கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மானுடம் 1999-2000

Page 1

SOGE University of Jaff

Page 2

சமூகவியல் ஏடு - 3
ஆலோசக ஆசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்
இதழாசிரியர் ஜே. எம். ரெ. றொட்றிக்கோ
துணைத் தொடர்பாளர் ஆர். இராஜசந்திரிகா
Sociological Society University of Jaffna 1999/20OO

Page 3
刃今翌公< /*
சத்தங்களிடையேயும்
சுருதி கலையாது
எங்கள் பாடல்
இலக்கில் தள்ாராது
எங்கள் வாழ்வு
- சமூகவியல் சமூகம் -

SPÖGöID 2PODD சமுகவியல் துறையின் சிறப்பான வளர்ச்சிக்கு உரை கல்லாக மானுடம் ஏட்டினைக் காண்கின்றேன். சமுகவியல் எண்ணக்கருக்களை, கோட்பாடுகளை, பிரயோகங்களைத் தெளிவாய் மானுடம் தருகின்றது. மானுடத்தின் அழகும், ஆழ மும் அதனை சில சர்வதேச அறிவியல் சஞ்சிகைகளுடன் இணைத்து நோக்க லுைக்கின்றது.
சமுகவியல் மாணவர்களுக்கு மட்டுமன்றி, எங்கள் சமு கத்திற்கும் இந்தப் புதிய அறிவு, வெளிச்சம் தரும் என்பது என் அசையாத நம்பிக்கை.
சமுகவியல் சமுகத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
(Burmréfuu 6NurT. பர்லசுந்தரம்பிள்ளை துணைவேந்தர், யாழ். பல்கலைக்கழகம்.
சீரும் சிறப்பும் கலைப்பிடத்தில் மிகக்குறுகிய காலத்துள் சிறப்பான வளர்ச் சியைக் கண்டுள்ளது சமுகவியல்துறை. எங்கள் பல்கலைக் கழக சமுகவியல் சிறப்பு கலைப் பட்டதாரிகள், நாட்டின் பல் கலைக்கழகங்களிலும், சமுக மேம்பாட்டு நிறுவமைப்புக்களி லும் சிறப்பான தம் பணியால் எமக்கு பெருமை தருகின்றார் கள்.
அதிகளவு மாணவர்களுடன் விரிவாக்கம் பெற்றுள்ள சமு கவியல் கல்வியானது, சமுகவியல் சமுகத்தின் மானுடம் ஏட்டின் முலம் மென்மேலும் மேம்பட என் அன்பான வாழ்த் துக்கள்.
பேராசிரியர் செ. பாலச்சந்திரன் கலைப்பீடாதிபதி, யாழ். பல்கலைக்கழகம்

Page 4
பெருமையும் பொறுப்பும்
காலம் எங்களிடம் அரிதான கடமைகளைத் தந்திருக் கின்றது.
தமிழில் சமுகவியலை எழுதவும், தமிழின் தேசத்தில் மானு டத்தைக் கட்டிய தழையெல்லாம் தொலைக்கும் அறிவை வளர்க்கவும் உறுதிபூண்டோம்.
மானுடம் எங்களின் தொடர்பியல் கருவி. முன்னைய மானு டம் ஏடுகள் பற்றிய ஈழத்து, தமிழக அறிஞர்களின் பாராட் டுதல்களில் நெஞ்சம் நிமிரும், கூடவே எங்கள் சமுகப்பொறுப் பின் கனமும் புரியும்,
இன்று முன்றாவது சமுகவியல் ஏடும் கைவசமாகின்றது. எங்களின் காலம் வெல்லும்.
கலாநிதி என். சண்முகலிங்கன்
தலைவர், அரசறிவியல் சமூகவியல் துறை, யாழ். பல்கலைக்கழகம்,
அறிவும் அனுபவமும்
சமுகவியல், எங்களுக்கு நிறைந்த அறிவைத் தந்திருக் கின்றது. சமுகவியல் சமுக வாழ்வு, பயனான பல அனுபவங் களைத் தந்திருக்கின்றது.
இடர் சூழ்ந்த இந்தக் காலத்திலும் தளராத மனதோடு எங்கள் பணிகளைத் தொடருகின்றோம்.
எங்களை வழிப்படுத்தும் ஆசான்களுக்கு என்றும் நாம் கடமைப்பட்டவர்கள். மானுடத்தின் வெற்றிக்காய் உழைத்த அனைவருக்கும் எங்கள் சமுகத்தின் சார்பில் சிறப்பான நல் வாழ்த்துக்கள்.
LD. ffTğéuseör சமூகவியல் சமூகம் யாழ். பல்கலைக்கழகம்

SøerấLið Jössi giurid எங்கள் சமுகவியல் சமுகத்தின் இணைந்த கரங்களின் உழைப்பில் மானுடம் மூன்றாவது ஏடு. மனம் பூரிக்கின்றது.
சமுக இடைவினைக்கான எங்கள் 2 றவுப் பாலமாய் மானுடம் மிளிரும்.
என்றும் எங்களை இனக்குவிக்கும் எங்களது துணை வேந்தர், கலைப்பீடாதிபதி, எங்களை வழி நடத்தும் பெருந் தலைவர், மானுடம் பதிப்பில் துணையான விரிவுரையாளர் ஏ.ஈ. றிச்சேட், விளம்பர உதவிக்கரங்கள், முகப்பு அட்டையை கொழும்பிலிருந்து சுமந்து தந்த அன்புக்குரிய டாக்டர் கருணா கரன், பதிப்பின் அழகுகாத்த கத்தோலிக்க அச்சகத்தினர் அனைவருக்கும் எங்கள் அன்பான நன்றியும் வாழ்த்தும்
ஜேஎம்.ரெ. றொட்றிக்கோ சமூகவியல் சமூகம், யாழ். பல்கலைக்கழகம்,
>- சில பதிவுகள் 2000 - 999 س/ * வெள்ளிவிழாக் கண்காட்சியில் - எங்கள் வாழ்வும் வளமும் ஃ வெள்ளிவிழா திரைப்பட விழாவில் - அம்மன் சடங்கும் வழிபாடும்
- வீடியோ விவரண சித்திர வெளியீடு கருத்தரங்குத் தொடர்கள் - * மனித உரிமைகள்
* குடும்ப வாழ்வில் இனங்கிப்
போதல் * கல்விசார் வீடியோ
கலந்துரையாடல் - * ஆளுமை-உளவியல் சிந்திரம் * உலக மகளிர் நாள் கையேடு வெளியீடு + உலக மகளிர் நாள் சுவரொட்டிப் போட்டி ர்ே கள ஆய்வும் கலந்துரையாடலும் * தொழில் பார்க்கும் பெண்கள்
* AMu uTLunonsofur
மேம்பாடு * Cuirfoir ar(pa aidinemarach
- த தர்மினி & காயத்திரி * Aaroargir uair Lurr6 ン
geoD60Oré Grusof, சமூகவியல் சமூகம்

Page 5
-Sociological Society 1999/2000 University of Jaffna
OFFICE BEARERS
PATRON Dr. N. Shanmugalingan
MA., Ph. D
SENIOR TREASURER
Mrs. Gnanaranjini Selvakumar B.A. (Hcons)
PRESIDENT M. Piratheepan
K. Sathiyavathani V. Thiviyanathan
v. PRESIDENT S, Panchacharasharma
JOINT SECRETARIES JUNIOR TREASURER T. Tharmini T. Mugunthan S. Gayathiri
COMMUNICATOR ASST. COMMUNICATOR J.M.T. Rodrigo R. Rajachandrika
COMMITTEE MEMBERS S. Ramani S. Sivasuthan S. Subatha M. Thushyanthan
S. Pathmanesan P. Kajani

பொருளடக்கம்
(எண்ணக்கருக்கள்
0 உளப்பகுப்பாய்வு ஜே.எம்.ரெ. றொட்றிக்கோ (1 )ெ உளப்பிறழ்வு 0 அன்னியமாதல் கு. யசீசரன் (9 )ெ பணிக்குழு ஆட்சி சி. சுகன்யர் 13 )ெ மனித உரிமைகள் அருள்திரு அ.இ. பேணாட் 18 0 அகதி மு. பிரான்சிஸ்பிள்ளை 25 )ெ சமூக ஒன்றுதிரட் ல் UT, 6ükö60TJT8xft 31 2) உலகமயமாதல் அ. றொபின்சன் 37
(தொல்சீர் disassporurabb கோட்பாடுகளும்
0 ஹெகல் & மாக்ஸ் இ. இராஜேஸ்கண்ணன் 42 0 கால்மார்க்ஸ் & மக்ஸ்வெபர். துஷ்யந்தன் 47 )ெ ரல்கொட் பார்சன்ஸ் (1902 - 1979) ß. Ebmansbaf 53
குறியீட்டு இடைவினைக் கோட்பாடு 3,6T, Gsy" S9
 ெகோட்பாட்டுக்கும் ஆய்வுக்கும்
இடையிலான உறவு எஸ். றமணி 14 ப்ெ புறத்தேற்று நுண்முறை த. விஜயகஷ179 0 கட்டமைப்பற்ற நேர்காணல் ச. பத்மநேசன் 81
0 பால்நிலை- ஒரு சமூகவியல் நோக்கு கெ. கெளரி 84
0 மானுடவியல் - ஓர் அறிமுகம் தி கிருஷ்ணகுமார் 92 0 எம்.என். பூரீநிவாஸ் (1918-1999) கலாநிதி என். சண்முகலிங்கன் 98

Page 6
CONTENTS
CONCEPTS
Psychoanalysis Mental Disorder Alienation Bureaucracy Human Rights Refugees Social Mobilization Globalization
J. M T Rodrigo 01 Dr S. Jeyarasa 05 KM. Jaseetharan 09 S. Suganya 13 Rev. T 1. A Benard 18 M Francispillai 25 B. V ignarani 3 1 A. Robinson 3
cLAssic THINKERs a THEOREs
TJ Hegal & Marx
g Karl Marx & Max Weber
Talcott Parsons (1902 - 1979)
T Symbolic Interactionism
0 метнороLogҮ )
The Relationship Between Theory and Research
T Projective Technique
Unstructured interview
Gender - A Sociological Perspective
O Anthropology
- An Introduction OJ M. N. Srinivas (1916 — 1999)
R Rajesh Kannan 42 Mi Thushanthan 47 T Gananeswary 53
A.E. Richard 59
S Ramani 74 Т Vijayakala 78 S. Pathmanesan 81
K. Gowri 84
T. Krishnakumar 92 Dr. N. Shanmugalingan 98

எண்ணக்கருக்கள் உளப்பகுப்பாய்வு Psychoanalysis
ஜே.மெ.ரெ.றொட்றிக்கோ
உளப்பகுப்பாய்வு என்ற எணணக்கரு உளவியலாளரான சிக்மண்ட் புறொய்ட் அவர்களால் முன்வைக்கப்பட்டது. உளவியலில் மட்டுமன்றி ஏனைய சமூக விஞ்ஞானங்களிலும் இதன் செல்வாக்கு குறிப்பிடத்தக் கது. இந்த எண்ணக்கரு பற்றிய ஒரு சுருக்கமான குறிப்பாகவே இக் கட்டுரை அமைகிறது.
புறொய்ட் மனித மனத்தை மூன்றாகப் பிரித்து அதன் செயற்பாடு களை கூறியுள்ளதுடன், தமது ஆய்வுகளின் விளைவால் ஆளுமைக் கூறுகள் பற்றியும் எடுத்துரைத்துள்ளார். இந்த வகையில் புறொய்டின் உளச் செயற்பாட்டு பிரிவுகளை நோக்க,
1. வெளிமணம் அல்லது நனவு மனம்
(Conscious mind)
2. இடைமனம் அல்லது இடைநணவு மனம்
(Pre - conscious mind)
8. ஆழ்மனம் அல்லது நனவிலி மனம்
(Unconscious mind)
1. B606; D65 lb (Conscious mind)
இது உள்ளத்தின் மேற்பகுதி அல்லது சிந்தனை நிலையாகும். எண்ணிச் செய்யும் நடத்தைகள் எல்லாம் உணர்வு நிலையைச் சார்ந் தவை. மேலும் இது புறஉலகுடன் தொடர்புடையது; மனித செயல்க ளைக் கட்டுப்படுத்துவது, மனத்திறனையும், எண்ணங்களையும் ஒழுங்கு படுத்துவது.
எடுத்துக்காட்டாக: என் கையில் ஒரு புத்தகம் இருக்கிறது. அதனை நான் புரட் டுகிறேன். அல்லவெனில் என் முன்னால் ஒருவர் நின்று பாடுகிறார் அல்லது பேசுகிறார் போன்றவை நனவு மனத்தோடு தொடர்புடையனவாகும்.
86DL-B60Ta LD6ob - (Pre - conscious mind)
இது முயற்சியுடன் ஞாபகப்படுத்திக் கொள்ளக்கூடிய அல்லது உள்ளத்தின் மேற்பகுதிக்கு (நனவுமனத்திற்கு) கொண்டுவரக்கூடிய ஒரு பகுதியாகும். இது குழந்தைப் பருவத்தில் உருவாகிறது, நனவு மனத் 1.

Page 7
திற்கும், நனவிலி மனத்திற்கும் தொடர்புடையது. இங்கு பதிந்திருக்கும்
உணர்ச்சிகளை, நிகழ்ச்சிகளை நினைவுக்கு கொண்டுவர முடியும்.
எடுத்துக்கட்டாக: இந்த நாட்டின் தலைவர் யார் எனக் கேட்டவுடன் அவரின்
பெயரை நினைவிற் கொண்டுவர முடிகிறது. இது இ ைநனவு மனத்திலே இருக்கிறது.
2. IberofoS D66b (Unconscious mind)
இது உள்ளத்திலுள்ள உணர்வுகளை மீளக்கொண்டுவர முடியாத பகுதியாகும். பிறந்த நாள் முதல் பெறும் அனுபவங்கள் பல மீளவும் உணர்விற்கு அல்லது ஞாபகத்திற்கு கொண்டுவர முடியாதவாறு உணர் வற்ற நிலைக்குள்ளாகி விடுகின்றன எனக் கூறப்படுகிறது புறொய்டின்படி இது ஆழமான, விசாலமான பகுதியாகும். மனித நடத்தைகளின் பெரும் பகுதி உணர்வற்ற நிலையினாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது ஆசைகள், கனவுகள், விருப்பங்கள், வெறுப்புக்கள், தோல்விகள், கோபங் கள், பயம், வெட்கம் அத்தனையும் நனவிலி மனதிலே பதிந்து பிந்திய வாழ்விலே நம்மை ஆட்கொள்கின்றன. மேலும் இந்த ஆழ்மனத்தின் உள் விடயங்கள் எமக்கு நேரடியாக தெரியப்படாவிடத்தும் "கனவுகளாக” நனவு நிலைக்கு வருகின்றன.
அடுத்து புறொய்டின் ஆளுமை தொடர்பான கூறுகள் பற்றி நோக்க, அவை இட் (d) இன்பக் கொள்கை, அகம் (ego) உண் மைக் கொள்கை, அதியகம் (Super ego) நீதிக் கொள்கை என்பன வாகும். இவை ஆழக் காரணிகள் (depth factor) என்றும், இம்மூன்று கூறுகளும் சரிவர உருவானால் மனிதன் முழுமை பெறுகின்றான் என்றும் புறொய்ட் கூறியுள்ளார்.
இட், அகம், அதியகத்தின் உணர்வு (பிரக்ஞை) நிலைகள்
sa i Z.
இடைநனவு
A'. - (Id)
ஒருவனுடைய நணவிலி உள்ளத்தினுள் உள்ள முக்கிய கூறு இதுவாகும். எமது வாழ்வில் "இட் தான் கூடிய பங்கு வகிக்கிறது. இது உயிரினங்களின் அடிப்படைத் தேவையை அடைவதற்குக் குறிக்கோளா னது. இது ஒருவனுடைய இயல்பூக்கங்களுடன் தொடர்புடையது. இது நீதி, நியாயம் ஏற்காது உடனடியான தேவையைத் தணிப்பதையே விரும்
2.
 

புவது. மனிதனின் உணர்வற்ற மனநிலையினுள் இருக்கும் இட்' விருப் புகள், கவர்ச்சிப் பண்புகள், பகையுணர்வு, பாலுணர்வு போன்றவற்றை உள்ளடக்கியதாகும். "இட் இற்கு பலம் சேர்ப்பது "லிபிடோ” எனப்படும் பாலியல் ஆசையாகும் என புறொய்ட் கூறியுள்ளார். குழந்தைப் பருவம் பெரும்பாலும் இட் இன் ஆக்கிரமிப்பு நிறைந்ததாகும்.
9asid - (Ego)
வளரும் சிறுவர்களில் அகமானது (ego) அவர்கள் தங்களுடைய தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் புறம்பாக ஒரு உண்மை நிலை யைக் கற்கும்போது வெளிக்கொணரப்படும். ஈகோவினது பிரதானமான இலக்குகளில் ஒன்று "இட் இனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற் கான பொருட்களை இலக்கு வைக்கிறது. பின்பு ஈகோ "இட் இனதும் அதன் சூழலினதும் தேவைகளை எவ்விதம் பூர்த்தி செய்யலாம் என்று ஆராய்கிறது. ஈகோ, 'இட்’ போலன்றி மென்மையானது. ஈகோ நனவு நிலைச் செயல்களைக் கொண்ட பகுதியாகும். இது "இட்'ஐயும், அதிய கத் (Super ego)தையும் சமநிலையில் வைத்துக்கொள்ளத் துணையா கிறது.
95usi - (Super ego)
இது 'ஈகோவிலிருந்து ஒரு பிரிவாக வெளிவருகிறது. இவ் ஆதிய கம் நாம் வழக்கில் கூறும் மனச்சாட்சி, விழுமியம், தெய்வீகம் என்பவற் றுடன் தொடர்புடைய ஒன்றாகும். மேலும் இது கண்டிப்பு நிறைந்த ஒரு மேற்பார்வையாளன், இந்த அதியகமானது ஒரு மனிதனை கொள்கைப் பற்று, தற்தியாகம் உடையவனாக இட்டுச் செல்கிறது. உல்க நடை முறைகளுக்கும், கலாசார பண்பாடுகளுக்கும் 'கோ'வினது செயல் ஒத் துப்டோகிறதா என்பதைக் கண்காணித்துக் கொள்ளும். புறொய்டின் கருத் துப்படி இட், ஈகோ ஆகியவற்றின் முரண்பாடான தேவைகளை அதிய கம் நடுநிலைப்படுத்தும். நியாயங்காணல், எதிர்த்தாக்கம் உண்டுபண் ணல் போன்ற செயன்முறைகளைப் பயன்படுத்தி அதியகமானது இவ்வா றான முரண்பாடுகளை தவிர்க்கின்றது.
இவ்வாறு வளர்ந்தவர் ஒருவரின் வாழ்க்கையில் ஒவ்வோர் அளவி லும் இட். அகம், அதியகம் என்பன உள்ளடங்கியிருக்கும். "இட் இன் உணர்ச்சிகளை அது விரும்பிய முறையில் அடைய நினைத்தால் மனச் சிக்கலுக்கு உட்பட்டவராகவும், அதியகத்திற்கு கட்டுப்பட்டவர் மனச் சாட் சிக்கு பொருந்திய நல்லொழுக்கமுள்ளவராக வாழ்வர்.
எடுத்துக்காட்டாக கூறின் பசியோடு வாடுகின்ற ஒருவனை எதையா
வது உண் என உடனே பசியாற்ற தூண்டுவது இட்' முறையான
உணவை எவ்வழியிலேனும் அடைந்து உண்ணச் சொல்வது 'கோ' 3

Page 8
ஆனால் முறையான உணவை சரியான வழியில் உண்ண உரைப்பது
அதியகம்'.
எனவே மனிதனின் ஆளுமைக் கூறுகள் மூன்றும் சமநிலையில்
இயங்குமானால் மனிதன் எவ்வித மனச்சிக்கலுமின்றி வாழலாம்.
உசாத்துணைகள்
1.
2.
Alphones A. - Introducing Counselling, Mera Printers Mullansanavillai, Tamil Nadu, 1994. Davidoff L. Linda - introduction to Psychology, New York Mc Graw, 1987. 'Naan' Psychology Magazine, O.M.I. Publication, Jaffna, April - June, 1993.
நீ, நோயுற்ற உள் மனதைக் கவனிக்க மாட்டாயா? ஆழ் மனதில் வேரூன்றிப் போன ஒரு துயரத்தைப் L?Gbiħlas u G3t JITLunTL Li mi u JIT? உன் மூளையில் எழுதப்பட்டிருக்கும் துன்ப வரிகளை அழித்துவிட மாட்டாயா?
உன் இதயத்தை அழுத்திப் பிழிந்து கொண்டிருக்கும் பயங்கர நினைவுகளை மாற்றக்கூடிய ஓர் இனிய மருந்தை 9_L_6)ථිඝ|16|16|IIථිය ඊh !-1:35). P
Ko
~ ஷேக்ஸ்பியர் ~

உளப்பிறழ்வு Mental Disorder
கலாநிதி சபா. ஜெயராசா
விலகல் (deviance) விலகும் அழுத்தம் (distress), பிறழ் தொழிற் பாடு (dysfunction) முதலான தோற்றப்பாடுகள் பிறழ்நிலை உளவிய லில் அடக்கப்படுகின்றன. சமூக உளவியல் அடிப்படையில் நோக்கும் பொழுது விலகலும், உளநலம் பாதிக்கப்படுதல் என்று கூறுதலும், பல நிலைகளில் மீளாய்வு செய்யப்படும் வரைவிலக்கணங்களாக இருக் கின்றன. அண்மைக்காலத்தில் இத்துறையில் மிகவும் பரந்த அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உளப்பிறழ்வு தொடர்பான மேலோங்கிய சில கருத்துக்கள் வருமாறு:
(1)
(3)
(4)
உளநல வீழ்ச்சி என்பதும் உளக்குலைவு என்பதும் குறிப் பிட்ட சந்தர்ப்பத்தில் பொருத்தமான நடத்தையாகவே கொள் 6T'JL 5 (86.60 (6th. (Ronald, J.Comer, 1992) 6T6iro S(5g) பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உளத் தாக்கத்துக்கு உள்ளானவரைப் பொறுத்தவரை அது தருக்க நிலைப்பட்ட நடத்தையாகவே அமைகின்றது. அந் நிலையில் அவர்களைப் ‘பைத்தியம்” என்று பட்டம் சூட்டுதல் எந்தவிதமான நல்ல நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. (Thomas Szasz)
வாழக்கை சார்ந்த நடவடிக்கைகளில் பிரச்சினைகள் எழும் போது சமூகம் பிரச்சினைக்குரியவருக்கு உளநலக்கேடு ஏற் பட்டுவிட்டது என இலகுவாகப் பட்டம் சுட்டிவிடுகின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் அடுக்கு மாடி வீடு ஒன்றிலே தனித்து வாழும் ஒருவர் இரவில் தனது அறைச்சுவருடன் பேசி உரை யாடுவதை ஒரு விலகல் நடத்தை என்று கூறுதல் அவர் வாழும் கவிநிலையை அறியாது சுமத்தப்படும் கூற்றாகவுள் 6Tigl.
உளப்பிறழ்வு என்பது ஒரு சமூகக் கட்டுப்பாட்டு (social control) ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது தனி மனித மனத்தைக் கட்டுப்படுத்திப் பராமரிக்கும் ஒரு செயல் முறையாக அது எடுத்தாளப்படுகின்றது.
பண்பாட்டு வேறுபாடுகள், அரசியல் வேறுபாடும், துணைப் பண் பாட்டு வேறுபாடுகள், பொருளாதாரக் கோலங்கள் முதலியவற்றுக்கேற்ப விலகல் என்பது வேறுபட்டாலும், சில அடிப்படை விலகற் பண்புகள்
5

Page 9
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் இருத்தலையும் சமூக உள வியலாளர் சுட்டிக்காட்டுகின்றனர்.
உதாரணமாக ஒருவருக்குரிய கடமைகளைப் புறக்கணித்தல் எந் தப் பண்பாட்டிலும் விலகலாகவே கருதப்படுகின்றது. அமெரிக்கப் பண் பாட்டில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் அதீத மது அருந்து தலும், கல்வியைப் புறக்கணித்தலும் ஓர் உளப்பிறழ்வு நடத்தையாகக் கொள்ளப்படுதல் ஈண்டு நினைவுகொள்ளத்தக்கது. (Ronald J.Comer, 1992)
உளப்பிறழ்வு என்ற தோற்றப்பாடு பரந்த அளவிலே உலகெங் கும் பெருக்கமடைந்து வருதல் சமூக உளவியலாளரால் சுட்டிக்காட்டப் பட்டு வருகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் மொத்த குடித்தொகையில் இருபத்தைந்து விழுக்காட்டினர் உளக்குலைவு அடைந்திருத்தலும் அவர் களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளமையும் குறிப்பி டப்பட்டுள்ளது. நூறு பேரில் குறைந்தது ஏழு நபர்களுக்காவது பதகளிப்பு ஒழுங்குக் குலைவு (anxiety disorder) காணப்படுகின்றது. நூறில் குறைந் தது ஐந்து நபர்களுக்கு உள அழுத்தம் காணப்படுகின்றது. அதேயளவு எண்ணிக்கையினருக்கு ஆளுமை இசைவாக்கப் பிறழ்வு தென்படுகின்றது. நூறில் ஒருவர் யதார்த்த வாழ்விலிருந்து விடுபடும் உளக்குலைவுக்கு உட்படுகின்றார். இரண்டு இலட்சம் பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடு கின்றனர். மூன்று இலட்சத்துக்கு குறையாத பாலியல் வல்லுறவு வழக்கு கள் ஆண்டுதோறும் பதிவுசெய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் மூன்று இலட்சத்துக்கு குறையாத சிறார் கேடுறுத்தல் கண்டுபிடிக்கப்படுகின்றது. (Regier et.al —1988)
விரைவுபடும் சமூக மாற்றங்கள், அழுத்தங்களை உண்டாக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி. சமநிலையற்ற செல்வக்குவிப்பு, பதகளிப்பை உண்டாக்கும் நாளாந்த வாழ்க்கை முறை என்ற பல்வேறு காரணிகளை உளப்பிறழ்வுக்குப் பின்புல விசைகளென உளவியலாளர் சுட்டிக்காட்டு கின்றனர். சமூக விசைகளின் உதைப்பு மையங்களாகக் குடும்பங்களும் தனிமனிதர்களும் விளங்குகின்றனர். உதாரணமாக ஐக்கிய அமெரிக்கா வில் நிகழும் விவாகரத்து முறைமைகளினால் குடும்பத்திலுள்ள 18வய துக்குக் குறைந்த பிள்ளைகள், பொருளாதார அடிப்படையிலும், உளவி யல் அடிப்படையிலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். (U.S. census bureau, 1988)
பாரம்பரிய அணுகுமுறைகள்:
தீயன செய்யும் ஆவிகளினால் உளப்பிறழ்வு தோன்றுகிறதென்று
நம்பிய பழங்குடிமக்கள், மந்திரங்கள், மாயவித்தைகள், சடங்குகள் முத
லியவற்றால் உளச்சமநிலையை ஏற்படுத்த முயன்றனர். உடம்பிலே
துளைகளிட்டு உட்புகுந்த தீய ஆவியை வெளியேற்றவும் முயன்றனர்.
மேலைப் புல நவீன மருத்துவவியலின் தந்தை என்று கருதப்பட்ட 6

கிபோ கிறற்றல் (கி.மு. 460-377) என்பவர் உளநோய் என்பது ஆவி களினால் அன்றி இயற்கைக் காரணிகளினால் ஏற்படுகின்றதென வலி புறுத்தினார். உடலில் உள்ள நான்கு வகைத் திரவங்களின் சமநிலைக் குலைவு காரணமாக, உடல் நோய் தோன்றுவதாக அவர் முன்மொழிந் தா.
கலென் (கி.பி. 130-200) என்னும், கிரேக்க மருத்துவர் உளப்பிறழ் வுக்கான காரணங்களை இரண்டாக வகுத்துக் கூறினார்.
1. மனவெழுச்சிக் குழப்பங்களினால் ஏற்படும் பிறழ்வு 2. விபத்துக்களின் போது மூளை தாக்கப்படுவதனால் ஏற்படும்
பிறழ்வு
இசை, ஆதரவான சூழல், உடற்பயிற்சி, குளியல் முதலியவற் றால் பிறழ்வுகளை நேர்ப்படுத்தலாம் எனக் கிரேக்கர் எண்ணினர்.
மத்தியகால ஐரோப்பாவில் ஏற்பட்ட பல்வேறு சமூக நெருக்கு வாரங்கள் உளப்பிறழ்வினைப் பரந்த அளவு மக்களுக்கு ஒரே காலத் தில் ஏற்படுத்தின. ரறன்ரிஸம் (Tarantism)எனப்படும் புனித விற்றுாஸ் நட னம் (St. Vitus's dance) பலர் ஏககாலத்தில் பிறழ்வு கொண்டு ஆடுத லைக் குறித்தது. ஆடைகளைக் களைந்து எறிந்து நடனம் ஆடி, தாம் ஒரு இராட்சத சிலந்தியினால் கடிபட்டுத் தவிப்பதாக எண்ணி பிறழ்வு நட னம் ஆடும் செயல் இத்தாலியில் உள்ள தென் இத்தாலியில் உள்ள ரறன்ரோ என்னுமிடத்திலே ஆரம்பமாகி ஐரோப்பாவெங்கும் பரவியது.
ஐரோப்பாவில் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியைத் தொடர்ந்தும், பொதுமக்கள் எழுத்தறிவு வளர்ச்சியைத் தொடர்ந்தும் பிறழ்வுநிலை கொண்டோர் மீதான அணுகுமுறைகளிலே மாற்றங்கள் ஏற்படத் தொடங் கின. உளநலப் பாதிப்புக்கு உள்ளானவர்களை மனிதாபிமான முறை யில் அணுகும் அறநெறி அணுகுமுறை (moral approach), வளரலா யிற்று. இந்த அணுகுமுறையின் முன்னோடியாக பென்ஜமின் றஸ் (Benjamin Rush) 35(535 (686BTii.
இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சியும், ஆய்வுக ளின் வளர்ச்சியும் பல்வேறுபட்ட ஒன்றிணைந்த ஆய்வுமுறைகளை இத் துறையில் உருவாக்கியுள்ளன.
உளப்பிறழ்வுகளை அணுகுவதில் தமிழர்களுடைய பாரம்பரியத் தில் ஒன்றிணைந்த பல வளமான அணுகுமுறைகள் காணப்படுகின்றன. மனிதச் சூழல், குடும்பச் சூழல், சமூக பண்பாட்டுச் சூழல், பிரபஞ்சச் சூழல் முதலியவற்றை அணுகி அவற்றின் வழியாக உளப்பிறழ்வு சீர் செய்யப்படவேண்டும் என்ற அணுகுமுறை மேலோங்கியிருந்தது. பஞ்ச பூதங்கள், பஞ்ச அடுக்குகள், பரிவோட்டம், குசலம், மனையறம், குடும்

Page 10
பக்கெளவியம், சுற்றச்சுகம், வழிச்சுதம் முதலிய எண்ணக்கருக்களால் சித்தமருத்துவர்களும், சித்தர்களும் உளப்பிறழ்வின் சூழல் மற்றும் சமூ கம் சார்ந்த பண்புகளை ஆராய்ந்தார்கள்.
உளப்பிறழ்வுகளைச் சமூக நெருக்கீடுகள் (societal stress) வழி யாக அணுகும் முறைமை இன்று மேற்கு நாடுகளிலும் வளர்ந்து வரு கின்றது. அமெரிக்க உள மருத்துவராகிய எச்.எஸ்.சுலிவன் (Sullivan, 1892 - 1949) மனிதத் தொடர்புகளும், மனித இடைவினைகள் நிலைப் பட்ட பயமும் மனித உளப் பிறழ்வுக்குரிய அடிப்படைக் காரணிகள் என்பதைத் தெளிவுபடுத்தினார். கறின் கோர்ணி (1885 1952) எறிக் புறொம் (1900 - 1980) முதலாம் உளவியலாளர்களும் இக் கருத்தினை ஆழ்ந்து வலியுறுத்தியுள்ளனர். சிறப்பாகக் குழந்தைப் பருவத்தில் நிக ழும் சமூகம் சார்ந்த அடிப்படை அறிபரவல்கள் (basic orientations) மனித உருவாக்கத்தில் பெரும் செல்வாக்கு விளைவிப்பதை அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
உசாத்துணைகள்
1. Agras W.S. - Panic, Facing fears, phobias and Anxiety, New
York, The Guilford Press, 1985.
2. CuttinG J. - The Psychology of Schizophrenia, Edinburgh,
Church hill - Living Stone, 1985.
5. Lachman S.J. - Psychosomatic disorder, New York, Wiley,
1972.
4. Millon T. - Toward a New Personology, New York, Wiley,
1990.
5. Ronald J. Commer - Abnormal Psychology, New York, Free
man, 1992.
துன்பம் பொறுத்தல், இன்னல் மன்னித்தல், அநியாயத்தை எதிர்த்தல், அன்புக்காக துன்பங்களை ஏற்றல், நன்மை விளையும் என நம்புதல் ஆகியவையே வாழ்வும் இன்பமும், வெற்றியுமாகும்.

அண்ணியமாதல் Alienation
கு. யசிதரன் பொதுவான நோக்கில் அன்னியமாதல் என்ற எண்ணக்கரு வேறு படல், பிரிதல், விலக்கல், விலகல், புறந்தள்ளப்படல், கருத்திலெடுக் காமை, புறக்கணித்தல், தாழ்வுமனப்பான்மை போன்ற நிலைகளில் வர லாம். இந்த அன்னியமாதல் பல நிலைகளில் ஏற்படலாம். இது அகவ யமாகவோ, புறவயமாகவோ நிகழலாம். தனிமனிதனிலிருந்து குழுக்கள், குடும்பங்கள், இனங்கள், சமூகங்கள், தேசங்கள் எனப் பல்வேறு நிலை களில் வேறுபாடான தன்மையுடன் காணப்படலாம். இதனை பலர் பலவா றாக விளக்குவர்.
அன்னியமாதல் என்ற சொல் வரலாற்றை நோக்கும்போது இது முதல் முதலாக லூட்ஸ் (Ludz)ஆல் உபயோகிக்கப்பட்டு பின் பொலைந் துஸ் (Politinus), அகஸ்ரின் (Augustine) என்பவர் வரிசையிலே ஹெகல், மாக்ஸ், றொபேட் ஓவன் (Robert Owen), மாஸா நோவாகோவ்ஸ்கா (Maza Nowakowska) போன்றவர்களால் பல்வேறு கோணங்களில் விளக் கப்படுகிறது.
அன்னியமாதல் என்ற சொல் முதன் முதல் ஹெகலாலேயே தத் துவரீதியாக முன்வைக்கப்படுகிறது. உளவியலில் தனி ஒருவனது உள நிலையை ஆராயும்போது அன்னியமாதல் என்ற எண்ணக்கரு பயன்ப டுத்தப்படுகிறது. தற்கால உளவியலிலும், சமூக உளவியலிலும் மனிதன் சமூகத்திலிருந்தும், இயற்கையிலிருந்தும், மனிதனிலிருந்தும், மனிதன் தன் னிலிருந்தும் பிரிந்துள்ள உணர்ச்சி நிலையையே குறிக்கிறது. அன்னிய மாதல் என்ற பதத்திற்கான பொருள் ஏதாவதொன்றிலிருந்து யாராவ தொருவரிடமிருந்து அகநிலையிலேயோ, புறநிலையிலேயோ விலகி இருப் பதையே காட்டுகின்றது எனலாம்.
மாக்ஸ், லூட்ஸ், மாஸா நோவாகோவ்ஸ்கா போன்றவர்கள் அன் ரியமாதலை அணுகி விளக்குவதில் ஓர் ஒத்தபோக்கு காணப்படுகிறது. 器 அன்னியமாதலை விளக்கும்போது பிறப்புரிமையான புதிய நுட்ப ாக இருந்தது என்பார். மேலும் பொருளாதார அன்னியமாதலை பற்றிக் ம் அதாவது தொழிலாளருக்கும் தொழிலுக்கும் அல்லது வேலைக் ம் நடிடங்கிற்கும் இடையிலான செயல்பாடே பொருளாதார அன்னியமா தல் என்பர்.
စွဲမ္ဟုက္ကို பொருளாதார முகவர்கட்கும் பொருளாதார நடவடிக்கைகட்
அன்னியமாதலை பற்றி மாக்ஸ் கூறும்போது இது பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படுவதாக கூறுவார். 1. ஒழுக்க அடிப்படையில் 2. மத அடிப்படையில்
9

Page 11
3. வர்க்க அடிப்படையில் 4. உற்பத்தி, உழைப்பு அடிப்படையில் என மாக்ஸ் தனது கருத்தை விளக்கி செல்வார்.
மாக்ஸ் கருத்துப்படி சீரான ஒழுக்க வாழ்விற்கு அன்னியமாதல் எதிரானது. ஒழுக்க சீர்குலைவிற்கும் அன்னியமாதலுக்கும் தொடர்புண்டு என மாக்ஸ் விபரிப்பார். அன்னியமாதல் மூலம் மாக்ஸ் பூர்வீக சமூகத் தையும் அதன் மாணத விரோத அம்சங்களை வெளிப்படுத்துவார்.
அன்னியமாதலுக்கு மதம் ஒரு காரணமென மாக்ஸ் விபரிப்பார். அதேவேளை "மதம் ஓர் அபின்” என்பார். இந்த வர்ணிப்பை பலர் பலவா றாக பொருள் கொள்வர். எனினும் இது அன்னியமாதலுக்கு அடிப்படை காரணியாகும். இன்றைய உலக வரலாற்று சம்பவங்கள் இதை மெய் பிப்பதாகவே அமைந்துவிடுகிறது. ஆனால் “சுய” அன்னியமாதலை வேறு பல காரணிகளும் நிர்ணயிக்கும் என்பர். சுய அன்னியமாதல் எனும் போது சுயம் இரு பகுதிகளாக பிரிந்து செல்வதையே இது குறிக்கிறது. ஒன் றுக்கொன்று அன்னியமான நிலையில் இரண்டாக பிரிவதே இதன் பொருள். இதை நேரடியாக காணமுடியாது. இது அகவயமாகவே நிகழ்கி றது. இது ஒருவனின் செயல்பாட்டின் போதே வெளித்தெரியும். முதலா ளித்துவ உற்பத்தி முறையும், உழைப்பு பிரிவினையையும் பரிவர்த்த னையும் இதை தோற்றுவிப்பதாக மாக்ஸ் எடுத்துக்காட்டினார்.
முதலாளி, தொழிலாளி என இருவேறு வர்க்க முரண்பாட்டை விளக்கும் மாக்ஸ் உழைப்பானது தொழிலாளியை அன்னியப்படுத்துகி றது என்பார். உழைப்பாளி தன்னிலையை உறுதிப்படுத்த மேலும் மேலும் உழைக்க மகிழ்ச்சி இன்மைக்கும் உடல் உள சுதந்திரமின்மைக்கும் இட்டுச் செல்கிறது. எனவே உழைப்பு மனிதனை மனிதனிலிருந்து பிரித்து அன்னியமாக்குகிறது என மாக்ஸ் விளக்குவார்.
மாக்ஸின் முதன்மையான கருத்தாக உழைப்பு மனிதனின் இயல் பான வாழ்வைப் பாதிக்கிறது. எனவே மாக்ஸ் தொழிலாளியை விட்டு அகலும் உழைப்பை விளக்குவதோடு இந்த தொழிலாளிக்கு எதிராக அவனது உழைப்பு மாறும் தன்மையை “உழைப்பின் அன்னியமாதல்” என கூறுவார்.
மிருகத்திலிருந்து மனிதனை வேறுபடுத்தியும் ஒற்றுமைப்படுத்தி யும் காட்டும் மாக்ஸ், மனிதனை ஒரு "இன ஜீவி” என்பார். அவன் பிரா ணிகளை போலல்லாது பெளதீக தேவையின் உடனடி ஆதிக்கத்திலி ருந்து விடுபட்டு அதற்கு மேலாகவும் உற்பத்தி செய்கிறான். இது பிர பஞ்ச ரீதியாக பிறருக்குமுரியது. எனவே இத்னடிப்படையில் அன்னியமாகி றான்.
மாக்ஸின் அன்னியமாதல் பெரும்பாலும் “உள்ளவர்கட்கும்" ". "இல்லாதவர்கட்கும்" இடையிலானது. அதாவது உற்பத்தி சாதனங்களை தம்மகத்தே கொண்ட முதலாளிகளிலிருந்து உழைப்பை மாத்திரமே
O

மூலதனமாக கொண்ட தொழிலாளரிடமிருந்து "சுரண்டல்” என்ற செயல் முறையால் வர்க்கரீதியான அன்னியமாதல் ஏற்படுவதாக விளக்கி செல்
ANT.
இதே கருத்து சிலவற்றை வலியுறுத்துவராகவே மாஸா நோவா கோவ்ஸ்காவின் அன்னியமாதல் பற்றிய விளக்கம் அமைகிறது. இவர் விளக்கும்போது, வித்தியாசமான குழுக்கட்டு சமூகத்தில் வேறுபாடான முறையில் பொருட்கள் வழங்கப்படும் போது அந்த ஒதுக்கீடுகளில் முன் றுரிமை வழங்கப்பட “தனி உரிமை” உருவாகிறது; இது ஏனையோருக் கான வாய்ப்பை தடுக்கிறது; இதனால் அன்னியமாதல் ஏற்படுகிறது; இதில் பொருட்களை வழங்கும்போது முன்னுரிமை அடிப்படையில் தனி யனை கருத்தில் எடுக்கும்போது உயர்ந்த விரும்பத்தக்க பொருட்களை சிலருக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட அன்னியமாதல் ஏற்படுகிறது என் றார். இந்த அன்னியமாதல் வலு இல்லாத நிலைமையிலும், கருத்தில் லாத நிலைமையிலும் ஏற்படும். மக்களின் அன்னியமாதல் தேவைகளின் அனுபவங்களின் அடிப்படையில் உருவாகிறது என்பார்.
எனவே மாக்ஸ், ஹெகல், லூட்ஸ், நோவோ கோவ்ஸ்கா இவர் களே இணைத்து நோக்க, மாக்ஸ் அன்னியமர்தல் உழைப்பு, மதம், ஒழுக்கம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது என்பார். மதத்தால் ம்னி தன் அன்னியமாவதை ஹெகல், டொக், மாக்ஸ் போன்றோர் ஏற்றுக் கொள்கின்றனர். இத்துடன் மாஸா நோவாகோவ்ஸ்கா மாக்ஸினுடைய வர்க்க அன்னியமாதலுடன் தொடர்புறுகிறார். இவர் பொருள் பங்கீடு வேறு பாடு அல்லது அதில் காட்டப்படும் பாரபட்சமே இதற்கு காரணம் என்பர். மாக்ஸிற்கும் இது உடன்பாடே. ஆனால் மாக்ஸ் இதற்கான காரணமாக அழுத்துவது உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட தொழிலாளி சாதாரண, மத்திய உயர்வர்க்க அடைவுகளை அடையமுடியாது. இது சமமற்ற பங்கீட்டிற்கு வழிவகுக்கும். இத்துடன் லுட்ஸும் மாக்ஸிடைய "உழைப்பின் அன்னியமாதல்" என்ற கருத்துடன் ஒத்துப்போகிறார்.”
இவ்வாறாக மேலும் சில அறிஞர்கள் அன்னியமாதலை வேறு பட்ட கோணத்தில் விளக்குகின்றனர். ஜோன் ரொறன்ஸ் (John Torance) இரு சொற்களின் முரண்பாட்டின் அடியாக விளக்குவார். “தனிமைப்படுத் தல்” என்ற சொல் மூலமே அன்னியமாதலை இனம் காண்பர். அதாவது தனிமைப்படுத்தல் என்பது நட்பை இழப்பது அல்லது மனஸ்தாபம் உண் டாக்குவது, விட்டுவிலகல், பகை அல்லது விரோதம் இவை காரணமாக ஏற்படுவதே அன்னியமாதல் என்பார்,
GBT6JFT HIDEKS ... ở F. (Ronaldman Dercheed) 6TGörMB GFCyp56ẩu லாளர் அன்னியமாதலை உளவியல் ரீதியாக இனம் காண்கிறார். வித்தி யாசமான பழக்கவழக்கங்கள் அல்லது நடத்தைகள், புதிய சூழலை தோற்றுவிக்கிறது. சூழலுக்கேற்ப வித்தியாசமான துலங்கல்களை உரு வாக்குகிறது. இதிலிருந்து அன்னியமாதல் ஏற்படும் என்றார்.

Page 12
இறுதியாக அன்னியமாதல் விளைவு பற்றி “றொபேட் ஒவன் சற்று கவனத்திற்குரியதாகும். “மனத்திலிருந்து மனத்தை அன்னியப்படுத் தியும், மனிதனுக்கு மனிதன் மோசடியையும், சூழ்ச்சியையும் உருவாக்கி பெண்களை விபச்சாரத்திற்கு தூண்டியும் கணக்கிலடங்கா தனிப்பட் கொலைகட்கும் வரலாறு முழுமையும் நடந்துள்ள யுத்தங்களுக்கும் கா) ணமாக அமைந்துள்ளது இதுவே”
அன்னியமாதல் என்ற எண்ணக்கருவை பலர் பலவோறான பணி பாட்டு சமூகபுல பின்னணியிலிருந்து நோக்கி விளக்கமளித்திருப்பினும் இக் கருத்தின் சாரத்தை இணைத்து நோக்கி அன்னியமாதல் பற்றி நாம் ஓர் சுய விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.
உசாத்துணைகள்
1. Tucker C. Robert - Philosophy and myths in Karl Marx,
1965.
2. Marx Karl - Communist - Manifesto, London, 1967.
3. Marx Karl - Economic Philosophic Manuscripts of 1844,
Moscow, 1977.
குழந்தாய் நான் வேண்டுவதென்ன (6)gbrfuLqLOII? இரும்பினையொத்த தசைநார்கள், எஃகினை யொத்த நரம்புகள், இவற்றினுள்ளே இடியேறு போன்ற வலிமையுள்ள மனம் - இவையே எமக்கு
வேண்டும். பலம், ஆண்மை இவைகளுடன் கூடிய உண்மை, வீரம் தான் எனக்கு வேண்டும். தீரர்களே வேலை செய்துகொண்டே போங்கள், விட்டு விடாதீர்கள். 'முடியாது' என்ற பேச்சு
வேண்டாம்.
~ விவேகானந்தர் ~
2

பணிக்குழு ஆட்சி Bureaucracy
சுகன்யா சிவானந்தன்
19ஆம் நூற்றாண்டின் பிற்பட்ட காலப்பகுதிகளிலே அரசனின் தலை மையிலான ஆதிக்க அரசுகளின் கீழ் மக்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந் தனர். இதன் விளைவாக மக்கள் அடக்கியாளப்பட்டனர். இதிலிருந்து விடுபட நிகழ்ந்ததே பிரான்சியப் புரட்சி. இதன் பின் வந்த உலக யுத் தங்கள் கூட சமூகக் கட்டமைப்புக்களை குலைத்திருந்தன. எனவே சமூ கங்களின் ஒழுங்குகளை கட்டுப்படுத்த ஒரு சீர்திருத்த அமைப்பு தேவைப் பட்டது. இதன் விளைவாக வளர்ந்தது தான் பணிக்குழு ஆட்சியாகும். இந்தப் பணிக்குழு அமைப்புப் பற்றிய சிந்தனை மேலைப் புலங்களிலி (ருந்து பெறப்பட்டவை தான்.
இந்த பணிக்குழு என்பது நாட்டின் நிர்வாகம் சார்ந்தது. மனித னது ஆரம்ப காலத்தில் இருந்தே ஒருவித நிர்வாகத்துறையின் தாக்கம் மறைமுகமாகவோ நேரடியாகவோ இருந்து வந்துள்ளது.
சமூகம் தன்னளவிலே வளர்ந்து செல்ல அதன் தேவைகளும் அதி கரித்தன. இந்த தேவைகள் சரிவர நிறைவுசெய்யப்பட வேண்டுமானால் திட்டமிடலும் நடைமுறைப்படுத்தலும் அவசியமாக இருந்தது. இவ்வா றான தேவைகளே பணிக்குழுவின் தோற்றத்திற்கு வித்திட்டது.
ஒரு சமூகத்தின் சிறப்பான இயக்கத்துக்கு நிர்வாகம் என்பது அவ சியம். நிர்வகிப்பின் தரமே ஒரு சமூகத்தின் இருப்பினை உறுதி செய்கி றது. ஒரு நாட்டின் ஆதிக்க சக்தியாகவும் மனித நலனை ஊக்குவிக்கும் கருவியாகவும் நிர்வாகம் அமைகின்றது.
எப்போது மனிதன் கூடி வாழ ஆரம்பித்தானோ அன்றே நிர்வாகம் மலர்ந்துவிட்டது. இதிலிருந்து வேறுபடுத்தி பொதுநிர்வாகம் அரசு சார்ந்த துறையாக வளர்ச்சியுற்றது. அதாவது அரசின் செயற்பாடுகள் அதன் நடைமுறைகள் பொதுநிர்வாகம் என அழைக்கப்பட்டது. சமுதாயத்தில் எழும் பிரச்சினைகளைக் கவனித்தல், அதற்குப் பரிகாரம் தேடுதல் என் பன பொதுநிர்வாகத்தின் நோக்குகளாகக் காணப்பட்டன. மக்களாட்சி மலர்ந்து வருகின்றபோது பொதுப் பிரச்சினைகளை இனங்கண்டு அவற் றிற்குப் பொதுவான பரிகாரம் காணுவது உன்னதமான ஒரு நிலைப் LITLTGib.
இவ்வாறான ஒரு நிர்வாகத்தின் நிலையிலே பணிக்குழு என்பது முக்கிய இடத்தைப் பெறுகின்றது. பணிக்குழு அமைப்பு எனும்போது
3

Page 13
"குறிக்கோள்களை எளிதில் எட்டுவதற்குச் செய்யப்பட்டுள்ள ஒழுங்க மைப்பு” என்று பொருள் கொள்ளலாம்.
பொதுநிர்வாகத்திலே பல்வேறு தொழிற்பாடுகளும் கடமைகளை நிறைவுசெய்ய வேண்டிய ஒரு நிலை உண்டு. இதற்கென பல துறைகள் அல்லது அலகுகள் அமைக்கப்பெற்று பணியாட்களும் அமர்த்தப்பட்டிருப் பர். இந்த பணியாட்களுக்கான கடமைகள், பொறுப்புக்கள், உரிமைகள் என்பன சட்ட நியதிகளாக வகுக்கப்பட்டிருக்கும். இவை அனைத்தும் ஒன்றிணைந்ததே பணிக்குழு அமைப்பாகும்.
சமூகவியலினடியாக இந்த பணிக்குழு அமைப்புப் பற்றி நோக் கின், “பணிக்குழு ஆட்சி என்பது ஒவ்வொருவரினதும் ஆற்றலுக்கேற்ப பணிகளைப் பிரித்து, அவர்களது செயற்பாடுகளூடாக திறமையான பெறு (ug36061T figurgOT (p60sou(86) Quqigoto" - "Bureaucracy is an organizational model rationally designed perform complex tasks efficiently” என்றவாறு வரையறுக்ககின்றனர். இந்த பணிக்குழு அமைப்புப் பற்றிய சிந்தனைகளை முன்வைத்தவர்களுள் மக்ஸ் வெபர் (Max Weber) முதன்மை பெறுகிறார்.
இவர் பணிக்குழு அமைப்பின் உட்கூற்று பரிமாணங்களாக ஆறு அம்சங்களை இனங்காண்கிறார்.
01. Failissolid (Specialization):
மனித வாழ்வுக்கால வரலாறு மனிதன் தனது வாழ்வை உணவி லும், பாதுகாப்பிடங்களிலும் மையப்படுத்திக் கொண்டான். பணிக்குழு அமைப்பானது தனியன்களுக்குரிய தவிர்க்கமுடியாததும் சட்டபூர்வமானது மான சிறப்பினை மையப்படுத்தியது.
02. sasoissfor IgEoso soldi (Hierarchy of officers):
தனியன்களைச் செங்குத்து நிலைவடிவிலே ஒழுங்கமைத்து ஒவ் வொருவரும் நிறுவனங்களின் தலைமைத்துவத்தினால் - Higher ups” மேற்பார்வை செய்யப்படுவர்.
03, F.Lidseasib Suissoarsegi (Rules and regulations):
பண்பாட்டு மரபுகளை பணிக்குழு அமைப்பானது தக்க வைத்துள் ளது. செயற்பாடுகள் யாவும் பகுத்தறிவுக்குட்பட்ட சட்டங்களாலும் ஒழுங் குகளாலும் செயற்படுகின்றன.
84. Slogaafrir SuDrar Asiagoso isosold (Technical competence):
பணிக்குழு அமைப்பானது தமது நிர்வாகச் செயற்பாடுகளை மேற்
கொள்ள சில நுட்பமான ஆற்றல் திறமைகளை பயன்படுத்துகின்றது.
பணிக்குழு அமைப்பானது பொதுவாக தனது அங்கத்தவர்களது செயற்
14

பாடுகளின் திறமைகளினடியாகவே தன்னை எடைபோடுகிறது. இந்த தனி மனித சிறப்புத்துவமானது அவரவர்களால் பின்பற்றப்பட்டு வருகின்ற பண்பாட்டினடியாகவும், அவர்களது திறமைகளினடியாகவும் மிக நுணுக்க மான முறையிலே வேறுபடுத்தப்படுகிறது.
Os. Dafsissioni Fruits sairoD (Impersonality):
இங்கு தனிமனித உணர்வுகளுக்கும் மேலாக சட்டங்கள் முதன் மைப்படுத்தப்படுகின்றன. இந்த சட்டங்கள் தனது அங்கத்தவர் ஏனைய தனியன்கள் எல்லோரையும் சமநிலையில் ஒரே மாதிரியாகத்தான் நோக் குகிறது.
06. fuID,6Tepissingis 65 Liu TLso(Formal, Written communications):
முன்னைய புராதன காலங்களிலே பணிக்குழு எழுத்துருவில் மட் டுமே முக்கியப்படுத்தப்பட்டிருந்தது. பின்பு வந்த காலங்களில் ஒழுங்க மைக்கப்பட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தியதோடு அறிக்கைக ளையும் வெளியிட்டது.
இவ்வாறாக மக்ஸ் வெபர் பணிக்குழு அமைப்புப் பற்றி தெளிவுப டுத்தினார்.
கார்ல் மாக்ஸின் படி நோக்கின் பணிக்குழு அமைப்பினை உற் பத்தி மூலங்களினூடாக விளக்குகிறார். முதலாளித்துவ சமூக அமைப் பிலே உற்பத்தியின் அதிகாரம் ஆளும் வகுப்பினிடையே (ruling class) இருந்தது. எனவே நகரப் பணிக் குழு அமைப்பானது இவர்களை பிரதி நிதிப்படுத்தும் ஒன்றாகவே அமைந்தது. மாக்ஸியவாதிகள் பணிக்குழு அமைப்பினை முதலாளித்துவ சமூகத்துக்குரிய வளர்ச்சி கூறாகவே கண்
6T.
இவ்வாறான சமூகவியல் விளக்கங்களினூடு பொதுவாக நோக் கின், சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற அமைப்புக்கள் நிறுவப்படு கின்றன. இந்த அமைப்புக்களை நிர்வகிக்க, ஒரு குழுவினர் அமர்த்தப்ப டுகின்றனர். இவ் வாறு அமைப்புக்கள் உயிரூட்டத்துடன் தமக்குள்ளே சுமூகமாக செயற்ப டுகின்றன. அவை சமுதாயத்திற்கு பயனுள்ள வகை யிலும், மூல வளங்களுக்கு ஏற்பவும் செயலாற்றுகின்றன. இந்த அமைப் புக்களிடையே மேலிருந்து கீழாகவும், பக்கவாட்டாகவும் தொடர்புக ளுண்டு. நாட்டின் அல்லது அத்துறையின் அமைப்புக்கேற்ப அதிகாரங் கள் உச்சியிலே குவிந்திருக்கலாம். அல்லது மேலிருந்து கீழாகப் பகிர்ந் தளிக்கப்படலாம். இவர்களது அதிகார பலம் முக்கோண வடிவிலே வடி வமைக்கப்பட்டிருக்கும். இவர்களிடையே காணப்படுகின்ற தொடர்பாடல் கள் இந்த அமைப்புக்களது சிறந்த செயற்பாட்டுக்கும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் வழிவகுக்கும்.
இவ்வாறான அமைப்புக்களின் இயல்பையும் செயற்பாடுகள் മീ யும் ஹெர்பேட் சைமன் என்பவர் விளக்குகின்றார்.
S

Page 14
01. முதலிலே தமக்குள்ளே வேலைகளைப் பகுத்தும் வகுத்தும் கொள்
கின்றன.
32. நடைமுறைச் செயற்பாடுகளை வகுக்கின்றன.
03. ஈஸ்லா நிலைகளிலும் செய்தியைப் பரிமாறிக் கொள்கின்றன.
34. உள்டங்கற் பயிற்சியினை அளிக்கின்றன.
இந்தப் பணிக்குழு பற்றிய அணுகுமுறையில் இருவகையினை லியோனார்ட் வைற் என்பவர் முன்வைத்துள்ளார்.
அமைப்புக்கள் சட்டங்களால் வரையறை செய்யப்பட்ட வை என் றும், அமைப்பு என்ற அடிப்படையிலேயே அறியப்பட வேண்டும் என்பதா கும். அரசின் சட்டங்கள், நியதிகள் என்பவற்றால் அமைப்புக்கள் பல் வேறு தேவைகளுக்காக ஏற்பட்டன. அவை தொடர்ந்தும் சட்ட வரைய றைக்குட்பட்டே செயலாற்றுகின்றன. இது அமைப்பு - தொழிற்பாட்டு அணுகுமுறை என அழைக்கப்படுகிறது. இதில் அலுவலர்கள் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைப்புக்குட்பட்ட கடமைகளை புரிந்து கொள்கின்றனர். இதனைச் சட்ட அணுகுமுறை அல்லது நிறுவன அணுகு முறை என்று அழைத்தனர்.
ஆனால் அண்மைக் காலங்களில் சமூகவியல் அணுகுமறைகள் மனிதநேய அணுகுமுறைகளாய் முன்வைக்கப்படுகின்றன. பொது நிர்வா கத்தில் காணப்படும் அமைப்புக்கள் சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்ய ஏற்பட்டவை என்பதும் ஆட்சி அமைப்புக்கள் மனித இயல்புகளு டன் தொடர்புடையவை என்பதும் வலிறுயுத்தப்படுகிறது. மனிதநேய அணுகுமுறை நிர்வாகம் மனிதனுக்காக மனிதனால் ஆக்கப்பட்டது என்ற வாறு வெளிவந்ததாகும். நிர்வாகம் நிறுவமையப்படுத்தப்படும் போது மனித தொடர்புகள் அறுந்து விடுகின்றன. சட்டம் முதலிடம் பெறுகின்றது. மனித நேய அணுகுமுறை இவற்றைப் புறந்தள்ளி மனித உணர்வுகளுக்கு முக் கியம் கொடுக்கின்றன.
இவ்வாறான பணிக்குழு அமைப்பின் விருத்தி இன்றும் உலக ளாவிய ரீதியில் பரந்துபட்டிருக்கிறது. உலகின் எந்தநாடும் பெரும்பா லும் இவ்வாறான ஒரு ஆட்சி முறையையே நடைமுறைப்படுத்துகின்றன. இவ்வாறு நடைமுறைப்படுத்துவதால் நிர்வாகத்திற்கும் சமூகத்திற்குமான இடைவெளி குறைக்கப்பட்டு தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாக்கப் Ln G 6666öp60I.
இவை போன்ற அமைப்பின் மூலம் ஒரு நாட்டிலே அதிகாரப் பர வலாக்கலைச் செய்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் நாட்டின் முன் னேற்றம் துரிதம் காண இடமுண்டு. வளர்ச்சியடைந்த நாடுகளிலே பொது வாக இவ்வாறான அதிகாரப் பரவலாக்கங்களே அவர்களது வளர்ச்சிக் குக் காரணமாயமைகின்றன.
6

இலங்கையைப் பொறுத்தவரையிலும் பணிக்குழு அமைப்புக்கள் விருத்தியடைந்த நிலையிலே காணப்படுகின்றன. ஆயினும் நிர்வாக தலை மைகள் சரியான அதிகாரங்களோடு இயங்கத் தவறிவிடுகின்றன. மேலும் இங்கு இனம், செல்வாக்கு குழு, சாதி போன்ற முற்சாய்வெண்ணங்கள் இக் குழுக்களது சரியான செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டை யிடுகின்றன.
பணிக்குழு அமைப்பு என்பது ஒரு நிறுவனத்தை அல்லது நோக் கத்தை வெற்றியடையச் செய்வதற்குப் பெரும் துணையாயமைவது. ஆனால் இதனைச் சரியான வகையிலே ஒழுங்கமைத்து செயற்படுத்து வது இன்றியமையாதது.
உசாத்துணைகள்
1. Haralambos M. and Heald R.M. - Sociology, Themes and
Perspective, Oxford University Press, New Delhi, 1992.
2. John J. Macions - Sociology, Poentile Hall, Inc. Asimon and
Schustes Company, 1995.
அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன் கண்விடல்
~ திருவள்ளுவர்

Page 15
மனித உரிமைகள் Human Rights
அருட்திரு அ.இ.பேனாட் dyperiregleouf
கடந்த சில வருடங்களாக, இலங்கையில் பயங்கரவாதத்தின் தாக்கம் அளப்பரியது: எதேச்சையாகக் கைது செய்தல், சட்டத்திற்குப் புறம்பாகக் கொலைசெய்தல், காணாமற்போதல், கற்பழிப்பு, சித்திரவதை, அநீதியான முறையில் தடுத்துவைத்தல், சட்டத்திற்கு முன் சகலரும் சமன் என்பது அலட்சியம் செய்யப்படுதல், நீதி விசாரணை பெறுவதற்கு மறுப்பு, தடுப்பு முகாம்களிலிலும் சோதனைச் சாவடிகளிலும் கேவல மான முறையில் நடாத்தப்படுதல், நடமாடுவதற்கு வதிவிடத்தை தெரிவு செய்வதற்கு, தொழிலில் ஈடுபடுவதற்கு, ஒன்றுகூடுவதற்கு, கருத்து வெளி யிடுவதற்கு தடைகள் போன்ற பலவித மனித உரிமை மீறல் கொடுமை கள் பெருகியுள்ளன.
இந்த நிலைப்பாட்டின் பின்னணியிலேயே உரிமைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
அகில உலக மனித உரிமைகள் பிரகடனம்
இற்றைக்கு 51ஆண்டுகளின் முன், 1948.12.10இல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதுதான் “அகில உலக மனித உரிமைகள் பிரகடனம்.” இந்த ஆவணத்தின் முன்னுரை யில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று “அகில உலக மனித உரிமைகள் பிரகடனம் 1948-12-10இல் ஐக்கியநாடுகளின் பொதுச்சபையால் எதிர் வாக்கு ஒன்றுதன்னும் இன்றி ஏற்கப்பட்டது. ஒழுங்கமைக்கப்பட்ட சர்வ தேச சமூகமான ஐ.நா. தன் உறுப்பு அரசுக்களால் வரையப்பட்டு அங்கீ கரிக்கப்பட்டு ஏற்கப்பட்ட இப்படியான ஒரு ஆவணத்தை வரலாற்றில் முதன்முறையாகக் கொண்டுள்ளது.”
இதில் வரையப்பட்டுள்ள மனித உரிமைகள் யாவை என்று பார்க் குமுன், இதனுடைய முன்னோடிகளாகக் கருதப்படும் சில ஆவணங்க ளின் - தனி நாடுகளால் ஆக்கப்பட்ட ஆவணங்களின் சிறப்பியல்புகளைப் பார்ப்பது பயனுள்ளதாயிருக்கும்.
சில "முன்னோடிகள்"
1688ஆம் ஆண்டில் புதிதாக உருவாகிய பிரித்தானிய பாராளு
மன்றம் வரைந்த “உரிமைகள் மசோதா”, இன்றைய சாசனங்களின்
முன்னோடியாகக் கருதப்படுகிறது. இம் மசோதா ஆக்கப்பட்டதன் கார
ணம் முக்கியமானது. பிரித்தானியாவை பலகாலமாக ஆண்டுவந்த ஸ்ரி
8

யூவட் வம்சம் தொடர்பாக, இது “நியாயமானதா?” என்ற சவால் மக் களால் விடுக்கப்பட்டது. இச்சவாலையடுத்து 1642-51ஆம் ஆண்டுகளில் உள்நாட்டுக் கலகமும், 1688இல் "இரத்தம் சிந்தாத’ புரட்சியும் இடம் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றம் ஏற்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, உலகின் வேறு பகுதிகளிலும் உள்நாட்டுக் கலகங்கள், புரட்சிகள் இடம்பெற்றன. பிரான்சு நாட்டில் வரம்பிலா முடி மன்னரின் ஆட்சிக்கெதிராகவும், அமெரிக்காவிலிருந்த பிரித்தானிய குடி யேற்ற நாடுகளில், பிரித்தானியாவின் மாற்றாந்தாய் ஆட்சிக்கெதிராகவும் புரட்சிகள் ஏற்பட்டன. இவ்வாறு, பிரான்சு நாட்டில் 1789ஆம் ஆண்டில் “மனிதனின் உரிமைகளினதும், குடிமக்கள் உரிமைகளினதும் பிரகட னம்” என்ற ஆவணமும், அமெரிக்காவில் “சுதந்திரப் பிரகடனமும் உரி மைகள் மசோதாவும்” என்ற ஆவணமும் அமைக்கப்பட்டன.
இவ்விரு ஆவணங்களப் பற்றியும் நாம் அவதானிக்க வேண்டிய சில முக்கிய கருத்துக்கள் உள்ளன.
(1) புரட்சிக்காரரை என்னென்ன விழுமியங்கள் தூண்டி வழி நடத்தி னவோ, அவற்றையும் அவர்கள் அந்த ஆவணங்களில் பொறித்து வைத் தனர். (உ+ம்: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்)
(2) சமகால மனித உரிமைச் சட்டங்கள்’ என்று நாம் கணிக்கக் கூடிய கோட்பாடுகள் முதன் முறையாக இங்கே காணப்படுகின்றன. இக் கோட்பாடுகளாவன,
(அ) உரிமைகள் உள்ளார்ந்தவை. பிறரொருவரல்ல அவற்றை அவனுக்கு வழங்குவது. ‘மனிதன்' என்ற காரணத்தாலேயே அவன் அவ்வுரிமைகளை உடையவனாயுள்ளான்.
(ஆ) உரிமைகள் பராதீனப்படுத்தப்பட முடியாதவை.
(இ) சட்டத்தின் ஆட்சி அதாவது, உரிமைகள் கோருவோரி டையே முரண்பாடுகள் ஏற்படுமிடத்து, நீதியான சட்டங்கள் மூலம் அவை தீர்க்கப்படவேண்டும்.
(ஈ) முடியரசனொருவன் சர்வாதிகாரத்துடன் ஆட்சி செய்யும் போது, அவன் நினைத்ததே சட்டம், அவர் வழங்க விரும்பியதே உரிமை. இத்தகைய கோட்பாட்டுக்கு முற்றும் முரணானவோர் கருத்தை முன்வைக்கின்றனர் பிரான்சு, அமெரிக்க புரட்சிக்காரர். மனித உரிமைகள் உள்ளார்ந்தவை என்ற முதன்மை விதியை ஆணித்தரமாக மொழிந்து 'மனித உரிமை ஆவணங்களை தமது அரசியல் யாப்பிலேயே பொதிந்து, ஓர் அசையாத இடத்தை அவற்றிற்கு உறுதிப்படுத்திக் கொண்டனர்.
9

Page 16
அகில உலக மனித உரிமைகள் பிரகடனம் மேற்கூறப்பட் சிறப்பியல்புகளிைத் தழுவிக்கொண்டது. இவ்வாறு, பிரகடனத்தின் நோக் கங்களில் ஒன்று பின்வருமாறு வரையப்பட்டுள்ளது: “மானிட குடும்பத் தின் சகல உறுப்பினருடையவும் இயற்கையாயகப் பெறப்பட்ட மாண்ை யும், சமமான, பராதீனப்படுத்தப்பட முடியாத உரிமைகளையும், அங்கீக ரிப்பதே உலகில் சுதந்திரம், நீதி, சமாதானம் ஆகியவற்றின் அத்திவா ரம் என்பதாலும்.”
ஆளும் அதிகாரத்தைத் தாங்கியுள்ளவர்கள் அநியாயமான சட்டங் களை ஏற்படுத்தும்போது, மனித உரிமைகள் மிதிக்கப்படுகின்றன, அதை எதிர்த்து கிளர்ச்சிகள் எழுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும் என்பது பிரகடனத்தின் இன்னொரு காரணம்: 'மனித உரிமைகள் மட்டில் கவன மற்றும், அலட்சியமாகவும் இருந்ததன் விளைவாக, மனுக்குலத்தின் மனச் சாட்சியை வெட்கப்பண்ணுமளவுக்கு அநாகரிகச் செயல்கள் இடம்பெற்ற தாலும். கொடுமைக்கும் அடக்கு முறைக்கும் எதிராக இறுதித் தஞ்ச மாக மனிதன் கிளர்ச்சி செய்ய நிர்ப்பந்திக்கப்படாமலிருப்பதற்கு, சட்ட ஆட்சி மூலம் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதா லும்.” என்று மேலும் பிரகடனத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது.
மேலே தரப்பட்ட குறிப்புகள், பிரகடனத்தில் வரையப்பட்டுள்ள உரிமைகளை மட்டுமல்ல, இலங்கையில் அவற்றின் நிலைபற்றிப் புரிந்து கொள்வதற்கும் உதவுவதாயுள்ளன.
இலங்கை 1978 அரசியல் யாப்பும் (இஅயா) அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனமும் (ம.உ.பி)
இலங்கை யாப்பில் அடிப்படை உரிமைகள் என்ற தலைப்பில் இவ் உரிமைகள் காணப்படுகின்றன.
1. சிந்தனை, மனச்சான்று, மதம் ஆகியவற்றின் சுதந்திரத்திற்கு ஒவ் வொருவரும் உரிமையுடையவர். (இ.அ.யா. உறுப்புரை 10; ம.உ.பி. உறுப்புரை 18,19) 2. எவரும் சித்திரவதைக்கோ, அன்றேல் கொடுமையான மனிதத்தன்மை யற்ற அல்லது இழிவான முறையில் நடத்தப்படுவதற்கோ தண்ட னைக்கோ உட்படுத்தப்படலாகாது. (இ.அ.யா.I; ம.உ.பி. 4) 3. சட்டத்தின் முன் சகலரும் சமமானவர்கள். மேலும் சட்டத்தின் சம மான பாதுகாப்பிற்கு உரித்துடையவர். (இ.அ.யா. 12(1), ம.உ.பி. 7) 4. எவரும் இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் அபிப்பிராயம், பிறப்பிடம் போன்ற எந்த அடிப்படையிலும் பாரபட்சத்திற்கு உட்ப டுத்தப்படலாகாது. (இ.அ.யா. 12(2); ம.உ.பி. 2) 5. சட்டத்தின் வழிமுறைகளுக்கு மாறாக எவரும் கைதுசெய்யப்படுத லாகாது. ஒருவர் கைது செய்யப்படுமிடத்து, அதற்கான காரணம் அவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். (இ.அ.யா. 13(1), ம.உ.பி.9)
20

கைதுசெய்யப்பட்ட நபர், சட்ட வழிமுறைக்கமைய நீதிமன்றத்தின் முன்னர் கொணரப்படல் வேண்டும். நீதிமன்றின் சட்டரீதியான பணிப் பின்றி அவர் மேலும் கைதியாக வைத்திருக்கப்பட முடியாது. (இ.அ. μΙπ. 13(2), ιD.Φ..ίi. 10
குற்றம் சாட்டப்பட்ட எவரும் தானாகவோ, சட்டத்தரணி மூலமோ நீதியான வழக்குக்கு முகம் கொடுக்க உரிமையுண்டு. (இ.அ.யா. 13(3); D.O.L. 10
தகுதிவாய்ந்த நீதிமன்றினால், சட்டவிழக்கு முறைக்கு அமைவாகத் தவிர, வேறெந்த முறையிலும் மரண தண்டனையோ, மறியல் தண்டனையோ வழங்கப்பட முடியாது. இ.அ.யா. 13(4); ம.உ.பி. 3) (குறிப்பு: ம.உ.பி 3 கூறுவது, "உயிர்வாழ்தல், சுதந்திரம், சுய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு ஒவ்வொருவரும் உரிமையுடையவராவர்.)
ஒருவர் குற்றவாளியென நிரூபிக்கப்படும் வரை, அவர் நிரபராதியென ஊகிக்கப்படுவதற்கு உரிமையுண்டு. (இ.அ.யா. 13(5), ம.உ.பி. 11(1)
ஒருவர் ஒரு செயலைப் புரியும்போது, அந்த வேளையில் அது ஒரு குற்றம் அல்ல என்றால், பிறிதொரு வேளையில் அச்செயலுக்காக அவர் குற்றம் சாட்டப்பட முடியாது. மேலும், எந்தக் குற்றத்திற்கும், அது இழைக்கப்பட்டபோது பொருத்தமாயிருந்த தண்டனையை விடக் கனமான தண்டனை வழங்கப்பட முடியாது. இ.அ.யா. 13(6), ம.உ.
5. 11(2)
ஒவ்வொரு பிரஜைக்கும் பின்வரும் உரிமைகள் உண்டு. (a) பேச்சு, மற்றும் கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம் (b) அமைதி முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் (c) ஒருங்குசேருவதற்கான சுதந்திரம். (d) ஒரு தொழிற்சங்கத்தை அமைக்கவும், சேரவும் சுதந்திரம். (e) மதத்தை தனியாகவோ, கூட்டாகவோ கடைப்பிடிப்பதற்கான
சுதந்திரம். (f) தனது சொந்தக் கலாசாரத்தை அனுபவிக்கவும், மேம்படுத்தவு
மான சுதந்திரம். (g) சட்ட ரீதியான தொழிலில் ஈடுபடுவதற்கான சுதந்திரம். (h) இலங்கையில் எங்கும் நடமாடுவதற்கும், வதிவதற்கும் சுதந்தி
JLD. (i) இலங்கைக்கு வெளியே சென்று, திரும்பிவருவதற்கான சுதந்திரம்.
இ.அ.யா. 14(1) ம.உட்பி 19, 20, 234), 23(1), 27, 13)
21

Page 17
வரையறைகள்
மேற்படி உரிமைகள் தொடர்பான நடைமுறையைப் பொறுத்த வரையில் வரையறைகள் உள்ளன. 'பிரகடனத்தின் உறுப்புரை 29(2) இல், “ஏனையோரின் உரிமைகளைப். பாதுகாக்கவும், ஒரு ஜனநாயக சமூகத்தின் ஒழுக்கசீலம், பொது ஒழுங்கமைதி, பொதுநலம்' ஆகிய நியாயமான தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகவும். சட்டத்தால் நிர் ணயிக்கப்படும் வரையறைகள்” விதிக்கப்படலாம்.
இலங்கை யாப்பின்படி, 10, 11, 12, 13, 14 ஆகிய உறுப்புரைகள் வரையறுக்கப்படலாம். (இ.அ.யா. (15) உறுப்புரை 15(1)இன்படி, உறுப்பு ரைகள் 13(5), 13(6) ஆகியவை தேசிய பாதுகாப்பின் நிமித்தம் சட்டத்தினால் விதிக்கப்படும் வரையறைகளுக்கு உட்பட்டவை. இங்கு "சட்டம்” என்பது அவசரகாலச் சட்டத்தையும் உள்ளடக்கும். இதன் வழி, சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஒரு நபர், குற்றவாளி என நிரூ பிக்கப்படும் வரை சுற்றவாளியெனக் கருதப்பட வேண்டும் என்ற உரி மைக்கு மாறாக, தான் சுற்றவாளியென நிரூபிக்கும் வரை குற்றவாளி யெனக் கருதப்பட முடியும். இன்னும், கடந்த காலத்தை உள்ளடக்கும் பயன்கொண்ட சட்டங்களும் உருவாக்கப்படலாம். ஒரு குற்றம் இழைக் கப்பட்ட காலத்தில் சட்டம் விதித்த தண்டனையைவிட அதிக கனமான தண்டனை விதிக்கப்படலாம்.
1994ஆம் ஆண்டு (இல4) அவசரகாலச் சட்டத்தின் இல 43, 44 இன் பிரகாரம், இறந்த ஒரு நபரின் சடலம், அரச படையினருக்கும், அர சுக்கு எதிராகப் போரிடுபவர்க்குமிடையே நிகழ்ந்த மோதலில் கொல்லப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுமிடத்து, பொலீஸ் உயர் அதிகாரி (ஐ. ஜீ.பீ.) அல்லது பிரதி ஐ.ஜீ.பீ. அச் சடலத்தை உறவினரிடம் ஒப்ப டைக்கலாம். அன்றேல் தேசிய பாதுகாப்பையோ பொது ஒழுங்கமைதி யையோ முன்னிட்டு தாமே அதைப் பொறுப்பெடுக்கலாம். இந்த வரைய றையின் பிரகாரம், மோதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று “கருது வது” மட்டில் நேர்மையினம் இருக்குமென்றால், இது பயங்கர விளை வைத் தரும். உதாரணமாக, சித்திரவதைக்குட்படுத்திக் கொல்லப்பட்ட ஒருவரின் சடலமும் அவ்வாறே கருதப்பட்டு”, எவ்வித தடயமுமின்றி அழிக்கப்படலாம்: பலியாகியவருக்கும் நீதி கிடைக்காது, குற்றவாளியும் நீதிக்குத் தப்பித்துவிடுவார்.
இவ்வாறே, பயங்கரவாதத் தடைச் சட்டத்திலும், குற்றமற்ற குடி மக்கள் ஐயத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்கும், இது தொடர்பான பல மனித உரிமை கள் மறுக்கப்படுவதற்கும் இடமுண்டு.

1997ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான அரசாங்க
23(8sorsosorassír
இந்த ஆவணத்திலும் அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும், அவற்றின் வரையறைகளும் அத்தியாயம் 3இல் வரையப்பட்டுள்ளன. இது ஏற்றுக்கொள்ளப்பட்டு அமுல்செய்யப்படுமானால், தற்போதிருக்கும் நிலை பின்னொரு காலத்தில் மீளவும் நிகழாது என்று கூறுவதற்கு உத் தரவாதமில்லை.
அத்தியாயம் 2, பெளத்த மதம் என்ற தலைப்பைக் கொண்டது. இதில் உறுப்புரை 7(1) இன்படி "பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணிவளர்த்திலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.” இது தொடர்பாக, அண்மையில் செய்மதி மூலமாக ஜனாதிபதியுடன் ஒழுங்கு படுத்தப்பட்ட பேட்டி ஒன்றில் யாழ். பிரமுகர் ஒருவர் பின்வரும் கேள் வியை எழுப்பினார். 1972ஆம் ஆண்டுவரை அமுலில் இருந்ததாகிய சோல்பரி அரசியல் யாப்பின் 29ஆம் உறுப்புரை, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்து “ஒரு சமூகத்திற்கோ மதத்திற்கோ வழங்கப் படாத முன்னுரிமையோ சலுகையோ இன்னொரு சமூகத்திற்கோ, மதத் திற்கோ வழங்கப்படலாகாது” என்று ஆணித்தரமாகக் கூறியது. பெளத்த சிங்கள பேரினவாதத்தின் காரணமாக 1972ஆம் ஆண்டு யாப்பிலிருந்து அது நீக்கப்பட்டு "தனிச்சிங்களம்” என்ற கொள்கை யாப்பில் பொறிக்கப் பட்டது. இப் பேரினவாதமே நாட்டின் பிரச்சினைகளை வளர்த்ததென்றால், அப்படியான ஒரு சலுகையை வழங்கும் ஆலோசனை எவ்வாறு பிரச்சி னையைத் தீர்த்து சமாதானத்தைக் கொண்டுவர வழிவகுக்கும்?”
இக் கேள்விக்கு ஜனாதிபதி அளித்த பதில், “நான் முதலில் முன் வைத்த ஆலோசனைகளில் அது இடம்பெறவில்லை. பின்னர் சில கார ணிகளால் அது புகுத்தப்பட்டது.”
இதிலிருந்து பெளத்த சிங்கள பேரினவாதம் இன்னும் எத்தகைய பலம்வாய்ந்த சக்தியாக இருக்கிறதென்பது உணரப்படலாம். யாப்பு எவ் வளவு அழகாக வரையப்பட்டாலும், சிறுபான்மையினரின் உரிமைகள் எவ்வளவுக்கு வரையறுக்கப்படலாம் என்பதையும் நாம் உணர்ந்து கொள் 66.
நிறைவுக்குறிப்பு
பல ஆண்டுகளாக, இலங்கையின் மனித உரிமைகள் மட்டிலான
சாதனை வெட்கத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. கிளர்ச்சியாளர்
கள், "அகில உலக மனித உரின்மகள் பிரகடனம் கூறுவது போல்,
கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் கடைசித் தஞ்சமாக
கிளர்ச்சி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனரோ என்ற ஐயம் எழுகின்றது.
மறுபுறம், அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின்
23

Page 18
வரையறைகள்’ என்ற போர்வையில் அரச படையினரின் அத்துமீறல் களை நோக்கும்போது, அச் சட்டங்கள் பயங்கரவாதத்தை தடைசெய்கின் றனவா? வளர்கின்றனவா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது.
இனரீதியில் பாகுபாடிருக்கும்வரை, இலங்கையில் மனித உரிமைக ளின் தற்போதைய நிலை முன்னேற்றமடையும் என்று கூறமுடியாது. சக லரும் சமமான மனித மாண்புடையவர் என்று ஏற்றுக்கொள்ளும் மனப் பாங்கு வளர்க்கப்பட வேண்டும். மனித உரிமைகளைப் பேணிப் பாது காப்பதில் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும். மத வழிபாட்டுத் தலங்கள், சமூக அமைப்புகள், கல்வி நிலையங்கள் இப்பணிக்கு முன் னுரிமை வழங்கவேண்டும். யாழ். பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை யில் “மனித உரிமைகள் துறை” ஒன்றை ஆரம்பித்து, இவ்விடயம் பற் றிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
“மானிட குடும்பத்தின் சகல உறுப்பினருடையவும் இயற்கையா கப் பெறப்பட்ட மாண்பையும், சமமான, பராதீனப்படுத்த முடியாத உரி மைகளையும் அங்கீகரிப்பதே உலகில் சுதந்திரம், நீதி, சமாதானம் ஆகி யவற்றின் அத்திவாரம்’ (ம.உ.பி. முன்னுரை)
உசாத்துணைகள்
1. ஐ.நா. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்,1948. 2. அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான அரசாங்க ஆலோசனைகள்,
1997. − 3. Sighart Faul-The International Law of Human Rights, Oxford
University Press, 1983. 4. Democratic Socialist Republic of Sri Lanka, 1994 -
Emergency (Miscellaneous Provisions and Powers) Regulatibns, No.4 of Colombo, 1994. 5. The Nadesan Centre - Arrest and Defention under the current Emergency Regulations, Colombo, March, 1997.
ஊர் முழுவதும் எதிர்த்தாலும் உரைக்க விரும்பியதை உரைக்க அஞ்சாதவன் உத்தமமான மனோதைரியம் உடையவன்.
- soti9lirsöGoor -
24.

அகதிகள் Refugees
(Upg. Jülq jürirgiöfənörfəzirgosm
உலகில் ஒவ்வொரு மனிதனும், குழுவும் அதிகரித்து வரும் சனத் தொகையின் விளைவாக தம் சுயதேவைக்காகவும், தன்னாதிக்கத்துக் காகவும் போராடிக் கொண்டிருக்கின்ற இன்றைய நிலையில் இயற்கை யின் கொடுமைகளான புவி நடுக்கம், வெள்ளம், புயல், எரிமலை வெடிப்பு என்பவற்றாலும் சர்வதேச, தேசிய, சமூக, அரசியல், பொருளாதாரக் கார ணிகளாலும் மக்கள் தம் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர வைக் கப்படுகின்றனர். இவ்வாறான இடம்பெயர்ந்த மக்களை “அகதிகள்” எனக் கொள்ளலாம். இவ்வாறு இன்று பல்வேறு நாடுகளிலும் மக்கள் அகதிக ளாக்கப்படுகின்ற நிலை, தொகை அதிகரித்து வருகின்றது. இருபது வருடத்துக்கு முன்பு உலக அகதிகளின் தொகை 2.5 மில்லியனாக காணப்பட்டது. 1980களில் இத் தொகை 8.2மில்லியனாகவும் தற்போது !!!!!!!!!းမျိုးမြို့နှီ"!!!!! இன் கணிப்பின்படி 16மில்லியனுக்கு மேலாக அதிக
த்துள்ளதாக கூறப்படுகின்றது.
அகதிகள் என்பதற்கு ஏற்கக் கூடியதும் பொருத்தமான வரை விலக்கணமோ, அல்லது தெளிவான விளக்கமோ இன்னும் கொண்டு வரப்படவில்லை. ஆரம்பத்தில் தாய்நாடுகளில் நடந்த சம்பவங்களினால் அகதிகள் தோன்றினர். முதலாம், இரண்டாம் உலகப் போரிற்குப் பின்பு தான் அகதிகள் வெளியேற்றம் என்பது தொடர்ந்து வருகின்றது. முத லாம் உலகப் போரின் விளைவாக 8இலட்சம் ரஷ்சியர்களும், 10இலட் சம் ஆர்மினியர்களும் அகதிகளாக வெளியேறினர். இந்த நிகழ்வே அகதிகள் வரலாற்றின் ஆரம்ப கட்டம் எனலாம். இதன் பின்னர் தான் ஒரு வெளிப்பாடாக 1951இல் மகாநாடு ஒன்று கூட்டப்பட்டது. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரலாயம் (U.N.H.C.R) தாபிக் கப்பட்டது. இதன்படி அகதிகளுக்கான சட்டக்கோவை ஒன்று வெளியி டப்பட்டது. இதன் பின்னரே “அகதிகள்” (refugees) என்பதற்கான விளக் கம் முன்வைக்கப்பட்டது.
1951இல் நிறைவேற்றப்பட்ட சட்டக்கோவையின் பிரகாரம் யூ.என். ஏஜ்.சி.ஆர். அகதி என்பதற்கு வரைவிலக்கணங்களை வெளியிட்டது. “ஒருவர் அல்லது அது சார்ந்த குழுக்கள் தம் மீது ஒரு அரசாங்கத்தால் அல்லது ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் தமது உயிருக்கும், சுதந்திரத்துக்கும் அச்சுறத்தல் ஏற்பட்டதாக அல்லது ஏற்படுவதாக கருதி வாழும் நாட்டைவிட்டு வெளி யேறி இன்னொரு நாட்டுக்கு புலம் பெயர்ந்தால்" அவர்களை அகதிக ளாக கருதலாம்.
25

Page 19
நமது தாய்நாட்டில் குறிப்பிட்டதொரு நபரின் இனம், மதம், சாகி யம், சமூகம் அல்லது அரசியல் அபிப்பிராயம் நிமித்தமாக ஆபத்து வருகின்ற அத்தாட்சியின் பேரில் உண்மையாக பயப்படுகிறவர்கள் அக தியாக இருப்பர். அகதிகளுக்கான ஐக்கிய அமெரிக்க குழு (VSCR) “பாதுகாப்பையும் உதவியையும் அல்லது இரண்டிலொன்றை நாடி நிற் கும் ஒருவர் அல்லது ஒரு குழுவினர் அகதிகளாக கருதப்படலாம்” என்று வரையறை செய்துள்ளது. இவ் வரைவிலக்கணம் அகதிகளுக் கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தின் கருத்துக்களை விட சற்று நெகிழ்வானதும், விரிவானதுமாகும். இதன்படி தமது சொந்த நாட் டுக்குச் சென்றால் தம்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம், தாம் வாழ்ந்த நாட்டில் நிரந்தர அமைதி ஏற்படாமை என்பன அடங்குவ தாக கொள்ளப்படுகின்றது.
இதனை விட இன்னும் நெகிழ்ச்சியான வரைவிலக்கணங்களும் உண்டு. இவ் வரைவிலக்கணங்கள் அகதிகள் சம்பந்தமான சகல சட் டம் மற்றும் சம்பிரதாயபூர்வமான வன்முறைகளையும் கருத்திற்கொள் ளாத ஒரு மனிதனை அல்லது அவனது குழுவை மட்டுமே உத்தேசித்து அகதிகளாக அடையாளம் காண முயல்கின்றது. இவற்றில் ஒன்றுதான் "சந்தர்ப்பங்கள் காரணமாக வாழ்விடங்களை விட்டு ஓடி ஒளிக்கும்படி நிர்ப்பந்திக்கப்டுபவர்கள் அகதிகள்” ஆக கருதப்படுவர் எனக் கூறுகின் றது. இத்தகைய விரைவிலக்கணங்களைத் தான் தற்போதுள்ள சர்வ தேச அகதிகள் நிலைமைகளை சமூகவியல் ரீதியாக உடன்பாட்டுக் குள் கொண்டு வருவனவாகத் தெரிகின்றது.
A Refugee is above all a vietin. "A refugee as a person who owing to well founded fear of persecution for reason of race, religion, nationality membership of a particular social group or political opinion is outside the country of his nationality and is unable or owing to such fear is unwilling to avail himself of the protection of that Country.”
இவ் வரைவிலக்கணத்தின் மையக்கருத்து பாதுகாப்பேயாகும். இன்னொரு வகையில் கூறும்போது அடிப்படைச் சுதந்திரம் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்படுகின்ற சகலரும் அகதிகளாக வரையறுக்கப் படுவார்கள். இவ் வரைவிலக்கணத்தின் மையக்கருத்தின் படி குறிப்பிட்ட நாட்டின் பிரஜை ஒருவருக்கு அந்நாட்டின் அரசாங்கம் வழங்க வேண்டிய பாதுகாப்பு இல்லை என்பதனால் சர்வதேச சமூகத்திடம் பாதுகாப்பை வேண்டி நிற்கும்போது குறிப்பிட்ட நபர் “அகதி” என்ற வரையறைக்குள் நோக்கப்படுகின்றார்.
அகதிகள் என்பது பற்றி அங்டாட் வரைவிலக்கணப்படுத்தும் போது "சம அளவான தகுந்த உரிமைகளும் வாய்ப்புக்களும் சொந்த நாடுக ளில் வழங்கப்படாமல் வெளியேறும் மக்களே அகதிகள்’ எனப்படுவர் என்கின்றார்.
26

இவ்வாறான வரைவிலக்கணங்கள் 1951ஆம் ஆண்டின் அகதிகள் தொடர்பான சர்வதேச சட்டக் கேள்வையின் பிரகாரம் கூறப்பட்டு வந்த போதும், அகதிகள் என்பதை முழுமையாக வரைவிலக்கணப்படுத்த முடி யவில்லை. வேறுவகையான காரணிகளும் அகதிகள் வெளியேற்றத்திற்கு காரணமான பொழுது வரைவிலக்கணங்களையும் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டியதொரு அவசியம் ஏற்பட்டது. இதற்கமைய 1967 ஜனவரி 31 இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூடி புதிய தீர்மானங்களை நிறை வேற்றியது. இத் தீர்மானங்கள் 1967 ஒக்ரோபர் 4இல் நடைமுறைக்கு வந்தது. புதிய தீர்மானங்களின் படி U.N.H.C.R. “ஒருவரை கைச்சாத் திடுவதற்கு ஒரு நாடில்லாத ஒரு நபரை', அகதிகளாக ஏற்றுக்கொள்ள (pl.9 up.
இனம், மதம், சாகியம் போன்ற காரணங்களினால் புறக்கணிக்கப் பட்டு ஒரு குறித்த குழுவின் அங்கத்தவர்கள் அந்நாட்டில் துன்புறுத்தப் படும் போது அவரது சொந்த நாடு வழங்கும் பாதுகாப்பை பெறவிரும்பா மலும், அல்லது அந்நாட்டில் குடியுரிமை பெறாமல் வெளியே இருப்ப தும், மீண்டும் தனது நாட்டிற்கு திரும்பிப் போக விருப்பமில்லாது இருப்ப வரே "அகதி” எனவும் வரைவிலக்கணப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
அகதியாக இடம்பெயர்ந்த ஒருவர் தான் புகலிடம் பெற்ற நாட் டின் சட்டதிட்டங்களிற்கேற்ப நடக்க வேண்டும். தான் புகலிடம் பெற்ற எந்த ஒரு நாட்டிற்கு எதிராக ராஜதந்திர துரோக நடவடிக்க்ைகளிலும் ஈடுபடக் கூடாதென கேட்கப்படுகின்றார். இவ்வாறு சர்வதேச அகதிகள் தொடர்பான சட்டமூலம் சர்வதேச நீதிமன்றத்தின் சட்டத்தின் சரத்து 382ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளது. அகதிகளுக்கான சட்டம், சர்வ தேச வழக்கம், சர்வதேச சம்பிரதாயங்கள், பொதுவான சட்டக்கோட்பா டுகள் போன்றவற்றினை உள்ளடக்கியுள்ளது.
1951இல் அகதிகள் தொடர்பான தீர்மானங்களை U.N.H.C.R. திருத்தி அமைத்துக் கொண்ட விடயங்களில் முக்கியமான மூன்று அம் 3Fshj856T EL 3585LJLJL. L. 60T.
1) அரசியல் ரீதியற்ற முறையில் அன்றி மனிதாபிமான முறை
யில் அகதிகள் நோக்கப்படல் வேண்டும். 2) அகதிகளுக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்படல் வேண்
(6b. 3) அகதிகளுக்கு மாத்திரமல்லாது குடியகல்வு நபர்களுக்கும்
பாதுகாப்பும் உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.
அகதிகள் உரிமைகளைப் பாதுகாப்பது, அவர்கள் பராமரிப்பு போன்றவற்றிற்கும் இது தொடர்பான நடைமுறைகளை U.N.H.C.R. வகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதிாகும்.
அகதிகள் எவ்வகையில் நோக்கப்பட வேண்டும் என்பது தொடர் பாக அண்மைக்காலங்களில் வேறுபட்ட விளக்கங்கள் முன்வைக்கப்படு 27

Page 20
கின்றன. அண்மையில் அகதிகளை சமூகவியல் அகதிகள், சட்டரீதியான் அகதிகள் என வகைப்படுத்தியுள்ளனர்.
சமூகவியல் ரீதியில் நோக்கும் போது சொந்த நாட்டை அல்லது சொந்த இடத்தைவிட்டு வேறு ஒரு நாட்டிற்கு இடம்பெயர்கின்ற அல் லது தஞ்சம் கோருவதைக் குறிக்கும். இது இயற்கைக் காரணிகளாலும் ஏற்படலாம்.
“சட்ட ரீதியான அகதி’ எனப்படுபவர் ஒரு நாட்டின் அரசியல் குழப்பம், அரசியல் மாற்றம், அன்னிய ஆதிக்கம் போன்ற காரணிக ளால் நாட்டைவிட்டு வெளியேறும் நிலையினைக் குறிக்கும். சட்டரீதி யான அகதி என்பவன் மேற்குறிப்பிட்ட காரணிகளால் பாதிக்கப்படும் போது அல்லது அதனால் ஏறிபடும் தொந்தரவுக்கு பயப்படும்போது, அல் லது தேசிய ரீதியான பாதுகாப்பு இல்லையெனக் கருதும்போது சட்ட ரீதியான அகதி என்ற நிலைக்கு உட்படுகின்றான்.
சமகால குடியகல்வுகளையும் அதன் வேகமாக வளர்ந்துவரும் தன்மையினையும் சிக்கலான தன்மையினையும் பகுத்தாய்வு செய்ய முயன்ற பொருளாதார விமர்சகர்கள் அகதிகளை
1) பொருளாதார அகதிகள்
2) அரசியல் அகதிகள் என இரண்டு பிரிவாக வகைப்படுத்தியுள்ளனர். குறிப்பிட்டதொரு நாட் டின் வறுமை காரணமாகவும், குறைந்த உழைப்பு, குறைவான சம்பளம், வேலையின்மை வாழ்க்கைத்தரம் குறைவு, மேலைத்தேச நாகரிகத்தின் மேலான கவர்ச்சி என்பவற்றின் காரணமாக வேலைவாய்ப்பு தேடிச் செல்கின்ற இடம்பெயர்வாளர்களை, “பொருளாதார அகதிகள்” என வரை விலக்கணப்படுத்தினர். ஆரம்ப காலங்களில் இவ்வாறான பொருளாதார அகதிகளை மேற்கு நாடுகள் வரவேற்ற போதும் சமகால நிகழ்வுகளை அவதானிக்குமிடத்து அவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதைக் காண லாம். ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார அகதிகளுக்கெதிரான "மொட் டையர் இயக்கம்” இயங்கி வருவது இங்கு சுட்டிக் காட்டத்தக்கதொன் . றாகும்.
அரசியல் அகதிகள் எனப்படுவோர் உள்நாட்டு அரசியல் குழப் பம் அரசியல் பொருந்தாமை காரணமாகவோ அல்லது இன, மத வர்க்க பிணக்குகள் காரணங்களாளோ வேறு நாட்டுக்கு குடியகல்கின்ற அகதிக ளைக் குறிக்கும். குறிப்பிட்ட ஒருநாட்டின் பெரும்பான்மை இனம் அந் நாட்டின் சிறுபான்மை இனத்தை அச்சுறுத்தும் போது அச்சுறுத்தப்பட்ட இனம் தமக்கென வரையறுக்கப்பட்டதொரு தேசமின்றி இடம்பெயரும் நிலையிலும் அரசியல் ரீதியான அகதிகள் எனப்படுவர்.
இவ்வாறு அகதிகள் தொடர்பான பல வரையறைகள் காணப்படி னும் உலகில் இவர்களை இனம் காண்பது கடினமானதாகவே உள்ளது. 28

அகதிகள் என்ற அந்தஸ்த்தின் பேரில் இடம்பெயர்ந்தோரில் கணிச மான தொகையினர் ஆபிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தோராகவே காணப்படுகின்றனர். இவர்கள் அகதி அந்தஸ்து பெறும் போது சரியான காரணங்களைக் காட்டத்தவறும் நிலையில் எத்தகைய அகதிகள் என இனம்காண முடியாதுள்ளது. இலங்கையில் இருந்து மேற் குலக நாடுகளுக்கு இடம்பெயரும் பலர் பொருளாதார அகதிகளாகவே காணப்பட்டபோதும் இலங்கையின் உள்நாட்டு காரணங்களைக் காட்டி "அரசியல் அகதி” என்ற அந்தஸ்தினையே பெற்றுக்கொள்கின்றனர். மூன் றாம் உலக நாடுகளில் காணப்படும் உள்நாட்டு அரசியல் ஸ்திரமின்மை யும் குறைந்த வருமானமும் இவ்வாறான வெளியேறும் அகதிகள் எவ் வகையான அகதிகள் என இனம் காணமுடியாத நிலையில் அகதிகளை ஒரு பொதுவான எல்லைக்குள் நின்று பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்ளமுடியும்.
1) பொருளாதார அகதிகள் 2) அரசியல் அகதிகள் 3) இயற்கை அகதிகள் 4) கல்வி கற்ற அகதிகள்
தற்போதைய நிலையில் பொருளாதார அகதிகள் மற்றும் அரசி யல் அகதிகள் எண்ணிக்கையே கூடுதலாக காணப்படுகின்றது. 3ஆம் உலக நாடுகளில் ஓரளவு கல்வி அந்தஸ்த்தினைப் பெற்றுக் கொண்ட வர்கள் உயர் கல்வியின் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர் கின்றனர். இவ்வாறு உயர்கல்வி நோக்கில் இடம்பெயர்ந்தவர்கள் அந் நாட்டின் அந்நாடுகளின் பொருளாதார வசதிகளில் மயங்கி தொடர்ச்சி யாக அந்நாடுகளில் தங்கிவிடும் தொகையினர் “கல்வி கற்ற அகதிகள்” என்ற பிரிவினுள் கொண்டுவரப்படுகின்றனர்.
இயற்கைக் காரணங்களான புவிநடுக்கம், எரிமலை வெடிப்பு, சூறா வளி, வெள்ளம், வரட்சி என்பவற்றால் பாதிக்கப்படுகின்ற மக்கள் ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கு அல்லது வேறு நாட் டிற்கோ இடம்பெயரும் போது அவர்கள் “இயற்கை அகதிகள்" எனப்படு கின்றனர். இயற்கை அகதிகளின் வெளியேற்றம் ஒரு தற்காலிக வெளி யேற்றமாகவே கொள்ளப்படலாம்.
இவ்வாறாக அகதிகளை பல கோணங்களில் நோக்க முடிந்தா லும் பொதுவான ஒரு நோக்கில் அகதிகள் அந்தஸ்துப் பெறுவோர் எந்த வரையறைக்குள் இடம்பெறுகின்றார்கள் என்பது சிக்கலானதே. இன்று அகதிகளின் நலன்கருதி இயங்கும் நிறுவனங்கள் அமைப்புக்க ளின்படி அகதிகளை மூன்று நிலைகளில் வைத்து நோக்குகின்றனர்.
1) அகதிகள் 2) இடப்பெயர்வாளர்கள் 3) உள்வரவு தொழில் துறையினர் என்பவை அவையாகும்.
29

Page 21
சொந்த நாட்டைவிட்டு வெளியேறி இன, மத, சமூக தொடர்புகளின் பய முறுத்தல் காரணமாக தம் சொந்த நாட்டிற்கு திரும்பமுடியாதோர் “அக திகள்” என்று சொல்லப்படுவார்கள்.
இராணுவ பரவலாக்கம், ஆயுத மோதல், இராணுவ அச்சுறுத்தல் காரணமாக தமது சொந்த இருப்பிடங்களை விட்டு, இழந்து வெளியேறு வோர் அல்லது இருப்பிடங்களை விட்டு வெளியேறுவோர் சர்வதேச எல் லையைத் தாண்டாத போது உள்நாட்டு ரீதியாக "இடப்பெயர்வு” எனக் கொள்ளப்படும். சர்வதேச எல்லையைத் தாண்டும் போது இடப்பெயர்வு என்பது அகதிகள் வெளியேற்றமாக மாறுகின்றது எனக் கொள்ளலாம்.
தமது நாட்டிற்கு வெளியே பொருளாதார வளம் தேடும் நோக் கில் அல்லது உயர் கல்வி பெறும் நோக்கில் செல்லும் தொகையினரை "குடியுள்வரவு தொழில் துறையினர்” எனவும் கொள்ளப்படும். 1994ஆம் ஆண்டு கணிப்பின்படி U.N.H.C.R. அறிக்கையில் உலகில் 15மில்லியன் சனத்தொகையினர் அகதிகளாக உள்ளனர். உள்நாட்டு இடப்பெயர்வுக் குரியோர் 14மில்லியன் ஆகும். மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் 29மில்லியன் தொகையினர் உள்ளனர் என அவ் அறிக்கை தெரிவிக்கின்றது.
உலகில் சில நாடுகளை எடுத்து நோக்கும்போது வியட்னாமில் நீண்டகால யுத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதகமான விளைவுகள் வியட்னாமில் அகதிகளைத் தோற்றுவித்தது. பர்மா போன்ற இராணுவ ஆட்சி கெடுபிடி உள்ளநாடுகளில், மக்கள் இதிலிருந்து தப்புவதற்காக அகதிகளாக மாறும்நிலை காணப்படுகின்றது. இந்தியாவை எடுத்து நோக்கும்போது 1990ஆம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் பிரதேசம் இரா ணுவ பிரதேசமாக மாற்றப்பட்டதின் காரணமாக காஷ்மீர் வாசிகள் ஏறக் குறைய 1லட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்திலும் இதேவாறான நிலை காணப்படுகின்றது. இலங்கையில் 1983ஆம் ஆண்டு காலம் தொடக்கம் மக்கள் இடப்பெயர்வுகள் பெரும ளவில் நிகழ்ந்தமையைக் கூறலாம். 1985ஆம் ஆண்டுகாலப் பகுதி 1990 - 91ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெருமளவிலான மக்கள் அக திகளாக இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு அகதிகளாக சென்ற மையும் நோக்கத்தக்கது. 1996 ஒக்டோபர் மாத காலத்தில் வடபகுதி யாழ்ப்பாணத்தில் இருந்து ஏற்பட்ட மாபெரும் இடப்பெயர்வு வரலாற்று முக்கியமான இடப்பெயர்வாக கொள்ளப்படுகின்றது.
உசாத்துணைகள்
1. Handbook on proceduers & Criteria for Determing Refugees
Status, Geneva, 1979. 2. U.N.H.C.R, Refugees Various issues, June - July, 1967.
O
3

சமூக ஒன்றுதிரட்டல் Social Mobilization
Jr.6.fisopref
கிராமிய மேம்பாட்டில் மக்களின் பங்களிப்பை வலியுறுத்தும் ஒரு அணுகுமுறையாக "சமூக ஒன்றுதிரட்டல்' எனும் எண்ணக்கரு பிரபலம டைந்து வருகின்றது. அபிவிருத்தியடைந்துவரும் மூன்றாம் உலக நாடு களில் குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், தன்சானியா போன்ற பல நாடுகளில் இவ் அணுகுமுறை யானது சிறப்பான முறையில் கையாளப்பட்டு, வெற்றியளித்து வருகின் றது. இவ்வெண்ணக்கருவுடன் தொடர்புபட்டதாக சமூக ஒன்றுதிரட்டுனர் (social mobilizer), dep5 696dagi5J'L6ò U9(p6opa56 (social mobilization process), LD&b5(GILGöı (bi366ODGORITg56ò (integration with the people), சமூகத்தைப் படித்தல் அல்லது ஆய்வு செய்தல் (social investigation), gigb35T6ôl35 gól Ltb 6hI(35g5g56ö (tentative planning) (8LIT6örgo பல எண்ணக்கருக்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
சமூகவியல் துறை மாணவர்களுக்கு குறிப்பாக கிராமிய மேம் பாடு தொடர்பான கற்றலில் இவ் எண்ணக்கரு சார்ந்த அறிவு மிகவும் பயனுடையதாக அமையும் என நம்புகின்றேன்.
1. சமூக ஒன்றுதிரட்டல் என்றால் என்ன?
மேம்பாடு என்ற பெரிலே தற்பொழுது நாடெங்கிலும் பல்வேறு பட்ட நடவடிக்கைகள்/திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத் திட்டங்கள் தொடர்பான தேவையைக் கண்டறிதல் (need assessment), 5'L 5u 6b (planning), 9(p6oTdis456ù (implimentation), 56oiiaSTGRfigħ தல் (monitoring), மதிப்பீடு செய்தல் (evaluation) போன்ற அனைத்து செய்முறைகளிலுமே மரபுரீதியான மேலிருந்து கீழான அ முறையே (top to bottom approach) 60)85uLIT6TŬLJú" (6 6) I(5aŝl6ögb35. ĝ6iu epigpig5 முறையூடாகச் செய்யப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் செல்வந்தர்களை யும், நடுத்தரவர்க்கத்தினரையும் எட்டியுள்ள அளவிற்கு வறிய மக்களைச் சென்றடையாதது மட்டுமன்றி, இத் திட்டங்கள் அவர்களது வாழ்க்கைத் தரத்தில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பது கவ லைக்குரிய விடயமாகும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக எமது நாட் டிலே 80%க்கும் மேலானோர் வறியவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. w
இவ்வாறு வறிய நிலையில் தமது அன்றாட வாழ்வைப் போக்கிக் கொண்டிருக்கும் மக்கள், நாட்டின் யுத்த சூழ்நிலையால், தமது அடிப் படை வசதிகளையும் இழந்த நிலையில், பெரிதும் பாதிக்கப்பட்டு வலுவி
3.

Page 22
ழந்து, எல்லைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் யாழ். குடாநாட்டில் பல் வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்விகளினூடாக கண்ட உண்மை என்னவெனில், இவ் எல்லைப்படுத்தப்பட்ட மக்கள் (Vulnerable people) தாம் எல்லைப்படுத்தப்பட்டுள்ளனர். வறிய மக்களை முன் னேறவென, அவர்களுக்கு புனர்வாழ்வு கொடுக்கவென பல கோடி ரூபாக் களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தம்மை வந்து சேர்வ தில்லை என்பது தொடர்பான விழிப்புணர்வின்றி அன்றாட உணவுக்காக வாழ்க்கை என்ற ரீதியில் இம்மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் தாழ்வுச்சிக்கல் (inferiority complex), குரல் கொடுக்க முடியாமை (voiceless), அக்கறையின்மை, விதியே என வாழாதிருத்தல் (culture of silence) போன்ற காரணங்களினாலும் எல்லைப்படுத்தப்பட் டுள்ள இம் மக்கள் மத்தியதர, மேல்வர்க்கத்தினரால் நசுக்கப்பட்டு, சுரண் டப்படுகின்ற போதிலும், அவர்களில் தங்கியிருக்கும் (dependency) நிலையை, உருவாக்கியுள்ளனர். எனவே இவ்வாறு வலுவிழந்து, எல் லைப்படுத்தப்பட்ட மக்கள் புனர்வாழ்வு பெற்று, மேம்பாட்டு பாதையில் முன்னேற வேண்டுமெனில் முதலாவதாக அவர்கள் தமது நிலை குறித்து விழிப்புணர்வு (awareness) அடையவேண்டியது இன்றியமையாததொன் றாகும.
இத்தகைய விழிப்புணர்வு ஏற்பட்டு மக்கள் மேம்பாட்டுப் பாதையில் முன்னேறுவதற்கு தற்பொழுது பின்பற்றப்பட்டு வரும் வறுமையைப் பாது காக்கின்ற, தங்கியிருத்தலை ஊக்குவிக்கின்ற, தற்சார்புத் தன்மையைத் தடுக்கின்ற அணுகுமுறைகள் பயன்படமாட்டா. எனவேதான் பாதிக்கப்பட்ட வறிய மக்களை ஒழுங்கமைத்து அவர்களை மேம்பாட்டில் பங்குபற்றச் செய்யும் சமூக ஒன்றுதிரட்டல் அணுகுமுறையானது தாக்கமுள்ள தற் சார்புடைய அணுகுமுறையாகவும் கிராமிய மேம்பாட்டு முயற்சிகளின் அவசியமான மூலக்கூறாகவும் இனங்காணப்பட்டுள்ளது. இவ் அணுகு முறையானது 1970களில் ஆரம்பித்து 1980களில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் மீளப் பரீட்சித்த நிருபணமானதொரு முறையாகும். இதுவரை கையாளப்பட்டு வந்த மேலிருந்து கீழ் என்ற அணுகுமுறை யில் வறியவர்களின் பங்குபற்றலுக்கு இடமிருக்கவில்லை. வளர்ச்சியின் நன்மைகள் வறியவர்களை நோக்கி வழிந்து செல்லவில்லை. இதனால் “சமூக ஒன்றுதிரட்டல் அணுகுமுறை பல நாடுகளின் தேசிய அபிவிருத் திக் கொள்கையின் ஒரு பகுதியாகிவிட்டது.
“சமூக ஒன்றுதிரட்டல்' என்பது வறியவர்கள் தம்மிடமுள்ள ஆற்றல் களை வெளிக்கொணர்ந்து சமூக பொருளாதார வாய்ப்புக்களை அறிந்து, அதனைப் பயன்படுத்துவதன் மூலம் தங்களது நிலையை உயர்த்தி தங் கள் ஆற்றல்கள் மீது நம்பிக்கை வைக்கின்ற ஒரு நடைமுறை, சமூக உரிமைகள், பொருளாதார உரிமைகள் என்பவை பற்றிய விழிப்புணர்வை ஏற்பத்திக்கொள்ளும் ஒரு நடைமுறை என வரைவிலக்கணப்படுத்தலாம். சமூக ஒன்றுதிரட்டல் அணுகுமுறையில் வறியவர்கள்தாமாக முன்வந்து
32

உருவாக்கின்ற ஒரு அமைப்பின் மூலம் தீர்மானம் எடுத்தல், தங்கள் அலுவல்களைத் தாமே முகாமை செய்தல், கூட்டு நடவடிக்கைகள் மூலம் அங்கத்தவர்களது நன்மைகளைப் பாதுகாத்தல் போன்ற செயற் பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
மக்களால் உருவாக்கப்படும் இவ்வமைப்பானது மக்களைக் கூட் டம்ாக வலுவுடையவராக்கச் செய்யும் ஊடகமாகும். அத்துடன் இவ்வ மைப்புக்கள் சிறிய குழுக்களாயினும் வளர்ச்சிப் போக்கில் பெரிய அமைப்புக்களாக பிரதியாக்கம் பண்ணக் கூடியனவாகும். இத்தகைய நேரடிப் பங்குபற்றுமுறை மேம்பாட்டுச் செயற்பாட்டை அடிமட்டத்திலி ருந்து உருவாக்க வழிவகுக்கும்.
2. சமூக ஒன்றுதிரட்டல் படிமுறைகள்
சமூக ஒன்றுதிரட்டல் என்பது இலகுவாக, உடனடியாக செயற்ப டுத்தக்கூடிய ஒரு விடயமல்ல. ஏனெனில் பாரம்பரியமாக, காலாகலமாக தமக்கென ஒரு வாழ்க்கை முறையை சமூக ஒழுங்குமுறையை, சமூ கக் கட்டுப்பாட்டை, தனித்துவமான மனப்பாங்கை கொண்டிருக்கும் மக் களை விழிப்புணர்வடையச் செய்வது மட்டுமன்றி, அவர்களை ஒன்று திரட்டி சமூகக் காரியங்களில் பொறுப்புடன் செயலாற்றத் தூண்டுவது இலகுவில் உடனடியாக நடந்துவிடக் கூடியதொன்றல்ல.
எனவேதான் சமூக ஒன்றுதிரட்டல் அணுகுமுறையானது 12 படி முறைகளில் பின்வரும் ஒழுங்குமுறையில் செயற்படுத்தப்படுகின்றது.

Page 23
சமூக ஒன்றுதிரட்டுனர்
சமூக ஒன்றுதிரட்டலை மக்கள் மத்தியில் செயற்படுத்த வெளியி லிருந்து வரும் உந்துதல்கள் அவசியமாகின்றன எனக் கருதப்பட்டது. ஆரம்பகாலத்தில் சமூக ஒன்றுதிரட்டுனர் அரசசார்பற்ற நிறுவனமொன்றி லிருந்தோ அல்லது சர்வதேச அமைப்பொன்றின் மூலமாகவோ வந்து சமூகத்தின் மத்தியில் பணிபுரிவார். ஆனால் அண்மைக்காலத்தில் இவ் அணுகுமுறை வறியவர்களுக்கு நேரடியாக நன்மை பயப்பது கண்டு, உள்ளூரிலிருந்து பயிற்சிபெற்ற சமூக ஒன்றுதிரட்டுனர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டு குறிப்பிட்ட சமூக மக்கள் மத்தியில் அனுப்பப்பட்டனர். இம் முறை மேலும் முன்னேறி தற்பொழுது சமூக ஒன்றுதிரட்டுனர்கள் குறிப் பிட்ட சமூகத்திலிருந்தே தெரியப்பட்டு, பயிற்றப்பட்டு செயற்படவிடப்படு கின்றார்கள். இவர்கள் குறிப்பிட்ட மக்கள் மத்தியில் ஆர்வத்தினை ஏற் படுத்தி, அவர்களது சட்டரீதியான உரிமைகள், நிலத்தின் மீதான உரி மைகள், பெண்களின் உரிமைகள், வறுமைக்கான காரணங்கள், சமூக நிறுவனங்கள், பல்வேறு அபிவிருத்தி முகவர்களின் செயற்பாடு போன்ற பல்வேறு விடயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். படிப் படியாக மக்கள் சமூக ஒன்றுதிரட்டல் செயல்முறையில் பங்குபற்ற ஆரம் பிக்கும்போது சமூக ஒன்றுதிரட்டுனர் மக்களுக்குப் பின்னிருந்து அவர் களை ஊக்குவிப்பவராக, வசதிப்படுத்துவராக செயற்படுவாரேயன்றி, மக் களுக்காக தாம் காரியங்களைச் செயற்படுத்துவராக இருக்கமாட்டார்.
சமூக ஒன்றுதிரட்டுனருக்கு இருக்க வேண்டிய அடிப்படைய் ματισυσή
மக்களில் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு மதிப்பளித்தல் பொறுப்புணர்வு
சமூக ஒன்றுதிரட்டலுக்கான சந்தர்ப்பத்தைக் குறித்து விழிப்பாயிருத் தல்
பொறுமையுணர்வு
விமர்சன ரீதியான சிந்தனை
எளிமையான வாழ்க்கைமுறை மக்களின் உள்ளூர் அறிவு, அனுபவம், பண்பாடு, புழக்கவழக்கங் கள் என்பவற்றிற்கு மதிப்பளித்தல்
திட்டமிடல் பற்றிய அறிவு
சிறந்த தொடர்பாடல் பண்பு
9ே சிறந்த அவதானிப்பாளராயிருத்தல்
34

9ே உள்ளார்ந்த ஆற்றலுள்ளவர்களை இனங்காணல்
9ே உள்நாட்டு, வெளிநாட்டு நடப்புகளை, வாய்ப்புகளை அறிந்து கொள்
வதற்கான ஆர்வம்.
மேற்கூறப்பட்டவை ஒரு சமூக ஒன்றுதிரட்டுனருக்கு இருக்க வேண் டிய அடிப்படைப் பண்புகள். இதனைத் தவிர மேலும் அனேக பண்பு கள், மனப்பாங்குகள் இவ் அணுகுமுறை தொடர்பாக வேண்டப்படுகின்
வறியவர்கள் தனித்து நிற்கும்போது வலுவிழந்தவர்களாகின்றனர். பொருளாதார செயற்பாடுகள், பணியக உறவுமுறைகளில் எப்போதும் வாய்ப்பற்ற ஸ்தானத்தில் இருக்கின்றனர். எனவேதான் வறிய மக்கள் தம்மை ஒழுங்கமைத்துக்கொள்வதன் மூலம் பாதிப்புக்களைத் தவிர்க் கும் வாய்ப்பான நிலையை உருவாக்கிக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. சமூக ஒன்றுதிரட்டல் மூலம் வறிய மக்களால் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப் புகள் வெளி உதவிகளை உள்ளெடுத்துச் செல்ல வாய்ப்பான முறையா கவும், தங்களது குரலை உரிய இடத்திற்கு எட்டச் செய்ய உதவுவதாக வும் இருப்பதோடு, இதன் மூலம் பேரம் பேசும் வல்லமை அதிகரிக்கும். வறிய சமூகத்தினரிடையேயிருந்து உள்ளார்ந்த ஆற்றலுள்ள தலைவர் கள் (Potential Leaders) இனங்காணப்பட்டு அவர்களிள் உதவியுடன் மக்களால் உருவாக்கப்படும் இவ் அமைப்புகள் மக்களால் இனங்காணப் பட்ட பிரச்சிளைகளை மையமாகக் கொண்டமைந்திருக்கும். நாளடை வில் இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் மூலம் மூலவளங்களை அணு குவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன. அத்துடன் இவை சக்தி யுள்ள அமைப்புகளாக, சமூக உணர்வுடன் கட்டியெழுப்பப்படுதின்றன.
நிறைவுக்குறிப்பு
தற்பொழுது எமது நாட்டில் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வு, புன ரமைப்பு நடவடிக்கைகள், மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றில் குறிப் பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூக ஒன்றுதிரட்டல், கிராமிய மக் 36ft utiGsil siggs(p60s (Participatory Rural Appraisal) (3LT6ip மக்கள் பங்கேற்பு அணுகுமுறைகளையே, தேவைகளை இனங்காணல், திட்டமிடல், அமுலாக்கல், கண்காணித்தல், மதிப்பிடல் போன்ற அனைத்து நடவடிக்கைகளிலும் பயன்படுத்த வேண்டுமென விரும்புகின்றன. இதன் வழியே தேவையான மக்களுக்கு அவர்களின் தேவைகளைத் தீர்ப்பதற் கான உதவிகள் ஊக்குவிப்புகள் சென்றடைய வாய்ப்புகள் ஏற்படுகின் றன. அத்தோடு தனியே உதவிகளைப் பெற்றுவிட்டு நின்றுவிடாது, தேவைகளை நிறைவுசெய்வதில், மேம்பாட்டினை அடைவதில் தமது பங்கு என்ன? என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ளவும் இவ்வாறான அணுகுமுறைகள் வழிவகுத்துக் கொடுக்கின்றன.
35

Page 24
உசாத்துணைகள்
1.
2.
Anne Hope and Sally Timmel-Training for Transformation, Mambo Press, Zimbabwe, Gweru, 1984.
Kamla Bhasin-Towards Empowerment, Food and Agriculture
Organization of the United Nations, April, 1985. Philipine Community Organizers Society - Rural Community Organizing Standard, Published by Community Organization Training Research advocacy, Cotrain. எஸ். ரங்கராஜா, திட்டமிடல் வ.கி. மாகாணம், சமூகநலத் தயா
ரிப்பு, அபிவிருத்திக்கான மாற்று அணுகுமுறை, திட்டமிடல் செய்தி மலர், 2, சித்திரை 1995.
மக்களிடம் செல்லுங்கள் அவர்களுடன் வாழுங்கள் அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் அவர்கள் மீது அன்பு செய்யுங்கள்
அவர்களுக்குத் தெரிந்ததுடன் ஆரம்பியுங்கள் அவர்களிடம் உள்ளதிலிருந்து கட்டியெழுப்புங்கள்
நல்ல தலைவர்களுடன்
பணி நிறைவாகி
இலக்கும் எய்தப்படுகையில்
"நாங்களே செய்து முடித்தோம்” என மக்கள் மகிழ்வார்கள்.
- soro fa, forn, 7oodso. -
36

உலகமயமாதல் Globalization
அறொபின்சன்
தற்காலத்தில் சமூக மாற்றமானது மிக விரைவாக இடம்பெறு கின்றது. சமூக, பொருளாதார தொடர்புகளின் விருத்தி உலக முழுவ தும் விரிவுபட்டுச் செல்கின்றது. சமகாலத்தில் மக்களின் வாழ்க்கை முறையின் பல்வேறு அம்சங்கள் அவர்கள் வாழும் தேசங்களில் இருந்து பல்லாயிரம் மைல்கள் தொலைவில் உள்ள சமூக வலயமைவுகளின் (social networks) நிறுவனங்களின் செல்வாக்கிற்கு உட்படுகின்றன. தேச எல்லைகளைத் தாண்டி மக்கள் உறவு கொள்கின்றனர். எல்லை களைத் தாண்டி உலக நிகழ்வுகளில் சம நேரத்தில் மக்கள் பங்கு கொள்கின்றனர். உலகம் சுருங்குகின்றது. பிரபஞ்சம், கிராமமாக மாறு கின்றது.
உலகமயமாதல் அல்லது பூகோளமயமாதல் என்பது சமூக விஞ் ஞான சொற் தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டதோர் பதம். உலக மயமாதல் என்பது தொண்ணுாறுகளில் எழுந்ததோர் சொற் பதமாகும். கடந்த சுதந்திரத்தின் இறுதிக் காலத்தில் நிகழ்ந்த மனித சமுதாயத்தின் மாற்றுப் போக்குகளைப் புரிந்துகொள்ளத் துணைபுரிகின்றதோர் எண்ண்க் கருவாக உலகமயமாதல் என்பது அடையாளம் காணப்படுகின்றது. உலக
முறைமையின் (World System) தோற்றத்தினைக் குறித்து நிற்பதாக உலகமயமாதல் என்பது பல்வேறு அறிஞர்களாலும் நோக்கப்படுகின்றது. உலகில் ஏக சமூக ஒழுங்கு உருவாக்கத்திற்கு துணைபுரிகின்றது. கோள உலகு முழுவதும் ஏக பண்பாடு ஏக சமுதாயம் உருவாகின்றது. சமூக பண்பாட்டு ஒழுங்குகள் தமது நிலையிலிருந்து நீங்கிச் செல்ல பூவுல கின் எல்லைகளைக் கடந்து ஒரு சமூகப்போக்கு உருவாகின்றது. இம் மாற்றங்களை மக்கள் அறிந்து கொள்கிறார்கள். மக்கள் மாற்றம் நாடிச் செல்கின்றனர். இதுவே உலகமயமாதல்.
உலகமயமாதல் என்பது ஒரு வெளித்தெரிகின்ற நிகழ்வாகும். மேலைத்தேய பண்பாட்டின் பரவுகைக்கும், முதலாளித்துவப் பொருளா தாரத்தின் விருத்திக்கும் சார்பானதாகவே உலகமயமாதல் என்னும் எண் ணக்கரு நோக்கப்படுகின்றது. மனிதனுக்கு அப்பாற்பட்ட கட்டுப்படுத்த முடியாத சக்தி ஒன்று உலகை மாற்றுகின்றது. மாற்றங்களை ஏற்படுத்து கின்றது. பரந்த பிரபஞ்சம், பூகோளக் கிராமமாக (global Village) மாறு கின்றது. குடியேற்றம், காலனித்துவம், பண்பாட்டு ஒப்புநோக்கு என்பவற் றின் மூலமாக, பூமி எங்கும் மேலைத்தேயப் பண்பாட்டினை விரிவுபடுத் தியதன் விளைவே உலகமயமாக்கம். உலகமயமாதலின் தோற்றம், விருத்தி பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
37

Page 25
* மனித வரலாற்றின் தொடக்கத்தில் இருந்தே பூகோள மயமாதல் ஆரம்பித்து விட்டது. இருப்பினும், அதன் வளர்ச்சி வேகமானது அண்மைக் காலத்தில் திடீர் என அதிகரித்துள்ளது.
9 முதலாளித்துவத்தின் விருத்தியோடும், நவீனத்துவத்தின் வளர்ச்சி
யோடும் சமாந்தரமாக உருப்பெற்றது.
9 உலக மயமாதல் என்பது அண்மைக் காலத்தில் நிகழ்ந்த ஒன்று. பின் தொழில்நுட்பமயமாதல், பின் நவீனத்துவம் என்பவற்றோடு தொடர்புபட்டது.
என்றோ ஆரம்பித்த உலகமயமாதற் போக்கு கடந்த சகாப்தத்தின் நடுப்பகுதியில் இருந்து சீரான வளர்ச்சிப் போக்கிற்கு உட்பட்டது என வாதிடுவோரும் உளர்.
அண்மைக் காலங்களில் தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, அவற்றின் பாவனை என்பவற்றில் ஏற்பட்ட பாரிய வளர்ச்சியானது உலகமயமாக்கல் போக்கின் தீவிர தன்மைக்கு இட்டுச் சென்றது. உலகச் சக்திகள் பல (World forces) தனி மனிதரைச் சுட் டாதவனாக (impersonal) அல்லது பொதுவானவையாகக் காணப்படு கின்றன. தனியன்களின், குழுக்களின் ஆர்வங்காட்டும் எல்லைகட்கும் அப்பாற்பட்டவை. இந் நிலைமையின் மட்டற்ற வளர்ச்சியானது ஏக சமூ கத்தினதும் ஏக பண்பாட்டினதும் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும்-இட்டுச் செல்கின்றது.
கோட்பாட்டு ரீதியாக நோக்கும் இடத்து உலகமயமாதல் போக்கு என்பது சமூகவியல் நோக்கில் வேறுபட்ட துறைகளில் ஏற்பட்ட மாற்றங் கள், தாக்கங்கள் என்பவற்றோடு தொடர்புபடுத்தி ஒப்புநோக்கப்படுகின் றன.
பொருளாதாரம்
உணரப்படக்கூடிய பொருட்கள், சேவைகளின் உற்பத்தி, பரிமாற் றம், பகிர்வு, கொள்வனவு என்பவற்றிற்கான சமூக ஒழுங்குபடுத்துதல் என்பதோடு தொடர்புபட்டுக் காணப்படுகின்றது. தாராளமயமாக்கல் கொள் கைகள், உலக சந்தைச் சக்திகள், தொழிற்சந்தை உற்பத்தி முறை மையின் மாற்றம் என்பவற்றின் மூலமாக உலகப் பொருளாதாரத்தினை ஒருமைப்படுத்துதல் என்பதும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
அரசியல்
அதிகாரப் பிரயோகம், அதிகார ஒருமுகப்படுத்துதல், தொடர்பான
சமூக ஒழுங்கு முன்றயினைக் குறித்து நிற்கின்றது. மக்களையும் பிர
தேசங்களையும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நட
வடிக்கைகள் மீதும் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. ஜனநாயக விழு 38

மியக் கருத்துக்களின் பரவல், மனித உரிமைகள் பற்றிய சிந்தனைக ளின் வளர்ச்சி, பரவல் என்பவையும் இங்கு முக்கியத்துவம் பெறுகின் றன.
§!ണു
உலகின் காலநிலை மாற்றம், இயற்கை வளங்களின் காப்பு, உலக சுகாதாரம் போன்ற விடயங்கள் இங்கு மையப்படுத்தப்படுகின் றன.
சமூகமும் பண்பாடும்
தொட்டுணர முடியாத (intangible) பண்பாடு மாற்றங்கள் மீதான தாக்கத்திற்கு இங்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. அடையாளங்க ளின் வெளிப்பாடு, பரிமாற்றம், உருவாக்கம் என்பவற்றிற்கான சமூக ஒழுங்குபடுத்தல் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன. கருத் துக்கள், நம்பிக்கைகள், நிகழ்வுகள், விழுமியங்கள் போன்ற கண்டுணர முடியாத மாற்றங்கள் உள்ளடக்கப்படுகின்றன. புதிய நுகர்வு வடிவங்கள் (நுகர்வுப் பண்பாடு - consumer culture) இங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறு கின்றன.
உலகமயமாதலின் தாக்கமானது பண்பாட்டோடு தொடர்புபட்டதா கவே பெரிதும் ஆராயப்படுகின்றது. உலகமயமாக்கல் போக்கின் திாக்க மானது ஏனைய துறைகளை விடவும், பண்பாடு என்பதிலேயே அதிக செல்வாக்கினைச் செலுத்துகின்றது. ஏனெனில் மாற்றச் சக்திகட்கு முகம் கொடுக்கின்ற மக்களின் பண்பாட்டு அம்சங்கள் மீது உலகமயமாதல் போக்கு பெரும் தாக்கத்தினைச் செலுத்துகின்றது. உலகமயமாதல் போக்கு என்பது பண்பாட்டு ஓரினத் தன்மையினை உருவாக்குகின்றது எனச் சிலர் வாதிடுகின்றனர். வேறு சிலர் பண்பாட்டு இடைவினை, பண்பாட்டுச் சேர்க்கையினை, பூச்சியத் தன்மையினை தோற்றுவிக்கின் றது எனக் கூறுகின்றனர். இன்னும் சிலர் உலகப் பண்பாட்டின் தோற் றத்திற்கு (global culture) துணைபுரிகின்றது என்கின்றனர். பொருளா தார நோக்கில் உலகமயமாதலைப் பார்ப்பவர்கள் புதிய சந்தை வாய்ப் புக்கள் திறக்கப்பட்டதன் விளைவாக முதலாளித்துவ வர்க்கத்தின் அதி காரத்தில் அளப்பரும் அதிகரிப்பினை உருவாக்குகின்றது எனவும் கூறு கின்றார்.
உலகமயமாதல் என்பது பொது உலக வாழ்வு வடிவம், விரை வான கருத்துப் பரிமாற்றம் (மின்னியல் ஊடகங்கள் மூலமாக) தனி நபர் நகர்வு என்பவற்றினைச் சுட்டி நிற்கின்றது. தற்காலத்து தகவல் தொழில்நுட்பமானது உலகினை கிராமமாக மாற்றி விட்டது உலகின் நிகழ்வுகள் பூமி எங்கும் உள்ளவர்களை ஒரே நேரத்தில் சென்றடை கின்றன. உலகப் போக்குகளை மக்கள் சம நேரத்தில் கண்டுணர்கின் றனர்; பங்குபற்றுகின்றனர். தொலைக்காட்சி, இணையம் போன்ற தகவல்
39

Page 26
தொழில்நுட்பச் சாதனங்கள் "உடன் நிகழ்வு (simultanity) என்பத னைச் சாதகமாக்கி, உலகினைக் கிராமமாக்கிற்கு.
உலகமயமாதல் என்பது ஒருமைத் தன்மை அல்லாது ஒன்று சேருதல் என்பதனை மட்டும் குறித்து நிற்பதல்ல. மாறாக, பிராந்திய தொடர்புத் தன்மை என்பதனையும் குறித்து நிற்கின்றது. சிறப்பாகச் சொல் லின் மையம் (centre) - புறப்பரப்பு (peripheral) என்பவற்றிற்கு இடையே உறவினை, தொடர்பினை உருவாக்கும் ஒன்றாகவே உலகமயமாதல் நோக்கப்படுகின்றது. மேலைத்தேயத்தில் மையம் கொண்டிருந்த நவீனத் துவம், சினிமா, சுற்றுலாத் துறைகளினூடு ஏனைய புற எல்லைப் பகுதி களை வந்தடைகின்றன. மறுபுறமாக, பொருளாதார இடப்பெயர்வு போன்ற விடயங்கள் வறிய எல்லைப் புறத்தேச மக்களை, செழிப்புற்ற மத்திய பகுதிக்குக் கொண்டு செல்கின்றது. இதன் காரணமாக நவீனத்துவ தனித்துவத் தன்மை பொருந்திய தேசங்கள், பண்பாட்டு பல்லினத்துவ மையங்களாக மாறுகின்றன.
மேலைத்தேய விழுமியங்கள், கருத்துக்கள், பழக்க வழக்கங்கள் என்பவை உலகமயமாதல் மூலமாக புற எல்லைத் தேசங்களைச் சென் றடைகின்றன. விருத்தி அடைந்த நாடுகளில் மையம் கொண்ட பண் பாட்டு அம்சங்கள் ஏனைய புற எல்லைத் தேசங்களைச் சென்றடைவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படுகின்றது. இவ் வகையில் உலகப் பண்பாட்டில் வளர்ச்சிக்கான விலையாக உள்நாட்டுப் பண்பாடு காணப்படுகின்றது. வேறுவார்த்தைகளில் கூறின், உள்நாட்டுப் பண்பாட் டின் சரிவில்தான் உலகப் பண்பாடு நிமிர்கின்றது.
உலகமயமாதல் என்பது தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக் கின்ற ஒரு நிகழ்வாகக் காணப்படுகின்றது. அதி சக்திவாய்ந்த சமூகத் தாக்கங்களை விளைவிக்கின்ற ஒன்றாக உலகமயமாக்கற் போக்குக் காணப்படுகின்றது. உலகமயமாக்கமானது உள்நாட்டுப் பண்பாட்டிற்கு, அதன் நிலைப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு செயன்முறையாகக் காணப்ப டுகின்ற போதிலும், உள்நாட்டுப் பண்பாடானது முற்றாக அழிந்து விடு கின்றது எனக் கருத முடியாது. மக்கள் தமது பண்பாட்டின் மீது கொண்ட பற்று, தனித்துவத் தன்மை, தன் ஒருமைப்பாடு (selfidentity) ப்ோன்ற காரணிகள் உள்நாட்டுப் பண்பாட்டின் நிலைப்பிற்குத் தொடர்ந்தும் துண்ைபுரிகின்றன.
உசாத்துணைகள்
1. Giddens, Anthony - Sociology - Polity Press, U.K. PP. 527
563, 1993. 2. Hettige S.T. - Globalization Social Change and Youth,
German Cultural Institute, Colombo, 1998.
40

. Hettige S.T., Mayer, M. - Sri Lanka at Gross Roads,
Dilemmas and Prospects after 50 years of Independence, Macmillan Indian Limited, Delhi, 2000, ... Waters M. - Globalization, Routledge, London, (1995). . மக்டோப் ஹரி, ‘உலக மயமாதல் எதுவரையில்?, பொருளியல்
நோக்கு, இலங்கை, PP. 222, ஆகஸ்ட் 1992
சொல்லும் செயலும் முரண்படுகின்றதான இன்றைய காலத்து நிலைமை, மனித உரிமை விவகாரத்திலும் மெய்யாக்கப்படுகின்றது. மனித உரிமையிலும், மனித உரிமை அமைப் புகளிடையேயும் உண்மை அமைப்பு - போலியமைப்பு என வகைப்படுத்திப் பார்க்க வேண்டிய நிலை. அரச சார்பு மனித உரிமை அமைப்புகள், அரசு சார்பற்ற மனித உரிமை அமைப்புகள், மக்கள் சார்பு மனித உரிமை அமைப்புகள் என அமைப்புகள் மட்டும் வெவ்வேறல்ல; அவைகளின் மனித உரிமை தொடர்பான கருத்தியல் (Ideology) செயற்பாடு என்பவற்றிலும் வேறுபாடுகள் காணமுடிகிறது.
இந்த முரண் நிலைமைகளை புரிந்துகொள்ளாத வரை, இந்த முரண்களை உடைத்து சமநிலை எய்தப்படாதவரை, மனித உரிமைகள் என்ற பதமும் பத்தோடு பதினொன்றாக எங்கள் அகராதிக்குள் - ஆணைக்குழுக்களுள் - பெயர்ப் பலகைகளுக்குள் மட்டும் அடக்கப் படுவதே விதியாகும்.
~ என். சன்றுகலிங்கள் ~
41

Page 27
தொல்சீர் சிந்தனையாளரும் கோட்பாடுகளும்
வுெறகல்-மாக்ளில் : ஒர் ஒப்பியல் நோக்கு Hegal - Marx : A Comparative perspective
5. SprigsrössiaPrai
"மாக்ஸியத்தை விளங்கிக் கொள்ளாது நாம் வாழும் இந்த உலகை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது” என்பது ‘ஹாரி மார்த்தல்' என்ட வரின் கருத்தாகும். "மாக்ஸிய தத்துவமானது பல்கலைகழகங்களிலும், வயல் வெளிகளிலும் தொழிற்சாலைப் பள்ளிகளிலும் கரும்புத் தோட்டங் களிலும் பயிலப்படுகின்றது. இத் தத்துவம் ஒரு நாட்டில் பிரதான சக்தி வாய்ந்த சொல்லாகவும், இன்னொரு நாட்டில் சபிக்கப்பட்டதாகவும், பய முறுத்தப்பட்டதாகவும் விளங்குகின்றது” என்று ‘ஹாவட் சல்சாம்' கூறு வது தவிர்க்க முடியாமல் மாக்ஸின் சிந்தனைகள் நாம் வாழும் சமூகத் துள் ஆழவேரூன்றி விட்டதைக் காட்டுகின்றது.
மாக்ஸின் சிந்தனைகளை இன்றைய அறிவுலகம் இளம் மாக்ஸ்', பிந்தைய மாக்ஸ்' என பிரித்து நோக்க முற்பட்ட அடிப்படையில் 56tal "The economic and philosophic manuscripts of 1844' 676ip படைப்பினை ஆராய்வோமானால், "ஹெகல் மற்றும் இளம் ஹெகலியன் களின் ஊக அடிப்படையிலான தத்துவப்படுத்தலில் இருந்து மாக்ஸ் தன்னை இறுதியாகத் துண்டித்துக் கொள்ள முற்படுவதை புரிந்துகொள் ளலாம்” என்று கூறத் தோன்றுகிறது. இது முன்னர் மாக்ஸ"க்கு ஹெக லிய சிந்தனை ஊற்றுக் கண்களாக இருந்தாலும் பின்னர் ஹெகலியன் சிந்தனைகளோடு மாக்ஸ் முரண்படுவதையும் புலப்படுத்தும்.
ஹெகல், 1818 தொடக்கம் 'பெர்லின் பல்கலைக்கழகப் பேராசிரி யராக இருந்து தத்துவார்த்தம் நிறைந்த சில நூல்களை எழுதினார். 96)Jří 6|(pg5u Philosophy oflaw, Philosophy of history sálu b6ba5 ளின் மூலம் பல சிந்தனைகளை வெளியிட்டார். இவரது சிந்தனைகளுக் குப் பின்வரும் அடிப்படைகள் காரணமாயின.
01. தாம் விரும்பிய நெப்போலியன் தனது நாட்டின் மீது படை
எடுத்ததால் உண்டான விரக்திநிலை. 02. சிறுசிறு சுயேச்சை நாடுகளின் கூட்டமைப்பாக இருந்த ஜேர்ம
னியில் ஏற்பட்ட சீர்குலைவுகள். 03. பிரிட்டன், பிரெஞ்சு, ஸ்பெய்ன் போன்ற நாடுகளின் சிற்றரசர்
களின் சுயநலப்போக்கான ஆட்சி. 04. ஜேர்மன் நாட்டை தலைசிறந்த நாடாக்க வேண்டும் என்ற
வேணவா.
42

இத்தகைய காரணங்களின் அடியாக எழுந்த ஹெகலிய சிந்த னைகளிலே,
0 l. g6 liflu i sjah (Ideal state)
02. Sundu Jai S6).fu 635LD (Dialectical idealism)
என்பன முக்கிய சிந்தனைகளாகும்.
ஹெகலிய சிந்தனைகளின் பருப்டொருள்களாக பல விடயங்கள் அமைந்தாலும், எண்ணம் (idea) என்பது முதன்மை பெறுகிறது. இவர் பிர பஞ்சம் (universe) ஒரு கூட்டு இணையான பொருள் என்றார். இக் கூட்டி ணைப்பின் உண்மை என்பது "மெய்ப்பொருள் (spirit) என்றார். இந்த QLDu'QLT(b6ft. 66flug) (S6), T6) idea, reason, divine mind' 660T பலவாறு அழக்கப்பட்டது. சடப்பொருள்கள் (matter), உலகம் அனைத் துமே இந்த மெய்ப்பொருள் (spirit) என்பதனாலேயே உருவாக்கப்படுகி றது என ஹெகல் கூறினார்.
ஹெகல் உலக வரலாறு என்பது இந்த Spirit என்பதன் வளர்ச் ific&uu 6TarpTii. 95T6...g. : "The truth is the whole; the whole however is merely the essential nature reaching its completeness through the process of its our development' 6TGirol, S56060103 Qg1356) &ngj6).Fi.
ஹெகலியன் சிந்தனைகளில் ஒருவகை ஆத்மீகவாத செல்வாக்கு உள்ளது, உலகtDல்லாத ஒரு மேல்நிலைப் பொருள் பற்றிய சிந்தனை spel (6(56) 5pbdélairpg). S6 if "The rational is the real and the real is the rational” என்று கூறுவது இக்கருத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தினை விளக்குகின்றது. இவ்வாறாக இருப்பதையே இலட்சியம் என்று கருது வதால் ஹெகலின் சிந்தனைகள் சில பழமைவாதமாகக் கூட அமைந்து விடுகின்றன.
ஹெகலின் மாணவனாக இருந்த போதிலும் மாக்ஸின் சிந்தனை களில் ஹெகலின் கருத்தோடு அவர் முரண்படும் பல இடங்களைக் காணலாம். மாக்ஸிற்கு முன்னர் பலர் மாக்ஸைப் போலவே சிந்தித்த போதிலும் அவையாவும் “கற்பனாவாத சோசலிஷ” சிந்தனைகளாகவே அமைந்தன. மாக்ஸ் தான் முதன் முதல் "விஞ்ஞான சோசலிஷ" சிந்த னைகளுக்கு அடித்தளம் இட்டார். இந்த வகையில் ஹெகலின் சில சிந் தனைகளும் மாக்ஸியத்திற்கு காலாக அமைந்ததைக் காணலாம். இத னால் ஹெகலியன் சிந்தனைகளுக்கும், மாக்ஸியத்துக்கும் அடிப்படை, யில் சில ஒற்றுமைகளும் பல வேறுபாடுகளும் காணப்படுவதை விளங் கிக் கொள்ளலாம்.
மாக்ஸிய, ஹெகலிய சிந்தனைகளுக்கு இடையிலான தொடர்பு களை பின்வரும் வகையிலே விளங்கிக் கொள்ளலாம்;
43

Page 28
01.
O3.
05.
O6.
இருவருமே இயங்கியல் முறையினை (dialetical method) விளக்கு வர். மாக்ஸியம் தனது இயங்கியல் சிந்தனைகளை ஹெகலிடம் இருந்தே பெற்றது. அதாவது கோட்பாடு (thesis) முரண்கோட்பாடு (anti - thesis), புதியகோட்பாடு (synthesis) என்பவற்றை ஹெகலின் மூலமே மாக்ஸ் பெற்றார். ஹெகல் முடியாட்சி சீர்குலைந்து மேன் மக்களாட்சி உருவாகிறது எனவும் மேன் மக்களாட்சி நெறிபிறழ மக்களாட்சி உருவாகும். மக்களாட்சி சீர்குலைய சர்வாதிகாரம் உரு
வாகும். இது மீண்டும் முடியாட்சியை தோற்றுவிக்கும் என்று விளக்
குகிறார். இதே பாணியிலேயே மாக்ஸ் முதலாளி, தொழிலாளி வர்க்க வேறுபாட்டின் வரலாற்றினை "கொம்யூனிசம் வரை விளக்கு வார்.
மாற்றம் இரண்டு தன்மையை மாத்திரம் கொண்டதல்ல. அது மூன்று தன்மையை கொண்டது என்று ஹெகல் கூறும் கருத்தை மாக்ஸ் அப்படியே ஏற்றுக் கொண்டார். சர்வாதிகாரத்துக்கும் மக்களாட்சிக் கும் இடையிலான போராட்டத்தின் விளைவால் அவை இரண்டின் தன்மைகளையும் உள்ளிட்ட ஒரு constitutional monarchy உரு வாகிவரும் என்ற ஹெகலின் விளக்கத்தைப் போலவே மாக்ஸ் முதலாளி தொழிலாளி வர்க்க போராட்டம் கொம்யூனிசம் தோன்றக் காரணம் என்பார்.
“வரலாறு என்பது மகிழ்ச்சியின் அரங்கம் அன்று” என்று ஹெகல் கூறுகின்றார். இக் கருத்தின் உள்ளடக்கம் மாக்ஸின் வரலாறு என்பது வர்க்கப் புரட்சியே' என்ற கருத்தினுள் பொதிந்ததைக் காணலாம்.
ஹெகல் கூறிய குறைப்பு வாதம் (reductionism) என்ற கோட்பா டானது 'மனித இனம் முழுவதும் அன்பினால் பிணைக்கப்பட வேண் டும் என்ற கூற்று சுவையற்ற கற்பனையே’ என்பதை விளக்குகின் றது. இந்தக் கருத்தின் செல்வாக்கினை “மனிதரிடையே அப்பட்ட மான சுயநலமும், இரக்கமற்ற பணக் குறிக்கோளும் அல்லாது வேறு எவ்வித உறவும் இல்லை” எனும் மாக்ஸின் கூற்றில் காண (Pl.9 D.
ஹெகலின் சிந்தனைகளிலும், மாக்ஸின் சிந்தனைகளிலும் படி மலர்ச்சி கோட்பாட்டின் (evolution theroy) அடிப்படை கருத்துக் ab60)6T 85T606).Th.
ஹெகல் அரசு பற்றி கூறும்போது, “பெரிய வடிவமான அரசு தன் முன்னேற்றப் பாதையில் செல்லும்போது ஒன்றுமறியாத மலர்களை யும், பொருட்களையும் மிதித்து விடுவது தவிர்க்க முடியாது” என் பார். ஹெகலின் இக் கூற்று மாக்ஸின் முதலாளி வர்க்கம் பற்றிய
44

கருத்தையும், அரசற்ற சமுதாயம் பற்றிய அவாவையும் விளக்கும் கருத்தியலாவதை குறிப்பிடலாம்.
இவ்வாறு தொடர்புள்ள கருத்துக்கள் இருவரது சிந்தனைகளில்
இருப்பினும் ஹெகலின் சிந்தனைக்கு முற்றிலும் விரோதமான சிந்தனை களும் மாக்ஸின் சிந்தனைகளில் உள்ளன. இவர்களுக்கிடையிலான வேறுபாடுகளை பின்வரும் வகையில் நோக்கலாம்’
O1.
O2.
O3.
04.
05.
O6.
ஹெகலின்படி எண்ணமே (idea) முதற்பொருள். எண்ணங்களின் நடைமுறை தர்க்கவியலில் அடங்குகின்றது. எண்ணம் தானே இயங் கும் தன்மையுடையது. ஆனால் மாக்ஸின் கருத்தில் தர்க்கவியல் இயற்கையிலும் சமூகத்திலும் காணப்படும் முரண்பட்ட சக்திகளில் மோதல்கள் ஏற்படும் நடைமுறை. இந்த நடைமுறைதான் மனிதனு டைய மனதில் பிரதிபலிக்கின்றது. மாக்ஸ் தனது "மூலதனம்” என்ற நூலில் முதற் தொகுதியிலே குறிப்பிடும்போது “ஹெகலின் கருத்தில் உலகத்தின் முதற்பொருள் எண்ணம், எனது கருத்தில் எண்ணம் மனித மூளையில் பிறந்த ஒரு பொருள்” என்று கூறு 6.
ஹெகலின் கருத்துக்களில் ஆத்மீகவாதம் உள்ளதால் அவர் ஒரு "மேல்நிலைப் பொருள்” மீது நம்பிக்கைகொள்ள மாக்ஸ் போன்ற பெளதீகவாதிகள் “உலகம் உண்மையானது என்றும், ஐம்பொறி யால் உணரப்படுகின்ற பெளதீகப் பொருளே முதற்பொருள் என் றும் கூறுவர்.”
ஹெகல் ஆன்மாதான் அனைத்துப் பொருண்மைகளுக்கும் அடிப் UGOL (universal substance is spirit) 6T6ira 66Téssairfr. S60TT6) மாக்ஸ் மனம் ஆன்மா, இறைவன் எல்லாமே GLITO oritidib (matter) என்பதனுள்ளே அடங்கும் என்பார்.
ஹெகல் மெய்ப்பொருளின் முழுமை என்பது தன்னை முழுவதும் உணர்ந்த உட்கருத்தே என்று விளக்கினார். மாக்ஸின் படிமுழுமை
என்பது வகுப்புகள் அற்ற சமூகமே ஆகும்,
ஹெகல் ஆன்மா என்பது இயங்கியல் முறையில் வளருகின்றது என்று கூறுகிறார். ஆனால் மாக்ஸ் பொருண்மம், முரண்பாட்டு
முறையில் வளர்கிறது என்பார்.
ஹெகல், வரலாறு என்பது உலகின் மெய்க்கருத்தின் வளர்ச்சியே என்று கூறினார். ஆனால் மாக்ஸ் வரலாறு என்பது வர்க்கப் புரட்சி யின் வரலாறே என்பார். மாக்ஸின் வரலாற்றுப் பொருள் முதல் வாதம் (historical materialism) என்பது வரலாற்றை பொருளாதார ரீதியில் பொருள் கூறி விளக்குகிறது. வரலாறானது பொருளாதா ரத்தை வைத்து நிர்ணயிக்கின்றது.
45

Page 29
07. ஹெகலின் கோட்பாட்டிலே மெய்மை என்பது அழியவே அழியாது. முரண்பாடுகள் தாமே வளரும் தன்மை உடையவை என்ற Synthetic logic இனை முன்வைக்கிறார் ஹெகல், மாக்ஸ் கூறும் போது முரண்பாடுகள் தாமே வளர்வதில்லை அவை பொருளாதார விசைகளால் ஏற்படுத்தப்படுகின்றன என்பார்.
08. ஹெகல் அரசு என்றால் மெய்க் கருத்துக்களின் வளர்ச்சி மட்டு மன்றி மக்களின் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகவும் தோன்றுகிறது என்றார். ஆனால் மாக்ஸ் உணர்ச்சியிலும் பொருளாதார சக்தியே வரலாற்றை இயக்கும் என்று விளக்குவார்.
எனவே, மாக்ஸ் தன் மாணவப் பருவத்தில் ஹெகல், ஃபுயர் பாக் போன்றவர்களின் சிந்தனைகளை எவ்வித விசாரணையுமின்றி அப் படியே ஏற்றுக்கொள்ளும் தன்மையில் இருந்தாலும் பின்னாளில் அச் சிந்தனைகளில் இருந்து பல இடங்களில் விலகிச் செல்வதைக் காண லாம்.
எனினும், மாக்ஸிய சிந்தனைகள் இன்று மேலைப் புலங்களில் மட்டுமன்றி கீழைப் புலங்களிலும் சமயம், சாதி, அரசியல், பெண்ணி யம் என சகல துறைகளிலும் ஊடுபரவிய கோட்பாடாகிவிட்டது. இதன் பின்னர் தோற்றப்பாட்டியல் (phenomenology), விமர்சனக் கோட்பாடு (critical theroy), 6th b6floorbg.j6).jib (post modernism) 6T607 L16) (35T பாட்டு குழுமங்கள் வளர்ந்த போதிலும் மாக்ஸியம் அடிபட்டு போகாது நிலைத்துள்ளமை பொருள் (material) இருக்கும்வரை மாக்ஸியமும் இருக்கும் என முடிவுகூற வைத்துவிடுகிறது.
உசாத்துணைகள்
1. Das G., Advanced Sociological Theories - Manu Enterprises
Education Publishers, 1992.
2. Warshay, Leon H. - The Current State of Sociological Theory A Critical Interpretation, David Makay Company, New York, 1975.
3. Bottmore, Tom and Nisbet, Robert - A History of Sociologi
cal Analysis, Hein Emann, London, 1973.
46

கால் மாக்ஸ் - மக்ஸ் வெபர் - சமூக அடுக்கமைவு - ஓர் ஒப்பியல் நோக்கு - Karl Marx. Max Weber - Social Stratification - JA Comparqtive TPerspective -
ம, துஷ்யந்தன் சமூக அடுக்கமைவு என்பது மக்களுக்கிடையேயான சமூக சமத்துவ மின்மையால் ஏற்படுகின்றது. செல்வம், அதிகாரம், உரிமை, சமூக கெளர வம் முதலியனவற்றினடியான சமூகத்தரம், வாழ்க்கை வேறுபாடு என்ப வற்றினூடாக அடுக்கமைவு வெளிப்படுத்தப்படுகின்றது. பலகாலமாக சமூ கவியலாளர்களிடையே சமூக அடுக்கமைவு தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வந்துள்ளன. தொழிற்பாட்டுவாதிகள், ஒரு சமூகத்தின் சீரான இயக்கத்துக்கு சமூக அடுக்கமைவு அவசியம் என்று கூறுவர், முரண் பாட்டு வாதிகளோ நீதியற்ற தனியுரிமை, சொந்த விருப்புக்கள் நன்மை கள் என்பனவற்றின் காரணமாக சமூக அடுக்கமைவு உருவாக்கப்படு கின்றது என்றும்; இதனால் ஒரு சிலரால் பலர் சுரண்டப்படுவதற்கு ஏது வாகிறது என்றும் கூறுவர். சமூகவியலாளர்கள் மூன்று பிரதான சமூக அடுக்கமைவு வகைகளை இனம்காட்டுவர்.
37Tg5, S60)LDIL (caste system)
j60ii.6)60T 960) still (estates system) 5pb.2, 615 Ju 60LDijt (open class system)
;
சாதி அமைப்பு மூடிய அமைப்பாகும், பிறப்பின் அடிப்படையில் ஒருவனுடைய சமூகத்தரம் தீர்மானிக்கப்படுகின்றது. இந்தியாவில் நான்கு சாதி அமைப்புகள் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர். இவர்களை விட தீண்டத்தகாதவர் என்ற ஒரு சாதியும் இருந்தது. (இது வெளிச்சாதியாகக் கொள்ளப்பட்டது) ஆயினும் இன்று எமது புலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதியமைப் புக்களைக் காணக்கூடியதாக உள்ளது. பண்ணை அமைப்பு என்பது மத்தியகால ஐரோப்டாவில் காணப்பட்ட நிலமானித்துவ அமைப்பாகும். இங்கு மூன்று வகையான பண்ணை அமைப்புக்கள் இருந்தன.
(I) LîJL/SDJ6F6 (nobility)
(II) LD50(bá56ft (clergy) (III) 6î6FTufaf56/ən6Su Tab6f (peasantry)
இந்திய சாதி அமைப்பு சமயத்திலும், மத்தியகால ஐரோப்பிய பண்ணை
முறை அமைப்பு பிரபுக்கள், சட்டங்கள் என்பனவற்றிலும் தங்கியிருந்
தன. திறந்த வகுப்பு அமைப்பு என்பது, தனியன்; தனிப்பட்ட முறையில் 47

Page 30
பெறும் திறமையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. இதனூடாக ஒவ்வொருவரும் முன்னேறுவதற்கு இடமுண்டு. மேல்நோக்கிய, கீழ்நோக் கிய அசைவுகள் இங்கு சாத்தியமாகும். தனியன்களுக்கிடையேயான போட்டியை இது தூண்டுகின்றது.
சமூக அடுக்கமைவு தொடர்பாக ஆராய்ந்தவர்களில் மிகவும் முக்
கியமானவராகவும், முன்னோடியாகவும் விளக்குபவர் "கால் மாக்ஸ்” (1818 - 1883) ஆவார். சமூகவியலின் பிதாமகரான "கொம்ற்” தனது சிந் தனையில்; சமூகநிலையியல், சமூக இயக்கவியல் என்ற இரு எண்ணக் கருக்களை முன்வைக்கின்றார். இதில் சமூக இயக்கவியல் பற்றிய சிந் தனையை உள்வாங்கிய ஹெகல் கருத்து முதல்வாத அடிப்படையில் சமூக மாற்றம் தொடர்பாக கோட்பாடு (thesis), முரண்கோட்பாடு (anti thesis), புதிய கோட்பாடு (synthesis) என்ற சிந்தனையை முன்வைத் தார். இவரது கருத்து முதல்வாத சிந்தனையை (ideology) மறுத்து. இயங்கியல் சிந்தனையை ஏற்று, அதனை புவபாக்கின் பொருள் முதல் வாத சிந்தனையுடன் இணைத்து, இயங்கியல் பொருள் முதல்வாதக் கோட்பாட்டினை முன்வைக்கின்றார்ர் “மாக்ஸ்". இதனூடாக சமூக அடுக் கமைவு ஒன்றினை இனம்காண முற்படுகின்றார்.
சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் பொருளே தீர்மானிக்கின் றது என முன்மொழியும் மாக்ஸ்; பொருளை அடிப்படையாகக் கொண்டு D_6st6nsuffæsøs (haves) GodsoTg56uffæssi (have not) 660 GCB (pJ60j நிலைகளைக் காட்டுகின்றார். இதில் பொருள் உள்ளவர்களை முதலாளி கள் என்றும், அவர்களில் தங்கியுள்ளவர்களை தொழிலாளிகள் என்றும் இரு வகுப்புக்களாகக் காட்டுகின்றார். இவ்விரு வகுப்புக்களுக்கிடையே யும் ஓர் இடைவெளியை ஏற்படுத்துகின்ற சக்திகளாக, உபரிப் பெறுமா aTh (surplus values), 3.joirlei) (exploitation) 9pbéu jLDT56) (alienation), தனியுரிமையாதல் (monopolisation) என்பன விளங்கும் எனக் கூறு கின்றார். இதன் வழி
1. முதலாளி வகுப்பு (bourgeoisise) - நிலம், தொழிற்சாலை, இயந் திரங்கள் என்பனவற்றிற்குச் சொந்தக்காரர்கள். இவர்களது நோக் கம் இலாபத்தைப் பெருக்குதலாகும். தொழிலாளர்களின் உழைப்பி லிருந்தே செல்வம், அரசியல் அதிகாரம் என்பவற்றைப் பெறுகின் றார்கள். கிடைக்கும் இலாபத்தை மேலும் மேலும் பெருக்க உற்பத் திச் சாதனங்களில் முதலிடுகின்றார்கள். இதன்வழி இவர்கள் ஆளும் வர்க்கமாக இனம் காட்டப்படுவர்.
2. தொழிலாளி arginų (proletariat) - இவர்கள் சுரண்டப்படும் வகுப்பு. தொழில்வலுதொழிற்பன் என்பதைவிட வேறு எதற்கும் சொந்தக்
காரர்கள் அல்லர். இவர்களது அபரிதமான உழைப்பால் முதலா ளிக்கு “உபரி வருமானம்” கிடைக்கின்றது. சுரண்டலால் தொழிலா
48

ளர்களின் நிலை கீழ்நோக்கிச் செல்லும். இதற்கு மாற்றீடாக தொழி லாளர்களால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. காரணம் முத லாளிகள் அரசியல் அதிகாரத்தினால் தமது ஆதிக்கத்தைப் பலப்ப டுத்தி நிலைநிறுத்திக் கொள்வர். இதனால் தொழிலாளி வகுப்பு ஆளப்படும் வர்க்கமாகவே இருக்கும்,
இவ்விரு வகுப்புக்களும் சமூகத்தில் ஒன்றோடொன்று முரண்பட்ட இரு கட்டமைப்புக்களாக மாக்ஸால் விபரிக்கப்படுகின்றது. இவற்றிற்கி டையிலான முரண்பாட்டினை விளக்குவதற்கு அடிக்கட்டுமானம் (infa structure), (8 Dfball (6LDT60Tb (suprasturcture) 6T60T S(5 35(555.35560)6t முன்வைப்பார். ஒரு சமூகத்தின் அடுக்கமைவானது பொருளாதார உற்பத் திக் காரணிகளாலேயே வெளிப்படுகின்றது. ஒவ்வொரு சமூகத்திலும், குறிப்பிட்டதொரு உற்பத்திக் காரணிகளாலேயே வெளிப்படுகின்றது. ஒவ் வொரு சமூகத்திலும் குறிப்பிட்டதொரு உற்பத்தி உறவும், உற்பத்திக் காரணியும் இருக்கும். விவசாய சமூகத்தில் நிலமும் குத்தகையும் முக் கியம் பெறும், கைத்தொழில் சமூகத்தில் முதலாளி, தொழிலாளி என் போர் முக்கியம் பெறுவர். இதன்வழி பொருளாதார அடிக்கட்டுமானத்தி லிருந்து அரசியல், கல்வி, சமயம், சட்டம், கலை முதலிய மேற்கட்டு மானங்கள் உருவாக்கம் பெறுகின்றன. இவ்வாறு சமூகத்தின் அமைப்பு முறையினை மாக்ஸ் விளக்குகின்றார்.
சமூக அடுக்கமைவு பற்றி ஆராய்ந்தவர்களில் முக்கியம்பெறும் மற்றொரு சமூகவியலாளராக “மக்ஸ் வெபர்” (1864-1920) காணப்படு கின்றார். இவர் மாக்ஸைப் போன்று, சமூக அடுக்கமைவிற்கு பொருளா தாரக் காரணிகள் முக்கியம் என்பதை ஏற்றுக்கொண்டாலும் முற்று முழு தாகப் பொருளாதாரக் காரணிகளாலேயே சமூக அடுக்கமைவு உருவா கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. சமூக அடுக்கமைவானது மூன்று காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது என்றார்.
1. Gaf6)6tb (wealth) 2. Qa567TU6 lib (prestige) 3. அதிகாரம் (power)
இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் இவை மூன்றும் சமூகத்தில் (p60)p(Suj 6.5L (class), 91556tgs (status), sly fugi) (political) ஆகிய கட்டமைப்புக்களை ஏற்படுத்துகின்றன. இவை மூன்றும் ஒரு சமூ கத்தின் குழுக்களுக்கிடையே போட்டி, முரண்பாடு என்பனவற்றை வளர்த்து விடுவனவாக இருக்கின்றது என்று வெபர் குறிப்பிடுகின்றார்.
பொருளாதாரக் காரணிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வெபர். ஒரே மாதிரியான பொருளாதார விருப்பம் உடையவர்கள் - தொழில், வருவாய் என்பனவற்றில் ஒரே மாதிரியாக உள்ளவர்கள் - யாவரும் ஒரே வகுப்பில் சேருவார்கள். வகுப்பு என்பது ஒரு சமூகமன்று. இது
49

Page 31
ஒரு த்ொகுதி மக்களைக் கொண்ட குழுவாகும். இவ்விடத்தில் மாக்சி லிருந்து வெபர் வேறுபடுவார். மாக்ஸ் வகுப்பு உணர்வு என்பது முழுத் தொழிலாளர் படைக்கும் ஒன்றானது என வாதிடுவார். ஆளால் வெபரோ வகுப்புணர்வு என்பது சமுதாயத்தின் கூறுகளிடையே தனித்தனியாக வேறுபடலாம் என்று கூறுவார். வெபரின் இத்தகைய வகுப்பு உணர்வை நிலைபெற வைக்கும் காரணிகளாக
1. ஒரு தொகுதி மக்கள் குறிப்பிட்ட பொதுவானதொரு வாழ்க்கை
வசதியை வழமையான அங்கமாகக் கொண்டிருத்தல்.
2. சொத்துக்களை வைத்திருத்தல், வருமான வசதிகள், பொருளாதார
விருப்பங்கள் என்பனவற்றைப் பிரதிபலித்தல்.
3. சந்தைப் பொருளைத் தீர்மானித்தல்.
போன்றவை இனங்காணப்படலாம். அடிப்படைப் பொருளாதார உண்மை என்னவெனில், பல மக்களிடையே சொத்துக்கள் பங்கீடு செய்யப்படுகின்றன; இது வாழ்க்கை வசதிகளை உண்டாக்குகின்றது. சொத்து இல்லாதவர்களை சந்தையில் போட்டி போட முடியாதவாறு வைக்கின்றது. இது தனியுரிமையை ஏற்படுத்தும், சொத்துக்கள் - சொத் துக்கள் இல்லாதவர்களின் அடிப்படையிலேயே வகுப்பு உண்டாகுகின்
3.
சமூக அடுக்கமைவின் இரண்டாவது அம்சமாக வெபர் குறிப்பிடு வது அந்தஸ்து ஆகும். சமூக ஒழுங்கினடியாக இது உருவாகின்றது. தனியனின் அந்தஸ்த்தானது அதிகமான பண்டம், சேவையின் சுரண்ட லால் வரும் வருமான மூலமான பொருளாதார ஒழுங்கின்படி தீர்மானிக் கின்றது. எந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவரும் அந்தஸ்தைப் பெற முடியம், ஒரே அந்தஸ்தை உடையவர்கள் ஒரே தொகுதியாகவும், ஒரே விழுமியங்கள், உளப்பாங்குகள், வாழ்க்கை முறைகள் என்பனவற்றின் காரணமாகவும் அடிக்கடி தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள் வர். அந்தஸ்துக் குழுக்கள் ஒவ்வொன்றும் சமுதாயத்தில் தமக்குள்ள கெளரவத்தின் அடிப்படையில் பலதரப்படும். சொத்துக்களின் வித்தியா சங்கள் அந்தஸ்தில் காணப்பட்டாலும் எல்லா நேரங்களிலும் அவ்வாறு இருக்காது. சொத்துக்கள் இல்லாத வகுப்புகள் கூட ஒன்றாகச் சேர்ந்து ஒரு அந்தஸ்துக் குழுவை உருவாக்கிக் கொள்ளும். ஒரே அந்தஸ்த் துக் குழுவில் பலதரப்பட்ட வருமானங்களை உடையவர்கள் இருப்பார் கள். தங்களுடைய வாழ்க்கையை குறிப்பிடக்கூடியதாக வித்தியாசமா கக் காண்பிப்பார்கள். ஒரே அந்தஸ்துக் குழுக்கள் தங்களுக்குள்ளேயே திருமண உறவுகளை வைத்திருப்பார்கள்.
சமூக அடுக்கமைவில் மூன்றாவதாகக் குறிப்பிடுவது “அதிகாரம்” ஆகும். ஏனையவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தங்களு டைய சக்தியை வெளிப்படுத்துவதுதான் அதிகாரம் என்று வெபர் வரைய றுப்பார். இது அரசியல் ஒழுங்கின்படி வெளிப்படுத்தப்படுகின்றது. இது கட்சிகளினூடாக அதிகம் வெளிப்படுகின்றது என்றார். ஒரு கட்சி தனது
50

நடவடிக்கைகளை சமுதாயத்திலிருந்து அதிகாரத்தை எடுப்பதற்காக வகுத்துக்கொள்கின்றது. கட்சிகள் ஒரு குறிக்கப்பட்ட இலக்கை அடைய அதிகாரத்தைப் பயன்படுத்தும். இது சிலநேரம் சமூகக் காரணமாகவும்! தனிப்பட்ட காரணமாகவும்கட்சியின் காரணமாகவும் அமையலாம். சில கட்சிகள் குறிப்பிட்ட வகுப்பினரையும், குறிப்பிட்ட அந்தஸ்த்துக் குழு வையும் கொண்டிருப்பதால், அவை குறிக்கப்பட்ட அவாவை மட்டும் கொண்டிருக்கும். கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அப்பட்ட மான வன்முறைகளை எந்தவழியிலும் பயன்படுத்தத் தயங்குவதில்லை மேலும் பணம், செல்வாக்கு, உணர்ச்சிகரமான மேடைப் பேச்சுக்கள், அறிவுரைகள், பொய்யான வாக்குறுதிகள் (clumsy hoax), தந்திரமான வழிமுறைகள், மோசடிகள் முதலியனவற்றைப் பயன்படுத்துவர்.
மாக்ஸ், வெபர் ஆகிய இருவரினதும் சமூக அடுக்கமைவு தொடர் பான கோட்பாட்டில் பல வேறுபாடுகள் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. மாக்ஸைப் பொறுத்தவரையில் சமூக அடுக்கமைவிற்கு முற்றுமுழுதாக பொருளாதாரக் காரணிகளே அடிப்படையாகும். சுரண்டு பவர், சுரண்டப்படுபவர் எனும் இரு முரண்பட்ட நிலைகளை அகற்றி வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே மாக்ஸினுடைய இலட்சியமாக இருந்தது. இதற்கு தொழிலாளர்களின் வரையரையற்ற புரட்சி அவசியம் என்றார். பேதமற்ற சமூகத்திற்கு மேற்கட்டுமானத்திலி ருக்கும் ஒழுக்கவியல் விழுமியங்களை உடைத்தெறிய வேண்டுமென மாக்ஸ் முன்மொழிவார். மாக்ஸின் காலத்தின் பின்னர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலம் பொருந்திய தொழிலாளர் அமைப்புக்கள் தோன்றின. கைத்தொழில் புரட்சியால் புதிதாக "மத்தியதர வர்க்கம்" உருப்பெறத் தொடங்கியது. இதன் அபரிதமான வளர்ச்சி சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாக்ஸ் தனது கோட்பாட்டில் புதிதாகத் தோன்றிய இவ் வகுப்பினை கருத்தில் எடுக்கவில்லை. ஆனால் வெபரோ இம் மத்தியதர வகுப்பிற்கு அதிக அழுத்தம் கொடுத்து அதன்வழி சமூக அடுக்கமைவை இனம் காட்டு வார். வெபர், மாக்ஸைப் போன்று பொருளாதாரக் காரணிகளுக்கு முக்கியம் கொடுக்கும் அதேவேளை மாக்ஸைப் போலன்றி அரசியல் சமூ கக் காரணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தவறவில்லை. மேலும் வெபர் புரட்டஸ்தாந்து சமயத்தின் ஒழுக்கவியல் சிந்தனைகளே மத்திய தர வர்க்கத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடிகோலியது என்று கூறி சமூக அடுக்கமைவில் ஒழுக்கவியல் சிந்தனைகளை ஏற்றுக்கொள்வார்.
இன்று சமூக அடுக்கமைவு, சமூக வகுப்பு என்பவற்றைப் பற்றி பேசுகின்ற பொழுது வருமானம், தொழில், கல்வி முதலியனவற்றினடி urger "sepas QLT36Trafty sigsböröggins" (socio economic status) என்பதனூடாக பார்க்கின்ற நிலை காணப்படுகின்றது. செல்வம், அதிகா ரம், குடும்பப் பின்னணி என்பனவும் கருத்திலெடுக்கப்படுகின்றது. உதா ரணமாக ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒரு தொழிலதிபரை விட குறைந்த வருமானத்தைப் பெற்றாலும் சமூகத்தில் உயர் அந்தஸ்த் தில் வைத்து மதிக்கப்படுவதைக் காணலாம். ஆக சமூக அடுக்கமை6
51

Page 32
தொடர்பாக 'மாக்ஸ், வெபர் ஆகியோரது பார்வைகள் இன்று பல பரி ணாமங்களை எடுத்துள்ளன. சமூக வளர்ச்சிக்கு ஏற்ப ஒருவனுடைய சமூக நிலையை உணர்த்துவதற்கு புதிய புதிய காரணிகள் சேர்க் கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் சமூக அடுக்கமைவு தொடர்பான தற்போதைய பார்வைக்கு புதியதொரு கோட்பாட்டுத் தேடல் அவசிய மாகின்றது. எனினும் சமூக அடுக்கமைவு பற்றிய ஆராய்வின் முன்னோ டிகளான மாக்ஸ், வெபர் ஆகியோரது சிந்தனைகள் புதியதொரு தேட லுக்கு அடித்தளமாக அமைவன என்பதை மறுக்க முடியாது.
உசாத்துணைகள்
1. Hebding, Daniel E., Lenoard Glick - Introduction to sociolo
gy, McGraw, Hill Inc. 1992.
2. Weber, Max - The theory of Social and Economic Organiza
tion, The Free Press, New York - 1965.
3. தமிழவன், - ஸ்ட்ரக்சுரலிசம், பரிவேள் பதிப்பகம், திருநெல்வேலி,
தமிழ்நாடு 1982.
நூலகர் கேட்போர் கூடத்தில் மானுடம் - 2 வெளியிட்டு நிகழ்வு - ஜீன் 1999
52
 

ரல்கொட் பார்சன்ஸ் (1902-1979) Talcott parson
நூனேஸ்வரி திருவூானசம்பந்தன்
ரல்கொட் பார்சன்ஸ் அமெரிக்க சமூகவியல் சமூகத்திலிருந்து (1902-1979) முகிழ்த்தவர். சமூக கோட்பாட்டு வளர்ச்சியில் ஆழ்ந்த செல் வாக்கு செலுத்துபவர். பார்சனின் முக்கிய நோக்கம் "குறைபாடுடைய கோட்பாட்டாளர்களின்” (incurable theorist) கோட்பாடுகளில் இடம்பெ றாத முறைமைகளை, ஒரு பொதுமைநோக்குடன் அணுகி, அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பகுப்பாய்வினைக் கற்றலேயாம். பார் சன்ஸ் லண்டன் பொருளாதாரப் பள்ளியிலும், ஹைடில்பேர்க் (Hidelb. rg) பல்கலைக்கழகத்திலும் தமது கல்வியைத் தொடர்ந்தவர். பார்சனின் B.A. பட்டம் 1924ஆம் ஆண்டு அம்பேஸ்ற் (Amberst) கல்லூரியிலி ருந்து கிடைத்தது. இவர் அமெரிக்க ஹாவாட் பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளராகத் தம்மை இணைத்துக் கொண்டார். 1931ஆம் ஆண்டு சமூகவியலைக் கற்பிக்கத் தொடங்கினார். 1944ஆம் ஆண்டில் பேராசிரியரானார். 1946ஆம் ஆண்டில் சமூக உறவுகள் எனும் பிரிவுக்குத் தலைவரானார். 1949ஆம் ஆண்டு அமெரிக்கச் சமூகவியல் சமூகத்தின் தலைமைத் தகுதியைப் பெற்றார்.
பார்சனின் முதலாவது, முக்கியத்துவமான படைப்பாக "சமூகச் செயல்களின் கூட்டமைவு 1937இல் தோற்றம் பெற்றது. இவர் ஐரோப் பிய சமூகவியலாளர்களான அல்பிரட் மார்ஷல், வில்பிறடோ பரற்ரோ, எமில் டுர்கைம், மலினோவ்ஸ்கி, மக்ஸ்வெபர் போன்றோரின் கருத்துக் களினால் கவரப்பட்டு, தமது அடிப்படைக் கொள்கைகள் மீதான பொது மையாக்கத்தில் மேம்பாடு கண்டாரெனலாம். பார்சனின் கோட்பாடானது சமூகச் செயல்களின் அடித்தளம் மீது தமது அடிப்படைக் கொள்கை களை ஒழுங்குபடுத்தக் காணலாம்.
50வருட காலப்பகுதிக்குள் 150க்கு மேற்பட்ட நூல்களையும் குறிப் பாக ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1951ஆம் ஆண்டு வெளி யிடப் பட்ட 'சமூக முறைமை (social system) இவரது மிக முக்கிய படைப்பாகக் காணப்படுகின்றது. இவர் இங்கு சமூக நிலைமாற்றத்துக்கு ரிய சமூகப் பகுப்பாய்வை பிறிதொரு வகையில் குறிப்பிடும் வகை ulso aера, 60(prilgit tiljščlapanash (problems of social order), 6(58. &la)36, (integration), 5Lofla)6) (equilibrium) (3 Tahpoigbop sigpais ஆராயக் காணலாம். இவரது ஆய்வுகள் அமைப்புச் செயற்பாட்டியல் பகுப்பாய்வினையே வெளிப்படையாகக் ஆதரிக்கின்றது. இவ் அணுகு முறையினை, சமூக கற்கைக்குரிய ஒரு வழிமுறையாகவும், பரஸ்பர உற வினிடையே அதன் அலகுகள் நடிபங்கினை ஏற்கும்" வகையிலும் அதன்
53

Page 33
மூலம் சமூக முறைமையின் கட்டமைப்புக்களின் மேம்பாட்டிலும், பராம ரிப்பிலும் பங்குகொள்ளும் வகையினையும் விளக்கக் காணலாம்.
பார்சனின் மற்றைய ஆக்கங்கள் எனும் வரிசையில் சமூகவியல் கோட்பாட்டு கட்டுரைகள் (1954), கட்டமைப்பும் நவீன சமூகங்களின் செயல்முறையும் (1960), சமூக அடுக்கமைவும் ஆளுமையும் (1964), சமூகங்கள் படிமலர்ச்சியும் ஒப்பீட்டு அணுகுமுறைகளும் (1966), சமூக வியல் கோட்பாடும் நவீன சமூகமும் (1967), அரசியலும் சமூகக் கட்ட மைப்பும் (1969) போன்றன முக்கியத்துவம் பெறுகின்றன. இவருடைய படைப்புக்கள் யாவும் விமர்சிக்கப்படுமளவுக்கு உயர் சிந்தனைகளாகவே காணப்படுகின்றன. இவரது பெயருடன் சமூகவியல் சிந்தனைக் குழுமங் கள் இணைக்கப்பட்டு முக்கியத்துவம் பெற்ற சிந்தனையாளராக இனம் கர்ட்டப்படுகின்றார்.
பார்சன்ஸ் தனது வாழ்வு பூராகவும் கோட்பாட்டு உருவாக்கம் தொடர்பான பங்களிப்புகளுக்கு முக்கியத்துவம் தருகின்றார். இவரது ஆரம்பகாலப் பங்களிப்புகளுக்கும், பிற்பட்ட பங்களிப்புகளுக்கும் குறிப் வேறுபாடு உண்டு என்பதில் ஐயமில்லை. இவரது அமைப் புச் செயற்பாட்டு கோட்பாட்டுத் திட்டம் குறிப்பிடத்தக்கது. இதனுடன் பிரபல்யமான “agi’ திட்டம், மறுக்கமுடியாத வகையில் அனைத்துச் செயற்படு முறைமைக்கான நான்கு தொழிற்பாட்டியல் முன் தேவைப்பா டுகளைத் தருகின்றது. அவையாவன இசைவாக்கம் (adaptation), இலக் கடைதல் (goal attainment), உள்ளந்தரம் (latency) ஒருங்கிசைவு (integration) என்பவையாம். நான்கு தொழிபாடுகள் தொடர்பான கருத் தாக்கத்துக்குப் பின்பு இவரது முறைமை (system), கட்டமைப்பு (strய்cture) தொடர்பான பகுப்பாய்வு காணப்படுகிறது.
இசைவாக்கமானது சூழல் தொடர்பான ஒரு பொருத்தப்பாடாகவே கருதப்படுகின்றது. எந்தவொரு சமூகத்திலும் உயிரியல் தேவைகள் தவிர்க்க முடியாத அம்சமாக உள்ளன. இத் தேவைகளை நிறைவேற்ற முன் ஆயத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அடிப்படைத் தேவைகள் முக்கியமானவை. இங்கு பொருளாதாரம் முக்கியம் பெறுகின்றது. உற் முறைமை, பகிர்ந்தளித்தல், சூழல் இசைவு, சூழல் தேவைகளின்
சைவு போன்றன முக்கியத்துவத்துடன் நோக்கப்படுகின்றன. இலக்க டைதல் என்று நோக்கும்போது சமூகமானது தனது உறுப்பினர்களுக் கிடையில் அவர்களின் செல்வாக்கு, நோக்கங்கள் தொடர்பாக சில குறிப்பிடத்தக்க, பொதுவான இணக்கப்பாடுடையதாகக் காணப்பட வேண்டு மென்று தறுகின்றனர். இதற்கு பார்சன்ஸ் இனங்காணல் (identification), தெரிவுசெய்தல் (selecting), வரையறுத்தல் (define) என்பவற்றை அவசி யமான க்ட்டமைக்கப்பட்ட ஆயத்தங்களாகக் கூறி, இலக்குகளை அடை தற்கான ஊக்கிகளாக இனம் காட்டுவார்.
54

பாரீசன்ஸ் சமூக முறைமை
செயற்பாட்டின் தூண்டிகள் செயற்பாட்டு வெளிப்பாடுகள்
که
ད། 7 " ཙ་རི།།
இசைவாக்கம் 了一 உள்ளாந்தரம் prisonors பொருளாதாரம் அரசியல் உறவுகள் பண்ப்ாட்டு சமுதாய
SIGIODůų
பிரதான பிரதான அழுத்தநிலை சமுகக் கட்டுப்பாட்டு உள்ளமைப்புகள் உள்ளமைப்புகள் முகாமை நிறுவனங்கள்
v y y
9-hub. arras பணிக்குழு ஆட்சி கூட்டுக் குடும்பம் பாடசாலை,
முறைமை, அரசியல் கட்சி திருமண முறைமை தொடர்பியல் தொழிற்சாலை அமைப்புகள், தொகுதி y
நடிபங்குகள் | நடிபங்குகள் நடிபங்குகள் நடிபங்குகள்
தொழினுட்பம் அடிக்கட்டுமானமும் சமுகக் கட்டுப்பாடும்
மேற்கட்டுமானம் சமுகமயமாக்கமும்
55

Page 34
உள்ளாந்தரம் எனும்போது சமூக உறவு முறைமைகளின் நடிபங் குகள் முக்கியம் பெறுகின்றன. மாதிரிகளின் வழி இதனைத் தெளிவு படுத்தும் பார்சன்ஸ் உறவு அழுத்தநிலை முகாமையானது சமூக மய மாக்கலிலும், சமூகக்கட்டுப்பாட்டிலும் பங்கேற்பதைச் சுட்டுகின்றார். ஒருங் கிசைவை விளக்கும்போது, பண்பாடு, சமுதாயம் ஆகிய இரண்டும் ஒன் றோடொன்று இணைந்து செயல்படும் வகையை விளக்குவார். இவ் ஒருங் கிசைவு பண்பாட்டு, சமுதாய அமைப்புக்களான பாடசாலை, மத நிறுவ னங்கள், தொடர்புசாதன அமைப்புகள், மதம் போன்றவற்றினூடாகத் தொழிற்படுவதை சமூகப்பகுப்பாய்வு வழி விளக்குவார். இவற்றுக்கு அடிப் படையாக விழுமியங்களையும், நியமங்களையும் இனம் காட்டுவார்.
செயற்பாட்டுக் கட்டமைவு முறைமையானது நடத்தைசார் அல்லது உயிரி தார்ந்த அமைவு என்பார் பார்சன்ஸ். இதன்மூலம் சமூக அமைப்பு பராமரிக்கப்படுகின்றது. ஆளுமை முறைமையானது, இலக்குகளை அடை தல் தொடர்பாக இலக்கை வரையறுப்பதிலும், அதனை அடைதற்குரிய வளங்களை ஒன்றுதிரட்டுவதையும் செயற்படுத்துகின்றது. சமூக முறைமை அதன் பகுதியான அலகுகளைக் கட்டுப்படுத்தி ஒருங்கிசைவுத் தொழிற் பாட்டை ஈடுசெய்கின்றது. பண்பாட்டு முறைமையானது உள்ளார்ந்த செயற் பாட்டின் (latent function) வழி, விழுமியங்கள், நியமங்களை நடிபங்கா ளர்களுக்கு வழங்குகின்றது.
s சமூகப் ஒழுங்குமுறையானது இரு வகையில் ஒருங்கிசைக்கப்பட் டுள்ளது என்கிறார் பார்சன்ஸ்.
(1) தாழ்ந்த படிநிலைகளுக்குள்ள ஒவ்வொரு முறைமையும் உயர்
நிலைகளிலுள்ளவற்றுக்கு வேண்டியதான சக்தி, நிபந்தனை
களை வழங்குகின்றன.
(2) உயர் படிநிலைகளில் உள்ளவை தமக்குக் கீழ் உள்ளவற்
றைக் கட்டுப்படுத்துகின்றன.
பார்சனின் ஆய்வானது மிகவும் பொதுமைப்படுத்தப்பட்ட உருவாக் கமாகவும், படிநிலை நோக்கினதாயும் அமைந்தது. “உலகலாவிய படி மலர்ச்சி” (evolutionary universals) எனும் இவருடைய கருத்தியலில் முக்கியத்துவமான முன் நிபந்தனையான, மேம்பாட்டுக்கான புதியதும், அதிக சிக்கல் மட்டங்களுக்குரியதுமான சமூக அமைப்புக்கள் இனம் காணப்படுகின்றன. இச் சிந்தனையானது குறைந்த வேறுபடுத்தல்களின் வழி சமூக நிறுவனங்களைத் தெளிவுபடுத்த முனைகின்றது.
பார்சன்ஸ் இன் சமூகவியல்.கருத்துக்கள் அரசு பற்றிய பொதுமை
யான கருத்துக்களுடன் பொருத்தப்பாடு பெற்றுக் காணப்படுகின்றன. இக்
கருத்தியல், அமெரிக்க சமூக அமைப்பில் அடிப்படை வினாக்களைத்
தோற்றுவிக்கின்றது. ஆயினும் நிபந்தனைக்குட்பட்ட ஒரு உயர்வரிசை
யின் பகுதியாக ஒழுங்கமைக்கப்பட்டு சமூக முறைமையினை ஆராயக்
காணல்ாம். எடுத்துக்காட்டாக, பார்சன்ஸ் சமூக முறைமையினுள் கூறுவது 56
格

"உலகளாவிய அடைவுக் கோலங்கள்' (universalistic achievement pattern) ஆகும். இதனை விளக்குவதற்கு, அமெரிக்க சமூகத்தின் தோற் றத்திற்குத் தேவையான வெவ்வேறான சாதனங்களை மாதிரியாக விளக் குகின்றார். குடியேற்ற அமைப்புகள், குடும்பம், மதவேறுபாடுகள், தனி நபர் பொருளாதாரம் போன்ற பகுதிகளின் விரிவான விளக்கங்கள் மூலம் இதனை நிறுவிக் காட்டுகின்றார். இக் கருத்தியலை முன்னெடுத்தச் செல் வதற்காக நிலையான சமூக அமைப்புக்களின் பகுப்பாய்வு, முரண்பாடு, மாற்றம் போன்ற கோட்பாடுகளிலும் கவனம் செலுத்துவதைக் காணலாம்.
பார்சனின் கருத்தியலானது சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றம் என்பது இனம் காணக்கூடிய திசையை, இயல்புகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது எனும் எண்ண்க்கருவைக் கொண்டுள்ளது. எல்லா நாடுகளுமே தமக்குள் வேறுபாடுகள் அழிந்து ஒரு பொதுநிலையில், ஒன் றோடொன்று இனம் காணக்கூடிய நிலையை அடைகின்றன என்கின் றார். புதிய மாற்றத்துக்கு அமைப்பு ரீதியான சமூகக் கூறுகளை இனம் காண்கின்றார். இவை சட்டபூர்வமான நவீன சமூகத்துக்கான அடிப்படை களாகக் கருதப்படுகின்றன.
படிமலர்ச்சிச் செயல்முறையில் நவீன மயமாக்கத்துக்குரிய பிரச்சி னைகளாக மேம்பாட்டில் கீழ் நிலையிலுள்ள நாடுகளின் முக்கியத்துவம் அழிந்த தன்மையைச் சுட்டிக்காட்டுவார். உற்பத்தி மற்றும், வளப் பயன் பாட்டுக் கோலங்களின் முக்கியத்துவத்தையும் அழுத்துகின்றர்ர். அமைப் புச் சார்ந்த சமூக உறவுமுறைகள், முறைப்படுத்தப்பட்ட மக்களுக்குரிய மனப்பான்மைகள், நடத்தைகள், அரசியல் முறைமை, பொருளாதாரக் கட்டுப்பாடு என்பன படிமலர்ச்சிக்குரிய நவீன இயல்புகளாகக் கொள்ளப் படுகின்றன.
பார்சன், சமூகப் படிமலர்ச்சி மூன்று மட்டங்களில் அமைகிறதென் கிறார். தொன்மையான மட்டம் (primitive level) - இது செயற்பாட்டு ரீதி யில் ஒன்றிணைக்கப்பட்ட மரபு ரீதியான சமூகம், இடைமட்டம் (intermediate level) - அமைப்பு ரீதியான உருமாற்றங்களைக் கொண்ட மேம் பாட்டை நோக்கிய அமைப்பு மாற்றங்கள் ஆரம்பித்துவிட்ட சமூக அமைப்பு: நவீன மட்டம் (moden level) - இது நவீன மேம்பாட்டுச் depaLDT35 (modern developed society) ST600tuGub. sepasib (yp5656) தொன்மையான மட்டத்திலிருந்து இடை மட்டத்திற்கு நகர்கிறது. அப் போது மொழி படிமலர்ச்சி அடைகிறது. பிறகு சமூகம் இடைமட்டத் திலிருந்து புதிய மட்டத்திற்கு நகர்கிறது. அப்பொழுது அதனுடைய நியதிகள், சட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நெறியமைப்பு முறை (normative System) மாற்றமடைந்து படிமலர்கிறது. இவ்வாறு படிநிலை அமைப்பினூடாக பார்சன்ஸ் கருத்தியல் வளர்கிறது.
57

Page 35
நிறைவுக் குறிப்பு
பார்சனின் கருத்தியலின்படி ஒரு சமூக அமைப்பில் அதன் உறுப் புகளிடை ஒரு இயங்கு சமநிலை எப்படியும் பேணப்படும். ஏற்படும் குலைவுகள் மாறிய சூழலுக்கேற்ப உரிய ஏற்பாடுகளின் வழி சமப்படுத் தப்படும். பார்சன்ஸ் அதிகளவு விமர்சனங்களைச் சந்திக்கும் இடமும் இதுதான். இக் கூற்று உண்மையாயின் சமூக மாற்றத்துக்கே இடமில் லையல்லவா? என்பது முரண்பாட்டு கோட்பாளர் பார்சன் மீது தொடுக் கும் விமர்சனக் கணை.
எவ்வாறெனினும் இன்றைய செயற்பாட்டியல் கோட்பாட்டு வளர்ச் சியின் காரணமாக, சமூகவியல் வளர்ச்சியில் பார்சனின் இடம் நிலை பேறானது எனலாம்.
உசாத்துணைகள்
1. Bottmore T.B. - Sociology as Social criticism, University of
Susser, London Geroge Allen & Union Ltd, 1967. . .
2. Giddens, Antony - Studies in Social and Political Theory,
London, 1966.
நடிடங்குகள்
உலகமே ஒரு நாடக மேடை
எல்லா
ஆண்களும், பெண்களும் நடிகர்களே தோற்றும், விலகும் வழிகளை அவர் அறிவர் ஒருவர் நடிப்போ பல்வேறு பாத்திரங்களில்
- வில்லியம் ஷேக்ஸ்பியர் -
58

குறியீட்டு இடைவினைக் கோட்பாடு
- ஒரு நுண்நிலைச் சமூகவியல் பகுப்பாய்வு - Theory of Symbolic Interactionism - A Micro Sociological Analysis
அ.எறிச்சேட் முன்னுரை
சமகால சமூகவியல் கோட்பாட்டின் வரலாற்றில், 1970இல், குறிப் பாக ரல்கொட் பார்சன்ஸால் (Talcott Parson) வளர்த்தெடுக்கப்பட்ட அமைப்புத் தொழிற்பாட்டியல் மற்றும் முறைமைக் கோட்பாடுகள் ஆகிய வற்றுக்கான பிரதான மாற்றிட்டுக் கோட்பாடாக சிக்காகோ பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு, அமெரிக்க சமூகவியலில் “மேலா திக்கச் சட்டகமாக” (dominantparadigam) குறியீட்டு இடைவினையியல் கோட்பாட்டுக் குழுமம் முகிழ்க்கும். கூடவே சமூகவியலில் புலனறிவாத அணுகுமுறைக்கான திறனாய்வாக அமைவதில் இக் குழுமம் பெறும் முக்கியத்துவம் காத்திரமானது. (Bottomore, and Nisbet -1973) இக் கட்டுரையின் நுண்நின்ல ஆய்வணுகு முறைகள், சமூகவியல் மாணவர் களுக்கான அடிப்படைகளைத் தருவதில் பயன்படும் என்பது என் நம் பிக்கை.
தொழிற்பாட்டியல், மார்க்சிஸ்க் கோட்பாடுகள் சமூகத்தைப் பற்றி
வெவ்வேறு அணுகுமுறைகளைத் தந்தாலும் அவற்றுக்குப் பொதுவான பல விடயங்கள் உண்டு. அவையாவன்
(அ) முழுமையான சமூகத்தைப்பற்றி அவை பொது விளக்கம் அளிக் கின்றன. இதன் காரணமாய் அவை சில சமயங்களில் பருநிலைக் கோட்பாடுகள் (macro-theories) என அழைக்கப்படுவது உண்டு.
(ஆ) அவை சமூகத்தை ஓர் அமைப்பு முறையாகக் கருதுகின்றன. எனவே அவை சில சமயங்களில் முறைமைக் கோட்பாடுகள் (sy. stems theories) 6T60T e60p85L6a lairpor.
(இ) அவை மனிதனின் நடத்தை அந்தக் கட்டமைப்பினால் (structu
re) உருவாக்கப்படுவதாக கருதுகின்றன.
குறிப்பாக ரல்கொட் பார்சன்ஸ், தொழில்பாட்டியல் பற்றிக் குறிப்பிடுவதி லிருந்து "நடத்தையானது சமூக அமைப்பில் நியமங்கள், விழுமியங்க ளால் பெருமளவில் நெறிப்படுத்தப்படுகின்றது” (Parson, 1966) என்பார். மாக்ஸிய அணுகுமுறையில் நடத்தையானது பொருளாதாரக் கட்டமைப்பி
59

Page 36
னால், குறிப்பாக அடிக்கட்டுமானத்தால் (infra structure) நிர்ணயிக்கப்ப டுகின்றது.
இம் மூன்றம்சங்களிலும் இடைவினைக் கோட்பாடானது, தொழிற் பாட்டியல், மாக்சிஸக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகின்றது. சமூகம் முழுவதிலுமல்ல மிகச் சிறியளவிலான இடைவினைகளிலேயே (small - Scale interaction) கவனம் செலுத்துகின்றது. இது வழக்கமாக சமூக அமைப்பு முறைமை (social system) எனும் கருத்தியலை ஏற்றுக்கொள் வதில்லையெனலாம். இந்த வகையில் இடைவினையின் சமூக செயன் முறைமைகளை விளங்குதல் பொருத்தமானது ஆகும்.
இடைவினை. எண்ணக்கரு தொடர்பான பகுப்பாய்வு (The analysis of the concept of interaction)
சமூகவியலில் “இடைவினை” எனும் எண்ணக்கரு நுண்நிலை நோக்கில் (micro perspective) பகுப்பாய்வுக்குட்படுத்தப்படும் ஓர் சமூக செயன்முறையாகும். சமூக அலகுகளில் தனிமனித நடத்தையை, அவன் தொடர்புக் கோலங்களை துல்லியமாக விளங்கிக் கொள்வதற்கான அடிப் படையை இவ் அணுகு முறைகள் வழிப்படுத்தும் எனலாம். குறிப்பாக வேறுபடும் சமூக செயன்முறைகளான, ஒத்துழைப்பு (co-operation), போட்டி (competition), முரண்பாடு (conflict) என ஒன்றுடனொன்று தொடர்பு படும் இடைவினைக் கோலங்களின் செயல்முறைகளை இவை தோற்றுவிக்கும். பின்வரும் வரைபடம் இதனைத் தெளிவாக்கும்.
வரைபடம் 1 हूँ
警 .鲁 சமூக விசை இடைவிளைவு 冀 E S
(Interplay of Forces)
(8LIT' is பரஸ்பர துலங்கல் முரண்பாடு (Mutual Response)
இ$ைவுபடுத்துதல் ஒன்றுபடல் س
இடைவினை r தொடர்புகள் as
நடத்தை உருமாற்றம் (Modification of Behaviour) 影 墨勒
(Source: Chitambar J. B., 1973)
60
 
 
 
 

குறியீட்டு இடைவினையியலின் பிரதான வரலாற்று மூலகங்கள்
The major historical roots of symbolic interactionism)
இக் கோட்பாட்டுக் குழுமம் அமெரிக்காவுக்கேயுரிய சமூகவியற் flap6Tungstb. (distinctly American branch of sociology) (8grtGod (Bul John Dewey), 6isb65ub GETLDart (William Thomas), a Titofort) aEIT'u-6ör fin6ó (Charles Horten Cooly) (BJT6g3 SÐGILDfb35 Feypa56 லாளர் குழுவின் ஆய்விலிருந்து, வளர்ச்சியடைந்தது. சமூக யதார்த் ம் பற்றிய விளையாளரின் (actors view) பொருள் விளக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதனால் இது சில சமயங்களில் தோற்றப்பாட்டி u6) (&BTds(5 (phenomenological perspective) 660T solpdisast LGálair றது. மானிஸ் (Manis), மெல்ற்சர் (Metzer) ஆகியோர் குறியீட்டு இடை வினையியல், மனித நடத்தையின் உள்ளார்ந்த அல்லது தோற்றப்பாட் டியல் அம்சங்களைப் பற்றியதாகும் எனக் கூறியுள்ளனர். ஆயினும் அது ஐரோப்பிய மெய்யியலிலுள்ள தோற்றப்பாட்டியல் மரபுகளிலிருந்து அல் லாது, புறம்பாக வளர்ச்சியடைந்ததாகும். அந்த மரபுகளோடு நெருங்கிய தொடர்புடைய சமூகவியல் நோக்கிலிருந்து சில விதங்களில் வேறுபட்ட 5Tg5b. (Ritzer - 1992)
இக் கோட்பாட்டினுடைய பிரதான இரு அறிவார்ந்த மூலங்களை குறிப்பாக மீட் (mead) உடைய பங்களிப்புக்களிலிருந்து அறிந்துகொள்ள முடியும், அவையாவன:
(9) LJUJGift:(86пуњ QLDufulujab (the philosophy of pragmatism) (e) p. GTGiugi) B 5603, altgib (psychological behaviourism)
மேற்கூறப்பட்ட மூலங்களைவிட மேலும் இரு மூலகங்கள் செல் வாக்குச் செலுத்தும்
(9) dipogp6OLuu felp3,65u6 (Simmelien sociology) (s) GigaB55Saif Suiriussulot fgb2,60607 (dialectical thinking of Hegal)
குறிப்பாக அக் காலப்பகுதியில் பயனிட்டு வாதமெனும் அணுகு (peopulat) Gagoo Tág,' Guig (Sagtai (Bus (the work of John Dewey) னுடைய கருத்துக்கள் குறிப்பாக மீட்க்கு விஞ்ஞானத்தில் வலுவான pittids60356) uds (giving powerful faith in science) GasTG$pg5 6tat 6UILD.
மறுபுறம் அமெரிக்க சிக்காகோ பல்கலைக்கழகங்களில் செல் வாக்குப் பெற்றிருந்த ஜோண் பி.வட்சனின் (John BWatson) நடத்தை
6

Page 37
வாதமெனும் கோட்பாடும், குறிப்பாக மனச் செயல்முறைகள் (mental
process)க்கு அதிக அழுத்தம் கொடுத்தது மட்டுமல்ல, இக் கோட்பாட் டுக் குழுமத்தின் வளர்ச்சிக்கான பிரதான தோற்றுவாயாய் அமையும்.
ஜோர்ஜ் ஹேர்பேட் மீட்டின் பங்களிப்புக்கள் (Contributions of George Herbert Mead)
குறியீட்டு இடைவினையியலின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்த சிந்தனையாளர்களிடையே ஜோர்ஜ் ஹேர்பேட் மீட் (1863 - 1931) முக் கியமானவர். இக்கோட்பாட்டின் தந்தை. குறிப்பாக மனம், சுயம், சமூகம் (mind, self and society, from the stand point of a social behaviorist, Chicago - 1934/1962) எனும் ஆய்வின் வழி சமகால சமூகவியல், இக் கோட்பாட்டுக் குழுமத்திற்கும் சிறந்த பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.
இவ் அறிஞரின் கோட்பாட்டுக் குவிமையம், அதன் முதன்மையும், முன்னுரிமையும் சமூக உலகம் (social world) தொடர்பாக அமையும். &epës 2.6)&gb(5ib etj. TibulL 2.607rtoj56it (consciousness), LDGOTIb (mind), சுயம் (self) தொடர்பாக அமைந்தது. அவரின் ஆய்வுகளில் சமூக செயல் (social act) மேலோங்கும் எண்ணக்கருவாகும். (the philosophy of act, Chicago university, Chicago press - 1938/1972) S5 செயல் (the act) நான்கு வகை, ஒன்றுடன் ஒன்று தொடர்பான இயங்கி யல் படிமுறைகளாக வகுக்கப்படும். அவையாவன,
1. 2-5(3615b (impulse)
2.
புலக்காட்சி (perception) 3. கையாளுதல்/மாற்றியமைத்தல் (manipulation)
4. (Lp(up baopón (consummation)
"பசியாய் இருக்கும் ஒருவன்" இச் செயற்படிமுறைகட்டு சிறந்த தொரு உதாரணம். இவ்வறிஞரின் நுண்நிலை நோக்கில் இரண்டு அல் லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் தொடர்புடையது. சமூக செயலின் Liggs.T60 baircatorsT(pril 3560LD6 (basic mechanisms) 603635 (gesture) ஆகும். கீழ் இன விலங்குகளும், மனிதர்களும் சைகைகளின் வழியான உரையாடலை மேற்கொள்ளும் இயலாற்றலை கொண்டிருப்பினும் மனி தர்கள் மட்டுமே சைகைகளின் வழி உணர்வுபூர்வமான தொடர்பாடலை மேற்கொள்ளலாம் என ஒப்பீட்டு ஆய்வின் வழி தம் கருத்தினை முன் வைத்துள்ளார். குறிப்பாக மனிதர்கள் மட்டுமே குரல் வழி சைகையை (vocal gestures) உருவாக்க முடியும். இதுவே மனித ஆற்றலை மேம்ப டுத்தவும், குறிப்பிடத்தக்க குறியீடுகளைக் கையாளவும் வழிவகுத்தது.
- 62.

ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலை மேற்கொள்ளுவதற்கான செயலாற் றலை மொழிக்கூடாக மனிதன் பெற்றுக் கொண்டான். இதன் எல்லைப் புள்ளி புரியக்கூடிய சிந்தினையும், குறியீட்டு இடைவினையும் எனலாம். இதனைப் பின்வரும் வரைபடம் காட்டும்.
ரைபடம் 2
The Development of Symbolic (Subjective) Meaning of human interaction
(possible thinking and symbolic interaction) இடைவினையும் மனிதத் தொடர்பாடல் (human communication) மொழியின் விருத்தி (development of language) உட்பொருளார்ந்த குறியீடுகள் (significant symbols)
GJodsfisk ø. Lad Flist sNAssou (vocal, physical gestures)
605F605 (gesture) N
M sepas GsFUL16io (social act) Ν
மேலே காட்டப்பட்ட வரைபடத்தின் பிரகாரம் "சமூகம் என்பது குறி யீடுகளுடன் உள்ளடக்கப்படும் சைகைகளின் பரிமாற்றமாய் (exchange ofgestures) கருக்கொள்ளப்படுகின்றது. இதன்படி இக் கோட்பாட்டுக் குழு மம், சமூக வினையாளருக்கிடையிலான, குறியீட்டுத் தொடர்பாடலின் (symbolic communication) செயன்முறையாக குறிப்பாய் சுயம் - சமூக (self - society) D. gp6, 51606 Ousair slas6.Ju Gust(b6ft 3irst (subjsective meaning) ugliquTull 960LDuib. (Nicholas, Stephen and Bryan - 1994)
குறியீட்டு இடைவினையியல் பகுப்பாய்வு (symbolic interaction analysis)
இக் குழுமம் குறிப்பாக, நடிபங்கு, சுயம், சமூகமயமாக்கல்,
தொடர்பாடல், செயல் ஆகியன தொடர்பான பகுப்பாய்வில் பெரும் பங் காற்றியுள்ளது எனலாம். இது நபர்கள் இடையிலுள்ள செயல் முறைமை
63

Page 38
யினை விளங்கிக் கொள்ள முனைகிறது. செயற்பாடு (action) அதில் சம்பந்தப்பட்டவர்க்கு அர்த்தமுள்ளதாகும் எனும் அடிப்படையில் ஆரம்பிக் கும். எனவே ஒரு செயற்பாட்டை விளங்கிக்கொள்ள செயலாற்றுவோர் தமது செயற்பாடுகட்கு கொடுக்கம் அர்த்தங்களின் பொருள் விளக்கம் அவசியமாகும். இதற்கு நல்லதொரு உதாரணம்.
ஓர் அறையில் ஆனும், பெண்ணும் ஆண் ஒரு மெழுகுதிரியை கொழுத்துவதை கற்பனை செய்தால், இச் செயலுக்கு எத்த னையோ பொருள் விளக்கங்கள் கொள்ளலாம். மின்சாரம் தடைப் பட்டதால் வெளிச்சம் வேண்டி அவர்கள் அவ்வாறு செய்யலாம். அவர்கள் ஏற்றிய மெழுகுதிரி தேவைப்படும் ஒரு சடங்கில் ஈடுபட் டிருக்கலாம்.
மேலே காட்டப்பட்ட செயற்பாட்டில் செயலை விளங்க செயற்படு வோரின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கின்றது. அர்த்தங்கள் நிலையான விடயங்களல்ல. மேற்கூறிய உதாரணத்தில் காணப்படுவது போல் அவை - இடைவினைச் சந்தர்ப்பங்களில் தங்கியுள்ளது. இதன் போது அர்த்தங்கள் புதிதாக உருவாகலாம், விருத்தியடையலாம், மாற் fkushibásúLíL6urb. (Haralambos, Heald - 1992)
மேலும் மனிதர் குறியீடுகள் வழி ஒருவரோடொருவர் இடைவினை GasTefélairport. gigslusseffair sigsbrisoft (meanings of symbols) சமூக அங்கத்தவர் பெரும்பாலோருக்கு பொதுவாக இருந்தால் தான் சமூகவாழ்வு நடைபெறும். இவ்வாறில்லாவிடின் அர்த்தமுள்ள இடை வினை சாத்தியமாகாது. உண்மையில் "நடிபங்கு வகித்தல்" (role taking) என மீட் அழைக்கும் செயற்பாடு மூலமே இது நிறைவேற்றப்படு கிறது. ஒரு தனியன் யாருடன் உறவாடுகின்றாரோ அவரது இடத்தில் தான் இருப்பதாக கற்பனை செய்து அவரது பாகத்தை தான் ஏற்பதா கும் (Sinkerhot - 1989) என்பது இதன் பொருள்.
உதாரனம்
ஒருவர் சிரிப்பது அழுவது கையசைப்பது, முஷ்டியை மடக்கு வதை அவதானித்தால் அவரின் அர்த்தத்தையும் நோக்கத்தை யும் விளங்கிக் கொள்ள தன்னை அவரது இடத்தில் வைத்துப் பார்ப்பார். இவ் விளக்கத்தின் ஆடிப்படையில் தான் அவரின் செயற்பாட்டுக்கு இவர் காட்டும் பிரதிச் செயலும் அமைந்திருக் (5D.
இவ்விதமாய் இடைவினை என்பது ஒருவர் மற்றொருவரின் Big பங்கை ஏற்று பொருள் விளக்கம் கானும் ஓர் தொடர்ச் செயற்பாடாகும். (continuous process of interpretation)
64

இவ்வண்ணம் நடிபங்கு ஏற்கும் செயற்பாட்டின் வழி சுயம் பற்றிய எண்ணக்கரு விருத்தியடைகின்றது. சுய எண்ணக்கருவின் தோற்றமும், வளர்ச்சியும் மற்றொருவரின் நடிடங்கை எடுக்கக் கூடியதாயிருப்பதனால் தான் இருக்கும். தன்னைட் பற்றிய சுய எண்ணக்கரு பிறப்பால் உண் டானதல்ல. சமூகமயமாக்கல் செயற்பாட்டின் வழி, குழந்தைப் பருவத்தி லிருந்து கற்கப்படுகின்றது. (Mead - 1934) இதன் வளர்ச்சியில் இருபடி நிலைகளை மீட் இனம் காட்டுவார்.
(9) 660)6TuJIT (6' Jig 5606 (play stage)
(a) (3url'lg. 65656Tutt (BI Jig(5aoGo (game stage)
முதலாவது படிநிலையில் குழந்தையானது தனக்குரியதல்லாத நடி பங்குகளை எடுக்கின்றது. உதாரணமாக;
குழந்தையானது ஒரு தாயாக, தந்தையாக வைத்தியராக, தாதி யாக விளையாடலாம். இவ்வாறு செய்யும்போது தனக்கும், தான் ஏற்கும் நடிபங்குக்குமுள்ள வேறுபாட்டை உணர்கிறது. எனவே ஒரு கற்பனை பாத்திரத்தை ஏற்கும்போது குழந்தையின் தன்னைப் பற்றிய சுய எண் ணம் விருத்திய்டைகின்றது.
இரண்டாவது படிநிலை போட்டி விளையாட்டுப் படிநிலை ஆகும். ஒரு விளையாட்டில் பங்குபற்றும் போது, அவ் விளையாட்டில் பங்கேற் கும் பல்வேறு நபர்களின் நோக்கு நிலையிலிருந்து தன்னைக் காண் கின்றது.
birgsOTLDITs:
உதைப்பந்தாட்டம், துடுப்பாட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடு படும்போது ஒரு பிள்ளை தனக்கும். ஏனைய ஆட்டக்காரர்கட்கும் இடை யிலுள்ள உறவை உணரவேண்டும். விளையாட்டில் தனக்குரிய பாகத்தை உணர்ந்துகொள்ள தன்னை அவர்களின் பாகத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஏனைய ஆட்டக்காரர்களின் கூட் டான நோக்குநிலையிலிருந்து தன்னைக் காண்கின்றது. மீட்டின் கலைச் சொல்லின்படி (Meads’ terminology) பொதுமைப்படுத்தப்பட்ட பிறரின் (from the perspective of the generalized other) (35T is(5 floooousos ருந்து அவன் தன்னைக் கான்கின்றான். (Tumer - 1974) மேலும் சுய உணர்வு நிலையின் விருத்தி என்பது ஒரு மனிதனாக உருவாவதன் அடிப்படை செயன்முறையாகும். ‘சிந்தனைக்கும், செயலுக்கும், மானுட சமூகம் நிறுவப்படுவதற்கும் இது அடித்தளம். தன்னைப் பற்றிய உணர் வில்லாமல் ஒருவர் ஓர் செயலை நெறிப்படுத்தவோ, பிறரின் செயலுக்கு பதிலளிக்வோ முடியாது. தன்னைப் பற்றிய சுய எண்ணப் படிவத்தை ஏற்படுத்திக் கொள்வதன் வழி ஒருவர் தன் நடிபங்கை உருவாக்கிக்
65

Page 39
கொள்ளலாம். மீட்டின் கருத்துப்படி சிந்தித்தல் எனும் செயன்முறை ஓர் உள்ளரங்க உரையாடல் (inner conversations) இதுவே இவரின் கருத் துக்கள் அனைத்துக்குமான அடிப்படைஎன்லாம். மீட்டின் கோட்பாட்டு முறைமையின் ஆக்கக் கூறுகளையும், அவரின் நுண்பாக முறையியிலின் அடிப்படைகளையும் பின்வரும் வரைபடம் தெளிவாக்கும்.
வரைபடம் 3
வரைபடத்தின் பிரகாரம், மனி இயற்பொருள் சார் சூழல் தன் சமூக சூழலை உருவாக் Physical Environment) குபவனும், அதனால் உருவாக்
Overt and மேம்பாடு, கூட்டுச் செயற்பாடு அவசியமான நடிபங்குகளை 5b5airpg). (Baldwin - 1986)
Convert)
கப்படுபவனாகவும் இருக்கின்
}:* றான். தனிமனிதனும் சமூகமும் நுண்நிலை சமூகம் பிரிக்கப்பட முடியாதவை என (Micro Societv வும் சமூக சூழலிலேயே தான்
ஒரு தனிநபர் மனித ஆளாக உருவாகலாம். அவனுடைய நடத்தை உருமாற்றல், வெளிப்
படையான செயலின் வழி தன்
blis605 (Behavior னைப் பற்றிய உணர்வு, சுய
)individual سلسل
ஆகவே ”வாழ்வுக்கு அர்த்தமும், உட்பொருளும் தந்து, மனித தொடர்பாடலுக்கு அடிப்படையாக விளங்கும் குறியீடுகளின் உலகி லேயே மனிதன் வாழ்கின்றான்’ (Mead. 1986)
Gsmoria:Buri LeguDif (Herbert Blumer)
மீடின் மாணவனாகிய புளுமர் தனது குருவின் கருத்துக்களை முறையாக விருத்தி செய்துள்ளார். இவரின் கருத்தில் இக் கோட்பாட் டுக் குழுமம் அடிப்படையான மூன்று மெய்க்கோள்களின் மீது கட்டப் Lட்டுள்ளது என்பார்
(அ) குறியீட்டு அர்த்தங்கள் பிரதானமானவை
(symbolic meanings are important) (ஆ) அர்த்தங்கள் உறவினை அடிப்படையாகக் கொண்டு விளைவிக்
கப்படுகின்றன. (meanings grow out of relationships) (இ) அர்த்தங்கள் பேரப்பேச்சுக்குட்படக் கூடியது.
(meanings are negotiated)
66
 
 
 
 

இதன்படி, தன் குருவினை விட ஒருபடி மேல் சென்று, பேச்சு வார்த்தை (negotiations) எனும் செயன்முறைக்கு அதி முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அர்த்தங்களையும், சந்தர்ப்பங்களைப் பற்றிய வரை விலக்கணங்களையும் போல் நடிபங்குகளும் இடைவினை சந்தர்ப்பங்க ளில் பேச்சுவார்த்தை மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக,
இரு நபர்கள் கணவன், மனைவியின் நடிபங்குகளைப் பற்றி தெளி வான எண்ணம் இல்லாமலே விவாகம் செய்துகொள்கின்றனர். இந்த நடி பங்குகளினால் அவர்களது இடைவினை தொடர்பறாது. கணவன் மனைவி, தாம்பத்திய உறவு என்ன என்பது பற்றிய அவர்களது வரை விலக்கணம் பேச்சுவார்த்தை மூலம் நிர்ணயிக்கப்படும்.
Less Dfair cypsopoufusb (Blumers' methodology)
இவரின் ஆய்வுகளின் பெரும்பகுதி மனித தொடர்பாடல் பற்றிய அவரது கருத்துகட்கு பொருத்தமான நுண்நிலை ஆய்வு முறையியல் களை விருத்தி செய்வது பற்றியதாகும். புலனறிவாதத்தில் காணப்படும் தற்செயலான உறவுகளை ஏற்படுத்தக் கையாளப்படும் போலி, எளிமை யான முயற்சிகளை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. (Fletcher - 1971) உதாரணமாக, கைத்தொழிற்மயமாக்குதல் - கூட்டுக் குடும்பங்கள் இருந்த இடத்தில் தனிக் குடும்பங்களைக் கொண்டு வருகின்றது என்ற கருத்தி னைக் குறிப்பிடுகின்றார். மாறக் கூடியவற்றை தனிமைப்படுத்தும் முறை யையும், செயற்படுவோர். சந்தர்ப்பத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத் தைக் குறிப்பிடாமல் ஒன்று மற்றொன்றுக்கு காரணமாகிறது என எண் ணிக் கொள்வதையும் மறுக்கின்றார். (Huber Joan - 1991)
எத்தனையோ சமூகவியலாளர்கள் ஆய்வு செய்யும் வாழ்க்கை பரப்பைப் பற்றி மேலோட்டமான ஒரு பரிச்சயத்துடன் தமது ஆய்வுகளை நடத்துகின்றனர். அநேக தடவைகளில் இயற்கை விஞ்ஞ்ானங்களில் கையாளப்படும் ஆய்வு முறைகளை பின்பற்றுவதில் இதன் விளைவு, சமூக உலகுடன் பொருத்தம் இருக்கின்றதா எனப் பாராமல், அதன் மீது செயற்பாட்டு வரைவிலக்கணங்களை, எண்ணக் கருக்களை திணிப் பதாகும். சமூக யதார்த்தத்தை செயற்படுவோரின் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அதனை முன்னரே வரையறுக்கப்பட்ட வகையினங்கள், எண்ணக் கருக்களுக்குள் திணிக்க முயன்றிருக்கின்றார்கள். இத்தகைய நடைமுறைகட்கு பதிலாக தான் ஆராயும் வாழ்க்கைப் பரப்பினுள் மூழ்கவேண்டும். "செயற்படுவோரின் அனுபவத்தினுள் புகுந்து செல்வது” இங்கு உள்ளடங்கியுள்ளது.
செயற்படுவோரின் அர்த்தத்தைக் கொண்டே, செயற்பாடு நெறிப்ப டுத்தப்படுவதாகையால், அவர்கள் எந்த பொருள் விளக்கத்தின் மூலம் தம் செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றார்களோ, அந்த பொருள்
67

Page 40
விளக்கத்தை சமூகவியலாளன் பிடித்துக் கொள்ள வேண்டும். தான் யாருடைய நடத்தையை ஆராய்கின்றாரோ, அவரின் நடிபங்கு பாத்தி ரத்தை ஏற்கவேண்டுமென்பது இதன் பொருள். இவ்விதமான ஆய்வுகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதற்கு புளுமர் இலகுவான தீர்வு கள் தரவில்லை. ஆயினும் அவர் சிபாரிசு செய்யும் ஆய்வு முறைக ளின் தன்மை பின்வரும் மேற்கோளில் காணப்படும்.
“இது கடினமான ஒரு பணி. மிக உயர் தரத்திலான கவனமான நேர்மையான சோதனை, ஆக்கத்திறனுள்ள ஆனால் கட்டுப்பாடுள்ள கற் பனை, ஆய்வில் நெகிழ்வான தன்மையும், வாய்ப்புகளை பயன்படுத் திக் கொள்ளுதலும், கண்டுபிடித்தவற்றை ஆழ்ந்து சிந்தித்தல், ஆய்வுப் பரப்பை பற்றிய தனது கருத்துக்களையும், மனப் படிவங்களையும் பரி சோதித்தல், மாற்றியமைக்க எப்போதும் ஆயத்தமாயித்தல்” - இவை யாவும் இதற்கு அவசியம். (Ritzer - 1991)
ஆகவே இக் கோட்பாட்டுக் குழுமத்தை நுண்பாக திசையில் வளர்த்தெடுத்த பெருமை புளூமரைச் சாரும். இதனை நவீன குறியீட்டு இடைவினையாளர்கள் பின் - புளூமரின் காலம் (post-Blumerian age) எனவும் வர்ணிப்பார்கள். தீவிர பெண்ணியம் (radical feminism), பின் b6forbashub (post-modernism), that - 5L60LDL 6JTg5b (poststructuralism) ஆகிய கோட்பாட்டு உள்நோக்கங்களைக் குறியீட்டு இடைவினையியலுடன் இணைத்துருவாக்கும் (synthesize) முயற்சிகளும் இன்று தொடரும்.
டேவிஸ், கொவ்மன் பணிகள் (The work of Fred Davis and Erving Goffman)
"Deviance, Disavowal : the management of strained interaction
by the visibly Handicapped' - a typical piece of Research.” L5Gy (8 விலின் அணுகுமுறையானது மாதிரி எடுத்துக் காட்டான ஆய்வாகும். இக் கட்டுரையில் உடல் ஊனமுற்றவர்களும் சாதாரண ஆட்களும் சம் பந்தப்பட்ட இடைவினை சந்தர்ப்பங்களை ஆராய்கின்றார். கண் தெரியா தவர்கள், முகம் விகாரமானவர்கள், கால் முடமாகி சக்கர நாற்காலியி லிருப்பவர்கள் ஆகியோருடன் நீண்டநேர உரையாடலின் வழி பிரெட் தர வுகளைப் பெற்றுக் கொண்டார். ஒரு குறுகிய சந்திப்பை விட நீண்ட, ஆனால் நெருங்கிய பழக்கம் ஏற்படுவதற்கு போதுமானதல்லாத இடை வினை சந்தர்ப்பங்களையே கவனத்திற் கொண்டார். உதாரணமாக,
1. ஒரு சக பிரயாணியுடன் உரையாடல்
2. ஒரு விருந்தில் சந்திப்பவருடன் உரையாடல்
3. வேலைத்தளித்தில் ஒருவரை அறிந்து கொள்ளல்,
68

சந்தர்ப்பங்களும் குறியீட்டு இடைவினையியலில் எடுத்துக்காட்டும் ஆய்வு வகைக்கு டேவிஸ் செய்த ஆய்வு ஓர் சிறந்த உதாரணமாகும். மிகச் சிறிய அளவிலான நேருக்கு நேர் இடைவினை மீது (smal-scale face to face interaction) கவனம் குவியும். இவரின் ஆய்வு, இடைவினை யாளர்கள் மனித இடைவினையின் சாரம் எனக் கருதும்,
அ) நெகிழும் தன்மை (flexibility) ஆ) ஆக்கத் திறன் (creativity)
இ) பரஸ்பர சரிப்படுத்தல் (mutual adjustment) ஆகியவற்றை நுட்பமான விதத்தில் எடுத்துக் காட்டும்.
ஈர்விங் கொவ்மன் (Erving Gofman) சமகால இடைவினையாளர் a5Gb6ft 6igDIGLICIT(b6Jri. (35'IL Tas “presentation of self in everyday 1ife' (1959) எனும் ஆய்வின் வழி முதன்மைப்படுத்தப்படுகின்றார். இவ ரின் குவிமையம் "நாடக இலக்கணம்” (dramaturgy) அணுகுமுறை யாக அமையும். இவ் அணுகுமுறையின் வழி, “சமூக வாழ்வை, அரங் கில் ஒத்த இயல்புற்று ஆற்றும் நாடக செயற்கள்ப்சியின் ஒரு கோவை யாக நோக்குகின்றார்”. குறிப்பாக "அரங்க ஒப்புவமை” (theatrical ana1ogy) நோக்கும் பிரதானமான அணுகுமுறையாகும். இவரின் சட்டகப் பகுப்பாய்வு (frame analysis) இவரின் முறையியல்களில் ஒன்று. இந்த வகையில் நவீன குறியீட்டு இடைவினையியல் குழுமத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளார். (Ritzer - 1991)
diur(BuurT36ilib (application)
குறியீட்டு இடைவினையியல் கோட்பாட்டுக் குழுமம், குறிப்பாக - பெயர் சுட்டும் அணுகுமுறை (labeling approach), ஒரே படியிலான வார்ப்புகள் (stereotypes), தனிநோய்க்கூறு (sigma) போன்ற அணுகு முறைகட்கான கோட்பாடுசார் அடிப்படைகளை வழங்கும் (Nicholas, Stephen and Turner - 1994) LigGuiras Sep565ugar gg.ju6OLuigi) சமூகப் பிரச்சினைகள் தொடர்பான படிப்புகள், ஆய்வுகளில் பெயர் சுட்டும் அணுகுமுறை பெரும் பங்காற்றும். புளர் (Fuller) எனும் சமூக வியலாளரின் கருத்தாக்கத்தில் விழிப்புணர்வு பெற்ற பல சமூகவியலா ளர்கள் சமூகப் பிரச்சினைகள் அகவயமான வரைவிலக்கணங்களை யும், புறவற நிலைமைகளையும் உள்ளடக்கியுள்ளது என்பதனை உணர்ந்த நிலையில் இப் புதிய தரிசனம் முகிழ்க்கும். (Rubington - 1981) (355 LT3, LDC5556 dep356iuj65a) (medical sociology) (8bitus நடிடங்கு (sickrole), வைத்திய - நோயாளி இடைவினை போன்ற படிப் பிக்களில் இதன் தேவை உணரப்படுகின்றது. இவ் அணுகுமுறையின்
69

Page 41
செல்வாக்கு, குறிப்பாக விலகலின் சமூகவியலில் (sociology of deviance) - குற்ற நடத்தைகள் தொடர்பான ஆய்வுகளில் (study of Criminal behaviour) பெறும் செல்வாக்கு காத்திரமானது.
மேலும் விலகல் தொடர்பானவற்றை பரீட்சிப்பதாகவும், சமூக நிலைமைகளை மக்கள் எவ்வாறு வரையறுக்கின்றார்கள், சமூக மனி தர்களை எவ்வாறு விளங்கிக் கொள்கின்றனர். பிரச்சினைக்குரிய நிலை மைகளாக எதனைக் கருதுகின்றார்கள், என்பன இக் கோட்பாட்டின் LigLTuj6 gigL60) 356 6606)Tib. (Gibbonsand Jones - 1975)
குறியீட்டு இடைவினையியல் - அடிப்படைக் கொள்கைள்ை Symbolic interactionism - The Basic Principles
சமகாலத்து குறியீட்டு இடைவினையியலாளர்களான LOT66), மெல்ற்சர், றோஸ் போன்றோர் இக்கோட்பாட்டின் பிரதான கொள்கை களை வகுத்தமைத்துள்ளார்கள். அவையாவன: (Ritzer - 1992)
அ) விலங்குகளைவிட, மனித இயல்புகள் சிந்திப்பதற்கான செயலாற்ற
லுடன் இயற்பண்பாக அமைகின்றன.
ஆ) சிந்தனைக்கான செயலாற்றல் சமூக இடைவினையினால் வடிவமைக்
கப்படுகின்றது. -
இ) சமூக இடைவினையில் மக்கள் குறியீடுகள், அதன் அர்த்தங்களை கற்றுக் கொண்டு, குறிப்பிடத்தக்கதான சிந்தனையின் செயலாற்ற லுக்கு ஏற்ற பொருத்தப்பாட்டை அடைகின்றனர்.
ஈ) அர்த்தங்களும், குறியீடுகளும் குறிப்பிடத்தக்கதான மனித செயற் பாட்டையும், இடைவினையையும் தொடர்ந்து மேற்கொள்ள இசைவு கொடுக்கிறது. -
உ) மக்கள் தம் சூழல் தொடர்பான பொருள் விளக்கத்தின் அடிப் படையில் தாம் கையாளும் செயற்பாடு - இடைவினையியல் அர்த் தங்கள், குறியீடுகளை மாற்றி அமைக்க அல்லது உருமாற்ற முடி պլb.
ஊ) மக்கள் இத்தகு திருத்தமைவுகளை, மாற்றங்களை உருவாக்கு வதன் வழி தம்முடனேயே உள்ளரங்க உரையாடல் கொள்ளும் ஆற்றல் உண்டு என்பதாம். இது அவர்கட்கு இருக்கக் கூடிய செயற் போக்குகளை பரீட்சிக்க உதவவும், அவை தொடர்பான அனுகூலங் களையும் எதிரான நிலைமைகளையும் மதிப்பிடவும் ஒன்றை தெரிவுசெய்ய இச் சுயம் வழிகாட்டும். s
70

D இடைவினையின் செயலின் இணைத்துருவாக்கப்பட கோலங்கள் குழுக்கள், சமூகங்களை உருவாக்கும். (Ritzer, George - 1992)
றியீட்டு இடைவினையியல் . ஒரு திறனாய்வு
A Critique)
இடைவினையாளர்கள் வெற்றிடத்தில் வைத்து மனித இடைவி னையை ஆராய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதன் வரலாறு சமூகப் பின்னணியைக் கருதாது சிறிய அளவிலான, நேருக்கு நேரான இடைவினையில் கவனம் செலுத்தி வந்துள்ளனர். குறிப்பிட்ட சில சந் தர்ப்பங்களிலும், சந்திப்புக்களிலும் அவற்றிற்கு இட்டுச் சென்ற வர லாற்று நிகழ்வுகளையோ, அவை நிகழ்ந்த சமூகப் பின்னணியையோ அதிகம் கவனத்தில் எடுக்காமல் முழுக்கவனத்தினையும் செலுத்தியுள் ளனர். இக் காரணிகள் ஒரு குறிப்பிட்ட இடைவினை சந்தர்ப்பத்தின் மீது செல்வாக்குச் செலுத்துவதனால், அவற்றுக்குப் போதிய கவனம் செலுத்தப் படாதது ஒரு பெரிய இடைவெளி எனலாம். (ommision)
மீட் பற்றி திறனாய்வு செய்த றோப்பேர்ஸ் (Ropers) - மனிதர் ஈடுபட்டுள்ளதாக அவர் கருதும் செயற்பாடுகள் சமூக வரலாறு தொடர் பாக அதன் வழி நிர்ணயிக்கப்பட்ட உறவு அல்ல. அவை வெறுமனே சம்பவங்கள், இடைவினைகள், சந்திப்புக்கள், சந்தர்ப்பங்கள்’ (Metzer, Petras and Reynolds - 1975) என்பது இங்கு கவனத்திற்குரியதாகும்.
வில்லியம் ஸ்கிட்மோர் (William Skidmore) குறிப்பிடுவது போல் இடைவினையாளர்கள், "மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தாம் நடந்து கொண்டிருக்கக் கூடிய மற்றெல்லா வழிகளையும் விட்டு, ஒரு குறிப்பிட்ட விதத்தில் எப்பொழுதும் ஏன் நடந்துகொள்கிறார்கள்” என் பதை பெரிதும் விளக்கத் தவறி விடுகின்றார்கள். இதற்குக் காரணம் இக் கோட்பாடு சமூகக் கட்டமைப்பைப் பற்றிய விளக்கத்தைக் கொடுக் கத் தவறி விடுகின்றது. அதாவது ஒழுங்கமைக்கப்பட்ட நியம நடத்தை கள் எவ்வாறு நிகழ்கிறது என்பதையும், சமூக நியமங்களின்படி நடக்க சமூக அங்கத்தினர் எவ்வாறு தூண்டப்படுகின்றனர் என்பதையும் அது (3.JT5lu616 6lonábasj, 56 gól 6í(65élgöpöl. (Cutt, Payne, Francis, Hus| tiller - 1984)
இடைவினையியலாளர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் அர்த்
5ñjö56íỉì6öI (35/T[i]]]6)JTưI (origins of meanings) LIịñjì 6íì6ĩTööj5 g56u[ớì
யதாகவும் பல திறனாய்வுகள் எழும். இத்தகு அர்த்தங்கள் இடைவினை
சந்தர்ப்பங்களில் தாமாகவே ஏற்படுவதில்லை. அவை சமூக கட்டமைப்
பினால் முறையாகப் பிறப்பிக்கப்படுகின்றது. எனவே மார்க்ஸிச வாதிகள்
நேருக்கு நேர் இடைவினை சந்தர்ப்பங்களில் செயற்படும் அர்த்தங்கள் 71

Page 42
பெரும்பாலும் வர்க்க உறவுகளின் விளைவால் உண் Iானவை எனக் கூறுகின்றனர். இக் கண்ணோட்டத்தில் இடைவினையியலாளர் அர்த்தங் களைப் பற்றிய மிக முக்கியமான அதன் தோற்றுவாயை விளக்கத் தவறி விட்டனர். (Turner 1974)
குறியீட்டு இடைவினையியல், சமூகவியலின் ஓர் அமெரிக்கக் 356)61. (American branch of sociology) S356 (360p. In 68 (5 Sg ஓரளவு விளக்கமளிக்கின்றது. லியோன் ஷாஸ்கொல்ஸ்கி. (Leon Shaskolsky), "இடைவினையியலானது பெரும்பாலும் அமெரிக்க சமூ கத்தின் பண்பாட்டு விழுமியங்களின் பிரதிபலிப்புத்தான். இது அ:ெ fd3b 6JT66th L16) LJ608TLJT (65 (gp656 (multi-cultural contexts) ஆழமாக வேரூன்றியுள்ளது. சமூகத்தைப் பற்றி அது அளிக்கும் விளக் கம் ஒரு விதத்தில் அச்சமூகத்தின் கண்ணாடி பிரதி விம்பமாக இருக் a66ögbi” (Haralambos and Heald - 1992)
மேலும் இடைவினையியல் அணுகுமுறைக்கு ஐரோப்டாவில் அதிக ஆதரவு கிடைக்காததன் காரணத்தையும் இது விளக்கும். ஐரோப்பிய சமூகங்களில் அடக்குமுறை (constraints ofpower) வர்க்க மேலாண்மை (class domination) பற்றி அதிகமாக உணரப்படுகின்றது. இங்கு அமைப்பு GaugbLIT'liquuso (835Tl'LT6 (theory of structural functionalism) ஆதிக்கம் பெறும் கருத்தியல் குழுமம் ஆகும். அமெரிக்க விழுமியங் களை பிரதிபலிப்பதன் மூலம் இடைவினையியல் சமூக வாழ்வின் கடு மையான மெய்மைகளுக்கு முகம் கொடுக்கவும், அவைகளை கவனத் திற்கெடுத்துக் கொள்ளவும் தவறிவிட்டது என ஷாஸ்கோல்ஸ்கி கூறு வார். இத்தகைய குறைபாடுகள் இருப்பினும், "ஆக்கமுறையான விதத் தில் பார்த்தால் சமூகவியலின் சில மிகக் கவர்ச்சியான விடயங்கள் (most fascinating sociology) (gfulf's 96.0L6)6O)6Ouluj66b s. 6th6T6t 6Tairus 2 gigs" (Fletcher - 1971)
நிறைவுக் குறிப்பு
தொகுத்து நோக்கும்போது, சமூகத்தின் நுண்நிலைப் பகுதிகளை ஆய்வுக்குட்படுத்தும் இக்கோட்பாடு, சமகால சமூகவியல் கோட்பாட்டு மரபில் செல்வாக்குச் செலுத்தும் ஓர் குழுமம் ஆகும். பின் புலனறி வாத சூழமைவிற்கு (post-positivism) தக்க சான்றாக தன்னகத்தே ஆய்வு முறையியல்களை வளர்த்துள்ளது. பிற்பட்ட கால தோற்றப்பாட் (guót) (phenomenology) 96Tig5(pLD (yp60sbuSulai) (ethnomethodology) தோற்றுவாய்க்குரிய அடிப்படைகளையும் வழங்கும். குறிப்பாக புற வயம் அகவயம் சார் முறையியலுக்கிடையில் ஒருங்கிணைப்பினை உருவாக் குவதில் குறியீட்டு இடைவினையியல் பெரும்பங்காற்றும் என லாம். இந்த வகையில் சமகால சமூகவியலில் அனுபவ சாத்தியமான
72

தும், நடைமுறைக்கு ஒத்ததான அணுகுமுறையை தந்த பெருமை இக் கோட்பாட்டினையே சாரும்.
உசாத்துணைகள்
1.
10.
11.
12.
Haralambos M. and R.M. Heald, - Sociology, Themes and Perspective, Oxford University Press, 1992. Ritzer, George - Sociological Theories, Mcgraw - Hill, linc, 1992. Fletcher, Ronald - The making of Sociology Beginnings and foundations, Nelsons University Press, 1971. Fargainis, James - Readings in Social Theory The Classic tradition to Post-modernism, mcgraw-Hill. Inc, 1993. Turner H. Jonathan - The Structure of Sociological Theory, The Porsey, illinosis, 1974. Rubington, Earl - The Study of Social Problems, Oxford University Press, 1981. Nicholas A. Stephen H., and Bryan T. - Dictionary of Sociology, Penguin Book Ltd, 1994. Huber, Joan (Editor) - Macro - Micro Linkages in Sociology, American Sociological Association, Presidential Servies, sage Publications, 1991. Gibbons C. Don and Joseph. F. Jones - The study of Deviance, Perspective and Problems, prentice Hall, inc Englewood Cliffs, New Jersey, 1975. Bottomore, Tom ånd Nisbert Robert – A History of Sociological Analysis, Heine mann. London, 1979. Brinkerhotf B. David, white. K.Lynn, Ortega. T. Suzanne; -
Essentials of Sociology, (second Edition)
West Publishing Company, 1992. Cutt. C.E and Payne G.C.F - Perspective in Sociology, George Allen & unwin, 1984.
73

Page 43
முறையியல்
கோட்பாட்டுக்கும் ஆய்வுக்கும் இடையிலான உறவு The Relationship Between Theory And Research
ரமணி ஸ்கந்தவரதன் சமூகவியலிலும், சமூக மானிடவியலிலும் உள்ள ஒரு முக்கிய பிரச்சினை கோட்பாடுகளுக்கும் ஆய்வுகளுக்கும் இடையில் உள்ள உறவாகும். சமூக விஞ்ஞானத்தில் இந்த உறவு பற்றிய சில கருத்துக் கள் தேவைக்கு அதிகமாக எளிமையாக்கப்பட்டுள்ளன. முறையியல் தொடர்பான பல சமூக விஞ்ஞான நூல்கள் ஓர் இலட்சிய விஞ்ஞான கோட்பாட்டுடன் தொடங்கும். அத்தொடக்கம் மிக மேலோட்டமாக தரவு களை சேகரித்தல், கருதுகோள் ஒன்றை வளர்த்தல், கருதுகோள்களை சோதித்தல், முடிவுக்கு வருதல் என்று அமையும்.
இத்தகைய ஒரு முறைமை இயற்கை விஞ்ஞானத்தில் அமைவது போல சமூக விஞ்ஞானத்தின் ஆய்வுகளுக்கும் அப்படியே பயன்படுத்தப் படலாம் என்று கருதப்படும். ஆனால் இந்த முறைமை இயற்கை விஞ் ஞானத்திற்கே கூட எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பதைப் பற்றி இந்த நூல்கள் கேள்வி எழுப்புவதில்லை. உண்மையில் ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி செய்வதற்கும் அந்த ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பிப்பதற் கும் இடையில் பெருத்த வேறுபாடு இருப்பதாக மெடேவார் (Medawar - 1964) எனும் அறிஞர் குறிப்பிடுகிறார். இவர் இயற்கை விஞ்ஞானம் என் பது ஒரு புத்தாக்க செய்ற்பாடாகவோ கற்பனையில் எழுகின்ற விடய மாகவோ கூட இருக்கலாம் என்றும், ஆராய்ச்சிப் படிகளில் எதிர்பார்க் காத வழிகளில் இருந்து கருதுகோள்கள் உருவாகலாம் என்றும் குறிப் பிடுகின்றார்.
சமூக விஞ்ஞானத்துறையில் இதே போன்றதொரு கருத்தை வைற் மில்ஸ் (Wrightmils - 1959) எனும் அறிஞர் குறிப்பிடுகின்றார். தரவு சேகரித்தல் முடிந்த பிறகு தமது தரவுகளை கோட்பாட்டை நோக்கி திருப்புகிற ஆய்வாளர்களைப் பற்றி இவர் விமர்சிக்கின்றார். இத்தகைய ஒருமுறை வாசகர்களைத் திசை திருப்பக்கூடியது என்பது ஒரு கருத்தா கும். ஆகவே இத்தகைய கருத்துக்கள்தான் எம்மை கோட்பாட்டுக்கும் ஆய்வுக் கும் இடையிலான உறவைப் பற்றி சிந்திக்க வைக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
DNAu0Luu 56D6) J 356Cgo 6'36 (Watson1968) எனும் அறிஞர் இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். விஞ் ஞானம் என்பது தர்க்கரீதியான நேரான வழியில் செல்வது மிகக் குறைவு. உண்மையில் தனிமனித ஆளுமைகளும், கலாசார மரபுவழி முறைகளும்
74

பெரும் பங்கெடுக்கின்ற மனித நிகழ்வுகள் மூலமே விஞ்ஞானம் முன் னேற்ற திசையில் அல்லது பின்னோக்கி செல்கிறது என்று குறிப்பிடுகி
றார்.
இதே போலவே வைற்மில்ஸ் எனும் அறிஞர் பின்வருமாறு கூறு கிறார். இறுக்கமான முறைகளைத் தவிர்த்து ஒரு நல்ல படைப்பாளி யாக இருங்கள். அதற்கு மேலாக சமூகம் தொடர்பான கற்பனைகளை விருத்தி செய்யுங்கள். ஒவ்வொரு மனிதனும் தனக்கே உரிமையான ஒரு முறைமையை கண்டுகொள்ள வேண்டும். ஒவ்வொருவனும் தனக்கு ஒரு கோட்பாட்டாளனாக இருக்கவேண்டும். அந்தப் படைப்பாக் கத்தின் பகுதிகளாகவே கோட்பாடும் முறைமையும் அமைய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
இத்தகைய ஒரு கூற்று சமூக விஞ்ஞானிகளை நிர்ணயிக்கப்பட்ட முறைமைகளில் இருந்து தூரவிலகச் செய்கின்றது. கோட்பாடுகளும் முறைமையும் ஒன்று சேரும் ஒரு புள்ளிக்கு அவர்களை இழுத்துச் செல் கிறது. அத்துடன் ஒரு ஆராய்ச்சியாளனுடைய மனதிலே பல கேள்விக ளைத் தூண்டுகிறது. கோட்பாடு என்பதை தனியான ஒரு பெட்டிக்குள் அடைத்துவிட முடியாது. ஆராய்வுக்குரிய பிரச்சினையைத் தேர்ந்தெடுக் கும் போதும், புலனாய்வு முறைகளின் போதும் தரவு சேகரித்தல் முறை யின் போதும், தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும்போதும் கோட்பாடு தனது பங்களிப்பைச் செய்யும்,
கொஹென் (Cohen) எனும் அறிஞர் கேள்ப்பாடு பற்றிக் குறிப்பிடும் போது, கோட்பாடு என்ற சொல் வெற்றுக் காசோலை போன்றது. அத னுடைய வலிமை அதனைப் பாவிப்பவரிலும், பாவிக்கும் முறைமையி லுமே தங்கியுள்ளது. அதாவது கோட்பாடு ஒரு பரந்த வீச்சைக் கொண் டது என்று குறிப்பிடுகிறார்.
பென்ஸ்மன், விற்ச் (Bensman & Vidch - 1960) போன்ற அறிஞர் கள் சமூகக் கோட்பாட்டினுடைய பல பயன்களை ஆய்வாளருக்கு கூறு கின்றார்கள். கோட்பாடு ஒரு விடயத்தைப் படிப்பதற்கான கு கொடுக்கின்றது. புலனாய்வு செய்வதற்கு ஒரு எண்ணக்கருவைத் தரு கின்றது. ஆய்வு செய்வதற்கு பல காட்சிகளைக் காட்டுகின்றது. பிரச்சி னைக்கு வடிவம் கொடுக்கவும், மீள்வடிவம் கொடுக்கவும் கூட அது உத வுகிறது. ஆரம்பநிலையில் பாவிக்கப்படும் கோட்பாடுகளின் குறைபாடு கள் முதல்நிலை அனுபவ சான்றுகளாலே நிரூபிக்கப்படலாம்.
இறுதியாக கோட்பாடுக்ள், ஆய்வுப் பிரச்சினை பற்றிய புதிய
பரிமாணங்களைக் கண்டுகொள்ளவும் அந்தப் பிரச்சினையை மீள்கட்ட
மைப்பு செய்யவும் உதவலாம். இந்த வகையில்தான் ஆய்வு முழுவதி
லும் கோட்பாடு உதவுகிறது என்று சொல்லப்படுகிறது. முன்வைக்கப்
பட்ட பிரச்சினை தொடர்பாகவும், சேகரிக்கப்பட்ட தரவுகள் தொடர்பா
கவும், பகுப்பாய்வு தொடர்பான முறைமை தொடர்பாகவும் கோட்பாடு 75

Page 44
தொடர்ச்சியாக கூர்மையாக்கப்படும். ஆனால் கோட்பாடு என்பது வெறு மனே நிறுவுதலுக்கு பயன்படுவது அல்ல என்பதும் இங்கு குறிப்பான கவனத்திற்குரியது.
மேட்டன் (Merton - 1968) என்பவர் இது பற்றி குறிப்பிடும்போது, கோட்பாடு என்பது வெறுமனே நிறுவுதலையும், சோதித்தலையும் செய் யுமாயின் அது ஆராய்ச்சி தொடர்பாக ஒரு பணிந்து போகும் பாத்திரத் தையே எடுக்கிறது என்று சொல்கிறார். மாறாக ஆய்வுக் கோட்பாட்டை வடிவமைப்பதாக, தூண்டுவதாக, திருத்தியமைப்பதாக, தெளிவுபடுத்துவ தாக ஒரு உற்சாகமான பாத்திரத்தை எடுக்கவேண்டும் என்பது இவரது கருத்து.
Sbb.d5 35(55605 d5(36Tait, 6t)(3) Tót) (Glaser and Strauss - 1967) ஆகியோரும் வலியுறுத்துகின்றனர். அவர்கள் ஆய்வினுடைய மையப் பொருளாக கோட்பாடு இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆகவே ஆய்வுக்கும் கோட்பாட்டுக்கும் இடையில் பலவகையில் உறவுகள் இருக்க முடியும் என்பது தெரிகிறது. அவையாவன:
(1) setts Gastroir first officipcypogo (The hypothetico - deductive
method)
இங்கு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கூற்றிலிருந்து பெறும் விளைவுகளை சோதிப்பதன் மூலம் அதனை ஏற்றுக் கொள்ளல் அல்லது மறுதலித்தல்.
(2) பகுப்பாய்வு சார் விதிவருமுறை (Analaytic induction)
இங்கு தனியான ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் பொது மைப்படுத்தப்படும். இது ஸெனானிக்கி (Znaniecki - 1934) என்னும் அறிஞரால் வளர்க்கப்பட்டது. இவர் இந்த முறையில் சேகரித்த தரவு களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
(3) fissibisboo (Retroduction or abduction)
இங்கு ஒருவர் தன்னுடைய அவதானங்களுக்கு விளக்கமளிக் கக் கூடியவகையில் ஒரு கோட்பாட்டை வளர்த்தெடுப்பார்.
இதன் பின்பு லின்ட சிமித் (Linda Smith 1947) எனும் அறிஞர் மீள் ஆய்தல் என்ற முறையைப் பயன்படுத்தியுள்ளார். இங்கு ஒரு கருது கோள் முதலில் முன்வைக்கப்பட்டு, அதன்பின்பு சில தனியாள் ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு முன்வைக்கப்பட்ட கருதுகோள் சரியா என பார்க்கப்படும். தனியாளாய்வுக்குப் பொருந்தாவிட்டால் கருதுகோள் மீள மைக்கப்படும் அல்லது அந்தக் கருத்துக்கு வேறொரு வரைவிலக்கணம் தரப்படும். கருத்து பொருந்தி வருமாக இருந்தால் மேலும் ஆய்வுகள் செய்யப்பட்டு உலகளாவிய தொடர்பு நிலை நிறுத்தப்படும். ஆனால்
76

இதனை விமர்சனம் செய். , bள் தனியாள் ஆய்வுகளில் இருந்து உலகளாவிய முடிவுகளைப் பெற முடியுமா என்று கேள்வி எழும்பியுள் ளார்கள்.
களேசர் (Glaser - 1978) எனும் அறிஞர் இதுபற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். கோட்பாடு ஒன்றை உருவாக்குவதும் ஆய்வு செய்வதும் ஒரே பணியின் இரு வெவ்வேறு பகுதிகளே. ஏனெனில் உருவாகின்ற கோட்பாடு ஆய்வு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுகிறது. கோட்பாட்டுக் கும் ஆய்வுக்கும் இடையிலான தொடர்பு வளர்ப்பதற்கு மூன்று வழிகள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். அவையாவன: (1) சமூகவியலாளர் சேர்க்கப்பட்ட தரவுகளை படித்து கோட்பாட்டு மொழி
யிலே அதனைத் தருதல். (2) தரவுகளுடன் விபரிக்கப்பட்டிருக்கின்ற பகுதிகளை வளர்த்துச் செல்
லுதல். (3) தரவுகளை முறைமையாகப் பகுத்தாராய்ந்து கோட்பாடு முடிவுக
ளோடு தொடர்ச்சியாக ஒப்பிடுதல்.
இவ்வாறாக கோட்பாட்டுக்கும் ஆய்வுக்கும் இடையிலான உற வின் பரிமாணங்களை உணரமுடியும். ஆய்வு முறைமையின் ஒரு மையப் பொருளாக எப்பொழுதும் கோட்பாடு இருந்து கொண்டே இருக்கும். கூடவே முன்வைக்கப்பட்ட பிரச்சினை பாவிக்கப்பட்ட முறைகள், சேகரிக் கப்பட்ட தரவுகள், நடைபெற்ற பகுப்பாய்வுகள், இறுதி ஆய்வு அறிக்கை ஆகிய எல்லாவற்றையும் கோட்பாடு பாதிக்கும்.
உசாத்துணைகள்
1. Babbie, Earl. R - Practice of Social Research words worths,
California, 1975
2. Burgess, G. Robert - Field Research - Source Book and Field Manual, George Allen and Unwin (Pub) Ltd., London, 1982.
உன் மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கவேண்டுமா? தீய எண்ணங்கள் உதிக்க வேண்டுமா? உன் வீணையை மீட்டுவது உன் விருப்பம் தானே!
· - amei-nf -
77

Page 45
புறத்தேற்று நுண்முறை
Projective Technique
விஜயகலா தனபாலசிங்கம்
புறத்தேற்று நுண்முறைகள் ஆளுமைப் பண்புகளைக் கணித்தறியப் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவருடைய அந்தரங்கமான இயல்புகளைப் பகிரங்கமாக அவதானிக்கக் கூடியவாறு ஏற்பாடு செய்யப்படுவதே புறத் தேற்று நுண்முறையாகும். இதிலே ஒருவனுக்கு அமைப்பற்ற பல தூண் டிகள் கொடுக்கப்படும். அவற்றிற்கு அவன் கொடுக்கும் துலங்கல்க ளைக் கொண்டு ஆளுமைப் பண்புகளை உய்த்தறியலாம். இவை சோதிக் கப்படுவோனது கூற்றுக்களுக்கு அப்பாலும் அவற்றின் பின்பும் செல்வன வாகும்.
ஒருவனுடைய ஆளுமையை அளவிடுதல் எளிதானதன்று. பொது வாகக் கூறுமிடத்து ஆளுமைச் சோதனைகள் குறைந்தளவு ஏற்புடைமை யும் நம்பகமும் பெற்றவையாகும். ஆகையால், ஆளுமையை அளவிடத் தொடங்குமுன் அதை எளிதாக ஆராய்ந்து அளவிடக்கூடிய தனிப்பட்ட சிறு கூறுகளாக துண்டாடல் அவசியமாகின்றது. தனித்த எளிதாக நோக் கித் தரமறிந்து அளவிடக்கூடிய இத்தகைய கூறுகள் “ஆளுமைப் பண் புக் கூறுகள்” (personality traits) எனப்படும். இவை மனிதனிடம் காணப் படும் நிலையான நடத்தைக் கூறுகள் எனலாம். ஒருவன் அமைப்பற்ற தூண்டிகளுக்கு அமைப்புக் கொடுக்கும்போது தன்னகத்தே உள்ள பற்று கள், மனப்பாங்குகள், ஆசைகள், கிலிகள் முதலியவற்றை அவற்றின் மீது ஏற்றியே பொருள் காண்டான். இங்கு சொற்கள், சொற்றொடர்கள், படங்கள், கதைகள் ஆகியன தூண்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
* வசனம் நிரப்புதல் ii பதங்களை இணைத்தல்
iiiகட்டுரை எழுதுதல் iv சுயசரிதை எழுதுதல்
wi நடித்துக் காட்டுதல் V றோஷாமைத்தடச்
wiபொருள்சார் முற்புலக் காட்சி சோதனை
இணைப்புச் சோதனை
போன்றன புறத்தேற்று நுண்முறைச் சோதனைகள் ஆகும். இவற்றை சோதனைக்கு உட்படுபவனுக்கு வழங்கி அவன் கூறும் விடை யினை பகுத்து ஆராய்ந்தால், விளக்கம் 'உரியவனின் ஆளுமைப் பண்புகளின் தன்மை வெளிப்படும். ஏனெனில் திட்டமான அமைப்பற்ற இத்தகைய பொருள்களை விளக்கப் புகும்போது, தன்னுள்ளமைந்த சிகள், பற்றுகள், பண்புக் கூறுகள் முதலியவைகளை அதன் மீது ஏற்றியே பொருள் காண்பான். ஒரே பொருளுக்கு ஆளுமைப் பண் புகளில் வேற்றுமையுள்ள பலர் பலவிதமாக விளக்கம் காண்பார்கள். இம் முறைகளில் தனக்குக் காட்டப்படும் அமைப்பற்ற தூண்டல்களை ஒரு
78

வன் எவ்வாறு ஒழுங்கமைக்கின்றான். அவற்றின் மீது எத்தகைய கருத் துக்களையும் மனவெழுச்சிகளையும் பதியவைத்துப் பொருள் கொள் கின்றான் என்பவையினின்றும் அவனது ஆளுமை இயல்புகளும் சிக்கல்க ளும் அறியப்படுகின்றன.
இத்தகைய புறத்தேற்று நுண்முறைகளில் றோஷாமைத் தடச் சோதனையும் (ink blot test) பொருள்சார் முற்புலக்காட்சி இணைப்புச் (33lig560601ub (thematic apperception test) (passful DITGOT606 s.5b.
றோஷாமைத்தடச் சோதனையை முதன் முதலில் றோஷாகாக் (Rorschach) என்னும் சுவிட்சர்லாந்து தேசத்து உளவியலறிஞர் பயன் படுத்தினார். இச் சோதனையில் கறுப்பு மைத்தடங்கள் ஐந்தும், கறுப்பு சிவப்பு சேர்ந்தவை இரண்டும், பல வண்ணங்களாலான மூன்று சமச் சீரான (symmetrical) அமைப்பினைக் கொண்ட மைத்தடங்களும் காணப் படும். சோதிக்கப்படுவோனுக்கு இவை ஒவ்வொன்றாகக் காட்டப்படும். அதில் காணும் எல்லாவற்றையும் அவன் விபரமாகக் கூற வேண்டும். அதன் பின்பே அடுத்த தடம் காட்டப்படும். ஒரே சமயத்தில் நிரையில் பலருக்கு காண்பித்து முழுச் சோதனையாகவும், பல்விடையிற் தேர்வு (multiple choice) முறையாகவும் பயன்படுத்தலாம். இம் மைத்தடச் சோதனையை 2 % அல்லது 3 வயதுக் குழந்தையிடத்தும் பயன்படுத்த லாம் என ஏமிஸ் (Ames) குறிப்பிடுவார். இச் சோதனையாளர் சோதிக் கப்படுவோனது விடைகளில் மூன்று கூறுகளை ஆராய்வர்.
(1) மைத்தடங்களில் காணப்படும் பொருட்கள் (உயிருள்ளவை, உயி
jpഞ്ഞഖ)
(2) மைத்தடத்தின் எப்பகுதி சோதிக்கப்படுவோனது விடைக்கு மையமாக
அமைகிறது. (சிறு பகுதி, பெரும் பகுதி, முழுமைப் பகுதி)
(3) அவனது விடையின் தன்மையை நிர்ணயித்தலில் மைத்தடத்தின் எந்தக்கூறு காரணியாக அமைந்துள்ளது. (வண்ணம், உருவம், இயக் கும் பண்பு போன்றன)
மர்ரே (H.A. Murray) மோர்கன் (Morgan) என்போரின் "பொருள் சார் முற்புலக்காட்சி இணைப்புச் சோதனையில்" மனித உருவங்களைக் கொண்ட படங்களோடு பொருந்துமாறு சோதனைக்கு உட்படுவோன் பல சிறுகதைகளைக் கூறவேண்டும். இச்சோதனையில் 20 படங்கள் உள் ளன. முதலில் 10 படங்களும் பின்னர் 10 படமும் முறைப்படி காட்டப் படும். இப்படங்களில் எத்தகைய நிகழ்ச்சிகள். சித்தரிக்கப்படுகின்றன? இவை எக்காரணம் தொட்டு நிகழ்ந்திருக்கலாம்? இவற்றின் விளைவுகள் எவையாக இருக்கக்கூடும்? என்பன போன்ற தூண்டல் வினாக்கள் சோதிக்கப்படுவோனிடம் கேட்கப்படும். அவன் கூறும் கதையை ஆராய் ந்து அவற்றினின்றும் அவனது ஆளுமைப் பண்புகளின் தன்மை பற்றிச் சோதனையாளரால் அறிய இயலும். இவ்வாறு ஆராய்கையில் படங்க ளில் காட்டப்பட்டுள்ள எந்நிலையில் உள்ள பாத்திரங்களுடன் சோதிக் கப்படுவோன் ஒன்றிப்போகின்றான், அவன் கூறும் கதைகளில் எத்தகைய
79

Page 46
மனநிலைகள் திரும்பத் திரும்பத் தோன்றுகின்றன என்பன யாவும் கணிக் கப்படும்.
குழந்தைகளுக்கான முன்னறிவுச் சோதனைகளும் (children's apperception Test) இன்று உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மனிதர்களது சித்திரங்களுக்குப் பதில் விலங்குகளது படங்கள் காணப்படும். இப் படங் கள் பற்றிய கதைகளைச் சோதிக்கப்படும் குழந்தைகள் கூறவேண்டும். இக்கதைகளை ஆராய்வதன் வழியே தமது பெற்றோர், கூடப் பிறந்தோர் போன்றோர் பால் குழந்தைகள் எத்தகைய மனவெழுச்சி மனப்பான்மை யைப் பெற்றுள்ளனர். இவர்களது குடும்பம், சுற்றுப்புறச் சமுதாயம் ஆகி யவற்றில் எழுந்துள்ள பிரச்சினைகள் யாவை? என்பன பற்றி உணரலாம்.
விரலினால் வண்ணச் சித்திரங்களை வரைவது, விளையாட்டுக் களை ஆராய்வது, கையெழுத்துக்களை ஆராய்வது போன்றனவும் புறத்தேற்று நுண்முறையை சார்ந்தவையாகும் கையெழுத்தை ஆராய்வு தில் அதன் விரிந்த, சுருங்கிய அமைப்பு, அளவு, அழகு, முறை போன் றவற்றினின்றும் ஒருவனது ஆளுமைப் பண்புகளின் தன்மையை ஊகிக் கலாம். பெரும்பாலும் இம்முறைகள் மனவெழுச்சி ஆளுமைப் பிறழ்வுள் ளோரின் பிரச்சினைகளை அறியவே முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின் றது. இந் நுண்முறைகளில் பல நல்லியல்புகள் காணப்படுகின்றன.
(1) இவற்றிலுள்ள சோதனை உருப்படிகள் சோதிக்கப்படுவோருக்கு ஏற் கனவே அறிமுகமானவையாகவிராது. எனவே இவற்றிக்கு எம்மாதிரி யான விடைகள் அளிக்கப்படவேண்டும் என்பது தெரியாது. ஆத லால் இவற்றிற்கு அளிக்கப்படும் விடைகள் சோதிக்கப்படுவோரது ஆளுமைப் பண்புகளை உண்மையிலேயே தெளிவாக்குவதாக Ֆ|6ծtՕԱկմ).
(2) இவற்றின் உண்மை நோக்கம் சோதிக்கப்படுவோருக்குத் தெரிந்தி ராது. இவை கற்பனை/கலைத்திறன் சோதனைகளாகவே அளிக்கப் படும். எனவே இவற்றுக்கான ஒருவனது துலங்கல்கள் (responses) உண்மையை மறைக்கக் கூடியவையாக இருக்க முடியாது.
(3) இச்சோதனைக்கு உட்படுவோருக்குத் தமது கருத்துக்களைத் தெளி
வாக விளக்கும் திறனும் தேவையில்லை.
(4) இவை ஒருவரது ஆளுமையின் முழுமையான தன்மையையும்
தொகுத்துணர உதவுகின்றன.
உசாத்துணைகள் 1. சந்தான்ம். எஸ் - கல்வியின் உளவியல் அடிப்படைகள் - அச்சகம்,
சென்னை - 600014, 1981.
2. Jack R. Nation - Psychology, Macmillan Publishing Company,
1990.
80

கட்டமைப்பற்ற நேர்காணல்
Unstructured interview
ச. பத்மநேசன்
சமூக ஆய்விலே நேர்காணல் முக்கிய துணையாகும் ஆய்வாளன் ஆய்வுக்களத்திலே நேரடியாகச் சென்று தம் விடயம் தொடர்பான மக்க ளிடம் நேருக்கு நேர் உரையாடுவதன் வாயிலாக தரவுகளை சேகரித் தல் நேர்காணல் ஆகும் என அறிஞர்கள் வரையறுப்பர். எனவே தரவு சேகரித்தல் முறைமையில் இதுவும் ஒன்றாகும். தொல்சீர் கள ஆய்வா ளர்கள் தமது அனுபவ வழிசார்ந்த ஆய்வுகளில் நேர்காணலில் உரை யாடலையே மையப்படுத்தி உள்ளனர். எடுத்துக்காட்டாக, மேற்கு பசு பிக் தீவுகளில் வாழும் ஆர்கநோற்ஸ் (Argonauts) எனும் பழங்குடி மக் களோடு மலினோவ்ஸ்கி (Malinowaski) என்ற மானுடவியலாளர் உரை யாடியதன் மூலம் அவ்வினக்குழு (ethnography) பற்றிய கூற்றுக்களை யும் (statements) நோக்கங்களையும் புரிந்துகொள்ள முடிந்தது என Argonauts of the western pacific Gigib sis5556t) gill (66ft 6in Tit. இக் கருத்து நிலைப்பாடு விவியன் பாமர் (Vivien Palmer) எனும் சிக்காக்கோ குழும சமூகவியலாளர் கைநூலிலே பிரதிபலித்தது. சமூக ஆய்வகளிற்கான தரவுகளின் ஒரு முக்கிய பகுதியாகவும், ஆய்வு நுட்ப மாகவும் பாமர் நேர்காணலை வலுப்படுத்தி உள்ளார். இக் கருத்துக் 56061T d'af (Sidney), G6' (Webb) sailu SO6(5b methods of Social study என்ற தமது ஆக்கத்தில் தெளிவாக்கி உள்ளனர்.
இந் நேர்காணலானது பல வகைப்பாடுகளாகவும் பல படிமுறை களைக் கொண்டதாகவும் அமையும். ஒரு முனையில் கட்டமைக்கப் பட்ட நேர்காணலையும் (structured interviews) மறுமுனையில் கட்ட மைப்பற்ற நேர்காணலையும் (unstructured interviews) ஆய்வாளன் பயன்படுத்துவான். கட்டமைக்கப்பட்ட நேர்காணல் நியம வினாக்களை, இலக்குகளைக் கொண்டது. இங்கு நாளாந்த வாழ்க்கையின் கூறுகள் பதிவு செய்யப்படாமல் போய்விட வாய்ப்புண்டு. ஆனால் நாளாந்த வாழ்க்கையின் கூறுகளை ஒருங்கிணைத்து கள ஆய்வை செயல்படுத்த உதவக்கூடிய நேர்காணலின் மற்றொரு வடிவமே கட்டமைப்பற்ற நேர் காணல் ஆகும். ஆய்வாளர் ஒரு விடயத்தை ஆழமாக ஆராய்ந்து புதிய தடயங்களைக் கண்டறிந்த ஒரு பிரச்சினையின் புதிய பரிமாணங்களை தொடக்கி வைக்கவும், தரவு தருபவர் அனுபவங்கள் மூலம் பெற்ற தெளிவான கருத்துக்களை பெற்றுக் கொள்ளவும் இவை வழியமைக் கின்றன என பாமர் (Palmer) சுருக்கமாக கூறுகின்றார். ஒரு வினாக் கொத்து எல்லா விடயங்களையும் கருத்திற்கொள்ளது குறுகியதாகவும், ஆய்வாளனுடைய நோக்கினை கட்டுப்படுத்துவதாகவும் அமையும் ஆபத்து இங்கில்லை. ’
81

Page 47
எனவே இயற்கையாக இடம்பெறுகிற உரையாடலே கட்டமைப்
பற்ற நேர்காணல் எனலாம். ஆனால் திறமையுள்ள நேர்காணபவரால் எப்பொழுதும் இந்த உரையாடல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதற்கு ஒரு அமைப்பு இல்லாமல் இருந்தபோதிலும் ஆய்வாளன் தனக்குள்ளே நிறுவப்பட்ட திட்டத்தின் வழியேதான் இதனை வழிநடத்திச் செல்ல முடியும். எனவே இது நெகிழுந் தன்மையைக் கொண்டிருப்பினும் கட்டுப் படுத்தக் கூடியதே. இதன் படிமுறைகளாவன:
ஆய்வாளர் தரவு தருபவரை தொடர்ந்து, அவரது அனுபவங்கள், நோக்கங்களை தொடர்ந்து பேசும்படி வைத்திருத்தல் வேண்டும். இந்த அனுபவங்களை இயல்பாகவும், சுதந்திரமாகவும் வெளிப்படுத்த ஊக்கமளிக்க வேண்டும். தரவு தருபவரின் உரையாடலில் வெளிப்ப டும் ஒரு பிரச்சினை தொடர்பான தொனிப்பொருள் சம்பந்தமான ஓரிரு வினாக்களை குறிப்புகளை இடையிடையே ஆய்வாளன் கூற வேண் டும். அவன் கூறுவதிலிருந்து மேலதிக தகவல்களைப் பெறுவதற் காகவோ/தொய்வடையும் சந்தர்ப்பத்தில் உற்சாகமூட்டுவதற்காகவோ இவ்வாறு செய்யப்படுகிறது. இவையே ஆய்வின் முதற் பகுதியை நிறைவு செய்ய ஆய்வாளர் வழமையாகக் கடைப்பிடிக்கும் உத்தி uT(35LD.
ஆய்வின் நிலமைகளுக்கேற்ப தலை அசைத்தல், சிரித்தல் போன்ற முக பாவனைகளால் பிரதிபலிக்கும் உணர்ச்சிகள், சைகைகள் மூலம் ஆய்வின் இரண்டாவது பகுதியை நிறைவு செய்யலாம்.
常 தரவு தருபவரது நோக்கிலே ஆய்வாளன் அனுதாபமும், புரிந்துணர் வும் கொண்டிருத்தல் வேண்டும்.
ஆய்வாளர்கள் ஆய்வுப்புலம், அங்கு வாழும் மக்களின் நிலமைகள் பற்றியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். பண்பாட்டு அம்சங்களில் நிறைந்த பரிச்சயம் இன்றியமையாதது. ஆய்வுபுலத்துடன் ஆய்வாளர் இசைந்து விடும்போது பரஸ்பர நமம்பிக்கை வளரும். தம்மில் ஒரு வராக ஆய்வாளரை புலம் ஏற்கும்.
ஆய்வாளர், யாரை? ஏன்? என்ன? எங்கே? எப்பொழுது? எப்படி? என்ற கேள்விகள் தமக்குள்ளே வைத்திருக்க வேண்டும். என்ன கேள்வி களை கேட்கப் போகின்றோம் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க கூடியவராகவும் இருக்க வேண்டும்.
நேர்காணலின் போது தரவு தருபவருக்கு விடையளிக்க உதவக் கூடாது. அவர்கள் தம் வழியே தொடங்கவேண்டும். யாவற்றையும் அவதானிக்கும் திறனும், செவிமடுக்கும் வல்லமையும் கொண்டிருத் தல் வேண்டும். இதன் மூலம் பெறப்படும் தகவல்களை மதிப்பீடு செய்வதன் வாயிலாக அவனது பிரச்சினை புலப்படும். இதனை உள்வாங்கி அதில் இருந்து அவனிடம் கேட்கக்கூடிய வினாக்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டு லம் இந் நேர்காணல்
Dறையினை மேம்படையச் செட்.
82

9 இங்கு பெறப்படும் தகவல்களில் இருந்து இங்கு பெறப்படும் பிரச்சி னைசார் விடயங்களை மாத்திரம் தேர்ந்தெடுக்கும் நிபுணத்துவம் அவசியமாகிறது.
மேற்கூறப்பட்ட நிலைமைகள் ஆய்வாளர், ஆய்வுநோக்குக்கு ஏற்ப மாறலாம். தனிமனிதனது ஆவணங்கள், வாழ்க்கை வரலாறு, வாய்மொழிச் சான்றுகள் (oral testimony), நாள் குறிப்பேடு போன்றவை தொடர்பான விளக்கங்கள் பெறுவதில் கட்டமைப்பற்ற நேர்காணல் பெரிதும் பயன் படுகின்றது. இத்தகைய சூழ்நிலைகளில் கட்டமைப்பற்ற அவதானம் பல விதமான வடிவங்களை எடுக்கின்றது. அவற்றில் வழிகாட்டலற்ற நேர் 5T600T6ò (non - directive interview), (35(p (3brfe5T600T6ò (group interView), உரையாடல் (conversation) ஆகிய மூன்றும் முக்கியமானவை ust (5LD.
தொகுத்து நோக்குகையில் கட்டமைப்பற்ற நேர்காணல் ஆனது ஒரு வகை உரையாடலே என்பது புலனாகும். ஆனால் தகவலளிப்போ ருக்கும், ஆய்வாளனுக்கும் நிலை நிறுத்தப்பட்ட உறவின் மூலம் பல பெறுமதிவாய்ந்த ஆய்வுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.
உசாத்துணைகள்
1. Burgess G. Robert-Field Research, A Source Book and field manual, George Allen and Unwin (Pub.) Ltd London, 1982. 2. Mann, Peter - Methods of Social inquiry, Oxford, 1968.
பெரியோர் அடைந்து அனுபவிக்கும் உயரிய ஸ்தானங்கள் திடீரென்று பெறப்பட்டவையல்ல. பிறர் தூங்கும்போது அவர் இரவில் இடைவிடாது வேலை செய்தவராவார்.
~ லாங்பெலோ ~
83

Page 48
பெண்ணியம்
பால்நிலை - ஒரு சமூகவியல் நோக்கு Gender - A Sociological perspective
கெளரி கொங்காதரம்
சமூகத்தில் பெண்களின் அவலங்களைப் புரிந்துகொள்வது என் பது சமூவியல் நோக்கில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. ஆண் களும், பெண்களும் வாழுகின்ற சமூகக் கட்டமைப்பினுள் பெண்களின் அனுபவங்கள் தொடர்பான எண்ணக் கருக்கள் அர்த்தமுள்ளவையாக காணப்படுகின்றன. அடையாளம் காணுதல் (identity), உணர்வுநிலை, நம்பிக்கை முறைகளின் வளர்ச்சியும் தொடர்ச்சியும், அதிகாரம், பொரு ளாதார வளம் என்பவற்றின் பகிர்வு என்பவற்றோடு தொடர்புபட்டதாக பெண்களின் அனுபவங்கள் ஆராயப்பட வேண்டும் என்பது பெண் நிலை ஆய்வாளர்களின் கருத்தாகும்.
சமூகத்திலே காணப்பட்ட பெண்களிற்கு எதிரான சமூக, பொருளா தார, பண்பாட்டு ரீதியிலான அடக்குமுறைகள், முன்னேற்றத்திற்கெதி ரான தடைகள், வன்முறைகள் போன்றவற்றின் காரணமாக, அவற்றிற்கு எதிராக, பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே பெண்ணிலைவாத அமைப்பாகும். இவ் அமைப்பு 1960ஆம் ஆண்டு குடியுரிமை இயக்கங்கள் மாணவ அமைப்புக்கள் என்பவற்றோடு தொடர்புபட்ட முற்போக்குக் கருத் துக்களை மையமாகக் கொண்டு, மேலைநாடுகளான, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தோற்றம் பெற்றது. சமூக நிறுவனங்கள் செயற்பாடுகள் என்பவற்றில் அடிப்படை ரீதியிலான மாற் றங்களை ஏற்படுத்துவதே பெண்ணிலைவாதத்தின் முக்கிய நோக்க மாகும். சமூகத்திலே பெண்களின் நிலை தொடர்பான கருத்துக்களை அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளோடு தொடர்புபடுத்தி ஆராய் வது இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. சமூகப் பொருள்சார் நிலை மைகள் பெண்களது வாழ்க்கை முறையோடு எவ்வாறு தொடர்புபட்டுள் ளது என்பதும் இங்கு நோக்கப்படுகின்றது. அத்துடன் சமூகத்திலே பெண்களிற்கு காணப்படுகின்ற அடக்குமுறைகளும், முன்னேற்றத்திற் கான தடைகளும் எவ்வாறு நீக்கப்படலாம் என்ற கருத்து முக்கியத்து வம் பெறுகின்றது. மேலும் சமூகக் கட்டமைப்பில் உற்பத்தி, இன விருத்தி, பாலியல் தன்மை, சமூகமயமாக்கல் என்பன சமூகத்தில் பெண் களின் நிலைமைகளை எவ்வாறு தீர்மானிக்கின்றது என்பதும் ஆராயப்ப டுகின்றது.
பெண்ணிய கருத்துக்கள் தோற்றம்பெற சமூக, பொருளாதார நிலைமைகளின் சமனற்ற தன்மையே காரணம் என யூலியற் மிச்சல் (Juliet Michel) கூறுகின்றார். மேலும் பால், பால்நிலை தொடர்பான ஆண், பெண் வேறுபாடுகளும் இதற்கொரு காரணம் என பெண்ணியவாதி
84

கள் கூறுகின்றனர். பால்நிலை (gender) என்பது ஒரு சமூக நிர்மாணம் (social construction) ஆகும். அதாவது பால்நிலை என்பது உடலியல் ரீதியான அம்சங்களோடு தொடர்புபட்டுக் காணப்படுவதுடன் பால் (sex) பால்நிலை என்பவற்றிற்கிடையில் தெளிவான வேறுபாடு காணப்பட வில்லை என்றும் கூறப்படுகின்றது. பெரும்பாலான பெண்ணியவாதிகள் மேலைத்தேய பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே நோக்கியுள்ள னர். மானிடவியலாளர்களது கருத்துப்படி பால்நிலையானது மரபுவழியாக கடத்தப்பட்டது என்பதைவிட பண்பாட்டு ரீதியாக முயன்று பெற்றுக் கொள்ளப்பட்டதாகவே கருதப்படுகின்றது. மாலேன் மக்கி (Marlene Mackie) என்பார் பால், பால்நிலை தொடர்பாக கூறியுள்ள கருத்துக்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டனவாக உள்ளன. இவர் பால், பால்நிலை என்பவற்றிற்கிடையிலான வேறுபாட்டை உயிரியல் பண்பாட்டு ரீதியாக வேறுபடுத்துகின்றார். பால் என்பது ஆண், பெண் என்போரை உயிரியல் ரீதியாக இரண்டாகப் பிரிக்கின்றது. இத் தீர்மானம் மாற்றப்படமுடியாத ஒன்றாக காணப்படுகின்றது. மறுவளமாக, பால்நிலை (gender) என்பது sepassilso sadisorgold (masculinity) Quodrofluoi (femininity) என்பதையும் குறிக்கின்றது. குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களது பண்பாட்டு விழுமியங்கள், நியமங்கள் என்பவற் றின் அடிப்படையில் ஒருவரின் நடத்தை, உணர்வு, எண்ண்ம் என்பவை எந்தளவு பொருத்தமாகக் காணப்படுகின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டே அடையாளம் காணப்படுகின்றது. எனவே பால் என்பது உயி ரியல் ரீதியான, இயற்கையான ஒன்றாகக் காணப்பட, பால்நிலை என் பது சமூக, பண்பாட்டு விடயங்கள் மூலம் உருவாக்கிக் கொள்ளப்பட்ட தாகவும் காணப்படுகின்றது. இவ் வேறுபாடுகளின் காரணமாகவே தந்தை வழிச் சமூகத்தில் காணப்படுகின்ற பொருட்கள் சேவைகளின் பகிர்வு, அடைந்துகொள்ளுதல் தொடர்பாக சமனற்ற நிலமை நிலவுகின்றது என் பது மறுக்கமுடியாத ஒன்றாக காணப்படுகின்றது.
சமூகவியலில் பெண்ணியத்தின் தோற்றமானது பெண்கள் பாலியல் வாதத்தில் (sexism) எதிர்கொண்ட பல சவால்கள் காரணமாக ஒரு நீண்டகால வரலாற்றினைக் கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளது. விப ரிப்புக் கோட்பாட்டிலும், (interpretative theory), மாக்ஸிஸக் கோட்பாட்டி gub (Marxist theory) Li6OLDT60T (61fo)60Ti, QassroodiL035TCB 6 aluJITs இப் பெண்ணிலைவாதம் காணப்படுகின்றது. மாக்ஸிஸக் கருத்துக்களின் அடிப்படையிலான சமத்துவமின்மை, அதிகாரம் என்பவற்றின் கட்டமைப் புக்களுடன் தொடர்புபடுத்தி பெண்ணியவாதக் கருத்துக்கள் பல வெளி வந்துள்ளன. எனினும், பெண்ணியவாதக் கோட்பாடு தனியே முதலா ளித்துவத்திற்கும், உற்பத்திக்கு இடையிலான தொடர்புகளை மட்டுமே ஆராயாது, அவற்றின் தந்தைவழி அல்லது பெண்களின் மீது ஆண்க ளின் அதிகாரம் என்பவற்றோடு, வாரிசு உருவாக்கத்துடனான சமூக உறவுகளையும் ஆராய்கின்றது.
85

Page 49
சமூகவியல் சார் பெண்ணியவாதமானது வேலையிடங்களில் ஆண் களின் ஆதிக்கத் தன்மைகள் மட்டுமன்றி குடும்பம், சமயலறை, படுக்கை யறை விடயங்களில் ஆண்களின் மேலாண்மை போன்றவற்றுடனும் தொடர்புபட்டுள்ளது. அதுமட்டுமன்றி பேச்சு வழக்கிலும், மொழியிலும், சாதாரணமாக ஆண்களின் மேலாண்மை எவ்விதமுள்ளது என்பது பற்றியும் இது ஆராய்கின்றது. இவ்வாறான பெண்ணியவாதக் கருத்துக்களை முன் வைக்கும் கோட்பாடுகளாக,
1. 5Tyngiifold6 irrgids (335Tl'LT(6 (Liberal feminist theory) 2. DT&6m56m) Qugosigofuj6JTg5ds (335|T'LT6 (Marxist feminist theory) 3. Soily6JTg5 Quailgol60606JTg5ds (35. T'LT6 (Radical feminist theory)
என்பன காணப்படுகின்றன. ஆரம்பவடிவக் கட்டமைப்பானது பெண்களின் வாழ்க்கையில் காணப் பட்ட ஆணாதிக்க முகாமைத்துவம் என்பதாக இருந்தது. அரசியல் பொருளியல் சுழற்சிகளில் ஆண்களின் பெரும்பான்மை பங்குபற்றல் பெண் கள் புறக்கணிப்பு என்பன இங்குகுறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும். மேலும் குடும்பச் சூழலில் பெண்களின் வேலை அன்னியப்படுத்தப்பட் டதாக சமூகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதோடும் தொடர்புபட் டுக் காணப்படுகின்றது.
மாக்ஸிஸக் கருத்துக்களை ஆதரிக்கின்ற பெண்ணியவாதிகள், வர்க்க முரண்பாட்டை ஒத்ததாகவே முதலாளித்துவ பொருளாதார அமைப்பு பெண்களின் சமத்துவமற்ற நிலைமைக்கு இட் டுச் செல்கின்றது என வாதிடுகின்றனர். முதலாளித்துவ தந்தை வழிச் சமூகக் கட்டமைப்பினுள் பெண்கள் பலவகையான அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றர். தொழில் ரீதியாக பெண்கள் ஆண்களிற்கு குறைவான நிலையில் கருதப்படுகின்றனர். இங்கு ஆண்களின் ஆதிக்கம் என்பது மேலோங்கி நிற்கின்றது. இந்த வகையில் பெண்கள் இருமடங்கு அன் னியப்படுத்தப்படுகின்றனர். அதாவது முதலாளித்துவ பொருளாதார அமைப் பின் கீழ் தொழிற்படை என்ற காரணத்தால் தொழிற்படையில் அங்கம் பெறுபவர்கள் அன்னியப்படுத்தப்படுகின்றனர். இங்கு பெண்கள், ஆண்க ளிற்கு குறைவாக அல்லது துணையாக கருதப்படுவதால் அன்னியப்ப டுத்தப்படுதல் என்பது இரட்டிப்பாகின்றது.
*iண்ணியவாதிகள், சமூகமானது பக்கச்சார்பாக செயற்படுவதை சார்பாக) நடைமுறை அவதானிப்புக்களிலிருந்தும், ஏற்றுக் منبع : கேளிக்க்டிய அறிவுசார் வகைகளிலும் எடுத்துக் காட்டுகின்றனர். சாதி, மத, வர்க்க, இனத்துவ, தேசிய வரம்புகளைக் கடந்து பெண்களிற் கெதிரான் ஒடுக்குமுறைகளில், ஓரங்கட்டங்களில், அடக்குமுறைகளில் ஒரு ப்ொத் மை உண்டு என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.
86
 
 

மாக்ஸிஸ் சோஸலிஸ பெண்ணியவாதிகளின் கருத்துப்படி பெண் கள் பொருளாதாரத்தைக் கைப்பற்றல் அல்லது பொருளாதாரத்தை அடைந்துகொள்வதற்கான வழிவகைகளை காணல் என்பது முக்கியத்து வம் பெறுகின்றது. மேலும் சமூகத்தில் நிலவுகின்ற சமத்துவமின்மையை நீக்குவதற்கு அரசியல் உரிமைகள் பெரிதும் துணைபோகமாட்டா என்ப தும் இங்கு குறிப்பிடப்படுகின்றது.
குடிமனைக்குள் உணவு, கல்வி, சுகாதாரம் மற்றும் போசாக்கு போன்றவற்றை பெறுவதில் ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களிற் குரிய வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இது பெண்கள் வீட்டிற்கு வெளியே வேலை தேடுதல் என்பதோடு தொடர்புபட்டுக் காணப்படுகின் றது. பெண்கள் ஊதிய வேலை பெறுவதில் வெற்றி பெற்றாலும்கூட சம்பள பாரபட்சத்தினை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மேலும் தொழி லாளர் சந்தையில் நிலவும் இந்த சம்பள வேற்றுமை குடும்பத்திற்குள் பெண்பிள்ளைகள் மீதான முதலீடு, கிடைக்கும் பலாபலன் என்பவற் றோடு தொடர்புபட்டுக் காணப்படுகின்றது. அதாவது இது குடிமனைக்குள் நிலவும் பால் பாரபட்சத்திற்கான ஒரு விசச் சூழலாக அமைகின்றது.
ஆண்மை, பெண்மை என்பன சமூக ரீதியாகவும், பண்பாட்டுரீதியா கவும் கட்டியெழுப்பப்படுவதை நாம் காண்கின்றோம். பாலினச் சார்பு டைய கொள்கை. இது உயிரியல் ரீதியாக தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. மேற்கத்திய ஆண்மைத் தத்துவம் பண்பாட்டு ரீதியாக பெண்மை எனக் கூறப்பட்ட அத்தனையையும் மறுதலித்து வந்துள்ளது. இக்கருத்து ஆண்மை இல்லாத அனைத்தும் பெண்மை என்றும் அதனால் அடக்கியா ளப்பட வேண்டியவை என்றும் தெரிவித்தது.
9šaoii (Eichler - 1988) bio 5. Non sexist research methods 61g)tb offeSat "A rational means of gaining livestock women aid slave” என்பதன் கீழ் பெண்களின் நிலை பற்றி விபரித்துள்ளார். இதன் படி பெண்கள் சமூகத்தில் ஒரு பொருளாக மட்டுமே கருதப்படுவதாக இவர் கூறுகின்றார். அதுமட்டுமன்றி சமூகத்தில் ஆணாதிக்கத் தன்மை யின் வளர்ச்சி எவ்விதமுள்ளது என்பதைப்பற்றியும் நோக்கியுள்ளார். அடுக்கமைவு பற்றிய சமூகக் கற்கைநெறியிலும் நெருக்கழான தந்தை, மகன், உறவுகளே நோக்கப்படுகின்றது. தாயின் நிலை இங்கு கருத்தில் கொள்ளப்படுவதில்லை. பெண்ணின்நிலை, தகப்டன், கணவன் என்போரு டன் தொடர்புபட்டதாகவே நோக்கப்படுகின்றது. சமூகவியலுடன் தொடர் பான எந்த துணைக் கற்கைநெறியிலும் அதாவது குடும்பங்கள் தொடர் பான ஆய்வுகள் தவிர்த்து ஏனையவை அனைத்திலும் புெண்கள் கட்பு லனாகாமலும் ஆண்களின் நியமங்களிலிருந்து விலகியிருப்பவர்களாக வுமே நோக்கப்படுகின்றனர்.
இவ் எண்ணக்கருக்கள், பால் நிலை மற்றும் பால் தொடர்புகளின் மீது கூடுதலான தெளிவின்மையை ஏற்படுத்தியுள்ளன. நடைமுறைச் சமூ

Page 50
கவியலை மூன்று முக்கிய கோட்பாடுகள் மூலம் பெண்ணியலை தொடர் பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவையாவன,
1) செயற்பாட்டு வாதம் (functionalism) 2) அரசியல் பொருளாதாரம் (political economy)
3) சமூக நிர்மாணத்துவமும் பெண்ணிலை வாதமும்
(social constructionism and feminism)
இவை வெவ்வேறான மாதிரி வடிவங்களில் ஒப்பீடு செய்யப்படு கின்றன. பால்நிலை தொடர்பான கற்கையானது எவ்விதம் உயிரியல், மற்றும் உளவியல் ரீதியான அணுகு முறையில் நோக்கப்படுகின்றது என்பதை விளக்குகின்றது. பொதுவாக ஆண், பெண் நிலையானது உயிரியல் ரீதியான தன்மையில் நோக்கப்படுகின்றது. மேலும் பெண்ணிய வாதிகள் இது தொடர்பான பல கேள்விகளை எழுப்புகின்றனர். சமூகம் ஏன் பெண்களின் தாய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண் டும்? சமூகம் என்பது ஆணாதிக்க சமூகமே. ஆண்மைக் கருத்தாக் கத்தை ஆணாதிக்க சித்தாந்தத்தினை - பெண்ணின்மீது அழுத்தி பெண்ணை தாயாக்குவதன் மூலம் ஆணாதிக்கம் பயனடைந்து வருகின் றது. தாய்மை என்பது, எதிர்ப்பால் திருமணம், ஆணாதிக்க குடும்பம், பெண்ணின் பாலியல் விவகாரங்களை நசுக்குதல். ஆண் வாரிசு உரிமை ஆகியவற்றோடு பெண்ணின் சமூக நடவடிக்கைகளை நசுக்கி, குழந் தைப்பேறு என்னும் நடவடிக்கையோடு அதன் எல்லைக்குள் கட்டிப் போடுகின்றது. தாய்மைபற்றிய சமூக சித்தாந்தத்தின் அழுத்தம் தாய் மையை சமூகத்தில் நிறுவனமயப்படுத்தியுள்ளதால் அது தனக்கான இயங்கு விதிகளிற்குள் பெண்களைக் கட்டிப் போட்டுள்ளது. பெண்கள் தொடர்ந்தும் தலைமுறை தலைமுறையாக தாயாவதற்கும், தாய்மைக் கான கடமைகளை நிறைவேற்றுவதற்கும்மான மறு உற்பத்தி சித்தாந்த மாக தாய்மை நிலவுகின்றது. இச் சித்தாந்தத்தின் பாத்திரம் பெண்கள் தம்மைத்தாமே தாயாக நிர்பந்தித்துக் கொள்ளும் “சுயகட்டுப்படுத்தல்” உணர்வை பெண்களிற்கு ஏற்படுத்தியுள்ளது.
தாராண்மை வாத பெண்ணியவாதிகள் சமூகத்தில் பெண்களின் நிலை, எவ்வாறு காணப்படுகின்றது என்பது பற்றி நோக்க, தீவிரவாத பெண்ணியவாதிகள் வீட்டுச் சூழலில் பெண்களின் நிலை எவ்வாறு காணப் படுகின்றது என்பதையே அதிகளவு கவனம் கொள்கின்றனர். மேலும் தந்தைவழி அமைப்பில் முறைமையான நிறுவனமயமாக்கம் சட்டத் துறை என்பவற்றிலும் ஆண்களது அதிகாரமே மேலோங்கிக் காணப்படு கின்றது. பொதுவான சட்டம் மற்றும் சமுதாய நடவடிக்கைகளில் காணப் படும் அம்சம்ானது பாதுகாப்பு, தங்கியிருத்தல் என்பவற்றுடன் பாலியல் ரீதியான மீள் உற்பத்தி என்பதுடன் தொடர்புபட்டதாகவே நோக்கப்படு கின்றது. பெண்ணிய கோட்பாடுகளினுள் பால்நிலை என்பது ஒரு பாத்தி ரமாக கருதப்படவில்லை. மாறாக இது ஒரு அடுக்கமைவு முறையாகவே
88

கருதப்படுகின்றது. இந்த பால்நிலை அடுக்கமைவானது சமூகத் தொடர்பு களின் ஒரு உற்பத்தியாக காணப்படுகின்றது.
பாலியல் அரசியலானது அதிகாரம் (power), ஆர்வம் (interest) முரண்பாடு (conflict) என்பவற்றை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரத் தினுள் வேலை தொடர்பான நெருக்கடிகள், உடன்பாடான செயல்கள் (affirmitive action) மற்றும் பகிர்வின்மை என்பனவும் பால்நிலை, பால் கோட்பாட்டிற்கு மூலமாக அமைகின்றன. இந்நிலை தொடர்ந்தும் வீட்டுப் பொறுப்புக்கள். குழந்தைப் பராமரிப்பு, அடிப்படை உழைப்பு என்ற வகையில் குடும்பத்தினுள் காணப்படுகின்றது. அரசியல், பெண்ணியம், தாராண்மை வாதம், அடிப்படை சமயக் கருத்துக்கள் என்பன பரம் பரை, குடும்ப மற்றும் பால்சார் பெறுமதிகளில் (sexual values) புதிய கருத்துக்களை எற்படுத்தியுள்ளன. ۔۔۔۔
செயற்பாட்டுவாதமானது உயிரியல் ரீதியான பாலியல் வேறுபாடு களுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. செயற்பாட்டுவாதத் தின் ஆரம்ப எடுகோளானது சமூகத்தில் பெண்களின் ஆண்களின் செயற் பாடுகளிற்கு தனித்துவமான உயிரியல் ரீதியான அடிப்படை ஆதாரங் கள் இல்லை என்றே ஆரம்பமாகின்றது. பொதுவாக செயற்பாட்டுவாதி களின் கருத்தப்படி பால் (sex) மற்றும் பால்சார் பாத்திரங்கள் (sex toles) என்பவற்றிற்கிடையிலான வேறுபாடானது ஆண், பெண் உடலின் மீள் உற்பத்தி தகமை (reproductive capacity) என்பன உலகளாவிய ஒரு அம்சமாகும். அவ்வாறே, பால்நிலை பால்நிலைப் பாத்திரங்கள் (gender roles) என்பன இவர்களது கருத்துப்படி வரலாற்றுக் காலப்பகுதிகளில் பண்பாடு ரீதியான நடத்தைகளில் காணப்பட்ட வேறுபாடுகளின் அடிப்ப டையாக விளக்கப்படும் ஒன்றாக உள்ளது. நடைமுறைச் சூழலில் இதைவிட பல சிக்கலான சூழ்நிலைகளும் காணப்படுகின்றது.
செயற்பாட்டுவாதிகளின் கருத்துப்படி, ஒரு பெண் குழந்தையானது வளர்ந்து பருவமடையும் வரையும் நீண்டகாலமாக தங்கியிருக்கும் சூழ லைக் கொண்டுள்ளது. இந்நிலையே, பால்நிலைத் தொடர்புகளிற்கு உயி ரியல் ரீதியான அடித்தளமாக அமைகின்றது. இதுவே வளர்ந்து பின்ன ரும் அவர்களை ஒரு ஆணின் பாதுகாப்பில் இருப்பதற்கான சூழ்நி லையை உருவாக்குகின்றது. இந்த உயிரியல் ரீதியான வேறுபாடே வளர்ந்த ஆண், பெண் இருவரிற்கிடையிலான வேறுபாட்டிற்கும் அடிப்ப டை க் காரணமாக அமைகின்றது. பெண்கள் உடலியல் ரீதியாக கொண் டுள்ள அம்சங்களின்படி கருத்தரிப்பு, பாலூட்டல் என்பனவும் இவர்களை வீட்டுச் சூழலுடன் கட்டிப் போடுகின்றது. ஆனால், ஆண்கள் உடலியல் ரீதியாக பலமுள்ளவர்களாகவும், வீட்டுச் சூழலில் இருந்து வெளியிடங் களிற்கு சென்று வருபவர்களாகவும் காணப்படுவதால் இவர்களது பாத் திரப்பங்கானது உழைப்பிற்கு ஏற்றவகையிலும் பாதுகாப்பாளனாகவும் காணப்படுகின்றது.
89

Page 51
டார்வின் (Darwin) கூர்ப்புக் கோட்பாட்டின்படி உயிரியல் ரீதியான அடிப்படை அம்சங்கள் எமது நடத்தைக்கு வேராக அமைகின்றன. உயி ரியல் ரீதியாக எமது உடலில் சுரக்கும் சுரப்பிகள் நடத்தைக்கு காரண மாக அமைகின்றன.
பெண்களது மீள் உற்பத்தி தகைமையானது அவர்களை ஒரு குறிப்பிட்ட அளவு கடமைகளை மட்டும் செய்யக்கூடியதாக உருவாக்கி யுள்ளது. கருத்தரிப்பு, குழந்தை வளர்ப்பு காலங்களில் இவர்களுக்கு கூடுதலான அரவணைப்பு தேவைப்படுகின்றது. லயனல் ரைகர் (Lional Tiger) என்பவரது கருத்துல்படி ஆண்களிற்குரிய குறிப்பிடத்தக்க இயல் புகள் பெண்களது விடயங்களில் அதாவது பொருளாதார, அரசியல் மற்றும் ஏனைய விடயங்களில் தலையிடுவதாக அமைந்துள்ளது. இதுவே தந்தைவழி அதிகாரமாக பெண்களோடு அவர்களது தகைமையை வி கூடுதலான போட்டித் தன்மையையும் ஆண்களிற்கு ஏற்படுத்தியுள்ளது.
பெண்களது செயன்முறைகள் மூன்று முக்கிய படிமுறைகளி னுாடாக மேலோட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. கல்வி நோக்கிய பெண்களின் கண்டுபிடிப்புக்கள், கண்கூடான அனுபவங்களினூடாக உல கினை நோக்குவதற்கான கற்றல்கள், பெண்களிற்கிடையிலான ஆய்வு சார் வேறுபாடுகள் என்பனவே அவை. Simone de Beanvior என்பவரின் The Second Sex (1953)ல் பெண்ணியவாத புலமையாளர்கள் “other” என் பதைக் கண்டுபிடித்து சில அடிப்படைக் கேள்விகளை விடுத்துள்ளனர். அவை “பெண்களைப் பற்றி என்ன?” “படிப்பில் பண்டிதரால் கற்பிக்கப் பட்டவையில் பெண்கள் எங்கே இருக்கிறார்கள்?” “அவ்வாறு பெண்கள் இல்லை எனின் ஏன் அது?” “அவர்கள் இருந்தால் அது என்ன வழி யில்?”“ஏன் பண்டிதர்கள் பெண்களைப் பிரதிநிதிப்படுத்துவதில் இத்தனை குருடர்களாக இருக்கின்றனர்? இக் கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஒரு பொதுவான விளக்கமாக கொடுக்கக் கூடிய பதில் சமூகத்தில் பொது வாக முக்கியமான பாத்திரங்களை வகிக்கும் நபர்களைப் பற்றியே சமூக விஞ்ஞானங்கள் யாவும் கருத்தில் கொள்கின்றன. என்பதாக இருக் கும். இவ்வகையில் அவர்கள் கவனத்தில் கொள்ளும் பாத்திரங்கள் தலைமைத்துவம், தீர்மான உருவாக்கம், தொழில் நிலைகள், பொருளா தாரம், நிறுவன நடத்தை ஒட்டங்கள் போன்றவையாக காணப்படுகின் றன. சமூகத்தில் பொதுவாக இப்பாத்திரங்களை வகிப்பவர்கள் ஆண்க ளாகவே காணப்படுகின்றனர். பொதுவாக பெண்களிற்கு வீட்டுடன் தொடர் புடைய விடயங்களே ஒதுக்கப்படுகின்றன.
பெண்கள் எவ்விதம் தமது அலுவல்களுடன் சமூக உலகினை எதிர்கொள்கின்றனர் என்பதை நோக்கும்போது அது சிரமமானது. ஏனெ னில் அந்த நோக்கமானது ஆண்களைச் சுற்றி நிலை நிறுத்தப்பட்ட தாக உள்ளது. நடுத்தர, உயர்வகுப்பு குடும்பங்களில் ஆண்கள் நேரடி யாக பாரிய பங்கினை வகிக்க பெண்கள் சிறியளவு பங்கினையே வகிக் கின்றனர். அதுமட்டுமன்றி மருத்துவம், உளவியல், கல்வி, சமூக விட
90

யங்களில் காணப்படும் தொழில்களிலும் ஆண்களே கூடிய பங்கினை வகிக்கின்றனர்.
வீட்டிலும் கூட பெண்களின் முக்கியத்துவம் பெரிதாக நோக்கப் படுவதில்லை. வீட்டு வேலை என்பதுவும் ஒரு வேலையாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு சூழ்நிலை உருவாகவில்லை எனலாம். எப்போதும் முக்கியமான விடயங்கள் ஆண்களின் சைவசமே காணப்படுகின்றன. எனவே பெண்ணியவாத வரலாற்றாளர்கள் ஒரு புதுவிதமான ஆய்வினை, கடிதங்கள், நாளேடுகள், முறைப்பாடுகள் கல்விசார் ஆவணங்களிலி ருந்து தெரிவுசெய்து அதன்மூலமாக பெண்களின் முன்னேற்றத்தை கட்டி யெழுப்ப வேண்டும் என்கின்றனர்.
பெண்ணியவாதிகள் பார்வை பொதுசன ஊடகங்களினது நடத் தைகளையும் விமர்சிக்கின்றது. பத்திரிகை, சஞ்சிகை, புத்தகங்கள், வானொலி, தொலைக்காட்சி என்பன பெண்களை வீட்டுச் சூழலுடன் தொடர்புபட்ட நடிபங்குகளுடன் காட்டுவதுடன் மட்டுமல்லாது அவர் களை ஆபாசமான கோலங்களிலும் காட்டுகின்றன. இது பெண்களை மலினப்படுத்துகின்றது என்பது இவர்களது கருத்தாகும். இவ் ஊடகங் கள் இவற்றை சமுதாய மரபு, விழுமியங்கள், நெறிமுறைகள், விதிகள், குழு வழக்குகள், மரபான்மைகள், அளிப்புக்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றினூடாக வெளிப்படுத்துகின்றன.
உசாத்துணைகள்
1. Andersen, M. L. - Thinking About Women Sociological Perspectives on Sex and Gender, Allyn and Bacon, Boston, 2000.
2. Giddens, A. - Sociology, U.K Polity Press, 1993.
3. Hettige S.T., Mayer. M. - Sri Lanka at Cross Roads, Dialemmas and Prospects after 50 years of independence, Mainillan India Limited, Delhi, 2000.
4. Tavries C., Offir C. - The Longest War, 'Sex differences in perspectives', Hoscoust Brace Jovanovich, Inc., New york. 1977.
5. Vogal L. - Maxism and Socialist - Feminist Theory, A Decade of Debate, Current Perspectivs in Social Theory, Vol. 2, 1981.
91

Page 52
மானுடவியல் மானுடவியல் - ஓர் அறிமுகம் Anthropology - An Introduction
தி.கிருஷ்ணகுமார்
மனிதனைப் பற்றி ஆய்வுசெய்கின்ற பல்வேறு துறைகளுள் மானுட வியல் ஒரு பரந்துபட்ட கற்கைநெறியாக விளங்குகிறது. அரசியல், பொருளியல், புவியியல் உயிரியல் போன்ற துறைகள் யாவும் மனித னைப் பற்றி ஆய்வுசெய்கின்றன எனினும், மனித நடவடிக்கையின் ஒரு சில விடயங்களை மட்டுமே இவை பார்க்கின்றன. உதாரணத்துக்கு அர சியலை எடுத்துக்கொண்டால், அது அரசு, அரசாங்கம், தேர்தல், சட்டம் போன்ற விடயங்களை மனிதனுடன் தொடர்புபடுத்தி ஆய்வுசெய்கிறது. அதேபோல் பொருளியல் கற்கைநெறியானது உற்பத்தி, விற்பனை, நுகர்வு போன்ற மனித நடவடிக்கைகளைப் பார்க்கின்றது. ஆனால், மானி டவியலோ மனிதனுடைய எல்லாவகையான நடவடிக்கைகளையும் ஆய்வு செய்கிறது. மானுடவியல் ஆய்வுகள் உயிரியல் (biological) மற்றும் பண் பாட்டு (cultural) ரீதியில் அணுகப்படுவதால் இயற்கை விஞ்ஞானம் (natural science) gep5 66ö65T60TLb (social science) säSu S(5 56Tsä களையும் தழுவி நிற்கின்றது.
Anthropology (LDT.gol6ju6) 6T6ir uglib, anthropos (LDGospoir) -logos (அறிவு) என்ற கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டதாகும். எனவே, மனிதனைப் பற்றிய அறிகை என்பதையே மானுடவியல் என்ற பதம் குறித்து நிற்கின்றது. குரோபர் (Kroeber) என்ற மானுடவியலாளர் இதை வரையறை செய்யும்போது, “மனிதனையும் அவனுடைய செயற் பாடுகள், நடத்தைகள் என்பவற்றையும் பற்றிய அறிவு” (the Science of man and work and behavior) 6T63rd 6.3Tii.
மனிதனைப் பற்றிய அறிவுக்கு மானுடவியல் ஆற்றிய பங்கு அளப் பரியது. மானுடவியல் வெளிப்படுத்திய பல ஆய்வு முடிவுகள் இந்த நூற் றாண்டின் இணையற்ற துறையாக உலகின் கவனத்தை ஈர்த்துள்ள சமூ கவியலுக்குப் (Sociology) பெரிதும் துணைபுரிந்துள்ளன. மானுடவியலும் சமூகவியலும் பிரிக்கமுடியாத தொடர்புடைய இரு துறைகளாகும். மானு டவியல் மனிதனைப் பற்றி ஆய்வுசெய்ய, சமூகவியல் மனித சமூகத் தைப் பற்றி ஆய்வுசெய்கிறது. இவ்விரு துறைகளினதும் நெருக்கத்தை அவதானித்த குரோபர் (Kroeber) இவற்றை இரட்டைச் சகோதரிகள் (twin sisters) 6T6r 960.pda50Tii. (on TC3LJ Gill' job (Robert Redfield) என்பவரும் இவ்விரு சமூக விஞ்ஞானங்களும் பெருமளவுக்கு ஒருமைப்பாடு உடையன என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார்.
92

மானுடவியல் மிகத் தொன்மையான ஒரு கற்கைநெறியாகும். கி.மு. 484 - 425 காலத்தில் வாழ்ந்த ஹெரோடோடஸ் (Herodotus) வெளிப்படுத்திய இனவியல் (ethnology) கருத்துகள் மானுடவியல் கல் விக்கு வித்திட்டின. எனினும் இதுவோர் ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவ மைப்புக்குள் வந்தகாலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டுதான். அதாவது ஈ.பி. ரைலர் (E.B.Tylor) என்ற மானுடவியலாளரே 1884இல் ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்டு இதனை ஒரு தனித்துறையாக நிறுவி வளர்த்தார். இக் காலப்பகுதியிலேயே இது மனித பண்பாட்டு உயிரியல் வேறுபாடுகளைப் பற்றி அறிவதில் ஆர் வங்காட்டிற்று. 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியின் விளைவால் மிகவேகமாக வளர்ச்சியடைந்த மேலைச்சமூகம் (westem Society) மறுவளத்தில் தொடர்ச்சியான பல பிரச்சினைகளுக்கும் முகங் கொடுத்துக் கொண்டிருந்தது. ஐரோப்பா, மற்றும் வட அமெரிக்காவில் கைத்தொழில், தொடர்பாடல், போக்குவரத்து போன்ற துறைகளில் ஏற் பட்ட திடீர் முன்னேற்றம், மற்றும் கிராமங்களைவிட்டு மக்கள் பெரு மளவில் நகர் நோக்கிப் புலம்பெயர்ந்தமை போன்ற நிகழ்வுகள் சமூக வாழ்விலும், சமூக பொருளாதார அரசியல் நிறுவனங்களிலும் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணிற்று. இவ்வாறு மேலைநாடுகளிலும் அவற்றின் கீழிருந்த குடியேற்ற நாடுகளிலும் நிகழ்ந்துகொண்டிருந்த மாற்றங்களை அறிவதில் சமூக விமர்சகர்களும், தத்துவவியலாளர்களும் ஆர்வங்காட் டினர். இதன் விளைவால் மானுடவியல் ஒரு கற்கைநெறி (discipline) என்ற நிலையைப் பெற்றுக்கொண்டது.
19ஆம் நூற்றாண்டில் எல்லோரிடத்திலும் நிலவிய ஒரு பிரதான (356T6), “how did we get to where we are today' 6T6örugs.T(5b. 95b85 விடைகூறும் வகையிலேயே சார்ள்ஸ் டார்வினுடைய (Charles Darwin) UlqLD6 ié fab (335ft'LTG (the theory of evolution) 185996) (p6606) ids கப்பட்டது. உயிரிகள் இயற்கைத் தேர்வின் வழி (natural selection) படிப்படியாக விருத்தியடைந்து செல்கின்றன என்று டார்வின் கூறினார். இக்கருத்து உயிரியல் விஞ்ஞானத்திலும் (biological Science) சமூக விஞ்ஞானமான மானுடவியலிலும் பாரிய தாக்கத்தை உண்டு பண் ணிற்று. டார்வினுடைய படிமலர்ச்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மனிதவரலாற்றின் தொன்மை, பண்பாடுகளின் ஆரம்பம், அவற் றுக்கிடையேயான வேறுபாடுகள் என்பவற்றை அறிவதில் மானுடவியலா ளர்கள் (anthropologists) பெரிதும் ஈடுபட்டனர்.
மேலும், ஒரு கற்கைநெறி என்றவகையில்தான் மானிடவியலும், சமூகவியலும் இளந் துறைகளாக மதிக்கப்படுகின்றன. அதாவது, 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியின் பயனால் உண்டான சமூக நிகழ்வுகளை அடுத்து மேலைத் தேசத்தில் உருவாகிய புதிய சமூக அமைப்பையும் அதன் இயக்கத்தையும் அறிவதில் சமூகவியலா ளர்கள் (Sociologist) ஈடுபட்டனர். அதேவேளை பூர்வீகச் சமூகங்களை
93

Page 53
யும் (primitive Societies) முன் வரலாற்றுக்கால மனிதனையும் (prehistorical man) அறிவதில் மானுடவியலாளர்கள் முழு மூச்சுடன் செயற் பட்டனர். ஆனால் பூர்வீகச் சமூகங்களை மட்டும் அறிதல் என்ற நிலை யினைக் கடந்து நவீன சமூகங்கள் வரை மானுடவியல் ஆய்வுகள் இன்று தொடருகின்றன.
தொடர்ந்து, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் டார்வி னால் முன்வைக்கப்பட்ட சமூகப்படிமலர்ச்சி தொடர்பான கருத்துகள் விவாதத்துக்குள்ளாயின. பூர்வீகச் சமூகங்களை சமூக அபிவிருத்தியின் ஆரம்பநிலை என்ற வகையில் பார்த்தல் பொருத்தமற்றது. அவை தனி யான பண்பாட்டு நிலைக்களன்களாகவே பார்க்கப்படவேண்டும் என்ற கருத்து மேலோங்கிற்று. மானுடவியலாளர்களும் தொழில்நுட்ப ரீதியில் குறைந்த வலுவுடைய சமூகம் முதல் உயர் நாகரீக சமூகம்வரை என்ற வகையில் ஒழுங்குபடுத்துவதை விடுத்து இரண்டு சமூகங்களையும் தனித் தனியே பார்க்கத் தலைப்பட்டனர்.
மானுடவியல் மனிதனை விலங்கு இராட்சியத்தின் ஓர் அங்கமாக வும் ஆய்வுசெய்கிறது. மனிதனுடைய பண்பாட்டு விருத்தியினைப் பார்க் கின்ற அளவுக்கு அவனுடைய உயிரியல் கூறுகளையும் படிக்கிறது. இந்த வகையில் குரோபர் மானுடவியலை இரண்டு பெரிய பிரிவுகளால் பிரிக்கிறார்.
(1) S L6)3ri LDT.g6.ju6) (Organic or Physical Anthropolo
gy)
(2) felp35 UGirl IIT' (6 LDT.g|L6iulo) (Socio-cultural Anthropo
logists)
உடல் சார் மானுடவியல் Organic or Physical Anthropologists
இது மனிதனை ஓர் உயிரியல் பிராணியாகப் (biological being) பார்க்கிறது. இவ்விடத்தில் மானுடவியல், உயிரியலின் பொதுக் கோட் LT(656ft (general principles of biology) LITU bufu 6ig5(p6033b6ft (the 1aws ofheridity) கலங்களின் விருத்தி மற்றும் படிமலர்ச்சி தொடர்பான (35Tl'UT(656ft (the doctrine of cell development and evolution) 6T&TL வற்றை ஏற்றுக்கொண்டு தனது ஆய்வினைத் தொடர்கிறது. மேலும், உடற்கூற்றியல் (Anatomy) உடலியங்கியல் (Physiology) விலங்கியல் (Zoology) தொல்லுயிரியல் (Palaeontology) முதலான அனைத்துச் கண்டுபிடிப்புகளையும் மானிடவியல் உபயோகிக்கிறது. உடல்சார் மானு டவியல் மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
94

1. LDafasis 6la5ft6ibgunfucio (Human palaeontology)
இது புதை படிவங்களைப் (fossils) பதிப்பதில் கவனம் செலுத் துகிறது.
2. 2 Leôuco (Somatology)
இது மனித உடலைப் பற்றிப் படிக்கிறது.
சமூகப் பண்பாட்டு மானுடவியல் Socio-cultural Anthropology
இது மனிதனை ஒரு சமூகப் பிராணியாகப் (social animal) பார்க்கிறது. தொல்குடிமக்கள், சில அபூர்வ இனங்கள் அழிந்துபோன சமூகங்கள் என்பவற்றை அறிவதில் ஆர்வங்காட்டுகிறது. சமூகப் பண் பாட்டு மானிடவியலின் பிரதான இலக்கு “பண்பாடு” (culture) பற்றிப் படிப்பதாகும். எனவே, இது மனிதப் பண்பாட்டின் ஆரம்பம், வளர்ச்சி என்பவற்றைப் பற்றி ஆய்வுசெய்கிறது. மானிடவியலில் “பண்பாடு” என்ற பதம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. பிரான்ஸ் போவாஸ் (Franz Boas) என்ற மானிடவியலாளர், கணிதத்துறையில் "பூச்சியம்” (zero) என்ற தானம் எவ்வளவு முதன்மையானதோ அதேபோல் மானுட வியலில் “பண்பாடு” (culture) என்ற பதம் மிகவும் முதன்மையானது என்கிறார். சமூகப் பண்பாட்டு மானுடவியல் மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
(1) Sorsáfusö (Ethnology)
மக்களையும் அவர்களுடைய வரலாறுகளையும் இது பார்க்கிறது.
(2) 65Tsosurroborus) (Archaeology)
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மனிதனுடைய செய்பொருட்களைப் (artifacts) பற்றிப் படிக்கிறது.
(3) 6LDT.giffusio (linguistics)
புரர்தன மனிதனின மொழியைப் பற்றி இது ஆய்வுசெய் கிறது.
மேலும், இன்றைய மானிடவியல் ஆய்வுகள் பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளையும் சார்ந்த மானுடவியலாளர்களால் இருவேறு கோணங்களில் அணுகப்படுகிறதென்பதும் இங்கு கவனிக்கத் தக்கதாகும். பிரித்தானிய மானுடவியலாளர்கள் சமூக உறவுக்கு (SOcial relationship) முதன்மை கொடுத்து ஆய்வுகளை மேற்கொள்கின்ற
95

Page 54
னர். இதனால், சமூக மானுடவியல் என்பது இங்கு முதன்மைபெறுகிறது. அதேவேளை அமெரிக்க மானிடவியலார்கள் பண்பாட்டுக்கு (culture) முதன்மையளித்து தமது ஆய்வுகளைச் செய்கின்றார். இதனால், பண் டாட்டு மானுடவியல் என்பது அமெரிக்காவில் முதன்மை பெற்றுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும், “பண்பாடு” என்ற கருத்தாக்கம் (concept) மானிடவியல் ஆய்வுகளில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இதனால், பண்பாட்டு மானிடவியல் உலகளாவிய ரீதியில் முதன்மை பெற்று விளங்குகிறது. ஆங்கில மானிடவியலாளரான புறோனிஸ்லோ i D6$13657 656mbé (Bronislaw Malinowaski) 626air U6urf 3-null. 'Lu60au 76” 616ör பதை ஏற்றுக்கொண்டே தனது ஆய்வுகளை ரொட்பிரியண்ட் தீவில் (Trobriand Island) மேற்கொண்டு பல முக்கிய தகவல்களை வெளிக் கொணர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மானிடவியலரின் பரப்பு கடல்போல விரிந்திருப்பதால் எந்தவொரு தனியனாலும் அதில் முழுமையான புலமையினைப் பெறமுடியாது என்று நம்பப்பட்டது. இதைக் கருத்திற்கொண்டே வட அமெரிக்காவைச் சேர்ந்த மானிடயவியலாளர்கள் மானிடவியலை நான்கு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொன்றையும் தனித்தனித் துறைகளாகப் படிக்கின்றார்கள். வட அமெரிக்க மானிடவியலின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் பிரான்ஸ் (3. T66rb (Franz Boas), ob Glu60Tigéb (Ruth Benedict), (Burtoi3OT ரின் பங்களிப்பு மகத்தானதாகும். வட அமெரிக்காவின் நான்கு பிரிவுக ଶttଶor,
1. உடல்சார் மானுடவிலயல் 2. தொல்பொருளியல் மானுடவியல் 3. மொழிசார் மானுடவியல் 4. பண்பாட்டு மானுடவியல்
மேலும் இன்றைய உலக வளர்ச்சியும் ஏனைய கற்கை நெறிக ளைப் போன்று மானுடவியலும் அனைத்துத் துறைகளுடனும் தொடர்பு பட்ட வகையில் அணுகப்படுகிறது. இதனால் மானுடவியல் மேலும் பல உப பிரிவுகளைக் கொண்டதாக விளங்குகிறது. இன்று சிறப்புற்று விளங் கும் சில துறைகள் வருமாறு.
GLTCB6flugb&Tit (DngjL65uj6) (economical anthropology) LDOBig56). LDT.gpl65uisi) (medical anthropology) 9Jáfu j6ba-Tri LDTgpL6ůu6ů (political anthropology) æTi'sfgrf offSDL6Åu6d (visual anthropology) gp6,877 i LDTg.L6iugio (ecological anthropology) $676iugiari LDT.gilólugt (psychological anthropology)
இவற்றுடன் சமூகத்தில் காணப்படும் சில முதன்மையான எண்ணக் கருக்களுடனும் மானுடவியல் தொடர்புபடுகிறது. இதன் காரணமாக இன் னும் பல பிரிவுகள் மானுடவியல் கற்கையில் முதன்மையான இடத்
96

தைப் பெறுகின்றன. இத்தகைய பல்துறைத் தொடர்புசார் ஆய்வுகள் வளர்ச்சியடைந்த மேலைப் பல்கலைக்கழகங்களில் சிறப்பாக மேற்கொள் ளப்படுகிறன. அத்துடன் இது தொடர்பான பல கட்டுரைகளும் வெளி யிடப்பட்டுள்ளன. இவ்வாறு மானுடவியலுடன் தொடர்புபட்டிருக்கும் சில பிரிவுகள் வருமாறு.
360)oulb LDT.g.) 65ugte (art and anthropology) சிறுவர் மற்றும் சிறுபராயமும் மானுடவியலும் (child, childhood and anthropology) (3LDubLit (6f L(Tg)|L65ughtb (development and anthropology) 3601535.6 (pi LDT.g.6iugilb (ethnicity and anthropology) UTsipboouth LDT.gjL6ius) b (gender and anthropology) GLDu (pub LDT GOL 6îugpjút (religion and anthropology)
60&baấul(ypit LfrTgpjL6îugpjúb (literature and anthropology)
தொகுத்துச் சொல்வதானால், பூர்வீகக் குடிகளில் தொடங்கிய மானுடவியல் ஆய்வுகள் காலாகாலத்தில் வளர்ச்சியடைந்து நவீன மனி தனின் வாழ்க்கைக் கூறுகளையும் ஆராயுமளவுக்கு இன்று விரிவுபட்டு நிற்கிறது. அத்துடன் சமூகவியல் துறைசார் ஆய்வாளர்களுக்கும் தேவை யான தரவுகளை அளித்து அத்துறையுடனும் மானுடவியல் மானசீகமாகக் கலந்துள்ளது என்று கூறுவதும் பொருத்தமானதே.
உசாத்துணைகள்
1. Hariland A. William - Anthropology, Holt Rineart and
Winston, Inc., 1974.
2. Rao Shankar C.N. - Sociology, (Primary Principals of Sociology with and Introduction to Social Thought) S. Chand and Company Ltd., 1993.
3. பக்தவசீலபாரதி, சீ - “பண்பாட்டு மானுடவியல்", மொழியியல்
பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், 1990.
பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால், புன்மை யிருட்கணம் போயின யாவும், எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
ago ugسہ ا
o7

Page 55
எம்.என். முறிநிவாஸ் M.N. Srinivas (1916 — 1999)
கலாநிதி என்.சண்முகலிங்கன்
சமூகவியல், சமூக மானுடவியல் புலமையாளரிடை எம்.என். ரீநிவாஸின் பெயர் சிறப்பான பதிவைப்பெறும். குறிப்பாக இந்திய பண்பாட்டுப் புலத்தில் இத்துறைகள் நிலைபெற பேராசிரியர் மைசூர் bydfibLDT53sFrt fair ort (Professor Mysore Narasimhachar Srinivas) பெருந்துணையானவர். 1916ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி மைசூ ரில் பிறந்த பூரீநிவாஸ், தம் 83ஆவது வயதில், சென்ற ஆண்டு (1999) நவம்பர் 30ஆம் திகதி காலமானார். எங்கள் கலைத்திட்டங்களில் நீள நிலைத்துவிட்ட அவர் நினைவுகளை மீட்டுவதாயும் அவரின் ஆய்வு அறிவியல் பணிகளை மதிப்பிடுவதாயும் இக் கட்டுரை அமையும்.
எம்.என். ரீநிவாஸின் வாழ்வு, சிந்தனை, செயல் என்பன எங்களுக்கெல்லாம் மிகுந்த ஆதர்சமாய் அமைவன. எங்களுக்கெல்லாம் என்ற அழுத்தம், இங்கு இந்திய பண்பாட்டு புலங்களில்/கீழைச் சமூகங் களிடை வாழும் சமூகவியல் - சமூக மானுடவியல் குழாத்தினரைச் சுட்டி நிற்பது. பூரீநிவாஸின் வாழ்வுத் தடத்தினை விளங்கிக் கொள் வதில் அவரே எழுதிப்போன வாழ்வனுபவக் குறிப்புகள் பெரிதும் கை GablT(6'LJ60T. Sibg 6605ulat) Indian society through personal writings (1996) என்ற அவரது நூலின் உள்ளடக்கமாகவுள்ள ltineraries of an Indian Social anthropologist (1973), My Baroda days (1981), Sociology in Delhi (1995a), Reminiscences of a Bangalorean (1995b) silu கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.
ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகத்தில் ரட்கிளிப் பிறவுண் (Radcliffe Brown), g6 Tairgrt) gigTL (Evans Pritchard) (3uTaip புகழ்பெற்ற மானுடவியலாளர்களின் வழிகாட்டலில் உருவான ரீநி வாஸ், தன் உயர்கல்வியை முடித்துக்கொண்டு 1947இல் இந்தியாவுக் குத் திரும்பினார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆசிரியர் குழாத்தில் இணையும் வாய்ப்புகளையும் விட்டு தன் பண்பாட்டு புலத்தின் அறிவியல் பணிக்காய் மீண்ட ரீநிவாஸின் உளப்பாங்கும் அர்ப்பணிப்பும் பலரா லும் போற்றப்படும்.
இந்திய சமூகவியல், சமூக மானுடவியல் தொடர்பான ரீநிவா ஸின் பல்வேறு பணிக்ளிடை, பல்கலைக்கழக மட்டத்தில் இத் துறைக ளின் நிலைபேற்றுக்கான அவரது செயற்பாடுகள் முதன்மை பெறுவன; பரோடா பல்கலைக்கழக (Baroda University) சமூகவியல் துறையில் தான் அவரது தொடக்கப் பணி. பரோடா பல்கலைக்கழக முதல் சமூக
98

வியல்துறை தலைவராகவும், பேராசிரியராகவும் புதிய கலைத்திட்டத் தினை வகுத்து திறமையான விரிவுரையாளர்களை இணைத்து மிகக் குறுகிய காலத்தில் மிகச் சிறந்ததொரு துறையாக அதனை அவரால் வளர்க்க முடிந்தது. இவர் வழிகாட்டலில் எட்டு மாணவர்கள் கலாநிதிப் பட்ட ஆய்வுகளை சிறப்பாக இங்கே நிறைவு செய்திருந்தனர். இவற் றுள் ஐந்து ஆய்வு ஏடுகள் நூல் வடிவம் கண்டு புகழ்பெற்றன.
இக் காலப்பகுதியில் அகில "இந்திய நிலையில் தன் ஆய்வனுப வங்களை விரிவாக்கும் இலக்குடன் சமூக விஞ்ஞான நிறுவமைப்பு ஒன் றினை பரோடாவில் நிறுவும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டார் ரீநி வாஸ், இதற்கான வாய்ப்பும், சகபாடிகளிடமிருந்தான ஒத்துழைப்பும் கிட்டாத நிலையில், புதியதொரு வாய்ப்பாக 1959இல் டெல்கி பல்க லைக்கழகத்திலிருந்து (Delhi University) வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார். தன் இலட்சிய இலக்குகளுக்கு ஏற்ப அங்கே சமூகவியல் துறையை ஸ்தாபித்து, முதலாவது துறைத் தலைவராகவும் பேராசிரி யராகவும் நிறைவான பணிகளை மேற்கொண்டார்.
மேலைப்புலத்து பெருமளவிற்குத் தனித்துறைகளாக விளங்கிய சமூகவியல், சமூக பண்பாட்டு மானுடவியல் ஆகியன, இந்திய சமூக வியல் புலத்து இயல்பாய் இசைவுகண்டதில் ரீநிவாஸ"க்கு மிகப் பெரிய பங்குண்டு. இந்திய சமூகவியல் புலத்தின் இந்த அனுபவ அலை கள், இன்று மேலைப் புலத்து தன் செல்வாக்கினைக் காணும். ரீநிவா ஸின் கருத்தியல் அவரது கலைத்திட்ட உருவாக்கலிலேயே தெளிவாக வெளிப்பட்டது. எடுத்துக்காட்டாக, சமூகவியல் மாணவர்களின் அடிப்ப 6OL' UTL-IT63566OL drob6 (3.636) (Kingsley Davis)6th Human society (1950), F.F.96 ITGilgit) - fligiT" (E.E. Evans - Pritchard)6t Social anthropology (1950), 6.eyt. J'aises' Lip660ör (A.R. Radcliff
Brown)6 Introduction to African systems of kingship and marriage
(Radcliff - Brown & Forde, 1950) 6T6vUGOT SLibQubic bb2,60LD60)u குறிப் பிடலாம். இதுபோலவே சமூகவியல் கோட்பாடு தொடர்பான அலகிலே சமூகவியலாளர்களோடு சமூக மானுடவியலாளர்களுக்கும் முக் கிய இடம் தரப்பட்டது. இந்திய சமூகவியல் அலகிலே சாதியுடன், பழங்குடி மக்கள் பற்றிய படிப்பும் விரிவாகப் பேசப்பட்டது. சமூக பண் பாட்டுக் கோலங்களின் மரபுநிலை பற்றிய ஆய்வுகளுக்கும், நவீனமயமாக்கம் தொடர்பான ஆய்வுகளுக்கும் அனைத்து அலகுகளிலும் சமமான முக்கி யத்துவம் தரப்பட்டது. ஒரு விதத்தில் ஒப்பீட்டுச் சமூக வியலாகவே (comparative sciology) அவரது கலைத்திட்ட வார்ப்பு அமைந்தது எனலாம்.
ஒப்பீட்டுச் சமூகவியலின் வழி பல்வேறு சமூகங்கள், பண்பாடுகள்
தொடர்பான அறிவனுபவங்களை மாணவர்கள் பெறமுடியும்; இந்த
அனுபவங்கள் தம் சுய பண்பாடுகளை புறவயமாக கற்பதற்கும்
பெருந்துணையாகும் என்பது ரீநிவாஸின் உறுதியான கருத்தாகும்.
99

Page 56
மிகச் சிறந்த கல்விசார் நிர்வாகியாக தன்னை நிலைநாட்டிக் கொண்டது போலவே, நல்லதோர் ஆசிரிய ஆளுமையாகவும் ரீநிவா ஸின் புகழ் நிலைபெறும். மாணவ ஆசிரிய உறவு நெருக்கமானதாக வும். அதிகளவு இடைவினை கொண்டதாகவும் அமைவது அவசியம் என்பார் பூரீநிவாஸ், உயர்பட்ட நிலையிலும் கட்டுரை வகுப்புகளுக்கு அவர்தந்த முக்கியத்துவம் இதனைப் புலப்படுத்தும். தம் மாணவர்களின் ஆய்வு முன்வரைபுகளின் உள்ளடக்கத்தை மட்டுமன்றி, மொழி நடை யையும் வரிக்குவரி நுணுகநோக்கி ஆலோசனை தருதல் பற்றி, அவர் மாணவர்கள் அன்புடன் நினைவு கூர்வர். *
அவரது சிறப்பு ஆய்வு ஆர்வங்களாக சமயம், சாதி, கிராமம் என் பன விளங்கியபோதும் தம் மாணவர்களை அவரவர் கருத்தியல் ஆய்வு ஆர்வ பரப்புகளில் ஈடுபட வழிகாட்டியமையும் இங்கு குறிப்பிடத் தக்கது. ஒரு செயற்பாட்டியல்வாதியாக பலரும் அவரை விமர்சித்த காலப்பகுதியில், வரலாற்று ஆவணங்கள், தொழில்சார் நிறுவமைப்புக் கள், தொடர்புசாதனங்கள் என பலதுறைகளில் மாணவர் ஆய்வுகளை சிறப்பாக வழிகாட்டி நின்றார். ஒருவிதத்தில் எந்தவொரு இஸத்துள்ளும் (ism) தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாத அவரின் புலமைப் " போக் கினையும் இது பிரதிபலிக்கும்.
ரீநிவாஸ் எப்பொழுதுமே கள ஆய்வின் இன்றியமையாமையை
வலியுறுத்துவார். அவரது கருத்தியல் சட்டகம் பற்றி எழுப்பப்படும் கேள்
விகளுக்கும் கூட கள தரவுகள்தான் பதில் தரவேண்டும் என்பார்.
செயற்பாட்டியல் சட்டகத்துடனோ, மாக்ஸிய சட்டத்துடனோ ஆய் வுப்புலத்துக்குச் செல்லலாம். ஆனால் திரும்பிவரும்போது ஆய் வுப்புலம் உங்கள் சட்டகத்தையே மாற்றி அனுப்பலாம். ஆய்வுப் |Goub göITGör g» GO GOLDuuTGUT effluuii (Srinivas, Shah & Ramaswamy, 1979)
என, அவரது குரல் தெளிவாகவே ஒலித்தது.
ரீநிவாசின் வாழ்க்கை நீடித்த ஆய்வுகள், எழுத்துக்கள், கற்பித் தல்களில் எல்லாம் நூல் நோக்கிலிருந்து, களநோக்கை வேறுபடுத்திக் காணுதலே குவிமையமாக விளங்கியமை தெளிவாகும். இந்திய சமூக
பண்பாட்டு புலத்தில் சாதி பற்றிய பெரும்பாலான எழுத்துகளிடை வர்ணம் (vana) பற்றிய இலக்கியப் பதிவுகளே முதன்மை பெற்றிருந் தமை பரீநிவாஸ"க்கு பின்னரே மாற்றம் கண்டதெனலாம். இந்து சமயத் தின் பல்வகைமையையும், ஒருமைத் தன்மையையும் தெளிவாக விளக்கி நின்ற அவரின் சமஸ்கிருதமயமாக்கம் (sanskritization), மேலைமய மாக்கம் (Westernization) தொடர்பான ஆய்வுகளிலும், எழுத்துக்களிலும் அவரது களநோக்கின் முக்கியத்துவம் சிறப்பாகவே வெளிப்பட்டது. இந்த இடத்தில் பழைய இலக்கிய பதிவுகளை, ரீநிவாஸ் முற்றிலும் தள்ளிவிட்டார் என்ற பொருளில் இதனை குறுக நோக்குதலும் தவறா
100

னது. குறிப்பாக நாட்டார் வழக்கியலாக நிலவிய பல பதிவுகளை தன் ஆய்வுகளில் அவர் உரியவாறு பயன்படுத்தியமைக்கு எடுத்துக்காட்டாக, காவேரி தொடர்பான ஐதீகங்களை அவர் தன் கூர்க் ஆய்வில் (Coorg, 1952) சிறப்பாகவே பகுப்பாய்வுக்குட்படுத்தியமையைச் சுட்டலாம்.
கிராம வாழ்வையையும், வறுமையையும் வெறும் உற்பத்தி அள வுப் புள்ளி விபரங்களுக்குள் குறுக்கிய விவசாய பொருளியலாளரின் ஆய்வுலக மேலாதிக்கம், ரீநிவாஸ் மற்றும் அவர் காலத்து சமூக மானுடவியலாளரின் பிரவேசத்துடன் தளர்ந்து போனமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெளியே இருந்து மேலோட்டமாகப் பார்த்த ஆய்வு மரபுக்குப் பதிலாக, அகநோக்காக இவ் ஆய்வுகள் இந்திய கிராமங்கள் தொடர்பாக புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சின. எம்.என். ரீநிவாஸ் அவர்களின் India’s Villages (1955) எனும் தொகுப்பு நூலில் உள்ள Läaluu, "GUL Guugo (Frdie Bayly), asb cfuu (Kim Mariot), 5566th G36T (Kathleen Gough), 6rtatist Gopi 6T'Jortfair (Scarlet Fipstein) ஆகியோரின் ஆய்வுகள் இந்த வகையில் குறிப்பிடத்தக்கன.
இந்திய கிராமங்கள் தொடர்பான பூரீநிவாஸின் எழுத்துக்களில், Indian village : myth and reality (1975) 6T6ir 5' (660J Jouflair B6) னத்தையும் ஈர்ப்பது.
இந்திய கிராமம் என்பது வெறும் கட்டமைக்கப்பட்ட அலகே
தவிர சமூக யதார்த்தம் அல்ல எனும் டுமன்ற் (Dumont), பொகொக் (Pocock) கருத்தினை, தம் ஆய்வு அனுபங்களுடே மறுதலிக்கும் இக் கட்டுரை ரீநிவாஸின் கருத்தியல் வளர்ச்சியையும் பிரதிபலிப்பது.
பூரீநிவாஸ் எழுத்துக்களின் மற்றொரு சிறப்பம்சம், அவரது மொழி நடையாகும். கற்றறிந்த புலமையாளர்களுக்கு மட்டுமன்றி.நுண்ணறிவு மிக்க பொதுமக்களுக்கும் விளங்கும் வகையிலான அவரது மொழிநடை, அவரது வாசகர் பரப்பு அதிகமாகவும், ஆழமாகவும் அடிப்படையானது.
விளங்காத பதப் பிரயோகங்களை (jargons) கூடுமானவரை
தவிர்க்க வேண்டும்; கடினமான எண்ணக் கருக்களை எளிமை
யாய் தெளிவாக்குவதலுக்கான முயற்சியை தவிர்க்கும் சோம்
பல் நடத்தையே இந்த விளங்காத கோஷப் பிரயோகங்கள் என்பார் ரீநிவாஸ்.
தனது எழுத்துக்களை தம் சகபாடிகள் நண்பர்களுடன் ஆலோ சனை கலப்பது பற்றியும், மீள மீள எழுதிச் செம்மை செய்வது பற்றியும் வெளிப்படையாகவே பேசுவார் ரீநிவாஸ். அதேவேளையில், முழுமைகாணல் என்ற பெயரில் எதையும் வெளியிடாமல் காலம் கடத் துபவர்களைக் கண்டிக்கவும் செய்வார். ஒரு விதத்தில் தம் இயலா மைக்கு இவர்கள் சொல்லும் சாட்டே ‘முழுமை காணல்" என்பார்.
1()

Page 57
சமூகவியலாளர் சார்ந்த பல அமைப்புக்களில் ரீநிவாஸ் வகித்த முக்கிய பாத்திரமும் எம் கவனத்திற்குரியதாகும். பரோடாவில் இருந்த 5T6ob5 Indian Sociological Society 36ò 36p60Ob5 g956 u60 களை வளம்படுத்தினார். ரீநிவாஸின் ஆசிரியரான ஜி.எஸ்.குர்கே (G.S. Ghurge) தலைமையிலான இவ் அமைப்பு அன்று பம்பாய் குழு (Bombay group) என அழைக்கப்பட்டது. இதே காலப்பகுதியில் இந்த குழு வுக்கு புறம்பாக, ராதாகமல் முகர்ஜி (Radhakamal Mukergee), டி.பி. (pasig (D.P. Mukerji), q.6Tub. LDebj5Ti (D.M. Majundar) gyasGuJTftoi LDT600T6tab6TT6f 6ft UG55 LILL All India Sociological Confrence, லக்னோ குழு (Lucknow group) என்ற பெயரில் செயற்பட்டுவந்தது. டெல்கியில் பணியாற்ற சென்றவேளை இக் குழுவில் உள்ள புலமை யாளர்களுடன் நட்புறவினையும் நம்பிக்கையினையும் வளர்த்துக்கொண் டார் ரீநிவாஸ். இந்த பரஸ்பர நம்பிக்கை புரிந்துணர்வின் அடிப்படை ulst) 196736) Sibp Sjoir(6 960)LD'JLib Indian Sociological Society என்ற பெயரில் ரீநிவாஸின் தலைமையிலேயே இசைந்து ஒரே அமைப் பானமை இங்கு சிறப்பாக பதிவுபெற வேண்டும். இன்றுவரை சிறப்பாக வெளிவரும் சமூகவியல் ஏடான Sociological bulletinன் செழுமையில் ரீநிவாஸின் முன்னோடி பணிகளுக்கு சிறப்பான இடம் உண்டு.
பல நிறுவமைப்புக்களில் பூரீநிவாஸ் மிகுந்த செயல்திறனுடன் பணியாற்றியிருக்கின்றார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University'Grants Commison), sepas 65656broTribelbiss T60T Sibiu 960)6] (Indian Council of Social Science Research), Economic and Polica Weekly, மற்றும் பல அரச ஆணைக்குழுக்களிலும் அங்கத்தவ ராக தன் பங்களிப்பினை ஈந்துள்ளார். இத்தகு அங்கத்துவங்களைத் தேர்ந்துதான் ஏற்றுக்கொள்வார். ஏற்றுக்கொண்ட பின் உள்ளார்ந்த ஈடு பாடுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவார். கடுமையான, அதேவேளை சாதுர்யமான தன் பேச்சுத்திறத்தால் தாம் சார்ந்த நிறுவமைப்பின் இலக் குகளை எய்துதலில் அவர் ஆற்றிய பணிகளை அவர் நண்பர்கள் விதந்து கூறுவார்கள்.
ஆய்வுசார் அமைப்புகள், அவற்றின் நிதிமூலங்கள் தொடர்பான எம்.என். ரீநிவாஸின் கருத்துக்கள் இன்றைய அறிவின் அரசியல் சார் எழுத்துக்களுக்கு மேலும் வலுவூட்டுவன. (சண்முகலிங்கன்,1999). கூடவே இன்றைய எமது புலங்களின் ஆய்வுத் திசையை உணரவும் தெளியவும் வழிகாட்டுவன. கிராமத்து குடிநீர் விநியோகம், சுகாதாரம் தொடர்பான bl60ipl606) equj656f (micro studies), Ur6ö5606uo equj6856f (gender Studies) மற்றும் இளைஞர் ஆய்வுகள் எனப் பல்வேறு திட்டங்களும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் உபயத்தில் நிகழ்கின்றமை பற்றி மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்பார் பூரீநிவாஸ்.
102

இங்குள்ள புலமையாளர்களை தரம் பிரித்தல், உருவாக்குதல், அங்கீகரித்தல் வரை இவ்வமைப்புகளின் நிதிச் செல்வாக்கு நீண்டு விடு தலை கவலையுடன் பல இடங்களில் சுட்டுவார் ரீநிவாஸ், இதனை ஒரு மேலை எதிர்ப்பு கருத்தியலாக அன்றி, தேசியநலன் கருதிய ஞானமாகவே அவர் முன்வைப்பார். இந்த இடத்தில் உள்ளூர் சமூக ஆய்வு அமைப்புக்களின் நிதிசார் யதார்த்த பிரச்சினைகளையும் அவர் கருத்தில் கொள்ளாமலில்லை.
எங்கள் அரசுகள் மேம்பாடு/அபிவிருத்தி பற்றி பேசும் போது விஞ் ஞானம் - தொழில்நுட்பம் என்ற கோஷத்துடன் மட்டும் அமைந்துவிடு தலை விமர்சிப்பர். "ஜெய் ஜவான்', 'ஜெய் கிவன்', 'ஜெய் விக்ஞான் என அண்மையில் இந்திய பிரதமர் திரு வாஜ்பேயி அவர்கள் குறிப் பிட்டபோது, கூடவே "ஜெய் சமாஜ் விக்ஞான்' என்பதனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பார் ரீநிவாஸ்,
சமூக விஞ்ஞானம் இல்லாமல் சமூக மேம்பாடு இல்லை. ஓரளவு சமூக மெய்யியலும்கூட இன்றியமையாதது. இலக்குகள் பற்றிய தெளிவோடு அவற்றை எய்தும் வழி முறைகள் பற்றியும் திறந்த விவாதங்கள் நடைபெறவேண்டும் 6T60TLTT.
எங்கள் அரசுகள், வருடாவருடம் வரவு செலவுத் திட்டம் வருவ
தால் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி அறிந்துள்ளன.
அவ்வப் போது தேர்தல் வருவதால் அரசியல் பற்றியும் தெரிந்
துள்ளன. ஆனால் சமூகவியல், சமூகமானுடவியல் பற்றி கேள்
விப்படுவதில்லை என மிகுந்த கவலையுடனேயே தம் இறுதிக் காலத்தைக் குறிப்பிடுவார் பூரீநிவாஸ்.
சமூக பிரச்சினைகளை இன்றைய இந்திய மத்திய - மாநில அரசு கள் கையாளும் விதம் தொடர்பான தன் அதிருப்தியையும் தெளிவா கவே வெளிப்படுத்துவார் ரீநிவாஸ். வரப்போகும் ஆண்டுகளில் மேலா திக்க சாதிகளுக்கும் தலித்துகளுக்குமிடையான மோதல்கள் அதிகரிக் கும் என்ற அவர் தீர்க்கதரிசனம் இன்று நிதர்சனமாகும்.
இந்திய புரட்சி என்பது இரத்தம் சிந்தும் புரட்சியல்ல; இரத்தம்
கசியும் புரட்சி என்ற அவர் கருத்து இன்று தமிழ்நாடு, மத்தியபிரதேசம், மகாராஷ்ரா எங்கனும் அதிகளவில் வெளிப்படக் காணலாம்.
சாதிய அடிப்படையிலான இன்றைய இட ஒதுக்கீட்டு நடைமுறை கள் பற்றியப் பூரீநிவாஸின் விமர்சனமும் மிகத் தெளிவானது. வறுமைக் கெதிரான போராட்டமே இன்றைய தேவை. ,உலகளாவிய எழுத்தறிவு, உலகளாவிய ஆரம்பக் கல்வி, கர்ப்பிணி தாய்மார்களுக்கான கவ னிப்பு, தாய் - சேய் நலன், பெண்கள் கல்வி, தொழில்வாய்ப்பு, விவ சாய மேம்பாடு, தொழில்வளம் என்பவற்றினை எய்தும் திசையில்
103

Page 58
அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும். அதனைவிடுத்து வாக்கு வங்கிக்காக சாதிய அரசியலுக்குள் வீழ்ந்து கிடந்தால் மேம்பாடு சாத்தியமாவது எவ்வாறு? குடித்தொகை பதிவேட்டில் சாதிய வகுப்புகள் பற்றிய குறிப்பு தொடரும்வரை அது உள்ளூர் சாதிகளுக்கிடையி லான முரண்பாட்டினை அதிகரிக்குமே தவிர தணிக்கப்போவதில்லை. இந்த வகையில் ஈழத்து நிலைமை மேம்பாடானதென்றே சொல்ல G36u65536ub. (Shanimugalingan, 2000)
இத்துணை சமூக அவலங்களின் மத்தியிலும் இந்திய புலங்க ளின் முனைப்பு பெற்றுவரும் மத்தியதர வர்க்கம் தொடர்பாக தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவார் ரீநிவாஸ், சாதிய, மத, பிராந்திய வேலிகளைத் தாண்டி இவர்களுக்குள் நிகழும் உறவுக் கலப்புக்கள், அவற்றோடிணைந்த பண்பாட்டு மாற்றங்களை வரவேற்பார். அதேவேளை நுகர்வுப்பண்பாட்டு அலைக்குள் இந்த வகுப்பினர்படும் அவலங்களை விமர்சிக்கவும் தவறவில்லை.
ஒட்டுமொத்தமாக நோக்குகையில் பேராசிரியர் எம்.என். பூரீநிவாஸ் வாழ்வும், பணிகளும் எங்கள் பண்பாட்டு புலங்களில் ஒரு சமூகவிய லாளனின் செல்நெறியை தெளிவாக காட்டி நிற்பன எனலாம்.
உசாத்துணைகள் :
1. Fuller, Chris-An Interview with M.N. Srinivas - Anthropology
Today, 15,5:3-9 2. Shanmugalingan, N. - Socio Economic Conditions of Agricultural Labourers, A Comparative Analysis, Paper presented at - National Seminar on Rural Labour and Weaker Sections, Problems and Prospects, Organized by Dr. Ambedkar centre for Economic Studies, University of Madras, Chennai, Tamil Nadu, 2000. 5. Srinivas, M.N. - Religion and Society among the Coorgs of
South India, Oxford: Clarendon Press, 1952. 4. Srinivas, M.N. - Indians Village, Culcutta, Government Press,
1955. 5. Srinivas M.N. A Note on Sanskritization, and Westernization -
Far Eastern Quartely, 15,4:481-96, 1956. 6. Srinivas M.N. - Indian Villages, Myth and reality in J.H. Beattle and R.G. Llenhardt, eds, Studies in Social Anthropology
104

Essays in Memory of Sir E.E. Evans - Pritchard, P. 41-85, Oxford, Oxford University Press, 1975. 7. Srinivas, M.N. - Indian Society Through Personal Writings,
New Delhi, Oxford University Press, 1996. | 8. Srinivas, M.N., A.M. Shah and E.A. Ramaswamy, eds - The Field Worker and the Field : Problems and Challenges in Sociological investigation, Delhi, Oxford University Press, 197 9. 9. சண்முகலிங்கன் என், அறிவின் அரசியல் - மானுடம் - சமூகவியல் ஏடு - 02, சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
1999.
s
எங்கே
· 6II#ශිෂ්‍ය 6IIhiගිථ්‍ය
. t 6II#lශිෂ්‍ය
எங்கே
ளுகிறதோ எங்கே மூடப்பழக்க லயில் சுவறிப் ாதிருக்கிறதோ எங்கே த்திலும்
று அழைததுச செல்கிறாயோ
~ தாகூர் (கீதாஞ்சலி ~35)
105
13 (750

Page 59
R

1.
'மானுடம்
0ഞ്ചസ്ക്ളി 0ഞ്ഞ0 (Uറ്റ00 வாழ்த்துத்தினர்
> மின் உபகரணங்கள்
> S - ion out also asso
> நீரிறைக்கும் இயந்திரங்கள் மொத்த சில்லறை வியாபாரம்
បញ្ចេញ-ង៉េះ ឆេលវ៉ាយ
மானுடம் வளர்க !
மானுடம் வெல்க !
foLIT
பிரதான வீதி Llyfraifft 'Lumpur

Page 60
மானுடம் சிறக்க வாழ்த்துக்கள் தங்க நகை உலகின் வைரம்
ஒடர் நகைகள் 22 கரட்டில் குறித்த தவணையில் பெற்றுக் கொள்ளலாம்
N 74. கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம் المصر
( 10ബി ബ് வாழ்த்துக்கள்
சிறந்த தொலைத் தொடர்பு சேவை போட்டோ பிரதிகள் சேவை
அடையாள அட்டை கவரிடுதல்
| "اند.
தொ. பே. இல 021-2757, 3197, 3143
பிரதான வீதி, மானிப்பாய்
ار
<

Page 61
*下
தனக்கென்ற தனித்துவத்துடன்
DIIGDE62, 3) Apofia. De Bill Dd5 f4)
ārīIDI ក្រៅ ព្រោ
பிரதான வீதி சித்தன்கேணி
И
புத்தகச் சோலை அதுவே
ாலசிங் 匾圈喻à
ஆஸ்பத்திரி வீதி, UITup"|LIT60OTub
И தொலைபேசி Fax E-mail சேவை போட்டோ பிரதிகள்
செய்து கொள்ள 24 மணி நேர சேவையுடன்
in Qiji
30, 66TTE 65 திருநெல்வேலி
arapiapi agapiapi Lias DGI
ଈଶfli) ($uirö I i İŞ
ബെത്ലെ ( ( )
 
 
 
 
 
 
 
 
 
 
 

தித்திப்பூட்டும் ஐஸ்கிறீம்
வகையறாக்களுக்கு நாடுங்கள்
Jing dipilih apapat
கஸ்தூரியர் விதி யாழ்ப்பாணம்
Inafur گئے۔
ിസ്റ്റ് 2002) 74, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்
鼩
வட்டுக்கோட்டை O Bill tilīlli தெல்லிப்பளை வீதி வட்டுக்கோட்டை

Page 62
மொனுடவ நீவாழ்க!
உள்நாட்டு வெளிநாட்டு தொலைபேசி /
அழைப்புக்களை நியாயமான கட்டணத்தில் பெற்றுக் கொள்ள
உங்களுக்காகவே
வேணுக தொலைத்தொடர்புநிலைமம்
e stETG, : 021-2541, o21-2845 Q6216flöm○ : oO94ー21-2s41。CO94ー21-2845
\ford funud HIT jůLIT GROOTLİ ار இர மானுடம் சிறக்க எம் கைெگنیتشتھ تقسیم ہے)
ா அதுவே
இருபாலாருக்குமான புடைவைத் திணிசுகளின்
புதிய வரவுகளை உடனுக்குடன்
நியாய விலையில்
78, பெரிய கடை
யாழ்ப்பாணம் 6 bloid \தொ.மே. a 021-267 பற்றுக் கொள்ளலாம் ار
 
 
 
 
 
 
 

( wish You ALL the Best N
To Mannudan
New Harthikeyan Printers PVTLTD
Printers, Publishers
Typesetters & Designers
501/2, Hotel Ceylon Inn, Galle Road, Colombo-06 T.P. - 595875 ノ
/ oria சமூகவியல் சமூகத்து மூத்த உறவுகளுக்கும்
கரம் கொடுத்துதவிய இனிய இதயங்களுக்கும் எங்கள் உளம் கனிந்த நன்றிகள்
OBOS OOOO0LSS TSSS OTTtOLLSS T lTS S TTT
இ திரு. ஜீ. தேவரா வி. எஸ். தீபராணி டி திரு. கே. கே. யு. வி.பி. விக்னராணி  ைசெல்வி எஸ். ரீவு i. s. and இ செல்வி. எஸ். நிதி GIGö. Gtsua
A GF GG). 66). FTIT g. RF, CFL ஆ செல்வி, ஏ.நிே
N ୪ଳ୍ପ ೧ಕಮೆಯಾಗಿ கே. 滥

Page 63
γ.
A m Corre
of yao kovAVH1
and a
Uggift of
Other
benefits too.
UPC2CDpilap's TBquamlik
G. S. A C C C J N
LMLL LLLLLL LLLLLLLLYLLLL LLL LLLLGLLLLL Bank Manager today.
 


Page 64


Page 65
Lingbill IT600TL
 
 

மூகவியல் சமூகம்
பல்கலைக்கழகம்