கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி

Page 1
|-;
### #ffffffffff; ######### 器%
%
 


Page 2

20 ஆம்நூற்றண்டில் హైు பிர தாழ்த்தப்பட்ட ”* தமிழர்களின் OXO - கல்வி வளர்ச்சி
orgöurará. 1989
119 47 ਹੈ ।

Page 3
Educational Development
Of MINN OR KITTY TAMB ELS
in the
20th Century
Mauthor" S. Chan drabos, B. A. (Cey.) Dip-in-Ed. 1st Edition: Feb., 1989 Price: Rs. 10-00


Page 4

எமது தந்தை அமரர் எம். வலி. சுப்பிரமணியம்
அவர்களுக்கு
FLDs 11 1650I ist)
அன்பால் அறிவால் அருங்குணத்தால் யாவருக்கும் நன்மைசொல வாழ்ந்திட்ட நல்லுளத்தோய் - நின்தன் பரிவால் வளர்ந்தோம்! படித்தோம்! உயர்ந்தோம் ! நின் பாதமலர்க் கிந்நூல் பரிந்து

Page 5

நுழைவாயில்
தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி என்ற மது உத்தின் கீழ் ஓர் ஆய்வினே மேற்கொள்ள முனைந்தபோது நீயே இதற்குத் தகுந்தவன் என வாழ்த்தியவர்கள் பலர். உனக்கு வேறு தலைப்புக்கள் கிடைக்கவில்லையா என்று தூற் றியவர்கள் சிலர். ஆயினும் வாழ்த்தியோரின் வாழ்த்துக்களை உரமாகக் கொண்டு, தூற்றியவர்களின் கருத்துக்களை,
கருத்து மோதல்களே அறிவு வளர்ச்சிக்கு அடிப்படைத் தத்
துவமாகக் கொண்டு இவ்வாய்வினை விரிவாக மேற்கொள்ள வேண்டுமென்ற வேணவாவில் இறங்கினேன். ஆயினும் இவ் ஆய்வு பல்வேறுபட்ட காரணிகளினல் ஒரு சுருக்க வரலாறு கவே அமைந்துள்ளது.
இவ்வாய்வினை மேற்கொள்வதற்காக ஒரளவிற்கே உசாத்து ஆண நூல்கள் உதவி செய்தன. ஆயினும் இவ்வாய் வுக்கு கைகொடுத்து உதவியவர்கள், தாழ்த்தப்பட்ட தமிழரின் கல்வி வளர்ச்சிக்காகவும், விடிவுக்காகவும் போராடிய போராடிக் கொண்டிருக்கின்ற திருவாளர்கள் எம். சி. சுப்பிரமணியம் ( முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் ), ஜி. நல்லேயா (முன்னே நாள் செனட்டர்), த, இராசலிங்கம் (முன்னே நாள் உடுப்பிட்டி பாராளுமன்ற உறுப்பினர்), என். டி. செல்லத்துரை ( முன்னைநாள் யாழ். மாநகர சபை அங்கத்தவர் ) , கே, டேனியல் ( பி ர ப ல எழுத்தாளர் ), ம. வைரமுத்து ஜே. பி. ( அ கி ஐ இலங்கை பெளத்த காங்கிரஸ் தலைவர்), வி. பொன்னம்ப லம், ஆ. வைத்திலிங்கம், கலாநிதி அ. சண்முகதாஸ் (யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்), பேராசிரியர் ப. சந்தி ரசேகரம் (முன்னே நாள் யாழ், பல்கலைக்கழக கல்வியியல் βυσσεβή αμό), ο ουσβ3 συσ θερμυσσετ 3, 46 αυτή αση σ, கும். இவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. இவர்களே விட இச்சமூக ஏற்றத்தாழ்வினல் கல்வி பெறும் வாய்ப்பினே இழந்த சில முதியோர்களும், தாழ்த்தப்பட்ட தமிழர்கள் கல்வி

Page 6
பெறுவதில் அடைந்த இன்னல்களையும் தாம் பெற்ற அநுப்வங் களேயும் கதைகதையாய் எடுத்துக் கூறியுள்ளனர். அவர்க ளுக்கும் என் நன்றி!
ஒப்பீட்டுக் கல்வி ஆய்வாளர்கள் இலங்கையின் இல்வி முறை பற்றியும் ஆய்ந்துள்ளனர். ஆயினும் இலங்கை வாழ் தமிழ் சமுதாயத்தில் ஒரு சாரார் கல்வியுரிமையற்று புறக்க ணிைக்கப்பட்ட நிலையினை ஏனே எடுத்துக் காட்டத் தவறிவிட்
so ... '
கல்வி சென்ற நூற்றண்டுவரை வசதி படைத்தவர்கள் மட்டுமே பெறக்கூடிய ஆடம்பரப் பொருளாக இருந்தது. 20 ஆம் நூற்றண்டில் தான் கல்வியைப் பெறுவது ஒரு அடிப் படை மனித உரிமையென ஐக்கிய நாடுகளின் மனித உரி மைப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டது. இன்றும் அனைவரும் கல்வி பெறுகின்றன்ரா என்பது சந்தேகத்திற்குரியதேயாகும். அரசியல், பொருளாதார சமூக பண்பாட்டுக் காரணிகளால் இல்வியினைப் பெறக்கூடிய தகுதியும், திறமையும் இருந்தும் கணிசமான தொகையினர் எம் நாட்டில் கல்வி பெருமன் இருக்கின்றர்கள் என்பதனை அறிவுடையோர் எவரும் ஏர் றுக்கொள்வர்.
இவ்வாராய்ச்சியினை, யார் இந்தத் தாழ்த்தப்பட்ட தமி ழர்கள்? கல்வி என்றல் என்ன? கல்வி யாருக்காக? 20 ஆம் நூற்றண்டிற்கு முன்னர் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்விநிலை, 20 ஆம் நூற்றண்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின்
கல்வி வளர்ச்சி என்னும் நான்கு பிரிவுகளாக வகுத்து
ஆராய்ந்துள்ளேன். இவ் ஆய்வுக்கு முன்னுரை வழங் ஜிச் சிறப்பித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விப்புல ஒரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சபா ஜெயராசா அவர் களுக்கும். அட்டையை ஒருங்குற அமைத்த ஓவியர் ரeணி அவர்கட்கும் அழகுற அச்சுப்பதிவு செய்த அச்சகத்தினருக் கும் எனது நன்றி உரித்தாகுக. '
எஸ். சந்திரபோஸ் 1989-02-1

கலாநிதி சபா. ஜெயராசா, விரிவுரையாளர் கல்வியியற்புலம் யாழ்ப்பாணப்
ω ο αέου και ο ρ δώ, ευή φεύω ακουγιό,
இந்தியாவிலும் இலங்கையிலும் சாதியம் Ως τα αυτα முன்வைக்கப்படும் பாரம்பரிய இலட்சியங்களில் 'இரட்டை வடிவங்கள்' காணப்படுகின்றன. ஒரு புறம் சாதியத்தை நிலைநிறுத்தலும் மறுபுறம் நிராகரித்தலுமான பண்பாட்டுக் கோலங்கள் ஏககாலத்தில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் மூரணியல்புகள் சமூக விஞ்ஞானிகளால் ஆழ்ந்து நோக்கப் | ευαι θάάτιναστ.
ένα σώρισαν σώου θα αρσες ου φτερο σε βάση α εφήνον களாக வகையியல் செய்யப்பட்டன. அவை, வரணுச்சி ரம தர்மமும் மாணவ தர்மமுமாகும். வர்ணுச்சிரம தர் மம் சாதியம் தொடர்பான ஒழுங்குகளேக்கூறு மானவதர்மம் அனைத்து மானுடர்க்குமுரிய பொதுவான ஒழுக்கங்கரே விளக்கியது. அறவிதிகளே மீறுவதிலும் சாதியம் சார்ந்த ஒழுக்கங்களே மீறுவதே பாவமானது என்று நம்பப்பட்டது. (J. H. Flutton, 1980 Cast in India, Oxford University Press, p. 25) -
வைதிக மரபில் நிரேக்குத்துச் சமூக அசைவுகள் பற்றிய கோட்பாட்டு வடிவங்கள் முன்மொழியப்படவில்லே சமூக
பொருளாதார அடுக்கமைப்பில் நலிந்துவர் தொடர்ந்தும் நலிந்தவராக இருப்பதற்குரிய அறமும், ஒழுக்கங்களும், நியாயங்களும் விமர்சனத்துக்கிடமின்றிக் கட்டியெழுப்பப் பட்டன. இந்நிலையில் நிலைக்குத்துச் சமூகப் பெயர்ச்சியை அனுபவிக்க முடியும் என்பது ஒடுக்கப்பட்டோரின் வாய்மொழி

Page 7
இலக்கியங்களில் மாத்திரமே தூரத்துத் தொடுவானங்களாகக் * ட்சிதந்தன்.
சமூக அடுக்கமைப்பை ஒட்டியும் பற்றியும் சென்ற நியம மான் கல்வி வரன்முறையாக ஒழுங்கமைக்கப்படுவதற்கும், ஏட்டு வடிவங்களைப் பெறுவதற்கும் தொல்சீர் நிறு வனங்களுடன் ஒன்றினே க்கப்படுவதற்குமான வாய்ப்பினைப் பெற்றிருந்தது. நலிந்தோருக்கான பாரம்பரியமான கல்வி வாய்மொழிவடிவங்களே மீறிக் கிளர்ந்தெழுந்து நிறுவனவடி வங்களைப் பெறமுடியாத சலனத்தோடு நின்றது ஏற்றத்தாழ் வுள்ள சமூக அமைப்பின் கல்விச் செயற்பாடுகளில் இத்தகை: இருமைத்தன்மை காரைப்படுதல் அகிலத்தின் பொதுப்பண்பு என்றும் கொள்ளலாம். நாட்டார்கலே இலக்கியங்களேப் பேணிக்காத்து பெருமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே உரியது. என்று கூறுதல் சமூக நடப்பியலே விளக்கும் கூற்று. ஒடுக் ஆப்பட்டேர்ரின் நியமமற்ற கல்வி நிறுவன வடிவில் ஒருங் கினேக்கப்படாவிடிலும், ஆற்றல்மிக்க உள்ளடக்கப் பொஜி
வைக்கொண்டிருந்தது, கால மாற்றம், βιοβυκρανό ωφ 33ού,
இந்திய விடுதலைப்போராட்டம் என்பவற்றின் பின்புலத்திற் சாதியம் தழுவிநின்ற சமயக் கோட்பாடுகளுக்குப் புதிய விளக்கங்களேயும் வியாக்கியான்ங்களேயும் கொடுக்கவேண் டிய தேவை எழுந்தது.
- ン- 鷺 தர்மம் σε ότιν எண் ஈரக்கரு சாதியத்துடன் எவ்வகை யிலும் இணைந்திருக்கவேண்டியதில்லை என்று விரற் இந்து சமாஜத் தலைவர் கலாநிதி கரன்சிங் தரும் விளக்கம் மறு மலர்ச்சி பெற்ற இந்து மத இயக்கங்களின் தலைவிமவாசகமாக அமைந்தது. எழுச்சி மிக்க இந்தக்குரல் இலட்சியவாக்காக இருந்ததே யன்றி சாதியத்துடன் இணைந்த சமூக அடுக்க மைப்பைத் தகர்த்து நிர்மூலமாக்கவில்லே, இச்சந்தர்ப்பத்திலே தான் இந்தியா இலங்கை ஆகிய நாடுகளிலே காணப்படும்
விழுமியம் சார் இருமைத்தன்மையினைச் சுட்டிக் காட்ட βο, αση η αμεί 67 ά). : ' ' : ; இ

ஜகஜீவன்ராம் ஹரிஜன சமூகத்தைச் சேர்ந்த ஓர் அர சியற் போராளி. அவர் இந்தியாவின் பாதுகாப்பு அமைச் சராக இருந்தவேளே அவரது அலுவலகத்தில் ஒ உயர்சாதிக் காரர் பியோன்' ஆகக் கடமைபுரிந்தார். சாதியத்தின் அடிப்படையில் தான் உயர்ந்தவரென்றும் ஆசீர்வதிக்கப்பட்ட வரென்றும் அமைச்சர் தாழ்த்தவரென்றும் ஜகஜிவராம் அறியு மளவுக்கு அந்தப்பணியாளரின் மனப்படிமங்கள் வெளிவந்தன. (Alexandra George, 1986, Socia/ Ferment in India, the Athlone Press, London, p. 74) &g acto 3 T 2 g (...) பியலேக் காட்டும் ஒரு நிகழ்ச்சி.
ஒரு புறம் சாதிகள் இல்லை என்ற உரத்த குரலும், மறு புறம் சாதிய உணர்வுகளே இறுகப்பற்றி நிற்றலுமாகிய விழுமியம் சார் இருமைத்தன்மைகள் மேலும் ஆழ்ந்து நோக் கப்படவேண்டியுள்ளன. " . ". . .
புறத்தே எத்தகைய இலட்சியங்கள் முகிழ்த்தெழுந்தாலும், அகத்தில் இந்த மக்களிடத்து சாதியம் சார் உளவியல் குடி Garrator (3 signal. (R. Lannoy, 1975, The Speaking tree, | Oxford University Press p. 370) a rétuó erő 33 -a Gr நிறைவு பெறுவோர் ஒரு சாரார். உளநெருக்கு வாரங் (இளுக்கும், உளவிரக்திக்கும் உள்ளாவோர் இன்னுெருசாரார். இவ்வாறக இருவேறுபட்ட உளவியற் புலங்களின் நிலைக் களஞகச் சமுதாபம் இருத்தலும் குறித்துரைக்கப்பட வேண் டி:ள்ளது. .
\ மேலே நாடுகளில் ஒருவரது சமூகஅந்தஸ்து நான்கு N 3σ6η σε 36τα φ ά ε.φ. 6) ανέφεύω ουα έβώτιο β) , 9) ανωνυσσώ υδαν மாக ஒருவர் பெறும் சொத்துக்கள், அவரது பதவி, திரு மணக்கட்டுப்பாடு, பிள்ளைகளின் நிலை என்பனவாகும். எமது சமுதாயத்தில் இந்த நான்கு தளங்களையும் மீறிக்கொண்டு சாதியம் முனைப்படைந்து நிற்றலும், சமூக அடுக்கமைப்பின் உயர் நிலையில் வதிவோர் அவற்றை மீள வலியுறுத்தி நிற் ரிலும் சமூக விஞ்ஞானிகளாற் சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்த அவலம் சமூக மாற்றத்துக்கான விசைகளைப் பின்தள்ளி விடவும் முயலுகின்றது. S S S
119473

Page 8
புள்ளிவிபரவியல் தரவுகளை ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது சாதியம் சார் அடுக்கமைப்புக்கும் வர்க்க அடுக் கமைப்புக்குமிடையே நேர்க்குணகம் காணப்படுகின்றது. அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் என்போர் பெருமளவில் தொழிலாளிகளாகவே காணப்படுகின்றனர். ஆனல் தொழி லாளர் என்று வர்க்கத்தினுள்ளே இடம்பெறுவோர் அனே வரையும் ஒன்றிணைப்பதற்குரிய எதிர்விசையாகச் சாதியம் இயக்கப்படுதல் முரணுரையாகக் காணப்படுகின்றது. αρώην லும் தொழில்நுட்ப மயப்படாத பண்பாட்டுக்கோலத்தின் வெளிப்பாடு என்று இந்த முரணுக்கு விளக்கமளிக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சி எமது நிலத்தோடும் கிராமங்களோடும் உள்ள தொடர்புகளே இன்னமும் அடுதலையாக மாற்றியமைக் வில்லை. இந்நிலையில் வர்க்க ஒருமைப்பாட்டின் மீது சாதியம் தொடர்ந்து குறுக்கீடு செய்கின்றது. ܗ
இத்தகைய பின்னணியிலே தாழ்த்தப்பட்ட மக்கள்தமக் குரிய கல்வியை நோக்கிய விதமும், கல்வியில் எதிர் கொண்ட இடர்களும் நண்பர் எஸ். சந்திரபோஸ் அவர் களால் நுணுகி ஆராயப்படுகின்றன். ஆழ்ந்த ஈடுபாட்டோடு அவர் இந்த ஆய்வை மேற்கொண்டவேளே ஆய்வின் முடிவு களைப் பாதிக்கக் கூடிய அ8 வயமான மூடு திரைக்குள்ளே தன்னே அகப்படுத்திக் கொள்ளவில்லே. கருத்து நிதானத் தேர்டும் புறவயமான அணுகு முறைகளோடு ஆய்வை ஆற்றுப்படுத்திச் செல்வதைக் காணமுடியும். மனவெழுச்சி &&&&& கடத்தல் ஆய்வாள னது ஆய்வுச் செம்மைக்கு அச்" சான்னியாக அமைகின்றது .
சமூக நிலைமாற்றத்திலே தவிர்க்க முடியாததும் வலுவான துமான கருவியாகக் கல்வி அமைகின்றது. தாழ்த்தப்பட்ட ம்க்களிடையே ஏற்பட்ட கல்வி விழிப்பு சமகாலப் புரட்சிகர உணர்வின் கிளம்பல், இதனே வெறும் பண்பாட்டு கிளர்ச்சி யென்று வரையறை செய்து விட முடியாது. இதன் தத்து வார்த்த விளக்கம் ஒடுக்கு முறைகளே நிராகரித்தலோடும், கரண்டலே வேர்களில் இருந்தே கிள்ளி எறிவதோடும் தொடர் புடையது. சோசலிசகட்டமைப்பின் உள்ளே தான் பூரண
 
 
 

リ பண்பாட்டுப்புரட்சியை அனுபவிக்க முடியுமென்பது யாதார்த்தமாயினும் அத்த:ை தொடுவானத்து விடிவை நோக்கிச் செல்லும் வழிகளைச் செப்பனிடுவதற்குக் கல்வி
வழித்துணே பாகின்றது.
ஒப்பியல் அடிப்படிையில் எமது கல்விச் சூழலையும் இந்தியாவின் கல்விச் சூழலேயும் நோக்கலாம். இந்தியா, விலே தாழ்த்தப்பட்ட மக்கள் தொட்ர்ந்தும் நலிவடைந்தோரா பிருப்பதற்குரிய காரணங்களுள் ஒன்முக அமைவது கல்வி யில் நிலவும் வேதஆன நிரம்பிய பின்னடைவாகும். அவர் களிடையே எழுத்தறிவு பத்துச்சத விதத்திலும் குறைவாகக் காணப்படுவதோடு பெண்களின் எழுத்தறிவு மேலும் பின் gi5uo 52a) za) o si org. ( O. Dreyer 1976. Cultura changes in developing countries, Prograss Publishers, Moscow, p. 197).
இலவசக் கல்வி, σιέ 67 ερη φά αρύωή, ό ή η φρένοβιτ
- தாt/ *
நோக்கிய கல்வி விரிவு என்பவை அத்தகைய ஒர் அவல 3.
நிலையை இலங்கையில் உருவாக்காது விட்டாலும் கல்விச். செயற்பாடுகள் முழுவிக்சில் இங்கு நிகழ்ந்து இந்த மக் களை ஒருங்கே மேம்படுத்தியது என்றும் மிகைமதிப்பீடு செய்ய
வரையறுக்கப்பட்ட மாற்றங்களையே கல்வி இந்த தர்ட் டில் நிகழ்த்தியது என்று கூறும்பொழுது கல்வியுடன் இணைந்த பிறகாரணிகளையும் ஒன்றிணேத்துப் பார்க்கவேண் டிய தேவை எழுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்களிற் பெரும் பாலானேர் நிலமற்ற உழைப்பாளர்களாக இருக்கின்றனர். வளங்குன்றிய கலடு, உவர் நிலம், ஒடுக்கிடங்கள் στονα வற்றைச் சார்ந்தே அவர்களது பெரும்பாலான குடியிருப்புக் கள் யாழ்ப்பாணத்திற் காணப்படுகின்றன. Gu00ഴ0് பொ. பாலசுந்தரம்பிள்ளை, 1989, செவ்வி)
வருமானத் தளம்பல் இந்த மக்களிடம் பரவலாகக் காணப் படுகின்றது. பருவங்களே ஒட்டி உழைப்புக்குரிய கேள்வி எழுதலும் வீழ்தலுமான நிலைகள் வாழ்க்கையைத் தாக்கும்

Page 9
பொழுது கல்விச் செயற்பாடுகளும் தாக்கப்படுகின்றன. இத்தகைய நெருக்கு வாரங்களினிடையே தாழ்த்தப்பட்ட மக் களுக்குக் கிடைத்த கல்வி பன்முக விளைவுகளே ஏற்படுத்தத் தொடங்கியது. - -
அரசியற் குரலே ஒலிக்கமுடியாத நி3லயிலிருந்த மக்களிடத் துப் (Alexandra George, 1986, p. 159) புதிதாகக் கிடைத்த கல்விப் பரிமாணங்கள் " அரசியல் மயமாக்கலே ' ஏற்படுத் தின. சமூக மாற்றத்தை உள்ளடக்கமாகக் கொண்ட நிறுவன வடிவமைப்புத் தோன்றியது, கலே இலக்கியங்களிலும் அரசியல் அரங்குகளிலும் சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதி ரான கருத்துப் பொறிகள் ஏற்றப்பட்டன,
கல்வியின் செயற்பாடு அம்மட்டோடு நிற்கவில்லை. தாழ்த்தப்பட்டமைக்கான காரணங்களைக் கண்டறியும் வினக் ά οή υσω αυτό σήφύ υύω (23 ώόά σου ώθό 6 σαν θυσίβα εή தூண்டு விசைகளைக் கொடுத்தன. வின எழுப்பப்படாதிருந்த சமூகப் புலத்திற் புதிய புதிய விருக்கள் எழுப்பப் பெற்றன,
நிலைக்குத்தான சமூக அசைவிற் கல்வியின் முக்கியத் துவம் உணரப்படலாயிற்று. இந்த விழிப்பு நடைமுறை களுடன் எவ்வாறு இணைந்தன என்பதை நோக்கும் பொழுது, அரசாங்கம் மேற்கொண்ட சமுதாய மேம்பாட்டுக்கான திட்டங்கள் எவ்வளவு தூரம் தாழ்த்தப்பட்ட மக்களின் காலடி களுக்குச் சென்றன என்ற வினவை எழுப்புவது பொருண்மை புடையது. திட்டம் செயற்படுத்தலிலும், முகரமைத்துவத் திலும், பணியாட்சித் துறையிலும், கல்வி நிர்வாகத்திலும், தொடர்பியல் சார்ந்த துறைகளிலும், தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே உண்டு என்ற எமது நாட்டின் நடப்பியலைக் குறிப்பிட வேண்டியுள் ளது. இந்நிலையிற் கல்வி உள்ளிட்ட சமூக நலத்திட்டங்கள் ஆழ்ந்தும், பரந்தும், உணர்வு பூர்வமாகவும் அந்த மக்களின் காலடிகளுக்குச் செல்ல முடியாத இடர்கள் மேலும் துலக்க மாகின்றன.

இலங்கையிற் பல்வேறு கல்வி ஆனேக்குழுக்கள் காலத் துக்குக் காலம் நியமிக்கப்பட்டாலும், தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டுக்கான உருப்படியான பூட்கைகளோ, பரிந் துரைகளோ, வறிதாகவே காணப்படுகின்றன என்ற மெய்ம் மையைச் சுட்டிக்காட்டுவதும் தவறுக அமையமாட்டாது, இந் நிலையில் உறுதியானதும் உருப்படியானதுமான ஒரு நிகழ்ச் சித் திட்டத்தை வரைந்து கொள்வதற்கு தாழ்த்தப்பட்ட மக் களின் கல்வி வரலாற்றை விருத்திநோக்கில் வரன்முறை &ாக எழுதவேண்டிய ஒரு தேவை உணரப்பட்டது. இந்தத் தேவையைத் திரு. எஸ். சந்திரபோஸ் அவர்கள் கல்வி வரலாற்றுக் கண்ணுேட்டத்தில் இந்நூலில் மிகுந்த நிதானத் துடன் நிறைவேற்றித் தந்துள்ளார், s
தந்தையார் அமரர் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் கண்ட கல்விக் கனவுகளில் ஒன்று இந் நூலில் நனவாகின் றது. இதனைத் தொடர்ந்து இத்துறையில் மேலும் பல ஆய்வு கள் மலரவேண்டியுள்ளன. பன்மு க ஆய்வுகளுக்குரிய தூண்டல்களும் இந்நூலின் உள்ளடக்கத்து அனுபவங்களே இயங்கவைக்கின்றன.
கல்வியியற்ஆலம், ór。@gus年円 யாழ். பல்கலேக்கழகம், − O902. 989

Page 10

பார் இந்தத் தாழ்த்தப்பட்ட தமிழர்கள்
gy
' பாதும் ஊரே யாவரும் கேளிர்
சrதிகள் இரண்டொழிய வேறில்லே "
* பிறப்பெர்க்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் ' -
* θ η 3 ά έή 6 ρύβω αυφ, ωσόρισε
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவும் " ' ஒன்றே குலம் ஒருவனே தேவன் ' என்றெல்லாம் நல்லுரைகள் எத் தி சமூகத்திலிருந்து எழுந்ததோ அந்த சமூகத்தில் தான் சாதிப் பாகுபாடுகள், சமூக ஏற்றத் தாழ்வுகள், திண்டாமையின் நீசத்தனமான நிய திகள், கேடுகெட்ட தன்மைகள், அநாகரீகமான மிலேச்சுத் ஒனமான கெடுபிடிகள் காண்ப்பட்டன; இன்னும் அதன் எச்ச கொச்சங்கள் காணப்படுகின்றன. இதன் விாேவாக தமிழ்ச் சமுதாயத்தில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பாகுபாடு ஐருப்பேற்றது. "
தாழ்த்தப்பட்ட தமிழர்கள் எனப்படுவோர். இறைவனின் படைப்பினுல் தாழ்ந்தவர்கள? அறிவாற்றலிஞல் தாழ்ந்தவர் களா? அங்க அமைப்பினுல் தாழ்ந்தோரா? அன்றி செய்யும்

Page 11
தொழிலினுல் தாழ்ந்தோரா? "செய்:புத் தொழிலே தெய்வம்" எனக் கூறும் தமிழ் மரபு செய்யுந் தொழிலினுல் ஒருவனே தாழ்ந்தவன் எனக்கூறி வரையறை செய்திருக்காது. இறைவன் படைப்பில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதம் இருக்கு மாருல் இறைவன் படைப்பே அர்த்தமற்றுதொன்ற கும். எவரும் பிறக்கும் போதே அறிஞர்களாகப் பிறப்பதில்லை. சமூகத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் ஈத்தர்ப்பங்களே அறிவுடையார்களையும். அறிவிலிகளேயும் உருவாக்குகின்றது. எனவே தாழ்த்தப்பட்ட தமிழர்கள் என்று குறிப்பிடுகின்ற வர்கள் எந்த வகையிலும், சந்த முறையிலும், எந்த வழி சிலும் எந்த நிலையிலும் தம்மைத் தாமே உயர்சாதித் தமிழர் களென உயர்த்திக் கொண்டவர்களுக்குத் தாழ்ந்தவர்கள் அல்ல. ஆணுல் உயர்ந்த குலத்தவர்கள் உயர்ந்த சாதியினர் களென தமக்குத் தாமே முத்திரை குத்திக்கொண்டவர்களால் சகல வழிகளிலும் தாழ்த்தி வைக்கப்பட்ட சனத்தொகை யிலும் குறைவான ஒரு குழுவினரேயாகும்.
அரிசனர்கள், தீண்டத் தகாதோர், குறைந்த சாதியினர் என்றெல்லாம் ஒதுக்கி வைத்து, மக்களின் சகல சிறப்புரிமை களையும் மறுத்து அவர்களின் முன்னேற்றங்களேத் தடுத்து தமிழர்களில் ஒரு சாராரால், தமிழினச் சகோதரர்களே தறிழர் சளே அடக்கி ஆண்ட தன்மையினுல் தோற்றும் பெற்றதே தாழ்த்தப்பட்ட தமிழர்கள் குழு. ܫ
மண்ணில் மனித குலம் தோன்றிய நாள் தொட்டு இற்றை வரை காலம், சூழ்நிலை சமூகவாழ்வு ஆட்சிநிலை ஒரே நி3) u':' நின்று ගිණි සංඝණිණිණි). " மனிதனே மனிதன் உண்ட காலம் மாறி, மனிதனே பகிரங்க ாேக இழுத்து வந்து ஆடிமைகளாக
விற்று காலமும் மறைந்து, பண்ணை அடிமை முறைகளையும்
கடந்து, நிலப் பிரபுக்கள் கொடுமைகளையும் தாண்டி, இயந்திர உற்பத்தி முறையில் தனது உடல் உழைப்பை விற்ற நிலை களும் மாறி, தனது சுயநிர்ணய உரிமைகளே வரையறை செய்து கொள்ளக்கூடிய நிலைமைக்கு வந்து-அதற்கு மேலும் சென்று உழைப்பவனுக்கே உலகமென்ற நிப்திக்கு மனிதகுல வரலாறு மாறிவிட்ட்தனே - அறிவுடையார் எ வரும் 3νου διαμώ
' :.ail .2 رہی۔--فوجھ*

செய்ய மாட்டார்கள் இந்த நிஐலயிலும் நீண்ட காலமாக ஒரே தொழிலில் நிஜத்து விட்ட காரணத்தால் தொழில் ரீதியாகப் பிரிவுகள் ஏற்பட்டு, அப்பிரிவுகளும் நிலைத்துவிட்ட போது சாதிகள் என்ற முத்திரை குத்தி, ஏற்றத் தாழ்வுகள் கற்பித்து உமது உயர்வுக்கும் வாழ்வுக்கும், வரட்டுக் கெளர வத்திற்கும் சாத83ாக்கிய நி:ேபினே, அறிவு வளர்ச்சி σή பட்டு அனேத்துலக நாடுகளும் முன்னேறும் வோேயிலும்கூட் தொடர்ந்து பாதுகாக்க சில மெனடிகங்கள் மூ8rத83 என்னவென்று கூறுவது?
இயற்கையோடியைந்து பழந்தமிழர் வாழ்வில் சாதி வேறு ாடுகள் இருந்திருக்க நியாயமில்லை. தமிழர்கள் தம் நிலப் பண்புகளுக்கேற்ப குறிஞ்சி, முல்லை. மருதம், நெய்தல், பாலே எனப் பிரிந்து அகத்தி2ண, புறத்தி2ண ஒழுக்கங்களேப் பேணி வாழ்ந்தனரெனச் சங்க இலக்கியங்கள் சாற்றுகின்றன. * ιμα 3ι φ ενα βή ιατα φώ θα οδή: , στοά, γ) ή όσο σε மந்திரத்தை தரணிக்குத் தந்தவர்கள் தமிழர்களே ஒன்?ே குலம் ஒருவனே தேவன் ' என்ற சமய நெறி கண்டவர்கள் தமிழர். சாதி குலம் பிறப்பெண்ணுங் கழிபட்டு தடுாேறும் ஆதமேலி நாயேஜ" என்றும், .
' அங்கமெலாம் குறைந்த ழுகு
தொழு நோ பேராய் ஆவுரித்துத் தின்றுளலும் புலையரேனும் கங்கை வார் சடைக் காத்தார்க் கண்பரா கில், அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே - என்றும்
சாத்திரம் பல பேசும் சுழக்கர் காள் கோத்திரமுங் குல மூங் கொண்டேன்
േഴ്സ്' ' என்னும் சைவநெறி கொண்டவர்கள் தமிழர், ஆயினும் இத்த கைய மாசற்று தமிழ்ச் சமுதாயத்தில் பாதியில் வந்த சாதியென் லும் தொழுநோய் தனது இறுதி மூச்சினே இழுத்துக்கொண்டு திற்கிறது. ஆரியர்களான பிராமணர்களின் தென்னிந்திய வரவே வர்ண பாகுபாட்டினே கொண்டு வந்தது, பிராமணன்,
11ozゥ。

Page 12
சைத்திரியன் வைசிகன் தத்திரன் எனும் த்ரல்வகை வர்ண பாதுஜி எது: நச்சு விதைகளே தமிழ் இந்து கலாசாரத்தில் வி3ைத்ததெனஜ்ய்சிங்ாளர் கொள்வர்,
இலங்கையைப் பொறுத்தவரை பிராமணருடைய செல் வாக்கும், வர்ண பாகுபாடுகளும், பிராமண கல்வி மரபுகளும்,
வெளித்த மதத்தின் வருகையுடன் செல்வாக்கிழந்தனவென்ய த ைஇந்நாட்டின் அரசியல் வரலாறு, கல்வி வரலாறுகள்
மூலம் அறிந்து கொள்வோம். கி. பி. 3ம் நூற்றண்டளவில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது. இதன் பின்னர் மேற்கு நாட்ட வர் வருகையினுல் இலங்கையில் போர்த்துக்கேயர், ஒல் ஒரந்தர், ஆங்கிலேயரின் கல்வி முறைகள் இடம்பெற்றபின் பும், 20ம் நூற்ருண்டில் சுதந்திர அரசு தோன்றிய பின்னும் கூட இன்றுவரை தம்மினத்திலேயே ஒருகாராரைத் தாழ்த்தி வைத்திருக்கும், தாழ்ந்தவர்களாக நினைக்கும் நிலைமைகள் பொதுவாக இலங்கை வாழ் தமிழர்களிடமும் சிறப்பாக வட
பகுதியில் வாழும் தமிழ்ப்பெருங்குடி மக்கள் மத்தியிலும் அழுங்குப்பிடியாகக் காணப்படுகின்றது. இக் கருத்தினே.
மறுப்போரும் உண்டு. இன்று சாதிப் பாகுபாடுகள், எற்றத்
தாழ்வுகள் இல்லையென்று உரைப்போருமுண்டு. உண்மையில்
அப்படியொரு நிலை, ஏற்றத்தாழ்வற்ற தமிழ் சமுதாயம் உரு வாகும் நிலே பபினே நான் மனமார வரவேற்கின்றேன், ஆணுல்
உண்மைநிலையில் இன்றும் சாதிப்பிரச்சனைகளும், சமுதாய
ஏற்றத்தாழ்வுகளும் தொடர்கதையாகவே காணப்படுகின்றது. 1970 - 80 களில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஏகப்
பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழர் விடுதலைக் கூட்
ரிை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றிபெற வேண்டுமேயாகுல் முதலில் எம்மிடையே காணப்படும் சாதி வ்ேறுபாடுகள் ஒழியவேண்டும்" எனக் கூறியுள்ளதும், அதற் காக அண்மைக் காலங்களில் (1977 ஆகஸ்ட் கலவரங்க ளுக்குப் பின்னர்) சமூகக் குறைபாட்டை ஒழிப்பதற்காக எடுத்த நடவடிக்கைகளும், சாதி ஒழிப்புக்கான காலக்கெடு
கொடுத்ததும், பின்னர் சாதி ஒழிப்பு இயக்கம் பூரண வெற்.
யளிக்கவில்லையென்பதனை கூட்டணித் தலைமைப்பிட்ம் பகிரங் கமாக ஒப்புக்கொண்டதுமான இந் நிகழ்ச்சிகள் யாவும் சாதி
جسيم 4 يسهم
 

இதனைவி. ஐன்னுர், மிருக வில்,
- ' ' ' வெறியும், சமுதாய ஏற்றத்துரு: ஒழிந்து விடவில்லை என்பதற்கு
పక్షణిజీడి
ਲੋ விேக்னே"டிஃயங்கூட்ல், உடுப்பிட்டி கைதடி போன்ற இடங்களில் மிக அண்மைக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் சாதி சாகாவரம் பெற் ஜூதோ என சந்தேகிக்க வைத்துள்ளது. மேலும் 12.01.1989 இல் அமரரான திரு. எம். ஸி சுப்பிரமணியத்திற்கு தமிழர்
விடுதலைக் கூட்டணியினர் 14-01-1989 வீரகேசரி பத்திரிகை
மூலம் விடுத்த அஞ்சலிச் செய்தியில் 'திண்டத்தகாதவர்கள்
ܝܥܝܬܐ
ஒன்று ஒதுக்கல் அநியாயத்துக்கு எதிராக நீண்டகாலம் குரல்கொடுத்து அத்தமிழ் மக்களின் சுயமரியாதையைப் பேணிப் பாதுகாத்த பெரும் தலேவர் திரு. எம். ஸி. சுப்பிர 2ணியத்தின் மறைவுக்கு தமிழர் விடுதலேக் கூட்டணி தனது ஆழ்த்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.
29 இந்தப் போராட்டத்தில் வேறு அரசியல் தலைவர்களும்
ஆட்திகளும் ஈடுபட்டபொழுதிலும் தீலேமைதாங்கி நடத்தி பல -
வெற்றிகளேச் சாதித்த பெருமை திரு. சுப்பிரமணியத்திற்கு Fயது. இன்றைய தமிழ் சமுதாயத்தில் சாதிக்கொடுமைகள்
ஓரளவு ஒழிக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றத்தை σθενώ 33 டவர் அன்னரே.
சாதிவேற்றுமை தீண்டாமை இன்னும் முற்றுக ஒழிக்கப்படவில்லை, நாம் எல்லோரும் தமிழ்த்தாயின்
மக்கள். எமக்குள் வேறுபாடுகள் இல்லை என்ற நிலை முழுமையாக ஏற்படவேண்டும். அதுவேதான் நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாகும்' என்று அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட தமிழர்களாக பள்ளர், ப்றையர், நளவர் நாவிதர், வண்ணுர் எனப்படும் ஐந்து சமூகத்தினரையும்
பஞ்சமர்' எனும் பாகுபாட்டால் அடக்கியுமுள்ளனர். இவ்
வைந்து சமூகத்தினையும் ஒன்றினேத்து "பஞ்சமர்" என்று
அழைத்தாலும் கட்டா டி பரிகாரி, சாம்பான் என்ற மூப்பிரி
வையும் தரப்படுத்தி விட்டு எஞ்சிய இரு பிரிவினரையும்

Page 13
சந்தர்ஷ்யத்தோட்ாட்டிய அடிமை வேலேகளுக்குப் பயன்படுத் தினர். ஆஞ்சமர்" என்ற பெயருக்கே 'பஞ்சபாதகம்' செய் வோரென வியாக்கியானமும் கொடுத்தனர். ஆணுல் இவர்கள் உண்மையில் செய்த தொழில்கள் εφωώ ε», ανά σή 36ιανοησί சொல்லிக்கொண்டோரின் உப்பரிகை வாழ்விற்காக 多°笠 ஆடல் பொருள் ஆவி அனேத்தினையுமே உரமாக்கினர். விவ
சாய நிலக்குடிமைகளிாக விடுகட்டிக்கொடுக்கும் தொழில7
ழிகளாக, கள்ளும் கருப்ப திரும் இறக்கித் தருபவர்களாக,
சிகை அலங்கரிப்போராக, உடைகளை வண்ணமிடுவோராக பறை அறைவோர்களாக, நகர சுத்தித் தொழிலாளர்களாக வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கே தாழ்த்தப் பட்ட தமிழர்களென்று மகுடம் சூட்டினர். இவர்கள் அந்த நிலைகளிலேயே தொடர்ந்து இருக்கவேண்டும். அதுவே நியதி யெனவும் கொள்ளப்பட்டது. இறைவழிபாட்டிற்காக ஆண்ட வன் சந்நிதானத்திற்குள் செல்லக்கூடாது. பள்ளிக்கூடங்க களில் பொது உணவு விடுதிகளில் சம ஆசனம் மறுக்கப் பட்டது. பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுத்தல் தடுக்கப் பட்டது. நல்ல உடைகள் அணிதல், பாத அணி அணிதல், மேல் அங்கி அணிதல் (பெண்களுட்பட) பொது விதிகளில் நடமாட்டம் என்பன கட்டுப்படுத்தப்பட்டது. இத்தகைய கட் டுப்பாடுகளே மீறியதஞல் எரிந்து சாம்பிலான குடிசைகள்
உயிரிழந்த மனிதர்கள், கையோ, காலோ விலா எலும்போ ஒடிக்கப்பட்டோர் எண்ணிக்கைகள் இச் சாதி வெரிக்கொடு மைகளின் சான்ரு கும். அடர்ந்த காட்டுக்கு நெருப்பு வைத் துவிட்டு கையில் கம்புகளும் துப்பாக்கிகளும் கொண்டு காட்டுக்குள்ளிருந்து பீறிட்டு வரும் மிருகங்களை அடித்தோ, கட்டோ வீழ்த்தும் வேட்டைக்காரர்கள் போல் சேரிக்கு நெருப்பு வைத்து விட்டு வெளியே வருவோரை விதை செய்த சம்பவங்கள் இந்நாட்டு தமிழர்களின் கறைபடிந்த வரலாற் ανού αιτούτου σώ, Θ. 33σονα μυ σώύςνα αση στού ουσώ στο βία, நடந்தவையல்ல. நாம் வாழும் இன்றைய 20 ம் நூற்ருண் டில் நடைபெற்றவை, நடைபெறுபவை
தமிழர்கள் கலே, கலாசாரம், ωοτυσβ, நாகரீகத்தில் சிறந்தவர்கள் என்றெல்லாம் ஒரு புறத்தில் கூறிக்கொண்டு
مسييه 6 ميس.

மறுபுரத்தில் தம்மினத்தின் ஒரு பகுதியினரைத் தாழ்த்தப்பட்ட
மக்களெனக் கூறிக்கொண்டு அவர்களே ச்மூக வாழ்வில் முன்
னேறவிடாது, கல்வி, பொருளாதாரம் அரசியல் என்பவற் றில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பவற்றைப் பேண மறுப்பது எந்த வகையில் நீதியாகும். நில மானிய முறை அமைப்பில் நிலவிய ஆண்டான், அடிமை முறைகளை தொடர்ந்து பாதுகாக்கும் காலங்கடந்த முயற்சிகள், கால மாற்றத்தினுல் தடுத்து நிறுத்தப்பட முடியாதபோது இவர்கள் மதத்தின் பேராலும், தேசவழமையின் பேராலும், தொடர்ந்து
சிாதி அமைப் பிஜனக் காப்பாற்று கூப்பாடு போட்டாலும் சாதி
அமைப்பு இவர்கள் காலடியில் சுக்குநூறுவத&னத் தடுத்து நிறுத்த முடியாது. இதனுற் றன் இன்று இந்த நெறிகெட்ட நீச அமைப்பிற்கு பகிரங்கமாக வக்காலத்து வாங்கவோ
அல்லது வாதிடவோ நேரிடையாக எவரும் வருவது கி.ை UTg, அதற்கு மாருக சகல அரசியல் தலைவர்களும், பொதுச் சேவையாளர்களும், சமூக சீர்திருத்தவாதிகள் அனை பெரும் இன்று திண்டசமை Sριβύεν ούρση 3ώ பவனி வருகின் றனர். மேடைகளில் பேசித்திர்க்கின்றனர். சாதிமுறை ஒழிய
புரிகின்றது
இன்று வரை ܐ உலகில் தோன்றிய தீர்க்கதரிசிகள், அறிஞர்கள், தானிகள், இறைதூதர்கள், பெருங்க விவாஜர்
கள், சிந்தனேச் சிற்பிகள், சீர்திருத்த செம்மல்கள், தேச பிதாக்கள் எல்லோரும் இச்சமூக ஏற்றதாழ்வினை ஒழிக்க வேண்டுமென்று அயராது உழைத்தனர். உலக அரங்கில்
நடைபேற்ற பல்வேறு அரசியற் புரட்சிகள், கிளர்ச்சி ஆன்
சாவு மணி அடித்தன. இந்திப் κη 3 βεβαρύ போராட்டத்தின்
சிற்பியான மகாத்மா காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் சாதி ഴ്ച ജഡ്രി இணைத்தார். இந்தி 4, சமூகத்தின் சாப்த்திட்டான திண்டாமை ஒழியாவிட்டால் இந்
- 7 -
வேண்டும், சமத்துவ நிதி ஓங்கவேண்டும், என்று பத்திரிகை களில் எழுதிக் குவிக்கின்றனர். இவ்வேளையில் கூட சாதிக் கொடூரங்களும், கொடுமைகளும் திரைமறைவில் நர்த்தனம்
சமுதாய மாற்றங்கள் பாவுமே இச் *ಿಲ್ಲಿ ಜಿ. ஏற்றதாழ்விற்கு
திய சுதந்திரம் சாத்தியமில்லையென. の多あ委7 gのみ。

Page 14
அண்ணல் முழங்கினுள். சாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்திஞர். இலங்கைக்கும் விஜயம் செய்து சம ஆசன சம போசன இயக்கங்களே நடத்திஞர். ஆயினும் இந்தியா, இலங்கை என்பன சுதந்திரம் பெற்று நான்கு தசாப்தங்கள் முடிவுற்ற பின்னருங் கூடத் திண்டாமை ஒழிய வில்லை. சாதி ஒழிப்பிற்கு இவர் காட்டும்வழி சம ஆசனம், அம போசனம், ஆலயப் பிரவேசம், உயர் சாதியினர் என சொல்லிக்கொள்வோரின் மனமாற்றம் என்பன சாதிக்கொடு மைகளே அகற்றி விடுமென் ருர், மூதறிஞர் ராஜாஜியும். திராவிட முன்னேற்றக்கழக அறிஞர்களும், சமூகங்களுக்கிடை யில் ஏற்படும் கலப்பு மணங்கள் மூலம் சாதி ஏற்றத்தாழ்வு களே ஒழித்து விடலாம் என்றனர். இவையெல்லாம் சமூக சீர்திருத்தத்திற்கு வழிவகுக்குமென் பதில் நானும் உடன் பாடுடையவனே. இன்று வரை எம் நாட்டில் முற்போக்கு கிந்தனையுடைய அறிஞர்களின் அருமுயற்சியாலும், தாழ்த்தப் பட்ட மக்களுடைய விளிப்பினுலும், எழுச்சியினுலும், அாசி பல் மாற்றங்களினுலும், சர்வதேச அரங்குகளில் சமவுடமைக் கட்சியின் எழுச்சியினுலும் சாதிப்பாகுபாட்டின் கெடுபிடிகள் தளர்ந்துள்ளவி, என்பதனே ஏற்றுக் கொள்ளவேண்டும். ஆயினும் முற்று முழுதாக சாதிக் கொடுமைகள் அற்றுவிட்ட தென்று கூறுவதற்கில்லை. அது ஒரு சமுதாயத்தில் வேர் விட்டுக் காலூன்றி நிற்கின்றது. அதனது அல்லி வேர்களும் பக்க வேர்களும் மட்டுமன்றி ஆணிவேருடன் பிடுங்கியெறியப் படவேண்டும். எனவே சமூக அமைப்பு புரட்சிகரமாக மாற்றப் பட்டு நிலமானிய முறைப் பிரபுத்துவ அமைப்பும், கரண்டல் முறைகளும் தகரும்பொழுது சாதி அமைப்பு முற்ருக அற்ற ஒரு சமத்துவ சமுதாயம் உதயமாகும். எனவே இந்நிலை படைய மக்கள&னவருக்கும் அறிவு வளர்ச்சி இன்றியமை யாததாகும். அறிவும், அறிவுப் பொக்கிஷங்களும், அறிவை ஊட்டுகின்ற கல்விக் கூடங்களும் ஒரு சாராரின் ஏகபோக உரிமையாக இருக்கும் வரை இந்நிலை சாத்தியமாகாது. எனவே தாழ்த்தப்பட்ட தமிழர்கள் தலைநிமிர்ந்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பெற்று அரசியல் பொருளாதார சமூகநிலைகளில் மேன்மையடைய கல்வி வளர்ச்சி இன்றியமை யாததாகும். அடுத்த அத்தியாயத்தில் கல்வியென்றலென்ன? அது யாருக்காக? இக் கல்வியைப் பெறுவதில் தாழ்த்தப் பட்ட தமிழர்கள் அடைந்த இன்னல்களைப்பற்றி ஆராய்வோம்.
. --۔ 8 سے

கல்வி என்ருல் என்ன? கல்வி பாருக்காக?
மனித குலம் அறிவு வளர்ச்சியடைய ஆரம்பித்த நாளி லிருந்து இன்றுவரை காலத்திற்குக் காலம் தோன்றிய பல் வேறு ஞானிகள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கல்விசி பலாளர்கள், கவிவாணர்கள் கல்வி பற்றிப் பற்பல சிந்தனே களே பல்வேறு வடிவங்களில் சொல்லி வைத்துள்ளனர். கால, தேசு, வர்த்தமானங்காேக் கடந்து இவர்களுடைய சிந்த&னகள் அனைத்திலும் கல்வி பற்றிய ஒரு பொதுமைக் கருத்தினையும் உண்மையினையும் அவதானிக்க முடிகிறது, மனிதனே மனிதனுக வாழ வைப்பதே கல்வி' என்பதே அந்த உயரிய சிந்தனையாகும்.
'கல்வியழகே யழகு" என்ற நாலடியாரின் கூற்றும், 'கண்ணுடையார் என்பவர் கற்றேர் முகத்து இரண்டு புண் ணுடையார் கல்லாதவர்' என வள்ளுவரும், "கைப்பொ ருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி" எனக் கொன்றை வேந்தன் தரும் கருத்தும் கல்வி பற்றித் தமிழ்ச் சான்ருேச் தந்தி நல்லியற் கருத்துக்களாகும். இக்கருத்துக்கள் 'அறிவே உலகத்தின் அ2ணயாத ஜோதி" யென்று சிந்த8னயாளர் சோக்ரட்டீசின் கருத்துடன் ஒப்பு நோக்கக் ση φ αν 3/. துன்/ னேத்தானே அறிதலும், பகுத்தறிவு பெறுவதும், உயர்ந்த மன உணர்ச்சிகளே அடைவதும், தூய்மையை வளர்ப்பதும் கல்வி யென்று சோக்ரட்டீஸ் கொள்வார். சோக்ரட்டீசின் மான வனு ைபிளேட்டோ கல்வியென்றல் என்னவென்று கூறு
-
جسیے یہ 9 جیسی
1 1 αΔ η ο

Page 15
மீடத்து 'கல்வி ஏட்டில் இல்லை, ஏட்டில் இடம் பெறவும் ாேட்டாது, ஏனேய சாஸ்திரங்கள் போல் இலக்கணமும் கூறு முடியாது' என்ருர், ஆனல் கல்வியினே அடையக் கூடிய மார்க்கம் "தளராது அறிவுத் திறனைப் பயன்படுத்துவதும், ஆய அநுபவமும்" என்ருர், மேலும் பிளேட்டோ அறிவும், ஆர்வமும், பரிபக்குவமும், முதிர்ச்சியும் அடைய கல்வி ஒரு வழிகாட்டி. இது ஞானமுத்தியை அடைய ஏதுவாகவிருக்க வேண்டும் எனவும், கல்வி eே க்களே ஞானமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும். சுய நல மற்ற நாட்டன்பு ஐ.ண்ளவர்க
எ7ாக உருவாக்க வேண்டும் என கல்விக்கு இவ்வாறு
சிறந்த கருத்துக்களேத் தந்தார்.
இவ்வாறு கல்விக்குச் சிறந்த விளக்கங்களைத் தந்து பிளேட்டோ கல்வி பாருக்கு என்னும் நிலேபில், அவர் தான். எழுதிய குடியரசு சட்டம் என்னும் நூல்களுக்கிடையில் முரண்படுகின்றர். தனது நாற்பதாவது வயதில் குடியரசு • நூலேயும், தனது எழுபதாவது வயதில் சட்டம் நூலில் எனும் நூலையும் எழுதியதாகக் கருதப்படுகின்றது, குடியரது நூலில் தான் வாழ்ந்த கால சமுதாயத்தை மூன்று வர்க்கங் களாக பாகுபடுத்தியுள்ளார். முதல் வகுப்பினர் ஆளும் வர்க்
கமாகக் கொள்ளுகின்றர். இவர்கள் தலைசிறந்த ஞானிகளா
கவும், திறமைசாலிகளாகவும், ஆளுங் கலேயை திறம்படக் கற்கக்கூடிய அறிவும், வாய்மையும், நியாயமும், நற்குண மும் இவர்களிடமுண்டு என்பது பிளேட்டோவின் கருத்தா கும். எனவே இவர்களுக்குத்தான் சிறந்த கல்வி அளிக்கப்
பட வேண்டுமென்றும் இவர்களால்தான் சிறந்த கல்வியைக்
கற்க முடியுமென்றும் பிளேட்டோ கருதினர். இரண்டாவது வகுப்பினராக இராணுவ வகுப்பினரைக் கொண்டார். இவர் களுக்கு இராணுவ சம்பந்தமான போர்ப்பயிற்சிகள், படை ஒழுங்குகள் போன்ற இராணுவப் பயிற்சிகள் கற்பிக்க வேண்டுமெனக் கருதினர். மூன்றுவது வகுப்பினராக தொழி லாளர்கள், உற்பத்தியாளரைக் கருதினர். இவர்களைத் தாழ்ந் தவர்களாகப் பிளேட்டோ கருதினர். இவர்களுக்கு கல்வி ஆ6ரிக்க வேண்டுமென்ற நியதியில்லை. கல்வியளிக்கப்பட்
{ {ዄ .
పొ*? }{j *ణూన

வேண்டுமாயின் அது தொழிற்கல்வியாக இருக்கலாம் என் றும் ஆஞல் அரசு இவர்களின் கல்வியில் அக்கறை எடுக்க வேண்டியதில்லை, ஆயினும் அவர்களது வாழ்க்கைக்காகக் குடிசியல் அறிவைக் கொடுக்கலாம் எனவுங் கூறினர். ஒரு சிறந்த ஞானியான பிளேட்டோ சமுதாயத்திலுள்ள மக்களே இவ்வாறு பாகுபாடு செய்ததற்கு காரணமாக இருந்தது அவர் வாழ்ந்த சமுதாய சூழ்நிலையே எனத் துணிந்து கூறலாம். தனது தவறினே அவரேயுணர்ந்து தான் உண்மையில் ஒரு சிறந்த ஞானியே என நிரூபிக்கும் வகையில் தனது எழு பதாவது வயதில் சட்டம் எனும் நூலில் "ஒரு நாட்டில் பரந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். இப்பரந்த கல்வி அளவிலும் நிறையிலும் உயர்தரமுள்ளதாக இருக்க வேண் டூம்' என்று கூறினர்.
'கல்வி மூலம் வர்க்க வேறுபாடு குறையும், சமுதாய ஒற்றுமை வளரும் என்று கூறுவதன் மூலம் முதன் முதல் வர்க்க வேறுபாடு, சமுதாய ஏற்றத்தாழ்வு மறை: கல் வியே சாதனமென நம்பியவர் பிளேட்டோவாகும். கல்வி யாருக்கு என்பதில் முதலில் ஒரு முரண்பாட்ான கருத்தைப் பிளேட்டோ கொண்டிருந்தாலும் தான் வாழ்ந்த காலத்திலேயே தனது தவறையும் உணர்ந்து கல்வி எல்லோருக்கும் என்றுகூறி பேதுடன் வர்க்க வேறுபாடுகள் மறைந்து, சமூக ஒற்றுமை மலர கல்வியே சிறந்த சாதனம் எனக் கூறியதிலிருந்து பிளேட்டோ ஒரு படி உயர்ந்து நிற்கின்றர். உண்மை, அழகு நன்மை ஆகிய பண்புகளே வளர்ப்பதற்கே தில்வி என்னும் இவரது கருத்து முன்னர் குறிப்பிட்ட கல்வியழகே
பழகு" எனும் நாலடியாரின் கூற்றுடன் ஒப்பு நோக்கலாம்.
பிரான்சியப் புரட்சிக்கு வித்திட்ட ரூசோ அவர்கள் குழந் தைகளுக்கு சிந்திப்பதற்கு வழிகாட்டிக் கொடுத்தால் அதுவே உயர்ந்த கல்விக்கு வழிகோலும். நாமே சிந்தனே செய்து கல்வியினைப் பின்பற்ற வேண்டும்' என்றெல்ல்ாம் கல்வி பற்றிக் கூறுகின்றர், ரூசோ இeற்கை வாதத்தில் நம்பிக்கை கொண்டவராயும். ச9த்துவம், சுதந்திரம் என்பவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவராயும் இருந்தார்.
அ ! .

Page 16
இயற்கையைப் பொறுத்தளவில் எல்லா மனிதர்களும்" σω τρατούσευή όGογη, ενώ υφυενει... στουουσ εορτή όά 3 6η, 3, 623 σώ,
லும் மனிதத் தன்மையோடு வாழ வைப்பதாக இருக்க வேண்
டும். இதனை கல்வி ஒவ்வொருவருக்கும் அளிக்க வேண்டும்
என ரூசோ வலியுறுத்திஞர். எனவே கல்வி பற்றி இத்த கைது வரைவிலக்கணம் கூறியதோடு நில்லாது, அக்கல்வி சோனது சகலருடைய பிறப்புரிமை என்பதனையும் ருகே வலியுறுத்தி உள்ளார். எல்லா மனிதர்களும் பிறக்குக் போது சமமானவர்களாகவே பிறக்கின்றனர். அப்படிப் பிறக் கும் போதே சிருஷ்டிகர்த்தாவான இறைவன் அவர்களிற்குப் εθνής ώ ωσσά από υφ33 φφ αυτg 2 όσοιο σέξη ενόή ά ά εδr ருர், மனிதனுடைய இந்த இயற்கையானதும், மாற்ற முடி யாததுமான உரிமைகளைக் காப்பாற்றுவதுதான்ே எல்லா அரசியல் சேர்க்கைகளின் நோக்கமுமாகும். சுதந்திரம், சொத்து பாதுகாப்பு அடக்கு முறையினை, சமூக அநீதி பினே எதிர்த்து நிற்றல் ஆகியவை மனிதனுக்குள்ள இயற்கை
உரிமைகளாகும். இவற்றைக் கல்வி மனிதர்களுக்கு வழங்கு
கின்றது . ரூசோ வாழ்ந்த சமுதாயத்தில் பிரபுக்கள், உயர்
குடியினர், மதகுருமார்கள் ஆகியோரின் ஆதிக்கத்தின் கீழ்
மக்கள் சமூகம் சுதந்திரமற்று, கரண்டப்பட்டு வாழ்க்கை:ல் இன்னல்களை அநுபவித்துக் கொண்டிருந்தது. அக்கால கலை களும், கல்வியும் அறிவியலும் சமூகத்தில் ஒரு சாராருக்கே வாழ்வளித்து வளம் சேர்த்தது. இந்தச் சமூகக் கலைகளும் கல்வியும், அறிவியலும் சரியான முறையில் சகல மக்களை
யும் சென்றடைய வேண்டும். சகல மக்களுக்கும் உரிமையாக
வேண்டும் என்று தனது கருத்தினை முன்வைத்தார். பிளேட்டோ
கல்வி யாருக்காகவென்று தொட்டுச் சென்ற கருத்தினை
எல்லோருக்காகவும் கல்வியென்று நிலைநிறுத்திச் சென்றவர்
ரூசோ ஆகும் - . .
கல்வி பற்றி கால் மாக்ஸ் கூறுமிடத்து ଶ? ଞ ୋ}'?
விஞ்ஞான அறிவும் பொருளியலும், சமூகவியலும்,
வரலாறும், மெய்யியலும், அரசியலும், மானிடவியலும்
ஒன்றிணைந்து சமூகத்தை உண்டுபண்ணும் கல்வியாக விளங்க

வேண்டுமே தவிர சமூகத்தை பிரிவுபடுத்தும் கோட்பாடுகளே புருவாக்கும் தன்மையதாக மாறக் கூடாது. எல்லா மக்களும் சிறப்பான வாழ்க்கை முறையை முற்றுக அறிந் திருக்க வேண்டும். மக்கள் அறிவு உண்மையானது. அது உலகின் பெருந்தோற்றமாகும், உளப்பண்பின் பெருந் தோற்றமும் உயர் எண்ணங்களுமாகும். உள்ளத்தில் இத் தன்மையை உண்மைக் கல்வி வளிர்க்க வேண்டும். கல்வியானது மிக உறுதியான நிலைபேறுடையதாகவும் பரஸ்பர நம்பிக்கையையும் வளர்ப்பதாகவும், மனிதனின் பொறுப்புணர்ச்சியை உயர்த்துவதாகவும் சமூக நிதியைப் பரப்புவதாகவும் அமைய வேண்டும். கல்விக்கு இவர் தந்த இலக்கணமும், அக்கல்வியானது யாருக்கு என்பதனே கூறு மிடத்திலும் மனிதகுலத்தின் பொதுவுடமையே கல்வி என்று தத்துவம் ஒளிர்கின்றது.
20ஆம் நூற்றண்டின் இணையற்ற உலகப் புகழ் பெற்ற சிந்தனையாளர் ஜோன்டு பி 'எல்லோருக்கும் கல்வி அளிக்கப் படவேண்டும். அதன் மூலம் சமூகம் முன்னேற வேண்டும்" என்ருர், கல்வி மூலம் சமூக சிந்தனையையும் அறிவையும் மனிதன் பெறவேண்டும். பொருளாதார விடுதலை ଗu g୬ வேண்டுமென் டுயி வலியுறுத்தியுள்ளார், தனிப்பட்டோரின் வளர்ச்சி, ணிேதகுல முன்னேற்றம், மனித குலத்தின் இன்பம் என்பன மக்களாட்சியின் வேதாந்தம் என்னும்போது நீக்கிரோ மக்களும், உலகில் வாழும் ஏனைய ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களும் தம் வாழ்க்கையில் உரிமை பெருது வாழ்வது கண்டு டூயி சீற்றங் கொண்டார். எனவே மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவரானர். மாணவர்கள் எல்லோ குக்கும் பொதுப் பள்ளிக்கூடங்கள் வேண்டும் என்ருர் முதலாளித்துவப் பள்ளிக் கூடங்களை எதிர்த்தார். நீக்கிரோக் களுக்கென தனிப் பள்ளிக்கூடங்களை அமைத்தல் சமத்துவத் திற்கு முரணுனது எனக் கருத்துத் தெரிவித்தார். அவர் வகுத்த கல்வி இயக்கம் மனச்சாட்சி அடிப்படையில் சமத்துவ, சமூக, அரசியல் விடுதலை இயக்கமாயிற்று. ஜோன்டூயி கல்வித் தத்துவத்தில் கால் மாகல், கெஹல், டார்வின்
س- 13 سین

Page 17
போன்ற அறிஞர்களின் கருத்துக்கள் பொதிந்திருந்தமையல் இனம் வாய்ந்ததாகவும் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததா கவும் இருந்தது. எனவே இவரது கல்வித்தத்துவம் எவ்வித ஐயப்பாடுமின்றி எல்லா மக்களுக்கும் கல்வி உரியதென்பதனை உணர்த்துகின்றது.
கல்வி பற்றி மகாத்மா காந்தி கூறுமிடத்து கல்வி அறிவை வளர்ப்பது, ஆற்றலை வளர்ப்பது, உணர்ச்சிகளைப் பயன்படுத்துவது, மக்கள் வாழ்க்கைக்கு ஆய்த்தம் செய்வது. மனிதனின் சமூக நடத்தையின் மாற்றியமைப்பது, மக்களில் உள்ளடங்கியிருக்கும் ஆன்மப் பண்புகள் படிப்படியாகவும், முழுமையாகவும் வெளிப்படுத்துவது என்று கருத்தினை தெரிவித்தார். கல்வி யாருக்கு என்னுமிடத்தில் கல்வி சகல மனிதனுக்கும் உரிமையென்று கூறிய அவர் அக்கூற்ருேடு அமையாது தமது கல்வித்திட்டத்தில் அவ்வுரிமையினே உயிர்நாடியாகக் கொண்டு ஆதாரப்பள்ளி முறையில் செயற்படுத்தியும் காட்டினர். இதனுற்றன் காந்தியடிகளின் கல்வித் தத்துவம் பகவத்கீதையில் மு ளே கொ ன் டு, இயேசுவின் மலைப் பிரசங்கத்தில் வேரூன்றி, தத்துவ ஞான ரஸ் கினின் தத்துவத்தில் ஊட்டம் பெற்று உலகக் குழந்தைகள் அனைவருக்கும் தண்ணிழல் பரப்ப எழுந்ஆ ஒரு பெரு விருட்சி மாகுமென்று எமது கல்வியியல் ஆசான் கூறுகின்ருர்,
இன்றைய உலகில் கல்வி உரிமை மக்களின் பிறப் புரிமையாகும். அவை மக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் அல்ல. உலக மக்களாகப் பிறந்த அனேவரும் கல்வி கற்றுச் சிறப்படைய வேண்டும். கல்வி தனிப்பட்ட ஒருவருக்கு நன்மை பயப்பதோடு சமூக முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது. சமூக சிர்திருத்தத்திற்கு கல்வியும் மிகச்சிறந்த சாதனம் ஒன்றெல்லாம் பெஸ்டலசி என்னும் கல்வியியலாளர் கூறுகின்றர்.
மனிதனை மனிதனுக்குவது கல்வி என்ருர் கவிஞர் தாகூர், மனிதத் தன்மையினே மனிதன் பெறுவதற்கு உறுதுணையாக விளங்குவது கல்வி' என்ருர், வில்லியம் வேட்ஸ்வர் கற்க
سیسے 4 ! جیسے

மறுப்பவன் வாழ மறுப்பவருவான்' என்ருர் ராமகிருஷ்ண பரமஹம்சர், "அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் ஆத்தனே பேருக்கும் ஒன்ருய் பயிற்றிப் பல் கல்வி தந்து இந்தப் பாரை உய்த்திட வேண்டும். வீடுதோறும் கல்வி விளக்கம், வீதிதோறும் இரண்டொரு பள்ளி, நகர்கள் எங் 3ώ υ3υ υου υεη 6η σουτ Φατσαδιεν, ότι θαν ο 6ουτσοίο யெல்லாம் ஒருவருக்கும் அஞ்சாமல் எடுத்துரைத்தான் அமர கவி பாரதி, ஒதுவது ஒழியேல்' என்ருள் ஒளவை. இவ் வாறு கல்விக்கு பல வரைவிலக்கணங்களையும், கவ்வி மக் களின் உரிமை என்பதனையும் நிலை நாட்டினர் கவிவாணர்கள்,
ஈழத் திரு நாட்டில் சைவத்தையும், தமிழையும் வளர்க்க அரும்பாடுபட்டவர் நாவலர், சுதேச கல்வி இயக்கத்தை முதன்முதல் அந்நிய ராட்சிக்கெதிராகவும், கிறிஸ்தவ மிஷனரி களுக்கெதிராகவும் துணிவுடன் ஆரம்பித்தார். கல்வியற்றி கூறுமிடத்து இவர் ' கல்வி இளமைதொட்டு மரண வரியற்" தம் வரை விடாமற் கற்க வேண்டும் " என்ருர், ' வித்தியா தானத்திற்கு சமமானதாம் ஒன்றுமில்லை. வித்தியாதானமே எல்லாத் தானத்திலும் சிறந்ததென்பார். இவரால் 1848 இல் வண்ணுர்பண்ணையில் சைவப் பிரகாச வித்தியா சாலே நிறுவப் பட்டது. சுதேச கல்விக்கு வித்திட்டு கல்விக்கு சிறந்த வரை விலக்கணம் கூறிய இவரே தேசவழமை சக்திக்குட்பட்டு, சாதிவெறி காட்டி தமிழ் மக்களில் ஒரு சாராரின் கல்வி உரிமையினே சமூக உரிமைகளை மறுத்தார். அவர் எழுதிய சைவ விகுவிடை களில் சாதிவேறுபாடுகள் அப்பட்டமாக காண்பிக்கப்பட்டன, கற்பிக்கப்பட்டது. அவரால் ஆரம்பிக் கப்பட்ட பாடசாலைகளிலும் கல்வியுரிமை தமிழ் மக்களில் ஒரு சாராருக்கு மறுக்கப்பட்டது. வித்தியாதானத்திற்கு சம மானது ஒன்றுமில்லையென்று கூறிய அவரே சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு வித்தியாதானம் செய்து வைக்க மறுத் தும் இருக்கின்றர். இளமை தொட்டு மரணப் பரிபேந்தம் வரை விடாமல் கற்கவேண்டுமென்று கூறிய அவரே ஒரு சாராரின் கல்விக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கின்றர். இவை நாவலரின் புகழுக்கு மாக கற்பிப்பதற்காக எழுதப்படும்
+ i +

Page 18
புனைகதைகளல்ல. இவைகள் உண்மைகள், ஜீரணிப்பது கடின மாகவும் இருக்கலாம்.
20 ஆம் நூற்றண்டில் கட்டாயக் கல்விக்கூடங்கள் எழுந்தன. ஐக்கிய நாட்டு ஸ்தாபனத்தின் மனித உரிமை பட்டயத்தில் கல்வி ஒவ்வொருவரின் பிறப்புரிமையென்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . இன்றைய நிலையில் அரசாங் கம் இலவசக் கல்வி சகலருக்கும் அளிக்கும் கல்வி நிர்வா கத்தை தானே பொறுப்பேற்றும் இருக்கின்றது. இந்த நிலையில் கல்விபுரிமை யாருக்காவது மறுக்கப்பட்டிருக்கின் றதா? என்பது ஐயத்துக்குரியதே. இந்தநிலை தோன்றுவ தற்கு முன்னுள்ள நிலையிலிருந்து இன்றுள்ள நிலைவரை கல்வி வளர்ச்சியில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிக் ஆட்டங்களையும், போராட்டங்களையும் அடுத்துவரும் அத்தி பாயங்களில் ஆராய்வோம். - -
ܗܲܡ 6) ܒܡܲܤ.

20 ஆம் நூற்றண்டுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்விநிலே
இலங்கையின் கல்வி வரலாற்றை ஆராய்ந்த கல்வியிய லாளர்கள் ஏழு பெரும் பிரிவுகளாகக் கொண்டு ஆராய்ந் துள்ளார்கள். இதில் முதலாம், இரண்டாம் பிரிவுகளில் புராதன இலங்கையின் கல்வி பற்றி ஆராயப்படுகின்றது. ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலந்தொட்டு கி. பி. 15 ஆம் ற் றண்டு வரையிலான, ஏறக்குறைய 2000 ஆண்டுகளோக் கொண்ட ஒரு நீண்டகாலக் கல்விமுறை ஆராயப்படுகின்றது. ஆயினும் இக் கல்விமுறை பற்றிய குறிப்புக்கள் மிகக் குறை வாகவே உள்ளன. சமய நூல்களிலும் இலக்கியங்களிலும் ஆங்காங்கு காணப்படும் இக் குறிப்புக்களிலிருந்து பண்டை காலத்தில் நிலவிய கல்விமுறைகள் பற்றிய முடிவுகள்ே ஊகித்தே அறியவேண்டியுள்ளது. எனினும் இக்காலகட்டத் தில் நிலவி: கல்வி முறையில் அடிப்படையில் பெரும்
மாற்றங்கள் நிகழ்ந்திருக்குமென்று கூறமுடியாது. இந்தியத்
துணேக் கண்டத்தின் பழைய நாகரிகங்களும், பண்பாடும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆதிக்கம்:செலுத்தியிருக்கவேண் டும், கி. ४2, 6 ஆம் நூற்றண்டளவில் ஆரியா வருகையுடன் ரோமணர் கல்வி மரபு பரவியது. பிராமணக் கல்வி மரபு இருபிறப்பாளர்களாகிய பிராமணருக்கு மாத்திரம் உரிய சாதி அடிப்படைக் கல்வியாய் விளங்கிற்று, சமய நூல்களும், வேள்விக் கிரியை முறைகளுமே அதில் இடம்பெற்றன. குடு சிட பாரம்பரியமும் பிராமணக் கல்வி மரபில் இடம்பெற்றது. நால்வகை வர்ண பாகுபாடுகளான பிராமணர், சத்திரியர்,
- Í7 -

Page 19
A.
வைசிகர், சூத்திரர் என்னும் பகுப்பு சமுதாயத்தில் காணப் பட்டது. பிராமணர்களுக்கே கல்வி உரியதாகக் கொள்ளப் பட்ட போதிலும் அரசனின் அனுசரணையைப் பெறுவதற்காக சத்திரியர்களான ஆளும் வர்க்கத்தினருக்கும் கல்வி புகட்டப் பட்டது. இன்றுள்ள சாதிப்பாகுபாட்டுடன் பிராமண மரபில் காணப்பட்ட வர்ண பாகுபாடு வேறுபட்டதொன்று கும். பிரா மன கல்வி மரபு சமயத்தின் ஒரு பகுதியாக விளங்கியதுடன் தன்ஆனயறிவதற்கும். முத்தியடைவதற்குமான மார்க்கங்களைப் போதித்தது. இத்தகைய கல்விமுறை ஆரம்பத்தில் குடும் பத்தைச் சார்ந்ததாகவும் வேதாகமத்தையும், குலத்தொழிலே பும் கற்பிப்பதாகவும் இருந்தது. பின்னர் தொழில்முறை அடிப் படையில் வந்த நால்வகை வர்ண பாகுபாட்டு அடிப்படையில் ஆண் டான் அடிம்ை சமுதாயத்தைப் பாதுகாக்கும் அரணுக விளங் கியது இந்நால்வகைச்சாதிப்பாகுபாட்டில் சூத்திரர் கல்விபெற் ஒர்கள7 நன்று சொல்வதற்கில்லே. இன்று நம்மை இரு மரபும் தூய வழிவந்த கார்காத்த வேளாளப் பரம்பரையினர் எனச் சொல்லிக்கொள்ளும் உயர் சாதியினராக த தம்மை வரித்துக் கொண்டவர்கள் கூட பிராமண வர்ண பாகுபாட்டடிப்படைரல் சூத்திரரே யாவர். இவர்களுக்கே இக்காலத்தில் கல்வியில் இந்து நீ ஐடென்ருல் இவர்களால் தாழ்த்தி வைக்கப்பட்ட தமிழர்க என் கல்வி நிலை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஏனெனில் இத்தகைய பாகுபாடொன்று அக்காலகட்டத்தில் இருந்திருக்கு மென்றும் கொல்வதற்கில்லே. . . . . .
கி. பி. 3 ஆம் நூற்ருண்டில் பெளத்த கல்வி κορα βουτά, கையில் பரவியபோது பிராமணக் கல்வி மரபு செல்வாக்
கிழந்து பொத்த கல்வி மரபு சமூக ஏற்றத் தாழ்வைப்
போக்கிச் சமன் செய்யும் கோலாக விளங்கிற்று. அது இரு பிறப்பாளருக்கு மாத்திரமே கல்வி உரியது என்ற நிலையினே மாற்றி எல்லோரும் கல்விபெற வாய்ப்பளித்தது. பெளத்த 'சங்கமும் அரசர்களும், பெளத்த கோட்பாட்டினை பரப்புவதில் U
விருப்பங் கொண்டனர். இது இலங்கைக் கல்வி முறையின் வளர்ச்சிக்கு ஒரு ஆண்டுகோலாயிற்று, மதகுருமார் மருத் துவம், சோதிடம், இலக்கியம், இதிகாசம் போன்றனவற்றை
- 18 - '
 
 
 

| αρισ6υμνά αοίου கற்பித்தனர், பெண்களும் பிக்குணிகளாகி கல்வி பெற்ருர்களென்று அறியக் கிடக்கின்றது. சமுதாய தேவைகளைக் கொண்டு நோக்கும் போது பெளத்த கல்வி மரபானது சம7 அறிவினைப் பரப்புவதன் மூலம் சமுதாயத்தில் ன்னெறிகளேப் பயிற்றுவதில் முன் நின்றது எனலாம். அத்துடன் ஆட்சியாளருக்கு வேண்டிய ஆட்சிக்கலே, சமுதாய தேவையோடொட்டிய தொழிற் கல்வி என்பன இடம்பெற் றனவெனலாம். பிராமணக் கல்வி மரபை விட இக்கல்வி மரபானது கொள்கையளவில் முன்னேற்றமானதொன்ருக இருந்த போதிலும் உண்மையில் சகல ιρά ακωσιο σφερσοδr முறையில் கல்வி பெற்றிருப்பார்களாவென்பது ஐயத்திற். குரியதே. மற்றும் இந்துக்களான தமிழர்கள் பெளத்த சமய கல்வி மரபினே ஏற்று எல்லோரும் கற்றிருப் υτή ο Θοτείτυ 3ι οργάά 3 βο, αρφαντ963σσόταν 3ό, στον Φνό பிராமணக் கல்வி மரபினே விட பெளத்த கல்வி மரபு கற்ருேர் தொகையும், கற்பிக்கப்பட்ட முறையும் கூடியும், முன்னேற்
ரமடைந்தும் காணப்பட்டது. -
இலங்கைக் கல்வி வரலாற்றில் மூன்ரும் பிரிவில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆட்சிக்காலத் திலிருந்த கல்வி வாய்ப்புக்களும் அவர்களின் மிஷனரி முயற்சிகளும், அவற்றல் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் உள்ள இலக்கியங்களிலும், மக்களின் வாழ்க்கை, சிந்தனே ஆகியவற்றிலும் உண்டான தாக்கம் ஆராயப்படுகின்றது. போர்த்துக்கேயர் 1505ல் இலங்கைக்கு வந்த போதிலும் கோட்டை அரசனுன தொன் யுவான் தர்ம பால7 கி. பி. 1557ல் கிறிஸ்தவ சமயத்தை தழுவியதோடு கி. மு. 3ம் நூற் குண்டிலிருந்து இலங்கையில் செல்வாக்கு செலுத்தி வந்த பெளத்த சமயமும், பெளத்த கல்வி மரபும் அரசனின் ஆதரவின்றி திலே குன்றியது. இந்தவிடத்தினே கத்தோலிக்க மிஷனரிமசர் பிடித்துக் கொண்டனர். &;00?/}" | 3 μυσα மாகாணங்கள் போர்த்துக்கேயரின் ஆதிக்கத்திற்கு கீழ் வர இலங்கையின் கல்வி வரலாற்றில் பிரான்சிகக்கன் சபையார், இயேசு சபை யார், டொபிரிக்கன் σόου μυσή, ஒகஸ்தின் சபையார் ஒன்ரன் பின் ஒன்முக பாடசாலைகளேயும்,
سيد 9 { سمسم

Page 20
கல்லூரிகளையும் மேலைத்தேச கல்வி மரபுகளின் அடிப்படையில் ஆரம்பித்தனர். இவர்களின் நோக்கம் தம் மதத்தைப் பரப்புவதேயாகும். குருமாருக்கான கல்வி, இளவரசர்களுக் கான கல்வி என்பனவும் மதமாற்ற நோக்கிலே செய்யப் பட்டன. இதே போன்றே 1658ல் இலங்கையின் கரையோர மாகாணத்தை தமதாக்கிக் கொண்ட ஒல்லாந்தர்கள் போர்த்துக் εβαιευσολίσω போன்றே கல்வி முயற்சிகளில் அக்கரை கொண்டனர். அவர்கள் வந்து ஐந்து ஆண்டுகள் ஆகுமுன் 18000 பிள்ளைகள் வரை அவர்களது பாடசாலைகளில் கல்வி படின்றனர். இவர்கள் கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஒல்லாந்த சிங் திருத்த திருச்சபைகளே ஆரம்பித்தனர். கல்வியை அரசாங்க:ே பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று விரும்பினர். ஒல்லாந்தர் காலத்தில் இலவச கட்டாய கல்வி முறையும், பாடசாலைக்கு ബറ്റ0്ഞ 0ൿ ക്ര பெற்றேரிடம் குற்றப்பணம் அறவிடும் முறையும், காணப்பட்டது. ஆரம்பப் பாடசாலைகளில் சுதேச மொழிகள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்ட து
இவ்வாறு போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் ஏறக் குறைய மூன்று நூற்றண்டுகளாக இலங்கையை ஆண்ட காலத்திலேதான் முதன் முதல் சமயம், கல்வி ஆட்சிமுறை ஆகிய துறைகளில் இலங்கை மேற்கு ஐரோப்பிய பண்பாட்டுத் தாக்கத்தைப் பெரி நேர்ந்தது. 16 ஆம், 17ஆம் 8ஆம் நூற் குண்டுகளில் கிறிஸ்தவ மத குருமார்களும் போர்த்துக்கேய, இல்லாந்து ஆட்சியாளர்களின் ஆதரவுடன் சமயத்தைப் பரப்புவதிலும், கல்விப் பணியிலும் ஈடுபட்டதஞல் பழைய கல்வி மரபு வீழ்ச்சியடைந்தது. இந்த நிலையில் േ.. 07ങ്ങിയ முறை பிரபுத்துவ முறைகளே இலங்கையில் காணப்பட்டது. சாதாரண பொது மக்களான சுதேசிகள் அடிமை நிலை பில் தான் காணப்பட்டனர். சமுதாயத்தில் அர்சன் அல்லது ஆட்சியாளர், பிரபுக்கள், குருமார், பலம் வாய்ந்த பெருங்குடி வணிகர்கள் என்ற வகுப்பு வேறுபாடுகள் காணப்பட்டன. சாதாரண பொதுமக்கள் விவசாயக் குடிகளாக அடிமைக ளாக பல்வேறு உடலுழைப்புத் தொழிலாளர்களாக காணப்
میج......۔ 20 ستے

பட்டனர். ஆட்சியாளர்களின் கீழ் திசாவைகள், கமருளேகள், கிராமத் தலைவர்கள் என்போரும் காணப்பட்டனர். இராஜ காரிய முறை காணப்ப்ட்டது. தேச வழமை தெர்டர்ந்தும்
பேணப்பட்டது. இந்த நிலேயில் தமிழர்களில் உயர் மட்டத்தில்
இருந்தவர்களுக்கு மட்டுமே கல்வி வசதிகளும், வாய்ப்புக் களும் கிடைத்திருக்க முடியும். 1760 ம் ஆண்டு கோவிப் 9ற்று பாடசாலேக்கு வந்த மாணவர்களின் தொகை பற்றிய
புள்ளி விபரத்தில் யாழ்ப்பாணத்தில் 28064 பேரும், திருகோ
T மலேரில் 363 பேரும், மட்டக்களப்பில் 10 பேரும் படித்ததாகக் கூறப்படுகின்றது. இதில் விரல் விட்டு எண் ணக்கூடிய அளவிற்கு கூட தாழ்த்தப்பட்ட தமிழர்கள் இடம் பெற்றர்களா என்று கூறுதல் இயலாததொன்ற கும். 1960 ல் யாழ்ப்பானத்தில் உள்ள நல்லூரில் 24 மாணவர்களுடன் செமினரி என்ற உயர்கல்வி ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது, மதகுருமார்களாகவும், ஆசிரியர்களாகவும் வர தமிழ் இளே ஞர்களுக்கு ) 09െട്ടു இச்செமினரியின் நோக்கமாக இருந்தது. இதில் அதிபர் அல்லாதவர்களும், தமிழில் கற்பிக்க இரு உள்ளூர் வாசிகளும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அதிபருக்கு துணையாக இருந்தனர். இச்செமினரியில் தாழ்த் தப்பட்ட தமிழ் மக்கள் இடம் பெற்றிருப்பார்கள் என்று சால்வதற்கில்லே, ஏனெனில் ஒல்லாந்தர் தேசவழமையை பின்பற்றியே பரிபாலனம் செய்தனர். அத்துடன் சமுதா பத்தில் உயர் நிலையிலிருந்த சுதேசிகளின் ஆதரவும் அவர்
களுக்கு அவசியமாக இருந்தது. ஆகையில்ை இருக்கின்ற
കഴഴ്ച്ധ ജ്ഞ 0) && proj) வேண்டும், சீர்திருத்த வேண்
ெேமன்ற தேவைகள் அவர்களுக்கு இருந்திருக்க நியாய மில்லே தங்களுடை: நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இருக்கின்ற அமைப்பையே தமக்கு சாதகமாக பயன்படுத்தி இருப்பார்கள். இதனுல் போர்த்துக்கே பரோ, ஒல்லாந்தரோ
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் கல்வி வளர்ச் சிவில் அக்கறையும் ஆர்வமும் எடுத்திருப்பார்கள் என்று θα βλ βρές ευσέβι, *
கல்வி வரலாற்றில் அடுத்து வரும் 4, 5 6 காலப்பகு திகள் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் , கல்வி
تصميم 24 ميسيس

Page 21
பற்றிய பல விடயங்கள் விசிவாக எடுத்துரைக்கப்படுகின் றன. புத்தெழுத்தி பெற்ற தேசிய உணர்வு, கல்வியில் உண்டாகிேல் (தீஇேம். ஆடாயக் கல்வி இயக்கம் கல்விக் ܕ இர "ே ஆஜ்ஜ%டு இடினம் ஆங்கிலத்திற்குப் பதிலாக தேசிய மொழிகள்ே”தேனு மொழிகளாக வேண்டுமென்னும் கோரிக்கைகள் என்பனவும், இவை போன்ற வேறு முக்கிய அம்சங்களும் இக்காலப் பகுதியில் கூறப்பட்டுள்ளது. எனி லும் இப்பகுதியில் எமது ஆய்வின் வசதிக்காக பிரித்தானி
யர் ஆட்சியின் ஆரம்பத்திலிருந்து 19 ஆம் நூற்ருண்டு முடி
பும் வரையான காலப்பகுதியின் கல்வி வளர்ச்சியினையும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி நிலையினேயும் நோக்கு
வோம். அடுத்த அத்தியாயத்தில் 20 ஆம் நூற்றண்டுக்குப் பின் உள்ள நிலைமைகளை ஆராய்வோம்.
1796 இல் கரையோர் மாகாணங்களே ஆங்கிலேயர்
கைப்பற்றிய போதிலும் 1815 லேயே முழு இலங்கையை யும் தமது ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்தனர். எனினும்
சமயத்தைப் பரப்பவும், கல்வி முயற்சிகளில் ஈடுபடவுமென
1804 இல் லண்டன் சமயக் குழுவும் அதன்பின் பப் திஸ்த மிசனரிமாரும், 1812 இல் வெஸ்லியன் மிசனரிமாரும் அமெ
ரிக்க மிசனரிமாரும் இங்குவந்து பாடசாலைகளே ஆரம்பித்
தனர். இதற்கு முன்பு ஒல்லாந்தர்களினுல் நிர்வகிக்கப்பட்ட μισι στα 3υάέητ ρή ή 3 3 ταδή ανά கல்விமுறைக்கு φσβόρο κύσει நிக் நோர்த் தேசாதிபதியும், ஜேம்ஸ் கோடினர் பாதிரியாரும் இ2ணத்து முயற்சி செய்தனர். நோர்த்திற்குப் பின் வர்த தோமஸ் மெயிர்லண்ட் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் கொள்கைக்கினங்க இலங்கையின் கல்வி வளர்ச்'யில் அக்கறை கொள்ளவில்லை. ஆயினும் சேர் பிரவுன்றிக்கின் காலத்தில் கல்வி வளர்ச்சி துரிதமடைந்தது. 1918 இல் உப அத்திபட்ச குருபிடம் கொழும்பில் அமைக்கப்பட்டது. இதிலி
ருந்து இங்கிலாந்து திருச்சபை அங்கிலிக்கன் மிஷன்மாரும்
கல்வி வளர்ச்சியில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்
டனர். 1832 இன் பின்னரே அரசு கல்வியைப் பொறுப்பேற்
றது. 1832 இல் அமெரிக்கன் சமயக் குழுவினர் பல்வேறு
υιζε ωα ( , στέου 3 βη αμώ, ε. ανήάου of βρ)Ιω όωώ όρών βιβο)
- 22 -
 

敦 பும் யாழ்ப்பாணத்தில் நிறுவினர் சாலைகள் மூன்று வகையான
இல்
1) όσα φύ ρυσε ση 3υ 3 7 mas **” NA . . . . 2) மத்திய கல்லூரிகள் -
5 ܗܝ
3) இலவச 27の夢。 υσε σπ3υαού (அகடமி இதனுள்
கிராமியப் பாடசாலைகள் வட்டுக்கோட்டையில் 18 உம் உடுவிலில் 19 உம், பண்டத்தரிப்பில் 12 உம், மாணிப்பாயில் 10 உம், மற்றும் வேறிடங்களிலும் சேர்த்து 78 பாடசாலை களே நிறுவினர். இப்பாடசாலைகளில் 1833 இல் ஆண் பெண் உட்பட 3095 பேர் கல்வி கற்றனர். மத்திய பாடசாலைகள் வட்டுக்கோட்டை, உடுவில், ερποίου υσιέν ஆகிய ളു. റബിമ மட்டும் ஒவ்வொரு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இம் மூன்று பாடசாலைகளிலும் 1833 இல் 75 மாணவர்கள் மட் டும் கற்றனர். உயர் கல்வி நிறுவனம் 1832 இல் வட்டுக் கோட்டையில் நிறுவப்பட்டது. 148 மாணவர்கள் அச்சத் தர்ப்பத்தில் படித்தார்கள் என்றும், அவர்களில் 140 பேர் இலவசக் கல்வி பெற்ருர்களெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் இப்பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட தமி
ழர்கள் கற்றர்கள் என்பது சந்தேகமே.
1865 இல் இத்தீவின் கல்வி என்ன நிலையில் உள்ள தென்பதையும் அதன் வளர்ச்சிக்கான எதிர்கால வாய்ப்பு எத்தகையது என்பதையும் வழக்கிலுள்ள கல்வி முறையால் எவ்வளவு நன்மை ஏற்பட்டுள்ளதென்பதையும் இம்முறை எத் தகைய சீர்திருத்தம் செய்யலாமென்பதையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு சட்ட நிரூபண சபையானது ஒரு குழுவை நியமித்தது. இக்குழு 1867 இல் சட்ட நிரூபனக் கூட்டமொன்றில் சமர்ப்பித்த விதப்புரைகளில் மக்களின் உண்மையான கல்விக்கு மிகச் சிறிதளவு ஏற்பாடே செய்யப் ட்டிருந்ததெனவும், இப்போதுள்ள பாடசாலைகள் அரைகுறை கல்வி கற்றவரும், அறிவாழமற்றவரும், தலைக்கொழுப்பு

Page 22
மிக்கவருமான இளேஞர்களேயே உருவாக் கு கி ன் και οδή. குறிப்பிடப்பட்டிருந்தது, இவ்விதைப்புரைகளின் மூலம் தாழ்த் தப்பட்ட தமிழர்களின் கல்விநிலே இக்கால கட்டத்தில் எந்த நிலையில் இருந்திருக்குமென்பதை நாம் ஊகித்து அறிந்து கொள்ளலாம்.
1864 ஆம் ஆண்டளவில் சுதேச மதங்களான பெளத்த மும், இந்து மதமும் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கின. பெளத்த சமய கலாசார கல்வி வளர்ச்சியில் வண. புளத் கtB தர்மலங்கார பூரீசு மண் திச, ஹறிக்கடுவ பூரீசுமங்கல வன மிகெட்டுவத்த குணு னந்த தேரோ போன்றேரும் அமெரிக் கரான H. S. ஒல்கொட், அநாகரீக தர்மபாலா போன்ருே கும் முன்னணியில் நின்றனர். பெளத்த சமயததைப் போன்றே
1850 இன் பின் இந்து சமயமும், தமிழ் மொழியும் மறு
மலர்ச்சியடையத் தொடங்கியது. இம் மறுமலர்ச்சி இயக்கத் திற்கு ஆறுமுகநாவலரே தலைமை தாங்கினர். 1848 இல்
வண்ணுர்பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசாலையும், அதனைத் தொடர்ந்து இணுவில் அம்பிகைபாகர் வித்தியா சாலை αμώ, ά όόήφιώ στη σει ώθηση σ ούββιώσσα έξυαμώ 63σό பாய், கோண்டாவில், புலோலி மூளாப், வேலணை, கொழும் புத்துறை, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் சைவத் தமிழ்ப்
பள்ளிக்கூடங்கள் எழுந்தன. இந்த வேளேயில் மிசனரிமா குடைய தடைகளும், த8லயிடுகளும் சில இன்னல்களை விளைவித்துக் கொண்டிருந்தன. இக்கால கட்டத்தில் மிஷ னேரிமாரின் பலத்த எதிர்ப்புக் கிடையிலும் சைவநெறி முறை (பில் அமைந்த ஆங்கிலப் பாடசாலையொன்றை நிறுவ முயற்சி செய்தனர். 1888 இல் நாவலரின் மரணுக்கர்களும் உறவினர்களும் சேர்த்து சைவபரிபாலன சபையை நிறுவி  ாேர். கிறிஸ்தவச் சமயக்குழுவினரின் நடவடிக்கைகளினல் நலிவுற்ற சைவத்தை மீண்டும் எழுச்சி பெறச் செய்தன. 1890 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரரி ஸ்தாபிக் கப்பட்டது. சைவ பரிபாலன சங்கத்தால் நிர்வகிக்கப்பட்ட 12 டசாலைகளின் தொகைகளையும், அதில் கல்வி பெற்ற மாணவர்களின் தொகைகளேயும் கீழ்வரும் அட்டவணை காட் டுகின்றது.
منصیب۔ 24 مستقب۔

ஆண்டு பாடசாலைகளின் தொகை மாணவர் தொகை
1880 | 67 1885 - 4 37
1890 6 66 1895 30 4600 ൽ 1200 45 5000
இவ்விதமாக 20 ஆம் நூற்ருண் டின் ஆரம்ப நிலைவரை கிறிஸ்தவ சமயக் குழுக்களினலும், 19 ஆம் நூற்றண் டின் இறுதியில் சுதேச மத ஸ்தாபனங்களினுலும் இலங்கையின் கல்வி வளர்ச்சி விரிவடைந்தது. இலங்கைத் தமிழ் மக்களு டைய கல்வி நிலையும் மொழி, சமயம் என்பவற்றில் மறு மலர்ச்சி பெற்று புது வேகம் பெற்றது. இந்து சமயப் ாரம்பரியத்திற்கு ஏற்பவும் சமய ஆகt/ங்களேப் பேணும் வகையிலும் கல்வி போதிக்கும் நடவடிக்கைகள் நாவலரி ஞல் ஆரம்பிக்கப்பட்ட பாடச்ாலைகளிலும் சைவ பரிபாலன் சபை நிறுவிய நிர்வகித்த பாடசாலைகளிலும் மேற்கொள்ளப் பட்டதனுல் தாழ்த்தப்பட்ட தமிழர்கள், குறைந்த சாதியினர் பஞ்சமர்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட மக்கள் குழுவி னருக்கு இப் பாடசாலைகளில் 20 ஆம் நூற் குண்டின் ஆரம்பம் வரை இடமளிக்கப்படவில்லை, 20 ஆம் நூற்றுண்டின் பின் னர் கூட இத்தகைய பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப் பட மறுக்கப்பட்ட நிலையும், சேர்த்துக் கொள்ளப்பட்ட சில மாணவர்கள் அடைந்த இன்னல்களையும் இக்காலகட்டத் தில் நாங்கள் கண்கூடாகத் கண்டுள்ளோம், அநுபவித்துள் ளோம். ஆகவே தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி யானது 20 ஆம் நூற்றண்டிலிருந்து தான் ஆரம்பிக்கின்ற தென்று துணிந்து கூறமுடியும். இதனே அடுத்து வரும் அத் தியாயத்தில் ஆராய்வோம்
கல்வியின் பன்முகப் பார்வையில் பெரும்பாலும் முறை சார்கல்வியும், நூற்கல்வியும் தமிழர்களின் ஒருபகுதியின் ருக்கு மறுக்கப்பட்ட வேளையிலும் தமிழ் மக்களின் கலே
- 25

Page 23
இலக்கியங்களே பாதுகாத்தும் வளர்க்கும் பெரும்பணியில் இந்மக்கள் கணிசமான பங்கு கொண்டுள்ளனர். நாட்டார் த2) இலக்கியங்களே வாய்மொழி வாய்மொழியரிக வளர்த் தும் தாம் வாழ்ந்து வந்த கிராமங்களில் திருவிழாக்கள், இரண்டாட்டங்களில் நாட்டுக்கூத்து தெருக்கூத்து வில் லுப்பாட்டு, காவடியாட்டம், கரசு ஆட்டம் போன்ற தமிழ்க் ஆஜக3ர வளர்த்து வந்துள்ளனர். சிறந்த தமிழ்க் கவிஞர் களர்க நாடகக் கலைஞர்களாக பாடகர்களாக விளங்கினர்
ܡ உயர்மட்டதிலிருந்து தமிழர்கள் மேலே த்தேச நாகரீகம், கலாசாரம் கல்விமுறை என்பவற்றல் கவரப்பட்டு ஆங்கில மொழிபேசி ஐரோப்பிய நாகரீகத்தைப் பின் பற்றும் ஒர் புதிய வர்க்கத்தினராகத் தோற்றம் பெற்ற பொழுது தொடர்ந்து தமிழ்மொழி, பண்பாடு, கலே, கலாசாரங்களேக் காத்து இந்தோரில் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் குறிப்பிடத்தக் கவர்கள். இன்றும் சிறந்த சிறுகதை நாவல் நாடகம், கவிதை, விமர்சனம் போன்ற துறைகளிலும், இசை சங்கீதத் துறைகளிலும் விற்பனர்களகத் திகழ்ந்து ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்துக்கொண்டு இருக்கின்ருர்கள். இத்தகையோரைப் புறக்கணித்து ஈழத்துத் தமிழ் இலக்கிய
வரலாற்றினே பூரணப்படுத்தமுர்யாது.
அடுத்ததாக தமிழ் ஈழத்தின் வளங்களைப் பயன்படுத்தி கைப்பணிக்கல்வியை வளர்ப்பதிலும் இவர்களின் பங்கு ஆக்கியமானதாகக் காணப்பட்டது. மண்ணில், மரத்தில், மற்றும் பல்வேறுபட்ட கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி பயனுள்ள கைவினேப் பொருட்களேத் தாயாரித்தனர். பனை ஒலேயிலிருந்து, வீட்டுப்பாவனேப் பொருட்கள் பலதை செய் 3 αυτή. Θβέβυσών μν α φεοσύστέσσω υμνώνυ (233 μου αέξυά பொருட்காேப் ஆக்கினர். மரம், மிருகங்களின் தோல் ஆகிய வற்றைப் பயன் படுத்தி வாத்தியக் கருவிகளைச் செய்தனர். இன்று நவீன கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்படும் வாழ்க்கைத்திறன் கல்வியிரே, முறையான கல்வி வசதிகள்
سنہ 26 سس

β) Ο β' όλ' σώος, 9 ώφ நிலையிலும் கூட தமக்கிடையே இருந்த ് 09:( , " அறிவாற்றல் மூலம் வளர்த்து வந்துள்ளனர்.
சிற்சில கிராமங்களில் வைத்திய வாடிடங்கஜ அறிந்து ஒரு சிலர் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் முறிவு தறிவுச் சிகிச்சைகள், விசகடி வைத்தியம், மனநோயாளருக் கான வைத்தியம் செய்வதில் பெரும் பெயர் பெற்று விளங்கி କ୍ଷୁ ହଁ କଁ କଁxt/#.. ''
அற ஒழுக்கத்திலும் இவர்கள் சிறந்து விளங்கினர். பெரியோருக்குப் பணிதல், மூத்தோர் சொல்லிஜன மதித்து நடத்தல், கீழ்படிவு, பரோபகாரம் ஆகிய செய்கைகளிலும் சிறந்து விளங்கினர். ஆயினும் இவர்களது கீழ்படிவு உண்மை தன்மை, தர்மம், கடவுள்நீதி என்பவற்றுக்குக் கட்டுப்பட்ட கீழ்படிவு என இவர்கள் எண்ணி இருந்தாலும் சட்ட நில மானிய முறை, நிலப் பிரபுத்துவ அடக்கு முறைகளுக்கான" அப்பாவித்தனமான கீழ்படிவாகவே இருந்தது. இவர்களின் அப்பாவித்தனமான கீழ்படிதலும் இவர்களே மேலும் மேலும்
و با
அதிகார வர்க்கத்தினரது தாழ்த்துதலுக்கு உதவியது.
இத்தகைய இயக்க சார் அறிவாற்றல் நிரம்பிய இவர்க
ரின் கல்வி வளர்ச்சி 20 ஆம் நூற்றண்டில் ஏற்பட்ட படி
முறை பற்றி நோக்குவோம். ...'s ' این امروز
“གས་ཚན་ 2 / ནག་

Page 24
20 ஆம் நூற்றண்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி
இலங்கையின் கல்வி வரலாற்றில் 5 ஆம் 6 ஆம் 7 ஆம் பகுதிகளில் இடம்பெறுகின்ற புத்தெழுச்சி பெற்ற தேசிய உணர்வுக் கல்வியில் தாக்கம், கட்டாயக் கல்வி இயக்கம்
கல்விக்கான வசதிகளை அதிகரித்தமை ஆங்கிலத்திற்குப் பதி
லாக தேசிய மொழியே போதன மொழிகளாக வேண்டு
மென்ற கோரிக்கைகளும் நிகழ்காலக் கல்வி நிலைமைகள் பற்றியதுமான அமிசங்களும் இன்றைய கல்விமுறைக்கு பல்வேறு கல்வியமைச்சர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட முயற் சிகளும் இப்பகுதிகளுள் அடங்குகின்றன. இப்பகுதிகளுக் கிடையேதான் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி களும், அதற்காக நடைபெற்ற போராட்டங்களும் இடம் பெறுகின்றன.
நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்புக்களில் பண் ஆன அடி மைகளாக, விவசாயக் குடிமைகளாக இருந்த நிலைமைகள் தமிழர் சமுதாயத்திலும் காணப்பட்டது. இச்சமுதாய அமைப்பு கட்டிக் காக்கப்பட்ட காலகட்டங்களில் தாழ்ந்தோர் கல்வி பெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை. இஆனே நாம் முன்னர் பிராமண கல்வி மரபில் அவதானித்தோம். தமிழர்கள் பரவி வாழ்ந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் இந்த நிலை கள் காணப்பட்டன. தமிழருடைய பழக்க வழக்கங்கள் வைதிகக் கொள்கையின் அடிப்படையிலும், சாதிப்பிரிவின்
- 28 -
 

அடிப்படையிலும் எழுத்ததாகக் காணப்பட்டது. சமூகத்தில் ஒரு சிலர் தாழ்ந்தோர் ஒரு சிலர் உயர்ந்தோர் ஸ்க்பதை முன்னுள்ளோர் ஏற்றுக்கொண்ட நிலையும், இந்து சமய முறைப்படி பிரவியிலே உயர்ந்தோர், இழிந்தோர் எனப் சாகுபாடு உண்டென்று மக்களே நம்பவைத்து தாழ்த்தவர்கள் என்று கூறப்பட்டோரின் அறியாமையைப் பயன்படுத்தித் த#டர்த்தும் அடிமைகளாகவும், அறிவிலிகளாகவும் வைத்தி ருந்த நிலையும் காணப்பட்டது. இதுவே சமூக நிதி என் ஐம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தி நிலையில் தாழ்த்தப்பட்ட வர்களும் தங்கள் அறியாமையிஞ்லும், தங்கள் பலத்தைப் ஆரியா:ைனுலும், சமயவாதிகள் கற்பித்த கருதி வின்ே என்ற் ன்0ைகளே நம்பியதனுலும், உயர்சாதியினருக்கு சேவகம் செய்வதற்காகவே இறைவல்ை படைக்கப்பட்டோர்களேன்ற எண்ணத்தோடு வாழ்ந்தாாகள். இன்றும் έδρύμφιασώτ’ ευθαγεί μσή Θ οι αν ஒரு சிலர் வாழ்ந்து கொண்டும் இருக்கின்ற Tர். இந்த நி3) தமிழ்ச் சமுதாயத்தில் இலங்கைவில் போர்த் : ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களிலும் தொடர்ந்தது
போர்த்து க்கேயரினலும், ஒல்லாந்தர்களினுலும், இலங்கை பின் கல்வி வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப் ட், போதிலும் தாழ்த்தப்பட்ட தமிழருக்கு எந்த விதமான கல்வி விமோசனமும் கிடைத்திருக்க முடியாது. ஆங்கில்ே பர் ஆட்சிக் காலத்திலும், இலங்கையில் சுதந்திர அரசு தோன்றியதன் பின்பும் இம்மக்களின் கல்வி வளர்ச்சியில் பல இடர்ப்பாடுகளும் தடைகளும், சொல்லொரூத் துன்பங் களும் இருந்தபோது இதற்கு முந்திய காலகட்டங்களில் இவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டிருக்குமென்ருே அல்லது இவர்களுக்குத்தான் கல்வி கற்பதில் ஆர்வம் இருந்திருக்கு
மென்மூே கூறுவதற்கில்லே.
கைத்தொழிற் 90:4%് பலஞகவும், சமதர்ம தத்துவங் களின் ஏழுச்சியினுலும், ஜனநாயக ஆட்சியின் மலர்ச் சிபிகுலும் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியின் தாக்கத் தினுலும் 20ம் நூற்ருண்டின் ஆரம்ப காலத்தில் தாழ்த் தப்பட்ட தமிழ் மக்களின் விளிப்பினலும் அவர்களின் கல்வி வளர்ச் சிக்கு கால்கோள் இடப்பட்டது, வெளிநாடுகளுக்குச் சென்று
- 29 -
YA

Page 25
கல்வி கற்று நாடு திரும்பிய சி. வை. தாமோதரம்பிள்ளை, ஒறரோவிட், σοδεμίοσότ, Gυσής: துரைசாமி, 487 | ܗ; იზაryქ* போதகர் ஆகிய உயர்சாதி மக்கள் தம்முடைய சமையல் வேலே தோட்ட வேல்ே, ஆயா வேலைகளுக்காக அாழ்த்தப்பட்ட தமிழர்கள் சிலரை அமர்த்திக் கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் புரட்டஸ்தாந்து கத்தோலிக்க மதகுழுவினர் களைச் சேர்ந்த சில பாடசாலை நிர்வாகிகளுக்கும் மேற்கூறிய விதமான சேவகங்கள் செய்த தாழ்த்தப்பட்ட தமிழர்களின் பிள்ளைகளுக்கு தங்கள் மத குழு μη ισσόνα αγρού ξύ σώζί கல்வி கற்சிப்பதற்கு நட்வடிக்கைகள் எடுக்கும்படி ஆலோசனே கூறினர். இவ்வாறன வாய்ப்பின முதன் முதல் 1803ஆம் ஆண்டு தெல்லிப்பளையில் பிறந்த திரு. யோவல் போலும், 1903ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பிறந்த திரு. எஸ். ஆர், ஜேக்கப்பும், இதே காலத்தில் பிறந்த ஏ. பி. இராஜேந் திரா என்போரும் பெற்றனர். இவர்களின் கல்விக்கு தெல்லிப்பளே செமின்ரியும், வட்டுக்கோட்டை செமினரியும் யாழ்ப்பாணம் சென் பெற்றிக்ஸ் கல்லூரியும் உறுதுணேயாய் இருந்தன். திரு. பேசவல் போல் அவர்கள் தாமே தமிழில் ஆரம்பக்கல்வி கற்று தெல்லிப்பளே செமினரியில் ஆசிரியருக் கான 1ൂ :) 0) ) பெற்ருர், ஆயினும் இவர் ஆசிரியராகப்
பணிபுரியாது சிற்பக்க2)யில் சிறந்து விளங்கிரும்
சாமுவேல் கிறின்ஸ்வி என்ற ஆங்கிலேயரிடம் ஆங்கிலம் கற்றுத் தேறினர். திரு. எஸ். ஆர். ஜேக்கப் அவர்கள் யாழ்ப்பான கல்லூரியில் பல் வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் முதன் முதல் சேர்த்து படிக்கும் வாய்ப்புப் பெற். தாழ்த்தப்பட்ட தமிழ்மகனுவார். இவர் இக்கல்லூரியில் ஒகர்த்த பொழுது சாதி வெறியர்கள் தம் பிள்ளைகளே அக் அல்லூரிக்கு அனுப்ப மாட்டோமென் பிடிவாதம் செய்தனர். அப்போது அங்கு அதிபராகக் கடமையாற்றிய பிக்னல் ஆங்கிலப் பாதிரியார் :ார்தான் கல்லூரியை விட்டு வெளியேறிஞலும் ஜேக்கப் ஒருவன் கல்லூரியில் இருக்கும் இக்கல்லூரியை தொடர்ந்து நடத்துவேன்' எனக் ஆறி துணிவுடன் செயற்பட்டார். திரு. ஏ. பி. இராஜேந்திரா அவர்கள் ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சென் பெற்றிக்ஸ்
~ 30 ہے۔
 

கல்லூரியில் பெற்று 1906ம் ஆண்டில் கொழும்புக்குச் சென்று கல்வி கற்று கல்வியம்ைச்சில் விகிதராகவும், | ύ ούτση ή ύσε ιό ζού έφθασε σήώ, δεδώ θερη φ θεσίευήύύτεγν ராகவும், பரீட்சகராகவும், தமிழ்ப்பாட் புத்தக சபையின் காரியதரிசியாகவும் கல்விப் பகுதியினரால் வெளியிடப்பட்ட பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றிர்ை மகா புத்து காலத்தில் உதவி உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி பாக விருந்து சிறப்ப்ாக சேவையாற்றிமையால் 1941ல் 'முதலியார்" என்னும் பட்டத்தையும், பின்னர் எம். பி. ஒ. பட்டத்தையும் அரசாங்கம் இவருக்களித்து இவரை கெ?ெ? வித்தது மேற்கூரப்பட்ட மூவரது வரலாறும் கல்வி வளர்ச் சியும் தனி மனிதன் கல்வி வரலாற்கவோ கொள்வதற்கில்லை. இது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் கல்வி வளர்ச்சியின் தொடக்க திஐ வரலாருகவே கொள்ள வேண்டும். இன்னல்களுக்கு மத்தியிலிருந்து ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஸ்தாபன வடிவம் கொடுத்தவர் திரு. சோவேல் போலாகும். இவரால் ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கம் உதயமாயிற்று. இவரோடு இணைந்து திரு எஸ். ஆர், ஜேக்கப் திரு, ஏ. பி. இராஜேந்திர ஆகியோர் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடினர். இச்சங்கம் மூலம் அரசியல் தலைவரின் தொடர்பை ஏற்படுத்தி டொனமூர் கமிஷன், சோல்பசி கமிஷன் போன்ற அரச விசார8ணக் குழுக்கள் முன் தோன்றி தம் மக்களின் இடர்பாடுகளே இடித்துரைத்தனர். கல்விக் கொள்கையிலே கறைபடிந்திருக்கும் குறைபாடுகளை சுட்டிக் காட்டினர். அத்துடன் கல்வி, பொருளாதாரம் சமத்துவம் போன்ற உரிமைகளுக்காகவும் வாதிட்டனர். திரு. போல் அவர்கள் சர்வசன வாக்குரிமை படித்தவர்களுக்கு மட்டுத்தான் வழங்கப்பட வேண்டும் என்று சேர், பொன் னம்பலம் இராமநாதன் போன்ற தலைவர்கள் கூற்றினே எதிர்த்து சர்வசன வாக்குரிமை சகலருக்கும் வேண்டும் என்று : திட்டார். சாதிக் கொடுமைகள் பாடசாலைகளில் தீவிரமாக தலைவிரித்தாடியபோது இவர் எடுத்த நடவடிக் கைககளே சகல பாடசாலைகளிலும் சாதி, பேதம் பாராட்டக் கூடாதென்று சட்டம் ஏர் பட வழிவகுத்தது. அடக்கப்பட்டு,
ہے۔ 31 جی۔

Page 26
ஒடுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் விடுதலேக் குரலே எழுப்புவதற்காக ஜனதர்ம போதினி' என்னும் பத்திரிக்கையை வாராந்தம் வெளியிட்டு-வந்தார்.
இக் காலக்ட்டத்தில் ஒரே பார்வையில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுடைய கல்வி நிலையினே யாழ்ப்பாணக் குடா நாடு முழுவதினையும் நோக்கும்போது தாழ்த்தப்பட்ட தமிழர் களுள் ஓரளவு பொருளாதார வசதியுடையவர்களாக இருந் தவர்களும், கிறிஸ்தவர்களாக மதமாற்றம் பெற்றவர்களும், கிறிஸ்தவ பாதிரி மாரின் அனுசர&ணயைப் பெற்றவர்களும் கல்வி வசதிபெற வாய்ப்பளிக்கப்பட்டது. இவ் வாய்ப்புக்க ரூம் மிஷனரிமார்களின் பாடசாலைகளிருலேயே வழங்கப்பட் டன. பெரும்பாலும் கிராமப்புற மிஷனரிப் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட தமிழர்களேச் சேர்த்துக்கொண்ட போதிலுங் கூட சம ஆசன வசதிகள் அளிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட தமிழ்ப் பிள்ளேகள் நிலத்தில் உட்கார்த்தோ, தின்றுே அல்லது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனியாசனங்களிலிருந்தோ கற்கவேண்டிய நிலை காணப்பட்டது. ஆனல் இவ்வேறுபா இகள் மிஷனரிவின் கொள்கையல்ல. ஆயினும் அப்பாடசா இலகளில் கற்பித்த அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கொள்கைகளாகவும் அப்பாடசாலை அமைந்துள்ள அவ்வூர் உயர்சாதி மக்களின் அச்சுறுத்ததலாகவும் இருந்தன. சில கிராமங்களில் தாழ்த்தப்பட்ட தமிழர்களே கூடுதலாக வசித்த பகுதிகளில் அவர்களே கிறிஸ்தவர்களாக்குவ தற்காக அவர்களுக்கெனவே மிஷனரிப் பாடசாலேகள் அமைக்கப்பட்டிருந்தன. வதிரி வடக்கு மெதடிஸ்த மிஷன் பாடசாலை, காரைதீவு மெதடிஸ்த மிஷன் பாடசா8) போன்ற வற்றைக் குறிப்பிடலாம், கரையோரப் பகுதிகளில் அமைந்து மீனவ சமூகத்தினுல் நிர்வகிக்கப்பட்ட மிஷனரிப் பாடசாலைகள் ஓரளவு, தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கான கல்வியில் சம சந்தர்ப்பத்தினே அளித்தனர். இவற்றுள் சென். பெற்றிக்ஸ் கல்லுரரி யாழ்ப்பாணம். தொல்புரம் அமெரிக்க மிஷன் பாட சாலே, ஆனக்கோட்டை ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை போன்றவற்றைக் குறிப்பிடலாம் விவேகமுள்ள பிள்ளைகளே
. 32 =

றிஸ்துவத்தில் சேர்த்து மதத்தை υλόφου3όό ಘೆ...'
கற்ற பிள்ளைகளில் விவேகமானுேரை உயர் கல்விக்கான வாய்ப்பளிக்க மிஷனரி முயற்சி செய்தது. இக்காலக்ட்.சி தில் சைவபரிபாலன சபையின் கீழ் பல பாடசாலைகள் இ&ங்
| ωσσώ υδανώ, Θεσομερό» (ο στρατό ఆలుగో LMP (స్త్రి ఈడి? காரண்ம் காட்டி அப்பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு கல்வியளிக்க இடந்தரவில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கல்வித்துறையில் கூடிய முன்னேற்றம் உடை: மாகாணமாக இருக்கவில் பண்டிதர் மயில்வாகஞர் இந்தி, பாவிலுள்ள இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவு பூண்டு
மாகாணத்தில் இராமகிருஷ்ண மிஷன் பாடசா80களே ஆரம்
அஆன வரையும் பாகுபாடின்ஜி சேர்த்துக்கொண்டனர், கிழக்கு மாகாணத்தில் கல்வி பிரச்சனே பற்றி 1928இல் விபுலானந்த அ.ே களகர்கருத்துத் தெரிவிக்கையில் கல்வி ஒரு சிலருக்கு கட்டும் சொத்தமாக இருந்தால் அக் கல்வித் தத்துவத்துக்கும் இதை *தத்துவத்திற்கும் முரணுக அமையலாம். பொதுவாக தமிழ் சமுதாமுயம் சிறப்பாக இந்து சமுதாயமும் சகல மக்களுக்கும்
கொண்டிருந்த தொடர்புகள், நிலமானிய சமுதாய அமைப்
மக்கள் கலந்து வாழ்வதறலும், சாதி அமைப்பின் கொடுமை
கள் வட மாகாணத்தை ஒத்த தன்:ைபனதாக இல்லே. எனினும் இங்கு கூட சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்களுக்
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வைத்திஸ்வர வித்தியால
- 33 -
(67ர்கள் முயற்சி செய்தஏஞல் இாழ்த்தப்பட்ட மக்களில் கல்வி
விபுலானந்த அடிகளார் எனும் பெயரினேத் தாங்கி கிழக்கு
கல்வி மூலம் விமோசனமளிக்க வேண்டும் ' என்று கூறியுள் எாார். கிழக்கு மாகாணத்தைப்பொறுத்தவரை வட மாகாணத்
தைப் போன்று சாதிக் கொடுமைகள், கொடுரமாக இருக்க வில்லை. அதறகுக் காரணமாக கண்டி ராட்சியத்துடன் அது
காகி களுதிாகிளே என்ற கிராமத்தில் ஒரு தனியான அரசாங் சுப் பாடசாலையுண்டு : இராமகிருஷ்ணர் மிஷனரியிறல்
கிக் கொண்டிருந்தன. ஆயினும் இவை இந்து சமயப்
பித்தார். 1929 இல் இராமகிருஷ்ண மிஷன் பாடeாலைகளில்
பின் தன்மைகள் உறுதி பெறத் நிலையம், பல இன துே
பேம் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காகவும், வேற்று மதத்தவ

Page 27
ரான இஸ்லாமியருக்கும் இடத்தந்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி போன்றவைகளும் சிறுபான்மைத் தமிழருக்கு கல்வி பளிக்க முன்வந்த ஸ்தாபனங்களாகும். நகரிலுள்ள பாட சாலைகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட தமிழருக்கான கல்வி வளர்ச்சியில் சம சந்தர்ப்பங்களை அளித்தன. என்றே கூற வேண்டும். இவைகளில் பெரும்பாலானவை மிஷனரிப் பாட சாலைகளென்ருல் மிகையாகாது.
இக்கால கட்டத்தில் வதிரி என்னும் கிராமத்தில் தாழ்த்தப் பட்ட மக்களுக்காக ஓர் இந்துப் பாடசாலை நிறுவவேண்டும் என்று தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கிடையேயிருந்து ஒரு குரல் ஒலித்தது. இம்முயற்சியில் அல்வாய் வேலிர் சோதிடர், கரட்ெவடி திரு. கா. சூரன் ஆசாரியார், வதிரி சிவசம்பு வைத்தியர் ஆகியோர் சேர்ந்து கிறிஸ்தவ மிஷனரிக்கெதி ராக தங்கள் பிள்ளைகளுக்கு இந்து கலாசாரப்படி கல்வி கற்பிக்க ஒர் பாடசாலையை 1914 ஆம் ஆண்டில் நிறுவி னர். இதுவே இன்று வளர்ச்சி பெற்று திகழும் தேவரையாளி இந்துக் கல்லூரியாகும். இப் பாடசாலை ஆரம்பித்த காலத்தில் அரசாங்க உதவி நன்கொடைகள் ஏனேய பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டது போல் உதவி நன்கொடைகள் இப் பாட சாலைக்கு கிடைக்கவில்லே 1920 ஆம் ஆண்டு தான் வதிரி தேவரையாளி சைவ வித்தியாசாலையாக வித்தியா பகுதி பினரால் பதிவு செய்யப்பட்டு அரசாங்க உதவி நன்கொ.ை பும் வங்கப்பட்டது, இப்பாடசாலை உண்மையில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இப் பாடசாலேயில் கல்வி கற்ற மாணவர்கள் இன்று பல்துறை களிலும் சிறந்து சமுதாயத்தில் முக்கிய பங்கினே வகிக்கின்
1905 இல் ரஷ்யாவை ஆசிய நாடான ஜப்பான் வெற்றி பெற்றமையும், இந்திய தேசிய இயக்கமும், இலங்கையில். மத்திய வர்க்கத்தின் எழுச்சியும் தாழ்த்தப்பட்ட தமிழர்களி டையேயிருந்து எழுந்த சமத்துவ உரிமைப் போராட்டங்க ளும், முற்போக்கு சிந்தனை புடைய உயர்வகுப்பினராகக் கரு
- 31 -
 

தப்பட்ட சில தமிழர்களின் முயற்சிகளும் தாழ்த்தப்பட்ட தமி ழர்களின் கல்வி வளர்ச்சியில் கரிசனையை ஏற்படுத்தியது. 1926 ஆம் ஆண்டு காந்தி அடிகள் இலங்கைக்கு வந்ததனுல் தமயோசனம், சம ஆசனம் என்ற இயக்கங்கள் வலுப்பெற் 2து. 1928 ஆம் ஆண்டில் சம ஆசனம், சம போசனம் என் னும் இயக்கத்தை அமெரிக்க மிஷனரிமாரின் உதவியுடன் சகல அரசியல்வாதிகளேயும் அழைத்து திரு. யோவேல் போல் உடுவில் பெண் கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார். அக்காலத்தில் அவருக்கு உறுதுணையாக திரு. நெவின்ஸ் செல்லத்துரை, திரு. கனகரத்தினம், திரு. ஹன்டி பேரின்ப நாயகம், ரெவரன் பிக்னல் பாதிரியார் வெரன் பாதர் போல் மெத்யூஸ், டொக்டர் ஜேம்ஸ், திரு. சி. பொன்னம்பலம் எஸ். டபிள்யூ மகாதேவா அக்கலத்தில் அரசாங்க அதிபரா யிருந்த திரு. காண்டோஸ் என்போரும் பெரும் ஆதரவு அளித்தனர். இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணவாலிப காங்கிரஸ் காந்திய இயக்கத்தில் நம்பிக்கை வைத்து சில சமுதாயக் குறைபடுகளே சீர்திருத்த முன் வந்தது. ஆயினும் 1933ல் தனது பணிகளை செவ்வனே செயற்படுத்த முடியா து முறிவடைந்தது. ஆயினும் இவர்களின் நல்ல நோக்கங்கள் தாழ்த்தப்பட்ட தமிழரின் கல்வி வளர்ச்சிக்கு இருநூற்றண்
டில் ஊக்கம் அளித்தது. -
சர்வசன வாக்குரிமையும், அதனைத் தொடர்ந்து வந்த மரவரி முறையும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கணிசமான பகுதியினரின் வாழ்வில் ஒரளவு மாற்றத்தினேக் கொண்டு வந்தது பொருளாதாரம், கலாசார்ம், சமூகநிலைகளில் 67 ό பட்ட மாறுதல்களினுல் தாம் காலுரன்றி நிற்கக்கூடிய தெம் பினே தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்றனர். இதனைத் தொடர்ந்து காந்தியக் கருத்துக்கள், சனநாயக உரிமைகள், இடதுசாரி
இயக்கங்கள், சுயமரியாதை இயக்கங்கள் ஆகியன இணைந்து
இவர்களது விடுதலைப் போருக்கு பாசறையாயிற்று. இக்கா லகட்டத்தில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி என்பது ஆங்காங்கே சில குறிகாட்டிகளாகக் காணப்பட் டனவே தவிர ஒரு முழுத்தன்மையாகச் சமுதாய அமைப்புடன் இணேபவில்லே. இக்கால வே8ளவில் திரு. ஜி. நல்லேயா,
- منسي. 35 بيسس ""

Page 28
அவர்களினுல் ஆரம்பிக்கப்பட்ட நல்வித்திய ஐக்கிய வாலிப சங்கம் திரு. ஜி. எம் பொன்னுத்துரை திரு. எம். சி சுப்பிர மணியம் ஆகியோர்களால் 1941 இல் அமைக்கப்பட்ட சன் 19ார்க்க ஐக்கிய வாலிப சங்கம், திரு. ஆ.மீ. செல்லத்துரை பண்டிதர், செல்லேயர், சைவப் புலவர் சி. வல்லிபுரம், க, முரு கேசு ஆசிரியர், சாமுவேல் ஆசிரியர் ஆகியோரினுல் உரு
வாகிய ஐக்கி: வாலிபர் சங்கமும் இடமராட்சி சமூக
சேவா சங்கமும் ஒன்றிணைந்து 1942 ஆம் ஆண்டு சிறு பரின்மைத் தமிழர் 087ൈ ஆரம்பித்தன. இதுவே தாழ்த்தப்பட்ட தமிழர்களுடைய சகல விடுதலைக்கும் களம் அமைத்துக் கொடுத்து போராட்டங்களே நடாத்தி விடுதலைக்கு
வழிவகுத்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளின் போராட்டமே சமூகக் குறைபாடுகளே ஒழிப்பதற்கு வழிவகுத்தது. இவ்வியக்கம் தனது உரிேைக ரூக்காக போராடிவேபோது, அதனே மழுங்கடிப்பதற்காக ஜீகக் கெர்டுரமான எதிர்த்தாக்குதல்கள் கொலேகள், கொலே முயற்சிகள், திவைப்புச் சம்பவங்கள், ஆலயப் பிரவேச வழக்குகள் என எத்தினேயோ கொடூரங்கள் தலைவிரித்தா டின. இத்தனைக்கும் ஈடுகொடுத்து ஸ்தாபனத்தின் கட்டுக் கோப்பைக் குலேய விடாது தம்மின மக்களின் விடுதலைக் காகப் போராடிய போராட்ட வீரர்களாக திரு. போவெல் போல், திரு. எஸ். ஆர். ஜேக்கப், தியாகி முதலி சின்னத்தம்பி ஏ. பி. இராஜேந்திரா திரு. டி. ஜேம்ஸ், திரு. ஆ. மா. செல் ευό 3 σωσ. 3φ, ότώ, ό", σύμβια ισορυθιμώ βγα, εφ. φούβυιμη ஆகியோரைக் குறிப்பிடலாம். முதலியார் இராஜேந்திரா அவர்கள் டீ. எஸ். சேனநாயகாவின் ஆட்சிக் காலத்தில் செனட்ட்ராக்கப்பட்டார். இவர் மூதவையில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் முன்னேற்றங்கள் கருதி பல பிரேனேகள் கொண்டு வந்தார்.
1956 இல் S, W. R. D. பண்டாரநாயகாவின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டபோதுதான் தாழ்த்தப்பட்ட மக் களின் கல்வி வளர்ச்சி துரித கதி அடைந்தது. இக்காலத் தில் மகாசபையின் அரும் முயற்சிகளிருல் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ப்ொன் கந்தையா
| مس ب 3 جسم .

அவர்களின் ஆதரவுடனும், அந்நேரத்தில் கல்வியமைச்சராக இருந்த W தஹநாயக்கா அவர்களாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் கல்விபெற வசதியற்ற கிராமங்களில் ஏறக்குறைய 15 பாடசாலைகளே நிறுவிக் கொடுத்தார். ές ώστε στίβυ கள் வருமாறு: − ,
υσε εσέουανών uu:' ... " அமைந்துள்ள தொகுதி 1. Θει φως αυτό ον, 3, α ραίασέου βα σύζυσιέν 2. கட்டுவன்புலம் , காங்கேசன்துறை 3. சண்டிலிப்பாய் மானிப்பாய் 4. சுதும& Gu08, 踝。 5, ജൂക്ടേ, ഖേജ് ያ ፪ കേേ கி. புலோலி பருத்தித்துறை 7. இமையானன் , - ഉn', 8. ബേഗ്ഗ് , ' காங்கேசன் துறை ? மந்து வில் , rഖ് &്കേ 10. மட்டுவில் தெற்கு , சாவகச்சேரி έ ! ... ξέα σεισέξω , σπου ασβεσή 2. @@多g , ஜாவகச்சேரி 13, ουσοί , சாவகச்சேரி 14. வெள்ளாம் பொக்கட்டி சாவகச்சேரி 15 ώρσών ந்ேதையா , φτώθώωσαν
βύω σε ασέουα κη αισιόρνιά αυωρι, βυσό βεν ωσε சாலைகள் அக்கினி தேவனுக்கு இரையாக்கப்பட்டன. தமிழ் அரசியல் தலைவர்கள் கூட இப்படிப்ான பாடசாலைகள் அவ சியமில்லே, என அரசாங்கத்திற்கு மூறையீடு செய்தனர். தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கென பாடசாலைகள் திறப்பது மேலும் அவர்களேத் தாழ்த்தி வைப்பது போலாகும் என்று நியாயம் வேறு இதற்குக் கற்பித்தனர். அக்காலச் சூழ்நிே பிலிருந்த பாடசாலைகளில் இம்மக்களுக்கு ச்மத்துவமான முறையில் கல்வி கற்பித்துக் கொடுக்க எந்த நடவடிக்கை
ليست 37 سسسسسه

Page 29
பும் எடுக்காதவர்கள், பாடசாலைகளில் மாணவர்களுக்கு சாதியின் பேரால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு குரல் கொடுக்காத இவர்கள் இந்து பரிபாலன சபையின் ஆதிக் கத்தின் கீழிருந்த பல பாடசாலைகளில் அனுமதித்த தாழ்த் தப்பட்டவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்ட போது அவர் களே அனுமதிப்பதற்கான த. வடிக்கைகளே எடுக்காத இவர் கள், இச்சந்தர்ப்பத்தில் கூப்பாடு போடுவது விசித்திரமாக இருக்கின்றது. தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கென தனியான பாட9ாலேகள் திறப்பது கல்விக்கொள்கைக்கும், சமத்துவ முறைமைக்கும் முரணுனதே ஆயினும் அந்தக்குறிப்பிட்ட காலகட்டத்தில் இப்பாட் சாலேகளின் தோற்றந்தான் அன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்கு பூட்டு போட்டிருந்த பாடசாலைகள் அனேத்தும் சமத்துவமான முறையில் சகலருக் கும் கல்வி பெற திறக்கப்பட்டது. இன்று தாழ்த்தப்பட்ட தமிழர்க்கென திறக்கப்பட்ட மேற்கூறப்பட்ட பாடசாலைகள் அகல மக்களும் படிக்கின்ற, படிப்பிக்கின்ற நிலைமைகள் உருவாகியுள்ளது. எனவே இந்த நிலையில் இப்பாடசாலைகள் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமன்றி முழுத்தமிழ்ச் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்குமே உறுதுணை யாக இருக்கின்றது. திரு டபிள்யூ. தஹநாயக்கா கல்வி பமைச்சாக இருந்த காலத்தில் 23 பட்டதாரி ஆசிரியர்களுக் கான நியமனங்களே தமிழர்கள் பெற்றனர். 1956 இலிருந்து 1960 வரை ஆசிரியர் பயிற்சிக் காலாசாலைக்கு ஆண்டு தோறும் 30 ல் இருந்து 50 வரையிலான தாழ்த்தப்பட்ட தமிழர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இவ்வாறு தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறுபான்மைத் தமிழர் மகாசபை தொண்டாற்றியதுடன் சமூக குறைபாடுகள் ஒழித் கப்பட்டதை 1957 ல் அமுலாக்கவும் 1970 ம் ஆண்டு அதன் குறைகளேக் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்தது. .
தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சியில் 1662 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அகில இலங்கை தமிழர் பெளத்த சங்கம், சில தமிழ் பெளத்த பாடசாலைகளே ஆரம்
பிக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இச்சங்கத்தின் தலை
வராக (டேவிற்) எம். வைரமுத்து ஜே. பி. அவர்கள்
سیا۔ 38 سی.........

இருந்தார். இணைச் செயலாளர்களாக கே. கனகலிங்கம், | δύο, ωσήά ο σόοτ (2 όγώνGωσφιό, ο υ33υςνά ασίσσα σούτ, βούτ னத்தம்பி, எம். பொன்னுத்துரை, எஸ். கிருஷ்ணசாமி ஆகியோரும், தகுதிகாரியாக எஸ். ஐயாத்துரையும் பதவி களை வகித்தனர். இவர்களால் பின்வரும் நான்கு பெளத்த தமிழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
) புத்தூர் பஞ்ஞாசிக வித்தியாலயம் 2) அச்சுவேலி ரீ விபஸ்சி வித்தியாலயம் 3) கரவெட்டி பரீ நாரதா வித்தியாலயம்
- 4) அல்வாய் சேய்மகே வித்தியாலயம்
இப்பாடகருதிலகள் ஆரம்பிக்கப்பட்டபோது பல எதிர்ப் புகள் கிளம்பின் ஆரம்பத்தில் இப்பாடசாலைகளில் த்ெ, சமயத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்ட தமிழ் பிள்ளைகள் கல்வி கற்றனர். இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதனுல் தாழ்த்தப் பட்ட சமுதாயத்திலிருந்து அரசாங்க ஆசிரியர்களாகும் வாய்ப்பு பலருக்குக் கிட்டியது. இன்று இப்பாடசாலைகள் பேர ளவில் பெளத்த தமிழ்ப்பாடசாலைகளாக இருந்த போதிலும் சகலரும் சமத்துவமாக கற்க, கற்பிக்க வாய்ப்பு ஏற்பட் இள்ளது .
தற்போதைய நிலேபில் ஆரம்பக்கல்வி நிலையிலிருந்து பல்கலைக்கழக உயர்கல்வி வளர்ச்சிக்கும் இதற்கு மேலும் புலமைப்பரிசில்கள் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று கற்கும் நிலே வரை தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து தமிழர்கள் கல்வியில் உயர்நிலைக்கு வந்துள்ளனர். இந்த நிலையை இன்றைய இளம் சிறர்கள் எய்துவதற்காக நம்முன்னேர்பட்ட அரும்பாடுகள், சொல்லொணுத்துன்பங்கள் செய்த உயிர்த் தியாகங்கள் அனைத்தையும் நினைவு கூருவதுடன், எக்காலத் திலும், எந்த நிலையிலும் இத்தகையதொரு இன்னல்கள் எந்த சமூகத்திற்கும் வரக்கூடாதென்றும், அவ்வாறு சமத்துவ
- 39 -

Page 30
மின்றி காணும் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக உழைக்க முன்வருவோமென்று இளைஞர்கள் உறுதி பூணவேண்டும்.
இறுதியாக இலவசக் கல்வி அறிமுகம் அரசாங்கம் பாடசாலைகளேப் பொறுப்பேற்றல், இலங்கையில் தமிழர் களின் அரசியல்தில்ே, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விழிப்பும், எழுச்சியும், மழைக்குக்கூட பாடசாலையில் ஒதுங்கமுடியா திருந்த நிலைமாற்றப்பட்டு படிப்படியாக பல்வேறு போராட் டங்களேக் கடந்து இன்றைய கல்வி நிலையில் ஏனைய சமூ கத்தவர்களோடு ஒத்த ஒரு நிலைக்கு தாழ்த்தப்பட்ட தமிழர் களின் கல்வி வளர்ச்சி உயர்வு பெற்றது. -
ఃపున్యపకుడ్యశ:కణజి*
ملی۔ 0پے ہوئے

(U Lq6n4607 DJ
கல்வி க் துறையில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து தாழ்த்தப்பட்ட தமிழர் சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக முற்போக்கு அரசாங்கங்களின் உதவியுடன் கல்வித்துறையில் பல சலுகைகளைச் சிறுபான்மைத்தமிழர் மகாசபை பெற்றுக் கொடுத்தது. பாடசாலைகள் பல ஆரம்பித்து வைத்தும், இரு நூறுக்கு அதிகமான இளைஞர்களுக்கும். (புவதிகளுக்கும் ஆசிரியர்களாக நியமனம் பெற்றுக்கொடுத்தும், ஆசிரிய கலாசாலேத் தேர்வில் சலுகை அடிப்படையில் இச்சமூக 3} Pή α ή ά είτ 673 δων 6) σαύμνους (2ώ, υώάέουά αφα ενώνερ3, வெளிாடுகளில் புலமைப்பரிசில் பெறும் ωνσιένυαθ’3:37 அளித்தும், கல்வி அதிகாரிகள், அதிபர்கள் ஆகிய பதவி களேப் பெற்றுக் கொடுத்தும் அளப்பரிய சேவைகளே ஆற்றி
|3ெ5 ஆம் 1940 ஆம் ஆண்டுகளுக்கிடையில் வேரப்பிட்டி இந்துக் கல்லூரி காரைநகர், புத்துரர் புத்துகலட்டி இந்து கல்லுரரி ஆகியன தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் கல்வி பெறு வதற்காக இந்து போர்ட் இராஜரத்தினம் அவர்களினுல் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.
நாவலர் பரம்பரையும், சேர், 6) μισούτσοτώρυφυώ Θσσω நாதனின் கல்விப் பாரம்பரியங்களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியளிக்க முன்வராத போது ' αυτώ βλωβό β2 இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற கூற்றுக்கிணங்க மனிதார்த்துவத்தை உணர்ந்து அடக்கப்பட்டிருந்த மக்கரேக் கட்டியெழுப்பி மறுக்கப்பட்டிருந்த மனித உரிமைகளே பெற் றுக்கொள்வதற்காக அயராது தொண்டாற்றி, ஆக்கமும் ஊக்கமும் அளித்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து அமரர் களாகி விட்ட திரு. நெவின்ங் செல்லத்துரை, தோழர் சி. தர்மகுலசிங்கம், தோழர் பொன் கந்தையா, திரு. ஹண்டி பேரின்ப நாயகம், தேசழர் எம். கார்த்திகேசு திரு. ஏ. ஈ. தம்பர், தோழர் எஸ். சிவபாதசுந்தரம் முதலியோ ரையும், ஆங்கிலப்பாதிரி மார் சிலரையும் இச்சந்தர்ப்பத்தில் நினேவு கூருவது பொருத்தமானதே.

Page 31
சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி, திருவள்ளு வர் மதரசபை, அருந்த திய 7ர் சங்கம், வெகுசன இயக்கம் ஆகிய சமூக ஸ்தாபனங்களும் பிற்காலத்தில் தமிழர்களுடைய அரசியற் கட்சிகளும் இம்மக்களுடைய விடுதலைக்காகவும்: முன்னேற்றத்திற்காவும் எடுத்த முயற்சிகளும் பாராட்டுக் ( ή ύ
தற்போது யாழ். மாவட்டம் கல்வித்துறையில் முன்னே றிய மாவட்டமெனக் கூறப்படுகின்றது. ஆணுல் இம்மாவட்டத் இல் பல வசதி குறைந்த பாடசாலேகளும், உயர்கல்வி பெற வசதியில்லாத ஏழைக்குடும்பப் பிள்ளேகளும் இருக்கின் றனர். இந்த பிள்ளைகளில் பெரும்பான்மையோர் தாழ்த்தப் ευές. சமூகத்தைச் சேர்ந்தோராகும். இப்பிள்ளைகளுக்கு உயர்கல்வி பெறுவதற்கு தகுந்த வசதிகளே அரசியல் து?) வர்கள் சமூக ஸ்தாபனங்கள், சீர்திருத்த செம்மல்கள், கல்வி தெறியாளர்கள் அரசின் துணை கொண்டு செய்து தர முன்வர வேண்டும்.
இன்றைய நிலே பிலும் இம்மக்கள் மத்தியில் បទឆ្នា செல்லாமையும் இடைவிலகல்களும் ஒப்பீட்டளவில் கூடு தலாக இருத்தல் கண்கூடு இதனே மாற்றி அமைத்தல் வேண் டும். நாட்டின் தற்காலச் சூழல் அரசு கடைப்பிடிக்கும் ஆன் னிய நாட்டின் வேலே வாய்ப்புகளும், குடும்பபொருளாதார நிலையும் இவற்றுக்குக் காரணமாகின்றது.
உயர்கல்வி பெறுவோர் தொகையும் ஆசிரியர் கல்வி (முறுவோர் தொகையும் உடனடியாக தமிழ்மக்களிடையே அதிகரிக்கப்பட வேண்டும்,
உயர் கல்வி பெறுவோரினதும், ஆசிரியத் தொழிலில் ஈடுபடும் ஆசான்களினதும், உள்ளம் விரிவடைதல் வேண்டும். சமத்துவ உணர்வு மேலோங்க வேண்டும். சன்மார்க்க நெறியினைக் காட்டல் வேண்டும்.
சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் கல்வி வளர்ச்சிக்குமான போரட்டம்
துெ ஸ்க !
- 42 -

ாத்து ណែr நூல்கள்
இலங்கையிற் கல்வி - நூற்றண்டு ούρα φωή
ués /, /, //
έρ 3 (τόσούου (ρουή - 1959 - 1979 அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர்
மகாசபையின் வெளியீடு
தேவரையாளி இந்து - 1975
தேவரை பாளி இந்துக் கல்லூரி வெளியிடு கல்வித் தத்துவம் - திரு. ப. சந்திரசேகரம் கல்வியியல் - பேராசிரியர் எஸ். முத்துலிங்கம் வெகுஜன இயக்கச் சிறப்பு மலர்
坪22刀
Ĉ> * (2 -

Page 32
-
μνη φύω τοδοτώ
 ി
 


Page 33


Page 34

- ܘ -