கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் 86வது ஆண்டு நிறைவு மலர் 1922-2008

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5

Iúsabör afbáfluIIIaouisb

Page 6


Page 7


Page 8


Page 9
ļļļeC] uỊ suoỊs|^[C] NoSD
 

wN-j-sofo ±3}|=}|=}O NO I Lov? El Nisae . Lɔ saei + SIOE

Page 10


Page 11
îEGI
பாடசாலைஸ்தாப
河
 
 


Page 12


Page 13
வாழ்கநிரந்தரம்வா
வாழிய வாழி
வானமளந்ததனை
வண்மொழி
ஏழ்கடல் வைப்பினுர்
இசைகொன
எங்கள் தமிழ்மொழி
என்றென்று
சூழ்கலிநீங்கத்தமிழ்
துலங்குகை
தொல்லைவினைத
சுடர்க தமிழ்
வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்
வானம் அறிந்ததை
 
 

றிவழித்து
ழ்க தமிழ்மொழி
யவே!
த்தும் அளந்திடும்
வாழியவே!
தண்மணம் வீசி
ன்டு வாழியவே
எங்கள் தமிழ்மொழி
hவாழியவே!
மொழி ஓங்க
6tues(SLD
ரு தொல்லையகன்று
நாடே!
வாழ்க தமிழ்மொழி
6LDTC3u
னத்துமறிந்து
வாழியவே

Page 14


Page 15


Page 16


Page 17


Page 18


Page 19

灣戀縱 耀 戀
撥繆 續職

Page 20


Page 21
இதழில்
வாழ்த்துச் செய்திகள் 9 நல்லை ஆதீன முதல்வர் முநீலழுநீசோமசுந்தரதேசிக ஞா 0 யாழ்மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர்- அதிவணக்கத்து 0 தென்னிந்தியத்திருச்சபை பேராயர் பேரருட் கலாநிதி ச துணைவேந்தர் - பேராசிரியர்.என். சண்முகலிங்கன் & சு அராசங்க அதிபர் - உயர்திரு. க. கனேஷ் அவர்கள்
e செயலாளர் வட மாகாணக் கல்வி அமைச்சு - உயர்திரு o GausoTGIrii GIL LOTa5ITawrisasabal eiGolptai GaruGorGri
உயர்திரு. ஆர்.தியாகலிங்கம் அவர்கள் 9 மாகாணக்கல்விப் பணிப்பாளர் - உயர்திரு. வி. இரா6 0 மாகாணத்திட்ட முகாமையாளர் உயர்திரு. V. மகேந்தி  ைவலயக்கல்விப்பணிப்பாளர் - உயர்திரு. ஜி.வி. இராத 9 வலயக்கல்விப்பணிப்பாளர் - வலிகாமம் - உயர்திரு. 9 திட்டப்பணிப்பாளர், மாவட்டச் செயலகம் உயர்திரு. ம.
e பிரதிக்கல்விப்பணிப்பாளர் - யாழ்ப்பாணம் -உயர்திரு 0 பிரதித்திட்டப்பணிப்பாளர், வடக்கு-கிழக்கு வீடமைப்பு
உயர்திரு. ஜே. எக்ஸ். செலவ்ாநாயகம் அவகள்  ைகோட்டக் கல்விப்பணிப்பாளர் - நெருந்தீவு -உயர்திரு. e பிரதிக்கல்விப் பணிப்பாளர் - தீவகம்- உயர்திரு. ஐ. e பிரதிக்கல்விப்பணிப்பாளர் - தீவகம் - உயர்திரு. அ.
0 பிரதிக்கல்விப்பணிப்பாளர் - தீவகம் - உயர்திரு. சி. e ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப்பணிப்பாளர் - உயர்திரு. 0 தலைவர், நெருந்தீவு பா.ப. மா. மன்றம் - கனடா -21 0 ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் - உயர்திரு. எ O 6)öfULIGv)ITGlrfi — GrBbñisğ5a) uIT.LI.LDIT. LD6zigBib — ö56OILIT . O riliuTGiri - Gibbia UI.L.LDIT. LodigBib - 56TLIT 0 பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலர் - திருமதி. க
o இதழாசிரியரின்உள்ளத்தில் இருந்து திரு. க. செந்து
9 அதிபரின் எண்னத்தில் இருந்து
பள்ளியின் பார்வையில்
O LITLUFTGAD60 êGULaflaDGOT
0 மகுட வாக்கியம்

ாசம்பந்தபரமச்சாரியசுவாமிகள் அவர்கள்
க்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை
.எஸ். தியாகராஜா அவர்கள்
வர்கள்
6,66T6amas 8Grfrass கிழக்குமாகானப் பேரவைச் செயலகம்
deFun Sialfö6
ரன் அவர்கள்
ாகிருஸ்ணன் அவர்கள்
ப. விக்கினேஸ்வரன் அவர்கள்
பிரதீபன் அவர்கள்
ஆ. இராஜேந்திரன் அவர்கள் திட்டம் -
க. அரசரத்தினம் அவர்கள்
புவனேந்திரன் அவர்கள்
ஸ்ரனில்லாஸ் அவர்கள்
மகேஸ்வரன் அவர்கள்
சோ.தில்லைநாதன் அவர்கள்
பர்திருசு. நடராசா அவர்கள்
ஸ். சிவநாயகமூர்த்தி அவர்கள்
- உயர்திரு. க. பொன்னுத்துரை அவர்கள்
- உயர்திரு. சி. சண்முகநாதன் அவர்கள்
. நடராஜலிங்கம்
ரன் அவர்கள்
Vii
Viii
X
Xi
xii
xiii-XVi
XV
XV-XVii
XViii
XiX
XX
XXiXXi
ΧΧΙ
XXV-XXV
XXVi
XXVii
XXViii-XXiX
XXX-XXX
XXXi-XXXIX
O
O2

Page 22
ம வித்தியாயை கீதம்
e வித்தியாலயத்தின் அதிபர்கள் o un Lafitab605GBT alsTsib e பாடசாலைச் சின்னத்தின் விளக்கம் 9 பாடசாலை தகவல் சுருக்கம் 0 வெற்றிக்கிண்ணமும் சான்றிதமும்
e ஆசிரியர் குழாம்
o ஆரம்பக் கல்வி மன்றம்
 ைசமூகக்கல்வி மன்றம்
o Serby LDITGOrafr Digbib
9 தமிழ் மன்றம்
e கணித, விஞ்ஞான, விவசாய மன்றம்
O LILifiabi
O LLIFEb6f
e எமது பாடசாலை அன்றும் இன்றும்-செல்வி. குமாரசாமி சு நெருந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் - அமரர் பண்டி o 6!IDö aðalílslyöHö aflögólumePub - (p. örflaul { e எமது பாடசாலை வளர்ச்சிக்கு பலம் தந்து வளம் ஈய்ந்தே
விசேட ஆக்கங்கள் 9 நிறுவனங்களில் பயிற்சியளித்தலின் முக்கியத்துவம் - e குழந்தை இலக்கிய வரலாற்றில், ஈழத்துக் கவிஞர்களின்
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா e பாடசாலைகளின் தரமேம்பாட்டிற்கு அதிபரின் பங்களிப்
கலாநிதி திருமதி ஜெ. இராசநாயகம் 0 மாணவர் தேர்ச்சி விருத்தியல் ஆசிரியர் வகி பங்கு - த 9 மனஅழுத்தமும் மூச்சுப் பயிற்சியும் - சி.சபா8ஆனந் (வி ச நேரத்தை முகாமை செய்தல் - ச.சத்தியவரதன் (அதிபர்
ஆசிரியர் பக்கம் 9 பிள்ளைகளில் கல்வி வளர்ச்சிக்கு பெற்றோரின் பங்களி o ஆசான்கள் - திருமதி விஜிதா பத்மநாதன் e ஆரம்பக்கல்வியை வழங்குவதில் ஆசிரியரின் பணி - த e வாழ்வில் சைவம் - திருமதி சுபாஜினி புவனேந்திரன் e எங்கள் அதிபர் - திருமதி விலிகிசானி ஹொல்பேட் o ஆசிரியப் பணி - திருமதி V. சிறிதரன் 0 கலை பற்றிய ஒரு கண்ணோட்டம் - இ. ஜெனிதா e கணினி பற்றிய ஒரு நோக்கு. ந.செந்தூரன்  ைபாடசாலை நூலகத்தின் பயன்கள் - செல்வி ச. நளினி 0 குத்துவிளக்கு ஏற்றுதலின் மகத்துவம் - திருமதி சந்திர

16 லலிதாதேவி, செல்வி. இலட்சுமணனி ஜீவாநந்தினி 17-18
தர் சு.பசுபதி (அதிபர்) 19-23 இளைப்பாறிய அதிபர்) 24-25
5 26r 33
திரு. க. தேவராஜா(பீடாதிபதி) 34-4
குழந்தைப் பாடல்கள் -
42ー47
பும்,பொறுப்பும் -
48一52
திருமதி வாசகி தவபாலன் 53-57
ரிவுரையாளர்) 58-60
T) 6 - 62
ப்பு - லோகேஸ்வரி நகுலசிறி 63-64
65-66
சுகந்தினி 67-68
69-70
7
72-73
74-76
77-83
84
கலா புவனேந்திரா 85

Page 23
மாணவர் பக்கம்
o TOT LITLUFTEDRO - 6u. 54g o 25Tů - 5. 65Tílogm e கடவுள் அழுவது எல்லோருக்குமே - மு.கோபிகா 9 நெடுந்தீஷ் - ந, தனுஷிகா e கல்விச் செல்வம் - இ. யணுஷா 9 சந்தேசிக்காத வரை - ச. துஷாந்தி e குரிய சக்தியும் அதன் பயன்பாடும் - யோ, கனகரஞ்சி o êlipas - f. BGITruslaf
o Delft - IB.uTiflaf o Saflgfulló égálbóldbias Galadriguaba - u. Laflg5T O éig§laqäs EisaDaxDreissir - um. 6IDE56OIT e எமது கிராமத்தின் வரலாறு - பு. லக்ஸன்யா e கற்க உதவும் காலையுணவு - ந. கனேஸ்வரன்  ைவிஞ்ஞானம் - கி. கபிலன் சமூன்றெழுத்தில் வாழ்க்கை - பு, அபிராம் e கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் - சோ. நிருசன e தெரிந்து கொள்ளச்சில தகவல்கள் - ச. மதுஷா O uITGoar - 10. Lilj5 0 மின்மினிப்பூச்சியின் ஒளிவீதம் இரகசியம் - சோ. பவி  ைபொது அறிவு - சோ.லக்ஷனா  ைகல்வி - இ. நிதர்சன் e பார் போற்றும் உத்தமர்கள் ஆசான்களே - த. நிசாந்தி e பூக்கள் - ச.யுவேந்தினி o 9u atšb Gib 9Giaout afišib - . 5a. o ஆசிரியர் - இ. நிகேதன் o My SChOOl - TB. eiqgyaşITńs O My GOrClen - b. sbagar o The ElephOnt - 6am. Goliagart
O My Oet - Gg. TLIESyd o 8Guianas - ah. 6FTLIGOTIT
லபாது பக்கம் e இது போதும் எனக்கு - சந்திரன் (ஆவூரான்) e கூட்டுப்பிரார்த்தனைச்சபை விபரம் O Glnöbbja LIT.u.EDITorah Digib - öGTLT ésbgjb 6 9 நன்றி நவில்கிறோம்

86-87
88
89
90m
92
93
响 94-95
96-98
99
100-102
103-105
106ー107
108
O9
O
12
த்திரன் 12
13
量4一115
of 16
17
fg 18
19
120
120
121
12
122
23-24
125-126
சவை விபரம் 127-128
129

Page 24


Page 25


Page 26
ஸ்தாபகர்:ழுநீலழுநீசுவாமிநாத தேசி குருமஹா சந்நித ஆதீனமுதல்வர்: முநீலழுநீசோமசுந்தாதுே இரண்டாவது குழு
தொலைபேசி:
66 அன்புசார் பெருந்தகையீர்!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு 6
வித்தியாலயம் கல்விக்காகவும் ஏனைய வளி வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியைத்த அடையச் செய்வது கல்வி கல்வியை நிறை இதனையே வள்ளுவரும்,
“கண்ணுடையார்என்பார் கற்றோர்
முகத்திலிரண்டு புண்ணுடையார் கல்
கல்வியின் பெருமையை உணர்த்து சமயத்தோடு சேர்ந்த கல்வியைக் கற்பதற்க உருவாக்கினர். இவ்வரிசையில் சைவ போற்றுவதற்கும் தேவைக்கும் உரியதாகும் ஆசிரியர்களை வாழ்த்துகின்றோம். இவ்வித் ஏனைய துறைகளிலும் பல வளர்ச்சி ஆசீர்வதிப்பாராக பாடசாலையில் கல்வி பயி இருந்தும் பணியாற்றும் அதிபர் ஆசிரியர் பாடசாலை பல வளர்ச்சிகளை கண்டு பிரார்த்திக்கின்றோம். இன்று வெளிவரும் ஆவணமாகும். இதனை வெளியிடுப பாராட்டுகின்றோம்.
“என்றும் வேண்டும் இ
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pub
JТВb
சம்பந்தர் ஆதீனம் கஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்
னம் ஆதிமுதல்வர் சிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்
மஹா சந்நிதானம்
gssiðbgegayrå, uJanuarazonb,
சைவப் பிரகாச வித்தியாசாலை தனது 86வது இட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். சைவப் லாசாரமும் நிறைவாக கொண்ட நெடுந்தீவுப் ாக கல்விப் பணியாற்றிவரும் பாடசாலைகள்
நெறி முறையை வளர்த்து வரும் இவ் ர்ச்சிக்காகவும் நீண்ட காலமாக பணியாற்றி நகின்றது. மனித வாழ்வை உயர் நிலை வாக பெற்றுத் தருபவைகள் பாடசாலைகள்.
லாதார்" என
கின்றார். இதனை அறிந்த நம்மவர்கள் ாகவே சமயம் சார்ந்த கல்விச் சாலைகளை பப் பிரகாச வித்தியாசாலையின் பணி இப் பணியை நிறைவாகச் செய்த அதிபர் தியாசாலை பல்லாண்டு காலம் கல்வியிலும் / களைக் கண்டு பணியாற்ற இறைவன் . ܩ லும் மாணவர்களுக்கும் பல பிரதேசங்களில் களுக்கு இறைவனின் ஆசி கிடைப்பதாக, சமய சமூகப் பணியாற்ற இறைவனைப் மலர் பாடசாலை சமூகத்திற்கும் வரலாற்று பாடசாலை சமூகத்தை வாழ்த்திப்
ன்பகுன்பு"
இரண்டாவதுகுருமஹாசந்நிதானம் முநிறுைநீசோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமசாரிய சுவாமிகள்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச agara 芬

Page 27
யாழ்நகரில் இருந்து முப்
கொஞ்சிக் குலாவும் கடலை
இயற்கை அழகுடன் க
ஆலயங்களையும், கல்
சொத்தாய்க் கொண்டு வி
நெடுந்தீவு சைவப் பிரகாச வித்தியாலய 8
கூறுவதில் யாழ்மறைமாவட்டஆயர் என்ற
இப்பாடசாலையானது முடிவின்றி நீ
அனுபவித்தானும் தன்னகத்தேயுள்ளவளங்
உருவாக்கும் பணியில் முன்னேறிச்ெ
இரட்டிப்பாகிறது. கத்தோலிக்க தமிழ்கூ
தமிழ்த்தூது வண. பிதா, தனிநாயகம் அடிக
இம்மண்ணில் உருவாக்க இறைவரம் வே
கூறிநிற்கிறேன்.
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதுமைல் தொலைவில் ஆழ்கடலின் முத்தெனக்
லைகளின் மத்தியில் நெடுநகராய் பரந்து விரிந்து ற்பகத்தருவையும் பல கிறிஸ்தவ, இந்து வி நிறுவனங்களையும் தன் பாரம்பரிய ளங்கும் இத்தீவகத்தில் அமைந்துள்ள யாழ் 6வது ஆண்டு நிறைவு மலரிற்கு வாழ்த்துக்
முறையில் பெருமகிழ்வடைகிறேன்.
ண்டு செல்லும் போரினால் பல கஸ்ரங்களை ) 况
களைக் கொண்டு எதிர்காலக் கல்விமான்களை
சல்வதைக் காணும் போது எண்மகிழ்ச்சி றும் உலகு வாழ்த்திப்போற்றும் பேரறிஞர் இ ளார் வழிநின்று மேலும் பல கல்விமான்களை 1ண்டி இப்பாடசாலை சமூகத்தை வாழ்த்தி ஆசி
ட்திரு. இ. தோமஸ் சவுந்தரநாயகம்
O Y யாழ்.மறைமாவட்ட ஆயர்*
EST
படுத் சைவப்பிரகாச تقاعس الوقت

Page 28
Church of S
JAFFNA
AMERICANCE
8 (Founde
پسگ
*** V * Diocosan officuo : Vanddukordidasi, Sri Lanka. Colomba Ofico: Bishog's Offico, 38.5 TayF毫k:94,1乍·2苓令臀
The Rt.Revd. Dr. Janies. Thiagarajah Ph.D. This Re bishop
sw : ! K rwtsik , tvářskofusizomreyasyon:Yasi, exorn :
இதனிஇரிதிறநிருதிகுறைே நெடுந்தீவு மேற்கு சைவ
நிறைவையொட்டி அப்பாட
வதில் பேருவகையடைகின்
1922 f &60of pets .
அருப்பாடுகளின் பேறாக வருடங்களாக இத்தீவகத்தின் கல்வி ( அறிந்தவனாக இப்பாடசாலை தொடர்ந்தும் ஊடகமாகத்திகழ வேண்டும் என வாழ்த்துகி
காலாகாலமாக இப்பாடசாலை செய்து
பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டிருப்பது மகி வகுப்புக்கள் வரையாக வகுப்புக்கள் சிறப்
குறிப்பாக, திரு.எஸ். சத்தியவரதன் அவர்கள் ஏற்றுக் கொண்ட காலம் முதலாக இதனது வ ஈண்டு கவனிக்கத்தக்கது. முதல்வரது ஆச் தாலந்துகளும் இப்பாடசாலையின் துரித
என்றால் மிகையாகாது.
தீவக வலயத்தில் காணப்படுட
இப்பாடசாலையும் ஒன்றாகக் காணப்படு தீவகத்தில் மிளிர்வதும் எமக்கு அதிக ெ தீவகத்தின் தொன்றுதொட்ட கல்விச்சிறட் ஊடகமாகத்திகழ தென்இந்தியதிருச்சபை வ
3D
பேராயர், தென்இந்த
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" ii
 
 
 

Smith Jnhia DOCESE
eci - 1947)
LON MISSION
| in 1816) fel : 94-(0)60-2212424 fax : 94.**-25:5805 2, Sirsapa Road. Colorrbo 5. Sri Lanka 305 94. (b) 777 BS333 (Mytile
Poł. t. Rajkunar Mr, A. Art loseph
у Yvansvror 4-fo21-222-7831 ais far: t 9-h ,::}}ን ፻4 1352{:፧ kcsigajsurnartiegers: cyrti & ::: . Feastferritersfiti as:Y.
ரரிவுறுநிகுறிற்குருவியதி
ப்பிரகாச வித்தியாலயத்தின் 86வது வருட ாலையினை வாழ்த்தி அருளாசி வழங்கு
றேன்.
.யர்திரு வேலுப்பிள்ளை அவர்களின் உருவாக்கப்பட்ட இப்பாடசாலை இத்தனை மேட்பாட்டுக்கு வழங்கிய பங்களிப்பினை கல்வி வளர்ச்சிக்காக உதவும் ஒரு சிறந்த
து வந்த சேவையின் பேறாக இன்று இது 1 சி ழ்ச்சிக்குரியதாகும்.ஆண்டு O1முதல் உயர்தர
பாக நடாத்தப்படுவது பாராட்டத்தக்கதாகும். இப்பாடசாலையின்முதல்வராகப் பொறுப்பை ளர்ச்சிஅதிகம் மெச்சத்தக்க ஒன்றாக இருப்பது
*கமும், சிறந்த தலைமைத்துவமும், அவரது வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்றன
* 05பிள்ளைநேயப் பாடசாலைகளில் வதுடன் முன்னணிப் பாடசாலையாகவும் பருமையைத் தருகின்றது. தொடர்ந்தும் இத் பைக் குன்றிடாது பரப்பிடும் சிறந்ததொரு
ாழ்த்தி நிற்கின்றது.
ருட் கலாநிதி டீ.எஸ். தியாகராஜா சபை - யாழ். திருமண்டிலம்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 29
6Trij856it Ly606OLDU LUTULibi
அமைந்துள்ள வித்தியாலய நெடுந்தீவு சைவப் பிரகாச
எங்கள் கல்வி - சமூக - பணி
பெறுகின்றன.
சுய பண்பாட்டு விழிப்புணாவு என்
வழி தொடங்கிய பாடசாலை, அர்ப்பணிப்
வணைப்பில் வளர்ச்சி கண்டது.
“இந்து போட்"டின் ஆரம்பகால மு: பிரகாச வித்தியாலயத்தின் விழுதுக
விரிந்துள்ளனர்.
சூழமைவின் மட்டுப்பாடுகளை, சாதனைகளை நிலைநாட்டும் நெடுந்தீவுன
வேலுப்பிள்ளை அவர்களிலிருந்து அதன்
இன்றைய அதிபர்வரை இப்பாடசாை
மேம்பாட்டுக்காய் உழைத்த அனைவரை
வாணி விழாக்கால வேளையிலே
வித்தியாலயத்தின் அழியாப்புகழுக்கா
எல்லையில்லாத என் அன்புவாழ்த்துக்கள்
30வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" iv
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியத்தின் காப்பரண்களாக கிராமந் தோறும் ங்கள் விளங்குகின்றன. இந்த வகையில்
வித்தியாலயத்தின் தோற்றமும் வரலாறும் பாடு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க இடத்தைப்
ாபதே பெருந்தனமாக பிடியரிசித் தொண்டின்
UIT60T 6036 &6560)LD56ir LIGOfloorg, b &ig
56jT6DLDŮ UTL5T6D6Duum85 g56)JFšafuu 60Def6)JŮ
ள்பலர்,தேசப்பரப்பெலாம் செழுமையாய்
நகர்நோக்கிய இழுவைகளைத்தாண்டி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் தாபக அதிபர் V.
வரலாற்றுப் பெருமைகளை பதிவுகளாக்கும் லயின் அதிபர்வரை இப்பாடசாலையின் .
பும் இந்நாளில் பாராட்டுவோம்.
மலரும் 86ம் ஆண்டு மலர் சைவப்பிரகாச
ன சான்றாதாரமாய் நின்று நிலைத்திட Y
பேராசிரியர். என். சண்முகலிங்கன் 蜴
துணைவேந்தர்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலடம்

Page 30
*දිසාපති ' දිස්තින් ෂල්කෂි
அரசாங்க அதிபர்ாவட்டச் செயலாளர் ( Ge» verti NeN! Agent ; District Sceretary
ృఢజిభజ్కోపీ
.232 35 telephesse
* = } f్క జాడిజీ `දිස්නික් ලේකම
302-222 3 Fo presa Ghagful « rai į gaafia stre.ik District Se
చక్కడో కళ3 జిల4 ( { * #శ్రీ • ఫణి: 翌.遴 * Mh y Nm. Yr N
நாட்டின் பல பாகங்களி நெடுந்தீவு மக்களின் வித்தியாலயத்திற்கென தனி இடம் உ மறுக்கப்பட்டிருந்தாலும் முற்றாக நிராகரி மனிதனுக்கு விலங்குப் புரதம் வேண இவ்வகையில் யாழ்.மாவட்ட மக்களின் ே ஆற்றிவரும்பணி பாராட்டிற்குரியது.
இச்சிறுதீவிற்கு வேண்டிய மருத்துவர் நிர்வாகிகளை, புத்திஜீவிகளை, தொ மனிதவளத்தைக் காலத்திற்குக் aST6Db
பொறுப்பைச் சுமந்துள்ள யா/ நெடுந்தீவு பிரதேசத்தை முன்மாதிரிக் கிரமமாகக் நல்கவேண்டியது.காலத்தின்தேவை என
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" W
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.222 பொது தொலைபேசி (). General Telephone "'
325e)2Si3 dead).
zs)3Coco, 20892*3. லகம், யாழ்ப்பாணம். cretariat, Jaffna.
MYKSESSANSKO 9.2{} {{{} ܟܝܿܕ3؟t{}18 s } திகதி } 0. Date
விடப்பட்ட மக்கள் குழுமத்தின் அறிவின் 5ஆண்டுகளாக நெடுந்தீவு சைவப்பிரகாச நம்பணிமறக்கமுடியாதது.
றும், உலகின் பல்வேறு இடங்களிலும் வாழும் பசுமை நிறைந்த நினைவுகளில் இவ் ண்ைடு. புலால் உண்னல் சைவசமயத்தில் பட்ட தொன்றல்ல. அனைத்துமுண்ணியான ாடப்படு மொன்றாகவே காணப்படுகின்றது.
ாசனைமட்ட உயர்ச்சியில் நெடுந்தீவு மக்கள்
ளை, பொறியியலாளர்களை, ஆசிரியர்களை, ழில்நுட்ப வல்லுனர்களை எனச் சிறந்த உருவாக்கி உவந்தளிக்க வேண்டிய பெரும்
சைவப்பிரகாச வித்தியாலயம் அதன் ஏந்து கபடியெழுப்ப வேண்டிய கல்விப்புல அறிவை
r என வாழ்த்துகிறேன். வாழ்க,
க.கணேஷ்
அரசாங்க அதிபர்/மாவட்டச் செயலர், யாழ்/மாவட்டம்.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 31
Ministry OfEducation, (
sakeldig orasu walau, dzsu ac
கள்ளியா விதி, வரோத
*~* Kanniya Road, Varot
website: www.npgov.lk
எனது இல்
exes stress NPO3/06/03/SEGR/6
My No.
1922ம் அண்டு நெடுந்தீவி
இப்பாடசாலை 86ஆண்டு காலமாகத் தை
மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
ஊர்மக்கள் ஆதரவும், சைவவித்தி
நொடியாது இருந்து பாடசாலை தற்போது
பாடசாலையாகப் பணிபுரிகின்றது.
பாடசாலைகளில் நடைறுெம்
ஆதரவாளர்களின் ஒன்றுகூடலாக அை
கெளரவிக்கப்படும் போது ஒவ்வொரு மான
என்ற ஊக்கம் பிறக்கின்றது.
36ஆண்டுகள் கல்விப்பணி புரி
தினத்தன்று வெளியிடப்படும் இம்மலருக்கு:
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" W
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளையாட்டுத்துறை அமைச்சு
ultural Affairs & Sports
s esena, Northern Privincia Council
யநகர், திருக்கோணமலை విచూడటీ, టైజకుecజి. hayanagar, Trincomalee.
e-mail; upgnindusatsit inci.lk
உமது இல: ඖෂක අංකය ne 2008/09f
Your No. Date.
ல் கல்விப்பணிக்கெனத் தொடங்கப்பட்ட
ாது பணியைத் தொடர்ந்து செய்து வருவது
யா விருத்திச் சங்கத்தின் அரவணைப்பினும்
து 13ஆம் வகுப்பு வரையும் உள்ள 1C
பரிசுத்தின நிகழ்வானது பெற்றோர்
மவதனால் மாணவர்கள் அவர்கள் முன்
வரிடத்தும் தான் முன்னுக்கு வர வேண்டும்
ந்ததை நினைவு கூறும் முகமாக பரிசுத்
எனது பாராட்டுக்கள்.
இ. இளங்கோவன்
செயலாளர்
கல்வி பண்பாட்டலுவல்கள்
விளையாட்டுத்துறை அமைச்சு,
வடமாகாணம், திருகோணமலை,
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 32
பேரவைச் கிழக்கு மாகாணசபை
జఊnు బిరబితీ జాడిసనిసిస జాప్రోణx ASSEM8Y SE ۔۔ت EASFERN PROVINCIA, CO
श्रृं**६. *; జిషణ్ణి రజత
&6ef fios
வாழ்த்து நெடுந்தீவு சைவப் பிரகா கல்வியை வழங்கி வரும் திரு.ச. சத்தியவரதன் இந்நூல் வெளியீட்டில் எ 6LidbooLDub dei6OD5ub
2OO4ஆம் ஆண்டு ஜூன பயணித்து கடல் சூழ்ந்த நெடுந்தீவுக் கிராம மாகாண கல்விச் செயலாளர் என்ற
സstഞ്ഞധിങ് விளையாட்டுப் போட்டியில் நினைவு. அத்தருணம் எனக்கும் எனது கு வரவேற்பையும் விருந்துபசாரத்தையும் இன்
இப் பாடசாலை 1922ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பல அல்லல்க5ளுக்கிடையி பிரமுகர் திரு. இராசரத்தினத்தால் கையேற் அடைந்தது. இன்று இப் பாடசாலை 13ஆப் கலவன் பாடசாலையாக தீவகத்தில் உள் திகழ்கின்றது. கல்வி நடவடிக்கைகளில் ம புறக்கிருத்திய நடவடிக்கைகளிலும் இங்கு விளங்குவதை என்னால் அவதானிக்க முடிந் இப்பாடசாலையின் முன்னேற்றத்தி வரும் அதிபர் திரு. ச. சத்தியவரதன் அவர்க பாடசாலையின் வளர்ச்சியேதனது மூச்சாகச் உள்ளார். ஆசிரியப் பற்றாக்குறை, வளங்க ஆசிரிய ஆசிரியைகள் தமது சிறப்பான செய முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாக பாராட்டுக்கள். இப்பாடசாலை மென்மேலும் முன்னேறவேண்டும் என்று இறைவனை
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செயலகம் , திருகோணமலை
భ జలగి జటగిరీ), జఆడంకినాడ CRETARAT UNCIL, TRINCOMALEE.
statકુ ક્રો; } జిళ్లు లభ్యసః My Nie:
萨Gü ச வித்தியாலயம் சைவச் சூழலில் சிறப்பான ஒரு கல்விஸ்தாபனம். இப் பாடசாலை அதிபர் அவர்களின் பெருமுயற்சியினால் உருவான னது கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வதில் அடைகின்றேன்.
ர் மாதம் 5ஆம் திகதி பல தூரம் அலைகளில் த்துக்கும் இப் பாடசாலைக்கும் வடக்கு கிழக்கு உத்தியோகபூர்வ ரீதியில் விஜயம் செய்து கலந்து கொண்டது மறக்க முடியாத ஒரு நிம்பத்தினருக்கும் அளிக்கப்பட்ட குதூகலமான ாறும் உவகையுடன் நினைவுகூருகின்றேன்.
ஸ்தாபக அதிபர் திரு. வேலுப்பிள்ளையால் றும் கல்விப் பணியைத் தொடர்ந்து இந்துசபை ற்கப்பட்டு இந்துசபை பரிபாலனத்தில் வளர்ச்சி b தரம் வரை வகுப்புக்களைக் கொண்டு C ள முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகத் )ட்டுமல்லாமல் விளையாட்டு போன்ற ஏனைய ள்ள மாணவ மாணவியர் திறமைபெற்று தது. திற்கு உந்து சக்தியாக துடிப்புடன் செயல்பட்டு ள் அதிபர்கட்கு முன்னுதாரணமாக திகழ்பவர். 5 கருதிபலமாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றி ள் பற்றாக்குறை, மத்தியிலும் அர்ப்பணிப்புள்ள ற்பாட்டால் இப் பாடசாலையை தீவகத்திலுள்ள
மாற்றியுள்ளனர். அவர்களுக்கும் எனது சிறப்புற்று கல்விமான்கள் பலரை உருவாக்கி பிரார்த்திக்கின்றேன்.
ஆர். தியாகலிங்கம்,
செயலாளர் பேரவைச் செயலகம்
rii யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 33
தோற்றம் பெற்ற யா/நெடுந் 86வது ஆண்டு நிறைவை வாழ்த்துச் செய்தியை அடைகின்றேன்.
இப் பாடசாலை தீவகக் கல்வி வளி கிராமத்தில் செழுமையையும் அறிவொளியை
கடந்த காலங்களில் தரம் 5 புலமை பரீட்சைகளில் தன்னை சாதனைகளால் நி இப்பாடசாலை க.பொ.தஉேத) இல் எல்லாம பெற்று 100% பல்கலைக்கழக அனுமதித்தை தக்கவைத்துக்கொண்டுவருவதும் குறிப்பிடத்
1922ஆம் ஆண்டு ஆரம்ப கல்வி வ க.பொ.தடு த) கலைப்பிரிவு கொண்ட 10 இப்பாடசாலையின் வளர்ச்சிப் போக்கை எடுத்து தீவக கல்வி வலயத்தில் பிள்ளைநே யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் போட்டிகள் போன்ற இணைப்பாட விதானச் ெ சாதனை படைத்து சமூகத்திற்கு தன்னை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் போக்குவரத்து முதலான இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வள
உறுதுணையாகவும் பின்புலமாகவும் நின்று ஆசிரியர்கள், மற்றும் பாடசாலைசார்ந்த சமூக
6T6OTC36) 6 untLaFIT60D6Dulsor 68Lu
பெருமிதப்படுவதுடன் 86வது ஆண்டுநிறைவு
வரோதயநகள்,
திருகோணமலை,
வேது ஆண்டு நிறைவு மலர் தீபம்" Vii
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்காக தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் தனது ப யொட்டி வெளியிடப்படுகின்ற மலருக்கு வழங்குவதையிட்டு பெருமகிழ்ச்சி
யத்தில் கடலலை தாலாட்ட வளம்மிக்க பும் பரப்பிக்கொண்டிருக்கின்றது.
பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.தசாத) லை நிறுத்திக் கொண்டது மட்டுமல்லாது
ாணவர்களும் எல்லாப் பாடங்களிலும் சித்தி
கமையை தொடர்ச்சியாகப் பெற்று அதனைத் தக்கதாகும்.
ழங்கும் பாடசாலையாக உருவாகி இன்று பாடசாலையாக தரம் உயர்ந்துள்ளமை துக் காட்டுகின்றது.
யப் பாடசாலைகளில் ஒன்றாக விளங்கும்
விளையாட்டுக்கள், தமிழ் மொழித்தினப் சயற்பாடுகளில் கோட்ட, வலய மட்டங்களில் ப் புடம் போட்டு வெளிப்படுத்தியுள்ளமை
பல்வகைப்பட்ட சிரமங்களின் மத்தியில் ர்ச்சிக்கும் அவர்களின் சாதனைகளுக்கும் காத்திரமான பங்களிப்புச் செய்த அதிபர், த்தினருக்கும் எனது பாராட்டுக்கள்.
ற்பாடுகளையும் வளர்ச்சியையும் கண்டு
புமலர்சிறப்புற வெளிவர எனதுநல்லாசிகள்.
வீ.இராசையா
மாகாணக்கல்விப்பணிப்பாளர்
வடமாகாணம்,
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 34
யா/ நெடுந்தீவு சைவப்பி நிறைவு மலரை ெ மகிழ்வடைகின்றேன்.
தீவக வலயக் கல்விப்பை இப் பாடசாலையின் வளர்ச்சி கண்டு மகிழ் வித்தியாலயம் மிகவும் குறுகிய காலத்தில் 6e6:DL6q DÜLub, 66up6oJTüUTL665TeoTöF 68Fu. காணப்படுகின்றது.
இவ் வித்தியாலயத்தின் இல்ல மெ விருந்தினராக கலந்து கொண்டமை இ6 இவ்விளையாட்டுவிழாமூலம் இவ்வித்தியா
சைவத் தமிழ் பாரம்பரியத்தைப் பே ஆளுமையும் வழங்கிவரும் இக்கலைக் படுத்தப்பட்டு, அதிகஸ்டப் பிரதேசத்தில் இயங் எந்தவிதக்கினும் குறைவற்றநிலையில் சிற
இவ் வித்தியாலய வளர்ச்சிக்காக அர் ஊக்கத்துடன் செயற்படும் ஆசிரியர்கள்அலை
இவ் வித்தியாலயம் மேலும் பல நூற் சிந்த கல்விச்சமூகத்தை உருவாக்கவேணி
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" ix
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଅଣଅକ୍ଷୂ
ரகாச வித்தியாலயம் தனது 86வது ஆண்டு வளியிடுவதையரிட்டு நானர் பரிகவும்
ரிப்பாளராக நான் கடமையாற்றிய காலத்தில் வுற்றேன். அதிபரின் அயரா முயற்சியால் இவ் "சீ தரத்திற்கு உயர்ந்தது மட்டுமன்றி கல்வி ற்பாடுகள் என்பவற்றிலும் உயர்நிலை எய்திக்
ய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியிற் பிரதம ன்றும் பசுமையான நினைவாக உள்ளது.
லத்தின் உயர்தரத்தை உணரமுடிந்தது.
ணிப்பாதுகாப்பதோடு, சிறந்த கல்வியையும், கோவில் நெடுந்தூரம் கடலால் தனிமைப் Z கினாலும் நகரப் பாடசாலைகளின் தரத்திற்கு O பாக இயங்குவது பாராட்டுக்குரியதாகும்.
ப்பணிப்புடன் அயராது பணியாற்றும் அதிபர் ாவருக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக.
றாண்டுகள் சிறந்த கல்விப்பணியாற்றி மிகச் டுமென வாழ்த்துகின்றேன்.
V. மகேந்திரன்
மாகாணத்திட்ட முகாமையாளர் இடைநிலைக்கல்வியை நவீனமயப்படுத்தும்
asruugiònóLub (SEMP)
வடக்கு மாகாணம்,
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 35
நெடுந்தீவு பிர(
சைவப்பிரகாச வித்தியாக
ിഞ്ഞുങ്ങഖണ്ഡ്. ഥണു് ഉ பெருமகிழ்வடைகின்றேன
ஓர் ஆரம்பப் பாடசாலையாகத் தோற்ற
பாடசாலையாக வளர்ச்சி பெற்றமை மட்
பாடசாலையாக மிளிர்ந்திருப்பது அக நிை
பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாடசாை
நிறைவான கல்வியை மாணவர்களுக்கு வழ
சாதனையை வெளிப்படுத்தி வருகின்றது.
குறிப்பாக பாடசாலையை அதிபர் தி பின்னர் அவரது வழிகாட்டலின்கீழ் சமூகத்தி பெற்றநவீன யுகமாற்றத்திற்கேற்ப பல்வேறு
"எங்கள் பாடசாலை" என்ற உணர்வுடன்
இயங்கி வருகின்றமை பாராட்டுக்குரியது.
மாணவர் உயர்விற்காய் தம்மை மு
ஆசிரியர்குழாத்தினரையும் இவ்வேளையில்
இப்பாடசாலையின் பணிசிறப்புற தொ விழாவும் மலர்வெளியீடும் சிறப்புற நடைபெ
தெரிவித்துக்கொள்கின்றேன்.
84வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" X
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேசத்தில் அமைந்துள்ள யா/நெடுந்தீவு
ாலை தனது எண்பத்தாறாவது ஆண்டு
ன்றை வெளியிடுவதையிட்டு வாழ்த்துவதில்
jr.
ம் பெற்ற இப்பாடசாலை இன்று ஓர் உயர்தரப்
ட்டுமல்லாது ஒரு சிறந்த பிள்ளைநேயப்
றவைத் தருகின்றது. மிகவும் கஷ்டமான
ல பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும்
pங்கி, சிறந்த பெறுபேறுகள் மூலம் மாணவர்
ந.ச. சத்தியவரதன் அவர்கள் பொறுப்பேற்ற
ன் ஒத்துழைப்புடன் பாடசாலை புதுப்பொலிவு
நல்ல மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு
ஒரு நல்ல ஆரோக்கியமான கவிநிலையில்
ழுமையாய் அர்ப்பணிக்கும் அதிபரையும் பாராட்டுகின்றேன்.
டர இறையாசிவேண்டிபிரார்த்தித்து ஆண்டு
ற எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத்
ஜி.வி. இராதாகிருஷ்ணன்
வலயக் கல்விப்பணிப்பாளர்
தீவகம், வேலணை.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 36
வழித்
இலங்கையின் வடபா
அழகான தீவுக் கூட்டங்
உள்ளடக்கியதும் புவியிய
கொண்ட கிராமமாகும்.
மத்தியிலும் வந்தோரைவி
யினுள்ளவர்கள்.
வித்தியாலயம். அதிபர் சத்தியவரதனின் வ
கொண்ட பாடசாலையாக வளர்ச்சி பெற்
பட்டுள்ளதுடன் இளம் ஆசிரியர்களின்
நகர்ந்துள்ளது.
pഖസ്ത്രി 8.1ങ്ങളിൽ ബൈബിഖg
நிறைவு மலருக்கு வாழ்த்துச் செய்தி
வித்தியாலயம் மேலும் பல வளர்ச்சி பெ
இறையருளைப் பிரார்த்திக்கிறேன்.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" X
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திசெறிதி
ல் அலைகடலின் நடுவே அமைந்துள்ள
களில் நெடுந்தீவு புராதன சின்னங்களை
ல் ரீதியாக வித்தியாசமான அமைப்பினைக்
அங்குள்ள மக்கள் பல்வேறு இன்னல்களின்
வரவேற்பதிலும் உபசரிப்பதிலும் முன்னிலை
Dாக அமைந்த நெடுந்தீவு சைவப் பிரகாச
ருகையுடன் புதுப்பொலிவுபெற்றுநவின வசதி
றுள்ளது. உய்ர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்
சேவையும் இம் மாணவர்களை நோக்கி
நம் இவ்வித்தியாலயத்தின் 86வது ஆண்டு
வழங்குவதில் பேருவகையடைகிறேன்
றவும், மாணவர்களின் ஆற்றல் மிளிரவும்
விக்கினேஸ்வரன்,
வலயக்கல்விப்பணிப்பாளர்,
வலிகாமம்.
i யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலடட

Page 37
ரUழி முரளிதிரொலத்திட்டரி
யா/நெடுந்தீவு சைவட்
அகவையை பூர்த்தி செய்வ6
வெளியிடுவதனையிட்டும்
பாராட்டுக்களையும் பா
கொள்கின்றேன்.
பசுத்தீவு எனப்போற்றப்படும் நெடுந்தீவில் கல்வி புகட்டி, வளமான, சமூகப் பொருத்த யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியால வகிக்கினற்து. மக்களின் ஒத்துழைப்படனு வளர்ச்சி பெற்ற இப்பாடசாலை இன்று பாடசாலைகளில் ஒன்றாக மிளிர்கின்றது.
சமூகத்திற்கு ஏற்புடைய பிரஜைகளை உ இன்றியமையாதது. அத்தகைய பணியிை மேற்கொள்கின்றது. நகரப் பாடசாலைகளை அலுவலக செயற்பாடுகள், கற்றல் - கற்பி செயற்பாடுகள் ஒன்று சேர்ந்து நெடுந்தீவுப் செயற்பாடுகளுக்கு சிறந்ததொருமுன்மாதிரிய
ஆளுமைத் திறன்மிக்க அதிபரின் வி ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்பு, பெற்றே ஒன்றிப்புடன் இன்று பாடசாலை பெளத் இணைப்பாடவிதான செயற்பாடுகள் போ6 மிளிர்ந்துகொண்டிருப்பதனைக் காணமுடிகி
இப் பாடசாலை நூறு ஆண்டுகள் கடந்து வாழ் எதிர்கால சந்ததியினருக்கு வழங்கி ஆ சமுதாயத்தைஉருவாக்க இறையருளைவே
வேது ஆண்டு நிறைவு மலர் தீபம்" xi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரகாச வித்தியாலயம் தனது 86வது தயிட்டும் அதனை நினைவு கூர்ந்து மலர் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும்
டசாலை சமூகத்திற்கு தெரிவித்துக்
1922ம ஆண்டு முதல் மாணவர்களுக்கு பாடுடைய மனிதர்களை உருவாக்குவதில்
பம் தனக்கென தனியான இடத்தினை b இந்து போட்டினது வழிப்படுத்தலுடனும் தீவக கல்வி வலயத்தின் முன்னணி
ருவாக்குவதில் பாடசாலைகளின் பங்களிப்பு ன சிறந்த முறையிலே இப் பாடசாலை ா ஒட்டிய முகப்புத் தோற்றம், கணனிஅறை, த்தல் செயற்பாடுகள், இணைப்பாடவிதான பிரதேசத்தில் கற்றல் கற்பித்தல், நிர்வாக ாக காணப்படுகின்றது.
டாமுயற்சி, தன்னலம் கருதாத சேவை, ர் பழைய மாணவர், நலன் விரும்பிகளினது க ரீதியாகவும், கல்வி அடைவுமட்டம், ர்றவற்றினும் மிகச் சிறப்பான முறையில்
ன்றது.
தொடர்ந்து தனது பங்களிப்பினை நெடுந்தீவு ரோக்கியமான, உயிர்த்துடிப்புள்ள எதிர்கால ண்டிநிற்கின்றேன்.
மருதலிங்கம் பிரதீபன் திட்டப்பணிப்பாளர்
ாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 38
நெடுந்தீவு வரண்ட பிரதே
பற்றைகள், புல்பூண்டுக
எல்லைப்படுத்த கற்களால்
மீன்பிடி, சொற்ப அளவி
பாயத்திற்கென பனையை
கைத்தொழில்கள்.
வந்தாரை வாவென வரவேற்று உ வசதிகள், வாய்ப்புக்கள் மற்றும் அண்மைய விட்டு வெளியேறிவிட ஊர்ப்பற்றும், மண் வரும் குடிமக்கள், இங்கு கல்விக் காலாநிை
எமது பாடசாலைகள், எமது பிள்ளைகள் என்
ஆசிரியர்கள்.
கிராமத்தைக் கிழக்கு மேற்காக ஊடறு மேற்கு எல்லையை அண்மியதாக நெழு பாலைவனத்துப் பசுஞ்சோலையாக அ வித்தியாலயம் என்னும் கலா நிலை அனைவரினதும் கவனத்தை ஈக்க்கவ6 இப்பாடசாலையின் நுழைவாயில் அதற்கு எ அருகே அமைந்துள்ள சிறுவர் முற்றம் - பூந் அழகு செய்கின்றன. உள்ளே என்றும் அலுவலகம், அதனைத் தொடர்ந்துள்ள நூ அமைந்துள்ள நேர்த்தியான வகுப்பறைகள் ஓய்வறை என அவசியமான வளங்கை மிளிர்கின்றது. இப்பாடசாலை ஆரம்ப, இ உயர்கல்வியை சிறப்பான முறையில் வழr மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளில்
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" Χ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சம், அப்பிரதேசத்திற்கே உரித்தானமரங்கள், ர் காணிகளையும், வீடு வளவுகளையும்
ஆக்கப்பட்ட வேலிகள், பிரதான தொழிலாக பிலான விவசாய முயற்சிகள், ஜீவனோ
மூலப்பொருளாகக் கொண்ட குடிசைக்
பசரிக்கும் அன்புள்ளம் கொண்ட ஊர்மக்கள், நெருக்கீடுகள் காரணமாக மக்கள் பலர் தீவை பற்றும் கொண்டு நீண்ட காலமாக வாழ்ந்து
லயங்களாக எட்டு அரசாங்கப் பாடசாலைகள்.
ானும் உணர்வுடன் பணியாற்றும் அதிபர்கள்,
றுத்துச் செல்லும் ஒரேயொரு பிரதானவீதியின் வினி சித்தி விநாயகர் ஆலயத்தின் அருகே மைந்துள்ளது நெடுந்தீவு சைவப்பிரகாச யம். பிரதான வீதியாற் பயணிப்போர் bல, வெளித்தோற்றத்தைக் கொண்டுள்ள திரேயுள்ள கலைமகள் உருவச்சிலை, அதன் தோட்டம் என்பன பாடசாலையின் முன்றிலை நிர்வாகக் கட்டமைப்புடன் திகழும் அதிபர் லகம் - கற்றல் வள நிலையம், தொடராக
விஞ்ஞான தொழிற் கூடங்கள், ஆசிரியர் ாத் தன்னகத்தே கொண்டு இப்பாடசாலை டைநிலை, மற்றும் கலைத்துறை சார்ந்த வ்கி வருகிறது. கல்வியின் பண்புத்தரவிருத்தி
இப்பாடசாலை தொடர்ச்சியாகக் காட்டிவரும்
ii யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 39
அபிவிருத்திதொடர்பில் நாம் அனைவரும் பெ இப்பாடசாலைக்கு விஜயம் செய்த மாகாண
அவதானித்தபலசிறப்பம்சங்களை எம்மிடம்ப
இப்பாடசாலையின் விருப்புமிக்க கற்ற நோக்குடன் பாடசாலையை நாடி வரும் மாண றோட்டு என்றாலும் அங்கு நாம் தாமரையாu ஆசிரியர்கள், பாடசாலையின்பாற் பக்திமிக்க என் நினைவிற்பசுமையாய் உள்ளனர். நெடு
வரை, இக்கலாநிலையமும்நிலைத்துநிற்குெ
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 沿
 
 
 
 
 
 
 
 

5ó5ub 96.DLu6oTub. 2006 ebb es60örg6ó
மட்ட மேற்பார்வைக் குழுவினர் இங்கு
கிர்ந்துகொண்டனர்.
ல் சூழல், கல்வியே கருத்தனம் என்ற தூர வச் செல்வங்கள், "சஹாரா என்றாலும் தார் ப் பூப்போம்”என்ற உணர்வுமிக்க அதிபர் - பெற்றோர்கள் என அனைவருமேஇன்றும் ந்தீவு என்னும் கிராமம் நிலைத்து நிற்கும் மனஉறுதியாகநம்பலாம்.
ෙජ්ෂ• ராஜேந்திரன்,
பிரதிக்கல்விப் பணிப்பாளர்,
வலயக் கல்வி அலுவலகம். யாழ்ப்பாணம்.
W யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 40
நெடுந்தீவு சைவப் பிரகா பூர்த்தி செய்து அதனை
இவ்வேளையில் வெளி
பெருமகிழ்ச்சிஅடைகின்ே
நெடுந்தீவின் கல்விப் பா பரப்புதலுக்காக கல்வியைச் சாதனமாகப் ப முகம் கொடுத்து மாணவர்கள் தங்களின் பயில்வதற்கு களம் அமைத்துக் கொடு இப்பாடசாலையும் விளங்குகின்றிது.
உள்ளூர் அன்பர்களின் நிலம் இந்துமகா சபையால் பின்னர் பரபாலிக்கப் பல கல்விமான்களை உருவாக்கியுள்ளது. ஆசிரிய வளங்களையும் நிறைவாகப் பெற் செல்வத்தை மிகச் சிறப்பாக வழங்கி விளையாட்டு, கலை என பல்வேறு
மாணவர்களை வழிப்படுத்தி வருவதை உ
இக் கல்லூரி சிறப்புற அயராது உ எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சவித்தியாலயம் 86ஆண்டு கல்விப்பணியைப் நினைவுகூர்ந்து விழா எடுத்துக் கொண்டாடும் பிடப்படும் மலரிற்கு வாழ்த்து தெரிவிப்பதில் றன்.
ரம்பரியம் மிகவும் பழமை வாய்ந்தது. சமயம் ாவித்த காலத்திலும் அச்சவால்களுக்கெல்லாம் சமய பாரம்பரியச் சூழலிலேயே கல்வியைப் த்த மூத்த கல்விச் சாலைகளில் ஒன்றாக
மற்றும் பொருள் உதவியுடன் தாபிக்கப்பட்டு பட்டு அரச பாடசாலையான இவ்வித்தியாலயம் இன்று பல்வேறு பெளதீக வளங்களையும், று எமது மாணவர்கட்கு கிடைத்தற்கரிய கல்விச் செழித்து சிறப்புற்று நிற்கின்றது. அத்துடன் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும்
ணர்கின்றேன்.
ழைக்கும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெறநல்வாழத்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
ஜே. எக்ஸ், செல்வநாயகம் பிரதித்திட்டப் பணிப்பாளர் படக்கு - கிழக்கு வீடமைப்புத் திட்டம்
திருகோணமலை.
W யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 41
யா/நெடுந்தீவு சைவப்பிரகா
வாழ்த்துச் செய்திவழங்குவ
6086) sireo61T66ft 6066
பயில வேண்டும் என்ற ெ
சங்கத்தினால் அதன் செயலதிபர் உயர்திரு
பங்குனித் திங்கள் திறந்து வைக்கப்பட்டு
சினத்தம்பி வேலுப்பிள்ளை அவர்களிடம் கை இலக்கத்தில் பதிவு செயய்ப்பட்ட இவ்வித்தியா
வேலுப்பிள்ளை அவர்கள் அரும்பாடுபட்டு அத
ஆற்றிக் கொண்டிருந்து ஐந்தாம் ஆண்டு நி அபிவிருத்தியை அறிந்த பலர் தங்கள் பி
எண்ணிக்கை அதிகரித்தது. அப்பொழுது
ர்களை இணைத்துமுன்னெடுத்த வே முடியாத நிலை ஏற்பட்டது. இதனைக் க
பெறாமகன் திரு. இராமநாதர் சுவாமிநாதன்
அதிபர் பதவியைத் துறந்து யா/விக்டோரியா
தனது ஆசிரிய வேதனத்தை இவ் வித்தியா
சேவையாளனாகத்திகழ்ந்ததாக வரலாறு கூறு
இதே போல் இவ் வித்தியாலயத்த பங்காற்றியவர் யா/ நெடுந்தீவு மங்கையர்ச்
செல்வி இராசம்மா கணபதிப்பிள்ளை அ
கணபதிப்பிள்ளை அவர்கள். இவர் தன;
பாடசாலையின் ஆரம்பக் கட்டிடத்தேவைக்கு
தொடர்ந்து இவ் வித்தியாலயத்தில் பீ
சிறப்பாக ஆற்றி பாடசாலையின் வளர்ச்சிக்கு
வெக ஆண்டு நிாைவ மலர் "கீபம்" XV
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒகுெறிதி சவித்தியாலயத்தின் 86ம் ஆண்டுமலருக்கு
தில் பெருமகிழ்ச்சிஅடைகின்றேன்.
பச் சூழலில் சைவ பாரம்பரியத்துடன் கல்வி
பரு நோக்குடன் சைவ வித்தியா விருத்திச்
இராசரத்தினம் அவர்களால் 1922ம் ஆண்டு
முதல் அதிபராக எனது பாட்டனார் திரு.
யளிக்கப்பட்டது. மேற்படிசங்கத்தின் முதலாம்
ாலயத்தை முதல் அதிபராகப் பதவியேற்றதிரு.
நன் வளர்ச்சிக்காக தன்னலமற்ற சேவையை
நிறைவுறும் வேளையில், வித்தியாலயத்தின்
ள்ளைகளை சேர்த்த பொழுது மாணவர்
ஆசிரியர் ஆளணி தேவைப்பட்டது. சில
வளையில் இவர்களுக்கான வேதனம் வழங்க
ருத்திற் கொண்ட அதிபர் அவர்கள் தனது
அவர்களை அதிபராக நியமித்து விட்டு தனது
க் கல்லூரியில் ஆசிரியராகப் பொறுப்பேற்று
லய ஆசிரியர்களுக்கு வழங்கி தன்னலமற்ற
றுகின்றது.
நின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு பெரும்
5கரசி வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்
வர்களின் தந்தையார் திரு. சின்னத்தம்பி
து சொந்தக்காணிகளை ஈடுவைத்து இப்
செலவு செய்த உத்தமர்.
ணியாற்றிய அதிபர்கள் தங்கள் பணிகளைச் உறுதுணையாக இருந்தார்கள்.
vi பாlநெடுங்கீவ சைவப்பிாகாச விக்கியாலயம்

Page 42
2001ம் ஆண்டு இவ்வித்தியால
சங்கரப்பிள்ளை சத்தியவரதன் அவர்கள் திய
ஆற்றி வருவது பாராட்டுதற்குரியது. தரம்
க.பொ.தடு/த) பரீட்சைகள், இணைப்பாட6 பெறுபேற்றைப் பெற்று வருவது அத அறியத்தருகின்றது.
க.பொ.தசோ/த) பரீட்சையில் ந
மாணவர்களின் நலனைக் கருத்திற்ெ
கல்வியமைச்சின் அனுமதியைப் பெற்று க.
தற்போதைய அதிபரையே சாரும். கடந் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் &
சிறப்பம்சமாகும்.
இவ்வித்தியாலயத்தின் கல்வி அபிவி
முழு மூச்சுடன் துணைபுரியும் ஆசிரியர்கள் விரும்பிகள், அனைவரையும் பாராட்டி வா
மேம்பாடடைந்து பிரகாசிக்க எல்லாம் வல்
வேண்டி அமைகின்றேன்.
வாழ்க வித்தியாலயம் வ
கோட்டக் கல்விஅலுவலகம்,
நெடுந்தீவு.
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம் ΧΥ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்தின் அதிபராகப் பொறுப்பேற்ற திரு.
ாக சிந்தையோடு தன்னலமற்ற சேவையை
5 புலமைப்பரீட்சைகள், க.பொ.தசோத)
விதான செயற்பாடுகள் அனைத்திலும் சிறந்த
ன் கல்வி வளர்ச்சியைத் துல்லியமாக
ல்ல பெறுபேற்றினை பெற்றமையால், காண்டு பல சிரமங்களின் மத்தியில்
பொ.த (உத) தரத்தை ஆரம்பித்த பெருமை
த 2007ம் ஆண்டில் க.பொ.த. (உத)
அனைவரும் சித்தியடைந்தமை இதன்
ருததிக்கு உறுதுணையாக இருக்கும் அதிபர், p பெற்றோர்கள் பழைய மாணவர்கள், நலன்
ழ்த்துவதோடு மேலும் சகல வளர்ச்சியிலும்
ல நெழுவினி சித்தி விநாயகர் பாதங்களை
ளர்க அதன் கல்விப்பணி!
க.அரசரத்தினம்
கோட்டக்கல்விப்பணிப்பாளர்
ii யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 43
" நெடுந்தீவு சைவப் பிரகா8
நாள் மலருக்கு வாழ்த்து
யடைகின்றேன்.
பெளதீக அமைவிடம் 8
கொடுத்து வருகின்ற போதிலும் பிரே
இப்பாடசாலை உயர்ந்துநிற்கின்றது.
எழில்மிகு வனப்புடன் காட்சி த
பண்பாட்டு வளர்ச்சியிலும் உயர்ந்திட வட
என்பதில் ஐயமில்லை.
தற்போதைய அதிபர் திரு. ச. சத்
திட்டமிடல், ஆர்வம், ஆற்றல் ஆகிய
ஆசிரியர்களின் கூட்டுணர்வும், ஊர்மக்களி
பாடசாலையாக முன்னோக்கிசெல்வது பார
M.Phill in
*உது ஆண்டு நிறைவு மலர் தீபம்" xvi.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* வித்தியாலயததின் 86வது ஆண்டு நிறைவு
ச் செய்தி வழங்குவதில் பெரு மகிழ்ச்சி
காரணமாக பல்வேறு இடர்களுக்கு முகம்
தச மக்களின் அயராத உழைப்பினால்
ரும் இப்பாடசாலை கல்வி வளர்ச்சியிலும்
நிசமைத்தவர்கள் அதிபரும் ஆசிரியர்களும்
தியவரதன் அவர்களின் நேரிய சிந்தனை.
வற்றின் வெளிப்பாடு, வழிகாட்டலும்,
ன் பங்களிப்பும், இணைந்து பிள்ளைநேயப்
ாட்டுதற்குரியது.
திரு. ஐ. புவனேந்திரன்
Ed, PGD in Education(Merit) S.L.E.A.S III பிரதிக்கல்விப் பணிப்பாளர்,
தீவகம் - வேலணை.
ii யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 44
தீவகக் கல்வி வலயத்தி
நெடுந்தீவில் இயங்கும்
சைவப்பிரகாச வித்தியாலய
கொண்ட சிறப்பான
ustLaFIT606Duilg80DLu 6).
தசாப்தமாக முனைப்புப் பெற்று வருவ
பாடவிதானம், இணைப் பாடவிதானச் செய
பெருக்கம் மற்றும் இன்னோரன்ன செய
வருகின்றது. மேலும் பாடசாலைச் சமூகத்தி மேம்பாட்டிற்கு அவர்களது அர்ப்பணிப்
பாடசாலையாக இனங்காட்டுவது விசேட
வலயத்தில் இனங்காணப்பட்ட மிகச் சிறப்ப நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயமும் {
மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தனை வளர்ச்சிக்கும் வேராக
பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள்
இப்பாடசாலை தனது 86ஆவது ஆண்டு
வாழ்த்துவதில் மனமகிழ்வடைகின்றேன்.
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" Xix
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் உள்ள ஏழு தீவுகளில் ஒரு தீவாகிய
எட்டுப் பாடசாலைகளில் யா/நெடுந்தீவு
பமானது ஓர் உயர்தர வகுப்பு பிரிவுகளைக்
பாடசாலையாக மிளிர்கின்றது. இப்
ளர்ச்சி பல முனைகளிலும் கடந்த ஒரு
தனை இனங்காணக் கூடியதாகவுள்ளது.
ற்பாடுகள், பாடசாலைக் கவின் நிலை, வளப்
ற்பாடுகளினூடாக தனி முத்திரை பதித்து னெர்களை தன்னுள் உள்ளித்து பாடசாலை
பான உதவிகளைப் பெற்று முன்னணிப் இயல்பாக காணப்படுகிறது. தீவகக் கல்வி
ான, ஐந்து பிள்ளை நேயப்பாடசாலைகளுள்
ஒன்று என்பது எமது மதிப்பீட்டு ஆய்வுகளின்
நின்று உழைத்த அதிபர், ஆசிரியர்கள்,
ர் என்றும் பாராட்டுக்குரியவர்கள். இன்று
நிறைவினையொட்டி வெளியிடும் மலரை
திரு. அ. ஸ்ரனிஸ்லாஸ்,
கல்விப் பணிப்பாளர் கல்வி அபிவிருத்தி
தீவக கல்வி வலயம்,
(36.606 Daor
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய

Page 45
நூல்6ெ
யா/ நெடுந்தீவு சைவ
அகவை நிறைவையொட்டி
வழங்குவதில் பேருவகை
சரஸ்வதி பூஜை தினத்தி
பொருத்தமானதே.
நெடுந்தீவின் மேற்கு பிரதேசத்தில் பாரம்பரியங்களின் பிறப்பிடமாக திகழ்
பாரம்பரியங்களுடன் வளர்த்தெடுக்கும்
சிறப்பான விடயமாகும். அத்துடன் க மாணவர்களை நெறிப்படுத்தி சிறந்ததோ ஈடுபட்டிருக்கும் இப் பாடசாலையானது விநா தனது பணியில் சிறப்புற்றுவிழங்கும் என்ப
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" XX
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15ff)
ப்பிரகாச வித்தியாலயம், தனது 86ஆவது வெளியீடு செய்யப்படும் நூலுக்கு ஆசிச்செய்தி
அடைகின்றேன்.
b இந்நூல் வெளியீடு செய்யப்படுவது மிகவும்
அமைந்துள்ள இப்பாடசாலையானது சைவ
வதுடன் மாணவ செல்வங்களை சைவ
உன்னதமான பணியில் ஈடுபட்டிருப்பது
ல்வி, சுகாதார பழக்க வழக்கங்களில்
ர் சமுதாயத்தை கட்டியெழுப்பும் பணியில் ாயகப் பெருமானின் நல்லாசிகளுடன் மேலும்
5560dreoOTub.
சி.மகேஷ்வரன்
பிரதிக்கல்விப்பணிப்பாளர்
திட்டமிடலும் மீளாய்வும் தீவக கல்வி வலயம்
(366D6DaO.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 46
நெடுந்தீவுக் கிராமத்தின் தமிழும், சைவமும் த பண்பாட்டையுடைய இப்பி 8 சைவப்பிரகாச வித்தியா இவ்வித்தியாலயம் இப்பிர 1922ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
“ஊருணிநீர்நிறைந் தற்றே உலகு அவ பேரறிவாளன்திரு”
என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க இ6 அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அதி மற்ற பணி என்றும் மறத்தற்கரியதும் கனக்கான மானவச் செல்வங்களின் பெருமையுடன் 86ஆண்டு நிறைவைக்
யாலயத்தின் கடந்தகாலப்பணிகளை எண்:
கல்வியானது அறியாமை போக்கி நல்மனப்பாங்கு என்பவற்றை சீரிய மு நற்பிரசையாக அவர்களை உருவாக்க ே சிறப்பாக ஆற்றிவரும் இவ்வித்தியாலயம், த கொண்ட முழுமையான கல்லூரியாக இன் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும் ெ
குரியதே.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மு அதிகாரியாகப் பணியாற்றிய போது இே விழாவில் அதிதியாகக் கலந்து கொண்ே
8வது ஆவர்டு நிறைவு மலர் தீபம்" XX
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேற்குப் பகுதியானது நீண்டநெடுங்காலமாக ளைத்தோங்கிய பிரதேசமாகும். சிறந்த தேச மக்களின் கல்வியூற்றாகத் திகழ்வது Dயம் என்பது அனைவரும் அறிந்ததே. தேசப் பெரியோர்களின் பெரு முயற்சியால்
Lb
வ் வித்தியாலயம் சேவையாற்றி வந்துள்ளது. பர்கள், ஆசிரியப் பெருந்தகைகளின் தன்னல போற்றுவதற்குரியதுமாகும். பல்லாயிரக் அறிவுக்கன்ைனைத்திறந்து நல்வழி காட்டிய கொண்டாடும் இவ் வேளையில் வித்தி 0ணிப்பெருமையடைகின்றேன்.
மாணவர்களிடத்து அறிவு, செயற்றிறன், றையில் வளர்த்து ஒழுக்க சீலர்களான μ6OότOS υ. அத்தகைய உயரிய பணியை ரம் O1 முதல் தரம் 13வரை வகுப்புக்களைக் று மிளிர்கின்றது. கடந்த ஆண்டுகளில் சில ரிவாகியுள்ளனர் என்ற செய்தி மகிழ்ச்சிக்
ண்பு நான் வேலணைக் கோட்டக்கல்வி வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு
ன். அவ்வேளை அண்மைக் காலத்தில்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 47
பாடசாலையின் உன்னத வளர்ச்சி கண்டு
நூலகம், விளையாட்டு மைதானம் என்பனவி
கற்றலுக்குரிய சூழலுடன் பாடசாலை புனித
வேண்டியதாகும். இத்தகைய உயரிய நிை
பெற்றோர்களின் கூட்டு முயற்சியே காரண
வாழ்வு" என்பதற்கு இதுவோர்நல்லுதாரணம
அதிபர் திரு. ச. சத்தியவரதன் அவர்க
முன்னேற்றத்தில் கொண்ட அக்கறை, என்பனவற்றை நான் நெடுந்தீவு கோட்டக்க
நன்கறிவேன். மெய் வருத்தம் பாராது, பசிநே
அவரது பணியிருக்கும். "தினை விதைத்த
பயன்கருதாப் பணியால் அவரும், பாடசா6ை
உறுதி
மிகக் கஷ்டமான இப்பிரதேசத்தில் பல்6ே
உயர்ச்சிக்கு ஆதாரமாகவிருந்து கல்விய இவ்வித்தியாலயத்தின் வெற்றிகரமான செயற் பரிசளிப்பு விழா, சிறப்பு மலர் வெளியீடு, 6 அரங்கேறவுள்ள இவ்வேளையில் அனைத்து
கூறி மகிழ்கின்றேன்.
'கல்விப்பணியே
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" xxi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரமித்துப் போனேன். புதிய கட்டிடங்கள்,
பற்றுடன் பாலைவனத்துப் பசுஞ்சேலையாக
Dாகக் காணப்பட்டமை பாராட்டிக் குறிப்பிட
லக்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மென அறிந்தேன். ஒன்றுபட்டால் உண்டு
ாகும்.
ளது விடாமுயற்சி அவர் மாணவர்களின் தாய் மண்மீதும் கொண்டுள்ள பற்று
5ல்வி அலுவலராக பணியாற்றிய வேளை
ாக்காது, கண் துஞ்சாதுகருமமே கண்ணாக
வன் தினையறுப்பான்” என்பதற்கிணங்க
லயும் மென்மேலும் உயர்வுபெறும் என்பது
வறு தேவைகளையுடைய மாணவர்களின்
பறிவுடைய சமுதாயத்தை உருவாக்கிய
பாடுகளைப் பாராட்டுகின்றேன். வருடாந்தப்
வாணி விழா என முப்பெரும் நிகழ்வுகள்
நிகழ்வுகளும் சிறப்புற நல்வாழ்த்துக்களை
கடவுட்பணி
சோ. தில்லைநாதன் J.P
B.A., Diplin. Edu.SLPS, I
i யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 48
hlykÉðu um Fnmsvöbtfirð OD STUDENTS ASSOCIA
Reg
நெடுந்தீவு மேற்கு சைவபி விழா நடைபெற இருப்பன வெளியிடுவதையுமிட்டு அதற் தெரிவித்துக்கொள்ளுகின்றே
நான் சைவபிரகாச அப்பாடசாலையின் சிறப்பு: கல்விகற்ற பழைய மாணவர்களாகிய பல ெ அன்றைய காலகட்டத்தில் நெடுந்தீவு மேற்கி உணர்ந்து 1922 ஆம் ஆண்டு இப்பாடசா வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் ஆரம்ப க அர்பணிந்திருந்தார்கள். அவர்களில் குறிப்பிடத என்றால் மிகையாகாது. இவரின் சேவை பொற்காலம் எனலாம். பாடசாலையின் கட்டிடத் உதவிகள் வழங்கினார்கள்.
இங்கு கல்விகற்றபலர் ஆசிரியர்களக, அதி வெளிநாடுகளிலும் தீவகத்திலும் வாழ்ந்து வருகி ஆன பங்களிப்புகளை செய்துவருகின்றனர் எண் அவர்களைபாராட்டுகின்றோம்.
நெடுந்தீவின் கல்வி வளர்சிக்கு உை நவரத்தினசிங்கம் அவர்களும் ஒருவர். இன்ன சத்தியவரதன் அவர்கள் பாடசாலையின் வளர் பெரும் பங்கு ஆற்றிவருகின்றார். தற்பொழுது கட்டிடங்கள் மற்றும் புதிய விளையாட்டு மை நிற்கிறது. தற்பொழுது நடைறுெம் 86 ஆம் பரிசளிப்புவிழாவும் அதிபர் அவர்களின் சிந்த6ை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எமது தீவக சேவை தொடரவேண்டும் என இறைவனை ே நிற்கும் பாடசாலை சமூகத்திற்கு என தெரிவித்துக்கொள்கிறேன்.
சைவப்பிரகாச வித்தியாலயத்தின் 86 ஆ வெளியீட்டையும் கொண்டாடும் பாடசாலை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சிஅடைகிறேன்.
வாழ்க எம்மக்கள், வள
8 நெடுந்தீவு பாடசாலைக
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" X
 
 

UECOguu tomEUtav toðgrib - EGENTLIT
ON OF DELFTSCOO.S. CANADA
S85855
காச வித்தியாலயத்தின் 86வது ஆண்டு நிறைவு தயிட்டும், அதன் நினைவாக ஆண்டு மலர் கான எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை Dr.
வித்தியாலயத்தில் கல்வி கற்காவிட்டாலும், களையும், அதன் சேவைகளையும் அங்கு ரியோர்களிடம் இருந்து அறிந்து கொண்டேன். b ஓர் சைவப் பாடசாலை அவசியம் என்பதை லை உருவாக்கப்பட்டது. இப்பாடசாலையின் ால அதிபர்களும், ஆசிரியர்களும் தம்மை கவர் அமரர் சு.சுவாமிநாதன் ஆசிரியர் அவர்கள் க்காலம் குறுகியதாக இருந்தாலும் அக்காலம் தேவைகளுக்கு பொதுமக்கள் பலர் பொருள், பன
பர்களாக, பண்டிதர்களாக, சமயப்பெரியோர்களக ன்றனர். எமது தீவகத்திற்கு அவர்கள் தங்களால் பதை அறியத்தருவதில் பெருமைப்படுகின்றோம்.
ழத்த கல்விமான்களில் உயர்திரு எட்வேட் றய நிலையில் இப்பாடசாலையின் அதிபர் திருச. சியினும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியினும் சோலையாக காட்சியளிக்கும் பாடசாலை புதிய தானம் ஆகியவற்றையும் கொண்டு கம்பீரமாக ஆண்டு விழாவும், மலர் வெளியீட்டுடன் கூடிய ாயில் உதித்தவைதான் என்பதை பெருமையுடன் நதிற்கும், பாடசாலை மாணவர்களுக்கும் இவரது வண்டிநிற்கின்றேன். அவரிற்கு உறுதுணையாக ாது வாழ்த்துகளையும் நன்றிகளையும்
பது ஆண்டு நிறைவு விழாவையும், மலர் ச் சமூகத்தையும் அங்குள்ள மக்களையும்
ர்க எம் மாணவ சமூகம்
ப்பிரமணியம் நடராசா - தலைவர் ரின் பழைய மாணவர் மன்றம் - கனடா
iii யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 49
நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வி
"ஆயிரங்கோடி புண்ண றிவித்தல்" எனப்பாடினான் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு. மேலாக எத்தனையோ ஆ கண்களைத்திறந்து கல்வி நெடுந்தீவு மேற்குச் சைவ சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கா முதலில் ஆரம்பிக்கப்பட்ட உயர் பாடசாலை
பாடசாலையை அமைப்பதிலும், அதற்க நெடுந்தீவுச்சைவப் பெரியார்களும், அரசிய இப் பாடசாலை இந்து பரிபாலன சபை பொறுப்பேற்று அரசாங்கப்பாடசாலையாகத்
இப் பாடசாலையின் வளர்ச்சிக்காக இ சிறப்பாகப் பணியாற்றினார்கள். இங்கு க வளர அருந் தொண்டாற்றினர். இ கடமையாற்றிவரும் துடிப்பு மிக்க இளைஞ அவர்களும், அவரோடு கடமையாற்றிவ மத்தியிலும் சிறப்பாக கடமையாற்றி வருவ ஆண்டு நெடுந்தீவிற்குச் சென்றிருந்தபோது யும், பாடசாலையின்முன்னேற்றத்தையும்
இப் பாடசாலையில் யானும் ஆக கிடைத்தமையை எண்ணிப் பெருமையை 1967ஆம் ஆண்டுவரை இப்பாடசாலையில் கிட்டத்தட்ட ஏழுவருடங்களாக உதவியாக களோடும். வெளியூர், மலைநாடு,ஆ களோடும்.எனது தாயகத்திலிருந்து 2O சென்யோன்ஸ் மகாவித்தியாலயத்தில் 8 ஊரிலுள்ள இப்பாடசாலையில் பணி மகிழ்ச்சியையும் தந்தது. அக்காலம் எ ஏற்படுத்தியது. யான் இப்பாடசாலையில் அங்கிருந்த ஆசிரியர்கள் யாவரும் ஒரு கு அவர்கள்காட்டிய அன்பும்,சேவை மனப்ப அவர்களின் குடும்பத்திற்குள்ளேயே எனது அவர்களின் நெருங்கிய குடும்ப 6
வேது ஆண்டு நிறைவு மலர் தீபம்" XX
 
 

த்தியாசாலையின் எண்பத்தாறாவது தவிஇனிறவழித்துதிதவி
ரியமாகும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்த ஒரு புலவன். அந்த கையிலே 1922ஆம் இற்றைக்கு எண்பத்தாறு ஆண்டுகளுக்கு யிரக் கணக்கான மாணவர்களின் அறிவுக் புகட்டி வரும் பாடசாலைகளில் ஒன்றுதான் பப் பிரகாச விததியாசாலை. நெடுந்தீவிலே கச் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினால் களில் முதன்மையானது இப்பாடசாலை. இப் ான அங்கீகாரத்தைப் பெறுவதிலும் பல ல்வாதிகளும் முன்னின்று உழைத்தார்கள். பால் நடாத்தப்பட்டுப் பின்னர் அரசாங்கம் தற்போதுநடைபெற்றுவருகிறது.
ங்கு கடமையாற்றிய எல்லா அதிபர்களும் ற்பித்த ஆசிரியர்களும் சைவமும் தமிழும் ன்று இப்பாடசாலையின் அதிபராகக் ரான திரு. சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ரும் ஆசிரியர்களும் பல கஷ்டங்களின் து பாராட்டத்தக்கதாகும். யான் 2004ஆம் அதிபர் ஆசிரியர்களின் சேவைத்திறனை ார்த்துவியந்தேன்.
சிரியராகக் கடமையாற்றச் சந்தர்ப்பம் டகிறேன். 1965ஆம் ஆண்டு தொடக்கம் உதவியாசிரியராகக் கடமையாற்றினேன். சிரியராகப் பல வெளி மாவட்ட ஆசிரியர் கிய இடங்களைச் சேர்ந்த மாணவர் )மைல்களுக்கப்பாலுள்ள இறக்குவானை 5டமையாற்றிய எனக்கு, எனது சொந்த புரிவது ஒரு புதிய உத்வேகத்தையும் ன் வாழ்க்கையிலே பல திருப்பங்களை கடமையாற்றத் தொடங்கிய பொழுது டும்பு,உறவினர்களாகவே 85T600TLUL6Orff. ான்மையும் என்னை மிகவும் கவர்ந்தன. திருமணமும் நிகழ்ந்தது. அதனால் யானும் இப்பாடசாலையின் வரலாறு பற்றி
iv யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 50
யான் எழுதிய "நெடுந் அப்பொழுது எமது குடும்ப உறவினரான அங்கு அதிபராகவிருந்தார்.அவரும் பாடசா பணியாற்றினார். அவருடன் அமரர்கள சுப்பிரமணியம், அவரின் தமையனரான மனைவியாரான, திருமதி புஸ்பராணி ே கந்தையா, இவர்களுடன் தற்போது இ6ை பேரம்பலம் ஆகியோர் ஆசிரியர்களகவிருந் உறவினர்கள். அது மட்டுமன்றிப் பாடச கல்விக்காகவும் மிகச்சிறப்பாகவும் பணியாற்
அக் காலத்திலே அதிபர், ஆசிரியர்களி விஞ்ஞானப் பொருட்காட்சியை நடாத்தினே அயலிலேயுள்ள நெழுவினி விநாயகள் ஆலய முதல் முதலாக இல்ல விளையாட்டு பொறுப்பாசிரியராகவிருந்து ஆசிரியர்கள் நடத்தினோம். அத்துடன் முதல்முதலா வேண்டுகோளுக்கிணங்கத் தொடக்கி வை தரப் புலமைப்பரீட்சை வகுப்பில் பல மாணவ பெற்றனர். அவர்களில் அப்போதுமானவிகள் ரதிதேவி, வேலுப்பிள்ளை பரமேஸ்வரநா Glubscrip60th. L5sodros b G.C.E(O/L) வைத்தோம். இவையாவும் என்மனதில் திகழ்கின்றன.
இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதால் மொழிமூலம் உயர்கல்வியைப் பெறக் அக்காலத்தில் வேகமாகப் பரவிய பிறசமயங் இப்பாட சாலையிலே கற்ற பல மாண விளங்குகிறார்கள். எனவே நெடுந்தீவிலே தற்போதும் சைவ மாணவர்கள் சமயத்ை ஆற்றிவரும் சேவை அளப்பரியதாகும். ஆச ஆண்டு நிறைவு விழாவைக் கொண்ட மாணவர்களைப் பாராட்டுவதோடு எனது தெரிவித்துக் கொள்ளுவதில் பெருமகிழ்ச்சிய பெற்றுசிறந்துவிளங்க நெழவினிப்பிள்ளயை
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" XX
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றும்" என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளேன். அதிபர் அமரர் க.வேலுப்பிள்ளை அவர்கள் saj னேற்றத்திற்காகச் சிறப்புடன் ான எனது மாமனார் பண்டிதர். ஆ. ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அதிபரின் வலுப்பிள்ளை மற்றும் திருமதி கமலம் ாப்பாறிய ஆசிரியரான திருமதி இலட்சுமி தனர். இவர்கள் அனைவரும் நெருங்கிய ாலையின்வளர்ச்சிக்காகவும் மனவரின் நினர்.
ன் சிறந்த ஒத்துழைப்போடு ஒரு சிறந்த ாம். அது மட்டுமன்றி அப்பாடசாலையின் வெளிவீதியிலேயுள்ள பரந்த வெளியிலே, GBunTçGuduu, uumT6ơir 66CD6"Tuum (BÜ ரின் ஒத்துழைப்புடன் வெகு சிறப்பாக கச் சாரணர் இயக்கத்தை அதிபரின் ந்தேன். இவற்றோடு அக்காலத்தில் ஐந்தாந் ள்கள் புலமைப்பரிசில் பெறுவதற்குத் தெரிவு ாகவிருந்தடானியேல்சாந்தி, செல்லத்துரை யகி ஆகியோர் அதிகூடிய புள்ளிகளைப்
பரீட்சைக்கு மாணவர்களைத் தோற்ற இன்றும்பசுமையான நினைவுகளாகத்
தான் ஆரம்பத்தில் பல மாணவர் தமிழ் கூடியதாகவிருந்ததோடு, சைவசமயமும் களால் நிலைகுலையாது வளர்ச்சி பெற்றது. வர்கள் இன்று உலகெங்கணும் சிறந்து மகாவித்தியாலயம் வருவதற்கு முன்னரும் தையும், தமிழையும் கற்க இப்பாடசாலை வே இப் பாடசாலையின் எண்பத்தாறாவது ாட ஏற்பாடு செய்த அதிபர், ஆசிரியர், மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் டைகிறேன். இப்பாடசாலை மேலும் உயர்வு ார் அருள்பாலிப்பாராக
கலாநிதி எஸ். சிவநாயகமூர்த்தி முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர் - கனடா
W பாநெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 51
gGŠag VLFUDDUGOfi
oLDsruDENTs AssocIA
நெடுந்தீவு மேற்கில் அை 192265 ஆரம்பிக்கப்பட்ட N/ இப்பாடசாலை முதன் (U- இவ்வேளையில் பல அ Fகல்விமான்களையும் உருவ அனுப்புவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன் சத்தியவரதன் அவர்களுக்கும் அவருடன 6b.LJIT.u.LDIT.LD6dpi. 3560606).fr SP. அருளப் 6%56օtքնւ வழங்கியதையிட்டு அவர்க கொள்கின்றேன். இவ்விழா சிறப்புற
பிள்ளையாரை வணங்கிநிற்கின்றேன்.
கது ஆண்டு நிறைவு மலர் தீபம்" XX"
 
 
 
 
 
 
 
 
 
 

Ungu to Boi lodgib - SOL
TION OF DELFT scHOOLs. CANADA
1585855
Dமந்துள்ள சைவப் பிரகாச வித்தியாலயம்
.து. இன்று 86ஆண்டுகளாகின்றன.
1றையாக ஆண்டுவிழா கொண்டாடும்
சிரியர்களையும், பண்டிதர்களையும்,
பாக்கிய பாடசாலைக்கு வாழ்த்துச் செய்தி
. பாடசாலை அதிபர் திரு.சங்கரப்பிள்ளை
ர் சேர்ந்து உதவிய ஆசிரியர்களுக்கும்.
புவும் சக உறுப்பினர்களும் மலர் வெளியிட
ளையும், பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துக்
நடைபெற வேண்டுமென நெழுவினிப்
ர்றி
கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை
56
vi யாநெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 52
Egija ീ
OLDSTDENTS ASSOC
Reg
趾苏亚5正简
பார் போற்றும் பசுந்தீ நெழுவினி விநாயகர்
சைவப்பிரகாச வித்தியாலய இன்று 87ம் அகவையில்
பெருமைக்குரியது. ஆனா என்பது மனவருத்தத்திற்குரியதொன்றாகும் அறிவார்கள். இங்கே கற்ற எத்தனையோ பண்பாளர்களைஇக்கலைக்கோவில்உரு
இதற்கு எல்லாம் சிகரம் வைத்தால் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் இருக்கின் ஆளுமையினாலும் அயராத ஊக்கத்தின இப்பாடசாலையின் பழைய மாணவன் இ அரசரட்ணம் அவர்களின் ஆசியுடன் நெபr சக அங்கத்தவர்களின் மலர் வெளி
காண்பதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகி உதவிவழங்கும் கனடாவாழ்எம் உறவுகளு
இக் கலைத்தாய் மென்மேலும் பல்ே முதல்தரப் பாடசாலையாக மிளிர வேண்டு வேண்டிநிற்கின்றேன்.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம் xxvi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

rungu ogwai oéyd - sou VON OF DELFT SOOS - CANADA
585855
விவழித்து
பு என்று சொல்லப்படுகின்ற நெடுந்தீவில் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது ம். இப்பாடசாலை 1922இல் ஆரம்பிக்கப்பட்டு காலடி எடுத்து வைத்திருக்கின்றது என்பது b இன்று வரை ஆண்டு விழா காணாதது . 6 urlstroopsoulsdr Gudbool DusogoTu Lusoff பேரறிஞர்கள் புத்திஜீவிகள், கல்விமான்கள்,
வாக்கி உள்ளது.
போல் இன்று பாடசாலையின் அதிபர் றார். இவரின் சிறந்த செயல்பாட்டினாலும் ானும் சக ஆசிரியர்களின் உதவியுடனும் }ன்று கோட்டக் கல்வி அதிகாரி கனகராசா I.L.LDT.LD6öp 56o6o6uff 66ö.lledb6ITüley b யீட்டிற்கான ஆதரவுடன் இன்று விழா ன்றேன். இவ்வேளையில் எம்மக்களுக்கு நக்கும் இதயநன்றிகளைநவில்கின்றேன்.
வறு வளர்ச்சிகளைக் கண்டு தீவகத்தின்
ம் என நெழுவினி வினாயகர் திருவருளை
சின்னத்தம்பி சண்முகநாதன்
56
i யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய

Page 53
யா/ நெடுந்தீவு சைவப்
விழுமியங்களைக் கட் VN ஆசிரியர்களுடன் பிடியரிசி ( கூறக் கேட்ட இவ்வித்தியால
போட்டு வருகின்றதெனில்
பெரியதாகும்.
எனது இடைநிலைக் கல்வியைப்
மேற்கொள்வதற்கும் அடிகோலித்தந்த
அபிவிருத்திச் சங்கச் செயலாளராகவும் உ
இப்பிரதேசத்தினுள் 99 வீதத்திற்கு
இப்பாடசாலையானது, மாணவர்கள் ஊட
குருபூசைகள், நவராத்திரிவிழா, கந்தசஷ்டிட
நெறியை வளர்த்து அன்றைய நோக்கின் 2
பெறுகின்றதுஎனலாம்.
மேற்குப் பகுதி மாணவர்களின் க
உயர்கல்வி பெற 4km தூரம் வரை செல்ல
உழைப்பினால் இப்பகுதி மாணவர்களுக்கா
ஏற்படுத்திக் கொடுத்ததுடன் உடல் உள ஆ
முறையில் மெய் வன்மைப் போட்டிக
மைதானத்தைப் பெற்றுள்ளதுடன் சிறுவர்
சமைத்துக் கொடுக்கும் முகமாக விளைய
நூலகச் செயற்பாடுகளையும் பரந்து விரிந் நவீன தொழிநுட்ப அறிவைப் பெற்றுக் மாணவர்களுக்கு வழங்குவதுடன் குடிநீர்
thing agai0 iskopa LDGoi suli" XXV
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரகாச வித்தியாலயமானது. இந்து சமய
டியெழுப்பும் உள்நோக்குடன் நான்கு
பெற்று அமைக்கப்பட்டதென முன்னோர்கள் யம் இன்று 86 ஆண்டுகளாக வீறு நடை
இதன் தேவையும், சேயுைம் அளப்
பெறுவதற்கும் தொடர்ந்து ஆசிரியப் பணியை
இவ்வித்தியாலயத்தில் இன்று பாடசாலை
ள்வாங்கப்பட்ட வகையில் சிலவரிகள் எழுத
ம் மேலான இந்து மாணவர்களைக் கொண்ட
-ாக ஆலயக் கூட்டுவழிபாடுகள், நால்வர் பூசைகள் போன்றவற்றினை நடாத்தி ஆன்மீக
உச்சியை எட்டியுள்ளது என்ற பெருமையைப்
ல்விப்பசி போக்க அமைக்கப்பட்ட போதிலும்
) வேண்டியிருந்த நிலையில் தனது அயராத
ன உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பினை
ரோக்கியத்தைப் பேணும் நோக்கில் சிறந்த
ளை நடாத்துவதற்கான விளையாட்டு
களின் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு வழி
ாட்டு முற்றத்தினையும், சுய கற்றலுக்கான
த செயற்பாட்டுடனான வகுப்பறைகளையும்,
கொள்ள கனணிசார் பயிற்சிகளையும்.
வசதிகளும் மின்சார வசதிகளும் கிடைக்கப்
iii யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 54
அச்கழலைப் பாதுகாக்கும் சுற்று மதில்கள் வளர்ந்து நிமிர்ந்து நிற்கும் இவ் வித்தியான
வேண்டியதுமாகும்.
மாணவர்கள் சார் அனைத்துச் செ வரும் இவ்வித்தியாலயத்தின் பெருமைய
அர்ப்பணிப்பும், தளராத நம்பிக்கையும், அய
தற்போதைய அதிபரையே சாரும், அவர
தோளோடு தோள் கொடுத்து உழைத்து
சமூகத்தினரும் பாராட்டப்படவேண்டியவர்க
இப்பிரதேச மாணவ சமுதாயத்திற் பயன்படுத்தி தொழிற்கல்வியுடன் வாழ்நாள்
பெற்று இச் சமுதாயத்தின், பிரதேசத்
வித்தியாலயத்தினதும், கிராமத்தினதும் டெ
வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன்.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" xxi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என நகர்ப்புறப் பாடசாலை ஒன்றிற்கு நிகராக யம் போற்றப்பட வேண்டியதும், பாராட்டப்பட
யற்பாடுகளிலும் சாதனைகளையே படைத்து ானது தேசப்பற்றும், தியாக மனப்பாங்கும் ராத உழைப்பும் ஒருங்கே கிடைக்கப் பெற்ற து இந்த முயற்சிக்கு பக்க பலமாக இருந்து வரும் ஆசிரியகுழாம் மற்றும் பாடசாலைச்
ளே.
த கிடைத்த இவ் அரும்பெரும் கொடையைப் முழுவதற்குமான வாழ்க்கைக் கல்வியையும் தின், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்றி யரை நிலை நாட்ட வேண்டுமென உளமார
திருமதி. க. நடராஜலிங்கம்
பா. அ. ச. செயலாளர்
யா/ சைவப்பிரகாச வித்தியாலயம்
X யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 55
ஆரம்பிக்கப்பட்ட எமதுவி நிறைவு செய்கின்றது. இந்நிலையில்
மாறிவரும் புதிய கல்விச் சீர்தி அறிவினை மாணவர் சமூகத்துக்கு அளி நிறைந்ததுமான எதிர்கால சந்ததியினரை பாடசாலைதளர்வில்லாத முயற்சியில் வெற்
மக்கள் சேவையே மகேசன் சேை கருத்துக்கமைய மக்களுக்கு கல்வி
செயற்படும்நல்லாசிரியர் பணியினால் திறக்கப்படுகிறது. பூரணத்துவம் பெற் வெளிப்படுத்துவது கல்வியாகும். ஒவ்ெ சமுதாயம் எழுச்சி பெற்று பொருளாதா மேலோங்கிநிற்பதற்கு கல்வியே காரணமr
எமது வித்தியாலயத்தின் வரலாற் எதிர்கால ஒளிக்கீற்றையும் சுட்டி நிற்கில வித்தியாலய ஸ்தாபகரின் நினைவுகளை பத்துடன் உறுதிகொள்வோம். நெடுந்தீன் அன்னைக்கு தொண்டாற்றநாம் அனைவ
வேது ஆண்டு நிறைவு மலர் தீபம்" XX
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் நாவலர் தமிழையும்.வள்ப்பதற்குHாட்சாலைகளை கட்டத்திலே 1922ம் ஆண்டு நெடுந்தீவுக் nú geoffæ í gólsörsosootú nL&n606Durra ந்தியாலயம்.இன்று 86வது அகவையினை
நாம் 'எம்':அன்னைக்கு:இச்சஞ்சிகையை
ன்றோம்
ருத்தத்திற்கு அமைய ஒழுங்குபடுத்திய த்து செயற்றிறன் கொண்டதும் ஆளுமை உருவாக்குவதில் காலங்காலமாக எமது றிகள் பெற்றுள்ளது.
>வயென" வீரத் துறவி விவேகானந்தர் கூறிய
புகட்டுவதே மகத்தான சேவையெனச் 4
மாணவர்சமுதாயத்தின் கல்விக்கான்
ற மனிதனின் உள்ளார்ந்த சக்தியை வாரு தனிமாணவனது வளர்ச்சியினால் ரத்திலும் ஆன்மீகத்திலும் பண்பாட்டிலும்
கும்.
றில் இம் மலர் வித்தியாலய வளர்ச்சியையும் றது. சைவத்தையும் தமிழையும் வளர்க்க செயல்படுத்த சந்ததி சந்ததியாக திடசங்கற் சைவப்பிரகாச வித்தியாலயம் ஆகிய எம் நம் gിബ്ബേസDIb,
ப்ர்நெடுந்தீவு- சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 56
நாம் இவ்மலரினை வெளியி
தேவையினை ஈடு செய்வதற்காக நெடு
மன்றம் (கனடா) அவர்களை நாடியபோ
நிதியினை வழங்கினர். அவர்களுக்கும் ட தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இம்மலர் செம்மையுற வ
தந்துதவிய கல்விமான்கள், பெரியோர்கள்,
ஆசிரியர்கள், மாணவச்செல்வங்கள், பழை
பிரசுரித்த கங்கை பிறிண்டேர்ஸ்தாபனத்தார்
கடமைப்பட்டுள்ளேன்.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" XXX
 
 
 
 
 
 
 
 
 
 

எண்ணிய போது இதற்கான நிதித் தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் து எந்தவித மறுப்பும் இன்றி மலருக்கான ாடசாலைச்சமூகத்தின் சார்பில் நன்றிகளை
ாழ்த்துச் செய்திகளையும் ஆக்கங்களையும் மதகுருமார்கள், மற்றும் அதிபர், உபஅதிபர், pய மாணவர்கள் ஆகியோருக்கும் மலரை அனைவருக்கும் இந்த இடத்தில் நன்றி கூற
ந. செந்தூரன் இதழாசிரியர்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய

Page 57
நெருந்தீவின் குல தெய்வம் நெழுவினி சித்தி விநாயகரின் தெய்வீக ஆட்சி நடைபெறும் ஆலயத்
திற்கு அருகில் "பிள்ளையார் கோவில் பள்ளிக் கூடம்"
என்னும் செல்லப்பெயரோரு அமைந்து காணப்படும்
சைவப் பிரகாச வித்தியாலயத்தில் தரம் 0முதல்
07வரையான வகுப்புக்களைக் கற்ற ஹாபகம் இன்றும்
பசுமையாக இருக்கின்றது. "ட" வடிவக்கட்டிடம், அதிபர் அமரர் வேலுப்பிள்ளை, ஆசிரியர்கள் அமரர்கள்
திருமதி வே. புஸ்பரானி, திருமதி காமாட்சி கந்தையா,
மற்றும் திருமதி இலட்சுமி, பேரம்பலம், போன்ற ஆரம்ப
ஆசிரியர்கள் இன்னும் மனக்கணிமுனி நிழ
லாருகின்றார்கள். பின்னர் அமரர் பண்டிதர் சுயசுபதி
அதிபரானதும் திரு.க. கயிலாயபிள்ளை, திரு. சு.
நடராசலிங்கம், செல்வி த. கனகமணி ஆசிரியர்கள்
கல்விப்பணியாற்றியதும் இன்றும் பசுமையாக
உள்ளன. தொடர்ந்து இடைநிலைக்கல்வியை
மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை யாழ்
நகரிலும் மேற்கொண்டு ஆசிரியப் பணிக்காய் மகாவித்தியாலயத்தில் பணியாற்றிய காலத்தில் 2001ம் ஆண்டு தைமாதம் சைவப்பிரகாச வித்தியாலய
அதிபர் பணிஎன்னைநாடிவந்தது.
மிகப் பொறுப்பான பணியை பொறுப்பேற்ற
போது மிகப் பெரிய தேவைகளையும், மிகக் கூடிய ഖണ്ഡസ്ത്രണ്ട്രധub, LDITarrañ92LU (ouJuJñöö
யையும் உணரமுடிந்தது. நான் கற்ற காலத்து இரணை
வாங்குகள் இன்றும் என் கண்முன் காட்சி தந்து,
பொறுப்பின் சுமையைப் பறை சாற்றியது. ஆனாலும்
சோர்வைத்தரவில்லை. உற்சாகம் ஊட்டியது. உறக்கம்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" κκ,

தில் இருந்துococc
இல்லாமல் உழைக்க வேண்டும் என்ற உத்வேகம்
பிறந்தது. கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.க.
அரசரத்தினம், அவர்கள் அன்றைய வலயக்
கல்விப்பணிப்பாளர் திருப. விக்கினேஸ்வரன் அவர்கள்
தந்த ஆதரவுஇரட்டிப்புவேகத்தைஊட்டியது.
வலயக் கல்விப்பணிப்பாளரின் வழி காட்டலில்
"நிகொட்" நிறுவனம் மூலம் போதிய மாணவர் மேசை,
கதிரைகளும், ஆசிரியர் மேசை, கதிரை என்பனவும்
கிடைக்கப் பெற்றன. அத்துடன் வலயக் கல்வய பணிமனை மூலமும் மேலும் பல ஆரம்ப, இடைநிலை
தரம் 5-8) தளபாடங்கள் கிடைக்கப் பெற்று நிரம்பிய
நிலை உருவானது.
பாடசாலைக்கான அமைப்பு வேலைகள்
பலவற்றைச்செய்ய வேண்டிய தேவை இருந்ததினால்
ஆசிரியர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்க
ஆதரவுடன் சின்னம்(இலட்சனை) கொடி கழுத்துப்பட்டி என்பன உருவாக்கி புகழ்பெற்ற இசைமேதை அமரர் வீரமணி ஐயர் மூலம் பாடசாலைக் கீதமுமி
உருவாக்கப்பட்டது. அத்துடன் மகுட வாக்கியம், தூர
நோக்கு, பணி இலக்கு என்பனவும் பாடசாலை
வரலாற்றுத் தகவல் புத்தகமும் தயாரிக்கப்பட்டது.
அத்துடன் அலுவலகத்தில் ஸ்தாபக அதிபர், மற்றும்
மறைந்த அதிபர்களின் படங்கள் திரை நீக்கம் செய்து
வைக்கப்பட்டது. மாணவத் தலைவர், வகுப்புத்தலைவர்
களுக்கான சின்னங்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன்
யாழ்.மாவட்டத்திலேயே மாணவர்களும் கழுத்துப்பட்டி
அணியும் முறையை எமது பாடசாலை ஆரம்பித்து
வைத்தது.
ii யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 58
ஆன்மீகத்துறை:
இப் பாடசாலை நிறுவுனர்களின் நோக்க நிறைவேறும் முகமாக சைவச் சூழலை ஏற்படுத் வேண்டிய தேவையை உணர்ந்த பாடசாலைச் சமூக பாடசாலையில் அசைவ உணவுகள் பரிமாற படுவதை முற்றாகத் தவிர்த்தது. வெள்ளிக்கிழை களில் அனைத்து மாணவர்களும் பூக்கொண்டு வந்: ஆலய தரிசனம் செய்யும் நிலை தோற்றுவிக்கப்பட்டது சமய தீட்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுட்டான மேற்கொள்ளும் பழக்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது நடைபெற்று வந்த நவராத்திரி பூசை வழிபாடுகளுடன் கந்த சஷ்டி பூசை வழிபாடும் மேற்கொள்ளப்படுகிறது அத்துடன் சமயகுரவர் நால்வரின் குருபூசை தினங்கள் ஆரம்பத்தில் பெற்றோராலும் பின்னர் இந்து மாணவ மன்றத்தினாலும் சிறப்பாக அனுட்டிக்கப்பட்( வருகின்றது. நெழுவினி சித்தி விநாயகர் ஆல யத்திற்கான கூட்டுப் பிரார்த்தனை சபை உரு வாக்கப்பட்டு எமது ஆசிரியர்கள், மாணவர்கள் மூலம் ിഖി(pഞ്ഞഥ DI(ിന്റെ Lജമഞ്ഞ, ഖഗ്ഗuത്രക് விசேடமாக மேற் கொள்ளப்படுகின்றன. அத்துடன் மேற்குப்பகுதி ஆலயங்களின் பரிபாலன சபைகளை ஒன்றினைத்து ஒன்றியம் உருவாக்கப்பட்டு இலண்டன் திரு கு. சோதிராசாவின் வழிகாட்டலில் இலண்டன் வாழி அன்பர்களால் பூசகருக்கான வேதனம் வழங்கப் படுகின்றது. ஆலயங்களின் பெரு விழாக் காலங்களில் சிரமதானஞ் செய்தல் அன்னதானம் மற்றும் வழிபாடுகளுக்கு உதவும் பணிகளில் எமது ஆசிரியர் களும், மாணவர்களுய பக்தியுடன் பணியாற்றிவருகின்றார்கள்.
பாடசாலைத்தரமுயர்வு;-
தரம் - 01 தொடக்கம் தரம் - 11வரையான வகுப்புக்களைக் கொணிடு விளங்கிய எமது
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

))5
)
வித்தியாலயம் 2001ம் அனிரு கிடைக்கப் பெற்ற க.பொத. சாதாரண தர பெறுபேற்று அடிப்படையில் க.பொ.த. உயர்தர வகுப்பை ஆரம்பிக்க முயன்று வெற்றி கண்டது. கோட்டக் கல்விப்பணிப்பாளர்,வலயக் கல்விப்பணிப்பாளர் மாகாணக் கல்விப்பணிப்பாளர்
தந்த ஆதரவும், இரண்டிற்கு மேற்பட்ட தடவைகள் விமானம் மூலம் நான் கொழும்பு வழியாக திருகோணமலை மாகாண அமைச்சுக்கு சென்று
அப்போதைய கல்விச்செயலாளர் திரு.R.தியாகலிங்கம்
திருமதி தியாகலிங்கம் அவர்களின் நல்லெண்ணத்தால்
இக் கைங்கரியம் நிறைவேறப்பெற்று எமது பாடசாலை
" IC தரப் பாடசாலையாக தரம் உயர்ந்தது. இதனால்
உயர்கல்வி கற்க வசதியற்று இருந்த பல்வேறு மாணவர்களுக்கு பெரியவரப்பிரசாதமாக அமைந்த துடன் மாணவர்கள் மேற்கில் இருந்து கிழக்கிற்கு சென்ற கலாசாரம் கிழக்கில் இருந்து மேற்குக்கு வருவதாகவும் மாற்றம்பெற்றது.
Lifeloed 66 (96.OD6
1) அலுவலகம், நூலகம் 10x10 அளவுகொண்ட அலுவலக அறை20x20 கொண்ட விசாலமான அலுவலகமாக மாற்றம் பெற்றது.
விசாலமான அலுவலக மேசை வலயக்கல்விப்
பணிப்பாளர் பவிக்கினேஸ்வரன் அவர்களின் வழி
நூலகம், அதற்கான தளபாடங்கள் நிறைவாக கிடைத்தன. ஒடியோ வீடியோ அறை, தொலைக்காட்சி வானொலி, CDபிளேயர், மற்றும் பல வானொலி so usjarrises 6Taruar திணைக்களம் ഗ്രബ്രുൾ, தரஉள்ளிட்டு நிதி மூலமும் கிடைக்கப் பெற்றன. நூலகத்திற்கான நூல்கள் இல்லாத நிலையில் நாள் கொழும்பு சென்று ஏசியா பவுண்டேசன், இந்து கலாசார kxiii யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 59
அமைச்சு, இமை கிருஸ்ண மிஷன் என்பவற்றில்
இருந்து பெரும் தொகையான நூல்களை தரை வழிப்
பாதை மூலம் சொந்தச் செலவில் கொண்டு வந்து
சேர்த்துள்ளேன். ஆசிரியர் நலன்புரிச்சங்கம்
பத்திரிகைகள் பெற்று வழங்குகின்றது. இதனைவிட
பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் நூல்கள்
வழங்கி உதவுவதோடு திணைக்களமும் காலத்திற்கு
காலம் சிறு தொகுதி நூல்களை வழங்குகின்றது.
இதனால் எமது மாணவர்களுக்கு நூலகப் பாவனையும்
வாசிப்பு பழக்கமும் உருவாக்கப்பட்டு வருகின்றது.
இதற்குபக்கபலமாக தொண்டு அடிப்படையில் பழைய
மாணவர்கள் நூலகராக சேவை புரிந்து 65
கின்றார்கள்.
2) ஆய்வுகூடம், வகுப்பறைகள்:-
புதிய ஆய்வு கூடம், ஆய்வு கூட உப
கரணங்கள் என்பன திணைக்களத்தினால் வழங்கப்
பட்டுள்ளன. அத்துடன் புதிய 07 வகுப்பறைகள்
அமைக்கப்பட்டு இடப்பற்றாக்குறை நிவர்த்தியாக்கப்
பட்டுள்ளது. அத்துடன் நவீன கற்றல் கற்பித்தலுக்கு
ஏற்றவாறு அனைத்து வகுப்பறைகளும் பிரித்து
மூடப்பட்டவையாக அமைக்கப்பட்டு வர்ணம் பூசி அழகாக்கப் பட்டுள்ளது. தர உள்ளீட்டு நிதி மூலம்
பல்வேறு கற்பித்தல் துணைச்சாதனங்களும் பெறப்
பட்டுள்ளன.இவற்றுள் O.H.P முக்கியமானதாகும்
3) விளையாட்டு மைதானம்:-
பாடசாலைக்கென விளையாட்டு மைதானம் இல்லாத
பெருங்குறை நிலவியது. ஆனால் அருகில் ஒரு காணி
20 வருடங்களுக்கு மேலாக பாடசாலைக்கென
சுவீகரிக்கப்பட்டு முற்றுப் பெறாத நிலையில் இருந்தது.
2001ம் ஆண்டு பாடசாலைத் தரிசிப்பிற்கு வந்த வலயக்
566ill.ILIGrillJLIGIII filib. LJ. 6lăd68d)I606|JGI
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" XX

அவர்கள் "விளையாட்டு மைதான வேலையைத்
தொடங்கினால்தான் அதன்நிலை தெரியவரும் உடனே
தொடங்கும்" என்று கூறிய வார்த்தைகள் புதிய
உற்சாகம் தந்தன. ரூபா 30,000க்கு மேற்பட்ட எனது
சொந்தச் செலவில் புதிய மைதானம் பிறந்தது.அத்துடன்
எதிர்ப்பு ஒன்றும் கிளம்பியது. அது தீர்க்கப்படாமலேயே
உள்ளது. விளையாட்டு மைதானத்திற்கு மேற்குப்புற
"பிராமண வளவு" என்ற காணியும் பெறப்பட்டு
மைதானம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இன்று சொந்த
மைதானத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை
நடாத்தி முடித்துள்ளோம். அத்துடன் தீவக வலயட்
பாடசாலை களிலேயே எமது பாடசாயிைல் ஆரம்ட
பிரிவு, மேற்பிரிவு என வருடத்திற்கு இரண்டு
விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி வந்துள்ளோம்
தற்போது போர்க்காலச் சூழலால் ஏற்பட்ட நிதி
நெருக்கடி பொதுவான ஒரு விளையாட்டு போட்டியை
நடாத்தும் நிலையை உருவாக்கி உள்ளது
விளையாட்டு உபகரணங்களின் பற்றாக்குறை
நிலவினாலும், பல்வேறு உபகரணங்களை எமது
வலயமும், நெருந்தீவு உதவி அரசாங்க அதிபர்
பணிமனையும் தந்து உதவியுள்ளன. மேலும் வெற்றிக்
கம்பங்கள், வெற்றிக்கிண்ணங்கள், கேடயங்கள் எனட்
பலவற்றை எமது மாணவர்களும், நலன்விரும்பிகளும்
தந்து உதவிஎம்மை வளப்பருத்தி உள்ளார்கள்.
4) பான்ட் அணி
பாடசாலைக்கென பாண்ட் வாத்தியங்கள்
பெறப்பட்டு பாண்ட் அணி உருவாக்கப்பட்டது. இதனால்
பயிற்றுவிப்பதில் யாழ். இசையாசிரியை, செல்வி வாசுகி
ரங்கன் அவர்களின் பணி மகத்தானது. அத்துடன்
இவற்றுக்கான ஆடைகளை தைப்பதற்கான உதவியை
திரு. ச. கோகுலவரதன் (லண்டன்) திரு.திருமதி
விஜயலதா தருமரத்தினம் (லண்டன்) வழங்கினர்ாகள் Xiv யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 60
எமது பாண்ட் அணி தீவகத்தின் சிறந்த அணியாக
5) aത്തിക്കി, മഞ്ഞി ( ിബub
எமது வித்தியாலய மாணவர்களின் நவீன கற்றல் தேவையை ஈடுசெய்யும் முகமாக பல்வேறு தனிநபர்களாலும் கணனிகள் அன்பளிப்புச் செய்யப் பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் தற்போது எமக்கு முன்னாள் தீவக வலயக்கல்விப் பணிப் பாளரும் தற்போதைய மாகான SEMP முகாமையாளருமாகிய திரு. V. மகேந்திரன் அவர்களால் கணினிகள் கற்கை நிலையம் ஒன்று அமைக்கநிதிஒதுக்கப்பட்டுள்ளது.
6) ஒலிபெருக்கிசாதனம், ஜெனரேற்றர், சூரிய
மின்சக்தி கலங்கள்
எமது வித்தியாலயத்திற்கு ஒலி பெருக்கி சாதன தொகுதி, இரண்டு ஜெனரேற்றர்கள். இரண்டு சூரிய மின்சக்தி கலத் தொகுதி என்பவற்றை நல்லுள்ளம் கொண்டு பலர் வழங்கி வளப்
பெருக்கத்தை ஏற்படுத்திஉள்ளார்கள்
7) 8ഞ്ഞഥuബഞ്ഞു, ിഞ്ഞു ത്രൂഖ്:-
தற்போது எமது வித்தியாலயத்திற்கு திட்டப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் அணு சரணை உடன் 20x15 அளவில் சமையல் கூடம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. அத்துடன் நாம் வட மேற்கு மூலையில் புதிய கிணறு ஒன்றையும் அமைத்து உள்ளோம். இதனைவிட துவிச்சக்கர
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" ΧΣ

வண்டித் தரிப்பிடம், அமைத்து பாதுகாக்கின்றோம். இதனை விட பிளாஸ்ரிக் கதிரைகள், மனையியல் கூட உபகரணங்கள், பாத்திரங்கள், மேசை விரிப்புக்களை, பூச்சாடிகள், உருக்குக் கண்ணாடி அலுமாரி என்பனவும் மாணவர், நலன் விரும்பிகளால் தாராள மனத்துடன் உதவப்பட்டுள்ளன. அத்துடன் மான வர்கள், ஆசிரியர்களின் களைப்பைத் தீர்க்கும் முகமாக தேனிச்சாலை ஒன்றும் 2001ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்க தாகும். (எமது பாடசாலைக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கியவர்களின் விபரம் தனியாக இணைக்கப்
பட்டுள்ளது.)
8. UTL5TGoobě pob
எமது பாடசாலைச் சூழல் வாழைத் தோட்டங் களாலும், பூமரங்களாலும் நிறைந்து சிறந்த சோலையாக நல்ல கவி நிலையில் உருவாக்கப் பட்டுள்ளது. பாடசாலை வளவை அன்பளிப்பாக காணி பெற்று விஸ்தரித்து கட்டடங்களை ஒழுங்குபடுத்தி நிரையாக அமைத்து, முகப்பு வாயிலில் கம்பீரமாக நிற்கும் பெயர்வளைவு அமைத்து, வாயிலால் உள் சென்றதும் கருணை முகம் கொண்ட சரஸ்வதி சிலை வரவேற்கும் பாங்கு மிகவும் அழகானதாகும். அத்துடன் பாடசாலைக்கான சுற்றுமதில் மூன்று பக்கமும் நிறைவாக அமைத்துமுடித்ததோடு பின்பக்கம் இன்னும் சில மீற்றர் தூரமே அமைக்க வேண்டி உள்ளது.மேலும் தீவகத்திலேயே எங்கும் இல்லாத சிறந்த சிறுவர் பூங்கா ஒன்றை அழகொளிர அமைத்து சிறுவர்க்கு ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளோம். இன்னும் எமது வித்தியாலயத்திற்கு மின் இணைப்பு பெற்று நூலகம் அலுவலகம், கணனிப் பாவனை எனப் பயன்பட்டு வருகின்றது. தற்போது மின்னிணைப்பை ஆய்வுகூடம்
வகுப்பறை என விஸ்தரிக்க உள்ளோம். எமது
KW யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 61
UITLEFTabootfair 91a)Lott, அழகு, பிள்ளைகள்
கற்பதற்கான கவின்நிலை என்பன காரணமாக
2007ம் ஆண்டு நடைபெற்ற பிள்ளைநேயப்
பாடசாலைக்கான போட்டியில் தீவக வலயத்தின்மிகச்
சிறந்த 06பாடசாலைகளில் ஒன்றாக எமது பாடசாலை
தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டமை எமக்கு
கிடைத்த பெரிய மகுடமாகும். அத்துடன் எமது
uTL5Taboo LDT6ram 96DLošéfiaTTQLĎ UTJTLLÚ பெற்று மாதிரிப் பாடசாலை" திட்டத்திலும் சேர்த்துக்
கொள்ளப்பட்டது.மேலும்"ஜெயிக்கா" திடடத்தில் எமது
பாடசாலை உள்வாங்கப்பட்ட போதும் தொடர்ந்த
போர்க்காலச்சூழலால் தொடரமுடியவில்லை.
9) UIT L& T 6060 9606OT LjUTL 6f5 Tax ë
செயற்பாடுகள்
எமது பாடசாலை தரம் 05 புலமைப்பரிசில்
பரீட்சை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, க.பொ.த உயர்தர பரீட்சை, தரம் - 09 மாகாணமட்டப் பரீட்சை
என்பவற்றில் எல்லாம் சிறந்த நிலையில் தனக்கென ஒரு தனி இடத்தைதக்கவைத்து வளர்ந்துவருகின்றது.
கபொத உயர்தரத்தில் அண்மைக் காலமாக 100%
சித்தியைப் பெற்று அனைவரும் பல்கலைக்கழக அனுமதிக்கான அடிப்படைத் தேர்ச்சியை பெறுவதோடு
பல மாணவர் பல்கலைக்கழக கற்கை நெறியை
மேற்கொண்டும் வருகின்றனர். தமிழ்த்தினம்,
விளையாட்டுப் போட்டி என்பவற்றில் எமது
மாணவர்கள் மாவட்ட மட்டம் வரைசென்று வெற்றி
பெற்று வருவது மட்டுமல்ல இந்த ஆண்டு எமது பாடசாலை மாத்திரமே எமது தீவில் தமிழ்த்தினம்,
மெய்வல்லுனர் போட்டியில் மாவட்ட இடத்தை சில
நிகழ்வுகளில் பெற்றுக்கொண்டதுகுறிப்பிடத்தக்கது.
சிறுவர் அரங்கம், கலாசாரப் போட்டி
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" x

பண்ணிசைப் போட்டி கணித, விஞ்ளுான போட்டி, சமய அறிவுப் போட்டி, சமய பாடப் பரீட்சை, கட்டுரைப்
போட்டி என பல்வேறு கல்வி நிறுவனம் சார்ந்ததும்
சாராததுமான போட்டிகளில் எமது மாணவ
மாணவிகள் பங்கேற்று பரிசில்களும் சான்றிதழ்களும்
பெற்று வருகின்றார்கள். அத்துடன் பாடசாலைகளில்
பல்வேறு மன்றங்களும் சிறப்பாகச் செயற்பட்டு
ஊக்கமளித்து வருகின்றன. மகளிர் தினம் போன்ற
பல்வேறு உலக தினங்களும் சிறப்பாகக் கொண்டாடப்
பட்டு வருகின்றன. 2001-2008 வரையான காலப் பகுதியில் நாம் இரண்டு மிகப் பெரிய கல்விக்கண்
காட்சிகளையும் இரண்டு பாடசாலை மட்டத்திலான
கண்காட்சியையும் நடாத்தியுள்ளோம். இந்த ஆண்டு
நடைபெற்ற கல்விக் கண்காட்சியை அனைவருமே
பாராட்டிஉள்ளமைசிறப்பம்சம் ஆகும்.
ஆடைகளுக்கு வர்ணமம் தீட்டுதல், வீட்டு
மின்சுற்று, எழுத்தறிவூட்டல் வகுப்பு எனப் பல்வேறு
முறைசாராக் கல்வித்திட்ட வகுப்புக்களை நாம்
பாடசாலையை விட்டு விலகியோருக்காக நடாத்தி உள்ளோம். ஆடைகளுக்கு வர்ணம் தீட்டும் பயிற்சி
நிறைவில் நிறைவில் சிறந்த கண்காட்சியை நடாத்தி
அதனை அப்போதைய பிரதிக்கல்விப் பணிப்பாளரும்,
தற்போதைய வலயக்கல்விப் பணிப்பாளருமான திரு.
GV இராதாகிருஷ்ணன் அவர்களே திறந்துவைத்துப்
பாராட்டியமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும்
வாணிவிழா, கிறிஸ்தவ மாணவர்களுக்கான ஒளிவிழா,
க.பொ.த. உயர்தர மாணவர்களின் ஒன்று கூடல்,
மாணவத் தலைவர் சின்னச் சூட்டு விழா, இடமாற்றம்
பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கான பிரியாவிடை
விழா எனப் பல்வேறு விழாக்களும் எமது
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அறிவையும்
ஆளுமையையும் ஏற்படுத்துபவையாக அமைகின்றன.
XXvi யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 62
மேலும் மாணவர்களிடையே பட்டம் விடுதல் போட்ட போன்ற பொழுது போக்குகளையும் எற்படுத் வருகின்றோம்.
எமது தீவகத்தில் எமது பாடசாலையே "பரிசி தினம்" என்பதை முதன்முறையாக 2005ம் ஆண்( ஆரம்பித்து வாணி விழாவும் பரிசில் தினமா வெகுவிமரிசையாக கொண்டாடினோம். எமது பாடசாலைச் சமூகம் நவராத்திரி காலத்தை பரிசில தினமாகத் தீர்மானித்து அதைச் செயற்படுத்தி வருகின்றோம். 2006, 2007ம் ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் அதனை நடாத்த முடியவில்லை. அவ்விரண்டு ஆண்டையும் சேர்த்து இந்த ஆண்டு மலர் வெளியீட்டுடன் அத்தினத்தைச் கொண்டாருகின்றோம். எமது வித்தியாலயம் யாழ் நகரின் எந்த முன்னிலைக் கல்லூரியை எடுத்து ஒப்ட நோக்கினாலும் அதனுடன் எவ்விதத்திலும் குறைந்து போகாது முதன்மை வகிக்கும் வகையில் அமைப்பும் நிர்வாகமும், செயற்பாடு, வெளியீடு என்று அனைத்து நிலைகளிலும் செயற்பட்டு வருவதும் அதனை அனைவரும்பாராட்டுவதும் சிறப்பம்சம் ஆகும்.
எமது பாடசாலையையே தமது கல்விக்காகத் தங்கி இருக்கும் எம்மாணவச் செல்வங்களுக்காக எமது ஆசிரியர்கள் பொதுப் பரீட்சை வகுப்புக்களுக்கு மாலை நேர வகுபயுக்கள், விருமுறைக்கால வகுப்புக்கள் என கால நேரம் பாராது பணியாற்றுவதும் ஏனைய தர மாணவர்களுக்கு எமது பழைய மாணவிகள் மேலதிக வகுப்புக்கள் நடாத்துவதும் அனைத்துமுழு நாட்களுமே பாடசாலை தொடர்ச்சியாக இயங்குவது போல் காட்சியளிப்பது எமது பாடசாலையின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும். இருப்பினும் எமது மாணவரும் பெற்றோரும் இன்னும் அதிகமாக விழிப்புணர்வு
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" X

கொண்டு செயற்பட வேண்டும் என்பது ஒரு குறையாக அல்லது எனதும் ஆசிரியர்களினதும் பேரவாவாக காணப்படுகின்றது. அத்துடன் எமது பாடசாலையில் 8]ിub, 6ിuഞ്ഞങ്കി ആഞ്ഞിധ, ന്ദ്രഞണ്ട് ആഞ്ഞിub
என்பவற்றை உருவாக்கும் ஆரம்ப முயற்சிகள் வெற்றி அளித்தாலும், நாட்டுச் சூழலும் போதிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இன்மையும் அவற்றை வெற்றிகரமாக
செயற் பருத்த முடியவில்லை என்பது மன வேதனையைத் தருகின்றது. அத்துடன் விளையாட்டுத் துறையிலும் எதிர்பார்க்கும் திறனை அடைய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டி உள்ளது என்றால்
மிகையாகாது.
தேவைகள்/நிறைவேற்ற வேண்டியவை
எமது பாடசாலைக்கு இன்னும் பல தேவைகள்
நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன. அவை ஆசிரியர்
களுக்கு வசதியான ஒய்வறை, நவீன மயமான பிரார்த்தனை மண்டபம், செயற்பாட்டறை, திறந்த வெளிஅரங்கு, மீதியான சுற்றுமதில், விளையாட்டு மைதானச் சுற்றுமதில், பார்வையாளர் மண்டபம், மைதானச் சூழலில் நிழல் மரங்கள் நாட்டுதல், பாட ரீதியான வகுப்பறைகள், களஞ்சிய அறை, அத்துடன் கிணற்றில் இருந்து பல்வேறு இடங்களுக்கான நீர்க் குழாய் அமைப்புசிற்றுாழியர் நியமனம் என்பனவாகும்.
நன்றிகள்:
2001ம் ஆண்டில் இருந்து இப்பாடசாலைச் செயற்பாடுகளுக்கு முன்னின்று வழிநடாத்தி வரும் நெழுவினி சித்திவிநாயகருக்கு முதலிநன்றிகள் சமர்ப்பணம் அக்காலத்தில் இருந்து எமது வலயத்தின்
xvii யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 63
கல்விப்பணிப்பாளர்களாக இருந்து சிறப்பான பணியாற்றிய திரு.ப. விக்கினேஸ்வரன், அவர்கள் அமரர். பொ. வேனுகோபால வாணிதாசன், அவர்கள் திரு.வி. மகேந்திரன் அவர்கள், திரு. ஆ.இராஜேந்திரன் அவர்கள், வலயம் ஆரம்பித்த காலத்தில் இருந்து பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்து இன்று வலயக்
கல்விப்பணிப்பாளராக இருக்கும் திரு. G.V. இராதாகிருஷ்ணன் அவர்கள் யாபேரும் எமது பாடசாலையில் கணினும் கருத்துமாக விசேட கருசனையாக இருந்து சிறந்த வழிநடத்தலை யும், ஊக்குவிப்பையும் ஆதரவையும் தந்த தோடல்லாமல் நாம் அழைக்கும் போதெல்லாம் எம் மிடம் வருகை தந்து மகிழ்வித்த அனைத்துச் செயற் பாடுகளுக்கும் எமது மனப்பூர்வ நன்றிகள். அத்துடன் வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், பாடம்சார் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், நிர்வாக உத்தியோகத்தர் கணக்காளர், நிதி உதவியாளர், அனைத்து துறைசார் வலய அலுவலர் அனைவருக்கும் இன்னும் தொழில்நுட்ப உத்தி யோகத்தர் அவர்களுக்கும் எமது மனப்பூர்வ நன்றிகள் உரித்தாகுக. அத்துடன் எமது கரமாக என்றும் உதவும் எமது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.க. அரசரத்தினம் அவர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக.மேலும் விசேடமாக எமது பாடசாலையை தரமுயர்த்தி உதவி, எமக்குத் தேவையான ஆசிரியர்களை இடமாற்றித் தந்தும், நியமித்தும் உதவியதோரு எமது விளையாட்டு விழாவிலே குடும்பத்துடன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த மதிப்பிற்குரிய முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரும், தற்போதைய கிழக்கு மாகாணசபைச் செயலாளருமான உயர்திரு.R. தியாகலிங்கம் அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகுக.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" XX

எமது பாடசாலைக்கு பத்து இலட்சம் ரூபா செலவில் 100x20 நீள 5வகுப்பறைத் தொகுதி களை அமைத்துதவிய கெளரவ அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி செயலாளர் நாயகமுமான கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவாக்ளுக்கும் எமது நன்றிகள். அத்துடன் எமக்கு பாண்ட் வாத்தியம், கணனி உதவிய கெளரவ கூட்டமைப்பு பாளுமன்ற உறுப்
பினர் M.K, சிவாஜிலிங்கம் அவர்களுக்கும், சூரிய மின் கலத் தொகுதியை வழங்கிய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அவர்களுக்கும், புதிய கிணறு மற்றும் ஒரு பகுதி மின்சுற்று அமைப்பதற்கு நிதி உதவி வழங்கிய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் N. சிறிகாந்தா அவர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக. மேலும் எமது தேவைகளுக்காக நாடும் போது எல்லாம் வேண்டிய உதவியை நல்கி உதவியதோடு மலர் வெளியீட்டுக்கான நிதிப் பொறுப்பை முழுமை யாக ஏற்றும் இன்னும் பல்வேறு உதவிகளை எமக்கு வழங்க வாக்குறுதி தந்தும், நெருந்தீவின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை ஆற்றிவரும் நெருந்தீவுப் பாடசாலை பழைய மாணவர் மன்றம் கனடாஅங்கத்தவர்களுக்கும் குறிப்பாக சேவையுள்ளம் கொண்ட அதன் தலைவர் சு. நடராசா அவர்களுக்கும் நெருந்தீவுக்கிளைத் தலைவர் எஸ்.பி. அருளப்பு அவர்களுக்கும் எமது விசேட நன்றிகள் உரித்தாகுக.
நாம் கேட்ட போதெல்லாம் பல்வேறு பொருட்களைப் பெற்றுத் தந்தோர், பல்வேறு விழாக் களுக்கும் அனுசரணை வழங்கியோர், மதில்,கேற், கட்டடம் என அமைத்துத் தந்தோர், பாண்உடை, கண்காட்சி உடை, பெயர் வளைவு சரஸ்வதி சிலை, சிறுவர் பூங்கா எனப்பலவற்றை வழங்கி அனைத்துச் செயற்பாட்டிலும் கரம் தந்துதவிய அனைவர்க்கும் எமது இதயநன்றிகள் உரித்தாகுக.
viii யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 64
எமது பாடசாலைக்கு விஜயம் செய்து இது "தெய்வீகச் சூழலாக" தெரிகின்றது என வாழ்த்துக் கூறி எமக்கு பெரிய ஜெனரேற்றர் உதவிய மதிப்பிற்குரிய அரசாங்க அதிபர் திரு. கே.கணேஸ் அவர்களுக்கும் அவருடன் இணைந்து வந்தது மட்டுமல்ல எமது இவ்வாண்டு விளையாட்டு விழாவில் பிரதம விருந்தின ராக கலந்து சிறப்பித்து எமக்கு சமையலறை அமைக்க உதவிய திட்டப்பணிப்பாளர் திரு. ம. பிரதீபன் அவர்களுக்கும் எமது நன்றிகள் சமர்ப்பணம்.
இரவு பகலாக உழைத்து எமது வெற்றிக் கெல்லாம் உரமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும், அதற்கும் மேலாக எந்த பிரதி உபகாரத்தையும் எதிர்பாராது, மனம் சலிக்காது மெழுகாக உருகி நிறைந்த பணியாற்றிய பணியாற்றிக் கொண்டிருக்கும் தொண்டராசிரியர்கள் அனைவர்க்கும் எமது இதய
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" XXX

நன்றிகள். மேலாக எமக்கு பலமாக, பாலமாக இருந்து எமது கருத்திசைவாக நடந்து ஆதரவு நல்கும் பெற்றோர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், உறுப்பினர் பழைய மாணவர்மன்ற அங்கத்தவர்கள் அனைவர்க்கும் எமது உளப்பூர்வ நன்றிகள், வேண்டிய உதவிகளை வழங்கும் எமது வித்தியாலய காவலாளி திரு. வே. கீதபொன்கலன், எமது பிரதேச அனைத்து மத குருமார்கள், அனைத்து அரச, அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகள், பணியாளர் கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகின்றேன். பழம்பெருமை மிக்க கலைக்கோவில் செழித்துமிளிர என்னுடன் கரந்தந்த எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நல்மனது படைத்தோர் அனைவருக்கும் நன்றி கூறுவதோடு இக்கலைக் கோவில் மேலும் பல்கிப் பெருக நெழுவினி விநாயகர் துணைவேண்டிநிறைவுசெய்கின்றேன்.
ச. சத்தியவரதன் அதிபர்
Χ யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 65


Page 66
85வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" C
 

ș | ! ș
ப்பிரகாச வித்தியாலயம்
ந்தீவு சைவ
யா/நெடு

Page 67
இத்தீவுகேவின்றிேவூஆர் ហ្គ្រាស្រ័យ
*亚匣瓯@@
வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" O2
 

யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 68
8 செந்தமிழ் ஆங்கிலfற் சிவநெறி
நிதமிகு கணிதம் கணவியறி ை
5வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" O
 
 
 
 

| IIIiö வறுவோம் IIDԱնց(861
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 69
5வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" O4
 

প্ত
正二
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 70
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" O.
 

யாநெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 71
■ 2றஇ கிைன்றனவற்று
85வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" O
 

யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 72


Page 73
ZONAL EDυC,
islands
ീരrror' LLLL0L SLS S SSLLLLLLLLLLLL00LCLL0 LIERefft.Saikyapaga,84,2 lid
ബaർമർer %രർ ിരe?
யுனிசெவ் அனுசரணையுடன் தீவகக் கல்வி வ6 பாடசாலைக்கான மதிப்பீட்டாய்வில் தெரிவுசெ எமது பாடசாலையும் ஒன்றாகத் தெரிவு செய்யப்ட
வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" O
 
 
 
 
 
 

ATION OFFICE
- Velanai
(ർഗ്ഗർർ '44444t.................... സ്പേസ്മെർ
l്യിർത്തർ (ൈർ v (2007
2倉教/sa2をマ er(g
0S LC CSES SS SL SL SSLL0ALSL LC C CS SL LC 0LS0L LE0ES S S C S SSL LLLL SCC CSL0CCLSLSL L SL CL 0SC C C C
)யத்தால் மேற்கொள்ளப்பட்ட பிள்ளைநேயப் ய்யப்பட்ட முன்னணிப் பாடசாலைகள் 06இல்
ட்டமைக்கான வெற்றிக் கிண்ணமும் சான்றிதழ்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 74
ஆசிரியர் பெயர்
உதிருமதி காந்திமதி சோதிநாதன்
உதிருமதி லோகேஸ்வரி நகுலசிறி
உதிருமதி மலர்விழி சந்திரலிங்கம்  ைதிரு. கந்தப்பு கணேசமூர்த்தி
o திருமதி விமலாதேவி புவனேஸ்வரகுமார்
உதிருமதி பத்மாவதி சிறீதரன்
உதிருமதி சந்திரகலா புவனேந்திரன்
உதிரு. நடராசா றமணன்
திருமதி விஜிதா பத்மநாதன் ်ဎွိမ္ဗိ o திருமதி சுபாஜினி புவனேந்திரன்
திருமதி விலிநிஷானி ஹொல்பேட் சு செல்வி ஜெனிதா இந்திரன் W
9 செல்வியூட்றஜிதா ஜேம்ஸ் திரு.நடேசன் செந்தூரன் உதிரு கந்தசாமி விமலநாதன்
'|മ (pr
உதிருமதி சிவரஞ்சினி செல்வச்சந்திரன்
பாடசாலை வளர்ச்சிக்கு அ
முதிருமதிபுஸ்பரானசயநதன சதிரு.ஆசீர்வேததாஸன்டேவிற்சன்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 
 
 

மிகுறும்
Sp.Trd. Science Sp.Trd. Commerce
Sp.Trd. Art
Sp.Trd. Agriculture
Sp.Trd. Primary
Sp.Trd. Home Science
Sp.Trd. Tamil
Sp.Trd. Maths
B.A. Sp.Trd. Tamil
Sp.Trd. Tamil
B.A. Dip.in.Ed.
B.A. (Hons)
B.F.A.
Sp. Trd. Phy.Ed, Dip.inny.Ed.
Dip. in. Teach(Maths)
Sp.Trd. Primary
B.A. Sp.Trd. Primary
Dip. in. Teach(Primary)
ர்ப்பணிப்புடன் பணி செய்வோர்
ംബ്ലെrgഖരിസ്ത്രീ
முதிரு.பாக்கியநாதன் அன்ரனிகிறிஸ்ரியன் உதிரு.அன்ரன் அருள்ஜிவன் } eசெல்விசுகிர்தாதனக்கோடி
o G866 LUTOTT (866) Tustib
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 75


Page 76


Page 77
யா/நெருந்தீவு சைவப் பிரகாச வித்தியாலயத்தில் ஆர
ஐந்து வரையான மாணவர்களை அங்கத்துவர்களாக 6
துணையுடன் இயங்கி வருகின்றது. இமம்மன்றமானது
மனப்பாங்கு என்பவற்றை வளர்க்கும் நோக்குடன் இe
கொடுக்கும் நோக்குடன் இம்மன்றச் செயற்பாடுகள்
செயற்பாடுகள் ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் மா6
ஊக்கமும் அளித்துபக்கத்துணையாக இருப்பவர் எமது
போற்ற இசைத்துறையில் ஆர்வத்தை ஊட்டி இரசை
தவணைக்கு ஒரு தடவை இம்மன்றக் கூட்ட நிகழ்வுக
இறுதியாக "சஞ்சிகை" வெளuபீடும் மாணவர்களின்
வெளிவருவதுமன்றத்துக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன்
எனவே மாணவர்களது செயற்பாடுகள் ஊட
உற்சாகமாகவும், நேர்த்தியாகவும் இருப்பதையிட்டுபாட
நிர்வாக உறு
தலைவர் :- சோ. லக்ஷன
செயலாளர்- ஜெ. தூபகரன்
பொருளாளர் :-க.கோபிஷன்
போஷகர்- தசுகந்தினி
வேது ஆண்டு நிறைவு மலர் தீபம்" C
 

bபக் கல்வி, மன்றமானது தரம் ஒன்று தொடக்கம் தரம்
காண்டு தமதுசெயற்பாடுகளை அதிபர், ஆசிரியர்களின்
மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றல், அறிவு, திறன்,
ணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம்
முன் கொருக்கப்படுகின்றன. அந்த வகையில் மன்றச்
ாவர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைய ஆக்கமும்
வித்தியாலய அதிபராவார். மாணவர்களின் ஆடல்,பாடல்
ாயுணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் வருடம் தோறும்
ள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் வருட
ஆக்கங்களைத் தாங்கி ஒரு புத்தாக்க வெளியீடாக
பாடசாலைக்கும் பெருமையாக உள்ளது.
ாக முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் திறமையாகவும்
சாலைமன்றமும் பெரும் உவகையுறுகின்றது.
றுப்பினர்கள்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 78
எமது வித்தியாலயத்தில் இயங்குகின்ற மன்றா
மாணவரின் தேடல்களை ஊக்குவித்து அறிவாற்
ஏற்படுத்துவதில் இம்மன்றம் பெரும்பங்குவகிக்கின்ற
இவ் வகையில் எமது மன்றத்தால் சர்வதேச
சர்வதேச மகளிர் தினம், சுற்றுச் சூழல் தினம்,
கொண்டாப்படுகின்றன.
இத்தினங்களையொட்டி மாணவரிடையே
வழங்கப்படுகிறது. கலை நிகழ்வுகளினூடாக மான
வளர்க்கப்படுகின்றன.
இம் மன்றத்தால் வருடந்தோறும் கண் காட்சியு
மன்றச் செயற்பாடுகளுடாக சமூகக் கல்விப்பாடபெறுெ
சமூகக் கல்வி மன்றத்தின் செயற்பாடுகளுக் ஒத்துழைப்பையும் சிறப்பான வழிகாட்டுதலைலயும் தந்
2008நிர்வாக
8BTÜLJTGITÍ:-
பொறுப்பாசிரியர்கள்:-
தலைவர்:-
செயலாளர்:-
பொருளாளர்:-
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

களில் ஒன்றாக சமூகக் கல்வி மன்றம் விளங்குகின்றது. றலை வளர்ததெடுத்து சமூகப் பொருத்தப்பாட்டை
l
தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. குறிப்பாக சர்வதேச ஆசிரியர் தினம், என்பன மிகவும் சிறப்பாக
பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும்
வர்கள் சமூகத்துடன் இணங்கி வாழுகின்ற பண்புகள்
ம் நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இம்
பறுகளும்உயர்வடைந்துள்ளமையை காணமுடிகிறது.
த எமது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் பூரண துமன்றம் சிறப்பாக பணியாற்ற உதவுகிறார்கள்.
உறுப்பினர்கள்
திரு.சத்தியவரதன் (அதிபர்)
திருமதி வி.பத்மநாதன்
செல்விஜே.யூட்றஜிதா
செல்வன் த அகில்செல்வன்
செல்விச துஷாந்தி
செல்வன் ப. சாரங்கன்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 79
எங்கள் பாடசாலையில் முதலாவது வெளி
என்றென்றும் புகழ்மணம் பரப்ப வேண்டும் எனவும்
வேண்டியும் இம்மமலர் வெளியிடுவதில் இந்து மாணவர்
இந்து மாணவர் மன்றத்தால் இந்து ச
நிகழ்வுகளையும் நால்வர் குருபூசை தினங்களில் அதி
கூட்டு வழிபாடும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று
நடைபெறுகின்றது. அத்துடன் கந்தசஷட்டிதினங்களில்
வெள்ளிக்கிழமை காலை அருகில் உள்ள வி
மாலை கூடடுப்பிரார்த்தனையும் ஆற்றப்படுகின்றது. இ
செய்ய வழிவகுக்கின்றது.
சைவ பரிபாலன சபையால் நடாத்தப்பட்டு வ மாணவர் விசேடசித்திகளையும் திறமைச்சித்திகளையு
எமது மன்றத்தின் செயற்பாடுகளுக்கு எமது
ஒத்துழைப்புமிக ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தந்துவ
2008 nóir
6TUTGTf:- திரு.சத்தியவர
பொறுப்பாசிரியர்கள்:- திருமதி ப.சிறி
செல்வி தசுக
தலைவர்:- செல்வன் த.வ
GBuj6OrT6ITs:- செல்வி.ப.புவி
பொருளாளர்:- செல்விஇ.யg
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 2
 

பிடப்படுகின்ற இம்மலரானது "சிரஞ்சீவியாய் மலர்ந்து
அதற்கு எல்லாம் வல்ல நெழுவினி விநாயகர் அருள்
மன்றம் பெருமகிழ்ச்சியும்பெருவகையும் எய்துகின்றது.
மய விழுமியங்கள் பின்பற்றப்படுவதுடன் இந்துசமய
ர், ஆசிரியர்களின் சொற்பொழிவுகளும் மாணவர்களின்
வருகின்றது. நவராத்திரி வாணி விழா வெகுசிறப்பாக
கூட்டவழிபாடும் கலைநிகழ்வகளும் நடைபெறகின்றது.
நாயகர் ஆலயம் சென்று பஷ்சபுராணம் ஒதப்படுகின்றது
தன் மூலம் தேவார அருட்பாக்களை மாணவர் மனனத்
நம் சைவ சமய பாடப் பரீட்சையில் ஆண்டு தோறும் பல ம், பெறுகின்றார்கள்
பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களின்
ருகின்றது.
65 FG)
தன் (அதிபர்)
தரன்
ந்தினி
5s,
)ର9୩
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 80
எமது வித்தியாலயத்தில் இயங்குகின்ற ம
மாணவரின் தேடல்களை ஊக்குவித்து அறிவாற்ற மொழித்திறன் என்பவற்றைஏற்படுத்துவதில் இம்மன்ற
இவ்வகையில் எமது மன்றத்தால் தமிழ்த்தி செயற்பாடுகளை வழங்கி வருகின்றது. இதில் நாடகங்:
கவிதை, பாடல், ஆகியவற்றை தன்னகத்தே உள்: செயற்பாடாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்
பெறுபேறுகளும்உயர்வடைந்துள்ளமையைகாணமுடி:
தமிழ் மன்றத்தின் செயற்பாடுகளுக்கு எ
ஒத்துழைப்பையும்,சிறப்பான வழிகாட்டலையும் தந்தும
எமது பாடசாலை மலர் ஒன்றினை eெ
யடைகின்றது. எம வித்தியாலயத்தில் முதன்முதலாக 6
எடுத்துக் காட்டுவதோடு மாணவர்களின் ஆற்றல்கை
வரவெற்கத்தக்கதாகும்.
2008 நிர்
86 TUTGITFr:- திரு
பொறுப்பாசிரியர்கள்:- சுெ
திரு
தலைவர்:- செ
GSLLJobTGTr:- GB
பொருளாளர்:- ଗ8
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" l
 

ன்றங்களில்ஒன்றாக தமிழ் மன்றம் விளங்குகின்றது. லை வளர்த்தெடுத்து மாணவர்களின் அறிவு ஆற்றல்,
பெரும்பங்குவகிக்கின்றது.
தினப் போட்டி வருடத்தில் மூன்று தடவைகள் தனது 5ள், விவாத அரங்கு, உரையாடல், வினாடி வினா, பேச்சு,
ாடக்கி மாணவரின் கல்வியில் இணைப்பாட விதானச்
கது. இம்மன்றச் செயற்பாடுகளுடாக தமிழ் மொழிப் பாடப் கிறது.
மது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பூரண ன்றம் சிறப்பாகபணியாற்றஉதவுகிறார்கள்.
uளியிடுவதையிட்டு இம் மன்றமானது பெருமகிழ்ச்சி
வெளிவரும் இம்மலரானது பாடசாலையின் வளர்ச்சியை
ள வெளிப்படுத்துவதாகவும் அமைந்து காணப்படுவது
OTS 5 8 F6)
சத்தியவரதன் (அதிபர்)
ல்விஜெனிதா இந்திரன்
மதிச.புவனேந்திரா
ல்வன் ச.ரவிக்குமார்
ல்வி,பே.தனுஷா
ல்வன் இ.நிகேதன்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 81
மேற்படி மன்றமானது வருடத்தில் மூன்று த திேல் கணித, விஞ்ஞான, விவசாயம் சார்ந்த பாட உரையாடல், வினாடி வினா ஆகியவற்றை தன்னகத் விதானச் செயற்பாடாகநடைபெற்றுவருகின்றமை குறி
எமது பாடசாலை மலர் ஒன்றினை ெ அடைகின்றது. எமது வித்தியாலயத்தில் முதன் மு வளர்ச்சியைச் சித்தரிப்பதோடு மாணவர்களின் உள்ள காணப்படுவது வரவேற்கத்தக்கது.
2008 páň
85TLTGTT:- திரு.
பொறுப்பாசிரியர்கள் - திரு.
திரு
திரு.
தலைவர்:- ଗ8ତ
செயலாளர்:- GSC
ി ഗ്രണ്ടുണ്:- GGG
உேது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 4
 

வைகள் தனது செயற்பாடுகளை வழங்கி வருகின்றது. களுடன் தொடர்புடையதாக நாடகம், விவாத அரங்கு தே உள்ளடக்கி மாணவரின் கல்வியில்இணைப்பாட பிடத்தக்கது.
வளியிடுவதை இட்டு இம்மன்றமானது பெருமகிழ்ச்சி தலாக வெளிவரும் இம்மலரானது. பாடசாலையின்
ார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்துவதாகவும் அமைத்து
"GTö 5 F6)O
சத்தியவரதன் (அதிபர்)
p.jഥഞ്ഞ്
மதிகா,சோதிநாதன்
க.கணேசமூர்த்தி
}வன் த.நீரங்கன்
bவி, மேகலா
bவன் த.வாகீசன்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 82
பாடசாலை வளர்ச்சிக்காக அ
திருமதி நிர்மலா சிறிகரன்
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 
 

ர்ப்பணிப்புடன் பணியாற்றியோர்
திருமதி நாளாயினி ரமணம்
× ! செல்வி ஜெயராணி குருசுமுத்து
ற்கு தெரிவானோர்
தனுஷ்கோடி தர்ஷிகா செபமாலை ராஜ்குமார் மார்க்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 83
க.பொ.த.(சாத) பரீட்சை - 2007
,“” “ལྷ་
ళభ
தருமலிங்கம் (நீரங்கன்
தரம் - 05 புலமைப்பரிசில் LurfiaDaFuilib (2007) சித்திபெற்றோர்
----
லக்ஷன்யா புவனேஸ்வரகுமார்
மாவட்ட மட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் வெற்றி
செல்வி சண்முகநாதன் துஷாந்தி குை ஆண்டு நிறைவு மலர் தீபம்" a 6
 
 
 
 

ல் சிறப்புப் பெறுபேறு பெற்றோர்
UITGADGLIJLDarfuJLð (8LDE56NoT
LumrLITöF6D6Déis காவலாளி
திரு வேலுப்பிள்ளை கீதபொன்கலன்
மாவட்ட் மட்ட தமிழ்த்தின கட்டுரையாக்கல் போட்டியில் வெற்றி
செல்வி தனுஷா பேரின்பம் யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 84
1922ம் ஆண்டு அமரர் சி வேலுப்ட பாடசாலையே நெடுந்தீவின் முதல் சைவப் பா
முதலாவது பாடசாலையும் ஆகும். பல அதிபர் கணக்கானோரால் கல்வி அறிவு, ஆளுமை புக
தன் புத்திர புத்திரிகளாகக் கொண்டது எம் வித்தி
சிறிய கொட்டிலாக ஆரம்பித்துப் பல நீண்ட காலமாக "ட" வடிவ கட்டிட அமைப்பு அமைப்பாக மாறி இடப்பற்றாக்குறைக்கு மத்தி கோவில் நெழுவினி சித்தி விநாயகர் ஆலயத்த குறைந்த நிலம், குறைந்த கட்டிடம், குறைவான வ சிரமங்களின் மத்தியிலேயே கற்றல் கற்பித்த பற்றாக்குறை உயர்தர வகுப்புக்கள் இன்மை, சொ வளப்பற்றாக்குறை என எத்தனையோ சிரமங்கள் இருந்தன. இந்நிலையிலும் அதிக மாணவர் :
பாடசாலைக்குப் பெருமை சேர்த்தார்கள்.
இவ்வாறான நிலையில் 2001ம் ஆன அமைந்தது. எமது புதிய அதிபராகக் கடமையே
எமக்கும் எம்பாடசாலைக்கும் மிகப்பெரிய சித்தியடைந்தநிலையில் உயர்தரக்கல்வியை எ திகைந்த போது "திக்கற்றவனுக்கு தெய்வம் து6ை நிலை உணர்ந்து பல்வேறு கஸ்டத்தின் மத்திய வகுப்பை 2001ம் ஆண்டு குறிப்பிட்ட சில ஆரம்பித்து எமது பாடசாலையை 1C தரL மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.
எமது பாடசாலைக்கு படிப்படியாக வ
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

ள்ெளை அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட எமது இப் டசாலையும், சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் கள், பல்வேறு ஆசிரியர்கள் என பல நூற்றாண்டுக் ட்டப்பட்ட நிறைந்த நன் மாணவர்கள் பரம்பரையை
பாலயம்.
ஆண்டின் பின் கட்டட அமைப்புப் பெற்று பின்னர் 3 கொண்டதாக மிளிர்ந்து பின்னர் ப" வடிவ கட்டிட பிலும் நிறை சேவை வழங்கி வந்தது இக்கலைக் ற்ெகு முன்பாக அவனின் அருளாட்சிக்கு உட்பட்டு சதிகள், மிகப் பழைய தளபாடங்கள் என்று பல்வேறு ல் செயற்பாடு இடம்பெற்று வந்தது. ஆசிரியர் ந்தமான விளையாட்டு மைதானம் இன்மை, பெளதீக எம்பகுதி மாணவர் கல்விக்குத் தடையாக அமைந்து நமது ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் கல்வி கற்று
ண்டு எமது வித்தியாலயத்திற்கு விடிவு காலமாக ற்ற திரு. ச. சத்தியவரதன் அவர்களுடைய வருகை
வரப்பிரசாதமாக அமைந்தது. நாம் O/L வ்வாறு எங்கு மேற்கொள்வது என்று தெரியாமல்
0 என்பது போல எமது புதிய அதிபர் எமது கஸ்ட வில் எமது பாடசாலையிலேயே கபொத, உயர்தர ஆசிரியர்களுடனும் 12மாணவர்களைக் கொண்டும்
பாடசாலையாகத் தரமுயர்த்தியதை இட்டு நாம்
ாங்கள் குவிந்தன. போதிய நவீன தளபாடங்கள்.
7 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 85
ஆய்வுகூட நூலக வசதிகள். போதிய கட்டிட பெறப்பட்டமை. எமக்கென சொந்தமான பெரிய ஒலிபெருக்கி சாதனங்கள், விளையாட்டு உபகர6 பாண்ட் வாத்தியக் கருவிகள் புதிய கிணறு நவீன பெற்று வளம் நிறைந்த பாடசாலையாக மிளிர்வதே வளைவு, வாணி சிலை என அமைத்து பாடசா அதிபருக்கு நாம் என்றும் நன்றி கூறக் கடமை
உதாணரமாக அனைவராலும் பாராட்டப்படும் பா
கல்வி வளர்ச்சியில் கூட எமது பாடசாை நூறுவீத சித்திகள், புலமைப் பரிசில் வெற்றிகள், ப பண்ணிசை, ஆங்கில தினம் என கோட்ட வலய, ! வித்தியாலயம் வீறுநடை போட்டு வளர்கின்றது. மட்டும் நின்ற எம் வித்தியாலயத்தில் இன்று நா6 ஆன்மீக நிகழ்வுகள் நடப்பதும் நெழுவினி சித்தி மாணவர் மன்றமே நடாத்துவதும், தீட்சை வழ பெறுவதோடு வெள்ளிக்கிழமை காலை அனைத் கையும் பூக்கள் மறு கையுமாக பாடசாலை வந்து
முடியாதது.
இவ்வாறு இன்று பல்வேறு வளர்ச்சி நி6ை சிறந்த கலைக் கோவிலாக மிளிர்வது எம்மை எல்6 இக் கலைக்கோவில் என்றும் பல வளர்ச்சிகளைக்
வேண்டும் என வாழ்த்தி நிற்கின்றோம்.
செல்வி குமாரசாமி லலிதாதேவி உபதலைவர்
LI6Dupuu DIT
சைவப்பிரகாச
நெடு
LSSLGSLSSLSLSSLSLMLMLLLLLSLSLSL MLSSLLLL LLLLLLiiLLLLLLSLLLLLLLL LLLLLL
வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 8

வசதிகள், தேவையான காணி அன்பளிப்பாகப் விளையாட்டு மைதானம், கணனிகள், சிறுவர் பூங்கா, னங்கள், சிற்றுண்டிச்சாலை வசதி ஜெனரேற்றர்கள்.
கற்பித்தல் சாதனங்கள். தற்போது மின் இணைப்பும் ாடு மட்டுமல்ல, பாடசாலைக்கான சுற்றுமதில் பெயர் லையை பூஞ்சோலையாக மாற்றி அமைத்த எமது ப்பட்டுள்ளோம். இன்று அழகுக்கும் தூய்மைக்கும் டசாலையாக எம் வித்தியாலயம் திகழ்கின்றது.
ல முதல்நிலை வகிக்கின்றது. சிறந்த பெறுபேறுகள், ல்கலைக்கழக கற்கைகள், தமிழ்தினம். விளையாட்டு மாவட்ட மட்ட வெற்றிகள், சாதனைகள் என்று எமது ஆன்மீக ரீதியில் அன்று நவராத்திரி பூசையோடு ஸ்வர் குருபூசை. கந்தசஷ்டி பூசை எனப் பல்வேறு விநாயகர் ஆலய கூட்டுப் பிரார்த்தனையை இந்து pங்கி உதவுவதும் எனப்பல நிகழ்வுகள் இடம் த்து மாணவர்களும் தூய்மையுடன் புத்தகம் ஒரு
விநாயகரைத் தரிசிக்கும் காட்சி என்றும் மறக்க
Uகளை எமது வித்தியாலயம் அடைந்து தீவகத்தின் ாம் மகிழ்ச்சியின் உச்சிக்கே இட்டுச் சென்றுள்ளது.
காண வேண்டும். மேலும் பல சாதனைகள் படைக்க
செல்வி. இலட்சுமணன் ஜீவநந்நினி
செயலாளர்
னவர் மன்றம்
வித்தியாலயம்,
தீவு.
LSLMSLSMS SLLL SLSLSLSLSLSLSLSLSLSLSGSLSLSL
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 86
சைவப் பிரகாச வித்தியாலயம், தீவுப் பகுதியைச் சேர்ந்த நெடுந்தீவிலுள்ளது. நெடுந்திவின் முக்கிய துறையாகிய மாவிலித் துறைமுகத்தில் இறங்குபவர். பிரதான வீதி
வழியாக மேற்கு நோக்கி ஏறக்குறைய 4மைல் தூரம் பிரயாணம் செய்தால் நெடுந்தீவு மேற்குக் கிராமத்தில், பழம் பெருமை வாய்ந்த நெழுவினி விநாயகர் ஆலயம் புதுப் பொலிவுடன் அருளொளி பரப்புவதைக் காண்பர். இத் திருக்கோவில் பிரதான வீதியின் வட கரையோரமாக அமைந்திருத்தலையும், நெடுந்தீவு மக்களின் ஊருணியாக அமைந்த நன்னீர்க் கிணறுகளைக் கொண்ட சாராப் பிட்டிக்குச் செல்லும் வீதி தென் கரை யோரத்திலிருந்து வெளிப்படுவதையும், சந்தியின் தென் மேற்குப் பக்கமாக, புதுக்கி அமைக்கப்பட்ட கட்டிடம் ஒன்று காட்சி தருதலையுமறிவர். இதுவே நெடுந்தீவு சைவப் பிரகாச வித்தியாலயம், புதுக்கி அமைக்கப்பட்ட இக்கட்டிடம் பல புராதனச் செய்திகளை
உள்ளடக்கியது.
நெடுந்தீவு மேற்குக் கிராமத்தில் இப்பொழுது ஐந்து பாடசாலைகளுள், அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்பதற்குமுன்,
இவைகள் யாழ்ப்பாணம் சைவவித்தியா
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" (
 

விருத்திச் சங்கத்தின் முகாமையின் கீழ் இயங்கி
வந்தவை. நான்கு பாடசாலைகள் மேற்படி சங்க
காலத்தில் தோன்றியவை. ஆனால் இப் பாடசாலை அச்சங்கம் தோன்றுவதற்குக் காரணமாகவிருந்த பெருமையுடையது.
சைவப் பிரகாச வித்தியாலயமே நெடுந்தீவு மேற்கில் உயர் வகுப்புக்களைக் கொண்ட பாடசாலையாகும். இஃது ஒன்று தொடக்கம் ஒன்பது வரையுள்ள வகுப்புக்களையுடைதாய் கனிஷ்ட மகா வித்தியாலயமாக இயங்கி வருகிறது. 229 மாணவர் கல்வி பயில்கின்றனர். இவர்கள் எல்லோரும் சைவ சமயத்தவர் இவர்களில் 15பேர் ஆண்கள், 14பேர் பெண்கள் 6ஆம் தரத்திலும் அதற்கு மேற்பட்ட தரங்களிலும் 02மாணவர் கல்வி கற்கின்றனர். தேசிய கல்விப் பொதுத்தராதரப் பத்திர 9ஆம் தரம் பரீட்சைக்கு இவ்வாண்டில்(1995) மாணவர் 20பேர் விண்ணப் பித்துள்ளனர். இப்பாடசாலையின் அதிபராக பண்டிதர் சு. பசுபதி கடமையாற்றுகிறார். திருமதி பா. இராமனாதன் செல்வி என். அம்பலவாணர், திரு. சு. நடராசசிங்கம், திருமதி கா. கந்தையா, திருமதி பு: வேலுப்பிள்ளை திரு.க. கயிலாய பிள்ளை திரு. கா. பூபாலசிங்கம், திரு. க. சோதி லிங்கம் என்போர் துணை ஆசிரியராகப் பணி புரிகின்றனர். இவர்களிலொருவர் வாரத்தில் இரு
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 87
நாட்கள் வேறு பாடசாலையில் கடமையாற்று
கிறார்.
இப் பாடசாலை மாணவரிற் சிலர் அர சினரின் 5ஆம் தரப்புலமைப் பரிசிற் பரீட்சை யிற்றேறியும், அகில இலங்கை உயர் பாடசாலைட பரீட்சையில் சித்தியடைந்தும் வெளியூர் களிலுள்ள உயர்தர வித்தியாலங்களிற் கல்வி பயில்கின்றனர். கொழும்பு விவேகானந்த சபையாரின் அகில இலங்கைச் சைவ சமய பாடப் பரீட்சைக்குத் தோற்றி வருடந்தோறும் நூற்றுக்கு மேற்பட்டோர் சைவசமயச் சான்றிதழ் பெறுகின்றனர், அகில இலங்கைப் பரிசிலும் பெறுகின்றனர்.
மக்களின் குடிபெயர்ச்சி காரணமாகச் சனத்தொகை குறைவடைந்தாலும், 5ஆம் தரம்
முடியவுள்ள வகுப்புகள் கற்கும் மாணவர்க்கு ஆங்காங்கே சிறிய பாடசாலைகளிருப்பதனாலும், 6ஆம் தரத்திலும் அதற்கு மேற்பட்ட தரங்களிலும் கல்வி கற்கவேண்டிய மாணவர் சிலர் பிறவூர்ப் பாடசாலைகளுக்கும், நெடுந்தீவு மத்தியிலுள்ள மகா வித்தியாலயத்துக்கும் செல்வதனாலும் மாணவர் தொகை அதிகரிக்காத நிலை இருந்து
வருகிறது. மாணவர் தொகை அதிகரித்து, ஒவ்வொரு பாடத்துக்கும் சிறப்புப் பெற்ற ஆசிரியரும் நியமிக்கப்பெறின் இப் பாடசாலை யால் இக் கிராமம் பெரிதும் முன்னேறும் புதிய கல்வித்திட்டத்தின் பயன் முழுவதையும் மக்கள் பெற வாய்ப்பிருக்கும்.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 2O

ஊர்காவற்றுறைக் கல்விவட்டார மாணவர்
கள் தத்தமது பாடசாலை வரலாற்றை
ஓரளவாவதுஅறிந்து கொள்வதற்கு வாய்ப் பாகவும், ஊர்வாற்றுறைக் கல்வி வட்டாரத்தின்
கல்வி வரலாற்றை பெரும்படியாக எல்லோரும் தெரிந்து கொள்வதற்கு வசதியாகவும்
ஊர்காவற்றுறைக் கல்வி வட்டார ஆசிரியர் சங்கம் கலைமலர்" ஒன்று வெளியிடத் துணிந்தமை வரவேற்கத் தக்க நற்செய்தியாகும். இதற்குத்
தூண்டு கோலாக இருந்து பணியாற்றும் வட்டாரக்
கல்வி அதிகாரி திரு. வ. நடராசா அவர்கள் எமது
பாராட்டுக்குரியவர்.
எமது இலங்கைத் தீவகத்தை போர்த்துக் கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்போர் ஆட்சி புரிந்த காலத்தில் உருவாக்கப்பட்ட பாடசாலைகள்
பெரும்பாலும் றோமன் கத்தோலிக்க மதச்
சார்பாகவும் புரட்டஸ்தாந்து மதச் சார்பாகவும்
இயங்கி வந்தன. இதனால் பெரும்பான்மையி
னரான புத்தமதப் பிள்ளைகளும் சைவ சமயப் பிள்ளைகளும் கல்வி கற்க விரும்பின் வேற்று மதப் பாடசாலைகளையே நாடவேண்டியிருந்தது.
மதம்மாறிய பலருக்கும் பெரு நிதிபடைத்த சிலருக்கும் இப்பாடசாலைகளில் உயர்கல்வி கற்கும் வாய்ப்பும் கிட்டியது.
கி.பி. 1921ஆம் ஆணிடளவில் நெடுந்தீவில் சைவமதச் சார்பான பாடசாலைகள்
உருவாகவில்லை. நெடுந்தீவு மேற்குக் கிராமத்
தைப் பொறுத்தவரையில் 5ம் வகுப்புக்கு
மேற்பட்ட தரங்களையுடைய வேறு மதப்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 88
பாடசாலைகளுமில்லை.
"மனிதன் மனிதனாக வாழுவதற் மதக்கல்வி உறுதுணைபுரிய வல்லது அக் கல்வி இளமைப் பருவத்திலேயே ஊட்டப்பட வேண்டும். இளமையிற் கல்வி சிலையில் எழுத்தன்றோ மத ஆசார அனுட்டானங்களுட இளமைப் பருவத்திலேயே பழக்கப்பட வேண்டும். தொட்டிலிற் பூண்டகுணம் சுடுகாடு மட்டுமல்லவா! இவ்வகையான சிந்தனைகள் நெடுந்தீவு மக்களின் உள்ளத்தை உறுத்திக் கொண்டேயிருந்தன.
1922ஆம் ஆண டு பிறந்தது நெடுந்தீவைப் பிறந்தகமாகவும், அனலைதீவைப் புக்ககமாகவு முடைய திரு. சின்னத்தம்பி வேலுப்பிள்ளை ஆசிரியர் நெடுந்தீவுக்கு வருகை தந்தார். இவர் பயிற்றப்பட்ட தமிழாசிரியர்கள், அப்பொழுது அனலைதீவு சதாசிவவித்தியாசாலையில் தலைமையாசிரிய ராகக் கடமையாற்றிக் கொணர்டிருந்தவர் சைவசமய அறிவும் ஆராசமும் உடையவர் பொது நலப்பணியில் பேரரார்வ முடையவர் நெடுங் தீவின் சைவசமயப் பிள்ளைகள் வேற்றுமதச் சூழ்நிலையில் கல்வி பயில வேண்டியநிலை தொடர்ந்து இருந்து வருவதைக் கண்டார். மனமிகநொந்தார். இந்நிலையில் நெடுந்தீவில் வாழும் சைவசமயப் பற்றுள்ள பெரியார் சிலர் இவரை அணுகி சைவப் பாடசாலை இல்லாக்குறையை எடுத்துக் கூறிக்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

கலந்துரையாடினர். இச்சந்திப்பின் பெறுபேறாக நெடுந்தீவு மேற்குக் கிராமத்தின் மத்தியில்,
நெழுவினி விநாயகராலயத்துக்கு அண்மையாக
சைவப்பாடசாலை ஒன்று நிறுவ வேண்டும்
என்றும், திருசி வேலுப்பிள்ளை ஆசிரியர்
தலைமையாசிரியராகப் பணிபுரிய வேண்டு
மென்றும் முடிபெடுக்கப்பட்டது.
பாடசாலை கட்டத்தீர்மானித்த காணி
நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது. கட்டிடத்துக்
குரிய பொருள்களும் நன்கொடையாக வந்து
சேர்ந்தன. கட்டிட வேலைகள் சிரமதானமாக நிறைவேறின. 60அடி நீளமான தற்காலிக கட்டிடம் உருவாகியது. 1922ம் ஆண்டு பங்குனி மாதத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. திரு. சி. வேலுப்பிள்ளை தலைமைசிரியராகவும், திரு கா. சுப்பிரமணியம் திரு. வே. இராமநாதர், திரு. சி இளையதம்பி என்போர் உதவியாசிரியர்
களாகவும் பணிபுரிந்தனர்.
மாணவர் ஆசிரியரின் வசதி நோக்கியும், அரசாங்கத்தின் அங்கீகாரம் கருதியும் நிரந்தர கட்டிடம் ஒன்றை உருவாக்க வேண்டும்" எனும் எண்ணம் பலரது உள்ளத்தில் உதித்தது. அதற்கான முயற்சிகளில் ஆசிரியர்களும் சைவப் பெரு மக்களும் ஈடுபட்டனர். இத் தொண்டில் நெடுந்தீவு மேற்கு அம்பலவாணர் கணபதிப்பிள்ளை அவர்களின் பணி முதலிடம் பெற்றிருந்தது. பொருளாகவும் பணமாகவும் சைவப் பெருமக்கள்
உதவினர். 60அடி நீளமும் 20அடி அகலமுமான
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 89
கட்டிடம் ப" வடிவத்தில் உருவானது.
தளபாடங்களும் நிரப்பப்பட்டன. புதிய
கட்டிடத்திற்குப் பாடசாலை மாறியது.
ஆசிரியர்களின் பொருளாதாரநிலை சிரம
தான முறையில் தொடர்ந்து கற்பிக்க இடங்
கொடுக்கவில்லை. தலைமையாசிரியர் திருசி
வேலுப்பிள்ளை அவர்கள் திரு. இசுவாமிநாதர்
அவர்களை தமது இடத்தில் அமர்த்திவிட்டு
மூளாய் விக்டோரியாக் கல்லூரியில்
சேவையாற்றி தனது சம்பளத்தின் ஒரு பகுதியை
பாடசாலைப் பராமரிப்புக்கு அனுப்பிக்
கொண டிருநதார் . இப் பணத் தையும் ,
சைவப் பெருமக்கள் வீடுகள் தோறும் சேகரிக்கப்பட்ட Lią. அரிசி வருவாயை யும்
கொண்டு பாடசாலைப் பராமரிப்பை திரு. அ.
கணபதிப்பிள்ளை அவர்கள் கவனித்து வந்தார்.
பரிளி ளைகளும் வகுப்புகளும் கூட
ஆசிரியர்களும் தேவைப் பட்டனர். முன்காட்டிய
உதவியாசிரியர் களுடன் திரு. க. கோவிந்து
திரு.இ. சுந்தரம் பிள்ளை, திரு. ஆ.
வைத்தியலிங்கம் என்போரும் பணிபுரிந்தனர்.
குறைந்த பொருளாதார நிலையுடைய
ஊர்மக்கள் பாடசாலையைத் தொடர்ந்து நடத்தச்
சிரமப்பட்டனர். தூதுக்குழுவொன்று சேர்.பொன்.
இராமநாதன் அவர்களைச் சந்தித்தது. பாடசாலை
முகாமையைக் கையேற்கும்படி கேட்டுக்
கொண்டது. அவர், தம்மால் நிர்வாகிக்கப்படும்
பாடசாலைகளின் தொகையைச் சுட்டிக்காட்டி
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 22

ஏற்க மறுத்து விட்டார். திரும்பி வந்தவர்கள்
ஐந்தாறு மாதங்களின் பின் மீண்டும் இராம
நாதனாரைச சந்தித்தனர். பொருளாதாரம் குறைந்த
கிராமங்களில் இயங்கி வரும் சைவப்
பாடசாலைகளை நிர்வகிப்பதற்கும் அவ்வகைப்
பட்ட கிராமங்களில் புதிய சைவப் பாடசாலை
களை உருவாக்குவதற்குமாக சைவ மதச்சார்பான
சங்கமொன்றை உருவாக்கும்படி வேண்டுகோள்
விடுத்தனர். சிறிது நேரச்சிந்தனையின்பின்
வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் சைவ வித்தியா விருத்திச் சங்கம்"
எனும் பெயரில் சைவச்சங்கம் ஒன்றை உருவாக்கி
அரசாங்கத்தின் பதிவையும் பெற்றார்
இராமநாதன் அவர்கள். இப்பாடசாலையும்
இதற்குப்பின் தோன்றிய நெடுந்தீவு கிழக்கு
சுப்பிரமணிய வித்தியாசாலையும் யாழ்ப்பாணம்
சைவ வித்தியா விருத்திச்சங்கத்தின் 1ஆம் 2ஆம்
இலக்கப்படாசாலைகளாயின.
இப்பாடசாலையின் தலைவர் பதவியை
முறையே திரு. சி வேலுப்பிள்ளை. திரு. இ.
சுவாமிநாதர், திரு. நீ சேதுபதி திரு. இ.
சுவாமிநாதர், திருவி இராமலிங்கம், திருநா.
பசுபதிப்பிள்ளை. திரு. க. கணபதிப்பிள்ளை. திரு.
ஆ. கந்தையா திரு.எஸ் . இராமசாமி. திருஇசுப்பிரமணியம் திருக கணபதிப் பிள்ளை
திரு. இ. வேலுப்பிள்ளை என்போர் பொறுப்
பேற்றுப் பணிபுரிந்திருக்கின்றனர்.
உள்ளூர் ஆசிரியர் மாத்திரமன்றி பிறவூர்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 90
ஆசிரியர்களும் தலைமையாசிரியராகவும் உதவியாசிரியராகவும் பதவியேற்றுப் பெரும்பணி புரிந்திருக்கின்றனர். இவர்களில் இடைக்காட்டு ஆசிரியர்களின் பணி முதலிடம்
வகித்தது.
பழம்பெருமை வாய்ந்த சைவப்பிரகாச வித்தியாலயம் நெடுந்தீவு மேற்கு கிராம
மாணவர்க்கு பல்திறப்பட்ட உயர் கல்வியை
வழங்கக் கூடிய வகையில் வளர்ச்சியடைவதற்கு
ஆசிரியர் குறிப்பு:
30 ஆண்டுகளின் பின் இன்று எம் வித்தி உயர்ந்துநிற்பது அவரின் ஆத்மசாந்திஅ
8வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

ஊர் மக்களும், பழையமாணவரும், பெற்றார் ஆசிரியரும் கல்விப் பகுதியும் பொதுநலன் பேணும் ஆர்வமுடைய அயலூர்மக்களும் உதவியளிக்க முன்வருவார்களாக, பிள்ளையார்
கோவிற் பள்ளிக்கூடம், எனப் பொது மக்களால
ழைக்கப்படும். இவ்வித்தியாலயம் மேன்மேலும் வளர்ச்சியடைய நெழுவினி விநாயகன் திருவருளை வேண்டுகிறோம்.
அமரர் பண்டிதர். சு. பசுபதி
(அதிபர்)
யாலயம் அமரரின் கனவுகளை நனவாக்கி 460 Ludg56 b.
3' யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 91
எமது தாயகத்தின் மேற்குப் பகுதியின்
அமைந்துள்ளது. இவ்வித்தியாலயத்தின் எதிர்ப்பக்க
பிள்ளையார் என்று எல்லோராலும் வழிபடும் ஆலயம்
பயன்" என்ற வள்ளுவண் வாக்குக்கும்" ஆலயம் தொழு
அமைவாக வித்தியாலயமும் ஆலயமும் அருகருகே அன
இத்தகைய தவப் பெருமைமிக்க கல்விக் கூட
பாடசாலையாக சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின்
பாடசாலை கிழக்குப் பகுதியில் உள்ள சுப்பிரமணிய வி
சைவ வித்தியா விருத்திச்சங்கம் 200க்கு மேற்
கலாசாலையையும் நிர்வகித்த கல்விநிலையமாக
பாடசாலையாகப் பதிவுசெய்யப்பெற்றது.
1922ல் இப்பாடசாலையை அமைப்பதற்கு வீட்டு:
கட்டிடத்திற்கும் ஆசிரியர் வேதனத்திற்கும் கொருத்தா
முகாமையாளராக இருந்து சைவப் பிரகாச வித்தியால
ஒருவராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நானும் இப்பாடசாலையில் ஆரம்பக் கல்வின் அரிச்சுவடிகளில் திருமதி கந்தையா பொன்னம்மா,
பிற்காலத்தில் திரு.ஆசைப்பிள்ளை என்பவர் புராணங் ஆசிரியராக திகழ்ந்தார். 1934ம் ஆண்டில் 5ம் வகுப்பி மிகவும் கண்டிப்பானவர், மேல்நிலைக்கல்வியை மீ
சுவாமிநாதன் அவர்கள் அதிபராக இருந்தார். 1940ம் ஆ
சேவைக்காலம் பொற்காலம் எனலாம். திறமையான ஆ.சுப்பிரமணியம் (செல்லத்துரை) தி.கணபதிப்
ஆசிரியர்களாக திருவாளர்கள் R.I. சுப்பிரமணிய
கைலாசபிள்ளை(சரசாலை) ஆகியோர் கல்விமான்கை
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

பிரதான வீதியில் சைவப் பிரகாச வித்தியாலயம் த்தில் பழமையும் பெருமையும் மிக்க நெழுவினிப்
அமையப் பெற்றது சிறப்புடையதாகும். "கற்றதarல் ஆய
வது சாலவும் நன்று" என்ற ஒளவையாளரின் வாக்குக்கு
மந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ம் 1922ல் அரசின் கீழ் உதவி நன்கொடைபெறும் முகாமையால் நெருந்தீவில் 2ம் பாடசாலையாகவும், 1ம் த்ெதியாசாலையும் பதிவு பெற்றன. பிற்காலத்தில் இந்த பட்ட பாடசாலைகளையும், ஒரு ஆசிரியர்யபிற்சிக்
விளங்கியது. 1962ல் இப்பாடசாலைகள் அரசினர்
க்கு ஒரு பனை என்றும். வீடுகளில் படிஅரிசி சேர்த்து
ர்கள். பண்டித்தெரு உயர்திரு. பெரியதம்பியார் உதவி
பத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர்களில் இவரும்
oயயும் உயர்கல்வியையும் பெற்றுக் கொண்டேன்.
திரு. ஆசைப்பிள்ளை என்பவர்கள் படிப்பித்தர்கள்.
களுக்குப் பயன் சொல்லும் (பாட்டும் பயனும்) சிறந்த பணி ம் திரு. ஆ. கந்தையா ஆசிரியரிடம் எல்வி கற்றேன். இவர் ார்டும் இப்பாடசாலையில் 1937ல் ஆரம்பித்தேன். திரு
பூண்டு காலமாகும் வரையும் கடமையாற்றின: இவரின்
சு ஆசிரியர்கள் கடமையாற்றினார்கள். திருவாளர்கள்
பிள்ளை(ஒழுகுழி) க.கணபதிப்பிள்ளை(வெள்ளை)
ம் (சாவகச்சேரி) பண்டிதர் நடராசா சுளிபரம்) திரு.
ா உருவாக உதவியாகத்திகழ்ந்தார்கள்.
4 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 92
சைவவித்தியாவிருத்திச்சங்கத்தினால் மாணவர் (
ஒழுங்காக வெளியாகிக் கொண்டிருந்தன. 1941ல்
சித்தியடைந்து பாடசாலையில் இருந்து வெளியேறினே
திர.சுவாமிநாதன் அவர்களின் மருமகன்) அதிபராகக் கட
சைவப் பிரகாச வித்தியாலயம் சிறந்த ஆசிரியர்
முதன்முதலில் மதுரைத்தமிழ்ச் சங்கப் பண்டிதர்கள்
துரைசிங்கம் பண்டிதர் நா. கந்தையா என்பவர்களும்
கூறுவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகின்றேன். இப்பாட
அதிபர் ஆசிரியர்களைப் பாராட்டும் வேளையில் எனது
தெரிவித்துக்கொள்கின்றேன்.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 2

தேர்சசி மன்றங்களும் மாணவர்நேசன் பத்திரிகையும்
சிரேஷ்ட பாடசாலை தராதரப் பரீட்சையில் (SSL)
ான். அக்காலத்தில் திரு. க. கணபதிப்பிள்ளை அவர்கள்
மையாற்றினார்.
ர்களையும், கல்விமான்களையும் உருவாக்கியுள்ளது.
ான திரு. பசுபதிப்பிள்ளை பண்டிதை சத்தியதேவி
இவ்வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் என்பதை
சாலை 86ம் ஆண்டு நிறைவை கொண்டாருவதையிட்டு
வாழ்த்துக்களையும் பழைய மாணவன் என்ற முறையில்
மு. சுப்பையா
இளைப்பாறிய அதிபர்
3.
(வெந்தவளவு, மேற்கு, நெடுந்தீவு)
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 93


Page 94


Page 95
o 100 X 20 வகுப்பறைத் தொகுதி
கெளரவ சமூகசேவைகள் .
0 பாண்ட் வாத்தியக் கருவிகள்
கணளி - 01, பிறின்ரர் - 01,
கெளரவ நாடாளுமன்ற உறு
அவர்கள்
0 புதிய கிணறு அமைத்தல், மின்சு
அமைத்தலும்
கெளரவ நாடாளுமன்ற உறு
அவர்கள்
9 சூரிய மின்கலத் தொகுதி - 01
கெளரவ எம்பி நாடாளும
e அமரர் க. சின்னத்துரை ஞாபகார்த்
திரு. சி.பரராசசிங்கம் அவர்
9 அமரர் வே. குமாரசாமி ஞாபகார்த்
நீளமான மதில் அமைத்தல், வி
அமைத்தல்
திரு. கு. சோதிராசா அவர்கள்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 26
 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
றுப்பினர் திரு. M.K சிவாஜிலிங்கம்
ாரம் பெறுதலும் ஆய்வுகூட மின்சுற்று
றுப்பினர் திரு N. சிறிகாந்தா
ன்ற திரு. ம. ஈழவேந்தன் அவர்கள்
த சிறுவர் பூங்கா அமைத்தல்
கள் (கனடா)
தமாக பாடசாலை முன்பாக 270அடி
ளையாட்டு மைதான பின்பக்க கேற்
ர் லண்டன்)
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 96
9 பெயர்வளைவு அமைத்தல்
வாணி சிலை அமைப்பு
e ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்
திரு. தி கருணாகரன் கரு
0 சிறிய ஜெனரேற்றர் - 01
திரு. சு. சிவநாயகமூர்த்தி
• உருக்கு கண்ணாடி அலுமாரி - 0
அமரர் சி. கதிர்காமநாதன்
திரு.க. நடேசலிங்கம் றே
0 வெற்றிக் கிண்ணங்கள் - 10
திருசி, உதயகுமர் அவர்க
சூரிய மின்கலத் தொகுதி - 01
வன்னிரெக்
9 விளையாட்டு மைதானத் திருத்தம்
e விளையாட்டு மைதான வேலி அலி
உமர, உருக்கு அலுமாரிகள் - 05 திரு
O 557TL36 - 25
திருச. சத்தியவரதன் அ6
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

ஜேபி அவர்கள் நெடுந்தீவு)
Ա
ணா) அவர்கள் பிரான்ஸ்’
அவர்கள் (கனடா)
ள் (கனடா)
ர்கள் நெடுந்தீவு)
27 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 97
0 பாடசாலைக்கான காணி அன்பளிட்
அமரர் அட்
அமரர் கார்;
திருமதி அ
0 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருநாவக்கரசு நாயனார் உருவப்ப
சிவத்தமிழ்
0 மாணிவாசகள் உருவப்படம்
0 சுந்தரமூர்த்தி நாயனார் உருவப்பட
திரு
9 நூலகப் புத்தகங்கள்
e பாடசாலை மணி
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 2.

பாக்குடடி நாகநாதி அவர்கள்
த்திகேசு இலட்சுமி அவர்கள்
ம்பலவாணர் கனகம்மா அவர்கள்
உருவப்படம்
- Ib
ச்செல்வி
கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
மரர் திருமதிபூரீஞானலக்ஷ்மி அவர்கள்
b
ந. இ. மருதலிங்கம் அவர்கள்
யா பவுண்டேசன் கொழும்பு
3துகலாசார அமைச்சு கொழும்பு
ாதகிருஸ்ண மிஷன் கொழும்பு
மரர் த. சுதர்சன் நினைவாக
ருகா. தம்பிராசா அவர்கள்
ரு. வே. கீதபொன்கலன் அவர்கள்
8 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 98
அமரர் த
திருவ. சு
அலுவலக மேசை
திரு. எ. ச
பிளாஸ்ரிக் கதிரை - 10
திரு. டா. அ
துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு இட
கட்டிடம், கூரை,
Log
கூரைத்தகடுகள்(சீற்)
ś5.U.8
கணனி - 01. றைற்றல் -0
திரு. எஸ்.
கணனி - 01, பிறின்ரர் - 0
அமரர் ை
திரு. ச. சர்
கணனி - 0
யாழ் மாவ
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

விற்கான நிதி
ங்கரப்பிள்ளை ജേപി அவர்கள்
த்தியசீலன் அவர்கள்
லெக்ரின் றென்கலி அவர்கள்
ம் அமைத்தல்
U அபிவிருத்திச்சங்கம்
யாத்துரை அவர்கள்
மதுரநாயகம் அவர்கள் (அவுஸ்திரேலியா)
வ. சதாசிவம் நினைவாக
திரன் (அவுஸ்திரேலியா)
ட்டக் கட்டளைத் தளபதி 9 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 99
0 அலுவலக பூச்சாடி-02
AVLமாணவர்
0 கொடிக் கம்பம் - 05
A/LLOTGRTQiffe
0 வெற்றிக் கிண்ணம் - 06
AVL uDITGavOTGAJírg
0 திரைச்சீலை
AVL LDITGavOTGAuñrg
0 பிளேட் 42, டிஸ் - 06, கிளாஸ்-08க
AVLமாணவர்
0 நிறைகுடத் தொகுதி
திருமதி விமல
0 மேசைவிரிப்பு வழங்கியோர்
திரு.ப. கிட்ண
திருமதித.முத்
முறைசாராக்க
திருமதிப. சிறி
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 30

கள் 2ம்அணி
கள் 3ம் அணி
56 5.b gaof
ரண்டி - 04
கள் 6ம் அணி
ாதேவிபுவனேஸ்வரகுமார் அவர்கள்
ராசா அவர்கள்
ந்துப்பிள்ளை அவர்கள்
ல்வி மாணவர்கள்
தரன் அவர்கள்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 100
0 வெற்றிக் கேடயம் வழங்கியோர்
திரு விரம திரு கி அறி
அமரர் த. சுத
திரு. மு. குன
அமரர் வே.
திரு. மா. பார்
9 விளையாட்டு மைதான விஸ்தரிப்ட
திரு. திருமதி
9 நெடுந்தீவுப் பாடசாலைகளின் ட
வழங்கியவை
1) பிளாஸ்ரிக் கதிரைகள் திருதிரும 2) விளையாட்டு மைதான முன்பக்க Gs
அமரர் க. பசுபதிநி
திருமதி வேதநாயக
3) தொண்டர் ஆசிரியர், விசேடயாட ஆ 4) மாணவருக்கான புலமைப்பரிசில்- 0
5) மலர் வெளியீட்டுக்கான நிதி
6) பரிசிலுக்கான நிதி
9 2008இல் வழங்க இருப்பவை
பாடசாலை முன்பக்க (
கணனி - 01:பிறின்ரர்
பாடசாலை முழுமைக்
நூலகத்திற்கான நூல்க
36வது ஆண்டு நிறைவு மலர் தீபம்

ணன் அவர்கள் வரசன் அவர்கள்
ர்சன் நினைவாக
ாரத்தினம் அவர்கள்
மாணிக்கம் நினைவாக
த்தீபன் அவர்கள்
| காணி கொள்வனவு
தருமரத்தினம் விஜயலதா அவர்கள் இலண்டன்)
|ழைய மாணவர் மன்றம் - கனடா
தி பத்மசேனன், தேவி
sb
னைவாக
கிகுமாரசாமி அவர்கள் (கனடா)
பூசிரியர், வேதனம்,
5 LoT600Taust
கேற்
- Ol. O.H.P. - O
கும் மின்சுற்று அமைத்தல்
ள் கொள்வனவு
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 101
9 அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம்
சுற்றுமதில் 80மீற்றர் நீள்
வகுப்பறைகள் பிரித்து {
மண்டபம் தளம் போடல்
சமையலறை -
முதலுதவிப் பொருட்கள்
பாவனைப் பொருட்கள்
தளபாடங்கள் -
 ைஅரச திணைக்களங்கள் மூலம்
பெரிய ஜெனரேற்றா
கணனி கற்கை நிலையL
அலுவலக விரிவாக்கம்
நூலகம்,
ஆய்வுகூடம்
வகுப்பறைத்தொகுதி
TV.CDLîCGTuuff, Gurt
பெரிய ஸ்கிறீன் - 04
தளபாடம்
9 விளையாட்டு விழாக்களிற்கான அனுசரை
1) அமரர் சோதிடக் கல
சு. சுதேச பாஸ்கரன்
2) அமரர் சுவாமிநாதன்
குடும்ப உறுப்பினர்
3) நயினை திரு. திருப
4) திரு. திருமதி பாக்கி
50வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 3.

ம் - சிறுவர் பாதுகாப்பு நிதியம்
முடி அடைத்தல் ) யுனிசெவ்
உலக உணவுத் திட்டம்
,
)வஞ்சிலுவைச் சங்கம் நெடுந்தீவுக்கிளை
நிகொட்
அரச அதிபர்
SEMP
மாகாண அமைச்சு
னொலி, டெக்
வலயக்கல்வி அலுவலகம்
)ண வழங்கியோர்
நிதி கு. சுப்பிரமணியம் நினைவாக
அவர்கள் இலண்டன்)
அமரர் கணபதிப்பிள்ளை நினைவாக
கள்
தி. ஜெ. ஜெய்சுரேஸ் அவர்கள் (கனடா)
யதேவி வன்னியசிங்கம் அவர்கள் பிரான்ஸ்)
2 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயL

Page 102
pyii குமாரசாமிہروے (5
திருதிருமதி புண்
பிரான்ஸ்)
0 உடற்பயிற்சிக்கான உடை அனுசரணை
1) திரு. கதிர்காமநாத
2 திருதிருமதி தரும
0 பான்ட் வாத்திய அணிக்கான உடை -
1) திரு சங்கரப்பிள்ளை - கோகுலவரதன்
2 திருதிருமதி விஜயலதா தருமரத்தினம் அ
0 பரிசில் தினத்திற்கான பரிசில் அன்பளிப்பு வ 2005ம் ஆண்டில் - திரு. கந்தை 2006, 2007, 2008ம் ஆண்டில் - நெடுந்தீவுப்
0 பரிசில் தினம், வாணிவிழா, மலர் வெளியீட்
திருதிருமதி
மனம் கோணாது நினைமனதுடன் து
இதயபூர்வ நன்றி
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

வள்ளியம்மை நினைவாக
ணியமூர்த்தி இராஜஇராஜேஸ்வரி அவர்கள்
வழங்கியோர்
ன் நடேசலிங்கம் றமேஸ் அவர்கள் (பிரான்ஸ்)
- அனுசரணை வழங்கியோர்
அவர்கள் இலண்டன்
அவர்கள் இலண்டன்)
ழங்கியோர்
யா வரதராஜா அவர்கள் (கனடா)
பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் கனடா
டு விழாவிற்கான2008 அனுசரணை வழங்கியோர்
தருமரத்தினம் விஜயலதா அவர்கள் (லண்டன்)
Iங்கள் ஈய்ந்க வ க்காக எங்கள்
கள் உதிர்த்தாகுக!
33 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 103


Page 104
1.0 0ggpaib (Introduction)
பயிற்சி அளித்தல் என்பது பொதுவாக
நிறுவனத்தில் வேலை செய்கின்ற ஊழியர்களின்
அறிவாற்றலினையும், திறனையும் அதிகரிக்கச்
செய்கின்ற ஒரு நடவடிக்கையாகும்.
616ù, 676ù, GröGLLñaï GLD" (L.L.Stein Metz)
பயிற்சியளித்தல் என்பதனை பின்வருமாறு வரை
யறுக்கின்றார். ஊழியர்களின் தொழில்நுணுைக்க
அறிவினையும், திறனையும் குறிப்பிட்ட ஒரு
நோக்கத்திற்காக கற்றுக்கொள்ள பயன்படும்
குறுகியகால செயற்திறன் என்பர்.
Gll"Gid SoðLIGL (Edwing. Flippo) Glassu
வரின் கருத்துப்படி குறித்த ஒரு வேலையினை
செய்வதற்கு ஊழியர்களுடைய திறனை, அறிவினை
அதிகரிக்கின்ற செயற்பாடு பயிற்சியளித்தல் என்பர்.
2.0பயிற்சியளித்தலின் தேவை
(Need fortraining)
பின்வரும் வழிகளில் பயிற்சியளித்
தலுக்கான தேவை தோற்றம் பெறலாம்.
1. புதிதாக உள்வாங்கப்படும் ஊழியருக்கு குறித்த வேலையினை பரீட்சியமாக்கிக் கொள்வதற்கு
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 34
 

பயிற்சியளித்தல் ஆனது தேவையானதாக
அமைகின்றது.
. நிறுவனத்திலுள்ள ஊழியர்களுக்கு அவர்களின்
திறனையும் வேலை குறித்த அறிவினையும் காலத்திற்கு காலம் சீராக்கி கொள்வதற்கு பயிற்சி தேவை மேலும் பயிற்சியளித்தல் என்பது புதிதாக
நிறுவனத்தில் இணைகின்ற ஊழியர்களுக்கும்
(8506JuJIT5ub.
ஊழியர் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கும்
போது குறித்த அந்த பதவிக்குரிய செயற்பாடு
களை செய்து முடிப்பதற்கு ஊழியர்களுக்கு
பயிற்சியளித்தல் தேவைப்படுகின்றது.
வேலை செய்கின்ற முறைகள், வேலை சூழல்
போன்றவற்றில் மாற்றம் ஏற்படும்போது அதனை
பின்பற்றி ஊழியர்கள் வேலை செய்து கொள்வ
தற்கும் பயிற்சியளித்தல் தேவைப்படுகின்றது.
3.0பயிற்சியளித்தலின் முக்கியத்துவம்
(Importance ofTraining)
பயிற்சியளித்தல் ஆனது பின்வருவனவ
ற்றினால் முக்கியத்துவம் உடையதாக அமைந்து
ள்ளது.
0 ஊழியர்களினி அறிவிலும், திறனிலும்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 105
அதிகரிப்பினை ஏற்படுத்துவதற்கு அதாவது ஊழியர்களின் அறிவிலும், அவர்களின் திற னிலும் அதிகரிப்பினை ஏற்படுத்துவதால் ஊழி யர்கள் நன்றாக செயற்படுவார்கள். e உற்பத்தி, உற்பத்தித்திறன் என்பவற்றில் அதிகரிப் பினை ஏற்படுத்துகின்றது. அதாவது நன்றாக பயிற்றப்பட்ட ஊழியர்களினை வேலைக்கு அமர்த்துவதனால் அவர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்து உற்பத்தியும் அதிகரிக்கும். 9 வேலை திருப்தி ஏற்படுகின்றது. நன்றாக பயிற்றப் பட்ட ஊழியர்கள் உயர்ந்த திறனுடன் வேலை செய்வதனால் ஊழியர்களின் சுய நம்பிக்கை அதிரிக்கும், வேலை மீதான அர்ப்பணிப்பு அதிகரிக்கும். இதனால் ஊழியர்களின் வேலை குறித்ததிருப்தியானது அதிகரிக்கின்றது. 9 நிறுவனங்களின் வளங்கள் வினைத்திறனாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தப்படுகின்ற தன்மை யானது பயிற்சியளித்தலால் உருவாகும். 0 விபத்துக்கள் தவிர்க்கப்படும். நன்றாக பயிற்றப் பட்ட ஊழியர்கள் வேலையினை மேற்கொள்ளும் போது வேலைபற்றி அறிந்திருப்பதனால் விபத்துக் களிலிருந்துதவிர்த்துக்கொள்ளலாம். 0 மேற்பார்வையாளரின் அளவினைக் குறைத்துக் கொள்ளலாம். நன்றாக பயிற்றப்பட்ட ஊழியர் களுக்கு குறைந்தளவு மேற்பார்வையாளர் போதியதாகிறது, அத்துடன் அவர்களின் உதவி யினை பெறாமலேயே வேலை செய்யக் கூடியதாக இருக்கும். 0 முறைப்பாடுகள் குறைக்கப்படுகின்றது.
• பயிற்றப்பட்ட ஊழியர் வேலை அமுல் மாற்றத்துக் கும் வேலை முறையின் மாற்றத்துக்கும் ஏற்ப வேலைசெய்யும்நிலை உருவாக்கப்படும்
9 நிறுவனத்தில் நிலைத்த தன்மையினையும்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 35

நெகிழ்வுதன்மையினையும் அதிகரிக்கின்றது. 0 வழக்கற்றுப்போகுதல்தருக்கப்படுகின்றன.
பயிற்சியளித்தல் என்பது ஊழியர் தமது வேலைகளை ஆற்றுவதற்குத் தேவைப்படும் ஆற்றல் களைக் கற்பிக்கும் செய்முறை ஆகும். அதாவது ஊழியரின் பண்புகளுக்கும் வேலைத் தேவைப்பாடு களுக்குமிடையேயான பொருத்தப்பாட்டை முன் னேற்றுவதற்கு ஊழியரின் நடத்தை, அறிவு, ஊக்கப்படுத்தல் போன்றவற்றை மாற்றுகின்ற ஒரு முறைப்படியான செய்முறை ஆகும். பயிற்சியளித்த லானது ஏனைய மனிதவள நடவடிக்கைகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. உதாரணமாக மனிதவளத்திட்டமிடலில் ஆற்றல் பற்றாக் குறைகள் இனங்காணப்பட்டு அவ் ஆற்றல்களை ஊழியருக்கு ஏற்படுத்தும் பொருட்டு பயிற்சி வழங்கப்படலாம். செயற்றிறன் மதிப்பீட்டின் மூலம் உண்மையான செயற்திறனுக்கும் எதிர்பார்க்கப்படும் செயற் திறனுக்குமிடையிலான இடைவெளி இனங்காணப் பட்டு அவ் இடைவெளியைக் குறைப்பதற்கு பயிற்சி வழங்கப்படலாம். அவ்வாறே ஏனைய மனிதவள நடவடிக்கைகள் பயிற்சியளித்தலுடன் இசைந்த வையாக காணப்படுகின்றன. எடுத்துக் காட்டாக ஊழியர் புதிதாகக் கற்றுக் கொண்ட ஆற்றல் களுக்கேற்ப கொருப்பனவுகள், பதவி உயர்வுகள்
என்பன வழங்கப்படலாம்.
அபிவிருத்தி என்பது தனிநபர்களை தற்போதைய தேவைகளுக்காக அன்றி எதிர்கால பதவிகளுக்கு தயார்ப்படுத்துவதைக் குறிக்கும். (அதாவது நிறுவனத் திற்கு எதிர்கால பதவிகளுக்கு தயார்படுத்துவதைக் குறிக்கும்.) அதாவது நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் தேவைப்படக்கூடிய ஆற்றல்கள், திறமைகளை
ஊழியருக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு முயற்சி யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 106
ஆகும். பயிற்சி அபிவிருத்தி ஆகிய இரண்டுக்கு
மிடையிலான வேறுபாடுகளைப் பின்வருமாறு
ULíîìgbé
கவனம் செலுத்துதல் தற்போதைய வேலை
ԼJմւ தனித்தனி ஊழியர்
5fro) 3LaLa DL உடனடியாக மேற்கொ
இலக்கு தற்போதைய ஆற்றல்
பற்றாக்குறைகளை நீ
பயிற்சியளித்தல், அபிவிருத்தி ஆகிய
இரண்டிலும் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் ஒரே மாதிரியானவை. தற்காலத்தில் பயிற்சியளித்தலின் நோக்கங்கள் பரந்தவையாக உள்ளன. நிறுவனங் கள் போட்டிச்சூழலில்நிலைத்திருக்கவேண்டுமாயின்
தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப இணங்கிப் போக வேண்டியுள்ளது. உற்பத்தியையும், சேவைகளின்
தரத்தையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. ஊழியர்கள் தீர்மானமெடுத்தல்,செய்தித் தொடர்பு, குழு உருவாக் கம், நவீன தொழில்நுடபங்கள் என்பவற்றிலான
ஆற்றல்களைப்பெற வேண்டியுள்ளது. இத்தகைய காரணங்களினால் நிறுவனங்களில் பயிற்சியளித்தல்
முக்கியமான ஒன்றாக அமைகிறது. பல பெரிய நிறுவனங்கள் பயிற்சிளித்தலுக்கென ஆண்டுதோறும் பெருந்தொகைப்பணத்தைச் செலவிடுகின்றன
4.0 தேவை எழுந்தபின் பயிற்றுதலும்
முன்கூட்டியேபயிற்றுதலும்
(Reactive & Proactive Training) தேவை எழுந்தபின் பயிற்சி என்பது ஒரு பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு பயிற்சியளிப் பதைக்குறிக்கும்.
உதாரணமாக: ஒரு உற்பத்தி வரிசையில்
உயர்ந்தளவு பழுதடைந்த பொருட்கள் அல்லது 80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

காட்டலாம்.
அபிவிருத்தி
எதிர்கால வேலைகள்
வேலைக்குழு/நிறுவனம்
ள்ளல் நீண்டகாலத்தில் மேற்கொள்ளல்
எதிர்கால வேலைத்தேவைப்பாடு
க்குதல் களுக்காகத் தயார்பருத்தல்
குறைவான தரம் தொடர்பான ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஊழியருக்கு பயிற்சியளிப்பதைக் குறிப்பிடல் பயிற்சி எனலாம். நிறுவனம் தற்போது தேவைப்படாத ஆனால் எதிர்காலத்தில் தேவைப் படுமென கருதப்படும் ஆற்றல்களை ஊழியருக்கு பயிற்றுதல் முன்கூட்டியே பயிற்சி எனலாம்.
உதாரணம்: தற்போது மேலதிக மேற்பார்வை யாளர்கள் தேவைப்படாதிருக்கலாம். ஆனால் நிறுவனம் மனிதவளத் திட்டமிடலின் ஊடாக எதிர்காலத்தில் அவர்கள் தேவைப்பருவார்கள் எனத்
தெரிந்து அதற்கான பயிற்யை வழங்குவதைக்
குறிப்பிடலாம்.
5.0பயிற்சியளித்தல் தேவைகளையும்
நோக்கங்களையும் தீர்மானித்தல்.
பயிற்சியளித்தலின் தேவையையும் நோக் கங்களையும் தீர்மானிப்பதன் மூலமே நிறுவனம் அது தொடர்பான ஏனைய தீர்மானங்களை எடுக்க
முடியும். பயிற்சித்திட்டத்தின் உள்ளடக்கம், பயன் படுத்தப்படும் பயிற்சி நுட்பங்கள், பயிற்றப்பட வேண்டிய நபர்கள் என்பன பயிற்சித் திட்டத்தின் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே தீர்மானி
க்கப்படும்.
பயிற்சியளித்தல் தேவைகளை இனங் காணி 6 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 107
பதற்கு பின்வரும் பகுப்பாய்வுகள் உதவும்.
5.1 நிறுவனபகுப்பாய்வு
நிறுவன பகுப்பாய்வு ஆனது எங்கே
பயிற்சியளித்தல் தேவைப்படுகிறது எனத் தீர்மானிக்கும் செய்முறை ஆகும். இத்தகைய
பகுப்பாய்வின் மூலம் முக்கியமான ஆற்றல்களின்
நிரம்பலை உறுதிப்படுத்தல், முகாமைத்துவ பதவி
களுக்கு அடுத்து வர இருக்கின்ற தகைமை வாய்ந்த நபர்களின் நிரம்பலை உறுதிப்படுத்தல், ஊழியரின் உற்பத்தித்திறனையும் வெளியீட்டின் தரத்தினையும்
உறுதிப்படுத்தல், வேலையில் புதிய நடத்தைகள்
வலியுறுத்தப்படுவதை உறுதிப்படுத்தல் என்பவற்றை
அடைந்து கொள்ள முடியும்.
5.2 வேலைப்பகுப்பாய்வு
பயிற்சியளித்தல் தேவைகளை அறிந்து
கொள்வதற்கு வேலையின் தேவைப்பாடுகளை
பகுப்பாய்வு செய்வது ஒரு முக்கியமான தரவு
மூலமாக அமையும். குறிப்பாக வேலை விபரணத் தகவல்கள், வேலைக்குறிப்பீட்டுத் தகவல்கள்
என்பவற்றைக் கொண்டு குறித்த வேலைக்கு
எத்தகைய ஆற்றல்கள் தேவை என அறிந்து பயிற்
சியை வடிவமைக்கலாம்.
5.3 ஊழியரின் செயற்திறன் பகுப்பாய்வு
பயிற்சியளித்தல் தேவைகளை இனங்காணி
பதற்கு பல தொழில்தருநர்கள் செயற்திறன் மதிப்பீட்டுத் தகவலைப்பயன்படுத்துகின்றனர்.
ஊழியரின் செயற்திறன் குறைபாடுகளை அறிந்து அவற்றை நீக்குவதற்கு ஏற்றவிதத்தில் பயிற்சி
வடிவமைக்கப்படலாம்.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 3

மேற்குறித்த பகுப்பாய்வுகளை விட மேலும்
சில நுட்பங்கள் பயிற்சிக்கான தேவைகளைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும். குறிப்பாக நேர்
காணல்கள், வினாக்கொத்து மூலமான ஆய்வுகள், பரீட்சைகள், ஆளணிப்பதிவேடுகளை பகுப்பாய்வு
செய்தல், அவதானங்கள் என்பவற்றைக் குறிப்பிட
6OTf).
ஒரு முகாமையாளர் தனது பகுதியில் பயிற்சி
யளித்தலுக்கான தேவையுள்ளது என்பதை பின்
வரும் அறிகுறிகளைக் கொண்டு தீர்மானிக்கலாம்.
e உற்பத்தி, சேவைகளின் தரம் குறைவாக இருத்
தல்
9 செய்தித்தொடர்பில் தடைகள் காணப்படுதல் 0 ஊழியரிடையே முரண்பாடுகள் காணப்படுதல்
0 மேலுத்தியோகத்தரது மேற்பார்வை பயனு
றுதியற்றதாக இருத்தல்
0 தொழிலாளர் புரள்வு அதிகமாக இருத்தல்
0 தொழிலிலான விபத்துக்கள் அதிகமாக இருத்தல் 0 ஊழியர் வரவீனம் அதிகமாக இருத்தல்
e இலக்கு உற்பத்தி அடையப்படாதிருத்தல்
e உற்பத்தியில் அடிக்கடிதடங்கல்கள் ஏற்படுதல்
0 ஊழியர் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை
கள் உயர்வாக இருத்தல்
6.0 பயிற்சியும் கற்றலும்
Training and Learning
பயிற்சியளித்தலானது அடிப்படையில் ஒரு
கற்றல் செய்முறை ஆகும். எனவே ஊழியரைப்
பயிற்றுவதற்கு அவர்கள் எவ்வாறு கற்றுக் கொள்
’கிறார்கள் என்பது பற்றி அறிவது பயனுடையது.
பயிற்சியளித்தலை பயனுறுதிமிக்க முறையில்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 108
நடாத்துவதற்கு கற்றல் கோட்பாட்டின் அடிப்படை யிலான சில ஆலோசனைகள் வருமாறு:
முதலில் பயிற்சி பெறுவோர் பயிற்சியிலான முக்கிய விடயங்களை விளங்கிக் கொள்ளக் கூடிய வகையிலும் ஏநாயகத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய வகையிலும் பயிற்சி அமைதல் வேண்டும். இதற்கு பின்வருவன அவசியம். அ) பயிற்சியின் ஆரம்பத்தில் வழங்கப்படவுள்ள பயிற்சியின் முக்கிய அம்சங்களை மேலோட்ட
மாகத் தெரியப்படுத்தவேண்டும். ஆ)பயிற்சியளித்தலின் போது பலவிதமான தொடர்புடைய உதாரணங்களைப் பயன்
படுத்துவது சிறந்தது. இ) பயிற்சி பெறுவோருக்கு ஏற்கனவே பழக்க மான பதங்களையும் எண்ணக் கருக்களை
யும் பயன்படுத்துதல் வேண்டும்.
ஈ. சாத்தியமான அளவிற்கு கட்புல சாதனங்
களை உபயோகித்தல் வேண்டும்.
இரண்டாவதாக பயிற்சியின்போது கற்றுக் கொண்ட புதிய ஆற்றல்களையும் நடத்தை களையும் ஊழியர் வேலையில் பிரயோகிப்பதை
உறுதிப்படுத்தவேண்டும்.
மூன்றாவதாக பயிற்சி பெறுவோரை ஊக்கப்
பருத்தவேண்டும்.இதற்கு பின்வருவன அவசியம்.
அ) நடைமுறைச் சாத்தியம் கொண்ட வேலை யில் பிரயோகிக்கக் கூடிய பயிற்சியை
வழங்குதல் வேண்டும்.
ஆ)பயிற்சி பெறுவோருக்கு சரியான பதில் நடவடிக்கைகளை உடனடியாக வழங்கும் போது அவர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்
கள்.
இ) பயிற்சி பெறுவோர் தமது சொந்த வேகத்தில்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் போது
அவர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
7.0 பயிற்சியளித்தல் நுட்பங்கள்
(Training Techniques)
தற்காலநிறுவனங்கள் பயிற்சிக்கான தேவை களை அடிப்படையாகக் கொண்டும், பயிற்றப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கையை அடிப்படை யாகக் கொண்டும், பயிற்சிக்கென தாம் செலவிடத் தயாராக இருக்கும் பணத்தின் அளவினைக் கொண்டும் வேறுபட்ட பயிற்சி நுட்பங்களைப் பயன் பருத்துகின்றன. பொதுவாகப் பயன்படுத்தப்படும் பயிற்சி நுட்பங்களாகப் பின்வருவனவற்றைக்
குறிப்பிடலாம்.
7.1வேலையின்போதுபயிற்றுதல்
(On-The-JobTraining) ஒரு நபர் வேலையை ஆற்றிக் கொண்டிருக்கும் போதே அவ்வேலையைக் கற்பதற்காகப் பயிற்று தலை இது கருதும். வழமையாக அனுபவம் வாய்ந்த ஊழியரிடம் அல்லது மேற்பார்வையாளரிடம் புதிய ஊழியர் வேலையின்போது பயிற்சி பெறுவர். வேலையின் போதான பயிற்சியில் பல முறைகள்
காணப்படுகின்றன. அவையாவன,
7.1.1. பழக்குதல்/பயிற்றுதல்
(Coaching)
இம்முறையில் ஊழியர் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட ஊழியர்களால் அல்லது மேற்பார்வை யாளரால் வேலையின்போது பயிற்றப்படுவர். உதாரணம்: ஒரு இயந்திரத்தை இயக்குவது தொடர்பாக மேற்பார்வையாளர் அதனை இயக்கிக்
காட்டுதல்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 109
7.1.2 (oraD6Dirigsiblf Job Rotation
இம்முறையில் ஊழியர் வேறுபட்ட வேளைகளில்
சுழற்சி முறையில் அமர்த்தப்பட்டு பயிற்றப்படு
கிறார்கள்.
உதாரணம்:முகாமைத்துவ பயிலுநர்
7.1.3.4 வேலையைக் கற்பதற்கு நியமிக்கப்
படுதல்
Apprenticeship இம்முறையில் வகுப்பறையிலான அறிவுறுத்
தல், வேலையின் போதான பயிற்சி ஆகிய இரண்டி
னதும் சேர்க்கையூடாக ஊழியர் பயிற்றப்படு
கிறார்கள்.
உதாரணம்: மின்சாரம் சம்பந்தமான தொழிலாளர்
களை பயிற்றுதல், மருத்துவ மாணவர்களை
பயிற்சிக்கென அமர்த்துதல்.
வேலையின் போதான பயிற்சியின் அனுகூலம் யாதெனில் இது ஒப்பீட்டளவில் செலவு குறைந்தது.
பயிற்சி பெறுவோர் உற்பத்தி அல்லது சேவையை
செய்து கொண்டே கற்றுக் கொள்கிறார்கள். பயிற்சி
அறை, பயிற்சி உபகரணங்கள் போன்ற செலவுமிக்க,
வேலைக்கு வெளியிலான வசதிகள் தேவையில்லை.
மேலும் புதிய பாதுகாப்புத் தேவைப்பாடுகளை
எதிர்கொள்வதற்கு உடனடி மாற்றங்கள் தேவையாக
இருக்குமிடத்து இத்தகைய பயிற்சிபொருத்தமானது.
7.2.1.வேலை அறிவுறுத்தல் பயிற்சி
(Job Instruction Training)
ஊழியருக்கு படிப்படியாக பயிற்சி வழங்கக்
கூடிய விதத்தில் ஒவ்வொரு வேலையினதும் அடிப்
படையான கடமைகளை பிரதான குறிப்புக்கள்
அல்லது அறிவுறுத்தல்களுடன் நிரற்படுத்துதலை இது
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 3.

குறிக்கும். இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையில்
படிப்படியாக சிறந்த முறையில் வேலை கற்பிக்கப்
U(blĎ.
7.3.2.செவிப்புலகட்புல நுட்பங்கள்
(AudiovisualTechniques)
தொலைக்காட்சி, படங்கள் (Films),
ஒலிப்பதிவு கருவிகள் (Audiotapes) ஒளிப்பதிவுக்
கருவிகள் (Videotapes) போன்ற செவிப்புலகட்புல
சாதனங்களின் மூலம் பயிற்சியளிப்பது மிகவும்
பயனுறுதிமிக்கதாக அமையும், விரிவுரை
நுட்பத்தைவிட இவை மிகவும் செலவுமிக்கவை.
எனினும் பின்வரும் சந்தர்ப்பங்களில் இவை மிகப்
ULLJarLJIT(b6)Luj606),
அ) குறித்த ஒரு வேலையின் தொடர் ஆனது
எவ்வாறு பின்பற்றப்பட வேண்டுமென விளக்கு
வதற்கு இவை பொருத்தமானவை. குறிப்பாக
ஒளிநாடாவில் விரைவான அசைவில் மெதுவான
&lapsgilo) (fast/slow motion) Gaulipaop
களைக் காண்பிக்க முடியும்.
உதாரணம்: ஒருஉற்பத்திச் செய்முறை
ஆவிரிவுரைகளில் இலகுவாக விளக்க முடியாத
நிகழ்வுகளை பயிற்சிபெறுவோருக்கு காட்டவேண்டிய
தேவை காணப்படும்போது இவை பயனுடையவை.
உதாரணம்: ஒரு சத்திரசிகிச்சை
இ) பயிற்சியானது முழு நிறுவனத்துக்கும் வழங்கப்
பட வேண்டியிருப்பின் பயிற்சி வழங்குவோரை
இடத்துக்கு இடம் நகர்த்துவது அதிக செலவுடை
யதாக அமையுமிடத்து இந்நுட்பம் பயனுடையது.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 110
7.4.1 நிரற்படுத்தப்பட்ட கற்றல்
(Programmed Learning) இது குறித்த பிரச்சனையை முன்வைத்து, குறி: நபர் பதிலளிப்பதற்கு அனுமதித்தல், அவரது பதிலி சரியான தன்மைபற்றி உடனடியாக பின்னூட் வழங்குதல் என்பவற்றை உள்ளடக்கிய, வேை தொடர்பான ஆற்றல்களைக் கற்பிப்பதற்கான ஒ முறைசார்ந்த நுட்பம் ஆகும்.
7.5.1 போலியான உபகரணத்தில்
பயிற்சியளித்தல்
(Simulated Training)
இம்முறையில் பயிற்சியாளர். தாம் வேலை குப்பயன்படுத்தும் உண்மையான உபகரணத்தினை போன்ற போலியான ஒரு உபகரணத்தில் பயிற் பெறுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் உண்மையான உபகரணத்திலேயே வேலைக்கு புறம்பாக தனியான அறையில் பயிற்சி பெறுகிறார்கள். ஊழியர்களை ഖേത്രെ பயிற்றுவது அதிக செலவுமிக்கதா அல்லது அபாயமானதாக இருக்கும்போது இத்தகைய பயிற்சி வழங்கப்படலாம்.
உதாரணம்:விமானியைப் பயிற்றுதல்
7.6. கணனி அடிப்படையிலான பயிற்சி
(Computer-Based Training)
ஒரு வேலையானது பரந்தளவிலான கணனி பாவனையை வேண்டி நிற்குமாயின் கணனி அடி படையிலான பயிற்சியளித்தல் அதிகளவில் வே6ை தொடர்பானதாக அமைவதுடன் பயிற்சி மூலம் கற்று கொண்டவற்றை அதிகளவில் வேலையில் பி யோகிக்க முடியும். கணனி மூலம் பயிற்சியளிக்க பரும் போது பயிற்சி பெறுவோர் தமக்கு செளகரிய
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

மான வேகத்தில் கற்றுக் கொள்ளமுடியும், குறிப்பாக &g 560nes ass) (8umst (Slow learners) அவசரப்பட வேண்டியதில்லை, விரைவாக கற்போர் (Fast learners) sojuaDLu (DTLITsrael. மேலும் கணனி அடிப்படையிலான பயிற்சியில் பெற்றுக் கொண்ட அறிவை ஊழியர் வேலையில் பிரயோகிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
சில வேளைகளில் பயிற்சி பெறுவோர் தமது ஆற்றல்களை அதிகரிப்பதற்கு கணனி அடிப்படையி ora ypanpaolo (System) 6aiaopuyub Uuah பருத்துவர்.
உதாரணம்: சிறந்த முறையில் நேர்முகப் பரீட்சை களை நடாத்துவதற்குரிய ஆற்றல்களை நேர்முகப் பரீட்சை நடத்துவோருக்கு வழங்குவதற்கு கண்ணி மயப்படுத்தப்பட்ட பயிற்சித்திட்டம் ஒன்று பயன் படுத்தப்படலாம். இங்கு பயிற்சி பெறுபவர் கணனித் திரையில் விண்ணப்பதாரியின் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம், வேலையின் தன்மை போன்ற தகவல்களை நோக்குவார். பின்பு ஒரு போலியான நேர்முகப் பரீட்சையை ஆரம்பித்து வினாக்களை கணனியில் அச்சிடுவார். விண்ணப்பதாரிக்குப் பதிலாக செயற்படும் ஒரு ஒளிநாடா மூலம் (Videotaped model) ge665a) TasqSiguso) கிடைக்கும்.இப்பதில்கள் ஏற்கனவே கணனி நிகழ்ச்சித் திட்டத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும். இங்கு போலியான நேர்முகப்பரீட்சையை நடத்துபவர் தான் கணனியில் அச்சிரும் ஒவ்வொரு வினாவுக்கும் விடையளிக்கப்படும் போது, விண்ணப்பதாரியின் விடை பற்றிய தனது மதிப்பீட்டை பதிவு செய்து இறுதியாக, குறித்த பதவிக்கு அந்நபரின் பொருத்தப்பாடு பற்றி ஓர் தீர்மானம் எடுப்பார். இந்த
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 111
செயல் முறையின் இறுதியில், கணனியானது பயிற் பெறுபவர் எங்கே பிழை விட்டுள்ளார் எ6 தெரியப்படுத்துவதுடன் அத்தவறுகளை திருத் அறிவுறுத்தல்களையம் வழங்கும்.
7.7.1 விரிவுரைகள்
(Lectures) அதிக எண்ணிக்கை கொண்ட பயிற்சியாள களுக்கு பயிற்சி வழங்க பயன்படுத்தப்படும் எளிமை யானதும் விரைவானதுமான வழி இதுவாகும் இம்முறையில், புத்தகங்கள், கைநூல்கள் போன்ற எழுத்திலான மூலங்கள் பயன்படுத்தப்படும்.
7.8.1. கலந்துரையாடல்களி(Discussions)
எண்ணங்களையும் தீர்வுகளையும் உருவாக்குவ
தற்கு பயன்படக்கூடிய குழு ரீதியான கலந்துரை யாடல்கள் ஒழுங்குசெய்யப்படலாம்.
7.9.1 நிறுவனத்திற்குள்ளே கருத்தரங்குளை
நடாத்துதல்
(In-House Seminars)
பயிற்சி வழங்குவோரை நிறுவனத்திற்கு வெளியிலிருந்து அழைத்து குறித்த நிறுவனத்தில் அவர்களைக்கொண்டு கருத்துரை வழங்கப்படலாம்.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 4

7.10. வெளியக கருத்தரங்கள்
(Outside Seminars)
பயிற்றப்பட வேண்டியவர்களை நிறுவனத் திற்கு வெளியே நடைபெறும் கருத்தரங்குகளில் பங்குபற்றுவதற்கு அனுப்பப்படலாம்.
8.0முடிவுரை
நிறுவனங்கள் தமது ஊழியர்களது உற் பத்தித் திறனை அதிகரிக்க விரும்பும் பொழுது எப்பொழுதுமே பயிற்றுதலுக்கு முன்னுரிமை வழங்கு தல் வேண்டும். மனிதவள முகாமைத்துவத்தில் ஊழியர்களது அபிவிருத்திக்கு ஒருமுறை மட்டுமன்றி அவர்களது பணிக்காலம் முழுவதற்குமே பயிற்சி யளித்தல் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். எனக் கொள்ளப்படுகின்றது. அத்துடன் பயிற்சிக்கான கிரயம் ஒரு செலவல்ல என்றும் பதிலாக அது என முதலீட்டு நடவடிக்கையே என்றும் கொள்ளப் பருவதனால் மனித வளத்தின் பெறுமானத்தை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையாக பயிற்சியளித் தலைக் கருதலாம். இதன் காரணமாக தற்கால நிறுவனங்கள் எல்லாம் குறிப்பாக பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் கல்வித்திணைக்களம் பல பயிற்சிகளை வழங்கி வருவதனைக் கான முடிகின்றது. எனவேதான் எல்லா வகையான ஊழயர்களின் செயற்றின் அபிவிருத்திக்கும் பயிற்சி யளித்தல் அவசியமெனக் கொள்ளமுடியும்,
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 112
1. தோற்றவாய்
தமிழில் குழந்தை இலக்கியம் மிகப் பழங்
காலந்தொட்டே நிலவி வந்துள்ளது. பொதுவாக
இலக்கியத் தோற்றத்திற்காகக் கூறப்படுமி
காரணிகளையே குழந்தை இலக்கியத் தோற்றத்திற்
கான காரணிகளாகவும் கொள்ளலாம். இலக்கியத்
தோற்றத்திற்கு வாய்மொழி மரபும் ஒரு வலுவான
காரணியாகக் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில்
குழந்தை இலக்கியமும் வாய்மொழிமரபுவழியாகவே
வந்திருக்கும் எனக் கருதலாம். எமது பண்பாட்டில்
"பாட்டி கதை சொல்லும் மரபும், தாய், பாட்டி
முதலானோர் “மழலை கேட்டுப் பாடும் மரபும் நீண்ட
நெருங் காலமாகவே வழங்கி வருகின்றது. குழந்தை
இலக்கியத் தோற்றத்தின் ஊற்றுக்கால்களாக
இவற்றைக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்காகப் பெரியவர்களாற் பாடட்
பரும் வாய்மொழிப் பாடல்களையும், குழந்தைகள்
கூடிக் குலாலி விளையாரும் போது தாமாக ஆக்கிட்
பாரும் பாடல்களையும் நாட்டுப் பாடல்களிலே
பார்க்கக் காணலாம். நாட்டார் பாடல்களிலேயே
பெருமளவுக்குக் குழந்தைப் பாடல்கள் கானட்
படுகின்றன.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

குழந்தை மனம் இசையால்மிகு இலகுவாக
ஈர்க்கப்படும் தன்மை வாய்ந்தது என்பர். தாலாட்டு
இசையோடு இசைவு படப் பழகிய குழந்தை காலப்
போக்கில் ஒத்திசையுள்ள இலகுவான பாடல்களை
வாய்விட்டுப் பாடத் தொடங்குவதையும் அவதானிக்க
லாம்.
தாய்மார்கள் குழந்தைகளின் குதூகலத்திற்காக
அம்புலிமாமாவாவாவா
அழகழ சொக்காவாவாவா
என்று பாருவதை இன்றும் காணலாம்.
ஒசைநயமும், வாய்ப்பாட்டு ரீதியாகத் திரும்பத்
திரும்ப இடம்பெறும் சொற்களும், கட்புலன்சார்
கவினும் குழந்தையின் ஆர்வத்தைத் தூண்டிவிடக்
குழந்தைதானாகவே பாடத்தொடங்குவதும் உண்டு.
வாய்மொழி மரபாக முகிழ்ந்த குழந்தைப்
பாடல்கள் ஏனைய இலக்கியங்கள் போலவே
எழுத்திலக்கிய மரபுடன் இணைந்து பயிலத்
தொடங்கின எனலாம். வாய்மொழிமரபினைமுற்றும்
விட்டுவிடாது செந்நெறிப்பாங்கையும் உள்வாங்கித் தமிழ்க் குழந்தைப் பாடல்கள் வளரத் தொடங்கின
6Tarostb.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 113
பழந் தமிழ் இலக்கியங்களிலே குழந்தைக பற்றிய செய்திகள் கிடைக்கின்றனவேயன்றி குழந்தை இலக்கியம் பற்றிய செய்திகள் கிடைக்
வில்லை. தமிழிற் குழந்தை இலக்கிய தொல்காப்பியர் காலத்தில் இருந்தே வழங் வந்துள்ளது எனக் கருத இடமுண்டு. தொல்காப்பிய
பொருளதிகாரம் செய்யுளியல் 485ஆவது நூற்பாவு அந்நூற்பாவுக்குப் பேராசிரியர் தரும் விளக்கவுரையு தமிழிற் குழந்தை இலக்கியம் வழங்கி வந்ததென்பை அரண் செய்கின்றன.
அந் நூற்பாவில் வரும் "பொருண்மர பில்லா பொய்ம்மொழி யானும்" - எனுந் தொடருக்கு
பேராசிரியர் பின்வருமாறு உரை கூறுவர்.
"ஒரு பொருளின்றிப்பொய்படத் தொடர்ந்து
சொல்லுவன. ஒர் யானையும் குரீஇயும் தம்முள் நட்பாடிஇன்னுழிச் சென்று இன்னவாறு செய்தனவென்று அவற்றுக் கியையாப்பொருள்படத்தொடர்நிலையான் ஒருவனுழைஒருவன் கற்று வரலாற்றுமுறையான் வருகின்றன"
தமிழில் தோன்றிய குழந்தைப் பாடல்கள் ஓரளவுக்கு அறிதல் முறையையும், பெரும்பாலும்புத் புகட்டுவதனையுமே முக்கிய நோக்கமாகக் கொண்ட ருந்தன. தமிழின் ஆரம்ப காலக் குழந்ை இலக்கியங்கள் என்று கூறப்படும் ஆத்திகடி கொண்றை வேந்தனி முதலியன அறநீதி: கருத்துக்களைப் போதிப்பவையாகவே காண படுகின்றன. ஆத்திசூடி அகரவரிசையில் அமைந்து ள்ளதை அவதானிக்கலாம். குழந்தை அகரவரிசையை அறிவதனூரு அறக் கருத்துக்களை அறிய வேண்டு
85வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

ர் என்பதும், அறக் கருத்துக்களினூடு அகரவரிசையை க் நினைவுபடுத்த வேண்டும் என்பதும் ஆத்தி சூடியின்
க பிரதான நோக்கமெனலாம்.
5 அக்காலச் சூழ்நிலையிலும், கல்வி முறை
b யிலும், கற்கத் தொடங்கும் வயதெல்லையிலும் இக்
, கருத்துநிலை சாத்தியமானதாக இருந்திருக்கலாம்.
ம் ஆத்திகடி கொன்றை வேந்தன், நல்வழி கல்வி
த ஒழுக்கம் முதலியன "அருளிச் செய்யப்பட்டன" என்று கூறும் பொழுதே அவற்றின் பொருட்பரப்பு:இலகுவாகப் புலனாகின்றது.
தமிழ்க் கவிதை மரபிலே புதுமைகள் செய்த பாரதிகூட "புதிய ஆத்திசூடி" ஒன்றை ஆக்கினான். பழைய ஆத்திகடியின் வைரமான பாரம்பரியத்தி லிருந்து விடுபட முடியாதவனாகவே பாரதியும்
காணப்படுகின்றான். "பாப்பாப் பாட்டுக்கள்" பாடிய UTygs ஆத்திகடி மரபினைப் பேணியமை குழந்தைப்பாடல்கள் கொண்டிருந்த மரபிறுக்கத்
தினையே காட்டிநிற்கின்றதெனலாம்.
2. ஈழத்திற்குழந்தைப்பாடல்கள் 2.1 பாடல்களின் வரலாறு
யாழ்ப்பாண மன்னர்கள் காலத்திற்கு முந்திய
இலக்கிய வரலாற்றை அறிந்து கொள்வதற்கான
சான்றுகள் கிடைக்காமை ஈழத்து இலக்கிய வர லாற்றாய்வாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனையாகும். 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிவரை குழந்தை
இலக்கியவகை பற்றி ஈழத்து அறிஞர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை. கல்வித் தேவையைக் கொண்டு 19ஆம் நூற்றாண்டுத் தமிழறிஞர்கள் சிலர் உரைநடையிற் குழந்தைகளுக்கான சிறிய கதை களை எழுதியுள்ளனர். ஆறுமுகநாவலர், ஆர்னோல்ட் 43 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 114
சதாசிவம்பிள்ளை ஆகியோர் இந்த வகையில் விதந்து குறிப்பிடப்பட வேண்டியவர்கள். 1859ஆம் ஆண் பாலியர் நேசன் என்ற பெயரில் சிறுவர்களுக்கான
பத்திரிகையொன்றை அமெரிக்க மிஷனரிமா
ஆரம்பித்தனர். இப்பத்திரிகையிலும் உரைநடையில் கதைகளும், நீதி போதனைகளும், ஆத்திக
முதலானவையும் இடம் பெற்றனவேயன்றிச
குழந்தைப் பாடல்கள் இடம்பெறவில்லையென்பது
குறிப்பிடத்தக்கது. 19ஆம் நூற்றாண்டில் குழந்தை பாடல் தொகுதிகள் வெளிவந்தமை பற்றி அறிய முடியவில்லை. இதே காலப் பகுதியிலே தமிழ் நாட்டிலும் குழந்தைப் பாடற் தொகுதிகள் வெளி
வந்ததாகத் தெரியவில்லை.
குழந்தை இலக்கிய வரலாற்றிலே ஈழ நாட்டிற்குச் சிறப்பானதோர் இடமுண்டு. குழந்தைப் பாடல்கள் என்ற உணர்வோரு முதன்முதலிலே குழந்தைப் பாடற் தொகுதியொன்று 1918ஆம் ஆண்டு ச.வைத்தியநாதர் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது இக் குழந்தைப் பாடற் தொகுதி பற்றிக் கணக
செந்திநாதன் பின்வருமாறுகுறிப்பிடுவர்.
"தமிழ்நாடு குழந்தை இலக்கியம், முக்கிய
மாகக் கவிதைகள் பற்றிச் சிந்திக்கு முன்பே ஈழத்தில்
இது தோன்றி வளரத் தொடங்கி விட்டது. பல பாடற்
தொகுதிகளை ஈழத்துச் சான்றோர் தொகுத்து
வெளியிட்டு நமக்கு வழி காட்டியிருக்கின்றார்கள்
1918ஆம் ஆண்டிலே வித்தியாதிகாரி அவர்களின் விருப்பத்தின்படியும் அனுமதிப்படியும் இலங்கை அரசாட்சியாரின் பிரதான முதலியாராகிய ச
வைத்தியநாதரால் தமிழ்ப் பாலபோதினி என்ற
குழந்தைப் பாடல்களின் அபிநயப் பாடல்களின்
தொகுதியொன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

இத்துறையில் கால் எருத்து வைக்க எத்தனையோ வருடங்களுக்கு முன்பே ஈழம் முயற்சி செய்துள்ளது.
பெருமைப்படத்தக்கதாகும்."
தமிழ்ப் பால்போதினியைத் தொடர்ந்து 1935ஆம் ஆண்டு க.ச. அருணந்தியவர்களாலே தொகுக்கப்பட்ட பிள்ளைப்பாட்டு எனும் பாடற் தொகுதி விதந்து குறிப்பிடப்பட வேண்டியது. வட இலங்கைத் தமிழாசிரியர் சங்க வெளியீடாக வந்த பிள்ளைப்பாட்டு நூலின் பதிப்புரையிலே சங்கத்
தலைவர். சி. சுவாமிநாதன் அத்தொகுப்பின் தேவைபற்றிப்பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"பாலர்களுக்கேற்ற சந்தவின்பம் உள்ள சிறு பாட்டுக்கள் இதுகாறும் திருத்தமான முறையில் தமிழில் வெளிவரவிலி லை, இப்படிப்பட்ட பாட்டுக்களைப் பாடக்கூடிய சக்தி பலரிடத் ’திலிருந்தும், அச்சக்திகளைக் கூட்டி முடிக்கத்தக்க ஒருவர் இன்மையால் அது பயண்படவில்லை. இப்பொழுது வடபெரும்பாக வித்தியாதரிசி ரீமாந் கே.எஸ். அருணந்தி M.SC அவர்களின் அபாரசக்தியினால், பலருடைய கவித்துவ சக்தியும் ஒன்று கூட்டப்பட்டுப் பிள்ளைப்பாட்டு என்ற இப்
புத்தகமாகப் பரிணமித்திருக்கின்றது"
ஈழத்துத் தமிழாசிரியர்களை ஊக்குவித்து அவர்களிடையே குழந்தைப் பாடற் போட்டி யொன்றினை நடத்திப் பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவையே இப் பிள்ளைப்பாட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடக்
கூடியது. இப் போட்டியிற் கலந்து கொண்ட பாடல் களைத் தெரிவு செய்யும் பொறுப்பு, சுவாமி விபுலான ந்தர், சுவாமி ஞானப்பிரகாசர், நவநீதகிருஷ்ண
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 115
பாரதியார், பண்டிதர்மகாலிங்கசிவம், பண்டிதமணி
சி. கணபதிப்பிள்ளை முதலானோரிடம் ஒப்படைக்கப்
பட்டது. அக்காலத்துப் புகழ் பெற்று விளங்கிய
தமிழறிஞர்கள் இப்பாடல்களைத் தேர்ந்தெடுத்
தமையும் குறிப்பிடக்கூடியது.
குழந்தைகளின் இயல்புகள், சூழல், விருப்பு
முதலானவற்றோரு அவர்களுக்கு நற்போதனை
யையும் வழங்க வேண்டும் என்ற கருத்தினை இதன்
தொகுப்பாசிரியர் கொண்டிருந்தார். கல்வியாளனா
கவும் உளவியல் கற்றவராகவும் விஞஏநான
அறிவுடையராகவும் திகழ்ந்த அருணந்தி இப்
பாடற்றொகுதி பற்றிக் குறிப்பிடுவது ஈழத்துக்
குழந்தைப் பாடல்களின் நோக்கினையும் போக்
கினையும் அறிய உதவுகின்றது.
".யாம் பாலர்களைப் பயிற்றுங்கால் அவர்
களது உளநிலை, விரும்பு வெறுப்புக்கள், ஆற்றல்கள்
ஆதியன பொருட்படுத்தப்படாது மழுக்கப்படுகின்றன.
பாலர்களது இயற்கைக்குப் பொருந்த அவர்களை
நன்கு வளர்ச்சி பெறச் செய்யாததினால் அவர்களது
இக்கால சீவியம் பங்கமுறுவதன்றி அவ்விதமே அவர்
பிற்கால சீவியமும் பங்கமுறுமென்பது உளநூல்
ஆராய்ச்சி வழியாகவும் அனுபவ வாயிலாகவும் யாம்
அறிந்துள்ள பேருண்மையாகும். UTG06960u JuL|LĎ
நற்போதனைகளையும் சிறுபிராயத்திற் கற்பிக்கும்
ஆசிரியர்கள் தாளம், இராகம், அபிநயம் முதலிய
வற்றில் பாலர்களுக்குப் பெரிய விருப்பம் உண்
டென்றும், தங்கள் சீவியத்தோடு சம்பந்தப்படாத
விஷயங்களை அவர்மனம் நாடாதென்றும்
உணர்ந்திலரேல் அவ்வாசிரியரது முயற்சியாற்
பெறப்பரும் பயன், எதிர்நோக்குடைய இருவர்
ஒருவழிச் செல்ல முயல்வதனாற் பெறப்படும் பயனை
ஒக்குமென்ப" 86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 45

குழந்தைகளின் மனநிலையை மனங்
கொண்டு இப் பிள்ளைப்பாட்டுத் தொகுக்கப்பட்டது
என்பதனை மேற்காட்டிய பகுதி தெளிவுபடுத்து
கின்றது.
குழந்தைகளின் வயது, அறிமுறைத் திறன்,
கொணினிலை, உளவியல் முதலானவற்றை
மனங்கொண்டு பகுதி ஒன்று, பகுதி இரண்டு என
இப்பிள்ளைப்பாட்டு பகுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இயற்கை காட்சிகள் (அம்புலி, கடல்,
சூரியன்), வளர்ப்புப் பிராணிகள் (நாய், பூனை,
ஆட்டுக்குட்டி), விழாக்கள், கொண்டாட்டங்கள் (தேர்,
தீபாவளி, தைப்பொங்கல், ஆடிப்பிறப்பு), விளை
யாட்டுக்கள் (பந்து, பட்டம் விடுதல்), குடும்ப உறவினர்
(அம்மா, அப்பா, பாட்டி) முதலானவையே பெரும்
பாலும் இப்பாடற்றொகுதியின் பாரு பொருளாக
அமைந்துள்ளன.
அறநெறி போதிக்கும் கதைப் பாடல்களும்,
பாடல்வழி அபிநயித்து நடிக்கக்கூடிய நாடகத்
தனிமையைக் கொண்ட பாடல்களும் இடம்
பெற்றுள்ளன.
2.2 பாடிய கவிஞர்களும்
அவர்களின் ஆற்றலும்
அழகுணர்வு, ஆச்சரியம், மகிழ்ச்சி, அறம்
முதலானவை மேலோங்கிக் காணப்படும் இப்பாடல்
களைப் பதின்மூன்று கவிஞர்கள் எழுதியுள்ளனர்.
ஈழத்துக் குழந்தைப் பாடல் மரபுக்கு வளமும்
வணப்பும் சேர்த்த நவாலியூர் சோமசுந்தரப்புலவரின்
"ஆடிப்பிறப்பு", "கத்தரி வெருளி முதலான பாடல்கள்
இத்தொகுதியிலே இடம் பெற்றுள்ளமை குறப்பிடக்
3o.lquelógiorgô.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 116
முதலாம்படி (Grade 1) மாணவர்களுக்கென மா.பீதாம்பரம் எழுதிய (முதற்பரிசுபெற்ற) பாடல்களுள் ஒன்றை வகைமாதிரிக்குச் சுட்டிக்காட்டலாம்.
ஆலமரம் ஆல மரம்
அழகான ஆலமரம்
பாலர் நாங்கள் ஆடல் பாடல்
பழகநல்ல ஆல மரம்
ஈழத்துக் குழந்தைப் பாடல் வரலாற்றிலே அருணந்தி தொகுத்த பிள்ளைப்பாட்டுக்கு அழியாத தோர் இடமுண்டு என்று துணிந்து கூறலாம். 193040களில் புகழ்பெற்று விளங்கிய குழந்தைக் கவிஞர்களின் பாடல் மரபே காலதேச வர்த்த மானத்திற்கேற்ப மாற்றமடைந்து இன்றுவரை ஓடிக் கொண்டிருக்கின்றது.
இக்காலப் பகுதியிலே தோன்றிய ஈழ கேசரியும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றியுள்ளது. இந்தப்பத்திரிகையில் பாலர் பகுதி என ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அப்பகுதியிலே பாலர்களுக்கான பல்வேறு விடயங்களும் பிரசுரிக்கப் பட்டன. பெருமளவு குழந்தைப் பாடல்கள் இப்
பகுதியிலே இடம்பெற்றமையும் குறிப்பிடக்கூடியது.
ஈழத்துக் குழந்தைப் பாடல் வரலாற்றிலே சோமசுந்தரப் புலவருக்கு அடுத்த தலைமுறை யினராக, யாழ்ப்பாணன், கவிஞர் செல்லையா,
வேந்தனார், இதம், கனக செந்திநாதன் முதலியோர் விதந்து குறிப்பிடப்பட வேண்டியவர்கள், யாழ்ப்பான
ଝfiଖdi,
ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி
அருமையான சின்னக்குட்டி
ஒட்டமோடிவந்திருவாய்
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

உனக்கு முத்தந்தந்திருவேன்
என்ற பாடலும்
தம்பிநாங்கள் கோயில் கட்டிச்
சாமி ஒன்றை உள்ளே வைத்து
கும்பிட்டிங்குபூசை செய்வோம்
கூடி ஆடிப்பாடிக் கொள்வோம்
எனத் தொடங்கும் அபிநயப் பாடலும், கவிஞர்
செல்லையாவின்,
அம்மா வெளியே வா அம்மா
அழகாய் மேலே பாரம்மா
சும்மா இருந்த சந்திரனைத்
துண்டாய் வெட்டினதாரம்மா!
என்ற பாடலும், வேந்தனாரின்,
காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
காலைக்காய்ச்சிசீனி போட்டுப்
பருகத்தந்த அம்மா
என்ற பாடலும் இன்று வரை நின்று நிலைப்பனவாகக்
காணப்படுகின்றன.
இவர்களைத் தொடர்ந்து இ. நாகராசன், பா. சத்தியசீலன், வீரகத்தி, இராசையா முதலியோர்
குழந்தைப் பாடல்கள் எழுதுவதில் அதிக ஆர்வம்
காட்டினர். இ. நாகராசாவின் "பட்டுச் சட்டையும், வீரகத்தியின் "பலூனும்" நின்று நிலைக்கும் தன்மை வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. சத்தியசீலன் சமூக மாற்றத்தினை மனங்கொண்டு "ஐஸ்கிறீம்", "கெலிகொப்ரர்" முதலான தலைப்புக்களில் குழந்தைப் பாடல்கள் எழுதியுள்ளமையும் குறிப்பிடக் கூடியது.
வ.இராசையா குழந்தைகளின் மன உணர்வு
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 117
நிலைகளுக்குக் கேற்றவகையிற் பல பாடல்கை எழுதியுள்ளார்.
முற் குறிப்பிட்டவர்களின் சம காலத்த6 களாக இருந்த போதிலும், இன்று தொடர்ந் குழந்தைப் பாடல்கள் எழுதுபவர்களாக ஆடலிை துரைசிங்கம், சரணாகையூம், கல்வயல் குமாரசா சபா ஜெயராசா முதலானோரைக் குறிப்பிடலாம். 8L ஜெயராசாவின் பாடல்களிற் பல குழந்தைகளி உளவியற் பாங்குக்கு ஏற்ப, அவர்களுக்குரி சொல்லாட்சியுடன் அமைந்துள்ளமை விதந்:
குறிப்பிடக் கூடியது.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் குழந்தை பாடல்கள் 1950களிலேயே தோற்றம் பெறுகின்றன என்று செ. யோகராசா குறிப்பிடுகின்றார். இப்பி தேசத்தின் குழந்தைக் கவிஞர்களாகத் திமிலை துமிலன், ஆரையூர் அமரன், திமிலை மகாலிங்கம் நாகூர் பாவா முதலானோரைக் குறிப்பிடலாம் பெரும்பாலும் பத்திரிகைகளிலே இவர்களது
குழந்தைப் பாடல்கள் வெளியாகியுள்ளன.
3. கைலாசபதிகருத்து
பொதுவாகப் பேராசிரியர் க.கைலாசபதி குழந்தை இலக்கியம் பற்றிக் குறிப்பிரும் கருத்து ஈழத்துக் குழந்தைப் பாடல்களுக்கும் பொருந்துவதா உள்ளது. அவர் கூற்றின் ஒரு பகுதிபின்வருமாறு:
"குழந்தைகளின் வயது, மூளை வளர்ச்சி மொழித்திறன், ஆற்றல், ஏற்புடமை இவற்ை யெல்லாம் கவனத்திற் கொண்டு சீரிய பாடல்க6ை எழுதியோர் பொதுவில் குறைவு. சிறுவர் கவிதைகள் பற்றிச் சொல்லிய குறைபாடுகள் சிறப்பாகக் குழந்ை 86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

இலக்கியத்திற்குப் பொருந்துமாயினும் கூர்ந்து கவனிக்கும் பொழுது இவை தமிழ்இலக்கியத்தில் நிலை கொண்டுள்ள குறைபாடுகளே என்பது புலனாகாமற் போகாது. அறவியல் பண்பாட்டுச் சுமைகளைத் தாங்கும் வாகனமாகவே இலக்கியம் இன்றும் பரவலாகக் காணப்படுகின்றது என்பதற்கு இது மறைமுகமான சான்று ஆகும்".
ஈழத்துக் குழந்தைக் கவிதைகளைத் தொகுத்து நோக்குமிடத்துப் பேராசிரியர் க. கைலாச பதியின் கருத்து ஓரளவுக்குப் பொருந்துவதாகவே காணப்படுகின்றது. எனினும் அண்மைக் காலத்தில் வெளிவரும் சிறுவர் பாடல்களுக்கு இக்குறைபாடு பொருந்தாது என்றே கூறவேண்டும். நவீன அச் சியந்திரத்தின்செயற்பாடுகள் (கணனி அச்சு முறை), படங்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் கவர்ச்சி
நிறைந்தவையாக வெளிவருகின்றன.
ஈழத்துத் தமிழ் கவிதை வரலாற்றின் பலமான ஓர் பகுதியாகக் குழந்தைப் பாடல்கள் அமைகின்றன என்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வர். ஈழத்துக் குழந்தைப் பாடல்களை அதன் முழுப்பரிமாணத்துடன் விரிவாக நோக்க வேண்டியதன் அவசியத்தையே இச்சிறுகட்டுரை அவாவிநிற்கின்றது.
குறிப்புக்கள்: 1. செந்திநாதன், கனக, ஈழத்துக்குழந்தைப் பாடல்கள்
குரும்பசிட்டி சன்மார்க்கசபை வெளியீடு-1988 2. சுவாமிநாதன்.சி.பதிப்புரை பிள்ளைப்பாட்டு-1935, வஇத.ஆ.சங்க வெளியீடு இரண்டாம் பதிப்பு-1941 3. மேற்படி, முன்னுரை 4. யோகராசா, செ, மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழாமலர்- 1994 5. கைலாசபதி, க, நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,
uá8ђ – 75-76
6. இக்கட்டுரையில் பாடல் உதாரணம் விரிவத்சி
விருக்கப்பட்டுள்ளது.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 118
அறிமுகம்
நவீன நூற்றாண்டின் கல்விசார் செல்நெறிகள் ஒவ்வொருவரிடமும் கல்வி தொடர்பான விழிப்புணர் வையும், புத்தாக்க சிந்தனைகளையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனால் கல்வியுலகில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததுடன் வளர்ச்சி வேகமும் அதிகரித்துச் செல்கின்றது. தேசிய கல்வி ஆணைக்குழுவினால் விதந்துரைக்கப்பட்ட கல்வி சார்ந்த மாற்றங்களையும் குறிக்கோள்களையும் நிறைவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமே பாடசாலையாகும். இங்கு மாணவர்கள் தம் எதிர்கால வளர்ச்சிக்கேற்பப்பல்வேறு வகையான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவம், குழுவாகச் செயற்படுதல் கருத்து ஒருமைப்பாடு, செய்முறை ஒழுங்கமைப்புத் திறன்கள், ஏனையோரிடத்தில் அக்கறை கொள்ளல் நீதி, நர்மை, சேவை, அன்பு போன்ற விழுமியங்களை பாடசாலைகளினூடாகவும், கலைத்திட்டத்துடன் இணைந்த இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை வளர்ப்பதன் மூலமாகவும் வளர்க்க முடிகின்றது. ஒரு பிள்ளை தனது வாழ்க்கைக் காலத்தில் பெற வேண்டிய அனைத்துப் பயிற்சிகளையும் பெற்றுக்
கொள்கின்ற ஒரு இடமாகப் பாடசாலை விளங்க
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

r
r
சிரேஷ்ட விரிவுரையாளர் கல்வியியற்றுறை யாழ்பல்கலைக்கழகம்,
வேண்டும். எல்லா நாடுகளும் பாடசாலைக் கல்வியினூடாக நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்த முடியும் என நம்புகின்ற நிலையிலே அதற்கெனத் திட்டமிட்ட கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தும் பாரிய பணியும் பாடசாலை களைச் சார்ந்ததாகும். கல்வியின் குறிக்கோள் களையும், இலக்குகளையும் அடைந்து கொள் வதற்காக உருவாக்கப்பட்ட கல்விசார் நிறுவனமே பாடசாலையாகும். இத்தகைய நிறுவனத்தின் சகல நடவடிக்கைகளையும் நிர்வகிக்கும் நிர்வாகி
அப்பாடசாலையின் அதிபராவார்.
தரமேம்பாடு-வரைவிலக்கணம்
குறிப்பிட்டதொரு பாடசாலையோ அல்லது ஒருநிறுவனமோ ஒப்பீட்டளவில் இதுவரை உள்ள நிலையில் இருந்து ஒரு படிமேலே வளர்ச்சி பெறுதல் அந்நிறுவனத்தின் தரமேம்பாடு ஆகும். அதாவது தரமான உள்ளீடுகளைப் பெற்று அதன் மூலம் சிறப்பான செயற்பாடுகளை மேற்கொண்டு தரமான வெளியீடுகளை வழங்கும் நிலையில் பாடசாலைகள்
அமைய வேண்டும். கற்றல், கற்பித்தல் செயற் பாட்டில் நுகரப்படும் எல்லாப் பொருட்களும் தரமான
உள்ளீடுகளாகும்.அதேவேளை தரமான உள்ளீடுகள்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 119
(Quality Input) €90) 5gp6.a35.55 apriest JUC) பட்சத்தில் அதன் விளைவு தரமான வெளியீ
asGITTg5. (Quality Output)
அதிபர்களின் வகிபாங்கு:
தரமான பாடசாலைக்குத் தரமான கல்வி என்பதற்கு இணங்க ஒரு பாடசாலையின் கல்வி சார்ந்த வெற்றிக்கு அங்கு கடமையாற்றும் அதிபரும் ஆசிரியர்களும் முக்கிய பங்குதாரர்களாக விளங்கு கின்றார்கள். இன்று பாடசாலைகள் மத்தியில் போட்டி அதிகரித்து வருகின்றது. இதனால் பாடசாலைகள் வளர்ச்சியை எதிர்கொள்கின்றன. கல்வியின் தரம் பெரும்பாலும் ஆசிரியர்களையே சார்ந்துள்ளது. ஆகவே தரமான கல்வி எல்லாப் பிள்ளைகளுக்கும் வழங்கப்படுகின்றதா? என்ற வினாவிற்கு விடையளிப் பவர் பாடசாலை அதிபராகையால் இவ்விடயத்தில் தரம் என்பதை உறுதி செய்தல் அதிபரின் கடமை யாகும். ஆகவே அதிபர் சிறந்த ஒருமுகாமையாளராக GilcllsE8; G6æð(bloTCIT6ð LIIt_GTGDoDufa 86ð6s அபிவிருத்தியிலும், ஏனைய செயற்பாடுகளிலும் அக்கறையுடைய ஒருவராக விளங்க வேண்டும். பாடசாலையினூடாக சமூகத்தின் பாரிய வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு செயற்படும் அதிபர் பல்வேறு வகிபாகங்களை ஏற்றுச் செயற்பட வேண்டும். நவீன தேவைகளைக் கருத்திற் கொண்டு பொருத்தமான மாற்றங்களையும், தந்திரோபாயங்களையும் எதிர் கொண்டு பாடசாலையை வினைத்திறனுடையதாக
மாற்றல் வேண்டும்.
அதிபர் என்பவர் முதல்நிலை முகாமையாளரா வார். பாடசாலையின் எந்த விளைவிற்கும் பதில் கூற வேண்டிய கடமைப்பாடு அவருக்குண்டு. பாடசாலை
யில் கிடைக்கும் வளங்களை மிகவும் உச்சமாகப்
85வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 4

பயன்படுத்தி அப் பாடசாலையை வினைத் திறனுடைய ஒரு பாடசாலையாக மாற்றி uU60LDŮUglů গুপ্তচ அதிபரின் சிறந்த முகாமைத்து வத்திலேயே தங்கியுள்ளது. இன்று பாடசாலைகள் பல்வேறு வழிகளிலும் முயன்று தமது செயற்பாட்டை முன்னேற்றகரமான பாதைக்கு திசை திருப்பியு ள்ளன. பாடசாலைகள் குறிக்கப்பட்ட இலக்கினை அடைதலையே தம் குறிக்கோளாகக் கொண்டு ள்ளன. ஆனால் பாடசாலை எச்சமூகத்தில் அமைந்துள்ளதோ அது அச்சமூகத்தின் பண்பாடு, மக்கள் வாழ்க்கை முறைகள், சமூகத்தின் தேவை கள் போன்றவற்றைக் கருதியே தம் செயற் பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் அத் தகைய நிலையிலேயே பாடசாலையானது தர மேம்பாட்டை உறுதிசெய்துகொள்கின்றது.
தரம் (Quality) என்ற சொல் உயர் அடைவைக் குறிப்பதாகும். இந்த உயர் அடைவு என்பது பல விடயங்களை உள்ளடக்குகின்றது. சொல்லாற்றல், எண்ணாற்றல், ஒன்றைப் பார்த்து அதனை உருவாக்குதல், புதியன படைத்தல், கற்பனை செய்தல், தவறின்றிச் செய்தல் போன்ற மனிதத்திறமைகளும் ஆற்றல்களும் பலவாகும். இத்தகைய செயற்பாடுகள் எல்லாம் கல்வியில் முக்கியமான அம்சங்களாகக் கருதப்பட்டு அவற்றில் தேர்ச்சிபெறும் நிலை ஏற்படும்போது அதுதான் உயர் அடைவாகக் கருதப்படும். இன்று தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றங்கள் கல்வி நிலைக்கு ஒரு சவாலாக அமைந்துவிட்டன. இதனால் அதிபர்களின் பணி மிக முக்கியமாகக் கருதப்பட்டு அவர் ஒரு முதன்நிலை முகாமையாளராகக் கருதப்படுகின்றார். இதனால் நிர்ப்பந்தமான சூழல் ஒன்று அவரைச் சூழ
உள்ளது. இதனால் பாடசாலைகளை வழிநடத்தும்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 120
அதிபர்களது சிறந்த தலைமைத்துவப்பண்பு பாட
சாலையின் தரவிருத்திக்கு முக்கியமானதொரு
அம்சமாகக் காணப்படுகின்றது.
அதிபரின் கடமைகளும்
பொறுப்புக்களும்:
ஒரு பாடசாலையில் நடைபெறும் கல்வி
சார்ந்த அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பானவர் அதிபரேயாவார். அங்கு இடம் பெறும் கல்விசார்ந்த விடயங்களை உரிய முறையில் திட்டமிட்டு, அதன்
வளர்ச்சிக்குத் தேவையான வெவ்வேறு செயற்பாடு
களையும் முன்னேடுத்து, அதன்படி செயற்படுத்தப் படுகின்ற திட்டங்களை மதிப்பீடு செய்து தனது நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதால் அவர் ஒரு
(3LDorradiaLDuJITGITUTE55 (Management executive)
செயற்படுகின்றார். பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரையும் அங்கு இடம்பெறும்
கல்வி நடவடிக்கைகளையும் மேற் பார்வை செய்பவராகவும் (Supervisor) செயற்படு கின்றார். இந்நிலையில் பல கடமைகளை அவர் நிறைவேற்ற
வேண்டியவராயுள்ளார்.
o BL'LaDGTuicbu6)f(Dictator): LJITLEFTa)6Oujar
கல்வி நடவடிக்கைகள் தொடர்பாகவும், ஏனைய
புற வேலைகள் தொடர்பாகவும் பல உத்தரவு களைப் பிறப்பிக்கும் ஒரு ஆணையாளராவார்.
e ஒழுங்கை நிலைநாட்டுபவர் (Disciplin
ation) கல்விச் செயற்பாடுகள் தவிர்ந்த ஒழுக்கம்
தொடர்பான விடயங்களிலும் அக்கறையுடைய
வராகின்றார்.
• மேலாளர் (Manger) நாளாந்தம் பாடசாலை
வேலைகளை மேற்பார்வை செய்கின்றார்.
O 65 UU6IOT GIT sf ... (EX e cutive): LU TLG T606) 80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" E

வேலைகள் தொடர்பான பல முடிவுகளை
எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்துகிறார். o gebspij &5)abaUTUUT 6.Tff (Co-ordinator)
பாடசாலையின் சகல வேலைகளையும் இயல்
பாகவும், விரைவாகவும், திறமையாகவும்
நடைபெற ஒரு பாலமாக விளங்குகின்றார். 0 தலைவர் (Leader): பாடசாலையானது குறிக்கப்பட்ட இலக்கை நோக்கிச் செல்வதற்காக
அதனை முன்னின்று வழிநடத்திச் செல்கின்றார்.
சமூகத்தில் நாளாந்தம் துரித மாற்றங்கள்
நிகழ்ந்த வண்ணமேயுள்ளன. அதேபோன்று பாட சாலையாகிய சமூகத்திலும் மாற்றங்கள் ஏற்படு
கின்றன. அத்தகைய உயர்வு நோக்கிய மாற்றங் களை எதிர்கொண்டு அதன் மூலம் பாடசாலையின்
தரத்தை மேம்படுத்த அதிபர் முன்வர வேண்டும். தனது
பாடசாலை எதிர்காலத்தில் எத்தகைய வளர்ச்சிபெற
வேண்டும் என்பது தொடர்பான தொலைநோக்கு
ஒன்றினைக் கொண்டிருத்தல் வேண்டும். அத்தகைய
மாற்றங்களும், செயற்பாடுகளும் சரியான நேரத்தில் இடம் பெறுகின்றதா என்பதையும் உறுதிப்படுத்திக்
கொள்ள வேண்டும். தன்னுடைய அயராத
சேவையினால் சிறந்த கல்வித்தரத்தைப் பேணுவதில்
உறுதியாக இருக்க வேண்டும்.
கல்வியில் மாற்றம் என்பது தவிர்கக்
முடியாதது. இவ்வகையில் தொடர்ச்சியான
மாற்றங்களைச் சந்தித்துவரும் கல்விச் செயற்பாடு
களை முகாமை செய்யும் நிறுவனங்களாகப் பாடசாலைகள் செயற்படுகின்றன. பாடசாலைகள் உயர் வினைத்திறனுடன் இயங்க வேண்டுமெனில் அதிபர் தந்திரோபாயச் சிந்தனை உடையவராக இருக்க வேண்டும். பாடசாலையின் உயர்நோக்கங்
5606ITULUĎ 9IGODLulu (8oJaršřLąuquĎ Seg5aði 9 LėšGÜ UJuJada
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 121
அதிகரிப்பதற்கும் பொருத்தமான முகாமைத்துவ
நடவடிக்கைகளை அதிபர் மேற்கொள்ள வேண்டும்.
ஒரு சிறந்த பாடசாலை ஒன்று இயங்குகின்றது
என்றால் அங்கு அதிபரின் செயற்பாடு சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் ஒரு மோசமான அதிபரின் கீழ்
ஒரு சிறந்த பாடசாலை இயங்க முடியாது. அதே
போன்று ஒரு சிறந்த அதிபர் பாடசாலையை
மோசமான நிலையில் வைத்திருக்கமாட்டார்.
பாடசாலையின் முன்னேற்றம் அல்லது பின்ன
டைவு என்ற இரண்டு செயற்பாடுகளுக்கும் காரண
கர்த்தாவாக விளங்கும் அதிபர்கள் தமது ஆசிரியர்
களின் செயற்பாட்டைவினைத்திறனுடையதாக மாற்ற
வேண்டும். அதிலேதான் பாடசாலையின் வெற்றி
தங்கியுள்ளது. பாடசாலைகளுக்குத் தேவையான
வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொருப்பதில் அவர்
சளைக்கக் கூடாது அவர் உயர்ந்த ஒரு பண்பாளராக
விளங்க வேண்டும். அவரிடம் இருக்க வேண்டிய
முக்கிய பண்புகளாவன:
e அடக்கமும் பணிவும்
0 நட்புத்தன்மை
0 நேர்மை
0 நெகிழ்ச்சிப்போக்கு
 ைநடுவுநிலைமை
o 3s'LJaft'L
9 அறிவாண்மை
0 தலைமைத்துவம்
இவ் உயர்பண்புகள் எல்லாம் வாய்க்கப்
பெற்றவராக இருக்க வேண்டும். பாடசாலையின்
வளர்ச்சி சார்ந்த மாற்றத்துக்கான செயல்களில்
FF(bl (bLJ6)]]ss85 SObéb85 SolcoQblÖ.SéFuss86ssadLGu
சமூக உறவை வளர்ப்பதோடு பாடசாலைக்கும்
சமூகத்திற்கும் இடையில் நெருங்கிய உறவை
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 5.

ஏற்படுத்துபவராக விளங்க வேண்டும். ஆசிரியர்
களின் செயற்பாடுகளை அவதானிப்பவராக இருக்க
வேண்டும். அவர்களின் சுதந்திர செயற்பாடுகளுக்குத்
தடை விதிக்கக் கூடாது. எனினும் தனது நேரடி மேற்பார்வையின் கீழ் ஆசிரியர்களைக் கண்
காணிப்பவராக இருக்க வேண்டும்.
ஒரு நல்ல அதிபர் சிறந்த நடிகராவார். தனது
நடியங்கினை நன்கு புரிந்து கொண்டு அவர்
செயலாற்ற வேண்டும். கல்விக் கோட்பாடுகள்
தொடர்பாக அவற்றை முழுமையாக அறிவதோடு
அதனை அமுல்படுத்த முன்வர வேண்டும். சிறந்த
அறிவாளியான சுறுசுறுப்பான நல்ல சிந்தனை
யுடைய ஒரு அதிபரே பாடசாலை தொடர்பாக ஒரு
நிர்வாகியாகவும்(Director), ஒழுங்கமைப்
பாளராகவும்(Organizer) முகாமையாளராகவும்
(Manager) செயற்படக் கூடியவராவர், பாடசாலை
யில் பேணப்படவேண்டிய ஆவணங்கள் யாவும்
பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அதிபர்
உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே எந்த
ஒரு நிறுவனமும் அது பரந்து விரியும் போது நவீன
முகாமை முறைகளை மேற்கொண்டாலேயொழிய
அதன் செயற்பாடு திறன் மிக்கதாய் திகழ முடியாது.
ஆகவே தனது முகாமையின் கீழ் தகுந்த
ஆசிரியர்களை நியமித்து வழிகாட்டி, மேற்பார்வை
செய்து கல்வியின் தரத்தை அதிகரிக்கச் செய்ய
வேண்டும். தனது முகாமையின் கீழ்
0 பாடசாலைகளை நிர்வகித்தல் வேண்டும்
9 கல்விப்பணிகளை முன்னெடுத்தல் வேண்டும்
9 கல்விவளர்ச்சிக்குத்திட்டமிடல் வேண்டும்.
e இலக்குகளை எய்தும் நோக்கம் இருக்க
வேண்டும்.
0 சேவை மனப்பான்மையுடையவராக இருக்க
8ഖങ്ങൾ,
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 122
0 சமூகத்தின் தேவைகளைக் கருத்திற் கொண்டு அதற்கேற்ப கல்வி நடவடிக்கைகளை மேற்
கொள்ள வேண்டும்.
இத்தகைய செயற்பாடுகளை அவர்தன் முகாமையின் கீழ்செயற்படுத்த வேண்டும். இன்று அளவுப் பெருக்கம்(Quality) ஏற்பட்டு வருகின்றது. இதனால் கல்விநிலையங்கள் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்துள்ளன. இந்நிலையில் அரசும் கல்விக்கான முதலீட்டைப் பலமடங்கு அதிகரித்துள் ளது. எத்தகைய வசதிகள் கல்வியுலகில் ஏற்பட்டு ள்ள போதிலும் பாடசாலையின் கல்விச் செயற் பாட்டை முன்னின்று திட்டமிட்டு நடத்திவரும்
அதிபரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே ஒரு தலைமை அதிபர் ஒருவர் ஆசிரியர் தொடர்பான பொறுப்புக்கள், மாணவர் தொடர்பான பொறுப்புக்கள், பாடசாலைகள் தொடர்பாகச் செய்யும் வேலைகள், நிதிப் பொறுப்புக்கள், பொது மக்கள் தொடர்பான பொறுப்புக்கள் போன்ற பல விடயங் களை மதிப்பீடு செய்யும் பணியையும் முன்னெடுத்துச்
செல்கின்றார்.
(ppബ്
இன்று உலகம் மிகவேகமாக மாறிக்கொண்டு
செல்கின்றது. இதில் சிறப்பாக வாழ வேண்டுமானால் அதற்குப் பொருத்தமான பயிற்சியை இளம் சந்ததியினர் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

அவர்களின் எதிர்கால வாழ்க்கையை மையமாகக்
கொண்டு பாடசாலைக் கல்வி திட்டமிட்டு
வழங்கப்பட வேண்டும். கல்விநடவடிக்கைகளில்
முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்களாக
இருந்தபோதும், அவற்றை வகுப்பறையில் செயற்
பருத்துபவர்கள் ஆசிரியர்களாக இருந்தாலும் அச்
செயற்பாடுகள் யாவும் செம்மையுற நடைபெறு வதற்குரிய சிறந்த முகாமைச் செயற்பாடுகளை
முன்னெடுப்பவர் அதிபராவார். பாடசாலைச் செயற்
பாடுகளில் இன்று அதிபரின் பங்கும், பொறுப்பும் அதிகரித்து விட்டது. சிறந்த நிர்வாகச் செயற்பாடு களை நடைமுறைப்படுத்தி "கல்வியின் தரம்" என்ற சிந்தைனையை முன்னிருத்தி அதனை நோக்கி முன்னேற அவ்விலக்கை அடைந்து கொள்வ தென்பது சாதாரண செயற்பாட்டினால் நிறைவேற்ற
முடியாது. ஆகவே கல்வியின் தரத்தைப் பேண
வேண்டுமானால் அது அப்பாடசாலையில் அதிபரின் அதி சிறந்தசெயற்பாட்டிலேயே தங்கியுள்ளது
எனலாம்.
அழக்குறிப்புக்கள்:
1) கல்வியின் புதிய செல்நெறிகள்
2) தேசிய கல்வி ஆணைக்குழு அறிக்கை
3) கல்வியின் தத்துவ மேலாண்மை,கணபதிவி 4) இந்திய சமுதயத்தில் எழுந்துள்ள கல்விசார்
அறைகூவல்கள்,நாகராஜன்.கி.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய

Page 123
சம கால மாணவர்கள் தகவல் துறையில்
ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் அறிவுத் துறையில் பாரிய
சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளனர். தொழில்
நுட்பவியலின் முன்னேற்றம் தேர்ச்சியுறாத
தொழிலாளர்களை நிராகரித்து விடுகின்றது.
இத்தகைய சூழலில் மாணவரை பொருத்தமான
முறையில் வழிகாட்டும் பொறுப்பு ஆசிரியற்குரியது.
சமகாலக் கல்வி வளர்ச்சியும் விஞ்ஞான தொழில்
நுட்ப விசைகளும், வாழ்வின் பன்முக மட்டங்களிலும்
அறிவுத் தொகுதியிலும் நிலை மாற்றங்களை
ஏறி பருத்தி வருகின்றன. அவை வேலை,
வாழ்க்கைநிலை, உணவு இல்லம், பொழுது போக்கு
கலைநுகர்வு என்ற வகையில் தனி மனிதர்மீது
முடிவில்லாச் செல் வாக்குச் செலுத்தி வருவதால்
ஒவ்வொரு மாணவனும் சமூகத்துடன் பொருந்தி வாழ
உரிய தேர்ச்சிகளைப் பெறுதல் அவசியம், கல்வி
வளர்ச்சிக் செயன்முறையின் அச்சாணியாகவும்
உள்ளார்ந்த தொடர்புடைய வராகவும் விளங்கும்
ஆசிரியர்கள் தம்மிடம் கற்கும் மாணவன் பற்றிய
அறிவு, அவன் வாழும் யதார்த்தங்கள் என்பவற்றை
அறிந்திருப்பதுடன் கால மாற்றத்திற்கும் சிந்தனை
மாற்றத்திற்கும் ஏற்ப கற்றல், கற்பித்தல், கணிப்பீட்டு
முறையியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களை
அறிந்து தமது மாணவர்களை உரிய முறையில் 86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

வழிகாட்டல் வேண்டும்,
எனவே மாணவர் பாடசாலைக் காலத்தில்
பெற வேண்டிய அடிப்படைத் தேர்ச்சிகளை பெறும்
பொருட்டு ஒவ்வொரு பாடத்துடனும் தொடர்புடைய
tിjeിaraണulൾ, எண்ணக்கருக்களையும் பொருளுள்ள வகையிலும், அவர்களின் வாழ்க்கை
யுடன் பொருத்தப்பாடு உடைய விதத்திலும்
முன்வைப்பதற்கு ஏற்றவாறு மாணவர்களை
மையமாகக் கொண்ட கற்றல் கற்பித்தல் செயன்
முறையை ஒழுங்கமைத்துக் கொடுப்பதன் மூலமும்,
கற்றல் அனுபவங்களை பொருளுள்ள வகையிலும்
கவர்ச்சியாகவும் முன்வைப்பதற்காக பொருத்தமான
பாடமேம்பாட்டுச் செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக்
கொருப்பதன் மூலம் இனங்காணப்பட்ட தேர்ச்சி
களை அடையச் செய்வதும், சமநிலை ஆளுமையை
ஏற்படுத்தலும் தேர்ச்சி மையக்கலைத் திட்டத்தின்
நோக்கமாகும். தகவல்களைப் பெற்று அறிவாற்றல்
உள்ளவராக, பரந்த செயற்றிறன் உடையவராக,
நல்லொழுக்கமுடையவராக ஒருவரோடு ஒருவர்
சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்துபவராக ஆக்குவதே
மேற்குறித்த தேர்ச்சி மையக் கல்விச் செயற்பாட்டின்
முக்கிய வெளிப்பாடுகளாகும். இதற்கமைய
புத்தாக்கம், ஆக்கத்திறனி செயற்பாடுகள்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 124
என்பவற்றை உள்ளடக்கி செயலூக்கமும் சுறு சுறுப்பும் உள்ளதாக கற்றல் செயற்பாடுகள் இருத்தல் வேணடும். மாணவர்களை விருப்புடனும் மகிழ்ச்சியுடனும் கற்றற் செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அடிப்படைத் தோச்சிகளையும் அதனூடு தேசியப் பொதுக் குறிக்கோள்களையும் அடையச் செய்வதற்கு வகுப்பறை வசதிகளும் வளங்களும் மட்டுமன்றி ஆசிரியரின் கற்றல் தந்திரோபாயங்களும், புதிய உத்திகளும் முக்கிய காரணிகளாகும். அவ் வகையில் ஆசிரியர்களின் மாறிவரும் வகிபாகம் பற்றிய யுனெஸ்கோ அறிக்கையில்,
21ஆம் நூற்றாண்டுக்கான ஆசிரியர்கள், 0 உயர் தொழிற்தகைமை,
0 அடிப்படைப் பாடநெறிகளில் வல்லுனராக
இருத்தல்
e பல்வகைக் கற்பித்தல் தத்துவங்களை உள்
வாங்கல்,
0 மாணவர்களுடன் உரையாருந்திறன், அவர் கள் தகவல்களைத் தெரிவு செய்து பயன்
பருத்த உதவுதல்.
e படைப்பாற்றல், மாற்றங்களையும் புத்தாக்
கங்களையும் வரவேற்கும் LDGOTÜUTIS
போன்ற தகைமைகளையும், மாறும் நிலைக் கேற்ப இசைவாக்கம் பெறுதல், திறனாய்வு மனப்பாங்கு, பிரச்சினைகளை இனங்காணல், அவற்றுக்குத் தீர்வுகாணல் போன்ற திறன் களைக் கொண்டிருத்தல். 9 சகிப்புத்தன்மை, சமூகநீதி, சமாதானம், இனங் களிடையான புரிந்துணர்வு என்பவற்றை மேம்படுத்தும் மாற்றங்களுக்கான முகவராக செயற்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு
ள்ளது.
85வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 5

21ஆம் நூற்றாண்டிற்கான கல்வி பற்றிய சர்வதேச ஆணைக்குழுவின் "கற்றல் உங்களுடைய வள மாகும்" எனும் அறிக்கையில் ஆசிரியர் கல்வி பற்றி குறிப்பிடுகையில்
0 உள்வாரியான ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டபோதனாவியலைப்புரிந்துகொள்ளல். 9 பொதுசன தொடர்பு சாதனங்களின் அறிவுறுத்
தல்களைப்பின்பற்றல்
0 தொடர்பு சாதன தகவல்களைத் தெரிவு செய்து
உபயோகிக்கும்ஆற்றலைப் பெறல் 0 மாணவர்களைத் தயார்பருத்தும் ஆற்றலைப்
பெறல்
0 தொடர்ச்சியான கல்விச் செயற்பாட்டை நிர்
வகிக்கும் ஆற்றலைப் பெறல் e கற்பித்தல் தேர்ச்சித்திறன்கள் 0 தொழில் வாண்மைக் கடமைகள், விழுமியங்கள்
என்பவற்றை அறியச் செய்தல் 0 தகவல் தொழிற்துறைப் புரட்சி, பூகோளமய மாதல் தொடர்பான சவால்களை எதிர் கொள்
ளும் ஆற்றலைப்பெறுதல்
போன்ற தேர்ச்சிகளை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறான பல திறன்களையும் தேர்ச்சி களையும் வழங்கும் வகையில் ஆசிரியர் கல்வி அமையும் போது அவர்கள் பின்வரும் தகைமை களைப் பெறுவர்.
9 கல்வியின் புத்தாளர்களாகச் செயற்படல் e சமூகமாற்றங்களை ஏற்படுத்தும் மாற்று
முகவர்களாகச் செயற்படல் 9 கல்வி முறையின் சீரமைப்பிற்கு பங்களிப்புச்
செய்தல்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 125
0 பாடசாலை மட்டத்தில் நடைமுறைகளை மேம்
பருத்தல்
9 கல்வியில் தரவிருத்தியை ஏற்படுத்தல்
அறிவையும், அனுபவங்களையும், சமூக இடைவினைகளையும் ஒரே நேரத்தில் இணைத்துக் கொடுப்பது கலைத்திட்டம், கலைத்திட்டம் வெற்றி பெற கல்வியை விழிப்புணர்ச்சிச் சாதனமாக்க வேண்டியுள்ளது. அறிவூட்டல், அனுபவங்களை விளக்குதல், சிந்தனை வேகத்தை விசைப்படுத்துதல் போன்ற தூண்டற்பேறுகளை ஏற்படுத்த வேண்டியு ள்ளது. எனவே ஆசிரியர் வழிகாட்டுபவராகவும் மாணவர் சுதந்திரமாகத் தொழிற்படுபவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கமைய மாணவர் எப்போதும் தேடியறியவும் கையாண்டு பார்க்கவும் முனைவர் என்ற இயல்பினை அடிப்படையாகக் கொண்டு பொதுக் கலைத்திட்டத்தில் செயற் பாட்டறைச் செயற்றிட்டம் ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது. இடைநிலைப்பிரிவு மாணவர் செய்முறைத் திறன் களையும் தொழில்நுட்பத் திறன்களையும் வளர்த்து யதார்த்த வாழ்விற்குத் தம்மைத் தயார் செய்து கொள்ளுமுகமாக செயற்பாட்டறை பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜந்ஏநானக் கண்டு
பிடிப்புக்களைப் பார்க்கும் போது சில எளிய
பரிசோதனைகள் கூட விஞ்ஏநானக் கண்டுபிடிப்புக்
களுக்கு உதவி உள்ளன. பல விஷந்ஏநானக் கண்டுபிடிப்புக்கள் தற்செயலானவை. இன்னும் சில ஊகம் உட்துTணிடல், அதிஸ்டம், கற்பனை, உள்ளுணர்வு விளைவால் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக நியூட்டன் ஈர்ப்பு விதியையும், போல்டிறாக் சக்திச் சொட்டு நிலையியக்கவியல் சார்புக் கொள்கைக்கான விதிகளையும் ஊகித்தறிந்த
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 5.

தாகவும், மகஸ்வெல் கற்பனையில் புனைந்த சக்கரங்களின் அடிப்படையில் மின்னியக்கவியல் கண்டுபிடிப்புக்களை சாதகமாக்கினார் எனவும், கெப்ளர் அவதானத்தின் அடிப்படையில் கோள்களின் இயக்க விதிகளை முன்மொழிந்தார் எனவும், கெக்குலே எனும் இரசாயனவியலாளர் அவருடைய கனவினூடாக பென்சீனின் கட்டமைப்பைக் கண்டறிந்தார் எனவும் கூறப்படுகின்றது. (Richard Feynman, 1967.p. 158)எதனையோ நோக்கமாகக் கொண்டு பரீட்சிக்கப்பட்டவை எதிர்பாராத ஏனைய
கண்டுபிடிப்புகளுக்கு வழி கோலின. எல்லாமே
ஆய்வுகூட ஆய்வுகளுக்கூடாக மாத்திரம் சாத்தியப் பட்டிருக்கவில்லை. பல பகுத்தறிவாதத்தினூடாக ஒப்பேறியிருக்கின்றன. இன்னும் பல உள்ளுணர்வு வழிமுறைகளினால் சாத்தியப்பட்டிருக்கின்றன. தெரிந்ததில் இருந்து தெரியாததை நோக்கிய அவர்களது முயற்சிகள் தெரிந்தவற்றின் அடிப்படை யிலேயே ஊகங்களைப் பெறுகின்றன. பார்த்தல், கேட்டல்,செய்தல் மூன்றிலும் செய்தலே சிறந்தது. ஓர் ஆய்வுகூடம் குறிப்பானவற்றைக் கற்பிப்பதில்லை, உபவிளைவுகளையே கற்பிக்கின்றது. ஆய்வுகூடச் செயற்பாடுகளிலே ஏற்படும் தவறுகள் மாணவரிடம் சரியான எண்ணக்கரு உருவாவதற்கு மறைமுகமாக உதவுகின்றது. மாணவர்களின் அடைவின் மேலாண்மை கற்கக் கற்றல், பிரச்சினை விருவித்தல், படைப்பாற்றல் என்பவற்றடன் தொடர்புபட்டது. இவ்வகையில் விஷ்ளுானக் கண்டுபிடிப்புக்கள் யாவும்
திட்டமிட்டபடி நடந்தேறியவை எனக் கூறமுடியாது. அவர்களுடைய தேடல் முறைகள், தேடுகையில் காட்டும் தீவிரம், ஆழ்ந்து ஈடுபடும் மனநாட்டம், அதீத பொறுமை, புறவயப்பட்ட மனப்பாங்கு, தர்க்க கற்றல், எளிமையான அணுகுமுறை, சிக்கனமாக்கிய
சிந்தனை, தளராத மணஉறுதி எல்லாமே ஆற்றுகை
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 126
முறைகளுக்குப்பின்புலமானவை.
எனவே இன்றைய உலகில் ஆசிரியர்கள்
சொல்லிக் கொருப்பவற்றை மட்டும் உருப்போட்டு
ஒப்புவிக்கும் கிளிப்பிள்ளைகளாக மாணவர் இருத்தல்
முடியாது. பாடநூலுக்கு வெளியே குறிப்பிட்ட விடயம்
பற்றி அல்லது வேறு விடயம் பற்றி தேடிக்கற்று பரந்த
அறிவினைப் பெறவேண்டிய கட்டாய நிலை
இன்றுள்ளது. அறிவைத் திரட்டல், விளக்குதல்,
மதிப்பீடு செய்தல், வாழ்நிலைக்குப் பிரயோகித்தல்
என்ற பல்துறை ஆக்கங்கள் வளர்க்கப்பட வேண்டியுள்ளன. ஒரு தனிமனிதன் அறிதுறைகள்
அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியாது.
இந்நிலையில் அறிவு நிதியத்தை எவ்வாறு பெற்றுக்
கொள்ள வேண்டும் என்ற அடிப்படைகள் அனை
வருக்கும் கற்பிக்கப்படல் வேண்டும். எனவே
பாடத்தைக் கற்பிக்க முனையும் ஆசிரியர் தேசிய
பொதுக் குறிக்கோள்கள் தொடக்கம் பாடத்திட்டத்தின்
பொது நோக்கங்கள் வரை நன்கு அறிந்திருக்க
வேண்டும். பாடத்திலுள்ள விடய உள்ளடக்கத்தை
மாணவர்களின் பிரவேச நடத்தைகளுக்கும்
நிபந்தனைகளுக்கும் பொருத்தமானவாறு முன்வைக்க
கற்றல் சந்தர்ப்பங்களை தெரிவு செய்யவும் கற்றல்
செயற்பாடுகளை ஒழுங்க மைக்கவும் வேண்டும்.
அத்துடன் கற்பிக்கப்படும் பாடத்தின் தன்மை,
மாணவர் நுண்ணறிவு மட்டம், மாணவர்களின்
ஆற்றல்கள், ஆர்வங்கள் என்பன பற்றியும் பாடசாலை
வளங்கள் பற்றியும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
பாடத்தினூடாக மாணவர் அடைய வேண்டும் என
எதிர் பார்க்கப் பருமி குறிக்கோளிகளை
அடைவதற்காக, மாணவர் நேரடியாகப் பெறும்
அனுபவங்களினூடாக அவற்றை விளங்கிக் கொள்ள
வகை செய்தல் வேண்டும். கற்பித்தற் செயற்பாடுகளை
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 5

வகுப்பறைக்குள் மட்டுப்படுத்தாது அனுபவங்களைப்
பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்களிற்குச் சென்று
அவதானித்தல், ஆராய்தல், கலந்துரையாடல்களை
மேற்கொள்ளல், ஆக்கச் செயற்பாடுகள், குழுச்
செயற்பாடுகள் செய்முறை வேலைகளில்
ஈருபடுத்தல் வேண்டும்.
ஆசிரியர் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை
ஒழுங்குபடுத்தும் போது மாணவர்களுக்கு திறன்
களும், அனுபவங்களும் கிடைக்கக்கூடிய வகையில்
நூல்களை உசாவுவதிலும், தகவல்களைச்
சேகரிப்பதிலும், இணையத்தளத்தைப் பயன்படுத்து
வதிலும் மாணவரை வழிப்படுத்தல் வேண்டும்.
அதிலும் மாணவர்களின் தனிப்பட்ட கவர்ச்சிகளை
அல்லது திறன்களை அடிப்படையாகக் கொண்டு
துறை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக குழுச்
செயற்றிட்டங்களிலும், ஆய்வுகளிலும் ஈடுபடுத்தல்
வேண்டும். இவற்றினூடாக தன்னடக்கம், ஒத்துழைப்
புடன் செயற்படல், ஏனையோரின் கருத்துக்களைச்
செவிமருத்தல், ஏனையோருக்கு உதவுதல், நேர்மை
போன்ற மனப்பாங்கு சார்ந்த பண்புகளை மாணவர்
களிடம் வளர்க்கலாம்.
எனவே பாடசாலையினூடாகப் பெறும் அணு
பவங்களை உறுதிப்படுத்துவதற்காக பாடசாலைச்
சூழ்நிலையும், சூழலும் ஒழுங்கமைந்திருத்தல்
வேண்டும். அத்துடன் பல்வேறு பாடமேம்பாட்டுச்
செயற்பாடுகள் மாணவர் தேவைக்கேற்ப இனங் காணப்பட்டு பாடசாலை வேலைத்திட்டத்தில்
உள்ளடக்கப்படல் வேண்டும். அதற்காக,
1. மாணவர் கழகம் தாபித்து நடத்துதல்
2. வெளிக்களச்சுற்றுலா, கல்விச் சுற்றுலாக் களை
ஒழுங்குபடுத்தல்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 127
3. ஒப்படைகள், செயற்றிட்டங்கள், புத்தாக்கா
களில் மாணவரை ஊக்குவித்தல்
4. வெவ்வேறு தலைப்புக்களில் திட்டமிட்ட
விவாதங்கள், உரையாடல்கள் நடத்தல்,
5. கண்காட்சிகளை நடத்தல்
6. துறைசார் நிபுணர்களின் குறித்த தலை
புகளிலான விரிவுரைகள்
7. UTLů UTgaop56Ť
போன்றவற்றை ஒழுங்குபடுத்தி நடைமுறை
பருத்துதல் வேண்டும்.
கற்றலும் தம்முள்ளே நிகழும் மாற்றமும் தம்மால உருவாக்கப்படுகின்றதென்பதை மாணவர் உண ருதல் வேண்டும். ஆசிரியர் கற்றலைத் தினப்பவராக இராது உதவியளிப்பவராக மாற வேண்டும் தம்மைப்பற்றிய சுயஎண்ணக் கருக்களை உருவாக்கு வதற்கும், தமக்குரிய விழுமியங்களைக் கண்டறி வதறகும், மாணவர்க்குச் சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும். கற்றலினூடாக மாணவர் தன்னியல் நிறைவு பெறல் வேண்டும் செயல்மானங்கள் வழியாக அனுபவங்களைத்திரட்டிக் கொள்ளல் சொந்த அனுபவங்களிலிருந்து வியாக்கியானங் களைப் பெறல், தொடாச்சியான பரிசோதனைகளை மேற் கொள்ளல் மூலம் கல்விச் செயன் முறையின் வாயிலாக சமூக அனுபவங்களும், சமூகப் பங்கு பற்றலும், வாழும் முறைகளும் வளர்த்தெடுத்தல்
சிறந்தது பிள்ளை தானே அறிந்து கொள்ளக்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

கூடியதாக செயற்பாடுகளைத் திட்டமிட வேண்டும். பிள்ளை தான் கண்டுபிடித்த, முயன்று பெற்ற, தான்
அனுபவித்ததானே தேடிய விடயங்களை இலகுவில்
மறந்து விடாது. எனவே பிள்ளை குறித்த
விடயங்களில் தேர்ச்சியடைய வேண்டின் ஆசிரியர்
வசதியளிப்பவராக ஒரு அரங்க நெறியாளர் ஒரு
அரங்கநெறியாளர் போல் செயற்படல் வேண்டும்.
ஆசிரியர்களின் புதிய வகிபாகம் மாணவர்
களுக்குக் கற்றல் திறன்களை வழங்குவதுடன் அவரக்ளுடைய கற்றல் ஆற்றல்களை மேம் பருத்துவதாகவும், அவர்கள் வாழ்க்கை நீடித்த
கல்வியைப் பெறும்வகையில் ஊக்கம் வழங்கு
வதாகவும் மாற்றம் பெற்று வருகின்றது. எனவே
ஆசிரியர்கள் பாட விடயத்தைக் கற்பிக்கும்
அதேவேளையில் மாணவர் சுயமாக தாமாக கற்கும்
திறன்களையும் கற்பிக்க வேண்டும். கல்விச் செயற்பாட்டில் கற்பதற்குக் கற்றல் இன்று (pasáfaĵLð
பெறுகிறது. மாணவர் கற்கும் பாடப் பொருள் அறிவு
விரைவில் காலாவதயாகி விடுகிறது. ஆகவே
மாணவர் தமது அறிவைத தாகம புதுப்பித்து
கொள்ளவும், இற்றைப பருத்திக் கொள்ளவும் வேண்டிய காலப்பகுதியில் வாழ்கின்றனர். இதற்கு
உதவும் வகையில் ஆசிரியர் வகிபாகம் மாற வேண்டும். அவ்வகையில் ஆசிரியர்களும் தம்முள்ளே பல்வேறு வகையான திறன்களை வளர்த்துக்
கொள்ள வேண்டும்.
57
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 128
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என்பது மூத்தோர் வாக்கு ஆனால் இன்றைய 21ம் நூற்றாண்டில் திரைகடல் ஓடி திரவியம் தேடி அதனை மருத்துவத்திற்கும் மாத்திரைகளுக்கும் செலவு செய்கின்றனர் மக்கள்.இன்று சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் பணத்தையே அதிகம் நேசிக்கின்றான் அதற்காக இரவு பகலாக உடலை வருத்தி போதிய உறக்கம் இன்றி பணமீட்டும் தொழில்களில் ஈடுபடுகின்றான். மறுபுறம் பொருளாதார, தொழில் தொடர்பாடல் வளர்ச்சி காரணமாக மனிதனின் ولا القوا அன்றாட உடலியல்சார் தொழிற்பாடுகள் குறைந்து கொண்டே செல்கின்றது. இதன் விளைவாக உடலியல், உளவியல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றது. அடுத்து மன அழுத்தம் என்பது இன்றைய மக்களிடையே காணப்பரும் ஒரு முக்கியமான உளவியல் தாக்கமாகும். உதாரணமாக எட் மணிநேரம் வேலை செய்யும் ஒரு சராசரி தொழிலாளி கண்டிப்பான மேலதிகாரியின் கீழ் வேலை செய்வதும், கரும் இயந்திரசாதன ஒலி, புகைகளுக்கிடையில் தொழில்சார் போராட்டம் செய்வதும் வீடு திரும்பும் போது போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்படுவதும், சராசரி மனிதர்களிடையே எரிச்சலூட்டும் நாளாந்த
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" t
 

நிகழ்வுகளாகும். இது காலப்போக்கில் மன
அழுத்தமாக உருவெடுத்து உளவியல் சார் நோய்கள் ஏற்படவும் காரணமாகின்றது. இத்தகைய மன அழுத்தமானது(Stress) இருதயம்சார் நோய் களையும் ஏற்படுத்தவல்லது.
இதற்கான தீர்வுமுறைகளை ஆராயும் போது உடற்பயிற்சி என்பது ஒரு முக்கியமான பக்க விளைவுகள் அற்ற நோய் தீர்க்கும் வழி முறையாக காணப்படுகின்றது. மேலைத்தேச நாடுகளில் இன்று நாளாந்தம் காலையோ, மாலையோ ஏதாவது ஒருவேளை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் மக்கள். இத்தகைய உடற்ப யிற்சியானது மன அழுத்தத்தை குறைப்பதற்கும், தசைநார்களை பலமூட்டுவதற்கும் இருதய தாங்குதிறனை அதிகரிப்பதற்கும், இரத்தச் சுற்றோட்டத்தை சீராக்கவும், சீரான உடல் எடையை பேணவும், நிம்மதியான உறக்கத்திற்கும் வழி செய் கின்றது.
சமீபத்திய ஆய்வுகளின் பிரகாரம் சட்டத் துறை, மற்றும் அலுவலகங்களில் பணி புரிவோர் காலையில் உடற்பயிற்சி செய்வதால் தொடர்ந்து
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 129
வரும் அன்றாட நீதிமன்ற, அலுவலகப் பணிக6ை இலகுவாக செய்ய முடிவதாகவும் வியாபாரத துறையில் ஈடுபடுபவர்கள் மாலை வேளையில உடற்பயிற்சி செய்வதால் அன்றாடம் ஏற்படும வியாபாரச் சிக்கல்கள் மன உளைச்சல்களில் இருந்து விடுபட உடற்பயிற்சி உதவுவதாகவும் சமீபத்திய
ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.
மேலும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு epểasiüuuîìgbé (Breathing Exercise) RajgÓ அமையாத ஒரு உளவியல் சார் நோய் தீர்க்கும் காரணியாக காணப்படுகின்றது. இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இத்தகைய மூச்சுப்பயிற்சியூடாக உடல் உள ரீதியான ஆரோக்கிய நிலை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
அருத்து எவ்வாறு மூச்சுப் பயிற்சியை மேற் கொள்ளலாம் என நோக்கும். இத்தகைய பயிற்சிக் காக அமைதியான சுத்தமான, காற்றோட்டமான
இடத்தை தெரிவு செய்தல் நன்று.
பழமுறை ஒன்று
Deep Breathing
(ஆழ்ந்த மூச்சப்பயிற்சி)
உடலின் பின்புறம் தரையில் படுமாறு நீண்டு படுத்துக் கொள்ளல் வேண்டும். முன் உடல் பகுதி மேலே பார்த்த வண்ணம் இருத்தல் வேண்டும். முழங்கால்களுக்கடியில் தலையணை ஒன்றை வைத்துக்கொள்ளல் வேண்டும். பின்னர் கால்களை
ஒன்றோரு ஒன்று சேர்த்து வைக்காமல் சிறிது
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 5

இடைவெளி விட்டு பேணுதல் வேண்டும். கால்களின் நுனி விரல்பகுதி வெளிநோக்கி காணப்படுதல் வேண் ‘ரும். கைகளில் ஒன்றை வயிற்றுப் பகுதியிலும் ஒன்றை நெத்சுப் பகுதியிலும் வைத்தல் வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விருதல் வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளே இழுக்கும் போது வயிற்றுப்பகுதி மேலே உயர வேண்டும். மூச்சை வெளியே விரும் போது கீழே செல்ல வேண்டும் இவ்வாறு செய்யும் போது நெற்சுப் பகுதியானது அதிகளவு மேலே வரக்கூடாது. இவ்வாறு பத்து தடவைகள் செய்தல் ஒரு முழு பயிற்சியாக கருதப்படும். பின்னர் சோதித்துப் பார்ப்பதனால் பயிற்சியின் முன்பை விட பின்பு காணப்படும் மன அழுத்த வேறுபாட்டினை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று தடவைகள் செய்து வந்தால் மன அழுத்தம் குறைத்து விரும்,
Ipupa DC2)
Sighing (நீண்ட பெருமூச்சுப்பயிற்சி)
படிமுறை ஒன்றில் குறிப்பிட்டதை போன்று அதே உடல் நுட்பத்தை கடைப்பிடித்து மூச்சை மூக்கின் வழியாக பின்வரும் விசேட காலப்பகுதிக்கமைய
உள்ளெருக்கவும் (4,5,6sec) பின்னர் உள்ளெருத்த மூச்சினை பின்வரும் காலப்பகுதிக்கமைய மெதுவாக வாய்ப்பகுதிய ஊடாக வெளியே விருதல் வேண்டும்.
(8,10,12,Sec) ğög5aDeSULU ULúîÖéfia Duu LoaO 9Upģögð காணப்படும் போது எட்டு தொடக்கம் பத்து
தடவைகள் மேற்கொள்ளலாம்.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 130
шpсурвро(3)
Complete Natural Breathing
(முற்றிலும் இயற்கையான மூச்சுப்பயிற்சி)
முதலில் நிமிர்ந்து உட்காருதல் வேண்டும் அல்லது
நிமிர்ந்து கொண்டும் இத்தகைய பயிற்சியை
செய்யலாம். பின்னர் மூச்சை மூக்கின் வழியாக
மெதுவாக உள்ளெருத்து நுரையீரலை வளியினால்
மெதுவாக நிரப்புதல் வேண்டும். பின்னர் மூச்:ை
வெளியே விடாது சில நாழிகைகள் கட்டுப்படுத்தி
85வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

மெதுவாக வெளியே விருதல் வேண்டும். இத்தகைய
பயிற்சியை பத்து தடவைகள் இதயத் துடிப்பு
சாதாரண நிலை வரும் வரை செய்தல் வேண்டும்.
மேற்கண்ட ஒழுங்கு முறைகளுக்கமைய மூச்சுப்
பயிற்சியை மேற்கொண்டால் மன அழுத்தம் கட்டுக்
குள் வந்துவிடும் இத்தகைய பயிற்சிகளை இருதயம்
சார்ந்த நோயுள்ளவர்கள் மிகவும் கவனமாகவும்
நேர்த்தியாகவும் செய்து வந்தால் மன அழுத்தத்தை
குறைப்பதன் ஊடாக இருதயம் சார்ந்த நோய்
களையும் கட்டுக்கள் கொண்டு வரலாம்.
60
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 131
நவீனத்துவம் நிறைந்த தற்காலத்தில் அனைத்து செயற்பாட்டு மட்டங்களிலும் நிர்வாகம் என்ற சொல்
செயலிழந்து முகாமைத்துவம் என்பதே அதிக பலம் பெற்று வருகின்றது. கிடைக்கக்கூடிய அரிய பெறுமதி மிக்க வளங்களை வினைத்திறன் விளைநிறனுடன் சிக்கணமாக, உச்சப்பயன்பாடு மிக்கதாக செயற் பருத்துவதாக முகாமைத்துவம் அமைந்து கானட் படுகின்றது. தற்காலத்தில் வளங்களில் முக்கியமான தாக நேரமும் கொள்ளப்படுகின்றது. இதனால் நேர முகாமைத்துவம் என்ற எண்ணக்கரு தோற்றம் பெற்று நேரவளமும் திறமையாகவும், சிக்கனமாகவும், நன்கு திட்டமிட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனை வளர்ந்து காணப்படுகின்றது. பெறுமதி மிக்க நேரத்தின் ஒவ்வொரு செக்கன் துளிகளும் சென்றால் திரும்பப் பெற முடியாதவை. இன்றே இப்போதே இருக்கும் நேரத்தை மிகவும் உச்சமாகப்பயன் பருத்துவதே வாழ்வின் வெற்றியின் இரகசியமாகும். ஒவ்வொரு செக்கனும் கழியும் போது எமது ஆயுளின் ஒரு பகுதி கழிந்து செல்கின்றது என்ற எண்ணம் தோன்றுமாயின் நாம் ஒவ்வொரு செக்கனையும் மிகவும் சிறப்பாகத்திட்டமிட்டுப்பயன்படுத்த தீர்மானிப் (8LUTs),
நேரத்தின் பெறுமதி, அதன் வலிமையான பயன்பாடு அதனை எவ்வாறு சிக்கனமாகவும் உச்சமாகவும் பயன்படுத்த வேண்டும் என்பவை பற்றி பல்வேறு அறிஞர்கள் பல கருத்துக்களை முன் வைத்துள்ளனர். பாரதியார் பாப்பாப் பாட்டுப் பாடி குழந்தைகளுக்கே நேரமுகாமைத்துவ அவசியம்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

போதிக்கின்றார். "ஓடி விளையாரு பாப்பா நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா." என்றும், சோம்பல் மிகக் கெருதி பாப்பா. காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு என்றும் நேரத்தை எவ்வாறு ஒழுங்குபடுத்த வேண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வரிசைப்படுத்துகின்றார். ஜே.எஸ். ஏப்ரகாம் என்பவர் “நேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்" என்ற தனது நூலில் "நேர உணர்வு இல்லாதவர்கள் பின் தங்க நேரிடும். அவரின் முன்னேற்றமும் தடைப்படும். கொஞ்சம் புத்திசாலித் தனமாக நேர நிர்வாகம் செய்தோமெனில் நிறையவே சாதிக்க முடியும்" என்று கூறுகின்றார். இக்கருத்தின் மூலம் நேரத்தின் மகத்துவம் அதனை எவ்வாறு திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டும் என்பவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
"நேர நிர்வாகமும் வியாபார வெற்றியும்" என்ற தனது நூலில் சிஎஸ். வேதநாதன் அவர்கள் "நேரம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியானது தான். ஏழைக்கு 23மணி நேரமோ, செல்வர் என்பதற்காக 25மணி நேரமோ, கிடையாது. திறமையுள்ளவர், திறமையற்றவர், புத்திசாலிகள், முட்டாள்கள் எல்லோருக்கும் 24மணி நேரம் தான். அதனைப் பயன்படுத்திக் கொள்வதிலேயே அவரவரின் வெற்றி தங்கி உள்ளது" என்று கூறும் கருத்து கருத்தூன்றிச் சிந்திக்கத் தக்கது. எனவே நேரத்தை வீணாக்காமல் அதனைத்திட்டமிட்டுப் பயன்படுத்துவதிலேயே வெற்றிதங்கி உள்ளது.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 132
நேரம் தாமதமில்லாமல் நாம் எமது ஒவ்வொரு கருமங்களையும் ஆற்றப் பழகிக் கொள்ள வேண்டும் நாளை, நாளை என்று ஒத்திப் போடாமல் இன்றே இப்போதே செய்ய வேண்டும் என்ற சிந்தனை நமது எண்ணத்தில், உள்ளத்தில் குடி கொள்ள வேண்டும். எமது முன்னேற்றத்தை நாம் தூங்கிக் கெருக்கக் கூடாது. மாணவர்கள் ஆனாலும் மகான்கள் ஆனாலும் நேரத்துடன் செயற்பட வேண்டும். மாணவர்களுக்கு நேரத்தின் அவசியம் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் தனது புதுமைப் பெண் என்ற கவிதையில் "கடிகாரம் ஒருமுன் ஒரு என் கண்ணல்ல." என்று கூறும் கருத்து எவ்வளவு பெறுமதி வாய்ந்தது. மாணவர்களுக்கும் மற்றையோர்க்கும் நல்ல பாடமாக அமைவது. நேரம் பொன்னானது. விலைமதிக்க முடியாதது. எனவே நேரத்தை அனைவரும் மதிக்க வேண்டும். அனைவரும் நேர காலத்துடன் நித்திரை விட்டெழுதல் வேண்டும். காலையில் எவன் நான்கு மணிக்குத் துயில் எழுகின்றானோ அவனே அந்த நாளை வெற்றி கொண்டவனாகி, ஆயுளை வெற்றி கொண்டவனாகி, வாழ்வில்சாதனைகள் படைக்கின்றான்.
திரு.க.தேவராஜா அவர்கள் முகாமைத்துவம் என்ற தனது நூலில் நேரத்தை முகாமை செய்தல் பற்றிப் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கின்றார். e குறித்தநேரத்திற்கு முன்பாகவே சமூகமளித்தல் 0 முதலில் கருமையான வேலையையும், பின்னர்
இலகுவான வேலைகளையும் செய்தல் o திட்டமிட்ட நேரத்தினுள் வேலைகளை நிறை
வேற்றல் 0 தேவையற்ற உரையாடல்களைத் தவிர்த்தல் 0 பிரச்சினைத் தீர்விற்கு தனியான நேரம் ஒதுக்குதல் 0 தேவையற்ற அசைவுகளை இல்லாதொழித்தல் e குறித்த நேரத்தில் குறித்த வேலை செய்வதை
உறுதிப்படுத்தல் 9 நாளை என்ற நிலை இல்லாது அன்றைய கருமம்
அன்றே நிறைவேற்றப்படல் e தேவைக்கதிகமான கூட்டங்களைத் தவிர்த்தல் 0 நேரம் விரயமாக்கப்படுவதை ஆய்வுக்குட்படுத்தல்
என்பனவாகும்.
இவை தனிநபர் அல்லது எந்த ஒரு நிறுவனம் தனது நாளாந்த நேரத்தை எவ்வாறு திட்டமிட்டுச் 86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 62

செயற்படுத்த வேண்டுமென்பதை தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றது. இவ்வாறான நிலை யில் செயற்பாடுகள் இடம்பெறும் போது நேரவிரய மின்றி, சுறுசுறுப்பாகவும், உற்சாக மும் தொழிற் பருவது மாத்திரமின்றி, நேரம் சிக்கனமாகவும் பயன் படுத்தப்படும் இதன் மூலம் நேரத்தைப் பயன்படுத்து பவர் மாத்திரமல்ல பயனாளிகளும் உச்சப்பயனைப் 6ILD (Մ)lգայլի.
இன்று பொழுதுபோக்கு, ஓய்வு என்ற பெயர்களில் பல்வேறு நிறுவனங்களிலும், வீடுகளிலும் நேரம் வீணடிக்கப்படுகின்றது. அல்லது விரயமாக்கப் படுகின்றது. அதற்கு மேலாக நாட்டின் சூழலால் பெரு மளவு நேரம் வீதிகளிலும் வேறு இடங்களிலும் விரய மாகின்றது. எனவே இருக்கும் அல்லது கிடைக்கும் குறுகிய நேரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்து கின்றோம் என்பதில் தான் நம் வாழ்வும் எதிர்காலச் சமூக வாழ்வும் தங்கி உள்ளது. அனுைக்குண்டால் அழிந்த யப்பான் இன்று அதிசயிக்கத்தக்க வெற்றி நாடாக விளங்குகின்ற தென்றால் யப்பானியரின் சலியாத மனமும் ஓயாத உழைப்பும் நேரத்தை நிறை வாகப் பயன்படுத்தியமையும்தான் காரணம். எனவே நாமும் வீட்டிலோ, வெளியிலோ, வேலை இடங் களிலோ, கல்விச் சாலைகளிலோ, ஆலயங்களிலோ எமது பொழுதை நாம் திட்டமிட்டுக் கழிக்க வேண் ரும். எந்தச் செயற்பாடாக இருந்தாலும் அதனை நேரத்துடன் இணைத்துத் திட்டமிட வேண்டும். ஒவ் வொரு செக்கன் துளிகளும் ஒவ்வொரு தங்கக் கட்டி களாக கருதப்பட வேண்டும். குழந்தைப் பராயத்தில் இருந்தே நேரத்துடனான செயற்பாட்டை பெற்றோ ரும், ஆசிரியர்களும் பிள்ளைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். அலுவலகங்களில் இருந்து அரட்டை அடிப்பதை விலக்கவேண்டும். இவ்வாறு நாம்எமது நேரத்தை பயனுள்ளதாக அமைத்துக் கொண்டோ மேயானால் நாம் எமக்கும் பிறர்க்கும் நன்மை செய்தவராக, வாழ்வை வெற்றி கொண்டவர்களாக, வாழ்வில் சாதனை படைத்தவர்களாக மாறமுடியும், (3.55a55 (85tfi'i(3UTib நிறைவாக வாழ்வோம்!
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 133
參炎
 

@@e) 府)图) 8)

Page 134


Page 135


Page 136
பிள்ளைச் செல்வங்கள் பெற்றோருக்கு
இறைவனால் வழங்கப்பட்ட மாபெரும் சொத்துக்கள்.
அவர்களை பெற்று வளர்த்து விட்டால் மட்டும்
பெற்றோரின் பணி முடிந்து விடுவதில்லை. மாறாக அவர்களை கல்வியறிவிலும, ஆன்மீகத்திலும் சிறந்த
பிரஜைகளாக உருவாக்க வேண்டியது அவர்களின்
தலையாய கடமையே என்றால் மிகையாகாது.
பிள்ளைகளின் முதல் ஆசிரியர்கள் பெற்றோரே. அவர்களின் கல்விப்பணி வீட்டில் குழந்தைக்கு "அம்மா" சொல்லிக் கொடுப்பதிலிருந்தே ஆரம்பிக்
கிறது. இம்முக்கிய பணியில் பிள்ளைகளை
தொடர்ந்தும் எல்லா வகுப்புக்களிலும் ஊக்குவித்து
உற்சாகமூட்டவேண்டியவர்களாக பெற்றோர் இருக்க
வேண்டியது அவசியமாகிறது. பெற்றோரின்
usiass6sîlîlai pao8LD UITLas Taoaoa56 56ľado6Ta56ffiad
கல்விச்செயற்பாட்டை கட்டி எழுப்புகின்றன.
"எண்ணனும் எழுத்தும் கண்ணெணத்தகும்." என்பது
போல
ஆரம்ப எழுத்தறிவையும், கணித அறிவையும்
மேம்படுத்த ஆலோசனை வழங்குவது பெற்றோரே.
தமது பிள்கைளுக்கு பாட்டுக்கள், கதைகள்,
கவிதைகள், விருகதைகள் போன்றவற்றை புத்தகங்
கள் வாயிலாகவோ அல்லது அவர்களின் பிள்ளைப்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

பருவ ஞாபகச் சுவடிகளில் இருந்தோ பெற்றோரால்
கற்பிக்க முடியும். பிள்ளைகள் நன்றாக கல்வி
பெறுவதற்கு தனியே பாடசாலையையும்
ஆசிரியரையும் நம்பியிருக்காது பெற்றோர்கள் பல
வழிகளில் தமது பிள்ளைகளுக்கு உதவ முடியும். பாடசாலை தவிர்ந்த நேரங்களில் நூலகங்களுக்கு
சென்று வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதன் மூலம்
அவர்களின் மொழியறிவை உயர்த்தலாம். எண்
அறிவை வளர்ப்பதற்கு பூக்களை வகைப்படுத்தல்,
எண்ணுதல், நேரம் கணித்தல், நாட்காட்டி பாவித்தல்
போன்ற செயற்பாடுகள் மூலம் வழிநடத்தமுடியும். இதே போன்று பெற்றோர் வீட்டில் சுகாதார பழக்க
வழக்கங்களை சொல்லிக் கொருப்பதன் மூலமும்,
அப்பழக்கங்களை பிள்ளைகள் நாளாந்தம்பின்பற்ற
வழிப்பருத்துவதன் மூலமும் விஷேட வைபவங்கள்
நிகழ்வுகளை அறிய செய்வதன் மூலமும் பிள்ளை
களின் இணைச் செயற்பாடடிற்கு உதவ முடியும்.
உதாரணமாக பிறந்தநாள். தேசிய விழாக்கள்,
பாடசாலை விழாக்கள், பிள்ளைகளைப்பற்றி
ஆசிரியர்களை சந்தித்துகலந்துரையாடுதல்.
பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு
பெற்றோர் எப்பொழுதும் கூடிய அக்கறை எடுத்து
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 137
செயலாற்றுவது அவசியமாகும். பாடசாலை விட்டு
வீட்டிற்கு பிள்ளைகள் வந்தபின் அவர்கள் அன்று
பாடசாலையில் கற்ற விடயங்கள் தொடர்பாக
கலந்துரையாடுதல், நலிவடைந்துள்ள பாடங்களை
மீட்டல் செய்ய உதவுதல், குறிப்பிட்ட நேரத்திற்கு மேசையில் அமர்த்தி கற்கத் தூண்டுதல், வீட்டு
வேலைகளை ஒழுங்காக செய்வதற்கு வழிநடத்துதல்
என்பவற்றினூடாக பிள்ளைகளின் அன்றாட கற்றல்
செயற்பாட்டிற்கு உதவமுடியும்,
"கற்க கசடு அறும்" என்னும் வாக்கிற்கிணங்க
பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு ஏற்ற முறையான
கல்வியை பெறுவதற்கு வழிசமைத்து கொடுப்பதன்
மூலம் அவர்களின் பேதமை அகலும். எதிர்காலத்தில்
உத்தம புத்திரர்களாக உருவாக்குவதற்கு பெற்றோர்
பல்வேறு தியாகங்களை செய்ய நேரிடும். தாயின்
மடியிலேயே குழந்தையின் ஆரம்ப அறிவு தொடங்கு
கின்றது. பெற்றோர் தமது பேச்சுக்கள், செயல்கள்
மூலம் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக விளங்க
வேண்டும். கடவுள், பக்தி, அறிவு, நற்பழக்க வழக்கம்
என்பவற்றை பயிற்றுவிக்க வேண்டும். சிறுபராயம்
முதல் அவர்களின் விருப்புக்கேற்றபடி பெற்றோரும்
குழந்தைகளாக மாறியே அவர்களுக்கு நற்புத்திமதி
களைப் புகட்ட வேண்டும். பிள்ளைகள் தவறிழைச்
கும்போது நண்மந்திரிபோல் இடித்துரைப்பதும் கவலை
கொள்ளும்போது ஆறுதல் கூறுவதும் பெற்றோரின்
கடமைகளேயாகும். எந்தக் குழந்தையும் நல்ல
குழந்தையாகத்தான் பிறக்கின்றது. அது நல்லவராக
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

சிறந்தவராக வளர்வதற்கு ஊன்று கோலாக
விளங்குபவர்கள் பெற்றோரே.
காலத்தின் தேவையும், பூகோளமயமாதலும்
பிள்ளைகளை பல்வேறு சவால்களுக்கு முகம்
கொடுக்க வைக்கிறது. அந்த சவால்களை சமாளித்து
வாழ தேவையான கல்வியை பிள்ளைகள் பெற்றுக்
கொள்ள வழிசெய்ய வேண்டும். பிள்ளைகள்
சான்றோனாக, கல்விமானாக போற்றப்படுகின்ற
போது பெற்றார் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அவ்வாறான மகிழ்ச்சியை எல்லாப் பெற்றோரும் பெற
வேண்டுமானால் தமது பங்கு எவ்வளவு என்பதை
உணர்ந்து செயற்படவேண்டும். பிள்ளைகளின் கல்வி
வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் பாடசாலைச்
சமூகத்துடன் பெற்றோரும் ஒன்றிணைந்து தமது
பங்களிப்பை நிறைவாக வழங்கும் போது தான்
பிள்ளைகள் கல்வித் தரத்தில் உயர்ச்சியடைய
முடியும். பிள்ளைகளின் உடல், உள தேவைகள்,
கல்வித் தேவை என்பவற்றில் மிகுந்த அக்கறையுடன்
ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து செயற்படு வராயின், நல்லதொரு பண்பான, ஆன்மீகம் நிறைந்த,
ஒழுக்கமுள்ள கல்வியறிவுடைய எதிர்கால தலைவர்
களை உருவாக்க முடியும். என்பதில் சிறிதும்
ஐயமில்லை.
) வாழ நினைப்பவர்க்கு
வாழ்ந்தவர்களே சாட்சி
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 138
kılılıklılıklılıl
மனித செயற்பாடுகளில் முதன்மையானது கற்றலாகும். சுய முன்னேற்றம், திறன்கள், புத்தாக்கங்கள் என்பவற்றின் துணையுடன் ஒருவரை பக்குவப்படுத்துவதே கல்வியாகும். ஆற்றல் மிகுந்த இன்றைய உலகில் தகவல்,அறிவு,ஆற்றல், மனப்பாங்குகள்,நம்பிக்கைகள்,விழுமியங்கள் போன்றவற்றை அடையும் வழிகளை கல்வி வழங்க வேண்டியுள்ளது. அதனால் கற்பிப்போனாகிய ஆசிரியன் அந்தப் பொறுப்புக்களை ஏற்று செயற்படுகின்றான்.
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் கட்டல் என்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்"
புரட்சிக் கவியாம் பாரதியின் போற்றுதல் களுக்குள் திளைத்துக் கொள்ளும், எழுத்தறிவிக்கும் ஆசயர்களின்சிறப்பை சுவாமி விபுலானந்தரும் "மனிதனையே போற்றுவதற்குரிய பக்குவத்தை வழங்க வல்லதாக நம் கல்வி இயக்கம் அமைய வேண்டும்" என்ற கூற்றின் மூலம் கல்வியின் மூல கர்த்தாக்களான ஆசிரியரின் சிறப்பை மேலும் விரித்துக்காட்டுவதை அறிகிறோம்.
கல்வி என்பது எந்தவொரு உயிரினதும் ஆழ்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 6.
 
 

மனதில் உறைந்துகிடக்கும் எண்ணங்களை வெளிக் கொணர்வதாகும். அவ்வாறு வெளியிடப்படும் எண்ணங்கள் சமூகமயமாக்கப்படத்தக்கதும் நேர் மனப்பாங்குடையதுமாக அமையச் செய்வதே ஆசிரி யரின் பங்காகிறது. இத்தகைய சமூகச் சிந்தனை யாளனான ஆசிரியர் சமூகத்தால் மதிக்கப்பட
வேண்டியவராகவும் ஆகின்றார்.
மனித குலத்தினி அறிவுச்சிருவர் டி கர்த்தாவான ஆசிரியர் வையகத்தில் பிறந்திட்ட மாந்தர்கள் பாழ்பட்டு, நெறிபிறழ்ந்து போகாது பண்புடன் வாழ்டந்திடச் செய்திரும் பாதுகாவலன். தான் தேய்ந்து மணந்தரும் சந்தனக்கட்டை, அறியாமை போக்கிரும் அகல்விளக்கு, பூமிப் பந்தின் பொறியியலாளர்கள் என்றெல்லாம் போற்றப்
பருகின்றார்கள்.
உலகம் போற்றுகின்ற இந்த ஆசிரியர்களின் ෆිල්pඝt'') பொறுப்புக்களே ിIDഅഖ. ഞഖu கத்தார் இவர்களிடமிருந்து எதிர்பார்ப்வையும் ஏராளம். அலுவலகங்களில் பணிபுரியும் அநேகள் வெறும் கோவைகளோடு உறவாடுபவர்களாகி ன்றனர். தமது கடமையை நாளைக்கு என பிற்போடவும் சிலவற்றை முன் கூட்டியே செய்து
முடிக்கவும் அவகாசம் கிடைக்கலாம். ஆனால்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 139
ஆசிரியருக்கோ உரிய வேளையில் உரிய கடமைை
செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைே
உள்ளது.
ஆசிரியரின் பணியானது அதிகாரப
பொறுப்புக்கள், கடமைகள், நடத்தைகள் ஆகி நான்கு விடயங்களோடு இணைந்ததாக உள்ள ஆசிரியரின் தனது பணியை செவ்வனே செய்து முடிச் மேற்காட்டிய நான்கு விடயங்களும் இன்றியமையாத வாகும். பாடசாலைக்கு வரும் பிள்ளையின் "பூர்வீக
முழுவதையும் அறிந்து வைத்திருக்க வேண்டு பசியோரும் மன உளைச்சலோரும், வேதை களோடும் வரும் பிள்ளைகளை வெறுமனே புத்த8 பூச்சிகளாக மட்டும் கருதி செயற்பட முடியாது. வறுை
காரணமாக பட்டினியோரு வரும் பிள்ளைகை
ஆதரித்து பசி போக்கி கல்வி புகட்டவேண்டும். அன்பு இரக்கமும் காட்டி மன ஆற்றுகையளித்தல் அவசிய அத்தோரு சமூகத்திலுள்ள நலிந்த பிரிவினருக்கா உதவிகளை சமூக பொது அமைப்புக்கள் மூல
பெற்றுக் கொருக்க ஆவன செய்தல், கல்வி, சமூ முன்னேற்றம், நன்னடத்தை தொடர்பான எண்ணச் ருத்துக்களை ஊட்டுதல் யாவும் ஆசிரியனி
பொறுப்புக்களாகவே விளங்குகின்றன.
இதனாலேயே இன்று பாடசாலைகளினூட
பின்வரும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
e உணவு வழங்கல்
o சீருடை வழங்கல்
e கற்றல் உபகரணங்கள் வழங்கல்
9 புலமைப் பரிசில்கள் வழங்கல்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

0 பிறப்புஅத்தாட்சிப்பத்திரம் வழங்கல்
O 96aODLULUTGITT 9IL'6DU GJIpsilaboð
0 மாணவர் சேமிப்புத்திட்டங்கள் 9 சாரணிய சேவைகள்
என பல்வேறு செயற்கூறுகள் ஆசிரியரின்
து. தன்னலமற்ற சேவையின் உச்சங்களாக இச்
செயற்பாடுகள் பிறதுறை சார்ந்தோரினதாக இருந்த போதும் வினைத்திறனும் விரைவும் கருதியே இவை ஆசிரியனின் பொறுப்பில் விடப்பட்டிருக்கின்றன என்பதை ஆசிரியர்களும் உணர்ந்து செயலாற்றி
வருகின்றனர்.செயலாற்றவும் வேண்டும்.
அடுத்து சமூகத்தவரின் இன்ப துன்பங்களில் பங்குகொண்டு உதவிகளும் வேண்டிய ஆலோசனை
களும் வழங்கி அவர்களின் இடர்போக்கவும் ஆசிரியர்கள் முன்நிற்பர் சமூகத்தவரும் இவர்களை
நாடி வருவர்.நாடி வருவோர்க்கும், நலிவுறுவோரை நாடிச்சென்றும் உதவுதல் ஆசிரியரின் கடமை
என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் செயலாற்ற
க வேண்டியவராவார். அதேபோல் பல்வேறு இடர்
65
களுக்கும் இன்ப துன்பங்களுக்கும் இடையே நலிந்து
போகாமல் வருமானத்தை மட்டுமே நோக்காக கொண்டு அலையாமல் துணிந்து நின்ற ஆசிரியப் பணியை மேற்கொள்பவர்களை மாணவர்களும் பெற்றோரும், சமூகத்தவரும் நன்றிப் பெருக்குடன் நோக்குவதும் அவர்களின் தடங்கலற்ற சேவைக்கு உரமேற்றி உற்சாகப்படுத்துவதும் காலத்தின்
‘கட்டாயமாகிறது. இதன் மூலமே எதிர்காலம்
மகிழ்ச்சிகரமான வாழ்வின் காலமாக அமையும்
என்பதில் சந்தேகமில்லை.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 140
மனிதன் மனிதனாக வாழ்வதற்கு கல்வி
அவசியமாகின்றது. “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப் புடைத்து" என்கின்ற திருவள்ளுவர் வாக்கிற்கிணங்க ஒருவர் இறந்த பிற்பாடும் அவருக்கு ஏழேழு பிறப்புக்களிலும் கல்வி வந்து உதவுகின்றது. இவ்வாறு சிறப்புப் பெறும் கல்வியை ஆரம்பத்திலேயே மிகத் துல்லியமாக பெறுதல் அவசியம் ஆகும், மனிதனை முழுமையான எழுத்தறிவு உடையவனாவும் வாசிப்புத் திறன் உடையவனாகவும் ஆக்குவதில் வல்லமையுடைய
வர்கள் ஆரம்பக் கல்விஆசிரியர்களே.
ஆரம்பக் கல்வியினை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதில் முழுமையான பங்கினை ஆரம்பக்கல்வி ஆசிரியர்களே வகிக்கின்றனர். இந்தக் கல்வியின் மூலமே சமுதாய மாற்றத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக திகழ்பவர்கள்
ஆசிரியர்களே ஆவார்.
ஆரம்பக் கல்வி என்பது அடிப்படைக்
கல்வியறிவைப் பெற்றுக் கொள்வது. அதாவது தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையாக அடிப்படைக் கல்வியை படிமுறை வளர்ச்சியாகப் பெற்றுக்
கொள்ளும் பிரிவினரே அவார். இதனூடாக மாணவர்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" る
 

யெரெங்குவதில்
அறிவு, திறன், மனப்பாங்கு என்பன சிறந்த முறையில் கட்டியெழுப்பப்பட வேண்டியது. ஆசிரியரின்
தலையான பணி ஆகும். இந்தக் கல்வியின் மூலம் மாணவர்களது வளர்ச்சியினை இவர்களது நடத்தை
மாற்றத்தினை கட்டிஎழுப்பமுடியும்.
ஆரம்பக் கல்வியின் மூலம் இதனைச் சிறந்த முறையில்மேற்கொள்வதற்கு ஆரம்பக் கல்வி ஆசிரியரே ஆளுமைத்திறன்கள் உடையவராகவும் எதனையும் துணிந்துசெய்யும் ஆற்றல் படைத்தவரா கவும் மிகவும் புத்தி சாதுரியமான தலைமைத்துவப் பண்பு மிக்கவராகவும் மாணவர் நலன்கள் நடத்தை மாற்றத்தினை அவதானித்துத்தீர்வுகாணும் சக்தியாக
மிளிர வேண்டும். ஆளுமை என்பது உடல்,
உளத்திறன் உடைநடை, பாவனை, நேர்மை, நடுவு நிலைமை தன்னம்பிக்கை, சமுதாய நம்பிக்கை ஒத்துழைப்பு நகைச்சுவையுணர்ச்சி, அன்பு, பரிவு, கொள்கையுறுதிப்பாடு கொண்ட ஆசிரியரே ஒவ்வொரு மாணவரையும் நுண்ணுகி ஆராய்ந்து அப்பிரச்சினைக்குத்தீர்வுகாண முடியும்.
மாணவர்கள் சிறந்த முறையில் வழி நடாத்திச் செல்வதற்கு ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் தமது பணிகளை செவ்வனே தொடர இவ் ஆளுமைப்பண்பு யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 141
அவசியமாகின்றது. ஆரம்பக்கல்வி ஆசிரியர்களே
மாணவரின் உள நிலைமைகளை நன்கு அறிந்தவர் களாகவும் கற்றல் தேர்ச்சி உடையவர்களாவும்
கட்டுப்பாடு உடையவராகவும், தேசிய உணர்வு
உடையவராகவும் திகழ வேண்டும். மேலும், நேர்மை,
இரக்கம், முகமலர்ச்சி, அடக்கமுடமை கீழ்ப்படிவு
மனஉறுதி, மனளழுச்சி, முதிர்ச்சி, தொழிற்பாடு
போன்றன பண்புகளாக அமைகின்றன.
எனவே பொருத்தமான கற்றல் நடைபெற
வேண்டுமானால் பொருத்தமான கற்பித்தல்
சாதனங்களைப்பயன்படுத்தி செயற்பாடுகளை முன்
னெடுப்பதனூடாக மாணவரின் உச்சப் பயன்பாட்டைப்
பெற முடியும். அந்த வகையில் முன்மாதிரியாக
நடத்தல், பாடசாலை அமைவிடச் சூழலை விளங்கிக்
கொள்ளல், தொழிற்திறனை வளர்த்தல், உளவியல்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 6.

தத்துவங்கள் விளங்கிக் கொள்ளல் கல்வி மூல
வளங்களை ஒன்று சேர்த்து அறிவைப்பரப்புதல்
சிந்தனையைத் தூண்டுதல், நுட்பச் செயற்பாடுகளில்
பிள்ளையை ஈடுபட வைத்தல், நடுவு நிலமை
தவறாது நடந்து கொள்ளல் சமுதாயப்பழக்க
வழக்கங்கள் பண்பாடுகள் பேணல் பாதுகாத்தல்
போன்ற பணிபு களைக் கொண்டு சிறந்த
நல்லொழுக்கம் மிக்க இளஞ்சிறார்களை
உருவாக்கும் சிற்பிகளாக ஆரம்பக் கல்வி
ஆசிரியர்கள் போற்றப்படுகின்றார்கள்.
எனவே சமூதாயத்தின் மையக்கல்லாக அடி
அத்திவாரமாக தமது பணியை பூரணமாக
நிறைவேற்றும் ஒரு ஒளிச் சுடராக ஆரம்பக் கல்வி
ஆசிரியர்கள் திகழ்கின்றார்கள் என்றால் அது மிகை
ஆகாது.
8
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 142
சமயம் என்பது ஒரு வாழ்க்கை நெறியாகும்
மனிதனை நேரான பாதையில் வாழ வழி காட்டுவது
சமயமாகும். சமயம் என்பதற்கு பாதை, நெறி,
மார்க்கம், வழி என்றெல்லாம் பல பெயர்கள்
கொள்ளப்படுகின்றன.
மக்கள் வாழ்க்கை வளர்ச்சியடைந்து மிக
உயர்ந்த நிலை அடைந்தபோது அவர்களுக்கு இறை
உணர்வு தோன்றியது. மக்கள் தமக்கு மேலாக
ஒருசக்தி உள்ளது என்றும் இப்பிரபல்சத்தில்
நடைபெறுகின்ற அனைத்தையும் அச்சக்தியே
இயக்குகின்றது என்றும் உணர்ந்தார்கள் தம் அறிவு,
ஆற்றல், அனுபவம் என்பவற்றுக்கு ஏற்ப அவனைக்
கடவுள், இறைவன், பரம்பொருள் என்றெல்லாம்
அழைத்தார்கள்.
வாழ்வில் சமயம் என்னும் போது சிவத்தை
சார்ந்துநின்று தெய்வீக பண்புகளை வாழ்க்கையோடு
இணைத்து வாழ்தலாகும். சமயம் சார்ந்த பண்புகள்
எனும்போது உண்மை, அன்பு நீதி, தர்மம், சாந்தம்,
அழகு, நன்மை, இன்ன செய்யாமை முதலியவற்றைக்
குறிப்பிட்டுக் கூறலாம். மனிதன் மனிதப் பிறவியை
எடுத்ததன் மூலம் மனிதனாகி விட முடியாது. சிவம்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 6
 

சார்ந்த பண்புகளைக் கடைப்பிடிப்பதனால் மனிதன்
ஆகின்றான்.
கல்வி கற்பதன் நோக்கம் கற்றபடி ஒழுகு
தலாகும். ஒவ்வொருவரும் அறநெறியில் நின்று தத்தமது கடமைகளை நிறை வேற்றுவதன் மூலம்
ஆன்ம விடுதலை பெற முடியும் என சைவத்திரு
நூல்கள் எமக்கு எடுத்தியம்புகின்றன. ஒருவனுடைய
உள்ளம் தூய்மை அடையும் போதுதான் வாழ்வு
சிறப்படைய முடியும். நாம் எப்படியும். வாழலாம்.
என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும்
என்பதற்கிணங்க வாழ்ந்து காட்ட வேண்டும்.
அப்போது தான் நாம் இறைவனின் பாதார
விந்தங்களை அடையமுடியும். எமக்கு நூலறிவு
இருந்தால் மட்டும் போதாது சமயங்கள் காட்டும்
நெறியில் நின்று வாழப்பழக வேண்டும்.
ஒரு மனிதன் பொறாமை, ஆசை, கோபம்,
செருக்கு, பகைமையுணர்வு என்பவற்றை மனத்தில்
இருந்து அகற்றி விடுவதன் மூலம் மனம் தூய்மை
பெறுகின்றான். தூய்மையான மனத்தில் தோன்றும்
எண்ணங்கள், சிந்தனைகள் நல்லுணர்வுகளாகவே
அமையும் அவை எல்லோரையும் வாழ்விக்கும்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 143
தன்மை கொண்டவை. பண்பாகவும், பணிவாகவும்
இனிய சொற்களைப் பேசுவதன் மூலம் கேட்போர்மன
மகிழ்ச்சி அடைவர். இவற்றின் மூலம் ஒருவன் தானும்
தூய்மையாகி மற்றவர்களையும் தூய்மையடைய
வழிகாட்டுகின்றான். எந்தவொரு நிலையிலும் தீய
எண்ணங்கள் புகுந்து கொள்ளாமல் நல்லதையே
நினைத்து நன்றே புரியவேண்டும்.
மனிதன் மனிதனாக வாழ சமயம் சார்ந்த
பண்புகள் அவனை நெறிப்படுத்துகின்றன. சடங்குகள்,
கிரியைகள், வேள்விகள், விழாக்கள், பண்டிகைகள்,
சம்பிரதாய பழக்க வழக்கங்கள், பூசை வழிபாடுகள்
போன்ற சாதனங்கள் உதவுகின்றன. சைவம் வகுத்த
நெறியில் ஒருவன் செல்வதன் மூலம் நல்லொழுக்கம்,
பண்பாடு உடையவனாக திகழ்கின்றான்.
சமயம் வேறு வாழ்க்கை வேறு அல்ல, சமயமே
வாழ்க்கை வாழ்க்கையே சமயம் என்பது சைவத்தின்
நிலைப்பாடு. மனிதன் சமூகமாக வாழ வேண்டியவன்.
பிறரில் தங்கியும் பிறரைத் தாங்கியும் வாழ்பவர்களாக
மனிதர்கள் உள்ளார்கள். சமூகத்தவருடன் இசைந்தும்
இணங்கியும் முரண்படாமலும், நல்லறவு பேணியும்
வாழ்தல் அவசியமாகின்றது. பண்பாடு உருவாவதற்கு
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

முக்கிய காரணியாக அமைவது மனம் ஆகும், அந்த
மனத்தை பண்படுத்துவதற்கும் பக்குவப்படுத்து
வதற்கும் உறுதுணையாக இருப்பது சமயம் ஒன்றே
யாகும்.
சைவ சமயத்தின் கண்ணாகப் போற்றப்படும்
பெரிய புராணமானது சைவ சமயத்தை பேணி
வளர்த்த அருட் கொடையாளர்களின் வரலாற்றைக்
கூறும் ஒர் ஒப்பற்ற நூலாகும். இந்நூலிலே
பல்வேறு நற்பண்புகள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
தொண்டுள்ளங்கொண்டு தொண்டு செய்த அறுபத்து
மூன்று நாயன்மார்களுடைய வரலாற்றை மிகவும்
சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றார் சேக்கிழார்
சுவாமிகள். சைவ திருநூல்களைக் கற்பதன் மூலம்
எமது சமய வரலாறு மேம்படுத்தப்படுகின்றது.
பரம்பொருளாகிய இறைவனின் நினைப்பு
எம்மிடம் நீங்காது எந்நேரமும் அவனுடைய
திருத்தாள்களை எண்ணி செய்வதை திருந்தச்
செய்து நல்லொழுக்கமுள்ள, பாண்பாடுகளுள்ள,
நல்லறிவுள்ளவர்களாக வாழ்ந்து எமது சமயப்
பாரம்பரியம் என்றும்நிலைக்கவழிகோலுவோமாக.
'0
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 144
சமாதான நீதவான் சங்கரப்பிள்ளை அவர்களின்
சாதிக்கப் பிறந்த தலைமகன் சத்தியம் தவறாத சத்தியவரதன் - இன்று
சைவப்பிரகாசாவின் முதல்வர் அவர்
நெருந்தீவின் தவப் புதல்வன்
நெஞ்சில் அன்பும் கண்களில் நேர்மையும்
நிமிர்ந்த நடையும் - ஒருகணம் நிமிர்ந்து நோக்க எமக்கும்
N நெஞ்சம் நடுங்கும்
கல்வி போதிக்க கால் பதித்த நாள்முதல்
கண் துஞ்சா நெஞ்சினன்
கருமமே கண்னெனக் கொண்டு
காரியம் சாதிக்கும் காவியத் தலைவர்
\ அரசியல் கற்பிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்
ஆசிரியராய் எமக்கு அறிமுகமாகி - இன்று
அதிபராய் எமக்கு அறிவுத் தெய்வமாய்
ஆபத்தில் உதவிரும் அன்புத் தோழனாய்
\ ஜிவுரை கூறி வழிகாட்டும் நல்ல அதிபர் அவர்
வித்தியாலயந் தண்தை இரண்டாயிரத் தொன்றில்
பொறுப்பேற்று
விவேகமும் வேகமும் ஒன்றுசேர- தீவக வலயமே வியந்து போற்றிட
வித்திட்ட வீரமகன் அவர்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

ஆலயம் அருகமைந்து VA அழகுச் சோலையாய் தலைநிமிர்ந்து அறிவூட்டிடும் கட்டிடங்களும் அழகாய் அமைத்த முதல்வர் அவர் நிர்வாகம் செய்வதில் நிகராக எவருமில்லை நேர முகாமைத்துவம் அவரது உயிர்மூச்சு நிறைந்த ஒழுக்க விதிகளுடன் நிறைவான மாணவரை உருவாக்கும் நேசமிகு தலைவர் அவர்
பள்ளிக்குள் கால் வைத்தால் - அவருக்கு பசி தாகம் என்று எதுவும் நினைவிலில்லை UTLST606o (86606O56ñó eppé6 பகல் பொழுது போய்விரும் - அதிபருக்கு
அறிவு நிறைந்த பேச்சு அழகான புன்னகை அனைவரும் விரும்பும் நல்மணம் அதிபரின் தோள்களுக்கு - என்றும் மலர் மாலைகளே அதிகம் பொருத்தம்
பொய்யில்லை புரட்டில்லை - வெறும் புகழ்ச்சி இல்லை பண்புக்கும் பணிவான நடத்தைக்கும் பார்ப்போர் வியந்துவக்கும் எம் அதிபர்
பார் போற்ற என்றும் வாழ்க!
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 145
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் எனக் கூறும் போது இறைவனுக்கு நிகராக அக்காலத்தில் ஆசிரியர்கள் போற்றப்பட்டார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் வைத்துப் போற்றப் பருபவர்களில் ஆசிரியரும் ஒருவரே இது மரபுரீதியாக
தரப்படுகின்ற முக்கியத்துவம் ஆகும்.
இந்த வகையில் ஆசிரியப் பணியின் சிறப்பு
உணரப்படுகின்றது. இதிலிருந்து எமக்கு பல்வேறு
வினாக்கள் தோன்றுகின்றது.
e ஆசிரியர் என்போர் எத்தகையவர்?
o ஆசிரியர் பங்களிப்பு எத்தகையது?
 ைமாணவருக்கும் ஆசிரியருக்குமான உறவு
எத்தகையது?
9 நாம் ஆசிரியர்களை ஏன் போற்றவேண்டும்
போன்ற இன்னோரன்ன வினாக்களுக்கு விடை
ങ്ക് 8ഖങ്ങൾ.
ஆசிரியர் எண்போர் அஞ்ளுானஇருள் அகற்றி எநான
ஒளி பரப்பும் சூரியன்களாக நாம் ஆசிரியர்களை
இனங்காண முடியும். இந்துக் கலாசாரத்தினூடாக
நாம் ஆசிரியர்களை பார்க்கும் போது குருகுலக் கல்வி
முறையாக கல்வி போதிக்கப்பட்டதையும்
மாணவனுக்கு கல்வியை ஆரம்பிக்கும் பராயம்
வந்தவுடன் அவன் குருகுலம் சென்று அவருடன்
வாழ்ந்து அவர் சொற்கேட்டு, அவருக்கு பணி 86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

விடைகள் ஆற்றினான். குருகுலத்தை விட்டு அம்மாணவன் வெளியேறும் போது ஒரு வீட்டிற்கு, சமூகத்திற்கு, நாட்டிற்கு பொருத்தப்பாடுடையவனாக
தரம்உயர்த்தப்பட்டு வெளியேறினான்.
அந்நிலமை மாறி தற்காலத்தில் கல்விச் சாலைகள் அமைத்து பெற்றோர் தமது பிள்ளைகள்
கல்வி பெற வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகின்றனர். இந்த இரு நிலமைகளும் ஒன்றாகவே காணப்படுகின்றது. அண்றைய மாணவர்கள் குருவை மதித்தார்கள் குரு சொற் கேட்டார்கள் சமுதாயத்தில் குரு காட்டிய பாதையில் வாழ்ந்தார்கள் அப்போ சிரமம் என்ற சொல் எங்காவது ஆசிரியர் மாணவர் என்ற நேர் கோட்டில்
காணப்படவில்லை.
இன்றைய சமுதாயத்தில் ஆசிரியப் பணியை நோக்குமிடத்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாணவர்கள் காணப்படுகின்றனர். அச் சிரமங்
களோடு கிரமமாக ஆசிரியர்கள் தமது சேவையை ஆற்றுகின்றனர். நல்ல ஒரு பிரசையை உருவாக்கி இந்த சமூகத்தில் விடுவதற்கு மிகுந்த பிரயத்தனம்
தேவையாக உள்ளது.
ஆசிரியர்களிடம் இருந்து நல்ல சேவையைப்
பெற சமுதாயம் ஒத்துழைக்க வேண்டும். அதாவது
ஒரு கைதட்டினால் ஓசை உண்டாகாது. அதுபோல யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 146
சிறந்த கல்வியாளர் திறந்த மனதுடன் சேவையாற் சிறந்த உளம் படைத்தோர் அவசியமி. இவர்களை நாய பெற்றோர்கள்என்று பெயரிடலாமா? சிறந்த ஆசிரிய பணியில் நிறைவு காண பெற்றோர் மாணவர் பங்களிப்பும் அவசியமாகின்றது.
ஆசிரியப் பணி பற்றிக் குறிப்பிடும் போது புரணாங்கள், இதிகாசங்களில் குறிப்பிட்ட குரு குல வம்சத்தினரை நாம் தினமும் போற்றி வாழ்ந்தாலும் 6Tb36,856 L தெய்வங்கள் போன்று எம்மை யெல்லாம் வழிப்படுத்தி நெறிப்படுத்திய ஆசிரிய குழாத்தினரை நான் நினைவு கூருகின்றேன். "அரியாசனத்தில் அரசரோடென்னை சரியாசனம் வைத்த" தெய்வங்களையெல்லாம் நாம் எண்ண வேண்டும். வாழ வைத்த தெய்வங்களை வணங்க வேண்டும். அந்த வகையில் எனது ஆரம்பக்கல்வியை யா/மகேஸ்வரிவித்தியாலயத்தில் மேற்கொண்டேன் எனக்கு அரிச்சுவடி காட்டி அரவணைத்து கல்வி புகட்டிய திருமதி சிந்தாமணி குணசிங்கம் ஆசிரியை அவர்களையும் அவரோடு இணைந்து எனக்கு கல்வி புகட்டிய ஆசான்களையும் என்மனத்தில் ஏற்றி வணங்குகின்றேன். இடைநிலைக்கல்வியை வழங்கிய யா/நெருந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தி னையும் அன்று கல்வி வழங்கிய ஆசான்களாகிய அமரராகிய திரு. சு. குமாரவேலு, திரு.க. கயிலாயபிள்ளை, திரு.சு. நடராஜலிங்கம், திரு.க. அரசரத்தினம், அமரர் திருமதி வே. புஸ்பராணி, செல்வி கனகமணி தம்பிப்பிள்ளை, திருமதி யோ. நரேந்திரன், திருமதி அமரர் க. கமலம், திருமதி பி. இதயமலர் போன்றவர்களை எனது உள்ளத்தில் நிலை நிறுத்திப் பார்க்கின்றேன்.
அடுத்து எங்கள் பாடசாலை அதிபர் அவர்கள் உதிப்புக்குரிய திருவாளர் சசத்தியவரதன். அதிபர் அவர்களை தனி ஒருவராக நின்று உயர்
கூது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 7

வகுப்புக்குரிய அனைத்துப்பாடங்களையும் போதித்து எண்ணையும் சமுதாயத்தில் நன்நிலைக்கு உயர்த்திய பெருமை எங்கள் பாடசாலை அதிபர் அவர்களையே சாரும். அவர்கள் நிர்வாகத்துடன் இணைந்து சேவை யாற்ற உதவி புரிந்த இறைவனையும் எண்ணிப் பார்க்கின்றேன்.
எனது கல்விப்பணியினை நன்றாக அமைக்க நல்வழிப்படுத்திய ஆசான்களை நினைவு கூர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். என்னைப் போல பல மாணவர்களை உயர்வடையச் செய்த ஆசான்களும்
அவர்களும் சேவைகளும் பெருமைக்குரியனவே.
ஆசிரியப் பணியாளர்கள் கடமையுணர்வு கனிவு, பொறுமை, தெளிவு, இனிமையுடையோராகக் காணப்பட வேண்டும். தம்பணி சிறக்கவும் தொழில் மகத்துவத்தினையும்ஆசிரிய சமூகம் உணர வேண்டும். ஒரு சமூகத்தின் உயர்நிலையானது மாணவர் உயர்நிலையைப் பொறுத்தே அமையும். 'எனவே மாணவர் நலனை எந்நேரமும் ஆசிரியர் தமது கண்போல எண்ணிச் செயற்பட வேண்டும். மாணவர் நலனை அவனது உயர்வை எந்த ஒரு ஆசிரியரும் நேசிக்கின்றாரோ அவரை மாணவ சமுதாயம் தான் நினைக்கா விட்டாலும் கெளரவிக்கா விட்டாலும் அந்த ஆசிரியருக்கான அவருடைய சிறப்பான பணிக்கான நல்ல விருதுகள் இறைவனால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். எனவே ஆசிரியர் களுக்கு மன நோவுகளை ஏற்படுத்தும் மாணவர் களால் ஒரு போதும் ஆசிரியப் பணியினை தனது சேவை நோக்கத்தை ஆசிரிய சமூகம் ஒரு போதும் பின்னிற்காது பணியினை தொடர வேண்டும். எமது பணியினை நாம் எல்லோரும் இணைந்து வலுமிக்க ஆற்றல் மிக்க யாராலும் மாற்ற முடியாத வலுமிக்கதாக எமது பணி சிறப்படைய வேண்டும் "ஆசிரியப் பணியானது சிறப்படைய நாம் எல்லோரும்
ஒன்றிணைய வேண்டும்.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 147
ಜ್ಞ8
ឆ្នាំក៏ក្លែរ៉ូ
alsoujá bátast uarfifnunarfi
அமரர் வேணுகோபால amarásarmasah amhátsáá கண்காட்சியைதிறந்துவைத்தல்
 


Page 148


Page 149
இந்து நாகரிக வரலாற்றில் இந்துக்கலைகள் மிக
முக்கியம் பெற்று விளங்குகின்றன. இந்து சமயம்,
இந்துக் கலைகள், இந்துத் தத்துவம் ஆகிய மூன்றும்
தனித்தனியாக பிரிக்க முடியாதவாறு பின்னிப்
பிணைந்து காணப்பருவது இந்து நாகரிகத்தின்
சிறப்பான அம்சம், கலைகள் வெறும் புவியியல்
சார்ந்ததாக அமையாது ஆத்மீக உள்ளனுபவங்
களையும் வெளிப்படுத்துவதாகவே காணப்படுகிறது.
கலை கலைக்காக மட்டுமன்றி அதற்கு ஒரு
நோக்கமும் பயனும் உண்டு என்பது இந்துக்
கலைகளின் தனித்துவமான சிறப்பு உள்ளத்தில் ജ്ഞഥെ கருத்துக்கள் செவிகேட்க, கண்காண,
கலைகள் மிளிர்கின்றன. இந்திய மக்கள் மிகத்
தொண்மையான காலம் தொட்டே கட்டடம், சிற்பம்,
ஒவியம், நடனம் இசை ஆகிய நுண்கலைகளைப்
போற்றி வளர்த்து வருகின்றனர். இக்கலைப்
படைப்புக்கள் உலகையே வியக்க வைக்கும்
அளவிற்கு கலைத்துவம் மிக்க அற்புதப் படைப்புக்
களாக விளங்குகின்றன.
கலை என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல்
எனினும் "கலை" என்ற சமஸ்கிருத சொல் 'Art"
என்ற ஆங்கிலப்பதம் “கொலே" என்ற பிரான்சிய
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

மொழிப்பதம் கல்வி என்ற தமிழ்ச் சொல் இவை
யாவற்றுக்கும் மூலம் ஒன்றே என்பர் காஞ்சி
காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாரிய சுவாமிகள்.
இங்கே கலை என்றால் சதா வளர்ந்து கொண்
டிருப்பது என்பது பொருள். பிறையானது நாள்
தோறும் வளர்ந்துகொணிடிருப்பதுபோலவே
கலையும் மாந்தர்க்கு மன வளர்ச்சியைத் தந்து முடிவேயில்லாமல் வளர்ந்து வருவது. கலையை
இன்னது தான் என வரையறை கூறி விளக்க
இயலாது. ஆனால் கலை பற்றி சிந்தித்துள்ள அறிஞர்
பலரும் பல்வேறு கோணங்களில் உணர்ந்து
விளக்கம் தர முனைந்துள்ளனர். அவர்களின்
கருத்துக்களை இயன்றளவு மனதிற்கொண்டு புரிந்து
கொள்வதேஏற்புடையதாகும்.
ரவீந்திரநாத் தாகூர் எனும் அறிஞர் "கலை
கருத்தின் உறைவிடம், அழகின் பிறப்பிடம் இன்பம் அதன் பயன். கலையானது தன்னலமும், பழி
வாங்கலும் நிறைந்த உலகை விட்டு நம்மை அப்பால்
அழைத்துச் செல்லவல்லது என்கிறார். வெளித்
தோற்றத்தை மட்டும் காட்டுவது கலையின் நோக்க
மன்று. அகத் தோற்றத்தையும் அது காட்டுதல்
வேண்டும். அது தான் உண்மையான கலை. ஒரு
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 150
கலை உண்மையாக உயர்ந்ததாக இருந்தால் அ உணர்ச்சிகளுக்கும் புலன்களுக்கும் இன்பம் அளிப்
தோடு அறிவுக்கும் விருந்தாக இருக்க வேண்டு எண்பர்சிந்தனையாளர் அரிஸ்ரோட்டல்.
Dr. ஆனந்தக் குமாரசுவாமி "அனுபவப கலையனுபவம் ஆகிய இரண்டும் ஒரே அனுபத்திற்
கொருக்கப்பட்ட இரட்டைப் பெயர்” என்பர். அலங்கா
இராகவன் "கலையின் செயற்பட்டால் ஏற்படுப கவர்ச்சியினால் ரசிகனின் உள்ளம் நன்கு மகிழ்ச்
ujgDLujTofilgait 2 grita)LDUTa) 5606Qup5 gig
படாது" என்கிறார். "டால்ஸ்டாய்" என்ற அறிஞ
"கலை" என்பது உணர்வின் வெளிப்பாடு அது
உணர்வை வெளிப்பருத்துவதுடன் பிறருக்கும்
அவ்வுணர்வை ஊட்டும் பெருமையுடையது
என்கிறார். கலை என்பது யாது என்பதனை
இராதாமல் முகர்ஜி என்பவர் கூறுமிடத்து "மனித
உறவுகளையும், வாழ்க்கை குறிக்கோள்களையும்
வகுத்து ஒழுங்குபடுத்துவதற்காகச் சமுதாயத்திடம்
காணப்படும் நுட்பமான கவர்ச்சியுள்ள ஆற்றலுடைய
கருவியே கலை என்கிறார். இவ்வாறு அறிஞர்கள்
கூறிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு கலை
என்பதற்கு பின்வருமாறு பொது விளக்கமி
கொருக்கலாம். கூடுதல், குறைதல் இன்றி
எப்பொருளும் அளவுப் பொருத்தத்துடன் அமைந்
திருப்பின் அவ் அமைப்பு கண்ணையும் கருத்தையும் கவரும் இயல்புடையதாகத் தோன்றும். எனவே கலை என்பது அளவுப் பொருத்தம் தன்னுள் அடங்கி
நிற்பதாகும்.
இந்துக்கலைகளின் சிறப்பாகக் கருதப்படும் ஒரு
தன்மை 'அனோமதேயம்" என்பதாகும். இந்துக்
கலைப்படைப்பை வரைந்தவர் யார் என்று குறிப்பிட
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

முடியாது. கால வரையறை அற்றது. இது இந்துக்கலையின் பாரம்பரியத்தை எடுத்து விளக்குகிறது. அடுத்து இந்துக் கலைகளி
மறைபொருள் தன்மை உடையது. இந்துக்கலைகள் குறியீட்டுத்தன்மை வாய்ந்தவை. இங்கு கலைகளின் இறுதியுணர்வு குறியீட்டினூடாக உணர்த்தப் படுகின்றது. இக்குறியீட்டை நாம் ஆலயங்களில்
கானும் விக்கிரகங்களில் காணமுடிகின்றது.
கலைகள் கலைக்காக மடரும் வளர்க்கப்படவில்லை. மக்கள் மத்தியில் தெய்வபக்தியும், மன அமைதியும், ஒழுக்கத்தையும், உயர்ந்த இலட்சியங்களையும்
ஏற்படுத்துவதற்காகவே வளர்க்கப்பட்டது என்பது
பொருத்தமானதாகும்.
ஆலயம் என்பது ஆண்டவன் அருள் சுரக்கும் நிலையமாக மட்டுமன்றி நுணிகலைகளின்
உறைடவிடமாகவும் கலை வளர்க்கும் சுரங்க
மாகவும் இருந்து வந்துள்ளது. கட்டடக்கலையில்
ககை தேர்ந்த “ஸ்தபதி என்ற உயர்கலைஞன் வரை
ஆலய அரவணைப்பிலேயே வளர்ந்து வந்துள்ளான்.
வழிபாட்டிற்குரியது. இறைவனி திருவுருவம்.
இதையமைக்கும் கலை விக்கிரகக்கலை. இக் கலையை நன்கு அமைப்பவர் சிற்பிகள். இவர்கள்
உருவாக்கும் திருவுருவங்களை நிறுவ ஆலயம்
இன்றியமையாததாகும். இதனால் எழுந்ததுதான்
கட்டடக் கலை என்பர் "பேர்ஸி பிறெளன் இக்கலை
அழகிய கோயில்கள், விமானம், கோபுரம், தூண்கள், மண்டபங்கள், மதில்கள் என்பன எழக்காரண
மாகின. தெய்வத் திருவுருவங்களை ஊர்வலமாக
எடுத்து வருவதெற்கென அழகிய வாகனங்கள்
உருவாகின. இவற்றுடன் இணைந்து ஓவியக்கலை
வளர்ச்சியுள்ளது. உட்புறச் சுவர்களிலும்,
தூண்களிலும், கூரைகளிலும், எழில்மிகு ஒவியங்கள்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 151
தீட்டப்பட்டது. இறைவழிபாட்டில் அவனைப் புகழ்ந்து
பாருதல் பரவசமிட்டு ஆனந்தக் கூத்திடல் என்பன
சிறப்பாக இடம்பெற்று வரும் நிகழ்ச்சிகளாகும். பக்தி
அனுபவ வெளிப்பாட்டிற்கு இவை மிகவும்
இன்றியமையாதன. இவற்றுடன் இணைந்து வளர்ந்த
கலைகளே இசை, நடனக்கலை ஆகுமென
பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள்கூறுகின்றார்.
புராதன இந்துப் பண்பாட்டு மரபிலே கலைகள்
அறுபத்து நான்கு (64) என கூறப்பட்டுள்ளன. ஆய
கலைகள் அறுபத்துநான்கு(64) என கம்பரும்
குறிப்பிட்டுள்ளார். இவ் 64 கலையில் பலவற்றை
இன்றைய அறிஞர்கள் கலைகள் எனக் கொள்
வதற்கு தயங்குவர். ஏனெனில் அவை பெரும்பாலும்
ஒருவனில் பல்வேறுபட்ட திறமைகளைக்
காட்டுவனவாகவும் உள்ளன. எனினும் கட்டடம்,
சிற்பம், ஒவியம், இசை, நடனம் முதலிய கலைகள்
என்பதில் ஐயமில்லை.
நுண்கலைகள் வீடுபேற்றிற்குரிய சாதனமாக
தொன்றுதொட்டு பயின்று வருகிறது. ஆத்மஸ்நானம்,
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
76

சிவளுானம் என்பவற்றைத்தந்து முத்திக்கு
வழிகாட்டுவனவாக உள்ளது. மன அமைதியை
உண்டாக்கி இன்பநிலைக்கு இட்டுச் செல்லும்
ஆற்றல் உள்ளன. இசையும், தோத்திரமும் பக்தியை
வளர்க்கும் கலையாகவும், சிற்ப வடிவம் தியானத்
திற்கும், வணக்கததிற்கும் உரிய சாதனமாக உள்ளன.
கலைகள் இறைவனிடத்திலிருந்துதான் பிறந்தன
என்னும் கருத்துடையவர்கள் இந்தியர்கள். கலைகள்
கலைக்காக மட்டும் வளர்க்கப்படவில்லை. மக்கள்
மனதில் தெய்வீக பக்தியையும் மன அமைதியையும்
ஒழுக்கத்தையும் உயர்ந்த இலட்சியங்களையும்
ஏற்படுத்துவதாக வளர்க்கப்பட்டதெனின் மிகை
&6booo.
உசாத்துணை நூல்கள்
o இந்து நாகரிகத்திற் கலை
கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை
o இந்து நாகரிகத்தில் நுண்கலைகள் - பாகம் - 1
சிசோதிலிங்கம்
கு கலைக்களஞ்சியம்
 ைவியத்தகு இந்தியா
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 152
சுருக்க வரலாறு
&Lomst &qp 30OOLö gyar L6Tefioö Abacus எனும் கணிகருவிகண்டுபிடிக்கப்பட்டது.இதன் மூலம் கணினியின் வரலாறு ஆரம்பித்தது எனலாம் இக்கருவியினால் எண்கணித செயற்பாடுகளை (Arithmatic calculation) 6suủuudis BalquLugTe இருந்தது. 1942ல் பிரெஞ்சு நர்டடு கணிதவியலின் தத்துவ மேதையான Blaise Pascal என்பவரால பொதுவான கிரேக்க முறையிலமைந்த முதலாவது saofaf (Digital computer) saic
பிடிக்கப்பட்டது.
1676ö Gottfried wihelm von Leivni
என்பவரால் கூட்டல், கழித்தல் என்பவற்ை நேரடியாக செய்யக்கூடிய பொறிவழிக் கணினி கண்டுபிடிக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டில் வாழ்ந் இங்கிலாந்து கணிதப் பேராசிரியரான Charle Babbage மிக நீண்ட கணித செயற்பாடுகை தானாக கணக்கிடக் கூடிய இயந்திரத்தை கண் றிந்தார். இதன் மூலம் அட்சர கணித செயற்பாடுகை எளிதாக செய்யக் கூடியதாக இருந்தது. இ 9a). TGS’ indie) GLDálai (Analytical maching
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

என அழைக்கப்படுகின்றது. இதனால் Charles
Babbage நவீன கணினியின் தந்தை என
அழைக்கப்படுகின்றார்.
கணினியின் தலைமுறைகள்
(Generation of Computer)
கணினியானது 05தலைமுறைகளை கொண்டு
l ள்ளது. முதலாவது தலைமுறை கணினியானது (1st Generation computer) முதலாவது வர்த்தக ரீதியிலான பொதுப்பயன்பாட்டு கணினி ஆகும். இக்கணினி ஆனது இலத்திரனியல் வால்வுகளைக் Z (Vacum tube) GlassTarict 2 (bords ULg). &6i D வகை கணினிகளின் செயல் நிரலாக்கத்திற்கு 'solo Asembly) மொழி பயன்படுத்தப்பட்டது. இவ்வகை கணினிகள் சிறிய உள்ளக சேமிப்பகத்தை S கொண்டவையாகவும், செயற்திறனில் வேகம் ' குறைந்தவையாகவும் விளங்கின. இவை அதிகள " விலும் விரைவாகவும் வெப்பமாகக் கூடியனவாக இருந்ததினால் இவற்றிற்கு அதிகளவு குளிரூட்டல் " தேவைப்பட்டது. ஆனால் இவை பாவனைக் காலம் ) குறைந்தனவாகவிளங்கின. 77 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 153
இரண்டாவது தலைமுறைக் கணினி (2nd Generation) $JITassailyfisosai (Transistor)
வருகையினாலும் முதலாவது தலைமுறைக் கணினி
யின் குறைபாடுகளினாலும் வால்புகளின் பாவனை
குறைக்கப்பட்டு திரான்சிஸ்ரர்களைப் பயன்படுத்தி
உருவாக்கப்பட்டது. இவ்வகை கணினிகளின் செயல்
s5y6oTääää58ITB Forten, AlGol COBOl
போன்ற மொழிகள் பயன்படுத்தப்பட்டது. இவை1வது
தலைமுறைக் கணினிகளுடன் ஒப்பிடுகையில்
சிறியனவாகவும் பெரிய உள்ளக சேமிப்பகத்தை
கொண்டனவாகவும் விளங்கின. செயல்திறன் வேகம்
கூடியனவாகவும் நம்பகத் தன்மை கூடியனவாகவும்
வெப்பமடைதல் சிறிதளவு குறைந்தனவாகவும்
ଭୌଗ୩ଞର୍ଥଶିଖ0,
மூன்றாவது தலைமுறைக் கணினி (3rd
Generation Computer) splitsa LD&BUL
sippiasosa) T6) (Integrated circuit on a tiny
silicon chip) g (bolsteia, ULg). 36.6 as
கணினியும் பருமனில் சிறியதாகவும் முதல்
இரண்டுதலைமுறைக்கணினிகளையும் விட பெரிய
உள்ளக சேமிப்பகத்தை கொண்டதாகவும் விளங்கின.
அவற்றினை விடசெயற்திறன்வேகம் கூடியனவாக
வும், வெப்பமடைதல் குறைந்தனவாகும் விளங்கின.
நான்காவது தலைமுறைக் கணினி (4th
Generation Computer) plbardias35lar
(8urg Micro Processor UuaiubigüLJLL5.
இவ்வகை கணினிகளே இப்போது பாவனை
யிலுள்ளன. இன்று அலுவலகங்கள், தொழிற்சாலை
கள், இல்லங்கள், பாடசாலைகள் போன்றவற்றில்
இவற்றின் பயன்பாட்டைக்காணலாம்.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 7.

உதாரணமாக
Intel Pentium 1
Intel Pentium 2
Intel Pentium3
Intel Pentium 4
போன்ற கணினிகளை கூறலாம். இவை பருமனில்
சிறியனவாகவும் செயற்திறன் வேகம் கூடியன
வாகவும் குறைந்த மின்னூட்டலுடன் செயற்படக்
கூடியனவாகவும் விளங்குகின்றன.
ஐந்தாவது தலைமுறைக் கணினி (5th
Generation Computer) (3LD58hpull
கணினிகளின் ஆற்றல்களையும் கொண்டுள்ளதோடு
செயலாற்றல் வேகம் மிக அதிகமானவையாக
விளங்குகின்றன. இவற்றில் செயற்கை நுனி அறிவுத்
தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக
இவ்வகை கணினியில் இயந்திரமனிதர் அடங்குவர்.
கணினியின் வகைகள்
(Types of Computer)
கணினியானது தரவுகளை கையாளும் முறை
(Technology), UITQaDa). (Purpose) urana
(Size) அடிப்படையில் வகைப்படுத்தப் படுகின்றது.
தரவுகளை கையாளும் அடிப்படையில்
1. eÚLja)LDä5afiafi (Anolog Computer)
2. goodissariaf (Digital Computer)
3, 660 Lissarias (Hybrid Computer)
uTraba (Size)9ņua)Lo
1. Main Frame
2. MiniFrame
B யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 154
3. Micro Computer
UITGlaDaST (Purpose) 9tqÜLJEDLuíî6ò 1. Special purpose
2. General purpose
போன்றவனவும் வகைப்படுத்தப்படுகின்றது.
கணினியின் முறைமை
(System of Computer) கணினியின் முறைமைச் சூழலினை 4 பெரு
பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. Giat GUTC56ft (Hardware) 2. GluDail 6LIII(boil (Software) 3. உயிர்ப்பொருள் (Live Ware)
4, 5pola TupapaopaDD (Firmware)
வன்பொருள் எனும் போது கணினியி: தொட்டுணரக் கூடிய அனைத்து பாகங்களும் வ6 பொருளே. இது இரண்டு வகையாக உணர படுகின்றது.
I 2 6stoffrobengalb(Input divice)
2. Gajosué" (bengali) (Outdivice)
கணினிக்கு தரவுகளையும் அறிவுறுத்த களையும் உள்ளீடாக கொடுக்கக்கூடிய சாதனங்க:ே உள்ளிட்டு சாதனங்கள் (Input divice எனப்படும்.
உதாரணம்:
Keyboard, Mouse,
Scanner, Modem 80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

கணினியினுள் செலுத்தப்பட்ட தரவுகளை செயற்படுத்தி வரும் விளைவுகளை வெளியிடும் சாதனங்கள் வெளியீட்டுச் சாதனங்கள் (Output divice) GraxÚUCbtĎ.
உதாரணம்:
Printer
Monitor
Speaker
Modem
கணினியில் பயன்படுத்தப்படுகின்ற சகல கட்டளைத் தொகுதிகளும் மென்பொருள் எனப்படும். இவற்றை2வகையாகப்பிரிக்கலாம்.
1. System software
2.Application software
System software sarian alai Gungju.
களுக்கும் பாவனையாளருக்கும் இடைமுகப்பாக 5 Gig T55U(bib. gaDG) operating system 6tarajib * அழைக்கப்படும். ப் உதாரணம்:
Microsoft windows
Linux
Unix
MS-DOS
f
Application software sarfassoso)
குறிப்பிட்ட வேலைகளை செய்யவென உருவாக்கப் பட்ட கட்டளைத் தொகுதிகளின் தொகுப்பாகும்.
கணினியுடன் தொடர்புபட்ட சகல மக்களும்
Liveware GaYublô. 9 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 155
உதாரணம்:-
User
Programmer
Data entry oprator
system Analyst
கணினி உதிரிப்பாக உற்பத்தியாளர்களால் அப்பாகங்களில் பதியப்படுகின்ற ஒருதொகுதி
கட்டளை வரிகள் Fimware எனப்படும்.
கணினியின் அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்டு
GigaOTLð (Input divice), 666stổ’ob singa Tui (Out put divice) alDulé செயற்பாட்டுப்பகுதி
(Central processing unit) (3LTaipaybag
GašTaig). og Central processing
unit)என்பது உள் வழங்கப்படும் தரவுகளை
ஆராய்ந்து கொருக்கப்பட்ட அறிவுறுத்தல்களுடன்
ஒப்பிட்டு முடிவுகளை எடுத்தல், கணித்தல்களை
மேற்கொள்ளல், தர்க்க ரீதியான முடிவுகளை
எடுத்தல், கணனியினை கட்டப்படுத்தல் போன்ற
பணிகளை ஆற்றுகின்றது.
கணினியின்நினைவகம்
(Storage of Computer)
கணினிகளில் தரவுகள் கட்டளைத் தொகுதிகள்
என்பவற்றை வைத்திருந்து தரவு நிரற்படுத்தலுக்கு
9 p5of Briga) LDITgub. Computer memory
என்றும் அழைப்பர். கணினியின் நினைவகத்தை 2
பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். VK.
typgajra)LDBlaDa)Tolstb(Primary Memory) 86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

உதாரணம்:
Register
RAM
ROM
Cache memory
2. இரண்டாந்தர நினைவகம்
(Secondary memory)
Optical storage
Magnetic Storage
Register
நிகழ்ச்சி நிரலானது செயற்படுத்தலை மேற்
) கொள்வதற்கு தேவையான எண்கள், எழுத்துக் கள்
என்பவை இதில் பதியப்படும்.
RAM
இதில் தரவுகள் தற்காலிகமாக சேமிக்கப்
படுகின்றது. கணினிக்கான மினி வழங்கள்
'நிறுத்தப்பட்டால் அழிந்துவிடும். இவற்றின் (RAM
Random Access memory)éoo Gaossos
SDRAM
SRAM
DRAM
í DDRAM
ROM
இங்கு சேமிக்கப்படும் தகவல்கள் அழிவடைய
DIT LIT. Saggai (ROM - Read only
memory)5606 GD656ft 8O யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 156
PROM
EPROM
EEROM
Cach memory:
gag) CPU beb (Central processin unit) RAM (pglb (Random Acces
memory) BabLu56ò 9laDLojö55di5ò 2g 9 தற்காலிகநினைவகம்
geyarturb5y Saparala.55860 CDROM WORM CD (BUrTašigpar UL yařLICbģšgÜLIQbfŝargpas
கணினிமொழி
(Computer language)
கணினியின் நிரலாக்கத்திற்காக பயன்படுத்த பரும் மென்பொருள் கணினி மொழி ஆகும். இt மென்பொருள் சில நியம சொற்களை கொண்டு குறிப்பிட்ட விதி முறைகளுக்கு அமைவாக உருவாக்கப்படும் அறிவுறுத்தல்களின் ஊடா8 கணினியை கட்டுப்பருத்தும் வகையில் அமைவுறும் தற்போது அதிக வகையான கணினி மொழிகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
இயந்திர மொழி, அசம்பிளி மொழிஉயர்மட்ட மொழி என கணினி மொழிகள் உண்டு. இயந்தி மொழி அறிவுறுத்தல் 0, என்பவற்றை மட்டுமே கொண்டது. அசம்பிளிமொழியும் இயந்திரம் சார்ந்தே ஆனாலும் இரண்டினடி தொகுப்பிற்கு பதிலாக சில குறிப்பிட்ட சொற்களை கொண்டமைந்தது உயர்மட்ட மொழியானது, அசம்பிளி மொழியில் காணப்பட்ட
கடினத்தை நிவர்த்திசெய்யவென உருவாக்கப்பட்டது 80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

இவ்வகை மொழிகள் இயந்திரம் சாரா மொழிகள். இவற்றை மனிதனால் இலகுவில் விளங்குகிக் கொள்ள முடியும். மொழியாற்றல் செயற்பாடு இடம்பெறுதலால் நேரம் அதிகமாகும். இங்கு மொழி மாற்றல் செயற்பாட்டிற்கு Compiler பயன்படுத்தப் Licbilairpg. Compiler &ag High -level மொழியில் எழுதப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை குறிப்பிட்ட கணினி மொழிக்குமாற்றியமைக்கும்.
கணினி மொழி மாற்றிகளாக Interpreter Compiler போன்றன தொழிபடுகின்றன. Interpreter ஆனது உயர்மட்ட மொழியிலுள்ள (High-level language) Slaspété SyGösapot செயற்பாட்டின் போது ஒவ்வொரு கூறாக இயந்திர மொழிக்கு மாற்றுகின்ற ஒரு மொழிமாற்றி, Compiler என்பது உயர்மட்ட மொழியிலுள்ள நிகழ்ச்சி நிரல்களை செயற்பாடடின் முன்னமே முழுவதுமாக இயந்திர மொழிக்கு மாற்றுகின்ற ஒரு
மொழிமாற்றிஆகும்.
கணினி வலையமைப்பு
(Computer Network)
ஒன்றையொன்று சாராத பல எண்ணிக்கை யிலான கணினிகள் பகிரப்பட்ட வலையமைப்பு ஊடகத்தின் மூலமாக ஒன்றையொன்று தொடர்பு கொள்ளுதலானது கணினி வலையமைப்பு (Computer Net work) 6 ao ủuobuỏ. பொதுவாக கணினி வலையமைப்பு இணைக்கப்படும் ஊடகத்தைகொண்டு 2வகையாகபிரிக்கலாம்.
1. Wired Network
GILIrisofla (Wore Media) 2. g6Sulai
உருவாக்கப்படும் கணினிவலையமைப்பு
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 157
2. Wireless Network
வடங்களின் உதவியின்றி உருவாக்கப்படும்
கணினி வலையமைப்பு. இவை தொடர்பாடல்
2GILSLDITES radio frequencies 22 uuarucb$g
മ്ന,
இணைக்கப்படும் கருவிகளுக்கு இடையிலான
தூரத்தை கருத்தில் கொண்டு பிரிவுகளாக பிரிக்க
லாம்.
1.LAN (Local Area Network)
2. WAN (wide Area Network)
3. MAN (Metrapolitan Area Network)
safai alapouaDDL 69aigSK86) NetWork
Topology LJULJašubšgůUCbấaigDg, GarfiasîESEDGI
பெளதீக ரீதியாக இணைக்கும் முறையேNetwork
Topology எனப்படும். இது பொதுவாக 5 வ8ை
9ഖ
1. Bus
2. Ring
3. Star
4. Mesh
5. Tree
பரிமாற்ற ஊடகம்
(TransmissionMedia)
கணினியானது பயன்படுத்தப்படும் சில பரிமாற்ற
96TILESIE856
1. Magnetic Media 86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

Twisted Pair
Coaxial Cable
Optical fiber
Wireless
கணினிவைரஸ்
(ComputerVirus)
கணினி வைரஸ் என்பது பாவனையாளரின்
அனுமதியின்றி அல்லது பாவனையாளர் அறியா
வண்ணம் கணினியில் ஊடுருவக் கூடிய ஒருவகை
Program ஆகும். சில வகையான வைரஸ்கள்
குறைந்தளவு பாதிப்பினை ஏற்படுத்தவனவாகவும் சில
வகையான வைரஸ்கள் மிகவும் ஆபத்தானவை
யாகவும் உள்ளன. இவை Program களை
அதிகளவில் பாதிப்படைய வைத்தல், தரவுகளை
அழித்தல் / குழப்பவிடுதல், கணினி முறைமையின்
செயற்பாட்டு வேகத்தை குறைத்தல் போன்ற
செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியன.
வைரஸ்கள் சில
a File viruses
o Macro viruses
o Boot and partition Sector Viruses
o Over Writing Viruses
o Trojan Horse
o Worms
o Bacerium
வைரசானது பின்வரும்வழிகளில் பரவுகின்றது.
t. BBSaiarucbib Bullet in Board service
முறை மூலம்
2. Networkspoob
3. SeaDaDFL55GTib (Internet) poolb
82 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 158
4. File server pootb
இன்றைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு குறைந் பட்சம் 10-12 வைரஸ்" Program கள் உருவாக்க படுகிறது. இவ் நவீன உலகில் வைரஸ்கள் விரைவி பரவ இணையத்தளம் (Internet) முக்கிய பங் வகிக்கிறது.
இன்றைய கணினி உலகத்திலே தகவ: பரிமாற்றத்திற்கு பெரிதும் இன்றியமையா சாதனமாக கணினி விளங்குவதனை காணலாப கணினி என்ற சொலிலானது கணித்த6 (Computer) என்ற சொல்லில் இருந்து தோற்ற பெற்றதாக கூறப்படுகின்றது. கணினியானது ப6 தரப்பட்ட தகவல பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த படுகின்றது இங்கு தரவுகளை நிரற்படுத்துவதன் மூலம் பெறப்படுகின்ற பயன்மிக்க விடயங்களே
55616) (Information) Glarucbib,
கணினியானது பகுக்கப்படாத தகவல்களை பகுத்து பயன்மிக்க தகவல்களாக வழங்கும் சாதனமாக விளங்குகின்றது. 5 erflafluña கொருக்கப்படும் தரவுகளை மாற்றியமைத்தலை Processing 6TaŇUJÍ. @gaỲ (Burg sobášG56 சேமித்தல், வகுத்தல் போன்ற கணித்தல செயற்பாடுகள் நடைபெறுகின்றன.
கணினியானது அலுவலக நிர்வாக வேலைகள் வியாபார நிலைய வேலைகள், UT86)6. வேலைகள், போன்றவற்றில் அதிகளவு பயன்படுத்த 'படுவதோடு வைத்தியசாலைகள், வங்கிகள் போன்றவற்றின் செயற்பாட்டிற்கும் மிக முக்கிய
மானது. இன்றைய காலகட்டத்தின் பல செயற
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

பாடுகளுக்கு முக்கியமானது என்பதை மறுக்க
(Մ)ւգաnՑl. 5
வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு இன்று கணினி
பற்றிய அறிவின் அவசியம் தலை தூக்கி நிற்பதை
5
காணலாம். இத்தகைய முக்கியம் வாய்ந்த கணினி உபயோகமானது பல்வேறு வழிகளில் பரிணாம
வளர்ச்சிகண்டுள்ளது.
Inventor of Computer - Charles Babbage - 1812 First computer programmer Ada lovelace Computer language
Visual basic
Java
C++
Pasal
First digital computer Inventor-Blaise Pascal1642
First successful mechanical calculator Thomas
of Colmar
Full name of Virus
V- very
I - Important
R-Resource
U- Under
S-Sidge
SearchEngines
Yahoo
Google
ESN
Ask.com
Introduction to Internet
The Interne is an international network
connecting many smaller networks around the world.
WWW - World WideWeb
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 159
கல்விக்கும் வாழ்வுக்கும் நூலகம் அவசியம கொள்ளாமல் ஒளிவுமறைவு இல்லாமல் நாம் தேடுவ கற்றலுக்கான சேவைகள் நூல்கள் மற்றும் வ பூரணமடைகின்றான். வாசிப்புப் பழக்கம் உடை உள்ளவர்களாகத் திகழ்வார்கள். அமைதியைப் பே வாசிப்பின் மூலம் பல அறிவுசார்விடயங்களை அறிந்து
இனம், மதம், மொழி, மற்றும் சாதி பா பிரிவினருக்கும் சமத்துவமாகப் பாடசாலை நூலக மாணவர்களது கல்விக்கும் நூலகம் பெருந்துணையா8
எழுத்தறிவு,கல்வி,தகவலளித்தல் மற்றும் ெ ஒவ்வொரு நெரும்பருவத்தின முறைக்கும் பாடசாலை எனவே நூலகத்தில் உள்ள நூல்களைப் பயன்பழு சமூகத்தில் உள்ள அனைவரினதும் பொறுப்பாகும்.
நூலகங்களும் ஆசிரியர்களும் ஒருமித்து
வாசிப்புத்திறன், கற்றல், பிரச்சனை தீர்த்தல், தகவல உயர்வானதேர்ச்சியை பெற்றுக்கொள்கின்றார்கள்.எ
உலகளாவிய தகவல்களை உடனுக்குட நூலகம் நிறைவானதாக இருக்கின்ற பொழுது அத பொழுது அதனைச் சார்ந்த சமூகமும் நிறைவான அறில கற்பித்தல் செயற்பாட்டிற்கும் உறுதுணை அளிப்பதோ அறிவையும் பெற்றுக்கொள்ளும் இடம் நூலகம். இத் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு சிறந்தஇடமாகவு
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 8
 

ான தேவையாக விளங்குகின்றது. கோபமும் குறையும் தை தரும் சிறந்த ஆசான் நூல்களே. பாடசாலை நூலகம் ளங்களை வழங்குகின்றது. வாசிப்பதால் மனிதன் யவர்கள் பரந்த அறிவும் இளமைத் தோற்றமும் ணியும் ஒழுங்கமைப்பைக் கடைப்பிடித்தும் மெளன கொள்ள நூலகம் உதவுகின்றது.
குபாடுகளின்றி பாடசாலை சமூகத்தின் அனைத்துப் ச் சேவைகள் வழங்கப்படல் வேண்டும். வசதியற்ற
அமைகின்றது.
பாருளாதாரசமூகபண்பாட்டுவளர்ச்சிஎன்பவற்றுக்காக
நூலகம் மிகவும் இன்றியமையாத துணையாகின்றது. த்துவதோரு பாதுகாக்கும் மனப்பாங்கும் uന്ധൂ
ச் செயற்படும் போது மாணவர்கள், எழுத்தறிவு
றிதல், மற்றும் தொடர்பாடல், திறன்கள் என்பவற்றில் ன்பது ஆய்வுகள் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
ன் அறிந்து கொள்வதிலும் பெரும்பங்காற்றுகின்றது. னைச் சார்ந்த சமூகமும் நிறைவானதாக இருக்கின்ற பூமனப்பாங்குபெற்ற சமூகமாக திகழும், ஆசிரியர்களின் டு மாணவர்களின் மேலதிக தேடலையும் மேலதிகமான துடன் உளச்சார்பு பொது அறிவு, மொழித் திறன் ஆகிய ம்நூலகம் விளங்குகின்றது.
A. யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 160
ஒளியானது இருளை அகற்றுகிற
வெளிப்படையாகக் காட்டுகிறது. சூரியன், சர ஒளியைத்தந்து உயிர்களை வாழ்விப்பவை. செய்கின்றோம். நல்லன செய்யும் அனைத்தும்
வணக்கத்திற்குரியவை. ஒளி நன்மை பயப்பத ஆகின்றது. சைவர்கள், காலையிலும், மாலை
வழக்கத்தை உடையவர்கள். மகாலட்சுமிஎல்லா
இம்மை வாழ்வில் இன்பம் அடைவதற் ஏற்றுக்கொள்வர். செல்வத்திற்கு அதிபதியாகிய குத்துவிளக்கினை ஏற்றியபின், அதனை ஊடுபற்ற இல்லாமல் திரிகாய்ந்து எரிதலும் புகைத்தலும் ஆ
சிலர் வாயினால் ஊதி அணைப்பதைக் காண் தீபத்தையும் வாயினால் ஊதி அணைத்தல் ஆகா எரிந்துகருகுவதையும் காண்கிறோம். அந்தநிலை
ஆகையால், மலர்மாலைகள் விளக்குக் அறிவை உணர்த்தும் சின்னம் இறைவன் பேரறி அறிவிற்கும் மூலதத்துவமாக விளங்கும் இன
ஆரம்பிக்கிறோம். இறைவனை முன்வைத்து ஆ வெற்றி பெறுகின்றன. ஒளி இருளை அகற்றும்
அகன்று விட்டால், நாம் எடுத்த கருமங்களு
இடர்பாடுகள், இடையூறுகள் அகற்றப்பட்டுள் காரியங்களும் இனிதுநிறைவேறும்.இதனை உன
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

து. அத்துடன், எல்லாப் பொருட்களையும் ந்திரன், அக்கினி என்பன முச்சுடர்கள். அவை எனவே, அவற்றையும் கடவுளராக வழிபாடு
தெய்வாம்சம் பொருந்தியவை. ஆகவே, அவை ால் வழிபாட்டிற்கும் வணக்கத்திற்கும் உரியது யிலும் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்யும்
விதசெல்வங்களையும் எமக்கு வழங்குபவள்.
குப் பொருட் செல்வம் தேவை என்பதை யாவரும்
மகாலட்சுமியை குத்துவிளக்கில் தரிசிக்கிறோம். விடுதல் கூடாது. ஊடுபற்றுதல் என்பது எண்ணெய் கும். குத்துவிளக்கு எரிந்துகொண்டிருக்கும் போது கிறோம். அவ்வாறு செய்தல் தவறாகும். எந்தத் து. குத்துவிளக்கு எரியும் போது சுடர்பட்டுமலர்கள்
ஏற்படவிடக்கூடாது.
F சுடர்படாதவாறு சூட்டப்படுதல் வேண்டும். ஒளி வாளன். அறிவின் ஊற்று இறைவனே எல்லாவித றவனை ஒளிமயமாக வழிபட்டு கருமங்களை ற்றுங்கருமங்கள் நீதியாக அமையும். அதனால் அறிவொளி அறியாமையை நீக்கும். அறியாமை க்குக் குறுக்கே அறியாமையால் ஏற்படுகின்ற பிடும். அறிவொளியின் துணையால் எல்லாக்
ார்த்தவேகுத்துவிளக்கு ஏற்றப்படுகிறது.
5 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 161


Page 162
பிடியரிசி தானெடுத்து கட்டுவித்த ப பெருவிருட்சமாகி பெருமைபெற்று வேலுப்பிள்ளைதனை முதல்வராக சத்தியமே தவறாத சத்திய வரதனின் வீறுகொண்டு நிற்கிறது.
"சைவப் பிரகாசா” எனும் பெயர் 8ெ சைவமும் தமிழும் தழைத்தோங்க :
கல்வி, கலை, ஒருானம், விளையாட்( அத்தனை துறைகளிலும் அடியெடு தீவினிலே முதலிடமாய்க் கொடி கட் கல்வி, கலை மட்டுமல்ல வாழ்வினி ஒழுக்கம், பண்பாடு என யாவற்றை
கல்லூரியின் வாயிலிலே வந்துவிட் தென்றற்காற்று இதமாக எம்மனை வாழை, நெல்லி, செவ்வரத்தை தே யாழ்ப்பாணத்துக் குறோட்டன் என அத்தனை மரங்களும் அழகாகக் கா நெழுவினியான் துணையிருக்க சர6 நாமகளும் பூமணமும் நற்கவிதை ெ கல்லூரியின் அழகினிலே சொக்கி ( பள்ளிதனைச் சுற்றி நாமும் வலம் ( வெளியேற மனமின்றித்தவித்திருே
வாசலிலே அதிபர் "வாருங்கோ" என அனுமதியுடன் நாமும் அலுவலகம் சொக்கி விடுவோம் நாம் சொர்க்க 6
கைது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 86
 

ள்ளியின்று நிற்கிறது - அன்று $ கொண்ட பள்ளி - இன்று வியர்வைத்துளியதனில்
ൽ(b நண்பனியைச் செய்கிறது.
b என்று
த்து வைத்து விட்டால் டிப் பறக்கிறது
லே வீறுநடை போட யும் மாணவர்க்குத் தந்து மகிழ்கிறது
ால்
ஊடறுத்துச் சென்றுவரும் குடனே
bഥഞ്ഞഗ്ഗിന്ദ്രb
ட்சிதர
bவதியோ வரவேற்க
ൽ ഖ്വ ம்மனதைப் பறிகொடுக்க ந்து விடடாலோ
yrTLb. Gèg 9_arởGOLO.
அழைக்க சன்றுவிட்டால் ல்லை சென்றிடுவோம்.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 163
அறிவொளி வீசும் பெரியோர்கள்
அந்தநாள் அதிபர்கள் அமரர்களா இந்த நாள் அதிபரோ இதமான ெ தெய்வக் களை கட்டும் இது அலு நிச்சயமாய் கோயிலென நாமுண
அங்கிருந்து வெளியேறி வராந்தா அறிவொளி வீசும் நூலகமும் எம்6 அதுமட்டுமன்றி கணனி அறையும் சற்று நேரமதில் தாமதித்து நின்றி அதற்கப்பால் ஒன்றுகூடல் மண்ட அதனருகில் பிரார்த்தனை மண்டட ஆசான்கள் வீற்றிருக்கும் ஆசிரியர்
இவை தவிர பாலர் வகுப்பு முதல் அத்தனை வகுப்புகளும் அழகழகா அவற்றின் முன்புறமோ வண்ண ம இங்கிதமாய் வரவேற்க சிலநிமிடம் இவை மட்டுமல்லாது நீர்த்தொட்டி சிறப்புடனே அமைந்திருக்க சிறுவர் பூங்காக்குள் நாமும் சென்று சிலநேரம் நம்நினைவு நம்மிடத்தில் மெய்மறந்து வாயகன்று நின்றிருே அழகினிலே நாமும் சிறுவர்களாய்
சைக்கிள் தரிப்பிடமும் ஆய்வு கூட அத்தனையும் அற்புதமாய் அமைந் நெல்சை விட்டகலாத நினைவுகளு ஒரு கட்டிடத்துடனும் ஒன்பது ஆச ஆரம்பித்த பள்ளியோ
என்பத்தாறாண்டுகள் எட்டி மறை ஏழாண்டுகளாக எல்லையில்லா 6
கண்டு வருகிறது.
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் புகழ் நிலைத்து மணம்பரப்ப மாணாக்கள் அறிவு பெற ஆசீர்வதி: ஆனைமுகன் அருகிருக்க அபராத முயற்சியுடன் அதிபர் உட கல்லூரியின் புகழ் உலகெலாம் ெ வேண்டிருவோம் விநாயகனை எந்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 87

ழ்ந்திருக்
வீற்றிருக்க ாழிபேசி அமர்ந்திருப்பார்
லகம் அல்ல
86 TLs),
வழி சென்றால் ம அன்போடு வரவேற்கும் off க் கவர்ந்திழுக்
வோம்
மும் மும் - அதையடுத்து அறை இருக்கும்.
பதின்மூன்றாம் ஆண்டுவரை
ப் அமைந்திருக்க
லர் மரங்கள்
அவ்விடத்தில் உணர்விழந்து நிற்போமே கிணற்றுடனே மலசல கூடங்களும்
றுவிட்டால் b இருக்காது வாம் - அதன் மாறிடுவோம்.
முமெனவே திருக்க - நம் ம் உடனிருக்கும் ண்களுடனும்
து விட்டாலும் ണuിരrd
- அதன்
ഖങ്ങab
ருக்க
ன்று வர ாளும் மகிழ்வுடனே
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 164
பத்து மாதம் சுமந்து ெ
முத்துப் போலப் பெற்ே நித்தம் சோறு 26T'Ob6
முத்தம் தந்து வளர்ப்ப
ஆலமர விழுது போல
அவனியிலே நாம் சிற
பசியுறக்கம் தனை மற
அன்னையவள் தன்ை
கண் விழித்தது முதல்
bഞ്ഞങ്ങ് ♔ഥ $('
ஆலயம் அனைத்துக்கு
அவனியிலே நாம் சிற
அன்னையவள் புதுை
முதியோர் இல்லம் உ மனங்குளிர்ந்து பெற்ே மனம் பதைக்க விட்டு
9്തuഖരി (89ര
அன்னையவளாலே ந
தெய்வத்தின் வடிவமா
தெவிட்டாது போற்றி (
*வது ஆளர்டு நிறைவு மலர் தீபம்"
 

അI
றெடுத்தவள்
It - 9്ഞങ്ങ്
Toft
தாங்கிருவாள்
க்க அருள் செய்வாள்
)ந்து பாலூட்டி வளர்த்த
ன அகம் குளிரத் துதிப்பேன்.
கண்ட தெய்வம்
பது போல் காக்கும் தெய்வம்
நம் அதிபதியாம் அன்னை
க்க அருள் செய்வாள்.
மதனை அறியாத மாந்தர்
ள்ள இடத்தை மகத்தாக தேடி
றருத்த அன்னைதனை
விட்டு சந்தோசம் கண்டாள்.
எண்ணிலடங்காது
ாம் பிறந்தோ மிங்கு
ON 9łaša Dax g5aDaDT
UfiaŠULĎ 86ITaxór(8UTLĎ.
8 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 165
உறவுகள்
9-685ub
96 GOLO
26 GOTLĎ
தேசம்
தேகம்
தேடல்
தேர்தல்
குழந்தை
குயில்கள்
குடிசைகள்
(gtq8ѣпЈай
LDJGOTLĎ
மதங்கள்
மனிதன்
மகுடம்
காதல்
காயங்கள்
கனவுகள்
கடவுள்
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
அழுவது
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

பாசத்திற்கு
பணத்திற்கு
வார்த்தைக்கு
860)LD856.85g.
சுதந்திரத்திற்கு
சுகத்திற்
பொருளுக்கு
அரசியல் வாதிக்கு
பாலுக்கு
கூட்டுக்கு
ஏழைக்கு
போதைக்கு
உயிருக்கு
பல பொய்களுக்கு
பல பசிகளுக்கு
தலைகளுக்கு
ടീഞ്ഞിന്ദ്ര$ദ്ര
தளும்புகளுக்கு
இரவுகளுக்கு
எல்லோருக்குமே
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 166
பாய்ந்து வரும் பகைவி
விரட்டி ஓட்(
படைத் தலைவன் பே
போலே நுண்
தோய்ந்து வரும் அ6ை தகர்த்து வீர
தலைமகளாய் நெருந்
அமைந்தாள
சீர் மிகுந்த தமிழினத்தி
ápÚa)Ud E
சிலம்பு தரும் கற்பு ரெ
8ിuസ്
Lilst u8Gið Ljs'GPGMU)
கூட்டம் நல்
Uarlescessrs 9arfs
திகழ்ந்து நி
ஓங்கி வளர் தெங்கு
செழித்து ந
ஒருங்கிணைந்து பெr
மக்கள் வா
நீங்காது தம் பயனை
ରାg[$jêଶି ଗk
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

92(885
fறும்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 167
நிறைகண்டு வாழத் தமை
தந்தே நிற்கும்!
பேதங்கள் நம்மிடையே
இல்லை - நண்
பேசாதே உயர்வு தாழ்வு
இல்லை என்றே
கூறாமல் அறிவுரைகள்
கூறி இந்தக்
குவலயத்தின் ஒற்றுமைக்
அணியைக் காட்
இயற்கை அன்னை தாலா
வளர்ந்து நாளுய இன்பமுடன் துயர் நீங்கி
வாழும் மக்கள்
தனிச் சிறப்புக் கண்டு
நெருந்தீவு அண்
தலை நிமிர்ந்து வாழ்கிறா
உலகில் இன்று
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 9.

Cl
of
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 168
அறியாமை இருளினை அக
அறிவுக்கு உணவினைஅள்
பசுமைப்புரட்சிக்குப்பலம் சு
பல் தொழிலும் பெருக்கிடக்
96a, uariu, LoaOTŮusTTSigg அன்பு நட்பு:நற்குணம் நலே
பணிவுதுணிவுகணிவினைப்
பல்கலையும் பெருகிடப்பணி
சிந்தனைத்தீயினை மூட்டுவ சீரையும் சிறப்பையும் நாட்டு இன்பமும் இனிமையும் மீட்(
ജങ്കഥഴ്സിന്റെ ജനൃഖയ്ക്കെങ്ക
முழுமனித வளர்ச்சியேகல்
முடிந்ததென் கல்வியென்று
"கல்விக்குகரையில்லை" &
"கற்றது கையளவே"அறிந்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

0ஒட்டுவது கல்வி
ளிஊட்டுவது கல்வி
வட்டுவது கல்வி கரம் நீட்டுவது கல்வி
}ன்கு மாற்றுவது கல்வி
மே ஏற்றுவது கல்வி
போற்றுவது கல்வி
ரிஆற்றுவது கல்வி
து கல்வி
வது கல்வி
நவது கல்வி
ட்டுவது கல்வி
வியின் நோக்கம் தலையிலேன் வீக்கம்
றிந்துமா தூக்கம்
திட்டால் ஆக்கம்
2 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 169
சிநேகிதனே. சிந்தனைகள் பிறக்கின்றதா சந்தேகங்கள் உதிக்கின்றதா
(38T8866ft (86.jarLITLs).
siTuriasat (8aariLTub
நட்பு என்னும் சோலையில் நானும் நடமாடியிருக்கிறேன் நட்பின் புனிதம் எனக்கு தெரிய தூற்றுவார் தூற்றட்டும்
வாழ்த்துவார் வாழ்த்தட்டும்- 8 நீமட்டும் நம் நட்பின் நிஜங்களை சந்தேகிக்காதே காலத்தின் கோபத்தால் பலநட சிதைந்துபோயிக்கலாம்-ஆன் அன்பில் உறைந்து உயிரில்க ஆத்துமாவில் ஒன்றிணைந்த6 திசைமாறிப்போகாது எத்தனை ஜென்மங்களிலும் நமக்குள் நாம் நட்பின் புனிதத் சந்தேகங்கள் ஏற்படாத வரை நானும் நீயும் இணைபிரியாத நண்பனும் நண்பியுமாய்
என்றும் இவ்வுலகில் நட்புக்க சந்தேகமின்றிகாத்திருக்கும் ஜீவன்கள் 86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 93
 

பும் நண்பா
ஆனால்
லந்து
ம் நட்பு
Lů
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்
홍 義
裂

Page 170
சூரியசக்தியைப் பற்றியும் அந்தசக்தியை எ என்பது குறித்தும் தெரிந்து கொள்ளமுன் சூரியன் கு தெரிதல் வேண்டும். அப்போதுதான் சூரிய சக்தியை வ
விளங்கலாம்.
ஆயிரக்கஸ்ககான ஆண்டுகளுக்கு முன் வின் உள்ள உயிர்கள் அனைத்தும் சூரியனைச் சார்ந்துள்ள வெவ்வேறு பாகங்களுக்கிடையே குடியிருந்த மக்கள் பற்றிய பல கட்டுக்கதைகள் வழங்கி வந்தன. பழங்கா வடஅமெரிக்கர், சிவப்பு இந்தியர், மாயர், இன்கா இந்த உயிர் தோன்ற இன்றியமையாத சக்திமூலமும் சூரியaே
சூரியனின் கதிர்வீச்சு ஒரு 3% குறையுமாயி பனிக்கட்டியால் மூடப்படும். கதிர்வீச்சு 30% அதிகரிக்கு
தாவரங்கள் சூரிய ஒளியில் இருந்தே சக்திa உயிர் இராது. ஏனெனில் மனிதன் மிருகங்கள் யாவற் தாவர வர்க்கமே, சூரிய ஒளியின் திசையும் அதன் ஒளி சூரியன் ஒவ்வொரு 24 மணிநேரங்களை இரவு, பகல கட்டுப்படுத்துகின்றது.
எமது வாழ்விற்கு மிக முக்கியமான எரிபொ முன்பு மடிந்து மங்கிப் போன தாவர வர்க்கமேயாகும்
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 9.
 

வ்வாறு நமது வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் றித்து அதன் அமைப்பு, அதன் ஆற்றல் பற்றி முதலில் ாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்வது பற்றி தெளிவாக
ந்ளூான சதாப்தம் பிறக்க பலகாலத்திற்கு முன் பூவுலகில் ான என்பதை ஆதி மனிதன் அறிந்திருந்தான். பூமியின் ரிடையே, வானத்தில் ஊர்ந்து செல்லும் தீப்பிழம்பை ல பபிபொனியர். எகிப்தியர், கிரேக்கர், ரோமர், ஆரியர், நியர் ஆகியோர்கள் சூரிய வழிபாடு செய்தனர். பூமியில்
என்பதும் இக்கால கொள்கையாகும்.
பின் பூமியின் மேற்பரப்புமுழுவதும் ஒரு மைல்கனமான மாயின் உயிரினம் அனைத்தும் கருகிஅழிந்துவிடும்.
யப் பெறுகின்றுது. அச்சக்தி இல்லையெனில் பூமியில் றின் சக்திக்கும் அடிப்படையிலான மூலமாக உள்ளது பும் பருவகால மாறுதல்களை உண்டுபண்ணுகின்றன. ாக பிரித்து நமது வாழ்க்கை முறை நடவடிக்கைகளை
ருளாகிய நிலக்கரி கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு நிலக்கரியால் நாம் பெறும் சக்தி முற்காலத்தில் சூரிய
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 171
ஒளியின் இயக்கத்தால் இத்தாவர வர்க்கத்தில் சேமித்
நாம் உபயோகிக்கும் போது இது ஆதி முதல் கரி
விருகின்றோம்.
உதாரணமாக நிலக்கரியை எரித்து வெப்ப நீரைக் காய்ச்சி நீராவியை உண்டுபண்ணி நீராவி உற்பத்திகளை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யப் வழிகளில் பயன்படுகின்றது.இப்படிகரியசக்திஎம் அணி
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 9

து வைக்கப்பட்டது. இச்சக்தியை வெவ்வேறு வழிகளில்
யனிடத்தில் இருந்து வந்த சக்தி என்பதை மறந்து
சக்தியை உண்டுபண்ணுகின்றோம். இவ் வெப்பத்தால்
யந்திரங்களை ஒட்டுகின்றோம். இவற்றினால் மின்
ருகின்றது. இம் மின்சாரசக்தி எமக்கு எண்ணிடலங்கா
றாடவாழ்வில் பல்வேறுவழிகளில் உதவுகின்றது.
5 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 172
அம்மாவின் படத்துக்கு நேரே பருக்கை: பருத்திருந்தான். படத்துக்கும் அவனுக்கும் நடுவே விள தூக்குமாட்டி தொங்கிய கடிகாரத்தின் அலறல் மூண் தலையை நிமிர்த்தி தன் விழிகளால் அம்மாவின் பட புண்ககையோரும் தாயோடு பேசியவாறு தொண்டைை
துரத்தியது அவன் அழுகை, அவனுக்குதாயேநினைவ
தாயின் இழப்பின் சோக நினைவுடன் மு சிந்தனை தூக்கத்தை துரத்தி விட்டிருந்தது. தாயி அ.ம்.மா. வென்று அவன் காய்ந்த உதடுகள் ஒ
உடம்பை சோர்வெருத்து சோம்பல் முறித்து சிணுங்கி நெளிந்துகொண்டவனை அவன்தாய்ரமணிகையில்
“அகில் எழும்படா மணி எட்டாச்சு பாடசாை படித்து கொள்கிறாள் என் கண்ணு எழும்பு" என்றவா நிமிர்த்தி தேனீரைக் கொடுத்தாள். அகில் சிணுங்கிய அமர்த்தி தேனீரை ஒரு மடங்கு பருகி விழுங்கிய பே தேனீரைப் பருகிக் கொண்டே அம்மா காலை சமைய அவன் கண்ணில்படதிருக்கிட்டு அம்மா என்று அலறிய முன்னுக்கு சிரித்துக்கொண்டு இருப்பதைக் கண்டான எடுத்த படம்தான் அவன் முகமெல்லாம் வேர்த்து இ ரமணியின் குரல் அகில், அகில் என்று அவனை அை செவிகளையும் மனத்தையும்சுமையாக்கியது. பருக்ை அமிழ்த்தினான். 86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 9
 

யை விரித்து தலையணைக்குள் முகத்தை புதைத்து க்கு எரிந்து கொண்டிருந்தது நிசப்தமான இரவில் சுவரில் றேகால் மணியென்று முனங்கிக் கொண்டது. மெல்ல த்தை வெறித்து பார்த்துக் கொண்டான். கண்ணிரோடும் ய அடைத்துவிம்பல் வெடித்து அறையின் மெளனத்தை கிஅந்தப்படமே தாயாகிபத்துநாட்கள் ஆகின்றன.
ண் நேரத்திலே உறங்கிப்போன அவனை அம்மாவின் ன் சேலையை நெஞ்சோரு அனைத்தவாறு அம்மா ட்டி உரிய உச்சரித்துக் கொண்டான். ம்.வறம் என்று பவாறு மீண்டும் புரண்டு படுத்த படுக்கையில் இருந்து தேனிரோடு மகனை எழுப்பினாள்.
லக்கு நேரமாகுது எதிர் வீட்டு மகா நேரத்தோடு எழும்பி று அவன் பிடரியில் கைகொடுத்து பருக்கையில் இருந்து வாறே அவன் தன் உதடுகளில் தேனீர் கோப்பையை து நாவில் பட்ட தேனீர் தேகத்தை உற்சாகப்படுத்தியது. |லுக்காக அங்கும், இங்கும் வேகமாக நடந்து திரிந்தது போது சுயநினைவுவந்தவனாய் அம்மாவின் படம்தான் . உண்மையிலே அந்தப்படம் ரமணி சிரிக்கும் போது நந்தது. அந்த வீட்டின் தனிமையில் எல்லாப் புறமும்
ழப்பது போலவும் தன்னுடனே கூட இருப்பதும் அவன்
கயில் இருந்த அந்த சேலையை எடுத்து முகத்தோரு
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 173
அகில் நேரமாகுது போய் குளித்து விட்டு 6
எழும்பி அறைக்குள் போய் றேடியோவை திறந்த டே
கடமைக்கு அனுப்பியது அகிலை.
இரவு முழுதும் நித்திரை பரீட்சையில் என் படித்து எழுது அகில் நீ பள்ளி முடிந்து வரும் போ!
கூறியவாறே மகனின் நெற்றிப்பரப்பில் முத்தம் கொரு
எனக்கு குழந்தைதான் என்று பாடசாலைக்கு அனுப்
ஏறினாள். அகிலுக்குப் பிடித்த மரக்கறியும் வாங்கிவி பயிற்சி ப்தகமொன்று வாங்கிவிட்டு விடு - விடு வெண் வாங்கி நின்று திரும்பிப் பார்த்த போது அவள் எதிரே சுவரோடு வீசி எறிந்தது. அகில் என்று கத்தியவாறு பே என்று கூப்பிட்டு வந்தவள் அவள் எதிர் வீட்டு அம்மா.ர
விழுந்து ரமணி என்னை மன்னித்துவிடு என்னால
முகத்தோரு உதடுகள் துடிக்க இல்லை இல்லை அக்க
அ.கி என்றபோது அவள்மூச்சுநின்று போனது அன்பு
ரமணி ஒரு விதவை அவள் மகன் அகில் இர
விட்டான். தனது கணவனை இழந்ததில் இருந்து மக
பாசத்தின் எல்லையே தன் மகன்தான் என்று வாழ்ந்து
போவாள் ரமணி. அகிலும் இதுவரை யாருக்காகவும் (
நண்பன், உறவுகள் என்ற பெரிய வட்டத்தில் அவன்
வாழ்ந்து வந்தான். இப்படி இருக்கும் போது தான் "முக
என்ற கவலை அந்த ஊரையே உலுக்கிவிட்டிருந்தது.
அகில் வீடு நிறைய சனக்கூட்டம் எல்லோர்
படிகe T அடைந்தபோது கால் தடக்கி குப்புற விழுந்த அகிலை தூக்கி தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளி
தாயின் அரவணைப்பிலும் அன்பிலும் 6
என்னவென்று வேதனை அடக்கி வாழ்ந்து விடப்போ:
போனபின் இருப்பவர்கள் நினைத்து வேதனையில்
தேவையா? என்று அகிலைப்பார்த்தபோது எல்லோரு
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" g

பா இன்று பரீட்சை என்பதை மறந்து போனாயா? அகில்
ாது தாயின் குரல் மீண்டும் அன்பு கலந்த கண்டிப்போடு
ன எழுதப் போறியோ சரி. சரி. கவனமாக கேள்வியை
து நான் இல்லையென்றாலும் போட்டுச் சாப்பிரு என்று த்தபோது ஏம்மாநான் என்ன குழந்தையா என்றபோது நீ
பி விட்டு சந்தை வரை போய் வருவதற்கு ரவுண் பஸ்சில்
ட்டு புத்தகசாலைக்குப் போய் பதினொராம் தரம் தமிழ் று வீதியைக் கடக்க ரமணிரமணி என்ற குரலை காதில்
வந்த தனியார் வாகனமொன்று அவளைத் தூக்கி மதில்
ாய் விழுந்தாள். அவளின் தலையில் பலமான அடிரமணி
மணி அடிபட்டு விழுந்ததும் அலறிக் கொண்டு ரமணிமேல்
தான் இப்படி ஆகிவிட்டது. ரமணி இரத்தம் தோய்ந்த
இல்லை அது என் விதிகண்ணுை அகில் அகில் எண் மகன்
நிறைந்த அந்த ஆன்மா முடிந்துபோனது.
ண்டு வயது இருக்கும் போது ரமணியின் கணவன் இறந்து
ன தான் வாழ்க்கை. அகில் தான் அவன் உலகம் அவள்
வந்தாள். மகனுக்கு சிறு சிராய்ப்பு ஏற்பட்டாலே துடித்துப்
வாழ்ந்ததாக இல்லை. எல்லாமே அம்மாதான் சகோதரம்,
வாழ்க்கை இல்லாமல் தாய் என்ற பெரிய உலகத்தில்
த்தை குப்பையில் போட்டு விட்டு சிற்பி சிதறிப் போனதே"
முகத்திலும் சோகத்தின் நிழல் பாடசாலை விட்டு வீட்டின்
ான். விழுந்தவன் எழவே இல்லை எல்லோரும்பதறியபடி
ப விட்டார்கள்.
ாழ்ந்து விட்டு எதிர்பாராத வீழ்ச்சியால் விழுந்தவன்
கின்றானோ. உறவுகளைப் பிரிந்து விட்டும் உயிர் விட்டுப்
கருகுவதைப் போல ஒரு தண்டனை மனித குலத்துக்கு
ம்புரிந்துகொண்டார்கள்.
7 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 174
எல்லாம் முடிந்து விட்டது தீயுடனே தீர்ந்து முத்தம் கொடுத்து அனுப்பியவள் வாழ்க்கையை முடித் எல்லாவற்றையும் வேதனையின் வெதும்பலுக்குள் ட அ.ம்.மா என்று புலம்பியவாறு படத்தை வெளித்து தன்னோடு அனைத்துக்கொண்டு அறைக்குள் நுழை சேலையைப் போட்டுவிட்டு வெளியேறினான்.
சிலநாட்களுக்குப்பின் ஒரு இரவில் அகில்ப
எரியும் விளக்கின் ஒளியில் தாயின் புன்னகையின் !
மறந்து தாயின் ஆசை, கனவு அத்தனையும் தன் அம் மனதில் வேதனையைக் களைந்து தாயின் இலட்சிய முடிவுக்கு வந்தான். அகில் அம்மாவின் படத்தைக் கும் வருடம் ஆகியும் தாயின் பாசத்திலும் கவலையிலும் ஜீ
சுகம் கண்டவன் போல் பழகிப் போனான் அகில்.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" (

விட்டது. என்னை ஏமாற்றி விட்டாள் அம்மா. எனக்கு து விட்டாள். என்னைப் பற்றி எத்தனை ஆசை, கனவு குத்தி விட்டு போய்விட்டாள். என் அம்மா என் அம்மா ப் பார்த்து பெருமூச்சு விட்டபடியே தாயின் சேலையை ந்தான். தாயின் புடவைகள் கிடந்த அந்தக் கொடியில்
க்கையில் இருந்து தனக்கும் தாயின் படத்துக்கும் நடுவே இழைகளில் இருந்து ஒரு வித மயக்கத்தில் தன்சோகம் மாவின் புகைப்படத்தில் தெரிவதாய் உணர்ந்தான். தன் த்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் திடமான ஒரு பிட்டு பாடசாலைக்குப் புறப்பட்டான். ஆனால் எத்தனை ாணிக்க முடியாமல் அழுகைக்குள் உட்பட்டு அதில் அதிக
8 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 175
My village is Delft. It is an Is Sri Lanka. Whish is called 'Pearol
has another name Pasuntivu - cov
cows. We gave the milk to indiant
cows and horses.
This island has a historica
and font hear hospital and the V can see the medical plants in this
and Fisherman. We have R.C. C this Island attach the tourists. N people visit Delft.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" 99
 

SMiss. N. Jathusini
Grade - 10
iపశళ్లఖష్ణో ఫ్లఃపడ్డళ్లజెష సభ
land. It is situated in the north of
of the Indian Ocean". My village w's island. Before we had a Lot of
emple now also we can see a lot of
places. We can see the hotland
2diyanasan font in Delft west we s village. The people are Farmers hurches. Hindu temples Before,
ow, with the war situation some
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 176
கணினியில் தந்தை என்று அழைக்கப்படுபவர்
சார்லஸ் பாபேஜ்
இண்டெல்(Intel) நிறுவனத்தைநிறுவியவர்
ராபர்ட்நாய்ஸ் மற்றும் கார்ல்ண்மூர்
மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனத்
பில்கேட்ஸ் மற்றும்பால் ஆலன்
ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஸ்டீவ்ஜாப்ஸ் மற்றும் ஜேக்கர்ட் (1911)
இலவசமென்பொருள்கழகத்தை நிறுவனத்ை
féss' of LT663Lpad
சன்மைக்ரோசிஸ்டம்நிறுவனத்தைநிறுவியவ
வினோத் கோசலா,ஸ்காட்மேகன்லே, பில்ஜா
எஎம்டி (AMD) நிறுவனத்தைநிறுவியவர்க
ஜேர்ரிசாண்டர்ஸ், eட்டர்னி மற்றும் சிலர்
முதல் மெளசைகண்டுபிடித்தவர்
(báGTGů GTIEEET6ůuřů (Dauglas Enge
CRT-யை கண்டுபிடித்தவர்
ஃபெர்டினந்த்பிரான் (1987)
C - மொழியை உருவாக்கியவர்
டேன்னிஸ்ரிட்சிமற்றும் கென்தாம்ஸன்
லினக்சை உருவாக்கியவர்
லினஸ்டோர்வால்ட்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" l
 

T86
தைநிறுவியவர்கள்
தநிறுவியவர்கள்
Iர்கள்
ய் மற்றும் ஆண்டிபெக்டோல்சிம்
ள்
lbart)
OO யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 177
2. நுண்செயலியை கண்டுபிடித்தவர்
டேட்ஹாப் (Intel - 1971)
13. முதல் டிஜிட்டல்கணினியை வடிவமைத்தவர்
ஹோவர்ட்ஜய்க்கன் (1944)
14. TCP நெறிமுறையை உருவாக்கியவர்
விண்ட்செர்ஃப்,ஸ்டிவ் கிராக்கர் மற்றும் டோனி
10.000 ஆண்டுகளுக்கு முன்: தகவல் யுகம்
கி.மு.3000:
é) (Մ), 1700:
х: dblур 1000 :
ઈી, fો 1642:
ઈી, fો. 1833:
1922:
1930:
1944:
1946:
1947 - 1972:
1951:
1969:
1970:
197:
எகிப்திய நாட்டவர்,
(Save) urglassrds
பொனீசியர்கள் 2
பயன்படுத்தினர்.
இன்றுவரை மக்க
புழக்கத்துக்கு வந்தக
பாஸ்களின் கணக்கி
சாள்ஸ்பபேஜ் எa
கண்டுபிடித்தார்.
IBM Sigola) b(8g
புவர் என்பவர் அன
உருவாக்கினார்.
ஹார்வர்ட் பல்க6ை
இயங்கக்கூடிய இல;
முதல் தானியங்கி மி
ENIAC ata) 9a)
Transistorasa
Univac 1 6
உருவாக்கப்பட்டது.
ജ്ഞു தோன்
வலைப்பின்னல் தெ
Floppy Disk,
சிறியரககணிணிக
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

வேறாகன் (1978)
இவ்வுலகில் அவதரித்த காலம், நாட்டின் முக்கிய இரகசியங்களை காகிதத்தில் பதிந்து
த்தொடங்கினர். 2 எழுத்துக்களைக் கொண்ட அரிச்சுவடியைப்
ௗால் பெரிதும் பயன்படுத்தப்படும் மணிச்சட்டம்
ாலம்.
நம்பொறிகண்டுபிடிக்கப்பட்டது
ன்பவர் Analytical எனும் இயந்திரத்தைக்
ாற்றுவிக்கப்பட்டது. லாக் என்ற பெயருடைய கணக்கிரும் கருவி ஒன்றை
லக்கழகத்தினர் Mark 1 எனும் மின்சாரத்தினால் திரனியல் கணிணியொன்றை உருவாக்கினார். ன்னணு எண்ணியல் கணினி உருவாக்கப்-பட்டது. இது
ழக்கப்பட்டது.
ண்டுபிடிக்கப்பட்டது.
ணும் வர்த்தக தகவல்களை ஆராயும் கணிணி
iறுவதற்கு காரணமாக இருந்த Net Work ழில்நுட்பம்கண்டுபிடிக்கப்பட்டது. 4004சிப் விற்பனைக்கு வந்தது.
விஉருவாக்கப்பட்டது.
O யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்திபட

Page 178
1974:
1975:
1976 :
1982:
1983:
1985:
1990:
1993:
1994:
1995:
1996:
1997:
1999:
தொலைநகல்கண்டுபிடிக்க
தனிநபர் மற்றும் சூப்பர்கை
Lan 6Tairug Ethern Compact disc Glal
செல்போன் கண்டுபிடிக்கப்
Apple macintas
குறைக்கப்பட்டது.
சுவிற்ஜர்லாந்தின் World
Pentium tif Proct
Navigatoraparš (
Pentium MS Win
MS Explorer 90y
சூப்பர் கணினிகள் உருவா
Piii, PC, 500 MH;
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

full-gl.
ணிகள் தயாரிக்கப்பட்டன.
:tஎனும் பெயரில் அறிமுகமானது.
ரியிடப்பட்டது.
ill-gil.
h வகைக் கணினிகளின் விலை பாரிய அளவில்
|WideWeb 2.06 indistulg.
SSOr, 666fluiLULL-g.
தொடர் உருவாக்கப்பட்ட dows 95க்கு விற்பனைக்கு வந்தது.
ങ്കഥg
க்கப்பட்டது.
Z வகைக்கணினிகள் விற்பனைக்கு விடப்பட்டன.
O2 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 179
O,
1.
செஞ்சிலுவைச்சங்கத்தைநிறுவியவர்?
வெறான்றிருனாண்ட் தரையில் ஒருமைல்நீளம்என்பது கடலில்ன்த6
5280 அடிகள்
உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒருவருடகாலம்ப
சுவிற்சலாந்து
தனது நாட்டுவரைபடத்தையே தேசியக்கொடிய
666
வாலையும் உடலையும் தனித்தனியாக செயல்
குரங்கு
திகரெட் புகைத்தால் புற்றுநோய் வருமென முத
sišasfalqoð
பலாமரத்தை தேசிய மரமாக கொண்டதெற்கா
பங்களாதேவர்
பாலில் இல்லாத ஒரே ஒரு சத்துஎது?
இரும்புச்சத்து
ஒரே ஒருமுறை மட்டும்கரியன் உதிக்கும் கண்ட
அண்டார்ட்டிக்கா (செப்ரம்பர் 26ம் திகதி) இலங்கையில் முதல்முதல்குடிமதிப்புகணக்கி
87
வாளேந்தியசிங்கக்கொடிஎத்தனையாம் ஆண்
1950
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" C
 

ങ്ങ് 9666
நவிகொண்டநாடு?
பிலும் சின்னமாக கொண்டநாடு எது?
படவைக்கும் இருமூளை கொண்ட விலங்கு எது?
ண்முதலில் கண்டுபிடித்தவர்?
சியநாடு எது?
ம் எது?
டப்பட்ட ஆண்டு எது?
டுதேசியக்கொடியாக பிரகடனப்படுத்தப்பட்டது?
3. யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 180
4.
2O,
21.
22,
23.
24.
26.
27.
28,
இலங்கையில் ஒலிபரப்புச்சேவை தொலைக்
ஒலிபரப்புச் சேவை-1925/தொலைக்காட்சி
உலகில் முதல் முதல் மூடப்பட்ட அறையினுள்
அவுஸ்திரேலியா
கிரகங்களின் துரத்தை அளக்கும்முறை எது?
பரலக்ஸ்
யாழ்ப்பாணக்குடாநாடுகடலின் கீழிருந்து மே
விமானம் எத்தனை மீற்றர் உயரத்தில் பறக்கி
அல்டிமீற்றர்
சம்பல் பள்ளத்தாக்குகொள்ளைக்காரியென
பூலான் தேவி
ஓசோன்படையைகண்டறிந்தவர்யார்? எப்ே அமெரிக்கரான சோன்ற்கீன் 1941ல் கண்டுபிடி
ஐரோப்பாவில் பிறந்து ஆசியாவில் இறந்து ஆட்
D8T 966)äsatöL
எவரெஸ்டில் முதல் முதல்கால்பதித்தவர் யார்
டென்சிங் எழுதிய நூல்-பனிப்புலி
உலகில் மிகக்கூடியதலாவருமானம் உடைய
சுவிட்சலாந்து
தேசிய சமாதானம் இலங்கையில் கைச்சாத்தி
22.02.2002
இலங்கை கடற்கரைஎத்தனை கி.மீற்றர் நீள
1600 km
ஒட்சிசனைக்கண்டுபிடித்தவர்யார்?
ରd($ରitáluff
மருத்துவ வித்தானத்தின் தந்தையார்?
ി'(&LI dിj'.leൺ
கதாநாயகன் இல்லாத முதல் திரைப்படம் எது
ତୁଟାt62ରilunit
நமது (மனித உடலில் வியர்க்காத பகுதிஎது?
நாக்கு
நிலநடுக்கத்தை அறிய உதவும்கருவியின் டெ
š6ů3onfJmů
50வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

காட்சிசேவை என்பன எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
896ഖ് - 1978
நடந்தகிரிக்கட்போட்டிஎங்கே இடம்பெற்றது?
யாசின் காலத்தில் மேல் உயர்த்தப்பட்டது.
ரதென கண்டுபிடிப்பது எது?
அழைக்கப்பட்டவர் யார்?
பாது?
ந்தார்.
ரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டவர் யார்?
?இவர் எழுதிய நூல் எது?
நாடு எது?
டப்பட்டது எப்போது?
முடையது?
யர்யாது?
O4 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 181
29.
30.
31.
32.
33.
34,
35.
36.
37.
38.
39,
40.
மனிதரேகைகள் எத்தனை வருடத்திற்கு ஒருமு 23 வருடத்திற்கு ஒருமுறை செயற்கை மழைக்கு தேவையான ரசாயனப் டெ
சில்வர் அயோடைட்
ஒரு துளிஇரத்தம் உடலை சுற்றிவரஎடுக்கும்ே
22 6farmlasor பாம்பின்விசத்தில் உள்ளவை எவை? வைரயால், 4 ரோடஸ் செம்பு பாஸ்படெஸஸ்,இ எரிமலைக் குழம்பு உருகிவழியும்போது அதில் சிலிகேட் மற்றும் சிலிகான் மனிதன் நிலவுக்கு போகவில்லை அது ஒரு விண்வெளிஆராய்ச்சியாளர் யார்?
பில்கேஸிங்
செயற்கை மழையை பெய்விக்கும்முறையைக
அமெரிக்கா
உள்ளங்கையில் வைத்தவுடன் அதன் (கை
உலோகம் எது?
காலியம்
கறுப்புக்கணி கிரகம் எனப்படுவதுயாது?
வியாழன் மழைபெய்யும்போதுவானத்தில் தோன்றும்மி
7 km 50 வருடத்திற்கு ஒருமுறைபூக்கும்பூஎது?
6D60GE
தென்னாபிரிக்காவின் "இரும்புமனிதன்" எனப்ட
நெல்சன் மண்டேலா
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" l

bD LDTgDADLD6ODLuqLD
ருள் எது?
ரம் எவ்வளவு?
ன்றாதுத்தநாகம்,கந்தகம் கிடைக்கும் இரசாயனப்பொருள் எது?
பொய் நாடகமென தீர்க்கமான முடிவைக் கூறிய
ண்டுபிடித்த நாடு எது
பில்) உஸ்ணத்திலேயே உருகும் தன்மை கொண்ட
ன்னலின் நீளம்யாது?
L6ja urTss?
5 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 182
எமது கிராமமான நெருந்தீவு யாழ்ப்ப
யாழ்ப்பாணத்திலிருந்து ஏறக்குறைய 32 கி. மீ களு தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தீவு கிழக்கு மேற்
அகலத்தையும் ஒருசரிந்த இணைகரவடிவிற்கூமார் 30:
இத்தீவு தலைத்தீவு, பசுத்தீவு, பால்த்தீவு, அ மலைவனம் முதலான பெயர்களால் வரலாற்றுக்காலம்
யாவும் காரணப் பெயர்களாகவே அமைந்துள்ளன. ெ
நீளத்தைக் குறிப்பிடவில்லை. அது யாழ்ப்பாணக் குட குறிப்பதாகும். ஆகவே குடா நாட்டில் இருந்து மிகவு
நெருந்தீவு என்ற பெயர் ஏற்படலாயிற்று.
இத்தீவின் கிழக்குப் பகுதியும் தென்பகுதியு
மேய்ப்பதற்குப் பெரிதும் வாய்ப்பாக இருந்தமையினால்
பால்த்தீவு, தயிர்த்தீவு என்ற பெயர்கள் இத்தீவிலிருந்து
முதலான ஆலயங்கட்கு இங்கிருந்து பால், தயிர் ஆ
பெர்களை இத்தீவுபெற்றது என்பர்.
சிங்கள (பெளத்த) இலக்கியங்கள் இத் தீவி பொருள் சஞ்சீவி உலகம் என்பதாகும். யாழ்ப்பான
வைத்திய ராஜசிங்கன் என்ற பட்டப் பெயர் பெற்ற
மருந்துவமா மலைவனம் போற்றியதைக் குறிப்பிடுகின் இத்தீவுப்பிரதேசம் எங்கிலும் மருத்துவமூலிகைகள் நிa
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" o
 

ானக் குடாநாட்டின் தென்மேற்குத் திசையிலே
க்கு அப்பாலும் இராமேஸ்வரத்திலிருந்து 32 கி. மீ
காக 9 கி.மீ நீளத்தையும், வடக்கு தெற்காக 6 கிமீ கி.மீசுற்றளவையும் கொண்டது.
பிஷேகத்தீவு, தயிர்த்தீவு, அவகாலோகய, மருத்துமா
முதல் அழைக்கப்பட்டுவரப்படுகின்றன.இப்பெயர்கள் நருந்தீவு என்ற சொல்லின் நெடு என்பது இத்தீவின் நாட்டில் இருந்து நெடுந் தொலைவில் இருப்பதைக்
பும் தொலைவில் இத்தீவு இருப்பதனால் அத்தீவுக்கு
ம் பரந்த புல் நிலங்களாதலால் இங்கு மந்தைகளை இத்தீவுக்கு பசுத்தீவு என்ற பெயர் ஏற்பட்டது எனலாம்.
தமிழ்நாட்டிலே உள்ள தனுஷ் கோடி இராமேஸ்வரம்
கிய பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தயிைனால் இப்
னை அவகாலோகய என்று குறிப்பிடுகின்றன. இதன்
வைபவமாலை, வைத்தியத்திற்கு சிறந்து விளங்கிய
யாழ்ப்பாண மன்னன் செகராசசேகரன் நெருந்தீவை
றது. இத்தகைய பெயர்கள் இத்தீவிற்கு ஏற்படுவதற்கு
2றந்துகானப்படுவது முக்கிய காரணமாகும். அத்துடன்
5 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 183

முன்னாள் அதிபர்கள் உருவப்படத் திரை நீக்கத்தின் போது கோட்டக் கல்விப்பனிப்பாளர்

Page 184


Page 185
இவற்றை அடிப்படையாகக் கொண்டு பெளரானிய
காரணமாயிற்று எனலாம்.
இராமாயண காலத்தில் இராம இராவண யுத் காப்பாற்றும் பொருட்டு இராமர் மூலிகைகள் நிறைந்த பணிக்க அனுமான் அவ்வாறே அம்மலையைப் பெயர்த் வரும் வேளையில் அம்மலையிலிருந்து வீழ்ந்த ஒரு பகு பொற்சீந்தில் என்ற மருத்துவ மூலிகை இவ்வூரில் அண்ை நீண்ட ஆயுட்காலம் முன்னோர் வாழ்ந்தனர் எனவும் அ மருந்து மூலிகைகள் நிறைந்து காணப்படுவதற்குக் கார இலக்கியங்களில் இத் தீவு குறிப்பிடப்படுவதற்கு இர வழக்குரையிலே வெடியரசன் கதை வருகிறது. வெடியர வெடியரசன் கோட்டை கொத்தனம் அமைத்து ஆட் நெருந்தீவையும், அவன் தம்பி வீர நாராயணன் ட நீலங்குரவன் வேலணைத்தீவையும் ஆட்சிசெய்ததாகவ
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" C

மரபுக் கதைகளும், நம்பிக்கைகளும் ஏற்படக்
தத்தின் போது மயக்கமுற்று வீழந்து படைவீரர்களை சஞ்சீவி மலையை கொண்டு வரும்படி அனுமாரைப் தெருத்து பாக்குத் தொடுகடலைத்தாவி இலங்கைக்கு தியியே இத் தீவு என்று இம்மக்கள் நம்புகின்றார்கள். மக்காலம் வரை இருந்ததாகவும் அதனை உண்பதால் நியப்படுகின்றது. இவ்விரு நம்பிக்கைகளும் இத்தீவில் ம்ை கற்பிக்கும் முகமாக எழுந்தன எனலாம். சிங்கள pu 86ഖdദ്ര &]ഞDaബസb, 8ീഞ്ഞി சன் தீவுப் பகுதிகளுக்கு அதிபதியாக இருந்தான். இவ் சி புரிந்த இடமே எனக் கருதலாம். வெடியரசன் ங்குடுதீவையும், விளங்குதேவன் நயினாதீவையும்,
ம் கூறப்படுகின்றது.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 186
பல பாடசாலை ஆசிரியர்களின் கருத்துப்
காலையுணவும் அவசியமானது.இதனைப்பலவிஞ்ஞா
மாணவர்கள் மத்தியில் 4 மாதங்களாக
உட்கொள்ளும் மாணவர்கள் கணித பாடத்தில் கூடிய
கொண்டவர்களாகவும், சுறுசுறுபானவர்களாகவும்
மாணவர்கள் சோர்வடைந்துபோவதுடன் குறைவான பு
உணவு ஆய்வக நிறுவனத்தில் கடமை “காலையுணவு உட்கொள்ளாத பிள்ளைகள் விரை:
வலியால் அவதிப்படுகின்றனர். இவர்கள் வகுப்பு
மந்தமானவர்களாகவும் காணப்படுகின்றனர்."
இதனைக் காலையுணவு உட்கொள்ளாமல்
கொள்வது நல்லது.
36வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

படி கல்வி கற்க புத்தகம், கரும்பலகை மட்டுமல்ல
ன ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
5 மேற்கொண்ட ஆய்வுகளின்படி காலையுணவை
புள்ளிகளைப் பெற்றுக் கொண்டதுடன் தன்னம்பிக்கை
காணப்பட்டனர். காலையுணவை உட்கொள்ளாத
|ள்ளிகளையும்பெற்றுக்கொள்கின்றனர்.
யாற்றும் "மினவறல் கிளைமென்ஸ்" கூறுகின்றார்.
வாக உடல்நிலை சோர்வடைந்து போவதுடன் தலை
க்களில் தூங்கி வழிவதுடன் கல்வி வளர்ச்சியில்
வகுப்புகளுக்கு செல்லும் நம்மவர்களும் கவனத்தில்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 187
கற்பனைகளுத்குக்
கணினிகள் தேவை
வாழ்க்கைமுறைக
"நெட்வேர்க்கில்"
நெறிப்படுத்தப்பட்(
“றோபோக்கள் எ6
உறவுமுறை எமக்
இன்ரநெற்முலம்த
இல்லறவாழ்க்கை
போதும் இனிபுதுப்
விஞ்ஞானிகளே!
நாங்கள் சுத்தமாக
ରାଗficiou
கொஞ்சம் வடிகட்டி
9088. Taglia DL85
ஒட்டுப் போட்டுவி
சூரிய கிரகங்களை
சுதந்திரமாகசூழல
பழக்கமில்லாதபடி
gai (86.6LTlib ol
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

8.
ப்படும் காலமிது
ள் எல்லாம்
ரவிட்டன
ů60Tů
S
;ited - ઉછેલ્લી
ഗ്രസ്ത്ര
UgDLÜL86Í.
சுவாசிக்க
த்தாருங்கள்
ளைக் கொல்சம்
நங்கள்
கொஞ்சம்
விருங்கள்
ഡ്രാമ്നി
39 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய

Page 188
உலகில் உள்ள
உயிரை இயக்கும்
சக்தியின் வடிவம்
அன்னை காட்டும்
அண்பை உயர்த்தும்
அறிவை வளர்க்கும் பள்ளியிற் கற்கும்
கல்வியால் உருவாகும்
பதவியை சிறப்பிக்கும்
இளமைதரும்
ഥഞ്ഞggൺ ജിഞ്ഞub
மனைவியால் உருவாகும்
மழலைக்குச் செலவாகும்
பணத்தினைத்தேரும்
கைகள் சோரும்
முதுமையின் பின்பு
முடிவின் பின் தேவைப்படும்
பெட்டியில் அடங்கும்
ஊர்திசெல்லும் இடம்
சுடலையில் வைக்கும்
கொள்ளியில் எரிந்த
அஸ்திகரையும்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

367a)LO
LGOLÖ
upg|തോ
(Մծlգ6N
பெட்டி
úlaOTLĎ
LG)6)
ରଥ$୩ଟfଗf୩
அஸ்தி
கடல்
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
மூன்றெழுத்து
O
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 189
5,
O.
அதிகாலையில் விழித்தெழு
நாள்தோறும் காலைமாலையில்பற்களைத்
நாள்தோறும் காலையில் நீராடு விரல் நகங்கள் நீண்டு வளராது அடிக்கடிசீர சீப்பினால் தலைமயிரைப்படிய வாரிவிரு
தெருக்களில் பொதுஇடங்களில் எச்சில் உமி
நாள்தோறும்உடற்பயிற்சிசெய்
சுத்தமான உணவை உண்
காற்றோட்டம் உள்ள அறையில் அமர்ந்துபடி
காற்றோட்டம் உள்ள அறையில் உறங்கு
.
2
3.
4.
5
ஒட்டகத்திற்கு நீந்தத் தெரியாது
நாய்க்கு மோப்ப சக்தி அதிகம் உண்டு
நண்டுக்கு அதன் வயிற்றிலே பற்கள் உண்
முதலைகள் உறங்கும் போது கண்கள் மூரு
மிகவும் வேகமாக ஓடக்கூடிய மிருகம் சிறுத்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 
 

தேய்த்துச்சுத்தம் செய்
ாக வெட்டு
ழாதே
b
வதில்லை
தைப் புலி
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 190
.
யானை காட்டில் வாழும்.
யானைகாட்டுமிருகங்கள் எல்லாவற்றைய யானைக்குதும்பிக்கை உண்டு. யானைக்கு இரண்டுதந்தந்தங்கள் உள்ளன யானை பெரிய மரங்களை இடித்துமுறித்து யானைக்கு மிகவும் சிறிய இரண்டு கண்கள் யானை பாரங்களைத்தூக்கும் யானைமிகச்சிறியஊசியைப்போட்டாலும் uUTabar 850juba DucksbubL52_ariagyü யானைக்கு குஞ்சம் போன்றவால் உண்டு
O.
மின்மினிப்பூச்சிஎன்பது சிறகுகளைக்கொ உற்பத்தி செய்யும் ஒரு உறுப்பு நரம்புத் தொகுதியின் பெரேங்என்கின்றஇருவகைப் பதார்த்தங்கள் உள்ள
லூசிபெரின் வளியிலுள்ள ஒட்சிசனுடன் :ே ஒட்சிசனுடன் சேருவதை லூசிபெரேங் ஊக்குவிக்கிற வன்னம் பறக்கின்றன. இங்கு வெப்பம் இல்லாத ஒ: பயோலுமின் சென்ஸ் எனப்படும்.
கூது ஆண்டு நிறைவு மலர் தீபம்" l
 
 

ம் விட மிகப்பெரியது.
விழுத்தும்
உள்ளன.
தனது தும்பிக்கையால் எருக்கும்
ண்ட ஒரு புழு, இவற்றின் அடிவயிற்றில் உள்ள ஒளியை ால் இயங்குகிறது. இவ் உறுப்பில் லூசி பெரின், லூசி
3.
ரும் போது ஒளிஉண்டாகுகிறது.இவ்வாறு லூசிபெரின் து. இதனாலேயே மின்மினி பூச்சிகள் இரவில் ஒளிவீசிய ரி மட்டும் உருவாகும். இச் செயற்பாடு நிகழ்வதால் இது
2 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 191
15。
நுண்ணுக்குக் காட்டியைக் கண்டுபிடித்தவர்யா Z.ஜோன்சன்
தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர்யார்? J.E. லுண்பீங்ரோப்
அணுகுண்டை கண்டு பிடித்தவர்யார்? லுட்டோவறான் நூல் நூற்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜேம்ங்காக்கிறில் துவிச்சக்கர வண்டியைக் கண்டுபிடித்தவர் K. மக்மிலான் உலங்கு வானூர்தியைக் கண்டுபிடித்தவர் ய எதியன் ஏலற்சிச்செண் பெற்றோலில் இயங்கும் காரைகண்டுபிடித் <iରୀ ଜୋରାଷ୍ଟ୍}[[5] தன்னைச் சுற்றிவளையம் உள்ள கோள் எ 8Gís மனிதன் குடியேற்ற திட்டமிட்டுள்ள கோள் செவ்வாய்
துருவக் கரடியின் நிறம் என்ன?
ତରାଟୀ ଝ0ଗ] உலகில் மிகநீண்ட ஆயுள்கொண்ட உயிரி நிலத்திமிங்கிலம். பிறந்த அன்றே இறக்கும் உயிரினம் எது? F66) வாழ்நாளில் ஒரே ஒருமுட்டை இரும்பறை பென்குயின் நேராக நடக்கத் தெரியாத உயிரினம் எது? நண்டு குட்டித் தூக்கம் போரும் விலங்கு எது? முtயல்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

ከ?
Sufi uJTir?
UT7
mኸ?
56jf u JIT?
து?
எது?
Οιό6τg?
வஎது?
3 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 192
"கற்கைநன்றேக
பிச்சைபுகினும்க
மனிதர்களாலே தேடற்பாலனவாகிய பொரு
வகைப்படும். கல்வியானது கற்றற்குரிய நூல்கை
பொருந்தும், கற்றற்குரிய நூல்களாவன அறம், பெr
அறிவிக்கும் நூல்களும் அந்நூல்களை அறிவதற்கு கரு
முதலிய நூல்களுமாம், அறமெனினும், தருமமெ
மோட்சமெனினும் பொருந்தும்.
செல்வப் பொருள் பங்காளிகள், கள்வர், வ
கல்விப் பொருளோ ஒருவராலும் கொள்ளப்படமாட்ட
அழியும், கல்விப் பொருளோ ஒன்றாலும் அழிய மாட்
குறைந்து கொண்டே வரும், கல்விப் பொருளோ பிற
செல்வப் பொருள், சம்பாதித்தல், காப்பாற்றல், இழத்த
பகையாக்கும். சுவைகளை அனுபவித்தாலும், புக
தருtத்தையும், முத்தியையும் அடைதலாலும் இடைய
அறியாதவைகளையெல்லாம் அறிந்தோம் என்று உல செல்வம் பொருளிலும் கல்விப்பொருளே சிறந்தது.
உயர்குலமும், அழகும் செல்வாக்கும் உ6
சமமாவர். அரசர்களுக்கு அவர் தேசத்தில் மாத்தி
தேசங்களிலெல்லாம் சிறப்புண்டாம். அதனால் அர
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

ற்கை நன்றே
ற்கை நன்றே"
ட்கள் கல்விப் பொருள், செல்வப் பொருள் என இரண்டு
எக் கற்றல், கல்வியெனினும், வித்தை யெனினும் ருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களை விகளாக விளங்குபவை நிகண்டு, இலக்கணம்,கணக்கு வினும் பொருந்தும். வீடெனினும் முத்தியெனினும்
லியவர், அரசர் என்னும் இவர்களாலே கொள்ளப்படும்.
து. செல்வப் பொருள் வெள்ளத்தாலும், அக்கினியாலும் டாது. செல்வப் பொருள் பிறருக்கு கொருக்குந் தோறும் ருக்கு கொடுக்குந்தோறும் பெருகிக் கொண்டே வரும். ல் என்னும் இவைகளாலே துன்பத் செய்து பலரையும் ழும், பொருளும், பூசையும் பெறுதலாலும் பின்னே றா இன்பத்தை அனுபவிப்பார். இப் பெரியவரைச் சேர்ந்து
கத்தார் பலரும் அவரிடத்து அன்புடையவராவர்.இதனால்
டயவராயினும் கல்வி இல்லாதவர் முருக்கம் பூவுக்கு ரம் சிறப்புண்டாம். கற்றறிந்தவருக்கு அவர் சென்ற ர்களைவிட கற்றறிந்தவரே சிறப்புடையவர். இதனால்
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 193
யாவரும் கல்வியைசிறிதும் அவமதியாது வருந்திக்க
அழுக்குபடியாத சீலையிலே சாயம் நன்றா
சாயம் நன்றாக பிடிக்கமாட்டாது. சிறுபராயத்தில் க
முதிர்ந்த பிராயத்தில் கற்றாலும் கல்வி நன்றாக
ஒளவையார் "இளமையிற் கல்" என்று கூறியுள்ளார்
கல்வி கற்று முடிந்தபின் மாணவர் ஆசிரியரை வி
வேண்டும். வழிபடுவது என்பது இன்சொற்களை
உதவுதல் போன்றனவாகும்.
கல்வியிலே தேர்ச்சிஅடைய வேண்டுமாயின்
ஊக்கமாகவும், மற்றொருநாள் சோம்பலாகவும் இரா
கல்வியிலே பயில வேண்டும். சோர்வு அடையாம
கற்கின்றவர் எப்படியும் அறிவுள்ளவராவர். கல்வியு
ஒழுகுதலும்,நன்மாணவர்களுக்கு கல்விகற்பித்தலு
இம் மூன்றையும் எந்நாளும் தமக்குக் கடனாகக் கெ
கல்வியாலாகிய பயனை அடைந்தவராவர். இம் மூ
LuJGobao.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்

றல் வேண்டும்.
கப்பிடிக்கும். அழுக்குப் படிந்த சீலையிலே
ற்ற கல்வி புத்தியிலே நன்றாகப் பதியும்.
புத்தியிலே பதிய மாட்டாது. இதனை
கல்வியை நல்லாசியரிடம் கற்க வேண்டு.
திப்படி சிரத்தையோரு வழிபட்டே கற்றல்
சொல்லல் வணங்குதல், உற்றவிடத்து
ன் இடைவிடாது கற்க வேண்டும். ஒரு நாள்
மல் எப்பொழுதும் தங்கள் சக்திக்கு ஏற்ப
ஸ் நாடோறும் சிறியதாயினும் நன்றாகக் டையவர் தாங்கற்றறிந்தபடி நல்வழியிலே b, எல்லோருக்கும் உறுதியைப் போதித்தல்
IGGT6ð Gala(bth. 966fiu.16ðLEDLula(&y
pன்றும் இல்லாதவிடத்துக் கல்வியினால்
s யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 194
எண் எழுத்துக்கற்பித்துஎமையெல்லாம்
ஏற்றமுறச் செய்கின்றஉயாத்தியாயர்
கண்ணியற்சேர்குருவாவார்-எங்கள் வாழ்வி
கண்களெனப் போற்றிநிதம்வாழ்த்திருவோம்.
வேதனத்
விடிவுக்க
55a)Toru
சிந்தயிeே
ஆறறிவுபடைத்திட்ட உயிர்கட்க்கெல்லாம் அகரமுதல் எழுத்ததனை அறியச்செய்து
நூலறிவுபலதந்தஇவர்கள் வாழ்வு
நூறாண்டுகாலமென இனிது வாழ்க!
வித்தைL
விடிவிள
நித்தம்நி
நிம்மதிய
அள்ள அள்ளக்குறையாத கல்விச்செல்வம்
அளித்திட்ட ஆசிரியத்திலகம் என்றும்
வள்ளவென விளங்கிருவார் - மானவர்க்கு
வற்றாதகல்வியறிவூட்டிவாழ்வார்.
புத்தகங்க
புகழடை
வித்தகரா
வித்துஅ6
35வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

தைப்பாராது -எங்கள் வாழ்வின்
ாய்பாடுபடும் ஆசான்கள்
ப்க்கல்விதனை எமக்களித்தார்
ல அவர் புகழைத்தேக்கிவைப்போம்.
லகற்பித்து எங்கள் வாழ்வின்
க்காய்த்திகழ்கின்ற அறிவுமேதைகள்
த்தம் கலைவளர்த்தார் - இவர்கள் வாழ்வு
ாய் என்றென்றும் நீருவாழி
5ள் பல திறந்துபோதித்தெம்மை
யச்செய்திட்ட புண்ணியர்கள்
ய் விளங்கிருவர்- இந்நாட்டின்
வர் விண்புகழ் வாழி வாழி!
s யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 195
6ിൽ ഖസ്മെറ്റ്രി
சிரிக்கும் நல்லபூக்கள்
ഖ്ഞ് ഖല്യു.(
வந்து பாரும்பூக்கள்
சிவப்புமத்சள் நீலம்
சேரும் வெள்ளைறோஜ
ട്രഖ്യമന്ത്ര மூக்கில் வைத்து
அறிவோம் நல்லவாசம்
பூத்தநல்லமலரைப்
பூசைசெய்யளடுப்போம்
கொத்துமாலைதொருப்போம்
கோவிலுக்குக்கொருப்ே
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்" l
 

UTLb
யா/நெடுந்தீவு வடிரெகச லித்தியாலயம்

Page 196
சிப்பிசிதையாமல் என்னை பெற்றெடுக்கும்முயற்சியில் வெற்றிகொண்டவளே
உனக்கு கோடிமுத்தங்கள்
தன் கண்ணில் ரத்தம் கசிந்தாலும்பிள்ளை விழியில் கண்ணீர் கசியவிட மாட்டாதஜீவன்
கணநேரமெழுகுவர்த்தியாய் காலம் முழுதும்தன்
உடல் உருக்கும்
வர்க்கம் எம்" அன்னையர்
வர்க்கம்"
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

எண்ணில் ஒட்டிய தாதுக்களாய் உன்
UTG (88T86LDI
கண்ணீர்பாதையிலும் எனக்காக எத்தனை நேசம்
எண் கனவிலும் கவலை மறக்க உண்முகம் வேண்டும் கல்லறையிலும்கண்ணீர் துடைக்க உன்
ഞങ്ക്വൃb
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 197
அன்னையின் கருவினிலே
பிள்ளையெனும் உருவெடுத்து
இவ்வுலகில் உதித்து - எமக்கு
பள்ளிஎன்னும் ஆலயமாம்
கல்விஎன்னும் இறைவனை
கண்ணியமாய் கற்பதற்கு
விரைந்திட்ட எம் கால்கள்
பள்ளிதனை நோக்கி
வண்ண மலர்கள் மாணவர்கள் பல
அம்மலர்களின் நிறங்களாய் Da TTB6ITITL பாங்குடன்
வகை கூற வண்ண சேலைதனை
பக்குவமாய் அணிந்து
பல்விதமாய் நடந்துநிற்கின்றனர்
எம்ஆசான் இவ் ஆசானை
போற்றிடஇன்று எமக்கொருநாள்
போற்றிடவா வேண்டும்
பண்புதனை கல்விதனை
பக்குவமாய் பாசத்துடன்
உணவாய் ஊட்டி
அருகினில் அரவணைத்து
960aparujTuů556ng5uUTů
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

parirua). Tug(85rgsya TITLI)
தேற்றிட்டஎம்ஆசானை
நாம் போற்றிடவே வேண்டும்
எம்எதிர்கால இலட்சியக்கனவுகளை
இனிதாய்நிறைவேற்ற
எமக்கு விழியாக ஒளியாக
உப்பாக மாறும் எம்
ஆசான்களை போற்றிடவே வேண்டும்
ஆலமரவிழுது தனது
கிளைகளைப் பரப்பி பலருக்கு
குளிர்ச்சியையும் நிழலையும்
தருவதுபோல உங்களது
பணியின் உன்னதத்தில்
LJGOLDTaOrafië56ï uDGDDTLöUyllu
புகழ் வீசுஉங்கள் பணி
தொடர எம்இனிய
நல்வாழ்த்துக்கள்.
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 198
My School name is J/Del
Principal Name is Mr. S. Sathiyav
and Two hundred and ten Studen'
big playground. My School is very
Mr.N. Senthuran. There are thirt
شیشہ
My garde
plants in it. There is a big mangotr
are flowers such as roses, shoe f
than twenty kinds of crotons t
Gardening is my Favourite hobby.
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 
 

ft Saivapragasa Vidyalayam. The
arathan, We have twenty teachers
ts. We have a Children's Park and a
beautiful. My class teacher name is
2en Students in my class.
n is big. There are many flowers and
ee in the centre of my garden. There
owers and Jasmine. There are more
po. I water my garden every day.
Love my garden.
2o யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 199
The Elephant is a strong an
can run fast. It is the biggest anim Called trunk. The elephant has tw
many elephants in our country.
My pet is a Pappy
The colour is brown
So, Inamed it Brownie He is very Fat and healthy He is always active and alert He plays with small thing and Carries them in his mouth
I Feed him with Rice, Fish meat an
Everyone in our home Loves him De
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 
 

imal. The elephant has four legs. It
alon the earth. It has 9 Long nose.
o small eyes and a thin tail. We see
Milk.
arly
2 யாநெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய

Page 200
இலங்கை வடக்காக
இந்தியா அமைந்துள்ளது
இலங்கையில் சீனி
தொழிற்சாலை கந்தளாய்
பொலவத்தை வறிங்குரானைே
இடங்களில் அமைந்துள்ளது.இ
மிக நீண்ட ஆறு மகாவலி
இலங்கையின் இலவசக் கல்வி
CWW கன்னங்கரா.இலங்கை
பிரிக்கும் நீரிணை பாக்குநீரி6ை
முதல் பிரதமமந்திரிD.Sே
இலங்கை 1948.02.04 அன்று
தேசிய விளையாட்டுகரப்பந்:
மாவட்டம் கொழும்பு உ
அதிக மழை பெறு
2_uJợLDIIGOI (ẵft(
86வது ஆண்டு நிறைவு பலர் தீபம்"
 
 
 
 
 
 
 
 
 

பான்ற
லங்கையின்
5ങ്ക,
வியின் தந்தை
Oujuyö&j5ÉtuHTabGauguë
0ண் ஆகும். இலங்கையின்
சனநாயக்க ஆவார்.
று சுதந்திரம் பெற்றது. இலங்கையின்
தாட்டம். சனத்தொகை கூடிய
உயரமான அணைக்கட்டு விக்டோரியா,
ம் இடம் வட்டவளை.
வீழ்ச்சிபம்பரகந்த
22 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 201
ধৃষ্ণু ប្រះ
88
ধ
ধৃ
 


Page 202


Page 203


Page 204
குச்சொழுங்கை
கல்லுவேலி
ക്ര8്
கோழிகூவப்புலரும் பொழுது
எச்சைக்குக்கரையும் காகம்
இதுபோதும் எனக்கு
நாலுமனியஸ்
நாதம்தரும் கன்றின் ஒசை பால் சுமந்துவரும்பசு
குடம் சுமந்துபோகும் குமரிகள்
கிணற்றடிநோக்கிமிதிவண்டியில்
போகும் காளைகள்
கண்களால் கவியெழுதும்
கண்ணிப் பார்வை
இதுபோதும் எனக்கு
ஒடியற்கூழ் கடை மீன் சொதி
குறிஞ்சா இலையும்
கூட வறுத்த வெங்காயமும்
பருக மோர்பால் நெய்
கடிக்கப்பனங்கட்டி
கூடநடக்கச் சொந்தம்
இதுபோதும் எனக்கு
80வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

82ulf afraoGT82u froids
தண்ணிவண்டில்
6T6 (86)Tauf
ஏற்றி இறக்க ஒரு பஸ்
குதறிக்கொட்டினாலும்
குமுறிவரும் அலையை
கிளித்தோரும்
குமுதினிப்படகும்
இதுபோதும் எனக்கு
கரைவலை இழுத்து
85ITU (8LTL 85056TCb
கலப்படம் இல்லாத கள்ளு
காலாறவாகைமரம்
நாலாறு குதிரைக்கூட்டம்
நாங்களும் பணக்காரர்தான்
இதுபோதும் எனக்கு
பத்து வட்டாரத்திலும்
படிக்கப்பள்ளிக்கூடம்
கத்திக்கூப்பிட்டால்
சுத்திக்கேட்கும்
சொந்தங்களின் குடியிருப்பு வெடியரசனும் வீகாமனும்
கட்டியகடற்கோட்டைகள்
23
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 205
ഥമീ8DLIIണ്ണൂൾ
GLфаDIO GLJBћ LJUђLaDU
இதுபோதும் எனக்கு
எங்கள் தீவிலும்
ஏழு அதிசயங்கள்
ஆதிமனிதன்
காலடிச் சுவடுகள்
சாறாப்பட்டியில் பூதங்கள் பொழிந்த புதுமைக் கிணறுகள் சிற்ரரசானாலும் சிறக்க ஆண்ட
மன்னனின் கோட்டைகள்
குவிந்தாவில் தெரியும்
நிமிர்ந்த கோபுரம்
வெள்ளையன் மேய்த்த
குரையின் லயங்கள்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

பழங்காலையில்
பார்க்கத் தெரியும் இறந்தோர்க்கு ஈமைக்கிரியை
GaGuŮu u JarðCb LDL5856
மதங்கள் இரண்டு
இருந்தபோதும்
§uĎri கம்
LoméaouasTariisi
இதுபோதும் எனக்கு
அண்டங்கள்தானண்டி அவுஸ்ரேலியாவந்தும்-நெருந் தீவான் என்பதில் நெருதிமிர்தான் எனக்கும் நிமிரும் என் தீவிற்கு
நெம்புகோலாய்
என் கரம் உயரும்
இதுபோதும் எனக்கு
ஆவூரான்
24
யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 206
எமது வித்தியலற ஆதரவுடன் இறங்
குவிட்டுத்பிரர்
STUITGTr: திரு. ச. சத்தியவரதன்
தலைவர் திருமதி.லோ.நகுலசிறி
செயலாளர் செல்வி.தி.திருவேனி
பொருளாளர்; திரு.ப.கிட்ணராசா
உபதலைவர் திரு.ந. புவனேஸ்வரகுமார்
உபசெயலாளர்:திருமதி. வி.பத்மநாதன்
நிர்வாக உறுப்பினர்கள்
1) த.சிவாஜினி 2 3) திருமதி.ம.சந்திரலிங்கம் A
5) திருமதி.த.குகனேஸ்வரன்
கூட்டுப்பிரார்த்த6ை
தை
திருமதி. க.நடராஜலிங்கம் திருமதி. சு.புவனேந்திரன் திரு. கா.கோபாலபிள்ளை
செல்வி, இ.கோசலாதேவி
LDITdf:
திருமதி.கா. சோதிநாதன்
திரு.இ.குமாரசாமி
திரு.த.கனகலிங்கம்
திரு.பொ.பரமலிங்கம்
பங்குனி:
திருமதி. வி. பத்மநாதன்
திருமதி.ம.சந்திரலிங்கம்
திருமதி, ந.சசிகுமார்
திருமதி.தயாநிதி குனனேஸ்வரன்
80வது ஆண்டு நிறைவு பலர் தீபம்"
 
 
 

கும் இநறுவினிசித்திவிநாயகர் ஆலற
ග්‍රීෂ්ණාඩ]]
') é. Gaol agMLibiidaos
) திரு.க.கணேசமூர்த்தி
ன செய்வோர் விபரம்
125 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 207
சித்திரை:
திருமதி,ரு.பரமேஸ்வரன்
திருமதி.கோ.பாலசிங்கம்
திரு.மு.வன்னியசிங்கம்
திரு.க.அன்பரசன்
வைகாசி:
திரு. இ.கந்தையா
මෙෂාණfl:
திருமதி. ப.சிறிதரன் திரு. க.சுந்தரலிங்கம்
ി866ി, , sibbിങ്ക
திரு. சிதில்லைநாதன்
c6pp
திரு.க.கணேசமூர்த்தி திருமதிகதட்சணாமூர்த்தி திரு.அ.கதிர்க் ச்செல்வன் திருமதி.பா.மனோகரன்
ஆவணி:
திரு. ப. ஐயாத்துரை புரட்டாதி
திரு.ந.புவனேஸ்வரகுமார்
eüusf:
திருமதிக.கேதீஸ்வரன் திருமதித,பகிரதன் திரு.ப.கேதீஸ்வரன் திரு.க.யோகநாதன்
கார்த்திகை:
திரு.ச.சத்தியவரதன்
மார்கழி:
திருமதி.லோ.நகுலசிறி திரு.ப.கிட்ணராஜா திரு.த.தர்மரட்னம் திருமதி ஜெ.சிவகுமார்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

26 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 208
இநடுந்தீவு
எமது தீவகத்தின் கல்வி, சுகாதாரம்,குடிநீர், காலமாகப் பாதிகக்ப்பட்டு வந்துள்ளது. மேற்படி ே வேண்டுமென்ற நல்நோக்குடன் எமது தாயகத்தை கொண்டவர்களால் நெருந்தீவு பாடசாலைகளின் ப குறிப்பாக வறிய மாணவர்களின் கல்வி வளர்ச் வருடங்களகமானவர்மன்றத்தினர் நெருந்தீவுக்குெ 1) வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 25 மாணவர்கள்
கற்கைச்செலவைப்பொறுப்பேற்றுப்பணஉதவி 2) நெருந்தீவில் உள்ள பாடசாலைகளின் தொண்ட
வழங்கிவருகின்றோம். 3) 5ம் ஆண்டு புலமைப்பரிசில் திட்டத்திற்கு விசேட
பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதற்குப்பனம் 6 4) நெருந்தீவில் உயர்தரம் கற்கும் வறுமைக் 8ே
உதவிப்பணம்வழங்கிவருகின்றோம். 5) கணிதம், வித்தானம், ஆங்கிலம் போன்ற பாடங்க இருந்து வருவித்து வகுப்புக்கள் நடாத்துவதற்குப்ப 6) சனசமூக நிலையங்கள், விளையாட்டுக்கழகங்க
ஆசிரியர்களுக்கு மாதாந்த அடிப்படையில் பணம் 7) விழாக்கள், போட்டிகள் போன்றவற்றிற்கு பங் ஏற்படுகின்ற செலவுகளுக்கு பணஉதவிவழங்கிவி 8) 60வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற வறியமுதியவர்
வருகின்றோம். 9. நெருந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாசாை கணபதிப்பிள்ளை ஏநாபகார்த்தமாக குமுதினியும் கொடுக்கப்பட்டது. 10. நெருந்தீவு மேற்கு மங்கயற்கரசி வித்தியாலய
கொடுத்துள்ளோம். 1. நெருந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தி அவர்களின் ஏநாபகார்த்தமாகதிருமதிதேவிபத்ம:ே 12. சைவப்பிரசாக வித்தியாலயத்திற்கு சண்முகம் ப அதன் இரு பக்கங்களிலும் 10 கொண்ட மதி: அன்பளிப்புச் செய்துள்ளார். 13. நெருந்தீவு மத்தி சீக்கிரியாம்பள்ளம் அதக.
கொருத்துள்ளேம். 14. அமரர் உயர்திரு.இராமநாதன் பொன்னையா அவ
அவர்களால் நெருந்தீவு மத்தியிலுள்ள 86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"
 

]விறன்றறி(தனடா)
போக்குவரத்துபோன்ற அத்தியாவசியதேவைகள் நீண்ட தவைகளை எங்களால் இயன்றவரை பூர்த்தி செய்ய சேர்ந்த சேவை மனப்பாண்மையும். நல் உள்ளமும் ழைய மாணவர் மன்றம் 2003ல் ஆரம்பிக்கப்பட்டது. சிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். கடந்த 5 சயற்படுத்திய செயற்திட்டங்கள் பின்வருமாறு:
ர் ஆரம்பக் கல்வியில் இருந்து உயர்கல்வி வரையான ழங்கிவருகின்றோம்.
ஆசிரியர்களுக்கு மாதாந்த அடிப்படையில் பண உதவி
வினாத்தாள்களை யாழ்ப்பானத்தில் இருந்து தருவித்து வழங்கிவருகின்றோம். ாட்டின் கீழ் உள்ள திறமையான மாணவர்களுக்கு
ளைக் கற்பிப்பதற்கு விசேட ஆசிரியர்களை வெளியூரில் ணம்வழங்கியுள்ளோம். 5ளினால் நடாத்தப்படும் முன்பள்ளி நிலையங்களின் வழங்கிவருகின்றோம். தபற்ற வெளியூர் செல்லும் வறிய மாணவர்களுக்கு ருகின்றோம். களுக்கு மாதாந்த அடிப்படையில் உதவிப்பணம் வழங்கி
லக்கு சிறுவர் விளையாட்டு முற்றம் திரு. திருமதி ), சதேரர்களாலும் அன்பளிப்பு செய்து அமைத்துக்
த்திற்கு சிறுவர் விளையாட்டு முற்றம் அமைத்துக்
ற்கு பிளாஸ்ரிக் கதிரைகள் M. சுப்பிரமணியம் ஆசிரியர் னன் அவர்கள் அன்பளிப்புச்செய்துள்ளர்.
பதிப்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக கேற்றும் லும் மகள் திருமதி தேவநாயகி குமாரசாமி அவர்கள்
வித்தியாசாலைக்கு குடிநீர் தொட்டி அமைத்துக்
களின் நினைவாக திருமதி ஜெகதீஸ்வரிபொன்னையா
வைத்தியசாலைக்கு நோயாளர் தள்ளுவனிடி 27 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 209
Qiprisiu"Ligj. (Strecture) 15. வைத்தியசாலைக்கு அத்தியாவசியமருந்துவகை 16. குமுதினி படகில் மரணித்த எம்மவர்களின்
வழங்கியுள்ளோம். 17. கடற்கோலினால் (சுனாமி) ஏற்பட்ட இயற்கை அ6
வழங்கியுள்ளேம். 18. நெருந்தீவின் கல்வித் தந்தையும் முன்னாள் ம8 எட்வேட் நவரத்தினசிங்கம் அவர்களின் உருவச் முற்பணம்வழங்கியுள்ளோம். 19. இந்தியாவில் தற்பொழுது புற்றுநோய்ச்சிகிச்சை ெ உதவி வழங்கியுள்ளோம். புற்று நோயினால் பா இந்தியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதுபணஉ 20.தீவக வலயத்தின் வலய மட்ட விளையாட்டுப் ே
வழங்கிஉள்ளோம். 21. நெருந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்ப
gD 6T(86ITITLfb.
22. மகாவித்தியாலய முன்பள்ளி அதிபர் எட்வேட்
மிகச்சிறப்பாக கொண்டாடஏற்பாடுசெய்தோம். 23. பிள்ளைநேயப்பாடசாலைச்செயற்திட்டத்திற்காக
24.நெருந்தீவில்வதியும் வறியமுதியோருக்கு சிறுதொ 25. கலைஞர்கள், சேவை உள்ளம் கொண்டவர்கள்,
வழங்கிகெளரவித்துஉள்ளோம். 26. 2008-2009நடைமுறைப்படுத்தஇருக்கும் செயற் 1.நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாசவித்தியாலயத்
1)கணனிப்பிறிண்ரர் 2)மின்இணைப்புச்செய்த 4)ஒவகெட்புரஜக்டர் 5)புதியகேற்
27. நெருந்தீவுமங்கயற்கரசி வித்தியாலயத்திற்கு
1) ിജ്ഞ'| 2) பாடசாலை அலுவல 28. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் எமது
பாதிக்கப்படுபவர்களுக்கு (புற்றுநோய்,சிறுநீரகப்ப அனைவரின் ஆதரவை வேண்டிநிற்கின்றோம். 29. மாணவர் மன்றம் கனடாவில் ஆரம்பித்த
செயற்திட்டங்களுக்கு 15245டொலர்கள் பணம் ( அறியத்தருவதில் நாங்கள் மட்டற்றமகிழ்ச்சிஅடை எமது மன்றத்திற்குப் பணம் உட்பட பல வழிகளிலும் விரும்பிகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொ6 - சிறகு பெற்றும்
86வது ஆண்டு நிறைவு மலர் தீபம்"

ள், ஊட்டச்சத்துமாத்திரைகள் வழங்கியுள்ளோம். 20ம் ஆண்டு நினைவு நிகழ்விற்கு (2005)பணம்
ார்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக பணம்
ாவித்தியாலய ஆரம்ப அதிபருமாகிய அமரர் உயர்திரு சிலையை மகாவித்தியாலய முன்றலில் அமைப்பதற்கு
பற்றுவரும் கோவிந்தபிள்ளை தமிழ்ச்செல்வனுக்கு பன நிக்கப்பட்ட நெருந்தீவைச் சேர்ந்த இரு பிள்ளைகளுக்கு தவிஅளித்துள்ளோம்.
பாட்டியில் (2008) பங்கு பற்றியோருக்கு மதிய உணவு
ட்ட கழக விளையாட்டு விழாவிற்கு நிதி உதவி வழங்கி
நவரத்தினசிங்கத்தின் 100வது பிறந்த நாள்விழாவை
8 பாடசாலைகளுக்கும் நிதிஉதவி வழங்கப்பட்டது. கைநிதிஉதவிவழங்கிவருகின்றோம். பரீட்சைகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசில்
திட்டங்கள்
திற்கு ல் 5)நூலகத்திற்குப்புத்தகங்கள்
கம் அமைப்பதற்கு ஒருபகுதி நிதியை வழங்குதல் தாயகத்தைச் சேர்ந்த உறவுகள் கொடிய நோயினால் ாதிப்பு) பொதுநிதிசேகரிக்க உள்ளேம்.இதற்கு உங்கள்
காலத்தில் இருந்து இன்றுவரை நெருந்தீவுக்கு வழங்கியுள்ளோம் என்பதை உங்கள் அனைவருக்கும் கின்றோம்.
உதவி புரிந்து வரும் நெருந்தீவு மக்களுக்கும், நலன் tിൽഗ്രേസb
கூடு மறவோம் -
2008 - 2009 நிர்வாகத்தினர் 28 யா/நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

Page 210
முழுமையாக உழைத்த
நன்றிகள். "தீபம்"
ஒத்தாசைகளையும்
 

றவில் "தீபம்” எனும் மலரை கிழ்வடைகிறோம். இம்மலரை
ரன்போடு suਪੰ 8
திணைக்களத் தலை
ளை வழங்கிஅன்பு உறவுகளுக்கும் லாக இம் மலரை வெளியிடுவதற்காக வூாழ்த்துச் செய்திகளையும்
సభ్య
ன்டே னருக்கும் எமது

Page 211


Page 212


Page 213


Page 214