கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முருகன் பாடல் 4

Page 1


Page 2


Page 3


Page 4

முருகன் பாடல்
நான்காம் பகுதி
தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட்
98, ஜிந்துப்பிட்டி தெரு கொழும்பு- 11, இலங்கை.

Page 5
உரிமை பதிவு ஆங்கீரச ஆவணி திருவள்ளுவராண்டு 20 23 1992 ஆவணி
ஆறு பகுதிகள் கொண்ட ஒரு தொகுதியின் விலை. இலங்கையில் : ரூபா 2100|- இந்தியாவில் : ரூபா 900/- பிறநாடுகளில் அமெரிக்க டாலர் 50/-
நான்காம் பகுதி உருவாக அணி செய்தவர்: ஈஸ்டர்ன் எக்ஸ்போட்ஸ், சென்னை.
ஒளிஅச்சுக்கோப்பு, அச்சிடல்:
காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணாசாலை, சென்னை-600 002. தொலைபேசி: 834505, 8250050.

பாட்டு முதற் குறிப்பு அகராதி பாட்டுடைக் கோவில் அகராதி பாட்டுத் தலைப்பு அகராதி ஆசிரியர் அகராதி
என்பன
ஆறாம் பகுதியில் இறுதிப் பக்கங்களாக உள. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும்
முன் பக்கங்களில் உள.

Page 6
நூலாக்கம்
பதிப்பாசிரியர்: சித்தாந்தச் செம்மல், சைவசித்தாந்த மாமணி விததுவான் இரா. அம்பை சங்கரனார் ஆசிரியர், “சித்தாந்தம்” சென்னை. நூல் தொகுப்பு சேகரிப்பில் உதவி, ஆலோசனை: க. முத்துக்குமாரசுவாமி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்; புலவர் வெ.சா. ஏகாம்பரம், புலியூர், சென்னை: சி.என். சிங்காரவேல், சி.ஐ.டி. நகர், சென்னை: ந. ஜெயராமன், மேற்கு மாம்பலம், சென்னை; க. சோமசுந்தரம் பிள்ளை, இந்திரா நகர், சென்னை; சாது தங்கவேல் சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் திருமடம்; புலவர் அ. வைத்தியநாதன், விழுப்புரம்; புலவர் கோ. கதிர்வேல் முதலியார், ஆரணி; புலவர் ந. தண்டபாணி, புதுவண்டிப்பாளையம்; சுப. ஆவுடையப்ப தேசிகர், அம்பாசமுத்திரம்: மு.சு. சங்கர், திருநெல்வேலி, பீக்கே குமாரசாமிக்கவுண்டர், வெள்ளக்கோவில்; புலவர் வி. அண்ணாமலை முதலியார், பங்களூர் மயிலங்கூடலூர் க. நடராசன், யாழ்ப்பாணம்; க. சொக்கலிங்கம், நாயன்மார் கட்டு, யாழ்ப்பாணம்; க. சண்முகலிங்கம், சைவபரிபாலன சபை, யாழ்ப் பாணம்; முனைவர் நா. சுப்பிரமணியன், யாழ்ப்பாணம்; புலவர் த. கனகரத்தினம், வெள்ளவத்தை, கொழும்பு க. கந்தசாமி, கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு; மு. கணபதிப்பிள்ளை, மறவன்புலவு, சாவகச்சேரி, வீரகேசரி, கொழும்பு; ஐ. குலவீரசிங்கம், கோலாலம்பூர், மலேசியா, க. ஆறுமுகம், கோலாலம்பூர், மலேசியா, ஈ.வி. சிங்கன், சிரங்கூன் தெரு, சிங்கப்பூர்; ப. படையாட்சி, ரோஸ்கில், மொரிசியசு, பீக்கே நாயுடு, தென் இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம், நந்தி, பிஜி; ஐ.தி. சம்பந்தன், இலண்டன், கே. எஸ். நடராசா, கனடா முனைவர் ஆ. கந்தையா, சிட்னி, ஆஸ்திரேலியா, நூலாக்கம், அகராதி, சுட்டி, குறிப்பு: முனைவர் நா. சுப்பிரமணியன், முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைகக் கழகம், யாழ்ப்பாணம். நூலாக்கம், மெய்ப்பு, மேற்பார்வை: புலவர் வெற்றியழகன், சென்னை. ஒளி அச்சுக்கோப்பு, கணிப்பொறிப் பணி க. இரவி, கோ. பார்த்தசாரதி, க, சாந்தி, ம. இராசப்பா, மூவை ந. சுந்தரராசன், அ. ஜெயராஜசிங்கம், சென்னை . ப்க்கமாக்கல்: ஒவியர்கள் சந்திரஹாசன், பூவரசு, சென்னை. படச்சுருள் எதிர்மறை சக்தி வண்ண ஆய்வகம், சென்னை. அச்சிடல், கட்டுவேலை: பூரீ பாலாஜி கிளாசிக்ஸ், சென்னை. தங்க அச்சு, விநாயகா டைஸ்டாம்பு, சென்னை, அலுவலக உதவி: செ. மணிமேகலை, அ. ஜெயராஜ சிங்கம், செ.ரா. ஷோபனா, அ. பூரீனிவாசன், பெ. ஜெகநாதன், சென்னை. நிதிக்கட்டுப்பாடு: தெ. அருணாசலம், சென்னை. பொதுத்தொடர்பு இணைப்பு, மேற்பார்வை தெ. ஈஸ்வரன், கொழும்பு. தயாரிப்பு: க. சச்சிதானந்தன், மறவன்புலவு, சாவகச்சேரி.

பொருளடக்கம்
வரிசை நூல் U55 எண் எண்
முதல்பகுதி
1. திருச்செந்தூர் அகவல் 2. கந்தரந்தாதி 3 3. திருச்செந்தூர் நிரோட்டகயமக
அந்தாதி 28 4. மருதமலை யமக அந்தாதி 33 5. கந்தரநுபூதி 4 6 6 . கந்தரலங்காரம் 53 7. திருப்போரூர் அலங்காரம் 7 O 8. மருதமலை அலங்காரம் 84 9. திருமுருகாற்றுப்படை 9 8 10. திருத்தணிகையாற்றுப்படை O 9 11. கதிரேசன்பேரில் ஆனந்தக் களிப்பு 2 12. ஆரணி ஞானியார் மடாலயத்துக்
கந்தருலா 44 13. கொடுமஞர் பூரீ சுப்பிரமணிய
சுவாமி ஞான உலா 6 6 14. திருஎழுகூற்றிருக்கை 7 4. 15. கிளிக்கண்ணி 75 16. திருச்செந்திற் கலம்பகம் 85 17. மயிலாசலக் கலம்பகம் 2 2 18. கந்தர் கலித்துறை 246 19. பூனி ஸ்கந்தகுரு கவசம் 26 20 , கந்த ஷஷடிக் கவசம் 275 21. கதிர்காமத் திருமுருகன்
கீர்த்தனங்கள் 3 O 22. திருமலையாண்டவர் குறவஞ்சி 3 O 6 23. முருகக் கடவுள் மும்மணிக்கோவை 344 24. குமரகிரி மும்மணிக்கோவை 353 25. சங்கப் பாடல்களில் முருகன் 3 63

Page 7
பரிபாடல்
புறநானூறு சிலப்பதிகாரம் இன்னா நாற்பது ஐந்திணை ஐம்பது
இரண்டாம் பகுதி
26.
27.
28.
29.
30. 3 .
குமரேச சதகம் செந்தினாயக சதகம் திருச்செந்தில் முருகன் சந்நிதிமுறை காவடிச்சிந்து
சஷ்டி காவடிச்சிந்து
திருப்புகழ்
மூன்றாம் பகுதி
திருப்புகழ் தொடர்ச்சி
நான்காம் பகுதி
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40。
4 .
42。
43.
4 4.
45。
46.
திருப்புகழ் தொடர்ச்சி நல்லூர்க் கந்தன் திருப்புகழ். திருமுறைகளில் முருகப்பெருமான் செந்திலாண்டவர் துதியமுது வண்டுவிடு தூது செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது திருச்செந்தூர் நொண்டி நாடகம் தணிகாசலப் பஞ்சரத்தினம் ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம் மருதமலைச் சந்தப் பதிகம் குமரகுரு பதிகம் இரத்தினகிரிப் பாலமுருகன்
உயிர்முதற் போற்றிப் பதிகம் திருமலை முருகன் பள்ளு வையாபுரிப் பள்ளு சண்முகப் பாமாலை இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
3 63
38
38
38
38
382
433
458
463
487
498
7 99
2 O 6
3 4 5
350
I 359
372
375
384
丑429
1432
1435 1443
1449
1452
5 O 9
589
6 O2

ஐந்தாம் பகுதி
47.
48.
49.
50.
5.
52.
53.
54.
55.
5 6.
கதிர்காமப் பிள்ளைத்தமிழ் கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் திருவிலஞ்சிமுருகன் பிள்ளைத்தமிழ் பழனிப் பிள்ளைத்தமிழ்
ஆறாம் பகுதி
57.
58.
59.
60.
6 .
62.
63.
64。
65。
6 6.
67. 68.
69.
7 O.
7 1.
72.
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் மாவைப் பிள்ளைத்தமிழ் வைத்தீசுவரன்கோவில்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கூேடித்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் திருச்செந்தூர் சுப்பிரமணிய
புஜங்கம்-1 திருச்செந்தூர் சுப்பிரமணிய
புஜங்கம்-2 திருச்செந்தூர் சுப்பிரமணிய
புஜங்கம்-3 திருவகுப்பு வேல்விருத்தம் மயில்விருத்தம் சேவல்விருத்தம் தொட்டிக்கலை திருத்தணிகைத்
திருவிருத்தம் திருமயிலைச் சிங்காரவேலன்
திருவிருத்தம் திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா தணிகை வெண்பா கதிரைச் சிலேடை வெண்பா
6 O 8 635
686
1737
788
79.5
847
900
1952
2005
20 22
2 O 69
2 2
27 3
2225
223
2236
2244 2287
229 3
23 OO
23 O7
23 2
23 7
2326
23 40

Page 8
206 திருப்புகழ்
0 64
மங்காதிங் காக்குஞ் சிறுவரு
முண்டேயிங் காற்றுந் துணைவியும் வம்பாருந் தேக்குண் டிடவறி தெனும்வாதை வந்தேபொன் தேட்டங் கொடுமன
நொந்தேயிங் காட்டம் பெரிதெழ வண்போதன் தீட்டுந் தொடரது படியேமன்
சங்காரம் போர்ச்சங் கையிலுடல்
வெங்கானம் போய்த்தங் குயிர்கொள சந்தேகந் தீர்க்குந் தனுவுட னணுகாமுன் சந்தாரஞ் சாத்தும் புயவியல்
கந்தாஎன் றேத்தும் படியென சந்தாபந் தீர்த்தென் றடியிணை தருவாயே
கங்காளன் பார்த்தன் கையிலடி
யுண்டேதிண் டாட்டங் கொளுநெடு கன்சாபஞ் சார்த்துங் கரதல னெருதேறி கந்தாவஞ் சேர்த்தண் புதுமல
ரம்பான்வெந் தார்ப்பொன் றிடவிழி கண்டான்வெங் காட்டங் கனலுற 5L–LDTLq
அங்காலங் கோத்தெண் டிசைபுவி
மங்காதுண் டாற்கொன் றதிபதி அந்தாபந் தீர்த்தம் பொருளினை யருள்வோனே அன்பாலந் தாட்கும் பிடுமவர்
தம்பாவந் தீர்த்தம் புவியிடை அஞ்சாநெஞ் சாக்கந் தரவல பெருமாளே.
0 65
மதன தனுநிக ரிடைக்கே மன
முருக வருபிடி நடைக்கே யிரு வனச பரிபுர மலர்க்கே மது கரம்வாழும் வகுள ம்ருகமத மழைக்கே மணி
மகர மணிவன குழைக்கே மட மகளிர் முகுளித முலைக்கே கட லமுதுாறும்

அருணகிரிநாதர் 2O7
அதர மதுரித மொழிக்கே குழை
யளவு மளவிய விழிக்கே தள வனைய தொருசிறு நகைக்கே பணி மதிபோலும் அழகு திகழ்தரு நுதற்கே யந
வரத மவயவ மனைத்து டினு மவச முறுமயல் தவிர்த்தாள்வது மொருநாளே
உததி புதைபட அடைத்தா தவன் நிகரி லிரதமும் விடுக்கா நக ரொருநொ டியில்வெயி லெழச்சா நகி துயர்தீர உபய வொருபது வரைத்தோள் களு நிசிச ரர்கள்பதி தசக்ரீ வமு முருள ஒருகணை தெரித்தா னும வுனஞான திதமி லவுணர்த மிருப்பா கிய
புரமு மெரியெழ முதற்பூ தர திலத குலகிரி வளைத்தா னும கிழவானோர் திருவ நகர்குடி புகச்சி கர
புpகர சலமுறை யிடச்து ரொடு
சிகர கிரிபொடி படச்சா டிய பெருமாளே.
0 66
மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்
வடிவாயுடல் நடமாடுக முடியாதேன் மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை மலம்வேரற மகிழ்ஞானக அநுபூதியி னருள்மேவிப்
பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ
பரிபூரண கிருபாகர முடன்ஞான பரிமேலழ குடனேறிவி னவர்பூமழை யடிமேல்விட
பலகோடிவெண் மதிபோலவெ வருவாயே
சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு
சசிதுரியர் சுடராமென வொருகோடிச் சடைமாமுடி முனிவோர் சர ணெனவேதியர்
மறையோதுக
சதிநாடக மருள்வேனிய னருள்பாலா

Page 9
208 திருப்புகழ்
விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி
வெகுமாலுற தனமேலணை முருகோனே
வெளியாசையொ டடைபூவணர் மருகாமணி முதிராடக
வெயில்விசிய அழகாதமிழ் பெருமாளே.
O 67
மாடமதிட் சுற்று மொக்க வைத்திட
வீடுகனக் கத்த னத்தி லச்சுறு மாலிபமொத் துப்ர புத்த னத்தின் GOGO GA JT6 மாதர்பெருக் கத்த ருக்க மற்றவர் சூழவிருக் கத்த ரிக்க இப்படி வாழ்கையில்மத் தப்ரமத்த சித்திகொள் கடைநாளிற் பாடையினிற் கட்டி விட்டு நட்டவர்
கூடஅரற் றிப்பு டைத்து றுப்புள பாவையெடுத் துத்த முற்கி ரைப்பட விடலாய பாடுதொலைத் துக்க பூழிக்க அக்ருபை
தேடுமெனத் தற்பு ரக்க வுற்றிரு பாதுகையைப் பற்றி நிற்க வைத்தெனை
யருளாதோ ஆடகவெற் பைப்பெ ருத்த மத்தென நாகவடத் தைப்பி னித்து ரத்தம ரார்கள்பிடித் துத்தி ரித்தி டப்புகை Loo) ஆழிகொதித் துக்க தற்றி விட்டிமை
யோர்களொளிக் கக்க ளித்த உக்கிர ஆலவிடத் தைத்த ரித்த அற்புதர் குமரேசா வேடர்சிறுக் கிக்கி லச்சை யற்றெழு
பாரும்வெறுத் துச்சி ரிப்ப நட்பொடு வேளையெனப் புக்கு நிற்கும் வித்தக இளையோனே வேகமிகுத் துக்க திக்கும் விக்ரம
துரர்சிரத் தைத்து னித்த டக்குதல் வீரமெனத் தத்து வத்து மெச்சிய பெருமாளே.
0 68
மாண்டாரெ லும்பணி யுஞ்சடை
யாண்டாரி றைஞ்ச மொழிந்ததை வான்பூத லம்பவ னங்கனல் புனலான

அருணகிரிநாதர் 209
வான்பூத முங்கர ணங்களு
நான்போயொ டுங்கஅ டங்கலு மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை யருளாயேல்
வேண்டாமை யொன்றைய டைந்துள
மீண்டாறி நின்சர ணங்களில் வீழ்ந்தாவல் கொண்டுரு கன்பினை யுடையேனாய் வேந்தாக டம்புபு னைந்தருள்
சேந்தாச ரண்சர ணென்பது வீண்போம தொன்றல என்பதை யுனராதோ
ஆண்டார்த லங்கள ளந்திட
நீண்டார்மு குந்தர்த டந்தனில் ஆண்டாவி துஞ்சிய தென்றுமு தலைவாயுற் றாங்கோர் சிலம்புபு லம்பிட
ஞான்றுாது துங்கச லஞ்சலம் ஆம்பூமு ழங்கிய டங்கும ளவில்நேசம் பூண்டாழி கொண்டுவ னங்களி
லேய்ந்தாள வென்று வெறுந்தனி போந்தோல மென்றுத வும்புயல் மருகோனே பூம்பாளை யெங்கும ணங்கமழ்
தேங்காவில் நின்றதொர் குன்றவர்
பூந்தோகை கொங்கைவி ரும்பிய பெருமாளே
0 69 மாறுபொரு கால னொக்கும் வாணிலெழு மாம திக்கும்
வாரிதுயி லாவ தற்கும் வசையேசொல் மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும்
வாயுமிள வாடை யிற்கு மதனாலே வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து
வேறுபடு மேனி சற்று மழியாதே வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து
மேவுமிரு பாத முற்று வரவேனும்
ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த
ஆறுமுக னேகு றத்தி L)GTOAUT6TT
ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி
ஆலுமயி லேறி நிற்கு மிளையோனே

Page 10
20 திருப்புகழ்
சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த
சேவலவ நீப மொய்த்த திரள்தோளா சேருமட லால்மி குத்த துரர்கொடு போய டைத்த
தேவர்சிறை மீள விட்ட பெருமாளே.
O 70 மின்னினில் நடுக்க முற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த
வெண்ணகையில் வட்ட மொத்து அழகார விம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்த
வின்னுதலி லிட்ட பொட்டில் விலைமாதர்
கன்னல்மொழி யிற்சி றக்கு மன்னநடை யிற்க றுத்த
கண்ணினினை யிற்சி வத்த கனிவாயிற் கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகநி னைக்க வைத்த
கன்மவச மெப்ப டிக்கு மறவேனே
அன்னநடை யைப்ப பூழித்த மஞ்ஞைமலை யிற்கு றத்தி
யம்மையட விப்பு னத்தில் விளையாடும் அன்னையிறு கப்பி னித்த பன்னிருதி ருப்பு யத்தி
லன்னியஅ ரக்க ரத்த னையுமாளப்
பொன்னுலகி னைப்பு ரக்கு மன்னநல்வ்ர தத்தை விட்ட
புன்மையர்பு ரத்ர யத்தர் பொடியாகப் பொன்மலைவ ளைத்தெ ரித்த கண்ணுதலி டத்திலுற்ற புண்ணிய வொருத்தி பெற்ற பெருமாளே.
07 முத்தமு லாவு தனத்தியர் சித்தச னானைசெ லுத்திகள்
முத்தமி டாம னுருக்கிக ளிளைஞோர்பால் முட்டவுலாவிமருட்டிகள் நெட்டிலைவேலின் விழிச்சியர்
முப்பது கோடி மனத்திய ரநுராகத்
தத்தைகளாசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள்
தப்புறு மாறக மெத்திக ளளவேநான் தட்டழி யாது திருப்புகழ் கற்கவு மோதவு முத்தமிழ்
தத்துவ ஞான மெனக்கருள் புரிவாயே
மத்தக யானை யுரித்தவர் பெற்றகு மார இலட்சுமி
மைத்துன னாகிய விக்ரமன் மருகோனே வற்றிடவாரிதி முற்றிய வெற்றிகொள் தரர்பதைப்புற
வற்புறு வேலைவி டுத்தரு ளிளையோனே

அருணகிரிநாதர் 121
சித்திர மான குறத்தியை யுற்றொரு போது புனத்திடை
சிக்கென வேதழு விப்புணர் LDOROTS ss TGITs T
செச்சை யுலாவு பதத்தின மெய்த்தவர் வாழ்வு பெறத்தரு
சித்தவி சாக வியற்சுரர் பெருமாளே.
07 2
முருகு லாவிய மைப்பாவு வார்குழல்
முளரி வாய்நெகிழ் வித்தார வேல்விழி முடுகு வோர்குலை வித்தான கோடெனுமுலையாலே முறைமை சேர்கெட மைத்தார்வு வார்கடல்
முடுகு வோரென எய்த்தோடி யாகமு மொழியும் வேறிடு பித்தேறி னாரெனு
முயல்வேகொண்
டுருகு வார்சில சிற்றாம னோலய
முயிரு மாகமு மொத்தாசை யோடுள முருகி தீமெழு கிட்டான தோவென வுரையாநண் புலக வாவொழி வித்தார் மனோலய
முணர்வு நீடிய பொற்பாத சேவடி யுலவு நீயெனை வைத்தாள் வேயருள் தருவாயே
குருகு லாவிய நற்றாழி தழ்நகர்
குமர னேமுனை வெற்பார் பராபரை குழக பூசுரர் மெய்க்காணும் வீரர்தம் வடிவேலா குறவர் சீர்மக ளைத்தேடி வாடிய
குழையு நீள்கர வைத்தோடி யேயவர் குடியி லேமயி லைக்கோடு சோதிய வுரவோனே
மருகு மாமது ரைக்கூடல் மால்வரை வளைவு ளாகிய நக்கீர ரோதிய வளகை சேர்தமி ழுக்காக நீடிய கரவோனே மதிய மேவிய சுற்றாத வேணியர்
மகிழ நீநொடி யற்றான போதினில் மயிலை நீடுல கைச்துழ வேவிய பெருமாளே.
073 முலைமேலிற் கலிங்க மொன்றிட
முதல்வானிற் பிறந்த மின்பிறை நுதல்மேல்முத் தரும்ப புந்தியி லிதமார

Page 11
22 திருப்புகழ்
முகநேசித் திலங்க வும்பல
வினைமூசிப் புரண்ட வண்கடல் முரனோசைக் கமைந்த வன்சர மெனமூவா
மலர்போலச் சிவந்த செங்கணில்
மருள்கூர்கைக் கிருண்ட அஞ்சனம் வழுவாமற் புனைந்து திண்கய மெனநாடி வருமாதர்க் கிரங்கி நெஞ்சமு
மயலாகிப் பரந்து நின்செயல் மருவாமற் கலங்கும் வஞ்சக மொழியாதோ
தொலையாநற் றவங்க ணின்றுனை
நிலையாகப் புகழ்ந்து கொண்டுள அடியாருட் டுலங்கி நின்றருள் துணைவேளே துடிநேரொத் திலங்கு மென்கொடி
யிடைதோகைக் கிசைந்த வொண்டொடி சுரர்வாழப் பிறந்த சுந்தரி LOGTGATGTTT
மலைமாளப் பிளந்த செங்கையில்
வடிவேலைக் கொடந்த வஞ்சக வடிவாகக் கரந்து வந்தமர் பொருதுரன் வலிமாளத் துரந்த வன்திறல்
முருகாமற் பொருந்து திண்புய வடிவாமற் றநந்த மிந்திரர் பெருமாளே.
074 முனைய பூழிந்தது மேட்டிகு லைந்தது
வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது ப்ரபையான முகமி பூழிந்தது நோக்குமி ருண்டது
இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது மொழிதளர்ந்தது நாக்குவிழுந்தது அறிவேபோய்
நினைவ யர்ந்தது நீட்டல்மு டங்கலு
மவச மும்பல ஏக்கமு முந்தின நெறிம றந்தது மூப்புமு திர்ந்தது பலநோயும் நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது
சலம லங்களி னாற்றமெ ழுந்தது நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி தருள்வாயே

அருணகிரிநாதர் 23
இனைய இந்திர னேற்றமு மண்டர்கள்
தலமு மங்கிட வோட்டியி ருஞ்சிறை யிடுமி டும்புள ராக்கதர் தங்களில் வெகுகோடி எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்ந்தவர்
தசைசி ரங்களு நாற்றிசை சிந்திட இடிமு ழங்கிய வேற்படை யொன்றனை
யெறிவோனே
தினைவ னங்கிளி காத்தச வுந்தரி
அருகு சென்றடி போற்றிம ணஞ்செய்து செகம றிந்திட வாழ்க்கைபு ரிந்திடு மிளையோனே திரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர்
குமர கந்தப ராக்ரம செந்தமிழ் தெளிவு கொண்டடி யார்க்குவி ளம்பிய
பெருமாளே.
1075
மைக்குக்கைப் புக்கக் கயல்விழி
யெற்றிக்கொட் டிட்டுச் சிலைமதன் வர்க்கத்தைக் கற்பித் திடுதிற மொழியாலே மட்டிட்டுத் துட்டக் கெருவித
மிட்டிட்டுச் சுற்றிப் பரிமள மச்சப்பொற் கட்டிற் செறிமல ரனைமீதே
புக்குக்கைக் கொக்கப் புகுபொரு
அற்பச்சிற் றிற்பத் தெரிவையர் பொய்க்குற்றுச் சுற்றித் திரிகிற புலையேனைப் பொற்பித்துக் கற்பித் துனதடி
அர்ச்சிக்கச் சற்றுக் க்ருபைசெய புத்திக்குச் சித்தித் தருளுவ தொருநாளே
திக்குக்குத் திக்குத் திகுதிகு
டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுரு தித்தித்தித் தித்தித் திதியென நடமாடுஞ் சித்தர்க்குச் சுத்தப் பரமநல்
முத்தர்க்குச் சித்தக் க்ருபையுள சித்தர்க்குப் பத்தர்க் கருளிய குருநாதா

Page 12
24 திருப்புகழ்
ஒக்கத்தக் கிட்டுத் திரியசுர்
முட்டக்கொட் டற்றுத் திரிபுர மொக்கக்கெட் டிட்டுத் திகுதிகு வெனவேக உற்பித்துக் கற்பித் தமரரை
முற்பட்டக் கட்டச் சிறைவிடு மொட்குக்டக் கொற்றக் கொடியுள பெருமாளே.
O7 6
மோது மறலியொரு கோடி வேற்படை
கூடி முடுகியெம தாவி பாழ்த்திட
மோக முடையவெகு மாதர் கூட்டமு மயலாரும்
மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி
தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு மோக வினையில்நெடு நாளின் மூத்தவ
ரிளையோர்கள் ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர்
கூடி நடவுமிடு காடெ னாக்கடி தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி யறுபாவி
ஏழு புவனமிகு வான நாட்டவர்
தழு முனிவர்கிளை தாமு மேத்திட ஈச னருள்குமர வேத மார்த்தெழ வருவாயே
தது பொருதரும னாடு தோற்றிரு
வாறு வருஷம்வன வாச மேற்றியல் தோகை யுடனுமெவி ராட ராச்சிய முறைநாளிற்
துறை நிரைகொடவ ரேக மீட்டெதி
ராளு முரிமைதரு மாறு கேட்டொரு தூது செலஅடுவ லாண்மை தாக்குவ னெனமீள
வாது சமர்திருத ரான ராட்டிர
ராஜ குமரர்துரி யோத னாற்பிறர் மாள நிருபரொடு சேனை தூாட்பட Gurfly ITU
வாகை விஜயனடல் வாசி பூட்டிய
தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம மாயன் மருகஅமர் நாடர் பார்த்திப பெருமாளே.

அருணகிரிநாதர் 25
07 7
வடிகட்டிய தேனென வாயினி
லுறுதுப்பன வூறலை யார்தர வரைவிற்றிக மூடலி லேதரு மடவார்பால் அடிபட்டலை பாவநிர் மூடனை
முகடித்தொழி லாமுன நீயுன தடிமைத்தொழி லாகள் நாளினி லருள்வாயோ
பொடிபட்டிட ராவணன் மாமுடி
சிதறச்சிலை வாளிக ளேகொடு பொருகைக்கள மேவிய மாயவன் மருகோனே கொடுமைத்தொழி லாகிய கானவர்
மகிமைக்கொள வேயவர் வாழ்சிறு குடிலிற்குற மானொடு மேவிய பெருமாளே.
078
வட்ட முலைக்கச் சவிழ்த்து வைத்துள
முத்து வடத்தைக் கழுத்தி லிட்டுரு மைக்கு வளைக்கட் குறிப்ப முத்திய பொதுமாதர் மட்டம ளரிக்குட் டிருத்தி முத்தணி
மெத்தை தனக்குட் செருக்கி வெற்றிலை வைத்த பழுப்பச் சிலைச்சு ருட்கடி யிதழ்கோதிக்
கட்டி யணைத்திட் டெடுத்து டுத்திடு
பட்டை யவிழ்த்துக் கருத்தி தத்தொடு கற்ற கலைச்சொற் களிற்ப யிற்றுள முயல்போதுங் கைக்கு ளரிசைத்துப் பிடித்த கட்கமும்
வெட்சி மலர்ப்பொற் பதத்தி ரட்சணை கட்டு மணிச்சித் திரத்தி றத்தையு மறவேனே
கொட்ட மிகுத்திட் டரக்கர் பட்டணம்
இட்டு நெருப்புக் கொளுத்தி யத்தலை கொட்டை பரப்பச் செருக்க ளத்திடை யசுரோரைக் குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும்
வெட்டி யழித்துக் கணக்க ளிப்பொடு கொக்கரி யிட்டுத் தெரித்தடுப்பன வொருகோடிப்

Page 13
26 திருப்புகழ்
பட்ட பிணத்தைப் பிடித்தி ழுப்பன
சச்சரி கொட்டிட் டடுக்கெ டுப்பன பற்கள் விரித்துச் சிரித்தி ருப்பன வெகுபூதம் பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம்
வெற்றி முழக்கிக் கொடிப்பி டித்தயில் பட்ட விட்டுத் துரத்தி வெட்டிய பெருமாளே.
0.79
வளைகர மாட்டி வேட்டி னிடைதுயில் வாட்டி யீட்டி
வரிவிழி தீட்டி யேட்டின் மனம்விசும் மழைகுழல் காட்டி வேட்கை வளர்முலை காட்டிநோக்கின்
மயில்நடை காட்டி மூட்டி மயலாகப்
புளசித வார்த்தை யேற்றி வரிகலை வாழ்த்தி யீழ்த்து
புணர்முலை சேர்த்து வீக்கி விளையாடும் பொதுமட வார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை
புலைகுன மோட்டி மாற்றி யருள்வாயே
தொளையொழு கேற்ற நோக்கி பலவகை வாச்சி தூர்த்து
சுடரடி நீத்த லேத்து மடியார்கள் துணைவன்மை நோக்கி நோக்கி னிடைமுறை யாய்ச்சி
மார்ச்சொல்
சொலியமு தூட்டி யாட்டு முருகோனே
இளநகை யோட்டி மூட்டர் குலம்விழ வாட்டி யேட்டை
யிமையவர் பாட்டை மீட்ட குருநாதா இயல்புவி வாழ்த்தி யேத்த எனதிடர் நோக்கி நோக்க மிருவினை காட்டி மீட்ட பெருமாளே
O 80
வாடையில் மதனைய ழைத்துற்று
வால்வளை கலகலெ னக்கற்றை வார்குழல் சரியமு டித்திட்டு துகிலாரும் மால்கொள நெகிழவு டுத்திட்டு
நூபுர மிணையடி யைப்பற்றி வாய்விட நுதல்மிசை பொட்டிட்டு o)J(5l DTU

அருணகிரிநாதர் 127
நாடக மகளிர்ந டிப்புற்ற
தோதக வலையில கப்பட்டு ஞாலமு முழுதுமி கப்பித்த னெனுமாறு நாணமு மரபுமொ ழுக்கற்று நீதியு மறிவும றக்கெட்டு நாயடி மையுமடி மைப்பட்டு விடலாமோ
ஆடிய மயிலினை யொப்புற்று
பீலியு மிலையுமு டுத்திட்டு ஆரினு மழகுமி கப்பெற்று யவனாளும் ஆகிய விதண்மிசை யுற்றிட்டு
மானின மருளவி பூழித்திட்டு ஆயுத கவனொரு கைச்சுற்றி விளையாடும்
வேடுவர் சிறுமியொ ருத்திக்கு
யான்வழி யடிமையெ னச்செப்பி வீறுள அடியினை யைப்பற்றி பலகாலும் வேதமு மமரரு மெய்ச்சக்ர
வாளமு மறியவி, லைப்பட்டு மேருவில் மிகவுமெ ழுத்திட்ட பெருமாளே.
08 . விரைசொரியு ம்ருகமதமு மலரும் வாய்த்திலகு
விரிகுழலு மவிழநறு மெழுகு கோட்டுமுலை மிசையில்வரு பகலொளியை வெருவ வோட்டுமணி
வகையாரம் விடுதொடைகள் நகநூதியி லறவும் வாய்த்தொளிர
விழிசெருக மொழிபதற அமுது தேக்கியகை விதறிவளை கலகலென அழகு மேற்பொழிய
அலர்மேவும்
இருசரன பரிபுரசு ருதிக ளார்க்கவச
மிலகுகடல் கரைபுரள இனிமை கூட்டியுள மிதம்விளைய இருவரெனு மளவு காட்டரிய
அநுராகத் திடைமுழுகி யெனதுமன தழியு நாட்களினு
மிருசரணை இயலும்வினை யெறியும் வேற்கரமு மெழுதரிய திருமுகமு மருளு மேத்தும்வகை
தரவேணும்

Page 14
28 திருப்புகழ்
அரிபிரம ரடிவருட வுததி கேரத்தலற
அடல்வடவை யனலுமிழ அலகை கூட்டமிட அணிநினமு மலைபெருக அறையும் வாச்சியமு
மகலாது அடல்கழுகு கொடிகெருட னிடைவி டாக்கணமு மறுகுறளு மெறிகுருதி நதியின் மேற்பரவ அருணரன முகவயிர வர்களு மார்ப் பரவ
மிடநாளும்
பரவுநிசி சரர்முடிகள் படியின் மேற்குவிய
பவுரிகொடு திரியவரை பலவும் வேர்ப்பறிய பகர்வரிய ககனமுக டிடிய வேட்டைவரு மயில்வீரா
படருநெறி சடையுடைய இறைவர் கேட்குரிய
பழயமறை தருமவுன வழியை யார்க்குமொரு பரமகுரு பரனெனவு மறிவு காட்டவல
பெருமாளே.
082
வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்க
ளாமிக்க கண்க ளென்று மிருதோளை வேயொக்கு மென்று கொங்கை மேல்வெற்ப தென்று
கொண்டை மேகத்தை வென்ற தென்று மெழில்மாதர் கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர்
கூடத்தில் நின்று நின்று குறியாதே கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மன்பு
கூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ
ஞாலத்தை யன்ற ளந்து வேலைக்கு ஞந்து யின்று
நாடத்தி முன்பு வந்த திருமாலும் நாடத்த டஞ்சி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்து
நாகத்த லங்கு லுங்க விடும்வேலா
ஆலித்தெ ழுந்த டர்ந்த ஆலத்தை யுண்ட கண்ட
ராகத்தில் மங்கை பங்கர் நடமாடும் ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர்
ஆபத்தி லஞ்ச லென்ற பெருமாளே.

அருணகிரிநாதர்
1219
083
இத்தரணி மீதிற் பிறவாதே எத்தரொடு கூடிக் கலவாதே முத்தமிழை யோதித் தளராதே முத்தியடி யேனுக் கருள்வாயே தத்துவமெய்ஞ் ஞானக் குருநாதா சத்தசொரு பாபுத் தமுதோனே நித்தியக்ரு தாநற் பெருவாழ்வே நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே.
0 84
என்பந்தவி னைத்தொடர் போக்கிவி சையமாகி இன்பந்தனை யுற்றும காப்ரிய மதுவாகி அன்புந்திய பொற்கிணி பாற்கட லமுதான அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத மருள்வாயே முன்புந்திநி னைத்துரு வாற்சிறு வடிவாகி முன்திந்தியெ னப்பர தாத்துட னடமாடித் தம்பந்தம றத்தவ நோற்பவர் குறைதீரச் சம்பந்தனெ னத்தமிழ் தேக்கிய பெருமாளே.
0 85
கருப்பற் றுாறிப் பிறவாதே கனக்கப் பாடுற் றுழலாதே திருப்பொற் பாதத் தநுபூதி சிறக்கப் பாலித் தருள்வாயே பரப்பற் றாருக் குரியோனே பரத்தப் பாலுக் கணியோனே திருக்கைச் சேவற் கொடியோனே செகத்திற் சோதிப் பெருமாளே.
086
கருப்பை யிற்சுக் கிலத்து லைத்துற் பவித்து மறுகாதே கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க ளுரையாதே விருப்ப முற்றுத்துதித்தெ னைப்பற் றெனக்க ருதுநீயே
வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி மகிழ்வோனே

Page 15
220
திருப்புகழ்
பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச மரவேளே
பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த
மயிலோலே
செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு மிசையோனே
தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த
O 87
கொடியமத வேள்கைக்
குரைகனெடு நீலக்
நெடியபுகழ் சோலைக்
நிலைமைகெடு மானைத்
கடியரவு பூனர்க்
கலைகள்தெரி மாமெய்ப் அடியவர்கள் நேசத்
அறுமுகவி நோதப்
O 88
கோடான மேருமலைத்
கோமாள மானவலைக்
நாடோறு மேன்மைபடைத்
நாயேனை யாளநினைத்
ஈடேற ஞானமுரைத்
ஈராறு தோள்கள்படைத்
மாடேறு மீசர்தமக்
மாதானை யாறுமுகப்
0 89
சமய பத்தி வ்ருதாத்தனை
சரண பத்ம சிவார்ச்சனை
அமைய சற்குரு சாத்திர
அருளெ னக்கினி மேற்றுணை
உமைமு லைத்தரு பாற்கொடு உரிய மெய்த்தவ மாக்கிந
தமிழ்த னைக்கரை காட்டிய
சமண ரைக்கழு வேற்றிய
பெருமாளே.
கணையாலே கடலாலே குயிலாலே தழுவாயே
கினியோனே புலவோனே துறைவேலா பெருமாளே.
தனமானார் குழலாதே திடவேதான் திடொனாதோ
தருள்வோனே திடுவோனே கினியோனே பெருமாளே
நினையாதே
தனைநாடி மொழிநூலால் தருவாயே
அருள்கூறி லுபதேசத் திறலோனே பெருமாளே.

அருணகிரிநாதர்
0 90
சருவிய சாத்திரத்
சடுதிக ழாஸ்பதத்
அருமறை யாற்பெறற்
அனிதய வார்த்தையைப்
நிருதரை மூக்கறுத்
நெடுதிரை யார்ப்பெழப்
பொருளடி யாற்பெறக்
புலவரு சாத்துனைப்
O 9
சினத்துச் சீறிய
சிரித்துப் பேசியு
கனத்துப் போர்செயு
கலைக்குட் பாதியு
மனத்துக் காறுதல்
மலைப்பப் பேணியு
தனத்தைச் சூறைகொள்
சதிக்குப் போம்வழி
தெனத்தத் தாதென
திருத்தத் தோடளி
புனத்துக் காவல்கொள்
புணர்ச்சிக் கேயொரு
இனத்துக் காவல
இணக்கித் தோகையை
றெனக்குத் தாளினை
இறக்கப் போர்செய்த
O 92
தீதுற் றேயெழு
தீயைத் தூவிய
போதுற் றாடும
போதப் பேதைந
1221
திரளான தமையாத கரிதாய பெறுவேனோ
தெழுபார பொருதோனே கவிபாடும் பெருமாளே
வழிகாணச் மயல்பூண முலைதோணக் மறைவாக
வருமாறு மிகவாய மடவார்தம் தவிர்வேனோ
எனவேபண் யிசைபாடும் குறமாதின் வழிதேடி
ரறியாமல் மகிழ்வோயென் யருள்வாய்துர் பெருமாளே.
திங்களாலே தென்றலாலே நங்கனாலே லங்கலாமோ

Page 16
1 222
திருப்புகழ்
வேதத் தோனைமு
வேடப் பாவைவி
ஒதச் சூதமெ
ஊமைத் தேவர்கள்
துள்ளுமத வேள்கைக்
தொல்லைநெடு நீலக்
மெள்ளவரு சோலைக்
மெய்யுருகு மானைத்
தெள்ளுதமிழ் பாடத்
செய்யகும ரேசத்
வள்ளல்தொழு ஞானக் வள்ளிமண வாளப்
தேனியல்சொற்
சேவைதனைக்
யானெனதற்
யானறிதற்
வானவருக்
வாசவனுக்
ஆனைமுகற்
ஆறுமுகப்
நாரியர்க ளாசையைக்
நானுனிரு பாதபத்
ஆரமுத மானசர்க்
ஆனஅது பூதியைத்
காரணம தானவுத்
கானகுற மாதினைப்
சூரர்கிளை தூளெழப்
O 93
094
O 95
தோகைமயில் வாகனப்
னிந்தகோவே ரும்புமார்பா
றிந்தவேலா தம்பிரானே.
கணையாலே கடலாலே குயிலாலே தழுவாயே
தெளிவோனே திறலோனே கழலோனே பெருமாளே.
கணிமாதர் கருதாதே றிடுபோதம்
கருள்வாயே
5gryFrt GOT கினியோனே கிளையோனே பெருமாளே.
கருதாதே DCupBrTகரைதேனே தருவாயே
தமசிலா புணர்வோனே பொரும்வேலா பெருமாளே.

அருணகிரிநாதர்
223
O 9 6
நாளு மிகுத்த
ஞான நிருத்த ஏழை தனக்கு
ராசி தழைக்க பூளை யெருக்கு
பூன ரளித்த வேளை தனக்கு
வேழ மழைத்த
1097
நித்தமுற் றுனைநினைத்து
நிட்டைபெற் றியல்கருத்தர் நத்தியுத் தமதவத்தி
லக்யலக் கணநிருத்த
வெற்றிவிக் ரமவரக்கர்
விட்டநத் துகரனுக்கு குற்றமற் றவருளத்தி
குக்குடக் கொடிதரித்த
1098
நீலங்கொள் மேகத்தின்
நீவந்த வாழ்வைக்கண் மால்கொண்டபேதைக்குன்
மார்தங்கு தாரைத்தந்
வேல்கொண்டு வேலைப்பண்
வீரங்கொள் துரர்க்குங் நாலந்த வேதத்தின்
நானென்று மார்தட்டும்
O 99
பட்டுப் படாத
பக்கத்து மாதர்
சுட்டுச் சுடாத
துக்கத்தி லாழ்வ
கசிவாகி மதைநாடும்
மநுபூதி
அருள்வாயே
மதிநாக சிறியோனே சிதமாக பெருமாளே
மிகநாடி துணையாக
னெறியாலே மருள்வாயே
கிளைமாள மருகோனே லுறைவோனே பெருமாளே.
மயில்மிதே டதனாலே மணநாறும் தருள்வாயே
டெறிவோனே குலகாலா பொருளோனே பெருமாளே.
மதனாலும் வசையாலும் நிலவாலும் தியல்போதான்

Page 17
1 224
தட்டுப்படாத
தர்க்கித்த துரர்
மட்டுப் படாத
மற்றொப்பி லாத
0 0
பரவைக் கெத்தனை
பகரற் குற்றவ மரபுக் குச்சித
வரமெத் தத்தர
கரடக் கற்பக
கலைவிற் கட்குற அரனுக் குற்றது
அயனைக் குட்டிய
0
பிறவியலை யாற்றினிற்
பிரகிருதி மார்க்கமுற்
உறுதிகுரு வாக்கியப்
உனதுபத காசுவியைத்
அறுசமய சாத்திரப்
அறிவுளறி வார்க்குணக் குறுமுனிவ னேத்துமுத்
குமரகுரு கார்த்திகைப்
02
புத்தகத் தேட்டிற் றீட்டி
பொற்புறக் கூட்டிக் காட்டி வித்தகப் பேற்றைத் தேற்றி
மெத்தெனக் கூட்டிக் காக்க தத்தைபுக் கோட்டிக் காட்டி சற்கரித் தேத்திக் கீர்த்தி கைத்தலத் தீக்குப் பார்த்து
கற்பகத் தோப்புக் காத்த
திருப்புகழ்
திறல்வீரா குலகாலா மயிலோனே பெருமாளே.
விசை தூது ரெனமானுன் ப்ரபுவாக வருவாயே
னிளையோனே மகள்கேள்வா புகல்வோனே பெருமாளே.
புகுதாதே றலையாதே
பொருளாலே தருவாயே
பொருளோனே கடலோனே தமிழோனே பெருமாளே.
CLD qu u Tg5 யருள்ஞான யருளாலே நினைவாயே
லுறைவாளைச் பெறுவோனே நுழையாத பெருமாளே.

அருணகிரிநாதர்
03
பொன்னை விரும்பிய
புன்மை விரும்பியெ
என்னை விரும்பிநி
எண்ணி விரும்பவு
மின்னை விரும்பிய
மெய்யின் விரும்பிய அன்னை விரும்பிய
அண்மி விரும்பிய
04
மனைமக்கள் சுற்ற
வலையைக்க டக்க வினையிற்செ ருக்கி
விழலுக்கி றைத்து
சுனையைக்க லக்கி
சொருபக்கு றத்தி தினநற்ச ரித்ர
சிறைவெட்டி விட்ட
O 5
வாரிமீ தேயெழு
மாரவே ளேவிய
பாரெலா மேசிய
பாவியே னாவிம
துரணிள் மார்புதொ
சோதியே தோகைய
மூரிமால் யானைம
மூவர்தே வாதிகள்
O 6
வானப் புக்குப் பற்றும ருத்துக்
9.25
பொதுமாதர் தடுமாறும் யொருகால்நின் மருள்வாயே
சடையாளர்
குருநாதா குறமானை பெருமாளே
மெனுமாயா
அறியாதே யடிநாயேன் விடலாமோ
விளையாடு
LDGUTS.s fGSTs f முளதேவர் பெருமாளே.
திங்களாலே அம்பினாலே பண்பினாலே யங்கலாமோ
ளைந்தவேலா மர்ந்தகோவே னந்தமார்பா
தம்பிரானே.
கனல்மேவு
மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் பிறவாதே
ஞானச் சித்திச் சித்திர நித்தத்
நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப்
தமிழாலுன் புரிவாயே

Page 18
1226 திருப்புகழ்
கானக் கொச்சைச் சொற்குற விக்குக் கடவோனே
காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப்
பொரும்வேலா
தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் தொடையோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் பெருமாளே.
1 10 ገ
அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்பழிக்க
அபராதம் வந்துகெட்ட பிணிமூடி அனைவோரும் வந்துசிச்சி யெனநால்வ ருஞ்சிரிக்க
அனலோட ழன்றுசெத்து விடுமாபோற்
கடையேன்ம லங்கள்முற்று மிருநோயு டன்பிடித்த
கலியோடி றந்துசுத்த வெளியாகிக் களிகூர என்றனுக்கு மயிலேறி வந்துமுத்தி
கதியேற அன்புவைத்து னருள்தாராய்
சடைமீது கங்கைவைத்து விடையேறு மெந்தைசுத்த
தழல்மேனி யன்சிரித்தொர் புரமூணும் தவிடாக வந்தெதிர்த்த மதனாக முஞ்சிதைத்த
தழல்பார்வை யன்றளித்த குருநாதா
மிடிதீர அண்டருக்கு மயிலேறி வஞ்சர்கொட்டம்
வெளியாக வந்துநிர்த்த மருள்வோனே மினனுால்ம ருங்குல்பொற்பு முலைமாதி ளங்குறத்தி
மிகுமாலொ டன்புவைத்த பெருமாளே.
08
அடியில்வி டாப்பின மடையவி டாச்சிறி
தழியுமுன் விட்டுமு னுயர்பாடை அழகொடு கூட்டுமி னழையுமின் வார்ப்பறை
யழுகையை மாற்றுமி னொதியாமுன்
எடுமினி யாக்கையை யென இடு காட்டெரி
யிடைகொடு போய்த்தமர் சுடுநாளில் எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி
தெனதுயிர் காத்திட வரவேணும்

அருணகிரிநாதர் 227
மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு
மதகரி கூப்பிட வளையூதி மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய
மகிபதி போற்றிடு மருகோனே
படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்
பரவையி லார்ப்பெழ விடும்வேலாற் படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்
பதிகுடி யேற்றிய பெருமாளே.
O 9 அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி
னக்ரம்வி யோம கோளகை மிசைவாழும் அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய
னைத்துரு வாய காயம தடைவேகொண்
டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
கிற்றடு மாறி யேதிரி தருகாலம் எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி
னிப்பிற வாது நீயருள் புரிவாயே கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை
கற்புடை மாது தோய்தரு மடபிராம கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
கற்பக லோக தாரண கிரிசால
விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல
வெட்சியு நீப மாலையு மணிவோனே மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னிறெழ
விக்ரம வேலை யேவிய பெருமாளே.
O அயில்வி லோசனங் குவிய வாசகம்
பதற ஆனனங் குறுவேர்வுற் றளக பாரமுங் குலைய மேல்விழுந்
ததர பானமுண் டியல்மாதர்
சயில பாரகுங் குமப யோதரந்
தழுவு மாதரந் தமியேனால் தவிரொ னாதுநின் கருனை கூர்தருந்
தருண பாதமுந் தரவேனும்

Page 19
1228 திருப்புகழ்
கயிலை யாளியுங் குலிச பாணியுங்
கமல யோனியும் புயகேசன் கணப னாமுகங் கிழிய மோதுவெங்
கருட வாகனந் தனிலேறும் புயலி லேகரும் பரவ வானிலும்
புணரி மீதினுங் கிரிமீதும் பொருநி சாசரன் தனது மார்பினும்
புதைய வேல்விடும் பெருமாளே.
அருக்கி மெத்ததோள் திருத்தி யுற்றுமார்
பசைத்து வக்குமா லிளைஞோரை அழைத்து மிக்ககா சிழைத்து மெத்தைமீ
தணைத்து மெத்தமா லதுசுர உருக்கி யுட் கொள்மா தருக்கு ளெய்த்துநா
வுலற்றி யுட்குநா னுடன்மேவி உழைக்கு மத்தைநீ யொழித்து முத்திபா
லுறக்கு னத்ததா ளருள்வாயே சுருக்க முற்றமால் தனக்கு மெட்டிடா
தொருத்தர் மிக்கமா நடமாடுஞ் சுகத்தி லத்தர்தா மிகுத்த பத்திகூர்
சுரக்க வித்தைதா னருள்வோனே பெருக்க வெற்றிகூர் திருக்கை கொற்றவேல்
பிடித்து குற்றமா ரொருதுரன் பெலத்தை முட்டிமார் தொளைத்து நட்டுளோர்
பிழைக்க விட்டவோர் பெருமாளே.
12 அரும்பி னாற்றணிக் கரும்பி னாற்றொடுத்
தடர்ந்து மேற்றெறித் தமராடும் அநங்க னார்க்கிளைத் தயர்ந்த னாப்பியெத்
தரம்பை மார்க்கடைக் கலமாகிக்
குரும்பை போற்பனைத் தரும்பு றாக்கொதித்
தெழுந்து கூற்றெனக் கொலைதழுங்
குயங்கள் வேட்டறத் தியங்கு தூர்த்தனைக்
குணங்க ளாக்கிநற் கழல்சேராய்

அருணகிரிநாதர் 229
பொருந்தி டார்ப்புரத் திலங்கை தீப்படக்
குரங்கி னாற்படைத் தொருதேரிற் புகுந்து நூற்றுவர்க் கொழிந்து பார்த்தனுக்
கிரங்கி யாற்புறத் தலைமேவிப் பெருங்கு றோட்டைவிட் டுறங்கு காற்றெனப்
பிறங்க வேத்தியக் குறுமாதுர் பிறங்க லார்ப்பெழச் சலங்கள் கூப்பிடப்
பிளந்த வேற்கரப் பெருமாளே.
3 அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற்
கறுமுக நித்தர்போற் றியநாதா அறிவிலி யிட்டுணாப் பொறியிலி சித்தமாய்த்
தனிதரு முத்திவிட் டனுகாதே பலபல புத்தியாய்க் கலவியி லெய்த்திடாப்
பரிவொடு தத்தைமார்க் கிதமாடும் பகடிது டுக்கன்வாய்க் கறையனெ னத்தராப்
படியில்ம னித்தர்தூற் றிடலாமோ குலகிரி பொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க்
கொடியஅ ரக்கரார்ப் பெழவேதக் குயவனை நெற்றியேற் றவனெதிர் குட்டினாற்
குடுமியை நெட்டைபோக் கியவீரா கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க்
கழுநிரை முட்டஏற் றியதாளக் கவிதையும் வெற்றிவேற் கரமுடன் வற்றிடாக்
கருணையு மொப்பிலாப் பெருமாளே.
4 அளக பார முங்கு லைந்து அரிய பார்வை யுஞ்சி வந்து
அணுகி யாக மும்மு யங்கி யமுதுாறல் அதர பாண மும்து கர்ந்து அறிவுசோர வும்மொழிந்து
அவச மாக வும்பு னர்ந்து மடவாரைப்
பளக னாவி யுந்த ளர்ந்து பதறு மாக மும்ப யந்து
பகலி ராவை யும்ம றந்து திரியாமற் பரம ஞான முந்தெ ளரிந்து பரிவு நேச முங்கி ளர்ந்து பகரு மாறு செம்ப தங்கள் தரவேணும்

Page 20
230 திருப்புகழ்
துளப மாய னுஞ்சி றந்த கமல வேத னும்பு கழ்ந்து
தொழுது தேட ரும்ப்ர சண்ட னருள்பாலா
சுரர்கள் நாய கன்ப யந்த திருவை மாமணம்புணர்ந்து
சுடரு மோக னம்மி குந்த மயில்பாகா களப மார்பு டன்த யங்கு குறவர் மாது டன்செ றிந்து
கலவி நாட கம்பொ ருந்தி மகிழ்வோனே
கடிய பாத கந்த விர்ந்து கழலை நாடொ றுங்கி
ளர்ந்து
கருது வார்ம னம்பு குந்த பெருமாளே.
5
ஆசார வின னறிவிலி கோபாப ராதி யவகுண
னாகாத நீச னநுசிதன் விபரீதன் ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச
னாகாச நீர்ம னனல்வளி யுருமாறி
மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
வாயாத பாவி யிவனென நினையாமல் மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி
மாஞான போத மருள்செய நினைவாயே
விசால வேலை சுவறிட மாதரர் மார்பு தொளைபட
வேதாள ராசி பசிகெட அறைகூறி மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுர
மீதேற வேல்கொ டமர்செயு மிளையோனே
கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
கூறாம னிய அவனுகர் தருசேடங் கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு கோலோக நாத குறமகள் பெருமாளே.
6 ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்து நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டி யொருஞான

அருணகிரிநாதர் 23.
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தி யளிபாட மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தி லணிவேனோ
மூசுகா னத்து மீதுவாழ் முத்த
மூரல்வே டிச்சி தனபார மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
மூரிவே ழத்தின் மயில்வாழ்வே வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
வேகவே தித்து வருமாதுர் வீழமோ திப்ப ராரைநா கத்து
வீரவேல் தொட்ட பெருமாளே.
7 ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவரு
மாடைப் பணத்தையெடெ SDJ DodurTqஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கிவிழி
யாடக் குலத்துமயில் கிளிபோலப் பேசிச் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடி
பேதைப் படுத்திமய லிடுமாதர் பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனை
பீடைப் படுத்துமய லொழியாதோ தேசத் தடைத்துபிர காசித் தொலித்துவரி
சேடற் பிடித்துதறு மயில்வீரா தேடித் துதித்தஅடி யார்சித்த முற்றருளு
சீர்பொற் பதத்தஅரி மருகோனே நேசப் படுத்தியிமை யோரைக் கெடுத்தமுழு
நீசற் கனத்தமுற விடுவேலா நேசக் குறத்திமய லோடுற் பவித்தபொனி
நீர்பொற் புவிக்குள்மகிழ் பெருமாளே.
8 ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள்
ஆவி சோர வுருக்கிகள் தெருமீதே யாவ ரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர்
ஆல கால விழிச்சிகள் மலைபோலு

Page 21
1232 திருப்புகழ்
மாசி லாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர்
வாரி யோதி முடிப்பவர் ஒழியாமல் வாயி லூற லளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள்
வாசல் தேடி நடப்பது தவிர்வேனோ ஓசை யான திரைக்கடல் ஏழு ஞாலமு முற்றருள்
ஈச ரோடுற வுற்றவள் உமையாயி யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி யுத்தமி
ஒல மான மறைச்சிசொல் அபிராமி ஏசி லாத மலைக்கொடி தாய்ம னோமணி சற்குணி
ஈறி லாதம லைக்கொடி அருள்பாலா ஏறு மேனி யொருத்தனும் வேத னான சமர்த்தனும்
ஈச னோடு ப்ரியப்படு பெருமாளே.
9 ஆல மேற்ற விழியினர் சால நீட்டி யழுதழு
தாக மாய்க்க முறைமுறை பறைமோதி ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரையம
யான மேற்றி யுறவின ரயலாகக்
கால மாச்சு வருகென ஒலை காட்டி யமபடர்
காவ லாக்கி யுயிரது கொடுபோமுன் காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணை காத லாற்க ருதுமுனர் தருவாயே
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண
வியாழ கோத்ர மருவிய முருகோனே வேடர் நாட்டில் விளைபுன ஏனல் காத்த சிறுமியை
வேட மாற்றி வழிபடு மிளையோனே ஞால மேத்தி வழிபடு மாறு பேர்க்கு மகவென
நாணல் பூத்த படுகையில் வருவோனே நாத போற்றி யெனமுது தாதை கேட்க அநுபவ
ஞான வார்த்தை யருளிய பெருமாளே.
20 ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளேமெத்த
ஆரவட மேலிட்ட முலைமீதே
ஆனதுகி லேயிட்டு வீதிதனி லேநிற்க
ஆமவரை யேசற்று முரையாதே

அருணகிரிநாதர் 1233
வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்று
வீறுமுன தார்பத்ம முகமாறு மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க
மேதகவு நானித்த முரையேனோ
நாலுமுக வேதற்கு மாலிலையில் மாலுக்கு
நாடவரி யார்பெற்ற வொருபாலா நாணமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்க
நாடுகுயில் பார்மிக்க எழில்மாது வேலைவிழி வேடச்சி யார்கனவ னேமத்த
வேழமுக வோனுக்கு மிளையோனே வீரமுட னேயுற்ற துரனணி மார்பத்து
வேலைமிக வேவிட்ட பெருமாளே.
12 இடையித்தனை யுளதத்தைய
ரிதழ்துய்த்தவ ரநுபோகம் இளகிக்கரை புரளப்புள
கிதகற்புர தனபாரம்
உடன்மற்கடை படுதுற்குண
மறநிற்குண வுணர்வாலே ஒருநிஷ்கள வடிவிற்புக
வொருசற்றருள் புரிவாயே
திடமற்றொளிர் நளினப்ரம
சிறைபுக்கன னெனவேகுந் தெதிபட்சன க்ருதபட்சன
செகபட்சன னெனவோதும்
விடபட்சணர் திருமைத்துனன்
வெருவச்சுரர் பகைமேல்வேல் விடுவிக்ரம கிரியெட்டையும்
விழவெட்டிய பெருமாளே.
22 இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலி
னிடமது லாவி மீள்வன நுதல்தாவி
இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென
எறிவன காள கூடமு மமுதாகக்

Page 22
234 திருப்புகழ்
கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தரு
கலவியில் மூழ்கி வாடிய தமியேனுங் கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவை
கசடற வேறு வேறுசெய் தருள்வாயே
ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவு
முதத்தியில் வீழ வானர முடனேசென் றொருகணை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர்
உணருப தேச தேசிக வரையேனற்
பரவிய கான வேடுவர் தருமபி ராம நாயகி
பரிபுர பாத சேகர சுரராஜன் பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகன
பரவச ஞான யோகிகள் பெருமாளே.
23 இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை
யினிதாவ ழைத்தெனது முடிமேலே இணைதாள ளரித்துனது மயில்மேலி ருத்தியொளி
ரியல்வேல ளரித்துமகி ழிருவோரும்
ஒருவாகெ னக்கயிலை யிறையோன ஸரித்தருளு
மொளிர்வேத கற்பகந லிளையோனே ஒளிர்மாம றைத்தொகுதி சுரர் பார்து தித்தருள
உபதேசி கப்பதமு மருள்வாயே
கருநோய றுத்தெனது மிடிதுாள்ப டுத்திவிடு
கரிமாமு கக்கடவு ளடியார்கள் கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ்
கருணாக டப்பமல ரனிவோனே
திருமால ளரித்தருளு மொருஞான பத்தினியை
திகழ்மார்பு றத்தழுவு மயில்வேலா சிலைதுாளெ முப்பிகவ டவுனோரை வெட்டசுரர்
சிறைமீள விட்டபுகழ் பெருமாளே.
24 இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண்
கினியிலகு தண்டையம் புண்டரீகம் எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந்
திரவுபகல் சந்ததஞ் சிந்தியாதோ

அருணகிரிநாதர் 235
உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின்
றுளையுமொரு வஞ்சகன் பஞ்சபூத உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந்
துழலுமது துன்புகண் டன்புறாதோ
கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங்
கடவிகட குஞ்சரந் தங்கும்யானை கடகசயி லம்பெறும் படியவுனர் துஞ்சமுன்
கனககிரி சம்பெழுந் தம்புராசி
அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென்
றரனுமுமை யும்புகழ்ந் தன்புகூர அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின்
றரிபிரமர் கும்பிடுந் தம்பிரானே.
25 ஊனே றெலும்பு சீசீ மலங்க
ளோடே நரம்பு கசுமாலம் ஊழ்நோ யடைந்து மாசான மண்டு
மூனோ டுழன்ற கடைநாயேன்
நானா ரொடுங்க நானார் வணங்க
நானார் மகிழ்ந்து உனையோத நானா ரிரங்க நானா ருணங்க
நானார் நடந்து விழநானார்
தானே புணர்ந்து தானே யறிந்து
தானே மகிழ்ந்து அருளுறித் தாய்போல் பரிந்த தேனோ டுகந்து
தானே தழைந்து சிவமாகித்
தானே வளர்ந்து தானே யிருந்த
தார்வேணி யெந்தை யருள்பாலா சாலோக தொண்டர் சாமீப தொண்டர்
சாரூப தொண்டர் பெருமாளே.
26 எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு
திட்டுக்ரி யைக்கேயெ ழுந்துபாரின்
இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை
யெட்டெட்டு மெட்டாத மந்த்ரவாளால்

Page 23
1236 திருப்புகழ்
விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை
வெட்டித் துணித்தாண்மை கொண்டுநீபம் விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற
வெட்சித் திருத்தாள்வ ணங்குவேனோ திதிபுதல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர்
செக்கச் செவத்தேறு செங்கைவேலா சிகரகிரி தகரவிடு முருவமர கதகலப
சித்ரக் ககத்தேறு மெம்பிரானே முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன
முட்டச் செலுத்தாறி ரண்டுதேரர் மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு
முப்பத்து முத்தேவர் தம்பிரானே.
1 127 எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத்
திரண்டுகண் பட்டிட் டிளையோர்நெஞ் சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட்
டிணங்குபொன் செப்புத் தனமாதர் அழுங்கலங் கத்துக் குழைந்துமன் பற்றுற்
றணைந்துபின் பற்றற் றகல்மாயத் தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுண் பட்டிட்
டலைந்தலைந் தெய்த்திட் டுழல்வேனோ பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத்
துடன்பெருங் கைக்குட் படவாரிப் பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க்
கிதஞ்செய்தொன் றத்திக் கிளையோனே தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச்
சலம்பிளந் தெற்றிப் பொருதுரத் தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத்
தடிந்திடுஞ் சொக்கப் பெருமாளே.
28 ஏட்டி லேவரை பாட்டி லேசில
நீட்டி லேயினி தென்றுதேடி
ஈட்டு மாபொருள் பாத்து னாதிக
லேற்ற மானகு லங்கள்பேசிக்

அருணகிரிநாதர் 237
காட்டி லேயியல் நாட்டி லேபயில்
வீட்டி லேஉல கங்களேசக் காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண
யாக்கை மாய்வதொ ழிந்திடாதோ
கோட்டு மாயிர நாட்ட னாடுறை
கோட்டு வாலிப மங்கைகோவே கோத்த வேலையி லார்த்த துர்பொரு
வேற்சி காவள கொங்கில்வேளே பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்
பூட்கை சேர்குற மங்கைபாகா பூத்த மாமலர் சாத்தி யேகழல்
போற்று தேவர்கள் தம்பிரானே.
29 கச்சுப் பூட்டு கைச்சக் கோட்ட
கத்திற் கோட்டு கிரியாலங் கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்க
யற்கட் கூற்றில் puuguT)
அச்சக் கூச்ச மற்றுக் கேட்ட
வர்க்குத் தூர்த்த னெனநாளும் அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்க
றப்பித் தாய்த்தி ரியலாமோ
பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த
பத்மக் கூட்டி லுறைவோரி பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர்
பத்தக் கூட்ட ரியல்வானம் மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று
வெட்கக் கோத்த கடல்மீதே மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை
வெட்டிச் சாய்த்த பெருமாளே.
30 கடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலை
கவரினுந் துவரதர மிருதோள்பைங்
கழையினுங் குழையுமென மொழிபழங் கிளவிபல
களவுகொண் டொருவர்மிசை கவிபாடி

Page 24
238 திருப்புகழ்
அடலசஞ் சலனதுல னநுபமன் குணதரன்மெய்
அருள்பரங் குரணபய னெனஆசித் தலமரும் பிறவியினி யலமலம் பிறவியற
அருணபங் கயசரண மருள்வாயே வடநெடுங் குலரசத கிரியினின் றிருகலுழி
மகிதலம் புகவழியு மதுபோல மதசலஞ் சலசலென முதுசலஞ் சலதிநதி
வழிவிடும் படிபெருகு முதுபாகை உடையசங் க்ரமகவள தவளசிந் துரதிலக
னுலகுமிந் திரனுநிலை பெறவேல்கொண் டுததிவெந் தபயமிட மலையொடுங் கொலையவுன
ருடனுடன் றமர்பொருத பெருமாளே.
13 கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர்
கட்டிப் புறத்தி லனைமீதே கச்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்தியெரி
கத்திக் கொளுத்தி யனைவோரும் சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிது
சுத்தப் பொயொப்ப துயிர்வாழ்வு துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொரு
சொர்க்கப் பதத்தை யருள்வாயே
எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர்
எய்ப்புத் தணித்த கதிர்வேலா எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை
யெற்பொற் புயத்தி லனைவோனே
வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர்
வைத்துப் பணைத்த மணிமார்பா வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை
வெட்டித் துணித்த பெருமாளே.
32 கண்டு போல்மொழி வண்டு சேர்குழல்
கண்கள் சேல்மதி முகம்வேய்தோள்
கண்டு பாவனை கொண்டு தோள்களி
லொண்டு காதலி லிருகோடு

அருணகிரிநாதர் 239
மண்டி மார்பினில் விண்ட தாமென
வந்த கூர்முலை மடவார்தம் வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி
கின்ற மாயம தொழியாதோ கொண்ட லார்குழல் கெண்டை போல்விழி
கொண்டு கோகில மொழிகூறுங் கொங்கை யாள்குற மங்கை வாழ்தரு
குன்றில் மால்கொடு செலும்வேலா
வெண்டி மாமன மண்டு துர்கடல்
வெம்ப மேதினி தனில்மீளா வென்று யாவையு மன்றி வேளையும்
வென்று மேவிய பெருமாளே
33 கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில்
கட்பயி லிட்டிள வளவோரைக் கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு
கத்தைமி னுக்கிவ ருமுபாயப் பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர்
பற்றென வுற்றவொர் தமியேனைப் பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை
பட்டதெ னக்கினி யமையாதோ
குப்பர வப்படு பட்சமி குத்துள
முத்தரை யாக்கொரு மகவாகிக் குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர்
குற்றம றுத்திடு முதல்வோனே விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி
சித்ரத னக்கிரி மிசைதோயும் விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு
வெற்பைநெ ருக்கிய பெருமாளே.
34 கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்ல
ரிவைமார்க்கு மெய்யி லவநுாலின்
கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல
கடுகாட்டி வெய்ய அதிபாரக்

Page 25
240 திருப்புகழ்
கொலைக்கோட்டு கள்ளி டறிவோர்க்கு முள்ள
முகையாக்கை நையு முயிர்வாழக் கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை
மறைவாழ்த்து செய்ய கழல்தாராய் சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளை
முலைவேட்ட பிள்ளை முருகோனே திணிகோட்டு வெள்ளி பவனாட்டி லுள்ள
சிறைமீட்ட தில்ல மயில்வீரா அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ள
மலைவீழ்த்த வல்ல அயில்மோகா அடிபோற்றி யல்லி முடிதட்ட வல்ல
அடியார்க்கு நல்ல பெருமாளே.
35 களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர
களப துங்க வித்தார முலைமீதே கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடு
கவிதெ ரிந்து கற்பார்கள் சிலர்தாமே உளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தான
உனையு ணர்ந்து கத்துாரி மணநாறும் உபய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடி
யுருகி நெஞ்சு சற்றோதி லிழிவாமோ அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்ரீவ
அரசு டன்க டற்றுாளி யெழவேபோய் அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்ரீவ
மறவொ ரம்பு தொட்டார்த மருகோனே வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலை
வனசர் கொம்பி னைத்தேடி யொருவேட வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில்
மறவர் குன்றி னிற்போன பெருமாளே.
36 கள்ளமீ னச்சுறவு கொள்ளுமீ னற்பெரிய
கல்விவீ றக்கரிய மனமாகுங்
கல்விடா துற்றதிசை சொல்விசா ரத்திசைய
மெய்கள்தோ னிப்பிறவி யலைவேலை

அருணகிரிநாதர் 24
மெள்ளஏ றிக்குரவு வெள்ளிலார் வெட்சிதன
முல்லைவே ருற்பலமு ளரிநீபம் வில்லநீள் பொற்கனக வல்லிமே லிட்டுனது
சொல்லையோ திப்பணிவ தொருநாளே
துள்ளுமா னித்தமுனி புள்ளிமான் வெற்புதவு
வள்ளிமா னுக்குமயல் மொழிவோனே தொல்வியா ளத்துவளர் செல்வர்யா கத்தரையன்
எல்லைகா னற்கரியர் குருநாதா
தெள்ளுநா தச்சுருதி வள்ளல்மோ லிப்புடைகொள்
செல்வனே முத்தமினர் பெருவாழ்வே தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய பெருமாளே.
37 கன்னியர் கடுவிட மன்னிய கயலன
கண்ணிலு மிருகன தனமிதுங் கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி
மென்மைகொ ஞருவிலு மயலாகி
இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி
லிந்நிலை பெறவிங் னுதியாதே யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை
யென்னையும் வழிபட விடவேணும்
பொன்னவ மணிபயில் மன்னவ புனமற
மின்முலை தழுவிய புயவீரா புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுத
லெண்மலை யொடுபொரு கதிர்வேலா
தன்னிறை சடையிறை யென்முனி பரவரு
இன்னிசை யுறுதமிழ் தெரிவோனே தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில்
சண்முக மழகிய பெருமாளே.
38 கிஞ்சுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்த
கெண்டையள்பு னக்கொ டிச்சி யதிபாரக்
கிம்புரிம ருப்பை யொத்த குங்குமமு லைக்கு றத்தி
கிங்கரனெ னப்படைத்த பெயர்பேசா

Page 26
242 திருப்புகழ்
நெஞ்சுருகி நெக்குநெக்கு நின்றுதொழு நிர்க்குணத்தர்
நிந்தனையில் பத்தர்வெட்சி மலர்தூவும் நின்பதயு கப்ரசித்தி யென்பனவ குத்துரைக்க
நின்பணித மிழ்த்ரயத்தை யருள்வாயே கஞ்சன்வர விட்டதுட்ட குஞ்சரம ருப்பொசித்த
கங்கனும தித்திகைக்க மதம்வீசுங் கந்தெறிக ளிற்றுரித்து வென்றுதிரு நட்டமிட்ட
கம்பனும திக்கவுக்ர வடிவேல்கொண் டஞ்சியஜ கத்ரயத்தை யஞ்சலென விக்ரமித்து
அன்பர்புக ழப்பொருப்பொ LLDT Tஅன்றவுண ரைக்களத்தில் வென்றுததி யைக்கலக்கி
அண்டர்சிறை வெட்டிவிட்ட பெருமாளே.
39 குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும்
குலமுமிறு மாப்புமி குதியான கொடியபெரு வாழ்க்கையி லினியபொரு ஸ்ரீட்டியெ
குருடுபடு மோட்டென வுடல்வீழில் அடைவுடைவி டாச்சிறு பழையதுணி போர்த்தியெ
அரிடசுடு காட்டிடை யிடுகாயம் அழியுமள வாட்டிலுன் அமலமலர் மாப்பத
அருனசர னாஸ்பதம் அருள்வாயே
அடியினொடு மாத்தரு மொளமொளமொ ளாச்சென
அலறிவிழ வேர்க்குல மொடுசாய அவுணர்படை தோற்பெழ அருவரைக ளார்ப்பெழ
அயிலலகு சேப்பெழ மறைநாலும் உடையமுனி யாட்பட முடுகஷணர் கீழ்ப்பட
உயரமரர் மேற்பட வடியாத உததிகம ராப்பிள முதுகுலிச பார்த்திபன்
உலகுகுடி யேற்றிய பெருமாளே.
40 குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்ற
குடிலி லொன்றி நிற்கு முயிர்மாயம்
குலைகு லைந்து தெர்ப்பை யிடைநி னைந்து நிற்ப
கொடிய கொண்ட லொத்த வுருவாகி

அருணகிரிநாதர் 1 2 4 3
மறலி வந்து துட்ட வினைகள் கொண்ட லைத்து
மரண மென்ற துக்க மனுகாமுன் மனமி டைஞ்ச லற்று னடிநி னைந்து நிற்க
மயிலில் வந்து முத்தி தரவேணும்
அறுகு மிந்து மத்த மலையெ ஹிந்த அப்பு
மளிசி றந்த புட்ப ԼԲՖlՖւգஅருந டஞ்செ யப்ப ரருளி ரங்கு கைக்கு
அரிய இன்சொல் செப்பு முருகோனே
சிறுகு லந்த னக்கு ளறிவு வந்து தித்த
சிறுமி தன்த னத்தை யனைமார்பா திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட பெருமாளே.
4 கோக னகமு கிழ்த்த போக புளசி தத்த
கோடு தலைகு லைத்த முலையாலே கூட வரவ ழைக்கு மாடு குழைய டர்த்த
நீடி யகுவ ளைக்கண் LDL LD nr GOTTřir ஆக முறவ னைத்து காசை யபக ரித்து
மீள விதழ்க டிப்ப தறியாதே ஆசை யதுகொ ஞத்து மால மதுகு டித்த
சேலில் பரித விப்ப தினியேனோ
மாக நதிம திப்ர தாப மவுலி யர்க்கு
சாவி யதுவொ ரர்த்த மொழிவோனே வாகு வலைய சித்ர ஆறி ருபுய வெற்பில்
வாழ்வு பெறுகு றத்தி Goos
வேக வுரக ரத்ந நாக சயன சக்ர
மேவி மரக தத்தின் மருகோனே வீசு திரைய லைத்த வேலை சுவற வெற்றி
வேலை யுருவ விட்ட பெருமாளே.
42 சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த
தண்கொங்கை வஞ்சி மனையாளுந்
தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை
தங்கும் பதங்க ளிளைஞோரும்

Page 27
244 திருப்புகழ்
எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி
லென்றும் புகழ்ந்து மிகவாழும் இன்பங் களைந்து துன்பங்கள் மங்க
இன்றுன் பதங்கள் தரவேணும் கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள்
கொண்டங் குறிஞ்சி யுறைவோனே கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த
குன்றம் பிளந்த கதிர்வேலா
ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்ப
ரங்கம் பொருந்து மழகோனே அண்டந் தலங்க ளெங்குங் கலங்க
அன்றஞ்ச லென்ற பெருமாளே.
1143 சலமல மசுத்த மிக்க தசைகுருதி யத்தி மொய்த்த
தடியுடல் தனக்கு ஞற்று மிகுமாயம் சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி
தனிலுரு மிகுத்து மக்க ளொடுதாரம்
கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி
கருவழி யவத்தி லுற்று மகிழ்வாகிக் கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்ற
கடுவினை தனக்குள் நிற்ப தொழியாதோ
மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள்வைத்து
மழுவனல் கரத்துள் வைத்து மருவார்கள் மடிவுற நினைத்துவெற்பை வரிசிலை யிடக்கை வைத்து மறைதொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே
பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற
படையது பொருப்பில் விட்ட முருகோனே பழுதணு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர்
பலருய அருட்கண் வைத்த பெருமாளே.
44 சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக
தாண்டவ மாடியவர் வடிவான
சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்
தாங்களு ஞானமுற வடியேனுந்

அருணகிரிநாதர் 245
தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
தோன்றிய சோதியொடு சிவயோகந் தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு
சோம்பினில் வாழும்வகை அருளாதோ
வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர்
வான்பொழில் தழும்வய லயலேறி மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்
மாந்திய வாரணிய மலைமீதிற் பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி
பூண்பன பாரியன தனபாரப் பூங்குற மாதினுட னாங்குற வாடியிருள்
பூம்பொழில் மேவிவளர் பெருமாளே.
1145 சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி
சிவபோக மன்பருக அறியாமற் செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது
திகழ்மாதர் பின்செருமி யழிவேனோ தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு
தயவாய்ம கிழ்ந்துதினம் விளையாடத் தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற
ததிநாளும் வந்ததென்முன் வரவேணும் உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட
முறைநாய கங்கவுரி சிவகாமி ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை
யொருநாள்ப கிர்ந்தவுமை யருள்பாலா அவமேபி றந்தஎனை இறவாம லன்பர்புகு
மமுதால யம்பதவி யருள்வோனே அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ்
அயிலாபு கழ்ந்தவர்கள் பெருமாளே.
46 சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு
சேவித்து மாசை கொண்டு முழல்வேனைச்
சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு
சீரற்று வாழு மின்பம் நலியாதே

Page 28
1246 திருப்புகழ்
ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று
மாருக்கு மேவி ளம்ப அறியாதே ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன்பம்
ஆவிக்கு ளேது லங்கி அருளாதோ மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம்
வாய்விட்டு மாதி ரங்கள் பிளவாக வாள்தொட்டு நேர்ந டந்த துர்வஜ்ர மார்பு நெஞ்சும்
வான்முட்ட வீறு செம்பொன் வரையோடு
கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்த
கோதற்ற வேடர் தங்கள் புனம்வாழுங் கோலப்பெண் வாகுகண்டு மாலுற்றுவேளை கொண்டு கூடிக்கு லாவு மண்டர் பெருமாளே.
47 துதினுண வாசைதனி லேசுழலு மீனதென
தூசுவழ காணவடி வதனாலே ததமுட னேருமென மாதர்நசை தேடுபொரு
ளாசைதமி லேசுழல வருகாலன்
ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென
தாவிதனை யேகுறுகி வருபோது ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு
மாதிமுரு காநினைவு தருவாயே
ஒதமுகி லாடுகிரி யேறுபட வாழசுரர்
ஒலமிட வேயயில்கொ LLDUTLCe. ஒநமசி வாயகுரு பாதமதி லேபணியும்
யோகமயி லாவமலை மகிழ்பாலா
நாதரகு ராமஅரி மாயன்மரு காபுவன
நாடுமடி யார்கள்மன துறைவோனே ஞானசுர வானைகன வாமுருக னேயமரர்
நாடுபெற வாழவருள் பெருமாளே.
48 செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு
சிறந்தியாதி லூமாசை யொழியாத
திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி
செயுங்காய நோயாள னரகேழில்

அருணகிரிநாதர் 1247
விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி
விடுங்கால மேநாயென் வினைபாவம் விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான
விளம்போசை யேபேசி வரவேனும்
அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானிடி
அழன்றேகி மாசீத நெடுவேலை அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர
அலங்கார வேலேவு முருகோனே கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடு
குருந்தேறு மால்மாயன் மருகோனே குறம்பாடு வார்சேரி புகுந்தாசை மாதோடு
குணங்கூடி யேவாழு பெருமாளே.
149 தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர்
தக்க மனையினமு மனைவாழ்வுந் தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு
தைக்கு மயல்நினைவு குறுகாமுன் பத்தி யுடனுருகி நித்த முனதடிகள்
பற்று மருள்நினைவு தருவாயே பத்து முடியுருளு வித்த பகழியினர்
பச்சை நிறமுகிலின் மருகோனே அத்தி முகவனழ குற்ற பெழைவயிற
னப்ப மவரைபொரி அவல்தேனும் அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட
விக்குள் மறமகளை யனைவோனே முத்தி தருமுதல்வர் முக்க ணறைவரொடு
முற்று மறைமொழியை மொழிவோனே முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல்
வெட்டி யமர்பொருத பெருமாளே.
50 தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந்
தவறுதரு காமமுங் கனல்போலுந்
தணிவாரிய கோபமுந் துணிவாரிய லோபமுஞ்
சமயவெகு ரூபமும் பிறிதேதும்

Page 29
1248 திருப்புகழ்
அலமலமெ னாஎழுந் தவர்களது பூதிகொண்
டறியுமொரு காரணந் தனைநாடா ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்
றபரிமித மாய்விளம் புவதோதான் கலகஇரு பானமுந் திலகவொரு சாபமுங்
களபமொழி யாதகொங் கையுமாகிக் கவருமவ தாரமுங் கொடியபாரி தாபமுங்
கருதியிது வேளையென் றுகிராத குலதிலக மானுடன் கலவிபுரி வாய்பொருங்
குலிசகர வாசவன் திருநாடு குடிபுகநி சாசரன் பொடிபட மகிதரன்
குலையநெடு வேல்விடும் பெருமாளே.
5
தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய பரபாதத்
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு
சருவாநின் றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது
வெனுமாறற் றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு
முணர்வேனோ
குவலய முழுவது மதிர்பட வடகுவ டிடிபட வுரகேசன் கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல்
வறிதாகத் துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி
சரர்சேனை துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல
பெருமாளே.
52
திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத்
த்ரிவிதக டாக்களிற் றுரகோடு
சிகரம காப்ரபைக் குவடென வாய்த்துநற்
சுரர்குடி யேற்றிவிட் டிளநீரை

அருணகிரிநாதர் 1249
மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்டுசெப்
பிணைமுலை மாத்தவக் கொடிபோல்வார் வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற்
றெனையுனை வாழ்த்தவைத் தருள்வாயே சததள பார்த்திபற் கரிபுரு ஷோத்தமற்
கெரிகன லேற்றவற் குனராதோர் சகலச மார்த்தசத் தியவன துகூடிமுக்
கியபர மார்த்தமுற் புகல்வோனே கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக்
கலகப ராக்ரமக் கதிர்வேலா கருதிய பாட்டினிற் றலைதெரி மாசுஷ்ணக்
கவிஞரு சாத்துணைப் பெருமாளே.
153 திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய
சிவகங்கை தனில்முழுகி விளையாடிச் சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென
திகழண்டர் முனிவர்கண மயன்மாலும் அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ
அடியென்க ணளிபரவ மயிலேறி அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி
அருமந்த பொருளையினி யருள்வாயே பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி
பரிதுஞ்ச வருமதுரை நடராஜன் பழியஞ்சி யெனதருகி லுறைபுண்ட ரிகவடிவ
பவளஞ்சொ லுமைகொழுந னருள்பாலா இருள்வஞ்ச கிரியவுன ருடனெங்க ளிருவினையு
மொரியுண்டு பொடியஅயில் விடுவோனே எனதன்பி லுறைசயில மகிழ்வஞ்சி குறமகளொ
டெனுபஞ்ச னையின்மருவு பெருமாளே.
54 தீயூதை தாத்ரி பானிய மேற்ற
வானிதி யாற்றி கழுமாசைச்
சேறுாறு தோற்பை யானாக நோக்கு
மாமாயை தீர்க்க அறியாதே

Page 30
250 திருப்புகழ்
பேய்பூத மூத்த பாறோரி காக்கை
பீறாஇ ழாத்தி னுடல்பேணிப் பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை
போமாறு பேர்த்து னடிதாராய் வேயூரு சீர்க்கை வேல்வேடர் காட்டி
லேய்வாளை வேட்க வுருமாறி மீளாது வேட்கை மீதுார வாய்த்த
வேலோடு வேய்த்த இளையோனே மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்
மாமேரு வேர்ப்ப றியமோதி மாறான மாக்கள் நீறாக வோட்டி
வானாடு காத்த பெருமாளே.
55 துடித்தெதிர் வடித்தெழு குதர்க்கச மயத்தவர்
சுழற்கொரு கொடிக்கொடி யெதிர்கூறித் துகைப்பன கிதத்தலை யறுப்பன யில்விட்டுடல்
துணிப்பன கணித்தலை மிசைபார முடித்தலை விழுப்பன முழுக்கஅ டிமைப்பட
முறைப்படு மறைத்திர ளறியாத முதற்பொருள் புலப்பட வுணர்த்துவ னெனக்கொரு
மொழிப்பொருள் பழிப்பற அருள்வாயே குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன
கொழுத்தகு ருதிக்கட லிடையூடே குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன
குவட்டினை யிடிப்பன சிலபாடல் படிப்பன திருப்புக ழெடுப்பன முடிப்பன
பயிற்றிய லகைக்குலம் விளையாடப் பகைத்தெழு மரக்கரை யிமைப்பொழு திணிற்பொடி
படப்பொரு துழக்கிய பெருமாளே.
56 துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்
சுக்கி லக்க லாமிர்தப் பிறைதுதம்
சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ்
சுத்த சொற்ப கீரதித் திரைநீலம்

அருணகிரிநாதர் 125
புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்
பொற்பு மத்தை வேணியர்க் கருள்கூரும் புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்
புற்பு தப்பி ராணனுக் கருள்வாயே பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்
பக்க மிட்டு லாவியச் சுரர்மாளப் பக்க விட்டு வாய்நினங் கக்க வெட்டி வாய்தரும்
பத்ம சிட்ட னோடமுத் தெறிமீனக் கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந்
துட்க முத்து வாரணச் சதகோடி கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளரிக்க வாரணங்
கைப்பி டித்த சேவகப் பெருமாளே.
57 தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மை
தெரிவ தற்கு உள்ள முனராமுன் சினமி குத்த திண்ணர் தனிவ ளைத்து வெய்ய
சிலுகு தைத்து வன்மை சிதையாமுன் பரவை புக்கு தொய்யு மரவ ணைக்குள் வைகு
பரம னுக்கு நல்ல மருகோனே பழுதில் நிற்சொல் சொல்லி யெழுதி நித்த முண்மை
பகர்வ தற்கு நன்மை தருவாயே இருகி ரிக்க ளுள்ள வரைத டிக்கு மின்னு
மிடியு மொய்த்த தென்ன எழுதுரை எழுக டற்கு ஞள்ளு முழுகு வித்து விண்ணு
ளிமைய வர்க்கு வன்மை தருவோனே அரிவை பக்க முய்ய வுருகி வைக்கு மைய
ரறிய மிக்க வுண்மை யருள்வோனே அறிவி னுக்கு ளென்னை நெறியில் வைக்க வல்ல
அடிய வர்க்கு நல்ல பெருமாளே.
58 தென்றலு மன்றி யின்றலை பொங்கு
திண்கட லொன்று மிகமோதச்
செந்தழ லென்று வெந்தழல் சிந்து
திங்களும் வந்து துணையேய

Page 31
252 திருப்புகழ்
அன்றிலு மன்றி துன்றுச ரங்க
ளைந்துமெ னெஞ்ச மழியாதே அந்தியி லென்றன் வெந்துய ரஞ்ச
அன்பொட லங்கல் தரவேணும் வென்றிவி ளங்கு குன்றவர் வஞ்சி
விஞ்சிய கொங்கை புணர்மார்பா வெண்டர ளங்கள் தண்டைச தங்கை
மின்கொடி லங்கு கழலோனே கொன்றைய னிந்த சங்கர ரன்று
கும்பிட வந்த குமரேசா குன்றிய அண்ட ரன்றுய வென்று
குன்றமெ றிந்த பெருமாளே.
59 தோரண கனக வாசலில் முழவு
தோல்முர சதிர முதிராத தோகையர் கவரி வீசவ யிரியர்
தோள்வலி புகழ மதகோப வாரண ரதப தாகினி துரக
மாதிர நிறைய அரசாகி வாழினும் வறுமை கூரினு நினது
வார்கழ லொழிய மொழியேனே பூரண புவன காரண சவரி
பூதர புளக தனபார பூஷண நிருதர் தூஷண விபுதர்
பூபதி நகரி குடியேற ஆரண வனச ஈரிரு குடுமி
ஆரியன் வெருவ மயிலேறு மாரிய பரம ஞானமு மழகு
மாண்மையு முடைய பெருமாளே.
60 நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை
நத்துவார் சுகத்தில் நலமாக
நட்டமா மனத்தை யிட்டமே கொடுத்து
நத்துவாழ் கடற்கு ளனைபோலே

அருணகிரிநாதர் 1253
கச்சமே செலுத்தி யச்சமே படுத்து
கட்டஏழ் பிறப்பு விடவேதான் கற்றநூ லுகக்க வெட்கமே செறித்த
கட்டனே ரிைனைப்ப தொருநாளே
இச்சையே செலுத்தி யுச்சிதாள் பலிக்கு
மிட்டமா லவற்கு மருகோனே எற்றுவா ரிதிக்குள் முற்றிறீள் பொருப்பை
யெக்கிநேர் மடித்த இளையோனே மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி
மிக்கவாள் படைத்த விழியாலே வெட்டுமா மறத்தி யொக்கவே யிருக்க
வெற்றிவே லெடுத்த பெருமாளே.
6 நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்க
நற்பரிம ளாதி துற்ற மலர்துடி நச்சுவிழி யால்ம யக்கி யிச்சைபல பேசி யுற்று
நற்பொருள வாம னத்தர் வசமாகி
வெற்பனைய மாத னத்தை பொற்புறவு றாவ னைத்து
மெத்தமய லாகி நித்த மெலியாதே வெட்சிகமழ் நீப புஷ்ப வெற்றிசிறு பாத பத்ம
மெய்கிருபை நீய ஸ்ரிப்ப தொருநாளே ரத்தினப ணாநி ருத்தன் மெய்ச்சுதனு நாடு மிக்க
லக்ஷணகு மார சுப்ர மணியோனே நற்றிசையு மேறி யிட்ட பொய்ச்சமனை வேர றுத்து
நற்றிருநி றேப ரப்பி விளையாடும் சற்சனகு மார வ்ருத்தி அற்புதசி வாய னுக்கொர்
சற்குருவி நோத சித்ர மயில்வீரா சக்ரதரன் மார்ப கத்தி லுக்ரமுட னேத ரித்த
சத்தியடை யாள மிட்ட பெருமாளே.
62 நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி
நாமேந்து பாலங் காட்டி யபிராம
நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டி
நாயேன்ப்ர காசங் காட்டி LDL-92,TU

Page 32
254 திருப்புகழ்
மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டி
மீதுார்ந்த போகங் காட்டி யுயிரீர்வார் மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்தகாரந்தீர்க்க
வேதாந்த தீபங் காட்டி யருள்வாயே ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி
யேடார்ந்த நீபம் போற்றி முகில்தாவி ஏறோங்கலேழுஞ்சாய்த்தநான்மூன்று தோளும்போற்றி
யார்வேண்டி னாலுங் கேட்ட பொருளியும் த்யாகாங்க சீலம் போற்றி வாயோய்ந்தி டாதன் றார்த்து
தேசாங்க சூரன் தோற்க மயிலேறிச் சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்த
தேவேந்த்ர லோகங் காத்த பெருமாளே.
63 பரிமள மலரடுத் தகில்மண முழுகிமைப்
பரவிய ம்ருகமதக் குழல்மானார் பருமணி வயிரமுத் திலகிய குழையினிற்
படைபொரு வனவிழிக் கயலாலே எரியுறு மெழுகெனத் தனிமன மடையநெக்
கினிமையொ டுருகவிட் டவமேயான் இருவினை நலியமெய்த் திறலுட னறிவுகெட்
டிடர்படு வதுகெடுத் தருள்வாயே சொரிமத அருவிவிட் டொழுகிய புகர்முகத்
தொளைபடு கரமலைக் கிளையோனே துடியிடை யொருகுறக் குலமயில் புளகிதத்
துணைமுலை தழுவுபொற் புயவீரா அரியன பலவிதத் தொடுதிமி லையுமுடுக்
கையுமொகு மொகுவெனச் சதகோடி அலகையு முடனடித் திடவடி யயிலெடுத்
தமர்செயு மறுமுகப் பெருமாளே.
1 64 பற்றநெட் டைப்படைத் துட்டிருட் டைத்தயிர்ப்
பத்தைமுட் டிப்படுத் தயில்மாதர்
பக்கமிட் டுப்பொருட் கொட்குமிட் டப்பரப்
பற்றுகெட் டுப்பயிர்க் களைபோலுங்

அருணகிரிநாதர் 1255
கற்றகட் டுக்கவிக் கொட்டமொட் டிக்கனைத்
திட்டுகத் தத்தினுற் றகமாயுங் கட்டமற் றுக்கழற் பற்றிமுத் திக்கருத்
தொக்கநொக் குக்கணித் தருள்வாயே
வற்றவட் டக்கடற் கிட்டிவட் டித்துரத்
திட்டுமட் டுப்படப் பொருமாயன் மற்றுமொப் புத்தரித் தெட்டஎட் டப்புறத்
துற்றஅத் தர்க்கருட் பெருவாழ்வே செற்றமுற் றச்சினத் திட்டுநெட் டைப்பொருப்
பெட்டைமுட் டிச்செருச் செயும்வேலா சித்தர்சித் தத்துறப் பற்றிமெத் தப்புகழ்ச்
செப்புமுத் தித்தமிழ்ப் பெருமாளே.
65 பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த
பானமும் வாளு மேற்ற இருபார்வை பாரப டீர மாப்ப யோதர மாதர் வாய்த்த
பாயலின் மீத னாப்பி யிதமாடுந் தோதக மாய வார்த்தை போதக மாக நோக்கு
தூய்மையில் நாயி னேற்கும் வினைதீரச் தழும னாதி நீத்த யானொடு தானி லாச்சு
கோதய ஞான வார்த்தை யருள்வாயே சாதன வேத நூற்பு ராதன பூண நூற்ப்ர
ஜாபதி யாண்மை தோற்க வரைசாடிச் சாகர துர வேட்டை யாடிய வீர வேற்ப்ர
தாபம கீப போற்றி யெனநேமி மாதவன் மாது பூத்த பாகர னேக நாட்ட
வாசவ னோதி மீட்க மறைநீப மாமலர் தூவி வாழ்த்த யானையை மாலை தட்டி
வானவர் சேனை காத்த பெருமாளே.
6 6 பாரந றுங்குழல்சோரநெ கிழ்ந்துப
டீரத னம்புள கிதமாகப்
பாவைய ருந்தியில் மூழ்கிநெ டும்பரி
தாபமு டன்பரி மளவாயின்

Page 33
256 திருப்புகழ்
ஆரமு துண்டணை மீதிலி ருந்தது
ராகம்வி ளைந்திட விளையாடி ஆகந கம்பட ஆரமு யங்கிய
ஆசைம றந்துணை யுணர்வேனோ நாரத னன்றுச காயமொ ழிந்திட
நாயகி பைம்புன மதுதேடி நானம பூழிந்துரு மாறிய வஞ்சக
நாடியெ பங்கய பதநோவ மாரச ரம்பட மோகமு டன்குற
வாணர்கு றிஞ்சியின் மிசையேபோய் மாமுநி வன்புணர் மானுத வுந்தனி
மானைம ணஞ்செய்த பெருமாளே.
167 பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடு
பேணிக் கரங்கொண் டிருகாலும் பெறநிமிர் குடிலென வுறவுயிர் புகமதி
பேதித் தளந்தம் புவியூடே வரவிட வருமுட லெரியிடை புகுதரு
வாதைத் தரங்கம் பிறவாமுன் மரகத மயில்மிசை வருமுரு கனுமென
வாழ்க்கைக் கொரன்புந் தருவாயே அருவரை தொளைபட அலைகடல் சுவறிட
ஆலிப் புடன்சென் றசுரேசர் அனைவரு மடிவுற அமர்பொரு தழகுட
னாண்மைத் தனங்கொண் டெழும்வேலா இருவினை யகலிட எழிலுமை யிடமுடை
யீசர்க் கிடுஞ்செந் தமிழ்வாயா இயல்பல கலைகொடு இசைமொழி பவரினும்
ஏழைக் கிரங்கும் பெருமாளே.
68 பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து
பூசைகள் யாதுநி கழ்ந்து பிழைகோடி
போழ்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு
பூரணி காரணி விந்து வெளியான

அருணகிரிநாதர் 257
நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து
ஞானசு வாசமு னர்ந்து வெளிகான நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த
நாயகர் பாதமி ரண்டு மடைவேனோ
மாதுசர் வேஸ்வரி வஞ்சி காளிபி டாரிவி பஞ்சி
வாணிவ ராகிம டந்தை யபிராமி வாழ்சிவ காமச வுந்த்ரி யாலமெ லாமுக பஞ்ச
வாலையு ராரியி டந்த குமையாயி வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை
மேலொடு கீழுல கங்கள் தருபேதை வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்ற
வேணியர் நாயகி தந்த பெருமாளே.
69 பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால்
ப்ரியங்கூர வந்து கருவூறிப் பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார்
நடந்தார் தளர்ந்து பிணமானார் அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள்
அலங்கார நன்றி தெனமூழ்கி அகன்றா சையும்போய் விழும்பா முடம்பால்
அலந்தேனை யஞ்ச லெனவேனும் இருங்கா னகம்போ யிளங்கா ளைபின்போ
கவெங்கே மடந்தை யெனவேகி எழுந்தே குரங்கா லிலங்கா புரந்தீ
யிடுங்கா வலன்றன் மருகோனே பொருங்கார் முகம்பா னிகொண்டே யிறைஞ்சார்
புறஞ்சாய அம்பு தொடும்வேடர் புனங்கா வலங்கோ தைபங்கா வபங்கா
புகழ்ந்தோது மண்டர் பெருமாளே.
17 O மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற
மட்டுற்ற சுற்றத்தர் மனையாளும்
மத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டு
வைத்துப் பொருட்பற்று மிகநாட

Page 34
258 திருப்புகழ்
நிகரித் திடுத்துட்டன் மட்டித் துயிர்ப்பற்ற
நெட்டைக் கயிற்றிட்டு வளையாமுன் நெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்ப
நிற்றத் துவச்சொற்க ளருள்வாயே திக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த
சித்ரத் தமிழ்க்கொற்ற முடையோனே சிப்பக் குடிற்கட்டு மற்பக் குறத்திச்சொல்
தித்திப்பை யிச்சிக்கு 666
முக்கட் சடைச்சித்த ருட்புக் கிருக்கைக்கு
முத்தித் துவக்குற்று மொழிவோனே முட்டச் சினத்திட்டு முற்பட் டிணர்க்கொக்கை
முட்டித் தொளைத்திட்ட பெருமாளே.
17 மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை
விக்கும்வாழ் நர்க்குமிக மனதுரடே மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம்
வைத்துவா டச்சமனு முறமேவித் திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி
திக்கஆ விக்களவு தெரியாமுன் சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது
சித்ரபா தக்கமல மருள்வாயே இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை
யிட்டுயோ கத்தமரு மிறையோர்முன் எச்சரா திக்குமுற நிற்குமா யற்குமுத
லெட்டொனா வித்தைதனை யினிதீவாய் பக்கஆர் வத்துடனுள் நெக்குநா டிப்பரவு
பத்தர்பா டற்குருகு முருகோனே பக்கம்யா னைத்திருவொ டொக்கவா ழக்குறவர்
பச்சைமா னுக்கினிய பெருமாளே.
72 மதனிக் கதுகொடு பதுமப் புதுமலர்
மலையப் படவிடு வலியாலே
வனமுற் றினவளை யினநித் திலமலை
வலையத் துகள்வளை கடலாலே

அருணகிரிநாதர் 259
விதனப் படுமதி வதனக் கொடியற
வெருவிப் பரிமள அனைமீதே மெலியக் கலைதலை குலையத் தகுமினி
விரையக் குரவலர் தரவேணும் புதனைச் சதுமுக விதியச் சுதனெதிர்
புனைவித் தவர்தொழு கழல்வீரா பொருகைச் சரிவரி பெருகச் செறிவுறு
புனமெய்க் குறமகள் DGTGTGITT
முதுநற் சரவண மதனிற் சததள
முளரிப் பதிதனி லுறைவோனே முதுமைக் கடலட ரசுரப் படைகெட
முடுகிப் பொரவல பெருமாளே.
7 3 மதிதனை யிலாத பாவி குருநெறி யிலாத கோபி
மனநிலை நிலாத பேயன் அவமாயை வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி
வரும்வகை யிதேது காய மெனநாடும் விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை
வினையிகல் விடாத கூள னெனைநீயும் மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக
மிகுமுன துரூப தான மருள்வாயே எதிர்வரு முதார துர னிருபிள வதாக வேலை
யியலொடு கடாவு தீர குமரேசா இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும்
இளமையது தானு மாக நினைவோனே நதியுட னராவு பூணு பரமர்குரு நாத னான
நடைபெறு கடுர மான மயில்வீரா நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவு
நவமணி யுலாவு மார்ப பெருமாளே.
74 மலந்தோற் சலந்தேற் றெலும்பாற் கலந்தீட்
டிடுங்கூட் டினிற்றங் கிடுமாய
மயங்காத் தியங்காப் பயங்கோட் டிடுங்காற்
றுடன்போக் குறத்தந் தையுமாதும்

Page 35
26 O திருப்புகழ்
குலந்தாய்க் குடம்பாற் பிறந்தேற் றிடுங்கோத்
தடங்கூப் பிடத்தம் புவியாவும் குலைந்தார்ப் பெழுங்காட் டிலந்தாட் களன்பாற்
குணங்காத் துனைக்கும் பிடஆளாய் தலந்தாட் டொடண்டாத் தளைந்தார்க் கிளங்காத்
தடந்தாட் புடைத்தன் பினர்வாழத் தருங்கூத் தரும்பார்த் துகந்தேத் திடஞ்சாத்
திரஞ்சாற் றிநிற்கும் பெருவாழ்வே அலைந்தாற் றெழுங்கோச் சலந்தீக் கலந்தாட்
டரம்போச் செனக்கன் றிடும்வேலா அறங்காத் துறங்காத் திறம்பார்த் திருந்தோர்க்
கயர்ந்தோர்க் களிக்கும் பெருமாளே.
75 மனநூறு கோடி துன்ப நொடிமீதி லேநி னைந்து
மதனுரட லேமு யங்கி யதிரூப மடமாத ராசை கொண்டு புவிமீதி லேம யங்கி
மதிசிரெ லாம பூழிந்து கொடிதான
வினைமூடி யேதி ரிந்து புவிமீதி லேயு ழன்று
விரகான்மெ யேத ளர்ந்து விடுநாளில் விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து
வெளிஞான வீடு தந்து அருள்வாயே
தினைவேடர் காவல் தங்கு மலைகாடெ லாமு ழன்று
சிறுபேதை கால்ப னிந்த குமரேசா திரையாழி சேது கண்டு பொருராவ னேசை வென்ற
திருமால்மு ராரி தங்கை யருள்பாலா
முனிவோர்கள் தேவ ரும்பர் சிறையாக வேவ ளைந்த
முதுதுரர் தானை தங்கள் கிளையோடு முடிகோடி தூளெ முந்து கழுவோடு பாற ருந்த
முனைவேலி னாலெ றிந்த பெருமாளே.
Η Ι 7 6 மாதர்மயல் தனிற்கலந்து காமபணி யெனப்புகுந்து
மாடவிய லெனச்சுழன்று கருவூறி
மாறிபல வெனச்சுமந்து தேனுகுட மெனத்திரண்டு
மாதமிது வெனத்தளர்ந்து வெளியாகி

அருணகிரிநாதர் 126
வேதபுவி தனிற்கழன்று ஏனமென வெனத்தவழ்ந்து
வீறுமணி களைப்புனைந்து நடைமேலாய் வேணவித மெனத்திரிந்து நாறுபுழு குடற்றிமிர்ந்து
வேசிவலை தனிற்கலந்து மடிவேனோ ஆதிசர னெனக்கயங்கு லாவமுத லையைக்கிடங்கி
லாரவுடல் தனைப்பிளந்த அரிநேமி ஆமைகய லெனச்செயங்கொள் கோலகுற ளரித்தடங்கை யானஅர வனைச்சயந்தன் மருகோனே
சோதியுரு வெனத்திரண்டு கோலஅரு ணையிற்கலந்த
சோமனணி குடிற்சிலம்ப னருள்பாலா தோகைமயி லெனச்சிறந்த ரூபிகுற மகட்கிரங்கி
தோள்களிறு கிடப்புணர்ந்த பெருமாளே
177 முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற்
பட்டகரி போலுமத் தனமாதர் முற்றுமதி யார்முகத் துற்றமுனை வேலுறப்
பட்டுமுகில் போல்மனத் திருள்மூடிச் சுத்தமதி போய்வினைத் துட்டனவ னாய்மனத்
துக்க முற வேமிகச் சுழலாதே சொற்கள்பல நாவினிற் றொட்டுனிரு தாடொழச்
சொற்கமல வாழ்வுசற் றருள்வாயே கொத்துமுடி யானபத் தற்றுவிழ வேகுறிப்
புற்றஅதி கோபனச் சுதன்மாயன் கொற்றமரு காகுறக் கொச்சைமற மாதினுக்
கிச்சைமொழி கூறுநற் (5LDCSD & IT பத்தியுட னேநினைத் தெத்துமடி யார்வினைப்
பற்றுவிடு மாமறைப் பொருளானாய் பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடுநற்
பகூடிபத தேவர்மெய்ப் பெருமாளே.
78 முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி
முகுளப டீரக் கோமள முலைமீதே
முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை
முதியபு ராரிக் கோதிய குருவேயென்

Page 36
1262 திருப்புகழ்
றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு
முணர்வினொ டுடிக் கூடியும் வழிபாடுற் றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி யுனதடி யாரைச் சேர்வது மொருநாளே மருகனெ னாமற் தழகொலை கருதிய மாமப் பாதகன்
வரவிடு மாயப் பேய்முலை பருகாமேல் வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி மதுைைகயில் வீழச் சாடிய சதமாபுட்
பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு
சகடுதை யாமற் போர்செய்து விளையாடிப் பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத
புரமதில் மாபுத் தேளிர்கள் பெருமாளே.
179 மூலா நிலமதின் மேலே மனதுறு
மோகா டவிசுடர் தனைநாடி மோனா நிலைதனை நானா வகையிலு
மோதா நெறிமுறை முதல்கூறும் லீலா விதமுன தாலே கதிபெற
நேமா ரகசிய வுபதேசம் நீடு பூழிதனிலை வாடா மணியொளி
நீதா பலமது தருவாயே நாலா ருசியமு தாலே திருமறை
நாலா யதுசெப மணிமாலை நாடாய் தவரிடர் கேடா வரிகாரி
நாரா யணர்திரு மருகோனே துலா திபர்சிவ ஞானார் யமனுதை
காலார் தரவரு குருநாதா தோதீ திகுதிகு தீதீ செகசெக
சோதீ நடமிடு பெருமாளே.
180 வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து
வதனமண் டலங்கள் குறுவேர்வாய்
மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்து
வசமழிந் திழிந்து மயல்கூர

அருணகிரிநாதர் 1263
இருதனங் குலுங்க இடைதுவண் டனுங்க
இனியதொண் டையுண்டு மடவார்தோள் இதமுடன் புணர்ந்து மதிமயங் கினும்பொ
னிலகுநின் பதங்கள் மறவேனே
விரிபரந் தியங்கு முதத்தியுங் கலங்க
விடமினும் பிறந்த தெனவானோர் வெருவிநெஞ் சமஞ்சி யுரனொடுந் தயங்கி
விரைபதம் பணிந்து முறையோவென்
றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்ட
உயர்தலங் குலுங்க வருதோகை ஒருபெருஞ் சிகண்டி மயிலமர்ந் திலங்கி
உலகமும் புரந்த பெருமாளே.
8
வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட
வளர்முலை தானு மாட GN GESTLT Lமணிவட மாலை யாட முருகவி ழோதி யாட
மதுரமு தூறி வீழ அநுராகம்
இருவரு மேக போக மொருவர்த மாக மாக
இதமொடு கூடி மாயை படுபோதும் இருகர மாறு மாறு மறுமுக நீப மார்பு
மிருகழல் தானு நானு மறவேனே
திருநட மாடு காளி பயிரவி மோடி தலி
திரிபுர நீற தாக அனல்மோதுஞ் சிவைகயி லாச வாசி மலைமகள் நாரி பாரி
திருமுலை யாயி தாயி யருள்பாலா
குருபர நாத னாகி யரனொரு காதி லோது
குணநிதி யாசை நேச முருகோனே
குறமக ளார பார முகிழ்முலை மீது தாது
குலவிய மாலை மேவு பெருமாளே

Page 37
264 திருப்புகழ்
82 விழையுமனி தரையுமுனி வரையுமவ ருயிர்துணிய
வெட்டிப் பிளந்துளம் பிட்டுப் பறிந்திடுஞ்
செங்கண்வேலும் விரையளக முகிலுமிள நகையும்ருக மதகனவி
சித்ரத் தனங்களுந் தித்தித்த தொண்டையும்
புண்டரீகச்
சுழிமடுவு மிடையுமழ கியமகளிர் தருகலவி
சுட்டித் திரிந்திங்ண் தட்டுப் படுங்கொடும்
பங்கவாழ்வுந் தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக
சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன்
சிந்தியாதோ
எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந்
துங்கநிள்பன் னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும்
ரத்னக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ்
செம்பொனுாலும்
மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு
முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ்
செங்கைவேலும் முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு
முக்கட் சிவன்பெறுஞ் சற்புத்ர வும்பர்தந்
தம்பிரானே.
83 வினையிசை கோட்டி யாலமிட நூட்டு
வீரமுனை யீட்டி விழியார்தம் வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில்
விழுமயல் தீட்டி யுழலாதே
ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை
யாவலுட னிட்டி யழியாதே ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி
யானநிலை காட்டி யருள்வாயே

அருணகிரிநாதர் 1265.
கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர்
கேள்சுருதி நாட்டி லுறைவோனே கீதவிசை கூட்டி வேதமொழி தட்டு
கீரரியல் கேட்ட கருபைவேளே
சேனினுயர் காட்டில் வாழுமற வாட்டி
சீதவிரு கோட்டி லனைவோனே சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி
தேவர்சிறை மீட்ட பெருமாளே
84 வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன்
விசுபா னத்தைநிக ரெனலாகும் வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை
யாடிமோ கித்திரியும் வெகுரூப கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி
காரமோ டத்தெளிய அரிதான கூறொனா தற்பரம ஞானரூ பத்தின்வழி
கூடலா கப்பெருமை தருவாயே வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ
வாளிபோ டக்கருது மதுராமன் வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை
யூதிமோ கித்துவிழ அருள்கூரும் நீலமே ணிக்குமரு காவுதா ரத்துவரு
நீசர்வாழ் வைக்களையு மிளையோனே நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணரு
நீபதோ ளொப்பரிய பெருமாளே.
85 இருந்த விடுங் கொஞ்சிய சிறுவரு முறுகேளும் இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் வளமேவும் விரிந்த நாடுங் குன்றமு நின்லயென மகிழாதே
விளங்கு தீபங் கொண்டுனை வழிபட அருள்வாயே குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் NGGGST திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு புலவோனே சிவந்த காலுந் தண்டையு மழகிய பெருமாளே.

Page 38
1266
86
கலந்த மாதுங் கண்களி யுறவரு
கலங்கி டாரென் றின்பமு றுலகிடை உலந்த காயங் கொண்டுள முறுதுய
உகந்த பாதந் தந்துனை யுரைசெய
மலர்ந்த பூவின் மங்கையை மருவரி
மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும்
சிவந்த காலுந் தண்டையு மழகிய
87
இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும்
இலங்கு நூலும் புலியத ளாடையு
அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய
உசந்த துரன் கிளையுடன் வேரற
உகந்த பாசங் கயிறொடு தூதுவர்
அசந்த போதென் துயர்கெட மாமயில்
அமைந்த வேலும் புயமிசை மேவிய
88
திரிபுர மதனை யொருநொடி யதனி
லெரிசெய் தருளிய சினமுடை யசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி பருவரை யதனை யுருவிட எறியு
மறுமுக முடைய
பசலையொ டனையு மிளமுலை மகளை
தொடலாமோ
மதன்விடு பகழி
கரிதிரு முகமு மிடமுடை வயிறு
முடையவர் பிறகு கனதன முடைய குறவர்த மகளை
கருணையொ டனையு
திருப்புகழ்
புதல்வோருங் கலிமேவி ருடன்மேவா அருள்வாயே
மருகோனே
DGT (6 TG6YTT
ஒலிவீசச் பெருமாளே
எழில்நீறும் மழுமானும் முடிமீதே குருநாதா
முனிவோனே நலியாதே வரவேணும் பெருமாளே.
சிவன்வாழ்வே
விடுவோனே
வடிவேலா
வருவோனே
மணிமார்பா

அருணகிரிநாதர் 1267
அரவனை துயிலு மரிதிரு மருக
அவனியு முழுது முடையோனே அடியவர் வினையு மமரர்கள் துயரு
மறஅரு ஞதவு பெருமாளே.
89 புழுககில் களப மொளிவிடு தரள
மணிபல செறிய வடமேருப் பொருமிரு கலச முலையினை யரிவை
புனையிடு பொதுவின் LDL-LDT.g5s அழகிய குவளை விழியினு மமுத
மொழியினு மவச வநுராக அமளியின் மிசையி லவர்வச முருகி
அழியுநி னடிமை தனையாள்வாய்
குழலிசை யதுகொ டறவெருள் சுரபி
குறுநிரை யருளி யலைமோதுங் குரைசெறி யுததி வரைதனில் விறுசு
குமுகுமு குமென வுலகோடு முழுமதி சுழல வரைநெறு நெறெனு
முடுகிய முகிலின் மருகோனே மொகுமொகு மொகெண் ஞமிறிசை பரவு
முளரியின் முதல்வர் பெருமாளே.
9 O முழுமதி யனைய முகமிரு குழையில்
முனிவிழி முனைகள் கொண்டுமூவா முதலறி வதனை வளைபவர் கலவி
முழுகிய வினையை மொண்டுநாயேன் வழிவழி யடிமை யெனுமறி வகல
மனமுறு துயர்கள் வெந்துவாட மதிதரு மதிக கதிபெறு. மடிகள்
மகிழ்வொடு புகழு மன்புதாராய்
எழுதிட அரிய எழில்மற மகளின்
இருதன கிரிகள் தங்குமார்பா எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி
இமையவர் சிறையை யன்றுமீள்வாய்

Page 39
268 திருப்புகழ்
அழகிய குமர எழுதல மகிழ
அறுவர்கள் முலையை யுண்டவாழ்வே அமருல கிறைவ உமைதரு புதல்வ
அரியர பிரமர் தம்பிரானே.
19 கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்
கூன்போந் தசடாகுங் குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்
கோண்பூண் டமையாதே பொடிவன பரசம யத்துத் தப்பிப்
போந்தேன் தலைமேலே பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்
பூண்டாண் டருள்வாயே
துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்
துருழ்ந்தாங் குடனாடத் தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்
தோந்தாந் தரிதாளம்
படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்
பாழ்ங்கான் தனிலாடும் பழயவர் குமரகு றத்தத் தைக்குப்
பாங்காம் பெருமாளே
92 சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச்
தழ்ந்தோங் கிடுபாரிற் றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச்
சோர்ந்தோய்ந் திடநாறுங்
கடுகென எடுமெனு டற்பற் றற்றுக்
கான்போந் துறவோருங் கனலிடை விதியிடு தத்துக் கத்தைக்
காய்ந்தாண் டருளாயோ
தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத்
தாந்தோய்த் திருபாலும்
தமருக வொலிசவு தத்திற் றத்தத்
தாழ்ந்துார்ந் திடநாகம்

அருணகிரிநாதர் 1269
படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப்
பாய்ந்தாய்ந் துயர்கானம் பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப்
பாங்காம் பெருமாளே.
193 குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த
இன்சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த
மதசல முற்ற தந்தி யிளையோனே இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து
இசையறி வித்து வந்து எனையாள்வாய் தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ முந்து
சமர்கள வெற்றி கொண்ட பெருமாளே.
9 4 மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து
மறுமைத னிற்சு ழன்று வடிவான சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து னிந்து
தளர்வுறு தற்கு முந்தி யெனையாள்வாய் படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற
பசுமுகி லுக்கு கந்த மருகோனே குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த
குமரகு றத்தி நம்பு பெருமாளே.
95
கருமய லேறிப் பெருகிய காமக்
கடலினில் மூழ்கித் துயராலே கயல்விழி யாரைப் பொருளென நாடிக்
கழியும நாளிற் கடைநாளே
எருமையி லேறித் தருமனும் வாவுற்
றிறுகிய பாசக் கயிறாலே எனைவளை யாமற் றுணைநினை வேனுக்
கியலிசை பாடத் தரவேணும்

Page 40
27 O
திருமயில் சேர்பொற் புயனென வாழத்
தெரியல னோடப் செகதல மீதிற் பகர்தமிழ் பாடற்
செழுமறை சேர்பொற்
பொருமயி லேறிக் கிரிபொடி யாகப்
புவியது தழத்
புனமக ளாரைக் கனதன மார்பிற்
புணரும்வி நோதப்
9 6 குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்
குலவிய தோலத் குருதியி லேசுக் கிலமது கூடிக்
குவலயம் வானப்
உடலெழு மாயப் பிறவியி லாவித்
துறுபிணி நோயுற் உரையடி யேனுக் கொளிமிகு நீபத்
துனதிரு தாளைத் கடலிடை தரப் படைபொடி யாகக்
கருதல ரோடப் கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்
கலைபல தேர்முத்
சடையினர் நாடப் படர்மலை யோடித்
தனிவிளை யாடித் தனிமட மானைப் பரிவுட னாரத்
தழுவும்வி நோதப்
99 கருதியே மெத்த விடமெலாம் வைத்த
கலகவா ளொத்த கடினபோ கத்த புளகவா ருற்ற
களபமார் செப்பு
உருகியான் மெத்த அவசமே வுற்ற
உரைகளே செப்பி உபயபா தத்தி னருளையே செப்பு
முதயஞா னத்தை
திருப்புகழ்
பொரும்வீரா
புயநாதா
திரிவோனே
பெருமாளே.
தியினுாடே
பொருகாலாய்
றுழலாதே
தரவேனும்
பொரும்வேலா
தமிழ்நாடா
திரிவோனே
பெருமாளே.
விழிமானார்
முலைமீதே
யழியாதுன்
அருள்வாயே

அருணகிரிநாதர் 27
பருவரா லுற்று மடுவின்மீ துற்ற
பகடுவாய் விட்ட மொழியாலே பரிவினோ டுற்ற திகிரியே விட்ட
பழயமா யற்கு மருகோனே
முருகுலா வுற்ற குழலிவே டிச்சி
முலையின்மே வுற்ற கருபைவேளே முருகனே பத்த ரருகனே வெற்பு
முரியவேல் தொட்ட பெருமாளே.
97 கொலையிலே மெத்த விரகிலே கற்ற
குவளையேர் மைக்கண் விழிமானார் குழையிலே யெய்த்த நடையிலே நெய்த்த
குழலிலே பற்கள் தனிலேமா
முலையிலே யற்ப இடையிலே பத்ம
முகநிலா வட்ட மதின்மீதே முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை
மொழியிலே சித்தம் விடலாமோ
கலையனே உக்ர முருகனே துட்டர்
கலகனே மெத்த இளையோனே கனகனே பித்தர் புதல்வனே மெச்சு
கடவுளே பச்சை மயிலோனே
உலகனே முத்தி முதல்வனே சித்தி
உடையனே விஷ்ணு மருகோனே ஒருவனே செச்சை மருவுநேர் சித்ர
வுருவனே மிக்க பெருமாளே.
98 அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயு
மசலமிரண் டாலு மிடைபோமென் றடியில்விழுந் தாடு பரிபுரசெஞ் சீர
தபயமிடுங் கீத மமையாதே
நகமிசைசென் றாடி வனசரர்சந் தான
நவையறநின் றேனல் விளைவாள்தன்
லளிதவிர்சிங் கார தனமுறுசிந் தூர
நமசரனென் றோத அருள்வாயே

Page 41
272 திருப்புகழ்
பகலிரவுண்டான இருவரும்வண் டாடு
பரிமளபங் கேரு கனுமாலும் படிகநெடும் பார கடதடகெம் பீர
பனைமுகசெம் பால மணிமாலை
முகபடசிந் தூர கரியில்வருந் தேவு
முடியஅரன் தேவி պւ-6ԾTrrւ
முழுதுலகுந் தாவி எழுகடல்மண் டூழி
முடிவினுமஞ் சாத பெருமாளே.
200 கலகமதன் காதுங் கனமலரம் பாலுங்
களிமதுவண் டூதும் பயிலாலும் கடலலையங் காலுங் கனஇரையொன் றாலுங்
கலைமதியங் காயும் வெயிலாலும்
இலகியசங் காளும் இனியவளன் பீனும்
எனதருமின் தானின் றிளையாதே இருள்கெடமுன் தானின் றினமணிசெந் தார்தங்
கிருதனமுந் தோள்கொண் டனைவாயே உலகைவளைந் தோடுங் கதிரவன்விண் பால்நின்
றுனதபயங் காவென் றுனைநாட உரவியவெஞ் துரன் சிரமுடன்வன் தோளும்
உருவியுடன் போதும் ஒளிவேலா
அலகையுடன் பூதம் பலகவிதம் பாடும்
அடைவுடனின் றாடும் பெரியோர்முன் அறமுமறந் தோயும் அறிவுநிரம் போதென்
றழகுடனன் றோதும் பெருமாளே.
20 குருதிசலந் தோலுங் குடலுடனென் பாலுங்
குலவியெழுங் கோலந் தனில்மாயக் கொடுமையுடன் கோபங் கடுவிரகஞ் சேருங்
குணவுயிர்கொண் டேகும் படிகாலன்
கருதிநெடும் பாசங் கொடுவரநின் றாயுங்
கதறமறந் தேனென் றகலாமுன் கமலமலர்ந் தேறுங் குகனெனவும் போதுன்
கருணைமகிழ்ந் தோதுங் கலைதாராய்

அருணகிரிநாதர் 273
நிருதர்தளஞ் சூழும் பெரியநெடுஞ் சூரன்
நினைவுமழிந் தோடும் படிவேலால் நிகரிலதம் பாரொன் றிமையவர்நெஞ் சால்நின்
நிலைதொழநின் றேமுன் பொருவீரா பருதியுடன் சோமன் படியையிடந் தானும்
பரவவிடந் தானுண் டெழுபாரும் பயமறநின் றாடும் பரமருளங் கூரும்
பழமறையன் றோதும் பெருமாளே.
202 இருவினைக ளிட்டு மிழவுபடு கூட்டை
யெடுமெடென வீட்டி லனைவோரும் இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டி
லெரியனரி மூட்டி யிடுமாறு கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர்
கயிறிறுக மாட்டி யழையாமுன் கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு
கழலினைகள் காட்டி யருள்வாயே
பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு
பழையகுற வாட்டி LDSGls TS T பகைஞர்படை வீட்டில் முதியகன லூட்டு
பகருநுதல் நாட்ட குமரேசா அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை
அடைவடைவு கேட்ட முருகோனே அலைகடலி லிட்ட அவுணர்தமை யோட்டி
அமரர்சிறை மீட்ட பெருமாளே.
1203 உறவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து
உளமுருகு தீர்த்தி வுடலூடே உடலைமுடி வாக்கு நெடியதொரு காட்டி
லுயர்கனலை மூட்டி விடஆவி
மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கி
வலிவினொடு தாக்கி வளையாமுன் மனமுமுனி வேட்கை மிகவுமுன தாட்கள்
மகிழ்வியல்கொ டேத்த மதிதாராய்

Page 42
274 திருப்புகழ்
பிறைநுதலி சேற்க னமையரிவை வேட்பு
வரையில்மற வோர்க்கு மகவாகப் பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த
பிடியினடி போற்று Y68) 8 TGSYİff f
அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த
அடர்சடையி னார்க்கு மறிவீவாய்
அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து
அமரர்சிறை மீட்ட பெருமாளே.
204 அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென
அமுதமொழி பதறியெழ அணியாரம் அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக
அமுதநிலை யதுபரவ அதிமோகம்
உளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனு
முறுகபட மதனில்மதி யழியாதே உலகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமு
னுபயநறு மலரடியை அருள்வாயே
வளையுமலை கடல்சுவற விடுபகழி வரதனிரு
மருதினொடு பொருதருளு மடபிராமன் வரியரவின் மிசைதுயிலும் வரதஜய மகள்கொழுநன்
மருகஅமர் முடுகிவரு நிருதேசர்
தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற
தகனமெழ முடுகவிடு வடிவேலா தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ
சகலகலை முழுதும்வல பெருமாளே.
205 அனகனென அதிகனென அமலனென அசலனென
அபயனென அதுலனென அநபாயன் அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி
யவர்பெயரு மிடைசெருகி யிகைபாடி
வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை
மகிபளன தினையளவு ளவுமீயா மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய மனமொழிய வொருபொருளை அருள்வாயே

அருணகிரிநாதர் 1275
இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென
இருசதுர திசையிலுர கமும்வீழ இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில
மெனவிமலை யமுனையென நிழல்வீசிக்
ககனமழை யுகைகடவு ஞடலமென முதியவிழி
கதுவியெழில் பொதியமிசை படர்கோலக் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத பெருமாளே.
20 6
குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு
கொழுவுமுதி ரமும்வெளிற ளறுமாகக் கொளகொளென அளவில்புழு நெளுநெளென
விளைகுருதி குமுகுமென இடைவழியில் வரநாறும்
உடலின்மன மலிபுழுகு தடவியணி கலமிலக
வுலகமரு ஞறவரும ரிவையாரன் பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியளன தொழிவிலக லறிவையருள் புரிவாயே
வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய
வடிவுகொளு நெடியவிறல் மருவாரை வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென
மகரசல நிதிமுழுகி விளையாடிக்
கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில
ககனமுக டுறநிமிரு முழுநீலக் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத பெருமாளே.
207
குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு
குமுதமிடு பரசமய மொருகோடி குருடர்தெரி வரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது
கொடியஇரு வினையெனும ளறுபோக

Page 43
1276 திருப்புகழ்
உதறிவித ஹியகரண மரணமற விரனமற
வுருகியுரை பருகியநு தினஞான உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத
யுகளமினி யுனரஅருள் புரிவாயே
சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை
சிறுபொறிக ளெனவுரக பிலமேழுஞ் செகதலமு நிகர்சிகரி பலவுநல கெசபுயக
திசையுமுட னுருகவரு கடைநாளிற்
கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை
யெனமுடிவில் ககனமுக டதிலோடுங்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத பெருமாளே.
208
வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென
வயிரமர கதமகர LOGTGBs
வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி
வளையிளைஞ ருயிர்கவர G) (5 oTuu
இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி
எழுபிறவி நெறியொழிய வழிகானா இடர்கள்படு குருடனெனை அடிமைகொள
மகிழ்வொடுன திருநயன கருணைசிறி தருள்வாயே
பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை
பயறுபெறு வயிறுநிறை யவிடாமுப் பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை
பரியதனி யெயிறுகொடு குருநாடர்
கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய
கடலுலகு நொடியில்வரு மதிவேகக் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத பெருமாளே.

அருணகிரிநாதர் 1277
2 O 9 விடமளவி யாரிபரவு விழிகுவிய மொழிபதற
விதறிவளை கலகலென அநுராகம் விளையம்ருக மதமுகுள முலைபுளக மெழநுதலில்
வியர்வுவர அணிசிதற மதுமாலை
அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி
யிதழ்பருகி யுருகியரி வையரோடே அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி
யவசமுறு கினுமடிகள் மறவேனே உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர
வுரகர்பில முடியவொரு பதமோடி உருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர
வுயரவகி லபுவனம திரவீசிக்
கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ்
கருதரிய விதமொடழ குடனாடுங் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத பெருமாளே.
20 எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து
இடர்முளைக ளேமுளைத்து வளர்மாயை எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து
இருளிலைக ளேதழைத்து மிகநீளும் இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து
இடியுமுடல் மாமரத்தி னருநீழல் இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு
இனியதொரு போதகத்தை யருள்வாயே வழுவுநெறி பேசுதக்க ரிைசையுமக சாலையுற்ற
மதியிரவி தேவர்வஜ்ர படையாளி மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர
மறையனதிர் வீரவுக்ரர் புதல்வோனே அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு
அசலமிசை வாகையிட்டு வரும்வேலா
அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி
அமரர்சிறை மீளவிட்ட பெருமாளே.

Page 44
278 திருப்புகழ்
2 நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள்
நயனமத னால்மருட்டி வருவாரை நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று
லளிதமுட னேபசப்பி μ{D6) μπιφ
வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி
மதனனுடை யாகமத்தி Goloss மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும்
வனிதையர்க ளாசைபற்றி யுழல்வேனோ
இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க
இருகையுற வேபிடித்து உரலோடே
இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண
னியல்மருக னேகுறத்தி GoGTT
அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு
அரியதமிழ் வாதுவெற்றி கொளும்வேலா அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட
அமரர்சிறை மீளவிட்ட பெருமாளே.
22
மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து
மதசுகப்ர தாபசித்ர முலையாலே
மலரமளி மீதனைத்து விளையுமமு தாதரத்தை
மனமகிழ வேயளித்து மறவாதே
உடலுயிர தாயிருக்க உனதெனதெ னாமறிக்கை
ஒருபொழுதொ னாதுசற்று மெனவேதான் உரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை
யொழியவொரு போதகத்தை யருள்வாயே
தடமகுட நாகரத்ன படநெளிய ஆடுபத்ம
சரணயுக மாயனுக்கு மருகோனே சரவணமி லேயுதித்த குமரமுரு கேசசக்ர
சயிலம்வல மாய்நடத்து மயில்வீரா

அருணகிரிநாதர் 1279
அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும்
அறுமுகவ ஞானதத்வ நெறிவாழ்வே அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட
அமரர்சிறை மீளவிட்ட பெருமாளே.
2 3 அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ்
சன்பிலன் துன்பவன் புகழ்வாரா அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந்
தங்குமிங் குந்திரிந் திரைதேடுஞ் சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ்
சஞ்சலன் கிஞ்சுகந் தருவாயார் தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின்
தண்டையம் பங்கயம் புகழ்வேனோ கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங்
கங்களுந் திங்களுங் கழுநீருங் கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங்
கந்தமுந் துன்றுசெஞ் சடையாளர் பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும்
பந்தவெங் குண்டர்தங் குலகாலா பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும்
பண்புநண் பும்பெறும் பெருமாளே.
24 தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன்
தண்டவொன் றன்றொடுங் கிடுமாவி தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந்
தன்றுமென் றுந்தனந் தனைநாடி நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ்
சின்கனன் பொன்றில்மங் கையர்நேசம் நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் புன்கணந்
தின்பமொன் றின்றியிங் குழல்வேனோ
சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன்
தொண்டனென் றன்றுகொண் டிடுமாதி தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன் பங்கடிந் தென்பொடுந் தொலையாநிர்

Page 45
280 திருப்புகழ்
அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந்
தன்றுமின் றும்புனைந் திடும்வேணி அன்பர்நெஞ் சின்புறுஞ் சொஞ்சொலன் கந்தனென்
றண்டரண் டந்தொழும் பெருமாளே.
25 உம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண்
டுண்டுமே கலைகழன் றயலாக உந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன்
பொன்றிலா ரொடுதுவண் டனைமீதே செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ்
சிந்தவாள் விழிசிவந் தமராடத் திங்கள்வேர் வுறவனைந் தின்பவா ரியில்விழுஞ்
சிந்தையே னெனவிதங் கரைசேர்வேன் கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங்
கொண்டல்ப்லோ மசையள்சங்க் ரமபாரக் கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங்
கொண்டலா னையைமனஞ் செயும்வீரா
அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன்
றஞ்சவா னவருறுஞ் சிறைமீள அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந்
தங்கைவே லுறவிடும் பெருமாளே.
12 6 வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென்
பந்திமா மலர்சொரிந் துடைசோர வம்புசேர் கணிபொருந் தின்பவா யமுதருந்
தந்தமா மதனலம் விதமாக விண்டுமே ணிகள் துவண் டன்றில்போ லுளமிரண்
டொன்றுமா யுறவழிந் தநுபோகம் விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந்
துன்றன்மே லுருகனன் றருள்வாயே
பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம்
பைம்பொன்மா நகரிலிந் திரன்வாழ்வு பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந்
தன்பினோ ரகமமர்ந் திடுவோனே

அருணகிரிநாதர் 128
அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந்
தண்டுவாள் கொடுநடந் திடுதுரன் அங்கமா னதுயிளந் தெங்கும்வீ ரிடவெகுண்
டங்கைவே லுறவிடும் பெருமாளே.
27 காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங்
காரநா கஞ்செழுங் கனிவாய்கண் காளக டங்கொடுங் காலஞ பம்பொருங்
காமபா னஞ்சுரும் பினம்வாழும்
ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந்
தோநமோ கந்தஎன் றுரையாதே ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின்
றோயுமா றொன்றையுங் கருதாதோ தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந்
தாரம்வா சந்திசந் தனநீடு சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந்
தானமா தெங்கள்பைம் புனமேவும்
தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ்
சேகரா தண்டையங் கழல்பேணித் தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந்
தேசிகா வும்பர்தம் பெருமாளே.
28 கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக்
கோவைப்ா டக்கொடிக் கொடிவாதிற் கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக்
கூறுகா ளக்கவிப் புலவோன்யான்
சீலகா லப்புயற் பாரிசா தத்தருத்
த்யாகமே ருப்பொருப் பெனவோதுஞ் சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக்
கேளெனா நிற்பதைத் தவிர்வேனோ
ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத்
தாரவா ரக்கடற் கிடைசாயும் ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட்
டரீதரூ பத்தினிற் சுடராய

Page 46
1282 திருப்புகழ்
காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக்
காகவே ளைப்புகக் கழுநீராற் காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக்
காமவேள் மைத்துனப் பெருமாளே.
29 ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத்
தீதெனா நற்றவத் தனைவோர்தம் நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட்
டோயுநா யொப்பவர்க் கிளையாதே
நீலமே ணிக்குலத் தோகைமே லுற்றிநிட்
டுரதுர் கெட்டுகப் பொரும்வேலா நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற்
றோதநீ திப்பொருட் டரவேணும் கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத்
தானும்வே தக்குலத் தயனாருங் கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப்
போதுறா நிற்பஅக் கொடிதான காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக்
கோதைகா மக்கடற் கிடைமூழ்கக் காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக்
காமவேள் மைத்துனப் பெருமாளே
220 கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங்
களினறா துயில்வதுஞ் சரிபேசுங் கரசரோ ருகநகம் படவிடாய் தணிவதுங்
கமலநா பியின்முயங் கியவாழ்வும் அரவுபோ லிடைபடிந் திரவெலா முழுகுமின்
பநல்மகோ ததிநலம் பெறுமாறும் அதரபா னமுதமுந் தவிரவே மவுணபஞ்
சரமனோ லயசுகந் தருவாயே
பரவுமா யிரமுகங் கொடுதிசா முகதலம்
படர்பகி ரதிவிதம் பெறஆடல் பயில்பனா வனமுகந் தகுணமா சுணகனம்
பணிநிலா வுமிழுமம் புலிதாளி

அருணகிரிநாதர் 1.283
குரவுகூ விளமரும் பிதழிதா தகிநெடுங்
குடிலவே ணியிலனிந் தவராகங் குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்
குமரனே யமரர்தம் பெருமாளே
22 வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந்
தமர்செய்வாள் விழியர்நெஞ் சினில்மாயம் வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந்
தணுகுமா நிதிகவர்ந் திடுமாதர் துடியைநே ரிடைதனந் துவளவே துயில்போருந்
தமளிதோய் பவர்வசஞ் சுழலாதே தொலைவிலா இயல்தெரிந் தவலமா னதுகடந்
துனதுதாள் தொழமனந் தருவாயே படியெலா முடியநின் றருளுமா லுதவுபங்
கயனுநான் மறையுமும் பரும்வாழப் பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண்
டலகையோ டெரிபயின் றெருதேறிக் கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங்
குவளைசேர் சடையர்தந் திருமேனி குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்
குமரனே யமரர்தம் பெருமாளே
222 கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய
கட்டுவிடு மோர்கால மளவாவே கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு
கற்புநெறி தான்மாய வுயர்காலன் இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி
யிட்டவிதி யேயாவி யிழவாமுன் எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத
இட்டமினி தோடார நினைவாயே
துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்துரர்
தொக்கில்நெடு மாமார்பு தொளையாகத்
தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால
சுத்ததமி ழார்ஞான முருகோனே

Page 47
1284 திருப்புகழ்
மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ
மத்தமயில் மீதேறி வருநாளை வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத பெருமாளே.
223 பக்கமுற நேரான மக்களுட னேமாதர்
பத்தியுடன் மேல்மூடி யினிதான பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை
பற்றியனை வோர்கூவி யலைநீரிற் புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு
பொற்றியிட வேயாவி பிரியாமுன் பொற்கழலை நாடோறு முட்பரிவி னாலோது
புத்திநெடி தாம்வாழ்வு புரிவாயே இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவ
ரெப்பொருளு மாமீசர் பெருவாழ்வே எட்டவரி தோர்வேலை வற்றமுது துர்மாள
எட்டியெதி ரேயேறு மிகல்வேலா மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்துழ
மத்தமயில் மீதேறி வருவோனே வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத பெருமாளே.
1224 நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி
நீளமக லஞ்சோதி வடிவான நேசமல ரும்பூவை மாதின்மன மும்போல
நேர்மருவி யுண்காத லுடன்மேவிச் துரியனு டன்சோம னிழலிவை யண்டாத
சோதிமரு வும்பூமி யவையூடே தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட
சோதிஅயி லுந்தாரு மருள்வாயே
வாரியகி லங்கூச ஆயிரப னஞ்சேடன்
வாய்விடவொ டெண்பாலு முடுபோல வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட
மாமயில்வி டுஞ்சேவல் கொடியோனே

அருணகிரிநாதர் 1285
ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு
மாடலரு ணஞ்சோதி யருள்பாலா ஆனைமுக வன்தேடி யோடியெய னங்காத
லாசைமரு வுஞ்சோதி பெருமாளே.
225 சுட்டதுபோ லாசை விட்டுலகா சார
துக்கமிலா ஞான சுகமேவிச் சொற்கரணா தீத நிற்குணமூ டாடு
சுத்தநிரா தார வெளிகான
மொட்டலர்வா ரீச சக்ரசடா தார
முட்டவுமீ தேறி மதிமீதாய் முப்பதுமா றாறு முப்பதும்வே றான
முத்திரையா மோன மடைவேனோ எட்டவொனா வேத னத்தொடுகோ கோவெ
னப்பிரமா வோட GJaJFTLU எற்றியஏ ழாழி வற்றிடமா றாய
எத்தனையோ கோடி யசுரேசர்
பட்டொருதுர் மாள விக்ரமவே லேவு
பத்திருதோள் வீர தினைகாவல் பத்தினிதோள் தோயு முத்தமமா றாது
பத்திசெய்வா னாடர் பெருமாளே.
226 மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு
மக்களுமா றாத துயர்கூர மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ
வைத்தவர்தா மேக மதிமாய
நிச்சயமாய் நாளு மிட்டொருது தேவு
நெட்டளவாம் வாதை யணுகாமுன் நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி
நித்தலும்வாழ் மாறு தருவாயே
நச்சனைமேல் வாழு மச்சுதனால் வேத
னற்றவர்தா நாட r விடையேறி
நற்புதல்வா தரர் பட்டிடவே லேவு
நற்றுனைவா ஞால மிகவாழப்

Page 48
286 திருப்புகழ்
பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக
பத்தியதா மாறு முகநாளும் பகூடிமுமே லாய்ஷ டக்ஷரிதழ் பாத
பத்திசெய்வா னாடர் பெருமாளே.
227 தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு
சத்தவிட் டப்படிபொ லடியேனுஞ் சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி
சத்துவத் தைப்பிரிய விடும்வேளை சுத்தமுத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு
தொக்குசற் றுக்கடையன் மிடிதீரத் துப்புமுத் துச்சரன பச்சைவெற் றிப்புரவி
சுற்றவிட் டுக்கடுகி வரவேணும் வித்தக திப்பவள தொப்பையப் பற்கிளைய
வெற்றிசத் திக்கரக முருகோனே வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல
விட்டபச் சைச்சரன மயில்வீரா
கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள்
கச்சியப் பர்க்கருள்செய் குருநாதா கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர்
கற்பினுக் குற்றுபுணர் பெருமாளே.
1228 மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்
மற்றுமுற் றக்குரவ ரனைவோரும் வைத்தசெப் பிற்பணமும் ரத்னமுத் திற்பணியு
மட்டுமற் றுப்பெருகு LD qu'unt (jLb புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது
பொய்க்குமெய்க் குச்செயலு முருகாதே புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு
புத்திமெத் தத்தருவ தொருநாளே செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு
செக்கமுற் றச்சலமு மதிதடி
சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு
சித்தமுத் திச்சிவமு மருள்வோனே

அருணகிரிநாதர்
287
கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை
கொத்தினொக் கக்கொலைசெய்
வடிவேலா
கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது
குத்திவெட் டிப்பொருத
229 உற்பா தப்பூ தக்கா யத்தே யொத்தோ டித்தத் உட்பூ ரித்தே சற்றே சற்றே
யுக்கா ரித்தற்
அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ
லப்பா வித்துத் கப்பா சத்தா லெட்டா அப்பா
லைப்போ தத்தைப்
பொற்பார் பொற்பார் புத்தே ஸ்ரிர்க்கா
கப்போய் முட்டிக் புக்கா ழிச்துழி கிட்டா கிச்துர்
பொட்டா கக்குத்
முற்பா டப்பா டற்றா ருக்கோர்
முட்கா டற்கப் முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்
- 23 O எற்றா வற்றா மட்டா கத்தீ
யிற்காய் செக்கட் யிற்றார் கைப்பா சந்தே கட்டா
டிக்கோ பித்துக் உற்றார் பெற்றார் சுற்றா நிற்பா
ரொட்டோம் விட்டுக் றுற்றோ துற்றே பற்றா நிற்பா
ரக்கா லத்துக்
பற்றார் மற்றா டைக்கே குத்தா
பற்றா னப்பிற் பச்சே னற்கா னத்தே நிற்பாள்
பொற்பா தத்திற்
பெருமாளே.
தியல்காலை
புதனேரும்
திரிவேனுக்
புரிவாயே
கிரிசாடிப்
தியவேலா
பொருளிவாய்
பெருமாளே.
பிறைவாளே
கொடுபோமுன்
கழியீரென்
குறவார்தான்
களைவோனே
பணிவோனே

Page 49
1288
முற்றா வற்றா மெய்ப்போ தத்தே
யுற்றார் சித்தத் முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்
23 செட்டா கத்தே னைப்போ லச்சீ
ரைத்தே டித்திட் திக்கா மற்பா டுற்றா ரிற்சீ
ருற்றா ருக்குச் பெட்டா கக்கூ றிப்போ தத்தா
ரைப்போல் வப்புற் பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள்
சற்றோ தப்பெற்
எட்டா நெட்டா கத்தோ கைக்கே
புக்கோ லத்திட் னிற்பா ரிற்து ழச்து ரைத்தா
னெட்டா வெட்டிப்
முட்டா மற்றா ளைச்சே விப்பார்
முற்பா வத்தைக் முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்
232 பட்டா டைக்கே பச்சோ லைக்கா
துக்கே பத்தித் பக்கே நிட்டு ரப்பார் வைக்கே
பட்டா சைப்பட்
ஒட்டார் நட்டார் வட்டா ரத்தே
சுற்றே முற்றத் ஒட்டா ரப்பா விக்கே மிக்கா
முற்றாள் கிட்டத்
கட்டா விப்போ துட்டா விப்பூ
கக்கா விற்புக் கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய்
கத்தா சத்தித்
திருப்புகழ்
துறைவோனே
பெருமாளே.
பமதாகத்
fGouTGö
றுழலாதே
றிடுவேனோ
டிமையோர்வா
பொரும்வேலா
களைவோனே
பெருமாளே.
தனமாகும்
டுறவாடி
தடுமாறும்
தகுமோதான்
களிபாடுங்
தகவோடே

அருணகிரிநாதர் 289
முட்டா கக்கூ ரிட்டே னற்றாள்
முற்றா மற்கொட் குமரேசா முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.
233 பத்தே ழெட்டி ரெட்டேழ் ரட்டால்
வைத்தே பத்திப் படவேயும் பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா
சற்கா ரத்துக் கிரைதேடி
எத்தே சத்தோ டித்தே சத்தோ
டொத்தேய் சப்தத் திலுமோடி எய்த்தே நத்தா பற்றா மற்றா
திற்றே முக்கக் கடவேனோ
சத்தே முற்றா யத்தா னைச்துர்
கற்சா டிக்கற் பணிதேசா சட்சோ திப்பூ திப்பா லத்தா
அக்கோ டற்செச் சையமார்பா
முத்தா பத்தா ரெட்டா வைப்பா
வித்தா முத்தர்க் கிறையோனே முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.
234 பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே
பொய்ப்போ கத்தைப் பகர்வார்தம் பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ
கித்தே கைக்குப் பொருள்தேடித்
தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ்
திக்கோ டிப்பச் சிமமான திக்கோ டிப்பா னிக்கோ டித்தீ
வுக்கோ டிக்கெட் டிடலாமோ
தற்கோ லிப்பா விப்பார் நற்சீ
ரைச்சா ரத்தற் பரமானாய் தப்பா முப்பா லைத்தே டித்தே
சத்தோர் நிற்கத் தகையோடே

Page 50
290
முற்கா னப்பே தைக்கா கப்போய்
முற்பால் வெற்பிற் முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்
235 பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ
தப்பே சிப்பொற் பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ
ணைப்பூண் வெற்பிற் கற்பா லெக்கா வுட்கோ லிக்கா
சுக்கே கைக்குத் கட்கே பட்டே நெட்டா சைப்பா
டுற்றே கட்டப் சொற்கோ லத்தே நற்கா லைச்சே
விப்பார் சித்தத் தொக்கே கொக்கா கிச்து ழச்துர்
விக்கா முக்கத் முற்கா லத்தே வெற்பேய் வுற்றார்
முத்தாள் முத்தச் முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்
236 மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே
வித்தா ரத்திற் வெட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே
வித்தா சைச்சொற்
கைக்கா னிக்கோ னற்போ தத்தா
ரைப்போ லக்கற்
கற்பூ டுற்றே நற்றா ளைப்பா
டற்கே நற்சொற்
திருப்புகழ்
கணியானாய்
பெருமாளே.
கனிவாயின்
றுகில்சாயக்
திடுமாதர்
படுவேனோ
துறைவோனே
தொடும்வேலா
சிறியோனே
பெருமாளே.
பலகாலும்
களையோதிக்
பழியாதுன்
றருவாயே
பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ னிப்போய்
முற்பால் வெற்பிற்
பொற்றோ ளரிற்சேர் கைக்கா கப்பா
தத்தாள் பற்றிப்
புனமானைப்
புகல்வோனே

அருணகிரிநாதர் 29
முக்கோ னத்தா னத்தா ளைப்பால்
வைத்தார் முத்தச் சிறியோனே முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.
237
தோடு மென்குழை யூடே போரிடு
வானெ டுங்கயல் போலே யாருயிர் துறை கொண்டிடு வேல்போ லேதொடர்
விழிமானார் துருத கந்தனி லேமா லாயவ
ரோது மன்றறி யாதே யூழ்வினை தழும் வெந்துய ராலே தானுயிர் சுழலாதே
ஆடு வெம்பன காகோ தாசன
மூறு கண்டிட மேல்வீழ் தோகையி லாரும் வண்கும ரேசா ஆறிரு புயவேளே
நின்றரு ளாலே தாடொழ ])ک>
ஆண்மை தந்தருள் வாழ்வே தாழ்வற ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற அருள்வாயே
ஒடு வெங்கதி ரோடே சோமனு
மூழி யண்டமும் லோகா லோகமு மூரு மந்தர நானா தேவரு மடிபேன
ஊழி டம்புயன் வேலா வாலய
மூடு தங்கிய மாலா ராதர வோத வெண்டிரை தர்மார் பூடுற விடும்வேலா
வேடு கொண்டுள வேடா வேடைய
வேழ வெம்புலி போலே வேடர்கள் மேவு திண்புன மீதே மாதொடு மிகமாலாய்
மேக மென்குழ லாய்நீ கேளினி
வேறு தஞ்சமு நீயே யாமென வேளை கொண்டபி ரானே வானவர் பெருமாளே.

Page 51
1292 திருப்புகழ்
238
நாலி ரண்டித ழாலே கோலிய
ஞால முண்டக மேலே தானிள ஞாயி றென்றுறு கோலா காலனு மதின்மேலே ஞால முண்டபி ராணா தாரனும்
யோக மந்திர மூலா தாரணு நாடி நின்றப்ர பாவா காரணு நடுவாக
மேலி ருந்தகி ரீடா பீடமு
நூல றிந்தம ணிமா மாடமு மேத கும்ப்ரபை கோடா கோடியு மிடமாக வீசி நின்றுள தூபா தீபவி
சால மண்டப மீதே யேறிய வீர பண்டித வீரா சாரிய வினைதீராய்
ஆல கந்தரி மோடா மோடிகு
மாரி பிங்கலை நானா தேசிய மோகி மங்கலை லோகா லோகியெ வுயிர்பாலும் ஆன சம்ப்ரமி மாதா மாதவி
ஆதி யம்பிகை ஞாதா வானவ ராட மன்றினி லாடா நாடிய அபிராமி
கால சங்கரி சீலா சீலித்ரி
துலி மந்த்ரசு பாஷா பாஷணி காள கண்டிக பாலி மாலினி கலியானி காம தந்திர லீலா லோகினி
வாம தந்திர நூலாய் வாள்சிவ
காம சுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே.
1239 போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி னாகமு கந்தவ னாற்றெரி வரிதான போதுயர் செந்தழலாப்பெரு வான நிறைந்தவிடாப்புக ழாளன ருஞ்சிவ கீத்திய னெறிகான
ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ னும்படி போற்றிட
ஆண்ப தங்களை நாக்கரு திடவேயென் ஆசையெ னும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடி யேனும றிந்துனை யேத்துவ தொருநாளே

அருணகிரிநாதர் 293
காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனி
வாயித பூழின்சுவை யாற்பயில் குறமாதின் காரட ருங்குழ லாற்கிரி யானத னங்களி னாற்கலை
மேவும ருங்கத னாற்செறி குழையோலை சாதன மென்றுரை யாப்பரி தாபமெ னும்படி வாய்த்தடு மாறிம னந்தள ராத்தனி திரிவோனே சாகர மன்றெரி யாக்கொடு துரரு கும்படி யாத்திணி
வேலையு ரம்பெற வோட்டிய பெருமாளே.
240
வேடர்செ முந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி லோசன அம்புக ளாற்செயல் தடுமாறி மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு
வேளைபு குந்தப ராக்ரம LDg5 LUTqநாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி
னாலுல கங்களு மேத்திய இருதாளில் நாறுகடம்பணி யாப்பரிவோடுபு ரந்தப ராக்ரம
நாடஅ ருந்தவம் வாய்ப்பது மொருநாளே ஆடக மந்தர நீர்க்கசை யாமலு ரம்பெற நாட்டியொ
ராயிர வெம்பகு வாய்ப்பணி கயிறாக ஆழிக டைந்தமு தாக்கிய நேகர்பெ ரும்பசி தீர்த்தரு
ளாயனு மன்றெயில் தீப்பட அதிபார வாடைநெ டுங்கிரி கோட்டிய வீரனு மெம்பர மாற்றிய
வாழ்வென வஞ்சக ராக்ஷதர் குலமாள வாசவன் வன்சிறை மீட்டவ னுாருமடங்கலுமீட்டவன்
வானுல குங்குடி யேற்றிய பெருமாளே.
1241
இலகி யிருகுழை கிழிகயல் விழியினு
மிசையி னசைதரு மொழியினு மருவம ரிருள்செய் குழலினு மிடையினு நடையினு மநுராக இனிமை தருமொரு இதழினு நகையினு
மிளைய ம்ருகமத தனகுவ டழகினு மியலுமயல்கொடு துணிவதுபணிவது தணியாதே

Page 52
294 திருப்புகழ்
குலவி விரகெனு மளறிடை முழுகிய
கொடிய நடலைய னடமிட வருபிணி குறுகி யிடஎம னிறுதியி லுயிரது கொடுபோநாள் குணகி யழுபவர் அயர்பவர் முயல்பவர்
குதறு முதுபின மெடுமென வொருபறை குணலையிட அடுசுடலையில் நடவுதலினிதோதான்
மலையில் நிகரில தொருமலை தனையுடல்
மறுகி யலமர அறவுர முடுகிய வலிய பெலமிக வுடையவ னடையவு மதிகாய மவுலி யொருபது மிருபது கரமுடன்
மடிய வொருசரம் விடுபவன் மதகரி மடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில் மதியாதே
அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளிய
அதுல னிருபத மதுதணி லெழுபுவி யடைய அளவிட நெடுகிய அரிதிரு மருகோனே அவுன ருடலம தலமர அலைகட
லறவு மறுகிட வடகுவ டனகிரி யடையஇடிபொடி படஅயில்விடவல பெருமாளே.
1242
கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு கனியு முதுபல கனிவகை நலமிவை யினிதாகக்
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற அமுது துதிகையில் மனமது களிபெற கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற நெடிதான
குடகு வயிறினி லடைவிடு மதகரி
பிறகு வருமொரு முருகசண் முகவென குவிய இருகர மலர்விழி புனலொடு பணியாமற்
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு
வறுமை சிறுமையி னலைவுட னரிவையர்
குழியில் முழுகியு மழுகியு முழல்வகை
ழி யொழியாதோ

அருணகிரிநாதர் 295
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு
மறலி வெருவுற ரவிமதி பயமுற நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு கொடிதான
நிசிசர் கொடுமுடி சடசட சடவென
பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற முளதான
நடன மிடுபரி துரகத மயிலது
முடுகி கடுமையி லுலகதை வலம்வரு நளின பதவர நதிகுமு குமுவென முநிவோரும்
நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென
அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை நணியெ சரவண மதில்வள ரழகிய பெருமாளே.
1243
கமல குமிளித முலைமிசை துகிலிடு
விகட கெருவிக ளசடிகள் கபடிகள் கலக மிடுவிழி வலைகொடு தழுவிகளிளைஞோர்கள்
கனலி விடுமெழு கெனநகை யருளிக
ளநெக விதமொடு தனியென நடவிகள் கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள் தமைநாடி
அமுத மொழிகொடு தவநிலை யருளிய
பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை
அடைவு நடைபடி பயிலவு முயலவு மறியாத
அசட னறிவிலி யிழிகுல னிவனென
இனமு மனிதரு ளனைவரு முரைசெய அடிய னிதுபட அரிதினி யொருபொரு
ளருள்வாயே
திமித திமிதிமி டமடம டமவென
சிகர கரதல டமருக மடிபட
தெனன தெனதென தெனவென நடைபட
முநிவோர்கள்

Page 53
1296 திருப்புகழ்
சிவமி லுருகியு மரகர வெனவதி
பரத பரிபுர மலரடி தொழஅநு தினமு நடமிடு பவரிட முறைபவள் தருசேயே
குமர சரவண பவதிற லுதவிய
தரும நிகரொடு புலமையு மழகிய குழக குருபர னெனவொரு மயில்மிசை வருவோனே
குறவ ரிடுதினை வனமிசை யிதனிடை
மலையு மரையொடு பசலைகொள் வளர்முலை
குலவு குறமக ளழகொடு தழுவிய பெருமாளே.
244
தசையு முதிரமு நிணமொடு செருமிய கரும கிருமிக ளொழுகிய பழகிய சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு குடில்பேணுஞ் சகல கருமிகள் சருவிய சமயிகள்
சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர் சவலையறிவினர் நெறியினைவிடஇனி யடியேனுக்
கிசைய இதுபொரு ளென அறி வுறவொரு வசன முறஇரு வினையற மலமற இரவு பகலற எனதற நினதற அநுபூதி இனிமை தருமொரு தனிமையை மறைகளி
னிறுதி யறுதியி டவரிய பெறுதியை இருமை யொருமையில் பெருமையை வெளிபட
மொழிவாயே
அசல குலபதி தருமொரு திருமகள்
அமலை விமலைக ளெழுவரும் வழிபட
அருளி அருணையி லுறைதரு மிறையவ ளபிராமி
அநகை அநுபவை அநுதயை அபிநவை
அதல முதலெழு தலமிவை முறைமுறை அடைய அருளிய பழையவ ளருளிய சிறியோனே
வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி
மவுன மருளிய மகிமையு மிமையவர் மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் வடிவேலும்

அருணகிரிநாதர் 297
மயிலு மியலறி புலமையு முபநிட
மதுர கவிதையும் விதரண கருணையும் வடிவு மிளமையும் வளமையு மழகிய பெருமாளே.
1245
நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி
நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி நிபிட முடிகிழி யவுநில மதிரவும் விளையாடும் நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்
நினது கருணையு முறைதரு பெருமையும் நிறமு மிளமையும் வளமையும் மிருசர ணமும்நீப முடியு மபிநவ வனசரர் கொடியிடை
தளர வளர்வன ம்ருகமத பரிமள முகுள புளசித தனகிரி தழுவிய திரடோளும் மொகுமொ கெனமது கரமுரல் குரவணி
முருக னறுமுக னெனவரு வனபெயர் முழுது மியல்கொடு பழுதற மொழிவது
மொருநாளே கொடிய படுகொலை நிசிசர ருரமொடு
குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு குருதி நதிவித சதியொடு குதிகொள விதியோடக் குமுறு கடல்குடல் கிழிபட வடுமர
மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர் குருகு பெயரிய வரைதொளை படவிடுசுடர்வேலா
இடியு முனைமலி குலிசமு மிலகிடு
கவள தவளவி கடதட கனகட இபமுமிரணிய தரணியு முடையதொர் தனியானைக் கிறைவ குருபர சரவண வெகுமுக
ககன புனிதையும் வனிதைய ரறுவரும் எமது மகவென வுமைதரு மிமையவர் பெருமாளே.
1246
பகிர நினைவொரு தினையள விலுமிலி
கருணை யிலியுன தருணையொ டுதனியல் பழநி மலைகுரு மலைபணி மலைபல மலைபாடிப்

Page 54
298 திருப்புகழ்
பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல் பழகி யழகிலி குலமிலி நலமிலி பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி லிகுலாலன்
திகிரி வருமொரு செலவினி லெழுபது
செலவு வருமன பவுரிகொ டலமரு
திருக லுருகுத லழுகுதல் தொழுகுதல் நினையாத
திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி செயலி லுணர்விலி சிவபத மடைவது
மொருநாளே
மகர சலநிதி முறையிட நிசிசரன்
மகுட மொருபது மிருபது திரள்புய வரையு மறவொரு கனைதெரிபுயல்குரு ந்குபதுாதன்
மடுவில் மதகரி முதலென வுதவிய
வரத னிருதிறல் மருதொடு பொருதவன் மதலை குதலையின் மறைமொழி யிகழிர
னியனாகம் உகிரி னுதிகொடு வகிருமொ ரடலரி
திகிரி தரமர கதகிரி யெரியுமிழ் உரக சுடிகையில் நடநவி லரிதிரு மருகோனே
உருகு மடியவ ரிருவினை யிருள்பொரு முதய தினகர இமகரன் வலம்வரும் உலக முழுதொரு நொடியினில் வலம்வரு
பெருமாளே
247
முருகு செறிகுழ லவிழ்தர முகமதி
முடிய வெயர்வர முதுதிரை யமுதன மொழிகள் பதறிட வளைகல கலவென அணைபோக முலையின் மிசையிடு வடமுடி யறஇடை முறியு மெனஇரு பரிபுர மலறிட முகுள அலரிள நிலவெழ இலவிதழ் பருகாநின்

அருணகிரிநாதர் 1299
றுருகி யுளமுட லுடலொடு செருகிட
வுயிரு மெனதுயி ரெனமிக வுறவுசெய் துதவு மடமக ளிர்களொடு மமளியி லநுராக உததி யதனிடை விழுகினு மெழுகினும்
உழலு கினுமுன தடியினை எனதுயி ருதவி யெனவுனை நினைவது மொழிவது
மறவேனே
எருவை யொடுகொடி கெருடனும் வெளிசிறி திடமு மிலையென வுலவிட அலகையின் இனமும் நினமுண எழுகுறள் களுமிய லிசைபாட இகலி முதுகள மினமிசை யொடுதனி யிரண பயிரவி பதயுக மிகுநட மிடவு மிகவெதி ரெதிரெதி ரொருதனு விருகாலும்
வரிசை யதனுடன் வளைதர வொருபது
மகுட மிருபது புயமுடன் மடிபட வலியி னொருகனை விடுகர முதலாரி நெடுமாயன் மருக * குருபர சரவண மதில்வரு
மகிப சுரபதி பதிபெற அவுனர்கள் மடிய இயல்கொளு மயில்மிசை வரவல
பெருமாளே.
248
இலகு வேலெனு மிருவினை விழிகளு
மெழுதொ னாதெனு மிருதன கிரிகளு மிசையி னால்வசை பொசிதரு மொழிகளு
மெதிர்வேகொண் டெதிரி லாவதி பலமுடை யிளைஞரெ
னினிய மாவினை யிருளெனும் வலைகொடு இடைவி டாதெறுநடுவணு மெனவளை மடவார்தம்
கலவி மால்கொடு கலைகளு மறிவொடு
கருதொ னாதென முனிவுற மருள்கொடு கரையி லாவிதி யெனுமொரு கடலிடை கவிழாதே கருணை வானவர் தொழுதெழு மயிலுறை குமர கானவர் சிறுமியொ டுருகிய கமல தாளினை கனவிலு நினைவுற அருள்தாராய்

Page 55
300 திருப்புகழ்
பலகை யோடொரு பதுகிா மறன்றி
பகழி யானர வணைமிசை துயில்தரு பரமன் மால்படி யளவிடு மரிதிரு மருகோனே பழுதி லாமன முடையவர் மலர்கொடு
பரவ மால்விடை மிசையுறை பவரொடு பரம ஞானமு மிதுவென வுரைசெய்த பெரியோனே
அலகை காளிகள் நடமிட அலைகட
லதனில் நீள்குடல் நிணமலை பிணமலை அசுரர் மார்பக மளறது படவிடு மயில்வேலா அரிய பாவல ருரைசெய அருள்புரி
முருக ஆறிரு புயஇய லிசையுடன் அழகு மாண்மையு மிலகிய சரவண பெருமாளே.
249
முருகு லாவிய குழலினு நிழலினு
மருவ மாகிய இடையினு நடையினு
முளரி போலுநல் விழியினு மொழியினு மடமாதர்
முனிவி லாநகை வலையினு நிலையினு
மிறுக வாரிடு மலையெனு முலையினு முடிவி லாததொர் கொடுவிட மடுவித மயலாகி
நரகி லேவிழு மவலனை யசடனை
வழிப டாதவொர் திருடனை மருடனை நலமி லாவக கபடனை விகடனை வினையேனை
நடுவி லாதன படிறுகொ ளரிடறுசொல்
வதனில் மூழ்கிய மறவனை யிறவனை நளின மார்பத மதுபெற ஒருவழி யருள்வாயே
வரிய ராவினின் முடிமிசை நடமிடு
பரத மாயவ னெழுபுவி யளவிடு வரதன் மாதவ னிரணிய னுடலிரு பிளவாக
வகிரு மாலாரி திகிரிய னலையெறி
தமர வாரிதி முறையிட நிசிசரன் மகுட மானவை யொருபதும் விழவொரு
கணையேவுங்

அருணகிரிநாதர் 30
கரிய மேனியன் மருதொடு பொருதவ
னினிய பாவல னுரையினி லொழுகிய கடவுள் வேயிசை கொடுநிரை பரவிடு மடபிராமன்
கருணை நாரண னரபதி சுரபதி
மருக கானக மதனிடை யுறைதரு கரிய வேடுவர் சிறுமியொ டுருகிய பெருமாளே.
25 O
அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத
கலசமு மதனுய ரம்பொன் மாமுடி யதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியுமொருகோடி அடைபடு குடயுக ளங்க ளாமென
ம்ருகமத களபம ணிந்த சீதள அபிநவ கனதன மங்கை மாருடன் விளையாடி
இரவொடு பகலொழி வின்றி மால்தரு
மலைகட லளறுப டிந்து வாயமு திணிதென அருளஅ ருந்தி யார்வமொ டிதமாகி இருவரு மருவிய ணைந்து பாழ்படு
மருவினை யறவும றந்து னிள்தரு மிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வது
மொருநாளே
சுரர்குல பதிவிதி விண்டு தோலுரி
யுடைபுனை யிருடிக ளண்ட ரானவர் துதிசெய எதிர்பொர வந்த தானவ ரடிமாள தொலைவறு மலகையி னங்க ளானவை
நடமிட நிணமலை துன்ற வேயதில் துவரிது புளியிது தொய்ந்த தீதிது இதுவீணால்
பருகுத லரியது கந்த தீதிது
உளதென குறளிகள் தின்று மேதகு பசிகெட வொருதனி வென்ற சேவக மயில்வீரா பகிரதி சிறுவவி லங்க லூடுறு
குறமகள் கொழுநப டர்ந்து மேலெழு பருவரை யுருவன் றிந்த வேல்வல பெருமாளே.

Page 56
1302 திருப்புகழ்
直丞5直
உரைதரு பரசம யங்க ளோதுவ
துருவென அருவென வொன்றி லாததொ ரொளியென வெளியென வும்பராமென இம்பராநின் றுலகுகள் நிலைபெறு தம்ப மாமென
வுரைசெய அதுபொருள் கண்டு மோனமொ டுணர்வுற வுணர்வொடி ருந்த நாளும பூழிந்திடாதே
பரகதி பெறுவதொ ழிந்தி டார்வன
பரிசன தெரிசன கந்த வோசைகள் பலநல விதமுள துன்ப மாகிம யங்கிடாதே பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்
பலபல விதமுள துன்ப சாகர படுகுழி யிடைவிழு பஞ்சபாதக னென்றுதீர்வேன்
அரகர சிவசுத கந்த னேநின
தபயம பயமென நின்று வானவ ரலறிட வொழிகினி யஞ்சி டாதென அஞ்சல்கூறி அடல்தரு நிருதர நந்த வாகினி
யமபுர மடையஅ டர்ந்து போர்புரி அசுரன தகலமி டந்து போகவ கிர்ந்தவேகம்
விரிகடல் துகளெழ வென்ற வேலவ
மரகத கலபசி கண்டி வாகன விரகுள சரவண முந்தை நான்மறை யந்தமோதும் விரைதரு மலரிலி ருந்த வேதனும்
விடவர வமளிது யின்ற மாயனும் விமலைகொள் சடைய ரனும்ப ராவிய தம்பிரானே.
1252
இமகிரி மத்திற் புயங்க வெம்பணி
கயிறது சுற்றித் தரங்க வொண்கட லிமையவர் பற்றிக் கடைந்த அன்றெழு நஞ்சுபோலே இருகுழை தத்திப் புரண்டு வந்தொரு
குமிழையு மெற்றிக் கரும்பெ னுஞ்சிலை ரதிபதி வெற்றிச் சரங்க ளஞ்சையும் விஞ்சிநீடு

அருணகிரிநாதர் 303
சமரமி குத்துப் பரந்த செங்கயல்
விழியினில் மெத்தத் ததும்பி விஞ்சிய தமனிய வெற்புக் கிசைந்த வம்பணி கொங்கைமீதே தனிமனம் வைத்துத் தளர்ந்து வண்டமர்
குழலியர் பொய்க்குட் கலங்க லின்றியெ சததளம் வைத்துச் சிவந்தநின்கழல் தந்திடாயோ
அமரர்து திக்கப் புரந்த ரன்தொழ
எழுபது வர்க்கக் குரங்கு கொண்டெறி யலையையடைத்துக் கடந்து சென்றெதிர் முந்துபோரில் அசுரர்மு தற்கொற் றவன்பெ ருந்திற
லிருபது கொற்றப் புயங்கள் சிந்திட அழகிய கொத்துச் சிரங்க ளொன்பது
மொன்றுமாளக்
கமலம லர்க்கைச் சரந்து ரந்தவர்
மருமக மட்டுக் கொன்றை யந்தொடை கறையற வொப்பற் றதும்பை யம்புலி கங்கைதுடுங் கடவுளர் பக்கத் தனங்கு தந்தருள்
குமரகு றத்தத் தைபின்தி ரிந்தவள் கடினத னத்திற் கலந்தி லங்கிய தம்பிரானே.
253
முகமுமி னுக்கிப் பெருங்க ருங்குழல்
முகிலைய விழ்த்துச் செருந்தி சண்பக
முடியநி றைத்துத் ததும்பி வந்தடி முன்பினாக
முலையைய சைத்துத் திருந்த முன்தரி
கலையைநெ கிழ்த்துப் புனைந்து வஞ்சக முறுவல்வி ளைத்துத் துணிந்து தந்தெரு
முன்றிலுாடே மகளிர்வ ரப்பிற் சிறந்த பந்தியின்
மதனனு நிற்கக் கொளுந்து வெண்பிறை வடவையெ றிக்கத் திரண்டு பண்டனை வண்டுபாட
மலயநி லத்துப் பிறந்த தென்றலு
நிலைகுலை யத்தொட் டுடம்பு புண்செய மயலைய ஸ்ரிக்கக் குழைந்து சிந்தைம லங்கலாமோ

Page 57
304 திருப்புகழ்
பகலவன் மட்கப் புகுந்து கந்தர
ககனமு கட்டைப் பிளந்து மந்தர பருவரை யொக்கச் சுழன்று பின்புப றந்துபோகப்
பணமணி பட்சத் துரங்க முந்தனி
முடுகிந டத்திக் கிழிந்து விந்தெழு பரவைய ரற்றப் ப்ரபஞ்ச நின்றுப யந்துவாடக்
குகனென முக்கட் சயம்பு வும்ப்ரிய
மிகவசு ரர்க்குக் குரம்பை வந்தரு குறவமர் குத்திப் பொருங்கொ டும்படை
வென்றவேளே குழைசயை யொப்பற் றிருந்த சங்கரி
கவுரியெ டுத்துப் பரிந்து கொங்கையில் குணவமு துய்க்கத் தெளிந்து கொண்டருள்
தம்பிரானே.
25 4.
படிதனி லுறவெனு மனைவர்கள் பரிவொடு
பக்கத் திற்பல கத்திட் டுத்துயர் கொண்டுபாவப் பணைமர விறகுடை யழலிடை யுடலது
பற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டலை யொன்றியேகக்
கடிசம னுயிர்தனை யிருவிழி யனலது
கக்கச் சிக்கென முட்டிக் கட்டியு டன்றுபோமுன் கதிதரு முருகனு மெனநினை நினைபவர்
கற்பிற் புக்கறி வொக்கக் கற்பது தந்திடாயோ
வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட
மற்றுத் திக்கெனு மெட்டுத்திக்கிலும் வென்றிவாய வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட
மட்டித் திட்டுயர் கொக்கைக் குத்திம லைந்தவிரா
அடர்சடை மிசைமதி யலைஜல மதுபுனை
அத்தர்க் குப்பொருள் கற்பித் துப்புகழ்
கொண்டவாழ்வே
அடியுக முடியினும் வடிவுட னெழுமவு
னத்திற் பற்றுறு நித்தச் சுத்தர்கள் தம்பிரானே.

அருணகிரிநாதர் 1305
255
விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன
சுழல்விழி வித்தைக் குப்பக ரொப்புச் சற்றிலை யென்று பேசும் விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியி லிச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு ழன்றுவாடும்
நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது
கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு
கொண்டுபோயே நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி முத்திக் குட்படு நித்யத் தத்துவம் வந்திடாதோ
இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு நஞ்சுவாளி எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு
வினைமகள் பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு மிந்த்ரலோகா
வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட
மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி யஞ்சதுரன் மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர்
நடமிட
முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய தம்பிரானே.
256
குகையில்நவ நாதருஞ் சிறந்த
முகைவனச சாதனுந் தயங்கு குணமுமசு ரேசருந் தரங்க முரல்வேதக் குரகதபு ராரியும் ப்ரசன்ட
மரகதமு ராரியுஞ் செயங்கொள் குலிசகைவ லாரியுங் கொடுங்க னறநூலும்
அகலியபு ராணமும் ப்ரபஞ்ச
சகலகலை நூல்களும் பரந்த அருமறைய நேகமுங் குவிந்தும் அறியாத

Page 58
306
அறிவுமறி யாமையுங் கடந்த
அறிவுதிரு மேனியென் றுணர்ந்துன்
அருணசர ணாரவிந்த மென்று
பகைகொள்துரி யோதனன் பிறந்து
படைபொருத பாரதந் தெரிந்து பரியதொரு கோடுகொண் டுசண்ட பழுதறவி யாசனன் றியம்ப
எழுதியவி நாயகன் சிவந்த பவளமத யானைபின்பு வந்த
மிகுதமர சாகரங் கலங்க
எழுசிகர பூதரங் குலுங்க விபரிதநி சாசரன் தியங்க விபுதர்குல வேழமங்கை துங்க
பரிமளப டீரகும்ப விம்ப ம்ருகமதப யோதரம் புணர்ந்த
257 மழையளக பார முங்கு லைந்து வரிபரவு நீல முஞ்சி வந்து மதிமுகமும் வேர்வு வந்த ரும்ப மகுடதன பார முங்கு லுங்க
மணிகலைக ளேற வுந்தி ரைந்து வசமழிய வேபு ணர்ந்த ணைந்து
குழையஇத மூற லுண்ட முந்தி
குருகுமொழி வாய்ம லர்ந்து கொஞ்ச குமுதபதி போக பொங்கு கங்கை குழியிலிழி யாவி தங்க ளொங்கு
மதனகலை யாக மங்கள் விஞ்சி குமரியர்க ளோடு ழன்று நைந்து
எழுபடைகள் துர வஞ்ச ரஞ்ச
இரணகள மாக அன்று சென்று எழுசிகர மாநி லங்கு லுங்க எழுகடலு மேரு வுங்க லங்க
திருப்புகழ்
அடைவேனோ
வரைமீதே
முருகோனே
அமராடி
பெருமாளே.
அனைமீதே
மகிழ்வாகிக்
குதிபாயக்
விடலாமோ
விசையூடே
விழிபடர்வு தோகை கொண்ட துங்க இயல்மயிலின் மாறு கொண்ட மர்ந்த வடிவேலா

அருணகிரிநாதர் 1307
பொழுதளவு நீடு குன்று சென்று
குறவர்மகள் காலி னும்ப னிந்து புளிஞரறி யாம லுந்தி ரிந்து புனமீதே புதியமட லேற வுந்து னிந்த
அரியபரி தாப முந்த னிந்து புளசிதப யோத ரம்பு னர்ந்த பெருமாளே.
258
கற்பார்மெய்ப் பாட்டைத் தவறிய
சொற்பாகைக் காட்டிப் புழுகொடு கஸ்தூரிச் சேற்றைத் தடவிய இளநீரைக்
கட்சேலைக் காட்டிக் குழலழ
கைத்தோளைக் காட்டித் தரகொடு கைக்காசைக் கேட்டுத் தெருவினில் மயில்போலே நிற்பாருக் காட்பட் டுயரிய
வித்தாரப் பூக்கட் டிலின்மிசை நெட்டுரக் கூட்டத் தநவர தமுமாயும்
நெட்டாசைப் பாட்டைத் துரிசற
விட்டேறிப் போய்ப்பத் தியருடன் நெக்கோதிப் போற்றிக் கழலிணை பணிவேனோ
வெற்பால்மத் தாக்கிக் கடல்கடை
மைச்சாவிக் காக்கைக் கடவுளை விட்டார்முக் கோட்டைக் கொருகிரி யிருகாலும்
விற்போலக் கோட்டிப் பிறகொரு
சற்றேபற் காட்டித் தழலெழு வித்தார்தத் வார்த்தக் குருபர னெனவோதும் பொற்பாபற் றாக்கைப் புதுமலர்
பெட்டேயப் பாற்பட் டுயரிய பொற்றோளிற் சேர்த்துக் கருணைசெ யெனமாலாய்ப்
புட்கானத் தோச்சிக் கிரிமிசை
பச்சேனற் காத்துத் திரிதரு பொற்பூவைப் பேச்சுக் குருகிய பெருமாளே.

Page 59
1308 திருப்புகழ்
259
சிற்றாயக் கூட்டத் தெரிவையர்
வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி சற்றேறப் பார்த்துச் சிலபன விடையேவிச் சிற்றாபத் தாக்கைப் பொருள்கொடு பித்தேறிக் கூப்பிட் டவர்பரி செட்டாமற் றுார்த்தத் தலைபடு சிறுகாலை
உற்றார்பெற் றார்க்குப் பெரிதொரு
பற்றாயப் பூட்டுக் கயிறுகொ டுச்சாயத் தாக்கைத் தொழிலொடு தடுமாறி உக்காரித் தேக்கற் றுயிர்நழு
விக்காயத் தீப்பட் டெரியுட லுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வது மொருநாளே
வற்றாமுற் றாப்பச் சிளமுலை
யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு மைக்காமக் கோட்டக் குலமயில் தருபாலா மத்தோசைப் போக்கிற் றயிருறி
நெய்ப்பாலுக் காய்ச்சிக் கிருபதம் வைத்தாடிக் காட்டிப் பருகரி மருகோனே
கற்றாவிற் காட்டிக் கரை துறை
நற்றாயிற் காட்டிப் புகழ்கலை கற்றார்சொற் கேட்கத் தனிவழி வருவோனே கைச்துலக் கூற்றைக் கணைமத
னைத்துள்பட் டார்ப்பக் கனல்பொழி கர்த்தாவுக் கேற்கப் பொருளருள் பெருமாளே.
260
இருட்குழலைக் குலைத்துமுடித்
தெழிற்கலையைத் திருத்தியுடுத் திணைக்கயலைப் புரட்டிவிழித் ததிபார இழைக்களபப் பொருப்பணிகச்
செடுத்துமறைத் தழைத்துவளைத் திருத்தியகப் படுத்திநகைத் துறவாடிப்

அருணகிரிநாதர்
309
பொருட்குமிகத் துதித்திளகிப் புலப்படுகித் திரக்கரணப் புணர்ச்சிவளைத் துருக்குபரத் புழுத்தொளையிற் றிளைத்ததனைப்
பொறுத்தருளிச் சடக்கெனஅப் புறத்திலழைத் திருத்தியளித் உருத்திரரைப் பழித்துலகுக்
குகக்கடையப் பெனக்ககனத் துடுத்தகரப் படுத்துகிரித் உடுத்தபொலப் பொருப்புவெடித்
தொலிப்பமருத் திளைப்பநெருப் பொளிக்கஇருப் பிடத்தைவிடச்
திரைக்கடலுட் படச்சுழலச்
செகத்ரையமிப் படிக்கலையச் சிரித்தெதிர்கொக் கரித்துமலைத் செருக்கழியத் தெழித்துதிரத்
திரைக்கடலிற் சுழித்தலையிற் றிளைத்தஅயிற் கரக்குமரப்
26 வினைத்திரளுக் கிருப்பெனவித்
தகப்படவிற் சலப்பிலமிட் டிசைக்குமிடற் குடிற்கிடைபுக் விளைப்பகுதிப் பயப்பளவுற்
றமைத்ததெனக் கருத்தமைவிற் சகப்பொருள்மெய்க் குறப்பருகக்
எனக்கெதிரொப் பிசைப்பவரெத் தலத்துளரெச் சமர்த்தரெனப் புறத்துரையிட் டிகழ்ச்சியினுற் எழிற்கமலத் திணைக்கழிலைத்
தமிழ்ச்சுவையிட் டிறப்பறஎய்த் திடக்கருணைத் திறத்தெனைவைத்
சினத்தைமிகுத் தனைத்துலகத்
திசைக்கருதிக் கடற்பரவித் திடத்தொடதிர்த் தெதிர்த்திடலுற்
தையர்மோகப்
திடுவாயே
தலமேழும்
சுரரோடித்
திடுபாவி
பெருமாளே.
đìQLDITuu
கருதாதே
றிளையாதுன்
தருள்வாயே
றிடுதுரன்

Page 60
1310 திருப்புகழ்
சிரத்துடன்மற் புயத்தகலத்
தினிற்குருதிக் கடற்பெருகச் சிறப்புமிகத் திறத்தொடுகைத் திடும்வேலா கனத்தமருப் பினக்கரிநற்
கலைத்திரள்கற் புடைக்கிளியுட் கருத்துருகத் தினைக்குளிசைத் திசைபாடிக் கனிக்குதலைச் சிறுக்குயிலைக்
கதித்தமறக் குலப்பதியிற் களிப்பொடுகைப் பிடிததமணப் பெருமாளே.
262 முத்து மணிபணிக ளாரத் தாலு
மொய்த்த மலைமுலைகொ டேவித் தார முற்று மிளைஞருயிர் மோகித் தேகப் பொருமாதர் முற்று மதிமுகமும் வானிற் காரு
மொத்த குழல்விழியும் வேய்நற் றோளு முத்தி தகுமெனும்வி னாவிற் பாயற் கிடைமூழ்கிப் புத்தி கரவடமு லாவிச் சால
மெத்த மிகஅறிவி லாரைத் தேறி பொற்கை புகழ்பெரிய ராகப் பாடிப் புவியூடே பொய்க்கு ளொழுகியய ராமற் போது மொய்த்த கமலஇரு தாளைப் பூண பொற்பு மியல்புதுமை யாகப் பாடப் புகல்வாயே
பத்து முடியுமத னோடத் தோளிர்
பத்து மிறையவொரு வாளிக் கேசெய் பச்சை முகில்சதுர வேதத் தோடுற் றயனாரும் பற்ற வரியநட மாடத் தாளில்
பத்தி மிகவினிய ஞானப் பாடல் பற்று மரபுநிலை யாகப் பாடித் திரிவோனே
மெத்த அலைகடலும் வாய்விட் டோட
வெற்றி மயில்மிசைகொ டேகிச் சூரர் மெய்க்கு ஞறஇலகு வேலைப் போகைக் கெறிவோனே வெற்றி மிகுசிலையி னால்மிக் கோர்தம்
வித்து விளைபுனமும் வேய்முத் தீனும் வெற்பு முறையுமயில் வேளைக்காரப் பெருமாளே.

அருணகிரிநாதர் 13
263 விட்ட புழுகுபனி நீர்கத் தூரி
மொய்த்த பரிமளப டீரச் சேறு மிக்க முலையைவிலை கூறிக் காசுக் களவேதான் மெத்த விரியுமலர் சேர்கற் பூர
மெத்தை மிசைகலவி யாசைப் பாடு விறகு மகளிர்சுரு ளோலைக் கோலக்குழையோடே
முட்டி யிலகுகுமிழ் தாவிக் காமன்
விட்ட பகழிதனை யோடிச் சாடி மொய்க்கு மளியதனை வேலைச் சேலைக் கயல்மீனை முக்கி யமனையட மீறிச் சீறு
மைக்கண் விழிவலையி லேபட் டோடி முட்ட வினையன்மரு ளாகிப் போகக் கடவேனோ
செட்டி யெனுமொர்திரு நாமக் கார
வெற்றி யயில்தொடுப்ர தாபக் கார திக்கை யுலகைவல மாகப் போகிக் கனமீளுஞ் சித்ர குலகலப வாசிக் கார
தத்து மகரசல கோபக் கார செச்சை புனையுமண வாளக் கோலத் திருமார்பா
துட்ட நிருதர்பதி சூறைக் கார
செப்பு மமரர்பதி காவற் கார துப்பு முகபடக போலத் தானக் களிறுாரும் சொர்க்க கனதளவி நோதக் கார முத்தி விதரணவு தாரக் கார சுத்த மறவர்மகள் வேளைக் காரப் பெருமாளே.
264 ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு
மேவதுப பூழிக்கும் விழியாலே ஏதையும பூழிக்கு மாதர்தம யக்கி
லேமருவி மெத்த மருளாகி
நாடுநகர் மிக்க விடுதன மக்கள்
நாரியர்கள் சுற்ற மிவைபேனா ஞானவுணர் வற்று நானெழுபி றப்பும்
நாடிநர கத்தில் விழலாமோ

Page 61
32
ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி
யாடுமொரு பச்சை ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில்
ஆருமுய நிற்கு
வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில்
மேவியகு றத்தி மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த
H 2 65 சீதமலம் வெப்பு வாதமிகு பித்த
மானபிணி சுற்றி சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க
தீதுவிளை விக்க
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
சாகரம தற்கு தாரணித னக்கு ளாரணமு ரைத்த
தாள்தரநி னைத்து
மாதர்மய லுற்று வாடவடி வுற்று
மாமயிலில் நித்தம் மாலுமய னொப்பி லாதபடி பற்றி
மாலுழலு மற்ற
வேதமொழி வித்தை யோதியறி வித்த
நாதவிறல் மிக்க மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த
2 66 தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற
தோர்தனம சைத்து தோள்வலிம னத்து வாள்வலியு ழக்கு
தோகையர்ம யக்கி
பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி
யோடுநினை பத்தர் பாவவினை யற்று னாமநினை புத்தி
பாரிலருள் கைக்கு
திருப்புகழ்
மயில்வீரா
முருகோனே
DGTGTGITT
பெருமாளே.
யுடலுாடே
வருபோதில்
ளழியாமுன்
வரவேனும்
வருவோனே
மறையோர்முன்
இகல்வேலா
பெருமாளே.
இளைஞோர்தம்
லுழலாதே
பெருவாழ்வே
வரவேணும்

அருணகிரிநாதர்
ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி
ஆண்மையுட னிற்கு ஆதியர னுக்கு வேதமொழி முற்றி
யார்வம்விளை வித்த
வேடைமய லுற்று வேடர்மக ளுக்கு
வேளையென நிற்கும் மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த
267 தோதகமி குத்த பூதமருள் பக்க
சூலைவலி வெப்பு தழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று
சோகைபல குட்ட
வாதமொடு பித்த மூலமுடன் மற்று
மாயபிணி சற்று வாடுமெனை முத்தி நீடியப தத்தில்
வாழமிக வைத்து
காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த
கானககு றத்தி காசினிய னைத்து மோடியள விட்ட
கால்நெடிய பச்சை
வேதமொழி மெத்த வோதிவரு பத்தர்
வேதனைத விர்க்கு மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த
268 காதி மோதி வாதாடு நூல்கற்
காசு தேடி யீயாமல் வாழப் மாது பாகர் வாழ்வே யெனாநெக்
மாறி லாத மாகால னுார்புக்
நாத ரூப மாநாத ராகத்
நாக லோக மீரேழு பாருக்
தீதி லாத வேல்வீர சேவற்
தேவ தேவ தேவாதி தேவப்
133
முருகோனே
அறிவோனே
விறல்வீரா
பெருமாளே.
மதநீர்தோய்
மவைதீரா
மனுகாதே
அருள்வாயே
GoGs
மயில்வீரா
முருகோனே
பெருமாளே.
றிடுவோருங் பெறுவோரும் குருகாரும் கலைவாரே
துறைவோனே குரியோனே கொடியோனே பெருமாளே.

Page 62
134 திருப்புகழ்
269
கூறு மார வேளார வாரக் கடலாலே கோப மீது மாறாத கானக் குயிலாலே மாறு போலு மாதாவின் வார்மைப் பகையாலே மாது போத மாலாகி வாடத் தகுமோதான் ஏறு தோகை மீதேறி யாலித் திடும்வீரா ஏழு லோகம் வாழ்வான சேவற் கொடியோனே சீறு தரர் நீறாக மோதிப் பொரும்வேலா தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.
270
பேர வாவ றாவாய்மை பேசற் கறியாமே பேதை மாத ராரோடு கூடிப் பினிமேவா ஆர வார மாறாத நூல்கற் றடிநாயேன் ஆவி சாவி யாகாமல் நீசற் றருள்வாயே தர துர தராதி தரர்க் Goasaflo)tuut தோகை யாகு மாரா கிராதக் கொடிகேள்வா தீர தீர தீராதி தீரப் பெரியோனே தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.
27
காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங்
கான யாழின் மொழிக்கும் பொதுமாதர் காணொ னாத இடைக்கும் பூணு லாவு முலைக்குங்
காதில் நீடு குழைக்கும் புதிதாய கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங்
கோவை வாயமு துக்குந் தனியாமல் கூருவே னொரு வர்க்குந் தேடொ னாததொ ரர்த்தங் கூடு மாறொரு சற்றுங் கருதாயோ
பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர்து திக்கும்
போத தேசிக சக்ரந் தவறாதே போக பூமி புரக்குந் த்யாக மோககு றப்பெண்
போத ஆதர வைக்கும் புயவீரா

அருணகிரிநாதர் 1315
சோதி வேலை யெடுத்தன் றோத வேலையில் நிற்குஞ்
துருத தாருவும் வெற்பும் பொருகோவே தரர் சேனை யனைத்துந் தூளி யாகந டிக்குந்
தோகை வாசி நடத்தும் பெருமாளே.
272 காரு லாவு குழற்குங் கூரி தான விழிக்குங்
காதல் பேணு நுதற்குங் கதிர்போலுங் காவி சேர்பவ ளத்தின் கோவை வாயித ழுக்குங்
காசு பூணு முலைக்குங் கதிசேரா நேரி தான இடைக்குஞ் சீத வார நகைக்கும்
நோரி லாத தொடைக்குஞ் சதிபாடும் நீத மான அடிக்கும் மாலு றாத படிக்குன்
னேய மோடு துதிக்கும் படிபாராய் பார மேரு வளைக்கும் பாணி யார்சடை யிற்செம்
பாதி சோம னெருக்கும் புனைவார்தம் பால காஎன நித்தம் பாடு நாவலர் துக்கம்
பாவ நாச மறுத்தின் பதமிவாய் சோரி வாரி யிடச்சென் றேறி யோடி யழற்கண்
துல காளி நடிக்கும் படிவேலாற் துரர் சேனை தனைக்கொன் றார வார மிகுத்தெண்
தோகை வாசி நடத்தும் பெருமாளே.
273 தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற
தோய்மைக்க ணால்மிக்க நுதலாலே தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு மேன்மக்கள்
சோர்கைக்கு மால்விற்கு மடவார்தம்
ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்க
ஒசைக்கு நேசித்து உழலாதே ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றி
யோதற்கு நீசற்று முணர்வாயே வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின்
மீதுற்ற பேதைக்கொர் LDSTOs TGITs T வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்க
வேதத்தி லேநிற்கு மயனாருந்

Page 63
36 திருப்புகழ்
தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த
சேமத்தி னாமத்தை மொழிவோனே தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த பெருமாளே.
274 தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற
தோளுக்கை காலுற்ற குடிலூடே சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு
வேதித்த சூலத்த னணுகாமுன் கோலத்தை வேலைக்கு ளேவிட்ட துர்கொத்தொ
டேபட்டு வீழ்வித்த கொலைவேலா கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி
கூர்கைக்கு நீகொற்ற அருள்தாராய் ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த
ராவிக்கள் மாள்வித்து மடியாதே ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு
மாம்வித்தை யாமத்தை யருள்வோனே சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட
தோதக்கண் மானுக்கு DGSSTGATGT T தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த பெருமாளே.
275 ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி
யூருங் கருவழி யொருகோடி ஒதும் பலகலை கீதஞ் சகலமு
மோரும் படியுன தருள்பாடி நானுன் திருவடி பேணும் படியிரு
போதுங் கருணையில் மறவாதுன் நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
நாடும் படியருள் புரிவாயே
கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு
காலங் களுநடை யுடையோனுங் காருங் கடல்வரை நீருந் தருகயி
லாயன் கழல்தொழு மிமையோரும்

அருணகிரிநாதர் 13.7
வாணிந் திரனெடு மாலும் பிரமனும்
வாழும் படிவிடும் வடிவேலா மாயம் பலபுரி துரன் பொடிபட
வாள்கொண் டமர்செய்த பெருமாளே.
276 தீயும் பவனமு நீருந் தரணியும்
வானுஞ் செறிதரு பசுபாசத் தேகந் தனைநிலை யேயொன் றிருவினை
தீருந் திறல்வினை யறியாதே
ஒயும் படியறு நூறும் பதினுறழ்
நூறும் பதினிரு பதுநூறும் ஒடுஞ் சிறுவுயிர் மீளும் படிநல
யோகம் புரிவது கிடையாதோ
வேயுங் கணியும்வி ளாவும் படுபுன
மேவுஞ் சிறுமிதன் LOGISTST மீனம் படுகட லேழுந் தழல்பட
வேதங் கதறிய வொருநாலு
வாயுங் குலகிரி பாலுந் தளைபட
மாகந் தரமதில் மறைதுரன் மார்புந் துணையுறு தோளுந் துணிபட
வாள்கொண் டமர்செய்த பெருமாளே.
277 வாதந் தலைவலி துலம் பெருவயி
றாகும் பிணியிவை யனுகாதே மாயம் பொதிதரு காயந் தனின்மிசை
ஒதம் பெறுகடல் மோதுந் திரையது
போலும் பிறவியி லுழலாதே ஒதும் பலஅடி யாருங் கதிபெற
யானுன் கழலிணை பெறுவேனோ
கீதம் புகழிசை நாதங் கனிவொடு
வேதங் கிளர்தர மொழிவார்தம் கேடின் பெருவலி மாளும் படியவ
ரோடுங் கெழுமுத லுடையோனே

Page 64
138 திருப்புகழ்
வேதந் தொழுதிரு மாலும் பிரமனு
மேவும் பதமுடை விறல்வீரா மேல்வந் தெதிர்பொரு துரன் பொடிபட
வேல்கொண் டமர்செய்த பெருமாளே.
278 ஊனே தானா யோயா நோயா
லூசா டுசற் குடில்பேனா ஒதா மோதா வாதா காதே
லோகா சாரத் துளம்வேறாய்
நானே நீயாய் நீயே நானாய்
நானா வேதப் பொருளாலும் நாடா வீடா யீடே றாதே
நாயேன் மாயக் கடவேனோ வானே காலே தீயே நீரே
பாரே பாருக் குரியோனே மாயா மானே கோனே மானார்
வாழ்வே கோழிக் கொடியோனே தேனே தேனீள் கானா றாய்வீழ்
தேசார் சாரற் கிரியோனே சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
27 9 சாவா மூவா வேளே போல்வாய்
தாளா வேனுக் கருள்கூருந் தாதா வேஞா தாவே கோவே
சார்பா னார்கட் குயிர்போல்வாய்
ஏவால் மாலே போல்வாய் காரே
போல்வா யீதற் கெனையாள்கொண் டேயா பாடா வாழ்வோர் பாலே
யான்வீ னேகத் திடலாமோ
பாவா நாவாய் வாணி சார்வார்
பாரா வாரத் துரகேசப் பாய்மீ தேசாய் வார்கா னாதே
பாதா ளாழத் துறுபாதச்

அருணகிரிநாதர்
1319
சேவா மாவூர் கோமான் வாழ்வே
சீமா னேசெச் சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்
280
நாரா லேதோல் நீரா லேயாம்
நானா வாசற் ஞாதா வாயே வாழ்கா லேகாய்
நாய்பேய் தழ்கைக்
தாரா ரார்தோ ஸ்ரீரா றானே
சார்வா னோர்நற் தாழா தேநா யேனா வாலே தாள்பா டாண்மைத் பாரே ழோர்தா ளாலே யாள்வோர்
பாவார் வேதத் பாழு டேவா னுாடே பாரூ
டேயூர் பாதத்
சீரார் மாதோ டேவாழ் வார்நீள்
சேவூர் வார்பொற் சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்
28 மாதா வோடே மாமா னானோர்
மாதோ டேமைத் மாறா னார்போ னீள்தீ யூடே
மாயா மோகக்
போதா நீரூ டேபோய் மூழ்கா
வீழ்கா வேதைக் போதா காரா பாராய் சீரார்
போதார் பாதத்
வேதா வோடே மாலா னார்மேல்
வானோர் மேனிப் வேதா னோர்மே லாகா தேயோர்
வேலால் வேதித்
சையமார்பா
பெருமாளே.
குடிலூடே
கிடமாமுன்
பெருவாழ்வே
திறல்தாராய்
தயனாரும்
தினைநாடாச்
சடையீசர்
பெருமாளே.
துனமாரும்
குடில்போடாப்
குயிர்போமுன்
தருள்தாராய்
பயமிள
திடும்வீரா

Page 65
1320
தீதார் தீயார் தீயூ டேமூள்
சேரா சேதித் சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்
282 வாராய் பேதாய் கேளாய் நீதாய்
மானார் மோகத் மாது டாடா தூடே பாராய்
மாறா ஞானச்
றாரா யாதே யாராய் பேறாம்
ஆனா வேதப் றாள்வாய் நீதா னாதா பார்மீ
தார்வே றாள்கைக்
தோரா வானோர் சேனா தாரா
துரா சாரற் தோள்தோய் தோளி ராறா மாதுர்
தூளாய் விழச்
சீரா வாலே வாளா லேவே
லாலே சேதித் சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்
283
திருப்புகழ்
திடுவோர்தஞ்
பெருமாளே.
துடனாசை
சுடர்தானின்
பொருள்கானென்
குரியார்தாம்
புனமாது
சிறுதாரைச்
திடும்வீரா
பெருமாளே.
அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய
அரிய மோன மேகோயி
லெனமேவி
அசைய வேக்ரி யாபீட மிசைபு காம காஞான
அறிவி னாத ராமோத
சகல வேத னாதீத சகல வாச காதீத
சகல மாக்ரி யாதீத
மலர்தூவிச்
சிவரூப
சகல சாத காதீத சகல வாச னாதீத
தனுவை நாடி மாபூசை
புரிவேனோ
விகட தார சூதான நிகள பாத போதுாள
விரக ராக போதார
சுரர்கால
விபுத மாலி காநீல முகப டாக மாயூர
விமல வ்யாப காசீல
கவிநோத

அருணகிரிநாதர் 32.
ககன கூட பாடீர தவள சோபி தாளான
கவன பூத தாரூட சதகோடி களவ காம வீர்வீசு கரமு கார வேல்வீர
கருணை மேரு வேதேவர் பெருமாளே.
284 அடைப டாது நாடோறும் இடைவி டாது போம்வாயு
அடைய மீளில் வீடாகு மெனநாடி அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல்
அவனி மீதி லோயாது தடுமாறும் உடலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக
உதறி வாச காதீத அடியூடே உருகி ஆரி யாசார பரம யோகி யாமாறுன்
olluu UT5 Jmä5 மருள்வாயே
வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது
மகர வாரி யோரேழு மமுதாக மகுட வாள ராநோவ மதிய நோவ வாரீச
வனிதை மேவு தோளாயி ரமுநோவக் கடையு மாதி கோபாலன் மருக துலி காபாலி
புதல்வ கான வேல்வேடர் கொடிகோவே கனக லோக பூபால சகல லோக ஆதார
கருணை மேரு வேதேவர் பெருமாளே.
285 அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
அமுத பான மேமூல அனல்மூள அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
அரிச தான சோபான மதனாலே எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
மெளிது சால மேலாக வுரையாடும் எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீத மருள்வாயே
விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு
விபுத மேக மேபோல உலகேழும் விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல
வெகுவி தாமு காகாய பதமோடிக்

Page 66
322 திருப்புகழ்
கமல யோனி வீடான ககன கோள மீதோடு
கலப நீல மாயூர இளையோனே கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில்
கருணை மேரு வேதேவர் பெருமாளே.
28 6 அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரி தாயிச
ரமுத ளாவு மாவேச மதுபோல அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி
னளவு மோடி நீடோதி நிழலாறித் துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத
துறவ ரான பேர்யாரு மடலேறத் துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு
துவஞ வேனை யீடேறு நெறிபாராய்
பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான
பவதி யாம ளாவாமை அபிராமி பரிபு ரார பாதார சரணி சாம ளாகார
பரம யோகி னிமோகி மகமாயி
கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி
கனத னாச லாபார அமுதூறல் கமழு மார னாகீத கவிதை வாண வேல்வீர
கருனை மேரு வேதேவர் பெருமாளே.
287 இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக
இனிய போக வாராழி யதில்ரூமுழ்கி இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு
மினிய மாதர் தோள்கூடி விளையாடுஞ்
சரச மோக மாவேத சரியை யோக்ரி யாஞான
சமுக மோத ராபூத முதலான சகள மோச டாதார முகுள மோநி ராதார
தரணி யோநி ராகார வடிவேயோ
பரத நீல மாயூர வரத நாக கேயூர
பரம யோகி மாதேசி மிகுஞான பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத
பதும சேக ராவேலை மறவாத

அருணகிரிநாதர் 1323
கரத லாவி சாகாச கலக லாத ராபோத
கமுக மூஷி காரூட மததாரைக் கடவுள் தாதை தழ்போதி லுலக மேழு தழ்போது
கருணை மேரு வேதேவர் பெருமாளே.
288
குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி
குலைய ஏம னாலேவி விடுகாலன் கொடிய பாச மோர்துல படையி னோடு கூசாத
கொடுமை நோய்கொ டேகோலி யெதிராமுன்
பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி
பயமு றாமல் வேலேவு மிளையோனே பழுது றாத பாவாண ரெழுதொ னாத தோள்வீர
பரிவி னோடு தாள்பாட அருள்தாராய் மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி
மடுவி லானை தான்மூல மெனவோடி வருமு ராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
வசன மோம றாகேசன் மருகோனே
கருதொ னாத ஞானாதி எருதி லேறு காபாலி
கடிய பேயி னோடாடி கருதார்வெங் கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத
கருணை மேரு வேதேவர் பெருமாளே.
289 சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது
துரிய மீது சாராது எவராலுந் தொடரொ னாது மாமாயை யிடைபு காது ஆனாத
சுகம கோத தீயாகி யொழியாது பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது
பவனம் வீசில் வீழாது சலியாது பரவை துழி ல்ாழாது படைகள் மோதில் மாயாது
பரம ஞான விடேது புகல்வாயே
நிருதர் பூமி பாழாக மகர பூமி தீமூள
நிபிட தாரு காபூமி குடியேற நிகர பார நீகார சிகர மீது வேலேவு
நிருப வேத ஆசாரி யனுமாலும்

Page 67
1324 திருப்புகழ்
கருது மாக மாசாரி கனக கார்மு காசாரி
ககன சாரி பூசாரி வெகுசாரி கயிலை நாட காசாரி சகல சாரி வாழ்வான
கருணை மேரு வேதேவர் பெருமாளே.
290 தொடஅ டாது நேராக வடிவு காண வாராது
சுருதி கூறு வாராலு மெதிர்கூறத் துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக
துரிய மாகி வேறாகி யறிவாகி நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு
மெனவு நேர்மை நூல்கூறி நிறைமாயம் நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி
நினைவொ டேகு மோர்நீதி மொழியாதோ அடல்கெ டாத துர்கோடி மடிய வாகை வேலேவி
யமர்செய் வீர ஈராறு புயவேளே அழகி னோடு மானினு மரிவை காவ லாவேதன்
அரியும் வாழ வானாளு மதிரேகா கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர்
கருதி டார்கள் தீமுள முதல்நாடுங் கடவு ளேறு மீதேறி புதல்வ கார னாவேத
கருணை மேரு வேதேவர் பெருமாளே.
29 நிலவில் மார னேறுாதை யசைய வீசு மாராம
நிழலில் மாட மாமாளி கையின்மேலாம் நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு
நியதி யாக வாயார வயிறார இலவி லூறு தேனூறல் பருகி யார வாeறி
யிளகி யேறு பாடீர தனபாரம் எனது மார்பி லேமூழ்க இறுக மேவி மால்கூரு
கினுமு னிப சீர்பாத மறவேனே
குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர்
குழைய மாலி காநாக மொடுதாவிக்
குடில கோம ளாகார சடில மோலி மீதேறு
குமர வேட மாதோடு பிரியாது

அருணகிரிநாதர் 13 25
கலவி கூரு மீராறு கனக வாகு வேதுரர்
கடக வாரி தூளாக அமராடுங் கடக போல மால்யானை வணிதை பாக வேல்வீர
கருணை மேரு வேதேவர் பெருமாளே.
29 2 மனக பாட பாடீர தனத ராத ராளூப
மதன ராக ராசீப சரகோப வருண பாத காலோக தருண சோபி தாகார
மகளி ரோடு சீராடி யிதமாடிக் குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான
குறைய னேனை நாயேனை வினையேனை கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத
குருட னேனை நீயாள்வ தொருநாளே அநக வாம னாகார முனிவ ராக மால்தேட
அரிய தாதை தானேவ மதுரேசன் அரிய சார தாபீட மதனி லேறி யீடேற
அகில நாலு மாராயு மிளையோனே கனக பாவ னாகார பவள கோம ளாகார
95GuðLu Ft TLD GMTTSSTU மயிலேறுங் கடவுளேக்ரு பாகார கமல வேத னாகார
கருணை மேரு வேதேவர் பெருமாளே.
293 அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள b6)of மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட மதியாட வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி வரவேனும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை பொடியாகக் கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடுதி அலைமோதும்

Page 68
326 திருப்புகழ்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் மருகோனே உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் பெருமாளே
294 குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு
குடிசை கோழை மாதுறு குழிநீர்மேற் குமிழி போல நேராகி அழியு மாயை யாதார
குறடு பாறு நாய்கூளி பலகாகம் பருகு காய மேபேணி அறிவி லாம லேவீனில்
படியின் மூழ்கி யேபோது தளிர்வீசிப் பரவு நாட காசார கிரியை யாளர் காணாத
பரம ஞான விடேது புகல்வாயே எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான
இமய மாது மாதலி தருபாலா எழுமை யிறு காணாதர் முனிவ ரோடு வானாட
ரிசைகளோடு பாராட மகிழ்வோனே
அரவி னோடு மாமேரு மகர வாரி பூலோக
மதிர நாக மோரேழு பொடியாக அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட
அசுரர் மாள வேலேவு பெருமாளே.
295 சரியு மவல யாக்கையு ளொரியு முரிய தீப்பசி
தணிகை பொருடி ராப்பகல் தடுமாறுஞ் சகல சமய தார்க்கிகர் கலக மொழிய நாக்கொடு
சரண கமல மேத்திய வழிபாடுற் றரிய துரிய மேற்படு கருவி கரண நீத்ததொ
ரறிவின் வடிவ மாய்ப்புள கிதமாகி அவச கவச மூச்சற அமரு மமலர் மேற்சில
ரதிப திவிடு பூக்கனை படுமோதான்
விரியு முதய பாஸ்கர கிரன மறைய வார்ப்பெழ
மிடையு மலகில் தேர்ப்படை யொடுதழும் விகட மகுட பார்த்திப ரணைவ ருடனு நூற்றுவர்
விசைய னொருவ னாற்பட வொருதூது

அருணகிரிநாதர் 1327
திரியு மொருப ராக்ரம அரியின் மருக பார்ப்பதி
சிறுவ தறுகண் வேட்டுவர் கொடிகோவே திமிர வுததி கூப்பிட அவுணர் மடிய வேற்கொடு
சிகாரி தகர விக்கிய பெருமாளே.
296 மகளு மனைவி தாய்க்குல மனையு மனைவர் வாக்கினில் மறுகி புறமு மார்த்திட வுடலூடே மருவு முயிரை நோக்கமு மெரியை யுமிழ ஆர்ப்பவ
ருடனு மியமன் மாட்டிட அணுகாமுன் உகமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமு
முளது மிலது மாச்சென வுறைவோரும் உருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு
உனது கழல்கள் போற்றிட அருள்தாராய் புகல வாரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக
ழுடைய திருத ராட்டிர புதல்வோர்தம் புரவி காரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர்
புவியின் விதன மாற்றினர் மருகோனே மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுரு
வெனவு மருவி வேற்கொடு பொருதுரன் விரைசெய் நெடிய தோட்கன அடலுமுருவ வேற்படை விசைய முறவும் விக்கிய பெருமாளே.
297 குடரு நீர்க்கொழு மலமு மீத்தொரு
குறைவி லாப்பல என்பினாலும் கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய
குடிலி லேற்றுயி ரென்றுகூறும் வடிவி லாப்புல மதனை நாட்டிடு
மறலி யாட்பொர வந்திடாமுன் மதியு மூத்துன தடிக ளேத்திட
மறுவி லாப்பொருள் தந்திடாதோ
கடிய காட்டக முறையும் வேட்டுவர்
கருதொ னாக்கணி வெங்கையாகிக் கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர்
களவி னாற்புணர் கந்தவேளே

Page 69
328 திருப்புகழ்
முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ
முடிய வேற்கொடு வென்றவீரா முடிவி லாத்திரு வடிவை நோக்கிய
முதிய மூர்த்திகள் தம்பிரானே.
298 பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பக
லிரவு போய்ப்புகல் கின்றவேதப் பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு
வெளிய தாய்ப்புதை வின்றியீறில் கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு
கமுத மாய்ப்புல னைந்துமாயக் கரன மாய்த்தெனை மரண மாற்றிய
கருணை வார்த்தையி ருந்தவாறென் உததி கூப்பிட நிருத ரார்ப்பெழ
உலகு போற்றிட வெங்கலாப ஒருப ராக்ரம துரக மோட்டிய
வுரவ கோக்கிரி நண்பவானோர்
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை
முலைகள் தேக்கிட வுண்டவாழ்வே முளரி பாற்கடல் சயில மேற்பயில்
முதிய மூர்த்திகள் தம்பிரானே.
299 கவடு கோத்தெழு முவரி மாத்திறல்
காய்வேல் பாடே னாடேன் வீடா னதுகூடக்
கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன
கால்மேல் வீழேன் வீழ்வார்கால்மீ தினும்விழேன்
தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர்
தாழா தீயேன் வாழா தேசா வதுசாலத் தரமு மோகூடிமு மினியெ னாக்கைச
தாவா மாறே நீதா னாதா புரிவாயே
சுவடு பார்த்தட வருக ராத்தலை
தூளா மாறே தானா நாரா யணனேநற் றுனைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது
ழாய்மார் பாகோ பாலா காவா யெனவேகைக்

அருணகிரிநாதர்
குவடு கூப்பிட வுவன மேற்கன
கோடு தாவா னேபோ தாள்வான் குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர்
300 பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர்
பாராய் வானாய் நீர்தீ காலா பலவு மாய்ப்பல கிழமை யாய்ப்பதி
னாலா றேழா மேனா ளாயே
சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட
ராய்வே தாவாய் மாலாய் மேலே
329
மருகோனே
பெருமாளே.
யுடுசாலம்
ழுலகாகிச்
சிவமான
தொலைவி லாப்பொரு ளரிருள்பு காக்கழல்
துடா நாடா ஈடே றாதே
திருத ராட்டிர னுதவு நூற்றுவர்
சேனா டாள்வா னாளோர் மூவா திலக பார்த்தனு முலகு காத்தருள்
சீரா மாறே தேரூர் கோமான்
குருதி வேற்கர நிருத ராக்ஷத
கோபா நீபா கூதா ளாமா குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர்
30 முதலி யாக்கையு மிளமை நீத்தற
மூவா தாரா காவா தாரா முறையி டாப்படு பறைக ளார்த்தெழ மூடா வீடு டேகேள் கோகோ
மதலை கூப்பிட மனைவி கூப்பிட மாதா மோதா விழா வாழ்வே மறலி யூர்ப்புகு மரண யாத்திரை
வாரா வானாள் போநாம் நீe
புதல றாப்புன எயினர் கூக்குரல்
போகா நாடார் பாரா வாரா பொருது தாக்கிய வயப ராக்ரம பூபா லாநீ பாபா லாதா
சுழல்வேனோ
றினில்வீழத்
மருகோனே
மயில்வீரா
பெருமாளே.
எனஞாலம்
எனநோவ
யெனமாய
ளெனவேனும
ரசுரோடப்
தையுமோதுங்

Page 70
330 திருப்புகழ்
குதலை வாய்க்குரு பரச டாக்ஷர
கோடா ரூபா ரூபா பாரீ சதவேள்விக் குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் பெருமாளே.
302 வருக வீட்டெனும் விரகர் நேத்திரம்
வாளோ வேலோ சேலோ மானோ எனுமாதர் மனது போற்கரு கினரு வாற்குழல்
வானோ கானோ மாயா மாயோன் வடிவேயோ
பருகு பாற்கடல் முருகு தேக்கிய
பாலோ தேனோ பாகோ வானோ ரமுதேயோ பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி
பாடா நாயே னிடே றாதே யொழிவேனோ அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ
ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ வெனஏகி அவுனர் கூப்பிட வுததி தீப்பட
ஆகா துரா போகா தேமி ளெனவோடிக்
குருகு பேர்க்கிரி யுருவ வோச்சிய
கூர்வே லாலே யோர்வா ளாலே அமராடிக் குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் பெருமாளே.
1303 மறலி போற்சில நயன வேற்கொடு
மாயா தோயா வேயார் தோளார் மறையோதும் வகையு மார்க்கமு மறமு மாய்த்திட
வாறா ராயா தேபோ மாறா திடதீர
விறலு மேற்பொலி அறிவு மாக்கமும்
வேறாய் நீரே றாதோர் மேடாய் வினையூடே விழுவி னாற்களை யெழும தாற்பெரு
வீரா பாராய் வீணே மேவா தெனையாளாய்
மறலி சாய்த்தவ ரிறைப ராக்ரம
மால்கா னாதே மாதோ டேவாழ் பவர்சேயே மறுவி லாத்திரு வடிக ணாட்டொறும்
வாயார் நாவால் மாறா தேயோ தினர்வாழ்வே

அருணகிரிநாதர்
குறவர் காற்புன அரிவை தோட்கன
கோடார் மார்பா கூர்வே லாலே குலைய மாக்கட லதனி லோட்டிய
கோவே தேவே வேளே வானோர்
304 குருதி யொழுகி யழுகு மவல
குடிலை யினிது குலவு மினிய கலவி மகளிர்
கொடிய கடிய
கருது மெனது விரக முழுது
கலக மறலி கனக மயிலி னழகு பொழிய
கருணை மருவி
பரிதி சுழல மருவு கிரியை
பகிர எறிசெய் பணில வுததி யதனி லசுரர்
பதியை முடுக
இரதி பதியை யெரிசெய் தருளு
மிறைவர் குமர இலகு கமல முகமு மழகு
மெழுத வரிய
305 துயர மறுநின் வறுமை தொலையு
மொழியு மIர்த சுரபி குளிகை யெளிது பெறுக
துவஞ மெமது தயிரு மமுது மமையு மிடுக
சவடி கடக தருக தகடொ டுறுக எனுமி
விரகு தவிர்வ உயரு நிகரில் சிகரி மிடறு
முடலு மவுனர் உருவ மகர முகர திமிர
வுததி யுதர
33
அசுரேசர்
பெருமாளே.
புகலாலே
விழியாலே
அழியாமுன்
வரவேணும்
U GOSIOfNGBou Guomt
வரும்வீரா
முருகோனே
பெருமாளே.
&rЈLJптGorio
பசிதீரத்
நெளிகாறை
தொருநாளே
நெடுமார்பும்
மதுபீற

Page 71
332
அயரு மமரர் சரண நிகள
முறிய எறியு அறிவு முரமு மறமு நிறமு
மழகு முடைய
30 6
பணிகள் பணமு மணிகொள் துகில்கள்
பழைய அடிமை பகரி லொருவர் வருக அரிய
பயண மதனி
குணமு மனமு முடைய கிளைஞர்
குறுகி விறகி கொடுமை யிடுமு னடிமை யடிகள்
குளிர மொழிவ
இணையி லருணை பழநி கிழவ
இளைய இறைவ எயினர் வயினின் முயலு மயிலை
யிருகை தொழுது
அணியொ டமரர் பணிய அசுரர்
J965bLuu LDL q_uU அறிவு முரமு மறமு நிறமு
மழகு முடைய
307 மைந்த ரினிய தந்தை மனைவி
மண்டி யலறி வஞ்ச விழிகள் விஞ்சு மறலி
வன்கை யதனி
தந்து வளைய புந்தி யறிவு
தங்கை குலைய தம்ப முனது செம்பொ னடிகள்
தந்து கருணை
மந்தி குதிகொ ளந்தண் வரையில்
மங்கை மருவு மண்டு மசுரர் தண்ட முடைய
அண்டர் பரவ
திருப்புகழ்
மயில்வீரா
பெருமாளே.
யொடுமாதும்
லுயிர்போகக்
லுடல்போடாக்
தருள்வாயே
முருகோனே
புணர்மார்பா
விடும்லோ
பெருமாளே
மதிமாய
லுறுபாசந்
உயிர்போமுன்
புரிவாயே
LID GÖTGATGTT
மலைவோனே

அருணகிரிநாதர்
இந்து நுதலு மந்த முகமு
மென்று மினிய இன்பம் விளைய அன்பி னனையு
மென்று மிளைய
308 ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி
உயர்கால் கரத்தி ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து
உழல்மாய மிக்கு
பழசா யிரைப்பொ டிளையா விருத்த
பரிதாப முற்று பரிவா லுளத்தில் முருகா எனச்சொல்
பகர்வாழ் வெனக்கு
எழுவா னகத்தி லிருநாலு திக்கி
லிமையோர் தமக்கு எதிரேறு மத்த மதவார ணத்தி
லினிதேறு கொற்ற
செழுமா மணிப்பொ னகர்பாழி படுத்து
செழுதீ விளைத்து திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த
சிறைமீள விட்ட
3 O 9 கருவாய் வயிற்றி லுருவா யுதித்து
முருகாய் மனக்க கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த"
தலைபோய் வெளுத்து
இருபோது மற்றை யொருபோது மிட்ட
கனல்மூழ்கி மிக் இறவாத சுத்த மடிை யோர் துதிக்கு
மியல்போத கத்தை
அருமாத பத்த அமரா பதிக்கு
வழிமூடி விட்ட அயிரா வதத்து விழியா யிரத்த
னுடனேட்பி டித்து
333
மடவார்தம்
பெருமாளே.
னுருவாகி
வருகாயம்
மடியாமுன்
மருள்வாயே
மரசாகி
முடன்வாழுஞ்
மதிள்கோலித்
பெருமாளே.
வலையோடே
மரியாதே
புனல்மூழ்கி
மொழிவாயே
தனைமீள
முடியாதே

Page 72
334 திருப்புகழ்
திருவான கற்ப தருநா டழித்து
விபுதேசர் சுற்ற மவைகோலித் திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த
சிறைமீள விட்ட பெருமாளே.
30 புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென்
புனத்தி லன்றுசென் றுறவாடிப் புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண்
புதுக்கு ரும்பைமென் புயமிதே செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன்
திளைக்கு நின்திறம் புகலாதிந் த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந்
தியக்க மென்றொழிந் திடுவேனோ குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங்
குவட்டி லங்கையுந் துகளாகக் கொதித்த கொண்டலுந் த்ரியகூஷ் ருங்கடங்
கொதித்து மண்டுவெம் பகையோடத் துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந்
துரத்த னும்பிறந் திறவாத சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்
துதிக்கு மும்பர்தம் பெருமாளே.
3 பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன்
ப்ரபுத்த னங்கள்பண் பெணுநாணும் பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன்
றமைத்த பெண்தனந் தனையாரத் திருக்கை கொண்டனைந் திடச்செல் கின்றநின்
திறத்தை யன்புடன் தெளியாதே சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென்
திருக்கு மென்றொழிந் திடுவேனோ தருக்கி யன்றுசென் றருட்க னொன்றரன்
தரித்த குன்றநின் றடியோடுந்
தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந்
தறித்த கண்டனெண் டிசையோருஞ்

அருணகிரிநாதர் 1335
சுருக்க மின்றிநின் றருக்க fைந்திரன்
துணைச்செய் கின்றநின் பதமேவும் சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்
துதிக்கு மும்பர்தம் பெருமாளே.
3 2
ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து
ஆழி வேலை போன்மு ழங்கி யடர்வார்கள் ஆக மீதி லேசி வந்து ஊசி தானு மேநு ழைந்து
ஆலை மீதி லேக ரும்பு எனவேதான்
வீர மான துரி கொண்டு நேரை நேரை யேபி ளந்து
வீசு வார்கள் கூகு வென்று அழுபோது வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்து மேலை வீழ்வ ரீது கண்டு வருவாயே நாரி வீரி துரி யம்பை வேத வேத மேபு கழ்ந்த
நாதர் பாலி லேயி ருந்த மகமாயி நாடி யோடி வாற அன்பர் காண வேண தேபுகழ்ந்து நாளு நாளு மேபு கன்ற வரைமாது நீரின் மீதி லேயி ருந்த நீலி துலி வாழ்வு மைந்த
நீப மாலை யேபு னைந்த குமரேசா நீல னாக வோடி வந்த துரை வேறு வேறு கண்ட
நீத னான தோர்கு ழந்தை பெருமாளே.
புதிய பாடல்கள்
33
சிவனிதா வியமனதும் அழகுமா ணடைமதன
சிலையுலா வியபுருவம் விழிசேல்கள் திகழுமா மதிமுகமும் இருளுலா வியகுழல்கள்
திருவினோ வியகனக தனபாரம்
தவளவா னகையுமினின் இடையுலா வியநடையர்
சரசமா மயில்களென இளையோர்கள் தமிழின்மோ கினியெனவே சொலியுமே பணியுமொரு சரசமோ இனியுதற அருள்வாயே

Page 73
1336 திருப்புகழ்
புவனிகா டடைய்துயில் பரமர்நா டடையசடை
புகழெலா மடையநகை ஒளிமீதே பொடிகளால் மருவஇள வெயிலுலா வியகழல்கள்
பொலியவே மழுவுழையும் ad-L-GSTITL பவுரிநா டகமருளும் எனதுதா யிடமருவு
பரமரா சியனருளு முருகோனே பழநிமா மலைமருவும் எனதுமோ கினியமளி
பழகிநா யெனைமருவு பெருமாளே.
3 4 கருவெனு மாயை உருவினில் மூழ்கி
வயதள வாக நிலமீதில் கலைதெரி வாணர் கலைபல நூல்கள்
வெகுவித மாக கவிபாடித் தெருவழி போகி பொருளெனு மாசை
திரவியம் நாடி நெடிதோடிச் சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி
சிறுவித மாக திரிவேனோ அருளது போக குருபர னேஉன்
அடியவர் வாழ அருள்வோனே அரனிரு காதில் அருள்பர ஞாந
அடைவினை ஒதி அருள்பாலா வெருவிடு துரர் குலஅடி வேரை
விழவிடு சாசு வதிபாலா மிடலுட லாளர் அடரசுர் மாள
விடுமயில் வேல பெருமாளே.
புனவாயில்
3.5
உரையுஞ் சென்றது நாவும் உலர்ந்தது
விழியும் பஞ்சுபொ லானது கண்டயல் உழலுஞ் சிந்துறு பால்கடைநின்றது கடைவாயால் ஒழுகுஞ்சஞ்சல மேனி குளிர்ந்தது
முறிமுன் கண்டுகை கால்கள் நிமிர்ந்தது உடலுந் தொந்தியும் ஓடி வடிந்தது Lurfsmrf

அருணகிரிநாதர் 337
வரவொன் றும்பலி யாதினி என்றபின்
உறவும் பெண்டிரு மோதி விழுந்தழ மறல்வந் திங்கென தாவி கொளுந்தினம் இயல்தோகை மயிலுஞ் செங்கைக ளாறிரு திண்புய
வரைதுன் றுங்கடி மாலையும் இங்கித வனமின் குஞ்சாரி மாருடன் என்றன்முன் வருவாயே
அரிமைந் தன்புகழ் மாருதி என்றுள
கவியின் சங்கமி ராகவ புங்கவன் அறிவுங் கண்டருள் வாயென அன்பொடு
தரவேறுன்
அருளுங் கண்ட தராபதி வன்புறு
விஜயங் கொண்டெழு போது புலம்பிய அகமும் பைந்தொடி சீதை மறைந்திட வழிதோறும்
மருவுங் குண்டலம் ஆழி சிலம்புகள்
கடகந் தண்டைபொன் நூபுர மஞ்சரி மணியின் பந்தெறி வாயிது பந்தென முதலான மலையுஞ் சங்கிலி போல மருங்குவிண் முழுதுங் கண்ட நராயணன் அன்புறு மருகன் தென்புன வாயில மர்ந்தருள் பெருமாளே.
பழநி
3 6
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிக ஞலவு
கொலைகள் செயவெ களவோடே குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்
குமுற வளையி னொலிமீற இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்
இடையு மசைய மயில்போலே இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்
இடரில் மயலில் உளர்வேனோ
மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்
விஜய கிரிசொல் அணிவோனே விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி
விபின கெமனி யருள்பாலா

Page 74
1338 திருப்புகழ்
பழைய மறையின் முடிவி லகர மகர உகர
படிவ வடிவ முடையோனே பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ
பழநி மருவு பெருமாளே.
37
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபுரிந்து
வகைக்குமது நூல்வி தங்கள் தவறாதே வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி
லங்கி மயக்கமற வேத முங்கொள் பொருள்நாடி வினைக்குரியபாத கங்கள் துகைத்துவகை யால்நினைந்து
மிகுத்தபொரு ளாக மங்கள் முறையாலே வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவ ணங்க வரவேணும் மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
மலர்ப்பதம தேப னிந்த முநிவோர்கள் வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமண மேயி ரங்கி மருட்டிவரு தரை வென்ற முனைவேலா தினைப்புன முனேந டந்து குறக்கொடியை யேம ணந்து
செகத்தைமுழு தாள வந்த Qଗurfଠ$urt($ତoT செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநிறைந்த திருப்பழநி வாழ வந்த பெருமாளே.
சிதம்பரம்
3 8
பரமகுரு நாத கருணை யுபதேச
பதவிதரு ஞானப் பெருமாள்காண் பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
பகருமதி காரப் பெருமாள்காண்
திருவளரு நீதி தின மனொக ராதி
செகபதியை யாளப் பெருமாள்காண் செகதலமும் வானு மருவை யவைபூத
தெரிசனை சிவாயப் பெருமாள்காண்

அருணகிரிநாதர் 1339
ஒருபொருள தாகி அரு விடையை யூரு
முமைதன் மண வாளப் பெருமாள்காண் உகமுடிவு கால மிறுதிகளி லாத
உறுதியது பூதிப் பெருமாள்காண் கருவுதனி லூறு மருவினைகள் மாய
கலவிபுகு தாமெய்ப் பெருமாள்காண் கனகசபை மேவி அனவரத மாடு
கடவுள்செக சோதிப் பெருமாளே.
திருத்துறையூர்
39
வெகுமாய விதத்துரு வாகிய
திறமேபழ கப்படு சாதக விதமேழ்கட லிற்பெரி தாமதில் சுழலாகி
வினையான கருக்குழி யாமெனு மடையாள முளத்தினின் மேவினும் விதியாரும் விலக்கவொ னாதெனு முதியோர்சொல்
தகவாம தெனைப்பிடி யாமிடை கயிறாலு மிறுக்கிம காகட சலதாரை வெளிக்கிடை யேசெல வுருவாகிச்
சதிகாரர் விடக்கதி லேதிரள் புழுவாக நெளித்தெரி யேபெறு மெழுவாக வுருக்கு முபாதிகள் தவிர்வேனோ
உககால நெருப்பதி லேபுகை யெழவேகு முறைப்படு பாவனை யுறவே குகை யிற்புட மாய்விட வெளியாகி
உலவாநர குக்கிரை யாமவர் பலவோர்கள் தலைக்கடை போயெதிர் உளமாழ்கி மிகக்குழை வாகவு முறவாடித்
தொகலாவ தெனக்கினி தானற வளமாக அருட்பத மாமலர் துணையே பணியத் தருவாய்பரி மயில்வேலா

Page 75
1340
துதிமாதவர் சித்தர்ம கேசுரர் அரிமால்பிர மர்க்கருள் கூர்தரு துறையூர்நக ரிற்குடி யாய்வரு
பொது
320
ஒது முத்தமிழ் தேராவ்ரு தாவனை
வேத னைப்படு காமாவி காரனை ஊன முற்றுழல் ஆபாச ஈனனை
யோக மற்றுழல் ஆசாப சாசனை
மோக முற்றிய மோடாதி மோடனை ஊதி யத்தவம் நாடாத கேடனை
பாத கக்கொலை யேதுழக பாடனை
நீதி சற்றுமி லாகீத நாடனை
திருப்புகழ்
பெருமாளே.
அந்தர்யாமி
அன்றிலாதி
பாவி யர்க்குளெ லாமாது ரோகனை மண்ணின்மீதில்
பாடு பட்டலை மாகோப லோபனை
வீடு பட்டழி கோமாள வீணனை
பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ தெந்தநாளோ
ஆதி சற்குண சீலா நமோநம
ஆட கத்திரி துலா நமோநம ஆத ரித்தருள் பாலா நமோநம
ஆன வர்க்கினி யானே நமோநம
ஞான முத்தமிழ் தேனே நமோநம் ஆர ணற்கரி யானே நமோநம
தோதி தித்திமி தீதா நமோநம
வேத சித்திர ரூபா நமோநம சோப மற்றவர் சாமீ நமோநம
தூத னைத்துகை பாதா நமோநம நாத சற்குரு நாதா நமோநம ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர்
உந்தியாமை
மன்றுளாடும்
தன்ம்ராச
தம்பிரானே.

அருணகிரிநாதர் 134
s 32 கோழையா னவமி குத்த வீரமே புகல்வர் அற்பர்
கோதுசே ரிழிகு லத்தர் குலமேன்மை கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர
கோவுநா னென இசைப்பர் மிடியூடே ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர்
ஆசுசேர் கலியு கத்தி னெறியீதே ஆயுநூ லறிவு கெட்ட நானும் வேறல அதற்கு
ளாகையா லவைய டக்க வுரையிதே
ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர
ஈசன்மேல் வெயிலெ றிக்க மதிவேணி
ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில்
ஏறியே யினிதி ருக்க வருவோனே
வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து
வேதனா ரையும் விடுத்து முடிதடி
வீரத ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த
வீறுசேர் சிலை யெடுத்த பெருமாளே.
3 22
ஞானாவி பூஷணி காரணி காரணி
காமாவி மோகினி வாகினி யாமளை மாமாயி பார்வதி தேவிகு ணாதரி உமையாள்தன் நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக
வேதாக மேயருள் தேவர்கள் தேவந லீசாச டாபர மேசர்சர் வேசுரி முருகோனே
தேனார்மொ ழிவளி நாயகி நாயக
வானொடு ளோர்தொழு மாமயில் வாகன சேனாளு மானின்ம னோகர மாகிய DGSST GSUTGITT சீர்பாத சேகர னாகவு நாயினன்
மோகாவி காரவி டாய்கெட ஒடவெ சீராக வேகலை யாலுனை ஒதவும் அருள்வாயே
பேனார்கள் நீறதி டாஅம னோர்களை துராடி யேகழு மீதினி லேறிட
கூனான மீனனி டேறிட கூடலில் வருவோனே

Page 76
1342 திருப்புகழ்
பேராண்மை யாளனி சாசரர் கோனிரு
கூறாக வாளிதொ டுரகு நாயகன் பூவாய னாரணன் மாயனி ராகவன் மருகோனே
வானாள் படாவரு துரர்கள் மாளவெ
சேணாடு ளோரவர் வீடதி டேறிட கோனாக வேவரு நாதகு ரூபர குமரேசா வாசாம கோசர மாகிய வாசக
தேசாதி யோரவர் பாதம தேதொழ
பாசாவி நாசக னாகவு மேவிய பெருமாளே.
323
நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு
நடுசிகர மாகி வாய்வ கரமாகி நதிமுடிய கார மாகி உதயதிரு மேனி யாகி
நவசிவய மாமை யாகி எழுதான
அகரவுக ரேத ரோம சகரவுனர் வான துரன்
அறிவிலறி வான பூர ணமுமாகும் அதனைஅடி யேனும் ஒதி இதயகம லாலை யாகி
மருவுமவ தான போதம் அருள்வாயே
குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி
குறையகல வேலை மீது தனியூருங் குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு
குலவுதிரை சேரு மாது தனைநாடி
அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி
அரியமன மேசெய் தேக வலைதேடி அறுமுகவன் மீக ரான பிறவியம ராசை வீசும்
அசபைசெகர் சோதி நாத பெருமாளே.
திருவருணை
1324
செயசெய அருணாத் திரிசிவ யநமச்
செயசெய அருனாத் திரிமசி வயநச் செயசெய அருனாத் திரிநம சிவயத் திருமூலா

அருணகிரிநாதர் 1343
செயசெய அருணாத் திரியந மசிவச்
செயசெய அருணாத் திரிவய நமசிச் செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் தெனமாறி
செயசெய அருணாத் திரிதனில் விழிவைத் தரகர சரனாத் திரியென உருகிச் செயசெய குருபாக் கியமென மருவிச் சுடர்தாளைச்
சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத் திருவடி சிவவாக் கியகட லமுதைக் குடியேனோ
செயசெய சரணாத் திரியென முநிவர்க்
கணமிது வினைகாத் திடுமென மருவச் செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் சுடும்வேலா
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
கடிதலை தெரியாப் படிநிண அருணச் சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் புகல்வோனே
செயசெய, சரணாத் திரியெனு மடியெற்
கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற் றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் குருநாதா
திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
குறமகள் முலைமேற் புதுமண மருவிச் சிவகிரி யருணாத் திரிதல மகிழ்பொற் பெருமாளே.
3 25
நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய விறலான நெடிய வேற்படை யானே ஜேஜெய எனஇ ராப்பகல் தானே நான்மிக நினது தாட்டொழு மாறே தானினி யுடனேதான்
தரையி னாழ்த்திரை யேழே போலெழு
பிறவி மாக்கட லூடே நானுறு சவலை தீர்த்துன தாளே துடியு னடியார்வாழ்

Page 77
344
சபையி னேற்றியின் ஞானா போதமு மருளி யாட்கொளு மாறே தானது தமிய னேற்குமு னேநீ மேவுவ
தருவி னாட்டர சாள்வான் வேணுவி
னுருவ மாய்ப்பல நாளே தானுறு தவசி னாற்சிவ னிபோய் வானவர் சகல லோக்கிய மேதா னாளுறு
மசுர பார்த்திப னோடே சேயவர் தமரை வேற்கொடு நீறா யேபட
றருள ஏற்றம ரோடே போயவ
ருறையு மாக்கிரி யோடே தானையு மழிய வீழ்த்தெதிர் துரோ டேயம அமரில் வீட்டியும் வானோர் தானுறு
சிறையை மீட்டர னார்பால் மேவிய
அதிப ராக்ரம வீரா வானவர்
மங்களம்
திருப்புகழ்
தொருநாளே
சிறைதீரச்
விழமோதென்
ரடலாகி
பெருமாளே.
ஏறுமயி லேறிவிளை யாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு துரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள். நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே!
திருப்புகழ் முற்றிற்று

சொக்கன் 345
நல்லூர்க் கந்தன் திருப்புகழ்
சொக்கன்
காப்பு விநாயகர் துதி
நித்தனரு ளாலுதித்து நிறைவான
நித்தியத்தை நாடுதற்கு நெறிகாட்டிப் பத்திசெயும் பேர்களுக்குப் பரஞானம்
பற்றறுத்துப் பூரணமாய்ப் பதிவித்தெம் சித்தமதிற் பொற்றவிசிட் டமர்வோனே!
சித்திபுத்தி வல்லபைக்கு மணவாளா! அத்தன்நல்லைக் கந்தனண்ணா! அருளாளா!
அத்திமுக வித்தகநற் பெருமானே!
பதிநல்லையினிற் பயிலும் பெருமான் அழகு தமிழின் நிலவும் இனிமை
அறிய அருளும் முருகோனே!
அரிய நறிய மணமும் ஒளியும்
அருளும் உலவுந் திருமார்பா! விழையும் அடியர் உயிரும் உளமும்
விரவி அருளைப் பொழிவோனே
மிகவும் இழிவு மலியும் அசுரர்
வெதிர அயிலை விடுவோனே! குழையை அளவும் நெடிய விழியள்
குழலின் இனிய மொழியாளைக்
குறவ ரிடையிற் கவர முதிய
கிழவன் உருவில் வருவோனே!
பழையன் எனினும் இளமை நிலவும்
பகர அரிய எழிலோனே! பரமன் அருளப் பதிநல் லையினிற் பயிலும் எமது பெருமானே!

Page 78
346 நல்லூர்க் கந்தன் திருப்புகழ்
நல்லூர்ப் பதிதங்கும் கந்தப் பெருமான்
உலகினில் அன்பு நிலைபெறல் ஒன்றே
உயர்வினை என்றும் தருமென்றே ஒளிமதி யாளர் பலர் பலர் சொன்னார் ஒருவரும் இன்று கருதார்கள்
அலைஅலை யாகத் துயரெனும் ஆழி
அடித்தடித் தார்க்கும் நிலைதன்னில் அடிதடி கொள்ளை கொலையழி வல்லால் அமைதியை உலகில் எவர் கண்டார்?
நிலையறு வாழ்வை நிலைபெறச் செய்தல்
நினைத்திட லில்லா மடவோர்க்கு நிமலனின் மைந்தா! ஒருகணம் உன்றன் நினைவினை ஈந்தே அருள்வாயே!
தலைமையை வேண்டித் தலைபழு தான
தகைமையி லாளர் தளைநீங்கத் தலமுயர் நல்லைப் பதியினில் என்றும் தயவளி கந்தப் பெருமானே.
கறை கழுவும் கந்தப் பெருமான்
தெளிதமிழி னாலும் மறைகள்பல வாலும்
தெரிவாரிய ஞானப் பெருமான்காண் திகழுமதி யாலும் அறிவுநிதி யாலும் தெளிவுபெற லாகாப் பெருமான்காண்
கிளியனைய மாதர் ஒருவுவத னாலும்
கெழுமியுற வாடாப் பெருமான்காண் கிடுகிடென நல்ல துதிகள்பொழி வாலும் கெடுதிகளை யாத பெருமான்காண்
நளிமலரி னாலும் இனிய அவி யாலும்
நலமருள லாகாப் பெருமான்காண் நகைமருவி நீசர் எமதுமன நேர்மை நவையுறுதல் தேரும் பெருமான்காண்

சொக்கன் 34
களிமிகுதி யோடே உள மதனை ஈ வார்
கருதுவதை ஈயும் பெருமான்காண் கவினுறுநல் லூரி னிடைமருவி நாளும் கறைகழுவு கந்தப் பெருமானே!
எல்லாம் கந்தன் அருளே
எழில்தங்கிய பொழிலும்பல
தருவுஞ்சுவைக் கனியும் இதமுந்திடு வளியும்மலர் உளரும்மது கரமும் எவருங்களி கொளும்நல்லையில் அமர்ந்தேயருள் ஈயும் அருளாளா
இமயப்பெரு மலையத்தது
புகழ்மிக்கிடும் அரசன் இதயத்துறு கனிவிற்கொரு வடிவேயென வளர்வாள் உமைமங்கையின் அருள்பங்கனின்
விழிபொங்கிடு தீயில் எழுவோனே
குழல்பின்னிடு மொழிபன்னிடு
கொடியென்றிடு மாதர் குறைசெய்தனர் எனவுன்னிடம் பழிசொல்லிட லற்றேன் கூரார்எயில் விழிவள்ளியிற் குழைந்தாயலை யோநி குமரேசா
கொடிதுற்றிடு புவிவாழ்விது
குறையுண்டெனி லதுவும் குகனிசெயும் அருள்லிலையென் றறிவேனத னாலுன் குறைபோல்வன நிறைவேயெனக் கொள்வேன்மிக நன்றே குலவேலா
நிழல்வெய்யினி லல்லாலினி
தாகாதெனு முண்மை நிலைபெற்றது விலையற்றது நிதமும்இதை எண்ணி

Page 79
1348 நல்லூர்க் கந்தன் திருப்புகழ்
நீறாய்என துடல்வேகினும்
கூறேன்பிற நாமம் நிமலோனே! நிரையுற்றவர் எனதுற்றவர்
பகையுற்றவர் எனவே
நினையேனினி இவர்யாவரும்
நின்பிள்ளைகள் அலரோ
இவர்தங்களை உளந்தன்னிடை
அவமென்றுவி லக்கேன் நெடியோனே
அழல்தன்னிலும் உனையல்லது
பிறவொன்றினை உன்னேன் அலைபொங்கிடு கடல்தன்னிலும் உனையல்லது நினையேன் அறிவொன்றினி யுனையல்லது பிறவொன்றினை அறியேன் அருள்வேலா
இருளென்பதும் ஒளியென்பதும்
எல்லாம்உன தருளே இதையெண்ணிய பொழுதில்லுனை ஏத்தல்அல தொன்றும் இறையும்அறி யாதஅடி நாயேன்வளர் நல்லூர்ப் பெருமானே.
நல்லையை உகந்த கந்தப் பெருமான்
கரையி லாதுல கந்தனி லாசைகள்
கனக்க வாகிட நாள்தோறும் தீமைகள் கதித்தெ ழுந்தன மாந்தரி லேபலர் கடையோராய்க் கடுத்த சொற்களும் எந்தவோர் போதிலும் கணக்கி லாதபொ றாமையும் பொய்களும் கலக்க அஞ்சுதல் அற்றிடு பேய்களாய்க் கதிகானார்
இரையெ னச்சிறி யோர்களை நாள்தொறும்
இழித்து மேகொலும் காலர்க ளாகியே இகந்த னைநர காக்குதல் சாலுமோ? இவராலே இளைத்த பேர்களும் நல்லவர் தாமுமின் றிடர்கள் பெற்றுவ ருந்துவ துன்விழிக் கிலக்க தாகுதல் இல்லையோ சொல்லுவாய்
இளையோனே

சொக்கன்
1349
புரைக ளால்நிறைந் தின்றைய வாழ்வுதான்
பொருள தற்றதாய் மாறிய தாலினிப் புலமை யாளருக் கிங்கிட மில்லையாம்
புகழ்வேலா
புதுமை செய்திடத் தீமையைக் காய்ந்திடப் புலைமை கொன்றிட வேற்படை கொண்டுநீ புவியி லேயொரு கால்வர வேண்டுவோம்புலவோனே
வரையி லேகதித் தாடுதல் விட்டுநீ
மண்ணி லேபதம் வைத்துமே வந்துமே
மாய்த்தி டுந்தீமை தீய்த்திடு வாய்ஐயா
மயில்வீரா
வனிதை தெய்வத குஞ்சரி வள்ளியாம்
மங்கை மாரிரு பங்கை உகந்திட
மாட்சி சால்நல்லை நீயுகந் தாய்கந்தப்
பெருமானே
நச்சும் நகர் நல்லைப் பெருமான்
பிச்சுக் குண்ரமொழி நச்சுக் குறுவிழி
அச்சப் படுமிடை இச்சைப் படவென உச்சக் கலையெழில்
வைச்சுத் தருமவள் மச்சத் தசையதை எச்சிற் படவென
நிச்சம் சுவைபல கொச்சைப் படுமொழி மிச்சம் மிகையது
எச்சம் இலையென கச்சிற் றிமிறிடு பச்சைப் பசுமுலைக்
கொச்சம் இலனென பிச்சைப் பயலிவன் சிச்சி எனப்பலர்
பிச்சுப் பிடுங்கிய விச்சை இலனென திச்சை தவிர்த்திடு
நச்சும் நகர்நல்லைப்
அதனாலே
வலைவீசி
தருவாளைக்
எடுத்தோதிக்
மிகநாடிப்
பெரும்பாவி
பெருமானே!
செயக் கொடியான் கந்தப் பெருமாள்
பாரங்ககொள் வாயென்னும்
பாசங்கள் நாசஞ்செய் ஆரங்கொள் மார்பதன்
அடியர்தம் நெஞ்சங்கள் ஈரங்கொள் வார்கள்தம்
இனிதுனை வழிபட சீர்தங்கு நல்லையின்
செயக்கொடி யாய்கந்தப்
பரிவாலே அருளாலே அழகாலே , நிறைவாயே விழியாலே வருவாயே பெருவாழ்வே பெருமானே!
நல்லூர்க்கந்தன் திருப்புகழின் ஒருபகுதி முற்றிற்று

Page 80
1350 திருமுறைகளில் முருகப்பெருமான்
திருமுறைகளில் முருகப் பெருமான் திருஞான சம்பந்தர் - முதல் மூன்று திருமுறைகள் தழைமயி லேறவன் தாதையோதான் மழைபொழி சடையவன் மன்னுகாதில்
குழையது விலங்கிய கோலமார்பின் இழையவன் இராமன தீச்சரமே.
அருகரொடு புத்த ரவரறியாவரன் மலையான் மருகன் வருமிடபக் கொடியுடையானிட மலரார் கருகுகுழன் மடவார் கடிகுறிஞ்சி யதுபாடி முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே. 2
காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப் பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி மாயச் சூரன் றறுத்த மைந்தன் றாதைதன் மீயச்சூரே தொழுது வினையை வீட்டுமே. 3 உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருள் மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே
கனல்விழி காய்வது காமனையே அற்றம் மறைப்பதுமுன் பணியே
அமரர்கள் செய்வதுமுன் பணியே பெற்று முகந்தது கந்தனையே
பிரம புரத்தை யுகந்தனையே. 4 சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன் சீர்பரவித் தோயடைந்த வண்வயல்துழி தோணிபுரத் தலைவன் சாயடைந்த ஞானமல்கு சம்பந்தனின் னுரைகள் வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே. 5 ஊறினா ரோசையுள் ளொன்றினா ரொன்றிமால் கூறினா ரமர்தருங் குமரவேள் தாதையூர் ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய் தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே. 6 இடமயிலன்ன சாயன் மடமங்கை தன்கை
யெதிர் நாணி பூணவரையில்

திருமுறைகளில் முருகப்பெருமான் 35
கடுமயிலம்பு கோத்து எயில்செற் றுகந்து
வமரர்க் களித்த தலைவன்
மடமயிலுார்தி தாதை யெனநின்று தொண்டர்
மனநின்ற மைந்தன் மருவும்
நடம்மயிலால நீடு குயில்கூவு சோலை
நறையூரி னம்ப னவனே. 7
வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும் வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர் தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும் புள்ளு மலிபூம் பொய்கை தழ்ந்த புத்தூரே. 8 திருநாவுக்கரசர் (4,5,6 ஆம் திருமுறைகள்) ஆறுகொ லாமவ ரங்கம் படைத்தன ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம் ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால் ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே. 9 நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டிம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையுந் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே. 0 சமர தரபன் மாவைத் தடிந்தவேல் குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள் அமர லோகம தாளுடை யார்களே.
குறவிதோள் மணந்த செல்வக்
குமரவேள் தாதை யென்றும் நறவிள நறுமென் கூந்தல்
நங்கையோர் பாகத் தானைப் பிறவியை மாற்று வானைப்
பெருவேளூர் பேணி னானை உறவினால் வல்ல னாகி
உணருமா றுணர்த்து வேனே. 2 நார ணன்னொடு நான்முகன் இந்திரன் வார ணன்கும ரன்வனங் குங்கழற் பூர ணன்திருப் பூவனூர் மேவிய
கார ணன்எனை ஆளுடைக் காளையே. 3

Page 81
1352 திருமுறைகளில் முருகப்பெருமான்
முன்னை யார்மயில் ஊர்தி முருகவேள் தன்னை யாரெனில் தான்ஒர் தலைமகன் என்னை யாளும் இறையவன் எம்பிரான் பின்னை யாரவர் பேரெயி லாளரே. 4
செல்வியைப் பாகங் கொண்டார்.
சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணி யோடு
மாமலர்க் கொன்றை துடிக் கல்வியைக் கரையி லாத
காஞ்சிமா நகர்தன் னுள்ளால் எல்லியை விளங்க நின்றார்
இலங்குமேற் றளிய னாரே. 5
உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி இடம்படு ஞானத் தீயா லெரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே. 6
ஆரட்ட தேனும் இரந்துண் டகமக வன்றிரிந்து வேரட்ட நிற்பித் திடுகின்ற தால்விரி நீர்ப்பரவைச் துரட்ட வேலவன் தாதையைச் சூழ்வய லாரதிகை வீரட்டத் தானை விரும்பா வரும்பாவ வேதனையே. 17
படைமலிந்த மழுவாளும் மானுந் தோன்றும்
பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும் நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
நான்மறையி னொலிதோன்றும் நயனந் தோன்றும் உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்றும்
மூரல்வெண் சிரமாலை யுலாவித் தோன்றும் புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 18
கோழிக் கொடியோன் தன்தாதை போலும்
கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வரும் தாமே போலும்
உள்ளுவார் உள்ளத்தின் உள்ளார் போலும்
ஆழித் தேர்வித் தகரும்தாமே போலும்
அடைந்தவர் கட்கன்ப ராய்நின்றார் போலும்

திருமுறைகளில் முருகப்பெருமான்
353
ஏழு பிறவிக்கும் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக்
குமரனும் விக்கின விநாய கன்னும் பூவாய பீடத்து மேல யன்னும்
பூமி யளந்தானும் போற்றி சைப்பப் பாவாய இன்னிசைகள் பாடி ஆடிப்
பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப் பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
புறம்பயம்நம் ஊரென்று போயி னாரே.
கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
காலனையுங் காலாற் கடிந்தான் கண்டாய் புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
புலியுரிசேர் ஆடைப் புனிதன் கண்டாய் வெள்ளிமிளிர் பிறைமுடிமேற் துடி கண்டாய்
வெண்ணிற்றான் கண்டாய் நஞ்செந்தின் மேய வள்ளுரி மணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.
முக்கனா போற்றி முதல்வா போற்றி
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி தக்கணா போற்றி தருமா போற்றி
தத்துவனே போற்றிஎன் தாதாய் போற்றி தொக்கனா வென்றிருவர் தோள்கை கூப்பத்
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி எறிகெடில வீரட்டத் தீசா போற்றி.
அரவணையான் சிந்தித் தரற்றும் அடி
அருமறையான் சென்னிக் கணியாம் அடி சரவணத்தான் கைதொழுது சாரும் அடி
சார்ந்தார்கட் கெல்லாம் சரனாம் அடி பரவுவார் பாவம் பறைக்கும் அடி
பதினெண் கணங்களும் பாடும் அடி திரைவிரவு தென்கெடில நாடன் அடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன் அடி.
முந்தைகாண் மூவரினும் முதலா னான்காண்
மூவிலைவேள் மூர்த்திகாண் முருக வேட்குத்
9
2O
2.
22
23

Page 82
1354 திருமுறைகளில் முருகப்பெருமான்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 24
சுந்தரர் (ஏழாந் திருமுறை)
குறவனார் தம்மகள் தம்மகனார் மணவாட்டி கொல்லை மறவனாராய் அங்கோர் பன்றிப்பின்
போவது மாயங்கண்டீர் இறைவனார் ஆதியார் சோதிய
ராயங்கோர் சோர்வுபடா அறவனார் ஆவதறிந் தோமேல்
நாம்இவர்க் காட்படோமே. 25
பொன்னானை மயிலுார்தி முருகவேள் தாதை
பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல் தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற் சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமான்
உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை என்னானை எறிகெடில வடவிரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.26
ஒட்டியாட் கொண்டுபோய் ஒளித்திட்ட
உச்சிப் போதனை நச்சரவார்த்த பட்டியைப் பகலை யிருள்தன்னைப்
பாவிப்பார் மனத்துாறு மத்தேனைக் கட்டியைக் கரும்பின் தெளிதன்னைக்
காதலாற் கடற்துர் தடிந்திட்ட செட்டியப்பனைப் பட்டனைச் செல்வ
ஆரூரானை மறக்கலு மாமே. 27
திங்கள்தங்கு சடைக்கண் மேலோர்
திரைகள் வந்து புரளவீசும்
கங்கை யாளேல் வாய்திறவாள்
கணபதியேல் வயிறு தாரி

திருமுறைகளில் முருகப்பெருமான் 355
அங்கைவேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்றட்டி யாளார் உங்களுக்காட் செய்ய மாட்டோம்
ஒனகாந்தன் தளியுளிரே. 28 திங்கள் நம்பி முடிமேல் அடியார்பாற்
சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கெல்லாம் அங்கண் நம்பி யருள்மால் விசும்பாளும்
அமரர் நம்பி குமரன் முதல்தேவர் தங்கள் நம்பி தவத்துக் கொருநம்பி
தாதை என்றுன சரண் பணிந்தேத்தும் எங்கள் நம்பி யென்னை ஆளுடைநம்பி
எழுபிறப்பும் எங்கள் நம்பிகண்டாயே. 29 மாணிக்கவாசகர் திருவாசகம் (எட்டாந் திருமுறை) சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பக நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோணயன் தன்பெருமான்
ஆழியான் நாதனல் வேலன்றாதை எந்தர மாளுமை யாள்கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ண மிடித்துநாமே. 30 பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே யுந்தீபற குமரன்றன் தாதைக்கே யுந்தீபற. 3. கருவூர்த்தேவர்: திருவிசைப்பா (ஒன்பதாந்திருமுறை) திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
திருமகள் மருமகன் தாயாம் மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலையுடை யரையர் தம்பாவை தருமலி வளனாஞ் சிவபுரன் தோழன்
தனபதி சாட்டியக் குடியார் இருமுகங் கழல்மூன் றேழுகைத் தலமேழ்
இருக்கையி லிருந்த ஈசனுக்கே. 32 தனதன்நற் றோழா சங்கரா துல
பாணியே தானுவே சிவனே கனகநற் றுானே கற்பகக் கொழுந்தே
கண்கள் மூன்றுடையதோர் கரும்பே

Page 83
356 திருமுறைகளில் முருகப்பெருமான்
அனகனே குமர விநாயக சனக
அம்பலத் தமரர் சேகரனே
உனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே. 33
சேந்தனார்: திருவிடைக்கழிப் பதிகம் (ஒன்பதாந் திருமுறை)
மாலுலா மனம்தந்(து) என்கையிற் சங்கம் வவ்வினான்; மலைமகள் மதலை மேலுலாந் தேவர் குலமுழு தாளுங்
குமரவேள் வள்ளிதன் மணாளன் சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
என்னும்என் மெல்லியல் இவளே. 34
இவளைவா ரிளமென் கொங்கைபீர் பொங்க
எழில்கவர்ந் தான்; இளங் காளை கவளமா கரிமேல் கவரிதழ் குடைக்கீழ்க் கனகக்குன் றெனவருங் கள்வன் திவளமா ளரிகைதழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற குவளைமா மலர்க்கண் நங்கை யானைக்கும்
குழகன்நல் அழகன்நங் கோவே. 35
கோவினைப் பவளக் குழமணக் கோலக்
குழாங்கள் துழிகோழிவெல் கொடியோன் காவல்நற் சேனையென் னக்காப் பவன்என் பொன்னை மேகலை கவர்வானே? தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற தூவிநற் பீலி மாமயி லூாரும்
சுப்பிர மண்ணியன் தானே. 36
தானமர் பொருது வானவர் சேனை
மடியச்துர் மார்பினைத் தடிந்தோன் மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை
மறைநிறை சட்டறம் வளரத் தேனமர் பொழில்துழி திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற கோனமர் கூத்தன் குலவிளங் களிறென்
கொடிக்கிடர் பயப்பதுங் குணமே? 37

திருமுறைகளில் முருகப்பெருமான் 1357
குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை
படுமிடர் குறிக்கொளா(து) அழகோ? மனமணி மறையோர் வானவர் வையம்
உய்யமற்(று) அடியனேன் வாழத் தினமணி மாடத் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற கனமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
கணபதி பின்னிளங் கிளையே. 38
கிளையிளஞ் சேயக் கிரிதனைக் கீண்ட
ஆண்டகை கேடில்வேற் செல்வன் வளையிளம் பிறைச்செஞ் சடைஅரண் மதலை
கார்நிற மால்திரு மருகன் திளையிளம் பொழில்துழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற முளையிளங் களி(று) என் மொய்குழற் சிறுமிக்(கு)
அருளுங்கொல் முருகவேள் பரிந்தே. 39 பரிந்தசெஞ் சுடரோ? பரிதியோ? மின்னோ? பவளத்தின் குழவியோ? பசும்பொன் சொரிந்தசிந் துரமோ? தூமணித் திரளோ?
சுந்தரத்(து) அரசிது என்னத் தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
மையல்கொண்(டு) ஐயுறும் வகையே. 40
வகைமிகும் அசுரர் மாளவந்(து) உழிஞை
வானமர் விளைத்ததா ளாளன் புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த
பொன்மலை வில்லிதன் புதல்வன் திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்(கு)என்
துடியிடை மடல்தொடங் கினளே. 41 தொடங்கினள் மடலென்(று) அணிமுடித் தொங்கல்
புறவிதழ் ஆகிலும் அருளான் இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்
மறத்தொழில் வார்த்தையும் உடையன் திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற மடங்கலை மலரும் பன்னிரு நயனத்(து)
அறுமுகத்(து) அமுதினை மருண்டே. 42

Page 84
358 திருமுறைகளில் முருகப்பெருமான்
மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்
பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர் வெருண்டமான் விழியார்க்(கு) அருள்செயா விடுமே?
விடலையே எவர்க்கும்மெய் யன்பர் தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக்
கண்ணுடைக் கோமளக் கொழுந்தே. 43 கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத் தூய்மொழி அமரர்கோ மகனைச் செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்தசொல் இவைசுவா மியையே செழுந்தடம் பொழில்துழி திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுலா மனமே! 4 4
திருமூலர் திருமந்திரம் (பத்தாந் திருமுறை) எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னே சண்முகந் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால் மைந்த னிவனென்று மாட்டிக் கொள்ளிரே. 45
எம்பெருமான் இறைவா முறையோ என்று வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல அம்பவள மேனி அறுமுகன் போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே. 46
சேக்கிழார்: பெரியபுராணம் (பன்னிரண்டாந் திருமுறை)
செய்ய மேனிக் கருங்குஞ்சிச்
செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம் உய்ய வமுது செய்யாதே
யொளித்த தெங்கே யெனத்தேடி மையல் கொண்டு புறத்தனைய
மறைந்த வவர்தாம் மலைபயந்த தைய லோடுஞ் சரவனத்துத்
தனய ரோடுந் தாமனைவார். 47
பதினோராத் திருமுறை - திருமுருகாற்றுப்படை ஆற்றுப்படை வரிசையுள் காண்க.
திருமுறைகளில் முருகப்பெருமான் முற்றிற்று

சி.கே. சுப்பிரமணிய முதலியார் 1359
செந்திலாண்டவன் துதியமுது
சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார்
காப்பு
சீரூரும் செந்தில் திருவேடன் சேவடிக்கே நாரூரும் பாத்துாவும் நற்றவத்தைக்-காரூரும் பொன்மலை மேலேறும் போதகத் தாளினையே கன்மலைபோற் காக்கும் கனிந்து.
நூல் ஆனைக் கிளையவனை ஐயனைச் செந்தில்வாழ் கோனவனைக் கோழிக் கொடியினனைச்-சேனைக்கு நாயகனை நாயடியேன் கும்பிட்டு நன்கடைந்தேன் பாயவினை போயகலும் பண்பு.
செல்வத் திருச்செந்தூர்த் தேவாவுன் பொன்னடிகள் நல்ல கவனமாய் நான்றொழுவேன்-முல்லைநகை வள்ளி கணவா மயில்வா கனனேயென் பொல்லா வினைகளெல்லாம் போக்கு. 2
முத்திதருஞ் சித்திதரும் மூவாத நல்வரங்கள் எத்தனையுந் தந்தே இனிதளிக்கும்-பத்திதரும் செந்தில் நகர்மேவும் செவ்வேள் மலரடிகள் எந்தவித மேனு மெனக்கு. 3
முத்தம் கொழிக்குந் திருச்செந்தில் முன்னவனே எத்திசையும் ஏத்தும் இறையவனே-சித்தம் சிறிதே இரங்கித் திருக்கடைக்கண் பார்ப்பாய் வறிதே இராதேநீ வந்து. 4.

Page 85
360 செந்திலாண்டவன் துதியமுது
கேட்டிலையோ ஐயாநி கீழ்மையேன் என்முறையை நாட்டில் வளர்செந்தில் நன்னகராய்-ஏட்டிலே எல்லாங் கருணையுரு என்றெழுதி யேயிருக்கப் பொல்லே னளவதுவோ பொய். 5
கையும் வலிக்கிறது காலும் வலிக்கிறது செய்யாள் பிரியாத செந்தினகர்-ஐயாநான் செய்யும் வகையறியேன் சேர்துன்பந் தீர்ந்தேயிங் குய்யும் வகையை உதவு. 6 உலகம் புரக்கின்ற ஒண்சுடரே செந்தில் இலகும் பரம்பொருளே ஏழை-கலகமிடும் நோய்ப்பகைகள் தம்மால் நலிவுண்டு நோவாதே வாய்ப்புடைய நல்லருளை வை. 7
ஆவகை செய்யும் அனைத்துநின் பொன்னடிக்கே சேர்வகை செய்வாய்நீ செந்தினகர்த்-தேவனே உன்சே வடியன்றி உற்ற துணையில்லை தஞ்சமென வந்தடைந்தேன் சார்ந்து. 8 நோயுற்று நைந்திளைத்தேன் நொய்ம்மையேன்
நான்துயரால் பாயுற்று நைதலும் பண்பாமோ-சேயுற்ற தன்மைபோ லென்னைத் தலையளித்துக் காத்திடுவாய் அம்மையார் செந்தினக ராய். 9
பாரார் பரவும் பதியாகும் செந்தினகர்ச் சீராரும் தேவனடி சிந்தித்தால்-ஏராரும் இன்பமெலாம் வந்தெய்தும் இன்னல்கள் போயகலும் நன்மை வருமே நமக்கு. ... O பூசுகின்ற வெண்ணிற்றின் பொற்பார் பொலிவுடனே தேசுடைய செந்தினகர்த் தேவனையே-பேசினால் நன்மைகள் முற்று நமையிடமாக் கொள்ளும்பின் புன்மைகட் கெங்கே புகல்.
நீலக் கடற்கரையில் நீள்செந்தில் மாநகரை மாலகல ஏத்தி மனங்கொண்டால்-ஆலநிகர் வெந்நோய்கள் என்னை மெலிவிக்க வல்லவோ எந்நாளு நன்றே எனக்கு. 2

சி.கே. சுப்பிரமணிய முதலியார் 36
உடையானே செந்தில் உடையானே வேற்கைப் படையானே பாதம் பணிந்தேன்-கடையேனைக் காத்துப் பணிகொள்ளல் நின்றன் கடன்வானோர் ஏத்தும் இறையவ னே. 3 மாறுசெய்யும் வல்வினைகள் மாய்ந்தகலப்
புன்னெறிக்கோர் ஈறுசெய்வாய் எங்கள் இறையவனே-கூறும் திருச்செந்தில் நன்னகரம் சேர்ந்தருளும் செல்வா இருட்சிந்தை யுள்ளே இசைந்து. 4 பொய்யெலாம் போயகலப் புன்மைகள் நீங்கிவிட மெய்யெலாம் மேவி மிகஅமையக்-கையுலாம் வெற்றிவேற் பண்ணவனே வெல்கழல்கள் வந்திக்க உற்றெனக்கோர் நற்சொல் உரை. 5 செழுங்கமலப் போதனைய செந்திலி னாதன் தொழும்பரிற் கூட்டித் தொழுதே-அழுந்தி அமுதம் அருந்த அருளைப் புரிவான் எம்ையாள என்றும் இனிது. 6 செழுங்கடலின் சீரலைவாய்ச் செல்வனே யுன்றன் பழங்கருணைத் தாளிணைகள் பற்றி-அழுந்தினேன் துன்பக் கடலுட் டுளங்காமல் ஏழையைநீ இன்பமுற ஏமத் திசை, 7
பார்பூத்த செந்திற் பதியாளு மன்னாவுன் ஏர்பூத்த பாத மிறைஞ்சுதற்குச்-சீர்பூத்த செல்வமும் நல்ல உடல்நயமும் சீரடியார் நல்லிணக்கும் என்றனக்கே நல்கு. 8 நிருத்தம் புரியும் நிமலன் மகனே திருச்செந்தில் மேவுகின்ற தேவே-கருத்தில் உனைவைத்தே நித்தம் உவந்து பணிந்தேன் எனையாள்வாய் கந்தா இனிது. 19
கடலின் திரைமோதிக் காலுலவும் செந்தில் இடமாக உள்ள இறைவன்-திடமாகப் பத்திசெயு மன்பர்தம் பக்கம் எழுந்தருளி எத்திசையுங் காப்பா னினிது. 20

Page 86
1362
செந்திலாண்டவன் துதியமுது
மண்ணுலகை வாழ்விக்கச் செந்திலிலே வந்தருள்வாய் விண்ணுலகை வாழ்வித்த வித்தகனே-என்னுடலின் புன்மைகள் நீக்கியுன்றன் பொற்கழற்கீழ்க் கொண்டிடுவாய் மன்னவனே நின்னருளை வைத்து. 2 வாகார் திருச்செந்தூர் வள்ளல் திருப்பாதம் போகாப் பிணிகளெலாம் போக்குமே-ஏகாமல் ஏத்து மடியார் இதயத் திருக்குமே பூத்த கமலமதைப் போல். 22 சீல முடையவர்கள் சென்றேத்தும் மாவனப்புக் கோல முடைய குமரனே-ஏலுமிடர் எல்லாங் கெடுத்தேழை என்னை உயக்கொண்டு சொல்லார் நலந்தருவான் துஞழ்ந்து. 23 நெறிநிற்கு மன்பதையை யாட்கொள் நிமலா குறியொன்று மில்லாக் கொடியேன்-பறியுண்ட பாழுடலை யோம்பிப் பயின்றிங் கலைவதோ வாழ்செந்தில் தேவே வழங்கு. 24 நமச்சிவய மந்திரத்தின் நாதனே சேர்ந்தோர் தமச்ச மொழிக்கின்ற தாயே- இமைப்பளவில் எல்லா வினைகளையும் நீக்கும் எழிற்செந்திற் பொல்லா மணிநீ புகல். 25 தில்லைமணி யம்பலத்தான் சேயே திருச்செந்தில் இல்லமென வாழ்வுகந்த ஏந்தலே-நல்லையென உன்னை யடைந்தாரை ஓயாமற் காக்கின்றாய் என்னைப் புறக்கணிப்ப தென். 26 அண்டங் கடந்த அருட்பெருகு செந்நெறிக்குத் தொண்டரையே யுய்க்குந் தொழிலாளா-கண்டவர்கள் கண்கவருங் காட்சிக் கடவுளே செந்தினகர்ப் பண்ணவனே என்னைமுகம் பார். 27 இன்பந் தருஞ்செந்தில் எம்மான் திருக்கைவேல் துன்பந் துடைக்குந் துயர்நீக்கும்-என்பந்தம் எல்லா மகற்றும் எழிற்கழல்கள் காட்டுவிக்கும் பொல்லா வினையேன்பாற் புக்கு. 28 இப்பாடே மக்களெலாம் இன்புற் றிருக்கின்றார் எப்பான்மை யோரு மியம்புகின்றார்-சொற்பால

சி.கே. சுப்பிரமணிய முதலியார் 363
எல்லா மிதுவே எனத்துணிந்தார் செந்தில்வாழ் வல்லாளன் நற்பெயரை வைத்து. 29 அருளா ரமுதப் பெருங்கடலே ஆண்டு தெருளாய் விளைந்த திருவே-பொருளாக இந்தக் கடையனையும் ஏற்றருளல் நின்பரங்காண் செந்திற் பதியாய் சிறந்து. 3 O பாலார் மொழிமங்கை பங்கனெனும் அம்பலவன் பாலாநற் செந்திற் பதியுடையாய்-காலால் எனதின்னல் நீக்க இனிதே மிதிப்பாய் உனதருளை வேண்டினேன் உற்று. 3 வளைகடலின் மேற்கரையில் வாய்ந்ததிருச் செந்தில் திளைக்கும் திருக்கோயில் தேவே-களைகணாம் ஊற்றுத் துணையிங் கொருவரு மில்லையெனை ஏற்றருள்வ துன்பார மே. 32 புத்தி யெலாமுன்றன் பொன்னடிக்கே யாக்கினேன் சித்தம் திகையாமற் செய்தாள்வாய்-எத்திசையும் போற்றும் திருச்செந்தில் புண்ணியா என்துயரம் மாற்றும் வகையினிதே வந்து. 33 சீரார் திருச்செந்திற் செவ்வேடன் சேவடிகள் ஏராரப் போற்றி இறைஞ்சினால்-வாராத புத்திசித்தி தம்மோடு புண்ணியங்கள் பூரிக்கும் பத்திசெய்க நெஞ்சே பயின்று. 34 கருடன் இவர்ந்தோன் கமலத்தோன் வானில் வெருளில்லா விண்ணவர்கள் வேந்தன்-அருள்பெற்றுச் சேவித் திருக்கும் திருச்செந்திற் சேந்தன்பேர் பாவித்தே உய்வேன் பகர்ந்து. 35 வைப்பு நிதியென்றே வந்தித் தடியார்கள் செப்புந் திருச்செந்திற் செவ்வேளே-எய்ப்பினில் வந்திங் கெனைக்காக்க வல்லாயோ என்றேநான் சிந்தித் திருப்பேன் சிறந்து. 36 பார்பரவும் செந்திற் பதியான்றன் பொற்றாளின் சீர்பரவச் செல்வம் சிறக்குமே-ஏர் பரவும் இன்பங்கள் எல்லாம் இணைந்தெய்தும் பின்னடைந்து துன்பங்கள் போமே தொலைந்து. 37

Page 87
1364
செந்திலாண்டவன் துதியமுது
சோதியாய் எங்குந் தொடர்ந்திருவர் காணாமல் நீதியாய் நின்ற நிமலன்சேய்-கோதகற்றும் செந்திற் பதியுள்ளான் சேவடிகள் நாணாளும் சிந்தித் திருப்போம் சிறந்து. 38 இந்திரிய மைந்தின் இடுக்கண் களைந்தாட்கொள் செந்தில் நகரினருட் டெய்வமே-இந்தவெறும் பாழாம் உடலையே பார்த்திருக்க வொண்ணாதே ஏழாய் எழுகவென்பா யின்று. 39 கலந்து வளருமடி யாருடன் காலால் வலஞ்செய்து வாழவெண்ணி வந்து-மலங்கினேன் என்கருத்தை நீயறிவாய் இன்பாரும் செந்திலாய் உன்கருத்திங் கேதோ உரை. 40 அடியார்கள் வாழ அருட்செந்தில் வந்து குடியாகக் கொண்டகுணக் குன்றே-செடியேனை ஆட்கொண் டருளக் கருணைசெய்வாய் அங்கமலத் தாட்கொண்டே னென்றன் றலை. 41 மேவும் பெருமை அடியாரும் வேட்டசெந்திற் கோவும் கலந்து குலவுகின்ற-காவலகம் கண்டிலையோ நெஞ்சமே கண்டாயேல் பின்னதனை விண்டலைவ தேனோ விளம்பு. 42 புற்றுமாய் வன்மரமு மாகிப் பொருந்துமுடல் வற்றி நினைந்திருக்கும் வண்மையோர்-நிற்க வறிய மரம்போலும் என்னையாள் வள்ளல் செறியும் திருச்செந்தில் தேவு. 43 பூங்கமலச் சேவடிகள் போற்றேன் புகழ்ந்திருந்து தீங்ககலச் செந்தினகர் சென்றடையேன்-பாங்காகக் கந்தன் திருநாமம் கல்லேன் கடையேனுக் கெந்தவகை உய்தி இனி. 44 தேவர் வணங்குந் திருச்செந்தில் நாயகனை யாவரும் போற்றும் இறையோனை-ஏவலராய்ச் சென்று வணங்கியே சீரடையா ரார்நாமும் நின்று பணிவோம் நிதம். மாதொரு பங்கன் மகிழ்மகனே செந்தினகர் போதருவார் மேலேற்றும் போதகமே-ஏதஞ்சேர்
45

சி.கே. சுப்பிரமணிய முதலியார் 365
நாயனையேன் நோய்நீங்கி நன்காக வேண்டியே தாயனையாய் போற்றுவனுன் றாள். 46 காடிடமா ஆடிதன் கான்முளை நற்செந்தில் நாடிடமா நண்ணுமென் நாயகன்-கூடிப் பழவடியார் வேண்டப் பரிந்தீயும் வள்ளல் மழவெனக்கும் நல்கும் மகிழ்ந்து. 47 ஒன்றா யிரண்டாகி யுள்ளொளியா யென்னுடைய பின்றாழ் வினையின் பிறப்பகல-நின்றான் திருச்செந்தில் என்று திசைநோக்கி வாழ்த்தி இருக்கில் அவல மிலை. 48 முத்தி பெறவருளும் முன்னவனார் செந்தினகர் எத்திசையும் போற்று மிறையவனார்-தித்திக்கும் சீர்நாமம் செப்பிடின் சிந்திக்கின் உள்ளத்தில் ஏர்பெருக உள்ளுருகு மே. 49 நமச்சிவய என்று நணுகினர்க்கு நல்ல அமைத்து நலநல்கும் அண்ணல்-இமக்கொடியின் மாமகனற் செந்தில் வளர்வேலன் பொன்னடிகள் தாமென்றும் பண்ணும் தயை. 5 O தில்லையி லாடுஞ் சிவபெருமான் சேய்செந்தில் எல்லை இருந்த இறைவன்சீர்-சொல்லிப் புகழாப் பொறியிலி என்னையு மாண்டிங் கிகழா தளித்திடுவா னே. 5 அண்டங் கடந்த அருள்வெளியி லானந்தம் மொண்டங் கருந்த முழுமுதலாய்-வண்டருந்துந் தார்கடம்பு மார்பணிந்த செந்தில் தலத்தவன் ஏர்பெறுந் தாளே இறைஞ்சு. 52 நான்முகன்மால் வானோர்கள் தழந்திறைஞ்ச நண்ணினான் மேன்மைகொள் செந்தினகர் மேவியே-கான்மலர் பாச வினையகலும் பாங்கினிலே நல்கியித் தேசந் தொழநின்ற தேவு. 53 மெய்யனே செந்தினகர் மேவும் வடிவேற்கை ஐயனே என்றென் றழுதரற்றுங்-கையனெனை வாழவருள் வைத்தருள்வாய் வானவரை வாழ்வித்தாய் தாழ்ந்தேனின் செங்கமலத் தாள். 54

Page 88
36 6
செந்திலாண்டவன் துதியமுது
பரவுவார் அன்பர் பணிந்திடுவார் உள்ளம் உருகுவார் நின்றபடி உள்கி-விரவுவார் மெய்ப்புளகம் செந்தில்நல் வேலா வெறுந்தமியேன் எய்த்தடைந்தேன் அன்பின்றி யே. 55 சிந்திக்கச் சித்தம் சிறிதுமிலேன் செந்தில்போய் வந்திக்கும் வன்மைக்கும் வாய்ப்பில்லேன்-எந்தவகை இவ்வேழைக் குன்னருளை ஈவாய் அருள்வடிவாம் செவ்வேளே நீஎனக்குச் செப்பு. 56 செந்தில் திருநகரஞ் சென்றேநான் அங்குறையும் கந்தக் கடவுளையே கண்டுகண்டு-எந்தக் கவலையு மின்றிக் களித்திருக்க எந்நாள் அவன்கருணை செய்தருளு வான். 57 செந்தி லெனச்செப்பிற் செய்வினைபோம் அப்பதியிற் கந்தனெனில் எந்தக் கடுவினையும்-வெந்தகலும் அன்னான் கழல்பணியில் ஆனந்தம் வந்துறும் என்னா மறையோது மே. 58 திருச்செந்தில் மாநகர மென்றுநீ செப்பாய் உருச்செய்தே ஈடேற்று மொன்றோ-கருப்பையுள் வாராமற் காக்கும் வளர்கருனைக் கந்தன்றாள் தாராத துண்டோ தகவு. 59 வேல்மறவேன் வெல்லுங் கழல்மறவேன் செந்திலொரு கால்மறவேன் பன்னிரண்டு கண்மறவேன்-மேன்மைதருங் கொற்றக் கொடிமறவேன் கண்மணியாஞ் செவ்வேளைப் பற்றினேன் ஈங்கிவையென் பற்று. 6 O அழகாரும் செந்தில் அணைந்துன் முருகார் கழல்கள்யான் கண்ணாரக் கண்டு-மழவாகும் அக்கோலம் உள்ளுருக்க அங்கே பணிசெய்வ தெக்காலம் வேலா இயம்பு. 6 செஞ்சேவ லின்கொடியாய் சேவேந்து சங்கரர் தஞ்சே யெனத்தரணி சார்பவனே-மஞ்சேய் மயிலிவர்ந்து செந்தில் மகிழ்வோனே மன்னும் அயிலாயுன் றாளே அரண். 62 செந்தினகர் செந்தினகர் செந்தினகர் செந்தினகர் செந்தினகர் செந்தினகர் என்றுசொல்லிக்-கந்தனடி

சி.கே. சுப்பிரமணிய முதலியார் 367
வந்தித்து நிற்பேன் வழியடியேன் ஆதலினால் பந்தவினை ஒடும் பறந்து. 63 ஆறு முகத்தெங்கள் ஐயா திருச்செந்தில் வீறுடைய வேலவனே வேண்டாவோ-தேறுமுகம் செய்தென்னை யாண்டருளிச் சேவடியைக் காட்டியென்றும் உய்ந்திடவே ஏற்கும் உவப்பு. 64 சீர்பூத்த செல்வத் திருச்செந்தில் சேர்ந்தமர்ந்த ஏர்பூத்த கந்தன் இணையடிகள்-நார்பூத்த நல்லடியார் சேமத் துணையாகும் நாமுகந்து சொல்லத் தகுமனமே தழந்து. 65 செந்தில் புகுந்தெங்கள் செவ்வே ளடிபணிந்தே உந்தும் வினையவற்றை ஒட்டுகந்து-நந்தும் பிறவிக் கடல்கடப்பேன் பேரின்பம் பெற்று மறலி தொழில்துடைப்பேன் மற்று. 66 இன்றே எழிற்செந்தில் எய்தி இறைஞ்சுமின் குன்றே யனைய குவவுத்தோள்-வென்றிவேல் ஒன்றேந்து கையானை ஓங்குமயில் ஊர்வானை நன்றே பணிமின் நயந்து. 67 கோலப் பசுங்கிள்ளாய் குற்றமறுத் தாட்கொள்ளும் பாலன் விளங்கும் பதிபகராய்-ஞாலம் இடையகலாத் தொண்டாற்றி ஈடேற நல்ல நடைபயிற்றுஞ் செந்தில் நகர். 68 துதித்திடுவாய் நீவாக்கே சொல்லியென்றும் வாழ்த்திப் பதித்திடுவாய் நெஞ்சேஉள் பார்த்துக்-கதியருளி உம்பர் கிளைகாத்த உத்தமன் ஆறுமுகன் எம்பெருமான் செந்தினக ரென்று. 69 சீரார் திருச்செந்தூர்த் தேவா திருமாலின் ஏரார் மருகா இறையவனே-காரார் குழலுமை சேயே குவலயத்து வந்தே எழவெமை யாள்வா யினிது. 7 O மான்மருகா வென்று வழுத்தே னவனாமம் வேன்முருகா வென்று விளம்பகிலேன்-பான்மைபெறச் செந்திற் பதியென்னேன் செவ்வேள் அடிபணியேன் அந்தோநான் வாழ்வகையுண் டா. 7

Page 89
368
செந்திலாண்டவன் துதியமுது
செவ்வேற் பெருமானே செந்திற் பதியானே இவ்வேழை யேற்கு மிரங்குவையோ-செவ்வையே தேவர் குடிகாத்த தேவே இரங்கிலையேல் ஏவர் துணையிங் கெனக்கு. 72 மானேரும் நோக்கியெம் வள்ளி மணவாளா தேனே திருச்செந்தில் தேவேஎம்-மானே கடையவ னாகக் கருதிக்கை விட்டால் அடையும் புகலெனக்கிங் கார். 7 3 பூமங்கை நாமங்கை பொய்தீர் புலோமசை ஏமம் பெறவே இனிதளித்தான்-சேமஞ்செய் செவ்வேளெம் செந்தில் சிறந்தோங்கு தெய்வமென எவ்வே ளையுமேத்து வேன். 7 4 திருத்தங்கு மார்பன் திசைமுகன் என்றிங் கொருத்தருங் காணா துயர்ந்தே-பெருத்ததழல் என்ன நிமிர்ந்தான் இளஞ்சேய் திருச்செந்தில் மன்னன் பதமே மதி. 75 திருவார்ந்த செந்தில் திகழவரு தெய்வம் செருவார்ந்த செய்யவேல் தெய்வம்-உருவார்ந்த வள்ளி பிடிமகளை வைத்தொளிருந் தெய்வநமை எள்கலின்றிக் காக்குமே ஈண்டு. 7 6 வினைகெடச் செய்திடும் வேல்வாங்கி நின்று தினைகெட லின்றிநலம் சேர்க்கும்-நணைகவுள் வேழமுடன் கூடி விரவும் கடற்செந்தில் தாழவுறும் சேயோன் தழைத்து. 77 செந்தமி ழாய்ந்த சிறப்புடை எம்பெருமான் செந்திலில் வந்தருளும் சீர்மையான்-கந்தனெனப் பேர்புகல அண்ணிக்கும் பேராளன் என்னுள்ளே ஏர்பெறவே நின்றான் இருந்து. 7 8 அருமைத் திருச்செந்தில் ஐயனடி காண உரிமையாற் சென்றங் குறைந்தே-ஒருமையால் வந்தித்தே வாழ்த்தி வணங்குவேன் நல்லுருவைச் சிந்தித்தே நிற்பேன் தினம். 7 9 என்னுடைய தீய இருளைத் துரந்தநம் மன்னன் திருச்செந்தில் வாழ்வுகந்த-தென்னவன்

சி.கே. சுப்பிரமணிய முதலியார் 369
சேவடியே சிந்தித் திருநெஞ்சே சேமமாம் பூவடியே தூவிப் புகழ்ந்து. 8 O அற்புதமே யான அமுதத்தின் தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றுவன்-பொற்புடைய செந்தில்சேர் கந்தன் திருவடியை ஏத்தியே வந்தித்து நெஞ்சமே வாழ். 8 சாயாத அன்பையே நாளும் தழைப்பவரைத் தாயாகிப் பேணும் தயாபரன்-சேயாகச் செந்தினகர் வாழ்கின்ற செவ்வேள் மலரடியை எந்நாளும் நெஞ்சமே ஏத்து. 82 ஆற்றுப் படுக்கும் அடிமலர்கள் ஏத்தாதே போற்றித் திருச்செந்தில் புக்கங்கே-வேற்றவுணர் தம்மையடும் வேற்பெயரைச் சாற்றாதே ஈங்கந்தோ எம்மையேன் வைத்தாய் இயம்பு. 83 கன்னெஞ்ச வன்மரக்கட் கள்வனையும் ஈர்த்தாண்ட நன்மைசேர் செந்தினகர் நாயகனே-என்நெஞ்சும் நல்லிடமாய்க் கொண்டாய்க்கு நாயேன்செய் கைம்மாறென் வல்லை தருவாய் வரம். 84 செந்தினன் மாநகர் சேரேன் திருவடிக்கே எந்தநற் றொண்டும் இயற்றகிலேன்-சந்ததமும் வாழ்வதற்கே எண்ணி வளர்கின்றேன் ஏழையேன் தாழ்வதற்கோ இந்தத் தகவு. 85 அன்பர்தங் கூட்டத்தில் ஆளாய்க் கொடுத்தென்னை இன்பமளித் தாட்கொண்ட எந்தையே-செந்திலின் தெய்வமே என்றென்று சிந்தித்தே நாயடியேன் எவ்வங்கள் போக்குவன் ஈங்கு. 86 திருச்செந்தில் வாழ்கின்ற தேவனே நின்றன் விருப்பமே என்பால் விளைய-இருப்பதன்றி வேறொன்றும் வேண்டேன் வினைதீர்க்கும் மாமருந்தே தேறும் வகையெனக்கே செப்பு. 87 ஐயா திருச்செந்தில் அப்பா உனைப்போல வெய்யேனை ஆட்கொள்ளும் மேலவரார்-எய்யாமற் காப்பாய் எனைக்கடைக்கண் பாராய் கடவுளே பாப்புனைந்து சாற்றுவனப் பா. 88

Page 90
370
செந்திலாண்டவன் துதியமுது
மலங்களைந்தால் நொந்து வகையற்றேன் தன்னை விலங்க எடுத்தருள் வேலா-நலங்கிளர் செந்திற் குமராவுன் சேவடிக்கீழ் தாழ்கின்றேன் எந்தவினை யும்போக்க என்று. 89 வாழ்முதலே செந்திற் பதியில் வளர்கரும்பே ஊழ்முதலைப் போக்கி ஒளிவளரும்-வாழ்வுதவிச் சந்ததமும் உன்றாள் தரிசிக்கும் பேறிவாய் கந்தா கடையனையும் காத்து. 9 O கடையவ னேனையுங் காத்தல் கடனாம் உடையவர்க் கென்பதோர் உண்மை-விடையவன்றன் சேயே திருச்செந்திற் சேவகனே கும்பிட்டேன் நீயே வருவாய் நிதம். 9 செந்தில் திருச்செந்தி லென்று தினந்தினமும் சிந்தனைகள் செய்தே திரிவேனைக்-கந்தனே எவ்வேளை யுங்காத் தினிதருள வேண்டினேன் செவ்வே யளிப்பாய் தினம். 92 நீருருகக் கண்கள் நினைந்திடேன் செவ்வேளின் பேருருக நின்று பிதற்றிலேன்-சீருருவச் செந்தில் திருக்கோயில் சென்று வலம்வரேன் எந்த வழியோ எனக்கு. 9 3 ஒயாதே உள்கி உருகுவார் உள்ளிருக்கும் தாயான செந்தில்சேர் தத்துவனை-நாயேனும் உள்நினைந்தேன் எல்லாரும் ஒன்றாக உய்யவே எள்கலின்றிக் காக்குமே என்று. 94 என்னையுந் தன்றொண்டி லேற்றருளு மென்னையன் தென்செந்தில் நன்னகர்ச் சேவகன்-நன்னெஞ்சே கோலவேல் ஏந்தியாள் கொற்றவன்பேர் சொல்லிநீ ஏலவே இன்புற் றிரு. 95 பூவார் திருவடிகள் பூண்டேன்என் சென்னிக்கே தேவார் திருக்கைவேல் சேவித்தேன்-நாவாரச் செந்தமிழ் பாடியே சீருற்றேன் காத்திடவே செந்திலாய் நற்கருணை செய். 9 6 போற்றி திருச்செந்தில் போற்றி திருக்கைவேல் போற்றி குகனூரும் பொன்னூர்தி-போற்றியெம்

சி.கே. சுப்பிரமணிய முதலியார்
வெவ்வினை போக்கியருள் வேலன் அடியினை அவ்விய மின்றி அகன்று.
போற்றி திருச்செந்தில் போற்றி யவனாமம் போற்றியவன் சேவற் பொலன்கொடி-போற்றியவன் ஏறுதகர் என்றே இயம்பின் மடநெஞ்சே கூறுபடும் நோய்களெனக் கொள். போற்றி திருச்செந்தில் மேவிப் பொலிகோயில் போற்றி திருத்தொண்டர் பொற்கழல்-போற்றி என்றும் காக்கின்ற நீறென்பார் காற்போதென சென்னிமிசைப் பூக்கின்ற பூவாம் பொலிந்து. போற்றி திருச்செந்தில் மேவுமோர் புட்கரிணி போற்றியவன் தேவியர் பொற்பாதம்-போற்றியே அன்பர் விழிக்கென்றும் ஆராத கோலமென என்புருக ஏத்துவன் ஈங்கு.
வாழ்த்து செந்தில் நகர்வாழி சேயோன் கழல்வாழி கந்தன்கை வேல்வாழி கண்டுருகி-வந்திக்கும் தொண்ட ருடனித் துதியமுது துய்க்கின்ற எண்டிசையோர் வாழி இனிது.
செந்திலாண்டவன் துதியமுது முற்றிற்று
37
97
9 8
99
O O

Page 91
372 வண்டுவிடு தூது
வண்டுவிடு தூது
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
மூக்கா லுழுதுண்ணும் வண்டுகாள்
மூத்தோன் இளவலைக் கண்டுதான் தேக்கா ரமுதரன் மைந்தனே
சீர்ப்பார்ப் பதிதரு கந்தனே நோக்கா யுனைநினைந் தன்பினால்
நோற்பாள் தனையின மென்றுநீர் மாக்கா வளமலி போரிவாய்
மாத்தா ளிணைதொழு தேத்துமே.
தாமரைப் பூமனத் தேனெலாந்
தண்டுறை யுண்டுறை வண்டுகாள் கோமளப் பாவையர் கேள்வனைக்
கொண்டை மயூரப்ர சண்டனைப் பாமணப் போரியிற் கண்டிதோர்
பாவைப னிந்தன ளென்றுதான் நீர்மனத் தன்பொடு பேசுவீர்
நீள்சுகப் பொய்கையில் மூழ்கவே. 2
தாதினைத் தேனொடுங் கூட்டியே
சந்தனம் பூசிய வண்டுகாள் ஆதரித் தென்னைமுன் ஆண்டவன்
ஆறுமு கப்பெரு மாளுடன் பேதமைப் பான்மைய ளாயினும்
பிச்சியை யொத்தவ ளேனுமியான் மூதருட் பேரமு தாழிவாய்
மூழ்கிடப் பேசுமின் நீவிரே. 3
சோலை விருந்திட வுண்டுதான்
சோபனம் பாடிய வண்டுகாள்

சிதம்பர சுவாமிகள் 373
காலமெ லாமுனை யேநினை
காரிகை கைதொழு தாளென்றே
ஆலையின் வாயென மேதிவாய்
அம்புயத் தேன்சொரி போரிவாழ்
வேலவன் நூபுரக் கஞ்சமேல்
விழுந்தெழுந் தாடிவி ளம்புமே. 4
கோங்கலர் மாழைம தானிமேற்
குயின்ற மணியன்ன வண்டுகாள் மாங்கனி வாழையின் தீங்கனி
மன்னு பலாக்கனிச் சாறெலாந் தேங்குறும் போரியி லுண்டுநீர்
செவ்வேள் பதம்பணிந் தேத்தியே ஒங்கொளி வீடுற நாயினேன்
ஒதுமின் என்துணை நீவிரே. 5
சந்தனச் சாரலின் நெய்தலில்
தண்டலை நந்தனச் சூழலில் வந்தொரு நால்வகைப் பூநறை
வாசந் துளைந்தாடும் வண்டுகாள் கந்தனைப் போரிவி சாகனைக்
கண்டென் கவலைக்க ருத்தறச் சிந்தை மகிழ்ந்தெனை யாளவே
செப்புமின் எற்குற வானிரே. 6
மல்லிகைத் தாதரித் துண்டலர்
வாரிசத் தேன்கொடு வாய்கழிஇ மெல்லிதழ்ப் பூவணை மீதிலே
மென்துயில் கொண்டுறை வண்டுகாள் அல்லியல் நெஞ்சினள் அன்பிலா ளான நெறிபுரி யாதவள் புல்லிய ளென்றுவி புடாதெனைப்
போரி முருகனுக் கோதுமே. 7
தண்டலை யூர்விண்டு நெய்தலூர்த்
தாவடி போய்ப்பனைக் கள்ளெலாம்
மொண்டு மிகக்கொள்ளை கொண்டுதான்
மொய்த்து வருஞ்சிறை வண்டுகாள்

Page 92
374 வண்டுவிடு தூது
பண்டெனை யாண்டருள் நேசனைப்
பண்புறு போரியில் வாசனைக்
கண்டினம் ஆண்டுகொ ளென்றுநீர்
காண வுரைத்திடு வீர்களே. 8
மாமலைச் சேணிலத் தேதுஞ்சி
வார மனைபுகுந் துண்டுபின் கோமலர்க் காமுக சாலையிற்
கூடும் அரசிள வண்டுகாள் தேமலர்த் தார்புனை மார்பனைச்
செஞ்சிறை யஞ்சேவ லாளனைக் காமணக் குந்திருப் போரிவாய்
கண்டெனை யாண்டிடச் சொல்மினே. 9
நீல நிறப்பொறி வண்டுகாள்
நித்தலுங் கைதொழு வேன்உமை ஏல வுரைத்த மொழிகளை
யெல்லாம் அயர்த்து விடாதுநீர் சால நிகழ்த்திடும் போரிவாழ்
சண்முக வேலனுக் குங்களைப் போலு மெனக்குற வுண்டுகொல்
பொங்கரும் நுங்களுக் கீவலே. O
வண்டுவிடு தூது முற்றிற்று

சந்தனா - நல்லலிங்கம் 375
செல்வச் சந்நிதி முருகன் பேரில் கிளித் தூது
சந்தனா - நல்லலிங்கம்
விநாயகர் துதி
வெண்பா
வாரானைக் கன்றே வரமருளும் ஆரணமே காரானைக் கன்றே கலியுகத்தில்-தாரானை செல்வச் சந்நிதியானைக் கிளித்துாதி னாற்பாட செல்வமிகு வாரணமே காப்பு.
இந்நூல், குருவாகிய தாய் பசுவாகிய மகளைப் பக்கு வப்பட்ட ஆன்மாவாக்கித் தருமமாகிய தோழி துணை செய்ய, அறிவாகிய கிளியைத் தூதனுப்பிப் பதியாகிய முருகக் கடவுளோடு கலந்து பேரின்பம் அனுபவித்தலைக் கருதிற்று.
திருவுடைய பூந்தொடையல் தழ்ந்த கருங்குழ லவிழ்ந்ததென்ன மகளே மருவுகந்தன் மால்மருகன் றானும் மங்கையுன்னை வந்தணைந் ததாலோ விருப்புடன் மலர்வனத்திலே சுரும்பூதும் மலரெடுக்க விரைந்தேன் மலர்க் கொடிகள் மாறுசுற்றியே மலர்க் குழலும் அவிழ்ந்ததென்றன் தாயே பைந்தொடியே நுதலிலிட்ட பசுஞ் சாந்தம் அழிந்ததென்ன மகளே ஆறுமுகவேலன் சந்நிதியான் ஆருமறியாம லணைந்தாரோ வேயுறு தோழியர்களோடு

Page 93
1376
கிளித் தூது
வெயிலில் விளையாடியதனாலே வியர்வை மிக்குச் சிந்தியதாலே விரைசாந்தம் அழிந்ததென்றன் தாயே கெண்டை விழிகளிரண்டுமே கேடுபடச் சிவந்ததென்ன மகளே தொண்டை மானாறுறையும் வேலர் தொட்டணைத்ததால் சிவந்ததாமோ தீட்டியமை விழியினையுடையார் நாட்டியங்கள் புரிந்ததனாலே வாட்டமின்றிப் பார்த்திருந்தேன் நாட்டவிழி சிவந்ததென்றன் தாயே கொவ்வைக்கனி இதழ்களிலே குறிகள் பதிந்த தென்ன மகளே கோதிலாத குமர வேளும் கோலமுடன் கூடி யணைந்தாரோ பஞ்சவர்ணக் கிள்ளையதற்குப் பாலடிசில் ஊட்டி நின்றேன் வளைந்த சொண்டால் கனியெனவே வாகாகக் கெளவியதென் தாயே புரிசங்கம் நேர்கழுத்தின் புனைந்த வைரம் நெரிந்ததென்ன மகளே பூந்தாரா செங்கடம்பனாரும் பூவையுன்னைக் காவிலணைந்தாரோ வனிதையர்களோடு கூடியே வரிப்பந்து விரைந்தாடுகையிலே வசையேதும் இல்லாமலே வயிரமணி நெரிந்ததென்றன் தாயே தையலே உன் செங்கரத்தினில் தங்கவளை நெரிந்ததென்ன மகளே தெரியலுடைச் சேந்தனவனும் செல்வச் சந்நிதியானும் அணைந்தாரோ பாவையர்களோடு கும்மி கொட்டி பாங்குடன் நான் ஆடும் போது பொன்வளை நெரிந்த தென்றன் தாயே புரிந்திடுவீர் காரணத்தை நீரே பொற்சுணங்கு மார்பினில் பதிந்த நகக் குறிகளென்ன மகளே

சந்தனா - நல்லலிங்கம் 377
வெற்றிபெறு வேலவராம் செல்வ சிவ சண்முகரும் வந்தணைந்தாராமோ பொல்லாத பூனையொன்று தான் பொன்ற நசுக்கியதென் கிள்ளைதனையே நில்லாது காக்கச் சென்றேன் நகத்தாலே கீறியதென் தாயே மார்பிற்றுணி கொய்தலைப் பாக மாற்றியணி காரணந்தான் யாது மகளே மால்மருகன் ஆறுமுகனாரும் மாலுங்கொண்டு உன்னை அணைந்தாரோ கான் சுனையில் கன்னியர்களோடு களித்து நீராடி நின்றேன் தாயே வானரமுந் துள்ளிய தனாலே வீண் பயத்தால் மாறு தலைப்பாச்சே இந்தவிடை யத்தனையும் சொல்ல இங்கிதமாய் எங்கு கற்றாய் மகளே பந்தமுடை சண்முகனார் தாமும் படித்துச் சொன்ன வார்த்தைகளோ கூறாய் குன்றிலுறை குமரவேள் தான் உன் கரம் பிடிப்பா ராயின் மின்னனைய என் மகளே கேளாய் பொன்னுலக வாழ்வு பெறுவாயே எனையீன்ற எந்தன் அன்னாய் துணையுறு தோழியின் இல்லம் சென்றுமே கடிதில் மீள்வேன் சீருடன் விடையுந் தாரீர். 2
விருத்தம் தன்மனை தன்னை விட்டே தலைவியும் விடையுங்கொண்டு தன்னுயிர் பாங்கியில்லம் தயவுடன் நாடியேதான் மன்னு மாங்காவில் வேலர் வடிவுடன் அணைந்தசெய்கை நன்னுதல் நங்கைதானும் நயந்துமே நவிலலுற்றாள் 3
வேறு எந்தனுயிர்த் தோழியரே
ஏந்திழையே எந்தனுரை கேளும் செல்வச் சந்நிதி வேள் காவினிலே

Page 94
378
கிளித் தூது
சேர்ந்தணைந்து சென்றாரடி தோழி அன்னை தந்தை தவப்பயனே அன்பராய் முருகர் வந்தனைந்தார் இன்னும் நீசெய் தவப்பயனே இந்தக் காவினிலே கந்தரணைந்தார் இந்த மொழி கேட்டதுமே நங்கை இயம்பினளே தோழிக்குத் தன் நிலையை கந்தர் வந்தணைந்து சென்றதாலே எந்தன் சித்தம் கலங்கிடுதே தோழி மெய்யாகவே கூடிச் சென்ற சேதி மேதினியில் யார்க்குரைப்பேன் தோழி கையினிலே வேலுடனே வந்து மெய்கலந்து சென்றனனே தோழி தோற்றமெல்லாம் கந்தவேளாய் எங்கும் தோற்றுதே யென் கண்களுக்குத் தோழி தேகமெல்லாம் சோர்கிறதே தோழி தேசுடைய வேலரைக் காணாமல் வேலவரை மீண்டுங் கண்டு கூட வேண்டியதோர் புத்தி நீயும் கூறாய். 4.
விருத்தம்
மாண்புறு மங்கை நங்காய் மேதினியதனில் நீயும் மயங்கியே தயங்க வேண்டாம் மதியுரை நானும்
சொல்வேன் சேணுயர் மாடமோங்கும் செல்வச் சந்நிதிவேலன் பால் பேணுதற் கினியதான கிள்ளையை விடுப்பாய் தூது. 5
笼@
கனக மாமணிக் கூட்டினிலே உன்னைக் கண்ணின்மணிபோலப் பேணி வளர்த்தேனே கிள்ளையே மனமுவந்து மாடமோங்கும் செல்வ மாநகர முருகரிடம் தூது செல்வாய் கிள்ளையே மனக்கவலை தீர்த்துவைக்க வேண்டி நீயும் மதியுடனே சென்றுவாராய் எந்தன் கிள்ளையே இமையவரும் இந்திரனும் வந்து தமது இடுக்கண் கூறி இரக்கும்போது இயம்பாதே கிள்ளையே

சந்தனா - நல்லலிங்கம் 379
குறவள்ளியுடன் குலவிநிற்கும் வேளை குதலைமொழி கூறாதிரு எந்தன் கிள்ளையே குஞ்சரியார் சஞ்சரிக்கும் வேளை தன்னிலே கொஞ்சுமொழி கூறாதிரு கோலக் கிள்ளையே கந்தர்வனாம் ஐராவசு பூசிக்கும் வேளை எந்தன் காதல்தனை இயம்பாதிரு எழிற்கிள்ளையே மருதர் கதிர்காமருக்கு முருகர் தாமே மந்திரமியம்பும் போது உரைத்திடாதே கிள்ளையே வீரவாகு தேவர்தாமும் வணங்கும் வேளை வேதனையைக் கூறிடாதே வண்ணக் கிள்ளையே மேனகை திலோத்தமையாம் நடனமாதர் மேன்மையுற வேண்டும்வேளை இயம்பாதே கிள்ளையே செந்தமிழாற் பாவலர்கள் வாழ்த்தும்போது சொந்தமுள்ள கந்தனிடம் குறை சொல்லாதே கிள்ளையே வாசமலர் தூவிப் பணிந்தேதான் வாதை தனை உரைத்துவாராய் எந்தன் கிள்ளையே.6
விருத்தம்
குளிர்மலர் தூவியேதான் கழலணிதாள் பணிந்து களிப்புறக் கந்தர் என்னைக் கலந்துமே சென்ற செய்கை அழிந்த என் உள்ளந்தன்னில் அதி நிறை வளிக்கும்
வண்ணம் அளியுறு தொடையலொன்று அவசியம் வாங்கி வாராய்,7
வேறு
தையலுரை கேட்டதுமே கிள்ளைதானும் தைரியமாச் சந்நிதி யுற நினைந்ததே உத்தர திசையை நோக்கியே உயரப் பறந்ததாமே கிள்ளை நித்தமுமே தேவரெல்லாம் போற்றும் நிகரில்லாக் கோணேச்சரம் தான் பணிந்ததே முத்துத்திரை கொழிக்கும் நல்ல முந்திய கேதீச்சரமும் பணிந்ததே நற்றமிழார் நாவலர் போற்றும் நல்லூரிற் கந்தவேளைப் பணிந்ததே கிள்ளை மாருதப்புரவீகவல்லி சாபந் தீர்த்த மாவிட்ட புர வேலனை வணங்கிற்றே கிள்ளை வானோங்கி வளர்ந்துநின்ற பனந்தோப்பு

Page 95
1380
கிளித் தூது
தேனோங்கும் மா பலாவின் வளத்தோப்பும் கானோங்கிக் காட்சிதந்த செவ்விகண்டு களித்துமே பறந்ததாமே வண்னக்கிள்ளை. 8
விருத்தம்
சோதிமா மணிகளோங்கும் சுடரொளி மாடமோங்கும் கோதிலாக் கொடிகளோங்கும் போதலர் சோலையோங்கும் போதமே அளிக்கவல்ல பொலிவுறு சந்நிதியை ஏதமே போக்க வென்றே இசைந்துமே வணங்கும் கிள்ளை.9
நொண்டிச் சிந்து
தத்துகடல் முத்துமிழ்ந்ததே வித்தாரச் சந்நிதியான் பொற்பதியிலே குத்திடுதே கோலமணிக்கோபுரம் வானை குலவியே விளங்கிட நின்றுயர்ந்துமே பொல்லாத வினைகள் போக்கும் செல்வச் சந்நிதிக்கடலில் ஆடியதே பொற்றேரோடும் வீதி தனையே பொலிவுற வலம் வந்து வணங்கியதே நக்கீரரின் ஆற்றுப் படையை தத்தை மொழியாலே இயம்பிற்றே கிள்ளை ஆலிலையிலே சாதம் உண்டு பாலமுது பஞ்சாமிர்தம் தாமுமுண்டு ஏலவார் குழல் வள்ளி தேவானையாருடன் மகிழ்ந்தவேலர் பூவரச மர நிழலில் புன்னகைத்துப் பக்தர்களைக் காத்து நிற்கையில் வன்ன மயில் தோகை விரித்து வாகாக ஆடுநின்ற வேளைதனிலே வளைசிலை மதன் செய்கையால் வனிதையர் படுந்துயர் பன்னிற்றே கிள்ளை வாய்புதைத்து வணங்கி நின்று வாதைப் படும் பெண்ணின்றுயர் விளம்பியதே பூவை படும் பொல்லாத்துயரம் பூதலத்திற் றாங்கொணாது என்பதனையே பூங்கடம்ப மார்பனிடம் மெல்லக் கழறி

சந்தனா - நல்லலிங்கம் 38.
பூந்தொடையல் ஒன்றருள வேண்டுமென்றதே புன்னகைத்து வேலவரும் மெல்ல தன்னுடைய மார்பிலனி வாசத்தொடையை மன்னுகாதல் வசப்பட்ட மங்கையவளின் பொன்றுதுயர் போக்கிடவே புரிந்தளித்தார் மெய்புளக மெய்தியதே வண்ணக்கிள்ளை தெய்வக் கந்தன் சந்நிதியைத் தான் விட்டதே பூந்தொடையைப் பூவையவள் முகமலர பூங்கரத்தில் பூசித்துமே அளித்திடவே மால்மருகன் மீது காதலான மங்கையும் மலர்த்தொடையலைத் தனது மார்பிலனிந்தே மாலுறுமனத் துயரம் மாறக் கண்டனள் மலர்தலையுலகினில் மகிழ்வாய் வாழ்ந்தாள் வச்சிர் கூட்டிலுறை கிள்ளையை வாகாகக் கைகளிலே காரிகை யேந்தி இச்சகமாகப் பல வார்த்தைகள் கூறி இனிதாகப் பாலமுதும் பழமும் ஊட்டி இசைவாக நாட்டின் வளங் கேட்டணளே இங்கிதமாகக் கிள்ளைதானும் இனிதே செப்பும் 10
விருத்தம்
கோபுரம் உயர்ந்த நல்ல கோயிலிற் குடிகொண்டோங்கும் கோமள வண்ணச் செவ்வேள் கோழிக் கொடியுடையான் பூமகள் புளக மெய்தப் பொலிந்திடும் சந்நிதி பதியான் தோமறு செல்வச் சீரை சொற்கொடு உரைக்கலாமோ. 11
நொண்டிச் சிந்து
கன்னல் கதலி வளரும் நல்ல சென்னெலும் சிறந்து வளர்ந்திடுமே மன்னு புகழ் வளரும் நல்ல மாதவம் புரி செல்வச் சந்நிதியில் வரிக்கை தேன் மாரிபொழிந்து வரம்பினை உடைத்துமே வயல்பாயும் மாங்கனிகள் சிதறி நிற்க வாழைக் கனிகளும் புவியிற் சிதறிடுமே மாதவி புன்னை வெண் செருந்தியுமே

Page 96
1382
கிளித் தூது
தாதவிழ்ந்து சுகந்தம் சிறந்திடுமே தானம் தவமிவை ஒங்கும் அன்ன தானமும் ஓங்கிடும் ஆச்சிரமத்தில் சித்தரும் யோகியரும் ஞானியரும் சித்தம் வைத்தே உறைந்திடும் பதியிதுவே செந்தாமரை செங்கழு நீர் செறிந்திடுமே நீர் ஒடை யெங்குமே கண்டா மணியின் ஒசை கனகாதம்வரை கேட்டிடுமே குன்றாடும் குமர வேளும் குஞ்சரியும் சஞ்சரிக்கும் கர்ப்பக்கிருகம் வண்டாடும் மலர்க்கூந்தல் வள்ளியம்மை யாருக்குத் தனிக்கோயில் கொண்டாடும் வாரணமும் குலவிடும் கோயிலின் இடப்புறமே நிலவிடும் வினை தீர்க்கும் நீர்க்கேணியும் தானதன் அயலிலுண்டு தீபங்கள் தூபங்களும் திருவினை விளக்கும் கற்பூரவொளியும் மேளங்கள் தாளங்களும் மேன்மையைக் காட்டிடும் நாதங்களும் தொல்புகழ் காவடிகள் தொல்வினைகைைள அவை களைந்திடுமே தொண்டர்கள் பசனைகளை விண்டுமே விளக்கிட வார்த்தையில்லையே பொல்லாத பிறவித் துயரம் பொன்றிட இறைஞ்சுவர் அடியவரே கல்லாத மாந்தர்களும் நல்ல கல்வியறிவிற் சிறந்த மேதைகளும் சொல்லாலே துதித்திடுவர் செல்வச் சந்நிதிவேலவனின் அருள்பெறவே நீற்றினைப் பூசியேதான் நீண்டநாள் வருத்திடும் நோய்தீர்வர் போற்றுவர் வேலினையே புகழ்பாடுவர் ஆடுவர் பொலிந்திடுவர் சிங்காரச் சந்நிதியான் உந்தன்

சந்தனா - நல்லலிங்கம் 383
சிந்தையுறவே நீர் வாழ்ந்திடுவீர் மங்காத புகழுடனே என்றும் மாண்புறு சந்நிதி வேள் வாழ்ந்திடவே தங்கிடு தவத்துடனே தவஞானியர் யாவரும் சிறந்திடுவர் பொங்கிடும் அருள் பொலிய பொன்னகரில் வேலர் வீற்றிருப்பர். 2
கிளித் தூது முற்றிற்று

Page 97
384 திருச்செந்தூர் நொண்டி நாடகம்
திருச்செந்தூர் நொண்டி நாடகம் முத்தாலங்குறிச்சிக் கந்தசாமிப் புலவர்
காப்பு - நேரிசை வெண்பா
ஆடகப்பொன் மாடத் தணிதிகழ்செந் தூர்நொண்டி நாடகத்தைச் செவ்வே னலம்பெறுவான்-பாடவருஞ் சந்திரன்மெய் குன்றத் தவளமருப் பொன்றேவும் ஐந்துகரன் பொற்றா ளரண்.
காப்புப் பருவம்
விநாயகர்
செந்தா மரை மலருறு வனிதையு
வந்தே யுறை திருநக ரலையெறி செந்தூர் வளர் அறுமுக னதுபுகழே-கொண்டாடவே;
செந்தே றன்ம தலையறு குதலைபு
னைந் தோர் வடை யவல்பொரி யமுதுகொள் சிந்து ரம திருசர ணுறுதுணையே. தந்தானனா. 2
முருகன்
வாரத் தெழுதிரை யொலியுரு மெனவொலி
ஆரத் திரள்மணல் செறிகரை யிடைபொலி மானத் திருநகர் வருமுரு கனதிசையே-கொண்டாடவே;
துரற் கிளையரு மவர்துணை யெனவரு
தலைவரு மழியவ யிலைவிடு தோகைக் கடவுள ரிணையடி பரவுதுமே.
தந்தானனா. 3

கந்தசாமிப் புலவர் 1385
இறைவன்
அடலி னிசிசர ருடல மதுபொடி படவு மயின்மிசை நடன மிடுபவர்
ஆல முண்ட நீல கண்டர் பால னண்டர் பீழை துண்ட
அயில்வி டுத்தம யூரன்க தலிகை குருகு வைத்தகு ழகன ரும்புகழே-கொண்டாடவே;
புடவி யிடைபல சடல மதுபல தடவை பிறவியி லிடைத லுறுமுயிர்
போத லெங்ங்ண் மீள லெங்ங்ண் வாழ்த லென்ற கேள்வி யுந்து
புதைய மைத்துவங் கூழனல் நீர்தரை வெளிய மைத்தவொ ருவனை விள்ளுவாம்.
தந்தானனா. 4
சந்தி விநாயகர் செங்கமல வாவி கொங்குசெறி சோலை
பைங்கழனி யேநெ ருங்குவள மேய செந்தினகர் வாழ்வு கந்தன்மிசை நொண்டியே. கொண்டாடவே,
சங்கரிம ணாளன் நந்துவர பாலன்
வெங்கயமு காதுர்பங்கமுற வேசெய் சந்தியின்வி நாயகன் றுணையு முண்டுமே.
தந்தானனா. 5
மும்மூர்த்திகள், அவர் மனைவியர், ஐயனார்
மாவி ளாவொடு தென்னைப லாபனை
பூவை சேகிலி புன்னைய சோகரி வான நீவிடு சீரலை வாய்புகழே -கொண்டாடவே;
பூவில் வாழ்பிர மன்திரு மாலரன்
வேத நாயகி பின்னைம னோன்மணி பூரணைதவன் பொன்னடி கூறுதுமே.தந்தானனா. 6
சமய குரவர்கள் சந்த னந்திகழ் சந்த னாசலச்
செந்தி லின்வரு கந்த னார்மிசை சந்த தம்புகழ் சிந்து நொண்டியே-கொண்டாடவே;

Page 98
1386
திருச்செந்தூர் நொண்டி நாடகம்
செந்த மிழ்மறை தந்த ஞானிசம்
பந்தர் சுந்தரர் செஞ்சொல் வாகீசர் செங்க ழல்தலை கொண்டு பாடுதுமே.
தந்தானனா. 7
செல்லு திகழுஞ் செழுஞ்சோலைச் சேனார் நறவப் பிரசம்விண்டு பல்கிப் பழனத் திடைபாய்ந்து
பசுங்கூழ் விளைந்தோங் கலைவாயே-கொண்டாடவே; கல்லு கனியக் கவிபாடிக்
கானார் நரிகள் பாரியர்கச் செல்ல வருளுஞ் செம்மலடிச்
சேவை திளைத்தோ னடிதுணையே. தந்தானனா. 8
வேல், சூரியன், சந்திரன், மயில், சேவல், நவவிரர், வீரபத்திரன்
முகிலூரு கிரியூடு புளிஞாழல் பனைவாகை
முதுகீச கங்கே தகை அகில்தாழை கணிசாதி புனைவாழை பிழிதூவும்
அண்லவாய்வி ரிந்தே னுசீர்-கொண்டாடவே; இகல்மேவி வருதுர னொடுதார கனுமாள
எறிவேல்ப தங்கன் மதி சிகிகோழி நவவிர ருமைபால னிவர்தாள்கள்
சிரமேல னிந்தேத் துவாம். தந்தான்னா. 9
சத்த கன்னியர்
புவிமீதி லடிதாழ வானவரும் வந்தே
குமராகு காவெனப் பேறுபெறு செந்திற் புகழ்மேவு நொண்டிதரை மீதுசுத் தாகவே
கொண்டாடவே;
அவிராமி யயிராணி காளிவ ராகி
கவுமாரி நாராய னிமகே சுரியென்
னவதார சத்திமன தவதான மரனே.
தந்தானனா. 10
குழறிக் குழறிக் குமரனைப் பாடெனப் பழமைத் திருமொழி பயிலயான் பகர்ந்தேன்

கந்தசாமிப் புலவர் - 387
ஆசு கூறா தவணி நந்தமிழ்த் தேசி கன்புகழ் செப்புமிந் நூலே.
நொண்டி களரியிற் றோன்றல்
விருத்தம் ஏடவிழ் கடப்பந் தார னிசையினைப் பரவும் நொண்டி நாடக மதனைப் பார்மே னடித்திடக் கெச்சம் பூண்டு ஆடகப் பணிகள் மேனி யழகுற நொண்டி நொண்டி நாடகக் களரி தோன்றி நவிலுவான் நவிலு வானே. 12
ஆனந்தக்களிப்பு (சிந்து)
தெண்டிரை முத்தங்கொ ழிக்குந்-திருச் செந்தில்வ டிவேலன் செம்புகழ் பாடத்
தொந்திவ யிறனைப் போற்றி-நானுந் தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டினேனே.13
செந்திரு மாதுசி றக்குந்-திருச் செந்தின்மு ருகனைத் தேசிக னைப்ப சுந்தோகை மேல்வரு வானைப்-போற்றித் தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டினேனே.14
விப்ரர்வ னங்குசெந் தூரில்-வந்த வேதாந்த சற்குருவை நாதாந்தப் பொருளைச் சுப்ரம ணியனைக்கொண் டாடி-நொண்டி தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டினேனே.15
பருதிச்செவ் வேற்படைப் பெம்மான்-பசும் பச்சைமயில் வாகனன் செச்சைத ரித்தோன் சுருதிப்ப ழம்பொருளை வாழ்த்தி-நானுந் தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டினேனே. 16
ஒப்பாய்க்குப் பாயமுங் கட்டிக்-கொண்டைக் குல்லாசப் பொற்சாரிகைச் சல்லாவுங் கட்டித் துப்பாரு முத்துத்தொங்கல் பூட்டி-நானுந் தொந்தேரமென் றாடிக்கொளத் துயங்கட்டினேனே. 17 கண்ணாடி போற்சரிகை பதித்து -நானுங் கால்வீசி வட்டமிட்டு மேன்மீசை திருத்திச் சுண்ணாம்புக் கல்லுப்பல்லுக் காட்டி-நொண்டி

Page 99
388 திருச்செந்தூர் நொண்டி நாடகம்
தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டினேனே. 18
தேன்மொய்த்த பூச்செண்டு கட்டிச்-சமணர் சிரத்தையுங் காலிற்பனை மரத்தையுங் கட்டிச் சோமன்த லைவிருது கட்டி -நானுந் தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டினேனே. 19
மாயாவி தத்துக்கொரு வித்து-மலையாள மந்திரமெல் லாம்படித்த விந்திர சித்து தூயசன் மார்க்கசபை முத்து-நாலுந் தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே. 20
இகப்பற்றில் லாதுயிர் புரக்குஞ்-செந்தில் ஏகன்ப னித்தவிந்தத் தேகந்த னக்குஞ் சுகத்துக்க மென்றவிரண் டுக்கும்-நானுந் தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே. 21
முருகன்பேர் நாவிலுச் சரிப்பேன்-செந்தில் முத்தையனை வணங்காரைக் கேலிபண்ணிச் சிரிப்பேன் குருபரனன் பரையுப சரிப்பேன்-சற்றுங் கூசாம லெட்டாத தேசமுஞ்சஞ் சரிப்பேன். 23
ஆறெழுத்தை மாத்திரஞ் செபிப்பேன்-அந்த அச்சரத்தை யுச்சரியாத் துச்சனரை வெறுப்பேன்.
SSLLSS SSSL S SLSL S SL SL SL SLSLL S SSSS SSSL S SSSS SLLLL SLS SLLLL S0S0 SS0S SSS SSS S SLLL SLLLS SLLL LLLL SLLL SSSLL SSSL S SSL 23
தீயர்தமைத் துரும்பென . .
SLSLS SSLL S LLSS SSL SSLLLSL 0LLL S SLLL SLLLL 0LSL மதியேன்-மின்போற் செத்துப்பி றக்கின்ற தெய்வங்களைத் துதியேன். 24
நன்மார்க்க மறியாத மூடம்-இந்த நாட்டுக்கு ளெத்துமெத்தச் சூட்டுங்கி ரீடம் துன்மார்க்க வித்தைக்குரு பீடம்-நானும் தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே, 25 ஆகட்டு மார்க்கும்வந்து நட்டம்-கைகால் அல்லாமற் போனதென் பொல்லாவ திட்டம் தோகைக்க டவுளிட்ட சட்டம்-நொண்டி தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே. 26

கந்தசாமிப் புலவர் 1389
நூல்
விருத்தம்
தென்மலை முனிவன் போற்றுந்
தேவனைச் சகத்திற் கோடி மன்மத வுருவங் கொண்ட
வடிவனை முடிவி லானைத் தன்மவா ரிதியைச் செந்தூர்
தழைத்தசண் முகனை நீலப் பொன்மயூ ரனைக்கொண் டாடிப்
புகன்றிடு நொண்டி நானே. 27
சிந்து சேண்தொடு மாமலையும்-நதிகளுஞ்
செறிந்துபல் வளங்களும் நிறைந்துமிகு மாண்புறு நன்னாடாம்-வண்டுறை
வாவிதழ் நாவலந் தீவுதனில் 28
நாவலர் பாவலரும்-தேவரும்
நத்தியே வந்துறை வித்தகஞ்சேர்
மாவளம் வயல்வளமும்-பொருந்தியே
மழைவளந் தவறாத மண்டலமதில் 29
மழைக்கார் நிறத்தழகர்-செங்கண்
மாயவர் வேங்கட நாயகனார்
தழைக்குந் திருப்பதிக்குள்-கள்ளர்
சாதிக்கு ளேபிரக் யாதிக்குள்நான் 3 O
ஆதிக்க மேன்மைபெற்றேன்-நாட்டில்
அம்பல காரர்தொ மும்பெருமான்
கீதத் தமிழாளன்-துரைக்
கெப்புலி பெற்றம தப்புலிநான் 3
புலிபாய்ச்சல் பாய்வதுபோல்-துதும்
பொய்யுங் களவும் புரட்டுருட்டுங்
கலிகாலக் கற்பனையால்-எல்லாங்
கற்றறிந் தேன்பேரும் பெற்றிருந்தேன் 32

Page 100
1390 திருச்செந்தூர் நொண்டி நாடகம்
அறிந்தேனென் வல்லமைக்கு-வானில் அம்புலி மானும பூர்வமல்ல
செறிந்ததி ருடருக்குளே-என்போல்
தீர்க்கமு மார்க்கமு மார்க்குமுண்டோ 33
உண்டான ஆத்தியெல்லாம்-வீட்டில்
உடைமை கடமைகளு முடனெடுத்துக்
கொண்டாடிக் கொண்டெழுந்தேன்-பாதை
கூடித்தென் பூமியை நாடிச்சென்றேன் 34
சென்றேன் தலங்களெல்லாம்-பின்னர்ச்
சிதம்பரத் தையர் பதம்பெறநான்
நின்றேன் புலியூரில்-தொண்டர்
நேசிக்குஞ் சந்நிதி வாசல்வந்தேன் 35
தேன்போலு மொழிபாகர்-ஆடகச்
செம்பொன்னி னாற்செய்த வம்பலத்தில்
தான்போய்ப் பொற்சுனைநீ-ராடியிரு
சைவக்கு ழாத்துடன் கைகுவித்தேன். 36
குவித்தேன் மனங்களித்தேன்-தில்லைக்
கோவிந்த ராயன்ப தாம்புயத்தைச்
செவித்தேன் வெளியில்வந்தேன்-தெற்குத்
தேரடி மண்டபத் தோர்புறத்தே 37
புறத்தே யிருக்கையிலே-அந்தப்
பொன்னம்ப லத்தையர் சந்நிதிக்கே
சிறப்பான தேவடியாள்-முத்து
செண்பக ரத்தினஞ் சிவகாமி 38
சிவஞானம் வள்ளிமுத்தாள்-குப்பி
தில்லைசி தம்பரம் நல்லமுத்தாள்
அவிராமி வேதரத்னம்-தெய்வ
யானைச வுந்தரி யாதிரத்னம். 39
ஆதிக னகரத்தினம்-அபி
சேகரத் தினம்புட்ப ராகரத்தினங்
காதிற்செந் தேனொழுகுங்-கீதங்
கற்றசி தம்பர ரத்னத்துடன். 4 O

கந்தசாமிப் புலவர் 139
உடந்தைப்பொன் மான்கிளைபோற்-கூடி ஒக்கச்சென் றார்நானும் பக்கத்திலே
தொடர்ந்தேனென் னாசையினாற்-சுற்றிச்
சுற்றிச்சி தம்பர ரத்னத்தையே. 41
பரமென்று சென்றடுத்தேன்-என்னைப்
பார்த்துக்கை கோர்த்துப்பி டித்துக்கொண்டாள்
திரமென்று நம்பிக்கொண்டேன்-வீட்டிற்
செல்லுமுன் பூர்வீகஞ் சொல்லுமென்றாள் 42
சொன்னேனென் செய்தியெல்லாம்-உள்ள
தொந்தம்வி டாதினிச் சந்தேகமென்
முன்னே நடவுமென்றாள்-ஆசை
மூட்டித்தன் வீட்டினிற் கூட்டிச்சென்றாள். 43
சென்றேன் மனைபுகுந்தேன்-செய்தி
சீக்கிர மாய்ச்சென்று தாய்க்குச்சொன்னாள்
இன்றாக்கம் வந்துதென்றாள்-நமக்
கேந்திழை யேகப்பல் சேர்ந்ததென்றாள். 44
சேர்த்தார்க்குத் தங்கமடி-இந்தத்
தேட்டாள னம்முடைய வீட்டாள்போல்
வாய்த்தா னெனப்பகர்ந்து-நல்ல
வாய்ப்பாய்ச்சு தென்றந்தத் தாய்ப்பாவி. 45
விருந்திட் டுபசரித்தாள்-என்னை
வெல்லச்சி தம்பர வல்லிகையால்
மருந்திட்ட வாடையுடன்-என்றன்
மனங்குளி ரச்சந் தனம்பூசினாள். 4 6
பூசச்சவ் வாதுதந்தாள்-நெற்றிப்
பொட்டுமிட் டாள்மிக்க கட்டுமெட்டாய்
வாசக் குழன்முடித்தாள்- என்முன்
வந்துநின் றாள்நல்ல விந்த்ராணிபோல் 47
இந்த்ரநீல மேல்வீட்டில்-எனைவாரும்
என்றாள் நானங்கு சென்றதின்பின்
சந்த்ரகாந்திப் பொற்சுழிகை-மெத்தை
தட்டிவி ரித்தாள்பொற் கட்டிலின்மேல். 48

Page 101
1392
திருச்செந்தூர் நொண்டி நாடகம்
மேலாக வென்னைவைத்தாள்- தானும்
வெக்கிநின் றாளொரு பக்கலிலே
சேலைமுன் தானைதொட்டேன்-வந்து
செவ்வேயி ருந்தாளென் கைவழியே. 49
கையிற் சுருள்கொடுத்தாள்-பச்சைக
கற்பூரம் பாக்கிற் கலந்துதந்தாள்
உய்யுஞ்சஞ் சீவியைப்போல்-இதழ்
ஊறல்தந் தாளதை மாறியுண்டேன். 5 O
மாறிச் சுருண்மடித்தாள்-மார்பின்
மத்தக யங்கொடு குத்தவிட்டாள் மீறிச் சரசஞ்செய்தாள்-கொஞ்சியே
மேற்கொண்டாள் மின்கொடி
சேற்கெண்டைபோல் 5
கொண்டைச் சொருக்கவிழக்-குக்கு
குக்குவென் றெட்டுக்கு ரன்முழங்கத் தண்டைப் பதம்வருந்த-மெல்லச்
சாய்ந்தாள் கொடுங்கையி லேந்திக்கொண்டேன். 52 ஏந்தியே முலைநெருடிச்-செவி
யேறுகண் னாளைவளைத் திதழ்பருகிச் சேர்ந்தேன் பரவசமாய்-இரு
தேகமொன் றாகிச்சம போகம்வரப் 53
போகித்து லீலைதந்தாள்-ஆசை
பூட்டியெ னைக்குரங் காட்டவென்றே
பாகத்திற் கைதேர்ந்த-மருத்துவப்
பண்டிதர் முறைப்படி குண்டிகைதனில் 54
குட்டிக்கு நிலப்பனைவேர்-முத்துராயி
கூந்தலுஞ் சித்தர் முடி சீந்தியிலையும்
நெட்டியிலை யெட்டிவிரையும்-பேய்ப்பீர்க்கு
நெல்லியிலை வில்லையிலை அல்லியரிசி. 55
சித்தாம ணக்குநெறிஞ்சி-ஊமத்தை
சிறுகுறிஞ் சியுநல்ல பணமுறிஞ்சி
கத்தாளை நிலம்பறண்டி -ஆலின்கீழ்க்
கன்றுதலை சுருளியு நின்றுசிணுங்கி 5 6

கந்தசாமிப் புலவர் 393
சில்லானிடை கரும்பூனை -கருநாய்
செந்நாயின் தலைமண்டை சன்னாசிமூரல்
பல்லிமுட்டை அரணையின்வால்-முயற்குடல்
பக்குமுள்ளு பச்சோந்தி கொக்குமயிரும் 57
மடையான் தவளைப்பித்தும்-ஆந்தையின்
வலக்கண்ணுந் தேரையும் புலிப்பாலும்
விடையான் கோழியெச்சமுங்-கன்னியர்கள்
மீதிலெழு மிந்த்ரியநல் மாதவிடையும். 58
நரிக்கொம்பு கரடிமயிர்-ஊர்க்குருவி நாக்குக்க ரிக்குருவி-மூக்குடனே
கரிச்சான் முதுகெலும்புஞ்-செம்போத்துக்
கழுத்துமு சித்தமுட்டை கெழுத்திமுள்ளும் 59
முள்ளிவேர் மொசுமொசுக்கை -புற்றின்மேல்
முளைத்தகி லுகிலுப்பை கழற்சியிலை
கள்ளிப்பால் வெள்ள றுகுவேர்-போத்தாணி
கத்தரிவ முதலையுஞ் சித்ரமூலம் 60
மூஞ்சூர் முகட்டெலித்தோல்-தேவாங்கு மொழிக்கால் நகமுட னடிக்காலும்
பூஞ்சோலைக் குயிலிறகு-மரவட்டை
புடையான டிவயிறு நெடுமரையும் 6
நெறிவிசம் பாசானம்-கோட்டை
நேர்வாளம் பச்சைநாவி கோரோசனை
முறுகிய வலம்புரிக்காய்-திரைகடல்
முறையுடன் சித்தரத்தை யரிதாரம் 62
தாவிய துருசுக்கட்டி-வெண்காரஞ்
சடைக்கஞ்சா திப்பிலியுஞ் சாதிபத்திரி
காவிக்கட்டி புழுகுச்சட்டம்-மரைப்பொடி
கத்தூரி கல்லுமதங் கொத்தமல்லியும். 63
நீர்முள்ளி சிறுதேக்குக்-காட்டெருமை
நெய்யாகும் பெருந்தேன் துய்யசொரங்கம். 64

Page 102
394
திருச்செந்தூர் நொண்டி நாடகம்
சொல்லிய மனோசிலையுங்-கடுக்காய்
சுக்கும திமதுர மொக்கவடபினும்
65
காட்டினில் மூலிகையுஞ்-சமன்வாங்கிக்
கடைச்சரக் கும்விராக னரிடைப்படியே
கூட்டியம் மியினடத்தி-இளங்கன்றுக்
கோமயந் தெளித்தஞ்சு சாமஞ்செவித்து 66
அஞ்சுநா ரூறவைத்து-முலைப்பால்விட்
டரைத்துருண் டைபண்ணிக் கருக்கலிலே
வெஞ்சனங் கறிசோற்றில்-வெத்திலையில்
வெதுப்பிய தீம்பாலி லிதத்துடனே. 67
தீட்டியே மருந்தையிட்டாள்-தின்றேன்
சேப்பணத் துட்பட்ட ஈப்போலே
பாட்டவ ணையுமிட்டேன்-வீட்டுப்
பையலைப் போற்செய்தேன் கைக்கருமம். 68
கருமந் தனைக்குறித்தாள்-என்றன்
கையிற்பொற் சாளிகைப் பையுங்கண்டாள்.
ஒருமாத முபசரித்தாள்-என்றன்
உடைமையைச் சூறை யிடநினைந்தாள் 69
சூரத்துக் கப்பலிலே -வந்த
சோனகன் கொண்டுவந் தானிதென்று
வீரான பொற்சாரிகைப்-பட்டும்
வெள்ளிக்கும் பாவும்பொற் பள்ளயமும். 70
அயல்வீட் டுடைமையெல்லாங்-கொண்டுவந்
தந்நேரந் தன்னிலென் முன்னேவைத்தாள்
இயல்பான காரியமென்றே-விலையும்
இட்டெழு நூறுபொன் கட்டிவிட்டேன் 7
கட்டிச் சமைந்துகொண்டென்-பையின்
கனங்குறை யக்கங் கணங்கட்டினாள்
பட்டாடை துன்னிடையாள்-அல்குற்
பைக்காகக் கொட்டினேன் கைக்காசெல்லாம்.72

கந்தசாமிப் புலவர் 395
எல்லா வுளவுங்கண்டாள்-கையில்
இல்லாத தைமுகஞ் சொல்லாதோ
சல்லாப லீலையிலே-அவள்வஞ்
சகம்படித் தாள்பின்க லகந்தொடுத்தாள். 7 3
தொடுத்தாள் பழங்கிழவி-என்முன்
தொந்தோமென் றாடத் துணிந்துகொண்டாள்
கடுத்தாள் மனங்கறுத்தாள்-நெஞ்சினிற்
கையைக்கொ டுத்துப்பையத் தள்ளிவிட்டாள். 74
விட்டுக் கதவடைத்தாள்-அந்த
வேசைதன் னாசார வாசல்முன்னே
ஒட்டுத்திண் ணைமறைவில்-அந்த
ஊதாரி வெள்ளாட்டி காதலினால். 75
S L0S LLL S0S S0S S S YS 0L S SLLL LL S LL S SS LSL S0SLS S S S S0 LSL LS SL S SSSS LS L LS SS S S SY S LLLL
LS SLSS SLSL S L SL SL SLSL S S LSL SLLL0 S0L0 S LS SS S0 S LS S SLLL SSSLL SSSSL0 S SLSSS SS SSL SSL SS SLS S SS SL SS S S S LL S LSLL SLS
LSL S SLSL S SLSL SLL L L SL S SL SLL 0 SL SL SL SL SL SS SL SSS L SLL SL SL 0SLL LL LL SL SS LSL LSL SSL LS S SL
7 6
LSS SSLSLSS SLL SLL SLL SSS SSSSS SS0SLS S S0S S S0SS SLLSS SSSLS S S0SLS0S SLS SSS S S0SSL LLLL SLLS S0 SSLS SSLSLL S SYS SLL SS SLS SLS SLSL
நாலும றைபடித்ததில்லை
நம்பியார் வீட்டைவி ரும்பிக்கொண்டு
காலூன்றி நெட்டிரவிற்-சென்று
கட்டித்தி ரவியப் பெட்டகத்தை 77
அகத்திற் புகுந்தெடுத்தேன்-அதைச்சுமந் தந்தப்பு றம்விட்டு வந்துவிட்டேன்
மகத்திற் சனியனையாள்-வீட்டில்
வந்தவு டன்பெட்ட கந்திறந்தேன். 78
கந்தம லர்க்குழலாள்-பெட்ட
கத்தைக்கண் டாளென்மு கத்தைக்கண்டாள்
முந்திந டந்ததிலும்-ஆசை
மும்மடங் கெண்மடங் காய்நடந்தாள். 7 9
நடராசர் சந்நிதிக்கென்-போலொரு
நாட்டியச் சிலைவேனும் வீட்டுக்கென்றாள்
உடனே நன் றாச்செனவே-நான்மன
தொப்பிப்ப யணம னுப்பிக்கொண்டேன். 8 O

Page 103
1396 திருச்செந்தூர் நொண்டி நாடகம்
அனுப்புஞ் சமயத்திலே-என்மேல்
ஆசைபோ லேமுகமன் பேசினாளே
தனித்தால் மனந்தரியேன்-எங்கே
சஞ்சரிப் பீரென்று பஞ்சரித்தாள். 8
SS S S 0SS YLSS SLL SSSSLS S SSLSS S0S LL S SLS S SLS SSS S L S Y LS SL S S0S SSLLSL S SYS SLL S SSSS 0 S S 0 LL S 0SLS SSLL SSL SLLLL YS SLLL SLS SSLLS S0 S SLS LSS SL
LS SLL LSL SSS SSS S SSSL SSLSL S SLSL SLS SSS SSSSLS SL SLSSL SLSL SLSS SLSL L SSSLSL SSSL SL SLSS SLSL SLL SLSSL SSSL SLSS SLSL SL SLSLSSL S SLSL
SLSLS SLLLL 0LL S SSS SSS L S S0L LSLL S SSSL S SSLS SSL S S0 L S S S SLSL S SSLSLLL 0L SSLS SSL S SSS SSS S S0LL LLLL S SLSSLSSSSLS SSSSS S S S0 S 0 SLLS SSLL 82
திருப்பூட்டுங் காந்தனிடஞ் செய்யுஞ்
சீராட்டெல் லாமங்கே பாராட்டினாள். 83
நாட்போக்கில் நான்சகியேன்-என்று
நாரிசொ லக்கிழட் டோரிவந்து
தேட்போலும் வாய்திறந்து-தம்பி
சீக்கிரம் போய்வாரும் பாக்கியமென்றாள் 84
பாக்கிய மென்றெழுந்தேன்-தில்லைப்
பண்ணவன் சந்நிதி முன்னேவந்தேன்
யோக்கியத் துடன்தொழுதேன்-தொழு
தோர்மன தாய்வந்தேன் தீபரமாய்ப் 85
பரங்குன்றத் தோர்சருகும்-மீனும்
பச்சியு மாகியி ழுத்ததுபோல்
அரங்கேற்றங் கண்டகள்ளி-ஆசை
அங்கேதஸ் ளக்கர்ம மிங்கேதள்ளத் 86
தள்ளித்தள் ளரிநடந்தேன்-ஒரு
சத்தமிட் டாந்தையி டத்துவந்து
கல்லுக்கு ளேறிநின்று-சாயங்
காய்ச்சுவண்ணான்சொல்லும் வாய்ச்சொல்லையும்87
வாய்மையென் றேநடந்தேன்-தொண்டை மண்டலத் தின்சோழ மண்டலத்தின்
சீமையெல் லாங்கடந்தேன்-அதி
சீக்கிரஞ் சீகாழி யூர்க்குள்வந்தேன். 88

கந்தசாமிப் புலவர் 1397
சீகாழி யூர்தனிலே-சென்று
செக்கடி வேம்பிலி ருக்கையிலே
ஆகம்பிரி யாத்தோழ-னானபொன்
னப்பனைக் கண்டேனென் னப்பனைப்போல்89
என்னானை வாருமென்றான்-அவன்
இருக்கையிற் புகுந்தேன் சருக்கரைபோற்
சொன்னா னுபசாரம்-பாலுஞ்
சோறுந்தந் தான்பசி யாறுமென்றான். 9 O
பசிதீர்ந்து நித்திரைகொண்டேன்-அந்தப்
பாக்கியத் தானித்திரை போக்கியபின்
நிசிதீர்ந் தெழுந்திருந்தேன்-தம்பி
நில்லென் றவனுடன் சொல்லிக்கொண்டேன் 9 1
சொல்லிவாய் மூடுமுன்னே-வெகு தூரம்வந் தேன்திரு வாரூரில்
அல்லார் குழலிபங்கன்-திரு
வாலய முங்கம லாலயமும் 92
கமலத்த டாகங்களுங்-கண்ணிற்
கண்டுடல் பூரித்துத் தெண்டனிட்டேன்
விமலகு மாரருக்குக்-கருணை
மிக்கவி ரதம்வெள் ளரிக்கிழமை 9 3
விமலர்கு மாரசட்டி-எல்லாம்
வித்தக மாயனுட் டித்தபின்பு
குமரன் திருவருளால்-முசு
குந்தனுக் கிந்திர னிடமிருந்தே 9 4
ஏதமி லாதிழிந்து-வந்த
ஏழ்விடங் கர்முதற் தழ்விடங்காம்
வீதிவி டங்கர்தமைப்-போற்றி
விட்டக லாதந்தப் பட்டினத்தே 95
பகட்டான பேருடனே-கூடிப்
பத்துநா ளங்கேத ரித்திருந்தேன்
YS SYS SLL SSLL0S SYS S0S SLL S0 S LS S 0LS 0 S0S S 0L LLL LLLSS SLLSLL L0 Y L SLL 0LSLS S LLS S 0SS S 0LSL S S LLL 9 6

Page 104
398 திருச்செந்தூர் நொண்டி நாடகம்
செட்டித் தெருதன்னிலே-ஒரு
சீராட்டுக் கலியானம் பாராட்டினான். 97
கலியானச் சந்தடியில்-அசங்
காமற்சென் றேறினேன் மேன்மச்சின்மேல்
நலியா திருந்துகொண்டேன்-பின்னே
நடந்தது தொடர்ந்து சடங்கனைத்தும். 9 8
சடங்கு நிறைவேறிச்-சோறு
சாப்பிட்டுப் பின்பெண்ணும் மாப்பிள்ளையும்
படங்கும றைவுக்குள்ளே-வச்சிரப்
பத்திசேர் மஞ்சத்தில் நித்திரைகொண்டார் 99
திரைநீக்கி யுட்புகுந்தேன்-மாயஞ்
சேவித்தேன் கைப்பொடி தூவிவைத்தேன்
அரைநாழி கைப்பொழுது-பதை
யாமற்கி டந்தார்ம தோன்மத்தமாய். OO
மாயப் பொடிப்பலத்தால்-அந்த
மாப்பிள்ளை மார்பிலோர் ஆட்சுமைபோல்
தோயுஞ் சரப்பளியு-முத்துத்
தொங்கற்ப தக்கமுஞ் சங்கிலியுஞ் O
சங்கைப் பணிகளெல்லாம்-ஒருநிமி
சத்திற்க ழற்றியெ டுத்துக்கொண்டேன்
மங்கை கழுத்துடைமை-காதின்
மாணிக்கத் தாலிட்ட பூணுடனே. O2
உடைதார முத்தரீயம்-எல்லாம்
உச்சிக்கொண் டேனெனை மெச்சிக்கொண்டேன்
புடவைமுந் தானையிலே-கட்டிப்
பேசாம லேவந்தேன் வாசலிலே. O.3
வாசற் கடைதிறந்தேன்-வெளி
வந்தேன டந்தேன்வி டிந்திடுமுன்
ராசகோ பாலமன்னார்-கோவில்
நாடியச் சாலையிற் கூடிக்கொண்டேன் 104

கந்தசாமிப் புலவர் 1399
சாலைக்குட் கன்மடங்கள்-அன்ன
சத்திரந் தோறுந்த ரித்திருந்தேன் காலாறி மெள்ளவந்தேன்-அள
காபுரி நேர்தஞ்சைக் கோபுரமும் O 5 புரிசைச் சிகரங்களும்-துழப்
பூவனம் பூத்தநந் தாவனமும் வரிசைத் தெருவுங்கண்டேன்-மாட்டு
மந்தைக்கு மேற்கான சந்தைகண்டேன் O 6
சந்தைக்கு ழாமாகப்-பல
சாதியுஞ் தழ்கடை வீதிகண்டேன்
அந்தத் தலந்தனிலே-சென்றங்
கமர்ந்துமெ லிந்தச டந்தேற்றச் 07
சடக்கெனத் தலத்திடைச்சி-ஒரு
தாய்க்கிழ விக்குச்செவ் வாய்க்கிழமை மடத்தில் விடுதியென்றாள்-அந்த
மாதாவைக் கண்டேனென் தாதாவைப்போல். 108 வைப்புச்செப் புள்ளதெல்லாம்-அங்கே
வைத்துவை யென்றுகொ டுத்துவைத்தேன் முப்போதுஞ் சோறுமிட்டே-அவள்
முத்துப்போ லென்னைவ ளர்த்துக்கொண்டாள். 109
விருத்தம் இடைச்சிதன் மனையிற் கிட்ன
னெனவவள் வளர்க்கு நாளில் கொடைத்தரு சாகோசி யூருங் குடிகளு மலைந்த வாறும் படைச்செயத் தளவாய் வந்து
பாளையஞ் செய்த வாறுந் தொடைச்செழுந் தமிழர்ற் LJ TL-år
சொல்லுவேன் சொல்லு வேனே. O
சிந்து மருச்சிந்து துணர்க்கடம்பன்-வானவர் சத்
துருச்சிந்த வேற்படை தொடுத்தபிரான்

Page 105
400 திருச்செந்தூர் நொண்டி நாடகம்
தருச்சிந்து மலர்ப்பொழில்துழ~சந்தவரைத்
திருச்செந்தி லூர் புரந்த தேவதேவன்
வள்ளிப்பெண் மணவாளன்-மரகதப்
புள்ளிக்க லாபமயிற் புரவியினான்
தெள்ளித்தெ ளரிந்ததமிழோர்-செய்யும்வினை
தள்ளிக்க ருணைதருஞ் சண்முகத்தான். 2
சேவலங் கொடிவீரன்-செந்திலெந்தை ஆவலுடன் புரக்கு மண்டலத்தில்
பூவுல கினிற்சிறந்த -புகழ்பெற்ற
நாவலோ கம்பெருந் தீவுதன்னில் 3
பூமகள் திருமனைபோற்-பொன்செய்த
மாமதில் தழ்சோழ மண்டலத்திலே
ஆமெனக் கொலுவிருக்கும்-அவட்கொரு
தாமரை போற்சிறந்த தஞ்சையிலே. 4
தீட்டிய பெரும்புகழான்-செழித்தம
ராட்டியத் துரைகளிற் றாட்டியவான்
கூட்டிய நிதிகோடி-தேடிக்கொடி
நாட்டிய கோசிக நரபாலன். 5
பாலக னெனவுதித்தோன்-பாவையர்க்கு
வாலசொ ரூபமன் மதராயன்
பூலோகத் தரசர்மெச்சும்-புத்திவாய்ச்
சாலகன் சாகோசி மகராசன் 6
மாமுகில்சா கோசிமன்னன் மதுமலர்த்
தாமப்பு யனிளைய தம்பியுடனி
ராமனி லக்குவனென்ன-இருந்திந்தப்
பூமண்ட லமனைத்தும் புரந்திடுநாள் 7
இசைபெற்ற மதுரையிலே-மலையத்து
வசனற்கு மாரிசெய்த துரைத்தனத்தில்
நிசமுட னரசுசெய்து-நீதிபுரிந்
தசையா மணிகட்டு மாதீனத்தில் 8
உற்றசொக்க நாதேந்திரன்-உதவிய
வெற்றிரங்க கிட்னமுத்து வீரேந்திரன்

கந்தசாமிப் புலவர் 40
பெற்றெடுத்த வரபாலன்-பிரவுடீக
கொற்றமனு ராசர்தொழக் கொலுச்செய்கு
வோன், 1 19
அஞ்சலர் குறும்படக்கி-மைதருஞ்
செஞ்சியுந் தஞ்சையுந் திரையிடவே
மிஞ்சிய மனுவேந்தன்- எளியவர்
தஞ்சம தானசமத் தானபதி, 20
வெங்கட கடகளிற்றான்-விசைய
ரங்கதிரு மலைச்சொக்க நாதேந்திரன்
சங்கைச் சமத்தானந்-தன்னிலொரு
சிங்கே றெனவந்த செயவீரன். 2
அரசர்க்கு மகுடரத்தினந்-தளவாய்
நரசப்ப னுதவிய நரபாலன்
திரையுற்ற கடற்படையாற்-செயங்கொண்டு
தரைமுற்றுந் திறைகொண்ட தளராயன் 22
வீரத்தில் விக்ரமார்க்கன்-புத்திவிவ
காரத்தில் பட்டிதனை நேரொத்தகார்
பார்மெச்சுஞ் சதுர்வேதன்-பணிந்தோர்க்குப
காரத்து ரையெனுங்கு மாரத்தளவாய் 23
மறுமன்யர் குறும்படக்க-வேணுமென்று
மாத்தார்ம லுக்குடன் மேத்தாருகான்
தறுகண்ணன் சத்தரேகான்-தாரேகான்
சவ்வாசு கான்கோரி நல்வாசுகான். 24
வரசுலை கான்சருவாணி-பீருகான்
வாவாகா னுாகான்பத் தேகானேகான்
கிரிதேச மெச்சுஞ்துலுபு-கான்பரித்
திரள்செறி மீருகா னாதிறுவெக்கு 25
மதப்புலி கன்னிசாய்பு-இமாமுகான்
மதப்புலி கான்சாய்பு மம்மதுமதார்
சதுர்ப்பண்ணும் அவுதல்அலி-பக்கீரு
சாய்புஅ வுதல்பட்சி தல்லிதுகான். 26
திறற்றுறை யூரிலெட்டி-வல்லவன்
தேசமெல்லாந் திறைகொண்ட ராயர்தொண்டைமான்

Page 106
1 4 02 திருச்செந்தூர் நொண்டி நாடகம்
மறப்படைத் தளவீரர்-கம்பளத்தில்
மாய்மாலச் செகவீர ராமவெட்டமன். 27
ராசர்பு கழ்வசீகரன்-இரகுவீர
ராமகட் டபொம்மு நரபாலன்
வாசற்பிர தானியான-தளசிங்க
மதியன்கு மாரசாமி அதிகாரி. 28
நால்வகைப் படையுடனே-விசைய
ரங்கதிரு மலைச்சொக்க நாதனருளாற் சீலன்கு மாரத்தளவாய்-சந்திமலைத்
திருக்காட்டுப் பள்ளியெனுஞ்
சதுர்க்கோட்டைமுன் 129
விருதுமன் னியர்நடுங்கப்-பஞ்சபட்சி
வேளைய ஹிந்துவந்து பாளையஞ்செய்தார்
பருதியு தையகிரியுஞ்-செங்கனகப்
பாரமலை யும்போற்கூ டாரமடித்தார். 30
போர்வெல்லுஞ் செயத்தம்பம்போற்-கூடாரப்
புறத்தினி சான்களு நிறுத்தினரே
கார்செல்லுங் கருமலைபோற்-கட்டினார்
கடகரித் திரள்முற்று மிடையிடையே. 3
பார்க்கடல் வளைந்ததுபோற்-சுற்றெல்லாம் பரித்திரள் முற்றுங்கட்டி நிறைத்தனரே
ஏர்ப்படைப் பொந்திலியரும்-வடுகரும்
இடங்கொள்ப டங்குதொறு முடங்கினரே 132
வன்னியரு மறவர்களும்-நிழல்தேடி
மரந்தோறு மிருந்தனர் நிரந்தரமாய்த்
தன்னிகரி லாததளவாய்-விருதுநி
சான்கண் டாசாரந் தான்கண்டபின் 33
பரந்திடு மருவலர்மேற்-புலிபோலப் பாயுங்கு மாரத்தள வாயுடனே
வருந்திறல் வீரரெல்லாந்-திசைசக்ர
வாளந டுங்கிடச்ச ராளம்வந்தார் 34
சாடிய பாளையத்தார்-குதிரைப்படை
தஞ்சைக்கோட்டை வாசன்மட்டும் மிஞ்சிவரவே

கந்தசாமிப் புலவர் 1403
கூடிய சனங்களெல்லா-மவரவர்
கூசாமற் றம்மிலே யோசனைசெய்தார் 35
செஞ்சித் தளமல்லவே-மைதுராமிச்
சேரிவே லூாருத் தளமல்லவே
ஒஞ்சிப் பொருவர்களோ-இவர்நம
துளவெல்லா மறிந்த தளமாச்சே, 36
அரமனைத் தளங்கள்வந்தால்-ஊரைக்கொள்ளை
யாடிச்து றையிட்டுப் போடுவாரே
வரமன தில்லாதபேர்-இருமென்று
வலசையும் வாங்கினார் நிலவரமாய் 37
மாடமும் பாராமல்-கட்டுமச்சு
மாளிகையுஞ் சூளிகையும் பாராமற்
கூடமும் பாராமல் -நீராவிக்
கொல்லையும் பூங்காவும் பாராமல் 38
மெத்தையுங் குத்துவிளக்குஞ்-சோறுண்ட
வெள்ளிப்பள் ளையாமும் பாராமல்
பத்தரை மாற் றுத்தங்கம்போல்-கட்டிநின்ற
பந்திக்கு திரைதனைப் பாராமல் 39
தேவியைத் தேடாமல்-தான்பெற்ற
சிசுக்களைப் பசுக்களைத் தேடாமல்
ஆவியைத் திரவியம்போல்-ஒதுக்கிக்கொண்
டாவென்ற லறிக்கொண்டு போவாரும் 140
வனத்திடைப் புகுவாரும்-இண்டஞ்செடி
மறைப்பிற்கி டந்துகைகால் விறைப்பாரும்
இனத்தொடுங் கூடிச்சென்று-மடங்களில்
இடக்கை தலைக்குள்வைத்துக் கிடப்பாரும் 141
ஆடலப் புரவியேறித்-திரிந்ததுபோய்
அடப்பத்தைத் தோளிலிட்டு நடப்பாரும்
பாடகக் கான்மடவார்-பாக்குத்தின்ற
பவளச்செவ் வாய்நுரைக்கச் செல்வாரும் 142
ஒவ்வாத கருமஞ்செய்தார்-மதுரையர்
உளவறிந் தாரென்று தளர்வாரும்

Page 107
1 4 04
திருச்செந்தூர் நொண்டி நாடகம்
இவ்வாறு சனங்களெல்லாங்-கல்லதர்பற்றி
ஏனாதி யூர்விடியப் போனார்களே. 4 3
வலசையும் வாங்கிப்போனார் -வீடுதொறும்
வாசல்தொறு மாயர்பாடிப் பூனையைப்போலே
கலசமா டித்திரிந்தேன்-சலித்திரு
கால்சடைத்து வந்திருந்து யோசனைசெய்தேன். 144
விருத்தம்
கொம்பனை யாட்குச் செம்பொன்
கொடுக்கவே காட்டுப் பள்ளிப் பண்புசேர் பாடி வீட்டுட்
புகுந்தியான் பயின்ற வாறும் வம்பிலே தேசி யொன்றை
வெளவின வாறுங் கைகால் துன்புற விழிந்த வாறுஞ்
சொல்லுவேன் சொல்லு வேனே. 45
சிந்து
பெண்ணுக்குப் பொன்கொடுத்து-நமக்கிந்தப்
பேருபெற்றுக் கொள்வது பூருவமென்றே புண்ணிய வான்தளவாய்-பாளையத்திற்
புரவிகொண் டுவரத்தந் திரநினைந்தேன் 146
புலியா சனமெடுத்தேன்-உடம்பினிற்
பூதியுத் தளமாகப் பூசிக்கொண்டேன்
குலிசா யுதன்செலுத்து-மாத்திரைக்
கோலுந்திரி தண்டுமொரு வேலுமெடுத்தேன். 147
பவுத்திரம் விரற்கணிந்தேன்-உத்திராட்சப்
பழுத்தம ணிக்கோவை கழுத்திலிட்டேன்
உவப்பொடு மயிர்முடித்துக்-கவிழ்த்தியே
ஒட்டுத்தெரி யாமற்சடை கட்டிக்கொண்டேன். 148
காதிற்க வசகுண்டலம்-ஆறுகட்டுக்
கடுக்கனிட் டாணுவத்தை யொடுக்கிக்கொண்டேன் நாதிக்குஞ் சங்கமெடுத்தேன்-பன்றிக்கொம்பு
நரிக்கொம்புஞ் சடைமேலே
தரித்துக்கொண்டேன். 149

கந்தசாமிப் புலவர் 405
காசாய வேட்டியொன்றை -மருங்கினிற்
கட்டுமெட் டாகவே கட்டிக்கொண்டேன்
பூசணம் போலிலங்க-ஒட்டியாணம்
பூட்டினேன் சிவயோக வேட்டியுடன், 50
நேத்திரப் புருவமட்டும்-பூசுந்திரு
நீற்றுத்தி ரிபுண்டரக் கீற்றுமிட்டேன்
பாத்திரக் கமண்டலமுந்-திருநீற்றுப்
பையும்பி ரம்புமொரு கையிலெடுத்தேன். 151
பவவினை துடைத்தவர்போல்-தந்தக்குமிழ்
பதித்தபா துகைமேன் மிதித்துக்கொண்டேன்
சிவயோக வேடங்கொண்டு-பாளையத்திற்
சிங்கத்தைப் போலமு ழங்கிச்சென்றேன். 15 2
பாளையத் தெருவொழுங்கும்-கூடாரப்
பந்திக ஞங்குதிரைப் பந்திகளும் வேழநிகர் தளவீரர்-விடுதிமுன்
வேழங்கள் நிற்குமடை யாளங்களும் 53
கோடிநிதிக் கொடிநாட்டி-வர்த்தகஞ்செய் குச்சிலியர் கூடாரத் தெச்சரிக்கையுந்
தேடிநவ மணிகுவிக்கும்-வியாபாரச்
செட்டிப்பிள்ளை மாரிருக்கும் வட்டிக்கடையும் 154
பத்தியாய்ப் படங்குகட்டி-வீதியிரு
பக்கத்திலுஞ் சேர்பலச ரக்குக்கடையும்
கத்தன்முனைப் பாளையத்தை-உச்சிதமாய்க்
காக்குந்தலை யாரியள்ப ராக்கிரமமும் 55
கதித்தம னரியகாரர்-உபதானக்
கட்டளைபோ லேநடத்துந் திட்டவட்டமும்
மதித்தவ டுகதுரைகள்-வசீருகள்
மறுமன்னி யர்பாளையச் செறிவுங்கண்டேன் 156
தழைக்குங்கு மாரத்தளவாய்-கூடாரந்
தானுங்கண் டேனதினி சானுங்கண்டேன்
மழைக்குழ லியர்மதவேள்-தொண்டைமான்
மகராசன் கூடார வாசலில்வந்தேன் 157

Page 108
1 4 06
திருச்செந்தூர் நொண்டி நாடகம்
வாசலிற் பிள்ளைமார்க்குஞ்-சேவகர்க்கும்
வரிசையூ பூழியஞ்செய்யும் பரிசனர்க்கும்
கூசாமல் நீறுகொடுத்தேன்-என்னைக்கண்டு
கும்பிட்டெல் லோரும்வந்து கூடியேநின்றார் 158
தொண்டைமான் கொலுவிற்சென்றேன்-சென்றவுடன்
தொழுந்தெய்வம் போலெனைக்கண் டெழுந்
திருந்தான் மண்டலா திபனிருக்குங்-கம்பளத்தில்
மதியாமற் சென்றிருந்தே னதிசயம்போல் 159
சாமியென்று வணங்கிநின்றான்-திருநீற்றைச்
சற்றேதொட்டுக் கைப்பிடித்து நெற்றியில் வைத்தேன்
வாமியென்ப தறிந்துகொண்டான்-அறுசுவை
வர்க்கமெ லாம்பூசைமு கத்திற்கொணர்ந்தான் 160
அமைந்ததை விடுவேனோ-தேவியென்
றானந்த மாகமத்ய பானங்கொண்டேன்
சமைந்தது சோறுங்கறியுங்-கொண்டுவந்தார்
சனங்களு டிருந்துபோ சனம்பண்ணினேன் 161
துரைதொண்டை மானருளால்-பந்திதனில்
தோசையு முப்பழமும் பூசைகொண்டேன்
இரைகொண்ட விரியனைப்போல்-கடையெலும்
பெடுக்கநித் திரைவந்து படுத்தேனே 62
படுத்துநித் திரைவிழித்து-விடிந்தபின்
படையிருப்பைச் சுற்றினேன் தடையறவே அடுத்தடுத் துபசரித்துக்-காவற்றலை
யாரிப தாதிகள்வி சாரிப்புங்கண்டேன். 163
வளங்கொண்ட பாளையத்தில்-உண்டான
வளப்பமு மதிற்றள வளப்புங்கண்டேன் உளங்கொண்ட துணிவுடையோர்-சஞ்சரிக்கும்
உளவுமங் கேநடக்குங் களவுங்கண்டேன் 164
பறைதட்டி மணியடித்துப்-பறைகாரர்
பாளையஞ்சுற் றியேகாக்கும் வேளையுங்கண்டேன்
குறையற்ற பாக்யதுரைகள்-பாளையஞ்செய்
கூடாரந் தோறுஞ்சென் றுாடாடினேன். 165

கந்தசாமிப் புலவர் 407
படுக்கையுக் களமுங்கண்டேன்-உக்களத்திற்
பழிப்பற்ற சேவகர்கண் விழிப்புங்கண்டேன்
கொடைக்கிந்த்ர தாருதளவாய்-துரையேற்றக்
குதிரையைச் சதுரான குதிரைதனைச் 6 6
சேவிக்கும் ராவுத்தமார்-எவரையுந்
தினசரி காத்திருந் தனுசரித்தேன்
ஏவற்காசு தாரிப்பயல்கள்-என்னோ
டிணங்கிவ ணங்கிடவங் கணம்பண்ணினேன். 167
விரவுந றுநெய்க்கடலை-வெத்திலைக்கும்
மிளகுக்குங் கையேந்திப் பழகிக்கொண்டேன்
ஒருதாய் பெற்றபிள்ளைபோல்-எல்லோர்க்கும்
உடந்தைய தாகவே நடந்துகொண்டேன். 168
எத்திலே மனஞ்செலுத்தி-அரமனையி
லாயத்துப் பயல்கள்ச காயத்தினால்
பத்துநாள் திரியுமுன்னே-குதிரைகள்
பயிலுந்தொழிலுநன்றாய்ப் பயின்றுகொண்டேன் 169
மையும்வெண் னையும்போலே-சனங்களை
மருட்டிய மழைக்கா லிருட்டைக்கண்டேன்
கொய்யுளை தனைத்திருட-ஒருமித்துக்
கோழையில் லாமலிது வேளையென்றே. 170
தனித்தொரு தலத்தில்வந்து-வேடங்கொண்ட
சங்கடமெல் லாங்கழற்றி யங்குவைத்தேன் மனித்தர்க்கு ருத்தெரியாமற்-கூட்டிய
மையத்த டவிக்கொண்டேன் மெய்யெங்குமே 17 1
காங்குச்சல் லடந்தரித்து-மருங்கினிற்
கறுத்தக்கச் சையைக்கட்டி யிறுக்கிக்கொண்டு
கோங்கிற்புல் லுருவியுடன்-குளிநாரிக்
கொம்புஞ்சி கைக்குள்வைத்தேன் கெம்பீரமாய்ப் 172
பூனைக்கண் மணிக்குளிசம்-மாயச்சொக்குப்
பொடித்திரு நீற்றைக்கச்சைக் கொடுக்கில் வைத்தேன்
சேனைத்த லைவர்களெல்லாம்-எழுதிய
சித்திரத்தைப் போலுறங்கு நித்திரை கண்டேன். 173

Page 109
40 8
திருச்செந்தூர் நொண்டி நாடகம்
காயத்தை யொடுக்கிக்கொண்டு-நாளைப்படுங்
காயத்தை யறியாமல் லாயத்திலே மாயத்து டன்புகுந்தேன்-புல்லுக்கட்டு
மறைப்பிற்சென் றேவிளக்கை
நிறப்பிக்கொண்டேன். 174
மருவற்ற சீவரத்தினம்போற்-கட்டிநின்ற
வாம்பரியைக் கண்டுச லாம்பண்ணினேன்.
முருகர்செ முங்கருணையாற்-சிறந்தபொன்
முகந்தொட்டு பசரித்தி லாகன்பூட்டினேன். 175
பாளாசந் தனையவிழ்த்தேன்-முறுக்கானி
பறித்துக்க முத்துக்கட்டி தெறிப்பும்விட்டேன் தோளாச மானபயல்கள்-கையைக்கொண்டு
சுருக்கிய மேல்வாகை திருத்திக்கொண்டேன். 176
குறுக்கின்மு றுக்குப்போட்டு-வெள்ளிக்கச்சைக்
கொடிக்கயிற் றைப்பிடித்து வெளிக்குள்வந்தேன் அறிக்கைய ஹிந்தகுதிரை-கைக்குள்வசம்
ஆச்சுதெ னக்குநன்றாய் வாய்ச்சுதென்றே. 177
சதிர்கொண்டு வலஞ்சுற்றியே-மேற்கொள்ளச்
சறுக்காமல் நான்வந்த கறுப்பைக்கண்டு குதிகொண்ட லுமானித்துக்-கிட்டநின்ற
குமையத்துக் கெடுத்தது சமையத்திலே. 78
புரவிமு ழக்கங்கேட்டே-எழுந்தனர்
பூனித்த ரட்டர்களுஞ் சாணிமாரும்
திரவியக் கட்டிபோலே-கட்டிநின்ற
தேசியைத் தேடுமென்றார் காசலையாய். 179
நாட்டங்கு திரைமேலே-என்றறிந்து
நமக்கென்ன பாவமென்று சமத்துடனே
ஓட்டத்தி லோடியொளிந்தேன்-பேசாமல்
ஒப்பத்துடன் தப்பிக்காணக் கொப்பரைக்குளே. 180
லாயத்தைச் சோதித்தபேர்-தலந்தப்பி
லகத்துக்கு ளாய்நின்றது ரகத்தைக்கண்டார்
மாயத்தி ருடனிவனைத்-தேடியோடி
மட்டுத்துறை மட்டும்வழி கட்டுக்கட்டென்பார். 181

கந்தசாமிப் புலவர்
விழுந்தப ணமுந்தெரியத்-தீவட்டியும்
விளக்கும்ப கல்வத்தியும் விளக்கிக்கொண்டு
கழுந்துமொட் டையாராகத்-திரிந்தனர்
காசுதாரிப் பயல்கள்பி சாசுகள்போலே.
பக்கத்தில் விடுதிகளும்-பறையர்கள்
பச்சைப்புல்லி னான்மடக்குங் குச்சுகளுந்
திக்கெங்குங் கும்பல்கும்பலாய்க்-கல்லணைகள்
சேனங்கள டுக்குமுக்கி ராணங்களும்.
விரித்தப டங்குமறைப்பும்-புல்லுக்கட்டும்
விறகுக்கட் டுக்கடுத்த மறைவுகளும்
அரித்துச்சல் லடையிட்டுத்-தேடியென்னை
அலைந்தார திற்கிடந்து மலைந்தேனே,
கிடந்தச மயந்தனிலே-விழிப்பாய்க்
கிரமத்திற் றப்புவது முறைமையென்றே
கடந்துகொப் பரையைவிட்டுச்-சீக்கிரத்திற்
கழித்தபுற் தட்டிற்சென் றொளித்தேனே.
சோதனை பெரிதெனவே-கையைக்காலைச்
சுருக்கியு டலைமறைத் திருக்கையிலே
காதிலெ றும்புதுளைக்க-நட்டுவக்
காலியொ ருபுறத்திற் காலிற்பிடுங்கத்
தேளொரு புறத்திற்கொட்டச்-சகனத்திற்
செய்யான்க டிக்கச்சற்று மெய்யாமலே
ஆளொரு புறந்தேட-அடுப்பிலிட்ட
ஆராற்போற் றுடித்தேனந் நேரத்திலே,
கடுப்புமெ ரிப்புமரிப்பு-மிகுந்திடக்
கல்லுப்போ லசையாமல் புல்லுக்குளே
இடுப்புமு றிந்தநாய்போற்-கிடந்துகொண்
டெத்தனைய வத்தைக்கென் றுத்தரஞ்சொல்வேன்.
பதினெட்டுக் கொட்டுவகைக்கு-மருந்திட்ட
பையில்லை யோவெடுக்கக் கையில்லையோ
விதிசுற்றி விளைந்து கொண்டாற்-செய்வதென்ன வெறுவாய்மென் றேனந்தத் தறுவாயில்
1409
82
83
84
I 85
86
87
88
189

Page 110
40 திருச்செந்தூர் நொண்டி நாடகம்
தருணத்தைக் குறித்துக்கொண்டு-நாமினிச்
சாதிக்க வேணுந்தெய்வஞ் சோதித்ததென்றே
விரணத்தைப் பொறுத்துக்கொண்டு-புட்டுத்தின்று
விக்கினாற் போலிருந்தேன் வெக்கினாற்போல்.
கடித்துச்செ விக்குருத்திலே-அடிக்கடி
கறும்பிக்கொண் டேயிருந்த எறும்புக்குநான்
முற்பிறப்பி லேதேனு முட்பகையுண்டோ.
வேதனை கொடிதெனவே-நானிருக்கும் வேளையிற் றேடினபல் வாள்வீரர் ஏதைநி னைத்தார்களோ-கழிப்புல்லை
இழுத்துப்ப டப்பிற்றியைக்
கொளுத்துமென்றார்.
தீயென்ற சத்தங்கேட்டு-நாமிருந்த
செடிக்குங்கொ முத்தசனி பிடித்ததென்றே
வாயொன்றும் பேசாமல்-தீக்கொளுத்தி
மருண்டபு கைமறைப்பி லுருண்டேனே.
தொங்கத்த னம்பண்ணாமலே-உருண்டுருண்டு
செந்தூர்க்கும ரேசர்திருத் தேருக்குப்பின்னே அங்கப்ர தட்சணம்வந்தே-னானாலும்
அதற்கான தவப்பேறி லவித்திடுமே.
தொலையாத வேதனையெலாம்-போதாமல்
துறண்டிபோற் செறிந்தமுட் குறண்டிமுள்ளுத் தலைமயிர் தனையிழுக்க-முனைக்கல்லுத்
தைத்துடல மெல்லாஞ்சில் ரத்தம்பாய
உப்புமண் தரையொரிக்க-நெரிஞ்சிமுள்
உருளையி லேதைக்க வுருளையிலே குப்புறப் போய்விழுந்தேன்-சட்டாளக்
குதிரைநீர்க் கேடயக் குழியுக்குளே.
வாயிலு நாசியிலும்-விழியிலும்
மாத்திர மோகுதிரை மூத்திரம்வந்து தீயிலுங் கொடிதாக-எறும்பிருந்த
செவியுட்பு குந்ததுமு தவியல்லவோ,
9 O
9
92
93
94
95
9 6
97

கந்தசாமிப் புலவர் 4 1
மரச்செக்கு லக்கைபோல-உருண்டநான் வழிதப்பிக் கேடயக் குழியுக்குளே
இரைச்லு டனேவிழுந்தென்-கள்ளன்மதி
இழந்தா னெனவந்து வளைந்தாரே. 98
கேடயக் குழிதனிலே-சுற்றிமொய்த்த
கேசமற்ற துருக்கரும் ராசபுத்திரருங்
கூடிய வடுகர்களும்-ஓடிவந்து
கூக்குரலெ முப்பிநின்று நாக்குவளைத்தார். 199
சட்டையைத் தொங்கவாண்டு-குதிரையைத்
தசுக்கரம் பண்ணவந்தா னிசிக்குளென்பார் வெட்டவேணும் கட்டுகட்டென்பார்-கிடக்கிறான்
வெறிமுண்டா தொத்தனோரி கரிமுண்டம்போல்200
பாரியிவ னுக்குத்தகுமோ-அர்றே
பான்சோத்து பக்கொடு பக்கொடென்பார்
அரமனைக் கருவூலத்தைத்-திருடவந்
தழுந்தந ரகத்திடை விழுந்தானென்பார். 20 1
சலக்குழித் தண்ணிருங்-குதிரைத்
தாரைத்தண் ணிருலர்த்திச் சாரத்துடனே
கலக்கிய சேற்றுக்குளே-ஐம்புலன்
கடந்திட்ட ஞானிகள் கிடந்தானென்பார். 202
முகத்தைத்தி ருப்பிக்கொள்வா-ரப்புறம்போய் மூச்சுவிடு வார்கெட்டி யாச்சுதென்பார்
குகைக்குழி தன்னிற்கிடக்குங்-காசுதாரிக்
கூத்திமக னைக்கரை யேற்றுமென்பார். 203
நாய்க்குந ரிக்கும்பொருந்தா-நாற்றமிவன்
நாசிக்கும் பொறுக்குமோ சீசீயென்பார்
மூக்குப்பூ ரினகழுதை-இவனுக்கு
மோசம்வந் தாலுமிலை ரோசமென்பார். 204
மரத்தினு முணர்ச்சிகெட்டு-நான்கிடந்து
வருணசெ பஞ்செவிக்குந் தருணத்திலே
கரைக்கிழுத் தெறிவனென்று-துணிந்தொரு
கழுக்காணி மொட்டையன்வந் திழுத்துவிட்டான். 205

Page 111
142 திருச்செந்தூர் நொண்டி நாடகம்
இலக்கற்ற மழுங்கலென்னைக்-கொணர்ந்துபன்.
னிரண்டுவ யதுசென்று திரண்டபெண்போல்
தலைக்குத்தண் ணிர்சொரிந்தார்-சண்டாளச்
சடத்தில முக்கனைத்துந் துடைத்துக்கொண்டேன். 206
கதலமி தலப்போமோ-கையிறுகக்
கட்டியே கேக்கையிட்ட தட்டிக்கொண்டு
பதனம்ப தனமெனவே-பரிகாரப்
பறையர்கொ ணர்ந்துவிட்டார் சிறைதனிலே, 207
காவற்ற லையாரிகள்-நமக்கின்று
களைதீர்ந்த தென்றுநாலு முளைகளறைந் தேவற்ப யல்களைவிட்டுக்-காலுங்கையும்
இழுத்துக்கட் டக்கிடந்தேன் முழுத்துக்கமாய். 208 விடியத்தெ ரியாமலே-ஏழெட்டு
வெறிகாரப் பயல்கள் வண் டுறுக்கிக்கொண்டு கடினப்ர வர்த்தகமாக-நான்கிடந்த
காவற்பு ரைக்குள்வந்தா ரேவற்பேய்போல். 209
அவிழ்த்தென்னை முன்னேவிட்டு-மயிர்முடி
அவிழத்த லையைமெள்ளக் கவிழத்தள்ளித் துவக்கிய கொடிக்கயிற்றிற்-பிடித்துத்
தொண்டைமான் திருமுன்னர் கொண்டுபோய் @մ)ւ ւ-rrfr. 2 10
திசைபெற்ற மன்யராயர்-ராவுத்தமார்
சேவகத் துரைமக்கள் யாவர்களும்
வசைபெற்ற திருடனிவன்-வந்துநின்ற
மார்க்கத்தைப் பாரும்வெகு தீர்க்கனென்பார். 211
நாடறிந்த களவுசெய்து-காலைக்கையை
நடுக்காம ணின்றான்மிகு துடுக்கனென்பார்
ஊடறிந் திவனல்லவோ-அன்றுசிவ
யோகியாய் வந்தஅனு போகியென்பார். 212
தளமித்த னைவந்திறங்கும்-பாளையத்திற்
சாண்காட்டி லெட்டுமுழத் தூண்காட்டினான்
களவுக்குச் சேமனென்பார்-சேமனிவன்
காலுக்குப்பற் றான்களவு நூலுக்கென்பார்.213

கந்தசாமிப் புலவர் 1 4 3
கள்ளனிவ னாகாசத்தை-வடுப்படக்
கடிப்பானி னைத்ததெல்லா முடிப்பானென்பார்
மெள்ளவந்து சிக்கினதெல்லாஞ்-சிவயோக
வேசத்தைத் தூசணித்த தோசமென்பார். 214
ஒருத்தனி வனுக்கிணையோ-சிவசிவா
ஒருகூடு கோழிதின்ற வெருகிதென்பார்
செருக்குநெ ஸ்ரிப்பும்பாரும்-இவனிட்ட
திலகத்தி லேமயங்கு முலகமென்பார். 2 .. 5
கொடுமைசெய் பாதகனை-வங்கிகொண்டு
குத்துமென்பார் யானைக்காலா லெத்துமென்பார்
வெடிவைத்துச் சுடுவமென்பார்-ஒருவெட்டாய்
வெட்டுமென்பார் கையொடியக் கட்டுமென்பார்.216
முண்டைமக னிவன்முகத்தில்-கண்விழியு
மூக்குந்தெ றிக்கரெண்டு தாக்குமென்பார்
மண்டலீகர் சமுகத்திலே-துச்சனனை
வாவென்ற ழைத்தாலும்பாவமென்பார். 217
மதுரைச்ச மத்தானத்தில்-இவன்செய்த
வல்லமைசெய் வாரொருவ ரில்லையென்பார்
குதிரைக்க ளவுக்கெனவே-துணிந்துவந்த
கூற்றுவ னைக்கழுவி லேற்றுமென்பார். 218
தரைபுகழ் துரைதொண்டமான்-கோவிக்குஞ்
சனங்களைக் கையமர்த்தி மனம்பொறுத்துப்
பரமெனும் ஞானியாரே-கையிற்க
பாலமெங் கேயெடுத்த கோலமெங்கே. 219
சளமித்த னைவந்துதோ-கம்பளியிற்
சரியிருப் பாயிருந்த பெரியவரே களவுக்குத் துணிந்தீரோ-நமக்கன்று
கையிற்றிரு நீறுதந்த ஐயரல்லவோ. 22 O கட்டுமெட்டாய் வந்தீரே-உமக்கினிக்
கரையேற்ற மேதுகாணும் பரமார்த்தமே வெட்டுமட்டும் தொழிலாச்சே-நீதிரிந்த
மேதைக்கென்று சொல்லிநெஞ்சி லேதைக்
குறித்தோ, 221

Page 112
44
திருச்செந்தூர் நொண்டி நாடகம்
களவா யிரஞ்செய்யினு-நாமிவனைக்
கண்டிப்ப தில்லையென்று விண்டுரைத்துத்
தளவாய் சமுகத்திற்போய்ப்-பண்டாரஞ்
சனுப்பெற வேணுமங்கே யனுப்புமென்றார். 222
தீரன்கு மாரத்தளவாய்-மனுநீதி
செலுத்திய ரசுசெய்யுங் கொலுத்தனிலே ஆருந்த டைபண்ணாமற்-கூட்டிச்சென்
றருமைய ஹிந்ததுரை திருமுன்விட்டார். 223 விடுத்துச்ச முகந்தன்னிலே-நான்கொண்ட
வேசத்தை யுமுடித்த தோசத்தையுந் தொடுத்துக்க தையாச்சொல்லி-நம்முடைய
துரகதந் திருடிய துரகனென்றார். 2 24 துரையென்மு கத்தைப்பார்த்தே-ஏமிரா
துஞ்சத்தொழி லிட்டுவந்த லஞ்சக்கொடுக்கா வரலாறு மூரும்பேரும்-குலமுமுன்
வகையுஞ்சொல் லென்றாரந்த மகராசன். 225 சாமிநான் கள்ளனென்றே-ஒளியாமற்
சாதியுஞ்சொன் னேனடந்த சேதியுஞ்சொன்னேன் சீமையு மென்பதியுஞ்-சொன்னவுடன்
சிரித்துக்கொண் டாரெசமான்
கருத்தைக்கண்டேன். 226
மனங்கலங் காமனின்றேன்-உயிர்ச்சேதம்
வாராது குறைநம்மைச் சாராதென்றே
சனங்களைச் சாத்திரிகளை-நோக்கியிந்தச்
சல்லிக்குச் சிட்சையென்ன சொல்லுமென்றார். 227
வேதநூ லறிந்தவர்கள்-மனுநீதி
விவகார மறிந்தெனக் குவகாரமாய்ச்
சாதனைசெய் திருடனையே-காலுங்கையும்
தறிப்பது மனுநீதி குறிப்பதென்றார். 228
குறித்ததைத் துரையறிந்து-களவுசெய்
கொலைகாரப் பொட்டிமகன் தலைபிழைத்தான்
சுறுக்குடன் காலுங்கையுந் தறித்தப்பால்
துரத்துமென் றோருத்தர முரைத்தனரே. 229

கந்தசாமிப் புலவர் 14.5
ஐயன்கு மாரத்தளவாய்-அரண்மனை
அடையாளம் வேணுமென்று புடையிருந்த
கையம்பு தனையெடுத்துத்-தலையாரி
கையிற்கொடுத்தாரேதோ பையச்சொல்லியே. 230
மறுத்தோருத் தரஞ்சொல்லாமல்-அரமனை
வாசலுக்கப் பாற்கொணர்ந்து பூசல்விளைத்தார் பொறுத்தோரி ரவுவிழித்தாற்-சாளிகைப்
பொன்கட்டுஞ் செல்லக்கையைப் பின்கட்டுகட்டி 231 மணக்கோல முனக்கிதென்றே-எருக்கலை
மாலைக முத்திலொரு காலைதறித்துப் பிணைத்தகொ டுவைக்காளைபோல்-என்னைமுன்னும் பின்னுந்தள்ளிக் கன்னங்கன்ன மென்னத்
தகர்த்துக் 232 கடைத்தெரு தனிற்கொணர்ந்து-பொரியுண்டை
கடலைய வல்பயறு விடலையுடன் எடுப்பெடுத் தெனக்குத்தந்து -பாளையம்
இரையத்தி டுதிடென முரசறைந்து. 233 தெருக்களெல் லாங்கடந்து-கேட்டவர்க்குச்
சேதிசொல் லிச்சினத்து வைதுறுக்கியே விருக்கென்று டல்பதறவே-கோட்டைவாசல்
வெளியிற்றி ரும்பியொற்றைப் புளிகடந்தே. 234 இடருற்றென் போலத்திருடுங்-கள்ளருக்கென்
றிட்டிமுனை போலக்கழு நாட்டிநிற்குந் திடருக்கப் புறமிருத்தி-அம்பட்டச்
சிலையானை யழைப்பித்தார் தலையாரியள். 235 பரிகாரிச் சிலையான்வந்து-காலுங்கையும்
பறிக்கும்பொ ருத்தறிந்து குறித்துக்கொண்டு கருவிக திக்கத்தீட்டி-மாறுகாலுங்
கையும்வாங் கிவைத்தார் மெய்பதறவே. 236
தாளுங்க ரமுந்துணித்து-வைத்தவுடன்
தளர்ச்சியுற் றாக்கினைக் களத்துக்குளே
தோளுந்தொ டையும்பறந்து-மூர்ச்சைவந்து
சோர்ந்தும திமயங்கிச் சாய்ந்துவிட்டேன். 237

Page 113
4 6
திருச்செந்தூர் நொண்டி நாடகம்
திருப்பதி மலைதனிலே-பெருமாளைத்
தெண்டனிட்ட டிதொழுது தொண்டருடனே
இருப்பதுக் கிசையாமல்-தலத்தைவிட்
டிழிந்தபா வம்நம்மை வளைந்ததென்றே. 238
புழுதியிற் கிடந்துருண்டு-அழுதழுது
புலம்பித்து ரும்புகுத்தி நிலம்பரண்டிக்
கழுதைபோற் காலுதைத்தே-ஊழ்விதி
கடக்கரி தென்றுநான் கிடக்கையிலே. 239
செறிந்தந்தப் பாளையத்திலுஞ்-சந்தத்
திருக்காட்டுப் பள்ளியிலு மிருக்கின்றபேர்
அறிந்தும றியார்கள்போல்-ஏதுக்கிந்த
ஆக்கினை வந்ததென்று கேட்பாரும் 24 O
பெரியவர் போலவந்து-பாளையத்திற்
பிச்சையெடுத் துத்திரிந்த துச்சனனென்று
பாரியாசஞ் சொல்வாரும்-வீனிலிந்தப்
பாவமு னக்கேனென்று நோவாரும். 241
உருவழிந் தறிவிழந்து-நான்கிடந்த
ஒருநாளும் பத்துநாட் டிருநாள்போல்
வருவாரும் போவாரும்-என்னைக்கண்டு
மலைக்குஞ்ச னங்களுக்கு மிலக்கில்லையே. 24 2
விருத்தம்
நலந்திகழ்பல் வளங்களுமிக் கோங்கிடச்சொல்
வளஞ்சேரு நல்லூர் மேய பொலந்தருதிண் மணிப்புயத்த னநந்தபற்ப
நாபனெதிர்ப் பட்டென் புண்ணும் அலந்தலையு மாற்றுவித்தா னச்செயலு மவனுரைத்த வழியே சென்று சிலம்பனையான் செந்தூரிற் சேவித்துச்
சிறந்ததுவுஞ் செப்பு வேனே. 243
சிந்து
தனித்துப் பரதவித்து-நான்கிடந்து
சாளையப் படுமந்த வேளையிலே

கந்தசாமிப் புலவர் 417
கனித்துவ ரிதழ்மடவார் -மதவேள்சங்
கரமூர்த்தி பெற்றெடுத்த வரபாலன். 244
திருநதிக் குலதிலகன்-சோலைதொறுஞ்
செல்லூர்வ ளஞ்செறிந்த நல்லூரான்
துரைகள்ச மத்தானத்திற்-கீர்த்திகொண்ட
சுப்பிரதீ பனநந்த பற்பநாபன். 245
சிறக்குங்கு மாரத்தளவாய்-கொலுவினில்
திருவடி தேசத்தின் பருவஞ்சொல்லி
நிறக்குஞ்சி விகையேறி-மனுமுறை
நீதிமக ராசனந்தப் பாதையில்வந்தான். 246
குருதியின் முழுகிக்கொண்டு-நான்கிடந்த
குறிப்பைக்கண் டேசிவிகை நிறுத்திக்கொண்டே
ஒருவர்து னையில்லாமற்-கிடந்தவென்
ஊரேது பேரேது சீரேதென்றான். 247
மகந்துதி ருப்பதியினான்-முன்னிருந்த
வாழ்வுமிப் போநடந்த தாழ்வுஞ்சொன்னேன்.
இகழ்ந்தொன்றுங் கூறாமலே-எண்ணெய்க்கும்
எலுமிச்சம் பழத்துக்கும் விலைகொடுத்தே.248
ஆருமற்ற பாவியிவனைப்-பரிகாரித்
தனுப்பென்று சமுகத்திற் றணித்தழைத்துக் காரியத் துடன்பேசிப்-பரிகாரி
கைக்குளொரு சாளிகைப்பொன் ரொக்கங்
கொடுத்தே. 249
அலமலித்திரங்காதே-காயத்தை
ஆற்றிக்கொண் டேதிருச்செந் தூர்க்குவந்தாற்
கலபம யிற்குமரவேள்-திருவனுன்
கையுங்காலு மென்றுசொல்லி மெய்யுரைத்துப்250
புரவலர் தொழுஞ்சரணன்-சததளப்
பொற்பாவை சேரநந்த பற்பநாபன்
அரமனைக் கெழுந்தருளிச்-சென்றதற்பின்
அனைவோரு மெனைக்கண்டு மனதிரங்கி. 25 1
எண்ணைகொ திக்கக்காய்ச்சிப்-பதமறிந்
தெலுமிச்சம் பழங்கொண்டு வலுமிச்சமாய்ப்

Page 114
48 திருச்செந்தூர் நொண்டி நாடகம்
புண்கருக வொத்தனமிட்டுக்-காலுங்கையும்
பொட்டுக்கம்பு போற்சுருங்கக் கட்டுமமைத்து. 252
மெய்யிற்பு ழுதிதுடைத்து-முகத்தினில்
வேர்வையுந் தீர்த்திரனப் பார்வைபார்த்து
நெய்யிற்பொ ரிக்கறியுடன்-பத்தியமாய்
நேருஞ்சம் பாவாரிசிச் சோறுந்தந்தே. 253
ஆறேழு நாளைக்குளே-காயத்தை
ஆற்றியென் னுடம்பையுந் தேற்றிவிட்டார் நூறாறு மிஞ்சினதெல்லாங்-கணக்கிட்டு
நொடிக்குளொ டுக்கிக்கொண்டேன்
முடிப்புக் கட்டிப் 254
பொதிவைத்துப் பிச்சையெடுத்துப்-பட்டசளம்
போதுந்த லைமுறைக்கும் போதுமென்றோர் குதிரைசம் பாதித்துக்கொண்டே-னோர் பயலைக்
கூட்டிக்கொண் டேன்முகூர்த்தங் கேட்டுக்
கொண்டேன். 255
அயனதெட் சனதிசைக்குள்-கதிர்வாரம்
அத்தநா ளரிரவுற்ற சத்தமியிற்
பயணமென் றெழுந்திருந்தேன்-திருக்காட்டுப்
பள்ளிவிட்டுத் திருச்சிராப் பள்ளியில்வந்தேன். 256
திருவானைக் காவுங்கண்டேன்-காவேரிச்
செலத்திற்கு வித்தரங்கர் தலத்தில்வந்தேன்
பெருமானைத் தொழுதிறைஞ்சும்-வயிணவப்
பெரியோரைத் தெரிசித்து வரிசைபெற்றேன். 257
உறையூர் வழிநடந்தேன்-அரமனை
ஒலையஞ்சற் காரரன்ன சாலைதோறுங்
குறைதீரப் பசியாறி-நடந்தெங்கள்
குலக்கள்ளர் வளர்சோலை மலைக்குள்வந்தேன். 258
பழமுதிர் சோலைதொழுது-முச்சங்கப்
பாடலு வந்தசொக்கர் கூடலுங்கண்டேன்
கிழமுதிர் வடிவங்கொண்டே-குறத்தியைக்
கெஞ்சிய தெய்வமேயுன் தஞ்சமென்று 259)

கந்தசாமிப் புலவர் 49
திருப்பரங் கிரியில்வந்தேன்-அதினுள்ள
செய்கையுஞ் சரவணப் பொய்கையுங்கண்டேன்
பொருப்பர சிறகரிந்தோன்-பெற்றெடுத்த
புண்ணியம் போல்வந்த பெண்ணமுதை 260
மணஞ்செய்த கோலங்கண்டேன் -அங்கிருந்த வடிவேற் கடவுளை யடிதொழுதேன்
குணஞ்செய்து மனங்குளிர்ந்து-திருப்பரங்
குன்றுகடந் தொருமித்துச் சென்றுநடந்தேன். 261
நடந்துவ பூழியைத்தொலைத்துச்-சோலைதொறும்
நத்தூருஞ் சீவில்லி புத்துார்கண்டேன்
அடர்ந்தவச் சாலைவழியே-வந்துகயத்
தாறுங்குற் றாலச்சிற் றாறுங்கண்டேன். 262
திருநெல்வே லியில்வந்தேன்-பசுங்கழைச்
செடிவாழ் வோடநந்த வடிவாள்தன்
மருமலர்ப் பதந்தொழுதேன்-அனுதினம்
மறைபயில் சிந்துபூந் துறையுங்கண்டேன். 263
விரிபுனல் பொருநைகண்டேன்-கோட்டையுடன்
விளங்குபா ளையங்கண் டுளங்குளிர்ந்தேன்
குருமணிச் சிகரிவளர்-முத்தாலங்
குறிச்சியில் வந்தொருநாள் தரித்திருந்தேன். 264
சந்தசல சாமியருளால்-எந்நாளுந்
தவறாத வாழ்வுபெற்ற கவிராயன்
கந்தசா மியைக்கண்டேன் -அவன்சொன்ன
கவித்வஞ் செவிபருகி மகத்வம் பெற்றேன். 265
சீமா னுபசரித்து-வயிற்றுக்குஞ்
செவிக்கும்வி ருந்துதந்த சவுக்யங்கொண்டு
கோமான் திருச்செந்திலான்-உம்பளக்கற்
குளமுங்க ளஞ்சியநெற் களமுங்கண்டேன். 266
சீர்கொண்ட சீவைகுண்டத்துார்-வழிவந்து
சிகரிதழ் ஆழ்வார்திரு நகரிகண்டேன்
பேர்கொண்ட திருக்கோளூர்-தென்திருப்
பேரையுங் கடந்துநல் லூரையுங்கண்டேன். 267

Page 115
420
திருச்செந்தூர் நொண்டி நாடகம்
சந்திர கலையைப்போலக்-குளிர்ந்திட்ட
சண்முகச் சாலையைக்கண் டுண்மகிழ்ந்தேன்
செந்திலம் பலமுங்கண்டேன்-வேற்படைச்
செட்டிதன் பணிவிடைச் செட்டியைக்கண்டேன். 268
அங்கைமுகில் நிகர்கொடையான்-மஞ்சவாள்
அனுப்பர்கு லத்துரையக் கினிப்பரியான்
எங்கள்வட்ட ராமேந்திரன்-நாலா
யிரமுடை யார்குளத்திற் பரவிச்செய்த 269
வேலவன் பாலமேறி-இடம்வலம்
விலகாம லேநடந்தேன் நிலமகட்கு
மாலைபோ லேநிறைந்த -புனல்கொண்ட
வள்ளிவாய்க் கால்கடந்து மெள்ளநடந்தேன். 270
ஆலைப்ப ழனநெருங்கும்-புனற்றலை
அணைமடத் தினில்வந்து பனைமரத்தைக் காலுக்குட் பொருத்திக்கொண்டு-கிந்திக்கிந்திக்
கவரயர் மடம்வந்து தவையாற்றினேன். 27 1
மட்டவிழ் துணர்க்கடம்பன்-வேட்டைவெளி
வழியுமாண் டுகொண்டான் புளியுங்கண்டேன்
கொட்டகை வாசலுங்கண்டேன்-திருநாட்
கொண்டருளுஞ் செவ்வந்தி மண்டபங்கண்டேன்.272
தெருவிற்சிங் காரமுங்கண்டேன்-செங்கனகத் தேருஞ்சி றந்தமகா மேரெனக்கண்டேன்
இருபிறப் பாளரெல்லாஞ் -சஞ்சரிக்கும்
இடமுந்தெ ருநிறைந்த மடமுங்கண்டேன். 273
பொய்யுங்க ளவுங்கொடுமை-யுங்கொலைசெய் புன்மையும் விரும்பிநா னிம்மையிலே
செய்தபா வந்தீரக்-கடற்கரைச்
செந்தூர்த்த லத்துக்குள் வந்தேனே. 27 4
மூவரும் முனிவர்களும்-அட்டதிக்கு
முதல்வர் பராசரர் முதல்வர்களுந்
தேவருந் தொழுதிறைஞ்சுங்-கடற்கரைச்
செந்தூர்த்த லத்துக்குள் வந்தேனே, 275

கந்தசாமிப் புலவர் 142】
வரைமுத்துங் கமுகின்முத்துங்-கதலியின்
மடல்முத்தும் வளைமுத்துங் கடலின்முத்துந்
திரைமுத்துஞ் சொரிந்துநிற்குஞ்-சந்தமலைச்
செந்தூர்த்த லத்துக்குள் வந்தேனே, 27 6
சோலையுஞ் சாலையுங்கண்டேன்-சாலையிற்
சொன்னவரந் தந்தவையன் சந்நிதிகண்டேன்
காலைக்கொ டுவிடங்கொண்ட-கட்செவியைக்
கண்டதுண்டங் கண்டமயின் மண்டபங்கண்டேன் 277
தாண்டும யின்மேல்வருங்-குமரற்குத்
தந்திகடி கொண்டிறந்த தையலைமுன்னாள்
தூண்டிய கரமுடைய-விநாயகன்
துணைமலர்ப் பதந்தொழு திணையிலதோர் 278
வில்வேடர் குலக்கொடிக்குங்-குஞ்சரிக்கும்
வேலைப்பி டித்தகையான் மாலையிட்டோன்
கல்யாணத் திருவாசல்-கண்ணாரக்
கண்டுடல் பூரித்துத் தெண்டனிட்டேன் 27 9
கள்ளவிழ் மலர்க்கடம்பன்-கோவிற்சி
கரமுமே லக்கோ புரமுங்கண்டேன்
வள்ளியம் பலமுங்கண்டேன்-சந்நிதி
வாசலிற் சண்முகவி லாசமுங்கண்டேன். 280
மடற்கடம் பணிபுயத்தன்-உமைபெற்ற
வரசுதன் குருபர னரசுசெய்யுங்
கடற்கரைச் சினகரத்தைக்-கண்ணாரக்
கண்டுடல் பூரித்துத் தெண்டனிட்டேன். 281
சனகர்ச னற்குமாரர்-சனாதனர்
சனந்தர்மு தன்முனிவர் தினந்துதிக்குங் கனகதெக் கணவாசல்-கண்ணாரக்
கண்டுடல் பூரித்துத் தெண்டனிட்டேன். 282
புனற்கடல் கரைப்புரமும்-ஈழத்திற்
புத்தளமட் டுந் தெரியுங் கொத்தளமுங்
கனத்தம ணற்புரிசையுங்-கண்ணாரக்
கண்டுடல் பூரித்துத் தெண்டனிட்டேன். 283

Page 116
1422 திருச்செந்தூர் நொண்டி நாடகம்
மதிக்கதிர் போற்குளிர்ந்து-செந்தூரில்
வண்மைபெறும்புகழ்போல் வெண்மைபெற்றுக்
கதித்தம ணித்திரள்களும்-கண்ணாரக்
கண்டுடல் பூரித்துத் தெண்டனிட்டேன். 284
முதுதமிழ் வழுதிமகள்-வாடிய
முகத்தைக்கண் டழகிய முகத்தைத்தந்த
குதிரைமு கத்தீர்த்தத்தால்-நமக்கந்தக்
குதிரைமு கத்தில்வந்த வினைதீர்க்கும் 285
வதனா ரம்பமெனவே-குணதிசை
வாசலிற் கடலாடி நேசத்துடன்
கதிதரு காசியிலும்-மிக்கான
கந்தபுட் கரணியில் வந்துபடிந்தே 286
அயிரா வததிர்த்தந்-தன்னிலும்வந்
தாடிக்கொண்டேன்சுகிர்தந் தேடிக்கொண்டேன்
உயர்சந்த வரையைக்கண்டேன்-ஆறெழுத்தை
உச்சரித்துக் கிரிப்பிர தட்சணம்வந்தேன். 287
வளங்கொள்தி ருச்செந்தூரில்-குருபரன்
வாழ்ந்திடுங் கோயில்வலஞ் தழ்ந்துவந்தேன்
விளங்குதட் சனவாசல்-தன்னினின்று
வெள்ளிப்ப டியிறங்கி யுள்ளேசென்றேன். 288
வசந்தமண் டபத்திற்சென்றேன்-ஐயன்சுக்ர வாரக்கொ லுவிருக்கு நேரமென்றார்
புசங்குவ டெனத்திளைப்ப-விம்மியுடல்
பூரித்து நின்றேயொரு பாரிசத்தில் 289
கமலா சனன்வணங்கப்-பாதத்திற்
காத்திருந்து திருமால் தோத்திரஞ்செய்ய
இமையோர் வட்டஞ்சாய்ப்பக்-கந்தருவர்
இயக்கர்சித் தர்விசிறி யசைத்துநிற்பச் 29 O
சந்திரன்வெண் குடைநிழற்றக்-கதிரவன்
தங்கவட்டம் பொற்பரிசை செங்கையிற்பற்றப்
பைந்தரு நிழல்தன்னில்வாழ்-மகபதி
பாலன வெண்கவரிக் காலசைப்பத் 29

கந்தசாமிப் புலவர் 423
தனதன டைப்பம்பிடிக்க-வருணன்
தாங்குகா ளாஞ்சிகொண்டு பாங்குநிற்க
அனலியு மருத்துவரும்-பொற்சாரிகை
யாடைவி ரித்துப்பா வாடைவீச 292
அதிர்த்தபொற் கேடயங்கொண்டு-தென்றிசை
யாளுந்த ருமனுடை வாளெடுக்கத்
துதிக்கைநி ருதிதனுவுந்-தூணியுஞ்
சுமந்துபோர்க் கோலஞ் சமைந்துநிற்க 293
நாரதர் தும்புருவுடன்-வீணையின்
நாதச்சு ருதியிற்சங் கீதம்பாட
வீரவா னாதரன்-மெய்ப்பரதம்
விளங்கக்க ரங்கொடுமத் தளங்கொட்டவே. 294
தேவரம் பையர்நடிக்க-முகவீணை
தித்திசதி கூடுதொனி யொத்துமுழங்க
மூவரு ரைத்ததமிழும்-பரியாக
முந்தநாரி கொண்டுவந்த மந்த்ரிதமிழும் 295
கீரனி சைத்தமிழுடன்-அருண
கிரிசொன்ன திருப்புகழ் தெரிதமிழுஞ்
சீர்தளை பதச்சுவடு-சொற்சுவடு
சிறந்தவித் தைப்ரசங்க நிறைந்துநிற்க. 29 6
முச்சுதந் தரர்களெல்லாம்-அன்பொடு
முன்னும்பின்னுந் துன்னிவெகு நன்னயத்துடன்
மெச்சுமறை யுபநிடதம்-விதிமுறை
விளம்பிடு துதியொலி கிளம்பிடவே. 297
வானவர் முனிவரெல்லாம்-அவரவர்
வரம்புதப் பாமனிற்கப் பிரம்புகொண்டு
சேனைத்தி ரளொதுக்கியே-திருமுன்பு
செயவீர வாகுகட் டியமுரைக்கச் 29 8
சீரியற் றிறல்வீரர்-எண்மருஞ்
சிலைத்திறல் வீரர்க ளிலக்கர்களும்
பாரிடைத் தளத்துடனே-நூற்றெட்டுப்
படைத்தலை வருந்தொழு திடத்தினிற்கத் 299

Page 117
424 திருச்செந்தூர் நொண்டி நாடகம்
தேவதுந் துமியதிரத்-திண்டிமம்
திமிலைக னகதப்பு முருடுபம்பை
தாவுதி ரைப்புணரிபோன்-முழங்குந்த டாரித வின்முரசு பேரிகையுடன்
சல்லரி துடியிடக்கை~காகளந்
தாரைநா கசுரம் பூரிகைமுதற்
செல்லுரு மெனத்தொனிக்கப்-பானுகோபன்
செங்கையிற்பி டித்திசைத்த சங்குமுழங்கத்
தேனும்பா லும்போலவே-இதமிக்க
தெய்வக்கு லமகளும் வள்ளிக்கொடியும்
மானும்பி டியும்போலவே -மணிப்புய வரையரு கினிலிருந் தரசுசெய்ய.
அருணனு தையமெனவே-மவுலிகள்
ஆறுந்தி ருமுகங்க ளாறுமிலங்கத்
தருணம திப்பிளவுபோல்-நுதல்தொறுஞ்
சாத்துந்தி ரிபுண்டரக் கீத்துவிளங்கக்
கருமணிச் சிலையணைய-புருவந்தொறுங்
கருணைசொ ரிந்திடுபன் னிருவிழியுங்
குருமணித் தொன்கபதித்த-பொன்மகர
குண்டலமி லங்குபன்னி ரண்டுகுழையுஞ்
சிவந்தக னிவாய்தொறும்-பவளத்திற்
சிறுமுத்தெ னநிரைத்த குறுநகையும்
தவழ்ந்தபு னலருவிபோன்-மார்பின்முத்துத்
தாழ்வடமு மாபரணக் கோவைகளும்
ஈராறு கரதலமுங்-கரங்களில்
எங்கணுங்கி டந்திலங்கு கங்கணமுஞ்
துராதி பத்யமுடியத்-தொடுத்தசெஞ்
சுடர்க்கதிர் வேலுமற்றப் படைக்கலமும்
ஆடைக்கி சைந்தமருங்கும்-மருங்கினில்
அர்ைஞானு நவமணி அரைவடமுங்
கூடக்கி டந்துதுவளச்-சரணத்திற்
குரவுக டம்புபரி புரமிலங்கச்
3 O O
3 O
3 O 2
3 O 3
304
3 O 5
30 6
3 O 7

கந்தசாமிப் புலவர் 及425
சிம்புட்கு ருளையெனவே-தாங்கிய
சிங்கத்தினி லமைத்த தங்கத்தவிசில்
உம்பர்க்க ருள்குமரவேள்-கொலுத்திரு
ஒலக்கஞ் செய்திருந்த கோலத்தைக்கண்டேன்.308
வேத்திரம் பிடித்துக்கொண்டு-முன்புநின்ற
வீரவா குவைக்கண்டு நேரேசென்றேன்
தோத்திரஞ் செய்துகும்பிட்டேன்-பனைமரச்
சுமையாற்ற வுனக்கிது சமையமென்றார். 309
கட்டியச் செயவீரன்-என்னைக்கண்டு
கண்காட்டிக் குளிர்ந்தமு கங்காட்டினான்
கெட்டியாய்ச் சமுகத்திலே-காலைமெள்ளக்
கிந்திக்கிந்திக் கொண்டுசென்று சந்தித்தேனே. 310
சைவக்கு ழாத்துடனே-நெருங்கிய
சதுமறை வேதியர் துதிமுழங்குந்
தெய்வக்கொ லுவினிற்சென்றேன்-முருகனைச்
செந்திற்ப ழம்பொருளைச் சந்தித்தேனே, 31 1
தானாப திக்குவீரன்-கொண்டுவந்த
தகடேறி நடத்துஞ்சண் முகராயனைச்
சேனாப தித்தலைவனைக்-குமரனைச்
செந்திற்ப ழம்பொருளைச் சந்தித்தேனே, 312
கங்கைத ருகுமரனைச்-சரவணத்திற்
கார்த்திகைப்பெண் முலையுண்ட மூர்த்திதன்னைச் செங்கைவ டிவேலனைக்-குருபரனைச்
செந்திற்ப ழம்பொருளைச் சந்தித்தேனே. 313
புத்தியுனக் கீதெனவே-பிரமனைப்
புடைத்தோனை யுலகம் படைத்தோனைச்
சித்திரம யில்வீரனைக்-கடற்கரைச்
செந்திற்ப ழம்பொருளைச் சந்தித்தேனே. 314
காவற்க டவுண்முதலோர்-வணங்கிடு
கருணைக்க டலனைப்பன் னிருபுயனைச்
சேவற்கொ டிவீரனைக்-குடநாட்டுச்
செந்திற்ப ழம்பொருளைச் சந்தித்தேனே. 315

Page 118
1426
திருச்செந்தூர் நொண்டி நாடகம்
விருப்பமங் கீகரித்து-வழங்கும்வி
சாகனைத் தெய்வானை பாகனைநான்
திருப்பரங் கிரியானைக்-குகனைச்
செந்திற்ப ழம்பொருளைச் சந்தித்தேனே. 316
தரலை வாய்மலைக்க-வேற்படை
தொடுத்தோனைத் தேவர்சிறை விடுத்தோனைச்
சீரலை வாயுகந்த-கடவுளைச்
செந்திற்ப ழம்பொருளைச் சந்தித்தேனே. 317
தருவாய் கனியெனவே-வந்தவுடன்
தந்தைதா யாசைபழ நீதானெனத்
திருவாவி நன்குடிவாழ்-முதல்வனைச்
செந்திற்ப ழம்பொருளைச் சந்தித்தேனே, 3 18
கருவே ரறத்துணித்தே-அடியவர்
கன்மவி னைதவிர்க்கு நின்மலனைத்
திருவே ரகத்தினில்வாழ்-சேவகனைச்
செந்திற்ப ழம்பொருளைச் சந்தித்தேனே. 319
குறுமுனிக் கருள்புரிந்த -குழகனைக்
குன்றுதோ றாடியெங்கு நின்றோனைச்
சிறுகண்மும் மதக்களிற்றின்-துணைவனைச்
செந்திற்ப ழம்பொருளைச் சந்தித்தேனே. 320
பருத்தமு லைக்குறத்திசேர்-கணவனைப்
பழமுதிர் சோலைமலைக் கிழவோனைத்
திருத்தனி மலைபுரக்கு-மொருவனைச்
செந்திற்ப ழம்பொருளைச் சந்தித்தேனே. 321
சந்தித்து விழிகுளிர்ந்து-நவமணித்
தண்டைப்ப தத்தைமுன்னே தெண்டனிட்டுச்
சிந்தித்தென் குறைபகர்ந்து-தியானித்துத்
தினைப்போது வணங்கினேன் மனப்பூர்வமாய்ப்322
பரவசத் துடன்வனங்கி-நித்திரைவந்து
படுத்தவர் போற்கிடந்தே னடுச்சடையில்
சரணிலே சரண்புகுந்தேன்-முருகனென்
தன்மானி தனைக்கண்டு சன்மானித்துத் 323

கந்தசாமிப் புலவர் 1427
துச்சனஞ் செய்துதிரிந்து-வந்துநம்மைத்
தொழுந்திரு டாவினி யெழுந்திருடா
தற்செய லாகவளரக்-காலுங்கையுந்
தந்தோமென் றுகனவில் வந்தோமென்றார். 324
தெரிசனங் கண்டுவிழித்தேன்-காலுங்கையுந்
திருந்திமுன் போலவளர்ந் திருந்ததினாற்
கிரிதனில் வேல்விடுத்தோன்-சமுகத்திற்
கிடந்தேன் நானெழுந்து நடந்தேனே, 3 25
நடந்தவ திசயங்கண்டு-கொண்டாட
நாமோத ரம்பிரமன் தாமோதரன்
தொடர்ந்தெங்குந் தேடினாலுங்-கானரிய
சோதிப்பெ ருமையையா னேதுசொல்வேன்.3 26
கையுங்கா லும்வளர்த்தே-யெனைவளர்த்த
கத்தனைத் திருச்செந்தி லெந்தைதனைத்
தெய்வயா னைத்தாயை-மான்பெற்ற
தேனைத்தொ முதிறைஞ்சி ஞானம்பெற்றேன். 327
கலியுகந் தனிலெனக்குச்-செந்தூரிற்
காலுங்கை யும்வளர்ந்த மாலிமைகண்டு
வலியவந் துபசரித்துத் தலத்தார்
வரிசைகொ டுத்தெனைக்கண் டதிசயித்து. 328
வண்மைகொண் டாதரித்துக்-காவியால்
வட்டமொன்று மட்டமொன்று கட்டளையிட்டுச்
சண்முகன் கைங்கிரியத்-திருப்பணிவி
சாரிப்போன் என்றெனக்கோர் பேருமிட்டார். 329
பணிவிடை மறவாமற்-கொலுத்திருப்
பணிமுற்றும் பொன்னினவ மணியிற்செய்து
துணிவுட னேசெந்தூரிலே-கிளைவாழ்ந்து
சூழ்ந்துசி றந்திருக்க வாழ்ந்தேனே, 33 O.
ஆறுமு கங்கள்வாழி-செங்கையிற்பொன்
அயில்வாழி சேவற்கொடி மயில்வாழி
பூருவவு பேந்திரன்பெற்ற-தெய்வானைப்
பொன்னும்பொன் மான்பெற்ற மின்னும்வாழி. 331

Page 119
1428 திருச்செந்தூர் நொண்டி நாடகம்
விரவா காதியர்வாழி-இலட்சத்தெட்டு வீரர்ப டைத்தலைவ ராரும்வாழி பாரிடம் முற்றும்வாழி-திருச்செந்திற்
பதிவாழி சண்முகன்சந் நிதிவாழி. 3 3 2 - வேலாயு தன்கருணைசேர்-தலத்தார்
மிக்கதா னீகர்கரு னிககர்வாழி மாலோன்ம ருகனான- குரூபரன்
வாழிநீ டுழிதமிழ் வாழிவாழி. 333.
திருச்செந்தூர் நொண்டி நாடகம் முற்றிற்று

தணிகாசலப் பஞ்சரத்தினம் 1429
தணிகாசலப் பஞ்சரத்தினம்
சீர் புகழும் சென்னைபுரி திருவல்லிக் கேனிநகர்
செங்குந்தர் வீதிவாழும் சிவனருள் பாலனே சிவசுப்ரமணியனே
சிவகாமி தவப்புதல்வனே கார்புகழும் போரூரில் துரர்குலம் வேரறக்
கண்டித்த கதிர்வேலனே கனகமயி லேறிவரும் தெய்வானை பாகனே
கன்னி வள்ளி நாயகனே பார்புகழும் உன்அன்பர் உளங்களித் திடவந்து
பன்மைவரந் தந்த பரனே பகயன் சிறைமீட்டு வைத்ததொரு பாகனே
பழனிமலை வடிவேலனே தார்புகழும் மாயனிட தங்கையுட மைந்தனே
சனகன்மகட் பதிமருகனே தகதகென மயிலேறி திருநடன மாடிவரும்
தணிகாச லக்கடவுளே.
சித்திரவி நோதமுடன் திகழான சென்னியும்
சிறப்பான பன்னிருகையும் திருமுடியில் மகுடமும் சுட்டியும் பட்டமும்
திருநீற்றுக் காப்பு மழகும் இரத்தின கடுக்கனும் புசகீர்த்தி பளபளென
ரவிதைகண்டிகை மார்பினில் இரஜிததிரு மேனியும் முச்சிதப் பூனுாலும்
இலட்சன முகத்தி னழகும் நெற்றியில் திலதமும் நிகக்கன வடிவேலும்
நிறைந்த வொட்டி யாணமழகும் நிகரான தண்டையும் நீலமயில் சேர்வையும்
நின்பெருமை சொல்ல எளிதோ

Page 120
1430 தணிகாசலப் பஞ்சரத்தினம்
அங்கம் கலங்கியே நொந்துயான் தவிக்கும் வேளை
அப்பனே முன்பு வருவாய் ஆறுமுக மானதிரு நீறுவொளி யானவருள்
ஆறுமுக மான குருவே. 2
ஏதுமறியேன் ஒன்று இணக்கமறியேன் சற்றும்
இணையடிகள் போற்ற அறியேன் எத்தேச காலமும் பக்தர்களைப் பூசித்து
இணக்கத்துடன் தொழுதுமறியேன் நீதியறியேன் சுத்த நிட்டையறியேன் சற்றும்
நிலைகண்டு புகழஅறியேன் நெடுநாளாய் உன்கோயில் வலமாக வந்துநான்
நின்று பூசித்துமறியேன் வேத மறியேன் நூல்விளக்க மறியேன் பூரண
வேதாந்த முடிவுமறியேன் வினைசெய்த பாவிக்குத் துணையாக நீவந்து
வேண்டின வரந்தருகுவாய் ஆதிவடிவே ராச யோகவடிவே நித்திய
அருளமுத மான வடிவே ஆறுமுக மானதிரு நீறுவொளி யான வருள்
ஆறுமுக மான குருவே. 3
ஏனோதான் நான்செய்த பாவவிதி கர்மமோ
எளியனிட நோன்பு பலனோ எண்ணாமல் முன்னோரைப் பேசின கர்மமோ
எளியோரைப் பழித்த விதமோ
தானாக பூமியில் வழக்கோரஞ் செய்தேனோ
சத்ராதி கோப முறையோ தாரணியில் கவிபாடு புலவரைத் தடுத்தனோ
தாய்க்கு என்பழி செய்தேனோ
மங்கையர்கள் தாபமிதுவோ பாராமல் முன்செய்த பாவத்தை நீக்கியே
மைந்தர்க்கு வரந்தருகுவாய்
ஆனாலும் எங்கள்முன் வருகுவாய் மயிலேறும்
ஐயனே கதிர்வேலவா ஆறுமுக மானதிரு நீறுவொளி யானவருள்
ஆறுமுக மான குருவே. 4.

தணிகாசலப் பஞ்சரத்தினம் 1 4 3
நஞ்சுண்ட பரமகுரு வானதொரு தெய்வமே
நாதனே குமரர் குருவே நாயகா உனைவிட வேறுதுணை இல்லைஎனை
யாதரிப் பவரு மில்லை பஞ்சையாம் நானென்ன பாவங்கள் செய்தனோ
பரதவித் திடவு நீதான் பாரா திருப்பதும் தர்மமோ உந்தனைப்
பார்த்தவர்கள் ஏசார்களோ கொஞ்சமென் றென்னைநீ விட்டு விட்டாலும்
குழந்தை நான் விடுவ தில்லை கோபமோ என்மீதில் தாபமோ என்செய்வேன்
கொத்தடிமை கொண்ட முருகா தஞ்சமென் றேயுனைக் கெஞ்சியே வருந்திடத்
தற்காத் தருள்புரிகுவாய் தகதகென மயிலேறி திருநடன மாடிவருந்
தணிகாச லக்கடவுளே. 5
தணிகாசலப் பஞ்ச ரத்தினம் முற்றிற்று

Page 121
A32
ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம்
ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம்
திருவளரும் சென்னைபுரி தெய்வப் பிரகாசனே
சிவகாமி தவப்புதல்வனே சிங்கார வேலனே கதிர்காமத்தையனே
தெய்வானை குணநேயனே மருவுமலரணிகின்ற வள்ளிக் குகந்தநல்
வையாபுரித் தலைவலின் மயிலேறும் வீரனே துல்சம் மாரனே
மாயவன் நல்மருகனே தருவிற் பழுத்தகனிக் காகவொரு நொடியிற்பூ
வலம்வந்த சம்மாரனே சங்கரி கொடியிட தலத்தினா லுதித்திடும்
சரவண குருகந்தனே அருமையுடன் வருகுவாய் மயிலேறும் ஐயனே
கதிர்காம முத்தையனே ஆறுமுக மானதிரு நீறுவொளி யானவருள்
ஆறுமுக மான குருவே.
சங்கரன் தனக்குமிக உபதேசம் சொல்லியே
சகலருக் கமுத மீந்தாய் சாட்சாதி வேடர்மகள் வள்ளியின் கொல்லையில்
தனிவேங்கை மரமு மானாய் எங்கும்புக ழாகவே அசுரரைச் சம்மரித்து
இந்திரனுக் குதவி செய்தாய் ஏகாந்த மாகவே தென்பழனி புரியினில்
இடர்தீர்க்க வந்த முருகா மங்கள கரமான தணிகைதிருப் போரூரில்
வாழ்மயிலந் தனில மர்ந்தாய் மனுநீதி தவறாத கோடானு கோடிபேர்
வணங்கினோர்க் குதவி செய்தாய்

ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம் 433
தத்தில் ஈரனைத் துளைத்துநீ அமர்செய்த
தயாடர மான துரையே தகதகென மயிலேறி திருநடனம் ஆடிவரும்
தணிகாச லக்கடவுளே. 2
ஓராறு முகமாட ஈராறு புயமாட
ஓங்குவடி வேலு மாட உச்சிதக் குண்டலமும் கச்சித முடியாட
ஒளியான சுட்டி யாட பாராட தண்டையும் பாதச் சிலம்பாடப்
பணிந்திடும் பக்த ராடப் பன்னிரு கரமாடப் பணிந்தபூ ஷணமாட
பவளவெண் குடைக ளாடத் தோராத மயிலாடக் கோழித் துவசமாடத்
துலங்குநீர்க் & பி யாட தொண்டர்கள் தலான சண்டிகேஸ்வர ராட
தொந்தநவ வீர ராட தாராத தவமுனிவர் தானாட நீயாடி தமியனேன் முன்பு வருவாய் தகதகென மயிலேறி திருநடன மாடிவரும்
தணிகாச லக்கடவுளே. 3
தந்தைதாய் தெய்வமும் நீயேகதி யல்லாமல்
தற்காக்க ஒருவ ரில்லை தயிரியம் சொல்லவும் தாபமது தீர்க்கவும்
தரணியில் எவரு மில்லை சந்ததமும் நால்வேதம் உன்னையே புகழ்ந்து
சரணாகதி யென்ற வர்க்கு சாலோக சாமீப சாரூப மேலான
சாயுச்சியந் தந்த குருவே வந்தனம் செயுமுனது அன்பர்க் கிரங்கிநீ
வண்மையுடன் வரமளிப்பாய் வள்ளி தெய்வானையுடன் வாழுமயி லேறியே
வரவேண்டு மெந்த னருகே தந்திர மிகுந்ததிரு மாயனிட மருகனே
தற்பரா னந்த பரனே தகதகென மயிலேறி திருநடன மாடிவரும்
தணிகாச லக்கடவுளே. 4

Page 122
434 ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம்
வேலும் அசைந்தாட வீரகிண் கிணியாட
வெண்டையங் குலுங்கி யாட விதமான காலினிற் தண்டைச் சிலம்பாட
வேதாந்த குடைக ளாட நாலுமறைகள் பாடக் கோழித் துவசமாட
நாதாந்தப் பொருள்க ளாதி நாகரீகமான வீரகெண்டாமணி நடனமிடு மயில்க ளாட பாலர்கள் காவடிகள் கொண்டு புகழ்ந்தாட
பத்தர்கள் நடன மாட பாங்கான காவிநீர் உடையாட சித்தர்கள்
பணிந்து நிர்த்தனங்க ளாட ஆலத்தை உண்டவன் புத்திரனே சமரபுரி
ஐயனார் வருக வருக ஆறுமுக மானதிரு நீறுவொளி யானவருள்
ஆறுமுக மான குருவே. 5
ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம் முற்றிற்று

கந்தசாமி சுவாமி 1 4 35
மருதமலைச் சந்தப் பதிகம்
பூரீமத் கந்தசாமிசுவாமி
காப்பு
நேரிசை வெண்பா
மஞ்சு தவழு மருதா சலக்குகன்பான் மிஞ்சு நலம்பெறுதல் வேண்டுமென்ற-னெஞ்சுறைந்து வான்றோன் றமுதனைய வண்கவிகள் பெய்யுமெழிற் றான்றோன்றி நாயகன்பொற் றாள்.
நூல்
தனதான தத்ததத்த தனதானா
விரையார்சி வத்தகஞ்ச மலர்மீதி ருக்கை கொண்ட வியனான்மு கத்தனங்கை வரைமானா விதியேப லத்ததென்று பெருவாதி யற்றுகின்ற
விபரீத ருட்சுழன்று மடியாதே
கரைதீர்ம றைக்குலங்க ளறியாதொ ளித்திலங்கு
கவினாரு னற்பதங்க ளகலாதே கருதோகை பெற்றதொண்டர் வதிசேக ரத்தடைந்து களிகூர்ந லத்தையென்று தருவாயோ
திரைசேரு டற்பொருந்து முதியோனெ னத்தளர்ந்த திருமேனி யைக்கொடொன்றும் வலியேதோய் சிலைவேடர் பெற்றமங்கை தருதேனி டைக்கலந்த
தினைமாவி லிச்சைமிஞ்சி நுகர்வோனே மரைநேரு ணர்ச்சிகொண்டு திரிவேனெ னைப்பொருந்து மயலோடி டச்சிவந்த குருவாவாய்
மழைநேர்ம யிற்குலங்க டினமாடி டச்சிறந்த
மருதாச லத்தமர்ந்த பெருமாளே. (1)

Page 123
4.38 மருதமலைச் சந்தப்பதிகம்
தனதான தந்ததத்த தனதானா
நினைவார்த நெஞ்சகத்தி லுவமான மொன்றுமற்ற நிறைபூர ணங்கொளுற்ற சுகமேசேர் நிமலாக ரம்பொறுத்த வுனைநாடு கின்றசுத்த
நெறிகாண வுஞ்செய்திட்டும் விலகாதே முனைவேல்க ரம்பிடித்த துரையேய ழன்றெரிக்கு
முதுவேனி லொன்றலுற்ற புழுவேபோன் முழுமாயை யின்றிறத்தி லுழல்வாதை கண்டிருத்தன் முறையோவு னன்புளச்ச மதிதானோ முனைவோர்க ணந்துதிக்கு மரசான கும்பனொத்த முதியோரு ணர்ந்துவக்கு மிருதாளா முருகாவெ னுஞ்சொல்சற்று மறவாம லன்பினித்த மொழிவாள்க ரந்தழைக்க வருள்வோனே மனைமாத ரென்றதுக்க வலையூடு ளம்பதித்து
மடியாந லங்கொளச்செய் குருநாதா வழுவாமெ யன்புபெற்ற பெரியோரி னந்துதிக்கு
மருதாச லம்பொறுத்த பெருமாளே. (2)
தனதான தத்ததத்த தனதானா
மடவார்க ணத்தின்மத்தி தனிலேயு யர்ச்சிமிக்க
மலயாச லத்திலுற்ற சிறுகான்மேன் வருதீமை யைக்கொடுட்ட மதவேள்செலுத்துபுட்ப மழைமார்பி னைத்துளைக்கு மதனாலே விடமேறி மிக்கயர்ச்சி யுறுவோரெ னக்களைத்து
மெலிவேனெ னைக்கடைக்க ணிடைநாடா விரையார்ம லர்ப்பதத்தை முடிமீதி னிற்கவித்து விரிவான சிற்சுகத்தை யருள்வாயே கடமானை யொத்தமைக்க ஒனுடையாண்ம னத்திலுற்ற கனவூட லைத்தவிர்த்து நயமேதோய் கவிவான னைக்களிக்க வருளிசர் நெற்றிபெற்ற கனலான கட்புலத்தில் வருவோனே வடமோடி ணைத்தபற்பல் கிளைநீடு துற்குணத்தென் மனமீது முற்றவொப்பில் குருநாதா வருவார்களிச்சைமுற்று மறவேகொடுக்கவொப்பின்
மருதாச லத்திலுற்ற பெருமாளே. (3)

கந்தசாமி சுவாமி
தனதான தந்ததந்த தனதானா குணநீடு மின்றுலங்கு பவளாச லம்புரைந்த
குருமேனி கொண்டுவந்து தயவோடே குறையாவை யுந்தவிர்ந்த பரிபூர ணம்புகுந்து
குடியாந லம்புகன்று மறியாதே கனமாயி னும்பொருந்தி நிலையாத புன்புலன்கள்
கரனாதியின்க னொன்றி யிழிவேதோய் கடைவாழ்வை நம்பிநொந்து தொலைவேனை
யன்பர்துன்று கதிசேர்கு ணந்துலங்க வருளிவாய் பணமாயி ரங்கொள்கின்ற வணைமித னந்தல்கொண்ட பகவானு ளம்பொருந்து மருகோனே பரண்மீத மைந்தகுன்றர் தவமாதை யன்புகொண்டு பணிசீர்வி ளம்பி னன்கு மகிழ்வோனே மணவாரி சம்புரைந்த வடியோடெ னன்பகன்ற
மனமீதி லும்பிறங்கு குருநாதா வளநீடும் விண்புரங்கொண் மடவார்ந டஞ்சிறந்த
மருதாச லம்புரந்த பெருமாளே.
தனதான தத்ததானன தனதானா
அலைவேலை சுற்றுபார்மிசை யுளதான பொய்க்கனாநிக ரழிவாழ்வை நித்தமாமெனு நினைவோரா யசுரேசர் வெட்குமாறுள பழிபாவ முற்றுமேபுரி யநியாய முற்றதீயர்செய் வினையாலே தலையான மிக்கமாதவ நெறிசேருநற்குணாலர்க
டளர்வாகி நித்தம்வாடவும் விடலாமோ தனிவேல்கரத்திலேகொடு முனரார்களொத்துநீயுறல் சரியோவி ரக்கமோர்சிறி திலையேயோ மலைதோறு நித்தமாடல்செய் பதநாடு பத்திமாதவர் மனமேவு மிச்சையாவையு மெளிதீவாய் மருவார்பு ரத்தைநீறெழ நகையாடு நித்தனாரது
வலமார்செ விக்கணோமுரை பகர்வோனே மலையேநி கர்த்தவாணவ விருளோடி டற்கெனாதுகன் மனவால யத்துளேவதி குருநாதா மதனாக மத்திலேதின முழல்வாரு மெச்சுசீர்மலி
மருதாச லத்தின்மேவிய பெருமாளே.
437
(4)
(5)

Page 124
438 மருதமலைச் சந்தப்பதிகம்
தனனதன தானதன தனனதன தானதன தனதான தத்ததன தனதானதத்ததன தனதானா
தரணியிலொர் பான்மதிய மளவும்வயி றுாடுகொடு தருதாயி னைத்தனது மனையாளெ னத்தினமு மருவியுள மோகைபெறு மளவினுநி லாமலிது
வழுவாமெ னப்புகல லிலனாகி யுற்றமிகு தகைமருவு தாதையையு மடியும்வண மேகொலதி
சலசாக ரத்தைநிகருறுபாத கத்தனுமுய் வுறுமாறே சரதசிவ ஞானவநு பவமருவி னோர்களனை தகுசீல முத்தியிடை புகுமாற ளரித்தருள்செய் பரசிவன்மு னாளின்முகி லளவியக லாலினடி
பயின்மாத வப்பயன தெனவேய ழற்கணிடை தனையனென வேகுலவி யருமறையி னாதிபெறு
தனியோமொழிப் பொருளையுபதேசம் வைத்தகுரு பரனாநீ பரவியல்கொ டாதையினு மகனறிவி னிடிடுதல்
படிமீதி னிற்குலவு முயிர்யாவி னுக்குமினி தெனுநன்மறை வாய்மைபெற வெவர்களையுமேனிலையி
லிசைவாகி டச்செயறி குறியாயெ வர்க்குமிழி படிறுமலி தீயனெனை யமரர்களு மாவல்பெறு
பலவான சித்திசெய்து முடிவான முத்திபுக விடவேநீள் பருவமதி மானுமுக மலருமிகு தேசுடைய
பகைவேர றுக்குமுயர் வடிவேலு மக்கமொடு தவளமுழு நீறணியு மெழின்மலிகெள பீனமொளிர் தடிநீடு கைத்தலமு நகைவாயு மொப்பரிய பதுமமலர் போலுமிரு கழலடியு மேவுமுயர்
பவளாச லத்தைநிகர் திருமேனியைக் கொடெதிர்வருவாயே கரவணுவி லாதமன முடையனுவல் பாவின்வழி
கடுவாய்கொள் சர்ப்பவடி வுளபாய்சு ருட்டியவ னதுமிறகு போகவுமு ளரிசைவுறுவி சாலமுள
வருணிர்மை யைக்கொள்சினை முகினேருடற்கடவுள் கமலமலர் போலுமிரு விழியில்வரு மாதரிரு
கனகாம லத்தைநிகர் தனமார்பு றத்தழுவுமுருகோனே கனியமுத நானுமெழு சுரமகதி வீணைவதி
கரநார தப்பெரியன் முனைநாளி யற்றுமொரு மகமதனில் யாவர்களு முளம்வெருவி யோடும்வன
மறமோடு தித்துவரு தகர்மீதி லுற்றொர்நொடி

கந்தசாமி சுவாமி 439
கழிவதன்மு னேழுபுவி களையும்வல மாயமரர்
களிவேலையுட் புகல்செய் தருள்சேவ
கத்தலைமை யுடையோனே மரணமுட னேசெனனம் வருவழியி தாகுமென
மனமாய்வ தற்றுவன மிருகாதி யொத்தழியு முடலையொரு நானெனவுண் மலியுமபி மானமுட
னுணவோடு டுக்கைபெறும் விதமேநி னைத்துலகின் மறுமையிலு மேழ்நிரய மடையும்வண மேமுயலு
மதியீன முற்றவெனை யடியானெனக்கொளுயர் குருநாதா மதுரவின மேழுசுர மறைபுகல வேரிதரு
வனசாச னத்திலகு கலைமாத ருட்கைபெறு மகிமைமலி சீரியர்த மிதயமிசை யேபெருகு
வளமார்க வித்தொகைக ளெனவேக லிப்பொடெழு மதுரமலி வாரிநிறை சுனைவளநி லாவுமுயர்
மருதாச லத்திலவிர் தருமாலயத்தில்வளர் பெருமாளே.(6)
தனதத்தன தானனதானன தனதானா அனமொத்தியல் சீர்நடையார்தரு மயலாலே யழலிற்புழு வாமெனநாடொறு முழலாதே கனசற்குண நீடியசீலர்கள் குழுவூடே களிபெற்றெது நாளினும்யானமர் தரவாள்வாய் கனகத்திரு நாடுளதேவர்க டுனைவோனே கடமுற்றவிர் வேடமினாண்மகிழ் மணவாளா வனசப்பத மோடெனுண்மேவிய குருநாதா
மருதக்கிரி மேல்விளையாடிடு பெருமாளே. (7)
தனத்தனனத் தனத்தனனத் தனதானா
தெருத்தலையிற் றுகிற்சரியத்
தனத்தைவெளிப் படுத்திமிகச் சிரித்துவசப் படுத்திநயக் குயில்போலே திருட்டுமொழிப் பசப்பொடரைக்
கணப்பிரிவைச் சகிப்பதறத் திகைத்துரிமைக் குணத்தரையொத் தவர்பாலோர்
பொருட்டொகைபற் றறக்கைவரப்
பறித்தவரைச் சினத்துடனப் புறப்படெனத் துரத்துமவர்க் குருகாதே

Page 125
440 மருதமலைச் சந்தப்பதிகம்
புலத்தையொருப் படுத்தியுனற்
பதத்தையுளத் திருத்தியதிற் புகப்பெறுசிற் சுகத்தையுறப் பெறுவேனோ திருப்பொலிநற் சிவச்சமயத்
திறத்தர்விழிக் கெதிர்ப்படின்முத் தினத்துணவற் றவத்துடல்வற் றிடுதீதார் திகைப்புமனக் குருட்டமணர்க் கழுத்தலைபுக் கிறக்கவருட் செயத்துடனற் புதத்தமிழ்மிக் கறைவோனே யருத்தகையிற் றுருத்தகையிற்
றெனத்தெளியப் படுத்தெனகத் தவத்தையறுத் தருட்டருசற் குருநாதா வகத்தெளிவுற் றுடற்பிணியற் றிடச்செயுமப் புதிக்குநலத் தருச்சுனவெற் பினிற்குமரப் பெருமாளே. (8)
தனனதன தானதந்த தனதானா
கருமைமுகி லேபிளந்து மிசைமலர்கு லாவுகின்ற
கவினிலவு சோலையென்ற குழன்மானார் கலவியெனு மாயவஞ்ச விருண்மலிவி சாலமுந்து கடலினிடை யேவிழுந்து முழுகாதே பெருமிதமு லாவுமுன்ற னிருபதச ரோருகங்கள்
பிறிவதில தாகியொன்று நிலையேதோய் பெரியர்பத தூளியென்றன் முடிமிசையிலேயணிந்து பிறவிமய லோடவென்று களியேனோ மருமலர்க ளேநிறைந்த பொழில்குயின ளாவுகின்ற மலைமுடிக டோறிலங்கு மிருதாளா மகிதலமெ லாமளந்த பதும்மலர் நேர்பதங்கொண் மழையுறழ்மெய் மாயனன்பு மருகோனே மருவுமட மாதர்தங்க ளுருவைமிக வேவிழைந்து
வருணனைசொ லாதுவந்த குருநாதா மகிமைமிகு தேனுவந்து தினமுலவு சீர்மிகுந்த
மருதமலை மீதுநின்ற பெருமாளே. (9)
தனனதன தானதத்த: தனதானா
அகமலரின் மீதுநித்த முனதடிவி டாதுபற்று
மமலநிலை யேபொறுத்த பெரியோர்போ

கந்தசாமி சுவாமி 1 4 4 1
லடியனையு மேன்மைபெற்ற குணமருவு மாறுவைத்து
னடிமலரி லாகுமுத்தி யுறுமாறே புகவிடினு மேதமிக்க கொடியனென நாகம்வைத்த புவியினர்க ளேசவைத்து நரகூடே
புரளவிடு காலுமொப்பி லுனையலது வேறொருத்தர் புகலுளர்கொ லோவெனக்கு மொழிவாயே ககனநதி யார்கடுக்கை யரவைமுடி மீதுவைத்த
கனல்விழிகொ ஸ்ரீசர்பெற்ற குமரேசா கரியநிற மால்படைத்த வரவுருவ மாறிடச்செய்
கணபதிகொ ளோகைமெத்து துணைவோனே மகரமுல வாழியொத்த கொடியவினையேனுமொப்பின்
மலரடிக ணாடவைத்த குருநாதா
மகிமைபல வாயிரத்தை யுடையதனை யேநிகர்த்த
மருதமலை மீதிலுற்ற பெருமாளே. (10) தனதனதத்தத் தனந்ததந்தன தனதானா
ககனமதெட்டித் தொடுஞ்சிரம்பெறு
பொழில்கள்வளப்பத் தொடும்பிறங்கிய கவினுறுவெற்புத் தொறும்படர்ந்துயர் சுவையேதோய் கடலமுதத்தைப் புரைந்தசெந்தமி
ழதனிலுவப்பைத் தருஞ்சுகம்பெறு கவிமழையொப்பப் பொழிந்திடும்படி விழைவேனா னகல்புவியிற்சொப் பனம்புரைந்திடு
நிலையில்வளத்திச் சைகொண்டுழன்றிடு மசடர்பழிக்கக் குலைந்துசந்தத மெலியாதே யலைகடலைக்கைக் கடங்கிடுஞ்சிறு
மிளகினையொப்பப் புரிந்தருந்திடு மவனிணையப்பெற் றுளங்குளரிர்ந்திட வருள்வாயே மகபதிசொர்க்கத் தமைந்திடுந்துணர்
புவியரசற்குக் கொணர்ந்துதந்திடு மகிமைகொள்பச்சைச் சுகந்துலங்கிய புயவேளே வழுதியுடற்கட் பொருந்திவஞ்சகர்
மயிலிறகைச்சுட் டிடுஞ்சுரம்பினொர் வடிவினரைக்குட் பிறங்கியன்றறல் புரிவோனே மகவுயர்வொப்பற் றிடும்பெருங்கதி தருமெனநத்திச் சுழன்றிடும்புவி மயலையறுத்திட் டுளம்பொருந்திய குருநாதா

Page 126
1 442 மருதமலைச் சந்தப்பதிகம்
வருமினனெய்ப்புத் தணிந்திடும்படி
கவரியிரட்டற் புதம்பெறும்பொழின் மருதவரைக்கட் சிறந்தொர்தண்டனிபெருமாளே.(11)
தனதான தத்ததனதன தனதானா
நரிநாயை யொப்பவநுதின முயிராயி ரத்தைவதைசெய்த
நவையார்பி னத்தைநுகர்தரு தொழிலேசேர் நரர்போலு ருக்கொணிசிசரர் குறையான தற்றிவுலகினி னமையார்நி கர்ப்பரெனவுன திருதாளே விரிவான பத்திகொடுதினம் வழிபாடி யற்றுபெரியவர்
மெலிவோடி யற்றும்வகையினை யறியாதே விவிதாகு லத்திலுலைவதை யறியாய்கொல் சித்தமிசையொரு விளையாட லொத்தநினைவுகொ டுளையேயோ கிரிநேர்க றுத்தவுடல்பெறு கொடியோர்கள் யுத்தகளமிசை கெடவீர சத்திகடவிய திடவிரா கிளிநாதன் முற்சொல்கவிபகர் வழுவாத பத்தியடியவர் கிளையோர்க ளுக்குமதிநல மிடுவோனே மிரிவான முத்திபெறும்வழி யிதுவேயெ னச்சொல்குறியொடென் மனவால யத்திலுறைதரு குருநாதா மழைமால்க வித்துநெடுகிய திருமானி கர்த்துநிலைபெறு மருதாச லத்தின்மருவிய பெருமாளே. (12)
நூற்பயன்
நேரிசை வெண்பா
மருதமலைச் செவ்வேள் வனசமலர்த் தாளிற் பொருவருசந் தத்ததாற் புகல்பா-வொருபதுட னோரிரண்டும் போற்றிடுவார்க் குள்ளசித்தி முத்தியென்மெய்ச் சீரிரண்டு மெய்துந் திறம்.
மருதமலைச் சந்தப் பதிகம் முற்றிற்று

கவிச்சிங்க நாவலர் 1443
குமரகுரு பதிகம்
மாம்பழக் கவிச்சிங்க நாவலர்
மகாகணபதி துதி
நேரிசை வெண்பா
சிற்றுணர்வாற் குற்றமென்ன செய்துளே னேனுமவை முற்றுமினி நீபொறுத்தென் முன்னிற்பாய்-கற்றுயர்ந்தோர் புந்திதனில் தோன்றிப் பொழியும் கருணைமதத் தந்திமுகப் பிள்ளாய் சரண்.
இரட்டையாசிரிய விருத்தம்
பூங்கதிர் விரிக்குமதி தாங்குசிக ரப்பெரிய
பொன்மலையில் இம்மென விழும் புனல்நதி கறுத்தநிற இனமணி கொழித்தசெயல்
போற்கவுள் மதத் தருவியின் பாங்கர்வரி வண்டின்கு ழாங்கள் சுதிகொண்டிசை
பகர்ந்து புர ஞம்புகர்முகப் பஞ்சகர குலநளின செஞ்சரண மவுனகன
பதிசகோ தர வேலவா மாங்குயிலை வென்றமொழி யோங்குகன கும்பமுலை
மாழையொண் கட்பவள வாய் மஞ்சரி நெடுங்குழற் குஞ்சரி மகிழ்ந்துநித
மருவு மங்கள நாயகா தேங்கமழ் தருங்கங்கை வேணியற் கினியபொருள்
செப்புமெஞ் ஞான வடிவே செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பாரியில்வரு
சிவகிரிக் குமர குருவே.

Page 127
1444
குமரகுரு பதிகம்
பற்பல கதிர்த்திரள் எனப்பரு மணிச்சுடர்
பரப்புமகு டத்தி னழகும் பத்தர்மகி ழக்கருணை வைத்தினிது பார்க்கின்ற
பத்மநய னத்தி னழகும் உற்பன மறைப்பொருளை நற்றமிழ் முனிக்குமுன்
உணர்த்துசெவ் வாயி னழகும் ஒழுகIர்த நயகிரண முழுமதியு மனநானும்
ஓராறு வதன வழகும் பொற்பருவ தத்தினை நிகர்த்துவளர் பன்னிரு
புயத்தி னழகும் துலங்கிப் பொங்குவெண் ணிற்றினழ குங்கண் தமியேன்
புகழ்ந்து தொழ வரமுதவுவாய் சிற்பர சதானந்த நிட்கள நிராலம்ப
திவ்ய சுக பரிபூரணா செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பாரியில்வரு
சிவகிரிக் குமர குருவே. 2
வாசமலர் வகைதடி நேசமுடன் இசைபாடி
வளர்கொங்கை யதனை மூடி வஞ்சனை நயம்பேசி விஞ்சுகள பம்பூசி
வளையணி கரங்கள் வீசி ஆசைமுக மதுகோட்டி மோசவாரி விழிகாட்டி
அற்பவின் பத்தை ஊட்டி அடைவாக சுககந்த பொடிதுாவி வெகுசொந்தம்
அப்பொழுது செய்யு மந்த வேசையர்த மயல்போக்கி மாசுடைய பிணிநீக்கி
மேவுநின் கருணை தேக்கி மெய்யறிவு தந்தென்னை யாளுதற் கிதுநல்ல
வேளையுனை யே நம்பினேன் தேசுதிகழ்சரவணத டாகத்து தித்தருள்வி
சித்ரப்ர ணவ சொரூபா செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பாரியில்வரு
சிவகிரிக் குமர குருவே. 3
நெடியசக் கரவரையும் இடியவெற் புகள்பலவு
நெரியநித் திலவரிசை நீர் நிறைதிரைக் கடல்சிதற முறைவிடுத் திரவிமதி
நினைவுமற் றுளமருள வே

கவிச்சிங்க நாவலர் 1445
படிபொறுத் திடுமரவு விடமுயிர்த் துளறியுடல்
பதைபதைத் துழல மரநீள் பறவையொத் திடவலய முறுதிசைக் கடகரிகள்
பரதவித் தலறி விழமேல்
உடுவுமிற் றுதிரமகிழ் அடியர் விக்கினமொழிய
உயர்முகிற் படலம தெலாம் உடைபடக் கனபரத நடனமிட் டிகலிவிரை
வொடுசமர்க் களம தனிலே
சிடுசிடுத் திடுமவுனர் படைதிடுக்கிட வுபய
சிறையடித் தினிய புகழ்சேர் செயபமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே. 4
கறுத்திடு விடத்தொடும் அழற்சிகை பரப்பிய
கடைக்கனல் உதித்த தெனவே கனப்பொரு களத்திடை யுழக்கிமுடு கிப்பரர்
களைச் சதுர் மருப்புகளினால் வெறுத்தவர் திடுக்கிட உரத்திடு பதத்தினில்
மிதித்துடல் குழைத்து நனிபோர் விளைத்தடரும் உக்ரதவ ளக்கட களிற்றிறை
விடுத்திடு யுகப்புய லெலாம் இறுத்த தொறுவக்குல நிரைத்திரள் பயப்பட
இடித்து வருடித்திடு மநாள் இடக்கொடு முடிப்பரு வதத்தினை மலர்க்கையில்
எடுத்த வலவற்கு மருகா சிறுத்திடு மனத்துயர் அகற்றிநய சற்குண
திடத்தினை எனக்குதவு வாய் செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே. 5
பரவுமிசை வரிவண்டு விரைகமழு மதுவுண்டு
பயிலுமென் மலர்கொண்டு நின் பங்கய பதங்களில் அணிந்தினிய செந்தமிழ்
பகர்ந்துனை வலம் புரிந்து சரவணப வாபரா பரவடிவ மேசரா
சரமான கரு னாகரா சதுர்வேத பூரணா முதுஞான காரணா
சமரகே தன வாரணா

Page 128
1446
குமரகுரு பதிகம்
அரகர குகாநீதி வரதன்மருகா சோதி
ஆதியே என வோதியே அனுதினமு மெனதுதுரு மனசையொரு வழிநிறுவி
அடியேன் துதிப் பதற்குத்
தெருளது கொடுத்துவெம் பருவரல் கெடுத்துளம்
தேற்றிவினை மாற்றி யாள்வாய் செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பாரியில்வரு
சிவகிரிக் குமர குருவே. 6
மாறாத பேராசை வேரோடி நீள்பாச வனமதில் முளைத் தெழுந்து வளர்பெண்டு பிள்ளைகளெ லுங்கவர் விரித்தறிவு
வண்ட ழைகளைச் சொரிந்து வேறான சுற்றமாம் பறவைக் குழாங்கட்கு
மேவு மிடமாகி நின்று வெய்ய காமதிமலர் விரவியுறு பாவநறை
வீசிமத மாங்கனி பழுத்து ஆறாத கவலைப்ர சண்டவெங் காற்றினால்
அலையுமிவ் வாழ்வா மர மதுகூற் றெனுந்தச்ச னார்கைப் படாமுனுன
தடியினை கொடுத்தென்னை யாள் சேறாடு குங்குமக் களபமணி பூண்முலைத்
தெய்வகுஞ்சரி மணாளா செயIகுத் துலவுதிரு மயில்வயப் பாரியில்வரு
சிவகிரிக் குமர குருவே. 7
அறனது புரிந்தென்ன மறைமொழி தெரிந்தென்ன
அணிபுகழ் விரிந்தென்னநூ றாகமம் கற்றென்ன யோகமும் பெற்றென்ன
அரியபிணி யற்றென்ன சீர் உறுதவ முடித்தென்ன முறைபல படித்தென்ன
உனதருளை யடையாத வர்க் குறுதியிலை யிம்மையினு மறுமையினு மன்னுபலன்
ஒன்றுமிலை யாதலா லென் வறுமைகுற்றம் தீர்த்து நிறையருட் கண்பார்த்து
மனசைத் திருத்தி நல்ல வழிகாட்டி யென்னைநீ யாளுதற் கிதுசமய
மவுன சரவண பவகுகா

கவிச்சிங்க நாவலர் 且447
திறலவுனர் படையன்று முறியமுனி வொடுசென்று
செருவினில் முடுக்கி வென்று செயமிகுத் துலவுதிரு மயிலவயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே. 8
என்னென்ன விதமாக முன்னின்று சொல்லிமுறை
யிட்டபோ தினு மேழைமேல் எள்ளளவு கிருபையு மிலாததே துன்மனம்
இரும்போ திரண்ட கல்லோ அன்னையே சிறுமதலை தன்முகம் பாராமல்
அகலத் துரத்தி விட்டால் ஆதரிப்பவர்க ளெவர் பூதலத் தினிலினிய
அமுதகவி மாலை துருட்டி உன்னையே தொழுமடிமை தன்னை நீ நழுவவிடில்
உன்னை யல்லாமல் வேறோர் உதவியுண் டோபல உணர்த்தலென் னேயெனை
உவந்தாள்வ துனது கடனால் தென்னர்கோன் கன்மச்சுரங் கூனிரண்டையும்
தீர்த்தருள்செய் கார்த்தி கேயா செயழிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே. 9
ஆரணனு மாகி நெடுநாரணனு மாகியுயர்
அமரர் புகழ் அரனுமாகி ஆதியாய் நீதியாய்ப் பாதியாய் ஒன்றாய்
அனாதிப் பரஞ் சோதியாய்த் தாரணி சலங்கனல கோரவளி விண்னெனச்
சாற்றுமைம் பூதங் களாய்ச் சத்தியாய்ச் சித்தியாய் நித்தியானந்த வெளி
தானாகி மோன மாகிக் காரணக் கருவாகி யருவாகி யுருவாய்க்
கனிந்தபே ரருளு - மாகிக் கதியாகி விதியாகி மதியாகி யெங்குங்
கலந்த வேதாந்த வாழ்வே சீரணி யுலாசபரி பூரண மனோகரா
சிறியேனை அடிமை கொள்வாய் செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே. ... O

Page 129
4 48
குமரகுரு பதிகம்
சாதிபல பேதமுறை யாகிவெகு தூரம் சமீபமாய்
அணுவி லணு வாய்த் தற்பரமு மாகி வளருற்பனமு மாகியறு
சமயங் களுக்கு மெட்டா நாதமயமாகி யழியாத பேரின்ப சுக
ஞான ப்ர காசமாகி நாலான வேதத்தின் மேலான பொருளாகி
நட்பி னொடு பகையுமாகி மாதவமு மாகிமனு நீதிபல னாகிமும்
மலபாச விருள கற்ற வருமணி விளக்காகி விரிகிரண மதியிரவி
வடிவாகி நின்ற முதலே சீதமல ரனையநின் பாதநித மறவாத
சிறியேனை அடிமை கொள்வாய் செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே.
குமரகுரு பதிகம் முற்றிற்று

வி. அண்ணாமலை முதலியார் 449
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர் முதற் போற்றிப் பதிகம்
வி. அண்ணாமலை முதலியார் அண்டங்கள் அனைத்துமாய் நின்றாய் போற்றி ஆறுருவம் ஒருருவம் ஆனாய் போற்றி எண்திசையும் ஏத்துகின்ற இளையாய் போற்றி
ஏரகத்தே உறைகின்ற எம்மான் போற்றி பண்களிலே இசைக்கின்ற பண்பா போற்றி
பாவலர்தம் நெஞ்சிலுறு பாலா போற்றி நண்ணரிய இரத்னகிரி நாதா போற்றி
நாடுவினை நசித்திடுவாய் போற்றி போற்றி.
ஆனந்த மூர்த்தியாம் அமுதே போற்றி
அணையாரை ஒறுக்குமழற் பிழம்பே போற்றி தானவனாம் துருரனையும் தடிந்தாய் போற்றி
தாரணியில் உயிர்க்கெல்லாம் தாயே போற்றி கானவர்தம் கன்னிதனை உகந்தாய் போற்றி
கார்நிறத்துக் கண்டனருள் கந்தா போற்றி தேனிசைக்கும் இரத்னகிரிச் சேயே போற்றி
தேவாதி தேவனே போற்றி போற்றி. 2
இந்திரனின் இடும்பைகளைந் திட்டாய் போற்றி
இந்திரியச் செயல்தன்னை ஈர்ப்பாய் போற்றி சந்ததமும் நினைப்பவரைச் சார்வாய் போற்றி சச்சிதா னந்தநற் பொருளே போற்றி பந்தவினை பற்றறுக்கும் பரனே போற்றி
பதமலரை நெஞ்சகத்தே பதிப்பாய் போற்றி செந்தமிழ்சேர் இரத்னகிரிச் செல்வா போற்றி
சேயானே செவ்வேளே போற்றி போற்றி. 3
ஈசனருட் கண்ணுதித்த இறைவா போற்றி
என்னுளத்தின் இருளோட்டும் சுடரே போற்றி
பாசத்தைப் பறிக்கின்ற பதியே போற்றி
பாவியேன் உள்ளத்தே பயில்வாய் போற்றி
நேசத்தால் உன்றாளை நேர்வாய் போற்றி
நெஞ்சமதில் நெகிழ்கின்ற நினைவே போற்றி

Page 130
450 உயிர்முதற் போற்றிப் பதிகம்
வாசமலர் துழிரத்ன கிரியாய் போற்றி
மாசறுக்கும் மாமயிலாய் போற்றி போற்றி. 4
உள்குவார் உள்ளமதில் உறைவாய் போற்றி
உள்காதார் உணர்வினுக்கே எட்டாய் போற்றி கள்ளமனத் தூறதனைக் களைவாய் போற்றி
காரிருளாம் ஆணவத்தைக் காய்வாய் போற்றி புள்ளேறும் திருமாலின் மருகா போற்றி
புவனங்கள் போற்றுகின்ற புனிதா போற்றி வள்ளிதனை உகந்தேற்ற வேலா போற்றி
வளர்இரத்ன கிரியானே போற்றி போற்றி. 5
ஊர்பேரும் குணங்குறிகள் அற்றாய் போற்றி
உலகெங்கும் உணர்ந்தோதற் கரியாய் போற்றி கார்நிகர்த்த கருணைபொழி கந்தா போற்றி
கடையவனை அஞ்சலெனக் காப்பாய் போற்றி பேராயி ரம்பெறுமெம் பெம்மான் போற்றி
பேதையேன் பிறப்பறுக்கும் பிரானே போற்றி கார்பொழியும் இரத்னகிரிக் கடம்பா போற்றி
காரிருளைக் கான்றிடுவாய் போற்றி போற்றி.6
எஞ்சிவனார்க் குணர்த்துமே ரகத்தாய் போற்றி
இகல்மிகுதுர் தடிந்தசெந் தூரா போற்றி பஞ்சடியாள் ஏற்றபரங் குன்றா போற்றி
பழம்நாடிச் செல்பழனிப் பதியாய் போற்றி மஞ்சுதுபூழ் பழமுதிர்ப் பொழிலாய் போற்றி
மாகமார் திருத்தணிகை மலையாய் போற்றி நெஞ்சுதவழ் இரத்னகிரி நிமலா போற்றி
நேடிவந்தோர்க் கருள்குகனே போற்றி போற்றி.7
ஏதிலனை எதிர்த்தவொரு முகனே போற்றி
எழில்மாதர் மணந்தவொரு முகத்தாய் போற்றி நாதனுக்கே உணர்த்துமொரு முகனே போற்றி
நற்றொண்டர் நயக்குமொரு முகத்தாய் போற்றி வேதாக மம்செய்த முகனே போற்றி
வெவ்வினையை விலக்குமொரு முகத்தாய் போற்றி வேதமுதற் கானரிய வெற்பா போற்றி
வேண்டினேன் நின்றாளைப் போற்றி போற்றி.8

வி. அண்ணாமலை முதலியார் 45
ஐந்துமறைத் தாறுமுகம் அளித்தாய் போற்றி
அமர்வென்ற ஆறிரண்டு தோளாய் போற்றி செந்திருவைச் சேர்ந்தவிரு கரத்தாய் போற்றி
செய்யவேல் தாங்குமொரு கரத்தாய் போற்றி மைந்துடைய மார்பிலொரு கரத்தாய் போற்றி
வந்தவர்க்கு வழங்குமொரு கரத்தாய் போற்றி பந்தமதைப் பற்றறுக்கும் கிரியாய் போற்றி
பாவியென்றன் மனத்துறைவாய் போற்றி போற்றி.9
ஒண்மணியங் குசம்சேரும் கரத்தாய் போற்றி
ஒண்வாமத் துற்றவொரு கரத்தாய் போற்றி வண்ணமிகு குறங்கிலொரு கரத்தாய் போற்றி
வாளொடுகே டகஞ்சேரும் கரத்தாய் போற்றி பண்பினரைப் பரிந்தெடுக்கும் கரத்தாய் போற்றி பார்வதியும் பரிந்தனைக்க வந்தாய் போற்றி நண்னரிய இரத்னகிரி நாதா போற்றி
நாடுமெனை நண்ணிடுவாய் போற்றி போற்றி.10
ஓங்காரத் துள்ளிருக்கும் ஒளியே போற்றி
உயிர்களின்பால் உள்ளுணர்த்தும் உணர்வே போற்றி பாங்கினொடு பொருள்களெல்லாம் ஆனாய் போற்றி
பாவகத்தால் உடனாய பரனே போற்றி நீங்காதென் உள்ளத்தே நின்றாய் போற்றி
நின்மலனே குறைவில்லா நிறைவே போற்றி தீங்கறுக்கும் இரத்னகிரிச் சேயே போற்றி
தீந்தமிழ்நற் கடவுளே போற்றி போற்றி.
ஒளவைதனக் குணர்த்திட்ட அரசே போற்றி
அருணகிரித் திருப்புகழில் அமர்ந்தாய் போற்றி தெவ்வர்களைச் செறுத்திட்ட தேவே போற்றி தீந்தமிழ்நற் கீரனருள் செய்தாய் போற்றி எவ்வெவரும் ஏத்துகின்ற எழிலாய் போற்றி
எழிற்குரு பரன்பர்ட வைத்தாய் போற்றி தவ்வலிலா அருள்ரத்ன கிரியாய் போற்றி
தமியேனை ஆட்கொள்வாய் போற்றி போற்றி.12
இரத்தினகிரிப் பாலமுருகன் பதிகம் முற்றிற்று

Page 131
452 திருமலை முருகன் பள்ளு
திருமலை முருகன் பள்ளு பெரியவன் கவிராயர்
காப்பு
கலித்துறை
குடவா ரணச்செங்கை யம்மான் மருகன் குகன்குமரன் திடவா ரணக்கொடிச் செவ்வேள் திருமலைச் சேவகன்சீர் படவா ரணம்பகர் வாயானைப் பாடிய பள்ளிசைக்கே கடவா ரனமுகக் கட்டிவி நாயகன் காப்பென்றுமே. கடவுள் வணக்கம் விநாயகர்
சிந்து பார்தந்த பன்னிரு கரப்பிரமன் போர்தந்த கன்னல்விற் புயச்சிரமன்
பரித்தருள் ஆரணச் சரவணத்தான் திருச்சர வனத்தான் பேர்தந்தெனை யினங்கரு மலையான் பிணைதந்தபெண் புணர்திரு மலையான் பீடுயர் தமிழ்ப்பள் ளரிசைச்சிறியேன் பாடவந் துதவும்: சீர்தந்திலர் முனம்வந்து தோன்றான் ஏர்தந்திடும் நயனங்கள் மூன்றான்
செவிசேர் சுளகெனப் படைத்தான் குடவயி றழகெனப் புடைத்தான் வார்தந்ததோர் தவளக்கொம் புடையான் வலபையென்றொரு பவளக்கொம் புடையான் மதத்தாரைகள் பொழிகவுட் கரிமுகன் பதத்தா மரையே.

பெரியவன் கவிராயர் 1453
குற்றால நாதர்
ஆவினன்குடி திருப்பரங் கிரியும்என் நாவினுங்குடி யிருப்பென இருப்பவன்
அலையிட்ட துரும்பாய்மெலி அமரரை நிலையிட்ட பெருமான் நாவலன்சிர புரக்கவு னியன்குல காவலன்புகழ் குறும்பல வுறைவோன்
நம்மை யிங்காண் டருள்குழல் வாய்மொழி LJLOGNLD LJ Hos TGITGET கோவலன்படு கேவலந் தவிர்ந்திடுங் கோமலரணி பூமல ரெனுந்தமிழ்க்
கும்ப சம்பவன் பணிதிரி கூடாசல நம்பன் அம்பதமே தேவி யஞ்சிட வேங்கைய னாகிய காவி யஞ்சுனைக் காங்கெயன் திருமலைச்
செவ்வேளிசை பள்ளிசை காத்திடும் எவ்வேளை யுமே. 2
திருமால் முதலியோர்
கூந்தலம்பிடி காந்தனைக் கள்வனைக் குருநாதனை யருமா தவர்க்கொரு
கோனாகிய நிதியைவிண் ணவர்பணி சேனா பதியைச் சேந்தனை வள்ளி காந்தனை மேனைக்குத் திருப்பேரனைத் திருமலை வீரனைத்
திசைத்த லந்தனில் வழுத்திடு மினியபள் ளிசைத்தமிழ் புரப்பார் பாந்தளிற்றுயில் நாதனும் அவனுந்திப் பூந்தடத்துறை வேதனும் அவன்அனை
பாரியுத்தமி காளியும் வாணியும் வீரபத் திரனும் காந்தளங் கரத்தெழு நாரியரும் மின் னேந்திய பன்னிரு துரியரும் மைக்
கடல்மீளியும் சாத்தனுங் கற்பகக் கா வாளியுமே. 3

Page 132
454
திருமலை முருகன் பள்ளு
அவையடக்கம்
சந்தவிருத்தம் அயிலேறிய கரத்தனை எனையவன்
அடியானென வளர்த்திடும் ஒருவனை
அழகாலுயர் குறக்கொடி கணவனை
- அமர்மீதே
மயிலேறிய சமர்த்தனை அயனொடு
சிவனார்பணி குருக்களை உயர்திரு மலைவேலனை வழுத்துபள் ளரிசையெனும்
- முறையாலே
வியனோசைகள் எழுத்தசை அடிதொடை
தடுமாறினும் வழுப்பல புனரினும் வினைவேறுற இலக்கணம் வழுவினும்
- அறியேன்நான்
இயலோடிசை படித்திடு புலவர்கள்
வழுவாமென மறுக்கிலர் பதரொடும் இனிதாகநெல் விலைப்படு மெனும்வகை
- அறிவாரே. 4
நூல்
மூத்த பள்ளி வரவு
கலிப்பா
சித்தசனன் மைத்துனவேள் தெய்வவள்ளி காதலனாங் கத்தனெனை யாண்டருளுங் காவித் திருமலையான் கொத்தடிமைப் பள்ளர் குலவிளக்காங் கும்பமுலை முத்தநகைச் செங்கனிவாய் மூத்தபள்ளி தோன்றினளே.5
சிந்து குழல்மணங் கமழ்நறுமலர்த் தோப்போ பளப ளென்றபித் தளைவளைக் காப்போ
குருக்க ணத்திறுமாப்போ முறுவல்செய் முருக்கிதழ்ச் சேப்போ

பெரியவன் கவிராயர் 1455
மழலையம் பசுங்கிளிமொழிப் பேச்சோ அழகொழுகிய மஞ்சணைப் பூச்சோ
வண்ணக் கொங்கைகண் டிடைகுடி போச்சோ என்னக்கை வீச்சோ பழியெதிர் கொண்ட பொங்க லாய்ப்போ இளையபள் ளரியைப் பார்க்குங்க லாய்ப்போ
பள்ளத்தி யிவ ளல்லவே இளைஞர்கள் உள்ளத்தி எனவே முழவெனும்புயக் குழகன்நந் திருமலை முத்தையன் பண்ணைக் குடும்பனுக் கன்புள்ள முதற்குடியாள் பண்பையிற் பள்ளத்தி முனந்தோன் றினளே. 6
இளைய பள்ளி வரவு
கலிப்பா வள்ளிகண வன்காவி வாவித் திருமலைவாழ் அள்ளிலைவேல் எந்தைபண்ணைக் கன்பாங் குடும்பனுக்கே தெள்ளியமோ கங்கொடுக்குந் தென்னா ரியநாட்டுப் பள்ளிஇளை யாளழகைப் பார்த்தாற் பசிபோமே.7
சிந்து தொண்டிக்கள் ஞண்ட சண்டையுஞ் செருக்கும் கெண்டைக் கண்துயில் கொண்டையுஞ் சொருக்கும்
துலுக்குடன் முலை குலுக்கிய நடையும் தலைப்பணி யுடையும் தண்டிப் பெண்களுக் கிவள்துரைப் பெண்ணெனும் கன்றிக் கென்றிடும் மொழியிசைப் பண்ணெனும்
சமத்தி கட்கடைச் சிமிட்டுமற் றெவரையும் அட்டிடும் மட்டும் கண்டச் சங்கிலி வடத்தொடு குடத்தனம் மிண்டிக் கொண்டிசைந் தசைவது மதர்த்தெழு
கதக்களிற் றினைச்செழுங் கமுகிடைச் சேர்த்திடுங் காட்சியும் இலங்க எண்டிக் கும்பணி திருமலைக் காங்கெயன் பண்பைப் பண்ணைக்கு வாய்த்திடும் பள்ளனுக்
கினிய நன்னகர்ப் பள்ளத்தியெனும் இளையாள் தோன்றினளே. 8

Page 133
1456
திருமலை முருகன் பள்ளு
பள்ளன் வரவு
எண்சீர் ஆசிரிய விருத்தம்
முருகவிழுங் குழல்மடவார் ஆறு பேர்கள்
முலைத்தலையிற் பீரொழுகிச் சுரக்கும் பாலைப் பருகுதிரு மலைக்குமர நாதன் பண்பைப்
பண்ணைவளம் பயிரேற்றித் தொழும்பு செய்யும் பெருகுதன மூத்தபள்ளி இளையாள் என்னும் பிடியானை யிரண்டும்இரு மருங்கு தழத் திருகுசின மதயானை போலு லாவிச்
செய்யதிரு மலைக்குடும்பன் தோன்றி னானே.9
சிந்து பச்சைநிசார் தொட்டுக் கருங் கச்சைகட்டிப் பின்னே நாலப்
படுக்குங் கொடுக்கும் விட்டுப் பக்கந் தன்னிலே உச்சிதமாய் வாங்கு சேர்த்துக் குச்சுவிட்ட பொன்னுரு மால் ஒய்யாரமாய்க் கட்டித்தடி கையாற் சுழற்றி மிச்சமாய்க் கொட்டுமண் வெட்டி வச்ரமணித் தோளில் வைத்து
வீசுகெந்தப் பொடி பூசி மீசை முறுக்கிச் செச்சையணி ஆறு முகச் சேவகன்பேர் பெற்ற வெற்றித்
திருமலைக் குடும்பன் வந்து தோன்றி னானே. O
பள்ளன் தன் பெருமை கூறுதல்
காவி யொன்று மூல மின்றி வாவி யினுட் கண்டு தொழார்
கையை மண்வெட் டிக்குப் போடுங் கையாய்ப் பிடிப்பேன் ஆவ லாய்முத் தையன் கோயில் மேவி வலம் வாரார் காலை

பெரியவன் கவிராயர் 1457
அட்ட காச மாய்ஏர்க் காலாய்க் கட்டி யுழுவேன் நாவி னாற்பன் னிரு செங்கைக் கோவை வழுத் தாத பேர்கள்
நாக்கை யுழுங் கொண்டிக் கொழு ஆக்கிக் கொள்ளுவேன் சேவகன்செங் காவி மலைத் தேவநா யகன்பேர் பெற்ற
திடம்பெருகு திருமலைக் குடும்பனும் நானே.
பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல் கலிப்பா கடிக்கமலத் தாட்டுனையான் காவிவெற்பை வாழ்த்திமதன் முடிக்கரசாய்த் தோன்றுகின்ற மூத்தாள் இளையாளும் அடிக்கனங்கொண் டோங்குமுலை யாரவெற்பாற்
சின்னஇடைக் கொடிக்கலக்கண் செய்வார் குடிப்பிறப்புக் கூறுவரே. 12 மூத்த பள்ளி
சிந்து மன்னுமூ விரண்டுமுகப் பன்னிரண்டுகைக் குமரன்
வடிவுடைய திருமலையிற் குடிபுகுந்த நாள் பன்னிடுமுக் காலப்பூசை இன்னமும் நடக்க வைத்த
பண்ணைப் பள்ளர் கோத்திரத்திற் பெண்ணடிமை நான் கொன்னுனைவேற் கண்ணி வள்ளி யம்மையை முனம் வளர்த்த
குறவர் எங்கள் பாலர் காது குத்தி வளர்ப்பார் செந்நெல் வயல் தழும் பண்பை நன்னகர் அறம் வளர்த்த
தேவி வட வாரி நாட்டுப் பள்ளியும் நானே. 3

Page 134
1458
திருமலை முருகன் பள்ளு
இளைய பள்ளி
முந்துபுடார்ச் சுன புரத் தெந்தை குற்றாலர் தருவோர்
மூன்றெனுங் குறும் பலாவுந் தோன்றிய நாளிற் பைந்தமிழ் நன்னகர் தன்னிற் சொந்தமாக வைத்த பண்ணைப்
பள்ளர் எங்கள் தாய்வழியும் தந்தை வழியும் இந்தத்திரு மலைப் பள்ளன் வந்தென்னைச் சரடு செய்தே
இரண்டுடல் உயிரொன் றென்றான் இன்றை வரைக்கும் சிந்தனையில் லாமற் பண்பைக் கந்தர் பண்ணைச் சேரிவாழுஞ்
செய்யதென் னாரி நாட்டுப் பள்ளியும் நானே. 4
நாட்டு வளம்
கலிப்பா
துன்னுமலை நாடுமந்தச் சோனாடுங் கீழ்படவே பன்னுதமி ழாலுயர்ந்த பாண்டிவள நன்னாட்டில் நன்னருறுந் தென்னாரி நாடும்வட வாரிநன்னா(டு) என்னும் இருநாட் டினியவளஞ் சொல்வேனே. 15
மூத்த பள்ளி
சிந்து
மலரி லாரளி இந்துளம் பாடும்
மடையி டங்கணி வந்துளம் ஆடும் சலச வாவியிற் செங்கயல் பாயும்
தரள மீன்றவெண் சங்கயல் மேயும் குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும்
குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும் புலவர் போற்றுந் திருமலைச் சேவகன்
புகழ்வட வாரி நாடெங்கள் நாடே. 6

பெரியவன் கவிராயர் 1459
இளைய பள்ளி
வளருங் காவில் முகில்தொகை ஏறும்-பொன்
மாட மெங்கும் அகிற்புகை நாறும் குளிரும் மஞ்ஞையுங் கொண்டலுங் காக்கும்-செங் கோல்முறை மன்னர் மண்டலங் காக்கும் இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும்-முத்
தேந்தி வாவித் தரங்கம் வெடிக்கும் அளியுலாங் கொன்றை தடுங் குற்றாலத்-தென்
ஐயன்தென் னாரி நாடெங்கள் நாடே. 7
நாட்டு வளம்
மூத்த பள்ளி
களம ராலை கொழித்துத் தறிக்கும்
கழைமுத் தெங்கும் வெடித்துத் தெறிக்கும் விளரி நாதம் பிரமரம் பாடும்-கை
வில்லின் கல்விச் சிரமரம் பாடும் வளர்கு மாரர்கள் கல்வி படிக்கும்
மனையில் ஆரணச் செல்வி நடிக்கும் அளவி லாண்மைத் திருமலை முத்தையன்
அருள்வட வாரி நாடெங்கள் நாடே. 8
இளைய பள்ளி
அமுதம் போலமின் னார்வள்ளை பாடும்
அதுகண் டேகுயிற் பிள்ளைகள் கோடும் குமுத மாமுகை பாம்பென ஆடும்
குருகும் பேடுந்தண் சேம்பினி லோடும் கமநி லாநித் திலங்கைக்குக் காட்டும்
கதிர்நி லாவிண் னெலாம்முக்கிக் காட்டும் உமைம ணாளன்குற் றாலநன் னாயகன்
ஓங்குந்தென் னாரி நாடெங்கள் நாடே. 9
குயில்
கலிப்பா
கயிலைமலை யானின்ற காவிமலை யான்அயிலை மயிலையுடையானடிமை வாய்த்தபண்ணைப் பள்ளியர்கள்

Page 135
460
திருமலை முருகன் பள்ளு
குயிலைமணங் கொண்டாடிக் கூவுகநீ என்றுசொல்லும் பயிலைமதன் கேட்டயர்ந்தாற் பள்ளருக்கங்
கென்னாமே. 20
குயில்
குயிற் சிந்து
எம்மலையும் பரவுதிரி கூடமலை மலயமுனி
இறைஞ்சவரு திருமலை இரண்டும்-குயிலே கைம்மலையன் றுரித்தான்பொன் மலைவெள்ளி
மலையெனனக் காலமுஞ்சீர் பெற்றிருக்கக் கூவாய் குயிலே. 21
பண்பைவளம் பதியுமந்தப் பதிமேவு பல்குடியும் பரிசனமும் அரசனமும் பாரும்-குயிலே
அன்புபெறு நகரீசர் சன்னிதியும் திருமலைமுத்
தையனும்நன் றாயிருக்கக் கூவாய் குயிலே. 22
மான்மேலை நாளின்ற வள்ளிநா யகிகணவன்
மன்னுதிரு மலையான் சன்னிதியும்-குயிலே
மேன்மேலுந் திருப்பணியும் திருப்பணிசெய் அடியவரும் மிகவூழி வாழியெனக் கூவாய் குயிலே. 23
கோதைகுழல் வாய்மொழியுங் குறும்பலவும்
பெரும்பலனைக் கொடுத்தெம்மைக் காத்தகுற் றால நாதர்திருச் சன்னிதியும் வடவருவி கொழிக்கும்சித்ரா நதித்துறையும் வாழவே கூவாய் குயிலே. 24
முனிவர்பணி செழுங்காவித் திருமலைமுத்தையன்மகிழ்
முகிழ்த்தமிகு வளந்தழைக்கக் கூவாய் குயிலே
இனியதிறல் அடியவரும் அடியவர்கள் செயுந்தொழிலும் இயல்புடன்சீ ருந்தழைக்கக் கூவாய் குயிலே.25
நீதிபரன் சின்னனைஞ்ச பெருமாளுச் சிதவானும் நீணிதியுங் கருவூலப் பொருளும்-குயிலே
கோதிலாச் செங்கோலும் ஆதினமுஞ் சந்தானக்
குமரர்களுந் தழைக்கவே கூவாய் குயிலே. 26

பெரியவன் கவிராயர் 46
பள்ளியர் கும்மி யடித்தல் திங்கள்மும் மாரிபெய்து வன்பிணிகள் அணுகாமல்
தென்பாண்டி நாட்டிலுள்ள சனமும்-குயிலே அங்கண்நல் லடியவரும் கவிஞோரும் வேதியரும்
அறநெறியுந் தழைக்கவே கூவாய் குயிலே, 27
பள்ளியர் கும்மி யடித்தல்
கலிப்பா
உளறியடிக் குங்கேழ லொன்றைவதைத் தரிந்துமஞ்சட் கிளறி யடிக்கடியே கிண்டிவெந்த கறியுடனே அளறி யடித் தேவெறிகொள் ளரக்கையுண்ட
பள்ளியர்வாய் குளறியடிப் பார்கூடிக் கும்மி யடிப்பாரே. 28
கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி-இரு
கொங்கைகளுங் காப்புங் குலுங்கத் தெம்முனை வேலனைக் கொண் டாடிச்
சேர்ந்து கும்மி யடியுங்கடி. 29
பள்ளியரே வட்டம் போடுங்கடி-ஐயன்
பன்னிரு தோள்வெற்றி பாடுங்கடி கள்ளை எடுத்துக் குடியுங்கடி - கூடிக்
கட்டாய்க் கும்மி யடியுங்கடி. 3 O
தெய்வக் குறும்பலா விருப்போருந் தேவி குழல்மொழி பங்காளர் சைவத் தலைவரைச் சித்ரசபைச்
சங்கர லிங்கத்தை வாழ்த்திக் கொண்டே. 31
வானர சாள்இந்த்ரன் தேவிக்குத்-திரு மங்கிலி யப்பிச்சை” யிட்டானைத் தானவர்க் காய்அயில் தொட்டானைச்
சண்முக மூர்த்தியை வாழ்த்திக் கொண்டே. 32
பள்ளியர் கும்மி யடித்தல் சிறுக்கி அழகி யுதட்டுக்குள்ளே
சிரிக்கும் வெறியிடு செம்மிமகன்

Page 136
462 திருமலை முருகன் பள்ளு
கறுப்ப னவளை யணைத்துதட்டைக்
கவ்விச் சுழன்று விழுவதுபார். 33
வாகாக் கொண்டை முடியுங்கடி-முலை
மாராப்பைக் கட்டி யிறுக்குங்கடி
ஆகா வழிம்புத் திருமலைப் பள்ளன்
அண்டாமற் கற்கொண் டெறியுங்கடி. 34
காரானை பாக னென்னுங் காள
கண்டே சுரத்து மணிகண்டனும் ஒரானை யூர்தி மருமகனும்
உற்ற துணைநமக் குண்டு பெண்காள். 35
குறிப்புட னேநக ரீசரையும்
கோதை அறம்வளர். தேவியையும் சிறப்புட னேநீர் எல்லோரும்
சிந்தனையாக் கும்மி பாடுங்கடி. 36
மாது நரபெலி கொண்டமகா
மாயி மலரடி சென்னிவைத்துச்
சாதக மாகவே எல்லோருந்
தழைக்கக் கும்மி யடியுங்கடி. 37
செங்காவி வாவி புடைதழும்
செய்ய திருமலை வேலவற்கு மங்காத செல்வமெப் போதுந் தழைத்திட
வாழ்த்திக் கும்மி யடியுங்கடி. 38
வண்ண வாவித்திரு மாமலையில்
வாழ்கும ரேசர் திருவருளால் பண்ணையுட னேருஞ் சீருந் தழைத்திடப்
பாடிக் கும்மி யடியுங்கடி. 39
தெய்வம் போற்றுதல்
கலிப்பா
தண்ணாருங் காவிச் சயிலச் சடானனன்வேள் கண்ணா றிரண்டுடைய கந்தர்பண்ணைப் பள்ளரெல்லாம் விண்ணார் மழைவரவு வேண்டியிரு கைகூப்பி உண்ணா விரதமிருந் துற்றதெய்வம் போற்றினரே. 40

பெரியவன் கவிராயர் 1463
சிந்து
வரந்தரு விரே - மழைபெய்ய வரந்தரு விரே - சதவித
மகநா யகரே - மழைபெய்ய
வரந்தரு வீரே கரந்தசெஞ் சடையார் - அருள்திருக் காவிவெற் புடையார் - பண்ணைஎக்
காலமுந் தழைக்க - மழைபெய்யக்
கருனை செய்வீரே. 4
சிவபூ சுரரே - வணங்கிய நகரீ சுரரே - உலகுய்யத்
திறம்வளர்த் தவளே - பண்பையில் அறம் வளர்த் தவளே புவனா பதியே - நன்னகர்ச் சிவனார் நிதியே - அருட்க்ருபை
பொழியாய் விழியே - அயிலெனுங் குழல்வாய் மொழியே. 42
பணியுண்ட கோவே - துயில்கூர் இலைகொண்ட தேவே - பரவும்உம்
பருக்கதி பதியே - திருமலைத் திருக்கன பதியே அணிகொண்டு போரே - செயுந்திறல் மணிகண்ட னாரே - மொழிக்கனி
யலைக்கன்னல் நேரே - சொலுந்திரு மலைக்கன்னி மாரே. 43
ஆலிக்குங் கூளிப் - பெரும்படைச் துலக்கங் காளி - கொடுங்கொலை
யடும்பகைக் கடும்போர் - செயுமவர்க் கிடும்புசெய் இடும்பா தாலிக்கு வேலி - கொடுத்துவிண் பாலிக்குங் காவித் - திருமலைச்
சண்முக னாரே - பனிமலைப் பெண்மக னாரே, 44
கணிதவ னாரே - பெறவல்ல கரியவ னாரே - துணைசெய்யக்

Page 137
464
திருமலை முருகன் பள்ளு
கண்டது நீயே - நரபெலி
கொண்டருள் தாயே தனுமகத் துவரே - கல்விமுற் றெனுமகத் தியரே - விறலுடைத்
தைரிய னாரே - துலக்கை
வைரவ னாரே. 45
கண்ட சொப்பனமோ - விண்மொழி விண்ட வுற்பனமோ - கறுப்பன்முன்
கடைந்தசெப் பெனவே - தேங்காய் உடைந்த சித் திரமோ தண்டினர் மிண்டன் - மதப்புலி சங்கிலி வீரன் - பலிகொள்ளும்
சமயப் பண் பறிந்தே - மதுகுமு குமெனப் பொங் கியதோ. 46 தொண்டிக்கள் ளரக்கும் - பனங்கள்ளும் பண்டியிற் பெரிய - குடந்தனில்
தொடர்பெற அடைத்தே - கறிசோ(று) அடைவுடன் படைத்தே எண்டலம் புரக்கும் - நரபெலி கொண்டவள் முனமே - குரவையிட்(டு)
இங்கித மாக - நாமிடும் பொங்கல் பொங் கியதோ. 47
கொண்டைச் செஞ்சாவல் - குறுமறி கண்டித்துப் பலியும் - கொடுத்தபட் கூட்டமுங் கடுத்தே - உமைகளி யாட்டமுங் கொடுத்தே மண்டலந் தனிலே - சோபன நந்திரு மலையான் - அருளால்
வயமுறப் பெய்யும் - மழையினிப் பயமிலை நமக்கே. 48
மழைக் குறி
கலிப்பா
வந்தித்தா டிப்பாடி மாசில்லாப் பூசையிட்டுச் சிந்தித்தால் ஆருக்குந் தெய்வ மிரங்காதோ

பெரியவன் கவிராயர் l465
பந்தித்தா ளோங்குபண்பைப் பள்ளர்கருத் தின்படியே சந்தித்தா காயமழை தன்குறியுங் காட்டியதே. 49
சிந்து கொங்கு மின்னல் ஈழ மின்னல் எங்கும் மின்னுது - கருங்
குயிலொளிக்க மஞ்சள்நிற வெயிலெ றிக்குது கங்கந் திரண் டேயொலிக்கு தங்கண் விசும்பில் - வரக்
கண்டோம் வெள்ளைப் பூச்சியுங் கும்பீடு நாச்சியும் மங்களமாய்த் திங்கள் தோறும் எங்கும்மும் மர்ரி - பெய்ய
வட்டமாக மொட்டைச் சித்தா வெட்டுது புல்லை எங்கள்திரு மலைக்கந்தர் பொங்கரு வினால் - பொய்யா
தின்று நாளைப் பெய்யும் மழை நன்று பள்ளரே. 5 O
பள்ளர் திரண்டு வருதல் மாரி பெய்யுங் கால்அணைகள் ஏரி பதனஞ் - செய்ய
வட்டக் கூடை வெட்டரிவாள் கொட்டுங் கைக் கொண்டே சீரியநம் பண்ணைக் காரன் காரியக் காரன் - மெச்சச்
சிங்கனுஞ் சங்கனும் புங்க னுங்க லிங்க ணும் வீரனுங் குறுக் கிட்டானும் வெங்கல வனுந் - திரு
வெட்டியுங் கொட்டியுங் கட்டை வெள்ளைக்கண்ண னுஞ் துரனுந் தம்பிக் கில்லானும் மொண்ணை மாடனும் - நெட்டைச்
துரியனு மாகக் கூடி வாரும் பள்ள ரே. 5

Page 138
466
திருமலை முருகன் பள்ளு
asour
இம்மலையே கயிலைமலை எனமருவுந் திருமலைவாழ் செம்மலைநான் மலைவகலச் செங்கைகுவித் துய்வேனோ தும்மலையும் இருமலையும் தொடர்வினையாற் கருமலையும் விம்மலையும் பொருமலையும் விளைத்தசென்ம
மெடுப்பேனே. 52
மழை வெள்ள வரவு
சிந்து சாதியி லுய ராதவர் குலத் தலைவி தேவகி ஈன்றிடும்
தலைமக லுருக் கொண்டுபோய் - நெடுஞ் சலதி மேய்ந்தவன் தம்பிபோற் பூத ரந்தனை நாடி யேவரு சீத மேகம் அன்னவன்
பொன்னின் மானைத் தொடர்ந்து வில்லொடு புறப்பட் டாலெனப் புறப்பட்டே சோதி மின்னொளி துள்ளவே - சிலை மீது வளைத்திட் டாங்கவன்
தூவும் அம்பென அம்பு தொடுத்துத் தாவும் மானது சாய்ந்திடும் போது கதறி வெடித்த ஓசையைப் போல இடித்து முழக்கியே
பொம்மெ னத் திரு மலையிற் சுரந்து பொழிந்து குறிஞ்சி பரந்ததே. 53
கலித்துறை - நெஞ்சறிவுறுத்தல்
மனமே உனக்கிது மாத்திர மேயுண்மை மந்திரவுற் பனமே எவருக்குஞ் சோபன மேநன்மை பத்திகொண்டு தினமே திருமலை அய்யனென் றாலது செந்தனமே அனமே பரபத மேவினை நோய்க்கும் அவுழ்சதமே.54
ஐந்தினை - குறிஞ்சி
சிந்து பரந்து குறிஞ்சிக் காவையும் - அதில் விரிந்த குறிஞ்சிப் பூவையும்

பெரியவன் கவிராயர் 467
பனைத்த குஞ்சரக் கோட்டையும் - கரு வணைத்த அஞ்சுகப் பேட்டையும் நிரந்த ரந்தொடர் அணியையும் - நறை சொரிந்த ரும்படர் கணியையும்
நெருங்கி முரல்ஐ வனத்தையும் - தினை சுருங்கு குரல்கொய் புனத்தையும் இருந்த தொண்டகப் பறையையும் - இடை திரிந்த குண்டகத் தறையையும்
இருவி யம்புனத் தண்டையும் - சொரி அருவி யஞ்சுனை நண்டையும் விரைந்து திரைக்கை நீட்டி இழுத்துப் பொருந்து குரைக்கை காட்டி வேள்
வேலைத் தண்டைக் காலைத் தொழுதப் பாலைப் பாலை புகுந்ததே. 55
கலித்துறை
மனம்போம் வழிசென்று பொய்யைமெய் யாக
மகிழ்ந்ததைஉற் பனம்போல் நினைத்தென்றும் வீண்நாள் கழித்திட்ட
பாவிக்கின்னம் இனம்போய் வருவது சற்றறி யேன்இந்த
ஏழுலகுந் தினம்போற்றுங் காவித் திருமலை யாஉன்
செயல்இதுவே. 56
UTC)C)
சிந்து புகுந்து நீத்த மரவமும் - பனை மிகுந்து பூத்த குரவமும்
புல்வாய்க் குழுவுங் துயில்கொளுஞ் - சில வல்வாய்க் கழுகும் முயல்களும் முகந்து பிடிக்குஞ் சிலையரும் - இடை நெகிழ்ந்து துடிக்கும் முலையரும்
முன்னாய்த் திரியும் பட்டியும் - சில செந்நாய்த் திரளுங் குட்டியும் பகுந்த மருப்புக் கலைகளும் - சினை வகுந்த இருப்பை நிலைகளும்

Page 139
1468
திருமலை முருகன் பள்ளு
பழமை தோன்றும் பாலையும் - மறக் கிழவர் ஊன்று கோலையும் தொகுந்தி ரைக்கரம் பரப்பி மலைக்கச் சுருட்டி யிழுத்திட் டுரப்பியே
தலத் திண்படை வாலைப் பெண்பதந் தொடர்ந்து முல்லையில் நடந்ததே. 57
கலித்துறை - மாலையிரத்தல்
நெருக்கு மராவுண்ட வெண்மதி யூற்று நிலாத்தழல்மெய் கருக்கு மராவுங் கனிவாய்ப்பெண் பேதையைக்
காமனம்பால் உருக்கு மராமலர்த் தாமநல் காய்விண்ணுலகுதொழும் திருக்கும ராமுரு காதிரு மாமலைச் சேவகனே. 58
முல்லை
சிந்து
நடந்த முல்லையி னிடத்திலே - கிடை கிடந்த கொல்லையந் தடத்திலே
நறிய குல்லையைப் பறிக்குமாம் - கமழ் வெறிகொள் முல்லையை முறிக்குமாம் அடர்ந்த மூலியின் கணத்தையும் - முதற் கடைந்த ஆவினல் லினத்தையும்
அடுப்பிடு மடைப் பாலையும் - அவர் இடுக்கிய கடைக் கோலையும் இடந்தனில் அசைத்தெடுக்குமாம் - தயிர்க் குடந்தனை யொசித் துடைக்குமாம்
ஏவை நேரிட ஒடுமாம் - மரப் பூவை வேரொடுஞ் சாடுமாம் படர்ந்திடுந் திரு வடத்தனைப் - புவி கடந்திடும் ஒரு தடத்தனைப்
பரவு மாம் புனல் அரவமா மெனப் பலன்கொள் மருதங் கலந்ததே. 59
கலித்துறை
போய்த்தானை நாழிகை சேவித்த பேரந்தப்
பொய்மருதஞ்

பெரியவன் கவிராயர் 469
சாய்த்தானைக் கற்பகக் காவானைப் போற்செல்வந்
தாமெய்துவார் பேய்த்தானை யோடும் பொருந்தா னவர்தம்
பெருங்கிரியை மாய்த்தானை வள்ளிக்கு வாய்த்தானைக் காவி
மலையனையே. 60
மருதம்
சிந்து மருத வனத்தில் ஒடுமாம் - கதிர் தருத வனத்தை மூடுமாம்
வாழைக் குலையைத் தள்ளுமாம் - நெடுந் தாழைக் குலையில் துள்ளுமாம் கருது குளங்கள் நிரப்புமாம் - அவைக் குரிய வளங்கள் பரப்புமாம்
காவிடங் கரை புரட்டுமாம் - சில மாவிடங் கரை யுருட்டுமாம் சருவி யனத்தை வெருட்டுமாம் - கரை மருவி யநத்தை திரட்டுமாம்
சகலி திகைக்கச் சாடுமாம் - புன லிகலை வகுக்கக் கூடுமாம் செருவின் வன்பகை மாற்றியே - அரி மருகன் முன்குடி யேற்றியே
தெய்வத் தலத்திந் திரனைப் பரவி நெய்தல் நிலத்தில் அடைந்ததே. 6
கலித்துறை செந்தீ வரத்தியல் பாய்வருந் தீவினை தீர்த்தருள வெந்தீ வரத்தில் எனதுமுன் னேகையில்
வேலுங்கொண்டே வந்தீ வரத்தி மகளார் வருடு மலர்ப்பதத்தை இந்தீ வரத்திரு மாமலை மேவிய என்னையரே. 62 நெய்தல்
சிந்து அடைந்த நெய்தலம் பூவையும் - இடை மிடைந்த கைதையங் காவையும்

Page 140
470
திருமலை முருகன் பள்ளு
அளத்தி யர்உப்புப் பேட்டையும் - கரை வலைச்சி யர்துப்பு வீட்டையும் படர்ந்த புன்னையும் ஞாழலும் - கெடிக் குடம்பை துன்னிய துழலும்
பரவர் உனக்குஞ் சம்பையும் - அவர் குரவர் வணக்கு கொம்பையும் இடந்தி கழ்உவ ரோடையும் - கடல் குடைந்தி டும்அவர் ஆடையும்
எடுத்தி டும் வலை தோணியும் - அவர் படுத்தி டுந் தல காணியும் தொடர்ந்தலைக் கரம் வீசியே - இழுத்(து) அடர்ந்த லைக்கடல் ஈசனைத்
தொழுது வணங்கி யினங்கி யக்கடல் அகடு கிழியப் புகுந்ததே. 63
கலிப்பா கந்தனே காவிமலைக் காங்கெயா அம்மையுமை மைந்தனே மாயோன் மருகனே யென்றுசொல்வேன் எந்தநே ரமும்பவத்துக் கினங்கனே யாகிஉண்மை யந்தநேர் பெற்றிடநா னல்லனே யானேனே. 64
ஆற்று வெள்ளம்
சிந்து மன்னும் அனுமப் பெயர்ப டைத்திடும் நன்ன திப் புனல் மீனெலாம்
மதுரை யாற்றினில் அமணர் விட்டபொய் யதுரை யேடெனச் சாயவே இன்ன திப்புனல் புகுந்த கடலில் துன்னி எதிர்க்கும் மீனெலாம்
எமது ஞான போனகர் விடும் ஏடெ னக் குதித் தேறவே சென்னி ஆறுடைக் குமர நாயகன் முன்னம் அவுனர் மடியவே
சீறி ஏவிடும் அம்பெ னக் கதி மீறி யோடிய வாரிநீர் அன்ன வயலுங் குளமும் நிரப்பித் தென்னின் முனம்அங் கயற்கண் ணாள்

பெரியவன் கவிராய்ர் 47
அன்ப னார்விடும் புரவிபோல் வரும் அழகு பாரும் பள்ளிரே, 65
மீன் வகை சுறவு மசறி கொளுவை யுளுவை
துடை திருக்கை விரிசிறாச் துரை மயிலை யயிரை மணலி
பாரை மகர முள்ளிறால் குறவை முறல்வெங் கனைக ருங்கணி குறளி செங்கணி திமிங்கிலம் கோளை சாளை தேளி மூளி குதிப்புத் திமிலை பஞ்சிலை பறவை கெளிறு மலங்கு கலவாய் பருத்த காரை யாரல்மீன் பன்றி வாளை யாற்று வாளை புரக்கு மைந்திணை நிரக்கவே நறவு கமழுங் குவளைக் குன்றுறை
நாயகன் மயில் வேகம்போல் நடக்கும் அனும நன்ன திப் புனல்
முழக்கம் பாரும் பள்ளிரே. 66
பொருள் வகை
சிந்து - வேறு
சங்கரன் செட்டி பருத்தியும் - கட்டை ரெங்கயன் பட்ட விருத்தியும்
தட்டான் மிளகன் படுகையும் - குறுக் கிட்டா னழகன் கடுகையும் கங்கன் கட்டிய நெல்லையும் - வலைப் புங்கன் வெட்டிய வல்லையும்
கண்டன் முத்திரிக் கல்லையும் - மொட்டைக் கொண்டன் கத்திரிக் கொல்லையும் சிங்கக் கோன்பட்டி யாட்டையும் - வெள்ளை அங்கக் கோன்குட்டிக் கூட்டையும்
சேணியர் மடச் சாலையும் - இலை வாணியர் கொடிக் காலையும் வெங்கல னிட்ட தோப்பையும் - பறைச் சங்கிலி நட்ட கேப்பையும்

Page 141
472
திருமலை முருகன் பள்ளு
மேட்டினிற் செங்கல் மாலையும் - தொடுத் தாட்டிய சங்கன் ஆலையும். 67
அல்லி பீற்றல் வீட்டையும் - தெற்றுப் பல்லி நூற்ற ராட்டையும்
அளையிற் படுக்கும் பாம்பையும் - பொய்கை இடையில் அடுக்குஞ் சேம்பையும் செல்லி வளர்க்கும் கோழியும் - குறி சொல்லி யுழக்கும் நாழியும்
தேவி வடிச்ச பானையும் - மூளி ஆவி பிடிச்ச மீனையும் வல்லி யரைக்கும் மனையையும் - ஈரங் கொல்லி வெளுக்கும் துணியையும்
வெண்டி மச்சினி பொட்டியும் - அவள் நண்ட விச்சிடு சட்டியும் வல்லை சுருட்டி வாரி மறித்தவ் வெல்லை பரந்து பகிரதன்
வரந தியெனும் அனும நன்னதி வருதல் பாரும் பள்ளிரே. 68
பண்ணைக்காரன் வரவு
கலிப்பா
அண்ணைப் படையான்முத் தையன் திருமலையான் பண்ணைப் பருவம் பலகாலும் பார்க்கவல்ல மொண்ணைப்பண்ணை யானிரண்டு முட்டிதட்டுங்
காலிமுக்கும் சண்ணைநடை யோடுந் தடியோடும் வந்தானே. 69
சிந்து
வெட்டையாய் மினுமினுத்த தட்டைத் தலையும் - செம்பட்டை
மீசையும் பச் சோந்திக் கரை வாசி நடையும் முட்டிக் காலுஞ் சில்லொலுங்கு விட்டுப் போகாப் பொட்டைக் கண்ணும்
மூளிக் காது மாய் வளர்ந்த நாளிப் போழ்வாயும்

பெரியவன் கவிராயர் 1473
ஒட்டகம் இவரால் நல்ல கட்டழகு பெற்ற தென்றால்
ஒன்றை யொன்றைச் சொல்வதென்ன நன்றி தென்னவே வட்ட வாவிக் காவித்திரு மாமலைக் கந்தர் பண்னைக்கு
வாய்த்த பண்ணைக் காரர் வந்து தோன்றி னாரே. 7 O
பள்ளர் வணங்குதல்
சிந்து - வேறு
சுண்டல்முகப் பொட்டைக் கண்ணைக்
கும்பிடுகிறோம் - சாடி சொல்லத் துடிக்கும் போழ்வாயைக்
கும்பிடுகிறோம் தெண்டுபோ லாட்டுந் தலையைக் கும்பிடுகிறோம் - இஞ்சி தின்றகுரங் கொத்தவரைக்
கும்பிடுகிறோம் குண்டுசட்டி வயிற்றாரைக்
கும்பிடுகிறோம் - பருங் கோழியும் அவலும் வைத்துக்
கும்பிடுகிறோம் பண்டைப்பழிப் புள்ளவரைக்
கும்பிடுகிறோம் - பண்பைப் பண்ணைக் கார நயினாரே
கும்பிடுகிறோம். 7
பண்ணைக்காரன் செயல்
சிந்து - வேறு
பள்ள னெங்கே மூத்த பள்ளி கள்ளி என்பாராம் - சின்னப்
பள்ளி விசுவாசி சுத்த வெள்ளை என்பாராம் மெள்ளக் கடைக் கண்ணாற் பள்ளி துள்ளு குட்டி கொங்கையுங் - கை

Page 142
474
திருமலை முருகன் பள்ளு
வீச்சையுஞ் சாய்த்துப் பார்த்தேங்கி
மூச்செறி வாராம் புள்ளி யணைஞ் சான் கொழுந்தி தள்ளி நிற்பா யென்பாராம் - பெறாள்
பூலி யோ வா சாலி யனு
கூலி என்பாராம் கள்ள ருந்தி னாற்போற் சீறித் துள்ளிக் கொள்வாராம் - கோழை
கக்கும் பண்ணைக் காரர் கொன்னை
விக்கல் வாயாரே. 72
கலிவிருத்தம்
கொடுப்பரோ கதிவினைக் குழியில் வீழ்ந்திடா(து) எடுப்பரோ பிறக்கவும் இறந்து போகவும் விடுப்பரோ அந்திய வேளைக் காலனைத் தடுப்பரோ காவிப்பூஞ் சைல நாதரே. 73
பண்ணைக்காரன் கூறுதல்
சிந்து
சேலளையும் வளவயலில் ஏர்நடத்துங் காலம்
செறிந்தகுளங் காலணைகள் சீர்படுத்துங் காலம்
சாலிவிதை தொளிகலக்கிப் பாவுதெளி காலம்
சனங்கள் அதி காலமெழுந் தாளேவுங் காலம். 74
காற்புரவுங் குளப்புரவும் பயிரேற்றுங் காலம்
கரும்பரம்பைப் பருவம்பார்த் திதம்புரியுங் காலம்
நாற்புவியில் இரண்டுசெய்யுஞ் சீர்படுத்துங் காலம் நமக்கிரண்டு செயுங்குடும்பன் முளைத்தகலி காலம்.75
தனியரக்குக் குடியுமவன் தனக்கிரண்டு குடியும்
தனிக்குறும்பும் என்னிலவன் நமக்குவளை வானோ
அனமிருக்கும் வயற்பண்பைப் பதிமூத்த பள்ளி
அல்லவழிப் பள்ளன்வரச் சொல்லடி நீயே. 76
அறுசீர் விருத்தம்
நாம்பால் இருக்க வேம்பருந்தி
நடப்பால் வதைக்குஞ் சஞ்சிதநோய்

பெரியவன் கவிராயர் 475
சோம்பால் மெலிந்தோம் நமரங்காள்
தொழும்பா லுயலாம் தொழவாரீர் காம்பா லெனுந்தோள் அதரநறுங்
கரும்பார் அமுதக் களபமுலைத் தீம்பால் அயின்றான் திருமலையே
தென்பாற் கயிலை மலையாமே. 77
மூத்தபள்ளி முறையிடுதல்
சிந்து
எனைவந்து கேட்டீர் - நம்புவி தனிலிந்த நாட்டீ - ரலவோ
எள்ளுமப் படியே - நீர்தரும் பள்ளுமப் படியே மனமஞ்சி நடவான் - எவருக்கும் வினயஞ்செய் திடுவான் - பணங்கொண்டு
வசியங்கள் பிடிப்பான் - பொல்லாச் சதியன்கள் குடிப்பான் குனிசிலை வணக்கம் - எனஇவன் இனிமைசெய் யிணக்கம் - உறவென்று
குறித்தீர் முறையோ - நாள்தொறும் பொறுத்தீர் பொறையோ தினமுஞ்செய் மதமே - அவன் செய்தீ மனமுஞ்சம் மதமே - உமக்கெனிற்
சீறுவ தெனையோ - விடுமென்ன கூறுவ தினியே. 78
வெறுப்புக் கண்டேங்கி - மாமிக்கோர் கறுப்புக் கண்டாங்கி - கொடுத்தவள்
விருந்திட்ட கறிசோ(று) - உண்டவள் மருந்திட்ட தறியான் சிறப்புடன் நாளும் - பால்மெத்தக் கறப்பினும் வாழும் - வீட்டினைத்
தினம் பொறுப் பாரோ - ஆங்கது தனைச் செறுப் பாரோ புறப்பட்டுத் திரிந்தான் - விதைநெல்லைத் திறப்பிட்டுச் சொரிந்தான் - என்னுடன்

Page 143
1476
திருமலை முருகன் பள்ளு
போட்டிக்குத் தொடுத்தான் - மச்சினி கோட்டிக்குக் கொடுத்தான் குறப்பையல் பாம்பன் - உறவுகொண்(டு) அறப்பயில் வீம்பன் - அவனொடுங்
குரண்டைகள் பிடிப்பான் கேளா முரண்டன்காண் ஆண்டே, 7. 9
துடுக்குறு பேச்சோ - துப்பட்டி இடுக்குகை வீச்சோ - அவகுணச்
சுயபுத்தி மிண்டோ - ஒரு சற்றும் பயபத்தி யுண்டோ அடுக்கவும் ஆமோ - அவளைக்கைப் பிடிக்கவும் போமோ - வரிசைக்கே ஆடியு மிட்டீர் - கனபகை தேடியும் விட்டீர் கடக்கவுங் கேட்டீர் - இவனையோ அடக்கவும் மாட்டீர் - நம்பண்ணைக் காரியம் பாரீர் - அவன்செய்யும் வீரியந் தீரீர் படிற்றுரை யலவே - நாளஞ்சு பிடித்திடுஞ் சொலவே - கேளும்போய்
பள்ளத்தி இளையாள் - சொல்லுவள் உள்ளத்தை ஆண்டே. 80
அறுசீர் விருத்தம் ஒலை எழுத்தை யழிப்பர்தலை
யோட்டி லெழுத்தினை யாரழிப்பார் வேலை எனக்குப் பிறந்திறக்க
வேலை யுனக்குப் படைத்திடவோ கோலை யுரத்தில் அடித்தேவல்
கொள்வார்க் கன்றிச் செய்வார்க்கென் வாலை யொருத்தி பெற்றதிரு
மகனே காவி மலையானே. 8
இளைய பள்ளியைக் கேட்டல் சிந்து மன்னுடபுகழ் நன்னகரப் பள்ளி - உன்னுடைய மணவாளக் குடும்ப னெங்கே கள்ளி

பெரியவன் கவிராயர் 477
புன்னகையும் மாய்மாலப் பேச்சும் - மனக்களவும்
போட்டுவிடு கூட்டமிட வேண்டாம்:
அவள் கூறுதல்
என்னுடைய நயினாரே கேளிர் - ஆண்டவர்தம்
இனியபேர் பெற்றபண்ணைக் குடும்பன்
கன்னங்கறே ரெனுமிருட்டில் எழுந்தே - சேல்பாயுங் கால்வாயிற் போனான்காண் ஆண்டே. 82
போனபள்ளன் வரவுநான் காணேன் - நேற்றிரவு
புளிச்சகஞ்சி இவ்வளவுங் குடித்தான் ஈனமிரக் கஞ்சிறிதும் இல்லாள் - மூத்தவள்கை
எடுத்ததெய்வந் தடுத்ததடை யறியேன் ஆனாலும் நானடியாள் தேடிப் - போகவெனில்
ஆழங்கால் ஆளிறங்கா நீச்சே சோனைமழைக் காலிருட்டும் ஆச்சே - பாவிமனந் துடித்துப்பர தவிக்கிறேன் ஆண்டே. 83
பள்ளி கூறுதல்
இரைத்துவரும் அனுமநதிப் பெருக்கில்-துடிதுடித்தங்(கு)
எண்ணாமற் போயிறங்கி னானோ மரைப்பினவை நிறுத்துதலையணையிற்-பாசிபற்றும்
வழுவழுக்கில் சறுக்கிவிழுந் தனனோ தரைத்தலத்தைக் கிழிக்கும்புன லுடைப்பில்-குதிரைவிட்ட
தறிமிதித்துச் சறுக்கிவிழுந் தனனோ அரைப்பொழுதும் பசிபொறுக்க மாட்டான்-இன்னமுங்கள் அடிமைவரக் காண்கிலேன்நான் ஆண்டே, 84
கிடையாத நற்கனவு கண்டேன்-முருங்கையடிக்
கெவுளிசொன்ன குறிக்கும்நன்மை யுண்டே உடையாளென் நாத்திதும்மல் பொன்னே-இடும்பனுக்கோர்
உருமாலை நேர்ந்துருகிச் சொன்னேன் கடைபோகக் குற்றாலர் காப்பார்-நம்முடைய காவிமலைத் தெய்வமுண்டு கண்டீர் சடையாமல் வீட்டிலே போம்போம்-பொழுதடையுஞ் சமயமிங்கு வாரும்நயி னாரே. 85

Page 144
1478
திருமலை முருகன் பள்ளு
அறுசீர் விருத்தம் விடங்கள் மாற்றிட மயிலுண்டு வேலுண்டு
வினைப்பகை தனைத்தீர்க்கச் சடங்க ளெய்திடா தாண்டிடத் திருத்தண்டைத்
தாட்டுனை நமக்குண்டே இடங்கள் தோறும்வே யின்றமுத் திளநிலா
எறித்திடுஞ் செழுங்காவித் தடங்கள் மேவிய திருமலை வலம்வரச்
சடுதியில் வருவீரே. 86
பண்ணைக்காரன் கோபித்தல்
சிந்து கட்டாக நன்னகர்ப் பள்ளத்தி இவ்வாறு
கூறியே - நிற்கக் கண்டிடுங் கிந்துக் கால்பண்ணைக் காரன்மெத்தச்
சீறியே தொட்டால்வி டாதென்கை நாங்குக் கம்புகொல்லும்
பேயடி - உண்ட சோற்றுக்கு ரெண்டுசெய் தாலது வேசுடுந்
தீயடி கொட்டாம லேபிள்ளைப் பூச்சியும் ஆயினேன்
நானடி - காட்டிற் கூழை நரியைக் குளிப்பாட்ட வல்லாய்நீ
தானடி தட்டா னுறவுபோல் வந்துற வாடின
பள்ளத்தி - இந்தத் தஞ்சாவூர்ச் சாலமெங் கேபடித் தாய்முழுக்
கள்ளத்தி. 87
பேச்சிநம் பண்பையிற் பள்ளிக்குக் கூற்றுவ
னானநீ - ஐயன் பேர்பெற்ற பள்ளனைப் பெயர்க்கும் ருத்திராக்கப்
பூனைநீ வாச்சிக் கல்லாது மரக்கணுத் தீரா(து)
இடும்பிச்சி - பொல்லா வண்ட முறியனு மானாய் இளைய
குடும்பிச்சி. 88

பெரியவன் கவிராயர் 1479
வாயிற் பகட்டுஞ் சவலச் சமத்தும்
நடக்குமோ - பிற வாப்பிள்ளை யைநின வாக்கட்டி லேற்றில்
கிடக்குமோ
தீயிற் பயிரிட்டாற் காய்கதி ராய்வந்து
கானுமோ - உன்றன் சின்னப் பேச்செல்லாம் விடுவிடு பொல்லாப்பு வேணுமோ. 89
கொச்சைப் பட்சாதிக் கடியன்றிச் செம்மை
அடுக்குமோ - கெஞ்சிக் கொண்டு மயிலை யொருதூவல் கேட்டாற்
கொடுக்குமோ பச்சைப் புளியாக்கித் தின்னவேண் டாம்வண்டக்
குள்ளத்தி - உன்றன் பள்ளனை இக்கணம் கூப்பிடு நன்னகர்ப்
பள்ளத்தி. 9 O
பள்ளன் வெளிவருதல் இவ்வண்ண மேபண்ணைக் காரனுஞ் சிக்கெனப்
பண்ணினான் - இனி ரெண்டில் லொன்றுகண் டாலன்றிப் போகானென்
றெண்ணினான் கைவண்ணக் கம்பு மறுதாறு மாய்வந்து
சொல்லுவான் - பண்ணைக் காரனைக் கும்பிட்டுப் பள்ளனும் பேச்சினால் வெல்லுவான். 9
கலித்துறை நானுனைப் போற்றவும் நீயெனைக் காக்கவும் நாயடியேன் தானுனைப் போலு மொருமுத லோநன்மை தந்துபுரப் பானுநை வாயெனச் செய்வானும் நீயுன்கைப் பம்பரம்நான் வேனுனைக் கண்ணும்ை மைந்தாஇந் தீவர
வெற்பண்ணலே. 92 பள்ளன் கூறுதல் சிந்து பண்ணைக் காரன்முன் வந்த குடும்பன்
பணிந்திடாக் கள்ளப்பள் ளல்லவே நான்

Page 145
1480
திருமலை முருகன் பள்ளு
கண்ணை மூடிக்கொண் டெண்ணாமல் இப்படிக்
காடு மேடும் பகரக் கணக்கோ
அண்ண லார்திரு மாமலை மேவுமுத்
தையர் பண்ணைக் கிருப்புஞ் செலவும்
திண்ண மாய்அடி யேன்சொல்லக் கேளும்
சினத்தை விட்டு விடும்பண்னை யாண்டே. 93
மாட்டு வகை
நந்தக் கோன்மகன் மைத்துன னான
நரைக்கிழ வன்குற் றாலக்கோன் தந்த தொந்திக் காளை குளங்குட்டம் நாடிச்செய் தோப்புக் கடைகள் வாஞ்சித்து மேவும் முந்தவே சந்து போனமால் காளை
முடப்படக் கூடக் காலொடு தூங்கும் அந்தக் காரிக் கருங்காளை காணலாம்
அச்சங்க ரன்கோயிற் போனக்கால் ஆண்டே.94
செய்ய செம்மறைக் காளையை வேலப்பன்
செட்டி யார் அடித் தோட்டி யடைத்தார் வைய முய்ந்திட மீண்டுந் தனக்கு
மயிலை வேணுமென் றேபற்றிக் கொண்டார் பொய்யிதோ மெய்யிற் துடுண்ட காளை
பொலியிற் போமதை இன்னமுங் காணேன் அய்யர் தூக்குமுடக் கால்நக ரீசர்
ஆங்கோர் காளையைக் கைக்கொண்டார் ஆண்டே95
நெல் வகை
ஆடற் சீரகச் சம்பாவை ஆரூரில்
அல்லியங் கோதை பங்கெனக் கொண்டாள் ஈடில் லாக்கருஞ் சூரைமுத்தையர்
இரண்டு புள்ளுக்கும் பங்கிட்டுப் போட்டார் சாடி யேவிளை குற்றாலன் தன்னைத்
தரணி பீடத் தவக்கொடிக் கீந்தார் தேடி யேவல்ல ரங்கனை ராமனுஞ்
சிந்திப் போட்டனன் போர்க்கழைத் தாண்டே.96
நீண்ட பைங்குழ லாளை மதகெற்று
நேற்றை வெள்ளத்திற் சாய்ந்தது கண்டீர்

பெரியவன் கவிராயர் 48.
பூண்ட வல்வித்தை யெல்லாஞ் சடானனப்
புண்ணி யன்னடி யார்கள்கைக் கொண்டார்
வேண்டிடுஞ் சொல்லை யஞ்சுபங் கிட்டிந்த
மேதி னிப்புல வோர்கள்கைக் கொண்டார்
தீண்டியே அந்தக் கோசலை ராகவன்
சீதா போகங்கை யாடினான் ஆண்டே. 97
திருவ ரங்கனை முன்னம் வினதை
சிறுவன் தோட்சுமை யாய்க்கொண்டு போனான் மருவு சீர்மனல் வாரியைக் காவி
மலையனார் சத்திக் குண்னக் கொடுத்தும் அரிய நாய னெனக்கொண் டதிக்கி
ராதி யுங்கைக் கொண்டது முண்டே கருதியே முத்து வெள்ளையை யாதவர்
கன்னி பாலனுக் கீந்தனர் ஆண்டே. 9 8
ஏர்க்கால் வகை
எண்ணுந் தூணின் மருமா னுகந்தனை
ஈரி ரண்டுதுண் டாக முறித்தான் கண்ணி லேகுழை யான்கலப் பையைக்
கருதி யேதலைக் கீழ்வைத்துக் கொண்டான் மண்ணிைல் நீடு கொழுவைமுன் கைக்கொண்டு
வாரி வேலையில் வானர்கள் விற்றார் அண்ண லேவள்ளைக் கையுமி ரண்டுதுண்
டான செய்தி அறிவீரே ஆண்டே. 99
அழிவி லாத வடத்தை மொழிச்சி
யலிய தாக விசயனுக் கீந்தாள் வழுவி லாவய மேழியை அம்பர
மன்னுந் தேர்க்குத் தரணிகைக் கொண்டான் தெளிய நல்கு முளைக்கோலை முன்னந்
தெரிந்து சன்னாசித் தேவர்கள் கொண்டார் நழுவும் பேச்சை விடும்விடும் வேலுடை
நாயனா ருண்டு நம்பண்னை யாண்டே. 100
கலித்துறை
பெண்ணானை காந்தனைப் பேரானை
தம்பியைப் பெய்முகிலுார்

Page 146
1482
திருமலை முருகன் பள்ளு
விண்ணானை யானைச் சடானன
மூர்த்தியை வீணர்தம்பால் நண்ணானைக் காவித் திருமலை யானைமுந் நான்குதிருக் கண்ணானை என்னிரு கண்ணிற்கண்
டேன்வினை கண்டிலனே. O
பண்ணைக்காரன் எண்ணுதல் சிந்து கற்பனை யாயிந்த விண்ணான வார்த்தை
எண்ணாமலே - பள்ளன் கட்டுமட்டாய்ச் சொல்லத் தட்டைத்தலைப்பண்ணைக்
காரனார் சற்பனை செய்யும் இவன்தப்பிப் போவது
போவனே - இந்தச் சங்காத்தி என்கைத் தடியடிக் கேவசம்
ஆவனே. (p 2
அச்சமே கீழ்ச்சாதிக் காசாரம் என்பர்கள்
ஆருமே - நானும் அவ்வார்த்தை தன்னைப் புதுப்பிக்கி றேனின்று
பாருமே
கச்சக்காய்ப் போசனம் கத்துரி யானது
போலவே - இந்தக் கள்ளனைச் சேரிக் குடும்பாக வைத்தனர்
ஏலவே. O 3
பூனைபோய் இப்பாற் புலியாய்ச் செய்தான்பரி
காசமே - இப் புலியா லுருவிவிட் டாலோ வரும்வரும்
மோசமே
ஆனையைக் கொப்பத் தடைத்தாப் போலின்றைக்
கடைக்கிறேன் - பட்டால் அன்றி யறியான் மரத்திட் டிவன்கால்
ஒடிக்கிறேன். O 4
பள்ளனைக் குட்டையிலடித்தல்
என்றிவை யெண்ணிய பண்ணையான் தச்சனைக்
கூப்பிட்டே - பள்ளன்

பெரியவன் கவிராயர் 丑483
ஏங்கிடக் குட்டை யடித்தனன் சிக்கெனவொர்
ஆப்பிட்டே அன்றந்தப் பள்ளனும் பண்ணைக்கா ரன்தன்னைச்
சீறியே - என்னை ஆகா வழியாய் மரத்தடித் தீர்வம்பு
துாறியே. O 5
பள்ளன் கூறுதல் பண்பையிற் பள்ளி பணக்காரி தான்வண்டத்
தூவையே - நீரும் பார்த்தாற் பசுப்போல் இருக்கிறீர் கைக்கூலிப்
பாவையே பொன்பனங் கள்குடிப் பள்ளச்ச னங்கள்கை
யாடுமோ - கேட்ட போதுமக் கேகடன் கொண்டுகப் பங்கட்டக்
கூடுமோ. O 6 வறுத்தவ லொன்றைக் கொறிக்கிறீர் நீர்விசு
வாசியோ - சொல்ல மாட்டா திருப்பதெல் லாம்பயப் பட்டுவாய்
கூசியோ இறுத்திறுத் துப்பார்த்து வன்மிக்கி ஹீர்என்னைக்
கொல்லவோ - நரி ஈடாடி முன்னம் எதிர்த்தா லதுசிங்கம்
அல்லவோ, O7
இளைய பள்ளி வருதல் கும்பிட்டேன் குட்டை கழற்றி விடுமென்று
கெஞ்சியே - பள்ளன் கூறிடக் கூறிடப் பண்ணையான் கோபங்கள்
மிஞ்சியே வம்பிட்ட வார்த்தைகள் பேசி யவன்மனை
ஏகின்றான் - பள்ளன் வாஞ்சிக்குஞ் சின்னக் குடும்பிச்சி யார்வந்து
நோகின்றாள். O 8
கலித்துறை - வண்டுவிடு தூது கைக்கு வளைக்குலங் கானாள்
அரைக்குக் கலைமறந்தாள்

Page 147
484
திருமலை முருகன் பள்ளு
இக்கு வளைக்கு மொருவனுக்
கேங்கினள் என்றருளச் சிக்கு வளைக்குடம் பற்றியுண்
டான்மெய்த் திருமருகன் மைக்கு வளைக்குன் றுடையான்முன்
போய்ச்சொலும் வண்டினமே. O 9
பள்ளனைக் கண்டு வருந்தல்
சிந்து
கண்ணகைபோல் மண்ணுலகில்
பெண்ணுருவாய் வந்தபண்பைப்
பள்ளி - சரடுசெய்த கணவனுக்குச் சாடி சொல்லிக்
கண்ணிற் கண்டாள் இக்கோலங்
கள்ளி
தண்ணகையால் உயிர்வதைக்கும்
கொல்லிமலைப் பாவைகுணம்
படித்தாள் - சண்டாளி தடந்தோளி லிருந்துசெவி
தனைக்கடித்தாள் நெஞ்சிற்கொண்டை
முடித்தாள். O
நேற்றிரவு கொடியகனாத்
தோற்றியது பலித்ததுபார்
குடும்பா - கறுப்பனுக்கு நேர்ந்துவைத்த உருமாலை
நீயெடுத்தாய் இணக்கமில்லா
இடும்பா நாற்றிசையில் தூற்றும்பெண்டிர்
கூற்றெனவே துரத்தாமற்
போனாய் - முழுதும்நம்பி நச்சுமரந் தன்னைநட்டாய் நாலுபேர் சிரிக்கஇடைப்
பட்டாய்.
காரியக்கா ரன்திருட்டுக்
காரன்வம்புக் காரன்பண்ணைக்

பெரியவன் கவிராயர் 1485
காரன் - சுடுகெண்டைக்காய்க் கரைக்குளத்தை வெட்டவல்லான்
கைக்கூலிக் கிணங்கும்வலுக்
காரன் வீரியக்காள் மூத்தபள்ளி
செவிக்கடியால் இவ்வண்ணமே
கண்டான் - உன்னைக்கண்டே வெயர்த்துடலும் பதைபதைக்க
விருதாவில் இப்பாவங்
கொண்டான். 2
பள்ளன் ஆறுதல் கூறுதல்
நாமிருவர் படுந்துயரை
ஆறுமுகத் தெய்வமறி
யாதோ - வீட்டினிற்போ நன்னகரப் பள்ளிபகை
நாள்விரோதச் செயல்க
ளேதோ
ஈமிதித்து முடமாமோ
இன்றுசிறை விடுவன்கட்டு
மட்டாய்க் - கறுப்பனுக்கும் இடும்பனுக்கும் வேண்டிக்கொண்டே
இருபதுமுப் பதைநேர்ந்து
கட்டாய். II 3
நீலிபண்பைப் பள்ளியிங்கே
வருவள்அந்த நாய்வாயிற்
கோலை - நீஎதிர்த்து நீட்டிவிடிற் பகைகாரி
கோட்டிகொண்டே புகல்வள்ஒருக்
SST Gb00G) சோலிபண்ண வேண்டாம்போபோ
குதிரைதனைக் கும்பிட்டேறிக் கொண்டே - சவுக்கதனால் துரத்தியடிப் பவர்களைப்போல்
அடிக்கிறேன் மகிழ்ந்திடுநீ
கண்டே. 1 4

Page 148
486
திருமலை முருகன் பள்ளு
கோபங்கொண்டே பகையைவெல்லக்
கூடாது கால்நடுவே
குத்தித் - தைத்தமுள்ளைக் கூரியமுள் கொண்டெடுப்பார்
அறியாரோ கேளாயென்
புத்தி நீபந்தந்த தார்புனைந்த
திருமலையான் நாயன்நமக்
குண்டே - பலபடநி நினையாதே வீட்டினிற்போ குற்றாலர் தமைநினைந்து
கொண்டே. I I 5
கலித்துறை
எழும்பால வித்தவ் வளவள
வேனும் இரக்கமில்லேன் தொழும்பாளுக்காகச் சுமைமாற்ற
வந்து துணைசெய்வையோ அழும்பாலன் ஆரெனக் கார்த்திகை
மாதர் அறுவர்கொங்கைச் செழும்பால் அருத்த அருந்துஞ்செங்
காவிச் சிலைக்கந்தனே. 6
மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்
சிந்து
கசப்பு வாயில் இனித்திடு மோபண்பைக்
கன்னியார் மூத்த பள்ளிநான் வந்தேன் பசப்பி வண்டக் குடிலஞ்செய் நன்னகர்ப்
பள்ளி மாப்பிள்ளை பண்ணைக் குடும்பா வசப்ப டாவுன்னைக் குட்டை யடிக்க
மனந்த ரித்தனள் நன்னகர்ப் பள்ளி நிசப்படத் தெய்வத் தானையுன் னானைஎன்
நெஞ்ச யர்ந்து துடிக்குது பள்ளா. 7
கள்ளி னாசையொன் றல்லாம லேபெண்கள் காத லாசையும் ஆருக்கும் ஆகா(து)

பெரியவன் கவிராயர் 1487
உள்ள மீதிரண் டாசையுங் கொண்டிந்த
ஊருக் கும்நயி னாருக்கும் ஆகாய் பள்ளர் சேரச் சிரிக்க உடம்பு
படைத்து நீபடும் பாடது தன்னை விள்ள வாயற்றுப் பார்த்துப் பதைக்க
விதித்த ஊழ்வினை வெல்லவொண் ணாதே.118 தாவு மீனுக்கு வாலையும் பாம்புக்குத்
தலையுங் காட்டிய வஞ்சகக் கள்வா நாவி லேஒன்று நெஞ்சினி லேஓன்று
நாளுங் காட்டிஎன் நட்பும் மறந்தாய் ஏவும் வார்த்தைக் கிணங்காமல் நாயனுக்(கு)
ஏரும் பூசலு மாகத் திரிந்தாய் தேவ நாயகன் காவித் திருமலைத்
தெய்வஞ் செய்த செயலிது பள்ளா. 9
சோறு தருதல் ஆறுமாத் தைக்கொரு நாளென் றாலுமுன்
அருமைக் குஞ்சையும் என்னையும் பாராய் ஊறிநான் உள்ள சித்த முருகி
உனக்குச் சோறு பகையல வென்றே சோறுநான் கொண்டுவந் தேனிதை யுண்ணச்
சொல்லக் கூசிப்பின் சொன்னேன் மனத்தில் ஏறு மோமனங் கொள்ளாமற் சத்தி
எடுக்கினுஞ் சற்றுத் தின்னடா பள்ளா. 120
பள்ளான் கூறுதல் தின்னவே சொன்ன பண்பையிற் பள்ளி
செருப்பு காலிற் கடித்தது போல நன்னகர்ப் பள்ளி சொல்லைஎண் ணாதந்த
நாயை நீஎதி ராக்குவ தேதோ முன்னமே கொண்டு தந்த்ாய் அவளை
மூப்பி வாய்ப்பெனக் கொண்டு திரிந்தேன் இன்னம் வேணுமென் றால்வேனும் உன்கருத்
தெப்படி யப்படி என்க ருத்தே. 2.
கெட்டதிற் போனது போகட்டும் நீஇனிக்
கீறுங் கீற்றொரு நாளுங் கடவேன்

Page 149
1488 திருமலை முருகன் பள்ளு
கற்றது நீசொல்லிப் பண்ணையிற் காரியம்
காலஞ் செய்வது கோலஞ்செய் யாதே மற்றதப் பண்ணையான் சண்ணைக் கடாவுக்கென்
வார்த்தை ஏறாது நீசென்று பேசிப் பற்றிய தொழுமரக் காவலை நீபிணைப்
பட்டுக் கொண்டு விடுவிப்பாய் பள்ளி. 122 இணங்க வேநங் கறுப்பன் தனக்கும்
இடும்ப னுக்கும்நன் றாய்நேர்ந்து கொண்டு வணங்கிற் காரியம் கைப்பல னாம்உன்
மனதின் வண்ணம் நடந்துகொள் வேன்நான் பனங்கண் டாற்சொன்ன சொற்கட வான்.அந்தப்
பண்னை யானுக்குப் பத்தஞ்சு சொல்லிக் குணங்கொண் டேனன்னை ரட்சிகண் டாய்உன்னைக் கும்பிட் டேன்காண் குடும்பிச்சி யாரே. 123
கலித்துறை சைவ சிகாமணி கந்த சுவாமிபொற் றாள்எனக்குக் கைவச மாகத் தருஞ்சே வகன்குந்தி காதலராம் ஐவர் சகாயன் மருகன் திருமலை ஆறுமுகத் தெய்வ சகாயமுண் டேவரு மோகொடுந் தீவினையே.124 மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல் பல்லவி கோபந் தணிந் திரங்குவீர் - நயினாரே கோபந் தணிந் திரங்குவீர்.
அனுபல்லவி கோபந் தணிந்திரங்கிக் குடும்பனை விடும்விடும்
கொத்தடி யானுடன் இத்தனை யேன் (கோபம்)
சரனம் 1. அடித்திடும் மரத்தொடுங் கிடக்கவோர்தடுக்கோ அடிக்கடி பனிக்குளிர் நடுக்கிடும் நடுக்கோ பிடித்துண்ணக் கொடுப்பவர் ஒருத்தருமிலையே பிழைப்பதெப் படிப்பள்ளன் வருத்தமோர்மலையே. 2. உழைத்திடும் அடிமையைக் கெடுத்திடும்சிறையே உரத்தடித் தடித்தர வணைப்பது முறையே மழைக்குப சரித்தெவர் பெயச்சொல்லு வாரே மரத்தடித் திடுஞ்சிறை விடச்சொல்லுவீரே.(கோ)

பெரியவன் கவிராயர் 489
3. எடுத்திடும் பிறவியின் குருட்டுடன் நீரே இளநீரின் குழம்பிட வோநயி னாரே குடித்திடும் வெறிப்பள்ளன் குணங்குணமாமோ குணத்தினுக் கவிழ்சதங் கொடுத்திட லாமோ
4. வாளெடுத் தோங்கிப்பின் புறங்கொண்டு வீசி மருட்டுவ தல்லது வர்மங்கள் C3_Jef) நாளினைச் செலவிடில் குறைநமக் கலவோ நமக்குப சாரங்கள் நானின்று சொலவோ. (கோ)
5. உமக்கடி யான்சற்றுஞ் சலுகையைக் கண்டோ ஒளித்தோடிப் போங்கள வெங்களுக்குண்டோ சுமக்கிற எருதுக்குத் துள்ளவுங் கடனே சுடச்சொல்லு வீர்கார்யங் கெடுப்பதுந் திடனே.
6. வம்பிநன் னகர்ப்பள்ளி பேச்சையுங் கேளான் வயலுழும் வேலைக்கு மலைத்திடுந் தோளான் நம்பிய குடும்பன்செய் பிழைபொறுப் | fCBLI
நான்பினை நான்பினை நான்நயி னாரே.
(கோபம்) 125
பள்ளனை விடுவித்தல்
கலித்துறை
மறையிட்ட வேதனை நக்கீர னைத்திரு
மாமலையான் சிறையிட்டு விட்ட செயலல்ல வோசெப்ப
வேபண்ணையான் முறையிட்ட மூத்தவள் முன்னிலை யாய்க்குட்டை
முன்னடித்துக் குறையிட்ட வன்சிறை விட்டான்நம் பண்ணைக்
குடும்பனையே. 26
பள்ளன் கூறுதல்
சிந்து
தெய்வ நாயகன் திருமலை யாண்டவன்
செழும்பண்ணை நயினாரே தேவ ரீர்மனக் கோபத்தோ டென்பயந்
தீர்ந்தது நயினாரே

Page 150
1490
திருமலை முருகன் பள்ளு
கைவ சப்படச் செய்யுழு வேன் ஒரு
காரியம் நயினாரே கள்ளி மூத்தபள்ளி பிணைதனைக் கும்பிட்டேன் கழித்திடும் நயினாரே. 27
இருப்பு விலங்கிட்ட யானையைப் போர்க்களத்
தேவுவர் நயினாரே எனைமரத் தடித்தீர் விடுத்திடிற் குறையாய்
எவர்சொல்வர் நயினாரே
விருப்புறும் இளையவள் சமர்த்திகைத் திறஞ்சொல்ல
வேனுமோ நயினாரே வீட்டிலி ருந்துபழி மூட்டிடும் மூத்தவள்
விவிகாண் நயினாரே. 28
சாதி முறைமைகள்ளுக் குடித்துரைப் போம்.அதைச்
சகித்திடும் நயினாரே தாமுண்ணுஞ் சோற்றில்நஞ் சதுகலப் பவர்ஒருத்
தருமில்லை நயினாரே
நீதி யுறநமது பண்ணையி லேர்வகை
நெல்வகை நயினாரே நின்றசீ ரின்வகை யாவையும் பகர்வேன்
நெறியுடன் நயினாரே. 29
கலித்துறை
காவித் திருமலைச் சண்முக நாயகன் கால்பிடித்துப் பாவித் திருமலை யாமல்நெஞ்
சேவினை பற்றியநம ஆவித் திருமலை யானிலம் போலசைந் தஞ்சயமன் கோவித் திருமலை ஐயையுண்
டாக்கிக்கைக் கொள்ளுமுன்னே. 30
மாட்டு வகை
சிந்து
கூழைவாலன் கூடுகொம்பன் குத்துக்குளம்பன்
மயிலை கரும்போரான் சுட்டிவெள்ளை

பெரியவன் கவிராயர் 1491
கொட்டைப்பாக்கன் செம்மறையன் வெண்தலையன்
குற்றாலன் வெள்ளிக் கண்ணன்மாலான் மேழைக்காளை கருமறையன் துடுதின்னி
வெள்ளைக்காலன் மட்டைக்கொம்பன் திருகுகொம்பன் வெடிவாலன் வெறியன்ஆனைச் சொறியன்இவை விரும்பிஏர் கட்டினேன் ஆண்டே. 3
வித்து வகை
புழுகுச்சம்பா மணல்வாரி சொரிகுரும்பை
புத்தன்வாரி சிறைமீட்டான் கருஞ்துரை பூம்பாளை குற்றாலன் பாற்கடுக்கன் - கற்
பூரப்பாளை காடைக்கழுத்தன் மலைமுண்டன்
மிளகுச்சம்பா திருவரங்கன் குறுவைக்கிள்ளை
முத்துவெள்ளை அதிக்கிராதி பனைமுகத்தன் வித்தின்வகை இத்தனையுஞ் சித்திரமாய்க்
கட்டினேன் ஆண்டே. 32
ஏர் வகை
கலப்பை நுகமும்பூட்டுங் கயிறும்வள்ளைக் கையும் உழக்கோலுங் கொழுவுடனே கயமரமும் மண்வெட்டியும் வடமும்
இனிதாய் இயற்றி வைத்தேன்
நலத்தகும் திருமலையான் பண்பைப்பண்ணை
வயலி லின்றே சிறப்பாக நாமெல்லோருங் கூடிச் சென்றே
நாளோரிட வாரும் நயினாரே. 33
நாள் பார்த்தல்
கலிப்பா
மாட்டின்வகை நெல்லின்வகை
மற்றுமுள்ள சீரின்வகை காட்டியித மானபண்ணைக்
காரனுக்குச் சொன்னபள்ளன் ஆட்டிலுர மேற்றும்வயல்
அன்பாய்நா ளோரிடும்நாள் கேட்டியல்பாய்ச் சொல்லுமென்றங்
கீகரித்து நின்றானே. 134

Page 151
1492
திருமலை முருகன் பள்ளு
சிந்து
திங்கள் வார மின்றுமூல நட்சத்ரம்
செய்ய பஞ்சமிப் பக்கஞ் சிங்கக் கரனஞ்சுப யோகமின் றைக்கென்னச்
செப்பி னார்கள் குடும்பா அங்கண் மாநிலம் பரவுந் திருமலைமுத்
தையன் பண்ணைப் புரவில் வெங்கண் ஆளையேவி நாளே ரிடவா - நல்ல
வேளை யீது குடும்பா. 35
நற்சகுனமாதல்
சிந்து ஆக்கமாய்க் குடும்பன் விதையுங் கொண்டுவயல்
அணுகச் செல்லும் போதில் ஆவின் பாற்குடமும் நிறைநீர்க் குடமுங்கொண்(டு)
அரிவையர் எதிர் தோன்றக் காக்கை நாரை வலஞ்செய்யவே உபய
கருடன் வட்ட மிடவே கண்ட குடும்பன் நாளோரிட்டு நாள்வித்துங்
களிப்புடன் பிடித்து வந்தான். 36
மீளும் போதினிற் காக்கை இடம்புகுத
வேத னொருவன் வரவே வீரன் திருமலையில் வேலன் கருணையிது
வேறிலை யெனம கிழ்ந்தே ஆளும் பண்ணையீர் சுபசோப னமுங்கொண்
டடிமை இங்கு வந்தேன் ஆருங் காணவயல் நாற்றுப் பாவுதற்கு
வாரும் என் நயினாரே. 37
பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்
கலிப்பா
பூவுலகில் மிக்காய்ப் புகழ்பண்பைப் பள்ளர்சந்தக் காவுசெறிந் தோங்குநறுங் காவித் திருமலையான் மேவும் அடி யார் உளத்தில் மேலாம் பரவருளைப் பாவுதலொப் பாய்நாற்றுப் பாவவயல் புக்கனரே. 138

பெரியவன் கவிராயர் 493
சிந்து பெருந்தொழிற் குடும்பன் - உழுதிடுங் கருந்தொளி கலக்கி - விதையிட்ட
பெட்டியைச் சிரத்தே - வைத்ததைத் தொட்டுட னெடுத்தே திருந்தயில் வாழி - எனச்சொல்லிப் பொருந்தும்நெல் விதைத்தான் - விதைத்தது
செய்த்தலை நிரம்ப - நிரந்தது சித்திர முறவே. 39.
நாற்று வளர்தல் திருமலைப் பெருமான் - நமக்காய் இருநிலக் குருவாய் - வந்துப
தேசத்தை யளித்தே - அடும்பல பாசத்தை ஒழித்தே அருளது விள்ைக்கும் - போதினிற் சிவமுளை முளைக்கும் - வகையென்ன
அங்குரித் தெழுந்தே - குருத்ததங் கணிவயல் நாற்றே. 4 O முதலது ஒன்றாய்த் - திருமலை முத்தையன் பலவாய் - விரிந்திடும்
முறைமைய தெனவே - ஈரிலை மூவிலை கொண்டே பதரற விளையும் - பயிரது முளையினில் தெரியும் - எனக்கண்டு
பள்ளனும் மகிழ - வளர்ந்தது பாவிய நாற்றே. 1 4
நாற்று பறித்தல் 8s565h`u Lu mr நாற்று வளர்ந்தே நடப்பருவம் வாருமெனத் தோற்றும் படிகுடும்பன் சொன்ன மொழிக்கிசைந்தே ஆற்றலுறும் பண்ணையான் அன்பாக நல்லடியார் போற்றுகுகன் பண்பைப் புரவில் ஆள் ஏவினனே. 142 சிந்து
குறித்த அக்ரம தர னுடலை அறுத்த விக்ரம வேலி னான்

Page 152
1494
திருமலை முருகன் பள்ளு
குவளை வாவித் திருமலைக் குகன் வளமைப் பண்ணைப் புரவிலே மறித்த ஆடும் பசுவும் நிரக்க நிறுத்துத் தரிசை யடித்தபின்
மறுத்து மறுத்து முச்சா லடித்து மடித்து உழும்நான் குழவிலே செறுத்த புனலை யுடைத்துக் குழப்பித் திருந்த வலவ னடியையுந்
திருத்திப் பரம்பும் அடித்துக் குழைகள் பதித்துச் சமைந்த தொளியிலே பறித்த நாற்றை நாலு திசையுங் குறித்து நோக்கிக் கும்பிட்டே
பழக்க மாய்நட வாரும் குரவை முழக்க முழக்கும் பள்ளிரே. 1 4 3
பள்ளியர் வகை
செந்தில் ஏரகந் திருப்ப ரங்கிரி எந்தை காவித் திருமலைத்
தெய்வ நாயகன் பண்பைப் பண்ணைச் செய்யில் நாற்றை நடுதற்கே மந்தி முகத்து மாடியும் - அவள் மருமகள் நெட்டைச் சூடியும்
மாலையும் மொண்டிச் சோலையுங் - குறு வாச்சியும் சின்னப் பேச்சியும் சந்தியும் பொத்தைக் குந்தியும் மொட்டைச் சடைச்சியும் பிச்சி உடைச்சியும்
சல்லிப் பொயிலி வெயிலியுங் கட்டைச் சாத்தி மூளிக் காத்தியும் நந்தியும் முடச் சுந்தியுங் - கரு நாக்கியுந் தொந்தி மூக்கியும்
நல்லியுந் தெற்றுப் பல்லியுங் கூட நடுக வாரும் பள்ளிரே. 144
அறுசீர் விருத்தம்
குடப்பால் முலைகள் குலுகுலுங்கக்
குழவி யிடுக்கிப் போவாராம்

பெரியவன் கவிராயர் 495
படப்பால் தோற்பைத் தனம்புரளப்
பற்போம் வாய்மென் றுடன்செலுவார்
இடப்பாற் கரத்தை இடுப்பினில்வைத்(து)
எடுப்பாய்ப் பேசி இறுமாந்து
நடப்பார் சரசஞ் சொலிச்சிரிப்பார்
நாற்று நடப்போம் பள்ளியரே. 145
நடுகை
சிந்து
ஆடு மயிலும் நீடு மயிலும்
அமுத மயிலும் புலவர்கோன் ஆனை மயிலுங் கான மயிலும்
ஆறு முகமு முடையவேள் பாடுந் தலைமைப் புலமை நிலைமை படைத்த மலயத் தகத்தியன் பரவுங் காவித் திருமலைக் குகன்
பண்ணைப் புரவில் நடச்செய்தே ஒடுங் கெண்டையைக் கூடன் கொழுந்தி
துடி குனிந்து பிடிக்கிறாள் உதட்டுச் சங்கிலி கொழுப்பைப் பார்அவள்
கவட்டுக் கீழ்நுழைந் துழக்கியே மூடுந் தொடையின் அடியைத் தடவி
முட்டுங் கெண்டையைப் பிடியென்றே முடுக்கு றான்.அவள் துடிக்கி றாள்பயல்
முரண்டைப் பாரடி பள்ளிரே. 46
ஏர கந்திரு ஆவி னன்குடி
இலஞ்சிப் பள்ளி திருச்செந்தூர் இடைக பூழித்திருத் தணிப ரங்கிரி இலகு சோலை மலையில்வாழ்
வீர கஞ்சுகன் கோர வஞ்சகச்
துர்த டிந்துவிண் காத்தருள் வேல வன்திரு மலைக்கு கன்பண்ணை
விளங்கும் புரவில் நடச்செய்தே
ஊர கந்தனில் இருக்கும் குடும்பர்
ஆருக்கும் இது பிடிக்குமோ

Page 153
496
திருமலை முருகன் பள்ளு
உடைச்சி கொழுந்தி சடைச்சி முலையில்
தெறித்த சேற்றைச் சுரண்டியே தூர கந்தனில் பழுத்த பலவின்
சுளையைத் தின்னெனக் கொடுக்கிறான் துடிக்கி றாள்.அவள் உடுத்த சேலையை
அவிழ்க்கிறான் பாரும் பள்ளிரே. 47
அஞ்சு தலைகொண் டசுரர் மடிய ஆறு தலைகொண் டேழுபார் அளிக்கும் வேற்கை கொண்டெனை முற்றும்
அடிமை கொண்டருள் குமரவேள் மஞ்சு தலைகொண் டேறும் இந்திரன்
மிஞ்சு தலைக்கொண் டமரரூர் வாழ வைத்தருள் திரும லைக்குகன்
வழங்கும் புரவில் நடச்செய்தே பஞ்சு வெட்டிதன் மகளைக் கறுத்த
குஞ்சு மாடன் கெஞ்சியே பாக்கு வெற்றிலை தாவென் றான்.அவள்
மூக்கைச் சுழித்து வாவென்றாள் கொஞ்சி யடுத்து மடிக்குள் ஒருகை
மிஞ்ச விடுத்துத் தடவுறான் குலுங்கக் குலுங்கக் சிரிக்குஞ் சிறுக்கி
குடிலம் பாரும் பள்ளிரே. 48
வெம்பும் அமரர் துயரக் கடலுக்(கு)
அம்பி யானச்ன் முகக்குகன் விருது கோழியங் கொடியினான் வள
மருவும் ஆவினன் குடியினான்
நம்பி ரார்க்குப தேசஞ் செய்குக நாதன் வேதத் திருமலை நாயகன் பண்ணைப் புரவில் பழைய
நாற்றங் காலில் நடச்செய்தே
செம்பி திருட்டு மொழியிலே - அந்த
வம்பி மருட்டும் விழியிலே திரண்டெ முந்தனக் குடத்திலே - அதிற்
புரண்ட சைந்தகல் வடத்திலே

பெரியவன் கவிராயர் 497
கம்பி கட்டிய உடையிலே - இடைப்
பம்பும் நட்டணை நடையிலே கையிலே கையிற் காப்பிலே முத்தன்
கலங்குறான் பாரும் பள்ளிரே. 49
வட்ட வேலையும் கிரவுஞ்ச மென்னும்
மலையும் மடிய வேல்விட்டோன் வண்ண வாவித் திரும லைக்குகன் பண்ணைப் புரவில் நடச்செய்தே. மொட்டை இருளன் மட்டி வாய்ப்பயல்
நெட்டை யழகி முலையினை முட்டிக் குடிக்கும் எருமைக் கன்றென
எட்டிப் பிடித்துச் சுவைக்கிறான் சட்டை பண்ணாமற் செய்வ தாரெனப்
பட்ட முடையான் கிட்டப்போய்த் தலையிலே எட்டிக் குட்டக் கண்டந்தச்
சண்டி குலுங்கச் சிரிக்கிறாள் கட்டி வெல்லமும் பாலும் போலிவர்
இட்டம் ஆருக்குந் தெரியுமோ காமன் சேட்டையைப் உலகி லேனவர்
கான வல்லவர் பள்ளிரே. 5 O
கைவ லாளனைச் சூரனை வென்று தெய்வ லோகத்தைக் காத்தருள்
கந்த மாதனப் பொருப்பினான்-அருள் வந்த மானகத் திருப்பினான் சைவ நாயகன் திருமலை யில்முத் தையன் ஆறிரு தோளுடைச்
சரவ ணகுகன் பண்ணைப் புரவிற் குரவை முழக்கி நடச்செய்தே ஐவர்க் கிளையாள் சுமந்த நாற்றொடுஞ் செய்வ ரப்பினில் விழுந்தவள்
ஆடை யவிழக் கண்ட சங்கிலி மாடன் அடுக்க ஓடிப்போய்ப் பைவள ரல்குல் கதுவைக் கண்டிது பாம்படி பள்ளி பாம்புநான்
பார்வை பார்க்கிறேன் என்று தடவிப் பார்க்கிறான் பாரும் பள்ளிரே. 5

Page 154
1 498 திருமலை முருகன் பள்ளு
மன்னைச் சூரனை இரண்டு படுத்தித் தன்னைப் போல்தெய்வம் ஆக்கினோன்
வள்ளி நாயகன் திரும லைக்குகன் வளமைப் புரவில் நடச்செய்தே சின்னச் சிறுக்கி நன்னி தடித்த வன்னக் குரும்பை முலையினைத்
திகைத்துப் பார்க்கும் பண்ணைக் காரன் முகத்தைப் பார்த்து நகைத்திடும் கன்னங் கறுத்த கறுப்பி யைஅவன் தின்னச் சினங்கொண் டோடிப்போய்க்
கடுக வேநடச் சொல்லி யேதடிக் கம்பினா லெட்டி யடிக்கிறான் முன்னம் போயவள் பள்ளன் இருளன் முந்தி யைப்பிடித் திழுக்கிறான்
முட்டாள் பயலே விலகு கைமிஞ்ச விட்டால் மோசம் பள்ளிரே. 52
கட்டருந் தலைச் சதம் பத்தாள்
புத்திர னறுங் கத்தான் கவுணி யர் குலந் தோற்றி மதுரை அமண ரைக்கழு வேற்றினோன் கடுத்து முத்தமிழ்க் கீர னிைச்சிறை
யடைத்து விடுத்த குமரவேள் காவி யஞ்சுனைத் திரும லைக்குகன் கருஞ்செய்ப் புரவில் நடச்செய்தே சுட்ட சள்ளையைக் கடித்தொரு குத்தி
முட்டிக் கள்ளையுங் குடித்தவன் சுற்றிச் சுற்றிக் கக்குறான்-தலை சுழன்று சுழன்று விழுகிறான் துட்டங் கொண்டுவண் டுறுக்கிறான்-ஒரு சட்டி நண்டையும் நொறுக்கிறான் தொட்டு நாடியைச் சொறிகிறான்-ஒரு
கட்டியை எடுத் தெறிகிறான் ஒட்டை வீசையைத் திருத்துறான்-நடும்
பள்ளியர் தம்மைத் துரத்துறான் உடைச்சி முலையைக் கிள்ளுறான்-உடல்
உதட்டிலே முத்தங் கொள்ளுறான்

பெரியவன் கவிராயர் 499
உருட்டி உருட்டி விழிக்கிறான்-உடல்
புரட்டிப் புரட்டி நெளிக்கிறான்
உள்ளங் கையைப் பிசைகிறான்-பச்
சோந்தி போலிருந் தசைகிறான்
அட்டை யிரண்டு பிணைக்கிறான்-மொட்டை
அழகி மடியில் திணிக்கிறான்
ஆலி முலையும் பூலி முலையும்
அளவு பிடித்துப் பார்க்கிறான்
ஆருக் கிணங்கும் வீரக் குடும்பன்
அறிவ பூழிந்திடக் குடித்திடும்
அரக்குச் சேட்டையும் குரக்குச் சேட்டையில்
அதிகம் பாரடி பள்ளிரே. I 53
கலிப்பா
சேவகனே காவித் திருமலையா அன்பருளப் பாவகனே என்றுமனம் பாவிக்கப் பெற்றேனோ சாவகனே ரிட்டகொடுஞ் சண்டாள வல்வினையால் ஏவகனே ஆனேன் எடுத்தசென்மம் பொல்லாதே. 154 பயிர் விளைதல் சிந்து
இன்னலம் பெறப் பள்ளி யரெலாம்
பண்பைப் புரவிலே இதத்துடன் கூடிக் குரவை முழக்கிப்
பதித்த நாற் றெல்லாம் பன்னிரு செங்கை ஆறு முகனைப்
பரவு வார் நிலை படைத்துத் தேறுங் குடும்பம் போற்றலை
எடுத்துத்தே றியே துன்னு கிளைகொண்டு குலவிப் பயிருமாய்
அரை திரண் டதில் தொடர்ந்து கணுவைத் தெழுந்து கருக்கொண்
டடர்ந்து பொதியு மாய் மன்னுங் கதிரை நீட்டிப் பாற்கொண்டே
பின்னுங் கற் புடைய மாதர் போற்றலை வணங்கிச் சிவந்து
வாய்த்து விளைந் ததே. I 55

Page 155
1500
திருமலை முருகன் பள்ளு
எண்சீர் விருத்தம் கையகலு மனநிலச்சஞ் சிதக்கா டெற்றிக்
கருணைபெறுஞ் சிற்பரையேர் பூட்டிப் பூண்ட மையகல அருட்கொழுவால் உழுதா னந்த
வாரிவிட்டுச் சிவவிதையை வித்தி நாளும் ஐயனெங்கள் ஆறுமுகக் குருவந் தன்பால்
அனுபூதிப் ப்யிரிட்டின் பம்விளைத் தாற்போல் செய்யில்நடும் நாற்றெல்லாம் கிளைகொண் டோங்கிச் செம்பவளம் போல்விளைந்து சிறந்த தன்றே. 156
அறுவடை செய்தல் சிந்து செந்நெல் விளைந்த செய்தி பண்ணையான்
முன்ன முரைத் திட்ட திருமலைப் பள்ளன் நாட்கதிர் கொண்டு
சிரத்துச் சுமந்து போயினான் அன்ன மென்னடை வள்ளி நாயகன்
திரு மலைவாழ் முத் தையன் சன்னிதிநின்
றனைவருங் கும்பிட்டே இன்னம் பலம்பெற வயலில் மீண்டுபோய்க்
கூனி ரும்பு கை எடுத்துக் கதிர்கொய் தரிகள் பரப்பித்
தொடுத்துச் சுமை யாய் மன்னுங் களத்திற் கொணர்ந்து போர்வைத்தே
மற்றை நாள் அந்த வளமைப் போரைச் சரித்துப் பகட்டின்
பிணையல் பிணைக்கின்றார். 157
பூட்டும் பிணையல்கள் பிடித்துவைக் கோல்களைந்(து)
ஒருமுகப் படப் பொலியைக் கூட்டி முறத்தி னாற்பதர்
போக வீசியே கோட்டைங் கரனை முனம்வைத்தே குடும்பன்
பாட்டக் கால்கொண்டு குடங்கை கட்டி யளந்தம் பாரமாய்க்
குவித்துக் குறியிட்டார்

பெரியவன் கவிராயர் S0
ஈட்ட மாயுழு தான குடிகட்கே
குடிச்சு தந்த்ரமும் ஈந்து பிள்ளையா ரடியும் பேறும்
இனிது கைக்கொண்டான்
சீட்டும் எழுதிப் போட்டு முத்தையன்
வருடப் பூசைக்குச் சிறந்த ஆயிரத் திரட்டி நெல்வகை
சேரில் கட்டினானே. 58
மூத்த பள்ளி சண்டையிடல்
சேரிற் கட்டிய திருமலைக் குடும்பன்
உள்ள பேறும் திருட்டுப் பேறும் இளையவள் பேர்க்கே
கொடுத்து மூத்தவள் காரியக் காரி யாக இருந்துமே
பள்ளனார் வெறுங் கையைக் காட்ட வெய்ய கோபக்
காரி சீறியே ஆரும் அறியக் கொண்ட பள்ளனென்றே
நச்சு மரத்தைநான் ஆணி வேர்விழு மட்டும் வளர்த்து
வீனி யானேனே பாருமே வைப்புக் கூத்தி யானநன்
னகரப் பள்ளிக்குப் பங்கிங் கேதென மூத்த பள்ளி
சண்டை பிடிக்கிறாள். 59
பள்ளியர் ஏசல்
சிந்து இ: வைப்புக் கூத்தி யாரடி தென்
பண்பையிற் பள்ளி-நீயுன் வாய்நினைந்த சொற்சொல் லாதே
வம்பி நானடி
மூ: ஒப்புக் கொப்போ நன்னகரப்
பள்ளி திருட்டால்-உண்ட

Page 156
502 திருமலை முருகன் பள்ளு
ஊறு படைத் தாலெதிர்த்து
வீறு பண்ணாதே. 6 O
இ: பண்ணைக் கடாப் போற் பருத்த
பண்பையிற் பள்ளி-கொண்ட பள்ளனுக்கு ரெண்டு செய்யும்
பரத்தை நீயடி
மூ: கண்ணைக் காட்டிக் காசு தண்டும்
நன்னகர்ப் பள்ளி-வண்டக் காளியுனைப் போலு முண்டோ
கந்தலே போடி, 6
இ: கந்த லென்றாய் நீயோ நானோ
பண்பையிற் பள்ளி-உன்னைக் கண்ட வழி போக லாமோ
குண்டணிக் கள்ளி
மூ; சொந்த மாகக் கொண்ட வனைச்
சொக்குப் பொடியால்-நீயுஞ் சொன்னபடி ஆட்டி வைத்தாய்
நன்னகர்ப் பள்ளி. 62
இ: ஆட்டிப் பேசிக் கொண்ட பள்ளைப்
பண்பையிற் பள்ளி-குட்டை அடித்தாய் சீலை பாம்பாய்ச் சுற்றிக்
கடித்தது போலே
மூ: மேட்டிக் காரி நன்னகரப்
பள்ளி நீயும்-குட்டை விடுத்தாய் உன்னைப் போலப் பள்ளி
உலகத்தி லுண்டே. 63
இ: உண்ட பேர் வாழ்த் திட வேண்டாம் நொந்த பேர் திட்டிட வேண்டாம் உன்புத்தி துர்ப்புத்தி போமோ
பண்பையிற் பள்ளி
மூ: கண்ட பேர்முன் பல்லைக் காட்டி நீட்டிப் பேசும்-வண்டக்

பெரியவன் கவிராயர் 1503
கன்னக் காரி உன்னைப் போலார்
நன்னகர்ப் பள்ளி. 64
இ: பள்ளர் பள்ளி யர்சி ரிக்கும்
பண்பையிற் பள்ளி-உன்னஞ்ஞைப் பள்ள னஞ் சானைக் கேளு
கன்னியைக் கேளு மூ: உள்ள தேடி நன்னகர்ப் பள்ளி
பள்ள ணிருளன்-விளை யொட்டு கையைக் கேளு பள்ளன்
பட்டடையைக் கேள். 65
இ: பட்டடை நெற்கள்ளி பண்பைப்
பள்ளி போடி-சந்திரனைப் பார்த்து நாய் குரைக்கி லென்ன
பழுது வருமோ
மூ: அட்டி பேசும் நன்னகரப்
பள்ளி முதுகிற்-புண் னுடையான் போக்கல்லோ கூனி
மேனி மினுக்கும். 66
இ: மேனி மினுக் காய்த் திரியும்
பண்பைப் பள்ளத்தி-சும்மா வீனில் மெல்லும் வாயில் அவல்
காணிலென் செய்யார்
மூ: ஊன மும்மா னமும் இல்லா நன்னகாப் பள்ளி-உனறன் ஒட்டை வாயை மூடெ திர்த்துப்
போட்டி பண்ணாதே. 67
இ: போட்டி பண்ண வேண்டா மென்ற
பண்பையிற் பள்ளி-கொல்லும் புலியேடி நீயென் கண்ணுக்
கெலியடி கள்ளி
மூ: ஒட்டிப் பேசும் நன்னகரப்
பள்ளி தள்ளிப்போ-நீயும்

Page 157
SO 4 திருமலை முருகன் பள்ளு
உன்நாயன் என்நாயன் என்றென்
முன்னம் பேசாதே. 68
இ: சாடி சொல்லும் பண்பைப் பள்ளி
உன்நாயன் போலே-நீயுன் தகப்பன் சாமிக் குணமென்றன்
முகத்திற் காட்டாதே
மூ: போடிபோ நன்னகர்ப் பள்ளி
உன்நாயன் போலே-சீலை போட்டா டாதே காப்புக் கையை
நீட்டிப் பேசாதே. 69
இ: பேச்சிபோ பண்பையிற் பள்ளி
உன்நாய னேய்க்குங்-குறப் பெண்ணென் றென்னை எண்ண வேண்டாம்
எண்ணிப் பேசடி
மூ: ஆச்சடி நன் னகர்ப் பள்ளி
தாரு காவனத்-துங்கள் அண்ணல் கொள்ளச் சீலை போட்ட
பெண்ணென் றெண்ணாதே. 7 O
இ: ஆமடி பண்பையிற் பள்ளி
உன்நாய னோது விக்கும் அண்ணாவியைக் குட்டுந் தொழில்
பண்ணாதே போடி
மூ: ஒமடி நன் னகர்ப் பள்ளி
மாமன் தலையை-முன்னாள் உன்நாயன் அறுத்தகுணம்
என்முன் பண்ணாதே. 7
இ: மன்னிப் பேன் பண்பையிற் பள்ளி
உன்நாயன் முன்னாள்-ஏற மயில்குஞ்சு பிடிக்குங் கள்ளப்
பயில் பண்ணாதே
மூ: என்னடி நன்னகர்ப் பள்ளி
உன்நாயன் ஆட்டை-முன்னம்

பெரியவன் கவிராயர் 505
எடுத்து மாறன் அடிக்கப் பட்ட
குணத்தைக் காட்டாதே. 72
இ: கொள்ளித் தேளே பண்பையிற் பள்ளி
உன் நாய னைப்போற்-காட்டிற் குறத்திக் காக வேங்கை யான
குடிலம் பண்ணாதே
மூ: கள்ளத்தி நன்னகர்ப் பள்ளி
உன்நாயன் போல-வேடன் கண்ணைப் பிடுங்க அழுது நின்ற
களவு பேசாதே. 7 3
இ; கந்தலே பண்பையிற் பள்ளி உன்நாயன் போல-நீயுங் கடுத்துப் பேசும் பேச்சைச் சற்றே
எடுத்து விடடி
மூ: பந்தமுறப் பேசா தேநன்
னகரப் பள்ளததி-சாவும் பஞ்சமே உன் நாய னைப்போல்
நஞ்சு தின்னடி, 74 இ: கேடி பண்பைப் பள்ளி வள்ளி
முன்னம் உன்நாயன்-செல்லுங் கிழட்டுருவம் வந்தாற் புத்தி
மடித்துப் போமோடி மூ: மோடியாய்த் தாருகா வனத்
துன்நாயன் கூட்டிப்போஞ்-சித்ர மோகினி நீ யானால் தேடி
முடிந்து கொள்ளடி. 75 இ: கூறிடப் பண்பையிற் பள்ளி
உன்நாயன் பிடிக்கும்-நீருள் கொக்கல்ல என் நாயன் வெள்ளிக்
குன்றம் நானடி மூ: வீறுடன் நன்னகர்ப் பள்ளி
உன்னுடைய நாயன்-வலை

Page 158
1506 திருமலை முருகன் பள்ளு
வீச்சிற் பட்ட மீனல்ல நான்
பூச்சை யாமடி. 17 6
இ: சண்டி பண்பைப் பள்ளி போடி
உன்னுடைய நாயன்-முலைத் தாயர் ஆறு பேர்போல் தீயாய்
நீவழங் காதே
மூ: நண்டு தின்னும் நன்னகரப்
பள்ளி உன்நாயன்-மெல்ல நகைக்கும் புகைத் தழல்போல் நீயும்
பகைத்தென் செய்வாய். 177
இ: கூதறைப் பண்பைப் பள்ளியுன்
நாயன் கள்ளமாய்-அம்மை கொண்டைக் குள்வண் டாயிருந்த
குழல் காட் டாதே
மூ: ஏதடி நன்னகர்ப் பள்ளி
வண்டோ தரியை-உங்கள் ஈசன் போய் மருவுங் கள்ளப்
பூசல் பண்ணாதே. 178
இ: பண்பைப் பள்ளி நீயு மொரு செட்டி யடியாள்-தெய்வப் பாண்டியன் அடியாள் நானும்
பயப்படு வேனோ
மூ: தின்பதற்குப் பிச்சை கொள்ளும் ஆண்டி யடிமை-நீயும் தெய்வ ராயன் அடிமை என்னைச்
சீறியென் செய்வாய். 7 9
இ: வாய்வீண் பேச வேண்டாம் பண்பைப்
பள்ளி உன்நாயன்-முன்னாள் மலையை யாரிந் தாற்போல் மூக்கும்
முலையும் அரிவேன்
மூ: நாயனைய நன்னகர்ப் பள்ளி
அன்று காலனை-உங்கள்

பெரியவன் கவிராயர் 1507
நாய னுதைத் தாற்போ லுன்றன்
வாயி லுதைப்பேன். 80 இ: நல்லது பண்பையிற் பள்ளி
என்நாயனை ஒப்பாய்ச்-சொல்லும் நாக்கிலே சுண் ணாம்புக்குறி
தாக்கு வேண்டி மூ அல்லடி நன்னகர்ப் பள்ளி
நீயுஞ் சொல்லாதே-சொன்னால்கை அரிவாளால் உன் நாக்கை
அரிந்து போடுவேன். 8
இ: பண்பைப் பள்ளி சொல்ல வாடி
நாயன் பேர்சொல்லல்-பொல்லாப் பள்ளச் சாதிக் கியல் பல்ல
தள்ளிப் போ போடி
மூ: பின்பு முன்பெண் ணாமற் பேசும்
நன்னகர்ப் பள்ளி-நாயன் பேரைநீ யல்லோமுன் சொன்னாய்
பேச்சிபோ போடி, 82
இ: சாதிப் புத்தி நாயனை நாம்
வேறு படவே-சொன்னால் தந்தைக்கும் தந்தை மகற்கும்
நிந்தனை யுண்டோ
மூ; பேதமாகச் சொன்ன பேர்க்கே
தோச மல்லாமல்-அண்டம் பேரு கினும் பேதி யாத
சோதிக் கென்னடி. 83
சமாதானமாதல்
இ: பெருமையாய்த் தங்கச்சி யென்றெண் ணாமற் பேசினாய்-நீயும் பெற்ற பிள்ளை யானால் சொல்லப்
புத்தி வருமே
மூ: அருமையான தாய்த்துணை யல்லோ
துணையென்றே-நீயும்

Page 159
SO 8 திருமலை முருகன் பள்ளு
அன்பு வைத்தாற் சண்டையுண்டோ
தங்கைப் பள்ளத்தி. 84
போன தெல்லாம் போகட்டும்
நாமிரு பேரும்-பள்ளன் புத்திக் குள்ளாய் வாழ்ந்தி ருப்போம்
சித்திர மாக
வானவர் தொழுங் குற்றாலர்
திருமலை வேலர்-பதம் வணங்கி வாழ்வோம் நாமிருபேர்
இணங்கி நாளுமே. 85
வாழ்த்து
நேரிசை வெண்பா
வாழிதிருக் குற்றாலர் வாழி திருமலையான் வாழியடி யாருலகம் வாழியவே-வாழியிந்தச் செந்தமிழைக் கற்றோர் செவியாரக் கேட்கின்றோர் சந்ததமும் வாழி தழைத்து. 86
திருமலை முருகன் பள்ளு முற்றிற்று

- s சின்னோவையன் 509
வையாபுரிப் பள்ளு
பழனிச்சமீன் குமார விசயகிரி வேலச் சின்னோவையன்
காப்புப்பாயிரம் விநாயகர் துதி
கலிப்பா
பூமேவு வேலணிந்த பொற்கமலக் கையசைய மாமேவு தென்பழனி வள்ளல்மகிழ் பள்ளிசைக்கே நாமேவு சொற்புலவோர் நாவினுக்கு மெட்டாத காமேவு பாதிரைவாழ் கணபதிதாள் காப்பாமே. 1
கைலாச நாதர் துதி
சிந்து
சீர்கொண் டருள் சிவனவ ரூபன் தீரன் ரண சூரப்ர தாபன்
திகழ்மணி நீபத் தொடையணி வேலன் சிறுதண்டைக் காலன் பார்கொண் டாடு முருகையன் மீதில் பைந்தமி ழால டியேனிப் போது

Page 160
50
வையாபுரிப் பள்ளு
பத்தன் மனோ
ரதம்நிறை வேறப்
பள்ளேசல் கூற ஏர்கொண் டருள் திருமகள் மலைமகள் இயல்கொண் டருள் நிலமகள் கலைமகள்
இணையடி தன்னை
மனதினி லணிவேன்
என்றைக்கும் பணிவேன் தார்கொண் டருள் பனிகுழைக் காதனைத் தமிழ்பா டிய கயிலாச நாதனைச்
சந்தத மும்மே
மகிழ்வொடு விள்வேன்
தலைமிசைக் கொள்வேனே. 2
பெரிய நாயகியம்மை துதி
சிந்து
கவளமத யானைக்கு மிளையோன் கருணாகரன் மூவர்க்கும் பழையோன்
கானக் கலை
மனமகிழ் மோகன்
கனிமொழி பாகன் பவளநிறச் செஞ்சோதி மெய்யன் பழனிச்சிவ கிரிமுரு கையன்
பள்ளே சலை
விரவியே பாடப்
பலன்மெத்தத் தேட உவமானமி லாதசு சீலன் ஒவளவி சையகோ பாலன்
உடன்பிறந் தவள்
நீலிகல் யாணி
ஒளிர்நிரு வாணி சிவசாம்ப விபழனித் துரைமகள் திறமுலவு பெரியவள் வரைமகள்
சீர்பாதந் தனைப்
போற்றியே யடியேன்
தினஞ்சற்றுஞ் சடியேனே. 3

சின்னோவையன் 5.
மருதகாளியம்மை துதி
சிந்து
விதிமுதலா முனிவோர்தொழு பாதன் விசையகிரி வாக்குப்ர சாதன்-விகடதட
குக்குடத் துவசன்
விபுதர்மெய்க் கவசன் ததியைநுக ராtதிரு மருகன் சங்க்ராம சிவாசல முருகன்-தயவுகூர்பள்
ளேசலைப் பாடத்
தரணிகொண் டாடத் திதிபெறவான் மீகவி யாசனைச் சிங்கார முத்தையவுல் லாசனைத்-தினமும் போற்றியென்
மனுவையுஞ் சொல்வேன்
செருநரை வெல்வேன் அதிகவற்கு வரத்தையுங் கொடுத்தே அடியேணையிப் புவியிசைத் தடுத்தே - ஆட்கொள்மருத
காளியைப் புகழ்வேன்
அதர்மத்தை யிகழ்வேனே. 4. சின்னோவள், பெரியோவள், எர்ரக்கம்மன் துதி
சிந்து
திசைகொண்ட பராபர நாதன் சிகிவாகன நடநவி னாதன்-சிவனுக்குப
தேசமும் பகர்வோன்
திணைமாவை நுகர்வோன் பசைகொண்டவில் வேடர்க்குத் தமரன் பழனிச்சிவ கிரியில்வாழ் குமரன் - பள்ளேசலைத்
தமிழினா லோதப்
பரிசக லாத இசைகொண்ட குமாரச்சின் னோவய்யன் இயல்கொண்டரு ளபரஞ்சி பூபன்-இணையடிதனை
தலைமிசைக் கொண்டேன் நசைகொண்டருள் பெரியோவ ளம்மனும் நலன்கொண்டருள் சின்னோவ ளம்மனு-நயமுயர் எர்ரக்

Page 161
52
வையாபுரிப் பள்ளு
கம்மனைத் துதிப்பேன் நயம்பெறக் கதிப்பேனே. 5
அவையடக்கம்
எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்
பருவதனப் பள்ளேசல் முருகன் மீதிற்
பைந்தமிழாற் சொன்னதெந்தப் படியே யென்றால் உருவதனச் சேடன்முன்பு நாகப் பூச்சி
யோடினபோற் சந்திரன்முன் னுடுக்கள் போலும் திருவதன நாலிருக்கும் விரும தேவன்
சிருட்டிமுன்பு விசுவமித்ரன் சிருட்டி போலும் குருவதனப் பெரியோர்கள் கவிதை முன்னே
குணமிலா வென்கவிதைக் கொள்கை தானே.6
காப்புப்பாயிரம் முற்றிற்று
நூல
பள்ளிகள் வரவு
கலிப்பா
மாவளமுஞ் சேர்ந்திலகு மணிவளமு மேகொழிக்கும் பூவளமும் வையா புரிவளத்துக் கதிபதியே நாவளத்துக் கேற்கவரு நல்வளஞ்சேர் சிவகிரியான் பாவளமுஞ் சேரவயற் பள்ளியர்வந் தெய்தினரே. 7 வையாபுரிப்பள்ளி வரவு
இராகம்: செளராஷ்டிரம். ஆதி தாளம் திங்ங்கள் நுதல் மஞ்சனைப் பொட்டும் இங்ங்கி தப்பேச் சில்வெகு பகட்டும்
செங்கமுகக் கழுத்தினில் மெட்டும் சிறந்ததைத் தட்டும் சங்ங்கு தாலி மணிவட மிலங்கக் கொங்ங்கை மதக் கோடுகள் குலுங்கச்
சந்த்ரோதய வதனமுந் துலங்கச் சரிவளை யலுங்க

சின்னோவையன் 53
கொங்ங்கு யரு மடவன்ன நடையும் தங்கக் கொடி போன்றசிற் றிடையும்
கோலத்தினுக் கேற்றபட் டுடையும் குழைசொருக் கடையும் வங்ங்க ணஞ்செய் திருநீறு பூசிச் செங்ங்கமலக் கைகளை வீசி
வையாபுரிப் பள்ளியும் வந்து தோன்றி னாளே. 8
பழனிப்பள்ளி
கலிப்பா
தெள்ளித் தெளியவைத்த தேனுந் தினைமாவும் அள்ளிப் புசித்தமுரு கன்பண்ணைப்-பள்ளியர்க்குட் கள்ளி மருந்தீட்டுக் கள்ளியவ ளாமிளைய பள்ளி வருமழகைப் பார்க்கவிழி கொள்ளாதே. 9
@○
இராகம் செளராஷ்டிரம். ஆதி தாளம் மஞ்ஞ்சள் மணம் வீசிய மெய்யும் கொஞ்ஞ்சிப் பேசி யாடிய கையும்
மலைமுலையுஞ் சுமையினா னையும் மருங்கலகுப் பையும், பஞ்ஞ்சி லைக்கெண் டைகளென விழியும் கிஞ்ஞ்சு கவாய்ப் பசுங்கிளி மொழியும் பாக்குத்தான் தின்றபல் லொளியும் படர்ரோம வழியும், ரஞ்ஞ்சி தமிஞ் சியகொண்டைச் சொருக்கும் மஞ்ஞ்ச னப்பின் புறஞ்சாரிந் திருக்கும்
நாடினவர் மனத்தையு முருக்கும் நடைசெல்லுஞ் செருக்கும் செஞ்ஞ்சந் தனப் பொட்டொளி மின்ன அஞ்ஞ்ச னமா மடமயி லென்னத்
தென்பழனிப் பள்ளியும் வந்து தோன்றி னாளே. O

Page 162
154
வையாபுரிப் பள்ளு
பள்ளான் வரவு
கலிப்பா
அமரர் சிறை மீட்டருளி யருணகிரி விசையகிரி
நமதடியா னென்றவர்சொன் னாற்கவிதைக் காகினவன் சமரமிட்ட சூரனையுஞ் சத்தியினாற் சத்தி செய்யும் குமரவேள் பண்ணைக் குடும்பன்வந்து தோன்றினனே.11
தரு
இராகம்: குறிஞ்சி, அடதாளச் சாப்பு
உன்னிப்பேசி யேயுலாவி மின்னியசந் திரகாவி
யுருமால்த லையிற்கட்டி யோடியதட்டிப் பின்னுமுன்னி டுப்பிற்கட்டி வன்னச்செங்கச் சையைக்கட்டி
பேசிக்கைத்த டியைவிசிப் பிறைநீறுபூசிச் சன்னமாய்மீ சைமுறுக்கிக் கன்னப்பரி சைநறுக்கிச்
சாராயவெ றிகதித்துத் தாவிக்குதித்து மன்னியக தம்பவாசம்
தன்னுடம்பி னிலேவீச
வையாபுரிக் குடும்பனுந் தோன்றி னானே. 2
பள்ளன் தன் பெருமை கூறல்
கலிப்பா
நீர்க்குடும்பன் கோட்டுமதி நிகர்பன்றிக் கோட்டிணைக்கு மேர்க்குடும்பன் கனகசபை யெம்பிரா னுந்தருவோன்
பார்க்குடும்ப னார்கிருபைப் பங்கயஞ்செய் யுங்குமரன் பேர்க்குடும்பன் தன்னுடைய பிரதாபஞ் சொல்லுவனே.13

சின்னோவையன் 1515
சிந்து
இராகம்: குறிஞ்சி. அடதாளச்சாப்பு
முத்துக் கீடாய்ப் புவியில்நெல் வித்தைப்பொலி யுண்டுசெய்து
முறையாயறாச் செங்கோலுக்கு மூன்றுசெங்கோலாய் வித்தாரமு ழக்கோல்தாங்கி நித்திலமு டிக்கிணையாய்
மேதினியிற் செந்நெல்முடி வேண்டிப்படைத்தோன் சித்திரஞ்சேர்ந் தருள்பல பத்திரனுக் காசிதந்த
தேவேந்திரப் பள்ளனுநான் செங்கழுநீர்சேர் கொத்துலவு மார்பனாகி எத்தலம்போற் றும்பழனிக்
குமரற்க டிமையான குடும்பனானே. 4
சத்திசேர்சி வகிரியைச் சுற்றிவலஞ் செய்யார்காலைத்
தானேயேர்க் காலிற்பூட்டித் தன் கொடிக்காலில் மொத்துண்டுவி ழப்போடுவேன் பத்தியாய்ச்ச டாட்சரத்தை
முழுதுமறி யாதார்க்குக் கொழுப்பாய்ச்சுவேன் எத்தனைசெ யல்பெற்றாலும் முத்துக்கும ரேசனையும்
ஏழிக்கையாய்ப் போற்றார்கையை மேழிக்கைசெய்வேன் வத்திரங்க ளோராறும்ப டைத்தமுரு கையன்பண்ணை
வையாபுரிக் குடும்பனு நானேயாண்டே. 5

Page 163
5, 6
வையாபுரிப் பள்ளு
பள்ளியர் குடித்தனங் கூறல்
கலிப்பா
பவ்வத் தறலினுக்கும் பருப்பதத்தி னிற்குமிடை
குவ்வித்த துரர்கிளை குடிக்கும்வடிவேல்விடுத்தோன் திவ்யபரஞ் சோதியெனுஞ் சிவகிரிவேள் தாள்போற்றிக் கொவ்வையிதழ்ப்பள்ளியர்தங்குடித்தனங்கள் கூறுவரே. 16
மூத்தபள்ளி
தரு
இராகம்: நாதநாமக்கிரியை. ஆதி தாளம்
காசியிம்மா சேதுமட்டும் தேசப்பிரக் கியாதியான
கன்னன்வி சையகிரிச் சின்னோவய்யன் ராசனெங்க ளதுடபிர யாசையத நிந்ததுரை
நாட்டினிற்பள் ளருக்குளே மேட்டிமைபெற்றோம் நேசித்துத்த, லத்திற்பிர காசமாஞ்சி வகிரியும்
நிலைத்திடுமந் நாளிலிந்தத் தலத்தில்வந்தோம் வாசனன்சி வகிரியுல் லாசனுக்க டிமையான
வையாபுரிப் பள்ளியும் நானேயாண்டே. 7
அன்றென்னையு முரிமைப்பெண் என்றஞ்சுவ யதினிலே
அருப்பம்வ ராதமுன்பு மறித்துக்கொண்டான் நின்றவன்கா லாற்சொன்னது நன்றென்றுகை யாற்செய்குவே

சின்னோவையன் 57
னென்னைத்தள்ளி நில்லென்று முன்னேசொல்லான் மன்றல்வாழ்க் கைப்பட்டநாள் அன்றுதொடுத் துப்பள்ளன்
மனையிற்பால் பொங்கினாற்போல் தனமுமாச்சு வென்றிவ ராககிரிக் குன்றுமேல் விளக்குப்போல்
விளங்குங்கு லத்தில்வந்து வளர்ந்தேனாண்டே. 8
இளைய பள்ளி
செல்லமா கவளர்ந்த நல்லபெண் வேணுமென்று
தேடிப்பார்த் தென்னைக்கட்டிக் கூடிக்கொண்டான் நல்லவ ளென்றுநானும் எல்லோர்க்கும் பேரெடுத்து
நாத்திமார் நங்கைமாரை வாழ்த்திக்கொள்வேன் பொல்லாத வளென்றுதான் சொல்லாத தைச்சொல்லிப்
புருசன்வை தடித்தாலும் வரிசைவிடேன் தில்லையத்துக் காட்டாளி யல்லவேயொ ருவர்போலத் தென்பழனிப் பள்ளியும் நானேயாண்டே. 9
பள்ளியர் நாட்டுவளங் கூறல்
கலிப்பா
கோட்டுவள மெல்லாங் குயில்வளமும் வண்டினத்துப் பாட்டுவளங் கூட்டிநிற்கும் பரப்புவளம் பூத்தமலர்க் காட்டுவள மருதவளங் காவளவை யாபுரிநல்
நாட்டுவளந் தன்னையொரு நாவளத்தாற் கூறுவரே. 20

Page 164
58
வையாபுரிப் பள்ளு
சிந்து
மூத்தபள்ளி
ராகம்: ய லகாம்போதி, அடதாளச் சாப்
Ges 列
புன்னை யேறிமந் திதென்னை பாயும்
புனமெ லாமுருக னடிமலர் தோயும் அன்ன மொன்றுக்கொன் றுாடலாற் காயும்
அனங்கன் சாத்திரத் தைக்கிள்ளை யாயும் மின்னுந் தேனிறாற் சுமந்தந்த வேயும்
வெளிறு பாதிரிச் சோலையிற் சாயும் மன்னுங் கற்பக நாடெங்குஞ் சூழ்ந்த
வளர்வை யாபுரி நாடெங்கள் நாடே. 2.
இளையபள்ளி
மாமரம் வெய்யோன் தேரைத் தடுக்கும்
மந்தி வண்டுக்குக் கனியைக் கொடுக்கும் பூமியி லிந்திர கோபம் படுக்கும்
புயல்கண்டு சிங்கம் வாலை யொடுக்கும் தாமரை முத்தை யன்ன மெடுக்கும்
தன்முட்டை யென்று சிறகி லொடுக்கும் தேமலர் வாவி கூவநி றைந்த
சிறந்த தென்பழனி யூரெங்க ளூரே. 22
மூத்தபள்ளி
தாதவிழ் சந்த்ர காந்தி நிலாவும்
சாளர வாயி லெங்கு முலாவும் கோதி லாமேடை யைமுகில் தாவும்
கொடித்துசம் பானு குதிரைமெய் நீவு மாதி யாஞ்சோலை யிற்குயில் கூவு
மதின்மீ திற்காவி மலரையுந் தூவும் மாத விமரு தாவள மோங்கிய
வளர்வை யாபுரி நாடெங்கள் நாடே. 23
இளைய பள்ளி
தண்டா மரையிற் சேர்ந்தன்னப் பேடு
சருவிக் கிரீடிக்கத் துணையன்னந் தேடும்

சின்னோவையன் 59
வண்டி னங்களுங் கீதங்கள் பாடும்
மந்தி கள்சத்த தாளங்கள் போடும்
அண்டி யேகரடி தித்தியைக் கூடும்
அதுகண் டுமஞ்ஞை பூங்கொப்பி லாடும்
தெண்டா யுதக்கை வேல்முரு கையன்
சிறந்த தென்பழனி யூரெங்க ளுரே. 24
மூத்த பள்ளி
அடிக்கக் கண்டது துடு சுருணை
அதிரக் கண்டது பேரிகைச் சத்தம் பிடிக்கக் கண்டதி ருசுடர்க் கிரகணம்
பிரியக் கண்டது கருப்பம்பா கெண்ணெய் தடிக்கக் கண்டது பேதையர் கொங்கை
தனிப்பக் கண்டது யோகிய ருள்ளம் வடிக்கக் கண்டது பூமலர் தேன்கள்
வளர்வை யாபுரி நாடெங்கள் நாடே. 25
இளைய பள்ளி
கதறக் கண்டது பெண்கள்சி லம்பு
கலங்கக் கண்டது வெண்டயிர்க் கண்டம் விதுரக் கண்டது காக்கைகு யிற்குஞ்சு
வெடிக்கக் கண்டது சரமல்லிக் காய்கள் பதறக் கண்டது மதனவேள் பாணி
பறக்கக் கண்டது பட்சிக் குலங்கள் சிதறக் கண்டது பூஞ்சோலைப் புட்பம்
சிறந்த தென்பழனி யூரெங்க ளுரே. 26
மூத்தபள்ளி மெச்சு றாலைக்கன் னல்முத்தந் தெறிக்கும் வேழம் பெண்க ளபயம் பறிக்கும் செச்சை யில்பெண்கள் முகநிலா வெரிக்கும்
செவ்வி மாமுக மலர்ந்ததைப் பரிக்கும் அச்சு வத்தமும் விதுவை மறிக்கும்
அருங்கு யிலுமாந் தளிரைக்கத் தரிக்கும்
மச்சு மாடகூ டகோபு ரங்கள்துழி வளர்வை யாபுரி நாடெங்கள் நாடே. 27

Page 165
S20
வையாபுரிப் பள்ளு
இளையபள்ளி
குடவ ளைக்குல மின்மணி கொழிக்கும்
குஞ்சு மீனெதிர் பாலுண்டு களிக்கு முடனை யேயதைக் கண்டாமை பழிக்கு
முரம்பெல் லாமுந்தேன் பாய்ந்துதத் தளிக்கு மடைவா யின்மச்சம் பாய்ந்துக ளிக்கும்
மந்திக் குட்டிகள் நண்டைக்கண் டொளிக்கும் திடவே திகையில் மும்முர சொலிக்கும்
சிறந்த தென்பழனி யூரெங்க ளுரே. 28
குறியிற் கூக்கேட்டல்
esse5) Li mit தாவாயானைச்சிறையி னாட்டிவைத்தோ னாட்டிலொன்றும் பாவாயே மாந்தளிரைப் பாராய்கா ரொன்றுகுழல் காவாயி லங்குமென்றே களறியே கடைசியர்கள் கூவாயென் றந்தக் குயின்மொழியைக் கூறுவரே. 29
சிந்து இராகம்: நாதநாமக்கிரியை. சம்பை தாளம்
சத்துருசங் காரனெங்கள் பழனிச்சிவ கிரிவேலன்
சந்நிதியுந் தழைக்கவே-கூவாய்குயிலே
அத்தர்சிவ பத்தரரி
பத்தர்விப் பிரமர்களும்
அம்புவியில் வாழவே-கூவாய் குயிலே
புத்திரர்ப சுக்குலங்கள்
கற்புடைய பத்தினியர்
பொற்புலவி வாழவே-கூவாய் கு பிலே
வித்வசன ரும்பெரிய
தத்துவமு னர்ந்தவரு
மேன்மைபெற்று வாழவே-கூவாய் குயிலே 30
திங்களுமும் மாரிபெய்(து) எங்கும்விளை வேறவே
செங்கோன்மை தழைத்தோங்கக். கூவாய் குயிலே

சின்னோவையன் 152.
பொங்குமுயர் வையாபுரி நாடுங்கற் பகநாடு
போற்செழித் தோங்கவே-கூவாய் குயிலே
வங்கார சமுத்திரமை யன்பள்ளிக் குளமுதலாய்
வையாபுரிக் குளநிறையக்-கூவாய் குயிலே
கங்குல்செறி யாறாறு
நூறுாருய ரட்டமங்
கலமீராறு பள்ளியோங்கக்-கூவாய் குயிலே.31
விருதுகட்டா ரிராயன் கருதுவாகைத் தொடையலனி
வேடர்குலந் தழைத்தோங்கக்-கூவாய் குயிலே
திருமருவு புயசயில வேலச்சின் னோவதுரை
தீர்க்காயு சாயிருக்கக்-கூவாய் குயிலே மருவுலவு சண்டன்வங்கி சம்வோவு மஞ்சள்மனம்
மாறாமல் வாழவே-கூவாய் குயிலே
துரைவிசைய கிரிவேலச்
சின்னோவய் யன்பட்டந்
துருவப்பட்டம் போல்விளங்கக்-கூவாய் குயிலே. 32
மழைவேண்டித் தெய்வம் பராவல்
கலிப்பா
கூடிக் கலகமிட்ட கொள்ளையிட்ட துரனையும்
பூடிற்றுப் போகப் பொருதமுரு கையனையும்
பாடினார் பொங்கலிட்டுப் பள்ளரெலாங் கூட்டமிட்டுத்
தேடிக் குரவையிட்டுத் தெய்வநிலை போற்றுவரே. 33
சிந்து
இராகம்: நாதநாமக்கிரியை. ஆதி தாளம்
பாடியசி வகிரிமு ருகனார்பண்ணை-வயல்

Page 166
1522
வையாபுரிப் பள்ளு
பள்ளரெல்லோ ருங்கூடி வெள்ளிதனிலே
ஆடுவெட்டிப் பொங்கலிட்டுச்
சாடுநிறைய-இரண்
டாயிரம்ப ழங்கள்வைத்துக் கோயிலின்முன்பு
வேடிக்கையாய்ச் சாம்பிராணித்
தூபங்கள்போட்டுப்-பயிர்
விளையவே நல்லநல்ல மழைபெய்யவே
கூடிநின்ற கொள்ளுக்கஞ்சித் தெய்வங்களெலாம்-வந்து
கும்பிட்டுப் போற்றுங்கடா கம்பளத்தாரே. 34
வாழ்த்துங்கோ மீன்பாரைக்
கன்னிமாருக்குப்-பச்சைப் பாளைபரப் பும்பால் நாழிவையுங்கோ
காத்தவ ராயனைப்
போற்றிக்கொள்ளுங்கோ-நம்மள்
கன்னடிய மூர்த்தியை முன்னேதொழுங்கோ
தீர்த்தப்பிர சன்னரான ரெங்கசாமியை-நீங்கள்
தேடியே தெண்டனிட்டுப்
பாடியாடுங்கோ
தோத்திரஞ்செய் துதாடகை
நாச்சியாருக்கு-நல்ல
தொண்ணுாற்றஞ் சுருவாரம் பண்ணிவிடுங்கோ. 35
குன்னுவப்பி டாரியம்மன் தன்னைக் கும்பிட்டே-யொரு

சின்னோவையன் 523
குட்டிவெட்டிப் பொங்கலிட்டு முட்டை வையுங்கோ
மன்னுலகில் வாழ்மருத
காளித்தாயார்க்கு-நீங்கள்
வழக்கிட்டுக் கொள்ளாமல்மா விளக்குப்பாருங்கோ
கண்ணான வம்மாபட்டிக்
கருப்பனுக்கே-யொரு
காங்குக்கச்சை கையாரிவாள் வாங்கிவையுங்கோ
பண்ணிகுத்தி யணையேத்தஞ் செய்தவிடத்தில்-நீங்கள்
பத்தியுடன் சாராயக்
குத்திவையுங்கோ. 36
இதுவுமது
இராகம்: சங்கராபரணம். அடதாளச்சாப்பு
நாடெங்கும் வாழ்ந்திடவே-வையாபுரி நாடுசெ பூழித்தோங்கப்
பூடெங்கு மாதமும்
மாரிபொ ழியவே
பூம்பாரை வேலவற்கு. 37
இளநீர் முப்பழத்தால்-நயிந்தே இன்றைக்கு நன்றாக
வளமாகத் தானேய பிசேக மும்பண்ணி வைக்கிறோ மெண்ணையளே. 38
கார்சேரு வையன்துறைத்-தலைக்குத்துக் கன்னிமார்க் குத்தானே
வார்சேருங் காதோலை கரியம ணிவளை வைக்கிறோ மெண்ணையளே. 39

Page 167
1524 வையாபுரிப் பள்ளு
பாங்கான பேழைக்கன்னி-மாருக்குப் பச்சைப்பா ளைகரும்பு
வாங்கியி துவெல்லாம் வெள்ளிக்கி ழமைக்கு வைக்கிறோ மெண்ணையளே. 40
கணபூத நாச்சிமார்க்கு-மங்கேவாழுங் கருப்பண ராயனுக்கும்
வங்கிரொட் டிசாரா யங்கரு வாடுடன் வைக்கிறோ மெண்ணையளே. 4
பேரணைக் கருப்பனுக்கு-நயிந்தே பேசாம லாடுவெட்டி
வருந்திப்பொங் கலிட்டுக் கள்ளுஞ்சுள் ளுஞ்சோறும் வைக்கிறோ மெண்ணையளே. 42
சின்னனைக் கன்னிமார்க்குக்-கருப்புத்
தெய்வத்துக் காடுவெட்டிப்
பொன்பேழை வைத்துப்பொங் கலிட்டு முப்பூசை போடுறோ மெண்ணையளே. 43
கம்மல பட்டத்தாணி-யணையடிக் கருப்பனுக் குத்தானே
செம்மைபெ றக்குட்டி வெட்டிப்பொங் கலிட்டுச் செய்யுறோ மெண்ணையளே. 44
ஆலடிக் கருப்பனுக்கு-நயிந்தே ஆடுவெட் டிப்பொங்கலிட் டேலவே சாராயங் கஞ்சாரொட் டியும்வைத் திடுகிறோ மெண்ணையளே. 45
பூமிக்கன் னிமாருக்குப்-பச்சை போடுறோ மென்றுசொல்லித்

சின்னோவையன்
தாமசஞ் செய்தல்ல வோமழை தன்னைத்த டுத்துக்கொண் டிருக்குதுபார். பவளக்கொ டியம்மன்-மனதாரப் பருங்கடா வெட்டியிப்போ சவரனை யாகவே அந்தம்மன் கேட்டதைத் தான்படை யுநயிந்தே. விளாங்கோம்பைப் பெருமாளையும்-நயிந்தே வேண்டியே கைதொழுது
பழம்பாக்கு வைத்துக்கும் பிட்டுநை வேத்தியம் பண்ணுறோ மெண்ணையளே.
களையிகுந் தருள்பொழிதா-மரைப்பாடிக்
கன்னிமார்க் குத்தானே
இளநீர்பச் சைப்பாளை காதோலை சிற்றாடை ஈந்திட்டோ மெண்ணையளே.
ஒடிக்காட்டுக் கன்னிமார்க்கு-மழையும் உடனேயி றங்கவேதான்
வெடிப்பாகத் தெற்காகப் பூசையும் போட்டுவி முந்துகும் பிடுங்களடா. போதலைக் கூட்டாற்றுக்-கருப்பணன் புந்திகு ளிர்ந்திடவே
கோதிலாக் குட்டிவெட் டிச்சாரா யம்ரொட்டி கும்பிட்டு வையுங்கடா.
பாம்புவ ரைக்கன்னிக்கு-நயிந்தே
பட்டுச்சிற் றாடைவைத்துச் சாம்ப்ராணி யுமிட்டுக் கைக்கட்டுப் பவளமுஞ் சாத்துறோ மெண்ணையளே.
525
46
47
48
49
5 O
5 I
52

Page 168
526
வையாபுரிப் பள்ளு
வலங்கையப் பன்தனக்கும்--இரட்டை மருப்பிடாக் குட்டிவெட்டித்
துலங்கப்பொங் கலிட்டுக் கள்ளுஞ்சுள் ளுஞ்சோறும் சுத்தியே வையுங்கடா. 53
அந்தப்ப டிக்குப்பள்ளர்-கும்பிட்டே அங்கேசூ ரவையிட்டுச் சிந்தைம கிழ்ந்துக ளியாட்ட மாடிச் சிறந்திடும் வேளையிலே. 54
வெறியயர்வேலன் நல்வர மளித்தல்
இராகம் தோடி. ஆதிதாளம்
இப்படிக்குப் பள்ளரெல்லாம் தெய்வத்தைப்போற்றி-யங்கே
இருந்திடுஞ் சமயத்தில் கருந்தும்பிபோல்
மைப்படிவப் பெரியாள்மேல் சன்னதம்வந்து-வெகு
மழைதந்தோ மென்றுசொல்லிக் களைதீர்ந்தார்கள்.
கொப்பரைச்சா ராயத்தை ரொப்பக் குடித்து-வெறி
கொண்டுதலை சுற்றவிழி ரெண்டுஞ்சிவக்க
சுப்ரமண்யன் விசையகிரி வேலச்சின்னோவன்-பாடும் துய்யபள் ளேசல்பாடிப் பையவேவந்தார். 55
மழைக்குறி யோர்தல்
கலிப்பா
தேநிலத்தில் வளம்பெருகத் தீனர்மனங் களிப்பேறப் பூநிலத்திற் சிவகிரியான் பூசைநிறை வேறிவளர்

சின்னோவையன் 527
கோநிலத்திற் பள்ளர்வளங் குடும்பமெலா மீடேற மாநிலத்தில் விளைவேற மழைக் குறியுண் டாகியதே. 56
சிந்து
இராகம்: காம்போதி. அடதாளச் சாப்பு
கொங்கு மின்னல் ஈழ மின்னல் கூடி மின்னுதே-யொரு
கோடி வானம் பாடி மழை தேடி யாடுதே
எங்கு மேகிழ் காற்ற டித்துச் சங்கை யில்லாம-லிப்போ
ஏற்ற முள்ள கொம்பு சுற்றிக் காற்ற டிக்குதே
பங்கத் தினால் தன்வ ளையை நண்ட டைக்குதே-கங்கு
பட்டம்பக லிலேசுற்றி வட்டம் போடுதே
துங்கச் சந்த்ரன் பரி வேடம் போட்டி ருக்குதே-எறும்பு
துழனியோடு பேர்வதைப்பார் பழனிப் பள்ளிரே 57
சண்மு கந திய னைகால்
கொல்வா யும்பார்க்க-நடுச்
சாமமதில் ஏமமதில் நாமளே போவோம்
வண்மைச் சம்பைக் கொங்காணியும் சம்பா தியுங்கோ-வொரு
வள்ளம்எண்ணெய் சம்பாதித்து மெள்ள வையுங்கோ
திண்மை யுறப் பந்தத் துக்குப் பழைய துணியும்-வேனும்

Page 169
1528
வையாபுரிப் பள்ளு
சீக்கிரமாய்ச் சம்பாதியும் சாக்கி ரதையாய்
தொன்னை மரந் தெப்பங் கட்டத்
தன்னிக்க வேணும்-இப்போ
சுளுந்துக்கம்பி லிருநூறு வளர்ந்த தாய்வேனும். 58
மழைகாலூன்றல்
கலிப்பா
சேலூன்றும் பொய்கைச் சிவகிரியான் சந்நிதிமுன் பாலூன்று மயிலாடும் பாறையின்மேல் மயிலாட வேலூன்று மேழ்புணலை மேய்ந்துகருக் கொண்டெழுந்து காலூன்றி யேமுகிலுங் காலமுறை காட்டியதே. 59
சிந்து
இராகம்: செளராஷ்டிரம். மட்டியதாளம்
தடையில் லாமலே சசிம ணாளனை
விடைகொண் டெழுந்து படியுங்கார்
சண்மு கத்துரை வேலி னுமின்னி விண்மு கத்தினி லரியுமாய்த்
தொடையில் விசைய கிரிச்சின் னோவய்யன்
கொடையைப் போலிரு வரையின்மேல்
சொரிந்த நளினத் தயனு மாய்ப்புனல் விரிந்த சடிலச் சிவனுமாய்ப்
படைவி பூழிக்கடை யாரியு மாயன
நடையிற் றளருங் கமலையாய்ப்
பதுமக் கலைமின் மடந்தை யாய்வெகு புதுமைக் கிடமு மாகியே
திடமுற் றபுய சயில வேடுவர்
படைவில் லுக்கிணை யாகவே
தேவ ரிந்திர தனுசு விளங்கப் பூவு லகங்கள் செழித்தவே. 60

சின்னோவையன் 1529
வெள்ளம் வரவு
குறிஞ்சியாறு
கலிப்பா
நாகநக மேலமர்ந்த நாதன் சிவகிரிவாழ் மோகனமின் கொங்கையின்மேல் முத்தாரம்போல் விளங்க னாகனகன் விசையகிரி வாக்குப்ர தாபமென்னப் பூகனகத்தருளையது பொருந்திவெள்ளமாகினதே.61
துறையிற் சிதறி விரவி யேதட வரையைக் கிழியப் பரவியே
துடியிற் குறிஞ்சி வனத்தி லேபுகுந் தடியிற் குறிஞ்சிப் புனத்திலே திரையை மோதிப் பெருகி யேயிரு கரையை மோதித் திருகியே
தினைப்பு னத்தையு நிரவி யேவொளிர் கனற்பு னத்தையு நிரவியே
கரிய குறவர் பரணை யுமவர்க்
குரிய குடிலம் பரணையுங்
கானக் களிறு மயிலை யுமெடுத் தேனக் களிறு மயிலையும்
முருக ரைப்போற்றி நாகத் தைத்தடிந்
திருக ரையிற்புன் னாகத்தை
முறித்துச் சாடிப் பாலை நிலத்தைக் குறித்துத் தேடி நடந்ததே. 62
பாலையாறு
கலிப்பா
விண்மணியிற் பொன்மணியாம் வீரகண்டா மணிபுனைந்து வண்மணிசேர் சிவகிரியில் வாழு நவமணியாம்
பெண்மணியா மயிலினங்காள் பேடைக் குயிலினங்காள் கண்மணியாள் போனவிடங் காட்டுவீர் காட்டுவீரே. 63

Page 170
1530
வையாபுரிப் பள்ளு
சிந்து
சுடுக ரத்திரு கள்ளி யுமனல் படுங்குள் ளிச்சருங் கள்ளியுஞ்
சுரந்து வேலா முள்ளை யுமந்த மரத்துப் பொந்து முள்ளையுந் தடவிப் பிடுங்கி யாவை யுஞ்சிறு வடிவ மாப்பொன்ன ராவையுஞ்
சமாரி டும்வளைத் தடியை யுமதிற் கமர்ப டுநிலத் தடியையும்
கடிக முகுக்குஞ் சினத்தை யுமதிற்
படிந்து கதிக்குஞ் சினத்தையும்
கறையா னெறும்புச் செலவை யுமதின் மறவர் வாழ்மரச் செலவையும்
அடியொ டுதாவி மோதி யேயெங்கள்
வடிவே லர் பத மோதியே
அரிய பாலை வனத்தைக் கடந்தே உரிய முல்லையிற் பாய்ந்ததே 6 4
முல்லையாறு
கலிப்பா
வாசவெள்ளத் தோன்பணியும் வடிவேலன்
மைத்துனன்வேள் பூசல்வெள்ளத் தாலுடலம் பொறுக்க முடியாதே பேசவெள்ள முத்தனையா பெண்ணரசி கந்தரமும் ஆசைவெள்ள நீச்சென் னரையளவு மாகினதே. 65
சிந்து முல்லைக் கொடிதத் தளிக்க வேயதில் குல்லைக் குமெத்தத் தளிக்கவே
மோதித் தயிர்சேர் கடத்தை யுந்தளிர் சீதக் கவின்கோங் கடத்தையும் மல்லிகைப் புதையுஞ் சமிதை யுமதில் இல்லிற்கு டத்தில்வைத் தமுதையும்

சின்னோவையன் 53
வாரிச் சுருட்டிக் கவினத் தைநுரை பாரித் தென்புரக் கவினத்தைக்
கொல்லை யில்நடுந் தறியை யுமெடுத்
தொல்லையும் புகப்பத் தறியையுங்
குலவி வேணுக் குழலை யும்பட்டி யுலவி மாப்பொறுக் குழலையுந்
தொல்லைத் தாம்புக் கயிற்றை யுமுரல்
கல்லைச்சு வறிலங் கயிற்றையுந்
துலங்கு மேருவை நெருக்கி யேவெள்ளம் இலங்கு மருதம் புகுந்ததே. 66
மருதத்தாறு
கலிப்பா
மானவதி யாகும்வள்ளி மகுணன் சிவகிரியான் கானவதி தோறலைந்து கவலைப் படுவேனோ பானவதி கயலருந்து பவளக்கால் நாராயே நானவதி படுவதையென் னாயகியோ டுரைப்பாயே.67
சிந்து
மருத நிலத்திற் சாடி யேகயல் பொருத வுஞ்சுழிச் சாடியே
வாழை யுமரிச் சுனத்தை யும்பூகப் பாளை யுமாரிச் சுனத்தையுங்
கரியெ னவுழும் பகட்டை யுமுத்துக்
குரிய குடிலம் பகட்டையுங்
கழித்துச் சாலிப் பணையை யுமுத்துக் கொழித்துச் சாலிப் பணையையும்
இரதி வேள்கரக் கரும்பை யுநனி
குருமு ருகனார் கரும்பையும்
ஈந்து கதலித் தண்டை யும்புனல் மேய்ந்த கதலித் தண்டையும்
அரிக்க திரையே சுருட்டி யேபயிர் அரிக்க திரையே சுருட்டியே

Page 171
532
வையாபுரிப் பள்ளு
அறுமு கன்றன்னைப் பணிந்து மேவெள்ளம் மறுகு நெய்தலம் புகுந்ததே 68
நெய்தலாறு
கலிப்பா
மனுபதியை மாமனெனும் வடிவேல ரைப்போற்றித தனுபதிவேள் பூங்கணையிற் றான்மெலியா மற்காமம் எனுபதிநீங் கிப்புவியி லிச்சித்த பெண்களையும் அனுபவியா தார்சனன மாண்சனன மாகாதே. 69
சிந்து கடினத் திடுமுப் பளத்தை யுமதிற் படிவுற் றிடுமுப் பளத்தையுங்
களரு படியி லவன முமெடுத் தளறு சேர்கட லவனமும் வடிவு றுஞ்செங்கா னாரை யுங்கமழ் புடைவன் னச்செங்கா னாரையும்
வாரிச் சுருட்டி வலையொ டும்புனல் பூரித் துவர வலையொடும் இடிக ரைத்தள்ளி யறுத்த லுஞ்சற்று மடிவி லாக்கொடைப் பொருத்தலு
மேதிச்சு ழலினி ராறு டன்புகழ் பூதிப்பச் சைப்பா லாறுடன் தடமி லகிய வரத்தா றுமுதல் அடைவா யாறாது மோராறாய்ச்
சண்முக நதியும் பெருகி வார தகைமை பாரும் பள்ளிரே. 7 O
ஆற்றுச்சிறப்புக் காண்டல்
கலிப்பா
பூசித்தாள் சிவகிரியிற் புங்கவனார் தன்பதத்தை நேசித்தாள் முத்தணிந்தாள் நீர்ப்பவளந் தந்தேயாழ்
வாசித்தாள் வேண்டி வணங்கினா ளென்மீதில் ஆசித்தாள் பின்னு மரைப்பனந்தந் தாளிலையே.71

சின்னோவையன் 1533
சிந்து அரிய நெய்தலைத் தாண்டி யேசிவ கிரிமு ருகனை வேண்டியே
ஆழ்க டல்வாயைக் கிழிக்க வேபரந் தேழ்க டலிற்போய்க் குழிக்கவே பெரிய குரவை யயிரை யுழுவை பெண்ணை பண்ணை சாளைமீன்
பெருந்த லைக்கருங் கண்ணி யவுரி பெருக்கை துதிக்கை மூக்கைமீன் பரவை பசலை திருக்கை வாளை பயிந்தி கூனி மயிந்திமீன்
படலி கெளிறு மணலை யாரால் பாசிக் கொத்தான் தேளிமீன் சரியும் வாளை கோளை பனசை தான்துள் ளரிவிளை யாடவே
சண்முக நதியும் பெருகி வார தகைமை பாரும் பள்ளிரே. 72
கலிப்பா
பதலைச் சிவகிரியின் பண்ணவனை யேபுகழ்ந்து, குதலைமொழி முத்தேயுன் கூர்விழிவேல் பட்டபுண்ணில், கதழ்முலைப்பொட்டணத்தையொத்திக் காமநோய்
தீர்ப்பதற்குன், இதழமுதச் சஞ்சீவி யீந்தாற் பிழைப்பேனே. 73
சிந்து விசையன் தவசு பண்ணி யும்வர மிசையும் வராக கிரியின்மேல்
மின்ன லுடனே பொழிந்த மழைநீர் சன்னல் பின்னலு மாகியே
திசைதோ றுஞ்சத்த நதிய ளென்னவே
திரண்டு கூடிய வெள்ளத்தில்
செங்கணி ராட்டுப் பசலி கசலி செள்ளை சள்ளை பொத்திமீன்

Page 172
1534
வையாபுரிப் பள்ளு
இசைசே ரும்விண்ணி லெண்ணெய் மீன்முதல் எரிகண் ணன்கரை வாசமீன்
இதுமு தலான மீன்க ளுங்குதித் தெதிரேற வையா புரியிலும்
சசியெ னத்தண்ணிர் பெருகி மறுகாற்
றண்ணிர் வயல்தொறுந் தாவவே
சண்முக நதியும் பெருகி வார தகைமை பாரும் பள்ளிரே. 7 4
பண்ணைத் தலைவன் வரவு
கலிப்பா
கசாதிகளுஞ் சேருங் காலணைகொல் வாய்குளங்கள் உசாவிடத்தண் னிருமெங்கு மோடிப் பெருகிடவே நிசாசரரை வென்றருளு நித்தன் சிவகிரியான்
விசாகனார் பண்ணை விசாரிப்பான் வந்தானே.75
சிந்து
ராகம்: நாகவராளி. பக காளம்
ந ரூ 笼
மூளிக் காது மூரலிட்ட தாழி வயிறுங்-கட்டை
மொட்டைமீசை யுங்கருங் குட்டைக்கழுத்தும்
பூளை யடைந்த கண்ணு மூளை நாசியும்-பெரும்
போத்துரலை யேநிக ரொத்தவிடையும்
ஊளை வாயுந் தலையிலே மோளை மயிரு-மஞ்சி
யொத்தநரை யுஞ்சுரை வித்துப்போற்பல்லும் கேளிக் கையாய்ப் பேசிப்புல்லைக் காளை யைப்போலே-முரு
கேரனைப்பார்த் துப்பண்ணைக் காரனார்வந்தார். 7 6

சின்னோவையன் 535
வந்த பண்ணைக் காரன்முன்பு
சந்தோ சத்துடன்-நல்ல
வட்டமிட்ட கோழியொரு பெட்டியவலும்
பந்தி யாக வைத்துநின்று வந்தனை செய்தே-எங்கள்
பண்ணைக்காரத் தேவரீரைக்
கும்பிடுகிறோம்
மந்தி வாயெம் மாண்டவரைக் கும்பி டுகிறோங்-கீரை
மத்துப்போலத் தலையாரைக் கும்பிடுகிறோம் தொந்தி வயிற் றாண்டவரைக் கும்பி டுகிறோம்-........
0 S L0 S S SSLSL Y S S L0L LLLL SS LSL S SLLL SSLLL SS LL SSSSSSS SSS0S L S SSS S LLS S SLL S SL0S SSLLS S SL0S
SLS SLL S L0 SSSS S SL S SSLSS SLS L SLSL SLL SLSLS SLS S SLS S SS LLL S0S0L 77 கும்பிட் டபள் ளரியர்க்குளே குமரி யாரென்று-மெள்ளக்
கூர்ந்துபார்த்துச் சுவரின்மேல் சாய்ந்திருப்பாராம் தம்பி யின்பெண் சாதியென்று செம்பி மகளைப்-பாக்குத்
தாடியென் றவள்மேலே ஒடிவீழ்வாராம் வம்புந் தும்பும் பேசித்தடிக் கம்பி னாலேயே-வீரி
மார்பிற்குத்தி யென்னுடன்பிர தாபியென்பாராம் சொம்பி மூத்த பள்ளிக்குத்தான் ரொம்பச் சொல்லியே-புகை
சுத்தித்தரச் சொல்லிவாங்கி வைத்துக்கொள்வாராம். 78
தள்ளி நில்லா யென்றேயொரு பள்ளி யைப்பார்த்துக்-கண்ணாற்

Page 173
1536
வையாபுரிப் பள்ளு
சன்னைக்காட்டிக் களத்தில்வா பின்னையென்பாராம்
முள்ளிக் காய்கள் கொண்டுவராக் கள்ளி நீபோடி-யென்று
மூளிமகள் காத்தியைப்போய்க் கூளிகொள்வாராம்
கள்ளுக் குடித் தவர்போலே
துள்ளித் துடித்தே-யொரு
காலைத்துாக்கி நாச்சிமடி மேலேவைப்பாராம்
குள்ளி மக ளாமிளைய
பள்ளி யைப்பார்த்தே-யுன்றன்
குடும்பனெங்கே யென்றதட்டி யிடும்புசெய்வாராம். 79
மூத்தபள்ளி முறையீடு
கலிப்பா
வள்ளிமயி லான வனக்கொழுந்துக் காசைகொண்டோன் வெள்ளிலைவேள் சிவகிரியில் வேலர்பண்ணைப் பள்ளருக்குள் கள்ளனிவ னென்றுபண்ணைக்காரனொடு மூத்தபள்ளி பள்ளன்மனக் கள்ளமெல்லாம் படிப்படியாய்ச்
சொல்லுவளே. 80
சிந்து
இராகம்: சங்கராபரணம். அடதாளச்சாப்பு
குத்திரப் பள்ளன் சித்திரங் கேளாய்கைக்
கோலுங்கை தீண்டான் காலனை பாரான்.
எத்தனை நானும்
புத்திசொன் னாலுங்கண் னேறிட்டும் பாரான் சோறிட்டா லுண்ணான்

சின்னோவையன் 1537
முத்தியை வைப்பு
வைத்துக்கொண் டானென்மேல்
மோட்டுப்பள் ளரியை வாட்டுக்கு வைத்தான்
சித்திரை மாதம் பத்துப்ப சுவிற்றுச்
செட்டிக்குக் கடன் கட்டினா னாண்டே. 8
வள்ளத்தைப் பனங்
கள்ளுக்கு விற்றான்
வளவைச் சுற்றுவான் உழவையும் பாரான்
பள்ளணு மாட்டை வெள்ளென வேவந்து
பட்டி திறந்து விட்டிட மாட்டான்
கள்ளியி ளைய
பள்ளியின் வீட்டைக்
காக்கப் போவான்வ யல்காக்கப் போகான்
பள்ளேச லுக்குங் கள்சாரா யத்துக்கும்
பத்தெரு தையும் வித்தான்கா னாண்டே. 82
இளையபள்ளி முறையீடு
கலிப்பா
கொங்கைமத யானையெனுங் குஞ்சரியைச் சேர்ந்தருளும் புங்கவனார் சிவகிரியிற் புனிதர்பண்ணைக் காரனுடன் சங்கையின்றிப் பள்ளனையுந் தன்வீட்டிலேயொளித்தே எங்கேயோ போனானென் றிளைய பள்ளி கூறுவளே. 83

Page 174
538
வையாபுரிப் பள்ளு
சிந்து
இராகம்: நவரோசு. ஆதிதாளம்
உட லுக்குச் சுத்த மில்லை என் றிருந் தபள் ளனை
உடனேயே மூத்தபள்ளியும் விடி யக்கா லமெ ழுப்பி யனை கொல்வாய் பார்த் துவா
வென்றுவிள்ள வேபோனான் அடி யாளு மடுப் பில்நெ ருப் பிட்டுக் கஞ்சி காய்ச்சி
அருந்தின தில்லையும் மானை நடு வாற்றி லிறங் கிப்போ கையி லென்ன மோசங் கள்
நடந்ததோ வறிந்ததில் லையே வடி வாய் மூன்று நாளா கியும் போன பள் ளனை
வரக்கானோம் பண்ணையாண்டே. 84
அப்ப டிக்கு மொருகாரி யம்பள்ள ணுக்கானால்
அடியாள்ச ரீரம்வைத்திரேன் மைப்படி யும்பொ ழில்துழவை யாபுரிக் குளத்திற்போய்
மதகைத்தி றக்கணுமென்றே எப்ப டியோ முக்குளித் தானோ வந்த வேளையில்
என்னமோ சங்கள் வந்துதோ செப்பி னேன்தே வரீர்சித்த மென்பாக்கி யங்குமரன்
செயலையறி யேன்கா னாண்டே. 85
பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்
கலிப்பா
உள்ளுறப்பள் ளனைவீட்டு ளொளித்துவைத்துக்
கொண்டுமிப்போ விள்ளுறாய் மூத்தபள்ளி விண்டதுமெய் யாச்சுதடி

சின்னோவையன் 539
கள்ளிநீ யென்றுபண்ணைக்காரனுமே தென்பழனிப் பள்ளியைக்கோ வித்தமட்டிப் பதைபதைத்து
விள்ளுவனே. 86
சிந்து
ராகம்: நாத நாமக்கிரியை. தாளம்
நாத ந ک
மட்டிப் பேச்சைப் பேசியடி ஒட்டில்கர ணம்போடுறாய் கெட்டி யாச்சு தென்பழனி நட்டனைப்பள்ளி. 87
வீட்டி னிற்பு குந்தமுதைப் போட்டிடுவே னதற்குமுன் காட்டி லோடிப் பள்ளனையுங்
கூட்டிவாகள்ளி. 88
பள்ளன் வெளிப்படல்
அந்த வகை கேட்டுப்பள்ளன் சிந்தை நொந்து கையிலஞ்சந் தந்து பண்ணைக் காரன்காலில்
வந்துவிழுந்தான். 89
பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்
விழுந்த பள்ள னையும்பார்த்தே எழுந்தி ருடா வென்றுசொல்லிக் கொழுந்து வெற்றி லையும் பாக்கும் நெகிழ்ந்து மளித்தான். 9 O
கத்த னுாழி யத்துக்குநீ புத்தி யாய்ந டந்துகொண்டால் அத்த னைக்கும் வாழ்வுண்டென்று புத்தியுஞ்சொன்னான். 9 தன்ன மையாய்ப் பள்ளனைப்பார்த் திந்நே ரத்தில் பண்ணைக்காரன் மன்னன் வேலன் பண்ணைச்சேதி என்னடாவென்றான். 92

Page 175
540
வையாபுரிப் பள்ளு
பள்ளன் பண்ணைச்செயல் கூறல்
கலிப்பா
வெல்லுஞ் சிவகிரியில் வேலர்பண்ணைக் காரனுக்கு நெல்லுவகை மாட்டுவகை நீண்டகொழுக் கொண்டிவகை நல்ல கலப்பைவகை நகத்தடியு மேழிவகை
வல்லபரம் பும்பள்ளன் வகைகண்டு சொல்லுவனே.93
சிந்து
இராகம்: யதுகுல காம்போதி. அடதாளச்சாப்பு
செலவான நெல்லைக் கேளும ணல்வாரி
சிவகிரி வேலர் சத்திக்குள் ளாச்சு வலிமைசெய் விசைய கிரிவேலச் சின்னோவன்
வங்கிநா ராயன னைக்கை கொண்டான் சலிகைசெய் தேயிடைக் காடான்ப ரந்து
தனியே போனது மனியாய மையோ புலையரா கியவு லோபியர் வீட்டிற்
புழுதிய டைந்து போச்சுகா னாண்டே. 94
மருவிய ராம பாணமெ திர்த்தோரை
வானாளை வாங்குந் தண்ணிரை வாங்கும் விரவிக்கல் லாற்றில் கல்லுண்டை மெத்த
விழுந்ததே யினியும் பயிரிட லாமோ பரிவுசேர் பெண்க ளுக்குக்கோ தும்பைப்

சின்னோவையன் 54
பாசி யானதால் அதனைக்கை விட்டேன் சுருணைவா ரிகதிர் தன்னையும் வாரிச்
சும்மா தானிருக் காதுகா னாண்டே. 95
அழகிய மணவா ளனிலத் துக்கே
யாகாமல் வாரிக் குள்ளாகிப் போனான் கழனிசேர் சோலைப் பூம்பாளை யெல்லாங்
கடம்பன் கமுகுத் தோப்புக்கே காணும் வளமைசேர் வையா புரிக்குளத் தில்லே
மதகடி யிற்செந் தாழைபயி ராச்சு இளகிய குலைவா ழைநெல் லரிசி
யிருக்கா ததுவு நமக்கே கானாண்டே. 9 6
இந்தவ கையிலே பட்டடை நெல்லில்
எட்டிலட் சஞ்ச லகைநெல் லாச்சு பைந்தமிழ் சேர்சி வகிரியா னுக்குப்
படித்தரத் துக்கோர் ஆயிரஞ் சலகை தந்தருள் சுற்றுக் கோவிலுக் கைந்நூறு
சலகைநெல் பெரிய வள்ளத்தா லிந்தேன் விந்தைசேர்ந் தருளெட் டுச்சத்தி ரத்துக்கும்

Page 176
542
வையாபுரிப் பள்ளு
வேண்டின நெல்லை யீந்தேன்கா னாண்டே. 97
எங்களி டும்பன் படித்தரத் துக்கே
எண்பது சலகை நெல்லுமே யீந்தேன் பொங்குஞ்சொந் தக்கு ராவடி வேலற்கும்
புனிதம தாகிய சிவலிங்கத் துக்கும் அங்கெழுந் தருளுஞ் சுப்பிர மணியற்கும்
அன்றாடப் பூசைப் படித்தரத் துக்கும் இங்கித மானபு னுகுச்சம் பாநெல்லில்
இருநூறு சலகை ஈந்தேன்கா னாண்டே. 9 8
திருவாவி நன்குடி வேலவ ருக்குச்
செலவுக்கு நூறு சலகைநெல் லீந்தேன் பெரியநா யகித்தாய் படித்தரத் துக்குப்
பெரியவள் ளத்தா லிருநூறு சலகை கருதிய ராயப் பெருமாள்த னக்கும்
கயிலாய நாதர் படித்தரத் துக்கும் இருநூறு சலகை நெல்லுஞ் செலவாச்சு
இன்னுஞ் செலவைக் கேளுங்கா னாண்டே. 99

சின்னோவையன் 1543
எங்களி லட்சுமி நாராய னனுக்கே
எழுபது சலகை நெல்லுமே போகும் பொங்கஞ்சேர் பாதி ரைப்பிள்ளை யாருக்குப்
பூசைக் கைம்பது சலகைநெல் வேணும் அங்காளம் மன்மாரி அம்மன்ற னக்கும்
ஐம்பது சலகை நெல்லுமே போச்சு திங்கள் துரிய னிதுமுத லாகிய
தெய்வங்க ளுக்குநெல் ஈந்தேன்கா னாண்டே. OO
தூரிநாச் சிமார் அழகுநாச் சிமார்
துற்கையம் மன்னெட் டாலம்ம னுக்கும் ஏரிநாச் சிமார் பேராவு டையார்க்கும்
எங்கள்வை யாபுரி யீச்சுர னார்க்கும் காருநட் டாற்றுக் கன்னிமா ருக்கும்
கணப்படி ராயன் படித்தரத் துக்கும் துரியச் சம்பா நெல்லிலே நானுாற்றுத்
தொண்ணுாறு சலகை ஈந்தேன்கா னாண்டே. O
உலவுஞ்சண் முகநதி
விசையவே லாயுதன்
உதவுங்கா சிவிசு வேச்சுர னுக்கும்

Page 177
1544
வையாபுரிப் பள்ளு
இலகுமச் சுதநா ராயண னுக்கும்
எங்கள்சண் முகநதி வேலவ னுக்கும் துலங்கன்ன பூரணி விசாலாட் சிக்கும்
துய்யசண் முகநதிக் கணபதிக் கும்மே தலையுதி ரிநெல்லி லேயைந் நூறு
சலகைநெல் லையுமீந் தேன்கா னாண்டே. O2
இங்கிலுண் டானகோ யிற்படித் தரத்துக்(கு)
எப்படிக் குமமைத் துக்கொள்ளு வேனான் துங்கனா கியசிவ கிரிவேல வற்குச்
சுதனாக வந்த குமாரச்சின் னோவன் பிங்கன்வி சையகி ரிவேலச் சின்னோவன்
பிராமண போசனத் துக்குத்தி ருத்தியாய்க் குங்குமச் சம்பாநெல் கேட்டகேள் விக்கெல்லாம்
கொடுத்துவ ரல்பிர யாசைகா னாண்டே. O 3
மாட்டுவகை
கலிப்பா
பாட்டைச் செலவழித்த பாவலனுக் காளாய்த்தன் கூட்டைச் செலவழித்த குழந்தை யெனுங்குழகன்

சின்னோவையன் 545
காட்டைச்செல வாக்குபண்ணைக் காரனோடு
பள்ளன் மெள்ள
மாட்டுச் செலவையெல்லாம் வகைவகையாய்க்
கூறுவனே. 104
சிந்து
இராகம்: யதுகுல காம்போதி. அடசாப்புதாளம்
ஊரெங்கும் பார்த்தாலும் ஒற்றைக் கொம்பன்
உலவாம லேவழி தோறுமி ருக்கும் மேருவின் சார்பில் நெட்டைவா லான்போய்
விருமப்பட் டத்துக் கின்னமி ருக்கும் பாரிலே கானம் நெடுமறை யான்றனைப்
பார்ப்பா ரென்று பலபேரும் பார்ப்பார் காரிகூன் மயிலை பழனிச்செட் டிக்குக்
கருதிய வாகன மாச்சுகா னாண்டே. O 5
முயங்கிய பசுக்காத் தானுமே கெருட
முகவன்மேற் கொண்டே அலையுதே யின்னம் மயங்கிவா டிநணிக் காளையா னசெம்
மறைக்கா ளைக்காய் சடைவிழுந் தாலும் இயங்குங்கா லாலுதை பட்டுமே வெள்ளை
எருதாமக் காளை
மீதினி லேறி

Page 178
546
வையாபுரிப் பள்ளு
வயங்கியே கொம்பைக் காட்டிக்கொண் டின்னம்
மலையிலே வாழு மதுதான்கா னாண்டே. O 6
இப்படிக் காக வேயநே கம்மாடும்
ஏகியே யெங்குந் தொண்டாச்சு தையா சுப்பிர மணியற்குக் கறவைப்ப சுக்கள்
துய்யகா ராம்பசு வைஞ்னூ றிந்தேன் அப்புரங் கயிலாச நாதருக் கும்மே
அரியகா ராமடைப் பெரியவ ளுக்கும் ஒப்புச்சீட் டுக்கண் டாப்போல்நூ றாவையும்
ஒட்டிக்கொ டுத்துவிட் டேன்கா னாண்டே. O7
கலப்பை, மேழி, நுகம்
வளமிகுங் கானில்
முருகவே ளந்த
வள்ளிக்குக் கொழுகொம் பாச்சுதிப் போது
கழனியை யேயுழுங் கலப்பையெல் லாமரக்
கலப்பையா னாலே சரக்கிட வாகும்
இளநீரோங் குஞ்சிவ கிரிவேல வனுக்கே
இருகாதி லேவளர் ஒண்டிமுத் தாச்சுத்

சின்னோவையன் 】547
துழனிசேர் துர்ச்சனர்க்
கும்பரம் பென்று
சொல்லிநா னுங்கை விட்டேன்கா னாண்டே. O 8
பொங்கமா கவேமே
ழியெல்லா மந்தப்
பூபால ரிடங்கை சேர்ந்தேயி ருக்கும்
வங்கிவா ங்குமிர னியது ரனையும்
வகிர்நர சிங்க நகமுமல் லாமல்
இங்கேநம் மள்நக மெல்லா நகமோ
இசையவே ழம்பர்க்கு வடக்கயி றிந்தேன்
துங்கஞ்சோ றதனில் முழுகவே யெத்தனை
சோடிணை யில்லை நமக்குக்கா னாண்டே. O 9
வயலெருவைக்க ஆயரை யழைத்தல்
கலிப்பா
பண்ணைவிவ ரங்களையும் படிப்படியாய்க் கேட்ட பின்பு எண்ணளவி லாநிலத்துக் கெருவைக்க வேணுமென்று துன்னுபண்ணை யாண்டகையுஞ் சொன்னபடி யேபள்ளன் திண்ணமுட னாயர்மனை தேடி நடந்தானே. 0
சிந்து
திட்டமுடன் சிவகிரிச்செவ் வேல்பண்ணை யுரமேற்ற மட்டிலா வாடுகொண்டு வருவேன்கா னாண்டே 11
என்று சொல்லிப் பண்ணைக்கார னிடத்தில்
விடைவாங்கிப் பள்ளன் நன்றெனவே யாயர்மனை நாடியே போனான். 112

Page 179
548
வையாபுரிப் பள்ளு
ஆயர் வரவு
போனவுட னாயரெல்லாம் புகழ்ந்துபள்ளன் சொற்படியே தானும்வாரேன் வாரோமென்று தங்கள்தங்களாடுகளும்113
குட்டிகள்கு டாப்புகளுங் கொண்டுசேக ரித்துக்கொண்டு பட்டிபோட விடைக்கோனார் பரிவுடன் வந்தார். 114
ஆயர் தம் பெருமை கூறல்
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்
பட்டைநா மங்க ளெங்கும்
பழுக்கவே போட்டி ருப்புக் கட்டுசேர் தடியை வீசிக்
கையினிற் கடையால் கொண்டு முட்டவே நரைத்த மீசை
முறுக்கியே துளவப் பாசி சட்டமா யணிந்தே யாயர்
சகலருந் தோன்றி னாரே. I I 5
சிந்து
இராகம்: துசாவந்தி. ஆதிதாளம்
பூதக்கோன் புரியாட்டைச் சோதித்தே யொருபாம்பும் புலியுங்காத் திருக்குது கலிகண்டாய் குடும்பா யாதக்கோன் கிடைதானுஞ் சீதத்தண் ணிருங்கொண்டே
யவனாட்டைக் கண்டபாம்பு துவைபட்டுச் சென்றதே வேதக்கோன் கிடைகங்கை பாதக்கோன் வயிற்றுக்குள் மேவின தாலினி யாவதென் குடும்பா நாதத்கோன் சிவகிரி ஆதிக்கோன் பண்ணைக்கே
நானடா வுரமேற்றுங் கோனடா குடும்பா. 6

சின்னோவையன் 1549
மூத்தபள்ளி சாடிகூறல்
கலிப்பா
இடையரெல்லாம் வயலதுக்கு ளேகியபின் பள்ளன் மெள்ள அடைவுடனே யிளையபள்ளி யாள்வீட்டுக் கிடையானான் கடைவிழியாள் மூத்தபள்ளி கண்டுபண்ணைக் காரண்முன்பு வெடுவெடெனப் பள்ளனையும் வெகுண்டுமுறை
யிட்டனளே. 117
சிந்து
இராகம்: புன்னாகவராளி. ஆதிதாளம்
அச்சத்தை விடுத்தான்-இளையவள் குச்சிற்போய்ப் படுத்தான்-நானும்போய்
அழைத்தாலும் வாரான்-வயல்விரை முளைத்தாலும் பாரான். கச்சைக்காய்ப் பள்ளன்-அவன்வெகு குச்சிரக் கள்ளன்-வேலைக்குக்
கழுப்பிணி செய்வான்-நானும்போய் எழுப்பினால் வைவான் பிச்சனை வெல்வான்-எனக்கொரு ஒச்சமுஞ் சொல்வான்-அவன்காலைப்
பிடித்தாற்கை நெரிப்பான்-இளையவள் அடித்தாலுஞ் சிரிப்பான் கச்சையுங் கட்டான்-வரவர லச்சையும் விட்டான்-அடியாள்
கண்டதைச்சொன்னேன்-அவன்வெகு வண்டன்கா னாண்டே. 8
சத்தியத்துக் கதிரான்-இளையவள் உத்தரவுக் கெதிரான்-குலுகைத்
தவசத்தை விற்றான்-ஒருகாசுக் கவகாச மற்றான் ஒத்தவன் வாழான்-நான்சொலும் புத்தியுங் கேளான்-தயிரையும்
ஊத்தினா லடிப்பான்-இளையவள் வார்த்ததைக் குடிப்பான்

Page 180
SS O
வையாபுரிப் பள்ளு
தித்திக்கு மாவான்-அடிக்குமத்த ளத்துக்கு மாவான்-பணமெல்லாஞ்
சிந்தியே கெட்டான்-எனையிப்போ சந்தியில் விட்டான் மெத்தக்கட் குடிப்பான்-அவள்காலை நித்தம்போய்ப் பிடிப்பான்-பள்ளனை
விடியுங்காட் டியிலே-குட்டையில் அடியுங்கா னாண்டே. 9
என்கையிற் சோறுங்-கசந்தவள் தன்கையிற் சாறும்-இனிக்கு(து)
என்றவன் போனான்-அவள்முலைக் குன்றுக்கு ளானான் தன்னையு மறந்தான்-வெகுநாளாய் என்னையுந் துறந்தான்-என்வீட்டிற்
சளத்துக்குப் படுப்பான்-அவளுடன் களத்திலும் படுப்பான் பொன்னியைத் தொடர்ந்தான்-இல்லைவிட்(டு) என்னையுங் கடந்தான்-எருமைப்
போத்துக்கு மிசைவான்-கோமாளிக் கூத்துக்கு மிசைவான் என்னையுங் குறியீர்-நான்சொன்ன சன்னையு மறியீர்-பள்ளனை
ஈடுபட் டிடவே-குட்டையிற் போடுவீ ராண்டே 20
வெட்டிக்குப் பேட்டை-நல்லண்ணச் செட்டிக்கு மாட்டைப்-பதினெட்டு
வெள்ளைக்குக் கொடுத்தான்-கொழுந்தியாள் பிள்ளைக்கிட் டெடுத்தான் தெட்டியே விட்டான்-எனக்கிப்போ ஒட்டிப்புண் விட்டான்-தன்னுடை
தேட்டையு மொழித்தான்-கோவலன் பாட்டுக்கு மழித்தான் வட்டவீ டெடுத்தான்-பனமெல்லாம் கொட்டியே கொடுத்தான்-தன்வெகு
மானத்துக் கவளாம்-படுந்துயர் ஈனத்துக் கிவளாம்

சின்னோவையன் 155.
கிட்டத்திற் படுக்கான்-அவள்சேலை
கட்டிக்கக் கொடுக்கான்-என்னையுங்
கேலியுஞ் செய்வான்-அவனுமாய் மாலன்கா னாண்டே. 2
பானான்கைச் சுள்ளும்-ஈழுவச் சாணான்கைக் கள்ளும்-கொண்டெட்டுப்
பசுவையும் விற்றான்-அவன்மனக் கசிவையு மற்றான் பூணிக்கை யாலே-யவளுக்குக் காணிக்கை போலே-பனமிட்டுப்
புடவையு மெடுத்தான்-திரும்பவும் உடமையுங் கொடுத்தான் ஏணிக்கு நேரான்-ஒன்றையும் பாணித்துப் பாரான்-அவனுமென்
இளமையைப் பறித்தான்-அவளுடை வளமையைக் குறித்தான் ஊனுக்குக் கெட்டி-பள்ளனும் ஆணுக்குள் மட்டி-பள்ளனை
ஊட்டத்து மயில்போற்-குட்டையிற் போட்டுக்கொ ளாண்டே. 22
பூராயத் துடனே-வாங்கின சாராயக் கடனும்-அவனுடை
புழைப்பிலே மிச்சம்-எனக்கிப்போ துழைப்பது மச்சம் பேராகப் பிழைத்து-வீனிலே ஊராருக் குழைத்துத்-தேடியே
பேய்த்தண்ணிர்க் கிறைத்தான்-அவகப்பன் கீர்த்தியை மறைத்தான் தோராய மென்னக்-கொழுந்தியாள் மாராயஞ் சொன்ன-வண்ணான்
சுவந்திர மென்றெ-அஞ்சுபொன் செவலைச்செங் கன்றைப் பாராட்டிக் கொடுத்தான்-அவள்வீட்டிற் சீராட்டிப் படுத்தான்-நீரேபோய்ப்
பார்த்திப்போ பிடித்துக்-குட்டையிற் சேர்த்துங்கா னாண்டே. 23

Page 181
552 வையாபுரிப் பள்ளு
பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்
கலிப்பா
சித்தன் சிவகிரிச்செவ் வேள் பண்னை யாண்டகைமுன் குத்திரமாய் மூத்தபள்ளி கூறியவ ளேகியபின் மத்தன் வயலிலெரு வைப்பித்தே னென்றுபள்ளன் பொய்த்தமொழி கூறிவயற் பூபன்முன்பு சென்றானே. 124
சிந்து
இராகம் துசாவந்தி. மட்டயதாளம்
காத்தவ ராயன் நிலத்தி லேயும்
கன்னடி யப்பெரு மாள்வ யலிலும் கீர்த்திசேர் பாதைப் பருக்க டியிலும்
கிடாவு றிஞ்சி நிலத்தி லேயும் வாத்தியா ராத்தி யடியி லேயும்
மச்சவ டய்யன் நிலத்தி லேயும் கூத்தன் கொடிக்கா லடியி லேயும்
கொண்டப்யன் கண்ட நிலத்திலுமின்னும், 125
கருப்பங் கட்டை நிலத்தி லேயும்
காலாடி பூலா வடியி லேயும் குறுங்குடி தாங்கி தன்னி லேயும்
கூறும்வா ழைக்கட்டை தன்னிலேயும் திருத்திய புங்கடி தன்னி லேயும்
செழித்த புளியடி மாவ டியிலும் சிறப்புட னெருவைப் பித்தே னெங்கள்
திருமு ருகன்பண் னையாண் டவரே. 26
பள்ளனைத் தொழுவில் மாட்டல்
கலிப்பா
மன்றில்வடி வேலவனார் வயலிலெரு வைப்பித்தேன் என்றுபொய்யைச் சொல்ல விளையபள்ளி யோடுறங்கிச் சென்றுவந்த தென்னெனச்சீ றிப்பண்னை யாண்டகையும் நன்றாச்சு தென்றுபள்ள னானிடக்
குட்டையிற்போட்டாள். 127

சின்னோவையன் 553
குட்டையிற் பள்ளனைக் கண்டு இளையபள்ளி புலம்பல்
இராகம்: சியானா. திரிபுடைதாளம்
அந்த வகை யிளைய பள்ளி
அறிந்துபள்ளன் கிட்டவந்தே இந்தவகை மூத்தபள்ளி
இத்தனைக்கோ பண்ணிவைத்தாள் பந்த யங்கள் சொல்லி யந்தப்
படுநீலி செய்தகதை உந்தன் மனந் தன்னி லேதான்
உடனேதா னறிவாயே. 28
வெளுத்த தெல்லாம் பாலா மென்றே
விருதாவி லவளைமெச்சி வழுத்தி னையே யவள் தொழிலை
வரவரக்கண் டறிவாய்பள்ளா அழுத்த மிட்டுப் பண்ணைக் கார
னவனிடத்தி லென்னசாடி கொழுத்தி னாளோ வுனக்கு மிந்தக்
கோலம்வந்த தறியாயோ. 29
புருச னையுந் தெய்வ மென்று
பூசிக்காத தொண்டியளை ஒருநா ஞம்மே வைத்தி ருக்க
வொண்ணாதென்ப தறியாயோ மருவி னாலுந் துடியில் பெண்டீர்
மடிநெருப்பென் றெளவைசொன்னாள் குரைசெய் யோடு தூற்றும் பெண்டீர்
கூற்றுவனென் றறியாயோ. 30
மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்
கலிப்பா
தென்பழனிப் பள்ளிசொன்ன சேதிகேட் டுக்குடும்பன் உன்மதிபோ லேயவட்கெங் குண்டாகப் போகுதென்றே அன்புமொழி பேசியவ ளையனுப்ப மூத்தபள்ளி துன்புறுதன் பள்ளனுக்குச் சோறுகொண்டு வந்தாளே.131

Page 182
1554
வையாபுரிப் பள்ளு
சிந்து
இராகம்: குறிஞ்சி. திரிபுடைதாளம்
எங்கள் பள்ளனைக்
குட்டையி லேபோட் டிருக்குது நீர்சொல்லு-மையா எங்கள் அண்ணன்தெய்
வங்கள்செய் தானாமென் றெனக்குக் கறியுடன்-சோறும் தங்கை யென்றுகொ
டுத்துவிட் டால்நானும் தனித்துண் பதுஞாய-மல்ல உங்க ளடியா
னுக்கீந்தாற் சோறும் உண்பானோ சொல்பண்ணை-யாண்டே. 132
குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்
கலிப்பா
தன்னைவழுத் திப்புகழ்ந்த தாசானு தாசனுக்கு முன்னவனாய் நின்றெதையு முடிக்குஞ் சிவகிரியான் செந்நெல்பண்ணைக் காரனுடன் சேதிசொல்லி மூத்தபள்ளி அந்நிலையிற் பள்ளனைக்கண் டவள்சிரித்துச்
சொல்வாளே.133
சிந்து
இராகம் யதுகுலகாம்போதி. அடதாளச்சாப்பு
மருந்துக் காரி மயக்கத்திற் சிக்கி
மதிம யங்கியே யென்னைக்கண் டப்போ(து) எரிந்து வீழ்ந்துமே பேசின தெல்லாம்
இப்போ நீயனு பவிக்கிறாய் பள்ளா வருந்தி நான்சொன்ன தையுங்கே ளாமல்
வட்டில் வைத்தபக் கம்வாய்வைத் தாயே பொருந்துந் தன்வினை தன்னைச்சுற் றும்விதி
பொய்க்கா தேடாவை யாபுரிப் பள்ளா. 134

சின்னோவையன் 1555
கள்ளத் தனமி ருந்தாலு முன்னையுங்
காட்டிக் கொடுத்துக் கடக்கநின்றாளே கொள்ளி கொண்டு தலைசொரிந் தாற்போற்
கொண்டா யேதென் பழனிப்பள் ளரியைத் துள்ளி னமாடு பொதிசுமக் குமென்று
சொன்னப டிக்குச் சிக்கிக்கொண் டாயே பள்ளஞ் சேர்கொப்பத் தானைப்போற் குட்டையிற் பட்டுக் கொண்டாய்வை யாபுரிப் பள்ளா. 135
மன்றி லிளைய குடிகொண்ட பேர்க்கு
வரிசை யோவரு மோபள்ளா கேளாய் துன்று மூளிவாய் மூதேவி யாமெனச்
சொல்வர் நாழிவாய்ச் சீதேவி யாகிடு மென்று சொன்ன பழமொழி பொய்யோவுன்
இளைய பள்ளியை மெச்சிக்கொண் டாயே பன்றி யுடனே கூடின கன்றுபோற்
பழனிப் பள்ளியைக் கூடினாய் பள்ளா. 136
முட்டுண் டுகுனிந் தபிற கானாலும்
மோட்டுப் புத்தியை விட்டுக் கவரிமான் கட்டுப் பட்டாற்போ லென்வார்த்தைக் குள்ளேநீ
கட்டுப் பட்டாலிக் காரியம் வருமோ குட்டு மார்க்கத்தை விட்டுத்துன் மார்க்கங்
கொஞ்சத் தினங்கள் வருமாகை யாலே சட்டம் விட்டம ரமனை யாரிடந்
தான்செல் லாதுவை யாபுரிப் பள்ளா. 137
குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்
கலிப்பா
இப்படியே மூத்தபள்ளி யெடுத்துரைத்துச் சேதிய்ெல்லாஞ் செப்பநா ராசமெனச் செவிதன்னி லேநூழையத்
தப்பிதஞ்செய் தேனியுந் தான் பொறுக்க வேணுமென்று கப்புத் தலைக்குடும்பன் கலங்கிப் புகல்வானே. 38

Page 183
556
வையாபுரிப் பள்ளு
சிந்து
இராகம்: நாதநாமக்கிரியை. அடதாளச்சாப்பு
பல்லவி
இதுவேச மயமெனை ரட்சி-புதுமதுர இங்கித மொழிவை யாபுரிப் பள்ளி
அதுபல்லவி
தன்கேடு பிறத்திக்குச் சூடு-மாச்சே தானாடா தேபோனா லுஞ்சதை யாடும் வன்மமா யென்காலிற் போடுங்-குட்டை மரத்தைவெட்டிநீக்கி மகிழ்ந்திப்போ கூடு(இ)
சரணங்கள்
உன்னுடையவார்த்தையைத் தட்டேன்-இனிமேல் உன்னாணை யென்கொஞ்சப் புத்தியை விட்டேன் இன்னமி ளையகுடி கட்டேன்-நேற்றும் இன்றும யங்கிநான் வெகுபாடு பட்டேன்(இது)
தயவென்மேல் வைத்திட வேணும்-இனிச் சரியொத்த பள்ளர்கண் டால்மன நானும் கயவருக் கென்னமாக் காணும்-பண்ணைக் காரனார்க்கென் மீதிற்கவடிப் பாய்த்
தோணும்(இது) அடிக்கடி யென்னையே தொட்டுக்-கோவம் ஆகாத டியுனக் கிந்தப்பு ரட்டும் அடித்துப்பே சுவாயெந்தன் மட்டும்-நம்மள் அரமனைக் காரிய முன்னாலே கிட்டும்(இது) சிந்தைநொந் தேனடி கொல்லி-மலர்த் தேனுக்கிணை யாகிய பூருவ வல்லி யெந்தள வாகிலுஞ் சல்லி-பேசி என்னைவி டுவிக்க வேணுநீ சொல்லி.(இது) 139

சின்னோவையன் 557
பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.
கலிப்பா
செஞ்சிலைவேள் போற்றுஞ் சிவகிரிவே லவரறியக் கெஞ்சினபள் ளனைப்பார்த்துக் கெலிப்பாக மூத்தபள்ளி அஞ்சலென்றே யுன்சிறையை யான் தவிர்ப்பே
னென்றுசொல்லிக் கஞ்சமுகனானபண்ணைக்காரன்முன்பு சொல்வாளே.140
சிந்து
இராகம்: புன்னாகவராளி. சாப்புதாளம்
ஐயாவொ ருவிண்ணப் பஞ்சொலக் கேளுங்கா னாண்டே-நானும்
அறியாத புத்தியிற் பரியாசம் போற்சொன்னே னாண்டே கையாரக் கண்டக ளவும்பொ றுப்பீர்கா னாண்டே-பள்ளன்
கஞ்சிகு டிக்கமாட் டாமற்கி டக்கிறா னாண்டே. 4
தேடியி டும்பிள்ளை யல்லவோ பள்ளன்கா னாண்டே-இனித்
தேவரீர் சித்தமென் பாக்கியம் யோக்யன்கா னாண்டே ஆடிகா லாவதி கோடைநா ளாச்சுகா னாண்டே-பள்ளன்
அல்லாமற் பயிரிடு வாருண்டோ சொல்லுங்கா னாண்டே. 42 தன்வீட்டு விளக்கென்று முத்தமிட் டேன்கா னாண்டே-அது
தான்சுடு மென்றத கைமைய றியேன்கா னாண்டே என்விட்டுப் பிழைப்புக்கி டக்கேடு செய்தேன்கா னாண்டே-மெத்த
எத்தனை யானாலும் பெண்புத்தி பின்புத்தி யாண்டே. 1 4 3

Page 184
558 வையாபுரிப் பள்ளு
சத்யமாய்ப் பள்ளன்மே லொருதோச மில்லைகா னாண்டே-நானுஞ்
சாராய வெறியிலே தப்பிதஞ் சொன்னேன்கா னாண்டே பத்தும்பத் தும்விசா ரியாமற் சொன்னேன்கா னாண்டே-பள்ளன்
பழனிப்பள் ளரிவீடு-போறதாற் சொன்னேன்கா னாண்டே. 1 44
ஊர்க்குரு விமேல்ரா மபாணந் தொடுப்பாரோ வாண்டே-எங்கட்
கும்மையல் லாமல்வே றேகதி யுண்டோசொல் லாண்டே ஆர்க்கிதஞ் சொல்லிவி டுவிக்கப் போறேன்கா னாண்டே-பள்ளன்
அறிந்தறி யாமற்செய் குற்றம்பொ றுப்பீர்கா னாண்டே. 45
மார்புவி ழுந்தால்வ யிறல்லோ தாங்குங்கா னாண்டே-உங்கள்
மனதறிந் துநாங்கள் நடக்கமு டியுமோ வாண்டே தாபந்தப் படுகிற பள்ளனை விடச்சொல்வா யாண்டே-பள்ளன்
தானோடிப் போனாலும் நானும்பி ணையல்லோ வாண்டே. 4, 6
பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்
கலிப்பா
சேல்விழியாள் மூத்தபள்ளி செப்பினதாற் பள்ளனையும் கால்மரங்கள் வெட்டிக் கணவரிசை செய்தபின்பு வேல்முருகன் பண்ணை விசாரிப்பான் தன்னுடனே வால்விரைநெல் வர்க்கமுடன் மாட்டுவர்க்கஞ்
சொல்வானே. 147

சின்னோவையன் 559
வித்துவகை
சிந்து
இராகம்: காம்போதி. ஆதிதாளம்
சுருணைவாரி சுருணைவாலான் மணல்வாரி-நெல்லும்
துரியச்சம் பாநெல்லுஞ் சீரகச்சம்பா கருங்குருவை பனைமுகரி செந்தாழைநெல்லும்-சிறு
கத்தூரிச்சம் பாநெல்லுங் காடைக்கழுத்தான். 148
பூசைப்பொட்டிச் சம்பாகார்த் திகைச்சம்பா-வாசப்
புழுகுச்சம்பாமுத்துச்சம்பா தேவன்சம்பா வாசியானைக் கொம்புச்சம்பா இலுப்பைச்சம்பா-நெல்லும்
வங்கிநா ரர்யணன்க லிங்கராயன். 49
குத்தாரிம சப்புழுதி
இடைக்காடான்-நெல்லுங்
குங்குமச்சம் பாநெல்லு மொட்டன்சம்பா
சித்திரைக்கா லிவாலான்
அச்சுமுறித்தான்-நெல்லும்
சிறைமீட்டான் சித்ரவண்ணன் பேராவண்ணன். 150
கோதும்பை யழகிய
மணவாளன்-நெல்லும்
குலைவாழை கட்டைவாலா னாகராயன்
காதிமேகந் திரைகொண்டான்
ராமபாணம்-நெல்லும்
கண்ணாடிக் கூத்தன்மகி ழலங்காரி, 5
அன்னதானி செம்மிளகி
கல்லுண்டை-நெல்லும்
அழகுச்சம்பா மிளகுச்சம்பா முத்துவிளங்கி
வண்ணப்பூம் பாளைமுலை
முண்டன்மூக்கன்-நெல்லும்
வயங்கியேப ரக்குஞ்சிறு குருவிநெல்லும், 15 2

Page 185
1560
வையாபுரிப் பள்ளு
இதுமுத லாகவேய
நேகநெல்களின்-வர்க்கம்
ஈரையாயி ரங்களஞ்சி யத்திலேதானே
பதினெண்ணாயி ரஞ்சலகை
போட்டிருக்கிறேன்-விரை
பதனம்பண்ணி யிருக்குது பண்ணையாண்டே.153
மாட்டுவகை கூறல்
புல்லைக்காளை வெள்ளைக்காளை காரிக்காளை-செவலைப்
போருக்காளை மயிலைக்காளை யுச்சிக்கொம்பன் நல்லகட்டைக் காளைமுதல் நெட்டைவாலுக்-காளை
நாக்குளாவி யாணிக்காலன் கருமறையான்,154
சுட்டிக்காளை யொற்றைக் கொம்பன் சட்டித்தலையன்-நல்ல
சுள்ளிக்கொம்புக் காளைகெருட முகவன்காளை கட்டைக்காரி வட்டப்புல்லை சுட்டிவெள்ளை-நெட்டைக்
காலனொடு வாலாட்டி சீட்டிக்கொம்பன். 155
குடைச்செவியன் பசுக்காத்தான்
சடைவிழுந்தான்-குத்துக்
குளம்பனாந் தைக்கண்ணன் மோதுகாலன்
அடுத்தவீடு பிடுங்கிசெம்
மறைக்காளை-முதல்
ஐயாயிர மெருதுமி ருக்குதாண்டே. I 56
கொழு, கலப்பை, மேழிவகை கூறல்
அரியரப்ர மாதியாலே
வெல்லமாட்டாத-வோர்
ஆயுதங்க ளாலடித்த வாயிரங்கொழு
கரியகடல் நடுவேநின்ற
மாமரத்தையே வெட்டிக்
கலப்பையா யிரமேழிக் கையிலாயிரம். 57

சின்னோவையன் 15 61
நுகம்வகை கூறல்
நுகத்தடியி லோராயிரம் விசுவகர்மா-வெகு
நுண்ணிதமாய்ச் செய்துதந்தான்
வைத்திருக்கிறேன். 158
வடக்கயிறு
காம்பீரியஞ் சேர்துரன் தம்பிமார்கள்-.
LS S LSL S LSL S SLSSSS S 0SS SL0S S LSLS SL SLSSL LSL LSL LSL LSSS SL LSS SS
LLSLS LSSLS LLSS SSLLS S0LS SLLLS S LLS SLLLL S LL S LL SLLLLL S LLL -சேரக்
கயிறாக்கி வடக்கயிறாய் வைத்திருக்கிறேன்.159
இதுமுத லேத்தனத்தைப்
பதனம்பண்ணிக்-கொண்டே
இருக்கிறேன் தேவரீர்க டாட்சத்தாலே
நதிபெருகி நல்லபட்டம்
வந்துவாச்சுதே-இப்போ
நாளேருங் கட்டவேணும் பண்ணையாண்டே.160
நன்னாட்குறித்து நாளேரிடல்
கலிப்பா
ஏரும் பலவிரையு மேர்க்காலுங் கொண்டிமுதற் சீரும் வகைவகையாய்ச் செப்பினதெல் லாமுங்கேட் டாரும் பரவு மறுமுகனார் பண்ணையையன் கூருமுகூர்த் தங்குறித்துக் குடும்பனுக்குச்
சொல்வானே. 161
சிந்து
இராகம்: குறிஞ்சி. ரூபகதாளம் தசமிவெள் விக்கிழமை யுத்திரநட் சேத்திரஞ் சார்தைது லாகரணஞ் சுபயோகமுங்

Page 186
15 62
வையாபுரிப் பள்ளு
குசனிலாக் கும்பலக் கினத்திலா மென்று
கூறியே வேதியர்கள் நேமித்தா ரின்று இசைசெறி சிவகிரியில் முருகன்பண் ணைக்கே
ஏர்பூட்ட நாளிதுவே நல்லநா ளென்றே அசையாத புகழ்சேரும் பண்ணைக்குத் தலைவ
னார்புகலக் குடும்பன்வயல்
தன்னிலேசேர்ந்தான். 162
காளைகளை ஏரிற்பூட்டல்
கலிப்பா
வயலில்வந்து நின்றுகொண்டு வடிவேல ரைப்புகழ்ந்தே அயலிலே நின்றபள்ள ரனைவோருங் கூட்டமிட்டுச் செயலான கட்குடித்துச் சீறியிரு கண்சிவக்க இயலிசைசேர் குரவையுமிட்டேர்பூட்டத் துணிந்தனரே. 163
சிந்து
இராகம்: செளராஷ்டிரம். அடதாளச்சாப்பு
குதித்துக் குதித்துக் கேக்கை போட்டுக் குடும்ப ரெல்லோருங் கூடியே
குமரர் பதத்தைப் போற்றி வாழ்த்திக் கூடு கொம்பனைப் பிடிக்கவே கதித்த பழனிக் குடும்ப னுமொரு காரி யெருதைத் துரத்திப் போய்க்
கட்டிப் பிடிக்கப் போன வுடனே எட்டிக் குதித்துப் பாயவே எதிர்த்தி டும்புல்லைக் காளை யையந்த இருளக் குடும்பன் பதுங்கிப்போய்
இருகொம் பைப்பிடித் தமட்டி யேயவன் ஒருகை யால்மெள்ளத் தடவியே மதித்துப் பிடிக்கச் சோலைக் குடும்பன் மகனோ டியொரு காளையை
வாலைப் பிடித்துக் காலைத் தூக்க வட்டம் போடுது பள்ளிரெ. 64

சின்னோவையன் 15 63
கீர னைச்சிறை விடுத்த தமிழன் சார மதனை வினவினோர்
கிளரி டுஞ்சிவ கிரிமு ருகையன் வளரி டும்பண்ணை வயலிலே துரத் துடனே யருளக் குடும்பன் காரிச் செவலை யெருதையே
சுற்றி முதுகைத் தடவிக் கொம்பைப் பற்றி யேபிடித் திழுக்கவே மாரிக் குடும்ப னோடிப் போயொரு துரிக் கொம்பனைப் பிடிக்கவே
மருதக் குடும்பன் மயிலை யெருதைப் பொருதிப் பிடிக்க முடியாமல் ஒரத்தில் வந்தவன் வீழ்க வேயங்கே தூரத்தி னின்றிடும் பெரியானும்
உடனே யேவந்து தூக்கி யெடுக்க விடுவி டென்கிறான் பள்ளிரே. 65
முச்செகந் துதிக்கு மோக னனெழிற் பச்சைம யிற்பரி வாகனன்
மூல காரணன் சிவகி ரிவடி வேல னார்பண்ணை வயலிலே பிச்சைக் குடும்ப னோடி யேநடு உச்சிக் கொம்பனை முடுக்கியே
பிறகே தொடர்ந்து போகை யிலது கறக றென்றுதான் சுழலவே நொச்சுக் கொட்டியந் தோனிக் குடும்பன் பிச்சி மகளுங் காணவே
நொடியி லேயொரு நெடும றையானைப் படப டென்றுபோய்ப் பிடிக்கவே மெச்சிக் கொண்டாளந்த ராயக் குடும்பன் கெச்சித மாய்க்கட்டைக் காளையை
விடுவி டென்றவன் பிடித்து முதுகைத் தடவு றான்பாரும் பள்ளிரே. 66
மாசி லாமணித் தீப னார்சிவ
கோச மந்திர ரூபனார்
வரியெ னுமரு ரூப னார்சிவ கிரிமு ருகனார் வயலிலே

Page 187
564
வையாபுரிப் பள்ளு
ஏசடி யான்மீசை முறுக்கிக் கொண்டொரு ஊசிக் கொம்பனைப் பிடித்தவன்
இழுத்து மற்கட்ட நாச்சி மகளுங் கிளுக்கி ளென்றுதான் சிரிக்கவே பேசாமற் சவாரி முத்த னுங்கிட்டக் கூசாம லேநிமி சத்தினில்
பெரிய வெருதைச் சருவிப் பிடிக்க அரிய நாச்சிக் குடும்பனும் ஒசனை பண்ணாமற் கரும றையானைக் கீசனைப் போலவே ரோசமாய்
ஒடிப் பிடிக்கக் கரணம் போடும் வேடிக்கை பாரும் பள்ளிரே. 67
திசைபோற் றுங்கவி ராச பண்டிதன் விசையகி ரிவேலச் சின்னோவன்
சிந்தையிற் கூடிக் கொண்ட பழனிக் கந்தனார் பண்ணை வயலிலே அசையாமற் கோணவாய்க் குடும்ப னுமொரு தசையான வெள்ளை யெருதையும்
அதட்டிப் பிடிக்கப் போகை யிலது வெருட்டி எதிர்த்துக் கொள்ளவே விசையாகக் கொம்பைப் பிடித்துக் கொண்டவன் அசையாமற் கட்டி நிறுத்தினான்
வீரிக் குடும்ப னோடிப் போயொரு காரிச் செங்கன்றைப் பிடிக்கையிற் புசப லத்தினாற் பாக்கி யமொரு மசையெ ருத்தைப்போய்ப் பிடிக்கவே
புழுதி வயலிற் றலைகீ ழாகவே விழுவ தைப்பாரும் பள்ளிரே. 68
காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்
முத்த மிழையும் பகரு வோனுமை புத்த முதப்பால் நுகருவோன்
முரசி னொலிகள் மீறி யசிவ கிரிமு ருகனார் வயலிலே பொத்தச் சோலைக் குடும்ப னுமொரு மித்துச் செவலைச் சேங்கன்றைப்

சின்னோவையன் 1565
போய வன்மெள்ளப் பிடிக்க வேசீறிப் பாய வந்திடுஞ் சமயத்தில் மெத்தச்ச வுரியங் கூறி யேரன சுத்த வீரனைப் போலவே
மிரண்டி டும்பொலி யெருதைப் போயவன் முரண்டுத் தனமாய்ப் பிடிக்கையிற் குத்திப் பாயவே மயங்கிப் பெரிய உத்தி கையில்வை யாபுரிக்
குடும்பன் விழுந்து கிடக்கி றானந்த இடும்பைப் பாரும் பள்ளிரே. 69
பள்ளிகள் புலம்பல்
கலிப்பா
துள்ளிப் பொலியெருது தொடர்ந்துபள்ள னைப்பாய்ந்து தள்ளிவிட வேமயங்கித் தான்விழுந்த சமயமதில்
புள்ளினஞ்சேர்ந் தருள்ரோமா புரவழிசேர் தென்பழனிப் பள்ளியுடன் வையாபுரிப் பள்ளியும்வந் தெய்தினளே.170
இளையபள்ளி
சிந்து இராகம்: கேதாரகெளளம். ஆதி தாளம்
புருசனைக் கண்டவுட னன்னாள்-மெத்தப்
புலம்பியே பள்ளியீது சொன்னாள், மருளப்பள்ளர்க் கேச்சுக்கிட மாச்சே-யுன்பலம்
மாட்டுக்கு மாட்டாமற் போச்சே ஒருபணத்துச் சாராயங் குடித்தாய்-மிரண்டே
ஓடின மாட்டையேன் பிடித்தாய் திருடியா னிளையபள்ளி முறையோ-விரும
தேவ னெழுதினதுங் குறையோ. 7
இன்றுநீ யார்முகத்தில் விழித்தாய்-வாய்க்கிருதாய்
எந்தத்தெய் வங்களைநீ பழித்தாய்
குன்றுபோ லொருவரப்பில் வீழ்ந்தா-யெவருக்குக்
குடிகேடு செய்துநீ வாழ்ந்தாய்

Page 188
566
வையாபுரிப் பள்ளு
நன்றென்று புத்திசொன்னாற் றட்டாய்-இப்போ
நட்டாற்றிற் கைநழுவ விட்டாய்
மன்றில்த னியேவிட்டுச் சதித்தாய்-புலம்பி
வாடவே யென்றலையில் விதித்தாய். 17 2
மூத்த பள்ளி என்னைவிட் டொருநாளும் பிரியா-யொருவர்போ
லிந்நாளிற் கவடொன்று மறியாய் உன்னைவிட் டென்கவலை தீரேன்-இனியுண்டான
துரைத்தே னொருவர்முகம் பாரேன் பன்னாளும் பொய்யெனக்கு விண்டாய்-தென்பழனிப்
பள்ளிதனைக் கொண்டபலன் கண்டாய் சின்னப்பள்ளி கைமருந்துக் கள்ளா-இந்தத்
தேசம்புகழ் வையாபுரிப் பள்ளா. 7 3 இளையபள்ளி யுடனேநித்தம் படுத்தா-யுனக்குப்பின்
எல்லாவற்றை யுமவட்குக் கொடுத்தாய் தழுவியுனைக் கூடியிருப் பேனோ-யிளையவள்
சத்தியத் தோசமது தானோ மொழிகூறி யாரைநோக வைதாய்-பழனி
முருகற்கு மென்னகுறை செய்தாய் களைதீர்ந் தெழுந்திருப்பாய் குடும்பா-ஈதோர்
கதையாச்சே வையாபுரிப் பள்ளா. 74
பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்
கலிப்பா
மூத்தபள்ளி சொற்கேட்டு மூர்ச்சைதெளிந்துபள்ளன் பார்த்தெவரு நிற்கையிலே பருங்கருட னிடம்பாய ஏற்றமா யுழுகையிலே யிடத்தெருதாக் கஞ்செய்ய மாற்றிவலத் தெருதுநீர் விடுக்கச்சா லோட்டினனே, 175
சிந்து
இராகம்: கல்யாணி. ஆதி தாளம்
உழுதவு ழவுச்சேற்றைக் கரைத்தான்-வயல் உடனேப ரம்படித்து விரைத்தான்

சின்னோவையன் 1567
முளைக்குக்கங் களவுநீர் நிறைத்தான்-பள்ள முழுதும் வெட்டிவிட்டுச் சரித்தான் நாற்றைச் சுற்றிவேலி நட்டான்-நாற்று
நலங்காமல் பயிர்ப்பொங்க லிட்டான் காத்துப் பயிரைக்காய விட்டான்-பள்ளன்
கண்டு மனதுமகிழ்ந் திட்டான் மண்டி மதுவையவ னுண்டா-னொரு மாட்டுக் கிட்டப்போயு மண்டான் கண்ட பருவமுட் கொண்டான்-பண்ணைக்
கார னுடனேபோய் விண்டான். 7 6
நாற்று நடல்
கலிப்பா
கடம்பணிந்த வேலர்பண்ணைக் காரணிட நாற்றெடுத்து நடவுநட வேணுமென்று நவின்றனுப்பிக் கொண்டுபள்ளன் அடைவுடனே யூரிலுள்ள வாற்றுக்கா லாட்டியர்கள் புடைதழ வேவயலிற் போய் நின்று விண்டான்ே. 177
சிந்து
இராகம் கல்யாணி. ஆதி தாளம்
தொழி போடல், நாற்றுப்பறித்தல்
மள்ளர்க ளெல்லோரு மேர்பூட்டி
வளமா கத்தரி சடித்தபின்பு மெள்ளவி ரட்டித்து முச்சலித்து
விட்டுத்த டவிநா லுழவுழுது பள்ளிய ரெல்லோரு நாற்றெடுத்துப்
பாங்காய் முடித்துக்குப் பஞ்சேர்த்துத் துள்ளும யிற்பரி யானைவாழ்த்தித்
தோத்திரஞ் செய்து பணிந்தாரே. 78
நடுகை முறை
நாற்றையெ டுத்துங்கள் நெற்றிவைத்து
நாலுதி சைகளை நோக்கிவாழ்த்திப் போற்றித்து தித்துநி ரைவகுத்துப்
புகழ்ந்துகு ரவைமு ழக்கிப்பயிர்

Page 189
15 68
வையாபுரிப் பள்ளு
ஈற்றுநெ ருங்காம லணியணியாய்
இடையிற்க லந்துபோ காமல்மெள்ள
மாற்றியே நண்டது டேபோகாமல்
வளமாய்ந டுங்கடி பள்ளிரே. 7 9
பள்ளியர் வகை
வீரியு நன்னியு டைச்சிசின்னி
வேலிம ருதிபெ ரிச்சிசெம்பி மாரிதி ருவியி ருளிமுத்தி
மரியாள்முத் தனாச்சி யன்னமையுஞ் துரிபூ விசாத்தி காத்திசங்கி
சோலைபி றவிச டைச்சிபொன்னி யாருங்கூ டியேகைச் சித்திரமாய்
அடைவாய் நடுமடி பள்ளிரே. 8 O
நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு
கலிப்பா
ஊற்றுக்காற் செந்தே னுலவுஞ் சிவகிரியான் ஆற்றுக்கா லாட்டியர்கா லாடுங்காற் பண்ணைவயற் சேற்றுக்கான் மள்ளரெல்லாந் தென்றற்கா லான்மெலிந்து நாற்றுக்கால் விட்டு நடக்கக்கால் செல்லாதே. 8
சிந்து
இராகம்: செளராஷ்டிரம். மட்டயதாளம்
துள்ளும யிற்பரி வாக னன்மட வள்ளிக்கி சைகுழ மோகனன்
துய்ய னாகிய சிவகி ரிமுரு கய்யன்பண் ணைவயல் நடுகச்சே பள்ளி யர்குழற் சொருக்கி லுமிரு வள்ளைபொ ருவிழி நெருக்கிலும்
பரும தக்கோட்டு முலையி லுங்கரு மருவப் புருவச் சிலையிலும் வெள்ளைய னப்பேட்டு நடையி லுமருக் கள்ளுறுங் கதலித் தொடையிலும்
விந்தைசேர் தண்டொட்டிக் குழையி லுமுழுச் சந்த்ரோத யமுகக் களையிலும்

சின்னோவையன் 1569
தெள்ளிமை யாய்ப்பேசும் பேச்சி லுமன
துள்ளமு ருக்குங்கை வீச்சிலும்
சிந்தைத ளர்ந்துசிற் றிடையிலுமனம் நொந்துமெ லிந்தது பள்ளிரே. 82
அங்கத்தைப் பூம்பாவை யாக்கி னார்கூடற் சங்கத்திற் பிரசங்க வாக்கினார்
அரிம னமகிழ் மரும கன்சிவ கிரிமு ருகனார் வயலிலே பங்கத்திற் பள்ளிய ரெல்லோ ருங்கூடிச் செங்கையி னாற்று முடியையும்
பங்கி யேயெடுத் தலைத்துக் குலைத்துச் சங்கை யாய்ச்சம்பா நடுகச்சே துங்கப் பெரியான் மகளுந் தன்னுடை கொங்கையைத் திறந்து மூடவே
சோலைக் குடும்ப னோடிப் போயவள் காலைப் பிடித்துக் கும்பிட்டுப் புங்கம்பு தைக்குள்ளே வாவென் றானவள் இங்கித மாகவே போவென்றாள்
பொழுது போகட்டு மென்றுசொல் லிப்போட் டுழுகப் போகிறான் பள்ளிரே. 83
சமண ரைக்கழு வேற்றி னார்வளர் அமரர் சிறையை மாற்றினார்
சரம சரமு மாகி யசிவ கிரிமு ருகனார் வயலிலே திமிறி மற்கட்டி விளையா டிக்கொண்டு கமரி மானைப்போற் பள்ளியர்கள்
சிரித்துப் பேசி நடுகச் சேயந்தச் சரித்தி ரத்தையும் பெரியானுங் கமனித் துக்கொண்டு பார்க்கை யிலொரு குமரிச் சிறுக்கி மெள்ளப்போய்க்
கண்னைக் காட்டிச் சைகை பண்ணின விண்ணாணத் தையவ னண்ணாந்து நிமிசத் திற்கண்டு மனதி லேசற்றே சமுச யமெண்ணி யவளையும்
நில்லாதே வீட்டுக்குப் போவென்று தள்ளிச் சொல்லாமற் சொல்கிறான் பள்ளிரே. 84

Page 190
570
வையாபுரிப் பள்ளு
பண்ட சுரரைக் கொன்ற வனாழி முண்டகத் தயனை வென்றவன்
பருவெய் யோன்மதி புகழ்சி வகிரி முருகய் யன்வயல் நடுகச்சே வண்டக்காத் தான்பெண் டாட்டி யுமந்தச் சண்டிப் பெரியான் மகளுமே
மல்லாரிக் கோலங் கட்டி யேபள்ளர் எல்லாரும் பார்க்கமற் கட்டியே ரண்டு பேர்களும் வீழ்க வேயதைக் கண்டு மருதக் குடும்பனும்
நல்லவன் போலே யோடி யவளை மெல்லவே தூக்கி யெடுக்கையிற் செண்டு முலையைப் பிடிக்க வேயவள் கொண்டை யைப்பிடித் தடிக்கவே
சேற்றில்வி ழுந்தவள் முந்தானை யையீர்த்துப் போர்த்துக் கொள்கிறான் பள்ளிரே. 85
புள்ளிமான் மகளைத் திருடி னானொரு வெள்ளிலை யுஞ்சுருள் வருடினோன்
புரவ லன்பணி மரும கன்சிவ கிரிமு ருகனார் வயலிலே வெள்ளை வீரியுஞ் சின்னப் பழனிப் பள்ளி மகளுங் கூடியே
வேடிக்கை யாக்கும்மி யடித்துக் குதித்துப் பாடிவி ளையாடுஞ் சமயத்தில் குள்ளப் பெரியான் நிறைய மண்டிய கள்ளு வெறியால் மயங்கியே
கூந்தல் நெகிழச் சேர்ந்து பிடிக்கப் பூந்து கிலது நெகிழவே துள்ளி வரப்பில் வீழ்க வேயொரு கள்ளக் கருப்ப னோடிப்போய்த்
தூக்கி யெடுக்கிறாப் போலேய னைத்திடும் போக்கைப் பாரும் பள்ளிரே. 86
அந்திவண் ணனருள் பால னார்சிவ
சந்திர சயில வேலனார்
அரிய வேத சொரூப னார்சிவ கிரிமு ருகனார் வயலிலே

சின்னோவையன் 57
மந்திவாய்ச் சின்ன மருதி யுமானுார் அந்தோணி மகளுஞ் சண்டையில்
மயிர்பி டிக்கிற சமயத் திற்சம்பாப் பயிர்முடி விளம்பி நின்றவர் சந்தடி யிற்சந்தைக் கூட்டத் தில்நல்ல கெந்தப்பொ டியுங்காற் பணமென்றே
சாராயங் குடித்த வெறியள் மிஞ்சியே நீரானிக் குடும்பன் மகளையுஞ் சொந்த மாகிய மச்சினி யாமென்று மொந்தை மகனு மெள்ளப்போய்ச்
சொருகு கொண்டையிற் குவளைசெருகிச் செருமு தல்பாரும் பள்ளிரே. 87
மெய்யர்க்கு மெய்யாகி நின்ற வரென்றும் பொய்யர்க்குப் பொய்யாகி நின்றவர்
விமல னாகிய வளர்சி வகிரி குமரய் யன்வயல் நடுகச்சே ஐயன்பள் ளரிச்சின்ன வீரி வீட்டுக்குப் பையவே நழுவிப் போகையில்
அழிவுக் காரப் பழனிப் பயல்போய் வழியை மறித்துக் கொண்டவள் கையிலே பணயம் வாங்கிக் கோவிது பொய்யனல் லவினி யுனக்குநா
கத்தைக் காட்டு பாம்புச் சித்தனென் றாட்டி வைக்கிறே னியென்றன் மையல் தீரடி யென்று சொல்லவே மெய்யதா மென்றவ ளுதைக்கவே
மாடு போலவே விழுந்து கொண்டவன் பாடு றான்பாரும் பள்ளிரே. 88
உம்பர் பரவுஞ் சீல னார்தமிழ்க் கின்போ தயர்புகழ் கீலனார்
உரிய ரானவர்க் குரிய வர்சிவ கிரிமு ருகனார் புறவிலே கும்புகும் பாகவே கடைசி யரெல்லாங் கம்பஞ்சம் பாவயல் நடுகச்சே

Page 191
572
வையாபுரிப் பள்ளு
கூத்தக்கு டும்பனு மேற்ற பேரைப் பார்த்துத் திரியு மளவிலே வம்புச்ச டைச்சியு முடைச்சி யுமொரு சம்பைப்பு தையோர மிருக்கையில்
வந்து கண்டவ ரெண்டு பேரையும் அந்தக்கா ரியத்துக் கென்னென்றான் அம்பலத் தில்வந் தாடாத டாவென்று வம்புச்ச டைச்சிவண் டுறுக்கவே
அரும்பி டுங்குரு வேர்வை துலங்கத் திரும்பு றான்பாரும் பள்ளிரே. 89
அன்னந டைத்தெய்வ குஞ்ச ரிமகிழ் மன்னவர் கடப்ப மஞ்சரி
அணிசி வகிரி முருகய் யன்பதம் பணிக விராச பூபதி கன்னன்வி சையகி ரிச்சின் னோவய்யன் சொன்னபள் ளேசல் தன்னையுங் கருதிப் பாடி நடவு நட்டிடும் பருவப் பள்ளியர் முலைதனைச் சின்ன விளநீ ராமென் றேமந்தி யுன்னித் தாவிப் பிடிக்கவே
செந்திக் குடும்பன் சங்கை யெடுத்து மந்தி தன்னையு மெறியவே தன்னந் தனியமா வின்க னரியையுஞ் சன்னல் பின்னலா யவன்மீதில்
தானே யெறிந்து குதியும் போடுற சம்ப்ரதா யம்பாரும் பள்ளிரே. 9 O
மச்சாவ தாரன் மருகன் வேள்நனச் செச்சை யணிந்தருள் முருகவேள்
மச்ச ரூபனாஞ் சிவகி ரிவேலன் பச்சை மாவடி நடுகச்சே பிச்சைக்கு டும்பன் மருதி கிட்டப்போய் மிச்சம்மா னமீனைப் பிடியென்று
பிறகே நீலி மகர மீனையும் பெருக்கை யால்மூடிக் கொண்டவன் உச்சித்தி ருக்கை மீனோ டுமுகம் வச்சுச்சி நுக்கை மீனையும்

சின்னோவையன் 1573
உகந்து நத்தையை யுறிஞ்சி னாப்போலே பஞ்சிலைக் கெண்டைமீ னுறிஞ்சியே இச்செகத் திற்கள்ளி யான மீன்களை யிதமாய்ப பிடித்துப் பெருக்கைமீன்
இழுத்தி ராட்டிலே விரல்வைத் திடவே குரத்தை மீனையும் பிடித்தவள் நச்சையில் லாமலே யாடப் பள்ளனும் நண்டைவ ராலைப் பிடிக்கவே
நல்ல படிலி மீனுக் கும்பட நகைத்துப் பள்ளி யுடனேயே மெச்சி யாரால் மீனி ரண்டுஞ் சொட்டை வாளையி லோடவே
வெக்காம லக்குதி ரைமீன்க டத்தையை மேலேறிச் செய்யுறான் பள்ளிரே. 9
குல்லைவ னத்துக் குரியவ னரன் வில்லைமு றித்திடும் பெரியவன்
குருச டகோபன் மரும கன்சிவ கிரிமு ருகனார் வயலிலே மெல்லக்க டைசியர் நடுகச் சேயந்தச் சல்லிக்க ருப்பணு நெருங்கியே
வேட்டுக் கார வீரி யைமெள்ள மேட்டுவ யலில்நாற் றெடுக்கையில்
கல்லித் திகத்தையே முடிக்கட் டோவுன்றன் மல்லிகைப் பூச்செண்டைப் பிடிக்கட்டோ காமக் கமலப் பூவிலே யென்றன் ஊமத்தம் பூவைப் பதிக்கட்டோ செல்லப்பெண் னேயுனை மறப்ப னோவென்று சொல்லிச்சொல் லிக்கும்மி யடித்துமே
தெந்தி னாக்கொட்டி யவளைச் சுற்றிடும் விந்தையைப் பாரும் பள்ளிரே. 92
சுவர்ணத் தைக்கவி தாய கனவ விவரண வேடப்பெண் ணாயகன். 93

Page 192
574 வையாபுரிப் பள்ளு
விளைந்தபின் செப்பஞ் செய்தல்
கலிப்பா
தயிரருந்தி மருதமரந் தானடர்த்து வெண்ணையுண்டு கயிறதனா லாச்சிகையிற் கட்டுண்டான் மகிழ்மருகன் செயிரிறுத்துச் செல்வமருள் சிவகிரியான் பண்ணைவயற் பயிர்களெல்லாம் வேரூன்றிப் பசியநிற மாகினவே. 194
சிந்து
இராகம் செளராஷ்டிரம். ரூபக தாளம்
பல்லவி
நட்டந டவெல்லாம் பசுப்பேறிப் பயிர்தேறி விட்டுணு வெனவளர்ந் தோங்கியே
அநுபல்லவி
முட்டக்கி ளை கிளைத்துத் திட்டமாய்ப் பாம்பின்துலங்-கொண்டது(நட்டந) 195
சரணங்கள்
கட்டவுழ வேபுடையாய மட்டியா கியகல்லார்-போலவே முட்டியேத லைநிமிர்ந்து. அ
மெத்தவும்பாற் கோதிநன்றாய் முத்துப்போல வேகாய்த்து வித்தைசேர்கல் விமரத்தை-போலே விளைந்துத லைவளைந்து. لڑکے
சித்திரமாகிய குலமாதர்கள் புத்திபோற்ற லைகவிழ்ந்து சத்தியலோகத் துக்கிறைவன்-போலும் மத்தனாரீ சன்போலும். இ
விளைந்தவுடன் பள்ளரெல்லா(ரு)ம் முழங்கிக் களிப்பேறி வளைந்துமல் லாண்டப்ப-னுக்கு இளந்தை யாடுவெட்டி. F

சின்னோவையன் 575
பொங்கலிட்டுநாட் கதிருங் கொய்துமே துங்கனாகி யசிவகிரிப் புங்கவன் முன்பதாய்க்-குடும்பன் சங்கதியா கத்தானே. Sl
அலகுகதிர்க் கோட்டைவைத்து
இலக வெகுவரிசை தலைமேற் கொண்டுவயல்-சென்றவன் தொலையாக் கதிர்கொய்தே GI
அரிபரப்பிக் கதிர்களெல்லாம்
பரிமுறுக் கிக்கட்டி விரைந்தெடுத் துக்களத்திற்-சேர்த்து சரிந்தபோ ருங்குவித்து.
தலையுதிரி நெல்லடித்து
மலைபோல வேகுவித்து நிலையாகி யவிரையைக்-கட்டிச் செலவாகா மலேவைத்து. ஏ
சீரைப்புெறு மூன்றாநாளிற் போரைச் சரித் திட்டுமே மேருப்பொருப் புப்போற்கட்டை-யெல்லாம் சேரத்தாம் புமினுக்கி. &B
துடடித்த நெல்லையெல்லாஞ் சாடில்வா ரித்துாற்றிப் பாடிப்பொ லியளந்து-நெல்லுங் கோடிசல கைகுவித்தார். (நட்டநட) ஒ 196
நெல் அளத்தல்
கலிப்பா
வெள்ளையா னைப்பதவி வேண்டிப் பணியவருள் வள்ளல் சிவகிரியில் வாழும்வடி வேலர் பண்ணைப் பள்ளனுமே நெல்லதனைப் பாங்கா யளவுகண்டு
விள்ளுவான் பண்ணை விசாரிப்பான்றன்முன்னே. 197

Page 193
வையாபுரிப் பள்ளு
சிந்து
இராகம்: நாதநாமக்கிரியை. சம்பை முருக்கடியின் சம்பாநெல்லில்
முந்நூறு சலகை சுருக்காக வேயளந்து
சுப்பிரம ணியற்கீந்தேன் பருக்கடிநி லத்துநெல்லைப்
பாவலருக் கீந்தேன் கருக்காய்நெல் லத்தனையும்
கடைச்செல வுக்கீந்தேன்.
அனகன் விசையகிரி
வேலச்சின் னோவன்பூசைக் கனகச பாபதிக்கைம்
பதுசல கையீந்தேன் கனகன்கண்ணப் பன்பூசித்த
காளத்தியிச் சுரனுக்கு மனதுடனைம் பதுசலகை
வகையுட னேயீந்தேன்.
திருவாவடு துறையார் பூசை
செய்திடுஞ்ச பாபதிக்கும் வருமகேச்சு ரர்பூசைக்கும்
வாகனம டந்தனக்கும் நொருப்பின்றிப் பெருவள்ளத்தில்
நூற்றிருப துசலகை கருத்துடனே யளந்துவிட்டேன் கணக்குப்ப டிக்குத்தானே.
பாலய்யர்ம டந்தனக்குப்
பனையடிநி லத்துநெல்லிற் காலிங்கரா யன்நெல்லில்
கணக்குப்பார்த்தெண் பதுசலகை சோலிசொல்லா மற்பொதியைச்
துட்டிக்கையா கப்பிடித்தே ஆலயத்துக் கனுப்பினாற்போல்
அனுப்பிவைத் தேன்காணாண்டே.
தாளம்
98
99
20 0
20

சின்னோவையன் 577
ஆலடிநி லத்துநெல்லில்
ஐஞ்னூறுச லகைநெல் கோலஞ்சேருந் தவராச
பண்டிதருக் கீந்தேன் வேலடிநி லத்துநெல்லை
விளங்குபாணி பத்திரற்குச் சோலிசொல்லா மலளந்து
துட்டிக்கையா கக்கொடுத்தேன். 2O2
கமுகடியின் நெல்லைப்பச்சைக்
கந்தப்பைய னுக்கீந்தேன்
சமுகவித்து வான்களுக்குச்
சலகையைஞ் ஞாறிந்தேன்
2O3
புகழுநல்லய் யங்காருக்குப்
பூசைப்பொட்டிச் சம்பாவில்
மிகவேயைம் பதுசலகை
விருப்பமு டன்கொடுத்தேன்
204
LLLLLS S SYS 0L S S0LL S SLLSS0LSLL S SLLSS SLLLL S SLLLLSS SLLL S0SLS SLSLS SLLSLS LLL LLLS SLLLL S LSL
வேயடியி னெல்லையெல்லாம்
வேதியருக் கீந்தேன்
கோயிலுக்குங் குளம்வெட்டுக்குங்
குழைபோட்ட பள்ளியர்க்கும்
தாயகமா யைஞ்னூறு
சலகைநெல் லையளந்தேன். 2 O 5
சத்திரத்துக் கெண்ணுாறு
சலகைநெல் லளந்தேன்

Page 194
578 வையாபுரிப் பள்ளு
LLL LLL SLL L SY SLLLL LLL S LLL SSLLL SS SSL SLL SLS SSLL S SSS SSS SSSL S SSSS SSSSS S SS
LLLL S LLSLL L LLSL SLL SLLLL LL SLSL SLL SLLS SSLL SS SSS SSS SSS SSS SSS SSS SSS SS SS
LL SLLLL SLLL LS SLSL SLSS SLSL SLSS SSSS SSL SS SSLSL SSSL SLL LS SLSS SLSS SLSL LL
LL LSL LSL SLL SLLLS SLSL SLSL SLSL SLSS SLS S SLS S SSL SLS SS SLSS SLSS SLSS SS SS
2 O 6
LLLL S0LL S S0 S LS S SLS S LSL SSSS SSSSL SSSL SSSL S S0S S SLS SSS SLSL SSLSS SLLLL SLSL
மற்றநெல்லின் செலவையெல்லாம் வகைதொகை விவரமாகக் கற்றுணர்ந்த நம்மள்பண்ணைக் கணக்குப்பிள் ளையெழுதி முற்றும்வகை தொகைகண்டு
முறையாயெ முதிச்சுருள் சுற்றிவைத்துக் கொண்டானந்தத்
தொகைகானுங் கானாண்டே. 2O7
மூத்தபள்ளி முறையீடு
sGGóČu Lu T
எல்லா வகைதொகையு மெடுத்துரைத்து மென்கணக்கைச் சொல்லாமல் விட்டபள்ளன் ததையினிக் கேளுமென்றே வல்லாளன் வேலவன்வை யாபுரிப்பள் ளரிகோவம் நில்லாமற் பள்ளியர்முன் னிட்டுரஞ் சொல்வாளே. 208
சிந்து
இராகம்: கும்பகாம்போதி. ஆதி தாளம்
சட்டித் தலைப் பண்னை யாண்டார்
நடுக்கேளாரோ-வளைத் தடிக்காலுப் பண்ணையாண்டார் நடுக்கேளாரோ
மொட்டை மீசைப் பண்னை யாண்டார்
நடுக்கேளாரோ-வாந்தை முளிமூக்குப் பண்ணையாண்டார் நடுக்கேளாரோ
வெட்டிச் சோலைப் பண்ணை யாண்டார்
நடுக்கேளாரோ-எங்கள் வேலவனார் பண்ணையாண்டார் நடுக்கேளாரோ

சின்னோவையன் 579
பொட்டி மகன் என்னுடைய
பள்ளன்செய்த-இந்தப் புழுதிமாயங் கேளுங்கடி பள்ளியிரே. 2 O 9
இந்தப் பாடு பட்டுழன்றும்
பள்ளனுக்குப்-புத்தி யின்னம்வர வில்லையது என்னவிதியோ அந்தச் சின்னச் சிறுக்கிதென்
பழனிப் பள்ளி-மேலே ஆசையின்ன மலைக்குது ரோசமில்லையே முந்தா நாள வள்முன்பாக
வென்னையும்வைதான்-நின்ற முறைநெல்லும் பிள்ளையார் அடிநெல்லையும் சொந்த மென்றே வாரியவள்
கூடையிலிட்டான்-என்றன் சுவந்தர நெற்கொடுக்கக் கைநடுங்குதே. 2 O
அரிமி தித்து வைத்தநெல்லும்
பண்ணைக்காரனை-இப்போ அலட்டிப்பேய்த் தண்ணிருக்கு வாங்கின நெல்லும் சரிச ரியாப் பங்கியவ
ளுக்குக்கொடுத்தான்-பேர்க்குத் தந்தோமென்று கல்கரம்பை கூட்டிக் கொடுத்தான் பெருமைக்கி யாடடித்துப்
பிள்ளைகையிலே-இப்போ பின்னையொன்று சுட்டுத் தந்த பேர்களைப் போலே புரிந்தா னிந்த நெல்லை நீங்கள்
எல்லோம்பாரும்-இந்தப் புதுமைநீங்கள் கண்ட துண்டோ பள்ளியிரே. 2

Page 195
1580
பழனிப் Lusmarf):
வையாபுரிப்
பள்ளி:
பழனிப்:
வைய்ாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப் பள்ளு
ஏசல் புரணி சொன்ன தென்னடிவை
யாபுரிப்பள்ளி-அடி போடி முண்டை முறையிட்டுத் திரிந்தாவதென்ன; மரியா தையாய்ப் பேசடிதென்
பழனிப்பள்ளி-யந்த மந்தி ரத்தில் மாங்காய்விழு காதடிபோடி. 2 2 மூத லிச்சுப் பள்ளனையுங்
கேலிசெய்யுறாய்-அடி மூப்புச்சொம் மெனக்குத் தந்தால் மூதலியோடி தோத கத்தி னங்கள்வேண்டாம்
குடும்பனுக்கு-நீயும் சொந்த மோவென் னிலும்பார்க்கச் சும்மாயிரடி. 2 3
இருக்காமல் நானு மிப்போ
எழுந்துவந்தேனோ-நானும் ஏழுவழக் கேறி யுன்னைப் போலேவந்தேனோ;
ஒருத்தி யோடே புருசனுக்கு
ஆசைப்பட்டுநான்-இப்போ ஓடிவந்த தெல்லா மிந்த வுலகமறியும். 2 4
குரூர மாகப் புருசன்மேலே
சாடியைச்சொல்லி-இப்போ குட்டையடித் திட்டதுநா னல்லடிபோடி,
பிரீதி யாய்ப்பண் னையைக்கண்டு
பள்ளனைத்தானே-கட்டிப் பேசிவிடு வித்தவள்நீ யல்லடிபோடி. 215
போடி வாடி யென்றுமிஞ்சிப்
பேசுஞ்சலிகை-அந்தப்

சின்னோவையன்
வையாபுரிப்
பழனிப்:
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்:
பழனிப்
வையாபுரிப்:
பழனிப்:
58
புதுப்பண்ணைக் காரனார்ச லிகையல்லவோ வாடி யிந்தச் சேதியெல்லாம்
பண்ணைக்காரனார்-மட்டும் வழக்கேறா விட்டாலுன்றன் வாயுமடங்கா. 2 6
அடங்கா மலே னானாளெரி
மல்லியேயென்றே-என்னை யனைவோரு மறிவார்வை யாபுரிப்பள்ளி;
உடம்பு தான்தெ ரியாமலே பேசுறாயடி-பள்ளன் உன்னையென்னை யெண்ணாமலே பேசச்சொன்னானோ. 27
சொல்வ தென்ன துடுபா(டு)
எனக்கில்லையோ-யிந்தச் சொட்டைச்சொல்லுக் காட்டாளிநா னல்லடிபோடி
வல்ல மையாய்ப் பேசாதேதென்
பழனிப்பள்ளி-யார் வல்லமையா ருக்குச்சத
மாகிநின்றது. 2 8
நின்றப் பாலே பேசடியெச்
சில்தெரிக்குது-பள்ளன் நின்றா லல்ல வோவுன்சேதி யெல்லாந்தெரியும்;
கன்று பன்றி யுடன்கூடிக்
கொண்டாற்போலவே-யுன்னைக் கண்டாசைப்பட் டுக்கொண்ட பள்ளன்கெட்டாண்டி. 2 9
கெட்ட பேச்சைப் பேசவேண்டாம்
உனக்குத்தானே-என்ன கெடுமதி கண்ணுக்குத்தோற் றாமற்பேசுறாய்;

Page 196
582
வையாபுரிப் பள்ளு
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்;
பழனிப்:
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்:
கட்டு மாச்சே யுனக்கேற்ற
காலமுமாச்சே-யென்னைக் கண்டுவந்த சிறுக்கிக்கு மித்தனையாச்சே, 22 O
சிறுக்கி யென்று சொல்லாதடி
சீயென்னப்போறேன்-எங்குஞ் செல்லுங்கா சுக்குவட்ட முண்டோசொல்லடி:
உறுக்கிப் பேசுத் துள்ளாதடி
புலியின்முன்னே-இப்போ ஊஞ்சலாட வாராயது ஞாயமல்லடி. 22
முலையை யாட்டி வெட்கமில்லா
மலேபேசுறாய்-அடி மூக்குப் போன குதிரை துவா ரத்துக்கஞ்சாதே;
குலமான பள்ளி யென்றே
உன்னைக்கொண்டு-வைத்த குருக்கள்தலை யிலேகொட்டுப் போடவாராயே. 222
உன்னைக் கண்டு வந்தேனோவை
யாபுரிப்பள்ளி-இப்போ உழக்குக்குள்ளே கிழக்குமேற்குச் சொல்லுறாயடி:
என்னைக் கண்டு வந்ததிந்த
நாடறியாதோ-நீயும் இனிமேலென்ன வெண்ணைக்கோழி கூவிக்கொள்ளுறாய். 223
கொஞ்சப் பேச்சென் னிடத்திலே
நடவாதடி-இப்போ கொல்லத்தெரு விலேயூசி மாறுறாய்போடி
மிஞ்சி வாய்மீ றவேவேண்டாம்.
பள்ளனுக்கு-வந்த

சின்னோவையன்
1583
பழனிப்:
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்:
விதிவரப் போகுதடி வாயடங்கடி. 224
கடுக டுத்துக் கொள்வதென்வை
யாபுரிப்பள்ளி-பனங் காட்டுநரி சலசலப்புக் கஞ்சுமோபோடி,
கொடுமை பண்ணி மானமொரு
சாணாய்நிற்கிறாய்-இப்போ குண்டுசட்டி யிற்குதிரை யோட்டுறாய்போடி. 225
சரிச ரியாய்ப் பேசாதடி
வெட்கமில்லாமல்-இனித் தானேபசித் தாலும்புலி புல்லைத்தின்னுமோ
சிரித்துச் சரக் குப்பைக்குள்ளே
கையிடாதடி-இப்போ தீட்டினம ரத்திற் கூர்மை பார்ப்பதென்னடி. 226
கோணிக் கோணி வீண்பெருமை பேசிக்கொள்ளுறாய்-எந்தக் குதிரைக்குவால் படைத்தாலுங் குண்டிமட்டடி
காணி கொள்ள வந்தபள்ளி
நீயல்லவேடி-நானுங் காணுரேன்தேங் காயுநாய்க்குத் தங்குமோபோடி. 227
தப்பி லிபோ டிமிரட்டி
மீன்பிடிக்கிறாய்-இளை தானேசிறுத் தாலுமந்தப் படியுஞ்சிறுக்குமோ
துப்பற் றநா யேபோடி
இப்பவுநீயே-நெஞ்சைத் தொட்டுப்பார்த்துப் பேசடியடி சொட்டைத்தலைச்சி. 228

Page 197
584
பழனிப்
வையாபுரிப்:
பழனிப்
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்:
பழனிப்
வையாபுரிப்:
பழனிப்
வையாபுரிப் பள்ளு
நாயு நீயே நரியுநீயே
சிங்கமுநானே-இந்த நாடறியு முன்சேதிக ளெல்லாந்தெரியும் ஈயம் வெள்ளி யாமோவென்னை
யிகழுறாயபி-சேகம் ஏறினமு டிக்குச்சுழி சுத்தம்பார்க்கிறாய். 229
உங்கள் தெய்வம மானங்கெட்டு நிருவானத்தோடே-யிந்த ஊரெங்குஞ் சுற்றினதை நீயுங்கேளாயோ சங்கை யில்லா மலேயுங்கள்
தெய்வம்பெண்களை-முன்னே தானையையெ டுத்துக்கொண்டு மானம்பார்த்ததே. 23 O
மோட்டுப் புத்தி யாலேயுங்கள்
கைலாசநாதர்-தானே முன்னாளிற் பள்ளனான முறைமைகேளாயோ
ஆட்டைத்தோளிற் போட்டுக்கொண்டு
தேடியலைந்த-இடையன் அல்லவோவுங் கள்மாயவன் அறிவில்லாதவன். 23
பெண்டி ரண்டு வைத்திருந்துஞ் சன்னியாசியா-மென்றுன் பெம்மானுங்கை மழுவெடுத் தாடவில்லையோ
பெண்ட நேகம் போரிருந்தும்
உங்கள்மாயவன்-வால பிரமசாரி யென்றுநெய்யிற் கையிடலையோ, 232
பசிபொ றுக்க மாட்டாமலே
சோற்றுக்குச்செத்தே-யுங்கள்

சின்னோவையன்
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்:
1585
பரமனார்நஞ் சுண்டகதை நானறியேனோ; புசித்தி டவே சோறுகிடை யாமலேதானே-யுங்கள் புங்கவனார் மண்ணையுண்டு கக்கவில்லையோ, 233
வில்லா லடி பட்டுங்கல்லால்
எறியும்பட்டே-ஒரு வேடன்காலா லுதைபட்டா னுங்களாண்டவன்;
எல்லா ருஞ்சீ யென்னத்தானே திருடியேகட்டுண்-டுங்கள் இறைவன்க யிற்றாலடி பட்டானில்லையோ. 2 3 4.
மாடெ டுக்கப் புலியூரிற்
றானேயிருந்தே-யுங்கள் மத்தனும்வி டில்லாமலே பித்தனுமானான்
ஆடு மேய்ச்சி டையர் வீட்டில் எச்சில்பொறுக்கு-முங்கள் அச்சுதற்கு மாடுமேய்ச்ச புத்தியும்போமோ. 235
விறகெ டுத்து மீன்பிடித்து
மண்ணைச்சுமந்தே-யுங்கள் விமலனார் பிச்சையுமெ டுத்தாரில்லையோ
குறுகிப் போயுந் தானம்வாங்கி மானமில்லாமல்-உங்கள் கோபாலன்வெண் ணெய்திருடித் தின்றானில்லையோ, 23 6
பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்
பழனிப்:
அரிய ரனைப் பேதிச்சுநீ
சொல்லவேண்டாம்-உனக் கந்தத்தோசந் தீராதுவை யாபுரிப்பள்ளி

Page 198
1586
வையாபுரிப் பள்ளு
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்
பழனிப்:
வையாபுரிப்:
இருபே ரையு வின்னபேத கங்கள்படுத்தி-முன்னே இயம்பினது நீதாண்டிதென் பழனிப்பள்ளி 237
சிவப தஞ்சேர் விசையரங்க
சொக்கநாதன்-மகிழ் செல்வன்புகழ் விசையகிரி வேலச்சின்னோவன்
உவய முத்ரி யுந்தரித்தா
ரடிசிவன்மாலும்-வேறே யோருருவ மென்றுமத பேதஞ்செய்தாரோ. 238
சங்க ரநா ராயனரா
கியேசிவனும்-உலகில் சடாட்சரத்தின் துட்சமதை நீயறியாயோ
திங்க ளனி வேணியருஞ்
செங்கண்மாலும்-ஒரு தேசிகவி நாயகந்தென் பழனிப்பள்ளி 239
செயவி சையன் கிட்ணனையும்
பூசித்தவராம்-அந்தச் சிவன்சடையில் விளங்குமந்தச் சேதிகேளாயோ
தயவர் கஞ்ச னுாரவர்க்குக்
கத்தூரிரங்கன்-சிவன் தானாமென்று மொன்றுமீந்த தகைமைகேளாயோ 24 O
போன தெல்லாம் போகட்டு
மினிமேலாகிலுந்-தெய்வப் புதுமைகளைத் தூசித்துநாம் புகலவொண்ணாது
ஆனாற் புத்தி சாலிதென் பழனிப்பள்ளி-யந்த

சின்னோவையன்
587
பழனிப்:
வையாபுரிப்;
பழனிப்:
வையாபுரிப்:
வையாபுரிப்:
பழனிப்:
வையாபுரிப்;
அரியரனென் றுஞ்சிவனும் வேறேயல்லடி. 24 1
உங்கள் கயி லாசநாதர்
எங்கள்தெய்வமே-எங்கள் ஒளவி சையமாலும் உங்கள் தெய்வமே
சங்க தியாய்ச் சொன்னாயானாற்
சண்டைவருமோ-நம்மள் சாமிநாதன் சிவகிரி வேலனைப்போற்றி. 242
இருபே ருங்கூடிச் சிரோதை(ய) ஞாயம்போலவே-நாமள் இப்புவியில் வாழ்கலாம்வை யாபுரிப்பள்ளி
குருசீ சன்பால் பழம் போலே
ரகளையில்லாமல்-நாமள் குணமாக வாழ்கலாந்தென் பழனிப்பள்ளி; 2 4 3
ஒருபா னைச்சர்க் கரைபோலே
இருவருந்தானே-நாமள் ஒத்துடன்பட் டுவாழ்ந்து
கொள்ளலாமடி, புருச னுக்குச் சம்மதியாய்
இரண்டுபேருமே-கூடிப் புழைத்திடலாஞ் சொன்னேன்தென் பழனிப்பள்ளி 244
துஞ்டு பாடில் லாமலேநாம்
கூடிப்பிழைப்போம்-நம்மன் துரைமார்க்கண் டனைப்போல வாழ்கப்போற்றுவோம்;
கூடிக் கெட்ட பேர்களும்பி
ரிந்துவாழ்ந்தோரும்-இந்தக் குவலயத்திற் காணேன்தென் பழனிப்பள்ளி. 245

Page 199
1588 வையாபுரிப் பள்ளு
பழனிப்பள்ளியும் வேடர்குலம் தழைத்தோங்கப்
வையாபுரிப் போற்றுவோம்வாழி-நம்மள் பள்ளியும் விசையகிரிச் சின்னோவய்யன் நீடுழிகாலம்
நாடாண்டுசி லாக்யம் பெற்று
வாழ்கவை-யாபுரி நாடுசெழித் தோங்கிடவே வாழ்கவாழி. 2 4 6
வாழ்த்தும் நூல் பயனும்
கலிப்பா
கோடிகதிர் போல்விளங்கிக் குலவுஞ் சிவகிரியான் நாடியிருக் குமந்த நாடுசெழித் தோங்கிடவே
தேடியபள் ளேசலைத்தான் செப்பினோர் கேட்டோர்கள் பாடினபே ராடினபேர் பலன்பெற்று வாழியரே. 247
வையாபுரிப்பள்ளு முற்றிற்று

உருத்திரசாமி 1589
சண்முகப் பாமாலை
உருத்திரசாமி
காப்பு
வெண்பா
பூங்கொன்றை மாலையணி புண்ணியவி நாயகனே தீங்கொன்றும் யானென்றுஞ் சேராமல்-பாங்கொன்றத் தந்தருள்செய் சொற்பொருளும் சண்முகப்பா மாலைக்குக் கந்தமலர் நின்சரனே காப்பு.
நின்னடிக்கே சாத்து நிலவிப்பா மாலைக்கு மன்னுமயில் வேலேந்து வள்ளலே-என்னரும்வீழ் செஞ்சொற் பொருளுமிகச் சேர்த்தளிப்பாய் நின்கழற்காற் கஞ்ச மலரிரண்டே காப்பு. 2
வெண்டா மரைமலரில் வீற்றிருக்கு மன்னமே
விண்டாரை வெல்லும்வேல் விண்ணவர்க்குப்-பண்டாங்கச் சாத்துமிப்பா மாலைக்குச் சார்பொருளுஞ் செஞ்சொல்லும் காத்தளிக்க நின்கழலே காப்பு. 3
ஆதரிப்பார் தழ்கோவ லாறுமுக தேசிகனே நீதந்த ஞானத்தை நெஞ்சிருத்திப்-பேதையேன் சாத்தி யிடுமிந்தச் சண்முகப்பா மாலைக்குக் காத்திடுநின் காற்றுணையே காப்பு. 4
அவையடக்கம் திருமாலை மாமாவென் தேவசே நாபதிமேல் ஒருமாலை யான்சொலற்கு மொண்ணுமோ-கருமாலைப் போக்கு குருநாதன் பொன்னடியைப் போற்றிசைத்தே யாக்கினேன் கொண்டுய்வா னன்பு. 5

Page 200
1590 சண்முகப் பாமாலை
நூல் பூமே லயன்படைப்பும் பொன்னவன்கோன் காப்புமுயர் சேமேல் வருமீசன் செய்துடைப்பும்-நாமேவும் வேலேந்து மய்ய விளக்கினையே நின்னவென மாலேந்து மேழையற்கு மன். 6
சோம்ப லொழிந்து சுகமென்று பெற்றிடுவேன் பாம்பனியு முக்கட் பரம்பரனே-தாம்பணியும் எந்தைகுரு நாதா எழில்ஞானி யார்மடம்வாழ் கந்தவடி யேனையின்று கா. 7
கானக் குறவள்ளி கால்வணங்கு கந்ததெய்வ யானையுனர் பன்னிருதோ ளண்ணலே-ஈனஞ்சேர் ஊனோம்பி யென்று முழலெளியேற் குன்றனடி தானே யுறுதிச் சரண். 8
மன்னவர்தஞ் செல்வ மதியேன் நிறைகல்வி என்னுஞ்செல் வந்தனையு மெண்ணிலேன்-பொன்னைநிகர் நின்னடிச்செல் வந்தனையே நீள நினைந்திருப்பேன் கன்னன்மொழி வள்ளிகன வா. 9
கற்பித் ததுபோதும் கற்பித்த வவ்வழியே நிற்பித்தல் வேண்டும் நிருமலனே-யற்பபத்தி யேனுமிலே னேழையே னேந்தெழில்வேற் செங்கரத்தாய் நானுய்த லென்றோ நவில். O
அயன்வாழ்வு வேண்டேன் அரிவாழ்வு வேண்டேன் வியனிந் திரன்வாழ்வு வேண்டேன்-மயிலிவர்வோய் நண்பன் குபேரன் நயவாழ்வு தான்வேண்டேன் எண்ணுவது னிரடியே யீண்டு.
அயனாய்ப் படைப்பாய் அரியாகிக் காப்பாய் தயல்பாக னாகித் தணிப்பாய்-மயணிக்கி யாளி லடியேனை யாரே தடுப்பார்செவ் வேளென்னுங் கோனே விளம்பு. 2
நக்கீ ரருக்காக நல்ல வயில்கொண்டே அக்கல் பிளப்பித்த அண்ணலே-எக்கலினும் திண்ணியவென் னெஞ்சச் சிறுகல்லைச் சேர்த்துருக்கல். எண்ணி னரிதோ வியம்பு. 3

உருத்திரசாமி 59
நல்லோர் குழுசேரேன் நாரியர்பின் சென்றென்றும் பல்லாறு சொல்லிப் பழிச்சுவேன்-சொல்லுகுக இத்திறத்த னென்றே வெளியேனை நீக்குவையேல் முத்திதனை யார்தருவார் முன். 14
அன்பிலேன் மேலா மருளிலேன் எப்பொழுதும் முன்புபின் பில்லா முருகனே-கொன்னயில்வேற் கோமானே கோவல் குருவடிவாய் வந்தாண்டா யாமா றறியேனை யன்று. 5
அவனி மகளி ரருத்தத்தி னாசை புவனந் துதித்திடவே போக்கித்-தவமார் பெரியோ ருறவைநான் பெற்றுய்வ தென்றோ அரிமருகா சேந்தா வறை. 6
புன்கண் டனையகற்றிப் போதங் கொளுத்துகுக என்கண் வினையகற்ற லென்னரிதே-என்புருக்கும் அன்புபெற்றார் பெற்றாரே ஆனந்த மென்றறிந்தும் அன்பிலனென் வேலா வறை. 7
நுன்சந் நிதிசேர்ந்தார் நோய்கொண் டுழல்வாரோ துன்பஞ்செய் துர்முதலைச் செற்றாய்கேள்-என்கண்சேர் நோய்மாற்றிக் காக்கு நுகம்பூணு மெந்தாயே தாய்போற்சேய் காப்பாரார் சாற்று. 8
சாற்றுதற்கு நாவுடையேன் உன்னநெஞ்சு தானுடையேன் போற்றத் தலையுடையேன் பொய்யனேன்-தேற்றமருள் எங்ங்ணுய்வேன் செந்தி லெழிற்பதிவா ழெங்குருவே மங்கைவள்ளி நாயகனே வந்து, 9
வந்துதினம் வானோர் வணங்கி மகிழ்ந்திடுவர் இந்தணிந்த வீச னிறைஞ்சிடுவேன்-புந்தியிலேன் காலத்தை வாளா கழிப்பேன் குமரகுரு சீலத்தைத் தந்தருளெற் சேர்ந்து. 2O
நல்லா வினன்குடிவாழ் நாயகனே நன்குனராப் பொல்லாதே னென்றோ பொருந்துவது-கல்லாரம் முல்லைநகு வெட்சி மொய்த்திடுநின் பாதத்தைக் கல்லைநிகர் நெஞ்சு கனிந்து. 2

Page 201
1592 சண்முகப் பாமாலை
எக்கலினும் வாழ்தல் இயல்புநினக் கென்றிடுவர் தக்கவரைச் சாரே னுளக்கல்லில்-மிக்குயர்ந்த செந்தில் முருககுக தேவநீ வாழ்ந்திலையென் சிந்தனைக் கெட்டாநீ செப்பு. 22
கனிந்து கனிந்துருகக் கற்றிலேன் யாதும் முனிந்து முனிந்திடவே மூத்தேன்-வனைந்து துதிபுரியேன் சாமிநினைச் சூழ்ந்திலன்செவ் வேளே மதியிலே னுய்ய மதி. 23
மதியினுட னாறணிந்த மாதேவ னன்று விதியின் வணங்கி வினவத்-துதிசேர் பிரணவத் தின்பொருளைப் பேசியவென் சற்குருவே பரவிடுமெற் கின்று பகர். 24
பகர்ந்தவே தாகமத்தைப் பார்த்திலேன் பார்த்தே உகந்தவற்றிற் சார்பொருளை யோரேன்-சகந்தனில்யான் ஏன்பிறந்தேன் மூடன் இயம்பிடுமின் சொல்லில்லேன் கான்பிறந்த வள்ளிகன வா. 25
பாகாரு மின்சொற் பகர்வள்ளி காதலனே நாகா சலமமரு நாயகனே-மாகாயம் யானடுத்துச் சோராம லாறுமுகத் தேவேநீ தானெடுத் தாளல் தலை 26
கற்றுமறி வில்லாதேன் கற்றவரைச் சேராதேன் பற்றெனைப்போ லார்க்குண்டிப் பார்தன்னில்-முற்றும் அறிந்தோர்போற் பேசும் அசடனயில் வேலா
சிறந்த வறிவினைநீ சேர்த்து. 27
கனவினிலும் நின்னைக் கருதவரந் தந்து நனவினிலும் நாடுநலம் நல்காய்-தனதன் நிகர்செல்வர் வாயிலி னின்றிடா தாள்வாய் புகர்வேற் கரத்தாய் புரிந்து. 28
காலா யுதக்கொடிகொள் கையா வடித்திட்ட வேலா யுதங்கொள் விமலனே-மாலாம் இருள்விடியக் கூவுவித்த லேலாதோ வின்பப் பொருளே எனக்குப் புகல். 29

உருத்திரசாமி 1593
வேலை யளக்கருள் வீழ்வீர வாகுவைநீ வேலை விடுத்தன்று மீட்டனையே-வேலையிப் பாரறியச் செய்யேன் படுபிறவி வாரிக்குத் தாரயில்வே லின்றிலையோ சாற்று. 30
நீயா ரெனக்கேட்ட நீள்சயந்தற் கின்பளித்தாய் மாயாத துன்பத்தை மாய்வித்தாய்-காயாம்பூ வண்ணன் மருகாநின் மாண்புணர்ந்தேற் காங்குசெயா வண்ணமென்னோ நீவாய் மலர். 3.
அருணகிரி நாதர்க் களவில்பே ரின்பம் வருவித் தருள்செய்த வாழ்வே-தருணமதி தாங்கினோன்சற் குருவே தமியேற் கருள்செய்தல் பாங்கன்றோ நீதான் பகர். 32
திருக்கோவ லூரிற் றிகழ்குருவா வந்தாய் மருக்கடம்ப மாலையணி மார்பா-தருக்கில் பெரியோரைச் சார்ந்தின்பப் பேறு பெறற்கே உரியவனா நீமனதி லுன். 33
களங்க மதியுடையேன் கல்வியிலேன் எங்ங்ண் துளங்கு நினதியலைச் சூழ்வேன்-விளங்குமயில் வாகனனே வள்ளி மலரடியை வாழ்த்துகின்ற மாகனவா னேநீ வழங்கு. 34
தத்துவங்க ளாறாறும் தாமகல வப்பால்வாழ் வத்துவே வாழ்த்து வரந்தருவாய்-பொத்தறாப் புல்லறிவி னார்ச்சேரும் பொய்யனெனைக் கைவிடேல் நல்ல தருணமிதே நன்கு. 35
பஞ்சப் பொறியென்னும் பற்றலரைச் சார்ந்துமிக வஞ்ச மடைந்தேன் மடமையேன்-தஞ்சம் நினதடியே யன்றி நினைப்பேனோ ஒன்றை கனமயில் வாகனனே காண். 36
கண்பன் னிரண்டும் கரமலர்கள் பன்னிரண்டும் விண்கண் மழைக்கார் விழைமயிலும்-உண்கண் அனைமாரும் வேலு மருகிருக்கத் துன்பம்
எனையடையு மோமனமே யெண். 37

Page 202
594 சண்முகப் பாமாலை
எண்ணங்க ளெத்தனையோ எண்ணியெண்ணி யேழையேன் புண்ணடைந்தேன் போதுமினிப் புண்ணியனே-விண்ணவர்க்குச் சொல்லின்பந் தந்திடற்காச் சூர்முதலைச் செற்றாயே
நல்லின்ப மின்றெனக்கு நல்கு. 38
நல்கிடின் வள்ளி நலமல்ல வென்பாளோ சொல்லாளெக் காலமுநீ துழாதே-அல்லல்செய் பிள்ளையே யாயினுமென் பெற்றவள்துன் பாற்றாளே வள்ள லறிந்ததிந்த வாழ்வு. 39
வாழ்வெல்லாம் நீதந்த வாழ்வென் றுணராதார் தாழ்வன்றி மற்றொன்றைச் சார்வாரோ-மூழ்குகின்ற ஆனந்த வாரிதியில் அன்பிலனென் றாடுவனோ மாநந் தயில்வேல வா. 40
அயனைச் சிறைசெய் தவன்செய் சிருட்டி வியக்க வியற்றியவெம் வேலோன்-உயக்கடைக்கண் என்மேற் செலுத்தி னெகின னெனைப்படைக்க உன்னுவனோ வுள்ளமே வுன். 41
பண்டமரர்க் காக்கப் பறந்தலைநீ வந்தமர்ந்தாய் கண்டுநிகர் சொல்வள்ளி காதலனே-தண்டார்க் கடம்பணியும் பன்னிருதோட் கந்தவெனைக் காக்க இடமித் தலைவந்தா லென். 42
நின்னேயப் பாட்டனோ நெய்த னிலக்குரியன் உன்மாமன் முல்லைக் குரியனே-அன்னை குறிஞ்சி நிலத்தள் குகமற்றோர் மாமன் குறைவின் மருதனெனக் கூறு. 43
பரங்குன்றி லிந்திரன்றன் பாவை யளிக்கக் கரங்கொண்டு மன்றல்செய் கந்தா-உரங்கொண்டு நல்லோர் குழுவில் நயந்தென்னைச் சேர்ப்பிப்பாய் வெல்லுமயில் வேலவனே நீ. 44
ஆறு திருப்பதிகண் டானந்தம் பெற்றிலேன் ஆறெழுத் தென்றும் அமைந்திலேன்-ஆறு முகவா முருகா முனைவடிவேல் மொய்ம்பா தகவோ எனைவிடுத்தல் சாற்று. 45

உருத்திரசாமி 1595
சாற்றுவேன் நின்புகழைச் சார்ந்துநினைச் சூழ்ந்திடுவேன் ஏற்ற வகைமனத்தி னேத்துவேன்-போற்றும் அடியார் உறவே அயில்வே லவனே கொடியேனை யாளல் குணம். 46
குகனே கடம்பா கொடியேனைச் செவ்வன் உகந்தாளும் நாளுமெனக் குண்டோ-பகவ தகுதியிலேன் பொய்யனேன் தாரணியில் பக்திப் பகுதியிலேன் செய்வனென்ன பாங்கு. 47
முதலறியேன் அந்தம் முறையறியேன் மால்செய் திதலைமுலை யார்தம் திறமோ~சிதைவின்றி ஆய்ந்தறிவே னெங்ங்ண் அமலநினைச் சார்ந்துய்வேன் தேய்ந்தவிடை வள்ளிகன வா. 48
மான்மகளை மால்கொண்டு மாவனத்தில் மான்தேடிக் கோன்வடிவங் கொண்டுசென்ற கொற்றவனே-தேன்வண்டு துழவெட்சி மாலைத் தொடையணிந் தோய்நின்னை வீழ்வார் பெறுவதுநல் வீடு. 49
வீடு பெறலாம் விளங்கின்ப மும்பெறலாம் நாடு பெருஞ்செல்வம் நன்குறலாம்-கூடுநலம் எல்லாந் தருந்தரும மெய்தலாம் வேலேந்து நல்லா னடிமனமே நாடு. 5 O
வேங்கைமர மாமளவு வேட்கை யுறுமுருவந் தாங்கயில்வே லேந்துசிவ சண்முகனே-காங்கயனே மாலதனை மாற்றி மடமையேன் றன்னையுன் கோல வடிமலரிற் கூட்டு. 5 I
கூட்டினும் வீட்டில்நீ கூட்டா தொழியினும்நீ ஒட்டிடினும் என்னை உணர்த்துகினும்-மூட்டிருளில் தள்ளினும் என்றும்நின் தாளை மறப்பேனோ வள்ளிகா தற்கண வா. 52
மங்கலத்திற் காக மகிழ்சுத்தத் திற்காக அங்கவடை யாளத்திற் காகவே-மங்கைபங்கன் தன்னடியார் காப்பாகத் தந்த திருநீற்றைக் கொன்னயில்வேற் கோவே கொடு. 53

Page 203
596 சண்முகப் பாமாலை
கையாற் றொடினுங் கதிதரு நல்லமணி மெய்யிலனி வாரை விளக்குமணி-ஐயகுக உண்டார்க ளுய்ய வுயிரளிக்குங் கண்மணியைக் கொண்டா தரிக்கக் கொடு.
அப்பரை முன்னாள் அளக்கர்க் கரையேற்றி இப்பொழுது மென்னை யிடர்க்கடலின்-தப்புவித்து வேத வுளமா விளங்கைந் தெழுத்தைநீ ஏதமற வேலா இயம்பு.
தன்மேனி கண்டார்க்கும் தன்னாமம் சொன்னார்க்கும்
தன்சொ னினைக்கும் தகையினர்க்கும்-முன்னுகுக வேண்டுகின்ற நன்மை விரும்பித் தருகுருவை ஈண்டவருள் செய்கநீ இன்று.
வடிவா ரயில்வேலா வள்ளிமகிழ் கேள்வாநின் வடிவா மிலிங்கத்தின் மாண்பைக்-கொடி யேன் தெரிந்தென்றும் பூசை செயும்வாழ்வு தந்தாய் உரந்தரித் துன்னுநலத் தோடு.
திருவேடத் தானும் தியானமது கொண்டும் வருசெயல்க ளானு மகிழ்ச்சி-தருதன்மை கொண்டும்வே றற்ற குணஞ்சா ரடியாரைக் கண்டடையக் கந்தா வருள்.
மஞ்சன வண்ணன் மருகனே நின்னடிக்கு மஞ்சனஞ்செய் தீர்த்தமது வாய்கொண்டும்-கஞ்சன் படைப்பினிலும் காப்பினிலும் பண்ணவனி சன்செய் துடைப்பினிலும் சிக்குவனோ சொல்.
ஆய அகலும் அறுமுகத்தெம் மண்ணனின் தூய பிரசாதந் துய்த்தின்னல்-மாய அறியாமை நீங்க அறிவின்பம் பெற்றுக் குறியா நினைப்பெறுமா கூறு.
பரங்குன்று சீர்த்திப் பருப்பதங்கள் செந்தில் வரமா வினன்குடிவாழ் மன்னா-திரமாப் பழமுதிர் சோலைப் பதியே ரகத்தாய் கழன்முழங்கு காலிரண்டுங் காட்டு.
54
55
56
57
58
59
6 O
6

உருத்திரசாமி
காட்டில்நான் காண்பேன் கவின்சேருங் காங்கேயா வீட்டினில்நீ கூட்டில் விடுவேனோ-தீட்டரிய கோலத்தாய் கோழிக் கொடியாய் நினதுபகழ் தாலத் தெவரறிவார் சாற்று.
ஞானவடி வானவேல் நாயேனை யாண்டவேல் வானவரைக் காத்த வடிவேலே-தானவரைச் சாடியவே லென்றுதினம் சண்முகனே நின்வேலை நாடுவரம் வேண்டுவனே நன்கு.
ஆயிரத் தெட்டண்ட மாண்டமயில் ஆறுமுக மேயநினைத் தாங்கி விளங்குமயில்-தூய அடியார்கள் கண்டுவக்க ஆடுமயில் என்றே கொடியேனு முய்வதென்றோ கூறு.
1597
62
63
64
வேலுமயி லுந்துணையா விண்னோர்கள் உய்ந்தார்கள்
வேலுமயி லுந்துணையா வேண்டுவனே- ஆலுமயில் வேலுமென வோதி விமலவயில் தாங்குமுன்றன் காலுமென தாக்குவனோ கண்டு.
ஆயிரத் தெட்டண்டம் ஆண்டு மகிழ்சேவல் ஆயவள்ளி சுற்ற மனைவருமே-மாயவன்று கூவிய சேவல் குமரவேள் கைச்சேவல் பாவியனை யாட்கொளுமே பார்த்து.
ஐவர் வசப்பட் டடைந்திட்ட வல்லலெலாம் மைவரையே யென்ன வகுக்கலாம்-துய்வரைவாழ் கைவரையைக் காத்தருள்செய் கண்ணன் மருகவருள்
ஐவரை வெல்லு மறிவு.
அடியே னறியாமை அண்ணா லகற்றி வடிவேலை ஏந்துகர வள்ளால்-கொடியேற்கு நின்னறிவைத் தந்து நிக்ழ்தா மரையடியை என்னுளத்தே காட்டநீ எண்.
எண்ணுவ துன்னுருவம் ஏத்துவ துன்புகழே மண்ணி லுனையே வணங்குவது-கண்ணுதற்குத்
தாரகத்தின் உண்மைதனைச் சாற்றியவெம் சற்குருவே
காரணனே ஏழையனைக் கா.
65
66
67
68
69

Page 204
1598 சண்முகப் பாமாலை
அகத்தியருக் கந்நாள் அருந்தமிழைச் சொல்லி சகத்தில் மறைவிளங்கச் சாற்றி-முகத்தியலும் தாரகத்தைக் கேட்பித்த தண்ணளிசேர் வித்தகனே ஏரகத்தா யெற்கணிக்க வெண். 7 O
கன்னிவன நாதனருள் கந்தனே வள்ளிக்காக் கன்னிவனஞ் சென்ற கருணையனே-முன்னியவென் கன்னிமதி வேண்டும் கடப்பமலர் மாலைகொடுத் தின்னலை நீக்கிடுவா னெண் 7
அத்திமுகற் கொன்றா யாரிமுகனை யுங்கொன்றாய் பத்தியிலாக் குற்றத்தாற் பண்ணவனே-முத்திக்கு வித்தாகும் பத்தி விளைவித் தருளாயேல் எத்திறத்தி லுய்வே ணியம்பு. 72
இயம்பி இயம்பி இளைத்தேனே யன்றி கயமுகன்பின் வந்தருள்செய் கந்தா-இயம்பிய அந்நெறியி னின்றொழுகு மாற்றலிலே னெங்ங்ணுய்வேன் நன்னெறியி னிற்பிக்க நாடு. 73
வேடநெறி நில்லேனான் வேட்கை மிகவுடையேன் பாடவத்தின் மேலாப் பகர்சமர்த்தன்-நீடறத்தைச் செய்யேன்மேற் செல்வழியைச் சிந்தியேன் மூடருளே அய்யா எனைப்போலிங் கார். 74
ஆரைத் துணைகொள்வேன் அந்தார் கடம்பகுக நீறையணிந் தோன்குமர நின்மலனே-சீரினியல் இற்றென் றறியா வெளியேற்குப் பாடுகின்ற பற்றளித்தாய் நன்றோவிப் பாங்கு. 75
பாங்கிருவ ரன்னையர்கள் பற்றோ டிருந்திடுங்கால் ஏங்கி வருவேனை யேனென்னா-தாங்குநீ எங்ங் னிருப்பா யிருவர் முனையாரோ புங்கவதின் தாளே புனை. 7 6
குகனே முருகா குமரகிர வுஞ்சம் பகவேல் தொடுத்த பகவா-அகங்குடிகொள் அய்யவென நாளும் அடியே னினைவழுத்தி உய்ய வருள்தரவே யுன்னு. 7 7

உருத்திரசாமி 599
உன்னு மடியார் உளக்கவலை விட்டொழிப்பார் துன்னி யுனைவணங்கும் தொண்டரெலாம்-முன்னு நலமெலாம் பெற்றிடுவார் நாயேனென் செய்வேன் தலம்புகழும் வேலவநீ சாற்று. 78
ஒன்று மறியா வொருவ னெனவென்னை என்றுநீ யாண்ட விறைவனே-இன்று சும்மா யிருந்துவிடின் துர்தடிந்த வேலவனே அம்மா எனையாள்வா ரார். 7 9
நின்னை நினைப்பித்தாய் நின்புகழைச் சொல்வித்தாய் நின்னடியே சாரும் நினைவுதந்தாய்-என்னாலொன் றில்லை யெனவறிந்தேன் எல்லாம் நினதருளே வல்லவனே வள்ளிகன வா. 8 O
தாவா வருள்நிறைந்த சண்முகனே நின்னடியேன் வாவா வெனவழைத்தேன் வந்திலையே-மாவாழும் மார்பன் மருகா வழியடியேன் அல்லனோ யார்பற்றி வாழ்வே னறை. 8
ஞாலம் புகழும் நவவிரர் தழ்ந்திருக்க மாலு மயனு மகபதியும்-கோலஞ்செய் நின்னைத் துதிக்கு நிலைகண் டுவப்பேனோ தன்னைநிக ரில்லவநிற் சார்ந்து. 82
பொன்னைப் பொருளாகப் போற்றியொழித் தேன்பலநாள் நின்னைப் பொருளா நினைக்கிலேன்-என்னைப்போல் பேத மறியாப் பேதையரு முண்டோசொல் நாத மயில்வாக னா. 83
எப்புகழை வேண்டுமென எண்ணினரோ சான்றோர்கள் அப்புகழோ இப்போழ் தகன்றதுபோல்-கைப்பொருளை வேண்டிப் புகழ்கின்ற வீண்சொல் புகழாமே ஆண்டவனே நீயீண் டறை. 84
துட்டரையே அஞ்சுகின்றார் தூய ஒழுக்கமுடைச் சிட்டரையே உய்ந்திடுவான் சேர்ந்திலரே-கட்டமே நல்லா ருளங்குடிகொள் நாத கலியுகத்தின் பொல்லாங் கிதுவோ புகல். 85

Page 205
600 சண்முகப் பாமாலை
புகலென் றெவர்பாற் புகுவேன் முருகா அகவல் மயிலேறு மத்தா-பகவனே தூய ஒழுக்கமுடைச் சேட்ட னெனவென்னைத் தாயனையாய் தள்ளி விடின். 86
தள்ளிவிடின் ஏழையனைத் தாங்குபவர் வேறுளரோ வள்ளிதெய் வானை மகிழ்நனே-துள்ளிமுனே வந்தெதிர்த்த துர்க்கும் வழங்கினையே நீயருளை அந்தநா ளென்ப தறி. 87
தெய்வம் நினையன்றித் தேடுதற்கு முண்டுகொலோ வையந் தனிலெனைப்போல் மந்தனுண்டோ-அய்யவெங்கும் உள்ள உனக்கிங் குணர்த்துவதும் வேண்டுவதோ வள்ள லருள்நீ வழங்கு. 88
அறிஞர் முதலென் றறைந்திடநீ நிற்பாய் முறையறியா மூடருளே முன்யான்-தறையில் எனைநீக்கி நீயருளின் ஏழைபங்க னென்பானார் உனைவே லவனே உரை. 89
மாதர்பின் சென்று மயங்குகின்ற என்மனம்நின் பாத கமலத்தைப் பற்றுமோ-நாதா குமரா முருகவெனக் கூறுவனே தாழ்ந்து திமிரமகன் றுய்வேனோ செப்பு. 9 O
மறைகள் மறைமுடிகள் மன்னுடபுரா னங்கள் இறையும் நினையறிய வில்லை-முறையொன்றும் பார்த்தறியா யானோ பகவ நினையறிவேன் வார்த்தன வள்ளிகன வா. 9
எண்குணத்தா னென்பருனை என்னை மிகஇகழ்ந்தே எண்குணத்தா னென்றே இயம்புவார்-பண்ணொன்றப் பேசுகின்ற பேதையர்தம் பின்செல்லும் பேதையன்யான் ஈசுரன் எண்ணுகுரு நீ. 92
செவ்வான மேனிச் சிவசண் முகத்தேவே அவ்வான இன்பம் அவாவுவனோ-செவ்வேலால் அன்றுதுர்ப் போக்குதன்மு னாகண் டலனுற்ற பின்றுதுயர் யானறிந்த பின். 9 3

உருத்திரசாமி 60
பின்னுகுழல் தெய்வப் பிடிக்கே யிடமளித்தாய் மன்னுவலம் வள்ளியைநீ வாழ்வித்தாய்-துன்னி மயல்பெற்ற என்றன் மதிமகளுக் கெவ்விடமோ துயரொழிக்கும் வேலவநீ சொல். 94
பார்த்தார் வினைபோம் பணிந்தவர்தம் மாயைபோம் ஆர்த்தார் அரன்பணியும் அண்ணலே-கூர்த்தறிவின் உன்னுவார் ஆணவம்போம் உண்மைதெரி வித்தனையே பன்னுமறை நூலைப் பகர்ந்து. 95
நினைக்கண்ட வன்றுமுதல் நின்னினைவே யென்மகட்கு மனைக்கண் வதிகாலம் வாய்சோர்வாள்-கனைகழலோய் கந்தாசு கந்தா கடிதி னெனச்சொலுவாள் இந்தா வெனவந் தியம்பு. 96
தாண்டுஞ் சினவிடையோன் சற்குருவே யென்றக்கால் ஆண்டுரைத்த தொன்றை யறைந்திடற்கே-ஈண்டெனிலை நீபார்ப்பின் நான்பாபி நீளயில்வே லேந்தும் நீ மாபாவந் தீர்த்தோன் மகன். 97
மகனறிவு தந்தை மதியென் றறைவார் இகலயில்வே லேந்தும் இறைவா-மிகப்பகைத்த காமாரி தன்சுதனே காழ்த்திடுமென் காமத்தைப் போமாறு செய்நாள் புகல். 9 8
தந்தை யறிவே தன்சுதனுக் கென்றுரைப்பார் அந்தகனை அந்தணற்கா அன்றுதைத்தோன்-மைந்தவுனை அண்டினபின் காலனெனக் கஞ்சுவனே நின்கழற்கால் தொண்டன்றி வேறுசெயேன் துழந்து. 99 தழ்ந்துவலம் வந்துன் துணையடிகள் உள்வைத்து வீழ்ந்துனடி யாரை விரும்புவேன்-ஆழ்ந்துயர்ந்த நல்வித்தை தந்துன் நளினபதஞ் சேர்ப்பிப்பாய் புல்லனுக்கு நீயே புகல். OO சார்ந்தாரைக் காக்கின்ற சண்முகனே ஆன்மவியல் சார்ந்ததன் வண்ணமாச் சாற்றுநூல்-சார்ந்தேனை நின்வணமாச் செய்யா நிபமெற் குணர்த்தாயோ கொன்வடிவேற் கோவே குழைந்து. O
சண்முகப் பாமாலை முற்றிற்று

Page 206
602 இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை. முதலியார்
காப்பு பைந்தமிழ்ப்பா மாலை இரத்னகிரிப் பாலனுக்குப் பந்தமுடன் துட்டப் பரமனருள்-ஐந்து கரத்தோன் இணைதாள் கரங்கள் இறைஞ்சச் சிரத்தே அணிவாம் சிறந்து.
நூல்
அருள்வேட்டல்
அருமறைகள் பலபடியாய் விரிந்தோங்கிக் காண்பரியாய் எளியாய் அன்பர்க்(கு) இருவர்தம் முனைப்பதனால் பறந்திடந்தும்
எட்டாதான் எழிலார் மைந்தா அருந்தவத்தோர் அகத்தென்றும் மன்னுகின்ற
அறுமுகனே அருட்செந் தேனே ஒருபொருளே ரத்னகிரி வாழ்முருகா
உளத்திருக்கும் ஒளிநற் சேயே.
உளத்திருந்தே தான் மறைந்தும் மறைக்கின்ற
மாயிருளை உன்றன் அன்பு விளக்கதனால் விலக்குகின்ற ரத்னகிரிச்
செவ்வேளே விமலா என்றன் உளம்புகுந்தே உன்நாமம் ஆறெழுத்தை
உணர்ந்தேத்த உணர்த்தி டாயோ களங்கமிகு கடையனேன் கடைத்தேறச்
செய்வதென்றோ கருணை கொண்டே. 2
கருணையால் ஐந்துமுகம் தான்மறைத்தே
ஆறுமுகம் காட்டி வந்த

வி. அண்ணாமலை முதலியார் 1603
அருட்கொழுந்தே அருங்கனியே அமரர்தமைச்
செறுத்திட்ட ஆண வத்தால்
செருவதனில் எதிர்த்தவெஞ் துரனைமாய்த்
தாட்கொண்ட தேவ தேவே
பொருப்பிலுறை சிவக்கொழுந்தே உன்னருட்டாள்
என்சிரத்தே பொருத்த லென்றோ. 3
என்றுமுதல் நீயுண்டோ அன்றுமுதல்
உன்றனையே ஏத்து மென்னை அன்றேநீ ஆட்கொள்ளா திருந்ததென்னோ
இன்றுனையான் அயரா தேத்த என்னுடனே ஏன்றவினை ஏய்ப்பதையும்
கண்டிலையோ எழிலாய் ரத்னக் குன்றுறையும் சிவகுமரா குறைகளைந்தே
யாட்கொள்வாய் குருவாய் வந்தே. 4
வந்தென்றன் உளம்புகுந்தே வன்னெஞ்சக்
கல்லையணுத் துகளாய் நூறி அந்தமிலா ஆனந்த அருள்நீரைப்
பாய்ச்சியதை அளறாச் செய்தே பந்தவினைப் பற்றறுக்கும் இனையடியாம்
பங்கயத்தைப் பதித்தி டாயோ எந்தையே ரத்னகிரி வாழ்முருகா
உய்ந்திடவே ஏழை யேனே. 5
ஏழையேன் உன்கழலை இமைப்போதும்
மறவாதே ஏத்தி நாளும் வாழையடி வாழையாய் வருமடியார்
கூட்டமதில் வாழ வைத்தால் வாழடியார் திருநோக்கால் பழவினையும்
பாறிடுமே வள்ள லேயிக் கோழையேன் திருவருளில் திளைத்திடுக
ரத்னகிரிக் குமர வேளே. 6
குமரனே குன்றுதோ றாடுகின்ற குருகுகனே குழகா போற்றி
அமலனே அமரர் தீ வினைதீர்த்த
அரசனே அருள்ஞா னத்தால்

Page 207
604
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
எமதுளத்தே ஒட்டியுள மலமாய்ப்ப
தரிதாமோ எழிலார் செல்வா
கமலபவன் பிரணவத்தை அறியாமைக்
கொறுத்திட்ட கந்த வேளே. 7
கந்தனே காலனையும் கழலடியாற்
காய்ந்தமுக் கண்ணன் மைந்தா சிந்தைமிகக் குளிர்ந்திடவே மெய்ப்பொருளை
ஒதுவித்த சிவநற் கன்றே சந்ததமும் நின்னருளைச் சாற்றுமருட்
பேறதனைத் தந்தி டாயோ எந்தையே எழிலிரத்ன கிரிபால
முருகையா இன்பத் தேனே. 8
இன்னமுதே என்னுளத்தின் இருள்கடிந்து
ஞாயிறென எழுசெஞ் சோதீ நின்றபெருங் கருனையினை நினைப்பறவே
நினைக்கின்ற நேச னாய என்றனுக்கு நீயல்லால் வேறுதுணை
உண்டோசொல் இணையில் வேந்தே ஒன்றும்நீ யல்லையன்றி ஒன்றில்லை
யாருன்னை உணரு வோரே. 9
உணர்வினுக்கு மெட்டாதாய் உன்னடியார்
உளத்தென்றும் உன்னி ஏத்த உணர்வதனில் உணர்த்துகின்ற உமைபாலா
இரத்னகிரி ஒளிறும் சேயே கணமேயும் பிரியாதிக் கயவனேன்
களித்திடவே கருணை காட்டாய் இணரெரிசேர் விட்டிலென வீழ்கின்ற
பதடியேன் இனிதுய் தற்கே. ... O
இன்றுய்ய இரும்பன்ன வன்மைபெறு மனத்தேனை ஈர்த்திட் டென்றன்
என்பனைத்தும் உருக்கியே இன்கரும்பின் சுவைமிக்க எழிற்றாள் காட்டித்
துன்பமிகத் தருகின்ற பிறப்புடனே
இறப்பதனைத் தொலைக்கும் பான்மை

வி. அண்ணாமலை முதலியார் 605
என்றுளதோ அறியேனே இரத்னகிரி
வாழ்முருகா என்கட் பாவாய்.
கண்பாவை யாயிருந்து கதிகாட்டும் கற்பகமே கரும்பே தேனே பண்பாடும் மாதிருவர் தழுவுசர
வணபவனே பாரிற் பாவி எண்ணிலாப் பலபிறவி எய்துமுட
லாவிபொருள் எல்லாம் அன்றே கொண்டிலையோ அப்பேறுண் டோரத்னக்
குன்றுரையும் குமர வேளே. 2
குன்றுறையும் குருபரனே குன்றவில்லி தன்செல்வக் குமரா என்றன் குன்றனைய குற்றங்கள் குணமென்றே
நீகொண்டால் குறைதான் உண்டோ பன்னாரிய வேதிமுன்னால் வல்லிரும்பு
பொன்னாதல் பார்த்தி லாயோ அன்பரெலாம் ஏத்திரத்ன கிரியாயென்
குறைகளைதல் அரிதோ சொல்லாய். 3
அரிதாமோ அரிஅயனும் காணாதான்
அருள்குமரா அடியார் வைப்பே பொருளனைத்தும் தானாகி உடனாயும் வேறாகும் பொருளே உன்றன் அருளதனால் மாறிநின்றே மயக்கிவரும் ஐம்புலத்தார் அடைத்து நைய கருவறுத்தாட் கொள்வதன்றோ ரத்னகிரிக்
கோயில்கொளும் கருணைத் தேவே. 4
கருணையே உருவாங்கார்த் திகைப்பெண்டிர்
பாலுண்டு கவின்ற கந்தா ஒருமையுடன் நினைக்கின்ற உள்ளுணர்வை
எனக்கீந்தே உய்வித் தாள்வாய் ஒருநாமம் ஒருருவம் இல்லாத
ஒண்பொருளே உலக நாதா அருவாகி அருவுருவாய் உருவாயும்
அருள்புரிவோய் அண்டர் கோவே. 5

Page 208
606
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
அண்டமுதல் அனுவீறாய்க் கண்டபொருள்
அத்தனையும் அருளாம் உன்றன்
பண்டமெனத் தெரிதலினால் நின்னருளாம்
திருவடிக்கே படைக்க வொன்றும் கண்டிலனே ஏற்பாயென் தொண்டிரத்ன
கிரியுறையும் கார்த்தி கேயா நண்ணரிய நாதாந்த முடிவேயென்
நடுவுறையும் நற்று னையே.
நற்றுணையே நாடோறும் பொறிவழியே நாடுநெஞ்சை நாடா வண்ணம் உற்றதுணை நீயல்லால் வேறுண்டோ
மாற்றுதற்கே உமையாள் செல்வா கற்றவர்கள் ஏத்துகின்ற குருமணியே
இரத்னகிரி கவின வாழ்வோய் பற்றறுக்கும் அருள்நெறியைப் பற்றமனம்
உற்றகுரு பரனே போற்றி.
மனத்திலுறு மாசகற்றி உன்நாமம்
ஆறெழுத்தை மனனம் செய்ய உணதருளும் எய்திட்டால் இப்பிறப்பின்
மேலுண்டோ உய்யு மாறே வனத்திலுறு கானவர்தம் கன்னிதனை
வரிந்தேற்ற வள்ளால் என்றும் உனதடியார் தொழுதேத்த உற்றரத்ன கிரியானே உணர்த்தாய் இன்றே.
இன்றேயான் உன்னடிக்கே என்றனையே ஒப்புவித்தேன் ஏற்பாய் எந்தாய் குன்றனைய வினைபோக்கி குரைகழற்கீழ்
ஏற்றிட்டால் குறைதான் உண்டோ மன்றாடு மாமணியின் செவிதனிலே
மறையோதும் மலையின் வாழ்வே நன்றிரத்ன கிரிவாழும் மறைமுதலே உயிர்தோறும் நண்ணும் தேவே.
தேவரசே தெவ்வரெலாம் மாய்ந்திடச்செவ்
வேல்விடுத்த தீரா தெய்வப்
6
7
8
9

8 ()
பாவதனில் உறைந்திடுவாய், எம்பாவின்
உள்ளிருந்தே பண்பு மிக்க
நாவதனால் நவில்கின்ற நல்லோர்கள்
வாழ்வுமிக நல்காய் நாதா
ஆவிரத்ன கிரிபால முருகா நின்
னடியரவும் அருமை நல்கே, 20
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை முற்றிற்று

Page 209


Page 210


Page 211