவுறக் காட்டி அவன் அது
::

Page 51
76 ஆத்ம விசாரனே
வாக விளங்கச் செய்கின்ருர் என்பதைக் கவனிக்க வேண்டும். சாந்தோக்கிய உபநிடதத்திற் காணப்படும் மேற்கூறிய கதை யேயும் கருத்துக்களேயும் அடிப்படையாகக் கொண்டு தாண்டவ மூர்த்தி சுவாமிகள்:
" தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார்போல்
ஆலத்தி னுடுக்கள் காட்டி பருந்ததி காட்டுவார்போல் துவத்தை முன்பு காட்டியே சூக்கும சொரூபமான மூலத்தைப் பின்பு காட்ட முனிவரர் தொடங்கிஞரே" எனவும்,
" பஞ்சகோ சமும்விட் டப்பாற் பார்க்கின்ற போதுபாழே
விஞ்சிய ததுவல் லாமல் வேருென்றுந் தெரியக்கானேன் அஞ்சன விருளே யோநா கைமென வனுபவிப்பேன் வஞ்சமில் குருவே யென்ற மகன்மதி தெளியச் சொல்வார் " Tiyagi,
" தாவகுக் குமமஞ் ஞானந் தோன்றுமுன் றவத்தைத்தாமும்
காலமோர் மூன்றுஞ் சன்மக் கடலெழுங் கல்லோலங்கள் போலவே வந்துவந்து போனவெத் தனயென் பேனுன் ஆலமர் கடவுளான யவைக்கெலாஞ் சாட்சிநியே."
எனவுங் கூறுகின்ற சுற்றுக்களேக் கைவல்லியத்திற் காண்க.
பருவுடல் ஆத்மாவாக மாட்டாது. அது இறந்து போகக் கூடியது. உடலின் வாழ்வானது தொடர்ச்சியான இறப்புக்கள் அல்லது மாற்றங்களேயன்றி வேருென்றுமன் இஈழ பங்களும் கலன்களும் அடிக்கடி மாற்றமடைந்தே வருகின்றன. இன்னும், இத்தகைய மாற்றங்கள் ஒரு விளுடினுேம் நின்று விடுமாயின் உடல் நிலத்திருக்கமாட்டாது. எனவே, உடம்பி இனுள் இறப்பு எப்போதும் செயற்பட்டிருக்கக் காண் சு. உடம் பு என்ற பதம் ஐம்பொறிகளேயும் ஐம்புலன்களே யும் குறிக்கிறது. ஐம்புலன் பிள் ஒவ்வொரு வினுடியும் மாற்றமடைகின்றன. ஆணுல் இம் மாற்றங்களால் ஆத்மா பாதிக் கப்படமாட்டாது. உடப பு ஆத்மாவின் கருவிப் பொருளாகிறது இக்கருவி மூலமாக வெளி யுலகுடன் ஆத்மா தொடர்பு கொள்ளுகிறது. இ வ் வா று தொடர்புடைத்தாயிருக்கும்போது, உடம்பே ஆத்மாவெனக் கருதப்பட்டு வெட்ப தட்பங்களே யும் இன்ப துன்பங்களேயும் நுகர்வதாகப் புலப்படுகிறது. ஆணுல், உடம்பானது ஆத்மாவின்

i mu
: Pܡܢ
ஆத்ம விசாரனே 77
இறைவிடம்ாகி, அதனுல் ஆளப்பட்டுச் செயற்படும் ஆன்மா விக்கு இன்னதென யாதேனுமொரு வடிவமில்லே. அதன் உறை விடத்தைக் கொண்டே அது இவ்வண்ண்மெண் எண்ணுகிருேம், ஐம்புலன் சுன் வாயிலாக உலகை அறிவது எம்முள்ளே இருக்கும் ஆத்மா வடிவத்தையுடைய வெளிப் பொருட்கள் ஆத்மாவுடன் நேரே தொடர்புகொள்ள முடியாது. அவை ஐம் பொறிகள் வாயிலாக ஐம்புலன்களாகியே வடிவமில்லாத ஆத்மாவுடன் தொடர்புகொள்ள வேண்டும். ஆத்மா வடிவமில்லாத தொன் ரூகையால் அதை உட்ம்பின் சாயலென்று கூறவும் முடியாது. விரோச்சனனின் அறிவு அழுக்கடைந்த மனதால் மூடப்பட்டு அறியாமையென்னும் மயக்கத்தாற் கட்டப்பட்டிருந்தமையால் குருமொழி உட்புகவில்லே. உண்மையான ஆத்மாவைப் பற்றி அறிந்துவிட்டதாகவும் தனது உடம்பே ஆத்மாவென எண்ணி அகநிறைவுடன் அவன் சென்றுவிட்டான். அவன் உயர் கருத் துக்க3ளப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியற்றவணுகக் கருதப் பட்டான். ஆகவே, வடிவமில்லாத நிலேயுள்ள ஆத்மாவைப் பற்றிய உண்மை நான் அறிவு அவனுக்குக் கிடைக்காமற் போய் விட்டது. இந்திரன் நூற்ருெரு ஆண்டுகளாகக் குரு எவப் பின் தொடர்ந்து அவரடி பணிந்து மனத் தூய்மையுடனும் கூர்ந்த நுண்அறிவுடனும் சொல்லியவையெல்லாம் கருத்திற் கொண்டு ஒழுகி வந்தமையால் ஆத்மஞானத்தைப் பெற்ருன் என்ப. பரு வுடல் நுண்ணுடல் கருவுடல் ஆகிய மூன்றிலும் முறையே மாறி மாறி விழிப்பு கனவு உறக்கம் என்னும் மூன்று நிலைகளேயும் பெற்று, சென்ற காலம் நிகழ் காலம் வருங்காலம் ஆகிய முக் அாலமும் சுடவில் உண்டான பேரலேகஃனப் போல உண்டாகி அழிந்து போகின்ற நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் சாட்சியாக நிற்பது எதுவோ அதுவே உண்மையான ஆத்மா என்று சுட்டிக் காட்டிய குருவை மீண்டும் பணிந்தெழுந்து மெய்யன்புடன் அகமகிழ்வெய்தி அவரிடம் விடைபெற்று விடு திரும்பினுன் சென்றுபூமி, தேவர்களே அழைத்துக் காகம் உறவு கலந்துண்பது போலத் தான் பெற்ற பேரறிவை அவர்கட்கும் புசுட்டிப் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஓருருவாய்த் தன் னுள்ஈே ஆத்மா இருக்கிறதென்னும் உண்மையை உணர்த்து கொண்டான்
உடம்புடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஐம்பொறி களும் ஐம்புகின்களும் நிலேயற்றவையென நாம் ,a_sburrr&Barrr Larr யின், அழிவில்லாத ஆத்மா உண்மையில் உடம்பின் உறுப் பல்ல என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் வடிவில்லாத ஆகுல் அழிவில்லாத ஆத்மா குறித்தவொரு காலத்திற்கு உடம்

Page 52
78 ஆத்ம விசாரனே
ܡܝܼ ܨ ܚܝ
பினுள் உறைந்திருக்கும்போது அன்வுடம் பின் வடிவத்தைப்
பெற்று, உடம்பு அழியும்போது வடிவிலியாகிறது. அதை உடம் 'ஒன்றுபடுத்திப் பார்க்கும்ப்ோது இன்ப்துன்பங்கள் நீங்கு வதில்லே ஆத்மா வேறு உடம்பு வேறு எனக் கருதுபவன் இன்ப துன்பங்களாற் கட்டுப்படமாட்டான். ஆயின் வடிவிலியாகிய ஆக மா வடிவுள்ள உடல் வாயிலாகத் தோற்றுவதெங்ஙனம் என்னும் கேள்வி எழக்கூடும். காற்றுக்கு வடிவில் ஃவ, நீராவிக்கு வடிவில்லே, மின்சாரத்திற்கு வடிவில்ஃயேயாயினும், அவை யெல்லாம் வேறு வடிவங்கள் வாயிலாக உணரப்படுகின்றன. சாற்றடிக்கும்போது வடிவத்தையுடைய மரங்கள் போன்ற G. r. It களின் மீது பட்டு அவற்றை அசைப்பதால், அதன் வடிவமும் வலிமையும் உணரப்படுகின்றன. அதேபோல, புகை 'யின் சக்தியையும் ஒட்டத்தையும் கொண்டு நீ ரர் வி இன்னதென அறியப்படுகிறது. வெளியில் இருக்கும் மின்சாரத் தைக் * கிளாவோ வேறெந்தப் புலன்களாலோ நேரே அறிய முடியா திருக்கிறது. அவ்வாறு பிருப்பினும், துது மின்னல் இடி முழக்கம் ஆகிய பற்பல வடிவங்களே எடுக்கிறது.வளியியன் மின்ைேட்டமும் மின்காந்தமும் எமது கண்களுக்குப் புலப்படா திருப்பினும், அவற்றின் சக்தியும் பயனும் எத்தன்மைத் தென் பதை விஞ்ஞானம் வலியுறுத்தக் காண்க. இயற்கையின் சக்தி களுக்கு வடிவமில்லோ எதையும் காணமுடியாது. புறத்தோற். றங்களாலேயே அவற்றை உணரவேண்டும். புவி இன் க ஃா க் கொண்டு நேரே அறிந்துகொள்ள முடியாதென்ற காரணத் த ல் இயற்கையில் மறைந்திருக்கும் சக்திகளே இஸ்லேயெனக் * சிே பி பாது சில செய்முறைகளாலும் கருவிகளாலும் அவற்றை நன்ருக அறிந்துகொள்ளலாம். அதேபோல, உடம் பினுள் ஆத்மா என்ற பொருள் இல்லையென மறுக்க முடியாது. உடம்பு அழிந்தாலென்ன அழியாவிட்டாலென்ன P. L. LÈ LI GJJ Gir ஒரு சக்தியுண்டு. அதுவே ஆன்மா என்ப. அது புறக்கண்ணுக்கு உடல் போலவும், அகக் கண்ணுக்கு உயிர் போலவும் தெரியும். பருவுடன் விட்டு வெளியே அது போகும்போது நுண்ணுப வான் மூடப்பட்டிருக்கும். அவரவர் செய்த நல் வினே தீவினைப் பயன்கள் நுகர்ந்தொழியும் வரை உடலுண்டாகிப் பற் ப வ தோற்றங்களே யெடுக்கும். ஆணுல் அது ஒருபோதும் அழிவ தில்லை. விஞ்ஞானக் கருத்துக்களே எவ்வளவுதான் நூல் மூலம் படித்தாலென்ன, செய்முறைப் பயிற்சி இல்லேயேயாயின் அக் கருத்துக்கள் விளங்கமாட்டா. எனவே, ஆன்மாவின் உண் மையை அறிவதற்குச் சில சாதஃன கஃளச் செய்யவேண்டும். சாதனமின்றி ஆன்மா இல்லேயெனக் சாதிக்க மு டி யா து அன்றியும், ஆன்மா ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டதேயாபி

T:
م=== ஆத்ம விசாரணை - 79
ணும் உடல்வா யிலாகவே அதன் சக்தி தோன்ற வேண்டும். நினைக்கும் சக்தி எண்ணங்களாகிச் செயற்படக் காண்கின் ருேம். காணும் சக்தியும் உணர் சக்தியும் எம்முள்ளே இருப்பினும், அவற்றை அறிந்துகொள்வதற்கு புறக்கருவிகளாகிய கண்ணும் மெய்யும் தேவைப்படுகின்றன. ஒருவனுக்குப் பார்வை மலர் வில்ஃவயாயின் குருடன் என்கிருேம். அவனது நுண்ணறிவு உள்ளடங்கியிருப்பின் அவனே மூடன் என்கிருேம். ஆணுல், பார்க்கும் ஆற்றலும் நுண்ணறிவும் மலரும்போது புறத்ர்ே அவற்றின் ஆற்றலைக் காணக்கூடியதாயிருககிறது. நாம் எடுத்த உடம்பின் வாயிலாக நினேத்தல் அறிதல் சிந்தித்தில் முனே தி தல் காண்டல் கேட்டல் சுவைத்தல் முகத்தில் ஆகிய  ைவ வெளிப்படாதிருக்கும்போது ஆத்மாவின் ஆற்றலே இன்னதென அறிந்துகொள்ள முடியாது. எம்முள்ளே இருக்கும் ஆத்மா வி விருந்தே கதிரியக்கம் உண்டாகிப் பற்பல ஆற்றல்கள் வெளிப் படுகின்றன. ஆணுல், எமது அறிவின்மையினுல் இவ்வாற்றல் சுன் உடம்பினுலேயே உண்டாகின்றன என நினே க் கிருேம். ஆன்மாவின் உண்மையான தன்மையை உள்ளுணர்வு கொண்டு பார்ப்போமாயின் அறிவொளி வீசக் காணலாம்.
life வாழ்வில் உடலைவிட்டு உயிர் நீங்கும்போது, அத் தகைய பிரிவிற்கு இறப்பு அல்லது சாவென்று வரவிலக்கணம் கூறுகின்ருேம். அன்றியும், அங்ஙனம் பிரியும் வேளே யில் தன் னுணர்வு கெட்டு மயக்க நிலே ஏற்படுகிறது. உடல் இயங்கு மரபின் அல்லது மூச்சு இருக்குமாயின் உயிர் இருப்பதாக எண்ணுகிறுேம். உயிர் மூச்சு தன்னுணர்வு என்பவையெல்லாம் ஒரேயொரு பொருளேக் குறிக்கின்றன. மூச்சு இன்றேல் உயி சில்லே தன்னுணர்வும் இல்ல்ே எப்போதும் உயிரின் நிஃலயை மூச்சு உணர்த்திக் கொண்டிருக்கிறது. தன்னுணர்வு என்று சொல்லும்போது, உயிரானது அறிவுமயமாயிருப்பதைக் குறிக் கின்றது. ஆகவே, உயிர் என்பதும் அறிவு என்பதும் ஒரே பொருளெனக் கொள்க: தமிழ்மொழியில், உகரமானது அகரத் தின் நிலமாற்றம் எனப்படும். அஃதாவது, உடலில் எங்கும் செறிந்திருக்கும் உயிர்ச்சக்தியானது உந்தியடியில் உதானன், என்னும் காற்ருகி, முதலில் அகர ஒலி பிறந்து, அதன் தொடர் பாக உகரமாகி நிலத் திருக்கக் காண்க . எனவே போலும், உயிர்ப்பை - அஃதாவது, உயிர்ச்சக்தியை உணர்த் தும் பொருட்டு 'உயிர்' என்ற சொல் உகரத்தை முத gu t ai, வுடைத்து. அறிவுமயமாக விருக்கும் உயிரே ஆன்மா என்ப, அதுவே புறநிலைத் தோற்றமாகிய நிலவுலகிற்கு மூல காரண மாக இருக்கிறது. அது உள்ளடங்கி இருக்கும்போது ப்ரின்

Page 53
80. ஆத்ம விசாரனே,
மிப்பு இல்ஃப். எல்லா வகையான துடிப்புக்களும் இயக்கங்களும் உயிர்ச்சக்தியின் அறிகுறிகளேயாம். நுண்ணறிவானது மனித எனில் மாத்திரமன்றி விலங்குகளிலும் தோன்றியிருக்கக் கான் லாம். நுண்ணறிவும் எவ்வகையான இயக்கமும் ாங்கெங்கே காணப்படுகிறதோ அங்கெல்லாம் ஆத்மசக்தி உண்டு. தீன்னு ஐார்வின்நி எத்தகைய அறிவும் உண்டா சீமாட்டாது. د 3) نقل بچےar' எப்பொருளேயும் அறியமுன் எம்மைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். உண்மையான ஆக்மாவே நாம் அறியாதிருக்கி லாம். ஆணுல், தன்னுணர்வுண்டு உள்ளடங்கியிருக்கும் ஆத் மாவே மாத்திற்கும் ஐம்புலன்களுக்கும் எழுவாயாகி Sri glIT உலகமுமாகி நிலவுகிறது. நிலவுலகிற் கண்ட் பொருளெவைக் கும் மோகிய பொருள் அதுவே. இவ்வுண்மையை நன்ரு சு அலசியா ராய்ந்து பார்ப்போமாயின், எங்கும் நிறைந்த பரம் பொருளிலிருந்து ஆத்மா வைப் பிரிக்கமுடியாது. அன்றியும். எம்முள்ள்ே இருக்கும் ஆத்மாவை அறிவோமாயின் அப் பொருளையும் அறிந்து விடுவோம். அகிலாண்டம் அனைத்துமாகி அப்பா ஆக்கப்பா பாகிக் கடந்து நிற்கும் Gurgari: , lesir என்கின் ஜேம் அதுபோலவே, ஆத்மாவும் நுணுக்கரிய நுண்ணு" னர் எாகி ஐம்பூதங் நட்குப் பிறப்பிடமாகி மண்ணிறைந்து விண்ணிறைந்து மனதிற்கும் அப்பாலாகி நிற்றலாற் கடவுள் என்றுணர வேண்டும். ஆத்மஞானம் பெற்றவர்கள் எல்லா ஆற்றல்களேயும் உடையவர்களாவர்.'
'' தன்னேயும் தனக்காதாரத் தலேவனேயுங் கண்டானேல்
யின்னேயத் தலே வன் " தானுய்ப் பிரமமாய்ப் பிறப்புத்திர்வன் உன்னே 感 யறிவா | உனக்கொரு கேடுமில்லே என்னேநீ கேட்கை யாலே ஈது தேசித்தேனே'
 ைகவுல்லியம். ,
சேம்மை இயங்கச் செய்வது பாது? மனதைச் செயற்படுத் துவது யாது? நினைக்கும் ஆற்றலேத் தருவது யாது? சொற் கிளேச் சொல்பவர் யார்? காட்சிகளைக் காண்பவர் யார்? ஓசை களைக் கேட்பவர் யார்? மெய் வாய் கண் மூக்குச் செவியாகிய ஐம்பொறிகளேயும், சுவை ஒளி ஊறு. ஓசை நாற்றமாகிய ஐம், புலன்சுஃள்யும் கட்டுப்படுத்தும் சக்தி யாது? என்னும் வினுக் கஃபே முதலாக வைத்துக் னே உபநிடதம் தொடங்குகிறது. இவற்றின் ஆழ்ந்த கருத்துக்களைச் சிந்திக்கவேண்டும், 『 மனதான்து எப்போதும் சுறுசுறுப்பாக விருக்கக் காண்கின், ருேம், புதுப்புது நினைவுகளும் எண்னங்களும் அலேயஃலகளாக எழுந்து மடங்குகின்றன. இங்கும் அங்குமாக மனம் அலேகிறது.

ஆத்ம விசாரண்ை 8.
Luis-s.
சிலவே8ள அது இங்கிலாத்தில் அல்லது சிங்கப்பூரில் நிற்கிறது வேருெரு சமயம் சந்திர மண்டலத்திற்கு ஓடுகிறது. அன் றியும் காடுங் கரையும் மனம் குரங்கு கால் விட்டோ - அதன் பிறகே ஒடுந் தொழிவாற் பயனில் ஃயென அறிவுறுத்தப்படுவதையும் உளர்கிறுேம். ஆகவே, மனதிற்கு அப்பால் நின்றுகொண்டு அதனே இயக்கி வழிநடத்தும் ஆற்றல் மிகு ங்கி சக்தி யெர்ன் து இருக்கவேண்டும். இதே சக்தியால் ஒருவன் நினேக்கின் பி" பார்க்கின் முன், கேட்கின்ருன் , செயற்படுகின்ரு ன் ar gir L. பார்த்தல் என்னும் செயலே முதலில் ஆராய்வோம். இது பார்க்கப்படும் பொருளேத் துலங்க வைக்கும் ஒரு p ° f 函 செயல். ஆஞல், தன்னறிவையோ அல்லது நுண்ணறிவையோ உண்டாக்கும் சக்தி உண்னக் கண்ணுக்கில்லே. தன்னறிவானது பின்னணியில் இருக்கும் வரையுந்தான் பார்க்கும் சக்தி நிலவு கிறது. கண், கண்மணி, கண்ணரப்பு, மூளைக்கலங்கள் ஆகிய கண்ணுறுப்புக்களும் அவற்றின் எல்லா இயக்சங்களும் நன்க மைந்திருப்பினும் அவை நிறத்தையோ காட்சிப்பொருளையோ உண்ர்த்தும் அறிவைத் தரமாட்டா இறந்து போன ஒருவ்ன்ரில் இவ்வுறுப்புக்களெல்லாம் நல்ல நிலேயில் இருந்தாலும், pl.) லுக்குப் பார்வையோ நிற உணர்ச்சியோ இருக்கமாட்டா. அதேபோல, ஒலி உண்டாகியிருப்பதாக உணர்த்தும் சக்தியை அஃதாவது ஒலியணுக்களின் கிளர் s சியைத் தெரியப்படுத்தும் உயிர்ச் செயலக் கேட்டல் என்க. கேட்கும் சக்தியின்றி ஒலி கேட்கப்படமாட்டாது. கேட்கும் சக்தியைத் தருவது எதுவோ அதுவே தன்னறிவாகும். எனவே, இவ்வறிவு "கேட்பவரைக் குறிக்கின்றது. உடலுக்குக் கேட்கும் சக்தியோ, பார்க்கும் சக்தியோ, புறப்பொருளே உணரும் சக்தியோ இல்லே. ஐம் பொறிகளேயும், ஐம் புலன்களே யும் உறுப்புக்களாகக் கொண்ட் உடலானது, கேட்பவருக்கும் பார்ப்பவருக்கும் உணர்பவருக் கும் ஒரு கருவியாகும். எமது உணர்ச்சிகளே ஆராய்ந்துழி ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் அறிவில்லாத் தன்மைை உடையனவாகக் கானப்படும். உயிர்ப்பியுக்தங்களைத் துலங்கச் செய்கின்ற அறிவுமயமான ஆத்மாவே காட்சிகளைக் அாண்பவ ஞகவும், ஒசைகளேக் கேட்பவனுகவும், ஐம்புலன் கஃள அறிபவ ஆகவும் இருக்கிறது. எம்முள்ளே பற்பல எண்னங்களே நினைத் துக்கொண்டு இருப்பதும் அதுவே, நுணுக்கரிய நுண்ணுணர் வாய்' எம்முள்ளே இலங்கிக் கொண்டிருக்கும், ஆத்மாவே தன் சனறிவுக்கும் ஆற்றலுக்கும் மூலப்பொருளாக இருக்கிறது. அது மனதையும் புலன்களேயும் புறவுலகையும் ஒருமுகப்படுத்தி, இயங்கிக் கொண்டிருக்கிறது. தன்னறிவுக்குக் காரணமாஆ

Page 54
82 ஆத்ம விசாரனே
இருப்பதென்ன என்பதை உணர்வோமாயின், மனதை இயக் கிக் கொண்டிருக்கும் சக்தியை இன்னதென்று அறிந்துகொள்ள முடியும், நுண்ணணுக்களிலே ஏற்படுகின்ற அசைவே மனம் என்ட, இந்த அசைவினுல் சில உணர்ச்சிகள் உண்டாகிப் பருப்பொருளின் அசைவுகளால் தெரிந்துகொள்ள முடியாத பொருட்களே அது தெரியப்படுத்துகிறது. ஆணுல், அத்தகைய அசைவு நுண்ணறிவையோ அன்றித் தன்னறிவையோ உண் டாக்க மாட்டாது. நெருப்புக்கு முன்னுல் வைக்கப்பட்ட இரும்புத் துண்டில் எவ்வாறு சூடுபிடித்து அது செந் தழலாகி எரிக்குந் தன்மையைப் பெறுகிறதோ அவ்வாறே தன்னறிவை யுடைய ஆத்மாவுடன் மீனமானது சேரும்போது நுண்ணறி வுடையதாகத் தோன்றுகிறது. தன்னறிவுடைய ஆத்மாவை இரும்புத் துண்டைத் தன் பால் இழுத்துக்கொள்ளும் காந்தத் திற்கு ஒப்பிடலாம். காந்தத்தினுற் கவரப்படும் இரும்புக்கு இயல்பாக அசையுந் தன்மை இல்லாதிருப்பினும், அது காந் தத்தின் அருகில் இருக்கும்போது அசைகிறது. அதேபோல, ஆத்மாவோடு கொள்ளும் நெருங்கிய பற்றினுல் மனுேசக்தி யுண்டா கிப் பற்பல இயக்கங்களே க் காண்கின்ருேம், ஆயின்" ஆத்மா மனப்பரப்புக்குட் கட்டுப்படமாட்டாது. ஏனெனின் அது வெளி - நேரம் ஆகிய வரம்பிற்கும் அ ப் ப 7 ம்ப ட் ட பொருள். மனமானது ஓர் எல்லேக்குட்பட்டது; அது தன்னறி வற்றது. தன்னறிவை இயல்பாகக் கொண்ட ஆத்மாவே நாம் நினைக்கும் எண்ணங்களுக்குக் கருப்பொருள் என்ப. அது கருப்பொருளேயன்றி எண்ணங்களாற் பாதிக்கப்படும் பொரு ால்ல. எண்ணங்களேயுங் கடந்து நிற் கு ம் உண்மையான ஆத்மாவின் சக்தியைக் கொண்டு மனம் நினைக்கிறது. நினைத் தல் என்னும் செயல் தன்னறிவைச் சுட்டிக் காட்டுகிறது. தன்னறிவாலேயே எண்ணங்கள் உதிக்கின்றன. ஆக வே. எல்லா எண் Eரங்கட்கும் ம்ே போனதும் அப்பாற்பட்டதுமான ஆத்மாவை மனம் அறிய வோ தெரிபப்படுத்தவோ முடி யாது, உண்மையான ஆத்மா வைப் புலனுணர்ச்சிப் பரப்புக் குள் ஒருபோதும் இறக்க முடியாது. எனினும், அவ்வுண்மைப்
பொருள் அறியப்படாத பொருளுமல்ல.
ஒரு பொருளே அறிதல் என்று நாம் சொல்லும்போது, நுண்ணறிவு கொண்டு ஒப்புநோக்கி அதனைச் சார்ந்த அறி வைக் குறிக்கிருேம். அப்பொருளேத் தெரியாதென்று கூறும் போதும் அதே அறிவைக் குறி க் கி ருேம். புலன்களோடு சார்ந்த அல்லது கருத்தளவைக்குக் கட்டுப்பட்ட பொருட்களே நுண்ணறிவானது தெரியப்படுத்தக் கூடுமேயாயினும், அது

ஆத்ம விசாரனே 83
புலன்களின் ஆற்றலில் தங்கியிருப்பதால் அதன் பரப்பு மட்டுப் படுத்தப்படுகிறது புலன்கள் ஒரு சிறு வட்டத்துக்குள்ளே மாத்திரம் சென்றடையும் . எடுத்துக் காட்டாக, எமது காது களால் ஒலியைக் கேட்கும்போது ஒலித் துடிப்பு ஒரு பருமள வுக்குள் கேட்கிறது ஆஞல், இந்தக் குறிப்பிட்ட பருமளவுக் குக் கூடியேனுமி குறைந்தேனும் காற்று வீசுமாயின் அவ் வொலியைக் கேட்க மாட்டோம் ஆண்டு பேரிரைச்சல் இருந் தாலும் அவ்வொலி + கு எமது கா துகள் செவிடாகவே இருப் பக் காண்க. இதேபோல, எமது பார்வையும் குறு கி ய எல்லேக்கு ட்பட்டது. ஆகையால், கருத்தளவோடு சார்ந்த நுண்னறிவ" துை இரண்டாந்தர அறிவேன் ப. அது ஆத்மா வைக் ாேட்டமாட்டாது இந்தப் பொருளேத் தெரியாது என்று கூறும்போது, எமது அறியாமை எமக்குப் புலணுகி, அதைப் பற்றி நுண்ணறிவிஞல் விளங்கவில்ஃப் அல்லது அறியவில் சில என்னும் உண்மையை உண கிருேம். அன்றியும், இந்த அறி யாமை அப பொருளேப் பற்றிய கருத்தளவுக் குறைவேயன்றி வேருெ இன்று மல்ல. எனினும், நுண்ணறிவையேனும் புலனு ாைர்ச்சியையேனும் சாராத வேருெரு அறிவினுல் அப்பொருள் எமக்குத் தெளிவாகும். அப்பொருளேத் தெரியவில்ஃவயென் ஒனும் சீருத்தளவாலாய உணர்வு ஆத்மாவிலிருந்தே உற்பத்தி யாகிறது. ஆகவே, பிறிதொன்றனேச் சார்ந்த அறிவுக்கும் அறியாமைக்கும் அப்பாற்பட்டதேயன்றி ஆத்மா அறியப் படாத பொருளல்ல. அறியப்படாததோர் பொருளாயின், " மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு ற்றேன்" எனவும், " " மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே"- என வும், " இறைவனே நீ என் உடவிடங் கொண்டாய் இனி உன்னே நான் இரக்கேனே" என்று தம்முள்ளே கண்டறிந்த மணி வாசகப் பெருமான்னப் போன்ற மெய்யறிவுடையோர்களது கூற்றுக்கள் பொய்யாகுமன்ருே.
அதை இன்னதெனக் காட்டி வாயாற் கூறமுடியாது. ஆணுல், பேசுவதும் பேச்சையாளுவதும் எதுவோ அது துே உண்மையான ஆத்மா. நாம் கண்ணினுற் பார்த்து வெளியே கும்பிடுந் தெய்வம் அப்பொருளன்று. கோவிலில் முருகனைப் பார்த்துக் கருனேவள்ளவே என்று ஒன்றனே வேண்டுகின்ற னர் ஒரு சாரார். பத்திரகாளியைப் பார்த்து அச்சத்துடன் பணிந்து ஆடு கோழிகளேப் பலியாகம் கொடுக்கின்ருர்கள் வேருே ரிடத்தில். இவ்வாறு குணங்குறியேதுமற்ற கடவுளே உருவகித்துக் குணப் பெயரிட்டு வணங்குகின் ருேம். நன்ம்ை தீமையாகிய இரண்டிற்கும் அப்பாற்பட்ட பொருளுக்கு,

Page 55
84 ஆத்ம விசாரனே
எமது மனதாலே எண்ணி, நல்லது என்றும் தீயது என்றும் அடைமொழிகளேக் கொடுக்கிருேம். நல்லது என்று கூறும் போது வேருெரு பெ ருளுடன் ஒப்புநோக்கி அது மிக்க நல்லது அதனினும் நல்லது எனக் கருதுகிருேம். இவ்வாறு எ ம து மனதினுல் நினேக்கக் கூடிய வரையும் வாயினுற் சொல்லக் கூடிய குனங்களேச் சூட்டலாம். ஆணுல், ஆழமாய்ச் சிந்திப் போமா பின், தன்னறிவு கொண்டு நினப்பவனும் பே சுப வனும் பின்னணியில் இல்லையாயின் எந்தவொரு எண்ணமும் நில்க்கமாட்டாது. எந்தவொரு சொல்லாலும் அவ்வெண் னத்தைத் தெரியப்படுத்த முடியாது. ஆகவே, நல்லது என் பதும் தீயது என்பதெல்லாம், எமது மனதில் எழுந்த கருதி துக்களேயன்றிப் புறத்திலுள்ளவையல்ல. இந்தத் தன்னறி வானது ஆத்மா விவிருந்து வருகின்ற அறிவொழி எ ன் ப. ஆத்மா பேச்சிஜ i விளங்கப்படுத்த முடியாத, ஆனல் முழு ன்மயான உண்னமப் பொருள். அது பேச்சை விளங்க வைக்கி நிறது, ஆணுல் சொற்களால் ஒருபோதும் விளங்கப்படமாட் பாது வடிமுெம் சொல்லும் எமது மனதிலிருந்து முளேத் தெழுந்த எண்ணங்களின் புறநிலத் தோற்றங்களாதலால் ஒரு சிலேயைக் கடவுள் என நி னே த் து வணங்குபவர்கள் உண்மையான முழுமுதற் கடவுளே வண்ங்குகிருர் கள் எனக் சுறமுடியாது. மெய்ப் பொருளைப் பற்றிய அத்தகைய கருத் தளவை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் பற்பலவாறு 'இரு சுக் காண்க வடிவத்தையும் பெயரை பு முடை" தெய் 6 ம் மேலான பொருளல்ல. இக்கருத்து சிலருக் குப் புதுமைய் + க இருக்கலாம். ஆளுல் எமது எண்ணங்களா ஓம் சொற்களாலும் விளக்கக்கூடிய தெய்வம் முழு  ைம ப் பொருளாக மாட்டாது அத்தெய்வம் அறியப்படுமாயின் அது க்டந்த பொருளாக இருக்க முடியாது. அது எமது வெறும் ஆற்பஃனயாகிறது முழுமையான உண்மைப் பொருளினும் அது வேறு என்ப மனதினுல் நினேச்சுப்படுவதும் உண்மைப் பொரு ளல்ல ஆகவே, மனதினல் நினைக்க முடியாதி, ஆணுல் மன்தின் செயல்களை அறிது எதுவோ அதுவே ஆத்மா. கண்ணினு ற் கருதமுடியாத, ஆனல் காண்பதற்குக் கr&னச் செயற்படுத் துவது எதுவோ அதுவே ஆத்மா காதினு ற் கேட்கமுடியாத, ஆனுல் காணிகச் செயற்படுத்துவது எதுவோ அதுவே ஆத்மா. மூக்கால் முகர முடியாத ஆணுல் மூக்கை முகரச் செய்வது எதுவோ அதுவே ஆத்மா நாவினுற் சு வைக்க முடியாத, ஆனல் நர் வைச் சுவைக்கச் செய்வது எதுவோ அதுவே ஆத்மா. என்வ்ே, மனதையும் ஐம்பொறிகளையும் இயக்கிக்கொண்டிருக் கும் ஆத்மா ஆற்றல் மிகுந்த கருப்பொருள் எ ன் ப  ைத க் சிாண்க, வணங்கப்படும் ஓர் வடிவத்தையுடைய தெய்வம் ஆத்மாவல் வ. ஆயின், அது ஐம்புலன் கீட்கும் புறநிலைத் தோற்

ஆத்ம விசாரனே 85
றங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட முழுமையா?" உங்ா மைப் பொருளாகும். அது எம்முள்ளேயும் எமக்குப் புறத்தே பும் வடிவிலியாய், என்றும் அழிவில்லாத Il fia தோர் பொருளாக, ஒரே தன்மைத்தாய் இருக்கிறது. இதையே வேதாந்திகள் பிரமம் என்றும், சித்தாந்திகள் சிவம் என்றும் கிறித்தவர்கள் பரமண்டலத்திலிருக்கும் பிதா எ ன் று ம், முகமதியர் அல்லா என்றும், புத்த சமயிகள் புத்த பஈவி" என்றும் வணங்குகின்றனர். தத்தம் அறிவிற்கேற்பக் ஆக்கம் மனக் கண்ணுல் ஒரே  ெப ா ரு ஃள நோக்கிப் ப ற் ப ல பெயர்களேக் கொண்டு நினைக்கின்றனர். உண்மைப் பொருள் ஒன்றே ஒன்று, அது எம்முள்ளே ஆத்மாவாகவும்: இந் $ad ଭାyବା கிற்கு இறைவனுகவும், நேர வெளிக்கப்பால் கடவுளா"வி" இருக்கிறது.
இந்த உண்மைப் பொருளே அறிந்து விட்டோமென நீங்கள் நினே க்கும் போது, உங்களது இரண்டாந்தர நுண்ணறிவையே பாவிக்கிறீர்கள், நுண்ணறிவானது அந்த முழுமைப் பொருளேக் காட்டமாட்டாது. மது தை இயக்கிக் கொண்டிருக்கும் பிர மத்தை அறிந்துவிட்டோமென நீங்கள் கற்பஃன செய்யும் போது, அதைப் பற்றிச் சிறிதளவிற்ரன் உணர்ந்திருக்கிறீர் கள். அது உங்களது உடம்பினுள் இருப்பதாக உணர்ந்திருப் பீர்கள், அதன் முழுத்தன்மையையும் நீங்கள் அறியவில்லே அது எங்களுக்குப் புறத்தே இருப்பதாக உனர்ந்துவிட்டோ மெனக் கூறுவீர்களாயின், உண்மையை நீங்கள் இ ன் னு ம் அறியவில்லே. நிலவுலகைப் படைத்த இறைவனே ஆத்மா வென அறிந்திருப்பிர்களாயின், சிறிதளவிற்ருன் அறிந்திருக் கிறீர்களெனக் கருதப்படும் மனதை இயக்கிக் கொண்டிருக்கும் ஆத்மா ஓரிடத்தில் மாத்திரம் இருப்பதில்லே. அது வெட்ட வெளிக்கு அப்பாற்பட்டது. எனவே, குறிப்பிட்ட ஓரிடத்திலே பன்றி வேறெவ்விடத்திலும் அது இருப்பதில்: என் போமா யின், உண்மையை உணர்ந்துவிட்டோமெனக் கூறமுடியாது. அன்றியும், எமக்குப் புறத்தே இறைவன் இருப்பதாக உணர் கிருேம். ஆஞல் அவன் எம்முள்ளே இருக்கக் கா பேணு மே என்று கூறுவோமாயின், அப் பரம்பொருள் நேரத்திற்கும் வெளிக்கும் அபாற்பட்டு எங்கும் நிறைந்திருக்கிறது என்னும் உண்மையை நாம் இன்னும் உணரவில்லே. எண்ணிவி நேரத் தாலும் வெளியாலும் சுட்டுப்பட்டு இவற்றின் நிபந்தனேக் குட்பட்ட பகுதியை மாத்திரம் அறிந்தவர்களாகிருேம், ஆத்மா வானது அறியப்படும் பொருளல்ல, முற்றுக அறியப்படாத பொருளுமல்ல. அது தொடர்புடைய அறிவுக்கும் அறியா மைக்கும் அப்பாற்பட்டது. நாம் எதை அறிந்திருக்கிருேமோ

Page 56
86 ஆத்ம விசாரனே
அதைப்பற்றிய அறிவு உண்மையான ஆத்மாவிலிருந்து எழு கின்ற அறிவொளி மூலமாகக் கிடைத்த தென்ப ஆத்மாவை அறியக்கூடியது இவ்வுலகிலில்லே,ஆணுல் என்றும் அறிந்து கொண் டிருக்கும் பொருள் அதுவே. அது அறியப்படும் பொருளல்ல வாதலால் அதை அறிந்து விட்டதா கீ நிஃனப்போர்க்கு அதன் உண்மையான நி3ல தெரியவில்லே. நாம் இங்கு இருக்கின்ருேம் என்பதை அறிகிருேம் நடக்கும்போது நடக்கின்றுேம் என் பதை அறிகிருேம். ஒரு செயலேச் செய்யும் போது அச் செயலே அறிகிருேம், எல்லாச் செயல்களேயும் எண்ணங்களேயும் அறி பவனே அவற்றிற்கு இயக்குனர் எனத் தெரிகிறது. இ ந் த அறிவு எமது ஆத்மாவுக்கு வேருனதா? இல்வே அது ஆத்மா வினின்றும் பிரிக்க முடியாததேயாம். நெருப்பு சுடுந்தன்மையை புடைத்து அதுபோலவே ஆன்மா வானது அறியும் இயல்பை யுடைத்து. எக்காலத்திலேனுங் மாறிலா த முழுமையான அறிவை அது இயல்பாகக் கொண்டு அறிவு மயமாக இருக் கிறது. ஆனூல், மனம் நூண்ணறிவு ஆகிய பற்றின் செயல்கள் பாற்றமடையத்தக்கன. ஒரு புலனுணர்ச்சி உண்டாகும்போது நாம் அதை உணர் கிருேம் அன்றியும் அவ்வுணர்ச்சி இருப்ப தாக அறிகிருேம். அவ்வுணர் ச்சி அடங்கிப் பி றி தெ வின் று ஒரு போது புதிய உணர்ச்சி அதே இடத்தில் இருப்பதாக அறிகிருேம் ஒவ்வொரு புலனுணர்ச்சியையும் அறிந்துகொள் ரூம் அறிவைப் பிறிதொன்ருல் அறிய முடியாது. இந் நிலவுல தில் ஒரேயொரு அறிவொளி இருப்பதால் அவ்வறிவை அறி பும் பொருள் வேறெந்த அறிவினுலும் அறியப்படமாட்டாது. ஒரு புலனுணர்ச்சியைத் தெரியப்படுத்துவது எதுவோ அதை நுண்ணறிவிஞல் அன்றி வேறெந்த மனத்தினுலும் தெரியப் படுத்த முடியாது. நுண்ணறிவானது அறிவொளியிலேயே தங்கியிருக்கிறது. மனதையும் புலன்களேயும் செயற்படுத்துவது அந்த அறிவொளியாகிய ஆத்மா வே. கதிரவன் ஒளிமயமாய் இருத்த வால் அவனே க் காண்பதற்கு விளக்குத் தேவையில்லே. தன் a யும் பிற பொருட்களேயும் தன்னுெளியாலேயே தெரி யப் டுத்துகிருன் அதேபோல ஆத்மா அறிவு மயமாயிருத்த வாய் தன் ஆனத் தானே அறிந்துகொண்டு புறநிலைத் தோற்ற மாகிய இந்நிலவுலகிற்கும் அறிவொளியைக் கொடுக்கிறது. எனவே, தன் மயமாக எங்கும் பரந்து நிற்கும் ஆத்மா வைத் தவிர வேறு வெளிச்சம் எங்கணு மில்லை. அந்தக் காரணங்கள் உஜர்ச்சிகள் ஐம்புலன் சள் ஆகிய உட்பொருட்களே யும், அசை ଜy ଜୀ। ଶ୍ରୀit = !!! ଈ ୪, fଳar i []; புறப் பொருட்களே யும், திங்கள் கதிரவன் வின் மின்கள் ஆகிய அண்டங்கள் யாவையும் துலங்கச் செய் வது ஆத்மா என்பர் அனுபூதி பெற்ற மகான்கள்.

ஆத்ம விசாரனே 87
மனதையும் புலன்களேயும் இயங்கச் செய்வது தன்னறி வாகிய ஆத்மா என்ருேம். மேலும், மனமும் புலன்களும் அவ்வறிவொளியின் தொடர்பில்லாதிருப்பின் எந்தவொரு தொழிலேயும் செய்யமாட்டா. மனத் துடிப்பில் நுண்ணறி வில் லே அத் துடிப்பு தன்னறிவுக்கு மூல காரணமாவது மில்ஃப். மனதின் எல்லா இயக்கங்களும் முற்று க ஒப்த்த விடத்தும் ஆன்ம உணர்வு நிலத்திருக்கக் காணலாம். தன்னேத் தானே உணர்ந்து கொண்டிருக்கும் வேளேயில் அச்சம் வெகுளி அவா துணிதல் அறிதல் தெளிதல் ஆகிய புலனுணர்ச்சிகள் மறைந்து போனுலும் தன்னறிவு அழியமாட்டா. அன்றியும், அந்நில் யில் தன்னுணர்வு முற்ருகக் கெடமாட்டாது. எனவே, உடம் புடனும் மனதுடனும் வைத்திருக்கும் எமது எல்லாத் தொடர்பு கஃஎ யும் துண்டித்து விடுவோமாயின், உயர்மட்டத்தில் தன்னறி வுடையோராகி நீடுழி காலம் வாழ முடியும். இவ்வுண்மையை உள்ளுணைர்வு பெற்ருவன்றி நுண்ணறிவுடையோராயினும் எளிதில் விளங்கிக் கொள்ளமாட்டார்கள் உண்மைப் பொரு |ளாகிய ஆத்மா வை முற்ருக அறியவேண்டுமாயின், எண்ணங் களுக்கும் நுண்ணறிவுக்கும் அப்பாற் செல்லும் வழியை நாடி அதனே அடைய வேண்டும். ஆன்ம - அறிவானது கடவுளேப் பற்றிய கருத்துக்கும் முற்பட்டது கடவுளேப் பற்றி எ ம து மனதிலுள்ள எண்ணம் தன்னறிவினின்றும் பிரிக்கப்படுமாயின் அது உடனே மறைந்து நிலேயற்ற பொருளாகிறது எம்முள்ளே அறிவு இருப்பதாலேயே கடவுளேப் பற்றிச் சிறிதளவேனும் நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. ஆத்மவொளியே கடவு னின் நிலை யைக் காட்டிக் கொடுக்கிறது. எல்லா அறிவுக்கும் மூல காரணமாய் முழுமையான உண்மைப் பொருளாய் நிற்கும் ஆத்மா வணங்கப்படுர் தெய்வத்திற்கும் மேலான பொரு ளென்ப சொற்களாலும் கருத்துக்களாலும் இன்னதெனச் சுட்டிக் காட்டப்படும்போது அத்தெய்வம் எமது மனத்திற் குட்பட்டு மனதையும் ஐம்புலன்களேயும் இயக்கிக்கொண்டிருக் கும் ஆத்மா வுக்குக் கட்டுப்பட்ட பொருளாகிறது; ஆதலால், உண்மைப் பொருளே அறிந்துகொள்ள முயலும்போது, கல்லே யும் மரத்தையும் பார்த்தறிவது போல எண்ணி எந்தவொரு வடிவையும் உருவாக்கக் கூடாது. வடிவிலியாகிய கடவுளே வடிவிலியாகவே நோக்குவோமாயின், முடிவில் அறிவொளியா கிய ஆத்மா வே அவ்வுண்மைப் பொருளென உணரப்படும். ஐம்புலன்களுடன் மனதானது ஐக்கியப்பட்டுத் தொடர்நிலப் பரப்பில் நாம் இருக்கும் வரையும் முழுமுதற் பொருளே அறிய முடியாது. தொடர் நிலைப் பரப்பிற் காணப்படும் புறநிலைத் தோற்றங்கள் யாவும் ஆத்மாவில் அடங்கி அதனூடாக நிலவு

Page 57
88 ஆத்ம விசாரனே
கின்றன. ஆஞல், ஆத்மாவானது யாத்ொன்றன்ே யும் பற்ருதி தற்போதப் பொருளாக விளங்கும் . " நான் ' என்னும் முற் ருெருமை காண்டற்கும் கேட்டற்கும் உணர்திற்கும் உண்மை யான ஆத்மாவையே ஆதாரமா சீவுண்டத்து. ஆன்ம - அறி வின்றி அது நிவேத்திருக்கமாட்டாது. நாம் இவ்விடத்தில் இருக்கின் ருேம் என்பதை நன்கு அறிகிருேம். இவ் வ து இருப்பதைச் சிறிது நேரம் மறந்து விடுவோமா பின், அல்லது எமது சுற்ரு டஃப் பற்றித் தன்னுணர்வற்றவர்களாவோமா பின், அச்சூழலில் நாம் இல்லாதவர்களாகிருேம். கதிரவன் இருக்கின் ருன் என்று கூறுகின்ருேம். ஏனெனின், அவனேப் பற்றிய அறிவு எமக் குண்டு. அவனேப்பற்றிய அறிவு எமக்கு இல்லாதிருக்கும்போது, அத்தகைய தொடர்நிஃப்பில் இல்லா தவனுகின் ரூன். எமது உட&லப்பற்றியும் வெளி உலகைப் பற்றி யும் தன்னுணர்வற்றவர்களாகும்போது அஃதாவது ஆழ்ந்த உறக்கத்தில் அவையெல்லாம் மறைந்து போவதை நாம் நுகர் கிருேம், ஆணுல், மீண்டும் நினைவு நிசீலயை எய்தும்போது மறைந்தனவெல்லாம் எம்முடன் தொடர்பு கொண்டு காட்சி மளிக்கின்றன அன்றியும் அவை எமக்கு உடைமையாகின்றன. ஆகவே, ஆன்ம - அறிவும் உளதா ந் தன்மையும் ஒன்றென்ப . எல்லாத் தொடர் அறிவுக்கும் உள்தாந் தன்மைக்கும் அறிவுத் தரமாக இருப்பது ஆத்மாவே. எம்மால் நீனே க்கக் கூடிய அல் எது உரைக் கூடிய பொருட்கள் எல்லாம் தோன்றி மறைவ தும் ஆத்மாவிலேயே ஆணுல், ஆத்மா அழிவதில்ஃ. அது இரண்டற்ற உ | த |ா ந் தன்மையையும் அறியுந் தன்மையை யும் இயல்பா கக் கொண்ட முழுமுதற் பொருளேயாம்.
முற்பிறப்புகளிற் செய்த கன்மங்களானவை உடம்பைக் கொடுப்பதால் சென்ற காலத்திலும் நாம் இரு ந் தி ரு க் க வேண்டும் ஒப்பிறப்பிற் செய்து கொண்டிருக்கும் நல் வினே நிவினோ ரூக்கேற்ப இன்ப துன்பங்களே நுகர்வதற்கு வருங் காலத்திலும் நாம் இருக்க வேண்டியவர்களாகிருேம். நிகழ் காலத்தில், நாம் எடுத்த உடம்பானது ஒவ்வொரு விடிையும் மாற்றமடைந்தும் முப்புப் பிணி சாக்காடு என்பனவற்றிற்குட் படுவதையும் காண்கின் ருேம். இவ்வாறு எண்ணாரிய பிறவிகளே பெடுத்தெடுத்து மூன்று காலங்களிலும் அலேந்து தி ரி யும் போது, உடல்கள் மறைந்து அழிந்து போவதைக் காண்க. ஆயின், உளதா ந் தன்மையை முழுமையாகக் கொண்டிருக்கும் ஆத்மா எக்ரி" த்ெதிலேனும் அழிவதைக் காணுேம். எனவே, ஆத்மா என்றுமுள்ளது. இருளாக மூடிக்கொள்ளும் உறக்கத் திலும் ஞாயிருெளியில்லாத போதும் இரவிலும் மயங்காமல்

ஆத்ம விசாரனே 89
இருஃாயும் பொருளையும் தெரிகின்ற வகையில்ை ஆத்மா என்றும் அறிவா யிருந்து அறிந்து கொண்டிருக்கிறது. அறிவும் உளதாந் தன்மையும் ஆத்மாவின் பிரிக்கப்படாத குனமாத லாலும், அவ்விரண்டு தன்மைகளும் முழுமை பெற்றிருப்ப தாலும், அவ்விடத்திற் பேரின்பம் இருக்க வேண்டும். இவ் வுலகிள், கோடா னுகோடி உயிர்கள் யாவும் தெரிந்தேனும் தெரியாமலேனும் நேர்முகமாகவேனும் மறைமுகமாகவேனும் ஒரேயொரு குறிக்கோளே நோக்கி, அஃதாவது இன்பமாக என்றும் வாழவேண்டுமென முயற்சிக்கின்றன. ஒரு குழந்தை பிறந்தவுடனேயே தாய்முகம் பார்த்துத் தன் பசி யைத் நீர்த்து இன் புற்றிருப்பதற்கு விரும்புகிறது. பசியாறியதும் பின்னர் அமைதியாகக் கிடந்து தூங்குகிறது. சிறு பருவத் தில் அதே குழந்தை ஒடியா டி விளேயாடித் திரிவதில் இன்பத் ஒதுக் காண்கிறது. இச் சிறுவன் நாளடைவில் வளர்ந்து பள்ளிக் குச் சென்று படிக்கின் ருள். அப்போது குழந்தைப் பருவத் ஒரு பயன்பட்ட நுகர் பொருட்களேக் கைவிட்டுக் கல்வியை நாடுகிருன், நாட் செல்லச் செல்லப் பல நூல்களே ஆராய்ந்து பட்டதாரியாவதில் இன்டத்தைக் காண் பாஞயினும் தன்னிறை வில்லாத வகுகித் தோழிலேயும் உயர் பதவியையும் தே டி த் தேடி ஆஃவதைக் காண்கின்ருேம். ஒரு வாறு தொழிலேயும் உயர் பதவியைத்தான் பெற்ருலும், துடிதுடிப்பான இளமைப் பருவத்திற்குரிய பாலியலில் உந்தப்பட்டு மங்கையொருத்தியை  ைஞ் செய்ய விழைகின்ருன் விரும்பியவாறு மனம் புரிந்து ஆகத்திஜயூடாகத் தலைவனும் தலேவியும் வாழ்ந்து கொண் டிருக்கும்போது, உள்ளத்தே ஊடல் அரும்பிச் சலிப்பு ம் வெறுப்பும் பிரிவும் ஏற்படக் காண்கின்ருேம். அவர்களது அன்பு அருகி வேருெருவர்பாற் பாய்ந்தும். சில இடங்களில் இல் வாழ்க்கையையே துறந்து போவதையும் காண்கின் ருேம். தனக்கான இல்லாளும் புத்திரரும் பொருளும் ஆகியவற்றி எரின்றும் வேடர்கள் வீசும் வலேக்குள் அகப்பட்டுத் தப்பி போடும் மானே ப்போல ஒடி இன்ப வடிவமான ஞானசாரி பரையடைந்து, பணிந்தெழுந்து கண்ணீர் சொரிய, " பொய் யான குடும்ப வாழ்க்கை யென்னும் துன்பத்தினுல் வாடினேன், எனதாசிரியரே, அடியேஃன முத்தியிற் சேர்க்க வேண்டும்" என்று, அறிவின்மையால் வரும் உலக துன்பத்தை நீக்கி அறி வினுல் வரும் இன் பத்தில் மூழ்கும்படி செய்விக்க இர த் து நிற்கின் முன் ஒரு மெய்யன் பன். எனவே, நாம் இவ்வுலகில் நுகரும் மகிழ்ச்சிகளே நிஃலயான இன்பமெனக் கருதக்கூடாது. அவை எளிதிற் பெறக்கூடியதாயும் எமது விருப்பத்திற்குப் பெறக் கூடியதாயும் எமது விருப்பத்திற்குப் பொருத்தமான

Page 58
90 ஆத்ம விசாரனே
தாயும் இருக்கலாம். ஆனல், அவ்வுளதாந்தன்மை அ ற் பு வேளேக்கு மாத்திரம் நிலவுகிறது. மகிழ்ச்சியைத் தந்த நூகர் பொருள் மறுகணமே வெறுக்கப்படுகிறது அதைத் தொடர்ந்து நுகர்வதில் துன்பம் ஏற்படுவதால் அதனின்றும் விலகிக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. உண்மையான இ ன் பம் எங்கேயுண்டோ அங்கே தன்னிறைவும் அமைதியும் இருக்க வேண்டும்; அன்றியும் மனமானது பிறிதொன்றனே நுகர்வ தற்கு விரும்பாமல் அந்த நுகர்பொருளே யே தன்னுடன் எக் காலத்திலும் வைத்திருக்க முயற்சிக்கு மன்ருே. உண்மையான இன்பம் ஒருபோதும் மாற்றத்தையடைய மாட்டாது. ஐம் பொறிகள் வாயிலாகப் பெறப்படும் இன்பம் மாற்றமடைவ தால் அதனே நுகர்பவன் பெருமளவில் தாக்கப்படுகிருன். ஆணுல், முழுமையான உளதாந்தின் மையும் (LDR) u 77 L LI LI I i I 3T அறியுந் தன்மையும் எவர் கண் மாட்டு இருக்குமோ அவர் மிகுந்த ஆற்றலுடையவராகவும் தன்னிறைவுடன் பேரின் பத் தில் மூழ்கியிருப்பவராகவும் விளங்குவர். இக் கூற்றுக்கு மணி வாசஸ் ரைப் போன்ற நாயன்மாரும், சிவநெறிச் செல்வராம் பட்டினத்தடிகளும், திருமூலர் போன்ற சித்தரும் சான் ருவ தைக் காண்க. " முகத்திற் கண்கொண்டு பார்க்கின்ற மூடர் காள் அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே பானந்தம்" என் முர் திருமூலர். ஆகவே, புறநிஐலத் தோற்றங்களே நோக்கா மில் கலங்காத உள்ளத்துள் கருத்துறப் பார்த்தாக்கால் உள தாக் தன்மையையும் அறியுந் தன்மையையும் பேரின்பத்தையும் முழுமையாகக் கொண்டு எப்போதும் ஒரே த ன்  ைம ய ர க விளங்குகின்றது எதுவோ அதுவே ஆத்மாவென உணரப்படும். அதையே சதசித் ஆனந்தம் என்பர் வடநூலறிஞர். மெய் பகத்தினுள்ளே விளங்குகின்ற மெய்ப்பொருளே நோ க் கில், விண் ணிறைந்து நின்ற பரம் பொருள் உடம்பதன் உண்ணி றைந்து கண்ணகத்தே நின்று களிதரும்.
ஆணுல், "நான்' என்னும் முற்ருெருமை அழியும் வரை அப்பரம்பொருளேக் காணமுடியாது. " நா னென்னு மோர கந்தை யெவர்க்கும் வந்து நவித்தவுடன் சகமாயை நீ இறு வாகித் தான் வந்து தொடருமித்தால் வளிருந் துன்பம்" -- என் ருர் தாயுமானவர், ஆத்மாவினின்றும் முசீளத்தெழுந்த புற நிலேத் தோற்றத்தை நான் ரூனென்று மயங்கினுக்கால், எங்கும் நிறைவான பொருளாக அது இருக்க மாட்டாது; அன்றியும், நானென நிற்கும் ஞானமும் மெய்ஞ்ஞான மன்று. எனினும், எல்லா உயிர்கட்கும் நான் என்னும் உணர்ச்சி இயல்பாக உண்டு. உடலாவேனும் உள்ளத்தா லேனும் ஆகும்

ஆத்ம விசாரனே 9.
செ ய ல் களு க் கு அடிப்படையாயிருப்பது அவ்வுணர்ச்சியே. நானென்னும் உணர்ச்சி பின்னணியில் இல்லையாயின் எனது உடல் அசையமாட்டாது, எனது புலன்கள் இயங்கமாட்டா, எனது நரம்புக் கூட்டம் தொழிற்படாது, எல்லா உறுப்பு களும் நலிவடைந்து உயிரற்றுப்போகும். ஒவ்வொரு உயிர்ப் பொருளிலும் உணரும் கருவுண்டு. எவ்விடத்தில் வலிமையைக் காண்கின் ருேமோ அவ்விடத்தில் அசைக்கும் ஆற்றலே அல்லது ஆளுந் தன்மையையும், ஆக்கல் நிலப்படுத்தல் அழித் த ல் ஆகிய ஆற்றல்களே யும் நாம் காண்கின்ருேம். அத் த  ைக ய ஆற்றல்களுக்கு அடிப்படையாகவுள்ள உணர்வை அமீஃபாவி லும் காணலாம். பல்வேறு வடிவங்களுக்கு ஊடாகவும், பல தரப்பட்ட நிலகளுக்கு ஊடாகவும் அது பரி என மித் து க் கொண்டு போவதைக் காண்க. இந்த நாளென்னும் உணர்வு எம்முள்ளே அறிந்து கொண்டிருக்கும் ஒரு பொருளேக் குறிக் கிறது. இன்னும், நானென்னும் உணர்வு எழுத்தவுடனே அது "நானல்ல" என்னும் ஒரு எண்ணத்தினுல் தன்னேக் கட்டுப் படுத்திவிடுகிறது, சுன்னேத்தான் அறியும்போது தானல்லாத ஒரு போலிப் பொருளுண்டு என்பதை அது அறிகிறது. உண்மை யான் இயல்பையுடைய தனக்கு அப்போலிப் பொருள் எதிரிடை பாகவே இருக்கும் ஒன்று வெளிச்சமாயின் மற்றது இருளா யிருக்கும்; ஒன்று ஒளியைக் கொடுப்பதாயின் மற்றது அவ் வெr எளியைப் பெற்றுக் கொண்ட பொருளாகும். ஆணு ல் தற்போது தான் என்பதும் தானல்லாத நான் எ ன் பதும் ஒன்ருே டொன்று பிணைந்திருப்பதால் அவற்றைப் பிரித்துப் பார்க்க புடியா திருக்கிருேம். நான் என்னும் முற்ருெருமை பின் உண்மையான தன்மை ஆத்மா எனப்படும். இது ஒரு சாட்சினயப் போன்றிருக்கும். அன்றியும், நானென்னும் புற நிவேத் தோற்றமாகவும், முதன் முதல் அறிதற்கேதுவாகிய கருவியாகவும், பரிணமித்த நுண்ணறிவானது ஆ த் மா வின் சாயலாம் களங்க மற்ற கண்ணுடியைப் போல அவ்வறிவானது தெளிந்திருக்குமாயின், அதிலே ஆத்மா உள்ளபடி உளதா ந் தன்மையைக் காணமுடியும். ஆகவே, போலிப் பொருளாகிய நானென்னும் முற்ருெருமை ஒருபால் புறநிஃலத் தோற்றமா கியும், மறுபுறம் உண்மையான ஆத்மாவாகவும் இருக்கிறது: அது நுண்ணறிவோடு இஃணந்திருக்கும்போது புற நி ஃல த் தோற்றமாகவும், நுண்ணறிவினின்றும் பிரிந்திருக்கும்போது ஆத்மா வாகவும் கருதப்படும் நான் புறநிஃலத் தோற்றமாகும் போது அறிவினுல் உண்டாகின்ற வெவ்வேறு மாற்றங்கட்கும் உட்பட்டு வெவ்வேறு தன்மைகளேக் கொண்டவணுகக் காணப்
படுகின்றேன். இவ்விதம் மாற்றமடைந்த முற்றுெருமையை

Page 59
92 ஆத்ம விசாரனே
நான் எனவும், மாற்றமடையாமல் மாற்றங்களெல்லாவற் றிற்கும் சான்ரு க நிற்கும் முற்றெருமையை உண்மையான ஆத்மா எனவும் கருதுக.
நுண்னறிவானது, நேரம், வெளி காரணம் என்னும் மூன்று நிலைகளாகப் பரிணமிக்கிறது. முதலாவதாக, அது அடுக் தடுத்துத் தொடர்ந்து வருகின்ற உணர்ச்சிகளாக நேரத்தி திலும் இரண்டாவதாக, தொடரும் உணர்ச்சிகளேக் காரண மாகக் கொண்டும்; மூன்ருவதாக வெளியில் அதன் அறிவை முற்படுத்திச் சடப்பொருளாக விளங்குகிறது கூர்ந்து நோக் குவோமாயின் வெளியுலகிலுள்ள பொருட்களே அவற்றின் தன்மை மயக் கொண்டு அறிய முடியாதென்பதை நாம் உண ரக்கூடியதாயிருக்கும். எமது மனதில் ஏற்படும் மாற்றங்களே பும் அதன் நிலகளேயும் நாம் அறிந்து கொள்ள முடியும் . இன்னும் சிந்தித்துப் பார்க்கும் போது, காரணம் என்னும் கருத்தை உள்ளிருந்தே கற்றுக் கொள்வதாகத் தெரிகிறது. மனதில் ஏற்பட்ட மாற்றங்கள் வெளியே எதிர்ப்படும்போது காரணங்களாகின்றன. எடுத்துக் காட்டாக, ஒரு பூவை எடுத்துக் கொள்வோம். பூவின் நிறம் பூவிலேயே இரு பே தாக நாம் நினேக்கிருேம். ஆனூல், நிறம் பூவிலே அவ்விதம் இருப்பதில் ஃவ பூவின் கண் உண்டாகும் ஒரு வகையான துடிப்பு காண்பவனது மனத்துடன் கண்-நரம்பு ஊடாகக் தொடர்பு கொள்ளும்போது, நிறம் என்று கூறப்படும் புல னுனர்ச்சி-வடிவத்தை அது எடுக்கிறது. எனவே, அத்தகைய புலனுணர்ச்சிக்குக் காரணம் பூவின் நிற மைனக் கூற முடி யாது. ஒரு பொருளின் கருத்தளவை முற்ருக அசு நிலக் கொள்கையாகவோ அல்லது முற்ருகப் புற நிஃக்கொள்கை யாகவோ இருக்கமாட்டாது. ஆணுல் அகப் பொருளும் புறப் பொருளும் சேர்ந்தோர் கூட்டுப் பொருள் என்ப புல னுணர்ச்சியைப் பயணுக எடுத்தவுடனே வேறு மனமாற்றங் களே வெளியில் முற்படுத்தி அவற்றைக் காரணப் பொருட்கள் எனக் கூறுகிருேம். ஒரு பொருண் பேணும் அசைவையேனும் எமது மனதிற்கு வெளியே அறியமுடியாது. அகப் பொருளி னதும் புறப்பொருளினதும் முதற் பொருள் எமது மனதி லேயே இருக்கிறது. ஆகவே, எம்முள்ளே அறிந்துகொண் டிருப்பது எதுவோ அது அகப்பொருள் எனவும், நாம் கான் கின்ற மாற்றங்கள் எமது அறிவிற்குரிய புறப்பொருட்கள் எனவும் கூறுப. அந்த மாற்றங்கள் வெளியே முற்படுத்தப் படும்போது, அவை புறப்பொருளாகத் தோன்றுகின்றன. ஆணுல், உண்மையில் அவையெல்லாம் வெளியிற் கானப்படும்

ஆத்ம விசாரணை 93
மனநிலே மாற்றங்களாகும். நுண்ணறிவும் உண்மையான தன் னறிவும் ஒன்ரு கச் சேர்ந்திருக்கும் தன்மையினுல் எம்முள்ளே அறிந்துகொண்டிருக்கும் அகப்பொருளேப் பொதுவாக நான் என் கிருேம். ஆயின் ஆத்மா, அறிதலாகிய நிலக்கும் அப்பாற் பட்டதாதலால் அது நேரம்-வெளி-காரணம் ஆகிய மூன்று நி3லகளுக்குட் பீட்டுப்படாத தனிப்பொருளாகும். நான் என் ஆரம் பொருள் மாற்று ம ன -யத் தக்க : ஆத்மா மாற்றமடைய மாட்டாது. நான் என்பது புற நிலத் தோற்றம்: ஆத்மா என்றும் ஒரே தன்மையான நிலேயுள்ள முழுமைப் பொருள். நுண்ணறிவு என்னும் கண்ணுடி ஊடாகப் பார்க்கும்போது, எனது உண்மையான தன்மை புறநிலத்தோற்றமாகிய எனது உடம்பின் வடிவமாயிருக்கிறது. அது வெளியிற் பரந்தும், நேரத்தில் நிலவியும் , ஐம்பொறிகளினது மாற்றங்களாலும் ஐம்புலங்களினது இயக்கங்களாலும் பாதிக்கப்படுவதைக் காண்க. அத்தகைய மாற்றங்களும் இயக்கங்களும், நுண்ண நறிவை உண்டாக்கும் அதே பொருளிலிருந்து வெளிப்படுகின் றன. பிறப்பு வளர்ச்சி அழிவு இறப்பு ஆகியவை யெல்லாம் காரணத்தாலாய நேரத்தில் தோன்றிய உடம்பின் மாற்றங்க E - கும். உடம்பின் கண் கானப்படும் அம்மாற்றங்களால் : நான் பிறந்திருப்பதாகவும், நான் வளர்ந்திருப்பதாகவும், நான் நலிவடைந்திருப்பதாகவும், நான் இறந்துவிடுவேன் எனவும் நினேக்கின்றேன். எனது உடம்பு பருத்திருந்தால் ந - ன் பருத்திருப்பதாகவும், அது மெலிந்திருந்தால் நான் மெலிந்திருப்பதாகவும் எண்ணுகிறேன். இவ்வித மாற்றங்க எர்ல் அல்லது குறைபாடுற்ருல் குருடு செவிடு, நுண்மை முடவன் எனவும் கருதுகிறேன் சில வேண்களில் எனது மள் மாற்றங்களால் என்ஃன மூஃளிசாவியாகவேனும் முடவணு ே பேணும் எண்ணுவதுண்டு. இதேபோல, ஆத்மாவின் அழி வின் லாத் தன்மையை அழியக்கூடிய உடம்பும் ஐம்புலன் களும் பெற்றிருப்பதாகக் கருதி, நாம் 'சாகமாட்டோம்ெ வும், நினேக்கிருேம். ஆத்மா எத்தன்மைத் தென்பதை நன் ரூக அறியாமையாலேயே இவ்வாத இயல்புகளே! 呜 உரிமையாக்கித் தானல்லாத மூற்ருெருமையை நான்ெ உறுதிப்படுத்து கிருேம். முன் கூறியது போல எவ்வுயிர்களுக் கும் நானென்னும் உணர்ச்சி இயன்பாகவே உண்டு. ஆரேல் அது விளங்குகளிலும் பயிர்களிலும் பலதரப்பட்ட நில்ேகளிலே பரிணமித்திருக்கக் காண்கின்ருேம். உயிரிலிப் பொருட்களிற் கூட ஒருவகையான நானென்னும் தன்மை இருக்கிறதென் பதை அண்டக்கதிரியக்க மூலமாக அறிகிருேம். இந்நிலவுல கில் ஒவ்வொரு அசைவும் தோற்றங்களும் அண்டைப்படைப்

Page 60
94 ஆத்ம விசாரனே
புத் தன்முனேப்பின் இயக்கத்தா லாப பெறுபேருகும். அதைத் தடுத்துத் தன் பால் இழுக்கவல்லது ஆத்மா என்ப. தன் முஃனப்பைத் தடுத்து நிறுத்தாவிடின், அவா மேலிட்டுத் துன் பக் கடலில் மூழ்க வேண்டி வரும். ஆதலால் ஆத்மா இத் தன்மைத் தென்பதை நன்று யாராய்ந்து, மனதைக் குவித் துத் தம்முள்ளே பொடுக்கி, மறவாமல் நினே யாமல் மெளன மாயிருக்க வேண்டும், இந்நிஃலயை அடைந்தார்க்குப் பிறப் பில்லே இறப்பில்லே. - " வெளியில் விஃாந்த விளைவின் கனி தாள். ஒளியில் ஒளியா யுறும் " - எனவும், " இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல, நமக்குட் சிவன்செயல் நாடு" எனவும் ஒளவையார் கூறியவற்றையும் நோக்குக. விண்ணிலே தோன்றி இமைப்பொழுதினிற் பரந்து பின்னர் விண்ணிலே ஒடுங்குகின்ற மின்னவேப்போல, அறிவொளியாகிய ஆத்மா வினின்றும் முற்பட்டு நுண்ணறிவாகித் தன்முனைப்பாகி வெளி யுலகாகப் பரந்து மீண்டும் தம்முள்னே அறிவொளியில் ஒடுங்கு கின்ற சிவன் பேரின்பமயமான சிவத்தன்மையைப் பெற்றுத் தானே அதுவாகி நிற்ப ஆங்கு விளைந்த வி ஃள ன வ நுகர் வோமாகg
எந்தவொரு பொருளேயும் சுட்டிக் காட்டுவதற்கு ஒரு பெயரை வைத்திருக்கிருேம். அதேபோல, எமக்குள்ளும் புற மும் அகப்பொருளாகவும் புறநிலத் தோற்றமாகவும், கTவம் வெளி காரணங்களுக்கு அப்பால், எண்ணிலியாய் நிற்கின்ற முழு முதற் பொருளுக்கும் ஒரு பெயர் இயல்பாகவுனடத்து. அதுவே "ஒம்" - நிலவுலகை இரண்டாம் அதிகாரத்தில் ஆராய்ந்த போது, 'ஓம்' என்னும் நாதம் எவ்வாறு எங்க ணும் செறிந்து எல்லேயற்ற வெளிப் பரப்பிலும் எம்முள்ளே பும் இயல்பாக ஒலித்துக் கொண்டிருக்கிறதென்பதை விளக்கி யுள்ளோம். கருவிலுள்ா நுண்ணணுவின் கதிரியக்கத்தால் ஆகின்ற ஒளியலேகளும், அணுவுக்குள் ஏற்படும் அசைவியக் சுத்தால் ஆகின்ற ஒலியலைகளும் சேர்ந்து ஒரே தன்மையாக நிலவுலகிற் பரந்திருக்கின்றன. அதேபோல, எமது உடம்பிற் காணப்படும் மூஃா - முண்ணுண் ஒன்றிய த்தின் தன்னியக்கத் தாலும் நரம்புக் கலன்களின் துடிப்பாலும் முறையே ஒளியவே களும் உண்டாகி, விரிதல் குவிதல் ஒய்தல் ஆகிய மூன்று நி3ல களேக் கொண்ட சுழல் வட்டத்தில் "ஓம்" என்னும் நாதம் ஒலித்துக்கொண்டே இருக்கிறதென்பர் உள்ளுணர்வுடையோர்உணர்வுகளே ஒருமுகப்படுத்தி உறுப்புக்களே இஃணத்தியக்கு வது உயிர்ச்சக்தியென்று முன்னர் கூறினுேம். அது அகர வொழியை முதலாகக் கொண்டு, உசுரவொலியாகத் தனிநிலே

ஆத்ம விசாரணை 95
மாறி, மகர வொலியால் உதித்த இடத்திலேயே ஒடுங்குகிறது: உயிர்ச்சக்கி எம்முள்ளேயும் நிலவுலகிலெங்கும் உளதாந் தன் மையை ஒமென்னும் சொல் உண்மையென உணர்த்தி oதிப் படுத்துகிறது. ஆகவே, ஓங்காரம் அறிவொளியாகி உயிர்ச் சக்தியில் ஒடுங்கி நிற்கக் காண்க. இவ்வாறு ஒலியும் ஒளி யும் ஒன்ரு க. காண்டான் காட்சி காட்சிப் பொருள் ஆகிய மூன்றும் ஒன்று கித் தனிநிலேயை அடையும்போது, ஓங்காரப் பொருளாக ஆத்மா விளங்குகிறது. அன்றியும்
" ஓங்காரத் துள்ளே உதித்தவைம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்கார தீத்துயிர் மூன்றும் உற்றன ஓங்காரஞ் சீவ பரசிவ ரூபமே."-என்ருர் திருமூலர்: சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஆகிய ஐம்புலன்களும், அவற்ரு லாகிய மண் நீர் தீ வளி விண்ணி என்னும் ஐந்து பருப் பொருட்களும், நிலவுலகிற் காணப்படும் இயங்கு பொருள் இயங்காப் பொருட்கள் யாவும் ஓங்காரத்துள்ளே தோன்றின எனவும், உள்ளொளியின் சாயலே அறிவு உள் வளம் மனம் என்னும் அகநிலத் தோற்றங்களாகி, நானென விளங்கொளியாய் மின்னி விண்ணில் ஒடுங்குகின்ற சீவனுக் கும் எங்கும் பரந்து விளங்கொளியாய் நிற்கின்ற பரம் பொருளுக்கும் ஒருமைப்பாடு இருப்பதால், சீவனும் சிவமும் தனிநிலேயில் உளதாந்தன்மையால் அம்முற்ருெருமையை ஓங் சார வொளி எனவுங் கொள்க. அதன் வடிவம் அவ்வொளியே சன்ப. வானுலகையும் ஐம்பூதங்களேயும் ஐம்பொறிகளேயும் ஐம்புலன் த ஃளயும் அகக்கருவிகளேயும் அடிதொடங்கி வேறு வேரூப் உற்றுநோக்குழி, அவையெல்லாம் தான் அன்றென்று
அவ்வறிவொளியே உணர்த்தி நிற்கும். ஆத்மா உளதாந் தன் மையை மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் மூன்ரும் சூத்திரத்திற் காண்க:-
உளதில தென்றலின் எனதுடல் என்றலின் ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண் படில் உண்டிவிஃன இன்மையின் உணர்த்த உணர்தலின் மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா."- அஃதாவது, ஆன்மா உளதென்பதை மறுத்து இல்லே யென்று ரைக்கும் போதும், இது எனது உடல் என்று சுட்டிக்காட்டும் போதும், ஐம்பொறிகள் ஊடாக ஐம்புலன்களே நுகரும் போதும், உயிர்ப்பு இல்லையாயின் உயிரில்லே எனக் கொள்ளும்  ோதும் கண்டவற்றை மனத்துட் கொண்டு சிந்தித்துத் துணி

Page 61
96 ஆத்ம விசாரனே
பும் போதும், நனவின் பருவுடம்பின் தொழிற்பாடும் ** வில் நுண்ணுடம்பின் தொழிற்பாடும் 血应击5品岛a, அவ்வாறு அவை நிகழாமையும் உணரப்பட்டு, யான் என நிகழும் உணர்வு உணர்த்த உணரும் செயலால். இதுவெனச் சுட்டப் படும் பொருள்கள் அனேத்திற்கும் வேரூப், இது நான் அன் றென அவற்றின் நீங்கியும், அறியாமையானா ய எம்முடம் பினுள் அறிவொளியாய் ஆன்மா உளது. அறிவுக்கு அறிவே பல்லால் வேறு ஆதாரமில்லே. ஆக்கமில்லே அழிவுமில்லே. அறிவே அறிவை அறிகின்ற தென மறைகள் அறைகின்றன. அவன் அவள் அதுவென்னும் வேறுபாடற்ற தன்மைத்தாய் ஆன்மா என்றும் உள்ளது. இன்னும், திருமந்திரத்தில்
" சீவ னெனச்சிது னென்னவே றில்:
சீவ ஞர்சிவ னுரை பறிகிலர்
சீவ னுரி சிவ ஞரை யறிந்தபின் சீவ ஞர்சிவ ஞயிட் டிருபபரே." எனவும் r. | եւ 1 է
"உள்ளத்து முள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு உள்ளத்து முள்ளன் புறத்துள்ளன் எம்மிறை உள்ளத்து மில்லே புறத்தில்ல் என்பவர்க்கு 4உள்ளத்து மில்லே புறத்திங்ஃலத் தானே."- எனவும் அருளியுள்ளார் திருமூலர். . . . . . . .
.எமது உடம்பு இடைவிடாமல் மாறுதலடைந்து, கொன் டிருக்கிறது மனமும் இடைவிடாது மாறிக்கொண்டேயிருக் கிறது. எனினும் நாம் மாறுமல் தொடர்ந்து வாழ்கின்ருே மென்ற உணர்ச்சி எம்மிடமிருக்கிறது. மTருத ஒரு பொருள் எம்முள் ளிருந்து கொண்டு எமக்கு அவ்வுணர்ச்சியைக் கொடுக்கிறது: வெளிச்சத்தின் கதிர்கள் ஒரு திரை அல்லது பாருத பொரு ளின் மீது விழும்போது, அவை ஒன்று சேர்ந்து ஓர் உரு வத்தை உண்டாக்குகின்றன. எனவே, எமது உணர்ச்சிகளே ஒருமுகப்படுத்துவதற்கு நிலையுள்ள பொருளொன்று வேண்டும். அந்நிலையுள்ள பொருள் மனதாக இருக்கமுடியாது. ஏனெனில் அது மாறுதலடைந்து கொண்டே இருப்பதை நாம் காண் கின்ருேம். ஆதலால் உட்லேயும் மனதையும் தவிர வேறு ஒரு பொருள், என்றும் மாருததாய் என்றும் உள்ளதாய் உணர்ச் சிகளே ஒருமுகப்படுத்துவதற்கு அடிப்படையாக இருக்கிற தெனின், அதையே ஆத்மா என்க. ஒவ்வ்ொருவரது உடம்புக் கும் மனத்திற்கும் அப்பால் நியோன் ஆத்மா இருக்கிற தெனின், ஆத்மாக்கள் அனைத்திற்குள்ளும் ஒரு விதமான ஒற்

ஆத்ம விசாரனே 97
றுமை புணர்ச்சியும் அன்பும் இருப்பதைக் காண்கின்ருேம். ஒரு
கிரது அன்பு மற்றுெருவருக்குப் புலப்படுவதெங்கனம் GT täF பதை நோக்குமிடத்து, அவ்விருவருடைய ஆத்மாவையும் ஒன்று சேர்த்து வைப்பதற்கு ஒர் ஆத்மா இன்றியமையாத தாகிறது. எனவே, ஆத்மாக்கள் அஃனத்தையும் ஒன்று படுத் தக்கூடிய ஓர் பொருள் எண்ணிறந்த ஆத்மாக்களில் ஊடுருவி இருத்தல் வேண்டும் . அதுவே பரமாத்மா வென்றும் கடவுள் என்றும் கூறப்படும் . அது பருப்பொருளல்ல. அது பிறப்பிறப் Լh ill dl r:5, எ வ ர் ரு ஐ ம் கட்டுப் படாதி என்றேனும் மாறுதலில் வாத, எங்கும் பரவி நிற்கும் பொருளாகும். ஆணுல் அன்பு என்று கூறும்போது, அவ்வுணர்ச்சியானது. ஆத் மாக்கள் அஃனத்திலும் வெவ்வேறு நிவேகளிற் காணப்படும் காரணத்தைக் கொண்டு அது வெவ்வேருனதெனக் கருதக் கூடாது. அன்றியும், ஆத்மாக்களே ஒருமுகப் படுத்தும் கார னத்தால் அவற்றிநின்றும் பரமாத்மா வேரு னதல்ல. உண்மை பில், இயன் ப்ா வின் இள தமது அன் பிஞலேயே எல்லாவற்வற் றையும் இணைத்துப் பரந்த விசும்பில் தனியொளியாகிக் காண்ப தெல்லாம் தாணுகிப் பல்லுயிர்க்கும் ஒன்ருகி உண்ணிறைந்து நிற்கிறது பரமாத்மா. "தண் பாலறியுந் தவமுடையோர் நெஞ் சத்துள், அன்பாயிருக்கும் ஆரன் '- என்ருள் ஒளவை. எனி தும், பதியும் பசுவும் - அஃதாவது, முழுமுதற் பொருளாகிய சிவமும் இருவினேப் பயன்களே நுகர்வதற்காக இவ்வுலகிற் பிறந்திருக்கும் ஆன்மாக்களாகிய யாவரும் அறிவுடையோராய் எங்கிம் நிறைந்தோராய், என்றும் உள்ளோ ராய், ஆணுல் வெள் வேருண பொருட்களாய் இருப்பதாகச் சைவசித்தாந்தம் கூறு கிறது. ஆணுல் ஆன்மாக்கள் எங்கும் பரவி நிறைந்திருக்கு மாயின் அதே வெட்டவெளியில் உளதாந் தன்மையை உணர்த் திக் கொண்டிருக்கும் சிவத்தை எல்லாம் வல்ல பொருளாகவும் எங்கணும் நிறைந்த முழுமுதற் பொருளாகவும் கருதுவதெங் கனம் முழுமையையடைந்த இரண்டு பொருட்கள் ஒரே வெளி யிற் பரந்திருக்க முடியாதன் ருே. கயிற்றைப் பா ம் பா க க் கருதிய பழைய எடுத்துக் காட்டின் படி, பாம்பைக் காணும் போது கயிற்றை எவரும் காண்பதில் வே, கயிறு முற் றி லும் மறைத்து விடுகிறது. பொதுவாக மனிதன் மேற்போக்கான குணங்களேப் பார்க்கிருன் ஆத்ம விசாரனே செய்பவன் அடிப் படையான பொருளேப் பார்க்கின் ரூன். ஆணுல் இரண் டு ம் ஒரே நேரத்தில் காணப்படுவதில்லே. அடிப்படையாக இருக்கும் ஆத்மாவுக்குக் குணமில்ஃலயாதலால், அத்தகைய பொருள் ஒன்றுதா னிருக்க முடியும். ஏனெனின், குண வேறுபாடுகள் பொருள்களுக்கிடையே வேறுபாட்டை உண்டுபண்ணுகின்றன.
I

Page 62
98 ஆத்ம விசாரனே
குணமே இல்லாதிருப்பின் வேறுபாடு இருக்கமாட்டாது. ஆதலால் இரண்டு ஆத்மாக்கள் இருக்க முடியாது. ஒரேயொரு தனி ஆத்மாவே உண்டென்பது தெளிவ கிற்று. இந்த ஒன்றே பரமாத்மாவாகவும் சீவாத்மாவாகவும் இருக்கிறது. அதுவே எல்வேயற்ற ஆத்மா, மற்றதெல்லாம் அதன் தோற்றங்கள் .
உடலும் மனமும் ஆறுபோல் மாறி க் கொண்டிருக்கும் பொருட்களேயன்றி - அஃதாவது, என்றும் மாறிமாறி ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுநீரோட்டம் போலுள்ள உடலும் மன மும் சேர்க்கையின் காரணமாக ஒற்றுமையுணர்ச்சி உண்டா கலாமெனவும், ஆத்மா என்ற வேருெரு பொருளோ கடவுளோ இல்லேயெனப் பெளத்தர்கள் மறுக்கின் ரூர்கள், வாழ் க்  ைக பென்பது கடவில் ஒன்றன்பின் ஒன்ரு சுத் தோன்றிக் கொண் டிருக்கும் அஃகஃாப் போன்றதெனவும் ஒரு அஃல மறைந்தால் மற்ருேர் அவே கிளம்புகிறதெனவும், இந்த அஃலகள் முற்ருக ஒய்வதுதான் நிர்வாண மெனவும் கூறுகின்றனர். கு ய வ ள் பானேயை உண்டாக்குவதுபோல் கடவுள் உலகைப் படைக் கின் ருர் எனச் சைவசித்தாந்திகள் கூறுவார்களாயின் எங்கும் பரவி எண்ணிலியாய் நிற்கும் கடவுளுக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்துச் சிறுமைப் படுத்துகின்றனரன்ருே! எனன்ே, கடவுள் ஒரு வடிவத்துடன் இருக்கிருர் என்ற கொள்கை ஏற்கத்தக்க தன்று. அதேவேளே பில் கடவுளோ ஆத்மாவே இல்லேயென்ற கொள்கையும் ஏற்கத்தக்கதன்று. ஆற்ருேட்டத்திற்கு ஆதார மாக அதனடித் தளத்தில் நிலம் இல்லேயாயின் ஆறுண்டா வ தெங்ங்னம்? அதேபோல், கடல் இல்ஃலயாயின் அ ஃ க ள் தோன்றி யொடுங்குவதெவ்விடம்? இன்னும், முன்பு கூறியது போல, நிவேயுள்ள திரையானது பின்னணியில் இல்லையாயின் வெளிச்சத்தின் கதிர்கள் ஒன்றுசேர்ந்து உருவம் உண்டாகுவ தெங்ஙனம்? இந் நிலவுலகில் அனேத்தும் நகர்த்து கொண்டே போகின்றன. அனைவரும் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக் கிருேம். இங்ஙனம் மாறிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு தனித் தன்மை இருக்கமுடியாது. எமது எண்ணங்கள் உணர்ச்சிகள் மனம் உடல் மக்கள் விலங்குகள் அனேத்தும் இடைவிடாமல் சுழன்று கொண்டிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் ஆதார மாகப் பின்னணியில் நிலையுள்ள பொருளொன்று இருத்தல் வேண்டும் அண்டபிண்டங்களே உள்ளடக்கித் தனித்துவத்தை யும் முழுமையையும் அறியுந் தன்மையையும் இ ய ல் பா சு க் கொண்ட முதற் பொருள் இருக்கவேண்டும். அதுவே ஆத்மா அல்லது கடவுள் என்ப. ஆஞல், கால வெளி காரணங்களால் வெவ்வேறு பெயர்களும் வடிவங்களும் தோன்றுகின்றன என்

ஆத்ம விசாரணே 99
ulimi ----
னும் உண்மையை மறந்துவிடக் கூடாது. அண்டபிண்டங்கள் யாவும் கயிற்றில் தோன்றிய பாம்பு போன்ற பொய்த்தோற் றங்களேயன்றி உண்மையானவையல்ல. கடலிற் கிளம்பிய அஃகள் பெயரிலும் வடிவத்திலும் மாத்திரமே கடலிலிருந்து வேரு சுத் தோன்றுகின்றனவே யொழிய, அவை உண்மையில் கடவினின்றும் வேறுபட்டிருக்க முடியாது அஃல்கள் அடங்கி பதும் பெயரும் வடிவமும் மறைந்துவிடுகின்றன. ஆ இற ல் எப்போதும் கடலில் இருக்கும் நீரின் அளவு ஒன் ரு க வே இருந்து வருகிறது. அதேன் கிளம்புவதாலும் அடங்குவதாலும் கடகானது பாதிக்கப்படுவதில்ஃல. ஆகவே, ஒரு பரம்பொருளே உண்மையில் இருக்கிறது. அந்த ஒன்றையே பலவாகக் காண் கின் ருேம் . இயற்கைக்குப் புறத்திலும் அகத்திலும் கடவுள் இருப்பதில்லே. ஆஞல், இயற்கையிற் காணப்படும் பொருட் சுள் அஃகாத்துமே கடவுள் மயமாக இருக்கின்றன. ஆத்ம ஈ உடல் என்ற இரு பொருட்கள் வேறு வேருக இல்லே. அறி யாமை காரணமாக ஆத்மா வென்றும் உடலென்றும் உலகென் றும் பெயரிட்டுப் பேசுகிருேம். ஆஞல், உண்மையில் அவ் வாறில் ஃ ஆத்மா ஒன்றே பலவாகத் தோன்றுகிறது. மனிதன் தன்னே உடம்பென்று நினேக்கும்போது அவனுக்கு ஆத்மாவின் உணர்ச்சியில்லே. அவன் ஆத்மீக சாதனேயில் தேர்ச்சியடைந் திருப்பானுயின் உடலுணர்ச்சி மறைந்து ஆத்மவுணர்வு அவ ஒக்கு உள்டாகும். தன்ஃனத்தானே உணரும்போது இவ்வுல கப் பொருட்களின் நுகர்ச்சியை முற்ருக மறந்துவிடுவான். இக் கருத்துக்களேத் திருமூலர்
" பொன்னே மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம் தன்னே மறைத்தது தன்கர னங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர னங்களே " - எனவும்,
" மரத்தை மறைத்தது மாமத யானே
மரத்தின் மறைந்தது மாமத யானே
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே " எனவும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். தானே எவ்வகைப் பொருளுமாய், அனேத்தும் தன்னில் அடங்கி, ஆணுல்"எதற்கும் தான் அடங்காதவனுகித் தானே அழிவற்ற பரம்பொருளாய் உளதாந் தன்மையை நன்குணர்ந்து, தன்னே எவனுெருவள் அறிகின்ருனுே அவனே உண்மைப் பொருளே அறிந்தவனுகக்

Page 63
OO ஆத்ம விசாரனே
கருதப்படுவான். இவற்றையெல்லாம் சொல்லா ற் சொல் ફ્રી உணர்த்த முடியாது. அன்றியும், ஒருவர் நுகிரும் இன்பத்தே வேருெருவர்க்கு இன்னதென்றுரைக்கவும் முடியாது. தாங் சீ" பே நுகர்த்து அதஃன உணரவேண்டும். இன்னும், உலகனே க்கை யும் பொய்பொய்யென வாயாற் புகன்றி.டிற் பொய்யா காது. எத்தனே வகைதான் கற்கினும் கேட்கினும், உள்ளத்தினுள்ளே தான் உளதாந் தன்மையை ஆராய்ந்து நுகரவில் யோயின், உண்மைப் பொருளே அறிந்து விட்ட தாசிக் கரு தி "தி டியாது ஆகையால், மெய்யகத்தினுள்ளே விளங்குகின்ற மெய்ப்பொருளே நோக்கி உள்ளுணர்வைப் பெறவேண்டும். இதனே,
கற்றதுங் கேட்டதுந்தானே யேதுக்காகக்
கடபடமென் றுருட்டுதற்கோ கல்லாலெம்மான் குற்றமறக் கைகாட்டுங் கருத்தைக்கண்டு
குணங்குறியற் றின் பநிட்டை கூடவன்றுே"
எனத் தாயுமானவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

*:一°。卡
- - - ம - - ==
* . . . ॥ a , ,
ਤੁਟੈਹਣ56
li: . . .
உலகிலுள்ள் பெர்ருள் க்ள் எல்லாவற்றிற்கும் முதற் பொருளாகி, எப்பொருளின் தோற்றத்திற்கும் மூல காரண மாகி, தோற்றங்களெல்லாவற்றையும் தன்னுளொடுக்கி." திே இது என்று சுட்டப்படாத, முதலும் முடிவுமில்லாத, காணுதற் கரிய நுட்பமர் ஜான்மைப் பொருஆர்ச் சில் சாதனே' களால் நாம் அறிந்துகொள்ள முடியும் அதை அட்ைவதற் குத் தூரத் தூரம் என்பார்க்குத் தொஃலவிலும், மிக எளிதென் பார்க்கு அருகிலும் அது இருக்கக் காணலாம். அன்றியும், மல்ரின் புனம் பேர்ண்வும் எள்ளின் எண்ண்ெய் (Ursú التان في வும் உடலுள் உயிர் போலவும் கலந்து, மனதால் எதையும், நினைக்கும்போது *质 நினைவுக்கு நி&னவாகி, விண்ணிறைந்த, பெரு, வெளியாய் அம்மன வெளியிற் கலந்து அறிவு மயமாக இரு க்கிறது அதன் 冒 இயல்பைக் கூரிய மய்யறிவினுல் பெப் பன்புடன் கேட்டுச் சிந்தஃரையுட் கொண்டு தெளிந்துனர்வாரு டைய உள்ளத்தில் நிலேபெற்ற கதிரொளிப். பினம்பாய், மொழியால் உணர்வதற்கரிய பேரின்பமாக விருக்கும் நாம், இந்தப் பேரின் பத்தைத் தெரிந்தோ தெரியாமிலோ எவ்வாற், ரேனும் நுகர்வதற்கே முன்ந்து நிற்கின்ருேம் மனிதன் மாத் திரமல்ல, இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்களும் இன்பத்தையே நாடுகின்றன. "நன்மையாக இருப்பதற்கு 'விரும்புகின்ற்ன. இயங்கர்ப்பொருட்களுள்ளும் ஒருவித நோக்கு அல்லது ஈர்ப்பு, இயைபு அல்ல்து பின்னவும், அத்தகைய தாக்கத்தால் நிறை வ்ானதோர் வி3ளவையும் காணலாம். அதேபோல்த் தெரி வாக ஊர்வன நடப்பன பறப்பன் செயற் கொண்டிருப்பன யாவும் அவற்றின் குறிக்கோளாகிய, இன்பத்தை நாடுங்கால அது நிறைவாக இருக்கவேண்டுமென அவரப்படுகின்றன. ஏதும் இடையீடு காரணமாக நிறைவின்மை ஏற்படுமாயின், அன்றி அவ்வின்பமானது கைகூடவில்ஃயேயாயின் மனச் சலிப்பும் துன்பமும் உள்டாகின்றன. மன்னிதன் ஒன்றன் மூலம் நுகரும் இன்பமானது விரைவிற் குன்றிப்ப்ோகக் காண்கின் ரூன். அது நீண்ட காலத்திற்கு நிலத்திருக்கமாட்டாது." எனவே, நிலையுள்ள நிறைவான இன்பதில் த நிலையில்லிாப்" பொருட்களிற். காணமுடியாது. . .
ஆளுல், எம்மைச் சுற்றியிருக்கும் "இயற்கையுடன் நெருங் கிய தொடர்பு எமக்குண்டு, இயற்கையுடன் நாம் இயைந்து வாழ்வோமாயின், ள்மது அறிவும் அதஞேடு சேர்ந்து வளரக்

Page 64
O2 சாதனைகள்
கீான லாம். பண்டைக்காஸ் முனிவர்கள் காட்டிலே வாழ்க், வந்தார்கள். அத்தகைய வாழ்க்கை தீர்தரத்திறேல் மின்னிதன முளேத்திறனும் கருத்து வளர்ச்சியும் குன்றிவிடக் கூடுமென ஆர்டி ஒரு சாரார். எனினும், இந்து நாகரிகம் காட்டிலேயே பிறந்ததென்பது வரலாற்றுண்மையாகும், அன்றைய மனிதன் ஆதிக்கத்தையும் தேட்டத்தையும் விரும்பாத பணுகித் தேவை, களே அதிகரிக்காமல் மன நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் ங்ாழ்வதற்கு அன்று கிடைக்கப்பெற்ற, சூழ்நில மிக வும். ஆய்ப்பாக இருந்தது. எதையும் தேடிக்கொள்ள வேண்டு, மென்னும் பேரஒருவோ, நோக்க மோ அவ னு, க்கு இருக்க, வில்லை. ஆயின், இயற்கையுடன் வளர்ந்து, அச் சூழலிலே, வாழ்ந்து தமது உணர்வையும் அறிவையும் பெருக்கிக் கொண் டிரன் உண்மைட் பொருள் தனிப்பட்ட நிலையிற் காணப்படுவ, தான் நல்ல வெனவும் தம் பைச் சுற்றிபி தக்தும் இயற்கைப் பாருட்கள்,எல்லாவற்றிலும் அதைக் ஃான்ைவேண்டுமெனவும்: சுவேதம்ம்ை அல்ற்று பின் தொடர்புபடுத் தியே அது பூரண்' ம்ானதென உண்ர்ந்து கொண்டான். 'அன்றியும், தமக்கும் இந் நிலவுலகிற்கும் இடை (፪ሆ] ஒருமைப்பாடு இருக்க வேண்டு மென விற்புறுத்தினுள் ஆணுல், இயற்கையிற் காணப்படு' ஒழுங்குக்ள் சீரானதல்லவேனக் கருதி அவற்றிையெல்ல ம் முற்றுக் மாற்றி ஒரு செயற்கை வேகமாக்குவதற்குக் கற், ஆாவு விஞ்ஞானிகள் முனேகின்றனர். இயற்கையைத் தம்மி, னும் வேரு னதே னக் கருதுகிருர் கள் போலும், தழுக்கும்.வெளி யுலகிற்கும் இடையே புள்ள உறவை மனிதன் உணரவில்ல, யாயின் சிறையில் அடைக்கப்பட்ட கைதியைப் போ : ச் சுதந்திரமற்றவனுகின்ருன்; அன்றுக்கு மன்ச் சாந்தி கிடைக்க, டிாட்டாது. இவ்வுலகிற்கு அபாற்பட்ட தனி மனிதனென த்) தன் ஜனத்தான்ே எண்ணும்ப்ோது வாழ்க்கையிற் பற்ப்ஸ் சிக்கல்" *ளும் பூசல்களும் ரெடாகின்றன. சுற்றத்திற் கழகு சூழ விருத்தல் என்னும் முதுமொழிக்கிண்ணங்க, நாம் உலகிற் காணும் எல்லா உயிர்களே பும் அன்பிஐல் தழுவி அவற்றுடன் நன்மை" பாகி இருக்கும் போதெல்லாம் ஒருவித இன்பமான உணர்ச்சி எமது உள்ளத்தில் ஊறக் காணலாம்.அதேவேளேயில் அவ் வுயிர்களெல்லாம் எம்முடன் நன்மையாக இருக்கு மின்ருே. இத்தகைய உள்ள நெகிழ்ச்சியாலாம நன் மை யே சிவம் என்பர் அறிவுடையோர். 'அன்பினில் விளேந்த, ஆரமுதே, என்னுடை அன்பே' என்ரு மணிவாசகர்
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவில்ார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் , அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் : * அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே,'-
"...,
. ܨܸܒ̣ܕ݂ 71 ܩ1

Hi i'r சர்த்ன்ேகள் 103
என்றர் திருமூலர். ஆகவே, இண்ட்யரு அன்பினல் ஒருமைப் பட்டு முழுமையாக விளங்குகின்ற இயற்கையானது எல்லாப் பொருட்களேயும் உள்ளேட்க்கி எண்ணிவியாய்ப் பரந்திருக்கக் 帝rcm。 * * * * ,° |-
ܐ ܕ ܡ ܐܘ , , , , , , , , ", தோற்றங்கள் எல்லர் விற்றிற்கும் பிறப்பிடமாகிக் கருது ம்ன்டர் மிடி நீரப்'குக் வந்த இன்ப னேற்ருகிப் பரந்து எல்லே பற்றிருப்பதர்ல் இயற்கையை உலக மர்த்ா என்ற்ழ்ைக்கின் ருேம். அத்ன் அhம்ப்ெரும் ஆற்றல்க்ளேக் கண்ணுற்றுப் பராசக்தி எனப் பேர்ற்றுகின் ருேம் இயற் கைப் படைப்பில், குவிதல், விரிதல், கவ்ருதல் 'தள்ளுதல் ஆகிய"தொட்ர்பான இயக்கங்களும் எதிர்ச் சக்திகளும் இருக்கிக் காண்கின்முேம், கடலில் அஃகள் எழுதின்றன. ஆஞல் அவை ஒரு அளவிற்கு மாத்திரர் எழுந்து மீண்டும் அட்ங்குகின்றன; ைேம்தி நிலவு கிறது. விெட்ட்வெளியில் நின்று இயற்கைய்ை"நோ க்கும் போது, குளூகுளுப்பான் தென்றிற் காற்று வீசுகின்றது. "அது மரங்களூடே தவிழ்ந்து ஒழுங்கள்ன்தோர் இன்ஃரிசையைத் தருகின்ற்து இவ்வின்னிசைய்ைக் கேட்டு மனக்பூரிக்கின்றது. இயற்ஸ் கயின் வனப்ன்பக் கண்டும்; ச்ெடி கொடிகளிலுள்ள பற்பல பூக்களின் ஆழகைக் கண்டும், அவற்றினின்று கமழும் நறுமணத்தை மேர்ந்தும் மகிழ்ச்சிய்டைகின்றுேம் எதிர் இயக்கங்கள் இயற்கையில் இரு பினும், அவையெல்லாம். உள் ளேடங்கி ஒருமைப்படுவதால் அம்ைதி நிலவுகிறது. இன்பத்தைத்
தரும் இயற்கையை நுகரும்போது எமது உணர்வும் அதில் கலப்ப்தால் பன்னிமயில் ஒருமைய்ைக் 'காண்தின் ருேம் எல் ல்ாம் ஆனந்தமயமாகவே இருக்கிறது. பாடுபிவனது க்ளிப்பு இசையில் தோன்றுகிற்து: பாவிலினது களிப்புப் பாட்டில்' க்ோன்றும் என்வே மனிதன்" பல' வடிவங்கிகள்ப்" படைக் இவையெல்லப் அவனது மனக் கள் பிபாலே உன் ட்ர்கின்றன. இந்த மனக்களிப்பே அன்பு" எனப்படும். பாடு ப்வின்'மன எழுச்சி கொண்டு ஆர்வமாகும்ப்ோது தன்: பும் தன் து"இசையைக் கேட்ப்ோரையும் உருவாக்கிக் கொள்ளு கிருன். இங்ங்ண்ம் ஒன்று" பலிவாகிறது. இவ்வுண்ை மயைக் கோவில்களிற் கானும் தட்ராசர் சில் மூம்ே உண்ர்வே: orra, இறைவன் உயிர்கள் மீது வைத்த"கருனையிஞல்"ஆனந்த" நடனஞ் செய்கின்ருன் என்ப்ர் அறிஷ்ட்ைய்ேர்" என்னிலி' மீாகிய பரம்பொருள் பருப்பொருளாகக் க்ர்ட்சிப்ளி க்கின்றது .."
யின் அளவுபடாத வடிவமும் அளவுபட்ட வடிவமும் ஆகிய ရွှံ##@),်”::းချီ) வடிவமான் பரப்பொருளிலே ஒன்ருகின்றன 1 அன்பின்னின்றும் உல்கம் தோன்றி, அன்பினுல் அது தாங்கீப்"

Page 65
104 சாதனதள்,
புெற்று, அன்பினே அது நோக்கி, அன்பினுள்ளே அது புகுந்து ஒருமையாகிறது. வேறுபாடுகள் அனேத்தும் அன்பிலே ஒடுங்கி அழிகின்றன. உண்மையான அன்பை உணரும் வ ரை யு ம் ள்மது மனநிலை எப்போதும் மாற்றமடைந்து ச்ொண்டேயிருக் கும். அன்பானது உள்ள த் தி ல் தென்பட்டதூஉம் மனம் சாந்தியடைகிறது. ஆபின், "அன்புடன் ஒருமித்த அதே அமைதி நிலையில் ஆறுதலடையாத ஓர் சக்தி தன்வயமாக இயங்கிக் கொண்டேயிருக்கும், அதுவே சிவசக்தி இந்த ப் புதும்ைபான இயற்கை விழாவில் ஆக்கமும் அழிவும் சமனு கவே இருக்கக் காணலாம்.தட்டம் நயமாக மாறி ஒ த ைப்ே. படுகிறது. நன் கொ  ைட நயத்துடன் சேர்க்கப்படுகிறது, உண்மையாக உள்ளேன்புடன் எமது உடல் பொருள் ஆவிய T. திய மு ன்  ைற யு ம் இறைவனிடம் ஒப்படைப்போ ம யின்,
ாதொன்றனையும் இழக்காதவர்களாகி அன்பையும் ஆற்றல பும். பெறுவோம் என அனுபூதி பெற்ற மகான்கள் கூறு கின்றனர். தன்ஃன அவ்வாறு ஒப்படைக்கும்போது, அளவு பட்ட தான். தனது எண்ணங்களெல்லாம் இற ந்து அளவு 'டாத பரம்பொருளுடன் கலந்து அன்புமயமாகி இறைமை யையும் முழுமையையும் அடையலாம் என்பது எமது துணிபு.
இயற்கையிற் காணும் இயங்கும் பொருள் இநப ங் கா ப் பொருட்களின் இயல்பையும், ஆற்றலேயும் ஆராய்ந்தோம் : அன்றியும், மனிதனுக்கும் இயற்கையுலகுக்கும் இ  ைட்யே புள்ள தொடர்பையும் அறிந்து கொண்டோம். இவ்வுலகமா எனது உண்மை நன்மை அழகு ஆகிய பண்பை அடிப்படையா புடைத்து. இந்தப் பண்பை அடைவதற்கு மனிதன் நேர்முக ம்ாகவோ உந்தப்படுகின்றன். எமது எண்ணங்கள் சொற்கள் செயல்கள் நடையுடை பாவனைகள் யாவும் உண்மை பா சவும் நன்மையாகவும் சிறப்பாகவும் இருக்குமாயின், புண் பா ன மனிதன் என எல்லோராலும் மதிக்கப்படுகின்ருேம். . تقدم النقي தகைய மக்களைக் கொண்ட சமுதாயமே நாகரிகமடைந்து விட்டதாகக் கருதற்பாலது. யாப்புக்கு அணியிலக்கணம் இருப்பது போல, இயற்கைக்கு அழகுண்டு. உண்மை நன்மை, அழகு இம் மூன்றும் ஒருங்கு அமைந்ததே இயற்கை, இயற்கை யின் அழகைக் கஃவ என் கிருேம். இந்த எழிலேக் குறிஞ்சி முல்லே மருதம் பாலே நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும், ஆங்காங்கு அவையூடே ܅ - ஓடும் ஆறுகளிலும், வானேயளாவும் மலேகளிலும், வானில் வலம் வரும் சூரிய சந்திரர்களிலும். மிளிர்ந்து மிளிர்ந்து வானில் உலாவும் விண்மீன்களிலும் கண்டு களிக்கின்ருேம். இன்னும், எமது சுட்புலனுக்கு எ ட் டா

சாதனைகள் - 105
தூரத்தில் ஆயிரத்தெட்டு அண்டங்கள் இருப்புதாகப் புராணங் கள் கூறுகின்றன. இவற்றையெல்லாம் ஈண்டு விரித்துரைக்க வேண்டியதில்லை. அண்டபகிரண்டங்கள் யாவும் ஒன்  ைஐ யொன்று தழுவிக் குறிக்கப்பட்ட விதிகளுக்கு அமைய, ஒழுங் கான முறையிலே இயங்கிக் கொண்டிருக்கின்றன. எழுத் து அசை சீர் த&ள அடிகள் விகாரமடைந்து எதுகை மோனே அணிகள் இல்லையாயின் பாக்கள் சிறப்புடன் பரந்து செல்ல டிாட்டா. அதுபோல மண் நீர் தீ காற்று வெளி ஆகி ய ஐம்பூதங்களின் மாற்றங்களால் இயற்கையழகு சிதை வு ற க் கூடும். ஆயின், உண்மையில் இதைச் சிதைவு என்றெண்ண முடியாது. இந் நிகழ்ச்சிகள் இயற்கையாகவே உள்ளன: அன்றியும், குறிக்கிப்பட்ட வானவியல் விதிகளுக்கு இயைபாக நிகழ்வதால் அவையெல்லாம் அழகான, ஒழுக்கிாறு என்று கருதற்பாலதே.
*、
இந்து சமயக் கோவில்களில் இறை வழிபாட்டிற்கெனப் பல சில்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கின்ருேம். அவை யெல்லாம் சிற்ப நூலறிஞர்களால் அரும்பெரும் சமயக் கருத் துக்களின் அடிப்படையில் கலை ஒவியங்களாகப் பொறிக்கப் பட்டன. கோவில் அமைப்பும் மனிதனது உடற்கூற்றுக்குச் சரி ஒப்பாக இருக்கக் காணலாம். கோவில்களில் ந  ைட பெறும் நித்திய நைமித்திய பூசைக்ளும் விழாக்களும், ஆடல் பாடல்களும் பிறவும் மக்களின் மனதை இறைவன்பாற் செலுத்துவதற்காக ஏற்படுத்திய கலைகளாகும். அன்றியும் ப்ரம்பொருளை மனதினுலும் மந்திரங்களாலும் உருவகித்துக் கும்பம் திம்பம் பிம்ப்ங்களில் இருத்தி அணிகலங்களாலும் பூக்களாலும் அலங்கரித்துத் தீபாராதனை செய்து மலர்களாற் பூசித்து, அன்பின ற் புகழ்ந்து போற்றி ஆனந்தக் கண்ணிரருவி பாய்ப் பரம்பொருளுக்கே தம்மை ஒப்புவித்து. சீவன் சிவத் துடன் ஐக்கியமாகி நிற்கும் நில அழகான காட்சியன்ருே. அழிவில்லாத இளமையுடனும் அழகுடனும் பரம்பொருள் விளங்குவ்தால் முருகா என்று நாத் தழுதழுத்திட நெக்கு நெக்குள்ளம் உருகிட் எண்ணுதற்கெட்டா எழிலார் சுழல் இறைஞ்சுங் காட்சி அழகானதன்ருே. எனவே, அணுவுக் குள் அணுவாகி விண்ணிறைந்து மண்ணிறைந்து அப்பாலுக் கப்பால் எண்ணிலியாகி எம்முள்ளத்துள் ஓங்காரம்ாய் வந்து சுருனே சுர் முகங்களாறுங் காட்டி விளங்கொளியாய் நிலை பெற்று நிற்பது எதுவோ அதுவே மெய்ப்பொருள் என்ப; ஆணுல். இந்த மெய்ப்பொருளே எமது மூளையைக்கொண்டு அறியமுடியாது. மூளையானது ஒரு கருவி. அது எம்மில் ஒரு

Page 66
H.H.
06 சாதின்ேக்ள்"
பகுதியர்க மாத்திரம் அமைந்திருக்கிறது. புறத்தேயுள்ள் பொருட்கள் யாவும் பிரிக்கப்பட்டு அவற்றின் இயல்புகள் தனித்தனியே 'ஆர்ாயப்பட்டு இன்னது இன்னதென் மூ&ளயால் அறியக் கூடும்ேயாயினும், அங்ஙனம் பெற்ற அவ்வறிவானது முழுமையை அடைவதில்லை. அதனலாய துணிபு. ஒருவ்ே 3ளயில் கப்பட்டும் மறுவே8ள்பில் மறுக்கப்பட்டும் மன க்குழப்பம் உண்ட்ாகிறது. எனவே, எமது புலனறிவும் நுண்ணறிவும் ஒரு குறுகிய எல்லக்குட்பட்டிருக்கக் காண்க."இத்தகைய சிற்றறி வைக் கொண்டு எண்ணிலியர்ய்க் கடந்து நிற்கும் மெய்ப் பொருஃா முழுமையாக அறிவதெங்ஙனம்? முழுமைய்ர்ன் மெய்ப்பொருள் ஒன்றே யொன்ருத்லால், மனதிற்படும் "எண் கணங்களே யும் இந் நிலவுல்கிற் காணும் தோற்றங்களையும் வேறு பாடுகள் அனைத்தையும்" மற்ந்து உள்irங்" குழைந்து இக்கட் விடாமல் முழு அன்பினுல் அப்பொருளேயே தழுவி அதனிடைே புகுந்து இரண்டறக் கலந்து நிற்போ மாயின் மெய்யுணர்வுண் டாகும். இதுவே அந்த முழுமையான மெய்ப் பொருள், கல்லாதவர்களேயாயினும் கிண்ணப்ப்ரைப் போன்ற மெய் ல்ல் புரிகள் முறுகிய அன்பினல் தம்ம்ை இறைவன் பால் முழு மைய்ாக ஒப்புவித்து முழுமையையும் இறைமையையும் எளிதில் ஆடைந்திருக்கிருர்கள் முழுமிையர்ன்ம்ெய்ப்பொருள் உண்மை வில் ஒன்ற்ேபாஞ்லும் இந்நிலவுலகிற்பல்வ்ேறு தோற்றங்களும் காதிறங்களும் நிலவுகின்றின என்பதை எவ்ரேலும் ம்றுக்க முடிந்து ஆற்றல் மிகுந்த அப்பரம்பொருள் எங்கும் உளதாந் தீன் மைன்ய நாம் மெய்ப்பொருளியலேக் கொண்டு எவ்வளவு தர்ன் வலியுறுத்தினுலும், எமது நாளாந்த்ர வாழ்க்கையில் ஏமாற்றங்களே அட்ையும்போதும் அல்லது 'நோய்வாய்ப்பட் டிருக்கும் போதும் அல்ல்து சுற்றத்தார் இறந்தவிடத்துக் மிகவும் வருந்துகின்ருேம் முடிவான் உண்மைப் பொருளே. அன்றியும் மேல்ான்' ஆன்மார்வைக் கண்டு அனுபூதியடைந்த மகான்களின் நுகர்ச்சிய்ை அடிப்படையாகக் காண்ட் சாத
ዝኾ.. " " " L_ ኺ! "፤" " SSAS K ASSASYS A S YSSS SS SS
ன்ங்களால்ன்றி வெறும் மெய்ப்பொருளியற் புடிப்பினுல் tது வருத்தத்தையும் துன்பத்தையும் ஒருபோதும் அகற்ற முடியாது. ஆகவே, மனிதனது குறைபாடுகளேயும் அவன், ஓர் எல்லைக்குட்பட்டிருக்குத் தன்ம்ைபையும் தந்து நிறை
வ ட்வுதற்குச் சில செய்முற்ைக்கள் ஈண்டு இனி இயம்புவாம்:
It it :) Կ էլ է Ա. ՞ն է , : . . . . . .
நிகழ்ச்சிகளெல்லாவ்ற்றிற்கும் பின்ன்னியில் நிற்ப்து
மனிங்ாகையால் புலனுணர்ச்சி நினைவு செயல் ஆகியவிை
எமது வாழ்க்கையிற் காரணக் கூறுகளாக மேலோங்கி நிற் இன்றன் புலனுணர்ச்சிக் கூறு இருப்பதாலேயே நாம் துன்

காதனேகள் O7.
பக்தை உணர்ந்து இன்புத்தை நாடுகின்ருேம். எமது உணர்ச்சி களேயும் மெய்ப்பாடுகளேயும் அடக்கி அவற்றை நேரிய வழி யிற் செலுத்துவ்ோமாயின் உண்ழையான நிலையுள்ள இன் பத்தை நுகரக்கூடியத்ாகிவே இருக்கும் செய்ல்களில் நாம் ஈடுபட வேண்டியிருப்பதால் அவற்றுட் சிக்கி "இட்ரிப்படா திருப்பதற்குப் பயனே விரும்பாததோர் தினேவினுல் எமது? முயற்சிகளெல்லாவற்றையும் அடக்கியாளவேண்டும். இது தொண்டுநிலை என்ப்படும். உண்ர் வுக் கள இறைவன்பால் திருப்பி இடையரு அன்புடன் பூசித்து அவ்ன்ப்ாற் கர்தலகி நிற்றலே அன்புநி3ல என்ப துன்பங்களுக்குக் காரின் ம்ாகிய மனதை நேரடியாகக் கட்டிப்படுத்தி, நிற்றலைத் தவு நிலே என்ப. அழியக் கூடியதெது அழியாததெது எனப் பகுத்துன: ருதி தின் மையில்ை எமது முற்ருெருமையை முடிவான உள. தீாந் த்ன் மையுடன் ஒப்புநோக்கி மெய்யுணர்வடைதல் அறிவு. நில்ை என்ப ஆகவே, தொண்டு அன்பு தவம் அறிவு ஆகிய, நீான்கு 'நில்ைகளும் சமயவொழுக்கத்துள் ஆடங்கியிருக்கக் காண்க. முத்விரண்டும் இல்லறத்தார்க்கும், இறுதியிரண்டும் திற்வற்த்தார்க்கும் சிறப்பாக உரியன. இன்னும், சமய, வொழக்கத்திற்கு இன்றியமையாத தொன்ரு யும், என்றும் நின்று நிலவுவதாயும், என்றும் இன்பம் பெருக்குவதாயும், விள்ங்குவது அறம்ேய்ாம். மக்கள் தங்கள் வாழ்க்கையைச் செலுத்திப் பயனடையப் பெரிதும் உதவி செய்வதும், அதுவே. ಪ್ಲೆಕ್ಷ್; இல்லறத்தாரும் துறவறத்தாரும் த த் த மக்கு, இயலுந் திறத்திற்கேற்ப அறஞ்செய்ய வேண்டும்.மனம் ம்ொழி மெய்கள்ாற் செய்யும் அறங்களாவன முறையே நற் சிந்தையும் நற்சொல்லும் நற்செயலு மென்ப, இவற்றினூல் மனமானது தூய்மையாகி வீடடையும் வழியினே நாம் காண்" போமென் لقد لا திண்னம்.உலகத்துத் தோன்றிய சமயங்களெல்; லாம் அறவொழுக்கத்தை மிகவும் வலியுறுத்துகின்றன. சமயத் தின் மூலவேராய் நின்று. அதன் உயிர்ப்பை விளங்கச் சேப் வது அறநெறியேயென்னும் கூற்று மிகையாகாது. அறநெறி யுரைப்பதில் தமக்கு, ஈடற்ற நமது தெய்வப்புலவராம் திரு. வள்ளுவர் - 'அறத்தினூஉங்காக்கமில்லே யதனை, மறத்தலி ணுாங்கில்லே கேடு,' என்று கூறி, இம்மை மறுமை வீடென்' லும் முன்றினையும் அது பயக்கு மென் ருர், அன்றியும் அற3 நெறியைக் கடைப்பிடியா தவிர்கள் சமயவொழுக்கத்திற்குத் தகுதியற்றவர்களாவர். சமயவொழுக்கத்திற்குரிய சாதனங் களேத் துருவியாராய்ந்த திருமூலர் அறநெறிக்கு முதலிடம் கெட்டுத்து, ཟླ,1 ' ', ',

Page 67
ROS சீர்தன்கள்
'இயம நியமமே பெண்ணிலா வாசனம்
நயமுறுபி"ராணுயம, நண்பிரத்தி பாகாரஞ் ്യ . ༤ சயமிகு தாரணை 5ытэг5 சமாதி . ו - יין அயமுறு மட்டங்க மாவது மாமே ' எனவும் வகுத்துக்கூறி ' , '
i. i. ". 'அந்நெறி பிந்நெறி யென்னு தட்டாங்கத்
தன்னெறி சென்று சமாதியிலே நின்மின் நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம் .." . . புன்னெறியாக்கத்திற் போக்கில்லே பாகுமே." என்று தொகுத்துக் கூறியுள்ளார். அகரமுதல வெழுத்துக் களைப் படிக்காத ஒருவருக்குப் பல்கலைக்கழக உயர் கல்வி எவ் வாறு பயன் ற்றதாகும்ோ அவ்வாறே சயவொழுக்காற் பின், முத்ன் நிலப்பயிற்சியையும் நுகர்ச்சியையும் பெருத சாத, "அக்குச் சமாதிநிலை பயனற்றதாகும். தகுதியற்ற ஒருவன், சமாதி நிலையை யடைவதற்கு விரும்புதல் அரிய கொம்பிற் நேனேன் முடங்கள் இச்சித்தபடியாகும். ஆகவே, தூய மனது, டன் கீழிருந்து மேனேக்கிப் படிப்படியே ** சமாதியை நுகர்வேண்டும். எதுவித முற்பயிற்சிபு மின்றிக் கடந்த சிந், த&னயில்" ஆழ்ந்திருப்பதாகக்" கூறிக் "கானமயிலாடக் கண் டிருந்த வான்கோழி தன் பொல்லாச் சிறகை விரித்தர்டி ஞற்" போல நடிப்பவர்க்ள் ஒருப்ேர்தும், மெய்யுணர்வைப் பெறமாட்ட்ார்கள். அவ்ர்க்ள்து வழி புன்னெறி யென்ப.
நால்வகைச் சாதனங்களாகிய தொண்டு அன்பு தவம் அறிவு ள்கின்பனவற்றை அவற்றிற்குச் சரியெர்ப்ப்ாகச் சரியை கிரியை யோகம்"ஞானமெனச் சைவசித்தாந்தம் கூறுகிறது. இத்தான்கினேயும் தத்தம் தகைமைக்கும் நுகர்வுக்கும் ஏற்பப் படிப்படியே பயில்வது சர்லவும் நன்றென்னும் கருத்தை,
' விரும்புரு சரியைமுதன் மெய்ஞ்ஞான நான்கும் .ே அரும்புமலர் காம்கனிபோ ல்ன்ருே பராபரமே." என்னும் தாயுமானவரின் கூற்றிற் காண்க: கன்ரியின் முத்ன் நிலே தரும்பாகும். அத்ே போல மெய்ஞானத்தின் முதன் நிலே சிரியை யென்ப; இதனே அவர் " விரும்புஞ் சரியை ", எனச் சிறப்பித்துள்ளார். சரியைக் என்னும் சொல் "நன்நெறி யைக் குறிக்கிறது. ஓர் கிட்டிடத்திற்கு அடித்தளம் எவ்வாறு உறுதியாக இருக்க வேண்டுமோ அவ்வாறு சமயவொழுக்கிாற் றில் மனமானது நன்னெறியினுற் றுாய்மைாகி உறுதிபெற். நிருத்தல் வேண்டும். மனத்தூய்மையும் மனவுறுதிப்பாடும்
",

சாதனேகள் 109
ஒரு சாகனிடம் இல்லையாயின் அவன் சமய வொழுக்காற்றில் முன்னேற முடியாது. முறுகிய அன்பினுலும் மனவுறுதியா லும் நாளாறிற் கண்ணப்பன் இறைவனடி சேர்ந்தானெனப் புராணங்கள் கூறுகின்றன. படிப்படியே " த ன ங் கள் யாதொன்றனேயும் செய்யாத ஒருவன் சடுதியாக உயர் நிலையை படைந்த தெங்ஙன மெனின் அவன் முற்பிறப்பிற் செய்த அறத்தாலும் தவத்தாலுமே யென்று கூறற்பாலது. முன்னே அவர் அவர் எந்த நிலயில் நின்ருரோ அதே நி: யினிற் பெற்ற நுகர்ச்சியால் இந்நி3லயை யடையக் Tfit - Il F ATG IT F இருந்ததே பன்றிச் சாதனேகளேச் செய்யவில் ஐ பெளர் கருத முடியாது. அன்றியும், சிவவாக்கிய ரைப் போன்ற அனுபூதி பெற்ற மெய்ஞ்ஞானிகளின் உயர் கருத்துக்களேச் சீராக அறிந்து கொள்ளாமற் சிலர் முதன் நிளேச் சாதனங்களாற் பயனில்: என்கின்றனர். ஆணுல், எந்த நிஃபில் நின்று அவற்றைக் கூறினுர்கள் என்பதை நாம் நன்ரு சு உணரவேண்டும். ஞான நி3லயை அடைந்த சிவவாக்கியரே சரியை கிரியையாகிய முதன் நில்களில் நின்றபின்னர்தான் ஞானநிலையையடைந்தார் என் பதற்குச் சான்று சுப் பின்வரும் அவரது பாட்டு உணர்த்துகிறது.
" பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனே
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனே மிண்டனுய்த் திருந்நபோதி றைத்தநீர்கள் எத்தனே
மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த தெத்தனே அண்டர்கோ விருப்பிடம் அறிந்துணர்ந்த ஞானிகள்
பண்டறிந்த பான்மை தன்னே யாரறிய வல்லரே விண்டவேதப் பொருளேயன்றி வேறு கூற வகையிலார்
கண்ட கோயில் தெய்வமென்று கையெடுப்ப திஸ்?லயே."
இன்னும் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கு சாதனங்களால் தனித்தனியே கிடைக்கக்கூடிய பெறுபேறு களேயும் முடிவான முழுமையையும் இன்னதெனச் சுட்டிக் காட்டியுள்ளார்.
" தெளிந்தநற் சரியை தன்னில் சென்று சாலோ கம்பெறும்
தெளிந்தநற் கிரியை பூசை சேர லாஞ்சா மீபமே தெளிந்த நல்வி யோகந்தன்னில் சேரலாருஞ் சாரூபம் தெளிந்த ஞானம் நான்கிலும் சேர லாஞ்சா புச்யமே." என்ருர் சிவவாக்கியர். ஆகவே, இங்கு கூறப்பட்ட சமய வொழுக்காற்றில் இந் நான்கு சாதனங்களும் வெவ்வேறு நிலே களேக் குறிக்கின்றனவே பன்றி வெவ்வேறு தனிப்பட்ட வழிகளல்ல என்பதைக் கருத்திற் கொள்ளவேண்டும்
リ。

Page 68
110 சாதனேகள்
சாதனங்களாற் கிடைக்கும் பெறுபேறுகளேச் சாலோகம் சாமீபம் சாரூபம் சா யுச்சியம் என நூல்கள் கூறுகின்றன இந்நான்கும் முறையே, கடவுளிடம் உறைதல், கடவுளருகில் இருத்தல், கடவுளேப் போல இருத்தல், கடவுளுடன் இரண் டறக் கலத்தல் என்னும் கருத்தைத் தருகின்றன. முதலில் இறைவன் விண்ணுலகில் இருப்பதாகத் தொண்டு நிலேயினுள் ளோர் எண்ணுவதால் அவ்வுலகை நாடுகின்றனர். இரண் டாவதாக, இறைவன் பால் வைத்த அன்பினுல் இறைவனரு கில் இருக்க வேண்டுமென அன்புநிலேயினுள்வோர் விரும்பு கின்றனர். இவ்விரண்டு பெறு பேறுகளும் புறவழிபாட்டினு ற் பெறக்கூடிய பயணுகும். மூன்றுவதாக, மனத்தூய்மை யாடை யும் போது, நல்லறிவைப் பெற்று அதனுல் ஆன்மா இறை மையை யடைகிறது. நான்காவது, மனம் இறந்துழி, ஆன்மா அங்கிங்கெளுதபடி பெங்கும் பரந்து மெய்யுணர்வாகி முழு மையடைகின்றது. இதுவே முத்திநிலே என்ப. இது அக வழிபாட்டினுற் பெறக்கூடிய பயணுகும். ஆணுல் அண்டங்கீ ளெல்லாவற்றையும் கடந்து மனதிற்கும் அப்பாற்பட்டு எண்ணி வியா யிருக்கின்ற கடவுளுக்கென உறைவிடம் எங்கணுமில்லே. மண்ணுலகத்தோராகிய நாம் இறைவனே இவ்வுலகிற் கான் கிலோ மாகையால், விண்ணுலகில் இருக்கலாமென எண்ணி அவ்வுலகை நாடுகின்ற நாட்டத்தைக் கடவுளிடம் உறைதல் என்க. இத்தகைய கடவுட்பற்று வளர்ச்சியடையும்போது, புறத்தேயுள்ள பொருட்களில் நாம் வைத்த பற்றுச் சிறிது சிறிதாக நீங்கி அகமுகப் படுவதைக் காண்க. ஆகவே, மேற் கூறிய நான்கு சாதனங்களாலுமாய பெறுபேறுகள் தத்தம் மனநிஐலயையே குறிக்கின்றன. கிறித்துவம் முகமதியம் புத் நம் ஆகிய சமயங்களில் மேற்கூறியவை முழுவதும் காணப் படா திருப்பினும், அந்தந்தச் சமயத்தவர்கள் ஒழுகுவதற்கு இந்துசமயத்திற் காணப்படும் உண்மைகளே அடிப்படை யாகக் கொண்ட சில தனிப்பட்ட வழிவகைகள் வகுக் கப் பட்டிருக்கின்றன. குறித்த நான்கு சமயங்களுள், கிறித்துவ மும் முகமதியமும் மறுபிறப்பு இல்ஃவயெனவும், நாம் இறந்த தன் பின்னர் கடவுளுறைவிடம்புக்குத் தாந் தாம் செய்த நல்வினை தீவினைகளுக்குத் தகுந்தவாறு இறைவனல் இடப் படும் புது வாழ்வை மேற்கொள்வோமெனவும் கூறுகின்றன. எனவே. இவ்விரண்டு சமயத்தவர்களும் சரியையிலுள்ளோர் அடையும் இடத்தையே அட்ைவார்களெனத் தெரிகிறது. ஆஞல், புத்தசமயிகளின் கொள்கைப்படி, அவரவர் செய்த விஜனகளுக்கேற்பப் பிறந்தும் இறந்தும் இறுதியில், விளக்கின் வெளிச்சம் அனைவதுபோல, உயிர்களும் இந்நிலவுலகமும்
リ

சாதனேகள் 11
இன்மையிலே ஒடுங்குகின்றன. அதே வே3ளயில், புத்தர் அறி வொளியைப் பெற்றுப் பேரின் பத்தை யடைந்தார் எனவும் கூறுகிருர்கள். ஆகவே. அவர்களது இன்மைக் கொள்கை ஏற் சுத்தக்க தன்று. புத்தர் சமாதி நிலேயில் தாமாக நுகர்த் ததை இன்னதெனப் பிறரால் உணர முடியவில்லே. அவரது மானுக்கர்கள் அவரது உயர் கருத்துக்களேத் தீர்க்கமாக அறிந்து கொள்ளவில்லே யென்பது வெளிப்படை. முதன் நிலப் பயிற்சி யேதேனும் அவர்கட்கு இருந்ததாகத் தெரிய வில்லே. ஆதலாற்ருன் எவர்க்கும் முதண் நிலச் சாதனங்களிற் போதிய பயிற்சி இருத்தல் வேண்டுமென் வலியுறுத்தியுள் ளோம். அகத்தேயும் புறத்தேயும் இறைவன் இருப்பதால் அகவழிபாடும் புறவழிபாடும் தேவையாகின்றன. தொண்டு அன்பு தவம் அறிவு என்னும் நான்கினேயும் ஒரே ஒழுக் காற் றிற்குரிய நிவேகளெனக் கருதி மனவுறுதியுடனும் மனத்தூய் மையுடனும் ஒழுகுவோமாயின் மெய்யுணர்வும் பேரின்பமும் இயல்பாகவே எம்மை வந்தடையும் என்பது மெஞ்ஞானிக னின் கூற்று.
சாதன மின்றி யொன்றைச் சாதிப்பா ருலகிலில்லே ஆதலா விந்த நான்கு மறிந்தவர்க் கறிவுண்டாகும்
நூதன விவேகி யுள்ள நுழையாது நுழையுமாகில் பூதசென் மங்கள் கோடி புனிதனும் புருடனுமே "
என்கிறது கைவல்லியம் ஆகவே, மெய்யுணர்வை உணர்வ தற்கு இச் சாதனங்கள் அவசியம் வேண்டும்.
1332

Page 69
112 சாதனகள் தொண்டு நில
(ஆ) தொண்டு நிலே,
தெய்வத் தொழுதெழு தவினும் கடமையுணர்ச்சியே பெரி தெனக் கருதிக் தத்தம் சருமங்களேச் செய்து முடிப்பதிற் சிலர் உந்தப்படுகின்றனர். அவர்கள் இறந்ததன் பின்னர் என்னுகு மென்பதையிட்டுச் சிறிதேனும் சிந்திப்பதில்லே. அவர் அ ட்கு இவ்வுலகம் நிலேயுள்ளதே யாதலால் ஈண்டு தாம் காணுததை அறிவதிற் கவனத்தைக் செலுத்துவதில்ஃ), தமக்கும் பிறர்க் தும் தந் நாட்டிற்கும் மனித சமுதாயத்துக்கும் தம்மாற் செய்யவேண்டிய கடமையொன்று உண்டென மிகவும் சுறு சிறுப்பான பாண்மையுடன் ஏதுமொரு கருமத்தில் அவர்கள் எந்நேரமும் ஈடுபாடுடையவர்களாயிருக்கக் காணலாம். அத் த ைசுய பாழ்க்கையில் அவர்கள் முன்னேறும் போது, நாட்டுப் பற்றுடையோராகவேனும் அரசியல் தலவர்களாகவேனும் சம கச் சீர்திருத்தக் விாரர்களாகவேனும், கொடை வள்ளல் கிளோகவேனும், விஞ்ஞானிகளாகவேனும், சிறந்த எழுத்தாளர், களாகவேனும் விளங்குபவர், தத்தம் மனத்திற்கேற்ப, அவர் கீளது ஆற்றலானது ஒன்று அல்லது பல துறைகளில் திருப்பப் பட்டிருக்கும். இவர்கள் கடவுளே விதி முறைப்படி வணங்கு வதில் லேயென்ற காரணத்தைக் கொண்டு அவர்கள் சமயவொ முக் காற்றில் இல்ஃலயெனக் கூறுவது தவறு. அநேகமானூேர் உயர்நோக்கானும் நேர்மையானும், மனத்தாய்மையானும் உந்தப்பட்டுத் தந்த வமற்றவர்களாகவும், எந்தச் சமயத்தவரும் வியக்கத்தக்க முறையில் அரும் பெரும் குணங்களையுடையவர் களாகவும் இருப்பார்கள். ஒவ்வொரு தந்நலமற்ற செயலும் நாம் அறியாமலே உண்மைப்பொருளே அடைவதற்கு அல்லது உணர்வதற்கு எடுக்கப்படும் முயற்சியாகும்,
ஆணுல், மனிதனது ஆற்றலும் உறுதுணேப் பொருட்களும் ஓர் எல்லேக்குட்பட்டனவாகையால் இக்கட்டான நிலே எதிர்ப் படக்கூடும். நாம் விரும்பிய பெறுபேறுகளே எல்லாக் காலத் திலும் ஈட்ட முடியாது. அலெக்சாண்டர், நெப்போலியன், கிற்லர் போன்றவர்கள் முதலில் வெற்றிவாகை சூடி வரலாற் றில் மதிப்புக்குரிய இடத்தைப் பெற்றிருப்பினும், அவர்களது தனி வாழ்க்கையிங் தோல்வியையே அடைந்தார்கள். அன்றி யும் இறுதியில் அவர்கள் ஏமாற்றம் அடைந்தவர்களாகித் துன்பக் கடலின் மூழ்கி இறக்க நேரிட்டது என்பதை நாம் அறிந்திருக்கிறுேம். முதலில், வெற்றி கிடைத்தபோது அவர் கள் பெருமிதமடைந்தனர். பின்னர் காலம் மாறியுருண்டோ

சாதனேகள் தொண்டு நிலே 113
டத் தொடங்கிற்று. அவர்களது ஒவ்வொரு திட்டமும் முடிற் சிமம் வைத்த காலடியும் வழுக்கித் தடுமாறி விழுந்தனர். மனித வாழ்க்கையில் எத்தகைய வளிமையுடையோரும் தமக் குத் தோன்ருத மாபெரும் சக்தியொன்றை எதிர்நோக்க வேண்டுமெனவும் அதனே எதிர்த்து நிற்க முடியாதெனவும் அவர்கள் முடிவாகவே உணர்ந்து கொண்டார்கள். ஒரு காவத் தில் தான் விரும்பும் இறும்ாப்பும் தாசிற்கு ஒப்பாகிறது. நெப்போலியன் வீழ்ச்சியடைந்த காலத்தில், தான் கட்டியெ ழுப்பிய பேரரசு மணல் மீது கட்டப்பட்டதேயென மனமுரு கிஞன். ஆணுல், உன் செயலாலன்றி என் செயலாலாவது ஒன்றுமில்லே யெனக் கடவுள் மீதுள்ள நம்பிக்கையை அடிப் படையாகக் கொண்டு உண்மையை நேரே வைத்துத் தந்நலங் சீருதாமல் நாட்டின் நலனுக்காக அயராது உழைத்த உத்த மர் காந்தியடிகளது புகழ் உலகெங்கும் நிலவுகிறது. இன் ஆணும், தொண்டெ னப்படுவது எளிமை உண்மை நன்மை நேர்மை சுந்த வம் நோக்காமை ஆகிய நற்பண்புக்களேக் கொண்ட செயல் என்ப, இத்தகைய தொண்டே பன்றிப் பேருக்கும் புகழுக்கும் தன்னுரிமை கோரிச் செய்யும் செயல்கள் மனத்துரப்மையையோ மனநிறைவையோ தரமாட்டா. அவ்வாறு பயனே எதிர்பார்ப் பவரது விருப்பமும் எண்ணங்களும் நிறைவேரு மல் தடைப்ப டும்போது அவர் வெகுளியுற்றுத் துன்பப்படுவதைக் கான லாம். ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையில் இன்பத்தையே விரும்புவர் அதனேப் பெறுவதற்குத் தொடர்ந்தும் முயற்சிப் பர். அது கிடைக்காதவிடத்து ஏ மாற்றமடைவதைக் காண் கின்றுேம். மனித சமுதாயம் தொடங்கிய காலந்தொட்டு வாழ்க்கையில் நுகரும் துன்பங்களே நீக்குவதற்கு மனிதன் எத்தனேயோ வழிவகைகளேக் கையாளுகின் முன். ஆணு ஸ், வறுமை நோய் போரொலி கொலே களவுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே போகின்றன. விஞ்ஞானமும் கஃவயும் பன்மடங்கு வளர்ச்சியுற்றிருப்பினும், இன்றைய மனிதன் பல் லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முன்னுேரினும் பார்க்கப் பெருமகிழ்வுடன் உண்மையாக வாழ்கின்ருணுே என் பது ஐயப்பாடாகவே இருக்கிறது,
மனிதனது செயல் எத்தன்மைத்தாயினும் அவன் செயற் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஏதுமொரு தொழிலில் ஈடுபடாமல் ஒரு விநாடியேனும் கம்மா விருக்க முடியாது. உடல் இயங்காதிருக்கும் வேளே யிலும் எம்முள்ளே மனமானது ஏதுமொன்றைச் சிந்தித்துக் கொண்டே இருக்கும். ஆழ்ந்த உறக்கத்திலும் அகத்தே உள்ள உறுப்புக்கள் இயங்கிக் கொண்
丑岳

Page 70
114 சாதனகள் தொண்டு நிலே
டிருக்கின்றன; அன்றேல் உடம்பு பிணமாகிவிடும். இதே போல, உலகம் நிறுவுவ தற்கும் இயக்கம் இன்றியமையாததா கிற்று எனவே, சிந்தனே'யும் செயலுமின்றி நாம் வாழமுடி It is . ஆயின், ஏமாற்ற த்தையும் துன்பத்தையும் நுகராமல் தாம் எவ்வாறு செயற்பட்டிருக்க முடியும்? இதற்குச் சூழ்ச்சி யொன்றுண்டு. தந்தயங் கருதா மற் செய்யும் தொண்டே அது என்ப, ஒரு மனிதனுக்கு உண்மையான இன்பம் வேண்டு ம1 இல், அவன் தன்நல மற்றவனுக இருத்தல் வேண்டும். ஒருவன் என்வளவுக்குத் தன்னே மற்றவர்களுக்காகக் கைவிடுகிருணுே அவ்வளவுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடைகிருன், உலகு முழுவதையும் அவனுற் சீர்ப்படுத்த முடியா திருப்பினும், திந் நவமற்ற தொண்டினுல் தன்னேயே தான் சீர்ப்படுத்துகிருன் , தந் நல மற்ற நிலையைக் கொண்டு, ஒருவன் சமய வாழ்க்ை ஆயில் என் வளவு துர ரம் முன்னேறியிருக்கிருனென்பதைக் கணிக் துக் கொள்ள்லாம், சமயவொழுக்காற்றில் அவன் வளர்ச்சியடை வதற்கு உரம் போல இருப்பது தந்நல மற்ற நோக்கு ஈள்பது மிகையாகாது. ஒரு விலங்கானது தன் இரையையும் நலத் தையும் மாதி நிரம் தேடித்திரிகிறது. ஆணுல், மனிதன் தனது குடும்பம், தனது உற்ார், தனது அயலார், தனது நாடு என் பனவற்றைப் பற்றி நினேக்கின் ரூன். ஒரு உண்மையான தொண் டன் எல்லா உயிர்கள் மீதும் அன்புவைத்து அவற்றில் இறை வணக் காண்கின்றன். தந்நலத்தைக் கைவிட்டு மற்றவர்களே அன்பினுல் தழுவிய ஒருவன் என்றுமே வாழ்கின் முன். தற் பெருமையாலும் செருக்காலும் பிறரையடக்கி ஒடுக்கி வைத்த வேருெருவன் படித்து போகிருன், புத் தரும், கிறித்துவும் பல் பிரம் பேர்களின் மனதில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆணுல். அலெக்சாண்டர், நெப்போ ஜியன் என்பவர்களின் பெயர்கள் வரலாற்றைப் படிக்கும் ஒனவர்களது நின விங் மாத்திரம் தே இன்றுகின்றன. அங் நார் எண்ணும் போது அவர்கள் பேரங்ாவிலுைம், செருக் தினுலும் மடிக் கார்களெனக் கருதுகிமுேம், ஆகவே, தந்நலமற்ற :டு எமக்கு நிலயான பெரு வாழ்வைத் தருமென்பது இண்ணம். முழு ஆற்றலேயும் பாவித்துத் தத்தம் கடமை சுளேச் 3 ரன்வனே செய்ய:ோடும் ஆல்ை பெறுபேறு சுள் கைகூடினு ஒரம் - க கூடாவிடினும் பனங் கோனக் கூடாது. அவை கைகூடி மகிழ்ச்சி பானத கைகூடாதா பின், மன வருத்தம் நுகரப்படுங் 5. ஆவ்வுரர்ச்சிகள் தன் முனப்பையும் தந்ந லங்கோடலே யும் காட்டிவிடும் அன்றியும், இறுதியில் அவ்வுணர்ச்சிகள் தன்பத்தையே தரக்கூடுமாதலால், ஒவ்வொரு மனிதனிலும் இறைவன் இருப்பதாக எண்ணிப் பெறுபேறுகளே அவனிடம் ஒட்பு வித்தல் நன்று. பெறுபேறுகள் எத்தன்மைத் தாயிலும்

சாதனைகள் தொண்டு நிலே 115
சரிகே என்று அவற்றை அக்கறைப் படுத்தாத ஒருவன் தந் தொழிஃத் திறமையுடன் செய்து, நெருக்கடியான வேளேயி லும் ஒருவித பரபரப்புமின்றி அமைதியாக இருப்பான்.
மனம் மொழி மெய் வாயிலாக ஒருவன் செய்யும் வினே எத்த ைசுய வினேயாயிருத்தல் வேண்டும், செய்யத்தகும் வி: கள் பலவாய வழி அவன் எதனேச் செய்தல் வேண்டும், எதனே ஒரு தில் வேண்டும் என்ற இன்னுே ரன்ன அறம் பற்றிய கிருதி துக்கள் மக்களிடையே பலவாக நிலவுகின்றன. மக்கட்கூட் டம் பல தரப்பட்ட நிறுவனமாகையால் கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்யும். ஒரு நாட்டின் க எண் நல்விண்யெனக் கருதப்படும் செயல் வேறுெரு நாட்டின் தீவினேயென எண் வைப்படுகிறது. எடுத்துக் காட்டாக, புலாலுண்னல் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத தொன்றென மேனுட்டார் கரு தும் வேளே யில் அது கூடாதெனக் கீழ்நாட்டார் கூறுவர். பன் மனேவியர் மனம் ஒரு கூட்டத்தினரால் கூடாவொழுக்கம் என்று ஒதுக்கப்படுகிறது. ஆணுல் வேருெரு கூட்டத்தினரால் அது ஏற்கப்படுகிறது. ஒருத்திக்கு ஒரு கணவனென ஒழுகு நவே கற்பு நெறி என்பர் ஒருசாரார், ஆணுல் பல கணவர் மணம் - உடன் பிநந்தாராயின் சட்டப்படி ஏற்கத்தக்கது என் பர் வேறுெரு சாரார். இதேபோல வெவ்வேறு இனத்தவர் களிடையே கடமையென்பதும் வேறுபடக் காண்கின்ருேம். ஒரு நாட்டில் சில காரியங்களே ஒருவன் செய்யத் தவறினுல் அவன் பிழையான முறையில் நடந்து விட்டான் என்று அந் நாட்டவர்கள் குறை கூறும் அதே வேளையில், அதே காரியங் களே வேருெரு நாட்டில் செய்தானுயின் அவன் சரியாக நடந்து கொள்ளவில்ஃப் என்று கருதப்படுவான். எனவே, உலக மக்கள&னவரும் ஒப்புரவொழுகுவதற்குப் பொதுமையான அன வையைக் கொண்ட அறநெறியும், கடமையைப் பற்றிய பொது மைக் கருத்தும் இருத்தல் வேண்டும். வினேயினிங்கி விளங்கிய அறிவினேயுடைய திருவள்ளுவர் தம்முள்ளத்துத் தோன்றிய கருத்துக்கள் உலகில் மக்கள் அனேவரும் அறியுமாறு உண்
மையைத் தீர்க்கமாக உணர்த்தி, வாழ்க்கை நெறியறிய
விரும்புவார்க்கு ஒரு வாழ்க்கை வழிகாட்டு நூலேத் தந்திருக்
கிருர், அதனே ஒரு பொதுமையான பேரறநூல் என, மேனுட் டறிஞர் உட்பட, உலகிலுள்ள ஆராய்ச்சி அறிவாளர் ஏற்றுக் கொண்டனர். இடையரு நல்லொழுக்கத்தில் நிற்றல் அறத் நிற்கு வித்து எனவும், ஒரேயொருமுறை நல்வினையைச் செய்த லால் அது பெருவிஃளவைத் தராதெனவும் ஆசிரியர் உய்த்து ணர வைத்துள்ளார். இன்னும், குற்றங்கள் தன் பால் நிகழா மற் குறிக்கொண்டு ஒருவன் காத்தல் வேண்டுமெனக் கூறி,

Page 71
சாதனைகள் தொண்டு நிலை
வாக்கால் நிகழுங் குற்றங்களே - அஃதாவது, பொய் குறளே கடுஞ்சொல் பயனில் சொல் ஆகிய நான் கினேயும் முறையே வாய்மையானும், புறங்கூருமையானும், இனியவை கூற வா னும், தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பமாகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களேச் சொல்லாமையா னும் கடியவேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். மெய்யினுல் நிகழும் குற்றங்களே - அஃதாவது, கொலே, களவு, காமம், கள்ளுள் விண்ல் , சூதாடல் ஆகிய தீவினே கஃளக் கடிவதற்கும். அவற்றினின்றும் தப்பிப் பிழைப்பதற்கும் ஏற்ற இடங்களில் அன்புடமை, ஈகை, அவாவின்மை, ஒழுக்கமுடைமை, |- முடமை ஆகிய நன் விண்கள் எல்லாவற்றையும் நினேவு கூர்ந்து செய்தல் வேண்டும். இவற்றை ஆசிரியர் நூலினின்றும் உய்த்துனர் கி.
மொழியினுலும் மெய்யினுலும் செய்யப்படும் குற்றங்கள் அஃனத்தும் முதற் கண் மனதில் நிகழுமாதலால் எப்போதும் நற்சிந் தனே உடையவர்களாக இருத்தல் வேண்டும். உள்ளத் திங் வினே மாசு படியாமல் மனம் தூய்மையடையும் பொருட்டு: தவினேக்கு அஞ்சித் தத்தம் ஆற்றலுக்கேற்ப எந்தவெந்த அநஞ் இய வேண்டுமோ அதனே நாடோறுஞ் செய்வதற்கு உறுதி பூணவேண்டும். இதுவே விரதமிருத்தல் என்ப. தந் நனங் கொண்ட தொடர்பு பற்ருது இயல்பாக எல்லா வுயிர்கண் மேலுஞ் செல்வதாகிய அருளுடையார்க்கு இம்மையினும் துன் உண்டாகாது. அன்றியும், "அருள் சேர்ந்தி நெஞ்சினுர்க் ஐ யிருள்சேர்ந்த இன்னு வுலகம் புகல்" என்ற வள்ளு en if af. If Y' ' + ாறுமையினும் அவர்களுக்குத் துன்பமில்ஃ. மங்ணுயிர் கஃப் ,ே ஏரி து பற்றின் கண் அருளுடையவனுக்குத் தன்னுயிர் அஞ்சுத கேதுவாகிய நீ வினே கன் உள்வாக" வென்று அறிவுடையே' சொல்லுவர். எனவே, மனம் மொழி [en:II?-śr & ữă7 tỉ #{{LÎ தீவி: களேக் குறிப்பறிந்து நல்விஃாக ால் விலக்கிப் பணிசெய்து கிடப்பதே பேக் கடன் என்றுண் ஒருவரத்தார்க்கும் உரிய தத்தம் சுட 7 ألم قة اقتة لأنه 1 مار ، التي تقترب من الم மைகளைச் செவ்விதிற் செப்பதே அ மென்ப. " செயற்ப ல தோருமறrே பொருவற் ய 'ப' வி தோரும் பழி " என் ரூர் நமது தெய்வப் புலவர் அஃதாவது, ஒருவனுக்குச் செய்தற் பான் மையது நல் வினேயே, ஒழிதற் பான் மையது தீவினேயே, இதனு ற் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன. மக்கள், அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள் க3ளயும் அடைவது உலக வாழ் வினுலேயே இந்த உலக வாழ் வுண்டாம் பொருட்டும் செவ்விதின் நடைபெறும் பொருட்டும்

சாதனைகள் தொண்டு நிலே 17
முதற் கண் வேண்டப்படுவது கடவுள், " தான லாதுலக மில்லே " என்று திருநாவுக்கரசு நாயனுர் கூறியருளியபடி கடவுளின்றி உலகம் உளதாகாது. இன்னும் பேரறிவும் பேரன்பும் உடைய கடவுளே மக்கள் மனத்தான் நி3ணந்து வாயினுல் வாழ்த்திக் காயத்தால் வணங்கி வழிபட்டாலன்றி உலகவாழ்வின் பயனு கிய பிறவிப் பெருங்கடலே நீந்துதல் முடியாது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களுள் உயிர் கள் முடிவில் அடையும் பொருள் வீடு ஒன்றே, அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றும் வீட்டைய டைவிக்கக் கருவிகளாய் உதவும் நிடையிலுள்ள பொருள்கள் என்ப. ஆனுள் அறமானது பொருள் இன்பம் போலன்றி வீட்டினேயும் நேரே தரக்கூடியது. எனவே, அறத்தின் மிக்க ஆக்கம் இல்லை. பிறவிப் பெருங் கடலே நீந்துவதற்குப் பல்வேறு வகைப்பட்ட அறங்களெல்லா வற்றையும் தனக்கு வடிவமாகவுடைய இறைவனது தாளாகிய புனேவியச் சேரவேண்டும். அப்புனேயைச் சேராதார் கரை காணுது அக் கடலுள்ளே அழுந்துவர், அஃதாவது, மாணவன் வாழ்க்கை இல் வாழ்க்கை, பற்றற்ற வாழ்க்கை, துறவு வாழ்க்கை யாகிய நால்வகை உலக வாழ்க்கையிலுன்ளோர்க்கு அறிவுடை யோரால் அறநெறி என்று வகுக்கப்பட்டனவற்றைத் தழுவித் தத்தம் கடமைகளேச் செவ்விதிற் செய்தும், தந்நலம் நோக் காமிற் பெறுபேறுகளே இறைவன்பால் ஒப்புவித்தும், அவனேயே சிந்தித்துக் கொண்டிருப்பார்குப் பிறப்பு இறப்புகள் இல்ஃல என்ப. இதுவே வீடு அல்லது முத் திதியே எனவும் அறிக.
இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனுக்கும் இன்றியமை யாததொன்ருய், என்றும் எல்லா இடங்களிலும் சிற்புடைத் தாய், எல்லாச் சமயங்களானும் எடுத்துரைக்கப்படுவதாய்ச் சமயவொழுக்கத்தில் முதலிடத்தைப் பெற்றிருப்பது அறமென வலியுறுத்தியுள்ளோம். அது, மானவக நிவே இவ் வாழ் நிஃ பற்றற்ற நிலே துறவு நிலே ஆகிய நான்கினேயும் உள்ளடக்கி, இல்லறம் துறவறம் என இரு நிலே களேபுடைத்து, முதற்கண் இல்லறத்தையும் பின்னர் துறவற த்தையும் ஆராய்வாம். இல் லறம் பூண்டு இல்வாழ்க்கைக்குத் துணே யாகிய இங்லாருடன் வாழ்வதற்கு முன், ஆசிரியரிடத்தினின்று ஒதுதலும், விரதம் காத்தலுமாகிய மாணவக வாழ்க்கையில் ஒழுக வேண்டும், பண்டைக்காலத்தில் கல்வி பயில்வதற்குத் தற்காலம் இருக்கும் பள்ளிக்கூடங்கள் பல்கஃலக் களகங்களேப் போன்ற நிறுவனங் கள் இருந்ததாகத் தெரியவில்லே. பிள்ஃாகள் பள்ளிப்பருவம் அடைந்துழி, பெற்ருேர் அவர்களே ஆசிரியர் உறைவிடத்திற்கு அனுப்பிவைத்து அவரிடம் கல்வி பயில்வதற்கு ஒப்படைத்து

Page 72
18 சாதனைகள் தொண்டு நிலே
வந்தனர். பிள்ளே யின் பிற்கால வாழ்க்கை எத்தன்மைத்தா யமைய வேண்டுமெனவும், அப்பிள்ளே நல்லொழுக்கமுடைய தாக இருத்தல் வேண்டுமெனவும் கருத்திற் கொண்டு, நற்பண் பும் நல்லொழுக்கமும் கல்வியறிவுமுடைய ஆசிரியர் ஒருவரு டன் வாழ்வதற்கு வகைசெய்தார்கள். ஆசிரியருக்கும் மாளுக் கனுக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. எனவே, நூலறிவு மாத்திர மன்றி. நன்னெறியையும் நற்பண் பையும் சமயவொழுக்கத்தையும் ஆசிரியரிடமிருந்து மானுக்கன் நுண் ணிதிலுணரக் கூடியதாக இருந்தது. அன்றியும், "எழுத் தறிவித்தவன் இறைவனுவன் ' என்பதற்கிணங்க, ஆசிரியரை நாடோறும் வணங்கிப் பணிவன்புடன் இருந்து சொல்லியவை பெல் ஷாம் கருத்திற் கொண்டு வேண்டியவாங்கு அவருக்குத் தொண்டு செய்து வந்தான் அன்றைய நன்மானுக்கன். அவ் வாறு அவன் பழகி வந்தமையால் அறிவுப் பெருக்கமும் செம் பொருட்டெணிவும் மனவமைதியும் பெற்று நல்லொழுக்கமு டையவனுசு வாழுக்கூடியதாயிருந்தது. அவன் கற்றற்குரிய நூல்களை யெல்லாம் பழுதறக் கற்பித்துத் தன்னுயிர்க்கேயன்றி மன்னுயிர்க்கும் பயன்படுமாறு இல்வாழ்வுமிக் " கருமமு முன் படாப் போகமும் துவ்வாத் - தருமமும் தக்கார்க்கே ரெய் ' வதற்கும் (நாலடியார் ) துறத்துழித் தவத் தான் மெய்யுணர்ந்து அவாவை அறுத்தற்கும், கற்பித்த தெறிக் கண்ணே நிற்கச் செய்வர் ஆசிரியர். ஆணுல், தற்கால விஞ் ஞான உலகில் ஆசிரியருக்கும் மாணு க் கருக்கும் இடையேயுள்ள தொடர்பு முற்காலத்தில் நிலவியது போலன்றி வணிகமுறை யில் இருக்கக் காண சாம். அன்றியும் மாணவர்களிடையே தன்னடக்கம், கீழ்ப்படிதல், கட்டுப்பாடு, கடமையுணர்ச்சி ஆகிய நற்பண்புகளைக் காண்டலசிது கண்டதே காட்சி, கொண் டதே கோல மெனத் தான் தோன்றித் தனமாக அவர்கள் நடப்பதைக் காண்கின்ருேம். இவர்கள் உண்மையான அறி பெறுவதற்கு முயலாமற் பரீட்சையில் தேறி ஏதுமொரு ான்றிதழை மாத்திரம் பெற்றுக்கொண்டு வருவாயைத் தேடி இலகின்றனர். ஒரு தொழில் அல்லது பதவியில் அமர்ந்த து உம் கற்றனவற்றை எல்லாம் மறந்து ஒழுக்கத்தினின்றும் தவறிய சிலரைக் காணலாம். ஆகவே, அறநெறியுடன் ஒர்க்கப்படாத கல்வியானது. இம்மையில் ஊழின் பயணு கீப் போருளையும் இன்பத்தையும் தருவதாயினும் மறுமையில் அவற்றைத் தந்துதவுமெனக் கூறமுடியாது.
மனிதனேத் தவிர மற்றைய விலங்கினங்கள் யாவும் பிறப் பினுற் கிடைக்கப்பெற்ற இயல்புகளே மாற்ற முடியாத வகை யில் தனியுரிமையைப் பெற்றிருக்கின்றன. ஒரு பசுவானது

சாதனைகள் தொண்டு நிலே 19
புவியின் இயல்புகளேயும், ஒரு புவியானது பசுவின் இயல்பு க்ளேயும் பெறுவதில்லே. பிறந்த நாளிலிருந்து இறக்கும் வரை யும் ஒவ்வொன்றும் தன் தன் இயல்புகளேயும் போக்கையும் அழியாத்தன்மை யுடையனவாக வைத்திருக்கும். மனிதன் மாத்திரம் தனது இயல்புகளேயும் வாழ்க்கை முறைகளேயும் தேவைப்படி சூழலுக்கும் ஏற்ப மாற்றிப் புதுமையான மறு மலர்ச்சியை உண்டுபண்ணுகிருள். அவன் வெவ்வேறு தன் மைகளே யுடையவனுகக் காணப்படுகின்ருன் , மனித உருவில் இருந்தாலும் விலங்கின் குணங்களேச் சிலரிற் காண்கின் ருேம். அவன் தெய்வத்தன்மையையும் சிலவேஃளகளிற் பெறக்கூடியவனுகிருன். எவ்வகையான வாழ்க்கையில் வாழ் கிருனுே அவ்வகையான வாழ்க்கையோடு அவனது இயல்புகள் பொருந்தியிருக்கும். ஆகவே, ஒருவனது வாழ்க்கை எத்தன் மைத் தென்பது முக்கியமானது. அவன் எக்காகத்திலேனும் தனது சாழ்க்கையைத் திருத்திக் கொள்ளலாம். ஆணுல், ஐந் தில் வஃாயாதது ஐம்பதில் வஃளயமாட்டா தென்பதையும் உணரவேண்டும். எனவே, சிறுபிள்ளேப் பருவத்திலேயே பெற் ருேரும் ஆசிரியரும் பிள்ஃளகளேக் கட்டுப்படுத்தி நன்னெறி யில் ஒழுகச் செய்தல் வேண்டும். மனம் போன போக்கிற் பிள்ளே களேப் போக விட்டால், அவர்கள் நேர் வழிபிற்ருன் போ கிருர்கள் எனத் துணிந்து கூறமுடியாது அவர்கள் எத் தகைய சூழலில் வளர்கிருர்களோ அச் சூழலின் தன்மை கிளேயே பற்றிக்கொள்வார்கள். ஒரு நாற்றை நட்டதன் பின் னர் அதற்கு நீர் இறைத் துப் போதுமான உரமிட்டுக் கவ னஞ் செலுத்தவில்கியாயின், அப்பயிர் நன்ருக வளரமாட் டாது. அது போல, இளமைப் பருவத்திற் கவனிப்பாரற்றுப் பிள்ளே கள் கைவிடப்படுவார்களேயாயின், அவர்கள் பெரும பாலும் தீய வழியிற் சென்று தீமையையே தேடிக் கொள் வதைக் காண்கின்றுேம். இவ்வழியிற் செல்வதற்கு இன்றைய நாகரீகவுலகில் வாய்ப்புக்கள் மலிந்திருப்பதைக் காணலாம். எனவே பிள்ளைகளே அவற்றினின்றும் காப்பாற்ற வேண்டியது பெற்ருேர் சுடன், சிறுபிள்ளேப் பருவமானது கல்வி புகட்டு வதற்குத் தகுந்த காலமாதலாற் சீரிய முறையில் அவர் கஃளப் படிப்பிக்க வேண்டும். "இளமையிற் கல்" என்பது ஆன்ருேர் கூற்று. இல் வாழ்க்கைக்கு முன்னேற்பாடாக ஒரு வன் அறியவேண்டியவற்றை யெல்லாம் அறிந்து கொண்டு நன்னெறியின் கண் நிற்கப் பழக வேண்டும். அன்றியும், இவ் வாழ்வுக்கு இன்றியமையாப் பொருளிட்டும் வழிவகையை அறிந்திருக்கவேண்டும். இவற்றை யெல்லாம் மாணவக நி3ல
பின் கண் நின்றுகொண்டு உணரக்கூடியதாயிருக்கும்.

Page 73
2O சாதனைகள் தொண்டு நிலே
இன்னும், எளிமை உண்மை நேர்மை பொறுமை அன் புடைமை ஒழுக்கமுடமை யாகிய நற்பண்புகளே புடைத் தாயின், அவ்வுடமை மாணவகத்திற்கு மாண் பைக் கொடுத்து இல் வாழ்க்கிைக்கு உறுதியான அடித்தளமாவும் இருக்கும். நன்மானுக்கன் வைகறையா மந் துயிலெழுந்து தான் செய்ய வேண்டிய நல்லறங்களேயும் கடவுளேயும் சிந்திக்க முன்னர் தனது தந்தையையும் தாயையும் தொழுது தனது ஆசிரி யரையும் வணங்க வேண்டுமென்பதே முந்தையோர் கண்ட {ሆነ ፵ùጎ,ቪ} என்ப. அன்றியும் அவர்கட்கு என்று ம் நன்றி u 50) L-IA I LI JTI f'" இருத்தல் வேண்டும். பிறராற் பழிக்கப்படாத நற்குணங்களே புடைய புதல் வரைத் தந்தை தாயர் பெறு காயின், அவர்களேத் துன்பங்கள் சென்ற டைபா 'ன்ற பொழுதிற் பெரிதுவி க்குத் தன் ம க ஃன ச் - சான்ருேனெனக் கேட் தரப்" என்றர் திருவள்ளுவர். கற்றரவையின் கண் அவரினும் மிக்கிருக்குமாறு கல்வியறிவுடையணுக்கிய தந்தைக் கும் ஆசிரியருக்கும் செய்யவேண்டிய கைமாரு வது, தன்னறி ஆம் ஒழுக்க முங் கிண்டார் இவன் 5 # ವtio இவனேப் பெறுவ தற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ என்று சொல்லுஞ் சொல்லே நிகழச் செய்தல் என் க இவ்வாறு தந்தை நாயரைப பேணித் தம் ஆசிரியரை வழி த் தி, பெரியோரைக் கனம் பண்ணிக் கீழோராயினும் தாழவுரைத்து, தம் பண்பையும் மானத்தையும் காக்கவேண்டியது நன்மாளுக்கனது கடமை யாகும். ல்வா ற்ருனும் இந்தக் கடமையினின்றும் தவறக் &ዖr...! ...'' ̆ቃmj! ' ஒருவன் தவறினுக் கால் அவன் கற்ற கல்வியாற் பனில் ஆல என்றே கூறற்பா லது நூல் கனே க் சுற்ற வழியும் நூற்பொருளே க் சுற்றறிந்தார். கூறக்கேட்ட வழியும் தான் பெற்ற அறிவானது அறவழிப்பெற்ற பண்புடன் இணைந்திருந் தாற்ருன் அவனே நன் மாணு க்கன் எனக் கருதுவர் மேலோர். பாணுக் கன் அல்லது பானால் ஸ் என்ற சொல் "மாண்" என் ஒனும் பகுதியையுடைத்தி அஃதாவது மாண்+அவன் = மான்பு அல்லது மகிமையையுடையவன் எனப் பொருள்படும். இது Gusta Ga, Iris Gotero = மாண் + அகம் எனப் பிரிக்கப்பட்டு, மாண்புடைய உள்ளம் என்ற பொருளேத் தருகிறது. எனவே, மா நோகம் என்பது ஒரு உயர்ந்த நிஃயைக் குறிக்கிறது. நான் வகை வருணங்களுள் மானவக நில மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மிகையாகாது" இதன் கண் நின்றும் இல்லா ளொருத்தியைக் கோடாது ஒருவர் ஞானநிஃயை அடைய ஆணுல், மனக் கட் டுப்பாடும் தன்னடக்கமும் உயர்தரத்தை ஆடைந்திருக்க வேண்டும். எனினும், மானவகமானது இல்லறத் துக்கு அடித்தளமாகவே அமைந்திருக்கிற தென்பதை மறந்து

சாதனைகள் தொண்டு நிலே 121
도.
விடக்கூடாது. அடித்தளம் உறுதியாக இல்லேயாயின் பின்பு இல்லறம் நல்லறமாகாது. பெருமை பொருந்திய மாணவக நிலேயின் கண், தந்நலம் நோக்காமலும் ஒன்றின் பெறுபேற்றை விரும்பாமலும் ஒருவன் தொண்டினேச் செய்வதற்கு வாய்ப் பாக இருக்கிறது. அவனுக்கு மனேவி மக்கள் என்ற பற்றுக் கோடு இல்லா திருக்குமாதலால், பாதுமூரே யாவருங்கே? ரென அழைத்துப் பாகுபாடற்ற முறை யி ல் தொண்டிஃனச் செய்யக் கூடிய தாயிருக்கும். மனேவி மக்களுடன் கூடி வாழும் போது, அன்றியும் பொறுமையுடன் மனவுறுதிப்பாடும் ஒரு வர்க்கு இல்:யாயின் பல தொல்ஃப்களும் இடையீடுகளும் நேரிடக் கூடுமாதலால் கூட்டு வாழ்க்கையின் கண் நின்று கொண்டு தந்தல மற்ற தொண்டினேச் செய்தல் எளிதல்ல, ஆகவே, த த்த மக்கு இயலுந்திறத்தால், அறமாகிய நல்விஃனயை இப்பொழுது செய்வதற்கு யாம் இளே மைப் பருவத்திலுள்ளோம் எனவும், இல் லானோடு கூடி முதுமைப் பருவத்திற் செய்வோ மெனவுங் கருதாது, மா னவக நிலேயின் நின்றும் செய்தல் வேண்டும். அதனே அது எய்துமிடங்களாகிய மனம் மொழி மெய் மூன்றினுலும் நாடோறுஞ் செய்க. மனேவியோடு சுடி வாழ் நிலேயிலுள்ள ஒருவனேப் போல மாணவக நிலேயிலுள்ள ஒரு மாணவனுக்கு எல்லா அறங்களேயும் செய்யுந் திறனிருக்க மாட்டாது. அனல் அவன் கல்வி பயின்றதன் பின்னர் வாழ்க் கைக்கு வேண்டிய பொருளேயும் பெற்றுவிட்டானு பின் அவற் இறைச் செய்யக்கூடியவனுவான். அன்றியும், ஒல்லும் வகையான் மனம் மொழி மெய் மூன்றினுலும் முறையே நற்சிந்தனையும் தற்சொல்லும் நற்செயலும் ஆகிய அறங்களேச் செய்யலா மன் ருே. இயலுந் திற மாவது இல்லறம் பொருளளவிற் கேற்ப வும், துறவறம் யாக்கை நிஃக்கேற்பவுஞ் செய்தல் என்ப.
இல்லறம் துறவறம் ஆகிய இரண்டனுள், இ ல் ல ற மே நல்லறமெனக் கூறுவர் ஆ ப்த் துண் ர் ந் தோர். ஆணுல், ' ஆன விம் மனேவி மக்கள் அர்த்தனி டனே கண் மூன்றில்" கானவர் வலேயிற் பட்டுச் கிைதப்பி யோடு மான்போல்" - அஃதாவது, தனக்கான இல்லாளுடன் கூடி வாழ்ந்து வந்த வொருவன் தனது அறியாமையால் இல் வாழ்க்கையிற் புகுந் துழி, பொய்யான குடும்ப வாழ்க்கையென்னும் துன்பத்தினுல் போடிப் பின்னர் வேடர்கள் வீசிய வலேக்குள் அகப்பட்டுத் தப்பிச்செல்லும் மானேப்போலத் துன்பங்களினின்றும் நீங்கி ஞன் என்று கைவல்லியம் வர்ணிக்கிறது. எனவே, துன்பத் துள் உய்த்துவிடும் இல் வாழ்க்கையை நாம் நல்வறம் என்ப தெங்ஙனம்? இவ்வினு விற்குத் திருவள்ளுவர் "அறத்தாற்றின்

Page 74
122 சாதனைகள் தொண்டு நிலே
இல் வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற், போஒய்ப் பெறுவ தெவன்."- எனவும், "இயல்பினு னில் வாழ்க்கை வாழ்பவ னென்பான், முயல்வாரு ளெல்லாந் தலே ' - எ ன வும். "ஆற்றி னெழுக்கி யறனிழுக்கா வில் வாழ்க்கை, நோற்பாரி னுேன்மை யுடைத்து."- என மூன்று பாட்டுக்களாலும் இந்திலேயே பயனுடைத்தெனக் கூறியுள்ளார். அஃதாவது, ஒருவன் இல்வாழ்க்கையைத் தன் மனேவிமேற் செய்யத் தகும் அன்பிள் வழியேயும், பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறத்தின் வழியேயும் செலுத்துவாஞயின், இல் வாழ்க்கையானது பயனு டைத் தென்ப, இல் வாழ்க்கைக் கண் நின்று அதற்குரிய இயன் போடு கூடி வாழ்பவனென்று சொல்லப்படுவான் ஜம்புலன் களே யொடுக்கிப் பற்றற்று இருப்பதற்கு முயல்வார் எல்லா ருள்ளும் மிக்கவன் என்ப. தவஞ் செய்வாரையும் த த் தம் நெறியின் கண் ஒழுகிப் பண்ணித் தானும் தன்னற த்தில் தவறு த இல்வாழ்க்கை அத்தவஞ் செய்வார் நிஃப்பினும் பெ ா  ைற புடைத்து. தவநிலேயின் கண் நோற்பாளரயுற்ற நோயே பன்றி, இல் வாழ்வார் நிலபோற் பிறரையுற்ற நோயையும். பொறுத்த வின்மையான் " நோற்பாரி னுே ன்மையுடைத் ' தென் ருர் . இருவகை அறத்தினும் துறவறமானது மனத்தையும் பொறி களேயும் ஒறுத்தடக்க வல்லார்க்கே பயன்படும். ஆணு ல், அவற்றை ஒறுத்தலின்றி ஐம்புல இன்பங்களே ஆரத்துப்த்தற்கு எளிதாதலால் இல் வாழ்க்கை என்மையுடைய அறமெனக் கருதற்பாலது. அன்றியும், ஆசிரியனிடத்து நின்ருேதுதலும் விரதங் காத்தலுமாகிய மானவக வொழுக்கத் தானும், இல் லத்தை விட்டுத் தனிக்குடிசையில் மனேயாள் வழிபடத் தவஞ் செப்பு மொழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக வொழுக் கந்தானும் பசி பிணி முதலியவற்றினுல் இடருரு திருப்பதற்கு இல்வாழ்வான் நிலேபெற்ற துணே என்ப. இன்னும், சுற்றத் தார், விருந்தினர், இரவலர் ஆகியோரையும் தன்னேயும் ஒம்பு தல் அற னு யிற் று, கோயில்களேயும் பள்ளிக்கூடங்களேயும் மடங்களேயும், பொது நிறுவனங்களேயும் கட்டுவித்தலும் அற மென்சு. எனவே, இத்தகைய தொண்டுகளேச் செய்வதற்கு இல்வாழ்க்கை மிகவும் பொருத்தமாயிருக்கும். பொருள் தேடும் " பொருட்டுச் செய்யும் தன் தொழிலின் கிண்ணும் அறத் தினக் காணலாம். தன் தொழில் எத்தன்மைத்தாயினும், அதனேக் கடமையுணர்வுடனும், நேர்மையுடனும், பணிவுடனும், கட்டுப் பாட்டுக்கு அமைய, தனக்கெனக் கொடுக் கப்படும் படியைத் தவிர, கைக்கூவி பெருமலும் அல்லது அதனே எதிர்பாராமலும் திறம்படச் செய்து முடித்தல் பெருந் தொண்டாகும். இவ்வாறு நல்ல வழியிற் பொருள் தேடித் தனக்கும் பிறர்க்கும் பகுத்

சாதனேகள் தொண்டு நிம்ே: 123
துண்டலாகிய பண்பினேயும், எல்லா வுயிர்கள் மீது செய்யத் தகும் அன்பினேயும் வழுவாமற் செய்தல் இல் வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம். ஒருவன் இதனேச் செலுத்துவஞயின் அதற்குப் புறமாகிய நெறியில் - அஃதாவது, துறவற நிஃலயிற் பெறும் பயன் யாது? இல்லற நிஃபயிற் பெற்ற பயனினும் மிக்க்து தனி நிலேயில் இல்லே. முற்றுந் துறந்த பட்டினத்தடிகள், "ஈசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால் வீடேயிருப்பினும் மெய்ஞ் ஞான வீட்டின்பம் மேவுவரே" - என்று ர். அன்றியும், அவர் தமது தாயாருக்குச் செய்யவேண்டிய ஈமக்கட&னத் தவருமற் செய்துள்ளார். இதனே அவர் சுடுகாட்டின் கண் மனம் நொந்து பாடிய பாக்களிற் காண்க.
" நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலே
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல் கையிலே கொண்டென்னக் காப்பாற்றுந் தாய்தனக்கோ மெய்யிலே தீமூட்டு வேன்."-
என்று தாய் செய்த நன்றியை அவர் நினைத்தும், யாதேனும் முன் செய்த தன்மையை மறப்பது ஒருவற்கு அறனன்று என உய்த்துணர வைத்துள்ளார்; இவற்றையெல்லாம் நன்குனர்த்து, தத் தமக்குரிய கடமைகளேப் பிறர்பால் வைத்துச் செய்தல் தந்நலமற்ற தொண்டு என்ப.
மனிதரில் மாத்திரமன்றி எல்லாவுயிர்களிலும் மூன்று வகையான குனங்களேக் காண்கின்ருேம். அவையாவன மயல், எழுச்சி, அமைதி என்ப. சில நினைவுகளினுள் அல்லது சோம்பற் நன்மையினுல் சுறுசுறுப்பற்றுச் செயலு மற்று வாளா கிடக் கின் ருேம். வேருெரு சமயத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கு கின் ருேம். இன்னுமொரு வேளேயில் நடுநிலையான அமைதி நிலவுகிறது. எனினும், இம் மூன்று குணங்களில் ஒன்று அதி சரித் திருக்கக் காணலாம். ஒன்றன் இயக்கத்தாற் குணம் வெளிப்படையாகி, அதன் செயல் எத்தன்மைத் தென்பதையும் எத்தகைய செயல் அதிகரித்திருக்கிற தென்பதையும் எவரும் அறிந்துகொள்ள முடியும். ஆகவே, செயலும் குணமும் பிணேத் திருக்கக் காண்க. அதிகப்படியான தீய செயலால் தியோனென வும் தூய செயலால் தூ யோனெனவும் பெறப்படும். நாடோ தும் சுறுசுறுப்புடன் முயற்சி செய்யுமொருவன் தியனவற்றை பும் செய்யக் கூடும் நல்லனவற்றையும் செய்யக் கூடும். ஆணுல் இவ்வகையான செயல்களேயும் செய்யாமல் வாளாகிடக்கின்ற ஒருவளது சோம் பற்றன்மை இல் வாழ் நி3லயிலேனும் துறவு வாழ் நியிேலேனும் பயனற்றதாகும். ஒருவன் செய்யவேண்டி

Page 75
24. சாதனைகள் திொண்டு நிலே
யனவற்றைச் செய்வதற்குத் தவறினுணுயின், அவன் தனது அறவொழுக்கத்தினின்றும் தவறிவிட்டதாகக் கருதப்படுவான். எனவேதான், பகவத்கீதையில், சுற்றத் தாருடனும் நண்பர் ளுேடனும் ஆசிரியர்களுடனும் சண்டையிடுவதற்கு விரும்பாத வணுகிச் சோர்வுற்ற நிலேயின் நின்ற அருச்சுனனை நோக்கித் திருமால் அவ ஃன அறிவிலி யெனவும் திண்மையிலி யெனவும் கியவனெனவும் இகழ்ந்தார். அரசர்க்குரிய கடமையினின்றும் தவறிவிட்டானெனவும் குற்றஞ்சாட்டி அருளுரை வழங்கினுர் பகவான். தொன்றுதொட்டு இன்று வரையும் மக்களிடையே பொருளாக்கத்தையும் தொழில் முறைமையையும் அடிப்படை யாகக் கொண்ட நால்வகை இனங்களைக் காண்கின்ருேம். அவையாவன - அந்தனர், அரசர், வேளாளர், தொழுவர் என்ப. இவர்களில் எவரேனும் தத்தம் பிறப்பிஞல் ஒருவர்க் கொருவர் தரத்திற் குறைந்தவரல்ல. ஆனூல், குனத்தாலும் ஒழுக்கத்தாலும் அறிவாற்றலாலும் உடல் வலிமையாலும் தொழில் நுட்பத்தாலும் அவர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரு குழுவினரை எங்கணும் காண்கிலோம். மூ வகைக் குணங்களும் ஒருவர்க்கு இயல்பாக இருப்பதாற்ருன் அத் தகைய வேறுபாடு உலகத்துள்ளோர்க்கு இயல்பாக உடைத்து. உலகு என்னும்போது வேற்றுமையையே அது குறிக்கும் அன்றி பும், "நிலத்தியல்பா னீர்திரிந் தற்ருது மாந்தர்க், கினத்தி யல்பதாகு மறிவு' - என்ருர் வள்ளுவர். அஃதாவது விசும் பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்தவழி, நிறம் சுவை முதலிய குணங்கள் தான் சேர்ந்த நிலத்தினது இயல்பாக மாறிவிடுவது போல, மாந்தர்க்குத் தான் சேர்ந்த இனத்தினது இயல்பான அறியுந் தன் தன்மை திரிந்து அவ் வினத்தின் தன்மையாகிறது. எனவே, பிறப்பின் கண் மக்க எஃனவரும் ஒரே தன்மையை உடையவர்களாயினும், அவரவர் சேர்ந்து வாழும் இனத்தின் இயல்புகளேப் பெரும்பாலும் பெற்று வெவ்வேறு இனத்தவர்களாக விளங்குவர். எனினும், இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடியவழி நிரம்பிய அறி
வும், நன் முயற்சியும். பிறர்மேல் அன்புடமையும், யா வ ர்
மாட்டும் எளியராகிய பண்புடைமையும், நல்லொழுக்கமும்
உடைத்தாயின் அவர்களது குடி உயரும் என்பர் அறிவுடை யோர். ஆயின், நல்லதன் நலனும் தீயதன் தீமையுமில்ஃவ யென்போரும், காமுகரும், கொலேஞரும், கள்வரும், கள்ளுண் போரும் உள்ளிட்ட குழு அறிவைத் தி சித் து இம்மையும் மறுமையும் கெடுக்குமியல்பினே யுடையராதலால், அக்குடியிற் பிறந்தோர் இழிசூலத்தவரெனக் கூறுப. "மளத்தானு மாந் தர்க் குணர்ச்சி யினத்தானு, மின் ஞ னெனப்படுஞ் சொல் "

சாதனேகள் தொண்டு நிலை 125
என்ருர் வள்ளுவர். அஃதாவது, மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனத்தாலும், இவன் இத் தன்மைய னென்று உலகத் தாரா ற் சொல்லப்படும் சொல்லினங் காரணமாக வும் உண்டாதலால் இன நன்மை ஏமாப்புடைத்து. இன்னும், பொருள் படைத் தற்குரிய பல்வகைத் தொழிலமைப்புக்களே பும் மாந்தர்க்குரிய கடமைகளே யும் உள்ளடக்கி அவரது அறிவாற்றல் கஃாயும் குணங்களேயும் கணக்கிட்டு, நா மன் கு இனங்களாகப் பண் ன்ட்க் காலத்தோர் வகுத்துப் போந்த னர். கல்வி சமயம் மருத்துவம் ஆகிய துறைகளினின்று கடமை புரிவோரை அந்தனர் எனவும், நாட்டைப் பாது காத்தும் பொருளே ப் பேணிப் பங்கிட்டும் அரசியற்றுறையி எனின்று ஆளுநரை அரசர் எனவும் உணவு உடை உறை விடங்கள் என்பனவற்றை உண்டுபண்ணுவோர், பண்டங்களே விற்பனவு செய்யும் வணிகர், பயிர் செய்விப்போர் ஆகியோரை வேளாளர் எனவும், கைத்தொழிற்றுறையினின்றும் முந்நிய மூவர்க்கு வேண்டிய உதவிகளேச் செய்வோரைத் தொழுவர் எனவும் பெயரிட்டனர். ஆகவே, ஒவ்வொரு இனத்த வரும் தத்தம் கடமைகளே ச் சீராகச் செவார்களேயாயின், மக்கட் கூட்டத்திற்குப் பெருந் தொண்டினே யாற்றியவர்களாவர். அன்றியும் இவ்வுலகில், வேலேயில்லாத் தொல்லேயே இருக்க மாட்டாது. அவரவரது கடமைகளினின்றும் தவறினுேர் இம் மையிலும் மறுமையிலும் துன்பத்துள்ளாவர்.
இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத் து னே பா வ து இல்லாளேயாம். ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கை யினளாயின் இல்லாததொன்றுமில்லே. ஆனூல், கற்பென்னும் திண்மையும் பண்பும் அவசிங் மாட்டு இல்லையாயின் இல்லறம் இனிது நடவாது. துறந்தாரைப் பேணலும் விருந்தோம்பு தலும், வறியார் மாட்டு அருளுடைமையும் ஆகிய நற்குணங் களேயும், வாழ்க்கை க்கு வேண்டியனவற்றை அறிந்து கடைப் பிடித்தலும், அட்டிற்ருெழில் வன்மையும், தன்னைக் கொண்ட கணவனது வருவாய்க்குத்தக்க வாழ்க்கையைச் செலுத்துதலும், ஒப்புரவு செய்தலும் ஆகிய நற்செய்கைகளேயும் உடையவளே பெண்ணுவாள். இத்தகைய வொருத்தி யொருவர்க்குக் கிடைக் கப் பெருளாயின், அவரது வாழ்க்கையானது செல்வத்தான் எத்தனை மாட்சிமையுடைத்தாயினும் அஃதுடைத்தன்று: இன்னும், தன்னைக்கொண்ட தனது கணவனே தெய்வமென்று நாடோறும் தொழுது, துயிலெழுவாளின் ஆற்றலைத் திருவள் ளுவர் தமது நூலில்,
தெய்வந் தொழாஅள் கொழுநற் றெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை '

Page 76
26 சாதனேகள் தொண்டு நிலை
எனக் கூறியுள்ளார். கற்பின் மகிமையை உறுதிப்படுத்துவ தற்கு ஒரு கதையுண்டு : ஒரு இளந் துறவி நெடுங் காலமாக மர நிழலில் தனிமையாயிருந்து கொண் டு தவஞ் செய்து வந்தார். அம் மரத்தின் மீதிருந்த கொக்கு அவரது த லேயின் மேல் எச்சமிட்டுவிட்டது. அவர் உடனே சினங்கொண்டு அண்ணுந்து பார்த்த போது, அக் கொக்கானது சரிந்து கீழே விழுந்தது. தான் செய்த தவத்தின் பயணுக அவ்ாறுற்ற தென நினேந்து தனது பேராற்றலேக் கண்டு மகிழ்வெப்கினு ர். பின்னர், தனது பசியைத் தீர்ப்பதற்க அண்டையிலுள்ள குடிசையை நோக்கிச் சென்ருர், ஆங்கு வா யி வி ன் நீ கண் நின்றுகொண்டு உணவளிக்கு மாறு வேண்டிஞர். ஆணு , ஒருவரும் அவரிடம் வராமையான் மனம் புளுங்கிச் சிற்ற மடைந்தார். அவ்வேளே பில் வீட்டினுள்ளே இங்iாள் தன் து வினவனுக்குப் பசியாற்றிப் பணி செய்து கொண்டிருந்தாள். துறவி வந்திருப்பதை உணர்ந்தவளாகிச் சற்றுப் பொறுத் திரும் பிள்ளாப் எ ன் ரு ஸ். அதனேக் கேட்ட துறவி, தன் கோப் பொறுத் திருக்கும்படி பணிப்பதற்கு அப் பெண்ணின் துண்ச் சல் இருந்தவாறென்னேயெனச் செருக்குற்றுத் தனது தவத் தின் வலிமையை அவள் இன்னும் அறிந்திலள் என்றெண் E ஞர். இவ்வாறு அவர் நினேந்து கொண்டிருக்கும் வேஃாயில், உன்னேப் பற்றிப் பெரிதாக நினேக்க வேண்டாம், இங்கே கொக்கு இல்லேயென்ற குரல் அவருக்குப் பதிலாகக் கிடைத் தது. இதனைக் கேட்ட துறவி ஆச்சரியமடைந்தனரா ப் இன் னும் ஆங்கு காத்திருக்க வேண்டியதாயிற்று. சிறிது நேர த் திற்குப் பிறகு விருந்தோம்புதற் பொருட்டு அவள் வெளியே வந்தாள். அப்போது அவர் வெட்கமும் சிறுமையுமனடந்த ாைராகி, அவளது காலடியில் வீழ்ந்து, அம்மா நிகழ்ந்தன வற்றையெல்லாம் எவ்வாறு அறிந்தீர்கள் என வினவினுர், அதற்குப் பிள்ளாய் உனது யோகத்தையோ வே றெ ந் த ப் பயிற்சியையோ நானறியேன் நான் சாதாரணமான ஒரு பெண், நோய் வாய்ப்பட்டிருந்த கணவருக்கு வேண்டிய உதவி களே ச் செய்து கொண்டிருந்தேனுகையால் உன்னேக் காத் திருக்கி வைத்தேன், மேலும் எ னது வாழ்க்கை முழுவதும் ானது கடமைக்னேச் செய்வதற்கு முயற்சித்தேன், நான் திருமணஞ் செய்வதற்கு முன் எனது பெற்ருேருக்குச் செய்ய வேண்டிய கடமைகளேச் செய்து வந்தேன், திருமணத்திற்குப் பின் எனது கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளே யெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன், இதுவே நான் பயின்று கொண்டிருக்கும் தவமாகும். ஆணுல் இவ்வாறு எனது கடமை காேச் செவ்வனே செய்து கொண்டிருப்பதால் உனது எண்ணங்

சாதனைகள் தொண்டு நிலை 127
கஃபும் நீ காட்டிற் செய்து கொண்டிருந்த செயல்களேயும் நான் தெரிந்து கொண்டேன். இதனினும் மேலாகிய கருத் துக்களே அறிய வேண்டுமானுல், அதோ கடைத் தெருப் பக்க மாகப் போ, அங்கே யொரு இறைச்சிக் கடைக்காரனேக் காண் பாப், நீ அவனிடமிருந்து இன்னும் அறிந்துகொள் என் ருள். அவற்றைக் கேட்ட துறவி, நானேன் கடைக்குப் போக வேண்டும் - அதுவும் ஒரு சண்டாளனிடம் என்று நிஃனத்தார். இருந்தும், அவர் அக்கடைப் பக்கமாகப் போனுர், வழியில் ஒரு பெரிய தடியன் இறைச்சியைப் பெரிய கத்தியால் வெட் டிக் கொண்டு, அவனிடம் வந்தவர்களுடன் விலே கூறி க் கொண்டேயிருந்தான். ஆ! இந்த மனிதனிடமிருந்தா நான் படிக்கப் போகிறேன், அவனுெரு இராக்கதஞயிருக்கிருனே! என்று தம்முள் நினேத்துக் கொண்டார். அப்போது, அம் மனிதன் நிமிர்ந்து பர்ர்த்து, அந்த அம்மையார் த ங் க ளே இங்கே அனுப்பினுரா, எனது வேலேயை முடிக்கும் வரை இருங்கள் என்று கூறிவிட்டுத் தனது வேலேயைத் தொடர்ந் தும் செய்து கொண்டிருந்தான். அதன் பின்னர், சீ ர  ைச . யெடுத்துக்கொண்டு, ஐயரீர், வாருங்கள் எனது வீட்டுக்குப் போவோம் என்ருன், வீட்டையடைந்ததும், ஒரு இருக்கை பைக் கொடுத்து இங்கேயிருங்கள் என்று சொல் லி வி ட் டு உள்ளே சென்டுன், அங்கே முதுமையடைந்திருந்த தந்தை Eயயும் தாயையும் கனம் பண்ணி நீராட்டி உணவூட்டிவிட்டுத் துறவியிடம் வத்து, என்ன உதவி வேண்டுமென வினவினன்: அதற்கு, துறவி கடவுளேப் பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். இறைச்சிக் கடைக்காரன், உபநிடதங்களிற் கூறப்பட்ட கருத்துக்களையே கூறி  ெயாரு சிறந்த துருளுரையை வழங்கினுன். அதனேக் கேட்ட துறவி ஆச்சரியமடைந்து, ஏன் இந்த உடம்பை எடுத்தீர்கள், இத் தகைய பேரறின்வக் கொண்ட நீங்கள் கூடாத அழுக்கான வேலே களேச் செய்ய வேண்டும் என்று கேட்டார். இறைச்சிக் காரன், மகனே! எந்தக் கடமையாயினும் அது கூடாத அல்லது அழுக்கான வேலையல்ல, எனது பிறப்பினுல் இந்தச் சூழலில் இருக்க வேண்டியவனுயிற்று, சிறு பிள்ளைப் பருவத்திலிருந்தே இந்த வேலேயைச் செய்து வருகிறேன், ஆணுல் அதிற் பற்றற்ற வஞக இருக்கிறேன். இல் வாழ்க்கையில் ஒழுகி எனது தந்தை தாயர்க்குச் செய்யவேண்டிய கடமைகளைக் கூடியவரையிற் செவ்வனே செய்து கொண்டு வருகிறேன், உங்களது யோக முறை எனக்குத் தெரியாது, அன்றி யும், வீட்டைவிட்டுக் காட்டுக்குப் போய்த் துறவியாக நான் இருக்கவில்லே, நீங்கள் கண்டனவற்றையும் கேட்டனவற்றையும் உற்றற்ற வகையிற்

Page 77
128 சாதனேகள் திொண்டு நிே
செய்து வருகின்ற இத்தகைய கடமையாலேயே அவற் றை அறிந்து கொண்டேன் என்று சொன்னுன்,
ஆகவே, நாம் எந்தக் காசியத்தையும் செய்யும்போது, பின்னுக்கு அது என்ன விளேவைத் தருமென்பதை எண்ணுமல் அதனேச் சிறந்த பூசனையாக நினைத்துக் கூடிய வரை முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும். இறைச் சிக்காரனும் குடிசை புள்ளிருந்த இல்லாளும் தத்தம் கடமையை முழு நனதுடனும் மகிழ்வுடனும் சீரிய முறையில் நின்று செய்தார்கள். அதன் விள வாக அவர்கள் அறிவொளியையும் அரும் பெரும் ஆற்றலை யும் கொண்டார்கள். பயனே எதிர்பாராமல் எமது கடமை களேச் சரியாகச் செய்வோமாயின், ஆத்ம ஞானத்தையும் முழுமையான இறைமையையும் அடைவோமென்பது தி ரனார், தமக்குற்ற கடமைகளே பிட்டுக் கவலேப்படுபவர்கள் பயனிற் பற்றுடையோரே ஆதலால் அவர்களுக்கு எதனினும் மன நிறைவு கிடைப்பதில்லே, கடமைகளெல்லாம் கசப்பாகவே யிருக்கும், முழு வா ற் க்  ைக யும் துன்பமாகவேயிருக்கும். தம்மைப் பற்றிப் பெரிதாக எண்ணும் பழக்கம் மனிதனுக் குண்டு. மற்றையோரினும் பார்க்கத் தாம் முந்தியிருக்க வேண்டுமென்னும் மனப்பான்மையானது பொருமையை உண்டு பண்ணி அன்பைக் கெடுத்துவிடுகிறது. எல்லா வகையான கடமைகளும் நன்மையானவையேய்ாம். அவற்றைக் கருவி கனாக ன வ த் துத் தந்நலத்தையும் புலனுணர்ச்சியையும் கொன்றுவிடலாம். எமது வாழ்க்கையில் எத்தகைய கடமை எமக்கு வரினும் அதனே முழு மனத்துடன் செவ்வையாகச் செய்வோமாக. தன்னலமற்ற செயலால் அறிவொளி தோன் றும். பயனே விரும்பாமல் எந்தக் காரியத்தையும் செய்வது எளிதல்ல. ஒரு உதவியை யொருவர்க்குச் செய்யும் போது அவரது நன்றியுரையையேனும் எதிர்பார்க்கும் இயல்பு எமக்கு இயற்கையாகவே புண்டு. அன்றியும், ஒன்றன் முடிவு சரியா கவோ பிழையாகவோ வருமென்ற நினே வேயில்லாமல் அதனேச் செய்வது கடினம். ஆணுல், எப்போதும் நன்மையைச் செய்து கொண்டிருக்கும் ஒருவன் எதனேயும் கைம்மாருக எதிர்பாரா ணுயின் தன்ஃன மற்றவர்களுக்காகப் பெருமளவிற் கைவிட்ட வணுகக் கருதப்படுவான். அவன் செய்யும் தொண் டு கன் பாவும் இறைவன் செயலாக மாறுவதைக் காண் கீ எனவே, அத்தகைய தொண்டினுல் மனம் தூய்மையாகி அரும் பேரும் ஆற்றலேப் பெறுகிறது. தன் கணவனேத் தெய்வமென்று வணங்கி மனே யறத்தினே வழுவா மற் காத்த சா வித்திரி கால னுடன் வாதாடிக் கணவனது உயிரை மீட்டாள் எ ன் று

சாதனைகள் - தொண்டுநில 129
வரலாற்றறிஞர் கூறக் கேட்டிருக்கிருேம் ஆணுல், தற்கால க்கட் கூட்டத்துள் ஆணும் பெண்ணும் நிகரென்னும் புதுமைக் கொள்கையைக் காண்கின்ருேம். அச்சம் மடம் நா ன ம் பயிர்ப்பு என்று முன்னுேராற் கூறப்பட்ட நான்கு குண ங் களில் ஒன்றையேனும் மாதர் குலத்தில் இன்று காண்டவரிது. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் பார்க் கும் அஞ்சாத நெறிகளும், உலக வாழ்க்கையின் நுட்பங்கள் ஒது பற்பல! நூல்கள் வ ைஈபெல் எம் சுற்று, விஞ்ஞான உல கின் நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கண்டு. பண்டைக்காலப் பழக்க வழக்கங்களே மூடக் கட்டுப்பாடுகள் எனத் தகர்த்தெறிந்து, ஆடவருடன் தோழோடு தோள் நின்று ஆண் மக்கள் போற்றிடப் பெருமிதமடைந்து வாழ்கின் றனர் இன்றைய நங்கையர். வீட்டுக்குள்ளே பெண் னே ப் பூட்டி வைப்பது விந்தையெனவும், மாட்டையடித்துத் தொழு வினில் பாட்டுவதுபோல வற்புறுத்திப் பெண்னே க் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தை விட்டுக் காதலனுெருவனேக் கைப் பிடித்து வாழ்வோமென்பர். விடுதலே க்கு மகளிர் வேட்கை கொண்டு தம்முரிமை கோருகின்றனர். ஆணுல், இப் புதுமை யெல்லாம் பண்பாட்டிற்கு முறை தானு என்பதையும் வள்ளு வர் சொன்ன வாழ்க்கைக்கு முரணுகாதா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். பெண்மை என்னும் தன்மையை நன்குனர்ந்தோர் இப் புதுமையெல்லாம் சிறுமையென்றே இகழ்ந்திடுவர். எண்ணரிய பிறவிதனில் அரிதாய்க் கிடைத்த மனிதப் பிறவியின் பெருமையையும் வாழ்க்கையின் நோக்கை யும் நன்றுக அறிந்திருத்தல் வேண்டும் வந்த நோ க்  ைக மறந்து கட்டுப்பாடற்ற முறையில் மனம்போன போக்கிற் செல்லும் அப்புதுமை கொண்ட வாழ்க்கையால் ஒருபோதும் விடுதலேயை அடையமுடியாது அத்தகைய வாழ்க்கையினின் றும் நீங்குவதே - அஃதாவது, மனதைக் கட்டுப்படுத்திப் பண்புடன் வாழும் வாழ்க்கையே ஒருவர்க்கு உண்மையான விடுதலேயைத் தர வல்லது. அன்றியும், "அஞ்சிவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ, தஞ்ச லறிவார் தொழில். ' - என்ருர் வள்ளுவர். அஃதாவது, பழியும் கேடும் முதலாக அஞ்சப்படு வதனே அஞ்சாமை பேதைமையாம்; அவ்வஞ்சப்படுவதனே அஞ் சுதல் அறிவுடையார் தொழிலாம் எனவே, பிறரால் தனது கற்புப் பறிபோகக் கூடுமென ஒரு மங்கையானவள் உணர்ந்து தக்கமுறையில் அதனேக் காப்பாற்றுவது அவளது அறிவுத் திற னேக் குறிக்குமேயன்றி அச்சத்தைக் குறிக்க மாட்டாது கல்வி கேள்விகளான் நிரம்பிய ஒருவர் கற்ருரவைக் க எண் ணு ம் கல்லாதார் முன்னும் தந்திறனே ப் பெரிதுபடுத்தித் தம்மைத்

Page 78
3O சாதனேகள் - தொண்டுநில
AS LSLSLSLSLSLSLSLS SLSLSLSLLLL LL LLL LL TST LLSLL SLSLSLLL LS
தாமே புகழ்மாட்டார். அத்தகைய அடக்கமுடைமை பெண் ஒணிற் காணப்பெறின் அதை அவளது மடமைத் த ன் 60 ம யெனக் கூறமுடியாது. அஞ்சா நெஞ்சமும் ஆளுந்தன்மையும் ஒரு ஆடவனுக்கு இயல்பாக இருப்பது போல, ஒரு பெண் எனின் அகத்தையும் முகத்தையும் அழகுபெறச் செய்து அவளுக்கே தனியுரிமையாக விளங்குவது தானமே யாம், மனம் மொழி மெய் ஆகிய மூன்றில் ஒன்றினு வேணும் தன் காதலனேத் தவிர வேருெருவரையும் தீண்டாமல் ஒருவி யொழுகுவது பயிர்ப்பு, ஆகவே, அச்சம் மடம் நானர் பயிர்ப்பு ஆகிய நான்குஞ் சேர்ந்து அவண் மாட்டுக் கற்பெனும் கலங்கா நிலேமையுண் டாகப்பெறின் ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளினும் மேம்பட்ட பொருள்கள் இல், தன் கணவனேத் தெய்வமென நி3னத்து அடிவருடிப் பின் தூங்கி முன்னெழுந்து பணியாற் றும் கற்பினே புடைய பெண்ணுனவள் கல்வியறிவுடையவளா யிருப்பினும் தனது அறிவைச் செயற்படுத்தாமற் குற்றேவல் புரியும் ஏவலாளனே நிகர்த்தொழுகு வள் ஆயின், அதனுல் அவளே அடிமையென்று எவரும் கருதக்கூடாது. த லேவனிடத் துத் தலேவியும், தஃவியிடத்துத் தஃலவனும் ஒருவர் க்கொருவர் நம்பிக்கையும் அன்புமுடையவராக இனேந்து வாழ வேண்டு மென்பதே நெறி, தலவியில்லாமல் எந்தவொரு நற்காரியத் தையும் த ஃவன் செய்யமுடியாது. சிலவே&ளகளில் தஃலவனுக் கோர் நன் மந்திரியாக நின்று கருமங்களேச் செவ்வையாய்ச் செய்து முடிக்கும் பேராற்றலே அவனிற் காணலாம். அன்றியும், தஃவன் பொருள் தேடி வெளியே சென்று பூழி வீட்டு வேலே க3ளத் தற்றுணிபு கொண்டு செய்ய வேண்டியவளாகிருள். பிள்ஃள சுளே வளர்த்து நல்வழிப்படுத்தும் பொறுப்புத் தலே விக்கேயுரியது. எனவே ஒரு பெண் கல்வி கேள்விகளான் நிரம் பிய அறிவுடையவளாக இருத்தல் வேண்டும். அதே வேஃாயில் கணவன் தன் பஃன விமாட்டு மிகுந்த அன்புடையவனுகவும் அறநெறியைக் கடைப்பிடிப்பவனுகவும் இருத்தல் வேண்டும்.
பரம்பொருளே அடைவதற்குரிய ஒழுக்காற்றின் முதற்கண் நிற்பது சரியை நெறியென்று கூறியுள்ளோம். இது இறைவன் உருவத் திருமேனியைக் குறித்து நிகழ்த்தும் வழிபாடாகும். பெருந் தலேவனிடத்துப் பணியாற்றுவோர் தாமே அறிவை இயக்கி ஒரு கருமமுமாற்ருது Engliss இடுங் as " it air மட்டும் நிறைவேற்றுவது போல சரியை - அ ஃ த ஈ வது, தொண்டு நிவேயில் நிற்பவன் தன்னறிவைச் செயற்படுத்தாது தன்னுடம்பா னும் உள்ளத்தானும் இறைவழிபாடு நிகழ்த்து கின் முன். இதனை அடிமை நெறி எனச் சித்தாந்த நூல்களிற்

ਹੈ ।
en, နှီဒို့..... ELIT, சாதனேகள் - தொ ஒ: E.J. ಸ್ಪ್ರೆ!
கூறப்படுகின்றது. இறைவனின் அருவுருவித் திருமேனியையே பெரும்பாலும் குறித்து அகத்தேயும் புறத்தேயும் நிகழ்த்தும் வழிபாட்டினேக் கிரியை நெறி - அஃதாவது, அன்புநிலே என்ப. இதில் சரியை நெறியிற் காணப்படுவதைக் காட்டிலும் இறை பன்பு முதிர்ந்து மிகுந்திருக்கக் காணலாம். ஈண்டு வழிபடு வோன் மைந்தனது நிலையினே வகிக்கிறன். தந்தை அல்லது தாய்க்கும் மைந்தணுக்குமிடையேயுள்ள தொடர்பு இறைவ ஒனுக்கும் வழிபடுவோனுக்கும் இடையே இருப்பதாக எண்ணி அதனே மகவுநெறி எனக் கூறுகிறது சித்தாந்தம், ஒதும் பரு வத்தினர்க்கு உண்மையான தொண்டு நெறியும், இல்லாளு டன் கூடி வாழ்பவனுக்கு அன்பு நெறியும் பொருத்தமாகும். எனினும், அன்புகொண்டே தொண்டினேச் செய்யவேண்டி யிருத்தலால், தொண்டு அன்பு ஆகிய இரண்டும் இல்லறத் திற்கு உரிமையானவையேயாம். தம்முடன் நெரு ங் கி ய் தொடர்புடையவர்களாகிய தந்தை தாய், மனேவி மக்கள்,
ஆசிரியர் சுற்றத்தார்க்கும், தொடர்பில்லாத விருந்தினர்க்
கும் பிறர்க்கும் இல்வாழ்வான் அன்புடையவனுகிச் செய்ய வேண்டிய கடமைகளேத் தவருமற் செய்யவேண்டுமென வலி
யுறுத்தப்பட்டது. அவற்றையெல்லாம் இறைவனது கட்டளைப்
படியே செய்வதாக மனதிற்கொண்டு, தம் மனதை இறைவன் பாற் செலுத்தி அவனுக்கேயாளாகிக் கிடப்பதற்குச் சில வழி வகைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தெய்வத் திருவருளால் உருவாக்கப்பட்ட ஆகமங்களிற் காணலாம்:
ஆகமம் எனினும் மரபு எனினும் ஒன்றே. மரபினே அடிப் படையாகக் கொண்டு செயல்வழி அறிவுவழி என இருவழிகள்
வகுக்கப்பட்டிருக்கின்றன. அறிவிற் குறைந்தவர்களுக்கு இறை வழிபாடு என்னும் எளிதான முறையை யெடுத்துக் கூறி அவர்களே உய்ய வைப்பது செயல்வழி என்ப. அறிவாற்ற ஆடையோர்களுக்கு மெய்யறிவை உணர்த்துவது அறிவு வழி என் பி. இவ்விரண் டனுள் செயல் வழியானது சைவத்திருக்
கோவில்களின் அமைப்பையும் ஆங்கு நிகழும் வழிபடு முறை
பினேயும் கூறி, வழிபடுபவர்களே அறிவு வழியிற் சே ர் த் து விடுகிறது. அரும்பு அலர்ந்து மலராகிப் படிப்படியாக முதிர்ந்து காயாகிப் பின் பழமாகுதல் போல, ஆன்மாக்கள் தொண்டு அன்பு தவம் அறிவு ஆகிய நான்கு நிலைகளிலும் படிப்படியே முன்னேறிச் செல்வதற்கு , அரும்பை நிகர்த்த முதன்னிஃலயில் கோவில் வழிபாடு இன்றியமையாத தொன் ருகிறது. கோவில் களில் இறைவன், மூர்த்தி வேறுபாடுகளால் அமையும் உருவத்
திருமேனியையும், அருவுருவத் திருமேனியான இலிங்க வடி
வினேயும் கொண்டு எழுந்தருளுவான். இவற்றைப் புறக் கண்னி
آلi
နှီ

Page 79
132 சாதனேகள் - தொண்டுநில
ஞற் பார்த்து நுகர்வு மிக்கார்க்கு அவனது அருவத் திருமேனி அகக் கண்ணுேக்காகத் தோற்றும் நிலேயினே எய்து விக்கும். கோயிலில்லா தவரிற் குடியிருக்க வேண்டாம் என்பது மூதுரை. திருக்கோயிலில்லாத ஊர் காடே என்ருர் திருநாவுக் கரசு நாயஞர். ஆகவே, கோவில் வழிபாடு முக்கியத்துவம் பெறு கின்றது. இறைவன் எங்கும் நிறைந்து நிற்பவன். ஆணுல், கோவின் ஏன் உறைவிடமாகக் கொண்டான் எனவும், ஆங்கு நாம் சென்று ஏன் வழிபடவேண்டும் என்னும் கேள்விகள் எழுவது இயற்கையே. பாலானது பசுவின் பட்டம்பு முழுவதும் செறிந்து வேற்றுருவில் நிற்பினும், அது வேறெந்த இடத்தி ணும் தோற்ருது அதன் கன்று தொட்டமாத்திரத்திலே முஃ) பிடத்துப் பெருகிப் பாயுந் தன்மைபோல, எங்கும் பரந்து விளங்குகின்ற இறைவன் வழிபடும் மெய்யன் பர்க்குச் சிறப் பாகத் திருக்கோயிலிலே வெளியாகி அருளுவர். அன்றியும், எங்கும் நிறைந்த இறைவன் அங்கு எழுந்தருளியிருக்கும் திருவுருவங்களிலும் இருப்பான்ன் ஜே. அவ்வடிவங்கள் மறை பொருளாக விருக்கும் மெய்ப்பொருளினே யும், அங்கு நிகழும் செயன்முறைகள் அகத்திலே இறைவனே யும் சுட்டிக்காட்டி நாளடைவில் பேரின் பங் காண்பதற்கு எம்மைப் பக்குவப் படுத்த வல்லனவென்பர் அனுபூதிபெற்ற மகான்கள் இன்னும், புலன்களுக்கப்பாற்பட்ட பொருாேச் சிற்றறிவுடையோர் உடனடிய க எளிதில் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். என் வே, நானக் கண்ணினுல் அவ்வுருவங்களே உற்றுநோக்கி மனதை முதலில் அவற்றிற் பதியச் செய்து முதிர்ச்ச்சியடைந்த தின் பின்னர் உண்முகப்பட்டு அறிவு வழியே செல்லும் பேறு வி:ர விற் கிட்டும். ஆகவே தொடக்க நிலேயில் நிற்பவர்கள் நாடோறும் திருக்கோயில் சென்று இறைவனே வ ண ங் கி, அவனுக்கே அடிமையாகித் திருத்தொண்டுகளேச் செ ய் த ல் வேண்டும். எந்தச் சமயத்துள்ளேயும் அந்தந்தச் சமயத்திற்கு விதிக்கப்பட்டவாறு அருண் மொழியை ஆசிரியரிடமிருந்து பெற்றவரே சமயியெனவும் சாதகனெனவும் கருதப்படுவர். அங்ஙனம் அதனேப் பெருதார் இன்ன சமயத்தவரெனக் கூறு வதற்குத் தகுதியற்றவராவர். ஆகவே, சமயியானவன் சமய வருஸ் மொழியைப் பெற்று ஆகம விதிப்படி த ன க் கு ரிய நாட்கட&னச் செய்வான். சைவ சமயத்தவர் நாடோறும் வைகறையாமந் துயிலெழுந்து நீரின் மூழ்கிச் " சிவயநம ' என்னும் ஐந்தெழுத்தையோதி, சிவபெருமானுடைய திருவடி களேயும் ஆசிரியருடைய திருவடிகளேயும் மனதினுலே சிந்தித்து, பூஞ்சோலேயிற் பூக்களைக் கொய்து தெரிந்தெடுத்த பூக்களி ஞல் மாலே தொடுத்து, திருக்கோயில் புக்கு, சிவபெருமானு

சாதனைகள் - தொண்டுநில 133
டைய திருமேனியைத் தீண்டுதற்கு அருகராகிய -গুটি ব্লগ ব্ৰ'ঞ্জী ரைக் கொண்டு மாலே சாத்துவித்து, இத் திருத்தொண்டு செய்யும் பெ ரும் பே து பெற்றேனேயென்று மனமகிழ்ந்து, தேவார திருவாசகங்களே மனமுருகப்பாடி, நறும்புகை காட்டு வித்து, நெய்யினுலே நிருவிகா க்குமிட்டு, த ம் மி டத் து ஸ் ள செல்வத்திற்கேற்ப திருப்பணியுஞ் செப் வித்து, மனங்கசிந்துருக மயிர் சிலிர்க்கக் கண்ணீர் சொரியக் கருணு சுரக் கடவுளே அடியேனுடைய பிறவிப் பிணியை நீக்கி அடியேனே ஆட்கொண் டருள வேண்டுமென்று நிலத்தில் வீழ்ந்து பணிந்தெழுந்து, சிவபெருமானே வணங்கிச் சிவசிவ வெனச் சிந்தித்துக் கொண்டு வீடு திரும்பித் தத்தம் வேஃகஃளப் பற்றற்ற முறை யி ற் செய்வர். இதுவே இல்வாழ்க்கையின் நின்றுகொண்டு செய்யக் கூடிய நல்லறமாகும். இதனே,
" நிலே பெறுமா றெண்ணுதியே நெஞ்சே நீவா நித்தலுமெம்'
பிரானுடைய கோயில் புக்குப் புவர்வதன்மு னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலே
புனேந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலேயாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா
சயபோற்றி போற்றி யென்றும் அலேபுனல்சேர் செஞ்சடையெம் மாதி யென்று t
மாரு ராவென் றென்றே பலரு நில்லே. எனவும்,
*" பெரும்புலவர் காலே மூழ்கிப் பித்தற்குப் பத்த ராகி
பரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத் ையுள்ளே வைத்து விரும்பிநல் விளக்குத் தூபம் விதியிஞ விடவல் லார்க்குக் கருப்பினிற் சுட்டி போல்வார் கடவூர் வீரட்ட குரே ' எனவும்,
" விளக்கிஞர் பெற்ற வின்ப மெழுகிருற் பதிற்றி யாகுந்
துளக்கினன் மலர் தொ டுத்தாற் றுயவிண் னேற லாகும் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகு
'மாப்பிலே தேஞ் சொன் ஞர்க் கடிகடா மருளு மாறே '
என வு ம் வரும் திருநாவுக்கரசு நாயனூர் தேவாரங்களால்
1
உண்ர் கி.
ஒருவனது குறைபாடுகளே ஒரு நாழிகைக்கேனும் நீக்கி விடுவது நன்மையான காரியம். ஓராண்டு காலமாக அவன்து குறைபாடுகள் நீக்கப்படுமாயின், அவன் கூடிய அளவுக்கு நீன்

Page 80
34 சாதனைகள் - தொண்டுநில
மையைப் பெறுகிருன், ஆணுல், அவனது வாழ்நாள் முழுவ தும் அவன் அந் நன்மையைப் பெறுவானுயின் resir sa il riu PT T. GTX எம்மால் அவனுக்குச் செய்யக்கூடிய பெருந்தொண்டு அதுவே யாகும் சமய அறிவு ஒன்றே எமது துன்பங்களே முற்முக நீக்க வல்லது. மற்றைய அறிவினுல் எமது தேவைகளேச் சிறிது காலத்திற்கு மாத் திர ம் நிறைவேற்றத்தக்கதாயிருக்கும். ஆகவே, நாம் ஒருவனுக்குத் தெய்வீகத் தன்மை பொருந்திய அறிவைப் புகட்டுவதால் அவனுக்கு மேலாகிய உதவியைச் செய்தவர்களாகிருேம். ஒருவர்க்க உணவளித்தலினும் கல்வி கற்பித்தல் மேலாகிய உதவியென்ப. அடுத்தபடியா கீ. உடல் நலத்திற்குரிய ஊண், உடை, உறைவிடம் ஆகியவற்றைக் கொடுத்து உதவுதல் அறமேயாம் ஆணுல், உடம்பைக் குறித் துச் செய்யப்படும் உதவியான் மாத்திரம் துன்பங்களே அகற்ற முடியாது. மனிதனது உள்ளத் தன்மைகள் சீரடையும் வரை யும் புறத்தேவைகள் உண்டாகிக்கொண்டேயிருக்கும் அறியா மையே துன்பங்களுக்கு வித்து. எனவே, மக்கள் உய்யும் பொருட்டு மனத்தின் கண்ணுள்ள மாசினேப் போக்கி அறி வொளியைப் பெருக்கித் தெய்வீக வாழ்க்கையில் மெய்யடி கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்கள் காட்டிய முறைகளேக் கடைப்பிடித் தொழுகுதல் எமது கடனே. அன்றி யும், அவிர்கட்கு நன்றியுடையவர்களாயிருத்தல் வேண்டும். இறப்படியார்களே இறைவனுக்கு ஒப்பா" நி*னத்து வனங்கு துல் வேண்டும் அத்தகையோரை ஓம்புதலும் அவர்களது கூட் டத்திற் சேர்தலும் இல் வாழ்வானுக்குரிய கடமையாகும். அடி பார் பூசை, சமயங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. சைவம் புத்தம் கிறித்துவம் முகமதியம் ஆகிய சமயங்கள் யாவும் அதனே வலியுறுத்துகின்றன: சிவனே வழிபடும் அடியார்கள் மாகேசுரர் எனப்படுவார்கள். அறங்க ஞள்ளே சிவபூசை சிறந்ததெனவும், சிவபூசையினும் சிறந்தது மாகேசுர பூசையெனவும் சைவசமயம் கூறுகிறது. இதேபோல் புத்தரை வழிபடும் அடியார்கள் பிக்கு எனவும், இயேசுவை வழிபடும் அடியார்கள் போதகர் எனவும், நபியை வழிபடும் அடியார்கள் இலெப்பே எனவும் அழைக்கப்பட்டுப் பேணப் படுகின்றனர். ஈண்டு மாகே சுர பூசை செய்யு முறையைக் கூறுவதும், சிவனடியார்களேத் தூரத்தே கண்டதும் அவர்க ளூடைய குலத்தையும் குணத்தையும் ஆராயாமல் அவர்கள் அணிந்திருக்கும் திருநீறு உருத்திராக்கம் முதலிய அடையா ளங்களால் ஒர்ந்து சிவனெனவே சிந்தித்து, இருக்கை விட் டெழுந்து, அக மலர்ச்சியோடும் முக மலர்ச்சியோடும் குவிந்த கையுடன் விரைந்து எதிர்கொண்டு, அவர்களுடைய திருவடி

சாதனேகள் - தொண்டுநில 135
களிலே விழுந்து வணங்கி, இன் சொற்களேக் கூறி வீட்டினுள்ளே அழைத்துச்சென்று, திருவடி சுஃள விளக்கி, இருக்கையிலே இருத்தி மலர்தூவிப் பூசித்துப் பின்னர், அறுவகைச் சுவையு டன் கூடிய உணவுகளேப் பரிமாறியுண்பித்து, அவர்கள் போம் பொழுது அவர்களுக்குப் பின் போப் வழிவிடுக, " புலேயரே யெனினு மீசன் பொலன் கழ லடியிற் புந்தி
நிலேயரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத் னெறியே யென்றுந் தலேயரே யெனினு மீசன் ருமரைத் தாளி னேசம் இலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே " என்று சிவதருமோத்தரமும், ' எள்ளற் படுழ்ே மக்களெனு மிழிந்த குலத்தோ ராணுலும்
வள்ளாற் பரமன் றிருநீறு மனியு மணிந்த மாண்பினரை புள்ளத் துள்ளே யிருபோது முனர்ந்து தெருண்டு சிவனெனவே கொள்ளத் தகைய வறிவினரே பிறவிக் கடலிற் குளியாதார் ' என்று பிரமோத்தர காண்டமும் கூறுகின்றன. இப் பெருஞ் சிறப்பின புடைய மாகேசுர பூசையைத் தவருது நாடோறும் மெய்யன்போடு செய்து சிறப்புற்ற இஃாயான் குடி மாற நாய ஞர் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்திற் காண்க: மாகேசுர பூசை செய்தலினுவே தமது பொருட் செல்வம் ஜறைந்து வறுமை எய்தியபோதும், இவ்வளவு அறத்தினேச் செய்தேனுயினும் இறைவன் இவ்வளவு இடர் செய்தாரேயென்று சிறிதும் நோவாமல், இவரது கருத்திற்கிசைந்து ஒழுகும் மனேவி யாரும் தாமூம் பகல் முழுவதும் உணவின்றிப் பசி மிகுந்து வருத்தமுற்ற நேரத்தினும், பெரிருளென்பதும் பெருமழையென் பதும் பாராமல் வயல்வழியே காவினுற்றடவிச் சென்று கைக ளாற் செந்நெல் கோவிச் சுமந்து விடுபுக்கு, வாய்தலினின்று அதனே வாங்கிச் சிந்தை மகிழ்ந்து சோருக்கிக் கறிக்கினி யென்செய்வோமென்று இறைஞ்சி நிற்ப, கணவனுர் அன்பி ஞற் சென்று குறும்பயிர் தடவிப் பறித்துக் கறிக்கு நல்சு, மனேவியார் மனமகிழ் கறிகளாக்கித் திருவமுது அமைத்துக் கணவரை நோக்கி, விருந்தினராக வந்த அடியாரை அமுது செய்விப்போமென்ன, களேப்பினுல் உறங்கிக்கொண்டிருந்த அடிகளே யெழுந்தருள்கவென்று தொண்டரும் உரைத்தபோ திற் சோதியாய் எழுந்து தோன்றி. " அன்பனே பன்பர் பூசை பளித்தநீ யணங்கி குேடு
மென்பெரு முலக மெய்தி யிருநிதிக் கிழவன் ருனே முன் பெரு நிதிய மேந்தி மொழிவழி பேவல் கேட்ப வின்பமார்ந் திருப்பி ராமென் றருள்செய்தா னெவர்க்கு
TR Tr

Page 81
136 சாதனைகள் - தொண்டுநில
இவ்வாறு அடியார் பூசைசெய்து நற்பயனேப் பெற்ற இளே யான் குடிமாற நாயனுரைப் போன்ற மெய்யடியார்கள் பலரும் இல் வாழ்விலே இருந்து அறநெறி காட்டி அறிவொளியைப் பரப்பியிருக்கின்றனர். அதஃனப் பெற்று அறியாமையைப் போக்கிப் பேரின் பத்தை நுகர்வோமாக.
ஆனல், இன்றையவுலகில் இரவலருக்கு ஐயவேண்டுமென்ற எண்ணம் அருகிவிட்டது. 'அறஞ்செய்ய விரும்பு' "ஐயமிட் டுன் " என்னும் ஆன்ருேரது அறிவுரைகள் வாளா டெக்கின் றன தனிப்பட்ட முறையில் தானும் தனது மண் வி மக்கள் மட்டுமே யெனத் தந்நலத்தையும் தற்பெருமையையும் கருத் திற்கொண்டு இன்றைய மனிதன் குறிப்பாக மேனுட்டு நாசி ரீகமுடையவன் வாழ்வதைக் காண்கின்றுேம், அயலாருடன் அளவளாவி யுரையாடுவதற்கு வெட்கப்படுகின் ருன். மற்றை யோரது காரியத்தில் த ஃபிடக் கூடாதென்ற தோர் போர் வையில், அடுத்த வீட்டில் ஒருவர் கொலேயுண்டிருப்பினும் அல்லது நோய்வாய்ப்பட்டு இடருற் றிருப்பினும் வாளாகிடக் கின்ருன், சுற்றமென்ற சூழ்நிலேயே இன்று சுருங்கிவிட்டது. முதுமையடைந்த தம் பெற்ருேரையே தமக்குப் பெரும் இடைஞ்சலெனக் கருதிக் கூடிய விரைவில் ஒழித்துவிடுவ தற்கு முற்படுகின்றன். இத்தகையோரின் மனிதத்தன்மை இருந்த வாறென்ன்ே ! தானும் தன்பாடும் என்ற நோக்கு டன் ஒருவன் தனது தாய் தந்தையரைப் பேணுதிருப்பா ஒயின், அவன் நாயினும் கடையாவான் என்பது மிகை பாதாது. இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் போது அய லாருடன் ஒப்புரவொழுகானுயின் அவன் ஒன்றில் முற்றும் துறந்த ஞானியாயிருத்தல் வேண்டும் அன்றேல் விலங்கினக் தச் சேர்ந்தவனுகவே இருத்தல் வேண்டும். தன்னினத் தோடு கூடியுலாவி அன்புடன் தழுவி வாழாத வொருவனே க்க கட்டத்துள் வைத்து எண்ணி (P'தி மக்கட் கட்டத்தின் உறுப்பினராக இருக்கவேண்டுமாயின், மனித வியல் பினையுடையவராய் இருத்தில் வேண்டும். உண்மையில் நாம் பிறர்க்குச் செய்யும் உதவியானது எம்மையே வந்து சாரும், பிறர்க்குச் செய்யும் நீமையும் எம்மையே தாக்கக் ம் பிறர்க்கு நன்மையைச் செய்யும்போது எமது மனம் தூய்மையாகிறது. அன்றியும், அங்ஙனம் செய்வதால் நாம் எம்மை நாளடைவில் மறந்து விடுவோம்? தன்முனேப் பத் தடுக்கும் முறையினே அது காட்டுகிறது. இறுதியில் 'முஃப் இல்லாத விடத்து உண்மையான இன்பக்கை நாம் நுகரக்கூடியதாயிருக்கும். எல்லா அறநெறிகள் ஊடாக

சாதனைகள் - தொண்டுநில 137
ஓடிக்கொண்டிருக்கும் அடிப்படைப்பொருள் தன்முனைப்பின் மையே. இவ்வுலகில் பலவகையான மனிதர் வாழக்காண் கின்ருேம், முதலாவதாக, தன்முனேப்பை முற்ருக ஒழித்து தன்னுயிர் பிரிய நேரிட்டாலும் பிறர்க்கு நன்மையையே செய் யும் நற்பண்புடையவர்கள் மனிதருள் மேலாகிய இடத்தைப் பெறுகின்றனர். ஆணுல் இத்தன்மையை யுடையோர் சிலரே யாவர். இரண்டாவதாக, தாம் இடருருதிருக்கும் வரையும் பிறர்க்கு நன்மையைச் செய்யும் மனிதர் இருக்கிருர்கள் மூன்ருவதாக, தமக்கு நன்மையையும் பிறர்க்கு தீமையை பும் செய்யும் கீழ்த்தரத்தோர் உண்டு. நான்காவதாக இன்னுசெய்தற்காகப் பிறர்க்கு இன்னு செய்யும் இன்னு மொரு வகையினர் உளர். எனவே நன்மை செய்ததற் காக நன்மையையே செய்யும் மிகு நன்மையுடையோர் ஒரு துருவத்திலும் தீமை செய்தற்காகத் தீமையையே செய் யும் நீயோர் மறுதுருவத்திலும், இருக்கக் காண்க. பொருள் நிவேனம, பேர் புகழ் என்பவற்றைப் பலவழிகளானும் தேடிக் குவித்துத் தனக்கே புரிமையாக்கும் ஒருவன் நானென்றும் என தென் நம் தன்முனே ப்பையே நடுவாக்கிக் கொள்ளுகிருன். இந்த நிலேயைத் தவிர்த்து, அவற்றைப் பிறர்க்கும் பயன் படுத்தினுற்ருள் உண்மையான சமயவொழுக்கம் தொடங்கும் என் ப. ஆகவே, கடமைகளைச் செய்யும்போது தன்முஃனப் பின்றித் தன்னலங்கருதாமற் பிறர்பாற் செலுத்தி, இவ்வுல கில் இருப்பினும் பற்றற்றவஞகி, தீயனவற்றை நீக்கி நன் லனவற்றைத் தவருமற் செய்து கொண்டு, எல்லாவற்றிற் கும் சான்ருக நிற்றலே தொண்டு நிக்ஸ்,

Page 82
38 சாதனைகள் - அன்புநில
(ஆ) அன்பு நிலே
Tேமக்கேனும் பிறர்க்கேனும் எந்தவொரு நன்மையை பும் செய்யும் போது, உள்ளம் நெகிழ்ந்து அன்பு மலர்ந்து அதனே நாம் செய்வதற்கு உந்தப் படுகின்ருேம். அன்பும் நன்மையும் பின்னிப்பினேந்திருக்கின்றன. அன்றியும் தந்நலம் கருநாத் தொண்டினுல் உள்ளமானது தூய்மையடைந்திருப் பின், நறுமணங்கமழத் தேனிஃனச் சொரியும் பூவைப் போல எமது உள்ளம் மலர்ந்து நன்மையாகிய தேனே எக்கால நம் சொரியும் இத்தேனிஃன ஈபவனும் உண்பவனுமாகிய இரு வரும் இன்பத்தை நுகர்வாரன்ருே ஆணுல், எமது செயளினூல் துன்பம் விளேந்திருப்பின், உள்ளத்தில் தூய்மையான அன்பு மலரவில்லே யெனக் கருத வேண்டும் மனத்துள் மாசுபடின், துர்நாற்றத்தையுடைய பூவைப்போல, உள்ளன்பும் தன்னி பல்பு கெட்டுக் காமம் வெகுளி பற்றுள்ளம் மருள் செருக்குப் பொருமையாகிய உட்பகை ஆறும் உண்டாகித் தீமைகள் விளே யும் என்ப. தொண்டு நிலேயிற் பெற்ற மனத் தூய்மை யும் உறுதிப்பாடும் முறுகிவரும்போது நாம் அன்பு நிலயை யடைகிருேம். சமய வொழுக்காற்றின் முன்னேற்றத்திற்கு அன்புடமை எவ்வளவு தூரம் உதவத்தக்க தென்பதை ஆராயமுன்னர், ஈசவசமயிகள் பின்பற்றுகின்ற சமயச் சடங் குத&ளப் பற்றி விளக்கங் கூறவேண்டியிருக்கிறது. சிவாக மங் களிற் கூறப்பட்ட செயன்முறைகள் எல்லாவற்றையும் ஈண்டு விரித்துரைக்க முடியாதாகையால் அவற்றின் அடிப் படைக் கருத்துக்களே ஆங்காங்கே எடுத்துக் கூறுதும். ஒவ் வொரு சமயத்திலும் மூன்று பகுதிகளுண்டு. அவையாவன: மெய்ப்பொருளியல், வரலாற்றியல், செயலியல் என்ப. மெய்ப் பொருளியலானது சமயத்தின் சாரமாகும். வரலாற்றியல், சிறுகதைகளா லேனும், பெருங் கதைகளாலேனும் புதுமையான கட்டுக்கதைகளா லேனும், மெய்யடியார்களது வாழ்க்கை வர வாற் றுரைகளா லேனும் புலன்களுக்கப்பாற்பட்ட மெய்ப் பொருளை யெடுத்துக்காட்டி விளங்க வைக்கிறது. செயலிய லானது அந்நூண் பொருளேப் பருப்பொருளாக்கி, ஊனக் கண் னினுற்பார்த்து எவரும் எழுதில் உணர்தற்குரிய செயன் முறையமைப்பாகும், இதனேப் புலனிடான மெய்ப்பொருளியல் எனவும் கூறலாம், கருத்தியலான நுண் பொருளே அநேக மானுேர் உணர்ந்து கொள்வது மிகக் கடினமாதலால், ஒவ் வொரு சமயத்திலும் செயன்முறைத் திட்டம் இன்றியமை பாத தொன் ரு கிற்று. ஒருவன் எதனேயும் அறிந்து கொள்ள முடியுமென வாயாற் சொல்லக்கூடும். ஆணுல் நடைமுறை

சாதனைகள் - அன்புநில 39
யான நுகர்வுக்கு வரும்போது, புலன்களுக் கப்பாற்பட்ட கருத்துக்களேச் சீராக உணர்ந்து கொள்வதிற் சிக்கல் ஏற்படு கிறது. ஆகவே, அறிகுறிகள் பெருமளவிற்கு உதவியாகின்றன. கருத்துக்களே அறிகறிகளால் எமக்குத் தெரியப்படுத்தும் ரிேதையை எவரும் ஒழித்துவிடமுடியாது. வரலாற்றுக்கு முற் பட்ட காலந்தொட்டு எவ்வகையான சமயங்களிலும் அறி குறிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சொற்கள் எண்ணங் களின் அறிகுறிகளாக விளங்குகின்றன. உண்மையில், இந்நில வுலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் ஒன்றன் அடையாள மாகவே இருக்கிறது. முழு உலகமும் ஓர் அறிகுறி, இவ்வறி குறியானது. பின்னணியிற் கடந்து நிற்கும் கடவுளின் சார மாகும். இந்த அறிகுறியில் மனிதனுல் ஆக்கப்பட்ட அமைப் பல்ல. சமய அறிகுறிகள் இயற்கையாகவே வளர்ந்து வந்திருக் கின்றன. உரையாடலின் விளேவாக மொழி உண்டாக வில்&ல. இன்ன பின்ன கருத்துக்களுக்கு இன்ன சொற்களேப் பாவிக்க வேண்டுமென மக்கட் கூட்டமோ அன்றி ஏதுமொரு குழு வினரோ கூடி எக்காலத்திலேனும் உறுதிப்படுத்தவில்லே, நேரொப்பான ஒரு சொல்லில்லாமற் கருத்தில்லே. அதேபோல நேரொப்பான ஒரு கருத்தில்லா மற் சொல்வில்லே, எனவே, சருத்துக்சளும் சொற்களும் பிரிக்கப்படாத்தன்மையை யுடை யன கருத்துக்களே உணர்த்தும் அறிகுறிகள் ஒலி வடிவி லேனும் நிற வடிவிலேனும் இருக்கக் கூடும். ஒவ்வொரு எண் எணமும் ஒரு வடிவினேக் கொண்டிருக்கிறது. இத&னப் பெயர் . வடிவம் என்ப. இவ்வடையாள முறை எம்மாற் தோற்று விக்க முடியாது. ஆணுல், உலகின் செயன் முறை அறிகுறி களில் மக்களின் சமயக் கருத்துக்களைக் காணக்கூடியதா யிருக்கிறது.
திருக்கோயில்களும் திருவுருவங்களும் செயன் முறைகளும் சடங்குகளும் இக்காலத்தில் தேவையில்லே யென்பாரும் உண்டு. ஆஞல், திருக்கோயில் சென்று உள்ளன்போடு கும்பிடுகின்ற ஒருவனுக்கும் அவ்வாறு கும்பிடாத வொருவனுக்கும் இடை யேயுள்ள வேறுபாட்டினே எவரும் காணக்கூடியதாயிருக்கும்: திருக்கோயில்களிலே காணப்படும் திருவுருவங்களும் நடை பெறும் சடங்குகளும் எந்தச் சமயக் கருத்துக்களுக்கு அறிகுறி களாக ஆக்கப்பட்டனவோ அ ந் த ச் சமயக்கருத்துக்களை ஆங்கு சென்று வழிபடுவோர்க்கு அவை DAFRIF ri išgyvára siirrogar. ஆகையால், அறிகுறியியலேயும் சடங்குகளேயும் பொருட் படுத்

Page 83
140 சாதனேகள் - அன்புநில
—
தாமை பேதைமையென்ப. அவற்றை யெல்லாம் நன்குணர்ந் திருக்கவேண்டும். எண்ணத்துக்கும். சொல்லுக்கும் இடையே யுள்ள தொடர்பையும், சொல்லின் வலிமையால் என்ன விளேயக் கூடு மென்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு சமயத்துள்ளேயும் சொல்லின் வலிமைக்கு மதிப்புக் கொடுபட் டிருக்கிறது. சொல்லிலிருந்தே நிலவுலகம் உண்டாகிற்றென வும் சில சமயங்கள் கூறுகின்றன. கடவுட் கருத்தின் வெளித் தோற்றம் சொல் என்ப. இந்துசமயக் கொள்கைப்படி "ஒம்" என்ற சொல்லே அதுவா மென நினைத்துப் புலனீடான கருத் துக்களெவற்றிற்கும் முதலில் வைத்து இறைவணக்கம் செய் யப்படுகிறது. " ஓம் கணபதயே நம " - அஃதாவது, பொருளாகக் கண்ட பொருளெவைக்கும் முதற்பொருளாகி, ஓங்கார வடிவினேயுடைய தலைவரே போற்றி எனவும், " ஓம் சிவயநம " - அஃதாவது, நன்மைப் பொருளாகி ஓங்கார வொளியையுடைய அறிவே போற்றி எனவும், " ஓம் சாவன பவ நம " - அஃதாவது, ஓங்காரப் பொருளிலிருந்து ஆறு முகங்களாகிச் சரவணப் பொய்கையில் ஒரு முகமாகி, என்றும் ஒரே தன்மைத்தாய அழகனே வணங்குதும். இவ்வாறு உயர் கருத்துக்களே மனதிற்கொண்டு புலன்களுக்கப்பாற்பட்ட அறிவுப் பொருளே எம்முள்ளே இருத்திச் சிந்தனே செய்வதற்குச் சுருக்கெழுத்துக்களாலாய அறிகுறிச் சொற்கள் பயன்படுகின் றன. சொல்லானது, மெய்ப்பொருளியல் சமயவியல் ஆகிய இருதுறைகளிலும் பெறுகின்ற சிறப்பைத் தவிர, ஒலி - அறி குறிகள் மனிதவாழ்க்கையிலும் சிறந்த இடத்தைப்பெறுகின் றன. ஒருவர் வேருெரு வருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரை மெய்யினுல் தொடாதிருப்பினும், பேச்சினுற் காற் றினில் உண்டாகிய துடிப்பு அவரது காதுக்குட் புகுந்து நரம்பு களிற் செறிந்து அவரது மனதில் புலனுணர்ச்சித் தாக்கத்தை உண்டுபண்ணுகிறது. இந்நிகழ்ச்சியைத் தடுக்கமுடியாது. பேசியவன் மற்றவனே ப் பார்த்து மடையா வென்று கூறியவுட னே ஒருவர்க் கொருவர் சினங்கொண்டு சண்டையிடுவதைக்
காண்கின்ருேம், ஈண்டு " மடையர் " என்ற ஒரு சொல்லால்
உண்டாகிய பகைமை நோக்கற் பாலது. ஒரு பெண் தனது வறுமையிஞல் துயரப்பட்டு அழுதுகொண்டிருக்கும் வேஃாயில், வேருெருத்தி வந்து சில இனிய சொற்களைச் சொல்லித் தேற் றும் போது அவள் அழுகையை விட்டு மகிழ்ச்சியடைகிருள். ஆகவே சொல்லின் வன்மை எத்த்ன் மைத் தென்பதை யுனர் சு இறைவனே நினேந்து மனதை அவன்பால் திருப்புவதற்குச் சில மந்திரங்களுண்டு அவற்றை உள்ளன்புடன் உச்சரிக்கும் போது புலன்களுக்கப்பாற்பட்ட இறைவன் புலனீடான

சாதனைகள் - அன்புநில 14
மத்திர வடிவினின்று அருள்புரிகுவன். கணிதம், பெளதிகம், இயைபியம், உயிரியலாகிய விஞ்ஞான பாடங்களேப் படிக்கும் போது, விஞ்ஞானிகள் ஏற்கனவே எமக்குத் தந்த கருத்துக் களே பு:ம், கருத்துக்கோள்களேயும், கண்டுபிடிப்புக்கீஃாயும், அவர்களாற் சாதிக்கப்பட்ட விதிகளே யும் கருத்திற்கொண்டு அவர்கள் காட்டிய வழியே சென்று, நாமும் செயன்முறையிற் பயில் வேண்டும். ஆசிரியர் கருத்துக்களுடன் ஒப்பு நோக்கிப் பார்த்து எமது நுண்ணறிவினுல் துருவியாராயும்போது தீர் க்கமான எதனே (பும் அறிந்துகொள்ளலாம். அதேபோல, கடவுஃப் பற்றித் தீர்க்கமாக ஒருவர் அறியவேண்டுமாயின் முதற் கண் மெப்புணர்வு பெற்ற பெரியோர்கள் சொல்விய அருண் மொழிகளில் நம்பிக்கையுடையவர்களாய் இருத்தல் வேண்டும். அவர்கள் காட்டிய வழிமுறைகளேக் கடைப்பிடித்து ஒழுகவேண்டும். கற்றனவற்றையும் கேட்டனவற்றையும் பகுத் தறிவு கொண்டு நோக்கவேண்டும். ஆனூல், குதிரைக்கு முன்னுல் வண்டியைப்பூட்டின் வண்டி ஓடாததுபோல, கடவுளே ரீ காட்டு பார்ப்போமெனவும், கண்ணுக்குத் தெரியாத அப்பொருள் டண் டெங் பது பொய்யெனவும் சுறி நம்பிக்கையில்லாமல் வீண் சூதர்க்கம் பேசுபவர்கள் ஒருபோதும் உண்தைப் பொருளே அறிய மாட்டார்கள். கல்விகேள்விகளாற் பெற்ற அறிவு வெறும் தெரிவியலறிவு என்ப செயன் முறையாற் பெற்று அறிவு பபிவியலறிவு என வுணர்க. இந்தப் பயிலிய aறிவிஞலேயே மெய்யுணர்வு பெற்று அந்த உண்மைப் பொருளே அறியலாம், கோயில் வழிபாட்டில் ஈடுபாடுடையவர் சுள், கோயிவில் நடைபெறும் சடங்குகளின் கருத்துக்களே முதற் கண் அறியவேண்டுமென்றெண்ணிக் காலத்தைப் போக்காமல், கடவுள் ஒருவர் இருக்கிருரென்னும் நம்பிக்கையைத் தம் முன் வைத்துச் சமயநெறியிற் செல்லவேண்டும். பின்னர் நாளடைவில் ஏற்படும் முதிர்ச்சியின் விஃளவாக விதிமுறை கண்ப்பற்றிய அறிவானது வளர்ந்து வரக் காணலாம். ஆகவே தொடக்க நிவேயில் இறைவன்பால் நம்பிக்கை புடையவர்களாகவும் பேரன்புடையவர்களாகவும் நாம் இருத் தல் வேண்டும்.
எமக்குப் புறத்தே மண் நீர் தீ காற்று விண் ஆகிய ஐம் பூத அணுக்களுள் ஏற்படுகின்ற கிளர்ச்சியினுல் நுண்ண் ஆணுக்கள் மின்னணுக்களாக நிஃப்மாறும் போதும், எமக் குள்ளே யெங்கும் செறிந்திருக்கின்ற உயிர்ச்சக்தி உதானஷ் என்னும் காற்ரு சுப் பரிணமிக்கும் போதும் ஓங்கார ஒலி

Page 84
142 சாதனைகள் - அன்புநில
இயல்பாகவே உண்டாகி யெழுத்துக்கள் பிறக்கின்றனவென்று முன்னர் கூறியுள்ளோம். இதுனே நிலவுலகமும் மனிதனும் என்ற தஃலப்பைக் கொண்ட அதிகாரத்திற் காண்க. 'b' என்ற நாதம், மறைபொருளாகி என்றும் ஒரே தன்மைத் தாய் அகமும் புறமும் நிற்கும் மெய்ப்பொருளே அதுவாக உணர்த்திக்கொண்டிருக்கிறது. இன்னும், எமது உடம்பி னுள்ளே கீழ் வயிறு, மேல்வயிறு, நெஞ்சு, மிடறு, புருவ நடு ஆகிய ஐந்து நிலேயங்களிலுள்ள நரம்பணுத்திரள்களுக்கு நேரொப்பாக மண் நீர்தி காற்று விண் என்னும் நுண்ணணுக் கள் அடங்கியிருக்கின்றன. இவற்றிற்கு அறிகுறியாக 'நமசிவ பப்" என்னும் ஐந்தெழுத்துக்கள் அமைந்திருக்கின்றன். இவ் வைத்தும் மூலத்தின் கண் இயல்பாக ஒலித்துக் கொண்டிருக்கும் ஓங்காரப் பரிணமிப்பென உணர்க. இதனைச் சிவவாக்கியர்,
"ஆதியந்த மூல விந்து நாத மைந்து பூதமாய்
ஆதியந்த மூல விந்து நாத மைந்தெ ழுத்துமாய் ஆதியந்த மூல விந்து நாத மேவி நின்றதும் ஆதியந்த மூல விந்து நாத மேசி வாயமே, ' எனவும்,
"முந்த வோரெ முத்துளே முளேத்தெ ழுந்த செஞ்சுடர்
அந்த வோரெ முத்துளே பிறந்து காய மானதும்
அந்த வோரெ ழுத்துளே யனோக மாகி நின்றதும்
அந்த வோரெ முத்தைபு மறிந் துணர்ந்து கொள்ளுமே" எனவும் கூறிப் போந்தார், இசையின் அறிகுறியாகிய "சரிகம்பத நி" என்னும் தொடரொலியை மனதிற் கொண்டு, குரலினு வேணும் ஏதுமொரு இசைக் கருவியினூலேனும் அந் தந்த எழுத்துக்குரிய ஒலியை யெழுப்பி ஓசையை மாற்றி மாற்றி யசைக்கும் போது பல வைையான இன்னிசையைக் கேட்கின் ருேம். அதேபோல, கடவுளின் அறிகுறியாக அமைந் திருக்கும் ஓங்காரத்தை மூலத்தின் கண் நினேந்து, நமசிவய என்னும் ஐந்தெழுத்துக்களேத் தனித் தனியே மேற்கூறிய ஐந்து நிஃபயங்களிலும் வைத்து மனத்தினுல் உச்சரித்தும், தலேகீழாய் மாறிமாறி உருக்கத்துடன் உருவெழுப்பினுல், மன வமைதியுண்டாகி ஓங்காரஞ் சுடர் விட்டோங்கிவிளங்கும். இன் னும் ஐந்து நிலேயங்களிலுமுள்ள நரம்பணுத்திரள்கள் வலிமை பெற்று எல்லாவுறுப்புக்களும் நன்ருக இயங்கி , உடம்பும் அழ குற்று இளமையோடிருக்கலாம். கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலிலே தள்ளப்பட்ட திருநாவுக்கரசர் தமக்குத் துணை யாய் இருப்பது நமசிவய என்னும் ஐந்தெழுத் தென்று பின்வருமாறு பாடியுள்ளார்

சாதனைகள் - அன்புநில 143
"சொற்றுனே வேதியன் சோதி GITT IT
பொற்றுனே திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுனேப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுனே யாவது நமச்சி வாயுவே."
எனவே, அவர என்னும் கல்லோடு நன்மை தீமையாகிய கயிற்றிஞற் கட்டப்பட்டுப் பிறவிக் கடலில் ஆழ்ந்து மாண்டு, போகும் நிலையினுள்ள உயிர்கட்கு ஐந்தெழுத்தே உய்விக் கும் தெப்பமும் துணே புமாகும் என்ப. இத்தகைய பேராற்னே பும் பெருமையையும் கொண்ட ஐந்தெழுத்தும், இதைப் போன்ற வேறு மந்திரங்களும் செப்புத் தி கட்டி வேணும் பொற் ற சுட்டி லேனும் வரையப்பட்டுக் கோயில்களிற் காணும் திரு அருவங்க வின் அடியிற் பதிக்கப்பட்டிருக்கின்றன. இவை ஆங்கு நாடோறும் நடைபெறும் பூசைகளினும் உருவேற்றப் பட்டுப் போற்றப்படுகின்றன. விதிமுறைப்படி பூசைகள் siji G3) பெருதாயின் திருவுருவங்களின் மூர்த்திகரம் குன்றிவிடும் என்று கூறுப, ஆகவே, திருக்கோயிற் செயன்முறைகள் சென் வனே செயற்படுத்த வேண்டும். பூச2ன செய்பவர் கல்வி கேள்விகளான் நிரம்பிய அறிவுடையவராகவும். நல்லொழுக்க சேடையவராகவும், இறைவன் பால் இடையரு அன்புடையவ ராகவும் இருத்தல் வேண்டும்.
இருக்கு, யசுர் சாம, அதர்வனமாடு நான்கு மறை கனே முதன் நூலாகக் கொண்ட சைவ வழிபாட்டில் பற்பல மந்திரங்களும் வழிபடுமுறைகளும் இடம்பெற்றிருக்கின்றன: இருக்கு மறையில் தெய்வத்தை விளித்து நான், நெய் பால் தேன் முதலியனவற்றை வேள்விகளாக உனக்குத் தருகிறேன். நீ வீரர்களான புதல்வர்களேயும் மாடு முதலிய செல்வங் களேயும் நோயற்ற நீண்ட வாழ்வினையுந் தாவென்னும் வேட் ட2லக் குறிக்கும் பாடல்களைக் காணலாம். செயன்முறைகள் யாவும் பயனே அவாவிச் செய்யப்படும் நிலேயினேச் சுட்டிக் காட்டுவதால், தெய்வத்திற் காணவேண்டிய பண்புகள் மக்க இருக்குப் புலணுகின்றன. அன்றியும், நெருப்பு இன்றியமையாத் தனியிடத்தைப் பெற்று. மக்களேத் தெய்வத்துடன் பிஃணத்து விடுகிறது. நெருப்பு அணேந்து கண்ணுக்குத் தெரியாமன் மறையும் வே&ள, ஃட்புலனுக்கிப்பாற்பட்ட தெய்வத்தின் நினேவு மனதில் எழுகின்றது. இவ்வாறு தெய்வத்துடன் தொடர்புபடுத்தும் நெருப்பைப் பலமுறை விளித்து, நாம் அளிக்கும் தூய உணவின் ஏற்றுக் தெய்வத்திடம் சேர் பாப் என்வும், தெய்வத்தை வேள்வியிற் பங்கு கொள்ள

Page 85
144 சாதனேகள் - அன்புநில
அழைத்துவா எனவும் வேட்பவன் வேண்டுவதை இருக்குமறைப் பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. இந்த வேட்கும் முறையானது விரிந்து பெரும் வழிபடுமுறையாய்த் தோன்றி நிலவுவதை யசுர்-மறையிற் காண்க: யசுர்-மறையே முதன் முதலெழுத்த வழிபாட்டு நூல் எனலாம். யசுர் என்னுஞ் சொல் கொடுத்தல் என்னும் கருத்தைத் தருகிறது. வேட் டன் முறையினேப் பற்றிய விளக்கங்களேத் தரும் நூலாண்மை யாங், யசுர்-மறை உரைநடையினேப் பெரிதும் மேற்கொண் டுள்ளதேயாம். வேள்வி முறையினே விரித்து வகுத்து ஒழுங்கு படுத்தித் தீயைத் தோற்றுவிக்கும் முறைகளே அதிற் காண லாம். மேலும், தெய்வம் ஒன்றிற்கே சிறப்புப் பெயர்கள், காரணப் பெயர்கள் பொதுப் பெயர்கள், பண்புப் பெயர்கள் ஆகிய பல பெயர்களே கூறுமொரு புதிய முறையை பயிர்மறையிற் காணலாம். இப் பெயர் களைப் பெருமளவிற்குப் பாவித்து இன்று சைவக் கோயில்களின் இறைவனுக்கு மலர் ஆாவிப் பூசனேகள் நடைபெறுகின்றன. இன்னும், ஆகமச் செயன்முறைகளுக்குரிய பல சொற்கள் உண்டு. இவற்றை ஒம் என்னும் தெய்வீகத் தன்மை வாய்ந்த பிரணவத்துடன் கூட்டிச் சொல்லும் போது மந்திர சக்தியைப் பெற்று அரும் பெரும் காரியங்களேச் செய்யக்கூடியதாயிருக்கும். கேட்போர் மனதை உருக்கி விரும்பிய பொருளே அவர்களிடமிருந்து பெற் றுக் கொள்வதற்குத் துனே யாய் நிற்பதே சாம-மறை என் பர் மேவோர். சாமகானத்தை இராவணன் இசைத்து இறை வண் மகிழ்வித்தான் என வரலாறு கூறுகிறது. அதர்வன - மறையில் மாந்தரிகம் பேரிடம் பெறுகின்றது. நன்மை தீமை யாகிய இரண்டையும் வி3ளவிக்கக்கூடிய செயன்முறைகளே இம்மறைப் பாடல்கள் எடுத்தியம்புகின்றன. பண்டைக்கால மனிதன் நன்மையை விரும்பிய வேளை அதற்குரிய வழிவகை யையும் படிப்படியாக அறிந்து கொள்வதில் முனேந்தான். இவ்வாறு முயற்சித்து அவன் வகுத்த வழிவகைகளே அதர் வண- மறையிற் காணலாம். அதிற் கூறப்படும் பாடல்கள் மந்திரங்கள் எனப் பெயர் பெற்றுள்ளன. இம்மந்திரங்களுக்குப் பெரும் வல்லமையுண்டு. மந்திர வலிமையினுல் பொருள்கள் இயல்பாகக் கொண்டிருந்த தன்மையினும் உயர் நிலபினே எய்துதற்கு எளிதாயிருக்கும். இச்சக்தியானது ஆக்கல் அழித் தல் ஆகிய இரு தொழில்களேயும் செய்கிறது. சமயச் செயன் முறைகளுக்குத் தேவையாய சில பொருட்களே முதற் கண் தூய்மைப்படுத்துவதற்கு மந்திரங்கள் பயன்படுகின்றன. அங் அங்கிங்கெனுதபடி யெங்கும் இறைவன் இருக்கிருஞதலால் தெருவிற் காணப்படும் கல்லிலும் உறைகின்ருன் என்னும்

சாதனைகள்-அன்புநில 145
உண்மையை எவரும் மறுக்க முடியாது. எனினும், திருக்கோ பிலின் கருவறையுள் இலிங்க வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் சிஃ யின் அடியில் மறைமொழித் தகடு பதிக்கப்பட்டுச் சில விதிமுறைகளான் இறைவனே முன்னிஃப்படுத்தியெழுந்திரு ளச் செய்திருப்பதைக் காண்கின்ருேம். அதர்வண்-மினி யிற் கூறப்பட்ட மந்திரங்களால் அந்தச் சிலைக்கு ஏற்கனவே வல்லமை ஊட்டப்பட்டிருப்பதால், மெய்யடியார்கள் மெய் யன்புடன் வேண்டுவனவற்றையெல்லாம் அது கொடுக்க விசி லது. உயிர்ப்பொருள் உயிரிலாச் சடப்பொருள் ஆகிய all. டுப் பொருள்களில் வெவ்வேறு தனிமங்களின் அணுவெண் கள் கூடிக் குறையுமாயின், அவற்றிற்கேற்ப அயை வெவ் வேறு தன்மைகளையுடைய இனங்களாக மாறுகின்றன. எடுக் துக்காட்டாக, எமது உணவுகளுள் அதி முக்கியத்துவம் வாய்ந்த வல்சிகளே ( Witamins )க் கவனிப்போம். வல்சி- ஏ. வல்சி - தி, வல்சி - டீ, வல்சி - ஈ என்பவற்றில் கரி, நீர், உயிராகிய தனிமங்களைக் காண்கின்ருேம், ஆயின், அத் தனி மங்களின் அணுவெண்கள் கூடிக்குறைந்தே இருக்கின்றன. வல்சி ஏ - > ச0 கீ.0 உ. வல்சி - 8-9 கீ. நீ? உ வல்சி - க - சிடி நீ4 வல்சி - ஈ-டி கீழ் நீ0 உ1 ஆதேபோல, ச-ரி-க-ம-ப-த-நி- என்னும் ஒலிகள் கூடிக்குறைந்து அளபெடையை எடுக்கும்போது, வெவ்வேறு இசைகளேத் தருகின்றன. ஆகவே ஒரு த கட்டில் ஓங்காரத் துள் அறுமுடக்குக் கோணங்களைக் கீறிச் ' சரவணபவ " அல்லது தாந்தாம் வழிபடும் குல தெய்வத்தின் மூல மந்தி ரத்தையும் வேண்டுவனவற்றிற்குரிய மந்திரங்களேயும் அவ் வடிவங்களில் அமைத்து, மேலும் அத் தெய்வத்தின் முன்னிலே யில் வைத்து மறைமொழிகளே ஒதுவித்து, ஒருவன் அதனே நாடோறும் உள் ளன்புடன் பூசித்து வருவானுயின், நினத்த காரியங்கள் கைகூடுமென்ப, இன்னும், முன்னர் முத்துலிங்க அடிகளாற் பூசித்து வலுவூட்டப்பட்ட "சரவணபவ" என் ணும் மந்திரத் தகட்டைக் கதிர்காமத்தில் வைத்துப் பூசித்து வருவதாக மெய்யுணர்வுடையோர் கூற்றும் ஒன்றுண்டு. அதன் ஆற்றலும் அருளும் அளவிடற்கு எளிதல்ல. இவ்வுண்மையை நேரிற் கண்டறிக் .
கோயில் வழிபாடு ஒரு தனி மனிதனுக்கென உருவாக வில்லே. மக்கள் அனேவரும் அங்கு சென்று வழிபடுவதற்கா சுவே கோயில்கள் உண்டாயின. ஆணுல், வழிபடுவோருள் பெரும்பாலோர் சமய அறிவிற் கீழ்நிஃபினராதலால், அவர் களுக்கு ஏற்றவாறு திருவுருவங்களும் செயன்முறைகளும்

Page 86
146 சாதனகள் - அன்புநில
அமைக்கப்பட்டிருக்கின்றன. இறைவன் குணங்குறியற்று எள் னிலியா யிருப்பினும், அவனே எளிதின் மனதிற் கொள்வதற் காகப் புறத்தோற்றங் கொடுத்து எமது கட்புலனுக்குள் அடக் கப்படவேண்டியதாயிற்று திருவுருவங்கள் இறைவனே நினைவு கூர்ந்து கருத்திற் கொள்வதற்குத் துணையாய் நிற்பதோடமை யாது, அவனது பெருமையை ஒரளவிற்கு அறிவதற்கும். உல கில் நிகழும் செயல்களெல்லாம் - அதாவது, எதனேயும் தோற்றுவித்தல், தோன்றினவற்றைப் பேணல், பின்னர் அவற்றை அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவையெல் லாம் அவனுலேயே நிகழ்கின்றனவென்றும் வரலாற்றுரைக ளேக் கட்புலனைக் கொண்டு எளிதில் அறிவதற்கும் கருவிகளாய் அமைந்திருக்கின்றன. அளவிடப்படாத கடவுளின் அரும் பெரும் ஆற்றலுக்கு வரலாற்றுருவங் கொடுத்து, படைத்தில் காத்தில் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து தொழில் களேயும் செய்வதற்குப் பிரமா விட்டுணு உருத்திரன் மகேசு வரன் சதாசிவன் என்னும் ஐந்து தஃலவர்களே ஏற்படுத்தி யிருப்பதைச் சிறப்பாக, பதினெண் புராணங்கள் எமக்கு உணர்த்துகின்றன. இவற்றையெல்லாம் இத்திருவுருவங்களிற் காணலாம் அன்றியும், கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் திருவுருவங்கள் பல திறத்தன. இவற்றுட் சில கல்லினுலும், சில மரத்திஞலும் சில வெண்கலத்தினுலும் உருவாக்கங்பட் டன. அவற்றை அழகுபெறச் செய்வதற்குச் சிற்பமும் ஓவிய மும் கையாளப்பட்டு நுண்ணருங் கஃலகளாகத் தோன்றிப் பொலிவுடன் விளங்குவதைக் காண்கின்ருேம். இறைவன் திருக்கோலங் கொள்ளுமிடத்துச் சிறப்பாக உருவ உறுப்புக் களின் அமைப்புக்கள் - அஃதாவது, முகம் சடை கண் கழுத் திகி கைகளும் புறத்தோற்றம் உடை அணிகலங்கள் கருவி கள் ஊர்திகள் பெயர்கள் ஆகியவையெல்லாம் வரலாற்றைப் பின்னணியில் வைத்தே உண்டாக்கப்பட்டிருக்கின்றன. அவை யெல்லாம் மனிதவுருவிற் சில சிறப்புத் தன்மைகளேயும் பெரு மையையும் பெற்று விளங்குகின்றன. ஐந்தொழில்களுடன் தொடர்புள்ள வகையால், ஈசானம் தற்புருடம் அகோரம்
வாமதேவம் சத்தியோ சாதம் என்னும் ஐந்து திருமுகங்களே
யும், முறையே வெள்ளே சிவப்பு மஞ்சள் நீலம் வெண்சிவப்பு என்னும் ஐந்து நிறங்களையும், சதாசிவன் மகேசுவரன் உருத் திரன் விட்டுணு - பிரமா என்னும் ஐந்து பெயர்களுடன் அமைதியானதும் சினங் கொண்டதுமான இருவகைத் தோற் றங்களேயும் காண்கிள் ருேம். சிவபெருமான் முக்கண்ணனெனச் சிறப்பிக்கப்படுகிருள். இவனுக்குரிய நெற்றிக் கண்ணினின்றும் தீப்பொறி சுக்கிய நிகழ்ச்சிகள் பல. மன்மதன் எரிக்கப்பட்ட

சாதனைகள் - அன்புநில 147
தையும், ஆறுமுகம் பொய்கையில் தோன்றிய வகையையும் நூல்களிற் காண்க. மற்றைய இரு கண்க:ள ஞாயிறு திங்கள் என்ப. சிவனின் கைகள் நான் கெனவும், பத்தெனவும் கூறப் படுகின்றன. சடை விசித்தாடும் நிஃபயிலேயும் அவனே உரு வாக்கியுள்ளார்கள், அடியார்களுக்காக நஞ்சினை உண்டா னேன்னும் வரலாற்றை உருவகப்படுத்தி நீலகண்டன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இறைவன் கல்லாவின் கீழிருந்து முனிவர்கட்கு அறிவுரை புகட்டும் நிலேயில், தென்முகமாக வீற்றிருந்து சின்முத்திரை காட்டி, மோனநிலே கொண்டு, கட ளுெம் உயிரும் ஒன்றுபடும் ஒருமை நிைேயயும் காட்டித் தவ முறையை மக்கட்கு உணர்த்தும் பொருட்டு. அமைக்கப்பட்ட தட்சிணு மூர்த்தியின் சிலேயைக் கோயிலிற் காண்க. தீயவர் களே அழித்து நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காகப் போர்க் கோலங்கொண்டு போர்க்கருவிகளுடனும், தம்மை அடைக்க வம் புகுந்தார்க்கு அஞ்சேலென்று அருளுங் கைகளுடனும் அமைக்கப்பட்ட இறைவனின் திருவுருவங்களேத் திருக்கோயில் சென்று கண்ணினுற் பார்த்துணர்க. அழகு கலே பொலியக் கண் குளிரக் காட்சி நல்கும் நடராசத் திருவுருவம் கண்களுக் குப் பெருவிருந்தளிப்பதுமன்றி. உள்ளத்தைக் களிப்புறச் செப் வதும், தீய எண்ணங்களே யகற்றி நல்லெண்ணங்களேத் தோற்று விப்பதும், நானென்னுஞ் செருக்கைக் கெடவைப்பதும், பேரொளி வீசி இருளகற்றி நல்லறிவூட்டிப் பேரின் பத்தை அடை விப்பதும் அத் திருவுருவம் என்ப. இறைவனின் தஃவயிற் சடா மகுடம் மின்ன, அதனே மலர் மாலேயும் பிறைமதியும் அழகு செய்ய, காதுகளிற் குண்டலங்கள் தொங்க, சடாமகுடத்தி விருந்து இரு மருங்கிலும் சடைகள் பரவ முன் வலுக்கை மணிக்கட்டில் அரவம் ஆட அணிகலங்கள் உடலே அழகுறுத்த, விரல்களில் மோதிரங்கள் விளங்க கால்களிற் சதங்கைகள் ஒலிக்க, முகத்தில் அமைதி தவழும் புன்சிரிப்பு முறுவலிக்க, அரையிற் புலித்தோலாடையும் அசைய முயலகன் மீது வலது காலே ஊன்றி இடதுகாஃலத் தூக்கி, இடது கை களுளொன் றைத் தண்டாக நீட்டி உடம்பைச் சாரத் தொங்கவிட்டு, வலது கைகளுளொன்ருல் அஞ்சேலென்னும் குறிகாட்டி, பின் இடது கையில் அனலும் வலது கையில் உடுக்குந் தாங்கி, ஒன்பது வகை நி3லகளின் நின் ரூடுகின்ற திருக்கூத்தினே ஒவியக்கலே கொண்டு பொறிக்கப்பட்ட திருவுருவிற் பல்வேறு நுண் கருத் துக்களேயும் நன்குாைர்ந்து மனவமைதி கொண்டு உய்யும் பொருட்டு இத்திருவுருவம் கோயிலில் அமைக்கப்பட்டிருக்கி றது. இன்னும் நாம் மனேவி மக்களுடன் கூடி இல் வாழ்க்கை யின் நின்று அன்பும் அறனும் கடைப்பிடித்தொழுகும் முறை

Page 87
148 சாதனகள் - அன்புநில
காட்டுவதற்கு இறைவன் உமாதேவியாரைத் தமது இடது பாகத் தில் வைத்து, முருகனே நடுவிருத்திப் பிள்ளே யாரையும் அருகிருத்தி வீற்றிருக்கும் மூர்த்திநிஜல மிக முக்கி யத்துவம் வாய்ந்தது. கோயில் என்னுஞ் சொல் கோ--இல் -அஃசிாவது, அரசனது வீடு ஆயிற்று. எனவே, இறைவனது இறைமையையும் பெருமையையும் மக்கள் உணரும் பொருட் டுக் கோயிலுள்ளே நந்தி வீரபத்திரர் வைரவர் காளி என் னும் காவலரின் உருவங்களேயும் காணலாம். அத்தகைய மேன்மை பொருந்திய இறைவன் முன்னிஃலயில் நம்மைச் சிறு மைப்படுத்தி நிலத்தில் வீழ்ந்து வணங்கும் மரபு சைவசமயி களிடையே நிலவி வருகிறது. அன்றியும், கடவுள் சக்தி வடிவில் நின்று அருள் புரிவதை உணர்த்துவதற்கு உமாதேவியின் திரு வுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது, ஆணுல், மேற்கூறியனவற் ருல் கடவுள் பல என்னும் கருத்து நிலவக் கூடும். இதனேக் கருனே கூர் முகங்கனாறுங் கரங்கள் பன்னிரண்டுங் கொண்ட ஒரு திருமுருகனின் தோற்றம் மறுத்துணர்த்த வல்லது. முன் னர், மாலயன் முதலாகிய தேவர்கள் வலிமைபுடைய சூரன் தீன் இல் மிகவும் வருந்தித் துயருற்றுச் சிவபிரானுக்கு முறை யிட்டபோது, கவலே கொள்ளவேண்டாம் ஒர் புதல்வனத் தருவதாக வுங் கூறியருள் செய்து, உடனே அறிஞர ஞேர் சித் திக்கும் தனது தொன் மைத் திருமுகம் ஆறுங்கொண்டான் என்று கந்திபுராணம் கூறுகிறது. இன்னும், மாலும் அயனும் முன்னுெரு சு" லத்திற் போர் செய்தபோது, நடுவனே தோன்றி பொங்கணும் பரவிய செந்தீயைப் போலச் சிவபிரானின் தெற் றிக் கண்ணினின்றும் ஆறு செங்கனற் பொறிகள் செறிந்து சரவனப் பொய்கை புக்கு ஆறு குழந்தைகளின் வடிவங்க ளேக் கண்ட உமாதேவியார் அன்பினுல் இறுகத் தழுவியபோது ஆறு உருவமும் ஒன்கு கிற்றென்று சுறுப, இந் நிகழ்ச்சியைக் கீனே ஆணுற்ற முக்கணித இனன்
" தன் முகம் இருமுன் றுண்டால் நமக்கவை தாமே கந்தன்
தன்முக மாகி புற்ற தாரகப் பிரம மாகி முன்மொழி கின்ற நந்தம் மூவிரண் டெழுத்து மொன்ரும் உன் மகன் நாமத் தோரா றெழுத்தென உற்ற வன்றே"
ம்ை,
"ஆதவின் நமது சக்தி அறுமுகன் அவனும் யாமும்
பேதக மன் ருல் நம்போற் பிரிவிலன் யாண்டும் நின்ருன் ஏதமில் குழவி போல் வான் யாவையு முனர்ந்தான் சிரும் போதமும் அழிவில் விடும் போற்றினர்க் கருள வல்லான் "

சாதனகள் - அன்புநில 49
எனவும் கூறியுள்ளார். அன்றியும் தமக்குப் பழமையான திரு முகங்கள் ஆறு இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இதன் உண்மையான விளக்கத்தை நாம் அறிந்திருத்தல் வேண்டும். எமக்குள்ளே ஆறு ஆதாரங்கள் உண்டென்றும், சுழு பூனே வழியே குண்டலினி சக்தியானது கபாலத்தைச் சென்றடை பும்போது ஆறு ஆதாரங்களும் கிளர்ச்சியுற்று அறிவொளி செறிந்து விளங்குமென்றுங் காட்டியுள்ளோம். இந்த ஆறு 4தாரங்களே இயல்பான திருமுகங்களெனவும், புருவ நடுஇடா கிச் செறிந்த கனற் பொறிகள் குண்டலினி - சக்தி அஃதா வது ஆத்மசக்தி அல்லது சிவசக்தியே பன்றி வேறென்று மல்ல எனவும் உணர்ந்து கொள்க. ஆகவே, திருக்கோயில் 4ளில் வெவ்வேறு திருவுருவங்கள் அமைக்கப்பட்டிருப்பினும் அவையெல்லாம் ஒரேயொரு கடவுஆளயே குறிக்கின்றன என் னும் உட்கருத்தை மறந்து வடக் கூடாது. இன்னும் எல்லரி எழுத்துக்களுக்கும் முன்னுல் மொழியப்படுகின்ற 'ஓம்' எள் லும் எழுத்தோடு "நமசிவய" என்னும் ஐந்தெழுத்தும் சேர்ந்து "சரவணபவ” எனப் பொருத்திக் கொண்டது இதனே உய்த்துனர் க.
பெரும்பாலும் வரலாற்றை அடிப்படையாக்கித் திருவுருவங் கிளேச் சைவ வழிபாட்டிற்காக அமைத்திருப்பது Llyfrau, FC Lif அறிவில் முதிர்ச்சியடைந்தோர் உணர்தற் கூடியவகையில் இறைவனுக்கு அருவுருவத் திருமேனியுங் கொடுக் து சிறுவிங்க வடிவம் சிறப்பாகச் சிவன் கோயில்களில் அமைக்கப்பட்டிருக் கிறது. சிவலிங்கம் என்னுஞ் சொல் அடையாளம் எனப் பொருள்படும் அஃதாவது, எங்கணும் ரந்து கருது தற்கரிய நுண்பொருளாகிய கடவுளுக்கு அறிகுறியென்ப, இலங்கையி விருந்து இமயம் வரை இலிங்க வழிபாடு ஒரே தன்மையாகப் பரவியிருக்கிறது. வட இந்தியாப் பகுதிகளில் இலிங்கங்களே மட்டுமே வைத்து வழிபடுகின்றனர். தென்னுட்டினர் சிவ பெருமானது மூர்த்தி வடிவங்களே வழிபடுபவராயினும், இவ் வழிபாட்டில் இலிங்கத்திற்கே முக்கியத்துவ முண்டு. கோயிற் கீருவறைகளில் சிவலிங்கத்தைத் தவிர வேறு திருவுருவங்கன் அமையப்பெற்ற சிவன் கோயில்கள் கிடையா. முருகன் வழி பாடு பிள்ளேயார் வழிபாடு நிகழுமிடங்களிலும் இலிங்கத் திற்குத் தனி இடமுண்டு. இதனுல் இலிங்க வழிபாட்டுக்குரிய தனிச்சிறப்பையும் முக்கியத்துவத்தையும் காண்க. இலிங்கத் திருவுருவத்தைப் பற்றியும் இலிங்க வழிபாட்டினேப் பற்றியும் பலவாருக விளக்கங்கள் கூறப்பட்டிருக்கின்றன. மேனுட்டா ருட் சிலர் சைவவழிபாட்டு முறை நன்ருகத் தெரியாதவர் களாய் இலிங்கமானது ஆண் பெண்ணுறுப்புக்களேக் குறிக்கும்

Page 88
- 150 சாதனைகள் - அன்புநில
அடையாள மெனத் தம் மனம் போனவாறு விளங்கியுள் ளார்கள். சிவனுக்கெனச் சிறப்பா கவுள்ள மூன்று திருமேனி களுள், ஊனக் கண்களுக்குப் புலப்படாதவாறு அகக் கண் கொண்டு உள்நோக்குவோர்க்கு மட்டும் எட்டக் கூடிய நுண் ரிைய அருவத்திருமேனியும், முகம் கை கால் ஆகிய உறுப்புக் க&ளக் கொண்ட உருவத்திருமேனியும், இவ்விரண்டிற்கும் புறம்பான கை கால் முதலிய உறுப்புக்கள் இல்லாதமையால் அருவமாயும் கண்ணுற் பார்க்கும்போதும் கையாற் தொடும் போதும் உணரத்தக்க உருவமாகி ஒரு தனி நிலயை க் கொண்ட அருவுருவத் திருமேனியே சிவலிங்கம் என்ப. எமது ஐம்பொறிகளானும் ஐம்புலன்களானும் அகக் கருவிகளானும் அறியமுடியாத பொருளே உணர்ந்து கொள்ள முயல்வோர்க்கு அதனேக் குறிக்கும் அடையாளமாக விளங்குவது இலிங்கமாகும். பிறவிப் பெருங்கடலில் அல்லற்படுவோர் இலகுவில் இறைவ னடியை அடைவதற்குக் கலங்கரை விளக்கம் போல நின்று துணே புரிவது இலிங்கம் என்று கூறுப, தீயை வளர்த்து அதன் மூலமாகவே தேவர்களே வழிபடுவது வேதகால வழக்காக இருந்து வந்தது. கட்புலனுக்குத் தெரியாத தேவர்கட்குக் கட் புலனுகும் நெருப்பே ஈடாக வைக்கப்பட்டது. நெருப்புக் குளிர்ந்து இறுகித் திரண்ட நிலையிற் கருநிறத்தைப் பெறுகிறது. அயனும் மாலும் அடிமுடி தேடும்படி பணிக்கப்பட்ட போது தே ன்றிய தீப்பிழம்பு பின்னர் குளிர்ந்த நிலேயில் இலிங்க வடிவினேப் பெற்றதென்பது வரலாறு. இலிங்கங்கள் பலவகை யாக உள்ளன. மண் பொன் வெள்ளி செம்பு முதலிய உலோ கங்களி கொன்ருலும், இரத்தினத்தாலும், மரத்தாலும், கல் லாலும் அவை செய்யப்பட்டுள்னன. தானுகத் தோன்றிய இலிங்கங்சுஃாயும் கானலாம். இலங்கையில் ஒட்டுசுட்டான் என்னும் இடத்தில் நிலத்திலிருந்து தானே தோன்றிய இலிங் கம் கோயில் கொண்டிருப்பதைக் காண்கின்ருேம். இதேபோல . இந்தியாவிலும் இத்தகைய இவிங்கங்கள் கோயில்களில் விளங்கு கின்றன. அவற்றுள், காஞ்சி, திருவானேக்கா, திருவண்ணு மலே, திருக்காளத்தி, சிதம்பரம் ஆகிய ஐந்து திருக்கோயில்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. மண், நீர், தீ, காற்று, விண் என்ற ஐம்பூதங்களே முறையே உணர்த்தும் இலிங்கங் கள் ஆங்கு அமைந்திருக்கின்றன, இவற்றிற்குச் சரியொப் பாக மனித உடம்பினுள்ளும், கீழ் வயிறு மேல் வயிறு நெஞ்சு மிடறு புருவ நடு முதலிய மண்டலங்களுக்குரிய நரம்பணுத் நிரள்களாக அஃதாவது, ஐந்து சிவலிங்கங்களாக இருப் பதை உய்த்துணர்க. இவ்வைந்தும் அக வழிபாட்டிற்கும் புற வழிபாட்டிற்கும் உரியன வேயாம். ஒரு இலிங்கத்தை நோக்

சாதனைகள் - அன்புநில 15
=== ، ۔
குழி, அது பீடத்தின்மேல் நிறுவப்பட்டிருக்கக் காணலாம்" இப்பீடத்தைப் பிண்டிகை எனவும், இலிங்கத்திற்கு வெளியே நீண்டிருக்கும் பகுதியை நாளம் எனவும் ஆகமங்கள் கூறுகின் றன, பீடமானது இரண்டு அல்லது மூன்று கற்றளங்கள் ஒன் ஹின் மேலொன்ரு ய் வட்ட வடிவிலேனும் சதுர வடிவிலேனும் அமைந்திருக்கும், நாளம் வழியே புனித நீர் வெளியே செல்லக்கூடியதாயிருக்கும். சிவபெருமானின் மூர்த்தி வகை கள் அறுபத்து நான்கினுள் முதலிற் கூறப்படுவது சிவ பிங் ம்ே என்ப. அன்றியும் இந்துநதிப் பள்ளத்தாக்கிற் செய்யப்பட்ட புதைபொருளாராய்ச்சியின் விளேவாக, இந்து சமய வழிபாட் டிற்கு இலிங்கமே பெருமளவிற் பயன்பட்டிருந்த தென்பது தெளிவாகிறது, இன்னும், இந்து நாகரீகமும் பண்பாடும் தொன்மை வாய்ந்தன வென்பதை இந்த இலிங்கவழிபாட்டி ஞல் நாம் அறியக்கூடியதாயிருக்கிறது. காலவடையில் ஒவி யம் சிற்பம் நடினம் ஆகிய நுண் கலேகள் ஓங்கி வளர்ந்தபோது, சிறப்பாகத் தென்னிந்தியாவில் மூர்த்தி வடிவங்களும் திருக் கோயில்களும் நிலவுகின்றன. அவற்றுள், முன்னே கூறிய ஐம்பூதத் திருக்கோயில்களோடு திருவாரூர். மது  ைர, அயோத்தி, துவாரகை, காசி யாகிய ஐந்தும் சிறந்தன. இவை யனைத்துள்ளும் அதி முக்கியத்துவம் பெற்றிருப்பது சிதம்பரம் என்ப. !,
கட்டுப்படாத எங்கணும் பரந்திருக்கும் சு டவுளே வரையறுக்கப்பட்ட பரப்பினுள் அதன் உறைவிடமாகக் கோயிலே அமைத்துக் கடந்த பொருளாகக் கொள்ளுதல் கற் பஃன யன்ருே என்னும் கேள்வி எழக் கூடும். ஆணுல், இத் தகைய கற்பஃனயும் ஒரளவிற்கு வேண்டுமென்றே கூறவேண் டும். முதற்படியிலுள்ளோர்க்கு இந்தக் கற்பனையாலேயே கட வுள் என்ற கருத்தும் நம்பிக்கையும் உண்டாகின்றன. புலன் களுக்கு அப்பாற்பட்ட எந்தப் பொருளேயும் முதற்கண் புல னிடாக்காமல் அறிந்து கொள்ள முடியாது. ஆகையாற்ருன் கோயில்கள் எழலாயின, எவ்வளவு காலத்திற்கு முன் கோயில்கள் உருவாகின என்பதைத் திட்டவட்டமாக கூற முடியாது. எனினும், கி. பி. எட்டாம் நூற்ருண்டில் பல கோயில்கள் புதிதாக உருவாகியும், ஏற்கனவே இரு ந் த கோயில்கள் புதுப்பிக்கப்பட்டுப் புத்துருவம் பெற்று விளங்கின. கட்டிடக்கலேயும், சிற்பக்கலேயும். ஒவியககவேயும் சிறந்தோங்கு வதற்குக் கோயில்கள் எத்துணையாயிருந்தன என்பதை ஆங் குள்ள ஒவ்வொரு தூணும் கோபுரமும் சுட்டிக்காட்டும். கோயிலின் அமைப்பைக் கூர்ந்து நோக்கும் போது, அங்கு

Page 89
152 சாதனேகள் அன்புநில
பல உறுப்புக்கள் இருக்கக் காண்கின்ருேம் மூலப் பொரு ாகிய திருவுருவம் நிறுவப்பட்டிருக்கும் இடத்திைக் கருவறை எனவும், அதற்கு முன்பாக அடியார்கள் நின்று கும்பிடுவ தற்குரிய அகன்ற இடத்தைப் பெரு மண்டபம் எனவும், கரு வறையையும் பெருமண்டபத்தையும் இனேக்கும் பகுதியினே நடுமண்டபம் எனவும் கூறுப. வாயிலேத்த விர நாற்புறங்களும் மேற்புறங்களும் அடைக்கப்பட்டு, முடிபோன்ற கூரையை புடைத்தாய்க் கருவறை அமைத்திருக்கும். இக் கருவறைக்கு முன்னுள்ளன விரிந்தும் பல மண்டபங்களேக் கொண்ட GITI, லாகிறது. இதனைச் சுற்றி மதில்கள் எழுப்பப்பட்டும், அடியார் கள் வலம் வருவதற்குக் கோயிற் சுற்றுக்கள் உள்ளும் புறமும் அமைக்கப்பட்டும் இருக்கின்றன. இன்னும் கோயிலினுள்ளே வலம்வரும்போது, பல திருவுருவங்கள் உட்சுற்றில் தனியறை களிலும் கருவறையின் வெளியடைப்புக்களிலும் . முடிமீதும் இருக்கக்காணலாம். இனி, கோயிலின் முகப்பிற் காணப் படும் கோபுரத்திற் பல்வேறு ஓவியங்களும் சி&லகளும் வர லாற்றுருவங்களாக அமைந்திருக்கின்றன. கிழக்கே கோபுரம் அமையப்பெற்ற கோயில்கள் பல, இவற்றிற்கு முன்று. ஐந்து ஏழு ஒன்பது ஆகப்பல எண்னிக்கை தொண்ட மாடங்கள்
உண்டு. கோபுரங்கள் வானளாவி உயர்ந்து இருப்பதால்,
அ | ற்றைக் கண்ட மாத்திரத்திலேயே எவர்க்கும், தொஃவி பி நிற்பினும், தெய்வ சிந்தனே யுண்டாகக் கூடியதாக
இருக்கும். அன்றியும், கோபுரத்தின் முன் பின் ஆகிய இரு ' க்களிலும் இருபக்கங்களிலும் நின்று பார்க்கும் போது,
சிற்பவேலைப்பாடுகளேயும் நுண்கலத்திறனே பும் காணக்கூடிய தாயிருக்கும். கோயிலின் ஒவ்வொரு உறுப்பும் சிறந்த சுட் டிடக் சுஃஞர்களால் ஆகம விதிமுறைப்படியே அமைக்கப் பட்டிருக்கிறது. கருவறையின் முடி மீதுள்ள குடம் நிமேட் டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறதோ அவ்வளவு
உயரத்தைக் கொண்ட கொடிமரம் மூலவறைக்குச் சரிநேராக
உட்கோயிற் சுற்றிலேயே நாட்டப்பட்டிருக்கிறது. இது முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படுகிறது. மரத்தின் அடி யிலிருந்து உச்சிவரை ஏழு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுத் தகட்டால் மூடப்பட்டிருக்கும். அதன் முதற் கூறு நிலத்துன் |ளும், அடுத்தது சதுரமாகவும், இதற்கு மேலே எண்கோன மும், பின்னர் வட்டவடிவமான மூன்று கூறுகள் மேலே அமையப்பெற்று, நுனியிற் கொடியேற்றி வைப்பதற்குத் தூணுக நிறுத்தப்பட்டிருப்பதைக் காண்க. கொடியேறும் போது, கொடிச்சேலேயை நன்ருக முறுக்கிப்பிடித்துத் தூண்டிபி லிருந்து பாம்பு ஓடுவதுபோல அத்தூணிற் சுற்றி மேலே

சாதனேகள் - அன்புநில 53
பறக்க விடுவதைக் காண்கின்ருேம் ஆணுல்" அதன் உட் கருத் தென்னவென்பதை மிகச் சிலரே அறிவர். கோயிலில் நடை பெறும் இத்தகைய செயன் முறைகளே எவரும் அறித்திருக்க வேண்டும். கோயிலமைப்பைக் கூர்ந்து நோக்குவோமாயின் அது மனித உடம்பிற்கு ஒப்பாக இருப்பதைக் காணலாம். கருவறையைத் தலக்கும், கருவறையுடன் பெருமண்டபத்தை இஃணக்கும் சிறு மண்டபத்தைக் கழுத்துக்கும், அதற்கு முன் ஒற் காணப்படும் பெரு மண்டபத்தை மார்புக்கும், அதற் கடுத்திருக்கும் அஃதாவது கொடிமரத்திற்குப் பின்னேயிருக் கின்ற வெளிமண்டபத்தை மேல் வயிற்றுக்கும், கொடிமரம் நிறுவப்பட்டிருக்கும் அகன்ற மண்டபத்தைக் கீழ்வயிற்றிற்கும், இதற்கு முன்னே இருக்கும் கோபுரவாயில்க் கருக்குழிக்கும், முதன் நுழைவாயிற் கோபுரத்தை அடிமுடிச் சுவட்டிற்கும் நிகரென்ப. அன்றியும் வெளிச்சுற்று ப்ருவுடனேயும், இரண் டாவது நுண்ணுடலேயும், முதலாவது கருவுடஃலயும் உணர்த்து கின்றன. கருவறையுள் இருக்கின்ற மூலப்பொருளே அறி வொளி யென்றுனர் க. இம் மூலப் பொருளின் முன்னிஃலயில், கொடிமரத்திற்கு பின்னே ஒரு மேடையும் நந்தியும் அமைக் கப்பட்டிருப்பதைக் காண்கின்ருேம். மூலப் பொருளாகிய தைப் பதி எனவும் நந்தினயப் பசு எனவும், மேடையைத் தஃள எனவும் சித்தாந்த நூல்கள் கூறுகின்றன. மூலப் பொருளே மறைத்து நடுவே இடப்படும் திரைச் சீஃலயை மாயை அஃதாவது அறியாமை என்ப. இதனே அகற்றினுக் கால் அறிவு என்னும் ஒளி பெற்றுப் பசுவானது சிவமாகிறது. எனவே அறியாமையை அகற்றுவதற்கு - அவா வெகுளி பற்றுள்ளம் மருள் செருக்குப் பொருமை ஆகியவற்றை வேள்வி யாக மேடை மீது ஒப்புவிக்க வேண்டும். பின் னர் கொடி மரத்தைப் போன்று உடலே நேராக இருத்தி, இடைகவே பிங்கலே என்னும் நாடிகள் வழியே மூச்சை உள்ளே இழுத் துச் சுழுமுஃனயாகிய நடு நாடியில் நிறுத்திச் சிவசிவ என்று மனதினுல் உச்சரிக்கும்போது, ஐம்புலன்கள் படிப்படியாக ஒடுங்கி மன - மாயை ஒருவி அறிவொளி வீசும். அந்தக் கொடிமரமே முதுகுத்தண்டு கொடிச்சோலேயானது மூலத் தில் முணங்கிக் கிடக்கின்ற குண்டலினி. இதனைத் தட்டி எழுப்பி முண்ணுண்-துவாரத்துக்கு ஊடாக - அஃதாவது, சுழு முஃன வழியே மூஃள யுட் செலுத்தும்போது அறிவொளி உண் டாகி யெங்கணும் பரந்து விளங்கும் என்பதை மக்கட்குக் காட்டுவதற்காவே கோயில்களிற் கொடியேற்றம் நடைபெறு கிறது. இன்னும், நமது உடலிற் காணப்படும் கருக்குழி, ஒழ்வயிற்றுறை, மார்பு, கழுத்து, புருவ நடு ஆகிய மண்டலங்

Page 90
154 சாதனைகள் - அன்புநிலை
கள் ஆறும் கொடிமரத்தின் முதல் ஆறு கூறுகளாகி வகுக் கப் பட்டிருப்பதைக் காண்க. மண் நீர் தீ காற்று விண் முதலிய ஐம்பூதங்களேயும், கீழ்வயிற்றுறை மேல் வயிற்றுறை 凸厅厅L颅 கழுத்துப் புருவநடுவுக்குரிய நரம்பணுத் திரள்களில் ஒவ் வொன்முக முறையே ஒடுக்கி, கருக்குழியின் மூணங்கிக் கிடக்கும் குண்டலினியாம் ஓங்கார ஒலியை யெழுப்பி நமசி வய என்னும் ஐந்தெழுத்தையும் ஒவ்வொன்ருக ஆறு நில நிலயங்களில் வைத்துச் சிந்தனே செய்யும் செயன்முறையை உய்த்துணர்சு, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம் அணுகதம் விசுத்தி ஆகஞை என்று சுறப்படும் அந்த ஆறு ஆதாரங்களாக முறையே திருவாரூரர் திருவானேக்கா திரு வண்ணுமலே சிதம்பரம் தி ரு க் காளத் தி காசி என்னும் திருக்கோயில்கள் விளங்குவதாகத் திருவிளையாடற் புராணம் கூறும், யாவுத் தனது உருவாய் விளங்குகின்ற இவ்வுலக இறைவனுக்கு அரைக்குமேல் ஏழுலகு என்றும் அரைக்குச் கீழ் உலது ஏழென்றும் நூல்கள் கூறுவதால், இந்த நிலவுல வில் அளவில்லாத உறுப்புக்களாகத் திருக்கோயில்கள் உண்டு. அவற்றுள், ஆரூதாரச் திருக்கோயில்களேச் சிறப்புற்றன என்று வகுத்துக்கூறி, எல்லாத் திருக்கோயில்களுக்கும் முன்பு தோன் றிய முறையினுற் போலும் மதுரை மேம்பட்ட தெனவும், கயிஐ பிரமரத்திரம் அஃதாவது, சுழுமுனே யெனவும் திரு வி3ளயாடற் புராணம் வெள்ளியம்பலத் திருக்கூத்த ஈடிய பட லத்திற் பின்வரும் பாக்களால்:
* அரைக்குமேல் உலகேழென்றும் அரைக்குக் கீழுலகேழென்றும்
உரைக்கலால் உலக மெல்லாம் உருவமாம் புருடற்கிந்தத் தரைக்குமேல் அனந்தந் தெய்வத் தானமுண் டனத்துங் கூறின் வரைக்குரு சிலதா னங்கள் வகுத்துரை செய்யக் கேண்மின் "
எனவும்,
"திருவளர் ஆரூர் மூலம் திருவானேக் காவே நாபி
மருவளர் பொழில்சூழ் அண்ணு மலேமணி பூரகமாம் நீவிா
இருவருங் கண்ட மன்றம் இதயமாந் திருக்கா எாத்தி பொருவருங் கண்ட மாகும் புருவமத் தியமாங் காசி"
எனவும்
பிறைதவழ் கயிலேக் குன்றம் பிரமரந் திரமாம் வேத மறைதரு துவாத சாந்த மதுரை யிததிக மெந்த முறையினுல் என்னின் முன்னர் தோன்றிய முறையா லென்றக் கறையறு தவத்த ரோடு கவுரியன் கோயில் புக்கான்'-

சாதனைகள் - அன்புநில 155
எனவும் உணர்த்தப்பட்டிருக்கின்றன. இன்னும், ஆறு ஆதார நிலைகளின் நின்று அகவழிபாடு செய்யும் முறையையும். இடைகலே பிங்கலே சுழுமுனேயாகிய நாடிகள் வழியே வளி நிஃப்படுத்தி ஜம்புலன்களே ஒடுக்கும் முறையையும். பின்னர் தவநிஃயை ஆராயுமிடத்து விரித்துரைக்கக் காண்க.
திருக்கோயிலும் திருவுருவங்களும் பல க ரு த் து க் க ளே உணர்த்துவது போல, செயன்முறைகளும் பல உண்மைகளே மகோற பொருளாகச் சுட்டிக் காட்டுகின்றன. செயன்முறை யானது, நாட் பூசை, சிறப்புப் பூசை, பயன் கருதிய பூசையென மூவசுைத்து பெரும்பாலும் கோயில்களில் நாடோறும் ஆறு காலப் பூசை செய்யவேண்டுமென்பதே ஒழுங்கு முறை விடியற் காலப் பூசை, காஃலப்பூசை, நண்பகற் பூசை, பிற்பகற் பூசை, மாஃலப் பூசை, நள்ளிரவுப் பூசை என வழங்குகின்றன. இவ் வாறு ஆறுகாலங்களிலும் பூசை நிகழ்த்துவதற்கு வசதியற்ற இடங்களில் - காலே நண்பகல் மாலே ஆகிய மூன்று கால ப் பூசையேனும், காலேயிலும் மாலேயிலும் மட்டும் நிகழ்வதுண்டு. விடியற் காலேயில், பூசஃனயை நடத்துபவர் தம்  ைம த் தகுதி வாய்ந்தவராக ஆக்கிக்கொண்டு, இறைவன் பள்ளியெழுந்தரு ளூம் வண்ணம் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களால் வெளியே நின்றவாறு இறைவனிடம் வேண்டுகோள் நிகழ்த்தியபின், பஞ்சள் நீரால் முழுகுவித்து முறைப்படி பூசையினே முடிப்பர். கதிரவன் விளங்கித் தோன்றப் புறவிருள் நீங்கத் தாமரை விரிவது போல, இப் பூசையைக் காண்பதால் எமது வாழ் விற்கு மூலப்பொருளாகிய இறைவனருள் கிடைக்கப்பெற்று அகவிருள் நீங்க எமது உள்ளம் பூரிக்கும். மாயை என்னும் பேரிருளில் மூழ்கிக் கிடக்கின்ருேமாகையால் உண்  ைம ப் பொருளே யுணராமற் கண்ணேத் துயின்றவமே காலத்தைப் போக்குகின்ருேமெனவும், இனிமேல் வைகறைத் துயிலெழுந்து யாவர்க்கும் ஒப்பற்ருனேக் கண்ணுக்கினியானேப் பாடிக் கசிந் துருகுவோமாக எனவும், அது உணர்த்துகிறது. அன்றியும், பள்ளியறையைத் திறக்கும்போது நாத வடிவினதான திறவு கோகி யிட்டுச் சிவசக்தி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு உட்புகுதலானும், முதன்முதல் வெளியே நின்று திருப்பள்ளி யெழுச்சிப் பாடல்களைப் பாடுதலானும், உள்ளேசென்று விநா யசுருக்கும் இலிங்கப் பெருமானுக்கும் உமாதேவிக்கும் மாத் திரம் இந்தப் பூசையினேச் செய்தலானும், சுழுமுனை வழியே செல்ல முன்னர் ஆருதாரங்களுள் ஒன்ருகிய மூலாதாரத்தின் கண் நின்று பிரணவப் பொருளே முதன்முதல் மனத்துட் கொள்ள வேண்டுமெனப் பெற்ரும். நிலவுலகம் ஓங்காரத்

Page 91
156 சாதனைகள் - அன்புநில
துன் அடங்கி நிற்பதாலும், உறங்கி விளித்தல் போன்ற பிறப் பிறப்புக் கண் அதுவே ஒலித்துக் கொண்டிருப்பதாலும், திருவாரு ரிற் பிறக்க முத்தி காசியில் இறக்க முத்தியென்னும் கூற்று லும், ஆருதார வழிபாட்டினேயும் இப் பள்ளியெழுச்சிப் பூசை உணரவைப்பதைக் காண்க. ஆகவே அகவழிபாட்டிற் கும் புற வழிபாட்டிற்கும் பிரணவப் பொருளேத் திறவுகோள் என்ப. சுதிரவன் தோன்றியபின் ஏழரை நாழிகைகளுக்குமுன் காஃவப் பூசை நடைபெறும், இங்கு முதலிற் சுதிரவனுக்கும். அடுத்து விநாயகருக்கும், அதனேயடுத்து மூல லிங்கத்திற்கும். எல்லாத் தெய்வங்களுக்கும் விரிவாகப் பூசை நிகழ்த்தப்படும். பூசை முடிவில் நெருப்புமூட்டி ஒப்புவித்தலும் நடைபெறும் காலேயிற் கதிரவன் பூசை முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. கதிரவன் வானுலகிற்கு மையமாகவும், கோள்களுக்கும் வின் மீன்களெல்லாவற்றிற்கும் மூலப்பொருளாகவும், கிழமைக்கு முதலாகவும். நான் அளவைக் கருவியாகவும், இயக்கங்கி ளெல்லாவற்றிற்கும் முதலிடமாகவும், இயற்கையொளியாக வும், நெருப்புக்கு முதற்பொருளாகவும், மனிதன் முதன்முதிற் கண்ட தெய்வமாகச் சிறப்புற்றிருப்பதாலும், இறைவன் ஒளி வடிவினினும் நின்று விளங்குவதால், அதற்கும் சிலே அமைத் துக் கடவுளே ஞாயிற்றுருவினன் எனக்கருதிப் பூசனே நிகழ்த்தப் படுவதைக் காண்க. இவ்வாறு செய்யப்பட்ட பூசண்கள் யாவும் பயன் கருதாச் செயல்களென்ப இன்னும், ஐயர் இறைவ னுக்கே தம்மை ஒப்புவித்தலே இறுதிச் செயன் முறையால் உணர்ந்துகொள்க. இதற்குப் பின்னர் ஜயர் தமது நாட் சுடன் கஃா முடித்துக்கொண்டு நண்பகற் பூசையை நடத்துவர். இந்தப் பூசையில், எண்ணெய்க் காப்பிடல் முழுக்காட்டல் மாலே முதலியவற்ருல் அலங்கரித்தல் ஆகிய செயன்முறை கள் நடைபெறும். பின்னர் ஆதார சக்தி பூசை முதல் ஆவ்ரண பூசை வரையும் மனத்துள்ளே செய்து, மூலப்பொருளுக்கும் நடேசருக்கும் சக்திக்கும் பூசை நிகழும். இங்கே ஆதார சக்தி பூசை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. ஆருதாரங்களுள் நெஞ்சை இடமாகக் கொண்டு, நகாரமாகிய நிலவுலகம் மறைய, மகா ரமாகிய ஆணவமலத்தாற் பிணிக்கப்பட்டு இருள்
மயமான உறக்க நியிேல் நிற்கும் யகாரமாகிய ஆன்மாவை ஆட்கொள்ளும் பொருட்டு, சிகாரமாகிய சிவமும் விகாரமாகிய சிவசக்தியும் கூடித் திருநடனஞ் செய்யும் காட்சியையும், கையிற் காணும் உடுக்கினுல் ஓங்கார ஒலியையும், சிலேயைச் சுற்றியிருக்கும் திருவாசியை ஓங்காரவொளி யெனவும், உய்த் துணர்க. இவ்வாறு புலனீடான நமசிவய என்னும் ஐந்தெழுத் ஈதச் சிவத்துள் ஒடுக்கிச் சிவசிவ என்ருேதும் போது, விரிவாய

சாதனைகள் - அன்புநிலை
5
பூதங்கள் ஒன் ருே டொன்ருய் அழிய எஞ்சிய வெட்டவெளி பில் ஓங்காரப் பொருள் நடன ஞ் செய்வதை யுணரலாம் என்ப. கதிரவன் மேற்றிசையில் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் பிற்பகற் பூசை நிகழும். முதலிற் பிள்ளே யாரையும் நடேசரையும் மூலப் பொருளேயும், பின்னர் சிவ மூர்த்தி சஃளயும் அம்மையையும் பூசித்தல் இடம்பெறும் இப் பூசை யிலிருந்து மூன்றே முக்கால் நாழிகையில், ஐயர் தம்மை மீண்டும் தகுதி வாய்ந்தவராக்கிக் கொண்டு, இறை வ னே வணங்கிவிட்டு மந்திரத்தினுல் திருமுழுக்காட்டி, ஆடையணி கலன்களால் அலங்கரித்துப் பூமா & புனேந்து, தூப தீபாரா த&னயையும் மலர்தா வழிபாட்டினேயும் நிகழ்த்துவர். இதே போல, உமாதேவியாருக்கும் அனேத்துத் தெய்வங்களுக்கும் பூசை நிகழும். பூசை முடிவில் ஐயர் நெருப்பை மூ ட் டி க் தம்மை மீண்டும் இறைவனுக்கே ஒப்புவிப்பர். இதனை மாலைப் பூசை யென் ப. இறுதியாக, அதனிலிருந்து மூன்றே முக்கால் நாழிகை வரை நள்ளிரவுப் பூசை நடைபெறும். மூலலிங்கத் நிற்குப் பூசையை விதிமுறைப்படி செய்தபின்னர், பள்ளியறை யில் மூர்த்தியை எமுந்தருளச் செய்து, அங்கு பொற்கட்டிவின் மீது தேவியின் வலப் பக்கத்தில் இருத்தி இரு வரையும் பூசித்து, இறைவனைப் பள்ளி கொண்டருளும் படி வேண்டிக் கதவடைக் கப்படும். பின்னர், சண்டேசுரருக்கும் வைரவருக்கும் பூசை செய்து, கோயிற் பாதுகாப்பை வைரவரிடம் ஒப்புவிக்கப் படும். இத்துடன் ஒரு நாட் பூசை முடிவடையும். இவ்வாறே நாடோறும் நிகழ்வதைக் காண்கின் ருேம்.
ஆணுல், பள்ளிகொள்ளுதல், பள்ளியெழு வித்தல் எண் ணெய்க் காப்பிடல், புதுப்புனலாட்டல், ஆடையணிகலன்களைத் தரித்தல், பூமாலே புனைந்தலங்கரித்தல், உணவுகளைப் படைத் தல், வெற்றிலே பாக்குக் கொடுத்தல், மகிழ்வித்தல் ஆகிய செயன் முறைக்ளெல்லாம் இறைவனையும் ஒரு பொது மனிதன் எனக் கருதி உலக வழக்கப்படி செய்யும் முகமனன்ருே என்னும் சங்கையெழக் கூடும். புலன்களுக்கப்பாற்பட்ட கருத்தியற் பொருளாகிய பரம்பொருளை நாம் எளிதில் உணர்தற்கு மிகப் பொருத்தமானது மனிதவுருவமே, அன்றியும், நாம் சீர் சிறப் புடன் வாழ்வதற்கு எவ்வாறு ஒழுக வேண்டுமென்பதையும், கடவுளின் இறைமையையும் பெருமையையும் கே ரா பி வில் நடைபெறும் ஒவ்வொரு செயன் முறையானும் உணரக் கூடிய தாயிருக்கும். எல்லாம் வல்ல இறைவனருளாலேயே நாம் இனிது வாழ்கின் ருேமாதலால், கிடைக்கப்பெற்ற உணவினே அவன் முன்னிலையில் வைத்து நன்றி பாராட்டிப் புகழ்ந்து

Page 92
158 சாதனைகள் - அன்புநிலை
போற்றி, வழிபட வந்த அடியார்களுக்கு அவ்வுணவைக் கொடுத்துப் பகுத்துண்ணல் பண்டான செயலன்ருே. நாடோ றும் நாம் வைகறையிற் துயில் விட்டெழுந்து உடலேத் தாய்மை யாக்கித் தூய ஆடையணிந்திருக்கும்போது மனதிற் புத்துணர்வு உண்டாகு மன்ருே அணிகலங்களேத் தரித்துக் கொள்வதா ற் சிறப்பும் மசிழ்ச்சியும் எய்து மன்ருே. ஒரு நோயாளியின் பிணி யைத் தீர்ப்பதற்கு மருந்தை நாளொன்றுக்கு ஆறுமுறையே ஒனும் மூன்று முறையேனும் இருமுறையேனும் உண்ணவேண்டு மென வரையறுக்கப்பட்டிருப்பது போல, கோயில் க எளில் நிகழ்த்த வேண்டிய பூசைகளுக்கும் காலங்கள் வகுக்கப்பட் டிருக்கின்றன. இப் பிறழா நிகழ்ச்சிகள் யாவும் எமது மன திற் பட்டு ஒழுங்கான முறையில் வாழ்வதற்குப் பயன்படுகின் றன. எமக்கு மேலாகிய பரம்பொருளே எஞ்ஞான்றும் நினைத் தற்பொருட்டு அருளுடையோர் மறைமொழிகளேத் தந்திருக் கின்றனர். உயர் கருத்துக்களே உருவகப்படுத்தியும் செயன் முறைகளால் உணர்த்தியும் இருக்கிருர்கள். அவ்ற்றுள், தியா ராதினே சிறந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. கல்லாவின் கீழிருந்து சொல்லால் உணர்த்தா மற் கையால் உணரவைத்த வாறு, கோயில்களில் நிகழ்த் தப்படும் ஒளி வழிபாட்டி குறற் பல உயர் கருத்துக்களே நாம் நன்கு அறியக்கூடியதாயிருக்கும். இன்னும், கோயில் களிற் காணப்படும் பல்வேறு திருவுருவங்க ாோனும் சில செயன்முறைகளானும் இந்துக்களிடையே பல தெய்வக்கொள்கையிருப்பதாக விளங்கக்கூடும். ஆனல், அவர் கள் ஒரே கடவுளேப் பல்வேறு உருவங்களிற் பல்வேறு பெயர் களைக் கொண்டு பார்ககிருர் கள். அன்றியும், இந் நிலவுலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆக்கல் காத்தல் அழித்தல் மறைத் தல் அருளல் ஆகிய ஐவகை நிகழ்ச்சிகளனும் இறைவன் அர சிருக்கையானும் பல பெயர்க3ளயுடைய த&லவர்களேயும் காவ வர்களேயும் சுற்றத்தாரையும் காண்கின்ருேம், எனினும், எல் லாத் தொழில்களும் ஒருவணுலேயே நடைபெறுகின்றன. இனி, கோயிலில் நடைபெறும் ஒளி வழிபாட்டினைக் கூர்ந்து நோக் குவோமாயின், இவையெல்லாம் ஆங்கு எதிர் தோன்றக் கான லாம். இறைவன் ஒளி வடிவினன். எனவே, பூசைவே3ளயில் ஐயர் நறுமணங் கமழும் சாம்பிராணிப் புகீைகாட்டியதன் பின்னர், அடுக்கு விளக்கைப் பார்த்துப் பூ தூவிப் பூசித்துக் கையில் வாங்கி இறைவனுக்கு நேரே உயர்த்தி, முதலில் இடது கண்ணுக்கு நேரிலும், பின்னர் வலதுகண் நெற்றியாகிய இடங்களிலும், காவிலிருந்து தலை வரையும் மூன்றுமுறை ஒங் கார வடிவிற் சுற்றிக் காட்டுவார். இதனுல் முக்கண்னன் எங்கும் இருக்கின் முன் எனப் பெறப்படும். எங்குங் காண்பது

சாதனைகள் - அன்புநிலே 1.59
பவவாயினும் அது ஒன்றேயென ஒற்றை விளக்கால் உறுதிப் படுத்திய பின் ஈசானம் தற்புருடம் அதோரம் வாமதேவம் சத்தியோசாதம் என்னும் ஐந்து முகங்களேயும் ஐந்துமுக விளக்கிாற் காட்டுவார். அடுத்ததாக ஐந்து சிறுவிளக்குகள் ஒரு பெரிய குட்விளக்கைச் சுற்றியிருக்கும். ஐயர் அந்த ஆறு விளக்குகளுக்கும் ஒற்றை விளக்கைக் காட்டி மலர் ஆாவிப் பூசித்து, ஒவ்வொன்ருக எடுத்து இறைவனுக்கு நேரே உயர்த்தி ஓங்கார வடிவினைக் காட்டுவர், முதலிற் குடவிளக் குக் காட்டப்படும். இச்செயன்முறையால், இறைவன் தமது ஐந்தொழிலாற் பிரமா விட்டுணு உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என ஐந்து வெவ்வேறு தெய்வங்களாகவும், இவர் சீருக்கும் அப்பா வே பரம்பொருளாகவும் நிற்றலேக் காண்க. இவ்வாறு விளக்குகளேக் காட்டிய பின்னர் கர்ப்பூரவொளி வழிபாடு நடைபெறும்-அஃதாவது, கர்ப்பூரம் எரிந்து இல் பொருளாகி விண்ணுடன் கலத்தல் போல எமது மனமானது இறக்க இறைவனேயடைவோம் என்பதாம். இதனையடுத்துத் திருநீற்றையெடுத்து இறைவனின் நெற்றிக் சுண்ணுக்கு மேல் வட்டமாகவும், கிழக்கு மூகத்தில் மூன்று குறிகளாகவும், தெற்குமுகத்தில் சூல வடிவமாகவும், மேற்குமுகத்தில் நாற் கோண வடிவமாகவும், வடக்கு முகத்தில் தீப்பிழம்பு வடிவ மாகவும் , பின்னர் இரு கைகளிலும், கொப்பூழிலும், இரு கால்களிலும். உடம்பெங்கணும் பூசி, ஈசானம் தற்புருடம் அகோரம் வாமதேவம் சத்தியோ சாதம் ஆகிய மந்திரங்களு டன் முறையே ஐந்து முகங்களேயும் நிலைநிறுத்தி வணங்கப் படும். எத்திசையினின்றும் இறைவன் எம்மைக் காப்பாற் றும் அருளுடையான் என்றுணர்க. இத்தகைய அருளுடையா னுக்குக் கண்ணுடி, குடை, சாமரை, விசிறி, கொடி, لاتے வட்டம் என்னும் வரவேற்புப் பொருள்களைக் காட்டி முகமன் செய்யும் மரபு கோயில்களில் நிலவுகிறது. இவற்றுடன் இசைக்கருவிகள் ஒலிக்க, இறைவன் பெயர்களே ஒவ்வொன் ருகக் கூறி மலர் தூவிப் பூசனை நடைபெறும் வேளேயில், மனம் இறைவன் பால் ஈர்க்கப்பட்டு, வாய் அவன் புகழ்பாடு வதில் ஈடுபட, கைகள் தலேமேற் கூப்பித் தொழு திட, நாத் தழுதழுத்திட, கண்கள் இறைவனது திருக்கோலத்தைப் பார்க் கப் பார்க்க, அசைவற்ற அமைதியான நிலையினே அடைய லாம் என்பர் மெய்யுணர்வுடையோர். மலர்தூவி வழிபாட் டிற்குப் பின்னர் மறைமொழி வணக்கஞ் செலுத்தி, ஜம்முகக் கர்ப்பூரவொளி விளக்கை யெடுத்து இறை வ னு க்கு நேரே உயர்த்தி, தலையிலும் நெற்றியிலும் கழுத்திலும் மார்பிலும் கால்களுலும் தனித்தனி ஓங்கார வடிவிற் சுற்றிக் காட்டப்

Page 93
60 சாதனைகள் - அன்புநில
படும். இதனுல், சுவையொளி ஊறு ஓசை நாற்றம் ஆகிய ஐம்புலன்களும் எரிந்து இல்பொருள்களாக, ஒங்கார வெளி யில் மனம் ஒடுங்குவதை உய்த்துணர்க. பூசை நிகழ்ச்சிக்குப் பின், இறைவனின் பெருமையை மறைகளாலும், நாயன்மார் HTடிய தேவார திருவாசகங்களாலும், இன்னும் மெய்யடியார் கள் பாடிய திருவிசைப்பா திருப்பல்லாண்டு புராணம் முத லியவற்ருற் புகழ்ந்து போற்றுதலேக் காண்க. நாடோறும் நடைபெறும் பூசையைப் போன்ற சில சிறப்புப் பூசைகள் கிழமைக்கு ஒரு முறையேனும், திங்களுக்கு ஒருமுறையேனும் அல்லது வரலாற்றடிப்படையில் ஆண்டுக்கு ஒருமுறையேனும், விழாவெடுக்கும்போதும் நிகழ்கின்றன. இன்னும் நாட்பூசை பிலோ அன்றிச் சிறப்புப் பூசையிலோ ஒருவர்க்காகப் பயனே விரும்பிச் செய்யப்படும் திருமுழுக்காட்டல், மலர்தூவிப் பூசித் தில் உணவு பண்டத்தல் வேள்வி ஆகியவையெல்லாம் பயன் கருதிய செயன்முறைகளாகும். பயனெதனேயும் நோக்கா மற் கடமையுணர்ச்சியுடன் செய்யப்படும் வழிபாடே சிறந்தது. குறிக்கோள் ஒன்றினே மனதிற் கொண்டு, அது நிறைவேறும் வரை காத்திருந்து, முன்னர் நினேத்தவாறு பலவகையாகத் திருமுழுக்காட்டல் திருவிழா முதலியவற்றைச் செய்விக்கும் வழக்கம் நம்மிடையே நிலவுகிறது. எனவே, பயனே அவாவி நிற்போர்க்கும் செயன்முறைகளே ஆகமங்கள் விதித்துள்ளன. இறைவனே வழிபடும் நோக்கம் எத்தன்மைத்தாயினும், சுட வுள் என்ற பொருள் ஒன்றுண்டென்பதையும், கடவுள் எவரி லும் ஆற்றல் மிகுந்தவரென்பதையும், கடவுளின் அருளின்றி உயிர்கள் வாழமாட்டா என்பதையும் கோயில் வழிபாட்டி னுல் எவரும் நன்கு உணரக்கூடியதாயிருக்கிறது.
திருக்கோயில்களிலே நமது கண்ணிகுற் காணும் பொருட் டுத் திருமேனிகொண்டு இறைவன் எழுந்தருளியிருக்கிருனென வும் நாம் உய்வடைவதற்காகவே தனது அரும்பெரும் ஆற் றஃபத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டு அயர்த்துள்ளானென வும், நினைத்துத் தொழுதால் நாம் உய்வடைவோம், கற்பனை பாகக் கருதாமல் உண்மையாகவே உயிரோடுள்ள பரம்பொரு ளாக மதித்து, இறைவனே மனித வடிவோடு தம்முள் அமர்ந் திருப்பதாக நினேந்து, பணிவும் அன்பும் பெருக அவனுேடு நெஞ்சு கலந்து அளவளாவியும், அவனுேடு உறவுகொண்டாடி யும், அவனே நமக்குரியவி ஞக உரிமை பாராட்டியும் வந்தால், அவன் மீதுள்ள பற்று வரவர முதிர்ந்துவரக் காணலாம். எதி னேயும் அன்போடு அவனுக்கு ஒப்புவித்துப் பின்னர் கிடைக் கப்பெற்றதை இறைவனருளென மகிழ்ந்து ஏற்றுக்கொள்க

சாதனைகள் அன்புநில 16
முதலில் இறைவன் கிலேயுள் இருப்பதாகத் தென்படுவான்' பின்னர் அச்சில் வடிவமாய்த் தோன்றுவான். அன்பானது முறுகி வளரும்போது அவ்வடிவோடு நடப்பதாகவும் (3шд, if தாகவும் எவ்விடத்தும் எழுந்தருளியிருப்பதாகவும் காட்சி யளிப்பான். இங்ஙனம் அன்பு செலுத்துவோர்களது கன்னும் காதும் உடலும் நாளடைவில் மாற்றமடைந்து, அன்புக் ** ணும் அன்புக் காதும் அன்புடலுமாசி, இறைவுனே க் கீா"ேவி" அவனுேடு பேசவும் அவனத் தழுவவும் உடல் ஏற்பு-ை'" கும். இவ்வுண்மையை அறுபத்துமூன்று நாயன்மார்ச்சி' வாழ்க்கை வரலாற்ருல் உய்த்துனரல் சம், அதனேச் தேக்கிழார் அருளிச்செய்த பெரிய புராணத்திற் காண்க, ஒருவர் மீது ஒரு வருக்கு எழுகின்ற கவர்ச்சியே அன்பு என்ப இக் கவர்ச்சி மனிதனிடத்து மட்டுமல்ல, இயற்கை முழுவதிலும் கானப் படுகின்றது. நிலவுலகிலுள்ள பெரும் அண்டங்கள் முதலாகப் பிண் டங்கள் வரையில் எவ்விடத்தும் கவர்ச்சியெனும் சக்தி நடனஞ் செய்கின்றது. ஒன்று மற்ருென்றின் கவர்ச்சிக்கு உட்பட்டிருக் ஆலேக் காண்கின் ருேம், இன்னும், மக்களிடத் தும், மாக்கிளிடத்தும், பறவைகளுள்ளும், பயிர்களுள்ளும் உயி ரற்ற சடப்பொருள்கள் எவற்றுள்ளும் கவர்ச்சி ஏற்படுவதைக் காண்க: ஆண் பெண் பாகுபாடுள்ள உயிர்களில், ஆணுக்குப் பெண் மீதும் பெண்ணிற்கு ஆண் மீதும் இயல்பாகவே கவர்ச்சி உண்டாகிறது. இக் கவர்ச்சிக்குக் கட்டுப்பட்டு ஒன்று மற் ருென்றிற்காக உயிரைத் துறக்கவும் முற்படுகிறது. வெறுப்பு இடையிடையே கானப்படும்போதும், அதுவும் கவர்ச்சி அல் லது விருப்பின் பயணுக வி: யும் எதிர்ச் செயலாக இருக்கும். அகத்தையும் புற இயற்கையையும் முன்னர் ஆராய்ந்தபோது கவர்ச்சியேனும் சக்தியே மெய்ப்பொருளென்றும், அழியாதி அடிப்பீடயுண்மை அதுவேயென்றும் அறிந்துகொண்டோம் அது அங்கிங்கெனுதபடியெங்கும் பரந்து அப்ப லுக்கிப்பாற் கடந்து கவர்ச்சிமயமாகவே நிற்கிறதென உணரப்பெற்ருேம். இப் பரம்பொருளே ஆத்மின் என்றும் இறைவன் என்றும் மறை கள் கூறுகின்றன. அன்றியும், அகத்தே ஆத்மாவாகவும் புறத்தே இன்றவனுகவும், புலன்களுக்கப்பாற் கடவுளாகவும் ni பொருளொன்ருலேயே - அஃதாவது, அன்பினும் பாவின் டிெ எண்ணெப் போலத் திரண்டு புவினிடாக அமைத்தி ருக்கும் திருவுருவங்கள் மெய்யன் பர்க்கு வேண்டிய வேண்டிய வாங்கே மெய்ப்பொருள்ாகத் தோன்றும் என்ப, இதனே ஆன் பினுற் பூசித்துப் பாடியுமாடியும், பல்காலும் நேசித்தும், அன் பால் அழுதும் அலறியும், மெய்ம்மயிர் கூர விதிர்ப்புற்று

Page 94
162 சாதனைகள் அன்புநில
வேர்த்தெழுந்து, கண்ணுலுறப் பார்த்துப் பின்னும் சுாதலான் நோக்கில், அத்திருவுருவங்களினின்றும் உண்ணுமே இறைவ ஞெளி. மெய்யுணர்வு பெற்ற திருமூலர்
" ஆடியும் பாடியு மழுது மரற்றியுந்
தேடிபுங் கண்டேன் சிவன் பெருந் தன்மையைக் கூடிய வாறே குறியாக் குறிதந்தென் நளடுநின் ருனவன் றன்னரு ரூற்றே".
எனக் கூறியுள்ளார். அன்பும் நன்மையும் ஒன்றுே டொன்று வேறுபடாப் பொருளாய் உள்ளும் புறமும் என்றுமே அழி பரத உண்மைப் பொருளாய் நிற்றலால் அன்பேசிவம் என்ப. ஆத்மா என்னும் மெய்ப்பொருள் எமது அறிவுப் பொரு ாக அன்புருவின் நின்று இன்பத்தேயே நாடுகிறது. இந்த ஆடிப்படையான இன்பத்தை மூலமாகக் கொண்டே பல்வேறு இன்பங்களில் எமக்கு நாட்டம் உண்டாகிறது. விலங்குகள் ஐம்புல இன்பங்களேயே நாடி அவைகளிலே மகிழ்ச்சி யடை நின்றன. பகுத்தறிவைப் பயன்படுத்தாத மக்களும் விலங்கு சுஐப்போன்றே உண்பதிலும் உறங்குவதிலும் ஐம்பொறி களுக்கு இரைதேடிக் களிப்பதிலும் மனநிறைவடைகின்றனர். ஆகுல் நாளடைவில் அந்த இன்பும் நீடிப்பதில்லே யென்பதை IP, துன்பங்கி வந்தாய்த் துன்பத்தைத் தருவதாக அது இருப் பதையும் உணர்கிருன் மனிதன். பின்னர், அழிவில்லாததும் துன்பங்கலவாததுமான பேரின்பம் உண்டோவென்று ஆராய் தற்கு இயல்பாகத் தன்பாலுள்ள பகுத்தறிவினு லே உந்தப் பட்டு, இறைவனருள்ாற் கவரப்படுகின் முன் மயக்கமும் மன வெழுச்சியும் படிப்படியே குறைந்துபோக, மன வன நிதி உண் L க் கர்னலாம். இறைவனது அருளென்னுங் காற்று வீசிக் கொண்டேயிருப்பது உண்மையானுலும், நமது வாழ்க்கைத் தோணியிலுள்ள அஷ் பென்னும் பாயை விரித்தாலன்றித் தோஒளி பிறவிக்கடலின்மீது ஒடது. பயை விரித்துக் காற் றைப் பயன்படுத்துவது நம்மைச்சேர்ந்ததே. இன்னும், காற் றடிக்கும் போது நாம் வீசிக்கொள்ளவேண்டிய அவசியமின் இயே பாயினும், புழுக்கமானது மிகும்போது நாமே விசிறி யால் வீசிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் இறைவனைப் பெற முயன்று லும் முயலாவிட்டாலும், அவன் நம்மைப் பெற் றுக் கொள்வதற்குத் தேடி வருகிருன். அவனே 'உள்ளங்கவர் என்கிருர் திருஞானசம்பந்தர் தன் குழந்தைக்குக் காவம் அறிந்து பாலே ஊட்டுகிற தாயைக் காட்டிலும் அதிக ன்பு கொண்டு, இறைவன் எமக்கு வேண்டியவற்றை யெல்

சாதனைகள் - அன்புநில 163
லாம் நாம் கேளாமலே தானுக அறித்து செய்கின்ருள். அவனத் தொடர்ந்து சிக்கெனப்பிடித்த மணிவாசகர் : பால்நினேந் காட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய ஊனினே உருக்கி உள்ளொளி பெருக்கி
FALGAJ ČLf5 T - Tjis 5 LITT LI தேனிஃனச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே யானுனேத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ திணியே. எனப் பாடி தம்மனத்தே நியோக அமர்ந்தருளல் வேண்டு மெள்கிருர், இன்னும், குற்றமே செய்யினும் குணமாக க் கொள்ளும் இறைவனிடம் கொண்ட தோழமையின் உரிமை பாலும், அவரிடம் கண்ட அருள் வலிமையிலே வைத்த பெரு நம்பிக் ஈக பாலும், தமக்குநேர்ந்துள்ள துன்பத்தைப் போக்கி யருள வேண்டுமெனச் சுந்தரர் பின்வருமாறு வேண்டுகின்மூர்,
" மற்றுநான் பெற்றது ஆர்பெற வல்லார்
வள்ளவே கள்ளமே பேசிக் குற்றமே செயினும் குனமெனக் கொள்ளும் கொள்கையால் மிகைபல செய்தேன் செற்று மீதோடுந் திரிபுரம் எரித்த திருமுல்லே
வாயிலாய் அடியேன் பற்றிலேன் உற்ற படுதுயர் களேயாய்
பாசுப தாபரஞ் சுடரே."
இன்றன்ன் நம்மையணுகி தம்தோடு அளவளாவி இன்புற்றுத்
தமது உறவினராகக் கருதி, நமக்கு வருந் துன்பத்தைப்
போக்கத் தாமே முயல்கின்ருர் என்று திருநாவுக்கரசர்
நமக்கு அறிவுறுத்துவதைக் கீளே காண்க :
" வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்கான்
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான் சிந்தை பால்நினே வார்களேச் சிக்கெனப் பந்து வாக்கி உபக்கொள்ளுள் காண்மிளே."
என்று கூறி. -
" பெருக லாந்தவம் பேண்தமை தீரலாம்
திருக லாகிய சிந்தை திருத்தலாம் பருடி லாம்பர மாயதோர் ஆனந்தம் வருக லானடி வாழ்த்தி வணங்கவே,"
நான்ப்பாடி ஆனந்தமாகிய தேனேயுண்டு நுகர்த்துள்ளார்.

Page 95
164 சாதனைகள் - அன்புநில
ஆகவே, இறைவனது திருவடிகளை நாடோறும் வாழ்த்தி வணங்குவதால் மெய்யன்பு வளரும். அவ்வாறு மெய்யன்பு பெருகுதலே உண்மையான தவ மாம். இத்தவம் முற்ற முற்ற அறியாமை தானே நீங்கும். அதன்விளவாக மனத்திலுள்ள மறுபாடு அடியோடு அழியும் மன ந் திருந்தும். அவ்வாறு திருந்திய மனத்தில் பேரின்பம் பெருக்கெடுக்கும்.
ஒருவர் மீது மற்ருெருவர் அன்பு கொள்வதினுல் முன் ஒவரைப்பற்றிய சிந்தனே தானுகப் பின்னவர் க்கு உண்ட" கிறது. அதேபோல, இறைவனே! பற்றிய சிந்தன்ே எமது மன தில் இடைவிடர் திருத்தல் வேண்டும். தாய்க்குத் தன் முதற் குழந்தையின் மீதும், பற்றுள்ளம் படைத்தவனுக்குப் பன்னத் தின் மீதும், சுற்புடை தீ த*விக்குத் தஃலவன் மீதும் எப்படி இடைவிடாத நினே வு செல்லுமோ அப்படியே அன்பினுல் னெயின் தாரைபோல இடையருத நினேவி இறைவனே நோக்கிச் சென்றுகோண்டேயிருக்கும், அது பேருெரு பொரு விடத்துஞ் செல்வதில்லே. திசை காட்டும் காந்தமுள் எவ் வாறு வடதுருவத்தையே நோக்குமோ , புறக்காரனங்களால் விலகும்படி செய்யினும் அது அவைகளின் செயல் முடிந்ததும் மீண்டும் வடக்கையே எப்படி நோக்குமோ, அப்படியே மெய் பன் புடைய மனம் மற்றைய காரியங்களில் ஈடுபடினும் காரி பம் முடிந்ததும் தானுகவே இறைவனே நோக்கும். இதுவே மிகவும் உயர்ந்த உண்மையான "அன்பு, இத்தகைய அன்பு அழியாக் தன்மையையுடைத்து. இது "அவனருள்சல் அவன் தான் வrங்கி, ਲ இயல்பாக ಸೌ1ಿ ಸೌ1 # ; அடக்கினும் அது அடங்காது. இதஃப் பெற்ற வொருவன் அழிவில்லாதனை அவ" வெகுளி பற்றுள்ளம் மருள் செருக்குப் பொருமையற்றவணுகி, மன நிறைவும் மன வமைதியும் உடையவனுகி, இடையிடையே மெய்ம்மறந்தவ ஞகி, கழதழத்த குரலேயுடையவனுகி, பயிர் சிவிர்க்கிக் கண் னிரருவிபாயச் சிலவேளே மூர்ச்சித்து வாளாகிடப்பவன் போல வும், சிலவேளே குழந்தை போலவும் ஒழுகுவான். அன்புரு வையே பார்த்து அதனேய்ே சிந்தித்து அதுவேயாகப் பேரின் பத்தில் மூழ்கிக் கிடப்பான். ஆயின், இத்தகைய அ ன் பு தொடக்கத்திலேயே எவரிடத்தும் உண்டாவ்தில்.ே முதலில் மனிதன் எல்லாம் வல்ல இறைவனது தன்மையையும் பெரு மையையும், அதோடு கனது சிறுமையையும் தனது குற்றங் களே யும் உணரும்போது அச்சத்தோடு கூடிய அன்பைப் பெறுகிருன் விரைவில் இறைவனுடைய கடல் போன்ற அரு ஃாயும் பெருங்குணத்தையும் நிரேக்க நினேக்க அவனுேடு நெருங்கிப் பழகப் பழக அச்சம் நீங்கி, அன்பு தஃவயெடுக்

சாதனேகள் - அன்புநில 165
TTLL LLL LSLSS S S S S S S SMSSSSSSS SSTTSS -
கும். ஐம்பெறி நளாற் பெறக்கூடிய இன்பம் வெளிப்படை பாத லோகே அதனே நுகர்ச்சியால் அறியக்கூடியதாயிருக்கிறது; இறைவஞே கண்ணுக்கும் மனதிற்கும் எட்டாத வணுயிருப்ப தாஸ், அவரோப் பற்றி எழுகின்ற இன்பம் எளிதில் நுகரக் கூடியதாயிருக்க ம ப டாது. இறைவனிடத்து அன்பு செலுத்து தல் இயல்பாயினும், மனத்தேயுள்ள மாயையின் செயலால் சிது மறைச் சுப்பட்டுக் கிடக்கின்றது, அந்த அழுக்கை நீக்குவ த நீகா சுப் பல வகையான செயல்களே விதித்துள்ளார்கள் பெரி யோர். நாறியாமலே நம்மீது மிக்க அன்புடைய இறை வன் நமக்கு எல்லா நன்மைகளேயும் எப்போதும் எந்நிஃபி லும் மறைந்து நின்று செய்து வருகிருன், அவனே உள்ளத்துட் கொண்டு அவன் மீது நாமும் அன்பு செய்தால் அவன் பீ எண் கீான வந்து நமக்கு வேண்டியவற்றையெல்லாம் தருவான் என்பது உண்மையே. இத்தன்மையான ஒருவனிடத்து நமக் குப் பற்றுண்டாக வேண்டுமாயின் முதன்முதலாக அவனது பெருமையையும் குணங்களேயும் அவைகளே விளக்கும் செயல் களேயும் பற்றித் தெரிந்தவர்களிடமிருந்து கேட்கவேண்டும். இதுவே கேட்டல் என்ப, பின்னர், அவனது குணங்களேச் *(5 á S. LLT & உணர்த்தும் அனைது பெயர்களேச் சொல்லி, உண்ர்த்தப்படும் அவனது பெருமையையும் குனங்களே யும் மனதால் அடிக்கடி நிவேத்தல் வேண்டும். கேட்டல் சொல்லல் நினோத்தல் ஆகிய இம்மூன்றும் இறைவன் உளன் என்ற ஒரு நம்பிக்கையையும் அவனது உருவ நினே வையும் மனதிற் பதித்து விடும் அந் நினேவை உறுதிப்படுத்தற்காகவும், இறைவனே எல்லாப் புலன்கள் வழியே நாம் நுகர்வதற்காகவும் பொருத்த மான திருவுருவங்களேயமைத்துக் கோயில் வழிபாடு நடை பெறக் காண்கின் ருேம். இவ் வழிபாட்டால் இறைவன் எப் போதும் எமக்குப் பக்கத்திலேயே நிற்கின் முன் என்னும் நிளேவு அரும்பித் திருத்தொண்டினேச் செய்தற்கு விரும்புகி ருேம். கிருக்கோயிலில் நிகழ்கின்ற ஒளி வழிபாட்டினுலும் ம வர்து வழிபாட்டினுலும் இறைவன் மீதுள்ள நம்பிக்கை கிலுவடைந்து, அங்0ே ஆண்டானெனவும் நம்மை அடிமை பெனவும் வீழ்ந்து பணிந்து வணங்குகிருேம். பின்னர் அவன் மீது வைத்த அன்பின் பெருக்கத்தால் அவனது உருவங்களில் ஒன்றனே வீட்டிவேயே: மத்து நாமே அவனுக்குப் பூசனே செய்ய வேண்டுமென விரும்புகின்ருேம். எனவே, அன்பு தி: யில் இரண்டாம் படியை அடைந்திருக்கக் காண்க. திருக் கோயிலிலே ஐயர் செய்து காட்டிய ஒவ்வொரு செயன்முறை யையும் மனதிற் கொண்டு, தனியறை ஒன்றசீனத் தூய்மை
蠶劃

Page 96
66 சாதனைகள் - அன்புநில
யாக்கித் தத்தம் மனதிற்பட்ட திருவுருவத்தை ஆங்கே வைத் துப் பூசித்தல் வேண்டும். இறைவன் என்விடத்தும் எப்பொரு ளிலும் மறைவாக உள்ளானென்ற கருத்தினுலும், பற்பல கருத்தியற் பொருட்களுக்கும் புலனீடாக்கப்பட்ட ஓவியங்களே யன்றி உண்மையில் இறைவன் வடிவிலியென்ற நுகர்ச்சியினு லும், ஆனல் வடிவிலியாகிய அப்பரம் பொருளே எளிதில் அறிய முடியாதமையால் அவ்வுருவத் திருமேனியாகிய சிவலிங்கத்தை வைத்துப் பூசித்தல் சாலவும் நன்று. சிவலிங்கத்தையே மூலப் பொருளாக வைத்துப் பல இடங்களிலும் வழிபடுவதைக் சீாண்கின்ருேம். அன்றியும், மார்க்கண்டேயர் சண்டேசுரர் முதலிய மெய்யடியார்களும், இராமர் இராவணன் ஆ கி ய பிறரும் இலிங்க்த்தையே விரும்பிப் பூசித்தார்கள் எ ன் பது வரலாருகும். ஆகவே, கல்விஞவேனும், பொன் செம்பு முதலியவற்றுள் ஒன்றினுலேனும் செய்யப்பட்ட இலிங்கத்தை அவ்வறையுள்ளே கோயில் கொள்ளச்செய்து விதிமுறை தவழு மற் பூசித்துவரின், நாளடைவில் மனந்து ய்மையாகி அரு ளொளியெங்கும் வீசக்கானலாம். எண்ணரிய பிறவிகளுள் மனிதப் பிறவியே சிறந்தது எனவும், வானிடத்த வரும் மண் மேல் வந்து அரஃனப் பூசித்துப் போந்தனர் எனவும் பிறப . பசுபதியாகிய சிவனே மனதினுல் நினேக்கவும், வா யி னு ற் போற்றவும்,  ைசுகளினு ற் பூசிக்கவும் , த ஃபிஞல் வனங்கவும், கண்களாற் காணவுமே பிறவியெடுத்தோம் என்றெண்ணி, நமது செயல்கள் யாவும் நாமும் உரிமையா மாறு அவனிடம் அஃனத்தையும் ஒப்பு விக்கவேண்டும். இத்தகைய வழிபாடு பெரும் பயனேத் தரவல்லது. இன்னும், பிரமோத்தர காண் டத்திற் கூறுமாற்ருனும் உணர்கி:
"கண்ணு தலா லரநோக்குங் கண்களே கண்கள்
கறைக்கண்டன் கோயில் புகுங் கால்களே கால்கள் பெண்ணுெருபா களப்பணியுந் தலேகளே தலேகள்
பிஞ்ஞகனப் பூசிக்குங் கைகளே கைகள் பண்னவன் தன் சிர்பாடு நன்னுவே நன்குப்
பரன் சரிதை பேகேட்கப் படுஞ்செவியே செவிகள் அண்ணல் பொலங்கழல் நினேக்குநெஞ்ச மேநெஞ்சம்
அவனடிக்கீழ் அடியெபுகும் அடிமையே அடிமை. "-
என்றவாறு சிவன் மாட்டு இடையருது மேன்மேலும் பெருகி வளரும் மெய்யன்பே வடிவமாக இறைவன் இலிங்கத்தினூடு எதிர்தோன்றக் காணலாம்.

சாதனேகள் - அன்புநில 167
சிவபூசைச் செயன்முறையில், மலர்தூவி மறைமொழியுரு வேற்றல் p க்கிய இடத்தைப் பெறுகிறது. சிவபூசையென்னுஞ் சொல் - 'பூசல் " என்பதன் சொற்றிரிபு என்ப. பூசல் என னுஞ் சொல் - ஒருவகை ஒலி இவ்வொலியைச் செய்வது பூஞை - அதாவது பூனே = பூசை ஒலி என்ப. அன்றியும். பூசல் என்னுஞ் சொல் - ஒப்பனே என்னும் கருத்தையும் திரு கிறது. இன்னும், "பூ" என்ற பதம் பூசல் என்ற சொல் விற்கு முதலில் வருவதைக் காண்க. எனவே, பூவினுல் ஒப் பனே செய்தல் என்றுணரப் பெற்ருேம். மேலும், ' பூசை' என்னுஞ் சொல்லே - பூ+இசை என்று அசைத்துக் கூறும் போது, அச்சொல் உண்டாகுவதையுங் காண்க. இதனு ஸ். பூவைத்தாவி இசைத்தல் என்னும் கருத்தைப் " பூசை ' எள் ஆறும் மொழி உணர்த்துகிறது. இங்கே " இசை " என்பது மறைமொழி. அஃதாவது - மறைபொருளாகிய சிவத்திற்குப் புவனிடான மொழி என்ப. இந்த மறைமொழியைச் சொல்வி உருவேற்றும்போது திருவேறும். ஆகவே, மறைமொழியை உருவேற்றி மனம கிய மலரைத் தூவி மறைபொருளாகிய இறைவனே அன்பினுல் ஒப்பனே செய்து, தம்மையும் அவனுக்கே ஒப்பு வித்து வழிபடுமுறையைச் சிவபூசை எனக் கொள்க. பூசை செய்ய முன்னர், வை கறையாமத் துயிலெழுந்து நாட் கடஃனயும் முடித்ததன் பின்னர், பூசைக்குரிய பொருட்களே யும் பூக்களேயும் திருமஞ்சனத்திற்குரிய பொருட்விஃளயும் முழுக் காட்டற் சூரிய பொருட்களே யும் திரட்டிக் கொணர்ந்து தூய் மையானதோர் இடத்தில் வைத்துவிட்டுப் பூசையறையைக் சுழுவித் துப்புரவு செய்தல் வேண்டும். திருமஞ்சனத்திற் போடற்கூடிய நறுமணப் பொருள்கள் - தாமரைப் பூ பாதி சிப் பூ முதலிய பூக்களும், இலாமச்சம் வேர், வெட்டிவேர், ஏலம், சந்தனம், செங்கழுநீர், கர்ப்பூரம் என்பவையாம். முழுக்காட் டற்குரிய பொருள்கள் - பால் தயிர் நெய் கோச லம் கோ மயம் ஆகிய ஐந்தும், தேன் சர்க் கரை வாழைப் பழம் பலாப்பழம் மாம்பழம் ஆகிய ஐந்தும், நல்லெண்ணெய், கருப்பஞ்சாறு, எலுமிச்சம்பழச் சாறு, தோடம்பழச் சாறு, மாதுளம்பழச்சாறு, மஞ்சள், சந்தனக்குழம்பு, இளநீர், பன் னிர், வெந்நீர் என்பவையாம், சந்தனக் குழம்போடு சேரற் பாவன-குங்குமப்பூ, கோரோசனே, பச்சைக்கர்ப்பூரம், புனுகு, சவ்வாது, கத்தூரி என்பவையாம். நறுமணங் கமழும் கோங்கு, பவள மல்லிகை, ஆத்தி, புன்னே, மந்தாரை, சண்பகம் , குருந்து, கொன்றை, செருந்தி, மகிழ், வில்வம், நெல்வி, குளஞ்சி, முக்கிளுவை, வள்ளி ஆகிய கோட்டுப் பூக்களும்; நீந்தியாவர்த்தம், குடமல்லிகை, புெள்ளெருக்கு, செம்

Page 97
68 சாதனேகள் - அன்புநிலை
பரத்தை துளசி, அலசி, நொச்சி, செங்கீரை, நாயுருவி. செவ்வந்தி, தும்பை, வெட்டிவேர், இலாமச்சை, தருப்பை, மருக்கொழுந்து, சிவ கரந்தை, திருநீற்றுப்பச்சை, விட்டுணு காந்தி, அறுகு ஆகிய நிலப் பூக்களும்; மல்லிகை, முல்கீ, இரு வாட்சி, பிச்சி. வெண் காக்கொன்றை கருங்காக்கொன்றை, வெற்றிலே ஆகிய கொடிப்பூக்களும் செந்தாமரை, வெண்டா மரை, செங்கழுநீர் நீலோற்பவம், செவ்வாம்பல் ஆகிய நீர்ப் பூக்களும் பூசைக்குரிய பூக்கள் என்ப விடியற் காஃலயிலேயே நீராடித் துய ஆடையணிந்து கொண்டு, இறைவனே மறவாத சிந்தனையோடு பூக்களேக் கொப்து தூய்மையான கூடையில் இடவேண்டும். பூசை செய்யப் புகுமுன்னர் கால் சுஃளக் கழுவி இறைவனே அன்பினுற் கருத்திலிருத்திப் புனிதமான இடத்திற் குப் போவதாக எண்ணிக்கொண்டு மிக்க ஆர்வத்துடன் அறை புட் போதல் நன்று. பசுநெய்யேனும் வெள்ளென்களி னெய் யேனும் இட்டுத் திருவிளக்கேற்றி, நறுமணங் கமழ் சாம்பிரர் னிப் புகையிடுக. மேற் கூறிய பொருட்கள் எல்லா வற்றையும் எல்லாக் காலங்களிலும் FT di G1) T இடங் களிலும் எடுத்துக்கொள்ள முடியாதிருக்க லாம். அவ் வேளேகளில், தற்றுணிபு கொண்டு முக்கியமான சிலவற்றை, பயன்படுத்துசு. சிவலிங்கத்திற்குச் சாத்தப்பட்ட பூமாலேயை புரம் அகற்றிவிட்டுத் திருமுழுக்காட்ட வேண்டும். எண்ணெய்க் காப்புச் செய்தவுடன் இளவெந்நீராட்டிப் பின்னர், இளநீரைத் தனித்தனி யெடுத்து முழுக்காட்டுக. இதற்குப்பின் மறை மொழிகஃச் சொல்வி நன்னீரைத் தா ரைபோ கி ஊ ற் றி, ஆவினேந்தையும். தேனுடன் பழச்சாறுகளேயும், சுருப்பஞ் சாற்றையும் சாத்து க. பின்பு, தண்ணீராட்டிச் சந்தனக் குழம் பும் மஞ்சட் காப்புமிட்டு, விதிமுறைப்படி அமைக்கப்பெற்ற ஒன்பது குடநீரினுலும் மஞ்சன நீரினுலும் திருமுழுக்காட்டு தலைச் செய்தல் வேண்டும். இவ்வாறு ஒருவர் திருமுழுக்காட் டற்கு இயல்பில்லாதவராயின், சுருக்கமான முறையிற் சின் வற்றைக் கொண்டு செய்யலாம். எவ்வாற்ருனும் நாடோறும் பூசைக்கு முன் திருமுழுக்குச் செய்து நறுமErங்கமழ் புகை பி&னக் காட்டிக் கர்ப்பூரவொளியினையுங் காட்டுக. இச் செயன் முறைகளாள் நாம் எமது உடம்பைப் பேணிப் புனிதமாயிருத் தல் வேண்டுமென்னும் உண்மையை உணரக் கூடியதாயிருக் கிறது. அன்றியும், வன் - கதிர்களே எமது உடம்பிற் பாய்ச் சும் போது இாேயங்களும் கலங்களும் பெருமளவுக்கு நாக்கு விக்கப்படுவது போல, மறை மொழிகளினுல் உருவேற்றப் பட்ட மஞ்சன நீரைக்கொண்டு இலிங்கத்திற்குத் திருமுழுக்

சாதனகள் - அன்புநில 169
காட்டும் போது, அவ்வுருவம் வலுவடைந்து எமது உள்ளத் திலும் முறையே அச்சக்தி எதிர் தோன்றக் காணலாம். எனவே, இவ்வாறு செய்தபின் இலிங்கத்துக்குப் பட்டாடை சுற்றி மாஃல புனேந்து சந்தனமிட்டு மேன்மைப்படுத்த வேண்டும்: இன்னும், திருக்கோயில்களிற் கண்ட செயன்முறைகளே நினை விற் கொண்டு, இலிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் இறை வனுக்கு மலர் தூவி, கர்ப்பூரத்தைக் கொளுத்திக் காட்டி, அது எரிந்து மறைவது போல ஐம்புலன்களும் அவிந்து மன மும் அழிந்து போவதற்கு அன்பினுல் மனம் நெகிழ்ந்துருகி, அவனது பெருமையைச் சொல்விச் சொல்லிக் கண் ணி ர் சொரித்து வாழ்த்தி வனங்க வேண்டும்.-
"வாணுகி மண்ணுகி வளியாகி ஒளியாகி, ஊனுகி உயிராகி உண்மையுமாகி இன்மையுமாய்க், கோணுகி யானெனதென்று வரவரைக் கூத்தாட்டு, வானுகி நின்றுனே யென்சொல்வி வாழ்த்துவனே '- என்று பாடி, உடல் குழைய ஊசி காந் தத்தினே க் கண்டு அணுகல் போல, அவனடியிற் பணித்தெழுந்து, அவனுே உறவு 4 வத்தற்கு உன்னியுன்னி மறைமொழி வணக்கஞ் செய்வோமாக. ஓம் சிவாயநம என்று ஓதி ஆயிரத் தெட்டுப் பூக்களேத் தனித்தனியே அன்பினுல் தூவி எம்மை யும் இறைவனிடம் ஒப்புவிப்போமாயின், அவன் மீது வைத்த அன்பு ந | ளடைவில் முதிர்ச்சியடையக் காணலாம். எனவே, நாடோறும் காஃலயிலும் மாலேயிலும் விதிமுறை வழுவாது சிவபூசையிஃனச் செய் க. அற்ப உவசு இன்பங்களே விட்டுப் பேரின்பத்தை நாடு என்று மனதிற்கு அறிவுறுத்த வேண்டும். நன்னெறி நின்று, நல்வழியே சென்று, நன்னிலேயை அடைந்து, பேரின் பப் பெருவாழ்வைப் பெற வேண்டும் என்று மனவுறுதி கொள்ள வேண்டும். நின்றும் இருந்தும் கிடந்தும் எழும்பும் போதெல்லாம் இறைவனுக்குப் புலனிடானதும் நுண்மையா னதுமாகிய ஓம்சிவ என்னும் மறைமொழியை ம ன தி ஞ ல் உச்சரிக்க வேண்டும். இத்தகைய இடையருச் சிந்தனேயானும் முறுகிய அன்பினனும் உலக நினேவு படிப்படியே நழுவக் காணலாம். இவ்வுலகிலுள்ள வெளித்தோற்றங்கள் யாவும் நம்மைப் போலவே அழியுந்தன்மை உள்ளனவாதலால், இத் தோற்றங்களில் நமக்குள்ள பெரிய மயக்கம் தீரவும் மேலான முத்திநிலையை அடைவதற்கும், ஒப்பு உயர்வு இல்லாத மன மற்றவனுன் பெருமானது மேம்பட்ட திருப்பெயர்களேச் சொல்லி இடைவிடாது நாடோறும் வழிபடுக. திருவாசகம் என்னும் தேனிஃனத் திரட்டித் தந்துள்ள மணிவாசகர், முதலும்

Page 98
70 சாதனைகள் - அன்புநில
இறுதியுமில்லாததும் தெளிந்துணர்வாருடைய உள் ள த் தே கீட்டிறந்த நுகர் பொருளுமாகிய சிவத்தின் முறைமையான பழமையையும், திருவருட் புகழ்ச்சி முறைமையையும், போற் நித் திருஅகவலேயும் நாம் உய்வாடயும்பொருட்டு முதற்கள் கூறி, அவற்றின் பயன் தெரிந்து ஒதுபவர்கள் சிவமொடு கலப்பர் எனக் குறிற்துள்ளார். ஆகவே, அவற்றை நாடோ றும் ஒதுக். நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கரசரும் பாடிய நற்றமிழ் மாலேயையும், இறைவனுக்கே மீளா அடிமை யாளாகிய சுந்தரர் பாடிய புகழ் மாலேயையும் பாடிப்பாடி,
"சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரன்தோள்
கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்று ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்ாேன் வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனவேந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானும்
(மணிவாசகர்}
என்று காதலாகிக் கசித்துருக வேண்டும். அவர்க்கே தஞ்சம் என்று பணிக, இன்னும், உடம்பு என்னும் வீட்டுக்குள் உள் ஒளமே தகளியாக அறியாமை நீங்குதற்குக் காரனமான நல்ல உணர்வாகிய நெய்யை ஊற்றி, உயிர் எனப்படும் திரி யைச் சேர்த்து, அகன்ற ஆத்ம அறிவாகிய தீயால் விளக் கைப் பற்றச்செய்து, அவ்வொளியிலிருந்து ஆழ்ந்து பார்த் தால், இறைவனது திருவடிகளே அங்கே காணலாம். அன்றி պահ,
" ஆளவில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவி எாக்கினே பேற்றி நன்புலத்து ஏனேவ ழி திறந் தேத்து விார்க்க்டர் ஆனகெ டுப்பன அஞ்செ முத்துமே, '
என்ருர் சம்பந்தர். அஃதாவது - உடம்பிலுள்ள மூச்சுச் ஒடுக்கி, விளங்கும் நல்ல ஒளிபொருந்திய சிவஞான விள்க்கை இதய வெளியிலே ஏற்றி அந்த நல்ல நெறியாகிய சுழுமுனே வழியைத் திறந்து, பரம்பொருளேப் போற்றி வணக்குபவர்க ளூக்கு வரும் துன்பங்காேப் போக்குவன சிவாயநம என்னும் ஐந்தெழுத்துக்களே. ஆகவே, அகவழிபாட்டினேயும் புறவழி பாட்டுடன் சேர்த்துச் செய்க. உடம்பே கோயிலாக அமைத் திருப்பதை முன்னர் காட்டியுள்ளோம். உடம்பினுள் ஒன் கார நிலையையும் ந-ம-சி-வ-ய- என்னும் ஐந்து இலிங்

சாதனைகள் - அன்புநிலை 171
கங்களின் நிலகளேயும் விளக்கியுள்ளோம். இனி, அன்பே நெய்யும் பாலுமாக நன்கு நிறையத் திருமுழுக்காட்டி, தூய மனம் என்னும் நறும் பூவைச் சாத்தி, இன்றவனது அருளாலே ஞான விளக்கை வேண்டிய அளவு மேலே தூண்டிப் பார்க் கும்போது, தூய்மையான அம் மனத்தில் இறைவன் ஒளி வடி விலும் ஒலி வடிவிலும் அவ்வைந்து இலிங்கங்கள் ஊ டா க எதிர்தோன்றக் காணலாம். இதனுலே பெருமகிழ்வெய்தலாம். ஆஞல், இம் மகிழ்ச்சிக்கு இடையூருகி ஐம்புலன்களாகிய ஐந்து கள்வர் எம்முள்ளேயே இருப்பதாலும், அவர்கள் மிக வலிய வர்களாதலாலும், ஓம் சிவ என்று இடைவிடாமற் சிந்திக்க வேண்டும். இவ்வாறு சிந்திக்கும்போது, விளக்கிற்பட்ட விட் டிற் பூச்சிகளே ப்போல ஞான விளக்கினுல் அந்த ஐவரும் அழிந்து போவதைக் காணலாம். எனவே, ஆறு நிலைகளிலும் மூலம் கீழ்வயிறு மேல் வயிறு நெஞ்சு வயிறு புருவ நடு ஆகிய வற்றில் முறையே ஓம் ந-ம-சிவ-ய என்ற எழுத்துக்களேப் பரம்பொருளுக்குப் புலனீடாக வைத்து, ஓம் சிவாய நம என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே அன்பினுற் பூசை செய்க. பின்னர், சுழுமுனேயில் மனக்கண் சாற்றி ஓம் சிவ
சிவ ஓம் என்று ஓதி நில்லே.
அன்பானது ஒருவர் காட்டக் காணற்பாலதன்று. அவ் வன்புடைமையால் வெளிப்படும் செயல்களேக் கண்ட வழி, இங்கே அது உளதா ந் தன்மையை உய்த்துணரப்பாலதாம். "அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர், புன்கணீர் பூசல் தரும் " என்னும் திருக்குறளானும்
" சுரந்த திருமுலேக்கே துய்யதிரு ஞானஞ்
சுரந்துண்டார் பிள்ளேயெனச் சொல்லச் - சுரந்த தனமுடையாள் என்பாண்டி மாதேவி தாழ்ந்த மனமுடையாள் அன்பிருந்த வாறு: '
என்னும் திருக்களிற்றுப் பாடியாரானும் உணர்க. இத்துணேப் பெருஞ்சிறப்பினதாகிய இவ்வன்புடைமையிலே தமக்கு உய ரொப்பின்றி விளங்கிய பெருந்த கையினர் கண்ணப்பராவர். கல்விகேள்விகள் சிறிதும் இல்லாத வேட்டுவச் சாதியிற் பிறந் தும் சிவனிடத்து மெய்யன்புடையராயிருந்தார் என்பது வர வாற்றுண்மை. அன்றியும், அவரது அன்புடைமையைப் பாராட்டாதார் ஒருவருமில்லே, "நாளாறிற் கண்ணிடந்தப்ப வல்லே னல்லன்" என்ருர் பட்டினத்தடிகள். நாயகனது பெயர் கேட்டவுடனே நாயகி உள்ளந் நெகிழ்தகித் தஃவ

Page 99
7. சாதனேகள் - அன்புநில
பன்பு எனவும். அவனேக் கண்டவுடனே நெகிழ்தலே இண்ட பன்பு எனவும், அவஃன்க் கூடிய பின் நெகிழ்தஃக் க ச டயன் பு எனவும் கூறுப. நாயகனது பெயர் கேட்டவுடன் கட்டுத் தளர்ந்த தலேயன்பையுடைய நாயகிக்கு, அக் கேட்டலோடு காண்டல் கூடல்களும் நிகழ்ந்தவழி, முறுகிவளரும் அன்பின் பெருக்கம் இத்தன்மைத்தென்று கூறமுடியாதது போல " சேணுயர் திருக்காளத்தி மலேமிசை யெழுத்து செவ்வே கோணமில் குடுமித்தேவ ரிருப்பர் கும்பிடலாம்." என்று நாணன் சுறியாதக் கேட்ட திண்ணணுருக்கு முறுகி வளர்ந்த தலேயன் பின் பெருக்கத்தை இத்துண்த்தென்று எம்மாற் கூற முடியாது, எனினும், சேக்கிழார் விரித்துரைத்த பின்வரும் பாக்களால் உய்த்துணரலாம்.
"ஆவதென் இதனேக் கண்டிங் கணேதொறும் என்மேற் பாரம்
போவதொன் றுளது போலும் ஆசையும் பொங்கி மேன்மேன் மேவிய நெஞ்சம் வேருேர் விருப்புற விரையா நிற்குத் தேவரங் கிருப்ப தெங்கே போகென்ருர் திண்ண ஞர்தாம்" இவ்வு  ைர செய்து நாணனுே டேகிக் குலவரைச் சாரல் ســـ,ايي: ffi کين)
" முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா வின்பு மான
அன்பினே யெடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி மன்பெருங் காதல் கூர வள்ளலார் மலே என் நோக்கி என்புநெக் குருகி யுள்ளத் தெழுபெரு வேட்கை யோடும், நிண்ணணுர்,
"மாகமார் திருக்கா ளத்தி மலிேயெழு கொழுந்தா புள்ள ஏகநா யகரைக் கண்டார் எழுந்தபேர் உவகை யன் பின் வேகமானது.மேற் செல்ல மிக்கதோப் விரைவி குேடு மோகமா யோடிச் சென்ருர் தழுவிஞர் மோந்து நின்ரு' இன்னும், "நெடிதுபேர துயிர்த்து நின்று நிறைந்தெழு மயிர்கால் தோறும்
வடிவெலாம் புளகம் பொங்க மலர்க்கணிர் அருவி பாய அடியனேற்கிவர்தாம் இங்கே பாகப்பட்டார் அச்சோ என்று படியிலாப் பரிவு தானுேர் படிவமாம் பரிசு தோன்ற"
உண்ணிறைந்த அன்பினுல் திருக்காளத்தி நாயனுரைப் பிரிய மாட்டாது அவரருகே நின் ருர், அவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவாரில்லேயென மணந்நொந்து இறைச்சி யைத் கொண்டிங்கு எய்தவும் வேண்டுகிென்று;-

சாதனேகள்-அன்புநில 173
" போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப் போவர்
காதலின் நோக்கி நிற்பர் கன்ற கல் புனிற்ருய் போல்வர் நாதனே யமுது செய்ய நல்லமென் னிறைச்சி நானே கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவே னென்பார்"
ஆஞல், அண்ணவேத் தனியேயிருத்திவிட்டுப் போவதெங்கினம் என்று வருந்திஞர். பச்சிலேயோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்துத் திங்கு செய்தார் யாரோ என்றஞ்சினுர், பார்ப் பார் ஒருவர் திருக்காளத்தியப்பருக்குச் செய்த பூசையே அது வென நாணன் சொல்லக்கேட்டு, அன்பருக்கு இனிய செய்கை அதுவேயென்றவர் உனர்ந்து கொண்டார். அப்பருக்குத் துஃணயாவர் ஒருவருமில்லையே யென்ற கல விரும்பாதவராயி அம். அவருக்குப் பணித் திருக்க ஆங்கு வாளா நிற்றற்கு முடி பTஅவராய்க் கண்ணீர் சொரியப் போய்வரத் துணிந்தாராகி கையிலெடுத்துத் தொழுது சென்ருர் . பொன்மு கலி شهرة فة ஆற்றைக் கடந்து புதுமலர்க் காவிற் புக்கார் ஆங்கு வன் பெரும் பன்றிதன்ஃனத் தீயினில் வதக்கி இன்புறு ஊனின் வெவ்வேரு ய் அம்பினுல் ஈர்ந்து, கோவினிற் கோர்த்துக் காப்ச்சிக் கொழுஉளன் பதத்தில் வேது, சுவைத&னப் பார்க்க வேண்டி காபீனில் அதுக்கிச் சாலவும் இனியவை பெல்லாம் கீல்லேயில் வைத்து, தான் பெரும் பசியுடையனேனும் குடுமித் தேவர்க்கே அமுதாக்கிக் கொண்டு, மஞ்சனமாட்டவுன்னி நன்னீர் தாய வாயினிற் கொண்டு, நறுமலர் தன் குஞ்சிமேந் செருகிக் கொண்டு, ஒரு கையில் வில்லும் மற்றதில் அம்பினுற் கொழுவிய இறைச்சிக் கல்லேயும் ஏந்தி, எம்பிராஞர் மிகுந்த பசியுடன் இருப்பா ரென ஏங்கி, விரைந்து இறைவர் வெற்பை நண்ணிஞர் திண்ணணுர். அந்த மலேயின் முளைத்தெழு முத லேக் கண்டு முடிமீதிருந்த மதுரைத் தனது காற்செருப்பான் மாற்றி, வாயிற் கொண்டுவந்த மஞ்சன நீரினே அன்புடன் இறைவனது முடிமேல் விட்டார். தனது தலேமேற் கொணர்ந்த மலரைத் தம் பிரானுர் முடிமிசை வளங்கிச் சாத்தி, அம்பினில் தாங்கிச் சுமந்து வந்த திருவமுதைத் தேக்சிலேயிற் படைத்து,
கொழுவிய தசைக ளெல்லாங் கோலினில் தெரிந்து கோத்தங் கழலுறு பதத்திற் காய்ச்சிப் பல்லினுல் அதுக்கி நாவிற் பழகிய இனிமை பார்த்துப் படைத்தவின் விறைச்சி சால அழகிது நாயக நீரே யமுதுசெய் தருளு மென்றர்." இவ்வாறு அமுது செய்வித்த போது பகலவன் அம்மலேயிற் ருழ்ந்தான். எனவே, கொடிய விலங்குகளால் அன்பர்க்குத்

Page 100
74 சாதனேகள் - அன்புநில
தீங்கு விளையுமே என்றஞ்சிச் செவ்விய அன்பு தாங்கித் திருக் கரத்தில் வில்லுந்தாங்கி மருங்கின் நின்று நேர் பெற நோக்கி வைகறை வரையும் அயராது விழித்திருந்தார் வேடர் மன்"ே ஞரே. மறுநாளும் தம் பிரானுர்க்கு அமுது G5. t ia lës: ju வேண்டி விடியற் கிாஃபில் வில்லேயுங் டு க ஃா டு வள்ள&லத் தொழுது போந்தார். காஃலயில் வழமை போல் ஆகம விதிமுறை வழுவாது வழிபாடு செய்து வரும் தவமுடைய முனிவர் சிவகோசரியார் பூசஃன செய்தற்கு ஆங்கு வந்தடைந் தார். திருமுன்பு வெந்த இறைச்சியும் எலும்புங்கண்டு அகல மிதித்தோடி மனக் கலக்கமுற்ருர், கொடிய வேடுவரே தகா ததைச் செய்தாரென எண்ணி அவற்றையெல்லாம் அகற்றித் தூய்மையாக்கிவிட்டு, மீண்டும் ஐபர் புனன் மூழ்கி விரைந்து வத்து, குற்றம் நீங்கற்காய செயன்முறை கனேச் செய்த பின் னர், தூய மஞ்சனமே முதலாக வரும் பூசை முழுதும் மூன்றி மையின் முடித்து முதல் வணு கழல் பன்னிந்தார் . பனித் தெழுந்து தனிமுதலாம் பரனென்று பன் தன்றை மறைமொழி களாற் போற்றி விடைபெற்றுத் தணிந்த மனக் திரு முனிவர் தம்மிடம சார்ந்தார். திண்ணணுர் வேட்டையாடிப் பன்றி யோடு மானும் மரையும் வெட்டிச் சுட்டு, நல்ல ஆஃனப் பதமாய்க் காய்ச்சித் தேன் கலந்து அமுதாக்கி, முன்புபோலச் சுவைத்துப் பார்த்துக் கல்லேயில் வைத்து. மஞ்சன நீரும் பூவுங்கொண்டு மாஃலக்கு முன்னரே ஆங்க வந்தடைந்தார். அந்தணனூரது பூசையினே முன்புபோல் அகற்றிய பின் தம்மு டைய பூசையின் செயன்முறைப்படி, ஊனமுதினேத் திருமுன் வைத்து, இது முன்னேயினும் தித்திக்குமென மொழிந்து திரு வமுது செய்வித்தும் தம்முடைய ஒப்பரிய பூசனேயைச் செய் தொழுகுவார். எப்போதும் மேன்மேல் வந்தெழும் அன்பாற் காளத்தியப்பரைப் பார்த்துப் பார்த்து இரவில் உறங்காராகிப் பகலில் வேட்டையும் ஆடுவார். மாமுனிவர் நாடோறும் வந் த8ணந்து தளர்வெய்தித் தூய்மையாக்கி ஆகம விதிமுறையில் வழிபட்டேகுவர். இவ்வாறு வந்து வழிபடுங்காஃ ஆங்கு துேடன் படைத்த இன்னமுதையும் பூசையினே புங் கண்டு, அவ் வாறு செய்தாரைக் காணேனே யென்று ஐயர் மனங்க வங்கி இனி உன்னுடைய திருவருளால் அதனையொழித் கருளவேண்டு மெனத் திருக்காளத்தியப்பரை இறைஞ்சிப் போந்தார். அன் றிரவுட் அஃதாவது, ஐந்தாம் நாள், முனிவர்க்குக் கனவிற் காளத்தியப்பர் தோன்றி, தனக்குப் பூசை செய்தானே வேடு துன் என்று நினேக்க வேண்டாமெனவும், அவன்றன் செயல் காட்ட அடுத்தநாள் வந்து ஒளித்திருந்து பார்க்குமாறு :ணித் தும் மனக் கவலேயொழிக்குமாறுங் கூறி மறைந்தருளிஞர்.

is
சாதனைகள் - அன்புநில 175
கனவுநிலை நீங்கியபின் விழித்தெழுந்து முன்னேநாள் போல உந்து முகவிப் புனவின் மீழ்கி, மன்று திருக்காளத்தி மதி: யேறி, முன்பு போற் பிஞ்ஞகனேப் பூசித்துத் தம்பிரான் அருள் செய்தபடி நினேந்து அவருக்குப் பின்பால் ஒளித்திருந்தார்: அவ்வந்தனர்.
அந்தனர் வந்தரேவதன் முன்பு திண்ணணுர் ஆறும் நாளும் முன்புபோலத் தனிப் பெரும் வேட்டையாடப் போத் தார். வெவ்வேறு இயல்பினில் ஊனமுதமும் அமைத்து, நல்ல மஞ்சனப் புனலுஞ் சென்னியேறு நாண் மலரும் எடுத்து, விரைந் தேகுவார் முன் குருதி காட்டும் குறிகள் பல கண்டு, அப்ப ருக்கென்ன நேரிட்டதோ என்று வகுத்துப் பதறியஃணயும் போதில், அண்ணலாரின் ஒரு கண்ணினின்று துண்ணெனக் குருதி பாய்வதைத் திண்ணணுர் தூரத்தே கண்டு விரைந் தோடி வந்தார். பின்னர் நிகழ்ந்ததைச் சேக்கிழார் பின் வருமாறு கூறியுள்ளார்:
* வந்தவர் குருதி கண்டார் மயங்கிஞர் வாயி னன்னீர்
சிந்திடக் கையி லூனுஞ் சிலேயுடன் சிதறி வீழக் கொந்தலர் பள்ளித் தாமங் குஞ்சிநின் றலந்து சோரப் பைந்தழை பலங்கன் மார்பர் நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்"
விழுந்தவர் எழுந்து சென்று கண்ணேத் துடைத்தார்: குருதி யொழிந்திடக் காணுராகிச் செய்வதறிந்திலாாய் மீளவும் மயங்கி வீழ்ந்தார், தேறி யாசிது செய்தாரென்னு எழுந் தார், திசைகளெங்கும் பார்த்தார். எடுத்தார் வில்லும் அம் பும், மலேச்சாரல் நெடிதிடைத் தேடிச் சென்ருர், கொடிய வேடரையேனும் தீய விலங்குகளேயேனும் எங்குந் தேடியுங் கானுராகி, மீள நாயஞர் தம்பால் வந்து நீடிய துயரத் தோடு அவரது அடியைப் பற்றியிறுசுக் கட்டிக் கதறிஞர் கண்ணீர் வார பரமஞர்க் கடுத்ததென்னுே ஆவதொன் றும் அறிகிலோன் யான் என்ன செய்கேன் என்று Girgarh. புன்கண் நீர்க்கும் மருந்துகள் தேடிக் கொண்டுவந்து பிழிந்து வார்த்தார். புண்ணீர் குறைபடாதிழியக் கண்டு, உற்றநோய் தீர்ப்பது ஊனுக்கூன் என்னுமுரை முன்னறிந்தார். எனவே, திண்னஞர் மகிழ்ந்து முன்னிருந்து, தனது கண்குென்றன அம்பினும் பறித்து வாங்கி மருந்தாய் முதல்வர்தம் கண்ணில் அப்ப, நின்ற செங்குருதி கண்டார். நிலத்தினின்றும் ஏறப் பாய்ந்தார், தோள்கொட்டிக் கூத்துமாடி, தான் செய்தது

Page 101
76 சாதனைகள் - அன்புநில
நன்றென நகை செய்து களிப்புற்ருர், இதனேயடுத்து இறை வஞர் தமது அன்பனின் திறனேப் பின்னுங் காட்டத் தமது இடக்கண்ணினின்றும் குருதி பாயச் செய்தார், அதனேக் கண்ட அன்பர், காளத்தியப்பரின் கண்ணுென்று புண் பட்டுக் குருதி நிற்க மற்றைக் கண்கனினும் குருதி பொங்கிப் பாயச் சிறிதும் அஞ்சாராகி, இன்னுமொரு கண் தன்னிடம் உண்டென்வும் அதனேயப்பிக் குருதியை நிற்பாட்டலாமெனவும் எண்ணி, தனது இடதுகாஃலத் தம்பிரானது திருக்கண் மீது ஊன்றித் தன் மற்றைக் கண்னேயும் பகழி கொண்டு பறித் தற்கு முற் பட்டபோது, இலிங்கத்தில் தோன்றிய கையிஞவே இவரது கையை அம்போ டும் பிடித்துக் கொண்டு, " நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப என் அன்புடைத் தோன்றல் நில்லு கண் னப்ப" என்று மும்முறை கூறித் திருக்காளத்தியப்பர் தடுத் தா ட்கொண்டார். இதனே நக்கீரதேவர்.--
" மற்றைக் கண்ணினும் வடிக்கனே மடுத்தனன் மடுத்தலும்
நில்லுகண் னப்ப நில்லுகண் னப்ப வென் அன்புடைத் தோன்றல் நில்லுகண் னப்ப வென்று இன்னுரை யதணுெடும் எழிற்சிவ லிங்கந் தன்விடைப் பிறந்த தடமலர்க் கையால் அன்னவன் தன்கை அன்பொடும் அகப்படப் பிடித் தருளி னன் "
என்று கூறியவாற்ருனும் உணர்க. இந் நிகழ்ச்சியைச் சிவ கோசாரியார் கண்டு வியப்புற்ருர், நான்முகன் முத வாயுள்ள வானவர் வளர் பூமாரி பொழிந்தனர். திருக்காளத்தியருள் வள்ளல் எவர்க்கும் ஒப்பில்லாத பேரன்புடைய கண்ணப்ப நாயனுரைத் தம்பால் ஈர்த்துத் தம்முள்ளொடுக்கி துன்புரு வின் நின் ருர், இன்னும், பொங்கிய புகழின் மிக்க கண்ணப் பன் அன்புருவணுதலின், அன்பிற்கு அளவுகோல் " கண்ணப் பன்" எனப் புகலல் மிகையாகாது. இதஃனத்தான் மணிவாச
ஊ
"கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னுெப்பில் என்னேயுமாட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னே வாவென்ற வான்கருஃனைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்று தாய் கோதும்பி"
என்று கூறியுள்ளார். அஃதாவது, யாதும் உவமையாகக் கூறப்படாத இறைவன், கண்ணப்பநாயனூரது பேரன்பிற்கு ஈடான அன்பு பிறர்பால் இல்லாமையைக் கண்டபின், அன்

சாதனைகள் - அன்புநில |
பிலாத என்னேயும் அடிமையாகக் கொண்டருளி, நற்பண்புமை பனும் வண்ணம் என்னே ஆக்கித் தில்லேக்கு வாவென்றருளிச் செய்த பேரருளும் அழகிய திருநீருகிய பொடியுமுடைய பெரு மான் திருவடி மலர்க்கே போய் ஊதுவாயாக என்ப. திருக்
களிற்றுப்படிபோரினும், -
"கண்ணப்ப குெப்பதோ ரன் பின்மை யென்றமையாற் கண்ணப்ப குெப்பதோ ரன்பதனேக் - கண்ணப்பர் தாமறிதல் காளத்தி பாரறித வல்லது மற் ருரறியு மன்பன் றது "
எனக் கூறியிருப்பதை புங் காண்க. அது இத்தன்மைக்தேன் றெவரும் சுட்டிக்காட்ட முடியா தொன்ருதலானும், அதளே மெய்யன் பர்களின் செயல்களான் மாத்திரம் ஓரளவிற்கு உய்த் தவிர Tெமாதி விாலும், அது எம்முள்ளே உளதா ந் தன்மை யைக் கண்ணப்பநாயனூர் இயல்பான முறையில் மிக எளிய வகையால் வெளிப்படுத்தியிருப்பதாலும், அவரது ஒவ்வொரு செயலும் நெஞ்சையுருக்கி அளவிலா ஆர்வம் பொங்க அன் பைப் பெருக்கிச் சித்தத்தைச் இவன்பால் வைப்பதற்குப் பெருமளவிற் துணைபுரியுமென எண்ணி, மெய்யடியாரது வர லாற்றின்ே ஈண்டு விரித்துரைக்க வேண்டியதாயிற்று. தொண்டு அன்பு தவம் அறிவு ஆகிய நான்கு நிலைகளில் எந்தவொரு நிலேயின் நிற்பினும், தன்முனைப்பின்றித் தந்நலங் கருதாமல் தம்மையும் தம்முடைமைகளே பும் இறைவனிடம் ஒப்பு வித்து. இறைவன் பால் இடையருப் பற்றுடையவராயிருத்தல் வேண்டு மென்பதே சமயத்தின் சாரமாகும். இதனைக் கண்ணப்ப் நாய3ர் ஒழுகி வழிபாட்டு முறையிற் காண்க. அவர் ஆறு நாட்களாக உரனின்றி - ஊனினே வாயினுற் கடித்து நாவினுற் சுவைத்துப் பார்த்த போதும் அதிற் சிறிதளவேனும் உட் கொள்ளாராகி, உறக்கமுமின்றித் தம்மை முற்ருக மறந்த வராகி, கண்ணேப் பறித்து இறைவனுக்கே கொடுத்தும், உள்ளத்தில் முதற்ருேன்றிச் சிவலிங்க வடிவில் எதிர் தோன் நறிய இறைவனே அன்பினுல் தழுவி, மனம் ஒருமுகப்பட்டு அன்புருவாய் நிஃலமாறிச் சிவத்தோடு கலந்து, தாமே சிவ் மாக நின்ற தனி நிலையை அவரது வரலாறு உணர்த்துகிறது. அன்றியும், உறுதியான மெய்யன்புடையராதலான் நாளாறி லேயே அந்நான்கு நிலைகளேயும் விரைவில் அடைந்து பேரின்பப் பெருவாழ்வைப் பெற்ருர் என்பது குறிப்பிடத்தக்கதே. பற்றற்ருன் பற்றினேப் பற்றற்கு அசுப்புறப் பற்று முற்றும் விட்ட பெருந்தவத்தோனது அன்பை அளவுகோலாக வைத்து எமது அன்பை மேன்மேலும் பெருக்குவோமாக், உலகமெங்

Page 102
178 சாதனேகள் - அன்புநில
கும் மெய்யன்பர்களிடம் பொதுவாகப் பல அரும்பெரும் ஆற்றல்கள் காணப்படுகின்றன. ஆணுல், பொதுவாக ஒருவராற் செய்ய முடியாத செயல்களேயும் திருக்காளத்தியில் அன்று நடைபெற்றது போன்ற அருண் நிகழ்ச்சிகளையும் வெ று ங் கட்டுக் கதையென் பார் ஒரு சிலர், அரிய செயல் சுளின் இயல் பைப் பற்றியும் அவைகளின் மதிப்பைப் பற்றியும் பலர் பல வாருன, கருத்துக்களே வெளியிடுகின்றனர். ஆதலின், அவை கஃாப் பற்றியும் சிறிது கூறுதும்.
நாம் திகைக்கத்தக்க புயற் காற்றும் நில நடுக்கமும் Trif மலேயும் வெள்ளப் பெருக்கும் உலகில் உண்டாகின்றன. நீராவி பும் குடும் மின்சாரமும் தத்தம் சக்தியாற் செய்யும் தொழில் கள் நமக்குப் பெரும் வியப்பைத் தருகின்றன. ஆனுல், இவை யெல்லாம் இயற்கை நிகழ்ச்சிகள் எனவும் இயற்கைச் சக்தி சள் எனவும் இ 1 ம்  ைகீ  ைய மிஞ்சினவையல்லவெனவும் பொதறிவுடையோர் கூறுவர். அதேபோல, தொலைபேசி, தொஃலக் காட்சி வானுெலி விண்கலம் ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்திருப்பினும், அவை யாவும் மனிதனது பொது அறிவிற்கும் பட்டவையே யன்றி அவற் நிற்கு மீறியவையல்ல என்பர். மனிதன் இதுவரை இயற்கை விதிகள் சிலவற்றைக் கண்டுபிடித்துள்ளானுயினும், இயற்கை பானது அவள் அறிந்தி ஆளவோடு நின்றுவிடுவதில்லே. 、 மிகப் பரந்து விரிந்திருத்தலின் அதன் ஒரு பகுதியிற் புலப் படும் விதிகள் மட்டுமே இயற்கை விதிகள் எனக் கூறுவது பொருத்த மா காதி இயற்கையின் மற்றப் பகு தி க ஃள யும் リrfrü亜g リJ李7"@cm" விதிகளையும் பற்பல பகுதிகளுக்கு முள்ள தொடர்பையும் நாம் அறியவேண்டும். । । இயற்கை என்று கூறும்போது சடப்பொருளின் இயற்கையை மட்டும் கருதுகிருேம். மனிதனது மனத்தின் தொழில்களே அடக்கியாளும் மண் இயற்கை விதிகளேயும் நாம் சென்வை பாக அறியவேண்டும், மன இயற்கைக்கும் சட்- இயற்கைக்கும் உள்ள தொடர்பையும் அறியவேண்டும். அவ்வாறு அறியும் போது, சடஇயற்கை விதிகஃாக் கடந்தனவாகத் தோன்றும் நிகழ்ச்சிகள் மன இயற்கை விதிகட்கு உட்பட்டவையாகத் தோன்றும், ஆகவே இயற்கைக்குப் பரந்த பொருள் கொண்டுழி, புதுமைகள் இயற்கை விதிகட்கு உட்பட்டவை யாகும். மனத்தின் இயற்கையை நன்றி ஆரா பப் ந் து, மனத்தை ஆட்டுவிக்கும் சக்தியையும் அதனே தன் பிசு அடக்கி யாளும் வகையினையும் நுகர்ந்து அறிந்துள்ளார்கள் பண்டைக்
கால முனிவர்கள். திரியும் மனத்தை அடக்கிக் குறிப்பிட்ட

சாதனைகள் - அன்புநில 179
ஒரு பொருளின் மீது நிறுத்தி, அதைப்பற்றிச் சிந்தித்துத் தெளிந்த ஒருவர்க்கு அரும் பெருங் காரியங்களேச் செப்பும் ஆற்றல் உண்டாகும் என்பது அவர்கள் கண்ட முடிபு. இயற்கை யென்பது புற இயற்கை அக இயற்கை என இரு வகைத்து. புற இயற்கையை அக இயற்கை கட்டுப்படுத்தக் கூடியதாகும். அக இயற்கையானது உயிருள்ள பொருளின் மன இயற்கையை மீறவும் வெல்லவுங் கூடும் மனிதன் தனது பயிற்றப்பட்ட மனத்தின் துனேயால் சடப்பொருள்களே தன் விருப்பப்படி அடக்கியாள்கிருன், விலங்குகளே அடக்கியாள் கிருன் தன் மனத்தையும் அடக்கி ஒரு வழிப்படுத்தி ஒரு நினேவின் மேல் நிவேநிறுத்த வல்லவனுகின்ருன் இ ன் னு ம், மனத்தைப் பரம் பொருளின் மீது நிறுத்தித் தெய்வத் தன்மை யையும் வெளித் தோற்றுவிக்கிருன். எனவே, உயிர் இயற்கை யில், விலங்கின் இயற்கை மனித இயற்கை தெய்வ இயற்கை என மூவகையான இயற்கைகள் காணப்படுகின்றன. இம் மூன்றினுள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விதிகளும், அந்தந்த நிலேபில் அந்தந்த விதிகட்கு உட்பட்ட செயல்களும் இருப்பக் காணலாம். அன்றியும், சடஇயற்கையை விலங்கின் இயற்கை வெல்லும், விலங்கின் இயற்கையை மனித இயற்கை வெல்லும் பொதுப்பட இயற்கையை வெல்லுவதற்கேற்ப ஒர் உயிர்ப் பொருள் தகைமையின் உயர்ந்து வருகிறது. மனிதனு ன பின்னரும், புற இயற்கையையும் அக இயற்கை யையும் அடக்கும் அளவிற்கேற்ப மனிதன் உயர்ந்து, முடி வில் மனித இயற்கைக்கும் மேலாகத் தெய்வத் தன்மையை அடைகிருன் சுருங்கக் கூறின், எந்த மனிதனிடத்தும் சட இயற்கையும் விலங்கின் இயற்கையும் மனித இயற்கையும் தெய்வீக இயற்கையும் அடங்கியுள்ளன. புதுமைகளே நிகழச் செய்பவன் மனிதனே ஒரு விலங்கின் செயல் அல்லது இயற்கை பில் நிகழும் எந்த நிகழ்ச்சியும் புதுமைகளா கா. சடப்பொரு ளின் இயற்கையை மீறச்செய்வதும், விலங்கின் இயற்கையை மீறச் செய்வதும் அவனே. ஒருவனது இயல்பை மீறிய செயல்களேச் செய்யவும், ஒரு தீயோனேக் கணப்பொழுதில் நல்லவனுக்கவும் அவன் வல்லவனுவான். மனிதனிடத்து உடலும் உள்ளமும் உயிரும் அடங்கியுள்ளன. வி ல ங் கி ன் இயற்கை தஃவயெடுக்கும்போது சட இயற்கையும், ம னி த இயற்கை தவயெடுக்கும்போது சடஇயற்கையும் விலங்கியற்கை யும், தெய்வீக இயற்கை தலேயெடுக்கும்போது மற்ற மூன்றும் அடங்கிவிடுகின்றன. மனித இயற்கை ஓரளவிற்குத் தலேயெடுக் கும்போது மனிதனது ஆற்றலும் அறிவும் அன்பும் பாராட்டத் தகுந்தன வாகின்றன. தவமுயற்சியினுல் மனம் ஒரு வழிப்பட்டுக் குவியும்போது, பொது ஆற்றலப் பெரிதும் விஞ்சிய ஆற்றலுடன் அது விளங்குகிறது. அப்போது சட இயற்கை விலங்கியற்கை

Page 103
"
180 சாதனைகள் - அன்புநில
பொது மனித இயற்கை ஆகியவற்றின் விதிகட்கு மீறிய செல்களே அது நிகழ்த்துகின்றது. ஆயினும், அவை இயற் கைக்கு மீறியிருப்பதாகத் தோன்றினும், உண்மையில் இயற் கைக்கு உட்பட்ட செயல்களேயாகின்றன. எல்லா இயற்கை கட்கும் மேல்ாகியது தெய்வீக இயற்கையே. யான் எனும் உணர்ச்சியும் ஒழியும் நிவே மனிதனுக்கு உண்டு. சிந்தையை அடக்கியே சும்மா இருக்கும் திறம் வரும்போது மனிதன் தெய்வீக" இயற்கைக்கு உட்படுத்தப்படுகிருன் இறைவனுக்கு ஒரு கருவியாகிருன் தனது செயலேத் தாண்டியெல்லாம் அவன் செயலே என நிற்கிருன், அந்நியிேல் இறைவன் அருளால், சட இயற்கையையும் விலங்கின் இயற்கையையும் மனித இயற் கையையும் மீறி நிற்கிருன் தெய்வீக இயற்கையும் மனித இயற்கையும் முடிவில் ஒன்றுகும். எவ்வகையான இயற்கைக்கும் விதிகளே அமைத்தவன் இறைவனே பாதலின், இறைவன் தினத் தவாறு விதிகளே மாற்றி அமைக்சவும் வல்லவனுவான். மனித ஓரிடத்து அடங்கிக் கிடக்கும் தெய்வீக இயல்பு தஃவயெடுப்பதே மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த பயன் என்றுனர் க - மெய் படியார்களது வாழ்க்கையிற் சில புதுமையான செயல்கள் திகழ் தல் போன்றே, இறைவனது அருட்சக்தியினுற் புதுமையான தாட்சிகளும் தோன்றுவதுண்டு. அன்புநெறியிற் செல்பவர்கள் அனேர்ைக்கும் இவை உண்டா வர்ைவல்ல. அவை, உயர்ந்த இப்ப் பொருட் காட்சிகளே யும் மெய்யுணர்வையும் பேரின் பத்தையும் பெற விரும்புவார்க்கு இன்றியமையாதனவும் அல்ல. இடைவழியில் தோன்றும் இக்காட்சிகளும் செயல்களும் இல்லாமலே மெய்ப்பொருளே அடைந்தோரும் உளர். அவை சமய ஒழுக்கத்தில் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் குறிக்கும் தொலக் கற்களேயன்றி, வாழ்க்கையின் நோக்கமென்ருே முடிவான நிகேளென்ருே கருதற் கி.
'உண்மையான அன்பை ஒரு முக்கோணத்திற்கு ஒப்பிடலாம். அவ்வடிவத்தின் மூன்று முடக்கு சுளும் பிரிக்கப்பட முடியாத மூன்று தன்மைகளைக் கொண்டிருக்கும். அன்றியும், மூன்று முடக்குகளுமின்றி அவ்வடிவம் உண்டாக மாட்டாது. அதே போல, பின்வரும் தன்மைகளின்றி மெய்யன்பு ஒருவரிக்கு உண்டாகுவதில், முதற்கண் பயன் கருதாமை வேண்டும். கைம்மாருென்ற&ன எதிர்பார்த்து ஒருவர் அன்பு காட்டுவாரா பின், அவரது அன்பு உண்மையானதன்று அவ்வாறு பாராட்டு தல வாணிபமெனக் கருதற்பாவதேயாகும். ஒரு காரியத் தைப் பெற்றுக் கொள்வதற்கு மட்டும் இறைவன் பால் அன்பு செலுத்தி, அது கிட்டாதவிடத்தும் அன்றிக் கிடைத்த பின்னர்

சாதனைகள் - அன்புநில 185
இன் பங்களேயும் ஆரத்துய்த்தற்கு எளிதாயுமுள்ளது. தொண்டு அன்பு ஆகிய இரு நிலகளேக் கொண்ட இல்லறம் என்ப. இந்த அறத்தினேக் கடைப்பிடித்துச் செவ்வனே ஒழுகுவதற் குத் துனே யாக ஓர் தன் பஃனவியைத் தெரிந்தெடுத்தில் வேண்டும். மனே யறத்திற்குத் தக்க நற் குனா நற்செய்கைகள் அவளிடத்துண்டாயின் , " மங்கல மென்ப மனேமாட்சி " அவ் வில் வாழ்க்கைக்குத் துனே எய நாடுங்கால், குணங் குற் றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்தின்மையால் ஒரு வ ன் குனங்களே யும் ஏனேக் குற்றங்களேயும் ஆராய்ந்து, அவற்றுண் மிக்கவற்றைத் தெளியவேண்டும். அன்றியும்,
" தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில் "-
என்ற வள்ளுவர் கூற்றுப்படி, தாந் தெரிந்துகொண்ட பெரி யோருடனே செய்யத்தகும் வினேயை ஆராய்ந்து, பின் தாமே யும் எண்ணிச் செய்து முடிக்க வல் வார்க்கு எய்து தற்சுரிய பொருள் யாதொன்றுமில்லே. ஆணுல், இத்தகைய தெரிந்து செயன் முறையிற் பல கருத்துவேறுபாடுகளும் சிக்கல்களும், சிறப்பாக இன்றைய உலகில், நிலவுவதைக் காண்கின்ருேம், இல் லாளோடு கூடி வாழ்தலினது நோக்கம் விலங்கினங்களேப் போன்று உடலுறவு கொள்ளற்கே மட்டும் என்ற கருத்துடை போரா பின், அவர்களே மனிதனேப் போன்ற விலங்குகளென மதிக்கா மேயொழிய மனிதராக எண்ணமுடியாது. மனித வாழ்க்கையின் நோக்கு மீண்டும் விலங்கின் தன்மைகளேப் பெற்றுக் கொள்வதற் கல்ல. தெய்வீகத் தன்மையுடையோ ராப் அங் பையும் அறி:வபும் பெற்றுப் பரம்பொருளாகிய குறிக்கோஃள அடையவேண்டுமென்பதே மெய்யறிவுடையோர் கருத்தாகும். அன்பும் நன்மையும் எவ்வாறு பின்னிப் பிணே ந் திருக்கின்றனவோ அவ்வாறே வாழ்க்கையுடன் அன்பும் மிக நெருங்கிய தொடர்பையுடைத்து. இவ்வுலகம் அன்பினுலேயே தோன்றி அன்பிலே விளங்கி மீண்டும் அன்பினுள் ஒடுங்குந் தன்மையால், எல்லா உயிர்களுள்ளும் இவ் வன்பு நிலத்திருக் கிறதெனப் பெற்ரும் அன்றியும், முதலிற்முேன்முத் தூய்மிை நி&யில் தெய்வீகத் தன்மையை அது உடைத்து. ஏதுமொரு குறித்தி பொருண் மீது அல்லது ஓர் உயிர் மீது செலுத்தப்படு ஒல்ல. பின்னர் உலகில் இயல்பாக நிகழும் காரணங்களால் அத் ஆரய அன்பு மாற்றங்கஃனயடைகிறது. எனவே, ஜம் பொறிகளாற் கவரப்படும்போது புலனுணர்ச்சியெனவும், ஒரு பொருளைத் தமக்கு உடமையாக்க விரும்புவதை அவாவென ஆம், ஆண் பெண் LT & Toff ஒருவரையொருவர் கவரப்படுவ

Page 104
. . .
182 சாதனைகள் - அன்புநிலை
போது அச்சம் உண்டாகிறது. அன்றியும், தந்நலங் கருதிய வழி பிறர் பால் வந்ைத அன்பும் அகன்றுவிடும். தன் மீதுள்ள பற்று எவ்வளவுக்குக் குறையுமோ அவ்வளவுக்கு அச்சம் குறைந்துவிடக் காணலாம். எம்முள் அச்சம் சிறிதேனும் இரு க்கு மா யி ன், ஆங்கு அன்பு இருக்கமாட்டாது. இன்னும், அன்பையே வடிவமாகக் கொண்ட கடவுளே அன்பி ஞலேயே அடையலாமன்றி அச்சந்தால் ஒருபோதும் அடைய முடியாது. ஆனல், முதல்வனது திருவடிகளே நினேந்து மனம் நெகிழ்ந்து வழிபடமாட்டாத ஆண்மையுடையர் அல்லாதா ரைக் கிண்டால் தாம் அஞ்சுவதாக மணிவாசகர் பின்வரு மாறு கூறுகிருர்,
1 கோனிலா வாளிஅஞ்சேன் கூற்றுவன் சிற்றம் அஞ்சேன்
நீணிலா அணியிஞனே நினேந்துநைந் துருகி நெக்கு வானிலாங் கண்கள் சோர வாழ்த்திநின் றேத்தமாட்டா
F3Tl) TF தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே" -
அஃதாவது, அன்புடையர் அல்லாதார் நெஞ்சில் அஞ்சத் தக்க தன்மைகளே பன்றி இறைவனேக் காணமுடியாத காரணத் தைக் கொண்டு, அச்சமுடையாரை இழிவுபடுத்தியிருப்பதைக் காண்க. இனி, அன்பு என்ற முக்கோணத்தின் மூன்றுவது முடக்கு ஒப்பில் வாதி உயர்நிலைக் குறிக்கோள் என்ப. ஒரு பொருள் எமது உயர்ந்த குறிக்கோளாகக் கருதப்படும் வரை யும் அதன் மீது உண்மையான அன்பு பதியமாட்டாது. உல நியற் பொருளேயாயினும், அது அன்பு காட்டுவார்க்கு உயர் நிலேக் குறிக்கோளாகவே இருக்கும். ஒருவனது குறிக்கோள் விலங்கினத்திலேனும் மனிதரிவேனும் இருக்கலாம். எனினும், அந்த உயர் குறிக்கோளேயே உண்மையில் விரும்புகிமு ன் ஒவ் வொரு மனிதனும் - அறிவிலி அல்லது அறிவாளியாயினும், படியாதவன் அல்லது படித்த வணுயினும், தீயோன் அல்லது தாயோனுயினும், ஆண் அல்லது பெண்ணுயினும், கடவுளேயே தனது உயர்குறிக்கோளாகக் கருதுகிருன். கடவுள் நம்பிக்கை யில்லாத ஒருவனுக்கும் சுடவுளேப் பற்றிய சிந்தனே யும் ஒரு உயர் குறிக்கோளும் உண்டு, அது சித்தன்மைத்தாயினும், ஒவ்வொருவரது மனத்திலும் ஏதுமொரு வடிவில் இயல்பாக இருப்பதைக் காணலாம். மனிதனது முயற்சிகளெல்லாம் அக் குறிக்கோளேயடைந்து அதனை உய்த்துணர்வதற்கேயாம், மக்கட் கூட்டத்துட் காணப்படுகின்ற இயக்கங்களெல்லாம் பல வகை
"யான குறிக்கோள்களாலே உள்ளிருந்து உந்தப்பட்டுப் புலனீடு
களாக வெளியே தோன்றுகின்றன. பொதுவாக மனிதன்

IIT
சாதனைகள் - அன்ப்தில் 2- ཟླ་བ་
எதனே வணங்குகின் ருன் என்று ஆராய்ந்துழி, ஒவ்வொருவ ஒனும் தத்தம் உள்ளத்திற் கருதப்பட்ட குறிக்கோளேயே வெளி யுலகிற் சண்டு வணங்குகின்றன். ஒரு கொடிய கொலேயாளி தன் மனதிற்பட்ட கொடூரமான தன்மைகள் அமைந்த தெய் வத்தையே தனது உயர்ந்த குறிக்கோளாக எண்ணி வணங்கு வதைக் காண்கின் ருேம். ஆயின், நற்பண்புடையோர் மிக
உயர்ந்த கருத்துக்களேக் கொண்ட குறிக்கோளாக அதனே
வைத்து மற்றையோரினும் வேறு ன வகையில் வணங்குகின் றனர். மணிவாசகர், அன்பும் அறிவும் பொருந்திய நிவேத்த செல்வ மாம் சிவத்தை உறுதியாகப் பற்றிப் புணர வேண்டு மென்னும் உயர் நிலக் குறிக்கோளத் தம்முள் வைத்துப் பின்வருமாறு பாடுகிருர்: * ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே மெய்ப்பதம் அறியா விறிவியேற்கு விழுமிய தளித்ததோ ரன்பே செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெரு மானே எய்ப்பிடத் துன்னேச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே" - ஆகவே, ஈண்டு எடுத்துக் கூறிய மூன்று திருவாசகங்களானும் நாம் ஆண்மையுடையராப்ப் பயனுென்ற&னயும் விரும்பாதவ ராய் எம்மை முற்ருக இறைவனிடம் ஒப்புவித்து, அவனுடன் இரண்டறக் கலந்து பேரின் பத்தினே நுகரவேண்டுமென்னும் ஒப்பில்லாத உயர்நிலைக் குறிக்கோஃள உறுதியாகப் பற்றுதலே உண்மையான அன்பு என்றுனர்க, அஞ்சாமையும் ப ய ஃன விரும்பா மையும் அன்பு என்னும் முக்கோணத்தின் அடிமுடக்கு களாகும்; ரிேன் பமாகிய குறிக்கோள் அதன் உச்சியாகும். இம் மூன்று கோணங்களும் பற்றுக்கோட்டினு ற் பிணேந்து அன் பென்னும் வடிவத்தைப் பெற்றுச் சிவமாய் அமைந்திருக் கும். இதனப் புனேத்துரைக்க முடியாத வளம் பொருந்திய ஒளி வடிவம் என்ருர் மணிவாசகர். தியானது சுடர்விட் டெரியும் போது முக்கோண வடிவத்தைக் காண்கின்ருேம்: இவ்வடிவத்தையே அருட்சக்தியாகிய வேலும் பெறுகிறது.
கட்புலனுக்குத் தெரியாத - அஃதாவது, சுருத்தியற் பொரு ளாகிய அருட்சக்தி, வேவ் என்ற பருப்பொருளாக நின்று
உணர்த்துகிறது. அதுவே சூரரை அழித்தற்குச் சிறந்த கருவி யாகவும், ஆணவம் கன்மம் மாயை யாகிய மும்மலங்களே யும் ஒழித்தற்கு அறிவொளியாகவும், இளேத்த இடத்தே மெய் யன்பர்க்கு உயர்த்த நிலையைக் கொடுத்தற்கு அவரவர் மனத்
தில் உள்ளீடாக விளங்குகின்ற ஒப்பற்ற அன்பு வடிவமாகவும்
ழ்ப்பாஜும்

Page 105
184 சாதனைகள் - அன்புநில
இருக்கிறது, இனி, என் செயலால் ஆவதொன்றுமில்லே, எல்லாம் உன் செயலே யென்ற உறுதிப்பாட்டினே ஒருவன் பெற்து விட்டாஞயின், அவனது உயர்நிலேக் குறிக்கோளும் கனிந்து, எல்லேக்குட் கட்டுப்படாத முழு அன்புமயமாய் எங்கும் பரந் திருக்கக் காண8ாம். இந் நிலயில் திருவுருவங்கள் யாதேனும் தேவைப்படா. அறிகுறிகள் ஒன்றன் பின் ஒன்று கக் கருத்திற் பட்டு, ஒப்பற்ற குறிக்கோளுக்குப் பொரு த் த மில் லா தி
தன்மையை உணர்ந்து அவற்றை விலக்கவேண்டி வரும். பருப் பொருள்களே மிக நுணுக்கமாக நுண்ணுணர்வு கொண்டு
பார்க்கும் போது, நாளடைவில் உள்ளிடாக விளங்குகின்ற அறிவொளியில் உண்மைப் பொருளாகிய அன்புச் சுடர் தொடங்கக் காணலாம். உயர் நியிேல், கடவுள் உண்டோ இல் ஃபோ எனவும், அது எத்தன்மைத்தெனவும், அதைக்
காட்டுபவனும் காண்டான் காட்சி யாதென்றும் அது நிறே
புள்ளதோ என்ற கேள்விகளுக்குப் பதில் ஆராயாமல், அவற்
றைப் பற்றிச் சிறிதேனும் சிந்தியாதவராகிச் சும்மா இருப்பர் மெய்யுணர்வுடையோர். அவர்களுக்கு உயர்ந்த குறிக்கோளா கிபு ஒப்பற்ற கடவுள் தம் அறிவொ ளியிற் கண்ட அன்பே . அவர்களின் தேவைகள் எல்லாவற்றிற்கும் இது போதுமானது. அறிவே ஆத்மாவென்று முன்னர் கூறியுள்ளோம். ஆகவே, தானே தன் குெளியிற் கண்ட அன்பிற்குத் தானே சான்று. அன்றியும், தானே அந்த அன்பென்னும் கடலுளாதலால் ஆத&ன உணர்த்துவதற்கு வேறு சான்றுகள் தேவையில் ஃ. அன்புக் கதிர்கள் தம்முள்ளேயும் தமக்குப் புறத்தேயும் எங்கும் செறிந்திருக்கின்றன. காதலர் ஒருவரையொருவர் காதலிப்பது காதலருக்காகவன்று ஆணுல், அக்காத லருள் இருக்கும் ஆக்மா வையே காதலிக்கிருர்கள். வெளித்தோற்றத்தைக் க எண் டு காமுறுவாராயின், பொய்யுடலே மெய்யென்றெண்ணி மயங்கி நிற்கும் நிலேயே பன்றி உண்மையான காதன்னிஃவயல்ல. இன் னும், தந் நலங் காரணமாக நிகழும் உள்ள நெ கி பூந் ச் சி தன்னளவிலேயே நின்றுவிடுகிறது. உலகஃனத்தையும் நோக்கி எவ்வுயிர்க்கும் நாம் அன்பு காட்டுவோமா பின், அது எங்கும் பரந்து வரம்பில்லாத ஒப்பற்ற பரம்பொருளாக இருக்கக் காணலாம். அதுவே உண்மையும் முழுமையான அன்பு என்ப. அன்பின் ஒளி ஒருபோதும் அணே யமாட்டாது; அதன் கதிர் வீச்சாலேயே இவ்வுலகம் தோன்றி நிலவுகிறது, அன்பின்றி ஓரணுவும் அசையாது. அதேவேஃாயில், தன்ஃனத் தானென்று னரும் போது அன்பினுள் உலகம் ஒடுங்கிவிடும்.
பரம்பொருளை படைவதற்குரிய ஒழுக்காற்றில், மன பாக தார்க்கும் மணமாகி மனேவி மக்கள் சுற்றத்துடன் கூ4 வாழ்வார்க்கும் மிகப் பொருத்தமாக அமைந்து, ஐம்புல

)
சாதனைகள் அன்புநில 189
தியே காரணமாகவும், வேருெரு சாரார் பண நிஃயே תעתה לדו ணமாகவும், தங் குலத்தை விட்டுக் கரத்தைக் கெடுத்துத் தன் மானம் இழந்து போவதை இவ்வுலகிற் காண்கின்ருேம்.
இவர்கள், யாவருங் கேளிர் என்ற போர்வையில் மதிமயங்கிக்
குணங்களே யாராயால், நன்மை தீமைகளேயென் ணுராகிப் பின் வேட்கை தணித்த கா: அல்லற்படுகின்றனர். ஆத Tெற்குள் காமத்திற்குக் கண்ணில்ஃபென்னுங் கிருத்தையுட்
கொண்டு, உலகியல் அறிவாளியாகிய சேக்ஃச் தி மது
"புயல்" என்னும் நாடகத்தில், உண்மையான காதல் ଘଞt ୋt தென்பதனேயும், பிள்ளே சுருக்கிடையே நிகழும் காதற்ருெடர் பையும், பெற்ருேர் ஆராய்ந்து ஏற்றவாறு அவர்களே நெறிப் படுத்தல் வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். புருெஃச்பெருே, தீ மது மகள் மிருண்டோவுக்கும் பேடினன்டோவுக்குமிடையே ஏற்பட்ட தொடர்பை முதற் கண் நீன்கு சு ஆராய்ந்து பரிசோ தனைகளுக்கும் உட்படுத்திப் பின் அவர்களது ஆண்மையையும் பெண்மையையும் கண்டு மனநிறைவுடன் கூறியிருப்பதை ஆங்கு காண்க.-பேடினன்டோவுக்கு இட்ட சோதனை ஒவ்வொன்றி இலும் அவனது உண்மையான உறுதியான "த லேத் தெரிந்து
| sau, stor - புரெஃக்பெருே இறுதியில் அவ* J FT TFF'I. GJIT
இறன். ஆணுல் திருமணத்தைச் சமய முறைப்படியே செய்து கொள்ளவேண்டுமென வலியுறுத்தினுன் இவ்வாறு செய்வதே
பண்பு. இதனேச் சேக் ஃபியர் வாழ்ந்து வந்த இங்கிலாந்தில்
ஆங்கிாங்கு இன்னும் காணக் கூடியதா யிருக்கிறது. காதலர் முதலிற் களவொழுக்கத்தில் நின்றுரேயாயினும், சிறப்பாக
இந்துக்களின்சுடயே கற்பொழுக்கம் 山**L盛占r@岛 தொட்டுத்
தொடர்ந்து நிகழ்வதை இலக்கான இலக்கியங்கள் வாயிலாடி அறியக்கூடியதாயிருக்கிறது. ஆகவே, இப் பண்பாட்டினேக் கிடைப்பிடித்துப் பெற்ருேரது அறிவுரையையுங் கேட்டுப் பெரி யோரால் வாழ்த்தப்பட்டுத் தெய்வீகவுணர்வுடன் தத்தம் மர பினேயுந் தழுவித் திருமணஞ் செய்தலே கீற்பொழுக்கம் என். இத்தகைய ஒழுக்கம் இங்கிலாந்திலும் ஏனைய நாடுக எளிலும் அக் காலத்தில் வழக்கில் இருந்திருந்தாலும், நாளடைவில் இன் றைய விஞ்ஞானம் வளர வளர அதன் நிவே குலேந்துவிட்டது. அதேபோல, நூற்ருண்டுக் கணக்கான காலமாக வெவ்வேறு மொழிகளே வழங்கும் மக்களும் வெவ்வேறு சமயத்தவர்களும் இந்திய நாட்டை அடைந்தமையால் இந்துக்களின் வாழ்வு என்னும் மேற்கட்டிடம் தேய்ந்து الات الانا دا الآلة قام الالا T تلقي . التي كل மக்களின் கலப்பும் கூட்டுறவுகளும் மேஞட்டு நாகரிகமும் பெருமளவில் இந்து நாகரிகத்தைக் சுெடுத்துவருகின்றன.

Page 106
186 சாதனைகள் - அன்புநில
எதக் காதலெனவும், எந்தப் பொருளேயேனும் எவரையே ணும் மிகக் கடுமையாகப் பற்றியிருத்தலே மருளெனவும் , தந்தை தாயர் மீதுள்ள பற்றுக்கோடவே அன்பெனவும், இறை வன் மீதுள்ள பற்றினே மெய்யன் பெனவும் உணர்க . சுருங் கக்கூறின் அன்பானது மூன்று நிவேகளே - அஃதாவது பரு வுடல் மட்டத்தில் விலங்கினுணர்ச்சியையும், நுண்ணறிவு மட் டத்தில் பணிதவுவார்ச்சியையும், மெய்யுணர்வு மட்டத்தில் இறைவனருளே யும் உணர்த்துகிறது இவற்றுள் மனிதப் பிறப்பை யெடுத்த நாம் விலங்கினுனர்ச்சியை யொழித்துப் பண்பாட்டுடன் உயிரையே நோக்கி அன்புகொண்டு, இறைவ னருளே உயர்நிஃக் குறிக்கோளாக எண்ணி வாழவேண்டும். வெளித்தோற்றத்தையும் வெறும் வனப்பையுங் கண்டு காமுறு த லால் ஏற்படும் தீமைகள் பல. இளமையும் யாக்கையும் என்றும் ஒரே தன்மைத்தாய் இருக்கமாட்டாவாதலால், தளர்ந்து மூப்பெய்தும்போது. அவற்றினுற் கவரப்பட்ட காதி லரிடையே சலிப்பும் வெறுப்பும் பிரிவும் நிகழக் காண்கின்ருேம். நன்மையும் தீமையும் நாடி, நலம்புரி வகையும் பெரியோர் வாயிலாப்த் தேடி உயிரையே நோக்கி, நற்பண் பினே மதித் துக் கருத்தொருமித்துள்ள நெஞ்சு டையோர் மாட்டுக் காணப் படுகின்ற பற்றே உண்மையான காதல் என்ப. இனி திருவள் ஒருவர் கூறிய காதற் சிறப்புரையில்,
" உள்ளுவன் மன்பான் மறப்பின் மறப்பறிபோன்
ஒள்ள மர்க் கண்ணுள் குணம் " என்பதைக் காண்க. அஃதாவது, மேன்மை பொருந்திய காத ஆலத் தூண்டிவிடுங் கண்ணினேயுடைய மங்கையின் நாணம், மடம் அச்சம் பயிர்ப்பு முதலாய குணங்களே யான் மறந்தே குயின் நினேப்பேன் ஒருபொழுதும் அவற்றை மறத்தலேய ஜி யேன் என்று த& மகன் தோழிக்குச் சொல்லியது- "ஒள்ள மர்க் கண்ணுள் " என்பதால், காதலர்க்கிடையே நிகழும் கவர்ச்சியின் இயல்பையறி. தலைமகளின் நற்குணங்களேத் தஃவமகன் முதற் கண் தன்முக அறிந்துகொண்டு அம் மங்கை யைத் தனது நாயகியாக்கத் துணிந்தானெனப் பெற்ரும். ஒருவழி பிரிந்து வந்த த&லமகனேத் தோழி பார்த்து, தீவிர் பிரித்த ஞான்று உன் காதலியை நினேந்தீரோ என்று கேட் டாள். அதற்குத் த&லமகன் அவ்வாறு நினேத்திலேத் தானறி யவில்லேயெனவும், ஆஞல் அவளது நற்குணங்களே எப்போ தாயினும் மறத்தஃத் தாமினறியவில்லேயெளவும், விடையளித் தாள். இதன் கருத்து ஆழமாகச் சிந்திக்கற்பாவது ஈண்டு தனது காதலியைப் பருவுடல் மட்டத்தில் வைத்து நினத்த

"சாதனைகள் அன்புநிலை 187
வின்றி அவளது குணங்களே யும் உள்ளன்பையும் அறிவையும் மறவாமல் நினேந்து கொண்டேயிருந்தான் என்பதைக் காண்க, ஆதலாற்றுன் "ஒள்ளமர்" - அஃதாவது சிறந்த காதல் எனப் பட்ட த ஆன் றியும் , "ஒள்' என்னு சூ சொல் அழசையும் அறி வையுங் குறிக்குமாதலால், சுவரத்தக்க வனப்புடன் பண்பும் அறி வும் ஒன்று சுடிக் காதற் சிறட் டை யுணர்த்துகின்றன. இன்னும்
" உடம்பொ டுயிரிடை பென்னாமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு "-
என்னுங் குறளேயும் நோக்கு கீ. உடம்பொடு உயிரிடை உள் வாய நட்பைப்போல, மடந்தையோடு எம்மிடை உளவா! நட்பும் எதிர்ப்பட்ட ஞான்று தொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதலும், இன்பதுன்பங்களொக்க நுகர் த லும் உயர்ந்த பண்பாட்டைக் குறிக்கும் இயல்பாக, மகளிர் ஆடவ ரென்னும் இரு தஃவயினும் அவ்வேட்கை ஒருதலேக்கண்ணே யாயின் மனக் கசப்பு ஏற்படுமாகையால் ஒருவரையொருவர் ஒம்புதல் சுடனே. இவ்வாறு ஒருவரது இல் வாழ்க்கையில் அன்பும் பண்பும் தெய்வீக உணர்வும் இருக்குமாயின் இல் எறமும் நல்லறமே. காதலே இறைவன்பால் திருப்பிவிடுவோ மாயின் பேரின் பத்தை நுகரலாம். உலகில் நிலேயில்லாப் பொருள்களே - மண் பொன் பெண் முதலியவற்றை விரும் பித் தேடியனேந்து வாழ்வை வீணுக்குகின்ருேம். அவற்றினுற் சிலவேளே இன்பம் எய்தினும், அவ்வின்பமானது நுகர்வில் நிலத்திருப்பதில் வே. அப்பொருள்களெல்லாவற்றையும் துறக்க வேண்டுமென்றே நூல் கிள் கூறுகின்றன எவற்றினும் நற்றிருக்க வேண்டுமென்று கூறுப. ஆயின், குறிப்பாகப் பெண் மீதுள்ள பற்றை விடுதல் எளிதன்று. இப்பற்றி&r நேரடியாக விடுதலினும் மறைமுகமாகத் தெய்வீக உணர்வி ஃது க் கொடுத்து இறைவனே புன்னி அஎன்ருஃா ப் பெறின், ஐம் பு: இன்பங்களே நுகர்ந்து கொண்டிருக்கும் அதேவேளே பில் எமது உயர்நிலைக் குறிக்கோளே நோக்கி முன்னேற முடியும். இவ்வின் கண் இல்லாளுடன் இருந்து கொண்டு ஈண்டெடுத்துக் கூறியனவற்றை ஒர்த்து கிடைப்பிடித்து ஒழுகுவோமாக.
பண்டைக் காலந்தொட்டு இந்து சமயத்தவர்களிடையே திருமணச் சடங்குகள் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருக் இன்றன. மன்றப் பந்தவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் யாவும் பெரியோ ராவ் வகைப்படுத்தியவாறு அந்தணராற் செய்ய படுகின்றன. அவை, தெய்வத்தை எழுந்தருளப் பண்ணி பூசஃன புடனும் வணக்கத்துடனும் நடைபெறும் அவிற்றுடன்

Page 107
88 சாதனேகள் - அன்புநில
சில மரபுகஃத் தழுவிக் கூ  ைற அணிவித்து மனமகனேக் கொண்டு பெண்ணுக்குத் தாலி அணிவித்தும் மணமக்களே க் கொண்டு இறைவழிபாடு செய்வித்தும், மணவறையிலிருத்தி அந்தணரும் மற்றைய பெரியோரும் வாழ்த்துவதைக் கான் கின்றுேம். இன்னும், ஆங்கு குழுமிய பேரவை முன்னிலேயில் மணமகளது தந்தையுந் தாயும் தம் மகளே மணமகனிடம் ஒப்புவிக்கச் செய்து, அப்பேரவை சான் ருகவும் அந்தணர் சான்ரு கவும் தேவர்கள் சான்ரு கவும் பெண்னே ஏற்றுக்கொண் டமைக்கு இயைபும் பெற்று, அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கினேயும் நுகர்வதற்கு ஒருவர்க்கொருவர் உறுதுனே பாய் நிற்கும் வழியுங் காட்டி, மேலும் பல மறைமொழிக ளோல் அந்தனர் க்குரிசில் வாழ்த்துரை வழங்குவர். ஆகவே, இவையெல்லாம் தெய்வீகத் தன்மைகளேயும் உயர்ந்த பண் பாட்டினே யும் கொண்டிருப்பதைக் காண்க. திருமணச் சடங்கு களின் உட்கருத்துக்களே யறியாதவர்கள், திரு மனத்  ைது வெறுங் களிப்புக்குரிய கொண்டாட்டமெனக் கருதுகின்றனர். சமயத்தை அடிப்படையாக வைத்துச் செய்யப்படாத திரு மனமும் இல் வாழ்க்கையும் பதராகும். - பழைய முறைகள் புதிய உலகிற்குப் பொருந்தாதெனக் கூறுதல் தவறு அளவ (யெல்லாம் பண்டைக்கால முனிவர்களால் நன்ரு சு ஆராயப் பட்டு, எதிர்காலம் நோக்கி விளைவுகளும் தகுதியாதல் எண் எனப்பட்டே வகுக்கப்பட்டிருக்கின்றன. எமது உயர் நிபேக் குறிக் கோளே யடைவதற்குரிய வழி வகைகளில் இல் வாழ்க்கையும் ஒன்றென்பதை மறந்துவிடக் கூடாது. ஐம்புல இன் பங்க்ஃா மட்டும் நுகர்வதே அதன் பயனெனக் கருதக்கூடாது ஊனக் கண் எனினுற் பார்ப்பதெல்லாம் உண்மையானதன்று. ஆதலாற் முன் பெரியோர்களது அறிவுரையைப் பெருது தனிவழியே சேன் துண்டாகிய காதல் இறுதியிற் பல சிக்கல்களேயும் துன் பத்தையும் விளேவிக்குமெனச் சுட்டிக்காட்டியுள்ளோம். இன் றைய உலகின் மேனுட்டுப் பழக்கவழக்கங்களே யும் திருமண முறைகஃாயும் கூர்ந்து நோக்கும்போது சீர்கேடான நிகழ்ச்சி அளேக் காண்கின்ருேம், திருமண முறிவுகளும் மறுமணங்களும் மேஞடுகளில் மலிந்திருக்கக் காணலாம். வெறும் கடதாசி பிற் பதியப்படும் திருமணத்தினு லாம் பயனென்? அன்பை யும் பண்டையும் மனதிற் பதிவுசெய்து, ஒருவன் ஆண்மையை யும் பெருமையையும், ஒருத்தி அச்சம் மடம் தானம் பயிர்ப்பு ஆகிய நற்குணங்கள் அமைந்த பெண்மையையும் பேணுரா யின், அத்திருமணப் பதிவு உடலுறவுக்குரிய உரிமையை அவர்களுக்கு வழங்குமேயன்றி, உயர் குறிக்கோளாகிய பேரின் பத்தையடைய வொட்டாது. இனி, ஒரு சாரார் சிாம மிகு

சாதனைகள்-அன்புநிலை 181
இறைவணக்கத்தைச் சிலர் மறந்துபோவதைக் காண்கின்ருேம். ஆஞல், மெய்யன் டன் தன் அன்பினுன் நோக்கி, இறைவனேத் தன் அன்பளுக எண்ணி வழிபடுகின் ருன் அவனே அடைவதற் குத் தன்ஃனயே மறந்தவனுகி மனமுருகி நிற்கின்ருன் அங்ஙனம் நிற்கும் நிவேயில் அரும்பெரும் ஆ ற் ற லே ப் பெறுகின்றன். ஆகவே, இறைவனிடம் எதனேயும் கேளாமல் எமது அன்பிற் குக் சுைம்மா ருக ஒன்றனேயும் நிஃனயாமல், எம்மை ஈபவராக எண்ணி, அவனுக்கே நாம் அடைக்கலமாகப் புகவேண்டும். உற்ரு ரையோ ஊரையோ ஒண்பொருளேயோ பேரையோ வானேயும் பெறில் வேண்டாராகி, சிந்தனே அவனுக்கே யாக்கிக் கண்ணினே அவன் திருட்பாதப் போதுக்காக்கிச் சொல்லினே அவன் புகழ்பேசுதற்கே யாக்கி, உள்ளமுருகித் தேடுகின்ற பொருள் சிவ மேயெனத் தேறி, உயிரும் உடம்பும் களிப்பால் நிறைந்து த ன் ள | ட யாமும் கூத்தாடி, -
" பெரும்பெருமான் என்பிறவியை வேரனுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெருமான் சதுரப்பெரு மானென் மனத்தினுள்ளே வரும்பெருமான் மலரோன் நெடு மாலறி யாமநின்ற அரும்பெருமான் உடையாய் அடியேனுன் அடைக்கலமே "-
- மணிவாசகர்
என்றுணர்வோமாக. அன்பென்னும் முக்கோணத்தின் இரண் டாவது முடக்கு அஞ்சாமை என்ப. அச்சத்தால் இறைவனி டத்து அன்பு பாராட்டும் ஒருவன் மனிதருட் குறைந்த தரத் தோனெனக் கூறுவர் அறிவுடையோர். அவன், தண்டனைக்கு அஞ்சியே இறைவனேக் கும்பிடுகிருன் இடையூறுகள் அல்லது கொடி நோய்கள் நேரிடக்கூடுமெனவும், இறந்துவிடுவேனுே வெனவும் பெரிதும் அஞ்சுகிருன்; நீடூழி இந்நிலவுலகில் வாழ வேண்டுமென வணங்குகிருன். இத்தகைய அச்சம் நெஞ்சில் இருக்கும்போது அன்பானது உடனிருப்ப தெங்கனம்?- தெருவிற் போய்க் கொண்டிருக்கும் ஒரு தாயை நினையுங்கள், ஒரு தாய் குறுக்கே வந்து குரைக்கிறது; உடனே அவள் அஞ்சிப் பதறி அண்டை வீட்டுக்குள் ஒடுகிருள். மறுநாள் அவ்வழியே தனது குழந்தையை எடுத்துக் கொண்டுபோகும்போது, அதே நாய் குழந்தை மீது பாய்ந்து கவ்வுகிறது; ஆஞல், அவன் அஞ்சாது நின்று நாயை அடித்துத் துரத்துகிருள் முதன்னுள் ஒடியொளித்தது போல் அப்போது ஓடவில்லே. ஏன்? அவள் பிள்ளே மீது வைத்திருந்த அன்பானது நெஞ்சில் மேலோங்கி யிருந்தமையால் அச்சம் துச்சமாயிற்று; அன்பு அச்சத்தை வென்றுவிட்டது; தம் முற்ருெருமையைச் சிறுமைப்படுத்தும்
墨壹

Page 108
190 சாதனேகள் - அன்புநில
இந்து நாகரிகம் என்று கூறும் போது இந்திய நாடும் தமிழ் மொழியும் இந்துசமயமும் பின்னிப்பினேந்து ஒன்ருயிருந்தன என்னும் உண்மையை மறுக்கவோ மறைக்கவோ ஒருவரானும் முடியாது. சிந்து வெளியிற் கி. மு. 5000 ஆண்டுகள் வரையில் நிலவிய பழைய நாகரிகம் எனவும், இதஞ ல் தமிழ்மொழி ஏழா பிரம் ஆண்டுகளின் முன்னரே திருந்திய நிலேயை அடைந்திருத் தது எனவும், இந்தியா முழுவதும் இந்து சமயத்தைக் கொண்ட தமிழரே வாழ்ந்து வந்தனர் எனவும், சிந்து ஆற்றுவெளிப் புதை பொருள் ஆராய்ச்சியினுல் மயக்கத் துக்கு இடமின்றி அறி யப்படுகின்றன. இறைவன், இயற்கை , ஆன்மா என்னும் மூன்று அடிப்படை உண்மைகளின் மீது தான் இந்துசமய வாழ்க்கை யெனும் முழுக் கட்டிடமும் அமைக்கப்பட்டுள்ளது. பல நூற் ருண்டுகளாக அது நிவேத்து வந்துள்ளது. படையெடுப்பாலோ அந்நியரின் குடியேற்றத்தாலோ இந்துக்களின் வாழ்க்கைப் போக்கு இன்னும் முற்ருக மாற்றப்படவில்லே. இக்கால இந் துக்கள் தம் பண்டைக்கால மூதாதையரினின்றும் உருத்தெரி யாதபடி மாறிவிடவில்லே. மிகப் பழமையான மரபுகளேயும் சடங்குகளே யும் பழக்க வழக்கங்களேயும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். என்றைக்கும் அழியாத அவ்வுண்மைகளாம் கற்பாறை போன்ற அடித்தளத்தின் மீது அவர்களது வாழ்க் கையானது தெளிந்த அறிவினேயுடைய முனிவர்களாற் கட் டப்பட்டிருப்பதால் எளிதில் அவற்றை ஒழித்து விட முடியாது. கட்டிடம் இடிந்து விழுமுன்பே அனுபூதி பெற்ற மகான்கள் தக்க காலத்தில் தோன்றி, அக்காலத்திய மாற்றங்களுக்கு ஏற்றவாறு அதைப் பழுதுபார்த்தும் புதிதாக அமைத்துப் புத் துயிர் கொடுத்து வந்தனர். இந்து சமயம் தோன்றிய நாள் முதலாக மாற்றம் நிகழ்ந்திருப்பினும், அடிப்படையுண்மைகள் மாருத உறுதியும், புறத்தேயுள்ளனவற்றை மாற்றியமைப்ப தற்கு ஆளேந்து கொடுக்குந் தன்மையுங் கொண்டு. இந்துக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வெற்றிகரமாக வாழ்ந்துள்ளனர்.- தெய்வத் தன்மையை அடையும் ஆற்றல் மனிதனிடம் எப்போ தும் உள்ளடங்கியிருப்பதால், அவனிடத்துள்ள விலங்குத் தன் மையைப் படிப்படியே ஒழித்துச் சீரிய மாற்றத்தைச் செய் வதே இந்துசமயத்தின்படி இல் வாழ்க்கையின் நோக்கமாகும். இல்லா ஞம் புலமையும் செல்வமும் மக்கட்பேறும் துறவற வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் துனே செய்யும் வகையின் மதிப்புடையவையேயாம் ஆணுல், அவை முக்கியமான உயர் நிவே நோக்கத்தை நின்ற வேற்ற உதவாதனவாதலால் அற் பமேயெனக் கருதுக. உன்ளேயிருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும்போது, ஒருவன் தனக்கு அகத்தும் புறத்தும்

சாதனேகள் - அன்புநில 9.
உள்ள இயற்கையை அடக்கிப் பலவற்றுள் ஒருமையைக் காணுத் திறனேப் பெறுகிருன், இதன்ேத் தொண்டினு லோ அன்பினுலோ தவத்தினு லோ அறிவிஞலோ, இந்நான்கினில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை ஒன்ருக இஃனத்தோ பெறலா மென இந்துசமயம் கூறுகின்றது. ஒரு இந்துவுக்குச் சமயத் என்பது நுகர்ச்சியுடன் தொடர்புள்ள காரியமாகும். அது அவனது வாழ்வு முழுவதையும் அடக்கியாள வேண்டும் எக்ச பதே கருத்து. அது மனிதனது வாழ்வையும் ஒழுக்கத்தையும் ஒழுங்குபடுத்தி அவன் தொடங்கும் இடத்திலிருந்து தெய்வத் தன்மையை நோக்கி இயன்றவரை முன்னே செல்லுந் திறனை அளிக்க வேண்டும். அவனவனுக்கு அவன் வனது திறமைக்கு ஏற்றவாறு சமயப் பயிற்சித் திட்டங்கள் அமைந்திருத்தல் வேண்டும். ஒரு மனிதன் ஒரு பிறவியின் முடிவில் அடையும் நிலே மறுபிறவியின் தொடக்க நிலேயாகிறது. மு ன் எண் 3 அடைந்த ஒன்றனே எதுவும் அழிக்க முடியாது. இந்துசமய, படி, நன்மையும் தீமையும் ஒன்றையொன்று எதிர்த்து அழிப் பனவல்ல. ஒவ்வொன்றும் தனித்தனியே அதற்குரிய பலனேக் கொடுக்கும். ஆன்ம அறிவொளி தோன்றியபின் அவன் அவ் விரண்டையும் தாண்டி அப்பாற் செல் கிருன். அறிவொளி தோன்றும் வரை, விதிக்கப்பட்ட கடமைகஃாத் தன்னலமற்ற தொ என்பு குற் செய்ய வண்டுமேயன்றி உரிமைகக்ளக் கேரி வற்புறுத்தக் கூடாது பெற்ருேரும் பிள்ளே களும், சினவனும் மனேவியும், அரசனும் குடி சுளும், அவரவர்க்குரிய தனித்தனி யான கடமை கண் மூலம் ஒருவர்க்கொருவர் தொடர்புடைய வராவர். ஒவ்வொருவர்க்கும் அவரது வாழ்க்கை நிலக்கும் மனித இனத்திற்குரிய தெ" மின் நிலக்கும் ஏற்றவாறு சட மைகள் உண்டு. இவற்றையெல்லாம் இறைவனுக்குரிய வழி பாடாக மட்டும் கருதி அன்புடன் இயற்ற வேண்டும். பிற ரோடு உறவாடும்போது ஒருமையைத் தழுவித் இன்னலமற்ற அன்பை வளர்த்தல் வேண்டும். இந்துசமயத்தின் ஆட்சி பெரு மளவிற்குப் பரவியபோது, அனேத்திற்கும் அடிப்படையான ஒருமையென்னுங் கோட்பாட்டினுற் பலவகைப்பட்ட இனங்க ளேச் சார்ந்த மக்களிடத்தே அன்பு செலுத்தவும், அவர் து ளோடு அளவளாவவும், அவர்களுடைய வாழ்க்கையை உயர்த் தவும் திறமையிருந்தது ஆணுல் காலவடைவிற் பல வகை யான வகுப்பினர்க்கும் இந்துசமயத்தின் எல்லேக்குள் ஓர் இடத்தை அளித்துச் சாரத்தை மட்டும் ஊட்டி வந்தமையல் இன்னும் அவர்களுடைய சமய ஒழுக்கங்களும் இன வழக் சுங்களும் இந்து சமயத்தின் அடிப்படைக் கொள்கைகட்கு ஏற்புடைத் தாய் அயையுமென்றெண்ணி அவற்தை அவ்வ.

Page 109
192 சாதனகள் - அன்புநில
னமே இந்து சமயத்திற்குள்ளே ஆட்சியாளர் புகுத்திவிட்ட னர். இவ்விதமாக அதனினின்றும் வேறுபட்ட சமய ஒழுக்கங் ாளும் வாழ்க்கை முறைகளும் இந்துசமயத்திற்குட் புகுந்தன வாக, அடிப்படையிலிருந்த தெய்வீக ஒருமையை மறந்து இந்துக்கள் குறுகிய நெஞ்சும் சமய வெறியும் கீட்சி மனப் பான்மையும் உடையவராய், இன் வகுப்புகளேயும் உட்பிரிவுகளே யும் வற்புறுத்தி அந்நியர் கஃா விலக்கலாயினர். அன்றியும், சமய முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவைகளான துறவி லும் கொண்டிலும், இருந்த நாட்டத்தைக் கைவிட்டு, அவர்கள் சமயத்தின் வெளியொழுக்கங்களில் மட்டும் ஆழ்ந்தவர்களா ஒர்கள். இவ்வாறு li r-rata L-ALI கருத்துக்களினின்றும் இலக்கியங் களினின்றும் மேலும் வெகுதூரம் விலகித் தங்களுடைய மேன்மை பொருந்திய விரிந்த சமயத்தைப் பாழ்படுத்தினர் எனவே, சமயத்துட் புகுத்தப்பட்ட முரணுன கருத்துக்களே யும், தேவையற்ற சில செயன் முறைகளையும் சடங்குகளேயும் காலம் இடங்களுக்கேற்ப மாற்றியமைத்தல் வேண்டும். இந்து சமயச் செயன்முறைகளெல்லாம் மனதைத் தூய்மைப்படுத்து தற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றிற்கு வேருெரு நோக்கமுமில்ஃலயென்பதை உணரவேண்டும். அன்றியும், உயர்ந்தோர்களின் வாழ்க்கை, ஒழுக்கம், உயர்நோக்கு, அறிவு ரைகள், முதலியனவற்றைக் குறிக்கும் வரலாற்று நூல்கள் பல காலமாக, முன்னெடு பின் முரணு சாது ஒழுங்கான முறையில் இருக்கின்றன. பொதுமக்களுக்குச் சமயக் கல்வியை அவை எளிதில் ஊட்டவல்லன. இன்னும், சமயக் கருத்துக்களேயும் உயர்நிலைக் குறிக்கேளோகிய தெய்வீகத் தன்மையையும் பெரு மளவிற்கு அவற்றின் வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம். அறம் இறுதியில் வெல்லுமென் உணர்த்துகின்றன. அவா வெகுளி பற்றுள்ளம் மருள் செருக்குப் பொருமை ஆகியவை இறுதியில் அழிவுறத் தெய்வத்தன்மை உள்ளத்திற் கொண்டு மாண்புடைய இல்லறத்தைக் கடைப்பிடித்து, அன்பின் as Ge. நாம் செல்வோமாயின், பேரின்பத்தையடைவது உறுதியாகும்.

சாதனைகள் - தவநிலை 193
(இ) தவநிலை
மனிதனுக்கு உண்மையாக வேண்டியது நிலேயுள்ள பேரின் பமே. ஆஞல் அதை எவ்வாறு பெறுவது என்பதை அவன் அறிவதில்லை. ஐம்புல இன்பத்தைத் தூய பேரின்பமென அவன் தவரு சக் கருதுகிருன் செல்வம் மக்கட்பேறு புகழ் முதலிய நூற்றுக்கணக்கான உலகப் பொருள்கள் அவனது மனதை இழுக்கின்றன. அவன் அவற்றை நோக்கி ஓடுகிருன்; சில வற்றைக் கைப்பற்றிச் சில நேரம் நுகர்கிருன். ஆணுல், சில அவனது கைக்குத் தப்பிவிடுகின்றன; அப்போது அவன் துயரமடைகிருள். வேறு சில சிறிது நேரம் அவன் கைக்குள் இருந்து, பின்னர் திடீரென மறைந்து விடுகின்றன. அத்த  ைசுய இழப்புகள் அவனது மனத்தைப் புண்படுத்துகின்றன. மீண்டும் அவாவுற்று ஒன்றை விட்டு வேருென்றினேப் பற்றி யோடுகிமு ன். இவ்வாறு நில்லாது ஓடுகின்ற ஓர் ஓட்டமா கவே அவளது வாழ்க்கையமைகிறது; ஒருபோதேனும் அவ ணுக்கு மனநிறைவு உண்டாகுவதில்லே, துன்பங்கள் கலவாத இன்பங்களே அவன் விண்ணுலகிற் பெற்ருலும், மீண்டும் இல் வுலகிற் பிறக்க வேண்டியவனுகிருன். இம்மையும் மறுமையும் நியோ ன இன்பத்தை அவனுக்கு அளிக்கமாட்டா, அவா வே அவனேங் பிறவியோ டு பினே க்கும் சங்கிவியாகும். ஒட்டகத் திற்கு முட்செடிகளேத் தின் பதில் விருப்புண்டு; முள்ளினுள் வாயினின்றும் இரத்தம் எவ்வளவு பெருகினும் அதைப் பொருட் படுத்த மாட்டாது. அதுபோல மனிதனும் ஐம்புல இன்பங்க் ளிற் களிப்படை கிருன் ஆஞல் அவை அவனேப் பிறப்பிறப்பு வட்டத்தில் மாறிமாறிச் சுழலச்செய்து அளவற்ற அல்லல் கட்கு ஆளாக்குகின்றன. நாம் நுகர்வதற்குத் துனே யாய பற்பல பொருள்கள் இவ்வுலகில் இருக்கும் வரையும், நாம் ஐம்புலன்களேயடக்கி ஆளும்வரையும் அவற்றைப் பற்றவும் நுகரவும் விரும்பி, அத்தகைய நுகர்ச்சியிலுள்ள நமது அவா வளர்ந்துகொண்டே போகிறது. இதனே அறுத்தல் எளிதல்ல வாதலால் மனம் போகின்ற போக்கினேப் பகுத்தறிவு கொண்டு பார்த்துத் தீய செயல்பீ ஃளத் தடுத்து நல்லனவற்றைச் செய்ய வேண்டும் . இம்மை மறுமைகளில் இன்பத்தை வேண்டுவார் அறிவுடையோரால் விலக்கப்பட்டனவற்றை மீறிச் செல்லக் கூடாது. அறநெறி நூல்களில் அடங்கியிருக்கும் முக்கிய கருத்து யாதெனில், படிப்படியே அடையும் தன்னடக்கத்தாலும் தன் னலமற்ற தொண்டாலும் இறைவன் மீதுள்ள மெய்யன்பாலும் ஒருவன் தனது உள்ளத்தைப் பண்படுத்தலேயாம். இவ்வாறு ஒழுகும்போது எமது பற்றுக்கள் சிறிதுசிறிதாக அற்றுப்போவ
曼岳

Page 110
194 சாதனேகள் - தவநிலை
தைக் காணலாம். காலிற் ன தத்த முள்ளினே யெடுத்தற்கு இன்னுமொரு முள் தேவையாகிறது ; தைத்த முள் எடுபட்ட தும் இரண்டும் எறியப்படுகின்றன, அதேபோல தீவினேகள் நல்விஃனகளாற் போக்கிப் பின் செயல்களற்றுச் சும்மா இருக் இந் திறனேப் பெறவேண்டும். தொண்டு நிஐலயையும் அன்பு நிலேயையும் விரித்துரைத்து இல்றை நெறியைக் காட்டியுள் ளோம். இனிய துறவறநெறியை ஆராய்ந்துழி, இந் நெறியா "தி தவம் அறிவு என்னும் இரு நிலைகளேக் கொண்டிருக்கக் காணலாம். பற்ற ற்ற வாழ்க்கை நிலையினர்க்குத் தவம் சிறப் படைக் து. இல்லறத்தின் எழுவாது ஒழுகி அறிவுடையராகிப் பிறப்பினேயஞ்சி வீடுபேற்றின் பொருட்டுத் தனிமையான இடத்திலிருந்து, யாதொன்றினும் தொடர்புபற்ருது இயல் !" என்கிா உயிர் கண் மேலுஞ் செல்வதாகிய அருள்செறிந்த நெஞ்சிஃனயுடையார்க்குத் தன்னுயிர் அஞ்சுதற்கேதுவாகிய தீவினேகள் உளவாகா வென்று சொல்லுவர் அறிந்தோர். இப் பேரருளுடையாரை எல்லா உயிருங் கை குவித்துத் தொழும்.
மனம் பொறிவழி போகாது நிற்றற்பொருட்டு நோன் புகளான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயிலில் நிற்ற ஒரம், மாரியினும் பணியினும் நீரில் நிற்றலும் முதலிய செயல் களே மேற்கொண்டு, அவற்ருல் தம்முயிர்க்கு வரும் துன்பங்க ளேப் பொறுத்துப் பிறவுயிர்களே போம்புதல் புலான் மறுத்தல் . கொல்லாமை, சுள்ளோ 1ை, சுெருளாமையும், தமக்கு ஒரு பய ளுேக்கியாதல் செற்றம் பற்றியாதல் ஒருயிர்க்கு மனம், மொழி மெய் மூன்றிலொன்றினுவேனும் இன்னு செய்யாமை ஆகிய திண்மையையும் மேற்கொண்டொழுகுதல் பற்றற்ற வாழ்க் கைக்குச் சிறப்புடையனவென்ட இல் வாழ்க்கையை விட்டு இம்மையினும் மறுமையினும் நுகர்பொருள் பா தொன்றனே யும் விரும்பாமல், மேலான ஆசிரியரிடத்தும் மெய்ப்பொருண் ஒணுரல்களிடத்தும் அன்பு வைத்து, நிலயில்வாதவற்றை நிவே யுள்ளனவே ன்று கருதாமல், எப்பொருள் எத்தன்மைத்தாயி னும் அப்பொருள் மெய்ப்பொருளே யறியும் ஆற்றலையும், முமூட் சுவத்தில் மிகுந்த ஆர்வமுடையவராகவும் தவநிவேயினுள்ளோர் இருப்பர். இத்தகைய வழிவகைகள் தவத்திற்கு இன்றியமை யாச் சிறப்பினவெனவும், மெய்ப்பொருளேயடைதற்கேதுவான குணங்களெனவும் கைவல்லியம் முதற்கண் வலியுறுத்துகிறது.
"நித்திய வநித்தி யங்க ணிண்ணயந் தெரிவி வேகம்
மத்திய விக்ப ரங்கள் வருபோகங் களினி ராசை
சத்திய முரைக்க வேண்டுஞ் சமாதியென் ருறு கூட்டம்
முத்தியை விரும்பு மிச்சை மொழிகர்சா தனமிந் நான்கே' எனவும்,

சாதனைகள் - தவநிலை 95
'சமந்தமம் விடல்ச கித்தல் சமாதானஞ் சிரத்தை யாரும்
சமமகக் கரண தண்டந் தமம் புறக் கரண தண்டம் அமர்வின விவகா ரங்க ளருகலே விடலென் ருகும் அமர்செயுஞ் சுகதுக் காதி பயனுபவிப் பதுச கித்தல்" எனவும்,
" சிரவணப் பொருளேத் தானே சித்தஞ்சிந் திக்கு மாறு
சரசமாய் வைக்கு மித்தைச் சமாதான மென்பர் மேலோர் பரமசற் குருநூ லன்பு பற்றலே விரத்தை யாகும் வரமிகு சமாதி யாறு வகையாஞ்சொற் பொருளி தாமே" ஆகவே, சொல்லிய நால்வகைப் பயிற்சிகளையும் துறவறத்தின் முதன் நிலையில் ஒருவர் பெற்றுக்கொள்ள வேண்டும். அன் றேல், அவர் துறவறவொழுக்கத்திற்குத் தகுதியும் ஆற்றலு முண்டயராக எண்ணப்படமாட்டார். மேற்கூறிய இரண்டாம் பாட்டில் விடல் என்பது இவ்வின் சுண்ணின்று ம&னவியுடன் உறவு கலவா திருத்தலேக் குறிக்கிறது. பண்டைக்காலத்தினர் பற்றற்ற வாழ்க்கை யைப் பெரும்பாலும் காட்டிற் கழித்து வந்த மையும் இல் வாழ்நிலைக்குப் பின் மீனவியுடன் ஆங்கு சென்று தனித் தூய்மையான வாழ்க்கையைச் செவ்வனே நடத்தித் தவநிலையின் நின்றன (பும் பல நூல்களால் உணர்த் அப்பட்டிருக்கின்றன. ஆணுல், பற்றற்ற வாழ்க்கையில் ஒழுகு வதற்கு ஒருவர் காட்டிற்குக் கட்டாயம் போக வேண்டியதில்&ல 'நாரியர்பால் வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே " - என்ற பட்டினத்தடிகளின் கூற்றைக் கருத்திற் சொள்க. அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான் கிஃனயும் நகர்திற்குக் கற்புடைய பெண் உறுது:ணயாக நிற்பாளாத எால், வீடுபேற்றின் பொருட்டுச் செய்யப்படும் தவத்திற்கும் அவள் பேருதவியாவான் என்ப. இல்வாழ்க்கையின் குறிக் கோளே உண்மையாக ஒருவர் உணர்ந்திருப்பாராயின், வெறும் சிற்றின் பத்தினே நுகர்வதற்குக் காத்திருந்து அவளுடன் காலத் தைக் கழிக்க மாட்டார். திருநீலகண்டநாய ஞர், இராமக் கிருட்டின அடிகள், காந்தி அடி களேப் போன்ற தவத்தோர் மனேவியரோடு கூடி எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை நோக்கு கீ. இவர்களுள் இராமக்கிருட்டின அடிகள் திருமணகு செய்தும் ஐம்புல இன்ப நுகர்ச்சியைச் சிறிதளவேனும் கருதா ராகி வாழ்ந்து வந்தாரென்பது குறிப்பிடத்தக்கது. மற்றைய இருவரும் நன்னுேக்குக் காரணமாக பெண்பாற் சேர்க்கையை பொழித்தனர். அவர்கள் இல்லாளுடன் கூடி வாழ்ந்தார்களே பாயினும் பானங்க நிலையைக் கடைப்பிடித்தே வந்தார்

Page 111
96 சாதனைகள் - தவநிலை
=====ےي
கள், மனேவியானவள் ஒருவர்க்கு வாழ்க்கைத் துணைவியேயன் நிக் காமக்கிழத்தியல்ல. - ஆஞல், போக மாருயிர் சண்டதை புண்பதும் புணர்வதும் இயல்பன் ருேவென்னும் சங்கையெழக் கூடுமாதலால், கை வல்லியம் எமக்கோர் சூழ்ச்சியை வகுத் துள்ளது
' கள்ளு மூனுநீ விரும்பிஞன் மகங்கள் செய் காமத்தின்
மனதானுல் கொள்ளும் பெண்டொடு கலவிசெய் யெனிலிவன்
குறையெலாந் தொடாநின்றே தள்ளும் வேதத்தின் சம்மதஞ் சகலமுந் தவிர்வதே
கருத்தாகும் விள்ளு மிவ்விதி யென்னிற் பூருவ நியமமாம் விதியன்றே"
என்றவாறு. அஃதாவது, சுள்ளேயும் இறைச்சியையும் உண்ண விரும்பினுல் வேள்விகள் மூலம் ஒப்புவித்தலேச் செய்தபின் உண்ணலாம் எனவும், காமவேட்கையுண்டானுல் திருமணஞ் செய்த மண்வியோடு புணர்ச்சியை விரும்பவேண்டும் எனவும் மறைகள் விதித்துள்ளன. இன்னும், இல்வாழ்வான் மனைவி யோடு கூடுதற்குரிய நாட்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெண்களுக்கு பூப்புக் காலம் வழக்கமாகப் பதிஞது நாட்க னென்பர். அவற்றுள், மாதவிடாயானது முதல் நான்கு நாள் பெரியோர்களால் தள்ளப்பட்டுள்ளன. அந் தான்குடன் பிறை புவா நிறையுவாவையும், இவற்றைத் தொடரும் பதினுேராம் பதின்மூன்ரும் நாட்களேயும் நீக்கி, ஒற்றை நாட்களில் தம் மனே வியோடு சேரிற் பெண்பிள்ளேயும், இரட்டை நாட்களா பின் ஆண் பிள்ளேயும் பிறக்கு மென் மறைகள் கூறுகின்றன. இவ் விதிக்கமைந்த இல் வாழ்வாங் ஒருவனே மாணவகத் தோன் எனக் கருதப்படும். எனினும், பற்றுதவே முற்ருக ஒழிக்க வேண்டுமென்பதே மறை முடிவாகும். இவ்வாறு விதிக எளிருக்க, மக்கட்பேற்றினேக் குறைப்பதற்குத் தற்காலம் பற் பல ஆணிறகள் உலகிற் கையாளம்படுகின்றன. இத்தகைய கட்டுப்பாட்டினுற் காமவேட்கையும் நுகர்வதற்குரிய வாய்ப் புக்களும் அச்சம் நானமில்லாத ஒழுக்கமும் அதிகரிக்குமே யொழியப் பற்றற்ற நிஃபினே ஒருபோதும் அடையமுடியாது. எல்லாம் மனிதவியல் பென்று சொல்லிவிட்டுக் கண்டதையுண் பதும் புணர்வதும் உண்மையான மனிதப் பண்புகளல்ல, கட் டுப்பாடற்ற அச் செயல்களெல்லாம் விலங்கின் தன்மைகளே பன்றி வேருெள்றுமில்லே. விலங்குத் தன்மைகளே முற்ருக ஒழித்துத் தெய்வத்தன்மையை எம்முள்ளே வளர்க்கவேண்டும். கட்டுப்பாடுடன் விதிமுறை பிறழாமல் ஒழுகுவோரின் உள்

சாதனைகள் - தவநில 197
விளங்கள் ஒரளவிற்குத் தூய்மையை அடைகின்றன. நெய்யைச் சொரிந்து தீயினே ஒருபோதும் அனேக்க முடியாதவாறு, நுகர் பொருட்களே பும் நுகர்த நீ கு சி ய வ – ப் ப் புக் க ளே புே ம் எ ம த  ைக யி ல் வைத்திருக்கும்  ை ைர வேட்கையைத் தனித்தவரிது. இன்னும், அடுத்தடுத்துப் பெறும் நுகர்ச்சியின் பயணுக அது பற்றியெரிந்துகொண்டே இருக்கும். இன்பந் துய்க்கும் காலத்திற்கு வரையறையுண்டு, காமநெறி நிலேயான இன்பத்தைப் பெறுதற்குரிய நெறியன்றென்பதை நாம் எமது சொந் கக் கவனத்தாலே நோக்கியறிந்து, அவ்வுண்மையில் உறுதிகொண்டு, நிஃலயான இன்பத்திற்கும் வாழ்விற்கும் அள வற்ற அறிவுக்கும் செலுத்துக்கூடிய நெறியைத் தேடிச்செல்ல வேண்டும். ஐம்புலப் பொருள்களிடை அழுந்திக் கிடக்கும் வரை உள்ளுறையும் இறைவன் நமது காட்சிக்கு மறைவா கவே இருக்கின்ருன். அவனேக் காணுதற்கு நமது பார்வை ஈயப் புறப் பொருள்களினின்றும் இழுத்து உண்முகமாக்குதல் இன்றியமையாததென்ப. நாம் உண்முகமாகும்போது, முழுமை பையும் நிலையான இன்பத்தையும் எல்லேயற்ற அறிவையும் அழியாப் பெருவாழ்வையும் பெற்றுக்கொள்ள முடியும். ஐம் புலப் பொருள்கள் மீதுள்ள விருப்பே முழுமையை அடையும் நெறியிலுள்ள முட்டுக்கட்டையெனக் கருதுக. அது உலகிய ஆள் ஆழ்த்திவிடும். இப் பெருந்தடையைத் தாண்டுதலே உண்மையான பெருவாழ்க்கையின் தொடக்கமாகும். இந் நெறியானது வருத்தத்தைத் தரக்கூடும், ஆணுல் இறுதியில் அழியாத பேரின் பத்தைக் கொடுக்கும். முழுமுதற்பொருளே நோக்கி முன்னேற வேண்டுமாயின் புறத்தேயோடும் மன தைத் தடுத்து நிறுத்தி ஜம்புலன்களேயும் அவித்து நம்முன்ளே ஒடுக்க வேண்டும். இத்தகைய முயற்சியைத் தவம் என்ப. இதனே யோகம் எனவுஞ் சொல்வர் வடநூலறிஞர்
யோகம் என்ற சொல் " சேர்க்கை " என்னுங் கருத்தைத் தருகிறது. அஃதாவது, கடவுளின் இயல்பை உணர்த்தி நம்மை அதனுடன் சேர்க்குந் நிலேயினேக் குறிக்கும். இந் நிலயில் நாம் வேறு கடவுள் வேறென்னுங் கருத்தை முதலிற்கொண்டு பின்னர் நாம் கடவுளுடன் இரண்டற ஒன்ருகுந் தன்மையை உணரக்கூடியதாயிருக்கிறது. ஆணுல், தவம் என்ற தமிழ்ச் சொல் "தவத்தல்' எளினும் வினேயாலனேயும் பெயர்ச்சொற் பிரிபாக நிற்பதைக் காண்க, "தவத்தல்" என்பது நீக்குதல் என்று பொருள்படும். அஃதாவது, பற்றுக்களே நீக்கும் நிலை சியைக் குறிக்கிறது. இந்நிஃலயில், பற்றுக்கள் நீங்கியவுடன் தெய்வத்தன்மை இயல்பாக எம்முள்ளேயே இருப்பதைக்
ደ6

Page 112
198 ாதனேகள் தவநிலே
கீாணலாம். உண்மையில், நாம் வேறு கடவுள் வேறல்ல; இரண்டும் ஒன்றே. ஆகவே, பற்றற்றிருப்பதற்குச் செய்யும் பயிற்சியைத் தவநிலையெனப் பகர்தல் மிகப்பொருத்தமாகும். பிறர் கூறுவதை நம்பி எதனையும் ஒப்புக்கொள்ள முடியாத வர் சிலருளர். அவர்கள் ஒன்ற&னப்பற்றி உறுதியான அறிவு பெறற்கு நேராகக் கண்ணினுற் காணக்கூடிய பெறுபேறுகளே வேண்டுமென விரும்புவார்கள். சுருங்கக்கூறின், விஞ்ஞானக் கண்கொண்டு நோக்குபவர்கள் இத்தொகுதிக்குள் அடங்கு வர். இந்நாளிலே அத்தகையோர் தொகை பெருகி வருகின் றது. இவர்சிட்குத் தவப் பயிற்சி பொருத்தமுடையதாகும்: எவரேனும் எந்தக் கொள்கையையும் எந்தச் செயன்முறை யையும் கேட்டபடியே நம்பவேண்டியதில்லை. மனதை ஒரு முகப்படுத்திற்குப் படிப்படியாக அமைந்த ஒரு முறையை மட்டும் அது விதிக்கிறது. மறைமுகமாக மனதையொடுக்கும் முறையைத் தொண்டு அன்பு ஆகிய இரு நிஃகளிலும் விரித் துரைத்தோம்? இனி நேர்முகமாக அதனேயொடுக்கும் முறை யைக் கூறுதும். தவநிலையை நன்கு ஆராய்ந்து, எண் வகைக ளோக்கித் தொகுத்து, மாண்புடைத் தவம் எனக் கி.மு. இரன் டாம் நூற்ருண்டில் பதஞ்சவி முனிவர் எமக்குத் தந்துள்ளார். ஆணுல், பல்லாண்டு காலமாக புத்தரது காலத்திற்கும் முற் பட்டுத் தவமுறை வழக்கிலிருந்து வருகிறது. கடுந்த வஞ் செய்து அரும்பெரும் ஆற்றல்களே யும் பெறற்கரிய பொருள் களேயும் பெரு வாழ்வையும், மண்ணவருட் சிலரும் விண்னவ ருட் சிலரும், பெற்ருர்களென வரலாறுகள் கூறுகின்றன. நற் காரியங்களுக்கும் தீய காரியங்களுக்கும் தவம் பயன்படுத் தப்பட்டிருப்பதாக அறிகிருேம். அவ்வாற்றல்களேக் கொண்டு பொன்னேயும் மண்னேயும் புகழையும் ஒருவன் தேடிக்கொள் வானுயின் பாசற் கடலுள் மீண்டும் விழுந்துழல்வரன், பேரின் பத்திை உண்மையாக நாடும் ஒருவன் இத்தகைய ஆற்றல் களுக்குத் தவத்தை ஒருபோதும் நாடலாகாது. தவப் பயிற்சி யின் பயணுக இவை தாமே வந்தடையினும் அவற்றைப் பிறர்க் குப் பெருமையாகக் காட்டக்கூடாது. சிலர் தமது உடல் நலத்தையும் அழகையும் இளமையையும் ஓங்கச் செய்வதற்குச் சில பயில்வுகளேயும் வளிநிலப்படுத்தலேயும் கையாளுகிருர்கள், இத்தகையோர் உலகப்பற்றுள்ளவர்களென்பது வெளிப்ப.ை யாகிற்று. இவ்வாற்றல்களுக்கும் மெய்யுணர்வுக்கும் யாதொரு தொடர்புமில்லை. உலகப்பொருள்கட்காக எழுகின்ற அவா போன்றே அப் பேராற்றங்களேப் பெறும் அவாவும் மெய்ஞ் ஞான வாழ்வினேக் கெடுக்குமாதலால் அதனே நஞ்சென ஒதுக்கி விடுக. மனதற்ற தூய நிலயைப் பெறும் பொருட்டே தவம்

சாதனேகள் - தவநிலே 199
மேற்கொள்ளப்படுகிறதென்பதை உணர வேண்டும். ஆஞல், மனதை எளிதில் அழித்து விட முடியாது அதனே முதற் கண் நல்வழிப்படுத்தல் வேண்டும். நற்குணங்களே அது உடைத் தாயின் எல்லாம் நன்மையாகவே முடியும். இன்னும், அங்கு மிங்கும் அலேய விடாமல் அதனே ஒருமுகப்படுத்திகுற்ருள் மெய்ப்பொருள் ஒரளவுக்குத் தென்படக்கூடியதாயிருக்கும். ஒன்றனே நன்முக அறிந்துகொள்வதற்கு ஒருமுகப்படாத மனம் ஒருபோதும் சி ற ந் த கருவியாக மாட்டாது. மனமானது அமைதியடைந்திருக்கும் வே3ளயில் எதிர்பாராத சில உண்மை சுள் தோன்றுவதைக் காண்கின்ருேம். ஓர் வாவியில் நீரோட் டமும் அலேகளும் இல்லா திருக்கும்போது, நிலா நன்ரூக ஒளி ரக் காணலாம். அதேபோல, சொற்ப விநாடியேனும் மன வொருமை உண்டாயின் அறிவொளி தோன்றிச் செயற்கரிய பெலேச் செய்யக்கூடிய தாயிருக்கும், விடாமுயற்சியுடைய ராய்த் தனது மனதை ஒருமுகப்படுத்திச் செய்த ஆராய்ச்சி சளினூலே விஞ்ஞானிகள் பற்பல விதிகளேயும் சாதிப்புகளையும் பொருள்களே புக் கண்டுபிடித்திருக்கிருர்கள். மாண்புடைத் தவமுறையை முதன்முதற் சிறப்புற வினக்கிய பதஞ்சலி முனி வர், மனவியல்புகஃாக் கூர்ந்து நோக்கி, மனதைக் கட்டுப் டாட்டுக்குட்கொணர்ந்து அமைதியாக்கும் வழி வகை கண் அமைத்துள்ளார். அ த ஃன வலிந்து கட்டுப்படுத்துவதால் அடக்க முடியாதெனவும், தவத்தால் அதன் ஓட்டத்தை நிறுத்தமுடியுமெனவும் அவரின் கருத்தாகும். காற்றின் தாக் சுத்தால் வாவியின் மேற்பரப்பில் அசைவுண்டாகித் திவவேசு ளாலும் அலேகளாலும் எவ்வாறு திங்கள் எதிர்தோன்ரு திருக்கிறதோ அவ்வாறே, எமது சென்றகால நிகழ்கால் வாழ்க்கையில் ஏற்பட்ட பலவகையான நுகர்வுகளின் தாக் கங்களால் உள்ளத்தில் அசைவுண்டாகிப் பற்பல நினேவ&லகள் கிளம்பி உண்மைப்பொருளேத் தெரியவொட்டாது மறைக்கிள் றன. பயனற்ற எண்ணங்களினின்றும் தேவையற்ற மாற்றங் சுளினின்றும் மனம் பிழைத்தற்கு மாண்புடைத் தவம் பெரு மளவில் உறுதுணேயென்பர் மேலோர், எந்தவகையான சமயூ வொழுக்கத்திற்கும் பண்புடைமை அடிக்கல்லெனக் கருதற் பாலது. புலன்களிற் செல்கின்ற அவா ஐந்தனேயும் கூடிய வரையில் அடக்கி, மெய் மொழி மனங்கள் தியதெறிக்கண் செல்லாமலிருப்பதற்கு இறைவனே நினேத்தலும் வாழ்த்தலும் நன்னெறி நிற்றலும் இன்றியமையாதவையேயாம். பண்பு டைமையென்னும் நன்னெறியிரேக் கடைப்பிடித் தொழுக வேண்டும். இந்த அடிக்கல்லே ஒருவர் உறுதியாக வைத்துக் கட்டாராயின் அவரது வாழ்க்கைக் கட்டிடம் அசைவுற்று,

Page 113
2OO சாதனைகள் - தவநிலே
சமயவொழுக்காற்றில் முன்னேற முடியாது. அவர் உண்மை யில் மெய்ப்பொருளேத் தமது குறிக்கோளாக வைத்து முன் னேற விரும்புவாராயின் அவரது பொது வாழ்க்கையிற் காணப்படுங் குணங்களும் செயல்களும் சம்யப் பயிற்சியுடன் இணேந்திருத்தல் வேண்டும். அவர் பூசையறையுள் இருக்குஞ் சில வேண்களில் மட்டும் இறைவனேச் சிந்தித்துப் புலனுெடுக் கஞ் செய்வதிற் பயனில்லே. நாடோறும் இறை வழிபாட்டி 2னச் செய்துவிட்டுப் புறத்தே சென்று தியனவற்றைச் செய்ய வர்களே யும் இவ்வுலகிற் காண்கின் ருேம். இதற்குக் காரண மென்னவெனின், அவர்கள் உள்ளே பழகிவரும் பயிற்சிகளே வெளியுலகுடன் நோக்கி அவற்றிற்குத் தக வாழ்வதில் வேயென் பதாம். வெளியில் வந்தவுடனேயே எல்வாவற்றையும் மறந்து விடுகின்றனர். அவர்கட்கும் இறைவனுக்கும் இருந்த தொடர்பு அற்றுப் போய்விடுகிறது. அன்றியும், ஆய்வுகூடத்தில் விஞ் ஞானிகள் கண்ட கண்டுபிடிப்புக்களே வெளிப்பரப்பிலும் நடை முறைப்படுத்திப் பார்க்கவேண்டும். எலி முதலாய விலங்கு கட்கு ஒர் மருந்தினேப் பாய்ச்சிவிட்டுப் பின்னர் பல நோயாளி கட்கும் பாய்ச்சி அம் மருந்தின் தாக்கத்தையும் பேறையும் கவனிப்பதுபோல, நாம் தனியறையுள்ளே நாடோதும் செய் பும் பயிற்சிகளாற் பெற்ற நுகர்ச்சிகளே வெளியுலகிலும் உணர வேண்டும் கடும் முயற்சியால் ஆழ்ந்த சிந்தனே பிற் சில உண் மைகள் துலங்கக்கூடும். ஆணுல், அவற்றைப் புறத்தேயும் கான வேண்டும். கடவுள் எங்கும் உள்ளாணுயின், அவனே அகத்தே யும் புறத்தேயும் எல்லா வுயிர்களிலும் காண்பவராயும் இடை பறுச் சிந்தனே யுடையராயும் நாம் இருத்தல் வேண்டும்.
மாண்புடைத் தவம் எண் வணிக நிலகளே புடைத்து. ஒன் றன்பின் ஒன்ரு சுத் தொடர்ந்து வரும் நி0ேகளில் நின்று பழகவேண்டும்; ஒவ்வொன்றின் பயனயும் சோதனை செய்யின், தொடக்கப் படிகளிலும் புதிதாகப் பழகுபவனுக்குப் புது நுகர்வு உண்டாகி அது வியக்கத்தகு விளேவைக் கொடுக்கும். ஒழுக்கமுடைமை, சால்புடைமை, இருக்கைதிலே, வளிநிஃ0. புலனுெடுக்கம், மனவொருமை, சிந்தித்தல், தெளிதல் என்ற வாறு வரிசையாகவுள்ள எட்டுறுப்புக்களேயும் முறையே, இய மம், நியமம், ஆசனம், பிராணுயாமம், பிரத்தியாகாரம், தார&ன, தியானம், சமாதியென்று வடநூலறிஞர் கூறுவர் பதஞ்சவி மூனிவர் காட்டிய வகைகளுள் முதல் இரண்டனே யும் கை வல்லியத்தில் தொகுத்துரைக்கப்பட்டவாறு முன்னர் கூறியுள்ளோம். இவையெல்லாம் துறவறத்திற்கு இன்றியமை பாப் பயிற்சியாக அமைந்திருக்கின்றன. தத்தமிக்கு உரிய

சாதனைகள் - தவநிலை 20
ஒழுக்கித்தின் கண் ைே நி ன் று துறத்தலாவது, தத்தம் வாழ்க்கை நிலக்கும் உரிய ஒழுக்கங்களே வழுவாது ஒழுக அறம் வளரும், அறம் வளரத் தீவினேப் பயன் தேயும். நீவினேப் பயன் தேய அறியாமை நீங்கும், அறியாை நீங்க நிஃபுள்ள நியிேல்லாதனவற்றின் வேறுபாட்டுணர்வும் அழி யுந் தன்மையாய இம்மை மறுமையின் பங்களின் உவர்ப்பும் பிறவித்துன்பங்களுந் தோன்றும்; அவை தோன்ற வீட்டின் கண் விருப்பமுண்டாகும். அஃதுண்டாகப் பிறவிக்குக் காரr மாகிய பயனின் முயற்சிகளெல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரண மாகிய தவமுயற்சியுண்டாகும். அஃதுண்டாக மெய்யுணர்வு பிற ந் து புறப்பற்ருகிய என தென்பதும் அகப்பற்றுகிய யானென்பதும் நீங்கிவிடும். ஆகலான் இவ்விரண்டு பற்றை யும் இம்முறையேயுவர்த்து விடுதலெனக் கொள்க. ஒழுக்க ரிேடையானேத் திருமூலர்:
பொய்கூருன் களவிலான் எண்குனன் நல்லான் அடக்க முடையான் நடுச்செல்ய வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத் திடையினின் ருனே"-
என்று கூறியிருப்பதைக் காண்க. இதனேயடுத்துத் தமக்குத் தகுவது இதுவென்றறிந்து சால்புடைமையை மேற்கொண் டொழுகுவார்க்கு நல்லனவாய குனங்களெல்லாம் இயல்பா யிருக்குமென்றும், சான்ருேர் நிலமாவது குனங்களாகுய நலமேயென்றும், அஃதொழிந்தவுறுப்புக்களாகுய நிலம் ஒரு நலத்தினு முள்ளதன்றென்றும் சொல்லுவர் அறிவுடையோர் ஆகவே, தூய்மையும், மனநிறைவும், நோன்பும் மெய், பொருண்ணுரல் கஃாக் சிற்றிலும், தம்மை இறைவனுக்கே ஒப்பு வித்துப் பிறர்பாலுமுளதாய அன்பும், தீவினேகளுக்கு நான லும், யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும், எவ்விடத்தும் மெய்மை கூறலும், யாவர் மாட்டும் எளிய செவ்வியராதலும் ஆகிய குணங்களான் நிறைந்த நல்வானுெருவனே தவறி: யின் முன்னேற முடியும், அத்தகையோரது பெருங்குணங் களேயும் நிறைவையும் பண்பையும் நிருவள்ளுவர்:
" ஆளபூழி பெயரினுந் தாம்பெயரார் சான்ரு எண் மைக்
காழி யெனப்படு வார்"
என்று பெருமைப்படுத்திச் சால்புடைமையைக் கடலாக்கியும், அதனேத் தாங்கிக்கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியுங் கூறிஞர், - சால்புடைமையாகிய கடற்குக் கரையென்று சொல்லப்படுவார் ஏனேக் கடலுங் கீரையுண் நில்லாமற் காலந்திரித்தாலும் தாந்திரியார் என்பது அதன்

Page 114
2O2 சாதனைகள் - தவநிலே
பொருள்: ஒழுக்கமுடைமை சால்புடைமை ஆகிய இருதிலே களின் கீழ்க் கூறப்பட்ட பயிற்சிகளால் மனமானது பெருமள விற்குப் படிந்து பண்பையும் அமைதியையும் அடைந்திருக்கக் ாணலாம். இனி, நத8 உறுதுணேயாகக் கொண்டு மெய்ப் பொருளே நோக்கிப் படிப்படி. மேலே செல்லவேண்டும்.
மாண்டைத் தரைத்தின் மூன்குவது படியை இருக்கை நிரேயெனக் *வினுேம் தவமுயற்சிக்குச் செவ்வையாக இருக் சுப் பழகிக் கொள்ள வேண்டும். ஆணுல், உடம்பை மட்டும் நலப்படுத்தி வளர்க்கும் பொருடி பயில்வுகள் எதனேயும் கையாளக்கூடாது; பல வகையான் பயில்வுகஃளக் காட்டிட் பொதுமக்களே ஏமாற்றிப் பிழைப்பவர்களும் உண்டு. தவ இன முறையில் அவற்றைச் செய்து நரம்புக் கோளாறுகளால் மிகவும் அல்லற்பட்டாரும், பயிற்சியில் தகீேழாய் நின்று உயிரிழந்தாரும் உண்டு, ட இந்தி: பீற் குருதி மூ8ளயிற் பெருகி அழிவை விளேவிக்கக் கூடும். அன்றியும், மனித வாழ்க்கை வின் உண்மையான நோக்கம் உடம்பை வளர்த்துப் பயில் வான்களாக இவ்வுலகில் தக்க குறிக்கோன் பாதுமின்றி வாழிா இருப்பதற்கல்ல. ஒருவன் மனிதத் தன்மையைபுடை யவஞயின், சால்புடையவனுயின், பண்புடையவனுயின் அவ ஜக்கோர் உயர்நிஐலக் குறிக்கோள் இருத்தல் வேண்டும். தனது வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டுமென்பதை நன் கிே உண்ரவேண்டும் அஃதிலார் விலங்குகட்கு ஒப்பாவர்.
"உடம்பினேப் பெற்ற பயஞவ தெல்லாம்
உடம்பினி லுத்த மனேக் காண்" - எனவும்,
" பிறப்பினுற் பெற்ற பயனுவ தெல்லாம் துறப்பதாந் துTநெறிக்கட் சென்று." எனவும் ஒளவையார் கூறிய குறள்களால் நமது வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டுமென்பதையறிக. எனதென்ற உடற் பற்றையும் பொருட்பற்றையும் நானென்ற அகப்பற்றையும் நீக்கி, பிறப்பினும் பெற்ற உடம்பினுள் இறைவனேக் காணற் குத் துரநெறியே சென்று. மீண்டும் பிறவாத பெருவாழ்வினைப் பெறவேண்டுமென்னும் நோக்குடையார் உடம்பினேக் கருவி பாகப் பயன்படுத்துவாரேயன்றி, அதனே அழியாப் பொரு ளென மதித்துப் பேண மாட்டார். ஆகவே அளவிற்கு மிஞ்சி உடலின் நலத்தையே குறிப்பாக இத் தவநிலையில் விரும்புவது தவறென்ப உண்டி சுருக்கி உள்ளத்தில் இறைவனேயேயுன்னி நோன்பினே க் கைக்கொள்வதற்குப் பதி லா சு தானிஜனப் பெருக்கி உடற்பற்றினே மேன்மேலும் வனர்த்தல் தவமாகாது;

சாதனேகள் - தவநிலை 203
எனினும், எமது குறிக்கோ &T நாம் அடையும் வரை இவ் வுடம் பினேப் பேணவேண்டியிருக்கிறது மூப்பையும் சாதஃவயும் ஒருவர் தடுக்க முடியாதிருப்பினும், பசியையும் பிணியையும் ஓரளவிற்குத் தணிக்க வேண்டும். எண்ணரி பிறவிதனின் மானிடப் பிறவிதான் அரிதfது. அதனுற் பெற்ற உடம்பை யோம்புதலும் அறனென்ப. இதனை ஒம்புதற்குப் பல வகை "என முறைகளேப் பண்டைக் காலத் தவத்தோர் sa A L T Gia G. வந்தனர். அவற்றை முற்ருக விலக்கிவிட முடியாது, நோய் சிளேக் தடுத்தற்கும் தீர்த்தற்கும் சில பயில்வுமுறைகளுண்டு. மருந்துகளால் மாற்றமுடியாத நோய்கள் குணமடைந்ததற் இக் தி குந்த சான்றுகளுண்டு. எமது உடலுறுப்புக்களையும் L{ இழையங்களேயும் இனக்குவித்துச் சுரப்பிக3ளர் செயற்) היה&5r
(Ej, ši குருதியமுக்கத்தை பும் மட்டுப்படுத்துவதற்குரிய பயில்வுகளுண்டு. அவற்றையெல்லாம் சிறிதுசிறிதாகக் கட்டுப் பாட்டுடன் ஆசிரியர் வாயிலாகக் கேட்டுப் பழகவேண்டும்.
நெருங்கிய உறவினர் அல்லது ஏதுமொரு பெறுமதியான பொருளே ஒருவன் இழந்தானுயின், அவன் தஃகுனிந்து கன் னத்திற் கையை வைத்துக் கண்ணீரருவி பாயக் கலங்கி நிற் கக் காண்கின் ருேம். இந்நிலையைக் கொண்டு அவன் கவஜ் ாற்றிருப்பதாக அறியக்கூடியதாயிருக்கும். ஏதுமொரு காரி பத்தில் வெற்றியீட்டியவொருவனுயின், அவன் தவேநிமிர்ந்து முகம் மலர்ந்து இறுமாப்படைகின் முன். ஒருவன் இடையூறு ஒன்றினுள் அகப்பட்டு அதிர்ச்சியுற்றிருக்கும்போது, அவனே மேன் முகமாகக் கிடத்தி விட்டுக் கால்களேச் செங்குத் தாக உயர்த்திப் பிடிக்கக் கீழ்ப்பாகக் கு ரு தி பெருமளவிற்கு மேனுேக்கி மூளைக்குட் செறியும்; இதன் பயணுக அதிர்ச்சி சிறிதளவிற் குணமடையக் காணலாம். இதேபோல, ஒரு வர்க்கு இரத்தோட்டக் கோளாற்றினுற் கால்கள் வீங்கியிருப் பின், அவற்றை உயர்மட்டத்தில் வைத் திருக்கும்போது வீக் சும் அகல்வதைக் காண்க - நீருள் மூழ்கிய ஒருவனே முகங் குப்புறக் கிடத்தியேனும், கைகளே மேலே எடுத்தும் கீழே மடக்கியும் காற்றை உள்ளேயிழுத்துப் பின் வெளியே விடுவதற்குச் செயற்கை உயிர்ப்பூட்டு முறை 面]萤凸市 விளப்படுகிறது. வலிப்பிஞற் திணறிக்கொண்டிருக்குங் குழந்தை யைப் பக்கப்பாட்டிற் சரித்துக் கிடத்தி அதன் நாவினேக் கடி படா மற் காப்பாற்றுகிருேம். இன்னும், த ஃலயை உயர்மட் டத்தில் வைத்து நோய்ப்பரிகாரஞ் செய்வதையும், அவ்வள் நோய்க்குப் பொருத்தமான தோர் இருக்கை நிஃபினேயும் மருத்துவ மனேகளிற் காண்கின்ருேம். ஒருவன் சோர்வடைந் துழி அல்லது தூக்கமடைந்துழி மயக் கீத்தையும், #றுசுறுப்புற்

Page 115
204 சாதனேகள் - தவநிலே
றுமி எழுச்சியையும், இவ்விரண்டுமற்ற நடுநிலக்கள் அமைதி யையும் பெறுகிருன் , இந்த மூவகைக் குணங்களேயும் அவ எது இருக்கை நிஃபைக் கொண்டு அறியக் கூடியதாயிருக்கிறது. ஆகவே, மனவமைதியை பெற்றுத் தவத்தினே மேற்கொள் விகற்குப் பொருத்தமான பயில்வு இன்றியமையாததொன் ருயிற்று. அன்றியும், நோயின்றி உடம்பைப் பேணுவதற்கும் சில பயில்வுகள் L'I"o" ! " - đi ở, Lg t#53 sư Tig, say mãi அவற்றை ஆராய் ஆல் நன்று. முதற்கண் எமது உடலமைப்பு நன்கு அறிந் திருத்தல் வேண்டும் இதனே மூன்ரும் அதிகாரத்தில் விளக்கி புள்ளோம். மூ8ளயும் முதுகெஅம்புக் கூட்டினுள் இருக்கின்ற முணும், முள்ளந்தண்டு வழியே முற்புறமாக வலப்பக் பித்திலும் இடப்பக்கத்திலும் ஓடுகின்ற ஒத்துனர் நரம்புக ளூதம் பக்சி - ஒத் துனர் நரம்புகளும் மிகவும் முக்கியத்துவம் விாய்ந்தவையெனர் பீட்டிக்காட்டியுள்ளோம். இவ்விதுப்புக
* ởa'sor Lorror" பேணவேண்டும். முதுகெலும்பை வ3ளயா மற் கூணுமல் வைத்திருத்தல் தவப்பயிற்சிக்குரிய விதிகளுள் முக்கியமானது. தவ நிஃபின் நிற்கும்போது ஏதும் இடை பீடோ குழப்பமோ இன்னலோ வாராமல் இருப்பதற்குத் இேந்த பாதுகாப்பை முன்னமே எடுக்க வேண்டும். நெடுநேர பிாக ஒரே நி3லயில் இருக்கும்போது காற்கடுப்பும் விறைப்பும் உருக்குமாதலால், பொறுமையுடன் இருத்தற்குப் பொருத்த "ேண்தோர் இருக்கை நிஃபைத் தேர்ந்து கொள்க. நெருக் *டியற்ற சூழ்நிலையில் அல்லது இன் பகரமான தனியறையில் ஆகனே மேற்கொள்ள வேண்டும். இடத்தைத் தூய்மையாக் கித் தம்மையும் நீராட்டித் தூய சிந்த&ன கொண்டு, 157. GLIT றும் காஃயிலும் மாஃபிலும் வேண்டியதைச் செய்க. உண்டி பிருக்கல் தீவித்திற்கழகு. வயிற்றில் உணவில்லாத போது நான் பயில் வுகளைச் செய்ய வேண்டும். இரைப்பையினுள்ளே உணவு சேர்ந்தவுடன் செரித்தற்குரிய தொழில்களும் ஆங்கு அதிகப்படியான குருதிப் பாய் ச்சலும் தேவைப்படுகின்றன: சில நாளிகை வரையும் மற்றைய உறுப்புகளுக்குப் போதிய குருதியும் நரம்பாற்றலும் இருக்கமாட்டா. அன்றியும், அவற் விற்கு வேலை கொடுப்பதால் இரைப்பையிற் செரிப்புக் குன்றி நோய்வாய்ப்பட நேரிடும். உடற்பயிற்சியில் ஈடுபடும் உறுப்பு சுருக்குப் போதுமான குருதி போ காவிடின் அவற்றின் வலிமை குன்றிவிடும் உணவிற்குப் பின் குறைந்தது ஆறு மணித்தியா சிங் கழித்தே பயில்வுகளேச் செய்யவேண்டும். காலையில் எழுந் திருக்கும்போது உணவு உட்கொண்டு 9 , 10 மணி நேரமாகி விடும். அதேபோல மா லேயிலும் பயிற்சிகளே சி செய்வதற்குத் 5குதி காண்க. அரை மணி நேரத்திற்குப் பின் சிற்றுண்டியும்

சாதனைகள் - தவநில 205
ஒரு மணிக்குப் பின் பேருண்டியும் புசிக்கலாம். தவநிலேக்கு ஒருபோதுனவே சிறந்தது; புலா லேக் கட்டாயமாகத் தவிர்த் தல் வேண்டும். இந்நிலையில் அறுசுவையுணவினை விரும்பாமை சாலவுந் நன்று. அதனே உடனடியாகத் தள்ளிவிட முடியா தாயினும், பயின்று வரும் தவத்தால் ஏற்படும் மனவலிமை யைக் கொண்டு நாளடைவில் நாவிஃனயடக்கிச் சுவைப்பற்றை யொழித்துவிடலாம். தவநிலைக்குரிய இருக்கையால், ஐம் பொறிகளும் ஐம் புலன்களும் உள்ளுறுப்புகளும் சுரப்பிகளும் நரம்பணுத் திரள்களும் வலிமையுற்று, நலம்பெற்று நெடுங் காலம் வாழக்கூடிய பயனேயளிக்கும். ஆனுஸ், இத்தகைய ஆற்றலேக் கண்டு மயங்கிவிடக் கூடாது. ஐம்புலன்களே ஒழிப் பதற்கே தவம் பயன்பட வேண்டுமென்பதை மறந்துவிடக் கூடாது. இன்னும், சிலர் இருவகையான - அஃதாவது தவ முயற்சி உடற்பயிற்சி ஆகிய இரண்டினேயும் ஒரே பொழுதிற் பயில முயலுவார்கள். இது தவறு. அன்றியும், அதிக கெடு தியை விளே விக்கக்கூடும். தவமுயற்சிக்கும் உடற்பயிற்சிக்கும் இடையிற் குறைந்தது ஒரு மணி நேரமாவது இருத்தல் வேண் டும்.
இனி தவத்திற்குத் தேவையான பொருத்தமான இருக்கை நிலகளே நோக்குவாம் எல்லா இருக்கை நிவேகளுள்ளும் *தாமரை-யிருக்கை மிகவுஞ் சிறந்தது. இதனேப் பத்மாசனம் என்ப வடநூல்கள்.- காற்ருேட்டமுள்ள தூய்மையான இடத் திலிருந்து கொண்டு அதைப்பழக வேண் ம்ெ.மேடுபள்ளமில்லாத நிலத்தில் மரப்பலசை மீது விரிப்பை விரித்து, அதில் இருந்து கொண்டு கால்களை நீட்டிக் கொள்க. வலதுகாலே இரு கைக ளாலும் பற்றி இடது தொடைப்பொருத்து வரைக்கும் மெல்ல இழுத்துக் குதிக்காலே அடிவயிற்றுத் தசையை ஒட்டச் செய்க. காலடி நிமிரவேண்டும். பின்னர், இடது காலப் பிடித்து வலது தொடைமேல் வைத்துக் குதிக்கால் அடிவயிற்றுத் தசையுடன் தொடும்படி செய்க, இடதுகாலேத் giri is a கும்போது, வலது காலின் முட்டியின்மேல் வைக்காமல் தள்ளி வைக்க வேண்டும். பிறகு இரண்டு தொடைகளும் முழங்கால் சுளும் நிலத்திற் பொறுக்க வேண்டும். முதுகையும் கீழுத்தை பும் தஃ'யையும் கோணவின்றித் தண்டுபோவு நிமிர்த்தி 4  ைகீவிரக் கஃச் சின்மூத்திரை - அஃதாவது, ஆட்காட்டி விர ஜனியைப் பெருவிரலிறையிற் சேர்த்து, மற்றைய மூன்ற&ன யும் நீட்டிக் காட்டுகின்ற அடையாளத்துடன் (LPéPál i frá Kak மீது வைத்துக்கொள்க. பருவுடல் துண்னுடல் கருவுடல் ஆகிய மூவகைத் தோற்றங்கட்கும் காரணமாகிய ஆவிவம்

Page 116
O சாதனைகள் - தவநிலே
கன்மம் மாயை யென்னும் மும் மலங்களேயும் நீக்கி, சிவன்
'சிவத்துடன் கலந்தொன் ருகும் மெய்ந்நிலையைச் சின் முத்திரை உணர்த்தும், மூக்கு நுனியைப் பார்த்துக்கொண்டேனும் கண் களே மூடிக்கொண்டேனும் இறைவனே உன்னிச் சி ந் த ஃன செய்க. மனதை அங்குமிங்கும் அலேயவிடாமல் உறுதிப்பாட் டுடன் முயற்சிக்க வேண்டும். முதலில் ஒரு தொடை நிலத் திற் பொருந்தும்போது மற்றது மேலேயெழும், இதை அமுக் கிளுல் முன்னது மேலேயெழும், இரண்டும் நிலத்திற் பொருந்தி விட்டால் நோவுண்டாகி ஒரு பக்கம் வ&ளந்து கொள்ளும் . கொஞ்சங் கொஞ்சமாகத் திருத்திக் கொள்ள வேண்டும்: பொதுவாகக் கால்களே மடித்துக் கொள்வதால் நெடுநேரம் நிமிர்ந்து இருக்க முடியாது. அன்றியும் முதுகெலும்பு நேராக நிற்பதற்குக் கீால்களோ இடுப்போ போதுமான உதவியைச் செய்யமாட்டா. தாமரை-இருக்கை நிஃலயில் முதுகெலும்பு இயல்பாக நிமிர்ந்து நிற்கவே செய்யும். பழகப்பழகக் கஃனக் *ால் தசைகளும் பூட்டுகளும் தளர்ந்து மணிக்கணக்காக ஒரே நிலேயின் நிற்கும் ஆற்றல் ஏற்படும், கால்கள் வலித் தால் அல்லது விறைத்துப் போனு ல், இருக்கையினின்றும் நீங்கிக் கணுக்கால் முழங்கால் தொடைகளேத் தட விவிட்டுப் பின்னும் தாமரை-இருக்கையைப் போட்டுக் கொள்ளலாம் , துரையீரல் இருதயம் முளே முண்ணுண் ஒன்றியம் என்பவை யெல்லாம் தங்குதடையின்றிச் செவ்வையாக இயங்குவதற் கும், மனவொரு மையோடு மனவமைதியடைவதற்கும் அது பெருமளவிற்குப் பயன்படும். உண்மையில், தவப்பயிற்சிக்கு வேறெந்த நிலேயும் பொருத்தமாயிருக்க மாட்டாது. சிந்தரே செய்வதற்கு நிமிர்ந்திருக்கும் நிலேயே சிறந்தது. சுனுமல் வளே பாமல், விளிப்புடன் நெடுநேரமாகத் தவத்திலிருத்த வல்லது தாமரை-யிருக்கை ஒன்றே.
மனிதன் சான்றும் இளமையோடிருக்கவும் நோயின்றி வாழ வும் விரும்புகிருன் நீடூழி வாழ்வதற்கு மருந்துகள் தேடியஃப் கிருன், இன்னும் நிலேயுள்ள பரிகாரத்தைக் காணவில்லே. நோயிஃனத் தீர்த்தற்கு இன்று ஒரு மருந்தையும் நாளேக்கு வேரூென்றனேயும் மேற்கொள்ள வேண்டிய வகுகிருள். அவ னது மருத்துவ்ாராய்ச்சிகளும் பெறுபேறுகளும் நிறைவுபெற் நிருப்பதாகத் தெரியவில்லே. ஆனுல் பண்டைக்கால முனிவர் கள் சாவா மருத்தினத் தேடித் தந்துள்ளார்கள். காரியம் முடியும் வரைக்குமே யாக்கை தேவையெனவும், அது கைகூடிய அடன் கூட்டை விட்டு அகல்வதே பெரிதெனவும் எண்ணி, இளமையையும் நீண்ட வாழ்வையும் புறக்கணித்துள்ளார்கள்.

சாதனைகள் - அன்புநில 2O7
எனினும், உடம்பைப் பேணும் பொருட்டுச் சில அரிய உண் மைகளேக் கண்டுபிடித்துள்ளனர். எமது வாழ்க்கைப் பயனுக் கும் இன் பத்துக்கும் மூலகாரணமாகச் சிறு சதைக் கோளங் கள் உடம்பினுள் உண்டு. இவற்றை நாளமில்லாச் சுரப்பிகள் என்பர். இச்சுரப்பிகளிலிருந்து வியத்தற்குரிய ஊற்றுநீர் குரு தியுடன் சேர்ந்து உடலேக் காப்பாற்றுகிறது. உடம்புக்குத் தேவையற்ற புறப்பொருளே உள்ளே போகாமல் தடுத்துக் கேடு விளைவிக்கக்கூடியவற்றை அழித்தற்குக் கோடிக் கணக் கான அணுக்கள் உண்டாகின்றன. ஒரு சுரப்பியிலிருந்து வருகின்ற ஊற்று நீர் குருதியோட்ட மூலம் தேவையான உறுப்புக்கு அனுப்பப்பட்டுக் காரியத்திற்கேற்ற மற்ருெரு ஊற்றுநீரை அது வெளிப்படுத்திக் கலக்கச் செய்கிறது. அத் தகைய ஊற்றுநீரைக் "கோமோன்" என்று கூறுவர் இன் எறய மருத்துவ விஞ்ஞானிகள். ஒவ்வொரு நாளமில்லாச் சுரப்பியிலும் ஒவ்வொரு தன்மையைக் கொண்ட சுரநிருண்டு. இந்தச் சுரநீர்கள் ஒன்றிற்கொன்று எதிர்ப்பட்டுக் கலந்து, அதற்கேற்பட்ட உறுப்பைச் சமயத்திற்கேற்ப வேலைக்குத் தூண்டி உடலின் வாழ்வை நடத்துகிறது. நாளமில்லாச் சுரப் பிகள் உடம் பிற் பல இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கின் றன, எந்தச் சுரப்பி எவ்வெவ் வேஃயை எக்காரனம் பற்றி செய்கிறதென்பது இன்னும் உறுதியாகத் தற்கால விஞ்ஞானி களால் அறியமுடியவில்லே. ஆணுல், நடந்திருக்கும் ஆராய்ச்சி களிலிருந்தும் நோயாளிகளின் வரலாற்றுரைகளிலிருந்தும் இவை இன்ன வின்ன வேலேக்குப் பொறுப்பாகுமென்று பொது வாய்க் கூறலாம். இச்சுரப்பிகளில் முக்கியமானவை: தைருே யிட்டு, பிற்றியூற்றறி. அற்றனல் என்ப. இன்னும், கல்லீரல், மண்ணிரல், கணேயம், சிறுநீரகம், விதைப்பை, கருக்கோளம் எ ன் னு ம் உறுப்புக்களும் மின்-இயைபியல் தாக்கத்தால் கோமோன் சுளேயும் என்சிங்களே யும் உண்டாக்குகின்றன. சுர நீர் சுளெல்லாம் பல்வேறு இயக்கங்களுக்குப் பெருமளவில் உத வியாக இருக்கின்றன. ஆயின், உறுப்புகளும் இழையங்களும் செவ்வையாக இயங்குவதற்கும், தத்தம் செயல்களேத் திறமை யுடன் செய்வதற்கும், அவற்றிற்கிடையே இ&ணப்பு முகாமா கவும், ஆற்றல்களுக்கு மூலகாரனமாகவும் இருப்பது உயிர்ச் சக்தியேயென்று தவமுடையார் கண்ட உண்மையாகும். அவர் கள் பயின்று காட்டிய பயில்வுகளுள், ! சர்வாங்காசனம்" என்று கூறப்படும் பல்லுறுப்பிருக்கை சிறப்புடைத்து. குன் ருத இளமையையும் ஓங்கிய வாழ்நாளேயும் விரும்பினுர்க்கு இது பெருந்துனே யாம் என்ப. எல்லா உறுப்புகளுக்கும் வலிமையையும் நலத்தையும் கொடுக்கக்கூடுமாதலால் அதற்

Page 117
208 சாதனேகள் - தவநிலை
குப் பல்லுறுப்பிருக்கையெனப் பெயரிடப்பட்டது. இதனேப் Pகும் வகை யாதெனின், மேடுபள்ளமில்லாத நிலத்தில் விரிப்பை விரித்து, அதில் மேன்முகமாகப் படுக்கவேண்டும். கைகளேப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, பின்னர் கால்கள் ஒன்ருேடொன்று ஒட்டியவாறு, முழங்கால்களே உயர்த்தி மடித்துத் தொடைகள் வயிற்றையணுகித் தொடவும், கால் கள் உயர நோக்கும்படியா கவு கிளப்புக. கைகளே இடுப் பின் இரு பக்கங்களுக்கும் முதுகு சார்பாகப் பொறுப்புக் கொடுத்து, இடுப்பையும் முதுகையும் கொஞ்சங்கொஞ்சமாக நிலத்திலிருந்து உயரக் கிளப்பிக் கால்களேத் தலே சார்பாக உயர்த்து க. முதுகு இடுப்பு, கான்கள் உயர உயரக் கைகளின் பொறுப்பை மேல் முதுகுக்குத் தள்ளிக்கொடுக்க வேண்டும். தோள் ஃபும் முழங்கி ஈசுளே யும் கீழேயூன்றி, கவிரங்களே விரித்து உள்ளங்கைகளால் இடுப்பைப் பிடித்து, 1 டம்பைத் தாங்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தாங்கிக்கொண்டு. உடம்பைச் செங்குத்தாக நிறுத்தி நீட்டி, மோ வாய்க் கட் டையை நோக்கியமிழ்த்திக் கால்கள் ஒட்டிய நிலையில், உடம்பு தோள்மேல் த ஃ கீழாய் நிற்கும். மூச்சை உள்ளடக்காமல் மெதுவாக உள்ளிழுக்கவும் வெளியே விடவும் வேண்டும். "ல்கள் தொய்ந்து, நெஞ்சு மடியக்கூடாது. சுண்களே மூடிக் சொண்டேனும் மூக்கு நுனியைப் பார்த்துக்கொண்டே ணும் இருப்பின் மனமும் மூச்சும் ஒடுங்கும். வாய் மூடியவாறிருக்க வேண்டும். உமிழ்நீர் அல்லது தும்மல் வந்தால் நிலையைக் கஃlத்துக் கீழ்வந்த பின்னரே அதைச் செய்யவேண்டும். இவ் வாறு சில வினுடிசள் பல்லுறுப்பிருக்கை நி3லயில் நின்றபின், முழங்கால்களே மடித்து முதுகைத் தாழ்த்தி, கைகளே இடுப் பப் பக்கம் வழுச்சித் தாங்கி, மெதுவாய் முதுகையும் இடுப் பையும் விரிப்பில் அமரச் செய்க. பின்பு கால்களே நீட்டிக் கைகளேப் பக்கத்தில் அமர்த்தி இளேப்பாற்றிக் கொள்க. போதுமான நேரம் இளே ப்பாற்றிய பின்னர், முன் காட்டிய வாறு 3 - 8 திடவைகள் பழகவேண்டும். சில விஞடிகள் ஒவ்வொரு தடவையும் இந்நிலையில் நிறுத்திப் பிழையின்றிப் பழக்கத்திற் கைபோதலுங் காலத்தை நீட்டிக்கொள்ளலாம்: ஆனல், படிப்படியாக தவனேயின் எண்ணிக்கைகஃாக் குறைக்க் வேண்டும். இதனே ஒரே தடவையில் 1 - 14 நாளிகை நிறுத் தலாம் விரைதல் ஆகாது. மிகுந்த ஆர்வம் காரணமாகப் பல கேடுகள் விளேயக்கூடும்.
எந்தவொரு இழையமும் உறுப்பும் உயிர்ப்பதற்கும் உழைப் பதற்கும் குருதி இன்றியமையாததொன்ருகிறது, எனவே,

சாதனைகள் - தவநிலை 209
 ைகருேயிட்டு உயிர்த்திருப்பதற்கும், அதன் சுரநிர் ஊறுவதற் கும், அதன் தொழிலை நரம்புகள் ஒழுங்குபடுத்தற்கும் குருதி, தேவையாகிறது. குருதியோட்டத்தில் உயிரிக் காற்றுருவில் உயிர்ச்சக்தி பரந்திருக்கிறது. பல்லுறுப்பிருக்கையைப் பயின்று வரும்போது, எதருேயிட்டு வலுவடைந்து சுரநீர் பெருகக் கோடிக் கணக்கான எதிரிடை அணுக்கள் அழிக்கிப்பட்டும், புது அணுக்கள் உண்டாக்கப்பட்டும் அழியாத இளமையை மனிதன் பெறுகிருள். அன்றியும், தைருேயிட்டையொட்டி அமைந்திருக்கும் பக்கத் தைருேயிட்டும் அவ்வாறு வலுப் பெற்று வலிப்பு நோயையுந் தடுக்கும் ஆற்றலைப் பெறுகிறது, தேருேயிட் சுரநீர்ப் பற்ருக்குறைவிளூல் உடம்பு பருத்துவரக் காணலாம். உடற் பயிற்சியான் நிறையைக் குறைக்க எவ் ாவு தான் முயன்ருலும் நலத்துக்குரிய உடனிறையைப் பெற முடியாமற் போகிறது. அன்றியும், பருத்தவுடம்பினேயுடைய வர்களது இருதயம் அதிக வேலேயைச் செய்யவேண்டியிருத்த லால் நாளடைவிற் சோர்வுறுவர். ஆகவே, பல்லுறுப்பிருக் கையே அவற்றிற்கு நன்மருந்தெனக் கொள்க. இன்னும், குருதியமுக்கத்தையும் தொய்வையும் பெருமளவிற்குக் கட்டுப் படுத்தவல்லது பல்லுறுப்பிருக்கையென்றறிக. நீரிழிவுக் கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, கணயத்தினின்றும் ஊறுகின்ற இன்சுயிலின் என்னும் சுரநீர்ப் பற்றுக் குறை, மற். றது அதன் ஆற்றலின்மையென்ப. ஆனல், இப் பற்ருக்குறை பையும் ஆற்றலின்மையையும் மேற்கூறிய பயில்வினுற் போக்க முடியும். மூக்ளக்கும் நர்ம்புகளெல்லாவற்றிற்கும் சிறந்த உண வாயிருப்பதாலும், அளவிலா நன்மைகளேச் செய்வதாலும் பல்லுறுப்பிருக்கையைக் கற்பகத்தது என்று கூறுவது மிகை யாகாது. உடம்பை நலப்படுத்தற்கு இத்தகைய இருக்கை யொன்றே போதுமானது" தாம், நோக்கி நிற்குக் காரியம், கைகூடும் வரை அதனே நாடோறும் பயித்தல் நன்று.
எமது உடம்பில் அமைந்துள்ள பல உறுப்புகளேயும் தசை சுளேயும் வாழ்வில் நாம் அறிந்தும் அறியாமலும், நார்த்தவும், இறுக்கவும் செய்கிறுேம். ஒவ்வொரு தொழிலுக்குத் தக்ச, வாறு தளர்த்தலும் இறுக்குதலும் மாறிமாறி நடந்துகொண்டே வருகின்றன. மேற்றசைகளும் உட்தசைகளும் வளர்கதற்கும் விமையடைவதற்கும் தளர்த்தில் இன்றியமையாததொன்று. ஆணுல், தளர்த்தல் என்பது வெளித்தசைகளே மட்டும் வளம் படுத்தற்குரிய பயிற்சியெனக் கருதக்கூடாது. மஞேநிலக்கும் தளர்த்தலுக்கும் இடையேயுள்ள தொடர்பை நன்முக நாம் அறியவேண்டும் இருக்கை நியிேல் உள்ளேயும் வெளியேயு
7

Page 118
20 சாதனேகள் - தவநில
=====
முள்ள த  ை க ள் உயிர் நிலேயுறுப்புகள் ஒவ்வொன்றையும் மாற்றி மாற்றி அமுக்கவும் இறுக்கவும், இளக்கித் தளர்த்த ம்ே அது உதவுகிறது, ஓர் இருக்கை நிலேயினே முடிக்கவேண்டு மானுல் இறுக்கவேண்டிய தசைகளே இறுக்கி, தளர் க்கவேண் டிய தசை சாத் தளர்த்தவே வேண்டும். நே ர ம் தவறித் தளர்த்தினுலும் இறுக்கிஞலும் பயிற்சி நற்பயனேத் தராது. இருக்கை நி:ளில் நாடோறும் நின்று. பயிற்சியை முடித்துக் கொள்ளும்போது, தசைகளெல்லாவற்றையும் இது க் கி த் தளர்த்திவிட்டோம் என்ற மனநிறைவை நாமே உணரக்கூடிய தாயிருக்கும். தளர்த்தல் என்னும் முறையை மேனுட்டார் சீராக அறிந்து கொள்ளவில்லேயாதலால், அதனேப் பற்றிய கருத்துக்களே அவர்கள் நேற்போக்காகவே இக்ாண்டுள்ளார் சுள் மனதிற்கும் தளர்ச்சிக்குமுள்ள நெருங்கிய தொடர்பை இவர்கள் இன்னும் ஆராய்ச்சி செய்யவில்லே. ஆணுல், தளர்ச்சி பையே நுடிவமாகக் கொ எண் ட து ம் முழுமையானதோர் இருக்கை நி3ல பல நூற்ருண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக் கப்பட்டு இந்து சமயத்துள் நில விவருகிறது. அதனே உறங்கல் இருக்கை யென்றறி. பெயரைக் கொண்டு, அதனேப் பழகுதல் மிக எளிதெனவும் பழகும் வகையைப் படிக்கத் தேவையில்லே பெளவுஞ் சிலர் கருதக்கூடும். ஆயின் கவனமும் நுட்பமும் இல்லா விட்டால், ஏதாவதொரு தசை விறைத்துப் பயன் முழு வதும் கிடையா ற் டோங் விடும் பர்ர்வைக்குப் பினம் போ இப் படுத்திருப்பதாலும், எப்பாகத்தையும் இது க் கி வைத்துக் கொள்ள ஆற்றலற்றது போலிருப்பதாலும் சிவாசனம் என்று கூறுவர் வடநூலறிஞர்.
உறங்கவிருக்கையைப் பழக வேண்டுமாயின், விரிப்பிங் i ாந்து படுத்துக்கொள்க. கால்களேச் சேர்த்துக் குதிகளேயும் ஒட்டி விசித் துக்கொன் + கால் விரல்கள் ஆஈன்றிருக்க வேண் டு தொடைகள் வெளிப்பக்கமாய்த் தளர்ச்சியுடன் உருண் டிருக்க வேண்டும். ஆககள் பக்கங்களில் விரிப்பின் மீது கடனர் வற்றவை போல் அமர்ந்திருக்க வேண்டும். விரல்களே மூடிய தும் மூடாததும்போ வ வைத்துக்கொள் சு. முகம் நிமிர்ந்த படி உயரப் பார்க்கவேண்டும். கண்களே மூடியேதும் அரைப் பார் துை பரயேனும் வைத்துக் கொள்ளலாம். பல்லுதுப்பிருக்கை அல்லது வேறெந்தப் பயில்வுகளே யும் ஒருவர் செய்த பின்னரே உறங்கவிருக்கை நிலேயினின்று பழகுதல் வேண்டும். இந் நிே
அமர்ந்தவுடன் தசைகளெல்லாம் தளர்ந்து விடுமென்று நிரேட்பது தவது, மூச்சை வழமைபோல் இழுத்து af Grif?
டவேண்டும். இந்நிவேயில் மூளேக்கும் நரம்பு மண்டலங்களுக்

சாதனைகள் - தவநிலே 21
量
கும் அமைதியளிக்க வேண்டியிருப்பதால் எண்ணங்களே ஒழிக்க முயல வேண்டும். எல்லா உறுப்புக்களே யும் தளர்த்தி ஆறுதல் கொடுக்கிறதென்ற ஒரே எண்ணத்தை ம ன தி ல் வைத்துக் கொள்க, கால்களிலிருந்து உடம்பைத் தளர்த்து க. காடி, விரல்கள், கணுக்கள், தசைகள், முழங்கால்கள், தொடை கள், தொடைகளின் உட்சதைகள், இடுப்பு, வயிறு, வயிற் துறுப்புக்கள். நெஞ்சு. நுரையீரல், இருதயம், எககள், முழங் ஒரி பீ கள், தோள்கள், முதுகு, கழுத்து, தைருேயிட்டுகள், முகம் தாடை நாசி, தாக்கு, காதுகள், நெற்றி, சுங் கன் ஆகிய உறுப்புக்களே ஒவ்வொன் ருசு நினைத்துப் படிப்படியே தளர்த்தி, அமைதியடையச் செய்து, கீழிருந்து மேற்கூறினர் வற்றை இளக்கி மேலே செல்லச்செல்ல, மனது அவற்றை மறந்து மெல் உறுப்புகளுக்குப் போ கப்போக, கடக்கப்பட்ட உறுப்புகள் மரக்கட்டை போல் அச்ைவின்றி அமைவதைக் கான் சு. நெஞ்சில் எண்ணம் புகுந்தவுடன், அது ஒடையாக மாதித் தளர்ச்சி அமைதியென்னும் அருவிகளாய்ப் பிரிந்து நுரையீரல் வஃக்குட் புகுந்து, உயிர்க் காற்றினுற் குருதியைக் கணக்காக உயர்த்தும், உயிர்நிலவிய மனதினுல் உறுதிப் படுத்தி, மூக்ள மண்டலத்துள் உயிர்ச்சக்தியை நிறுத்தி ஓங்கார ஒலியை எழுப்புள், மூஃாயிற்ருன் இன்பமயமான அறிவொளி அமைந்திருக்கிறது. இங்கேதான் எமது உண்மையான தலேசுப அலுவலகம் இருக்கிறது. பருப்பொறிகளும் உட்பொறிகளும் இயங்குவதற்கு மூலப்பொறி அமைக்கப்பட்டுப் பொறிகள் எல்லாவற்றையும் இனோத்து இயக்குவதற்குரிய நிலேயமாயிருப் பது மூஃ யென்ப பற்பல இடங்களில் ஏற்படுகின்ற கஃாப்பு இஃாப்புகளேயெல்லாம் இங்கு உrரக் கூடியதாயிருக்கும். அவர வெகுளி பற்றுள்ளம் மருள் செருக்குப் பொருமை ஆகிய ஆறு பணி பீவர்கள் உலாவுகின்ற இடமும் இதுவே. அன்றியும், நிே புள்ள ஆன்மாவுடன் ரிலேயில்வா மனம் ஒடுங்குவதும் இங்கே நீாள். ஆது நிலேயங்களுட் சிறப்புற ஆக்ஞையும், தெய்வீகத் ஆா ைேத மவர்வதும் ஒப்பற்ற அமைதி நிலவுவதும் இங்கே நீ இன். மற்றைய பகுதிகளே வெல்லாம் அமைதிபெறச் செய்யும் சக்தி இங்கிருந்தே புறப்படுகிறது. ஆகவே, உண் முகமாய் மூாேயிற் புருவ நடுவில் மனக்கண் சாற்றி, உலகினர் சிறிது தேரமேனும் மறந்து, உடற்பற்றையும் விட்டு, எல்லாம் சிவமயம் என்றெண்ணி, "ஓம் சிவ சிவ" என்று மனதின் உச் சரித்துக்கொண்டிருப்பின், தம்முள்ளேயும் தமக்குப் புறத்தே பும் அமைதி நிவுேம். அப்போது மெய்யுணர்விஃப் பெறக் கூடியதாயிருக்கும். இவ்வாறு தேவையான காலம் இருந்து விட்டு, உறங்கலிருக்கையைக் கலைக்கும்போது திடீரென்று

Page 119
===
212 சாதனைகள் - தவநிலை
எழுத்திருக்கக் கூடாது. கால்களே பும் கைகளே பும் உருட்டித் தொடைகளேயும் இடுப்பையும் மெல்ல உலுப்பி, விரல்களே மூடித் திறந்து எாக கஃாத் தூக்கி வளத்து, உடம்பைப் புரட் டிச் சாய்த்துக்கொண்டே எழுத்திருக்க வேண்டும். எல்லா உறுப்புக்களும் தசைகளும், தசைக்கோளங்களும் நரம்பு நாடி களும் சஃn நீங்கி வலிமையுறும், இன்னும், மூளேக் கலக்கம், மூஃளச்சோர்வு மூஃாச்சிக்கல்கள், இருதயப் படபடப்பு காம வெறி ஆகியவை நீங்கி, மனக்கிவலேயொழிந்து, ஆத்மசக்தி அதிகரிக்கும். இவ்விருக்கை நிலேயில் வெகுவிரைவில் தூக்கம் வரக்கூடும். ஆதலால், விழிப்புடனிருந்து முன்கூறியவாறு ஓங்காரத்தை மன்த்துள்ளே உச்சரிக்க வேண்டும். இந்த நி3 யில் மேலும் ஆழ்ந்து செல்லச்செல்வ மூச்சும் மனமும் படிப் படியாக கட்டுப்பட்டு அறிவொளியில் அடங்கிவிடும்,
தவநிலேக்குப் பொருத்தமானதும் உடம்பு கூளுதிருப்பததி" கும், உறுதியாக இருந்துகொண்டு மனதைக் கட்டுப்படுத்து வதற்குத் தாமரை - இருக்கையைக் கை க்சொள்க. பின்னர் மூச்சோட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். தவத்திற்குரிய எண் வகைப் பயிற்சிகளுள் இது முக்கியத்துவம் வாய்ந்தது. இதனே வளிநிவேப்படுத்துதல் என்ப. நாம் எமது உடலே நன்முக அறிந்திருக்கவேண்டும். ஆணுல், உடலினுள்ளே நடைபெறும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் நாம் அறிந்துவிட்டோமெனக் கூறமுடியாது. மிக நுட்பமாக இயங்கிக்கொண்டிருக்கும் கூறு கஃாப் பகுத்தறிவு கொண்டு உணர்க. இவற்றை நன்கு அறி. வதற்கு மனம் கூர்மையாக வேண்டும். அன்றியும், அது ஆக முகப்பட்டு உள்ளே ஆழமாகப் போகவேண்டும். சுரிய உணர் வைப் பெறற்குப் பருப்பொருளாம் மூச்சை முதலிற் கவனித் தல் சாலவும் நன்று. இந்த மூச்சு மூலம் கொஞ்சங் கொஞ்ச மாக நாம் உடம்பினுட் புகுந்துழி, உடம்பு முழுவதும் செறிக் திருக்கும் நரம்புத் தன்மைகளேயும் நுட்பமான விசைகளோபும் உணரக் கூடியதாயிருக்கும். இவற்றை உணர்ந்தவுடனே அவற்றையும் உடம்பையும் எமது கட்டுப்பாட்டுக்குட் கொண்டு வரும் ஆற்றலேப் பெறுவோம். பின்னர் எல்லா நரம்புகளுட ணும் மனது செறிவுற்று. இறுதியில் அதுவும் உடம்பும் முற்று கக்" கட்டுப்பாட்டினுள் வந்துவிடும். ஆகவே, இத்தகைய ஆற்றலே நாம் முகவிற் பெறவேண்டும். இவ்வாற்றவே அறிவு என்ப, இதனேப் பெறுவதிற்கு நாடோறும் அதிகாலேயிலும் இராப்பகலற்ற மாலே நேரத்திலும் தவருமல் நுனிநிஐயின் நின்று பழகவேண்டும். இவ்விருநேரங்களிலும் அமைதி நிலவச் காணலாம். வளிநிப்ே படுத்துதல் சாங் ஒம்போது மூச்சr

" சர்தனைகள் - தவநிலே 23
மாத்திரம் குறி பத்ாகக் கருதக்கூடாது. இந் நிஃப்பில் மூச்சா னது மிகச் சிறிதளவிலேயே பயன்படுகிறது. உடம்பிற் செறிந் திருக்கும் உணர்ச்சியை ஐம்பொறிகள் வாயிலாக வெளி: செல்லவிடாமல் அதனே அசுமுகப்படுத்தி அடங்கச் , ப்தற்கு வளிநிலை துனேயாகும் என்ப, இத்தகைய பயிற்சியிஞல் ந: ட்ை வில் மனவமைதி உண்டாகும். அன்றியும், அரும் பெரும் ஆற்ற2லப் பெறற்கு அது வழிகோலுகிறது. இவ்வாற்றலேக் கண்ட அறிவிலிகள் புதுமையென அதிசயப்படுவார்கள், இவ் வுலகையும் உலகிலுள்ள "பொருட்களெல்லாவற்றையும் ET Grif? தில் அறிந்துகொள்ள முடியாது; பல்லுழி காலஞ்சென் மூலும் அரியள்ே முடியாது. ஆஞல், அவற்றையெல்லாம் நன்ரு: அறிந்துகொ ள்வதற்கு முற்படுகின்ற மனதைக்கூர்மையாக்கி 孟“ தம்முள்ளே நிறுத்திச் சிந்திப்பின் அறிவொளி விளங்கக் கானர்" லாம். இவ்வறிவொளியைக் கொண்டு உல்கம் புழு வதையும் அறியக்கூடியதாயிருக்கும். உலகிற் காணும் தோற்றங்கள் பரிவும் பல்வேறு வ ைச து ள்ே 7 கி ப் பல்வேறு பெயர் д&ілі; கொள்கின்றன. இவற்றிற்கெல்லாம் பின்னணியில் ஒரு தொகுப்புண்டு. இத் தொகைப்பொருள் அல்லது ஒன்றியம் எம்முள்ளேயே படிந்திருக்கிறது. அது முதலில் மனம் என படும். மனமானது கூர்மையடையும்போது *நிவே எரிபு க * s тgly su for to பொருட்களும் அறிவுமயமான ஒருமைப்பாட்டை யடைகின்றன. எனவே எம்ம்ை நாம் நன்முக sy as ar fra port யின் உலகின முற்றுமுணர்ந்தவராவோம் இன்னும், எமது உயிர்ச்சக்தியை உணர்வுக்குட்கொண்டு வருவோமாயின் புறத் தேயுள்ள எத்தகைய சக்தியையும், அது மனேசக்தியாயினும் சரி உ பற்சக்தியா யினும் சரி. நாம் அடக்கியள்ளுபவராவோம். புறத்தேயுள்ள் சக்திகளெல்லாக அகத்தேயுள்ள உயிர்ச்சக்தி ຂຶກ நிஃப்ாற்றமேயன்றி வேருென்றல்ல. ஆகவே, இந்து உயிர் கசக்தியை உணர்த்துகொள்வதற்குப் பயிலும் பயிற்சியை வளிநீலேப்படுத்துதல் என்றனர் சரன் மூேர்,
is a
எமது நீள்வி அல்லது எண் ஒரந் உயிர்ச்சக்தி பின் LAS?ayi: A
உயர்ந்த கூர்மையான் தாக்கமாகும். இத்தகைய தாக்கங்க ளிற் சில நாமறியாமலே நிகழ்ந்து விடுகின்றன. இவை மிகக் கீழ்நிஃப்பரப்பில் உள்ளனவோம். நுளம்பு எம்மைக் கடிக் ஆம்போது எமது கை எம்பை அறியாமலே தன்னியக்கமா, அதனை அடித்துவிடுகிறது. ஆளுல் எம்ஈமத் தீண்டியது எத் தீன் மைத்தான்து, அது என்னவாயிருக்கலாம், -SI: Sir FL í rris ஆகும் விளே வென்ன, அதனே ஒழிப்பதற்குச் செய்யவேண்டிய நடவடிக்கைகளென்ன என்றெல்லாம் எமக்குள்ளே சிந்தித்து

Page 120
214 சாதனேகள் - தவநிலை
அலசியாராய்ந்து தீர்ந்த முடிவுக்கு நாம் வரும்போது, எமது எண்னை மான்து ஒரு உயர்ந்த நிவேனிய அடைகிறது. ஆகவே, முன்னேய நிலேயில் வெறும் உணர்ச்சியும், பின்னேய நிஃபில் தன்னுணர்வு சுவந்த சிந்தனேயும் இருக்கக் காணலாம். எனி னும், தன்னுணர்வானது ஒரு எங்ஃக் குட்பட்ட பொருளா சுவே இருக்கும். எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் ஆற்றல் அதற்கு இல்ஃப் இருப்பினும், மனதை ஒருமுகப்படுத்திக் கூர்ந்த சிந்தனே கொண்டு நோக்கும்போது நுணுக்கரிய உள் ஒருணர்வு தோன்றும்; ஆற்றல் மிகுந்த அறிவொளி துலங்கக் காணலாம். இவையெல்லாம் அகத்தேயுள்ள உயிர்ச்சக்தியின் வெவ்வேறுய நிவேகளேயன்றிப் பிறிதொன்றங்ல. ஒருமுகப் பட்ட பனமானது புலனுணர்ச்சிக்கும் சித்தஃனக்கும் அப்பால் வரம்பு கடந்த நிஃபில் நேருக்குநேராக அப்பொருள் இத் தன்பைத்தென அறிந்துகொள்ளும் ஆற்றலுடைத்தாகின்றது. இந் நிலவுலகம் எங்கும் ஒரே பொருளாகத் தொடர்ந்திருக்கி றது. கதிரவனுக்கும் எமக்கும் உண்மையின் வேற்றுமையில்லே, கதிரைக்கும் எமக்கும் இடையே உள்ள வேற்றுமையென்ன? சடப்பொருட்பரப்பில், கதிரையானது ஒரு குறியாகவும் நாம் மற்ருெரு குறியாகவும் எங்கும் குறிகளே காரைப்படுகின்றன. கரையில் லாச் சடமாகிய பெருங்கடவில் ஒவ்வொரு தோற்ற மும் நீர்க்குமிழி போன்றதே. ஒன்றேனும் நிஐயானதல்ல. நிலவுலகில் எல்லாப் பொருட்களும் தோன்றித் தோன்றி மறை கின்றன. மனித உடலினுள் ஒரு சடப்பொருள் புகுந்து, சிறு காலம் அதனுள் தங்கி, மீாற்றமடைந்து, வெளியே சென்று வேருேர் தோற்றத்ளித எடுக்கிறது. இது அசைவற்ற அல்லது உயிர்ப்பற்ற சடப்பொருளாகக் காணப்படலாம். இங்ஙனம் ஓய்வற்ற மாற்றமாகவே தெரிகிறது. உடலோ தோற்றமோ ாதுவாயினும் நிலேயுள்ளதல்ல. எனது உடல் உனது உடல் என்று சொல் :ாவிலே மாத்திரம் இருக்கிறதேபொழிய, உண் இமயில் அத்தகைய பொருள் எதுவுமிங்ஃ: பெரிய சடப்பொ ருட் பரப்பில் ஒரு குறியைக் கதிரவனெனவும், வேருென்றைத் திங்களெனவும், வேருெள்றை நிலமெனவும், வேறு சிலவற்றை வெள்ளி பொன் செம்பெனவும், விண்ணிற் பல்வேறு விண் மீன்களுடன் கோளங்களெனவும், இன்னும் மண்னிற் பல் வேறு பறவைகள் விலங்குகளுடன் மக்களெனவும் பெயரிட்டுக் கூறுகின்றுேம். ஆணுல், இவை யாவும் ஒய்வின்றி உருண்டோ டிக் கொள்டேயிருக்கின்றன. இவ்வோட்டத்திற் கூடுவதும் பிரிவதுமாக ஒரு தொடர்நிஃத் தோற்றம் தென்படும். இது போலவே மீனமும் இருக்கிறது. சடத்தை விண்ணி என்ப. டிபிர்ச்சக்தியானது மிகக் கூர்மையடையும்போது, இதே விண்

El III
Au A AAAASASAS SJSA SqqS SYSASASS சர்தனேகள் - தவிநிலம்: 25.
*、
ணிையும் நுண்ணு தாய் அசையுந் தன்மையைப் பெறுகிறது. இத் தி ல் மைத்தாய, அஃதாவது, வலுவூட்டப்பெற்ற விண் ரிையை மனம் என்ப. இந்த நிலையினை உற்று நோக்குவோமாயின், நிலவுலகம் முழுவதும் நுண்ணசைவுகளால் ஆக்கப்பட்டதொன் ருக உணரக்கூடியதாயிருக்கும். ஆகவே, உயிர்ச்சக்தியானது மணுேசக்தியாக நிமோறி நிலவுலகம் முழுவதும் எண்ணங்க ளால் ஆக்கப்பட்ட பருப்பொருளாகக் காண்கின்ருேம் ஆணுல், அசைவுகளற்ற, அஃதாவது நினேவுகளற்ற நிலையில் நிலவுவ சுமோ எமது பருவுடலோ யாதேனும் தோன் ருத அமைதி யான நிக்கை மனம் அடையும்போது, அசைவுகளெல்லாவற் றிற்கும் அப்பால் ஆள்மா ஒன்றே நிலேயுள்ள எல்லாம் வல்ல பொருளாயிருக்கக் காணலாம்.
எமது உடம் பிலுள்ள உயிரானது நுரையீரல் இயங்குவ தால் நன்கு உரைப்படுகிறது. அன்றியும், நுரையீரலின் இயக்க வடிவிலே அது தோற்றமளிக்கிறது. நுரையீரல் இயங்காமல் நின்றுவிடுமாயின், உடம்பிள் எல்லா வகையான அசைவுகளும் இயக்கங்சளும் உடனே நின்துவிடும். நுரையீரலின் இயக்கம் மூச்சுடன் தொடர்புள்ளது. ஆணுல், உயிர்ச்சக்தியால் மூச்சு உண்டாகிறதேயொழிய மூச்சு உயிர்ச்சக்தியை உண்டாக்குவ தில்லை. நுரையீரல் இயங்குவதற்குரிய ஆட்சிபீடம் முகுளத் திலே உண்டு. நுரையீரலே உயிர்ச்சக்தியே இயக்குகிறது. இவ் வாறு இயங்கச் செய்வதால் நுரையீரல் காற்றை உறிஞ்சுகி றது. எனினும், வளிநிலேப்படுத்தல் என்பது உள்ளிழுத்தல் எனக் கருதக்கூடாது. நுரையீரலே அசைக்குத் தசை வலு வைக் கட்டுப்படுத்துதல் என்பதே அதன் கருத்தாகும். அந்தத் தசைவலுவானது நரம்புகளூடாகத் தசைகளிற் செறிந்து தசைகளிலிருந்து நுரையீரலேயடைந்து து இர யி ர ல் ஒருவித ஒழுங்குடன் செயற்படுவதற்குக் காரணமாகிறது. இத்தகைய இயக்கத்தால் உண்டாகிய உயிர்க்காற்றின் வடிவில் மனம் ஓடுகிறது. மூச்சி, கீ ற் று. வளியென்னும் சொற்கள் ஒரு பொருளேயே குறிக்கின்றன, இன்னும், உயிர்ச்சக்தியாயினும் தசை வலுவாயினும் நாம் கிண்ணுற் காணக்கூடியவையல்ல; வெட்டவெளியில் அடிக்குங் காற்று எல்58ா நேரங்களிலும் ஒரே தன்மையாக வீசுவதில்லே. சில காலங்களில் சில இடங் களிற் பெரும் புயலாகவும், சில வேளைகளில் மெதுவாகவும், சில வேனே புலப்படாமல் அது இருப்பதையும் நாம் உவாரக் கூடியதாயிருக்கிறது. காற்றமுக்கத்தான் கடலிற் கொந்தளிப் பும் பு:லும் ஏற்படுகின்றன. கடுங்காற்றினுல் ம ர ங் கள் முறிந்தும் வீடுகள் சேதமடைந்தும் பற்பல இன்னல்கள் உண்

Page 121
216 சாதனேகள் - தவநில ,
டாகின்றன. காற்ருடியால் நீரிறைக்கக்கூடியதா யிருக்கும். கணக்கான க ர ற் று மெதுவாக வீசுமாயின் அது தென்ற ற் காற்றென மகிழ்வுடன் உலா வருகிருேம் இதேபோல நில யான இன் பந் துய்த்தற்கு, எந்நேரமும் ஐம்பொறிகள் வாயி லாக ஒடியோ டி அகலந்து திரியும் மனதை வளிநிஃப்படுத்தல் என்னும் நெறியா ற் கட்டுப்படுத்த வேண்டும், காற்று அடங் கும்போது கடற்கொந்தளிப்பு இருக்காட்டாது, இவ்வாறு உயிர்க்காற்று அடக்கப்பட்டு ஒரு நிலேப்படுமாயின் மனமும் அடங்கி அமைதி நிலவக் சானலாம். அன்றியும், உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் உயிர்க்காற்றினுல் நிரப்பப்பட்டு உடம்பு முழு வ தும் கட்டுப்பாட்டுக்குட் கொண்டு வரப்படுகிறது. எனவே, உடம்பின் மீது உணரப்பெற்ற நோ ப் கள் யாவும் ஒழிந்து நலமுற்று வாழலாம் ; பிறரையும் நலமுடன் வாழ வைக்கலாம். மனம் ஒடுங்கப் பின்னணியில் இருக்கும் உயிர்ச் சக்தியானது எங்கும் மிக்க வலுவுடனும் நிறைவுடனும் இருக் கிறதென்னும் உண்மையை நாம் உணரப்பெற்ருல் எ ம க் கு எந்நாளும் இன்பமேயன்றித் துன்பம் வாராது காண். இந்த நிலையை அடைவதற்குக் கடுமையாக முயற்சிக்க வேண்டும். நெடுந்தூரத்திலுள்ள ஓரிடத்தைக் குறுகிய நேரத்தில் அடைய வேண்டுமாயின் போக்கின் வி ைர ன வ க் கூட்டவேண்டும். தூர்த்துரமென வானாகிடப்பின் பிறவிப் பெருங் கடலே நீந்து தல் அரிது ஆகவே, நீக்கமும் உறுதிப்பாடும் அதிகரிக்க ஆற்றலும் அறிவும் பெருக்கெடுத்து வாழ்க்கைப் பயணுகிய குறிக்கோஃள மிகக் குறுகிய காலத்திலேயே அடைவோ மென்" பது திண்ணம். எமக்கு அண்மையிலுள்ள பொருள் எமது உடம்பே. இவ்வுடம்பினுள்ளே நான் நான் என்று உணர்த்திக் கொண்டும் உடம்புடன் மிகுந்த பற்றுக்கோடுள்ளதுமான மன தைப் புறநிவேத் தோற்றங்களினின்றும் திருப்பி அகமுகப்படுத் நிக் கூர்மை டிரிக்குவதற்கு எமது உடம்பை முதலில் நலத்து டன் நல்ல சூழ்நியிேல் வைத்திருக்க வேண்டும். அன்றியும், மூச்சை வீண்போக்காமல் ஒழுங்கா என முறையில் உள்ளிழுத்" தும் வெளியே விட்டும் பழகவேண்டும். மூச்சின் முக்கியத் து" வம் யாவரும் அறிந்ததே. அறுபது நாள் அன்னமின்றி இருக் கலாம், அறுபது விகுடி மூச்கின்றி இருக்க முடியாது. எல்லா உறுப்புக்களும் தத்தங் வாழ்விற்கு இதையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அளவுக்கு மிஞ்சி உடலுறவு கொள்வ தாலும் அதிகமான உடலுழைப்பாலும் பொருத்தமற்ற உடற் பயிற்சிகளிஞலும் உள்ளங்கவர்த் தெழுந்தோங்குஞ் சின்த்தா லும் நீண்டநேரப் பேச்சிஞலும் மூச்சானது அதிக செலவாகி
தது. ஆன்முதலில் அதிகஞ் செலவானுற் பொருளாதார நில்

சாதனைகள் - தவநிலை 27
விெடுவதுபோல, மூச்சை அதிகம்ாகவும் விரைவாகவும் விடு வோமாயின் நோய்வாய்ப்பட்டும் மூப்பெய்த முன்னமே நரை திரை உண்டாகி எ மது வாழ்நாள் குன்றிவிடும். வாழ்வில் நவப்பேறு மிகுந்திருக்க வேண்டுமாயின் நுரையீரலின் வேலே க் திறமை உடற் கனத்திற்கு மேலிருக்க வேண்டும். வாழ்வென்ற வாணிபத்தில் நுரையீரலால் ஆன்ற வரவு உடற்கனந்தினுல் ஆன்ற செலவு ஆகிய இரண்டனேயும் கணக்கிட்டுப் பார்க்கும் போது ஊதியம் இவ்லேயாயின் அவ்வாழ்க்கையாலாகும் பய னென்? ஆதலால், உயிர்க்காற்றினுல் உடலேக் காப்பாற்று கின்ற செலவைக் குறைத்து எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல பேரின்பப் பொருளேக் கைப்பற்றுவதற்கு உயிர்க்காற்றை உள் ளடக்கி வேண்டும். இவ்வாறு அடக்கப்படும் உயிர்க் காற்று மூலாதாரத்திற் சென்று அங்கு முடங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியாய் நிலைமாறிச் சுழுமுனேக்குள் முடுக்கப்படுமெனவும் அதன் பெறுபேருக அரும்பெரும் ஆற்றலேயும் பேரின்பத்தை யும் உய்த்துணரலாமெனவும் பேரறிவாளர்கள் கூற்ருகும்.
வளிநிலேப்படுத்தும் பயிற்சிக்கு, முதுகெலும்புக் கூட்டி னுள் இருக்கின்ற முண்ணுண், முள்ள்ந்தண்டு வழியே முற்புற மாக வலப்பக்கத்திலும் இடப்ப்க்கத்திலும் ஒடுகின்ற ஒத்து னர் நரம்புகளாகிய பிங்கலே இடைகலே, மூளே-முண்ணுன் ஊடாகச் செல்லும் துவாரமாகிய சுழுமுனே, நரம்பு நாரினுல் முன் - மூளை யுடன் இணோக்கப்பட்டிருக்கும் முண்ணுணின் மேற் பகுதியாகிய முகுளம், நடுமூஃளயிலிருந்து ஒத்துணர் நரம்புக ளுக்கு எதிரிடையாக இயங்கிக்கொண்டு கீளுேக்கி வருகின்ற பக்க-ஒத்துணர் நரம்புகள், வெட்டவெளியில் நிலவுகின்ற உயிர்க்காற்று மூளை க்குட் சென்று மூளே யின் வலிமையையும் ஆற்றலேயும் அதிகரிக்கச் செய்யும் முனே நரம்பு, ஆருதாரங் சுள், ஆகிவற்றையெல்லாம் தெளிவாக அறிந்திருக்க வேண் டும், இந்நூலின் மூன்ரும் அதிகாரத்தை மீளப்படித்து நினை வுறுத்துக - இன்னும், சுழுமுனேயின் அடிவாரத்தில் மூலா தாரமென்னும் பொய்கையுண்டு. அங்கே குண்டலினி என் னும் முளரி மொட்டு இருக்கிறது. குண்டவினியை, ஒடுங்கிக் கிடப்பதால் பாம்புக்குச் சிலர் ஒப்பிடுவார்கள். ஆயின், அத னேத் தாமரை மொட்டிற்கு உவமித்தல் சாலப்பொருத்தமா ஒருத்தும் வெய்யோன் கதிர் கி ஸ் தாமரையில் படப்பட மொட்டு இயல்பாக விரிகிறது. அதேபோல, உள்ளடக்கப்படு கின்ற உயிர்க்காற்றலேகள் ஒளியாக மாறும்போது ஒளிய8லகள் குண்டலினியாகிய முளரி - மொட்டிற் பட்டதுTஉம் பூ விரிவ தைக் காள்க. அன்றியும் உள்ளத்தில் மறுமலர்ச்சி உண்டா

Page 122
218 சாதனைகள் - தவநிலே
கிறது. பூவிதழ்கள் விரியும்போது உள்ளமும் மலர்ந்து எங்க ணும் நறுமணங் கமழ எழில்மிகு முருகனும் மெய்ப்பொருளில் அது ஒடுங்கும் என்பர் மெய்யுணர்வுடையோர். முருகு என்ற சொல் அழகு இளமை இனிமை இன்பம் ஆகிய கருத்துக்களே உள்ளடக்கி முழுமையான மெய்ப்பொருனேயே குறிக்கிறது. ஆகவே, வளிநிவேப்படுத்துவதால் எமது இறைமையையும் முழு மையையும் நாம் .னரக்கூடியதாயிருக்கும். இன்னும், முருக இம் ஒழியாத அரு ட் சக்தி தெளிவான ஓங்கார வடிவேல் கொண்டு, அசு வெளியான சுழுமுனே புங் காட்டிச் செந்தா tரை மலர் :ானோ ஆறுமுகங்களாம் ஆதார நிவேகளே யுங் காட்டி, உச்சிமேற் கதிர்கள் பாய அழியாத அறிவொளியாகி நிற்கும் தன்மையை மின்திற் கொள்வோமாக,
மின்சாரத்தைப் பற்றியும் அதனுே டு தொடர்புள்ள பல் வேறு வலுக்கஃாப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறுேம் , மின்சாரம் இன்னதென யாருக்குத் தெரியாது. அதஃனக் கண் 2.வர் ஒரு வருமில்லே. இதுவரை தெரிந்த அளவில் அது ஒரு விதமான அசைவுள்ள இயக்கமாகும். இவ்வுலகில் வேறு பல அசைவுகளுண்டு. அவற்றிற்கும் மின்சாரத்திற்கும் இடையே புள்ள வேற்றுமையென்னவென்பதைக் கவனத்துக்கு எடுத்துக் கொள்வோம். ஒரு மேசை அசைகிறதெனக் கருத்திலிருத்துக.
அதன் மூவர் கூறுகள் வெவ்வேறு திசைகளிற் பாய்கின்றன: எல்லா மூலக்கூறுகளேயும் ஒரே திசையிற் செலுத்துவதற்கு மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும், இதஃனப் பயன்படுத் து பூமி. அப்பொருளின் உறுப்புகளாகிய மூலக்கூறுகள் மின்னுேட் உத்துடன் இஃனைந்து ஒரே திசையிற் செல்வதைக் கானாம். ஒரு அறையினுள்ளே இருக்கின்ற எல்லாக் காற்றுமூலக்கூறு கிளேயும் ஒரே திசையில் அசையச் செய்தால் அவ்வறையானது ஒரு பெரிய மின்கலவடுக்கு ஆக மாறிவிடும் நுரையீரலே இ க்கு வ த ற் கு ம் நரம்புத் துடிப்பைக் கட்டுப்படுத் துவதற்கும் இவற்றை ஒருமுகப்படுத்தி இணேப்பதற்கும் மாற்று நிலேயமாக முகுளம் அமைந்திருக்கிறது. எனவே, வளிநிலப் படுத்துதவில் முகுளம் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. முகு 4ளத்திலுள்ள நரம்பணுத்திரளால் நுரையீரல் இயக்கப்பட்டு மூச்சோட்டம் கட்டுப்பாட்டினுள் வரும்போது நரம்புவழியே உணர்வோட்டம் ஒருமுகப்படுவதையும் இணேத்து ஒரே வழி பிற் செல்வதையுங் காணலாம். மூச்சினே ஒழுங்கான முறை பில் உள்ளிழுத்து வெளியே விடுவதால் உடம்பிலுள்ள மூ81க் கூறுகளெல்லாம் அதே வழியில் ஒழுங்குடன் போகுத் தன் மையையுடைத்தாகின்றன. ம ன மான து உறுதிப்பாட்டை

சாதனைகள் - தவறிலே 219
உறுத்தும்போது நரம்புத் துடிப்புகள் வலுக்கொண்டு மின்னுேட் டத்தைப் போலவே இயங்கும். அஃதாவது, உறுதிப்பாடா னது நரம்புத் துடிப்பாக நிலேமாற்றம் அடையும்போது மின் சாரம் போன்றதோர் சக்தியாகிறது. உடம்பின் இயக்கங்க ளெல்லாம் ஒழுங்கான முறையில் நடைபெறுமாயின் அதுவு மோர் உயர்ந்த உறுதிப்பாட்டுக் கலவடுக்கு ஆகிவிடும். மூச் சினேக் கட்டுப்படுத்தக்கூடிய மாற்று நிலையமாகிய முகுளம் மூலமாக வனிநிலேப்படுத்துதலேக் கையாளுவோமாயின் உடம் பானது சீரடைவதுமன்றி மற்றைய ஆட்சிப் பீடங்களும் கட் டுப்பாட்டுக்குட் கொண்டுவரப்படுகின்றன. நாம் காண்பதும் நினேப்பதும் கற்பனே செய்கதும் ஆகியவையெல்லாம் வெட்ட வெளியிற் புலனுகின்றன. புலனறிவிற்குக் காட்சிப்பொருள் தோன்ருத நிலேயில் ஆத்மா தன்னியல்புடன் விளங்கிக்கொண்" டிருக்கும். குண்டலினி கிளர்ந்தெழுந்து சுழுமுனேக்குட் போகும் போது எல்லாப் புலனறிவுகளும் மனுே வெளியில் இடம்பெறு கின்றன. குண்டலினி சுழுமுனே வழியே சென்று கபாலத்தை அடைந்தவுடன் காட்சிப் பொருளேதுமற்ற புலனறிவானது மெய்யறிவு மயமான வெளியில் ஒடுங்கிவிடும். மிகச் சிக்கலாக அமைந்திருக்கின்ற நரம்புகள் வழியே உணர்ச்சிகளும் செயற் பாட்டிற்குரிய கட்டளே களும் நடைபெறவேண்டியிருத்தலால் அத்தகைய நரம் பொன்றியத்தைக் கவனமாகப் பேண வேண் டும். அன்றேல், மூளேக்கோளாறுகளும் நரம்புத்தளர்ச்சிகளும் உண்டாகித் துன்புறவேண்டியிருக்கும். எனினும், கம்பிகள் இல்லாமலேயே கதிரியக்கத்தால் இயங்கக்கூடிய வானுெவி தொலேபேசி தொலைக்காட்சி ஆகிய கருவிகள் மூலம் தொடர்பு கொள்வதைப் போல, நரம்புகளோ நரம்பு நார்களோ நரம் பணுத் திரள்களோ யாதேனுமின்றிக் குண்டவினியின் கதிர் வீச்சினுல் சுழுமுனே ஊடாக மனம் அகமுகப்பட்டு, மூண்ாயில் அமைந்துள்ள வெற்றறைகளாலாய ஓங்கசர பிடமேறி உள் ளுணர்வு கொண்டு அறிவொளியாகின்றது. வானுெவி தொலே பேசி தொலேக்காட்சி ஆகிய கருவிகளின்றி நிலவுலகில் எவ ருடனும் தொடர்புகொள்ள முடியாது. ஆணுல், உணர்வோ செயவோ யாதேனுமற்ற ஒய்வான நடுநிலைகொண்டு துக வெளியாம் சுழுமுனேயில் மனம் நிற்குமாயின், அகத்தேயும் புறத் தே யு ம் உள்ள பொருட்களெல்லாவற்றையும் பிறர் பாலுள்ள கருத்தோட்டங்களேயும் எளிதில் அறிந்து கொள்வ தற்கு அம் மனம் ஒன்றே போதுமானது. ஈண்டு உயர்நிலையை அடைந்ததெதுவோ அதுவே அம் மனமெனக் கருதற்பாலது. பொதுவாக தகுதியில்லாதோர்க்குச் சுழுமுனேயின் கீழ்க்கூறு மூடுப்பட்டிருக்கும். ஆயின் வளிநிஃப்படுத்தலைப் போன்ற

Page 123
220 சாதனேகள் - தவநில
SSMSSSMSSSMMSSS SS SS S SDSDS DDD S T LSTTu uqSq SS S S LLL T LLL LLL S L S S S S S
பயிற்சிகளினுற் சுழுமுனை விாயில் திறபட்டு நரம்புகள் வழியே செல்கின்ற உணர்வோட்டங்கள் சுழுமுனே புட் புதும்
மூஃ யில் அமைந்திருக்கின்ற ஆட்சிபீடங்களுள் ஒன்ற ஒனுக்கு ஒரு உணர்ச்சியைக் கொண்டுபோம்போது அந்த நிலேய மானது எதிர்த் தாக்கத்தைச் செயஐோட்டம் பின் தொடரும், அது அறிவைக் கொண்ட நியோயின் முதலிற் புலனறிவும் பின்னர் செயலோட்டமும் பின்தொடரும், புறத்திலுள்ள தாக்கத்தின் எதிர்த்தாக்கமே புலனறிவாகிறது. ஆயின் கன வில் புலனறிவுகள் எழுவதெங்களமெனின், புறத்திலிருந்து தாக்கம் இல்லேயென் ருே கூறவேண்டும் 1 ஆகவே, உணரக் கூடிய அசைவுகள் ஒரிடத்தில் முடங்கிக் கிடக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, நான் ஒரு ஓவியத்தைப் பார்க்கின்றேன். அந்த ஒவியத்தைப் பற்றிய புலனறிவு புறத்தே புள்ள அப் பொரு ளிலிருந்து கொண்டு வரும் உணர்ச்சிகளால் உண்டாகின்ற எதிர்த்த" க்க :ா கும். அ ஃ க | வ து, புறப்பொருட்கள்ால் அசைவிவிடப் பெற்ற உனர் நரம்புகளின் அசைவானது மூஃ. பின் மூலக்கூறுகளைக் கிளர்ச்சிப்படுத்தி ஒருவகையான செய ல்ோட்டத்தை ஏற்படுத்துகிறது. நெடுங்காலங் கழிந்த பின் னரும் அந்த ஓவியம் எனது நினேவுக்கு வரக்கூடும். ஆணுல் முன்னெழுந்த உணர்ச்சிகளிலிருந்தல்ல. அவ்வுணர்ச்சிகள் எங்கேயோ ஓரிடத்தில் முடங்கிக் கிடக்கின்றன என்றே கருது வேண்டும். இவற்றின் தாக்கத்தால் கனவு உண்டாகிறது. இங்ஙனம் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் அடித்தள உணர்ச் சிகளெல்லாம் மூலாதாரத்திற் புதைந்து கிடக்கின்ற இக் அச் சக்தியைக் குண்டலினி என்ப, புறப்பொருட்களேப் பற்றி ஆழ்ந்த சிந்தனே செய்தபின்னர் மூலாதார நிளேயம்-அஃதா வது, இடுப்புக்குழி புரம்பணுத்திரள் சூடாகிறது. எனவே, அதே நிலயத்தில் அடித்தளச் செயற்சக்தியும் களஞ்சியப்படுத் தப்பட்டிருக்கிறதெனக் கருதுக. முடங்கிக் கிடக்கின்ற குண்ட வினி சக்தியையெழுப்பிக் கிளர்ச்சிப்படுத்தித் தன்னுணர்வுடன் அதனேச் சுழுமுனே வெளிக்குட் புகுவித்தால், ஆருதார நி: யங்களிலும் பெரும் எதிர்த்தாக்கம் உண்டாகும். அந்தச் சக் தியிற் சிறிதளவு நரம்பு நார் வழியே சென்று நிலையங்களில் எதிர்த்தாக்கங்களே உண்டாக்கும்போது கனவு அல்லது சுற் பனே என்ற புலனுணர்வு தோன்றும். ஆணுல், அசு வழிபாட் டினுலா கின்ற விஃாவாக மூலாதாரத்திற் புதைந்து கிடக் கின்ற பெரிய சக்தியான்து சுழுமுனே வழியே சென்று ஆறு ஆதார நிலேயங்களையும் தாக்கும்போது கனவு கற்பனே ஆகிய எதிர்த்தாக்கங்களிலும் மிகக்கூடிய வலிமை பொருந்தியதா

சாதனைகள். தவநிலை 22
கவே காணப்படும் அதனே உயர்நிகேப் புலனுணர்வு என்பர் தவமுடையோர். இப் புலனுணர்வு மூளை முதலாக எங்கணும் செறிந்து எதிர்த்தாக்கத்தை உண்டாக்கி, அதன் விஃாவாகப் பெரிய அறிவொளி துலங்கும். குண்டலினி சக்தி கிளர்ந்தெழு வதற்குப் பல வழிவகைகளுண்டு. இறைவன்பால்  ைவ த்த இடைபரு மெய்யன்பினுலும், அனுபூதி பெற்ற மகான்களின் அருண்ணுேக்காலும், மனவொளுமையுடன் உயர்நோக்குடைய தவத்தோர்க்குச் செய்யும் தொண்டினுலும், அன்பே சிவபெ னக் கருத்திற்கொண்டு எல்லாவுயிர் கண் மீதும் வைக்கும் ஆன் பினுலும், குண்டலினி சக்தியைத் தட்டியெழுப்ப முடியும், மனிதவியல்புக்கு அப்பாற்பட்ட ஆற்றல் அல்லது அறிவு எங்கே காணப்படுகின்றதோ அங்கே சிறிதளவிலேனும் குண்டலினி சக்தி சுழுமுனை வழியே பாய்ந்திருக்க வேண்டும். அறிந்தோ அறியாமலோ செய்யப்படுகின்ற எல்லா வணக்கமும் பூசஐ களும் இம் முடிவுக்கே இட்டுச் செல்கின்றன. தாம் செய்யும் வழிபாட்டினு ற் பெற்ற பயன் தன்னியல்பாலேயே கிடைத்த தென ஒருவன் உணராவிடினும் அது உண்மையாகத் தம் முள்ளே முடங்கிக்கிடந்த குண்டலினி எறிகதிர்த் தாக்கமே பன்றி வேருென்றுமல்ல;
தன்னறிவின்றி எம்முள்ளே எத்தனையோ காரியங்கள் நிகழ் கின்றன. காற்று வடிவில் ஒடும் மனதைத் தடுத்து நிறுத்துவ தற்கு அதன் நிலையையும் செயற்பாடு ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருக்க வேண்டும். அன்றேல், அது கண்டதே காட்டு கொண்டதே கோலமாகக் குறிக்கோள் ஏதுமின்றி யெங்கணும் அலேந்து திரியும், புற்றுக்குள் இருக்கும் பாம்பை வெளியே வரவிடாமல் தடுப்பதற்கு முன்னர் அதன் நிலேயையும் இதுல் பையும் அறியவேண்டும். இதனே நன்ரு பி அறிந்துகொள்ள வில்யோயின் அதனுல் எமக்குத் தீங்கினே விளேவிக்கக்கூடும். புற்றருகில் நின்றுகொண்டு அப் பாம்பு தலேகாட்டும்போதெல் லாம் அடித்தடித்தேனும் நச்சுப்புகையூட்டியேனும் விழிப்புடன் இருப்போமாயின் அதன் இலகுவிற் கொன்றுவிடலாம். இதே போல, காற்றுருவில் தலைகாட்டும் மனதைத் தன்னறிவு கொண்டு வளிநிலப்படுத்துவோமாயின் அக் காற்றும் அா முகப்பட்டுச் சுழுமுனே வழியே சென்று உயிர்ச்சக்தியாய் நிக் மாறும், ஆகவே, தன்னியக்கமான உட்செயல்களேத் தவி னறிவுடன் தொடர்புபடுத்தி, இறுதியில் எல்லாம் அறிவு மய மா ப்க் காண்பதற்கு வளிநிலப்படுத்தல் என்னும் முறை பெரு மளவிற் பயன்படும் என்பர் பதஞ்சலி போன்ற போகிகள் மனிதர்க்கு எழுபத்தீராயிரம் நாடி நரம்புகள் இருக்கின்றன,

Page 124
222 சாதனேகள் - தவநிலை
அவற்றுள் முக்கியமான பிங்கலே இடைகலே சுழு முனே என்று முன்சொல்லிய மூன்றின் துடிப்புகஃாப் போல, சூரியன் சந்தி Fன் நெருப்பு என மூன்று கஃலகளுண்டு. அஃதாவது, அகத் தேயுள்ள பிங்கலே இடைக்க சுழுமுனே ஆகிய மூவகை நரம்பு மீள் வழியே மனம் செயற்படுவதுபோலப் புறக்கருவியாகிய மூக்கு வழியே அது காற்று வடிவில் உள்ளும் புறமும் ஒடித் திரிவதைக் காண்லாம். முன்னேய நி3) நுண்மையாகவும் பின் யே நிக் பருமையாகவும் இருப்பதையுணர்க, கஃபென்னும் பேதம் மூச்சென்னும் பொருளேத் தரும். எனவே, பருவடிவில் நிற்கின்ற உயிர்க்காற்ருன்து சூரியகஃ சந்திர கலே நெருப்பு என்னும் பெயர்களேப் பெறுகிறது. வலது மூக்கு வழியே ஒடும் மூச்சினேச் சூரியகஃயெனவும், இடது மூக்குவழியே ஒடும் மூச் சினேச் சந்திரகஃபெனவும், புருவ நடுவிலுள்ள மூக்குப் புழை பிழியே முஃன நரம்பிஞற் கவரப்படும் மூச்சினே நெருப்பெனி வும் கூறுவர் நுண்ணறிவுடையோர். இந் நிலவுலகிற் கண்ணி குற் க:ர்கூடியதும் மிக்க வலுவுடையதும் எவ்வுயிர் வளர்ச் சிக்கும் ஏதுவாக ஒளிவளர் சுடர்ப்பிழம்பாகவும் இருக்கின்ற சூரியனினின்றும் சந்திரனினின்றும் வீசப்படுகின்ற கதிர் கன் வளிமண்டலத்திற் புகுந்து வளியுடன் இனேந்து மூக்குவழியே உடம்பினுள் எங்கணுஞ் செறிகின்றன, இள்வாறு எறியப்பட்ட கதிர்சளும் உயிர்க்காற்றும் ஒருங்கே சேர்ந்து உயிர்ச்சக்தி யாகிவிடும். அன்றியும், ஒவியும் ஒளியும் தோன்றும் இவற்றை கிறிதற்கு மூச்சோட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மண் திறக்கும் மண்ணில் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கும். விண் னிேற் சுற்றிவருகின்ற திங்களுக்கும் நடுவே காணும் ஞாயிறுக் கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இத்தொடர்பு காரண மாசு, வள்ர்பிறை முதல் மூன்று நாட்களுக்கு மூச்சானது இடது மூக்கு வழியேயும், நான்காம் நாள்முதல் மூன்று நாட் களுக்கு வtது மூக்கு வழியேயும், இதே மாதிரி வளர்பிறைக் as ir Gaji முழுமையும் மூன்று நாட்களுக்கு இடது மூக்கு வழி யேயும் மூன்று நாட்களுக்கு வலது மூக்கு வழியேயும் மாறிமாறி ஒடும். இவ்விதம் தேய்பிறை முதல்மூன்று 5" che di g5 9. வலது மூக்கு வழியேயும், இதே மாதிரி தேய்பிறைக் tir ata முழுமையும் மும்மூன்று நாட்களுக்கொரு முறை இடது வலது ஆக்கு வழியே மாறிமாறி மூச்சானது ஒடும். இத்தகைய முறை பிறழுமாயின், மனவமைதியின்மையும் உடல்நலக் குறைவும் காணப்படும். ஆகையால் இத்தன்மைத்தாய மாற்றங்களைக் கவனித்துச் செம்மையாக்க வேண்டும். எந்தப்பக்கம் மூச்சு, ஒடவேண்டுமோ மறுபக்கமாகச் சரிந்து கால் கஃா மடக்கிக் கொண்டு இதே பக்கன் ஒகயை நிலத்தில் தான்றிக்கொண்டு

சாதனேகள் - தவநிலே 223
மற்றக் கையை மடக்கப்பட்ட மேற்புறக் கால்மீது வைத்துக் கொண்டு, வேண்டியவாறு மூச்சு ஓடவேண்டுமென நினைத்துக் கொண்டிருப்பின் அதே பக்கம் சீராக அது ஓடுவதைக் கான லாம். இதேபோல, கால்களே நீட்டிக்கொண்டு ஒரு கையைக் கீழ்ப்புறத்திலும் மற்றதை மேற்புறத்திலும் வைத்துக்கொண்டு பக்கமாகச் சரிந்து படுக்கும்போது, மேற்புற மூக்கு வழியே மூச்சு ஓடுவதைக் காணலாம். எனவே, வேண்டிய வேண்டிய வாங்கு மூச்சினே மாற்றிப் பழகிக் கொள்க.
முன்னே கூறியவாது, புனிதமானதோர் தனியிடத்தில் பிடத்தின் மீது தாமரையிருக்கையில் இருந்துகொண்டு வளி நிவேப்படுத்துதலேத் துவங்கவேண்டும்.-- மயக்கம் மனவெழுச்சி யாகிய இரண்டனேயும் உதறித் தள்ளிவிட்டு ம ன வ  ைமதி கொண்டு, ஓம் நமசிவய என்றுன்னி ஆருதாரத் தாமரை மீது ஓங்கிாரம் முதலாக நமசிவயவெனும் ஐந்தெழுத்தை அன்பு டன் மணக்கண் சாற்றி, நறுமணங் கமழ் மனமெனும் மலர் கொண்டு ஓம்-சிவபதம, ஒய்-சிவயநம வென்று ஒவ்வொரு எழுத்திற்கும் தனித்தனியே மலர்தூவிப் பூசனை செய்க. பின் னர், மூலாதாரந் தொட்டு உச்சிவரையும் ஒரு சுடரொளி காண்பதாகக் கருத்திலிருத்தி ஓம் சிவ, ஒம் சிவ என்றும், சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் ஆகிய ஐம்புலன்கள் அவிந்து இனிமேற் பிறவாமை வேண்டுமென்றும் மனவுறுதி கொள்ள வேண்டும். இன்னும், ஓம் என்னும் நாதம் மூளே-முண்ணுண் ஒன்றியத்தின் நரம்புக்கலன்களின் துடிப்பால் டிண்டாகி இயல் பாக எம்முன்னே ஒவித்துக்கொண்டிருக்கும் விதத்தை இதற்கு முன் விளக்கியிருக்கிறுேம். எனவே, எம் முள்ளே எங்கனும் செறிந்திருக்கும் உயிர்க்காற்று ஓம் ஒம் என்ற ஓசையாகவே உவால்வதையும், சிவ என்னும் போதெல்லாம் பேரின்பம் நாற்றெடுத்துப் பாய்வதையும் உய்த்துணரவேண்டும். - * Fyrst சிவக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனப் பாராதி வான்பொருளேப் பஞ்சவுரு வானவொன்றைப் பேரான விண்ணுெவியைப் பேரிள்ய வாரிதியை நேராக எந்நாளும் நெஞ்சிருத்தி வாழ்வேனே "-
என்றெண்ணித் துணி ஏ. வளிநிலேப்படுத்தலில் வெளிக் காற்றை உள்ளிழுத்தல் பூாகமாம். அக்காற்றை நிறுத்துவது கும்ப பர்ம். கும்பித்த காற்றை வெளிவிடுதல் இரேசகம் எனப்படும் பிங்கஃபயர்கிய சூரியகலேயை வலது மூக்கினுல் உள்ளிழுத்து மெள்ள மெள்ள நுரையீரலே நிரப்பி விதிப்படி கும்பித்து இடைகலேயாகிய சந்திரகலேயை இடது மூக்கினுள் -لات القبلة

Page 125
224 சாதனைகள் - தவநிலே
மெள்ள மெள்ள வெளிவிடவேண்டும். மூச்சின விரைவாகப் போக்காட்டக் கூடாது. எதனுல் மூச்சு வெளிவிடப்பட்டதோ அதஞலேயே உள்ளிழுக்கலாம். கும்பித்த காற்ருனது நுரை பீரல் - இருதய வொன்றியத்தின் செயற்பாட்டால் உடம் பெங்கணும் செறிந்து, மூளை முண்ணுள் ஒன்றியத்தில் நரம்புச் சக்தியாக நிலை மாற்றமடைந்து, பிங்கலே இடைக3லயாக முள்ளத்தாண்டு வழியே கீனுேக்கி மூலாதாரத்தை யடைந்து, அங்கே குண்டலினி சக்தியை முடுக்கிக்கொண்டிருக்கும். ஆனல் இவ்வாறு மூச்சினே உள்ளிழுத்து வெளிவிடும்போது முனே தரம் பிற்ை கவரப்படும் மூச்சு நேரடியாக மூளையைச் சென்றடை வதால் வலிமையையும் சில ஆற்றல்களே பூரம் காணக்கூடியதா யிருக்கும்." இவையெல்லாம் நெடுநாட் பழக்கத்தாலேயே உண் டாகும் என்ப. வளிநிலப்படுத்தலின் நேர அளவு வரையறைப் படுத்தப்பட்டிருக்கிறது. அஃதாவது, பூரகம் பதினறு மாத்தி ரையும், கும்பகம் அறுபத்து நான்கு மாத்திரையும், இரேசகம் முப்பத்திரண்டு மாத்திரையுமாகும். ஆகவே, முதலில் இம் மாத்தின்ர்களுக்கு அமையப் பயில வேண்டும் - திருமூலர் பின்வரும்ாறு வரையறைப் படுத்தியுள்ளார்:
' ஏறுதல் பூரக மீரெட்டு வாமத்தால் ஆறுதல் கும்பக மறுபத்து நாலதில் ஊறுதல் மும்பத் திரண்டதி ரேசசு மாறுதி லொன்றின்கண் வஞ்சக மாமே, t
இவ்வாறு ஒருமுறை, இருமுறை, மூன்றுமுறை, நான்கு முறை டாகிப் படிப்படியே தகைமைக்கேற்ப எண்ணிக்கையை கூட்டிக் கொண்டு போக வேண்டும். எண்ணிக்கையை ஒன்று இரான், G. வைத்துக்கொள்வதிலும் பார்க்கி ஆறு ஆதார நிஃப் களிற் சாற்றப்பட்ட ஓம் - ந - க - சி - வ ய ஆகிய எழுத்துக் களேயே ஈடாக வைத்துக் கணக்கிடல் சாலவும் நன்று. இன் ஆணும், பூரகத்தின் போது "வ" என்றும், கும்பகத்தின் போது " ஓம்" என்றும், இரேசகத்தின் போது "சி" என்றும் கருத் திற் கொள்க. இத&னச் செய்வதால் ஓம்சிவ ஒக்சி வ என்ற தினேவு வலுவடைந்து சீவன் சிவத்துவத்தை அடைகிறது; பூவினிங் மனம் பொருந்தியவாறு சீவனுக்குள்ளே சிவமணம் பூக்கும். அன்றியும், வளியினே வாங்கி வயத்திலடக்கில், பளிங்கொத்து உறுப்புச் சிவக்கும், முகப் பொலிவுடன் மயிர்சுறுக்கும், காயம் பழுக்கினும் பிஞ்சாகவேயிருக்கும். இந்தப் பயிற்சியை தாடோ றும் ಹಗ್ಗಶಿಖ மாஃ வேகா களிற் செய்து வரவேண்டும்.
"ץי Tל
வளிநிலப்படுத்தற்கு இன்னுமொரு முறையைக் காட்டுதும் இந்த மனிதப் பிறப்பிற்குப் பொதுவாக மூச்சு உள்rே

சாதனேகள் - தவநிலே 225
பத்தங்குவமும், வெளியில் பன்னிரண்டங்குலமும் போகும்: இதுவல்லாமல், நடக்கும்போது 2 அங்குலமும், ஒடும்போது 42 அங்குலமும், உடலுறவு கொள்ளும்போது 50-60 அங்குல மும், சாப்பிடும்போது 18 அங்குலமும் ஒடும். இவ்வளவு நீள மாகப் போகின்ற மூச்சினேக் கூடிய அளவு சிறிது சிறிதாகக் குறைக்க வேண்டும். ஏனென் ரு ல் , கலேகளாகிய மூச்சு 13 அங் குலம் ஒடி நாலங்குலம் கழித்து எட்டங்குவந் தான் நின்ற இடத்தில் நோக்கும், இப்படிப் பொதுவாக நாலு அங்குலம் கழிவதால் 130 ஆண்டு வாழ்நாளாகிறது. ஆகவே, மூச்சோட் டத்தைக் கட்டுப்படுத்துவதால் நீண்ட வாழ்நாளேயுடையவர் களாக இருக்கலாம். பொதுவாக, மனிதர்களுக்கு 21600 கலே நடக்குமாயின் 120 ஆண்டு வாழலாம். ஆணுல் இப் போது அவர்கள் நடைமுறையில் 6 1800 கலேக்கு மேல் விடுகிறர்கள். நாம் விடும் மூச்சானது எவ்வளவு குறையுமோ அவ்வளவு வாழ்நாள் ஏறிவரும் என்பர் மெய்யறிவுடையோர். மக்கள் அதிக விரைவாக ஒடவோ நடக்கவோ, அதிகம் உண்னவோ உடலுறவு கொள்ளவோ கூடாது. திடீரென்று மூச்சைக் கட்டுப்படுத்தவுங் கூடாது. வளிநிலப்படுத்தலில் ஈ டு பட்ட வொருவன் இவ்விதிகளுள் ஒன்றையேனும் தவறக்கூடாது. பிங்கலே இடைகிலே சுழு முனே ஆகிய மூன்றனே பும் எவன் தன் வழிப்படுத்தி, மனதை ஒரு முகப்படுத்தி, அகவெளியில் நிறுத்தி, அது விதுவென்ற சிந்துனே யு மற்றுச் சும்ம விருக்க வல்லவனு கின் ருணுே அவன் ஆன்ம வடிவில் நிலத்தவனுகின்ருன். ஆதலால் சுழுமுனே வழியே அமைந்துள்ள ஆரு தார விளக்கு சுஃா ஏற்றுமின், ஒங்கார ஒலியுடன் நமசிவயவென்று "3_{ij வேற்றுமின், எல்லாம் சிவமயமெனச் சிந்தனே செய்மின், ஒளியும் ஒலியும் ஒன்ருகி நிற்குந் தன் பையை புனர்மின், மேலும், மூலாதாரத்தில் ஒலித்துக்கொண்டிருக்கின்ற ஓங்கா ரத்தைக் குறிக்கோளாக வைத்துப் புறத்தே மூடுதலும் திறத் தலும் இல்லாத பார்வையுடன் தாமரையிருக்கையில் அமர் க. அத்தகைய பார்வை சாம்பவி முத்திரை யெனப்படும். இவ வாறு நிமிர்ந்திருந்துகொண்டு, மூக்கு நுனியையே நோக்கிய வண்ணம் வல்து கை ஆட்காட்டி விர லே பு ம் நடுவிரலேயும் மடக்கிப் பெருவிரலேயும் மோதிர விரலேயும் நீட்டி, மோதிர விரலால் இடது மூக்கினே மூடிக்கொண்டு வலது மூக்கினுல் வெளிக்காற்றைக் கூடிய வரையில் வ " என்று உள்ளிழுத்துச் சிறிது நேரம் இரு விரல்களாலும் மூக்கை மூடிக்கொண்டு கும் பகஞ் செய்க. கும் பகஞ் செய்யும்போது ஒங் ஒம் " என்று மனதினுல் உச்சரித்து மூலாதார முளரியில் மனக்கண் சாற் றுக, பரபரப்பு யாதேனுமின்றித் தம் மாற் கூடியவரையில்

Page 126
226 சாதனைகள் - தவநில
காற்றை உள்ளடக்கி வைத்திருந்ததன் பின்னர் பெருவிரலால் வலது மூக்கினே மூடிக்கொண்டு அதனேக் சி " என்று மெள்ள மெள்ள இடது மூக்கினுல் வெளிவிடுதல் வேண்டும். உள்ளடக் கப்பட்ட மூச்சை வெளிவிடும்போது அது அதிக விரைவு. னேயே போகுந் தன்மையை இயல்பாகவுடைத்தாதலால், அதைக் கொஞ்சங்கொஞ்சமாக இடது மூக்கு வழியேயும் வலது முக்கு வழியேயும் மாறி மாறி உள்ளிழுத்து வெளிவிடவேண் இம். அஃதாவது இடது மூக்கினுல் விட்ட அளவு அதே வழி யாக உள்ளிழுத்து, வலது மூக்கினுல் அதேயளவு வெளியே விட்டுப் பிள் னரும் மூன்று நான்கு முறை செய்க. இவ்விதம் மாறி மாறிச் செய்யும்போது மூச்சின் விசை குறைந்துவிடும். இதேபோ 3. பெருவிரலால் வலது மூக்கை மூடி இடது மூக்கி ஞற் பூரகஞ் செய்து கும்ப கஞ் செய்து வலது மூ க் கி ஜ ல் இரேசகஞ் செய்க. இறுதியாக, வலது இடது மூக்கினுற் பூரகஞ் செய்து கும் பகஞ் செய்து இடது மூக்கினுல் இரேச கஞ் செய்க. மூச்சின் விசையை மேற்காட்டியவாறு உள்ளிழுத்தும் வெளியே விட்டும் குறைத்துக் கொள்க. இப்போது, இந்த வளிதிலேப் படுத்தல் முதற் சுற்ரு கும். இதனேத் தத்தம் ஆற்றலுக்கும் தசை மைக்கும் ஏற்றவாறு மீண்டும் பன்முறைப்படுத்தலாம் ஆணுல், ஆர்வ மிகுதியால் விரையவோ அதிகரிக்கவோ கூடாது. படிப்படியே முன்ஈேற்றத்துக்குத் தக நிலேமையைக் கரைக் சிட்டுச் செயற்படவேண்டும் நாடோறும் நான்கு வேளே களில்விடியற் கால நண்பகல் சாயங்காலம் நள்ளிரவு இப்பயிற்சி யைச் செய்ய வேண்டும். காயம் ஒன்றுக்கு எண்பது சுற்றுக் கள் பிரையிற் செய்தல் நன்று. ஆணுல் இத் தொகையை சடைதல் எளிதல்ல, இதனேக் குறிக்கோளாக  ைவத் து க் கொண்டு, முதலில் ஐந்து சுற்றுக்களே முன்னர் கூறியவாறு நமசிவ ய என்னும் ஐந்தெழுத்தில் வைத்துக் கணக்கிடுக. இவ் வாறு வளிநிலப்படுத்தலால், உயிர்க்காற்று உட்படப் பத்து கிளிகளும் - அஃதாவது உயிர்வளி, தொழில்வளி, ஒலிவளி, கிரவு வளி, விழிவளி, தும்மல் வளி, கொட்டா விவளி, இமை வளி, வீங்கல்விளி, மஸ்வளி ஆகியவற்ருவாய வளியுடம்பும் பருவுடம் பும் மறைந்து மரமானது ஒரு உயர்நிஃயை அடைகிறது.
இந்த உயர்த்த நியிேனின்றும் அது கீழ்நிலையை மீள அடையா திருத்திற்கு ஆப் பயிற்சியைத் தவருது செய்து வரவேண்டும். அன்றியும், தடக்கும் போதும் கிடக்கும் போதும் எந்நேரமும் உயிரிக்காற்று 'சீ' என்று வெளியேபோய், "எ" என்று உள்ளே புகுந்து, ஓம் என்று தம்முள்ளே அடங்குவதாக எண்ணியென் எனிச் சிவத்துவத்தைச் சிந்திக்க வேண்டும். புருவ நடுவில், நாற்ற நரம்பிற்கருகில், அஃவாங்கியாக அமைந்திருக்கும் முனே

சாதனைகள் - தவநிலை ל"מל
mill
நரம்பு கன்னறிவிற்கு இருப்பிடமாகிய நடுமூ?ளக்குள்ளே செல் கின்ற காரணத்தால் மேலே குறித்தவாறு, உயிர்ச்சக்தி ஓங் காரமேயாகி அறிவொளியாகிச் சிவத்துவத்தை அடைகின்ற தென்னும் உண்மையும் உறுதியாகிறது. ஆகவே, புருவ நடுவில் மனக் கண்ணினே வைத்துச் சிமென்னும் பேரின்பத்தை நுகர் க. புருவ நடுவில் உள் வெளியொன்றுண்டு. இதுவே சிவன் சிவத் தில் ஒடுங்குமிடம். இதனேக் குறியாக வைத்துப் பார்க்கும் நோக்கினேக் கேசரி முத்திரையென்ப. எவன் மன அசைவின்றி ஒன்றனேயும் சிந்தியா திருக்க வல்லவனுகின் ருணுே அவனே கேசரி முத்திரையை நன்கு உணர்ந்தவனுகின்ருன். எனினும், அவன் இடையரு அன்புடன் அக்குறியை நோக்கி ஓம் சிவ, ஓம்சிவ என்றிடின், அவ்வுள் வெளியில் ஓங்கார ஒலி கேட்கும். நாளடைவில் வளிநிஃப்படுத்தலின் முன்னேற்றத்தாலும் அதன் விளைவாகவும் அறிவொளி துலங்கக் காணலாம். மூச்சு எப்போ அசைவற்றிருக்கின்றதோ அப்போதே மனம் ஓடாமல் நின்று விடும். கTதிகுற்ை கேட்டல், மூக்கினுன் முகத்தல், நாவினுற் சுவைத்தல், கண்களாற் பார்த்தல், தோ வினுல் உணர்தல் ஆகிய ஐம்புலன்கள் ஒடுங்கித் தான் தானுகி நிற்பதற்கு மூலக் கனலே எழுப்ப வேண்டும். விளக்கோளியே டு கண்ணுெளியும் கலந்து காண்பதுபோல, உள் வெளியில் ஒலிக்கின்ற ஒங் காரத்தினே கனற் சுவாலே படப்பட மெய்ப்பொருள் தோன்றும்.
புலனறிவு எவ்வாறு வருகிறதென்பது எமக்குத் தெரியும். முதற் சண், மெய் வாய் கண் மூக்குச் செவி ஆகிய ஐம்பொறி களேயும் ச வை ஒளி ஒன்று ஓசை நாற்றம் ஆகிய ஐம்புலன்களே யும் ஒருங்கி:Tத்துப் பின் ாேர் புறப்பொருட்களுடன் ஆங்கு தொடர்புபடுத் திச் செயற்படுத் தற்கு மனம் காரணப் பொருளா கின்றது. இத்தகைய தொடர்பினுல் புறப்பொருட்களே ப் பற்றிய புலனறிவு வருவதைக் காண்க. ஆகுல் ஒரேயொரு புலனறிவுத் துறையில் பானதை ஒருமுகப்படுத்த முடியா திருக்கும். அது ஒரு குரங்கைப் போன்றது. குரங்கானது கொப்புக்குச் கொப் புத் தாவித் திரிசிது போலவே மனமும் ஓரிடத்தில் நில்லாமல் வேருென்றனேப் பற்றிப் பற்றி அ& யுந் தன்மைத்து. நினேவு ஒன்ருகிப் பலவா குந் தன்மையால் அந் நினைவு முற்றுப் பெறு வதில்ஃப், அன்றியும், யாதொரு பொருள் யாதோரியல்பிற் ருய்த் தோன்றினும் அத்தோன்றியவாற்றைக் கண்டொழி பாது அப்பொருளின் கணின்று மெய்யாகிய பொருளேக் காண் பதில்ஃ. ஆகவே, அத்தன் சமைத்தான மனதைக் கட்டியாளுவ தெங்ஙனம் என்பதைக் கடுமையாகச் சித்திக்கவேண்டும், கொலே களவு செய்யாதே யெனவும், பொப் சொல்லாதே

Page 127
228 சாதனைகள் . தவநிலை
ଜି!ryୋtଛାylf, கள்ளுண்ணுதே யெனவும், காமமாகாதேயென வும்: நல்ல வணுயிருவெனவும், எங்கனுங் கூறுவதைக் கேட்கின் ருேம். ஆணுல் கொலே களவு பொய் கள் காமம் ஆகியனவற்றை எவ்வாறு தவிர்த்து நல்ல வஞய் ஒழுகலாமென்பதைக் கற்பிக்க வில்லேயாயின் அக் கூற்றுக்களா லாம் பயனென்ன? மூ&ளயிற் சில திலேயங்களுடன் மனமானது தொடர்பு கொள்ளும்போது, அகத்தேயும் புறத்தேயும் செயல்கள் நிகழ்கின்றன. விரும் பியோ விரும்பாமலோ, அந் நிலேயங்களுடன் அது இயல்பாக உந்தப்பட்டுச் சேர்க்கப்படுவதால் நாம் மயக்கமுற்றுத் தகா தனவற்றைச் செய்துவிட்டுத் துன்பப்படுகின் ருேம். மனமானது கட்டுப்பாட்டினுள் இருந்திருக்குமாயின் மனக்கலக்கமும் ம வின க் கி வ ஃ பய் வ ச ரா. பீட்டுப்பாட்டுக்குட்படுத்தப் படாத மனதை மடநெஞ்சிே யென்றழைத்தனர் அறிவுடை போர். தாவர ரந் தோறும தஃபுகுந்த நாய் போல ஆகாத நெஞ்சமேயென்று ஒருவர் அதனே இகழ்கின்ருர், ஏதுக்குச் சும்மா விருமணமே யென்று இனக்குப் போதித்தவுண்மை யெங்கே போக விட்டாயென்று வேருெருவர் ஏசுகின் ருர், இன்னும்,
வாராய் நெஞ்சே புன்றன் துன்மார்க்கம் பாவையும் வைத்திங்கு
ஆரா படிக்கடி சுற்று கின்ருயுன் அவல மதிக்கும்
ஒரா யிரம்புத்தி சொன்குலு மோர்கில யோகெடு வாய்நீ
பாரா புனேநான் கொல்லுவேன் வெல்லுவேன் அருட்பங்கு
கொண்டே."
என்கிருர் தாயுமானவர். பற்று வெகுவிதமாகி ஒன்றை விட் டொன்றினேப் பற்றித் திரியும் கொடிய மனதை எளிதினில் அழித்துவிட முடியாது. ஆணுல், அதனே முன்னிஃலப்படுத்தா மல் மறைமுகமாய் நின்று மெய்ப்பொருஃா புன்னி உலேதனில் மெழுகைப்போல உருகியுருகிடும் அவ்வகையினுல் அ த ஃன அழித்துவிடலாமென்ப, இவ்வகையினேப் பயன்படுத்தற்குச் சில மந்திரங்களுண்டு மந்திரம் என்பது பரம்பொருண் நினவு கொள்வதற்கும், அப்பொருளே என்றும் மறவாதிருப்பதற்கும், நல்லுணர்வோடு மெய்யறிவும் பெருவாழ்வும் கிடைத்தற் பொருட்டும் அனுபூதிபெற்ற மகான்கள் எமக்குத் தந்த மறை மொழியாகும். நுணுக்கரிய நுண் பொருளாம் பரம்பொருள் மனதிற்கப்பாற்பட்டுப் புலன்களால் நுகர முடியா மண் :றந் திருப்பதால், அப்பொருளே நுகர்தற்கு மறைமொழியே ஏற் புடைத் தெனப் பெற்றும் மறைமொழியின் வலிமையையும் மகிமையையும் அன்பு நிலே ஆராயப்பட்டபோது எ டு த் து க் காட்டியுள்ளோம். அவற்றை ஆங்கு காண்க. புலன்களுக்கு

சாதனேகள் - தவநிலே 229
அப்பாற்பட்ட பொருளே முதலிற் புலனீடாக்காமல் அறிந்து கொள்ள முடியாது. ஆகவே, அகரவு பிரெழுத் தஃனத்துமாகித் தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியேயென நாடி னுர் தாயுமானவர். இந்த வடிவிலும் வேரு யமர்ந்த தென அகி லாண்ட மனே க் துமா கிப் பகர்வன எல்லா மாகி நிற்கின்ற ஆப் பொருளேக் காண்பதற்கு ஓங்கார ஒலியினே எழுப்பவேண்டும். அப்போது அது அறிவொளிப் பரப்பில் எழிலுற விளங்கும். நமசிவய என்னும் ஐந்தெழுத்துக்களா லாய மறைமொழிக்கு ஆரின் ஒங் "ரத்தை வைத்து நெஞ்சிலே நிஃனந்து கொண்டு மனமுருகி நிற்போமாயின், பண்டு பன்னுாறு கோடி பாதகம் செய்திருந்தாலும் அவையெல்லாம் பஞ்சு போற் பறக்குமென்று நான் மறைகள் பன்னுகின்றன. அன்றியும் , ஐம்பூதங்களானும் ஐம்பொறிகளானும் ஐம்புலன்களாலும் இவற்றினப் பற்றித் திரிகின்ற மனத்தினுல் ஆகின்ற கன்மங்களே ஒழித்தற்கு அம் மனத்துடனேயே அருட்பாங்கு கொண்டு, ஐம்பூதங்களாகிய மண் நீர் நீ காற்று வெளியின் மூலக்கூறுகள் முறையே கீழ் வயிறு கொப்பூழ் நெஞ்சு மிடறு புருவ நடு ஆகிய நிலயங்களில் அமைந்திருப்பதை புணர்ந்து அவற்றை முறையே நமசிவய என்னும் ஐந்தெழுத்தொ வியாக்கி மனதை ஒடுக்கவேண்டும். இங்ானம் மனமானது ஒலி வடிவில் நிவேயாற்றமடையும்போது மூல மீதிலே ஒமெனக் கிளர்ந்தெழுமே குண்டலினி, விசி பூதங்கள் ஒன்ருேடொன் குய் அழியும் . வெட்ட வெளியிற் A பTத பேரொளி தோன்றும்
" ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதாப அடைப்பதுங் காட்டிக் கருவிக ளொசிங்கும் கருத்தறி வித்தே தலபொரு நான்கும் தந்தெனக் காளி இடைபிங் சுலேயின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனேக் கபாலமுங் காட்டிக் குண்டவி பதவிற் கூடிய வசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூல த ரத்தின் மூண்டெழு கனலக் காலா எேழுப்பும் கருத்தறி விக்க, "ட என ஒளவையார் விநாயகரை வணங்கி வேண்டியதைக் கருத் திற் கொண்டு புலனுெடுக்கஞ் செய்வோமாக ஐந்தெழுத்துள், ந - கிரம் உடலேயும் உலகினேயும், ம - கரம் ஆணவத்தையும், சி - கரம் சிவத்தையும், வ - கிரம் திருவருளே: சிவசக்தியையும், ய - கரம் ஆன்மாவையும் குறிக்கின்றன. பகரமாகிய ஆன்மா மகரமாகிய ஆணவ மலத்தாற் சுட்டுண்டிருப்பதால், தள்:ன
莒国

Page 128
| IF FT
r
230 சாதனைகள் தவநிலை
மறந்து தானல்லாத உடலே நானென முனேந்து நகரமாகிய உடலுடனும் மகரமாகிய ஆன்மை வத்துடனும் இந் நிலவுலு கில் வாழ்ந்து வருகிறது. இதை ஆள நடனம் என்பார்கள். ஆ இறல் 'ஆன்மா வரகராதி திரு வருட் சக்தியா ற் சிவத்தைச் சாரின் அதனே ஞான நடனம் என் பார்கள். இவ் விரு நடனங் கிளேப் பற்றி உமாபதிச் சிவாச்சாரியார் திருவருட்பயனில்,
ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம் தோனநடந் தான்னடுவே நாடு "-
என்றருளினுர், "நான நடன்த்தை யொழித்தற்கு நாடோறும் ஐந்தெழுத்தை ஒதவேண்டும். இதனே'அன்புடன்" உருவேற்றி னுல் மனத்தினது உலக வெண்ணம் சிறிது சிறிதாக ஓய்ந்து நாளடைவில் உள்ளத்தில் திருவருள் தோன்றும். மேலும் மேலும் ஐந்தெழுத்தை இடையரு அன்புடன் உருவேற்றுவேர் மாயின் ஆன்மா இத் திருபிகுளுக்கானா கி அதுவே பரஞ்சோதி யாக எங்கும் பரந்து மாயையாகிய இருளே நீக்கும். இவ்வுள் FTP LÍDER FEU FFETTIFFA GFAJ E Ffrrf. ''
"உள்ளொளி தோன்றில் உணரில் அருளொளி
அவ்வொளி ஆதி ஒளி'- எனவும்,
"புருவத் திடையிருந்து புண்ணிuனேக் காணில்
உருவற்று நிற்கும் உடம்பு, F مسيس ال எனக் கூறிப் போத்தார். இன்னும், தாயுமானவரின் கூற்றை பும் ஈண்டு நோக்குக ! , " உள்ளுணர்வை உற்றுனரில் - ஒயாச் சுயஞ்சோதி
உள்ளத்தைக் கொள்ளேகொண் டோங்கிநிற்கும்- வெள்ளமுத முறியெங்கு மூடிடுமே மோனசிவம் தானெனவே தேறி யிருத்தல் சிறப்பு'- ஐந்தெழுத்தை ஒதுவதில் நான்கு முறைகளுண்டு : அருகிலிருக் கம் பிறருக்குக் கேட்குமாறு ஓதுதல் இதனுற் பய னி ல் ஐ யென்ப. ஆஞல், பிறர் கேளா#ாறு தன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி ஒதுதல் எழுத்துக்களே நாவசையாதிருக்க எழுத் தெழுத்தாக எண்ணுதல், மனம் ஒருமுகமாகவிருந்து 57* ணெய்த்தாரை போலத் தொடர்ச்சியாகச் சித்தித்தல் ஆகிய மூன்றும் சிறந்ததெனக் கருதப்படும். அவற்றுள், இறுதியாக" அன்னது கோடி மடங்கு பயன் தாத்தக்கதேயாம். ஐந்தெழுத் தானது ஐது எரிகத்து தமசிவய என்பது பருப்பொருளாகவும், நிஆபதம் என்பது நுண் ச்ொருளாகவும், சிவசிவ என்பது கருப்

சாதனேகள் - தவநிலை 23.
பொருளாகவும், சி - என்ப்து ஒளிப்ப்ொருளாகவும், இன்னும் ஓங்காரப்பொருளாகவும் அது விளங்குகிறது. ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு இசைவகைகளுள் ஒன்ருேடொன்றனே யாழில் அமைத்து மீ டுதலைச் செய்யும்போது பலவகையான பண்ணிசை சு:ளயும் நுணுக்கங்களையும் கேட்கின்ருேம், அது போல ந - ம - சி , வ - If என்ற ஐந்தெழுத் தொலிகளும் வெவ்வேறு தாக்கங்களே உண்டுபண்ணுகின்றன. சுழு மு னே வழியேயுள்ள ஆழுதாரங்களாகிய, நரம்பணுத் திரள்களைத் தொட்டு. மூலாதாரத்தில் ஒ- மெனவும். கீழ் வயிற்றில் ந - வெனவும், கொப்பூழில் ம வெனவும், நெஞ்சில் சி- யெனவும், மிடற்றில் வ. வ்ென்ஷம், புருவ நடுவில் ய - வெனவும் கித்தன் செய்க. இவ்வாறு தெ ாடர்ச்சியாகச் சிந்திக்க சிந்திக்க, ஆதாரங்களும், பெருமளவில் ஆற்றலேப் பெறுகின்றன. "
அதன் பின்னர் ஒவ்வொரு நிலையத்திலும், கீழிருந்து மேலே, ஓங்காரத்துடன் ஐந்தெழுத்தைத் தனித்தனி குறியீடாக வைத்து நுண் விளக்கேற்றி, ஓம் நமசிவயநம வென்றும், அதன் பின் வய நமசிவயநtசி யென்றும், ஓம் நமசிவ்ய சிவபநம வென்றும், அதன் பிறகு ஓம் சிவம் நம சிவநமவென்றும் ஒம் நமசிவய வென்று மாறும்போது ஆருதாரங்களும் வலுவடைந்தி நுண்ணுெலி கேட்கும். இப்படியே செம்மையுடன் மாற்றிப் பன்முறை செய்ய வல் வார்க்கு நிஃபில்லாப் பருவுடல் நிலேக் கும் என்றறிக. ஆயின், இந்நிலையினே ஆரத்துய்த்தார்க்குப் பருவுடல் வளியுடல் ஆகிய இரண் டும் உருவற்றிருக்கும். ஐவகை உடம்புகளுள் மூன்ரு வத்ாகிய மன்வுட்லின் கண் நின்றே புல னுெ நிக்க்த்தைச் Ger Giraal ar AL 7 zij Garry Lift கூடுமென்னும் உண்" ாமரை இது உணர்த்துகிறது முன்னே செய்த வளிநிலப்படுத் தலின் பயணு சுப் பருவிடலும் ப்ளிவுட்லும் f ன்ப்பரப்பில் தோன் ரு திருக்க வேண்டும். இன்னும், மனமானது தன் பரப் பிலேயே நின்றுலாவுவதற்கு ஐந்தெழுத்தை ஓங்காரத்துடன் வெவ்வேறு வ ைக்களிேக் கொண்ட ஒலியினே ஆறுதாரங்களிலும் நுணுக்கி மீா ய் அழுத்தவேண்டும். இங்ஙனம் செய்யும்போது ஐம்புலன்சள் தோன்றிய இடங்களில் ஒடுங்கிவிடக் காணலாம். அன்றியும், மனமும் தூய்தாகி உயர்நிலையினே அடையும் என்ப. ஆகவே, ஓங்கிவி அங் கென்று மூலமதில் நினைவைப் புதித்து, பின் நில பறித்து அ ங் கி வி நங்கென்ருேது, வங்கிலி சிங்கென்ருேது, சிங்கிலி வங்கென்ருேது, வங்கிலி யங்கென் ருேது, சடுதியாய் அங்கிலி மங்கென்ருேது, ஒதிய பீன் வங்கிலி சிங்கென்ருேது, அங்கிலி சிங்கென்ருேது, அங்கிலி பங்கென் ருேது, நிலேறிந்து மங்கிலி ரிங்கென்ருேது, ரிங்கிலி ஒமென் ருேது, இப்படித் தலைகாலாப் மாறி மாறியோது. சுழுமுனே

Page 129
232 சாதனைகள் - தவநில
யில் மனக்கண் சாற்றி, மேலும் மூல மதில் ஓங்கிவி ரீங்கென் ருேது, ரீங்கிலி மங்கென்ருேது, மங்கிலி சிங்கென்ருேது, மங்கி விங்கென்ருேது, சிங்கிவி மங்கென் ருேது, ஒதியபின் வங்கிலி சிங்கென்ருேது, சிங்கிலி மங்கேன்ருேது, மங்கிவி நங்கென் ருேது, நிஃவயறிந்து நங்கிவி யங்கென்ருேது, மங்கிவி ஒமென் ருேதிக் கண்ணடங்கி விண்ணடங்கி நில்லே. நியேறிந்து வளி த ஃன நிலப்படுத்தினு ற் காயமும் கல்லேயொ க்கும், காலனென் ஆணும் நோயெல்லாம் காணு தோடும், ஒதுகின்ற மந்திரமும் பயனளிக்கும், உள்ளே மூச்சும் உறுதியாகும் . பெருக்கமுடன் தானிருந்த சீவா ன் மாவும் ஓங்கா ரமாப் நிற்கும் பரம்பொருளே நெருங்கி அண்டவெளியாம் சுழுமுனே க்குள்ளே செல்லும் எனி னும், உயிர்க் காற்று எளிதினிற் சுழுமுனேக்குள்ளே போகாது. ஆதலால், சுழுமுனேயில் மனக் கண் சாற்றி, மூல மதில் வங் கென்று அதனைப் பூரித்துச் சுழுமுனேயுள் சிங்கென்று விட்டுப் பின் கண்டத்தில் அங்கென்று குமபசுஞ் செய்க. அப்போது அது தன்னகமாம் சுழுமுஃ யில் தானே தானுந் தன்மையுடன் நின்று விளேயாடும். அங்சி யென்று மூல மதிற் சிந்தித்துக் குண்டவினியைச் சுழுமுனேயூடாக மேலே வ – என்றேற்றி ஒ= மென்று புருவ வெளியில் ஒடுங்கச் செய்து ஒம் ஒம் எ ன் று நில்லே -
"மூலத் துவாரத்தை முக்க்ார மிட்டிரு
மேலேத் துவாரத்தின் மேன்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணே வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்தது தானே."-
எனவும்,
"ஈண்டுகண் டுள்ளே கருத்துற வோங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம் பல காணலாம் பண்டுகந் தெங்கும் பழைமறை தேடியை இன்றுகண் டிங்கே பிருக்கலு மாமே."- எனவும் திருமூலர் திருவாய் மலர்ந்தருளினுர்,
நாம் மூச்சினே ஒழுங்காக உள்ளிழுத்து வெளியே விடும் போது எந்தவொரு பொருண் மீதும், உலகியலாயினும் அல்லது ஆன்மீகமாயினும் சரி, எமது மனமானது எளிதினில் ஒரு முகப் படுவதைக் காண்கின்றுேம், ஒருமுகப்படுத்தும் வகை ஒரே தன்மைத்தாயினும், அதன் நோக்கமும் பெறுபேதும் பற்பல வாகின்றன . நாம் ரதுமொரு தொழிளில் மனதைப் பதியர்

சாதனைகள் தவநில 233
செய்வோமாயினும் கடவுளே ப்பற்றி - அஃதாவது, st୍ୟ ଜif୍ତି । யாம் பரம்பொருளேப் பற்றி உடனே உணரக்கூடுமென எதிர் பார்க்க முடியாது ஆணுல், தொழிலோடு தொடர்புள்ளது வற்றை ஆராய்ந்து துத் தொழிலால் ஆகிய பேற்றினே உடனே பெறக் கூடியதாயிருக்கும். இதேபோல விஞ்ஞானத்துறையில் மனதைப் பதியச் செய்து ஒருமுகப்படுத்தும் போது அரும் பெரும் ஆய்வு முடிவுகளேக் காணலாம் மேலும், ஆழ்ந்த மன வொரு மைப் பாட்டிகுலேயே அணுவுக்குள் நுண்ணணுக் கண் யும் மின்னணு க்களேயும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். ஒரு நொடிக்கு 188 பி0 மைல்கள் விரைந்தோடுந் தன்மை மின்னணுக்கள் பெற்றிருப்பதாகக் கூறுப, இவையெல்லாம் மனிதனது மனவாற்றலாலேயே முற்றுப்பெற்றன; எனவே, மனிதனது மனம் மிகவும் வியக்கத்தக்க கருவியென் சு. ஐம் புலப் பரப்பிலும் புலனறிவுக்கப்பாற்பட்ட ஏதுமொரு பொருளே அறிதற்கும் மனம் பெருமளவிற் பயன்படுகிறது. படிப்படியே அது உயர் நிலக் குறிக்கோளாகிய முழுமையாம் மெ ப் ப் பொருண்ணிலேயையடையும். வெளியுலகிற் பல்வேறு திசை களில் ஐம்பொறி வா யில்களாலே மணுே சக்தியின் கதிர்கள் சிதறப்படுகின்றன. ஆதலாற்ருன் புலன்களுக்கு மனமானது கட்டுப்பட்டு அவற்றிற்கு அது அடிமையாகிறது. இனறவன் பால் மனதை ஒருமுகப்படுத்தும் வேளையில் அருகில் இசைக் சப்படுகின்ற இசையினே க் கேட்டு நவ் வழியே மனம் இயல் பா சுச் செல்வதைக் காண்கின்ருேம். இவ்வாறு அது செல்வ தால் இறைவன் பால் நாம் வைத்த நாட்டம் பாதிக்கப்படு கிறது. ஆணுல், அப் புலன் வழியே செல்லாமல் மனவொரு மைப்பாடு உண்டேல் அவ்வோசையின் தாக்கத்தால் எவ்வித மான புலனறிவும் தோன்ற மாட்டாது. ஒசைத் துடிப்புகள் துரடே மூஃாக்குச் சென்ருலும் அவற்றை இன்னதென உஒார்த்துதறகு அறியும் பொருளாகிய மனம் தெ T டர் பு கொள்ளவேண்டும். அது இறைவன் பால் வைத்த நாட்டத்தைக் கைவிடாமல் மிகுந்த உறுதிப்பாட்டினேயுடைத்தாயின் புறப் பற்றினே ஒழித்துவிட முடியும். ஓரறையுள் துர்நாற்றம் வீசு மாயின் அதனே முக்கான் முசுரா மற் புறக் கணிக்கும் போது அப் புலனுணர்வு இல்லாமற் போகிறது. இங்ஙனம் மனதிற் குப் பிடியாத காட்சியை வெறுத்தொதுக்கிள் ருேம். எது விருப்பத்திற்கு மாரு விருக்குமோ அது இயல்பாகத் தவிர்க் கபபடுகிறது. ஆணுல், எது உகந்ததெனக் கருதப்படுமோ அதன் பின்னே மனம் செல்லும் எவ்வாற்ருதும் அதனோத் துப் த் தற்கு முற்படுகிறது. அது கிட்டாத யின் அல்லலுறும். மனமானது சிலவற்றை த தன்னுணர்வுடனும் பிறிதொன்றனேத் தன்னுணர்

Page 130
234 சாதனைகள் - தவநிலை
வின்றித் தொடர்வதையுங் காண்க. எனினும், தன்னுணர் வின்றிச் செயற்படுவனவற்றைத் தன்னுணர்வுடன் செயற் படுத் தலாம் என்பதை மறத்தலாகா, தன்னேயன்றி வேருெரு ஆற்ற லுள்ள பொருள் தேவையெனக் கருதாமல் தன்னுறுதிப்பாட் டிஞலேயே மனதைக் கட்டுப்படுத்த முடியும். இந்த ஆற்றல் ஒவ்வொருவருக்குமுண்டு. ஆஞல், அவர்கள் அதனைப் பயன் படுத்திக் கொள்ளத் தெரியாமன் மனக்கலக்கமுறுகின்றனர். தன்னுணர்வுடன் உறுதிபூணித்து முன்னர் கூறியவகைகளில் ஒன்று ஒற் புல்னெடுக்கஞ் செய்வோமாயின் மனவொருமைப் பாட்டினே எளிதிற் பெறுவோமென்பது திண்னம், சிதறுண்ட மனுேசக்தியின் கதிர்களை ஒருங்கிணேத்து ஒருமுகப்படுத்தும், போது, எம்முள்ளே நிகழ்வனவற்றையெல்லாம் அறிந் து கொள்ளக் கூடியதாயிருக்கும். அறிவ்ே ஆற்றலென்ப. தற் போது நாம் நாடோறும் ஒரு நீராவிப் பொறி இயங்குவது போல உண்பதும் உறங்குவதும் செயற்கொண்டிருப்பதும். இவ் வுலகில் நீடூழி வாழ்வதற்கு முயற்சிப்பதேயன்றி வாழ்க்கை பின் நோக்கத்தையும் குறிக்கோளேயும் சிறிதளவேனும் சிந்தி யாமல் வாழ்நாளே வீணே போக்குகின்ருேம், ஆவதும் அழி வதும் மனத்தாலே யாதலால் அதனை நல்லவழியிற் பயன். படுத்த வேண்டும் அன்றியும் அதனே உயர்நிலக் குறிக்கோ எளிற் பதியச் செய்யின் அகப்பற்ருேடு புறப்பற்றுமற்று நானென் பதும் என தென்பதும்ற்றுப் பேரின் பத்தைப் பெறலாம். மனதை ஒன்றனிற் பதியச் செய்ய முன்னர், அதன் தன்மைகளையுட் கொண்டு அது ஒடித் திரிவன்தக் "கவனிக்கவேண்டும். எந் தெந்த இடத்தை அது நாடுகிறதோ அதனே விழிப்புடன் பார்த்துக் கொண்டு அசைவின்றி அமைதியாயிருக்க வேண்டும். அது எங்கே போகின்றதென்பதை நினேவில் "வைத்திருக்க வேண்டும். ஒடுகின்ற மனமானது யாராலேனும் கவனிக்கப் பட்டுப் பார்க்கப்படுகின்றதோ இல்ஃயோ என்பதை அறிவ தற்குத் திரும்பிப் பார்க்குந் தன்மையை யுடையதாதலால், யாரேனும் அதனேக் கவனித்துக் கொண்டிருப்பின் அது 'வெகு தூரம் போக மாட்டாது; அது திரும்பிவிடும்: ஆகவே, இவ் வாறு அதன் பிறகே ஓடாமல் நிற்போமாயின் எண்ணங்கள் தோன்றிய இடத்தில் ஒடுங்குவதைக் காணலாம்.
குளத்தின் மேன் மட்டம் போன்றது தன்னறிவுப் பரப்பு. குளத்தின் கீழ்மட்டம் போன்றது உள்ளப் பரப்பு. இப்பர்ப்பு களில் அவா பதிவுறு வகையின் நோக்குக.-- ஒவ்வொரு அவா அல்லது வேட்கை நிறைவேறியதும் அது உள்ளப் பரப் பிற் பதியப்பட்டு ஆங்கு தங்கியிருக்கும். அது கொஞ் ச க்

* =
சாதனைகள் - தவநிலை 235
*f St Li - III – Lrrsrrn Tar அவ்வடிவிற் கிடந்து விட்டு thatr(Բւի நீர்க்குமிழி போல மேலெழுவதைக் காணலாம். முன்பு எந்தப் பொருள் நுகரப்பட்டதோ அதஃனப் பின்பும் நுகர்வது கே மனம் விழைகிறது. தன் விருப்பத்திற்கேற்ப் ஒன்றனே நுகர் வதால் விருப்பம் அல்லது நுகரப்ப்ட்ட இன்பும் உள்ளப் பரப் பிற் பதியப்பட்டு, தமிழி வடிவில் மேற்பரப்பிலெழுந்து -+ தமிழியானது திவ&லகளாகவும் அலேகளாகவும் பரந்திருகக் வேட்கையாகி அமைதியற்ற நியிேல் அதன மீண்டும் நுகர்ந்து வேட்கை தணிவதைக் காண்க. நிறைவேற்றப்பட்ட விருப்பு மானது கீழ் மட்டத்திற் சென்று பதிவாகும்போது மேற்பரப் பிஜ் ருேன்றிய திவலேகளும் அலேகளும் அடங்குகின்றன. ஆனூல் (ffi Ggy (5 egyar T 5 TTGrt Lori, இன்னுமொரு நிகழ்ச்சி மேெ ழுந்து நிலவக் கூடும். இவ்வாறு நாடோறும் ஒவ்வொருவர்க் குப் நேரிடக் காண்கின்ருேம். ஆகவே, மனமானது நீர்க்குமிழி யாகி மேலே யெழ யெழி நாம் அதனே அடக்க முயலும்போது, *4 க்ரினக்கிலுள்ள பதிவுகள் மேஇல வந்து கொண்டிருக்கும். "கக் கட்டுப்படுத்தும் வேளையில் மறந்திருந்த பல்வேறு உணர்வுகளும் எண்ணங்களும் மனதிற் தென்படுதிலேக் கான லாம். கொடிய எண்ணங்கள் அல்லது பாராட்டிற்குரிய செய்ல் *ள் அல்லது இளமையிற் செய்த காரியங்கள் ஆகியவையெஸ் வாம் சீனில் மனதிற்ஒேன்றி எம்முன் காட்சியளிக் கும். அப்போது மண்வொருமைப்பாடு சீர்துலேந்து போகிறது." சென்ற காலத்தில் நுசர்ந்தனவற்றை நிளேக்கின்ருேம். அவற் நினுற் சில வேளே பீடையும் களிப்பும் உண்டாகும். எனவே எமது குறிக்கோளேக் கைவிட்டு மீண்டும் குழப்பமான நி3 பிளே அடைகிகுேம். இந்த நில சில வினுடிகளுக்கேனும்" நீண்ட நேரமாகவேனும் நிற்கக்கூடும், இவ்வாறு நின்றுறி *பிசியாக விழிப்புணர்ச்சி கொண்டு வழிதவறிப் போனமை அறிகிருேம் மனம்போன போக்கிஐக் கவனியாமல் நெடுத் அாம் அதன் ஒடவிட்டால் வினவமைதிக்குப் பங்கம் ஒஐ யும். ஆணுல், நேர்முகமாய் நின்று மனதை நெறிப்படுத்துவ தெங்ங்ண்ம் என்னும் சங்கையுண்டு நேர்முகம நின்று அத ஃஆக் கட்டுப்பாட்டுக்குட் கொண்டுவருவது மிகக் கடினமாகவே யிருக்கும். "சிங்தையைபடக்கியே சும்மா விருக்கின்ற நிறமரிது" எனத் தாயும்ான ஆரே ஒரிடத்திற் பு:ம்புகிருர், எனினும், '" ởi T ở trff soặ| {F + Tào கூடிநின்ருலுமொரு கல்லின் முன்னெ நீர் நிற்குமோ, கர்மமானது கோடி கோடி முன்னே செய் தாது நின் சுரு: ப் பிரவா சுவருளேத் 晶草苗凸T置 நாடினரை வாதிக் சுவல்லதோ தமிபனேற் கருட்டா சுமோ, சற்றுமிலயென்

Page 131
236 சாதனைகள் - தவநிலே
பதும் வெளியாச்சு" என மனந்நொந்து சீராயிருக்க இறைவ னருளே வேண்டி நிற்கின் ருர், இதேபோல், மாணிக்கவாசகரும்.
" சிவன் அவனென் சிந்தையுள் நின்றவதஞல்
அவ னருளIலே அவன்தான் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா னந்தன்னே
முந்தை வினமுழுதும் ஒய வரைப்பனியான்" "ா க ம து நெஞ்சம் மகிழ்ச்சியடையவும், முற்பிறவியிற் செப்த :ծ քո : தாழ் வினே முற்றிலும் ஒழிந்து । h $זה ה பெருமானுகிய முழுமுதற் கடவுள் தனது நினேவின் கண் நிலே பெற்றிருந்த காரணத்தால், தற்செயலற்று அவரது திருவருட் டுனே கொண்டு அவரது திருவடிகளைத் தொழுது, சிவனது 'ரிமையான அருட் செயன்முறையினை மிக விரிவாகக் கூறியுள் ளார். அன்றியும் குலே நோயினுற் பீடிக்கப்பட்ட நாவுக் கர சரும். தொழுநோயினுல் அழுந்திக் கிடந்த அருணகிரிநாசி ரும் தாம் முன்பு செய்த தவறுகளே புணர்ந்து இறைவனது அ'ேல் இருள் போயகல மெய்யறிவினைப் பெற்று மெய்ச் சுடரா பீ விாங்கிப் பேரின் பத்தையடைந்தனர். ஆகவே, நாம் முன்னே கூறியவாறு, காற்றுருவில் எம்முள்ளே நின்று த*) காட்டும் மனதைத் தன்னறிவும் அருட்பாங்குங் கொண்டு இடையருமல் சிவ சிவவெனச் சிந்தித்துக் கொண்டிரு போமா பின், புற்றுக்குள் இருக்கும் பாம்பு நச்சுப்பு ைசயினும் கொல் வப்படுவது போல, உள்ளத்தில் ஏற்கனவே பதியப்பெற்ற அவா க்களும் நுகர்வுகளும் மேற்பரப்பிலெழக்கூடிய எண்ணங் களும் மேலோங்காமல் அவ்வவ்விடங்களில் நின்று விட ஒழித்து விடலாம். ஆஞல், எழுந்த மாத்திரத்தில் எதனையும் நினேயா மற் சும்மா விருக்குத் திறனரிது. இருந்தும், மன தற்ற பரிசுத்த நிஃபினே எய்தற்குச் சிலர் இன்றைய விஞ்ஞானவுலகில் மேல் வாரியா ட் முயற்சிக்கின்றனர். இவர் களேப் போலப் புத்த சம யத்தவர்களும் சிந்தனே நெறியினைப் பின்பற்றுகின்றனர்முடிவில் மனமோ ஆன்மாவோ என்ற பொருளொன்றுமில்லே பென்னும் கோட்பாட்டினேயுடையவராவர். ஆதாரமின்றி ஆ தே ய மிருக் க ம ட் டா தா ன க யானு ம் இன்மையி விருந்து பொருளோ உலகமோ தோன் ருதாகையானும் புத் தர் இக்கோட்பாட்டினே வலியுறுத்தவில்லேயென்பதே எமது கருத்தாகும். இன்னும், மனதற்ற இடத்தில் எஞ்சியது இரு எாாயின் அல்லது வெளியாயின் இவற்றைக் கா எண் ப எ ன் யாரென்னும் சங்கையெழும். இதைப்பற்றிப் பின்பு எடுத் துரைப்பாம். எத்தன்மைத்தாயினும் எழுந்த மாத்திரத்தில் எண்ணங்களே அழிக்க முற்படும்போது வெவ்வேறு எண்னக்

சாதனேகள் - தவநிலை
2
3
கள் உண்டாகிப் பலவாகின்றன. எனவே, இவையெல்லாம் தொடர்ச்சியாக நிகழ்வதைக் காணலாம். நாம் எண்ணிய வாறு எளிதினில் மனதையடக்கிப் பற்றற்ற நிவேயில் நிற்க முடியாது. ஒரு வெற்றறையைத் திறந்தவுடனே வெளிக்காற்று உட்புகும். அதேபோல, மனமானது ஒன்றனே விட்டு வேருெ ன் றனப் பற்ரு தவிடத்தும் உண்டாகின்ற வெறுமை காரணமா ஃப் புது நினேவு வெள்ளிடையே எழக்கூடும். ஆதலாற்ருன் இடையருத சிவ சிந்தனே இருத்தல் வேண்டுமெனவும், ஐந்தெ ழுத்தையோதியோதி ஓங்காரவொலியை எம்முள்ளே பதியச் செய்ய வேண்டுமெனவும் வற்புறுத்தியுள்ளோம். இங்கனம் இடையரு த சிவசிந்தனேயில் ஈடுபட்டிருக்கும்போது, மனம் ஐம்புல நிலேயங்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பு இருக்க மாட்டாது. இந்நிலையில் முழு மனதையும் தன் பால் திருப்பி அதனே எவ்வெவ்விடத்திற்கு அனுப்பவேண்டுமோ அதே இடத் திற்குக் கட்டஃாயிட்டு வேண்டியவாங்கு எதனையும் செய்விக்க முடியும். எம்மைத் திசைதிருப்பவோ எமது அமைதிக்குப் பங்கம் விஃாவிக்கவோ முடியா திருக்கும் மனவொருமைப் பாடும் எளிதினிற் கைகூடும் என்றுனர்க புலனுணர்ச்சிப் புறப்பொருட்கள் மீது ஒடிக்கொண்டிருக்கின்ற மனமென்னும் ஆற்றினத் தடுத்துத் திசைதிருப்பிச் சுழுமுஃன வாய்க்கால் வழியே அ த ஃன ஓடவிடும் போது, புலனுணர்ச்சிப் புலம் வறண்டு அறிவுப் புலம் வளம்பெறும்.
மனவொருமை யென்பது மனத்தைக் குறிக்கிப்பட்ட வொன்றணிற் பதியச் செய்தலேயாம். பொதுவாக மனம் கீழ்ப்படிவில்லாததும் அமைதியில்லாததுமான தன்மையை புடைத்து, மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கின்றபோது அது ஓடிவிடுவதைக் காண்கின் ருேம். எவ்விடத்தில் அதை ஒருமுகப் படுத்த வேண்டுமோ அவ்விடத்திற்கு மீண்டுங் கொண்டு வரவே மேண்டும். முதற் கண் புலனுெடுக்கத்தை நன்ரு சுப் பழகியிருத்தல் வேண்டும். ஒரு சிஃலயில் மனதைப் பதியச் செய்ய அச்சிலேயையே பார்த்துக் கொண்டும் வேருென்றனேயும் பாராமற் சிந்திக்காமல் இருத்தல் வேண் டும். அப்போது மனுேசக்தி சிலோமீது பாய்ந்து தன்னேயே மறந்த நி3லயில் அச்சிலே தன்னுள்னேயே பதிந்த ஒருமைப் பாட்டினே நுகரலாம். தான் வேறு சிலவேறென்னும் எண் னம் இருக்கமாட்டாது. இத்னை சுய தன்மையை Tor (l நாளாறில் அன்புருவாகிச் சிவகதியடைந்தார் கண்ணப்ப a gif எால், நுணுக்கரிய நுண்ணுணர்வைத் துய்த்தற்கு அதன் புலனீடாகவுள்ள பருப்பொருளாம் சில பெருமளவிற் பயன்

Page 132
238 சாதனைகள் - தவநிலே
படும். மனதை ஒருமுகப்படுத்தற்கு அது மிகப் பொருத்தமா யிருக்குமெனக் கருதியே அதைக் கோயில்களிலும் வீடுகளி லும் வைத்து வழிபடுகின்றனர், குறிப்பாகச் சைவ சமயிகள் ஏன், மற்றையவர்களும் ஏது மொரு வடிவத்தைப் புல னிடாக வைத்தே வழிபடுகின் ரூர்கள். ஆகவே, மனதை ஒரு பொருளிலோ நினைவிலோ பதியச் செய்வதற்குப் பருவுருவம் முதலில் இன்றியமையாத தொன் ருகிற்று. பின்னர் பன்னுட் பழக்கத்தின் பயனுக் கருத்தியற் பொருளின் மனதை நிறுத் திச் சிந்திக்கும் ஆற்றலுண்டாகும். பருப் பொருளில் மன கைப் பதியச் செய்த வொருவர் நுண்ணுெளியிலேனும் அதனே எவைத்துச் சிந்திக்குந் திறனேப் பெறுவர். ஒளியும் ஒலியும் இயல் '* எங்கணும் பரந்திருக்கின்றன. எம் முன்ளே உயிர்ச்சக்தி எவ்வாறு ஒளியாகி ஒளியாகி நிலைபெற்றிருக்கிற தென்பதை முன்னர் விளக்கியுள்ளோம், அதனேக் கருத்திற் கொள் மணுேசக்தி உயிர்ச்சக்தியில் ஒடுங்குவதற்கு ஓங்கா ர வொலியை எம்முள்ளே எழுப்பவேண்டும். எழுப்பப்பட்ட இவ் வொலியில் மல தைப் பதியச் செய்தால், மனமானது. அவ் வொலியா நில மாற்றமடையும். எங்கணும் ஓங்காரமே ஒலிப் பதாக நினேவில் இருத்துக. இவ்வாறு இருந்தும் கிடந்தும் நின்றும் நடந்தும் எப்போதும் இடையருமற் சிந்திப்போ மாயின் மனவொருமைப் பாட்டினேக் காணலாம். ஓம் சிவ வென்னும் போதெல்லாம் உள்ளொளி தோன்றும், ஆதலால் புருவ நடுவில் மனக்கண் சாற்றுக ஆங்குள்ள உள்வெளியில் ஓங்கார ஒளியினே நினைவுறுத்துக ஒலியும் ஒளியும் இனேந் தியங்குவதைக் காணலாம். இன்னும் மனவொருமைப் பாட் டினே தன்ருக விளங்கிக் கொள்வதற்கு, எடுத்துக் காட்டாகச் சின்ன விரல் மீது மனதைச் செலுத்துக, சின்ன விரலிலேயே மனதைப் பதிக்க வேண்டுமாயின், வேறெத்த உறுப்பினேயோ உடலேயோ புறத்தேயுள்ள பொருளேயோ நினேயாமல் அந்தச் சின்ன விரலே மாத்திரம் நினத்துக் கொண்டிருத்தல் வேண் டும். உடம்புடன் தாம் இருக்கின்ற எண்ணமே இருக்கக் கூடாது. இவ்வாறு சின்ன விரவில் மாத்திரம் உறுதியாகப் பதிந்திருக்கும் மனுேநியிேனே மனவொருமைப் பாடென்ப இந்நிஃபினே யடைந்த மனதை எமக்கு அடிமையாக்கி எத் தஃனயோ அரும் பெரும் காரியங்களேச் செய்யலாம். மன வொருளமப்பாட்டினுல் எய்தும் வலிமை கொண்டு எமது இரத்தோட்டத்தையேனும் இரத்தமுக்கத்தையேனும் கட்டுப் படுத்த முடியும். எடுத்துக் காட்டாக, பெருவிரலில் மனதை ஒருமுகப் படுத்திக் கொண்டு, தண்ணீரால் நிரப்பப்பட்ட ஒரு சின்னத்துள் அவ்விரலே வைத்து, நுனியில் மனதைப்

சாதனைகள் - தவநிலே 239
பதியச் செய்யும்போது மன வலுவினுல் இரத்தம் விரல் நுனிக்கு விரைந்து வர விரல்விங்கிக் கிண்ணத்தில் நிறைந்திருந்த நீரா னது மீப்பாய்வதைக் காணலாம். இதேபோல, இரத்தத்தை உடம்பின் எப்பகுதிக்கும் அனுப்பலாம். கால்கள் குளிர்ந்தால் அல்லது கீாலுஃளவு ஏற்பட்டால் அவ்வப் பகுதிக்கு இரத்தத்தை மன வலிமை கொண்டு பாயச் செய்வதன் மூலம் நலம் பெறலாம். மனக்கலக்கம், மண்ம்பதறுதல், அச்சம், வெகுளி, பெருமிதவுவகை முதிவிய உள்ள நிகழ்ச்சிகளால் ஒருவர்க்கு இரத்த அமுக்கம் மேவிடக்கூடும். அன்றேல் இருதயத்தசைக் குப் போதிய இரத்தோட்டம் இல்லாதிருக்கலாம். ஆனூல், இவற்றையெல்லாம் செம்மையாக்கப்பட்ட மனதிஞலே கட்டுப் டுத்தமுடியும். தேவையான வாறு இரத்தக்குழாய்களே மன வலிமை கொண்டு சீர்ப்படுத்தலாம். இவற்றைச் செய்வதற்கு மனம் புலன் வழியே செல்லாமல் ஒருமுகப்படபேண்டும். இவ் னொருமைப் பாட்டினே அன்பு வழியே நின்று எளிதினிற் பெற்றுக் கொள்ளலாம். இறைவன் மீது மெய்யன் புடைய வராயின் அவ்வழி மிக எளிதானதோம் ஒரு காதலி உண்மை யாக ஒருவரேக் காதலிப்பாளே யானுல் எப்போதும் அவரே நினேந்து நினேந்து நெஞ்சமுகுக, அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திற் காதலாகி அவனேக் கண்டதும் எல்லா வற்றை பம் மறந்து அவனுக்குப் பணிசெய்யுந் தன்மை போல, இறை ன்ை பால் மெய்யன் புண் டேல், உண்பதை மறந்து உறக்க மின்றி எப்பொருன் மீதும் பற்றற்ற நிலையில் உடல் பொருள் ஆவியாகிய மூன்ற&னயும் இறைவனிடம் ஒப்புவித்து அவனேயே நோக்கி இடைய ஜமீல் நினைத்து கொண்டிருத்தலே நேராகும் இத்தகைய இறை வழிபாட்டினுல் மனவொரு மை உண்டாகி றது மூர்த்தியின் திருவுருவங்களில் ஒன்றனே முதலிற் கருத்து றப் பார்த்துக் கலங்காமல் உள்ளத்திருத்தி, உள்ளமே பீடம் உணர்வே சிவலிங்கமெனச் சிந்தனே பிற் பதித்து, ஆருதாரத் துள்ளே மந்திரங்களெல்லாம் மயங்காமல் நினேந்து, சுழுமு:ன யில் மனக் கண் சாற்றிப் புருவ நடுவைக் கண்ணுலுறப் பார்த்துக் காதலானுேக்கி, ஓங்கார ஒனசயுணர்ந் தங்கே நித்தம் நினேந்து நிணந்துறின், சிந்தை சிவமாகக் காண்டவர் சிந்தையிற் ந்ெதித் திருக்குஞ் சிவம், ஈண்டு திருமூலரின் கூற்றையும் கருத் 3} } (āo T sĩ" (, ;
பொருத்தளிவம் பூதஞ்சித் தாதியிற் போந்து தெரித்த மருதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரனே தற்பரத் தோடே. ' என்ற பிாறு

Page 133
240 சாதனைகள் - தவநிலே
SqSL S S S LSSLLS S LS LS S LSLSLSSLLSLSLSLSS C SSSS LSL L LSLSLS L S S S S S S S S S S S S S LSSS
எல்லா உணர்வுகளும் எண்ணங்களும் நுகர்வுகளும் உள் ளத்திற் பதியப்பட்டே ஆகின்றன. அவை நல்லனவேயாயினும் கூடாதனவேயாயினும் எதிர்காலத்திற் காணுந் தோற்றங் *ரேக்கு வித்துக்களாக அழியாப் பதிவுகளாக உள்ளத்தில் இருக்கும். ஆகஸ்"ற்ருன் உள்ளமாகிய பதிவகத்தில் நல்ல உணர்வுகளும் நல்ல எண்ணங் களுமே பதியப்பெற்று எப்போதும் சிவசிந்தனேயுடன் இருத்தல் வேண்டுமெனக் கூறியுள்ளோம். அன்றியும், சிந்தனைப் போது ஓங்கார வொலிவியே உள் ளொளியினேயோ உணர்ந்து கொள்ளும் நூ கார்ச்சி உடனே தென்படாது. ஆ வற்றைக் காதலானுேக்கி, கண்ணிலுற்ற ஒளிதன்ஃக் கருத்துறக் கண்ணுரப் பார்த்துக் கலங்கா மனத் துடன் கலந்தங்கு இருந்திடில், உண்ணுடிவழியே ஓங்கார வொலியும் நாளடைவிற் கேட்கும். ஆஞல் , தவப் பயிற்சியின விடாமுயற்சி கொண்டு நாடோறும் த வருமற் செய்து வர வேண்டும். இங்கனம் செய்வோ மாயின் கூறியவாங்கு எல்லா 'பிரையும் எம்முள்ளே உணர்ந்து கொள்ளலாம் தனித் இருந்து பழகவேண்டும். பலவகை யான மனப்பாங்குடை யோருடன் கூடுவதால் மனம் பல வழிகளிற் சிதறுண்டு திரி பும் அதிகமாகப் பேசுவதால் மனவொருமைப்பாட்டிற்குப் பங்கீம் வின்ே யக்கூடும். அளவுக்கு மிஞ்சிய உடலுழைப்பாலும் மனம் சோர்வடையும், நாள் முழுவதும் கடுமையாக உழைத்த வொருவனுக்குத் தவப் பயிற்சி பொருத்தமாயிருக்காது இவற் ஈற யெல்லாம் உணர்ந்து தம்மைத் தகுதி யுடையோனுக்க வேண்டும். மனப்பதறுதல் இருக்கக் கூடாது. மனவமைதிக்குத் தனிமையே இனிது என்பர் மேலோர். அன்றியும், எளிமையாக வாழ்ந்து பழகவேண்டும் வீண் பேச்சுக்களிலும் வாதங்களிலும் Li riu Sf3v. துண்ணேறிவைக் கடந்து உள்ளுணர்வை படைய வேண்டும். புலன் வழியே செல்லாமல் மெய்யகத்தினுள்ளே விளங்குகின்ற சு டரி ஃன நோக்கில் கையகத்தி னெல்விக் கனிபோ னாகும் மெய்ப்பொருள், நூல் பல கற்பினுங் காண் பரிதே எல்லேயில்லாத சிவம். புதுமையென்ற காரணத்தால் மாத்திரம் ஒரு கருத்தைக்கைக் கொண்டு, பின்னர் அதனைக் கைவிட்டு, இன்னு மொன்ற&னப் புதுக் கருத்தென் றெண்ணி ஆடு கடித்தாற் போல ஒன்றனே விட்டு வேரூென்றன்பால் மனதைச் செலுத்துவதால் எதுவித பயனுங்கிடைக்கமாட் டாது. தவத்தில் உண்மையாகப் பயிற்சி பெறற்கு ஆர்வமுடை யோர் ஒரே கருத்தினேச் சிந்தனேயிற் கொண்டு அதனேக் குறிக்கோளாக வைத்துத் தமக்குப் பொருத்தமான வழியில் ஒழுக வேண்டும், ஒரு சுற்கைநெறியை மட்டும் பின்பற்றுவதால் முன்னேற்றம் இருக்கமாட்டாது. கற்கைநெறியினே க் கேட்

சாதனேகள் - தவநிலை 241
போர்க்கு அது நன்றெனப் புலப்படலாம். அவர் கள் வீடு சென்றதும் கேட்டனவற்றையெல்லாம் காற்றிற் பறக்கவிட்டு வானா விருப்பின் ஆம் பயனென்? விடாமுயற்சியும் உறுதிப் பாடும் தன்னம்பிக்கையும் உயர்நில நோக்கும் ஒருவர்க்கு இருப்பின் தவ முயற்சி வெற்றியை ஈட்டுமென்பது திண்னம், கேட்டனவற்றையெல்லாம் சிந்தையில் வைத்து அலசியா ராய்ந்து தெளிவான அறிவைப் பெறவேண்டும். ஓரளவுக்குத் தெளிவான அறிவைப் பெற்றுலும், இடையிடையே சங்கை சுள் எழக்கூடுமாதலால் அனுபூதிபெற்ற பேராசிரியரைக் கண்டு அவரது அருளேப் பெற்றுச் சங்கைகளேத் தீர்க்கவேண்டும். மாந்திரிகளுல் நீக்கப்பட்ட பேப் போஞலும் எந்திரமெழுதிக் கட்டி இனி வரா வகை செய்வார்போல மயக்கம் நீங்கினுலும் அறிவு நிலைபெறும் பொருட்டு மேன்மேலும் மெய்ப்பொருண் ஜால்களேப் படித்தும் பேரறிவாளர்களது அருண்மொழியைக் கேட்டும் ஒழுகவேண்டும். படித்தனவற்றையும் கேட்டனவற் றையும் நுகர்விற்கொண்டு உணர்க. எண்வகைத் தவநிஃசு இருள் ஒழுக்கமுடைமை, சால்புடைமை, இருக்கை நி3ல, வளி நிலப்படுத்தல் புலனுெடுக்கம், மனவொருமை ஆகிய ஆற&ன பும் விரித்துரைத்தோம். இனி, இறுதியாகவுள்ள சிந்தித்தல் தெளிதல் ஆகிய இரண்டனையும் ஆராய்வாம்.
விலங்கொடு மனிதனே ஒப்புநோக்கும்போது, மனிதன் எத்துணே நன்மையுடையவனுய் எழுச்சியும் அழகும் அவனிற் *ாணப்படினும் அத்துனே தீமையுடையவனுயும் காண்கின் ருேம். அன்றியும், இவ்விரு இனங்களிலும் புலனுணர்ச்சி இருப்பதைக் காண்க. ஆனூல், நுண்ணறிவையும் முன்னறிவை யும் பகுத்தறிவையும் விலங்கிற் காணமுடியாது. கல்விகேள்வி களான் நிறைந்த அறிவும் ஆற்றலும் நன் மக்கட்கே உரிய பண்பும், எஞ்ஞான்றும் நன்னெறி நின்று நல்வழியே செல்லுந் தன்மைகளே ஒருவரிற் காணப்பெறின் அவரை மனிதனெனத் கருதுவர் அறிவுடையோர். மனிதனுகப் பிறந்தாராயினும் அக்குனங்கள் அவர்க்கு இல்லேயேயாயின், அவரை விலங்கி னத்துடன் வைத்தெண்ணப்படும். தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று, எல்லாவுயிர்கள் மேலும் செவ்விய தண்ணளி யைப் பூண்டு, அவாவின்மை துறவு மெய்யுணர்வு முதலிய நற்குணங்களேயுடையவராயின் அவரைத் தெய்வத்துள் வைத் தெண்ணப்படும். இன்னும், சிந்தித்துச் செயற்படுத் தன்மை சிறப்பாக மனித னு க் கே புண் டு. ஆகவே, କ୍ଷିଣୀ ମଧ୍ୟ யெல்லாம் தன்ன்றிவைச் சுட்டிக்காட்டுகின்றன: எல்லாவுயிர் களுக்கும் பொதுவாக அமைந்துள்ள புலனுணர்ச்சிகள் புலனறி

Page 134
242 சாதனைகள் - தவநிலை
வாகி நுண்ணறிவாகுவதற்குத் தன்னறிவு இன்றியமையாப் பொருளென்ப. தன்னறிவு மனித னி ல் மேலோங்கி நிற்பதைக் காண்க. என் முன்னேயிருக்கும் மேசையானது இவ் விடத்தே இருப்பதாக எனது தன்னறிவு கொண்டு அறிகிறேன். அதே வேளேயில், எனது நிஃலயில் நிலவுகின்ற பெரும்பான்மை உறுப்புக்களேயும் இயக்கங்களேயும் யானறிவேன். உடம்பினுள் இருக்கின்ற வெவ்வேறு உறுப்புக்களேயும், மூக்ாயிலுள்ள வெவ் வேறு கூறுகளே யும் எவரும் அறிகிலர். நான் எதனேயும் உண் ணும்போது தன்னறிவுடனே அதனேச் செய்கின்றேன். உணவு கரைசலாகி இரத்தமாய் மாறும்போது தன்னறிவின்றி அங்ங் னம் நிகழ்கிறது. இருந்தும், இதனைச் செய்பவர் நானேயன்றி வேருெருவராக இருக்கமுடியாது. நானே அதனேச் செய்கின் றேன் எனவும், வேருெருவருமில்லேயெனவும் எப்படி எனக்குத் தெரியும்? கட்டுப்பாடு ஏதேனுமின்றி இருதயம் வேலே செய் கிறது. அது தன்னியல்பாக இயங்கிக்கொண்டேயிருக்கிறது. ஆணுல், அது மெதுவாகவோ விரைவாகவோ முற்றுக நிற் கவோ செய்யும் சாத்தியக்கூறுண்டென்பர் தவமுடையோர். உடம்பின் ஒ வ் வெ ரா ரு உறுப்பையும் கட்டுப்பாட்டுக்கட் கொண்டு வரலாமென்பர். எனவே, தன்னறிவுக்குக் கீழே யுள்ள இயக்கங்களும் எம்மாவே நிகழ்வதைக் காண்க. இவை யெல்லாம் தன்னறிவின்றி நிகழ்வதால் மனமாக து இரண்டு பரப்பில் நின்றுலாவுகிறதென இத்ணுற் பெற்ரும். முதலாவது நானென்னும் உணர்வுடன் சேர்ந்த எல்லாச் செயல்களே யுங் கொண்ட தன்னறிவுப் பரப்பு. அடுத்தது நானென்னும் டினர் வின்றி நிகழ்கின்ற செயல்களேக் கொண்ட தன்னறிவில்லாப் பரப்பு விலங்கினங்களிற் காணப்படுகின்ற தன்னறிவில்லாத் தன்மையைப் புலனுணர்ச்சியென்ப. மனிதனிற் காணப்படு வது தன்னறிவாகும். மனமானது தொழிற்படுதற்கு இன்னு மொரு உயர்நிலைப் பரப்பு இருக்கிறது. மனம் தன்னறிவுக்கும் அப்பாற் செல்லக்கூடியது. தன்னறிவுக்குக் கீழே தன்னறி வில்லாத் தொழில் இருப்பது போலத் தன்னறிவுக்கு மேலே நானென்னும் உணர்வற்ற தொழிலுண்டு. எனவே, நானென் னும் உணர்வு நடுப்பரப்பிலே மட்டுமுண்டு. இந்த நடுப்பரப் புக்கு மேலேயும் கீழேயும் மனம் நின்றுலாவும்போது நானென் னும் உணர்ச்சி இருக்கமாட்டாது. இருந்தும், மனமானது வேலே செய்துகொண்டேயிருக்கும். அது உயர்நிலையில் நிற்கும் போது உள்ளுணர்வுண்டாகும். நாம் உறங்கும்போது நானென் னும் உணர்ச்சி இராதவொரு காரணத்தைக் கொண்டு இந்த நுகர்வில் மனம் உயர்நிலையினை அடைகிறதெனக் கூறமுடியாது. இருதயமும் நுரையீரல்களும் பிற உறுப்புகளும் நானென்னும்

சாதனைகள் - தவநிலை 243
உர்ைவின்றியே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனல் ஆங்கு தன்னறிவின்றி நியூ திரை விட்டெழும்பும்போது உறங்கு வதற்கு முன்னிருந்த அறிவளவையே காண்கின்குேம். எள் வகையான அறிவுப் பெருக்கத்தையும் காண்கின்ருேமில்லே மனமானது மேன் மட்டத்தினின்று ஆழ்ந்த சிந்தனேயின் பின் னர் தன்னறிவுப் பரப்புக்கு வரும்போது புத்துணர்வுடனும் முகப்பொலிவுடனும் அறிவொளி வீசக் காணலாம். ஆகவே, ஆழ்ந்த சிந்த&னயில் உண்மையான அறிவு துவங்கிக்கொண் டிருந்ததை மறுக்கமுடியாது. தன்னறிவின்றி உறங்கிக்கொண் டிருக்கும்போதும், தன்னறிவு கொண்டு தீர்மானிக்கும்போதும் நூ சரக்கூடிய அறிவினும் ஆழ்ந்த சிந்தனப்போது தோன்றிய அறிவு தெளிந்த நிஐயினே அடைந்த தொன்ருகவே கருதவேண் டும். இந்த நிஐலயைத் தெளிதலென்ப. அன்றியும், இவ்வுயர் நிஃபை மனம் அடைந்ததும் மனவுடம்பு அறி எ ட ம் பாக மாறுகிறது. அஃதாவது, நானென்ற உரைர்ச்சியற்ற & 山 f 击点 பரப்பில் நினேப்பும் ம ற ப் பு மற் று த் தன்னே யறியும் அறிவாக உள்ளகத்தே நிறைந்து ஒன்ருகி நில வும் ஒளியாகிறது. ஒவ்வொருவரும் இந்த உயர்நிளேயினே யடையவேண்டும். வாழ்நாள் முழுவதும் நாம் அதனேப் பற் நிப் பேசிக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருக்கலாம்: ஆணுல், நாமே அதனேச் சிந்தித்து நுகரும்வரை அதன் உண் மையைச் சிறிதளவேனும் அறியமுடியாது. ஒரு நாட்டின் படத்தைக்கொண்டு அந்நாட்டைப் பற்றிய முழு அறிவையும் பெற முடியாது. படமானது எமது மனதிலே சிறு ஆர்வத்தை உண்டாக்கக்கூடும். அதற்குப் பிறகு எதுவித பயனேயுந் தீர பாட்டாது. இதேபோல், நூல்களே மாத்திரம் படிப்பதால் அறிவுடையோராக மாறிவிட முடியாது. படித்தனவற்றைச் சிந்தித்துத் தத்தம் நுகர்விற் காணவேண்டும். படத்திற் கண் டனவற்றை நேரிற் பார்த்து நுகரவேண்டும். அறிவை இன்ன தென அறியாவொருவன் அல்லது அதனைப் பழகாவொருவன் நோயாளிமீது தேவையான பரிகாரத்தைச் செய்வதெங்கனம் அவள் முதலிற் செயன்முறைகளே ந ன் ரு க நுகர்ந்திருக்க வேண்டும். ஆகவே, எண் வகைத் தவநிலையிலுள்ள சிந்தித்தல் தெளிதல் ஆகிய இரண்டனேயும் பழகுவதற்கு முன்னர், பல் வேறு விதிகளே மனதிற்கொண்டு ஒவ்வொரு படிமீதும் கவன மாகக் கால்வைத்து, மனநிறைவுடனும் மனவுறுதியுடனும் படிப்படியே தாம் பெற்ற நுகர்வுக்கேற்பப் பழகிவர வேண் டும். அன்றேல், இரண்டு மூன்று படிகளேத் தாண்டிச் செல் வதற்கு ஒருவர் முற்படுவாராயின் தடம்புரண்டு கீழே விழுந்து துன்புற வேண்டியவராவர்.

Page 135
244 சாதனைகள் - தவநில
======صيي
எம்மை, மனவொருமைப்பாட்டுக்கு இட்டுச் செல்லும் பல வகையான படிகளே அறிந்து கொண்டோம். மனவொரு மைக் கும் சிந்தித்தலுக்கும் உள்ள வேறுபாட்டினேயும் ஆராய்ந்தோம். புறத்தேயாயினும் அகத்தேயாயினும், பருவுருவிலாயினும் நுண்ணுருவிலாயினும் உள்ளவொரு பொருளில் மனமானது பதியப்பெற்று, நிஃனவோட்டம் சிறிது நேரம் உறுதியாக நில யுற, மனுேசக்தி அப்பொருண் மீது இடையருமற் பாய்ந்து கொண்டிருக்குமாயின், அதனைச் சிந்தித்தல் அல்லது தியானம் என்ப. எண்ணெயொழுக்கு எவ்விதம் தொடர்ச்சியாக விழுந்து கொண்டிருக்குமோ அ வ் வித ம் ஒருமுகப்படுத்தப்பட்ட பொருண் மீது மனுேசக்தி இடையிடேதுமின்றி மாற்றமேது மின்றித் தொடர்ச்சியாகப் பாய்ந்து கொண்டிருக்குமாயின் அப்பொருன் மனுேசக்தியுடன் ஒன்ருகிவிடும் இவ்வாறு ஒன் ருகும் நிவேயினச் சிந்தித்தல் என்கிருர் பதஞ்சலிமுனிவர். இனி, சிந்தித்தல் என்னுஞ் சொல் நினைத்தல் எனப் பொருள் படும். ஆசுவின், அது ஒன்றன் தொழிலேக் குறிக் சுக் காண்க இத்தொழிலச் செய்துகொண்டிருப்பவர் யார்? அதுவே மன மெனப் புலப்படுகிறது. ஆணுல், இந்நிஃiயில் மனமானது தன் னறிவைக் கடந்து அறிவுடம் பைப் பெற்று உள்ளுணர்வை அடையும். அப்போது அது எல்லேயில்லாப் பெருவெளியில் எங்கு நிறை பொருளாகின்றது, தாந்தாமே அதனே உணர வேண்டும். நுண்ணறிவைக் கொண்டு. அன்றிப் புலனறிவைக் கொண்டு எல்லேயில்லா எண்ணிவியை ஒருபோதும் அறிய முடியாது. அவையெல்லாம ஒரு எல்லேக்குட்பட்டன. ஆள விடப்பட்ட பொருள் அவ்வெல்லேக்குள்ளே இருக்குமாயின் புலனறிவில் தென்படும். மனவெல்லேக்கப்பாற்பட்ட எந்தப் பொருளும் தென் படமாட்டாது ஒரு பொருளே அறிந்து கொள்ளுமிடத்து நாம் என்ன செய்கிருேம்? எமது மனவெல் இலக்கப்பாற்பட்ட பொருளே மனவெல்லேக்குட் கொண்டுவந்து அதனே அறிகிருேம், மனவெல்லேக்குட்படுத்தப்பட்ட அப் பொருளே நினைவாகிறது. ஆணுல், எண்ணிவியாகிய பரம் பொருளே அளவிடப்பட்ட அறிவுப் பரப்புக்குக் கொண்டுவர எவ்வளவுதான் முயன்ருலும் கைகூடமாட்டாது. எடுத்துக் காட்டாக, அடுத்த அறையுள் ஏதோ ஒரு பொருள் இருக்கி றது. அந்த அறை இருளாகவிருத்தலால் அப்பொருளேக் கான முடியாது. தன்னறிவால் உணரக்கூடிய வெளிச்சமான பரப் புக்கு இருளிலிருந்து அப்பொருளேக் கொண்டு வரவேண்டும். அப்போது அதனேயறிந்துகொள்வோம். இதேபோலவே ஒரு புதுப்பொருளே யறிந்துகொள்ளும் போது நிகழ்கிறது. அறை வின் ஒளியூட்டப்பெற்ற இடத்திற்குப் புறத்தே ஒரு புதுமை

சாதனைகள் - தவநிலை 245
பான பொருள் நிற்கிறது. சுவ்ருக்கு வெளியே அநேக பொருட் கள் இருக்கின்றன. ஆயின், எமக்கு அவை இன்னதெனத் தெரியாது. எமது பார்வைப் பரப்புக்கு அல்லது அதன் எல்லேக்குள் அவற்றை ஒவ்வொன்ரு சுக் கொண்டு வரும் போது அவற்றைக் காணக்கூடியதாகவும் இன்னதென அறியக் கூடிய நாயும் இருக்கிறது. விஞ்ஞானிகள் என்ன செய்கிருர்கள் ? தூரத்தேயுள்ள பொருட்களேத் தாம் கண்டுபிடித்த கருவிகளூ டாகப் பார்த்துப் புலனறிவு கொண்டு தன்னறிவுப் பரப்புக்குட் கொண்டுவர முயற்சிக்கின்றனர். புலன் கள ற் கவனித்துப் படித்துக் கொள்ளக் கூடிய வரையுமே அவற்i )ப் பற்றிய தன் னறிவு நிலவுகிறது. எனவே, அவர்களது அறிவு இவ்வெல்லேக் தட்பட்டதென்பதைக் காஸ் க. ஆணுல், அளவிடப்படாத பரம் டொருளேத் தற்காசி விஞ்ஞானிகளாற் கண்டுபிடிக்கப்பெற்ற எந்தவொரு கருவிபாகோ அவர்களது நுண்ணறிவாலோ அறியமுடியாது. அதை அறிய முற்படுவதால் எண்ணிலியா கிய பொருளே அளவிடக்கூடிய மனவெல்லேக்குட்பட்டவொரு பொருளெனவன் ருே சுருத வேண்டும். அப்பரம்பெ ருளே அறிய வேண்டுமாயின் எம்மைப் பக்குவப்படுத்திக்கொண்டு மன வெல்ஃசுளேப் பிடுங்கியெறிந்துவிட்டுக் கூடியவரையில் மனம் பரப்பை விரிவாக்க வேண்டும். அப்போது, எண்ணிலியேயாயி னும் அதனே ஓரளவுக்கு உணர்ந்து கொள்ளலாம். நானென் பதும் எனதென் துமற்ற நிலையில் மனப்பரப்பு விரிந்து விரிந்து எல்லேயில்லாப் பெருவெளியாகும்போது மனம் அப்பெருவெளி பில் ஒடுங்கி எண்ணிலியாகின்றது. இத்தகைய ஆக்கத்திற்கு ஐம்பொறிசுள் வாயிஸாக ஓடாதவாறு மனதை எமது கட்டுப் பாட்டுக்குள் முதலிற் கொண்டுவர வேண்டும். முந்திய பயிற்சி களிஞற் கொண்ட நுகர்ச்சியானும் ஆற்றலானும் உயர்நிலக் குறிக்கோளே நோக்கி மனதை அதிர் பதியச் செய்து ஓங்கா ரத்தைச் சிந்தித்துக்கொண்டிருந்தலாள் மனப்பரப்பு படிப் படியே ஓங்காரவொலி போலப் பரந்து போகக் காணலாம். ஏதும் இடையீடுகள் தங்காட்டுமாயின் அவற்றையெல்லாம் அகற்றி விடுகி. பழைய எண்ணங்கள் மீண்டும் நினேவிற்கு வரக்கூடும் அவற்றையும் தள்ளிவிடுக. இவ்வாறு மாமாயை வன்பறவை யணு காத வண்ணம் நேராக நின்று விளேபோகம் புசித்துய்யலாம். அதேவேளே யில், புலனுணர்ச்சிப் பரப்பிலுள்ள தன்னறிவையுங் கடந்த உயர்நிலயில், புறப்பொருட்களும் பருவுடலும் மறைத்துவிடும். மேற்பரப்பில் உணவுடம்பு வளி யுடம்பு மனவுடம்பு ஆகிய மூன்றும் அழிந்துவிடுமாதலால் தன்னறிவு நிந்ேதிருக்கமாட்டாது. ஆயின், இந்த நிலையில் அறிவில்லையெனவுங் கூறமுடியாது தானென்றதும் எனதென்
巽

Page 136
246 சாதனைகள் - தவநில
நிதுமான தடைகள் யாவும் நீங்குமிடத்து அமைதி நிலவக் காணலாம். இந்த அமைதியான நிலையில் தடைகளேதுமின்றி வாரயறையற்ற" ஒன்றனே உணரக்கூடியதாயிருக்கும். இதுவே மெய்யறிவு. முன்னே கூறப்பட்ட் தன்னறிவு வரையறையற்ற விட்த்து உள்ளுனர்வாக நிலை மாற்றமுற்று மெய்யறிவை இன்னதெனத் தெளிவுறுத்தற்கு அறிவுடம்பைப் பெறுகிறது. அஃதாவது, உள்ளுணர்வின் தோற்ற்ம் அறிவுமயமாகிற்றெனக் விருதுக. ஈண்டு அளவுபட்ட அல்லது வரையறைக்குட்பட்ட எவருமில்க், அறிவு எங்கணும் பரந்து எங்குநிறை எண்ணிலி யாயிருப்பதை உய்த்துணர்க. ஆஞல், இந்நிலையினே படைதல் எளிதல்ல. உலகப்பற்றும் ஐம்புவப் பொருட்பற்றும் ஒருவர்க்கு இருக்கும் வார சுத்தடைகளும் வரையறைகளும் மிக வலிமை வாய்ந்தனவாகத் தொடரும். அவற்றை உடனே ஒழித்துவிட முடியாது. அவற்றை ஒழித்தற்கு எமது மனதை நன்கு கப் பழக்க வேண்டும். எமக்குத் தேவையானதை இவ்வுலகிலுள்ள ன்ந்தப்பிெர் குளிேனும் தரமாட்டாதெனவும். எமக்குத் தேவை போன பொருள் இதுவ்ல்ஸ்வென்னும் பகுத்தறியுத் தன்மை யுடையோரா யிருக்கவேண்டும். எண்ணிலியாயுள்ள பரம்பொரு  ாேறிவிஃப் பெறவேண்டுமெனவும். ஆனல் அந்தப் பேரறிவைப் புலனுணர்ச்சிப் பரப்பிலிருந்து பெறமுடியா தென்வும் #h முள்ளே உறுதிப்படுத்த வேண்டும். இவ்வுறுதிப்பாட்டிற்கு இடிை விடாப் பயிற்சி இன்றியமையாத தோன் ருகும். நுகர்விஃப் பெறற்கு நாடோறும் பழகவேண்டும். அப்போது விபத்தற் கரிய சில அரும்பெரும் ஆற்றல்கள் எம்மை வந்தடையும், ஆஞள், அவற்றைப் பொருட்படுத்தகக் கூடிாது. ஆற்றல் கஃாட் பெற்றவொருவர் எண்ணிலியை அறிந்துவிட்டாரெனக் கரு தற்க. எமது உண்மையான டயர் நிஃக் குறிக்கோள் எண்ணிலி ஆர்கிய பரம்பொருளாதலால் அவ்வாற்றல்களேப் பெற்றவர் களுள் தாமும் ஒருவராய் இருத்தற்கு அவரப்படுதல் நன்றன்று. உற்றுநோக்குழி, அவ்வாற்றலானது ஒரு கிளி கயான மகுேசக்தி பாகும். நாம் சிந்தனேயினின்று பழகும்போது திடீரெனச் சிஸ் ஆற்றல்கள் நிகழச்சுடும். ஆளுல் இவையெல்சாம் பயிற்சியின் முதிர்ச்சியையும் வளர்ச்சியையும் குறிக்கின்றன் வென்றென் ஒதுக. அன்றியும், நல்லொழுக்கத்தினின்றும் தவறி வாழ்க்சு சீர்குந்ேது போகுங்காலே அவ்வாற்றல்களெல்லாம் மறைந்து விடும். அவை நி3லயில்ல்ாதனவேயாம், நிஃபுன்ன எல்லாம் வல்ல பேரின்பப் பொருளைத் தேடிப் போகும் வழியில் நிஜ காப் பொருட்கள் குறுக்கே கிடந்து வழியைத் GFF) - செய்ய விடக்கூடாது.

霹* 声 * -
... ri t FI ਪੇਸ਼i -- gi5 shr p52,5) 247
i
தவ முயற்சியிருந் பெறுபேறு အံrချိုးfar IT (န္တါ႔ဂံခါး၊ (၇) . அங்க லாய்புருமன் மனவுறுதிப்பாட்டுடன் நாாேறும் தவத்தின் ம்ேற்கோள்ள வேண்டும். பயிற்சியைக் ஒதவிடக்கூடாது. எமக்குத் தேவையானதை பெற்றுக் G*TrఇI am LDT சிந்திப் தான் மாத்திரம் போதாது, அவர் வரது முயற்சியிலேயே எல்லா ஊதியமும் தங்கியிருக் கிறது. ஒருவர் மூன்று நாட்களிலும் வேருெருவர் முந்நூறு நாட்களிலும் ப்ெறுபேறு க்ரே' யடையக்கூடும். ஆகிய ஸ் எமக்கு எத்தனே நாட்கள் செல்லுமோ தெரியாது. எமது ஆற்றலேக் கணக்கிடவும் முடியாது. பேரறிவின் பெறற்கு எமது ஆர்வமும் :ாக்கமும் அதிகரிக்க வேண்டும். எனினும் எவ்வளவூ தூரம் தவப்பயிற்சியில் முன்னேறக் கூடுமோ அவ் வளவுக்குப் பயன் கி நடத்தடி"தி ஒால் இவ்வழியே பேசுவதால் மன கருத்தமுறத் தோடியில்லே. சிறிதளவிலேனும் ஒரு வர் முயற்சியுடையாராயின் வியக்கத்தக்க பேறுகளைப் பெறுவா நிர்ன்பது திண்ணம். பெறுபேறுகளே எப்போதும் ஒருவர் எதிர் நோக்குவாராயின் அவரது முயற்சி பாதிக்கப்படும் சிறிது முன்னேற்றமடைந்த பின்னர் எமது செயல்களைக் திரும்பிப் புள்ர்க்கும்போது நாம் கணிசமான தூரத்தையடைந்துவிட்டோ மென்பதை உணரக்கூடும். ஆஞ்றல், நடந்து போவதை நிறுத்தி விட்டு நாம் ஒய்வோமாயின், முன்னேற முடியாது. பின்னே ப்ாராமல் முன்னே பார்த்துக்கொண்டு தமது குறிக்கோஜன் படையும் வரை நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழியில் இவவ்வேறு சூழல்களும் புதுப்புதுக் காட்சிகளும் தென்பட்டுத் நீத்தம் முன்னேற்றத்தைக் காணக்கூடியதாயிருக்கும். ஒருே ஒரு விதையை நட்டுவிட்டு அகன், முளே வந்த பின் நாடோ றும் பிடுங்கி வே றங்கிற்றே வெனப் பார்த்து, வேர் நீளவில்லே யென்று மறுபடியும் நட்டு, மறுநாள் அதனைப் பிடுங்கி, மாறி ಕ್ಲಬ್ಗTಣಿ நடுவானுயின் அவனுக்கு ஒருபோதும் பயிர் கிடைக்க மாட்டாது. அன்றியும். அவனேப் போன்ற முடன் எங்காணுங் காண்டலரிது. பெறுபேறுகளேக் காண்பதற்கு அவன் அங்க ஐாய்ப்புக் கொண்டிருந்தமையால் அப்பயிர் பாழாசிற்று. னவே, பொறுமை நம்பிக்கை விடமுயற்சிகொண்டு, பின்ன்ே பாராமல் முன்னே செல்ல நாளடைவில் முன்னேற்றத்தைக் காணக்கூடியதாயிருக்கும். ஒர் போர் வீரன் போர் மு:னக்குப் போகும்போது மனேவி மக்களையும் உற்ருர் உறவினரையும் பின்னுேக்கி இரங்குவாஞயின் அவனேயோர் சிறந்த வீரனெனத் கனக்கிட முடியாது போர் வீரனுக்குத் துணிவு அஞ்சாபை கடமையுணர்வு கட்டுப்பாடு ஆகியவை என்றுமே இருத்தல் வ்ேண்டும் இதேபோல, சமய ஒழுக்காற்றில் தாம் ஒவ்வொரு

Page 137
248 சாதனைகள் - தவநிலை
வரும்போர்வீரராகவே செயற்படவேண்டும். சிவபதம் அடை யும் வரை மனக் கட்டுப்பாட்டுடன் வீரநடைபோட்டு நோக் கரிய நோக்கின் முன்வைத்து முன்னேற வேண்டும். சிவபதம் சேர்வதையெண்ணி, உள்ளத்தைத் திருத்தமாக அமைத்துச் சிந்திக்க வேண்டும். சிவஞானமாகிய வாளிளேக் கையிலேந்தி, ஓங்காரமாகிய பறையை அறைந்து மாயா காரியமாகிய சேகர கள் வந்து நம்மைத் தாக்குமுன்னே, அருள் வானிலுள்ள பேரின்பப் பதியை நாம் கைப்பற்றுவோமெனக் கூவியழைக் கிள் ருர் மணிவாசகர். - மேலும்,
"தொண்டர்காள் தூசிசெல்வீர் பத்தர் காள் சூழப்போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள் திண்திறல் சித்தர்களே கடைக்கழை சென் மின்கள் அண்டர்நா டாள்வோநாம் அல்லற்படை வாராமே..". எனத் திருப்படையெழுச்சி கொள்ளுதவேக் காண்க அஃதாவது, ஞான நிலையிலுள்ள அடியார்களே முன்னும் செயன்முறை வல்லாரை மருங்கிலும், ஒளி மிகுந்த வலிமையுடைய தவத் தோ ஈரப் பெரும்படை நிலவும் நடுவிலும், திட்டமான உடல் வன்மையுடைய சித்தர்களேப் பின்னணியிலும் வைத்துத் துன்பப் படை வாரா மஸ் வீட்டுவகை ஆள்வோமாக எனப் பொருள் படும் . உலக வரலாற்றையும் மக்களின் வாழ்க்கையையும் நாம் நன்முக ஆராய்வோமாயின் "உலகத் தோன்றிய காலத் கொட்டு இன்றுவரை உலகிற் பெரும் போர் நடந்து கொண்டே வருகிறதென்னும் உண்மையை உணரக்கூடியதாயிருக்கும். இன் ஒனும் மீது தொடர்ந்து நடப்பதற்குரிய அறிகுறிகளுண்டு. பற் பல கோ னங்களிலிருந்தும் புதுப்புதுப் போர்க்கருவிகளைக் கொண்டு புறக்க கிடையினின்றும் உள்ளிடை புகுந்தும் மாயை பின் சேனேகள் எம்மை இடைவிடாது தாக்கிக் கொண்டே யிருக்கின்றன. இளமை முதுமையாகிய இரு பருவ காலங்கனி நிலும், பொருள் கல்வி தொழில் பதவியாகிய நான்கு முக்களி னின்றும், மண் பொன் பெண்ணுகிய முப்படைகள் முன்னேநீ வர ஐம்பொறியாயில்களாகச் சுவை ஒளி ஆறு ஓசை நாற்ற மாகிய ஒற்றர்கள் அகத்தே புகுத்து வேவு சொல்ல, அவா . வெகுளி பற்றுள்ளம் மருள் செருக்குப் பொருமையாகிய ஆறு பகைவர்கள் உள்ளே நின்று நற்பண்புகளேச் சூறையாடிப் போகின்றனர். ஆதலால், சேறுதிபதி மானிக்கவாசக அடிகன் எமக்கிட்ட கட்டளே யைத் தஃமேற்கொண்டு பஐக வரை விரட்டி எம்மை நாமே ஆள்வோமாக. முயற்சியுடையார் நிகழ்ச்சியடையார் என்பது ஒரு பழமொழி எமது உண்மை பரணி முயற்சி வீண்போகாது. அதற்குரிய பயன் கிடைத்தே

சாதனைகள் - தவநிலை 249
தீரும், தவத்தினே விடாப்பிடியாகத் தொடர்ந்து பழகிவர வேண்டும். இறைமை முழுமை ஒருமை இனிமையாகிய பண்பு களே புள்ளடக்கி எண்ணிலியாய் நிற்கின்ற பேரின்பப் பொருளே எமது குறிக்கோளாதலால் வேறெந்த நுகர்ச்சியும் தேவை யில்லையென்று எம்முள்ளத்தில் உறுதிகொள்ள வேண்டு ம். அகத்துள்ளே சென்று நாடோறும் தனிமையாயிருந்து பழகி வர உள்ளொளி தோன்றும், நுண்ணுெலி கேட்கும். உள்ளுணர் வுண்டாகும். உள்ளுணர்வைப் பெற்றதுரம் அமைதி நிலவு வதைக் காண்க. காற்றடியா தேரமதிற் கடற் கொத்தளிப்பும் அலேகளும் இருக்கமாட்டா. அதே போலத் தன்னறிவற்ற நன் னிலேயில் மனமாகிய மாயா விருள் போங்கல மெய் யறிவு தோன்றும். பேரின் பக் கடல் பரந்தெங்கும் அன்புருவாய்க் கிடக்கும்.--
" எவ்விடத்தும் பூரணமா பெந்தைபிரான் றண்ணருளே அவ்விடத்தே யுன்னேநெஞ்சே யாராயிற் கண்டிலனே அவ்விடத்து மாயையிலே மாண்டனேயோ வவ்விடமுஞ் செவ்விடமே நீயுஞ் செனனமற்று வாழியவே. "- என்று தாயுமானவர் உள்ளுணர்வு கொண்டு மேலும்.--
" அருளேயோ ராலயமா வானந்த மாயிருந்த
பொருளோ டியானிருக்கப் போயொளித்த நெஞ்சேநீ மருடீர் முயற்கோடோ வான்மலரோ பேய்த்தேரோ இருபeர நீயுறைந்த தெவ்விடமோ கானேனே, "-
என்று கூறுகின் ருர், ஆகவே, மனதற்ற பரிசுத்த நிசேயில், ஒருவன் களங்க மற்ற கண்ணுடியிற் கண்ட எதிர்த்தோற்றம் தானேயன்றி வேருெகுவரல்லவென்னும் கருதலளவையான் உணர்வதுபோல, அன்புருவில் நின்ற பேரின்பப் பொருளும் அதனே உய்த்துணர்கின்ற ஆத்மாவும் ஒன்றென்னும் உண்மை தெளிவாகிறது. இந்தத் தெளிந்த நிலயையடைவதற்குத் தன்ஃன நன்முயறிய வேண்டும். அதன் பின்னர் தனக்கு ஆதார மாகவுள்ள தலைவன்த் தன் சிந்தையில் வைத்து இடையரு மற் சிந்திக்கும்போது கலேவன் காஞகுந் தன்மையை உய்த் துணரக்கூடும். ஒரு பொருளே அறிவதற்கு அதன் பெயர் முதற் கண் எமது நினேவில் இருக்கவேண்டும். பெயர் நினேவில் இஸ்லேயாயின் அதனே இன்னதென அறிந்துகொள்ள மூடியாது. ஆகையாற்ருன் மனதிற்கப்பாற்பட்ட கடவுளுக்கு, அது வடி விலியாயிருப்பினும், அவரவர் மனுே நிலேக்கேற்பப் பற்பல பெயர்கள் இயல்பாகத் தோன்றின. அப்பரம்பொருளே எசரி

Page 138
250 சாதினேகள் - தவறிலே -
இனில் தினேவு கொள்வதற்கும் நிஃசுந்துகொண்டிருத்தற்கும் திேற்கு மந்திரங்கள் இயல்பாக அஓமந்துள்ளன. அவற்றுள், ஒமென்னும் மந் தி ர ம் ஆழ்த்தகன்ற நுண்விய கருத்தை ைேடத்து. நமசிவது என்னும் ,ஐத்தெழுத்தும் அவ்வாறே இவற்றின் தன்மைகளே முன்னர் விளக்கியுள்ளோம். எனவே எண்வஐைத் தவநிலேயின் இறுதியாகவுள்ள சித்தித்தில் தெளி தல் ஆகிய இரண்டுக்கும் ஒழ் சிவ என்ற மந்திரம் மிகப்பொருத்த thToFಣ್ಣೆ - ஆதலால், அதஃன நாடோறும் இடைவிட்ாமல் ஒதி: எல்லாம் சிவமயம் எனக் கருத்திற்கொண்டு உப்வோமாக, கன்னேச் சிவமென்றெண் ஈசிச் சிந்திப்பின், தஸ் சிந்தனே இவமாகுக் காண். இதனேச் "சிகோ கம் " பாவ&னயென்பசி சிவானுபூதி பெற்ற சித்தர்கள். 'உப்பு என்னுள் எத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா' என்றும், 'வையகத் கிள் வெவ்வேறே வந்தறிலுரத் தேற்றனே தேற்றத் தெளிவே" என்றும்'தெளிவுற்ருர் டிஸ்னிவாசகர். உலகத்தே வெவ்வேருகக் காணப்பட்டு முடிவில் அறிவாய்த்" தெளிப்ப்பட்டுத் தெளிந்த விடத்தே விளங்குந் தெளிவான் பரம்பொருள் 'எம்முள்ளத் துள் ஓங்கா ராய் நிம்ேபெற்றிருக்கின்ற தன்மையால், நாம் அதனே ஓம் ஒமெனச் சிந்தனே செய்து தெளிவான சிவத் துவத்தை அடைவோந்ாக,
: : "... it
* 莒”
"...
ܘܗ . - E. :
早。 宣茜 *、 IT .
品 . ... ."
... " fl i ii r ii 導
ܠܚܕ
f i :
ב"י . - ܕ ܡ .
t بيلية - ..
瞿 彗
. . .
... . 『 . . . . . ...", . . . . .
݂ ݂ ܡ ܢ
- ü 、罩。、。 효. "
。 ... ."

சாத்னகிள் - அறிவுநிலை 25
:* 1 = 5 + Hi! Cair is + c =
நாம் வாழ்ந்து வருகின்ற இவ்வுலகமானது நிலையுள்ளதா என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எப்போதேய்ாயினும் ஒரு நாள் எழாதிருக்க மாட்டது. ஐம்புலன்க்ளிேனூல் ஒருவன் இன்பத்தினே ஆரத்துய்த் தற்போதுக்தனப் பொருட்படுத்த் மாட்டான் ஆயின், மூப்பு பிr' சாக்கர்டெய்தும்போது இது நிலேயுள்ளதர் என்று வலிந்து கேட்க முற்ப்டுகின்முன், பிரவாற்றுக்கு முற்பட்ட கால்த்திலும் இதே கேள்வியை மனி தன் கேட்டுக்கொண்டதாகப் பழங்கதைகள் வாயிலாக அறி கின்ருேம். இன்னும், நாகரிகம் தோன்றிய காலத்திலும் இவ் சிவகு என்னவாகுமெனவும், திகலன்ன பொருள் என்னவென அம், எண்ணியெண்ணி மனிதன் மன்க்கலக்கமுற்றன். ஒரு வன் இறந்தபின்னர் அவன் முற்றுக் அழிந்துவிட்டதாகக் ருதுவர் ஒரு சாரார். அவன் இன்னும் வாழ்ந்துகொண்டே யிருப்பதாகக் கூறுவர் இன்னுெரு சாரார். இவ்வாறு பல்வேறு பதிலுரைகளேப் புராண இதிகர் சங்களிலும் மெய்ப்பொருள் ணுரல்களிலும் சமயங்களிலும் காண்கின்ருேம். இறப்புக்குப் பின் என்னவென்பதைச் சித்திக்காமல் இவ்வுலகிற் கிடைத் தீனவற்றை நுகர்ந்துகொண்டு வாழ்வதே சாலவும் நன்றென் ஒனும் கொள்கையை ஒருவர் உடையவரேயாயினும், சாக்காடு இருக்கும்வரை நிலையுள்ளது. எதுவென்னும் கேள்வி எழுத்து கொண்டே வரும். இறப்புக்குப் பின் ஒன்றனேயுங் கர்ண் முடியாதெனக் கற்பனே செய்து கொள்ளலாம். அன்றிேல் தற்கால வாழ்வில் நம்பிக்கையையும் விருப்பங்களையும் பற்பல எண்ணங்களேயும் நாம் வைத்திருக்கலாம். ஆ இ ல், ஒரு நொடிப்பொழுதினிற் கண்ணுற் கண்டதும் காதாம் கேட்ட தும் கனவாகி நுகர்பொருட்களெல்லாம் மறைந்து விடுகின்" றன? அப்போது நாம் எண்ணியவாறு காரியங்கள் நிசாற் வேரு மற் போவதைக் கண்டு துன்புற வேண்டியவர்களாகில் ருேம் எண்ணிய எண்ணங்கனெக்கே கண்கொள்ாக்' காட்சித ளெங்கே என்ற மனச்சோர்வினையடைந்து நுகர்பொருட்களில் வைத்திருந்த நம்பிக்கையும் பற்றுள்ளமும் எமக்கு ஏமாற்றத் தையே தந்துள்ளன என்றுணர்ந்தாலும் எது நிலை யர் சே பொருளென்பதை நாம் ஆராயவேண்டும்: எப்போதும் நிஜ பிரித்து மாற்றமாகிக் காற்ருேடு காற்ருகி மறைத்து போகின்ற நுகர்பொருட்களைக் கொண்ட இவ்வுலகிற் பு'ல ன் றி ைது க் கொண்டு நியோன பொருளே ஒருபோதும் அறியமுடியாது. அன்றியும், நுண்ணறிவிஞலும் அதலே அறியமுடியாது. தன் எறிவானது ஒரு எல்லேக்கோட்டி&னயுட்ைத்து. கயிற்றைப்

Page 139
252 சாதனேகள் - அறிவுநில
பார்த்துப் பாம்பென்றும், கட்டையைப் பார்த்துக் கள்வ னென்றும் கானலிடத்து நீர் தோன்றிற்றென்றும், ஒரு பொருளே வேருென்ரு சு நினேக்குந் தன்மையை இயல்பாக கிடைத்தாதலால் தன்னறிவினுன் மெய்ப்பொருளேக் காணலா மேனக் கூறமுடியாது. மனிதனுக்குப் பொதுவாகத் தன்னறிவு இருப்பினும் அதனேப் பயன்படுத்திச் சென்ற கால வருங்கால நிகழ்ச்சிகளே அறியாத நிஃபிலேயே இருக்கின்ரூன். அன்றி பும், இவ்வுலக வாழ்வில் தெளிவான கருத்துக்களோ உறுதி யான கோட்பாடோ இன்றி மயக்க நிலயில் அவனிருக்கக் *ாண்கின்ருேம், இத்தகைய மயக்கநி3க்குக் காரணமென்ன? மெய்ப்பொருளே மன தனிசன்றும் மறைப்பதற்கு ஏதுமொரு பொருள் இடையீடாக இருக்கிறதா? இவற்றையெல்லாம் நன் முகச் சிந்திக்க வேண்டும், " எம்பெருமான் வல்வினேயேன் றன்ரே மாறத்திட மூடிய மாய இருக்ா அறம்பாவம் எள் ஒரம் அருங்கயிற்ருற் கட்டி ' என்ரு மானிக்கவாசகர். அஃதாவது, கொடிய வினேயினரது அறிவு மறையும்படி மூடிய இருனாகிய ஆன வம் அழியும் பொதட்டு நல்வினே தீவினேயென் ஜேம் : ஸ் டற்பூம் கடத்தற்கும் அரிய இருவகைக் கயிறுக ாாற் பிரிப்புற்று என்ப. ஆகவே, நானென்ற முஃனப்பினுல் எமது ப்ேபான அறிவு மறைந்திருப்புரிதக் காண் சு. பொய் பான பே ப்ள பத் தானேன் றெண்ணிச் செயற்படுவதால் தள் எறிவும் பொய்:பாகிறது. இவ்வாறு எண்ணுவதே அறியாமை அல்லது விரி ' எனப்படும். இந்த மாபையானது எம் நிடையே தோன்றியிருப்பதாலேயே இறுதலான மியக்கமான நீஃப்பில் நாம் வாழ்ந்து வருகிருேம்.
நாம் ஒவ்வொருவரும் போரிடுவதற்குப் போர்க்களம் சென் வதுபோல இவ்வுலகிற் போராடுவதற்கே வந்திருக்கிருேம்: எமது வாழ்க்கையில் வழிகாேயன மத்தற் த அழுதழுது சண்டை பிடுகிருேம், கரை காணுமல் நாம் ப்ாழ்க் கையென்னும் கட
விற் போ ப்க்கொண்டிருக்கின்ருேம். இதில் எண்ணரிய காலங்
மிளேக் கழித்தோமாயினும் இன்னும் நெடுந்துTரம் போக வேண்டியிருக்கிறது, சாக் காடு வந்து எம்மைக் களத்தினின்
தும் அப்புறப்படுத்தும் வரை - நாம் வெற்றியடைந்தாலு
மென்ன தோல்வியடைந்தாலுமென்ன, இவ்வாறு போய்க்
கொண்டேயிருத்தற்குள்ளோம். இளமைப் பருவத்தில் கண்க குளுக்கு இவ்வுலகம் நல் விருந்தாயிருக்கும். ஆணுல் வாழ்நாள் போசுப்போவி, இளேஞனது வருங்காலத்துக்குரிய முன்னேற்ற ஆழியிங் அடிக்கொரு கடிசுவர்த் தடை காணப்படும். அதன்
மீது மீண்டும் மீண்டும் மோதுண்டு போய் இறுதியிற் சாதஷேக்

253
காண்கின்றன் மனமானது புலன்களாற் கவரப்பட்டுக் களி பையும் இன்பத்தையும் நுகரும் பொருட்டு, ஆனல், அவற் சிறப் பெறமுடியாத இடங்களுக்குத் தள்ளப்படுகின்றுேம். அவ்விடங்களில் தேடப்படும் இன்பம் கிடைக்கமாட்டாதெனப் பன்னெடுங்காலமாக நாம் சிற்றுங் கேட்டும் அவ்வுண்மையை உணரமுடியா திருக்கிறது. விளக்கினைக் கண்டு சுற்றிச் சுற்றித் திரிகின்ற விட்டிற் பூச்சிகளைப் போல நாமும் புலன்வழியே பிசன்று நிலேயற்ற பொருட்கள்மீது பற்றுதலயுட்ைவர். அவற்றிலே மனநிறைவையடையலாமென எண்ணி மேன் மேலும் வீணுக அவற்றைத் தொடர்ந்தும் நெற்றுண்டு மாண்டு போவதற்காளாகின்ருேம். ஒரு தாய்க்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தவுடன் அவனைப் பத்துத் திங்கள் சுந்ெது நொந்துற்ற வேதனையையெல்லாம் மறந்தவளாகி மட்டிலா மகிழ்வெய்து கிருள். தனது ம க னரி ன் அருமையையும் பெருமையையும் புகழ்ந்து எதிர்காலத்திற் சீருஞ் சிறப்புடனும் புகழ்பெற்று வ"ழ் வானென எதிர் காடி வாழ்க்கையைப் படம் பிடித்துப் பார்க்கிருள். ஆணுல் எதிா மாருக, அவன் வளர்ந்து துடிப் புள்ள இளமைப் பருவத்தையடைந்ததும் குடித்து வெறித்துத் தனது தாயை ஏசி அடித்தும் ஒழுக்கத்திற்ற சிறியவனுய்க் காணப்படுகின்ருன். எனினும், தாயானவள் மகன் மீது வைத்த அன்பு சிறிதளவேனும் குறையவில் ஐ திம் மை எவ்வளவுக் கெவ்வளவு துன்புறுத்துகின்ருளுே அவ்வளவுக்குத் தாயான வள் மகன் மீது அதிகப் பற்றுடையவளாகத் காணக்கூடியதா யிருக்கிறது. தாய் மகனில் வைத்த பற்றுள்ளங் காரணமாக அவனது தன்மை சுளே இன்னதெனச் சீராயறியவில் ஐ. இதே போல நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையினுல் ஏமாற்றமடைவதைக் காணலாம். அறியாமையாகிய இரு எளிலேயிருந்து அல்லற்பட வேண்டியவர்களானுேம். இதுவே மாயை யென்ப.
மாயை என்னுஞ் சொல்லேப் பொதுவாகத் திரிபுக் காட் சிக்குப் பொருட்படுத்திப் பயன்படுத்துகிருேம். ஆணுல் மாயை யின் தெரிவு பல்வேறு சமயங்களுள் வெவ்வேறு சுருத்துக்களேக் கொண்டதாயிருக்கும். ஆணவம் கன்மம் மாயையாகிய மும் ம வித்தால் ஆன்மா இயல்பாகவே கட்டுண்டிருக்குந் தன்மை யால் அது சிவத்தினின்றும் வேருக மயக்கநிலையில் இருக்கிற தெனவும், மாயையானது கால வரம்பிம்லாததெனவும் சைவத்தின் செம்பொருட்டுரிைபு. மாயையின் தெரிவைக் கருத்துக்கொள்கை போன்றதொன்ரு சுப் புத்த சமயிகள் கிருது கிருர்கள். அதனேச் சாத்தானென வர்ணிக்கின்றனர் கிறித்

Page 140
254 சாதனைகள் - அவுறிநிலே
துவ சமயிகள் மாயை எவ்வாறு தோன்றிக் காட்சிகளே பளித் துப் பின்னர் அக்காட்சிகளுடன் அது மறைந்துபோன வர லாற்றையும், காசிபமுனிவரது நெஞ்சிற் காமதி:ன அகளே உண் டாக்கி அவள் அழுங்குறச் செய்ததையும் தீதையே இழை நீதற் கேதுவாய்ச் சேர்ந்த வகையையும் சுந்தபுராணத்திற் காண் சு. நீ புணர் மாதரும் வஞ்சக மாயை' என் ரூர் நூலாசிரியர். (மாயை நீங்கு படலம், 14-ம் பாட்டு) எனவே, மாயை என் பதை ஒரு திரிபுக்காட்சியாக அவர் கருதிஞர். இவ்வுலகமே மாபையென்னும் போது உலகமானது பொய்த்தோற்றமென ஒருவர் மனதில் தோன்றும் ஆணுல், மாயை பானது கருத்துக் கொள்கையன்று, சாத்தானுமன்று, இகல் வாய்மையுமன்று. ஒரு தெரிவுமன்று. எம்மைச் சூழ்ந்திருப்பது என்னவென்பதை பும் நாம் யாரென்பதையும் அறியாத ஒர் தன்மை என்ப. ஆகவே, அதனே இல் ஃயென்ருே உண்டென் ருே, மாற்றமில் லாததென் ருே நிலையுள்ளதென்ருே, எண்ணிலியென்ருே கூற முடியாது. அது உளதாந் தன்மையையும் இல்ஃபெனுந் தன் மையையுங் கொண்ட கலப்பாகும். எமது வாழ்க்கை முழுவ தும் மாறுபாடுடைய இத் தன்மைகளே க் கொண்டதாகவே காண்கின் ருேம். எமது பொது அறிவிலும் முரண்பாடுண்டு: மனிதன் எதனேயும் அறிந்துகொள்ளும் ஆற்றலுடையவனுயி னும் சிறிது முன்னுேக்கும்போது "அபாற் செல்ல முடியாத வாறு ஒரு இடையீட்டினேக் காண்கின்றன். ஒரு சிக்கலான காரியத்திற்குத் தெளிவு காண முடியாமன் மனக் கலக்கீமடை கின்ரூன். இன்னும், கணக்கின் ஈவு காண முடியாதவனுகித் தடுமாறுகிருன். அவன் தனது நுண்ணறிவுக்கப்பாற் போசு மூடியாதாகையால் அவற்றிற்குத் தி ர் க் கம் ஒருபோதும் கிடைக்கமாட்டாது. இருப்பினும், தான் எடுத்துக்கொண்ட காரியத்திற்கு அல்லது கணக்கிற்கு ஈவு காண வேண்டுமென் னும் அவா அவனிற் பதிந்திருக்கிறது நம்பிக்கை க்கும் நம் பிக்கையின்மைக்கும் இடையில் தள சலாடுகின்றன். இந் நிலை பில் அவாவினே அடக்கிக்கொள்வதே சாளவுத் நன்று. இறத் தில் இறுதியானதோர் நிகழ்ச்சி. முழு உலகமும் அதனே நோக்கிச் செல்கிறது. இவ்வுலகில் ஒவ்வொரு பொருளும் அழிவதைக் காண்கின்ருேம். எல்லா முன்னேற்றமும், எமது ஆடம்பரங்களும், எமது சீர்திருத்தங்களும், எமது பொருளும் எமது உலகியலறிவும் ஒரே முடிவாகிய சாதலேயடைகின் றன. நகரங்கள் வருகின்றன போகின்றன, அர க ள் கீர்த்தியுடன் விளங்கி மறைகின்றன. செல்வமும் சிறப்பும் மின்னி மறைகின்றன, அறம் தழைத்தோங்கிக் குன்றுகிறது.

சாதனைகள் - அறிவுநில 255
தவமுடையோரும் தீவினையாளரும் அரசரும் ஆண்டிகளும் முடிவில் ஒரு சாம்பராகி மடிகின்றனர். இவையெல்லாம் சாவிஃன நாடிச் செல்கின்றன. ஆயின், வாழ்வின இறுகப் பிடித்துக்கொண்டேயிருக்கிருேம். ஏ ன் இவ்வாறு பற்றிப் பிடிக்கிருேமென்பது தெரியாது. அப் பற்றினைக் கைவிடவும் மாட்டோம். அல்லும் பகலும் உயிர்கள் யாவும் சாதகலக் சுண்டும் நாம் இவ்வுலகில் நீடுழி வாழ்வதற்கு எண்ணுகிருேம். இதுவே மாயையென்ப. இதைப்போன்ற நிகழ்ச்சிகள் பல இவ்வுலகில் என்று ம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன, அவற்றிற்கு ஈவினேக் காணமுடியாதிருப்பதேன்? இதற்குத் தக்க பதிலளிப்பது எளிதல்ல. அதனை எமது மனதில் உருவாக் கற்கே கடினமாயிருக்கும். எனினும், இவ்வுலகின் தன்மையை யும் அவ்வப்போது நிலவிக்கொண்டிருக்கிறதையும் உள்ளபடி சொல்லுகின்ற கூற்றை மாயையென்பர் - Yli 315 652 l-ELI' rf. ஆணுல் அது உலகினே விளங்க வைப்பதற்காகவுள்ள தெரி வல்ல. முரண்பாடு எமது ஒப்பு மைக்கே அடிப்படையாக இருக்கிறது. அன்றியும், இந்த முரண்பாட்டிற்கு ஊடாக நாம் எந்த இடத்திலேனும் உலாவித்திரிய வேண்டியுள்ளோம். எங்கு நன்மையுண்டோ அங்கு தீமையும் உண்டு எங்கு தீமையுண்டோ அங்கு நன்மையும் உண்டு, எங்கே உயிருண்டோ அதன் நிழ*ப் போல சாவும் பின் தொடரும். சிரிக்கும் ஒருவர் அழவேண்டி வரும், அழுகின்ற வொருவர் சிரிப்பார். இவற்றை மாற்ற முடியாது, நன்மை மாத்திரம் நிலவக்கூடியவொரு இடத்தை நாம் கற்பனே செய்யலாம். அல்லது எப்போதாயினும் члд гт மற் சிரித்துக்கொண்டிருக்கக் கூடியவொரு இடத்தை நாம் நினேக்கலாம். ஆணுல் இயல்பாகவுள்ள தன்மைக3 மாற்றி பஈமக்க முடியாது. மகிழ்ச்சியை உண்டாக்கக் கூடிய சக்தி எங்கேயுண்டோ. இன்னலத் தருவதற்கு ஒரு சக்தி அங்கே உண்டென்பதை உணரவேண்டும். ஆகவே, மாயையென்றதை அவ்வவ் நிலையில் உண்டெனவும் இல்ஃலயெனவும் கொள்ளற் பாலது. இதுவே வேதாந்தக் கருத்து. இவ்வுலகு நல்வதையும் தீயதையும், இன்பத்தையும் துன்பத்தையும் சமனுகக் கென் கலவையென்ப. ஒரு மூலக்கூறு அதிகரிப்பின் மற்றதும் அதே யளவு அதிகரிக்கும். முற்றும் நல்லதாகவோ அன்றிக் பீடாது தாகவோ இவ்வுலகம் இருக்கமாட்டாது. ஒன்றனே நல்ல தென்றும் வேருென்றசீனக் கூடாதென்றும் வரையறுத்துக் கூற முடியாது. புறநிலத் தோற்றப் பொருள் தற்போது நல்ல தாய்க் காணப்படலாம்; ஆயின் அது மறுநாள் தீயதாப்பூ தோன்றக்கூடும். ஒரு குழந்தைக்கு எரிகாயத்தை உண்டாக்கி நெருப்பு நல்ல உண ன வ ஆக்குவதற்குப் பயன்படுகிறது.

Page 141
256 சாதனைகள் - அறிவுநில்
மகிழ்ச்சி யுணர்வுகளைக்கொண்டு செல்கின்ற நரம்புகளே துன்ப வுணர்ச்சிகளையுங் கொண்டு செல்கின்றன. ஆகவே, தீமையை நிறுத்த வேண்டுமாயின் நன்மையையும் நிறுத்த வேண்டும் . இறத்தலே நிறுத்த வேண்டுமாயின் பிறந்தபுேம் நிறுத் த வேண்டும். சா இன்ப துன்பம் இல்வாத வாழ்வு முரண்பாடா னது. ஒரே பொருள் நிலே மாறி வெவ்வேறு உணர்ச்சிகளேத் துய்த்தலால் ஒரு நிகழ்ச்சி மட்டும் கான க்கூடியதல்ல. நேற்று நல்லதெனக் கருதப்பட்டது இன்று நல்லதென ஏற்க முடியா திருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நீடூழி காலம் வரை இவ் வுடலே வைத்திருக்க விரும்புகின்ருேம். நாம் இவ்வுலகில் இன்ப மாய் வாழலாமென நினைக்கின்ருேம். ஆணுல் அத்தகைய எண்ணங்கள் தவருனவை யென்றுணர்ந்து சிரிக்குங் காலம் வரும். அது உண்மையாயின், உண்டென்னும் நிலே இல்லேயென் ஒனும் நிலே ஆகிய இரண்டிற்குமிடையில் ஒரு இக்கட்டான முரண்பாட்டு நிலேயில் நாம் நிற்க வேண்டியவர்களாகிருேம். தீவினயைச் செய்யாமல் நல்வினேயைச் செய்யமுடியாதாயின், இன்பத்தை உண்டாக்குமிடத்தே துன்பமும் இருக்குமாயின், நன்மையைச் செய்வதாலாம் பயனென்ன என்ற வினு எழும். இதற்குப் பதில், முதற்கண், துன்பத்தைக் குறைப்பதற்கு நன்மையைச் செய்யவேண்டும். நாம் இன்புற்றிருத்தற்கு இதுவே நல்வழியென்ப, இரண்டாவதாக, எமது கடமைகளேத் தவரு மற் செய்துவர வேண்டும். முரண்பாடுகளே க் கொண்ட வாழ்க் கைச் சிக்கவினின்றும் பிழைத்தற்கு இவ்வழிகள் பெருமளவிற் பயன்படும். இரு வினேகளாலுமே இந்நிலவுலகமானது உளதாந் தன்மையைப் பெறுகிறது. எமது மயக்கநிஃப் அன்றிக் கனவு நிலே நீங்கி உள்ளொளி உண்டாகும் வரை அது நி3லயுள்ள பொருளாகவே காட்சியளிக்கும். விள யா டிக் காலத்தை வீணுய்க் சுழியாமற் சிந்தித்து, மாயையுருவில் தோன்றிய உலகினின்றும் விலகித் தன்னகத்தே நிற்பின் எ ங் கணு ம் அமைதி நிலவும். விரும்பப்பட்டனவற்றை நுகர்வதால் அவற் றின் மீதுள்ள அவா ஒருபோதும் மன நிறைவைத் தரமாட் டாது. அது மேன் மேலும் பற்றிக்கொண்டேயிருக்கும். ஆதி லால் முரண்பாடுகளே யுடைய வாழ்க்கையில் அகப்படாதிருக் தற்கு உலகியற் பற்றையொழிக்க வேண்டும். எமது உணர்ச்சி கள், எண்ணங்கள், குறிக்கோள்களெல்லாம் எமது வாழ்க்கை யுடன் பின்னிப் பினேந்திருக்கின்றன. எமது வாழ்க்கையின் நோக்கும் உயர்நிலைக் குறிக்கோளாகிய நிறைவிண் அடை தற்கே

சாதனைகள் - அறிவுநிலை 257
உலகியலே நாம் ஆழமாய்ச் சிந்திக்கும்போது மாயை யென்ற பொருள் எங்கணுமில்லையென்னும் முடிவினேயடை கிருேம், அறிவின்மை காரணமாக மனதினு ற் கற்பனே செய்யப் பட்டு மனப்பரப்பிற் ருேன்றுகின்ற பொய்த் தோற்றமே மாயை என்பர் சிலர் ஒளியையும் இருளையும் ஒப்புநோக்குழி, ஒளியின் மையாந் தன்மை இருளென்ற சொல்லால் உணர்த்தப்படுமே பன்றி உண்மையிங் இருளென்னும் பெயரைக் கொண் ட பொருளில்லே. இருளென்பது வாளா கூற்று. ஒளியொன்றக்னயே புறநிலத் தோற்றப் பொருளாகவும் அகநிலைத் தோற்றப் பொருளாகவும் காணக் கூடியதாயிருக்கிறது. அன்றியும், மன மானது அறிவின் சாயலாதலானும் அது நிலையற்றதொன்ருத லானும் மாயையென்பதும் பொப்யே. அறிவு ஒன்றே மெய்ப் பொருள். ஆஞல் அறிவென்று கூறியதைத் தன்னறிவென்ருே நுண்ணறிவென்ருே கருதக் கூடாது. இவற்றிற்கும் அப்பாற் பட்ட கட்டுப்படாத, அழிவில்லாத, வரம்பில்லாத மெய் புணர்வே அது. நாம் இம் மெய்யுணர்வினே அடையும் வரை எமது வாழ்க்கை மயக்க நிலேயிலிருக்கும். தெரிந்தோ தெரியா மலோ மனிதன் கட்டுண்டிருப்பதாகவும், எந்நிலையில் இருக்க வேண்டுமென அவன் நினேக்கின்ருனுே அந்த நி3லயில் இல்லேயே யெனவும் உணர்கின்ருன். வரையறைகளேக் கடந்து தன்மய மாக உரிமையுடன் வாழ்வதற்கே அவன் முயற்சிக்கின்ருள். இயற்கையை எதிர்க்க வேண்டியவஞயிருக்கிருன், மனித சமுதT யத்தின் வரலாற்றில் மனிதனுக்கும் இயற்கைக்குமிடையில் தொடர்ச்சியாகச் சண்டை நடைபெற்றிருப்பதைக் காண்க. கன்னகத்தேயும் நாடோறும் விலங்கின மனிதனுக்கும் தெய் வீக மனிதனுக்குமிடையே சண்டை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இறுதியில் அவ ன் வெற்றிகொண்டு தன்மயமாகின்ருள். எனவே, மாயையாற் கட்டுப்படாத ஒரு பொருளே " அஃதாவது, விடிவை மாயைக்கப்பாலே காணக்கூடியதாயிருக்கிறது. ஆங்கு நாம் செல்வோமாயின் மாயையாற் கட்டுப்பட மாட்டோ மென்னுந் துணிவு சில வே&ளகளில் எழும் இத்துணிவு வளர வளரப் புறத்தே நின்றவனுகிய அவன் தானே யெனவும், உண்மை யில் அகத்துள்ளே இருப்பதாகவும் உணர்ந்து கொள்வான். தன்மயமான அவன்ே தானென்தும், அறியாமையாற் கட்டுண் டிருந்ததாக எண்ணியவன் தானேயென்றும் உளர்க, மனிதன் முதலிற் புறப் பொருட்களே ஆராய்ந்தான். வெளி உலகிலுள்ள பொருட்கள் உண்மையைத் தெளிவுறுத்தாமை கண்டு, பின்னர் தன்னுள்ளே நாட்டத்தை வைத்தான், வெளி உலகிற் காணப் படும் பொருட்கள் யாவும் மனப்பரப்பிலான எல்இதுக்குட்பட் டனவாதலால் வரையறையற்ற எண்ணிலியை வெளி உலகிந்

Page 142
258 சாதனைகள் - அறிவுநிலை
காணமுடியாது. எண்ணிலியைத் தேடுவதாயின் வரையறை யற்ற ஒன்றஞலேயே தேடக் கூடியதாயிருக்கும். வரையறை யற்ற அந்த ஒப்புமை எம்முள்ளேயே இருக்கிறது. ق آتی ہے۔TLD ஆத்மா வே. உடலோ மனமோ எமது எண்ண்ங்களோ எம்மைச் சுற்றியிருக்கின்ற உலகமே எண்ணிலியல்ல. காண்பவனெவனுே, உலகப் பொருட்களே எவன் உடையவனுே, மனிதனின் ஆத்மா அன்றி மனிதனினுள்ளே விழித்துக் கொண்டிருப்பவனெவனுே அவனே எண்ணிவி. எண்ணிலியைத் தேடிக் கண்டுகொள்வ தற்கு எம்முள்ளே போக வேண்டும். ' தேடிக் கண்டுகொண் டேன், திருமாலொடு நான்முகனுந் தேடித் தேடொணுத் தேவனே யென்னுள்ளே, தேடிக் கண்டுகொண்டேன்" - சான் ருர் திருநாவுக்கரசரும். எண்ணிலியாகிய ஆத்மாவிலேயே அதனேக் காணமுடியும். அகத்தே இருப்பதெதுவோ அதுவே புறத்தேயும் உள்ளது. புறத்தே இருப்பதெதுவோ அதுவே அகத்தேயும் உள்ளது. "ஒவாத தொன்றே பல வாமுயிர்க் கெல்லாந் தேவான தென்றே தெளி"- என்கிறது ஒளவை குறள் எவன் தன்னேயும் தன்ஃனச் சூழ்ந்திருக்கும் உலகினே பும் வெவ்வேருகவும் பலவாகவும் கருதுகின்றனே அவ ன் சாவிலிருந்து சாவையே தழுவுகிருள். இவ்வுலகில் நுசுரப்படு கின்ற துன்பமானது இன்பத்தின் சாயலேயன்றி வெவ்வேரூன விளேவுகளாகக் காஸ் வரையறையின்றி நிகழ்வதில்&ல. வாழ்க்கை யின் நிழலேச் சாதல், அஃதாவது மறைதல் என்ப. நாம் உயிருடன் வாழ்ந்து, பின்னர் உடம்பைவிட்டு அவ்வுயிர் பிரி யும்போது இறத்துவிட்டதாகக் கூதுப. ஆயின், உடம்பு அழிவதே பன்றி உயிர் அழியமாட்டாது. உடம்பினின்றும் உயிர் பிரிந்து மறைந்து போனதேயன்றி அழியவில்லே. உறங்குவது போலுஞ் சாக்காடுறங்கி, விழிப்பது போலும் பிறப்பு" - என்ருர் திருவள் ஞ வர். உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருமென்பது கருத்து. ஆகவே, தோன் றின மறையும், மறைந்தன தோன்றும். இவ்வாறு ஒரே ஒன்றி பம் நிலமாற்றமடையும்போது இரண்டாகத் தோன்றும் உண்மையில், ஒன்றனின் எதிர்மறையான சாயலேயன்றி இரண் டல்ல. நன்மை தீமைகள் வேறுவேருய்ப் பிரிந்து எக்காலமும் நிலவுமென்னும் கூற்றுத் தவருனதாகும். ஒரு நேரம் தீயரை வாகவும் மறு சமயம் நல்லனவாகவும் தோன்றுவனவெல்லாம் அளவினுல் வேறுபடுமேயொழிய இனத்திஞரல் வேறுபாடில் கல. நல்ல வுணர்ச்சிகளே யும் கூடாதவுணர்ச்சிகளேயும் கொண் ஒ செல்கின்ற நரம்புகளைக் கவனிக்க, இந்த நரம்புகள் அறுந்து போனுல் எத்தகைய உணர்ச்சியும் எமக்கு வரமாட்டாது. குறித்த நரம் பொன்று செயற்றுப் போம்போது மகிழ்ச்சி கர

சாதனைகள் - அறிவுநிலை 259
மான உணர்வுகள் வேதனையான உணர்வுகள் ஆகிய இரண்டும் "மக்கு இருக்கமாட்டா கூறப்பட்ட நரம்பொன்றியம் ஒன்றே பொன்று இரண்டல்ல, ஒரே பொருள் மகிழ்ச்சியையும் வருத் சிங்தையும் வாழ்க்கையில் வெள்வேருன காலங்களில் எமக்குத் கருவதைக் காண்க. ஆகவே, இந்நிலவுலகிலும் எம்முள்ளே பும் காண்பனவெல்லாம் ஒன்றே. ஒரே பொருள் கால வெளி யிற் பல வாகத் தோன்றுகிறது. வானிற் ரூேன்றுகின்ற சுஇர வஃனப் போலக் *ளங்க மற்ற கண்ணுடியிலும் கொந்தளிப்பற்ற கடலிலும், அமைதியுற்ற வாவியிலும் பசிஃற்றைக் காண் கின்ருேமாயினும், வெவ்வேறிடங்களிற் ாேனப்படுவன வெது லாம் ஒரேயொரு கதிரவனது நிழலே யொழிய வேறல்ல உண்மைப் பொருள் ஒன்றே. தன்னகத்தேயுள்ள தனிப்பொரு எாம் ஆன்மா மண்ணும் விண்ணும் பரந்து, எண்ணிலியா எங்குமுளதாத் தன்மையை ஓங்காரவொலி உருவின் நின்று உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. இதனே மறந்தமையால் உடலும் உயிரும் உலகும் நுகர்வும் பல வாயின, மரத் தை 'சீகி மமதயானே. ஆனல் உற்று நோக்குழி, மரத்தி: எந்திதி மாமதயாண், அஃதாவது, மரத்தினூலேயே யானே செய்யப்பட்ட தென்னும் உண்மையை மறந்தமையால் காரியப் பொருளாகிய யானேயைக் கண்டு மயங்கியபோது காரணப் பொருளாகிய மரம் மறைந்தது. ஆயின் காரன: பொருளா கியூ மரத்தை நினைவிலிருத்தி யானேயின் சிேழுக் தோற்றமும் அம்மரமேயன்றி வேருென்றல்லவெனத் தெளியுமிடத்துக் காரி யப் பொருளாகிய யானே با االله"؛ f = ( ال اقامتrr au - th به தானே யென்றுணரப் பெறின், தன்இ சிேறுத்த மாயாவுல கம் தன்னின் மறைந்துவிடும்.
கடலடிவரை மூழ்கிச் சென்றே முத்துக்களேத் தேடியெடுக்க வேண்டும். அதேபோல, தன் &ன நன்ருயறிவதற்குப் புலன் சுருக்கு எதிர்ப்படுகின்ற உலகத்தினின்றும் தம் மனதை உள்ளே பிடித்துத் தமது உண்மையான வடிவத்தைத் ,ே வேண்டும். இத்தகைய தேடுதலின் மனத்தைச் செலுத்தும்போது விட முயற்சியால் மனம் அடங்கி அமைதியான நிவேயின் அடையும். அப்போது ஆன்மா தன் முழுப் பெருமை தோன்ற வெளிப் பட்டு விளங்கும். எங்கனும் பரந்திருக்கும் பரம்பொருளினும் வேறன்றெனவும், ஆன்மாவும் பரம்பொருளும் ஒன்றென்பதை யும் உணர்ந்து கொள்ளலாம். ஒரு மனிதன் தனது உண்மை பாண இயல்பை அறிந்ததும் அதன் பரம்பொருளாகி விடுகிருன், அவன் இவ்வுண்மையைத் தானே சிண்டுபிடிக்க வேண்டும்.

Page 143
260 சாதனைகள் - அறிவுநிலை
உபநிடதங்கள் இவ்வொரு பொருளப்பற்றியே அடிக்கடி எடுத் துரைக்கும். " நின்னேயே அறிக " என்று மாண்டூக உபநிடதம் கூறுகின்றது. மனிதனின் ஆன்மாவும் பிரம்மனும் ஒன்றே என வும், ஒருவன் தன்னே அறிவதனுலே பிரம்மனே உணர்ந்து அதனுேடு ஒன்ருகின்ருன் எனவும் அவை கூறுகின்றன. - இன்னும், நாம் முன்னே எடுத்துக் காட்டியவாறு :
" தன்னையுந் தனக்கா தாரத் தலைவனேயுங் கண்டானேல்
பின்னேயத் தலவன் தாஞய்ப்பிரமமாய்ப் பிறப்புத்தீர்வன் "- என்கிறது கைவல்லிய நவநீதம். இவை வெற்றுரையுமன்று: வெறுங் கொள்கையுமன்று, உபநிடதங்களே மு னி வர் க ள் நன்ருக ஆராய்ந்து கண்டுபிடித்துள்ள அறிவு நிலைக்குரிய உண்மை களேயாம். ஆயிரக் கணக்கான அருளடைந்த அறிவுடையோ ராலும் மெய்க் காட்சியராலும் அவை பிற்காலத்தும் மெய்ப் பிக்கப்பட்டுள்ளன. தன்ண் நன்ருயறிவதற்கு நேரே ஒருவனே வழிநடத்திச் செல்லக்கூடிய சாதனே, ஆத்ம - அறிவின் மீது மனதை ஒருமுகப்படுத்தி அவ்வறிவிலேயே ஒடுக்கி ஒருமைப் படுதலேயாம். இத்தகைய சாதனம் மாயையின் ஆழத்தை அடிவரை துகளத்து உட்புகவும், ஆன்மா சிவமாகிய பரம் பொருளினின்றும் வேருனதொன்றன்று என்பதை உணர்ந்து கொள்ளவும் துனே புரியும். எனவே முத்திக்கும் அது வழி காட்டுகிறது. மெய்ப்பொருண்ணுரல்கள் வெளியிட்டுள்ளபடி நமது இயல்பின் உண்மையைக் கருதலும், அதன் பின்னர் அதைப் பற்றிய சித்த&னயும் அறிவு நெறியில் அடங்கியுள்ளன. அளவை நூலறிஞர்கட்கு இந்நெறி உவப்பாயிருக்கும். ஆணுல், அறிவு நெறியிற் செல்ல முன் ஒருவர்க்கு உள்ளத்தைப் பெருமள விற் பக்குவப்படுத்திக் கொள்ளல் மிக முக்கியமாகின்றது. இம்முறையைப் பின்பற்ற முன் உயர்நிலையிலான தூய உள்ளத் தைப் பெற்றிருத்தல் ஒரு கட்டுப்பாடாகும் ஆன்மாவின் தெய்வத் தன்மையைக் கூரிய அறிவொன்ருலேயே உண ர முடியும், உள்ளமானது முற்றும் தூய்தாயிருக்கும்போது மாற் திரம் அறிவு அத்தகைய நிலையின் எப்தும். இக்காரணம் பற்றியே முன்னே கூறப்பட்ட மூன்று சாதனகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவரே இந்த அறிவு நெறியைக் கைக்கொள்ளும் தகுதியைப் பெற்றவராவர் என்ப அறிவு நிலேயின் நிற்பவர் மெய்ப்பொருளுக்கும் பொய்ப் பொருளுக்கும் உள்ள வேற்றுமை பைப் பகுத்தறிவால் உணர்த்திருக்க வேண்டும். இம்மை மறுமைக்குரிய பொருட்களிற் பற்றற்றிருத்தல் வேண்டும். ஆணுல், முத்திரியை அடையவேண்டுமென்னும் பேரவா உடைய ஆராயும், அதன் நாடுவதில் ஒருமூகிப்பட்ட ஈடுபாடு உடைய வராயும் இருத்தில் வேண்டும். எந்த நியிேலும் மன நிறைவு

சாதனைகள் - அறிவுநிலை 261
டையவராய்த் தமக்கு நேரிடும் எல்லாத் துயரங்களேயும் வருத் தங்களேயும் பொறுக்க வேண்டும். தம்மிடத்தும் ஆன்ருேர் கிளின் அருண்மொழிகளிலும் கடுமையான நம்பிக்கையுடைய வராயிருத்தல் வேண்டும். இத்தகைய மனப்பக்குவமின்றி ஆன்ம சிந்தனே கைகூடமாட்டாது. ஆன்மாவின் இயல்பினேப் பற்றித் தன்னறிவுக்குட்பட்ட ஒரு கலங்கலான கருத்தை நூலறிவு கொண்டேனும் கேள்வியாலேனும் பெற்றுக் கொள்ளலாம். அதற்கப்பால் முன்னேற்றத்தைக் காணமுடியாது. உண்மையான ஆன்ம அறிவுடன் ஒப்புநோக்குழி அக்கருத்தும் பயனற்றதாகும். ஆன்மாவைப் பற்றியும் ஆன்ம ஈடேற்றத்தைப் பற்றியும் அளவு நூலறிவுடையோரும் நாவலரும் பாவலரும் பிறரும் தாராள மாசுப் பேசுவார்கள். ஆணுல், அவர்கள் உள்ளத் தூய்மையினே படையாதவராயின் அவர்களது பேச்சுத் திறமையை மாத்திரம் காணக்கூடியதாயிருக்கும். பேச்சுத் திறனுக்கு அறிவொளியோ வெகு தொலைவில் உள்ளது. தூயமனமுடையோரான் மாத்திரம் அதனேயடையக் கூடும். "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்னும் பழமொழியொன்றுண்டு. ஏட்டிலே படித்ததை ஒருவர் உணர்ந்து அதன்படி ஒழுகித் தூய மனங்கொண்டு செம் பொரு ளேத் தேடவேண்டும். படித்தனவற்றைத் தம் வாழ்க்கையிற் பொருத்திப் ப யனு ற ச் செய்யவேண்டும். அப்போதுதான் உண்மையான அறிவைப் பெற்றதாக மதிக்கப்படுவர். "கல் லாத பேர்களே நல்லவர்கள். நல்லவர்கள் கற்றும் அறிவில் லாதவேன், கர்மத்தை என்சொல்வேன் மதியையென் சொல்லு வேன்"- எனத் தாயுமானவர் கூறியதையுங் கருத் தி ற் கொள்க. மொழிகள் சிறிது புகன்று எவரையும் ம குட் டி விடும் வித்தை ஒருபோதும் முத்தியைத் தரமாட்டாது;
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். இல்லின் கண்ணே இருந்து கொண்டு இ ன் ப மே எத்தாளுந் துன்பமில்லே யெனக் கூறிப் போந்தனர் சிலர். அந் த ன ரா கவும் அ ர சராக வம் வணிகராகவும் தொழிலாளிகளாகவும் இருந்து தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்து அறிவு நிலேயை அடைந்துள்ளார்கள் பலர். வீட்டை விட்டுத் தெருத் தெருவாய்த் திரிந்து, உறங்கப் புறத்திண்ணையுண்டு உடை கோவனமுண்டு, உண்ணக் காயிலேயுண்டு அருந்தத் தண்ணி ருண்டு, துணைக்கு ஐந்தெழுத்துண்டு என்ற போதுமான மனப் பாண்மையுடன் வாழ்ந்து காட்டிஞர் பட்டினத்தடிகள். இன் ணும், காம முதலியவைகளேக் கனேந்து தாமரையிலேத் தண்ணீர் போல உலகத்தாருடன் சேர்ந்தும் தம்மைப் பேதையர்கள் போலக் காட்டி, அதிசயமாக ஒன்றையுங் காணுராகி,
. . . .
■臺

Page 144
262 சாதனைகள் - அறிவுநிலை
உள்ளத்தில் உவகையராய், உடல் விழுமுன் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பப் பொலிவுடன் பலர் இம் மண்ணிலேயே வாழ்ந்துள்ளார்கள் என்பது வரலாற்றுண்மையாகும். இவ்வாறு மண்ணில் நாம் நல்ல வண்ணம் வாழ்வதற்கு மனத்தூய்மை பும் எளிமையும் வாய்ந்த வாழ்வினைப் பின்பற்ற வேண்டும். உலக வாழ்க்கையில் நாம் தேவைகளே எவ்வளவுக்கெவ்வளவு அதிகரிக்கிருேமோ அவ்வளவு அமைதியின்மையையும் துன்பத் தையும் நுகரவேண்டியவர்களாகிருேம். இவ்வுண்மையைத் தந் கால விஞ்ஞான உலகிற் காணக் கூடியதாயிருக்கிறது. ஒரு புறம் பெரும் பொருளாதார வீழ்ச்சியும் வே3லயில்லாத் தின் டாட்டமும், மறுபுறம் தம்மையும் தம் நாட்டையும் அழிக்கக் கூடிய போர்க் கருவிகளைக் கணக்கற்ற செலவிற் படைக்கின் றனர் விஞ்ஞானிகள். எங்கணும் பரபரப்பான நிலைமையும் அமைதியின்மையும் நிலவுகின்றன. வந்த வழியை ம க ந் து மனிதன் உலகாய் வாழ்ந்து தொந்தமுறக் கற்றும் கற்பிக்சம் படுகிருனே யொழிய இன்னும் விடுதலையடைதலிற் சிறிதள வும் முன்னேற்றமில்லையென்றே சொல்ல வேண்டும். இன்றைய உலகம் சீர்திருத்தம் அடைத்துள்ளதாகப் பெருமைப்படுகிறது. ஆணுல் மனிதனின் மனிதத் தன்மைகளைக் காணுதவிடத்துத் தெய்வத் தன்மை அவனிற் ருே ன்ரு தாயின் விலங்கொடு வைத்தே அவனே எண்ணவேண்டியதாயிற்து. தற்கால நா க்ரீ *ம் போகிற போக்கைப் பார்க்கும்போது உலக முடிவு எத் தன்மைத்தாகுமென நினேக்கமுடி Tத ஓர் நி3லயினே நாம் அடைந்துள்ளோம் இப்படித் தான் வாழவேண்டும் எ ன் று மூதறிஞர் கீாட்டிய வழிவகைகளே எறிந்துவிட்டு, எப்படியும் வாழ லா மென்னும் கொள்கையைக் கடைப்பிடிப்பதால் மன நிறைவும் மனவமைதியும் ஒரு போது ம் இருக்கமாட்டா : தொடர் பவம் தொலேயவும் மாட்டாது. இத்தகைய பதற்ற மான நிவேக்கு என்ன காரணமென்பதை நாம் கடுமையாகச் சிந்திக்கவேண்டும். மனிதற்கு உண்மையாக வேண்டியது பேரின் பமே. ஆனுல் அதை எங்கே எவ்வாறு பெறவேண்டுமென்பதை அவன் சரியாக அறிவதில்லே. ஐம்புல இன்பத்தைத் தூய பேரின்பதென அவன் த வருகக் கருதுகிருன் மனதைக் கவரும் பொருட்களே அவன் விரும்புங் காரணம் இதுவே. செல்வம் மக்கட்பேறு புகழ் முதலிய நூற்றுக் கணக்கான உலகப் பொருட்கள் அவளது மனத்தை இழுக்கின்றன. அவன் அவற்றை நோக்கி ஓடுகிறன். சிலவற்றை அவன் கைப்பற்றிச் சிறிது காலம் நுகர்ந்து, சில அவனது கையிலிருந்து நழுவு கின்றன. அப்போது அவள் துயரப்படுகிருள். வேறு சில அவனது துஆயிலிருந்து பின்னர் திடீரென மறைந்து விடுகின்றன. மீண்டும்

சரிதனேகள் அறிவுநிலை 253
விரும்பப்பட்ட பொருட்கள் சிலவற்றை அடைந்ததும் புதிய ஆவாக்கள் கிளம்பி அவனே அமைதி யற்றவஞக்குகின்றன. எனவே, நிஃலயில்லாத இன்பத்தை நாடி நில்லாதோடும் ஓர் ஒட்டமாகவே அவனது வாழ்க்கை அமைகிறது. நிலையான இன்பத்தை இறந்தபின் விண்ணுலகிற் பெறலாமென அவன் நினேக்கின்ருன். ஆயின், அவன் செய்த நற்காரியங்கள் காரணி மாகச் சிறிது காலம் துன்பக்கலப்பற்ற இன்பங்களேப் பொருத்த மான சூழலேக் கொண்ட உலகங்களிற் பெற்ருலும், அது குறு கிய காலத்திற்கே நிலவுமென்னும் உண்மையைத் தெரிந்திருக்க வேண்டும், அவ்வாறு நுகர்ந்து முடிந்ததும் மீண்டும் இவ்வுல சிலேயே பிறக்க வேண்டியவளுகிருன், பற்று ஒருவற்கு இருக்கும் வரை பிறப்பிறப்பு வட்டத்தில் மாறிமாறிச் சுழலச் செய்து அளவற்ற இன்னல்களுக்கு அவனே ஆளாக்குகிறது. இந்த நி3 பில் அவாவின் பயனற்ற தன்மை கஃா உணர்ந்தவஞகி, நில யான இன் பத்திற்கும் அழிவற்ற வாழ்விற்கும் அளவற்ற அறி எ க்கும் செலுத்தக் கூடிய நெறியை நாடுகிருன். கானவர் வலே யிற் பட்டுக் கைதப்பி ஓடுகின்ற ஒரு மாஃனப்போ வச் சென்று சற் குருவிடம் அடைக்கலம் புகுந்து, அவன் பணிந்தெழுந்து நின்று கண்ணிர் செர்ரிய அழுதுரைப்பான் பொய்யான குடும்ப வாழ்க்கை யென்னும் துன்பத்தினுல் வாடினேன், அறிவின்மை பால் வரும் பவத்துன்பத்தை நீக்கி அறிவிஞல் வரும் இன்பத் தில் மூழ்கும் படி செய்விக்க வேண்டுமென்றே. இம்மை மறுமைப் பொருட்களில் வெறுப்புடையணுகி, சற்குருவின் துணைகொண்டு பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரைசேர்வதற்கு உறுதி கொண் டுள்ளான். அவனுக்கு இவ்வுறுதிப்பாடு ஒரு திருப்புமுனே யா கிறது. விடாப்பிடியின் பயனுக விடிதலேக்கண்டு நெஞ்ச ம் நிடம் படக் கூறுகின்ருன்
" நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலேயுள தேர்வக மும்பொருளும் இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக் கேயிறை வாகச்சி ஏகம்பனே."- என்று ஐம்புலப் பொருட்களிடை அழுந்திக் கிடக்குங் காலம் வரை உள்ளுறையும் இறைவன் நமக்கு மறைவாகவே இருக் சின்மூன். அவனேக் காண்பதற்கு நமது பார்வையைப் புறப் பொருள்களினின்றும் இழுத்து உண்முகமாக்க வேண்டும். அப் போதுதான் அழியாப் பெருவாழ்வையும் எல்லேயற்ற அறிவை பும் பெற்று நாம் நிறைவை எய்தமுடியும். நிறைவைப் பெறற் குத் தடையாயிருப்பது ஐம்பூதப் பொருள்களின் மீது ன் ள எமது பற்றே, அவாவின வேரோடுகளேயும் வகையையும்,

Page 145
264 சாதனைகள் - அறிவுநிலை
எமது மெய்யறிவை வெளிப்படுத்தும் முறையையும் நமக்குப் போதிக்கிறது துறவு நெறி. இந்நெறியில் இறங்கும்போதுதான் சமய வாழ்க்கை உண்மையாகத் தொடங்குகிறது. உலக நுகர் அம் கடவுண்ணுகர்வும் ஒருபோதும் இணங்கியிரா, இறைவ னுக்காக எல்லாவற்றையும் துறந்துவிடு என்று எல்லாச் சமயங் களும் வற்புறுத்துகின்றன. " உன்னிடமுள்ள அனைத்தையும் துறந்துவிட்டு என்னேப் பின்பற்றுக" என்றும், "" தனது வாழ் வைப் போற்றுபவன் அதனே இழப்பது உறுதி தனது வாழ்வை எனக்காக இழப்பவன் அதைப் பெறுவான் " என்றும் கிறித்து நாதர் கூறிஞர். துறவி ஒருவர்,
*" துரத்தியுன்ளே ஆள ஈ தொடராமல் என்றும்
விரத்தியினுற் பற்றெல்லாம் விட்டுப் - பரத்திலன்பு செய்யவேண்டும் தப்பாமற் சேர நிலவுலகம் பொய்யடா பொய்யடா பொய், "- என்று கூறிப்போத்தார்.
எத்தனேதான் கற்ாலும் எத்தனேதான் கேட் டா லு ம் எத்தனேதான் சாதித்தாலும், மெய் பாகத் தோன்றிடும் உலக வாழ்வனேத்தும் பொய்யாகத் தோன்ருதபோது நாம் ஒரு போதேனும் இன்புற்றிருக்க மாட்டோம். ஒருபோது உலக வாழ்வனேத்தும் பொய்யென மனதிற் தோன்றும் மறுகணக் பழைய பழக்கத்தினுல் அடிக்கடி அவையெல்லாம் மெய்யெனக் கருத்திற்படும். அங்ஙனம் மனமாற்றம் வருமாகில் அறிவு நில் பிற் குழப்பம் ஏற்படும், ஆதால், மெய்ப்பொருளேப் பற்றிய எண்ணங்கள் மனதில் நன்ரு கப் பதியம்பெற்றுத் திண்னமா வதற்குக் கோட்டல் சிந்தித்தல் தெளிதல் ஆகிய மூன்றினுலும் வழிப்படுத்த வேண்டும். காண்பானும் காட்சியும் நீ ங் கி த் தானே தானுகும் வரை கேட்டல் முதலியவைகளேத் தவருமத் பழகிவர வேண்டும்.
" அக்கினி கட்டுப் பட்டால் அற்பமுஞ் சுடமாட்டாது
மக்கின ஞானத் தாலே வந்தபந் தமும்வே காது சிக்கெனப் பழகிக் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே
விக்கின மடஞ்சந் தேகம் விபரீதம் போக்கு வாயே " - என்கிறது கைவல்லிய நவநீதம் அஃதாவது, மந்திரத்தினுல் நெருப்பானது கட்டுப்படுமாயின் அது என்றும் எரிக்கமாட் டாது. அதுபோல, அறியாமை ஐயம் மாறுபாடுகளால் நடை புண்ட நன்னறிவிகுலே வரப்பட்ட மாயா காரியமான சடப்

சாதனைகள் - அறிவுநிலை 265
பொருளும் கெடாது நிற்கும். ஆதலால் இடைவிடாமற் பழக் கீஞ் செய்து, கேட்டலால் மெய்யறிவுக்குத் தடையாகிய அறி யாமையையும், சிந்தித்தலால் ஐயத்தையும், தெளித வாற் கற்பிதமான சடப்பொருளையும் நீக்குக என்பதாம். காண்பவ ஞகிய தன்ஃன மறைத்துச் சடப்பொருளைக் காண்பிப்பது அறி யாமையாம். ஆசிரியரது அருண்மொழியை நம்பாமன் மனக் கலக்கமுறுதல் ஐயமாம். மனத்தின் கண் பொருந்தின மயக் கமே மாறுபாடாகும். மெய்யறிவு விளக்கமுடைய ஆசிரியர் ஒருவரே அப் பொருளப் பற்றிப் பயன்தரு நிலேயிலே பேசவும் மாணவனின் ஐயத்தைப் போக்கவும் வல்லவனுவான். மாகா வனும் போதிய தகுதியுடையவனுயிருத்தல் வேண்டும். பக்குவ மடைந்த மாணவனுக்கு மறைவான உண்மைகளை அவர் வெளி பிடுவர். எனினும், அத்தகைய அறிவுடையோர் நமக்குக் கிடையாராயின், முதிர்ந்த அறிவினயுடைய சாதகர் ஒரு வரை யேனும் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். அத்தகைய துணைகொண்டு ஆத்ம - அறிவை எடுத்துரைக்கும் தக்க நூல் கீளேக் கற்க வேண்டும். ஆஞல், ஆசிரியனிடமிருந்தும் நூல் களிடமிருந்தும் கேட்டனவற்றை யெல்லாம் நுண் என நி வு கொண்டு ஆராயவேண்டும். ஓயாமல் அவற்றில் நினேதுைச் செலுத்தலும் ஒருமுகப்பட்ட பீவனமும் இன்றியமையாதன துே யாம். நிலவுலகிலுள்ள பற்பல பொருட்களே அறியுந் திறமை எமக்கு இருப்பினும் எம்மைப் பற்றிச் சீராக நாம் அறிய வில்லே யென்றே ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான்" "எனது' 'எனக்கு" என்ற சொற்கள் பொதுவாக வழங்கப்படு கின்றன. வெளியேயுள்ள உலகம் முழுவதும் எனது நுகர்வுக் குரிய பொருளாகும். இதனேக் காண்பவன் நான் என்ப. எனி ஒரம். தானென்னும்போது அம்மொழியினுற் குறிப்பிடப்பட்ட பகுதி இன்னதென்பதை நாமறிவதில்ஃப். இன்னதென்றத&ன அறிவதற்கு முற்படும்போது, எம்மிடத்துள்ள கண்ணினுலும் ஏனேய பொறிகளாலும் அறியும் ஒரு பொருள் வேரு யுளதாந் அன்மையை நாம் உணர்கிருேம் இது ஒரு நூல் " என்னும் போது, நூல் என்னினும் வேறுபட்டது என்பதும், அது எனது நுகர்விக்கு உட்பட்ட ஒரு பொருளே என்பதும் உறுதியாகிற்று. ' பிது எனது நூல் " என்னும்போது, ன் கொண்டுள்ள 15ால் எனது நுகர்வுக்குத் தனிப்பட்ட பொருளாகி எனக்கே உரிமையாகிறது. எனவே, பாலும் நூலும் எமது து கர்வுக்கு உட்பட்ட வேறெந்தப் பொருளும் வெள் வேருனவை என்பதை அறிகிருேம். ஆஞல், ! எனது டிடது . என்னும் போது, எனது நிகண்வில் சிறிது கடுமாற்றம் உண்டாகிறது. உடல் எரிக்குரிய தெனவும், அது என் எரிலும் வேறுபட்ட ஒன்

Page 146
266 சாதனைகள் - அறிவுநிலை
றெனவும், அது எனது நுகர்வுக்கு உட்பட்ட பொருளே யெனக் கருதப்பட்டாலும், நாம் இவ்வுண்மையை மறந்து " நான் காயமடைந்தேன் ' என்னும் போது, இவ்வுடலே நானுக எண்ணிக் குழப்ப மடைவதைக் காவிாக, இவ்வாறு "நான் மெலிந்துள்ளேன். நோயடைந்துள்ளேன்." "முதுமை படைந்துள்ளேன்' என்னும் போது குழப்பமுண்டாகிறது. எனது மனம் என்று நாம் கூறுகிருேம், இதுவும் மற்றைய பொருட்களைப்போன்று எமது நுகர்வுக்கு எ தி ர் ப் பட் ட பொருளேயாயினும், அக்கருத்து தெளிவாகப் புலப்படுவ திங்ஃ), "யான் நினைக்கின்றேன்" என்று எவ்வாறு கூறமுடி யும்? மனந்தான் நினைக்கிறதன் ருே? இன்னும், "என் மனம் கவலைப்படுகிறது". "யான் சுவலப்படுகிறேன்" என்று இரு வகையாகக் கூறும்போதும், ஒரு கருத்தே குறிக்கப்படுகின்றது. ஆகவே நமக்கும் நமது மனத்திற்கும் உள்ள தொடர்பையிட்ே நமக்குக் குழப்பம் ஏற்படுவதைக் காண்க. உடலும் மனமும் நம்மிடமே புள்ள பகுதிகளாக நாம் கருதினுலும் எனது உடல் எனது மனம் என்று நாம் சொல்லும்போது. இவற்றிற்கும் அப்பால் நான் என்ற பொருள் உளதாந் தன்மையை உணர் கிருேம். மெய்யும் பொய்யும் நமது நினைவிற் கலந்திருக்கின் றன. குழப்பத்திற்கு அறியாமையே முக்கிய காரணம். அறி யாமை நமது உண்மையான தன்மையை மறைத்துவிட்டு இயல் பாக இல்லாத தன்மையை நமக்குக் காட்டுகிறது. எல்லா வுயிர்களிடத்தும் ஒரே ஆன்மாவே உள்ளது. அவற்றுள் இருக் கும் வேறுபாடு, அதன் உண்மையான இயல்பு வெளிப்படும் அளவினேப் பொறுத்ததே பன்றி வேறில்லே. அறியாமை அகல அசல ஆன்ம விளக்கம் தெளிவாகும். உடலானது மண் நீர் தீ காற்று வெளியாகிய ஐந்து பருப்பொருட்களால் ஆக்கப்பட்ட வடிவமாகும். இதனுள் சுவை ஒளி உள்று ஒனச நாற்றமாகிய ஐந்து நுண் பொருட்களாலாய உணர்வு அடங்கியிருப்பதாகத் தெரிகிறது. உயிரினங்கள் எல்லாவற்றிலும் இவ்வுணர்வு பொதுவாக உண்டு. ஆணுல் மனிதனில் அது உயர்நிலை மட் டத்தில் வளர்ச்சியுற்றிருக்கும் உயர்நிலையிளே படைத்த அவ் புணர்வைத் தன்னெறிவெண்ப இன்னும் அது உயர் மட் டத்தை அடையும்போது நுண்ணறிவாகிறது. நுண்ணறிவா னது உள்ளுணர்வாக மேலும் நிலமாற்றமடைகிறது. இவ்வாறு பருவுருவிற் கானப்பட்ட உடலேயும் மூலக் கூறுகளேயும் உற்று நோக்குழி அது நுண்ணுணர்வாகிறதைக் காணலாம். அன்றியும், அதேயமாய்க் காணப்படுகின்ற உடலுக்கும் உலகுக்கும் ஆதாரமாயிருப்பது அந்த நுண்ணர்வே வடிவம் வடிவிலியாகி நுண்ணுணர்விலேயே ஒடுங்குகதைக் காண்க: இந்த நுண்

' նա ո՛ リ。 சாதனேகள் - அறிவுநில்ை 267
ணுணர்வே ஆன்மா, அது என்றும் அழிவில்லாதது, அறிவுமய மானது. ஆற்றலுடையது, முழுமையானது உடம்புகள் தோறும் நானென அறிவாய் நிற்கின்ற ஆன்மா ஒன்றேயாம், உடம்பை முன்னிட்டுத் தன்மையிடனும் முன்னிஐ பிடனும் படர்க்கை யிடனும் ஆண் பெண் முதலிய பால் வகுப்புகளும் ஆன்மா விளிடத்து அறியாமையினுற் கற்பிக்கப்பட்டதே யன்றி இந்த வேற்றுமை மயக்கங்கள் ஆன்மாவில் இல்லே, ஆன்மா இயல்பாகவே முழுமுதற் பொருளாதலால் அதற்கு வளர்ச்சி யேது? அது குறைவிலா நிறைவே. உண்மையில் அறிவுக்கு வளர்ச்சியில்லே. எனினும், அது வளர்ச்சியடைவதாகப் புேரு கிருேம். மணற் கேணியைத் தோண்டத் தோண்ட நீர் சுரக் சிறது. ஆனல் நீரின் அளவு கேரியின் ஆழத்தாற் கணிக்கப் படும். ஆழமாகத் தோண்டும் போது நீரின் அளகூெடுவதா கதி தோன்றுகிறதேயன்றி நீர்மட்டம் உயர் வ தி ல் 3ல. அதே போல, அறிவ்ென்னும் கேணியை அகழ்தவிர்; அறியாமையாகிய து வாரியெடுத்து விட்டு AO LO FT கத் தோண்டும்போது, ஒரேதன்மைத்தான ஒரே அளவிலான நிசீலயான அறிவு ஊறிப் பெருகியிருப்பதைக் காணலாம். அறி யாமையான் மறைந்திருக்கும் ஆன்மாவை அறிவொளி கொண் டுனர்க, எவ்வாறு கடல் நீரானது பேரஐ சிற்றலேகளாகவும், நுரை குமிழி திவலைகளாகவும், உப்பாகவும் பாறைகளாகவும் *ாணப்படுகின்றனவோ அவ்வாறே மெய்ப்பொருளாகிய ஒரே யொரு ஆன்மா நிலவுல சுனேத்திலும் விளங்குகின்றது -கயி றென்ற உண்மையான தெழிவு இல்லாமையான் ஒரு கனத் ëij dhu? Gr) u thirrej "ளேப்படுகின்றது. அதே போல ஆன்மாவும் அறிவிலார்க்கு * கமா சத் தோன்றும். ஆனூல் ஆன்மரீவே பன்றி அயலில் வேருென்று பில் ஐ. இல்லாததற்கு உள்ளதில்லே உள்ளதற்கு இல்லதில்&. ஆன்மாவுக்கு அழி
என்றுமுள்ள ஆன்மாவுக்குக் கன்மங்களின் பயன நுகர் வதற்காக ஏற்பட்ட ஐம்பூதங்களின் சேர்க்கையினுள் உண் -ா என டெம்பு இயல்பாக அழியுந் தன்மையை கிடைத்து. ஆல்ை, ஆன்மாவோ அழிவதில்&. E'Aaðr Esflá, Bib Leirsi, ஆன்மா அறியப்படாத பொருளாதலால் என்றுமே அது நம்மால் அறியத்தக்கதாய்க் கீானப்படுவதில்: . அறிகிற பொருளாகவே காணப்படுகின்றது. ஆன்மா அநேக மூலக் கூறுகளின் சேர்க்ககயாகக் கீானப்படுவதில் சில, எல்லாவற்றி லும் இருந்துகொண்டு தாளே எதனே மபும் தெரிந்து கொள்

Page 147
268 சாதனைகள் - அறிவுநிலை
தாகக் காட்டி உடலையும் மற்றெல்லாப் பொருட்களேயும் அறிகிறவனுகவும், ஒரே தன்மையையுள்ளவனுகவும் காணப் படுகிறபடியினுல், ஆன்மாவிற்கு வெவ்வேறிடங்களில் வெவ் வேறு தன்மைகளே உணர்வதற்கிடமில்லே. எனவே, ஒரே தன்மையுள்ளவனுகையாலும் உறுப்புக்களே யுடையவனல்லா மையாலும், எல்லாப் பொருட்களேயும் அறிகிறவனுாைகா லும், எங்கும் நிறைந்திருக்கிறபடியாலும், ஆன்மா என்று முள்ளது. ஒரு காலத்திற் பிறந்த வஞகவோ, ஒரு காலத்தில் இறந்தவனுகவோ, இல்லாமலிருந்து மீண்டும் புதிதாக உண் டாக்கப்பட்டவனுகவோ, இருந்து மறுபடியும் இல்லா மற் போகின்றவணு மல்லன். உடலானது பற்பல மாற்றங்களே படைந்தாலும் இவ்வான்மா மாறுதலே யடைவதிங்வே, இவ் வாறு எல்லாவுடம்புகளிலும் இருக்கின்ற ஆன்மாவுக்குப் பிறப்பிறப்பில்லே. உடல் கொல்லப்பட்டாலும் ஆன்மா கொல் லேப்படுவதில்லே, ஆகையால் ஆன்மா என்றுமுள்ளது. ஒருவன் ஆன்மாவை மிக அற்புதப் பொருளாகக் காண்கின்ருன் , வேருெருளின் இவனே மிக வியப்புள்ள பொருளெனச் சொல்லு கின்ருன், மற்ருெருவின் இவனே மிக வியப்புக்குரிய பொரு ளெனக் கேட்கின்ருன், இவ்வாறு சுேட்டுஞ் சொல்லியுங் கண்டுமுள்ளவர்களில் ஒருவனும் இவ்வான்மாவைத் திண்ண மாசு அறிந்தவனல்லன். ஆன்மாவைப் பற்பல சாதனங்களி குல் மிக வியக்கத்தச்சு பொருளாகக் கருதிய தவத்தோரும். நூல்களிற் கூறியுள்ளவாறு கற்றுணர்ந்த பண்டிதர்களும் ஆகிய இவர்களிiொருவரும் உள்ளபடி ஆன்மாவை அறிந்த வராகார். தவத்தோரா ற் சான்னப்பட்டது எதுவே அது அவர்க்ளது தவத்தின் வளர்ச்சியினுல் எதிர்ப்பட்டசாயலே பன்றி உண்மையான ஆன்ம வடிவமல்ல. ஆகவே, அதைக் கண்டவரும் கண்டிவர் நூல்களால் அமையுமாறு கூறத்தக் சுதுமல்ல. எனினும், நாம் முற்பிறப்புகளிற் செய்த கன்மங் d*TiI7TrTiF3ri A. இப்பிற is அவற்றின் LIEur [&! கர்தற் பொருட்டு உடம்பினே எமக்குத் தந்திருப்பதாக அறிகிருேம், அங்ங்னம் பெற்றுள்ளோமாயின் எமது உடம்பினுள்ள ஆன்மா சென்ற காலத்திலும் இருந்தது அல்லவா. இப்பிறப்பிற் புதி தாகச் செய்துள்ள கன்மங்களுக்குத் தக இன்பதுன்பங்களே நுகர்வதற்கு மறுபிறப்பிலும் உடம்பினேப் பெறவேண்டியே இருக்கிறது. அங்ஙனம் பெறுவோமென்ருல், ஆன்மா எதிர் காலத்திலும் இருக்கு மல்லவா. துன்பம் கலவாத இன்பத் நிரேச் சுவர்க்கத்திலும், இன்பம் கலவாத துன்பத்தினே நர ஆத்திலும் எல்லாவுயிர்களும் நுகர்வதாகப் புராண இதிகாசகி களும் எனய சமயங்களும் கூறுகின்றன. ஆணுல் மனிதவாழ்க்

சாதனைகள் - அறிவுநிலை 269
=ے
கையில் இன்பமும் துன்பமும் மாறிமாறி நுகரப்படுவதைக் காண்கின்ருேம். சுவர்க்கத்திற்குச் சென்றவர்களும் நரகத் திற்குச் சென்றவர்களும் தத்தம் வினேப்பவன்களே நுகர்ந்து விட்டு மீண்டும் மண்ணுலகிற் பிறப்பரெனப் புராண இதிகா சங்கள் கூறுகின்றன. மனிதப் பிறப்புக்கு அதிமுக்கியத்துவம் கொடுபட்டிருக்கிறது. "எண்ணரிய பிறவிதனின் மானுடப் பிறவிதானியாதினும் மரிதரிது காண், இப்பிறவி தப்பினு லெப்பிறவி வாய்க்குமோ வேது வருமோ யறிகிலேன்"- என்று தாயுமானவர் கூறுவதைக் காண்க. அன்றியும், நன்மை தீமை, இன்பம் துன்பம் ஆகிய முரண்பாடுகட்கு ஊடாகவே நாம் இயல்பாகத் திரியவேண்டியுள்ளோ மாதலானும், முரண் பட்ட இன்பமும் துன்பமும் மண்ணுலகிலேயே கலந்திருப்ப தாலும், முற்றும் நல்லதாகவோ அன்றிக் கூடாததாகவோ புறநிலைத்தோற்றமாகிய நிலவுலகம் இருக்க மாட்டாத தன் மையாலும், நுகரப்படுகின்ற இருவின்னப் பயன்கள் ஒழிய வேண்டுமாதலாலும், மண்ணுலகிற் பிறத்தல்-அதுவும் மனித ணுய்ப் பிறத்தல் இன்றிமையததே. எவ்விடத்திற் பிறந்தா லும் அவ்வவ்விடத்தின் சூழ்நிலைக் கேற்பவே உடம்பினப் பெறுவோமெனத் தெரிகிறது. மனிதவுடல் தேவவுடல் யாதனவுடல் ஆகிய மூன்றும் முறையே மண் விண் பாதாள வுலகங்களில் வாழ்ந்து வினேப்பயனே நுகர்வதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். இருவிளேப் பயன்கள் நுகரப்பட்டு ஒழிந்த வுடன் அவ்வுடல்கள் மாறிமாறி அழியும். ஆணுல், மாயா காரியமானவுடல் அழிந்தாலும் உடம்பினுள்ள ஆன்மா அழியாதிருப்பதனுல் அது என்றும் உள்ளதென்றுணரக்கூடிய தாயிருக்கிறது. இத்துகர்வுக்குச் சான்று கக் கைவல்லியம் பிள் வருமாறு கூறுகிறது:
"சென்மாந் தரஞ்செய்த விண்களுடல்
தருமெனிற் செல்காலம் இவனுண்டலோ கன்மாரு பவநரக சொர்க்கமெனில்
வருகின்ற காலத்தும் இவனுண்டலோ உங்மாத பாதருவுடல் கடவுளுடன்
மனுட வுடன்மாறி மாறியழியும் தன்மாய வுடல்கெடினும் இவனிருப்பது
கொண்டு சத்தென்ப தொக்குமகனே." இன்னும், ஆன்மா அறியப்படாத பொருளாய் எங்கும் அதுவேயாகி, மூன்று காலங்களினும் அறிவுமயமாகி இருத் தலின் அது பாதினும் வல்ல வொரு சித்தென்ப. எமது உடயேயும் நிலவுலகையும் அறிவது ஐம்புலன்கள்; இவற்றை

Page 148
270 சாதனைகள் - அறிவுநிலை
- - - - ܒܩܝ ܐ ܒ ܨ -
யறிவது மனம்; இதை யறிவது நுண்ணறிவு. இவை யாவும் ஆன்மாவில்ை அறிவிக்கப்பட்டு அறிந்திருக்குமேன்றி ஆன் "சி அறியமாட்டா. ஆதலின், ஆன்மாவானது தன்னுலே தானே தன்னே யறிந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணு சிம் உலகம் முழுவதும் இணைக்கப்பட்டு இயங்கிக்கொண்டிருத் தற்கும், தெரிவாக இர்வன நடப்பன பறப்பன யாவும் செயற்கொண்டிருத்தற்கும், தேடியதைக் காண்பதற்கும், அது உறுதுபேனயாய் நின்று அறிவொளியைப் பரப்புகிறது. இரவி லும் கதிரவனக் காணுதபோதும் மயங்காமல் இருளேயும் பொருட்களேயும் காண்கின்ற வகையினுலும், ஆழ்ந்த நித்தி ரையிலுற்ற நுகர்வினுலும் ஆன்மா சித்தாகும். எல்லாம் கண்டறியும் என்னே ஏது கொண்டறிவே னென்று ஒருவர் உரைக்கின், தன்னுவே தானே இயங்கிக்கொண்டு ஒளிக்கதிர் களே உலகிற்கும் மற்றைய கோள்களுக்கும் பரப்பிக்கொன் டும் இருக்கின்ற கதிரவனுக்கு ஒளி பூட்ட வேறுளதோ? இல்லே. ஆகவே, "அறிவுக்கு மறிவு செப்பு மறிவு வேறுண் டென்றெண்ணும் அறிவற்ற குதர்க்க மூடர் கனவத்தை பல பாய்க் தீரும் அறிபடும் பொருணி யல்ல பறிபடாப் பொருணி பல்லே அறிபொரு ளாகு முன்னே யனுபவித் தறிவாய் ДЕСЕш. ** என்கிறது கை வல்லியம் அஃதாவது, ஆன்மாவுக்கு அறிவிக் கும் அறிவு பிறிதொன்று இருக்கின்றதென நினைந்து நியாய வாதம் செய்கின்ற மூடர்களின் மயக்கம் தெளியவேண்டும். மாயா காரியமான சடப்பொருள் ஆன்மா அன்றேனவும், அறியாமையான வெறுமையும் ஆன்மா அன்றெனவும் உணர வேண்டும். எப்போதும் அறிந்துகொண்டு எம்முள்ளே இருக் கின்ற ஆன்மா இரண்டென்னும் பன்மை யுனர்வை நீக்கி ஒருமை புணர்வினே உய்த்துணர்க. இனிமையான கற்கண் டைச் சேர்த்துச் சுடப்பட்ட மாப்பலகாரங்கள் அனேத்தை பும் தித்திக்கச்செய்த அவ்வெல்வக் கட்டிக்கு இனிமை இயல் பானதே போல, மாயா காசியமான சடப்பொருட்களே அறி பும்படியான அறிவொளியைக் கொடுத்துத் தானும் தற்பர ஒனும் இரண்டா காத தாணுகிய ஒருமைப் பொருளே நீயே காண்பாய். தன்ஃனத்தவிர வேருென்றும் இல்லேயெனத் தானே பெங்கும் நிறைந்துள்ள தன்மையை இயல்பாக ←፵ዘ፰' வுடைத்து, குடநீரிலும் குளநீரிலும் காணப்படும் வானிரண் டும் பொய்யே. ஆணுல். குடத்துவான் குளத்துவான் ஆகிய இரண்டும் ஈக் காலமும் வானத்திற் கலந்து ஒன்ருயிருப்ப ஈதக் காண்க. அதுபோல, எங்கும் நிறைந்துள்ள தற்பேரனும் ஆன்மாவும் எக்காலமும் ஒன்றேயாம். ஆணுல், தற்பரன் என் பதும் ஆன்மா என்பதும் சொற்களுக்கு தேரே உரிய பொருளைக்

சாதனைகள் - அறிவுநிலை 27
குறிக்கின்றனவே பன்றி உண்மையில் இர ண் டன் பேராலும் இடங்களாலும், உட லாலும் உணர்வினுலும், ாரண காரியங்களாலும், பாதாளமும் விண்ணுலகமும் GLI AT GYLÜ LUGU GA GINN AF LEITT Gär மாறுபட்டிருத்தலால், ஆன்மாவும் கீற்பரனும் வெவ்வேருகக் கானப்படுகிறதேயன்றி உண்மை யில் எக்காலமும் ஆன்மா கற்பதமாகவே இருக்கிறது. இத் தன்மையுள்ள ஆன்மாவான நீயே தவத்தின் குறிக்கோள் இன்னும் பொருள் விளங்கவில் ஆலயாயின் ஒரு பொருகளக் காட்டற்குரிய சொல்து மற்ருெரு பொருளுக்குத் திந்துரைக் கும் இலக்கனே கொண்டு கூறுதும். சுங்கைக்கண் இடைச் ரேரி யென்னுமிடத்துக் கங்கையில் இடைச்சேரி இருக்க மாட்டாதாகையால், அதன் கரையில் இருக்குமென்று அதை விட்டு இதைக் கொள்வது விட்டஇலக்கண் କT&tly. விருதை செம்மை செல்கின்றன என்னுமிடத்து அவைகள் தனிடு செல்லமாட்டாதாகையால் *ருமை நிறமாகிய Larayb செம்மை நிறமாகிய குதிரையும் சென் கின்றன வென்று அந் நிறத்தை விடா மற் பசுவையும் குதிரையையும் கொள்வது விடாத இலக்கஃ ைஎன்ப. அவ்விடமும் அக்காலமும் அன் வேடமும் உள்ள அவனே இவ்விடமும் இக்காலமும் இவ் வேடமும் உள்ள இவன் என்று அவை: நீக்கி இவரே பாத்திரம் கொள்ளும்போது, அஷ்டம் சிேகி விானவைகள் நீங்கி இவன் மாத்திரம் இருக்கின்றதை விட்டும் விடாது இலக்கஃன என்ப. பகுவிடல் நுண்ணுடன் சிருவுடல் ஆகிய வற்றை விட்டு, அவைகட்கு *ே"Tமாகவும் வடிவிலி, வும் இருக்கின்ற ஆன்மாவைக் பீ எண்பது விட்ட இலக்கண் பால் எனப்படும். நிற்பகத்தை விடாத இலக்கஃனயாற் கீாணவேண்டுமென்பது. ஆன்மா பேரின் பானுபூதியின்றி விளங்காமையால், ஆதஃன விடாமற் பேரின்பமான தற்பர னேக் காண்பதாம், விட்டும் விடாத இலக்கணேயாற் வேண்டுமென்பது, பேரின்பமின்றி , ரிவும் அறிவின்றிப் பேரின்பமும் இன்மையால், அவை கீரின் வேறுபாடானது இரண்டென்பதை விட்டு "றுபாடற்ற ஒருமைப் பொருளை விடாமற் காண்பதுமாம். முன் சொன்ன அவனே இவள் என்றும் பதங்களுக்கு நேரே உரி பொருளானது, வேரு ள இடமும் காலமும் அவன் இவனென்பனவாகச் சொல்லப் பட்ட மாறுபாடாயுள்ள அஃத்தையும் விட்டு முடிவில் குறித் கோளே விடாமற் சிந்திக்கின் பொருளொருமையை {5 ଶୈfoy கத் தெரிவிக்கும். அது நீ என்னும் பதங்கன் தற்பரனுபும் சாட்சியா புமுள்ள அறிவுப் பாகமான கருத்தை விடாஷ் மாறுபாடுகளே புடைய நேரே உரி "UT 60š, Arisir i

Page 149
272 சாதனைகள் - அறிவுநில
*ாலமும் தற்பரனே நீயெனவும், நீயே தற்பரனெனவும் நகுேணர்ந்து, நினேவில் உறக்க நிஐலயை அடையும்போது தன்னியல்பான தற்பதமாக விளங்குவாயே,
ஒருவன் மிகுந்த ஆற்றலேயுடையவனுகவும், முற்றுமுனர்ந் வே இகவும், எங்கும் நிறைந்தவனுகவும், என்றுமுள்ளவஞ க சிம் ஒப்பில்லாதவஞகவும் காணப்படின் எல்லாவுயிர்களின தும் குறிக்கோளாகிய பேரின் பத்திரேயும் அவனிற் காண்லா மன்ருே. ஆன்மா அத்தன்மைகளை யுடைத்தாதலின் பேரின்ப மயமாகவும் இருத்தல் வேண்டும். பேரின் பமும் அறிவும் பின்னிப் பிணேந்து அது வீது என்ற வேற்றுமையில்லாத நிறைவான தனிப் பொருளாக ஆன்மா இருக்கிறது. அன்றியும், பேரின்பம் மிகுந்த தானே தன்னிடத்தில் நீங்காத பற்று வைப்பதனுள் இறையாத அப்பற்துத் தனது நலத்தில் வருண்தைக் காண்க. ஆகவே, ஆன்மாவே பேரின்பமாம். உண்பன பருகுவன முதலிய நலத்திற்குச் சாதனமாகையால் யாவர்க்கும் அவற்றின் மிகுந்த பற்றுண்டு. அதேபோல ஆன்மா பேரின் பத்திற்குச் சாதனமா காதோ வெனில், பேரின்பமானது என்னே விட வேருென்றல்ல வாதலானும், நுகர்வதாகிய இன்னுமொரு ஆன்மா இல்ஃவ பாதசி.ானும், ஆன்மா பேரின் பமாவதன்றி அதற்குச் சாதன மாகாது. ஆன்மா பேரின்ப வடிவிமாயின் எதிரிட்டு நுகரும் இன்பமான த அஃதாகாதோ வெனில், ஐம்புலன்களினுல் இன்ப முண்டாதல் பற்றின் அளவினதாகவும், ஆன்மாவினிடத்தில் அதனினும் மிகுந்த விருப்பம் இருக்குமாதலானும், பொருள் களில் தோன்றுகின்ற விருப்பம் நிலேயா மன் மாறிமாறிடிண்டாகு மாதலாலும், ஆன்மாவிடத்திலுள்ள மிகுந்த விருப்பம் மாருது ஒரே தன்மையா பிக்குமா தலா னும், ஐம்புல வின்பம் வெறுத்து விடுதற்கும் அன்றி விரும்பி ஏற்றுக் கொள்ளுதற்கும் தகுதியாவ தாலும், இன் விதம் ஆன்மவின் பத்தை விடுகின்றவரும் கொள்ளு கின்றவரும் எவரேனும் இல்ஃயாதலாலும் , ஜப்புல வின்ப நுகர்வுகளே ஒருவன் வெறுத்துவிடக்கூடுமாத னானும், அங்ா னம் வெறுத்துவிட்டவன் தன்னுஸ் தன்ஃன வெறுத்துப் புறம் படுத்த முடியாதா கையானும், ஐம்புலவின்பம் நசித்தும் ஆன்ம் வின்பம் நசியா திருத்தலின் அவ்வின்பம் ஆன்மவின்பமாகாது. ஆஞல் வாழ்க்கையில் வெறுப்பு ஏமாற்றம் அங்லது வெகுளி காரணமாக ஒருவன் தன்னேந்தானே கொலேசெய்து சாவ *தக் காண்கின்ருேம் . ஆன்மா பேரின்ப வடிவமாயின் அத னிடத்தில் வெறுப்பிருக்கின்றதே யெனில், அவன் தன் விருப் பத்திற் குறைவு வாராமல் உடலே நீக்கினதேயன்றி ஆன்மா வாவிய தன்னிடத்தின் வெறுப்பு உண்டானதன்று. தந்தை

சாதனேகள் - அறிவுநிலை 273
தாய் மனேவி மக்கள் தன்னுடல் பொருள்கள் ஆகியவற்றில் ஒருவனுக்குப் பற்றிருப்பினும் தன்னுயிரில் எவரிக்கும் பற்று அதிகமாயிருக்கும். உயிரினும் ஆன்மா விடத்தில் மிகுந்த விருப்பம் இருப்பதைக் காணலாம். ஆதலால் இவ்வான்மாவே முக்கியமாம். நீங்காத உடம்பைத் தாங்குகின்ற நாட்களில் அவ்வுடம்பான பருவுருவினன் முக்கியமாம். நற்கதியை விரும் புங் காலத்தில் நானென்னும் வோன்மன் முக்கியமாம். மாயா காரியமான சடப்பொருள் நீங்கிய முத்தி நிலையில் அறி வான ஆன்மன் முக்கியமாம். எனவே, களங்க மற்ற அறிவு வடிவிலான ஆன்மா நாணு விதத்திலும் தன்னிலே மிகுந்த பற்றுடையது. இவ்வண்ணம் ஆன்ம வின் பத்திலுள்ள பற்றினே நீக்காமல் அளவற்ற தற்பதமாகிய உனது ஆன்ம வடிவினே ஆராய்ந்தறிக. நுகர்ச்சியில் இன்பமானது மூன்று விதமாக இருக்கக் காண்கின் ருேம். அவையாவன, புவனிட்டின்பம், மய ஃசுவின் பம், ஆன்மவின்பம் என்ப அறியப்படுகின்ற உல கப் பொருட்களினுல் வருகிங்ற இன்பம் புலனிட்டின் பம், எனவும், மயக்கமாகிய நித்திரை தெளிந்துவருஞ் சமயத்துள்ள இன்பம் மயக் கவின்பம் எனவும், எங்கணும் தனது தற்பத மாகக் காணும் இன்பம் ஆன்மவின்பம் எனவும் கூறுப. இன் பம் பொருந்தாத நினேவு நிலேயிற் சுழல்பவனுடைய துன்பம் நீங்குப் பொருட்டு நித்திரை செய்யுஞ் சமயத்தில் செல்வி தான மனமானது அக முகமாகும். அம்மனதில் ஆன்ம வொளிக்கதிர் கன்படும். அப்போது மனமானது மகிழ்ச்சி படையும். இதேபோலப் புலனறியும் பொருட்களின் மூலமும் மனமானது ஒருவகையான இன்பத்தை நுகர்கிறது. உலகப் பொருள்களே ப்போல மனமும் ஓர் சடப் பொருளாதலால், அதனுல் நுகரப்பட்ட இன்பம் நிலையுள்ளதல்ல. புலன்வழியே பெற்ற இன்பமாதலால் அதனேப் புலனீட்டின்ப மென்றுணர்க. இவ்வின்பம் புறநிலைத் தோற்றமேயன்றி உண்மையானதல்ல. தித்திரையில் நுகர்ந்த இன்பமானது அறிவு கலவாத இருளி லுற்ற நிகழ்ச்சியாதலால் அதுவும் உண்மையான தொன் நல்ல உலக சிந்தனே சுளேயும் தாம்பெற்றுள்ள துன்பங்களேயும் சிறிதுநேரம் மறந்திருந்த நிலேயில் நுகரப்பட்ட ஆறுதஃல மயக்கவின்பம் என்றுனர் க. இவையெல்லாம் மனப்பரப்பி லுற்ற நுகர்ச்சிகளாகும். மனமானது நிலையற்ற பொருளாத லானும், அறிவறியாமையில் அதனுல் நுகரப்பட்ட தன்மை யானும் அவ்வின்பம் ஆன்மவின்பமாகாது. இழிவைத்தருகின்ற புவனிட்டின் பத்தினேப் புறக்கணித்துவிட்டு, பருத்தானது தனது கூண்டில் அடங்குவதுபோல நித்திரை செய்கின்ற சீவ ஞனவன் முடிவில்லாத தற்பர்னுடன் கூடி, ஒப்பற்ற தன்னை
35

Page 150
274 சாதனைகள் - அறிவுநிலை
பல்லாது வேருென்றனேயுங் விருதாமல் இருப்பானுயின் ஆன்ம வின்பத்தை நுகரக்கூடும். அதுவே மேலான தற்பதம். இதன்ே வடநூலறிஞர் சச்சிதானந்தம் என்பர். - அஃதாவது, என்று முள்ள அறிவான பேரின்பப் பொருளாம். அறிபவன் அறிவு அறிபொருள் என்ற மூன்றனயும் நினோயாமல், நன்மை நீமை பும், ஆண் பெண் என்கின்ற முறைமையும் அ பியாமல், அகிம் புறங்களுந் தேரியாமல், தனிமையில் ஆன்மா தற்பதமாகி, அறிதுயிற் கொள்ளும்போது பேரின்பம் விளங்கும். ஆணுல், முத்திக்கு "வாய்ப்பான இந்த நிலயில் ஒருவனுக்குத் தோன்று கின்ற நுகர்ச்சி வேருெருவன் மனதில் உண்டாக தே, துரங் காமல் துரங்குபவனல்லவா பேரின்பத்தை யடைகிருன், எனவே அறிவின்றிப் பேரின்பமானது நித்திரை கொள்பவன் மனதில் நினேவாக எங்ஙனம் தோன்றுமென்ற சங்கை எழக் கூடும். தெய்யென்பதும் வெண்னெபென்பதும் ஆகிய இரண்டு பெயர்களும் பெயர் வடிவமாக அறிகின்ற மனதிற் பேதி மே யன்றி அவற்றின் சுகவயைக் கொள்கின்ற அறிவினிற் பேத மில்லே. மழைத்துளிகளுக்கும் துளிகளினுல் உண்டான நீருக் கும் வேறுபாடில்லே. அங்ஙனமே நினேவு நிலேயில் மனதோடு சேர்ந்த அறிவினேயுடைய சின்மயனும், துன்பத்தைக் கொடுக் கும் மனம் நீங்குங் காலத்தில் அறிவின் பத்தை நுகர்கின்ற பேரின்பமானவனும் வேறல்லர். அறிவிறந்து தோன்றுகின்ற இன்பமானது தெளிவாக விளங்குதலிகுலும், இன் பத்தில் தோன்றுகின்ற அறிவு கெடா மற் சுகமாயிருத்த வினுலும், இக் ககத்தை நுகர்தல் ஒன்முதலின் அது அறிவினில் விளங் கும். உணவுடப்பு, வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு இன் பவுடம்பு ஆகியவற்றில் முதல் நான்கு உடம்புகிளும் ஒன் வொன்ருக நழுவிமறைய, இறுதியா சவுள்ள இன்டவுடலின் கண்ணின்று ஆன்மா கற்பதத்தினே யடைகிறது தற்பதமான தும் ஆன்மவின்பம் பேரின் பமாவதை உய்த்துணர்க. ஆணுல், இன்பமயமான சிவன் தற்பதமாகிப் பேரின்பத்தை நுகர் வதை விட்டு வெளியே நினைவு நிவேக்கு வருவதைக் காண் கின்றுேம் பேரின்பமயமாக நின்று விடாமல் இங்ஙனம் அது வருவானேன் என்னும் விணுவிற்குச் சென்ற காலத்திற் செய்துள்ள கன்மமானது அதனே வெளியினிற் கொண்டுவரு மெனக் கூறுப, மெய்யுணர்வைப் பெற்ற சீவன்முத்தர்கள் தத்தம் வினேப் பயன் முடியும் வரை இவ்வுலகினில் வாழவேண் டியிருக்கும். அன் றியும், உடம்பை தானென்று நினேத்தவுடனே ஆன்மா துன்பங்களிற் சுழன்று பேரின் பத்தை மறந்துவிடும். ஆதலால், இடையருக தற்பரசிந்தனே'யும், அதுவே தானென வும் தானே அது வென்னும் எண்ணத்தை மனதிற் கொண்டு,

சாதனைகள் - அறிவுநிலை 275
|-
பற்றற்ற நிலையில் நின்று பழகிவரவேண்டும். முன்சொல்லிய உ' அறிவு இன்பம் (சத்து சித்து ஆனந்தம்) என்னும் முப்பதங்களும் வெவ்வேழுதி க் கருத்தும் வேறுபடுமானுல் ஐம்பொறிகள் வாயிலாகப் பாப்கின்ற மனமானது உறுதி யாப் நிக மாட்டாது. ஆதலால், அப்பதங்களின் ஒருமையை நன்கு உணர்ந்திருக்க வேண்டும் குளிர்ச்சியும் நெகிழ்ச்சியும் வெள்ளே யுமெனச் சொல்விய சொற்களினுல் தண்ணீர் மூன்று பொருளாகாது, ஒளியும் சூடும் சிவப்பு:மெனச் சொல்விய சொற் களினுன் நெருப்பு மூன்று பொருளாகாது. அதுபோல, * €ಳಿ *ಕೆ தைப் பொய்யெனவும் சடமெனவும் துன்பமெனவும் வேறு படுத்தித் தகுதியுடையோர் எளிதிலுணர அவற்றிற்கு எதிர சுச் சொன்ன உண்மை அறிவு இன்பம் என்னும் தற்பரன் ஒன்றேயாம். கைம்மஈல, கறையடி, புழைக்கை எ ன் னு ஞ் சொற்கள் வெவ்வேறு பகமாயினும், அவைகளின் பொருளான பாஃட் பின்ன மாகாமல்"ஒன்றேயாவது போலும், ஒரு மனிதனேத் தந்தை, மகன், தம்பி என்னும் அநேக சொற்களாற் சொல் ஐ'ம் அவன் அநேகளூ காமன் ஒருவனேயாவது போ ஒy ம், அவை சளால் உணர்த்தப்படும் பொருள் ஒன்ருதல் போல உண்மை அறிவு இன்பம் என்னும் பதங்கள் மூன்ருயினும் அவையுணர்த்தும் பொருள் ஒன்ருன ஒருமைப் பொருளாயிருத் த வால் ஐயமின்றி அது வா யிருத்தி.
இன்னும், உண்மையாக விளங்குதலே அறிவாகும். உன் மைக்கு அறிவு வேறென்ருல் உண்மை ຫຼິນ அங்ஙனம் இல்லாததாயின் நடுவாயிருந்து அறிவது யாது? அறிவாயிருத் தலே உண்மையாகும். அறிவுக்கு உண்மை வேறென்ருல் அது அறியா மையாம் விளங் குத் தன்மையும் இல்ஃபாம். ஆதால், பொருந்தத் தோன்றிய மூன்று காலங்களிலும் நசியா திருக் கின்ற உண்மைப் பொருளும் முக்காலங்களிலுந் தெளிவாக விளங்கிய அறிவுமே இன்பமாகும்; வேருளுல் அறிவும் உண்மை பும் சடமும் நிக் பில்லாதனவாம். அங்கனமாயின், இன் பத் 3Tirrà துன்பமுண்டாகும் உண்மைப் பொருளே அறி வாகா விடின் தன்சீன அறியுந் தன்மையில்லே. அறிவே உண் மைப் பொருளாகாவிடின் எல்லாம் தற்பரணுக விளங்கமாட் டாது. இவ்விருமையின் ஒருமையில் உண்டாகுவதே இன்பம் என்ப, இருந்தது விளங்குதலின் உண்மைப் பொருளே அறி வெனவும், விளங்குவது இருத்திலின் அறிவே உண்மைப் பொரு ளெனவும், இவ்வொருமையிற் சுகம் விக்ாதலின் இஃதே இன்ப மெனவும் உணரலாம். அறிதலிறந்த நித்திரையில் இ ன் பம் விளங்குதல் அதற்கே தெரிதலினுள் அவ்வின்படி, அறிவாகும்

Page 151
276 சாதனைகள் - அறிவுநில
நித்திரையிலுற்ற இருஃ ைஅறியுமிடத்து அவ்வறிவே தா னு யிருத்தலினுல் அறிவே உண்மைப் பொருளாகும். ஆகவே, உண்மையறிவின் பத்தின் பொருள் ஒருமை என்றுனர் க. பல மலர்களிலிருக்குந் தேன் ஒருமித்தது போல, உண்மையறிவின் பங்களின் ஒருமைப் பொருளாந் தற்பர&ன நிணந்துகொண்டு, ஊனக் கண்ணே மூடித் தனிநிலேயில் அமைதியுற்று அறிவொளி யாற் பார்த்துப் பேரின் பத்தை நுகர்க முற்கூறிய கருத்துக் கள் அடங்கியுள்ள நான்கு மறைகளின் முடிவுரைதான் என்ன வென்று ஆராய்ந்துழி, இருக்கு மறை வாக்கியப்படி, "அறிவே பேரின்ப மயமான தற்பரஸ் " - யான் என்று சொல்லும் இன்ப மயமான என்னே யான் காண்கிலே னென்னின் யான் என்பது யாது? அதை எமது நுண்ணறிவென்று சொல்வின் அந் நுண்ணறிவும் நித்திரையில் இறக்குமே. அங்ஙனம் அது இறவா திருக்குமாயின், யானே நானென்று நிறைவாக விளங் கிய மெய்யறிவாம். யசுர்மறை வாக்கியபபடி, "நிறைவானதே இந்த ஆன்மா நிதானமும் இந்த அறிவு தானே' - நிறைந்த தென்பது தற்பரனென்னும் பேரின்ப மும் ஆன்மா வென்பதும் அறிவென்பதும் ஒன்றெனிற் கூட்டாகக் காணும் ஒருமைத் தன்மையையாம். யான் நிறைவான தன்மையை எவ்வண்ணம் உறுதிப் படுத்தலாமெனின், நினேவுடன் நித் திரைக் கண்ணுற்ற இன்பம் அதுவேயாகும். எனவே, ஆன்மா நிறைவானதெனப் பெற்ரும். சாமமறை வாக்கியப்படி'. ' தற்பரன் ஆள் மா வா கிய நானே '- பிறந்தது உளதாயின ன் ருே பின்னர் இறுத் தலும் உளதாகும். பிறந்ததேயில்லே யென்னும் தற்பரஆவது வும் நானே யாம். பிறந்தது தானன் ருகில் தற்பர னென்று சொல்லப்பட்ட அந்தப் பேரின்பமும், தொடக்கமும் முடிவு மில்லாத அறிவுமயமாகிய ஆன்மாவும் ஒன்றெனக் கொள்க. அதர்வண் மறை வாக்கியப்படி, "ஒரே பொருளாய் நிறைந் தோன் நானே". இவ் வாக்கியத்திற்குச் சான்று சிக் கை வல்லி யம் பின்வருமாறு கூறுகிறது :
" மனத்திரு லெண்ணித்தானே வந்ததிவ் வுலகமாகும்
நினத்திடி லநேகலோக நிற்பதள் வறிவிலன்ருே அனத்தையுங் கடந்தப்பாலு மந்தமற் றறிவிதாமென் றெனத்தனி விசாரித்திட்டா லேகமாய் நிறைந்தோரூனே" அஃதாவது, மனத்துணரிவினுவே இவ்வுலகம் தோன்றிற்று. அன்றியும் எல்லாவுலகங்களும் அந்த அறிவினலேயே கானப் படுகின்றன. எல்லாவற்றையும் கடந்து மேலும் முடிவிறந்த பேரறிவு இதுவென்று என்னத் தனிமையாக விசாரஃன செய் தால், பேரின்ப மயமான நானே நிறைபொருளாயுள்ளேன் என்பதைத் தெளிந்து கொள்ளலாம். அவ்வாறு நின்றவாக

சாதனைகள் - அறிவுநிலை 277
இருந்து கொண்டு நிறைவான பேரின் பத்தை அடைதற்கு நினேவு கனவு உறக்கம் என்னும் மூன்று நிலைகளிலுந் தோன்று கின்ற அத்தன்மைகளேத் தள்ளிவிட்டு நிறைவான அறிவா பிருந்து நுகர்தல் வேண்டும். முற்பிறப்பின் நுகர்வு கிளானும் நெடுநாட் பழக்கத்தானும் பெருகியுள்ள எண்ணங்கள் அனைத் தையும் முன்னே கூறிய தவப் பயிற்சியினுல் ஒழித்துவிடலாம்; புதிதாக எண்ணங்கள் தோன்றித் துன்பம் வராதிருத்தற்கு வளிநிலப்படுத்துதல் பெருமளவிற் பயன்படும். அ த ஞ ற் பற்றின்மையையும் மனதற்ற நிலையையும் அடையலாம். அன்றி பும், மனம் இன்முயின் காரனவுடலாகத் தடித்த மாயா காரிய மாகிய இருள் அகன்று அறிவொளி எங்கணும் பரவியிருப்ப தைக் காணலாம். ஆள்மாவைத் தவிர வேருெரு பொருளும் இல்லேயெனவும், காணப்படுகின்ற நிலவுலகம் அனேத்தும் தற் பதமெனவும், ஆஞல் அது கனவைப் போலக் கற்பிதமென்று தானே பார்க்கின்ற அறிவொளியால் யாவும் தன்மயமாய் விளங்கும். ஆன்மாவாகிய நான் நிறைவானவனென்றும் திட சித்தத்தோடு கூடியிருந்தால், எவ்வளவு எண்ணினுலும் எச் செயலச் செப்தாலும் அவற்ருற் பாதிப்பு இராது. நித்திரை விட்டுத் தெளிந்த பின்னர் கண்டகனவு போல அவ்வளவும் பொப்யாசு - நானே பேரின்ப வடிவம் என்றும், தானே அறிவென்னும் நுகர்வு தோன்றுமாயின் எண்ணங்கள் யாவும் பொய்யா ப் நானே அ ப் பே ரி ன் ப வடிவிலானவன் எனப் பொருள்படும். எமது உடலே நானென்னும் நம்பிக்கையை வீட்டு, அறிவே நானென்னும் நம்பிக்கை உண்டானுல் சின்மாத் திரமான முத்தியைப் பெறுவோம். நான் நானென்று தன்னேயே ஒரு A ன் பெருமைப் படுத்திப் பாராட்டுவதால் சாதஃாக்குப் பொருத்தமற்ற செருக்குத் தன்மையும் பற்றுள்ளமும் அவனிற் காணப்படுமன்ருேவெனில், புறநிலைத் தோற்றமாகிய தனது உடஃ:த் தானென எண்ணியவஞகித் தன்னகத்துள்ளே நின்று உலாவுகின்ற அந்த உண்மைப் பொருளான ஆத்மாவை அவன் அறியவில்லே பென்றே கூறவேண்டும். ஆத்மாவாகிய தன்னே ஆங்கு உள்ள படி அறிந்து ஒழுகுவோர் நானென்று எழும் இறுமாப்பை மறைப்பார்கள். தன்னே அறியாதவரே அதனேக் காட்டுவார்கள். இவ்வண்ணம் தானென்னும் அகந்தை எவர்க் கும் வந்து மலிந்தவுடன் மாயை நாஞவாகித் தான் வந்து தொடருமித்தால் வளருந் துன்பம். ஆதலால், நானுன் தன் மையை நழுவ விட்டு எவ்வுயிர்க்குத் தானுன உண்மைதனேச் சார்ந்து, எங்கெங்கு பார்த்தாலும் இன்புருவாய் அறிவொளி யாய் நீக்கமின்றித் தங்குந் தனிப்பொருளாந் தற்பரனே எம் முள்ளே காண்போமாக,

Page 152
278 சாதனைகள் - அறிவுநிலை
சாதண்களில் அறிவொழுக்கமானது மிக்க மாண்புடையது" இந் நிலையினின்றும் பழகுவதற்கு நாம் முன்னர் கூறியவாறு மனதைத் தூய்தாக்கிக் கூர்மையாக்கிப் பகுத்தறிவு கொண்டு எது நிலையானது எது நிலையில்லாததென்பதை ஆராய்ந்து அன்புடனும் பண்புடனும் நாம் வாழவேண்டும். மேலாகிய அறிவுரு - நிலையை யடையும் வரை எமக்கு வகுக்கப்பட்ட அறத்தின் கண்ணின்று செவ்வனே ஒழுக வேண்டும். நூல்களே மாத்திரம் பார்த்துப் படித்துவிட்டு முற்றும் உணர்ந்தவராக எண்ணி, வெறும் கருத்துக்களே அள்ளியள்ளி வீசுவதால் ஒருவர் மெய்யறிவை நுகர்ந்துள்ளாரெனக் கூறமுடியாது, உண்மை யான அறிவாளியென்றும் அவரைக் கணிக்க முடியாது. படிக் தனவற்றையும் கேட்டனவற்றையும் தாந்தாம் நுகரவில்லே யாயின், அறியாமை யென்னும் இருளிலேயே இன்னும் அவர் அழுந்திக் கிடக்கின்று ரெனக் கருத வேண்டும். சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறிய மாட்டா. சுவையை அறிவதற்கு நாமே அதனேச் சுவைத்துப் பார்க்க வேண்டும். சுவைத்துப் பாராத ஒருவரின் வெறுங் கூற்றினுல் அந் நுகர்வை அறிய முடியாது. உண்மையறிவின்பம் என்னும் தற்பரஃனத் தற்கால விஞ்ஞான அறிவைக் கொண்டோ பொதறிவைக் கொண்டோ அறியமுடியாது. அது நுண்ணறிவுக்கும் அப்பாற்பட்டதாகை யால் உள்ளுணர்விஃப் படை யவேண்டும் உள்ளுணர்வை யடை தற்குப் பற்றின்மை இன்றியமையாத தொன் ருகும். நாம் வTழ் நாளிற் செய்யவேண்டிய கடமை சுளேத் தப்பா மற் செய்தல் வேண்டும். ஆணுல், அவற்றின் பயனே எதிர்பார்க்கக் கூடாது. கடமைகளினின்றும் தஷ்றிய வொருவன் குற்றஞ் செய்துவிட்ட தாகக் கருதப்படுவான், அறிவு நிலையின் நிற்பவனுயினும் செய்ய வேண்டிய கருமங்களேச் செய்யாது விடுவானுயின் அவன் ஒழுக்கத்தினின்றுந் தவறியவனுகுவன். எவரேயாயினும் நுகர், வினேப் பயனே நூர்ந்தே ஒழிக்கவேண்டும். ஆணுல், தொகை வினேயானது சீவன் ஆழத்தரின் வலிய அறிவொளிக் கதிர்களான் எரிந்துவிடும். நுகர்வினைப் பயனே ஒழிக்கும் வரையும், அவர்கள் நிகழ்வினே களாற் பாதிக்கப்படாதவாறு அவற்றிற் பற்றின்றியே கன்மங்களைச் செய்துவருவர். இங்ஙனம் பற்றின்றிக் கன்மங், களேச் செய்தலால் மனமானது மேன்மேலும் தூய்தாகி உள். ளுணர்வு உண்டாகுமென்பர் மேலோர், ஆன்மாவுக்குச் செப். வதும் செய்யாமலிருப்பதும் ஆகிய இரண்டுமில்லையாதலால், உடம்பு மனம் புலன்கள் என்பனவற்றின் செய்கையைக் கருமம் என்றும், அவைகளால் எந்தெந்தச் செய்கை செய்யப்படுவ தில்லையோ அந்தச் செய்யா மையும் கருமம் என்று சொல்லப் படும். " நான் செய்கின்றேன், நான் செய்யாமல் இருக்கின்'

சாதனைகள் - அறிவுநிலை 279
றேன்" என்னும் கூற்று அறியாமையாலேயாம். ஆன்மா கருமஞ் செய்வதுபோலக் காணப்பட்டாலும், கருமஞ் செய்வது உடம்பு முதலியவையாம். அது எவ்வாறெனில், ஆற்றில் ஒடத்தின் மூலமாக விரைந்து செல்பவனுக்கு ஆற்றங்கரை யோரத்தி லுள்ள மரங்கள் விரைவாகச் செல்வன போலப் புலப்படுகின் றன. விரைவாய்ப் போகிறதாகிய செய்கையற்ற மரங்களிற் செய்து சுயை அவன் பார்க்கின் முன். அவ்வாறு உடம்பு முதலிய வற்றில் செய்யுங் கருமத்தை ஆன்மா செய்வதாகப் பார்க் கின்ருன், மரங்களிற் கருமம் இல்லாமை போல ஆன்மாவி லுங் கருமம் இல்லையென்று பார்க்கின்றவன் கருமத்தில் கரும மின்மையைப் பார்க்கின்ருன், ஒரு காரியத்தைச் செய்யாதிருத் தில் நானென்னும் முஃனப்பின் குணமாகும். ஆஞல், தான் அதைச் செய்யாமையாலே நலமேயிருப்பதாக ஒரு வ ன் சொல்லும் போது, அந்தச் செய்யாமையாகிய கருமமின்மை பில் நா னென்னும் முஃனப்பின் கருமம் இருக்கின்றமையாற் செய்யா மையிலுங் கூடக் சருமம் அடங்கி இருக்கின்றதென அறிக. எனவே, கன்மத்தில் அறிவுண்டு அறிவுள்ளவன் கன் மத்தைச் செய்வான் பற்று வைக்காமல் கிடைத்த பயனுன் மனநிறைவு கொண்டு, உடல் தேவைக்கேற்றவாறு நிலத்திருப் பதற்கான அறத்தை மாத்திரம் செய்கின்றவன் துன்பத்தை படைவதில்லே பற்றுதஃலவிட்டு, அவா வெகுளி பற்றுள்ளம் மயக்கம் செருக்குப் பொருமை யாகியவற்றையும் தவிர்த்து, மெய்யறிவினுலே மனவமைதி யடைந்தோனது கன்மங்கள் ய்ாவும் பயனுேடு நசிக்குமென்ப, பகவத்கீதை (4-வது அத்தி யாயம், 24-வது வாக்கியம்) பின் வருமாறு கூறுகிறது. "எவன் உலகத்திற் காணும் ஒவ்வொரு பொருளிலும் தற் பரனே நிறைந்திருப்பதாக நினைத்துத் தான் செய்யும் ஒவ்வொரு காரியமும் தற்பரனே என்று தெரிந்துகொள்கின்ருனுே அவன் தற்பரஞவான்." அப்படியேயிாயின், காண்பவனும் காணும் பொருட்களும் செய்கின்ற காரியங்களெல்லாம் தற்பரன தலால் ஒருவன் GIF fråLa Å: குற்றத்துக்கு ஆளாக மாட்டாகுே வெனில், தற்பதத்தைச் சீராக அவன் தெரிந்துகொள்ளவில்ஃ) யென்றே கூறவேண்டும் அப்பொருளின் ஒருமையாத் தன் மையை உள்ளவாறு அவன் உனர்ந்திருப்பானு யின் - அஃதா வது, கொலயாளியும் கொலேயுண்டவனும் ஒன்றென அறிந் திருந்தால் அக்கொலே நிகழ்ந்திருக்கமாட்டாது. கொலேயுண்ட வின் தன்னினின்றும் வேரூனவனெனக் கருதினமையானும், வெகுரிே காரணமாகவேனும், தந்நலங் கருதியேனும், அக் கொலேயாளி கொலே செய்தானெனப் புலப்படுகிறது. தற்பரன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கின்ரு னெனச் சொல்லளவிற்

Page 153
280 சாதனைகள் - அறிவுநில
misun un
பார்ப்பதை விட்டு மெய்ப்பொருளேத் தன்னுகர்விற் காண் வேண்டும். அன்றியும், மாயவிருளினுல் ஒருவன் மூடப்பட்டிருக் கும்போது அந்த மெய்ப்பொருளேக் காணமாட்டான். ஆன்மா அறிவு மயமாயிருப்பினும் அறியாமையை முதலிற் போக் கடிக்க வேண்டும், கூட்டில் விளக்கை வைத்துக் கூடையான் முடின் எவ்வாறு இருள் உண்டாமோ அவ்வாறு அவ னின் அறிவும் மறைந்திருக்கிறது. முகில்களான் மறைக்கப்பட்டி ருந்து அவற்ருல் விடப்பட்ட கதிரவன் அந்தக் காலத்தில் எங்ஙனம் இருக்க வேண்டியதோ அவ்விடத்திலே கானப்படு கிருன், முகில்கள் நீங்க, அவன் மறுபடியும் உதிக்கீமாட்டா ன்ன்ருே. அவ்வாறே அறிவானது எப்போதும் எம் ஆள்ளே இருக்கிறது; மாயை விலகியவுடன் ஆங்கு விளங்கும். இவ்வறி வொளியால் தற்பதமாகும் வரை ஏஃனய மாயா கா சி ய ப் பொருட்களும் சீவன்களும் வெவ்வேரு சுவே யிருக்கும். சீவன் களெல்லாம் முன்செய்த வி: யினுல் தங்கள் தங்கள் விளே ெ சுஃாத் துய்த்தற் பொருட்டு அறிவானது மாயையான் னோக் கப்பட்டு வெவ்வேறு உடல்களைப் பெறுகின்றன. இவ்வாறு தத்தம் வினைப்பயணுலாய உடம்பினே எமது விருப்பப்படி நீக்கு வதற்கு எமக்கு உரிமையில் சில. அன்றியும், தற்பரணுக்கு நீல் வினேயாவது தீவினேயாவது ஒன்றுமில்லாதமையால் அந்தி க் கரும பயனும் அவனுக்கில்லே. ஆகவே காணும் பொருட் சின் யாவும் தற்பரனென்னும் காரணத்தை மாத்திரம் காட்டிக் கண்மூடித்தனமாகக் கருமங்கஃனச் செய்தலாகாது. திண்ண மான மெய்யறிவுடையோராகவும், தற்பானிடத்தில் நிலேயான மரத்தை வைத்துள்ளவர்களாயும், தற்பரணில் என்றும் பற்று டையவர்களாயும், தற்பரனில் இடையருத அன்புடைபவர் களாயும், சிவசித்தனே யுள்ளவர்கள் யும் இருப்பவர்கள் மீண்டும் பிறவித் தொடருட்சிக்காமன் நற்கதியிஃaயடைவர். எவன் பொருட்க ளெல்லாவற்றிலும் சிவத்தைப் பார்க்கின்றுனே, எவன் பொருட்களெல்லாவற்றையும் தங்களிற் பார்க்கின்ருணுே. அவனுக்குச் சிவம் - அஃதாவது, உண்மையறிவின்பம் தன் னிலே தோன்றி, அது தானுகிருன் இவ்வுண்மையைச் சாம மறையில் " தத்துவமசி ' எனக் கூறப்பட்டுள்ளது. - "நித்துவ மசி' = தத் + துவம் + அசி. "தத் " என்பது அது எனப் பொருள்படும். "துவம் " என்பது பண்புணர்த்தும் வடமொழி விகுதி நீ எனவும் பொருள்படும்: அசி " என்பது ஆகிருய் எனப் பொருள்படும். இவ்வாக்கியத்தைச் சிவசதி தரும் முடி ଈ| ୩[୮ பெTக் கொண்டு, சங்கராசா ரியர் " தத்துவமசி " என்ற தற்கு : அது நான் ஆகிறேன் ' எனச் செம்பொருள் விதித் தார். இங்கே, * அசி " என்ற பதம் ஆகிருய் என் வடமொழி

s/
சாதனைகள் - அறிவுநிலை 28
யில் முன்னிஃப் படுத்திச் சொல்லுக்கு தேரேயுள்ள பொருளேக் குறிக்குமாயினும், சங்கராசாரியர் தமது பேருரையில் அப் பதத்தை ஆகிறேன் எனத் தன்மைப்படுத்திக் கூறியுள்ளதைச் சிந்திக்க வேண்டும். அவன் இவனென்று சுட்டப்பட்டாலும், பால் தினேப் பாகுபாடுகளற்ற ஆத்மாவை அவன் எனப் படர்க்கைப் படுத்தியும், நீ என முன்னிலேப்படுத்தியும், நான் எனத் தன்மைப்படுத்தியும், இவ்வாறு ஒரு பொருஃாக் காட்டற் குரிய சொல்லே மற்ருெரு பொருளுக்குத் தீந்துரைக்கின்ற இலக்கனே மெய்ப் பொருண்ணுரல் சுளிற் காணப்படுகின்ற மர கும். அன்றியும், நான் என்ற ஆத்மா தற்பதமாவதே சிவகதி "அலால், கற்பனேக் தன்னகத்திருத்தித் தன்மைப்படுத்தத் தானே தற்பரணுகித் தற்பரனே தானுகின்ற ஒருமைப் பாட்டி சீனத் ' தத்துவமசி " என்ற தொடர்மொழி உணர்த்துகிறது. இத்துவமசிக்கு - நீத்துவம் + அசி = மெய்ப்பொருள் ஆகிருய் என்று பொருள் தருவாரு முண்டு. தத்துவமசிக்குக் குறிக்கே
பொருள் விரீக்குமிடத்து, தத் - அது, தொகுதி காரணுதிகளே
நீக்கிய விடத்துக் காணப்படுகின்ற தற்பர அறி வென் 다. துவம் - நீ. தனிப்பட்ட காரியாதிகளே நீக்கிய விடத்துக் கான படுகின்ற ஆத்ம அறிவென்ப, அது வெனற்கும் நீ யெனற் கும் காணப்பட்ட வேறுபாடு முற்றுமிறந்து அதுவே நீ, நீயே அதுவாகிருய் என்கிற 'ஆசி" பதக் கருத்தான ஒருமை யறிவு உண்டாத வின், பதப் பொருள் மட்டுமன்றி அதுவே நீ ஆதிருப் என்கிற உண்மை முடிபுரையான குறிக்கோட் பொருளயும் அறிக உயிர்களெல்லாவற்றிலும் இருப்பது ஆத்மா ஒன்றே. அதனை நான் என்ருயினும், நீ என்ருயினும், அது என்ருயினும் உண்மையான குறிக்கோட் பொருள் ஆத்மா வென்ப. ஆஞ்ஜல் , மாயா காரியப்பொருளாகிய மனம் ஆத்மாவினின்றும் பிரிந்து எவ்வளவு தூரம் புறத்தே போகின்றதோ அவ்வளவுக்கள் வளவு பலவாகி, இடத்தானும் காலத்தானும் வேறுபாட்டினே படை கிறது. அகமுகமாகும்போது அது ஒருமைப்பாட்டினேயடைந்து தன்மைப் பொருளாகிறது. ஆத வாற்ருன் " தத்துவமசி " என்ற தொடர்மொழிக்குச் சங்கராசாரியர் "அது நான் ஆகி றேன்" என உண்மையான குறிக்கோட் பொருளேத் திந்துள் #ffffff;
தற்பதத்தை யடைவதற்குத் தற்பரனேயே நினோக்கவேண் டும். கிட்டம் பைவிட்டு உயிர்போகும்போது எவன் தற்பரனே மறவாமல் நினைக்கின் ருணுே அவன் தற்ப்ரனின் தன்மையை படைகிருள். எவன் கடைசிநேரத்தில் எவ்விதமான காரி யத்தை நினைத்துக்கொண்டு உடம்பினே விட்டுப் பிரிகின்ருளுே

Page 154
282 சாதனைகள் - அறிவுநிலை
அவ்வித காரியத்தை மறுபிறப்பில் அடைகிருன். அந்த நினேவே இவன்முன்புகோரிய காரியமாயிருக்கும் தான் இறந் தால் தன் பெண் டு பிள்ஃளகளின் கதியாதாகுமோ என்று தோற்றும். ஆஞல், இந்த எண்ணத்தா வென்ன பயன் அந்த நேரத்திற் கிடைக்கப்போகிறது? தன் கதி யென்னவாகுமோ என்று அந்த நேரத்தில் தோன்று மன்றுே வருந்தித்தேடிய செல்வமும் வராது. பாடுபட்டு வளர்த்த பருவுடலும் வராது. ஆத்மா வொன்றே நங்ளினே தீவினேகளுடன் போகவேண்டி பிருக்கும் ஓர் மனேயில் வாழ்கின்ற ஊர்க்குருவியும் அது வளர்த்த குஞ்சுகளும், அம்மனேப் பூனேயும் அப்பூனே யினது குட்டிகளும். இளமையில் தம்முள் உறடி வாடிக் கூடியிரும்ப தையும், முதிர்ந்தபோது உறவாயிருந்த தாமே தம்முட் பகை யாய் பிரித்து போவதை அம்மனேயுள் இருந்து நாம் பார்த்திருந்தும், அங்ஙனம் எமது வினேக்கீடாக வந்துள்ள மனேவி மக்கள் சுற்றம் முதலியோரையும் மாயாகிாரியமான உலகப்பொருட்களே புத் துறவாது அவற்றின் மீது சாந்து: பும் பற்றினே வைத்திருந்தால் எவ்வளவு பேதைமை பாகும்! ஒருவன் நல்வினைப் பயனே நுகருங்காலே தாய் தந்தை மனேவி மக்கள் சுற்ற நண்பர் முதிலியோர் உறவாயிருந்து நன்மை யைச் செய்வர். அவன் தீவினேப் பயன நுகருமிடத்து அங்ங் ாம் உறவாயிருந்தவர் தாமே பகையாய்த் தீமையைச் செய் வர், ஆகவின், இவர்கள் இரு வினேக்கீடாக வந்தவரென்று உணர்ந்து துறக்க வேண்டும். செல்வம் இளமை அழகு முதி லானவற்றுள் சிறந்திருந்தும், அவற்றிற் பற்று ஓரணு வளவு மின்றி, அவற்றை யெல்லாம் துன்பமென்று துரிசறக் ING 3,5 " | பட்டினத்தார் பத்திரகிரியார் போன்று துறந்தோரை நாம் அறிந்தும், துன்பங் தருதற்கு இடமாகிய குடும்பத்தை இன்ப மெரைக் கருதிக்  ை# விடற்கு அஞ்சுவதேன்? அவரவர் ஆன வத்தான் மறைப்புற்றிருத்தலாலே அங்ங்ணம் தமது உடம்பை யும் உலகினேயும் கடைசி வரையும் கைவிடாதிருப்பர். இத் தகையோர் மீண்டும் பிற வித்தொடருட் புகுவர். ஆனல் ானதென்னும் நுகர் பொருட்பற்றினேத் துறந்து தவஞ்செய் வோர்க்கு யானென்னும் உடற்பற்று அறும். இவ்வுடற்பற்று அறவே இவற்றை யான் என தென்று புறத்தே நின்ற புல் னறிவு அறும், இப்புலனறிவு அறவே உண்ணின்ற பகுத்தறிவு தோன்றி ப்ெபறிவு கிடைக்கும். எல்லாப் பற்றுக்களே புத் துறந்தோர் மெய்யறிவினுல் தற்பதம் அடைவது in rhills யா ஆலின், அவர்க்கு இனிமேல் என்றும் பிறப்பு இன்றென்ப செல்வம் இளமை உடம்பு முதலியவிவ யெல்லர்ம் : திரைப் போலு ப் பொ ப்யென்று தாம் காட்சியளவு கொண்டு

சாதனேகள் - அறிவுநில 283
அறிந்திருக்கும்போது, மெய்யறிவாற் பிறப்பு அறுமென்று கூருமல் துறவினுற் பிறப்பறும் என்று கூறியதென்னே யெனின், யான் எனது என்று சுட்டியறியும் இச்சுட்டறிவுபோய், நில வுலகை விரைவில் விட்டுத் துறப்போர் பிறப்பிறப்பில் மீண் டும் வாரார்கள் என்க. மெய்யுணர்வுக் குறைவு காரணமாக மீண்டும் பிறப்பார்களேயானுல், முன் துறந்து தவஞ்செய்த பழக்கத்தால் அப்பற்றுக்களேக் கடத்து நிற்பரே யன்றித் தற் பரனே ப் போன் ஒன்ருேடும் நீண்டப்படமாட்டார். பற்றற்ற அறிவுநிலையின் நிற்பர் என்றுனர் க. வாழ்நாள் முழுவதும் பரம்பொருளே மறந்து தவருன வழியிற் சென்ருலும் சா வந்துற்றுபூமி சிவ சிவ வென்று மெய்யன்புடன் ஒருவன் சிந் திப்பானேல், மறுபிறப்பில் அதே சிந்தனே யுடையவனுய்த் தோன்றி அவன் தொட்ட குறையைத் தொடர்ந்து நிறை வாக்குவன் இதற்குச் சான்ரு , நாம் உறங்குவதற்கு முள் ஒரு காரியத்தைக் கருத்தில் இருத்திக் கடுமையாகச் சிந்தித் துக்கொண்டு தூங்குவோமாயின், நித்திரை விட்டெழும்பும் போது அதே எண்ணம் நினைவில் எழுவதைக் கா எண்க. ஆகவே, நமக்கு எப்போதும் இடையருமற் சிவம் நாணுகிறேன் என்ற சிந்தனே இருக்குமாயின், உண்மையாகவே அது நாணுகி, நன் அதுவாகுந் தன்மையை எளிதில் நாம் அடையக் கூடும். சிவ என்னும் மந்திரத்தை வளியுடன் சேர்த்துச் சுழுமுனே வழியே போய்ப் புருவ நடு வெளிதனில் மனக் கண் சாற்றி ஓம் ஒமென்றிடின் மெய்யுணர்வு உண்டாகும். படமுடியாது இனித் துயரம் படமுடியாது. பட்டதெல்லாம் போதும், இப் பொழுது எனது உடலுயிர் ஆகியவையெல்லாம் உனக்கே அளித்தேன், இனி நீயலால் வேறு புகலிடமில்லே என்று கடைசி நேரத்திலேனும் உலகநினேவை நீக்கித் தற்பரனேயே சிந்திக்கவேண்டும். பெண்கள் இன்பம் மிகச்சிறிதென்பதும், அதனுல் வருந்துன்பம் மிகப் பெரிதென்பதும், அவர் கூட் டுறவு மாயா காரிய மென்பதும், அதனுற் பெற்ற ஐம்புல நுகர்ச்சி பெருங்கேட்டைத் தரு மென்பதும், பொய்யாகிய அப்பாவையரது மெய்யூறின மெய்யாகக் கண்டு நுகர விரும் புதல் மிகவும் பொய்யாகிய கானல் நீரை மெய்யாகக் கண்டு தா கந்தீர்வதற்குப் பருக விரும்புதல் போல வெனவும் உனர்ந்து அவர்கள் பால் வைத்த பற்றினே ஒழித்தல் வேண் டும் சோறு கூறை முதலியவற்றைக் கொடுக்கும் போதும் கொடாதபோதும் வரும் பிணக்கானும், அவற்றிற் கேதுவா கிய பொருளேத் தேடுதலானும், அத&னப் பேணுத லானும், அவர்க்கு நோய் துன்பம் மானக்கேடு வந்த காஃபியினும், அவரிறந்த காஃபினும் அக்குடும்பத்தால் ஒருவர்க்கு உடல்

Page 155
234 சாதனேகள் - அறிவுநில
வருத்தமும் மனவருத்தமும் இடையருது வந்து கொண்டிருப் பதைக் காண்கின்ருேம், தீயானது சூழ்ந்து கொண்டது போல ஆேைனத் துன்பம் சூழ்ந்து கொள்ளுகிறது. நடுக்கடலில் வீழ்ந் தோனுக்குக் கரை கண்டு ஏறக்கூடாதவாறு, குடும்பக் குழாத்துள் வீழ்ந்தோன் திக்கு முக்குப்படுவதை இவ்வுலகிற் காணலாம்; குடும்ப பாரத்தினுல் தன்னுயிரை மாய்த்தவர் களுமுண்டு, பல வகையான துன்பங்கட்கும் பிறவிப் பிணிக் கும் உறைவிடமாகிய குடும்பத்தை இங்ஙன மென்று ஆணவ கறைப்பான் அறிவிலிகள் அறிந்தினர். மெய்யறிவுடையோர் அதனேக் காணினும் கேட்கினும் நடுங்குவர். இக்குடும்பப் பற்றினுல் வரும்கேடுகளே முற்றும் அறிந்து அதனே அக் கனத்தே விடுதல் நன்று. இறக்கும் போது ஒருவர்க்கு எந் தப் பற்துக் குடிகொண்டிருந்ததோ அந்தப் பற்று மீண்டும் பிறத்தற்கு வித்தாகிப் பின்தொடரும், பினமாகிய பின்னே ரும் சுடுகாட்டில் அரிசியுங் காசும் அதன் வாயிலிடும் சடங் சினேக் காண்கின்ருேம். இறுதிப் போதாயினும் உடற்பற்றை யும் பொருட் பற்றையும் இறந்தவர் விடற்கும், மேன்மேலும் அங்க வாய்ப்பின்றி உயிர் உலாவி அமைதியுற்று உய்வதற்கும் அத்தகைய சடங்குகள் ஆன்றேரால் வகுக்கப்பட்டுள்ளன.
இனி, மனே மண்வி மக்கள் ஆகிய பற்றுக்களே யெல்லாந் துறந்து பொருளே மாத்திரம் பிடித்துக்கொண்டு தவஞ்செய்ய ஆகாதோ எனவும், அருளில் Rார்க்கு அவ்வுலகம் இல்லாத வாறு பொருளில் லார்க்கு இவ்வுலகம் இல்லே யாதலால் திரை கடலோடியும் பொருளேத் தேடவேண்டுமென வுங் கூறிக் கொண்டு, ஓய்வுறக்ச மின்றி அலேந்துலேந்து திரிவதை உலகிற் காண்கின்ருேம். ஆம், உல கவின் பத்திற்குப் பொருள் இன்றி பன மாததொன்றே. உடம்புடன் உயிர் ஒன்றி நலமே இருத்தற்கும் ஒருவர்க்குப் பொருள் முக்கியமாகிறது. மக்கட் கூட்டம் சீர் சிறப்புடன் வாழ்வதற்குப் பொருள் தேவையா கிறது. நாடு செழிப்புற்று மக்கள் பசி பிணியின்றி வளம்பட வாழ்வதற்கு நாட்டின் பொருளாதாரம் உயரவேண்டும். ஒரம்புயர நீருபரும், நீருயர நெல் விளேயும், நெல்விளேய வறுமை நீங்கி நாடு மேலோங்கிச் சிறப்புறும். அன்றியும், துறந்தார்க்குத் தீவிண்யொழிய அவர்களுக்குத் துனே யாப் நின்று வேண்டுவன செய்தற்கும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தற்கும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலுகின்க்ட் செலுத்து தற்கும் இல் வாழ்வான் துனே பாப் நிற்றற்குப் பொருள் வேண்டும். தேவர்கட்கு இவ்வுலகின் மக்களாற் செய்யப்படும் விழாவும் பூசையும்

சாதனேகள் - அறிவுநிலை 285
செவ்வனே நடப்பதற்கும், த க்கார்க்குத் தானம் வளங்குவ தற்கும் பொருள் வேண்டும். "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கருனென்ருங்,  ைகம்புலத்தா ருேம்ப றஃல."- என்ருர் திருவள்ளுவர். பிதிரர் தேவர் விருத்தினர் சுற்றத் தார் தானென்று சொல்லப்பட்ட ஐந்திடத்துஞ் செய்ய வேண்டிய அறநெறியை இல் வாழ்வான் வழுவாமற் செய்தற் கும், தவஞ் செய்யும் ஒழுக்க நெறி முடியச் செல்லுமளவும் அச்செலவிற்குப் பசி நோய் குளிர் முதலியவற்ருன் இடை யூறு வாராமல் உண்டியும் மருந்தும் உறையுளும் உதவி அந் நெறி நின் ருர்க்குத் துனேயாக நிற்றற்கும் பொருள் வேண்டு மென்பது தெளிவாகிற்று. ஆணுல், பொருளே நல்ல வழியில் ஈட்டி எஞ்ஞான்றும் மேற்கூறியவாறு பகுத்து ஈயாமல், ஒரெண்ணினேக் குறித்து அத்துண் ஈட்டுதுமென ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுந்தன்மையை ஒருவர் உடைய ராயின், அருளுடையாரெப்தும் இன்பத்திளே அவர் கண்டறி யார். ஓம்பவேண்டியனவற்றை ஒம்பாமல் தன்னளவிலே மட்டும் அதனேப் பயன்படுத்துதலால் அவர் அறநெறிகளி னின்றும் தவறியவராவர். இத்தகைய பற்றுள்ள முடைய ஒரு வர்க்கு இல்லறத்திற்குரிய அன்பும் துறவறத்திற்குரிய அரு சூளும் இருக்கமாட்டா. இல் வாழ்வானுக்கு அன்புடைம்ை ஆகிய பண்பும் அறனுடைமை ஆகிய பயனும், 翌应蓝点市市学 குப் பற்றின்றி இயல்பாக எல்லாவுயிர் கண் மேலுஞ் செல்வ தாகிய அருளுடைமை இல்லையாயின், இருள் செறிந்த வறண்ட நெஞ்சினே புடையாராய் இம்மையிலும் மறுமையிலும் துன் பத்தை நுகர்வரென்று சொல்லுவர் மெய்யறிவுடையோர். ஆதலால், இல்லற வாழ்க்கையாயினும் துறவற வாழ்க்கை பர பினும் பயனுள்ளனவாயிருத்தற்கு அன்பும் அருளும் கலந்த பொருளுடைமை வேண்டும். ஆணுல், தீவினையான் வந்த பிறன்பொருளேப் பகுத்துண்ணின் அறம்பொருளுடையார் மேலும் மறம் தன் மேலுமாய் நிற்கும் என்பதை மறவாமன் நேர்மையுடனும் பண்புடனும் அப்பொருளிஃனத் தேடவேண் ஓம். ஒருவர் உயிர்கண் மாட்டுச் செய்யப்படும் அருளேத் தவிர்த்து அவர்காேத் துன்புறுத்தி ஒரு காலத்துச் செல்வத் தாற் பொலிவுற்றுலும் பின்னுெரு காலத்துப் பொருளெல் வ1 ம் நீங்கி வறியவராகித் துன்பப்படுவதை நாம் இவ்வுல கிலேயே காண்கின்ருேம். குஞ்சரம் ஊர்ந்து குடைநிழலில் உலாவந்த மன்னரும் கடும்வெயிலிற் கால் கடுக்க நடை தளர்ந்து போயுள்ளார்கள். எனவே, செல்வமும் பெருமித வாழ்வும் நிலையற்ற ஈ. பேருஞ் செல்வம் ஒருவர்க்கு வந்து ற் முல் செருக்கென்னும் நோய்வாய்ப்பட்டு உருவந் தெரியாமற்

Page 156
286 சாதனைகள் - அறிவுநிலை
கண்ணுெ எளி மயங்கி விடுவதைப் பார்த்திருக்கின்ருேம். பொது வாக, இவ்வுலகில் வாழ்கின்ற மனிதருட் பெரும்பாலானுேர் செல்வமானது மிகுதியாய் வந்துசேர்ந்தபோது கொஞ்ச மேனும் தெய்வத்தையுங் கரு தாரா கிச் சொல்லுகின்ற அறி அரைகஃாக் கேட்காரர கி. நானென்னும் முஃணப்புடன் திரிவ தைக் காணலாம் - எனினும் கூர்ந்து நோக்குழி
"வாழ்வது வந்தபோது மனந்தனின் மகிழவேண்டாந் தாழ்வது வந்ததாருற் றளர்வரோ தக்கோர்மிக்க
ஊழ்வின வந்ததாஞ லொருவரால் விலக்கப்போமோ
ஏழையா யிருந்தோர்பல்லக் கேறுதல் கண்டிலிரோ " என்ற n ம்பின் உண்மை விளங்கும். நாம் முன்செய்த இரு விரேகளுக் கேற்பவே வாழ்வும் தாழ்வும் அமையுமாதலால், இவ்விரண்டனயும் விருப்பு வெறுப்பற்ற நிக்கனில் வைத்து நுகரவேண்டும். இந்த நடு நிலமை துறந்தார் மாட்டு உள கே யாம். முற்றுந்துறந்த முனிவர்க்குப் பொன்னும் ஒடும் ஒன்றே 'ாம். காந்தாம் தவருமல் அறவழி நிற்றற்கும், வாழ்க்கைப் பயணுகிய குறிக்கோளே யடையும் வரையும் தமது உடம்பினே ஒம்பற் பொருட்டும் பெர்ன் அவர்கட்குத் தேவைப்படு.ே யொழிய, அப் பொன்னுக்கு அடிமைப்பட்டு வாழமாட்டார். திேயவன் குடத்தை வனேந்த பின்னர் பயன்படுத்தப்பட்ட பொறி அவனுக்குத் தேவைப்படாதவாறு மெய்யறிவுடை போர் அன்டூட வாழ்க்கைச் செலவிற்குப் போதுமான தொகையை வைத்திருப்பாரே பன்றிப் பேரவாக்கொண்டு அக்னேக் குவித்து வைத்திருக்க மாட்டார். அவர்களுக்கு அது எப்போதும் தேவைப்படவும் மாட்டாது. பெண்ணின் பாலுள்ள பற்றினும் பொன்னின் பாலுள்ள பற்று மிகவும் பெரிதாத வால் இதனே மனத்தாலும் நினே பாதிருக்கவேண்டும். துறந் தோர் பொன்ஃனயும் பொருளயும் தேடிஞல் அவற்றைப் ாதுகாத் தற்கு இடம் பிடிக்கவேண்டும் அஃதன்றி, அவற்றை வளர்த்தற்கு அசோ ந்தோன்றும்; பொன் கொடுத்தார் மேல் விழைவும், கொடாதா ர்தேங் வெகுளியும் தோன்றும்; இவை தோன்றவே துறவால் வரும் தவப் பயனும் இன்றி, முன் பெண்ணுேடுங் கூடிச் செய்த இல்லறப்பயனும் இன்றிக் கேடு விரும் அள்ளி: ச் செல்வம் வந்தடைந்தாலும், அளவிலாச் சித்திக ளேப் பெற்ருலும், கலேகள் பல ஆய்ந்தாலும், மன நிறைவும் மனவமைதியும் ஒருவர்க்கு இல்லேயாயின் துன்பமே பன்றி இன்பமில்ஃ மென்பதை உணரவேண்டும். பிறக்கும் பொழுது கொடு வந்ததில்லே, பிறந்து மண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவதில் ஃ, இடைநடுவிற் கிடைத்த

செல்வம் தாத் தாம் முகழ் செய்த வினேப்பயணுக வந்ததென் றெண்ணி, அதனே நல்ல வழியிற் பயன்படுத்திச் செப் வேண்டிய கடமைகளைச் செவ்வனே செய்துமுடித்து, எளிமை யான வாழ்க்கையில் ஒழுகுதல் பெரும் அறமென்ப, அத் தகைய வாழ்வினே நாம் கடைப்பிடிப்போமாயின், இம் மைக்கு வேண்டிய பொன்னேயும், மறுமைக்கு வேண்டிய அருளேயும் பெற்று, அழிவில்லாத மெய்ப்பொருளாம் பேரின் பத்தினேப் பெறுவோம். பொ ன்ேறும் பொருளும் இன்னும் வேண்டி பயிற்றை பெங் லாம் அவ்வப்போது மெய்யன் பர்க்கு இறுை வன் ஈய்ந்துள்ளதாகப் புரானங்கள் கூறுகின்றன. ஆணுல், இக் கூற்றுக்களால் ஆன்மாவும் தற்பரனும் வேறென்னும் 'சி' பாடான கருத்து எமது மனதி படுமன்ருே இறை வன் அவற்றை ஈய்ந்தா னெனக் கூறப்பட்டாலும், உண்மை யில், அன்புடைமையாகிய பண்பையும் அனேத்திலும் தற்பதத் திண்னக் காணும் அருளுடைமையாகிய தீன் மையையும் ஒருவர் அடைந்திருப்பாரா யின் வேண்டுவன வெல்லாம் வந்து சேரும் என்பதே கருத்தாகும். இனி, அன்பும் சிவமும் இரண்டென் பர் அறிவிலார். தன்னிலே னேறிய அன்பு அங்கிங்கெனு தபடி பெங்குஞ் செறிந்துழி அருளாவதைக் காண்க. இத&னத் திரு வருளெனக் கூறுப, திருவருள் வேறு , சிவம்-அஃதாவது, அந்தித் தற்பரன் வேறல்ல. திருவரு:ே டேந்த ஆத்மா வா என்று நிற்பரனின்றும் வேரூன தொன்றெனக் *üü ‰ይü ዻ ... விவயத்துள் வாழும்போதே தாம் பொருளேயும் அருளேயும் பெற்றுப் பேசின் பத்தி&a நுகர்ந்து கொள்ளமுடியும். ஆன்மா உடம்புடன் இவ்வையத்துள் வாழும் வரை சீவன் என்ற பெய ரைப் பெறுகிறது. ஆகவே, இந்த நிலேயின் நின்று பேரின் பக்தி நுகர்கின்ற அருளுடையோர் சீவன்முத்தர் என்ற பெயரைக் கொள்வர். உடம்பைவிட்டுப் போம்போது அவ் ருெளுடையோர் சிவமாகுவர். இவ்வாறு படிப்படி சிவமா வதே எமது உயர் நிலக்குறிக்கோள். இக்குறிக்கோளை முன் வைத்துச் செல்வோமாக. குறிக்கோள் ஏதுமின்றி, காலவரை யறை யின்றி, தசித்தற்குரிய இடத்தின்ன யறியாமன், (Լքեցவிடம் தெரியாமன் முன்னேறிச் செல்கிள் ருேமெனக் சிறுதுெ பொருத்த மற்றதேயாம். ஆதிவால், தாந்தாம் செய்யுங் காரி யங்களே நன்குனர்ந்து வழிமுறை சுளே யறிந்து, குறிக்கோஃாத் சிக்கெனப் பிடித்தல் வேண்டும்.
இன்றைய உலகில் மனிதன் பல்வேறு துறைகளில் முன் னேற்றம் அடைந்திருப்பதாகப் பெருமைப்படுகின்றன். ஆரேல், முன்னேற்றம் என்பது இன்னதென்பதைச் சீராக அறிந்திலன்,

Page 157
288 சாதனைகள் - அறிவுநிலை
முன்னேற்றம் என்னுஞ் சொல் - பெருக்கம், வளர்ச்சி, ஆக் கம் ஆகிய பொருளேத் தரும், எனினும், இவையெல்லாம் அதன் உண்மையான குறிக்கோட் பொருளாகா , நிஃலயில்லாத உடம்பையும் உலகப் பொருட்காேயும் உலக வாழ்ளையும் அடிப் படையாக வைத்துக் கொண்டு, புறநி:ேத் தோற்றத்தைக் கீடுே, தான் பண்டைக்கா ஒ மனிதனினும் அறிவாற்றலாற் சிறந்தவனெனவும், பொருட் பெருக்கத்தையும் நலம் பொருந் திய வாழ்நாள் வளர்ச்சியையும் வாழ்க்கை மேம்பாட்டினே பும் அடைந்திருப்பதாகவும், கணக்கிட்டுப் பறைசாற்றுகின் முன் இன்றைய மனிதன், அவன் இவற்றையெல்லாம் வெளி யுலகிற் காண்கின் ரூன், எத்தன்மைத்தாயினும், அவனில் மன நிறைவையும் மனவமைதியையும் காண்கின்ருேமில்லை. எப் போதும் ஒப் வில்லாத ஒட்டமாகவே அவனது வாழ்க்கை முழு வதும் அமைந்திருக்கிறது; நோக்கின்றிப் போய்க்கொண்டே யிருக்கிருன் முடிவிடம் அவனுக்கில்லை. அன்றியும், மூதாதை களிலும் பழங்குடி மக்களிலும் காணப்பட்ட விலங்கின் குணங் களே இவனிலும் கானக்கூடியதாயிருக்கிறது. விண்ணிற் பறந்து கோள்களேச் சுற்றி, ஆங்கு உள்ளனவற்றை யறிந்து கொள்வ நிற்கு முயற்சிக்கின்ருன், ஆனூல், தன்னே யாரெனத் தெரியா மில் தடுமாறுகிருன், மெய்யைப் பொய்யெனத் தெரியான் மயக்கமுற்றிருக்கிருன் ஆகலின், அவனே முன்னேற்றமடைந்த சான்ருேனெனக் கூறுவதெங்ானம். பண்பும் சால்புடைமையும் மனத்தின் சுண் உளதேயன்றி உடலினும் புறத்தோற்றத்தினு மில்லே. பணத்தையும் பதவியையுங் கொண்டு பண்புடைமையை அளவிட முடியாது நல்லொழுக்கமே மனிதனே விலங்கினரின் றும் பிரித்து மனிதனுகவும் தெய்வமாகவும் வாழ வைக்கிறது. நல்லொழுக்கத்தாலேயே மனிதனும் மக்கட் கூட்டமும் நாகரீகி மடைந்துள்ளதாகக் கருதப்படும். ஆகவே, முன்னேற்றத் திற்கு அளவுகோல் ஒழுக்கமுடைமை யென்ப. முன்னேற்றம் என்னும் சொல்லுக்குக் குறிக்கோட் பொருள் ஒழுக்கம் என் றுணர்க. விதிக்கப்பட்ட ஒழுக்கத்தினின்றும் தவருமற் செம் பொருளே நோக்கிச் செல்லுதலே முன்னேற்றம் என்மஞர் பேரறிவுடையோர். இத்தகைய ஒழுக்கத்திரேக் கடைப்பிடிப்பு வணுக்கு மனநிறைவும் மனவமைதியும் உண்டாகித் திருவருள் கை கூடும். முன்னேற்றம் என்பதன் தெரிவைப் பற்றிக் கிழக்கி லும் மேற்கிலும் பற்பல அறிவாளிகள் கடுமையாகச் சிந்தித் துள்ளார்கள். அவர்களது ஆய்வின் பயனுக, முன்னேற்றம் என்னும் பதம், வெளி அல்லது நேரத்தில் ஒரு காரியத்தை முன்வைத்து மேனுேக்கித் தெரிந்த அல்லது தெரியாத தரிப் பிடத்திற்குத் தொடர்ந்து செல்லுகை என்ற பொருஃாத்

சாதனேகள் - அறிவுநில 289
திருமென முடிவுரையாகிற்று. ஆகவே, முன்னேற்றத் தெரி வானது ஒரு காரணத்தைப் பின்னணியிற் கொண்டதேயன்றித் தற்செயலாகத் தோன்றியதொன்றல்ல. அது காலத்தினூடா கச் சென்று நாகரீகப் பரப்பு முழுவதையும் உள்ளடக்கி, மனித சமுதாய வளர்ச்சியையும் ஆக்கங்களேயும் பெருக்கங்களே பும் உண்டுபண்ணுகிறது. மேலும், இயைபியல் உயிரியற் பரிணு மத்தைக் கொண்டு மனிதன் முன்னேறிச் செல்வதாக மேஞட் டறிஞர்கள் கருதுகிருர்கள் தன்னறிவு வளர்ந்து கொண்டு போவதாகக் கூறுகிருரர்கள். ஆனூல், இவையெல்லாம் வெளி பிலும் நேரத்திலும் காணப்படுகின்ற நிகழ்ச்சிகள் என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும், அறிவானது வளர்ந்துகொண்டு போவதாகக் கொள்வோமாயின் அதற்குத் தொடக்கமும் முடிவும் இருத்தல் வேண்டும் முழுமையான மாற்றமோ கால வரையறையற்ற முன்னேற்றமோ எந்தப் பொருளுக்கும் இருக்க மாட்டாது. எனினும், ஆக்கமும் அழிவும், வளர்ச்சியும் மாற்றமும், ஆகிய எதிரிடை நிகழ்ச்சிகள் கால வெளியிற் காணப்படுகின்றன. முழுமையான சடம் என்றுமுளதுபோற் காணப்பட்டாலும், அதில் ஒரு பகுதி அழிந்தாலன்றிப் புதுப் பொருட்கள் உண்டாக மாட்டா. அழிந்த அப் பகுதிகளிலுள்ள தனிமங்கள் புதுப்பொருள்கள் உண்டாகுவதற்குத் தேவையா கின்றன . ஆணுல், இப் புதுப் போருள்கள் பழைய ஈ.ப் பகுதி யினின்றும் வேறல்ல. ஒவ்வொரு காசியப் பொருளுந் அதன் காரணப் பொருளாகவே இருப்பதை எவரும் மறுக்க முடி பாது, வெறுமையினின்று எதுவும் உண்டா காட்டாது. புற நிவேத் தோற்றத்தைக் கருத்திற் கொள்ளும்போது, உள்ளடங் கிக் கிடந்த காரணப்பொருளே வெளிப்பட்டுக் கா ரியப் பொருளாகப் பரிணமித்திருப்பதைக் காணலாம். இவ்வாறு நிலுேமாறுதலாற் காரியப் பொருள் காரணப் பொருளினின்றும் வேரு காது. காரணப் பொருள் உளதா ந் தன்மையைக் காரியப் பொருளிற் காணலாம். எனவே, நிஃவமாற்றத்திற்கு முன்னர் இருந்த பொருள் ஒருபோதும் இல்லாமற் போகாது ஆக்கம் எனவும் வளர்ச்சி எனவும் சொல்லும் போது, முழுமையான :ாற்றம் இருக்குமென எண்ணுவது தவறு. காரணம் காரிய மாகி நிலே மாற்றத்தையடைவது போல, காரியமும் அழிந்து போகும்போது காரணப் பொருளாகி முன்பிருந்த நிசீலயை படைகிறது. ஆகவே, அறிவானது வளர்வதுமில்லே, அதற்குத் தொடக்கமும் முடிவுமில்லே, அது என்றும் ஒரே தன்மைத்து. இவ்வுண்மையை மேனுட்டு மெய்ப்பொருண்ணுலறிஞர்கள் சீராக உனர்ந்திலர். ஆதலாற்ருன் இன்றைய மனிதனும் உலகமும் முன்னேற்றம் அட்ைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
霹了

Page 158
290 சாதனைகள் - அறிவுநிலை
அங்ஙனம் முன்னேற்றம் இருக்குமாயின், அதன் முடிவு என்ன வாகும் என்பதைத் திட்டவட்டமாக அவர்களாற் கூற முடிய வில்லை. மெய்ப் பொருளியலாளர் கேஃசுவின் கருத்துப்படி, முழுமையான விடுதலேயை நோக்கிச் செல்லல் முன்னேற்றம் என்ப வரையறையற்ற ஆக்கம் - வரையறையின்றி ஆகுதலே முழுமையான விடுதலே எனவும், அத்தகைய ஆகுதல் உளதா தலால் ஆக்கக் கடலினே நோக்கி நீடுகாலமாக நகர்ந்து செல்கின்ற மாற்றத்தை உண்மையெனவும் கேஃகல் கருது கிருர், எனள்ே, உண்மையுலகில் காலவரையின்றி ஆகிக்கொண் டிருத்தலே உளதாந் தன்மையைப் பெற்ற முன்னேற்றம் என்ப. ஆஇல் ஆகுதலுக்கு ஆன வடிவில்லாமையானும், அதற்குரிய நிலமான முடிவில்லாமையானும், அதை உண்மைப் பொரு ளெனக் கொள்ளமுடியாது. வெளியும் நேரமும் எண்ணிலியா கவின் முன்னேற்றத்தை அல்லது ஆகுதலே எண்ணிலியெனக் கொள்ளவும் முடியாது. ஒவ்வொரு முயற்சிக்கும் ஒரு முடிவு இருத்தல் வேண்டும். நோக்கமின்றி அல்லது முடிவின்றி அகல வதிற் கருத்தில்லை. காலவரையின்றி ஆக்கிக்கொண்டிருத்தல் வாளாகூற்று. பிரிக்கப்படாத முழுமுதற் பொருளாகிய கடவு ளேக் குறிக்கோளாக மனதிற்கொண்டு, அதனேயே நோக்கித் திரும்பிச் செல்வோமாக, அதுவே எமது முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் உரிய முடிவிடம், தர் கூர் முன்னேற்றத் தெரிவை ஒப்புக்கொள்ளுகிருர் ஆணுல், முன்னேற்றத்திற்கு ஒர் முடிவு இருக்க வேண்டுமென்னும் நம்பிக்கையை புடையார். மனித வாழ்க்கையில் ஆக்கம் இயல்பான ஒரு நிகழ்ச்சியெனவும், விலங்குகளும் மக்களும் வாழ்வதற்கு உடல் வலிமையும் அறிவு வளர்ச்சியும் தேவையெனவும், மனிதன் படிப்படியே தன்னறி வைப் பெருக்கி நுணுக்கரிய அழிவில்லாத நிலயான முழுமை பான பரம்பொருளே உணர வல்லானெனவும் தாகூர் கூறு கின்ருர், குறுகிய தன்னறிவுப் பரப்பு விரிதற்கு விஞ்ஞான மும் தேவைப்படுகிறது. ஆனூல், காலவரையின்றி முடிவின்றிப் போய்க் கொண்டிருத்தல் முன்னேற்றமாகாது. எமது அறிவின் எல்லேயையும் ஆற்றலேயும் அன்பையும் விசாலித்து, முழுமை துடைய வேண்டுமென்னும் உயர்நிலைக் குறிக்கோளே நோக்கிக் செல்லுதலே உண்மையான முன்னேற்றம் என்ப. தற்பரனின் ஆத்மா ஒடுங்குவதே முடிவான நோக்கு எ ன் ப  ைத fI5 Tub உணரும்போது எல்லா இயக்கங்களும் ஒரு காரணப் பொரு ளேச் சுட்டாமற் சுட்டுவதைக் காணலாம்: மு டி வில் லா து இயக்கங்கள் எல்லேயில்லாத பரவெளியாத் தற்ப ர னில் அடங்கிவிடும்:

சாதனைகள் - அறிவுநிலை 2.91.
கிரேச்சி நாட்டு மெய்ப்பொருளியலாளரும் மற்றைய மேடைடு மெய்ப்பொருளியலாளரும் பரிணுமத்தைப் பற்றியும் (பூ என்னே துத் தெரிவைப் பற்றியும் இ ன் ன  ெத ன் ற றி நம் முன்னரே இருக்கு மறையில் அவற்றிற்கு அடிப்படையான அண்டப் படைப்புக் கோட்பர்டு கூறப்பட்டுள்ளது. உபநிடதங் களில் மேலும் அது தெளிவாயிருத்தலேக் காண்க. பின்னர் அதன் கபிலர் ஆராய்ந்து நெறிப்படுத்தியுள்ளார். ஆகவே, பரிணுமக் கோட்பாடுகட்குக் கபிலரே வழிநூலறிஞன் என்பது மிகையாகாது. பரிணமித்தல் அல்லது முன்னேறல் என்னும் தெரிவில் மூன்று காசியங்களேக் கவனிக்க வேண்டும். முதலா கொசு, எல்லா உயிர்களிலும் வேருென் ருசு மாறும் இயல்பைக்
. . . - , h எதிராவோ சூழலுக்கேற்ப அவ்வுயிர்கள் கவரப்படும் இயல் பேக் காண்க. மூன்ருவதாக, தெரிந்தெடுத்தல் அன்றி வாழ் தற்கு முயற்சிக்கும் இயல்பை அவ்வுயிர்களிற் கானல் ம கீழ்த் தர உயிர்கள் வாழ்தற்கு முயன்ருலும் அவற்றில் நற் குணங்களேக் காண்டவரிது. ஆகலின், மனிதனிற் காணப்படு கின்ற நற்குணங்களும் தெய்வத் தன்மையும் விலங்கினங்கr எனின்று படிப்படியாக வளர்ந்து வந்தன என்று கூறமுடியாது. முன்பு இல்லாதது பின்பு இருக்கமாட்டா தென்ற உண்மையை நன்ருக உணர்ந்திருக்க வேண்டும். பரிணுமக் கொள்கையை யு. சூழலுக்கேற்ப மாறுந் தன்மையையும் இ ய ல் ப க த் தெரிந்தெடுக்குந் தன்மையையும் ஏற்கத்தக்கீன்வேயாயினும் ஒன்றன் நி3லயில் வேறுபடுதற்குரிய காரணத்தை யறிய வேண் டும். இதனே யறிந்துவிட்டால் பரிணுமத் தெரிவு இன்னதென விளங்கும் பரிணமித்தல் நின்றுவிட்டால் நிறைவினேயடைய லாம் பசிணுமத் தெரிவு நிறைவிற்கே நம்மை இட்டுச் செல் கிறது. இம் முழுமையை அடைவதே முன்னேற்றம், பரின மித்தவில், விலங்கின் இயல்பு முழுமையை படையும்போது நற்குணவியல்பு உள்ளடங்கியும், தற்குணவியல்பானது கிளர்த் திருக்கும்போது விலங்கின் இயல்பு மறைந்து போவதையும் உற்றுணர்க. முன்னேற்றம் என்ற போக்கு ஒரு சுழற்சியாகவே இருக்கும். அது 岛岛壶母 、T凸ü, தொடக்கமின்றி முடிவில் வாரு காலத்தினூடாகத் தொடர்ந்து சுழி ன்று கொண்டே யிருக்கும். அதன் தொடர் சுழற்சிக்குத் தரிப்பில்லே. அதன் காரண நிலக்குத் திரும்பி வரும்வரை ஓய்வு இருக்க மாட்டாது. முடிவான அல்லது நிலேயான குறிக்கோளே மனிதன் ஒரு போதும் அடையமாட்டான் எனவும், அடைவதற்கு ஆற்ற வில்2 எனவும், அக்குறிக்கோஃா அடைவதற்கு எடுக்கப்படும் முயற்சியிஞலேயே மகிழ்வையும் இன்பத்தையும் பெறுகின் முன்

Page 159
292 சாதனைகள் - அறிவுநிலை
எனவும் சிலர் வாதாடுகின்றனர். அவன் கடந்த அறியப் படாத பரம்பொருஃா வாய்க்கு வந்த படி போற்றிப் பாடி வாழ்நாட்களேக் கழிக்கின்ருன் பரவிப்பாடுதலே at G L T நிற்பாட்டலாமென்பது அவனுக்குத் தெரியாது. தான் அசியப் போகின்ற இடமே அவனுக்குத் தெரியாது. அ ப் படி ப் பரவிப் பாடுதலிலே சிலவேளே ஒருவித இன்பத்தை நுகரக் கூடும். மேற்பரப்பிற் பார்க்கும்போது அத்தகைய கோட்பாட் டில் உண்மை இருப்பதாகத் தோன்றும். ஆயின், சு ர் ந் து நோக்குமிடத்து மெய்ப்பொருளேக் காண்பதற்கு அது பொருத்த மானதல்லவெனவும் முடிந்த முடிபல்லவெனவும் தெளிவாகும். ஒவ்வொரு உயிரும் பற்பல பரிணும நிலேகள் par LIT 4,5 (C).JFogy, அதனுள்ளே அடங்கிக் கிடக்கின்ற சக்திகளே வெளிப்படுத்து கிறது எவ்விடத்திலிருந்து ஒரு காலம் புறநிலைத் தோற்றத் து. புகுந்ததோ அவ்விடத்தை மீண்டும் அடையும் வரை வெவ் வேறு நிலைகளில் நின்று படிப்படியே உயர ஏறியேறி உன்னது நி3லயினே அது அடைகிறது. இவ்வுண்மையை மணிவாசகர் பின் வருமாறு எடுத்துக் காட்டுகின்ருர் :
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் LI TELIT Tä.
மனிதராய்ப் பேயாய்க் கனங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளேத்தேன் எம்பெருமான் மெப்யேயுன் பொன்னடிகள் கண்டின்று விடுற்றேன்"
என்றே:- உலகக் தோற்றத்தில் சுற்பாறையணுக்களில் அடங் இக் கிடந்து, பின் புல்ல கியும் அடர்ந்த புற்செடிகளாகியும், மரங்களாகியும் படைக்கப்பட்டு நிகழ்கின்ற பல்கோடி நில் பியற் பொருள்களுள்ளும், புழு பாம்பு முதலிய ஊர்வனவாகி யும், பறப்பனவாகியும், விலங்குகளாகியும், மக்க ளா யும் பேரினங்களாயும், பூதகணங்களாயும், வலிய அசுரராயும், முனிவராயும் விண்ணவராயும், படைக்கப்பட்டு இயங்குகின்ற 30. டி 'பிராணிகளுள்ளும், அடங்கிய எல்லா வகைப் பிறப் பினும் உடலெடுத்து இறந்துமூன்று அலுத்தேன் எனவும்: அறியாமையாகிய இருளிற் கிடந்த ஆன்மா பிறவியில் உழலா மன் நிலேயாயிருத்திற் கேதுவாய் இறைவனது அழகிய திருப் பாதங்களே, அஃதாவது - ஓங்கிார மூலப்பொருளினே எவரே னும் காணப் பெற்ருல் அறியாமை நீக்கி முழுமையை அடைய லாம் எனவும் தெளிவாகக் கூறியுள்ளார் சமயக் க ச த் து

சாதனைகள் - அறிவுநிலை 23
- - - - - -
இt ல் பபிப் பரி:யித்துப் பல்வேறு துறைகளுக்கு ஊடாக, 4 தேய்வக்கோட்டஈடு ஒருபுறமும் உயர்தர ஒருமைக் கோட் பா நுபுறமும் இடிப்ப, ஒவ்வொருவரது மனமும் புலனறிவு தள் எனவு பகுத்தறிவு ஆக மாறி இறுதியாக மெய்ப் பொருளே படை யு ஆதலால் காலவரையrற பீன்றித் தெரியாத தரிப் பிடத்தை நோக்கிச் செல்லுதலும், உயர் கிலேக் குறிக்கோன் ஒவால் தே க் கொண்டிருத்தலின் இன்பத்தைப் பெறலாம் எனக் கூறுதலு தவறு இன்னும், ஒவ்வொருவரும் இப்பவோ பின்னேடோ முழுமை: படைவரென்பது திண்ணம், நாம் பரிணமிக்கின்ருேம் நாடோறும் வளர்ச்சியைக் காண்கிங் ருேம், அந்த உண்மையான உயர்நிஃலக் குறிக்கோள்ாம் முழுமையை யடையும்வரை பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளோம். அந்த மெய்ப்பொருள் இன்ன தெனச் செவ்வையாகத் தெரிந்து கொள்ள முன்னர், பரிணுமத்திற் பல்வேறு துறைகளூடா ச் சென்று அந்தந்தச் சமயவொழுக்கத்தின் முன்னேற்றத்தைக் காணவேண்டும், நுண்ணணுவின் கதிரியக்கத்தால் உண்டா கின்ற கதிர்வீச்சு நேரிய கோட்டிற் செல்லாமல் வ ாே ந் து போவதைக் காண்கின்ருேம், எனவே, அது சுற்றி வந்து கருப் பொருளேயே படைகிறது. எந்தக் கீறும் எஃாவின்றி இருக்க மாட்டாது. அது வளேந்து லனேந்து தொடக்க நிலைக்குறிபினே வந்தடை யுமென்பது விஞ்ஞான உண்மை முதற்பொருளாகி பரம்பொருளினின்றும் தோன்றினுேமாதலால் அக் கருப்பொரு ளேயே போ யடைய வேண்டும், எவ்விடத்தில் தோன்றினுேமோ அவ்விடத்திலேயே ஒடுங்க வேண்டும். நுண்ணணுவினின்றும் பிரிந்த மின்னணுக்கள் சுற்றிவந்து கருவில் ஒடுங்குமிடத்தும் பின்னர் எதுவித ஒட்டமும் முன்னேற்றமும் இருக்கமாட்டாது. இதேபோல, நாம் மூலப்பொருளாகிய தற்பரனே படைத்து. அதுவே நான், நானே அது என்னும் நிசீலயியேடை மிடத்து மனவோட்டம் நின்றுவிடுவதை உணரலாம். மன வோட்டம் இல்லையாயின் முன்னேற்றம் தொடர்வதெங்ங்ணம்? நாம் முழுமுதற் பொருளாகியதன் பின்னர் முன்னேற்றம் என்ற எண்னமே இல்லாமற் போப்ளிடும். ஆன்மா வளரும் பொருளன்று, அது என்றும் ஒரே தன்மையானது நிலவுலகில் நிகழ்கின்ற எல்லா மாற்றங்களுக்கிடையேயும், நாம் எடுத்த வுடலிற் காணும் நரை திரை மூப்புப் பிணி சாவாகிய காற்றங் சுளுக்கிடையேயும், அவா வெகுளி பற்றுள்ளம் மருள் செருக் குப் பொருமையாகிய மாயா சக்திகளுக்கிடையேயும், எதுவித மாற்றத்தையும் ஆன்மா அடைவதில்லே. இவையெல்லாம் மாயா காரியமாகிய மனத்தின் இயல்புகள் என்ப. ஆன்மா வுக்குப் பிறப்பிறப்பில்லே அது தெய்வத்தன்மையை இகல்பாக
፰ 8

Page 160
  

Page 161
96 சாதனைகள் - அறிவுநில
உண்மையாகவும் இன்மையாகவும் இருக்குமாயின், அது ஒரு வே8ள உள்ளதாயும் மறுவேள்ே இல்லாததாயுந் தோன்றும். ஆகவே இவ்வுலகம் தோன்றுவதால், மாயையின் பொய்த் தோற்றத்தை இன்னதென்று உரைக்கப்படாத ஒன்றென்றே கருதற்பாலது. எப்போதும் ஆன்ம - அறிவினே தாம் வைத் திருக்கிருேம் அதனே நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் போலியறிவையும் மெய்யறிவையும் தெரிந்திருக்க வேண்டும். இதுவே தெய்வீக அறிவு அல்லது நிறைவு எனப் படும். மனிதனின் உயர்ந்த பெறுபேற்றுக்கு மூன்னேற்றமும் நிறைவும் பின்னிப் பிணேந்திருக்கின்றன. ஒன்றனே பழியென வும், மற்றதை முடிவிடமெனவுக் கொள்ளலாம். இவ்விரண் டும் வெவ்வேருன நிலைகளேக் குறிக்கின்றனவே யாயினும் அவற்றிற்கிடையில் இணக்கம் உண்டு. முன்னேற்றமானது எதிர்வரும் நுகர்வையும், நிறைவானது ஆழ்ந்த கன்ற முற்றுமை யையும் குறிக்கின்றன. முன்னேற்றமானது மாற்றத்திற்குரி யது. நிறைவானது மாற்றமில்லாத முழுமையான ஒன்றனுக் குரியது. நிறைவும் தானென்னுந் தன்மையும் ஏற்கெனவே அடங்கிக் கிடக்கின்ற முற்ருெருமையைக் குறி க் கி ன் றன. முன்னேறுதலால் ஆன்மாவை இன்னதென உணர்ந்து கொள் ளக் கூடியதாயிருக்கும். ஆதலால், அறியாமை நீங்கும் வரை யும் நிறைவினே படையும் வரையும் முன்னேற்றப் போக்குத் தேவையாகிறது. வாழ்க்கையின் சிக்கல்களேயும் உலகின் புதுமை கனேயும் எதிர்கொண்டு முற்று சுத் தீர்த்தற்கு அருண்ணுேக்கி, முற்றுமையை யடைந்த ஒருவர்க்குக் கிடைக்கும். இங்ஙனம் கிடைக்கப்பெற்ற பெருவாழ்வு சுதந்திரமானதும் என்றுமுள்ள தாகவும் இருப்பதைக் காண்க. இதனுல், நமக்கு இவ்வுலகில் என்றுமே நிலபுள்ள ஒரு வாழ்க்கையை முற்றுமையானது தருமென நினேக்கக் கூடாது. ஏனெனின், இவ்வுலகில் அத் தகைய வாழ்வு கிடைக்கப்பெற்ருல், காலத்தையும் வெளியை பும் கடந்து வரையறையற்ற வாழ்க்கையாக அமையும். ஆணுல், முற்றுமைக்கு மட்டுமே அத்தகைய வாழ்வு உரிமையானது. காலத்தையும் வெளிப்பரப்பையும் கடந்து நிற்பது முற்றுமையே பன்றி இவ்வுலகியல் வாழ்வல்ல முன்னேற்றமென்பது வேறு பரப்பிற்கும் ஒழுங்கிற்கும் உரிமையானது. நாம் முற்றுமையை அல்லது நிறைவினே அடைதற்கு மாத்திரம் அது பயன்படு கிறது. நிறைவென்பது தன்னுலேயே வெளிப்படுத்தப்படுகின்ற முற்றறிவென்றுணர்க. முற்றறிவாத் தன்னையுணர்ந்து தானுகுவதே முத்தி. உண்மையில் ஆன்மா தளேயாற் கட்டுப் பட்டிருக்கிற தென்பது வெறுங் கற்பன. பின்னர் இத் தள்ை பிளின்றும் அது விடுதலையடைவதே முத்தியென்பர் ஒரு

சாதனைகள் - அறிவுநிலை 29W
H. H. H. ---
சாரார். த ஃாயென்பது அறியாமை யாத வால் தூய ஆன்ம . அறிவு விளங்கும்போது, தஐ என்றதொன்று இல்லேயென்ற உண்மையும் உறுதியாகும். எஞ்ஞான்றும் ஆன்ம குதை விலா நிறைவாகவே விளங்குகிறது. அது அளவில ஆற்றலேயுடைத்து. ஆகவின், அது தஃாயினுற் கட்டப்பட்டிருக்கிறதெனக் கூதுவ தெங்கனம்? இல்லாததுை உள்ளதெனவும், உள்ளதை இல்லே பெண் எம் கருதுதல் அறியாமை. ஆனூல், உள்ளதை உள்ள வாறு உணர்ந்து நிற்கின்ற முற்றுமையே முத்திநிலை. இதுவே தெளிந்த அறிவுடையோர் அவிடந்த உயர்நிலக் குறிக்கோள். இருளிற் கிடந்த சுயிற்றை ஒரு நேரத்திற் பாம்பென்றும், விளக்கைக் கொணர்ந்து பார்க்கும் போது வெளிச்சத்திற் பாம்பன்று கயிறேயெனவும் தெளிவுறுகின்ருேம். இந் நிகழ்ச்சி பில் இரு வகையாள து கர்வுகள் இருப்பதைக் காண்கின்ருேம், சிேகீற்சி எண் அறியாமை காரணமாகக் கயிறு பாம்பாகத் தோன் றிற்று பின்னர் அறிவொளியிற் கயிறு கயிருகவே தோன்றிற்று. அறிவு என்றும் உளATதலால், கயிறு மூன்று காலங்களிலும் ஒரே பொருளாகிற்று. இடையிற் பாம்பாகத் தே ர ன் றிய காரணத்தைக் கொண்டு அதனேப் பாம்பெனக் சிடமுடியாது. அதுபோல, மாயா காரியமாகிய உயிர்களும் உலகமும் இடை யிற் தோன்றிய பொய்த் தோற்றங்களே யTத் 7ெல், இவற்றை நாம் ஊனக் கண்ணினுற் காண்கின்ற காரணத்தைக் கொண்டு மெய்ப்பொருள்க ளெனவும், அவற்றுட் செறிந்து கருப்பொருளா யிருக்கும் ஆன்மாவினின்றும் அவை வேருனவையெனவும் င်္း,င်္"T! "ேது. புறநிவேத் தோற்றத்திற்கு முன்னர் மூலப்பொருளர் யிருந்த ஆன் மா ஒன்றே நிகழ் காலங்களிலும் உளதாத் தன்மையை யுணர்க. கயிருனது எதுவித மாற்றமுமின்றிக் காணப்பட்டவாது, ஆன்மா கீட்டுப்பாடற்ற களங்கமற்று உண்மையறிவின்பம் என்னும் தற்பரனே. ஆனல், அது அறியாமையென்னும் இருளில் எமது கண்ணுக்குக் கட்டுப்பட்ட வொரு பொருளாகவும், நிலேயில்லாத தொன்ருகவும் கான படுகிறது. அறியாமை நீங்கியவிடத்து அதன் முற்ருெருமை விளங்கும். உண்மையில், ஆன்மா எதுவித மாற்றத்தையும் அடைவதில்லே: மூன்று காலங்களிலும் ஒரே த ன்  ைம த் - எனினும், மெய்ப்பொருளாகிய முற்றறிவினே படையும் வரை அது வெவ்வேருகவும் பலவாகவும் மனதிற்படும். பொதுவாக பார்க்கும்போது, உயிரானது வெவ்வேருன உட8லப் பெற்றிருப் பதால் அதனைப் பலவாகவும் பற்பல இனங்களாகவும் இன் அலகிற் காண்கின்ருேம். முதன் முதல் எல்லாவுயிர்கட்கும் புலனுணர்ச்சி மாத்திரமே இருந்தது. இப்புலனுணர்ச்சி பரின மித்துத் தன்னதிலாக நிலமாற்றமடைந்திருப்பதை மனிதனிற்

Page 162
சாதனைகள் - அறிவுநிலே 298
காணலாம். இந்த நிலேயில் அவ்வுயிர் சீவன் என்ற பெயரப் பெறுகிறது. இன்னும் தன்னறிவு நுண்ணறிவாகிய பின் உள்ளு னேர்வாகிறது. இவ்வாறு படிப்படியே ஒரே உயிர் முன்னேற் மத்தை யடைவதா ற் பலவாகத் தோன்றி அவ்வவ் நிலேக் Garīja La Gururia, 3 பெறுகிறது. உள்ளுணர்வு வள ர் ந் து (Pற்றுமையை யடையும்போது ஆன்மாவெனவும், தற்பதத்தை "சி-யும்போது தற்பரன் எனவும், முழுமையாந் தன்மையை 'எணர்த்து முற்றறிவே தாஞகவும் தானே முற்றறிவாகவும் ஒரிேமப்படும்போது சிவபெரச் சுட்டா மற் சுட்டப்படுவதைக் ாேண்க. ஆளுரல், இன் வளர்ச்சியின் அல்லது முன்னேற்றத்தின் ஊடாக ஒரேயொரு பொருள் விளங்கிக் கொண்டிருப்பதைக் "ஈஸ்ாம். அதுவே சிவம். முழுமையாந் த ன்  ைம ଜ୍ଞାନ IIJ = { அஃதாவது - சிவத்துவத்தை ஆன்மா г., 5,5 т.е. அடைவதாகக் *இதற்க ஏனெனின், ஆன்மா அத&ன ஏற்கெனவே படைந்து விட்டது. இதில் எதுவித ஐயப்பாடும் இருக்கக்கூடாது. இனி, சிவத்துவத்தை மெய்யறிவிஞல் உண்ர்ந்து கொண்டிருப்பதே பிரித்தி அல்லது சிவக தியென்ப இந்த நிவேயில் நுகர் பொரு ளெனவும் நுகர்கின்ற தொன்றெனவும் வெவ்வேருன பொருட் களோ, அன்றி வேறு நுகர்வோ இல்லேயென்பதை நன்று சு உணரவேண்டும். முற்றுமைக்குக் குறிக்கோட் பொருள் சிவகதி Gwraig L.L. சிவகதியென்று சொல்லுவதால் ஒரு ஆாேயோ ஒரு பொருளேயோ চীচে இடத்தையோ கருதவில்: அதுவே மெய் 4:வு: அஃதாவது தெளிந்த நில, அதனோத் தாந்தரம் நுகர வேண்டும்.
 

8. மெய்யுணர்தல்
Lனிெதன் முதல் எறும்பீருகவுள்ள உயிர்களெல்லாம் இன்ப நுகர்ச்சியைக் குறிக்கோளாக வைத்து இயங்கிக் கொண்டிருக் கின்றன. அவற்றின் செயல்களேயும் முயற்சியையும் கூர்ந்து நோக்குவோமாயின் இவ்வுண்மை விளங்கும். நிலத்தினேப் பொருள்களுள் புல் பூண்டு மரம் ஆகியவற்றில் ஒரு வ  ைக உணர்ச்சியும் வளர்ச்சியும் பூரிப்பும் இருப்பதைக் காணலாம் எனவே, இவற்றிற்கும் இன்பமே குறிக்கோளாயிருப்பதை நாம் ஊகித்தறியக் கூடியதாயிருக்கிறது. இன்னும், மண் கல் முதலிய இயற்கைப் பொருள்களில் இயைபியலுணர்ச்சியுண்டு. உயிர்கள் தோன்ற முன்னர் இயற்கைப் பொருள்களிடையேயும், தோன் றிய பின்னர் அவ்வுயிர்களிடையேயும், நாளடைவில் பரிணுமம் நிகழ்ந்தது. முன்னதை இயைபியற் பரிணுமம் எனவும், பின்னே பதை உயிரியற் பரிணுமம் எனவும் கூறுப. இவ் விருவகைப் பரிணமித்தவிலும் இன் பவுணர்வு உள்ளடங்கிக் கிடந்து வெளிப் பட்டுத் தோன்றிற்று. அது புறநிஃலத் தோற்றமாகிய நிலவுல கிற்குக் காரணப் பொருளாக அமைந்துள்ளது மாயா காரிய மாகிய உலகு தோன்ருத விடத்தும் அவ்வுணர்வு நிவேத்திருப்ப தால் என்றுமுள்ளதேயாம். மக்களுக்கும் மாக்களுக்கும் பொது வாகவுள்ள இயல்புணர்ச்சி வளர்ச்சியடைந்து மனிதனில் தன் னறிவாகக் காணப்படுகிறது. தன்னறிவு நுண்ணறிவாகிப் பின்னர் உள்ளுனர்வாவதற்குக் கருப்பொருளாகவும் அடிப் படையாகவும் இருப்பது இன் பவுணர் வொன்றேயாம். ஆணுல், ஐம்புலன்களான் நுகரப்படும் இன் பவுணர்வு நிலேயுள்ளதல்ல" அது உண்மையானதுமல்ல. உள்ளதை உள்ளபடி உணர்ந்து முழுமையை யடையும்போதே உண்மையான இன்பவுணர்வினே நுகரக்கூடும். இதனப் புறத்தேயுள்ள பொருட்களினுலோ அகத்தேயுள்ள ஐம்புலன்களினுலோ மனத்தினு லோ பெறமுடி யாது. மனதற்ற நிலையில், இராப்பகலற்ற நேரமதிற் சம்மா விருக்கும்போது, உள்ளுணர்வு பொங்கி யெங்கணும் பரந்து பேரின்பமயமாகும். அதுவே மெய்யுணர்வு என்றறிக. மெய் புணர்வு நுகர்வில் இல்யோயின் நாம் நிறைவான நிஜலயிஜன இன்னும் அடையவில்லே யென்பதே கருத்து. பகு த் த நி வு அல்லது நுண்ணறிவினக் கொண்டு ஒரு பொருளே இன்னதென அறிந்திருப்பினும் அப்பொருளின் இயல்பை {P{{APOEL T5. அறிந்துவிட்டோமெனக் கூறமுடியாது. அது பிறிதொரு நேரத் தில், பிறிதொரு சூழ்நிலையில் மாறுபாடான கருத்தி%னத் தத்து ஐயப்பாட்டினே உண்டுபண்ணக் கூடும். ஆகவே, மெய்யுணர்வு

Page 163
3CO மெய்யுணர்தல்
இல்லாதவிடத்துத் தெளிவு இருக்கமாட்டாது. கங்வி (கள் களாற் பெற்ற அறிவு உள்ளுணர்விற் பொருந் தாாேபி' அவற்ருற் பயனில்லே யென்றே கூறவேண்டும் ஆகலின் விளி கேள்விகளாற் பெற்ற அறிவினே உள்ளத்திற் பதியச் செய்து சிந்திக்கவேண்டும்; மனமானது தூய்தா யிருத்தல் வேண்டும். இவ்வாறு சிந்திக்கும்போது மெய்யுணர்வானது ஊற்றெடுத்துப் பேரின்ப வெள்ளம் பெருகிப் பாய்வதை நுகர முடியும் நூலறி வினுல் மட்டும் மெய்யுணர்வினேப் பெற வாமென்பது வாள் சிற்து. அதஞல் மனம் தூய்மை யடையுமெனவுங் கூறமுடி யாது. பல நூல்களேப் படித்துவிட்டால் தெளிந்த றிலேயின் எளிதில் நகரமுடியுமெனவும், வேருெரு சாதனையும் தேவை பில்லேயெனவும், சில சிந்தன்ேபாளரும் மெய்ப் பொருளியல" ாேரும் கருதுகின்றனர். கற்க வேண்டியனவற்றைக் கசடற க் *ற்று சுற்றபின் அவற்றின்படி ஒருவர் ஒழுகாரா பின் மெய்ப் பிாருளேக் காண்கில எழுத்த மாத்திரத்தில் மனதையடக் கிச் சும்மா விருக்க முடியாது. அன்றியும், கல்விமான்கள் எல்லா கும் அருளுடையோரல்ல, அருளுடையோராதற்கு உள்ளம் நெகிழ்ந்து அன்பு மலரவேண்டும்; தந்ந லங் கருதாத் தொண் டினுல் மனம் தூய்மையடைய வேண்டும். நாைென்பதும் என தென்பது மற்று மனமும் புலன்களும் ஒடுங்க வேண்டும். sia - பரீச் சிவசிந்தனே இருத்தல் வேண்டும். இத்தகைய ஒழு க் சு நெறியைக் கடைப் பிடிப்போமாவின் மெய்யுணர்வு எய்துதல் கிண்ணம். இந்நூலிற் காணப்படும் நால்வசைச் சாதனே கள் ஒன்றுக்கொன்று உறுதுனேயாக இருப்பதைக் காண்க. தவ நெறியிலும் அறிவு நெறியிலும் நின்ருெழுகுவார்க்குப் பயன் கிறிதாத் தொண்டும் மெய்யன் பும் முதற்கண் தேவையாகின் தன் எந்நெறி நின்ருர்க்கும் அன்புடைாம இன்றியனபோது தொன் ருகும். ஆஞல், வெறுங் கல்வியறிவிஞல் ஐயப்பாடும் செருக்கும் பொருமையும் ஒருவர்க்குக் குடிகொள்ளுமேயன்றி, எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டுமெனும் நினேவும், எல்லாம் சிவமயமென்ற மெய்யறிவும், உள்ளத்தில் ஒதுகின்ற ஆன்டே சிங் மென்ற மேய்யுணர்வும் எழமாட்டா, கற்ற அறிவாற் கடவுளேக் கண்டவன்போற் கூத்தாடுவாரே யொழிய அறிவி ணுக்கறிவாகி அன்புருவின் எங்கு நிறைகின்ற பரம்பொருளேக் அாஜ மாட்டார் அத்தகைய நடிகர். அறிவானது என்று ம் அன்போடு இயைந்திருப்பின் மெய்யுணர்வு தோன்றும் இந்த மெய்யுணர்வே பேரின்பம், முழு உலகையும் இனோத்தியக்கும் சக்தி அதுவேயென்பர் மெய்யுணர்வுடையோர். ஆக வின், அகத்தே உணர்விாகவும், புறத்தே சக்தியாகவும், தாகுகவே உாைர்ந்து கொள்ளும் முற்முெருளிப&யத் தத்தம் நூகர்வின லேயே அறிகக்கூடும். இந்த நிஃபில் தற்பரன் தாணுகிப்

மெய்யுணர்தல் 30
பேரின் பவுணர்வு உண்டாகும். இத்தகைய நுகர்ச்சியை இன்ன தென்று மற்ருெருவர்க்குக் ஈ.ரி முடியாது. அன்றியும், பேரின் மயமாயுள்ள முற்றுமை பிரிக்கப்படாத ஒருமையாந் தன் மையை யுடைத்து. இதில் ஆக்சுமோ பெருக்கமோ பரிணு மமோ இருக்க மாட்டாது. ஆல்ை அதனே உடனே புணர்ந்து ஒருமையிலுற்ற மேலான நுகர்ச்சியென்ப. உண்ர்வுக்கும் உஓர் கின்ற மெய்ப்பொருளுக்கும் இடையே அது எவ்வகையானும் வேறுபாடில்லாதவொரு உடன்னுகர்வு என்றறிக.
நுண்ணறிவு பொருந்திய உள்ளுணர்வினல் தற்பரனே அறிய பிபி புமெனச் சில மெய்ப் பொருளியலாளர் கருதுகின்றனர். ஆ இல் அத்தகைய உள்ளுணர்வு அல்லது நுகர்வு ஆய்வறி விக்கு மட்டும் எம்மை எடுத்துச் செல்கிறதே யொழிய, கர பில்லாது ஆ9979 உண்மையறிவின்பக் கடலடியை д5 гг. h அடைவதற்குப் பயன்பட மாட்டது, காலவெளிக்கு அப்பாத் பட்ட பேரின் பத்தை நாம் எய்து நிற்கு அதன் ஆற்றல் போதாது. பின்னறிவானது ஒரு காரியத்தைப் பிரித்து தெரிந்தெடுப் பதிற்கும், ஒப்பிட்டுச் சிறப்பிப்பதற்கும், வகுத்துத் தொகுப் 'சங்கும். உறுதிப்படுத்தற்கும், மறுத்தற்கும் நீடு வழங்கற் இம் ஐயுறவு கொள்ளற்கும், பிரித்து வெவ்வேருக்கற்கும், ணேத்தற்கும் உரிய ஒரு சக்தியேயாகும். அது புலனுணர்ச்சி Err ஒன்ருே டொன்ரு கச் சேர்த்துத் தொடர்புபடுத்தியும், ஒன்றனே வேருென் ருல் விளக்கியும், ஒன்றன் அறிவாற்றலே மதிப்பீடு செய்து கொள்ளும் இனப்பொன்றியமெனக் கருதற் பாலதே. எனினும், உயர்மட்டத்தில் நுகரப்படுகின்ற மெய் யுனர்வில் நினைவோ #5 #5 (3.5GT EN FT Tsar 3 nr அறிவாக்கமோ, இருக்கமாட்டாது. ஒரு பொருளின் உண்மையான தன்மையை தண்ணி அதனே வெளிப்படுத்தற்கு இடையில் ஒரு உணர்வின அந்த நினேவ்ானது எதிர்பார்த்திருக்குமே யன்றி மெய்ப்பொரு ளுள்ளே நுழைய மாட்டாது. மெய்ப்பொருளுக்குப் பதிலாக இருக்கவோ மெய்ப்பொருளை புணர்த்தவோ அந் நினேவினுல் முடியாது. ஏனெனின், நினேக்கின்ற செயல் இயல்பாக அப் பொருளேச் சார்புநி3ல் மட்டத்திற்குக் கொண்டு வந்து விடும்: ஆதால் அ ஆநோக் தூய்மையானதெனக் *ருதி முடியாது, மெய்ப்பொருளே நினேவு மட்டத்திற்கு அல்லது பொதுச் சிந்ததுே மட்டத்திற்கு இறக்குவோமாயின், அது முற்றுமையும் முழுமை யும் அருகிவிட்டதாகவே கருதப்படும். ஆகுள் நுண்ணறிவு மெய்ப்பொருளே யுணர்ந்து கொள்வதற்கு ஆற் ற ல ற் ற தொன்றேயாயினும், அது ஓரளவுக்குத் தெய்வ சிந்தனேயை

Page 164
30 மெய்யுணர்தல்
உண்ர்த்தக் கூடும். உணர்த்தப்பட்ட சிந்தனே சாய எமது நாளா ந் * வாழ்க்கையுடன் இ&ணக்க வேண்டும். நுண்னேறிவு மனுே சக்திகளிலொன்று; பகுதிதறிவு இன்னுமொரு சகதி பகுத் அறிவு எம்மை நேரடி மெய்ப்பொருளேயடைவதற்கு எடுது துச் செல்லமாட்டாதென்பது உண்மையோ யினும், தஃன உணர்வதற்கு முன்னிற்கும் கருவியாயிருக்கிறது பகுத்தறி சிானது கொஞ்சத் துரம்போப் நின்றுவிடும்; அப்பாற்போக முடியாது; போகமுயலுமாயின் அது ஐயப்பாட்டினேயும் பதற்தர நிைேயயும் அடைந்து பகுத்தறிவில்லாப் பொருளாகிறது
அதன் முன் ஒரு பெரிய தடை குறுக்கிட்டிருக்கக் காண்கின் 2து. இந்தப் பூவுல கம், இந்த நிலவுலகம் ஆகியவையெல்லாம் "மது புலன்களால் உரைப்பட அல்லது எமது மன தினுல் நிஃணக்கப்பட்ட, எண்ணிலியினின்றும் தன்னறிவுப் ர ப் பி ஸ் தோன்றிய சிறு அணுக்களாகும். இக் குறுகிய தன்னறிவுப் பாப்பினுள்ளே பகுத்தறிவு நின்று செயற்பிடுகிறது. get g : பிற்கப்பால் அது போசமுடியாது. ஆதலால், எம்மை அப்பலே ாடுத்துச் செல்வதற்கு வேருெரு கருவி இருக்க வேண்டும். அதுவே மெய்யுணர் வென்பர் சான் ருேர். இதன அன்பு நிஃப் பினின்று மனத்தூய்மை அடைந்த மெய்யடியார்கள் எளிதிற் பெற்றுள்ளார்கள் என்பது வரலாற்றுண்மையாகும் மனமானது ஐம்பொறிகள் வாலாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதா லேயே மனமென்ற பொருளே நாம்" அறிந்துகொள்ளக் கூடிய தாயிருக்கிறது. ஆனல் அதன் செயல்கள் நிறுத்தப்பட்டு அமைதி நிலவும்போது அகத்தே அடித்தளத்தில் தூயவுள்ள மாக அடங்கிக் கிடக்கும். ஆகவே, மெய்ப்பொருளே ஆழ்ந்த உள்ளொளி அல்லது உயர் உள்ளுணர்வாலே மட்டும் அறியக் கூடியதாயிருக்கும். எல்லாவற்றையும் கடந்து அப்பாலுக்கப் பால் உள்ள மெய்ப்பொருளேத் தெரியப்படுத்துவது அவ்வுயர் உள்ளுணர்வே. பன்மைக்குக் காரணமாகிய அறியாமையும், மற்ருென்று உண்டென்னும் எண்னமும் உள்ளுணர்வினுல் நீங்கிவிடும் இத்தகைய தெளிந்த நீ லே யில் ப்ெபுணர்வு துலங்கிக் கொண்டிருக்கும். கயிற்றுக்கும் பாம்புக்கும் இடையே புள்ள முற்ருெருமையைத் தீர்க்கமாய் ।
பன்றித் தவருண திரிபுணர்வு நீங்கமாட்டாது. முன்பு பாம்பு தோன்றிற்று இப்போது கயிறே காணப்படுகின்றதெனத்
தேறுவதான் மட்டும் அத்தவறி இனத் திருத்த முடியாது. ஏனெ திரிபுக் காட்சிக்குட்பட்டவன் உண்மையான பாம்பையே கண்டதாகக் கருதியும், விளக்கைக் கொண்டுவர முன்னர் அது ஓடிவிட்டதாகவும் நிஃனக்கக் கூடும் திரிபுணர்வைத் திருத்து தற்கு உண்மையான கயிற்றின் உணர்வும் பா ம் பென் ற,

Hff 9 \ دہ نزول بن قالٹs \\
சாதனேகள் - பிெ
-
「露 骷 “3U3"
பொய்த் தோற்றத்தின் உணர்வும் ஒரே வேளே யில் இருத்தல் வேண்டும். கானப்பட்ட கயிறு உணரப்பட்டபோதும் எப்போ தேனும் உண்மையானதல்ல என்ற காரணத்தால் அதனே இல்லே யென் ருே தள்ளிவிடவோ முடியாது. நீக்கப்பட்ட உண்மை யான தொன் றென்று ஒன்றையேனும் மெய்யறிவுடையோன் தனக்குப் பிறகே விட்டுவிடமாட்டான். ஆணுல், எல்லாவற்றை யும் உணரப்பட்ட பொய்யானவையே யென்று தன்னுடன் கொண்டு செல்வான். இதேபோல, எல்லேக்குட்பட்ட சிவனுக் கும் எல்லேக்கப்பாற்பட்ட எண்ணிலியாகிய தற்பரனுக்கும் இடையேயுள்ள முற்றுெருமை உறுதிப்படுத்தும்போது, தன்னறி வில் துலங்குகின்ற தற்பரன் தன்னேயுணர்த்தும் வே3ளதனில் அறியாமையும் த வருனதேயென உறுதிப்படும். எல்லேக்குட் பட்ட சீவன், எண்ணிலியான முற்றறிவெனும் தீ ற் ப ர னு ல் ஒதுக்கப்பட்டோ இல்லையெனப்பட்டோ, அடக்கப்பட்டோ, அழிக்கப்பட்டோ விடப்படுவதில்லே. ஆணுல் அது என்று ம் உளதாந் தன்மையையும் அதன் உண்மையையும் தன்னுள்ளே தேடிக் கண்டு கொண்டு தற்பதமடைந்து தற்பரனே தானு கிறது. தற்பரனும் மூலப்பொருள் எம்முள்ளே இருக்கிறது. அதனே எம்மினின்றும் வேறு எனதொன்றென நிஜாப்பதாலும், அதற்கும் எமக்குமிடையே வேறுபாடிருப்பதாகக் கற்ப இன செய்வதாலுமே பரம் பொருளினினின்றும் நாம் வேரூனவர் களெனக் காணப்படுகின்ருேம். வேற்றுமை யென்பது திரிபுக் நாட்டியே யாதலால், வேறுபாடு அல்லது பிரிநிலையானது மனிதனத் திரிபென்னும் இருளில் தள்ளிவிடும். ஆன்மா அழி வில்லாத பொருளாக என்றுந் தன்னுள்ளேயே விளை ந் தி க் கொண்டிருக்கிற தென்னும் உண்மையை அவன் மறந்து போகிரு:ன். ஆன்மாவே மனிதனின் வித்தென்பதனையும், உலகம் முழுவதும் ஆன்மாவிலே அடங்கியிருக்கிற தென்பத&ளயும், எல்லாவுலகமும் ஆன்மாவே பென்பதனேயும் மனிதனுகக் காணப்படுகின்றவன் தற்போது உணரவில்லையாதலால், அவன் எங்கும் நிறைந்து எல்லா மாய் நிற் குந் தன்மையை இழந்து வேருகக் காணப்படுகின்ரூன். ஆனல், ஒருவனென்னும் நிஜ வினே விட்டு உலகெங்கணும் தன்னேக் காணும்போது, உலகம் முழுவதும் தானேயாகிருன், மனிதன் அறியாமையினுலும், தனது தெய்வத் தன்மையை உணராதமையாலும், தன்ஃனச் சிறுமைப்படுத்தியுள்ளான் ஆத்மாவைப் பற்றிய மெய்யறிவி ஞல் அல்லது மெய்யுணர்விஞல் அறியாமையை நீக்கி மறதியை விட்டுத் தெளிவுறும்போது சிண்னமாகத் தன்னுள்ளே அருட் கதிர்கள் பாய்வதை அவன் நுகர்கிருன் நிறைவும் முழுமை பாந் தன்மையும் தன்னில் உணரப்பெற்றுத் தற்பரனே தாகு

Page 165
கின்ருன். உண்கி 歴” இறுக்கும் சிவத்துக்குமிடையே வேறு பாடில்லே, தீப்பிளம்பினின்றந் தெறித்த பொறி கஃாப் போலவே ஆன்மாக்கள் பரம்பொருளுடன் தொடர்புள்ளனவெனச் சிலர் கூறுவர் ஆணுல், ஆன்மா பிரிக்கப்படாத தற்பரனும் முற்ருெ ருமை யென்பதை மறுக்க முடியாது. அது எ ன் று ம் ஒரே தன்மையானது, ஒருமை பன்மையென்ற பாகுபாட்டினேக் *டந்தது. கூடுதலும் பிரிதலும் அற்றதோர் முழுமையான திணிப்பொருள் ஆகவே, சிவமே சிவஞ அம், வேனே சிவமாக சிம் விளங்குவதை உய்த்துணர்க. நிலவுலகம் அனேத்திற்கும் சான்ரு சுவும், அவற்றில் நீக்கமற நிறைந்தும், பொருளாகக் கண்ட பொருள்ளெல்லாவற்றிற்கும் கருப்பொருளாகவும், அங்கிங்கெளுதபடி பெங்கணும் நடுக்குறியைக் கொண்டதோர் வட்டமாகவும் இருப்பகெதுவோ அதுவே அந்தப் பரம்பொருள். அளவு கடந்த அறிவுக்கும், எல்லாப் புலனறிவுகட்கும். எல்லாக் ஃலகளுக்கும் அழகுக்கும், அன்புக்கும், உண்மைக்கும் தோற்று விாய் அதுவேயென்றுனர் க. எண்ணிலியாய அறிவின் எல்லே பில்லாத வட்டமே, காணப்படுகின்ற ஒவ்வொருவரது உண்மை யான் பின்னணியாயிருக்கிறது. ஆ ற் ற ங் சு ஐ ர யி ல் நிற்கும் ஒருவன் தா கந்நீர்ப்பதற்குக் கிணறு தோண்டு :து போ வி. தன்னுள்ளே எப்போதும் ஒடிக்கொண்டிருக்கின்ற அறிவென் னும் பேராற்றினே உணராத மனிதன் சிறு துளி பு:னறிவைப் பெறுவதற்கு அங்குமிங்கும் அலேந்து திரிகின்ரு ன் பரம்பொரு ஃாத் தேடி வெளியே போய்க்கொண்டிருப்பதற் பயனில்லே. எம்முள்ளே அகமுகமாய் நின்றிடின் ஆங்கு தோன்றும் உள் ளொளியில் அப்பொருண் முழுமையாந் தன்மையை யுணர்த் தும். இவே மெய்யுணர்வு.
நாம் ஒரு பொருளே நோக்குமிடத்து இரு வகையான புலனு, ESTrfora, cit தோன்றுகின்றன. ஒன்று உணரப்படுவதாகவும் மற்றது உணர்வதாகவும் அறிகிருேம் அறிதல் அல்லது அறி கின்ற சொல் அவ்விரண்டிற்கும் வேறுபட்ட நிகழ்ச்சியாகிறது. ஆனுல் இந்த நிகழ்ச்சியானது உணரப்படும் பொருளுக்கும் உணரும் பொருளுக்கும் இடையேயுள்ள ஒரு தொடர்பைக் குறிக்கும். உணரும் பொருள் தன்னறிவென்ப உணரப்படும் பொருள் தன்னறிவினுல் நின்னத்தற்குரிய பொருளாகிறது. ஆகவே, மனதிற்கும் ஒரு பொருளுக்கும் இடையே தொடர்பு நிகழ்வதைக் காண்க. இருபுறப் பொருள் அல்லது பருப்பொருள் களுக்கு இடையேனும், இகு மனுே செயல்களுக்கு இடையே தும், மனதிற்கும் மனமில் பொருளுக்கு இடையேனும் அத் தகைய தொடர்பு இருக்கும். இதனே உணர்தல் அல்லது நூர்தல்
 
 

மெய்யுணர்தல் 305
nu i niini
என்று கூறுப நுகர்தல் என்பது பொருள்க&ளப் பற்றியுள்ள மனதின் உணர்வேயாம். உணர்வினே உணர்வது தன்னுணர்வே. இந்த உணர்வும் இதன் நுகர்வும் ஒன்றென்றறிக. ஆணுல், புலந்து கர்ச்சிகளால் அவ்வுணர்வு பலவகையாகத் தோன்று கிறது. உணர்ச்சி, மன எழுச்சி, அகக் காட்சி, நினைவு, கற்பனே, ஆய்வு, பார்த்தறிதல், உள்ளுணர்வு என்றவாறு, ஐம்பொறிகள் வாயிலாக அறிதலே உணர்ச்சியென்ப. அவா, வெகுளி, புலனுரக் கம். மனக்கலக்கம் ஆகியவை மனதின் இயல்பை வெளிப் படுத்துகின்றன. ஐம்புலன் களேப் புறத்தே செ ல் ல வி டா து உள்ளே நின்று இந்தித்தலாற் பெறப்படும் நுகர்வை அகக் காட்சியென்ப. இந்த நுகர்ச்சிகள் மூ&ளயிற் பதியப்பட்டு முன் மூளேயாகிய களஞ்சியத்தினின்றும் அவ்வப்போது நினைவுறுத் தப் படுகின்றன. சிலவே&ளகளில், இல்லாதனவற்றை அல்லது நிகழாத செயல்களே உள ராமென வேருெரு பரப்பின் கண் நின்று நினேக்கும்போது மனமானது கற்ப&ன செய்கிறது என்ப. இதுவோ அதுவோ எதுவோ எனப் பகுத்தறிதலே ஆய்வெள்ப ஆய்ந்ததை உறுதிப்படுத்தி உள்ளபடி நுகர்விற் காண்பதே அறிவு. ஆனூல், ஆய்வு யாதேனுமின்றி நேரடியாக ஒன்றன் உண்மையை நுகர்தல் உள்ளுணர்வு என்றறிக பொதுவாக, மனிதனின் உள்ளுணர்வினுற் பரம்பொருளே முழுமையாக அறியமுடியாது. ஆகவே, உள்ளுணர்வானது இரு வ  ைக த் தரத்தை யுடைத்து ஒன்று புலந்து கர்ச்சிக்குட்பட்ட கீழ்நில: மற்றது எல்லாவற்றையுங் கடந்த உயர்நிலை, முரண்பாடில் லாத ஒரே தன்மைத்தான மெய்ப்பொருள் எல்லாவற்றையுங் கடந்து முற்றறிவாயும் பேரின்பமாயும் இருக்கிறது. இதனை தகர்திற்குப் புலனுணர்வுகளைக் கடந்து அவ்வழியே நிற்றல் வேண்டும் இந்நியிேற் சடிதியாகவோர் உணர்வு உண்டாகி முடிவான நுகர்ச்சிக்கு இட்டுச் செல்லும், புலனுணர்ச்சிக்கும் உள்ளுணர்வுக்கும் இடையே மிகுந்த வேறுபாடுகள் உண்டு: புலந்து கர்ச்சிகள் யாதேனும் உள்ளுணர்வில் நேரடியாக இல்ஃப் யாயினும், உள்ளுணர்வும் ஒரு புலனுணர்ச்சியென்றே கருதப் படும். ஆணுல், புலனுணர்ச்சியில் ஐம்பொறிகளின் நேரடித் தொடர்பும் தன்னறிவுத் தொடர்பும் உண்டு. உள்ளுணர்வில் இத்தகைய தொடர்போ நுகர்ச்சியுரையோ கிடையாது; நிகழ்வதை வெறுமனே நுகர்ந்து கொள்ளுந் தன்மையாகவே இருக்கும். மனதின் செயல்களேப் பொதுவாக நான்கு வகை களுள் அடக்கலாம். முதலாவதாக - பொருட்களாலேனும் செயல்களாலேனும் தூண்டப்பட்டு மனத்தின்கண் உண்டாகின்ற புலனுணர்வுகள், இரண்டாவதாக - உணர்ந்தனவற்றைக் கருத்திற் கொண்டு இன்னதென நினைத்தல் மூன்ருவதாக
霹岛

Page 166
306 மெய்யுணர்தல்
நினத்தனவற்றின் தன்மைகளே பறிதல் . கடைசியாக - மெய்ப்பொருளே அகத்துள்ளே உணர்தல். இன்னும், நாம் பெற்ற அறிவு பொய்யாகவும் இருக்கலாம், மெய்யாகவும் இருக்கலாம். திரிபுக்காட்சியான் நாம் பொய்யான தோற்றத் ஒதக் கண்டு உண்மையானதென நுகருவோமாயினும் அந் நுகர் ச்சியில் மெய்யுணர்வினே பூடைந்து விட்டோமெனக் கூறி முடியாது; அறிவிலிகள் பொய்யை மெய்யென்பார்களே பொழிய மெய்யறிவுன்டமோர் உள்ளதை உள்ளபடி S-GIIf Lr å கூடியவர்களாதலால் திரிபுக் காட்சிக்குட்படமாட்டார்கள். ஆகவே, உள்ளுணர்வுக்கு முன்னர் பகுத்தறிவைப் பெற்றிருத் தல் வேண்டும். இதனேயுடையோர் மெய்யை மெய்யெனவும் பொய்யைப் பொய்யெனவும் தெளிந்தவர்களாவர். இந்தித் தெளிவான நிலயில் உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வு தோன்றும். இவ்வுணர்வு தெளிவில்லாத நிலையில் தோன்ற மாட்டாதென்பது வெளிப்படையாகிற்று. அன்றியும் ஒளி வளர் விளக்கைப் போன்றது மெய்யறிவு. விளக்கின்றி ஒளி இல்லாதவாறு மெய்யறிவின்றித் தெளிவு இருக்கமாட்டாது. ஆகவே, மெய்யறிவும் மெய்யுணர்வும் வெ வ் வே றெ, ன க் கருதற்க, மெய்ப்பொருளேத் தாந்தாம் உய்த்துணவேண்டும். ஆத&ன நுகரும்போது புலனுகர்வுகளும் மனமும் இறந்தி டவெளியில் தற்பரனே உணர்கின்ற பொருளாகவும். அதுவிதுவென்று சுட்டப்படாமல் நடாைரப்படுகின்ற பொருளு ஓ பிரிநிலைபற்ற முழுமையான அ ைபுருவில் மெய்யுணர்வு தோன்றும் இத&னச் சிவத்துடன் இரண்டறக் கலக்குந் நுகர்ச்சி இன்டர் சைவசித்தாந்திகள். ஆணுல் சிவமே ஆன்மா வெள் றும், ஆன்மாவே சிவமென்றும் உபநிடதங்கள் கூறுகின்றன, இவ்வுண்மையை ஜயந்திரிபற விளங்கிக் கொள்ள வேண்டும்
ாது உள்ளமானது நெகிழ்ந்து எம்முள்ளே மலர்ந்த அன்பினில் விளேந்த இன்பத்தை நுகர்வது எமது ஆன்மாவே. அன்றியும். ஆன்மா உண்மையறிவின்பமாகவே உணரப்படுகிறது. அது தன்னறிவுக்கும் புலனுணர்வுகளுக்கும் புறநிலைத் தோற்றங் களுக்கும் அப்பாற்பட்டவொரு பொருளாகவே விளங்குகிறது. முழுமுதற் பொருளாகிய சிவமும் எல்லாவற்றையுங் கடத்தி தோர் பொருளாகவே இருக்கிறது. அது அன்பினில் விஃாந்து அன்புருவமாகி உளதாத் தன்மைஈ. நாம் உணரக் கூடியதா யிருக்கிறது. ஆவின் ஆன்மாவும் சிவமும் ஒன்றென்றறிக இவன் சிவத்துவத்தை படைதலே சிவானுபூதி யெ ன க்
AG TATA
இரண்டென்னும் எள் கணக்கிடப்படும் போது, அதனுள் பூடலக்கிடக்கும் ஒன்றென்னும் என்ஜடன் அதி தொடர் புள்ளதாகத் தெரிகிதது. இரண்டென்னும் என் ஒன்றென்னும்

மெய்யுணர்தல் 307
எண்ணினின்றும் பிரிந்திருக்க முடியாது. அது ஒன்றை விட்டுப் பிரியுமாயின் தொடர்ந்தும் இரண்டாக இருக்கமாட்டாது. ஆயின், ஒன்று என்றும் ஒன்ரு கவே யிருக்கிறது. இவ்வெண் வேருென் துடனுே பல எண்களுடனுே தொடர்பு கொள்ளுமா பினும் அல்லது சேருமாயினும் அதன் தனித்துவம் அழி வ தில்ஃவ; இரண்டாகிய எண்ணும் பலவாகிய எண் களுமே மாற்ற மடைந்தும் அழிந்து போவதையுங் காணலாம். எனவே, தொடர்புள்ள பொருள்கள் எப்போதும் இயல்பாக் இருமை அல்லது பன்மைப் பாட்டிஃனப் பெறுகின்றன - அஃதாவது, மாற்றமடைகின்றன. இவ்வுலகில் தொடர்புகளும் எதிரிடை களும் பலவுள. இவற்றினுல் எமது ஆய்வறிவும் எப்போதும் மாற்றமடையக் கூடியதாயிருக்கிறது. எமது நுகர்வு அழுக் கடைந்த ஐம்புலன்கள் ஊடாகப் பெறப்படுவதால் அது வரை பறைக்குட்பட்டதாகவே பிருக்கும். ஐம்புலன்களின் தொடர் பாற் பெறப்படும் அறிவு அல்லது நுகர்வு அறியப்படும் அல்லது நுகரப்படும் பொருளாயிருப்ப, அறிபவர்கள் அல்லது நுகர்ட வர் கிள் நாமாகிருேம். நுகரப்பட்ட பொருளுக்கும் நுகர்கின்ற வர்க்கும் இடையே மூன்ரும் பொருளாக ஒன்று நின்று. அவ் விரண்டையும் இணைத்து முழுவதையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், எமக்குப் புறம்பானதொரு பொருஃளப் பற்றிய அறி வையும் நுகர்வையும் பெறுகின்றபோதும், அறிவில் அல்லது நுகர்வில் உள்ள் அப்பொருள் இருமைப் பாட்டினேயடைத்து பன்னமப் பாடாகிய வரம்பைக் கடந்து செல்ல முடியாதிருக் கிறது. இன்னும், நிளேக்கின்ற அல்லது உணர்கின்ற பொருளே எல்லாவற்றையுந் தெரிந்து கொள்வதற்கு நடுநிலையமாகவுள் ளது. இதுவே தான் - என்ற வுணர்வு. இத்த உணரும் பொரு எானது உrரப்படும் பொருளயும் உணரும் வகையையும் தன்னேயும் அறிகிறது. ஆகையால், உணரும் வகைக்குப் பின்ன அணியில் ஓர் உண்மையான உணரும் பொருளிருக்கிறதெனப் பெற்ரும். அது ஆய்வறிவுக்கு, அஃதாவது, நுண்ணறிவுக்கு அறிவாக விளங்குகின்ற ஆன்மாவாகும். ஆன்மா தன்மயமா புள்ளது எல்லாவற்றையும் கடந்த பரம்பொருள் அதுவே: நிலையற்ற நிலவுலகின் மெய்ப்பொருள் அதுவொன்றே. மற் றெல்லாம் உருண்டோடுகின்ற பொய்யான புறநிலைத் தோற்றங் களேயாம். இப் பூவுலகம் காலவடைவிற் சுருங்கிக்கொண்டே வருவதாக இன்றைய விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். இவ் வுலகில் எந்தப் பொருளும் ஒரே தன்மையுடன் எந்த நாளும் இருப்பதில்லே, மாறி மாறிப் பிரிதலும் கூடுதலும் பிறத்தலும் இறத்தலும் ஆகிய மாற்றமாகவே இவ்வுலகம் காட்சியளிக் கிறது; மனமானது உண்மைப் பொருளல்ல. அது மாற்றத்

Page 167
3O8. மெய்யுணர்தல்
திற்கும் அழிவுக்கும் உட்பட்டது. ஆன்மா இன்றி மனம் தனித் திருக்க மாட்டாது. அறியும் ஆற்றலே ஆன்மா ஒன்றிலிருந்தே அது பெறுகிறது. புலனுணர்ச்சிகளா லாய கூட்டுப் பொரு ளென்றே அதனேக் கூறவேண்டும். மனதின் வலிமைக்கும் இயக் கங்களுக்கும் ஆதாரமாகவுள்ளது ஆன்மா வென்ப. அதன் இயக்கங்களும் மாற்றங்களும் ஒயும்போது அது ஆன்மாவில் ஒடுங்கிவிடும். முழுவுலகிற்கும் அடித்தளமாகவுள்ளது எமது மனம். அகநிலத் தோற்றமாகிய மனதிற்கு ஆன்மா ஆதார மாயிருப்பது போலப் புறநிலத் தோற்றமாகிய உலகிற்குத் தற்பரன் ஆதாரமாயிருக்கிறது. ஆல்ை, ஆன்மாவும் தற்பர ஒனும் ஒன்றே யாதலானும், புறநிலைத் தோற்றத்திற்கு மனமே காரணமாதலானும், மணமானது ஆன்மாவில் ஒடுங்கும் போது உலகமும் தற்பரணில் ஒடுங்கிவிடும். கூர்ந்து நோக்குமிடத்து, உலகிற்கு அடித்தளமாகவுள்ளது மனமேயன்றித் தற்பரனல்ல வென்னும் உண்மை தெளிவாகிறது. அன்றியும், மனம் உலகம் ஆகிய இரண்டும் பொய்யே. இவ்வுண்மையினே இறுதி ஆய்வு நிலேயில் உணரக்கூடும். உலகிற்குத் தற்பாள் அடித்தனமா பிருப்பின், உணரப்படும் பொருள் உணரும் பொருள் என்ற இரண்டுடனும் அது தொடர்புடைத் தாய எல்லேக்குட்பட்ட பொருளாகும். இன்னும், காரியப் பொருளாகிய உலகிற்குக் காரணம் மாயாகாரியமாகிய மணமேயன்றித் தற்பரனல்ல. பொய்யான உலகிற்குத் தற்பரன் காரணமாயின், தற்பரனின் முழுமையும் தூய்மையும் மெய்யறிவும் குறைந்துவிட்டதாகவே கருதவேண்டும். தற்பரன் எல்லாவற்றையும் கடந்த குறை விலா நிறை பொருளாதலால் அது உலகிற்கு அடித்தளமாக வேனும் காரணமாகவேனும் இருக்கமாட்டாது. அது எல்லே பற்ற வெளிப்பரப்பில் எண்ணிலியாய் நீக்க மறவெங்கும் தன் னுணர்வே அதுவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அதுவே மெய்யுணர்வு.
புலந்நூகர்ச்சிகளாற் பெறப்படும் அறிவு போலியானது. நிழல்கள் உண்மையானவை யெனவும் உண்மையானவை நிழல் களெனவும் தன்னறிவில் தோன்றுகின்றன. ஆணுல், இது சோதனைப் போது கண்ட முடிவுரை. ஆன்ம - அறிவே என்றும் உண்மையானது. ஆன்ம - அறிவானது நேரம் - வெளியாகிய வரம்பிசினக் கடத்தது; இதில் உர்ைதல் உணரப்படுதல் என்ற தொடர்பில்லை. போலியறிவை அல்லது தன்னறிவை அதற்கு எதிரான உண்மையறிவின்றிக் கற்பனே செய்யவும் முடியாது. முரண்பாடின்மையை இயல்பாகக் கொண்ட உண்மை எப் போதும் உறுதியானது. அது அதனேயும் அதே வேளையில் உலகப்

மெய்யுணர்தல் 309
பொருள்களெல்லாவற்றையும் தெரியப்படுத்துகிறது, பொது அறிவு, உணர்தல், உணரப்படுதல் என்ற நினைவு வட்டத்துள்ளே நீள்துவிடுகிறது. இருமைப் பாடாகிய வரம்பை அது கடக்க முடியாது. அது கடக்குமாயின், அது நினேவாக மேலும் இருக்கமாட்டாது; ஆனூல் அந் நினேவுக்கு ஆதாரப் பொரு ளாகவே இருக்கும். ஒரு நினைவில் நினேக்கின்ற தன்மை ஒன் றிருத்தல் வேண்டும். நேர்முளக்கோடியாகிய உணரும் பொருளி எனதும், எதிர்முனேக் கோடியாகிய உணரப்படுகின்ற பொருளி னதும், சேர்க்கையால் உண்டாகும் தாக்கத் துடிப்பே அந்த ங் தன்மையென்ப. இவ்விருமு?னக் கோடிகளுக்கும் இடையே மூன்ரும் மண்டலம் ஒன்றுண்டு. இதனே நினைவு அணு கும் போது, நிளேயானது நடுநிலப்பட்டு அமைதியாகிக் கடந்த பொருளாகிறது. அதன் பெயரும் உருவமும் பேரின்பக் கடலுண் மூழ்கி, அது தற்பதமாகிற்து, எல்லா எதிரிடைகளும் எல்லாக் கருத்துக்களும் எல்லாக் கோட்பாடுகளும் இனேந்தொன்ருகி எக்காலமும் நிலேயுள்ள (էք{ւք քուք եւ Tնեr அமைதியில் ஒடுங்கும். ஆஞல் அமைதியில் ஒடுங்கும் என்று ஈண்டு தரப்பட்ட கூற்றி ஞல் எல்லாம் அறிந்து வெறுமை அல்லது இன்மையை அடை கின்றனவெனக் கருதற்க, மெய்யறிவு அல்லது மெய்யுணர்வு எப்போதும் துலங்கிக்கொண்டே இருக்கிறது. அதனே அதுவே அறிந்து கொண்டிருக்குந் தன்மை யென்ப. ஒரு மேசையைப் பற்றிய அறிவும் விளக்கினேப் பற்றிய அறிவும் ஒன்றேயொன்று. ஆஞல், வேறுபாட்டிஃன அறியப்படும் பொருள்களாகிய மேசை பிலும் விளக்கிலுமே காணக் கூடியதாயிருக்கிறது; பெயர் வடி வங்களாலேயே இரண்டும் வெவ்வேரு கவுள்ளன. அறிவானது ஆக்கமோ அல்லது வடிவமோ அல்லது அது தன்னியல்பான் உண்மைப்பொருள். நான் என்பதும் உண்மையான ஆன்மா வும் ஒளிமயமாகவே யுள்ளன. ஆணுல் ஆன்மாவானது ஒளிக்கு ஒளியாயிருக்கிறது. புறநிலைத் தோற்றங்களாகிய க திர வ ன் திங்கள் விண்மீன்கள் யாவும் அதிலிருந்தே ஒரிேயைப் பெறு கின்றன. நினே வாலோ நுண்ணறிவாலோ மெய்ப் பொருளின் ஆழத்தை அளவிடமுடியாது. தன்னறிவாகிய நினைவும் நுண் ணைறிவும் மெய்ப்பொருளுள்ளே செல்லமுடியாது. ஆனூல், நுண் சணறிவுடனும் பகுத்தறிவுடனும் நினைவு தொடர்பு கொள்ளும் போது சடிதியாகக் கதிர்வீச்சுப் போல ஒரு உணர்வு தோன்றக் கூடும். அதுவே உள்ளுணர்வு. இந்த நிலையில் மாயை அல்லது அறியாமை அகன்றுபோக, தூய்மையான அறிவொளிக் அதிர் கள் வீசும். உள்ளுணர்வு மெய்யுணர்வாகிறது. இந்த நிகழ்ச்சி பிங் ஆன்மாவானது புதிய நிலைமாற்றத்தை அடைந்திருப்ப தாகக் கருதக் கூடாது. ஆணுல் அது தனது இயல்பான தெய்வீக

Page 168
30 மெய்யுணர்தல்
தாண்பையும் முழுமையையுமே மீளப்பெற்றுள்ளது. தன்னறி வுக்கு அப்பாற் போக முடியாது. அதனேக் கடந்து (GUTH; வேண்டுமாயின் மெய்யுணர் வொன்றிஞலேயே கடந்துசெல்ல முடியும், இது எல்லா அறிவுக்கும் மூலப்பொருளா கும். ஒன்றனே உள்ளதென நாம் கருதுவதும், அதைப்பற்றி நால் பேசுவதம் மெய்யுணர்வைக் குறிக்கிறது. ஆகவே, உருைம் பொருள் உணரப்படும் பொருள் இவற்றின் தொடர்பு ஆகிய மூன்றும் மெய்யுணர்வை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டிருக், கின்றன. புறநிலைத் தோற்றமாகிய உலகிற்கும் அது ஊற்றிட மாகிற்று. நாம் வாழ்வதும், நடமாடுவதும், எமது சிற்சிறு மையும், அதிலேயே தங்கியிருக்கின்றன. நாம் ஒன்றனே அறிந் துள்ளோமெனக் கூறும்போது எமது தூய மெய்யறிவினே உணரப்படும் பொருளாகக் கருதக்கூடுமாயினும் நட ன ரு ம் பொருள் கடனரப்படும் Q.4 obor T51Ast. - T51. உணரப்படும் பொருள் உருைம் பொருளாகவும் மாட்டாது. உண்மையில், தூய மெய்யறிவு. அஃதாவது, மெய்யுணர்வைத் தவிர உணரும் பொருளோ உணரப்படும் பொருளோ இரு க் க முடியாது தற்பரனே மெய்ப்பொருள் அதுவே மெய்யுணர்வு. எனவே, வேருெரு மெய்யுணர்வு இருப்பதற்கு இடமில்லே. மாயாகாசி பூப் பொருள்களெல்லாம் ஒரேயொரு மெய்ப்பொருளின் பல வாருண தோற்றங்கள் என்பது உறுதியான முடிவுரையாகும். சின்ெற தீப்பொறிகள் நெருப்பே யன்றி வேறல் கண்ணுடி ந் காணப்படும் முகமானது சிந்த முகமேயன்றி வேறல்ல, அங்ஙனம் உனரும் பொருள் உணரப்படும் பொருள் என்ற தொடர்பினேக் கொண்- இவ்வுலகம் தூய முழுமைய" மெய்யுணர்ளினின்றும் வேறல்ல. ஆணவ மலத்தாற் கட்டுப் பட்ட நாம், கட்டுப்படாதி வரம்பிலாத எண்ணிலியை உணரி சுருேமென்பதன் பொருள் சி மதி முழுமையையும் என்றும் டளதாந் தன்மையையும் அளப்பிலா ஆற்றலையும் பேரின் பத் தையும் மீளப்பெற்று நுகர்வதேயாம் உண்மையில் அறிவு என்பது அந்த மெய்யுணர்வையே குறிக்கின்றது. முற்ருெருமை ாருத்தலும் ஆகின்ற தன்மையும் ஒன்றுனேயே குறிக்கின்றன. தெய்வத்தன்மையை நன்குணர்ந்து தெளிந்த தெளிவே சிவத்து வம் என்றறிசு. சிவமாயிருக்கின்ற தென்பதும் சிவமாகின்ற தென்பதும் சிவத்துவம் எனப் பொருள்படும். இதனே துகர்வ திங் முழுமையான பரம்பொருளுக்கு மெய்யறிவு குறைந்த நல்ல இரண்டும் எப்பொழுதும் பிரிக்கப்படாமல் ஒன்ருகவே இருக்கின்றன. அறிவு வேறு பரம்பொருள் வே நெ என வு ம். ஆன்மா வேறு சிவம் வேறெனவும், உயிர்சள் வேறு கடவுள் வேறெனவும் தோற்றுவன்வெல்லாம் மாயை - அஃதாவது:
**

மெய்யுணர்தல் 31
அறியாதை காரணமாகி உண்டாகிய படைப்புகள் என்றுணர்க. புலன்களுக்கு அப்பாற்பட்ட, கற்பனேக்கு அப்பாற்பட்ட, துண்ணறிவுக்கும் அப்பாற்பட்டது எதுவேஈ அதுவே கடவுள். இன்னதென்று அதனேச் சுட்டிக்காட்ட முடியாது. இத்தன்மைத் தென வாயாற் சொல்ல முடியாது. ஆணுல், அறிதற்கரிய பரம்பொருளே முதலில் ஒம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஐம்புலன்கள் கட்டுப்பாட்டினுள் வரக்கூடியதாயிருக் கும். பின்னர், எல்லாவற்றிற்கும் என்ஃபீல்வாத முழுமுதற் பொருள் அதுவே டென்று எண்ணி உள்ளத்திற் பதியச் செய் தல் வேண்டும். அன்பினல் ஆவியோடாக்கை ஆனந்தராய்க் கசிந்துருக, தன்னுணர்ச்சியின்றியோருமுகமாகித் தன்னுள்ளே தன்னை நிஃனந்து நினைந்து, தற்பரன் தானே யென்றும், தான் தற்பரனே யென்றும் இடையருமற் சிந்தனே செய்யின், ஆங்கு தேளிவுண்டாகும். மெய்யுணர்வு தோன்றி அமைதி நிலவும். சுழுமுனே வழியேயுள்ள ஆறு ஆதாரங்களிலும் ஒளி தோன்றும் அன்றியும் ஓங்கார ஒலி கேட்கும். இவையெல்லாம் ஒருவர் அடைந்துள்ள தரத்தையும் நிலேயையும் குறிக்கும். இந்தச் சாதனையைச் சிக்கெனப் பிடித்து, இன்னும் தொடர்ந்து ஆழ மாய்ப் போதல் வேண்டும். இவ்வாறு போகப்போக ஆன்மா தற்பதமாகித் தன்சீனத் தானே உணர்த்தும். அது பழச்சுவை யென உலகிற் கலந்தும், எம்முள்ளே போக்கிலதாய் வரவில் தாய் மறைந்தும், புறவிருள் நீங்கிக் கதிரவன் விரிதல் போல அகவிருள் நீங்கத் திருமூகத்தே அருண் மலர எதிர்ப்படும். சிவ்ழ் என்பதுவும் அதுவேயாம். இவ்வாறு உய்த்துணர்தல் மெய்யுணர்வு என்ப. இந்த மெய்யுணர்வினேக் கடந்த, அல்லது அதனே புணர்தற்குப் பிறிதொரு பொருளில்ஃல; உணர்த்துவ தற்கும் துணேப்பொருள் யாதேனுமில்லே அதனே நுகர்ந்து கொண்டிருப்பவர் வேறெவருமில்லே; அதனே நுகர்ந்து கொண் டிருப்பது ஆன்மா வொன்றே. நுகர்பவன் நுகர்ச்சி நுகர் பொருள் என்ற பிரிநிவேயின்றி, எப்போதும் ஒரே தன்மைத் தாயும் முக்கால் மும் உளதாயுமுள்ள நிறைவே மெய்யுணர்வு. நிறைவான மெய்யுணர்வு வெளிப்பட்ட நிஃபையே "பன்றிப் புதிதாக யாதேனும் தோன்றுவதுமில்லே, உண்டாகுவதுமில்ஃ. நெருப்புக்குச் சுடுந்தன்மை இயங்ானது. நெரு ப் பி ன் றி சி குடில்லே. அதேபோல, ஆன்மாவுக்கு மெய்யுணர்வு இயல்பா னது. ஆன்மா இன்றி மெய்யுணர்வில்லே மெய்யுணர்வின்றி ஆன்மா இல்லை. தண்னிருக்குத் திண்மை இயல்பானது; வெற் நீருக்கு வெம்மை இயல்பானது. தண்மையும் வெம்மையும் வெவ்வேருண தள்மைகளே பாயினும் நீர் ஒன்றே இவ்வாறு ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும் மலங்களான் ஆன்மா

Page 169
மெய்யுணர்தல் 32
மூடப்பட்டிருக்கும்போது சிவன் எனவும், உயிர்கள் எனவும்: பல்வேறு புறநிவைத் தோற்றத்தின் பெயர்களேப் பெறுகிறது. ஆகுல், ஆன்மா ஒன்றேயொன்று அறியாமையாகிய அகவிருள் அகன்றவுடன் அது மெப்புணர்வாகிறது. இன்னும், சிவம் என்பது என்ன? நன்மை யெனுந் தன்மையைக் குறிக் குஞ் சொல்லேயாம். ஆஞள் அதன் உயர்நிலைக் குறிக்கோட் கருத்து கடவுள் என்ப இக்கருத்துக்களேயே ஆன்மா என்ற சொல் கொண்டுள்ளது, ஒரு பொருளேயே இரு சொற்களும் உணர்த்து கின்றன. ஆகையால், ஆன்மா வேறு, சிவம் வேறல்ல என் லும் உண்மையை உணர்வதே மெய்யுணர்வு.
சாதனைகளில் நாம் எந்த நிஐயின் நின் ரூலும் மெய்யுணர் வினேப் பெறுதல் வேண்டும். புலனுணர்ச்சி வழியே உண்மை புலப்படாது; தெளிவு இருக்கமாட்டாது; மனவமைதியும் மணி நிறைவும் இருக்கமாட்டா, தெய்வத் திருமுன் சிலர்க்குக் தெய்வமேறியதாகக் கருதி வியப்படைகிருேம்: ஆகுல் தெய்வ மேறல் என்பது தெய்வத்தின் மீது வைத்த மெய்யன் பின் அறி குறியல்ல. அதனை மருள் அல்லது திரிபுணர்ச்சி யென்றே கூறி வேண்டும். பெரும்பாலும் காளி கோயில்களில் நடைபெறும் பூசஃனப்போது கொட்டும் பறை முழக்கத்தினுற் சிலர் அவ்வாறு கூத்தாடுவதைக் காண்கின்ருேம் பறை முழக்கம் நின்றவுடன் அவர்களின் கூத்தும் நின்றுவிடுகிறது. ஆகவே, இத்தளிகய தெய்வமேறந்குப் புலனுணர்ச்சியும் மனத்தெளிவின்மையுமே ஆாரணமென்றுணர்க. இறைவன்பால் மெய்யன்பராகி, இறை வ:ாத் தன் அன்புருவிலேயே பார்த்துப் பார்த்து உ - ம் மயிர்க்சுச் செறிந்து நடுநடுங்க, கைகள் தாமே தஃமேற் சும்பப் பெற்றுக் கண்களினின்றும் பேருவகை நீரருவிபாய, உள்ளங் குழைந்து குழைந்து இடைவிடாது உருகி நினேந்து நினேந்து, ஆர்வத்தாற் கூத்துகளுமியற்றி, அவனினடப் புகுந்து இரண்டறக் கலந்த நுகர்ச்சியே மெய்யுணர்சீஸ். இவ்வொழுக் கத்தை மணிவாசகர் நழுவ விடாது மேற்கொண்டு, தீமிதி பேரன்பினுல் இயற்கையாயெழும் மெய்ப்பாட்டினப் பின்வரும் செய்யுளிற் சுட்டிக் காட்டியுள்ளார் :
"மெய்தான் அரும்பி விதிர்விதிர்துன்
விரையார் கழற்கென் கைதான் தலே வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னப் போற்றிக்
சயசய போற்றியென்றுங் கைதான் நெகிழவிடேன் உடையாப்
எனக் கண்டுகொள்ளே'

மெய்யுணர்தல் 313
பற்றற்றவணுகிய இறைவன் பாங் உறுதியான பற்றுண்டேல் நியேற்றவற்றின் பற்றுத் தானே நீங்கிவிடும். அன்றியும், மனமானது ஆர்வத்தால் வெப்பமுற்றுத் தானுக வுருகிவிடும். இந்நிலேயில் ஆன்மா அன்புருவில் எஞ்சி நிற்க, அன்பு நவிற் காணப்பட்ட இறைவனும் ஆன்மாவும் ஒன்றென்னும் பெய் யுணர்வினே நுகரக் கூடும். ஆணுல், அதனை நூ க ர் த ற் குத் தம்மை மூதலில் தகுதியுடையராக்க வேண்டும். பிறவியாகிய பெருங் கடலிலே விழுந்து, இருவினேயாகிய துன்பப் பேரல்ே களால் தாக்கப்பட்டு, மாதரென்ற புயற் காற்றினுல் அஐக்கப் பட்டு மனங் குழப்பமுற்று, அவா வென்கிற பெரிய சுருeன் வாயில் அகீப்பட்ட நாம் இனி உய்வதற்கு வழி யாதோவென்று இடைவிடாது எண்ணிச் சிந்திக்க வேண்டும் ஐந்தெழுத்தாகிய தெப்பத்தைப் பிடித்துக் கொண்டு மேற் செலுத்துவோமாயின் எளிதினிற் கரைசேர முடியும், தொடக்கமும் இறுதியுமில்லாத வளம் பொருந்திய முத்திக் கரையைக் காண்பிக்க வல்லது நமசிவாயவே. எவ்வாறு அதனே ஓத வேண்டு மென்பதை முன்னர் விரிவாக எடுத்தியம்பியுள்ளோம். அவற்றையெல்லாம் தவநில யென்னும் அதிகாரத்திற் காண்க. இடையரு அன்பு -ன் கலங்கா நிலேகொண்டு அதனே உருவேற்றும்போது ஆன்மா திணி நிலேயையடைந்து சிவமாகிறது. அன்றியும், அதன் வளி நிவேப்படுத்துதலுடன் சேர்த்து ஒதிடின், சுட்டறியும் அறிவு ஒழிந்து மெய்யுணர்வுண்டாகும். இரும்பு காந்தத்தை அணு து மிடத்து அது காந் தத்துடன் ஒன்றிவிடும். ஆணுல், மரத் துண்டைக் காந்தத்தின் அருகில் வைப்போமாயின் அது காந்தத் துடன் ஒருபோதும் சேராது. அதேபோல, நாம் நம்மைத் தகுதி வாய்ந்தவர்களாக்கினுக்கால் சிவத்துவத்தை யடைய வாம். காந்தச் சக்தி வலிந்து இரும்புத் துண்டினை இழுப்பது போல, சிவசக்தி தானுகவே தூய ஆன்மாவைத் தன் பால் இழுத்துவிடும். மணிவாசகர் கூறியவாறு, " சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனுல் அவனருளாலே அவன் தாள் வணங்கித் " தகைமையை யடைதல் வேண்டும். எமது நினே வின் கண் சிவம் நிலபெற்றிடின், அதன் அருட்கதிர்கள் படப் பட அறியாமை நீங்கி, மாயா காரியப் பொருளாகிய உலகம் உடல் உள்ளமெல்லாம் ஒழிந்துபோக, ஆன்மா சிவமாகிறது. சுருங்கச் சொல்லின், ஐந்தெழுத்துக்களில் நகாரமும் மகார மும் ஒழியவே தனிநியிேல் நிலபெற்ற யகாரமென்ற ஆன்மா வும் சிகாரமென்ற சிவமும் எ காரமென்ற அருட்சக்தியால் இனக்கப்பட்டுச் சிவம் என நிற்கும். அது ஒன்ரூக உளதா மென உணர்த்துகிறது ஓங்காரவொலி. ஆகவே, ஓம்சிவ ஓம்சிவு என்று இடைவிடாமற் சிந்திக்கும்போது, சிவத்தை அதுவெனவும்

Page 170
34 மெய்யுணர்தல்
ஆன்மாவை இதுவெனவும் சுட்டா மற் சும்மா விருக்குந் திறன் உண்டாகி அமைதி நிலவும். அதுவே சிவோகம், சிந்தை பிறந்தது மிங்கே சிந்தையிறந்து தெளிந்ததுமிங்கே: தெளிந்து அதனே நுகர்ந்ததும் இரண்டற்றிருந்தது மிங்கே, அறிவாகி இன்பமயமா யென்றும் அழியாத நிலயான தன்மையாகி, அல்லையுண்ட பகல் போல அறியாமையைத் தன்னுளடக்கித் தானுன தன்மயமே மெய்யுணர்வு.
தன்னே மறைத்த ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும் மலங்களே புத் தள்ளிவிடின் தான் விளங்கு மெனவும் தன்ஃன மிகந்ததே துன்பமெனவும், தன்ஃன அறிந்ததே இன்பம் அல்லது மூத்தியெனவும் கூறுப. முத்தி என்ற சொல்லானது முழுமை. அஃதாவது, நிறைவு எனும் கருத்தையே உபநிடதங்கள் தரு கின்றன முத்தியென்பதால் நாம் விளங்குவதென்ன? எல்லா வற்றிற்கும் அப்பாற்பட்ட கடவுளினின்றும் அது வேறுன தொன்ரு? இல்லே, முத்தியும் கடவுளும் ஒன்றேயொன்று. அன்றியும், முத்தி என்ற சொல், பொருளேயோ இடத்தையோ காலத்தையோ உறுப்பையோ தொழிலேயோ உணர்த்தாமல் ஒரு தன்மையையே குறிக்கிறது. அச்சொல். முது எனும் அடி யைக் கொண்டு, பேரறிவு முதிர்ச்சி முழுமையாந் தன்மையை புணர்த்துதனேக் காண்க. அதனே இந் நிலவுலகில் ஐம்புலன் களிஞவோ மனத்தினு லோ நுண்னறிவினுலோ நாம் நுகர முடியாதிருக்கிறது. அது எல்லாவற்றிற்கும் கடந்த பொருளா கிறது. அதுபோலவே கடவுளும் சுடந்த நிறைவான தொன் றெனக் கண்டோம். ஆகவே, முத்தி வேறு கடவுள் வேறல்ல; உண்மையறிவின்ப நிலேயென்றுணர்க. எல்லேயற்ற வெட் ட வெளிப் பரப்பில் இரண்டு வெவ்வேருன எண்ணிவிகள் இருக்க முடியாது. அன்றி, ஒரே பரப்பில் இரண்டு முழுமையா நீ தன்மைப் பொருள்கள் நிறைவாக இருக்க முடியாது நி3லயான நிறைவான இன் பவுணர்வு ஒன்றேயொன்றுதான் இருத்தல் வேண்டும். தற்பரன் தானென்று டினரும் உணர்வே பேரின் பம்; அதுவே முத்தி. ஆனூல், இவ்வுலகைவிட்டு விண்ணித் சென்று மேலுலகில் இவறவனுடன் இருந்து இன்பத்தின நீடு காதும் நுகர்ந்து கொண்டிருத்தலே முத்தியெண்பர் கிறித்த வர்களும் முகமதியர்களும். வேறு சிலர் திருமாதுலகில் வாழ்ந்து இன்பத்தினே நுகர்ந்து கொண்டிருத்தல் முத்தியென்பர் இன்னு மொரு சாரார் சிவவுலகிற் சிவனருகிருத்தல் முத்தியென்பர். இன்ப துன்பங்களான் மயக்கப்படாமலிருக்கும் அறிவுப்பேறே முத்தி அல்லது நிர்வாணம் என்பர் பெளத்தர். தவப் பயிற்சி பால் மனமொடுங்கி அறியாமை அழித்ததே முத்தியென்பர்

மெய்யுணர்தல் 315
இன்னுமொரு சாரார். ஆணவம் கின் மம் மாயையாகிய மும் மலங்களும் நீங்கிய விடத்துப் பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இரண்டறக் கலத்தலே முத்தியென்பர் சைவசித் தாந்திகள். பிறவிப் பிணிப்பினின்றும் விடுபடுதலே முத்தி அல்லது வீடு என்பர் ஒரு சாரார். இவ்வுலகில் பெண்டு பிள் ஆர களுடன் கூடிப் பிணிை துன்பமில்லாமன் மகிழ்ச்சியோடு சாதலே முக்கியென்பர் உலகியன்னெறியாளர். இறுதியாகக் சிறப்பட்ட உலகியன்னெறியாளர் மாயாவிருளில் மூழ்கிப்புறநிலைத் தோற்ற மாகிய இயற்கைக்கு மீளா அடிமைகளாயுள்ள  ெர ன் பது வெளிப்படை. அவர்கள் பகுத்தறிவில்லாத விலங்குகளுக்கு ஒப்பாவர். இம் மண்ணுலகினிற் பிறந்த எந்தவொரு உயிரும் நோயின்றித் துன்பமின்றி பெப்போதும் இன்புற்று நீடுழி வாழ்ந்ததில்ஃல. நிலேபில்லாதனவற்றை நிலேயுள்ளனவென நிளேந்து, கண்டதே காட்சி கொண்டதே கோவனெ டு யான வாழ்க்கையில் அவர்கள் பெறும் இன்பம் உண்மையான தல்ல வென்றுணர்ந்திலர். அவர்கள் உண்மையான இன்பத் தினேப் பெறற்குப் பிறந்தும் இறந்தும் அலேந்து திரிவார்களே பாதிலால் மகிழ்வுடன் சாவைத் தழுவி முத்தியடைவரென் பது வாளா கூற்று. இறைவன் ஊரில்லான், பெயரில்லான் உருவில்லாள், பற்றில்லான். சுட்டறிவால் அறியப்படாத எண் Eலியாதலால், இறைவனருகில் ஒரு எல்ஃலக்குட்பட்டவர் உடனிருந்து இன்பக்தை நுகர லாமென்பது கற்பஃனயாகும். அன்றியும், இறைவன் அங்கிங்கெனுதபடி யெங்கும் நிறைந்த கடந்த பொருளாதலால், அப்பரம்பொருள் இருக்கின்ற இடம் விண்ணுலகென்ருே மண்ணுலகென்றே திருமாலுலகென்ருே சிவவுலகிென்ருே விட்டிக் கூறமுடியாது. புற நிலத்தோற்றமர கிய உலகமும் அகநிலத் தோற்றமாகிய மனமும் வெறுமை அல்லது வெற்றிடத்திலிருந்து உண்டாகியிருக்க மாட்டா இருளிலிருந்து வெளிச்சம் தோன்ற மாட்டாது. உண்மையில், வெளிச்சம் ஒன்றேயன்றி இருளென்ற தொன்றில்லை. அறிவு ஒன்றேயன்றி அறியாமை என்ற தொன்றில்லை. வெளிச்சமின் மையே இருளெனவும், அறிவின்மையே அறியாமை பெனவும் கூறுட ஆகலின் பெளதகராற் கூறப்படும் நிர்வாணமும், ஆன்மாவோ கடவுளோ இல்லையெனும் கொள்கையும் ஏற்பு டைத்தல்ல. அறிவுப் பேதே நிர்வாணம் அல்லது மூத்தியென் முல் ஒரு பொருள் ஆங்கு உள்நாத் தன்மையை ஆதி உணர்த்து கிறதன்முே. புத்தர் அறிவுப் பேற்றினே படைந்த ஞான்று, தாம் பெற்ற நுகர்வினப் பிறிதொருவர்க்குச் சொல்லால் அவர் உணர்த்தியிருக்கமாட்டரர். அது எவ்வாரு யினும், எவரும் அறியும் பொருள் ஒன்றுண் டென்னும் உண்மையை

Page 171
316 மெய்யுணர்தல்
மறுக்கமுடியாது. என்றும் இல்லாத அறியாமை அழிந்ததெனக் கூறவும் முடியாது. மனம் ஒடுங்கிற்று என்பதால், அது ஒடுங்கு தற்கு அடித்தளம் ஒன்றிருத்தல் வேண்டுமென்னும் நினேசி தோன்றும். இவற்றை யெல்லாம் நுகர்கின்ற மெய்ப்பொருளே கடவுள். அதுதான் முத்தி, உலகப் பிணிப்பினின்றும் நாம் விடுபட வேண்டுமேயாயினும் அவ்வாருன பற்றற்ற நி3ஸ்பை முத்தியெனக் கூறமுடியாது. அவற்றை விடற்கு ங் பற்றற்ருன் பற்றினேப் பற்ற வேண்டுமென்பது வள்ளுவர் வாக்கு எனவே உலகப் பற்றினே விடுதலான் மட்டும் முத்தியடையலாமேனக் கருதக் கூடாது. எமது முழுமையாந் தன்மையை alg:rfig! அதுவாயிருத்தல் வேண்டும். அன்றியும், ஆன்மா ஒன்றலுைம் கட்டுப்படாத் தன் மயமான பேரின்பப் பொருள். அது լ հնձ:ք #; கப்பட்டிருப்பதாக எண்ணுதல் கற்பனேயாகும். ஆகவின், அதனே உள்ளபடி புனர்ந்து தெளிந்த நிலேயே வீடென்ப. புதிதாக் எத்னேயும் ஆன்மா பெறுவதில்வே, அது ஏற்கெனவே மெய் யுனர்வாய் என்துமுள்ளது. மறந்துபோன அல்லது கானு மற் போன பொருளே மீளப்பெற்றுக் கொள்வதைப் போல, அல்லது மீள நினவு கொள்வதைப் போன்றதே முத்திநிலை. எண்வகைத் தவப் பயிற்சியினுல் இறுதியில் மனமானது அசைவற்று sy lif கிக் கிடக்கும்போது அமைதி நிலவுகிறது. இந்த 53) &r படைதற்கு மனத்தொடர்புள்ள ஒழுங்கு முறையும் பயிற்சியும் தேவைப்படுவதைக் காணலாம். ஆணுல், மெய்யுண்ர்வு நி3 யில் மனத்தொடர்பும் எதுவித நுண்ணறிவுப் பயிற்சியுமின்றிக் தனது இறைமையையும் முழுமையாய தன்மையையும் நேரடி பாசுத் தானுகவுணர்ந்து கொள்ளும் நுகர்வு மட்டும் உளது: அமைதி நி3லயில் உற்ற உள்ளுணர்வினும் மெய்யுணர்வு HELEKLuri” மட்டத்திலே உள்ள தென்றறிக. இதுவே உபநிடதங்களிற் சொல்லப்பட்ட, தொடக்கமும் முடிவுமில்லாத, கட்டுப்பு" டற்ற, முரண்பாடில்லாத, என்றும் ஒரே தன்மைத் தான். நிலே புள்ள மெய்ப்பொருண் ணிஃ. மறந்துபோன மெய்பொருள் ா மக்கு வெளிப்பட்ட இடத்தே - அஃதாவது மெய்யுணர்வு தன்னறிவினுள் புகுந்து நிலத்துவிடின், ஐம்பொறிகளோடு அவற்றிற்குரிய ஐம்புலன்களும் கலந்து நிெேபறமாட்-", மனம் முதலியவற்றிற்குக் காரணமாகும் முக்குணங்கள் அறிவிற் பொருந்துதலுமியலா, இது நல்லதோ இது தியதோ வென்ற மனக்கலக்கம் நிகழமாட்டாது, பிணி ப் புத் தொடர்பான வேற்றுமைப்பட்ட பல வியல்புகள் மறைதலும் மீட்டுத் தோன்றுதலும் நிகழா, தற்பரவுணர்ச்சியே நிலத்து ஆன்மா தற்பதமாய்ச் செயலற்று இருத்தலின் புறச் செயல்கிள் நிகழ இடமில்லை. இன்னும் பின்வரும் திருவாசகத்தால் அறிக

மெய்யுணர்தல் 37
"என்னஐரி யார்முலே ஆகம் அனந்துடன்
இன்புறு மாகாதே எல்லேயில் மாக்கரு னேக்கடல் இன்றினி தாடுது மாகாதே நன்மணி நாதம் முழங்கிபென் உள்ளுற
நண்ணுவ தாகாதே நாதன் அணித்திரு நீற்றினே நித்தலும் நண்ணுவ தாகாதே மன்னிய அன்பரில் என்பணி முந்துற
வைகுவ தாகாதே மாமனற பும் அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலே
எய்துவ தாகாதே என்னுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே.
அஃதாவது, என்னே அடிமையாகவுடைய பெருமானுவிய அருள் வள்ளல் தோன்றி மெப்புணர்த5லப் பெற்ருல், எனது ['5' && # #iଇଁf நிலவிய நகில்கள் அவனது திருமேனியிற் படிந்து இன்புறுதல் நிகழாது. எல்லேயில்லாத பெரு கிருனேக்கடலில் இப்போது நன்கு திளைத்தல் நிகழாது. நல்ல மணியோசை முதலிய என் ணுள்ளே மிகுதியாகப் பொருத்தி முழங்குதல் நிகழாது. - இவ் வோசை தவப்பயிற்சியுடையார் உடம்பில் நிகழ்வதென்ப. ஆணுல் அது அறிவு நி:யில் நிகழாதென்றனர் மணிவாசகர். இறைவன் அணிகின்ற திருநீற்றினப் பூசுதலும் ஏற்படாது. நில்பெற்ற அன்பருள் எனது பணிவி" முற்பட்டு இருத்தல் நிகழாது. பெருமை பொருந்திய மறைகள் அறியாத திருவடித் தாமரையை_- அஃதாவது, மூலாதாரத்தை வழிபடுதலும் நிகழாது. இனிய இயல்புடைய செங்கழுநீர்ப்பூப் போன்ற திருவடிகள் எனது கலேயிற் பொருந்துதலும் 'அக்ாவது குண்டலினி சக்தி சுழுமுஃன வழியே சென்று புருவநடு நி3 பக்திையடைந்து ஆங்கு நிலபெற்று விட்ட மையாள், இனிமேல் நிகழாது. திருவருட்பேறு சிவப்பேற்றிற்கு முற்பட்டதாகவிழ் சிவப்பேற்றின் பின் அது நிகழாது என்ஒர். நன்று ய்க் கணித்த மாம்பழத்தை புண்பவர்க்குக் காய் தேவைப் -T5El Try, தன்னை யறிந்து மெய்யுணர்வாகிப் பேரின் பத்தின நுகர்ந்து கொண்டிருக்கும் சீவன் முத்தர்க்கு இனிமேல் புறச் செயல்களும் அகச்செயல்களும் வேறெந்தச் சாதனைகளும் இருக்கமாட்டா அவர்கள் காணுமற் கண்டு கருத்தோடிருப்பவர்கள், நித்திரை கெட்டு நினைவோடிருப்பவர்கள், சாகாமல் தன்மயமாயிருப்ப வர்கள், பசுபதியா நிறைபொருளென்றுனர் க.

Page 172
38 மெய்யுணர்தல்
அவா வென்னும் வலேயில் அகப்படாமல் அதனே அழிக்க வேண்டுமெனக் கூறுவதைக் கேட்டிருக்கிருேம் எல்லாப் பற்றுக் கண் யும் தொஃலத்துவிட்டு மனதை வெற்றிடமாக்க வேண்டு மென்ற கோட்பாட்டினே புடையவர்களும் உண்டு. ஆணுல், அது எளிதினின் முடியாத காரியம். பகுத்தறிவு சுெ 7 எண் டு பற்றுக்களே க் குறைத்துச் சிலவற்றில் ஈடுபடாதிருக்கலாம். இவ்வாறு மனதைத் தூய்மையாக்கற்குத் தெய்வீக சிந்தனையை எம்முட் புகுத்தல் வேண்டும். ஒரு பற்றினே விட்டு மனமானது வெறுமையாகும் போது, வெற்றிடத்திற்குப் பிறிதொன்று வரும் இதனைத் தடுத்தற்குத் தெய்வீக சிந்தனே இன்றியமை மாத தொன் ருயிருத்தஃக் காண்க . மனதை முற்றுக ஒழிக்க வேண்டுமாயின், மனவமைதியை படைய வேண்டுமாயின், மனப்பரப்பு முழுவதும் சிவமயமாக வேண்டும், அதனே நேரடி பாக அடக்க முடியாது. அது அடங்கி யொழிந்து போரூலும் " அதன் வெற்றிடத்தை முத்தி நிஃபெனக் கருதமுடியாது. முத்தி பென்பது நிர்வாணம் அல்லது வெறுமையல்ல முத்திநிலேயில் என்றும் பேரறிவு மயமாகவும் பேரின்பமயமாகவும் எங்கும் பரவி ஒரே தன் மைத்தான நிறை பொருண்ணுகர்ச்சி இருத்தல் வேண்டும் நிறைவு அல்லது முத்தியென்ற குறிக்கோட் கருத்து மிகவும் ஆழமானது, மேற்பரப்பினின்று அதனே விளங்கிக் கொள்ளமுடியாது. ஆணுல். எமது நற் சிந்தனே பாலும் நல் லொழுக்கத்தாலும் எம்முள்ளத்தினின்றும் ஊறுகின்ற உள்ளு னர்வு உயர் மட்டத்தை யடைந்து மெய்யுணர்வாகும். அவ்வாறு தன்மயமாயுள்ள ஆன்ம நிஃயே முத்தியென்ப, இ த ஃன த் தாயுமானவர்,
நினேவொன்று நினேயாம ணிற்கினக மென்பர் நிற்குமிட மேயருளா நிட்டேயரு ளொட்டுந் தனயென்று மறந்திருப்ப வருள் வடிவா னதுமேற் றட்டியெழுந் திருக்குமின் பந் தன்மயமே யது வாம். '
சான்று கூறிப் போந்தார். நானென்பதை மறந்து, ஒன்றனேயும் நி:ன யாமன் நிற்கின்ற தவநி3லயில் அருளொளி வீசும். அன் வருளொளி தானே பாதிப் பேரின்பம் பொங்கித் ததும்பத் தன்மயமாய் நிற்கும் நிலேயே முக்தியென் ருர், ஆழ்ந்தி சித்த ஃாப்போது, உலகமும் உலகப் பொருள்களும் இ ல் வா மீ ற் போகின்ற காரணத்தைக் கொண்டு, தன்னறிவும் இல்லாமல் எல்லாம் வெறுமையின் முடிகின்றன என்னும் பெளத்தரின் கொள்கை தவருனதென்றே கூறவேண்டும். ஏனெனின், தன் எறிவின்மையை எவ்வாறு அவர்கள் உணர்ந்தார்களென்பதைக் காட்டத் தவறிவிட்டார் மீள். தன்னறிவையும் தன்னறிவின்

மெய்யுணர்தல் 19
-- - - - - -
மையையும் கண்டதற்குச் சான்று இருத்தல் வேண்டும். தன்னறி வின்மையைக் கண்ட சான்றுப் பொருள் நிலேயான ஆன்ம வே. சான் ருசு விருக்கின்ற ஆன்மா தற்பரனேயன்றிவேறென்றுமல்ல. வெறுமை அன்றி இன்மை உளதாமெனப் பெளத்தர் எதுவித சான்றுமின்றி வற்புறுத்திக் கூறுவார்கள். ஆயின், நிஃவயில்லாத விண்வெளிக் கோட்டை போன்றில்லாமல், வெறுமை அல்லது இன்மை உணர்வில் இருப்பதால் அதனே அறியப்படும் அல்லது உணரப்படும் உளதாம் பொருளெனக் கருதவேண்டும் ஆகவே, ஆழ்ந்த சிந்தனேக்குப் பின்னணியில் ஆன்மாவே அறிகின்ற ஒரு பொருளாகவுள்ளது. அது என்றும் அழிவதில்லை. இந்து சமயத் தின் அடிப்படைக் கொள்கை இதுவேயாகும். மறை முடிவுப் படி, உண்மையறிவின்பமாகிய நிறைவே முத்தியென்ப, புற நிலேத் தோற்றத்தின் மாற்றங்களால் அது பாதிக்கப்படுவ தில்லே, எல்லாவுயிர்களின் தோற்றத்திற்கும் சக்திக்கும் அதுவே ஊற்றிடம். இதுவல்ல இதுவல்லவென்ற உணர்வே அதுவாயி இலும், அதன் நுகர்வு ஒரு உண்மையை உடனே உண ரு ந் தன்மையாயிருக்கும். துன்பம் கவஃகள் சேர்ந்த மயக்கநிலை யொழிதல், அல்லது ஆன்மாவின் உண்மையான நிலையை யறிதல் முற்றுமையல்ல. மெப்புணர்தலில், தன்னுணர்வில்லாத அகப் பார்வையைப் பெற்றுக் கொள்வதான் முற்றுமையை அல்லது முத்தியை யடைந்து விட்டதாகக் கருதக்கூடாது அன்புநெறி யிலுள்ள சில மெய்யடியார்ர்கு அத்தகைய மெய்ப்பாட்டு ணர்ச்சி நிசழக்கூடும். ஆஞல் அவ்வாற்றல் சமயவொழுக் சுத்தின் குறிக்கோனல்ல. ஒவ்வொரு மெய்ப்பாடும் கடவுளேப் பற்றிய துகர்ச்சி பல்ல வாயினும், கடவுள் மீதுள்ள அ ன் பு மேலீட்டினுல் தன்னுணர்வு கெட்டு அகப்பார்வை புண்டா கிறது. அருளொளியினுட் புகுவதற்கு ஆர்வம் பொங்கும். எனினும், மெய்ப்பொருளினுண் நேரே நுழைந்துவிட்டதாகக் கருதற்க, ஒரு மெய்யன்பன் தன்னுணர்வற்ற நிலையில் இறை வனது அருளொளி படப்படத்தாள் தாணுக உண ர் த் து கொண்டோ அல்லது தான் தானுசு உணர்வதாக நினேந்து கொண்டிருப்பான். ஆணுல் இந்த நிலைக் சப்பால், இறைவனுடன் சேர்ந்துவிட்டதான ஒருமைப்பாட்டு நிக்லயையடைந்த அது உறுதியாக வேண்டும். நிறைவும் அமைதியும், எல்லேயில்லாப் பேருவகையும், ஒத்த தன்மையும் வெளிச்சமும், அதன் அறி குறிகளாக ஆங்கு மேம்பட்டு நிலைபெறும் முழுமையை அல்லது முத்தியை அடைவதற்குக் கன்மங்கள் பயனற்றனவாதலால், எந்தவொரு இயக்கத்தாலும் அதனேப் பெறமுடியாது தெய்வீக மெய்யுணர்விஞன் மாத்திரம் அதனை நுகர்ந்துகொள்ள முடி யும். செயலற்ற நிலையில் உளதான தொன்றே அதுவென்ப.

Page 173
320 மெய்யுணர்தல்
SLSSLSS T S SL SLSLSSL S S S qqq L LLLLL S SLSLSLSL LS S S S LSLSSSMSSSLSSS
இந்த நுகர்ச்சி உணரப்படும் பொருளாக இருக்காமற் பொருட் கிளேத் தெரியப்படுத்துகின்ற வெளிச்சமேயாம். வெளிச்சமே ஆன்மா என்றுணர்க. அது எப்போதும் தன் மயமானது. தாஇகவே அது உணர்த்துகின்ற உணர்கின்ற முழுமைப் பொருள் எல்வேயில் லாத பேரின்பம் அதுவே. பரம்பொருளு டன் தனது முற்ருெருமையை மனிதன் உணர்த்து கொள்ளும் போது, எல்லா வகையான கட்டுப்பாடுகளும் முரண்பாடுகளும் அற்றுப்போ ப், அழிவில்லாத ஆன்மாவினின்றும் என்துமுள்ள் பேரின்பம் பொங்கியெழும் அத8ணச் சொற்களால் இத் நீன் மைத்தென விளக்கமுடியாது. மெப்புணர்வுடையோரா லேயே மாத்திரம் அது உணரப்படும். ஆனூல், அத* வரம் பிலாத பேருவகை யெனவும், இனிமையான தொன்றெனவும், நன்மையான தொன்றெனவும், முற்றுமையெனவும் நாம் கீற்பஃன செய்துகொள்ள முடியும். அதனச் சிவசிவ என்று சுருக்கமாகச் சொல்லிச் சும்மாவிருந்து எமக்குக் காட்டியருளி ஞர்கள் சிவன்முத்தர்கள். சிவத்துவத்தை நுகர்தலே முத்தி. இன்னதெனச் சுட்டிக் காட்டமுடியாத, இத்தன்மைத்தெனக் கூறமுடியாத அந் நுகர்ச்சி நிவே அஃதாவது, முத்திநிலையில் திரமென்பதில்லே, அல்லது எதுவித பரிணுமமுமில்லே, நிகரில் பாத ஒரே தன்மைத்தான, எங்கும் நிறைந்த மெய்யுணர்வே அதுவென்ப மண்ணில் வாழ்ந்து கொண்டே ஒரு ர் ப்ெ புணர்வினே படையலாம். நானென்பதையும் என தென்பதை பும் கைவிட்டுத் தன்னுணர்வு மெய்யுணர்வேயாக இரண்டறக் கலந்து நிற்பில் முத்தி சை கூடும் தாயா காரியப் பொருளாகிய உடம்பு எங்ஙனம் தோன்றித்ருே அங்கனம் அழிந்துபோகும். மண் நீர் தீ சுாற்று விண்ணி ஆகிய ஐம்பூதங்களும் அவற்றின் கூறுகளும் ஒன்ருேடொன் ருசு - மண் நீருடனும், நீர் தீயுட ஒரம், தீ காற்றுடனும், காற்று வின் ஓரிடனும் ஒடுங்கி, விண்ணிவெட்ட வெளியாக, எஞ்சி எஞ்ஞான்றும் நிற்பது வடிவிலாத வரம்பிலாத எங்கும் நிறைந்த முழு முதற் பொரு ஒளாகிய மெய்யுணர்வு ஒன்றே.
எல்லா வாகக் கட்டுப்பாட்டினே யுங் கொண்ட பயிற்சியா எனது ஆக்கம் என்னும் கருத்தை எமக்குத் தருகிறது. இக் கருத் துப் பின்னர் முன்னேற்றம் என்றதோர் எண் ஈத்தைத் தரும். திரிபுக் காட்சி அல்லது பாபயாகிய பிணிப்பினின்றும் விடு படுதற்கு இடைவிடாது முயலுதல் சமயப் பயிற்சியென்ப. இறுதியான குறிக்கோளே முன்வைத்து, அது முற்றுப்பெறற்கு எடுத்துக் கொள்கின்ற முயற்சிகள் யாவும் முன்னேறிச் செல் கின்ற மாற்றங்கள் என்றே கூறவேண்டும். ஆர்வமும் ஊக்கமுங்

மெய்யுணர்தல் 321
கொண்டு பயிற்சியிற் பல நாட்களாகவோ பன்னெடுங் காலமாகவோ ஈடுபாடுடைய ஒருவர் புதுப்புது நுகர்வுகளே யும் அறிவையும் பெறக்கூடியவராவர். அவரது வாழ்க்கையின் உண்மையான முடிவிடத்தை படைவதற்கு உண்மையான விடாமுயற்சி - அஃதாவது, சாதனே இன்றியமையாததொன் றெனக் கருதுக, மனிதனது பல்வேறு தொடர்புகளும் இயக் கங்களும் மகிழ்ச்சிகளும் முடிவில் தெய்வ நம்பிக்கையிலும் தெய்வீகவுணர்ச்சியிலுமே புகலிடங்கொள்கின்றன. இடுக் கண் Eற்ற காலேயிலும் நோய் வாய்ப்பட்டபோதும், கன்செயலால் ஆவதொன்றுமில்லே இனியெல்லாம் இறைவன் செ ய லே என்றுணரப் பெற்றதாகக் கூறி, இறைவனிடம் அவன் தஞ்சம் புகுவதை நாம் காண்கின்ருேம். ஆகவே, சமயம் என்பது திறை வான அமைதியையும் இன்பத்தையும் தரக்கூடிய தெய்வீக நினேவாக்கம் அல்லது நுகரும் வழியெனத் தெரிந்து கொள் வோ மாக, சமயப்பற்று எங்குண்டோ அங்கே முழுமையை படைதற்கு உணர்ச்சி மூலமாக ஆர்வம் பொங்கியெழுவதைக் காண்கின் ருேம். டெய்ப்பொருளேக் காண்பதற்கு - அஃதாவது, நிலேயா என அமைதியையும் பேரின் பத்தையும் நுகர் தற்கு அவன் தெய்வீகச் சாதனை யைக் கையாளுகிஜன் . இம் மண்ணுலகில் துன்பங் கலவாத மகிழ்ச்சியில்லே, நாம் நுகர்ந்து கொண்டிருக் கும் பொருட்களில் ஒன்றேனும் நிலே புள்ளதில்லே. உலக வாழ்க்கையே நடந்து செல்லும் நிழலுக்த ஒப்பாகும். ஆத லால், நாம் எல்லாக் குறைபாடுகளுக்கும் எல்லா வரையறை களுக்கும் அப்பாற் சென்று, நிறைவான நிலையான பேரின் பக் கடலின் மூழ்கி, ஆரவுப்த்தறிதல் வேண்டும். நேர - வெளியைக் கொண்ட இவ்வுலகில் வாய்ப்பின்மையும் முரண்பாடுகளும் நிறைய இருக்கின்றன. ஆன்ம அறிவொன் குலேயே துன்பத் தையும் அறியா மையையும் துடைத்துத் தன்மயமான சிவத் துவத்தை நாம் அடையமுடியும். தெய்வீகத் தன்மை எம் முள் நிலவுவதற்குச் சமயப் பயிற்சி முதலில் தேவையாகிறது முழு மையை அல்லது முத்தியை எய்து தற்கு அருட் கதிர்களும் எம் முள்ளே வீசவேண்டும். மெய்யுணர்விஃனப் பெற வேண்டின், உண்மையான நிரையான ஓயாத பயிற்சி இருத்தல் வேண்டும். நுண்ணறிவாக்கம் அதற்குத் தேவைப்படாது. மனமோ நுண் னறிபோ நிறைவான மண்டலத்தை படை மாட் L-ITAJ. AF I DI U U பயிற்சி - தொழுதல், பூசித்தல், சிந்தித்தல் ஆகியவையெல் லாம் மனதைத் தூய்மையாக்கு தற்கே உரியன. அறிவொளி யைப் பெறுதற்கு மனத்தூய்மை வேண்டும். தூய மனதானது கோயிலுக்குப் போகும் வழியையும் கோயிலேயும் எமக்குக் * (էնեւո யொழியக் கோயிலினுட் புகமாட்டாது. கோயில்
A.

Page 174
322 மெய்யுணர்தல்
வாசல் யடைந்தவுடன், அது மாயா காரியப் பொருளாத ஒாள், மறைந்துவிடும். ஆகவே, மனிதன் தெய்வீகத் தன்மையை படைவதற்குச் சமயப் பயிற்சியானது ஒரு முன்னேற்பாடா கும். உண்மையாகவும், முழு மனத்துடனும், எண்னங்க்ள் செயல்களுடன் எப்போதும் ஒத்த தன்மையாயும், எளிமையான வாழ்க்கையின் நின்று கொண்டு சமயப் பயிற்சியை நாம் மேற் கொள்வோமாயின், நோக்கரிய அருண்ணுேக்கினேப பெற்று நுணுக்கரிய மெய்யுணர்வின நுகரமுடியும். ஆணுல், புலனுரக்க முற்றுக் கண்மூடித்தனமாக மூடநம்பிக்கை கொண்டு எதனே யும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. எவற்றையும் பகுத் த ஹி வு கொண்டு நன்ருக ஆராய்ந்தே அதன் உண்மையை அறிய வேண்டும். ஆகமங்கள்ாணும் மறைமொழிகளானும் செயன் முறைகளானும் எழில்மிகு காட்சிகளானும் கவரப்பட்டுப் பொருசோ விளங்காமன் மண்ணுெடு கிளியைப்போல அதனே வெறுமனே பற்றிக்கொண்டு அறியாமை யென்னும் இருளில் மேன்மேலும் புகாதிருக்க வேண்டும். அறியாமையை அசுற்றி அறிவொளியைப் பெற வேண்டுமென்பதே சமயத்தின் அடிப் படை உண்மையாகும். இவ்வுண்மையை அல்லது நோக்கை மறந்து எமக்குப் புரியாத மொழியிற் கேட்டுக் கண்மூடித் தE மr ஃ எந்தக் கொள்கையையும் பின்பற்றுவதாந் LAurg). நான்கு மறைகளிலும் ஆகமங்களிலும் பதினெண் புராணங் களிலும் கூறியவற்றை நன்முக அலசி யாராய்தல் வேண்டும்: கட்புலனுக்கப்பாற்பட்ட கடவுளே நெருப்பு மூலம் வரவழைத் து பல யாகங்களேச் செய்யும் விதிமுறைகள் இருக்கு யசுர் முதலிய மறைகளில் வகுக்கப்பட்டிருப்பதை நாம் காண்கின் ருேம் . பருப்பொருளாகிய கல்லுருவில் ஐம்புலன் சுளுக்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட எண்ணிவியாகிய பரம்பொருளே எழுந்தருளப்பண்ணிப் பூசித்து வணங்குவதைக் கோயில்களிற் காண்கின்ருேம். பற்பல முகமன் முறைகளாலும் மறைமொழி களாலும் போற்றிப் புகழ்ந்து பாடுவதிை ஆங்கு காண்கின் ருேம். சிலவேளைகளில் கோயிற் கட்டிடத் திருத்தங்கள் முதலிய திருப்பணிகளே ச் செய்திற்காகக் கல்லுருவில் இருக் கின்ற இறைவனே நிறைகுடத்தில் எழுந்தருளச் செய்தும் பாகத்திலிருந்து நெருப்பு மூலம் பெறப்படும் சக்தியைப் பல மறைமொழிகளான் நிறைகுடத்திற் செலுத்தி நீரினேப் புனித மாக்கி, மேலும் மறைமொழி வலுவினூல் திருப்பைக் கயிறு வழியே ஒளிக் கதிர்களே மீண்டும் கல்லுருவிற் பாயச் செப் தும், அக் குடநீரினுன் முழுக்காட்டுஞ் சடங்குகளைக் காண் கின்ருேம், ஆஞல், இவற்றைச் செய்கின்ற அந்தணரும், செப் விக்கின்றவர்களும், வழிபடுபவர்களும் அவற்றின் கருத்துக்களே

மெய்யுணர்தல் 323
உணர்ந்திருக்க வேண்டும். அந்தனரென்போரும் பேராசிரியர் களும் எமக்கு வழிகாட்டிகளாக இருத்தல் வேண்டும். செபன் முறைகளேயும் சடங்குகளையும் நாம் துருவியாராய்வோமாயின், பெரும் பாலானவை மரபு வழியே புராண இதிகாசங்களேத் தழுவி, இடத்திற்கும் காலத்திற்கும் பொருத்தமாக ஏற்படுத் தப் பட்டவை யென்றுணரக் கூடியதாயிருக்கும். நம்பிக்கை களும் மரபுகளும் விதிமுறைகளும் இடத்திற்கு இடம், இனத் திற்கு இனம் வேறுபட்டிருப்பதையும் பல தெய்வக் கொள்கை யையும் காணலாம். செயன் முறைகளும் சடங்குகளும் முக்கிய மாக ஒரு கூட்டத்தினரின் கொண்டாட்டம் என்று கூறற் பால தே. இவற்ருன் மக்கட் கூட்டம் நல் வாழ்வைப் பெற்று இன்புற்றிருப்பதற்கு வழிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. குட நீராட்டற்போதும் மற்றைய சடங்குகள் நடைபெறும் போதும், கோயிலேச் சார்ந்த தளர் மக்களின் நன்மைக்காகவும் நல்வாழ் வுக்காகவும். வாழ்த்துக்கள் கூறப்படுவதையும், இறைவனுக்கு மலர் தூவி மறைமொழி இசைத்து அவனருளே வேண்டி நிற்ப தையும் காண்கின்ருேம். இவையெல்லாம் புலனுரக்கத்தால் விரிவடைந்து, ஒரு பயனே விரும்புவதாற் பேணப்பட்டும் வரு சின்றனே. அதர்வண மறையில், நன்மையைப் பெறுவதற்கும் தீமையைச் செய்வதற்கும் வாய்ப்பான செயன்முறைகளையும் சடங்குகளேயும் கானலாம். அன்றியும் புராணங்கள் வாயிலா கவும் அம் முறைகளே அறிகிருேம். ஆகவே, பண்டைக் காலந் தொட்டுக் கோயில்களிலும் வீடுகளிலும் நடைபெற்று வரு கின்ற சடங்குகளெல்லாம் வாழையடி வாழையேன மக்கட் கூட்டத்திடையே வந்த மரபாகும். பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபென்னும் இலக்கணத்திற்கு அமைவாகவும், காலம் இடத்திற்கேற்பப் பெரும்பாலான சடங்கு கஃளச் சுருக் கிப் பொதுமக்கள் நன்முக விளங்கும் பொருட்டுத் தெளிவான முறையில் வகுத்துக் காட்டல் அறிவொழுக்கங்களான் நிறைந்' தோர் கடனுகும். எனினும், பாஃக் காய்ச்சிக் கடைந்தெடுக் கப்பட்ட வெண்ணெய் போன்ற உபநிடதங்களே நான் மறை களிலிருந்தும் நுகர்ச்சியாலும் ஆய்ந்த முனிவர்கள் திரட்டி எமக்குத் தந்துள்ளார்கள். அவற்றையும் அவற்றைச் சார்ந்த மெய்ப் பொருண்ணுரல்களேயும் படித்து ஒழுகுவோமாக வந்த நோக்கை மறந்து உலகாய் வாழ்ந்து எந்நாளும் உலக வின்பத்தை நுகர வேண்டுமென நிகன யாமன் மனதற்ற தூய நியிேனே அடைய ளேண்டுமென யாது மனம் நினேயுமந்த நின்ேவுக்கு நினைவாகி, பாதின் பாலும் பேதமற நின்று உயி ருக்குயிராக விளங்கும் அந்தப் பேரெளினியச் சிந்தை செய் வாம். தெய்வீகத் தன்மை எம்முள்ளேயே இருக்கிறது. அது

Page 175
324. மெய்யுணர்தல்
- - - - S S S S S S S S S
புறத்தேயிருந்து கிடைப்பதொன்றல்ல. எமது பகு 易( உள்ளுணர்வும் வழிகாட்டியாகவும் சான்றுப் பொருளா வும் இருக்கிறதென்னும் உண்மையை நாம் உனர் வே ப பி. காலவடைவில் எமது இறைமையையும் வலிமையையும் மீள பெற்று விடுவோம். இவ்வுண்மையைப் பிறர் வாய் கேட் தால் உணர்ந்து கொள்ள முடியாது. மேலும் அதனேத் தத்தம் வாழ்க்கையில் உய்த்துணர வேண்டும். செயன் முறை களும் சடங்குகளும் முதனிஃலப் பயிற்சியினர்க்குத் தூண்டுfே லாக இருக்கலாம். விளக்குத் திரி தூண்டப்பட்டு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது தூண்டுகோல் தேவைப்படாத வறு எம்முள்ளே தூண்டாமணி விளக்கு எப்போதும் எரிந்து கொண் டிருப்பதை உண்மையாகவே நுகர்வோமாயின் செயன் முறை களும் புற வழிபாடுகளும் தேவைப்படமாட்டா, புறவழிபாடே முடிவான சமயப் பயிற்சியென எண்ணிக் காலத்தை வீணே போக்காமல் அக வழிபாட்டிஃனச் சிக்கெனப் பிடித் துவ வேண் டும். உறியிலே தயிரிருக்க உனர் புகுந்து வெண்ணெய் தேடி யலேகின்ற மாந்த ரைப்போல, ஒடியோ டி எ ம் மு: ட் த ல ந் த பேரொளியை ஊரெலாந் திரிந்து தேடியும், நூறு கே டி ஆகமங்கள் நூறு கோடி மறைமொழிகள் நூறு கோடி நாளி ருந்து ஒதினுலாம் பயனென்ன? மூல நாடி தன்னிலே முகள ந் தெழுந்த பேரொளியை எம்முள்ளே நாடியிருந்த பின், ஓம் நமசிவய என்று ஆரு தார நிலேயங்களில் முறையே மனக் கண் வைத்திடின் ஆறு விளக்குகள் தோன்றிப் பின் புருவ நடுவில் தோன்றுமே அறிவொளிதான். இதனே உற்று நோக்கிச் சிவசிவ என்றி.டிற் சீவன் சிவமாகும்.
சமய ஒழுக்காற்றில் ஒருவர் மந்தப்பொறி போலன்றித் தன்னறிவுடையவராக முயற்சிக்க வேண்டும். இயற்கைக்கு மேலான சக்திகளேயும் மணி சுணுக்கப்பாற்பட்ட தெய்வாதீனத் தையும், தற்கோளேயும் விதியையும் அவர் நம்பியிருப்பாரா பின் மனம் பல பீனமுற்றுத் தன்னம்பிக்கையையும் உறுதிப் ாட்டிஜனயும் இழக்க நேரிடும். இயற்கைக்கு மேலான சக்தி அல்லது தெய்வாதீனத்தின் மீதுள்ள நம்பிக்கையானது மனிதன் ஆற்றலற்ற அடிமையாக்கி விடும். உண்மையில், எல்லா இடை யூறுகளும், எமக்குத் தெரிந்தாலென்ன தெரியாவிட்டாலென்ன, இயல்பான காரணங்களாலேயே நிகழ்கின்றன. அவையெல் aun. Li sig i'r TGr FN MF fu விதிக்குட் கட்டுப்பட்டி ருப்பதை ஒரு விஞ்ஞானி அல்லது மெய்ப்பொருளியலாளர் நன்கறிவர். ஆகவே, சமயப் பயிற்சியினர் தம்மீதுள்ள நம்பிக்கையை இழக்கக் கூடாது. அவர் உண்மைப் பொருளே நோக்கி அல்லது

மெய்யுணர்தல் 32.5
நி1 தி உயர்நிலைக் குறிக்கோளேயடைவதற்கு ஊக்கமும் உறுதிப் பாடும் வேண்டும். இவற்றைத் தம்ே விவிர்க்கவில்ஃபா பித்ர முன்னேற்றத்தைக் *ாணமுடியாது. வாழ்க்கையின் எத் துறை யிலும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே கை கூடுதற்கும் வெற்றிக்கும் உறுதுணே யென்பதை எமது நுகர் விற் காE க் ஃபியதாயிருக்கிறது. ஆகலால், எல்லா நன்மையும் எம்முள்ளி ருந்தே பரிணமிக்கிற தென்னும் திடமான துணிவினேயுடைய வர்சளாய் இருத்தல் வேண்டும். ஆன்ம சக்தியே மற்  ைற ய சிச்திகள் எல்லாவற்றிற்கும் சிருப்பொருளென்ப . சிTபது விதிக்கு நாமே காரணகர்த்தாவாதலால் ஈப்போதும் எமது ஆற்றலேயே எதிர்பார்க்க வேண்டும். எமது பழக்க வழக்கங்களுக்கும் குணங் களுக்கும் எமது மனமும் செயல்களுமே காரணமென்னும் உண்மையை மறத்தலாகாது. புறச் சக்திகளோ தெய்வாதீன ஆஃணயோ மெப்புனர் விஜனத் திரக்கூடியதல்ல; நாமே நமது காரியத்தைப் பார்க்க வேண்டியவர்களாயுள்ளோம். வெற் நெலும்பைக் கடித்துக் சிடித்துத் தன் வாயினின்றும் ஊறு கின்ற இரத்தத்தைச் சுை 'த்தி நாயானது அவ் வெலும்பிவி ருந்தே இரத்தம் வருவதாக எண்ணி மேலும் எ லும்  ைப க் சிடிக்கும். அதுபோல, சிலவே&ளகளில் நற்பயன் அன்றித் தீமை விளேந்த காஃப், அது தெய்வாதீனமாகவே நிகழ்ந்த தெனவும், எதிர்பாராத தொன்றெனவும் எண்ணித் தன் : வியைத் தட்டிக் கழிக்கின்றனர் சிலர். ஆணுல் இரு வினேப் பயன் *இதும் அவரவர்களாலேயே கிடைத்துள்ளனவென்னும் உண்மை மனதிற் படிய வேண்டும். இன்னும், எமது செயல்களெல்லாம் எமது எண்ணங்களிலிருந்தே உண்டாகின்றன எண்னமும் செயலும் ஒத்த தன்மைத்தாய் உள்ளத்திற் பதியப் பெறின் உண்மையாக வினோ ஒரு விதைத்தவனும் அறுவடை செய்து வனும் விளே பொருள நுகர்பவனும் தானே யென்று o-65àFr முடியும். அன்றியும், தீவினை துன்பத்தையும் நல்வினே மகிழ்ச்சி சியம் கருமென்ற எண்ணங்கள் தன்னுள்ளே தோன்றி. ஒருவன் தீவினேயைத் தவிர்த்து நல்விஃனயையே செய்வதற்கு முற்படுவான். எஸ்கா நிகழ்ச்சிகளும் - அஃதாவது, தாக்கம் மறுதாக்கம், காரண காரியங்கள் ஆகியவை யாவும் அகத்தே அடங்கி இருப்பதைக் காண்க, அகச் செயல் புறச் செயல்கள் ஆகியவையெல்லாம் ஒழிந்தவிடத்து ஆன்மா இயல்பாகவே சிவத்துவத்தை படைகிறது. எனினும், மனித சக்திக்கு அப்பால் தெய்வாதீனம் ஒன்று உண்டென்று உலகத்தார் உ ல கத் தோன்றிய காலத் தொட்டு நம்பி வருகிருர்க்ளே! ஆகையால் அதனே இன்ன தென நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆம், மனிதனது சக்தி ஒரு வரம்பிற்கு உட்பட்டது; மனிதன் தன்னுல்

Page 176
326 மெய்யுணர்தல்
ܘ
இயலாத செயலேத் தெய்வாதீனம் என்கிருஸ் ஆங்கனம் இயலாத தன்மை தற்காலீகமானதும் த பருது மான் எண்ணம் என்றே கூறற்பாலது. தன்னேயும் தனது ஆற்றலேயும் நன்ருய்ப் புரிந்துகொள்ள மறுக்கிருன் புறநிவேத் தோற்றங்களேக் கண்டு தடுமாறுகிருன், தன் சினும் தி வாய்ந்த தெய்வம் இருப்பதாக நினேக்கிருன்; ஆனூல் துகள் காணுதவனுய்த் தூரத்தில் வைத்தே எண்ணுகிருன் தான் வேறு தெய்வம் வேறெனக் காண்கின் முன் உண்மையில், ஆன்மாவும் கடவுளும் ஒன்றே. நாம் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களினுற் பிணிக்கப்பட்டிருத்தலாலேயே வேற்று மையைக் காண்கின்ருேம். எமக்குள் விலங்கினத் தன்மையும் மனிதத் தன்மையும் தெய்வீகத் தன்மையுமுண்டு. இம் மூன்ற இறுள் எத்தத் தன்மை சுடுதலாகக் கானப்படுகின் தேர அந்தத் தன்மையை அளவு கோலாகக் கொண்டு நாம் மதிக்கப் படுகின்ருேம். தெப்துரீகத் தின் மை கூடுமாயின் சான்ருே ரெனப் போற்றப்படுகின்ருேம். இன்னும், ஆற்றல் அறிவு அன்பு ஆகியவை நிறைந்திருக்குமாயின், எம்மைத் தெய்வ மெனக் கருதுவதால் என்ன தவறு? ஆன்மாவானது உண்மைய நி வின்பமயமான எண்ணிலி என்பதை முன்னர் விளக்கிக் காட்டி புள்ளோம். குடத்துட் காணப்படும் வெளிக்கும் வெ. வெளிக்கும் வேற்றுமை புண்டோ? இல்லே. குடம் உடைந்தால் வெளியொன்றே ஒன்று தான் கானப்படும். அதேபோல, எம்மைச் சுற்றியிருக்கும் பர்சக் கயிறு அறுந்து அரியாமை நீங்கியவுடன் ஆன்மா ஒன்றே அங்கிங்கெளுதபடி பெங்கும் நிறைந்த பொருளாகிறது. இந்த நிறை 1ான பொருளேயே தெய்வம் என்றும் கடவுள் என்றும், தெய்வாதீனம் என்றும் கூறுப. ஆணுல், அது சான்றுப் பொருளாகவும் அருட்சாதிரொ ளிப் பரப்பாகவும் விளங்குகின்றதே யன் றிச் செயல்களில் ஈடு படுவதில்ஃப் யென்னும் கருத்துத் தெளிவாக வேண்டும். ஆகவே, தெய்வாதீனம்- அஃதாவது, தெய்வச் செயல் என்ற கருத்து மறுக்கப்பட்டுள்ளது. உள்மைப் பொருளேத் தெரியாத காரனத் தாலேயே மனிதன் தன்னினும் சக்தி வாய்ந்த ஒன்றன் செய லேப் பொதுவாகத் தெய்வாதீனம் என்ருசன். அது எத்தன்மைத் தாயினும், ஐம்புலன்களுக்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட பரம் பொருளே முதலின் முன்னிஃப் படுத்திப் பின் ஓர் தன்னிஃலட் படுத்திப் பயிலும் போது அது ஆன்மாவாகிறது. அதன் ப் படர்க்கை நி:லயில் வைத்துத் தெய்வமென வணங்குதல், முன் ஓரியிேல் வைத்து இறைவ:ெனப் பூசித்தல், தன்னிஃப்பில் வைத்து ஆன்மா வெனச் சிந்தித்தல், தானே அதுவெளத் தெளிதல் ஆகிய நாள்கு நிலகளிலும் நின்ற பொருள் ஒன்றே.

மெய்யுணர்தல் 327
இத் தான்கு கிலேகளில் எமது எண்ணமும் செயலும் ஒருமைப் 17 ட்டி ஃரைக் கொண்டதாயிருத்தல் வேண்டும். முதனிஃபில் நிற்கும்போது, கடவுள் உண்டு என்னும் உறுதியான நம்பிக்அை பும், கடவுள் மீது மெய்யன் பும், எல்லாவுயிர்கள் மீது இரக்க (pih, risir சிருகTத் தொண்டும் ஒருவர்க்கு இருக்குமாயின், மின்னத் துரப்பை உண்டாகும். இரண்டாம் நிலேயில் தூய அன்பு வளர்ச்சியடைந்து, அவனன்றி ஓரணுவும் -9574Furt Gasztai, இறைவனே * 10க்குத் துணே யெனவும் எண்ணி, அது: ஒரு போதும் பிரியாதவனுகி, இறைவனுக்குப் புலனீடாகச் El 'ரித்துத் தமது இல்லத்தில் "சிேங்கருளச் செய்து, தாமாக: அவனேப் பூசி, வேணுமென ஆர்வம் பொங்கும் உடல் ģēr sirri நெகிழ புலனீடாகக் கொண்ட வடிவினே பார்த்துப் பார்த்துக் காதலான் "முருக, இறைவனது அ; | ia | நெஞ்சில் ஆழமாகப் பதியும். மூன்ரும் நியிேல் ஐந்தெழுத்தின் உண்மையை யறிந்தவனுகி, அதனே 5'-ாறும் உருவேற்றிச் சிந்தனேயிற் சிவத்தை இருத்திப் :* செய்து, ஓங்கார ஒலியை மூலத்தழுத்தி சிந்திக்ரும் போது, ண்ேட வினியாகிய உத கிளர்ந்தெழுமே. இன்னும், கிளர்ந்தெழுந்த உயிர்ச் *க்தி சுழுமுனை வழி
'fi gif | ff Sl நடுவில் அறிவொளியா, விளங்கு - R3, iġib ::) I r nr. நீானென்பதும் எண் தென்பதும் அற்று, சிவன் இயல்பாகவே உண்மையறிவின் பT புள்ள நிறை பொருளாதலால் அதுவே சிவந் என்றுறைார். இத்தின் கய து கிர்வி மெப்புனர் வென்பு, இதனே அனடயும் 'விர சாதனேகஃாக் ஆக து பீடாது. பின் அறுதியுடன் பர் படியே ஒவ்வொரு சாதனேயையுக் Egg is tita, பழகி வருவோ மாயின் அந்தந்த திலக்கேற்ப முன்னேற்றத்தைக் "FT" GOIF av Th. எந்த முயற்சியும் வீண்போகாது; - தெளிவான நோக்கு, உறுதிப்பாடு, மலித் துரப்மை, எண்ணியவாறு P4935 JÈ Yi Girsana royo J. L'En, LL. அறிவுடமை, அடக்கமுடைமை ஆகியவை சம கொழுக்கத்திற்கு 3GirlriiiiI I Gob Log I Ti; பண்புகளாகும். இவை யெல்லாம் பிறராலே நீரப்பட்டுப் பெறப்படும் G) "தட் கிளகில எமது உள்ளத்தினின்றும் இயல்பாக வெளிப்படுகின் குணங்கள் என்றுணர்க. இக் குணங்களைக் கொண்டு ஒரு கப்ேபயிற்சிக்குத் தந்தார் ງ ທີ່ ສກໍ່ ສູນ ກໍ என்பதை அ றி ந் து । । ।।।। பற்றிச்சுச் சிந்தைத் துடிப்பற்றுச் thor இருப் பதற்கு நெடுநாட் பழக்கம் வேண்டும். அரும்புமலர் , க்னி போ ஓ முறையே வணங்குதல் பூசித்தல் சித் தித் த ல் தெளிதல் ஆகிய நான்கும் பயனளிக்கும். :ஒல், சிரிதர *ளிற் போதிய முதிர்ச்சி இருத்தல் வேண்டும் இன்னும், ஒவ்

Page 177
328 மெய்யுணர்தல்
வொன்றையும் நன்ருக உய்த்துணர்ந்த பின்னரே மேற்படிக் குப் போதல் வேண்டும். சாதனேகளே ச் செய்வதற்கு எதுவித ஐயப்பாடோ புலனுT க்கமோ இருக்கக் கூடாது. மனவமைதி கை கூடும் வரை சாதனையை விதிமுறை தவருமற் செய்ய வேண்டும். கை விளக்கின் பின்னே போய் ஒன்றனேக் காண்டார் போல, சொல்லுதற்கரிய மெய்ப் பொருளே மெய்ஞ்ஞான மெய் விளக்கின் பின்னே போய்க் கானலாம்,
 

ெேடிவுரை
(நேரிசை வெண்பா)
நன்னெறி நின்றர்க்கு நன்னிலேயுங் காட்டியே சின்மயமாக நிற்குஞ் சிவமாங்கு " தின்மயமாய் *ண்மை யறிவின் உய்த்துனர் புெண்டாயிர் பண்பும் பயனுமது காண்
திங்கர உட்பொருளே உற்றுநோக்கி உள்ளொற்றித் gTširini இங்குதற்குத் துப்பாகும் ட ஓங்கியேதா: *ாண்பதெல்ல அப்பொருளாக் காண்பதற் கிந்நூலுத் ஆண்டுமெது சொன்னேன் துணிந்து,
நாளாறித் ண்ேணப்பர் நாட்டிய சாதனையும் """""" triji ya 5 ாேர்க் கண்டர் L திாளாr "விக்கர் சொல்வி வாசகமும் உள்ளழுந்தப் பேணிஞக்கா, நீங்கும் பிறப்பு.
னேவியுடன் மக்களுற்ருர் வாய்த்தநற் செல்வம் மண்புங் "-வழிக்கு வர பினத்தும் °声凸血5ü 3riant சொல்லியவை யென்றும் 11) * III வேண்டும் மகிர்ந்து,
9றனறிந்தும் ஆகின்ற பொருளறிந்தும் இன்பின் திறனறிந்தும் ናiff፴ தெளிந்து . சிறப்புற 'ள்ளுவர் செப் மாமரிறைக்கே புண்டுகொ
சாக்குந் திறன்
செறிந்துள்ள *மிச் செம்பொரு புன்னரி சிறிதுயில்கொள் மூலரி இறுக்கம் - நெறிசெய்யும் *ண்வகை யே எளிதினின் முற்றுற
*திரு மந்திரம் ஒது.

Page 178
33 () முடிவுர்ை
நூல்பல கற்ருலும் நுண்ணறிவு பெற்ருலும் கால்பிடித்தே புண்ணிறுத்தக் கல்லார்க்கு - மேல்வி வாராமற் சும்மா மனமிருக்க வாய்க்குமோ ஆரா பதன்வழியே போய்.
சாதனேசெய் தாழ்சனடயோன் தாண்ட வராயருங் காதலிாகி யுள்ளங் கனிந்து - வாதஆரர் செப்பிய வாசகங்கள் சிவன் சிவமெனத்
தப்பாமற் காட்டுமே சார்ந்து.
அன்பினிற் ருேன்றியென் அன்புருவிற் கண்டதுநாள் அன்றிவே றில் அகிலமெல்லாம் - என்மயமாய் நின்ற பொருளே நினைந்ததும் நானேதான் என்றுணரப் பெற்றேன் இருந்து.
படர்ந்த உபநிடதப் பாற்கடன் மொண்டு கடங்களில் ஊற்றியே காய்ச்சி - அடங்கக் கடைந்தெடுத்த வெண்ணெயாம் கைகொடுக்கு மிந்நூல் அடைந்தோர் பயன்படு மாறு.
வெண்கலிப்பா
இளமையில் வறுமையால் இடர்ப்பட்டே ஞயினுங்கொல் அளவில்லா இறையன்பும் அருளுடையார் அருளுரை 1ம் நல்வாழ்வு தந்தென்னே நன்னெறியிற் புகுத்தினவே நல்லொழுக்கங் கடைப்பிடிப்பின் நானிலத்தின் நல்லவண்ணம் வாழலாமென் றுரைத்தனரே மாதவத்தோர் மறைபொருளே ஆழமாகச் சிந்தித்தே பதுவாதல் மெய்யுணர்வார் மாலேதாழ் முனிவர்கள் வரன்முறையான் வணங்கிநிற்பச் சோலேதாழ் ஆலின்கீழ்ச் சூழ்ந்தோரை வருகிருத்தி மனேயறமுந் துறவறமும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் வினேயறுக்கும் வகைதெரிந்து விரல்சேர்த்துக் குறிகாட்டித் தொன்மைசான் மிகுகுனத்துத் துறவரசி ருணர்த்திகுரே சின்மயமாய்ச் சிவமாகும் பொருட்டு
சமயம் என்பது ஒரு கோட்பாட்டிகனக் குறிக்கும் பொதுச் சொல். கோட்பாட்டினேக் களிடப்பிடித்து அதீன் அடிப்படை யான உண்மைகளே உணர்ந்து ஒழுகுபவரைச் சமபி அல்லது சமயத்தவர் எனக் கூறலாம்; இன்ன சமயத்தவரெனச் சிறப்

முடிவுரை 35
பித்துக் பீறும்போது இறித்த சமயத்தையே சார்ந்தவராவர். Tఇr */ இந்து சீமியத்தவர் அல்லது சைவ சம தீ தீ வர் என்னும் போது அவர் அவ்வொழுக்கத்தில் ஈடுபாடுடையூ Tசி இருத்தல் வேண்டும். ஒருவர் ப3) கொள்கை சு: அறித் திருக்கலாம். நூல்களிற் படித்திருக்கலாம். *இல் அவர் சிேடமுறையில் அக்கோட்பாட்டின்படி ஒழிே சாராயின், சப இத்தன்மைத்ெ சீன உணர்ந்தவராக *ருதமுடியாது. ஒன்றதுே பும் சிா தீனே யின்றிச் சாதிக்க ரிேடியாது. الة الأندلاع T التي تك "لن أن வொழுக்கத்திற் சாதஃாகின் பின்றியமையாதவைெ உறுதிப் 'டுக்கப்பட்டுள்ள பகுத்தறிவின்றிக் **முடித்தன էք(մ:
ar ஏற்றுப் பின்பற்றுவதால் எவரேனும் ெع و تا T را با آنه பொருக்ள சிறிய மாட்டார்; மேன்மேலும் அறியாமையாகி, இருளிலிருந்து இன்னற்படுவர். சிந்தனேயின்றித் தெளிவு இருக்கமாட்டாது. ஆகவேதான் சம் *ாகுளேகளுக்கு முக்கி 'த்துங் கொடுத்து, அவற்றைத் தவழுமற் செய்துவர வேண்டு
(to Got ariat; சமயங்களும் வலியுறுத்துகின்றன. Alf L'EGIT
'ேய்ந்து கொள்ளற்பாடில் ஆன்ருேச் சொல்வி °匈岛岛主 கஃாயும் 呜°5万ā 剑岛岛岛5 வேண்டும். இப் பிறப்பிலேனும் 'சி உயர்நிலைக் குறிக்கோஜ சீடையவேண்டுெ EIT li உறுதி கொள்ள வேண்டும். இன்றைக்கு இருந்தாரை நாளேக்கு இருப்பரென்று எண்னவோ திடமில்: ஆதலால், நி ை பொருளாய்க் கிடக்கும் பேரின் பத்திஐ தி கீர் தற்கு நாம் டுேத்த அடல் விழு முன் எம்மைத் தி குதி வாய்தவர்களது G# aŭ (ŝaj To Lorra. ஐந்தில் வளேயாதது ஐம்பதில் வன்யமா. '' என்வே, இறுதிக் ELFFF" சிTத்திருக்காத இன்றே அதனேச் செய்வோமென நேர்மையுடன் ேெமழுந்த சிேற்படவேண்டும். விடாமுயற்சியும் 'லொருமைப்பாடு சி! கிர்க்கு இருக்குமாயின் எந்தக் காரியமும் " ಹಾಗೆ 8 ಎR 'கூடும் - எல்லாம் ஒ: என்று சிந்தனே செ மனமே, ֆիլմ:
முற்றிற்று
சே. வேல்முருகு
மேலேப் புலோவி. |ع II - ااآ - اا

Page 179

பக்கம்
ix.
寓鸭
55
壹正
鲤齿
1.
வரி
J፵ ዕኞ
墨岛
7
翡岛
교
『
8
盟齿
『
பிழை திருத்தங்கள்
பிழை
கிறிஸ்தவர் பெரும்பலும் மெற்கூறிய பொல
உண்ட ஒர
நன்நெறி மனிதன்
அமீல்பா
திருத்தம்
கிறித்தவர் பெரும்பாலும் மேற்கூறிய
Fil I IT u
உண்டா திரை நன்னெறி மனிதனின் _y, Flo Jr.
அவ்வென்றியத்தில் அவ்வொன்றி
占 தாழ்வுளும் ஒன்றித்தில்  ோன்ற F-Lorf IL
ஆ த்தே
தற்க ை பொருளே காண்கின்ரும் வைகுழி ண்டிய
ஆகா ெ தகுதிலல்லாத
lir
குண்டுழி தகுந்த தகுந்த கிறிஸ்தவர்
பத்தில் நடு திாழ்வுகளும் ஒன்றிய த்தில்
தோன்ற ror's
ஆகத்தே
தற்கிTa) பொருஃாக்
FTP கின்ருேம் வெகுளி வேண்டிய ஆகிவே தகுதியில்லாத
உட்பட கொண்டுழி தகுந்த கிறித்தவர்

Page 180
பக்கம்
芭岛
97
.
芷血茵
! If
7
g
:
I ዕኛ E
IE
TE}) :
I 7
雷墨母
ጛ $ I
骂苗台
墨崎崎
57
வரி
பிழை ஆஃதாவது
ஆண் ஓர்
கைமென
எங்கிம்
யெல்ல ம்
Lo s Gär
சா கனிடம்
** PDF
தே ன்று செயற்ப லு
↑ If I ! JTध्11
ருப்பார் கு அ ற்றை ங்களிலும்
கவந்தாய்
குறுத்த
வண்டுமே
குறிக் கேளோகிய எனினும் நுண்ணு தாய் புரம்பணுத் திரள்
காபம்
சீ டுதே சீர்துலேந்து தன்னெறிவென்ப,
அதேயமாய் தெழிவு
இவே
பிழை திருத்தங்கள்
திருத்தம் அஃதாவது
னக்மென
எங்கும்
யெல்லாம்
பாயின்
சாதகனிடம்
சமூக தோன்று
செயற்பா
துயற்பா வ ருப்பார்க்கு
அவற்றை புறங்களிலும்
#வந்ததாய் குறித்த வேண்டுமே
குறிக்கோளாகிய என்னும் நுண்னிதாப் நரம்பணுத்திரள்
காலம்
மீட்டுதலே சீர்குலேந்து
தன்னறிவெள்ப
ஆதேயமாய் தெளிவு இதுவே

|L
萤品
晶直
昂、
葛岛
蔷盘
卫直蚤
"ל ה T.
罩墨5
교
g
2
卫昂品
1.75
18 :
of
d
器*壶
墨卫齿
器壶昂
墨望罩
墨岳岛
הונף
பிழை திருத்தங்கள்
3.
பிழை ஒலி எலுஒேர
GTså Lig அவ்வூளே அறிவொழி
இவ்வாத கட்டிப்படும் நன்நெறி தின் நல சிற்புடை ם ולנת 837ת]
செவார்களே அன்புடமை அமைத்திருக்கும் முன்று கொடிச்சோ இறு காவே
ஆகிEது
குறி கதுள்ளார் அறிகிரேக் வனத்த தீவிண்கள் வெருளாமை உருக்குமாதலால் தேபோல
முதிவிய
திருத்தம் ஒளி எனவே
என்று அவ்வூழே அறிவொளி
இல்லாத கீட்டுப்படும் நன்னெறி தந்நது சிறப்புடை இளமை செய்வார்களே
அன்புடைமை அமைந்திருக்கும் மூன்று கொடிச்சேஐ காகவே ஆக்ஞை குறித்துள்ளார் அறிகிலேன் வைத்த தீவிரேகளே வெகுளாமை இருக்குமாதலால் இதேபோல I Sfog முதலிய
எனதென் அமற்ற எனதென்பது மற்ற
விடமுயற்சி நரப்புகள்
விடாமுயற்சி நரம்புகள்

Page 181
பக்கம்
墨凸墨
3.
8 ሰ] ፀ
፴፰ßj
}
வரி
f
பிழை திருத்தங்கள்
பிழை திருத்தம் உறடிவாடி உறவரடி சாந்து. பம்
ாநது-பு சாந்துனேயும் H. H. - . இயல்பாகப் - " ". . . . . . பல தெய்வக் It ק זיי
தன்னறிவு தேடிக் # = تن = உய்ந்துணவேண்டும்
உய்த்துணர வேண்டும்
பிறந்தது பிறந்தது
ஒருர் ஒருவர் பாகத்திலிருந்து யாகத்திலிருந்து Gu ரெ வி ನಲ பேரொளியை சக்தி ہاتھ تi + + + அன்புடமை அன்புடைமை
 
 


Page 182


Page 183


Page 184
|