கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருவடி சேரவாரீர்

Page 1

சித்தாந்தச் சுடரொளி நா. செல்லப்பா

Page 2


Page 3
முதலாம் பதிப்பு மார்கழி 1990 பிரமோதுரத வருஷம் கார்த்திகை மாதம்
First Edition December 1990
All Rights Reserved
பதிப்புரிமை ஆக்கியோனுக்கே.
/-
விலை-ரூபா 40/=
அச்சுப்பதிவு
சைவப்பிரகாச அச்சியந்திரசாலை uaptium RTib.

அணிந்துரை
கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன் அவர்கள்,
தலைவர், இந்து நாகரிகத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
சைவசித்தாந்தம் எமக்கு வகுத்துக் காட்டும் நெறி திருவடி சேரல் ஆகும். இதனைத் தாடலை என்பர். இருவினையொப்பு, மல பரிபாகம், சத்திதிபாதம் என்ற அனுபவ நிலைகளைக் கடந்து இறுதி யில் இறைவனது திருவடி சேர்தலே உண்மை முக்தியாகப் போற் றப்படுகின்றது.
மணிவாசகர் தமது அனுபவத்தின் வெளிப்பாடாகிய திருவாச கத்திலே இறைவனது திருவடிப் பெருமை பற்றிப் பேசுகின்றர். நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க எனப் பஞ்சாட்சரத்தினை முதன்மையாகக் கொண்டு துதித்து இறைவனது திருவடிகளைப் போற்றுகின்றர். திருவெம்பாவையில், இறைவனது பொன் மலர் போன்ற திருவடிகளை நாம் உய்ய ஆட்கொண்டருளும் வண்ணம் போற்றித் துதிக்கிருர்:
? போற்றியருளுக நின்னாதி யாம் பாதமலர்
போற்றியருளுக நின்னந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம் போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கு மீறா மிணையடிகள் போற்றிமா னான் முகனுங் காணாத புண்டரிகம் போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்
LLLLLL LLLLL LL0 LL LL SLL LLLLSS LY gAM S S LLLLL LLLL SLLLLLLLi S TM L SYL0eMM MMLLLLLL LLLL S S LCL0L LLLLLLLLSLLLL LLLL ie MeLeLLLLL LLLLLL
என்று பலநிலைகளில் சிறப்பாகப் போற்றுதல் சிந்தனைக் குரியது. அப்பர் சுவாமிகள் திருவையாறுப் பதிகத்திலே * கண்டே னவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் ” என்று இறையனு பவத்தில் திளைத்தவராகப்பாடுகின்றார். இறைவனடியார்கள் தமது அனுபவ முதிர்ச்சியின் பேறாய்ப் போற்றித் துதிக்கும் திருவடிக ளைச் சேர்வதற்கு மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரண சுத்தியும் உள்ளன்பும் பெரிதும் துணை புரியவல்லன. அத்திருவடிகளைச் சேர்ந்தால் எமக்கு என்றுமே துன்பமில்லை என்பதை வள்ளுவப் பெருந்தகை:
*வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல**

Page 4
என்ற குறட்பாவால் தெளிவுறுத்துகின்றார். இவ்வகையில் அடியார்களின் உயர் இலட்சியப் பொருளாக விளங்கும் திருவடி சேர்தலுக்கு வேண்டப்படும் சாதனா மார்க்கத்தை எளிய நடை யில் விளக்க முற்படுகின்றது இந்நூல்.
இந்நூலின் ஆசிரியர் அன்பர் நா. செல்லப்பா அவர்கள் தான் கற்றுணர்ந்த சைவசித்தாந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டும் தத்துவ ஞான மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களது சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டும் இந்நூலை உருவாக்க முற்பட்டுள்ளார். திரு. ஜே. கிருஷ்ணமூர்த்தியின் விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் ஆசிரியரின் இந்நூலுக்கு உதவியுள்ளன. சமயப் பற்றுடைய மனம் பற்றித் தத்துவ மேதையின் கருத்து சிந்தனைக் குரியதாகும்.
" உண்மை பிறரால் ஒருவருள்ளத்தே திணிக கப்படும் இயல்புடையதன்று, அஃதொருவர் உள்ளத் தெளிவின் விளைவாக வெளி வரவேண்டும். பிறரது அனுபவம் என்ற மாசுமறு வொன்றுமின்றி வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடு சிறிதுமின்றி ஒருவர் தெளிந்த உள்ளப் புலப்பாடே உண்மை அனுபவமாகும். அத்தகைய தெளிவைத் தோற்று விக்கும் மனமே உண்மையான சமயப்பற்றுள்ள
LGor LDTSlf, ,
என்ற கருத்துக்கள் உண்மையான சமயப்பற்றினை விளக்கு வ
னவாக அமைகின்றன. இந்த உண்மை நாட்டம் பற்றி ஆசிரி யர் கூறுமிடத்து, சுட்டறிவைத் தாண்டினாற்றான் வியாபக அறி வைப் பெறமுடியுமென விளங்குகின்றர். * தெளிவறியார் சிவனை அறியார்'என்ற திருமந்திர மறை வாக்கிற்கேற்ப, திருவடி சேரலின் தெளிவு அறியாது மோட்சம் பெறுதல் சாத்தியமாகாது என்ற உண்மையை ஆசிரியர் வற்புறுத்துகின்றர். இககருத்தினை ஆசிரியர் தொடர்ந்து வரும் பல கட்டுரைகளில் பல்வேறு விளக்கங்களையும் உத7ரணங்களையுங் காட்டித் தெளிவு படுத்த முனைகின்றர். திரு
வடிப்பேறு என்பது சைவசித்தாந்தம் சிறப்பிக்கும் சத்திநிபாதம் பெறுதலாகும். மக்களது இதயத்தில் திருவருட்சக்தி பூரணமாகப் பதிதலையே சைவசித்தாந்தம் சத்திநிபாதம் எனக் கூறுகிறது. இதற்கு வேண்டப்படும் முக்கிய சாதனா மார்க்கத்தையே ஆசிரியர் இந்நூலில் இடம் பெறும் பல கட்டுரைகளில் விளக்கிக் கூறுகின்ருர் .
இந்நூலில் திருவடி சேர வாரீர்" என்ற கட்டுரையை முதன்மை
யாகக் கொண்டு பதினெட்டுக் கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

இக்கட்டுரைகளில் இழையோடி நிற்கும் கருப்பொருள் ஒருவ னுக்கு ஆன்ம விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதாகும். இது வள்ளுவன் கூறும் மெய்யுணர்தல் என்பதனேடு தொடர்புடையது. ஆன்மீக விழிப்புணர்வினால் சுயமாகவே மலரப் பெறும் தெளிவு அறிவாகும். இவ்விழிப்புணர்வினை அடைவதற்கு GAG36 urras bunt வனை, பஞ்சாட்சர செபம். மனத்தின் விருப்பு வெறுப்பு அற்ற சமநிலையாகிய சமாதி ஆகியன துணை புரியவல்லன என்பதை ஆசிரியர் நன்கு விளக்குகின்ருர், மற்றும் செம்பொருள் காணும் சிவராத்திரி பற்றிக் கூறுமிடத்து, சிவபக்தர்கள் ஒரு நாளேனும் முழுமையாகவே சிவபுண்ணியம் செய்வதில் செலவிட வேண்டும் என்ற தூய நோக்கினைத் தெளிவுபடுத்துகின்றர். மனம் இறைபணி நிற்றல் பெரிதும் உதவக்கூடியது. கந்தஷஷ்டி விரதமகிமை பற்றி விபரிக்கையில் இருள் நீக்குமாறு வேண்டும் கந்தஷஷ்டி " என அதனைப் போற்றுகின்றார். முருகனை ஆத்மீக அழகோடு ஒப்பிடு கின்றார். இருளாகிய அஞ்ஞானத்தையும் இருவினையாகிய கருமத் தையும் நீக்குதலே நவராத்திரி சாதனை என விளக்கந் தருகின்றார்.
இவ்வாறு ஆன்மீக விழிப்புணர்வுக் கேற்ற விளக்கங்களை ஆசிரியர் தொல்காப்பியம், திருக்குறள், திருமந்திரம், சம்பந்தர் அப்பர் ஆகியோரது திருமுறைகள், கந்தபுராணம், திருவாசகம், சிவ ஞானபோதம், நாலடியார், கந்தரலங்காரம் போன்ற நூல்கள் தரும் கருத்துக்களின் அடிப்படையில் விளக்கந் தர முற்படுகின்றார். விஞ்ஞான உண்மைகளின் அடிப்படையிலும் உளவியல் அறிவின் அடிப்படையிலும் சைவசித்தாந்த உண்மைகளையும் ஆளுமையுடன் சிகழ்வதற் கேற்ற வழிமுறைகளையும் கூறுகின்றார். ஐன்ஸ்டீன், சீனக்கவிஞர் போயூச்சியென், உளவியல் ஞானி பியாஜே ஆகி யோரது சிந்தனைகளையும் இந்நூலில் அடிப்படை விடயங்களை விளக்குவதற்கு ஆசிரியர் எடுத்தாண்டுள்ளார். சித்தாந்த மறை பொருள் விஞ்ஞானத்தில் பொதிந்திருக்கும் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றார். விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் ஒப் பிட்டுப் பல கருத்துக்களை ஆசிரியர் விளக்கிக் காட்டுகின்றார். பஞ்சாட்சர செபத் தியானத்தின் சிறப்பினையும் கூறுகின்றார்" உண்மை அறிவாகிய வியாபக அறிவே சிறந்தது என்ற உண்மை யையும் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். ஒருவனுக்கு இன்றியமை யாது வேண்டப்படும் தீக்கையின் சிறப்பு இந்நூலில் எடுத்துக் கூறப் படுகின்றது. சீவன்முததர் பற்றிய விளக்கத்தினைப் பெளத்தம் கூறும் கருத்துக்களோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார். பாரத நாட்டு இதிகாசக் கருத்துக்களையும் எகிப்திய நாட்டு இதிகாசக் கருத்துக் களையும் மெய்ஞ்ஞான நெறி பற்றிய விளக்கத்திற்கு எடுத்துக் காட்டுகின்றார். இருவினைகளால் தொடரும் இறப்பு பிறப்பு ஆகிய வற்றை நீக்கி, மோட்சம் பெறவேண்டின், அறிவு அறியாமை இரண் டையும் அகற்றிச் செறிவறிவாகிய மெய்ஞ்ஞானத்தைப் பெறல்

Page 5
வேண்டும் என்பதை திருமூலரது கருத்தினை அடிப்படையாக் கொண்டு நிறுவுகின்றார்.
ஆசிரியர் நா. செல்லப்பா அவர்கள் சைவசித்தாந்த உண்மை களையும் சாதனைச் சிறப்புக்களையும் எளிமையான நடையில் தெளிந்த உதாரணங்கள் மூலமும் மூலநூல்கள் தரும் விளக்கங்கள் மூலமும் ஒப்பீட்டு அடிப்படையிலும் எடுத்துக் கூற முயன்றிருப்பது பாராட்டிற்குரியதாகும் இறைபணி நிற்றல் ' என்ற தலையும் வேறு சில நூல்சளையும் ஆக்கிய அனுபவத்தின் பயனாய் மறை ஞானப் பொருள் பற்றிய இந்நூல்ை இயன்றவரை எளிமையாக்கி மாணவர்களும் மற்றும் இத்துறை பற்றி அறிய விழைபவர்களும் பயன் பெறத்தக்க வகையில் உருவாக்க முயன்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
".
ஆசிரியரின் இச்சீரிய பணியைச் சைவ உலகு வரவேற்குமென நாம் நிச்சயமாக நம்பலாம். அன்பர் செல்லப்பா அவர்கள் இத்த கைய முயற்சியினை மேன்மேலும் தொடர்வதன் மூல்ம் விசவ உலகுக்கு நற்பணியாற்ற வேண்டுமென் விழைகின்றோம். அவர் தம் பணி சிறக்க இறைவன் திருவருள் பொலிவதாக!
ப. கோபாலகிருஷ்ணன்
இந்துநாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி 。
O-3- 1990.
॥
| | |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* ங்ட
சிவம்பம்
திருச் சிற்றம்பலம் *
■ யாழ்ப்பாணம், சித்தாந்த சைவப் பாதுகாப்புச்சேவை,
கெளரவ இயக்குநர், சைவசித்தாந்த கலாநிதி மகா வித்துவான் க. கணபதிப்பிள்ளே பி. ஏ. உவந்தளித்த சிறப்புரை
மெய்ப்பொருள் சிவம். மனம் வாசகங் கடந்த பொருள் அது அங்கு இங்கு எஞதபடி எங்கும் பிரகாசமான அதன் நிலை சிவப் பிரகாச நிலை. அது சிவமயம் எனப்படும்."
鹭 அவம் சமயமாகவும், சமயங்கடந்த சமயாதீ சுமாகவும் உள்ள செம்பொருள். சிவநடனம் ஊனதடனம், ஞான நடனம் என துருவகை, ஊனநடனம் உலகியல் பற்றியது. ஞா: நடனம்
மறைஞானம் பற்றியது,
சைவசித்தாந்தம், ஞானதடனமாகிய மறைபொருள் ஞானத்
தையே விளக்க எழுந்தது மெய்கண்டாரின் சிவஞானபோதம், அதன்ை விளக்க எழுந்த சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம் என்பன சைவ சித்தாந்த மறை ஞானத்தை இருவகையாள் வகுத்து உரைக்கின்றன. அவை பொது அதிகாரம், உண்மை அதிகாரம் எனப் பெயர் பெற்றுள்ளன. உண்மை அதிகாரத்தனைச் சிறப்பதி காரம் எனவும் கூறுவர்
பொதுவதிகாரம் முப்பொருள்கள், முப்புத்தாறு தத்துவங்கள் உள என்பதலைப் பிரமாணித்தாலும் இலக்கணத்தாலும் நிலை நாட்டுகின்றது; படிப்பறிவா கிய அறிவு ஆராய்ச்சிக்குரியது. சுேட்டன், சிந்தித்தலுக்குரியது. உண்மை அதிகாரம் கேட்டல் சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் ஆகிய நான்கிற்கும் உரியது. கல்விகேள்வி அறிவிற்கு அப்பாற்பட்ட திருவருளால் உணரப் பெறும் அநுபூதி, ஞானத்திற்குரியது. சாதனை பயன்ைத் தன்ன் கத்தே கொண்டது.
பொது அதிகாரம் கூறும் சைவசித்தாந்த தத்துவ விளக்கமே சித்தாந்த மறைஞானம் என்க் கருதும் சைவசித்தாந்திகள் பொதுவாக நாடெங்கும் உளர். இதஞல் சைவசித்தாந்த உண்மை அதிகாரத்திற்குரிய்'மறைஞானம் மறைவான ஞானமாகவே பெரிதும் கொள்ளப்படுகின்றது.

Page 6
இத்தகைய சூழ்நிலையில் உண்மை அதிகாரம் கூறும் af சத்தாந்த மறைஞானம் பற்றிப் பலவாறு சிந்தித்துத் தெளிந்து பொதுமக்களும் அறியத்தக்கவகையில் சொற்பொழிவு ஆற்றவும், பத்திரிகையில் எழுதவும் ஆற்றலுடையவராக விளங்கும் சிறப்புக் குரியவர் சித்தாந்தச் சுடரொளி நா. செல்லப்பா அவர்களாவர்.
கலைமகள் விளக்கம், அறிதுயில், இறைபணி நிற்றல் என்பன முன்னர் வெளிவந்த ஆசிரியரின் மறைஞான விளக்க நூல் களாகும்.
சிவஞானபோதம் பத்தாம் சூத்திரம் உண்மை அதிகாரத் தைச் சேர்ந்த மறைஞானச் சுரங்கம். முப்பொருளை இருபொரு ளாக்கி இருமையை ஒருமையாகக் காட்டுவதாகும். அது பற்றிய நூலே இறைபணி நிற்றல்.
திருவடி சேர வாரீர் என்னும் இந்நூலின் முதற் கட்டுரை *ஒருவடி சேர வாரீர்! " என்பது. அது பதினெராஞ் சூத்திரம் பற்றியது அதன் முதற் பந்தி,
" மறைபொருள் விளக்கத்தை மறைஞானம் என விபரிப்பர்
அதற்கு இலக்கண இலக்கியப் பொருள் உரைப்பதனால்
அதன் உண்மை விளக்கத்தைப் பெறுதல் அரிதாகும்
மறைபொருளை தாரணை தியான சமாதி மூலம் ஒவ்
மவாருவரும் சுயமாகவே பெறுதல் வேண்டும் ?? எனக் கூறுகினறது.
வீரகேசரி வார வெளியீட்டில் வெளிவந்து பலரின் பாராட்டு தலைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஆசிரியரால் பல்வேறு சந்தர்ப்பத்தில் எழுதப்பெற்றவையாயினும் மேற்கூறிய உண்மை அதிகார மறைஞானத்திற்குரியவையாக விளங்குகின்றன. இவ்வாறு உண்மை அதிகாரம் கூறும் மறைஞானம் பற்றிய விளக்க நூல்கள் தமிழில் ஒரு சிலவே வெளிவந்துள்ளன.
உலகியல் பற்றிய நூல்களே தமிழில் வெளிவந்து பலரின் பாராட்டுதலைப் பெற்றுவரும் இக்கால கட்டத்தில் ஆசிரியரின் மறைஞானச் சிவத்தமிழ்ப்பணி சிறப்புமிக்க அரியபணி என்பதற்கு எட்டுணையும் ஐயம எழ இடமில்லை.
மறைஞானக் கருத்துக்களை g5/Tapmrśàfieurf உலகியல் உளவியல், அறிவியல், அறவியல், அருளியல், மெய்யியல், தமிழியல் தருக்கவியல் முதலிய பல்வேறு துறைகளைத் தழுவி விளக்கும் சிறப்பு மறைஞானம் மறுமலர்ச்சி பெற்று தலைநிமிர்ந்து பீடுநடை நடக்கச் செய்யும் செயற்பாடாகும்.

மறைஞானம் கற்றேர்க்கு மாத்திரம் உரித் தா ன தன் று. கல்லாதாரும் திருவருளினால் மறைஞானியாகத் திகழலாம்" சீவன்முத்தராக உலகிலே வாழலாம்.
கற்ருேரும் கல்லாதோரும் மறைஞானிகளாக விளங்கும் சிறந்ததோர் ஞானபரம்பரை நம்மிடையே உண்டு செல்லப்பாச் சுவாமிகள், சிவயோகசுவாமிகள், பாரதியாரின் ஞானகுருவாகிய யாழ்ப்பாணத்துச் சுவாமிகள், ஆன்ம விசாரம் தந்த சுப்பிரமணிய ஐயர், சிந்தனைச் செல்வர் பொ. கைலாசபதி முதலியோர் ஒரு சிலராவர்.
மறைஞான நூல்களை எழுதிய கற்ருேர் வரிசையில் தா4 மானவரை மேனட்டார்க்கு அறிமுகஞ் செய்த சேர். முத்துக் குமாரசுவாமி, அவர் மகன் சிவநடனம் பற்றி எழுதிய கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி. சேர் பொன் அருளுசிலம், இராமநாதன் திருவிளங்கதேசிகர், நீராவியடி விசுவநாதன், சிவபாதசுந்தர"ை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களில் ஒரு சிலராவர்.
இடைக்காடர், வித்துவான் இராமலிங்கம், G3snruo6 5á5prú புலவர் முதலியோர் நாவல், நாடகம் முதலியவற்ருலும் மறை ஞானத்தை வளர்த்தனா. பொதுவாக 1930 க்குப் பின்னர் ஈழத்தில் சைவசித்தாந்த மறைஞானம் பற்றிய எழுச்சி மலர்ச்சி அடையவில்லை. தளர்ச்சியே அடைந்தது என்பதற்குரிய சான்ரு தாரங்களே நிறைய உண்டு. பல்கலைக்கழகத்திலே ஆழமான ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலமேதான் மறைஞான சிந்தனை நன்கு விரிவடைய முடியும்.
கலாநிதி பொன்னையா எழுதிய சைவசித்தாந்த ஞான விளையாட்டு, பண்டிதமணி அவர்களின் சமயக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. முன்னவரின் நூல் பிரசித்தி பெருமையால் மறைஞான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தத் தவறிவிட்டது. பண்டிதமணி அவர்கள் மறைஞானத்திலும் இலக்கியத்திற்கே முதன்மை அளித்தமையால் முழுமையான மறைஞான LD@y r†ቇ8 அவரைப் போற்றுவோர் மத்தியில் ஏற்படவில்லை.
மறைஞான மலாச்சி கற்றேரிடையே ஏற்படப் பல்கலைக் கழகத்தின் பங்களிப்பு சிறப்பாக அமைதல் வேண்டும். அதற்கு உதவும் வகையில் இந்நூல் அமைந்துள்ளமை இதன் சிறப்பியல்பில் ஒன்ருகும். திருவள்ளுவரின் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பதனையே மெய்கண்ட சாத்திரங்கள் விளக்கி உரைக்கின்றன. அதனைச் சுருங்கிய அளவிலே விளக்கிய இந்நூலாசிரியர் காஞ்சி மெய்கண்டார் ஆதீனப் பரமாசாரியர் பூரீலபூரீ ஞானப்பிரகாச தேசிக சுவாமிகளால் நிறுவப்பெற்ற கொழும்பு, திருநெறிய தமிழ்ப ன்ற 'மெய்கண்டார் நெறி" யின் கெளரவ ஆசிரியர்;

Page 7
I பன்மொழி அறிஞர் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த மேடைப் ச்ேசாளர் பல்வேறு சமய தத்துவங்களை உணர்ந்தவர் பட்டம் பதவி பாராட்டு, பரிசு, புகழ் முதலியவற்றிற்காகத் தமது கொள்கைகளை விட்டுக்கொடுக்காதவர். எவருடனும் மெய்ப் பொருளைப் பற்றிப் படர்டோபமின்றி உரையாடுபவ்ர். எல்லா வ்ற்றிற்கும் மேலே அநுபூதிமான்,'அண்மையில் இந்து as i அமைச்சின் சார்பில் கொழும்பில் நிகழ்த்திய சொற்பொழிவும் யாழ்ப்பாணம் நல்லே திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நிகழ்த்திய சொற்பொழிவும் பலரது பாராட்டுக்களிேப் பெற்றவையாகும். ஆசிரியர் இலங்கை மெய்கண்டான் ஆதீனம் பூஜீல்பூரீ ஞானப்பிரகாச சுவாமிகளுடன் கொண்டிருந்த "ஆன்மீகத் தொடர்பும் குறிப்பிடத் தக்கதாகும்;
இத்தகைய பெருந்த கை "நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்பதற்கேற்ப அளித்த இந்நூலினைப் LJElli-Glogu வாசித்து சிந்தித்துத் தெளிந்து சீவன் முத் தராக வாழ முயல் வோமாக சமயநிலையிலுள்ளோர்க்கும் சம்பாதிதநிலுையிலுள் னோர்க்கும் சீரியதாக இந்நூல் மிளிர்வது இதன் தனிச்சிறப்பாகும். எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க
、:
' ' ' ' = ! ॥ !
 
 
 
 

'
யாழ்ப்பாணம், சைவபரிபாலன சபை
கெளரவ செயல்ாளர் is த சண்முகலிங்கம் J.P. அவர்கள் வழங்கிய வாழ்த்துரை'
சைவபரிபாலன் சபை நூற்ருண்டு கண்ட சபை. இச்சபை புடன் நூருண்டுகளாக நற்ருெடர்பு பூண்டொழுகும் சைவப் பெருமக்கள் வழித் தோன்றல் சித்தாந்தச் சுடரொளி நா. செல் லப்பா அவர்கள்.
அன்ஞர் பரந்த நூலறிவும், சிறந்த பேச்சாற்றிலும், எளின்ம ய்ாகவும் இனிமையாகவும் எழுதவல்ல் எழுத்தாற்றலும் வாய்ந்த வர்கள், பல நூல்களின் ஆசிரியர், அன்னூர் விஞ்ஞான நோக் கோடு மெய்ஞ்ஞானம் பற்றிப் பத்திரின்க்க்ளில் எழுதிய கட்டுரை கள் பலரின் பாராட்டினேப் பெற்றவைகள். அவை பல்கலைக் கழகம் வரை பயன்தர வல்லவை. காலத்தை வென்று என்றும் நின்று நிலக்கத்தக்க வகையில் நூல் உருவம் பெற்று வெளிவிரு கின்றண் குறிப்பிடத்தக்க மெய்ஞ்ஞானப் பணியாகும்'
YANG தமிழ் அறிந்தார் பாவாக்கும் பயன்தரத்தக்க நூலுTசிரியரின் ம்ோசதுர்காட்சி சேர் தொண்டுள்ளிம்வாழ்க வாழ்ாவென வாழ்த்து
கின்றனம் it is ־ או "האישיון
晶
,*、“
*
,

Page 8
பொருளடக்கம்
1. திருவடிசேர வார்ர்
2. திருவடி சேரும் சாதனை 3. இறத்தலில் உருவாகும் இறை பனி 4. இந்துசமயக் கல்வி வளர்ச்சி 5 செம்பொருள் காணும் சிவராத்திரி
கி. அருள் நல்கும் ஆறுமுகத்தை இருள்
நீக்கு மாறு வேண்டும் கந்தசஷ்டி
7. நவராத்திரியின் விடிவு விஜயதசமியாகும்
3.இயற்கையோடு இசைந்து வாழும் யதார்த்
தமான வாழ்க்கை
9. விஞ்ஞானமேதை ஐன்ஸ்ரின் கூறிய
சைவசித்தாந்த உண்மைகள்
10. ஆளுமையைப் பெற வழி ஆக்கபூர்வ
சிந்தனையை வளர்ப்பதே
11 செம்பைப் பொன்னாக்கும் இரஸவாதம்
12. மூளைச்சலவையின் மர்மம்
13. மனதில் எதனையும் காவிச் செல்லாதவனே
மெய்ஞ்ஞானி
4. சாம்பரில் உருவாகும் வினேத சிருஷ்டி 15. இருளும் மருளும் அற்றதே அருள்
16 பிறை பார்த்தலின் மறைபொருள்
17. ஆனை அருட்பா
'8 மூண்டெரியும் அனலில் மெய்ஞ்ஞானத்தைப்
பார்க்க விழையும் விமலாதக்கர்
1-7
8-14
14-20
20-25
26-30
30-34
34-37
37一40
41-6
46-52
52-56
57 -6
62-65
66-69
69-7
72-77
78-82
83-85

திருவடி சேர வாரீர்!
வேதாகமங்களையும், திருமந்திரத்தையும், திருமுறைகளையும் தமிழ் உலகம் மறையெனப் போற்றி வழங்கி வருகிறது. மறை வான உள் அர்த்தம் உள்ளதை மறையெனக் கூறுதல் மரபாகும்: மறைபொருள் விளக்கத்தை மறைஞானம் என விவரிப்ப்ர். அதற்கு இலக்கண இலக்கியப் பொருள் உரைப்பதனால் அதன் உண்மை விளக்கத்தை முழுமையாகப் ப்ெறுதல் அரிதாகும். மறை பொருளைத் தாரணை தியான சமாதி மூலம் ஒவ்வொருவரும் சுயமாகவே பெறுதல் வேண்டும். சத்திய சொரூபமான இறைவன் ஒப்புவமை யற்றவன் என்பது ஆகமங்களின் துணிபாகும். எனவே ஒப்பு வமைக்கு உட்பட்ட கல்வி கேள்வி அறிவுடைமையினால் இறை வனைப் பற்றிய பூரணமான தெளிவு பெறுதல் இயலாதெனப் புலப்படுகிறது.
தனக்கு உவமை இல்லாதவன் இறைவன் எனின் அவனு டைய திருவடியும் உவமையற்றதாகும். திருவடியின் மெய்ப் பொருள் மறையாக உள்ளது. அதற்கு மனிதனுடைய கால்லை உவமை கூறி வழிபடுதல் பொருத்தம் அற்றதாகும். மனிதனுடைய கால் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்தைச் சேர்வதற்கு உத்வி யாக உள்ளது. இறைவனும் அவனுடைய திருவடியும் காலம் இடம் காரணம் என்னும் முப்பரிமாணங்களையும் கடந்தனவ்ாகும். ஆகவே வியாபகமாக உள்ள இறைவன் மனிதனைப் போல ஒரி டத்தை விட்டு இன்னோரிடத்தைச் சேர வேண்டியதில்லை. எல்லைக் கோட்டுக்குள் நிற்பவன் ஒருவன் அதைத் தாண்டினாற்றான் வியாபக நிலை அடைதல் இயலும். சுட்டறிவுக்குள் நின்று திருவ டிக்கு உவமைகூறி அதைச் சேரவேண்டும் என முப்பரிமாணங்களுக்கு ஊடாகப் பூசை புனஸ்காரம் செய்வதனால் எவரும் வியிாப்க உணர்வு பெறுதல் முடியாது. சுட்டறிவைத்தாண்டினாற்றான் வியாபக அறிவு பெறமுடியும்.
திருவடிசேரலின் மறை பொருளைச் சரிவரத் தெளியாது அதை அடையண்டுக்கப்படும் முயற்சிகள் யாவும் வீணாகும். "தெளிவறிய்ர்ர் சிவனை அறியார்’ என்பது திருமந்திர மறைவாக்காகும். திரு வடி சேரலின் தெளிவு அறியாது திருவடிப் புறப்பூசை செய்வதன்ால்

Page 9
Gupл 'சர் பெறுதல் சாத்தியாகாது. எல்லோரும் ஏதும் வண்டில் சக்கடத்தாரும் ஏறிச்சறுக்கி வீழ்ந்தவாறு போல நேயர்களைச் சாதா ரணசுட்டறிவுப் பூசைசெய்து திருவடிசேரும் வண்ணம் நாம் அழைக்க வில்லை. அது இயலாத காரியம் என்பதை வலியுறுத்துகிறோம்.
சம! சாதனா முறையின் ஆரம்ப நிலையாகிய சரியை நெறியை அனுசரித்த திருநாவுக்கரசுதாயனார் செய்த திருவடி வழிபாட்டின் மறைபொருளைக் கற்று அதற்குத் தக நிற்றல் சிறந்த திருவடி சேரற் சாதனையாகும். சூலை நோயினால் பீடிக்கப்பட்டிருந்தி போது அவர் இறைவனுடைய திரோதான சக்தியை ஊன்றிய திருவடியாகப் பாவனை செய்து நோய் நீக்கப் பெற்றார். உடல் சம்பந்தமான நோய் நீங்குவதற்கு இறைவனுடைய திரோதான் சக்தி உதவுவதை உணர்த்தே அவர் திருவடியின் தடத்த 10 #?! பொருளான திரோதான சக்தியைத் தெரிந்து வழிபட்டார். அவர் அருள் பெற்றது புறத்தோற்றத்தையுடைய ஒரு காலால் அல்ல. இவ்வுண்மையைக் 'சுற்றாயினவாது விலக்கிகளிர்" என்னும் தேவாரத்திற் காணலாம். இப்பதிகம் வீராட்டானத்துறையில் உள்ள திருத்தலத்தில் புறப்பூசை செய்யும் போது பாடப்பட்ட தாகும். எனினும் இதன் மறைபொருள் திரோதன சக்தியைக் குறிப்பதாகும்.
பின்பு கொடிய சமணர்களால் சுண்ணாம்பு அறையில் பூட்டப் பட்டுச் சித்திரவதை செய்யப்பட்ட போது அவருக்குப் புறப் பூசை செய்யும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அங்கு அவர் அகப் பூசை செய்தே இறைவனுடைய சுத்தசக்தியைத் தூக்கியதிருவடியின் மறை பொருள்ாகப் பெற்று விடுதலை அடைந்தார், சமணர்களால் அவரை மீண்டும் மதமாற்றம் செய்யவோ அல்லது இம்சைப் படுத்தவோ முடியவில்லை. இவ்வுண்மையை அவர் "'Til வீணையும் மாலை மதியமும்' என்னும் தேவாரத்தை அருளிப் புலப்படுத்தினார். அவர் அருளிய தேவாரங்கள் மூலம் அவர் இன்ன படிகளையும் வழிபட்டார் எனத் தெளிகிறோம். இதன்மறை பொருள் அவர் இறைவனுடைய திரோதான சக்தியைச் சரியை கிரியை மூலமும், சுத்தசத்தியை யோக ஞானம் மூலமும் விளங்சுப் பெற்றார் என்பதாகும். அவர் சைவசித்தாந்தம் தெளிவுபடுத்தும் நான்குமார்க்கங்களையும் அனுசரித்தே மோட்சம் அடைந்தார். சரியை மார்க்கத் தீவிர அபிமானிகள் கூறுவது போல, சரியை மார்க்க மூலமாக மட்டும் விடுதலை பெற்றார் என்பது பொருத்தம் அற்றதாகும். இதிலிருந்து நாம் கிரகித்துத் தெளிய வேண்டியது யாதெனின் திரோதான சக்தியைப் புறப் பூசை மூலமும், சுத்தசக்தியை அகப் பூசை மூலமும் பெறலாம் என்ப
2

ாகும் புறப் பூசை மூலமும் சித்த சக்தியைப் பெற முயற்சித்தல் rண்ாகும். சுத்தசக்தியில் திரோதான சக்தியும் அடங்குமாதலின் சுத்தசக்தியைக் கொடுக்கும் துர்க்கிய திருவடி வழிபாடு சிறந்த
தாகும்.
திருவடிக்கு அற்புதமான விளக்கம் கொடுக்கும் திருமந்திர பறை இதோ:-
மந்திர மாவதும் மாமருந் தாவதும் தந்திர மாவதுந் தானங்கள் ஆவதும் சுந்தர மாவதுத் தூய்நெறி ஆவதும் எந்தை பிரான்தன் இணையடி தானே!
திருவடி காட்டும் இறைவனுடய இருசக்திகளும் பல்வேறு விதமாகப் பரிணமித்து விளங்குவதை இத்திருமந்திரம் فلاهنري இறோம். திருவடிப் பேறு என்பது சக்திதிபாதம் பெறு தலாகும். மக்களுடைய இதயத்தில் திருவருட்சக்தி பூரணமாகப் புதிதலையே சைவசித்தாந்தம் சக்திநிபாதம் என வருணிக்கிறது. இதற்குரிய முக்கிய மறைசாதனை இருவினை ஒப்பாகும். இதை விளக்கும் திருமந்திரத்தைப் படித்துணருங்கள்.
இருவினை ஒத்திட இன்னருட் சக்தி மருவிட ஞானத்தில் ஆதன பன்னிக் குருவினை கொண்டருட் சத்திமுன் கூட்டிப் பெருமல நீங்கப் பிறவாமை சித் தமே!
சுத்த சக்தியினாலேயே பிறவாமை என்னும் மோட்சதவீடு ஒட்டும் என்பதும் அச்சத்தியைப் பெறுவதற்கு வேண்டிய சாதனை இருவினை ஒப்பாகும் என்பதையும் திருமூலர் இச்செய்யுள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார், இருவினை ஒப்புக்குரிய சாதனையை இரு மைவகை தெரிதல் எனத் திருவள்ளுவர் தெளிவுபடுத்தும் திருக் குறளை இவண் தருகிறோம்.
இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார் பெரும்ை பிறங்கிற் நூலகு.
இதிலிருந்து கிரகித்து உணர வேண்டியது இருமைவகையாகிய எதிர்ப்புச்சக்திகளை மனத்திலிருந்து நீக்குதலே அறம் பூணுதல் என்பதும் அதுவே தாக்கிய திருவடி சேரல் என்பதுமாகும். திருக் கோயிலிலே எழுந்தருளி இருக்கும் ஆனந்தநடராஜனின் திருவுருவம்
3.

Page 10
ஊன்றிய திருவடியையும் தூக்கிய திருவடியையும் உடையதாகும். இவ்விரு அடிகளும் திரோதா ன சச்தியையும் சுத்த சக்தியையும் குறிப்பனவாகும். துக்கிய திருபிடி கட்டிக்காட்டுவது மேலுள்ள சிதாகாசத்தையாகும். ஊன்றிய திருவடியை மட்டும் தரிசிட்போர் சிதாகாசத்தைத் தரிசியாதவராவர். சுட்டிக் காட்டப்படும் பொருளை விட்டுத்தான் அதனால் சுட்பு க்சர்ட்டப்படும்பொருளைத் தரிசித்தல்வேண்டும். ஏனெனின் ஒரேதடவையில் இருபொருள்களைச் சரிவரத் தரிசிக்கும் ஆற்றல் ஆன்மாவுக்கு இல்லை என்பதாகும்
சிவாலய தரிசனத்தில் திருவடிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துச் சிதாகாச தரிசனம் பெரும்பாலும் புறக்கணிக்கப் பட்டு வருவதால் இன்று இத்துக்களினடயே ஒருசிலர்தான் மெய் யுணர்தல் பெற்றும் ஏனையோர் உண்மை விளக்கம் பெறாதும் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலை மாறுதல் வேண்டுமாயின் திருவடிவழிபாட்டில் சிதா காச தரிசனத்துக்கு முதலிடம் கொடுத்து வியாபக உணர்வு பெறுவதற்கு வேண்டிய சிறந்த சாதனா முறைகளைச் செய்வதற்குரிய வழி காட்டுதல் வேண்டும். இது சம்பந்தமான சைவசித்தாந்து நூல்கள் வெளிவர வேண்டும். குருமார்கள் பயிற்றப்படுதல் வேண்டும்.
புறப்பூசையிலும் பார்க்க அகப்பூசையானது பதினாயிரம் பங்கு கூடிய பலனைக் கொடுக்கும் என்பது மெய்கண்டசாத்திரங் களின் முடிபாகும். அகப்பூசையை அத்தர்யாக பூசையென விளக்கி யுள்ளனர். இத்தகைய பூசையைப்பற்றியும் அதன் மூலம் தான் பூரணமான சிவதரிசனம் பெற இயலும் என்பது பற்றியும் கூறும் திருமந்திரம் தியான விசாரணைக்கு உகந்ததாகும்.
வாக்கு மனமும் மறைந்த மறைப்பொருள் நோக்குமின் நோக்கப் படும்பொருள்: நுண்ணிது போக்கொன்றும் இல்லை; வரவில்லை; கேடில்லை ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே!
இச்செய்யுளின் மூலம் சாதகர்கள் அவசியம் தெளிந்து சாதனை செய்ய வேண்டியதைப்பற்றிச் சற்று விரிவாக விசாரணை செய் வோம். நுண்ணிய பரம்பொருள் போக்கும் வரவும் இல்லாத தென்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. பரம் பொருளைச் சாதகர்கள் சென்றடைதல் வேண்டியதும் இல்லை; அதே போலப் பரம்பொருள் பக்தர்களை வேறு எங்கிருந்தோ வந்து அடைதல் வேண்டியதும் இல்லை என்பது உண்மை விளக்கம் ஆகும். எனவே திருவடி சேரல், சுட்டறிவுக்கு உட்பட்ட எந்த ஓர் அடியையும் சென்ற,
டைதல் அல்லவெனப் புலப்படுகிறது.
4.

இறைவனைச் சிவாகமங்கள் ஆன்மாவுடன் அந்நியமின்றி உள்ளான் எனவும் நீக்க மறளங்கும் வியாபகமாக இருக்கிறான். எனவும் விளங்குகின்றன. இவ்வியற்கை இயல்புடைய இறிைவனு டைய திருவடியைச் சேரவோ அல்லது சென்றடையவோ முயற் சிப்பவர் ஆன்மாவும் இறைவனும் அந்நியமாக உள்ளதென ஏற்பு, வராவர். இவ்விதம் ஏற்பவர் சிவாகம நிந்தனை செய்பவராவர், அதே போல இறைவன் ஆன்மாவை வந்தடைதல், வேண்டும் என. நினைந்து வழிபடுவர் அவனுடைய வியாபகத் தன்மையை மறுப் பவராவர். இதுவும் சிவாகம நிந்தனையாகும். இத்தகைய தப்பித மான கொள்கையுடன் திருவடி சேரப் பூசை செய்வோர் குளிக்கச் : சென்று சேறு பூசிக் கொள்பவர் போல் ஆவர். ,
சேரல் என்னும் பதத்துக்கு இலக்கனப் பொருள் கூறுவதை விட்டு அதன் மறைபொருளாகிய தியானித்தல் என்பதைக் கொள் ஞதல் சிறப்பாகும். வாக்கு மனம் மறைந்த மறை பொருளைச் சாதகர்கள் வாக்கு மனத்தைக் கடந்த மௌன சாதனை முறைக் யாகிய தியான சமாதி நிலை எய்துவதனால் மட்டுமே முழுமை" யாகத் தரிசிக்கலாம். மற்றும் அரைகுறையான தரிசனம் எதுவும் பூரணமான மாசறு காட்சியாகாது. வாக்கு மனம் கடக்கும் நெறி யைச் சைவசித்தாத்தம் நிவிருத்தி மார்க்கம் எனத் தெளிவுபடுத்து, கிறது. இதற்குரிய சாதனைகள் யாவும் மனத்தில் எழும் சகல எண்ணங்களையும் கற்பனைகளையும் நீக்குவதாகவும் தேடு
எல்லாம் விரித்து விபரமாக ஆய்வதற்குத்தக்க அவகாசம் இல்லை. அவற்றை மிகவும் சுருக்கமாகக் கொடுக்கிறோம். | || || || || بینال
॥ திருவடி சேரவின் குறிக்கோள் இறைவனிடம் சர்ண்ாகதி அடைவதன் மூலம் மறைஞானம் பெறுதலாகும். இத்தகைய்சரணா கதி அச்சம் கொண்டு எவருடைய காலையும் கட்டிப்பிடிப்புதல்ல இறைவனிடம் ஒருவர் தன்னைப் பூரணமாக ஒப்பு:வித்தலே சிறந்த சரணாகதியாகும். நான் எனது என்னும் செருக்கறுப்பதே சரணா கதியின் நோக்கமாகுதல் வேண்டும். இதற்குரிய திருவருட்பாக்: களைப் பாராயணம் செய்தல் நன்றாகும்.தம்மை இறைவனிடம்: ஒப்படைப்போர் செயலற்றுச் சும்மா இருக்க, வேண்டியதில்லை : மனச்சார்பற்ற நிலையில் மனவிருத்தி இன்றி உள்ளம் கம்மா இருக்க இதயம் திருவருட்சக்தியைக் கொண்டு செயற்படுதல் வேண்டும். இங்கனம் செயற்படுrோர் ஆகாயத்தில் பறக்கும் பறவைகளைப் போலும் தண்ணீரில் தத்தும் மீன்களைப் போலும் எல்விதமான இறந்த காலச் சிந்தனைச் சுவடும் படாமல் செயற்

Page 11
படுதல் வேண்டும். இதை நாவுக்கரசநாயனார் 'உயிராவணம் இருந்து உற்று நோக்குதல்' என்றும் "யாதும் சுவடுபடாமல் ஐயாறு அடைதல்' என்றும் அழகாகக் தெளிவுபடுத்தியுள்ளார்.
यः ।
மன இந்திரியங்கள் எவ்வகையிலும் அபிவிருத்தியடையாத வகையிலும் விருப்பு வெறுப்பற்ற மனோநிலையிலும் இருந்து ப்ொய்யானவற்றைப் பொய்யென நன்கு உணரும் பொருட்டு யாவற்றையும் உற்றுநோக்குதல் வேண்டும்."இங்ங்னம் உற்று நோக்குதலை நவீனதத்துவ ஞானிகள் விழிப்புணர்வு எனவழங் குவர். விழிப்புணர்வு பெற்றால் மட்டும் போதாது. இந்நிலையில் அவ்தான ஆற்றல் உதிக்கும். இந்த அவதான் ஆற்றவை ஆதி சங்கராச்சாரியசுவாமிகள் விவேகம்' என விளக்கி அரிய நூல் ஒன்று படைத்துள்ளார். எனவே விவேகம் மட்டும் இருந்தாற் போதாது என உணர்ந்து அத்துடன் கூடிய விசாரணை செய்தல் வேண்டும். விசாரணை என்பது பிறருடன் வீண் வாக்குவாதப் படுதல் அன்று. அது திருவருட்டாக்களை அக்கு வேறு ஆண் வேறாகப் பிரித்து இலக்கண இலக்கியச் சுவை ஆய்வு செய்வதல்ல. விசாரணை செய்வோர் மனச்சார்பற்ற நடுநிலையில் இருந்து மனோ விகாரங்களின் மூல வேரைக்கண்டு பிடிக்கும் பொருட்டு ஆய்வு செய்தல் வேண்டும். விவோக விழிப்புணர்வு பெறுவதற்குப் பஞ்சாட்சர செபதியானம் ஆதாரமாக உள்ளதாகும். முறைப் படி பஞ்சாட்சர மந்திரத்தை மாற்றி அமைத்துக் கிரமமாக அவற்றின் எழுத்துக்களை ஒவ்வொன்றாகக் குறைத்துத் திருமூலர் வழிகாட்டிய வண்ணம்:-
-
அங்கமும் ஆகம வேதம் அதோதினும் எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது - சங்கைகெட்(டு) அவ்வெழுத்(து) ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கல மாமே!
எனத் தெளிந்து ஒதுதல் வேண்டும். மேலும் செபதியானத்துக்கு ஆதாரமான தேனினும் இனிய திருவாசகம் ஒன்றை இவண் தருகிறோம். படித்து விசாரரை செய்து நடுவுநிலையிலிருந்து நீங்களாகவே மெய்யனர்தலுடன் சுடிய உண்மை விளக்கம்பெறுங்கள்
it. தளசல் ஆடும்.இவ் அடல்உயி ராயின
இருவின்ை அறுத்தென்னை 'ஒசை பாலுணர் வாக்குனர்(வு) அரியவன்
| டிஎஈர்வுதந்து) ஒளியாக்கிப்
 
 

பாசம் ஆனவை பற்றறுத்(து) உயர்ந்தனன்
பரம்பெருங் கருனையான்
ஆசை தீர்த்தடி பார்அடிக் கூட்டிய
அற்புதம் அறியேனே!
நன்மை தீமை, பாவ புண்ணியம், அறிவு அறியாமை, சுவர்க்கி நரகம், இன்ப துன்பம் ஆகியவற்றின் இடையே ஊசலாடி இரு வினையிற் செயற்படும் மனோவிகாரங்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குவேண்டிய உத்தம சாதனை திருவடிசேரலாகும். இதற்கு விசேடமாக வேண்டுவன விழிப்புணர்வுடன் கூடிய விவேக மலர்ச்சி பெறுதல், விருப்பு வெறுப்பற்ற வைராக்கியம் அடை தல், நடுவு நிஐலமையுள்ள விசாரணை செய்தல் ஆகியனவாகும். இக்குறிக்கோளைப் பெறுவதற்குரிய தாரணை, தியானம் சமர்தி மூலம் திருவடி சேரவாரீர் என நேபர்களை அழைக்கிறோம். தாக் கிய திருவடியாகிய சுத்த சத்தியைப் பற்றி உயர்ந்து சிதாகாசத் திங் வியாபித்து மெய்யுணர்தல் பெற்று மாசறு காட்சி மிளிர்ந்து சிறப்பெனும் செம்பொருளுடன் ஒன்றுபடுவோமாக!
இது விடயமாக முடிவில் நினைவுறுத்த வேண்டிய உண்மை ஒன்றுண்டு, அது சிவஞானபோதம் பதினோராம் சூத்திரப் பொழிப் புரையில் கூறப்பட்ட 'கப்பின்றாம் ஈசன் கழல்' என்பதாகும். அதன் விளக்கம் ஈசனுடைய திருவடி சேர்ந்த பாமுக்தர்கள் மீஆரு தல் இல்லே என்பதாகும். திருவடியை விட்டுத் திரும்பி வரமுடி யாதவர்களுடைய காலடியை வழிபடுதல் பிரயோசன மற்றதாகும். அது உண்மையான இறைவன் திருவடி வழிபாடாகாது. அதனால் தூக்கிய திருவடி சுட்டிக் காட்டும் சுத்த சத்தியை அடைதல் அசாத்தியமாகும். மோட்சத்தைக் கொடுப்பவன் சங்கரனேயன்றிச் சீவன் முக்தர்கள் அல்லர். ள்ளினும் சீவன் முக்தர்களிடம் அன்பு
பராட்டுதல் எமது நன்றிக் கடனாகும்.
*

Page 12
திருவடி சேரும் சாதனிை --
...
' நிருவடியை அரன் சுழல் எனச் சிவஞானபோதம் உரைக் கிேறது. வேற்றுமைத் தொகையாயுள்ள இச் சொற்றொடர் விரிவு றும் போது அரனுடிைய பாதம் என்னும் பொருளைக் கொடுக்கிறது. திருவடியிலும் பார்க்க அசன் கழல் சிறந்த சாதனா முறைகளை மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றது. அரன் என்பவன் ஆன்மா வின் மும்மலங்களையும் மறைத்து அருள்பவன் ஆளான். மறைத்து அேருளும் செயல் எதிர்மறை நிலையில் ஆற்றப்படுவதாகும். திரு டிெயை அழகிய பாதம் எனக் கருதி அ நன் அழகில் மயங்குவோர் உடன்பாட்டுநிஃைபில் ஒருவன கயான இன்பம் அடைதல் கூடும். ஆனால் அவர்கள் எதிர்மறையான சாதன முறைகளை அனு சரித்து மலபசிபாகமோ அல்லது இரு வினை நீக்கமோ பெறுதல் சாத்தியமாகாது. இவை இன்றி எவராலும் சக்திதிபாதமும் மோட் *மும் பெறுதல் அரிதாகும்.
( உடன்பாட்டு நிலையில் சரியை கிரியை முதலிய சாதனrமுறை இணைச் செய்வே rர் பசித்து உண்டு பின்னும் பதிபெறுவான்: போன்று மீண்டும் மீண்டும் பசிப்பதும் புசிப்பதுமாகப் பிறப்பதும் இறப்பதுமாகக் காலத்தைக்க நிப்பார்களேயன்றி ஒரு போதும் சிவ ஞானபோதிமும் விடுதலை பும் பெறமாட்டாரென்பது மெய்கண் டார் உபதேசமாகும். இவ்வுண்மையைக் கூறும் வெண்பா இதோ:
பசித்துண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும் இசைத்து வருவினையில் இன்பம் - இசைத்த இருவினை ஒப்பில் இறப்பில் தவத்தால் மருவுவனாம் ஞானத்தை வந்து.
தெளிதல் வேண்டும். அதாவது, தவசாதனையில் முதிர்ச்சி அடைத் தோருக்கு இறைவனே தம்முதற் குருவாக உள்நின்று சிவஞானத்தை அருள்வார் என்பதாகும். இவ்விடத்தில் ஒரு சந்தேகம் எழுகின்றது. மனித குருவின்றிச் சிவஞான்த்தை எங்ங்ணம் பெறுதல் முடியும்? மதகுருமார்களும், ஆசிரியர்கள் அறிவை வழங்குவதில்லையா? என் பதே அச்சந்தேகமாகும். இச்சந்தேகத்தை நீக்காது செய்யப்படும் சாதனை பிரயோஜன மற்றதாகும். இதன் பொருட்டு அறிவுக்கும்
:

-- சிவஞானத்துக்கும் உள்ள வேறுபாட்டை முதலாவதாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். சாதாரணமான கல்வி கேள்வி மூலம் குரு விடமிருந்து பெறக்கூடியது அறிவாகும். சிவஞானபோதம் என்பது பிற மனிதரிடம் இருந்து பெறக்கூடிய பொருள் அல்ல. அது மெய்யுணர்தல் மூலம் உள்ளிருந்து இயற்கையாகவே திருவருளால் பூப்போல மலர வேண்டியதாகும். அப்படியாயின் சிவஞான ப்ோதத்தை மக்கள் பெறுவதற்குக் குருமார் ஆற்ற வேண்டிய பங்கு யாது? "குருவில்லாத வித்தை பாழ்' என்பதன் மெய் ப்ொருள் என்ன! t *
இரண்டாவதாக எழும் சந்தேகத்தையும் நாம் சரிவர நிவர்த்தி செய்தல் அவசியமாகும். இன்றேல் திருவடி சேரும் சாதனை சாத்தியமாகுதல் துர்லபமாகும். விஞ்ஞான ஆய்வுகூடத்தில் ஆசிரியர் ஆற்றவேண்டிய பங்கு என்ன? ஆய்வு முறைகளைச் சரிவரவிளக்கி ானவர்களைச் சுயமாகவே பரிசோதனை செய்து உண்மையைக் கண்டுபிடிக்க விடுவதே ஆசிரியரின் கடமையாகும். ஆய்வுக்குக் கொடுக்கப்பட்ட பொருளை இன்னதென இனங்கண்டு பிடிக்க வேண்டியது மாணவர்களின் பொறுப்பும் திறமையுமாகும். சமய இலக்கிய சரித்திர பாடங்களைப் பயிற்றும் ஆசிரியர்களும் பயிலும் பூர்ரவர்களும் இந்த ஆய்வுச் சாதனா முறைகளை அனுசரிப் பதில்லை. அவர்கள் நேரடியாகவே அறிவைக் கொடுப்பதிலும் வாங்கு வதிலும் பங்கு பற்றுகின்றனர். அதில் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டிய சாதனை எதுவும் இல்லை. பரம்பொருள் புதிதாகக் சுண்டுபிடிக்க வேண்டியதொன்றாகும்,
தத்துவ ஞானமாகிய சிவஞானமும் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டிய ஒரு தரிசனமாகும். இத்தரிசனத்தை மாசறு காட்சி பாகப் பெறுதலே திருவடி சேரவின் திவ்விய இலட்சணமாகும். @店岛 இலட்சியத்தைப் புதிதாகப் பெறுவதற்கு வேண்டிய சாதனா முறைகளைக் காட்டிக் கொடுப்பவரே சிறந்த மத குருவாவர். குறிக்கப்பட்ட ஆய்வு சாதனைகளை ஆற்றிச் சுயமாகவே தத்துவ தரிசனம் பெறுவோர் மெய்ஞ்ஞானிகள் ஆவர். புறத்திப தூபதரிசனம் கொடுப்போர் பூசகராவர். அவர்களுக்கும் சைவசமயத்தில் உரிய இடமுண்டு. ஆனால் அவர்கள் உத்தம குருமார்கள் ஆவதைக் காணுதல் அரிதாகும்.
மேற்குறித்த சிவஞானபோதி வெண்பாவில் வரும் "இருவினை ஒப்பில், இறப்பில், தவத்தால்' பெறவேண்டிய சிவஞான தரிச, னத்தை எத்தகைய சாதனை செய்து ஒவ்வொரு சீடனும் சுய
9

Page 13
மாகவே கண்டுகளிக்க வேண்டியதெனும் ஆய்வு முறைகளைக் காட்டிக் கொடுப்பதே மெய்கண்டார் நெறியாகும். இரு வினை ஒப்புக்குரிய சாதனை யாது? இறப்பதற்கு வேண்டிய செயல் முறை என்ன? தவம் புரிவதறகு யாது செய்தல் வேண்டும்? என்பதைத் தெளிந்து செயற்படுத்திச் சுயமாகவே பூரணமான ம்ெப்ப்பொரு ளைக் கண்டுபிடிக்க உதவும் கல்வி நிலையங்களாகவே பண்டைய முனிவர்களுடைய ஆச்சிரமங்கள் விளங்கின. இன்றைய கல்வி நிலையங்களில் விஞ்ஞானத்துக்குள்ள மதிப்புச் சமயபTடத்துக்கு இல்லாது போனதேன்? என்பது ஆய்வுக்குரியதாகும், விஞ்ஞானத் தைக் கூடுதலாக விரும்பிப்பயிலும் மாணவர்களைக் குறை கூறிப் பலனில்லை. கலைத்துறைக்கு மதிப்புக் குறைந்து வரும் காரணம் கவனிக்கப்பட வேண்டியதாகும். சுருங்கச் சொல்வதாயின் இன்றைய கலைக்கல்வி முறையால் மாணவர்களிடமுள்ள படைப்பு விவேகச் சக்தியை வெளிக் கொண்டு வரமுடியவில்லை என்பதே அதன் மதிப்புக் குற்ைவுக்கு மூலகாரனமாகும். அானவரீதியில் படிமுறைக் கிர்மத்தில் சிவஞானக் கல்விமுறையை எதிர்மறை நிலையில் விளக்கிச் சாதனை செய்ய வழிகாட்டும் சிவஞானபோதக் நைப் போலவேறொரு உத்தமமான நூலைக் காணுதல் குறைவாகும். ஆதிற் கூறப்பட்டுள்ள படிமுறைக் கல்விக் கிரமம் உயிர்களின் பரிணா மவளர்ச்சி நிலையைப் பொறுத்துள்ளதாகும். உயிர்களின் பரிணாம நிலையை நான்கு படிகளில் வைத்து மெய்கண்டார் சித்திரித்துள் ளார். அறிவற்றுச் செயலற்றுக் கல்லுப் போல ஆணவ மலத்தில் கிடக்கும் உயிர்களின் நிலை கேவலம் எனப்படும் இந்நிலையிலுள்ள உயிர்கனை இரட்சித்து உய்விக்கும் பொருட்டே சீவர்களாகச் சிவன் சிருஷ்டித்துத் தமது சுயஆற்றல் மூலம் பரிணாம வளர்ச்சியடைந்து சகலர் நிலையைப் பெறும்படி அமைத்துள்ளான். சகலர் நிலையிலே தான் உயிர்களிடம் பகுத்தறிவு உருவாகின்றது. இது மணஇந்திரிய சார்புடையதாகும். உலகியலுக்கு அவசியம் வேண்டியதாகும். இதிலுள்ள குறைபாடு யாதெனின் இதன் திரிபுணர்ச்சியாகும். இதனாலேயே மனிதன் மயக்கம் உறுகிறான். இதை இன்னொரு வகையில் பாசஞானம் எனக் கூறுவர். ஜீவனோ இபாயத்தின் பொருட்டு இது வேண்டப்படுவதாகும். இதனையே மனித குரு வால் வழங்க முடியும்."
சகலர் எனப்படுவோர் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் உடையவராவர். இம்மூன்று மலங்களில் இருவினை ஒப்புமூலம் கன்மம் நீங்கப்பெற்ற இருமலமுடையோரே பிரளயாக்லர் ஆவர். இவர்கள் பெறும் ஞானம் பசுஞானம் எனப் படும். உடலும், உள்ளமும், இந்திரியங்களும், நான்தான் ஆன்மா எனக் காட்டிக் கொள்ளும் திரிபு உணர்ச்சியிலிருந்து விடுதலை ப்ெறும் போது பெறப்படுவதே பசுஞானமாகும். இந்தப் பசுஞான
10
===== ܡ ܘ ܝܘ ܐ -- ܕ - ܕܨ11.1 .

மும் பதிஞானமாகாது. ஆன்ம ஞானக் கல்வியே சிவஞானத்தைக் கொடுக்கும் எனச் சிலர் சைவவித்தாந்தத்துக்கு முரணான கொள் கையைப் பரப்பி வருகின்றனர். இக்கொள்கை உடையோர் தம்மை புணரும் யோகியரேயாவர். இவர்கள் தமக்கு முதல்வனான தலை வனை உணரார் என்பது சைவசித்தாந்தத் துணிவாகும். இத் தகையோர் "நான் பிரமம்' என்னும் போவி மயக்கத்திலிருந்து விடுதலை பெற்ரூல் தான் மெய்ஞ்ஞானம் பெறுவர்.இத்தகையோரே சிவஞானியராவர். இதைப் பெறுவதற்கு முன்பு மாயா மலமும் ஆணவ மலத்தின் பகுதியும் நீக்கப் பெறுதல் வேண்டும். இங்கினம் நீக்கப் பெற்றவர் விஞ்ஞானகலர் நிலை அடைந்தவரெனப்படுவர்.
இந்த மூன்று நிலையில் உள்ளவர்களும் தாம் அவற்றை விட்டு நீங்கும் படிமுறைக் கிரமப்படியே திருவருளாற் பாலிக்கப்படுவர். அதாவது சகலர்க்குப் படர்க்கையிலும் பிரளயாகவருக்கு முன்னி ဖြုံးနှီး விஞ்ஞானகருக்குத் தன்மையிலும் சிவனே குருவாக நின்று அருள்புரிவார். படர்க்கை முறையிலே மட்டும் சிவன், மனித சிலாசாரியார் மூலம் உபதேசம் செய்வார். பிரனயாகலருக்கு ஏதா இனும் சிவரூபம் எடுத்து முன்னிலையில் அருள்வார். தன்மை நிலையில் விஞ்ஞானகலருக்கு அருவமாக அந்நியமின்றி உயிருடன் ஏகனாக நின்று அருளுவார். இவ்வுண்மையை இம்மியளவும் வழு வாது உரைக்கும் சிவஞானபோத வெண். துரைப்பதை உன்னி உாருங்கள். இதோ அவ்வெண்பா -
மெய்ஞ்ஞானத் தானே விளையும் விஞ் ஞானக3ருக்கு அஞ்ஞாா-அச்சகலருக்கு) அக்குருவாய் - மெய்ஞ்ஞானம் பின்உணர்த்தும் அன்றிப் பிரளயா சுலருக்கு முன்உணர்த்துத் தான்குருவாய் முன்.
சிவஞானம் மூலம் விஞ்ஞானகலர்நிலையையும்" கைவிட்டு நீங்கியவரே சீவன் முத்தராவர். இவர்கள் இப்பிறவியிலேயே மோட்சம் பெற்றவராவர். இங்கே மோட்சம் எனக்குறிப்பது'மும் மலங்க்ளிலிருந்தும் பூரண விடுதலை பெறுதலையாகும். இவர்கள் இறந்த பிற்பாடுதான் வேறு சுவர்க்கலோகத்தில் இன்ட்ம் அணுப விப்பார் என்பதில்லை. இப்பூவுலகமே இவர்களுக்குச் சுவர்க்கத்தின் மேலாகும். இவர்கள் திருவாதவூரடிகளைப் போன்று "வானேயும் பெறில்வேண்டேன். மண்னாள்ாைன் மதித்தும் இலேன் தேனே! எம்மலர்க் கொன்றைச் சிவனே" என இன் லைனக் வெறுக்காதும் வறட்டில் வாதம் புரியாதும் தனிமையே 'இனிமையென இன்புற் றிருப்பர்.
11

Page 14
இவர்களை இரு பிறவியாளர் எனக் கூறுதல் சித்தாந்த மர பாகும். மானிடப் பிறவியிலேயே இவர்கள் மும்மலமும் இறக்கப் பெற்றுத் திருவடி நிழலாகிய மறுபிறப்புப் பெற்றவர் சிவன் முத்தர்களாவர். மன இத்திரிய உணர்ச்சிகள் இறக்கப் பெற்று மெய் புணர்தற் பிறப்பு எய்திய சிவஞானியரே வேன் முத்ஆரெனப்படுவர். இத்தகைய சீவன் முத்தர் நிலையை அட்ைய விரும்பும் அ + யார்கள் இருவினை ஒப்பு - இறத்தல் - தவம் முதலிய மூன்று சாதனைகளை பும் விளங்கி அனுசரித்தல் வேண்டும். அச்சத்தைக் கொடுக்கும் அழித்தற் கடவுளாகிய அரன் ஈழல் சேரவேண்டியதில்லையெனவும் பாதுகாப்புக் கொடுக்கும் வின்னுவுடைய திருவடிகளையே தொழுதல் வேண்டும் எனவும் சிலர் பிரசாரம்செய்து வருகிறார்கள். இவர்கள் உடன்பாட்டு நிலையில் சுலபமாகத் திருவடியைப் பூசிப் பதால் மோட்சம் பெறலாம் என வழிகாட்டுகின்றனர். இந்த இலகுவான வழியைப் பின்பற்ற முற்படுவோர் மெய்கண்டார் நெறியிலிருந்து விலகிப் பிறவிப் பெருங்கடலை நீந்த இயலாது தத்தளிப்பர்.
இதைச் சொற்பம் விரிவாக ஆய்ந்து நோக்குவோம். சைவ சித்தாந்திகள் சரீரத்தைத் தூல சரீரம் எனவும் சூக்கும சரீரம்என வும் இருவகைமாகப் பகுத்துள்ளனர். தூல சரீரம் பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்ட உடலாகும். சூக்கும சரீரம் என்பது மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக் கரணங்களினால் ஆக்கப் பட்டதாகும். இருவினைக்கு இதுவே காரணமாகும். தூல உடம்பு இறக்கும் போது சூக்கும் உடம்பு இறப்பதில்லை. அதுவே ஆன்மா மீண்டும் மீண்டும் முடிவிலாது தோன்றி மறைந்து இன்பதுன்பங் கிளை அனுபவிக்க ஏதுவாகின்றது. தூல உடம்பு இறப்பதனால் ஆன்மா மோட்சமாகிய விடுதலை பெறுவதில்லை. மோட்ச சாத னங்களில் மிகவும் முக்கியமானது குக்கும சரீரத்தையும் இறக்கச் செய்தலாகும். இதற்கு உறுதுணையாக உள்ளது அரனுடைய அழித்தற்சக்தியாகும். விஷ்ணுவினுடைய பாதுகாப்புச் சக்தியால் இந்தச் சூக்கும சரீரத்துக்கு முடிபு கொண்டு வர இயலாது. பிறவிப் பிணியை நீக்க விரும்பும் அடியார்கள் சூக்கும சரீரம் இறத்தலுக்கு
வேண்டிய சாதனை செய்தல் மிகவும் அவசியமாகும். சிவஞான
போதப் படைத்தல் காத்தல் அழித்தலாகிய இறைவனின் முத்
தொழிலைப் பற்றிச் சிறப்பாக விளக்குகின்றது. (
இம் முத்தொழில்களில், திதியாகிய காத்தற் தொழிலே மணி தணுக்குச் சுலபமாகப் புலப்படக் கூடியதாகும். இங்ஙனம் புலப்படும் 'திதியே ஒடுங்கி மலத்து உளதாம்" எனச் சிவஞானபோதத்துச் சூத்திரம் தெளிவுபடுத்துகிறது. எனவே திதியாகிய காத்தற்
12

பார்ப்பு :
தொழில் தற்காலிகமானதெனத் தமிழ்ச்சிவமறை சொல்லாமற் சொல்லும் அற்புதத்தைச் சிவனடியார்கள் நன்கு புரிந்துகிொள்ளுதல் வேண்டும். இந்தச் சரீரம் உள்ள பொழுதே - இந்தச் ச்ொற்ப காலத்திலேயே உரிய சாதனை செய்து மோட்சம் அடைவதற்கா கவே விஷணு மூர்த்தி எமக்குத் தற்கானிகமான பாதுகாப்பு அளிக் கிறார். எமது சொற்ப ஆயுட் காலத்தில் இந்தப் பாதுகாப்பு இருக்கும் போதே நாம் சூக்கும் சரீரம் இறந்து போவதற்கு வேண் டிய சாதனையை வெற்றிகரமாகச் செய்வதற்கு உகந்த வழி காட்டுவதே சிவஞானபோதமாகும்.
இதற்குரிய சாதனா முறையைச் சுவைபட எதிர்மயை முறை யிங் எடுத்துக் காட்டும் சிவஞானபோதப் பொழிப்புரை வெண் பாவை இவண் கொடுக்கிறோம். படித்துத் தெளிந்து காட்டப்பட்ட சாதனையைச் சரிவரப் புரிந்து பலனடையுங்கள்.
சிறைசெய்ய நின்ற செழும்புனலின் உள்ளம் சிறைசெய் புலன் உணர்வில் தீர்ந்து - சிறைவிட்டு) அலைகடலிற் சென்றடங்கும் ஆதுபோல் மீளாது) உலைவில் அரன் பாதத்தை உற்று.
ஆற்றுநீர் அணையிடப்பட்டதனால் தேங்கி நிற்கிறது. அதேபோலப் பாச்ஞானமாகிய அண்ைபால் உயிரின் வியாங்கமான பதிஞானம் தடைப்பட்டு நிற்கிறது. இத்தடை நீங்கியபோது ஆற்றுநீர் சமுத் திரத்தைச் சென்றடைதல்போல ஆன்மாவைத் தடை செய்கின்ற மன இந்திரிய உணர்ச்சிகள் நீங்கும் பொழுது அது சிவனுடைய தூக்கிய திருவடியைச் சார்ந்து அதனிடம் ஒன்று கலந்து மீளாது இருக்கும். இங்கு கூறப்பட்ட சாதனாமுறையானது தடைநீக்கம் ஒன்றேயன்றி வேறெதுவும் இல்லை. சைவசமய பாடசாலை நூல் களில் இச்சாதனையைப்பற்றிய விளக்கமும் வழிகாட்டுதலும் இல் லாதிருத்தல் விசனத்துக்கு, பதாகும். மனஇந்திரிய உணர்ச்சி இரத் தலையே இங்கு தடைநீக்-மென உதாரணத்துடன் சுவைபட எடுத்
துக் காட்டப்பட்டுள்ளது. 9) locc
சமுத்திரத்தை அடைந்த ஆறுபோல பரமுக்தர்கள் திரும்பி வர மாட்டார். எனவே அவர்களுடைய திருவடிமைக் கும்பிட்டுப் பிர யோசனமில்லை. சூக்கும சரீர இறப்பென்பது வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியான மனத்தைப் பெறுதலாகும் என் அருணகிரி நாதர் விளக்குகிறார். இது உண்மயில் ஒரு பூரணமான அழிவு அல்ல. இதை மறைத்தல் என்னும் சிறப்புச் சொல்லால் சைவசித்
43

Page 15
தாந்தம் விளக்குகிறது. எனவே அழித்தலின் மறைபொருள் Lಖಿತೌ# தல்ாகும். மனத்தினால் சித்தனை செய்யம்படும் பொருளும் மனமும் ஒன்றேயாகும். ஆனால் மீனமானது .ாக்தொடர்ந்து நிலையாக நிற்கும் நோக்குடள் தன்னை விடத் தான் சிந்திக்கும் பொருள் வேறாக உள்ளதெனத் திரிந்து காட்டுகின்றது. அதனால் திருபுடி குரினம் மக்களிடம் உருவாகிறது. திரிபுடி இன்று அம்சங்களைக குறிப்பதாகும். அவையாவன காண்பவன் - காணப்படும் பொருள் . காட்சி என்பனவாகும்.
மனக் கற்பனை மூலம் காணப்படும் பரம் பொருளும் சிவதரி சனமும் வெறும் போனிக்காட்சியாகும் இத்தகைய காட்சி ஒருபோதும் திருவள்ளுவர் மெய்யுணர்தல் மூலம் காட்டும் மாசறுகாட்சி ஆகாது. பொய்யான காட்சிகளை யெல்லாம் ஆன்மீக விழிப்புணர்வுடன் சதாகாலமும் இடைவிடாது அவதானித்துப் பொய்யெனவே காணு தல்தான் மெய்கண்டார் தெறியாகும். திரிபுடிதானம் அற்றுப் போதலே இத்ன்சாதனா முறையாகும். இதன் பொருட்டே திருவடி சேரவாரீர் என மீண்டும் அழைக்கிறோம்.
இறத்தலில் உருவாகும் இறைபணி
சிவஞானபோதச் சாதனை இயலில் விசேடமாகக் காட்டப் பட்ட இருவினை ஒப்பு, இறப்பு, தவம் ஆகிய மூன்று சாதனை கிருள் நடுநாயகமாக் விளங்குவது இறத்தற் சாதனையாகும். இரு வினை ஒப்பைப் பற்றியும், தவத்தைப் பற்றியும் ஏராளமான உரைக்ள் எழுதப்பட்டுள்ளன. எனவே இவை இரண்டையும் பற்றிச் சிவனடியார்கள் ஒரளவேனும் அறிந்திருப்பார்கள். இறத் தலைப் பற்றி, யதார்த்த பூர்வமான உரை எழுதி அதற்கு வேன் டிய சாதனா முறைகளைச் சிறப்புற விளக்கிய உரையாசிரியர்கள் அரிதாகவே உள்ளனர். பூgவழfஆறுமுகநாவலர் கூட இத்துறையில் அவ்வளவு அக்கறை காட்டியதாகப் புலப்படவில்: ... "
இரத்தலைப் பற்றிய முழுமையான மெய்யுனரிதல் பெறாத பலர் 'அதனை வாழ்க்கையின் முடிபாகக் கொள்கின்றனர். சைவ சித்தாந்திகள் அதை ஒரு முடிபாகக் கொள்ளாது அற்புதமான் இயற்கை மாற்றம் இனவே திடமாக்க் கருதுகின்றனர். இறந்தபின்
14

நடப்பு فதன்ன? என்பதைப் பற்றி வீண் கற்பனைகள் செய்து அவர்கள் மன எறிவை மூலம் நூல்கள் ஆக்குவதில்லை. திருமந்திரம் திருக்குறள் சிவஞானபோதம் போன்ற நூல்களில் இத்தகைய கற்பனைகளைக் காணுதல் அரிதாகும். 'உறங்குவது போலுஞ் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' எனவே, திரு. வள்ளுவர் குறித்துள்ளார். திருமூலர் இறத்தலைச் FIf T. !, என்னும் வடசொல்லால் விளக்கி அதனை நான்காகப் பருத்துக் சுறும் பாடல் இதோ:
நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல் வைத்த சங் காரமும் மாயாசங் காரமாஞ் பீர்த்தசங் காரம் மனுநீதந் நோய்வுறல் உய்த்தசங் காரத் சிவன்அருள் உண்மையே!
நான்து வகையான இறத்தாலப் பற்றிக் கூறும் இப் பாடல் சாதகர்களுக்குச் சிறந்த வழிகாட்டிபாக அமைந்துள்ளது. சங்கீத இலக்கிய ரசனையுடன் இதைச் சேர்ந்து பாடி இன்புற முற்படு வோர் இறைபணி நிற்கத் தவறியோர் ஆவர். இதை நன்கு விசா ரணை செய்து இதிற்கூறப்பட்ட நெறி நிற்போரே இறைபணி நிற்பவராவர். அவர்களே மோட்சமாகிய விடுதலை பெற்றவராவர்
சங்காரம் செய்வதற்கு அருள்பவனே சங்கரனாகிய சிவனர் வான். அருள் செய்பவன் அவன். சாதனை செய்ய வேண்டியது அடியார் என்பதைத் தெளிதல் அவசியமாகும். நித்த சங்காரம் எனப்படுவது நாம் ஒவ்வொருநாளும் கொள்ளும் உறக்கமாகிய நித்திரையை ஆகும். இந்நிலையில் உடல் உணர்ச்சியும் இந்திரிய மண் நிர்ண்வுப் புல் எண்ணங்களும் இயற்கையாகவே இறந்து விடுகின்றன். நித்திரையால் நாம் புத்துயிரும் புதிய தெம்பும் பெற்று உற்சாகத் துடன் எமது பணிகளை ஆற்ற முடிகிறது. இம் முதலாவது ਨੈ। காரம் எமக்கு இன்றியமையா தென்பது புலப்படுகிறது. இதைத் தேவை இல்லை என்போர் ஒருவாரம் எவ்வித நித்திரையுமின்றி இருந்து பார்க்கச் கடவர். அப்பொழுது இதன் அத்தியாவசிய்ம் புலப்படும்.
இங்கே இரண்டாவதாகக் குறிக்கப்படும் இறத்தல் தூலசரீர மாகிய உடம்பு மட்டும் இறத்தலைக் குறிப்பதாகும். நித்திரை யைப் போலும் இது உயிர்களுக்கு ஓர் ஓய்வைக் கொடுப்பதாகும். இதனையே வைத்த சங்காரம் எனத் திருமுலர் சுட்டிக் காட்டு கிறார். இதனால் மட்டும் உயிர்கள் மோட்சம் அடைவதில்லை நியமமான இறைபணி நிற்பதும் இல்லை. இம்மரணத்தை ஏற்காது அஞ்சி நடுங்குவோர் பலர். சிவனடியார்கள் இந்த இறத்தலுக்கு
15.

Page 16
அஞ்சாத ஆத்ம வீரர்கள் ஆவர். மரண அச்சத்தையே ஆசார மாகிக் கொண்ட மக்களைத் திருவள்ளுவர் கயவர் எனக் சிடறுதல் காண்க. இறப்பதும் பிறப்பதுமாகச் சம்சார சாகரத்தில் ஒயாது உழலும் சீவர்கள் இப்பிறவியிலேயே அதனின்றும் பூதவுடலுட ன்ேபே விடுதல்ை பெற வேண்டின் சாதனை மூலம் அடைவதற் குரிய இறப்பு ஒன்றுண்டு. இதனையே திருமூலர் சுத்த சங்காரம் எனும் மூன்றாவது இறத்தலாகத் தெளிவு படுத்தியுள்ளார். நான் காவது இறத்தல் பரமுத்தியாகும். அதைப் பற்றிக் கற்பனை செய்தல் வீணாகும்.
மூன்றாவது இறத்தவை அறிதுயில் எனச் சைவசித்தாந்தம் விளக்குகிறது. இந்த அறிதுயில் நிலை பெறுவதற்கு ஆதாரமாக உள்ள சாதனைகள், சிவோ கம்பாவனையும், பஞ்சாட்சர செபதி பானமும் அத்துடன் கூடிய ஆத்மீக விழிப்புணர்வுமாகும். இம் மூன்று சாதனைகளிலும் வெற்றி பெறுவோர் சுத்த சங்காரமாகிய மன அதீத நிலையடைவர். மன அநீதம் என்பது மனத்தைக் கடத் தலாகும். இதனைத் தத்துவ ஞானிகள் துரியம் என விளக்குவர். இத்துரிய நிலையைப் பற்றிய விரிவான விளக்கம் மாண்டுக்கிய உபநிடதத்தில் உள்ளது. இத்துரிய நிலையை விட உயர்க்க துரியா தீதம் எனும் ஒர் உன்னத நிலை இருப்பதாகச் சிவஞான பாடியம் விர்க்குகிறது. சொற் பதுங்களைக் கொண்ட மனவாசக விளக்கங் களில் எமது கருத்தைச் செலுத்துதல் மன"விருத்தி மார்க்கமாகும். இதனால் எவரும் துரிய நிலை அடைதல் இயலாது. தூக்கிய திருவடி சேரல் மன நிவிருத்தி நெறிய ாகும் மனம் விருத்தி செப்பும் சகல கற்பனைகளையும் நீக்குதல்ே நிவிருக்கியாகும். இதன் மறை பொருளே சிவஞானபோதத்தின் எட்டாவது சூத்திரத்தில் இறத் தலாகக் கூறப்பட்டுள்ளது. உரையாசிரியர்கள் இதிற் போதிப" கவனம் செலுத்தி இதற்கு வேண்டிய சாதன சரிவர நெறிப்படுத்தாது வேறு துறைகளில் விலகி ஓடுதல் சைவர் களின் துரதிஷ்டமாகும். பாடசாலைகளிலிருந்து சர்வகலாசாலை வரையில் போதிக்கப்படும் இந்துசமய பாடநூல்களில் இச்சாதனா முறையைப்பற்றிச் சிறிதேனும் இ iலாதிருத்தல் விசனத்துக்குரிய தாகும்.அங்கு போதனையே சரிவர இல்லாத போது சாதனையைப் பற்றிப் பேசுதல் வீணாகும்.
முறைகளைச்
இறைபணி நிற்க வேண்டுவோர் சன்மார்க்க நெறியில் சாதனை செய்தல் வேண்டும் சன்மார்க்கம் என்பது துன்மார்க்கம் இறக்கப் பெறுதலாகும். இதை இன்னொரு வகையில் திருமூலர் துரிசு அற்ற துரிய மார்க்கம் எனக் கூறுகிறார். துரின் என்பது மன அழுக்காகும் பண்பாக நீங்காதார் இறைபணி நிற்றல் STIFLI-T. DIT LOTAF
16

மனம் இறத்தலும் ஒன்றேயாகும். மன விருத்தியின்ர். லேயே மனம் மாசுபடுகிறது. எனவே மனமாக நீங்குவதற்கு வேண்டிய சாதனை மன நிவிருத்தியாகும். இது மன விருத்தியால் வரும் சுட்டறிவைப் பெருக்கிப் பெரிய அறிவாளியாகுதல் அல்ல, இதற்கு வேண்டியது ஆன்மீக விழிப்புணர்வினால் சுயமாகவே மல்ரப் பெறும் தெளிவு அறிவாகும். தெளிவறிவைப் பற்றித் திரு மந்திரம் கூறுவதைப் பயின்றுணருங்கள்:-
". . தெளிவறி யாதார் சிவனை அறியார் – כי "רדיו தெளிவறி யாதார் சீவனு மாகார் தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் திரார் பிறப்பே
இத்தகையதோர் தெளிவைப் பெற விரும்புவோர் ஆறு அந்தம் அடைதல் வேண்டும் எனத் திருமூல வழிகாட்டுகிறார். அந்தம் Alf - இறத்தல் என்பன ஒரே பொருளைக் கொடுப்பனவாகும். ஆறு அந்தங்களைப் பற்றிக் கூறும் திருமந்திரமாவது:-
வேதத்தின் அந்தமும் மிக்க சித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் ஓதத் தகும் எட்டு யோகாந்த அந்தமும் ஆதிக்க பிாந்தமும் ஆறந்த மாமே. . . . .
இந்த ஆறு அந்தங்களையும் தெளிவறிவு மூலம் வழுவறஉணராத உரையாசிரியர்கள் தமது மனவிருத்தியினால் எடுக்கப் படும் கொள்கை முடிபுகளை எடுத்துக்காட்டி அந்தக் கருத்து முடிபுகளே வேதாந்தசித்தாந்த உண்மை விளக்கமெனக் கூறும் மண்வாசக விளக்கங்கள் வேதாத்தமாகுமா? அல்லது சித்தாந்த மாகுமா? மன விருத்தியால் ஆக்கப்படும் கலாசார நூல்களும்' நிகழ்ச்சிகளும் திருமூலர் குறிப்பிடும் கலா அந்தமாகுமா? சங்கார காரணனாகிய அரனின் திருவருட்சக்தியாலேயே இந்த ஆறு அந்தங் களும் செய்யப்படும். இவ்வாறன்றி வேதாந்த சித்தாந்த நூல் அறிவு விருத்தியால் அல்ல என்பதை அடியார்கள் உணர்தல் வேண்டும். சந்தான குரவர்களோ அல்லது நாயன்மார்களோ நூல் அறிவு விருத்தியினால் தெளிவறிவு பெற்றதைக் காணோம். எனவே நாம் இதில் ஈடுபட்டு என்ன பயன்? ' .
தெளிவறிவு பெறவேண்டியது விவேகப் படைப்புச்சக்தியின் ஆற் றலினாலாகும். மறைந்துள்ள விவேக ஆற்றலை வெளிக்கொணர் வதற்கு வேண்டியது முக்கியமான விழிப்புணர்வாகும். இங்கே

Page 17
குறிக்கப்படுவது மன இந்திரிய விழிப்புணர்ச்சியை அல்ல. உணர்ச்சி வேறு உணர்வு வேறு என்பதை விளங்காத சாதகர்கள் மெப்பு னர்தல் பெறுதல் முடியாத காரியமாகும். இன்றைய மதவழி பாடுகளும் புறப்பூசைகளும் உண்ர்ச்சிகளைத் தூண்டுவனவாக அமைந்துள்ளன. தேவாலயங்களில் உணர்ச்சி வசப்பட்டு உருக் கொண்டு ஆடுபவர்களைப் பார்த்து அவர்கள் திருவருளும் மெய் யுணர்தலும் பெற்று விட்டார்கள் என முடிபுசெய்தல் பேதை மையாகும். சுருக்கமாகச் சொல்வதாயின் மனஇந்திரிய மெய்ப் பாடே உணர்ச்சியாகும், இங்கே மெய் என்பது உடவையாகும். மனஇந்திரிய உணர்ச்சி இறந்த திருவருட் புலப்பாடு தான் மெய் யுணர்தலாகும், இங்கே மெய் என்பது சத்தியமாகிய பூரணத்தை யாகும். மெய்ப்பாட்டுக்கும் மெய்யுணர்தலுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைத் தெளியாதவர்கள் உணர்ச்சியும் உணர்வும் ஒன்று தான் என மயங்குவர். இந்த மயக்கி நிலையில் உண்மை விளக்கம் பெறுதல் அசாத்தியம் ஆகும்.
மனம் படைத்த மனிதனுக்கு மனத்தை விட மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு வேறு வழி தோன்றவில்லை. மனத்தை அடக்குவதற்கு மார்க்கம் புரியவில்லை. தண்ணிருக்குள் அமுக்கப்பட்ட பந்து போல மனமானது அடக்கி விட விட மீண்டும் மேலெழுந்து விருத்தி படைவதையே நாம் அனுபவவாயிலாக விளங்குகிறோம். இதை உணர்ந்த திருமூலர் அட்டாங்க யோக முயற்சி கூட அந்தம் ஆகுதல் வேண்டும் என அறிவுறுத்துகிறார். அட்டாங்க யோகம் அட்டமா சித்திகளைக் கொடுக்க வல்வதேயன்றி மெய்யுணர்தலைக் கொடுக்கக் சுடியதன்று. உடல்நலத்தையும் உள்நலத்தையும் பேணுவதற்கு யோகப்பயிற்சி உதவுகின்ற தென்பதை மெய்கண்டார் மறுப் பதில்லை. சுவரை வைத்துக் கொண்டுதான் சித்திரம் வரைதல் வேண்டும் என்பது அவர்களுடைய விளக்கமாகும். மேலும் தமது உடலைத் தாமே சித்திரவதை செய்யும் மூடப்பழக்க வழக்கங் களால் எவரும் மெய்ஞ்ஞானமோ அல்லது இருவினை நீக்கமோ பெறுதல் முடியாதென்பது அவர்களுடைய விளக்கமாகும். ஆலயங் களில்ே இத்தகைய பழக்கவழக்கங்களைக் கட்டாயமாக நீக்குதல் வேண்டும். இதனால் இந்துமதத்துக்கு இழிவு ஏற்படுகின்றது.
t -
மனவிருத்தி செய்வதன் மூலம் இறைபணி நிற்க நினைப்பவர்
களும் முயற்சிப்பவர்களும் போலி அடியார்களாவர். எனவே
அவர்களுடைய உபதேசங்களை விட்டு மன நிவிருத்தி செய்ய
வேண்டிய சாதன்ையை இவண் கவனிப்போம்,'மனதுக்கு உள்ள ஒரு சிறந்த இயல்பைச் சாதகர்கள் தெளிய வேண்டியது அவசிய
酸 ..1 17
S

மாகும். பிரகிருதி மாயையில் கட்டுண்டு சுட்டறிவாக எமக்குப் புலப்படும் மனம் தனது உண்மையான சுத்த நிலையை உணர்ந்து திட்டுப்பாட்டிலிருந்து விடுதலை அடைந்து சிவதத்துவத்துக்குப் பாத்திரமாக மாறக் கூடியதே அதன் சிறப்பம்சமாகும். ஆணவத்தின் கருவியாக இயங்கும் பிரகிருதி நிலையில் உள்ள மனத்தின் இயற் கையான இயல்பு வியாபித்து விளங்கும் தன்மையுடையதாகும். இங்ங்னம் வியாபிக்கும் நிலையடையும் போது தான் திருவருளால் அது ஒருகை விளக்குப் போல ஆன்மாவுக்கு வழிகாட்டிஉைதவக் கூடியதாகும். திருவருளுக்கு மனம் பாத்திரமாகும் போது தான் 'இறைபணி நிற்க இயலும். மனவூதிக்கத்தின் கீழ் நின்று பனிபுரிவோர் இறைபணி நிற்பதாகத் தங்களைக் காட்டிக் கொள் சூதல் போலியாகும்.
மன இறத்தலை வடமொழியில் மனோலயம் என வழங்குவர். கலைகள் மூலம் உணர்ச்சிப் பெருக்கு ஏற்படும் போது ஒருவகை யான தன் மறதி உருவாகுதல் உண்டு. சில இலக்கியவாதிகள் இதை மனோலயம் என நம்பி மோசம் போகின்றனர். உணர்ச்சி வசப்படும் போது உண்டாகும் பரவசத்தைச் சித்தாந்திகள் ஒரு போதும் மனோலயம் எனக் குறிப்பிடுவதில்லை. அது திருவருள் உணர்வு மூலமே வரும் என்பதையும் அது மன வாசகம் கடந்த தென்பதையும் அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் கூறுவதைக் கவனியுங்கள்.
"வாக்கும் வடிவும் முடிவும் இன்றி ஒன்று
வந்து வந்து தாக்கும் மனோலயம் தானே தரும்"
என்பது அவருடைய விளக்கமாகும். மனோலயம் பெறுவத்ற்கு நாம் செய்ய வேண்டிய சாதனை விவேகம், வைராக்கியம்,விசிா ரணை ஆகிய மூன்றிலுமே தங்கியுள்ளது. சிவோகம்பாவனை மூல மும் பஞ்சாட்சர செபதியானம் மூலமும் முதலில் விவேகத்தை உள்ளிருந்து மலரச் செய்தல் வேண்டும். பெற்ற விவேக மலர்ச்சியை நிலைபெறச் செய்யும்பொருட்டு வைராக்கியம் பூணுதல் வேண்டும்: இேன்றேல் விவேகம் நிலைத்து நிற்காது. வைராக்கியம் என்பது மனோதிடம் அல்ல. அதன் மெய்ப்பொருள் ராக துவேஷமாகிய விருப்பு வெறுப்பு அற்ற மனத்தின் சமநிலையாகும். இதை தடுவு நிலையெனத் திருவள்ளுவரி விளக்குகிறார்.
மனஇந்திரிய ஆத்ம விசாரணை செய்வோர் 'வைராக்கிய நிலையிலிருந்தே சாதனையை ஆரம்பித்தல் வேண்டும். 'இந்த விசாரணையின் போது மன இயக்கத்தின் தன்மையையும் அது
19

Page 18
எவ்வாறு செயற்படுகிறதென்பதையும் விழிப்புணர்வுடன் கணத் தோறும் கவனித்த வண்ணமே இருத்தல் வேண்டும். மனத்தில் உருவாகும் இருமைவகையான எண்ணங்களும் குணாதிசயங்களும் அதனிடம் உள்ள எதிர்ப்புச்சத்தியினாலே தான் உண்டாகின்றன. மன இயக்கம் இன்றேல் காமம், வெகுளி, மயக்கம் முதலிய குணங்கள் உருவாவதில்லை. பொருள் அல்லாத இந்தக் குணங் களைப் பொருள் எனக் கருதி அவற்றை நீக்க முயற்சித்தல் பேதைமையாகும், மனோ இயக்கமே ஒவ்வொரு நிலையில் ஒவ் வொரு குணமாகப் புலப்படுகின்றது. மாயை பொய்யல்ல. இந்த மனஇயக்கத்தில் புலப்படும் காட்சியே பொப்வான விசாரணை மூலம் உணரும் போது மனம் சுயமாகவே இயக்கமின்றி அமைதி பெறுதல் திண்ணம். இத்தகைய அமைதி நிலையே சமாதியும் சாந்தியுமாகும். இது மனோலயத்தின் விளைவாகும். திருவரு ளுக்குப்பாத்திரமாகிய புனிதமான சுத்தமரபாதத்துவ நிலையிலேயே மக்களால் இறைபணி நிற்க இயலும்,
இந்து சமயக் கல்வி வளர்ச்சி
மாணவர்களிடம் சமயக்கல்வி வளர்ச்சியை உண்டாக்கும் பணியை மேற்கொள்வோர் முதலில் வளர்ச்சியைப் பற்றிய உண்மை விளக்கம் பெறுதல் அவசியமாகும், "வளர்ச்சி இருவகைப்படும்" ஒன்று செயற்கையானது. மற்றது இயற்கையானது. மாணவர்கள் இயற்கையாகவே வளரும் பயிர்போன்றவர்கள் அவர்களிடம் இயற் கையாகவே மெய்யுணர்தல் பூவினிற்கந்தம் பொலிந்தவாறு மலர்ந்து இறை மணம் கம்ழச் செய்யும் வளர்ச்சியே ஏற்படுதல் வேண்டும். இத்தகைய இயற்கை ம்லர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது அவர்களுடைய விவேகப்படைப்புச் சக்தி வளர்ச்சியே யாகும். இது விழிப்புணர்வின் பாற்பட்டதாகும். தியானமே இதன் உயிர் நாடியாகும். விவேக ஆற்றல்" விருத்தியடையாத போது மாணவர்களிடம் உண்மை விளக்கம் உண்டாகுதல் அருமையாகும். சமயச் செய்திகளையோ அல்லது அறிவுக் கொள்கைகளையோ திணித்து நெட்டுருச் செய்யும் செயற்கை முறையால் விவேகப் புடைப்பு:ஆற்றல் எவரிடமும் மலர்வதில்லை.
20

இன்றைய சமயக் கல்வி முறையில் அறிவுத் திணிப்புக்கே முதலிடம் சொடுச்சப்படுவதால் மாணவர்களிடம் விவேக ஆற்றல் மலர்ச்சி அடைதல் அ'ரிதாக உள். பிளது. இந்நிலை மாறுதல் hே எண்டும். அறக் கல்வி வளர்ச்சியே உண்மையான ஞான பலர்ச்சி யாகும். அதுவே மெட்மணர்தலாகும். இருமை வகை அற்றது மெட் யுனர்தலாகும். இதை விளக்கும் பொருட்டே திருவள்ளுவர் அறத்துப்பாவில் பொதுக்கள்வியை வலியுறுத்தி ஒன்றும் கூருது மெய்யுணர்தலையே பிரதானமாகக் கட்டிக் காட்டியுள்ளார். பொருட்பா லிலே மட்டும் கல்வி, கேள்வி அறிவுடைமையைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளார். இதை அனுசரித்து இன்றைய இந்துசமயக் கல்வித் திட்டம் வகுக்கப்படாது இருத்தல் துரதிஷ்ட மாகும். மெய்யுணர்தல் வளர்ச்சிக்கு முக்கிய இடம் கொடாத கல்வி சமயக் கல்வியாகாது.
சிவாகமங்களின் சாரமாக விளங்கும் திருமந்திரத்தில் கல்வி யைப்பற்றிக் கூறப்பட்டுள்ளவை இந்து சமயக்கல்வி வளர்ச்சிக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளன. அதில் திருமூலர், "நிலை யுடையான் கழல் கற்கின்ற செய்மின்" எனக் கல்வியாளரை நெறிப்படுத்துகின்றார். சமயக் கல்வி கற்போர் பெற வேண்டிய பயன் நான்காகும், அவையாவன, குறிப்பறிதல் - செறிப்பறிதல் - மறிப்பறிதல்-கறிப்பறிதல் என்பனவாகும், இவையாவும் நிலை யுடையான் சுழல் கற்பதனாலேயே கைகூடும் என்பது ஆகமமுடி பாகும். கல்வியைப் பற்றிய அச்செய்யுள் இதோ:- ון "ישן
குறிப்பறிந் தேனுடல் உயிரது கூடிச் செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானன மறிப்பறி பாதுவந் துள்ளம் புகுந்தான் கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே!
திருமூலர் காட்டும் நிலையுடையான் கழலின் மறைபொருள் திருவருட்சக்தியாகும். இச்சக்தியானது ஊன்றிய திருவடி மூலம் : சக்தியாகவும், தூக்கிய திருவடி மூலம் #த்தசக்தி யாகவும் நீக்க மற எங்கும் பரிணமித்துள்ளது. திரோதான சத்தி பொருளியற் கல்விச் சம்பாத்தியத்துக்கும் சுத்த சத்தி மெய் புணர்தல் மலர்ச்சிக்கும் ஆதாரமாக உள்ளனவாகும். இதன் குறிப்பறிதல் என்பது, பொருளியற்கல்வி வளர்ச்சியால் மெய் புணர்தலின் ஆற்றல் மலரா தென்பதாகும். எனவே வெறும் சமய பாட அறிவுச் சம்பாத்தியத்தை எவ்வளவு வளர்த்தாலும், மாணவர்களிடம் மெப்புணரும் ஆற்றல் மலரா தென்பதைக் கல்வியாளர் குறிப்பறிந்து பாடத்திட்டங்களை இதற்குத்தக அமைத்தல் வேண்டும். சுட்டறிவு விருத்தியினால் வியாபக அறி

Page 19
வைப் பெற முடியாது. பாசஞானம் பதிஞானத்தைக் கொடுக்காது. பாட்ச்ர்லேகளில் வழங்கப்படும் சமய நூல் அறிவு பாசஞானமே யாகும்.
வியாபகத் தன்மையுடைய பதிஞானத்தைப்பற்றிய உண்மை விளக்கம் பெறுதலே செறிப்பறிதலாகும். செறிப்பறிவைத் திருவள் ளுவர் அழுத்தம் திருத்தமாகச் 'செம்பொருள் காணும் அறிவு' எனச் சிறப்பித்துக் கூறியுள்ளார். இன்றைய சமய பாடத்தின் மூலம் எவரேனும் செறிப்பறிதல் பெற்றதைக் கானோம், சாதா ரண சர்வகலாசாலைப் பட்டம் கூடச் செறிப்பறிவை நல்குவதைக் காணோம். இதற்குக் காரணம் மாணவர்கள் இராப்புகள் அற்ற இடத்தே பராக்கற இருந்து கட்டுவிட்டு அகன்று பாழ்பட நோக்கித் தமது இதயமொட்டு மலரப் பெறாமையேயாகும். அறிவு அறியாமை இரண்டையும் நீக்காத கல்விமுறையால் பதிஞானம்' பெறுதல் குதிரைக்கொம்பாகும் இருவினை ஒப்பு நோக்கின்றிச் சக்திதிபாதம் நிகழாது.
இக்காரணம் பற்றியே திருமூலர் மறிப்பறிதலைப் பற்றிக் கூறிச் சாதகர்களை நெறிப்படுத்துகிறார். 'சிறைபெறா நீர் போல் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிலனே' என மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'சிறைபெறா நீர்' என்னும் சொற்றொடரின் உண்மை விளக்கம் பெறுதலே மறிப்பறிதலாகும். சிறையும் மறியலும் ஒரே பொருளைக் கொடுப்பனவாகும். எனவ்ே மறியற்பட்ட நீர் பாய முடியாது கட்டுண்டு நிற்பதுபோல திருவருட்சக்தியாகிய மெய்யுணர்தல் ஆற்றல் மக்களிடம் தடைப் பட்டு நிற்கும் தன்மை ைஉணர்தலே மீறிப்பறிதலாகும். மானிக் கவாசகரிடம் திருவருட்சக்தி மடைதிறந்து பாய்வதை அவரு டைய திருவாசகம் மூலம் நாம் அறிகிறோம். அவர் தான் கல்வி எனும் பல் கடல் பிழைத்ததாக அவர் கூறுகிறார். அவர் தன்னிட முள்ள தடைகளை நீக்கியதாலேயே திருவருள் பொலியப் பெற்றார் இதை விட்டுப் பிறருடைய பாடல்களை மனனம் செய்து மூளையில் இருத்தி மீட்டு எடுத்துப் பிறருடைய திறமையால் திருவருட்பொலிவு பெற்றார் எனக் கூறுதல் பொருத்த மற்றதாகும். மறிப்பறிதலின் பிரகாரம் மாணவர்களிடம் உள்ள தடைகளை நீக்க உதவும் கல்வித் திட்டமே சமய வளர்ச்சிக்கு வேண்டுவதாகும் எனப் புலப்படுகிறது:
' நல்ல சமையல் மூலம் ஆக்கப்பட்டதே சிறந்த கறியாகும். எனவே
கறிப்ப்றிதல் என்பது நன்றாக ஆக்கப்படும் சாதனா முறைகளை அறிதலாகும். சமயம் என்னும் பதம் சமை என்னும் வினையடி பாகப் பிறந்ததாகும். நன்றாக ஆக்கப்பட்ட சாதனா முறைகளை
22

கொண்டது இந்துசமயமாகும். இச்சாதனா முறைகளை வழுங்ற விளக்கி மாணவர்களுக்கு வேண்டியவற்றை நெறிப்படுத்தி அனு சரிக்கத் தூண்டுவதே சிறந்த சமயக் கல்வியாகும். இதைத் திருக் குறள் வாக்கு மூலம் விளக்குவதாயின் மாணவர்கள் மாசறு காட்சியைச் சுயமாகவே பெறுவதற்கு வேண்டிய வழிகாட்டும் சாதனைய டயதே ப்ெபுண்ர்தலுக்குரிய கல்வி முறையாகும்" வள்ளுவன் காட்டிய மாசறு காட்சியைத் திருமூலர் நான்கு தந்தி ரங்களில் 63 பாடல்கள் மூலம் - அதோமுகி தரிசனம், சிவகுரு தரிசனம், முச்சொரூபதரிசனம் குருமடதரிசனம், திருக்கூத்துத் தரிசனம், ஞானகுருதரிசனம், சிவதரிசனம், சிவசொரூபதரிசனம் என விமர்சித்துள்ளார்.
மாசறு காட்சியின் தத்துவப் பொருளை அருவநிலையில் விளக்கிக் கொள்ள முடியாத சாதகர்களின் தேவையைப் பூர்த்தி செப்பம் பொருட்டு, திருஆர் 8 பாடல்களில் இரண்டுபாடல். களில் மட்டும் உருவநிலையிலுள்ள ஆலய தரிசனத்தைப் பற்றி விளக்கியுள்ளார். அவற்றில் அவர் ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அடிகளை மட்டும் இவண் தருகிறோம். 'ஐந்தின் பெருண்மயே ஆலயம்' என்பதும் "'ஆலயம் அதாக அமைந்த பஞ்சாக்கரம்" என்பதுமே குறித்த இரு அடிகளுமாகும். ஆலய வழிபாட்டின் ஆணி வேர் பஞ்சாக்கர செபதியானமாகும். ஆலயத்திலே வழிபாட்டுக் குரியது சிவலிங்கம் என் தை மேலும் இரண்டுபாடல்கள் மூலம் விளக்கியுள்ளார். அவற்றிலுள்ள இரு அடிகள் பின்வருமாறுள்ளனர்.
1. சத்தி சிவன் வடிவாய சிவலிங்கம்
2. அகார உகாரம் இலிங்கம் அதாமே"
அருவமான பஞ்சாக்கரத்தை உருவகமாக்கி விளக்கும் அமைப்பே ஆலயம் என்பதும், மேலும் அருவமான பிரணவ் மத் திரத்தை உருவக மாக்கி விளக்கும் அமைப்பே சிவவிங்கம் என்பதும் தெளிவாகப் புலப்படுகிறது. சிவலிங்க வழிபாடு பிரணவப் பொருளை விளக்குவதாகும். சாதனைக்குரிய வழிகாட்டு நெறிபில் மாணவர் களுக்கு இவற்றைச் சரிவர விளக்கும் சமயபாட நூல்கள் அரி தாகும், இறைவன் சன்மானமும் தண்டனையும் கொடுப்பான் என்ற அடிப்படையில் சில புறச் சமயத்தவரைப் பின்பற்றி எழு தப்பட்ட இந்துசமய பாடநூல்கள் நீக்கப்படுதல் வேண்டும். இந்து மதத்தில் மீளா நரகம் என்பதில்லை. எனவே அச்சம் ஆாட்டும் வகையில் பாவம் செய்யும் மாணவர்கள் மீளா நரகத்தில் தள் எப்படுபவார்கள் என்னும் அச்சுறுத்தலுடன் செய்யப்படும் சமய போதனைகள் பாலபாட புத்தகங்களில் இடம் பெறுதல் இந்துமதத் துக்கு முரணாகும். அச்சம் விபரீத விளைவுகனை உண்டாக்குமே
23

Page 20
யன்றி மெய்யுணர்தலைக் கொடுக்காது. * அச்சமே கீழ்கள 动 ஆசாரம்' என்பது திருக்குறள், மக்களைக் கயவர்களாக்கும் அச்சம் ஊட்டும் சமயக்கல்வி எட்டிப்பழம் போன்றதாகும். அதை எட்டாது செய்வோம். உளவியல் ரீதியிலும் அச்சம் அழிவு பூர்வமான செயல் களுக்கே தூண்டுகோலாகும் எனப்படுகிறது. அச்சத்துக்குப்பதிலாக விழிப்புணர்வை ஊட்டும் கல்விமுறையே விரும்பத்தக்கதாகும்.
இத்துக்கள் வழிபடும் கோயிலை ஆலயம் என வழங்குவர். புறப்பூசை செய்து வழிபடுவோருக்குக் கோயிற் கட்டிடம் அவசிய மாகும். ஆனால் அகப்பூசை செய்வோருக்குப் புறக்கோயில் அவசியம் இல்லை. ஆலயத்தின் அகப்பொருள் மறைபொருளாக உள்ளது. ஆன்மா இலயம் அடையும் இடத்தையே ஆலயமெனப் பொருள் கொள்ளுதல் பொருத்தமாகும். இலயம் என்பது இறத்தலைக் குறிப்பதாகும். பலிபீடம் இதற்குச் சான்றாகும். எனவே ஆன்மாவைப் பீடித்த பந்த பாசம் இறக்கும் இடத்தையே ஆலயமெனக் கருதுதல் சிறப்பாகும். இத்தகையதோர் இடத்தை 'வெறும்பாழைப் பெற்ற வெறும் தனி" என அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். இதையே சைவசித்தாந்தம் சிதாகாசம், சிதம்பரம், சிற்றம்பலம், தில்லை அம்பலம் எனப்பல் வகையாகப் பகர்கின்றது. ஆலயத்திலுள்ள சிதாகாச த்தைத் தரிசிக்கும் முறையை உரையாசிரியர்கள் சமய பாடப்புத்தகங்களில் வழிகாட்டி இருப்பதாகப் புலப்படவில்லை. ஆலய தரிசனம் உண்மையான சிவதரிசனத்துக்கு வழிகாட்டுதல் வேண்டும். சிலையைத் தரிசித்து அதற்கு அப்பால் உள்ள சிதாகா சத்தைத் தரிசியாதவர்கள் சிவதரிசனம் பெறமாட்டார்கள். சிலை கண்டவர் சிலையே காண்பர். அதைவிட்டு அப்பாற் பார்ப்பவரே பரம் பொருளைத் தரிசிப்பவராவர். இத்தகைய காட்சி, கற்பனை யும், மனவிருத்தியும் சத்தமும் அற்ற மெளன இடத்திலே தான் நிகழும்.
பாடசாலைகளில் உபயோகிக்கப்படும் இந்துசமய பாடபுத்தகங் கிளில் சரியை கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்குமார்க் கங்களுடைய புறப்பொருளே பெரும்பாலும் உரைக்கப்பட்டுள்ள தைக் காணக் கூடியதாக உள்ளது. சிவஞானபோதத்திலும் அதன் உரைகளாகிய மெய்கண்டசாத்திரங்களிலும் கூறப்பட்ட நிவிருத்தி மார்க்கத்தைப்பற்றியோ அல்லது நான்குமார்க்கங்களுக்கும் மேற் பட்ட தசகாரிய சாதனையைப் பற்றியோ தெளிவு பெற்ற ஆசிரி பர்கள் நூற்றுக்கு இரண்டொருவரே உள்ளனர். தசகாசியசாதனை யிற் கூறப்பட்ட தத்துவ சாத்தி, தத்துவதரிசனம், ஆன்மசுத்தி ஆன்மதரிசனம். ஆன்மலாபம், சிவதரிசனம் என்பனவற்றைப் படிமுறைக் கிரமப்படி - சகலர், பிரளயாகவர், - விஞ்ஞானகலர்
24

ஆகிபோர் எப்படிப் பெறுதல் வேண்டும்? படிமுறைக் கிரமநாத் , விண்கிள் பாவை? அவற்றைத் தீக்கை மூலம் எப்படிப் பெறுதல் வேண்டும்? என்பனவற்றைக் சரிவரத் தெளிந்து அனுட்டிக்கும் பட்டதாரி மாணவர்களைக் கூடக் காணுதல் முயற்கொம்பாகும். இந்நிலையில் புற்றீசல் போலப் புறப்பொருள் நிறைந்த பாடப் புத்தகங்கள் வெளிவந்து என்ன பிரயோசனம்? சாதனையற்ற, போதனை வேதனைக் குரியதாகும்.
கலை, கலாசாரம், பூசை என்ற பெயரில் புறச் சடங்கு களையும் கிரியைகளையுமே நாம் வளர்க்கக் கற்றுள்ளோம்? துண். அகப்பொருளாகச் சிவதத்துவத்தில் அடங்கியுள்ள நிவர்த்திகலை பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாத்திகலை, சாந்தியாதித கீஸ்ை ஆகிய ஐந்து கணவகளையும் படிமுறைக் கிரமப்படி சாதகர்கள் அனுட்டித்துப் படைப்புச் சக்தியை வளர்த்துச் சுயமாகவே போவிக் கலைகளைக் கலைத்து மெய்யுணர்தல் பெறும் வகையிலான வழி காட்டி நூல்கள் வெளிவர வேண்டும். கல்வி வளர்ச்சியை மதிப்பீடு செய்தல் அவசியமாகும். அறிவைப் பரீட்சிப்பதை விட மாணவர் கிரகிக்கும் ஆற்றலை மதிப்பீடு செய்து ஆவன புரிதலே மேலான, திாகும்.
செம்பொருள் காணும் சிவராத்திரி
பலன் கருதிச் செய்யப்படுவது பசு புண்ணியம்,பலன் கிருதாது. செய்யப்படுவது சிவபுண்ணியம். பசுபுண்ணியத்தால் உலக சுகங்கள். பெறப்படுகின்றன. சிவபுண்ணியம் ஈவது சுதந்திரமாகிய மோட்ச வீடு பேறாகும். இதைப் பரமபதமாகிய பேரின்பம் எனவும் பகர்வர் வருடம் பூராகவும் பசு புண்ணியம் புரிவதிலேயே தமது காலத்தை பெரும் பாலும் செலவிடும் சிவபக்தர்கள் ஒரு நாளேனும் முழுமை யாகவே சிவபுண்ணியம் செய்வதில் செலவிட வேண்டும் என்னும் தூய நோக்குடன் அமைக்கப்பட்டதே சிவராத்திரியாகும். இதைக் க்ேவிக்சுத்துக்களிலும் வேடிக்கை விழாக்கள் கொண்டாடுவதிலும் களித்தல் பொருத்தமற்றதாகும். குளிக்கச் சென்றவன் சேறுபூசிக் கொள்வது போலாகும்.
சிவ புண்ணியத்தைப் பற்றி வழுவற விளங்காதோர் அதைச் சிவனுக்குப் பிரியமான புறப்பூசைகள் செய்து அவனைத் திருப்திப் டுத்தி அதன் மூலம் தமது காரியங்களில் சிவனைக்கை கொடுத்து
25

Page 21
உதவச் செய்தல் என வீண் கற்பனை செய்கின்றனர். பிரியம் அபிரியம், திருப்தி அதிருப்தி என்னும் இருள் சேர் இரு வினைகள் சிவனுக்கு இல்லையென்பதை உணராத வரைக்கும் சைவ மக்கள் தவராத்திரியாகிய சிவராத்திரியை அவராத்திரியாகவே செலவிடுவர் சிவபுண்ணியத்தை அந்தர் யாக பூசையினால் மட்டுமே பெற முடியும் எனச் சந்தேகத்துக்கு இடமின்றிச் சிவஞானபோதம் விளக்குகிறது.
பகிரங்கமாகச் செய்யப்படும் புறயாக வேள்விப் பூசைகளுக்கு எதிர்ானதே அந்தரங்கமாகச் செய்யப்படும் அந்தர்பாக பூசையாகும். இப்பூரை செய்வதற்கு எவ்வித பணச் செலவும் தேவையில்லை. இதைப் புரிவதற்கு எந்த ஒரு புறப் பூசகரும் வேண்டியதில்லை. முதல் இரவை எங்ங்ணம் நாயகிலும் நாயகியும் நேரடித் தொடர்பு கொண்டு பரஸ்பரம் இன்பம் பெறுவதில் செலவிடுகிறார்களோ அங்ஙனமே சிவராத்திரியைச் சிவ பக்தர்கள் மாணிக்கவாசகப் பெரு மான் நெறிப்படுத்திய சன்மார்க்கத்தில் நாயகி தாயக பாவனை யில் செலவிடுதல் சிறந்த பேரின்பமாகும். நாயகி பெறும் இன்பம் தன்னைத் தலைவனுக்கு முழுமையாக ஈய்ந்து தன் மறதி பெறு வதிலேயே தங்கியுள்ளது. ஆன்மா பெறும் பேரின்பம்தன்னைப் பர மாத்மாவுக்குப் பூரணமாக அர்ப்பணித்துச் சரணாகதி அடைவதி லேயே தங்கியுள்ளது.
I ஐசவ சித்தாந்த மெய்கண்ட "சாத்திரங்கள் யாவும் ஒரே முகமாகக் கூறும் மோட்ச ஏதுவான சாதனைகள் மூன்றாகும். அவையாவன: இருவினை ஒப்பு, சிவோகம் பாவனை, பஞ்சாட்சர ஜெப தியானம் என்பனவாகும். இவற்றை முறைப்படி சாதனை செய்தல் சிவராத்திரி நோன்புக்குரியதாகும். இவற்றைச் சரிவரச் செய்யும் சாதனா முறைகளைச் சைவ மிக்கள் நன்கு பயிற்றப்பட் டுள்ளதாகப் புலப்படவில்லை. இதற்கு வேண்டிய சமய குருமார் ளோ அங்ஸ்து வழிகாட்டி நூல்களோ சைவ உலகில் போதியளவு இல்லாதிருத்தல் துரதிர்ஷ்டமாகும்.
இரவு பகலற்ற இடத்தே இருக்கும் சிவனை இருமை வகைக்கு உட்பட்ட இரவுடன் தொடர்புறுத்துதல் சிவஞானமாகாது. இருள் நீக்கி இன்பம் பெற வேண்டியது ஆன்மாவேயன்றிச் சிவனல்ல. தீப ஆராதனை யாவும் ஆன்மா ஞான ஒளி பெறும் பொருட்டே எடுத் துக் காட்டாகச் செய்யப்படுவனவாகும். சிவவிக்கிரகத்துக்கு ஒளி யூட்டுவதனால் ஆன்மாவுக்கு உள்ளொளி கிடைக்கும் என்ற கொள்கை பேதமையாகும். சத்தாகிய பரம் பொருளின் முன்பு அசத்தாகிய செயற்கை ஒளி விளங்கித் தோன்றாது. சூரிய ஒளி
26 FE

முன் மின் மினி வெளிச்சம் புலப்படுதல் எங்ஙனம்? மெய்கண்ட சாத்திரத்துக்கு முரணான முறையில் மக்களைத் தூண்டிச் சிவராத் திரி நோன்பிருக்கச் செய்தல் எமது நோக்கமல்ல,
பூமியைச் சார்ந்து வாழ்பவருக்குத் தான் இரவும் பகலும் புலப் படுகிறது, பூமியின் சார்பு நீங்கி ஆகாச வெளியில் சஞ்சரிக்கும் 'விண்வெளி வீரர்களுக்கு இரவு இருள் என்னும் பிரச்சினை ஏற்படு வேதில்லை. மன இந்திரியச் சார்புடையவருக்கே அறிவு அறியாமை
தீர்ப்பதற்கு உகந்ததே சிவராத்திரியாகும். பிரச்சினையிலிருந்து விலகி ஓடுபவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மாட்டார்கள். சிவ ராத்திரி வேளையில் இருள் சேர் இரு வினைக்கு முகங்கொடுத்து நோக்கி அவதானித்து இருவினை ஒப்பு மூலம் உண்மை விளக்கம் பெறாதவர்கள் இருவினை நீக்கிச் சக்திதிபாதம் அடைதல் ஒருபோதும் 'கைகூடாது. துரதிஷ்ட வசமாக ஆத்மீகப் பிரச்சினையைத் தீர்ப்ப தற்குச் சைவ மக்கள் இன்று உளவியல் ரீதியில் விலகி ஓடுவதையும் வேறு குறுக்குப்பாதைகளை நாடுவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆத்மீகப் பிரச்சினையோ அல்லது வேறு எந்தப் பிரச்சினை
களையோ தீர்த்தல் இயலாது.
சிவராத்திரி நோன்பிருப்போர் உணர வேண்டிய உண்மை விளக்கம் வன்ஞவப் பெருந்தகை காட்டிய வண்ணம் மருள் நீங்கி மாசறு காட்சி பெறுதலாகும். இருளாகிய அறியாமையும் ஈருளாகிய மன மயக்கமும் சிவனருள் பெறுவதற்குப் பெரும் தடையாக உள் ளன. எனவே இருளையும் மருளையும் நீக்குவதே மக்களுடைய பிரச்சி னையாகும். இதற்கு வேண்டிய திருவருள் எம்மிடம் இல்லை என்று கவலை வேண்டாம். திருவருள் பாவித்தே நாம் பிறந்துள்ளோம். அது எப்பவோ முடிந்த காரியம். அந்நியமின்றி அது ஆன்மாவுடன் இரண்டறக் கலந்துள்ளதென்பது முழுதும் உண்மை. எனவே பிறப் பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பதே t நோன்பாகட்டும்! "
செம்பொருள் என்பது நீக்கமற எங்கும் செறிந்து வியாபித்து ள்ள பரம் பொருளாகும். சிவதரிசனம் என்பது இச்செம்பொரு ளைக் காண்பதாகும். இக்காட்சியை நாம் ஜானக்கண் பார்வை மூலம் பெறுதல் இயலாது. செயற்கை ஒளியை ஊனக் கண்ணால் தரிசிப்பவர்கள் தாம் மாசறு காட்சி பெறுவதாகக் கற்பனை செய்தல் மூட நம்பிக்கையாகும். ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ் சோதியே சிவசோதியாகும். சூரியஒளியைப் பூமியின் நிழலானது இரவிலும், மேகக்கூட்டங்கள் பகலிலும் மறைத்தல் போலச் சிவசேன்
27
Li iru al la

Page 22
தியை ஆணவ நிழலும் மாயா மேகங்களும் மறைத்துள்ளன. இந்தி மறைப்பை நீக்கிச் சிவசோதி தரிசனம் சுயமாகவே பெறுதல் மாசறு காட்சியாகும். ஆலயத்திரை நீக்கம் இதைக் குறிக்கிறது.
இவ்வுண்மையைக் கந்தபுராணம் அடி முடி தேடுபடலம் இனிது எடுத்துக் காட்டுகிறது. பிரம்மாவும், வீரனுவும் தொடக்கமும் முடிபும் உள்ள பரிவார தெய்வங்களாகும். எளினும் அவர்கள். தாம் பூரணத்துவம் அடைந்துள்ளதாக அகங்காரம் கொண்டனர். அவர்கள் தம்முள்ளே யார் பெரியவர் என வாதாடி மேர்துப்பட் டினர். அவர்களுக்கு உண்மையை உணர்த்த முற்பட்ட பரம் பொரு ளாகிய சிவன் ஓர் அகண்ட சோதியாகக் காட்சியளித்தார். அப் பொழுது சிவன் அவர்களை நோக்கி, உங்களில் யார் இந்த அகண்ட சோதியின் அடியையோ அல்லது முடியையோ தேடிக் கண்டு பிடிப் பீர்களோ அவரே பூரணத்தைத் தெளித்த பெரியவர் ஆவார்" எனக் கூறி மறைந்தார்.
பூமியின் அடியைத் தோண்டி அகண்ட சோதியின் ஆரம்பத் பத்தைக் கான விஷ்ணு மூர்த்தி முயன்றார். ஆகாயத்தில் பறந்து அதன் முடியைத் தேட பிரம்மதேவன் பிரயத்தனப்பட்டார். இங் நுனம் இருவரும் தேடித்தேடிச் சத்தியிழந்தனர். சோர்வுற்றனர். அடி முடியைத் தேட முடியாது களைத்து முயற்சியைக் கைவிட்டனர். தம்முடைய அகங்காரச் செயற்கைச் சார்புப் பணியால் அகண்ட சோதியின் அடிமுடியைத் தேடிக் காணமுடியாதென்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தனர். இந்த அகண்ட சோதியின் உருவ அமைப்பாகவே சிவலிங்கம் உள்ளது. இதை வைத்துக் கொண்டு அற்புதம் புரிந்து காட்டுவதனால் சிவபக்தர்களுக்கு மாசறு காட்சி ஒருபோதும் கிடைக்கமாட்டாது. கண்டம் என்பது பகுதியாகும். அகண்டம் பகுதியற்ற பூரணமாகும், கண்டமான சிவலிங்கத்தைச் சிருஷ்டித்து அற்புதம் புரியலாமேயன்றி அகண்டமான சிவலிங்கத்தை எவராலும் சிருஷ்டிக்க இயலாது. அவதார புருஷர்களாற் கூடத் தேடிக்கான முடியாத அகண்ட சோதியைத் தன்னுள்ளே தேடிக் கண்டதாகத் திருநாவுக்கரசு நாயனார் கூறியது எமக்குப் பெரும் வியப்பளிக்கிறது. மேலும் இந்த அகண்ட சோதியை அவர் கண் டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்" எனக் குறிப் பிடுகிறார். ஊனக்கண்ணாலும் கண்டறிய முடியாததொன்றை எங்ஙனம் காண முடியும்? என்பது தான் இச் சிவராத்திரியில் எழும் பிரச்சினை. மன இந்திரியத்தை விட வேறு வழி எமக்குப் புலப்பட புதியில்லை. மனிதனுக்கு மனம் தான் முக்கியமான கருவி. அதன் உதவி
"...I
28

யின்றி. அதன் ஆய்வின்றி எதையும் அறிய முடியாதென ஆநாம் நம்பு கிறோம். ஆனால் 'திருநாவுக்கரசு சுவாமிகளோ அதுமுடியும் என
எமக்குத் தைரியம் ஊட்டி வழிகாட்டுகிறார். I
இதை மாணிக்கவாசகப் பெருமான் சுட்டறுத்தல் என்னும் தலைப்பில் தாம் திருவருள் மூலமாகவே கேளாதேன்வெல்லாம்
கேட்டுக் காணாதனவெல்லாம் கண்டதாகத் தெளிவுபடுத்துகிறார். மன மாசிகளைச் சுட்புறுத்து அணிதத்திருவருளுக்கு நல்லதொரும்பாத் திரமாக்கினால் அகண்ட சோதியை நவையறு காட்சியாகத் தரி சிக்க இயலும் என்பது நால்வர் காட்டிய நன்னெறியாகும். நாலு பேர் சொன்னதைக் கேளாது உலகாயதப் பூசகர்கள் சொன்னதைக் கேட்டு மனப்பிரயத்தினால் சிவனைத் திருப்திப்படுத்தும்புறப் பூசை களை மட்டும் செய்யும் சைவப்உலகம் மாசறு காட்சி பெற்றதாக புலப்படவில்லை.
மன இயக்கத்தாலும் கற்பனைகளாலும் எண்ண விருத்தியாலுமே மனம் மாசடைகிறது. மனமாசை நீக்குவதற்குச் சுலபமான நெறி அதை ஒரு கருவியாக உபயோகித்துத் திருப்தி காண்பதற்கு 'வீண்
முயற்சிகளும் கிரியைகளும் செய்யாது திருவருள் பெறுவதற்கு உகந்த
பாத்திரமாக்குதலேயாகும். மனக் கருவியை மாற்றி அமைத்து ஒரு பாத்திரமாக்குதல் வேண்டும். நாயகியுடைய கருப்iசில
நாயகலுடைய கருப்பதிந்து மெய்ஞ்ஞான உயிராக உருப்பெறுதல்
வேண்டும். இறைவனிடம் பூரன்டான் சரணாகதி அடைத்லே இதற்குரிய சிறந்த நெறியென நமது நால்வர் சொல்கின்றனர், சர "ணாகதி அடையும் மனம் சாந்தியடைந்து திருவருளுக்குப் பாத் திரமாகும். இங்ஙனம் பாத்திரமாகும் மனம் தான்தோன்றித்தன் மாக இயங்காது இறை பணி நிற்கும் என்பது நிச்சயம். "சரண்ாக்தி அடையும் மனம் எவ்விதத்திலும் இருமை வகை என்ண்ங்கள்ை விருத்திசெய்வதில் ஈடுபடாது மணிவாசகர் அறிவுறுத்திய வண்ண்ம்
"சிந்தனைநின் தனக்காக்கி நாயினேன்.தன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கியைம் புலன்களார வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே! மலேயே யுன்ஃனத் தந்தனேசெந் தாமரைக்கா டனய மேனிக்
தனிச்சுடரே! இரண்டுமிவித் தனிய வேற்கே!
29 f,

Page 23
எனச் சிவராத்திரி தோன்பிருப்பவர் தியானித்திருத்தல் பொருத்த மர்கும். இத் திருவாசகத்தில் வரும் இரண்டும் இவித்தனிய னேற்கு உன்னைத் தந்தனை" என்னும் வாக்கியம் எமது சாதனைக்கு வழி காட்டுவதாக அமைந்துள்ளது. இதன் மெய்ப்பொருள் திருக் குறளில் வரும் இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டிருத் தலை ஒத்திருக்கின்றது. இரண்டும் இலியாக வேண்டுமாயின் எமது மனம் எதிர்ப்புச் சக்திகள் எதையும் சாராது நடுவு நிலையில் நின்று சம நோக்குடன் எதையும் அவதானித்து மாசு நீங்க வேண் டும். அப்பொழுது தான் அது சாந்தியும் சமாதானமும் அடைந்து திருவருளுக்குப் பாத்திரமாகும். இங்ஙனம் வெறும் தனிப் பாத்திர மாகும் போது தான் அந்த மனத்தில் சக்தி நிபாதம் நிகழும். இத் நிலையிற்றான் சிவன் தன்னை எமக்குத் தந்து அருள்வான். இங்க னம் திருவருளுக்குப் பாத்திரமாகும் எமது மனம் ஒரு புதிய பசி மாணத்தில் இயங்கும். அதனால் இருள்சேர் இருவினை நீங்கி விடு தலையாகிய மோட்சம் அடைதல் திண்ணம். இதனை நில்கக்கூடிய செம்பொருள் காணும் சிவராத்திரி தோன்பை உரிய முறையில் சரிவர அனுஷ்டிப்போமாக இயற்கையான இறைபணி நிற்போ பாக!
அருள் நல்கும் ஆறுமுகத்தை இருள் நீக்குமாறு வேண்டும் கந்தசஷ்டி
ஐப்பசி மாதத்தில் அருட்சக்தியை வேண்டி ஒன்பது நாட்கள் வழிபடுகிறோம். கார்த்திகை மாதத்தில் ஆறுமுகனை தோக்கி அருந்தவம் புரிந்து வேண்டிய வேண்டியாங்கெய்து முயற்சிக்கிறோம். ஐந்து முகம் உடைய சிவனின் அருள் நோக்குச் சிாதிTரTTLDTத நான்கு திசைகளையும் மேலேயும்தான் குறித்துள்ளது. கீழேயுள்ள பூவுலகைப் பார்த்தல் குறைவாகும். எனினும் துன்புற்றுப் பாது காப்பு வேண்டும் பக்தர்களுடைய புனிதமான உயர்ந்த திவத்துக்கு இணங்கி, அவன் அருள் அதோ முகமாகக் காட்சியளித்துக் காக்கும். இந்த அதோ முகம் கீழ்நோக்கி இருப்பதாகும். இதுவே ஆறுமுக மாக எம்மைக் காத்தருளச் சரவணப் பொய்கையாகி எமது இதயத் தில் என்றும் உதிக்கிக் கூடியதாகும்.
நாம் அடையும் துன்பங்களுக்குக் காரணம் இருள் சேர் இரு வினையாகும், இருவினையை நீக்கி ஆள்பவனை நாம் "குமரன்" எனக் கும்பிடுகிறோம். 'கு' என்பது இருளாகிய இருவினையையும்
॥
30.

ம்ரன்' என்பது அழிப்பவனேயும் குறிப்பதாகும். கும்ரனைக் கந்தி னெக்கொண்டாடுகிறோம், உயர்ந்தம&லக்கு நாயகனே கந்தனாகும் எனவே கந்தசஷ்டி விரதநாட்களில் நாம் உள்ளுவதெல்லாம், வள் ருவன் உபதேசித்த வண்ணம் உயர்வு உள்ளுதலாகவே இருத்தல் வேண்டும். அங்கனமாயின் நாம் 'முருகன் என்னும் ஆத்மீக அழ கைப் பெறுதல் நிச்சயமாகும்.
இருள் சேர் இருவினை என்பது அறியாமையிற் செய்யப்படும் கருமங்களாகும். அறியாமையும் அகங்காரமும் உருவாகப் பெற்ற பையின் புதல்வனே சூரபதுமனாகும். "நான் - எனது" என்னும் ழியா வரம் பெற்ற சூரன், தீவினை புரிந்து தேவர்களை வருத்தி *ாள். இங்ங்ணம் தீயவை புரிந்த சூரன் கூட குமரவேள் திருமுன் உற்ற போது தூயவனாகித் தொல்கதி அடைந்த வரலாற்தைக் கத்த
ராணம் கூறுகிறது.
இது இவ்வாறாக, ಿಸ್ತಿ':rsifis! தீமை செய்யாத மானுடர் எதற் காக அவனைப் போல இரட்சிக்கப்படாது இருத்தல் வேண்டும்
என்பது கந்தசஷ்டி விரத விசாரணையாகும். இது யாருடைய குறை? துமரனுடைய ப"ராமுகமா? அல்:து எமது தவ விரதக் குறைபாடா? சூரபதுமனைப் போலத் தவமியற்றி உள்ளோமா? அவன் ற்றிய தவத்தில் ஒரு குறைபாடு இருந்தது. அது இருள் சேர் இருவினைக்கு உட்பட்டதாக இருந்ததே தவறாகும். எனினும் அவன் புரிந்த தவப்பேறாகவே முருகனுடைய தூய காட்சியைப் பெற்றான். பெற்ற மாத்திரமே அவன் தனது தவறை உணர்ந்து இருவினை நீக்கி ஆளும் வண்ணம் வேலனை வேண்டினான். வேண்டிய வேண்டி யாங்கெய் தினான். ܐ .
கந்தபுராணம் இறந்த காலத்தில் நிகழ்ந்த கட்டுக் கதையன்று. அது ஒரு முடிவில்லாத தொடர்கதையாகவே மனித வாழ்க்கையில் உள்ளது. மாயா தேவியின் மைந்தர்களே சூரன், சிங்கன், தாரகன் ஆகிய மூவருமாவர். இவர்கள் மூவரையும் சைவசித்தாந்த ஞானியர் எமது மனதில் எழும் தாமதகுணம், இராசதகுணம், சத்துவகுணம் என வர்ணிக்கின்றனர். இம்மூன்று குணங்களுள் ஒன்று மேலோங்கும் போது மற்றவை அடங்கி நிற்கும் மூத்தவனாகிய தTமதகுன முடைய சூரனே எந்நேரமும் மேலெழுந்து நிற்பதை நாம் எமது மனஇயக்கத்தை அவதானித்துக் காணலாம். கந்தபுராணத்தில் ஃளயவர்களாகிய சிங்கனும், தாரகனும், இராசத குண்மும், சத் துவ குணமும்) இடையிடையே மேலெழுந்து காணப்படுகின்றனர். ஆனால் அவர்கள் குரலுடைய அதிட்டலுக்கு அடங்குபவராகவே
31

Page 24
மேலும், இந்த மூன்று குணங்களும் எமது மன இயக்கத்தின் மூன்று நிலைகளே அன்றி இவைகள் மெய்யான பொருள்கள் அல்ல கந்தசஷ்டி விரதமூலம் இந்தப் பொய்யான பொருளின் தன்மையை வழுவற விளக்கம் பெறுவோமாயின் நாம் திருமுருகனை மாசறு காட்சியாகப் பெறுதல் திண்ணமாகும், கந்தசஷ்டி விரதத்தின் இலட்
சியம் இந்த முக்குணங்கள்ையும் நீக்குவதாக அமைதல் வேண்டும்" இம் மூன்று குனங்களும் எமது மனக் கற்பனையில் வளர்வனவாகும் மனவிருத்தி அற்ற இடத்தே இவை, சுயமாகவே அடங்கும் சுபாவ முடையனவாகும். இவ்வுண்மையைத் திருமூலர் -
கற்பனை பற்றுக் கனல்வழியே சென்று சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப் டொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத் தற்பர மாகத் தகும்தண் சமாதியே'
என விளக்குகிறார் .
கற்பனையற்ற மெளன சமாதிநிலை அடைதலே முக்குணங் களையும் நீக்குவதற்கு உரிய நெறியாகும். இதை இன்னொரு வகை யில் திருவள்ளுவர் "சமன் செய்து சீர்தூக்கி நடுவு நிலையில் நின்று சரியான நிறையைக் காட்டும் "த்ராசுக்கோல் போல எமது மண்ம் இருவினைச் செயற்பாடுகளாகிய நன்மை தீமை - பாவே புன்னியம் - அறிவு அறியாமை - எனும் எதையும் சாராது - ஒருபாற் கோடாது - நடுவு நிலையில் நிற்றலே சமாதி எனத் தெளிவுபடுத்துகிறார். மனம் தனது நிறையில் சமநிலை அடைதலே சமாதியாகும். சமாதி நிலை அடைய விரும்புவோர் மூச்சைப் பிடித்துத் திணற வேண்டியதில்லை. சமாதி நிலை அண்ட பும் போது தான் மனிதன் தனது அசுரத்தன்மையிலிருந்தும் விடுதலை பெறுதல் இயலும், புறத்தேயுள்ள எதிரிகளை அழிப்பதனால் மனித துக்கு மோட்சம் கிடைப்பதில்லை.
ஆத்ம நாயகனாகிய முருகன் உலகுக்குப் பொதுவானவன். எல் லோருக்கும் சொந்தமானவன் அவனை ஊரன் என்றும், அவனு டிைய திருவருளை ஊருணி என்றும் தமிழ் உலகம் கூறும். இதில் யாவரும் மூழ்கி, உாறித் திளைக்கலாம், தடையில்லை. திரு வருளில் ஏகபோக உரிமை எவருக்கும் இல்லை. காதல் என்னும் அன்புநிலை, கற்பென்னும் அருள்நிலைக்கு உயரும் சிறப்பைத் தமிழ் உலகம் கண்டது போல வேறெந்த உலகமும் காணவில்லை. இவ் அண்மையைக் கச்சியப்ப சுவாமிகள் வள்ளிநாயகி மூலமும் தெய்வ தாயகி மூலமும் எடுத்துக்காட்டுகின்றார்.
32.

ཌ ཟླ་ ༈ །ད། ༈ ། ཟ --༩ ཟླ་ ༧ g
களவியற்கு உட்பட்ட வள்ளிநாயகியின் மனம் காதலில் ஹச லாடுகிறது. ஐம்புலவேடருடன் வாழ்வதா? முருகனுக்குப் பின் செல்வதா? எனக் காற்றாடி போல அவளுடைய மனம் ஆடுகிறது: முருகனையே தொடர்வதெனக் காதல் மீதார முடிவு செய்கிறாள்.
இதற்காக ஐந்து நுட்கள் விரதமிருந்து'ஐந்து இந்திரியனை ஆறாவது நாள் விசேட தவமிருந்து மனத்தையும் துறக்கிறாள்: களவியலை இறுகப் பற்றி முருகன்ன அன்டகிறாள்.
இப்பொழுது அவளுடைய மனம் ஊசலாடவில்லை. எனினும் சீக்களத்தி உன்னர்ர்பு நீங்கவில் *៦- ஊரனாகிய நாயகனைத் இக்கே தனியுரிமை உடையவனாக்கிக் கொண்ட்ன்'ேெ கிள் அவனிடம் காதல் கொள்ளுவன் சுக் கண்டு பொருமைப்பட்டாள்; இது களவியலின் இயற்கையான துன்றபாடு என்பதை அவள் நீண்ரவில்லை. է 1 || | | - " " է եւ sy -
i Tiiiiii . "," "i". i ili -
காந்தர்வ விவாகத்துக்குப் பின் முருகன், வள்ளியை அழைத்துக் கொண்டு இத்திலோக சென்றான். அங்கே இருவரும்" நாயகியைக் சந்திக்கிறார்கள். இக்கட்டத் திலேதான் தமிழ் உலகின் ஒப்பற்ற நாகரிகத்தை ஆத்மீகத் துறையில் ஈச்சியப்பர் எடுத்துக் காட்டுகிறார். 5ள்வியவில் நிற்கும் வள்ளிநாயகியுடைய மனம் உள் வியூல் ரீதியில் மாற்றஇளக் கண்டு எரிவு கொள்கிறது. இதற்கு பதிலாகக் கற்பியலில் நிற்கும் தெய்வநாயகியுடைய"இ"ெ விகரீதியில் பரிவு கொள்கிறது. அவளுடைய தூய இத்திலிரு அப்பொழுது வெளிவந்து புனிதமான சொற்கள் இதோ:
'ஈங்கோரு கமியளாகி ஆ. இருந்திடு, வேணுக்கு இன்றோர் ELL பாங்கிவந் தற்றவாறு நீள்து , i si u i יצי קי
எனப் பரிவுகூர்ந்தாள். இங்ஙனம் தெய்வநாயகி அவர்களை வர வேற்றாள். எரிவுக்குப் பதிலாக மாற்றாளக் கண்டபோதும் கூடப், பரிவு காட்டி வரவேற்ற தெய்வநாயகி பின்' கற்புப் பண்பைக் கண்டு வள்ளிநாயகி நிலைகுனிந்தாள். சக ஆத்மாவாகிய தெய்வ" நாயகியை அவள் கட்டித் தழுவி'அக்கா! உன்னுடை கற்பில் மகிமையை இன்றுநேரிற்கண்டு உள்ளம் உருகுகிறேன். ம்னட் 1+1 அடைந்து'தினது"நத்தம் கற்பின்" பாங்கியாகும் பாக்கியத்
:T. ॥ பெற்றேன்.'விரனாகிய முருக்நாயகன் ஊருக்குப் பொதுவான ஊருணியாக விளங்குவதை உண்ர்கிறேன். எனவே கந்தன் சுருண் னேற்றில் ஜீவாத்மாக்கள் யாவரும் மூழ்கி மனமாசு கழுவ்ப் பெற் நுப் பேரின்பம் அடையட்டும் ' எனப் பிரார்த்தித்தாள். எமது கந்தசஷ்டிப் பிரார்த்தனேயும் தமிழ் உலகம் கண்ட புனிதமான
கற்பியலாதட்டும்! ---- - - 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் - திருமூலர்
. 33.

Page 25
நவராத்திரியின் விடிவு விஜயதசமியாகும்
ஒன்றன் முடிபிலே தான் மற்றது ஆரம்பமாகிறது. இந்த நியதியை அனுசரித்தே இந்துக்களிடையே நவராத்திரி பூசை கொண்டாடப்படுகிறது. இதை இன்னொரு வகையில் விளங்குவ தாயின், திரோதன சக்தியின் முடிபிலேதான் சுத்த சக்தி ஆரம்ப மாகிறதெனலாம். திரோதான சக்தி மனோ இயக்கத்தினால் 'ዚ ፴ዘሸ வுற்று இச்சா சக்தியென்றும் ஞானா சக்தியென்றும். கிரியா சக்தி யென்றும் புலப்படுகிறது. இம் மூன்று சக்திகளும் மனிதனிடம் சிந்தனை சொல், செயல் என உளவியல் ரீதியில் உருவாகின்றன. இங்ஙனம் பிரிவின்னக்கு உட்பட்டு இயங்குவதனால் மனிதனுடைய சக்தி வினில் விரயமாகிறது. வீனில் விரயமாகிற சக்தியைச் சேமித்து ஒன்று படுத்தி வெற்றி காண்பதே விஜய்மாகும். இந்த வெற்றியைத் தசமியாகிய பத்து குறிக்கின்றது. எனவே விஜய தசமி என்பது தமிழில் வெற்றிக்குரிய பத்தாகும். இது இருள் நீங்கி இன்பம் பயப்பதாகும்,
கணித உலகிலே பூச்சியமாகிய சைவவிரக் கண்டுபிடித்த பொற்காலம் சிறந்ததாகும். சமயதத்துவங்ஸ்கிலே சூனியமாகிய பாழைக்கண்டுபிடித்த யுகம் மிகவும் உயர்ந்ததாகும். பூச்சியத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றைய கணித உலகம் கணணி என்னும் கொம்பியூட்டர் புரட்சியுகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சூனியத்தை அடிப்படையாகக் கொண்டு சமய தத்துவ உலகம் முற்போக்கு அடையாது பிற்போக்கு வாதமாக அமைந்தி ருந்தள் எமது துரதிஷ்டமாகும். தமிழ் நாட்டில் மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் திருமூலர் என்னும் சிவஞானியர், சூனியத்தைக் கண்டுபிடித்து அதற்குப் பாழ் எனப் பெயரிட்டார். இதை அடிப் படையாகக் கொண்டு சக்தியாகிய அம்மன் பூசையை எப்படிப் புரிதல் வேண்டும் என்பதை உபதேசம் செய்துள்ளார். அண்தக் கவனியுங் கள்
பற்றுவிட்டு, அம்மனைப் பாழ்பட நோக்கினால்
மொட்டுக் கட்டுவிட்டு மவர்தல் போலக்காணலாமே!

திருமூலர் நம் பாவரையும் சக்தியைப் பற்றின்றிப் பாழ்பட நோக்கும்படி வேண்டுகிறார். நமக்கோ பாழ்பட நோக்குதல் எவ் வாறு ஆகும்? என்பது சரிவர விளங்காது வில்லிங்கம் ஏற்படுகிறது. இதன் உண்மை விளக்கத்தை வழுவறக் கூறிச் சாதனை செய்வ தற்கு வழிகாட்டும் ஆசிரியர்களைக் காணுதல் அரிதாக உள்ளது. இதற்கு ஏற்றவகையில் சாதனா முறைகளை எடுத்து விளக்கும் நூல்களும் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை,
சூனியம், பாழ், சிற்றம்பலம், சிதம்பரம், தில்லையம்பலம் என்னும் பதங்கள் யாவும் பரம்பொருளாகிய பேரம்பலம் பராசக்தி யுடன் கூடிப் பரவெளியாக வியாபித்து நிற்கும் நிலையை உணர்த் துவனவாகும். இதையே சுத்த சக்தி நிலையெனச் சைவ சித்தாந் தம் தெளிவுபடுத்துகிறது. மனிதரிடம் இந்த வியாபகமான சுத்த சக்தி என்ன காரணத்தினால் விளங்கித் தோன்றவில்லை? என்பதும், அதை நன்கு விளங்கித் தேன்றி இயற்கையாகவே செயற்படுவதற்கு எதை எப்படிச் செய்தல் வேண்டும்? என்பதும் தான் நவராத்திரி பூசை நாட்களில் நாம் புரிய வேண்டிய ஆய்வும் சாதனையுமாகும். இவற்றையெல்லாம் இள முருகன் தந்தையாகிய சிவனுக்கு உபதேசம் செய்வது போல, அருணகிரிநாதர் எமக்கு எடுத்துக்காட்டியுள்ளார். அவர் போதித்தபடி " வெறும் பாழைப் பெற்ற வெறும் தனியைத் தெளிய " இயலாது தாம் கந்தர் அலங் காரப்பாட்டில் மட்டும் களிப்படைகிறோம். உண்மையான மனோ லயம் - திரோதான சக்தி இறப்பைப் பெற முடியாது புறப்பூசை யுடன் திருப்தி அடைகிறோம். புறப்பூசைகளால் நாம், சிவ காரியங் களிற் சித்தியடைதல் கூடும். ஆனால் அவைகள் இருளாகிய அஞ் ஞானத்தை நீக்கி அருள் ஆகிய பேரின் பத்தை நல்க மாட்டா,
கணக்கியலில் பூச்சியத்துக்குத் தனி மதிப்பில்ல்ை, அது ஒன் றாகிய இலக்கத்தைச் சார்ந்து அதன் பின்பு வரும் போது தான் அதற்கு மதிம்பு உண்டாகிறது, அது ஒன்றுக்கு முன்பு இடப்பட் டாலும் (01 ) மதிப்புப் பெறுவதில்லை. சமயதத்துவ இயவிலும் இங்ங்னமே சூனியத்துக்குத் தனி மதிப்பில்லை. அது பரம் பொருளைச் சார்ந்து அதன்பின்பு வரும்போதுதான் அதற்கு மதிப்பு ஏற்படுகிறது. சூனியத்தைப் பரம் பொருளுக்கு முன்பு வைத்தாலும் அதற்கு எவ்வித மதிப்பும் இல்லை. இவ்வுண்மையைச் சமய சாத கர்கள் நன்கு தெளிந்து அனுசரிக்க வேண்டும் என்ற நோக்குடன் மெய்சண்டதேவர் தமது சிவஞானபோதத்தின் சாதனை இயவில்
35 -1 | Ը Ո | }

Page 26
முதலாவது முக்கிய வாக்கியுமாக "யாவையும் சூனியம்சத்தெதிர்" என அமைத்து எமக்கு வழிகாட்டியுள்ளார். பர்ம் பொருளுக்கு முன்பு இடப்ப்டும் பொருள்கள் யாவும் விள்ங்கித் தோன்றா என்பதே இதன் உண்ம்ைவினக்சிமாகும் இதற்கு முரணான வகையில்பரம் பொருளுக்கு முன்பு பலமயப்பொருட்களைப் படைத்த வேள்வி பாக பூசைகள் செய்து பரம் :ಞ್ಞತಿ, திருப்தி செய்யலாம் எனக் கததும் ஜைமினி முனிவரின் பூர்வ மீமாம்சைக்கொள்கை களைப் பிராமண உத்தமரான் அருள்நந்தி சிவாச்சாரியார் தமது சிவஞான சித்தியாரின் ப்ர்ப்பக்கத்தில் கண்டித்து மறுத்துள்ளார்.
'நவரத்திரிப்பூச்ைதிரேமதான் சக்தியூை நீக்கிச்சுத்த சக்தியை
லைநாட்டுவதற்கு ஆதாரமாக அமைதல் வ்ேண்டும் "திரோதம்? :: ல், மறைத்தலர்கிய தொழிவைத் தமிழிற் குறிப் பதாகும். 'ஆத்மாவிட்ம் சுத்த சக்தி ப்ொலிந்து ஒளிபெறாது மன்றத் : ಫ್ಲಿ? சத்தியா கும். இச்சக்திவழியாகட் பிறப்பது ானம் அல்லது கட்டறிவாகும். சுத்த சக்தி மூலம் சுயமாக உள்ளிருந்து மலர்வது ப்
துஞா னம்" அல்லது மெய்யுணர்தலாகும்.
ானமும் பதிஞானமும் மனிதனிடம் ஒரே வேளையில் ஒருங்கே
கித் தான்றஈதென்பது 'சைவ் சித் ஆாந்த ஆண்ம்ை விளக்க
■。
மாகும்" பதிஞான்ம்'பூரணமா வியர்கம் கிடையது.அதை
நம் பகுதி பகுதியாகச் சுட்டறிவைப் போலிச் சம்பாதித்து மூளையிற் பதிவு செய்து ஞாபகமுத்திர்ைக்ாக் மீட்டு எடுத்தில் 懿 "சுட்டறிவு:தொழில்நுட்பக்கல்விக்கு உதவும்ேய்ன்றி ம்ன்இந்திரிய்ங்க்ளுக்கு எட்டா புதியன்வற்றைக் கிண்டுபிடிப்பதற்கு விஞ்ஞரின் மேதைக்ளும் ம்ெய்ஞ்ஞானியர் 弘h°திட்ட்விட்ட்மாகி அனுபவவாயிலாகக்"சுறுகின்றனர்:- LYSSrSS S S aaa u STSS S L L TSS uuS S S S S S SSSSq S TYSLL TS YYS S S qY HASTS L guY Y Y uL LSSSStTttAS ATTtLS tt LLLLL SS K SuSZ K S T Tu TT இவற்றையெல்லாம் வழுவறத் தெளிந்த திருவள்ளுவர். சுட்டறிவைப் பெறும் முறைகளைக் கல்வி கேள்வி அறிவுடைமை பர்விங் அதிகாரங்களில் விளக்கியதோடு அம்ையாது, இவற்றுக்குப் புறம்பான் மெய்யுண்ர்தல் என்னும் தனி அதிகரத்தை வகுத்து நோகப் பூரண்மான் மெய்ஞ்ஞானம் சுட்டறிவுச் சார்பற்ற நிலையில் மாசறு காட்சியாகவ்ே பெறப்படும் எனச் சந்தேகத்துக்கு இடமின்றி விளங்கியுள்ளார். இதற்கு அரண்செய்வதுபோல நவீன விஞ்ஞான, உளவியல் முழு உருவ அமைப்புக் கொள்கையா ளர்கள் பகுதிகளை ஒன்று சேர்ப்பதனால் ரணத்துவம் le, LIT இல்லை என்றும் அதை உணர்வதற்கு விழிப்புண்ர்வுட்ன் கூடிய உ ளொளியைக்" கொண்ட முழுமையான புலப்பாடே தேவை இன்றும் ஆய்ந்து கண்டுபிடித்தனர். இவ்வுண்ம்ை விளக்கத்துக்கு பூதமயவே வேண்னிந்த் தமிழர்சக்திவழிபாட்டை ஆக்கினர்.
36
 
 
 
 
 
 

உலக்கை தேய்ந்து உளிப்பிடிாகியது போல சக்திவழிபாடு இன்று லட்சியச் சிதைவுக்கு உட்பட்டுள்ளது. உயர்ந்த இலட்சியங்கy
ளாகும். தட்டு முட்டுச் சாமான்கள் நிறைந்த နှီ နန္႕ தட்ையின்றி ಟ್ಲಿ: 'நீட்னம்
தில்லைவெளியில் திருநடனம் புரியும் சிவசக்தி எமது இ
昏高、 燃 器 *ற்புள் த்ங்கு நடாத்துதல் எங்ங்ண்
I | ". எ புக் கொள்கைகளும் இருை :
இதயத்தில் சீர்ப்பு uuSSS S uKSAS ASAS SS S களும் நிறைந்து எவ்விதவெளியும் இன்றி இருக்கும் போது அ சிவசக்தி நட்ன துக்கு இட்துே? எனவே எமது
- শ্ৰীচ w. ট্ৰািঞ্জ விாவி செய்து சிற்றம்பல் வெளியாக்கினால் #?க் ப்ோம்ப்லரின்
பெருங்கூத்து நிகழ்தல் நிச்சயமாகும். இதற்கு :*:
த்திம்சாத்
நிச் "கடிம்மோன்சரீேதி'வெறுதலா: .ே பெருமை கருத்தரித்திலும் #åíÑ லுமாகும். சுருப்பையில் அழுக்கீோ 'தன்னிய பொருளேர்இருப்பிக் அங்கு கருத்தரித்தல் நிகழாது. இது விஞ்ஞானம் கண்ட&ண்மை, நிரோதான *ಕ್ಲಿಕ್ಲೆ: சுட்ரீஇ எழுது இதயத்திலிருக்கும் போது, சுத்தி சக்தியின் தாய்கருத்துத் :
ஆண்
பெண்மையின்
திரிக்கமாட்டதென்பது சைவமெய்ஞ்ஜன்ம ஆண்டி:
யாகும்.தாய்க்குத் தாயான க ம்ேகிள் எது இதயத்தில் என்றும் .11 ." 1 أتيت هي التي يت*GL, 'Tத, '11 嵩 கருவுற்றுத் தூய உருப்பளிங்கு'போல்ப் பிரகாசித்தல் Gräuಿಸಿ grgil விஜயதசமிப் பிரார்ந்தனையாகும். () 懿 அஞ்ஞானத்தையூம் இருவினையாகிய கருமத்தையும் நீக்குதல்ே எமது நவராத்திரிச் சாதனை ஆகட்டும். : LLLL u u uuSYYuSASA S S AA YS SASALALSA | l11ղ 1) - ն: ն են: . Հiնյւն
பண்டைய சினரின் பண்பாடு! חושה ששון " " /bk2– 1."וע_b * Waש
இயற்கையோடு இசைந்து வாழும்:
யதா ர்த்த மான வ ழ்க்கை
it | சனப்பண்பாடு:தனித்துவம்வாய்ந்ததெனபுேனல்நாட்டு விஞ் ஞானிகளும்; தத்துவஞானிகளும் ஆய்ந்து தெளிந்து உரைக்கின் றனர்.நவீன அெமெரிக்கத் தத்துவஞான வால்ட் விற்மன்க் என் பவருடைய கொள்கைகள் சீனப்பண்பாட்டைப்பிரதிபலிப்பனவாக உள்ளன. கலிப்போர்னியாசர்வகலாசாலைப்பேராசிரியர் பிறிட் ஜோய்கப்றா என்பவருடைய பெளதிகவியல் சீயர் சத்திஆய்வு களுக்குக் ஆதாரமாகச் சீனத் தத்துவஞானிங்கிாஷேயின் கொள் கைகள் உள்ளன என அவர் தமது நூலில் ஆழிப்பிட்டுள்ளார். இயற்கையோடு'இசைந்து வாழும் ATர்த்தக்ான வாழ்க்கை நெறியையோசீனப்பண்பாடு (எடுத்துக்க ட்இேதுடுப்பு இடி
邸

Page 27
|-
இயற்கை நெறியை பண்படுத்துதலே பண்பாடென அவர்கள் கருதினர். மனிதனின் இன்பியல் வாழ்க்கையை இயற்கை நியதிக்கு அமைய வகுத்து அனுசரிப்திலேதான் தங்கியுள்ளது. ஒருவன் கோடீஸ்வரனாக இருந்த போதும் அவன் இயற்கையுடன் இசைந்து இயற்கை நியதிக்கு அமைய வாழாதுவிடின் அவனு டைய வாழ்க்கையை அவன் ஆனந்தமாக அனுபவிக்க இயலா தென்பதே சீனதத்துவ ஞானமாகும். இதைத் திருவள்ளுவர் "வகுத் தான் வகுத்த வகை பல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது" எனத் தெளிவுபடுத்துகிறார். இதன் உண்மை விளக்கத் தைச் சரிவர உணராத உரையாசிரியர்கள் இரு வினைக்கு விசேட மாசுப் பழைய பிராரத்த வினைக்கே முதன்மை கொடுத்து வலியு றுத்தி மக்களைத்திசை திருப்பி ஊழுக்கு அடிமையாக்குகின்றனர். இவர்கள் இயற்கைத் தர்மத்துக்கும் மனித கர்மத்துக்கும் உள்ள வேறுபாட்டைச் சரிவரத் தெளியாது தாமும் இடர்ப்பட்டுப் பிற ரையும் இடர்ப்படத் தூண்டுவதையே நாம் அவதானிக்கலாம்.
மனிதன் ஆற்றுகின்ற சர்மங்கள் இயற்கை நியதிக்கு உட்பட் டதாயின் அவன் துன்பப்பட வேண்டிய அமைப்பு எதுவுமில்லை. ஆனால் அவன் அறியாமையினால் இயற்கை நியதிக்கு மாறாக தர் மத்துக்கு எதிராக முன்பு ஆற்றிய கர்மங்களின் தீய பலன்களைக் கட்டாயமாக அனுபவித்தே ஆகுதல் வேண்டும். பழைய கர்ம பலனுக்கு மனிதனிடைய எதிர்காலத்தை நிச்சயித்து நெறிப்படுத் தும் ஆற்றல் இல்லை. மனித கர்ம்ம் என்பது தர்மத்தின் ஒரு சுரே பன்றிப் பூரணம் ஆகாது. அதுவும் செயற்கை நெறி நின்று மனோ விகாரங்களால் தூண்டப்பட்டு ஆற்றப்படும் கர்மமே ஊழ் எனப் படும். இதற்கு அடிமைப்பட்டோரை மேலைநாட்டு தத்துவஞானி கள் பேட்டவிட்" எனவும் அடிமைப்படும் இயல்பை பேட்டலிசம் எனவும் கூறுவர்.
இப்பண்பாடு இந்துக்களிடமும், புத்த மதித்தவர்களிடமும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. சீனப்பண்பாட்டில் செயற் கைநெறிக் கர்மங்கள் வலியுறுத்தப்படவில்லை. நாம் நோக்க வேண்டிய பிரச்சினை வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்பதல்ல. எமக்கு இயற்கையாலோ அல்லது இறைவனாலோ கொடுக்கப்பட்ட வாழ்க்கையில் நாம் யாது செய்தல் வேண்டும்? எப்படி இன்பமாக விாழுதல் வேண்டும் என்பதே உண்மையான பிரச்சினையாகும். வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி கற்பனை செய்து நரகம் என் றும் சுவர்க்கம் என்றும் விலகி ஓடுதல் பிரச்சினையைத் தீர்ப்ப பதற்கு வழியன்று. சமயத்தின் அக்கறை சுவர்க்கத்தைப் பற்றிக் கற்பனை செய்து அதற்கேற்ற செயற்கைக் கர்மங்களைச் செய்வ வதில் மட்டும் தனிய இருப்பின் மெய்யான சந்தோஷம் கிடைத்
38

தல் அரிதாகும். எதிர்காலத்தைப் பற்றிய சுற்பனைகளை விட்டு நிகழ் காலத்தில் பதார்த்தமான இன்பியல் வாழ்க்கை வாழ்வதே சீனப் பண்பாடாகும். உலகாயதமும், ஆத்மீகமும், இயற்கையும் இசைந்து ஒன்று பட்டு வாழ்வதே அவர்களுடைய பண்பாடா கும். இயற்கையின் இருவேறு தன்மைகளை ஆய்ந்து வழிகாட்டிய வள்ளுவன் பண்பாடும் இத்தகையதாகும் சீனர் சரித்திர காலத் துக்கு முன்பே திருமூலர் இதனைச் "சும்மா இருக்கும் சுகம்" என விளக்கியுள்ளார். இப்பண்பாடு மனப் பிரயத்தனம் குறைந்து, ஆத்மீகப்பிரயத்தனம் இவ்வுலகிலேயே கூடுதலாகும். இதை மறை பொருளாகத் திருமூலர், சோம்பல் இருப்பது சுத்த வெளியிலே" என அறிவுறுத்துகிறார்.
சோம்பலைப் பற்றிச் சீனக் கவிஞன் போயூச்சியென் டிசம் பலின் மாரிேகை" என்னும் தலைப்பில் இயற்றிய கவிதையை ஆங் கிலத்திலிருந்த தமிழ் ஜ்க்கஞ் செய்து இதோ தருகிறோம். ஒரு தனையாளருக்கு நல் விருந்தாகவும் கர்மவீரர்களுக்கு உத்தம வழி காட்டியாகவும் இது அமைதில் கூடும். இதிலிருந்து எனப்பர் பாட்டை யூகிக்கலாம்.
இலக்கிய நூல்களை வாசிக்க நான் மிகவும் சோம்பல் அட்ை கின்றேன். யாதெனின் வாழ்க்கை நெறி நூல்களில் வதிவதில்லை. சூத்திரங்களைப் பார்க்க நான் மிகவும் சோம்பலடைகின்றேன் யாதெனின் வாழ்க்கைக் காட்சி சூத்திரங்களிலும் ழோகும், வாழ்க்கை நெறியின் சாரம் தெளிவான குளிர்ந்த வெறுமைவில் உள்ளது. மூடனைப் போல முழுநாளும் இருப்பதேயல்லால் வெறு மையாது? கவிதைகளைப் பயில நான் மிகவும் சோம்பல் அடை கின்றேன். யாதெனின் இசைப்பதை நிறுத்தும் போது, கவிதை கள் மறைந்து விடுகின்றன வீணை மீட்பதில் நான் மிகவும் சோம் பல் அடைகின்றேன். யாதெனின் சங்கீதம் பிறக்கும் நரம்பிலேயே இறந்து விடுகிறது. பழ மதுரசம் பருகுவதில் நான் மிகவும் சோம் பல் அடைகிறேன். யாதெனின் குடிகாரனின் கனவுக்கு அப்பால் நதிகளும் வாவிகளும் உள்ளன.
சதுரங்க விளையாட்டில் நான் மிாவும் சோம்பல் அடைகி றேன். யாதெனின் அதில் வரும் காலாட்களை விட வேறு பணயங்கள் உள்ளன மலைகளையும் அருவிகளையும் நோக்க நான் மிகவும் சோம்பலடைகிறேன். யாதெனின் எனது இதயச் சுவர் களிலே சித்திரம் உள்ளது. சந்திரனுக்கும் தென்றலுக்கும் முகம் கொடுக்க நான் மிகவும் சோம்பலடைகின்றேன். யாதெனின் என் னுள்ளேயே அமரர்களின் தீவு உள்ளது. உலகக் காரியங்களைக்
39

Page 28
கவனிக்க நான் மிகவும் சோம்பல்" அடைகின்றேன். பர்தெனின்
... | - , , என் அகத்திலேயே எனது குடிசையும் சேமிப்பும் உள்ளன.
Lilli lil ... --- li மாறும், காலங்களை அவதானிக்க நான் மிகவும் சோம்பலடை
『。一。 கிறேன். யாதெனின் தெய்வீக ஊர்வலங்கள் என்னுள்ளே உள் . . . . .
வான, பாலை மரங்களும் பர்வேதங்களும் காலப்போக்கில் உழுக் கக்கூடும். ஆனால் நான் தானாகவே என்றும் இயற்கையாக - ... . الة = இருப்பேன். இதை நான் சோம்பலின மாளிகை என்பது பொருத்
er råhatarer" " - தமல்லவா ". it, ." 1 רד
விவேகம் உள்ளேர் சுறுசுறுப்பாக இருப் பதில்லை. சுறுசுறுப்பா, ஓயாது இருப்போர் விவேகிகளாவதில்லை. விவேகசூடாமணி என் ப்ரின் ஒய்த்து உலாவுபவனாகும். கண்ணாடிக் கண்டிலேயுள்ள அழகிய மீன்கள் சுறுசுறுப்பு ஒய்வு நிலையில் வாழும் அற் புதத்தை அவதானித்தால் சோம்பல் மாளிகையின் உண்மை ஒர ன்ன்புலப்படும். வசிக்கும் அறையில் காலி இடம் இல்லையாயின் அங்கு'வாழ்தல் சங்கடமாகும். அதைப் போலச் சிந்திக்கும் மனத் தில் மெளனமும் வெளியும் இல்லையாயின் அங்கு ஆனந்தம் நில அதல் சங்கடமா கும்.சத் சிக்ஆனந்தீம் வேண்டுமாயின தில்லை வெளி யாக இதயத்தை அமைத்தல் சீனர்களுக்கும் சைவர்களுக்கும் ஒத்த பண்பாடாகும். மும்மூர்ததிகளான புத்தர்,கொன் பியூசியஸ், லாஷே (தோ என்பவர்களின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண் டதே சீனப்பண்பாடாகும். இயற்கைநெறிஎன்பது மனப் பிரயத் தன்மற்ற ஆத்மீகச் சுய கட்டுப்பாடாகும். செயற்கையான மன இயந்திரக் கட்டுப்பாடு உண்மையான பண்பாடல்ல என்பதை
Gh. ...-- ', ' நாம் தெரிந்து கொள்வோமாக, இன்றைய சீனர்களும் இதை அது
சரிக்கின்றனர்.
\L=I.fi}'L', = "
,l 14 ¬ܐܬܐ ܕܬ ܪ1 11 ܐ܂ لـ - L1 ,1 ,5-اIL+ii
" ॥ J. E. : - ----
"گسی يحب الوقت. | مية بين 1 كم.
His ܬܐL ܕܕ . +1 ܬ ܢ ܠܐ g: ܀ 18 ܨ ܕ
يوكا
‚'፭ - oojY፩ |TT
- , , -
it." ། 11:51+1.11 ܠܐ - ܕ ܒܝܬ ܗ ܨ ܨ ܨ ܗ T+"="++":"F' tiيg +iا | واللاتي لا لا يا رأت أوتو . . . . .
 
 
 
 
 

*இல்லாதது தோன்றது, உள்ளது அழியாது'
மேதை ஹன்ஸ்ரின் கூறிய
விஞ்ஞான மேதை ஐன்ஸ்ரின் கூறி
சைவ சித்தாந்த உண்மைகள்!
நவீன விஞ்ஞான மேதையான பெளதீக பேராசிரியா கலா நிதி ஐன்ஸ்ரின் அவர்கள் "நான் காணும் உலகம்" என்னும் ஆய்வு நூலில் பல தத்துவஞான உண்மைகளைத் தந்துள்ளார். அவை சைவ சித்தாந்த உண்மை விளக்கத்துடன் பொருந்துவதாகப் புளிப்படுகின்றன.
"சத்தியின் பெருக்கம் சடமும் சடத்தின் பெருக்கம் சக்தி யுமாகும்" என்னும் உண்மை சைவ சித் தாக்தித்துடன் மிகவும் இசைந்துள்ளது. 1 ܨܐ
சத்காரியவாதம் சுத்தமாயையில் இருந்து ஆரம்பிக்கிறது. அது மன இந்திரியங்களுக்குப் புலப்படாத துண்ணரியதாகும். அச் சத் தியின் பெருக்கமே சட உலகமாகக் கீாட்சியளிக்கிறது.
இக் காட்சி ஒரு வெறும் ஆோற்றமேயன்றி உண்மையல்து மெய்யாக உள்ளது இறை அருளுடன் கூடிய சுத்த மாயையின் சக்தியேயாகும். சிவனுடைய முத் தொழில்கள் தோன்றுவதும் நிலைப்பதுவும் மறைத்தல் போலவும் புலப்படுகிறது. சட உலக மென நிரந்தரமான பொருள் எதுவுமில்லை. இதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவாகமங்கள் வெளியிட்டுள்ளன.
"அத்தன் அருளின் விளேயாட்டிடம் சடம்" என்பது திருமந் திரம்.
பேராசிரியர் ஐன்ஸ்ரின் கொள்கைக்கும் சத்காசியவர் சித்துக்கும் உள்ள ஒற்றுமையை மேலும் சொற்பம் விரிவாகப் புரிந்து கொள் வோம். இல்லாதது தோன்றாது; உள்ளது அழியாதென்பது சத் காரியவாதம், இதிலிருந்து அளவை விக்கணப் பிரகாரம் நிTh அனுமானிக்கக் கூடியது யாதெனின் சக்திதான் உள்ளதென்பதும் சடப்பொருள்கள் ஒரு போலித் தோற்றம் என்பதுமாகும்.
மாயையைப் பொப்யெனப் புறக்கணிப்பது சைவசித்தாந்த மல்ல. சடசக்தியைப் பொய்யெனக் கழிப்பது விஞ்ஞானமல்ல; இவ்விடத்தில் சைவ மெய்ஞ்ஞானமும் பெளதிக விஞ்ஞானமும் ஒருமித்துப் பரிணமிப்பதை உணர்த்து உவகை கொள்கிறோம்;
41

Page 29
விஞ்ஞான ஆய்வு முறைப்படி புதியனவற்றைக் கண்டு பிடித் தல் எப்படி? என்பதை விளக்கும் ஐன்ஸ்ரின் கூற்றைக் கவனியுங்கள். "விஞ்ஞான ஆய்வுக்கு உந்து கோலாகவும், பிரதான பொறியா சுவும் உள்ளது டராகாச அனுபவமாகும். அளவு கடந்த நிகரற்ற சக்தியைப் பணிந்து பாராட்டுவதிலேயே எனது சாபம் தங்கி புள்ளது.
கடவுளைப் பற்றிய எனது கொள்கையானது புரிந்து கொள்ள இயலர் * இந்த உலகில் பரிணமித்து விளங்கும் விமர்சன சக்தியின் சிறு விபரங்களிலும் கூட நாள் கொண்ட நம்பிக்கையாகும்.
இங்கே ஐன்ஸ்ரின் குறிப்பிடும் பராகாச அனுபவம் கட்ட றிவுக்கு அப்பாற்பட்டதாகும். வியாபக அறிவுக்கு உட்பட்ட தாகும், கட்டறிவினால் மனதுக்குப் புதிதான பூரணமான சக்தி பந்தைக் கண்டு பிடிக்கி இயலாதென்பது சிவஞான விளக்கமாகும். இங்கு சிவஞானமும் விஞ்ஞானமும் சந்திப்பதைக் கண்டு களிக்கிறோம்.
மேற்கொண்டு ஐன்ஸ்ரின் கண்டு பிடித்து சார்புக் கொள்கை யைப் பற்றிச் சைவ சித்தாந்த அணுகு முறையில் நோக்குவோம். எந்த ஒரு புலப்பாட்டையும் சார்ந்து பாராது அதற்கு அப்பாலுள்ள நடுவு நிலையில் இருந்து உள்ளதை உள்ளவாறே விழிப்புனர் வுடன் அவதானித்தாலே அதன் உண்மை புலப்படும் என்பது சைவ சித்தாந்தத்துணிபாகும். ஐன்ஸ்ரின் அவர்களும் இத்தகைய தோர் அணுகு முறையைக் கொண்டே புதிய சார்புக் கொள்கை பைக் கண்டு பிடித்தார்.
ܕ =
அணுவைப் பிளந்து அதனுள்ளிருக்கும் இயங்கியும் இயங்காதும் தோன்தும் சக்திகளைக் கூர்மையாகக் கவனித்தார். என்ன ஆச்சரி யம்? இயங்கும் சக்தியைக் கூர்ந்து ஆயும் போது அணு இயங்குவது போலத் தெரிகிறது. அதன் இயங்காத சக்தியைச் சார்ந்து நேரிக்கும் போது அது இயங்காதது போலப் புலப்படுகிறது.
பார்க்கிறவனின் சார்புநிலைப் பார்வையில் தங்கியுள்ள القائده " " . தென்பதை உண்ர்ந்தார். சார்புநிலை கெட்டற்றான் அணு இயங் கியும் இயங்காதும் உள்ளதென்னும் உண்மை புரியுமெனப் பகன்றார்.
".
அத்துவிதமான சிவசக்தியைத் தியான தாரணை சமாதி மூலம் சார்பற்ற நிலையில் அவதானிந்த சிவஞானிகள் மூவாயிரம் ஆண்டு கடகு முன்பே அது இயங்கும் பராசக்தியாகவும் இயங்காத பரம் பொருளாகவும் உள்ளதைக் கண்டுபிடித்தனர். இந்த உண்மையைக்
يالية : " .
. 42

காணும் நுண்ணிய சார்பற்ற அறிவைத் தெய்வீகத் திருவள்ளுவர் செம்பொருள் காணும் (செறிவு) அறிவென மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில் விளக்கியுள்ளார். அத்துடன் நில்லாது, மனித சமு தாயம் அனுபவிக்கும் துக்கத்துக்குக் காரணம் மனிதனுடைய மனச் சார்பு நிலையாகும் என்பதை அறிவுறுத்தி, அதற்குரிய பரிகாரமாக, * சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின், மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய் ' என உலகை நெறிப்படுத்துகிறார்.
இதை ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தன் என்னும் மூன்று வயதுக் குழந்தையே ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு பிண்டுபிடித்துத் தனது தந்தைக்கு எடுத்துக் காட்டுவதாக அமைத்து உலகுக்கே விளம்பியது. " அதோ அந்த அர்த்த நாரீஸ் வரச் சிலை இருக்கிறதே! அதைச் சார்பற்றுக் கவனியுங்கள். அப்பா! அதன் ஒரு காதில் தோடும், மறுகா தில் குண்டலமும் பொவிகிறதே. சிதாகாசத்தில் இயங்கும் பராசக்தியைத் தோடும், கயிலையில் இயங் காது உள்ள தட்சணாமூர்த்தியாகிய பரம் பொருளைக் குண்டலமும் உங்களுக்குப் புளப்படுத்தவில்லையா? சக்தியும் பினமும் ஒன்றாக நின்றே எனக்கு ஞானப்பால் நாட்டினார்கள். இக் கருத்துப் பொலிவே "தோடுடைய செவியன் " எனும் தேவாரமாகும்.
பாதி இயங்கியும் பாதி இயங்காதும் உள்ள அற்புத அர்த்த பாதி ) நாரீஸ்வர உருவம் உலகுக்கே புதுமையானது. تاش (الانہ [متی உலகுக்கு சய்ந்த சைவ சித்தாந்தம் வாழ்க! இதனைச் சரிவர விளக்கும் விஞ்ஞானம் டிெல்க!
மக்களிடம் ஏற்படும் மெய்ஞ்ஞான போத மலர்ச்சியைச் i) Fall சித்தாந்தம் தனியான பரிபாஷையில் சக்திதிபாதம் எனப் போற்றுகிறது.
இது மக்களுக்கு நிகழ வேண்டுமாயின் சுட்டறிவும் அதனால் விளையும் இருவினையும் முற்றாக அகலுதல் வேண்டும் 'பென்தி
சித்தாந்தித்திரகு அரண் செய்வதாக அமைத்திருக்கிறது, அணு வானது தனக்குத் தேவைப்படும் சக்கியைச் சுயமாகவே சேமித்துக் கொள்ளும் சுய ஆற்ற ைப்ே பெற்றதாகும்.
॥
அது போலவே உயிரினங்கள் யாவும் தமது விருத்திக்கும், )3 قرقس கத்துக்கும் பரிணாமத்துக்கும் வேண்டிய 'சக்தியைச் சுயமாக்வே பெறும் ஆற்றல் இயற்கையாகவே உடையனவாகும் உயிரின் முன் னேற்ற மாறுதலை விஞ்ஞானம் பரிணாமக்கிரமம் அல்லது பீர்ப்பு
T'i 4a
பொது சன நூலக
i 1 TT TTTD.

Page 30
என விளம்பும் இத்தகையதோர் அற்புதமான கூர்ப்பு அமைப்பு ஒரு கொம்பியூட்டர் முறையில் சுயமாகவே இயங்கிக் கூடியதாக நிய மிக்கப்பட்டுள்ளது. சிவனுடைய முத்தொழில்களாகிய படை த்தல், காத்தல், மறைத்தல் என்பன ஒரே இயக்கத்தின் தொடர்நாடகமே பன்றித்தனித்தனியான நிகழ்ச்சிகள் அல்ல. மனச் சார்புடையோ ருக்கு முத்தொழில் வெவ்வேறாகப் புலப்படும்.
மக்கள் பரிணாமக் கிரமத்தில் பகுத்தறிவு படைத்த மனித கட்டத்தை அடைந்துள்ளனர். இத்துடன் இயற்கைக் கூர்ப்பு முற் துப்பெற்று விட்டதாகப் பகுத்தறிவாளர் கொக்கரித்துக் குழப்பம்
செய்கின்றனர். இவர்சளால் உலகம் ஆல்:ோல கல்லோலப் படு கிறது. இந்த இயற்கைப் பரிணாம நியதியின்படி பகுத்தறிவுக் கட்டத்தை அடைந்த மனிதன் இன்னுமொரு படி மேற் சென்று தெய்வீக நிலையடைய வேண்டும் எனச் சிவஞானம் வழிகாட்டு கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக உலகில் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்தே திருமுருகனை ஏழு படிகளில் நிறுத்தி உருவம் அமைத்துத் தமிழ் கூறும் நல்லுலகம் உயர்நேறி காட்டி புள்ளது. இது தமிழ் உலகின் தனிச் சிறப்பாகும். ஆறு அறிவைத் தாண்டிய மனிதனே திருமுருகனாகும். இன்றைய விஞ்ஞானம் சார்புக்கொள்கையையும் சக்திசேமிப்புக் கோட்பாட்டை யும் ஒன்றி வினத்து வெற்றி கானப் பெரும் முற்சி டுேத்து பேருகிறது. گWi[ நிறைவேறும் காலத்தில் சைவசமயமே மெய்ச்சமயமென ஆணித் தரமாக விஞ்ஞான ரீதியில் மேலும் நிரூபிக்கப்படும்,
இயற்கைக் கோள்கள் இயங்கும் வெளிமண்டலம் ஆகாசம் என அழைக்கப்படுகிறது. அணுக்கள் இயங்கும் வெளியை அணு ஆகாச மென வியாக்கியானிக்கப்படுகிறது. உயிரினம் உலாவும் வெனியை வளிமண்டலம் என விளம்புகிறோம். வெளியில்லாத இடத்தில் சுதந் திரமான இயக்கம் இருத்தல் இயலாது. வெளியில் ஏதும் தடைகள் இருப்பின் இயக்கத்தின் சுதந்திரம் பாதிக்கப்படும். திசை வெளியில் கோள்கள் தங்குதடையின்றித் சுதந்திரமாக இயங்குவதற்குக் கார னம் அங்கு எவ்வித ஈர்ப்பு உரோஞ்சலும் எதிர்ப்புச் சக்தியும் இல்லா மையுமேயாகும். அணு மண்டல வெளியுள்ளும் தடைகள் ஏதுமின் மையால் அவைகள் சுதந்திரமாக இயங்குகின்றன. ஆனால் பசினா மக் கிரமத்தில் படியேறி வந்த மனிதமூளை மண்டலத்தின் போக்கு இந்த இயற்கிை நியதிக்கு மாறாக அமைந்துள்ளதைச் சைவ சித் தாந்த தத்துவ ஞானிகள் சரிவரத் தெளிந்தனர். இதற்குக் கார ணம் மனித மன வெளியில் செயற்கையான ஈர்ப்பும் உரோஞ்சுதலும் பரிணாமக் கிரமத்தில் உருவாக்கியதை உணர்ந்தனர்,
It if E as 44

இந்த ஈர்ட்டக்கும் உரோஞ்ச ஒச்கும் அடிப்டன் டக் காரணம் மனோவிசாரங்களாகும். இதை அறிவுறுத்தும் வசையில் அனந்த சிவவாக்கியருடைய பாடல் இதோ -
மனவிகாரம் அற்றுநீர் மதித்திருக்க வன்னீரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாக நிலைத்திடும்
அனைவர் ஒதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமோ?
சீனவி கண்டது உண்மை நீ தெளிந்ததே சிவாயமே!
பண்டைத் தமிழன் படைத்த ஒல்காப் புகழுடைத் தொல்காப் பியப் பேரிலக்கண நூலில் இந்த மனோ விகாரங்களை எட்டாகப் பகுத்து மெய்ப்பாடெனக் கூறப்பட்டுள் பிாது.
ாேமம், வெகுளி, மயக்கம், அச்சம், துக்கம், சத்தோஷம், பொறாமை, வெறுப்பு ஆகியனவே எட்டு மனோ விகாரங்க ளாகும் இவற்றினாற்றான் மன வெளி பாதிக்கப்பட்டுள்ளது.
அவை தம்மிடையே எதிர்ப்புச் சக்திகளைக் கொண்டு ஈர்க்கப் பட்டும் உரோஞ்சப்பட்டும் வீசப்பட்டும் இயங்குவதால் இவற்றின் மூலம் உண்மை விளக்கமோ அமைதியான வாழ்க்கையோ பெற முடியாதென்பது மெய்ஞ்ஞானத் துணிபாகும். பொருட் சம்பாத்தி பதிதையும் உடன்பாட்டு நிலையில் பெருக்குவதனால் மக்க ஆளுடைய பிரச்சினைகளைத் தீர்த்தல் அரிதாகும்.
எதிர்மறை நிலையில் மனோ விகாரங்களை அகற்றி, மனித ஓடைய உண்மை விளக்க ஆற்றலைச் சுயமாகவே மவரச் செய்யும் கல்வி முறையே சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒளடதம் என்பதில் ஐயமில்லை. அறிவு ஞானத்தை விடத் ெ தளிவு ஞானமே கோடி சிறந்ததாகும்.
நாம் கண்டு உனர்ந்து அனுமானித்துத் தெளியக் பீடிய பொருள் மூன்று உள்ளதாகச் சைவ தத்துவ இநானம் பகுத்துக் காட்டுகிறது. இவைகளின் மூலக்கூறு சக்தியென்பதை மறுப்பதற் கில்லை.
இவற்றை அறிவில்லாத பொருளென்றும், அறிவுடைய பொரு ளென்றும், தெளிவுடைய பொருள் என்றும் கூறலாம். இன்னொரு வகையில் இவற்றை உருவப் பொருள் என்றும், அருவுருவப் பொருள் என்றும், அருவப் பொருள் என்றும் அரை வாம். இவற் றுள் அறிவில்லாத பொருள் மாயையாகும். அறிவுடைப் பொருள் ஆத்மாவாகும்,தெளிவுடைய பொருள் சிவனாகும். இம்முப் பொருள் உண்மை எமக்குப் போதிக்கும் பாடம் என்ன? அதுவே புக்கள்
45

Page 31
தெளிவு ஞானம் பெறுதற்கு மிக முக்கியமானதாகும். அறிவில்லாத பொருளால் அறிவைப்பெறுதல் முடியாது. ஆனால் அறிவுடைப் பொருளால் தெளிவைப்பெறுதல் இயலும் என்பதிே சிவஞான போத விளக்கமாகும். அறிவு தெளிவை மயக்குவதா தவின் அறி வையும் தெளிவையும் ஒரே சமயத்தில் எவராலும் பெறுதல் அரிதாகும்.
மனித அறிவின் முடிபிலே தான் தெரி 3லரும் என்பது ஒரு அற்புதமான நியதியாகும். இதற்கு அமைய:ே சிவஞான மாணிகை கண் கொள்ளாக் காட்சியளிக்கிறது. இக்காட்சியே சிவதரிசனமாகிய தத்துவ ஞானமாகும். இதைப் பெறுதலே ஈமது நற்சா தனன்யா கட்டும். மனச் சார்ப்பு நீங்கின் சார்தரா எம்நோய் துன்பமும்.
முடிவில் பேராசிரியர் ஐன்ஸ்ரின் அவர்களுடைய பொன்னான போதனை ஒன்றை நினைவுகூர்கிறோம். " எ55 அளவிலும் கருத் திலும் மனிதன் மமதையிலிருந்து விடுத: பெற்றுள்ாான் பதைக் கொண்டே அவனுடைய பெறுமதி மதிப்பீடு செய்யப்பீடு கிறது. அதாவது மனித ஆளுமையின் காக் காப் பொன் தோற்றும் உருக்குலைதல் வேண்டும்.
அப்பொழுது தான் ஆத்மாவின் சொரூபம் புலப்படும். இத்த போவி முகமூடி உருக்குலையும் போது தான் மனித 3ால் அகங் காரமற்ற பூரணமான புரட்சி ஒளியின் பிராந்தியத்தை அணுக
இயலும்
ஆளுமையைப் பெற வழி ஆக்கபூர்வ சிந்தனையை வளர்ப்பதே '
களிநடம் புரியும் கலாபமயில், கனிந்து கூவும் குயில், இயற்கை எழில் மிளிரும் நீர் ஊற்று. பூத்துக் குலுங்கும் பூங்கா ஆன் கொாளி வீதம் வெண்ணிலா கம்பீரமான ஆதிரை, கண்வர் சேளந்தர் கன்னிகை, அகண்ட மார்பு நிரண்- கோள்: ;titl- ଶ୍ୱାafértåål கொண்ட இளம் காளை, உள்ளொளி பொருந்திய மெய்ஞ்ஞானி முதலியன எமது உள்ளக்ஸ் தச் சுலபமாகக் கொள்ளை கொண்டு விடுகின்றன. கவிஞர்களுக்கு இவை தல் விருந்தாகின்றன. அதன்ால் உயர்ந்த காவியங்கள் உருவாகின்றன. ஞானப் பால் உண்டு தேவாரம் பாடிய குழந்கை கூட இறைவனுடைய காட்சியின் மனம் வயித்து அவனை' உள்ளம் கவர் கன்வன் ' என வர் கணிக்கிறது.
46

வசீகரமான காட்சியும், தோற்றமும் மக்களை ஈர்த்து இழுத்து லயிக்சச் செய்யும் ஆற்றல் படைத்தவை என்பதில் ஐயமில்லை. பிர்நோக்கு விழை சுலும், பாராட்டுப் பெறுதலும் வேண்டுமென்ற விருப்பம் சிறு வயதிலிருந்தே மனிதனிடம் உருவாகின்றது. இதன் பேறாகவே மனிதன் பிசீசுரரான தோற்றத்தைப் பெறப் பெரும் முயற்சி எடுக்கிறான். மற்றுந் துறந்த முனிவர் கூட ஆத்மீக ஆளுமையை விரும்பி வேடமிடுவதை நாம் காண்கிறோம். ஆளுமை என்ற பதம் வசீகரமான தோற்றத்துக்குப் பதிலாக உளவியல் உலகில் இன்று பெரும்பாலும் உபயோகிக்கப்பட்டு வருகிறது, ஆளுமையைப் பற்றிய உபி வியல் நூல்கள் ஏராளமாக ஆங்கிலத் தில் வெளிவருகின்றன. வேக நாடெங்கிலும் இலட்சக் கணக்காக விஃப்படும் உளவியற் சஞ்சினகமான "வாசகர்களின் ஜீரணம்' என்னும் மாதாந்து ஏடு ஆளுமையை அடிப்படையாகக் கொண்டே மக்களைக் கவர்கின்றது.
பண்டைத் தமிழர் ஆளுன் "பேப் பற்றி நன்கறித்திருந்தனர்: திருக்குறளில் ஆளுமைக்குப் பதிலாக எழில் நலம் என்னும் சொற் றொடர் உபயோகிக்கப்பட்டுள்ளதை அறிகிறோம். எழில் நவம் என்பது அழிதுடைய நன்மை பயக்கும் தோற்றத்தைக் குறிப்ப தாகும். இதனைத் திருவள்ளுவர் அசுத்தோற்றம் எனவும், புறத் தோற்றம் எ:வும் இரு கைடாகப் பருத்துள்ளார். புறத்தோற்ற அழகு ஆரோக்கியமான உடல்நலத்தாலும், அகத்தோற்ற அழகு ஆரோக்கிமான உன் நலத்தாலும் உண்டாவதாகும்.
புறத்தோற்றத்திலும் பார்க்க அகத் தோற்றத்துக்கே தமிழ் உலகம் முதலிடம் கொடுத்து வருகின்றது. இவ்வுண்மையை எடுத்துக் காட்டும் திருக்குறள் -
"நுண்ண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை மற்று"
எனத் தெளிவுபடுத்துகிறது. மண்ணின்ாற் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்ட பாவைப்பிள்ள்ையுடைய அழகினைப் போன்று மட்டுப்படுத்தப்பட்டும் உபயோகமற்றும் உள்ளது மனநலத்தைக் கொடுக்கும் கல்வி அறிவில்லாதவனுடைய புறத் தோற்றம் என்பது வள்ளுவமாகும். இதை இன்னும் தெளிவாக விளக்கும் நாலடி யார் இதோ:-
"குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ஸ் - நெஞ்சத்து நல்லம் யாமெனும் நடுவு நிஃமையால் கல்வி արG* சிறிஜ்
| tl | ,
47

Page 32
உடலை வேறும் ஒப்பனை செய்வதனால் வசீகரமான ஆளு பெற முயற்சிக்கும் மக்கள் இவ்வுண்மையை வழுவற விளங்கிக் கொள்ளுதல் பயனுடையதாகும். வெறும் ஏட்டுக் கல்வியால் பட்டம் பெற்று ஆளுமை அடைய முயற்சிப்போருக்கும் இது சிறந்த பாடம் புகட்டுகிறது. நடுவு நிலைமையுள்ள கல்வி அறிவைத் திருவள்ளுவர் செம்பொருள் காணும் சார்பற்ற பெய்யுணர்தல் என வியாக்கி யாணம் செய்கிறார்"
இவற்றிலிருந்து நாம் கிரகித்து உணரக் கூடியது முழுமையான ஆளுமை என்பது உடல்நலத்தையும், உளநலத்தைாரம் மட்டும் பொறுத்துள்ளது அல் வென்பதாகும், அது கல்வி அறிவுக்கும் மேலான சார்பற்ற மெப்புணர்தலையும் முக்கியமாகக் கொண் டிருத்தல் வேண்டும், உடலும் உள்ளமும் ஆன்மாவும் ஒருங்கே தூய்மை பெற்று அதன் பேறாக முழுமையான ஆளுமை பெற்றோ ரைத் தமிழ் உலகம் சான்றோர் எனப் போற்றி வனங்குகிறது. இத்தகைய பூரண ஆளுமைப் பொலிவுள்ள சான்றோர்கள் பண் டைத் தமிழ்நாட்டில் மலிந்திருந்தனர். அதனால் தமிழ்நாடு சீரும் சிறப்பும் அண்மிதியும், பண்பும், பயனும் பெற்றுத் திகழ்ந்தது. இன்று இத்தகைய சான்றோர்கள் இல்லாதிருப்பதாலேயே நாட்டில் பூசல் பினக்குகள் பெருகி வருகின்றன. பூரணமான ஆளுமையுடைய சான்றோர்களாசு எமது இளேஞர்களை வளர்த்து அவையத்து முந் தியிருக்கச் செய்தல் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் உள்ள பெரும் கடமையாகும்.
சான்றோர்களுடைய குணாதிசயங்களை மிகவும் சிறப்பாகச் சான்றாண்மை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் விளக்கியுள் எாார். குணநலம் அல்லாத பிறநலம் எதுவும் எழில் மிகும் ஆளுமை, நலமாகாதென்பது அவருடைய முடிபாகும். தமிழர்களின் சால்பு எழில்மிகு ஆளுமை நலத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். சால்பு என்னும் சுவின் மாளிகை ஐந்து தூண்களாகிய அன்பு, நாணம், ஒப்புரவு கண்ணுேட்டம், வாய்மை என்னும் குனாதி சயங்கள் மீது கட்டி எழுப்பப்பட்டதாகும். தூண்கள் பழுதடைந் தால் மாளிகை தகர்ந்து விடுதல் டோலக் குணாதிசயங்கள் தேடி பட்டால் எழில் மிதும் சால்பு மாளிகையும் தகர்த்து போதல் நிச் சயமாகும். எனவே பெற்ற குணாதிசயங்களைப் பாதுகாத்தல் எழில்மிகும் ஆளுமையைப் பேணுவதற்கு அத்தியாவசியமாகும்.
மக்களுடைய ஆளுமை பிறவியிலேயே அமைந்து விடுகிறதா அல்லது சிறந்த பயிற்சியாலும் உகந்த சூழ்நிலையாலும் முன் னேற்றம் அடைகிறதா? என்பதில் சிறு கருத்து வேறுபாடு நிலவி வருவதைக் காண்கிறோம். அரபிக்குதிரைக்குப் பிறவிக்குணம்
48

و يونيه مهتمة : ما عمFr - போகாதென்னும் பழமொழியை மேற்கோள் காட்டி ஒரு சிறு சாரார் உளவியலுக்கும், தத்துவ ஞானத்துக்கும் முரணான கொள்கையைப் பரப்பி வருகின்றனர். இவர்கள் சாதி அபிமான மேவீட்டால் சாதி யைப் பொறுத்தே மக்களிடம் குணாதிசயங்கள் அமைகின்றன என வாதாடுவர். இவர்கள் வருணதருத்தை ஆதாரமாகக் கொண்டு மனிதனுடைய குனுதிசயத்தை மதிப்பீடு செய்ய முற் படுவர். இவர்கள் ஆரியன் என்போன் உயர்ந்த சாதியைச் சேர்ந் தவள் என வாதாடுவர். அவனிடம் பிறவியிலேயே நற்குணங்கள் ஏற்பட்டு விடுகின்றன எனப் பெருமை பாராட்டுவர். உண்மையில் உயர்ந்த ஒழுக்கமும் உன்னத குணாதிசயமும் கொண்டோர் யாவரும் ஆரியராவர்.
குழந்தைக் கல்வியில் மேன்மை பெற்ற உளவியல் ஞானி
பியாஜே என்பவர் குழந்தைகள் யாவரும் பிறக்கும் போது நல்ல வர்களாகவும் களங்க மற்றவர்களாகவும் அவதரிக்கிறார்கள் எனக் கூறுகிறார். சூழ்நிலையினாற்றான் குழந்தை தீயகுணங்களைப் பெறுகிறது என்பது அவருடைய விளக்கமாகும். எனவே எழில் மிதும் ஆளுமையானது பெரும்பாலும் சிறந்த சூழ்நிலையாலும் உத்தம பயிற்சியாலும் ஆக்கப்படுகிற தென்பது உறுதியாகும் : எனினும் நூற்றுக்கு இரண்டு சதம் வரையுள்ள அசாதாரண குழந்தைகள் சிறந்த ஆளுமையைப் பெறுவதற்குத் தகுதியற்ற வர்களாக இருப்பதும் உண்மையாகும். இக்குறைபாடு சாதி வித்தி யாசத்தினால் ஏற்படுவதல்ல. பிறவியிலேயே ஏற்படும் விவேக ஈவுக் குறைவினால் இது உண்டாவதாகும்.
விஞ்ஞான ரீதியில் உளவியலாளர் ஆய்ந்து கண்ட உண்மை யைத் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெய் யுணர்தல் மூலம் தெளிந்து ,
"பிறப்பொக்கு மெல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வெற்றுமை யான்"
என அறிவுறுத்தியுள்ளார். பிறக்கின்ற போது உயிர்களும் வேறுபாடு இன்றிச் சமமாகவே படைக்கப்படுகின்றன: ஆனால் அவர்களுடைய பெருமை காலக்கிரமத்தில் சமமில்லாத வளர்ச்சியடைகிறது. மக்களுடைய பெருமையையும் சிறுமையையும் மதிப்பீடு செய்வதற்கு அவரவர் ஆற்றும் செயல்களே உரைக் கல்லுப்போல உள்ளன. செயற்கை முறையில் ஆக்கப்பட்ட சாதி வ்ேறுபாட்டைக் கொண்டு பெருமையைக் கொடுக்கும் ஆ3ர் மையை மதிப்பீடு செய்தல் பேதமையாகும்.
49
mirr - L =

Page 33
r = للى குல்ததள திசையாகுமாம் தான பெற்ற குவினம் எனனும தோள்
கையை மாற்றிக் குணத்தளவேயாகுமாம் தாம் பெறும் பெருமை யான குலம் என்னும் நியதியை ஆக்கிக் கொள்தைணுல் சிறந்த ஆளு மையை உருவாக்கும் சத்தர்ப்பம் சகலருக்கும் கிடைக்கச் செய் யலாம். செயலுக்கும் குTத்துக்கும் அடிப்படையாக உள்ளது சித் தனையாகும், சிந்தனையை ஆக்க பூர்வமானதென்றும், அழிவு பூர் வமான தென்றும் உளவியலாளர் பகுத்தறிந்துள்ளனர். ஆக்க பூர் வமான சிந்தனைகளை வளர்ப்பதனுல் எழில் மிகும் ஆளுமையைப் பெறலாம். இத்தகைய சிந்தனைகளைத் தூண்டி மன அயர்வுப் புலத் திலே பதிய வைக்கலாம். இங்ஙனம் பதியப்பட்ட ஆக்க பூர்வமான இந்தனைகள் நல்ல மனப் பான்மையை மக்களிடம் ஏற்படுத்து கின்றன. அழிவு பூர்வமான சிந்தனைகளை மன அயர்வுப் புலத்தில் பதியவைப்பதனுள் தீய மனப்பான்மை உருவாக்கிறது. மனப்பான் மைக்கு ஏற்சுவே மக்களிடம் ஆளுமை உருவாகிறது. தீய மனப் பான்மை ஏற்பட்டு விட்டால் அதை மாற்றி அமைத்தல் அரிதா கும்:
தீய மனப்பான்மையை உண்டாக்கும் சிந்தனைகளைத் திட்ட ஆட்டமாகத் திருவள்ளுவர் உளவியல் ரீதியில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னுச்சொல் என நான்காக விளக்கியுள்ளார். இவை கள் எழில்மிகு ஆளுமையை அழிக்கும் தீய படைகளாகும். இவற் றின் தாக்கத்தில் இருந்து விடுதலை பெறுதோர் உயர்ந்த சாதியிற் பிறந்தாலும் சிறந்த ஆளுமை ஃபிப் பெறுதல் இயலாது. வள்ளு வன் முன்பு காட்டிய வழியில் அன்பு, நாணம், ஒப்புரவு கண் ணுேட்டம், வாய்மை முதலிய ஆக்கபூர்வமான சிந்தனைகளால் நல்ல மனப்பான்மையை உருவாக்குதவே எழில்மிகு ஆளுமையைப் பெறுவதற்கு உகந்த நெறியாகும்.
உடல் வளர்ச்சிக்கு உணவு தேவைப்படுதல் போல உள மன்ப் பான்மை வளர்ச்சிக்குத் தேவையான நான்கு பொருட்களை டபிள்யூ. ஏ. தொமஸ் என்னும் உளவியல் ஆய்வாளர் குறிப்பிடு கிறார். அவை யாவன பாதுகாப்பு, ஆதரவு, பாராட்டு, புதிய அணு பவம் என்பனவாகும். இவற்றைச் சிறு வயதிலிருந்தே பிள்ள்ை சுளுக்குக் கொடுக்கத் தவறினுல் அவர்கள் ஆளுமையுடன் சான் ருேர்கள் ஆக்குதல் முடியாத காரியாகும். இவற்றை முறைப்படி "சரிவரக் கொடுக்கத் தவறும் பெற்றேர்களும், ஆசிரியர்களும் தமது கட்மையில் இருந்து தவறியவர்களாவார்கள். இளைஞர் உலகம் இன்று திய ஆளுமைக்கு இடமாக ஆக்கப்படுதல் அவர்களுடைய உளவளர்ச்சிக்குத் தேவையானவற்றைக் கொடாது விடப்படுதலே யாகும். அரசியற் கட்சிகள் தம்முள்ளே செய்து கொள்ளும் உடன் படிக்கையால் இளைஞர்களுடைய இத் தேவையைப் பூர்த்தி செய் தல் துர்லபமாகும். உடன்படிக்கையால் சிறந்த ஆளுமையை உரு வாக்குதல் பூவில்லாது மாலே கட்டுதல் போலாகும்.
50

ஆக்கபூர்வமான மனப்பான்மையை உருவாக்குவதற்கு உளவிய விாளர் ஓர் உபாயத்தைக் கையாளும்படி கூறுகின்றனர். இந்த உபாயம் சித்தாந்த தத்துவ ஞாவிகள் கூறும் கருடோசும்பாவன்ை அல்லது சிலோகம் பாவனை போன்றதாகும். இதனை ஆங்கிலத் தில் ஒட்டோ சஜெஷன் என வழங்குவர். இதன் மூலம் பெறு தற்கு அரியவற்றைப் பெற இயலும், குணப்படுத்த இயலாத நோய் களைத் தீர்க்க முடியும். இந்த உபாயசாதனை நவீன உளவியல் நூல்களின் பிரசித்தி பெற்றுள்ளது. மெய்கண்ட சித்தாந்த சாத் திரங்களிலும் இது முதன்மை பெற்றுள்ளது. மனோசத்தியிற் பத் தில் ஒன்பது பங்கு சத்திய உடையது மனத்தின் அயர்வுப் புல் னாகும். நினைவுப் புலத்தாற் சாதிக்க இயலாத ஆரிய காரியன் களை அயர்வுப்பு:ம் சாதிக்க வல்லதாகும். எனவே சாதிக்க வேண்டியவற்றைத் திடநம்பிக்கையுடன் மனத் தூண்டுதல் மூலம் ஓயாது அயர்வுப் புவத்துக்குக் சமர்ப்பித்துக் கொண்டிருந்தால் அது அவற்றை ஏற்று வேண்டியவற்றைச் சுயமாகவே செயற்படுத்தி உதவும். இப் பணியில் நினைவுப்புலத்துக்கு வேலையில்லை. அயர்வுப் புலத்தின் செயற்பாடு நினைவுப் புனத்துக்குட் புலப்படாது. எனவே நினைவுப் புலத்தால் கற்பனைகளைப் பெருக்குதல் 'ஒட்டோ சஜெ ஷன்' என்னும் சுயபாங்னையாகாது. சுயபாவனை திட நம்பிக்கை சங்கற்பத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இச் சாதனை நெறியைச் சின்:ளுான போதத்தில் மெய்கண்ட நாயனார் "அவனே தானேயாகிய அந்நெறி" யெனத் தெளிவு படுத்துகிறார். உரை ஆசிரியர்கள் இதனைச் சீவோ கம்பாவன்ை எனக் கூறுகின்றனர். இதனை வடமொழியில் வோகம் என வழங் குவர். அதாவது சிவனே நானாகியுள்ளேன் என்னும் திடசங்கத பம் செய்து கொள்ளலாதும். இதை மீண்டும் மீண்டும் சிங்கற்பம் செய்து மன அயர்வுப் புலத்தில் ஸ்திரப்படுத்துதலே சிவோதம் பாவனையாகும். இது சிவபனப் பற்றி நினைவுப் புலத்தால் சுற் பனைகள் செய்து சிந்தனைகளை விருத்தி செய்தல் அன்று. இதை உளவியல் ரீதியில் விளக்குவதாயின் பெற வேண்டியதையே ஏற்கனவே பெற்று விட்டதாகவோ அல்லது அடைந்து விட்டதா கவோ திடசங்கற்பம் செய்து மன அயர்வுப்புலத்தில் ஸ்திரமாகப் பதிய வைத்தலாகும். இங்ஙனம் மன அயர்வுப் புலத்தில் ஸ்திரமா கப் பதியப்பட்ட சங்கற்பம சுயமாகவே செயற்பட்டு வெற்றியீட் டிக்கொடுக்கும், மன. அயர்வுப் புலம் ஒரு கற்பகதரு போன்றது. திடசங்கற்பத்துடன் அதிற் பதிவு செய்யப்பட்ட காரியம் தன்மை யாகினும் சரி தீமையாகினும் சரி, பயன் கொடுத்தேதீரும். இதில் உள்ள மர்மம் யாதெனின் தீமையான எண்ணங்கள் மன அயர்வுப் புலத்தில் சுலபமாகப் பதிந்து விடுகின்றன. நன்மையான எண்ணங் களை கருடோகம் பாவனை மூலம் மீண்டும் மீண்டும் தூண்டியே சிரமப்பட்டுப் பதிவு செய்தல் வேண்டும்,
54

Page 34
எழில்மிகும் ஆளுமையைப் பெற விரும்புவோர் தாம் அதைப் பெற்று விட்டதாகத் திருவருள் சுட்டித் திட சங்கற்பம் செய்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் அதற்கு வேண்டிய அன்பு நானம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையாகிய சால்பை ஏற் கனவே திருவருளால் அடைந்து விட்டதாக உள்ளுணர்வுடன் திடசங்கற்பம் இடைவிடாது பூணுதல் வேண்டும். "நான் வேறு ஆளுமை வேறு" என்ற துளித பாவனை உடையோர் சிறந்த ஆளுமையைப் பெறுதலரிதாகும். நானும் நல்ல ஆளுமையும் ஒன்றே என்ற அத்துவித பாவனையே "ஒட்டோ ச ஜெஷன்" என்னும் சுயபாவனையாகும். இதனால் உள்ளொளி பொருந்திய கவர்ச்சி கரடிான ஆளுமை பெறுதல் திண்னமாகும்,
re
செம்பைப் பொன்னாக்கும் இரஸவாதம்!
பண்டைக் காலத்து ரிவுகளிற் பலர் பித்தளை உலோகத்தைப் பத்தரை மாற்றுப் பசும் பொன்னர் க மாற்றும் ரஸவாத வித்தையை அறிந்திருந்தனர். பிற்காலத்து ப் பே விச் சந்நியா விகள் இந்த வித்தையைத் துர்ப்பிரயோகம் செய்து மச்களை ஏமாற்றிப் பணம் பறித்தனி ரீ. அதனால் இந்த வித்தை பைப் பொய்யென மக்கள் நம்பினர். தாம் சுற்ற சில வித் ைகளை ரிஷிகள் சீடர்களுக்குக் கற்பிக்காததால் நாளடைவில் அவ் வித்தைகள் அருகிப் போயின. அருகிப் போன காரணத்தால் ரன்பவாத வித்தையைப் பொய் யெனவோ அல்லது ரிஷிகள் அறிந்திருக்கவில்லையெனவோ முடிவு செய்தல் கூடாது.
இரஸ்ம் என்பது ஓர் உலோகப் பொருளாகும். அது வெள்ளை நிறம் உடையது. மற்றும் உலோகப் பொருளிலிருந்து ஒருவகையில் வேறுபட்டது. திரவப் பொருள் போல உருண்டே" டக் கூடியது. இதை அநேகமாக உஷ்ணத்தை அல்லது வெப்பத்தை அளவிடும் கருவிகளில் உபயோகிப்பார்கள். மனிதனுக்கு ஏற்படும் காய்ச்சலை அளவிடுவதற்கு உபயோகிக்கப்படும் வெப்பமானிக் கருவிக்குள்ளே காணப்படும் வெள்ளைப்பொருள் ரஸமாகும். இதைத் தங்க ஆபர ண்ங்கள் மீது தடவினால் அது தனது பொன் நிறத்தை இழந்து வெள்ளை நிறமாவதைக் காணலாம். ஆனால் தங்கம் தனது தன் மையை இழந்து விடுவதில்லை. நிறத்தை மாற்றும் சக்தியுள்ள ரஸ்த்தையே தங்கமாக மாற்றிவிடும் வித்தையை முதன் முதலாக ரிஷிகள் கண்டறிந்தனர். அதன் பிற்பாடு விலை குறைந்த பித்த ஒளயையும் தங்கமாக மாற்றும் வித்தையைக் கண்டுபிடித்தனர்,

இவ்வித்தையை முன்னணய ரிஷிகள் அறிந்திருந்தார்கள் என்ப தற்கு ஆதாரமில்லையெனக் கூறுவோர் திருபத்திரத்தின் 2709 ஆவது செய்யுளைப் படித்தால் இதனை மறுக்காது ஏற்றல் திண் னம், அச் செய்யுள் இதோ:-
எளிய வாதுசெய் வாரெங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகு மனத்தராய்த்
தெளிய ஒதிச் சிவாய நமவென்னுங்
குளிகை யிட்டுப்பொள் ஆக்குவன் கூட்டையே.
இங்கே குறிக்கப்பட்ட குளிகையிட்டு வேறு உலோகத்தைப்
பொன்னாக்கும் வித்தையே ரஸவாதமாகும். இதைத் திருமூலர் அறிந்திருந் தாரென்பது இதிலிருந்து புலப்படுகிறது. இதிற் சந்தேக. மில்லை. திருமூலர் போன்ற மெய்ஞ்ஞானியர் போளிச்செப்படி வித்தை புரியும் மாந்திரிகர்கள் அல்லர். அற்பு தங்கள் புரிந்து சைவ சித்தாத்த சமயத்தை அவர் வளர்க்க முற்படவில்லை. விஞ்ஞான எடுத்துக் காட்டை ஆதாரமாகக் கொண்டு மெய்ஞ்ஞான உண் மையை நிலைநாட்டுவதற்காகவே அவர் ரஸவாதத்தைக் கையாள் கிறார். அற்புதங்கிளைச் செய்து காட்டி மக்களுடைய மூளையைச் சலவை செய்து அவர்களை மந்தைகள் ஆக்கி அவர் ஒருபோதும் முற்படவில்லை. இந்த உதாரணத்தைக் கொண்டு ஒவ்வொருவரும் குக்கும பஞ்சாக்கரத்தை வழுவற ஒதிச் சாதனை செய்து விஞ்ஞா னத் துறையில் ஏற்படும் ரஸவாத மாற்றத்தைப் போல மெய்ஞ்ஞா னத் துறையிலும் ஆத்மீக மாற்றத்தைச் செய்து கொள்ள வேண்டு கென வழிகாட்டுகிறார்.
இன்றைய விஞ்ஞானம் ரஸவாதத்தை ஏற்கிறதென்பதை அறிந்து இந்துக்கள் பெருமை அடைதல் வேண்டும். அதன் உண்மை விளக்கத்தைச் சரிவரப் பெற்று அதன் பிரகாரம் சாதனை செய்து ஆத்மீகப் பரிணாமம் எய்துதல் வேண்டும். அற்புதங்களைச் செய்து காட்டும் பிறரைப் பின்பற்றுவதனால் மனிதன் தனது சொந்த விவேகத்தையும் ஆற்றலையும் இழந்து, கையேந்தி வாழும் பிச்சைக்காரனாகி விடுகிறான் என்பதை உணர்தல் அவசியமாகும, இரஸவாதம் மாயாவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அதன் அத்திவாரம் சத்காரியவாதமாகும்.
இவற்றைச் சொற்பம் விரிவாக ஆய்தல் சாதகர்களுக்கு வழி காட்டி உதவுவதாகும். மாயாவாதம் எனச் சைவ சித்தாந்திகள் கூறுவது மாயைப் பொருளைப் பொய்னெக் கூறி நிராகரிப்பதன்று. அது பொய்யானதல்ல. அதன் தோற்றபே பொய்யாக மனிதனுக்குப் புலப்படுகிறதாகும் இன்றைய பெளதிகாஸ"யன இயல் இதை நன்கு தெளிவுபடுத்துகிறது. உலகில் தோன்றும் மூலகங்கள் யாவும் பொய்யான ஒரு தோற்றமென விஞ்ஞானம் விளக்குகிறது.
53

Page 35
டிண்ணம்பாக உள்ள் பொருள் இயங்கும் சக்தியாதும், பராகா சத்தில் வியாபித்து நீக்கமற நிறைந்துள்ள சக்தியின் பல்வேறு இயக் கங்களே மூலகங்களாகப் புலப்படுகின்றன. இந்த மூலகங்களையே சைவ சித்தாந்தம் பிரகிருதி மாயையெனக் கூறுகின்றது. இது சுத்த மாயையாகிய இயங்கும் சக்தியின் வெறும் தோற்றமேயாகும். அணுசக்தியின் பல்வேறு இயக்கங்களே எமக்கு மூலகங்களாகப் புலப்படுகின்றன என்பது விஞ்ஞானம், மூலகங்களில் உள்ள அணு சக்தியின் எண்ணிக்கையை மாற்றி அமைப்பதனால் மூலகங் களையே மாற்றி அமைக்கலாம் என விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.
மூங்கங்களின் தொகை நூற்றுக்கு மேல் உள்ள நாசு விஞ் ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் தொகையை அவற்றுள் உள்ள அணுசக்தி எண்ணிக்கையைக் கொண்டே தீர்மானிக்கின் றனர். உதாரணமாக ஜலவாயுளை எடுத்துக் கொள்வோம். இதை ஆய்ந்து இதில் உள்ள அணுசக்தி எண்ணிக்கை ஒன்றெனக் கண்டு பிடித்தனர். பொன்னின் அணுசக்தி எண்ணிக்கை 9 ஆகும். "பிளாட்டினம் " என்னும் உலோசுப் பொருளின் அணுசக்தி எண்ணிக்கை 78 ஆகும், பிளாட்டினத்தைப் பொன்னாக்குவது சுலபமாகும். ஏனெனின் அதனிடம் பொன்னிலும் பார்க்க ஒரே யொரு அணுசக்தி எண்ணிக்கைதான் குறைந்துள்ளது அந்த எண்ணிக்கையை ஒன்றினால் கூட்டுதல் இலகுவான இரசாயன செயற்பாடாகும். இதில் விஞ்ஞானம் பெற்றி கண்டு பிளாட்டி னத்தைப் பொன்னாக மாற்றும் வித் தனக் கிண்டுபிடித்துள்ளது. இவ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் பித்தளை முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் வித்தை விஞ்ஞானத்தால் கைகூடுமென நம்பப்படுகிறது.
எனவே இந்து ரிஷி நீள் கண்ட ரவிவாதம் ஒரு கற்பனை அல்லவெனப் புலப்படுகிறது. இல்லாத ஒன்றைப் புதிதாக எவ ராலும் சிருஷ்டிக்க இயலாது. உலகம் சிருஷ்டிக்கப் படுகிறதெனின் அது சுத்த அருபமான மாயா சக்தியிலிருந்தே படைக்கப்படுகிற தெனத் தெளிந்து கொள்ளுதல் வேண்டும். இதேபோல உருவம் துபைய சீவன்கள் அருவமான ஆன்மாவையும், சுத் சக்தியையும் ஒன்று சேர்த்தே சிருஷ்டிக்கப்படுகின்றன என்பது சித்தாந்தத் தெளிவாகும். மதிப்புக் குறைந்த பித்தனையானது ரஸவாதச் செயற்பாட்டினால் மதிப்புள்ள பொன்னாகுதல் போல மதிப்புக் குறைந்த மனித சீவன்கள் சூக்கும பஞ்சாக்கர செப தியானத்தால் மதிப்புமிக்க சீவன் முத்தர்களாகலாம் எனச் சிவனடியார்களைத் திருமூலர் நெறிப்படுத்துகிறார்.
இரஸவாத மாற்றத் ைகச் செய்வதற்கு உபயோகிக்கப்படும் பாத்திரம் கருப்பக் கிருசும் போன்றதாகும். அது மிகவும் புனித மாக இருந்தாற்றான் ரஸவாதம் சித்தியளிக்கும். இதற்காக
54
 
 

ரிஷிகள் ஒருவகையான குளிகையைக் கண்டறிந்தனர். அந்தக் குளிகை சுருப்பச்கிருகத்தைச் சுத்தம் செய்வதுடன் ரஸவாதச் செயற்பாட்டையும் நாக்குவிக்க உதவுவதாக்கும். இந்தக் குளிமையை நிகர்த்ததே சூக்கும பஞ்சாக்கரம் என்பது திருமூலருடைய துணி பாகும். அது இரட்டைச் செயலுடையதாகும்.
மனிதனுடைய நெஞ்சம் சுருப்பக் சிருகம் போன்றதாகும், கருப்பக் கிருகம் என்னும் பதம் நுட்பமான மறை பொருளுடை பதாகும். இது குறிப்பது ஒரு கருத்தரிக்கக் கூடிய ஸ்தானத்தை பாகும். சைவசித்தாந்திகள் பரவெளியாகிய தில்லை வெளியைக் கருப்பக் கிருகம் எனக்கூறுவர்
ஆன்மாக்கள் சீவன்களாகக் கருவுறும் இடம் பரவெளியாகும். இங்ஙனம் கருவுற்ற நுண்ணிய அருவமான சீவராசிகள் டிழை மூலம் கழுவப்பட்டுப் பூமியை வந்தடைந்தனவாகும். சீவன்கள் முதன் முதலாகத் தோன்றிய இடம் நீர்நிலையங்களேயாகும் என விஞ்ஞானம் ஆய்ந்தறிந்தது. சிவனுடைய சட முடியாகிய தில்லை வெளியில் வதியும் கங்கா தேவியுடைய அருள் ஊற்றே சிருஷ்டிகளுக்கு மூல காரணமெனச் சைவ சித்தாத்தம் பகர்கிறது. சித்தாந்த மறைபொருள் விஞ்ஞானத்தில் பொதிந்திருப்பளித்ச் சைவர்கள் நெளிந்துணரும் காலம் உருவாகி உள்ளது பெரும் மகிழ்சசியாகும். " வான் நின்று உலகம் வழங்கி வருகிற " தென்னும் சிறப்பை எடுத்துக்காட்டும் மேன்மை திருவள்ளுங் ஒக்கே உண்டு. சிவசக்தி கங்காதேவியாவாள். அவள்தான் சரஸ் வதி, அவளைத்தான் இறைவனுக்கு அடுத்தபடியாக வைத்துப் போற்றும் பண்பு தமிழ் உலகுக்கே தனித்த சிறப்பாகும்!
திருவருளாகிய தீர்த்தமானது குக்கும பஞ்சாட்சரத்தில் பொதித்துள்ளதாகத் திருமூலர் அறிவுறுத்துகிறார். இது ஒரு ரஸவாதக்குளிகை போன்றது. இது ஆத்மசுத்திக்கும், தெய்வீகக் கருத்தரிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு செயல் ஊக்கிபாகும். திருவருளே உண்மையில் அருவமான சிவசக்தியாகும். இச் சக்தி யைச் சைவ சிததாந்திகள் பெண்வடிவில் சித்திரித்துள்ளனர். இதைக் கூறும் திருமந்திரமாவது:-
சத்தியென்பாள்ஒரு சாதகப் பெண்பிள்ளை முத்திக்கு நாயகி என்பது அறிகினர் பத்தியைப் பாழில் உகுத்த அப் பாவிகள்
கத்திய தாய்போற் கதறுகின் ஹாரே!
பாவிகள் நாப்போலக் கத்தித் திரித்து பத்தியாகிய சக்தியை வினில் விரயம் செய்யும் மூடர்கள். சத்தி ஒரு பெண் பிள்ளை என்பதையும், அவளே ஆன்மாவுக்கு விடுதலை அளிக்கும் தலைவி என்பதையும் அறியமாட்டார்கள் எனத் திருமூலர் அஞ்ஞானிகளை இடித்துத் திருத்தும் "பாங்கு போற்றுதற்குரிய நாகும். உரை
55

Page 36
ஆசிரியர்கள் எவரும் ஆன்மாவையும் சுத்து சக்தி ைபயும் எதற்காகச் சைவசித்தாந்திகள் பெண்ணாக உருவகப்படுத்தியுள்ள்னர் என் பதை விஞ்ஞான தத்துவரீதியில் சரியாக விளக்கப்படுத்தியுள்ள தாகப் புலப்படவில்லை. சில உரையாசிரியர்கள் பசுவாசிப பெண் மாடு கயிற்றால் ஒரு தா ரில் கட்டட் பட்டிருத் தில் போல் ஆன்மா பத் கபாசமாகிய கயிற்றினால் ஆணவமாகிய தூணிற் கட்டப்பட் டுள்ளதால் அது பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டுள்ளதென விளக்குவர்.
இவ்விளக்கம் ஒரளவு தெளிவைக் கொடுக்கின்றது. எனினும் இதன் சரியான விளக்கம் ரஸவாதத்தில் உபயோகிக்கப்படும் கருப்பக் கிருகத்தைக் கவனித்துக் கிரகிக்கும் போது வடிவறத் தெளிவாகும் என்பதில் ஐயமில்லை. கருத்தரிக்கக் கூடிய கருப் பாசயம் பெண்ணிடமேயுண்டு. ஆனிடம் அது இல்லை, ஆன்மா பத்த பாரங்களில் இருந்து விடுதலை பெற வேண்டுமாயின் அதுவும் பெண்னைப்போல திருவருளைக் ) கருத்தரித்தே ஆகுதல் வேண்டு. பெண்ணுடைய கருப்பை அழுக்கடைந்திருந்தாலோ அல்லது அதற்குள் அந்நியபொருள் ஏதும் தங்கி இருந்தாலோ அது கருத்தரிக்கமாட்டதென்பது வைத்திய விஞ்ஞானமாகும். கருப்பக்கிருகத்தைக் கொண்டுள்ள ஆன்மாவும் அதன் அசுத்த மாயை நிலையில் இருந்தால் திருவருளைக் கருவாகத் தரிக்கமாட் டாதென விளக்குவது சைவ சித்தாந்தமாகும். வேறு எந்த மதமும் இவ்வுண்மையை இத்தகைய சிறந்த உவமை மூலம் விளக்கியுள்ள தாகப் புலப்படவில்லை. r
சைவசித்தாந்தம் சக்தியை இரு கூறாகப் பிரித்துத் திரோ தான சக்தியென்றும் சுத்த சக்தியென்றும் காட்டுகின்றது: உலக வாழ்க்கைக்கு வேண்டியது நிரோதான சக்தியாகும். இது அழுக் கடைந்திருப்பதனால் இதைத் தூல பஞ்சாக்கரமாகிய நமசிவாய என்னும் மந்திரத்தைச் செபதியானம் செய்வதால் பரிசுத்தமாக்க இயலும். சுத்தசக்தி மூலம் வீடுபேறு அடைய விரும்புவோர் தால பஞ்சாக்கர செபதியானம் செய்தால் மட்டும் போதாது. அதற்து வேண்டிய செபதியானb குக்கும பஞ்சாக்சுரமாகிய சிவ மந்தி ரத்தில் அடங்கியுள்ளது. இவை பாவற்றையும் திருமூலர் இயற்றி யருளிய ஒன்பதாவது தந்திரத்தில் பஞ்சாக்கரம் என்ற தலைப்பில் 24 செய்யுள்களில் காணலாம். அக் கிரைசேர முடியாது தத்த எரிக்கும் அருங்கலமாகிய ஆன்ம கப்பல் திருப்பெருந்துறை சேரவேண்டுமாயின் ஒரெழுத்தால் ஆகிய நாபோட்டுச் சூக்கும மந்திரத்தை நாய் போற் சுத் தாது மெளனமாகச் செபதியானம் செய்தல் வேண்டும்.
மட்டுப்படுத்தப்பட்ட இக்கட்டுரையில் பஞ்சாக் சுர செபதியான சாதனாமுறைகளைச் சரிவர விளக்க இடமில்லை. இவற்றை அறிந்து அனுசரிக்க விரும்பும் சாதகர்கள் தகுந்த குருவிடம் நேரில் விசாரணை செய்தலே சிறந்த தாதம். இரஸவாதக் குளிகை போன்ற
குக்கும பஞ்சாக்கரம் சைவர்களை ஈடேற்றுவதாக!
is
56

மூளைச்சலவையின் மர்மம்!
T
உடுதுணி ஊத்தையடைந்தால் சலவை செய்கிறோம். வீட்டுச் சுவர் இழுக்கு படடால் வெள்ளையடிக்கிறோம். இவற்றை ஒரு தரம் செய்தால் மட்டும் போதாது. உடுதுணியும் சுவரும் மீண்டும் அழுக்கடைவதால் நாம் அவற்றுக்கு மீண்டும் மீண்டும் சலவை செப்தும் வெள்ளையடித்தும் வருகிறோம். வெள்ளைத் துணிகளை அடிக்கடி சலவை செய்வதனால் அவை ஒரு வகையான பழுப்பு நிரம் அடைத்துவிடுகின்றன. இதை மூடி மறைப்பதற்கு - போக் குவதற்கல்ல - நீம்ே உபயோகிக்கிறோம். சுவருக்கு வெள்ளையடித் கும் போது கூட நீலத்தை உபயோகிக்கின்றோம். பணவசதி இல் Tpš சலவை செய்வதையும் வெள்ளையடிப்பதையும் குறைத் துக் கொள்கிறோம். தாமதப்படுத்துகிறோம். இதற்கு முதலிடம் கொடுக்காது உண்புக்கே முதவிடம் கொடுக்கின்றோம். ஆனால் மூளைச் சலவிை சே'ரித மட்டும் நாம் குறைத் துக் கொள்வ தில்லை. *
臀
மூளைச் சலவை என்னும் சொற்றொடர் அண்மைக் காலத் தில் உளவிய விலும், தத்துவ இயலிலும் அரசிலிலும் பலமாக அடிபட்டு வருகின்றது, சமயத் துறையிற்றான் அது மிக தோர மாகவே உபயோகப்படுகிறது. பெரும் பான்மையான பொதுமக் கருக்கு மூளைச் சலவையைப் பற்றிய உண்மை விளக்கம் தெரி யாது. தாம் மூள்ைச்சலவை செய்யப்படுகின்றோம் என்பதையே அறியாது அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். அதனால் அவர் கள் பாமரராகவும், பிறரைப் பின்பற்றும் மந்தைகளாகவும், சுயாற் நரலும், சுய விவேக விளக்கமும் இன்றிச் செயற்படுகின்றனர் துணிமணிகள் சஎ வே செய்யப்படுவதை நாம் சுலபமாகக் கண் டறிந்து கொள்கிறோம். மூன்ஸ் "சலவை செய்யப்படுவதை அவ் வளவு சுலபமாக்க கண்டுபிடித்தல் இயலாது. அதன் போக்கு புல் லின் கீழ் ஈர்ப்பம் போல மக்களைத் தாக்குகிறது. அது அழுக்
L போக்காது பூசி மெழுகி மறைக்கும் செயலாகும். '
புடைவைச் சலவையால் பெரும்பாலும் நாம் நன்மையே அன். சின்றோம்: மூளைச் சலவையால் பெறும் பயன் அதிகமாகத் தீமையாகவே உள்ளது. மூளைச்சலவை செய்யப்பட்டோர்ஏவற் பசாசுகள் போலத்தாம் இன்னது செய்கிறோம் என்பதை அறி யாது பல தீமைகளைச் செய்கிறார்கள். இவர்களுடைய நெஞ்சம் உட்சுவர் உழுத்திருக்கப் புறச்சுவர் பூசப்பட்டது போலாகும் வெளிப்பூச்சு உட்சுவரின் உழுத்தலை நீக்கி விடாது உழுத்தல் அதிகரித்துக் கொண்டே போகும். சுவரின் வீழ்ச்சிக்கு வித்தாகும் உழுத்தன்லயும்,விரிசலையும் வெள்ளை அடிப்பதனால் நீக்கிவிடு
57

Page 37
ー தல் இயலாது. அதே போல் மன்த்தைப் பாதிக்கும் தீமைகளை மூளைச் சவவையினால் நீக்குதல் முடி"ாது. முளைசாவிகளான தலைவர்கள் மக்களை மூளைச் சலவை செய்து தமது காரியத் தில் வெற்றி பெறுகின்றனர். பேரும் புகழும் அடைகின்றனர். சுண்ணாம்பு வெள்ளைக்கு நீலம் உபயோகிக்கப்படுதல் போல மூளைச் சலவைக்கு அற்புதங்கள் உபயோகிக்கப்படுகின்றன. புடவைச் வைத் தொழிலாள்ர் ஏழைகளாசி வாடுகின்றனர். மூளைச் சலவைத் தொழில் அதிபர்கள் இன்று உலகைப்பல துறைகளிலும் ஆட்டிப் படைக்கின்றனர். இவர்களுடைய மூளைச் சலவைக்கு உட்பட்டவர்களாலேயே மனித பிரச்சினைகள் பூதாகாரமாக உருவெடுத்து வருகின்றன. பயங்கரவாதங்களுக்கு இவர்களே முக் கிய காரணமாவர். தலைவர்கள் ஆக்கும் கட்சிகளில் கச்சை கட்டி நிற்போர் மூளைச் சலவை செய்யப்பட்டோராவர்.
புராண இதிகாச இலக்கிய சமய தத்துவ நூல்களில் "மூளைச் சவை" என்னும் சொற்றொடர் இடம் பெற்றுள்ளதாகப் புலப்படவில்லை. எனினும் இலைமறை காய்மாறயாக இதன் பொருள் பொதிந்த வேறு சொற்றொடர்கள் தமிழ் மொழியில் இருப்பதைக் காணலாம். இச் சொற்றொடரை நாம் இன்று ஆங் கிலம் மூலமாகவே பெற்றுள்ளோம். உளவியல் அறிவாளிகளே இதனைப் பெரிதும் அறிந்து போதித்து வருகின்றனர். கல்வியாளர் கள் இதில் போதிய கவனம் செலுத்தி இளைஞர்களை மூளைச் சலவையில் இருந்து பாதுகாத்தல் தமது முக்கிய கடமையாகக் கொள்ளுதல் வேண்டும். மூளைச் சலவையில் சுவை கண்டோ ருக்கு மனிதாபிமானமும் சுதந்திரவேட்கையும் கிடையாது. அவர் sér மத்தைகளாவர்.
உளவியலாளர்கள் மூளைச் சலவையைப் பற்றி கூறும் வியாக் கியானத்தை முன்பு அறிந்து கொண்டு சித்தாந்திகளுடைய விளக் கத்தைப் பின்பு ஆய்தல் பயனுடையதாகும். எமது தோக்கம் மக்கள் யாவரும் மூளைச் சலவையிலிருந்து விடுதலை பெற்று சுயசிந்தனையும், சுயாற்றலும், சுயதெளிவும் பெற்றுச் சொந்தக் காலில் நின்று எதையும் சாதிக்கும் வல்லமை பெறுதல் வேண்டும் என்பதாகும். மூளைச் சலவையில் இருந்து விடுதலை பெறாதோர் இந்நிலை அடைந்து இனிது வாழ்தல் அரிது. மூளைச் சலன்வ யென்பது பூரணத்துவம் இல்லாத மனச் சார்புக் கொள்கைகளை பும் மனோ விகாரத் தூண்டுதல் மூலம் மக்களுடைய மன அயர் வுப் புலத்தில் பதிய வைத்தலாகும். மன அயர்வுப் புலத்தில் இங் நன்ம் பதியப்பட்ட மனச் சார்புக் கொள்கைகளை மாற்றி அமைத்தல் அரிதாகும். இதனால் பலத்த மனப்பான்மை ஏற்படு கிறது. கருங்கச் சொல்வதாயின் இத்தகைய மனப்பான்மையை
5S

மனோ விசாரத்தூண்டுதல் மூலம் மக்களிடையே உண்டாக்குதல் மூளைச் சலவையாகும்.
இதைப் பற்றித் திருவள்ளுவர் மிகவும் தெளிவாகப் புல்லறி வாண்மை என்னும் அதிகாரத்தில் அறிவுறுத்தியுள்ளார். இதை அற்றம் மறக்கும் புன்மைச் செயலென விளக்குகிருர், இந்த மூளைச் சலவையை வெண்மையென அழகாக வர்ணிக்கிறார். வெண்மையை விளக்கும் திருக்குறள் இங்கு தரப்படுகிறது.
* வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம் யாம் என்னுஞ் செருக்கு” - ஆகும்.
மூளைச் சலவை செய்யப்பட்டவனே புல்லறிவாளனாவான். அவன் பிறரால் மன ஆதிக்கம் செய்யப்பட்டு ஏவப்படுபவனாவான். உண்மை தெளியான். அவனைப் பற்றி வள்ளுவர் மேலும் கூறு
வதானது.
காணாதாற் காட்டுவான் தான் கானான் காண்ாதான் கண்டானாம் தான் கண்டவாறு." என விளக்குகிறார். நடுவு நிலைமையTம் சார்புக் கொள்கை உடைய தேசிய, சமய இனவாதங்களுக்கு இவள் முதலிடம் கொடுப் பான். இவன் இங்ங்ணம் நடந்து கொள்வதற்கு மூலகாரனம் மூளைச் சலவையாகும். சான்றேர்கள் உண்டெனக் கூறுவதை துவன் இல்லையென மறுப்பான். "ஒன்றே குலம் ஒருவனே தேவ னும் நன்றே நினைமின் நமனில்லை" எனத் திருமூலர் அறிவு றுத்திய உண்மையைக் கற்றறிந்தி போதும் அதற்குத்தின் நிற்க் மாட்டான். நமனை நினைத்து அஞ்சிச் சாகாமற் சாவான். அச் சமே இவனுடைய ஆசாரமாகும். நிரந்தரமாக உலகில் ஏதுமில்லை என்பதை உணராது அவதார புருஷர்களிடம் நிரந்தரமானதைத் தேடி ஓடி மண்டியிட்டு அதைப் பெற வேண்டிப் பிரார்த்திப்பான். இத்தகைய மனப்பான்மை உடையவனை வள்ளுவர் அலகை யெனக் குறிப்பிடுகிறார். அலனிகா என்பவன் அற்றம் மறைக்கும் சமயமானாவான். அவன் மெய்ஞ்ஞானத்தை மூடி மறைப்பவன்ா வான்; அவன் மனித குலத்தையே கெடுக்க வந்த கோடாகிக் காம்பு போல்வான். கோடாரிப்பிடி மரத்தினால் செய்யப்பட்ட் தாகும். அது தனது குலத்தைச் சேர்ந்த பிறமதங்களை வெட்டி வீழ்த்த உதவுகிறது. அலகையின் செயலும் அத்தகையதாகும். மெய்ஞ்ஞானத்தை மூளையறிவு மறைக்கின்றதென்பதை இவன் ஒரு போதும் தெளிந்து உணரமாட்டான். மாயையின் உருவ்டிே அறிவென்பதை மறுப்பான்"
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாழை மறைய வெளிப்படும் அப்பொருள்"
59

Page 38
என்னும் திருமந்திரம் இவன் செவியில் ஏறாது. மாயை கொண்டு செயற்படும் அற்புதங்களும், அறிவுரைகளும் இவனுடைய மூளை யைச் சலவை செய்யும் போது இவன் மெய்ஞ்ஞானம் பெறுதல் எங்ஙனம் ஆகும்? அறிவு அறியான்ம இரண்டும் அகற்றிச் செறி வறி வாயெங்கும் நிற்கும் பரம்பொருளை மரியா உடம்பிற் கட் டுண்டு பிறந்து இறக்கும் அறிவாளிகளின் உபதேச வாக்கு மூலம் காணலாம் எனப் பகற் சண் ைகொள்வான். இவன் எதைக் கற்றாலும் கேட்டாலும் இவனுடைய மூ:1ாயில் வெள்னை யடிக்கப்பட்ட அறிவே மேலோங்கும்.
"நுண்ணிய நூல் பல சுற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்" எனும் குறள் இவனுக்கு எடுத்துக் காட்டாகும். "இவனுடைய மனப்பான்மையை மாற்றி அமைத்தல் சுலப மாகாது. இவனை இன்னொருவகையில் உளவியலாளர் பிறர் மன நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன் எனக் கூறுவர்.
புடைவைச் சிவனைக்கும், மூளைச் சலவைக்கும் இடையே பெரியதெரு வித்தியாசம் உண்டு சவன்வ செய்யப்படும் புடைவை Argið ATP ar L — பொருளாகும். எனவே அது தன்மை தீமையா கிய இரு வினையாற் பாதிக்கப்படுவதில்லை. மூளைச் சலவ்ை செய்யப்படும் மனிதன் குத்தறியுள்ள சிவாேகும். அவன் மூளைச் சலுவையினால் பெரிதும் பாதிக்கப்படுகிறான். அவன் போதியான வெண்மையடைந்து விட்டதாக அகங்கார' மேலோங்க ப்படுகிறான். அதனால் அவன் இருவி: களை முடிவின்றி ஆற்றிய வண்ணம் சம்சார சாகரத்தில் ஆழ்கின்றான். தன்னிடம் ஏற்பட்ட மன நிபந் தனைகளை நீக்குதல் வேண்டும் புடவைச் சலவைத் தொழிளா வியுடைய செயலினால் புடவை தீய பாதிப்புகளுக்கு உட்படுவ தில்லை. தொழிலாளி ஏதோ சொற்ப ஊதியம் பெறுகின்றான் அவ்வளவுந்தான்.
மூளைச் சலவைத் தொழிலாளி தன்ன்ன ஒரு தொழிலாளி யெனக் காட்டிக் கொள்வதில்லை. பெரும்பாலும் அவன் தன்னை மக்களுடைய தனலவனாகவும் மதகுருவாகவும்: அவதார புருஷ சனாகவும் காட்டிக் கொள்வான். தனது மனோவசிய சக்தியி னால் மக்களுடைய நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வான். அத னால் பேரும் புகழும் அளப்பரிய இலாபமும் பெற்றுக் கொள் வான். இவனால் மூளைச் சலவையைச் செய்யப்பட்ட மக்கள் பெறும் இலாபமென்ன? இதைத் தூய திருக்குறள் மொழியில் ഴ്ച தாயின். s
பொருளல் வவற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மானாப் பிறப்பு" எய்துதல்தான் இவன் பெறும் இலாபமாகும். இது ஒருவன் பெற வேண்டிய உண்மையான இலாபம் அல்ல. பகுத்தறியும் சக்தியை
60

மூவி எச் சீன எவ செய்யட்டட்டோர் இழந்து விடுகின்றனர். இவர் கள் போலிமதக் கொள்கைகளும் அரசியற் கோட்பாடுகளும் தம் மைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் தொண்டர்களாகவே கருதிக் தற் பெருமை தப்பட்டம் அடிச்கின்றனர். இவர்கள் என்ன செதி றார்சள் என்பதை இவர்களே சரிவர உணர்வதில்லை. மூளைச் சலுவைக்குட்பட்ட சனநாயகம் விபரீதமாக வெளிப்படும்.
மூளைச் சலவைத் தொழிலாளிகள் உபயோகிக்கும் சுருவி களுள் முக்கியமானது மனோவசிய சக்தியென்பதை அறிந்தோம். இச் சத்தியினால் பல அற்புதங்களைக் கூட? செய்து காடி மக்களுடைய மூளையை வெள்ளையடித்து விடுகிறார்கள். இதற்கு மேலாக கனல,கலாசாரம் என்ற போர்வையில் மூளைச் ಖಿಸ್ಸೌಫೆÇä செய்கிறார்கள். இவற்றையெல்லாம் வழுவறத் தெளிந்து உணர்ந்த தத்துவஞான பேதை கிருஷ்ணமூர்த்தி இவற்றில் இருந்து விடு தல்ை பெறுவதற்கு வேண்டிய விவேகப் படைப்புச் சத்தி அல்லது மாசற்ற உள்ளொளியெனக் கூறுகிறார். ஆயிரமாயிரம் ஆண்டு களாகவும், பரம்பரை பரம்பரையாகவும் மக்கள் மூளைச் சஓதுை செய்யப்பட்டு வருகிறார்கள். உலகம் பூராவுள்ள பூசல் பிள்க்கு களும் சண்டை சச்சரவுகளும் மனநிபந்தனைகளை உண்டாக்கும் மூளைச் சலவையாலேயே உருவாக்கின்றன. மக்களை மந்தைகளாக் கும் பே: விக் கல்வியும் கலாசாரமும் நீக்கப்பட்டு மெய்யுனர் தலை நல்தும் தூய எதிர்மறைக் கல்வி முறை அனுசரிக்கப்படா விடின் மக்கள் விமோசனம் பெறுதல் அசாத்தியமாகும்.
மூளைச் சலவை மூலம் பெறப்படும் சுட்ட திவு மாயுவிளக்குப் போல் நின்று மறைந்திடும் «JT s5T Lr:ği திருவருளால் பெறப்படும் வியாபக அறிவு சேய விளக்கினைப் போன்று நின்று சுடர் விடு மெனவும் திருமூல நாயனர் தெளிவுபடுத்துகிறார். எனவே நின்று சுடர் விடும் சேய விளக்கினைத் தான் தேடுவதாகவும் கிம்மையும் அதைப் பெறும்படியும் அறிவுறுத்துகிறார். சித்தாந்தத்தாலே தான் மக்கள் மன நிபந்தனைகளிலிருந்து முந்தியாகிய விடுதலை பெறு வார் என்பது திருமூலரின் துணிப்ாகப சித்தாந்தம் என்பது மாதுர விளக்காகிய கட்டறிவின் அந்தமாகிய முடிபாகும். சுட்டறிவின் முடிபிலேதான் முத்தி சித்திக்கும்.இங்ங்ணம் விடுதலை பெற்றோரே சிறப்பெனும் வியாபகமாகிய செம்பொருளாக விளங்குவர். மன் அறிவின் முடியே சித்தாந்தமாகும். நூல் அறிவின் (էքէգ Կ வேதாந்தமாகும். இவை இரண்டுமே சிவனாகிய மெய்ப்பெர்ரு ளைக் காட்டும். இதனை விளக்கும் திருமந்திரம்
சித்தாந்தத் தேசிவன் முத்திசித்தித்தலாற் சித்தாந்தத் தேதிற்போர் முத்திசித் தித்தவர் சித்தாத்த வேதாந்தஞ் செம்பொருளாதலால் சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனைரே, இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது மூனைச் சலவைக்கு முக்கிய இடம் கொடுக்கக்கூடாதென்பதாகும். 11%
64 136912

Page 39
மனதில் எதனையும் காவிச் செல்லாதவனே மெய்ஞ்ஞானி!
கோடிக் கணக்கான பனமும் நகைசளும் கொள்ளை மக்கள் வங்கி இரும்புப்பெட்டி உடைப்பு பாதுகாவலர் படுகொலை துப் பறியும் நிபுணர் துருவி ஆய்தல் - கொள்ளையர் திடயம் எதுவும் விடாது தப்பிச்செல்லுதல்" இப்படியான செய்திகன் பத்திரிகை களின் தலையங்கமாக வருதல் இன்று சாதாரணமாக உள்ளது. கைதேர்ந்த கள்வர்கள் தாம் களவாடும் திட்டத்தில் தடயங்கள் எதுவும் விடாது தப்பிச்செல்லும் கலையை நன்கு கற்றுள்ளனர்.
அளவுவிந்தையில் இது ஒரு முக்கிய அம்சமாகும். "
உளவியல் ரீதியில் இத்தகையதோர் களவு விந்தையை தாயன் மார்கள் தெளிந்து கையாண்டு தமது வாழ்க்கையில் வீடுபேறு பெறுவதில் வெற்றி கண்ட வரலாற்றைப் பெரியபுராணம் கிளந்து தெளிவுறக் கூறுகிறது. மூன்று வயதுக்குழந்தை கூட அக்காலத்தில் ஞானப்பால் உண்டதன்புேறாக இவ்வுண்மையை வலியுறுத்து கின்றது. சைவசித்தாந்தம் கூறும் களவியலை மேற்கொண்ட அம்மை - அப்பன் ஞானக்குழந்தையின் முன்பு உள்ளங்கவர் கள்வ கிளாகவே தோன்றினார். அந்த அற்புதமான ஆத்மீக கள்வன் தான் எப்படி வந்தேன்? எங்கிருந்து வந்தேன்? எங்கு செல்கிறேன்? என் னும் தடயங்கள் எதுவும் விடாமலே ஆளுடைப்பிள்ளையை ஆட் கொண்டு சென்றார்.
இதையுணர்ந்த திருநாவுக்கரசர் பெருமான், திருவையாறு ஸ்தலத்தைத் தரிகிக்கச் சென்ற போது எப்படிச் சென்று அங்கு கண்டறியாதனவற்றைக் கள் டு தெளிந்ததாக, " மாதர்ப்பிறைக் கண்ணியான்ை" என்னும் தேவாரத்தில் எமக்கு அறிவுறுத்துகிறார். இறைவனுடைய திருப்பாதங்களை அடைய முற்படும் அடியார்கள் அவனை முழுமையாகத் தரிசிக்க வேண்டும் எளின் அவனுடைய ஸ்தலத்துக்கு நிலத்திலே எவ்விதமான சுவடும் படாமல் நடந்து செல்லுதல் வேண்டும் என அறிவுறுத்துகிறார். நிலத்தில் மட்டு மல்ல, தமது இதயத்திலும் கூட எவ்விதமான எண்ணச் சுவடுக ளையும் பதிக்காமற் செல்லுதல் வேண்டும் என்பது அவருடைய நல்லுபதேசமாகும்.
தம்மைத் தடுத்தாட்கொண்ட ஆரா அமுதனைச் சுந்தரமூர்த்தி நாயக்ஞர் "பித்தா' எனப் போற்றிப்பரவசப்பட்டு விளித்துப் பாடு கிறார். உள்ளங்கவர் கள்வன் இங்கே பித்தாப்பிறை குடியாகச் காட்சியளித்தல் எமது உண்மை விளக்கத்துக்கு உரியதாகும். சாதாரணமாக நாம் ஒருவனைப் பித்தன் என அழைத்தால்
62
- - - -

அவனுக்கு எவ்வித கோபம் உண்டாகிறது? ஆனால் எம்பெரும்ர் னாகிய பரம்பொருளைச் சுந்தரமூர்த்தி நாயனார் பித்தனென விளித்துப் பாடிய பொழுது எவ்விதகோபமும் அடையவில்லை. ஏனெனின் பித்தனுடைய போக்கு எதையும் மனத்தில் சுவடுபு டுத்தித் திட்டமிட்டுக் காவிச் செயற்படாமையாகிய அற்புதமான செயற்படாகும், இத்தகைய தன்மை கட்டறிவாளரிடமில்லை. மெய்ஞ்ஞானியர் எதையும் மாத்தில் காவிச்செல்வதில்லை,
இதையே சுவடுபடாமல் செல்லுதல் என்பது மறைபொருளாகும்,
இதே உண்மையை IETணிக்கவாசகப் பெருமான் தமது கோயில்
திருப்பதிகத்தின் ஏழாவது திருவாசகச் செய்யுளில் மிகவும் அற்புத மாசு " இன்றெனக் கருனி இருள் கடித்துள்ளத்து - எழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின் தன்மை, நினைப்பற நினைந்தேன்" என விளக்குகிற ர். சுவடுபடாமல் செல்லுதல், தடுத்தாட்கொள் ளுதல் - உள்ளம் சுவடுபடு ஈல் - நினைப்பற நினைத்தல் ஆகிய நான்கு உபதேசங்களும் நால்வர் வாயிலாக வந்த பீடுடைத் தேசிகன் போருளாகும். இவையாவும் சைவசித்தாந்தச் சாதனா நெறியை வழுவற விளங்குவனவாகும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற வேறுபாடில் எப்ாது தான்கு மார்க்கங்களிலும் சமமாக வீரவி நின்று வழிகாட்டுவனவாகும்.
சைவசித்தாந்த மாகிய தேரின் அச்சாணி போன்ற இந்தச் சுவடுபடாமல் செல்லும் - சாதினாமுறை இன்று வழக்கு ஒழிக்கப் பட்டிருப்பதையே கான ாரி டிகிறது. அச்சானியற்ற தேர் ஆட்டம் கண்டு விட்டது. அது கழன்று வீழ்ந்து உடைந்து விடாமற் பாது காக்கப்படுதல் வேண்டுமாயின் சுழன்ற அச்சாணியை நாம் மீண்டும் பொருத்துதல் வேண்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் முத்துக்களின் ஆனடாகச் சென்று, அவற்றை ஒன்றிணைத்து வைக்கும் நூலை நாம் அறுத்து வீசிவிட்டுச் சிறு பிள்ளைகள் போல அறுத்த முத்துகளை வைத்து விளையாடுகிறோம். இந்த விள்ை
பாட்டில் முத்துமாலையைக காணாது வருந்துகிறோம்.
புத்தபெருமான் கூடத் தமது தம்மபதத்தின் ஏழாவது அதி காரத்தில் " ஆறு ஹாத் 'சீவன் முக்தர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது யாதும் சுவடுபடாமல் சீன் முக்தர்கள் தியானநெறியின் செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். 'சீவன்முத் தர்களுடைய பானநீ வெறுமையானதும். ைேடபTாம் அற்றது மாகும். ஆகாயத்தில் பறக்கின்ற பறவைகள் காற்றில் எவ்விதமான சுவடுகளையும் விட்டுச் செல்வதில்லை அங்ஙனமே சீவன் முக்தர் கள் சுட்டறிவுச்) சுவடுகளை இதயத்தில் பதித்து விட்டுச் செல்வ
畢 63 |

Page 40
$ in a " என்ப்போதுள்ள செப்கின்றார். இது சைவசித் தாத்த சிவன்முக்தர்களுக்கும் ஏற்ற உபதேசமாகும். -
இந்தகன்களையும், நினைவுகளையும் தொட்டுப் பற்றிப் பிடித்துச்செல்லும் பாகை இருவிை ஈயாளர்களுக்கே உரியதாகும் இதை இருள் சேர்மருட்பாதை எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். சிவன்முக்தர்களாகிய உண்மைத்துறவிகள், இல்லறத்திலும் வாழ லாம். ஆனால் அவர்கள் இருசேர்இருவின்ன ை ஆக்கும் சுட்டறி வின் தன்மையைச் சரிவர உணர்ந்து அதனைச் சார்ந்து சுவடுபட நடவாது நீங்குதல் வேண்டும். இதுவே சீவன்முக்கர்கள் இரப்ப வேண்டிய தாரஸ்ன், தியானம், சமாதியாகிய மூன்று முக்கிய |int|# or: #ffTyright affait it!!! !! .
இச் சாதன்ையை இன்னொரு விதமாக விளக்கு வதாயின் தூய சைவசித்தாத்த நெறிபில் நீக் ை எனலாம். நீக்கை என்பது மும்மல் நீக்கத்தைப் படிப்படியாகச் செய்வதைக் குறிப்பதாகும். துரதிஷ்ட வசம்ாக அது இன்று புற அனுட்டானங்களையும் செய்யும் தேறி யுடன்நின்று விடுவதைக் காண்கிறோம். மூன்று விதமான தீக்கைகள் அதுட்டான்த்துக்கு உரியனவாகும். அவை சமயநீக்கை |L நீக்கை, நிர்வான்திக்கை என்பனவாகும். சமயதிக்கை ஆள்மாவின் மாயை நீக்கத்தையும், விசேடநிக்கை கர்ம நீர்கத்தையும், நிர்வான் திக்கை ஆனவ நீக்கத்தையும் கொடுப்பனவாகும்.
மூன்று மலங்களாலும் பிடிக்கப்பட்ட சாதாரண மக்களை சகலர் என்றும், இரண்டு மலங்களாற் பிடிக்கப்பட்டவர்களைப் பிரளயாகலர் என்றும், ஒரு மலத்தாற் கட்டுப்பட்டவர்களை விஞ் ஞானகலர் என்றும் மும்மலங்களையும் முறைப்படி நீக்னக் ஆஸ்த களினால் அறுத்தவர்களையே சிவன்முக்தர் எனவும் சைவசித் தாந்தம் வழங்கும் மூன்று நீக்கி அனுட்டானங்களிலும் பொது வாஸ்ச் சிறந்து விளங்குவது யாதும் சுவடுபடாமல் செல்லும் அற் புதமான சிவக்கலை நெறியாகும். இக்கலை எதிர்மறைக் கல்விப் பயிற்சி முறையை அடிப்படையாகக் கொண்டதாகும்.
வருண தருமத்தில் ஊறிப்போன் பிராமணர்கள் தமது பிள்ள்ை களுக்கு உபநயனமும், மற்றும் சாதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்குத் இக்கையும் வழங்கி வருவதை இன்று கூடச் சைவ உலகில் சாதா ரவிரமாகக் காண்கிறோம். இங்கினம் உபநயனம் பெறும் பிரா மண் பிள்ளைகளாயினும் சரி, தீக்காக பெதும் சூத்திரப் பிள்ளை களாயினும் சரி, மும்பவமும் நீங்கப்பெற்ற சீவன்முக்தர்களாக வரு வதை மருந்துக்கேனும் கானோம். எனவே உபதயான " பெரிதா? திக்கை பெரிதா? என்னும் வீண் சர்ச்சையை இவண் கிளப்பிக் குளவிக் கூண்டுக்குக் கல்லெறியாது விடல் சிறப்பாகும். செய்வன திருந்தச் செய்யாவிடின் எக்காரியத்திலும் சிந்தி பெறுதல் அசாத் தியமாகும் என்பதை நினைவு கூருகிறோம்.
6.

உபநயணத்தையாயினும் சரி, தீக்கையாயினும் சரி உரிய மூன்ற் யில் உண்மை விளக்கம் பெற்று அனுட்டித்தால் மக்கள் -மலபரி பாகம் பெறுதல் நிச்சயமாகும். எனவே பொது மக்களுக்கு முக்கி யமான நீக்கை அனுட்டாரத்தைப் பற்றி விசாரணை செய்து உண்மை விளக்கம் பெறுவோம். சிவாகம விதிப்படி அனுட்டிக்க வேண்டிய மூன்று நீக்கை நெறிகளைப் பற்றியும் திருமந்திரம் எடுத்தோதுவதை இதோ தருகிறோம்:-
சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும் அமையும் விசேடமு மானமந் திரகத்தி சமையநிர் வாணங் கலாசுத்தி யாகும் அமைமன்னு ஞான மானார்க் கபிடேகமே
இவ்விடத்தில் நீக்கை என்பது அறநெறிக்கு உட்பட்ட மனமாசு நீக்கம் என்பதையும், அது வெறும் புறச் சடங்கு அல்லவென்ப தையும் தெளிந்து கொள்ளுதல் வேண்டும் மன மாசுகளைச் சுத்தி செய்யும் அனுட்டான முறையையே திருமூல நாயனார் வலியு றுத்துவதைக் காணுகிறோம். மலசுத்தி செப்பும் மூன்று நீக்கை பாக விளக்கும் திருமூலர் புதுச்சடங்குகளை இங்கு சிறிதேனும் குறிப்பிடவில்லை. அவர் கூறுவதெல்லாம் மலசுத்தி மந்திரக்த்தி கலாசுத்தி ஆகிய தீக்கை முறைகளையுமேயாகும். நீக்கை வழங்கும் பிராமணக்குருக்கள் எவரும் இதைப் பற்றிச் சீடர்களுக்கு ஒன்றுமே உபதேசஞ் செய்யாது விடுதல் விசனத்துக்குரியதாகும்.
சுருக்கமாக விளக்குவதாயின் சைவ சித்தாந்த தீக்கை நெறி அத்துவாசுத்திக்கு முதலிடம் கொடுப்பதாகும். அத்துவா என்னும் வட சொல் வைத் தமிழில் வாயில்கள் எனக் கூறலாம். அதாவது மனிதன் இருவினையாகிய கன்மங்களைச் செய்வதற்கு வாயில் களாக உள்ளனவற்றையே அத் துவாக்கள் எனக் கூறப்படும். அத்து வாக்கள் ஆறாகும். அவையாவன எழுத்து, சொல், சொற்றொடர், நிலம், பொருள் செயல் என்பனவாகும். இவற்றுக்கு உரிய மூன்று கருவிகளிாவன் மனம், மொழி, மெய் (உடல்) என்பனவாகும். ஆன் மாக்கள் செய்யும் இருவினையாகிய பாவ புண்ணியமெல்லாம் இந்த அறுவகை அத்துவாக்களில் அடங்கி நிற்கும். இவற்றைத் தூய்மை செய்வதே உத்தம நீக்கையாகும்.
जाता ---

Page 41
சாம்பரில் உருவாகும் வினுேத சிருஷ்டி
வினோதமான சில பறவைகளைப் பற்றிப் பண்டைய இதிகா சங்களிலிருந்து புதுமையான கதைகளை அறிகிறோம்" அவைகள் கவிஞரின் கற்பனையோ அல்லது பாரம்பரியமாக வத்த உண்மை களோ என நிச்சயப்படுத்துதல் நமது நோக்கமல்ல. ஆனால் அவற் றின் மூலம் நாம் சில நல்லுபதேசங்களைப் பெறக்கூடியதாக உள்ளது. இராமாயணத்தில் வரும் சடாயுப் பறவை மக்களுக்குப் பக போதனைகளைப் படிப்பிக்கின்றது. இர வணன் புரிந்த அநீதி யைக் கண்டும் காணாததுபோல சடாயு சும்மா இருக்கவில்லை. தனது உயிரையே பொருட்படுத்தாது இராவணனை எதிர்த்துப் போர் புரிந்தது. வெற்றி பெறாவிடினும் வீரமரணம் எய்தியது. தியாகத்தின் சின்னமாகக் கம்பன்வாயிலாக அது இன்றும் திகழ்ந்து தமிழ் நாட்டில் வீரத்தூண்டு கோலாகத்திகழ்கிறது. அது இறக்கு முன்பு பூரீராமனுக்குத் தனது செய்தியை ஓரளவேனும் கூறிய பின்பே இயற்கை எய்தியது.
இராமாயண இதிகாசத்தில் வரும் சடாயுவைப் போவப் பண் டைய எகிப்திய நாட்டு இதிகாசத்தில் ஓர் அற்புதமான கற்பனைப் பறவையின் பெயர் வருகிறது. அது தான் பினிக்ஸ் என்பதாகும்: அது பல நூற்றாண்டு காலம் வாழக்கூடிய ஆயுட்பலம் பெற்றி ருந்தது. தனது மரண காலத்தை முற்கூட்டியே உணரும் வல்லமை கிடைக்கப் பெற்றது. எனவே அது தனது மரணத்தை அதி அற்பு தமான முறையில் ஆனந்தமாக வரவேற்றது. தனது மரணச் சிதையைத் தானாகவே காய்ந்த சிறு விறதுச் சுள்ளிகளால் அமைத் துக் கொள்ளும், தனது சிதையை இங்ஙனம் தானாகவே ஆக்கிக் கொண்ட பின்பு அதன் மேல் படுத்துக் கொள்ளும். தனது சிதைக்குக் தீ மூட்ட மக்களைப் போல எந்த உற்றார் உறவினரின் த பவையும் முற்கூட்டியே அது எதிர்பார்த்ததில்லை. வினோதமான முறை பில் தனது சிதைக்குத் தானாகவே தீமூட்டி இறந்து விடும் அது எங் துனம் தீ மூட்டிக் கொள்கிறது? அதை அறிவதே ஆச்சரியமாகும். சிதையில் இருந்தவண்ணம். அது தனது இறக்கைகளை மிகவேகமாக அடித்துக்கொள்ளும் .
அதன் இறக்கைகளில் என்ன இரசாயனப்பொருள் இருந்ததோ யார் அறிவார்? எந்த விஞ்ஞானியும் அதை ஆய்ந்ததில்லை. ானினும் இறக்கைகள் அடிக்கப்படும் வேகத்தில் காற்றுடன் உரோஞ்சுப் பட்டுச்சுயமாகவே இறக் கைகள் தீப்பற்றிக் கொள்ளும். இங்கினம் பற்றிய தீ அதன் சிதையைத் தாவி முன் டெரிபும். அந்த அக்கினி ப் பிளம்பில் அது அமைதியாகக் கிடந்து பஸ் மம் ஆகிவிடும். முடி சார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பராவது போல அதன் கதியும் ஆகிவிடும் எந்த ஒரு மன்னரும் சாம்பரிலிருந்து மீண்டும்
66

உயிர்பெற்று இளமையுடன் எழுந்ததாக இதிகாசங்களில் இல்ல்ை, ஆனால் பிணிக்ஸ் பறவையோ எனின் தனது சாம்பரிலிருந்து யெளவன உருவத்துடன் மீண்டும் உயிர் பெற்று எழும் அற்புதத்தை எகிப்திய புரான இதிகாசத்திலிருந்து அறிகிறோம். சாம்பரிலி குந்து உயிரினம் சிருஷ்டியாகும் மர்மத்தை எகிப்திய பண்டைய அறிஞர் கிண்டனர்.
இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் உயிரினம் உலகில் முதன் பூசுதல் சாம்பர் மூலமே சிருஷ்டிக்கப்பட்டதெனும் உண்மையை ஊர்ஜிதப் படுத்துகின்றன. எரிமலைகளிலிருந்து வெளியே விர ப்படும் அக்கினிப் பாறைக்குளம்பு பூமியின் தரையில் வீழ்ந்து குளிர்ந்து சாம்பரா கின்றது. இந்தச் சாம்பரில் உயரினத்தை ஆக்கும் சக்தி இருப்பதை ருஷ்ய விஞ்ஞானிகள் அண்மையில் கண்டு பிடித்துள்ளனர். எரிம லைச் சாம்பர் மழைவெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுச் சமுத்திரத்துடன் கலக்கின்றது, இங்கனம் சமுத்திரத்தில் கலக்கப் பட்ட சாம்பரிலிருந்து தான் உலகில் ஒற்றைக் கலனுடைய அமீபா என்னும் ஜீவ அணு முதன் முகலாகச் சிருஷ்டிக்கப்பட்டதென அறிகின்றோம். இயற்கைப் பரிணாமக்கிரமத்தில் உயிரினம் விருத் தியடைவதற்குப் பல கோடி வருடங்கள் சென்றன. இயற்கைச் சிருஷ்டிதான் இறைவனின் அற்புதமான அமைப்பாகும். இந்த இயற்கை நியதிக்கு மாறான செயற்கையான ஒரு அச்சு வார்ப்பு புலம் மனிதன் சிருஷ்டிக்கப்பட்டான் என்னும் கொன்கை பெல்லு மெல்ல அருகி வருகிறது. இயற்கையிலேயே இறைவனைத் தரிசிக்கும் இந்தியதத்துவஞானிகள் இயற்கைப் பரிணாமக்கிரம முறைச் சிருஷ் டியை இறைவனுடைய அமைப்பெனவே கருதுகின்றனர்.
சன்மார்க்க மென்னும் சத்தியநெறியை அனுசரித்த தமிழ்நாட் டுத் தலைசிறந்த சிங் யகுரவரும் நீத்துவஞானியுமாகிய மானிக்க வாசக சுவாமிகள் பரிணாம உண்மையைத் தமது சிவபுராணத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். ' புல்வாதிப் பூடாகி " எனத்தொடங்கி, "முனிவராய்த் தேவராய்ச் செல்வா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்' என அவர் குறிப்பிடுவது ஆய்வுக்குரியதாகும். பரிணாமக்கிரமத்தில் உயிரினம் சங்மாகவே விருத்தியடையும் சக்தியை இறையருளாலே பெற்றுள்ளது. இதை 15 sir gy 1 AD. 633; 'r' pia, Lion, 633Fd; yr amryw wr.' பெருமான் இறைவன் நேரடி டாகவே மனிதனைத் திடீரென அச்சுவார்த்து உருவாக்கினான் எனக் கூறாது ' எல்லாப் பிறப்பும் பிறத்தினளத்தேன்' என எடுத் துக்காட்டியது விஞ்ஞானத்துக்கும் மெட்ஸ்ஞானத்துக்கும் மிசவும் பொருத்தமாக உள்ளது.
உயிரினம் மட்டுமல்ல மனிதனுக்கு மெய்ஞ்ஞானம் சிருஷ்டி யாவதும் கூட, சாம்பாலருந்து தான் என்பதைச் சைவ சித்தாந்தம்"
67

Page 42
திருநீறு மூலம் புலப்படுத்தி மக்களை ஆத்மீகத்துறையில் நெறிப் படுத்துவதை நன்கு தெளிகிறோம். சாம்பரில் உருவாகும் வி னோ தச் சிருஷ்டியான மெய்ஞ்ஞானத்தைப் பர் றிய உண்மை விளக்கம் சரிவரப்பெறாது அதைச் செயற்கை அற்புதித்தால் திடீரென்ச் சிருஷ்டித்து அணிவிக்கும் பேதைமையை என் சொல்வது? பசுவின் மலம் அக்கினியாற் சாம்பராக்கப்படும் போதே புனிதமான திருநீறு உருவாகிறது. இதேபோல ஆத்மாவின் மும்மலமும் கிருவருளால் சாம்பராக்கப்படும் போதே தூய பூரணமான மெய்ஞ்ஞானம்பிணிக்ஸ் பறவையைப் போன்று புதுமெனவனத்துடன் சிருஷ்டிக் கப்படுகிறது. திருநீறு உண்ண விளக்கத்துக்கு எடுத்துக் காட்டாக இருந்து சைவ மக்களை நெறிப்படுத்துவதாகும். பாசநீக்கக் துக்கு வேண்டிய சாதனை செய்யாது சைவ மக்கள் திருநீற்றைச் செயற் கையாகத் திடீரெனச் சிருஷ்டிக்கும் வைஷ்ணவ அற்புதத்தில் மதிமயங்குதல் மெய்ஞ்ஞானநெறியாகாது.
சாம்பரில் உருவாகும் வினோதமான புதியமெய்ஞ்ஞான சிருஷ் டியைப்பற்றி நவீன தத்துவ ஞானமேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 1985 ஆம் ஆண்டு வெளியிட்ட ' காலத்தை முடிபுறுத் துதல்" என்னும் நூலில் சிறப்பாக விளக்கியுள்ளார். இந்நூல் லண்டன் சர்வகலாசாலை பளதிக இயற்பேராசிரியர் கலாநிதி ஓடவிட்போம் என்பவருக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே ஆறுமாத காலமாகத் தொடர்ந்து நடந்த 13 கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டதாகும்.' இதன் ஐந்தாவது அத்தியா யத்தின் தலையங்கம் "மனித வின் மனமும் துயிரின் தாரகமும்" என்பதாகும். இந்த அத்தியாயத்தின் முடிவில் கலாநிதி டேவிட் போம் எழுப்பிய வினாவுக்கு உகந்த விடயாக இன்விளக்கம் அமைகிறது. ஆங்கிலத்திலுள்ள அதன் தமிழாக்கத்தை இவண் தருகிறோம்.
கலாநிதி டேவிட்:- சுட்டறிவு மூல மனிதன் ஒரு நிரந்தர மான தாரகத்தை உருவாக்க முயற்சித்துள்ளாள். விேவு ஒரு தாரகத்தைச் சிருஷ்டிக்க் எத்தவித்தது. அது தான் நடந்துள்ளது: ஜே.கி. நாம் அறிவிலும், விவாதத்திலும் போட்டிகளிலும் மூழ்கியுள்ளோம். இவற்றில் நாம் மிகவும் விவேகிகள். ஒரு சிறு ண்மையை நாம் காண்பதில்லை. குருமார்கள் என்னிடம் மெளனம் அனுஷ்டிக்கும்படி கூறுகிறார்கள் மனித இனமே பல்லாயிரக்கனக் கான் ஆண்டுகள் இதை அப்பியாசித்து வருகிறது. இது என்னை எங்கும் இட்டுச் செல்லவில்லை. ஒரு காரியம் தான் விஞ்சியுள்ளது. அது யாதெனின் நான் செய்தனயாவும் உபயோகமற்றன என்ப தைக் கண்டு பிடிப்பதாகும். சாம்பராகும்! இது பிணிக்ஸ் பறவை ேைப் போன்றதாகும்!
L. L.
68

கலாநிதி :- சாப்டரிலிருந்து எழுவதாகும்!
ஜே. கே. சாம்பரிலிருந்து சிருஷ்டிக்கப்படுவதாகும்! பூரன மான புதியதொன்று பிறப்பதாகும்.
கலாநிதி. நீங்கள் முன்பு கூறியவாறு இது மனமென்னும் தாரகமாகுமா?
ஜே. கே;- மனமா? ஆம் ஆனால் சிந்தனைப் பொதியாக உள்ள இந்த மனம் அல்ல. நான் கருதுவது உளவியல் மனத்தின்' சாம்பரிலிருந்து சிருஷ்டியாகும் புதிய பூரண்மனமாகும்.
கலாநிதி!- அது தெளிவாகிறது. தனது பொருளடக்கமாக்" உள்ள உளவியல் எண்ணங்கனா எரித்த tt of th-ನ್ತಗ್ರ புதிய பரோகும். அதுவே அகிலத்துவமான வியாபசு மனமாகும். முடிவு: நா. செ. ஆம்! அது $3 சவ சிதாகாசமும் சிற்றம்பலமுமாகும். திருநீறே அதன் விளக்கமாகும்.
இருளும் மருளும் அற்றதே அருள்!
ஐரோப்பிய நாடுகளேத் தனது குடே நிழற் கீழ்க் கொண்டு வந்தன்ை வீரச் சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர். அவன், கிரேக்க நாட்டு முதுபெரும் முன்ரி டயோஜிஸ் என்பவருடைய மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான். முற்றும் துறந்த அந்த Bெப்ஞ்ஞானி ஒர் இருளடைந்த குகையுள்ளே தவ நியிேலிருந்தான். குகையை விட்டு அவன் எங்கும் செல்லாதிருந்தபடியால் அதுனேச் சந்திப் பதற்காக அலெக்ஸாண்டர் சிவனுடைய குகைக்குச் சென்மூன். குகை இருள் நிறைந்திருந்தபடியால் அதற்குள் செல்வதற்கு விழி காட்டும் பொருட்டு ஒரு கைவிளக்கை அவன் எடுத்துச் சென்ருன், !
இருட்டிலிருந்த டயோஜினிவின் முகத்தை நன்கு பார்க்கும் பொருட்டு சக்கரவர்த்தி கைவிளக்கை உயர்த்திப் பிடித்தான்." விளக்கொளியை விரும்பாத ஞானி அங்கு எவரையும் விளக்கைக் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. தனது விருப்பத்துக்கு மாருக யாரோ தன்னுடைய முகத்தில் வினக்கை பிடித்துப் பார்ப்பதை உணர்ந்த ஞானி. "எதற்காக எனது முகத்தில் விளக்கைப் பிடித்துக் குழப்பத்தை உண்டு பண்ணுகிாய்?" நீ யார்? உனக்கு என்ன் வேண்டும்? எனக் கேட்டான். அதற்கு விடை கூறிய சக்கரவர்த்தி நான் அலெக்ஸாண்டர் மகா சக்கரவர்த்தி, தங்களேத் தரிசிக்க வந்
தேன். தாங்கள்,எதற்காக இந்த இருட்டுக் குகைக்குள்ளிருந்து
69

Page 43
கஷ்டப்பட வேண்டும்? தங்களுக்கு வேண்டிய சகல வசதிகளேயும் செய்து கொடுக்க நான் தயார் . எது வேண்டுமாஞலும் கேளுங்கள்" எனக் கூறினான். இதைக்கேட்ட ஞானி புன்னகை புரிந்து, சக்கர வர்த்தியே! நான் உன்னரிடம் யாசிப்பதற்கு ஒன்றும் இல்லே. எனக்கு வேண்டியதைக் கொடுப்பதற்கும் உன்னிடம் எதுவும் இல்லே. இப் பொழுது நீ எனக்குச் செய்ய வேண்டிய உபகாரம் இந்த விளக்கை அப்புறப்படுத்தி நீ குகையை விட்டு அகன்று செல்வதாகும் எனக் கேட்டான், சக்கரவர்த்தி பதில் ஏதும் கூற முடியாது மெளனமாக ஆச்சரியத்துடன் அவ்விடத்தை விட்டு அகன் முன், அவனுக்கு அந்த தத்துவஞானியின் மெய்ஞ்ஞான விளக்கம் புரியவில்லே.
இக்கதையின் அகப் பொருளேத் தெள்ளத் தெளிய திருமூலர் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் உலகுக்கு உணர்த்தியுள்ளார். மூஃாயிற் சம்பாதித்து வைத்த நினைவுகளாக மீட்கப்படும் அறிவை மாய விளக்கு என்றும், பூவினிற் கந்தம் போல இயற்கையாக உள்ளிருந்து திருவருளால் மலரும் மெய்ஞ்ஞானத்தை தூய விளக் கென்றும் அவர் தெளிவு படுத்துகிருர், நின்று நின்று மங்கி எரியும் காய விளக்கை விட்டுத் தொடர்ந்து பிரகாசித்து வியாபிக்கும் சேய விளக்கான மெய்ஞ்ஞானத்தைத் தரின் தேடுவதாகக் குறிப் பிடும் திருமந்திரப் பாடல் இதோ:-
மாய விளக்கது நின்று மறைத்திடும் துர்ய விளக்கது நின்று சுடர்விங் காய விளக்கது நின்று கனன்றிடுஞ் சேய விளக்கினைத் தேடுகின் றேனே!
கிரேக்க தத்துவஞானி டயோஜினிஸ் சேய விளக்கினேத் தேடி இருண்ட குகையில் தாரனை தியானம் செய்து கொண்டிருந்தான். சமாதி நிலேயில் அவனுக்குத் தூய மேய்ஞ்ஞான விளக்கொளி தோன்றியது. அவனுக்கு மாய விளக்கைக் காட்டிய அலெக்ஸாண் டர் சக்கரவர்த்தியின் செயல் எத்தகையதென்பதை நாம் யூகித்து உணர்ந்து கொள்ளலாம். சூரிய ஒளிக்கு முன்னுல் மின் மினிப் பூச் சியைக் காட்டினால் எப்படி இருந்திருக்கும்?
அத்தக் கிரேக்க தத்துவஞானி மெய்ஞ்ஞானத்தை உலக மக் கள் எங்ஙணம் பெறுதல் வேண்டும் என்பதை எடுத்துக் காட்டி உபதேசிக்க வில்லை. திருமூலரோ தமது சுய அனுபவ வாயிலாகப் பெற்றதை முடி மறைக் சாது பரோபசார சிந்தையுடன் உலக மக்கள் அன்வரும் உய்யும் பொருட்டு மெய்ஞ்ஞானப் பெரும் நெறி யைச் சிறப்பாக ஆயிரக்கணக்கான செய்யுள்சள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். அவற்றுள் முக்கியமான சிலவற்றை மட்டும் நாம் இங்கு குறிப்பிடுகிருேம். இருளும் மருளும் அற்றதே அருளாகு
70

"TF . . .
மென்று அருள் பெறுவாரே அரனடி கூடுவர் என்றும், அருட்கன் இலாதார்க்கு அரும் பொருள் தோன்ரு தென்றும் எம்மைத் திரு வருளே முதலிற் பெறும் வண்ணம் ஆண்டுகிருர்,
மேலும் திருவருளே மக்கள் பெருது அடுத்து நிறுத்துவது எது? இத்தடையை நீக்கி அருளேப் பெறுவது எங்ஙணம்? என்பதை யெல் லாம் சிறப்பாக நெறிப்படுத்திக் காட்டுகிறர். இருளும் மருளும் தான் அருளுக்குத் தடையாயுள்ளன. இருளை அறியாமை யென் றும், மருண் அறிவென்றும் தெளிவுபடுத்துகிருர், அறிவு அறியாமை இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது அவர் கூறும் விளக்கமாகும். மெய்ஞ்ஞானத்தை அவர் "செறிவறிவு" என்னும் சொற்ரெடராற் குறிப்பிடுகிரர். செறிவறிவு அறிவு விருத்தியால் ஏற்படுவதில்லே. அது உண்மையில் இருளயும் மருளேயும் அகற்று வதனுல் சக்திநிபாதம் என்னும் திருவருட் சக்தி இதயத்தில் பதி யும் போது பிரகாசிப்பதாகும். சக்திதிபாதம் பெற வேண்டின் இருவினை ஒப்புநிலைய்ை நாம் தாரணை தியானம் மூலம் அடை தல் வேண்டும். இருவினையாகிய பாவம் அறியாமையினுலும் புண் னியம் அறிவினாலும் செயற்படுகின்றன. எனவே இருவினைகளினூல் தொடரும் இறப்புப் பிறப்பை நீக்கி மோட்சம் பெற வேண்டின் அறிவு அறியாமை இரண்டையும் அகற்றிச் செறிவறிவாகிய மெய்ஞ் ஞானத்தைப் பெறுதல் வேண்டும் என்பது திருமூலர் துனிபாகும்.
இவ் உண்மையை விளக்கும் திருமந்திரமாவது
அறிவறி யாமை இரண்டு மகற்றிச் செறிவறி வாய் எங்கும் நின்ற சிவனைப் பிறிவறி பாது பிரானென்று பேணுங் குறியறி யாதவர் கொள்ளறி யாரே!
என்பதாகும். இதை இன்றும் கூடுதலாக வலியுறுத்தும் பொருட் டுக் கற்றன விட்டேன் கழல் பணிந்தேனே' என எடுத்துக்காட்டு கிறர். செறிவறிவு பெருதவர்கள் திருமந்திரத்தை அறிவுக் கொள் கைகளாக உணரச் செய்து அவற்றை நினைவில் இருத்தி, அறிவுக் கற்பனைகளை மேலும் விருத்தி செய்வதனால் மெய்ஞ்ஞானம் உண்டாகுமெனப் பகற் கனவு காண்கின்றனர். இவர்களின் கனவு செறிவறிவாகா தென்பதை நாம் தெளிந்து கொள்வோமாசு. திரு வருளாகிய குதிரையை மனமாகிய வண்டிக்கு முன்னே பூட்டு வோமாக, குதிரையை வண்டிக்குப் பின்னே பூட்டும் மடைமையை நீக்குவோமாக!
செறிவறி வாக நிரம்பிய பேரொளி கற்பனே யின்றிக் கலந்து நின்றது:
71

Page 44
பிறை பார்த்தலின் மறை பொருள்
கார்த்திகைப் பிறை'காணுதற்கு அரிது " கண்டவர்க்கு மோட் சம் என்பதில் அம்மாவுக்கு அசைக்க முடியாக நம்பிக்கை மாலைப் பொழுது கார்த்திகை மாத முகில் மூடம். மெல்லியதென்றல் வீசு கின்றது. அதன் தாக்கத்தினாலோ என்னவோ முகில்கள் மெது ஆவாக அசைகின்றன. இந்த அசைவில் பூமியின் மேற்குத் திசை யில் ஆங்காங்கே முகில்களிடையே சொற்ப இடைவெளிகள் ஏற் பட்டு மறைகின்றன. அன்று கார்த்திகை நோன்பிருந்த அம்மா பிறையைக் கண்டாற்றான் உண்வருத்துவதாகப் பிடிவாதமாக இருந்து இந்த முகில்களின் இடைவெளியூடே கார்த்தி: சுப் பிறை புலப்பாதோ என அங்கலாய்ந்த வண்ணம் ஆகயத்தையே அவ தானித்தபடி இருக்கி? முகில் எப்போ விலகும்? பிறை எப்போ புலப்படும்? என விழித்த கண் மூடாது உற்றுநோக்கிக் கொள் டிருந்தா, பிறை மூலம் பித்தா பிறை சூடியைத் தரிசிப்பதே அவ வுடைய குறிக்கோள். எதற்காக எல்லாம் குடும்ப நலனுக்காக
அதிஷ்டவசமாக முகில்கள் சற்றே விலகின. மெல்விய நகக் கீற்று போலப் பிறையானது ஒளிமயமாகக் காட்சியளித்தது. 'அம்மாவுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்Aை. கைகூப்பி வணங் கிய வண்ணம் தம்பி அக்காவையும் அப்பாவையும் கூட்டிக் கொண்டு ஓடிவா. பிறை தெரியுது. மறையுமுன்னம் ஒடிவா." என அவசரப்பட்டா. அப்பா பிள்ளைகளை முந்தியடித்துக் கொண்டு அம்மா நின்ற பின்முத்தத்துக்கு ஓடினார். பிறையைத் தரிசித்த அப்பாவுக்கு ஏதோ ஞானம் பிறந்து விட்டது. உற்சாகம் மேலிட் டது. அவர் அம்மாவை நோக்கி 'என்னம்மா?வைத்த கண் வாங் காமல் பிறையையே பார்த்துக் கொண்டு வழிபடுகிருயே! இப் பொழுது உனக்கு முகில்கள் தெரியவில்லையா? என்ருர், என்னங்க 'கேள்வி இது? என அம்மா வியப்படைந்தா. அவவுக்கு அட்பா வின் சித்தாநதம் புரிந்ததோ என்னவோ தெரியாது. எனினும் 'சர்துர்யமாக நான் பிறையையல்பவோ தரிசிக்கிறேன். முகில்களை
*: எனினும் அம்மாவை அப்பா விட்டபாடில்லை 'முகிலைத் தானே முன்பு கனநேரம் பார்த்துக் கொண்டிருந்தாய், இப்போ முகிலைப் பார்க்கவில்லை என்கிறாய். நான் உன்னைக் கேட்ப தென்ன வென்றால் பிறையைப் பார்க்கின்றபோது உனக்கு முகில் கள் புலப்படுகின்றதா? அல்லது முகிலைப் பார்த்துக்கொண்டிருந்த போது உனக்குப் பிறை தெரிந்ததா? என்பதாகும், சுருக்கமாகக் கேட்பதாக இருந்தால் உன்னால் ஒரே நேரத்தில் பிறையையும் முகிலையும் காண இயல்கிறதா? உள்ளதைச் சொல்லு என அப்பா
அல்லவே!" என விடை கூறினா.

vars
கண்டிப்பாகக் கேட்டார். அதெப்படி இயலும்? பிறையைப் பார்க் கும் போது முகி வைக் காணமுடியவில்லையே! இவை இரண்டை யும் என்னால் ஒரே வேளையில் காணமுடியவில்லை. ஒன்றைத் தான் ஒரு வேளையில் காணமுடிகிறது." என்பது அம்மாவின்
விடையாகும்.
リリ
'ஒன்றை விட்டுத்தான் மற்றநைப் பார்க்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறாாபல்லவா? அப்படியாயின் கடவுள் வழிபாட்டுக் கும் இது பொருந்தும் அல்லவா? ஆனால், நீ கடவுள் வழிபாட் டில் இதைக் கடைப் பிடிப்பதாக இல்லையே புருஷன் பிள்ளை
பந்த பாசம் ஐசுவரியம் என்றெல்லா ஒட்டிக் கொள்கிறாய்?
அதேவேளையில் கடவுளிடம் அன்பு செலுத்துவதாகக் கூறிப் பிறை பார்ச்கிறாய். இல்லற பாசமும் வேண்டும். கடவுட் பக்தியும் ஒரே வேளையில் வேண்டும் என வழிபடுகிறாய். இது எப்படி ஆகும்? கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் இரண்டும் கெட்ட நிலை தான் கிட்டும். இதை விளங்கிக் கொள்ள ஏன் மறுக்கிறாய்?" it
"என்னுடைய நிலை பையும் நீங்கள் சொற்பம் புரிந்து கொள் ளோமல் நீங்கள் எனக்குப் போதனை செய்து என்ன புண்னியம்? நான் தனிய எனக்காகவா இப்படியெல்லாம் வழிபடுகிறேன். அதற் காகவே உங்களையும் பிள்ளைகளையும் பிறை பார்க்கக் கூப்பிட் டேன். அதற்கு நீங்கள் ق قاعة رةr சித்தாந்தம் பேசுகிறீர்கள்:
எனக்கு அது தேவையில்லை."
இதைக் கேட்ட அப்பாவுக்கு சிரிப்பு ஏற்பட்டது. "என்னம்மா?
நீ அமோ ஆவதற்கு முன் கன்னிப்ாக இருந்தபோது சொற்ப
காலம் பிரையே பார்க்காது மறுத்து இருந்தாய். இப்போ பிறை பார்க்கத்துடிக்கிரப் என் இந்த மாற்றம? இரட்டை வேடம் எதற்காக" எனப் பரிகாசமாகச் சிரித்தார். -
ஐயைப்ோ! நான் கன்னியாக இருந்தபோது பிறை பார்த்து வழிபட மறுத்த கதையை அறிந்து விட்டீர்களா? தோழி தங்கம்மா தான் அந்தக் கதையை உங்களுக்குச் சொல்வியிருக்க வேண்டும்: உண்மைதான் நாள் கன்னியாக இருந்து உங்களைக் காதலித்த போது பிறை பார்க்கி மறுந்தது உன் மைதான். காதலிக்குமுன்பு பிறை பார்த்தேன். அதன் காரணத்தைக் கூருது தோழிக்கு மறைத்தேன். சாக்குப் போக்குச் சொல்லி அவள் என்னைப் பிறை பார்க்க வரும்படி கூப்பிட்ட பல வேள்ைகளில் நான் கடத்தினேன்: அவளுக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டது. காதலனைத் தரிசிக் கும் கன்னியர்கள் கல்யாணம் ஆகும் மட்டும் பிறை பார்க்கும் பழக்கம் இல்லையாம், எனவே நான் பிறை பர்ர்க்க மறுத்த காரணம் எனக்கு ஏற்பட்ட காதல்தான் என அவள் யூகித்துக்
73

Page 45
கொண்டாள். படுத்தாத பாடுபடுத்தி என்னிடமிருந்து உண்ம்ை பை அறிந்து விட்டாள்.
ஓகோ அதுவா சங்கதிI பிறை பார்க்காமல் விடுவதற்கும் கன்னியர் புரியும் காதலுக்கும் என்ன தொடர்பு? புரியவில்லையே! அதை எனக்கு விளக்க மாட்டாயா? என்பது அப்பாவின் வினு,
நாணிக்கோணி இதற்கு அம்மா கொடுத்த விளக்கம் அப்பா வைத் தூக்கி வாரிப் போட்டது. அதையும் சொற்பம் கேட்கிறீர் களா? " உங்களே முதன் முதலாகக் காதலிக்குமுன் அந்தப் பிறை யைப் பார்த்தேன். அதன் ஒளியிலும் அழகிலும் அருளிலும் மயங்
னேன். உண்மைதான். உங்களுடைய முகத்தைப் பார்த்துக் காதலித்த பின்பு பிறையின் முகத்தைப் பார்ப்பது எங்ஙனம்? தரிசிப்பது எப்படி? அதனுல் அப்பொழுது பிறை பார்க்க மறுத்தேன்.
உன்னுடைய நியாயம் வேடிக்கையாக உள்ளது. அப்படியாயின் கல்யாணமாகிய பின் பிறை பார்க்க விரும்புவது ஏன்? இப் பொழுது எனது முகம் உனக்குச் சலுத்து விட்டதோ? பிறை பின் முகம் பெரிதாகி விட்டதோ? இது கற்புக்கு அழகா: சைவ மங்கை பருக்கு இது பொருந்துமா? பிறையைத் தரிசிப்பது போல வேறு யாரையும் நீ தரிசிக்கத் தொடங்கினுல் என்பாடு என்ன ஆகும்? என அப்பா கேட்டபோது அவரிடம் பொறுமை உணர்ச்சி மேலிட்டது. அம்மா தெய்வீக உணர்வில் பேசினு: சித்தாந்தம் பேசும் அப்பா பொருமை உணர்ச்சி நிலக்கு இறங்கி விட்டார். பிர்ரேகள் என் செய்வார்கள்?
இதை உணர்ந்த அம்மா அப்பாவை நோக்கி " நான் மாதவி புடைய நிலைக்கு இறங்கி அவள் கோவலனுடன் காவிரிப்பூம்பட் டினத்தில் இந்திர விழாவின் போது சுல்ைபைப் பற்றிய விவாதம் செய்தது போல நான் இப்போ உங்களுடன் விவாதிக்க விரும்ப வில்லை. கண்ணகியைப் போலக் காதல் விடயத்தைப் பற்றி வீண் சர்ச்சை புரியாது இருப்பதையே விரும்புகிறேன். நீங்கள் கோவல னைப் போல வழிக்கு வருவீர்கள் என நம்புகிறேன். பிறை பார்க்கும் பழக்கத்தின் மறை பொருளைச் சரிவரப் புரிந்து சநதே எத்தை நீங்களே நீக்கிக்கொள்வீர்கள். அதை விசாரணை செய்து உண்மை உணர்ந்து கொள்ளு பி ஆற்றல் உங்களிடம் உண்டு. நான் சொல் வன்மை அற்றவள். அதனால் நான் சொல்லுவது உங்களுக்குப் பொய் போலத் தோன்றக்கூடும். நான் என் செப்வேன். இந்தப் பிறைக்கு அப்பால் ஏதோ ஒரு பேருண்மை மறைந்துள்ளது. அதைச் சொல்லத்தான் எனக்கு இயலவில்லை. உங்களுடன் தொடங்கிய காதல் விரிவடைந்து பிள்ாைகள் இடம் பTவுகின்றதே. அது குடும் பத்துடன் நில்லாது மெல்ல மெல்ல மேலும் விரிவடைகிறதே! அப லவர்கள். சமுதாயம் என்றெல்லாம் காதலின் விரிவினால் அன் பு
74
"... i 70 ) co Cid

பிறக்கிறதே! முகிலைப் பார்த்துப் பிறையைப் பார்த்தேன். அதன் பின் உங்கள் முகத்தைப் பார்த்தேன். இப்போ எதையோ பார்க்க முயல்கிறேன். அதை என்னென்று சொல்லமுடியவில்லை, கன்னிப் பருவத்தில் இருந்த காதல் வேட்கை இப்போ என்னிடம் இல்லை." எனவே பொருமைக் கண்ணுடன் என்னைச் சந்தேகம் கொண்டு பார்க்க வேண்டாம் எனப் பணிவுடன் கேட்கிறேன்."
அம்மாவின் பேச்சைக் கேட்டதும் அப்பா அசந்து போனார். கோவலன் மாதவியுடன் கிண்டலாகப் பேசப்போய் ஏற்பட்ட விபரி தத்தை உணர்ந்த ர், அம்மா தனக்கு நல்கர் பாடம் படிப்பித்ததா கத்தெளிந்தார். சைவ சித்தாந்தம் கூறும் சன்மார்க்கத்தில் கூறப் பட்ட நாயகி நாயசோ பாவனைக்கு உட்பட்டு நின்றே அம்மா பிறை பார்ப்பதைப் பற்றி விளக்கினர். எனவே இது தொடர்பான அகப்பொருட்தெளிவு பெற வேண்டும் என்னும் நோக்குடன் திருக் கோவையார் இறையனார் அகப்பொருள்- கிருக்குறளின் காமத்துப் பால், திருமந்திரத்திலுள்ள சன்மார்க்க நெறிகள் யாவற்றையும் துருவி ஆய்ந்து உண்மை விளக்கம் பெற முயன்றார். அதில் வெற்றி யும் பெற்றார். பாலியல் சம்பந்தமான காதலுடன் பொருமை உணர்ச்சியானது பாலுடன் க் வந்து மறைந்துள்ள நெப்போல் அன் னியம் இன்றி இருப்பதை அனுபவரீதியாக விளங்கினார். எனவே காதலிலும் பார்க்க அன்பு உயர்ந்திருப்பதை அறிந்தார். அன்பிலும் பார்க்க அருள் நிலை உயர்ந்திருப்பதையும் வழுவரத் தெளிந்தார்.
அருள்நிலையில் இதயத்தில் பொறாமை உணர்ச்சியும், அதனுடன்" கூடிய அவா, வெகுளி, இன்னாச்சொல் எதுவும் உருவாகாது, புனித
LE TE இருப்பதைக் கன்டார். காதலாகிக் கசித்து உருகும் இதயம்' காதலை விட்டுத்தான் அருள் பொங்கப்பெறும். ஆம்! காத வைப் பார்க்கும் போது அருள் புலப்படாது, காதவுை விட்டு அருளைப் பார்க்கும் போது காதல் புலப்படாது. அம்மா படிப்பற் நவதான். ஆனால் அவ எங்கேயோ போய்விட்டா. வே அப்பா வின் முகத்தை விட்டுப் பிறையின் முகத்தை மீண்டும் பார்க்கிறா ஆனால் அந்தப்பிறையையும் விட்டு அவ வேறொங்கோ பார்க்கிறா? அது எங்கே? அதைத்தான் அவவாற் சொல்ல முடியவில்லை. ஆம் - பரம்பொருளின் அருளையே என்பதை அப்பா நன்கு புரிந்து தொண்டார். பொறாமை உணர்ச்சியும் சந்தேகமும் அப்பாவை விட்டு நீங்கின. அம்மா ஒரு கண்ணகித்தெய்வம் தான்!
திருக்கோவையாரிலே மாணிக்கவாசகர் சித்தரித்த ஒரு காட்சி
பிலே தலைவியானவள் பிறை பார்க்க மறுத்துத் தோழிக்குப் இக் காரணங்கள் கூறுவதைக் காணலாம். உண்மைக் காரணத் தைத் தமிழ் மரபுப்படி யூகித்தறிந்த தோழி தனது தலைவி காதல் வலையில் சிக்கியிருப்பதை உணர்ந்து கொள்கிறாள். முகிலை பிரிதிற்.
75
Y

Page 46
... பார்த்துப் பின்பு அதனை விட்டு அதற்கட்பால் உள்ள சத்திரனைப் பார்த்தல் வேண்டும். இதே போலச்சந்திரனைப் பார்ச்து அணிதிக் கடந்து அதற்கப்பாலுள்ள பாம்பொருளைக் காணவேண்டும் என் பது சைவ சித்தாந்த உபதேசமாகும். இதைத் திருவள்ளுவர் வேறொரு விதமாக விளக்குகிறார். அதாவது
"எழுதுங்காற் கோல்கா னாக் கண்ணேே ாற். கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.' என்பதாகும். தலைவி ஒருத்தி தனது கண் புருவத்துக் குன்ப திட்டும் பொருட்டு பிறஸ் ஆகிய கோவை எடுக்கிறாள். அதை நன்றாகப் பார்த்து அதிற்போதியளவு கருமையை எடுச் சிறாள். அப்பொழுது தெளி வாகப் புலப்படும் கோலானது, அவள் நிலைக்கண்ணாடியைப் பார்த்துத் தீட்டத்தொடங்கும் போது மறைந்து விடுகிறது. மைதீட் டும்போது கண்புருவம் மட்டும் தான் அவருக்குத்தேரிகிறது. இந்திரிய உளவியற்படி இங்துவம் ஒன்று புலப்படுவதும் மற்றது மறைதலும் ஏன்? என்பதை ஆபின் ஓர் கி. ஸ்மை புலப்படும். ன்ே லுக்கும் மனதுக்கும் ஒரு வேளையில் இரு பொருள்களைத் தெளிவு றப்பார்க்கும் சக்தி இல்லை என்பதே அவ்வுண்ன்மயாகும் தலை விக்குக் காதில் மிகும் போது தலைவனின் குற்றம் புரிவதில்லை.'
'தலைவனிடம் குற்றங் காணும்போது காதல் புரிவதில்லை." துற்ற்ம் பார்க்கின் சுற்றமில்லை என்பது இதை விளக்கும் பழமொழி
பாகும. டி. it.
இவ்வுண்மையைத் திருமூலர் இன்னுெருவகையில் விளக்கி இருப்பதைக் கவனியுங்கள். *
urrou மறைக்க மறைந்த பறைப்பொருள் ம்ாயை மறைய வெளிப்படும் அப்பொருள் ' ' மாயை மறைய் மறையவன் லார்கட்குக் ...
காயமும் இல்லை கருத் தில்லை ಕ್ಲೌಡಿ?!
அசுத்தமாயா சம்பந்தமான சுட்டறிவு குற்றம் உடையதாகும். இருவினைக் குற்றமுடைய சுட்டறிவு செம்பொருளாகிய மெய் யுணர்தலை மறைத்துள்ளது. மறைக்கும் இயல்புடைய சுட்டறிவு மறையும் போதுதான் மெய்யுணர்தல் புவப்படும். எனவே *LF டறிவைப் போக்கக்கூடிய சமய சாதனையே பேரறிவையும் பரம் பொருளையும் காட்டும். கட்டறிவுப் போதனையும் சமய பரீட் சையும் ஏராளமாகப் 'பாடசாலையில் நடத்திப் பிரசாரம் செய்
ார்மெய்யுணர்தல் இல்லாதாரே யாவர் காலம் இடம், င္ကိုမ္ဘီ၊ முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டே இன்றைய
ஆசை வினுக்கள் அதிகமாக அமைந்திருப்பதைக் கான ஆமாண்வரிடையேயுள்ள உண்மையைக் கிரகிக்கும் பற்றலுை
76

யுக் விளக்கத்தையும் விருத்தி செய்து, விவேக அடிப்படையில் இல்லாத சமய போட்டிப் பரீட்சைகள் விழலுக்கிறைத்த நீராகும். மறை பொருளச் சீடர்கள் சுயமாகவே கிரகித்துத் தெளியும் விவேக ஆற்றலை வளர்க்காத சமயக் கல்வி சுக்கான் இல்லாத கப்பல் போன்றதாகும்.
மாயை மறைக்க மறைந்த சந்திரன் தக்கன் செய்த மாய வேள்வியில் கலந்து கொண்டான். அவ்வேள்வியைச் சிவன் அழித்த போது எல்லோரும் தப்பி ஓடினர். ஆனால் சந்திரன் சிவனுடைய திருவடியில் அகப்பட்டு நசித்தான். நசிந்த சந்திரன் தனது ஒலியி முந்து இருளானான். அந்நிலையில் தனது தவறை உணர்ந்து சிவ கரிடம் பரிந்து மன்னிப்புக் கோரினான். பச்சாத்தாபத்துடன் சந்திரன் கோரிய பாவ மன்னிப்பை ஏற்ற சிவன் அவனை எடுத்து மீண்டும் ஒளிவளர் விளக்காகத் தனது சடாமுடியில் அணிந்து கொண்டார் பிறை பார்த்தலின் மறைபொருள் இதன் மெய்யு ணர்தலைச் சிவதியானத்தால் உணர்ந்து விடுதலை பெறுதலாகும்,
77
= 1 மார்

Page 47

ஆன அருட்பா,
பயங்கரவாதம் என்னும் பிடியிற் சிக்கி அல்லற்பட்டு அழுது வாழும் சிறீலங்காப் பொதுமக்களுக்குப் பாதுகாப்புப் பூரணமாகக் கொடுக்கக்கூடியது எது? என்பதை விசாரணை செய்ய முற்படும் போது அகக்கண் முன்னே புலப்படுவது இருபெரும் அறநெறி நூல் களாகும், ஒன்று ஒளவையார் அருளிய நன்னெறி, மற்றது புத்த பெருமாள் போதித்த தம்மபதமாகும். நடுவு நிலையிலிருந்து இவற் றைச் சரிவரச் சீர்தூக்கிப் பார்க்கும் போது இவற்றில் அருள் மிகு ஆனயே கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. தமிழ்மூதாட்டிஒளவைப் பிராட்டி தமது நூலின் ஆரம்பத்திலேயே பா துகாப்புக்குரியவர் ஆண்முகனென வணக்கம் தெரிவிக்கிருர்.கருணுமூர்த்தியாவிய புத்தபெருமானுே "திம்மபதம்" என்னும் நூலின் 23 ம் அதிகாரத் தில் அறமே மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கூடியதாகவும் அதற்கு எடுத்துக்காட் ாக ஆன் திருட்பாவையும் புன்னந்துள்ளார்.
இவை இரண்டையு சமன் செய்து சீர்தூக்கி ஆய்ந்து உண்மை விளக்கத்தைத் தமிழ் இந்துக்களும் சிங்களப்புத்த மதித்தவர்களும் வழுவறப் பெறுவார்களாயின் இருசமுதாயத்தினருமே @四凸érá பாதுகாப்புப்பெற்றுச் சமாதானத்துடனும் சாந்தியுடனும் :வாழ ஏதுவாகும் என்பது நிச்சயம். தமிழன் சுண்ட நன்னெறிக்கும், புத்த பிரான் கண்ட தருமத்துக்கும் அடிப்படையானது தூய அறமே யாகும். அறத்துக்கு அற்புதமான அணி இலக்கணமாக ஒவிர்வது ஆ&னயாகும். எனவே இந்துக்கள் போற்றும் அறமும், புத்தமதத்தவர் பின் பற்றும் தருமமும் ஒன்றே என்பது தெள்ளி நாகப் புலப்படுகிறது. இந்த வகைபில் இந்துமதத்துக்கும் புத்தமதத்துக்கும் உள்ள புனித மான ஒருமைப்பாடு வேறெந்த மதங்களுக்கும் இடையே காணுதல் அரிதினும் அரிதாகும். இவ்விதமான இறுகிய சம்பந்தமுடையோர் முரண்படுவதேன்?
விபரீதமான விலங்கு நீதி.
இது இவ்வாருக, இலங்கைச்சமுதாயத்துப் பூர்வப்பெருங்குடி மக்கள் அறநெறியைவிட்டு, 'தகுதியுடையோர் தான் உலகில்சீவிக் கவேண்டியவர் ' என்னும் வனவிலங்கு நியதியை மேற்கொண்ட தேன்? காட்டு ஆண்களாகவும் சிங்கங்களாகவும் புவிகளாகவும் மாறியதேன்? ஒரு ஆனே மற்ற ஆஃனயைப் பூனேயாக நினோத்தால் விளைவது விபரீதமாகும். பூனேயாக மதிக்கப்படும் ஆண் வங்கத்துக் கடும் வேங்கைப்புலிபோல் ஆஃனயின் மத்தகத்தில் பாய்தல் ஆச் சரியமன்று. ஏனெனின் தகுதியுடையோர் மட்டும் வாழ்வதற்கு உரிமை உடையோர் என்னும் இந்து பென்த்த அறநெறிக்கு மாருசு உள்ள காட்டுநீதி தலே தூக்குதலே காரணம் என்க.
78

Page 48
சுண்டங்காயைச் சுரைக்காய் போலப் பருப்பிக்காது விடயத் துக்கு வருவோம், புத்தபெருமான் அருளிய தம்மபதத்தில் வரும் ஆனே அருட்பா, பாளிமொழியிலே ' நாகவக்க " எனக்கூறப்பட் ஒள்ளது. நாசு என்னும் பதம் ஆண்யையும் வக்க என்னும் பதம் மலர்ச்செய்யுளேயும் குறிப்பனவாகும். இங்கே மலர் குறிப்பது மலரின் நறுமணத்தையாகும். இதிலிருந்து புத்தபெருமான் போதித்த சுரு இனக்கடலாகிய தருமம் நறுமணம் உடையதெனப்பெறப்படுகிறது. இந்த உண்மையைப் புத்தபிரானே பிறிதோர் இடத்தில் மலரின் நறுமணம் காற்றுக்கு எதிராக வீசும் ஆற்றலுடையதன்று எனவும் அறத்தின் நறுமணமோ தீமைக் காற்றுக்கு எதிராகவும் வீசும் வல் வமையுடையதெனவும் எடுத்துக்காட்டியுள்ளார். அறத்துக்கு அடிப் படை அருள் என்பது இந்து மதத்துக்கும் புத்தமதத்துக்கும் பொது வான பொருளாகும். எனவே " நாகவக்க " என்னும் பாளிமொழிச் சொற்ருெடரை இந்து மக்களும் ஏற்கும் வகையில் "ஆஃன அருட்பா' எணத்தமிழாக்கம் செய்தது பொருத்தமுடையதெனக் கருதுகிறுேம். பயிற்றப்பட்ட யானே.
ஆ&ன அருட்பாவின் முதலாவது சூத்திரத்திலேயே புத்தபெரு மான் உவமை அணியாக் எடுத்துக்கொண்ட ஆனே காட்டிலே மதம் பிடித்து அலந்து பிறரைத்தாக்கும் ஒன்றல்ல என்பதை நன்று கத்தெளிவு படுத்தியுள்ளார். அவர் கருதுவது வாழ்க்கையாகிய புத்தமுனையில், மனிதசமுதாயத்தின் நடுவில் உள்ள கஜதுரக ரதப தாதியின் முன்னணியில் நிற்கும் சதுரங்கத்தில் தென்படும் பயிற் நப்பட்ட பாண்பையேயாகும். இந்த யான்யானது எதிரிகளால் ாய்யப்படும் அம்புகளையெல்லாம். மிகப்பொறுமையுடன் வரவேற்கப் பயிற்றப்பட்ட கட்டுப்பாடு உடைய தாம். " இந்த யானே போல " மக்களுடைய நிந்தனைகளே தான் சகித்துக்கொள்கிறேன் என அவர் எமக்குப் போதிக்கிருர், மேலும் " நிச்சயமாகச் சொல்கிறேன். மக்களுட்பெரும்பாலோர் நிந்தனையைச் சகித்துக்கொள்ளும் பயிற்சி யற்றவர்களாக உள்ளனர். பண்புடையோர் நிந்த&னயைச் சகித்துக் கொள்வார்கள். சகிப்புத்தன்மையில் பயிற்சி பெற்றுத் தம்மை கட் டுப்படுத்துபவன் பாக்கியசாலியாவான். அவனுடைய பண்பு பயிற் றப்பட்ட ஆ&ரயுடையதை விட மேலானதாகும் என்பது தம்மபதம்.
மக்களைப் பாதுகாக்கும் உமாபதி மைந்தனகிய ஆண்முகன் இந்து மத முதல் நூல்களிலெல்லாம் பொறுமையின் சிகரமாகவும் பண்பின் உச்சியாகவும் திகழ்வதையே காண்கிருேம். தேவமகன் பண்பில் திகழ்கிருன் எனப் பரணி பாடுவதில் யாது பிரயோசனம். தேனே! நீ இனிப்பாயாக! என எவரும் சொல்லவேண்டியதில்லை. உண்மையாக நாம் கூறுகிருேம். மனிதமகன் பொறுமையின் பண்பே சொரூபமாகினுல் அவனே நாம் தேவமகனிலும் பார்க்க மேலாவணு
79

T.
சுக் கருதுவோம். கசந்திடும் வேம்பு இனித்திடும் தேனுகமாழில்ை அதற்கு ஒரு தனிமதிப்புண்டு என்பதைக் கூறவும் வேண்டுமோ? தருக்கரீதியில் புத்தபெருமானுடைய பொறுமைப் பண்பு ஆண்முக னுடையதை விடக்குறைந்ததல்ல எனப்புலப்படுகிறது. மனிதன் தெய்வ நிலேயடைவதைப் போற்றவேண்டுமே யொழியத்தெய்வம் மனிதநிலையடைதஃப் போற்றுதல் எங்ஙனம்? புத்தபிரானேயும் ஆசினமுகனேயும் சிங்களவரும் தமிழரும் ஒருமைப் பாட்டுடன் போற் றும் கல்வி அறிவு பெறுவார்களாயின் நாட்டில் பூசலும் பிணக்கு மறைந்து போதல் நிச்சயமாகும். சேற்றிற்புதைந்த யானே.
இதற்கு அடுத்ததாக ஆனே உவமை அணியைக்கொண்டு புத்த பெருமான் எமக்குச்செய்யும் உபதேசத்தை எடுத்துக்கொள்வோம். இது சேற்றிற்புதைந்த ஆனேயை எடுத்துக்காட்டாக உள்ளதாகும் இன்த ஒரு சிறு உவமைக்கதை மூலம் விளங்குகிறர். அக்கதை இதோ:- " ஓர் ஆண் சேற்றில் புதைந்துவிட்டது. அதை மீட்பதற்கு ஆண்ப்பாகன் பல முயற்சிகளே எடுத்தான். பலிக்கவில்லே. கடைசி யாக அந்த ஆஃனப்பாகன் போர்க்கோலம் பூண்டு ஆண்முன் தோன் றிஞன். போர்முரசு கொட்டப்பட்டது. இவற்றின் சங்கநாதம் ஒலித்தது. நாதத்தைக்கேட்ட ஆண் தூண்டப்பட்டது. புதியசக்தியும் திென்பும் பெற்றது. உற்சாகம் உயர்வடைந்தது, அது தனது சுய முயற்சியாலேயே தன்ஃன ச் சேற்றிலிருந்து மீட்டுக்கொண்டது. * இந்த உதாரணத்திலிருந்து நாம் கருதி உணரும் உண்மையாது? தன் விடமுள்ள உயர்ந்த சக்தியை ஆன சரிவர உணராமல் உள்ளது. அது இசையின் நாதத்தால் தூண்டப்படும் போது மறைந்துள்ள தனது சக்தியாலேயே தன்னே மீட்டுக்கொள்ளும் தன்மையைப் பெறுகிறது. அந்நியருடைய சக்தி அதற்கு வேண்டியதில்&ல,
ஆண்ேமுகன் நாதத்தின் சொரூபமாகும். அவ&னக் கணபதி என இத்துக்கள் அழைப்பர். கணபதி என்பவன் செவிக்கு முதல் வணுகும் அதை எடுத்துக்காட்டுவதற்கே கணபதியுடைய செவி ஆண்க காது போலப்பருமனுக உள்ளது. இதன் தத்துவப்பொருள் கணபதி யாகிய முதல்வன் ஆனேயைப் போன்ற நாதசக்தி உடையவன் என் பதாகும். முதல்வலுக்கு இத்தகைய சக்தி வெளிப்படையாக உள்ளது. மனிதனிடம் இது மறைந்துள்ளது. இச்சக்தியை விஞ் ஞானம் உளவியல் விவேகப்படைப்புச்சக்தியென விளக்குகின்றது. இதை இன்னிசை நாதத்தின் தூண்டுதலால், வெளிக்கொணர்ந்து மனிதன் பந்த பாசமாகிய சேற்றிலிருந்து சுயமாகவே விடுதல் செய்து கொள்ளலாம் என்பது இந்து தருமமும் கருமமுமாகும். கணபதி முந்திவந்த ஆ&னச்செவி, புத்தபெருமான் பிந்தி வந்த ஆனைத்தந்தம், இவை இரண்டும் பாதுகாட்புக்குரியனவாகும்.
॥
80

Page 49
சமாதானச்சங்கநாதம்.
ஆ&னச்செவியும் ஆனைத்தந்தமும் தம்முள்ளே முரண்பட்டுச் சுயபாதுகாப்பை இழக்குமேயானல் யாருக்கு வேட்டை? குள்ளநரிக் செனக் கூறவும் வேண்டுமோ? சிறீலங்காள்ாகிய ஆன்யின் செவியும்
தந்தமும் இங்கணம் எது உயர்ந்ததெனப்போட்டியும் பொருமையும் காட்டும்போது நடப்பதென்ன? அந்நிய நாட்டின் தலையீடும் ஆதிக்
கத்தொல்&லயும் தான். பிச்சை எடுக்கச்சென்றவன் மீது நாயை முதலாளி ஏவி விடக்கண்டதும் " ஐயா, பிரபு பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கோ' எனச் கூச்ச விடும் நிஃச்கு இலங்கை மக்கள் இன்று தள்ளப்பட்டுள்ளார்கள். ஆத்மீக உலகிலும் நாம் இத்தகை யூதோர் அவஸ்தையில் அகப்பட்டு அல்லல் உறுகிருேம , கட்டுப்
பாடற்ற வாழ்க்கையால் சாத்தனிடம் மண்டியிடுகிருேம். அவனி
Lம் பிச்சை கேட்கிருேம். அவன் கொடிய மன இந்திரிய நாய்களே ஏவுகிறன். நாம் அதோகதி அடைகிருேம். இந்தப் பசாசுகளேயும் நாய்சளயும் விரட்டி அடிக்க நாம் செய்ய வேண்டியதென்ன?
இதோ புத்தபெருமானும், ஒளவைப்பிராட்டியும் திருவள்ளு வனும் ஊதும் அறச்சங்க நாதத்தின் புத்தொலி எமது - ஆம் தமிழ் சிங்கள மக்களின் கூர்மையான பாதுகளிற் புகுகின்றது. புத்துயிர் அளித்து எம்மைப் போட்டி பொறுமைச்சேற்றிலிருந்து சுய மாகவே பிறர்தலையீடின்றி மீட்டுக்கொள்ளும் படி ஓங்காரமாக ஒவிக்கிறது. இந்த ஓங்காரச் சமாதானச் சங்க நாதத்தை அனுசரித்து நாம் 'அனைவரும் துண்ட ப்படுவோமானுல் பூசற் சேற்றிவிருந்து விடுதல் பெறுதல் திண்ணம். சிறிலங்கா மாதா சாந்தியடைதல் சத்தியமாகும். தனித்து வாழும் காட்டுயானே.
இக்கட்டுரை முடிவில் புத்தபெருமான் சுட்டிக்காட்டிய ஆண் யின் இன்னும் ஓர் இயல்பைப் பற்றிக்குறிப்பிட விரும்புகிருேம். அது தனித்து வாழும் காட்டுயா ஆனயைப்பற்றியதாகும். காட்டிலே கூட்ட்மாக வாழும் யானைகளே விடத் தனித்து வாழும் பானேயே கூடிய சக்தியுள்ளதாகப் புத்தபெருமான் அவதானித்துள்ளார். ஆனயைப்போலத்தனித்திருந்து வாழப்பழகினுல் மக்கள் அபார சக்திபெறுவார்கள் என்பது புத்தரின் துணியாகும். தனித்து வாழப்பழகுதல் அறநெறியின் தவசாதனையாகிய தியான அப்பியா
சத்தைக்குறிப்பதாகும். தியானத்தாற்பெறக்கூடியது சமாதியாகும்.
சமாதி என்பது செயலற்றுக்கல்லுப் போலக் கிடப்பதன்று சம நோக்கிஞலோ அல்லது திருஷ்டியினுலோ பெறப்படும் ஒர் அற்புத மான அறச்சக்தியினுடைய புனிதமான இயக்கமே சமாதியாகும். "சம்குேநிலையில் சுயமாகவே மக்கள் இதயத்தில் மலர்ந்து மிளிர்ந்து சாந்தியையும் சமாதானத்தையும் உலகுக்கு நல்குவதே தியான
81
 

சமாதியாகும். இது ஒரு கற்பனைப் பிரFர்த்தனே அல்ல. இந்துச்சள் சுறும் அட்டாங்கயோகத்தின் கடைசி மூன்றுபடிகளும் தாரனே, தியானம், சமாதி என்பனவாகும். இத்துக்களேயும் புத்த மதத்த வர்களேயும் இங்ங்ணம் தனித்திருத்து தியானநெறியில் வெற்றி பெறத்தூண்டும் ஆனே அருட்பாவும், விக்கினத்தை நீக்கும் விநாயகர் நன்னெறிப்பாவும் வாழ்க
சமநோக்கு ஜனநாயக மாளிகையாகும்.
கிளிக்கு நாக்குத்தடித்தால் பேசக்கற்பித்தல் சாத்தியமாகாது. மன நிபந்தனேகளாற் கட்டுப்பட்ட வயது வந்தோருக்குத் தியான சமாதி சாதனையைப்பயிற்றுதல் சுலபமான காரியமல்ல அவர்கள் பூண்ட மனப்பான்மையை மாற்றும் வகையில் சமயக்கல்வி அமை தல் வேண்டும். மேலும் சிறுர்களுடைய பிஞ்சு மனம் மாசுபடாத வகையில் சமய சமரச் சன்மார்க்க தியானசமாதி சாதனப்பாடம் கல்வி நிலேயங்களிலே சரிவரப்புகுத்தப்படுதல் வேண்டும். அவர் களேச் சமநோக்கு உள்ளம் படைத்தவர்களாக வளரவிடுதல் வேண்டும். இத்தகையதோர் சமரச கல்விப் பணியை இப்பொழுது இருந்தே தொடங்கினுல் இதன் பலனேப் பத்து வருடங்களின் பின்பு தான் சரிவரப் பெறலாம். அப்பொழுது சட்டமும் அடக்குமுறையும் இன்றிச் சிறீலங்கா மாதா சுயமாகமே வேண்டிய சாந்தி அடைவாள் இத்தகையதொரு பொற் காலம் மலரவேண்டும் எனப்பிரார்த்தித்து நிற்கிறுேம், சமநோக்கின் அடிப்படை புத்தர்களும் இத்துக்களும் சிங்களவரும் தமிழரும் சமநிலையுடையோர் என்னும் சமத்துவமாகும். இதுவே சுதந்திரத்தின் அத்திவாரம்; சகோதரத்துவத்தின் ஆன வேர் ஜனநாயகத்தின் மாளிகையாகும். இந்த வகையில் மனப் பான்மை மாற்றம் செய்யக்கூடிய சமயகல்வித்திட்டத்தை வகுத்து அமுலாக்கில் பலனுடையதாகும்,
- 6 May 360 g1థార్క్లి
uurij Lu Tc7xofo
|

Page 50
மூண்டெரியும் அனலில் மெய்ஞ்ஞானத்தைப் பார்க்கவிழையும் விமலா தக்கர்!
முடிவில்லாத பயணம் " என்னும் தமது கன்னி நூலில் விமலா தக்கர் என்னும் கத்துவஞானி மூண்ட்ெரியும் அனல் என்னும் ஓர் அத்தியாயத்தை அமைத்துள்ளார். இவர் வினுேபாஜியினுல் செல்லுமாக விமலாஜி என அழைக்கப்பட்டவர். சர்வோதய பூதான இயக்கத்தில் இவர் எட்டாண்டுகள் அல்லும் பகலும் அரும்பனி புரிந்தவர். உள்ளத்தில் ஒரு பூரணமான புரட்சி உடனடியாக ஆவசியம் தேவை என்பதை இவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் தெளிவாகப் பெற்ருர் சத்தியத்தை ஒவ்வொருவரும் சுய விழிப் புணர்வு ஆற்றலினுல் கண்டு பிடித்தல் வேண்டுமென்பது இவர் துணிபு.
உண்மை விளக்கம் பெறவேண்டிய ஆற்றல், ஒவ்வொருவரிடமும் பெரும்பாலும் இயற்கையாகவே அமைக்கப்பட் டுள்ளது. ஆணுல் இது மனிதனிடம் மறைந்துள்ளது.
மாண்புடைய இவ்வாற்றலே முறைப்படி வெளிக் கொணர்வ தற்கு வேண்டிய சாதனை தியானமேயாகும் என உபதேசிக்கிருர், இருவினைச் சார்பற்ற நடுவதியிேல் நின்று எதையும் கூர்மையாக
அவதானிக்கும் வழிப்புணர்வு தான் தியானமென இவர் விளங்கு
கிருர்,
தியானம் செய்வதற்குத் தனியான இடமோ ஈறித்த காலமோ குரு உபதேசமோ அல்லது பல்சமய வேதாகம ஆய்வோ தேவை யில்லே. விமலாஜி வேதாகமிக் கட்டளேகளே ஏற்க மறுத்துப் பூதான இயக்கத்திலிருந்து விலகினூர், இதை விரும்பாத வினுேபாஜி விமலா ஜியை ஓர் ஆபத்தான எல்லேக்குள் பிரவேசிக்க முற்படுவதாக எச்சரித்தார். இதனேப் பொருட்படுத்தாத விமலாஜி சர்வசேவா என்னும் சஞ்சிகைக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினுர், அதன் தமிழ் ஆக்கம் இதோ! இக்கடிதம் இவருடைய நூலின் மூண்டெ ரியும் அந்தியாயத்தில் ஆங்கிலத்தில் வருகிறது.
ஒரு பெரிய தயக்கத்தின் பின்பு இக்கடிதத்தை வரைகின்றேன். தயக்கம் ஏனெனின் உங்களுக்குக் கூறும் செய்தியை நான் வார்த் தைகளில் வடிக்கும் போது வெற்றி எய்துவேனுே என்ற வியப்பாகும். எனினும் நான் எழுத வேண்டி உள்ளது. எனது முழுமையான புது அனுபத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற கட்டாய தூண்டுதலுக்குப் பணிந்து எழுதுகிறேன். என்னுடை4
83

, uux I y Lu Luv I arwr nuwe வாழ்க்கைச் சரிதத்தை நீங்கள் அறிவீர்கள். எனவே, என்து அந்த ரங்கங்களே அறிந்த உங்களுக்கு தான் அவற்றை நினேவு படுத்த வேண்டியதில்ஃ. நான் உங்கள் இயக்கத்தில் எதற்காகச் சேர்த்தேன் என்பது உங்களுக்கு விளங்கும். சர்வோதய அத்துவத்தைப் பற்றி நான் பூண்ட மனப்பான்மையை நீங்கள் உணர்வீர்கள். ஆதவின் இதைப் பற்றி எதுவும் கூருது. சென்ற எட்டு மாதங்களில் என் மனத்திவே ஏற்பட்ட பாரிய பூகம்பங்களேயும், புரட்சிகளையும் எரி மலேக்டிகாந்தளிப்புகளையும் உரைக்க விடுங்கள். நான் இப்பொழுது அனுபவித்து வரும் அனுபவங்களின் Pேத்தையும் உக்கிரத்தன்மை பையும் விபரிக்க வார்த்தைகள் இல்லே சசுதுேம் மாறி விட்டது. நான் புதிய பிறவி எடுத்துள்ளேன். இது கற்பஃனயோ அல்லது நோயின்றும் குணமடைந்ததன் பேருகப் பெற்ற உணர்ச்சி பிரதி பலிப்போ அல்ல. இது ஒரு ஆச்சரியமான புலப்பாடாகும். ஒன்று மட்டும் நிச்சயம். அதாவது ந "வின் உங்கள் இயக்கத்துடன் தொன் தொடர்பு முடிவடைந்து விட்டது. இன்று எனக்குப் புலப்படுவது யாதெனின், எமது உண்மையான பிரச்சனை, நாம் பூரணமாக விடு தலே பெறுதல் வேண்டும் என்ற பிரச்சனையாகும். கூட்டணிகளே ஆக்கி எமது சுதந்திரத்தைக் சிட்டுப்படுத்தும் முயற்சிகளில் எம்மு டைய சக்தியை நாம் விரயம் செய்வோமாயின், அக்கூட்டணிகளே தனி மனிதனே அழிக்கி விடும். கூட்டணியைப் பாதுகாக்கும் பொருட்டு, அதன் அங்கத்தவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடிய புதிய அறநெறிகளே உருவாக்க நேரிடும். தனி நபரின் சுதத் நிரம் மட்டுமே மெய்யான அர்த்தம் உடையதாகும்.
மேல் நாடுகளில் சி: மாதங் ஃாசி செலவிட்டு விஞ்ஞானம், தத்துவஞானம் சம்பந்தமான நூல்களைப் பயின்ற பின்பு நான் யமான புரட்சி எது? என்னும் பிரச்சினேயைப் பற்றி சிந்திக்க லானேன். அதன் பேருக பரிணுமந்தின் மூலவேர் சுதந்திரத்திலே இருப்பதாக முடிவு எடுத்தேன். சகல பந்தங்களில் இருத்தும் விடுதலே அடைவதிலேயே மனித ஆளுமையின் விருத்தி தங்கி உள்ளது. எனத் குரிய ஒரேயொரு அறநெறி நீக்கமற எங்கும் புலப்படும் பரிணும நியதியுடன் இசைந்து இங்ஙனம் சுதந்திரமாக வாழ்வதேயாகும்.
இதைவிட மேலான அமைதியும் திருப்தியும் எனக்கில்&ல. ፵ù உன்னதமாக மனிதப்புரட்சி அன்றி வேறு வழியில்லே. சுய நீலனும் தேசிய நலனும் இன நலனும் கொண்டுள்ள சகல கற்பனைச் செயற் பாடுகளில் இருந்தும் ஒருவன் தன்னைத்தானே விடுதலே செய்தலே மனிதப் புரட்சியாகும். தீமையின் உற்பத்தி எமது மன உணர்ச்சி களின் பொருளேயாதவின், நாம் *விதத் தீர்த்துக் கட்டுதல் வேண்டும். பல நூற்றுண்டு காலமாக மக்களுடைய மனத்திலே புகுத்தப்பட்டவை பூரணமாக நீக்கப்படுதல் வேண்டும். இப் பிரச் சினேயைத் தீர்ப்பதற்கு வேண்டிய முழுமையான ஒரு நெறியை நாம்
84

Page 51
i
அனுசரித்தல் வேண்டும். நான் இதற்குரிய நடவடிக்கையை எடுத் துள்ளேன். பழையது விலகி விட்டது. அதை நான் பொருட்படுத் தாது விட்டுள்ளேன். தயவு செய்து தப்பிதமாகக் கருக வேண்டாம். நாம் கர்வம் கொள்ளவில்லை. இது உண்மையின் ஒரு சாதாரண
வெளியிடாகும். நான் யாது செய்யப் போகிறேன் என்பதை மனத்
தால் அறியேன். எனினும் சர்வோதய இயக்கத்தில் உள்ள எனது நண்பர்களுக்கு நான் நல்லாசியும் பிரிய ாவிடையும் கூறுகிறேன். எமது நட்புறவு ஒரு முடிவுக்க வரவில்லே. ஆணுல் நாம் ஒன்ருகப் புரிந்த பிரயாணம், முற்றுப்பெற்று விட்டது. நான் அதிலிருந்து  ைவிட்டேன். இவ் விளக்கம் விஜேபாஜிக்கு அமைதி அளித்தது. ஓர் உளவியல் விசார&ணயே தன்னை இயக்கத்திலிருந்து விலகச் செய்ததை அவர் உணர்ந்தார்.
இதன் பிற்பாடு ஒருநாள் நான் சாந்தமாகப் படுக்சையில் சாய்த் திருந்த போது ஒரு புதிய அனுபவம் ஏற் ட்டது. படுத்த வண்ணம் நான் தெளிவான நிலவானத்தையும் சூரிய ஒளியில் மூழ்கிய விருட் சங்கள் நளினமாக ஆடுவதையும் விழிப்புணர்வுடன் அவதானித் தேன். விருட்சங்களின் இலகள் முறுவலித்தபோது மெல்லிய தென்றல் அவற்றிடம் சில இசை மெட்டுக்களே முணுமுணுத்தன்' ரமண்யமான இச்சூழ்ந்லேயில் எனது உணர்வின் ஊடாகத் திடீரென ஒலசொற்ருெடர்கள் மின்னின.
நான் ஒரு கவிஞர் அல்ல. கவிஞராக வேண்டுமென முயற்சித் ததும் இல்லை. ஆனல் அவ்வரிகளின் ஏதோ ஒரு கவித்தவ மதிப்பு இருப்பதாக மயக்கமின்றி உணர் கிறேன். அவ்வேளை மின்னி மறைந்த சொற்ருெடர்களே நினேவு கூர்ந்து ஒரு கடதாசியில் பென்சிலால் குறித்துள்ளேன்.
ஒருவகையில் கவி உருவம் பெற்ற அச்சொற்றுெடர்கள் ஆங்கி லத்தில் உள்ளன. அதன் தமிழாக்கம் பின்வருமாறு:
வாழ்க்கையின் ஆலிங்கனம் அழிவாகும்
மனத்தின் முடிபேயன்றி அது உடலின் இறப்புல்ல பந்தத்ன்த மனம் சுயமாகப் படைக்கிறது:
சொந்த விடுதலையை அதுதானகவே காண்கிறது:
3569 12 மரணத்தின் மிருதுவான சாம்பலிலே
இரகசியமான சுகந்த வாழ்க்கை உள்ளது. வாழ்க்கையின் ஊற்றைப் போதுமெனப் பருகினேன்,
மேலும் என்னிடம் தாகமில்லை. மனேலயம் பெற்ற விமலாஜியின் விழுமிய முன்மாதிரியைச் சுதந்திர தாகம் கொண்டு மனித உரிமைக்காகப் போரிடும் இளே ஞர்களும் அதை மறுத்துச்சாக்குப் போக்குச் சொல்லும் வயோதிபர் களும் அவதானித்துச் செயற்படுதல் நல்ல பயன் உடையதாகும் மூண்டெரியும் அனலில் மெய்ஞ்ஞானம் மிளிரட்டும்!
85 سي پسي سي T Th I H *
 


Page 52


Page 53
சித்தாந்தச்
திரு. நா. செல்லப்பா அ
செந்தமிழில் ஆங்கிலத்தில் மேடை தேன்சொட்டும் சிவஞானம் செ சந்ததமும் திருவருளே கண்ணுய்க சால்புமிகும் மறைஞானம் வள பந்தவி ைபாரிடத்திற் பாய்ந்தே
பல்சுவைசேர் கட்டுரைநூல் ப சிந்தையெலாம் சிவமயமாய்க் :ெ சிறப்புமிகு செல்லப்பா நாமத்
-சித்தாந்த கலாநிதி
 

σούου ονούβρυσσόν * கொண்டு ர்க்கும் வள்ளல் Gανσι ύ வவுந் தந்தோன் இரண் செல்வன்
தோனே. க. கணபதிப்பின்ளே